கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காலம் 2009.06-08

Page 1

ens. 50 இந்தியா)

Page 2
N|( S DrapeTy č
2O SIMe Sta Sceno OU
エa><:41
Te2905–944 0218 e-mail: nadaraja
 
 
 

Bin GS = eoTic TLD
EIVd、Unit #32ー gin, Ontario ー - ー 64二○
1 Glook.com Web winksdarapery.com

Page 3
Ranjan Fancis Xavir
IIIIIIIIIIIIIIIIIIII ROYALLEPAGE
| || IIIIIIIIIIIIIIIIIIIIII
connect reality denpentently Woned and Owened Operated family and crea
 

தூணிலழகியதாய் --
துய்ய நிற -அந்தக் - ஒரு மாளிகை."

Page 4
Mark
Con
Bus; 416 3000614 Fax:905 554. 2453
 

traCfOr
.amal
34 condarcuri cresent a markham, on. L6B oG9

Page 5
காட்
இதழ் 32 ஜூன்-ஆகஸ்ட் 2009
l
ԶDதமிழ் மணி மாற்றிவரு இந்த து நிலைமை எத்தனை 0. பெரும் து ஆசிரியர் கண்ணிர் செல்வம் உறவுகள்
சாதார ஆலோசன குழு ஞர்க என்.கே.மகாலிங்கம் 9 AYN
இருக்கின் செழியன் இது வெ எல்லை வ வமப்பு ܚܕ ؟ Vo செந்தில் umri ŠŠ Š š: JPT. குமார صة( 総 S ド பெண்
\ , 翡 முன்னரே இதழ் தயாரிப்பு སྤྱི་ཅི། སྦྱི་བྱི་ ஏற்படுத்தி ராஜகோபால் હ જે र्ष ஒரு சிறந்த இலக்கிய ( தொடர்பு முகவரி: சாதனை KALAM வாழ்த்துகி 16, Hampstead Court Markam, ONT L3R 3S7 இடை CANADA னிகர் kalam(a)tamilbook.com மனதாகள் கனவுகளி KALAM : மாறி, கன Plot No.44, First Floor, ங்கடந் 5th street, Om sakthi Nagar, g sblieb« Valasaravakkam, எனறு அ Chennai - 600 087. காலமாகி Phone: 99.410 42676 வாழ்ந்தவ Designed by இதே CR GRAPHICS சந்தித்தோ No.33, K.Velan Apartment, வாம்ர் Chandran Nagar, Chrompet, విజ్ఞతల్లి Chennai-44. crgraphics(agmail.com சமூக அட
நேயமிக்க Printed at Jyothi Press இ Triplecane,Chennai - 05.
13 த காலம் ஓ ஜூன் - ஆகஸ்ட் 2009
 

டின் எல்லை வரை,
கடலின் நுனி வரை
டின்எல்லைவரை,கடலின்நுனிவரைதுரத்தப்பட்டு, ாழ்வுக்காக துடித்துக் கொண்டிருக்கும் எமது றவுகளின் நிலைமை உலகெங்கும் பரந்து வாழும் தர்களை மெல்ல மெல்லமாக மனநோயாளர்களாக கின்றது. வயரம் தோய்ந்த இரத்தம் சிந்திக் கொண்டிருக்கும் பில் ஒரே ஒரு ஆறுதல் தமிழக உடன் பிறப்புக்கள். நண்பர்கள், தெரிந்தவர்கள் இருக்கலாம். ஆனால், |யரங்கள் வரும் போது உறவுகளுடன் சேர்ந்து சிந்தி அழுபவர்கள் உறவினர்களே. இத்தகைய தான் தழிழக மக்கள். ண தமிழ்நாட்டு மக்கள் முதல் தமிழ் சினிமா ள்,எழுத்தாளர்கள்என்றுபலரும்எமதுதுக்கத்தோடு Dார்கள் என்ற செய்தி எமக்கு ஒரு மன ஆறுதல். றும் மன ஆறுதல் மட்டுமல்ல ஒரு விடிவுக்கான ரை நீடிக்கும் என்று நம்புகின்றோம்.
*****
ணியம் என்ற சொல் தமிழில் அறியப்பட ா, பெண்கள் தொடர்பாக விழிப்புணர்விை செயல்பட்ட ஒரு முன்னோடி அம்பை. இவர் ந இலக்கியவாதியும் ஆவார். இவர்களுக்கு கனடா தோட்டத்தால், 2008ஆம் ஆண்டுக்கான வாழ்நாள்
விருது வழங்கப்படுகின்றது. இவரை காலம் ன்றது.
விடாப் போராளி, இணையில்லாத் தோழன்,
எல்லாம் சமம் என்ற பொன்னுலகம் படைக்கும், ல் எஞ்சியவர்களில் மிஞ்சியவன்; கண்டங்கள் வுகள் சிதைந்து வாழ்வெரிந்து வாழ்வெரிந்து வந்த ளை சந்தோசமாக ஏற்றகொண்ட சிவம் அண்ணா ழைக்கப்படும் தோழர் சிவம் அவர்கள் கனடாவில் னார். தோழமை என்ற சொல்லுக்கு அர்த்தமாக T. காலத்தில் இன்னும் ஓர் பெரிய இழப்பை நாம் ம் செல்வா இலங்கையர் என்று எங்கள் மத்தியில் ரு அற்புத மனிதரையும் கனடா மண்ணில் இழந்து ம் ஒரு ஒடுக்குமுறை சமூகத்தில் இருந்து பலவிதமான க்குமுறைகளையும் சந்தித்து, ஒரு அன்பான, மனித வராக வாழ்ந்தவர். ருவருக்கும் காலத்தின் அஞ்சலிகள்.
செல்வம்

Page 6
பிணங்களை
தினேழாம் நூற்றாண்டு இங்கிலாந்
தில் இரண்டாவது சார்ல்ஸ்
மன்னரின் ஆட்சி நடந்தபோது பிளேக் எனும் கொடிய கொன்ளை நோய் பரவியது. இது பயங்கரமான தொற்று வியாதி மக்கள் நூற்றுக்கணக்கில் தினமும் செத்து விழுந்தனர் செல்வந்தர்கள் உளரை விட்டு நாட்டை விட்டு தப்பி ஓடினர். அரசன்கூட ஒரு தருணத்தில் வேறு ஊருக்கு தன் அரண்மனையை மாற்றினான். அவன் கட்டளைப்படி தினம் அரச சேவகர்கள் கைவண்டிகளை தள்ளிக்கொண்டு தெருத் தெருவாகச் சென்று கூழ்வார்கள்: "உங்கள் பினங்களை F 腈 | a - 트 է:յlaնյalTր եll ! ஆண்டுவருள்.
تعد تختلفة
' , TEIin ei -ಆ#v 21:09
685 T6
பினங்களை ைெ வாருங்கள்" சிறு மாணவனாக இன ஆச்சரியப்பட்டிருக்கி வாழ்நாளில் இப்படி நான் நினைத்துக்க ஈழத்துப் டோரிே நூற்றுக்கணக்கான
பற்றிய செய்திகளும் தினம் தினம் இன நிரப்புகின்றன. அவ மனமும் பத்றும் ஒரு இரண்டாகப் பிளந் போட்டிருக்கிறார்ச குழந்தை என்ன பா
 
 

வெளியே ண்டுவாருங்கள்
எரியே கொண்டு புவயதில் சரித்திர தப் படித்து நான் கிறேன். மீண்டும் என் நிகழக்கூடும் என்பதை பட பார்த்ததில்லை. ல செத்து மடியும் அப்பாவி மக்களைப்
படத்துணுக்குகளும் 1ணயத் தளங்களை ற்றை பார்க்கும் எந்த ந குழந்தையின் தலை ததை படம் பிடித்து ள். இந்தப் பிஞ்சுக் "வம் செய்தது? அது
அ.முத்துலிங்கம்
தமிழ் குழந்தை என்று சொல்கிறார்கள். எப்படி சொல்லமுடியும்? அது இன்னும் தமிழ் பேச ஆரம்பிக்கவில்லையே? அதற்கு சிரிக்கவும் அழவும்தான் தெரியும் அதிலும் அந்தக் குழந்தை சிரிப்பை மறந்து வெகு நாட்களாகிவிட்டது.
ஐ.நா சாட்டிலைட் எடுத்த படத்தில் பாதுகாப்பு வலயத்துக்குள் குண்டுகள் விழுந்து வெடிப்பது பதிவாகியிருக்கிறது. குற்றம்செய்தவர்களை அடைத்துவைக்கும் இடம் சிறை. குற்றம் செய்யாதவர்களை அடைத்து வைப்பதற்கு பெயர் internment Camp. இலங்கை அரசு சமீபத்தில் உண்டாக்கிய இப்படியான முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு

Page 7
போதிய உணவு இல்லை மருந்தும் இல்லை. பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் சிறுவர்கள் பினங்களுடன் உறங்குகிறார்கள். அவை பினங்கள் என்பது அவர்களுக்குதெரியாது. இவை எல்லாவற்றையும் இங்கிலாந்தின் சானல் நியூஸ் 4 காணொளிப் படங்களாக காட்டியிருக்கிறது. இலங்கை அரசுடோரை நடத்துகிறது என்று சொல்கிறார்கள். பொஸ்டன் குளோப் பத்திரிகை இந்த புத்தத்தை நாலு சகோதரர்களின் புத்தம் என்று வர்ணிக்கிறது உலகில் எங்கேயாவது ஓர் அரசாங்கத்தில் நாலு சகோதரர்கள் கூட்டுச்சேர்ந்து இனஅழிப்புபோர் ஒன்றை நடத்தியதாக சரித்திரம் இருக்கிறதா? புத்தத்தில் அவலப்படும் இந்த மக்கள் என்ன கேட்கிறார்கள்? எகிப்திய அரசன் பார்வோனிடம் மோசே பாசித்ததுபோல, எங்களை விட்டுவிடுங்கள்' என்று கேட்கிறார்கள். ஆனால், அது அவர்கள் காதுகளில் ஏறவில்லை. மாறாக அழிப்பு வேலை நாளுக்கு நாள் உக்கிரமடைகிறது. இந்த அக்கிர மக்காரர்கள் அவர்கள் பாவத்தை எங்கே போய் கழுவுவார்கள்.
சேக்ஸ்பியர் எழுதிய மாக்பெத் நாடகத்தில் டங்கன் என்ற அரசனை பாக்பெத் கொலைசெய்வான். கத்தியில் வழியும் ரத்தத்தை கழுவமுடியாமல் திசைத்து நிற்கும் மாக்பெத், நெப்டியூனின் கடல் தண்ணீர் முழுக்க என் ரத்தக் கறைகளைக் கழுவப் போதாதே என்று அரற்றுவான். இந்தச் சகோதரர்களின் பாவத்தை கழுவ இந்து சமுத்திரத்தின் தண்ணிர் போதுமானதாக இருக்குமா என்பது தெரியவில்லை. இப்பொழுது எங்களிடையில் ஒரு பாரதியார் இல்லையே என்ற துக்கம் 3 இனக்கு அடிக் கடி வருகிறது எங்கோ பீஜித் தீவில் கரும்புத் தோட்டத்தில் சிக்குண்டு மாடுகள் போல உழைத்த தமிழ் உயிர்களுக்காக, அவர் அன்று பாடி வைத்தது இன்றைய ஈழத் தமிழர்களுக்கு பாடியது போல அல்லவா
5 காலம் ஜூன் - ஆகஸ்ட் 2009
ஈழத்துப் நாளாந்தம் சில பினங்க வேலை இல்
இருக்கிறது. நாட்டை நாளினிப் போபதை அன்னைனீட்டை நி விம்பி விம்பரி விட கேட்டிருப்பாய் காற் பபிலே எங்கள் பெண் மீட்டும் உரையயோ நிறங்கெட்டுப் போயி திறங்கெட்டுப் போபு எவ்வளவு நிசமான:ை அடியில் செத்துப்ே மடியில் போட்டுக் பார்வையோடு நடட் அந்தப் படத்தில் கண்னர் வற்றிவிட்ட
பிரிட்டிஷ் ராச் மறைபாதராச்சியம் எ இருபத்தி நாலு மன ஆண்ட ஏதோ ஒரு பிரகாசித்துக் கொண் தான் சூரியன் மறைய சொன்னார்கள். இன் பாகங்களிலும் புலம் வாழ்கிறார்கள். அ சூரியன் என்றுபே புலம்பெயர்ந்த பத்து எங்கெங்கே சிதறிக்கி இருப்பையோ, அ எவரும் மறுக்கமுடி! பிரித்தாலும் அவர் உலகத்தைச் சுற்றி
 
 

இயோரும் வாழ்வும்:
போரில் சேரும் பிணத்தின் தொகை அதிகரிக்கிறது. வீசிய நச்சுக் குண்டுகளில் கள் ஏற்கெனவே கருகிவிட்டதால் எரிக்கும்
லாமல் போய்விட்டது.
நினைப்பாரோ எந்த க் காண்பதென்றே னைப்பாரோ அவர் விம்மியழுங் குரல் றே துன்பக் கேணி Tகள் அழுத சொல் அவர் விம்பி பழவும் னர். "விம்மி பழவும் பினர் என்ற வரிகள் வ ஒரு தாய் மரத்தின் பான குழந்தையை கொண்டு வெறித்த டகார்ந்திருக்கிறாள். அவன் கண்களில் டது தெரிகிறது.
=சியத்தை சூரியன் ன்றுவர்ணித்தார்கள். ரிநேரமும் அவர்கள் நாட்டில் சூரியன் டிருந்தான். அதனால் ாத ராச்சியம் என்று ாறு உலகத்தின் பல பெயர்ந்த தமிழர்கள் அவர்கள் புலத்தில்
மறைவதில்லை. லட்சம் தமிழ் மக்கள் டந்தாலும் அவர்கள் டையாளத்தையோ பாது சமுத்திரங்கள் ர்கள் ஒரு மக்கள். அவர்கள் எழுப்பும்
ஒருபித்த எதிர்ப்புக் குரல் 24 மணிநேரமும் ஒலிக்கிறது. இதுவும் புதுச் சரித்திரம், ஆனால், தொடரும் இன ஒழிப்பை உலகம் கண்டுகொள்ள மறுக்கிறது. நிறைய ஒளிப்படத் துண்டுகள் எனக்கு மின்னஞ் சலில் வருகின்றன. அவற்றில் பலவற்றை கல்நெஞ்சக்காரர்கூட பார்க்கமுடியாது. சிவதை திறந்து பார்த்தால் அன்று முழுக்க ஒன்றுமே செய்யத் தோன்றாது. சமீபத்தில் ஒன்றை பார்தேன். "பிணங்கள் எங்கே பினங்கள் எங்கே என்ற குரல் மட்டும் கேட்கிறது. பினத்தை காட்டவில்லை. அவர்கள் பினம் சேகரிப்பவர்கள் என்று பின்னர் தெரிந்துகொண்டேன்.
ஈழத்துப் போரில் சேரும் பினத்தின் தொகை நாளாந்தம் அதிகரிக்க அவற்றை அகற்றுவதற்கு வேறு பல உபாயங்களையும் தந்திரங்களையும் புகுத்த வேண்டியுள்ளது. வீசிய நச்சுக் குண்டுகளில் சில பினங்கள் ஏற்கெனவே கருகிவிட்டதால் எரிக்கும் வேலை இல்லாமல் போய்விட்டது. சில பினங்கள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன. இன்னும் சில பிணங்களை விட்டுவிட்டு உற்றார் உறவினர் ஓடிவிடுகிறார்கள் எதிர்வரும் காலங்களில் அரசு அறிவித்தல் ஒன்று இப்படி வந்தாலும் நாங்கள் ஆச்சரியப்பட முடியாது "தடங்கள் பினங்களை காலை எட்டு மணியிலிருந்து பத்து மணிக்குள் சேகரத்துக்கு தயாராக வைத்திருங்கள் தவறுவோர் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்
சமீபத்தில் வெளிவந்த புள்ளி விபரக் கனக்கு கடந்த ஐந்து மாதங்களில் போரில் இறந்தவர் தொகை 7000 என்று கூறுகிறது. இதே வேகத்துடனும் செயல்திறனுடனும் இன அழிப்பை தொடர்ந்தால் இன்னும் சில மாதங்களில் பினங்கள் எல்லாம் முடிந்துவிடும் பீரங்கிகள் ஓய்ந்து போரும் நின்றுவிடும் முழுத் தீர்வு என்பது இதுதான் அப்பொழுது இலங்கை அரசு ஆறுதலான ஒரு பெரிய பெருமூச்சை | . . 2 . 5 ਹੈ । உன்னிப்பாக வேடிக்கை பார்த்து வந்த உலக நாடுகளும் பெருமூச்சு விடும். இந்தியாவின் பெருமூச்சு மிக நீண்டதாக இருக்கும்

Page 8
நேற்று எ
பாதாள ரயிலில்
பெயர் தெறியாத
அன்புடையீர்,
ஒருகடிதத்தின்முதல்வார்த்தை வனக்கம், வந்தனம், நமஸ்காரம், நமஸ்தே. சேஷ்மம் என்ற நற்சகுனமான சொல்லுடன் ஆரம்பமாகும் அல்லது ஒரு மரபொழுங்கு கருதி நான் நலம், நீங்கள் நலமா?" என்ற கருனையான விசாரனையாக இருக்கும். உறவு நெருக்கமானதாயும், எழுதுகிற வரும் பெறுகிறவரும் நன்கு பழக்கப்பட்டவர்களாயிருந்து இருவரும் ஒரு குஷியான மனநிலையில் இருந்தால் வைரமுத்துவின் பாட்டின் வரிகளுடன் தொடங்கலாம் தாவணிப் பெண்ணே சுகந்தானா?'தங்கமேதழும்பும்க கந்தானா? பாதையில் சின்ன பாதம் சுகந்தானா? தொட்ட பூவெல்லாம் சுகந்தானா? ' தொடாத பூவும் சுகந்தானா? / தோட்டதில் சோடி மரங்களும் சுகந்தானா? ஐத்தையும் மாமனும் சுகந்தானா? ' ஆத்துல மீனும் சுகந்தானா? " அன்னமே உன்னையும் என்னையும் தூக்கி 'வளர்த்த
திண்ணையும் சுகந்தானா?
ஆனால், இப்படி எல்லாம் தொடங்க முடியாத நிலையில் உங்களிடம் தொடர்புகொள்ள வேண்டியிருக்கிறது. நேற்று நானும் நீங்களும் லண்டனில் ஒரே பாதாள ரயிலில் பயனம் செய்தோம் என்று உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? நாங்கள் இருந்த பெட்டியில் அப்படி ஒரு கூட்டமில்லை. மீறிப்போனால் ஐந்து அல்லது ஆறு பேர் இருந்திருப்போம். ஆனால், பயணிகளில் நான் மட்டுந்தான் பழுப்பு நிறமுடைய ஆசிய நாட்டுக்காரர். மற்றவர்கள் அனைவருமே வெள்ளைத் தோலும் நீல கண்களிமுடைய மேற்கத்தையர் நீங்கள்
எனக்கு முன்னரிருந்த இருக்கையில் இருந்தீர்கள். என்னை மேலும் கீழுமாகப் பார்த்தீர்கள் என்னுடைய திருடியும்
ஒரு
எழுப்பியிருக்ககூ( தோற்றம் 7" வண்ட உங்களுக்கு நினை கொஞ்சம் பதட்
 
 

ான்னுடன் ) பயணம் செய்த
அந்த மாதுவிற்கு நிருபம்
சச்சிதானந்தன் சுகிர்தராஜா
டும். என்னுடைய போல் காணப்பட்டிர்கள். ஆகையினால் -ன் குண்டுதாரிகளை நீங்கள் எழுந்து அடுத்த பெட்டிக்குப் ஆட்டியிருக்கலாம். போய்விட்டீர்கள் என்று நினைக்கிறென். டம் அடைந்தவர் உங்களை என க்குத் தெறியாது.

Page 9
உங்க ைஎ ப் பார்த்த ஸ் வண்னார் பண்னையில் அல்லது வட்டுக்கோடையில் சென்ற நூறாண்டில் வேத பாடம் கற்பிக்க வந்த கிறிஸ்தவ பெண் பணியாளாரின் சாபல் தெறிகிறது. அறிவும் மூர்ச்சியான தோற்றம் கொண் நீங்கள் தீடிரெண்டு மற்ற பெட்டிக்கு போனது எனக்கு சங்கடத்தைத் தருகிறது. உங்களுடைய நொக்கம் எனக்கு எக்கசக்கமான யோசனைகள் வருகிறது.
ஒருவேளை என்னுடைய தாடி உங்களுக்கு பயத்தை எற்படுத்தி தாடி வைத்தவர்கள் எல்லாரும் முஸ்லீமிம்கள் தானா? உங்களுடைய உலக சினிமா அறிவு எனக்குத் தெறியாது. ஆனால், Khபda Kay Liye' என்ற பாக்கிஸ்தானி படத்தில், இஸ்லாமிய மத குரு பாத்திரத்தில் வரும் நாசரூடின் ஷா அடிபடைவாதிகளுக்கெதி ராக நிதிமன்றத்தில் சாட்சியம் சொல்லும் கட்டத்தில் இப்படி
ஆனால்,
யிருக்கலாம்.
போது, ஒரு
சொல்லுவார்: "In f ir heard there S rl C தாடிக்கும் இல்லை. உங்களுக்கு தெறியுமா? என்னுை படி உலக சன :ெ
வகைபாகப் பிரிக்கிே
மதத்து
அமீதாப்பை அறி பற்றவர்கள் அவன:
நீங்கள் இதில் எதில்
எனக்கு கவலையில்: தாடியைப் பார்த்து பெருமைக்காக வைத் என்னுடைய தாடி ஐரோப்பிய பிரதிநிதி குறியீடு அல்ல. இன எடுத்துக் காட்டாக எனக்கு அது ஒரு உத்திதான்.
நீங்கள்
போட்டிருந்த
போ
| காலம் டி ஜூன் - ஆகஸ்ட் 2009
 

at there is beard, faith." என்னுடைய க்கும் சம்மந்தமே
அமீதTப் பச்சனைத் ட கனக்கெடுப்பின் தாகையை இரண்டு றென். ஒரு பிரிவினர் விந்திருப் ாத் தெறியாதவர்கள். அடங்குவீர்கள் என்று வை. ஆனால், அவரின் சும்மா ஒரு வீண் துக்கொண்டதுதான். இஸ்லாம் குறித்து தித்துவ படுத்துதலின் ங்காணும் அரசிய வின் நீங்கள் பார்க்சிறீர்கள். வடிவான ஒப்பனை
பவர்கள்.
கும்போது நான் Fாப் பாத்தை மிக
கவனமாகப் பார்த்தீர்கள். ஒரு சிறிய திருத்தம் பார்த்தீர்கள் என்பதை விட இரத்த பரிசோதனையில் எயிட்ஸ் கிருமிகளைத் துருவித் துருவித் தேடுவது போல் என் இரு காலணிகளையும் மிக நுட்பமாக பரிசோதனை செய்தீர்கள் என்பதுதான் சரி சமீபத்தில் சப்பாத்து சக்தி சார்ந்த உணர்ச்சி வாய்ந்த எதிர்க்கை ஆயூதமாக உருவாயிருக்கிறது. இதற்குக் YTTGIMITIF, Mumtazar al Zaidi sa Tsi. Y FFITTi. த டகவியளாளர். இவர் பழைய அமெரிக்க ஜனாதிபதி பூஷ்க்கு பிரியாவிடை எறிந்த அந்த சாப்பாத்துகள் இப்பொழுது கலாசார தனித்தன்மையும் அந்தாஸ்தும் பெற்றிருக்கின்றன. துருக்கி நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு Model 27 என்று தனி அடையாளமில்லாத பத்தில் ஒன்றாக வினியோகப்பட்ட சரக்கு இப்போது Bye Bye Bush என்ற புதிய நாமத்துடன் சந்தைப் படுத்தப் பட்டிருக்கிறது. அந்த மார் கழி வின ட |ப அனுப்பு விழாவிக்குப் பிறகு சுமார் 20,000 ஜோடிகள் மட்டுமே விலை போன இந்த பாதர ட்சைகள் இப்பொழுது 4,75,000 வரை உயர்ந்திருப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். நீங்கள் நினைப்பது போல் நான் அனிந்திருப்பது மேற்குலக மேலாதிக்கத்தின் எதிர்ப்பின் சின்னமாக மாறியிருக்கும் வர்த்தக குறிகொண்ட அந்த அணிகள் அல்ல. இவை உங்கள் நாட்டில் தயாரிக்கப்பட்ட Clark8 காலணிகள் அசல் உள்நாட்டுப் பொருட்கள். இவற்றிக்கும் ஒரு சரித்திரம் உண்டு என்று நீங்கள் அறிந்திருக்க மாட்டிர்கள் என்று நினைக்கிறென்
பரிசாக
இவைகூட சமய துவேஷத்தினால் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட கிறிஸ்தவ பிரிவினரான uெakers குடும்பத்தை சார்ந்த நிறுவனத்தினால் தயா ரிக்கப் பட்டது என்று உங்களுக்குக் தெரியுமா? நிறுவன மாக்கப்பட்ட கிறிஸ்த சமய அதிகார வடிவங் களுக்கு ஒத்துபோகாத சக கிறிஸ்தவ சபைகளுக்கு அரசாங்க, பல்கலைக்கழக உத்தியோகங்கள் மறுக்கப்பட்டபோது, கீழ்மட்ட தொழிலான தோல் பதனிடுதலை செமைப்படுத்தி James, Cyrus என்ற இரு Clark சகோதரர்களால் 1830களில் ஆரம்பிக்கப்பட்டது தான் இந்தக் காலணி நிறுவனம் என்னுடைய காெைப் அலங் கரித்து இருப்பவை ஒதுக்கி வைக்கப் பட்டவர்களின் ஆக்கபூர்வமான கைவண்ணம்
இன்னொன்றையும் நான் உங்களுக்குச் சொல்லவேண்டும். காலணி எறிவது வினைமுறை கருவியாக புதுபொருள் பெற்றது, எங்கள் கண்னோட்டத்தில் துனிச்சா வான, ஆனால் பார்வையில் படத்தனமான Mumtazar al
உங்கள்

Page 10
சப்பாத்தை எதிர்வினைக் கருவியாக உ மத்தியகிழக்கு மக்களுக்கு மட்டுமே செயல்திறன் அல்ல. சரித்திரத்தில் மற் வெறுப்பை சப்பாத்து மூலம் காட்டியிருக்
Zaidiயின் செயலால் அல்ல மறுத்துரைப்பு கருவியாக உங்கள் திருமறையில் பாவிக்கப் பட்டிருக்கிறது. உங்களுடைய திரு செனங்களை நானே உங்களுக்குச் சொல்லித் தருகிறென். தன்னுடய சீஷ்யர்களை இஜேசு அனுப்பும்போதுவழி பயணத்திற்கு ஆகாரம்பை கச்சையில் காசு ஒன்றையும் கொண்டு போகவேண்டாம் என்றும் பாதரட்சைகளை மட்டுமே போட்டுக்கொள்ளச் சொன்ன சம்பவம் ஞாபகமாக இருக்கிறதா? அதே கட்டத்தில் இஜேசு இன்னொன்றையும் கூறினார். சீஷ்யர்கள் தங்கியிருந்த ஊரில், அவர்களை எற்றுக் கொள்ளாமலும் அவர்கள் சொல்வதை கேளாமலும் போனால், அவர்கள் அவ்விடம் விட்டுப் போகும் போது, அவர்கள் இருந்த ஊருக்குச் சாட்சியாக அவர்களின் கால்களில் படிந்த தூசியை உதரிப்போடுங்கள் என்று இஜேசுவே மாற்கு நற்செய்தியில் கூறியிருக்கிறார். நேரம் கிடைக்கும்போது படித்துப் பாருங்கள், சப்பத்தை அவமான, எதிர்வினைக் கருவியாக உபயோகிப்பது உணர்ச்சிவசப்பட்ட மத்திய கிழக்கு மக்களுக்கு மட்டுமே கைவந்த செயல்திறன் அல்ல. சரித்திரதில் மற்றவர்களும் தங்கள் வெறுப்பை ஆத்திரத்தை சப்பாத்து மூலம் காட்டியிருக்கிறார்கள் சட்டென்று வரும் உதாரணம் tெல் ருஷ்சிய தலைவர் Nikta Krushchev, ஐக்கிய நாட்டு ஆலோசனை சபையில் சோவித் ஆக்கிரமிப்புக்கு எதிரான ஒரு உரையின் போது தன்னுடைய சப்பாத்துகளை செம்மையாக மேசையில் ஒங்கி அடித்தது. ஆகையினால் காலனி ஒரு இனத்துக்கும் உறிய வெற்ககேடான ஆயுதம் அல்ல. சமவாய்ப்புள்ள சகலருக்கும் இழிவுகேடான கருவி என்று தயவு செய்து தெறிந்து கொள்ளுங்கள்.
நிற்க. தமிழ் நிருட மரபில் இந்த நிற்க அடிக்கடி வரும், ஆகையினால் நீங்கள் வார்த்தைக்கு வார்த்தை நேரான பொருள் கொள்ளும் அர்த்தத்தில் எடுத்துக்கொள்ள வேண்டாம். ஆனால், உங்களை ஒன்று கேட்கிறேன். ஒட்டுமொத்தாமான ஒரு இனத்தைப் பற்றிய படிவார்ப்புகள் எத்தனை பிழையானது என்று உங்களுக்கு எப்போதாவது பட்டிருக்கிறதா ? ஒரு இனத்தைப் பற்றி மோசமான
பொதுப்படைவான ஒரு இனவாதமில்:ை ராஜ்ஜியம் ஒரு பல்லி சமூகமாக உருமாறி உறுத்துகிறதா? ஆங் தளர்த்திவிடும் என் இருக்கிறதல்லவா? : விரும்பும் எந்த கலப் ஆங்கில கலாசா அய்ரோப்பிய கல என்று உங்களுக்குத் யோசித்துப் பாருங்க
நான் எழுப்பிய பதில் தரும் நிலையி ஆனால், நான் உங்க ஒரு காரியத்திற்குநன் கொஞ்ச நாட்களுக்கு வந்த இரண்டு பிரிட் களுக்கு நடந்ததை அல்லது தொலைகா அறிந்திருப்பீர்கள் எ வலையத்திலும் இ அதிகம் பேசப்பட்ட குற்றம் விமான பு
உருது: உரையாடி இராட்சியத்தில் உள் இரண்டாம் தலைமு ஆங்கிலம் சரள ம ஆனால், ஒரு முள்பட கதைத்திருக்கிறார்கள் பயந்து போன சக ! குண்டு தா ரிகள்
சச்சிதானந்தன்
18 காலம் ஜூன் - ஆகஸ்ட் 2005
 
 

யோகிப்பது கைவந்த
றவர்களும் கிறார்கள்.
வார்ப்பெண்ணங்கள் லயா? இன்று ஐக்கிய 33', sai-T II | | 3:a. L/T5. வருவது உங்களை கி ைகலா சாரத்தை பயம் உங்களுக்கு நீங்கள் பேணி காக்க புற்ற உங்களுடைய பல்வேறு "சார ஒன்றினைவு தெரியாதா? சற்று , இந்த கேள்விகளுக்கு வில் நீங்கள் இல்லை. :ளுக்கு கட்டாயமாக றிசொல்லவேண்டும் து முன் விமானத்தில் டிஷ் ஆசிய வாலிபர் ப் பத்திரிகைகளில் ட்சி செய்திகள் மூலம் ஒன்று நினைக்கிறென். வர்களைப் பற்றிப் து. இவர்கள் செய்த பணத்தின் போது பது இவர்கள் ஜக்கிய ர் நுழைந்தவர்களின் முறை. இவர்களுக்கு 1ாகப் பேசவரும். ாதிக்காக உருதுவில் 7. இதைக் கேட்டுப் பயணிகள், இவர்கள் என்று விமான
ம்க் ட
T சுகிர்தராஜா
ஒட்டுனருக்குத் தெரிவிக்க, அவர் உடனடியாக காவல் துறையினருடன் தொடர்புகொண்டு இந்த இரண்டுபெரும் மேலும் பயணத்தை தொடரவிடாது விமானத்திலிருந்து அகற்றப் பட்டார்கள். ஆனால், இந்த இரண்டு பொடியன்களும் பயணத்திற்கு முந்தின இரவு எல்லா ஆங்கில இளைஞர்களும் சனி இரவில் செய்யும் கலாசார செய்கையான போத்தல் போத்தலாக மது அருந்தி தங்களின் பிரிட்ஷ் தன்மையை ஸ்திரப்படுத்தியது. இந்த பயணிகளுக்கு தெரிந்திருக்க வில்லை. இந்த வாவிடர்களின் தோலின் நிறம் இவர்களின் தோற்றம் இவர்களின் பாஷை இவர்கள் குண்டுதாரிகள் என்ற ஊடகங்கள் பொதுகவனத்தில் உருவாக்கிய பிம்பத்தை மேலும் அந்த விமான பயணிகளுக்கு நிலைப்படுத்தியது நல்லவேளை நீங்கள் எங்கள் வகுப்பிலிருந்த சக பயணிகளைத் தூண் டிவிட்டு என்னைக் காவல்துறையினரிடம் ஒப்புக் கொடுக்கவில்லை. இந்த சின்ன மனிதநேய செயலுக்கு நான் உங்களுக்குக் கடமைப் பட்டிருக்கிறென்.
இலங்கை வானோ வி அறிப் பாளர் கே.எஸ்.ராஜா பாணியில், மீண்டும் சந்திக்கும் வரை' என்று கூறி விடைபெறமுடியாத நிலையில் இருக்கிறொம். கடைசியாக காலனிய கவி கீப்பிளிங் ஒரு இடத்தில் கூறியிருக்கிறர் உலகில் இரண்டு இடங்களில் ஒரு பதினைந்துநிமிடம்தங்கநேர்ந்துவிட்டால், நமக்குப் பரீட்சயமான ஒருவர் கட்டாயமாக நம் கண்ணில் படுவார். கிப்பிளிங் சொன்ன ஒரு இடம் லண்டன் ங்ேகுரோஸ் ரயில் நிலையம் மற்றையது மும்பாப் விக்டோரிய டர்மினஸ் நான் கீங்குரோஸ்சுவிற்கு வருவதாயிருந்தால் பிரிட்டிஷ் லைபிரரிக்குப்போவதுக்குதான் வருவேன். அங்குள்ள புத்தங்களைப் படிக்கும் ஆர்வதில் நான் பதினைந்து நிமிடம் அந்த ரயில் நிலையத்தில் நிற்பதற்கு வாய்ப்பில்லை. 26/I மும்பாய் தாக்குதலுக்குப் பின் நீங்கள் அந்த ரயில் நிலையத்திற்கு வருவது சந்தேகமே இந்த ஆறுதலான செய்தியுடன் இந்த மடலை முடிப்பது எனக்கு மன நிறைவைத் தருகிறது. உங்களுக்குந்தான் என்று நினைக்கிறேன்.
இப்படிக்கு பி.கு: ஒருவேளை நீங்கள், எங்கள் பெட்டியிலிருந்தவர் ஒருவர் கை
தொலைபேசியில் உரக்க பேசியதைப் பொறுக்க முடியாமல் அமைதி தேடி இடம்மாறிப் போயிருந்தால் நான் மேலே கூறியவைகளை மறந்துவிடுங்கள். O

Page 11
உறை பனிக்காலம்
எல்லாம் விறைத்துக்கன்றிய பனிக்காலத்தில் மீன்கொத்திகள் பறப்பதில்லை காலம் திசைகளில் நடந்த மாதிரியும் சரிந்த மாதிரியும் புகைப்படமாகித் தொங்குகின்றது நிறத்தை தொலைத்த எலுமிச்சை மரத்தை பனிக்கட்டிகளால் மூடுண்ட கூரைகளை எவ்வளவு நேரத்துக்கு உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பது நீ இவ்வளவு பனிக்காலத்தில் என்னைத் தேடி வராதே எல்லாமே குளிரில் ஒடுங்கி இரத்த ஓட்டமற்றுவிட்ட பிறகு நெருப்புப் பெரிகளை உருவாக்கும் விதம் முத்தங்களை சொரிய முடியாது
பனிக்காலத்தைப் பிடித்த பிசாசு தொலையட்டும்
சூரியனின் புணர்ச்சிக் காலத்தில் பனிக்கட்டிகள் உருகி ஓடும் என் வீட்டு மரப்பலகைகள் முறுகிக்கொண்டு சோம்பல் முறிக்கும் தொழுவத்தில் குதிரை சவாரிக்கு உற்சாகமாகிவிடும் இன்னும் செரி மரங்கள் தலை உதறி பூக்கத் தொடங்கிவிடும்
இத்தகைய ஒளி மிகுந்த நண்பகல் ஒன்றில் நமக்கான பகலுணவை தயாரிக்க விரும்புகிறேன் சிறிய மலர்க்கொத்துடனும் மஞ்சள் நிற பூ ஒன்றுடனும் நீ என் கதவைத் தட்டும்பொழுது ஒடையில் குதிக்கும் சிவப்பு மீன்கள் சினைக்கத் தொடங்கலாம் இருவரும் கண்ணாடி கிண்ணங்களைத் தட்டி அருந்த ஆரம்பிக்கையில் கடைசி உறை பனியும் உருகத் தொடங்கியிருக்கும்
9 காலம் 8 ஜூன் - ஆகஸ்ட் 2009

Si6UTITIT
கவிகுைகள்
அதிசயத்தை ஒளியால் பேசிக்கொள்ளுதல்
அந்தரங்கத் தவிப்பின் அழுகையொலியூடாக சிக்கலான வளைவுகளில் நடந்து போகிறேன் நள்ளிரவில் தலதா மாளிகை நெடுஞ்சாலை வழியாக சாலையோரம் பழமையான காட்டு மரங்களின் மூச்சிரப்பைக் கேட்டபடி வெண்ணிறப் பூக்கல்லுகளின் நீள் வரிசைக்கு தாழ்வாய் பனி ஊறிய வீதி மெல்லிய குளிரில் ஒடுங்கி தியானத்திலிருக்கிறது நடுநிசியின் நிதானத்தை ஊடறுத்தவர்களாகச் செல்லும் பிக்குகள் இருவரின் நடையில் சீரான செம்போர்வை ஒளிர்கின்றது எவ்வித சலனங்களுமின்றி
குளத்தின் மேற்பரப்பில் தெரு மின்விளக்குள் உடல்களை நீரில் நனையவிட்டு மீன்களைப்போல் நடித்துப் பார்க்கின்றன
மெளனம் கருமையாய் திரண்ட உயர்ந்த மலைப் பிராந்தியம் இருட்டு நடுவில் பிளந்து வாளெனச் சுடர்கிறது காட்டுத் தீ
மலைச் சரிவில் நீண்ட ஒளிக் கோடாகி பாயும் தீ நதியில் தோன்றுகிறாள் பெண்ணரசி யசோதரா
சொல்லிக் கொள்ளாமல் சித்தார்த்தன் ஓடிப்போன அந்நாளில் வியாபகமாய் நிதானமாய் வெளிப்பட்ட அதே புன்னகையோடு கண்டி மலையருவிகளின் சினுக்கங்களுடன் வரும் முதல் பனிக் காற்றினுள் யசோதராவின் விரல்களின் தொடுகையை தசைகளில் நீண்ட நேரம் உணர்ந்திருந்தேன் பயந்த பறவைக்கு வலிமையளிக்கின்ற தன்மையானதாக மலைக்காடுகள் பூராக அறிவித்துக் கொண்டிருக்கின்றன மலைப்பூட்டும் வெற்றியின் செய்தியை அதிசயத்தை ஒளியால் பேசிக் கொள்ளும் மின்மினிகள்

Page 12
ஹேம
csi
s யோ, ஹேமா அக்கா கிணத்துக்
குள்ளை குதிச்சிட்டா" என்று கத்திக்கொண்டு நாங்கள் கிணற்றை நோக்கி ஓடிக் கொண்டி ருந்தோம்.
பின்னேரம் நான்கு மணியிருக்கும். வெயிலில் குளித்தபடி விளையாடிக் கொண்டிருந்தபோதுதான் ஹேமா அக்கா கிணற்றுக்குள்ளை குதிப்பதைப் பார்த்தோம். மலைகளும் நதிகளுமில்லாத யாழ்ப்பாணத்தில் கிணறுகள்தான் நீர் சார்ந்த தேவைகளுக்கு அமுதசுரபி. இந்தியன் ஆமி வந்தகாலத்தில்கூட, இப்படி அள்ள அள்ளக்குறையாத நல்ல தண்ணியும் தாரளமாய் லக்ஸ் சோப்பும் கிடைக்கும்போது, என்ன சனியனுக்குநீங்கள் சண்டைபிடிக்கிறியள் என்றொரு ஆமிக்காரன், சனத்தை செக்பொயின்றில் வைத்து பரிசோதித்துப் பார்க்கும்போது, கேட்டதாயும் ஒரு கதையிருந்தது. அவன் அப்படி கேட்டதிலையும் பிழையில்லைத்தான். நல்ல தோட்டக்காணிகள், நிறைய பனைமரங்கள், ஆடு மாடுகள் என்று எங்கள் ஊரிலை சனங்கள் இருந்தபோது அவனுக்கு அப்படித் தோன்றியதில் பிழையுமில்லை.
நாங்கள் கத்து கத்தென்று கத்த அண்டை அயலிலிருந்த சனமெல்லாம் கிணற்றடியில் கூடிவிட்டது. விழுந்த கிணறு ஒரு பங்குக் கிணறு. ஆனால், பங்கிருக்கிறவையள், இல்லாதவையள் என்று ஊரிலையிருக்கிற எல்லாச்சனமும் அதைத்தான் பாவிக்கிறவையள். எங்கள் ஊரின் மண், சனம் சாதி பார்க்கிற மாதிரி
வஞ்சம் எதுவும் செய்ததில்லை. யார் தோண்டினாலும் நல்ல தண்ணியைத் தந்துகொண்டிருந்தது. இலங்கை ஆமியின் ஒபரேஷன் லிபரேசனோடு தொடங்கிய பொம்மரடியிலிருந்தும், பலாலியிலி ருந்தும் காங்கேசந்துறையிலிருந்தும் அடிக்கின்ற ஷெல்லடியிலிருந்தும் தப்புவதற்கென நானும் அம்மாவும் கொஞ்சம் கொஞ்சமாய் எங்கள் வீட்டு
செவ்விளநீர் மர வெட்டத்தொடங்கி ஆறடி வர முன் ஊற்றெடுத்துப் டொங்கு டொங்கு போட உறுதியாயி( கல்லுக்குள்ளிலிரு இப்படி நல்ல சு வருகின்றதென்பது வயதில் சரியான விய ஹேமாக்கா விழு யள்ளுகின்ற கிண அந்தளவு ஆழ்ப்பமி தப்பிவிட்டா. இப்ே ஹேமாக்கா தான் கோனும், ஆனால், எதிர்ப்பையும் கா சமயோசிதமாய் யே கிணற்றுக்குள்ளை ( இல்லை, தன் உயிை வேண்டும் என்று அவா தன் வீட்டுச் தாண்டிக்கிடந்த ஆ குள்ளையெல்லோ கு
அந்தக் கிணத்துக்
சனம் உயிரோடு த அந்த மாதிரி ஆழ நிறையப் பாசியுமா "ஹேமாக்கா ே வெளியே வாங்சே கிணத்துக்கட்டை பருந்திட்டைப்பறிெ கத்திக் கொண்டிரு என்ன 'கட் வுமன வுமனா. சும்மா அ கிணத்துக்குள்ளை யாரோ ஒராள் கயிறையெடுத்து விட அவா அணி வரமாட்டேனெ ( கொண்டிருந்தா. வெளியே எடுக்கிற கும் பெரிய பிரச் ட்டுது. அதைவிட
10 சூ காலம் e ஜூன் - ஆகஸ்ட் 2009

r 为历爪
த்தடிப் பக்கமாய் யபங்கருக்குள்ளேயே, ான ரே தண்ணீர் பாய்ந்திருக்கின்றது. என்று அலவாங்கு ருக்கும் சுண்ணாம்புக் ந்து எப்படித்தான் வையான தண்ணிர் து எனக்கும் அந்த பப்பாய்த்தானிருக்கும். ந்த கிணறு தண்ணி ாறு என்றபடியால் ல்ெலை. ஆனபடியால் பா யோசிக்கும்போது உயிரோடும் இருக் அதேசமயம் தனது ாட்டவேண்டுமென ாசித்துத்தான் இந்தக் குதித்திருப்பா போல. ர மாய்த்துக்கொள்ள நினைத்திருந்தால் கு இரண்டு வீடுகள் ழ்ப்பமான கிணத்துக் குதித்திருக்க வேண்டும். குள்ளை குதித்தால் ப்ப முடியாதளவுக்கு >பபமாயும் அடியில் பும் அது இருந்தது. வெளியே வாங்கோ, ா” என்று நாங்கள் ச் சுற்றி குஞ்சைப் காடுத்தகோழிமாதிரி ந்தோம். ஹேமாக்கா ாா' இல்லை 'சுப்பர் ப்படியே விர்ர் என்று பிலிருந்து பறந்துவர. நல்ல மொத்தமான கிணத்துக்குள்ளை தப் பிடித்து ஏறி  ைஅடம்பிடித்துக் அவாவை எப்படி து என்று எல்லோருக் சினையாய்ப் போயி பரபரப்பாய் வந்த
இளங்கோ
சனமெல்லாம் ஏன் இந்தப் பெட்டை கிணத்துக்குள்ளை குதித்தாள், அதற்கான காரணம் என்னவென்று ஆராயத் தொடங்கிவிட்டது. பொழுதும் கொஞ்சம் கொஞ்சமாய் இருளத் தொடங்கிவிட்டது. ஹேமாக்காவும் கீழே விட்ட கயிற்றைப் பிடித்துக் கொண்டு மேலேயேறி வரமாட்டென அடம் பிடித்துக்கொண்டு உள்ளுக்குள்ளேயே அழுது கொண்டி ருக்கிறா. யாராவது பெடியனை கிணத்துக்குள்ளை இறக்கி அவனைப் பிடித்துக்கொண்டு ஹேமாவாக்காவை தூக்கலாமெண்டாலும், ஹேமாக்கா ஒரு குமர்ப் பெட்டையாயிருப்பது 'கற்பு’ சார்ந்த பிரச்சினையாகவும் சனத்துக்கு இருக்கிறது. வயதுபோன கிழடுகளை இறக்கலாந்தான். ஆனால், ஹேமாக்காவின் பாரத்தை தங்கடை தோளிலை தாங்கிக்கொண்டு கயிற்றைப் பிடித்துக்கொண்டு மேலே ஏறுவதற்குள் கிழடுகளுக்கு சீவன் இருக்குமா என்பதும் கேள்விக்குரியதுதான். ஒரு தற்கொலை முயற்சி தப்பித்துவிட்டது என்ற நிம்மதிப் பெருமூச்சை, தெரிந்தே செய்கின்ற ஒரு கொலையில் பரீட்சித்துப் பார்க்க சனத்துக்கு அவ்வளவாய் உடன்பாடில்லை.எனவே,கிழவர்களையும் இறக்கமுடியாது. ஆக இவ்வாறாக ஹேமாக்காவை வெளியே எடுப்பது பெரும் சிக்கலாகிவிட்டது. வெளியே நிற்கிற சனம் என்ன செய்வது என்று கையைப் பிசைந்து கொண்டிருப்பதைப் பார்த்துப் பார்த்து சலித்தே ஹேமாக்கா, தான் இந்தக் கிணத்துக்குள் ளை குதிக்க முன்னர் தன் முடிவை ஆழ மறுபரிசீலனை செய்திருக்கலாம் என்று கூட நினைத்திருக்கலாம்.
கடைசியாய், இரண்டு பக்கமும்
கையிருக்கிற கதிரையிலை நான்கு
கயிறைக் கட்டி ஒரு பெட்டியை இறக்கிற மாதிரித்தான் கதிரையை இறக்கிச்சினம். ஹேமாக்கா கதிரையிருந்து நாலு கயிற்றில் இரண்டு கயிற்றைக் கையிரண்டாலும் பிடிக்க, வெளியிலிருந்து சனம் தூக்கத்

Page 13
தொடங்கிச்சினம். சூரன் போரிலை, சூரனையும் முருகையும் அங்கால் பக்கம் இங்கால பக்கம் ஆட்டுகின்ற மாதிரி கிணத்தின்றை உட்சுவரிவை அடிபட்டு அடிபட்டு ஹேமா க்கா வெளியே வந்திருந்தா அவாவைப் பார்க்கச் சரியாய்ப் பாவமாயிருந்தது. மழைக் காலத்திலை நனைகின்ற கோழிக் குஞ்சுகள் மாதிரி L TTT TT S L S TTLLL SSS LLL LLaaLLLL TTTTTT போ யிருந்தா, அத்தோடு சனமெல்லாம் ஒரே மாதிரியாய்ப் பார்த்த பார்வை அவாவையின்னும் கூனிக்குறுகச்
செய்திருக்கும்.
÷ ÷ኽIT | !
ஹேமாக்கா கின காரணத்தை சனம் முன்னரே எனக்கு = தெரிந்திருந்தது. உண் வேரமாக்காவைக் கு ஏற்றினால் நானுே ஏறத்தான் வேண்டி அவ்வாறான டொ இருந்திருப்பேனே தவி
என்று உறுதியாய்ச்ெ ஹேமாக்கா அவ்வளவு
1 காலம் 3 ஜூன் - ஆகஸ்ட் 2009
 

ற்றில் விழுந்தற்கான அலசிப் பிழிவதற்கு
இதறகான் கார30 ம ாமையிலேயே சனம் ற்றவாளிக் கூண்டில்
யிருக்கும். ஆனால், ழுதில் மவுனமாய் விர வேறமாக்கா விற்கு வியிருக்கமாட்டேன் Fால்வேன். எனெனில் வு நல்லவா எனக்கும்
சிறுகதை அவாவை எங்கடை அமமாவிற்கு பிறகு
அப்படிப் பிடிக்கும்
எங்கள் வீட்டையும் நளரிவை
யிலிருந்த பள்ளிக் கூடத்தை யும் பிரிப்பது ஒரு ரோட்டுத்தான்.கல்லு நிரப்பி தார் ஊற்றி சமதள மா ப் அமைப்பதுதான் தெருவென்றால், இதைத் தெருவென்றே கூறமுடியாது. ஒரு வெள்ள வாய்க்கா லாய் இருந்து காலப்போக்கில் பரிணாமமடைந்து ஒரு ஒழுங்கையாகிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். மழை பெய்ந்து வெள்ளம் ஒடுகின்ற வேலையில்

Page 14
வாழைக்குற்றியில் வள்ளம் விடுவதற்கு மிக உகந்த இடமெனச் சொல்லலே இன்னும் சாலச் சிறந்தது. அவ்வாறு எங்கள் வீடுகளையும் பள்ளிக்கூடத்தையும் பிரிக்கின்ற ஒழுங்கையினூடு நீங்கள் செல்வீர்களாயின், ‘ட’ வடிவில் நீங்கள் வலது கைப்பக்கமாய் திரும்பினால், ஒரு ஹொஸ்டலைக் காண்பீர்கள். அங்கேதான் தூர இடங்களிலிருந்து படிக்கின்ற பெடியன்கள் படித்துக் கொண்டிருப் பார்கள்.ஹொஸ்டலி லிருந்து பின்பக்கமாய் ஒழுங்கைக்குள் நுழைவதற்கு இருக்கும் கேற் எப்பவும் பூட்டியபடியேதான் இருக்கும். எனவே, ஹொஸ்டலுக்குப் போவதற்கோ அல்லது அங்கிருந்து வெளியே வருவதற்கோ நீங்கள் உயரம் பாய்தலில் தேர்ச்சி பெற்றவராக இருக்கவேண்டும். எனெனில், மதிலேறிக் குதிக்கவேண்டும். என்னைப் போன்றவர்கள் ஹொஸ்டலில் படம் போடும்போது, படம் தொடங்கியபின் இருட்டோடு இருட்டாய் உள்ளே மதிலேறிக் குதித்துப் போய்விடுவோம். படம் தொடங்கப் போகின்றதென்றால் ஹொஸ்டலில் இருக்கும் அண்ணா மார்கள் விசிலடிப்பார்கள். நாங்கள் முன்னேறிப் பாய்வதற்குத் தயாராய் ஹொஸ்டல் மதிலடிக்கடியில் நின்று கொண்டு இருப்போம். ஆனால், நாங்கள் சிறுவர்களாயிருந்ததால் மதிலில் ஏற்றிவிடுவதற்கு யாரினதோ உதவி தேவையாகவிருக்கும்.இவ்வாறாகநிறையப் படங்களைப் பார்த்திருக்கின்றோம். சில அண்ணாக்களின் பிறந்தநாள் கொண் டாட்டங்களில் கலந்து கொண்டிருக்கின்றோம்.
ஹொஸ்டலிருக்கும் பெடியங்களுக்கு சிலவேளைகளில் கரண்டில்லாவிட்டால் குளிக்கத் தண்ணியில்லாது போய்விடும். அப்போது மடடும் பின்பக்க கேற் திறக்கப்பட்டு எங்கள் வீட்டுக்கிணறுகளில் குளிக்க ஹொஸ்டல் நிர்வாகத்தால் அனுமதிக்கப்படுவார்கள். ஹொஸ்டல் பெடியங்கள் குளிக்க வாறாங்கள் என்டால், எங்கடை ஊரும் அல்லோலகல் லோலப்பட்டுவிடும். இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால், ஊரிலையிருக்கிற குமர்ப்பெட்டையளுக்குத்தான் உள்ளூற
மகிழ்ச்சி ததும்பிே அதுவரை வீட்டி 'பிள்ளை தண்ண வாங்கோ’ என்ற ஒளித்துக் கொ ஹொஸ்டல் பெ வாறாங்கள் என் கிணத்தடிக்கு அ வருவதுமாய் இருப்ட விழிகளும் புருவங்கி உரையாடல்களுக்கு கூடநிகரானவையா? ஹொஸ்டல் பெடி தெரியும், தாங்க பெண்களால் இர. என்று. எனவே, ெ வரும்போது ஏதோ வாற மாதிரி கத்தி வர வை பறை ச1 வருவார்கள். இன்னு மிகுதியில் சேர்ட் கையில் வைத்தபடி காட்ட முயற்சிப்பா எத்தனையோ வீடு இருந்து வெளிவந்த வெப்பத்தில் அடு பற்றியெரிந்திருக்கல இப்படி குளிக்க அல்லது வேறு சர் ஹேமாக்காவிற்கும் நேசம் முகிழ்ந்திரு. களுக்கிடையிலான உ நானொரு தூதுவன் யிருந்தது.கடிதப்பரி செய்திகள் அல்லது என்று பல்வேறு பரி செய்து அவர்களின் தவிர்க்கமுடியாத னானேன். இவ்வாற ஹேமாக்கா தங்கள் மரங்களிலிருந்து வி தோடம்பழங்களை சந்தியிலிருந்த மு எட்னா, கண்டோள் லேட்டுக்களையும் போண்டாக்களை அளித்து தனது அன் வெளிப்படுத்தியிருந்
பொத்தி பொத்தி வைத்தாலும், எந்த ஒருநாள் வெளியேவரத்தானே செய்யும்.அ ஒருநாள், ஹேமாக்கா - சசியண்ணா ஹேமாக்கா வீட்டுக்குத் தெரிய வந்தது
12 காலம் ஜூன் - ஆகஸ்ட் 2009

யாடியபடியிருக்கும். லை அம்மா மார் ரியள்ளிக்கொண்டு )ால் ஒடிப்போய் ள் ப வர் கள் கூட , டியங்கள் குளிக்க றால், வாளியோடு டிக்கடி போவதும் ார்கள். கிணத்தடியில் 5ளும் நிகழ்த்துகின்ற காப்பியங்களின் சுவை என்பதுசந்தேகந்தான். யங்களுக்கும் நன்கு ள் இரகசியமாய்ப் சிக்கப்படுகின்றோம் ஹாஸ்டலை விட்டு பெரிய ஊர்வலம் க் குழறி தங்களை ாற்றிக்கொண்டே ஞ் சிலர் உற்சாகத்தின் எல்லாம் கழற்றி தமது ஆண்மையை ர்கள். அந்த நேரத்தில் களின் வாசல்களில் த பெருமூச்சுக்களின் ப்புகளில் தீ கூட ாம்.
வந்த பொழுதிலோ ந்தர்ப்பத்திலோதான் சசி அண்ணாவுக்கும் க்கவேண்டும். அவர் ஊடாட்டடங்களுக்கு னாக மாற வேண்டி மாற்றங்கள், உடனடிச் 1 திட்ட மாற்றங்கள் ணாங்களில் ஊமியம் காதலுக்கு நானொரு தீவிர தொண்ட ான ஊழியங்களுக்கு டை வீட்டில் நின்ற பிளாம்பழங்களையும் யும்; ஆலமரத்தடிச் 0ருகன் விலாஸில் U வகையான சொக்கி வாய்ப்பன்களையும் யும் சன்மானமாக ாபையும் மதிப்பையும்
திருக்கிறார்.
விஷயமும் |ப்படித்தான்
காதலும,
.
ஒரு நாள் இப் படி த் தா ன் ஹேமா க்காவும் சசியண்ணாவும் ஹொஸ்டல் மதிலடியில் சந்திப்பதாய் ஏற்பாடு வழக்கம்போல நிகழ்வதுபோல ஹேமா க்கா என்னை மதிலால் தூக்கிப்பிடிக்க நான் விசிலடித்து சசியண்ணாவுக்கு சிக்னல் அனுப்பினேன். இவ்வாறான சந்திப்புக்கள் நல்லாய்ப் பொழுதுபட்டு, இரவு மூடுகின்ற ஏழு மணியளவில்தான் நடக்கும். அப்போதுதான் ஒழுங்கைக்குள் சன நடமாட்டம் குறைவாயிருக்கும். அத்தோடு சனம் கண்டாலும் யாரென்று முகம் பார்ப்பதற்குள் தப்பியோடக்கூடியதாகவும் இருக்கும். நான் மதிலுக்குள்ளால் எட்டிப் பார்த்து சசியண்ணா வாறாரா என்று பார்த்துக் கொண்டிருந்தேன். குரலை வைத்துத்தான் அடையாளம் காணக்கூடியளவுக்கு அன்று நல்ல இருட்டு. என்னுடை விசில் சத்தம் கேட்டு வந்த சசியண்ணா என்னுடைய கையைப் பிடித்தார். ஆனால், இப்படி ஒருநாளும் இறுக்கமாய்ப் பிடிப்பதில்லையே என்று ஆ. கை நோகின்றதென்று நான் சொல்ல, "யாரடா நீ உனக்கெனன இந்த நேரத்திலை இங்கே வேலை? என்று ஒரு குரல் கேட்டது. இது நிச்சயமாய் சசியண்ணாவின் குரலில்லை. ஐயோ, இது ஹொஸ்டல் வோ டனின் ரை குரலெல் லோ என்று எனக்கு உடம்பு நடுங்கத் தொடங்கிவிட்டது. தப்பியோடலாம் என்றால் மனுசன் கையை விடுகிறதாகவும் இல்லை. அங்காலை ஹேமாக்கா என்ரை காலைத் துக்கிபிடித்துக்கொண்டு நிற் கிறா எதற்க டா இப்ப விசிலடித்தாய்?" என்று அந்த மனுசன் உறுமுகிறது. பகல் வேளைகளில் நாங்கள் பக்கத்திலை யிருக்கிற பற்றைக் காணிக்குள்ளை கிரிக்கெட் விளையாடும்போது, ரெனிஸ் போல் சிலவேளைகளில் ஹொஸ்டலுக்குள் விழுவதுண்டு. அவ்வாறான தருணங்களில் நாங்கள்மதிலுக்குஇங்காலைநின்று'பந்தை எடுத்துத்தாங்கோ’ என்று கத்துவோம். அப்படியொருத்தரும் எடுத்துத் தர இல்லையெண்டால் நாங்களாகவே

Page 15
மதிலேறிக் குதித்து பந்தை எடுப்போம். அப்படி இறங்கியெடுக்கும்போது வோடனின் கண்ணில்பட்டால், 'பந்து எடுக்கவந்தோம்’ என்று சொல்லித் தப்பிவிடுவதுண்டு. இப்பவோடன் என்ரை கையைப் பிடித்துக்கொண்டு, யாரடா நீ யாறறை மோனடா நீ?" என்று வெருட்ட, எனக்கு எல்லா அறிவும் கெட்டு, "ரெனிஸ் போல் விழுந்துவிட்டது, எடுக்க வந்தன்" என்டு வாய்தவறி உளறிவிட்டேன். இந்த இருட்டுக்குள்ளை யார்தான் ரெனிஸ் போல் தேட வருவாங்கள்; வேறேதோ விவகாரம் ஓடிக்கொண்டிருக்கிறது என்று வோடனுக்கு இப்ப நல்லா விளங்கிட்டுது. சனியன் பிடித்த மனுசன் என்னை விடுவதாயில்லை. இனியும் இப்படிக் காரணஞ் கேட்டுக் கொண்டிருந்தால் எல்லாவற்றையும் போட்டுக் கொடுக்கவேண்டிவரும் என்ற நிலையில், சட்டென்று வோடனின் பிடியிலிருந்து ஒரு கையை உதறி யெடுத்து நல்லாய் "நொங்கென்று' அவற்றை தலையில் குட்டினேன். மனுசனுக்கு நொந்திருக்கவேண்டும்; மற்றக் கையின் பிடியைத் தவறவிட்டார். நானும் ஹேமாக்காவும் பேய் ஒன்று எங்களைப் பின் தொடர்ந்து வருகின்ற மாதிரி பின்னங்கால் தலையில்பட எங்கடை வீடுகளுக்கு ஓடிப்போய்ச் சேர்ந்திருந்தோம்.
எப்படிப்பத்திரமாய் பொத்தி பொத்தி வைத்தாலும், எந்த விஷயம் என்றாலும், ஒருநாள் வெளியே வரத்தானே செய்யும். அப்படித்தான் ஒருநாள், ஹேமாக்கா சசியண்ணா காதலும், ஹேமாக்கா வீட்டுக்குத் தெரிய வர, இரண்டு நாளாய் வீட்டில் அறைக்குள் வைத்து ஹேமாக்காவிற்கு செம அடி அவா பிடிவாதமாய் சசியண்ணாவைத்தான் காதலிப்பன், கலியாணங் கட்டுவன்' என்று நின்றிருக்கிறா. இரண்டு நாளாய் அறைக்குள்ளையே பூட்டி வைத்திருக்கினம். இனி பிடிவாதத்தை விட்டுவிட்டுவாள் என்று நினைத்து மூன்றாம் நாள் வெளியே விடத்தான் ஹ்ேமாக்கா இப்படி கிணத்துக்குள்ளை குதித்திருக்கிறா. இப்ப ஹேமாக்காவின்
ஒருநாள் தனியே இரு இந்தியன் தந்த ஆமிக
காதல் ஊருலகத் தெரியவந்துவிட்ட ஹேமாக்கா சசியண் முடிவும் காண முடி போனபோதுதான், பிரச்சினை வந்தது. ப% பூட்டஹொஸ்டலிலி தங்கள் தங்கள் ஊ( தொடங்கிட்டினம். பெற்றோருக்கும் " பிரச்சினை இப்பு முடிந்துவிட்டதே' நிம்மதி. ஊர்ச் சன இப்போது ஹேமாக்க இந்திய ஆமிப்
பற்றித்தான் அ துப்பத் தொடங்கி தொடங்கியதால், என இல்லையென்றப ஹேமாக்கா வீட்டி பொழுதைக் கழிக்க: இந்தியன் ஆமிக்கும்பு தொடங்கி, எங்கடை, உணவில்லாது சரிய காலத்தில், மக்கை உள்ளிழுக்க வே அவ்வப்போது நி வேண்டுமென்று
எ ல் லா அதிகா நினைப்பதுபோல, தங்கடை முகாங்களு கூப்பிட்டு சாமான்க: ஒரு வீட்டிலையிலி வந்த பெடியள் டெ விடயங்களுக்கு அ 'எதுவுமே நடக்கால ஆகவே, பத்து வய என்னைப் போ ஆமிக்காரன் தருகின் கியூவிலை நிற்பம் ஒரு தன்ரை ஹெல்மெட்ட கோதுமை மாவை தந்தபொழுதில்தான் இன்னொரு ஆமிச் கூப்பிட்டு ஒரு கூ தந்தான். எனக்கென் சந்தோசம். அவ்வள
13 காலம் 9 ஜூன் - ஆகஸ்ட் 2009
 

நானும் ஹேமாக்காவும் வீட்டிலை நக்கேக்கை, செக்கிங்குக்கு என்டு வந்த பூமிக்காரன்களில் எனக்கு கூலிங்கிளாஸ் க்காரனுமிருந்தான்.
*திற்கு எல்லாம் து. இப்படியாக ணா விடயத்தில் ஒரு யாது இழுபறியாக இந்தியன் ஆமிப் ள்ளிக்கூடமெல்லாம் ருந்தபெடியங்களும் ருகளுக்குப் போகத் ஹேமாக்காவின் அப்பாடா இந்தப் படிச் சுமுகமாய் என்று பெரிய ாத்தின் வாய்களும் ாவின் கதையைவிட பிரச்சினையைப் திகம் மென்று விட்டது. சண்டை ாக்கும் பள்ளிக்கூடம் டியால் நானும் லைதான் அதிகம் த் தொடங்கினேன். லிகளுக்கும்சண்டை ஊர்ச் சனமெல்லாம் ாய்க் கஷ்டப்பட்ட ளத் தங்களுக்குள் 1ண்டு மென்றால் வாரணம் வழங்க உலகத்திலுள்ள ர அரசுகளும் இந்தியன் ஆமியும் ளுக்குச் சனத்தைக் ள் கொடுப்பானகள். ருெந்தும் வயசுக்கு ட்டைகளை இந்த அனுப்புவதில்லை; மென்ற பயந்தான். சுக்குள்ளையிருந்த ன்ற வர்கள் தான் ாற நிவாரணத்துக்கு முறை ஆடமிக்காரன் -ாலை அள்ளியள்ளி நிவாரணமாகத் ா, காவலில் நின்ற காரன் என்னைக் லிங் கிளாஸைத் டால் அந்த மாதிரிச் வு பேர் கியூவிலை
நிற்கேக்கை எனக்கு மட்டும் ஆமிக்காரன் கூலிங்கிளாஸ் தாறானென்டால் நான் ஏதோ வித்தியாசமானவனாய்த்தானே இருக்கவேண்டும். நான் ஊருக்குள்ளை ஒடிப்போய் ஒவ்வொர் வீட்டிலையும் ஏறியிறங்கி, "ஆமிக்காரன் எனக்கு கூல்டிங் கிளாஸ் தந்துவிட்டான்" என்று பெருமையடித்துக் கொண்டிருந்தேன். "அது 'கூல்டிங் கிளாஸ் இல்லையடா கூலிங் கிளாஸ்" என்று ஹேமாக்கா தான் திருத்தினா, "உங்களுக்கு ஒரு கூல்டிங் கிளாஸ் கிடைக்கவில்லை என்று பொறாமை, அதுதான் நான் சொல்வதை நீங்கள் பிழையெண்டிறியள்” என்று நான் சொல்ல, ஹேமாக்கா சிரித்துக் கொண்டிருந்தா. ஹேமாக்கா சிரிக்கிறது எவ்வளவு அழகு அவாவின்ரை பற்களின் விம்பம் கூலிங் கிளாஸில் தெறிப்பதைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தேன்.
ஒருநாள் நானும் ஹேமாக்காவும் அவங்கடை வீட்டிலை தனியே இருக்கேக்கை, இந்தியன் ஆமிக்காரன்கள் செக்கிங்குக்கு என்டு வந்தாங்கள். செக்கிங்கில் வந்த ஆமிக்காரங்களில் எனக்கு கூலிங்கிளாஸ் தந்த ஆமிக் காரனுமிருந்தான். நான் அப்போதும் அந்த கூலிங்கிளாசை என்னோடுதான் வைத்திருந்தேன். அந்த ஆமிக்காரன், "போம் போம்” என்றான். எங்கையோ குண்டை ஒளித்து வைத்திருக்கின்றம் என்டு ஐமிச்சத்தில் அவன் தேடுகின்றான் போல என்று முதலில் நினைத்தேன். "நோ ஸேர், நோ போம்" என்று ஹேமாக்கா தனக்குத்தெரிந்தஆங்கிலத்தில்சொன்னா. ஆமிக்காரன்,"போம்போம்" என்று திருப்பி திருப்பிச்சொல்லிக்கொண்டேயிருந்தான். "யூ போம்" என்றான். ஹேமாக்கா போம் ஒளித்து வைத்திருக்கிறா என்ற மாதிரி, அவாவோடை மார்பைப் பிடித்தான். அக்காவிற்கு என்ன செய்வதென்டு திகைப்பு. நான் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறன் என்று ஆமிக்காரனுக்கு நினைவுக்கு வந்திருக்கோனும். "யூ போம், யூ போம்” என்று சொல்லிக்கொண்டு முன்னா லிருந்த அறைக்குள்  ைள ஹேமாக்காவைக் கொண்டு போனான்.

Page 16
ஓவியம் எஸ்.ஜி.வாசுதேவ்
விளையாடுகின்ற மாதிரி செய்து கொண்டு ஒரக் கண்ணால் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த அறைக்கு உள்ளே கொக்கி போட்டு மூடினால்தான் ஆபிக் காரணுக்கு செக்கிங்குக்காய் அடுத்த வீட்டுப் போகும் அவசரமோ, அல்லது கொக்கி போட்டு அரையை மூடினால் நான் கத்தி சனத்தைக் சுட்டிடுவேனே என்று நினைத்தானோ தெரியாது. மெல்லியதாய் கதவைச்
சாத்தினான். அதனால் அறை முழுதாய்
நT இன்
[ ! " " Šኻ! &jኧኽ Šú!
பூட்டப் படும்.
மூடப்படாது கெ திறந்தபடியிருந்தது. என்டு ஹேமாக்கா கழற்றச் சொன்னாள் சுவரோடு அழுத்திய பின்புறம் அங்குமி மட்டுமே தெரிந் 'செக் கிங்" முடித் எனக்கு அவன் து பிடிக்கவில்லை. கொண்டுபேர ப் இடிக்கிற கட்டைய
14 காலம் ஜூன் - ஆகஸ்ட் 2009
 

"ஞ்சம் நீக்கலுடன் "யூ டோம் யூ டோம்"
ாவின்
சட்டையைக் * பிறகு அக்காவைச் II. ஆமிக்காரனின் குமாய அசைவது தது ஆமிக்காரன் துப் போன போது ந்த கூலிங்கிளாஸ்
வீட்டை அதைக் அம்மம்பா பாக்கு
TE)ெ அதை அடித்து
உடைத்தேன்.
இந்தியன் ஆமி வெளிக்கிட வந்த பிரேமதாசாவின் ஆட்சிக் காலத்தில் சசியண்ணா ஒருநாள் எங்கள் ஊருக்கு வந்திருந்தார். எல்லாச்சனியனும் இந்தியன் ஆமிக்காலத்தோடு ஒழிந்துவிட்டதென நினைத்த ஹேமாக்காவின் பெற்றோருக்கு சசியண்ணா தனக்கு ஹேமாக்காவைக் கலிபானங் கட்டித்தரக் கேட்பதற்காய் வந்திருந்தது அதிர்ச்சியாயிருந்தது. ஏற்கெனவே எடுத்த முடிவையே திரும்பவும் சொன்னார்கள் ஏலாது"

Page 17
என்று ஹேமாக்காவின் பெற்றோர் உறுதியாய் ச் சொன்ன தோடு, சசியண்ணா திரும்பி அவருடைய ஊருக்குப் போய்விட்டார். எல்லாம் சுமுகமாய்ப் போய்க் கொண்டிருக்கிறது என்று நினைத்த ஒரு பொழுதில் ஹேமாக்காவைக் காணவில்லையென்று ஊரெல்லாம் தேடத் தொடங்கியது. பிறகு, ஹேமாக்கா சசியண்ணாவோடு சேர்ந்து ஒடிப் போய்விட்டா என்பது எல்லோருக்குந் தெரியவந்தது. "ஏன் ஹேமாக்கா இங்கேயிருக்காது தூர இடத்திற்கு ஒடிப் போனவா?” என்று அம்மாட்டை நான் கேட்டதற்கு "சும்மா வாயை மூடிக்கொண்டிரு' என்றுதான் அம்மா அந்த நேரத்திலை சொன்னா. பின்னாட்களில் அப்படி ஹேமாக்கா ஒடிப்போனதற்கு சசியண்ணாவும் ஹேமாக்காவும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தை அறிந்தேன். ஊரிலையிருந்து சனம் கொழும் புக் குப் போய் விட் டு வருகுகின்றபோது, ஹேமாக்காவும் சசியண்ணாவும் கிளிநொச்சிப் பக்கமாய் இருக்கினம் என்று தகவலை அறிந்து சொல்லிச்சுநாளடைவில் ஹேமாக்காவை மறக்க வைக்கும்படி போர் எங்கடை ஊர்ப் பக்கமாய் திரும்பவும் உக்கிரமாகத் தொடங்கியது.
4. தொன்னூற்று ஐந்தாம் ஆண்டு யாழில் நிகழ்ந்த பெரும் இடம்பெயர்வின்போது எங்களுக்கு முதலில் அடைக்கலந்தந்தது ஹேமாக்கவும் சசியண்ணாவுந்தான். காட்டையும் குளத்தையும் அண்டியிருந்த அவையளின்றை மண்ணால் மெழுகிப் பூசியிருந்த வீடு உண்மையிலேயே அந்த நேரத்திலே சொர்க்கமாய்த்தானிருந்தது. சில மாதங்கள் ஹேமாக்கா வீட்டை யிருந்துவிட்டுநாங்கள்தனியேஇன்னொரு இடத்திற்குப் போயிருந்தோம். ஆனால், அதிகமாய் ஒவ்வொரு பின்னேரமும் நான் ஹேமாக்காவீட்டுப்பக்கமாய்வந்துபோய்க் கொண்டிருந்தேன். பதின்மங்களில் நான் இருந்த பருவம் எல்லாவற்றையும் மூர்க்கமாய் நிராகரித்துக்கொண்டு நான் மட்டும் சொல்வது, செய்வதே சரியென்று உடும்புப்பிடி பிடித்துக்கொண்டிருந்த
காலமது. நானும் அடிக்கடி அரசியல் கொண்டிருப்பே எங்கடை பிரச்சிை இந்தியாவை அணு என்ற ஒரு எண்ணம் இந்தியாவோடு இருந்திருந்தால் எ1 எப்பவோ தீர்ந் அவருடைய அ ( நம்பிக்கை. எங்கள் அரசியல் விவாதங்கள் செவிமடுக்கிற வுே இரண்டு பேராலைே பொதுவான முடி இருக்கும்போது, எப் சனத்துக்கு எல்லாப் தீர்வு கிடைக்கப்போ! என்று சிரித்துக்கொ ஒருநாள் இப்படி: அரசியல் பேசி கொந்தளித்துக் கெ அந்த நேரத்தில் அடித்தால் கூட என்றமாதிரி அவர் 1 நரம்புகளில் ஏறிக்ெ என்னையறியாமே மனுசரே, எங்கடை இந்தியன் ஆமி ெ அவங்களைச் சப்( கொண்டிருக்கிறியள் நான் என்ன சொன் முடியாத உணர்ச்சி யாரோ கன்னத் அறிந்த மாதிரி, ச எல்லோருக்குள்ளும் முடியாத மிகப் கவிழ்ந்திருந்தது. சையோடு என் ஹேமாக்காவின் வ உறைந்து போயிருந்த உணர்ச்சியென்று முடியாதளவுக்கு கடலுக்குள் மூழ்கத் ( எதுவுமே சொல்ல முறையாக விடைடெ போய்ச் சேர்ந்திருந்ே அடுத்த நாள் வி
"நீங்கள் ஒரு மனுசரே, எங்கடை ஹே
இந்தியன் ஆமி கெடுத்தாப் பிறகும் அ சப்போர்ட் பண்ணிக் கொண்டிருக்கிறியள்
சட்டென்று மிகப்பெரும் மவுனம் கவிழ்ந்
15 காலம் 9 ஜூன் - ஆகஸ்ட் 2009

சசியண்ணாவும் b பேசிச் சூடாகிக் ாம். அவருக்கு னயில் நிதானமாய் றுகியிருக்கவேணும் இருந்தது. அதாவது அனுசரணையாய் வ்களின் பிரச்சினை திருக்குமென்பது சைக்க முடியாத ரின் இந்த முரண் ளை சிலவேளைகளில் றமாக்கா, "உங்கள் யே ஒரு விசயத்துக்கு வுக்கு வரமுடியாது படித்தான் எங்கடை ) பொதுவாய் வாற கின்றதோ தெரியாது” ண்டு சொல்லுவா, த்தான் வழமைபோல நான் மிகவும் ாண்டிருநத நேரம். சசியண்ணாவை ப் பரவாயில்லை மீதான கோபம் நாடி காண்டிருந்தபோது, லே, "நீங்கள் ஒரு - ஹேமாக்காவை கெடுத்தாப் பிறகும் போர்ட் பண்ணிக் " என்றேன். எனக்கே னேன் என்று அறிய யின் கொந்தளிப்பு. தில் படாரென்று ட்டென்று எங்கள் தாங்கிக்கொள்ளவே பெரும் மவுனம் அதுவரை வாஞ் னைப் பார்க்கும் பிழிகள் அப்படியே நன. என்ன விதமான இனம்பிரித்தறியா நான் குற்றத்தின் தொடங்கியிருந்தேன். )ாமல் எவரிடமும் பறாது நான் வீட்டை தேன். டிய அம்மா, "டேய்
தம்பி, ஹேமாக்கா குளத்துக்குள்ளை குதிச்சிட்டா என்டு சனம் சொல்லுது. ஒடிப்போய் என்ன நடந்ததெண்டு பார்த்திட்டு வா" என்று படபடவென்டு கையால்தட்டிஎழுப்புகிறா.நான்வோடன் என்னைப் பிடிக்க முயன்ற பொழுதை விட வேகமாய் என்ன நடந்தது என்று அறிய சைக்கிளை எடுத்துக்கொண்டு ஒடுகின்றேன். ஹேமாக்காவுக்கு ஒன்றும் நடந்திருக்கக்கூடாது என்று எங்கள் ஊர் வைரவரை நேர்ந்துகொண்டு சைக்கிளை வேக வேகமாய் உழக்குகின்றேன். ஹேமாக்காவை குளத்துக்குள்ளாலை இருந்து தூக்கிக்கொண்டு வருகினம். "ஐயோ ஹேமாக்கா குளத்துக்குள்ளை குதிச்சிட்டா, எல்லோரும் ஒடிவாங்கோ" என்று, சிறுவனாய் இருக்கும்போது நான் கத்தியது மாதிரி இப்போது கத்தமுடியாது. நான் உறைந்துபோய் நிற்கின்றேன். சசியண்ணா ள்ன் கையைப் பிடித்துக்கொண்டு, "இந்தியன் ஆமி உம்மளை கெடுத்தது பற்றி இதுவரை ஏன் என்னட்டை சொல்லே லை என்டு மட்டுந்தான் கேட்டனான்; வேறொன்றுமே கேட்கவில்லை. ஒன்டுமே பேசாமல் இருந்தவா இப்படிச் செய்வா என்டு நான் கனவிலையும் நினைத்துப் பார்க்கவிலலை' என்று நடுங்கும் குரலில் சொல்லிக்கொண்டு இருந்தது, எனக்கு யாரோ பங்கருக்குள்ளிலிருந்து முணுமுணுப்பதுபோலக் கேட்கிறது.
"ஹேமாக்கா எழும்புங்கோ, நான் வந்திருக்கின்றேன். உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்கு அண்டைக்கு ஆமி அப்படிச் செய்ததைப் பார்த்தபோது, நான் அவ்வளவு காலமும் கவனமாய்ப் பொத்தி வைத்திருந்த கூலிங்கிளாசையே உடைத்து நொறுக்கினவன். நீங்கள் எப்பவும் எங்கடை ஹேமாக்காதான். எழும்புங்கோ. எழும்புங்கோ” என்டு மனம் விட்டுக்குழறி அழவேண்டும் போல இருக்கிறது. கொலைகளைச் செய்தவர்களால் மனதை லேசாக்க அழமுடியவதில்லை; உள்ளுக்குள்ளேயே மறுகி உருகி தங்களின் பாவங்கள் எப்பவாவது கரையாமாட்டாதா என்று காலம் முழுதும் ஏங்கிக் கொண்டிருக்க வேண்டியதுதான். O

Page 18
காலம் 9 ஜூன் - ஆகஸ்ட் 2009
 

jl
)LDULT60T
ßuub?
அம்பை
è: r /
விருது பெறும் இந்தத் தருணம் என்னைப் பொறுத்தவரை ஓர் அபூர்வமான தருணம் காரணம், இதுவரை தமிழ் இலக்கியத்துக்காக இந்தியாவில் நிறுவப்பட்ட விருதுகள் எதுவும் நான் வாங்கியதில்லை. சமீபத்தில் வெளியிடப் பட்ட என் கதைத் தொகுப்பின் முன்னுரை யில் கூட நான் எழுதியிருந்தேன்: 'எங்கள் குடியிருப்பில் உள்ள ஆல மரத்தில் வந்தமரும் நீள் வால் கிளிகள் என் கதைகளைக் கேட்டால் கூடப் போதும் கதை சொல்ல நான் தயார், ஏனென்றால் கதைசொல்லிகள் வெட்கங்கெட்டவர்கள் என்று இப்படிப்பட்ட எனக்கு வாழ்நாள் இலக்கிய விருது என்றால், வாழ்க்கை பற்றியும் இலக்கியம் பற்றியும் சற்று யோசிக்க வேண்டியிருக்கிறது. அதுவும் நடமாடிக்கொண்டு விரைந்து இயங்கிக் கொண்டிருக்கும்போதே கிடைக்கும் விருது என்பதால் அதிகமாகவே சிந்திக்க வேண்டியிருக்கிறது என்னைப் பற்றியும் இலக்கியம் பற்றியும்
சமீபத்தில் வெளிநாடு சென்றிருந்த போது ஓர் இந்திய எழுத்தாளர் ஷேஆண் எழுத்தாளர் அங்கு வந்திருந்ததாகவும் அவர் கதைகள் உருவாவது பற்றி மிகவும் கவித்துவமாகப் பேசினார் என்றும் கூறினார்கள், காலையில் எழுந்து சன்னலைத் திறந்ததும், காலைப் பறவைகளாய் கதைகள் அவரிடம் வருகின்றன என்று அவர் கூறியிருந்தார். இது பற்றி என் கருத்தைக் கேட்டார்கள் காலைப் பறவைகளாய் கதைகள் அவரிடம் வருவது பற்றி எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. நல்ல உருவகபூர்வமான விளக்கம்தான். ஆனால், திறக்க ஒரு சன்னல் வேண்டும்: காலையில் அதைத் திறக்க நேரம் கிடைக்க வேண்டும் சன்னல் பக்கம்
画烹 இலக்கியத் தோட்டத்தின்

Page 19
நின்றுகொண்டு கதைப் பறவைகளை எதிர்பார்த்து நேரம் போக்குவதை வீடு ஒப்புக்கொள்ள வேண்டும். மேலும், சன்னல் தோட்டத்தைப் பார்த்தபடி இருக்கவேண்டும். சன்னலைத்திறந்தவுடன் குப்பையும் கூளமும் சாக்கடை மணமும் கமழும் நகர்ச் சூழலில் வாழ்பவர்களை, கதைகள் எப்படி வந்து அடையும் போன்ற கேள்விகள் எழுகின்றன. இன்னொரு எழுத்தாளர், வானில் மேகங்கள் திரண்டெழுந்து, "எழுது எழுது" என்று அவரிடம்கூறியதாகச்சொல்லியிருக்கிறார். இப்படிப்பட்ட அற்புதங்கள் ஏதும் நிகழாத வாழ்க்கையில் கற்றுக்குட்டி வித்தை காட்ட வருவதுபோல்தான் நான் எழுத வந்தேன் என்று நினைக்கிறேன்.
பதினாறு வயதில் முதல் நாவலை எழுதியபோது அது சாகசங்கள் நிறைந்த சிறுமிகள் மற்றும் சிறுவர்களுக்கான ஒரு தொடராகத்தான் இருந்தது. இரண்டொரு ஆண்டுகளுக்குப் பின், கலைமகள் பத்திரிகையின் பரிசு பெற்ற நாவலில் பெரியவர்களுக்கான உலகில் தாவும் வித்தை இருந்தது. ஆனால், எழுதிய நபரின் வாழ்க்கையில் பெரியதாக எதுவும் நடக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது கதையில், ஏனென்றால், கதை உடல் சம்பந்தப்படாத ஆத்மாவின் காதல் பற்றியது. ஆத்மா பற்றி எழுத ஒன்று உடலைத் தாண்டி வந்திருக்க வேண்டும் அல்லது உடல் பற்றிய அறிவு ஞானம் இல்லாமல் இருக்க வேண்டும். இரண்டாவது நிலைதான் என்னுடையது.
ஐம்பதுகளில் வளர்ந்த என்னைப் போன்றவர்கள் மனத்தில் சமூகசேவை என்ற சொல் மிகவும் புனிதமாகப் படிந்திருந்தது. தியாகம் என்ற சொல் எங்களை வெகுவாக ஈர்த்தது. சுதந்திரம் கிடைத்த பின் வந்த தசாப்தத்தில் நாங்கள் வளர்ந்தோம் என்பதை மறக்கக்கூடாது. தொண்டு, சேவை, தியாகம், நாடு போன்ற சொற்கள் எங்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணந்திருந்தன. வாழ்க்கை பற்றிய எண்ணங்கள், கற்பனைகள் இதை ஒட்டியதாகவே இருந்தன. எங்கள் கனவு நாயகன் அப்போதுதாகூர், ராமகிருஷ்ணர், விவேகானந்தர் இவர்களின் கலவை. நியாயமான கோபம், கனிவு, மென்மை, கலை இவற்றின் மொத்த உரு. அவன் பெங்காலி, கலைஞன், கவிஞன், நாட்டுக் காக உழைப்பவன். இந்தக் கற்பனைகளில் உடல்இருக்கவில்லை. உடலேஇல்லாதஓரு வெளியில் மிதந்து கொண்டிருந்தோம்.
கலைமகளில் வெளிவந்த நாவலும் அப்படி உடலே இல்லாத நாவல்தான். மேலும், உடல் மனம் என்றெல்லாம் தனித்தனியாகப் பிரித்து செய்த விளயாட்டுக்கள் அதில் இருந்தன.
பல ஆண்டுகளுக் வந்து சந்தித்த ஓர்
இந்த நாவலை எ( நிஜமான அம்பை
எழுதும் அம்பை ஒ என்னிடம் கூறினார் ஓர் பத்திரிகையில் 6 கூற அவர் வந்திருந்த பற்றிய விசேஷ இ. கூறினார். எனக்குக் ( தாயிஸ்தாவெஸ்கி
நிஜ அம்பைக்குத்
அம்பைக்குத் தெரியுப் வேண்டும் என்று ெ இருக்கும் என்று கூ குழப்பமாகப் போயி பதில் போடவில்லை
எதற்கு எண்ணங்க யதார்த்தத் எல்லாம் உ
எழுத்தில் எது உ என்று பாகுபடுத்துவ இல்லை. மேலும், என்ன என்ற கேள்வி உண்மையாக இ எண்ணங்களுக்கா சுற்றியுள்ள யதார்த் எழுத்து என்பது உண்மையாக இ என்னைப் பொறுத்த உள்ள 'உண்மகளை இலக்கியம். உண் உணர்வதற்கும் ந உள்ள உறவு பற். இந்த 'உண்மையின் இருக்கிறது நம் வா உண்மை. வாழ்க்ை ஏற்ப இதை நாம் பல பல வகைகளில் உ6 நாம் எப்படி மெ என்பதுதான்இல்க்கி வெளிப்படை சில அவற்றின் மறைப்பு உணர்வுகளை இ6 இந்த வெளிப்படை, கண்ணாமூச்சிதான்
தான் நினைப் அப்படியே வெளி ஆக்கியிருக்கிறார்கள்
|17 காலம் 9 ஜூன் - ஆகஸ்ட் 2009

தப் பின் என்னை ஆண் எழுத்தாளர், ழதிய அம்பைதான் என்றும் இப்போது ரு போலி என்றும் . அவர் வெளியிடும் ான்னை எழுதுமாறு ார்.தாயிஸ்தாவெஸ்கி தழுக்கு எழுதுமாறு குழப்பமாக இருந்தது. பற்றி அவர் கூறும் தெரியாது. "போலி எந்த அம்பை எழுத ான்னால் உதவியாக
ற்று போலும். அவர்
முடியவில்லையே! அனுபவத்துக்கும் வெளிப்பாடுக்கும் இடையே, அனுபவத்தி லிருந்து பிறந்த, அதன் பொழிவாக, ஆனால் முற்றிலும் வேறு தோற்றத்தில் மாறும் ஓர் உருமாற்றம் நேர்கிறது. நவீன ஒவியம் மூலத்தைச் சுட்டிக்காட்டி, ஆனால் மூலத்தினின்றும் முற்றிலும் மாறுபட்டு இருப்பதைப் போல. அதை அவரவர் புரிதலுக்கு ஏற்ப அர்த்தப்படுத்திக் கொள்கிறோம். அத்தகைய அனுபவத்தை 'உண்மையான இலக்கியம் என்று நாம் அடையாளம் காட்டும் இலக்கியம் செய்யும். நவீன ஒவியத்தில் நுழைய பல கதவுகள் இருப்பது போல, இதற்கும் உண்டு. வண்ணம், கீற்று, கோடு எதையாவது ஒன்றைப் பற்றிக்கொண்டு ஒவியத்தினுள் நுழைந்துவிடலாம்;
உண்மையாக இருப்பது எழுத்து? ளுக்கா, வாழ்க்கைக்கா, சுற்றியுள்ள துக்கா? எதற்கு? எழுத்து என்பது இதற்கு ண்மையாக இருப்பதுதானா?
ண்மை, எது போலி து எளிதான காரியம் உண்மை என்றால் வி எழுகிறது. எதற்கு ருப்பது எழுத்து? , வாழ்க்கைக்கா, தத்துக்கா? எதற்கு? இதற்கு எல்லாம் இருப்பதுதானா? வரை வாழ்க்கையில் 'ப் பற்றியது அல்ல மை என்று நாம் மக்கும் இடையே றியது இலக்கியம். தன்மை மாறியபடி ழ்வில் என்பதுதான் கயின் போக்குக்கு வேறு கட்டங்களில் ணருகிறோம். அதை ாழியாக்குகிறோம் பம்,நம்உணர்வுகளின் ) சமயங்களிலும், சில சமயங்களிலும், 0க்கியமாக்குகிறது. மறைப்பு இவற்றின் இலக்கியம் 1தை, உணர்வதை ரிப்பாடாக்கலாம்; சிலர். அதைப் படிக்க
இசையிலும் அப்படித்தான். ஆதார ராகம் பற்றி எதுவும் தெரியாமலேகூட அதனுள் முங்கலாம். சுருதியின் சுத்தம், ஸ்வரங்களின் விஸ்தரிப்பு என்று பல உண்மைகளை அது உருவாக்கிக் கொண்டே போகிறது. இலக்கியமும் அதைச் செய்கிறது. இப்படித்தான் நான் அதைப் புரிந்துகொள்கிறேன்.
இதனால்தான் இலக்கியத்தில் பெண் எழுத்து, ஆண் எழுத்து என்று சிலர் குறிப்பிடும்போது அவர்கள் மனத்தில் இருப்பது பால் நிலை பற்றிய விளக்கம் இல்லை என்பது புரிந்து விடுகிறது. அவர்கள் பெண் என்று கூறும்போது அது இலக்கியத்தரம் பற்றியது. அது ஓர் அளவுகோல். பெண் என்ற அடிப்படை ஒன்றை உருவாக்கி அதில் ஏற்றப்பட்ட தர அளவுகோல், அடிப்படை என்பது நேராக உடலைப் போய் முட்டும் ஒன்று. ஒரு வகை உடல் இருப்பதால், ஒரு வகை மொழி பிறக்கிறது என்று வலியுறுத்துவது. இவைதான் வித்தியாசங்கள் என்று நாம் பட்டியலிட்டால் அந்தச் செயல் இரு வகை வெளிப்பாட்டை மட்டுமல்ல, இரு வகை உடல்களையும் குறுக்குகிறது என்றே நினைக்கிறேன். ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில், ஒவ்வொரு காலத்தில் வேறுவேறு வகையில் உணரும் உடல் என்ற ஒன்றை, ஓர் இலக்கணத்திற்கு

Page 20
பெண்ணாக வாழ்வதால், பெண்ணா எதிர்கொள்ள நேர்வதால் ஒருவித மொ வெளிப்பாடு உருவாகலாம். அது உடல் அல்ல. உடல் பற்றிய பட்டுணர்வைச் ச
ஒரு விளக்கத்திற்கு உட்பட்டுத்துவது எனக்கு உடன்பாடில்லை. ஆனால், பெண்ணாக வாழ்வதால், பெண் என்ற நிலையிலிருந்து உலகை எதிர்கொள்ள நேர்வதால் ஒரு வித மொழி, ஒரு வித வெளிப்பாடு உருவாகலாம். அது உடல் சார்ந்தது அல்ல. உடல் பற்றிய பட்டுணர்வைச் சார்ந்தது. உடல் சமுதாயத்தில் ஆக்கிரமிக்கும் இடத்தைச் சார்ந்தது. காலம், சரித்திரம் இவற்றால் தொடப்படாத உடல் இல்லை. ஒற்றை விளக்கம் உள்ள உடல் இல்லை பெண் உடல், பெண் உடலை மறுவாசிப்பு செய்வதும் அவரவர் பட்டுணர்வை ஒட்டியே இருக்கும். பல்லாயிர
யோனிகளிலிருந்து வந்தவள் நான் என்று அக்கமகாதேவி கூறும் போது, பல்லாயிரப் பிறவிகளை மட்டுமல்ல பல்லாயிர உடல்களுக்கு அவர் அர்த்தமூட்டுகிறார்.
118 காலம் 8 ஜூன்- ஆகஸ்ட் 2009
யோனி என்பது ஒ மட்டுமல்ல பல்ே கட்டங்களில் பல பெறும் ஒர் அங்க விளக்கங்கள், குறுக% இவற்றிலிருந்து 6ெ வெளியாக்கி, அ எழுதும்போதுவரும் அடிப்படையையும் உடலை ஒர் இய தீட்டி அதை விஸ் லட்சக்கணக்கான அழகுகளையும் ம களையும் வெளிக் ே
கிட்டத்தட்ட ந எழுதியிருக்கும் பல வெளிகளை மலைகளைத் தாண் முங்கி, பல அரக்க
 

9) 6)6)
நி, ஒருவித சாரநதது ார்ந்தது.
ரு ஜனனத் துளை வறு சரித்திர கால ) அர்த்தங்களைப் ம். உடலை அதன் ஸ்கள், இலக்கணங்கள் பளியே எடுத்து ஒரு தன் மேல் நின்று இலக்கியம்எல்லாவித மீறியதாக இருக்கும். ர்கைக் காட்சியாகத் தரிப்பதுதான் அதன் அர்த்தங்களையும் ட்டுமல்ல அவலங் கொண்டுவரும். ாற்பது ஆண்டுக்காலம் போது எழுத்து க் கடக்கிறது; பல
ாடி, பல கடல்களில் ர்களைக் கடந்து, பல
THEESAN
கே.திசண்
ALAPPU THEESAN :
போர்க்களங்களில் வென்றும் தோற்றும் அது உருப்பெறுகிறது. ஒரு ஜென் முனிவர் பல ஆண்டுகள் குகை ஒன்றில் இருந்துவிட்டு வந்தார். அந்த ஊர் அரசன் அவர் பெற்ற ஞானம் பற்றி அறிய விரும்பினான். அவரை சபைக்கு அழைத்து அவர் உணர்ந்த உண்மை பற்றிக் கூறுமாறு வேண்டினான். அதற்கு அவர் தன் இடுப்பில் இருந்த புல்லாங்குழலை எடுத்து
ஒரு சின்னஞ்சிறு ஸ்வரக்கோர்வையை
வாசித்துவிட்டுப் போனார். இலக்கிய வாழ்க்கை பற்றிய உண்மையும் அவ்வளவு எளிதானது; அவ்வளவு சிக்கலானது. என்னிடம் ஒரு புல்லாங்குழல் இருந்து, வாசிக்கவும் தெரிந்திருந்தால் நானும் ஒரு சில ஒலிகளை எழுப்பிவிட்டுப் போயிருப்பேன். ஆனால், அப்படிச் செய்பவர்களுக்கு விருதுகள் கிட்டுமா என்று தெரியவில்லை. எல்லாவற்றையும் சொற்களில் கட்ட வேண்டியிருக்கிறது. காலத்தால் அழிக்க முடியாத இலக்கிய உண்மைகள் இருக்கலாம். அது பற்றி எனக்குத் தெரியாது. அது எனக்குப் பரிச்சயம் இல்லாத பிரதேசம். அதற்கான கடவுச் சீட்டும் என்னிடம் இல்லை. இந்தக் காலகட்டத்தில் கட்டப்பட்டச் சொற்கள் இவை. இன்றைக்கு, இப்போதைக்கு, இவைதான் நான் உணர்ந்த உண்மை.
இயல்விருது ஏற்புரை) O

Page 21
சுயநிர்ண
ம்பையைப் பற்றி எண்ணும்போது இப்படித்தான் சொல்லத்தோன்று கிறது: 'தன் எண்ணங்கள் படியே எழுதினார்; தன் எண்ணங்கள் படியே வாழவும் முடிந்திருக்கிறது அவரால்.’ என்னதான் சமூகத்தில் ஆட்சி செலுத்தும் நம்பிக்கைகளுக்கும், வாழ்க்கை முறைக்கும் எதிரான சிந்தனைகள் கொண்டிருந்தாலும், அதை வெளிப்படுத்தினாலும், வாழ்க்கை என்னவோ அச்சிந்தனைகளின் நிர்ண யித்த வழியில் வாழ முடிவதில்லை. பெரும்பாலும் அலையாடப் படுகிறோம். அந்த அலையாடல்களினிடையில் தான் ஒருவரது வேறுபட்ட பார்வைகளும் சிந்தனைகளும் வெளிப்படுத்தப் படுகின்றன. நம் திருப்தி அதோடு முடிகின்றது. மற்றபடி வாழ்க்கை மாறுபட்ட சிந்தனைகளை ஒட்டி மாற்றம் பெறுவதற்கு சமூகத்தின், பெருவாரியான மக்களின் பார்வை மாற்றத்திற்குத் தான் காத்திருக்கவேண்டும். இன்று அப்படித்தான் தோன்றுகிறது. இதைத் தனக்குச் சாத்தியமாக்கிக் கொண்டுள்ள அம்பையை வாழ்த்தவும் தோன்றுகிறது.
ஆனால் இப்படி யெல்லாம், அம்பையை முதலில் பார்த்தபோது இப்படி சிந்தனை கொண்ட ஒரு ஜீவனை அதை வாழ்ந்துகாட்டும் பிடிவாதம் கொண்ட ஒரு பெண்ணை பார்க்கிறோம், என்றெல்லாம்நினைத்தும் பார்த்ததில்லை. அப்படியெல்லாம் சிந்தனைகள் செல்லவில்லை. எப்போதோ ஒரு நாள், 1969 அல்லது 1970 ஆக இருக்கவேண்டும்; தில்லி கன்னாட் ப்ளேஸில் சங்கர் மார்க்கெட்டுக்கு எதிராக நடைபாதை
வாழும்
ஒரம் நின்று கொ இந்திரா பார்த்தசார ஒன்றிரண்டு பேர். யா இல்லை. பின் ஒரு ெ சொன்னார், அந், 'உன் கதையைக் க கொடுத்துவிட்டேன் பொறுப்பு சரி, போ பேடாட்டா அது ஒ6 எத்தனையோ பேர் ே சொல்லிக் கேட்ட இன்னொருத்தர் என் சர்வ சாதாரணமாக எ என் மனத்தில் பதிந்த ஆனால், அது கன யில் பிரசுரமாயிற்று. என்னும் சற்று நீண்ட குழந்தைகளையும் க தன் கஷ்டங்களையும் அன்பும் கனிவும் இ இப்படி ஒரு வாழ்க்:ை நினைந்து நொந்து ே ஆதரவும் அற்ற வாழ்க்கைக்கு அவசி இருப்பதாக அவளுக்கு எனக்கு அது சிறப்பா புதிய வாழ்க்கைப் பார் வாழ்க்கைப் பார்வை லட்சிய உருவாக்கம் வாழ்க்கை மீது மதிப்பு எழுப்புவதாக இருந்த: ஏதும் பதில் தரப்ப எழுப்பப்பட்டதே ச முதல் சலனம். ஆன கேட்கும் உரிமை
வாழ்க்கையின்ஒட்டத்
|19 காலம் ஜூன் - ஆகஸ்ட் 2009

வாழ்வு ஒன்று
வெங்கட் சாமிநாதன்
"ண்டிருந்தோம். தி, நான், இன்னம் ாரென்று நினைவில் பண். பார்த்தசாரதி த பெண்ணிடம்: ஸ்தூரிரங்கனிடம் ", மற்றபடி அவர் ாட்டா சந்தோஷம். ண்ணும் புதுசில்லை. போடமாட்டேன்னு டாச்சு. அதோட ாறு சொல்லி அதை
ாடுத்துக்கொண்டது
Sது. ணயாழி பத்திரிகை 'சிறகுகள் முறியும் கதை. தன்னையும் ாப்பாற்ற இயலாத, புரிந்துகொள்ளாத இல்லாத கணவன். 5 விதிக்கப்பட்டதை பாகிறாள். அன்பும் இந்த தாம்பத்ய பமோ, அர்த்தமோ தத் தோன்றவில்லை. க எழுதப்பட்ட ஒரு வையாக இருந்தது. என்றால், ஏதும் இல்லை; வாழும் கள் மீது கேள்விகள் து. அந்தக் கேள்விக்கு டவில்லை. கேள்வி முகத்தில் ஏற்படும் ல், அந்தக் கேள்வி மறுக்கப்பட்டது தைமறுப்பதாகியது.
இந்தக் கேள்வியும் எனக்கு அந்த சமயத்தில் ஒரு புதிய பாதையாக, ஒரு புதிய குரலாகப் பட்டது; அதாவது சம காலத்தில் பாரதத்தில் வேண்டுமானால் திரெளபதி கேட்டிருக்கலாம்; தன்னையும் தன் சகோதரர்களையும் சூதாட்டத்தில் இழந்த பிறகு, ‘என்னைப் பணயம் வைப்பதற்கு எங்கிருந்து உங்களுக்கு அதிகாரம் வந்தது என்று. மகாபாரதத்தில் கேட்காத கேள்விகளா?
தில்லியில் நான் அனேகமாக தினம் மாலைப்பொழுதைக் கழிக்கும் இடம் அந்த சாப்ரு ஹவுஸ் வட்டம் தான். அந்த வட்டத்தை மையமாகக்கொண்ட ஐந்தாறு சாலைகளில் தான் நாடக அரங்குகளும் நடன அரங்குகளும் ஒவிய சிற்பக் காட்சிகளும் இலக்கிய அரங்குகளும் நிறைந்திருக்கும். இப்போதைய சந்தர்ப்பத்தில், சாப்ரூ ஹவுஸில் கே.என்.ராமச்சந்திரன் என்ற என் நண்பர் இருந்தார். கநா.சு.வுக்கும் எனக்கும் அவர் அரிய நண்பர். தீவிர இடதுசாரி சிந்தனைக்காரர். ஒவியர் சுப்பிரமணியத்தின் மருமகன். சாப்ரூ 6D66m576i School for International Studies ஆராய்ச்சி மாணவர்களுக்கான தங்கும் விடுதி இருந்தது. அங்கு ஆராய்ச்சி மாணவராகதங்கிஇருந்தராமச்சந்திரனின் அறைக்கு நான் அடிக்கடி செல்வதுண்டு. ஒரு நாள் அவர் சொன்னார்: 'கணையாழியில் 'சிறகுகள் முறியும் என்று ஒரு கதை வந்திருக்கிறதாமே. அதை எழுதிய அம்பை அவரும் ஒரு ஆராய்ச்சி மாணவர் இங்கு தான் பெண்கள் தங்கும் விடுதியில் இருக்கிறார். சந்திக்கலாமா என்றார். அடுத்த ஞாயிற்றுக்கிழமை

Page 22
வருகிறேன், சாவகாசமாகப் பேசலாம் என்று சொல்லிச் சென்றேன். சந்தித்தோம், அந்த ஹாஸ்டலின் பொது வரவேற்பரையில். அவருடைய எழுத்து எனக்குப் பிடித்திருந்ததாகவும், இனி அவர் பிரசுரத்திற்கு கவலைப் படவேண்டாம்; ‘கசடதபற’ என்று ஒரு மாதப் பத்திரிகையுடன் எனக்குத் தொடர்புண்டு. இனி தயக்கம் இல்லாமல் நிறைய எழுதலாம் என்று சொல்லிவிட்டு வந்தேன்.
அதன் பின், கதை ஒன்று அவர் எழுத, அது எனக்கு பிடித்தும் இருந்தது. அம்மா ஒரு கொலை செய்தாள்’ என்ற கதையின் தலைப்பே அதிர்ச்சி தருவதான ஒன்று. "பெரியவளாகி நிற்கும் தன் கறுப்புப் பெண்ணை எந்த மாப்பிள்ளை ஏற்றுக்கொள்ளப் போகிறான்? அவளை எப்படிக் கட்டிக்கொடுக்கப் போகிறோம்? என்பது அம்மாவின் பெரும் கவலையாகிப் போகிறது. 'உனக்கென்னடி இப்படி ஒரு அவசரம்? இப்படி எனக்கு ஒரு பாரமா வந்து சேந்துட்டியே? எப்படீடி உன்னே கரைசேக்கப் போறேன்? என்று அம்மா நொந்து கொள்வது பெண்ணுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. ஆக, ஒரு வீட்டில் ஒரு பெண் என்பவள் கல்யாணச் சந்தைக்கு தயாராக்கப்படும் ஒரு பொருள். அப்பொருள் சந்தையில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளப்படும் பண்டமாக இருக்கவேண்டும். கறுப்பு நிறத்தவளாக இருப்பது, ஒரு பெண் பிறப்பிலேயே இழந்துவிட்ட முதல் தகுதி. இதுதான் நடப்புண்மை என்ற போதிலும் அது இப்படி குரூரமான வார்த்தைகளில் சொல்லப்படுவதில்லை. நம் குரூரங்களையெல்லாம் பூசி மெழுக நம்மிடம் வார்த்தைகளா இல்லை? போர்த்தி மறைக்க சம்பிரதாயங்களும் தர்மங்களும் தான் இல்லையா என்ன?
நாங்கள் வல்லினங்களாக்கும் என்று உரத்த புதிய பிரகடனங்களோடு வந்த பத்திரிகை 'கசடதபற'. அதற்கேற்ப புதிய பார்வைகள், புதிய குரல்களுக்கான மேடையாக இருக்கவேண்டும் அது, என்று நான் விருப்பப்பட்டேன். ஆனால், 'அம்மா ஒரு கொலை செய்தாள் உடன் பிரசுரம் பெறவில்லை. ஏதோ ஆசிரியர் குழுக்குள் வாதப் பிரதிவாதங்கள், சர்ச்சைகள் நடப்பதாகத் தெரிந்தது. இவன் யார் தில்லியில் உட்கார்ந்துகொண்டு நம்மை ஆள்வதற்கு? என்பது போன்ற ஒரு மனோபாவம் அவர்களிடையே பரவியிருந்ததாகத் தெரிந்தது. பின், நான் வெறுப்புற்று அப்பத்திரிகையுடன் என் பிணைப்பைத் துண்டித்துக்கொண்ட பிறகுதான், அம்பையின் கதை பிரசுரமானது. வேண்டா வெறுப்பாக
ஏதோ நிர்ப்பந்த அந்தக் கதை, இ என்ற அமைப்பில் எனக்கு அதில் ம அதன் பிறகு, ‘கசட் அம்பை ஒரு சினிம பெற்றுவிட்டார்.
இ ன் னொரு சொல்ல வேண்டு என்று நினைக்கிே என் உறவில் ஒரு வருஷங்களாகி வி அப்போது விஷ்ணு சென்றாகிவிட்டது க.நா.சு.வுக்கும்கூட கசந்து போயிருந்த நிலையில்தான் ஒருந க.நா.சு.விடமிருந்து அழைப்பு வந்தது. Indiaவுக்காக இன்ன தொகுப்பு ஒன்று வரவிருக்கிறதென் மூன்று தமிழ் எ அவர்கள் கதைகளை மொழிபெயர்த்தும் சொன்னார். இது நாம் மறந்துவிட்ட இல்லாத குணம். தேர்வுக்கும் கதை மொழிபெயர்ப்புக் சொல்லவில்லை. மூன்று கதைகளில் 'அம்மா ஒரு ச்ெ (மற்றொன்று, த 'சந்திப்பு') இந்த
'பெரியவ எந்த மாப் எப்படிக் க அம்மாவின்
பின்னால் தில்லியி கொண்டிருந்த 'மலு பெண்ணிய பத்திரிை அது எப்படி அப்பத்
என்பது எனக்குத் (
சொல்லவந்தேன் சிறுகதை பல இட கவனிப்புக்கு அ என்பதைச் சொல்ல
'அம்மா ஒரு கெ தலைப்புத்தான் திடு கதை ஒரு குடும்ப;
1200 காலம் 9 ஜூன் - ஆகஸ்ட் 2009

த்தில் பிரசுரமான லக்கியச் சிந்தனை ன் பரிசு பெற்றது. குெந்த சந்தோஷம். டதபறவினரிடையே ா ஸ்டார் அந்தஸ்து
விவரத்தையும் ம். 1975-76இல் றன்; அம்பையோடு முறிவு ஏற்பட்டு ட்டன. அம்பை வை மணந்து பம்பாய் தில்லியில் இருந்த என்னோடு உறவு து. அப்படிப்பட்ட ாள்,திடீரென எனக்கு தொலைபேசியில் Authors Guild of றய தமிழ்ச்சிறுகதைத் அவரது பொறுப்பில் றும், அதற்கு நான் ழுத்தளர்களையும் யும் தேர்ந்து அவற்றை தரவேண்டும் என்று தான் க.நா.சு. இது கநா.சு, நம்மிடையே என் எழுத்தாளர் களின் தேர்வுக்கும் க்கும் அவர் மாறு நான் தேர்ந்தெடுத்த ஒன்று அம்பையின் காலை செய்தாள்’. ர்மூ சிவரா மூவின் மொழிபெயர்ப்பு
வையும் அது எம்மாதிரியான எதிர்வினை களைப் பிறப்பிக்கிறது என்பதையும்தான் சொல்கிறது. இவற்றில் பெண்ணியம் என்று அடையாளப்படுத்தக்கூடும் அம்சம் எதுவும் இல்லை. ஆனால், இவை பெண் சார்ந்தவை:இந்நிலைகள் பேசப்படாதவை; மெளனமாக சகித்துக் கொள்ளப்படுபவை. யாரும் கேள்விகள் எழுப்புவது இல்லை. அம்பையின் எழுத்தில் அவை எடுத்துச் சொல்லப்பட்டன. கேள்விகள் உள்ளுறைந்தவை, எழுப்பப்படா விட்டாலும்.
இவை ஆரம்பங்கள். வரும் நாட்களில் தான் அம்பை கேள்விகள் கேட்கத் தொடங்குவார்; பின் வரும் எழுத்துகளில், 'அஃக்’ பத்திரிகை தோன்றி, அதில் அம்பையின் "பயங்கள்’ என்ற நாடகம் வெளிவருகிறது. இதுகாறும் அம்பை நடப்பு வாழ்க்கையின் இயல்பை சித்தரித்தாரே ஒழிய, அதில் காணும் கேள்விகளை முன் வைத்தாரே ஒழிய, தன் பெண்ணிய பாத்திரம் தன் சுதந்திரத் துடன் எப்படி செயல் படுவாள் என்று சொல்வதில் முனையவில்லை. பயங்கள் நாடகத்தில்தான் அம்பை ஒரு பெண்ணிய எழுத்தாளராக காட்டிக்கொள்கிறாரோ என்று எனக்குத் தோன்றியது. நாடகத்தில் வரும் பெண்ணின் தேர்வு இயல்பான தேர்வாகத் தோன்றவில்லை. அம்பை தந்த தேர்வோ என்று தோன்றும். ஆனால், அதில் சீற்றம் இல்லை. தேர்வில் இருந்தது இரக்கம். பலமற்றவனும், தற்கொலை எண்ணங்களுக்கு ஆட்பட்டவனுக்கு இரக்கப்பட்டு அவனைத் தேர்ந்து கொள்வது அசாதாரனமான ஒன்று.
|ளாகி நிற்கும் தன் கறுப்புப் பெண்ணை பிள்ளை ஏற்றுக்கொள்ளப் போகிறான்?
ட்டிக்கொடுக்கப் போகிறோம்? என்பது
ா பெரும் கவலையாகிப் போகிறது.
லிருந்து வெளிவந்து றுவி என்ற ஆங்கில கயிலும் வெளிவந்தது. திரிகைக்கு கிடைத்தது தெரியாது. எதற்காகச் என்றால், அந்தச் டங்களில் பரவலான 1ன்றே ஆளானது 2த்தான். ாலை செய்தாள்’ என்ற க்கிட வைக்குமே தவிர, த்தில் நடக்கும் நிகழ்
அந்நாட்களில் தஞ்சை பிரகாஷ் என்னிடம் மிகவும் அன்னியோன்யம் கொண்டநண்பர்வேடிக்கையும்சுவாரஸ்ய முமான மனிதர். எழுத்தாளர் என்று தன்னைக் காட்டிக்கொள்ளாமல் நிறைய எழுதித்தன்னிடமே வைத்துக்கொண்டார் என்பது பின்னர்தான் தெரியவந்தது. அவர், தான் புத்தக வெளியீட்டில் இறங்கப்போவதாக, என் ஆலோசனைகள் வேண்டும் என்றார். அந்த சமயத்தில் அவருடையதோ, என்னுடையதோ எழுத்துக்கள் எதுவும் புத்தகமாக

Page 23
வெளிவரவில்லை, அம்பையின் பெயரைச்
சொன்னேன். பின் அம்பையிடமும் அரெது கதைகளை பிரகாஷ"க்கு அனுப்பச் சொன்னேன். அப்படித்தான் அம்பையின் இரண்டாம் கட்ட எழுத்தின் முதல் சிறுகதைத் தொகுப்பு சிறகுகள் முறியும் வெளிவந்தது.
இப்போதுதான், அம்பையின் தீவிர பெண்ணிய சிந்தனைகள் வெளிவரத் தொடங்குகின்றன. அதைப் பெண்ணியம் என்று அடையாளப்படுத்துவதில் அம்பைக்கு ஒப்புதல் இராது. அவர் தன்னைப் பெண் எழுத்தாளர் என்று அடையாளப்படுத்துவதை தீவிரமாக வெறுப்பவர் தன்னை மட்டுமல்ல, வேறு எந்தப் பெண் எழுத்தாளரையும்தான். அவரது சிந்தனைகளுக்கும் பெண்ணிய சிந்தனைகள் என்ற லேபிள் ஒட்டுவதில் சம்மதம் இராதுதான் ஆண்கள் தம் அதிகாரத்தில் பெண் களைப் பிரித்து அவர்களுக்கென தனிப்பட்ட
நியாயங்களையும் தர்மங்களையும்
உருவாக்கிக் கொடுத் ஒரு ஒதுக்கீட்டை
லேபிளை ஒட்டி ஆண் கள் அது பிரச்சினை பெண்களுக்குத்தான் இழப்பா? திராவிட ஆரிய ட விடுபட்டதாக சொல்
கறுப்
சீ ட
அவர்கள் கதைகளி எல்லோரும் சிவப் அந்தக் காலத்து ெ குங்குமம் இதழ்கள் அழகிகளை க் பாரதிதாசன் கூட சிவக்கும் ' கோரை என்று சிலப்பின் க கவிதைப் பெருக்க கண்ணகிக்குச் சிை புதுக்காவியம் எ பெண்களுக்குத்தான் அவர்களுக்கு பெண்
21 காலம் ஜூன் - ஆகஸ்ட் 2009
 

துள்ளதை மறுப்பது,
மறுப்பது, தனித்த க்கொள்வதாகாது. இருந்தால் யே இல்லையா? கறுப்பு ஒரு தகுதி டக் கழகததTெகள் "  ைப யிலிருந்து ல்லிக்கொண்டாலும் ல் வரும் பெண்கள் "பு அழகிகள்தான் பான்னி இன்றைய ரில் பாரும் கறுப்பு
சு எண் டது எண் டா ?
கோவைப் பழமும் இதழும் சிவக்கும் வர்ச்சியில்தான் தன் *சுக் காண்கிறார். ப்ெ எழுப்பினாலும், புதினாலும், கற்பு ஆண்களுக்கு அல்ல. ät igiT Conquests.
அந்த எழுபதுகளின் enfant terrible ஆன ஜெயகாந்தன் ஆனந்த விகடனில் "அக்னிப் பிரவேசம்' எழுதி தமிழ்நாட்டையே புரட்சிக் கனவில் கொழுந்துவிட்டெரியச்
செய்தார். எள்ளளவு மறுப்புகள் கண்டனங்கள் பெண்களிடமிருந்து தலையில் தண்ணிரைக் கொட்டினால் அவள் புனிதமாகி விடுவாளா? என்று கொதித்தெழுகின்றனர், தமிழ்நாட்டு கண்ணகித் தெய்வத்தை ஆராதித்த பெண்கள் ஜெயகாந்தனும் மகிழ்ந்து போகிறார்:தாம் விதைத்தயுரட்சிவிதைகள் முளைவிட்டது கண்டது. அம்பையின் அவள் ஏன் புனிதமாக்கப் படவேண்டும் இரண்டு பேர் சமுதாயம் குெத்த வரம்பை மீறுகிறார்கள். ஆனால், பெண்தான் புனிதம் இழக்கிறாளா? சம்பந்தப்பட்ட ஆண் தன் புனிதத்தை இழக்கவில்லையா? பின் ஏன் அதைத் தொடர்ந்து எழுதப்பட்ட நாவலில் தன் புனிதத்தைக் கெடுத்தவனிடமே ஆசைகொண்டு அலைகிறாள்? இது
கேள்வி.

Page 24
ஜெயகாந்தனின் ஆண், அந்தப் பெண்ணும் ஜெயகாந்தனின் கற்பனை.
அடக்கப்படும் பெண்களின் உரிமைக் குரல் தமிழ்நாட்டில் மாத்திரம் எல்லை கொண்டதல்ல. அம்பையின் பிரயாணங்களும் அதை நாட்டின்,
வா சங்களும் கண்டங்களின்
குரலகளைப் பற்றிய ‘Many Ildeas, Man Critical Essays (W tions, DelhiuSaylb
வெகு வருட தொன்னூறுகளின் ஒன்றில் கதா நிறு தமிழ்ச் சிறுகதைகை
பெண்களின் உரிமைக் குரல் தமிழ்நாட்டி எல்லை கொண்டதல்ல. அம்பையின் பிரயா வாசங்களும் அதை நாட்டின், கண் எல்லைகள் தாண்டி விஸ்தரிக்கின்றன.
எல்லைகள் தாண்டி விஸ்தரிக்கின்றன. ஒவ்வொருவரின் வாழ்நிலைமாறுபடலாம். ஆனால் ஆணாதிக்கம், சமூக ஆதிக்கங்கள் ஒருதளத்தில் ஒன்றுபடுகின்றன.வசதியான ராஜஸ்தான் வீட்டில், பரந்த வீட்டின் ஒரு மூலை சமயலறையோடு பூரண சுதந்திரம் முடிவடைகிறது. வங்காள குடும்பங்களில், ஒரு தலைமுறையினரின் புடவைத் தலைப்பில் முடிந்து தொங்கும் சாவிக்கொத்து, அந்த வீட்டு அரசியின் அதிகாரத்தைக் குறிக்கும். அதைப் பற்றி அவள் கொள்ளும் கர்வமும், எப்போதும் தம் புடவைத் தலைப்பிற்கு அச்சாவிக்கொத்து வரும் என்று மற்ற இளம்பெண்கள் காத்திருத்தலும்,அவர்கள் சுதந்திரம் குறுக்கப்பட்டுவிட்டதை சகஜமாக ஏற்றுக்கொண்டதையே சொல்லும், தம் பாதுகாப்புக்கு என்று கட்டப்பட்டிருக்கும் தளைகள் தம்மீது கொண்டுள்ள அன்பின் நீட்சி என்று மகிழும் பெண்கள், சிலி நாட்டிலிருந்து அகதிகளாக பர்மிங்காமில் வாழும் பெண்கள் பயங்கரவாதி களாகப் பார்க் கப்படும் அவலம்; ஒரு கொடுமையிலிருந்து இன்னொரு கொடுமைக்கான தாவல். சித்தாந்தம்கூட விமோசனம் அளிப்பதல்ல பலி கேட்கும் சித்தாந்தமாகத்தான் ஆகிறது. பன்றியின் குதூகல வாழ்வு மரணத்துக்கான காத்திருப்பாகிறது. பலி ஆடுகூட தலை சிலிர்த்துக் கொள்கிறதே. இந்த உலகம் விரிவது, 1988இல் வெளிவந்த அம்பையின் இரண்டாவது தொகுப்பான, 'வீட்டின் மூலையில் ஒரு சமையலறையில், முதல் தொகுப்பு வெளிவந்து பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு இதைப் பற்றி நான் LS SaigS. "Economic Times (4.10.1992) இல் எழுதியிருந்தேன். அந்தக்கட்டுரை, பல மொழிகளில் வெளிவந்துள்ள பெண்ணிய
பொறுப்பு அம்டை அந்நிறுவனத்தின் ஒன்றிற்குப் போ அம்பை இருப்பதை தெரிந்துகொண்டே ஒருவருக்கொருவர் கொண்டோம். ப என்றாலும், சினேச இல்லை.இருவருக்குே பொய்யான இதங்க அதில்எங்கள் இருவ( இல்லை. "எழுபதுக சாப்ரு ஹவுஸில் பரத நாட்டியம் பழ பேட்டி பதிவு செய் எங்கோ அச்சில் ( போலிருக்கிறதே அத தரமுடியுமா என்று 'யாத்ரா இதழில் வெ பேட்டியை நகல் எ( 1973இல் எடுக்கப்பட 1983இல் ‘யாத்ரா சாத்தியமாயிற்று ‘உரையாடல்கள்’ பதிப்பக வெளியீ
un Trijg5GOTL b.
அந்தப் பேட்டி அம்பையின் ெ எத்தகையது, அத என்னவென்பதையு தற்செயலாக அம் நிகழ்ச்சி ஒன்று நட பின்னர் தெரிந்த நாட்டிய மொழியும் ஒர் உறைந்த நிை காரணங்கள் பழ கேள்விகள் இருந்தன நாங்கள் சந்தித்துக்ே இடதுசாரிக் கொ6
1229 காலம் 9 ஜூன் - ஆகஸ்ட் 2009

ப ஒரு தொகுப்பில், y Literatures, New World View Publicaஇடம்பெற்றது.
ங்களாகிவிட்டன. ஆரம்ப வருடங்கள் வனத்திற்காக சிறந்த ளத் தேர்ந்தெடுக்கும்
ல் மாத்திரம் ணங்களும் "டங்களின்
பயினதாக இருந்தது. வெளியீட்டு விழா *ன போது அங்கு ப் பார்த்து அதைத் ன். "ஹலோ” என்று முகமன் சொல்லிக் ழைய கசப்பில்லை பாவத்தின் இதமும் மே அதுகஷ்டம்தான். ளில் அர்த்தமில்லை. நக்குமேநம்பிக்கையும் 5ளின் ஆரம்பத்தில், இருக்கும் போது, ற்றி என்னுடன் ஒரு திருந்தீர்களே; அது வெளிவந்திருக்கிறது ன் ஒருபிரதிஎனக்குத் வ கேட்க, மறுநாள் ளியாகியிருந்த அந்தப் டுத்துக் கொடுத்தேன். ட்ட இந்தப் பேட்டி, இதழில்தான் பிரசுர இப்பேட்டியை என்னும் விருட்சம் ட்டுத் தொகுப்பில்
பற்றிச் சொல்வது, பண் ணியம் (?) ன் பரிமாணங்கள் ம் சொன்னதாகும். பையின் நாட்டிய டக்க விருந்ததென்று து. பரதம் என்ற அதன் வெளிப்பாடும் லயில் இருப்பதன் )றி எனக்கு பல . அந்தப் பேட்டியில் காள்ளவே இல்லை. ாகைகளின் தாக்கம்
கொண்டிருந்த அம்பை, அது என்ன எப்போ பார்த்தாலும் நாயகனுக்காக ஏங்கித் தவிக்கும் நாயகியையே நாட்டியத்தில் பார்க்கிறோம்? ஏன் நாயகிக்காக தவிக்கும் நாயகனைப் பார்க்க முடிவதில்லை? நாயகனின் சுகத்துக்காகப் படைக்கப்பட்டவள்தான் நாயகி என்பதாலா, நாயகியின் ஏக்கம் நாட்டியத்தில் பேசப்படுகிறதா? நாட்டியத்தில் பேச வேறு விஷயங்கள் இல்லையா? என்றெல்லாம் (இந்த பேட்டியில் அல்ல) அம்பையின் கேள்விகள் எழுகின்றன. பாரதிதாசனின் துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்கமாட்டாயா, கண்ணே நீ இன்பம் சேர்க்கமாட்டாயா? என்ற பாட்டு அம்பைக்கு மிகவும் பிடிக்கும்தான். ஆனாலும், ஒரு கேள்வி உண்டு அவரிடம் அதென்ன, அவள் யாழ் எடுத்து வாசித்து இவருக்கு என்ன இன்பம் சேர்ப்பது? ஏன் அவளுக்கு துன்பம் நேரும்போது இவர் யாழெடுத்து இன்பம் சேர்த்தால் என்ன குறைந்து விடும் என்பது அம்பையின் கேள்வி. இப்படித்தான் வாழ்க்கையின் எந்தத் துறையெடுத்தாலும் அங்கு பெறுவது ஆணாக இருக்கும்; கெர்டுப்பது என்பது பெண்ணின் கடமையாக இருக்கும். நம் இலக்கியம் பூராவும் ஆரம்ப காலத்திலிருந்தே இத்தகைய மனோபாவதில்தான் எழுதப்பட்டிருக்கும். ஆண்டாள் பெண்; அவள் பெருமாளுக்கு தன்னை இழப்பது: சரி. ஆனால், திருமங்கை ஆழ்வாருக்கு என்ன ஆயிற்று? அவரும் பெண்ணாக தன்னை உருவகித்துக்கொண்டு,பெருமாள் மேல் மையல் கொள்கிறாரே? எங்கும் பெண் ஒரு போகப் பொருள். அவள் ஆணுக்கு இன்பம் தர உருவானவள் என்பது காலம்காலமாக ஆண்டு வரும் ஒரு நம்பிக்கை, தர்மம். பெருமாளுக்கு ஏன் தாமரைப் பாதம்? தாமரைப் பாதம் எப்படி இருக்கும்? ஓடி ஆடி அலைந்தால் தானே புழுதியும் மண்ணும் படியும் என்று சிந்தனை செல்லும். வீட்டில் சமைக்க பிடி அரிசி கிடையாத நிலையில், அடுத்த விட்டிலிருந்து செல்லம்மாள் கடன் வாங்கி வந்த அரிசியை குருவிக்கு இரைத்த பாரதி கதை படித்திருக்கிறோம். இதையே மாற்றி, பாரதி கடன் வாங்கி வந்த அரிசியை செல்லம்மாள் குருவிக்கு வாரி இரத்து, 'காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாட ஆரம்பித்திருந்தால், என்னவாகியிருக்கும்? ஆண் செய்தால் அது கவித்வ வாழ்க்கை, செல்லம்மாள் செய்திருந்தால் பொறுப்பில்லாத்தனமோ, பைத்தியக்காரத்தனமோ ஆகியிருக்கும்.
'வீட்டின் மூலையில் ஒரு சமைய லறைக்குப் பிறகு, அம்பையினது

Page 25
இரண்டு சிறுகதை வெளிவந்துள்ளன; 'காட்டில் ஒரு மான்’ 2000த்திலும், வற்றும் ஏரியின் மீன்கள் 2007இலும். அம்பையின் ஈடுபாடுகளும் பயணங்களும் வாழ்க்கையும் எங்கெங்கெல்லாம் இட்டுச் சென்றுள்ளன; எத்தகைய பரந்த அனுபவங்களை அவர் கடந்து வந்துள்ளார் என்பது இக்கதைகளில் விரியும். எதுவும் கற்பனையல்ல. அம்பை தனக்கென வரித்துக்கொண்ட வாழ்க்கை தாலி கட்டிக்கொள்ளாத கல்யாண மானவள், குழந்தைகள் வேண்டாம் என்று இருப்பவள் அறிமுகமற்ற கூட்டத்தினரிடமிருந்துகூட கிண்டலையும் கண்டிப்பான வேண்டாத அறிவுரைகளையும் வாரிக்கொட்டுவது; எத்தகைய சிக்கல்களில் ஆழ்த்தும்? கண்டு இரக்கப்படுவதா, சிரிப்பதா? இதையெல்லாம் எப்படி புரிய வைப்பது? அவர்கள் கெட்டவர்கள் இல்லை.
பயணம் 1)
பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர்’ என்னும் கதை. எங்கு சென்றாலும், அமெரிக்காபோனாலும்கூட ஒரு ப்ளாஸ்டிக் டப்பாவில் சின்ன சின்ன முருகன்,அம்மன்வகையறாக்களாகநிறைய தெய்வங்கள். எடுத்துச் செல்லும் அம்மா, அந்தச்சின்ன அற்பபிளாஸ்டிக்டப்பாவை வைத்துக்கொண்டு போகுமிடமெல்லாம் ஒரு உலகையே சிருஷ்டித்து விடுக்கிறாள். மனம் விரிந்தால் எதுவும் பிரபஞ்சமாக விரியும். இது ஒரு வாழ்க்கை நோக்கு. பண்பட்ட மனத்தின் நாகரீகத்தின் வெளிப்பாடு. தன் அமைதிக்கு தானே சிருஷ்டித்துக்கொண்ட ஒரு உலகம்.
'பயணம் 3' என்று ஒரு கதை. அம்மா மல்லேஸ்வரத்தில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்துக்குப் போவாள். அதே சமயம் மெஜஸ்டிக்கில் இருக்கும் மாரியம்மன் கோயிலுக்கு வேலைக்காரியை அனுப்புவாள். தன் சார்பில் படையலுக்கான எல்லா தயாரிப்புகளையும் செய்து கொடுத்து அனுப்புவாள். இரண்டும் அம்மன்களும் ஒன்றுதான். ஆனால், பெயர்களே சொல்வது போல ஒன்று அவங்க சாமி, மற்றது நம்ம அம்மன் கோயில். இதில் வேலைக்காரி சின்ன பையனைக் கூட்டிச்சென்று நடந்த ரகளை மிக ரசமானது. வாகனம்' என்ற கதையில். நம் அன்றாட இயல்பான வாழ்க்கையிலேகூட பெண்களுக்கென செய்யப்படும் ஒரு ஒதுக்கீடு இதுதான் அவர்களுக்கு அதல்ல அவர்களுக்கு என்ற ஒதுக்கீடு நடக்கிறது, எங்கும் என்றும். ஒரு நூற்றாண்டுக்கு முன்னேயே மகரிஷி கார்வே தொடங்கிய பள்ளிக்கு சிறுமிகள் சைக்கிளில் வரத் தொடங்கியாயிற்று. ஆனால், அதுசரித்திர
விவரம். புரட்சியின் அடையாளம். ஆன. சிறுமிக்கோ 'சைக்கி தெரியும் சேதி? என அண்ணாவிடமிருந்து கைப்பிரதி என்ற க என்னும் திருமகளும் கதையில் வரும் சண் வயதிலிருந்தே பழகி ஈடுபாடுகள் கொண்ட விரும்பி காதலித்து கொண்ட போதிலும் விடத் திறமையானவ கொள்ள மனம் வ ஆளப் பிறந்தவன் அ அல்லவா? அய்ய 'உன்னை மீறி அவ என்று அய்யா பார் இப்போது அவன் மேடையில் பின்னா ஒரு கனைப்புடன் சப சூடான பால் எடு நிலைக்குத் தள்ளப்ப( இலக்கியமோ, அ. இருட்டடிப்புச் செய் வேண்டும் என் தோன்றுகிறது. ஒரு 4 திற்குப் பிறகு ம6 விட்டுவிடவேண்டு( தடையாயிற்று (தேவ் அமிதாப்பச்சன் ெ ம்பதிகள், திருமை மனைவி பாடுவதை அம்ஜத் அலி கா தன் நாட்டியத்ை மனையாளாகிவிட்ட நிறைய சொல்லிக்கெ திருமகளும் சரிசண்ப பொறாமைக்கும் அ; பணிய வேண்டிய
அம்பையி சித்தாந்தத் நமமைச சு பேணும் தர்
எதற்காகச்சொன்னே கற்பனையில் பெண் உருவாக்கப் பட்ட எனக்குத் தெரிந்த க
சில இவை.
ஒன்றிரண்டு ச நெருடத்தான் செய்கி
123 காலம் 8 ஜூன் - ஆகஸ்ட் 2009

தொடக்கத்துக்கு ாலும், நம் வீட்டுச் ள் பக்கம் போனே ன்று மிரட்டல்கள், நு. 'பிரசுரிக்கப்படாத தையில் வரும் திரு சரி, 'மல்லுக்கட்டு ாபகமும் சரி சிறு ப போதிலும், ஒரே போதிலும், தானே மனைவியாக்கிக் ) மனைவி தன்னை ள் என்பதை ஒப்புக் ருவதில்லை. ஆண் அல்லவா? வலியவன் ாவின் காலத்தில் போயிட்டாடா' ராட்டிய சண்பகம்,
பாடும்போது, ல் இருந்துகொண்டு மிக்ஞை வரும்போது, த்துக் கொடுக்கும் டுகிறாள். சங்கீதமோ, வள் திறமைகளை துதான் பிரகாசிக்க று நினைக் கத் காலத்தில் திருமணத் னைவி நடிப்பதை மென்ற நிபந்தனை ஆனந்து சுரையா, ஜயா), கஜல் பாடும் ணத்திற்குப் பிறகு த நிறுத்தியாயிற்று. னை மணந்ததும், த ஒதுக்கி நல்ல சுப்புலசஷ்மி.இப்படி ாண்டே போகலாம். கமும் சரி,கணவனின் திகாரத்துக்கும் அடி வர்களாகிறார்கள்.
ஒரு கோப்பு, சில கண்ணிர்த்துளிகள்' கதையில் வரும் குமுத் பென் புவா, தன் சிறுவயதில் விதவையாகி வந்தவள்; இந்த வீட்டில் வளர்ந்து, அடுத்த தலைமுறை குழந்தைகளை வளர்த்து பெரியவர்களாக்கியவள், தமாலை ஏற்றுக்கொண்டவள். தமாலுக்கு மீன் பிடிக்கும் என்று முகம் சுணங்காமல் சமைத்துப் போடுபவள். வீட்டில் வளரும் நாயை, ‘அர்ஜ"ன் பேட்டா' என்று அழைத்து பூஜைப் பிரசாதத்தைக் கொடுப்பவள். இப்படி அவளைப் பற்றிய சரித்திரத்தைச் சொல்லி, ஒரு கட்டத்தில் மதக் கலவரத்தில் ஊர் பற்றி எரியும்போது, உடன் வந்த முஸ்லீம்களை உள்ளே வராதே என்று சொல்கிறாள். அப்போது அவள் கண்களைப் பற்றி இந்த விவரணை தரப்படுகிறது; அவை அத்தையின் கண்கள் அல்ல. மங்கி வரும் அந்தியின் வெளிச்சத்தில், தெரு விளக்கின் மஞ்சள் ஒளியில் அவை ஒர் ஒநாயின் கண்கள் போல் ஒளிர்ந்தன. தன் சிறுவயதிலிருந்து இங்கு வளர்ந்த அத்தை, தங்களை வளர்த்தெடுத்த அத்தை, அர்ஜ"ன் பேட்டவுக்கு பூஜை பிரசாதத்தைக் கொடுக்கும் அத்தை, தமாலுக்கு மீன் சமைத்துக் கொடுக்கும் அத்தை, எவ்வளவு சீக்கிரம் திடீரென ஒரு நொடியில் ஒநாயாகிவிடுகிறாள். இது அத்தையில் காணும் மாற்றமா? அல்லது அப்படி மாறிவிட்டதாகச் சொல்பவரில் காணும்மாற்றமா?சிலஇடங்களில்காணும் நெருடல்களுக்கு இது ஒரு உதாரணம் மாத்திரமே. சண்முகத்தின் மாற்றத்தையும் (மல்லுக்கட்டு) முத்துக்குமரனின் மாற்றத்தையும் (பிரசுரிக்கப் படாத கைப்பிரதி) நாம் புரிந்துகொள்கிறோம். கதையிலேயே அதற்கான தடயங்கள் இருக்கின்றன. ஆனால், புவாவின் மாற்றம் வலுக்கட்டாயமாகக் காணும் மாற்றமாகத்
ன் எழுத்துக்களில் பெண்ணிய உலகம் தில் உருவாக்கி தரப்படுபவை அல்ல. ற்றியுள்ள வாழ்க்கையில் நாம் காணும், மங்கள்தான் இவை.
ன்என்றால்இவர்கள் னின் ஏற்றத்துக்காக டவர்கள் இல்லை. ால நிரூபணங்களில்
கதைகள் என்னை ன்றன. ஒரு இயக்கம்,
தோன்றுகிறது.
அம்பையின் எழுத்துக் களில் பெண்ணிய உலகம் சித்தாந்தத்தில் உருவாகி தரப்படுபவை அல்ல. இயல்பான, நம்மைச் சுற்றியுள்ள வாழ்க்கையில் காணும் மனிதர்களும் சம்பவங்களும், நாம் பேணும் தர்மங்களும்தான் இவை.

Page 26
நான் ஒரு feminist இல்லை என்று இந்திராகாந்தி சொல்வார். அவரிடம், அவர் தந்தையிடம் காணப்படாத மனத் திடமும் செயல் தீரமும் காணப்பட்டன. வீர முழக்கங்கள் தேவை இல்லை; வலிந்த உரத்த குரல்கள் தேவை இல்லை. வாழ்ந்து வரும் வாழ்க்கை, தானே தன் குணத்தை வெளிப்படுத்திக் கொள்ளும்.
அம்பைக்குப் பிறகு இப்போது எழுதி வருபவர்களின் இயல்பான வாழ்க்கைச் சித்தரிப்பிலேயே பெண்ணியப் பார்வை தானே வெளிப்படுத்திக் கொள்ளும். சிவகாமியின் பழையன கழிதல் நாவலில், கெளண்டர்களின் சாதி அதிகார வெறியை எதிர்க்கும் காத்தமுத்து, தனக்கென ஒரு அந்தபுரத்தை உருவாக்கி விஸ்தரித்துக் கொள்வதில் ஏதும் தவறு காண்பதில்லை. பாமாவின் 'கருக்கு கான்வெண்டில் கழித்த வாழ்க்கையைச் சொல்லும் சுயசரிதை. இமையத்தின் 'செடல்', பொட்டுக்கட்டப்பட்ட தலித் சிறுமி. ஆனால், அவள் அதை ஏற்க மறுக்கிறாள். தன் வாழ்க்கையைத் தானே தீர்மானித்துக் கொள்கிறாள். ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. செடல் கற்பனையல்ல; தான் சந்தித்த ஒரு ஜீவன் என்கிறார், இமையம் அவர் இதற்குப் பெண்ணிய லேபிளோ, தலித் லேபிளோ ஒட்டவில்லை.
அம்பை, அதிகம் கதைகள் எழுதுவதில்லை. சுமார் 40 வருட நீண்ட எழுத்து வாழ்க்கையில் அவர் எழுதியது அதிகம் இல்லை. தமிழ் பெண் எழுத்தாளர்களின் எழுத்து பற்றி ஆராயத் தொடங்கிய அவர், இப்போது கதைகள் எழுதுவதை விட பல துறைகளிலும் வாழ்க்கைத் தடங்களிலும் பெண்கள் சாதனைகளையும், அவர்கள் எதிர்கொண்ட நிலைகள் பற்றியுமான ஆவணங்கள் உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளார். பெரிய சாதனையாளர் களான பாடகிகள் கூட எளிதில் தம் சிகரத்தை எட்டி விடவில்லை. ஆண்களை விட அவர்கள் நிறைய தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந் திருக்கிறது. அதன் சில காட்சிகள் தான் மேலே சொன்ன 'பிரசுரிக்கப்படாத கைப்பிரதி', 'மல்லுக்கட்டு போன்ற கதைகளில் நாம் காண்பது. 84 வயதில்
அம்பை
தமிழின் வருவனவற் என்று தோ
எம்.எஸ்.சுப்புலசஷ் ஆகியிருக்கலாம்; உ எட்டியிருக்கலாம் சுலபத்தில் கிட்டிய பக்கவாத்யம் வாசிப் குறைவு என்று பலர் இருந்தது. பெண்ண சங்கீதம் கற்றுக்கெ நிறைய எதிர்ப்ட தெரிகிறது; எம்.எல் ஸ்ருதியில் படித்தநிை நடிகைகள் படும்பா( மிகக் குறைவு இர6 நடிகை, புகழின் உச்ச நடிகை, நடிகரில் ஒ செய்துகொள்கிறாள் செய்துகொண்ட உட்கார்ந்திருக்கும் ே நடிகர் அருகில் ெ இப்போல்லாம் மாட்டேங்கறயே’ அருகில் உட்கார்ந்து தம்பதிகளுக்கு உள் புகார் செய்த நடி என்ன திமிரோட இ பேசுவான்' என்றுபே தவிர, அந்த பெரிய எதுவும் சொல் 6 சினிமா உலகில் ெ நக்ஷத்திரங்களானாலு able' gTaip (BaO)60TL
அம்பை என்றால் என்று பொருள் அ அதில் உண்டு. த குரல் என்று சொல் கேட்டால், பெண் என்று தோன்
அம்பை, தமிழ் பெண் எழுத்தாளர்களி பற்றி ஆராயத் தொடங்கி, இப்போது எழுதுவதை விட, பல துறைகளிலும் பெண் ஆவணங்கள் உருவாக்குவதில் ஈடுபட்டு
24. காலம் e ஜூன் - ஆகஸ்ட் 2009

என்றால் ஒரு சாந்தமும் அதில் உண்டு. பெண்ணிய குரல் என்று சொல்லி |றைக் கேட்டால், பெண்மையை மறுப்பதோ
ான்றும்.
மி 'பாரத் ரத்னா’ .யர்ந்த சிகரங்களை ). ஆனால், அது தில்லை. அவருக்கு பது, தமக்கு அந்தஸ்து மறுத்த காலம் ஒன்று ாக பிறந்திருந்ததால், ாள்ள குடும்பத்தில் இருந்ததென்று வசந்தகுமாரி என்று னைவு சினிமா உலகில் டு நமக்குத் தெரிந்தது, ண்டு நடிகர்கள், ஒரு த்தில் இருப்பவர்கள். ருவரைத் திருமணம் . இருப்பினும் மனம் இருவரும் ஒன்றாக போது, இரண்டாவது சன்று, ‘என்னம்மா நம்மைக் கவனிக்க என்று சொல்லி கொள்கிறார். நடிக ாளுக்குள் புழுக்கம். கர் போன பிறகு, இங்கே வந்து இப்படி சிக்கொள்கிரார்களே நடிகருக்கு முன்னால் 0 முடியவில்லை. பண்கள் என்றால், pJLb 96a6i "availlԼվ, b பெண்ணிய சீற்றம் |ல்ல. ஒரு சாந்தமும் மிழின் பெண்ணிய லி வருவனவற்றைக் மயை மறுப்பதோ றும். சாத்வீகம்,
ன் எழுத்து கதைகள்
கள் பற்றிய
ள்ெளார்.
சாந்தம், நளினம் எல்லாம் புரட்சிக்கு எதிரானவையோ என்று தோன்றும். 'பித்தளைச் சரிகையோடிய பளிர்ப் பச்சை சின்னாளம்பட்டிப் புடவை; அடிக்கடி வரும் நீலத்தில் சிகப்புக் கரையிட்ட அம்மாவின் பழைய பட்டுப் புடவை; ஒளிர் மஞ்சளில் கறுப்புக் கட்டம் போட்ட கைத்தறிப் புடவை; என்று சில புடவைகள் உண்டு மருதாயிடம், விசேஷ நாட்களில் உடுத்த, அவற்றில் ஒன்றை உடுத்திக்கொண்டு, எல்லாப் புடவைகளுக்கும் பொதுவாக இருந்த கறுப்பில் சிவப்புப் புள்ளியிட்ட ரவிக்கை அணிந்துகொண்டு ஷெட்டிலிருந்து வெளியே வருவாள். மீனாட்சிக்கு சிவப்பில் மஞ்சள் புள்ளி போட்ட பாவாடை அல்லது ஊதாவில் பச்சைத் தாரகைகள் போட்ட பாவாடை ஒன்றை இடுப்பில் கட்டியிருப்பாள். தாப்பிளுக்குக் கீழே, பாவாடைக்கு மேல் உள்ள ரவிக்கை இடுப்புக்குச் சற்று மேலேயே நிற்கும். ஈரக் கூந்தலுடன், மஞ்சள் பூசிய முகமும் பெரிதாகக் குங்குமம் இட்ட நெற்றியுமாய் மருதாயி மீனாட்சியின் கையைப் பிடித்தபடி என்று வேலைக்காரி கெம்ப்பம்மா மாரியம்மன் கோயிலுக்குப் போகும் காட்சியைச் சொல்லும் போது படிக்கவே சந்தோஷமாக இருக்கிறது. இப்படி நிறைய நீண்ட பகுதிகள் உண்டு, ஆங்காங்கே. எந்த சித்தாந்த வழிப்பட்ட பெண்ணியவாதியின் எழுத்தில் இத்தகைய காட்சியைக் காண்கிறோம்? எல்லா திராவிட கழக, பாட்டாளிப் புரட்சி எழுத்தாளர்களின் வறட்சியே நம்மை ஒதுங்கி நகர்ந்து செல்லப் பணிக்கும். வறட்சியில் தான் சித்தாந்தத்தின் வலு உறைகிறதோ என்னவோ. இசையிலும் நாட்டியத்திலும் கவிதைகளிலும் ஈடுபாடுள்ள அம்பையின் எழுத்தில், அடிக்கடி மீரா பஜனைப் பாட்டுக்களும் பீம்சேன் ஜோஷியும் வந்து போவார்கள்.
தனக்கு மறுக்கப்பட்ட இடத்தைக் கேட்கும் பெண், 'வாழ்க்கையின் நளினங்களையும் அழகுகளையும் வண்ணங்களையும் ஒதுக்கிவிட்டுத்தான் குரல் கொடுக்கவேண்டும் என்றிருக்கிறதா என்ன? O

Page 27
உங்கள் அ ஈட்டுக்கடன் தே
Siva Ratni
Mortgage C.
PH: 416-430-( FK: 46-48
sivaratnasinga WWW.in
2929 Lawrence A Scarborou M1 P ,
Head O 701 Evans Ave TorontC
 
 
 
 

அனைத்து வைகளுககும .
vis
asingam pnsultant
111 Exit 1 O-O222
imGinvis.ca vis.ca
ve, Suite # 203, gh, ON. S8
ffice: , Suite 600 , ON.

Page 28
தோற்றோ
குதிரை
25 காலம் 4 ஜூன் - ஆகஸ்ட் 2009
 


Page 29
வத்தை கண்டால், ஒரு கைகுண்டை எப்படி இராணுவத்தின்மீதுஎறிவது என்பது பற்றி சிந்திக்கலாம்; அல்லது இரவோடு இரவாக வீதியில் இரகசியமாகத் தாட்டுவைத்த கண்ணி வெடியை, எந்த செக்கனில் சரியாக வெடிக்க வைத்தால் எத்தனை இராணுவம் விழும் என்று மிகத் தீவிரமாக சிந்திக்கலாம். இதற்கும் மேலாக எந்த இடத்தில் கட்டியணைத்து தனது தற்கொலை குண்டை வெடிக்க வைக்கலாம் என்றுகூட அந்த வீரன் ஆலோசிக்கலாம். என்னுடைய நிலைமை இந்த எளிமையான அளவுகோல்களுக்குள் எல்லாம் அடங்காத விநோதமான பரிமாணங்களைக் கொண்டது. இலங்கை இராணுவத்தை கண்டால் எப்படி குதித்து தப்பி ஓடுவது என்பதே எனது குறிக்கோளாக இருந்தது. ஒரு புலி வீரனின் நுட்பங்கள் எவ்வாறு எனக்குத் தெரியாதோ, அதுபோல என்னுடைய நுட்பங்கள் அந்த வீரனுக்குத் தெரியாது என்று நம்புகின்றேன்.
இலங்கை இராணுவத்தை கண்டால் எப்படி தப்பி ஓடுவது என்பது, ஒரு குண்டை அவர்கள் மீது எறிவதைவிட மிகக் கடுமையான காரியம். இதற்கு முதலில் உளவியல் தெரிந்திருக்க வேண்டும். இராணுவத்தின், இராணுவத்தினரின் உளவியல் தெரிந்திருக்க வேண்டும். இராணுவத்தினர் பல காரணங்களுக்காக யாழ்பாணத்து தெருக்களில் வாகனங் களில் திரிவார்கள். திடீரென சிகரட் வாங்குவதற்காக அவர்கள் பலாலியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி அணிவகுத்து செல்வார்கள். அந்த சமயத்தில் அவர்கள் யாரையும் வலிந்து கட்டி கைது செய்யும் மனநிலையில் இருக்கமாட்டார்கள். எவ்வளவு விரைவாக சிகரட்டை வாங்கிக்கொண்டு, மிக பாது காப்பாக மீண்டும் தமது இருப்பிடத்திற்கு திரும்பி தம் அடிப்பது என்பதே அவர்களின் ஒரே நோக்கமாக இருக்கும். இந்த சமயத்தில் அவர்களை நாம் எங்காவது வீதியில் இடுக்கு முடுக்காக சந்தித்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். பல சமயம் இந்த சிகரட் வாங்கும் சமாசாரத்திற்காக, இலங்கைச் சமாதான செயலகம், ஐனாதிபதி, யுத்த மந்திரி, நோர்வே, ஐ.நா. சபை என்று வரிசையாக ஒருவருக்கும் தெரியாமல் ஒரு மணிநேர யுத்த நிறுத்தங்கள் நடந்திருக்கின்றன. தமிழர்கள் மனிதாபி மானவர்கள் என்பதற்கு இந்த யுத்த நிறுத்தங்கள் எளிமையான உதாரணம்.
ஒரு வருடமோ, இரண்டு வருடமோ தாக்குப் பிடித்து; இந்த கண்ணிவெடி தாக்குதல்கள், மோட்டார் தாக்குதல்கள், கிரனைட் தாக்குதல்கள், திடீர் துப்பாக்கித்
b ரு புலி வீரன் இலங்கை இராணு
தாக்குதல்கள் எல்லா6 உயிரோடும் இருக் தினர் நிறையப்
இவர்களுக்கு இதற்கு வார விடுமுறை
தனது மனைவிை சகோதரர்களைப் ஆசையாக அவர்கள் மொத்த இராணுவ மு ஆழ்ந்துவிடும். தமது நி அனுப்ப, யாழ் இர இராணுவத்தினர்
மிக அடை போல, ஒரு வீதிகளில் ஆபத்தான
அணிவகுத்து வேக இந்த சமயத்திலும் எ ஒரு அணிலை, ஒரு போல பார்த்துவிட்டு இருப்பார்கள். கைது துளியும் கிடையாது. இதற்கு மாறா மிக அமைதியாக, ! நத்தையைப் போல போல இராணுவ வ வருகின்றன என்றா ஆபத்தானது. இந்தச் அகப்படுகின்றவர்க என்று இராணுவத்தி னால் சுட்டுத்தள்ளு வேண்டும் என்று நி வண்டியில் ஏற்று வேண்டும் என்று தே எறிந்து விடுவார்கள் பெண்ணை சிதைக் தோன்றினால் சிை இதற்கும் எல்லாப் விடயங்களும் உள்ள இருந்து தப்ப இர முக்கியம்.
அந்த நாட்களில் இலங்கை இராணுவ மக்களுக்கு மட்டுமல் பறவைகள், சந்தி ஒருவருக்கும் இராணு நாம் வீட்டில் இ விட்டால் வழி நெடுக் கொண்டேயிருப்பார் ஆமி நிற்குது, கவனம் ஆமிக்கா ரன்கள் போறாங்கள்.திரும்பி
27 காலம் e ஜூன் - ஆகஸ்ட் 2009

பற்றையும் சமாளித்து கின்ற இராணுவத் பேர் உள்ளனர். ப் பரிசாக இரண்டு கொடுக்கப்படும். ய, பெற்றோரை, பார்ப்பதற்கு மிக்க புறப்படும் போது காமே சந்தோசத்தில் நண்பர்களை பயணம் யில் நிலையத்திற்கு, வெகு மகிழ்சியாக
క్స్టి ugh "தம்பி சுண்ணாகத்தை சுத்தி வளைச்சு ஆமி நிற்குதாம்" "தம்பி அச்சுவேலியில இரவில இருந்து ஆமி நிற்குது. பண்டிதரை கொன் டிட்டாங்களாம்.’’ இப்படி செய்திகளை மக்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.
ஒருநாள் பலாலிவீதியில், யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளை நண்பர் ஒருவர் ஒட்ட பின்னால் நான் இருக்க சென்று கொண்டிருந்தோம். கோண்டாவில் டிப்போவைத் தாண்டி சில யார் தூரம் சென்றபோது, திடீர் என்று
மதியாக, மிக மெதுவாக ஒரு நத்தையைப் ஆமையைப் போல இராணுவ வாகனங்கள் வருகின்றன என்றால் - அதுதான் மிக
jl.
மாக வருவார்கள். ாங்களைக் கண்டால்
எலியை பார்ப்பது போய்க்கொண்டே செய்கின்ற எண்ணம்
க, எப்போதாவது மிக மெதுவாக ஒரு , ஒரு ஆமையைப் ாகனங்கள் வீதிகளில் ால் அதுதான் மிக சமயத்தில் வழியில் ளை சுடவேண்டும் நினருக்குத் தோன்றி ருவார்கள். பிடிக்க னைத்தால் பிடித்து வார்கள். அடிக்க ான்றினால் அடித்து
ஒரு சிலையை, ஒரு க வேண்டும் என்று தத்து விடுவார்கள். ) அப்பால் வேறு ன. இராணுவத்திடம் த உளவியல் மிக
) தமிழ் மக்களுக்கு பத்தைப் பிடிக்காது. ஸ்,நாய்கள், பூனைகள், ர சூரியர் என்று றுவத்தை பிடிக்காது. ருந்து புறப்பட்டு மக்கள் தகவல் தந்து கள். 'தம்பி சந்தியில " "தம்பி இப்பத்தான்
யாழ்ப்பாணம் வருவாங்கள், கவனம்"
எதிர்திசையில் இருந்து எம்மை நோக்கி, பலாலி வீதியால் ஒரு இராணுவப் பேரணி மிக மெதுவாக வந்து கொண்டிருந்ததை இருவரும் கண்டோம். அந்த பேரணியின் முதல் வாகனமே ஒரு ஆமட் கார். சட்டென்று மோட்டார் சைக்கிளை நண்பர் நிறுத்தினார். சில கணங்கள் என்ன செய்வது என்று குழப்பம். குறுக்கே பாய்ந்து செல்வதற்கு ஒரு குறுக்கு ஒழுங்கையும் அந்த இடத்தில் இல்லை. "தோழர் தோளை இருக்க பிடிச்சுக் கொள்ளுங்கள்” என்று அவர் சொல்ல, நான் பிடிக்க, நமது வாகனம் சர் என்று வந்த வழியே கணநேரத்தில் திரும்பி, எதிர்திசையில் ஒடியது. இவ்வாறு நாம் திரும்பி ஓடியதைக் கண்டதும் ஆமட் கார் 'விர் என்று இராமர் விட்ட அம்பு போல புறப்பட்டு வந்ததை காணமுடிந்தது. இராணுவம் சுட முன்னர் ஏதாவது விபத்து நிகழ்ந்து விடலாம் என்று எனக்குத் தோன்றியது. அந்த அளவு வேகமாக மோட்டார் சைக்கிள் ஓடியது. கோண்டாவில் பஸ் டிப்போவுக்கு ஒரு இருபது செக்கனில் வந்திருப்போம். அந்த இடத்தில் இடது புறம் இருந்ததுதான் அன்னுங்கை ஒழுங்கை அதில் திரும்பி எமது மோட்டார் சைக்கிள் ஓடியது. இன்னம் ஒரு எட்டு செக்கன் கடந்திருக்கும். ‘சர்’, ‘சர்’ என்று துப்பாக்கிக் குண்டுகள் வந்து நமக்கு ஒரு பக்கமாக விழுந்தன. உண்மையில் அவையெல்லாம் எனது முதுகில்விழுந்திருக்கவேண்டும்.எங்களைப் பிடிப்பதற்காக மிக வேகமாக வந்த ஆமட் கார் அந்த ஒழுங்கையில் திரும்பியபோது, மதிலோடு மோதிக்கொண்டது. அந்த இடத்தில் இருந்து அவர்கள் சுட்ட

Page 30
குண்டுகள் குறி தவறி எனது வலது பக்கத்தில் விழுந்தன. இதற்கிடையில் அந்த ஒழுங்கையில் ஏற்கெனவே பயணம் செய்து கொண்டிருந்தவர்கள் பதட்டம் அடைய, நாமோ வேகமாக சென்று மறைந்துவிட்டோம். "நம்ப பிள்ளையஸ்தான் தப்பிப் போகுது” என்று சனங்கள் தமக்குள் பேசிக்கொண்டாலும், யாருமே இராணுவத்திற்கு எந்தத் தகவலும் சொல்லவேயில்லை.
இன்னொரு நாள், மத்தியானம் தாண்டி ஒரு மணி இருக்கலாம். வெய்யில் எரித்துக் கொண்டிருந்தது. நிலாவரையில் இருந்து இராச வீதி வழியாக சைக்கிளில் கோப்பாயை நோக்கி சென்று கொண்டிருந்தேன். சைக்கிளில் ஒரு பிளாஸ்டிக் பை, அது நிறை, ஒடியோ கசெட்டுகள். அந்த கசெட்டுகளில் அமைப்புக் கூட்டத்தில் நடந்த முக்கிய விடயங்கள் பதிவாகி இருந்தன. பொதுவாக இராணுவத்தினர் பலாலி வீதியையே பாவிப்பார்கள். இராச வீதியை பாவிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்க முடியாது. ஆனால், பாருங்கள் இதுதான் வீரர்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். இராச வீதியால் இராணுவம் வந்தால் என்ன செய்வது என்றே மனம் சிந்தித்துக் கொண்டிருந்தது. நான் தப்பி ஓடுவது மட்டுமல்ல, நான் காவிக்கொண்டு செல்கின்ற கசெட்டுகளையும் நான் காப்பாற்ற வேண்டும். அதில் பல தகவல்கள் இருந்தன. எனவே, இராணுவம் வந்தால் முதலில் சைக்கிளில் தொங்கிக் கொண்டிருக்கும் பிளாஸ்டிக் பையை அப்படியே கிழித்து எடுத்துக்கொண்டு ஒட வேண்டும் என்று தீர்மானித்து, அந்தப் பையின் கழுத்தில் ஒரு கையை இருக்கமாக வைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தேன்.
ஒரு ஐந்து நிமிட நேரத்தில், தூரத்தில் பச்சையாக, கட்டையாக ஒரு வண்டி மிக மெதுவாக வந்து கொண்டிருந்ததைக் கண்டேன். சந்தேகமில்லை, அது இராணுவத்தின் ஒரு ஆமெட் கார் பையை கிழித்து கையில் எடுத்துக்கொண்டேன். சைக் கிளை அப்படியே ஒரமாக போட்டுவிட்டு, வாழைத்தோப்பு வழியாக ஒடத் தொடங்கினேன். என்ன ஓட்டம்
அது? உயிருக்காக இருக்கிறதே, அது விட வேகமானது ெ மிளகாய்த் தோட்ட கொண்டிருப்பவர் ஓடிவந்து கொன அதிசயமாகப் பா "ஆமி” என்று வாய் தங்களுடைய வே விட்டுவிட்டு, என் திரண்டார்கள். ஒரு சொன்னார்கள்; இ6 கொண்டுவந்து த துரத்திக்கொண்டு வருகின்றதா இல்ை என்று பார்த்து வர இலங்கை இ சைக்கிளை எடுத்து விட்டது என்றும், அனைவரையும் இ செய்து கொண்டு என்றும் சில நிமிடங் "தோழர் சரியாய் என்று யாரோ செ1 எங்க போக வேண் யாரோ கேட்டார்க இடம் எனக்குத் தெ போய் விடுறன்” எ முன்வந்தார். நம்ப நான் முன்னை கிடையாது. என்னிட கேட்காமல், சரியாச தங்கியிருந்த அந்த வீ சைக்கிளில் கொண் அந்த நண்பர். இ காலத்தில் மக்களுக் உறவு இருந்தது.
இந்த சம்பவ முன்னதாகஒருவிட எனக்கும் இலங்ை மான முதல் சம்ப நாள் வவுனியா பெ தோழர் தமிழ்நாட்( யாழபபாணம வந போவது என்றால் வேண்டும், அதி இருக்கவேண்டும். விமான சீட்டு இ
சென்னைக்குப் போவதென்றால் க இந்திய விசா, ஒரு விமான சீட்டு
இது எதுவும் இல்லாமல் தமிழகத்திற்கு வரலாம் என்பது அவருக்குத் தெரியும்.
|280 காலம் 9 ஜூன் - ஆகஸ்ட் 2009

ஒடுகின்ற ஒட்டம் ஒலிம்பிக் ஓட்டத்தை வகுதூரம் ஒடிய பிறகு, த்தில் வேலை செய்து களைக் கண்டேன். ண்டிருந்த என்னை ர்த்தார்கள். "ஆமி", குளறியது. உடனேயே பலையை எல்லாம் ானை பாதுகாக்கத் இடத்தில் இருக்கச் ன்னொருவர் தண்ணீர் ந்தார்; இராணுவம் தோட்ட வழியாக லை போய்விட்டதா
ஒருவர் சென்றார். ராணுவம் எனது க்கொண்டு சென்று அந்த வீதியால் வந்த ராணுவத்தினர் கைது சென்றுவிட்டனர் வகளில் செய்தி வந்தது. பயந்து விட்டார்” ான்னார்கள். "தோழர் ாடும்?” என்று வேறு ள். "தோழர் இருக்கிற ரியும். நான் கொண்டு ன்று ஒரு இளைஞர் மாட்டீர்கள், அவரை பின்னை பார்த்தது டம் ஒரு வார்த்தையும் 5 நான் பாதுகாப்பாக ட்டுக்கு என்னை தனது ாடு வந்து சேர்த்தார் ப்படித்தான் அந்தக் கும் எங்களுக்குமான
வ்களுக்கு எல்லாம் பம்நடந்தது.அதுதான் க இராணுவத்திற்கு வம். 1980களில் ஒரு ாறுப்பாளரான ஐயா டுக்குப் போகவேண்டி தார். சென்னைக்குப் கடவுச்சீட்டு இருக்க ல் இந்திய விசா அதற்கு மேலாக ஒரு ருக்கவேண்டும். இது
டவுச்சீட்டு, வேண்டும். போகலாம்,
ஒன்றும் அவரிடம்கிடையாது.இதுஎதுவும் இல்லாமல் தமிழகத்திற்கு போகலாம், வரலாம்; விரும்பினால் தமிழகத்திலேயே தங்கலாம் என்பது அவருக்குத் தெரியும்.
தமிழ்நாட்டுக்கு போவதற்கு சிலர் கொழும்பு இரத்மாணலா விமானநிலையத் திற்குச் செல்வார்கள். சிலர் பலாலி விமான நிலையத்துக்குச் செல்வார்கள். கொஞ்சம் வசதிகுறைந்தவர்கள் தலைமன்னார் கப்பல் நிலையத்திற்குச் செல்வார்கள். இது தமிழ் விடுதலைப் போராளிகளுக்கு சரிப்பட்டு வராது. அவர்கள் இதற்கு முதலில் வடக்கில் உள்ள ஏதாவது ஒரு கடற்கரைக்குச் செல்லவேண்டும். மயிலிட்டியில் இருந்து குறைந்தது வாரத்துக்கு இருமுறை தமிழ்நாட்டுக்கு படகு செல்லும். அந்த படகில் ஏறினால் தமிழக கரையோரமாக அமைந்த வேதாரணியத்தில் இறங்கலாம். அந்த ஊரில்தான் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் கோயில் கதவு திறக்கவும்,மூடவும்தேவாரதிருப்பதிகங்கள் பாடிய கோயில் உள்ளது.
ஐயாத் தோழரை வழியனுப்ப சுகுத் தோழர் சென்றார். இவர்களையும் இன்னும் சிலரையும்மயிலிட்டிகடற்கரையில்வைத்து இலங்கை இராணுவம் கைது செய்தது. அதனைத் தொடர்ந்து என்னையும், சில நண்பர்களையும் இராணுவத்தினர் தேடி வருவார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். அதனால் வீட்டில் இரவில் நான் தங்குவதில்லை. இரண்டு மாதம் இப்படி நகர்ந்தது. ஒருநாள் யாழ்ப்பாணம் சிங்கள மகாவித்தியாலயத்திற்கு முன்னர் நடந்த ஒரு கண்ணிவெடித் தாக்குதலை அடுத்து பல இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து யாழ்ப்பாண நகரத்தில் பல அப்பா வி பொதுமக்களை இராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். பலரை அரைகுறை உயிருடன் சைக்கிள், சைக்கிள் டயருடன் சேர்த்து சந்திகளில், வீதிகளில் வைத்து எரித்தனர். யாழ் பல்கலைக்கழக மாணவன் கேதீஸ்வரனும் இப்படி எரிக்கப்பட்டவர்களில் ஒருவன். இந்த புகைப்படங்களை எல்லாம் எமது தோழர் அசோக், ஒரு அசாராத் துணிவுடன் துணிந்து நின்று, படங்கள் எடுத்து தர, அதை நாம் பிரதிகள் எடுத்து, இலங்கையில் உள்ள எல்லா வெளிநாட்டு தூதரகங்களுக்கும் அனுப்புவதற்காக கவரில் இட்டு, விலாசங்களை எழுதி தயாரிப்பு வேலைகளை செய்தோம். இந்த வேலைகள் முழுதும் இரவு பத்து மணி வரை எனது வீட்டில் நடந்தது. அடுத்த நாள் தபாலில் அனுப்ப முத்திரை செலவுக்காக சுமார் 3000 ரூபாய்க்கு மேல் பணமும் இத்தோடு இருந்தது. எல்லா வேலைகளும் முடிந்து தோழர்கள் போனபின்னர், நானும் வீட்டைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இன்னொரு

Page 31
உண்மையில் இவன் ஒரு வீரன்தான் அதற்கு பிறகுதான் ஊரில் என்னை ெ முதியவர்களும் இளைஞர்களும் குழந் சற்று மரியாதையாகப் பார்க்கப் பழகின
வீட்டுக்குச் செல்லவேண்டும். சரியான களைப்பாக இருந்ததால் சற்ற நேரம் கழித்து போகலாம் என்று கண்ணயர்ந்து விட்டேன்.
அதிகாலை, ஒரு இரண்டு மணி இருக்கும். வித்தியாசமான சத்தங்களும் பாரோ நிறையப் பேர் வீட்டை சுற்றி வளைத்து நிற்பது போலவும் ஒரு உணர்வு எனது தந்தையாருக்கு ஏற்பட்டது. மெதுவாக எழுந்து, மின் விளக்கைப் போடாமல் கண்ணாடி வழியாகப் பார்த்த போது, தெருவில் பல இராணுவ வண்டிகளும், வாசலிலும் வீட்டைச் சுற்றியுமாக துப்பாக்கி ஏந்தியபடி நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் நின்று கொண்டிருந்ததை அவர் கண்டார். சிறிதுநேரத்தில் வீட்டுக்கதவை தட்டிய இராணுவத்தினர், கதவைத் திறக்கும்படி
மிரட்டினார்கள். திற தள்ளிக்கொண்டு ' இராணுவத்தினர் வீட் ஆறு அறை, ஒரு ே சமையல் அறை, இர ஒரு குளியல் அறை, மாமரம், தென்னை மரம், மாதுளை மர மரம் என்று எ6 தேடியும், இதற்கும் ே ஏறிப்பார்த்தும் இ என்னைப் பிடிக்க "தம்பி, இந்த அ6 படுத்துக்கிடந்தான். என்று எனது அப்பால் ஒரே ஆச்சரியம். வந் என்னை சரணடை
எனது தம்பிமார் இ
Tel :
Fax :
Supercare Pharmacy
3228 Eglinton Ave. East Scarborough ON M1J 2H6
416 298 3784
416 298 3052
COntact: RAI
29 டி காலம் e ஜூன் - ஆகஸ்ட் 2009
 

ன் என்று, பண்களும் தைகளும் ார்கள்.
ந்ததும் அப்பாவைத் தட', 'தட' என்று ட்டுக்குள் புகுந்தனர். பெரிய வரவேற்பறை, ண்டு மலசல கூடம், வளவுக்குள் இருந்த மரம், கொய்யா ாம், கறுவேற்பிளை ஸ்லா மரங்களில் மல் ஒட்டுக்கு மேல் ராணுவத்தினரால் க முடியவில்லை. றைக்குள்ளதானே எங்க போட்டான்”
புக்கும் அம்மாவுக்கும் த இராணுவத்தினர், யுமாறு கூறிவிட்டு, இருவரையும் கைது
செய்துகொண்டு போய்விட்டனர். அடுத்த நாள் ஊரெல்லாம் பெரிய வதந்திபரவியது. "இராணுவம் துரத்த துரத்த ஆறு அடி உயர மதிலை குதிரை போல் பாய்ந்து குதித்து சிவா தப்பிவிட்டான்” என்று.
உண்மையில் இவன் ஒரு வீரன்தான் என்று, அதற்கு பிறகுதான் ஊரில் என்னை பெண்களும் முதியவர்களும் இளைஞர்களும் குழந்தைகளும் சற்று மரியாதையாகப் பார்க்கப் பழகினார்கள். அதற்குப் பிறகு, ஒரு குதிரை வீரன் போல, குதிரை இல்லாவிட்டாலும் கூட சைக்கிளில் பறந்து திரிந்தேன். ஆனால், உண்மையில் என்ன நடந்தது என்பதை உங்களுக்கு நான் சொல்லியாக வேண்டும். அதை சொல்லாவிட்டால் மக்களுக்கு இழைத்த பெரும் துரோகமாக ஆகிவிடும். அன்று எனக்கு தூக்கக் கலக்கமாக இருந்தபோதும், 'வீட்டிலேயே படுத்து நித்திரை கொள்' என்று மனம் சொன்னாலும், இன்னுமொரு பக்கம் 'வீட்டில் தங்காதே’ என்று உள்மனம் எச்சரித்தது. எந்த நேரமும் இராணுவம் வரலாம். எனவே, சோம்பல் படாமல் வீட்டைவிட்டு வெளியேறிவிடு என்று அந்த குரல் கூறிக்கொண்டே இருந்தது. இதனால், இரவு ஒரு பன்னிரெண்டு மணிபோல் வீட்டைவிட்டு நான் பின் கதவு வழியாக வெளியேறிவிட்டேன் O
PharmaCrace Drug Mart
3850 Finch Ave. East Scarborough ON M1T 3J6
416 267 9900
416 267 1800
線
Te :
Fax :
VM, PharmaCist

Page 32
பிசாசுகள்
த்தயா எதிர்பார்த்தது போல் I அன்றைய இரவு மிகவும் பயங்கரமானதாகவே இருந்தது. அந்தி நேரம் முதல் ஆகாயம் பூராவும் கறுப்பு நிறம் கலந்த மேகக் கூட்டம் அழுக்கு நிறமான ஒரு தட்டினைப் போல் காட்சியளித்தது. நீல நிற வானின் ஒரு துளியேனும் கண்களில் படாதவாறு நாற்றிசைகளிலும் இருள் பரவ ஆரம்பித்தது. நட்சத்திரங்களோ, சந்திரனோ தென்படவில்லை. நம்பிக்கை ஒளியின் சாயலேனும் எங்கும் தென் படுவதற்கில்லை. அது ஆண்டவன் உலாவும் இரவாகவன்றி, பைத்தியம் பிடித்து அலைந்து திரியும் பயங்கரப் பிசாசுகளின் இரவாகக் காட்சியளித்தது. இருள் படர ஆரம்பித்த நேரம் முதல் வீட்டுக்குப் பின்னாலுள்ள வாழைப் பொத்தியில் தொங்கிக்கொண்டு தேனை உறிஞ்சும் வெளவால் வழுக்கிக் கீழே சரியும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எழும் 'சட சடவெனும் சிறகோசை சுற்றாடல் முழுவதிலும் ஒரு பயங்கரத்தைத் தோற்று வித்தது. பாதி வேலை முடிந்த வீட்டின் கதவைத் திறந்துகொண்டு தாழ்வாரத்தில் அமர்ந்திருந்த மாத்தயாவிற்கு அந்த இருளோடு இணைந்திருக்கும் ஆபத்தும் அச்சமும் கண்களுக்குத் தென்படா விட்டாலும் மனதை உறுத்தியது.
"இன்னும் தாழ்வாரத்திலா? கதவை மூடிவிட்டு உள்ளே வாங்களேன். இது போன்ற இரவுகளில் வெளியே தனியாக இருப்பது நல்லதல்ல ஆண்டவனே." மனைவியின் முணுமுணுப்பு அவனுக்குத் தெளிவாகக் கேட்டது. லட்சுமியின் சிங்கள உச்சரிப்பில் இருக்கும் குறைபாடு இன்னும் கொஞ்சம் தொனித்தது. முழங்காலில் வைத்திருந்த மாத்தயாவின் இடது கையில் ஒரு மழைத்துளி விழுந்து நரம்பின் வழியாக கீழே வடிந்தது. சற்று நேரம் சுற்றாடலை அவதானித்துக் கொண்டிருந்த அவன் சட்டென எழுந்து உள்ளே சென்று கதவுக்குத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டான். எண்ணிலடங்கா கொடூரத் தன்மைகள் நிறைந்த சில
蛋
சக்திகள் அந்தப் ப போது, ஒரு கடாகத் கொதித்து பொங்கி எண்ணெய் போல் உறுத்தியது. எமன அந்தப் பொல்லாத கதவால் தடுத்து அடைக்கப்பட்டிருந் உற்று நோக்கிக் ெ மெதுவாக வீட்டினு கண்களுக்கு எட் "ஹைலெவல் றோ பேரிரைச்சலோடு ப பல ஒன்றாகச் ெ முடிந்தது. மான ஊரடங்குச் சட்டம் இராணுவ வாகனங் வாகனங்கள் அங்குெ காலடியோசை கே அறைக்குள் சென்ற படுத்திருந்த மனை குழந்தையையும், ப அவர்களது தூக்கத் ஏற்படாத வாறு நோக்கினான். மூன் மகனை அணைத்து கட்டிலில் சாய்ந்திரு எரியும் தேங்காய் எ சுடர் இருவரின இலேசாகப் பரவியி கட்டிலில் அமர் மனைவியையும் குழ சேர்த்து இறுக அை மனைவி கண்களை தாலும் அவள் து அவனுக்குத் தெரியு லேயே கைகளை நீட் விட்டு சுகமாகப் ட முன்னர் ஒரு போது ஒரு பாசத்தால் நிரம்பிவழிந்தது. அ இறுகஅணைத்துக்ெ இந்தப் பயங்கரமான அவர்களைப் பாது ஒரு வேலையாக அ
30 காலம் 9 ஜூன் - ஆகஸ்ட் 2009

ரின் இரவு
சிங்கள மூலம்: தயாசேன குணசிங்ஹ மிழாக்கம் மொஹமட் ராசூக்
யங்கரமான இரவின் திலிருந்து கொதித்துக் வடிய எத்தனிக்கும் ) அவனது மனதை னை நோக்கி வரும் 5 சக்திகளை இந்தக் நிறுத்த முடியுமா? த கதவை சற்றுநேரம் காண்டிருந்த அவன் |ள் நடந்தான். ட்டிய தூரத்திலுள்ள ாட்டில் "ஒ"வெனும் ாரமான வாகனங்கள் சல்வதைக் கேட்க ல நேரம் முதல் அமுலில் இருப்பதால் களைத் தவிர வேறு சென்றிருக்க முடியாது. ட்காமல் மெதுவாக ) அவன், கட்டிலில் ாவி லட்சுமியையும் ார்வையினாலேனும் ந்திற்குச் சங்கடங்கள் , அச்சத்துடன் று நாள் வயதுடைய க்கொண்டு லட்சுமி நந்தாள். மேசை மீது rண்ணெய் விளக்கின் து முகங்களிலும் ருந்தது. ந்துகொண்ட அவன், ந்தையையும் ஒன்றாகச் ணத்துக்கொண்டான். மூடிக் கொண்டிருந் ங்கவில்லை என்பது ம், குழந்தை தூக்கத்தி டிச்சோம்பல் முறித்து டுத்திருந்தது. இதற்கு மே அனுபவித்திராத அவனது உள்ளம் வர்கள் இருவரையும் காண்டதனதுகைகள், இரவு முடியும் வரை காக்கும் சக்தியுள்ள மையாதா என அவன்
அங்கலாய்த்துக் கொண்டான்.
"லட்சுமி தூக்கமா..?” காதுகளுக்குக் கேட்டும் கேட்காத அளவு மெதுவாக அவன் கேட்டான்.
"இல்லீங்க. தூக்கம் வருகுதே இல்லை." லட்சுமி கூறினாள். அது ஏன் என அவன் வினவவில்லை. விடையில்லாத அந்தக் கேள்விக்குப் பதிலாக காலம் பூராவும் எதிரொலிக்கக் கூடிய நீண்டதொரு பெருமூச்சு லட்சுமியிடமிருந்து வெளிப் பட்டது. தனது பெற்றோரையும், பிறந்த ஊரையும், கடந்த காலங்களையும்,
சொந்தங்களையும் புறக்கணித்துவிட்டு
தன்னோடு வந்துள்ள இந்தப் பெண்
ணுக்கு ஆறுதல் கூற முடியாத
தன்னைப் பற்றி எண்ணியெண்ணி அவன் மனதினுள் அழுதான். அமைதி இல்லாத உள்ளத்தால் இன்னொரு உள்ளத்தில் அமைதியை ஏற்படுத்த முடியுமா? அவன் எதுவுமே பேசாமல் லட்சுமியின் முகத்தை வேதனையோடு பார்த்துக் கொண்டிருந்தான். மூன்று நாட்களுக்கு முன்னர் அவள் அனுபவித்த தாங்க முடியாத பிரசவ வேதனையின் சுவடுகள் அவளது முகத்தில் இன்னும்
பதிந்திருந்தன.
ஒரு பெண், ஒரு குழந்தையைப் பெற் றெடுக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மீண்டும் மீண்டும் ஏற்படுவது, பூமி உருவாகும்போதுஏற்பட்டஅதேகாரணங் களாக இருக்க வேண்டுமென அவன் நினைத்தான். நினைவுகளில் சஞ்சரிக்கும் அவனுக்கு அந்த உணர்வுகளினூடே, தான் நித்தமும் உலாவும் ஆகாயத்தில் சஞ் சரிக்கச் சந்தர்ப்பமிருந்தாலும் தற்போதைய சிந்தனை அவனைப் பூமியில் தள்ளியது. "தனித்தனியாக இருக்கும் வரை எவனும் நல்லவன்தான். குழுமமாக ஒன்று சேர்ந்தால் எல்லோருமே மிருகங்கள்தான். நல்லது கெட்டது தெரியாது. ஆண்டவன், புத்தன் கிடையாது, மிலேச்சத்தனமான மிருகங்களதான்!” கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தன்னையும் மனைவியையும் குழந்தையையும் வீட்டில் விட்டுச்சென்ற டாக்சிச் ుకడ 缀、
سمع

Page 33
சாரதியின் வார்த்தைகள் அவனது நினைவுக்கு வந்தன. டாக்சிச் சாரதிகளின் பொதுவான குணவியல்புகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட அவன் மிகவும் நல்லவனாக இருந்தான். ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வரவிருந்த நேரத்துக்கு முன் அவன் சேதவத்தைக்குச் செல்ல வேண்டியிருந்தாலும், லட்சுமியினதும் குழந்தையினதும் நலன் கருதி குலுங்காமல் வாகனத்தை ஒட்டிச் சென்றான். நகரத்தில் உழைத்தாலும், நாங்க கிராமத்தில் பிறந்தவங்க மாத்தையா. எனக்கும் ஒரு தாய் இருந்தாங்க." டாக்கிச் சாரதி தொடர்ந்தும் பேசியது தனது செயலை மேலும் விபரிப்பதாக இருந்தது. "எனக்குத் தெரியும், ஒரு பிள்ளைத்தாச்சிக்குச் செய்ய வேண்டிய சடங்கு சம்பிரதாயங்கள் என்னவென்று இலை குளிப்பாட்டுவாங்க வேப்பெண்ணெய் புகை பிடிப்பாங்க, பெருங்காயம் கொடுப்பாங்க என்னதான் செய்ய மாட்டாங்க? ஆயிரம் சடங்குகள் இருந்தாலும் இந்த ரவுணில அந்தச் சடங்குகளை எப்படிச் செய்வது? எதுக்கும் வேப்பெண்ணெய் புகை பிடிங்க. அது தாய்க்கும் குழந்தைக்கும் நல்லது." சிறிய இடைவெளிக்குப் பின் டாக்சிச் சாரதி மீண்டும் கூறினான். சந்தர்ப்பவசத்தால் மாத்தயாவின் வாழ்க்கையோடு இணைந்த அந்தச்சாரதிமீண்டும்சந்திக்காதநோக்கில் அவனைப் பிரிந்து சென்றிருக்கலாம். எனினும் தன்னோடு இருந்த அரை மணிக்கும் குறைவான அந்தக் குறுகிய நேரத்தில் எதனையோ தன்னிடம் விட்டுச் சென்றுவிட்டான் அல்லவா என மாத்தயா சிந்திக்கலானான்.
தாறுமாறாகவீசியடிக்கும்நீண்டதொரு சவுக்கினைப் போல் பயங்கரமாக மின்னல் வெட்டுகிறது. வானத்தின் குமுறல் அந்தச்
நாற்பது பேர் இ( அவர்களது கூச்சலி உணர்ந்து கொண்ட "ஒய் மாத்தயா. உ ஒரு கோபமும் இல் ஆனா உம்முடைய ெ ஆள் இல்ல. அவை
"ஆமா. எங்களை சொல்லக்கூடாது. விடும்.”
"ஒய் சொன்னன் செய்யும்; எங்களுக்கு இருக்கு அவளை ெ மிருகங்கள்! கே அவனது உடம்பின் கரைகளையும் உடை ஆற்று வெள்ளத்தை வானம், பூமி அதிரு உடன் மனைவியை விட்டெழுந்து அவன் இருந்த கோடரியை அ வர் களி ல் கொன்றுவிட்டுத்தாலு இந்த உலக வாழ்க்ை போன்ற பல முடி: பிரச்சினைகளுக்கு மரணத்தைக்கூட சம் பயிற்றப்பட்டிருந்ததி பயந்துஒடும்எண்ணட மனதில் ஏற்படவில் லட்சுமியின் வற்புறு தூக்கிய காலை மு இருந்தஇடத்திலேயே பின்னர், தனது பி எடுத்து மார்போடு கொண்ட அவன் ம வாசலால் வெளி
பின்னர், தனது பிஞ்சுக் குழந்தைை மார்போடு இறுக அனைத்துக்கொண் மனைவியுடன் பின்புற வாசலால் ெ இருளோடு இருளாக இணைந்துகொண்
சவுக்கடியால் வெகுண்ட பயங்கர புலியின் குரலைப் போன்றிருந்தது. அடிக்கடி வெட்டும் மின்னல் ஜன்னல் கதவுகளில் நெருப்பைக் கொண்டுவந்து குவித்தது. கரு நிற மேகத்தின் வயிறு கிழிந்து பலத்த மழை கொட்டஆயத்தமாகும்வேளையில் அந்தப் பொல்லாத குண்டர் படை வீட்டருகே வந்தது. இரத்தப் பிசாசு மொய்த்திருந்த அந்தப் படையில் முப்பது அல்லது
இருளாக இணைந்து "அடேய். இந்த ந பெண் கிடைக்கவில் தமிழச்சியா கிடைத் கூக்குரலோடு மாத்; கதவு தகர்த்து : கேட்டது.
சில சந்தர்ப்பங்கள் வந்து, மனைவிக்கு
31 சூ காலம் 9 ஜூன் - ஆகஸ்ட் 2009

ருந்திருக்கலாமென லிெருந்து மாத்தயா ான்.
ம்மோடு எங்களுக்கு ல. நீர் எங்க ஆள். பண்டாட்டி எங்கட ள வெளியில் விடும்
கெட்டவங்க என்று அவளை வெளியில்
தை உடனடியாகச் த இன்னும் வேலை வளியே விடும்.” டுகெட்ட நாய்கள்! இரத்த ஓட்டம் இரு த்துக்கொண்டு பாயும் ப் போன்று இருந்தது. ம் கொடுமை இது! பும் குழந்தையையும் ா பக்கத்து மூலையில் க் கையிலெடுத்தது, சில ரை யேனும் னும்சாவதற்காத்தான். கயின் போது, யுத்தம் வில்லாத சமுதாயப் முகம் கொடுத்து ந்திக்கும் அளவுக்குப் னாலோ என்னவோ ம்ஒருதுளிகூட அவன் bலை. இருந்தாலும் வத்தலுக்கு இணங்க மன்னே வைக்காது பநின்றுகொண்டான். ஞ்சுக் குழந்தையை இறுக அணைத்துக் னைவியுடன் பின்புற யேறி இருளோடு
எடுத்து ட அவன், வெளியேறி
TLITGoT.
கொண்டான்.
ாட்டில் ஒரு சிங்களப்
லையா உனக்கு? ஒரு தது? ஹ9." அந்தக் தயாவின் முன்பக்கக் உடைக்கப்படுவது
ளில் தனது வீட்டுக்கு உதவியாக இருந்து,
ஐ சிறுகதை ” செலவுக்காக ஒரு சில ரூபாய்களை வாங்கிக்கொண்டு செல்லும் ஜேன் அக்காவின் குடிசையில் எரியும் குப்பி விளக்கின் மங்கலான ஒளி மின்மினிப் பூச்சியைப் போல் தூரத்தில் தெரிந்தது. ஆத்திரத்தில் பரிதவித்துத் தத்தளிக்கும் அவனுக்கு அது ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகத் தோன்றியது.
"ஆண்டவனே. இது எங்கட'மாத்தயா அல்லவா? ஏனய்யா இந்த இருட்டில்?” ஒலைக் கதவை அகற்றிப் பார்த்த ஜேன்' அக்கா, அவனைக் கண்டு பதற்றத்தோடு கேட்டாள். கையில் இருந்தகுழந்தையையும் பின்னால் வந்த லட்சுமியையும் பின்னர் கண்டாள். "ஐயோ அம்மா." தன்னையறியாமலேயே அவளது உதடுகள் முணுமுணுத்தன. அதிர்ச்சியிலிருந்து நொடியில் விடுபட்ட ஜேன் அக்கா, “உள்ளே வாங்க, ஆண்டவனே. உள்ளே வாங்க. குளிரால் குழந்தைநடுங்குது" எனக் கூறியவள், "அப்படியெண்டா. நாய்கள் அங்கயும் வந்தான்களா?” என்றாள். அவளது கண்கள் சிவந்தன. குழந்தையை தந்தையின்கையில்கொடுத்தஅவள்,காய்ந்த தென்னம்மட்டைக்கு நெருப்பூட்டி குளிர் காய்வதற்கு லட்சுமியின் முன்னால் ஓர் சட்டியைக் கொண்டு வந்து வைத்தாள்.
"இவன்.மார்ட்டின்னங்கபோனானோ? அவன் கெட்டவனல்ல. இருந்தாலும் சாராயத்தை ஊத்திக் கொண்டால்?" என கோப்பி தயாரித்தவாறு பேசினாள்.
"மாத்தயாட முகமேதான்.” எனக் கூறியவாறு, திரும்பவும் குழந்தையை எடுத்து லட்சுமியிடம் கொடுத்துவிட்டு ஒரு கம்பளத்தைக் கொண்டுவந்து குழந்தையைப் போர்த்தினாள்.
பின்னர், அடுப் போரமாகச் சாத்தியிருந்த பலாக்காய் வெட்டும் கத்தியைக் கையிலெடுத்த ஜேன் அக்கா, ஒரு பலகைப் பெட்டியை எடுத்து வாசலில் வைத்து அமர்ந்துகொண்டு, "வரட்டும் நாய்கள். இந்தப் பக்கமாக வரட்டும்." என தனக்குத் தானே கூறிக்கொண்டாள்.
ஜேன் அக்காவின் இந்தச் செயலை கவனித்துக் கொண்டிருந்த மாத்தயாவிற்கு ஆயிரம் கஷ்டங்களுக்கு மத்தியில் கட்டியெழுப்பப்பட்ட தனது வீடு வெடித்துச் சிதறி எரியும் ஒசை காதில் விழவே இல்லை!
(20080723ஆம் திகதி அன்று, கறுப்பு ஜூலை வன்செயல்கள் இடம்பெற்று 25 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. அதனை ஞாபகமூட்டும்இச்சிறுகதைபிரபலசிங்கள எழுத்தாளர் தயாசேன குணசிங்ஹவின் "கெனல்பாரே நிசாச்சரயோ (கெனல் தெருவின் கொள்ளைக்காரர்கள்) சிறுகதைத் தொகுதியிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது) O

Page 34
செல்வா- 6
லர்ந்து நல்ல மணம் வீசி மகிழும் மலர் ஆயிரம் உலர்ந்து வாடிச் சேற்றினிலே உதரு மவையும் ஆயிரம் இக்கவிதையின் கருப்பொருள் உலகம் கண்ட உண்மை. இதை மறுத்து உரைத்திட மறறொன்று இல்லை. இந்த நியதி திரு. செல்வரத்தினம் அவர்களுக்கும் உரியதாயிற்று.
செல்வரத்தினம் மலர்ந்து நறுமணம் வீசி, வையம் பகழ வாழ்ந்து, உலர்ந்து, மடிந்த ஒரு செவ்வந்தியே. அவர் மலர்ந்த காலமும் மணம் வீசிய வசந்தமும், புகழ் பூத்த கட்டங்களும் தனித்துவமானவை. அதேபோல் அவர் பட்ட கஸ்டங்களும், து ன் பங்களும் , து ய ர ங் களும் இன்னொருவகையில் தனித்துவமானவை. மெல்ல மெல்லமாக ஒழுங்கை ஒரமாக நடந்து பள்ளிக்குப் போன கதைகளும்; ஒதுக்கப்பட்டு பின் வரிசையில் இருந்து பாடங்கள் கற்ற பக்குவமும்; கலகம், வாதம் செய்யாமல், முட்டி மோதாமல் எட்டி ஏறிய கல்விப் படிகளும்; சமூக உட் கட்டுமானங்களை ஊடறுத்து, சாதித் தளைகளை மீறிய வரலாறும்; தான் பிறந்த சாதியினரது உரிமைக்காக உழைத்த ஊழியமும், சைவமரபுகளில் மாளாமல், மந்திரங்களில் மயங்காமல், பகுத்தறிவாளனாக வாழ்ந்த நெறியும்; பலரும் மதிக்கத்தக்க ஒரு மானிடனாக வாழ்ந்த தத்துவமும்; செல்வாவின் வாழ்க்கை வரலாற்றில் நாம் காணக்கூடிய படலங்களாகும்.
செல்வாவின் வாழ்வியளை நன்கு விளங்கிக் கொள்வதற்கும், அவர் உற்ற இன்ப துன்பங்களை உணர்வுபூர்வமாக புரிந்துகொள்வதற்கும், அவர் வாழ்ந்த காலத்தில் யாழ்குடா நாட்டில் இருந்த சமூக அமைப்பு உள்ளுர் ஆட்சி முறை, பொருளாதாரம், மக்களின் குடியிருப்புகள், உற்பத்தி முறை, கட்டாய குலத் தொழில்
6Г60]ШD
முறை, சாதிப்பா மனதில் விளங்கிக் குறிப்பாக கிர வேளாளரின் மே6 இருந்த காலம் ஆ நிர்வாகப் பணிச் மதப் பரப்பலுக்கா சிறிய இசைவு ஈ அப்போது வ6 முயற்சித்த தாழ் கு மக்கள் அடக் செய்தார்கள். சன: பகுதியினரான ஏ ஒரு சில முதலி மணியகாரர், வி விதானையார் ஆகி அடிமைகளாக்கிச் : அடிமைத்தளைகை முயல்பவர்களை "சண்டித்தனமே ஆட்சியினரின் கரு செல்வா ஒரு பட்ட குடும்பத்தி 28இல் பிறந்தா மெலிந்த பிள்ளை குறிப்பெயராக மெல் லியன் பதியப்பட்டது. பி. இவரது தகப்பன காட்டக்கூடியதா அப்போது இரு குலத்து இறப்பு பிறந்த நாள் தொ வரை செல்வாவின் தளைகளையும் பூ உடைத்தசம்பவங்க காணலாம்.கனடா6 பலராலும் அன்ட அமரரான இ.( அவர்களின் வாழ்க பக்கங்களைப் பார்
|32 காலம் 9 ஜூன் - ஆகஸ்ட் 2009

இலங்கையர்
மனிதர்
கணபதி கந்தசாமி
தபாடு ஆகியவற்றை கொள்ளவேண்டும். ாமம் தோறும் சைவ பாதிக்கம் மேலோங்கி அது. ஆங்கிலேயரின் காகவும், கிஜிஸ்தவ கவும் கல்விமுறையில் வு ஏற்பட்டகாலம். ார்ந்து முன்னேற நடிமக்களை உயர்குடி கி, ஒடுக்கி ஒரம் த்தொகையில் பெரும் னைய சாதியினரை யார், உடையார், தானை மார், வட்ட ப சைவ வேளாளர்கள் சுரண்டிய காலம் அது. ள அறுத்து முன்னேற அடித்து நிறுத்தும் அக்கால உள்ளுர் வியாயிருந்து வந்தது.
வறிய, தாழ்த்தப் 'ல் 1930 பெப்ரவரி ர். பிறந்த போது பாக இருந்தபடியால் 'செட்டி வேலன் எனும் பெயர் ப்பினை அறிவித்தது ார். குலம், குணம் க பெயர் இட்டது த சைவ வேளாள பிறப்பு பதிவாளர். டக்கம் இறந்த நாள் வரலாற்றில் சாதித் ட்டுகளையும் இவர் ாபொலிந்திருப்பதைக் ல் இலங்கையர் எனப் ாக அழைக்கப்பட்டு வ.செல்வரத்தினம் கை வரலாற்றின் சில ந்து, யாழ்ப்பாணத்து
சமூக அமைப்பில் சாதிப் பாகுபாடு எவ்வாறு 1930களிலும், அதன் பின்னரும் இருந்தது என்பதை வெளிக் கொணரும் நோக்கத்துடன் இந்த நேர்காணல் மேற்கொள்ளப்பட்டது.
இருதடவைகள் சந்தித்தோம். சந்திக்க திட்டமிட்ட மூன்றாவது நாள் நிகழ்வு சாத்தியமாகவில்லை. திடீரென்று நோய் வாய்ப்பட்டார். பின்னர் இறந்துவிட்டார். எமது மூன்றாவது நாள் சந்திப்பில் அவர் பதில் அளிக்க வேண்டிய பல கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்காமலே போய்விட்டார்.
"உங்கள் வளமான அனுபவங்களை, குறிப்பாக யாழ்ப்பாணத்து சாதிக் கொடூரங்களை எப்படி எதிர்த்து வாழ்ந்து வந்தீர்கள்? உங்கள் வாழ்க்கையின் நோக்கு போக்குகளைப் பற்றி அறியவே இந்நேர்காணலை மேற்கொள்கின்றேன். இதை நிறைவாக செய்யவேண்டும் என்பது எனது பலகால விருப்பம்" என்று கூறி எங்கள் உரையாடலை ஆரம்பித்தேன்.
"கொடிதிலும் கொடிது இளமையில் வறுமை என்பர். இளமையில் வறுமையோடு பலவிதமான அடக்கு ஒடுக்குமுறைகளால் மனிதம்சப்பளிந்தஒரு சமூகத்தில் பிறந்து வளர்ந்தவர் செல்வா. தனது "வாழ்வும் வடுவும் என்ற நூலில் தாழ்த்தப்பட்டோர் பாடசாலைக்குச் செல்ல தடை பொது வீதிகளில் போய்வரத் தடை பொது தாபனங்களினுள் உட்புகத் தடை பொதுப் போக்குவரத்து வாகன ஆசனங்களில் இருந்து பயணம் செய்யத் தடை, கோயில்களுக்குள் பிரவேசிக்கத் தடை, தேனீர் கடைகளுக்குள் போகத் தடை, சுயவிருப்பமாக வெள்ளை வேட்டி கட்டத் தடை முழங்காலுக்குக் கீழ் வேட்டி உடுக்கத் தடை பெண்கள் தாவணியும் சட்டையும்போடத்தடை என அக்காலத்தில் நடை முறையில் இருந்த தடைகளைப் பற்றிச் சொல்லியுள்ளார்.
சைவ சமய ஆசாரங்களையும்

Page 35
விரதங்களையும் அதுட்டிப்பதற்கு பல மரபுரீதியான நிபந்தனைகளையும் தேச வழமைகளையும் நிலைநாட்டி தாழ்த்தப்பட்டவர்களை தகுதியற்றோர் ஆக்கிவிட்டார்கள் பொதுவான கடவுள் வணக்கம், சிவாலய தரிசனம் பிள்ளையார் வணக்கம், திருநாள் குறித்து ஏடு எடுத்தல், சமய சடங்குகள் என்பனவற்றை செய்ய தாழ்த்தப்பட்டோரை தடுத்தனர். இவற்றை ஞாபகப்படுத்திய பின்னர் எனது கேள்விகளைக் கேட்டேன்.
"செல்வா, இவையெல்லாம் நிறைந் திருந்த காலத்தில் நீங்கள் பிறந்து வளர்ந்துள்ளீர்கள். இவை தொடர்பாக சிறுவயதில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் உணர்வுகளையும் கூறமுடியுமா?" எனக் கேட்டபோது அவர் நான் பிறந்த இடம் நாவலடி இது உடுப்பிட்டிக் கிராமத்தில் ஒரு குறிச்சி இக் குறிச்சியில் வாழ்ந்தவர்கள் எல்லோரும்
ஒரு சாதியினர். உத வேறு சாதியன ே சேர்வதில்லை. நாங்க வசதியாக எனது : வெட்டைக் காணி எனது சொந்தக்கார "கிளித்தட்டு, றவுண்ட் கொடி எடுத்தல், குடு முதலியன 3 நாம் சந்தோசமாக பார்த்து பொறாமை 

Page 36
போது எதுவும் சொல்லமாட்டார்கள். பாடசாலைக்கு நாம் படிகச் செல்வதுதான் அப்பிள்ளைகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எம் மீது கல் எடுத்தும் எறிந்திருக்கின்றார்கள். எம் மீது மண் அள்ளி வீசியும் இருக்கின்றார்கள்."
பாவம் அறியாப்பராயத்தில் ஏற்பட்ட இம் மனவடுக்கள் இன்றும் செல்வாவின் மனதில் குமுறிக் கொண்டிருப்பதைப் புரிந்துகொண்டேன். "என்றாலும் இப்போது இப்படி அதிகம் இல்லை” என்று சொல்லி மனம் ஆறினார். "எப்படி உங்களை சுத்தம் செய்து உடுத்தி பாடசாலைக்குப் போவீர்கள்?” என்று நான் கேட்டேன். அதற்கு நீண்ட மறுமொழி தந்தார்.
"தினமும் குளித்து, தோய்த்த உடை அணிந்து போக எனக்கு வசதி இருக்கவில்லை. ஏன் என்றால் எங்கள் குறிச்சியில் இரண்டு கிணறுகள் தான் இருந்தன. அவை இடிந்த கிணறுகள். சீமேந்தால் படிவைத்து கட்டப்படாதவை. சின்னப் பிள்ளைகள் பக்குவமாக தண்ணிர் அள்ள முடியாது. இக் கிணறுகள் எங்கள் வீட்டில் இருந்து இரண்டு மைல் தூரத்தில் இருந்தன. கிணறும் தூரம், தண்ணிர் அள்ளி குளிக்க வார்க்க ஆட்களும் இருக்காது. அதனால் காலையில் குளித்துப் பாடசாலைக்குச் செல்வது மிகச் சிரமமான விடயம்.
"எங்கள் சாதியினர்தான் வேளாளருக்கு கிணறு வெட்டி, கல்லு உடைத்துக் கொடுப்பவர்கள். ஆனால், எங்களுக்கென
உடையார், முதலி மணியகாரன் முதலி அவர்களது காணிக காணி, வயல், தோ சாதியினருக்கே உ எங்களுக்கென சொந்தமாக வைத் அப்போது இருக்கள் தந்த காணிகளும் பு சவர் கல்லட்டு நில நம்மவர்கள் தங்க தங்கி இருந்தார்கள். கூலிகளாக பயன்ப ஆண்டு வரை யாழ் சாதி ஒடுக்குமுறை வேறு எங்கும் இ மிக மோசமான ந அமெரிக்காவில் இ இனத்துவே சம் இருக்கவில்லை. த தீண்டத்தகாதோர் தடைகளை வி( பாடசாலைகளிலு சமூகத்தை சேர்ந் ஒதுக்கியே வைத்தி பற்றி செல்வாவின் "பள்ளிக்கூடத்திற்கு கொண்டு போவீர்க சாப்பிடுவீர்கள்?” பெருமூச்சுடன் அவ "சில தினங்களி இருந்தால்ஒருஒலைட அத்தை தருவார். 1
தினமும் குளித்து, தோய்த்த உடை போக எனக்கு வசதி இருக்கவில்லை. ஏன் எங்கள் குறிச்சியில் இரண்டு கிணறு இருந்தன. அவை இடிந்த கிணறுகள்.
ஒரு கிணறு கிடையாது. எங்களுக்கு என்று ஒரு கிணறு கட்ட முடியாத நிலை இருந்தது. காரணம் நாங்கள் குடியிருந்த காணிகள் வேளாளருக்குச் சொந்தமானவை. குத்த கைக்கு எடுத்தோ, ஒற்றிக்கு வாங்கியோ அக் காணிகளில் நாம் குடியிருந்தோம். நிரந்தரமான கட்டிடங்களோ, கிணறுகளோ, நீண்டகால பயிர்களோ இக் காணிகளில் வைக்க காணிச் சொந்தக்காரர்கள் அனுமதிக்க மாட்டார்கள். எங்கள் சாதியினரில் மிகச் சிலரே தங்கள் சொந்தக் காணிகளில் குடியிருந்தனர். அனேகமானோர்
எனது சாதியினர் ( ஒரு மரத்தடியிலிருந் கழுவ, குடிக்க வெ தண்ணிர்அள்ளித்த( ஒருவரும் இல்லை விடாயுடன் வகுப் பாடசாலைக்கிணற் அள்ளத் தடை இ அனுபவித்துள்ளோ நினைக்க வேதனைய "நீங்கள் தண்ணி .?” எனக் குறுக்கிட் செய்யக் கூடாதென சொல்லித் தந்தவர்
I34 • காலம் e ஜூன் - ஆகஸ்ட் 2009

ார், விதானையார், யோரின் தயவிற்தான் ரில் குடியிருந்தார்கள். ட்டம் யாவும் மேல் ரித்தாய் இருந்தன. நிலமோ, நீரோ திருக்கும் உரிமை பில்லை. குடியிருக்கத் றம் போக்கான உவர் வ்களாகும்." ள் உடல் உழைப்பிலே மேல் சாதியினருக்கு ட்டார்கள். 1965ஆம் ப்பாணத்தில் இருந்த பும் தீண்டாமையும் ல்லாத அளவிற்கு நிலையில் இருந்தது. இருந்த நிறரீதியான கூட இவ்வாறு ாழ்த்தப்பட்டோரை எனக் கூறி பல டுத்திருந்தார்கள். ம் தாழ்த்தப்பட்ட த மாணவர்களை திருந்தார்கள். இது அனுபவத்தை அறிய, கு ஏதும் சாப்பாடு ளா? அங்கு எப்படி என்ற கேள்விக்கு ர் பதில் அளித்தார். ல் நல்ல சாப்பாடு ப்பெட்டியில்போட்டு, மதிய இடைவேளை
அணிந்து ா என்றால், கள் தான்
இருவருடன் சேர்ந்து து சாப்பிடுவேன். கை iாளாம் பிள்ளைகள் நவார்கள்.அள்ளித்தர என்றால் தண்ணிர் பிற்குப் போவோம். பில்நாங்கள் தண்ணிர் நந்தது. நாம் இதை ம். இதை இப்போது ாக இருக்கின்றது" ர் அள்ளியிருந்தால் டபோது, "அப்படிச் எனது தகப்பனார் அள்ளியிருந்தால்
உபாத்தியார் கண்டிப்பார். வெள்ளாம் சாதிப் பொடியன்களும் அடிக்கலாம். எனவே, நான் அள்ள எண்ணவே
இவ்வகையான கெடுபிடிகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் மத்தியில் செல்வா அமெரிக்கன் மிசன் தமிழ் பாடசாலையில் எட்டாம் தரம் வரை படித்து முன்னேறினார். மாமனார் கொடுத்த ஊக்கத்தினால் தொடர்ந்து படிக்க விருப்பம் கொண்டார். தகப்பன் வேலனிடம் சென்று தனது விருப்பத்தை தெரிவித்தபோது, தகப்பன் சொன்ன வார்த்தைகள் இப்போதும் தனது மனதில் இருக்கின்றது என்றார். "நீ ஏன் படிக்க விரும்புகிறாய் என்னிடம் அதற்குப் பணம் இல்லை. என்னுடன் சேர்ந்து எங்கள் குலத் தொழிலைச் செய் நான் போனப் பிறகு யார் இவற்றைச் செய்வது"
அக்காலத்தில் அவரவர் தங்கள் குலத்திற்குரிய தொழிலைச் செய்ய வேண்டும் என்ற மனப்பாங்கும்; தொழிற் பகிர்வு, குலம், சாதி அடிப்படையில் இருந்து வந்துள்ளது.
அமெரிக்கன் மிசன் ஆங்கிலப் பாடசாலையில் தாழ்த்தப்பட்ட சமூகத்து மாணவர்களைச் சேர்ப்பதற்கு வடமராட்சி சேவா சங்கத்தினர் எடுத்த முயற்சியின் பயனாக செல்வரத்தினம் அங்கு சேர்க்கப்பட்டார். முதலாம் ஆண்டு 'ஏ' பிரிவில் சேர்ந்து, இரட்டை வகுப்பேற்றங்களும் பெற்று, எஸ்.எஸ்.சி. பரீட்சையிலும் அதிவிசேட சித்திகளுடன் சித்தியடைந்தார். இப் பள்ளிப் பருவத்தில் இவர் பட்ட துன்பங்கள், துன்புறுத்தல்கள் பல. பாடசாலை வேலிக்கு தீ இட்டனர். இவரின் சட்டை மேல் மை கொட்டினார்கள். இவரின் அகராதியை மலக் குழிக்குள் வீசினர். வீதியில் மறித்து வெருட்டினார்கள். புக்கத்தில் இருக்கவிடாது தள்ளினார்கள். இவ்வாறான இம்சைகளுக்கு மத்தியிலும் செல்வா தனது பாடசாலைக் கல்வியை நிறைவேற்றியது ஒர் அரிய சாதனையாகும். மகாத்மா காந்திக்கு முன் பல் கொட்டப் பட்டது போல் இவருக்கு பல் உடைபடவில்லை. என்றாலும் இவ்வளவு எதிர்ப்புகளை தனியே நின்று எதிர் கொண்டு வெற்றியீட்டியது சாதனைமேற் சாதனையாகும்.
"இச் சாதனைகளை உங்களுக்குப் பலமாக இருந்தது எது?” என்று கேட்ட போது, நிமிர்ந்து இருந்து சற்றுச் சிந்தித்து விட்டுக் கூறினார்: "நான் சிறுபையனாக பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பித்த நாட்களில் தகப்பனார், மாமனார், ஆத்தை, அப்பு அவர்களின் சொல் தட்டி நடப்பதில்லை. எவருடனும் சண்டை பிடிப்பதில்லை.
ஈட்ட

Page 37
அமைதியானவன், பணிந்து நடப்பவன்; முள்ளுக் குத்தினாலும் அழமாட்டேன். சகித்துக் கொள்வேன். பாடசாலையில் எனக்கு நடந்த கெடுபிடிகளை சாதி அடிப்படையில் பார்க்கும் விளக்கமும் அப்போது இருக்கவில்லை. அது அன்றைய ஒரு வழக்கம் என்று தான் எண்ணினேன். வெள்ளாம் பிள்ளைகள் சொல்வதற்கு மறுத்துக் கூறுவதோ, அவர்கள் தரும் கெடுபிடிகளை எதிர்ப்பதோ ஆபத்தானது என்ற விளக்கம் தான் எனக்கிருந்தது. பத்துப் பன்னிரண்டு வயது வரை எனக்கு கிடைத்த தொல்லைகளை சகித்து பொறுமையாக இருந்தேன். எனினும் அஞ்சவில்லை. துணிந்து பள்ளிக்கூடம் போய் வந்தேன். ஊக்கம் இழக்காமல் படித்தேன். சிறுவயதில் எனது பலம், மனத் தைரியமும் பொறுமையும் ஊக்கமுமே என்று சுருக்கமாகக் கூறலாம்."
அமெரிக்கன் மிசன் ஆங்கிலப் பாடசாலையில் சேர்ந்த பின்னர், செல் வரத் தினத் தி ன் புத் தி கூர்மையடையத் தொடங்கிவிட்டது பாடசாலையில் அவரின் செயற்பாடுகளும் பெறுபேறுகளும் ஆசிரியர், அதிபர் ஆகியோரை ஈர்க்கத் தொடங்கியது. வகுப்பு மாணவரும் அவரை அண்டி, கதைக்கத் தொடங்கி விட்டார்கள். ஒரளவு மாணக்கர்கள் மத்தியில் இவருக்கு 'சமூக அந்தஸ்து கிடைக்க ஆரம்பித்துவிட்டது. ஆசிரியர்களின் நல்லாதரவும் கிடைத்தது.
"நான் 14, 15 வயது வந்த பின்னர்தான் எனக்கெதிராகச் செய்யப்பட்ட கெடுபிடிகளை அதிபருக்கோ, ஆசிரிய ருக்கோ முறைப்பாடு செய்யலாம் என்று உணர்ந்தேன்” என்றும், "படிப் படியாக பிற சீனியர் வகுப்பு மாணவர் சிலர் நண்பர்களாகி விட்டனர்” என்றும் செல்வா கூறினார்.
சமகாலத்தில் செல்வா பொதுநூல் களையும். சமூக அரசியல் கருத்தோட்ட புத்தகங்களையும் வாசிக்கத் தொடங்கி விட்டார்.ஓரளவு சமூக விழிப்புணர்ச்சியும் பெற்றுவிட்டார். "இந்த விழிப்புணர்ச்சி உங்களில் என்ன மாற்றத்தை ஏற்படுத் தியது?” என்று கேட்டபோது, "எங்கள் சமூகம் படித்து முன்னேற வேண்டும் என்பதற்காக அயலில் உள்ள எனது சாதி மாணவருக்கு பாடங்கள் சொல்லிக் கொடுத்தேன். பத்திரிகைகளை வாசிக்க கொடுத்தேன். பத்திரிகைகளை வாசிக்கத் தூண்டினேன். அவர்களில் பலர் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார்கள்." சிறுவயதிலேயே தனது சமூக வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும் என்று அவா அவரிடம் இருந்தது என்பது தெளிவாக இருந்தது.
"நீங்கள் பாடசாலைக் கல்வியிலும்,
பட்டதாரிப் படிப் மாணவராக இரு பெற்றீர்கள். இவற் அமைந்த சந்தர்பங்பர் கேட்டோம்.
"எனது வாழ்க்சை நல்ல சந்தர்ப்பங்க பள்ளங்களிலும் வீழ் களிலும் ஏறியுள்ளே பாதையைக் காட்டி இரண்டு முதலாவது 6 வழிப்படுத்தியது. இ
நான் 14, கெதிராகச்ெ ஆசிரியருக் உணர்ந்தேன்
கல்வியை மேலோங் பிறி சீனியர் அை பாடங்களை படிப்ப சரித்திரம், புவியியல், சுகாதாரம், இரசாயன ஆங்கிலம், தமிழ், என பாடங்களை தெரிவுெ பாடங்களைப் பொறு பாடங்களை தெரி ஆலோசனை கூறும் உள்ளவர்கள் எவருபே இல்லாத நிலையில் பாடங்களை தெரிவுெ சரித்திர பாட ஆசிரிய அறைக்குப் போய் ெ வரும்படி பணித்தா அறைக்கு போனபோ பாடங்களை என்னி கொண்டார் அவர்.
"உன் ஆற்றல் உனக் போலும், நீ விசேட க% பெளதீகம், ஆகிய பாட சொன்னார். அவரின் நான் பாடங்களை கலைப் பிரிவிலிருந்து ( மாற்றம் பெற்றேன். இ கே.ரி.ஜோன் அவ வார்த்தைகளும் 6 முடியாதவை. என திறமையையும் நன்கு அக்கறைகொண்டு 6 வித்திட்டவர், அவர் அடுத்த சந்த தொழிற்துறைக்கு அ; நான் எஸ்.எஸ்.சி. ட
1353 காலம் 9 ஜூன் - ஆகஸ்ட் 2009

பிலும் முதன்மை ந்து பாராட்டுப் றிற்கு சாதகமாக
கள் எவை?” என்று
யில் எனக்குப் பல ளும் கிடைத்தன. ந்துள்ளேன். திட்டி ன். எனக்கு நல்ல ய சந்தர்ப்பங்கள் ானது பாடநெறியை "ண்டாவது எனது
பெற்ற பின்னர் வேலை தேடும் படலத்தில் ஈடுபட வேண்டி நேர்ந்தது. ஏனென்றால், அப்போது அமெரிக்கன் மிஷன் ஆங்கிலப் பாடசாலையில் உயர்தர வகுப்புகள் இருக்கவில்லை. வேறு பாடசாலைக்குச் சென்று படிக்கவீட்டில் பணவசதி இல்லை. எனவே, உத்தியோகம் தேடும் முயற்சியில் இறங்கினேன். பொது லிகிதா சேவைத் தேர்வுப் பரீட்சைக்கு விண்ணப்பதற்கு அத்தாட்சிக் கையொப்பம் பெறுவதற்காக அதிபர் கே.ரி.ஜோன் அவர்களிடம் சென்றேன். நீண்ட தூரம் சைக்கில்
15 வயது வந்த பின்னர்தான் எனக் சய்யப்பட்டகெடுபிடிகளை அதிபருக்கோ, கோ முறைப்பாடு செய்யலாம் என்பதை ா என்று செல்வா கூறினார்.
க வைத்தது. நான் டந்ததும் எந்தப் து என அறியாது தமிழ் இலக்கியம், ம் ஆகியவற்றுடன் ண் கணிதம் ஆகிய சய்து கொண்டேன். |த்தவரை வளமான வுசெய்ய எனக்கு அளவிற்கு விளக்கம் D எம்மவர் மத்தியில் நானே எனக்குரிய சய்தேன். ஒரு நாள் ார் என்னை அதிபர் வண்கட்டி எடுத்து ர், நான் அதிபர் து நான் எடுக்கும் டம் கேட்டறிந்து
குத்தெரியவில்லைப் Eதம், இரசாயனம், ங்களை எடு" என்று ஆலோசனைப்படி மாற்றி எடுத்தேன். விஞ்ஞான பிரிவிற்கு இந்நிகழ்வும் அமரர் ர்கள் சொன்ன f ன்றுமே மறக்க து ஆற்றலையும் அறிந்து என் மேல ானது வளர்ச்சிக்கு
ர்ப்பம், எனது திவாரம் இட்டது. ரீட்சையில் சித்தி
ஒடிக் களைத்து வேர்த்து இருந்த எனது தோற்றத்தைப் பார்த்துவிட்டு கொஞ்ச நேரம் யோசித்தார். பின்னர் அவர் உதடுகளிலிருந்து சிந்திய வார்த்தைகள்: "நீ மேற்படிப்பிற்குப் போகலாமே. நீ ஏன் இதற்கு விண்ணப்பிக்கிறாய்? யார் உன்னை விண்ணப்பிக்கச் சொன்னது? நீ படிக்கக் கூடியவன். இதற்கு விண்ணப்பிகிறதை விட்டு, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி வருடா வருடம் பத்துப் புலமைப் பரிசில்கள் வழங்குவது வழக்கம். அதற்கு விண்ணப்பிக்காலாமே."
"நான் கிறீஸ்தவன் அல்ல” என்று கூறியபோது, அப்படி ஒன்றும் இல்லை. நீ விண்ணப்பத்தை எழுதி, தகப்பனாரின் கையொப்பத்துடன் கொண்டு வந்து தா" என்றார்.
"அதற்கமைய நானே விண்ணப்பத்தை எழுதி தகப்பனாரின் கையொப்பத்துடன் படிவத்தை அவரிடம் கொடுத்தேன். புலமைப் பரிசில் எனக்குக் கிடைத்தது. அது பற்றி அதிபருக்கு அறிவிக்கப் போனபொழுது என்னைப் பாராட்டி, கைகுலுக்கி, அன்பளிப்பாக உறைப் போட்ட தலையணை ஒன்றையும் உத்தரியம் மடித்த சால்வையையும் தந்து அனுப்பி வைத்தார். எனது கல்வியை, மேற்கொள்ள வழிவகுத்த இச்சந்தர்ப்பத்தையும் சம்பவத்தையும் அதிபர் கே.ரி.ஜோன் அவர்களையும் நான் மறக்க முடியாது. இந்த இரண்டு சந்தர்ப்பங்களும் எனது வாழ்க்கையில் திருப்புமுனையாக இருந்தவை"
பட்டப்படிப்பை முடித்த பின்னர் செல்வரட்ணம் அவர்கள் ஆசிரியராக,

Page 38
பிரதம பரீட்சகராக, பாடத்திட்ட திணைக்களத்தில் இரசாயன பாட மளாயவாளராக கடமையாற்றி, வட்டாரக் கல்வி அதிகாரியாக பதவியேற்றம் பெற்றார். இப்பதவிகளில் அவர் முழு அர்ப்பணத்துடன் தனது கடமைகளை நிறைவேற்றினார். கல்வி நிர்வாகத் துறையில் அவர் வகித்த முதற்பதவி
பண்பு உள்ளவர்க பிரதம கல்வி அ; திரு.கே.சிவநாதன்
வழிகாட்டியாக இரு சமூகம் போன்று
மக்களும் தாழ்ந்து வி அவர்கள் முன்னே நோக்குடனேயே அ
கல்விவளர்ச்சியடையசெல்வா செய்தமு
இன்றும் பதிவேடுகளில் காணலாம். பாட உயர்தர வகுப்புபாடநெறி ஆரம்பிக்கப்பட்
பெருமை இவருக்குரியது.
விஞ்ஞான வட்டாரக் கல்வி அதிகாரி ஆகும். அவர் கடமையாற்றிய பிரதேசம் மன்னார் மாவட்டம் மிகப் பரந்த பின் தங்கிய பாடசாலைகள் அதிகமான மாவட்டம். இவர் கடமையாற்றிய காலத்தில் கணித விஞ்ஞான பாடங்கள் ஒழுங்காக கற்பிக்கப்பட்டு, மாணவர் பரீட்சைப் பெறுபேறுகளும் முன்னேறின. விஞ்ஞான பாடம் கற்பிக்க வேண்டிய உபகரணங்கள் இரசாயனப் பொருட்கள் ஆகியவற்றை கொழும் பிலிருந்து வரவைத்து, கற்பித்தலின் தரத்தை உயர்த் தினார். மாதாந்த சேவைக் காலப் பயிற்சிகளை ஒழுங்குசெய்து விஞ்ஞான கணித ஆசிரியர்களின் ஆற்றல்களையும் வளம்பட வைத்தார். சைக்கிளில் தனியே சென்று பாடசாலைகளை மேற்பார்வை செய்து ஆசிரியர்களுக்கு ஊக்கமும் அளித்தார். பாடசாலை கல்வி வளர்ச்சி அடைய செல்வா செய்த முயற்சிகளை இன்றும், பாடசாலைப் பதிவேடுகளில் காணலாம். இவர் காலத்தில் மன்னார் மாவட்டத்தில் பல பாடசாலைகளில் க.பொ.த. உயர்தர வகுப்பு விஞ்ஞான பாட நெறி ஆரம்பிக்கப்பட்டமைக்கான பெருமை இவருக்குரியது.
செல்வரட்ணம் கல்வி அலுவலகத்தில் அதிகாரியாக இருந்தாலும் அவரின் சேவை கல்விக் கூடங்களுக்குள் முடங்கிவிடவில்லை.சமூக முன்னேற் றவாதிகளுடன் இணைந்து இம்மா வட்டத்தில் கல்வி, கலை, கலாச்சாரம் வளர மன்னார் தமிழ் சங்கம்' என்ற சங்கத்தை ஆரம்பித்து பாட வகுப்புகள், கலைப் பயிற்சிகள், தமிழ் கலாசார விழாக்கள் என பல நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்தார். "மன்னார் அலுவலகத்தில் நாங்கள் ஒரு குடும்பம் போன்று வேலை செய்தோம். அலுவலர் அனைவரும் ஒத்துப்போகும்
என்று தனது மன் உணர்வுகளைச் செ
தான் உண்ட தான் கொடுக்க கடமைப்பற்றுட செய்ததை மன்னார் மனதில் வைத்திரு செல்வரட்ணம் ெ என்று சொன்னால் செல்வா சிறு மகாசபையிலிருந்து சிறுபான் மைத் Jssibl gig5 L IITLld-st உதவிய ஒருவர! அவரின் சமூக ே எடுத்துக்காட்டுக் கனடா வந்து கு எழுத்தாக்கங்கள் அவ்வப்போது கே வேண்டியது எ6 விடயங்களை கட் மாத ஏடுகளில் எழு முற்போக்காளர், ட போற்றப்பட்டுள் தொடர்பாக இவர் 6 தனக்கு சைவச.ை இல்லை என்றும் உயிர் என்பன பி. கண்டித்துள்ளார்.இ உரிய விடயங்கள். எ வாழ்க்கையில் இ: நெறிப்படுத்தி முற் வைத்துள்ளன. ஒரு அறிவும் அதனால் ( அதன் விளைவாக நம்பிக்கை என்பன தக நடந்து கொ காட்டும் படிம வ
தேடும் எல்லோரிட
136 காலம் e ஜூன் - ஆகஸ்ட் 2009

5ளாக இருந்தோம். திகாரியாக இருந்த
எங்களுக்கு சிறந்த நந்தார். நான் வளர்ந்த மன்னார் மாவட்ட டக்கூடாது. கல்வியில் ற வேண்டும் என்ற 1ங்கு செயற்பட்டேன்"
மயற்சிகளை சாலைகளில்
டமைக்கான
னார் கடமைக் கால
ான்னார். நீரைத் தலையாலே வேண்டும் என்ற ன் இவர் சேவை மாவட்டம் இன்றும் ப்பதைக் காணலாம். சயலில் கர்ம வீரன் ) அது மிகையாகாது. பான்மைத் தமிழர் சேவையாற்றியதும் தமிழர் கல்வி லைகளை ஆரம்பிக்க ாக இருந்தமையும் சேவை உணர்விற்கு களாகும். செல்வா டியமர்ந்த பின்னர் பல செய்துள்ளார். னடிய தமிழர்களுக்கு னத் தான் கருதிய ட்டுரைகளாக வார, 2தியுள்ளார். அதனால் பகுத்தறிவாளர் எனப் ாளார். வாழ்வியல் எழுதிய கட்டுரைகளில், மயத்தில் விசுவாசம் ); கடவுள், ஆத்மா த்தலாட்டம் என்றும் இவையாவும்சர்ச்சைக்கு ானினும் தனது சொந்த க்கருத்துகள் அவரை போக்காளனாக வாழ வன் கற்றுத் தெளிந்த ஏற்பாட மனப்பாங்கும் 5 ஏற்பட்ட நடத்தை வும் ஒருவன் கற்றதிற்கு ள்கிறான் என்பதைக் 1ளர்ச்சியாகும். அறிவு த்திலும் இம்மூன்றும்
ஒரே திசையில் நூற்றுக்கு நூறு வீதம் வளர்வது அரிது. நன்றாக அறிவு தேடி பத்திரங்கள் பெற்றவர் பலர் அறிவுக்கேற்ற நடத்தையும் பண்பும் உள்ளவர் சிலரே. மற்றவர்களின் சொல்லிற்கும் செயலிற்கும் தூரம் மிக அதிகம். நன்றாக அறிந்து அதற்கமைய நடந்துகொள்பவரிடத்தில் சொல்லிற்கும் செயலிற்கும் தூரம் அதிகமில்லை. செல்வா 'அதிகம்’ கண்டம் கிழிய கத்தவில்லை. தான் கற்று அறிந்ததற்கேற்ப நடந்துகொண்டார். குறிப்பாக, இவர் இயற்கை, இயற்கை இயங்கியல், கூர்ப்பு விஞ்ஞானம் முதலிய துறைகளில் தாம் கற்ற கோட்பாடுகளுக்கு அமைய"உயிர் ஆத்தமா கடவுள் என்பதில் நம்பிக்கை அற்ற பகுத்தறிவாளனாக வாழ்ந்தார்.
இவ்விடயம் தொடர்பாக, "நீங்கள் உயிர், கடவுள், ஆத்மா என்பதில் நம்பிக்கை இல்லாது இங்கு வாழ்கிறீர்கள். உங்கள் கூட்டாளிகள் பல இவற்றில் நம்பிக்கை வைத்து வாழ்கிறார்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் இடையே என்ன வேறுபாட்டைக் காண்கிறீர்கள்?" எனக் கேட்டேன். "யோசித்து அடுத்த முறை சந்திக்கும் போது என் கருத்தைக் கூறுகிறேன்” என்று போனார். பதில் கிடைக்கவில்லை.அவர்சாவின் இழவுதான் எனக்கு கிடைத்தது. துன்பமான செய்தி இது!
இவ்விடயம் தொடர்பாக செல்வா இலங்கையனின் பவளவிழா மலரில திரு.வைரமுத்து திவ்வயராஜனருடன் ஆழ்த்திய பேட்டியை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும்.
கேள்வி: உயிர் பிரிந்த பின்னர் என்ன நடக்கும்?
பதில் உடற்கலன்களின் தொழிற்பாடு தான் உடலின் உயிர்நிலைக்குக் காரணம். இது கலன்களில் ஏற்படும் இரசாயன, உயிரியல், பெளதீக மாற்றங்களின் வெளிப்பாடாகும். இந்த மாற்றங்கள் நின்றுவிடும் போது அந்த மனிதனின் உயிர், நிலை அற்றுப் போகிறது. பின்னர் ஐம்பூதங்களால் உருவான உடல் ஐம்பூதங்களுக்குள் ஐக்கியமாகி விடுகிறது. அவ்வளவுதான்.
இறந்த பின்னர் உயிர் உடலை விட்டு ஆன்மாவாகப் பிரிவதில்லை என்ற தத்துவத்தை நிலைநாட்ட முயன்றாமை
புரட்சிகரச் சிந்தனையே.

Page 39
அசாதாரண
பெயருடன், அப்பெயர் மேலை நாட்டவர்களின் புருவத்தை உயரச் செய்யும் அதே வேளை மேலைநாட்டில்ஒருகாலும்கீழைநாட்டில் மறு காலையும் ஊன்றிய என் போன்ற கலாசாரப் பின்னணியினருக்கு, எது முதல் பெயர் எது குடும்பப் பெயர் என்ற குழப்பத்தையும் ஏற்படுத்தும், கால ச்சு வட் டி ல் கட்டுரைகள் எழுதிவரும் சச்சிதானந்தன் சுகிர்தராஜா, வரவேற்கத்தக்க புதுவரவு ஏற்கெனவே எண்பதுகளில் கணையாழியில் சில சிறுகதைகள் எழுதியுள்ளார் என்ற செய்தியும் எனக்குப் புதிது.
அவர் எழுதிய எட்டுக் கதைகளையும் கையடக்கமான இந்தநூலாகப் பிரசுரிக்கத் துணிந்ததன் காரணம், இனிமேல் கதைகள் எழுதாமல் பேனையை மூடிவிட்டேன் அவைகளை யாவது புத்தகமாக்கி விடலாம் என்ற அங்கலாய்ப்பா?
மகாலத்தில் நீண்ட அசாதாரண
அல்லது, கண்ணனின் ஊக்கப்படுத்தலா? அல்லது, அக்கதைகள் புத்தகமாக்கக் கூடிய தரமுள்ளவை என்ற காரணமா? காரணங்கள் எதுவாக இருந்தாலும் கடைசிக் காரணம் சரியாக இருக்கலாம் என்பது என் எண்ணம்.
அசாதாரண மனிதன்' என்ற இத் தொகுப்புக்கு, கணையாழியில் இக் கதைகளை பிரசுரித்த அசோகமித்திரனே தாராள மனதுடன் நிறைவான முன்னுரை அளித்துள்ளார். எட்டுக் கதைகளில், ஏழு கதைகள் இங்கிலாந்தின் பேர்மிங்காமின் ஆங்கிலநாட்டுப்பின்னணிகொண்டவை. ஒரு கதை மட்டும் ஒரு தமிழனும் ஒரு தமிழ்ப் பெண்ணும் விரும்பும் கதை. பிற புலம்பெயர் தமிழர்கள் எழுதும் கதைகளில் முழுக்க முழுக்கத் தமிழர்களே கதைமாந்தர்களர்களாக இருக்க, இவரின் கதைகளில் ஆங்கிலப் பாத்திரங்கள் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறார்கள். இது, இப்பொழுது எழுதும் தமிழ்
698
அ/சாதார6 சச்சிதானந்தல்
பக்கங்
விலை: காலச்சுவடு 669, (డి. நாகர்கோயில்
எழுத்தாளர்களிலும்
சுகிர்தராஜா மு. காரணமாக இருச்
அவர் புலம்பெயர்
சட்டக காலத்துக்கு காரணமாகவும் இ இருப்பினும், இவரின் பாத்திரங்கள் ஆங்கி எப்படியோ இணை
இக்கதைகள கதைகள் போன்ற கொடுக்கின்றன. க பின்னணி; முக்கிய இங்கிலாந்து ஆங் இங்கிலாந்தில் பலத
(37 காலம் e ஜூன் - ஆகஸ்ட் 2009
 

மனிதன் - ாதாரண கதைகள
என்.கே.மகாலிங்கம்
ண மனிதன் ன் சுகிர்தராஜா கள்: 64 e5. 50 பதிப்பகம் பி.சாலை
芯)一629001。
பார்க்க காலத்தால் ந்தியவர் என்பது கலாம். அத்துடன் எழுத்தாளர் என்ற கு முந்தியவர் என்ற ருக்கலாம். எதுவாக ன் கதைகளில், தமிழ்ப் லப்பாத்திரங்களுடன் ந்து விடுவார்கள்.
மொழிபெயர்ப்புக்
ற தோற்றத்தையும் ாரணம், அவற்றின் கதாபாத்திரங்கள் கிலேயர், அல்லது சாப்தங்களாக இருந்த
இந்தியர்கள என்றதால் இருக்கலாம். கதைகள் அனைத்திலுமே காலனியச் செயற்பாடுகள் உள்ளோடி உள்ளன.
இவருடைய மொழி, இன்றைய தமிழ் எழுத்தாளர்களின் மொழிப் பயிற்சியில் இருந்துவித்தியாசமானது.காரணம், இவர் ஆங்கில மொழி மூலம் சிந்தித்துத் தமிழில் எழுதுவதாகஇருக்கலாம்.அடுத்துநாற்பது ஐம்பதுகளில் பாவித்த, உறைந்துவிட்ட, பழைய யாழ்ப்பாணப் புழங்கு தமிழ்ச் சொற்களும் சொற்கூட்டுக்களும் பாவிக்கப்பட்டிருப்பதாக இருக்கலாம். இன்றைய தரப்படுத்தப்பட்ட ஊடகத் தமிழை அவர் குறைவாகப் பாவிப்பதாக இருக்கலாம். குறிப்பாக, அவருடைய
கட்டுரைகளில் உபயோகிக்கும் மொழி
பெயர்ப்புச் சொற்கள், புழங்கும் கலைச்சொற்களைப் பாவியாமல், அவரே உருவாக்குவதால் உண்டானதாக இருக்கலாம். அவை அவருடைய எழுத்துக்குப்புத்துணர்ச்சியையும் புதுமை உணர்வையும் கொடுக்கின்றன
அவரிடம் காணப்படும் மெல்லிதான எள்ளல் கலந்த நகைச்சுவையும் எதிர்மறை வாக்கியங்களும்,வாசகனை சிறுகதைகளை மேலும் வாசிக்கத் தூண்டுகின்றன. இன்னும் எழுதியிருக்கலாமே என்று வாசகனை அங்கலாய்க்கவும் வைக்கின்றன.
க  ைண யா ழி யி ல் வ ந் த எழுத்துக்களுடன் ஏன் இந்த எழுத் தாளர் நின்றுவிட்டார்? ஏன் 86க்குப் பிறகு எழுதாமல் விட்டார் என்பதற்கு அவருடைய மேல் கல்வி தடையாக இருந்திருக்க வேண்டும். நல்ல திறன்களுள்ள எழுத்தாளர், திரும்பவும் எழுத வெளிக்கிட்டுள்ளார். இவருடைய காலச்சுவடு கட்டுரைகள் வாசிக்கச் சுவராஸ்யமானவை; அறிவாழத்துடன் எழுதப்படுபவை; சிந்திக்க வைப்பவை. மேலும், தொடர்ந்து எழுதவேண்டும் என்பது என் வேணவா. O

Page 40
ஜுலியைப் பற்றிய ஐந்து கவிை
உமாவரதர
ஒவியம் GLITIČiū :ெ
138 காலம் அ ஜூன் - ஆகஸ்ட் 2009
 

கண்ணிழந்தவனின் இரவு
இந்த வருடம் பிறக்கின்றது த்ரா ஒலமும் கோரமுகமும் கொண்ட குழந்தையாய்
பின்னிரவு குடித்துவிட்டு வந்திருந்தேன் நான் உடலெங்கும் கல்ப்ேடிபட்ட பறவையின் சொண்டில் இன்னமும் மிச்சமிருந்தன மதுவின் துளிகள்
படுக்கையில் சாய்ந்தேன் முதுகில் சொருகப்பட்ட கத்தி
ஒவ்வொரு வருடமும் உனக்கு முதல் வாழ்த்துச் சொன்னவன் நான்
மழேயுடனும் முத்தங்களுடனுந்தான் தொடங்கின நமது ஒவ்வொரு வருடங்களும்
இரவு மணி பதினொன்று ஊரெங்கும் வெடிச்சத்தம் விழித்தபடி ஆந்தை தூக்கமாத்திரைகளைத் தேடி அலைந்தன ਸ਼ਾਪ।
பாறைவாசல்
ஒரு குகையின் கும்மிருட்டில் மEப்ரின் மெல்லிய பணமாய் நீ நுழைந்தாய்
எந்தத் தோட்டம் உன் பூர்வீகம் எந்த மலர் பரப்பிய மனம் அது
ஏழு கடல் தாண்டி ஒரு கோட்டை காற்றும் அதன் கருங்கல்லில் மோதித் திரும்பிச் செல்லும்
அங்கே உன்னை வைத்து
bLT
ஊர்ந்து ஊர்ந்து ஒரு பாறாங்கள்: உருட்டிக் கொணர்ந்து வாசலில் வைத்துக் காவலிருந்தேன்
நாட்களைப் பின்னோக்கி இழுக்கின்றேன்
TLL காவடியில் வீழ்ந்து மன்றாடுகின்றேன் அவள் இயலாமையின் கண்ணீரால் விளைந்த பாறையின் பாசியை பிரிவை தடவித் தடவிச் சோர்கின்றேன்

Page 41
இரண்டு கத்திகள்
கிளியின் சிறகுகள் முற்றத்தில் கிடக்க உன் கதவில் தொங்கிய பூட்டு எனக்குப் பதில் சொல்லிற்று கூண்டிலிருந்த ஃப்ளபி வாலை ஆட்டியது இரண்டு அநாதைகள்' எனச் சொல்லிக் கொண்டேன்
பிரிவை நோக்கிய நாட்கள் நம்மை துயரத்தின் பொம்மைகள் ஆக்கிவிட்டன மலையுச்சியும் சாக்கடையுமாய் மாறி மாறி உழன்றோம் எதிர்கொள்ளல் அல்லது தப்பித்தல் என்ற இரண்டு கம்பங்களுக்கிடையே அலைக்கழிந்த உதைபந்து நீ புனித விவிலியத்தின் பக்கங்களுக்குள்ளே ஒரு தீக்கோழியாய்த் தலையைப் புதைத்துக் கொண்டாய் என் இறுதி மூச்சுக் குமிழிகள் நீரில் ஒன்றையொன்று துரத்திச் செல்லும் வேகத்தை கடலுக்கடியில் நான் கண்டு கொண்டிருந்தேன் நாம் விரித்துப் படுத்த காலத்தின் கம்பளம் சற்று அகலமும் நீளமுமானது என்றாய் நச்சுத் திரவத்தை
மரபுக்குயவனின் குவளையில் நான் மறுபடியும் அருந்தமாட்டேன் என்றேன்
நீ சீறினாய் சினந்தாய்
கட்டிலுக்கடியில் வழமைபோல் நம் கத்திகளை வைத்துவிட்டு காமத்தின் சுடுமணல் பரப்பில் கட்டிப்புரண்டோம் நீரூற்று மேடையில் கிழநாக்கின் சுழல் நடனம் சதை தீய்ந்த வாடையுடன் உருகி வழியும் மெழுகின் துளிகள் உன் வாசலெங்கும் ஒவ்வொரு முறையும் இருந்தது அன்றே பிறந்து அன்றே இறந்தது போன்று
வழமைபோல் மறுபடியும் நாம் விழித்துக்கொண்டோம் அவரவர் கையில்
அவரவர் கத்திகள்
கனக்கும் மனதுடன்தான் நீ கதவைச் சாத்தியிருப்பாய் எனினும் புற்று மூடிய ஒரு முனிவன்
உன் வாசலில் இருப்பான்
b
T66)6 மனமும் உச்சி6ெ துரதிர்வ வெறுை கால்கள்
குளியல நாற்புற(
புகை 6 அவன் நாக்கொ சொற்க: எது இ
மின்னல் மூன்றா தோளில் கெக்கல
2 UD7 ஒல்லிய
“மூன்ற
390 காலம் e ஜூன் - ஆகஸ்ட் 2009

ல் மிதக்கும் குளியலறை
வனப் பயணியின்
) Teg)
வயிலின் நிழல் டிடமாக அவனைப் பின் தொடர்கின்றது மயின் தீயுள்
புதைகின்றன
]றைச் சுவர்கள்
முமிருந்தும் நெருக்கும்
வளையங்கள்
குரல்வளையைச் சுருக்கிலிடுகின்றன
ங்கும் சுடுதழும்பு
ள் இழந்தான்
னித் தன் திசையென அறியாக் குருடன்
மின் சாகசம் சிறு நொடிப்பொழுது ம் பிறையின் கடைசிக் காட்சி ல் விழும் தறித்த கூந்தலை கோதியபடி த்ெதுச் சிரித்து கடந்து செல்கின்றாள்
6
ான அந்தச்சிறுமி
ாம்பிறை ஒரு தமிழ்த் திரைப்படம்
தேவாலயத்துக்கு செல்லும் வழியில்
ஞாயிறுகளில் நீ செல்லும் மலைவழிப்பாதையில்
ஒரு யாசகனை அல்லது புத்தி பிறழ்ந்த ஒருவனை அல்லது ஒரு குடிகாரனை சந்திக்க நேர்கையில் அருவருப்புடன் அகன்று செல்லாதே
முடிந்தளவு சில்லறைகளைப் போடு உன் மனப்பூர்வமான பார்வையும் புன்னகையையும் அவனுக்கு காட்டு
உற்றுப்பார் அவர்களில் என் சாயல் தெரிகிறதா ஒன்றுமே தெரியாத பாவனையில் விரைந்து செல்ல முயலாதே
புல்லும் புதரும் படர்ந்த மனவறையின் சுவரொன்றில் தலைகீழாய்த் தொங்கும் அவன் புகைப்படத்தை நினைவு கூர் என்னை உயிருக்குயிராய் நேசித்தவன் எனக் காற்றிடம் உரத்துச் சொல் அவன் தலையை முடிந்தால் வருடிக்கொடு முத்தமிடு
மண்ணில் வீழ்ந்த ஒவ்வொரு அலரிப்பூக்களையும் குனிந்தெடுத்துக் கோர்த்துக்கொடு அவன் முகத்தில்
ஏதாவதொரு சிறு சலனம் ஒளிக்கீற்றாய்த் தென்படலாம்

Page 42
ஸ்லாமபாத் நகரம் எட்டுப் பிரிவுகளாக அமைக்கப்பட்டது. அதில் எஃப் பகுதியில் வீடு பிடிப்பது மிகக் கஷ்டம். அரசாங்க உத்தியோகத்தர்களும் ராணுவ அதிகாரிகளும் அரசியல் செல்வாக்குள்ளவர்களும் அங்கே வீடு கட்டி வாழ்ந்தார்கள். எப்போதாவது அந்தப் பகுதியில் வீடு வாடகைக்கு வரும். யாராவது பெரிய அரசாங்க அதிகாரியை பிடித்து, ஆறு மாதம் காத்திருக்க முடியுமானால் ஒரு வீடு சிலவேளை கிடைக்கலாம். அப்படித்தான் எனக்கு அந்த வீடு கிடைத்தது.
சுற்றிலும் மரங்கள் சூழ்ந்திருக்கும் வீடு. மாடியில் நின்று பார்த்தால் ஒரு நல்ல நாளில் மர்கலா மலைச் சிகரம் தெரியும். வீதிகள் ஒன்றையொன்று செங்குத்தாக குறுக்கறுத்து ஒடுவதால் குடியிருப்புகள் உயரத்தில் நின்று பார்க்கும்போது நீள் சதுரங்களாகத் தோற்றமளிக்கும். எங்கள் வீதி நெடுகலும் நாவல் மரங்களை நட்டு வைத்திருந்ததால் அந்தப் பிராந்தியம் குளிர்மையாகவே இருக்கும். சுற்றுச்சூழல் மாசு கிடையாது. சுத்தமான வீதிகள். ஆனால், சந்தைகளும் கடைகளும் நகரின் மையப் பகுதியில் தூரத்தில் இருந்ததால் சில சங்கடங்களும் இருந்தன. ஒரு நல்ல வீட்டை தேடிக் கண்டுபிடிக்கும்போது ஒன்றிருந்தால் ஒன்று கிடைக்காது என்பது எதிர்பார்த்ததுதான்.
சரியாக மாலை ஆறு மணியானதும் சோக்கிதார்கள் என்று அழைக்கப்படும் வாயிலோன்கள் ஒவ்வொரு வீடாக வந்து சேருவார்கள். அவர்கள் கைகளில் உருண்டையான கம்பும், போர்வையும், இரவு உணவுப் பொதியும், சுட்டு விளக்கும் இருக்கும். ஒருவருக்கு ஒருவர் முகமன் கூறி விசாரிப்புகள் நடந்த பிறகு கூட்டமாக தொழுவார்கள். பின்னர் தனித்தனியாகவோ கும்பலாகவோ உட்கார்ந்து சாப்பிடுவார்கள். நிமிர்த்தி வைத்திருக்கும் கயிற்றுக் கட்டில்களை சாய்த்துப்போட்டு புகைபிடிப்பார்கள். வீட்டு எசமானர்கள் தூங்கப்போய் சரியாக ஐந்து நிமிடம் கழித்து அவர்களும் தூங்கிவிடுவார்கள். அடுத்தநாள் காலை வீட்டுக்காரர்கள் எழும்ப ஐந்து நிமிடம் முன்பாக எழும்பி தங்கள் வீட்டுக்கு
புறப்பட்டு போய்விடு
எங்கள் வீதியில் இருந்தது. எனக்கு கிடைத்த முதல் கடைக்காரன்தான் காலை ஆறுமணிக்கு என்றால் இரவு எட பூட்டுவான். வாரத்தி வியாபாரம் நடக்கும் அந்த வீதி இயங்க நேரத்தில் அவனிடப் பால், பாண், சிகரெ வாங்குவதற்காக வீட் கடையை நோக்கி வர் நவாஸ் சிரித்தபடி சுறுசுறுப்புடன் கவன
1960இல் அயூப்ச நகரத் தை நிர் பாகிஸ்தானின் தலை பாத்துக்கு மாற்றில் நேர்த்தியாகக் கட்டிய பச்சைப்பசேல் என்ற சுற்றியிருக்கும் ம அடையாளமாயின. காலங்களிலேயே ந அந்த பெட்டிக ஸ்தாபித்துக்கொண்
வாய்ப்பட்டபோது
|400 காலம் 9 ஜூன் - ஆகஸ்ட் 2009
 

ாட்கள்
வொர்கள்.
ஒரு பெட்டிக்கடை கு அந்த வீதியில் நண்பன் பெட்டிக் பெயர், நவாஸ், கடையை திறந்தான் ட்டு மணிக்குத்தான் ல் ஏழு நாட்களும் அவன் இல்லாமல் முடியாது. காலை புதினப் பத்திரிகை, ட், பிளேட் என்று டுக்காரர்கள் அவன் தபடி இருப்பார்கள். - வியாபாரத்தை ரிப்பான். ான், இஸ்லாமபாத் மாணித்த போது நகரத்தை இஸ்லாம எார். திட்டமிட்டு நகரம் என்றபடியால் நெடிய மரங்களும் லைகளும் இதன் நகரத்தின் தொடக்க ாவாஸின் தகப்பன் டையை அங்கே டார். அவர் நோய் கடையை ஏற்று
அ.முத்துலிங்கம்
அன்றிலிருந்துநடத்திக்கொண்டிருப்பதாக நவாஸ் ஒருநாள் என்னிடம் கூறினான்.
“எத்தனை வருடங்கள்?” என்றேன். "எனக்கு 18 வயது நடக்கும்போது கடையை எடுத்தேன். இப்பொழுது முப்பத்தெட்டு நடக்கிறது.20வருடங்கள், வருடத்துக்கு365 நாட்களும் வேலை. இங்கே குடியிருக்கும் அத்தனை பேரையும் எனக்கு தெரியும். அவர்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் எல்லோரும் இங்கேதான் பிறந்தார்கள்.” நவாசுடைய கிராமம் லைலாப்பூர். அது இஸ்லாமபாத்தில் இருந்து 160 மைல் தூரத்தில் இருந்தது. அவனுடைய வயதான பெற்றோர்களை அவன் பார்க்கப் போவதில்லை; அவர்கள்தான் வந்து அவனை பார்த்துவிட்டு திரும்புவார்கள். வருடம் முழுக்க வேலை செய்யும் ஒருவன் எப்படி போகமுடியும் என்று என்னிடம் கேட்பான். நவாஸ், நீ ஏன் மணமுடிக்கவில்லை?” என்று ஒருநாள் கேட்டேன். "ஏழைகள் எடுத்தவுடன் மணமுடிக்க முடியாது. பெண்ணுக்கு பஃரி கொடுப்பதற்கு பணம் சேர்க்கவேண்டுமே” என்றான். அப்படிச் சொல்லும்போதே அவன் கண்கள் பெட்டிக் கடை மரப்பலகைகளில் ஒட்டி வைத்திருந்த பல ஹிந்தி நடிகைகளின் படங்களை ஒரு வினாடி பார்த்து மீண்டன. டிம்பிள் கப்பாடியா, நீத்து சிங், பர்வீன் பாபி, பூஜா பாட், சிறீதேவி, நீலம் என்று அப்போது பாகிஸ்தானில் பிரபலமாயிருந்த அத்தனை நடிகைகளும் அங்கே வரிசையாக அவனுக்காக காத்திருந்தனர்.
"உன்னை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பவில்லையா?” என்றேன். “ஏதோ அனுப்பினார்கள்? கொஞ்சம் உருது எழுத வாசிக்கத் தெரியும். கணக்கில் கூட்டல் கழித்தல் மட்டும் செய்வேன். பெருக்கல் வராது. என் பெற்றோருக்கு வசதி கிடையாது. சிறுவனாயிருந்தபோது எங்கள் வீட்டில் கோழிக்கறி சாப்பிட வேண்டுமென்றால் நான் நோயில் விழவேண்டும்; அல்லது கோழி நோயில் விழவேண்டும்”
நாவல் பழ பருவத்தில் வீதியில் நாவல் பழங்கள் கொட்டும்; ஆனால், அதை பொறுக்குவதற்கு சிறுவர்கள்தான் இல்லை. அந்தக் வீதிக் குழந்தைகள் நாகரிகமானவர்கள்,வீதியில்விழுந்தவற்றை

Page 43
பொறுக்கு வற்கு அவர்களுக்கு அனுமதி கிடையாது. வெளியே நின்று வியாபாரத்தை கவனிக்கும் நவாஸின் தலை மேலே நாளுக்கு நூறு பழங்கள் விழும். அவனுடைய வெள்ளை நிற சல்வார் கமிஸ் ஊதா நிறமாக மாறிவிடும். அந்தச் சமயங்களில் சூரிய ஒளியில் ஒரு பஞ்சாபி நடிகனைப் போல சிவந்த உடம்புடன், பின்னுக்கு வாரி இழுத்த நீண்ட தலைமுடியுடன் பார்ப்பதற்கு அவன் அழகாகவே தோற்றமளிப்பான்.
இப்படியான நாவல் பழ பருவத்தின் போதுதான் ஒருநாள் நான் என் அலுவலகத்திலிருந்து திரும்பியபோது என் வீட்டைக் காணவில்லை. வீதியின் பெயர்ப் பலகையை பார்த்தேன். பெயர் சரியாக இருந்தது. அது என் வீதியேதான்; ஆனால், வீதியை மூடி பந்தல் போட்டு விட்டார்கள். நான் காரை வெளியே நிறுத்திவிட்டு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது என்னுடைய முன் வீட்டுக்காரர், ஒய்வுபெற்ற ராணுவ மேஜர், வேலைப்பாடுகள் செய்து முன்னுக்கு வளைந்த செருப்பை அணிந்துகொண்டு, கைத்தடியையும் சுழற்றியவாறு என்னிடம் வந்தார். எனக்கு நடுக்கம் பிடித்தது.
ஆரம்பத்தில் நான் அடிக்கடி மேஜருடன் பேசியதுண்டு. என்ன ஒரு கருத்தை நான் சொன்னாலும், உடனே ஒர் எதிர்கருத்தை அவர் முன்வைப்பார். அப்படியே விவாதம் நீளும் மறந்துபோயும் பங்களதேஷ் பாகிஸ்தான் போரை பற்றி விவாதிக்கக்கூடாது. அப்படியே உணர்ச்சி பொங்கி நிலத்திலிருந்து ஓர் அடி எழும்பி விடுவார். நான் அவர் சொன்ன கருத்துக்களை எல்லாம் முழுமையாக ஒப்புக்கொண்ட பின்னர் கூட அவர் விவாதத்தை அரை மணிநேரம் தொடருவார்.
அவர் ராணுவத்தில் வேலை செய்தவர் என்பது பார்த்தவுடனேயே தெரிந்துவிடும். உயரமாக, எக்கிய வயிற்றுடன் தோற்றமளிப்பார். முகம் மட்டும் அப்பொழுதுதான் யாரையோ கடித்துவிட்டு வந்ததுபோல இருக்கும். ஆனால், அன்று எப்படியோ ஒரு புன்னகையை வரவழைத்தபடிதன்னுடைய மகனின் திருமணத்துக்குத்தான் அந்த ஏற்பாடுகள் என்று கூறி சிரமத்துக்கு மன்னிப்பு கேட்டார். காரை வீதி முனையிலே விட்டுவிட்டு வீட்டுக்குநடந்து போகும்படி வேண்டிக்கொண்டார். அப்பொழுது பார்த்தால் என்னைப்போல அந்த வீதியில் குடியிருந்த மற்றவர்களின் கார்களும் அங்கே நிறுத்தப்பட்டிருந்தன. கார் களைப் பாதுகாப்பதற்காக பிரத்தியேகமாக ஒரு காவலனையும் அவர் ஏற்பாடு செய்திருந்தார்.
அடுத்தநாள் காலை இன்னொரு
அதிர்ச்சி காத்திருந்தது காணவில்லை. அது வெறுமையாக இருந் என்றால் பதில் சொல் அந்த வீதி குடியிருப்ப பேப்பர், பாண், பால் கிடைக்கவில்லை. நகர அவர்கள் போய் வ பந்தல் போடுவதற் இடைஞ்சலாக இருந்த சொல்லி உத்தரவு பே இரண்டு நாள் அவ அவர்கள் கொடுக்க உடைத்து அவனை என்று கேள்விப்பட்ே உரையாடும்போது உருதுவில்தான் பேச வது திட்டவேண்டும் பஞ்சாபியில் மாறி ஏனென்றால், பஞ்ச உண்டாக்கப்பட்ட ெ பஞ்சாபியில் திட்டி பெரிசாகப் பேசப்பட் மணவீட்டு அலங்: டமாக இருந்தன சாமியானாக்களும் வ சரிகை சோடனைகளு வைத்தன.லாகூரிலிரு மஞ்சள் வண்ண ரே குவிந்தன. நாலு நா? என்று அறிவி: என்னுடைய வீட்டு மின்சாரம் கடன்வா மரங்களிலும் குழாய் பாடல்கள் ஒலி பாடல்கள் அலற
அடுத்தர காத்திருந்த அது நின்ற
எங்கே என்
வீடுகளில் ஒரு ெ பேசுவதுகூட தடை நான்கு மணிநேரமு அப்பொழுதுதான் சய்தத் நடித்து 6ெ படம் வெற்றிகரமாக அரங்குகளில் ஒடி 'சோளிகே பீச்சே
பிரபலமான ஹிந் தடவை வைத்துவிட் வந்து சோளியை
|41 காலம் e ஜூன் - ஆகஸ்ட் 2009

பெட்டிக்கடையை நின்ற இடமும் தது. நவாஸ் எங்கே லத் தயங்கினார்கள். ாளர்களுக்கு அன்று சிகரெட் ஒன்றுமே மையத்துக்குத்தான் Tங்கி வரவேண்டும். கு பெட்டிக்கடை நதால் அதை அகற்றச் ாட்டார்கள். நவாஸ் காசம் கேட்டான். ாமல் கடையையும் துரத்திவிட்டார்கள் டன். பாகிஸ்தானில் சாதாரணமாக F6Nur Tri F56îT. u IIT GODUTUL IT போல தோன்றினால் விடுவது வழக்கம். ாபி திட்டுவதற்காக மாழி அன்று மேஜர் னார் என்பதுதான் --gil. காரங்கள் பிரம்மாண் விதம் விதமான 1ண்ண விளக்குகளும் ரும் கண்களைக் கூச ந்துசிவப்பு:வெள்ளை, fTFT LDøvsg-6it 6) bg) ள் கொண்டாட்டம் த் திருந்தார் கள் . மீட்டரில் இருந்து ாங்கி தூண்களிலும் கள் கட்டி, சினிமா பரப்பப்பட்டன. த் தொடங்கியதும்
நாள் காலை
ஒழிய நிறுத்தமாட்டார்கள் போலத் தோன்றியது. என்னிடமிருந்து கடன் வாங்கியமின்சாரத்தில்தான் இந்தப்பாடல் ஒலிக்கிறது; இதை எந்த நிமிடத்திலும் நிற்பாட்டும் சக்தி என்னிடமிருக்கிறது என்று நினைத்தபோது எனக்கு சிரிப்புத்தான் வந்தது.
ஆனால், இவ்வளவு சங்கடங்களுக்கு மத்தியிலும் ஓர் ஆறுதல் இருந்தது. மாலையானதும் பெரிய பெரிய வெண்கல தாம்பாளங்களில் பலவிதமான உணவு வகைகள் பரிமாறப்பட்டு, அவை அலங்காரமான வெள்ளிப் பேப்பரினால் மூடப்பட்டு,அந்தவிதியில் உள்ள அத்தனை வீடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. திருமணத்துக்காக வீதியை மூடிய நாலு நாட்களும் விதவிதமான, தேர்ந்த ருசியான பதார்த்தங்கள் மேஜரின் சமையலறையிலிருந்து எங்கள் வீடுகளை தேடிவந்தன. வீட்டுக்காரர்கள் சமைப்பதை நிறுத்திவிட்டார்கள். சோக்கிதார்கள் தங்கள் உணவுப் பொதிகளை மறந்தார்கள். நந்திக்கோட்டில் இருந்து தருவிக்கப்பட்ட சிறப்பு சமையல்காரர்களின் சமையல் வாழ்நாளுக்கும் மறக்க முடியாதது என்பதில் எங்களிடையே கருத்து வேற்றுமை கிடையாது.
மணமகளை வீட்டுக்கு அழைத்து வந்த அடுத்தநாள் இரவு பிரபல கஜல் பாடகர் நுஸ்ரத் பஃடே அலிகான் தன் பரிவாரங்களுடன் வந்தார். அவர் பாடுவதற்கு வரவில்லை; மேஜருக்கு வேண்டியவர் என்று சொன்னார்கள். ஆனாலும், செய்தி பரவிவிட்டது. சனங்கள் ஒவ்வொருவராக வீதியில் சேரத் தொடங்கினார்கள். மேஜர்
இன்னொரு அதிர்ச்சி
தது. பெட்டிக்கடையை காணவில்லை.
இடமும் வெறுமையாக இருந்தது. நவாஸ் ாறால் பதில் சொல்லத் தயங்கினார்கள்.
பரொடொருவர் பட்டது. இருபத்து ம் அவை ஒலித்தன. மாதுரி தீட்சித், சஞ் வளியான கல்நாயக் இஸ்லாமபாத் திரை க்கொண்டிருந்தது. க்யா ஹை" என்ற 6 Lunt 606Iv 200 டார்கள். யாராவது திறந்து காட்டினல்
அவரை ஒரேயொரு பாடல் பாடச் சொல்லி வேண்டிக்கொண்டார். நுஸ்ரத் மணவிழாக்களில் பாடமாட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். விதிவிலக்காக நண்பரின் வேண்டுகோளை ஏற்று ஒலிபெருக்கிகளை அணைத்துவிட்டு ஒரேயொரு கஜல் பாடல் பாடினார். அவருடைய கண்டத்தில் இருந்து புறப்பட்ட கர்ஜனை போன்ற குரல் அந்த வீதியை ஒரு பனிமூட்டம்போல மூடியது. பாடல் முடிந்தபிறகு எழும்பிய கைதட்டல்

Page 44
வெகுநேரம் நீடித்தது. எங்கள் வீதியை தாண்டி பந்தலுக்கு வெளியேயும் ஆட்கள் நிரம்பி வழிந்தார்கள். இன்னும் வேண்டும் என்று அவர்கள் கத்தினார்கள். எனக்கு தில்லானா மோகனாம்பாள் படத்தில் மதன்பூர் மகாராஜாவின் அரண்மனைக்கு வெளியே சண்முகசுந்தரம் என்ற சிவாஜி கணேசன் சனங்களுக்கு நாதஸ்வரம் வாசித்த காட்சி நினைவுக்கு வந்தது.
ஐந்தாறு நாட்கள் கழித்து பந்தலைப் பிரித்தபோது எங்கள் வீதி திடீரென்று வேறு வீதி போல ஆகிவிட்டது. உடனேயே எங்களால் இயல்பு நிலைக்கு திரும்ப முடியவில்லை. என்னிடம் மின்சாரம் கடன் வாங்கி ஒலித்த இசை நின்றுவிட்டது. இரைச்சலுக்கு பழகிய செவிகளால் அமைதியை எதிர்கொள்வது சிரமமாக விருந்தது. வெண்கலத் தாம்பாளங்களில் சுவையான உணவு பரப்பி வருவதும் நின்று போனது. காலை வேளைகளில் ஒவ்வொரு வீட்டுக்காரரும் வெளியே வந்து பெட்டிக்கடை நவாஸ் வந்துவிட்டானா என்று எட்டிப் பார்த்தார்கள். பத்து நாட்களாக அவன் இல்லை. சரியாக 11ஆவது நாள் நான் மேல் மாடியில் நின்று பார்த்தபோது புதிய பெட்டிக்கடை ஒன்று திறந்திருந்தது. நவாஸ் ஒன்றுமே நடக்காததுபோல ஊதா நிறமாகிவிட்ட அவனுடைய சல்வார்
மண்ணில் நான் ந அவருடைய பாடை நேரிலே கேட்டதில் குரலில் பெருத்த ே தொனித்தன.
நவாஸ் முகம் ெ தெரியவில்லை. கே கையிலே பிடித் பார்த்தபடிபதில்சொ மேஜர் வீட்டு பையன தூக்கிவைத்துவிளை சொல்லியிருந்தான். பார்த்து மேஜரின் கலையாத நிலையில் வந்தான். நவாஸ் "சிகரெட்” என்ற ஒரு இளைஞன் வாயிலிரு படம் போட்ட சி எடுத்து, அந்த ஒ வளைந்துகொண்டு, இளைஞன் கண்ண சுழட்டில் கிழித்துசிச வாயில் வைத்தான். ை அதை பற்ற வைத் ஏதோ முணுமுணு அப்போது அமெரிக் பிதாமகர்களில் ஒரு பிராங்க்ளின் கூறியது 'தன்மானம் வெ
வருடம் தவறாமல் 365 நாட்கள் விே நவாஸ், அந்த வருடம் 355 நாட்கள் மட்டு செய்தான். நாவல் பழ பருவம் போய் ( தொடங்கியம் நவாஸ் கடைக்கு கூட்டம்
கமிசை அணிந்துகொண்டு, வாரிய நீண்ட தலைமுடியுடன், ஒரு கிளையினால் பல்லை தீட்டியபடி நின்றான். நான்தான் அன்று அவனிடம் சென்ற முதல் ஆள். தினசரிப் பேப்பரும், பாணும் வாங்கினேன். அவன் இவ்வளவு நாளும் எங்கே போனான், ஏன் போனான் என்ற விவரங்கள் பற்றி என்னிடம் வாய் திறக்கவில்லை. ஆனால், அவன் கேட்ட முதல் கேள்வி விசித்திரமானது. "சேர், பாஃடே அலிகான் பாடினாராமே, உண்மையா?
"அருமையான இசை. அரைமணி நேரம் நிறுத்தாமல் பாடினார்’ என்றேன். அவன் கண்கள் ஏக்கமாக மாறின. "அப்படியா. அவர் என்னுடைய ஊர்க்காரர். அவர் குடித்த தண்ணிரை நான் குடித்தேன். அவர் சுவாசித்த காற்றை நான் சுவாசித்தேன். அவர் நடந்த
ஏழைகள் எப்பொழு காணப்படுவார்கள். 6 சாக்குப்பை நிமிர்ந்து பானையும் தூக்கிக்கொண்டு நா நாவல் பழங்களி சென்றேன். அன் தொலைக் காட் பார்த்தேன். குளிர்கா முன்னர் கரிபோ ப பகுதியிலிருந்து
பெயர்வதை காட்
தெரியாதபடி அவை நகர்ந்தன. அப்பொ பாறையில் ஒரேெ பாட்டுக்கு உட்கார் முப்பது லட்சம் மால் நோக்கி தலைதெறி நிருபர், 'ஏன் இை
1420 காலம் 9 ஜூன் - ஆகஸ்ட் 2009

டந்தேன். ஆனால், ல இன்றுவரை நான் லை.” அவனுடைய Fாகமும் ஏமாற்றமும்
காடுத்து பேசுவதாக ட்ட கேள்விகளுக்கு திருந்த கிளையை ன்னான்.மணமுடித்த }ன அவன் தோளிலே பாடியதை என்னிடம் சரியாக அந்த நேரம் ா மகன் நித்திரை
அசைந்து அசைந்து
பரபரப்பானான். வார்த்தை மட்டுமே ந்து வந்தது. ஒட்டகம் கரெட் பெட்டியை ட்டகம் போலவே நவாஸ் நீட்டினான். ாாடித் தாளை ஒரு ரெட் ஒன்றை எடுத்து லட்டரினால் நவாஸ் தபோது இளைஞன் றுத்தான். எனக்கு காவை தோற்றுவித்த வரான பெஞ்சமின் வ நினைவுக்கு வந்தது. ளியேறிவிடுவதால்
வலைசெய்த மே வேலை குளிர்காலம் வந்தது.
pதும் வளைந்துதான் ாங்கேயாவது வெறும்
நிற்கமுடியுமா?
பத்திரிகையையும் ான் வீட்டை நோக்கி ன் மேல் நடந்து றிரவு படுக்கமுன் சியில் டிஸ்கவரி லம் தொடங்குவதற்கு ான்கள் வடதுருவப் தெற்காக இடம் டினார்கள். நிலம் கூட்டம் கூட்டமாக ழுது தூரத்தில் ஒரு யாரு ஒநாய் தன் ந்திருந்தது. உடனே எகளும் ஒரு திசையை க்க ஓடத் துவங்கின. வ இப்படி பாய்ந்து
பாய்ந்து ஒடுகின்றன? என்று கேட்டார். அதற்கு விஞ்ஞானிசொன்னார்:'அவற்றின் மரபணுக்களில் "பயப்படு என்ற தகவல் எழுதியிருக்கிறது என்று. மனிதர்கள் சிலரிலும் இப்படியான தகவல்கள் மரபணுக்களில் பதிந்து கிடக்கும் போலும் என்று யோசித்தபடி நான் அன்று தூங்கிப்போனேன்.
வருடம் தவறாமல் 365 நாட்கள் வேலை செய்த நவாஸ், அந்த வருடம் 355 நாட்கள் மட்டுமே வேலை செய்தான். நாவல் பழ பருவம் போய் குளிர்காலம் தொடங்கியபோது நவாஸ் கடைக்கு காலையில் வரும் கூட்டம் குளிராடை அணிந்து வந்தது. மாலை நேரங்களில் வீதியில் நடை பயின்றார்கள். புதுமணத் தம்பதிகளையும் சில வேளைகளில் காணக்கூடியாக இருந்தது. மணநாள் அன்று அந்தப் பெண்ணை நான் நல்லாய் பார்க்கவில்லை. அவள் மயில் தோகை விரிப்பதுபோல தோள்களை விரித்து கவர்ச்சியாக காட்சியளித்தாள். கராச்சியில் இருந்து வருவிக்கப்பட்ட நாகரிகமான பெண். அவள் நெஞ்சை முன்னேவிட்டு பின்னால் நடந்தாள். அவளுக்கு பின்னால் அவன் நடந்தான்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒரு நாள் காலை அதிசயமாக மேஜரும் வீதியில் தோன்றினார். தொளதொளத்த மேலாடையை பல்லினால் கவ்விப் பிடித்தபடி சல்வாரின் கயிற்றை இறுக்கி கட்டியவாறு அவர் நாவாஸ் கடையை நோக்கி நடந்தார். பிரசவக்கோடு போல ஒரு கறுப்பு தழும்பு அவர் வெள்ளை உடலில் விழுந்திருந்தது. அவருடைய தேகம் ஒய்வு பெற்றாலும் வயிறு முப்பதை தாண்டவில்லை. பங்களதேஷ் போரில் அவர் பெரும் சாகசம் தெய்தார் என்று கேள்விப்பட்டிருந்தேன். அவருடைய உச்சக்கட்ட வீரப்பிரதாபம் வேறு ஒன்றும் இல்லை. சிறைபிடிக்கப்பட்ட 91,000 பாகிஸ்தானியர்களின் பட்டியலில் அவருடைய பெயர் இல்லை என்பது தான்.
பத்தடி தூரத்திலேயே மேஜரைக் கண்ட நவாஸ் ஓர் எலும்பில்லாத பிராணிபோல மாற்றமடைந்தான். தவழ்வதுபோல அவரை நோக்கி ஓடினான். தையல்காரர் ஊசியை வாயிலே வைத்துக்கொண்டு பேசுவதுபோல பல்லினால் மேஜர் எதையோ சொல்ல, நவாஸ் வயிற்றை இரண்டாக மடித்து விழுந்து சிரித்தான். போப்பாண்டவர் கிரிகோரி 1582ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பத்து நாட்களை உலக காலண்டரில் இருந்து கிழித்தது போல, இங்கேயும் யாரோ அந்த வருடம் பத்து நாட்களை அழித்துவிட்டார்கள் என்று நினைத்துக்கொண்டேன். O

Page 45
மெஜிகல் ரியலிசம்
அறையின் கட்டிலில் உறங்கியும் உறங்காமலும் அரை விழிப்பு
பன்னலின் திரைச்சீலைகள் உள்ளுள்ள காற்றில் முகத்தின் மீது
இடைக்கிடை அசைகின்றன.
இருள் அறையெங்கும் உனக்கேயுரிய இனிய மணம் எனைச் சூழ்கிறது. உள்ளே உன் உருவம் இரு கரம் நீட்டி உள்ளெல்லாம் நீள்கிறது. உனது அசைவுகள் எனக்குள் காட்சியாகின்றன. நீளும் உன் கரங்கட்குள் இருளைச் சுருட்டிக் கொள்கிறாய் உன்னுடன்
ஒளியும் அறையெங்கும் சூழ ଘTଚର୍ମରof ஆகர்சித்துக் கொள்கிறாய்.
கண்ாக் கண்டே5
இறுக்க மூடிய விழிகட்கு சகலமும் சகல திசைகளி அசைகின்றன.
எந்த செக் பொயின்றுமி வண்ணப்பூக்கள் நிறைந்த புன் சிரிப்பு மட்டும் சுமக்கும் மனிதர்கள் சந்தோசங்கள் நிஜமாகி கடைஓரத்தில் புன்னகை பெரும் சத்தமொன்றில் அரண்டு எழுகிறேன் கலைந்த கனவுகளிலிருந் பல வகையான ஆயுதங் உதிர்ந்து கொண்டிருந்தன
|438 காலம் 9 ஜூன் - ஆகஸ்ட் 2009
 

கனத்து.
அந்தரங்க வெளிகளில் பகிரமுடியா நிஜங்கள் நிறைகின்றன.
பறவை தானாய்ப் பறத்தல் போன்றும்
طلی
ଗାଁt
ன்றும்
வன்முறையின்றிப் பூப்பது போ என் புன்னகை
லும்
இலகுவாயில்லை.
லா வீதிகள் 5 வீதியோர
i)
ங்கள்
மரத்திலிருந்து கழன்று விழும் அதி கனிகளாய் கனக்கின்ற நிஜங்கள்
腳 e9 西留 哪娜 脚姆 邸 雅瑟 § 3; 飓研例 少 历U Œ5因
இலவம் பஞ்சாய்
கள்
வெடித்து இலேசாவதற்கு,

Page 46
அடேலில் கைக்கு
6O) மன் தனது வாகனத்திலிருந்த இடம் காட்டும் கருவியை பார்த்தவாறு வாகனத்தை செழுத்திக் கொண்டிருந்தான். அவனுடன் பணி செய்யும் லீ இன்று கடமைக்கு வரமுடியவில்லை. அவள் வழமையாக பராமரிக்கும் மூதாட்டியை இன்று சைமன் பராமரிக்க வேண்டியிருந்தது. இடம் காட்டி 25 செமினோலில் நிறுத்தியது. தனது அடையாள அட்டையை கழுத்தில் மாட்டினான். மூதாட்டியின் கோப்பைத் திறந்து அவளைப் பற்றிய குறுந்தகவல்களை அறிந்தான். செல்வி அடேலா, வயது 76, அவசரத்திற்கு அழைக்க வேண்டிய இலக்கங்கள்: லீசா (தங்கை) 416. அலக்ஸ் (பெறாமகள்) 416. அதுவொரு பங்களா வீடு. வீட்டு ஜன்னல் கட்டில் அவளது கறுப்பு வெள்ளை நிறப் பூணை குந்தியிருந்தது. வீட்டு அழைப்பு மணியை அழுத்தினான். அவள் கதவின் பாதுகாப்பு சங்கிலியை களட்டாது கதவை திறந்து, "யாரது" எனக் கேட்டாள்.
"எனது பெயர் சைமன். சுகாதார பராமரிப்பு நிறுவனத்திலிருந்து வருகிறேன். உங்களது வழமையான பராமரிப்பாளர் லீ சுகயினம் காரணமாக வரவில்லை. எனது அலுவலகத்திலிருந்து உங்களுக்கு அழைத்தார்களா..?”
"உனது பெயர் சைமன்.? உள்ளே வா." என்றவாறு பாதுகாப்பு சங்கிலியை களட்டி கதவை அகலத் திறந்தாள்.
"வணக்கம் அடேல். நான் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல் லுங்கள்."
அடேல் சொல்லு முன்னரே பூனைக் காய் போடப்பட்டிருந்த மண்ணிலிருந்து புழுக்கைகளையும், சலம் தோய்ந்த மண்ணையும் அகற்றி அதனுள் புதிய மண்ணை கொட்டினான்.
"உங்கள் பூணையின் பெயர் என்ன?” "எமா. 12 வயதாகிறது. கனநாட்களாக வெளியில் செல்லவில்லை. அதுதான் வெளியே பார்த்துக் கொண்டிருக்கிறது"
"வெளியே விடவா."
"வேண்டாம் சை மேலாக தொலைந் வந்திருக்கிறது. சை வேண்டிய வேலை நேற்றுத்தான் வெளி JFrt Lil JT L G5d frt L. இருக்கிறது. முந்த சூப்பொன்று போட் குளிர்ப் பெட்டியில் ஒரு கிழமைக்குப் டே எதுவுமே செய் அவனுக்கு சங்கடம தது இரண்டு மண செலவளிக்க வேை சாமான்களை ஒழுங்கு வாளியிலிருந்து குப்ை அடேல் மெல்ல எழு உதவியாளர் நிற்கும்ே உடலுக்கு பயிற்சி ( நீண்ட தூரம் நடக்க அவளுக்கொரு மின் கொடுக்கப்பட்டிருந்த "சைமன் நீ ஏ போகிறாயா..? குளி சங்கள் உண்டு; வி(
"செல்வி அடேல் போட்டு தரவா.?”
"நீயும் குடிப்பா உன்னைப் பார்க்க இருப்பதாய் தெரி போட்டு இதில் வந்: "ஆமாம் அசதியா எனது வேலை நேர லீ வராததால் உங்க எடுத்துக்கொண்டே சைமன் தேனீர் ே சென்றான்.
"சைமன் நீயும் சீ "இல்லை நான் இ நடக்கிறது. அதனால் விட்டேன்.”
"உன் உறவினர் விட்டார்களா?”
1440 காலம் 9 ஜூன் - ஆகஸ்ட் 2009

O
தட்டை
மன். ஒரு கிழமைக்கு து இப்போதுதான் மன் எனக்கு செய்ய பயொன்றுமில்லை. யே போய் வந்தேன். மான்கள் எல்லாம் நாள், லீ சைனீஸ் டுத் தந்தாள். மிகுதி இருக்கிறது. எனக்கு ாதும்" ப்யாமல் இருப்பது ாகவிருந்தது. குறைந் ரிநேரமாவது இங்கு ண்டும். அங்கிருந்த குபடுத்தினான். குப்பை பகளை அகற்றினான். ந்து நடந்து திரிந்தாள். போது அவள் தனது கொடுப்பது வழமை. முடியாது. அதனால் சார சக்கரக் கதிரை წყნl. தாவது அருந்தப் ர்பெட்டியில் பழர நம்பியதை எடுத்துக்
உங்களுக்கு தேனிர்
யா..? சரி போடு. சரியான அசதியாய் கிறது. தேனீரைப் து இரு” ய்த்தான் இருக்கிறது. ம் முடிந்துவிட்டது. 1ளது வேலையையும் &lr.”
பாடுவதற்கு குசினிக்கு
னாக்காரனா?” லங்கை, அங்கு போர் இங்கு குடிபெயர்ந்து
எல்லோரும் வந்து
பா. அ. ஜயகரன்
"எனது மனைவியும் பிள்ளைகளும் இங்கு இருக்கின்றோம். உறவினர்கள் எல் லோரும் அங்குதான். எமது பெற்றோர்கள் எல்லோரும் அங்குதான்."
"போர். அது இன்னமும் அழிய வில்லை.”
"செல்வி அடேல் உங்களுக்கு எவ்வளவு சீனி போடவேண்டும்?”
"ஒரு கரண்டி போதும்." சைமன் தேனிருடன் வந்தான். அவள் சோபாக்கதிரையில்இருந்தாள்.சோபாவுக்கு அருகிலிருந்த சிறு மேசையை அவளின் அருகில் இழுத்து வைத்துவிட்டு தேனிரை அதில் வைத்தான். அடேல் சிரித்தாள்.
"என்ன. உணவகப் பராமரிப்பு நடக்கிறது?”
சைமன், தேனீர் குவளையை தட்டில் வைத்துக் கொடுத்திருந்தான்.
"பிரித்தானியர்கள் அப்பிடித்தான் கற்றுத் தந்தார்கள்."
சைமன் தனது தேனீருடன் சோபாவில் அமர்ந்தான்.
"இவ்வளவு மைல்களுக்கப்பாலும் போர் எம்மை விட்டு வைக்கவில்லை. உனது முகம் காய்ந்து போயிருக்கிறது. உனக்கு அசதியாய் இருந்தால் இதில் படு, உனது நேரத்திற்கு உன்னை ஒழுப்பி விடுகிறேன். தேனீர் நன்றாக இருக்கிறது. உங்கள் ஊர் தேயிலைதான். ஒவ்வொரு கிழமையும் நடக்கும் மூதாட்டியர் ஒன்றுகூடலுக்கு உங்கள் ஊர் மூதாட்டியர் நிறையப் பேர் வருகிறார்கள். போர் குறித்து அச்சப்படு கிறார்கள். சைமன் என்னை அந்த ஜன்னல் அருகே இருத்திவிடுகிறாயா?”
அவள் இருந்த சோபாக் கதிரையை ஜன்னல் அருகே வைத்துவிட்டு அவளை பிடித்து கொண்டு வந்து இருத்தி விட்டான்.
"எனக்கு வெளிச்சம் தேவைப் படுகிறது”
அவளின் அன்பு அவனுக்கு ஆச்சரிய மாயிருந்தது.மற்றயவீடுகள்போல் அல்லாது மிகவும் நேர்த்தியாகவே இருந்தது. 50களின் சாயல் அந்த வீட்டிலிருந்தது. அவளின்

Page 47
படுக்கை பறைக்குச் சென்று படுக்கைகளை நேர்த்தியாக விரித்துவிட்டான். விளக்கு மேசையிலிருந்த அவளின் படத்தைப்
பார்த்தான். அவன் ஒரு கனம் அசந்தே போனான். மிகவும் அழகிய இனங்குமரி கொலிவுட் நடிகைகளின் அது அஃதுெ பதின்ம வயதிலெடுத்த படமாக விருக்கக் சுடும். அவளது கண்கள் கவர்ச்சி கரமாகவிருந்தன. அழகிய நீள மூக்கு, அவளின் வசீகரத்தைக் கூட்டியிருந்தது. வதிவறைக்கு வந்தான். அவன் வெளியே பார்த்தபடி குந்தியிருந்தாள். அவளது மடியில் பூனை படுத்திருந்தது. அவளை உன்னிப்பாகப் பார்த்தான். முதுமை அவளை மாற்றியிருந்தது. அவளின் முக்கும் கண்ணின் கவர்ச்சியும் அள்வாறே இருந்தன. வழமையான வீடுகளில்
பாணியிலிருந்தான்.
சுவர்களை அலங்: அங்கே காணவில்:ை அது அவளது படுக் எதைப் பற்றியும் அக் தெரியவில்லை; நான் என்பதைப் பற்றிக்கூ முகம் முதுமைச் சு போயிருந்தது. :ை சோபாவில் அமர்ந்த "டிவி பார்ப்பதாய "நன்றி செல்வி து விரும்பவில்லை. ஒரே இருக்கிறது. நான் அ பட விரும்புகிறேன்."
அவனிருந்த சோ ஆல்பங்கள் அடுக்கட் அல்பங்களின் பழனட்
"செல்வி ஆடேல்
145 காலம் டி ஜூன் - ஆகஸ்ட் 2009
 

கரித்த படங்களை ப. ஒரேயொரு படம். கையறையில் அவள் கறை கொண்டதாகத்
என்ன செய்கிறேன் டவே, அந்த அழகிய ருக்கத்துள் மறைந்து
சமன் தேனிருடன்
பின் பார்" டேல், நான் பார்க்க வன்முறையாய்த்தான் திலிருந்து அன்னியப்
பாவிற்கருகில் ஆறு பட்டிருந்தன. அந்த ம அவனை ஈர்த்தது. இந்த ஆல்பங்களைப்
|_| ||Tiri:#~&lu'r arwr?"
"பார்க்கலாம். அவைதான் எனது மிகப்பெரிய சுமை."
அடேஸ் ஜன்னலுலீடாக வெளியே பார்த்தவாறு இருந்தாள். அதிலிருந்த ஒரு வெளிறிய கறுப்பு ஆல்பத்தை தூக்கினான். அவனது கணிப்பு சரியாகவிருந்தது. அதே பழையது. முதற் பக்கத்தில் அடேலின் குடும்பப் படம். எல்லோரும் நின்றவாறு படம் எடுக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்தின் கீழ் மேக்லாங், யாவா, டச்சு கிழக்கிந்தியா, 1937 என்று குறிப்பிடப் பட்டிருந்தது.
மத்திய மிகப்பெரிய நகராக மேக்லாங் விளங்கியது. 1818 அளவில் பிரித்தானியர்களிடம் இருந்து டச்சுக்காரர்கள் கைப்பற்றினார்கள். 1825 டச்சுக்காரரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக யாவா மக்களின் கலகம் அங்குதான்  ைம யங் கொண்டிருந்தது. அதை அடக்கியது தொடக்கம் டச்சுக்காரரின் பெரும் படைத்தளமாக மேக்லாங் விரிவடைந்திருந்தது. மிகவும் அழகிய நகரம் கிழக்கே எலோ நதியும் மேற்கே புரோகோ நதியும் ஓடிக்கொண்டிருந்தன. அதன் தெற்கே ரைடார் மலையிருந்தது மேர் பாபு மலையும் மெரபி மலையும் மறுகரைகளில் இருந்தன. மெறயி எரிமலை, நெருப்பை கக்காத போதில் புகைத்து கொண்டேயிருந் தது. மேக்லாங்கிலிருந்து அதன் நுனியை தெளிவாக பார்க்கக் கூடியதாயிருந்தது 1918இல் நகர குடிநீர் திட்டத்திற்காக நீர்த்தாங்கி கட்டப்பட்டு நகருக்கு நீர் விநியோகம் செய்யப்பட்டிருந்தது. 1927இல் நகருக்கு மின்சாரம் விநியோகிக் கப்பட்டதோடு ஆஸ்பட் தெருக்களும் போடப்பட்டிருந்தன. உலகின் மிகப்பெரிய புத்த விகாரை புரோடோர் அங்குதான் இருந்தது. இந்து பெளத்த சிற்பங்கள் உள்ளுர் வாசிகளின் இஸ் லங்களில் கானப்பட்டதோடு, டச்சு கொலணியல் வீட்டு பூத்தோட்டங்களையும் அலங்கரித் திருந்தன.
1939ஆம் ஆண்டு பாவா மேக்லாங் டச்சுப் படைத்தள இராணுவ டாக்டராக மேஜர் பாரன்ட் இனைந்திருந்தார். அவர் மனைவி ஆலின் மகள்மார் அடேல், லீசா ஆகியோரும் அம்சடாமிலிருந்து வந்து சேர்ந்திருந்தார்கள். அப்போது அடேலுக்கு 13 வயது லீசாவுக்கு 10 வயது மேக்லாங் குட்டி அம்சடாம் போல் காட்சியளித்தது. அதிகாரிகளுக்கென டச்சுக் காலனியல் வீடுகள் அமைக்கப்பட்டடிருந்தன. அதிலொரு வீட்டில்தான் மேஜர் பாரன்ட் குடும்பம் தங்கியிருந்தது. வீட்டு வேலைகளுக்கு பாவா வேலையாட்கள் அமர்த்தப்பட்டிருந்தார்கள், டச்சுக் காரர் பூந்தோட்டங்களில் அக்கறை கொண்டிருந்தார் கன் வீடுகள், பணிமனைகள் பூந்தோட்டத்தால்
ш та:Јгт зіїsйт
அவர்களது

Page 48
அழகேற்றப்பட்டிருந்தன.நூற்றுக்கணக்கில் டச்சுக் குடும்பங்கள் அங்கு வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கென கோவில்கள், பள்ளிக் கூடங்கள், வைத்தியசாலைகள் என்பன நிர்மாணிக் கப்பட்டிருந்தன. 100 வருடங்களுக்கு மேலான டச்சு ஆதிக்கத் தின் வெளிப் பாட்டை அந்நகரம் சுமந்
இணைந்து கன்ன எண்ணமாயிருந்தால் வேலைகளில் மிகுந்த வந்தாள்.
1940 மேக்லாங் ஞாயிறு பிரார்த்தை கூடியிருந்தார்கள்
புரோகோ நதிக்கரையாக அந்தத் தோ
ருந்தது. தோட்டத்திலுருந்த நூற்றுக்கை வகைகளிலும் அவற்றின் வண்ணங்களி
லயித்துப் போயிருந்தாள்.
திருந்தது. அவர்களின் வேலையாள் அடேலுக்கு ஒரு பூனைக்குட்டியொன்றை பரிசளித் தார். அதற்கு எமா எனப் பெயர் சூட்டினார்கள். அம்சடாமிலிருந்து புதிதாய் குடியேறியவர்கள் என்ற பாதிப்பு அவர்களில் காணப்படவில்லை. மலைக் குளிருந்து எழுந்து மறையும் சூரியனும், பச்சை வயல்வெளிகளும் மேக்லாங்கின் வனப்பும் அவர்களை ஈர்த்தது.
பிரதான டச்சுத் தேவாலயத்தின் அருகிலேயே டச்சுப் பாடசாலையும் இருந்தது. அடேல் பள்ளிநேரம் போக மிகுதி நேரம் தேவாலயத்திலும் நகரத்தின் பிரதான தாவரவியல் தோட்டத்திலும் தனது நேரத்தை செலவளித்தாள். அங்கே சிறுவர்களுக்கென விளையாட்டுத் திடலும் கட்டப்பட்டிருந்தது. புரோகோ நதிக்கரையாக அந்தத் தோட்டம் நீண்டி ருந்தது. அந்த தோட்டத்திலுருந்த நூற்றுக் கணக்கான பூவகைகளிலும் அவற்றின் வண்ணங்களிலும் அவள் லயித்துப் போயிருந்தாள். பூக்களை முகர்ந்தாள்; பெரும்பாலான பூக்கள் தனித்துவமான மணத்தை கொண்டிருந்தன. அவற்றை நன்கே அறிந்து வைத்திருந்தாள். பூக்களின் இதழ்களை தடவி, அதன் மென்மையில் இணைந்துஅவற்றோடுஉறவாடியிருந்தாள். வண்ணத்துப் பூச்சியாக பிறந்திருந்தால் பூக்களோடு நெருங்கி உறவாட முடியுமென கனவு கொண்டாள். அடேல் இங்கு குடியேறிய பின்பு பூக்களில் அதிக நாட்டம் கொண்டி ருந்தாள். ஞாயிற்றுக்கிழமை பூசைக்காக தேவாலயத்தை பூக்களால் இவளே அலங்கரித்தாள். பூக்கள் மட்டுமல்ல இலைகள், செடித்தண்டுகள், கொடிகள் என பலவும் பூக்களோடு தொகுத்து அலங்கரிப்பதில் அவள் கலையுணர்வு வெளிப்பட்டது. தேவா லத்தில் தேவபாக்களை பாடுவதில் அவளே முதன்மை பாடகியாய் இருந்தாள். மேக்லாங்கில் உள்ள மடத்தில்
காய்கள்,
பூக்களை மு
அலங்கரிப்புகளுக்கா பூக்களை அடேல் ெ டெய்சியும் ரோஜாவ எல்லோரும் பேசிக்ே அவளது மலர் ஆ சிறுவர்களின் கைளில் மலர் செண்டு ஒன்ன சிறுவர்களை மேய்க் பாதிரியாரும் தெ ஒகாரே அடேலின் த கொண்டிருந்தார்.இ போயிருந்தன. சே வருவுக்காக காத்திரு பூசையை ஆரம்பிக்கத் முன்சென்று பாதிரி அவர் முகத்திலும் மேலே பார்த்து இறைவனை விளித் பிரார்த்தனை நடைே முடிவில் பாதிரியா தொடங்கினார்.
"கருணையுள்ள மனதிலும் சமாதா கட்டும். இறைவனுக் செய்த குழந்தை அே மலர்கள் இன்று ே நிறைந்திருக்கிறது. ( புனிதம். அமைதி. எமக்கு நிறையைத் ஏனெனில், எமது ெ நாசிகள் ஆக்கிரமித் கூட்டத்தில் ே ஏற்பட்டது. எல் உருமாறியிருந்தன.
"இந்த நேரத்தில்: தேவைப்படுகிறது. அரசருக்காகவும் ர குடும்பத்திற்காகவு காகவும் நாம் பிரார்: படைத்த ஆண்ட களிலிருந்து எம்மை
[46 காலம் e ஜூன் - ஆகஸ்ட் 2009

யாஸ்த்திரியாவதே ா. அதனால் தேவாலய ஈடுபாட்டைக் காட்டி
டச்சு தேவாலாயம்; னக்காய் அனைவரும் அன்றைய மலர்
ட்டம் நீண்டி னக்கான பூ லும் அவள் கர்ந்தாள்.
ய் வெள்ளை, சிவப்பு தரிவு செய்திருந்தாள். ம் அதிகமாயிருந்தன. கொள்ளும் அளவிற்கு அலங்காரமிருந்தது. ல் வைத்திருப்பதற்காய் றயும் செய்திருந்தாள். கத் தெரிந்தவள் என ரிவித்தார். கேணல் ந்தையுடன் கதைத்துக் ருவர் முகமும் காய்ந்து கணல் ஒகாரேயின் ந்த பாதிரியார் தனது ந்தயாரானார்.கேணல் யாருடன் பேசினார். சஞ்சலம் தெரிந்தது. கைகளை விரித்து தார். வழமைபோல் பற்றது. பிரார்த்தனை ார் தனது உரையத்
ஆண்டவர் எல்லோர் “னத்தை உண்டாக் கு மலர் அலங்காரம் டலுக்கு நன்றி அவள் வள்ளை சிவப்பாய் வெள்ளை, தூய்மை. சமாதானம். அதுவே தேவைப்படுகிறது. நதர்லாந்து தேசத்தை துவிட்டார்கள்." பருத்த சலசலப்பு லோர் முகங்களும்
ான் எமக்கு அமைதி எமது நெதர்லாந்து ாணிக்காவும், அவர் b, அவர் குடிகளுக் திப்போம். எம்மைப் வரே, கொடுமை
காப்பாற்றும். எதிரி
களுக்கு நல்ல புத்தியைக் கொடும்"
எல்லோரும் பிரார்த்தித்தார்கள். அவர்களின் எதிர்காலம் அச்சமானதா யிருந்தது. *
1937ஆம் ஆண்டு மஞ்சூரியாை ஜப்பானியர்கள் கைப்பற்றியிருந்தார்கள். அதன் பின்னர் சீனாவை முழுமையாக ஆக்கிரமிக்க ஜப்பான் முயன்றது. சீன ஆக்கிரமிப்பால் அமெரிக்கா ஜப்பானுக்கி டையே முரண்பாடு வளர்ந்தது. ஜப்பானியர்களுக்கான மசகு எண்ணை யையும் மற்றும் ஏனைய ஏற்றுமதிகளையும் அமெரிக்கா நிறுத்தியதோடு அமெரிக்காவில் உள்ள ஜப்பானியர்களின் சொத்துக்களை முடக்கியது. ஜப்பானியரின் ஆக்கிர மிப்புக்கு மசகும் உலோகங்களும் நிறையவே தேவைப்பட்டன. அவர்களின தேவை பூர்த்தி செய்யக்கூடிய இடமாக யாவாவேயிருந்தது. யாவாவின் மசகு வளமும் உலோக வளமும் ஜப்பானுக்கு தேவைப்பட்டது. யாவாவுக்கான ஆக்கிரமிப்பை துரிதப்படுத்துமாறு பேரரசர் கீமோகீற்ரோ கட்டளையிட்டார். நெதர்லாந்து நாசிகளிடம் சென்ற பின்னர் ஜப்பானியர்கள் கிழக்காசியா மீதான தாக்குதல்களை அதிகரித்தார்கள். ஐரோப்பிய காலனித்துவம் மெல்ல மெல்ல விழத்தொடங்கியது. காலனித் துவத்திற்கெதிரான உள்ளுர் கிளர்ச்சி யாளர்களும் ஜப்பானியர்களுடன் இணையத் தொடங்கினார்கள்.
1942 மேக்லாங், யாவா; டச்சு இராணுவத்தின் உயர் பீடம் அவசரக் கூட்டமொன்றை கூட்டியிருந்தது. மேஜர் பாரனும் அழைக்கப்பட்டிருந்தார். எதிர்த்துப் போராடுவது குறித்து வாதங்கள்
நிகழ்ந்தன. இறுதியில் எந்த எதிர்ப்பையும்
காட்டாது சரணவடைவது எனத் தீர்மானிக்கப்பட்டது. ஜெனிவா ஒப்பந்த அடிப்படையில் தமக்கு பாதுகாப்பு கிடைக்குமென அவர்கள் நம்பினார்கள். ஜப்பானிய இராணுவம் மேக்லாங்கை ஆக்கிரமித்தது. டச்சுக்காரரின் கொட்டம் அடங்கியது என சுதேசிகள் ஆர்ப்பரித்து திரிந்தார்கள். ஜப்பானிய வாகனங்களும் படைகளும் நிர்வாக மற்றும் இராணுவ நிலைகளை ஆக்கிரமித்துக் கொண்டார்கள். பெண்களும் குழைந் தைகளும் தேவாலயத்தில் தஞ்சமடைந் தார்கள். நகர மத்தியிலிருந்த டச்சு ஆளுனர் ஜான் பீற்றசன் கோனின் சிலை சுதேசிகளால் அடித்து நொருக்கப்பட்டது. அந்த இடத்தில் ஜப்பானியர்கள் தங்கள்
கொடியை நாட்டி தமது அரசருக்கு
வாழ்த்துப் பாடினார்கள்.
டச்சு ஆண்கள் அனைவரும் இராணுவ முகாம்களுக்கு கொண்டு வரப்பட்டார்கள். டச்சு உயர் இராணுவ அதிகாரிகள் அனைவரும் தனியே அழைத்து

Page 49
செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டார்கள். மேஜர் பாரன்டும் விசாரிக்கப்பட்டார். இராணுவத் தகவல்கள் அனைத்தும் அவர்களிடமிருந்து எடுக்கப்பட்டன. ஆண்கள் அனைவரும் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டார்கள். பின்னர் போர் கைதிகள் முகாம்களுக்கு அனுப்பட்டனர்.
பெண்கள் அனைவரும் யோக்யா காட்டாவுக்கு போகும் வழியில் முகாம் அமைக்கப்பட்டு விடப்பட்டிருந்தார்கள். முகாமைச் சுற்றி முள் கம்பி சுருள்கள் போடப்பட்டு காவலுக்கு ஜப்பானியர்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள். அவர்களது சொகுசு வாழ்வு தொலைந்து போயிருந்தது. அனைத்து வசதிகளும் அற்றுப் போயிருந்தார்கள். அவர்கள் அனைவரும் கட்டாய வேலைகள் செய்யுமாறு பணிக்கப்பட்டார்கள். சுகாதார வசதிகள் இன்மையால் வாந்தி பேதி, காசம் போன்ற நோய்கள் பலரைப் பீடித்தது. தினமும் ஒருவரென இறந்து கொண்டிருந்தார்கள். தகுந்த உணவின்மையால் அனைவரும் உருக் குலைந்திருந்தார்கள். பாதிரியார் மட்டுமே வெளியே சென்று வரக்கூடியதாயிருந்தது. ஞாயிறு மட்டுமே பிரார்த்தனைக்கு அனுமதியளிக்கப் பட்டிருந்தது. பிரார்த்தனைக்கான ஒழுங்களை அடேலே செய்து வந்தாள். பாதிரியாரின் வெள்ளை யுடைய மண்காவி படிந்து துவைக்காமலே இருந்தது. அங்கிருந்தவர்கள் போல் அவருக்கும் மாற்றுத் துணியெதுவும் வழங்கப்படவில்லை. போர்க் கைதிகளுக்கு ஜெனிவா பிரகடனத்தின்படி ஆன வசதிகள் செய்யவேண்டும் என்று ஜப்பானியர்களை பாதிரியார் கேட்டார். அன்றுதான் அவர் முதற்தடவையாக மூக்குடைபட்டு வந்தார். மக்களுக்காய் துன்பத்தை சுமந்த இறைவா நானும் துன்பத்தை சுமக்கத் தயார் என்று, மூக்கை பொத்தியவாறு முகாம் வந்தார் பாதிரியார். டச்சு காலனிய வீடுகள் அனைத்தையும் ஜப்பானியர்கள் தங்கள் தேவைகளுக்காக மாற்றியிருந்தார்கள்.
சிறுவர்கள் கல்வியை இழந்தார்கள்; சிறு பிராய குறும் புத்தனங்களை இழந்தார்கள். ஆயினும் முகாம்களுக்குள் கிடைக்கும்பொருட்களைவைத்துஅவர்கள் ஏதாவது விளையாடிக் கொண்டிருந்தனர். அடேல் தனது பூணை எமாவையும் தன்னோடு கொண்டு வந்திருந்தாள். அது எப்போதும் அவளுடனேயே திரிந்தது. அவளின் அரவணைப்பிலேயே படுத்தது. அந்தப் பூணை சிறுவர்களுக்கு உற்சாகத்தை அளித்திருந்தது. சிறுவர்களின் அரவணைப்பு அதற்கு நிறையவே கிடைத்தது. அடேல் சிறுவர்களை திரட்டி அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தாள். அழகிய வண்ணத்துப் பூச்சியைப் பற்றிய பாடலை அவள் பாடினாள்.
பூப்பூவாய் பறந்து( பூச்சி.
எத்தனை பூக் வண்ணத்துப் பூச்சி.
பூவின் வண் 6 சூழ்ந்ததா.?
இல்லை உன் சூழ்ந்ததா.?
உன்னோடு பறந்து உன் இறகுகளை வண்ணத்துப் பூச் உன் இறகுகளை பூ இதழ்களில் இ உன் இறகுகளை அவளோடு சேர்ந் பாடினார்கள்.
1943டச்சுப்பெண்க கைதிகளும் முன்றலில் விடுக்கப்பட்டது. எள் வந்து அமர்ந் தார்க் பெண்கள் பிரிக்கப்பட வயது தொடக்கம் வயது வரையிலான வரிசையாக நிறுத்தப்ட மேற்பட்ட பெண்கள் உள்ளவர்கள் அனைவ மீளவும் அனுப்பப் எமா அடேலின் க நின்றது. லீசா ஒட பிடித்துக்கொண்டு மு முள்ளு வேலிகளு நடப்பதை அனைவரு நின்றார்கள். ஏதோ அ எதிர்பார்த்தார்கள் வண்டியும் ஜீப்பும்
இருந்த அதிகாரி
பெண்களையும் ே பார்த்தபடிவந்தான்.அ பின்னர் ஒவ்வொரு
பெண்கள்
L JL - L 6oT j... 6 அதிகாரி, அ பிரார்த்தித்
வண்டியில் ஏற்றப்ப ஏற மறுத்தபோது அனைவருமே தம் எதிர்ப்பைத் தெரிவி அடேல் முன்னால் இறைவனைப்பிரார்த் வண்டிக்குள் ஏற்றின
* எங்களை எ
செல்கிறாய். மிருகங்க
|478 காலம் த ஜூன் - ஆகஸ்ட் 2009

போகும்வண்ணத்துப்
கள் பார்த்தாய்
ண ம் உன் னை ச்
வண்ணம் பூவைச்
து திரிய எமக்குத்தா.
சியே
6TLDég5 5.T. ருந்து திரிய எமக்குத் தா." ந்து குழைந்தைகளும்
5ள்முகாம் அனைத்து ) கூடும்படி அழைப்பு ஸ்லோரும் முன்றலில் கள். வயதுவாரியாக ட்டார்கள். பதினாறு இருபத்தியைந்து பெண்கள் தனியாக பட்டனர். நூற்றுக்கும் இருந்தார்கள். மிகுதி பரும் முகாம்களுக்குள் பட்டனர். பூணை ாலை சுற்றியபடியே டிப்போய் அதைப் மகாமுக்குள் வந்தாள். க்குள்ளால் அங்கு ம் பார்த்துக்கொண்டு அவலத்தை அவர்கள் ா. இரண்டு ட்ரக் வந்தன. ஜீப்பில் இறங்கி ஒவ்வொரு மேலிருந்து கீழாக அவன்கண் சைகையின் பெண்களாக ட்ரக்
கத்தினாள். அதிகாரி அவள் முகத்தில் ஓங்கி அறைந்தான். வாழ்வில் முதற் தடவையாக அறைவாங்கியிருந்தாள்.அதன் தாக்கத்தில் நிலைகுலைந்து போயிருந்தாள். இரண்டு டரக் வண்டிகளும் நிறைந்தன. முகாம்களுக்குள்ளிருந்து பெண்கள் ஒலமிட்டார்கள். பெண்களின் தாய்மார் ஒலமிட்டு கத்தினார்கள்.
"எங்கள் குழந்தைகளை விடுங்கள் மிருகங்களே."
அவர்கள் ஒலங்கள் அனைத்தும் முள்ளுக்கம்பியைத் தாண்டி வரவேயில்லை. ஆத்திரத்தில் அவர்கள் களைத்துப் போனார்கள். மந்தைகள் போல் எல்லாரும் ஏற்றப்பட்டார்கள். நகரின் மத்தியிலிருந்த டச்சு காலனிய வீட்டுக்கு முன்னாள் ட்ரக் நின்றது. ஆறு பெண்களை அங்கே இறக்குமாறு அதிகாரி உத்தரவிட்டார். அடேலும் அங்கு இறக்கப்பட்டாள். மிகுதிப் பெண்களுடன் ட்ரக் வண்டிகள் புறப்பட்டன.
அந்த வீடு இரண்டு மாடிகளைக் கொண்டிருந்தது. கீழே கேளிக்கை நிலையமாக மாற்றப்பட்டிருந்தது. ஜப்பானிய உயர் அதிகாரிகளுக்கான பாலியல் கேளிக்கை நிலையம் அது. கீழ்தளத்தில் அதிகாரிகளுக்கான மதுச்சாலை, உடல் மசாஜ், சோனா குளியல் என்பன இருந்தன. உள்ளுர் ஆண்களும் பெண்களும் அங்கு வேலைக்கு அமர்த்தப் பட்டிருந்தனர். இவர்களில் பலர் டச்சுக் கலப்பானவர்கள். நகர மத்தியிலிருந்து எலோ ந்தி நோக்கிச் செல்லும் கிழக்கு வீதி கேளிக்கை வீதியாக டச்சுக்காரர்களால் மாற்றப்பட்டிருந்தது. டச்சுக் கலப்பானவர் கள் அந்த வீதியை ஒட்டியே வாழ்ந்து வந்தார்கள். நகரத்தை ஒட்டிய இடங்களில் நல்ல உணவகவகங்களும் பார்களும் கேளிக்கை நிலையங்களும்
ஒவ்வொருவராக ட்ரக் வண்டியில் ஏற்றப் ரற மறுத்தவர்கள் தாக்கப்பட்டார்கள். புடேல் முன்னால் வர, அவள் இறைவனைப் தாள். அவளையும் ஏற்றினார்கள்.
ட்டனர். பெண்கள் தாக்கப்பட்டார்கள். மால் முடிந்தவரை த்தார்கள். அதிகாரி வந்தான். அவள்
தித்தாள்.அவளையும் ார்கள். ங்கே கொண்டு
நிளே” என்று அடேல்
அமைக்கப்பட்டிருந்தன. வீதியின் கிழக்கே செல்லச்செல்ல பாலியல் பார்கள், துகிலுரி நடனங்கள், மசாஜ் நிலையங்கள் என நிறையவேயிருந்தன. இவை பொதுவாக டச்சு கலப்பினத்தவர்களாலே நடாத்தப் பட்டு வந்தன. டச்சு இராணுவத்தினரின் இச்சைகளைப் போக்குமிடமாக கிழக்குத் தெரு இருந்து வந்தது. அங்கிருந்து பலர் ஜப்பானிய கேளிக்கை நிலையங்களுக்கு

Page 50
கொண்டு வரப்பட்டார்கள். அவர்களில் ஒருத்தியான எலனோர் ஆறு டச்சுப் பெண்களையும் பராமரிக்க நியமிக்கப் பட்டிருந்தாள்.
அடேலையும் மற்றய பெண்களையும் குளிக்குமாறு அதிகாரிகட்டளையிட்டான். எலனோர், அவர்கள் மாற்று வதற்கு புதுத் துணிகளைக் கொடுத்தாள். அவர்கள் அச்சத்திலிருந்து மீளவில்லை. ஆயினும் மறுப்பைத் தெரிவிப்பதற்கு மறக்கவில்லை. மறுப்பு தெரிவிக்கும் போதெல்லாம் மிக மோசமாகத் தாக்கப் பட்டார்கள்.
"உங்களை கொல்வதற்காக இங்கே கொண்டுவரவில்லை. நீங்கள் முரண்டு பிடித்தால் அதுவும் நடக்கும்" என அதிகாரி தனது வாளை உருவினான். பெண்கள் குளியறைக்குள் சென்றார்கள். குளியலறை ஜன்னலுலீடாக மெறயி மலை தெரிந்தது. நெருப்பை கக்கும் அந்த மலையை அவர்கள் பார்த்தார்கள். அது புகைத்துக் கொண்டிருந்தது. அவர்கள் மனம் எரிந்து கொண்டிருந்தது. அவர்கள் வெளியே வரும்வரை வாசலில் நின்றான் அதிகாரி அவர்கள் குளித்ததும் மல்லிகை யாமத்தை பெண்கள் மீது தெளித்தாள் எலனோர். அவன் ஒவ்வொரு பெண்களையும் முகர்ந்து பார்த்தான். அது அவர்களுக்கு மிகுந்த வெறுப்பை ஏற்படுத்தியது. அனைவரையும் அழைத்துக்கொண்டு கீழ்தளத்திற்கு வந்தான்.கீழ்தளம்புகையிலைப்புகையாலும் கஞ்சா புகையாலும் நிறைந்திருந்தது. அவர்களைக் கண்டதும் கீழ்தளத்திலிருந்த ஜப்பானியர்கள் ஆர்ப்பரித்தார்கள். பார்வைப் பொருள்போல் ஆறுபேரும் நிறுத்தி வைக்கப்பட்டனர். அதிகாரிகள் ஒவ்வொருவராய் அவர்கள் அருகில் வந்து அவர்களைப் பார்த்து வந்தார்கள். பெண்கள் பயத்தில் ஒடுங்கியிருந்தார்கள். அவர்களைக் கொண்டுவந்த அதிகாரி அடேலை தன் பக்கம் இழுத்து, "இது எனது ஒர்க்கிட் பூ. இதோடுதான் படுக்கப் போகிறேன். இன்று அதிகாரிகளுக்காக டச்சு சரக்குகளை கொண்டு வந்துள்ளேன். இந்த டச்சுப் பூக்களோடு புணருங்கள்" என்றான்.
அதன் பின் ஒவ்வொரு அதிகாரிகளும் மற்றைய பெண்களுக்கும் ஒவ்வொரு பூவின் பெயர்களைச் சூட்டினார்கள். அவர் களுக்கு பலாத்காரமாக முத்தமிட்டார்கள். அவர்கள் மறுத்தபோதெல்லாம்கன்னத்தில் அறைந்தார்கள்.
"இன்னும் கன்னத்தில் அறை இன்னும் அறை.” அதிகாரிகள் கூச்சலிட்டார்கள். ஆறு அதிகாரிகளும் அந்த பெண்களை அழைத்துக்கொண்டு மேல் மாடிக்குச் சென்றார்கள். அவர்களின் அறைகளில் பூக்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. அன்றிலிருந்து அந்த பூக்களின் பெயர் களாலேயே அழைக்கப்பட்டார்கள்.
ஒர்க்கிட்அறைக்குள் அடேலைதள்ளினான்
அதிகாரி அந்த அ6 எரிந்து கொண்டிரு "உனது உடைகை என்றான் அதிகாரி
"நீ இப்படிச் ஜெனிவா” என்றதும் அறைந்தான். அவ6 சிவந்து போயிருந்த கூறிக்கொண்டு மூை "எழும்பு" என்றவாறு பிடித்துநிறுத்தினான் அவளது ஆடைக அவள் மறுத்த டே அறைந்தான். : வீசினான். "உன்னா? கேட்டவாறு தன கட்டிலில் குத்தினா என்று ஒலமிட்ட திரும்பிப்படு” எனக் பிடுங்கி அவளது மு "திரும்பப் போகிற என்று கேட்டவாறு அவள் கத்தினாள் மூர்க்கமாக பலாத் மூர்க்கமாகப் புை வலியால் கத்தினாள் அவள் உடல் முழுவ வெட்கத்தாலும் ஆத்திரத்தாலும் பல "கர்த்தரே எம்மைக் வேண்டினாள்.உடல் அவன் கடித்திருந்த இரத்தம் வெளியேற அவளுக்கு குளியறை போல் இருந்தது. எல் அகற்றவேண்டும் ே அறைவிட்டு போ குளியறைக்கு ச்ெ பெண்களும்அங்குநி
அவன, புணர்ந்தால் இந்திரியம்
அவமானத்
அவர்களை சூழ்ந்திரு கட்டிப்பிடித்து அ( உடல்களும் காயங்க நீண்ட நேரம் குளி அழுக்குகளும் இன் என்று நினைத்து கு அந்த இரவே ஆ இரவுகள் பயங்கர சில இரவுகளில்
1489 காலம் e ஜூன் - ஆகஸ்ட் 2009

றைக்குள் மின்விளக்கு ந்தது. )ள களட்டு. ஒர்க்கிற்”
செய்ய முடியாது. அவளது கன்னத்தில் ாது இரு கன்னமும் ன. முடியாது என்று லக்குள் ஒடுங்கினாள். அவளின் மயிரைப் ா. வலியால்கத்தினாள். ளை பிடுங்கினான். பாதெல்லாம் அவன் தூக்கி கட்டிலில் ல் முடியாதா” என்று து வாளை உருவி ான். அவள், "ஐயோ" ாள். "திரும்பிப்படு, கத்தினான். வாளைப் மதுகைத் தடவினான். ாயா. இல்லையா..?” முதுகில் அறைந்தான். ". அவன் அவளை ந்காரப்படுத்தினான். ணர்ந்தான். அவள் அவனின் இந்திரியம் தும் கிடந்தது. அவள் அவமானத்தாலும் மாக கத்தி அழுதாள். காப்பாற்றும் என்று வலித்தது.முலைகளை ான். யோனியிலிருந்து றிக் கொண்டிருந்தது. }க்கு செல்லவேண்டும் லா அழுக்குகளையும் பாலிருந்தது. அவன் யிருந்தான். அவள் Fன்றாள். ஏனைய
ன்றார்கள்.அவமானம்
வல்லுறவுக்கு உற்படுத்தப்பட்டார்கள். இரவுகள் இல்லா உலகொன்றைத் தா' என அடேல் கர்த்தரிடம் மன்றாடினாள். அவர்கள் அவமானங்கள் ஆத்திரமாகியது. அழுவதை நிறுத்தினார்கள். ஜப்பானியர் கள் கன்னத்தில் அறையும் போதெல்லாம் அது வலிக்கவில்லை.
ஒவ்வொரு கிழமையும் அவர்களை பரிசோதிப்பதற்கென டாக்டர் ஒருவர் நியமிக்கப்பட்டார். எந்த மறைப்பும் அங்கு இருக்கவில்லை. பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு பரிசோதிக்கப் பட்டார்கள். அவன் பரிசோதிக்கும் போதும் ஜப்பானியர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வலியை போக்க மாத்திரைகளைக் கொடுத்தான். டாக்டர் அடேலின் அறைக்குள் வந்தான்.
"டாக்டர். எனது தந்தையும் ஒரு டாக்டர். நீங்கள் படித்தவர். இவர்கள் எங்களை மிருகங்கள் போல் நடத்துகிறார் கள். ஜெனிவா உடன் படிக்கையின்படி இவர்கள் எம்மை இப்படி நடத்த முடியாது. உங்கள் உயர் அதிகாரிகளுக்கு சொல்லி எங்களுக்கு விடுதலை வாங்கித் தாருங்கள்” என்றாள் அடேல்.
அவன் எதுவுமே சொல்லவில்லை. "படு உன்னை பரிசோதிக்க வேண்டும் என்று அவளது ஆடைகளை களைந்தான் பின் அவளை பலவந்தப்படுத்தினான்.
"நீயொரு டாக்டர். என்னை ஒன்றும் செய்யாதே" எனக் கத்தினாள்.
அவன், அவளை வல்லுறவு கொண் டான். அவள் குளியலறைக்குள் ஓடினாள் அவமானம் தளாது கத்தினாள் ஜன்னல்களுக்கூடாக மெறயி மலை தெரிந்து கொண்டிருந்தது.
"ஏன் புகைக்கிறாய். ஏன் புகைக்கிறாய். குமறு. குமறு. தீயைக் கக்கு. தீயைக்
அவளை மூர்க்கமாக பலாத்காரப்படுத்தி ன். அவள் வலியால் கத்தினாள். அவனின் அவள் உடல் முழுவதும் கிடந்தது. அவள் தாலும் ஆத்திரத்தாலும் அழுதாள்.
ந்தது.ஒருவரை ஒருவர் ழதார்கள். எல்லோர் ளால் நிறைந்திருந்தன. ரித்தார்கள். எல்லா rறோடு போய்விடும் ளித்தார்கள். ஆனால், ரம்பமாகவிருந்தது. த்தைக் கொடுத்தன. பலரால் பாலியல்
கக்கு” என ஆத்திரம் கலையும் வரை கத்தினாள். அவளின் உள்ளத் தீயை கக்க முடியாது மெறயி மலை புகைத்துக் கொண்டேயிருந்தது.
"கர்த்தரே எனது அவமானங்களையும் துன்பங்களையும் நீரே ஏற்றுக்கொள்ளும்" என வேண்டிக்கொண்டே சமாதான மானாள். ஒவ்வொரு முறையும் பரிசோதிக்க
வரும்போதும் டாக்டர் அவளோடு

Page 51
வல்லுறவு கொண்டான். இரவு மட்டுமல்ல பகலும் பயத்தைக் கொடுத்தது.
பெண்கள் சிலர் கருத்தரித்திருந்தனர். கருவை கலைக்க மருந்துகள் கொடுக்கப் பட்டன. அவர்கள் ஆரோக்கியமின்றி இருந்தார்கள். நோய்வாய்ப் பட்டார்கள். அவர்களின் மருந்துகள் பெண் களோடு ஒத்துழைக்கவில்லை. போதை மருந்துகள் கொடுக்கப்பட்டன. நோய்வாய்ப்
இரையாக்கும் சப்தம் கொண்டது.
"எம்மவர் செய்த பா வேண்டுமா..?
"யாரின் பாவங்கள் வேண்டாம். எல்லா பெண்கள்தான் சு. இங்கிருந்து போய்விடு உங்களோடு படுக்
மற்ற பெண்களின் உடல்நிலையும் மே இருந்தது. "எல்லாப் பூக்களும் உதிர்ந்: அவர்களை இனிஒன்றுமே செய்யமுடியாது
அதிகாரி.
பட்டிருந்தபோதும் பாலியல் வல்லுறவுக்கு உற்படுத்தப்பட்டார்கள். அவர்கள் சோர்ந்து போயிருந்தார்கள். அவர்களின் பிரார்த்தனைகள் எதும் பலிக்கவில்லை. எந்த வேண்டுதல்களும் அவர்கள் மனங்களில் தோன்றவில்லை. அவர்கள் வாயிலிருந்து சொற்கள் வருவதற்குக்கூட உடலில் வழுவிருக்கவில்லை.
எலனோர் அடேலின் அறைக்குள் வந்தாள். "அடேல் நீயேன் முரண்டு பிடிக்கிறாய். அவர்கள் உன்னை கொலை செய்யப்போவதாய்பேசிக்கொள்கிறார்கள். கண்ணே உனக்கு இது பிடிக்காது என்பது தெரியும். உனது உயிரை காப்பாற்றிக் கொள்"
நீயொருவேசி. எம்மையும் வேசியாடச் சொல்கிறாயா.?”
"நானும் வெறுப்புடனேயே இந்த தொழிலுக்குள் அமிழ்த்தப்பட்டேன். இது எனது குடும்பத் தொழில். எனக்கு வாழ்வு அதுவாகிவிட்டது. ஆனால், உங்களுக்கு வேறு தெரிவுகள் உண்டுதானே. நான் உனது அக்கா போலவே சொல்கிறேன். நீ வாழ வேண்டியவள்"
எலனோர் பாடலொன்றை பாடத் தொடங்கினாள். அது அவளின் பாட்டி அவளுக்கு சொல்லிக் கொடுத்தது.
"டச்சுக்காரச் சீமானே சிதைச்சுப் போக வந்தீரே தலைகிறங்காப் பெண்ணை தரிசாக்கிப் போனிரே துப்பாக்கி வேட்டுவைச்சு ஆடை கலைச்சுப் பார்த்தாயே தீண்டா முலையெல்லாம் பல்லுக் காயம் வைத்தீரே சிரைக்காத யோனியெல்லாம் ரணமாக்கிப் போனிரே” . எலனோர் பாடி முடிந்ததும் அந்த அறையில் மெளனம் குடிகொண்டது. விளக்கு ஒளிக்குவரும் பூச்சிகளை பல்லி
எலனோரும் அதை ஆமோதி
வெறுப்பு வந்துவிடு புதிசு தேவைப்படும். போய்விடுவீர்கள். உள இங்கேயே விட்டுவிடு. சொல்லி முடிக்க, அணைத்துக்கொண்ட
அவர்கள் அங்கு ஆறு மாதங்களுக்கு அடேல் இருமுறை கலைக்கப்பட்டிருந் மாதப்போக்கு நீடித் இருந்தது. அவள் உ மோசமாயிருப்பதா உடலுறவு கொள்ள டாக்டர் பணித்தான். வேண்டினாள். என தா என்று மன்றா நோயாளியாகவே வை வேண்டினாள்.
மற்றய பெண்களி மோசமாகவே இரு பூக்களும் உதிர்ந்து வி வைத்து இனி ஒன்றுே என அதிகாரி சொன் அதை ஆமோதித்தால் "இந்த வார ே முகாமுக்கு அனுப்ப அடேலின் அறை அதிகாரி அவர்களை இருக்கவில்லை. அ! அகன்ற பின்னர், எல் அறைக்கு சென்றா தன்னை மறைக்ககூ நிர்வாணமாகக் கிட ஆடைகளை அணிவி
"கண்ணே உனக்கு நீங்கள் இந்த வாரம் உ செல்லப் போகிறீர்கள் விட்டான்” என்றாள். வரும் மகிழ்ச்சி அடை
|49 காலம் 9 ஜூன்- ஆகஸ்ட் 2009

மட்டுமே கேட்டுக்
ாவத்தை நான் சுமக்க
ளை யாரும் சுமக்க ப் பாவங்களையும் மக்கிறார்கள். நீ நிவாய். தொடர்ந்து க அவர்களுக்கு
ாசமாகவே துவிட்டன. "என்றான் த்ெதாள்.
ம்ெ. அவர்களுக்கு நீங்கள் இங்கிருந்து னது அவமானத்தை ” என்று எலனோர் அடேல் அவளை -fTait. கொண்டுவரப்பட்டு ந மேல் ஆகியது. கருத்தரித்து கரு த்தாள். அவளின் தது. சீரற்றதாவும் டல் நிலை மிகவும் ால் அடேலுடன் வேண்டாமென்று அவள் இறைவனை க்கு நோய்களைத் டினாள். என்னை த்துக் கொள் என்று
ன் உடல் நிலையும் ருந்தது. "எல்லாப் பிட்டன. அவர்களை மே செய்யமுடியாது” னான். எலனோரும் it. மே அவர்களை லாம்” என்றவாறு க்குள் சென்றான் எதிர்க்க உடல்வழு திகாரி அங்கிருந்து பனோர், அடேலின் ள். ஆடைகளால் ட வலுவில்லாமல் ந்தாள். எலனோர் த்துவிட்டாள். விடிவு வந்துவிட்டது. ங்கள் முகாம்களுக்கு ா. அதிகாரி சொல்லி பெண்கள் அனை டந்தார்கள்.
"எலனோர், எங்களுக்கு ஆறு கைக் குட்டையும் பின்னல் ஊசியும் நிற நூல்களும் தருவாயா” என அடேல் கேட்டாள். அவர்கள் வேண்டியதை அவள் கொடுத்தாள். அறுவரும் மாறி மாறி தங்களது பெயர்களை அந்த கைக்குட்டையில் தைத்தார்கள். ஒவ்வொரு கைக்குட்டையிலும் அறுவரின் பெயர்களும் இருந்தன. தமது கைக்குட் டைகளை எடுத்துக் கொண் டார்கள். தமது கண்களில் வடிந்த கண்ணிரை அதனால் துடைத்தார்கள். S. "எமது துயர் நிறைந்த நாட்களின் சரட்சியாக இந்த கைக்குட்டை எம்முடன் என்றும் இருக்கட்டும்" என அடேல் சொன்னாள்.
எல்லோரும் குளித்து புதிய ஆடை களை அணிந்தார்கள். எலனோர் வந்து அனைவருக்கும் முத்தம் தந்தாள்.
"நான் கூறியதை ஞாபகப்படுத்துங்கள். உங்கள் அவலங்களையும், அவமானத் தையும் இவ்விடத்திலேயே புதைத்து விடுங்கள். உங்கள் எதிர்காலத்திற்கு என் வாழ்த்து” என எலனோர் கண் கலங்கியிருந்தாள்.
அவர்களுக்காக ட்ரக் வண்டி வந்தது. அதில் அவர்கள் ஏற்றப் பட்டார்கள். அவர்களின் கைகளில் கைக் குட்டை யிருந்தது. முகாமை நோக்கி ட்ரக் புறப்பட்டது. அவர்கள் அந்த வீட்டை திரும்பியே பார்க்கவில்லை. ஆனந்தத்தில் கண்ணிர் பெருகியது. கைக்குட்டையால் கண்களைத் துடைத்தார்கள். முகா முக்குள் வந்ததும் தாயைத்தேடி ஓடி அரவணைத்துக்கொண்டு அழுதாள். மகிழ்ச்சியும் அவமானமும் கூடியிருந்தது. இரவு தாயின் மடியில் படுத்திருந்தாள். அவளுக்கு நடந்த அவமானங்களை தாயிடம் சொன்னாள்.
"என் குழைந்தையே அனுபவிக்ககூடாத துன்பங்களை அனுபவித்துவிட்டாயே" எனத் தாய் அரவணைத்துக் கொண்டாள். அன்றைய இரவு தூங்காமல் இருவரும் அழுது கொண்டிருந்தார்கள்.
"என் செல்லமே! உன்னுடைய எல்லா துன்பங்களும் அவமானங்களும் இன்றோடு முடிந்தது. இது உன்னிடத் திலும் என்னிடத்திலும் இருக்கட்டும். எங்களுடனேயே அது சமாதியாகட்டும்" என்று சொல்லியவாறு அடேலின் கண்களைத் துடைத்தாள். பூணை எமா அவளை நக்கியபடியே அவளுடனேயே இருந்தது. இரவுகளில் தாயின் துணையுடனேயே இருந்தாள். அவளின் மனம் நித்தம் இறைவனை துதித்துக் கொண்டிருந்தது. அவள் கன்னியாஸ்த் திரியாகும் தனது எண்ணத்தை கைவிட வில்லை. பாதிரியாரைச் சந்தித்து தனக்கு நடந்தவைகளைக் கூறினாள்.
"மகளே எல்லாத் துன்பங்களிலிருந்தும்

Page 52
ஆண்டவன் உன்னை காப்பாற்றி விட்டார். உனது மனதால் நீ தூய்மையானவள். உனக்கு நடந்தது கறையல்ல. அது ஈரம். காய்ந்துவிடும். கர்த்தர் என்றும் உன்னுடன் இருப்பார். உனது மனதுக்கு அமைதி வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்." என்றார் பாதிரியார். அவள், தான் கன்னியாஸ்த்திரியாகும் விருப்பை பாதிரி யாருக்கு தெரிவித்தாள். அவர் நின்று யோசித்தார்.
"அந்த சித்தம் இறைவனுக்கு இல்லைப் போல் தெரிகிறது. அது அவ்வளவு நல்லதில்லை என்றே எனக்குப்படுகிறது. உனது விருப்பை மறந்துவிடு.” என்றவாறு பாதிரியார் நகர்ந்தார்.
அடேலைக் கண்டதும் முகாமிலிருந்த சிறுவர்கள் குதூகலத்தில் இருந்தார்கள். பாடல் சொல்லித் தருமாறு குழைந்தைகள் கேட்டார்கள். அவள் பாடினாள்.
"வண்ணத்துப்பூச்சி சிறகடித்து பறந்தது
அது இருப்பதற்கு பூவொன்றும் கிடைக்கவில்லை.
அது பூக்களை வெறுத்தது. அது பூக்களை வெறுத்தது" எனப் பாடினாள்.
"ஏன் பூக்களைப் வெறுத்தது?” என குழந்தைகள் கேட்டார்கள். அவள் பதில் சொல்லாமல் எழுந்து சென்றாள்.
"வண்ணத்துப்பூச்சியே உன் சிறகைத்
Te :
Fax :
5.T.
உன் சிறகைத் த நாம் பறப்பதற்கு 2
சிறுவர்கள் பாடிக்ெ பூக்களை பார்க்கு
அதிகாரிகள் அவள் ( பூக்களின் மணங்
அதிகாரிகளின் அவள் மூக்கைத் தோன்றும் போதெல் அவளை சூழ்ந்து ஒ அழைத்துக் கொண் மனம் கலைத்தது வெறுத்தாள்.
1945இல் ஜப்ப கூட்டுப்படையினர் நாசிகளும் தோற்க நெதர்லாந்தை கே மீட்டனர். மேஜ குடும்பத்தோடு நெத தார். அம்சடாமில் நாட்களில் லீசாவுக்கு சாஜன்ட் றொபேர்ட ஏற்பட்டது. இருெ ரொரன்டோவுக்கு 1950இல் மேஜர் பா மகள் அடேலும் குடிபெயர்ந்தார்கள். சைமன் ஆல் முடிந்திருந்தான்.
Supercare Pharmacy
3228 Eglinton Ave. East Scarborough ON M1J 2H6
416 298 3784
416 298 3052
COntact: RA
|500 காலம் 9 ஜூன் - ஆகஸ்ட் 2009
 

T. உன் சிறகைத்தா." என காண்டிருந்தார்கள். நம் போது ஜப்பானிய முன் தோன்றினார்கள். களாய் ஜப்பானிய வியர்வை நெடில் துளைத்தது. பூக்கள் லாம் ஜப்பானியர்கள் ர்க்கிட் என அவளை டிருந்தார்கள். அவள் அவள் பூக்களை
ானியப் படைகளை வெற்றி கொண்டனர். கடிக்கப்பட்டார்கள். னேடியப் படைகள் ர் பாரன் தனது நர்லாந்தை வந்தடைந் ) அவர்கள் இருந்த ம் கனேடிய இராணுவ ட் கெலருக்கும் காதல் வரும் திருமணமாகி குடிபுகுந்தார்கள். ரன், மனைவி ஆலின்,
ரொரன்டோவுக்கு
பங்களை பார்த்து ஆயினும் பழைய
PharmaCrace Drug Mart
3850 Finch Ave. East
Scarborough ON M1T 3J6
416 267 9900
416 267 18OO
Te :
Fax :
R
M, Pharmacist
ஆல்பம் அவனை மீண்டும் ஈர்த்தது. அந்தப் படங்களின் காலமும் அதன் பின்னணியும் அவனைக் கவர்ந்தன. அவை எதையோ சொல்லிக் கொண்டிருப்பதாய் உணர்ந்தான். மீண்டும் அந்த ஆல்பத்தை பார்த்தான். அதன் இறுதி பக்கத்தில் ஒரு கைக்குட்டை மடித்து பிளாஸ்த்திரிக் பைக்குள் வைக்கப்பட்டிருந்தது. அதை பார்க்க வேண்டும் போலிருந்தது. அடேலைப் பார்த்தான். அவள் வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். கைக் குட்டையை எடுத்து விரித்தான். அடேல். லீஸ். ஜேன். ஆலி. கிரேஸ். பேதா. என ஆறு பெயர்கள் பின்னப்பட்டிருந்தன. கைக்குட்டையை மீண்டும்மடித்துபைக்குள் வைத்து ஆல்பங்களை அடுக்கினான்.
"இரவு வருகிறது. இந்த சோபாக் கதிரையை வழமையான இடத்தில் வை. அதன் அருகே அந்த தொலைபேசியை எடுத்து வை. நான் லீசா வுடன் கதைக்கவேண்டும்"
சைமன் அவளை இருக்கையில் அமரச் செய்துகொண்டு அடேலைப் பார்த்தான். அவள் முகமும் இறுகி யிருப்பதை அவதானித்தான். அடேல் பூணையை அழைத்து தனது மடியில் இருத்திக்கொண்டு, "சைமன் இப்போ நீ போகலாம்” என்றாள்.
அதுவொரு கடுமையான உத்தரவாக அவனுக்குப்பட்டது. O

Page 53
சொல்லப்படா
லகதத்தின் வரலாறு பெரிதும் O உடையோர்களில் வரலாறாகவே எழுதப்படுகிறது. காலங்கள் மன்னர்களின் பெயரால் அறியப் படுகின்றன; தேசங்களை இயக்கும் சராசரி மாந்தர்கள் வரலாற்றில் சொல்லப் படாமலேயே மறைந்துபோகிறார்கள். தகவல் நுட்ப காலமான இன்றோ உலகம் வல்லரசுகளைப் பற்றியதாகவும், வல்லரசுகளின் வார்த்தைகளிலுமே சொல்லப்படுகிறது. பின்காலணியாதிக்க, இரண்டாம் உலகப்போரின் பிறகான வரலாற்றில், அமெரிக்கா பின் திரண்ட மூலதனத்துவ நாடுகளையும், சோவியத் பின் திரண்ட கம்யூனிஸ் நாடுகளையும் மாத்திரமே உள்ளடக்கியதாகவும், அவற்றின் நிகழ்வுகள் மாத்திரமே உலகின் போக்கைச் செலுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், உலகின் மக்கள் தொகையில் நான்கில் மூன்று பங்கு இந்த நாடுகளைச் சேர்ந்ததில்லை. இவற்றின் நிகழ்வுகளின் வாயிலாக உலக வரலாற்றைச் சொல்கிறார் பேராசிரியர் விஜய் பிரசாத். இவர் அமெரிக்காவின் கனெக்டிகெட் மாநிலத்தின் ட்ரினிடி கல்லூரியில் தெற்காசிய வரலாறு மற்றும் பன்னாட்டியல் துறையின் பேராசிரியராக
ருக்கிறார்.
The Darker Nations: A People's History of the Third World என்று தலைப்பிடப்பட்ட நூலில், மூன்றாம் உலகம் என்ற அரசியல் கருத்துருவாக்கப் பரிசோதனையின் வடிவாக வரலாற்று அரசியல் வரைவுகளை மிக விரிவாக அலசுகிறார் விஜய் பிரசாத், நம்பிக்கையினூடான வளர்ச்சி, பின்னர் நம்பிக்கைச் சிதைவால் வீழ்ச்சி என்று சுருக்கிவிடக்கூடிய ஐம்பதாண்டுகால வரலாறு இது. மூன்றாம் உலக நாடுகளில், உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நடப்பு களின் வாயிலாக தொடர்ச்சியான வரலாற்றுச் சொல்லாடல்களை விளக்குவதில் பிரசாத் பெருவெற்றி பெற்றி ருக்கிறார் என்றே தோன்றுகிறது.
பிரசாத்தின் இந்தப் புத்தகம் ஐரோப்பிய, அமெரிக்கா சார்பு உலக வரலாற்றுச் சிந்தனைகளை மறு
வரல
The Darke
APeople's History (
Prashat
The NeW PreSS
New
L
விசாரிப்பு செய்ய இரண்டாம் உலக வலதுசாரி மூலதனச் வளர்ச்சியையும், ச நாடுகளின் வளர்ச்சி, ! தீர்க்கமாக முன்னெடு பரிசோதனைகளாக முன்வைக்கிறார்கள் புலத்தில் அணிே நடப்புகள், எதேச்ை எந்த ஒரு கருத்து இல்லாமல் தன்6ே இயக்கம் கொண்ட சார்ந்த முக்கியத் புறந்தள்ளப்படுகின் இந்தப் புத்தகத்தில் நாடுகளின் அணிசேர நோக்கம் சார்ந்த வரல
51 காலம் 9 ஜூன் - ஆகஸ்ட் 2009
 

தவ ਲਗੀਗ
T
r Nations:
Of The Third World
d, Vijay LeftwOrd BOOKS
YOrk
த் தூண்டுகிறது. ப்போருக்குப் பின்
சார்ந்த நாடுகளின் கம்யூனிஸம் சார்பு பின்னர் சிதைவையும் க்கப்பட்ட அரசியல்
வரலாற்றாளர்கள் ா. இவற்றின் பின் சரா நாடுகளின் சையானவையாகவும் ருவாக்கப் புலமும் னர்வான சீரில்லா தாகவும், தத்துவம் துவம் இல்லாமல் றன. பிரசாத்தின்
ஸ் மூன்றாம் உலக
ாமையும் தீர்க்கமான ாற்று சோதனையாக
வெங்கட்ரமணன்
முன்னிறுத்தப்படுகிறது. அணிசேரா நாடுகளின் நிகழ்வுகள் முன்னேறிய நாடுகளின் நிகழ்வுகளுக்கு (குறிப்பாகப் பனிப்போர்) மறுவினையானவை மாத்திரமல்ல, வளர்நிலை நாடுகள் தமக்குள்ளேயான நிகழ்வுகளின் ஊடாக உலக அரங்கில் தம்மை நிலை நிறுத்திக் கொள்ளவும், காலணியாதிக்கச் சீரழிவுகளி லிருந்து மீண்டெழ மேற்கொண்ட முயற்சிகளுமாகவும் இருண்டநாடுகளின் வரலாற்றியக்கம் நிகழ்ந்தது.
புத்தகத்தின் அத்தியாயங்கள் உலக நாடுகளின் முக்கிய நகரங்களை முன்னிருத்திச் சொல்லப்படுகின்றன. அத்தியாயத்தின் விவரணை தலைப்பு நகர்களை மாத்திரமே சார்ந்தவையல்ல என்றபோதும் நடப்புகளின் முக்கியத் துவத்தை நிர்ணயிப்பத்தில் நகர்களின் பங்கை நங்கூரமிட்டுக் காட்ட இந்த அமைப்பு பெரிதும் உதவியிருக்கிறது. அணிசேரா நாடுகளின் ஆரம்பகாலத்
தலைவர்களான நேரு, நாஸர், டிட்டோ,
காஸ்ட்ரோ, சுகர்னோ போன்றவர் களுக்கு அணிசேராமை, நாடுகளின் சுய முன்னேற்றம், ஆயுதக் குறைப்பு போன்ற உன்னதங்களில் பெரும் நம்பிக்கையிருந்தது. பேரழிவான இரண்டாம் உலகப்போர் மற்றும் பின்னெழுந்த பனிப்போர் இவற்றின் எதிர்வினையாக இந்த உன்னதகங்கள் மாத்திரமே சாத்தியமானவையாகவும் இருந்திருக்கக்கூடும். ஆனால், இரண்டு தலைமுறைகளுக்குப் பிறகு உள்நாட்டு நிகழ்வுகளை எதிர்கொள்ளும் முறையில் இவர்கள் வேறுபடத் தொடங்கினார்கள். வல்லரசுகளை ஆயுதபாணியில் வெற்றிகர மாகஎதிர்கொண்டவியட்நாம், அல்ஜீரியா, போன்ற நாடுகளை முன்னுதாரணமாகக் கொண்டு க்யூபா அதேரீதியில் அமெரிக்கா வை எதிர்கொள்ளத் தலைப் பட்டது, இது ஆரம்கால அமைதிக் கனவுகளை சிதைத்தழித்தது. மறுபுறத்தில் புவியியல் ரீதியாக மூலதனத்துவம் மாத்திரமே சாத்தியமான சிங்கப்பூர், தென்கொரியா நாடுகளின் அசுர வளர்ச்சி எல்லைகள் கடந்த சந்தைப் பொருளாதாரத்தை உயர்த்திப் பிடித்தது. உழைக்கும்

Page 54
சமூகங்களின் திருப்தி இன்மையை எதிர் கொள்வதிலும், சித்தாந்த வேறுபாடுகளை ஒடுக்குவதிலும் அணிசேரா நாடுகளினிடையே பெரு வித்தியாசங்கள் தலைப்படத் தொடங்கின. அவற்றின் சரிவு அங்கிருந்தே துவங் கியது.
ஏழைகளுக்கிடையே எல்லைகளைக் கடந்த சகோதரத்துவம் என்ற கனவும் கலையத் தொடங்கியது. கெய்ரோ, ஜகார்த்தா உள்ளிட்ட பல அத்தியாயங் களின் வாயிலாக விரிவாக இந்தச் சிதைவை பிரசாத் விளக்குகிறார். இந்தோனேஷியாவில் சுகர்னோ, எகிப்தில் நாஸ்ர், தான்ஸானியாவில் ஜூலியஸ் நைரேரே போன்ற தலைவர்கள் தமது இனங்களை முன்னிருத்தி தேச எல்லைகளை வரையறையாகக் கொண்ட தனித்தேசியத்தை வளர்
விஜய் பிரசாத்
தெடுத்தார்கள். இது இவர்களுக்கு மேல்நின்று வறட்டுத்தனமான சமயச் சார்பின்மையயை முன்மொழிய வசதியாக இருந்தது. சொல்லப்போனால் இவர்கள் தூண்டியெழுப்பிய தேசிய உணர்வுகளின் பின்னால் கட்டமைக்கப்பட்ட தொழி லாளர் ஒற்றுமை மற்றும் இடதுசாரி கம்யூனிஸஒழிப்புஇரண்டுமேமுக்கியமான அடிநோக்ககங்களாக இருந்தன.
இந்தப் புத்தகத்தில், அணிசேரா நாடுகள் என்ற சோதனையின் வீழ்ச்சியைக் காட்டும் அத்தியாங்கள் மிக முக்கியமானவை. அரசியல் சிந்தனைச் சரிவுகள் மற்றும் பொருளா தார சார்பு மாற்றங்கள் வீழ்ச்சியின் இரண்டு பக்கங்களாக மிக விரிவாக விளக்கப்படுகின்றன. எழுபதுகளில் மூன்றாம் உலக நாடுகளில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவின் தொடர்ச்சியாக பன்னாட்டு நிதி மையம் (மிவிதி) என்ற ஐக்கிய நாடுகளின் நிதியமைப்பின் வாயிலாக மூன்றாம் உலக நாடுகளை நிரந்தரமாகக் கடன்காரர்களாக்கும் அமெரிக்க முயற்சி துவங்கியது. தளையற்ற சந்தைகள் மாத்திரமே வளர்ச்சிக்கான ஒரே வழி என்ற சித்தாந்த்தை முன்னிறுத்திய தலைவர்கள் ஜமைக்கா, இந்தோனேஷியா, எகிப்து, பெரு போன்ற நாடுகளில் வலிமை பெறத் தொடங்கினார்கள்.
இந்த வளர்ச்சிக்கு வளங்கள் ஏதுமின் சரியாகச் சொன்னா இல்லாததினால்) சந் சார்ந்து அசுர வளர் தென்கொரியா போ தாரணமாகச் சொல் இலங்கை, பாகிஸ்த நாடுகள் தாரக மந் தலைப்பட்டன.
மறுபுறத்தில் தக்கவைத்துக் கொள் இஸ்லாமிய அடிப் அரேபியாவில் தொ நாடுகளுக்குப் புற்று பரவத் தொடங்! தலையாக இந் வாயிலான வலு
என்ற கருத்துருவா:
உழைக்கு எதிர்கொ ஒடுக்குவதி வித்தியாச
கட்சியின் வளர்ச் உதவியது. வலுை முன்னிறுத்தும் அடிப்படைவாதிகளு சொத்துகளை அட பொருளாதார உதவிகளுக்குக்காகச் வெட்கமேதுமில்ை நகைமுரண்.
அணிசேரா நா வளர்ச்சியும் ஐக்கிய வரலாற்றுடன் ே கொண்டது. ஆர் மாற்றுக் குரல்க ஒடுக்கவும் புறந்த6 மற்றும் பிரிட்ட6 செய்தன. இந்த மு கிடைத்த வெற்றிே கம்யூனிஸத்தை உ பேருதவியாக இரு நேரடியாக தம் அணிசேரா நாடுக அசிரத்தையாகே தோழமை, சமத்து போன்றவை தம்பை என்ற கம்யூனிஸ் பட்டவர்கள் என்ற தமக்குத் தேவைய நாடுகளை புறந்
152 காலம் e ஜூன் - ஆகஸ்ட் 2009
 
 
 

அடிப்படை இயற்கை ல்லாமல் (இன்னும் ல், இயற்கை வளங்கள் தைப் பொருளாதாரம் ச்சி பெற்ற சிங்கப்பூர், ான்ற நாடுகள் முன்னு லப்பட்டன. இதையே ான் உள்ளிட்ட பல திரமாகக் கொள்ளத்
மன்னாராட்சியைத் ாள உருவாக்கப்பட்ட படைவாதம் செளதி டங்கி, பெரும்பாலான றுநோயைப் போலப் கியது. இதன் மறு து தேசியத்தின் மையான பாரதம் க்கம் பாரதீய ஜனதா
ஐக்கிய நாடுகள் அமைப்பில் தார்மீகக் குரல் எழவிடாமல் செய்யத் தானும் காரணமாக இருந்தது. வரலாற்றுரீதியாக அணிசேரா நாடுகள் அல்லது ஐக்கிய நாடுகள் அமைப்பு இரண்டில் ஒன்று மாத்திரமே நிலைபெறுவது சாத்தியம் என்றுதான் தோன்றுகிறது. ஆனால், அணிசேரா நாடுகளின் அழிவின் மூலம் தனக்கான தார்மீகக் குரலை இழந்து ஜீவனற்ற சடலமாகத்தான் ஐக்கிய நாடுகள் அமைப்பால் இன்றைக்கு நிலைத்திருக்க முடிகிறது.
புத்தகம் ஐரோப்பிய மையவாதத்தைக் கட்டியெழுப்பும் கருதுகோள்களை தீவிர மறுவிசாரணைக்கு உட்படுத்துகிறது. அதில் புறக்கணிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட குரல்கள் மேலெழுந்து வருகின்றன. அணிசேரா நாடுகள் என்ற பரிசோதனை முற்றிலுமாகத் தோல்வியடைந்துவிட்ட
கும் சமூகங்களின் திருப்தியின்மையை ள்வதிலும், சித்தாந்த வேறுபாடுகளை திலும் அணிசேரா நாடுகளினிடையே பெரு ங்கள் தலைப்படத் தொடங்கின.
சிக்கு இந்தியாவில் மயான தேசியத்தை இந்த மதச்சார்பு ஞக்குத் தம் தேசத்தின் குவைத்து, அமெரிக்கப் மற்றும் இராணுவ க் கையேந்தி நிற்பதில் ல என்பது வியத்தகு
டுகளின் தோற்றமும் நாடுகள் அமைப்பின் பெரிதும் தொடர்பு ரம்பகாலம் முதலே ளைத் திறமையாக ள்ளவும் அமெரிக்கா ன் நாடுகள் முயற்சி பற்சியில் இவற்றுக்குக் யே சோவியத் சார்ந்த டைக்க இவற்றுக்குப் நந்தது. மறுபுறத்தில் சித்தாந்தம் சாராத ள் குறித்து சோவியத் வ இருந்திருக்கிறது. வம், சகோதரத்துவம் மச் சார்ந்தவர்களுக்கே
நடப்பு, ஒடுக்கப் 0 பரிதாபம் கடந்தும் பற்றவர்களாக ஏழை தள்ளியதன் மூலம்
நிலையிலும் இந்தப்புத்தகம் ஏழைநாடுகள் கைகொள்ள வேண்டிய நம்பிக்கையைத் தீவிரமாக வலியுருத்துவதில் முழு வெற்றியடைகிறது. கடந்த காலத்தின் முள் வேலிகளைத் தகர்த்தெரிந்து ஆரத் தழுவிக்கொள்ளும் இன்றைய ஐரோப்பிய நாடுகளையும் கவனத்துடன் பார்க்கவேண்டிய கட்டாயம் இருக் கிறது. ஒருவகையில் இந்தப் புத்தகம் இன்றைய பேரு வகை நிலையில் ஐரோப்பிய நாடுகளுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாகக்கூடத் தெரிகிறது. தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆசியா என்ற முப்பெரும் கண்டங்களையும், உலகின் மூன்றில் இரண்டுபங்கு மக்கள் தொகையையும் கடக்க முற்பட்டு எல்லைகளற்ற பன்னாட்டு தேசியம் காண்பதில் அணிசேரா நாடுகள் அடைந்த தோல்வியால் எந்த அவமானமும் இல்லை என்றுதான் தோன்றுகிறது. அரசியல் ரீதி காலணியாதிக்கம் இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஒய்ந்துபோன நிலையில் முகங்களற்ற, ஆன்மாவற்ற வர்த்தகம் சார்ந்த காலணித்துவம் வலுத்துவரும் இந்த நூற்றாண்டு துவக்கத்தில் எல்லைகளைக் கடந்த, தனித் தேசியங்கள் சார்பற்ற சமத்துவக் குரலுக்கான அவசியத்தை இந்நூல் அற்புதமாக முன்வைக்கிறது. O

Page 55
են]լDEurT &
யாக குண்டம்
புரிதலின் வழியே எம் ச கண்கள் சந்தித்தன. பார்வைகள் பேசின. புன்னகை பூத்தது. இதயம் கனிந்தது. இடைவெளி குறைந்தது. நாம் நெருக்கமானோம்.
ஆளுமைகள் அத்திவார பலங்கள் பக்குவப்படுத்தி நாம்
குறைகளை நேசித்தோம். பலவீனங்களைப் பகிர்ந்து எங்கள் அகவுலகம் அற்
என்ன துரதிர்ஷ்டம். புறவுலக வாழ்வின் அப ஊனை உருக்கி உதிரத்தை நெய்யாக்கி நம்மை நாமே ஆகுதியா நீ ஒளியாக மேலெழ
சாம்பலாய் நான் காற்றில்
பரிமாணம்
நீ சென்ற பின்பும் நான் நானாகவே இருக்க முயல்கின்றேன். நீ என்றென்றும் என்னுடன் இருப்பதாகே
சமூக யதார்த்தமோ வேறு
கருணையின் அதிகாரங்க
என்னைக் கசக்கிப் பிழிக்
சூழ உள்ளவர்களின் பா ஆழத் துளைக்கின்றன.
நிரந்தர அநுதாபத்துக்கா என்றென்றும் நான் கண்ணீர் சொரிய வேண் அழுக்காடைகளுடனும் வாராத தலை முடியுடனு
53. சாலம் 9 ஜூன் - ஆகஸ்ட் 2009
 

விகுைகள்
ாதல் நிகழ்ந்தது.
"LoTTuISl60T.
து கொண்டோம். புதமானதுதான்.
த்தங்களுக்கு
க்கினோம்.
அடிபடுகின்றேன்.
வ என் நினைவு.
று வகையில் உள்ளது.
$ର୍ଗt கின்றன. ர்வைகள்
டும் என்றும்
வீட்டைக் காடாக்கி வாழ்வைச் சுமக்க வேண்டும் என்கின்றனர் அவர்கள்.
என் முக மலர்வில் உன் அகம் குழையும் என்பதும் என் வாழ்வின் இனிய பாதி நீ என்பதும் அவர்களுக்குத் தெரிய நியாயமில்லைத்தான்.
நிமிர்வு / பெறுமானம்
உன்னுடன் வந்தபோது எம்மை வழியனுப்பிய விழிகளும் உன் கருமம் முடித்துத் திரும்பியபோது என்னை நோக்கிய விழிகளும் வேறு வேறாய் இருந்தன.
வெறுமையாய் வந்த என்னை எதிர்கொண்ட பார்வைகள் கணவனை இழந்த பெண்ணின் பெறுமானத்தைப் புரிய வைத்தன. அதன் அர்த்தங்களின் விகற்பங்களைச் சில தினங்களின் முன் நீ ஊதிய புகையினில் கண்டிருந்தேன்.
உன் கலங்கிய முகமும் கண்களின் கசிவும் என்னை ஆதுரத்துடன் தழுவ அக்கணமே என் உடல் உயிர்த்துக் கொண்டது. தனித்து விடுவேன் என்ற கவலை
உனக்கு வேண்டவே வேண்டாம். நானே எனக்குத் துணையாவேன். நீ அமைதியாகத் தூங்கு

Page 56
154 காலம் 3 ஜூன் - ஆகஸ்ட் 2009
 

ട്ട്
ந்தவித அசைவும் இல்லாமல் படுத்திருக்கும் முரளியைப் பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு வருவது பரிதாபமா, கவலையா, விரக்தியா அல்லது கோபமா, இல்லை எல்லாம் கலந்த ஒரு கலவையா என்று அவளுக்குத் தெரியவில்லை. ஆனால், வாழ்க்கையை அனுபவிக்க வேணும் என்று அவன் எதிர்வாதம் செய்யும் பொழுதுகள் மட்டும் மிக நிதர்சனமாக எப்போதும் கண்முன் வந்து கண்ணீரைக் கொண்டு வந்தன.
"இண்டைக்கு மகேன் வீட்டை டி சைவான பல birthday party, E வாறியோ?"
"ஒவ்வொரு சனிக்கிழமையும் birthday partyதானநான்வரேல்லை.நல்லசொந்தம் அல்லது நல்ல friends எண்டால் தான் வருவன் என்று உங்களுக்குத் தெரியும். சும்மா இரண்டு பிள்ளைகளையும் கொண்டுபோய் வைச்சுக் கொண்டு அதுகளையும் காயப்போட வேணும்"
"நீயும் உன்ரை பிள்ளைகளும்தான் புதின மா ன ஆக்கள் அங்கே எல்லாரும்தான் பிள்ளைகளோடை வருகினம், உன்னைக் கட்டினன் நான் போயும் போய்."
"ஒரு நாளைக்காவது வீட்டை இருந்து பிள்ளைகளோடை விளையாடுவம் எண்டு நீங்கள் நினைக்கிறியளே."
"அதுக்குத்தானே நீ வீட்டிலை இருக்கிறாய்; மனுசன் வேலைக் களைப்புக்கு enj0y பண்ண வேணும்"
ஒவ்வொரு சனியும் ஞாயிறும் இரவு வேலைபாலை வந்து சாமம் சாமமாய் Pary, ஆட்டிறைச்சி கறியும் Whiskyயும் தான் அவனின் life ஆக இருந்தது. அவளின் அண்ணன் வீட்டில்கூட அவள் போகாத
G) parties 3/33) T digi
"சுமனுக்கு காச்சலாயிருக்கு Tylemol வாங்கித் தந்திட்டுப் போரியனே"

Page 57
"ஏன் உதுகளை வாங்கி வைக்கக் கூடாதோ, சரி வரக்கே Cal பண்ணுறன், கதவடிக்கு வா தந்திட்டுப் போறன்.” அவனுக்கு அத்தனை கவனமும் முக்கியத்துவமும் partyல் தானிருக்கும். அவளுக்கு மனதில் எரிச்சலாக இருக்கும்.
இப்படி ஒரு நாள் freezing rainல் “தேவையில்லாமல் கார் ஒடுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள் என்றுஅடிக்கடி வந்த வானிலை எச்சரிக்கைகளையும் மீறி ஒரு partyக்கு போனான். இரவு நெடு நேரமாகி விட்டது அவனைக் காணோம் வருவது போவதை phone பண்ணிச் சொல்லும் வழக்கம் அவனுக்கு கிடையாது. அவளுக்கு நித்திரை கொள்ள முடியவில்லை.monitorபண்ணிப்பாக்கவும் பிடிக்கவில்லை. 'என்ன மனுசி monitor பண்ணுறாவோ’ என நண்பர்கள் கேட்பினம் என்று அவனுக்கு அப்படி பண்ணுவதும் பிடிக்காது. எனவே அது வேறு வாக்குவாதமாகி பிரச்சினைப்பட வேண்டாம் என்று
gD l il—|
கட்டிலில் உழன்று கொண்டிருந்தாள முடிவில் சாமம் 2 மணிக்கு கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. ஆனால், கதவு திறக்கும் சத்தம் இல்லை. என்ன நடந்தது என எழும்பிப் போய் பார்த்த போது அவன் வீட்டு வாசலில் விழுந்து கிடந்தான். அவள் மிகுந்த பதட்டத்துடன் jackectயும் bootsயும் அரைகுறையாய்க் கொளுவிக்கொண்டு ஒடிப்போய் அப்பா, அப்பா என கதறியபடி அவனை உலுப்பியதற்கு அவனிடமிருந்து எந்த responseம் இல்லை. அவன் மயக்கத்தில் இருந்தான். போன வேகத்தில் மீண்டும் உள்ளே வந்து 911ஐ அழைத்துவிட்டு வெளியே போக கணக்காக fire truckம் வந்தது அவர்கள் அவனை உள்ளே தூக்கி வந்து அவளிடம் கேள்விகள் கேட்பதற்கிடையில் வந்த ambulance - 96)160607 stG476ös76) hospital க்குப் போனது. அத்தனையும் மிக வேகமாக முடிந்து விட்டன. நித்திரையில் இருந்த பிள்ளைகளைத் தூக்கிக் காரில் போட்டுக்கொண்டு போன வளை 96.1691.jig5 heart attack Quigi stroke ஆக்கிவிட்ட செய்தி நிலைகுலைய வைத்தது. அன்றிலிருந்து இன்றுவரை இரண்டு வருடமாய் வீடும், hospitalம், வேலையும் என்று அவள் வாழ்க்கை போகிறது.
Phone ringer (BaO)6OT606) digipil Sugil. "சுமதி ஒரே அழுது கொண்டிருக்கிறாள், நல்ல காய்ச்சலும் காயுது. கொஞ்சம் கெதியா வந்தால் நல்லம்.” அது அவளின் அண்ணி சுமதிக்கு காய்ச்சல் என்றுதான் பிள்ளைகளை அண்ணியிடம்
விட்டுவிட்டு வந்தி( இப்ப வெளிக்கிடுற வைத்தாள்.
காரில் போகும்ே பாடசாலையும் ெ
"எப்பமணி கும், "நான்
வாறது கே நியாயப்படு
கொண்டிருந்தவளி திடிரென திசைமா மீண்டும் நினைவுக்கு பெரியமளிகைக்கடை முரளிக்கும் அவ( பேசப்பட்டது. கனட அண்ணன்,"படித்தஉ பேசுறன் என்று நி: தமிழ் மாப்பிளை என்று நான் ெ வேண்டியதில்லை” 6 அழிந்தோர், போரட என்று தமிழ் ஆ6 அவளுக்கும் தெரி இல்லை. நல்லவராக என்றாள். அதைவிட மாப்பிளைத் தெரி நடக்ககூடிய விட யதார்த்தமும் புரிந்: வந்தபோது பார்ன இருந்தது. 44 வய முடியவில்லை. என நிச்சயிக்கப்பட்டது. "கொழும்பிலும்
இடத்தில் எல்ல கைது செய்கிற நாள் தான் நிற்ே விட்டுவிட்டு கனந என்ற நிபந்தனையு ஒரு சனிக்கிழை கொட்டிக்கொன முதன்முதலில் வி
சந்தித்தாள் அவள் கிழமை இரவு தா அவனின் ஸ்பரீச அதனைத் தொட சந்திப்புக்கள் என்று நான்கு இரவுகள் தனிமையில் சந்தித்த மாலை விமானநிை நடந்தது. எல்லா
முடிந்துவிட்டது.
1556 காலம் 9 ஜூன் - ஆகஸ்ட் 2009

ருந்தாள். "சரி நான் air" at 607 phoneg
போது கொழும்பில் பீடுமாய் வாழ்ந்து
கலியா ணம்
கட்டும் வரை கலியாணம் கட்டவேணும் என்பதுதான் பிரச்சினையாக இருந்தது. கலியாணம் கட்டிய பின்தான் அதில் ஆயிரம் பிரச்சினை என்று தெரிந்தது.
சன்வாறாராம்?" எனக்கேட்ட எல்லாருக் தான் போறன், நாட்டுநிலைமையில் அவர் ஷ்டம்தானே" என அவனின் சாட்டை த்தினாள். ஆனால், வலி இருந்தது.
ரின் வாழ்க்கையில் ற்றம் நடந்த கதை வந்தது. கனடாவில் டவியாபாரம் செய்யும் ளுக்கும் சம்மந்தம் ாவில் வாழும் அவள் னக்குகடைக்காரனை னைக்கிறியோ, இப்ப 1 மாருக்கு பஞ்சம் சால்லி நீ தெரிய என்றபோது யுத்ததில் டப்போய் இறந்தோர் ண்மகன் தலைவிதி ந்ததால், "இல்லை, இருந்தால் சரிதான்" - 36 வயதுக்குப் பின் வுசெய்வது என்பது பமா என்ன. என்ற தது. அவனது படம் வக்கு நல்லாத்தான் து என்று சொல்ல வே, விதிவசம் தாரம்
பிரச்சினை, கண்ட ாம் எல்லாரையும் Tங்களாம். ஐந்து பன். வேலையையும் ாள் நிற்க முடியாது" டன் வந்த அவனை ம அடாத மழை ண்டிருந்த போது, மான நிலையத்தில் ா, பின்னர் திங்கள் ாலி கட்டிய போது த்தை உணர்ந்தாள். டர்ந்து விருந்துகள் பொழுதுகள் கழிய படுக்கையில் மட்டும் ாள். வெள்ளிக்கிழமை லயத்தில் பிரியாவிடை மே கனவு மாதிரி
gjGIGồT Sponsor JGðoTGOOT GorGðoT quu படிவங்கள் இலங்கையில் உள்ள Candaian High Commisionig, GIT முதலே அவளுக்கு வயிறு பெருத்து தெரியாதவர்களுக்கெல்லாம் அவள் கலியாணம் கட்டிய கதையை அறிவித்தது. தனக்குத் தாலி கட்டியவன் எப்படியான மனிதன், அவனுக்கு எவை பிடிக்கும, எவை பிடிக்காது என்றெல்லாம் அறிய முதலே அவன் பிள்ளைக்கு அவள் தாயாகினாள்.
அவள் செய்தியைத் தெரிவித்த போது, "சரி உனக்கு பிள்ளை வேணுமா?” என்றான் அவன் என்ன கேள்வி இது என மனதில் அவளுக்கு ஆவேசம் வந்தது. அவனோ தொடர்ந்து, "நான் காசு அனுப்புகிறேன், வளர்க்கக் கஷ்டம் என்றால் பிள்ளை பிறந்தவுடன் வேலையை விட்டுவிடு" என்றான். "7 மணிக்கு போய் பள்ளிக்கூடம் முடிந்ததும் 2 மணிக்கு வீட்டை வந்திடலாம். பாத்துச் செய்கிறேன்" என்றாள் அவள். அதன்படி பிள்ளையுடன் ஆறு மாதம் வீட்டில் நின்றுவிட்டு உதவிக்கு ஆள் கிடைத்ததும் வேலைக்குப் போனாள.
"எப்ப மனிசன் வாறாராம்?" எனக் கேட்டஎல்லாருக்கும்."நான்தான் போறன், நாட்டு நிலைமையில் அவர் வாறது கஷ்டம்தானே" என அவனின் சாட்டை நியாயப்படுத்தினாள். ஆனால், மனதில் ஆயிரம் கேள்விகள் எழுந்து கொண்டே இருந்தன. இடையிடையே மனவலிகளும் வந்துகொண்டே இருந்தன.
முடிவில் ஒருநாள் 2 வயது மகனுடன் உடலைச் சில்லிட வைக்கும் குளிர் நிறைந்த ஒரு இரவில் கனடா மண்ணில் கால் பதித்தாள். மகனுக்கு அவன் ஒரு அந்நியனாய்இருந்ததால்,அவன் அவளைத் தொடும் பொழுதுகளில் எல்லாம் மகன் கூச்சல் போட்டான, தகப்பனுடன் ஒட்ட மறுத்த மகனுடன் தகப்பன் ஒட்டிக்கொள்ள பெரிய பிரயத்தனம்

Page 58
ஒன்றும் எடுக்கவில்லை. நேரமில்லை, வேலை களைப்பு என்பது சாட்டானது. வீட்டில் நிற்கும் பொழுதுகளிலும் TVக்கு முன் இருப்பதுதான் அவனுக்குப் பிடித்தமானதாக இருந்தது அல்லது யாருடனாவது phoneல் வம்பளப்பது அவன் வழமையானது. "மூன்று வருடங்களுக்குப் பின் வந்திருக்கிறேன். எங்களுடன் பொழுதைக் கழிக்க உங்களுக்கு ஒரு நாள் கூட நேரமில்லை" என அவள் சலித்துக்கொண்டாள். அவனுக்கு கும்பலும் கேளிக்கைகளும் பிடித்தன. அவளுக்கு வீட்டில் அமைதியாக குடும்பத்துடன் இருப்பது விருப்பமாய் இருந்தது. சிலவேளைகளில் அவன் தங்களை அசட்டை செய்வதற்கு தான்தான் காரணமோ என அவளுக்கு தன்மேல் பச்சாதபழும் கோபமும் வந்தது.
மெல்லமெல்ல அவன் வாழ்வில் என்ன நடக்குது என்று தெரியாத அளவுக்கு அவள் வாழ்வு தனித்துப் போனது. அடுத்ததாக ஒருபெண் பிள்ளை பிறந்தாள். உடல் உறவில் மட்டும் தான் அவளுக்கு அவன் கணவன் ஆனான். ஆனால், நாள் முழுக்க தனித்திருந்து பிள்ளைகளுடன் போராடும் அவளுக்கு அதுவும் சுமையானது. இரவில் பிள்ளை அழுதால், "நான் வேலைக்குப் போக வேண்டாமோ. அடுத்த அறைக்கு கொண்டு போ” எனச் சினந்தான். நாளடைவில் படிப்படியாக அடுத்த அறையிலேயே அவள் படுத்தும் கொண்டாள். இப்படி அந்த நான்கு வருட வாழ்வில் அவனுடன் ஒட்டாமல் வாழ்ந்த நாட்கள்தான் அதிகம்.
வீட்டுக்குப் போய் பிள்ளைகளைப்
இருபதுகளில் வா அவளுக்கு நினை அம்மா பாத்திரம் நினைக்கிறீர்கள்?"என இந்தியாவில் வாழ்ந் இவ்வளவு துணிவு பெண்ணுக்கும் இன் உள்ள உறவுபற்றிஎ( நம்பமுடியவில்லை" "பெண்ணின் விருப் கூட அவளைத் :ெ மேலைத் தேசங்களில் சட்டங்களை அன்ே எழுத்தினுலீடாக நீ என்றான்."பலவருட உடல் உறவு கொல் வேண்டுமானால் ஆனால், அவனுக்கு இன்னொரு ஆ இச்சையைத் தணித் அம்மா பாத்திரத்ை ஏற்றுக்கொள்ள மு ஏற்றுக்கொள்ள மு அவள். "சரி அது கன நீங்கள் வாழும் இ சிலருக்கு ஏற்றுக்ெ இருக்கிறதே" என் போது, அதில் அவன சொல்கிறான் என்ட புரிந்தது.
Phoneg606)45-5{ மனம்நிறைந்தமகிழ்? சற்று குழப்பமும் கூட இறந்து போக, ஒற் இரண்டு பிள்ளைக அவர்கள் பல்கலை
மனோ என்னுடைய மனோவாக இரு கூடாதா என ஆதங்கம் வந்திருக்கிற வலிக்கும்போது யாராவது கட்டி மாட்டார்களா என தவிப்பு வந்திருக்கிற
படுக்க வைத்துப்போட்டு ஏதாவது சாப்பிடுவோம் என்று போக phone அடித்தது. எடுத்தது மனோ. அவனது இனிமையான, அமைதி யான குரலைக் கேட்டது மனதுக்கு கொஞ்சம் ஒத்தடமாயிருந்தது.
அவன் எப்படி யிருக்கிறான், பிள்ளைகள் எப்படியிருக்கிறார்கள் என்ற வழமையான கேள்விகளின் பின் "ஜானகிராமனின் அம்மா வந்தாள் நாவல் வாசித்தேன்" என்றான். தனது
தனித்து வாழும்
அவன். அவளுக்கு ட தற்செயலாக கிடை pitalல் மனோவின் unteer 9435 g)(5si அவளுக்கு ஏற்பட்ட அறிமுகமாக்கியது . மனமிரங்கிய மனோ முன் வர, அவர்களில் ஏற்பட்டது.தாயில்ல
'56 • &TsVín • gèsér — Stæsfv 2009

சித்த அந்தக் கதை 'வுக்கு வர, “அந்த பற்றி நீங்கள் என்ன ன்றாள்."அறுபதுகளில் ந்த ஒரு எழுத்தாளர், பாக ஒரு குடும்பப் எனொரு ஆணுக்கும் ழதியிருக்கிறார் என்று என்றவன்தொடர்ந்து, பமில்லாமல் கணவன்
தாட முடியாது என b இப்போது இருக்கும் ற ஜானகிராமன் தன் ஜமாக்கியிருக்கிறார்" ங்களாககணவனுடன் ாளாமல் இருப்பதை நியாயபடுத்தலாம். தத் தெரியத்தக்கதாக ஆணுடன் தனது துக்கொள்ளும் அந்த த அன்றும் என்னால் டியவில்லை, இன்றும் முடியாது" என்றாள் தை, ஆனால் நிஜத்தில் இந்த வாழ்க்கையை காள்ள முடியாமல் று அவன் சொன்ன னையும் சேர்த்துத்தான் து அவளுக்கு நன்கு
போதுவழமைப்போல் வுவருவதற்குப்பதிலாக டவே வந்தது. மனைவி ]றைப் பெற்றோராய் ளை வளர்த்து இப்ப க்கழகம் போன பின்
ருந்திருக்கக் து. இதயம் அணைக்க
}jl.
ஒரு இலக்கியவாதி மனோவின் அறிமுகம்
த்தது. முரளியின் hos
LD56it Gy-Turt Volதாள். சோபாவுடன் - பழக்கம் மனோவை அவளின் நிலைகண்டு babysitting-jigg) gol டையே ஒரு நெருக்கம் ாததன்பிள்ளைகளை
வளர்த்த மனோவிடமிருந்த ஏதோ ஒரு ஆளுமை அவள் பிள்ளைகளையும் அவனுடன் பிணைத்துக்கொண்டது. அவளுக்கும் மனோக்கும் உள்ள உறவு பற்றி அவள் அண்ணணுக்குக்கூட சந்தேகம் தான். ஆனால், அவளுக்கு அது பற்றி அக்கறை இருக்கவில்லை.
அவளுக்கும் பிள்ளைகளுக்கும் அந்த உறவு ஒரு சுகத்தைத் தந்தது. அவள் பிள்ளைகளை அவனிடமிருந்து கூட்டிவரப் போகும் போது வீட்டில் இருந்தால் அவர்கள் அவனுடன் ஏதாவது ஒரு board game விளையாடிக் கொண்டிருப் பார்கள் அல்லது அவன் மடியிலிருந்து கதை வாசித்துக் கொண்டிருப்பார்கள். வெளியில் நின்றால் மரத்திலிருந்து விழுந்த இலைகளைக் குவித்துவிட்டுஅதில்பாய்ந்துவிளையாடிக் கொண்டிருப்பார்கள். இல்லை என்றால் வெண்ணிறப் பணி குன்றுகளில் sledding செய்து கொண்டிருப்பார்கள். அவளுக்கு அதைப்பாக்க கண்ணிர் வரும் தான் கூட அப்படி மனோவைப் போல் பிள்ளைகளுடன் பிள்ளையாக விளையாடுவதில்லை என்று guity 6) IC5LD.
இந்த மனோ என்னுடைய மனோவாக இருந்திருக்கக் கூடாதா என பல தடவைகளில் அவளுக்கு ஆதங்கம் வந்திருக்கிறது. சில வேளைகளில் நெஞ்சு வெடித்துவிடும் போல இதயம் வலிக்கும் போதொல்லாம் யாராவது என்னைக் கட்டி அணைக்க மாட்டார்களா என அவளுக்குத் தவிப்பு வந்திருக்கிறது. அந்த வேளைகளிலும் மனோவின் நினைப்பு வரத் தவறியதில்லை. இருந்தாலும் அதற்கு எல்லாம் அவள் இன்னும் ஏனோ ready இல்லை. அது வாழ்ந்து பழகிப் போன கலாசாரத்தால் என்று அவள் சொல்லமாட்டாள். அந்த மடமைக்காக தன் பிள்ளைகளுக்கு கிடைக்கக் கூடிய ஒரு தந்தையை, அவளுக்கு வரக்கூடிய ஒரு நல்ல வாழ்க்கைத் துணையை, தனக்கென ஒரு புதுவாழ்வை அமைக்கக் கிடைத்த சந்தர்ப்பத்தை அவள் இழந்துவிடத் தயாரில்லை. Perhaps முரளிக்காக அவள் மனதில் இருக்கும் மனித நேயம் அவள் சுகம் காண்பதைத்தடை செய்கிறது.ஏதோ ஒரு வகையில் இந்தச் சங்கடம் மாறும் வரை தான் அவள் காத்திருக்கிறாள் என்ற செய்தியை மனோவுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது மட்டும் அவளுக்கு தெளிவாகப் புரிந்தது. அதை அவன் நிச்சயமாக விளங்கிக் கொள்வான் என்ற நம்பிக்கையில் நீண்ட காலத்துக்குப் பின் வானொலியில் பாட்டுக் கேட்டவண்ணம் அமைதியாக அவள் கட்டிலில் படுத்துக் கொண்டாள். O

Page 59
செழியன்க
செய்கையில் முதல் சவாலே அதை வகைப்படுத்திக் கொள்வதுதான். சிறுகதை, நாவல் போன்று எளிதாக கைகூடி வரக்கூடியனவல்ல, கவிதைகள். தனித்தனியான முனைகள் கொண்டவை; ஒரு மத்தாப்பின் ஒவ்வொரு சிதறலும் தனித்த ஒளி கொண்டிருப்பது போல். இந்த தனித்த ஊசிமுனை உணர்வுகள், புறவயமான திண்மப் பொருளற்று, அக உணர்வுகள் சார்ந்து, மெல்லிய புகைக்கோடாக இழுபடுவதும் இதற்கான காரணமாக இருக்கலாம்.
செழியனது கவிதைகளுக்குள் உள் நுழைகையில், அவரது எச்சரிக்கை ஒன்றை நாம் எதிர்கொள்ள வேண்டி யுள்ளது: "கவிதைகள் எனக்குள் ஏற்படுத்து கின்ற பரிமாணங்களும் கிளர்ச்சிகளும் வேறு. அது என்ன என்று என்னைக் கேட்காதீர்கள். அதை அலைந்து தேடிக் களைக்காதீர்கள். கவிதைகள் உங்களுக்குள் ஏற்படுத்துகின்ற அனுபவத்துக்குள் மூழ்கி எழுங்கள். அந்த ஆழத்துள் அமிழ்ந்து கரைந்து போங்கள்” என்கிறார், செழியன் (முன்னுரை ஆளற்ற தனித்த தீவுகளில் நிலவு. ஈரமற்ற மழை). ஒரு படைப்பாளியாக, கவிதை சார்ந்த அவரது கருத்துக்கள் நியாயமானதுதான். கவிதைக்குள் நுழையும் நாம், அது என்ன என்று நம்மை நாமே கேட்டே ஆகவேண்டும். அது தெரிய வரும்போழுதுதான் அவர் முன்வைக்கும் கருத்துக்கள், அனுபவங்கள் ஆகியவற்றுடன் இணைந்து பயணிக்க முடியும்.
செழியனின் கவிதைகள் பெரும்பாலும் அரசியல் உணர்வுகள் சார்ந்ததனால், அதன் பின்னணியைப் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் எழுபதுகளில் தொடங்கி, குறிப்பாக எழுபத்தைந்தில் ஒரு புதிய அலை அக்கினிக் குழம்பாக மண்ணிற்கடியில் ஒடிக்கொண்டிருந்தது.
b ரு கவிதைத் தொகுப்பை மதிப்பீடு
கடலைவிட்
மீன் குழு
செழி
KAL
16,Hampstead C
ONT L3
CANA
kalam(atami
L
அது, அதுவரை 1 வீசிக் கொண்டி
அரசியலில் அதிர்வு
அவ்வக்கினிக்குழம்பு
வெளிப்படுத்திக்கொ
ஆற்றாமையில் குறு சங்களுக்கு முன் பாதையைத் திறந்து வரலாற்றைத் தீர்மா தோள்களைத் ே கண்முன்னால் ஓடி உணர்ந்தனர். வரல அதன் வீச்சில் பலர் பட்டனர். இளைஞ கொள்ளாமல் இ மறைந்துகொண்
1579 காலம் 8 ஜூன் - ஆகஸ்ட் 2009
 

விதைகள்
டுப்போன
ருசுகள்
யன்
AM 'ourt Markam, R 3S7
ADA lbook.com
ண்ணிற்கு மேலாக ருந்த அமைதி களை ஏற்படுத்தியது.
அடிக்கடி தன்னை ள்கையில், அதுவரை கிக் கிடந்த நெஞ் னால் ஒரு புதிய வைத்தது. தங்கள் னிக்கும் சக்தி தங்கள் நடுவதாக, தங்கள் க்கொண்டிருப்பதாக ற்றின் பேரலையில்,
இழுத்துச் செல்லப் ர்கள் சொல்லாமல் ரவோடு இரவாக டனர். அதுவரை
மு. புஷ்பராஜன்
வெறும்கை வீசித்திரிந்த அவர்கள் கைகளில், எதையும் செய்யும் அதிகாரம் தங்கியிருந்ததைக் ஆச்சரியத்துடன் கண்டுகொண்டனர். அந்த அதிகாரம் வழங்கிய துப்பாக்கிகளை மிகுந்த வாஞ் சையுடன் அணைத்தபடி வீதிகளில் திரிந்தனர். இந்த உணர்வை, பிரியமான ஒரு ஆட்டுக்குட்டியைப் போல், ஒரு வளர்ப்புப் புறாவைப் போல் துப்பாக்கியைத் தாங்கியுள்ளார்கள்’ எனச் சேரன் தனதொரு கவிதையில் குறிப்பிட்டுள்ளார். இப் புதிய சு ன (ா மி யி ல் இ  ைள ஞர் க ள் அலையலையாகத் திரண்டனர். பல்வேறு குழுக்களாக இயங்கிய முகாம்களில் எதுவென்ற கேள்வியில் லாமல் இணைந்து கொண்டனர். அக்கரையிலிருந்து இவர்களை வரவேற்றவர்களும், எண்ணிக்கை கருதி உள்வாங்கிக்கொண்டனர். குறிப்பிட்ட ஒரு குழு விற்காகச் சென்று, எதுவெனத் தெரியாது வேறு குழுக்களில் இணைந்து கொண்டதும் நடைபெற்றது. நதிகள் பலவாயினும் சேருமிடம் கடல் என்பதாய் ஆறுதல் கொண்டனர். அரச இயந்திரத்திற்கு எதிரான இந்த இளைஞர்களின் செயல்கள் வெளிப்படுகையில், மக்கள் ஆரவாரம் கொண்டனர். அவர்களை தம்மைக் காக்க வந்த காவலர்களாகக் கருதி அரவணைத்துக்கொண்டனர்; பாதுகாப்பளித்தனர்; உணவளித்தனர்; ஊக்கமளித்தனர். ஒவ்வோர் குடும்பமும் இந்த வரலாற்றின் விசை நதியில் ஆவலுடன் தம்மை இணைத்துக்கொண்டது. தமது புதல்வர்களின் பங்களிப்பில் இறுமாப்பும் கொண்டனர். இலட்சியத்திற்காக மரணிப்பதை இளைஞர்கள் மகத்துவமாகக் கொள்கையில், வேள்வியில் மடிபவர்களை மக்கள் நடுகைக் கற்களுக்குரியவர்களாகக் கொண்டனர்.
எண்பதுகளின் பின்னர் நிலமை

Page 60
தலைகீழாக மாறிக்கொண்டது. அன்னை விலங்குடைக்க திரண்டோர்கள், ஒரே இலட்சியத்திற்காகப் போராடப் புறப்பட்டவர்கள், துர்ரதிஸ்ரவசமாகத் தமக்குள் முரண்பாடுகள் கொண்டு மோதிக்கொண்டார்கள். துப்பாக்கிகள் தமக்குள் நீண்டுகொண்டன. ஒருவர் மற்றவர்களை எதிரிகளாக்கி துப்பாக்கி முனையில் நிறுத்தினர். பொது எதிரியை விடுத்து காலடியில் ஒன்றாயிருந்தவர்கள் களப்பலியாக்கப்பட்டனர். வீரத்திற்கும் நடுகைக் கற்களிற்கும் உரியவர்களாகக் கருதப்பட்டவர்கள் துரோகிகளாகக் குறிசுடப்பட்டனர். எந்த இயக்கம் மேலாதிக்க நிலையை அடைகிறதோ, அந்த இயக்கம் மற்றைய இயக்கத்தினரை அரச இராணுவம் நடத்திய விதமாகவே நடத்திக்கொண்டது. அரசுக்கு தமிழர் பொது எதிரியாயிருக்க, இயக்கங்களிற்கு சக இயக்கங்கள் அரசை விட எதிரியாகத் தோன்றியது. பலர் பொது எதிரியாகிய அரசின் பாசறையையே தமக்கான பாதுகாப்புக் கூடாரமாகக் கருதி சரணடைந்து கொண்டனர். இந்த வரலாற்றுச் சுழற்சியினை விடுதலைக்காகப் போராடப் புறப்பட்ட எல்லா இயக்கங்களும் காலத்திற்குக் காலம் ஏற்பட்ட தமக்கான மேலாதிக்க நிலையின்போது நிகழ்த்திக் கொண்டது. இதில் யாரும் பிலாத்துவாக கைகழுவித் தப்பித்துக்கொள்ள முடியாதபடி, எல்லா இயக்கங்களின் முகங்களிலும், இரத்தக்கறை கழுவமுடியாத அளவிற்குப் படிந்துள்ளது.
சொல்லாமல் போன தம் புதல்வர்களுக்காக பெருமைப்பட்டுக் கொண்ட பெற்றோர்கள் கலங்கத் தெடங்கினர். கலங்கிய கண்களின் ஈரம் வற்றுவதாயில்லை. போருக்குப் புறப்பட்டதம்புதல்வர்கள் எப்படியாவது திரும்பி வந்தால் போதுமென கருதத் தொடங்கினர். இரவிரவாக தமது வீட்டின் படலைகளைத் திறந்து வைத்துக் காத்திருந்தனர். முன்னர் அரச இராணுவத்தினரால் இழுத்துச் செல்லப்படும் தம் புதல்வர்களுக்காகக் கதறி அழுதவர்கள், இப்போது தம்மினத்தில் ஆயுதம் தாங்கியவர்கள் முன்னால் கதறி அழுதனர். தமது புதல்வர்களுக்காக, கணவன்மார்களுக்காக அவர்களால் உருவாக்கப்பட்ட தடுப்புநிலையங்களின் முன்னால் இரவிரவாகக் காத்துக் கிடந்தனர். உள்ளே அவர்கள் கொல்லப்பட்டது தெரியாமல் வெளியே காத்துக்கிடந்த உறவுகள், "நாளை வா, நாளை வா"வென விரட்டப்பட்டனர்.
இந்த வரலாற் செழியனின் கவி:ை அதன் விளைவுகள் ஆகியவைகளுடன் உணர்வுகள் சார் சார்ந்தும் அமைந்து பட்ட தாயகத் 6 அன்னையை, தங்: அல்லது தான் நே போராடப் புற தேடப்படுபவர்களி அவரது கவிதைக் காணப்படுகிறார் 'ஒரு மனிதனின் ! என்ற நூல் இல் அறிமுகப்படுத்
சொல்லா பட்டுக்கொ கண்களின் அவர்கள்
இதனால்தான், 'அ முற்றங்களில் து அலைந்தபோது நாம் அஞ்சப்போ மரணம் எதிர்கொ? போரிடும் உணர்வு தங்கள் மரணத் துப்பாக்கிகளுக்கா: வருவார்கள்’ என் காத்திருந்ததாக ஆனால், இயக்க
தேடப்படுகையில், எ நடக்கையில், கட6 சுமந்துஒவேன்று.அ வீரையும் முற்றி வி பிணங்கள் நாறி மரணத்தின் நிழல் நிலங்களின் மேல நெஞ்சு நிமிர்த்தி ந நிலத்திற்கு கீழே
வாழும் சூழல். அ ஆசை. அதனால்தா அந்த மண்ணில்
அச்சமாகிவிடுகி துப்பாக்கிபற்றியசி மாறிவிடுகிறது. உ6 என்பது மிக முக்கிய ஞானோதயத்தின்மூ ஆரம்பமாகிறது. இ பலரிடம்அச்சஉண
1588 காலம் 8 ஜூன் - ஆகஸ்ட் 2009

றுப் பின்னணியில் யுலகு போராட்டம், ா, வாழ்வு, மரணம் கூடவே அற, அக ந்தும் புலப்பெயர்வு ள்ளது.ஆக்கிரமிக்கப் தை மீட்பதற்காக கையை, மனைவியை சித்தவளை விட்டுப் பட்டு, பின்னர் ல் ஒருவராக அவர் 5ளினூடாக இனம் . இதை அவரது நாட்குறிப்பிலிருந்து' ) குவாக நம்மிடம் திக் கொள்கிறது.
வாழ்வின் வசந்தங்களை அனுபவிக்க வேண்டிய வயதில் மரணத்தை யார்தான் விரும்புவார்கள்? வீரமாக மரணிக்க விருப்பம் கொண்டவர்கள், ‘ஒரு அநாதைப் பிணமாய் / ஒரு அடிமையாய்/புதிய எஜமானர்களுக்காக / தெருக்களில் மரணிப்பதை / நாம் வெறுக்கிறோம்’ (மரணம்) என்று கூறுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு முயலைப்போல் அணைத்து வைத்திருந்த, தனக்குப் பின் தனது தோழர்களுக்கான துப்பாக்கி, அதைத் தாங்கித் திரிந்தவர்களை, நியாயம் பற்றிய எந்தத் தெளிவு இல்லாவிடினும், அவர்களை நீதிபதியாக உலாவர வைத்த அந்தத் துப்பாக்கியின் அர்த்தமும்
மல் போன புதல்வர்களுக்காக பெருமைப்
ண்ட பெற்றோர்கள் கலங்கத் தெடங்கினர். ஈரம் வற்றுவதாயில்லை. எப்படியாவது
திரும்பினால் போதுமென கருதினர்.
yந்நியர்கள் எங்கள் வப்பாக்கிகளுடன் ம், அவர்களுக்கு வதில்லை' என்றும்; ள்கையில் அஞ்சாமல் டன் இருந்ததாகவும் தின் பின் தங்கள் க புதிய தோழர்கள் ற நம்பிக்கையுடன் வும் கூறுகிறார். மோதல்களின் பின் ால்லாமே இரவுகளில் bகள் பிணங்களைச் ழுகையில்,முதிரையும் ளையும் நிலங்களில் க் கிடக்கையில், பின்தொடர்கையில், ால் பெருமையுடன் டந்த நாட்கள் போய் எலிகளாய் பதுங்கி தற்குள்ளும் வாழும் ன் இரவு மட்டுமல்ல இருப்பு என்பதும் றது. அத்துடன் தனையும் அடியோடு ண்மைதான். மரணம் மானதுதான். பலரது லம் அங்கிருந்துதான் }யல்பான மரணமே ர்வைஎழுப்பும்போது,
மாறிவிட்டது. சர்வ வல்லமை பொருந்திய துப்பாக்கி சாத்தான் போல் ஆகிவிட்டது. துப்பாக்கிகளை நீ நம்பாதே / துப்பாக்கிகளை மட்டுமல்ல / துப்பாக்கிகளைத் தந்த / எஜமானர்களையும் நம்பாதே' (துப்பாக்கிகளைப் பற்றி) என்கிறார். இந்தத் துன்பியலூ டாகத் தான் அரசியல் இல்லாத துப்பாக்கியைப் புரிந்துகொள்கிறார்.
இந்த மனநிலையில் செழியன் முன்வைக்கும் வாழ்க்கை, போராட்டம் பற்றிய கருத்துக்கள் எவை? செழியன் மிக மெல்லிய, அறம் சார்ந்த நீதி உணர்வுகள் உறைந்தவராகவே காணப்படுகிறார்."பாதி வழியில் தனித்தவிழாத்திப் பிஞ்சுபோன்ற மார் பிரண்டைப் பார்த்தகற்காக மனமுடைந்துபோயிருக்கிறார். கட்டிலில் இருந்த அவளை அவிழ்க விழுந்தவற்றை தன் மனதின் குப்பையாக கருதுகிறார். வழி தவறி கன்னத்தில் மோதிய வண்ணத்துப்பூச்சியின் உயிர்காக்க, மகளிடம் சொன்ன பொய்க்காக மாய்ந்து போகிறார். இந்த மெல்லியதனத்தில் வாழ்க்கை, புறச்சூழலின் உக்கிரத்தால் பாதிக் கப்படாமல் இருக்கும் வரைக்கும், அது தாத்தா வீட்டு அங்கணத்தில் குளித்துக்கொண்டும், வண் ணத் துப் பூச்சி யைப் போல் சிறகடித்துக்கொண்டும்தான் இருக்கும்.

Page 61
புறச்சூழலை எதிர்கொள்கையில்தான் நம் சித்தம் கலங்கிப் போகின்றது. நம் நம்பிக்கைகள் உடைவதற்கான முனைகள் புறவாழ்வில்தான் அதிகம் வேர் கொண்டிருக்கிறது. உறவுகள் அது அரசியல், இலக்கியம், திருமணம் என எதுவாகவும்இருக்கலாம் அவரவருக்கான தனித்த உலகங்களை புரிந்துகொண்டு, அதையும் தாண்டிச்செல்ல முனைகை யிலேயே அவ்வுறவு நீடிக்கிறது. இரு வருக்கு மான உறவுகளை ஒற்றையாய் வகுத்துக் கொள்கையில், மேலாதிக்க உணர்வு, முரண்பாடுகளை இலகுவாகத் தோற்றுவிக்கிறது. வாழ்க்கை அலையெறியும் கடலில் ஒரு தனித்த படகுதான். துடுப்பால் தள்ளி நகர்த்த வேண்டியதுதான். தாத்தா வீட்டின் அங்கணத்தில் குளிக்கையில் இருந்த அழகு இப்போது அதற்கு இல்லை. இப்போது அது போத்தலில் இருந்து புறப்பட்டபூதம்போல்நம்முன்கோரமாய் சிரித்தபடி நிற்கும். இதன் கோரம் நாம் அதுவரை அறிந்திராத ஒன்றாக இருக்கும். கண்ணிரில் கோர்த்து வைத்த இந்த வாழ்க்கையில், தலையில் கைவைத்து, மு.பொ.வின் கவிதை குறிப்பிடுவதுபோல், அலைகள் எறியும் கடல் நடுவே குந்தி இருக்கும் றொபின்சன் குருசோப் போல் இருக்க வேண்டியிருக்கிறது.
செழியன் தனது அனுபவத்திற்கூடாக, போராட்டம் அவருக்கு அளித்த உயிராபத்துக்களினூடாக, போராட்டம் எடுத்த புதிய விளைவுகளைப் பற்றிய தனது உணர்வுகளை மிகக்கடுமையாகவும் எள்ளலாகவும் வெளிப்படுத்திய போதிலும், போராட்டத்தின் தேவை
நிலையில், செழியன் விலகி நிற்கிறார் கவிதைகள் வெளி தான் வாழும் சூழg தன் அடையாளத்திற் இருக்கிறார்.அடைய பதுங்கு குழிக்குள்ளு தூர்ந்துபோன வேர்ச அந்நியர்களால் கை புதிய துப்பாக்கிகளி இருந்த போதிலு முகில்களுக்கு பே நட்சத்திரங்கள் / ( கரித்துண்டுகளாயி முடிப்போம் (எழு என்கிறார். செழிய விமர்சனம் பற்றிய கவிதைக் காலம் சார் இயக்கம் பற்றியதா கண்டு கொள்ள 6 கடின மானதல்ல. இயக்கங்களும் ஒரே என்பதை, போராட் தெளிவாகவே உ இந்த அரசியல் அதிகாரத்தைத் கொண்டவர்கள், கோரிக்கைகளைக் எதிரியடன் கைகே பெருந்தேசிய அரசிய கரைந்தபோது, தமிழ் கோரிக்கையையுட முகமிழந்து போ வரலாறுகளும் ச இலங்கேஸ்வரன் - பிறன் மனை களி
செழியன், அனுபவத்திற்கூடாக போரா த புதிய விளைவுகளை மிகக் கடுமையாக லாகவும் வெளிப்படுத்திய போதிலும், போா தேவை பற்றி அறிந்தவராகவே இருக்கி
பற்றியும் அது முன்னெடுக்கப்பட வேண்டிய அவசியம் பற்றியும் அறிந்தவராகவே இருக்கிறார். இவர் போல் உயிராபத்து அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட பலர், அதிலும் குறிப்பாக படைப்பாளிகள், போராட்டத்திலிருந்து ஒதுங்கிக்கொண்டது மட்டுமல்ல, அதற்கு எதிராகவும் மாறிக்கொண்டு, அதையே தமது புத்திஜீவித்தனத்தின் அடையாளமாகக்கொண்டு இயங்கும்
போரில் வீழ் இவனுக்குள்ள மகத் பிறனிடம் மண்டி கையேந்தி வாங்கி வழங்கியதில்லை. எ6 கூறுவதுபோல், கரி: வரலாற்றை எழுதி அது கரித்துண்டா, என்பதை கால கொள்ளும்.
|590 காலம் ஓ ஜூன் - ஆகஸ்ட் 2009

r அவர்களிலிருந்து என்பதை இவர் ப்படுத்துகின்றன. லுக்குள்ளும், அவர் ற்கு ஏங்குபவராகவே ாளம்காணமுடியாத நம், பெருவெளியில் ளையும் தேடுகிறார். றபடிந்த தேசத்தில் ன் நடமாட்டங்கள் லும், ‘இன்னமும் மலே / தெரியும் எஞ்சியிருப்பவை / னும் / எழுதியே தியே முடிப்போம்) பனது போராட்ட கவிதைகள், அவரது ந்து ஒரு குறிப்பிட்ட கவே இருப்பதைக் வது அவ்வளவு ஆனால், ஏனைய மாதிரியானவையே ட வரலாறு நமக்கு .ணர்த்தியள்ளது. வரலாற்றுள்தான் தம் கைகளில் தம் அரசியல் கைவிட்டு பொது ார்த்து, அவர்களின் லுக்குள் முகமிழந்து ) மக்களின் அரசியல் ம் முன்னெடுத்து, காத போராட்ட கூட வருகின்றது. அறநெறி பிறழ்ந்து, வர்ந்தவனாயினும்,
ட்டம் எடுத் கவும் எள்ள JITI · Lijfl6oT றார்.
ந்த வனாயினும், }துவத்தை, வரலாறு, யிட்டு ஆட்சியைக் ய விபீஷணனுக்கு னவேதான் செழியன் த்துண்டாயினும் நம் யே ஆகவேண்டும்.
கற்பூரமா, வைரமா ம் தீர்மானித்துக்
செழியனது பெரும்பாலான கவிதைகள் குறிப்பாக எண்பத்தைந்து களில் எழுதப்பட்டவைகள் நேரடி வெளிப்பாட்டுத்தன்மை கொண்டவை யாகவே காணப்படுகிறது. ஒரு விதத்தில் அது அக்காலத்தின் பொது வெளிப்பாட்டு முறையாகவே இருந்தது. "மரணத்துள் வாழ்வேம்' காலம் என இக்காலப்பகுதி குறிப்பிடப்படுவதுண்டு. தமிழக விமர்சகர்களாலும், ஈழத்துக் கவிதைகள் நேரடியான வெளிப்பாட்டுத் தன்மையை கொண்டிருக்கிறது எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஈழத்துப் போராட்டச் சூழல், அதன் அனுபவ உக்கிரத்தின் நேரடிப் பாதிப்பு, அதனை வெளிப்படுத்தியே ஆகவேண்டுமென்ற உந்துதலில் உருவானவைகள் அவைகள். அக்காலங்களில் அந்த உந்துதலிலும் நல்ல கவிதைகளாகி வெளிவந்தவைகள் ஏராளம். அந்த வகைக் கவிதைகளுடன் சேர்த்துக்கொள்ளக் கூடியவைகளாக செழியனின் அரசியல்கவிதைகள் இல்லை. இடைக்கிடை சில கவிதை வரிகளாக வந்து விழுந்தாலும், ஒரு கவிதையின் முழுமைக்கு அவை போதுமானதாக இல்லை. "ஜனநாயக்தைப் பற்றி / அதிகம் பேசியவனாக இருக்கலாம் / அதிஸ்ரம் கெட்டவன் / எதாவது கொலை, கொள்ளையைப் / பார்த்தும் தொலைத்திருக்கலாம் / அல்லது போனால் எதற்காகவேனம் / நியாயம் கேட்டிருப்பான்’ (துப்பாக்கிகளைப் பற்றி)
என்பன போன்ற வைகளே அநேகமானவை. காலத்தின் கொதி நிலையும் உள்ளடக்கமும் சார்ந்து, இவைகளைக் கவிதைகளாகப் பலர் ஏற்றுக் கொள்ளக்கூடும். இதைத்தான் நான் 'காலம் கவிதைகளிற்கு அளிக்கும் சலுகை’ என்கிறேன். காலத்தின் கொதிநிலை நீங்கிய பின்பும் அவை கவிதைகளாக இருக்க வேண்டும். புதுக் கவிதை வசனத்தைப்போல் அமைந்திருப்பதால், வசனத்தையே அடுக்கி புதுக்கவிதையாகக் கொள்வோர் இன்றைய நவீன புதுக்கவிதைப் பரப்பில் நிறையவே இருக்கிறார்கள். அப்படிப் பார்க்கையில் இவர்களால் கவிதை என்று சொல்லப்படுவனவற்றைவிட, வசனங்களில் கவிதைத் தன்மையை எற்றியவர்களாக பலர் இருக்கிறார்கள். ஜெயமோகன் படைப்புக்களிலும் உமா மகேஸ்வரியின் சிறுகதைகளிலும் கவிதையின் சாரத்தினைக் காணலாம். ஈழத்தில் உமா வரதராஜனிடம் இது அதிகமாகவே காணப்படுகின்றது. எஸ்.பொன்னுத்துரையிடம் உள்ள

Page 62
அந்த ஆற்றலை, அவரிடம் இயல்பாகக் குடி கொண்டிருக்கும் வித்துவச் செருக்கும் அதை நிரூபிக்கும் வலிந்த சொற்பிரயோகமும் அதைக் கைகூடி வராமல் சிதைத்திருக்கிறது. செழியனது பிற்பட்டகாலக் கவிதைகள் நேரடி ஒற்றைப் பரிமாணப் போக்கிலிருந்து பெரும்பாலும் விலகி, பல்பரிமாணக் க வி ைத க் குரிய சரங்க  ைள க் கொண்டிருந்தபோதிலும் வேறு சில நெருடல்களையும் அதற்குள் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.
செழியன், தனது பிற்பட்டகாலக் கவிதைகளில் மன இலயிப்புடன் சூரியன், இரவு, நிலவு, காற்று, கடல், வயல், மழைநீர் வழியும் இலைகள், மழையுடன் நனைகின்ற வெய்யில், வண்ணத்துப்பூச்சி ஆகிய இயற்கைக் கோலங்களை, தமது எண்ணங்களுக்குரிய படிமங்களாக ஆக்கியுள்ளார். இவை அவரது கவிதை வளத்திற்கு கைகொடுத்த போதிலும், அவற்றில் சில கவிதைகள் முழுமை
பெருவெளியில் தூர் என்ற வரிகள்தான் ஒளிபாச்சுகின்றன கவிதையில் அதன் 'நீ எப்படி இருக்கி மழையாக எது என்பதோடு, அ குறியீடுகளையும் இதற்கு இன்னொ தர்மு சிவராமுவின் பிரபலமான 'மின் எடுக்துக் கொள் தலைப்பாக இல்லா அந்தப் படிமங்க புரிந்துகொள்ளவே தலைப்புத்தான் அக்க திறப்பதற்கான சா இந்தத் தன்மை மு கவிதைகளிற்கு இல் நீங்க செழியன் இத்ெ கவிதைகளையே தந்! குறிப்பிட்ட இயற்
செழியன் இத்தொகுப்பில் பலநல்லகவிை தந்திருக்கிறார். இயற்கைக் கோலங்க ஆழமும் கொண்டு திரண்டு நிற்கின்றன திசைதெரியாமல் தடுமாற வைக்கவில்ை
அடையாதவாறு, சில இடையூறுகள். இசைவற்றவார்த்தைப்பிரயோகத்தினால் க வி  ைத க ளி ன் இ த ழ் க ள் சிதைக்கப்பட்டதோடு, மூலத்தைத் தரிசிக்க முடியாத நந்திகளாகவும்
அவைகள் உள்ளன. 'மழை சொட்டும்,
'துரத்தப்பட்ட பூனை, 'உள்முகத் தேடல் ஆகியன அந்தவகையினவே.செழியனுக்கு அவரது உள்சார்ந்த உணர்வுகளோடு அவை இணங்கித் தெரியலாம்; அவர் அவருள் தெளிவாகியிருந்த உணர்வுகளை ஆதாரமாக வைத்தே குறியீடுகளால் கவிதைகளைக் கட்டமைக்கிறார். கவிதை முன் நிற்கும் வாசகன், படிமங்களிலிருந்தே அந்த உணர்வினை அடைய வேண்டியவனாய் இருக்கிறான். இந்த எதிரெதிர் நிலையில், வாசகனிற்கு எந்த ஒரு சிறு வெளியும் இல்லை. இந்த வெளியை தன்னகத்தே கொண்ட கவிதைகளிற்கு 'அடையாளம் காணமுடியாத, 'மழை உடைப்பெடுத்து அகியவற்றினை உதாரணமாகக் கொள்ளலாம். முதல் கவிதையில்
இவரது நல்ல கவி ஆழமும் கொண்டு ! இவைகள் நம்மைத் தடுமாற வைக்கவி செறிவுடன் கூடிய கற்பனை வளம் (சி பலர் புதுக்கவிை வளத்தை தீண்டத்த ஒதுக்கி வருகிறார்க் நாட்கள்', 'கடலை குஞ்சுகள்’ கவிதை 'கண நிகழ்வு கவிை கட்டமைக்கப்பட்( நடப்பதற்கு மு 6 நட்சத்திரங்கள் / போர்வையில் / த கொலை நடந்த வருகின்றது:எதுவுே வெள்ளிநட்சத்திரங்க திரிந்தன. நல்ல கை முடியாது; உணர் அவை மனதுள் நிை விளக்க முயல்கையில்
1606 காலம் 9 ஜூன் - ஆகஸ்ட் 2009

ந்துபோன வேர்கள் முழுக் கவிதைக்கும் . இரண்டாவது இறுதி வரிகளான ராய் என்பதுதான், உடைப்பெடுத்தது தன் பின்னரான புரிய வைக்கிறது. ரு உதாரணமாக (பிரமிள்) மிகப் “னல்’ கவிதையை Taunt b. L6air 607 ai) விட்டால், அவரது ள் எதற்கு எனப்
முடியாது. அதன் விதையின்பூட்டைத் வியாக இருக்கிறது. ன்னர் குறிப்பிட்ட லை. இவையாவும் தாகுப்பில் பல நல்ல திருக்கிறார். முன்னர் கைக் கோலங்கள்
தகளையே ள் அழகும் ா. நமமைத
6).
தைகளில் அழகும் திரண்டு நிற்கின்றன. 5 திசைதெரியாமல் ல்லை. கவித்துவச் ப, கவிஞனுக்குரிய சமீப கால கவிஞர் தகளில் கற்பனை காத பொருள்போல் 5ள்) 'மழை பெய்த விட்டுப்போன மீன் களில் வழிகிறது. த மிகக் கவனமாக டுள்ளது. கொலை வெள்ளி
கரிய மேகத்தின் லை மறைவாயின. பின்னர் இவ்வாறு மநிகழாததுபோல/ ள்/மீண்டும்வானில் விதைகளை விளக்க து கொள்ளலாம். றைந்துதான் நிற்கும். ) அது நம் பிடிக்குள்
ன்னர்,
அகப்படாது நழுவிச்சென்று விழுகிறது. ஒவ்வொரு முறையும் விளக்கும்போதும், ஒவ்வொரு இதழ்களையும் பிடுங்கி கவிதையைச் சிதைத்து விடுகிறோம். குறைகளை விளக்குவதுபோல், நல்ல கவிதைகள் ஏற்படுத்தும் உணர்வுகளை விளக்க முடிவதில்லை. மேசையில் உயிரோடு திரிந்த / கவிதைகளைக் கொன்று / வெய்யிலில் நடந்து / மறைந்தது. இதன் (தனிமையில்) முழுக் கவிதையும் ஒரு கைக்கூ கவிதை எழுப்பும் உணர்வினைத் தருகிறது.
இவரது நல்ல கவிதைகளாக மேல் குறிப்பிட்ட கவிதைகளுடன் இன்னும் அநேக கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளது. அவை பெரும்பாலும் அவரது புலப்பெயர்வுக்குப் பின்னரே ஆரம்பிக்கின்றன. அவற்றிற்கு நல்ல உதாரணம் நிலவும் நானும'; இவை போன்றவைகள் இத்தொகுப்பில் அதிகமாகவே உள்ளது. அவற்றை 'அம்மா வுக்கு', 'மனிதர்களைத் தேடுங்கள்', 'அதிகாலையைத் தேடி', 'கணநிகழ்வு' என நீட்டிக்கொண்டே போகலாம். செழியனது கவிதைகள் சார்ந்து, ஆதங்கம் ஒன்று எனக்கு உண்டு. நிலவின் அழகை அலுப்பின்றி மோகிப்பவன் நான். செழியனின் ‘ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து நூலில் நிலவு பற்றி இவ்வாறு வருகிறது: 'நிலவைப் பார்த்துக்கூட மனிதர்கள் எரிச்சலடைகின்ற நேரங்கள் இருக்கின்றன. பண்டைக் கால களவொழுக்க முறையில் இவ்வாறாக காதலர்கள் எரிச்சலடைந்ததைப் படித்திருக்கிறோம். ஆனால், உயிரைக் கையில் பிடித்தபடி இருளில் பாதுகாப்புத் தேடுகையில், நிலவு எதிரியாகிய உணர்வு அது. இது ஒரு வித்தியாசமான உணர்வு. இந்த உணர்வோடு நிலவை, அவர் தன் எந்தக் கவிதைகளிலும் கொண்டு வரவில்லையே. அதுபோல் 'பெருங்கதையாடல்’ நாடகத்தின் மூலம் கூர்மையான எள்ளல்களை வெளிப்படுத்தியவர், கவிதைகளில் அந்த எள்ளல்களை அதிகஅளவில்பயன்படுத்தி கூர்மைப்படுத்தி இருக்கலாம். அது அவர் தேர்ந்துகொண்டகருப்பொருள்களுக்கும் வாய்ப்பானதே. எப்படியிருந்தபோதிலும் எவ்வாறு கவிதை எழுத வேண்டும் என்பது செழியன் சார்ந்த தீர்மானமே. செழியன் ஒருநல்ல கவிஞர் என்பதற்கு இக்கவிதைத் தொகுப்பு போதுமானதே. அவர் மனைவி இதை இன்னமும் நம்பவில்லையென்றால், அவர் தனக்குரிய காலத்தைத் தவறவிட்டுவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். O

Page 63
தொழிற்சங்கவிதி முன்னாள் சீனசார் கொம்மியூனிஸ் கட்சி உறுப்பின
சமூக விடுதலைப் போராளி
தேடக ஆரம்ப கர்த்தா 别 தமிழர் வகைதுறைவள நிலையத்தின் நிர்வாக உறுப்பி
ಇಲ್ಲ:
எம் இனிய தோழருக்கு எங்க
حر Ng தமிழர் வகைது
atril 883
 

கணேசமூர்த்தி சிவகுமாரன் (நெல்லியடி சிவம்) O504.195 - 27042009
காலம் கிழித்திட்ட ஒரு தேதியாய் நிகழ்ந்து விடுகிறது
மரணம்.
ஆயினும் நீ முன்பிருந்தாய்.
புன்னகைத்து பிரியும் இறுதிக் கணத்திலும்
“நாளை கதைக்கிறன்" எனப் பிரிந்தாய்.
smsbC3D அந்த வார்த்தைகளை எம்மிடம் தந்துவிடு. நாளைக்கும் அப்பாலும் நீளும் காலமே அந்த வார்த்தைகளை எமக்காய் தந்துவிடு.
காலம் பதித்திட்ட ஒரு பொழுதாய் நீ முன்பும் இருந்தாய்
刻'.
என்றும். னர்
$ள் ஆத்மார்த்தமான அஞ்சலி
de
ല7
sorrast sexuab sources Centre

Page 64
சிரிப்புச் சர்
ப்போது நான் நடந்து கொண்டி ருந்தேன். அன்றிரவு நான்
கனவில் கண்ட அந்தக் கிராமம் என் நினைவிலிருந்து முற்றாக அழிந்து போவதற்குள், அந்தக் கிராமத்தை அடைந்து விடவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் நிறைந்திருந்தது. வீதி முழுதும் அங்கு மிங்கு மாய்
கிரா
பயணித்துக் கொண்டி கவனித்தபடியே நடந்: அநேக முகங்களில் இருந்தது. சில முகங் இருக்கைகளில் த்ெ ஆயினும், வீதிகளில் மனிதர்கள் குறைவுத காற்றை வாங்கிக்:ெ
82. காலம் ஜூன் - ஆகஸ்ட் 2009
 

ந்தம் கேட்ட
ாமம்
ருந்த மனிதர்களைக் துகொண்டிருந்தேன். நேரம் குறித்த பயம் கனோ விதியோரத்து தாங்கிக் கிடந்தன. நடந்து செல்லும் ான். உடல்முழுதும் காண்டு, நிலத்தை
மெலிஞ்சிமுத்தன்
ஸ்பரிசித்துக்கொண்டு நடப்பவர்கள் குறைவுதான். அநேக பொழுதுகள் வாகனங்களுக்குள்ளேயே கழிந்து விடுகிறது. வாகனத்துக்குள் வெம்மையும் குளிருமான காற்று, வானொலி படக் காட்சி தொலைபேசி என்று இன்னும் இன்னும் சுருங்கிய குட்டி உலகங்கள் வெய்யில் காலத்தில் இயற்கையை ரசிப்பது கூட சிலருக்கு ஒரு சம்பிரதாயம். இவற்றை எல்லாம் பார்த்தபடியே ஒரு பூங்காவின் ஒரத்தால் விசுக்கு விசுக்கென்று நடந்து கொண்டிருந்தேன்.அந்தப்பூங்காவிலிருந்து கொத்துக் கொத்தாக வெளியேறிக் கொண்டிருந்தது நறுமணம். பூங்கா ஒரத்து வீதியில் நடந்து கொண்டிருந்த எனது நாசியிலும் ஒரு நறுமணச் சுழி புகுந்தது. காற்று அடர்த்தியாய் இருந்தது. நறுமணச் சுழிக்குள் மெல்லிய இசையின் நெளிவுகள் இருந்தன. இது இசையின் நறுமணமா? நறுமணத்தின் இசையா? என்பதையறிய நான் காற்றை நீவியபடி பூங்காவுள் நுளைந்தேன்.
வயலின் கம்பிகளில் இருந்து இசையை இழுத்து காற்றில் தூவியபடி அமர்ந்திருந்தாள் அவள் மேக நீலத்தில் மெல்லிய ஆடையை உடுத்தியிருந்தாள். முன்னே அமர்ந்தபடி அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன் ஒரு பிரமை பிடித்தவனைப்போல, என் பார்வை பட்டு அவள் சலனமடைந்திருக்க வேண்டும். இசையின் சந்துகளில் மனசைநெழியவிட்டு தலையைச் சாய்த்து என்னை உற்று நோக்கினாள். ஒரு கன அமைதிக்குப் பின்னால், "ஒ. நான் வரைந்த அதே கோடுகளில் சதை முளைத்திருக்கிறது" என்றாள். "அதே நீளமூக்கு, லாவகமான சுருள் முடி, உதட்டோர என் வரைதற் பிழை. ஆமாம் உன்னை நான் என்றோ வரைந்திருக்கின்றேன்.நான் வரையும்போது என் மனதின் வேர் ஒருகணமேனும் பிரபஞ் ச மூலத்தில் கலந்திருக்கிறது" என்றபடி என் அசைவுகளை அவதானித்தாள். நான் சிரிக்கும்போதெல்லாம் தன் ஒவியம் சட்டகத்தை உடைக்கின்றது என்றாள். நானோ எதுவும் புரியாதவனாக

Page 65
அமர்ந்திருந்தேன். அவளோ எனது நெஞ் சிற்கு மிகவும் அருகிலுள்ள மெல்லிசையை மீட்டி, மீட்டி ஓர் ஆத்தும பாசையை என்னுடன் பேசுகின்றாள். மேல் ஸ்தாயி அவளாகவும், 'கீழ் ஸ்தாயி" நானாகவும் இரண்டு இசைத் திண்மங்கள் வெளி முழுதும் கட்டவிழ்ந்த படி இருக்கின்றன.
அவளின் வீடு
பின்னர் சில நாட்களும் அவ்விடத் தையே சுற்றி அலைந்தபடியிருந்தேன். அவளி ல் லாமல் அந்தப் பூங்கா வாடிக் கிடந்தது. நானோ அவளைத் தேடியலைந்து தோற்றபடி இருந்தேன். உண்மையில் அது பிரமைதானோ என்று எண்ணிக் கொண்டிருந்த போதுதான் எதிர்பாராத விதமாக எனை வழி மறித்தாள். சிறிது நேர உரையாடலின் பின் என்னை ஒரு முறையேனும் தன் வீட்டிற்கு வந்து செல்லுமாறு கேட்டதற்கிணங்க நானும் அவளுடன் செல்வதற்கு ஒப்புக்கொண்டேன். அவள் ஒரு நதிக்கரையோரத்து பழங்காலத்து அடுக்குமாடியில் இருந்தாள். அவள் பின்னே மாடிப் படிகளில் ஏறிச்சென்று அவளது முப்பத்தி நான்காம் இலக்க அறையினுள் நுழைந்தேன்.
ஈழத்தின் கடற்கரையொன்றில் பொறுக்கிவந்த பழிங்குக் கற்களை அந்த அறையின் சூட்டடுப்பின் முன்னால் பரத்தி வைத்திருந்தாள்.திறந்துவைக்கப்பட்டிருந்த சாளரக் கம்பியில் அமர்ந்தபடி கடதாசியில் செய்து வைக்கப்பட்ட குருவியொன்று வானத்தைப் பார்த்தபடி இருந்தது. அவளது அறைமுழுதும் மனித முக ஒவியங்கள் நிறைந்திருந்தன. ஒருசேலையில் ஊற்றப்பட்ட பச்சை வர்ணத்தின் மேல் ஏறி நடந்த அவளது பாத அடையாள ஓவியமொன்றை ஓர் இருட்டு அறையினுள் போட்டு வைத்திருந்தாள். அந்த இருட்டு அறையினுள் கறுப்பு மையினால் வரையப்பட்ட பல ஒவியங்களும் கண்ணுக்குப் புலப்படாத ஏதேதோ கதைகளை பேசிக் கொண்டிருக்கின்றன என்று தோணிற்று. அந்த ஒவியங்களை அவள் இருட்டுக்குள்கூட வரைந்திருக் கலாம். அதில் ஆச்சரியமேதும் இல்லை.
ஒவியர்களின் கண்கள் இந்த உலகத்தை மிகக் கூர்மையாகத் துழாவுகின்றன. எஞ் சிய துணிகளைப் பொருத்தி தலையணை உறைகளைத் தைக்கும் கிராமத்துத் தையற்காரர்களைப் போல மனித முகங்களையும் பொருத்திப் பார்க்கும் வல்லமை அவற்றிற்கு வாய்த்துவிடுகின்றது. மூக்குகள்,உதடுகள்,கண்கள்,காதுகள்என்று ஏராளமான முகங்களுக்கான சேகரிப்புகள் தன் மனதில் படிந்து கிடப்பதாக அவள் ச்ொன்னாள். எல்லையற்றவற்றின் கேள்மைகள், எல்லையற்றவைகள் மீதான
நோக்குதல்கள், எ சுவாசிப்புகள் என்று வருவதாகவும் அவள் அடிவாரங்களுக்குச் பயணத்தை தனச் போட்டிருந்த முகக்க இருந்தே தொடங்கிய என் சிந்தனைை "என்ன பார்க்கிறீர்க் இல்லை. என் அறை அலை யடித்துக் ஒரு கடலும், குரு தரும் வானமும் இ சிரித்தபடியே தேநீர்
எனது ஒ தெளிக்கத் ( வளையங்க
முகத்திற்கு
நீட்டினாள். அவள் தனது வித்தையைத் எனக்கு முன்னால் ஆ தொடங்கியது. ஆ இசை அந்த அ6ை சோகமாய் நீந்திக் எனது கண்களிலிருந் கண்ணிர் பெருக்கெடு என் கண் ணிரைச் பதறிப்போய் என் ஆ "உங்களுக்குள்ளும் ஒரு என்பது எனக்கு ெ நான் எதுவுமே பறை இறந்தகாலத்தின் குழுமத்தொடங்கின.
அவள்தான் வரை மேலே சிவப்பு வ தெளிக்கத் தொடங் சுற்றி கறுப்பு வளை ஒவியத்தின் முக ரே வெளியே வரையத் கன்னங்கள் ஒட்டி ப படி இருந்தது. அ. முனகத் தொடங்கி காலத்துக்குமான எ நான் முனகத் தொட முற்றத்தில் மெ விளையாடிக் கொ ஒன்றின் சித்திரம் என் அது நான்தான். "அ உனக்குத் தெரியுமா அம்மா ஒரு குழந்ை குழந்தைக்கு என்
|63 காலம் 8 ஜூன் - ஆகஸ்ட் 2009

ல்லையற்றவற்றின் தனக்குள் வளர்ந்து சொன்னாள். முக செல்லும் அவளது ந்குள் சிதைத்துப் கூறுக் குவியலுக்குள் பிருந்தாள். யைக் கலைத்தவள், கள்? நான் தனியே க்குள் எப்போதுமே கொண்டிருக்கும் வி கொண்டுவந்து ருக்கின்றது" என்று க் குவளை ஒன்றை
క్ట్లU Ov அப்போ தெ ல் லாம் எனக்குள் இப்போதிருக்கும் நான் இருக்கவில்லை. நான் மிகவும் சோத்தியானவனாக இருந்தேன். துயரத்தின் கனம் தெரியாமலே ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது எனது வாழ்க்கை ஊஞ்சல்கள் பயணிப்பதில்லை என்பது புரிந்தபோது நான் கடற்கரை களில் நடக்கத் தொடங்கினேன். எங்களின் குடிசை கடலோரத்தில்தான் இருந்தது. நீ அலைச் சத்தத்திற்குள் வாழ்ந்திருக்கின்றாயா? நாவில் எச்சில் ஊறிக் கொண்டிருப்பதைப் போல எனது செவிகளில் அலைச்சத்தம் ஊறிக்கொண்டிருந்தது” என்று என்
வியத்தின் மேலே சிவப்பு வர்ணத்தை
தொடங்கினாள். கண்களைச் சுற்றி கறுப்பு
ளிட்டாள். ஒவியத்தின் முக ரேகைகளை
வெளியே வரையத் தொடங்கினாள்.
வயலினை எடுத்து தொடர்ந்தபோது அந்தக் கடல் குமுறத் அவளது வயலின் லகளிற்குள் மிகுந்த
கொண்டிருந்தது. து தாரை தாரையாய் க்ெகத் தொடங்கியது. க் கண்ட அவள் அருகில் வந்தமர்ந்து, ரு கடல் இருக்கின்றது தெரியும்” என்றாள். யவில்லை. எனக்குள் இரவுகளெல்லாம்
5டல் ந்தஎனதுஒவியத்தின் ர்ணத்தை அள்ளி கினாள். கண்களைச் யங்களிட்டாள். என் கைகளை முகத்திற்கு தொடங்கினாள். ற்கள் வெளித்தள்ளிய து பசி பசியென்று யது. "ஒ, எல்லாக் “ன் முகமே” என்று டங்கினேன். ாழியை அளைந்து ண்டிருந்த குழந்தை எ நினைவுக்கு வந்தது. அதுவும் நான்தான்; பெண்ணே. என் த பெற்றாள். அந்தக் பெயரையிட்டாள்.
கடந்த காலத்தின் நினைவுகளை அவளுக்கு சொல்லத் தொடங்கினேன்.
“காலையில் எழுந்ததுமே வெறும் மேலுடன் குண்டிப்பக்கம் தேய்ந்ததொரு காற்சட்டையைப் போட்டபடி நடக்கத் தொடங்கிவிடுவேன். பொத்தான் அறுந்த அந்தக் காற்சட்டைக்கு ஒரு நாகதாழி முள்ளைப் பிய்த்து குத்தியபடி ஏதோ பெரிதாய் கண்டு பிடித்துவிட்டோம் என்ற நினைப்போடு கடற்கரையில் இறங்குவேன். கடற்கரை முழுவதும் என்ன இன்று அடைந்து வந்திருக்கிறது என்று பார்த்தபடி அலைந்து திரிவேன். ஒவ்வொரு நாளும் அடைந்துவரும் விசித்திரமான பொருட்களை எதிர் கொள்வதில் இருக்கின்ற சுவாரஸ்யத்தை நீ அனுபவித்திருக்கிறாயா? கடலுக்கும் எனக்குமிருந்த ஒப்பந்தத்தின்படியே கடல்தான் ஒவ்வொரு நாளும் நான் விளையாட பொருட்களையும் கொண்டு வந்து தந்தது. பெரும்பாலும் வீடு திரும்பும்போதெல்லாம் அடைந்துவந்த பெரிய பெரிய கணவாய் ஒடுகளைச் சேகரித்தபடியே குடிசைக்குத் திரும்புவேன். ஏன் தெரியுமா? கணவாய் ஒடுகளில் எனக்குப் பிடித்தமான உருவங்களைச் செதுக்க, ஒருமுறை கணவாய் ஒட்டில் நான் செதுக்கிய வேளாங்கன்னிமாதாவின் உருவம் எவ்வளவு அழகாயிருந்தது தெரியுமா? அம்மாதான் சொன்னாள். வேளாங்கன்னி மாதாவை வெடுக்கில் செதுக்கக்கூடாதடா என்று.
"இன்னமும் சொல்லலாம் பெண்ணோட என் தந்தையார் சாதி வெறியர்களால்

Page 66
மிகுந்த அவமானங்களை அனுபவித்த மனிதர். அவருக்கு எப்போதுமே தனது முதுகில் ஒரு மீன் செதில் ஒட்டியிருக்கும் உணர்வு இருந்து கொண்டேயிருந்தது. அவர் என்னை படிப்பிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார். ஆனால், நான் பள்ளிக் கூடம்போனபோதுஎன்னில் மீன் வெடுக்கு மணக்கிறதென்று பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் சொன்னார்கள். நான் அழுதபோதுகூட என் கண்ணிரில் வெடுக்கு மணத்தபடியிருந்தது. பின்னர் நான் பள்ளிக்கூடத்தையே மறந்து போனேன்.
"எனது பள்ளிக்கூடம் அந்தக் கடல்தான். அந்த அலைகள்தான் எனது சங்கீத ஆசிரியர்கள். கலைகளையும் தத்துவங்களையும் எனக்குச் சொல்லித் தந்தவை அந்த மீன்கள்தான். உனக்குத் தெரியுமா, கணவாய் மீன் வர்ணங்களால் பேசுமென்பது? அதுதான் கடலுக்குள் மை பீச்சி இருட்டிற்குள் இருக்கும் வித்தையை எனக்குக் காட்டித் தந்தது. கடலிலிருந்து அதைப்பிடித்துதோணியில்போட்டதுமே, அதன் முதுகில் பச்சைநிற வட்டங்கள் தோன்றும். அப்போதெல்லாம் அது அந்த மீனின் கோபமா அல்லது துயரமா எனும் கேள்வி எனக்குள் எளத்தொடங்கிவிடும். கரையில் வர்ணங்களுக்கிருக்கின்ற குண இயல்பு கடலில் மாறுபடுகின்றனவா? அப்படியானால் பச்சை வர்ணத்தின் உண்மையான இயல்பு என்ன என்று யோசிப்பேன். மீன்களைப் புரிந்துகொள்வது அவ்வளவு இலகுவான விடயமில்லையென்பது உனக்குத் தெரிந்திருக்கும். ஆனால், நமது மூளை நமக்குப் போட்டிருக்கும் சட்டகத்தைக் களற்றிவிட்டு பரந்த கடலுக்குள் வாழும் மீன்களோடு உறவாட நாம் தயாராக இல்லை. ஓங்கில்கள் அழுவதை நீ பார்த்திருக்கிறாயா? புரட்டிப் போடப்பட்ட ஆமைகளின் தவிப்பை எப்போ தென்றாலும் நீ உணர்ந் திருக்கிறாயா? துயரத்தை கண்ணிரால் வெளிப்படுத்துகின்ற உயிர்களைத்தானே நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது? ஆனால், எந்தெந்த உயிர்கள் எந்தெந்த வழிகளில் தமது துயரங்களை வெளிப்படுத்துகின்றன என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறதா? நான் பேசுவது சற்று மிகையாகத் தெரியலாம் உனக்கு ஆனால், ஒவ்வொரு உயிருக்கும் நீதி தேவையல்லவா? அதற்காய் ஒவ்வொரு உயிரையும்நாம்புரிந்துகொள்ள வேண்டிய தேவையொன்று இருக்கிற தல்லவா? அதனால்தான் இதனைப் பேசுகின்றேன். "நாம் நிலத்தில் வாழுகின்ற சாதி. அதனால்தான் கடலில் வாழுகின்ற சாதிக்கு பாரபட்சமான நீதியைக் காட்டுகின்றோம். அந்த உயிர்களுக்கு
அளசியை
வருத்தம். 2 எண்ணம்
திரிவது ே
நாம் பெயரிடும் C நாம் கண்ட உரு வைத்துக்கொண்டே கின்றோம். உனக்கு தெரியுமா? பார்ப்பத போன்று இருப்பதா நம்மவர்கள் அழை எங்களூரில் ஒரு க ஒருமுறை அந்தே எல்லாம் வரும்ப எல்லா மீனும் இந்தமின் மட்டும் அதனால் அந்தே சாபம்தான் இந்த கொள் ளக் க சொல்வார்கள். இ உனக்குச் சொல்லே பெயரில்கூட மீ6ெ உனக்குத் தெரியு கூற முகம் மாறி ஒரு வித ஆண் இறக்கி வைப்புத்தா யாருமே கடலுக்கு சென்றதில்லையா” "ஏனில்லை; ஆண் சில பெண்களும் ( எங்களூரிலும் லுட இருந்தாள்” என்று கதையினை சொல்: லுமின "லுமினா. அ மீன்தான். ஊரிலிரு வித்தியா சமான வயோதிபத்தின் இ போனபோது ஒரு இறங்கி தொழில் பெண். ஆமாம், எர் ஒட்டாத மனிதர்கள் விசித்திரமானவர்க கடையாலுக்குள் மரக்கோலால் தா கடல் விரிந்து கெ ஒவ்வொரு வளை இசைந்து கடந்தா? கிளைக் கறுப்புகை தேடியபடி பயணித் "அடுப்படியில் பெண்களுக்குள்
1640 காலம் 9 ஜூன் - ஆகஸ்ட் 2009

இரவல் கொடுப்பதென்றால் அவளுக்கு ஊசிகள் தொலைந்துவிடக் கூடியன என்ற இருந்தது. இடையர்கள் ஆடுகளோடு பால அவள் ஊசிகளோடு திரிந்தாள்.
போதுகூட நிலத்தில் நவங்களை மனதில் - பெயர்களை வைக் ந சப்பாத்து மீனைத் ற்கு பாதணியின் தடம் ல் அதனை அவ்வாறு pக்கின்றனர். இதற்கு தைகூட இருக்கிறது. ானியார் மீன்களை டி கூப்பிட்டாராம். அவரிடம் போக போகவில்லையாம் தானியார் போட்ட மீன் இந்த உருவம் ா ர ன ம் என்று இன்னுமொன்றையும் வண்டும். ஜோனியின் னான்று இருக்கிறது; மா' என்று நான் யவளாய், "இதுகூட மன வக்கிரத்தின் னே? ஏன் பெண்கள் தொழில் செய்வதற்கு என்று கேட்டாள். களில்லாத வீடுகளில் போயிருக்கின்றார்கள். மினா’ எனும் ஒருத்தி நான் லுமினாவின் லத் தொடங்கினேன். ாவின் கதை
வளும் ஒரு வகை நந்த பெண்களிலேயே ன வள். தகப் பன் |றுக்கமான பிடிக்குள் தனியனாய் கடலில் செய்த விசித்திரப் வ்களுரின் இயல்போடு i யாராக இருந்தாலும் ள்தான். தோணியின் நின்றபடி லுமினா ாங்கியபோதெல்லாம் ாடுத்தது. அலைகளின் ாவுகளையும் அவள் ள். எப்போதுமே மீன் )ள அவளது தோணி ந்தது.
அடைந்து கிடந்த இவள் மட்டும்
பழசாகிப்போன சோத்துப்பானையில் 'குங்கிலியம் காய்ச்சி தோணியை 'கலப்பத்து பார்க்கும் பெண்ணாக இருந்தாள். அவளது தொழிலுக்கு உற்றதுணையாக கிழவனாகிப் போன அவளது தகப்பன் இருந்தார். இருந்தாலும் அவருக்குள் பெண் பிள்ளையை வருத்தி உயிர் வாழ்கின்றேனே என்ற மனவருத்தமொன்றும் இருந்துகொண்டே இருந்தது.கடலில்தனதுபோர்க்குணத்தைக் காட்டிக்கொண்டிருந்த அந்தப் பெண் கரையில் தோத்துப் போனாளென்றே நினைக்கிறேன். மரக்கோல்தாங்கி அவளது கைகள் மரத்து மென்மையிழந்தவையாக இருந்தன. செம்பாடு பிடித்த தனது ஒரு சாண் கூந்தலை நல்லெண்ணை வைத்து கறுக்க வைப்பதில் பிரயத்தனம் மிகுந்தவளாக இருந்தாள். 'லக்ஸ்’ சவர்காரத்தை ஒன்றுக்கும் மேல்பட்டதரம் முகத்திற்குப் போட்டு விட்டு, ஒலைச் செத்தையில் சொருகி வைப்பாள். மறுநாள் முகம் கழுவும்போது பெரும்பாலும் அது தொலைந்திருக்கும். எங்களூர் காகங்கள் சசவர்க்காரம் தின் பதில் விருப்பமுள்ளவை என்பது உனக்குத் தெரியுமா? இன்னொன்றை சொல்ல மறந்துவிட்டேன். லுமினாவை நினைவில் வைத்துக்கொள்ள என்னிடம் அவளது இன்னொரு விடயமும் நினைவில் இருக்கிறது. அது என்னவென்றால் அவளது சட்டையின் முன் பக்கம் எப்போதும் ஊசிகளால் நிறைந்திருக்கும் என்பதுதான். கழுத்திலிருந்து வயிறுவரை சுமார் இருபது ஊசிகளையாவது அவள் குத்தி வைத்திருப்பாள். கடற்கரையில் யாருக்காவது முள்ளுக் குத்திவிட்டால் உடனேயே லுமினாவைத்தான் தேடு வார்கள். ஆனால், ஒரு ஊசியை இரவல் கொடுப்பதென்றால் அவளுக்கு பெரிய வருத்தமாக இருக்கும். அந்த ஊசியை திரும்பப் பெறும்வரை அந்த இடத்திலேயே நாண்டுகொண்டு நிற்பாள். ஊசிகள் தொலைந்து விடக்கூடியன என்ற எண்ணம் அவளிடம் இருந்தது. ஆட்டு இடையர்கள் ஆடுகளோடு திரிவது போல அவள் ஊசிகளோடு திரிந்தாள்.
"அவள் ஏன் ஊசிகளைக் குத்துவதில் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறாள்?

Page 67
என்ற கேள்வியை திரும்பத் திரும்ப யோசித்திருக்கிறேன். தன்னை கற்பில் சிறந்தவளாகக் காட்டுவதற்கான முயற்சியே அது என்றே முடிவெடுக்க முடிந்தது. இல்லாவிடில் மரக்கோல் போட்டுத் தாங்கும்போது சட்டையால் நீக்கல்கள் தெரியாமல் இருப்பதற்காய் என்றும் வைத்துக் கொள்ளலாம்.
"சிறுவயதில் லுமினா மிகுந்த கண்டிப்போடு வளர்க்கப்பட்டிருப்பாள் என்றே நினைக்கிறேன். அவளது தாயை ‘கரி நாக்குக் கிழவி' என்றே ஊரில் சொன்னார்கள். குழந்தைகள் குழப்படி செய்யும்போதெல்லாம் 'கரி நாக்குக் கிழவி வாறாள் பிடிக்கப் போறாள்' என்றே பயமுறுத்துவார்கள். நானும் சின்ன வயதில் அவளது நாக்கை முழுமையான கறுப்பு நாக்கு என்றே கற்பனை செய்திருந்தேன்.பல இரவுகள் அவளின் காணியை கனவில்கூட கண்டிருக்கிறேன். பெரும்பாலும் நான் பந்து விளையாடுவதாகவும், அந்தப் பந்து அவளின் காணிக்குள் போய் விழுவதாகவும், அதை எடுக்க நான் ஒழிந்து ஒழிந்து போவதாகவுமே அக்கனவுகள் அமைவதுண்டு. அவை எவ்வளவு பயங்கரமான கனவுகள் என்பது உன்னால் புரிந்துகொள்ள முடியும். ஆனால், வளர்ந்ததன் பின்னர்தான் அவளது நாக்கு அப்படி இல்லையென்று கண்டு கொண்டேன். அவளது நாக்கில் நான்கைந்து கறுப்புப் பொட்டுகள் மட்டுமே கிடந்தன. மிகுதிக் கறுப்பை அவள் வார்த்தைகளால் வளர்த்து எடுத்திருக்கிறாள் என்று தோணிற்று. ஆனால், கிழவி ஒரு நாள் சொன்னாள்: "பேரா என்ர நாக்கில சரஸ்வதி குடியிருக்கிறாள் எங்கிறது, இந்த விசர் சனத்துக்கு விளங்கிறதில்ல"என்று.ஆனால், சண்டை ஏதாவது வந்தால் "ஆடாத் திருக்கை அடித்துப் பிரழுவாய், சுங்கான் முள்ளுக்குத்தி கிடப்பாய், தெண்டல் வந்து கடலோடபோவாய் என்று சாபம்போடத் தொடங்கிவிடுவாள். அவள் சாகும்வரை ஊரையே பயமுறித்தினேன் என்ற பெருமை அவளுக்குள் இருந்தது. அவள் செத்தபின்னும் 'கரிநாக்குக் கிழவியின் ஆவி திரியிது என்ற பயம் ஊராரிடம் இருந்தது.
மனைவியின் மர6 மூலையில் ஒடுங்கில தனது தனிமை படுபவளாக இருந்: தடவை என் அம்மா எனக்கு எங்கையாகி பாரக்கா’ என்று கேட்டிருக்கிறாள். ஆ இடங்களில் தட்டிப் சரிவரவில்லை. லுமி தேய்ந்தபடியே இருந் செய்து வைத்திருந் அவள் தனியனாகவே கடலுக்குப் போனஸ் இல்லை.
"லுமினா. கடலி போனாய்? சோழகத் யுத்தம் செய்தவளே, உ சோபையிழந்து போ புலம்பியவாறேவாசலி கண் தெரியாத கிழவன். அவள் வர இடம்பெயர்வுகள் கிராமமே சிதறியது கிழவன் என்ன ஆன தெரியாமலே போன கேட்ட நீயே இல் பெண்ணே. என் விளையாட விளைய கொண்டு வந்த அந் பிணங்களையும் கெ நாங்கள் காட்டு கூடுகளை வைத் அடியில்தான் எந்த யாரோ எல்லாம்மனி பரத்தி வைத்தனர். அ நான் ஒரு போதும் அலைகள் எனக்கு ஒ சொல்லித் தந்தபட சொன்னேன்.
அவளது கண்களு பின்னர் இருட் நான் புறப்பட ே அவள் சிரித்தால் இருக்கும் வித்ை மீனிடமிருந்து கற் ஏன் இப்போது ! பயந்து ஓடுகின்றி
அவளும்தலையசைத்தாள். பின்னர், அ என்னுடன் வருவதற்கு ஆவலாக இ கூறினாள். கையிலொரு குப்பி வி எடுத்துக்கொண்டு என்னுடன் புறப்பட்ட
65 காலம் 6 ஜூன் - ஆகஸ்ட் 2009

ணத்தோடு கிழவனும் பிட்டான். லுமினா குறித்து கவலைப் நாள். அவளே பல விடம் வந்து, "அக்கா கிலும் மாப்பிள்ளை தன் வாயாலேயே ஆனால், அம்மா சில பார்த்தும் எதுவும் னாவின் சவர்க்காரம் தது. சமூகம் உற்பத்தி த பெண்களுக்குள் திரிந்தாள். ஒருநாள் பள் திரும்பி வரவே
ன்ெ மகளே, எங்கே தின் இறுமாப்போடு உனது அம்பறாக் கூடு னதென்ன? என்று ல்ெகாத்துக்கிடந்தான் அவளின் தந்தைக் வேயில்லை. பின்னர் வந்தன. எங்கள் து. அந்தச் சுழியில் ான் என்பது எனக்குத் து. எல்லாவற்றையும் தையும் கேட்டுவிடு சிறு வயதில் நான் ாட்டுப் பொருட்கள் தக் கடலே பின்னர் ாண்டு வந்தது.
மதிபார்த்து பறிக் த அதே கடலின் மதியுமில்லாமல் யார் த எலும்புக் கூடுகளை அதன் பின் கடலோடு விளையாடியதில்லை. ப்பாரிகளை மட்டுமே
டியிருந்தன” என்று
ரும் கலங்கியிருந்தன. -டு வந்துவிட்டது. வேண்டுமென்றேன். ா. "இருட்டுக்குள் த யை கணவாய் ]றுக்கொண்டவரே இருட்டைக் கண்டு 'ர்? இங்கே நான்
வள்தானும் ருப்பதாகக் ளக்கையும்
T6.
இருட்டை வசிப்பிடமாக்கியிருக்கும் என் அறையைப் பார்த்தீர்களல்லவா? நாம் இருவரும் இதுவரை நேரமும் பேசிக்கொண்டிருந்தபோதும் இருட்டு இங்கேதானே இருந்தது? அதற்குள் எங்கே போனது உங்களின் அறிவு” என்று அவள் நையாண்டி செய்தாள். எனக்கோ மிகுந்த வெட்கமாக இருந்தது. "இல்லையில்லை, அது இல்லை. மிக அண்மையில் நானொரு கனவு கண்டேன். அதில் ஒரு கிராமத்தின் சிரிப்பொலி இருந்தது. விடிந்து எழும்பியதும் சிரிப்பொலி கேட்டுக்கொண்டிருந்த அந்தக் கிராமத்தை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்துவிட வேண்டுமென்ற எண்ணம் எனக்குள் தோன்றிவிடவேவிட்டைவிட்டுபுறப்பட்டு வந்துவிட்டேன்.இந்தஇருட்டுஇன்னொரு கனவை எனக்குள் தருவதற்குள் அந்தக் கிராமத்தை நான் கண்டு பிடித்துவிட வேண்டும். ஆயினும், அந்தக் கனவு முழுதாய் என் நினைவிலிருந்து அகன்று விடாது" என்று பதில் சொன்னேன்.
அவளும் தலையசைத்தாள். பின்னர், அவள் தானும் என்னுடன் வருவதற்கு ஆவலாக இருப்பதாகக் கூறினாள். கையிலொரு குப்பி விளக்கையும் எடுத்துக் கொண்டு என்னுடன் புறப்பட்டாள்.
கிழவன் நாங்கள் நடந்து கொண்டிருந்த வீதியில் ஒரு கிழவனைக் கண்டோம். அவன் கவளம், கவளமாய் வயதுகளை உருட்டித் தின்றபடியிருந்தான். அவனது கொடுப்புப் பற்களுக்குள் யுகம், யுகமாய் அரைபட்டுக்கொண்டிருந்த கதைகள் இருந்தன. அவன் 'ஈஈ என்று எங்களைப் பார்த்துசிரித்தபடி இருந்தான்.அவனருகில் நான் சென்றபோது என்னோடு வந்தவள் என்னை எச்சரித்தாள். 'தள்ளி நட சில வேளைகளில் உனது கடலில் பிணங்களை அடைய விட்டவன் இவனாக இருக் கலாம்” என்று. அப்போதுதான் என் மண்டைக்குள் ஒரு கேள்வி எழுந்தது. "இவள் எங்கிருந்து தோன்றினாள்? ஒரு படைப்பிற்கும் படைப்பாளிக்கும் இடையில் இருக்கும் தொடர்புதானா இது? அப்படியானால் எங்களில் யார் யாரை வழி நடத்துகிறோம்? ஆமாம் இவளது பெயர் என்ன?
அவளிடமே கேட்டேன். அவள் சிரித்தவாறே, "நீதான் வைக்கவேண்டும்" என்றாள். அவளுக்கு, நான் மனம் நிறைந்தவனாய் பூரணி என்று பெயர் வைத்தேன். பூரணி சிரித்த முகத்தோடே
என்னுடன் கூட நடந்தாள். விசாரிப்பதற்கு
யாருமே இல்லை என்பதால் நான் கண்ட கனவைச்சொல்லி கிழவனிடமே விசாரித்தோம். கிழவன் ஒரு நமட்டுச் சிரிப்போடே தன் ஆட்காட்டி விரலால் கடலைத் தாண்டிச் செல்லவேண்டியிருந்த

Page 68
ஒரு தீவைக் காட்டினான். கடற்கரைக்குச் செல்லும் வழியில் ஒரு சவக்காலை இருந்தது. அமைதியாய் கிடந்த அந்தச் சவக்காலையை தோண்டியபடி இருந் தான். ஒல்லியாக நீண்டு வளர்ந்திருந்த பாவட்டை' எனும் ஒருவன். 'அவன் அழுவதற்கான காரணங்களைத் தேடிக் கொண்டிருப்பதைப் பார்த்தாயா' என்று சொல்லியபடியே என்கையைப் பிடித்து நடந்தாள் பூரணி. அவள் சொன்னது அவனுக்குக் கேட்டிருக்க வேண்டும். ஒரு வெறி பிடித்தவனைப் போல எங்களிடத்தில் ஒடி வந்த அவன், "நீங்கள் கிழவனுடன் பேசிக் கொண்டிருந்தவற்றை எல்லாம் நான் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன். நீங்கள் மட்டும் இல்லாத இடத்தில் தேடலாமோ” என்றான்.பின்னர், "என்னைப் பார்க்க உனக்கு பயமாக இருக்கிறதா? நான் உண்மையானவன். என்னை எதிர்கொண்ட வாழ்க்கையை நேருக்கு நேராய் எதிர்கொண்டு தோற்றுப் போனவன். ஆனால் நீ? கோழை. அழுமூஞ்சி உனக்கு என்னைப் பார்த்தால் பயமாகத்தான் இருக்கும். ஏனெனில், நீபுற உலகுடன் மோதுவதற்கு துணிவற்றவனாக, உன் கவலைகளைச் சுமந்துகொண்டு, சிரிப்புச் சத்தம் கேட்ட கிராமத்தைத் தேடி அலைந்து கொண்டிருப்பவன். ஆனால், எனது கவலையும் உனது கவலையும் ஒரே இடத்தில் சந்திப்பதைப் பார்த்தாயா? ஆனால், எனது கவலை நேர்மையானது அது புறத்தில் கண்ட தோல்வியை புறத்திலேயே வெளிப் படுத்திக்கொண்டிருக்கிறது. ஆனால், நீயோ உனது கவலைகளை புதைத்து வைத்திருக்கிறாய். ஒர் யுத்தம் நடந்த இடத்தின் மேல் புளுதி படர்ந்து கிடப்பதைப் போல உனது மனது இருக்கிறது. நான் பிணக் குழிகளைத் தோண்டி விசாரிப்பு நடத்திக்கொண்டிருக் கிறேன். நீயோ அவற்றை உனக்குள்ளேயே புதைத்துவிட்டு சிரிப்புச் சத்தம் கேட்ட இடத்தைத் தேடி அலைகிறாய்” என்றான்.
"அப்படியென்றால்நீபிணக்குழிகளைத் தோண்டிப்பார்ப்பதுமட்டும்நல்லதாமோ” என்றேன், அவனிடம். அவன் தலையை அசைத்தபடிசிறிதுநேரம் அமைதியானான். பின்னர், பெருமூச்சொன்றுடன் பேசத்
தொடங்கினான்.
கோமாழி "தோழனே, ந தோண்டிப் பார்ப்ப என்ற வகையில் உ ஆனால், இன்றுவன கரிசனையோடு இருந்ததில்லைஎன்ட நான் தனியேதான் பி இருக்கிறேன். ஆய நடுவில் இருப்பதாய் இருந்தேன். என் உடல்கள் இருந்த மனது இருக்கவில் இருந்தபோது உட6 ஆதலால், என் எந்த மனிதர்களு அவர்களுக்கு நா இல்லை. அவர்களு அருகில் யாரை வைத்திருக்க வேண் தங்கள் அருகில் யா வைத்திருக்க வேண்டு வகையான உத்திக பலமானவர்களின் 6 பெரும்பாலானவர் முதலில் கையில் வேலைப் பழுவினுள் நிலை நிறுத்துவதி: இருக்கிறது. சி செயற்கையான கூட அதனை தச் உள்ளது. (நம்ப வார்த்தைகள் உள் நேரம் வரும்போது இறுக்கமாகக் ெ இவ்வாறான அன் அடுத்தடுத்த கட்ட நம்மிடம் பலவற்ை நாம் நம்மிடம் இ இழந்து அடுத்தகட் செல்லவேண்டி உள் அடுத்த கட்ட அன் பொருந்தவேண்டிய சூழலில் நாம் பாவ வார்த்தைகளே சறுக்கல்களாகவும் அல்லது அன்பை
ஒர் யுத்தம் நடந்த இடத்தின் மேல் புளு கிடப்பதைப் போல உனது மனது இருக் பிணக் குழிகளைத் தோண்டி விசாரி
கொண்டிருக்கிறேன்.
1666 காலம் 9 ஜூன் - ஆகஸ்ட் 2009

யிென் துயரம் ான் துயரங்களைத் தை நீ கண்ணுற்றவன் ன்னோடு பேசலாம். ரை என் துயரங்களை விசாரிக்க யாரும் துஉனக்குத்தெரியாது. றந்தேன். தனியேதான் பினும் மனிதர்களின் நினைத்துக்கொண்டு ண் னருகில் பலரது போதும் அவர்களின் லை. பலரது மனது ல்கள் இருக்கவில்லை. அருகில் முழுதாய் ம் இருக்கவில்லை. ன் ஒரு பொருட்டு ருக்கும் அவர்களின் யேனும் முழுதாய் டுமென்றே எண்ணம். ாரையேனும் முழுதாய் டுமென்ற எண்ணம் பல ளைக் கையாள்கிறது. கைகளே ஒங்குகின்றன. "கள் அன்பைத்தான் எடுக்கின்றனர். பல ாளும், அன்பு தன்னை ல் பிடிவாதமானதாய் ல வேளைகளில் வார்த்தைகளால் $க வைக்க வேண்டி மிடம் நிறையவே ளன) ஆனால், தக்க அன்பு நம்மை மிக களவிக்கொள்கிறது. "பு வளர்கிறது. அது டத்திற்கு வளர்வதற்கு றை எதிர்பார்க்கிறது. இருக்கும் பலவற்றை ட அன்பை நோக்கிச் ாளது. ஆயினும், அந்த ாபிற்கும் காலம், சூழல் பிருக்கிறது.பொருந்தாத பிக்கும் செயற்கையான சில வேளைகளில் அமைந்து விடுகின்றன. வளர்த்துக்கொள்ள
நதி படர்ந்து கிறது. நான் ப்பு நடத்திக்
நம்மிடம் விட்டுக்கொடுப்புகள் இல்லாது போய்விடுகின்றன. விட்டுக் கொடுக்க முடியாதவர்கள் அன்பை உடைப்பதற்கான காரணங்களை தேடுகின்றனர். ஏதோ ஒரு காரணத்தை வைத்து உடைத்தும் விடுகின்றனர். ஆயினும், தம் அருகில் யாரையாவது இருத்திவிட வேறு ஏதேனும் உத்திகள் இருக்கின்றனவா என்று தேடுகின்றனர். அதற்காய் வேறேதும் அஸ்திரத்தை பயன்படுத்துகின்றனர்.
மனித உறவுகளுக்குள் நிகழும் இவ்வாறான விசித்திரங்கள் பெரும்பாலும் குடும்ப உறவுகளுக்குளிருந்தே தொடங்குகிறது. உதாரணமாக. என் வீட்டில் என் தந்தையார் எப்போதுமே ஒரு கதாநாயகனாகவே இருந்தார். தலைமை தாங்குபவர்களுக்கு கதாநாயகன் என்ற அந்தஸ்து மிக இலகுவாகவே கிடைத்துவிடுகிறது. ஆனால், நானோ என் வீட்டிலேயே நோஞ்சான் பிள்ளை. எனக்குள்ளேயும் என் தந்தையைப் போல கதாநாயகன் ஆகவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், அவர் சுறுசுறுப்பானவராகவும் நான் எந்த வேலையையுமே ஆறுதலாகச் செய்பவனாவும் இருந்தோம். நான் நிதானமாகச் செய்யவேண்டும் என்று நினைத்த பல விடயங்களை அவர் சோம்பேறித் தனமான வேலை என்றே பார்த்தார். இவ்வாறகவே நான் சோம்பேறியாகி கதாநாயகன் அந்தஸ்தை என் குடும்பத்திலும் பின்னர் என் கிராமத்திலும் இழந்தேன். என் வீட்டில் எனது தந்தையாருக்கு வருத்தமென்றால் வீட்டில் ஒரே ஆரவாரமாக இருக்கும். ஆனால், எனக்கு வருத்தமென்றால் யாரும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. கதாநாயகன் ஆக முடியாத நான் என்னை முன்னிலைப் படுத்துவதற்காக கோமாளியாக மாறத் தொடங்கினேன். ஆயினும் கோமாளிகளையும் சிலர் முட்டாள்களைப் போலவே பார்க்கின் றனர் என்பதும், கோமாளிகளின் துயரங்கள் சரியாகப் பார்க்கப்படுவதில்லை என்பதும் துயரத்தையே எனக்கு பரிசாகத் தந்தது. நான் தனிமையாய் இருப்பதாய் ஒவ்வொரு கணமும் உணர்ந்தபடி இருந்தேன். இந்தக் கோமாளியின் சிரிப்பை மட்டுமே பறித்தவர்கள் துயரங்களை எனக்கு பரிசாகத் தந்தனர். இவை எல்லாவற்றுக்கும் என்னிடம் இருந்த ஒரே ஒரு முட்டாள்தனம் நான் 'உண்மையாய் இருந்தது அல்லது இரகசியம் பேணாமல் வாழ்க்கையின் வெளியில் நின்றது. எனக்கோ வாழ்வதற்கு பிடிக்கவில்லை. ஏனெனில்,என்னுடையவாழ்க்கையைநான் தீர்மானிக்க முடியவில்லை. ஆதலால்தான் இறந்தவர்களை எழுப்பி மரணத்தைப் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறேன்"

Page 69
என்றான்.
கரையில் கிடந்த படகொன்றில் ஏறி நானும் பூரணியுமாக மரக்கோல் போட்டு தாங்கத் தொடங்கினோம். ஆனால், ஒர் குறிப்பிட்ட இடத்தை அடையும்போது மரக்கோல்கள் எட்டாமல் திரும்பவும் கரைக்கே வரவேண்டி இருந்தது. கடலுள் ஒடும் ஆற்றில் கீழ்நீர்வாடு அதிகமாக இருந்தது. மீண்டும் மீண்டும் தாங்கித்தாங்கி தோல்வியடைந்து கரைக்கே திரும்பி வந்தபடி இருந்தோம். மிகுந்த களைப்பும் வேதனையும் நெஞ்சை அழுத்தியபடி இருந்தது. "சந்தோசத்தைத் தேடிப்போகும் இடங்களெல்லாம் அதைவிடவும் இரட்டிப்பான துயரங்களே சுமைகளாக வந்து அடைத்துக்கொண்டு நிற்கிறது பூரணி’ என்று நான் வேதனைப் பட்டுக்கொண்டேன். "சரி சரி, அதையெண்ணி இன்னொரு மடங்கு துயரத்தைக் கூட்டப் போகிறாயா?" என்றாள் பூரணி
"உண்மையில் அந்தக்கனவு எவ்வளவு நன்றாக இருந்தது தெரியுமா?’ நான் அவளுக்கு கனவைச் சொல்ல, அவள் நாடியில் கையை ஊண்டியபடி "ம்" கொட்டத் தொடங்கினாள்.
கனவு கடல் ‘ஓ’ வென்று இரைந்து கொண்டிருந்தது. நல்ல காற்றுத்தான். உடம்பு நெருப்பாய் எரிந்து கொண்டிருந்தது. உடல்கள் நிறையவும் உயிர் நெருப்பு பிரகாசமாய் எரிந்து கொண்டிருந்தது. அந்த நெருப்பைச் சுமந்துகொண்டுதான் நீருக்குள்ளால் பயணித்தோம் எங்களின் தந்தை பூமிக்கு காத்திருந்து கிடைத்ததொரு படகில் பயணித்து தமிழ்நாட்டில் எங்களின் உயிரை தக்க வைத்துக்கொள்ளப் போகிறோம் என்கின்ற கற்பனை எங்கள் எல்லோருக்குள்ளும் இருந்தது. உயிரை தீராதசோழகத்திற்குள்ஒருகுப்பிவிளக்கைக் கொழுத்திச் செல்வது போலத்தான் கொண்டு போனோம். ஆனால், சோழகம் பெருத்தது. எங்கள் குழந்தைகளின் பற்கள் குழிரால் கடகடக்க கடல் குளிப்பாட்டியது. ஆடைகளை பிளிந்து பிளிந்து போர்த்தினோம் அவர்களின் மேல். ஆனால், அலைகள். அலைகள். கொள்ளமுடியாத அலைகளெல்லாம் எம்முடன் வந்து குழுமிக்கொண்டன. தாங்களும் அலைந்து திரிபவர்கள்தானே என்று எங்கள் தோள்களில் கைகள் போட்டன. ஐயோ கொட்டுண்டு போனது ஒரு சனக்கூட்டம். என் கண்முன்னே கை கால்களை அசைத்தபடி எத்தனை குழந்தைகள் நீருக்குள் போயினர். அம்மாக்கள். ஜயாக்கள். சொந்தங்கள். எல்லாக் கண்களும் எனக்கு எதையோ
மனசுக்கு கரைதான். சிரிப்புச் சத் வாழ்க்கையி
வல்லமையோடு உச் போயின. அந்தக் க விட்டெரிந்த கடைசி கண்டேன். நெருப்ப நான் நீந்தினேன். உயி அந்த இடத்தை குறிப்பு வைத்துவிட்( கடல் அழித்துவிட் குறிப்புகளை.
என் மனம் போன மனசுக்கு ஒரு கரை ே அந்தக் கரைதான். இப்போதும் நான் தே எனது இலட்சிய பூப சிரிப்புச் சத்தங்கள் முழுவதும் வாழ்க்ை பரவியிருந்தது. அ கரையொதுங்கியதும் தூக்க கைகள் இரு குழிப்பாட்டி வெள் உடுத்திவிட்டு இளை உறவுகள் இருந்தன. உணவாக இருந்தது.
நான் கண்ட அ பலவர்ணங்களாலான அவர்களின் உடல்கெ போன்று செகிள் அவர்கள் பறப்பதி, கெட்டிக்காரர்களாக நிலத்தின் மனிதர் இருந்தால் விமானத் கடல் அனர்த்த தப்பியிருப்பார்கள் நினைத்துக் கொண்( நான் கனவில் கc மனிதர்கள்தான். பூர விடுதலையையும் பரிணாமமடைந்த குறியீடுகள்தான். ஆன அந்தக் கனவு. இந்த போனது.
நான் சொல்லும் ஆ ஒரு மிகு புனைவாகத் அந்தமனிதர்கள் எவ்வ மகிழ்ச்சியாகவும் இரு இது கனவுதானே என் விரும்பவில்லை. ( நிலம்தான் நீ கண்ட
167 காலம் e ஜூன் - ஆகஸ்ட் 2009

ஒரு கரை தேவையாய் இருந்தது. அந்தக் எனது இலட்சிய பூமி. அதில்தான் அந்த தங்கள் பூத்திருந்தன. கரை முழுவதும் ன் நறுமணம் பரவியிருந்தது.
ரித்து விட்டுத்தான் ண்களில் கொழுந்து நெருப்பினை நான் ால் நிறைந்தவனாய் ர்கள் கொட்டுண்ட உயிர்களாலேயே டு நான் நீந்தினேன். டது, என் உயிர்க்
போக்கில்நீந்தினேன். தவையாய் இருந்தது. அந்தக் கரைதான். டிக்கொண்டிருக்கும் .ெ அதில்தான் அந்த பூத்திருந்தன. கரை கையின் நறுமணம் அதேதான். நான் ஓடிவந்து என்னைத் ருந்தன. என்னைக் "ளை ஆடைகளை ாப்பாறுதலைத் தர தமிழ் அவர்கழுக்கு
ந்த மனிதர்களுக்கு சிறகுகள் இருந்தன. |ளங்கும் மீன்களைப் கள் இருந்தன. லும் நீந்துவதிலும் இருந்தனர். 'எனது களும் இவ்வாறே தாக்குதல்களிலும் ங்களிலுமிருந்து ால்லவா’ என்று டேன். உண்மையில் ண்டவர்கள் அதி ன சுதந்திரத்தையும் அனுபவிக்கவல்ல 5 மனிதர்களின் ாால், அந்தக் கனவு. அளவோடு மறந்து
அந்தக் கனவு உனக்கு தெரியலாம். ஆனால், ளவுசுதந்திரமாகவும் ந்தார்கள் தெரியுமா? று நான் விட்டுவிட ானெனில் இந்த டைய வேண்டியது
என்று எனக்குள் ஒரு குரல் கேட்டபடியே இருந்தது. இதை எல்லோரும் நம்பப் போவதில்லை. ஆனால், "உனக்கு ஒன்று தெரியுமா? உன்னைக் காண்பதற்கு சுமார் நான்கு இரவுகளுக்கு முன்னரே உன்னைக் கனவில் கண்டுவிட்டேன் தெரியுமா? உன்னை முதன் முதலில் பூங்காவில் கண்டபோது, எந்த ஆடையை நீ உடுத்தியிருந்தாயோ அதே மெல்லிய நீல ஆடையுடன்தான் அந்தக் கனவிலும் வந்திருந்தாய், தெரியுமா?" என்றேன்.
அவள் ஆச்சரியமாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
நாங்கள் இருவரும் கரை மணலில் படுத்திருந்தபோது கிழவனின் சிரிப் பொலி நளினமாய் நையாண்டியாய் கேட்டபடியிருந்தது. சவக்காலையில் பிணங்களைத் தோண்டிக் கொண்டிருந்த 'பாவட்டை' எனும் அந்த மனிதனின் பிணத்தைத் தின்று வயிறு பெருத்த நரிகளின் ஏப்ப ஊழையும் அதில் கலந்திருந்தது. கடற்கரையிலேயே உறங்கிப்போன எங்களை கிழவன்தான் தட்டி எழுப்பினான். அவனது கையில் 'பாவட்டை'யின் ஆடைகளடங்கிய பொட்டலமொன்று இருந்தது. அதை அவன் என்னிடம் நீட்டி, "மகனே இதன் உரிமையாளன் உயிரோடு இருந்தபோது பிணக்குளிகளைத் தோண்டுவதிலேயே தன் சக்தியை விரயம் செய்தான். அவனிடம் இறந்து போன அவனது உறவுகளின் பட்டியலொன்று இருந்தது. அவன் அந்தப் பட்டியலை வாசித்து வாசித்து இறந்தவர்களின் ஆத்துமாவை தேடிக் கொண்டிருந்தான். ஆனால், நேற்று இரவு அவனும் மரணமடைந்துவிட்டான்" என்றான் கிழவன். மேலும், எங்களது பயணத்தைத் தொடர 'சிங்கமலைக் குகையே பொருத்தமானதென்று ஆலோசனை கூறி வழியனுப்பி விட்டான். நாங்களிருவரும் "சிங்க மலைக் குகையைத் தேடி நடக்கத் தொடங்கினோம். எங்கள் இருவரின் மனதிலும் சிரிப்புச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்த கிராமம் இலக்காகியிருந்தது. ஏனெனில், என் கனவுகளையும் தனதாக்கியிருந்தாள் பூரணி, அவள் கைகோத்திருந்தது எனக்கு பலமாக இருந்தது. O

Page 70
அந்தி
பெருநகரத்து சுடுகாடுகளில் தீ அணைவதில்லை அனுதினம் மாலையும்
எரிகிறது
படுவான் திசை
உறைபனிக் குளிரில் விறைத்த உடலும்
ਸੁੰਨ : ਸੁੰT
巫山峦四
நான் மேற்கிருக்கிறேன்
: வெ
ଶୃଙ୍ଗ ଶୈ], புத்தி
।
மேர்
ଉଦ୍ଦି)
153 காலம் 3 ஜூன் - ஆகஸ்ட் 2009
 

நமேல் கிடக்கிறது சூரியப்பினம்
கொண்ட காலம், களிகொண்ட காலன்
வகண்ட காற்று றுக்கொன்று நன்றாய் துனன்போகிறது பேதலித்து வெறிகொண்டவள் செயல்லென சநான்கிருந்தும் பொறுக்கிவந்த முகில் கங்குகளை பும் சிளித மீதில் அள்ளி எறிகிறது காற்று :_.Eਸੰਵ॥
கில் அEைப்பும் பறவைகள் பொன்றாய் தீயில் வீழ்ந்து அழிந்துபோகின்றன
போதும் போலவே விழி கரைந்தொழுக

Page 71
வானத்தில் வளையும் பருந்துகளிடையே நடுங்கும் சிறு குருவியாய் என் வேர் நிலத்தில் அலையும் மனசு என் மூதாதையர் உழுத கிளிநொச்சி வயல்களில் நடக்கிறது பெரும்போக அறுவடை அருவி வெட்டு சூடு வைப்பு: சூடடிப்பு நீண்டநிரைகளில் எற்கனவே குழிகுழியாக வெட்டிவைத்த கொம்பறைகளில் நிரப்புகிறார்கள் பிணங்களால் நிரவி வழிகிறது மகசூல்
எங்கும் வெடியொசைத் தாளம்தூ சாக்குருவி ஒலம் அதிகாரக் குரல்
இடையிடையே ஒப்பாரிப் பாடல் என் ஈரவிழியுள் கரி இருள் நெடுநேரம் துயிலின்றி உழல்கிறேன் யுக நீள இரவு
நெடு நாள் கழிந்து இன்னொரு காலையில் விழிக்கிறேன் புற்களின் நுனியில் பனி முட்டைகள் மேலே அடை படுத்திருக்கிறது சூரியப்பேடை முற்றத்தை கிளறி மேய்கிறது ஆயிரமாயிரம் நெருப்புக் குஞ்சுகள்
எறும்புகள் - சிறு குறிப்பு
எறும்புகளின் வாழ்வு எளிதல்ல தினமும் தன் வயிற்றுக்காய் நெடுந்தூரம் நடக்கிறது நாள் முழுவதும் அலைகிறது வியர்வை ஒழுக ஒடியோடி உழைக்கின்றது பேரழிவிலிருந்து தன் சந்ததியைப் பேன பேரச்சம் கொள்கிறது
மேலும் ܀- ஒவ்வொரு எறும்புக் கூட்டமும் ஒவ்வொரு ஊர் மனிதர்களைப் போல் எறும்பர்கள் இரண்டு மோதுவதில்லை என்பது முரண்தான் இருந்தாலும் தனதினத்துக்கு வரும் இடர்ப்போதுகளில் நீண்ட வரிசைகளில் மூட்டை முடிச்சுகளோடு ஊர் ஊராய் அலைகிறது அவை நடக்கிற போதில் கால்களின் வழி துயர் வழிகிறது ஒன்றையொன்று சந்திக்கும் தருணங்களில் ஒரு கணம் நின்று துக்கங்கெளவ விசாரிப்புகளைப் பரிமாறிக் கொள்கின்றன ஒதுங்க இடங்களற்று கற்களின் கீழும் மர இடுக்குகளிடையேயும் தங்கிச் சீரழிகிறது பெரும் படையெடுப்புகளென திடீரென எழும் தீயிலும் மற்றும் வெள்ளப் பெருக்குகளிலும் அவற்றின் ஊர்கள் சின்னாபின்னப்பட்டு விடுகிறது ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டவை போக எஞ்சியவை
தலைதெறிக்கச் சிதறி ஓடுகின்றன
690 காலம் ஓ ஜூன் - ஆகஸ்ட் 2009

அகப்பட்ட பொருட்களிலே தொற்றி நடுந்தூரம் மிதந்து லம் பெயர்ந்து விடுகிறது
ங்களுக்கு வாழ்வு எளிதல்ல
அந்தரிக்கும் உயிர்ச் சுடர்
காலம் காற்றாகி ஊதியதி உலுப்ப உதிர்ந்த மரத்தில் இன்னும் எஞ்சி இருக்கிறது ஒற்றையிலை குப்பி விளக்கின் திரிமேல் அந்தரிக்கும்; சிறுசுடரென இலை காற்றில் துடிக்கிறது
மனம் நெருட
வீதியோரத்து மரம் கடந்து மரணத்தோடு மல்லுக்கட்டும் நண்பனைப் பார்க்கப் போயிருந்தேன் என் வயதொத்தவன் தன் கடைசி நாட்களை வெறுமையில் எண்ணுகிறான் ஒரு அழுங்குப் பிராணி
அல்லது
என்தேசத்தை தின்று தீர்க்கும் ஆயுதங்கள் ஏதாவது ஒன்றின் சாயலில் அவனுடலில் அப்பிப் படிந்திருந்தது மரணவிலங்கு அறையடங்கிலும் வியாபித்திருக்கிறது சாவின் வலியகரங்கள் உறிஞ்சி உறிஞ்சிப் பருகத் தீரும் மதுக்குவளையென அவன் உடற் கிண்ணத்திலிருந்து வற்றிக் கொண்டு போகிறது உயிர் மறுபுறத்தில் தாதியர் குருதியை பாச்சிக் கொண்டிருக்கிறார்கள் நம்பிக்கையெடுத்த எல்லாக் கடவுளரும் கைவிட்டபின்னாலும் வலிந்து
விழியை திறந்து வைத்தபடி இருக்கிறான் சுய ஓர்மத்தோடு முழி வெளியில் விழுந்துவிடும் போல் நடுங்குகிறது என்ன வாழ்கையிது? ஒருகணம் சலித்தவன் துளிப்பொழுதில் அதையழித்து இது தான் வாழ்க்கை என்கிறான்
எது வாழ்வு?
புரியாமல் மீழ்கிறேன் உயரக் கட்டடங்களையெல்லாம்; சட்டென விழுங்குகிறது அந்திக்கருக்கல் தொடர்கிறதா மரணவிலங்கென மனதில் ஒருவித உறுத்தல் அச்சம் படர அடிக்கொருதரம் திரும்பிப் பார்க்கிறேன் ஒட எத்தனிக்கிறது கால்கள்
வீதி கடக்கையில் எஞ்சியிருந்த ஒற்றை இலையையும் தின்றுவிட்து காற்று கல்லறை மீதில் அணைந்த மெழுகுவர்த்தியென விறைத்திருக்கிறது மரம்

Page 72
நல்லாய்க் கேட் செய்யப்பே
து ஒரு கோடைகாலம். அவ் வருடம் ஐரோப்பா முழுவதும் வழக்கத்தில் இல்லாதவாறு கடும் அனல் வீசிக்கொண்டிருந்தது. நாட்கள் அசாதாரணமான உஷ்ணமாக இருந்தன. வடதுருவத்தின் பனிமலைகளும் பாறைகளும் உருகியதால் கடல் மட்டமே அதிகமாகியிருந்தது. மற்றைய ஐரோப்பிய நாடுகளைப் போலவே ஜெர்மனியின் வீடுகளும் கடுங்குளிரைத் தாக்குப்பிடிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டவை. ஆதலால், சூழலின் உஷ்ணம் மிதமிஞ் சிப் போகும்போது அவற்றுக்குள் வதிவது அசெளகரியம். அவற்றின் அறைகள் வெதுப்பகத்தின் கணப்பறைகள் மாதிரி ஆகிவிடும். காற்று வீசாததால் மரங்களும் கொடிகளும் சிறிதும் அசைவற்று சித்திரங்கள் போல் நிற்க மக்கள் அபேதவாதிகளாய் களிசானிலும் பனியனிலும் திரிந்தனர். அனைத்து நீச்சல் நிலைகளிலும் நீண்ட கியூவில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாகக் காத்திருந்தனர்.
அன்று நான் சுரங்க ரயில் நிலைய மொன்றில் ரயிலுக்காகக் காத்திருந்தேன். ரயில் வந்தது. இறங்குபவர்கள் இறங்கி ஏறுபவர்கள் ஏறிக்கொண்டார்கள். எனக்கு "தாண்டுறா ராமா" மன்னிக்க தாவடா ராமா” என்கிற ஆணை எங்கிருந்தும் வராததினால் சும்மா பார்த்துக்கொண்டு நிற்கிறேன்.அதுபுறப்படப்போகிறனென்று கூக்காட்டியதுந்தான் அறிவில் உறைக் கிறது. சம் சில்லி மிஸ்டேக். சம்வெயர். மூளையைக் கொஞ்சம் அதன்பாட்டுக்கு ஜொக்கிங்விட்டேன். அது நான் எதற்கு அங்கே வந்தேன் என்பதன் காரண காரியங்களை தர்க்க ரீதியாக அலசிப் பார்க்கிறது. எதற்குப் புறப்பட்டேன்? வருமான வரி ஆலோசகருடனான சந்திப்பிணக்கத்திற்காக. அவரைப் பார்ப்பதாயின் எங்கு போகவேணும்? ரியர் கார்டனுக்கு இந்த ஆறாம் இலக்க வண்டியும் ரியர் கார்டனுரடாகச் செல்வதுதானே? சரி.
"சட்டெனத் தாவடா ராமா."
தாவினேன்.
என் ஞாபகசக்தி போன வேகத்தில் தடயமொன்றும் இ ஆவியாகிவிடும் ே முதலே மனதில் டெ அஸ்வதியை கீதை எ மனைவி கடுப்புமி வருடங்களுக்கு முன் விட்டுவிட்டு வந்த மூ தான் கீதா, அவளு அகவைகள். அவளு அகவைகள், அஸ்வ ஆறு அகவைகள் ஆ "இன்னும் உங்களு விட்டுப்போகேல் பிரச்சனை சரிவரப் சிலவேளைகளி சமிக்கையுள்ள ச சென்ற பின்னா யடிக்கும். "பச்ை இல்லை சிவப்பில் வந்துவிட்டேனா?” நான் இழுத்துக்ெ காருக்குள் இருந்த ே பண்ணினார்.
“Hey Ram Es was செறிப்பழப் பச்சை வற்றிலும் சிரமந்: போக்குவரத்துச் சம இருக்கும்போது கி செலுத்தலாமா இல் என்கிற மயக்கம் சிலவேளைகளில் இருந்தபோது வே பிறேக் போட்டிரு வந்த வண்டிக்காரர். னிணிமீமீவட இனக்கு என்னைக் குள் 6 அதிகமுள்ள வேறெ என்றனர்.
பின்நவீன இ6 கப்படும் பலவார் நாட்களுக்கு மனதில் சிரமமாயிருக்கிறது.
1700 காலம் 9 ஜூன்- ஆகஸ்ட் 2009

டுத்தான் என்ன பாகிறேன்?
தி குறைந்துகொண்டு அது சீக்கிரத்தில் ல்லாமல் ஈதர் மாதிரி பாலிருந்தது. பிறக்க யரிட்டுப் பெற்றமகள் ான்று அழைத்தபோது கவானாள். இருபது ஊரில் குழந்தையாக 2த்தசகோதரரின் மகள் க்கு அப்போது பத்து க்கு அப்போது பத்து திக்கு இப்போதுதான் ஆகிறது. நக்குவீட்டுநினைவுகள் லை.” மனைவிக்கும் புரியவில்லை. ல் பொக்குவரத்துச் ந்திகளைக் கடந்து ல் மனது குழம்பி ) சயில் வந்தேனா, தான் கவனிக்காமல் ஒருமுறை சிவப்பில் காண்டு வந்தபோது ஜெர்மன்காரர் தமாஷ்
Kirschgruen" (glјGOTai) Fயிலிருந்தது) எல்லா தருவதாக இருந்தது க்கைகளில் சிவப்பாக ாரைத் தொடர்ந்து லைநிறுத்தவேண்டுமா வந்தபோதுதான். சமிக்கை பச்சையாக கமாவந்த வண்டிக்கு க்கிறேன். பின்னால் 5ள் பலரும் எம் றிசrவீ ழுமத்தை மறுதலித்து ாமான முலைகள் ாரு விலங்கின் இளவல்
0க்கியத்தில் பாவிக் ந்தைகளை இரண்டு ) வைத்துக்கொள்வதே ஆங்கில / ஜெர்மன்
பொ.கருணாகரமூர்த்தி
நூல்களைப் படிக்கையில் எதிர்ப்படும் புதிய வார்த்தைகளை அகராதி பார்த்து தெரிந்து கொள்வேன். பின் அடுத்தடுத்த பக்கங்களில் அதே வார்த்தையை மீளச்சந்திக்கும் போது அது போன ஜென்மத்திலிருந்தே நான் அர்த்தம் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஒரு வார்த்தை போலிருக்கிறது.
நண்பர்களுக்கு மின் கடிதங்கள் எழுதுகையில் சம்பிரதாயமான முடிவு வரிகளை எழுதாமல் பாதியிலேயே அனுப்பிவிட்டிருந்தேன். நானும் இரண்டு மூன்று தடவைகள் அப்படி அரைகுறைக் கடிதங்களை அண்ணனுக்கு அனுப்பிவிடவும் அவர் அதைக் கவனித்துவிட்டு, “உன் கடிதங்களின் பாதி எங்கேயோ தொங்கிப்போகிறது, ஏன் கணினியில் ஏதாவது பிரச்சினையா என்று கேட்டார்.
இன்னும் மனதும் காரணம் அதிக மில்லாமல் அடிக்கடி நெகிழ்ந்து நெக் குருகிறது. மனைவியின் வற்புறுத்தலால் ஒரு தெரிந்தவர்கள் வீட்டுக்குக் கல்யாணத்துக்குப் போயிருந்தேன். அங்கே நாதஸ்வரக்காரர் அபாரமாக, "ஸ்வாமிக்கு இரக்கமில்லாதது என்ன காரணமோ." என்று பேகாக்கில் உருகவும் அதோடு பர்ந்திசைத்த மனது உள்ளார விம்மத் தொடங்கவும் கிரீஸிoவடமீவீநீகான என் கண்களிலிருந்தும் வழியப் பார்க்கிறது. முடிவின்றி விரிகிறது வாழ்வின் புதிர்.
ஒருமுறை ஊரில் மதியம் சாப்பாட்டை முடித்துவிட்டு, வீட்டின் வாசலில் பல்லுக் குத்திக்கொண்டு நின்ற என் தாத்தாவிடம் மிதயுந்தில் வந்த வெளியூர்க்காரர் விசாரித்தார்: "பெரியவரே. நீளக்கால் செல்லையா வீட்டுக்கு எப்பிடிப் போறது?”
"அது உதில பக்கத்தில்தான். ஒரு சின்னப்பிள்ளைக்குக் காட்டி விட் டால்கூட தானாய் போய்வீட்டு முற்றத்தில் நிற்கும்"
"பாரும் இப்பிடியே நேரேபோய் பத்திரகாளி அம்மன் கோயில்பின் வீதியிலே மேற்கால திரும்பிப் போக வாற சந்தியில

Page 73
வலக்கைப் பக்கம் திரும்பும். போனால் அங்கால சின்னொதொரு பள்ளிக்கூடம் வரும் அதையுந்தாண்டினால் வலப் பக்கமாயொருகையொழுங்கை கிளைக்கும். அதில இறங்கி மேல போக. போக. சரி உமக்கு யாராராராராற்றை வீட்டை போகோணும்?"
"ஐயோ ஆளைவிடுங்கோ" என் பிரச்சினையை இணைவலையில் 'யாகூ வில் பதில் கள் பகுதியில் வைத்தேன்.
"எனக்கு அடிக்கடி என் மனைவியின் பெயர் மறந்துபோகிறதே?”
“எனக்குமதுதாம்பா பிரச்சினை. நீ வெளிய சொல்லிட்ட என்னால முடியல"
"மனைவி உன்னை இன்னும் உதைக்கலையா?” என்கிற பாணியில் பலர் பதிலிறுத்திருந்தனர்.
ராகுல் என்று பெயர்கொண்ட ஒருவர், தமிழ்க்குடிமகனாக்கூட இருக் கலாம். "அது எதுக்கு. மைத்துணியின் பெயர் ஞாபகமிருக்குமே. வைச்சுச் சமாளிக்க மாட்டியா கண்ணா?” என்று பதிலளித்தார்.
மிகப் பொறுப்பான பதில் தந்தது இன்னொரு மின் கடிதம். அவர் ஒரு மருத்துவராக இருக்கலாம்: 'உங்கள் வயதைப் பாக்கும்போது இது வயதோடு
வளரும் ஞாபகசக்திக் படவில்லை. மேலு ers நோயின் ஆரம் மூளையின் செல்கள் திஸ9க்கள் சுருங்கு: அதீதமான ஞாப: உடனேயொரு நரப் சந்தியுங்கள்” என்பூ வழங்கினார்.
தாத்தாவைப் போ அபூர்வ ஞாபகசக்தி : செல்லப்பா கட்டாடி பந்தல் போட்டதை சைவர்கள் வந்து ச கறிகளையும் தூக் கேட்டால் கூடச் செ மான பின்னால் பெ போனார்களாம்.
அவருக்கு அட் அத்தனை பாடல்க ஊரில் கைமாற்றாக முழங்கையைக் கா அம்மாவால் மற சொக்கதிடல் சின்ன விதை வெங்காயம், ! நெல்லும் 500 ரூபா க வீட்டுக்கு போட்டுவி சொல்லி இரண்டு இரவலாக வாங்கிப்
71. காலம் த ஜூன் - ஆகஸ்ட் 2009
 

குறைவாக எனக்குப் Lb g)di Alzheimபமாக இருக்கலாம். i சிதைவதாலோ, வதாலோ ஏற்படும் க மறதியென்றும் )பியல் நிபுணரைச் றும் ஆலோசனை
லல்ல, அம்மாவுக்கு நன் கல்யாணத்துக்கு பார் சொக்கட்டான் யும், பன்னாகத்துச் மைத்த 14 வகைக் கத்தில் எழுப்பிக் ால்வார். கல்யாண ண் படம் பார்க்கப்
படத்தில் வரும் ளும் மனப்பாடம். வாங்கிவிட்டுப் பின் ட்டியவர்களையும் க்கமுடிவதில்லை. ணத்தம்பி ஆறுபிடி பழனி பத்துப்பாறை ாசும், ஒரு கலியாண ட்டுத் தாறன் என்று சோடி காப்புகளை
போய்விற்றுவிட்ட
கனகம், சுப்பிரமணியத்தார் 1250 ரூபா, ஊரெழுக் கோகுலம் 521 ரூபா, யோசனை முருகன் 764 ரூபா, கொழும்பான் 12065, கமலி 725 ரூபாவும் அளவிட முடியாமல் போன கடன்கள் என்பார். சுப்பிரமணியத்தாரெல்லாம் மனைவியின் சங்கிலியை அடைவாகக் கொண்டுவந்துதான், காசு கேட்டவராம். அம்மாதான் பெருந்தன்மையாக வேண்டாம் அதை நீரே வைச்சிருமென்று திருப்பி அவர்கையில் கொடுத்து காசையும் கொடுத்துவிட்டாராம்.
இப்போது வசதியாக இருத்தும் இரண்டு தசாப்தங்களாக கடனைத் திருப்பிக் கொடுக்க வேணுமென்ற யோக்கியதை அவருக்கு இல்லாமலிருப்பது தான் துரதிஷ்டம். அம்ம எங்களிடம் விடை பெறுவதற்கு இரண்டு ஆண்டுகள் முன்னதாகவே அவரது அபூர்வஞாபகசக்தி அவரைவிட்டு மெல்ல மெல்ல விடை பெறத் தொடங்கிவிட்டிருந்ததுதான் ஆச்சரியம்.
அம்மாவுக்கு நந்தனுக்கு விலகி வழிவிட்டநந்தியைத்தரிசித்துவிடவேணும் மென்று நெடுங்கால ஆவல் ஒன்றிருந்தது. அந்த ஆண்டு இலங்கை சென்றிருந்தபோது அவர் விருப்பப்பட்டபடி தமிழகத் தின் பலகோவில்களுக்கும் அவரைஅழைத்துச் சென்றேன். அச்சுற்றுலாவில் கொழும்

Page 74
பிலிருந்த என் சகோதிரி குடும்பமும், அப்போது சென்னையில செல்வியும்கூட வந்தனர். சென்னையிலிருந்து ஒரு சியாறா வண்டியை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு செய்த சுற்றுப் பயணத்தில் முதலில் திருச்சிக்குப் போய், அங்கே ஒரு ஹொட்டலில் தங்கிகொண்டு சுற்றுவட்டத்திலுள்ள கோவில்களுக்கெல்லாம் போனோம். இரண்டாம் நாள் அம்மா இரவு சாப்பாடு முடித்துக்கொண்டு தூங்கப்போக முன், என்னிடம் தனியாகக் கேட்டார்: "எல்லா இடங்களுக்கும் எங்ககூட ஒருபொடிச்சி கூட வந்து கொண்டிருக்கிறாளே. ஆர் ஆள், நீ கூட்டியந்தனியோ?”
"அது புவனக்காவின்ர செல்வியம்ம, அதுக்குள்ள மறந்து போனியளே?”
"அமே." பின் சென்னைக்குத் திரும்பி வந்து வண்டியால் இறங்கியதுமிறங்காததுமாய் புவனக்காவிடம் கேட்டார்: "அடி சின்னம்மா. எங்கேயடி இருந்த நீ இவ்வளவு காலமும்”
அவர், 'சின்னம்மாவென்பது எங்கள் பெரியன்னையின் புவனக்காவைவிட அதிக வயதுள்ள இன்னொரு மகள். எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம். அம்மா தன்னை நாம் கேலி செய்கிறோமென நினைத்துக்கொண்டார். ஆனால், எதற்கென்றும் அவருக்குத் தெரியவில்லை. நாங்கள் யாழ்ப்பாணத்தில் நின்றபோது ஒருநாள் ஒடியல்கூழ் காய்சுவதென்று ஏற்பட்டாகியது. அக்கா மீன் வகைகள் வாங்கி வருவதற்காக பருத்தித்துறை மின்சந்தைக்குப் புறப்பட்டார். அம்மா சொன்னார்: "தலையணைக்குக் கீழ் என்னுடைய பேர்ஸ் இருக்கு அதில பத்து ரூபா எடுத்துக் கொண்டு போய் நல்ல இறாலாய் வாங்கியா"
அப்போது ஒரு கிலோ சாவாளை மீனே ஐந்நூறு ரூபாய்கள் விற்றாதென்ற விஷயம் அம்மாவுக்குத்தெரியவேதெரியாது.அம்மா ஒரு படி அரிசி ஒரு ரூபா ஐம்பது சதத்துக்கு இருந்த காலத்துக்குப் போய்விட்டிருந்தார். அவர் கவனித்து விடாமல் எமக்குள் வாய்பொத்திச் சிரித்தோம்.
இந்தியாவுக்குப் புறப்பட்டவன்று அண்ணனின் மகன் பாபுவிடம் போய் “கோயிலுக்குப் போகப்போறன், கைச்செலவுக்குக் காசு தா” என்றாராம். "ஐயாச்சிக்கு எவ்வளவு வேணும்?” "ஒரு நூறு ரூபா வேணும்" பிறகு அவர் சிரித்து விட்டுப் பத்தாயிரம் ரூபாய்கள் கொடுத்தான். அம்மாவின் கடைசி நாட்களில் அவரது ஞாபகசக்தியின் இழப்பு உச்சத்தைத் தொட்டிருந்தது. ஒரு இரவு பக்கத்தில் படுத்திருந்த அக்காவிடம், "என் நெஞ்சின் மேல் குறுக்காகக் கையை வைக்காதை
எனக்கு மூச்சுமுட் அவரும் "நான் எனவும் வலது கை "அப்போ இது யாரு திடீரென "யாரு நீ? "நான் தான் உங்க சறோஜினி” எனவும் அயத்துப்போனே (மறந்துபோதல்)
அம்மா இனி மாட்டார் எனத் ே ஜெர்மனிலிருந்துஇ அடுத்த விமான பறந்தோம். எங் அம்மா அதைவி பறந்துவிட்டார்.
அக்காதான் எங் செய்தார்.இவ்வளவு கவனித்துசிஷ்ருவுை அது அவர் பிரி முடியாதிருந்திருக்கு அம்மாவுக்கு ஞ இரண்டாவது பிர அவரது அந்தி ஆரம்பித்திருந்தது புலனும் வெகுவே கொண்டுபோனது சகோதரிகளுக்கு குழந்தைகள் என்றா
குறோட பெட்டியை
பார்த்துவி படி செற்றி
கும் கும்மாளத்துக் அதனால் யார் எதற் அவர்கள் எல்லே கிண்டல் பண்ணு நினைக்கவாரம்பித்த ஒரு குழந்தையாகவே இவ்விஷயத்தில் யா அவரைச் சமாதா வில்லை.
சென்னைக்கு கையோடு அவன ஆஸ்பத்தரி ஒன்றி பல விதமான ப அவர்கள் செய்த செவிப்புலன் நரம்பு மீளமைக்க முடியா சொன்னார்கள். வே பாவிக்கலாம் ஆ6
172 காலம் ஜூன் - ஆகஸ்ட் 2009

-டுது” என்றாராம். வைக்கவில்லையே’ யை உயர்த்திக்காட்டி டைய கை?” என்றவர் என்றாராம். அவர், ளுடைய மூத்தமகள் "இருக்கும் நான்தான் ான்' என்றாராம்.
த் தாக்குப்பிடிக்க தெரிந்தபோது நானும் ன்னொரு சகோதரியும் த்தைப் பிடித்துப் களுக்கு முன்னரே டவும் உயரமாகப்
களையும் சமாதானம் காலமும்அருகிலிருந்து செய்தகேட்டிருப்பார். வைவிடவும் தாங்க ம். உண்மைதான். ாபக மறதி போலவே "ச்சனையுமொன்றும் ம காலங்களில் . அதாவது செவிப் பகமாக மந்தமாகிக் 1. எங்கள் சகோதர நிறையவே பெண் ல், வீட்டில் கலகலப்புக்
பத்து சதவீதத்துக்குள்ளாகவே இருக்கு மென்றார்.
Ear-Plug பாவிக்க நேர்வதை ஒரு குறைபாடாக எண்ணி அவர் தாழ்வு மனச்சிக்கல் அடையலாம் என்பதால் மிகவும் பக்குவமாக அம்மாவிடம் மருத்துவர்களின் ஆலோசனையைச் சொன்னேன். பின் மறுநாள், "அம்மா இன்றைக்கு நாம் Ear-Pug ஒன்றை வாங்கப்போகலாமா” என விநயமாகக் கேட்டேன். மெளனமாக இருந்தார். இலேசாக வற்புறுத்தியபோது பேசினார்: "செல்வநாயகத்தார் போட்டிருந்த மாதிரி அதுதானே?" (தந்தை)
"அதைவிடச் சின்னதாக வெளியில் தெரியாத மாதிரிப் பொருத்திக்கொள்ள இப்போ எல்லாம் மொடேணாய் வந்திருக் d5L bLDIT."
"அதற்கு என்ன செலவாகும்?” பொய் சொல்லிப் பின்னால் மாட்டிக் கொண்டால் வம்பு அதிகமாகிவிடும். ஆதலால் நேர்மைகாத்து, "என்ன ஒரு இருபத்தையாயிரம் வரும்” என்றேன்.
"காது நல்லாய்க் கேட்டுத்தான் இனிமேல் நான் என்ன மகன் செய்யப் போறன். வேண்டாம்"
அதன்பின் அவரைச் சம்மதிக்கவைக்க எங்கள் எவராலும் முடியவில்லை.
பெர்லினில் அந்த மனிதர் எங்களுக்குத்
மிய நீலத்தில் மினுங்கும் அந்தப் எடுத்துக் கொடுத்ததும் அதைப் ட்டு தலையில் கையை நெற்றியிலடித்த
க்குள் தொப்பென்று விழுந்தார்.
கும் கேட்கவேணுமா? குத்தான் சிரித்தாலும் Uாரும் தன்னையே ணுகிறார்கள் என iார். ஏறக்குறைய அவர் மாறிவிட்டிருந்ததால் ர் என்ன சொல்லியும் னம் பண்ண முடிய
சுற்றுலா வந்த ரப் பெயர் பெற்ற லும் காட்டுவித்தோம். ரிசோதனைகளை
பின்னர் அவரது கள் எழுபது சதவீதம் தபடி ஆகிவிட்டதாகச் 6öoT(6) DIT GOTTGü) Ear-Plug னாலும் முன்னேற்றம்
தெரிந்தவர், இடைசுகம் வந்து போகிறவர் தான். அன்று இரவும் முன்னறி வித்தல் எதுவுமின்றி வந்தார். வந்தவுடன் நீங்கள் சுகர் வருத்தத்துக்கு (Diabetes Mellitus) என்னவென்ன மருந்தெல்லாம் பாவிக்கிறீர்கள்” என்றார்.நான்"மெற்போம், குளுகோபே, கில்பென் ஹெக்ஸால், குளுகோபாக்" என்று ஒப்புவித்தேன்.
"சரி, எல்லா மருந்தெல்லாத்தையும் காட்டுங்கோ” என்றும் விரட்டினார். காட்டினேன். "இதுகளைவிட புதூசா வேறையேதேனும் பாவிக்கிறியளோ?” என்றார்.
அருகில் நின்ற மைத்துனன் என்றொரு இம்சை கையில் முழம் போட்ட்டுக்காட்டி, "இதுகளைவிட இன்னுமொரு ரஷ்யன் மருந்துமிருக்கு, அப்சலூட்வொட்கா என்பது அதன் திருநாமம். பார்வைக்குப்

Page 75
பச்சைத் தண்ணி கணக்காய் இருக்கும். பச்சைக்கைச்சல். இருந்தும் அத்தான் லெமென்ஜிஸோஏலோகலந்து அட்ஜஸ்ட் பண்ணி இரண்டு நாளைக் கொரு போத்தல்வீதம் தனிச்சே உட்கொள்வார்” என்றான், பொருமலுடன். அப்போதுதான் நினைவுக்குவரவும் "இது மூன்றுக்கும் பதிலாக இப்போ கிரீமீஷீவ றிவீofறீ வீமீணிக்ஷஷிஸி என்றொரு புதுமருந்தை டொக்டர் தந்திருக்கிறார்” என்றேன். "அதை உடனே கொண்டுவாங்கோ’ என்றார். குறோமிய நீலத்தில் மினுங்கும் அந்தப் பெட்டியை எடுத்துக் கொடுத்ததும் அதைப்பார்த்துவிட்டு தலையில் கையை நெற்றியிலடித்த படி செற்றிக்குள் தொப்பென்று விழுந்தார்.
"இதை எவ்வளவு காலமாய் பாவிக் கிறியள்?”
"இப்ப இரண்டு மூன்று கிழமை யாய்த்தான்."
"அய்யோ. இந்த மருந்தைப் பற்றித்தான் கிளிரியும், மருத்துவ இலாகாவும் எல்லா மீடியாவிலயும் பேஷன்ஸை அலேர்ட் பண்ணியிருக்கு. நீங்கள் இன்னும் கேள்விப்பட வில்லையோ..?”
“tig”
"இது சுகருக்கு நல்ல மருந்துதானாம். ஆனால், இதோட பக்கவிளைவுகளால பல மரணங்கள் கூட ஏற்பட்டிருக்காம்.
பேஷண்டுகளுக்கு அசாதரண ஞாபகமறதி புத்தி மாறாட்டங்களைப் பல உண்டாக்கி யிருக்குமாம். இந்த மருந்தின்ரை உற்பத்தி தடைசெய்திருப்பதோட உடனடியாக இதைப் பாவிப்பதை எல்லோரையும் நிறுத்தச் சொல்லியிருக்கிறார்கள். இதொன்றுமே அறியாம லிப்பிடி அப்பாவியாயிருக்கிறீர்களே. அதுதான் ஒரு சந்தேகத்தில வந்தனான். உடனே மருந்தை எடுத்துக்கொண்டு உங்க டொக்ரிட்டைப் போங்கோ"
"இப்ப உடனடியாய் ஒன்றுஞ்செய்ய ஏலாது.”
"ஏன்? "அவர் ஊர்லாப் போயிட்டார்.' (விடுமுறை)
"புதுமருந்தை உங்களுக்குத் தந்திட்டு அதுக்குச் சைட் இபெக்ட்ஸ் ஏதும்
இருக்கோ இல்லை பார்க்காமல் ஊர்ல நல்ல டொக்டர்"
"இதை ஒரு பரி எனக்குத் தந்தவர். மட்டுமே பேஷண்ட அவரும் ஊர் லா வேணும்"
அந்த மருந்துதான் அதிகப்படுத்தியிருக்ெ தெரிந்தது.என்டா இன்னுமொரு டா அவரிடம் போய் அர் அதைப்பாவிக்கத் ெ நான் ரயிலைப் பார்த் நின்றது, போக்குவர தடுமாறியதிலிருந்து விபரித்தேன்.
நீங்கள் அந்த பாவித்திருந்தால் அ வேண்டியதில்லை. அ மருந்துகளுடன் ே போதுதான் சிலரில் விளைவுகளைக் கொ( தெரியவந்திருப்பதுஉ உமது பிரச்சினை இந்த காங்கை மி வெய்யில்தான், இந்த அவர் முடித்தார். இ நிலை ஒவ்வாமல் எங் கூட தினமும் பலர் வலிப்பு, ஸ்றோகெ இன்னும் உமக்கு அ சந்தேகமிருந்தால் முன்னர் பாவித் தொடரலாம்" என்ற அவர் என்னோடு வேளையில் இரத் இரண்டு மூன்று த பார்த்தார். "இந்தக் உங்கள் இரத்த அ ஏறியிறங்கிக் கொ கோடைகாலம் வழமையாகிவிடும்” ! நான் டாக்டரிட அந்த நண்பர் 6 பண்ணினார். "ெ சொன்னார்? விடப் கட்டாயம் வழக்கு கோரவேணும்"
Dr.Raible L uġigħ G) என் குடும்ப டா கலைகளில் ஈடுபா என்னிடமும் நெரு ஜெர்மன்காரர். ஆ நடன அரங்காற்றுள் மனைவியுடன் சு
அருமையான மனுவ ஏற்படுத்தும் என்று
1738 காலம் e ஜூன் - ஆகஸ்ட் 2009
 

யோ என்றுகூடப்
சோதையாய்த்தான்
அவருக்கு நான் ட மனுஷந்தானே. ப் போகத்தானே
என் ஞாபகமறதியை கன்று உறுதியாகத்
க்டரின்பிராக்டிஸில் க்டரும் இருப்பார். த மருந்தைக் காட்டி தாடங்கிய பின்னால் து கொண்டு ஏறாமல் ாத்துச் சமிக்கையில் து அனைத்தையும்
மருந்தை மட்டும் ந்த அளவுக்கு அஞ்ச ந்த மருந்து வேறுசில சர்த்துப் பாவித்த சில விரும்பத்தகாத டுத்ததென்று இப்போ ண்மைதான். ஆனால், களுக்குக் காரணம் குந்த கோடையின் மருந்தல்ல என்றும் ப்போது இந்தக் கால பகள் பிரக்டிஸ9க்குக் தலைவலி, மயக்கம் ன்று வருகிறார்கள். புந்த மருந்தின் மேல் அதை விட்டுவிட்டு த மருந்துகளை fTft. பேசிக்கொண்டிருந்த த அழுத்தத்தையும் டவைகள் அளந்து காங்கைக்குத்தான் ழுத்தம் சீரில்லாமல் ண்டிருக்கு. இந்தக் கடக்க எல்லாம் நம்பிக்கை தந்தார். -ம் போய் வந்ததும் விடாமல் போன் டாக்டர் என்ன படாது உவங்களைக் வைச்சு நஷ்டஈடு
ருஷத்துக்கு மேலாக க்டர். இந்தியக் ாடு கொண்டதால் க்கமாகிவிட்ட நல்ல அஸ்வதியில் முதல் ணகக்கு எல்லாங்கூட .ட வந்திருந்தார். டின். எனக்கு கெடுதி தெரிந்தால் அந்த
மருந்தை எனக்குத் தந்திருப்பாரா? என் இளமைக் காலங்களில்கூட ஞாபகசக்தி என் கால்களைப் பலதடவைகள் வாரிவிட்டிருக்கிறது. நான் சொல்லவிருந்த விஷயத்தை சொல்லவிரும்பிய விதத்தில் சொல்லுவதற்கு வேண்டிய வார்த்தையை என் மூளையின் சேமிப்பு அடுக்குகளி லிருந்து லபக்கென எடுத்துத் தராமல் வஞ்சித்திருக்கிறது. கல்லூரி நாட்களில் பங்கு பற்றிய சில விவாதங்களில் கூட நடுவர் தீர்ப்பும் சொல்லியான பிறகுதான் அட இந்தக் கருத்தை இப்படி எடுத்துச் சொல்லி எதிராளியின் வாய்க்குள் கொங்கிறீட்டைத் திணித்திருக்கலாமே என்று தோன்றும். ஞாபகத்தின் வஞ்சனை மட்டும் என்னைத் தொடராதிருந்தால் தேற்றியபலபரீட்சைகளிலும்வெற்றிவாகை சூடிக்கொண்டு எங்கேயோ உயரத்தில் பறந்திருக்கலாம்.
அசலான டியூப்லைட் யாரென்று கேட்டால், இங்கேயெல்லாம் கேட்க வேண்டியதில்லை. அசல் இரண்டு மீட்டர் டியூப்லைட்டுக்கு உதாரணம் நாந்தான். எனக்கு ஈடுபாடுள்ள துறைகளில் பேசுவதைவிட அனுகூலம் என்னவென்றால் உரிய ஒரு வார்த்தை உடனே ஞாபகத்துக்கு வராவிட்டால் அது வந்த பின்னால் சாவகாசமாக மேலே எழுதலாம் அல்லது அவ்வார்த்தையைத் தேடி அப்புறமாக இட்டுக் கொள்ளலாம். பேச்சில் அது சாத்தியமில்லை, மேடையில் ஒரு வார்த்தை அல்லது விஷயம் கை கொடுக்கவில்லை என்றால் பின்னால் அது பயன்தராது. கிருபானந்தவாரியாரின் பன்முக ஆற்றல்களில் எனக்கு வியப்புமிக ஏற்படுத்தியது அவரது ஞாபகசக்திதான். அவரது உப ன் னியா சங்க ளின் போதெல்லாம் ஒரு காவிய சம்பவத்தை விளக்க ஒரு உபகதை. அதைத் தெளிவாக்க ஒரு கிளைக் கதை. பின் கிளைக்குள் இன்னொரு கிளையெனப் பிரிந்து வெகுதூரம் சென்றுவிட்டார் போலிருக்க திடுப்பென சப்ஜெக்ட்டில் விட்ட இடத்துக்கு வந்து அசத்துவார்.
அந்த Actos-Piogitazon வில்லைகளை அன்றைக்கே குப்பைத் தொட்டிக்குள் போட்டுவிட்டேன். ஞாபகசக்தியில் முன்னேற்றம் மெல்ல வருகிற மாதிரித்தான் தெரிகிறது. இல்லாவிட்டாலுந்தான் என் டாக்டர் நண்பரை வழக்குவைத்து அவரைச் சங்கடத்துக்குள்ளாக்கும் எண் ணங்களும் எதுவுமில்லை. அம்மாவின் மனப்பக்குவத்தில் ஒரு சிறு விகிதம் இப்போ எனக்கும் வந்துவிட்ட மாதிரி ஒரு பிரமை. ஆமா. பெரீசா தசாவதானி கதிரவேற்பிள்ளை அளவுக்கு ஞாபகசக்தியை வைத்திருந்துதான் என்னத்தைச் சாதிக்கப் போகிறேன்? O

Page 76
ජීව{-(UPණිජූl சில உண்டை
தீதமான எனது வாசிப்புப் 프 பழக்கத்துக்குக் காரணம் ஊர்
வாசிகசாலைகள்தான். செய்திகள், கட்டுரை பின் கவிதை என்ற வரிசையில் அது இருக்கும். சிறுகதைகளைச் சிறிதளவிலும், தொடர் கதைகளைத்
வந்தேன். அந்நாளில் பெனடிக்பாலன், கிறிதரன் போன்றோரின் சிறுகதைகள் மனதில் சலனத்தை ஏற்படுத்தின. ஜெயகாந்தனின் நாவல்கள் பிரமிப்பைத் தந்தன. பின்னர், பத்மநாப ஐயர் அவர்கள் எனது தீவிர வாசிப்புக்கு இரையாக நவீன இலக்கியங்களை அறிமுகப்படுத்தினார். பின்நவீனத்துவம், தலித் இலக்கியம், அழகியல், அமைப்பியல்வாதம் என்று மூழ்கி எழுந்தபோது எனக்குள் ஒருவிதமான வறட்சி மீதமாக இருந்தது. சிலகாலம் சும்மா இருந்தேன். இந்த மண்ணின் வாழ்வு முறையும், மன அழுத்தமும் முக்கிய காரணங்களாக இருந்தன. இந்நாளில்தான் வாசிப்பு என்பது சுகந்தமான அனுபவம் என்ற உணர்வையையும் உண்மையையும், என்னுள் ஏற்படுத்தவல்ல எழுத்துக்குக் சொந்தக்காரரை நான் அடையாளம் கண்டுகொண்டேன். பத்திரிகை, சஞ் சிகைகளில் இவரது பெயர் இருந்தால் அடுத்த கணம் அவை எனக்குச் சொந்த மாகிவிடும். அண்மையில் வெளிவந்த அவரது 'உண்மை கலந்த நாட்குறிப்புகள் நாவலை இழக்கிவிட நான் பட்ட
இண்டியன், உயிர்மை பதிப்பகத்தினர் ஒருபோதும் மறக்கமாட்டார்கள் படுக்கை யறையில் இவரது புத்தகங்கள் நிரம்பி இருந்தன. எனது துணைவியாருக்குக் கோபம் வருவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. பின்னே, விளக்கை அணைக்க வேண்டிய நேரத்தில் எரியவிட்டால்.? இவரது புத்தகங்களை வாசித்துவிட்டு இன்பமாகத்தூங்கியநாட்கள்தான்நிறைய அவ்வளவுக்கு அவரது எழுத்துக்களால் என்னை ஆட்கொண்டிருந்தார்.
உண்மை கலந் அ.முத்து விலை: இந்திய வெளிநாடு UYIR
1/29 Subram
Abiramo
Chenna
n
Tele/fax: 91e-mail: sales.(
அவர்தான் அ.முத்து
யாழ் பல்கலைக் வெளியிட்ட ஆறுந யில் 1958ஆம் ஆன அவர்கள் கொழுட மாணவனாக இருந் குடித்தனங்கள் ஆ எழுதியதாகக் குறி
திகடச்சக்கரம், வ
748 காலம் 9 ஜூன் - ஆகஸ்ட் 2009
 

லிங்கம் -
Dக் குறிப்புகள்
த நாட்குறிப்புகள் துலிங்கம் IT - eib. 170.00
- e B.350 MMA
haniyan street
Iapuram -600018.
dia
44-24993448 Duyirmmai.com
துலிங்கம் அவர்கள்.
கழக கலைப்பிரிவினர் ாடகங்கள் முன்னுரை எடு அ.முத்துலிங்கம். >புப் பல்கலைக்கழக தபோது அவர், இரு கிய நாடகங்களை பு உள்ளது. அக்கா, ம்சவிருத்தி, வடக்கு
பூரீஸ்கந்தன்
விதி, மகாராஜாவின் ரயில் வண்டி, அ.முத்துலிங்கம் கதைகள், அங்கே இப்ப என்ன நேரம்,வியத்தலும் இலமே, கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது, பூமியின் பாதி வயது என்பன வெளிவந்த இவரது நூல்கள். இவற்றுள் சிறுகதைகள், கட்டுரைகள், நாவல், பேட்டிகள், தொகையற என்பன அடங்கும். 2008 டிசம்பரில் இவரது சுயசரிதை சார்ந்த 'உண்மை கலந்த நாட்குறிப்புகள் நாவல் வெளிவந்தது. இவர் எழுத ஆரம்பித்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. கேட்டால், பெரிதாக ஒன்றும் சாதிக்கவில்லை என்று அடக்கமாகச் சொல்லினார். பத்து கட்டுரைகள் எழுதியவுடன் அதனைப் புத்தமாகப் போட்டு பெரு வெளியீட்டு விழாக்கள் செய்து தமக்குத்தானே விருதுகள் வழங்கி எழுத்தாளர்கள் என்று பீற்றித்திரியும் இம்மண்ணில், இவர் ஒரு விசித்தரமானவர். உலகத் தமிழ் இலக்கியத்துறையில் முதல்தர எழுத்தாளர்களில் ஒருவராக பேசப்படுகிற இவர் எந்த விதமான பந்தாவும் பகட்டும், பட்டமும் இல்லாமல் அமைதியாக இருக்கிறார்.
அமுத்துலிங்கம் அவர்கள் வேலையின் நிமித்தம் பல நாடுகளுக்குச் சென்றுள்ளார். அங்கெல்லாம் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை மிகவும் சுவாரிசமாக எழுதியுள்ளார். தான் வாழும் நாடுகளில் ஏற்படுகின்ற சிறு சிறு சம்பவங்களையே தன் கற்பனையுடன் கலந்து ஒரு சீரிய விடயமாக்குகிறார். அண்மையில் குமுதம் இதழில் வெளிவந்த, 'சுவருடன் பேசும் மனிதர் என்ற சிறுகதையில் இங்கு சீல் வைக்கப்பட்ட எமது ஒரு நூல்நிலையம் பற்றிஎழுதுகிறார்.இதனைசிங்கள அரசால் எரிக்கப்பட்ட யாழ் பெறு நூலத்துடன் ஒப்பிடுகிறார். தமிழ் இலக்கியங்களுக்கு நிகழும் அநியாயங்களை கேள்வி ஆக்குகிறார். இடம் விளங்காத பாடல் என்ற சிறுகதையில் வருகின்ற சலூன் தொழிலாளிக்கும் இவருக்கும் நடக்கின்ற உரையாடல்கள் ஆயிரம் அர்த்தங்கள்

Page 77
பொதிந்தவை. மொழிக்கென்று ஒரு நாடில்லை என்றால் அந்த மொழி விரைவில் அழிந்துவிடும் என்பதைப்புள்ளி விபர ஆதாரங்களுடன் வெளியிடுகிறார்.
இவர் கதை சொல்லும் விதம் அலாதி யானது. தன் அனுபவங்களேயே கற்பனை கலந்து எழுதுவதால், 'ஒருவர் கதை சொல்வது போல இவரது எழுத்துக்கள் அமையும். இவரது எழுத்தில் எப்போது நகைச்சுவை இழையோடும். அது இவ்வாறு இருக்கும். 'கடையில் சாமான்களை வாங்கிவிட்டு, காசாளர் சொன்ன தொகையைகடன் அட்டைமூலம் இழுத்து விட்டு, தொகையை கடன் அட்டை நிறுவனம் அனுமதிக்கிறதா, இல்லையா என்பதைக் காசாளரின் முகத்தில் ஏற்படும் மாற்றம் மூலம் அறிந்துகொண்டேன். இன்னொரு கதையில், பரீட்சைத் தாளில் ஒரு வரிகூட விடை எழுதாமல் முடித்துக் கொண்டிருந்த நிலையில் பரீட்சை அதிகாரி தென்பட்டார். இதிலே ஒருத்தன் மரம் மாதிரி நிற்கிறானே, இவன் இங்கே காலூன்றி நின்ற பிறகு இவர் தலைமயிர் அரை இஞ்ச் வளர்ந்துவிட்டதே இவனை என்னவென்று விசாரிப்போம் என்ற கரிசனைகொஞ்சமும்இல்லாமல்என்னைக் கடந்து போனார். இவ்வாறு இயல்பாகத் தன் உலகார்ந்த அனுபவங்களை எழுதும் இவர், பல அறிவியல் சார்ந்த,
விஞ்ஞானப் பூர்வம எழுதியுள்ளார்.
புவியூர்ப்பு விை கட்டச் சொல்லி வ கதையைப் போன்ற கேள்விக்கு உட்படு இதனுள் அடக்கம். கதைகளில் சங்ககால ஐந்தொகை, அகநா பதிழ்றுப்பத்து பே தேர்ந்தெடுக்கப்பட்ட தமாக இடம்பெறுவ இவரது எழுத்து பல தளங்களில், ட பல பரிமாணங்கள் அடைகின்றன.
இத்துணை பே அமுத்துலிங்கம்அவர் பேசுவார். ஆனால், ! பண்புடனும் பழகுவ அதிகமாக வாசிக் கொண்டவர். இத எழுத்தாளர்களை வைத்துள்ளார்.அ மொழி எழுத்தாள பரிச்சயம்கொண்டு பேணி வருகிறார்.கா: இவரது நேர்கான ‘வியத்தலும் இலC
அங்கதம் ஆறாத க
ஐம்பது அ
அ.முத்துலிங்கம் எனும் அங்க
ஐம்பது ஆண்டுகள் இலக
23 May, Saturday 2
Munk Center, 1 Deronshire
சிறப்பு பேச்சாளர்: கருணாகர
சிறப்பு விருந்தினர்: எம்.ஏ. நுகுமான் (தமிழ்துை
EST
வாழும் தமிழ் புத்தகங்களின்
kalan(tarnbook.com
75 காலம் ஜூன் - ஆகஸ்ட் 2009
 

ான கதைகளையும்
சக்கு வரிப்பணம் ந்த கடிதம் பற்றிய ) விஞ்ஞானத்தைக் த்ெதும் கதைகளும் இது தவிர இவரது ) இலக்கியங்களான இனூறு, புறநானூறு, ான்றவற்றிலிருந்து பாடல்கள் பொருத் பதையும் காணலாம். க்கள் இவ்வாறு ல கோணங்களில், ரில் எம்மை வந்து
ராற்றல் கொண்ட fகள் அளவோடுதான் மிகவும் அன்பாகவும் ார். ஆங்கிலத்திலும் கும் பழக்கத்தைக் தனால் பிறமொழி
நன்கு அறிந்து துமட்டுமல்ல பிற ார்களோடு நேரடி தொடர்புகளையும் லச்சுவடு வெளியிட்ட னல்கள் அடங்கிய மே' நூல் இதற்கு
நல்ல சான்று. இது தவிர, கடந்த பல வருடங்களாக கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் என்ற நிறுவனத்தை சிலருடன் சேர்ந்து ஆரம்பித்து, மாணவர்களுக்கு மொழிபெயர்ப்பு பயிற்சிகளை அளித்து வருகிறார். இந்த இலக்கியத் தோட்டம, டொரண்டோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆண்டு தோறும் சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல், தமிழ் தொழில்நுட்பம் சம்பந்தமான விருதுகள் வழங்கி வருகின்றது. இலக்கியத் தோட் டத்தின் முதுகெலும்பாக முத்துலிங்கம் செயல்பட்டு வருகிறார்.
அண்மையில்உயிர்மைபதிப்பகம்வெளி யிட்ட "உண்மை கலந்த நாட்குறிப்புகள் என்ற நூல் இவரது சுயசரிதையைச் சொல்லும், அதனை அவர் நாவல் என்று அழைக்கிறார். மற்றவர்களது சுயசரிதை போல் சாதனைகள், போதனைகள், படிப்பினைகள் என்று எந்த தம்பட்டமும் இச்சரிதத்தில் காணமுடியாது. ஒரு யதார்த்தமாக நிகழ்ந்த சம்பவங்களை அல்லது அனுபவங்களை தனக்கே உரித்தான சிந்தனை வீச்சுடனும், நகைச்சுவை கலந்தும் எழுதியுள்ளார். சுயசரிதை என்பதால் கதை சொல்லும் இவர் பாணி சிறப்பாக பொருந்திவருகிறது. சுகந்தமான ஒரு அனுபவம் மீண்டும் கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சியே O
தை சொல்லலுக்கு
ஆண்டுகள்
தம் ஆறாத கதைசொல்லியின்
க்கியப்பணி- ஒரு நிகழ்வு
0009 (12pm-7pm)
2 place, Toronto University
மூர்த்தி (எழுத்தாளர்- ஜேர்மன்)
றைத் தலைவர், பேராதனை பல்கலைக்கழகம்)
D
கண்காட்சியும் இடம் பெறும்.

Page 78
கிழக்கின் சிந்தனை ே
முரண்நகை
ற்குலக மெய்யியலாளாரின் கண்டுபிடிப்பாகப் பேசப்படும் அனேக மெய்யியற் சிந்தனை களின் தோற்றம் பற்றித் தீவிரமாக ஆய்வுக் கெடுத்துக் கொண்டால் அவற்றின் மூலக்கூறுகள் ஏதோவிதத்தில் கிழக்கத்தேயச் சிந்தனைகளோடு தொடர்புற்றிருப்பதைக் காணலாம். ஆரம்பக் கிரேக்க சிந்தனையாளர்களுள் முக்கியமானவராகக் கருதப்படும் ஹெரா கிளிற்றளயின் நெருப்பை உவமைப்படுத்தி, நித்தியமாற்றம் (Becoming) பற்றிக் கூறும் சிந்தனைக்கும் இவருக்கு முன்னரே இவ்வாறான மாற்றம் பற்றி விளக்கிய பெளத்த சிந்தனைக்கும் வித்தியாசமில்லை எனலாம். இதேபோலவே பிளேட்டோ கூறும் இலட்சிய கருத்து வடிவங்களுக்கும் அதன் பிரதிகளான யதார்த்த போலி வடிவங்களுக்குமிடையே உள்ள ஒற்றுமையை வேதாந்த சிந்தனையில் காணலாம். இன்னும் ஸ்பினோசா, கான்ட், பேர்க்லி, டேகார்ட்டே என்று ஒடிவரும் மேற்குலகச் சிந்தனையாளர்களின் கருத்துலகில் கிழக்குத்தேய வேதாந்த அல்லது பெளத்தச் சிந்தனைகளின் கீற்றுக்கள் படிந்திருப்பதைக் காணலாம். ஏன் இன்றைய பின்நவீனத்துவ சிந்தனையைக் கூட இதே கீழைத்தேயச் சிந்தனை அருட்டலின் இன்னொருவகை வெளிக்காட்டலே எனலாம். இது மட்டுமல்ல மார்க்சீயத்தின் உயிர்நாடியாக விளங்கும் உலகின் சமூக, அரசியல், பொருளாதார இயக்கம் என்று வரும் இன்னோரன்ன பல்வகைப்பட்ட இயக்கங்களை விளக்கவும் யாந்திரிக பொதுவுடைமையிலிருந்து மார்க்சீயப் பொதுவுடைமையை வித்தியாசப் படுத்தவும் பயன்படுத்தப்படும் முக்கிய கோட்பாட்டான இயங்கியலே கிழக்கத்தேயச் சிந்தனையின் செல்வாக்கிற் குட்பட்டது என்றால் மிகையாகாது.
ஹெகல் ஒருவகை (மிஸ்ரிக்காக) ஆத்ம விசாரியாக இருந்தபோது இந்த இயங்கியல் தரிசனம்அவருக்குச்சித்தித்ததாகவும்.அதன் வெளிச்சத்தில் அவர் உலக வரலாற்றை விளக்க முயன்றதையும் நாம் அறிவோம். இவ்வாறான ஹெகலின் மாற்றத்திற்கு
கீழைத்தேய டெ சூபிஸ் சிந்தனை இருந்திருக்கவேண் இக்கால கட்டத்திற் கீழைத்தேய சிந்த உபநிஷத், பெளத்த ! நாட்டுப்புத்திஜீவிகள் வேறெவரையும் பா உண்மையிலிருந்து விவேகானந்தரை அழைத்து உபசரித் போன்ற கீழைத்தே ஊறிய ஜேர்மானிய காரணமாய் இருந்: இச்சந்தர்ப்பத்தில் நீ ஹேகலின் கண்டுபி படும் இயக்கவியல் சூபிஸ், பெளத்த வே மிகச் சர்வசாதாரண ஒன்றாகும். இவ் இவற்றில் பயின்று வ இவை அகப்பண்ட ஆத்மவிசாரமாக விசாரத்தின் உயிர் இந்த இயங்கியல் ( சக்தி என்று வரும் அர்த்தநாரிஸ்வரரி நேத்தி நேத்தி என் நிராகாரிக்கச் சொல் "இற்றி இற்றி எ சகலவற்றையும் நிர்விகல்பத்தில் மு உடல் ஒறுப்பு என்னு உடல் போகம் என் நடுவழியில் (மாத்தி செய்யும் பெள நிர்வாணமே சம் நிர்வாணம் என்று மிகத்தீவிரமாக ஒ புகுத்தி, இரண்ை இணைவுறச் செய்வ கூறியதுபோல் கீை அகப்பண்பாட்ட என்பது எவ்வள பயின்று வருகிறதெ உள்ளது.
இந்த வெளி
1768 காலம் e ஜூன் - ஆகஸ்ட் 2009

மற்கில் திசை திரும்பல்
, முரண்பாடு
1ளத்த, உபநிஷத், களே காரணமாய் ண்டும் என்பதற்கு, தம் அதற்கு முன்னரும் னைகள் குறிப்பாக சிந்தனைகள் ஜேர்மன் ளைப் பாதித்ததுபோல் திக்கவில்லை என்கிற அறியலாம். சுவாமி தன் இல்லத்திற்கு த போல் டெளஸன் ய சிந்தனை மரபில் அறிஞர்கள் இதற்குக் துள்ளனர் என்பதும் ைெனவுகூரத்தக்கது. பிடிப்பாகப் போற்றப் என்பது கீழைத்தேய தாந்த சிந்தனைகளில் ாமாகப் பயின்றுவரும் வாறு இயங்கியல் ருவதற்குரிய காரணம், பாட்டை அழுத்தும் இருப்பதே. ஆத்ம த்துவமாக இருப்பது முறைமையே. சிவம் கருத்து எதிர்கருத்து ல் இணைவுறுவதும், ாறு எல்லாவற்றையும் லும் வேதாந்தவிசாரம், “ன்று நிராகாரித்த ஏற்றுக்கொண்டு முடிவுறுவதும், தீவிர றும் கருத்தையும் தீவிர னும் எதிர்கருத்தையும் யமிக்க) இணைவுறச் த்தமும், இன்னும் சாரம், சம்சார மே இதையே நாகர்ஜுனா ன்றுக்குள் ஒன்றைப் டயும் நடுவழியில் தும் நான் எற்கெனவே ழத்தேய ஆத்மவிசார டில் இயக்கவியல் வு அனாயசயமாக ன்பதை காட்டுவதாய்
ச்சத்தில் பார்க்கும்
மு.பொன்னம்பலம்
போது இயக்கவியலின் பிதாமகர் எனப் போற்றப்படும் மேற்குலக ஹெகலின் பங்களிப்பு மிக அற்பமானதாகவே தெரியவரும்.எவ்வாறுபிராய்டின்மேல்மன, அடிமன உளவியல் கண்டுபிடிப்புகள் பதஞ்சலி, கபிலர் போன்றவர்களின் மனம் சம்பந்தப்பட்ட யோக ஆய்வுகளின் முன்னே குருட்டொளி காட்டுவனவாய் இருக்குமோ அவ்வாறே ஹெகலின் இயங்கியலும் காணப்படும்.
ஆனால், இங்கே ஒரு முக்கிய வித்தியாசம் ஒன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது கீழைத்துதேய ஞானிகளால் ஆத்ம விசார அகப்பண்பாட்டு வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டகருத்தியல்,தர்க்கவியல், விசாரமுறைமைகள் யாவும் மேற்குலகிற்குக் கைமாற்றப்படும்போது, அவை சமூக, அரசியல், பொருளாதார, வரலாறு சம்பந்தப்பட்ட புற உலக இயக்கங்கள் மேல் பிரயோகப்படுத்தப்பட்டன என்பதே அது. இது பல சிக்கல்களுக்கும் முரண்பாடுகளுக்கும் காரணமாய் இருந்தன என்று சொல்லலாம். இடம் தவறிப்பா விக்கப்படும் (Misplaced) தர்க்கங்கள், ஒன்றின் ஒழுங்குமுறை பேணப்படாத விவாதங்கள், போன்ற வற்றால் ஏற்படுத்தப்படும் சிக்கல்களும் முரண்பாடுகளும் என்றே இவற்றை நாம் கூறவேண்டும். உலக அறிவேதன்னிலேயே முழுமையுறுவதாகவும் தன் பிறவுவிய நாட்டிலேயே அதன் புறவளர்ச்சி புரணப்படுவதாகவும் ஹெகல் கூறுவது போன்ற சில முன்வைப்புகள் இத்தகைய ஒழுங்குமுறை மீறலின் விளைவா? பின் நவீனத்துவம் இதற்கு இன்னொரு உதாரணம.
2 யாந்திரிகப் பொதுவுடைமையிலிருந்து மார்க் சீயப் பொதுவுடைமையை வித்தியாசப்படுத்துவது அதன் இயக்கவியல் பார்வையே. எனினும், இயக்கவியல் விஞ் ஞானப்பார்வையின் வழிநின்று வரலாற்று ஓட்டத்தை மார்க்ஸ் வரையறுத்து வைத்து சொன்ன எதிர்வு கூறல்கள் ஒன்றும் அவர் கூறியதற்கொப்ப நடைபெறவில்லை. அவர் புரட்சிக்குரிய தளங்களாகப்

Page 79
பார்த்த ஜேர்மனியிலோ இங்கிலாந்திலோ புரட்சிவெடிக்கவில்லை. மாறாக மிகப் பின் தங்கிய விவசாய நாடான ரஷ்ஷியாவிலும் பின்னர் அதைவிடப் பின்தங்கிய நாடான சீனாவிலும் தொழிலாளர் புரட்சி வெடித்தது. இது எல்லோருக்கும் தெரிந்த பழங்கதை.ஆனால்,முக்கியமான புதுக்கதை என்னவெனில் இதுகாலவரை இருந்த தத்துவங்கள் எல்லாம் உலகத்தைப் பற்றிக் கூறினவே ஒழிய அதை மாற்றவில்லை என்றும் ஆனால், மார்க்சியமோ உலகத்தையே மாற்றியமைக்கப்போகிறது என்றும் மார்க்ஸ் கூறிய எதிர்வு சுறலுக்கு நடந்த கதிதான். உண்மையில் மார்க்சீயம் உலகத்தை மாற்றுவதற்குப்
தில் தன்னையே ஆயிரம் கூறுகளாக மாற்றிச் சிதைத்தது தான் பெரிய முரண்நகையாகும். அதுமட்டுமல்ல உலகத்தை மாற்றியமைக்கப்போகும் கதாநாயகர்களாக கொண்டாடப்பட்ட தொழிலாள வர் க்கமே முதலாளித்துவத்தின்
(*6 וח נוה5 J. זו Tת נLr
உபபிரிவாக, அதற்குத் துணைபோகும் க்தியாக பின்வந்த மார்க்சியவாதிகளால் து க்கியெறியப்பட்டதே மற்றொரு முரண்நகையாகும் 1968 பிரஞ்சுப் புரட்சி இதைத் தோலுரித்துக் காட்டிற்று. இப்புரட்சியின்
போது முன்வைக்கப்
பட்ட சுலோகங்களி "பொருளாதார ப் அபினி புதிய பொருளாத சொகுசு வாழ்க்கை தொடங்கிய தொ. பூர்ஷ"வா குனாம் புரட்சி கைவிடப்ப
என்பதே.
மதம் அபினியாக இ பொருளாதாரப் ப மாற்றப்பட்டு புரட்சி இன்னொரு முரண் மாணவர்களும் நித்தி கொண்டகெரில்லாக்க வர்க்கமாக மாறுகின் କt ଖାଁ। ଗll it ଜal li) ଜୟ []; ரிதியான ஆய்வுக்கு கூறும் மார்க்சீயத்தி பின்னடைவு ஏற்படு காரனம் மார்களின் விஷயங்கள் எட்டா என லாம் இ ை உதாரணத்தின் மூ 19ஆம் நூற்றாண்பு விற்பன்னராக இருந்: என்ற பாதிரியார் சனத்தொகை பற். "உலகின் சனத்தெ
77. காலம் 9 ஜூன் - ஆகஸ்ட் 2009
 

இல் முக்கியமானது, பண்டங்களே இதன் அர்த்தம் வசதிகளா i, பை அனுபவிக்கத் ழிலாள சங்களைப் பெற, டுகிறது. முன்னர் இருந்த இடத்திற்கு ண்டங்கள் இடம் க்கு எதிராக நிற்பது நகை. இப்போது நிய புரட்சிக்குனம் நீளுமே புரட்சிக்குரிய
3ர்க்கம்
பனர்,
யும் விஞ்ஞான தட்படுத்துவதாகக் நிற்கு ஏன் இந்தப் கின்றது? இதற்குக் சிந்தனைக்கு சில மல் போனமையே தி இன்னொரு வம் விளக்கலாம். டின் பொருளியல் த தோமஸ் மல்தஸ் ஆன்றை தீ கெ றிக் கூறியபோது கை அதிகரித்துக்
கொண்டே போகிறது. அதற்கேற்ப உணவு உற்பத்தி அதிகரிக்க வேண்டும். ஆனால், அவ்வாறு அதிகரிப்பதற்கு வாய்ப்பில்லை. காரணம் உணவுற்பத்திக்குரிய நிலம் இதனால் ஒரு காலகட்டத்தில் சனத்தொகை அதிகரிப்பினால் மக்கள் பட்டினியால் சாகவேண்டிவரும்" என்று கூறினார். இங்கே மல் த எபின் சிந்தன ன க்கு எட்டாமல் போனது, எதிர்கால விஞ் ஞான வளர்ச்சி மனிதனின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் என்பதை இன்வாறே மார்க்சின் சிந்தனைக்கு எட்டாமல் போனது. எதிர்கால விஞ் ஞான வளர்ச்சி, முதலாளித்துவத்தின் போக்கு கன ள மாற்றுவதோடு தொழிலாளரின் குணாம்சங்களை பொருளாதார வசதிகளினால் மாற்றி புரட்சிக்கான போராட்டக்கூர்மையையும் மழுங்கடித்துவிடும் என்பதை மேலும் தேசிய இனப் பிரச்சினை மொழி, இனம், மதம், கலாசாரம் சம்பந்தப்பட்டவைஐருமக்கள் கூட்டத்தின் விடுதலை உணர்வோடு ஆழப்பிணைந்துள்ளன என்பதையும் அவர் அறிந்திருக்கவில்லை. இதற்குரிய நல்ல உதாரனம் எண்பதுகளின் இறுதியில்
ஏற்பட்ட சோவியத் யூனியனின் உடைவு
மாறப் போவதில்லை.
சார்ந்த
என்வாறு

Page 80
STIFITSLUIT. i.
3. இன்றைய முதலாளித்துவம் பாரிய
மாற்றங்களுக்குள்ளாகியிருக்கிறது. மார்க்சின் காலத்திலிருந்த காலனித்துவ ஏகாதிபத்தியத்தால் கட்டியெழுப்பப்பட்ட முதலாளித்துவத்திலிருந்து இது பெரிதும் வேறுபட்டிருக்கிறது எனினும் உழைப் பாளர்களைச் சுரண்டுகின்ற நோக்கில் இரண்டுக்கும் எந்தவித்தியாசமும் இல்லை. மார்க்சின் கால முதலாளித்துவம் நேரடியாகவே ஒவ்வொரு நாடுகளையும் கைப் பற்றி அதற்குள் தன்னைத் திணித்து தனது சுரண்டல் வேலையைச் செய்தது. இன்று அதற்குரிய உலக சூழல் அரிகிவிட்டதால் அப்பணியைத் தொடர்வதற்கு அது இன்று தன்னை நேரடியாகத் திணிக்க முடியாத நிலையில் மறைமுகமாக பல்வகை சுரண்டல் வேலையைச் செய்கிறது. இன்றைய அதன் மாற்றத்திற்கு ஏற்ப அது பல்தேசிய முதலாளித்துவமாக பரிமணித்துள்ளது. இவ்வாறு பரிணமித்துள்ள பல்தேசிய முதலாளித்துவத்திற்கு குற்றே வல் புரிவதற்காக உருவாக்கப்பட்ட தத்துவ மாகவே இன்று பின் நவீனத்துவம் விமர்ச்சிக்கப்படுகிறது. பின் நவீனத்துவம் முன்வைக்கும் கோட்பாட்டை பின் வருமாறு சுருக்கிக் கூறலாம்:
முழு உலகு தழுவிய கொள்கைகள் கருத்தியல்கள் மரணித்து விட்டதாகக் கூறும் பின் நவீனத்துவவாதிகள், தொட்டத் தொட்டமாகச் (Fragmentation) செயல்படும் ஒவ்வொரு அமைப்புக்கும் கொள்கைக்கும் ஆதரவளிப்பவர்களாக உள்ளனர். அவர்கள் கருத்துபடி ஒவ்வொரு இயக்கமும் அமைப்பும் ஸ்தாபனமும் கொள்கைகளும் தம் உள்ளியல்பு துலங்க இயங்குவதற்கு விடப்படவேண்டும். அவற்றில் தலையிடுதல் கூடாது. அப்படித் தலையிடுவதால் அதன் சுய இயல்பு, சுதந்திரம் மாசடைகிறது. கெட்டுப் போகிறது.
இவ்வாறு பின் நவீனத்துவவாதிகள் கூறுவதன் மூலம், இன்று பல்தேசியக் கம்பனிகள் என்ற பேரில் தமது நவீனப்படுத்தப்பட்ட சுரண்டலில் ஈடுபட்டிருக்கும் பல்வகை உருவங்களில் செயல்படும் முதலாளித்துவத்திற்கு பின் நவீனத்துவவாதிகள் முண்டுகொடுப்பதாக விமர்சிக்கப் படுகிறது. இதில் உண்மை உண்டென்றே கூற வேண்டும். ஆனால், இந்தப் பின்நவீனத்துவவாதிகள் எல்லாம் இத்தகைய கோட்பாடுகளை முன்வைக்க முனைந்தமை முதலாளித்துவத்தை துரக்கிப் பிடிக்கவா? அதன் கைக் இயங்கவா? என்னும் கேள்விகள் ஆய்வாளர்களுக்குரியவை. ஆனால், எமக்கு சுவராஸ்பத்தை தரும்
கூலிகளாக
விஷபம் என்னெ பின்நவீனத்துவக் சமாந்திரமாகச் செல் பெளத்த மதத்தின் உ தத்துவம் ஆயிரம்ஆக சொல்லியுள்ளது அ அகப்பண்பாடு சம்ட வைபTசிக த கோட்பாடு களை மு சுபாவ லக்ளினம் லக்ளபணம். ஒவ்விெ அதன் இயல்பு நி3 வேண்டும். அது தன் வேண்டும் என் நு கூறுகிறது. அதன் இ
it all at அப்படி ஒன்றின் இ அதன் இயல்பை, ச கெடுக்கக் கூடா வைபாசிக பெளத்த ஆத்மீகத்துக்குரிய, வழியில் பார்க்கப் அவசியமானது, ஒ இயல்பில் பிற குறுக் அடைய வேண்டும். ஆனால், இக் முறையில் சமூக பயன்படுத்தப்படும் விளைவுகளை ஏற்படு ஹிட்லர் போன்ற கட்டியெழுப்பும் இ குறுக்கிடாது அ இயங்கவிட்டுவிட சொன்னால் அது எ
என்பது எவருக்கும்
78 காலம் டி ஜூன் - ஆகஸ்ட் 2009
 
 

வனில், மேற்கூறிய கொள்கைகளுக்குச் லும் கொள்கைகளை
பபிரிவான வைடTசிக ண்டுகளுக்குமுன்னரே தன் நோக்கம் ஆத்மீக
is gl. த்துவம் இரண்டு பன்வைக்கிறது. ஒன்று அடுத்தது சாமான்ய ாரு பொருளையும் லையில் இருக்கவிட இயல்பில் முகிழ்க்க մ; Li Tall allմ: 571/3մմTLE பல்பில் தலையிடுவதை என்று அழைக்கிறது. இயல்பில் தலையிட்டு தந்திர சுபாவத்தைக் து என்பதையே நம் கூறுகிறது. இது
அகப்பண்பாட்டு படும் போது மிக ஸ்வொருவரும் தன் கீடின்றி விடுதலையை
கோட்பாடு இந்த இயக்கங்களுக்குப் போது பல விபரித த்ெதும் உதாரணமாக, ஒரு அராஜகவாதி இயக்கத்தில் எவரும் தன் சுபாவத்தில்
வேண்டும் என்று "ங்கே போய் முடியும் தெரியும்.
இங்கு நாம் ஆரம்பத்தில் கூறியதுபோல் அழுத்தவிரும்புவது இன்று பெரிதாகப் பேசப்படும் பின் நவீனத் துவக் கொள்கைகளுக்கான அருட்டல்கள் கீழைத்தேய சிந்தனை மரபிலிருந்து பெறப்பட்டு, அது மேற்குலகுக்குக் கைமாற்றப்படும் போது இத்தகைய அபத்தங்களுக்கு வழி வகுக்கிறதோ என்பதே. இவை எல்லாம் ஆய்வுக் குரியன.
இன்று முதலாளித்துவம் இவ்வாறு காலத்துக்கேற்ற கோலத்தில் தன்னை உருமாற்றி தன் சுரண்டல் நடவடிக்கை களை தொடரும் நிலையில் அதற்கெதிராக மார்க்சீய இடதுசாரி அமைப்புக்கள் தமது வைதீக மார்க்சீய வரட்டுச் சுலோக்களில் இருந்து விடுபட்டு புதியமுறையில் தம்போராட்ட முறைகளைக் கூர்மைப் படுத்தியுள்ளனவா என்பதே அடுத்த கேள்வி
சேகுவேரா, அவரின் பிரசார கொள்கை யாளர் றெஜிஸ் டாப்ரே, ஹேபேர்ட் மாக் குஸ், இன்னும் இவர்களுக்கு முன்னோடியான கிராம்சி போன்றோர் மார்க்சீயத்தை வைதீகப் போக்கிலிருந்து விடுவிடுத்துப் போராட்டத்தைக் கூர்மைப்படுத்த பலவித வழிகளில் முயன்றுள்ளனர். இவர்களின் சிந்தனை களின் ஊடாட்டாங்களால், மாணவர்கள், கிறிஸ்தவ மதப்பிரிவினர், முழுநேரப் போராட்ட கெரில்லாக்கள், புத்திஜீவிகள் என்று பல கோணங்களில் பல்வகைப் போராட்ட அணிகள் உலகெங்கும் திரண்டுள்ளன எனலாம். O

Page 81
-
ബ! =YC
trsatisfactic
e Tables a Chai
e Line a Pa o Heliurn Baloo.
600 Brirley Scarborough Tel:46Fax. 416
wagicourt
complete line of
 
 
 
 
 
 
 
 

= 5+5ܕ5+5ܩ
siness 18 years
'ട്. in is our priority
Se Fine Cina
rty Supplies is a games etc.
Reagrit 蒿義。舊雪*3罰 231-1919 297-1337 partyrentals.com
arty entals 覽 ies

Page 82
800 காலம் 9 ஜூன் - ஆகஸ்ட் 2009
 

th mpliments

Page 83
பிரியங்களின் மென் ஸ்பரிசங்கள் மீது கரும்போர்வை விரித்து
கேள்விகளும் குழப்பங்களும் சயனித்துக் கொண்டிருக்கின்றன
புத்தனைப் போல நானோ போதிமரக்கிளையேந்திய சங்கமித்தையாய் அலைந்து கொண்டிருக்கிறேன் ரணங்களைக் காவிக்கொண்டு
எங்கிருந்தோ வந்து தவறுதலாக அறைக்குள் அடைபட்டுவிட்ட மாட்டிலையானின் ஒல ரீங்காரம் தலையைச் சுற்றிச் சுழன்றுகொண்டிருக்கும் ஆயிரமாயிரம் வெளின்ற ஈசல்களின் வன்மத்தை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது நான் விட்டுச்செல்ல விரும்புகிறேன். என் காலடியின்கீழ் துளிர்விடும் அரும்பொன்றை அதில் துளிக்கும் நேசத்தை
1810 காலம் த ஜூன் - ஆகஸ்ட் 2009
 

நடுங்கும் விரல்களுடன் தடித்த சாக்கு ஊசிக்குள் தட்டுத் தடுமாறி நூல்கோர்க்க விழையும் ஒரு கிழவியின் தீவிர கவனத்துடன் கடக்க வேண்டியிருக்கிறது இந்த நாட்களை
மாறிக்கொண்டிருக்கும் நிலப்பரப்புகள் வேரோடு பிடுங்கப்பட்டு மாற்றான் தோட்டத்தில் நடப்பட்டதாய் சற்றும் தகவமையா வாழ்வு இதைவிட வடிவானதென் தோட்டம் இதைவிடப் பரந்தது வரண்டு வெடித்து வாய்பிளந்த நாடுவிட்டு வலசை வந்த பறவைகளின் ஏக்கம் பனிப்புலத்தை உருக்கி உருவழிக்கும் பைன் மரங்களும் பூச்சாடிகளும் மிகுதயக்கத்துடன் முணுமுணுத்திருக்க கால்கள் சிறகுகளற்ற வெண்ணிலத்து செடிகள் தலையசைத்தெதிர்க்கும் சந்தர்ப்பங்கள் தங்களைத் தாங்களே நிகழ்த்திக்கொண்ட குளிர்காலப் பகற்பொழுதொன்றில் நான் நானற்றவளாயானேன்

Page 84
“Naan Poitu Varan”:
The Importa Studies in a Dia
in Tamil, the act of leaving often involves a promise of return, where the commonly used phrase "Naan Poitu. Varan' translates to "I'll go and come.”
This sentiment is echoed in even the most
seemingly permanent of all departures: migration which creates an international Tamil diaspora. Here too, the diasporic individual will go and come back, in some form, to the home left behind. This desire for return, a
feature of diasporicity in general, finds ex
pression in particular in the field of Tamil Studies which engages with Tamil history, culture, language, and society. Tamil Studies as a discipline serves a twofold purpose in the diaspora: it presents a new perspective on Tamil culture and society, while performing a validating engagement with home. Consequently, Tamil Studies has important implications for thinking about belonging, culture and identity, both for those who have left and for those who remain in the native country. Tamil Studies thus benefits from its development within a diasporic context, and Tamil diasporas in turn benefit from the field of
Tamil Studies.
As another perspective on Tamil culture and society, Tamil Studies in the diaspora contributes to the existing body of knowledge on this subject. Tamil culture in Sri Lanka is a minority that has been overlooked in conceptions of the nation where the Sinhala Buddhist identity of the nation is asserted through, as S.J. Tambiah suggests,
a view of Tamils as a
menace Sinhala ide
(Tambiah 138). The
for the re-valuation c
ing the kind of rese perhaps is not avail home country. Give
and social climate in
the war, studies eme
context allow for co
be otherwise delayed
difficult to conduct
opportunity for acad
the form of increase
departmental fundir programs, scholarsh conferences that prc
research and ideas. T
particular, is at the fo
interest in Tamil Stuc
ic institutions, unive
Studies Conference,
1820 காலம் ஜூன் - ஆகஸ்ட் 2009
 

nce of Tamil sporic Context
aliens or outsiders who
ntity and sovereignty Tamil diaspora allows of the culture, performarch and support that able or possible in the n the current political
Sri Lanka as a result of
rging from a diasporic
intributions that would
l, underfunded, or more locally. This valuable emic engagement takes :d access to resources, ng for Tamil Studies ips, and international mote the exchange of the Toronto diaspora in refront in promoting an lies through its academrsity courses, the Tamil
and an undergraduate
Angela Britto
Tamil Studies study circle and a graduate students' research collaborative. Thus, the diasporic context becomes a useful platform for research and a site for promoting this intellectual engagement with home, providing an academic perspective that is hard to gain from inside the country.
This diasporic perspective allows for a greater understanding of Tamil culture by demonstrating that the culture is not fixed and defined by some essential characteristics, but is fluid, continuous, and open to reinterpretation. By taking the Tamil diaspora as one of its subjects, Tamil Studies examines Tamil culture and society, both “at home” and abroad. In doing so, it arguably dislodges "Tamil' from a fixed geographic location. This is not a negative act, but a testament to the Tamil culture and its abil
ity to be reasserted and reproduced across borders. Thus, Tamil Studies in a diasporic context serves to expand on an idea of Tamil culture by studying it in all of its hybridized
and modified manifestations.
Furthermore, if research on Tamil Studies from the diaspora is to be taken as a valid contribution to the field, then the diasporic framework that produces it must also be taken as such. Though living in diaspora may result in feelings of loss and longing, it is not necessarily a condition that must be
lamented and dismissed for its exilic rela
tion to home. Tamil Studies examines how
diaspora becomes a site for cultural renego

Page 85
tiation and a productive space where valueencoded distinctions between "home' and “outside' should be eroded. Moreover, the field demonstrates that the tendency to value local writing as more "authentic' than what is produced outside is not a useful distinction.
Salman Rushdie's essay "Imaginary Homelands” on the diasporic Indian writer is useful in thinking about the value of a diasporic perspective. He argues that such a writer is forced to deal in broken mirrors when viewing India, where some of the pieces may be missing, but the broken mirror is as valuable as the local perspective, the mirror which is supposedly unflawed (Rushdie 10). Similarly, the diasporic perspective on Tamil Studies is just as valuable as the local, precisely because of its distance, disjuncture, and dislocation of diaspora.
This reconceptualization of culture and the subject matter for Tamil Studies interrogates the notion of authenticity and allows for a redefinition of home, belonging, and cultural identity. The de-centering of Tamil culture that results from studying the Tamil diaspora means that home is no longer always necessarily a better place. than the diasporic location, and that home is not always situated somewhere else. This demonstrates the continuity of culture described above. Thus, Tamil Studies in a diasporic context means that the diaspora is no longer inauthentic, or a mere imitation of essential characteristics and practices, but a different and equally valid expression of culture. The field allows for the revaluation of cultural identity as something that is open to change and renegotiation, rather than a fixed ideal to which one must aspire. Hence, this discipline redefines what it means to “be” Tamil or to belong to the culture. Belonging becomes negotiable, indicative of cultural hybridity, and open to valuable reinterpretation and study in a diasporic context.
Tamil Studies in a diasporic context becomes more accessible because it allows
a diverse group of people to engage in it.
Though knowledge c to Tamil Studies, a di the field allows those Tamil still to engage Diasporic venues lik Conference in Toront
a balance between El
sentations. This invit
members of the diasp generations who do no removed from the exp in India or Sri Lanka. too can perform this i learn more about thei from a Tamil backgro interest in the field or also able to participate contribute to the disco
serves to educate mor culture and history, a nate research widely. context means that Ta
becomes more inclusiv participation from a w As positive as this it is important, howev become the privileged accessibility, and adap are valuable, but one 1 ful of the roots from w tations grow. In questi field certainly does no or the existence of trac
which forms the basis Studies in the diaspora ebration of diasporicit field that treats the di. as opposite sides on tions alongside each o that forms Tamil cultu
Moreover, the rese Western institutions a not automatically find work produced locally opportunities in the d Studies Conference p zation of the field by
1838 காலம் 8 ஜூன் - ஆகஸ்ட் 2009

Tamil is invaluable
sporic framework for without knowledge of in it to some extent.
the Tamil Studies
) ensure that there is
glish and Tamil pres participation from ora, particularly later t speak Tamil and are :rience of being Tamil hrough the field, they intellectual return and
r heritage. Those not und, but who have an in the community, are in Tamil Studies, and urse. This opportunity e people about Tamil ld serves to dissemiThus, the diasporic mil Studies as a field
'e and invites valuable
ide range of parties.
perspective appears, 'er, that it should not one. Cultural change, tation in the diaspora must always be mindhich these reinterprepning authenticity, the t dismiss home(land) litions and the history of its studies. Tamil
is not simply the cely and hybridity, but a sporic and local, not binary, but as posiher on the continuum al identity. urch that comes out of
hd in English should greater currency than As mentioned above, aspora like the Tamil event this monopoli
insuring that scholars
from India and Sri Lanka, as well as those
who write and publish in Tamil, are well represented in the panels. Tamil Studies in the diaspora thus helps to create a dialogue and a discourse between local and diasporic scholars. This dialogue redefines what it means to engage in Tamil Studies, placing local and diasporic research alongside each other as equally valid explorations of the field. Thus, Tamil Studies as an academic field gains significantly in a diasporic con
text.
Furthermore, Tamil diasporas themselves stand to gain from scholarly engagement in Tamil Studies. The field forms an important diasporic engagement with home. The displacement created by diaspora often results in a sense of despair and loss. This longing for home necessitates a return to it in some form, whether physically, imaginatively, politically, or through memory. Tamil Studies in a diasporic context, both in its subject matter and its aims, then becomes an act of remembering, as well as an intellectual return to home. In studying Tamil culture, history, and society, the act of remembering home becomes not the recollection of some monolithic, static, and essential way of life, but a constant awareness of its heterogeneous, changing nature. In this way, Tamil Studies can demonstrate that home is not the same as what was left behind, the home that exists in memory, and in what Benedict Anderson calls "imagined communities.” Tamil Studies as a field provides a dynamic means for the exploration of and return to home. It displaces memory as the only way for the diaspora to engage with the land left behind. Home becomes accessible through an academic framework, particularly for those whose connection to Tamil culture comes only through the experience of diaspora.
As a result, Tamil Studies in the diaspora works against what Vijay Mishra terms as the "diasporic imaginary” (Mishra 423). Home

Page 86
and homeland become a heterogeneous reality to be studied, rather than remaining an ethnically pure fantasy constructed to preserve the homeland as an imaginary haven to which diasporas can return for refuge and validation (442). Validation instead can be found in Tamil Studies through intellectual engagement, rather than petrified memories and a fantasized site of belonging.
Thus, the promise to "go and come” is fulfilled for the Tamil diaspora through this intellectual return home. This engagement with home results in an exploration and reaffirmation of identity for the diasporic subject. The sense of loss and displacement experienced in diaspora can be channelled into studying this field, and in doing so, it can provide a sense of history, tradition, and belonging to those in diaspora. This sense of belonging and community is instrumental to those seeking to create a place for themselves in diasporicity, since knowing one's roots is essential to understanding one's identity. This is not to say that identity is fixed and made up of essential characteristics which can be found in mining one's culture, but rather, that in all of its variable and changeable states, culture (and even disavowal of it) makes up an important part of identity.
Stuart Hall suggests in his essay "Cultural Identity and Diaspora' that cultural identity is a process of “becoming" as well as of "being” (Hall 236). Identity comes from somewhere with a history, but it is also undergoing constant transformation, determined by the way we are positioned by and position ourselves within narratives of the past (236). Therefore, identity is not an essence, but a positioning, and is constituted within representation (237). These statements are important to this essay because Tamil Studies then, according to Hall's theory, as a form of return to a home, constitutes a diasporic positioning, and a conscious representation of Tamil diasporic cultural identity. Tamil Studies as a field becomes a way of discov
ering, performing, an within a diasporic col
This function of
diaspora has persona
came to the field beca
native way of coming ing my culture, the h.
and the traditions th
conventions and prac
nate somewhat in m
As a "between gener
memories of Sri Lal
connection to the Tar
guage has been erod
result of other cultura
am immersed. Wanti
and symbolism in { signal cultural affilia demic and intellectua
past (and, indeed, m in Tamil Studies. I to Studies in the Diasp found a valuable fiel
stimulation and in de
identity. While many an authenticating p) who belong to the cu not, I found Tamil St be a welcoming and allowed me explore
that I was far more
field has contributed
what it means to be
and in the diaspora, a
Studies has had sin
diasporic subjectiviti benefits the diaspor:
of return to home an
ing so, provides a w
itself.
Consequently, th
Tamil Studies as a
a sense of identity Perhaps some might ebratory view of dia
propose to create hor
advocating a returnt
1848 காலம் த ஹூன் - அகஸ்ட் 2009

l transforming identity
text.
Tamil Studies in the
resonances for me. I
use it offered an alter
to know and performstory of my ancestors, at make up society - tices which still reso
y daily diasporic life. ations' immigrant, my nka are faint, and my
nil culture and the lan
ed over time and as a
ul influences in which II
ng more than the signs xternal practices that tion, I sought an acail engagement with my y present) and found it
Iok a course on "Tamil
ora” in university, and
d: both for intellectual
veloping a sense of my cultural practices form rocess, defining those
lture and those who do
udies as a discipline to validating endeavour. It my culture on grounds comfortable with. The
to my understanding of Tamil, both "at home'
ind I am sure that Tamil
milar effects on other
es. Thus, Tamil Studies by offering it a form d homeland, and in doay of coming to know
e diaspora both shapes
discipline, and gains in exploring this field. say that this is too celspora; that you cannot me in the diaspora while ) another home. Though
home may be decentred by the field, the idea of return is still valid because the continuity of culture depends on harkening back to a certain originary point in order to reassert it elsewhere. The possibility of return, the opportunity to "go and come” that Tamil Studies offers in a diasporic context is important for the development of Tamil Studies as a field and the development of cultural identity in the diaspora. By viewing Tamil Studies in the diaspora in this way, the phrase “naan poitu varan” with which I chose to open this essay, holds a new significance for me, because it reminds me of a greater promise of return that I fulfill through my academic and intellectual engagements with Tamil culture and society.
Works Cited
Hall, Stuart. “Cultural Identity and Diaspora.” Theorizing Diaspora. Eds. Jana Evans Braziel and Anita Mannur. Malden: Blackwell Publishing, 2003. 233-246.
Mishra, Vijay. “The Diasporic Imaginary: Theorizing the Indian Diaspora.” Social Text, 10.3 (1996): 421-448.
Rushdie, Salman. “Imaginary Homelands.” Imaginary Homelands: Essays and Criticism 1981-1991. London: Granta
Books, 1991. 9-21.
Tambiah, Stanley Jeyaraja. Buddhism Betrayed?. Chicago: University of Chicago Press, 1992.
Angela Britto, was born in Sri Lanka and spent my childhood in Bahrain before immigrating to Canada. This diasporic life has given me a personal and academic interest in issues of culture, identity, and belonging. I am currently a fourth year undergraduate student, specializing in English with a minor in Diaspora and Transnational Studies. I have an interest in postcolonial and diasporic literature, and I recently completed an independent study on representations of nation by Sri Lankan diasporic writers. In the future, I hope to pursue graduate studies in English O

Page 87
T. Jegat
Barrister, Solicitor &
2620 Eglint Suite
Scarb0 ON M1
Tel. (416) 266-6154/
 
 

heesan
Notary Public (ont)
ton Ave. E
201 rough K2S3
Fax: (416) 266-4677

Page 88
ஏ.ஜே.கனகரத்தினா நினைவுரை இல சுதேசநாட்டியட் கல்லடி ே
(3.
னது ஆசிரியராகவும் , எங்கள் குடும் பத்தில் ஓர் அங்கத்தவராகவும் இருந்து, அமரத்துவம் அடைந்த
திரு.ஏ.ஜே. கனகரத்தினா அவர்களின் நினைவுரையினை உங்கள் முன் நிகழ்த்துவதில், நான் பெரும் பாக்கியம் பெற்றிருப்பதாக உணர்கின்றேன்.
சிறந்த புலமையாளராகவும், இலக்கியவாதியாகவும், இலக்கிய விமர்சகராகவும் இருந்து வந்தபொழுதும், பத்திரிகையாளன் எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதில் அதிக விருப்புக் கொண்ட ஏ. ஜேயின் நினைவுரை, பத்திரிகை சார்ந்ததாக இருப்பது நன்றெனக்கரு தியதால், அத்தகைய ஒரு தலைப்பினைத் தெரிவு செய்ய வேண்டியதாயிற்று. யாழ்ப்பாணத்தில் 1902ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து, நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக வெளியிடப்பட்டு வந்திருந்ததும், இதுவரை எவராலும் ஆய்வு செய்யப்படாததுமான பிரபல தமிழ்ப்பத்திரிகை ஒன்றின் ஆரம்பகட்டம் பற்றியதாகவே இவ்வுரை அமைகிறது.
பகுதி 1 கல்லடிவேலனின் சுதேசநாட்டியம் பத்திரிகை
யாழ்ப்பாணச் சமூகத்தின் வரலாறு பற்றி அறிந்துகொள்ள முற்பட்ட எனது முயற்சியில், யாழ்ப்பாணக் குடாநாட்டில் வெளியிடப்பட்டு வந்த பத்திரிகைகளையும் அகழ்ந்து பார்க்க வேண்டிய ஆர்வமும், அவசியமும் ஏற்பட்டது. இதன்போது கல்லடி வேலன் ஆல் 1902ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வந்த சுதேச நாட்டியம் என்ற பத்திரிகையிலிருந்து, யாழ்ப்பாணச் சமூகம் பற்றிய பல்வேறு முக்கிய விடயங்களை அறிய முடிந்தது அதிலும், உயர்ந்தோர் மாட்டல்லாத சாதாரண மக்கள் வரலாறு பற்றிய தகவல் தேட்டத்தில், மேற்படி பத்திரிகை ஒரு முக்கியமான தகவல் பெட்டகமாக விளங்குவதை இனம் காண முடிந்தது.
கல்லடி வேலனால் வெளியிடப்பட்டு வந்த சுதேசநாட்டியம் பத்திரிகையானது தனி நபரால் நடாத்தப்பட்டு வந்தவொரு பத்திரிகையாக இருந்ததுடன், யாழ்ப்பாணச் சமூகத்தின் பல்வேறு விடயங்களைப் பிரதிபலிப்பதாகவும் இருந்து வந்துள்ளது. மேலும் இப்பத்திரிகையானது கல்லடிவேலனால் 1902ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, அவர் இறந்த பின்னரும் சிறிது காலமாவது (1947ஆம் ஆண்டுவரையும்) வெளியிடப்பட்டுள்ளது. சுதேச நாட்டியம் பத்திரிகையானது 45ஆண்டுகள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வந்தமையானது, யாழ்ப்பாணத்தின் தமிழ்ட் பத்திரிகைத் துறை வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சாதனை என மதிப்பிடக்கூடியதாகும். அவ்வாறான போதிலும்
1868 காலம் e ஜூன் - ஆகஸ்ட் 2009

2 .ס
ம் பத்திரிகையும் 3வலனும் (1902 - 1915)
பராசிரியர் சோமேசசுந்தரி கிருஷ்ணகுமாரி
யாழ்ப்பாணத்தின் பத்திரிகைகள் பற்றி ஆராய்ந்தவர்கள், சுதேச நாட்டியம் பத்திரிகையில் வந்த விடயங்களைக் கவனிக்கத் தவறியுள்ளனர். அப்பத்திரிகை பற்றியோ, கல்லடி வேலன் பற்றியோ ஆய்வுக்கட்டுரை ஏதேனும் எழுதப்பட்டு வெளியிடப்பட்டிருப்பதாகவும் தெரியவில்லை.
கல்லடி வேலன் எனப் பொதுவாக அழைக்கப்பட்ட
கந்தப்பிள்ளை வேலுப்பின்ளை, வயாவிளான் என்னுமிடத்தைச் சேர்ந்தவர். இவர் ஆசுகவி எனவும் அறியப்பட்டிருந்தார். நினைத்தவுடன் கவிபாடும் வல்லமை கொண்டமை காரணமாகவே ஆசுகவி என அழைக்கப்பட்டார். இரண்டு தலைமுறைகளுக்கு முற்பட்டவர்களால் அவருடைய சிலேடைத்தனமான நடவடிக்கைகள் சுவையுடன் பேசப்படுவதையும் கேட்டுள்ளேன். எழுதிய சில கவிதைகளை நான் வாய்மொழியாகக் கேட்டிருந்தேன்.
கல்லடிவேலன் அழகம்மா கும்மி, இரகசிய நூல் ஆகிய நூல்களையும், யாழ்ப்பாண வைபவ கெளமுதி (1921) என்ற வரலாற்று நூலையும் வெளியிட்டிருந்தார். முன்னைய இரு நூ ல்களும் கிடைப்பதற்கு அரியனவாயுள்ளன. இவைகளைவிட, உறுதியாக நிரூபணமாகாத, அல்லது எழுதியவர் பற்றிய விபரங்களற்ற வகையில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ள, பல நூல்களுள், சிலவற்றையும் இவர்தான் இயற்றியிருந்தார் எனக் கருதப்படுகிறது. இவரது பத்திரிகையில் வெளிவந்தவைகளும், இவரது நூல்களும், இவர் நீதி விசாரணைகளை எதிர்கொள்ளவும், தண்டப்பணம் செலுத்தவும், சிறைத் தண்டனை பெறவும், ஏதுவாக அமைந்த காரணத்தினால், அவரது நூல்கள், இயற்றியவரது பெயர் குறிப்பிடப்படாது, அல்லது வேறு பெயர்களில் வெளியிடப்பட்டிருக்கக்கூடும்.
பகுதி 2
யாழ்ப்பாணத்தில் அச்சுக்கலையின் அறிமுகமும், பத்திரிகைகளின் பெருக்கமும்
இந்தியாவிலேயே முதல் முதல் அச்சுவாகனத்தை அலங்கரித்த மொழியாக தமிழ் விளங்கியுள்ளது. தமிழ் எழுத்துக்களுக்கு அச்சு வடிவத்தை முதன் முதலில் ஆக்கிக் காட்டியவர்கள் டேனிஷ் மதகுருமார்களே. (Priolkar,1958:11)
அச்சுக் கலை அறிமுகப்படுத்தப்பட்டபோது, முதலபில் பழைய நூல்களும், துண்டுப்பிரசுரங்களுமே அச்சிட்டு வெளியாக்கப்பட்டன. பாரம்பரிய எழுது கருவிகளுக்குப் பழக்கப்பட்ட சமூகத்தவர்கள் மத்தியில், இப்புதிய முறை உடனடியாக வாசிக்கும் பழக்கத்தை தூண்டக்கூடியதாக

Page 89
இருக்கவில்லை. மக்கள் அவற்றை வெறுப்புடனேயே பார்த்தனர். பத்திரிகைகள் வெளிவரத் தொடங்கிய பின்னரே அச்சுப்பதித்த நூல்களையும், துண்டுப்பிரசுரங்களையும் வாசிக்கத் தொடங்கினர். (Digby, 1875:6)
பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இந்தியா, இலங்கை ஆகிய பகுதிகளில் பத்திரிகைகள் வெளிவரத் தொடங்கின. இப் பத்திரிகைகளை அவை வெளியிடப்பட்ட மொழியை அடிப்படையாகக் கொண்டு, மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1). spilasool Lugiffe03556it (English Papers) 2). ஆங்கில பிரதேச மொழிப்பத்திரிகைகள் (Anglo Vernacular Papers)
3). பிரதேச மொழிப் பத்திரிகைகள் (Vernacular Papers)
ஐரோப்பிய காலனித்துவ ஆதிக்கமே அச்சுக்கலையின் உபயோகத்தை இலங்கையருக்கு அறிமுகப்படுத்தியது. அமெரிக்க மிஷனரிமார்கள், கல்வி விருத்தியின் பொருட்டு 1820 இல் அமெரிக்காவிலிருந்து அச்சியந்திரத்தினை வரவழைத்தனர். அதற்கான எழுத்துக்களை இந்தியாவிலிருந்து பெற்றனர். அதற்கு இலங்கை ஆள்பதி தடை விதித்தமை காரணமாக அந்த அச்சியந்திரம் நல்லூர் சேர்ச் மிஷன் சபையினரிடம் கொடுக்கப்பட்டது. அவர்கள் அந்த இயந்திரத்தின் வழியாக முத்தி வழி என்ற ஆக்கத்தினை வெளியிட்டனர். அந்த அச்சியந்திரம் அமெரிக்க மிஷனரிமார்களால் மீளப் பெறப்பட்டு, 1834ஆம் ஆண்டில் மானிப்பாயில் பதிப்பு வேலைகளுக்காக ஸ்தாபிக்கப்பட்டது. அவர்களே 1841இல் யாழ்ப்பாணத்தில் முதலாவது பத்திரிகை யாக, உதய தாரகை எனத் தமிழிலும் Morning Star என ஆங்கிலத்திலும் பெயர் கொண்ட இருமொழிப் பத்திரிகையினை வெளியிட்டனர். (வேலுப்பிள்ளை,1984:132, இராசநாயகம்,1934:130). இதுவே யாழ்ப்பாணத்தில் பத்திரிகைத் துறையின் ஆரம்பமாக அமைந்தது.
பகுதி 3 யாழ்ப்பாணத்தில் பத்திரிகைகளின் வளர்ச்சிக்கான காரணங்கள்
இக்காலத்தில் பெருமளவு பத்திரிகைகள் வெளிவந்தமைக்கான காரணங்களை இனங்காண்பதும் அவசியமானதாகும். இதற்குப் பலகாரணிகள் ஏதுவாக அமைந்தன.
1)அதிக அச்சியந்திரங்களின் வருகை- பத்தொன்பதாம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட அச்சுத் தொழின்முறையே 1910 ஆம் ஆண்டுவரை வழக்கத்தில் இருந்தது. 1921ஆம் ஆண்டில் யாழ்குடாவில் பெரிதும் சிறிதுமாக 12 அச்சுக்கூடங்கள் இருந்துள்ளன.(வேலுப்பிள்ளை.க.1921:327) இவை யாழ்ப்பாணத்தில் அச்சுக் கலை பரவலடைந்திருந்ததைக் காட்டும் தரவாக அமைகின்றது.
2)கல்வி கற்ற வகுப்பினரின் அதிகரிப்பு ஒரு சமூகத்தில் கல்வி கற்ற வகுப்பினரின் அதிகரிப்பு பத்திரிகை வாசிப்போரின் எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற ஒரு முக்கியமான அம்சமாகும். மரபு வழிக்கல்வியின் தொடர்ச்சியும், பாடசா-ை லகளின் உருவாக்கமும் வாசகர்களை உருவாக்கியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனினும் 1910-1911 காலப்பகுதியில் தான் இலங்கையில் கட்டாயக் கல்வி நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் மிகவும் கூடுதலான வாசகர்கள் தொகை பெருகியிருத்தல் எதிர்பார்க்கக் கூடியதாகும்.
3)புகையிரதப்பாதை போடப்பட்டமை- 1905ஆம் ஆண்டிலேயே யாழ்ப்பாணம் - கொழும்பு புகையிரதப்பாதை திறக்கப்பட்டது.
87 காலம் ஜூன் - ஆகஸ்ட் 2009

அதன் முன்னர் தரைவழியான தொடர்புகளும் கடல்வழியான தொடர்பு சாதனங்களும் பாவனையில் இருந்தன. பெரும்பாலும் கடல்வழிப் பிரயாணமே யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கும், யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியப் பகுதிகளுக்கும் செல்வதற்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது. கொழும்புக்குச் செல்வதை விடக் குறைந்த காலத்தில் இந்தியப்பகுதிகளுக்குச் செல்வதும், இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருவதும் இலகுவாக இருந்தது. கடல் வழியாக இந்தியாவில் இருந்து பொருட்களை இலங்கைக்குக் கொண்டு வருவதும் சாத்தியமாக இருந்தது. அச்சுயந்திர சாதனங்களும் இவ்வாறு இந்தியா வழியாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டமைக்கான நியாயங்களுள்ளன. இது யாழ்ப்பாணத்தில் அச்சுத்தொழில் மேலோங்குவதற்கு வாய்ப்பளித்தது.
4)இலங்கையின் ஏனைய பகுதிகள், இந்தியா, மலாயா தீபகற்பம், ஆபிரிக்கா என்பவைகளில் வேலை வாய்ப்புக்களைப் பெற்ற நி-ை லயில் ஏற்பட்ட பணப்புழக்க அதிகரிப்பு- யாழ்ப்பாணத்தவர்கள் இவ்வாறு யாழ்ப்பாணத்திற்கு வெளியே தொழில் வாய்ப்புப் பெற்றமை பணப்புழக்கம் அதிகரிக்கவும், அப்பகுதிகளில் தங்கி வாழ்கின்றவர்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் விடயங்களை அறிந்து கொள்வதற்கான உதவும் சாதனங்களான பத்திரிகைகள் வளரவும் வாய்ப்பளித்தது. அத்துடன் இத்தகைய பணவருவாய் பெற்றவர்கள் தமது பெருமைகள் பத்திரிகைகளில் வருவதை விரும்பினர். தமது அல்லது தமது குடும்பத்தவர்களின் சுக, துக்கச் செய்திகளை பத்திரிகைகளில் வெளியிடவும் ஆர்வம் காட்டினர். இதன்மூலம் பத்திரிகைகள் வருவாய் பெற்றதோடு, பத்திரிகைகளின் விற்பனையும் அதிகரிப்பதற்கு இடமளித்திருக்கலாம்.
வாசிப்புப் பழக்கம் வளர்ச்சியடைந்தமையும், வாசிப்பின் அவசியம் வேண்டப்பட்டமையும்- பத்திரிகை வாசிப்பின் தேவை இக்காலத்தில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியிருந்தது. பாடசாலைகளில் நூ ல்நிலையங்கள் அமைக்கப்பட்டன வாசகர்களுக்கான தனியார் வாசக நிலையங்களும் உருவாக்கப்படத்தொடங்கின. தொழிலாளர்கள் மத்தியிலும் உலகவிடயங்களை அறிந்து கொள்ளும் வகையில் பத்திரிகைகள் வாசிப்பு, வளர்ச்சியடையத்தொடங்கியதென்பது பொதுவான அபிப்பிராயம். பிற்காலத்தில், யாழ்ப்பாணச் சுருட்டுக்கொட்டில்களில் சுருட்டுத் தொழிலாளர்களுக்கு பத்திரிகை வாசிப்பதற்கென்றே ஒருவர் ஏற்பாடு செய்யப்பட்டு, பத்திரிகைகள் வாசித்தல் நடைபெறுவதைப் பலரும் அறிவர். 1900 -1920 காலத்தில் யாழ்ப்பாணத்தில் சுருட்டுத் தொழில் பெரும் தொழிற்றுறையாக வளர்ந்திருந்ததையும், சுருட்டுத் தொழிலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதையும், வேலைநிறுத்துங்கள் மேற்கொண்டு வெற்றி பெற்றதையும் அறிகிறோம்.(சு.நா. 20.03.1911). தொழிலாளர்களுக்கு அடுத்த படியாக, வசதிமிக்க குடும்பப் பெண்களும் கல்வி வாய்ப்புப் பெற்றிருந்தமை காரணமாக, வீட்டில் இருந்து கொண்டே பல்வேறு விடயங்களை அறிந்து கொள்வதற்காகவும், பொழுது போக்கிற்காகவும் பத்திரிகைள் வாசித்தனர். பத்திரிகைகளில் சமய, இலக்கிய விடயங்கள் மட்டுமன்றி உலகில் இடம் பெறும் முக்கிய விடயங்களும் எழுதப்பட்டு வந்ததால் அவற்றை அறியக் கொடுக்கும் ஒரே தொடர்பு ஊடகமாகப் பத்திரிகைகளே அக்காலத்தில் தொழிற்பட்டன.
5) பொதுசன அபிப்பிராயத்தின் வெளிப்பாட்டுச் சாதனம் - சமூகத்தில் கருத்துக்களை நிறுவுவதற்கும் நிராகரிப்பதற்கும் உரிய சாதனமாகப் பத்திரிகைகளே விளங்கின. ஆரம்பத்தில் சமயம் சார்ந்த கருத்துக்களையும், விமர்சனங்களையும் விவாதங்களையும் தாங்கி வந்த பத்திரிகைகள் பின்னர், மொழி சார்ந்த விடயங்களையும், பிற விடயங்களையும் எழுதத் தொடங்கின. அரசுக்கும் மக்களுக்கும்

Page 90
இடையிலான உறவு பற்றிய விடயங்களும் இக்காலத்தில் கவனத்திற் கொள்ளப்படுவதாக வரத் தொடங்கியிருந்தது.
சமூக நீதி, நியாயங்கள், அநீதிகள் தனிநபர்களின் நியாயங்கள், ஒழுங்கீனங்கள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் சாதனங்களாகவும் பத்திரிகைகள் செயற்பட்டன. அரசாங்கத்தை நேரடியாக விமர்சிக்க முடியாத, அல்லது விமர்சிக்க விரும்பாத இச்சமூகத்தவர்கள், ஆட்சியாளர்களின் கீழ் கடமையாற்றிய உத்தியோகத்தவர்களைத் தமது இறுக்கமான சமூகக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முனைந்தனர். அவர்களின் தன்னிச்சையான போக்கினைத் தடுக்கும் வழிமுறையாகவும் பத்திரிகைகளில எழுதுதல் காணப்பட்டது. அந்த வகையில் பத்திரிகைகள் ஒரு பலமான ஆயுதமாக வளரத் தொடங்கியது. இத்தகைய போக்கு பத்தொன்பதாம் நூ ற்றாண்டின் பிற்பகுதியில், தென்னிலங்கையிலும், இந்தியாவிலும் காணப்பட்டதையும், அவை காரணமாக பல குற்றச் செயல்கள் El (BJU(655JULL60) 6T6óru605ulb 9 dbiub (the terror to evildoers) ail'ıçd55ml'lçuj6İT6TTİ. (Digby, 1875:9 -10)
7)அச்சுவேலை ஒரு தொழிற்றுறையாக வளர்ந்தமை - அச்சு இயந்திரங்களை அமைத்தவர்கள், தமது வியாபாரத்தின் பகுதி நேரக்காரியமாக, பத்திரிகைகளை வெளியிடக்கூடிய வாய்ப்புக்கள் இருந்தமை, இத்தகைய பத்திரிகைகளின் வெளியீட்டிற்கு இடமளித்த மற்றுமோர் முக்கிய அம்சமாகும். இக்காலத்தில் கல்வி கற்றுத் தொழில் வாய்ப்புப் பெற்று இலங்கையின் ஏனைய பகுதிகளில் வாழ்ந்தவர்களும், வெளிநாடுகளில் சென்று வாழ்ந்தவர்களும் பெற்ற பணவருவாய், அவர்கள் மத்தியில் புதிய கலாசார அடையாளங்களை உருவாக்கவும், தம்மை அந்தஸ்து மிக்கவர்களாகக் காட்டிக் கொள்வதற்கும், அச்சு ஊடகப்பயன்பாடும், பத்திரிகைகளும் அவசியமாயின. இதனால் பல அச்சியந்திர சாலைகள் யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டிருந்தன. அவை இத்தகைய பதிப்பு வேலைகளைச் செய்வதுடன் பத்திரிகைகளையும் அச்சிடுதல் சாத்தியமாயிருந்தது. அச்சியந்திரச் சொந்தக்காரர் கவிஞராகவும் பத்திராதிபராகவும், இலக்கிய கர்த்தாவாகவும், பதிப்பாளராகவும் தொழிற்படக்கூடுமாயிருந்தது. விவாகச் செய்திகளை வெளியடல், மரண அறிவித்தல்களைப் பதிவு செய்தல்,சமரகவிகள் வெளியிடல், உத்தியோக உயர்வு, உத்தியோக இடமாற்றம் ஆகியவற்றை அறியப்படுத்தல் என்பவற்றிற்குப் பத்திரிகைகள் களமாக அமைந்தன. அது மட்டுமன்றி, திருமண விஞ்ஞாபனப் பத்திரங்கள், கிருகப் பிரவேச விஞ்ஞாபனப் பத்திரங்கள், திருமணப் பாராட்டுப் பத்திரங்கள், தாம்பூலப்பைகள் ஆகியவற்றை அச்சிடும் முறை வழக்கத்திற்கு வந்திருந்தது. இறந்தவர்களின் அந்தியேட்டி நாளில் கல்வெட்டு அல்லது சமரகவிகள் இயற்றுவித்து அச்சிட்டு வெளியிடும் வழக்கமும் ஆரம்பிக்கப்படடிருந்தது.
பகுதி 4 ஆய்வுரையின் தலைப்பும் ஆய்வு பற்றிய விளக்கமும் ஒரு பத்திரிகை பற்றிய விடயங்களை ஆய்வுக்கு உட்படுத்துவதன் நோக்கம் அக்கால சமூகம் பற்றிய ஒரு பருமட்டான அறிவைப் பெறக்கூடியதாக அமையுமென்பதாகும். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகால யாழ்ப்பாணம் பற்றிய விடயங்களை அறிவதற்கு அரசாங்கப் பிரசுரங்கள், மதநிறுவனத்தினரின் அறிக்கைகள் நூ ல்கள், தனியாட்களால் செய்யப்பட்ட நூல்கள், கட்டுரைகள், இலக்கியங்கள், கடிதங்கள், அச்சிற்பதிப்பிக்கப்பட்ட உரைகள், எனப் பலதரப்பட்ட ஆதாரங்களைப் பெறமுடியும். இவற்றுடன் அக்காலத்ததில் வெளியிடப்பட்ட பத்திரிகைகள் மிக முக்கியத்துவம் மிக்க ஆதாரங்களாக அமையும்.
சுதேச நாட்டியம் பத்திரிகையின் நிதி வளத்தினைப் பார்க்கும் போது, அதன் ஆசிரியர், தாமே சொந்தமாக அச்சகம் வைத்திருக்கும்
1889 காலம் 9 ஜூன் - ஆகஸ்ட் 2009

நோக்குடன் பலர் வழங்கிய உதவியால் அச்சுயந்திரம் ஒன்றை இந்தியாவில் இருந்து வாங்கி வந்திருந்தார்.
எமது சுயபொறுப் பிலோர் அச்சியந்திரம் நாம் வைத்திருக்க வேண்டுமென்றும், அதில் எமததிகாரத்துள் ஓர் புதினப்பத்திரம் நடைபெறவேண்டு மென்றும், நெடுநாளாய் நம்முட்குடிப்புக்கிருந்த பேரவாவை அனுகூலப்படுத்தமுயன்று, நாம் இலங்கையில் பற்பல பிரதான இடங்களிலும் இருக்கும் எமது நண்பராயுள்ள கனவான்களைப் போய்ச் சந்தித்தபோது, அவர்கள் மிக்கமரியாதையோடும் அன்போடும் அனுசரித்து உபசரித்து ஏற்ற உதவி செய்து எம்மனதைத் தளர்வுறாது உச்சாகப்படுத்திவிட்டனர். அவர்களின் நன்றியை விளக்கவும், அவர்களை நம் சிந்தைமறக்காமையைக் குறிக்கவும், அப்பிரபுக்களின் நாமதேயங்களையும் உபகரித்த தொகையையும், பின்வரும் பத்திரிகைகளின்கீழ்க் காட்டுவோம். எமதெண்ணத்தைக் கடைத்தேறுமாறு செய்து எமது நண்பர்க்கு எம் சீவியகாலம் முழுதும் மிக்க பயபக்கியும் கடமையும் பூண்டதாயிருக்கும்.
இவ்வாறு அமைந்து காணப்படும் பத்திரிகைத்தகவல் பத்திராதிபரின் தனியான தன்மையைத் தெரிவிக்கும்வேளையிலேயே அவருக்கு உதவியாக உயர் வகுப்பினர் எனக் கருதக்கூடிய ஒரு பிரிவினரின் ஆதரவு இருந்ததையும் காட்டுவதாக உள்ளது. அதே பத்திரிகையில் தொடர்ந்து இடம் பெறும் பகுதி, அக்காலத்தில் இவருக்கு உதவியிருக்கக்கூடிய அல்லது, இவருக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்திருக்கக்கூடியவர்களில் சிலரின் பெயர்களை வெளிப்படுத்துவதாக உள்ளது.
உபகரித்த பணத்தைக் கொண்டே யாம்சென்னபட்டணஞ்சென்று ஓர் அச்சியந்திரத்தையும் அதற்காம் சமஸ்தள பாடங்களையும் கொண்டு வந்து நம் அச்சியந்திரசாலையில் சேர்த்துவிட்டு சென்ற ஆனி மீ எ உ சனிக்கிழமை சுபமுகூர்த்தத்திலே முதல் முத்திரீகரணவேலையை ஆரம்பித்தோம். அன்று வலிகாமம் வடக்குமணியகாரன் பூரீ குமாரகுலசிங்கம், அப்புக்காத்து பூரீ ஐசக் தம்பையா, யாழ்ப்பாணக்கல்லூரி ஆசிரியர் ழறி கென்சுமன், பூரீ பரமசாமி, சுன்னாகம் பகுதிப்பராபத்தியக்காரன் முறி செல்லப்பா, பிறக்றர் றுரீ சி. பொன்னம்பலபிள்ளை, திருநாவுக்கரசு, வலிகாமம் மேற்கு மணியகாரன் பூரீ தில்லைநாதபிள்ளை முதலிய அனேக உத்தியோகஸ்தர்களும், பல இடங்களிலு மிருந்து இன்னும் அனேக சாமான்ய பிரபுக்களும் வந்துகூடினார்கள். சுதுமலை பூரீ முத்துக்குமாரபிள்ளை வைத்தியர், தற்காலம் யாழ்ப்பாணத்தில் வாத்தியத்தாற் பிரபலகீர்த்தி பெற்று விளங்கும் சொக்கலிங்கம், வயிரு எனப் பெரிய வாத்தியக்காரரையும், அவர் குழுவின-ை ரயும் அவர்கள் வாத்தியக் கருவிகளோடு அழைத்துவந்து நமது சபையைத் தமது சபையாக மதித்துக் கொண்டாடினர்
அன்று பொச்சாப்பினாலும், சாவகாசமின்மையாலும் வராதுவிட்ட சில உத்தியோகஸ்தரும், பிரபுக்களும் மறுநாள் வந்து, நம்மைச் சங்கித்துச் சந்தித்தோடு பத்திரிகையையும், அச்சியந்திரத்தையும் நடப்பிக்கும் வழிகளைக் குறித்தும் எமக்குப்பெரும் புத்திமதியும் புகட்டினார்கள். (சு.நா. 15.09.1902)
இவ்வாறு கிடைத்துள்ள அத்தகவல் க.வே. சாதாரண யாழ்ப்பாணத்தவர் என இருந்தாலும், அக்காலத்தில் வாழ்ந்த உயர் வகுப்பாரின் ஒரு பகுதியாருடன், நெருக்கமான தொடர்பு கொண்டவர் என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. அது மட்டுமன்றி உயர் வகுப்பினரில் மற்றுமொரு பாலார் சம்பிரதாய அளவிலான தொடர்புகளைக் கொண்டவர்களாகவும் இருந்துள்ளனர், என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.
இவ்வேளையில் அவர் அக்காலத்தில் இந்தியாவில் வெளிவரும் பத்திரிகைகள் பற்றிய நுட்பங்களையும் அறிந்து

Page 91
வந்திருப்பதற்கும் இடமுண்டு. அச்சக உடைமையாளர் என்ற வகையில், நூல்கள், பிறபதிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டமையால் பத்திரிகை வெளியிடுதல் என்பது, பகுதி நேரக் காரியமாகவே அமைந்துள்ளதென்பதும், அறியப்படும். இதனால் பத்திராதிபர் குறிப்பிடத்தக்க அளவுக்கு தாம் விரும்பிய வ-ை கயில், பத்திரிகையை வெளியிடக்கூடியதாக இருந்திருக்க (UPL9U|D.
இந்த நிலையில் பத்திரிகையின் பிரசுரிப்பு, தொடர்ச்சி அல்லது நீட்டம் ஆகியவை பத்திராதிபருக்கும் வாசகர்களுக்கும் இடை யிலான தொடர்பு, ஊடாட்டம் ஆகியவற்றை மையப்படுத்தியதாகவும், இரு சாராருக்கும் இடையில் காணப்படும் நெருக்கத்திலுமே தங்கியிருப்பதாக இருந்தது. இங்கு வாசகர்களின் எதிர்பார்ப்புக்களைத் திருப்திப்படுத்தக்கூடிய வகையில் பத்திரிகை நடத்தப்பட்டுள்ளது என்ற எண்ணம் ஏற்படுவது தவிர்க்கமுடியாததாகின்றது.
பகுதி 5 கல்லடி வேலுப்பிள்ளையால் நடத்தப்பட்ட சுதேச நாட்டியம் என்ற பத்திரிகை 1902ஆம் ஆண்டு தொடக்கம் பிரசுரமாகத் தொடங்கியது. இப்பத்திரிகை டெமி அளவில் வெளியிடப்பட்டது. பட்சமிரு முறையாக வெளியிடப்பட்டதால் ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் வெளி வந்தது. ஆரம்ப காலத்தில் பிரசுரமான பத்திரிகைகள் இன்று நாம் காணுகின்ற பத்திரிகைகளின் அம்சங்களையெல்லாம் உள்ளடக்கி வந்தனவெனக் கூற முடியாது. உதாரணமாக ஆசிரியர் தலையங்கம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வெளிவருவது போன்று கண்டிப்பான முறையில், அக்காலப் பத்திரிகைகளில் வெளியாகவில்லை.
சுதேச நாட்டியம் எனத் தமிழ்ப் பெயர் கொண்ட இப்பத்திரிகைக்கு ஆசிரியரே, யாழ்ப்பாணத்தவர்களின் அபிப்பிராயத்தை வெளிப்படுத்தும் எண்ணம் கொண்டது எனப் GUTC56i G35T606TL. The Jaffna Native Opinion' 6T66TB syské6) பெயரை வழங்கியுள்ளார். சுதேச நாட்டியம் என்ற இப்பெயர் வேலனின் சிலேடை மொழிக்கு மிகச் சிறந்த உதாரணமெனலாம். இப்பெயருக்குப் (சுதேசம நாடு, இயம், சுதேசம்- நாட்டியம் ஆகிய வகைகளில் பகுத்து நோக்குவதன் மூலம் ) பல பொருள்களைக் காணமுடியும். அவையாவன: 1). சுதேசிகளின் நாடு பற்றிய விடயம், 2). சுதேசிகளின் எண் ணங்கள் அலி லது அபிப்பிராயங்கள்,
3). உள்ளுரவர்களின் சமூக ஆட்டம், இப்பத்திரிகையின் தலைப்புத் தெரிவு பற்றி, ஆசிரியர் தமது முதற் பிரதியில்,
இவ்வாறோர் பத்திரிகையை நாம் நடப்பிக்க முயன்றிருப்பதை அறிந்தவரான நம் விசேஷ நண்பர் சிலர் (Native Opinion) நேற்றிவ் ஒப்பினியன் பத்திராதிபரை உமக்கு நண்பராக்கிக் கொண்டாலோ என்றும், உமது பத்திரிகையின் நாமமும் நேற்றிவ் ஒப்பினியன் என்றிருந்தாலோ என்றும் எம்மோடு பரிகாசமாய்ப் பேசியதை ஞாபகப்படுத்தவும் அவர் எம்மேற் கொண்ட தவறான எண்ணத்தை அவர்க்கெம் செய்கையால் காட்டவேண்டுமென்றாஞ்சித்துமே நேற்றிவ் ஒப்பினியன் என்னும் பெயரோடு அப்பொருட்பொதிந்த சுதேச நாட்டியம் என்னும் பெயரையும் இப்பத்திரத்திற்குச் சூட்டலாயினேம், (சு.நா. 15.09.1902)
சுதேச நாட்டியம் பத்திரிகை தொடங்கப்பட்டதன் நோக்கம் பற்றி அதன் ஆசிரியர் தமது முதலாவது பத்திரிகையில், பின்வரும் வகையில் குறிப்பிட்டுள்ளார்.
நாமிப் பத்திரிகையை ஒருவரைத் தூவழிக்கும் நோக்கமாயல்ல,
1898 காலம் e ஜூன் - அகஸ்ட் 2009

எமது நயத்துக்காகவும், பிறர்க்கு விஷேச சற்புத்திகளையும், நூதன சம்பவங்களையும், பிற தேச வர்த்தமானங்களையும் அறிவிக்கும் நோக்கமாகவுமே தொடங்கினோம் (சு.நா. 15.09.1902)
இங்கு கல்லடி வேலுப்பிள்ளை தமது பத்திரிகை வெளியிடு-ை கயின் நோக்கை மிகவும் வெளிப்படையான வகையில் கூறியிருப்பது அவதானிக்கத் தக்கது. பத்திரிகை வெளியீடடிற்கான பணத்தின் அடிப்படை பற்றி இங்கு குறிப்பிடல் வேண்டும்.
இவரது பத்திரிகையின் தொடக்கத்தில் இருந்து 1932 ஆம் ஆண்டு வரையான பத்திரிகைகளில் பின் வரும் பாடல் முகப்புக்கவிதையாக இடம் பெற்றிருப்பதை அவதானிக்கலாம்.
சுகந்தா நிதியந்தா தூய திடநெஞ் சகந்தா செய கந்தா வையா செகந்தாவி யாடுமயி லேறிவிழை யாடகர ரோடுசம ராடுகுக வாறுமுக வா. 1930களில் இருந்து வெளி வந்த பத்திரிகைகளில் யதார்த்தவாதி, வெகுஜன விரோதி என்ற மகுட வாசகம் பொறிக்கப்பட்டிருப்பதையும் காண முடிகிறது.( சு.நா.16.11.1932)
சுதேச நாட்டியத்தின் முகப்பு பக்க வடிவமைப்பில் வரைபு களின் சிறப்பு:
ஆரம்ப காலத்தில் அதன் முகப்பில் வரையப்பட்டிருந்த சித்திரம், ஒரு புறத்தில் பனை மரமும், மறு பக்கத்தில் தென்னை மரமும் பதியப்பட்டதாகவும், நடுவில் இடது கைப்பக்கம் பார்த்தவண்ணம் நிற்கும் வகையில் குடும்பியுடன் உள்ள மனித உருவமானது, வலது கைத்தோளின்மேல் துணித்துண்டை அணிந்ததாகவும், இடது கையில் பத்திரிகையை வைத்திருக்கும் வகையிலும் சித்திரிக்கப்பட்டுள்ளது. அந்த மனித உருவத்தின் ஆடையும், தோற்றமும் காலனித்துவ செல்வாக்கினால் மாற்றப்படாத, சுதே சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது எனக் கருத முடிகிறது.
சுதேச நாட்டியம் பத்திரிகையில் கூடியளவு மனங்கவர்ந்த விடயம் அதனுடைய முகப்பு வரைபுகள் எனலாம். குறிப்பாக, 1909ஆம் ஆண்டு தொடக்கம் வெளிவந்த பத்திரிகைகளின் முகப்பு வரைபு, எவரையும் ஈர்க்கும் தன்மை கொண்டதாகும். அச்சுக்கலையானது சுதேச தேவைக்கு, உள்ளுரவர்களால், கலைநுட்பம், கலைநயப்பு, கருத்துச் செறிவு ஆகியவை வெளிப்படும் வகையில் பயன்படுத்தப்பட்டமைக்கான சிறந்த எடுத்துக்காட்டாக இவ் வரைபுகள் காணப்படுகின்றன. ஒரு அலங்கார நடனமாது மையத்தில் அபிநயித்து நிற்க, இரு புறத்திலும் வாத்தியகாரர் வாத்தியங்களுடன் வாசிக்கும் நிலையில் நிற்பதைச்சித்திரிக்கும் காட்சி அதுவாகும். அவர்களின் வாத்தியங்கள் ஆடையலங்காரங்கள் என்பவை இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தின் புறத் தோற்றப்பாட்டினை வெளிப்படுத்துவதாக உள்ளன. இவற்றை வரைந்தவர் கல்லடியானின் நண்பரான துரைச்சாமியாக இருக்க முடியும். இதே காலத்தில் வெளிவந்த இந்து பால போதினி என்ற பத்திரிகையிலும் பதிப்பிக்கப்பட்டுள்ள முகப்பு வரைபு மனங்கவர்வதாகவும், அக்கால மக்களின் ஆடை அலங்காரங்களைப் பிரதிபலிப்பதாயுமுள்ளது குறிப்பிடத்தக்கது.(இந்து பால போதினி, 25.01.1910
1920 களில் சுதேச நாட்டிய பத்திரிகையின் முகப்பு வரைபு மீண்டும் மாற்றத்திற்கு உட்படுத்தப்படுவதைக் காணலாம். அடுத்து வந்த சித்திரிப்பு, காலைக்காட்சியைப் பிரதிபலிப்பதாயும் தாமரை மலர், சூரியன், ஆகியனமையத்திலும், இரு புறங்களிலும் சரஸ்வதி, இலட்சுமி ஆகியோரையும் கொண்டதாகவும் அமைந்துள்ளது.
நிதி நெருக்கடியும், கையொப்பகாரரும், விளம்பரதாரரும் ஆரம்ப காலத்தில் பொதுவாக எல்லாப் பத்திரிகைகளுமே வர்த்தக விளம்பரங்களின் உதவியுடனும், கையொப்பகாரரின்

Page 92
உத்தரவாதத்துடனும்தான் நடத்தப்பட்டன. ஒருவர் தாம் வெளியிடப் போகும் பத்திரிகையை நடத்துவதற்கு வசதிமிக்க சிலரின் உத வியை நாடி, அவர்கள் பணம் வழங்குவார்கள் என்ற நம்பிக்கையுடன் பத்திரிகையை அச்சிட்டு வெளியிட்டுக் கொள்வர். கையொப்பம் வழங்கி, பத்திரிகை வாங்குவதாக ஒப்புக் கொண்டவர்களுக்குத் தமது பத்திரிகைகளை அனுப்பி வைத்தபின், அவர்கள் ஒப்புக் கொண்டவாறு பணத்தை வழங்காது விடுவதும் உண்டு.
சுதேச நாட்டியம் பத்திரிகையின் இரண்டாவது பிரசுரத்தின் முதற் பக்கத்தில் எழுதப்பட்டிருந்த கோரிக்கை பின்வருமாறு அமைந்திருந்தது.
அடியேம் மேல் அன்பகலாத நண்பீர்! எமது பத்திரிகையின் கையொப்ப நண்பர் எமது பத்திரக்கிரயத்தை முந்தக்கட்டாததினாலும், எமக்குப் பிறவூர்க்குச் செலவழிந்து போம் பத்திரத் தொகை சுமார் முறை ஒன்றுக்கு 1500 வரையளவில் இருப்பதாலும், இத்தொகைய பத்திரத்தை ஒரு வருடம் அனுப்பும்போது அதினால் எமக்கு முத்திரைக்கு வருஞ் செலவு சுமார் வருடம் ஒன்றுக்கு 750 ரூபா வரையில் வருதலானும், முதன்முறையில் இத்தொகைய முத்திரைத் தொகையை எம் கைப் பொறுப்பிற் செலவிட்டு அனுப்ப நாம் கொதி பொறாத நொய்யரிசி நிலையினமாயிருத்தலானும் எழுந்த எமது ஆற்றாமையால் முதல் வருடத்துக்கு அப் பொறுப்பை உங்கள் மேற் சுமத்தி முத்திரை ஒட்டாது அனுப்ப யோசித்து அவ்வழியை அனுட்டித்தேம். எனக்குத் தம் பத்திரிகை அனுப்ப வேண்டும் அதை ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றேன் என இதுவரையில் அவ்வவ்விடங்களிலிருந்து ஏறக்குறைய 350 பெயர் வரையில் தம் விலாசத்தை அனுப்பினர். அவர்போலவே மற்றய நண்பரும் தேடி எமது பத்திரிகையை வாங்குவரென்பது எமது பூரண சித்தாந்தம். (சு.நா. 29.09.1902)
இவ்வாறு மிகவும் நிதானமாக எழுதி, பத்திரிகைக்கான கிரயத்தினைக் கேட்டு வந்த கல்லடி வேலன், பிறிதோர் இதழில் சற்றுக் காரசாரமாக எழுதிக் கேட்பதையும் காண முடிகிறது.
கையொப்ப நண்பீர்! எமது பத்திரிகையின் மூன்றாம் புத்தகமும் வெளிப்பட்டு, மூன்று நாலு மாசங்களாகிறதே! நீர், உம்மால் வரவேண்டிய பணத்தை இன்னும் அனுப்பாதிருப்பது நீதியா? உங்கள் போல் யோக்கியதையும் நல்லறிவும் உள்ள பிரபுக்கள் எங்கள் முயற்சியையும் பொருட் செலவையுஞ் சிந்தித்து உம்மால் வரவேண்டிய பணத்தை அனுப்ப ஏவப்படாது, புண்ட தோணி துறையிற்கிடப்பது போற் கிடப்பதற்கு நியாயமென்ன?
1). சொற்ப பணமென்பதா?
2). கொடுக்கிறதில்லை என்பதா?
3). அவசியமல்ல என்பதா?
4). முட்டுப்பாடா?
5). மறதியா?
6). வெட்கமா?
7). அனுப்ப வழி தெரியாமையா?
8). (8bjLf60606)uJIT?
9). பணம் கொடுத்ததை யோக்கியர் அறிந்தால் பரிகாசஞ் செய்வார் என்பதா?
10). வழக்கமில்லையா?
இவைகளிலொன்றானால் அதை இரகசியமாக எமக்கு எழுதி அறிவிக்கப்படாதா? இன்னார் தரவேண்டும். இன்னார் தர வேண்டுமென்னாது பொதுவாய் நாம் எழுதுவதால் என்னையல்ல, அவரையென்று எண்ணுகின்றீரா? நாமிப்படி இன்னாரென்று குறியாதிருப்பதற்கு ஞாயம் உமது அறிவிற்குத் தெரியவில்லையா?
தயவு செய்து கவனியும் கவனியும்!! என்று ஆயிரமுறை
1908 காலம் e ஜூன் - ஆகஸ்ட் 2009

எழுதவும் கவனயீனமேன், இன்றும் பழம் பாடத்தையே எழுதி உம்மை ஆயிரநமஸ்காரத்தோடு கேட்டுக் கொள்கின்றோம். (சு.நா. 23.01.1905)
பத்திரிகையின் பொருள் வளம், சந்தாவிற்கு அடுத்த படியாக, விளம்பரங்கள் வாயிலாகக் கிடைத்ததெனக் கூற முடியும். பத்திரிகையின் நான்கில் ஒரு பகுதி விளம்பரங்களால் நிரப்பப்பட்டிருந்தது.
கல்லடி வேலன் என்ற பத்திராதிபர்: இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், பத்திரிகை நடத்துதல் என்பது மிகவும் இலகுவான காரியமாக இருக்கவில்லை. மிகவும் பிரயத்தனப்பட்டு வாசகர்களையும் இழக்காமல், பத்திரிகையையும் நிறுத்தாமல் நடத்துவதென்பது, வசதி அதிகம் இல்லாத தனிநபர்களுக்கு ஒரு சவாலாகவே இருந்திருக்கும். அக்காலத்தில், ஆரம்பிக்கப்பட்ட பல பத்திரிகைகள் விரைவிலேயே இத்தகைய சவால்களைச் சமாளிக்க முடியாது ஒழிந்து போக சுதேச நாட்டியம் நீடித்து நிலை பெற்றமை அதுவும், ஏறத்தாழ அரைநூற்றாண்டு நீடித்து நிலைத்தமை பத்திரிகை நடத்தியவரின் சாதனை என்றே குறிப்பிட வேண்டும். அடிப்படையில் கல்லடி வேலன் ஒரு சிறந்த பத்திரிகை யாளனாக இருந்தமையே இதன் வெற்றியை நிர்ணயித்தது எனக்குறிப்பிடுவதில் தவறிருக்க
(plquTg5l.
கல்லடி வேலனின் சுதேசநாட்டியப் பத்திரிகையின், பத்திரிகா நிலைப்பாடு பற்றி அவரது பத்திரிகைகளை ஆதாரமாகக் கொண்டு சில அம்சங்களை எடுத்துக் காட்ட முடியும். அவற்றுள் முதலாவதாகக் கூறக்கூடியது அவர் கடைப்பிடித்த சமயம் சார்ந்த நடுநிலைக் கொள்கையாகும். ஆரம்ப காலப்பத்திரிகைகள் பல, சமயத்தை முதன்மை நோக்காகக் கொண்டு தொடங்கப்பட்டவையாகவும், சமய அடிப்படையிலான முரண்பாடுகளுக்கு இடமளிப்பவையாகவும் அமைய, இவரது பத்திரிகை அவ்விடயத்தில் நடுநிலையைக் கடைப்பிடித்தமை முன்னேற்றமானதாக இருந்ததுடன், அவரதுபத்திரிகை ஏனைய மதத்தவர்களாலும் ஆதரிக்கப்படுவதற்கு இடமளித்தது. அதிகமாக எல்லாப் பத்திரிகைகளிலும் பிள்ளையார் சுழி, சிவமயம், ஓம், பரமபதி துணை ஆகியவற்றுள் ஒன்றோ இரண்டோ முதற்பக்க ஆரம்பத்தில பொறிக்கப்பட்டிருக்க, சுதேச நாட்டியத்தில், அத்தகை பொறிப்புக்களைத் தவிர்க்கத் தொடங்கியிருந்தமை அவதானிக்கக் கூடியதாயுள்ளது. சைவசமயம் சார்ந்த விமர்சனங்களும், வாதப்பிரதிவாதங்களும் இடம்பெறுவதைத் தவிர்க்கவில்லை. இவற்றிற்கு மேலாக அவர் தமது சொந்த கருத்தின்படி ஒரு அதி வைதிகப் போக்குக் கொண்ட சைவனாக இருந்திருந்தார் என்பதையும் அவதானிக்க முடிகிறது.
இப்பத்திரிகையில் எம்மார்க்கத்துக்கேனும் விரோதமான கடிதங்கள் வெளிப்படுத்தப்படுகிறதில்லை. ஏதுமோர் ஏதுகொண்டு ஒரு கடிதம் பிரசுரிக்கப்படுமாயின் மறுபக்கத்தார் கடிதத்திற்கும் அவ்வுரிமை யுடையதாயிருக்கும். எப்பிரபுக்களாயினும், எவ்வதிகாரிகளாயினும், எவ்வுத் தியோகத் தராயினும், எக்குருவாயினும், எந்நண்பராயினும், எக்கலாஞானிகளாயினும், நீதியற்ற கிரியைகளைச் செய்கிறவராய்க் காணப்படுவாராயின், அக்கிரியையையும், அவர் கீழ்நிலையையும் எடுத்து வெளிப்படுத்த எதற்காயேனுமஞ்சி எம்மனஞ் சிறிதாயினும் பின்னிற்கப்ப போகிறதில்லை. இதுவே நடுநிலையும் பொதுநன்மையும் விரும்பும் பத்திரிகாலட்சணமாம். (சு.நா. 15.09.1902)
மேற்குறித்தபடி பத்திரிகாலட்சணம் பேசிய கல்லடி வேலன் பத்திரதாதிபர் என்ற வகையில் பின்பற்ற வேண்டிய

Page 93
பத்திரிகா தர்மத்தைப்பற்றியும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வல்வை எஸ். இராசரத்தினம்பிள்ளை என்ற கைச்சாத்திட்டு விவேகானந்த பத்திராதிபரின் விபரீத சிந்தனை என்ற முகநாமமிட்டனுப்பிய கடிதம் பெற்றேம். பத்திராதிபரின் விவேகம், ஒழுக்கம், மரபு, முதலியவைகளைக்குறித்துக் கடிதர் மிகத்தாக்கமான வாக்கியங்களைப் பிரயோகித்திருப்பதால் அக்கடிதத்தை வெளிப்படுத்தன் முறையன்றென நிறுத்தினம். அவரைக் குறித்து யாவருமறிவர். கடிதர் சொல்வதிற் பிரயோசனமில்லையென்பதெங்கருத்து. தமிழ்ப்பாஷையை வாசித்து விளங்குவதிலும் எழுதுவதிலும் இவர் விபரீதமானவர் எனக்கடிதர் கூறியது நமக்கும் உடன்பாடாயிருக்கலாம். பத்திராதிபர் எந்நிலையினராயினும் நாமவரைத்தூற்றவும், தூற்றுவார்க்கிடங்கொடுக்கவும் மாட்டோம். ( சு.நா. 30.05.1904)
பத்திரிகைத்துறையில் அதிக ஈடுபாட்டுடன் செயற்பட்ட கல்லடியான் அக்காலத்தில் வெளிவந்த ஏனைய தனியார் பத்திரிகைகளுக்கு, ஆதரவு வழங்கவும் தயங்கவில்லை. குமாரசுவாமிப்புலவரின் மாணவனாக விளங்கியவரும், சைவப்பிரசாரகராக இலங்கையிலும் இந்தியாவிலும் புகழ் பெற்றிருந்தவருமான மு.இரத்தினேசுவர ஐயரைப் பத்திராதிபராகக் கொண்டு வெளிவந்த, குருசந்திரோதயம் என்ற பத்திரிகையின் ஆரம்பகால அச்சுப்பதிப்பிற்கு உதவியதுடன், அப்பத்திரிகையில் விடயதானங்களையும் எழுதியிருந்தார். அப்பத்திரிகையில் இவர் சிறைவாசம் அனுபவித்தபோது, எழுதிய கடிதம் பிரசுரிக்கப்பட்டிருந்ததுடன், இவரைப்பற்றிய முக்கியத்துவம் மிக்க சிலகுறிப்புக்களும் எழுதப்பட்டிருந்தன. மற்றொரு பத்திரிகையான விஜயலட்சுமியிலும் இவர் சிறை வாசம் பெற்ற செய்தி பின்வரும் வகையில் எழுதப்பட்டிருந்தது.
இவர் எட்டு வருடங்களாக சுதேச நாட்டியம் என்னும் தமிழ்ப் பத்திரிகையைத் தமது சாரதாபீட அச்சாபீசில் அச்சிட்டு நடத்தியவர். இவர் யார் வரினும் எது எது வரினும் தமக்கு நீதியென்றும், முறைமை என்றுங் காண்பவைகளை, நேர் நேராகத் தமது பத்திரிகை வாயிலாகவும், அவரவர்களைத் தனித்தனி கண்டு நேர்முகமாகவும், கண்டித்து வந்தவர். பத்திராதிபரும் பரோபகாரியும் ஆகிய இவர்க்குச் சம்பவித்த ஊழ்வலிக்கு மிக விசனிக்கிறோம். (விஜயலட்சுமி, 09.07.1910)
சிறைவாசத்தை எவ்வளவு காலம் அனுபவித்தார், என்பது பற்றித் தெளிவாக அறிய முடியவில்லை. அவர் சிறை சென்ற காலத்தில் பத்திரிகையை, நடத்திய நல்லதம்பி என்பவர், தொடர்ந்து பத்திராதிபராகத் தொடர்ந்து செயற்பட்டவராவர். ஆனால் விடயங்கள் யாவும் க.வேயினாலேயே எழுதப்பட்டனவாகத் தெரிகிறது.
1932 ஆம் ஆண்டில் பத்திரிகைகளின் முக்கியத்துவம் பற்றியும், பத்திரிகை வாசகர்கள் பற்றியும், சுதேச நாட்டியம் பத்திரிகையில் வெளிவந்த விடயங்கள், எமக்கு அக்காலப் பத்திரிகைகளின் நிலை பற்றி அறிவதற்கு உதவுவதாக அ-ை ԼDեւյլb.
தமிழ்ப்பத்திரிகையின் தழர்வு-தற்போதைய உலகத்தைப் பத் திரிகையுலக மெனல் பொருந்தும் . மேனாடுகள் பத்திரிகைகளாலேயே முன்னேற்ற மடைந்துள்ளன. கீழ் நாடுகளோ பத்திரிகை விஷயத்தில் கவனம் செலுத்துவதாகக் காணோம். எமது யாழ்ப்பாணநாட்டில் தமிழருக்கெனத் தோற்றிய பத்திரிகைகள் பல. அவற்றுட்சில ஆதரவு கிடைக்காமையால் அழிந்தொழிந்து போக எஞ்சியிருப்பவை மிகச்சிலவே. அ-ை
1918 காலம் 9 ஜூன் - ஆகஸ்ட் 2009

வயும் ஆதரவின்மை என்னும் நோயாற் பீடிக்கப்பட்டு ஒருவாறு உயிருடன் இருந்து வருகின்றன. நமது நாட்டில் நடைபெறும் பத்திரிகைகள் பெரும்பாலும் சாதாரண அறிவு படைத்தவர்களாலேயே ஆதரிக்கப்பட்டு வருகின்றன. ஆனது பற்றி அவற்றில் வெளிவரும் விஷயங்கள் யாவரும் விளங்கிக் கொள்ளுமாறு சிறுச் சிறுச் சொற்களால் தொடரின்றி எழுதப்படல் வேண்டும.(சு.நா. 16.11.1932)
இதனை அவதானிக்கும் போது சாதாரண மக்களின் வாசனைக்குரியவையாகவே தமிழ்ப்பத்திரிகைகள் இருந்தன என்பதையும், ஆதரிப்பாரின்றியே பத்திரிகைகள் நிறுத்தப்பட்டன என்பதையும் விளங்க முடிகிறது.
தமிழ் மொழியும் க. வே.யும், சுதேச நாட்டியமும் அக்காலத்தில் இலங்கையிலும், தென்னிந்தியாவிலுமிருந்த தமிழ்மக்கள் மத்தியில் காணப்பட்ட,தமிழ் மொழி மீதான அபமானமும், எவ்வகையிலேனும் தமிழ்மக்கள் தமிழ் மொழி-ை யக் கற்கவும் பேசவும் வேண்டுமென்ற எண்ணம் க.வேயிடமும் இருந்தது. அவர் தமிழ் மொழியில் பேசத்தயங்கியவர்களையும், ஆங்கிலமொழியிலும், மேற்கத்தைய நாகரிக நடை, உடை, பாவனைகளைக் கைக் கொண்டவர்களையும், மிகவும் ஆக்ரோஷ த்துடன் விமர்சித்துள்ளார். இந்தவிடயத்தில் பெண்களை மட்டுமன்றி ஆண்களையும் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களால் தாக்கியுள்ளார்.
இப்பத்திரிகையின் வாசகர்கள் பெரும்பான்மையும் சாதாரண குடிமக்களாக இருந்தனர். எனினும், தமிழ் மொழியில் ஆழமான புலமை மிக்க தேர்ச்சியாளர்களும் இப்பத்திரிகையை வாசித்ததுடன் விடய தானங்களையும் செய்திருந்தனர். அவர்களுள் மு.இரத்தினேசுவர ஐயர், சி.கணேசையர் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்களாவர். முதலாம் புத்தகம் இரண்டாம் இதழில் திராவிட கோகிலம் என்ற பத்திரிகையில் பதியுண்மையை நிரூபிக்கவேணடும் என்ற கோரிக்கைக்குப் பதிலாக, பதியுண்மையைத் தாபிக்கும் வ-ை கயில் கணேசையரின் கடிதம் வெளியிடப்பட்டிருந்தது. உடுப்பிட்டி பூரீ.அ.சிவசம்புப்புலவரவர்களியற்றிய வள்ளியம்மை திருமணப்படல உரைப்பிழைகள் என்ற தலைப்பில்எழுதியுள்ள கடிதத்தில், அவரது பன்னிரண்டு செய்யுட்களுக்கான உரைப்பிழைகள் விளக்கமான முறையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. (சு.நா.29.09.1902)
தமிழ் இலக்கியத்தைப் பொறுத்த வரையில், இக்காலத்தில் பழம்பெரும் நூல்களுக்கு உரையெழுதும் வழக்கம் தேர்ச்சி மிக்க புலவர்களால் எழுதி வெளியிடப்பட்டு வந்தது. இத்தகைய நூல்களில் காணப்படும் தவறுகள், பத்திரிகை வாயிலாக விமர்சனத்திற்கும், விவாதத்திற்கும் உட்படுத்தப்பட்டது. இக்கருத்து மோதல்கள் ஏற்கெனவே தமிழ் உலகில் ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும், இவற்றை இவ்வேளையில் சாதாரண வாசகர்களும் வாசிக்கும் நிலை இருந்ததென்பது ஆச்சரிய மூட்டுவதாயுள்ளது. அவ்வாறு இடம்பெற்ற ஒரு விவாதத்தின் போக்கினை உதாரணத்திற்கு மேலே காட்டலாம்.
1),சுன்னாகம் பூரீமத் அ.குமாரசுவாமிப் புலவர் அவர்களிடம் வி. னாவும் சூடாமணிநிகண்டுரை வினா. புலவீர்! நமது பாடசாலையில் நிகண்டு படிக்கும் மாணவர்கள் மூன்றிடத்திற் பதிப்பிக்கப்பட்ட சூடாமணி நிகண்டுப் பிரதிகள் கொண்டு வந்தார்கள். மூன்றும் நுமது சொற்பொருளுடையனவாகவே இருக்கின்றன.அம்மூன்றும் சொற்பொருளாலே ஒன்றோடொன்று மாறுபடுகின்றன. மூன்று விதமாக எழுதினிரோ? மாணவர்கள் எதையென்று நம்பிப் படிப்பார்கள்.? ஒருவரே மூன்று முறையாக உரை எழுதி அச்சிடின் பொருள் நிச்சயம் எப்படிப் பெறலாம். எப்பதிப்பு நிச்சயமான பொருளுடையதென

Page 94
அறிவிக்குக.இங்ங்ணம், தாமோதர உபாத்தி, காங்கேசன்றுறை. (சு.நா 12.07.1909)
2).சைவ பால்ய சம்போதினியிற் றோற்றிய பழம்பதிப் பாலகங்காதரவர்களுக்கு நானெழுது பவைகளைச் சற்றே சன்னதமின்றி யுற்று நோக்கி யுணரும்படி கோருகின்றேன்.
சுன்னாகம் பூரீமத் அ.குமாரசுவாமிப்புலவரவர்கள் பாடினவென்று வெளிப்படுத்திய கவிகள் பிழையுள்ளன. அப்பிழைகள் புலவரவர்களால் விடப்பட்டனவல்ல. கரலேக நாதியால் வந்தன எனத் தாமும பரமார்த்த குருவின் சீஷ! பாலகங்காதர!! உள்ளதையுங் கெடுத்தான் நொள்ளைக்கண்ணன் , என்பது போல, புலவருக்குள்ளதையும் கெடுத்துவிட வழிதேடாதீர். நாட்டியத்தோடு மேட்டி காட்டிய வனேகர் தம்மை மாட்டி, அளியாத்துயரை யீட்டி, இகழ் முடி சூட்டி, பலகோட்டி நகைக்கப்பின் காட்டி, யோட்டெடுத்ததைக் கேட்டறிந்திருப்பின் இவ்வாறு துணியீர். இங்ங்ணம் உ. முதிய கங்காதரன், புதுப்பதி. (சு.நா. 27.06.1910)
இவரது எழுத்துக்களில், நல்ல தமிழ்ச் சொற்கள் கையாளப பட்டிருப்பதைப் பல இடங்களில் காணலாம். கடிதர், மலமுத்தர், லிற்றன் பெருமான், இராசமாலிகிதர், துரைச்சானி, திருஷ்டாந்தம், போன்ற சொற்களைக் குறிப்பிடலாம். பத்திரிகைத் தலையங்கங்கள் எழுதும் போதும், பத்திகளுக்குத் தலைப்புக்கள் இடும் போதும் சொற்சிக்கனமான முறையில் வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். உதாரணமாக சில தலைப்புக்களைக் காட்டின், நீ, நீவிரார், விரும்பினால் எடு,சறுக்கீசு ஆட்டமும் உறுப்பீசு ஒட்டமும் போன்றவகையில் அமைக்கப்பட்டிருந்தன.
இப்பத்திரிகையில் புனை பெயர்களில் அதிகளவு விடயங்கள் எழுதப்பட்டுள்ளன. க.வே. பெரும்பாலும் ஒரே புனை பெயரைப் பயன்படுத்தாது, தேவைகளுக்கேற்ப புதிய, புதிய புனை பெயர்களில் எழுதியுள்ளார். உதாரணமாகப் பழம்பதிப் பாலகங்காதரர் என்ற புனை பெயரில், பாலசம்போதினி என்ற பத்திரிகையில் எழுதிய கடிதத்திற்குப் பதிற்கடிதம் எழுதும்போது, முதிய கங்காதரன் புதுப்பதி என எழுதியுள்ளார். ஆறுமுகம் என்பவருக்கு விமர்சனம் எழுதும் போது ஏழுமுகத்தான் என்ற புனை பெயரைக்குறித்துள்ளார். இதை விடப் புரியாத சில புனை பெயர்களையும் பயன்படுத்தியுள்ளார். உதாரணமாக, உப்பாற்றுக்குடை(உள்ளுக்குள் குடைதல்?) என்ற புனை பெயர் எதைக்குறிக்கிறது எனப் புரியவில்லை.
கவிபுனைவோராகவும், சிலேடைப்பிரயோகங்களை அதிகம் கைக் கொள்பவராகவும், இருந்த காரணத்தினால், இவரது எழுத்துக்களில் தனித்தனிச் சொற்கள் இடம்பெறுவதை விடத், தொடர்ச்சியாக ஒரு வசனத்திலுள்ள சொற்களைப் புணர்த்தியெழுதியிருப்பதையும் காணலாம். இதனால் சிறிய பத்திரிகையாக இருப்பினும், விரைவாக வாசித்து முடிக்க இயலாது. அத்துடன் அந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் விடயத்தை உடனடியாகக் கிரகித்துவிடவும் முடியாது. இப்பத்திரிகை மாதத்தில் இரண்டு தடவைகள் வெளிவந்த காரணத்தினால், வாசகர்கள் பலர் சேர்ந்து பகுதி, பகுதியாக வாசித்துக் கலந்துரையாடியிருப்பதற்கும் இடமுண்டு. புராணங்கள் வாசித்துப்பயன்சொல்வப்படுவது போன்று, ஆரம்பகாலப் பத்திரிகைகளும் கூட்டு வாசிப்பிற்கு உரியதாக இருந்திருக்க (Մ)Iգեւյլb.
க.வே ஒருசிறந்த பத்திரிகையாளனுக்குரிய பண்புடன் அக்காலத்தில் வெளிவந்த நாவல்கள் பற்றியும், அக்காலத்தில் வெளிவந்த பிற பத்திரிகைகள் பற்றிய செய்திகளையும், வாசகர்களுக்கு அறியப்படுத்தியிருந்தார். அவர் மங்களநாயகம் தம்பையா அவர்களால் எழுதப்பட்ட நாவல்கள் பற்றிய விமர்சனங்களையும் எழுதியிருந்தார். அரியமலர் என்ற நாவலுக்கு எழுதிய விமர்சனத்தில், கதாசிரியரின் தகைமையைப்பற்றிக்
920 காலம் e ஜூன் - ஆகஸ்ட் 2009

குறிப்பிட்டுள்ளதோடு, கதையின் தன்மையையும் வியந்து குறிப்பிட்டு, வாசகர்கள் மனதில் அந்த நாவலை வாசிக்கத்து ண்டும் வகையில் எழுதியிருந்தார்.(சு.நா.26.10.1921)
தமிழ் மொழியில் அதிக ஆர்வம் கொண்டிருந்த க.வே. தமிழகத்தின் சுவாமி வேதாசலம் அல்லது மறைமலைஅடிகள் மீது நட்புக் கொண்டிருந்தார். மறைமலையடிகள் யாழ்ப்பாணம் வந்து நிகழ்த்திய சொற்பொழிவுகள் பற்றியும். யாழ்ப்பாணத்தவர்களில் அவருக்கு இருந்த மதிப்புப் பற்றியும், அவரது கருத்துக்கள் யாழ்ப்பாணத்தில் பெற்ற வரவேற்ப்ைபற்றியும், அவருக்கு எதிராக வெளியிடப்பட்ட கருத்துக்கள் பற்றியும் சுதேச நாட்டியத்தில் எழுதப்பட்டுள்ளது. க.வே. அவர் கீரிமலையில் தங்கியிருக்கிறார் எனவும் விரும்பியவர்கள் அவருடன் கலந்து பேசலாம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
சுதேச நாட்டியத்தில் யாழ்ப்பாணத்தின் பொருளாதாரம் பற்றிய தகவல்கள்
எந்த ஒரு விடயம் பற்றிய ஆய்விலும் அடிப்படையாக அமைவது பொருளாதாரம் என்பது எவருக்கும் உடன்பாடான விடயமாகும். இப்பிரதேசத்தின் பொருளாதாரம் பற்றிய விடயத்தில் அதிக அக்கறையுடன் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டிருப்பதைக்கான முடிகிறது. அப்பத்திரிகையின், முதலாவது பிரதியிலேயே யாழ்ப்பாணத்திற்கு வேண்டிய அவசியங்கள், என்ற கட்டுரை இடம் பெற்றுள்ளது. இக்கட்டுரையில், அக்கால யாழ்ப்பாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான பிரச்சினைகள் பற்றியும், அவற்றைத்தீர்ப்பதற்கு அவசியம் மேற்கொள்ளப்படவேண்டிய தர்வுகள் பற்றியும் ஆராயப்பட்டுக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவை யாழ்ப்பாணப்பொருளாதாரம் பற்றிச் சிந்திப்பவர்களுக்கு உதவியாக அமையக் கூடிய-ை வயாக உள்ளன.
இந்நாடு நன்னாடாவதற்கு இனிவேண்டியவைக ளெவை யென்பதைக் குறித்துச் சிறிது சிந்திப்பாம்.
1) புகையிரதம் : வியாபாரத் தொழிலை மிகுதியும் நடாத்தல்வேண்டும். ஏற்றுமதி, இறக்குமதி இடையறாது நடைபெறின், தடைபெறாது பணம் வருமென்பதிர்த்தர்க்கமின்று. பின்வரும் நயங்கள் பிசகாது நடைபெறும், நாநாவித பொருள் வரவுகளாலும், பண்டமாற்றாதிய புரியும்வழிகளாலும், ஏனையோராலும் விதந்து, வியந்துரைக்கப்படும், நாகரிகத்தையும், செழிப்பையும் வளர்பிறையொத்து வளர்ந்து வருமென்பதும் ஒன்று.
2), தண்ணிர்க்குழாய் திறத்தல் நம்தேயம் வடதேயங்களைப்போல யாறு குளமின்றி இருத்தலானும், அதனாலனேக நிலங்கள் சாகுபடி செய்தற்கு வசதியின்றியிருத்தலானும், அவ்வ்விடங்களுக்கு நீர் பாய்ச்சும் வழிவகைகளைத் தேடல் ஒன்று.
கீழ்ப்பகுதிகளிலுள்ள கிணறுகள், குளங்கள், மணலிலிருந்து பொசிந்து வரும் சிற்றுாற்றுகளாகவிருக்கின்றன. அத்தடாகங்களின் தண்ணிருஞ் சகதி, மரவேர் முதலிய பதார்த்தங்களை யள்ளிவருதலான் ஓர் வகைக் கந்தமும் ஊறிக் கொண்டிருக்கிறது. உண்டாற்றெரியுமுணவினுரிசி என்பது போலப் பருகினாற்றெரியு மவ்விடத் தண்ணிர். அவை சுகத்தின் பாவிப்புக்குக் கூடியனவல்லவென்பது பிரத்தியட்சம். அவ்வகையிடங்களுக்குக் குழாய்களின் மூலந் தண்ணிர் அனுப்பப்படவேண்டியது ஒன்று. அந்நிலங்களிற் கற்பாறையிலிருந்து ஊறிவருந் தண்ணிரையுடைய
1)கமத் தொழில். அனேகர் தங்கள் வாணாட்களை வீணாட்களாக்கிக் கஞ்சிக்கும் வழியற்று அலைந்து திரிகிறார்கள். அவ்வாறானவர்க்கு அவரவர் புரிதற்குத் தகுந்த கிரியை கொடுத்தல் வேண்டும். பலர் காணி பூமியற்றிருக்கின்றனர்.

Page 95
அநேகர் குத்தகைக்கு நிலம் வாங்கிப் பயிரிடுகின்றனர். சில வேளைகளிலிவர்கள் வரும்படி குத்தகைக்காசுமெற் பற்றாமற் போகின்றது.
இவற்றிற்கு வேண்டியவை பின்னாற் சாற்றப்படும். தொழில் செய்வதற்குத் தகுதியான இடங்களை ஆராய்தெடுத்தலொன்று. அப்படித்தொழில் செய்யப்படும் நாடுகளுக்குக் கிட்டக் குடியேற்றலின்னொன்றாம். உத்தம பசளையை உண்டாக்கும் விதங்களை ஆராய்தெடுத்தல் வேறொன்று. இப்படி வருமானம் தரத்தக்க இடங்கள் தொகையாயிருப்பின் அவைகளுக்குக்கிட்டப் புகையிரதந் திறத்தல் பிறிதொன்று. கடற்கரைக்கணித்தாயுள்ள உவர் நிலங்களை மாற்றும் உபாய வழிகளைத் தேடல் அவசியமான மற்றொன்றாயிருக்கிறது.
2) கைத் தொழில். யாழ்ப்பாணத்தில் அதிகமாய்க் கைத்தொழில் நடக்கிறதில்லை. சீலை நெசவு செய்கிறவர்களும் பானை, சட்டி உண்டாக்குகிறவர்களும் வேறு பலவேலை செய்கிறவர்களும் இடைக் கிடையே இருக்கின்றார்கள். யாழ்ப்பாணத்தினதிகவரும்படியாயுள்ள பொருள் புகையி-ை லயே. அதைத் தட்டுப் புகையிலையாய் உலர்த்தலொன்று. இந்நாட்டிலிருந்து அதிகமாய்க் காலத்திற்குக் காலம் ஏற்றுமதியாகும்பனந்தும்பினால் அதிக வரும்படி தரத்தக்க உபாய வழிகளை உண்டாக்கல் இன்னொன்று.
இந்நாட்டிற்கு இறக்குமதியாகும் சாமான்களிற் பிரதானமானது சவளி வகையே. அவற்றை இங்கே தானே உண்டாக்கிறதற்கு வேண்டும் யந்திர வகைகளை உபயோகித்தல் அத்தியாவசியகமான மற்றொன்றாயிருக்கிறது.
3) தமிழ்க்கல்வி உச்ச நிலைக்கு வரத்தக்க ஏதுக்களைச் செய்தல். தமிழ்ப்பாஷை யாழ்ப்பாணத்தில் குறைந்து குறைந்து வருகின்றது. தமிழில் நல்லாய்த் தேர்ச்சியடையும் பிள்னைகள் மிகச் சொற்பம். இலக்கணம் வரவர அருகிப் போகினறது. சிலர் தமிழிற்சொற்பமேனும் படிப்பியாது பாலிய வயதில் தங்கள் பிள்ளைகளை இங்கிலிஷ் படிக்கிறதற்கு அனுப்புகிறார்கள் தன் சுயபாஷையைப் பற்றி யாதொன்றுந் தெரியாதவன் பகிடிக்காரனாவான். (சு.நா. 15.09.1902)
இத்தகைய கருத்துக்கள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் க.வேயினால் குறிப்பிடப்பட்டிருப்பது மிகவும் முக்கியமானதாக அமைகிறது. இக்காலத்தில் வேறு யாரேனும் இந்த அளவுக்கு யாழ்ப்பாணத்தின், பொருளாதார நிலை பற்றியும், இப்பிரதேசத்திற்கு வேண்டியவையாவை என்பது பற்றியும் முழுமையான, ஒரு கருத்தமைவினை வெளிப்படுத்தியதாகத் தெரியவில்லை.
யாழ்ப்பாணத்தில் விவசாயத்தொழில் எதிர் கொண்ட மிக முக்கியமான பிரச்சினை நீர்வளமாகும். இங்கு வாழ்ந்த விவசாயிகள் மிகவும் பிரயத்தனப்பட்டு நீர் பாய்ச்சியே விவசாயம் செய்தனர். அக்காலத்தில் துலாவினால் நீர் இறைக்கும் பொறிமுறை மட்டுமே அறியப்பட்டுப் பயிலப்பட்டு வந்தது. 1910ஆம் ஆண்டளவில் சூத்திரம் என்ற பொறிமுறை, மலாயாவில் தொழில் பெற்றுச் சென்ற ஒருவரால் யாழ்ப்பாணத்திற்குக் கொண்டுவரப்பட்டது. அப்பொறிமுறை பற்றி வியந்தும், அதனை யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு வந்தவரைப்பாராட்டியும் எழுதியிருந்தார்.
இவ்வியந்திரத்தைச் சோதனை பார்க்கும் நோக்கமாக, சென்ற 1905ஆம் வரு தைமீ 13உ யன்று நம்மேசன்றுத் து-ை ரயாதியாம் பலர் சமூகத்தில் ஓர் கிணற்றிலிட்டு இறைத்துப் பார்த்தனர். இவ்வியந்திரத்தைக் கொண்டு நாள்வீதம் முன்னேரம் பின்னேரமாகிய இரு நேரங்களிலும், 40 பரப்பு நிலத்தை மிக லேசாகவும் சுகமாகவும் இரு மாடுகளைக் கொண்டு இருவர்
1930 காலம் 9 ஜூன் - ஆகஸ்ட் 2009

நீர் பாய்ச்சக்கூடும். இறை கூடையினால் நாட்டுப்பகுதியிலுள்ளார் இறைத்து நீர் பாய்ச்சுவது மெத்தக் கஷ்டமான காரியம். மூன்று பேர் துலா மிதிக்கவும், ஒருவர் தண்ணிரிறைக்கவும், இன்னொருவர் தண்ணிர் மாறவும் வேண்டும். இப்படி நீர் பாய்ச்சும் ஐவரும் ஆளுக்கு (த) ஆயிரம் கன்றுத் தறைக்கு மேல் பயிரிட்டு இறைத்துக் கொள்வதும் கூடாதகாரியம். இவ்வியந்திரத்தினால் இருமாடுகளினுதவியைக் கொண்டு எரு அணி முதலுள்ளவர்கள் ஆளுக்கு இரண்டாயிரம், மூவாயிரம் கன்றுத்தறையைப் பயிரிட்டுச் செய்து கொள்வது மெத்தச்சுகமான காரியமும் நல்ல வருமானம் வருவதற்கு இடமுமாயிருக்கும்.(சு.நா.11.03.1907)
க.வே. சிறையில் இருந்த போது, வெளிவந்த பத்திரிகையொன்றின் தகவல் :
இவர் நடத்த முயன்ற கிருஷிக வித்தியாசாலையால் நன்கு விளங்கும். இவ்வித்தியாசாலைக்கு பெருந்தொகையான நிலத்தையும் வாங்கி மிகவும் தீவிரமாயும் வேகமாயுந் தண்ணிர் பாய்ச்சக்கூடிய யந்திரமொன்றையுந் தருவித்து, வித்தியாசாலை ஸ்தாபனஞ் செய்யுந் தருணத்தில் (குருசந்திரோதயம் 25.05.1911)
என்று காணப்படுவதால், க.வே. யாழ்ப்பாண விவசாய வளர்ச்சியில் கொண்டிருந்த அக்கறை தெரிகின்றது. அதாவது விவசாய வளர்ச்சியின் பொருட்டு செயன் முறை அறிவை மேம்படுத்தும் வகையில் விவசாயக்கல்விச்சாலை ஒன்றை நிறுவ ஆயத்தம் செய்திருந்தார்.
விவசாயத்தில் மட்டுமன்றி ஏனைய தொழிற்றுறைகளின் வளர்ச்சியிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது. யாழ்ப்பாணத்தில் வளர்ச்சி பெற்றிருந்த தொழிற்றுறைகளில் சுருட்டுத் தொழில் பிரதானமாகும். அக்காலத்தில் கொழும்புக்கு அனுப்பப்பட்டிருக்கக்கூடிய சுருட்டுக்களின் எண்ணிக்கையை சுதேச நாட்டியத்தில் இடம் பெற்றிருந்த மேல் வரும் செய்தி காட்டுகின்றது.
இது நூதனமா? கொழும்பு முஸ்லிம் நேசன் பத்திரிகையில் லண்டனில் நாளொன்றுக்கு ஒரு லட்சம் சுருட்டு செலவழிகிறதாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. நமது நண்பர் கொழும்பில் நாளொன்றுக்கு பதினைந்து லட்சம் யாழ்ப்பாணச்சுருட்டுகள் செலவழிந்து போவதை இன்னும் அறியவில்லைப்போலே. சீக்கரற்று, மனிலா, தும்பறை, யாவா, திண்டுக்கல், திருச்சினாப்பளி, நீர்கொழும்பு முதலிய பலசாதிச்சுருட்டுக்களையும் சேர்த்துக் கணக்கிடில் நாளொன்றுக்கு இருபத்தைந்து லட்சம் சுருட்டுகள் வரையிற் செலவழிகிறதாமே. .( சு.நா. 9.1.1903)
அத்துடன் 1911இல் இடம் பெற்ற சுருட்டுத் தொழிலாளர் வேலை நிறுத்தம் பற்றி எழுதிய, க.வே. அது பற்றிய செய்திக்கு, சுருட்டுக்காரர் முரட்டுத்தனம் என்ற தலைப்பிட்டு எழுதியிருந்ததுடன், அவர்கள் ஒற்றுமையாகச் செயற்பட்டதால் தம் கோரிக்கையில் வெற்றி பெற்றார்கள் எனவும் கருத்துக் கூறியிருந்தார்.( சு.நா. 20.03.1911).
அரசியல்விடயங்களில் க.வே. யும் சுதேச நாட்டியமும் சுதேச நாட்டியம் பத்திரிகை வெளிவந்த நீண்ட காலப் பகுதி (1902-1944) அரசியலில், பல்வேறு மாற்றங்கள் விரைவாக ஏற்பட்ட காலமாக அமைகிறது. பிரித்தானிய காலனித்துவத்தின் கீழான யாழ்ப்பாணத்தவர் மத்தியில் காணப்பட்ட, அரச விசுவாசம், பிரித்தானியரின் ஆட்சி தமக்குக்கிடைத்தமை வரப்பிரசாதம் என்ற எண்ணம், பிரித்தானிய காலனித்துவ அலுவலர்களையும், அவர்களது நடவடிக்கைகளையும் சிலாகித்தல் ஆகிய பண்புகளை இவரது பத்திரிகைக் குறிப்புரைகள் காட்டுகின்றன.
அரசாட்சியாரின் செயற்பாடுகள் சில, மக்களுக்குப் பாதகமானதாக இருப்பதை இவர் தனது பத்திரிகையில் சுட்டிக்காட்டி எழுதுவதற்கும் தயங்கவில்லை. க.வேயின் இயல்பான

Page 96
எள்ளல் கலந்தவகையில் எழுதப்பட்ட பின்வரும் பகுதியை நோகக்கலாம்.
ரயில் வண்டிகளிலே 3ஆம் வகுப்பாருக்கு அமைக்கப்பட்டிருக்கும் பெட்டிகளிலே மேற்பலகைகளில் 12 சனங்களுக்கு என்றெழுதி சனங்களதிகப்படும் போது அரசாட்சியார் லாபம் போய்விடுமென்று நெருப்புப் பெட்டிக்குள் குச்சடுக்கிய விதமாய், பெயரப்பிரிய, மூச்சுவிட, வசதியின்றிச் சனங்களை இழுத்துப் போட்டு அடைத்துவிடுகிறாரென்றும், 1-ம்,2-ம்.வகுப்பு வண்டியிலிருக்கிறவர்களை மனுஷரென்றும், 3-ம் வகுப்பு வண்டியிலிருக்கிறவர்களை, மரந்தடிகள் அல்லது மிருகங்களென்றும் அரசாட்சியுத்தியோகரெண்ணியிருக்கிறார்கெ ளன்றும் ஒருவர் வினவுகிறார்.
வண்டியில் 1-ம்,2-ம் வகுப்பு வண்டியிலேறுகிறவர்களுக்கு மலசலங்கழிக்க இடம் அமைக்கப்பட்டிருக்கிறதென்றும், 3-வது வகுப்பு வண்டியில் ஏறுகிறவர்களுக்கு அப்படியமைக்கப்படவில்லையென்றும், இவர்களுக்கு அப்படியொன்றை அமைத்து விடாததால் இவர்களை மலசலமில்லாத மலமுத்தர் என்று அரசாட்சியாரெண்ணியிருக்கவே ணுமென்றும் ஒருவர் சொல்ல, அதற்குத்தரமாய் வேறொருவர் ஒ! ஸ்றேசன்கள் ஒவ்வொன்றிலும் புகைரதப் பயணக்காரருக்காயல்லவா கக்கூசுகள் கட்டப்பட்டிருக்கிறது மூன்றாம் வகுப்புக்காரர் அங்கேயிறங்கியிருக்கலாமேயென்க: முந்தியவர் இவர் கூறியதை மறுத்து மூன்றாம் வகுப்பார் போல் முதலாம் இரண்டாம் வகுப்பாரும் இறங்கி அப்படிக் கக்கூசுகளில் மலசலங்கழிக்கில் இவர்களுக்கு மலசலம் போகாதா? இரண்டு ஸ்றேசனுக்குமிடையில் மூன்றாம் வகுப்பில் இருக்கிறவர்களுக்குக் காத்திராதபடி மலசல வேதையுண்டுபட்டால், அவர்கள் கட்டியிருக்குஞ் சால்வை வேட்டிகளில்கழித்து, வெளியில் வீசுகிறதா என்று பரிகாசம் பண்ணுகிறார்.(சு.நா.12.07.1909)
பிரித்தானிய காலனித்துவ அரசாங்கத்தைக் கெளரவமாகக் கருதியிருந்த, யாழ்ப்பாணத்தவர், பிரித்தானிய கீழ்நிலைப் பதவி வகித்தவர்களையெல்லாம் மதிக்கவும் மரியாதை செய்யவும் உடன்பட்டார்கள் எனக்குறிப்பிட முடியாது. இதற்குப் பலசான்றுகளைக்காண முடியும், க.வே.யும் அத்தகைய ஒரு சம்பவத்தை எழுதிக் கிண்டல் செய்திருப்பதைக் காண முடிகபிறது. வெள்ளைத்தோலுக்கு (சேர்) பட்டம் வேண்டுமாம்! என்ற தலைப்பில், எழுதப்பட்டிருந்த சம்பவக்குறிப்பு இதற்குச் சிறந்த உதாரணமாக அமைகிறது. கல்லடியானின் இந்தச் செய்தியில் வெள்ளையர்களின் மேலாதிக்க எண்ணத்தைச் சகிக்க மாட்டாத ஆவேசம் தென்படுகிறது.( சு.நா 1.06.1908)
சுதேச நாட்டியமும் அக்கால சமூகமும் சமயத்துறையில் நடுநிலை கைக்கொள்ள முற்பட்ட கல்லடியான், சமூக விடயங்களில் ஆக்ரோஷம் மிக்க பார்வையைக் கொண்டவராக விளங்கியிருந்தார். சமூகம் பற்றிய அவரது கருத்து நிலை சமூக உயர்வகுப்பாரின் போலித்தனங்களுக்கு எதிரானதாகவும், நீதி, நேர்மை, தயவு, தாராண்மைஆகியவற்றை வலியுறுத்தல் என்பதாகவும் வைதிக சமூக அடிப்படையை வலியுறுத்துவதாகவும் உள்ளது. இதனைச் சற்று விளக்கிக் கூறுவதாயின் யாழ்ப்பாணச் சமூகத்தில் இருந்த அதிகார அந்தஸ்துப் படிமுறையைத் தொடர்ந்து பேணிவலுப்படுத்துதல் என்ற நிலைப்பாடே அவரின் கருத்தாக இருந்தது. அதிக தாராண்மைவாத கல்விப்பயிற்சி நெறியைப் பெற்றுக் கொள்ளாத க.வே. அக்காலத்தில் ஆங்கிலக்கல்வி பெற்றவர்கள் அறியக்கூடியதாயிருந்த தாராண்மைவாத சிந்தனை அடிப்படைகளான சுதந்திரம், தனிநபர்களாகச்சட்டத்தின் முன் சமத்துவம்பெறுதல், அனைவரையும் சமத்துவமுடையவர்காகக் கருதுதல் ஆகிய விடயங்களை ஏற்றுக் கொண்டவராக இருக்கவில்லை. ஆனால் அடிப்படையான இரக்கம், அன்பு, நட்பு, பாசம், விசுவாசம்,
94 o arawa o agai - alasan 2009

கடவுள் மீதான பக்தி, மூடநம்பிக்கையாகச் சொல்லப்படும் கனவு, சகுனம், சோதிடத்தில் நம்பிக்கை, சாமுத்திரிகாலட்சணங்களை ஏற்றல், ஆகியற்றை ஏற்று முழுதாக நம்புகின்ற போக்கினைக் காண முடியும். அக்கால சமூகத்தைப்பற்றிய அவரது நோக்கு நிலையை பின்வரும் பகுதி நன்றாக விளக்குகின்றது.
யாழ்ப்பாணத்திலேயுள்ள ஒவ்வொருவரும் தன்னை யோக்கியன் என்றும், உயர்ந்த சாதிக்காரனென்றும் சாமர்த்தியமாய்ப் பேசி வாயடிக்கிறதை நாம் காண்கிறேம். உள்ளபடி நாம் அவர்களின் யோக்கியதையையும், சாதியையும் எடுத்து வெளியிடக்கூடுமாயின், அவரை மதித்து, அவர் சுகம் பெறுவார்க்குச் சத்துருவாய் விடுவதுமன்றி, மான நட்டம் என்ற ஓர் வழக்கிலும் எதிரியாகி : எமது பத்திரிகையையும் கெட்ட பத்திரிகையென்று பிறர் நிந்திக்கச் செய்கிறதாய் முடியும். பசுத்தோல் போர்த்துப் புலிப்பாய்ச்சல் பாய்கிற இவர்களை நாம் முகமனுக்கு(சு.நா. 15.09.1902)
இப்புதிய வகுப்பினரில் பெரும்பாலானவர்கள், முன்னேற்றம் பெறுவதற்கு உதவிய பாதையைத்தேடிக் காட்டும் கல்லடியானின் விமர்சனம் எமக்குப் பலவிடயங்களைப் புரிய வைக்கினறது. பிற்காலத்தில் சிங்களத் தலைவர்கள் கிறிஸ்தவத்தைக்கைவிட்டு, பெளத்த மதத்திற்கு மாறியது(அவர்களை டொனமூர் பெளத்தர்கள் என்பர்) போன்று நம்மவர்களும் ஒரு போது கிறிஸ்தவத்தில் இருந்து, சைவத்திற்கு மாற வேண்டியுள்ளவர்களாக இருந்துள்ளனர் அல்லவா?
பாதிரிமார், கத்தோலிக்ககுருமார்,. கற்று, அவர்கள் சோற்றையுண்டு, அவர்களிடத்திலே நாகரிகம் பயின்று, அவர்கள் மார்க்கத்திலே சில நாளேனும் நின்று, மோசே, மேவின், உவின்சிலோ, பேசின், மெக்கின்றையர், கிங்ஸ்பரி, காரல், ஐஸ்பரி, நெவின்ஸ், சினேல், பற்றேஷன் என்பது போலும் பெயர்களைத் தரிக்கப்பெற்று, பின் உத்தியோகங்களிலமர்ந்து, பின் பழைய பெயர்களை மாற்றிச் சந்திரசேகரம் , விசுவநாதபிள்ளை, சிதம்பரப்பிள்ளை, தாமோதரம்பிள்ளை என்பது போலும் பெயர்களைத் தரித்துக்கொண்டு நாங்களே பத்தியுள்ள சைவசமயிகளெண்டிருப்பவரையும் : இவர்கள் மக்கள் மருமக்கள், சகோதரர், மாமன்மார், மைத்துனர், பேரன், பீட்டன்மாரையும், ஒக்கலாயுள்ளவரையும் விட தற்காலத்திலொருவர் இவ்வுரிமையிற் சிறிதுந் தொடாத சைவசமயி, செல்வன், பிரபு என்றிருக்கின்றாரா? அவ்வாறொருவர் இருப்பாராயின் அவரையன்றோ பரம்பரை யோக்கியன், சாதிமான், சைவசமயப்பிரபு, சீர்திருத்தமுள்ளவர்என்பது தகுதியாகும். (சு.நா. 15.09.1902)
இது மட்டுமன்றிச் சமூகத்தில் முதன்மை நிலை பெற எத்தனித்தவர்களின் நன்றிக்குறைவான செய்கையென மேற்படி விடயத்தைச் சுட்டிக்காட்டுவதையும் அவதானிக்கலாம்.
சுதேச நாட்டியம் இரண்டாவதாக வெளியிடப்பட்ட பத்திரிகைப் பிரதியில் வேளாளர் சூத்திரரல்ல என்ற தலைப்பில் கட்டுரையொன்றின் முதற்பகுதி காணப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சாதி பற்றிய பிரச்சினை மிக முக்கியத்துவம் பெற்றதாக இருந்தது. இங்கு பத்திரிகைக்காரர் புதிய கருத்தொன்றை நிறுவ முற்படுவதைக்காணலாம். நால் வர்ணக் கோட்பாட்டின்படி, வேளாளர் சூத்திரர் என்றும் சில வே. ளைகளில் அதனை விசேடித்து சற்சூத்திரர் என்றும் பேசப்பட்டு வந்தது. இப் பொழுது நிகண்டை ஆதாரமாகக் காட்டி வேளாளர் தொழில் அடிப்படையில் வேளாண்மை செய்தமையால் வந்த பெயரென்றும், அவர்கள் தொழில், கடமை ஆகியவற்றின் அடிப்படையில் வைசியர் என்றே கொள்ளப்படக்கூடியவர் என்றும்

Page 97
இப் பத்திரிகை கூறுகிறது.
பிரம, சஷத்திரிய, வைசிய, சூத்திரரென்னும் நால்வகை வருணக்கிரமப்படி இந்துக்களை வகுக்கத் தொடங்கியதில் வேளாளரைச்சூத்திரரிற் சேர்த்திருப்பது தகுதிக்குறைவும் நியாய விரோதமுமாக இருக்கிறது.
இந்நாற்பாலாருள் வேளாளர் எனப்படுவோர் எப்பாலாரைச் சேர்ந்தவரென நாம் தீர்மானிக்க வேண்டியது அவசியமென்றே சில தாஷ்டாந்த திருஷ்டாந்தங்களைக் கொண்டு ஈண்டதைச் சாதித்துத் தீர்மானிக்க முயன்றனம்.(சு.நா.29 புரட்டாதி 1902)
இக்கருத்துக்களைப்பார்க்கும்போது, சாதிவரையறை பற்றிய பலவகையான கருத்துநிலைகள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் முன்வைக்கப்ட்டிருப்பதையும், அதுவே அக்காலத்தில பிரதான கருப் பொருளாக இருந்தது என்பதை ஊகிக்க முடிகிறது. சாதிபற்றிய விடயத்தில் வேதங்களை அடிப்படையாகக் கொண்ட நால்வருணத்துள் வேளாளரை எங்கே வைப்பது என்பது ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக இருந்தது. ஆறுமுக நாவலர் போன்றோர் இவர்களை சூத்திரருள் அடக்குவதற்கு உடன்பட்டு அவாகளைச்சிறப்பிக்கும் நோக்கில் சற்சூத்திரர் எனச்சுட்டினர். இங்கு வேளாளரை வைசியராக அடையாளம் காணுகிறார்.
1900 ஆம் ஆண்டுக் காலத்தில் இருந்து சமூக நெருக்கடிகள் யாழ்ப்பாணத்தில் மேலோங்கியிருந்தன. சிறப்பாக பொருளாதார, சமூக அந்தஸ்தில் அடிநிலைப்பட்டிருந்த மக்கள் மேல் மட்டத்தில் இருந்தவர்களுடன் சமநிலைக்கு வருவதற்கான நி-ை லயும், தமக்கு நிராகரிக்கப்பட்டிருந்த பலவிடயங்களைப் பெற்றுக் கொள்வதற்கு எத்தனிப்பதையும் காணலாம். இது, சமூகத்தின் சிலகுறிப்பிட்ட பகுதியினரால் எதிர்க்கப்பட்டது. இதனால் சமூக முரண்பாடுகள் வன்முறைக்குச் செல்லும் போக்கைக் கொள்ளும் வகையில் மாற்றமடைந்தது. இவ்வேளையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குச்சார்பான அணி, எதிரான அணி எனச் சமூகம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணகளாகப் பிளவு பட்டது. அவ்வேளையில், தீண்டாமை ஒழிப்பு என்ற கருத்தோட்டமும், முனைப்புப் பெறத் தொடங்கியது. அதற்கான வழிமுறைகளாகச்,சமாசனம், சமபந்தி போசனம், ஆலயப்பிரவேசம் ஆகியவிடயங்களும் அவற்றிற்குச் செயல் வடிவம் கொடுக்கும் முயற்சிகளும் இடம் பெற்றன. இதனால் சமூகத்தில் வன்முறைகளும் ஏற்பட்டன. இவ்வேளையில் க.வே எழுதிய பத்திரிகை விடயங்களும், இவைபற்றிய சர்ச்சைகள் பற்றியனவாக இருந்தன. அவர் இந்தியாவில் இடம்பெற்ற சம்பவங்களை மேற்கோளாகக்காட்டினார். அதில் கவனத்தைப் பெறக்கூடிய ஒரு பகுதியாக பின்வரும் விடயம் காணப்படுகின்றது.
தீண்டாமை பற்றி டாக்டர் அம்பேட்கார் : தீண்டாதார்களை ஆலயங்களில் அனுமதிக்க வேண்டுமென்ற ஒரு அற்ப காரணத்திற்காக காந்திஜி தமது உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடிய உண்ணாவிரதத்தை மேற்கொள்வது சரியன்று. ஆலயங்களில் பிரவேசித்து விடுவதால் தீண்டாதார்கள் பொருளாதாரத்துறையிலும் சமூகத்துறையிலும் முன்னேற்றமடைந்து விடமாட்டார்கள் என்பதே என்னுடைய அபிப்பிராயமாகும். ஆகவே ஆலயங்களில் அனுமதிக்கும் பொருட்டு எடுத்துக் கொள்ளப்படும் எந்த முயற்சிகளும் தீண்டாதார்களின் சீர்திருத்த மார்க்கங்களில் சம்பந்தப்பட்டவையல்ல.இதர சமூகத்துறைகளில் சாதிஹிந்துக்களுடன் தங்களுக்குச் சம உரிமைகள் கொடுக்கப்பட்டு விட்டால் தீண்டாதார்கள் தங்களை ஆலயங்களில் அனுமதிக்கவேண்டும் என்பதைக்கூட விட்டுவிடுவார்கள். ஆதலால்
1958 காலம் 9 ஜூன் - ஆகஸ்ட் 2009

தீண்டாமை ஒழிப்பில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் காந்திஜியும் அவரது காங்கிரஸ் சகாக்களும் இதர முக்கியமான துறைகளில் தீண்டாதார்கள் சாதி ஹிந்துக்களைப்போல் சம உரிமைகள் பெறும் பொருட்டு உழைக்கவேண்டியதவசியமாகும்.(சு.நா. 16.11.1932)
சமூகத்தின் முக்கிய பகுதியினரான, பெண்கள் பற்றிய இக்காலப் பத்திரிகைகளின் கண்ணோட்டமும், க.வே யின் கண்ணோட்டமும் ஏறக்குறைய ஒரே தன்மைத்தானவையே. பெண்களின் கல்வியை ஏற்றுக் கொள்கின்ற அதே வேளையில், குடும்பப் பெண்கள் இவ்வாறு தான் இருக்க வேண்டும் என்ற வரையறையில் சில கருத்துக்களை வைத்திருந்து, அந்தச்சட்டகத்தின் வழியே பெண்களைப்பார்க்கும் போக்கு அதிகம் இடம் பெறுவதைக் காணலாம். இவர் எழுதிய பின் வரும்பகுதியைப் பார்க்கின் அது தெள்ளிதிற் புலப்படும்.
குணமற்ற மனையாள்: அன்னை தந்தையரில்லாதாள், கிளையில்லாதாள், திருவில்லாதாள், குடிப்பிறவாதாள், நேர்மையற்ற பெற்றாரிடம் பிறந்தவள், நோய்க் காரி, ஊமை, செவிடி, முடத்தி, பிறர் வீடு செல்பவள், கணிகையர் மேற்பார்ப்பவள், ஆடவரைக் காணுமாசையாற் கடைத் தலை செல் பவள், அலங்காரத்திற்பிரீதியுள்ளவள், கடைக்கண்காரி, சிறுகண்காரி, நெடுமூக்கி, ஓயாமலுண்பவள், நித்திரைக்காரி, வயதிற்கு மூத்தவள், நெடுமி, குறளி, அதிகம் பெருத்தவள், மிக மெலிந்தவள், பொன்போலுங்காயத்தாள், கருநிறத்தாள், பசப்பினள், வெளுப்பினள், நாணம்,மடம், அச்சம், பயிர்ப்பில்லாதாள், நரைமயிரி, மிகுந்த பலசாலி, பெற்றோர் அணை கடப்பவள், சினத்தி, அன்ன நடையில்லாள், விரநிலத்திற்படர்ந்தாள், கூத்துப்பிரியை, தெய்வபயமில்லாள், குருவையிகழ்பவள், உயிர் நேசமிலாள், இடி-ே பால விலங்கு போல உரத்துப்பேசுபவள், பெற்றவர் குறிக்கமுன் ஒருவர் பால் மனப்பற்று வைப்பவள், மறுவுள்ள முகத்தினள், கூசுகண்ணினள், சாய்ந்த பார்வைக்காரி, பூளுைக்கண்ணாள், செங்கண்ணாள் , செம் மயிரி, நிலம் படுகை சத்தினள், குறுஞ்செவியினள், உயர்ந்த பல்லினள், வாய்,நகம், கை, உள்ளடிசில்லாதவள், இடைசிறிதாயிராதவள்.சீறுபிறான குணக்காரி, தன்வீடுவிட்டு அடிக்கடி தாய்வீடும், அயல்வீடும் நோக்கித்திரியும் தொழிற்காரி, இப்பெயர்ப்பட்டார் இல்வாழ்க்கைக்கு தகாதவராம். (சு.நா.11.03.1907)
யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த கலை பொழுது போக்கு நடவடிக்கைகள் பற்றிய க.வே.யின் கண்ணோட்டமும் தகவல்களும
யாழ்ப்பாணத்தின் கலைப் பாரம்பரியம் பொழுது போக்குகள் பற்றிய செய்திகள் மிகவும் முக்கியமானவையாகவும் வியப்பிற்குரியவையாகவும் உள்ளன. யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற கலைப்படைப்புக்களுள் சிலவற்றைப் பற்றியும், கலைஞர் ஒருவரைப்பற்றியும் கிடைத்துள்ள விடயம் ஆர்வமூட்டுவதாயுள்ளது. அச்செய்திகள் சிறு துணுக்குகளாக இருப்பதால் அவற்றை முழுமையாகப் பதிவது சிறந்ததாக அமையும். :
கோண்டாவில் மகா ஆ துரைசாமி :யாழ்ப்பாணத்தில் கைச்சித்திர வேலையில் அதிக நிபுணரென்று உயர்தரப் பிரபுக்கள், துரைமக்களால் மிக விதந்து பாராட்டப்பட்ட மேற்படி துரைச்சாமி யென்பவர் தமது கைச்சித்திரத்தின் சாமர்த்தியத்தைக் காட்டுமாறுமிகப் பிரமிக்கத் தக்க பொம்மைகளைச் செய்து நடன சபா கொண்டாட நியமித்திருக்கிறார். இவர் வேலையைக் கண்ணுற்றார் பிரமியாது போகார். இவர் முயற்சிக்காக பிரபுக்கள் விவேகிகள் உதவி செய்து இவரைத் தளர்ச்சியடையாது உற்சாகப்படுத்துவார்களென்று நம்புகிறோம். (சு.நா.23.01.1905)
இச்சித்திரக்கலைஞர் ஆக்கிய மேலும் சில படைப்புக்கள் பற்றிய செய்தியில், யாழ்ப்பாணத்தில் இருந்த செட்டிக்கடை வீதியில், காங்கேசன்றுறைத் துறைமுகம், பருத்தித்துறைத் து-ை

Page 98
றமுகம், ஊர்காவற்றுறைத் துறைமுகம், அலுப்பாந்தி, மண்டைதீவு அகியவற்றைச்சித்திரமாகத் தீட்டியிருந்தார் எனக்குறிப்பிட்டுள்ளார். இவற்றை யாழ்ப்பான ஏசன்ரர் பார்த்துப் பாராட்டினார் எனவும், செட்டிமார்கள் இவற்றுக்குப்பரிசாக தங்கத்தினால் செய்யப்பட்ட பலமோதிரங்களை வழங்கியிருந்தனர் எனவும் கூறியுள்ளார். இவை வெகு வினோதமான சித்திரங்களாக இருந்தன என்பது அவரின் அபிப்பிராயமாகவும் அமைந்திருந்தது.
சிறந்த கலைப்படைப்புக்களில் ஆர்வம் கொண்ட க.வே. அக்காலத்தில் கொழும்பில் யாழ்ப்பாணத்தவரால் நடத்தப்பட்ட நாடக நிகழ்வுகள் பற்றி மிகவும் கடுமையாகவும், ஏளனமாகவும், வாசகர்களை எச்சரிக்கும் வகையிலும் குறிப்பிட்டுள்ளார்.
நாடகக் கொம்பனி : கொழும்பிலே மெஸ். இராசநாயகம்பிள்ளை அவர்களால் நடப்பிக்கப்படும் டிறாமா பிறைஸ் பார்க்கிலும் மெஸ். செல்லையாபிள்ளை டிறாமா பூந்தோட்டத்திலும், மிக முழக்கமாய் நடைபெற்று வருகிறது. இவ்விரு பாலாரும் இந்தியாவில் இழிபட்டுச் சுழிகெட்டு அழிபட்டுக்கழிபட்ட கூத்தாடிப் பெண்களை அழைத்து அவர்களுக்கு விளக்குமாற்றுக்கு வெள்ளிக் குஞ்சம் கட்டினாற் போலத் தகாத வர்ணப் பெயர்களைச் சூட்டி றவாமணி, சிந்தாமணி, பாலாமணி, தேனாமணி, இராசாமணி, புஷ்பகாந்தி, அம்பாள், துரைக்கண்ணு, கமலாம்பாள், ரெத்தினாம்பாள், தொட்டார்பாள், என்னும் நாமங்களைச் சொல்லி மகிழ்ந்து கொண்டாடி மாசாந்தம் ஒவ்வொருவருக்கு இருநூறு, முன்னுாறு ரூபா சம்பளம் கொடுத்து வருகின்றனர். முன்னொரு முறை கொழும்பிலுள்ள நமது நேசரில் அநேகரை குருடு செவிடாக்கி அனேகரை எமலோகத்துக்கனுப்பி அன்பீர் 1 சண்முக சுந்தரம் செய்த சாமர்த்தியத்தை யோசித்துப் பாருங்கள். .( சு.நா. 9.1.1903)
யாழ்ப்பாணத்தில் காலத்திற்குக்காலம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகின்றவர்களும் வந்து தமது நிகழ்ச்சிகளைக்காட்டிப் பணம் சம்பாதித்துச் சென்றுள்ளனர். அந்த வகையில் 1907இலும் வந்த சர்க்கஸ் கொம்பனியினர் வந்து வரவேற்பின்மை காரணமாக திரும்பிச்சென்றனர். இந்நிகழ்ச்சிகள் முற்றவெளியில் நடத்தப்படடிருந்தன என்பதையும்அறிய முடிகிறது. இது பற்றி க.வே பின்வருமாறு எழுதியிருந்தார்.
உவாறன் சர்க்கஸ் கொம் பணி : இக் கம்பனியார் முன்போலென்றெண்ணி யாழ்ப்பாணம் வந்து முற்றவெளியில் இரண்டு மூன்று நாள் விளையாட்டு நடத்தியும் தக்க பலனின்மையால் திரும்பிப் போயினர். உணவுக்கு வழியற்றிருக்குமிக்காலத்திலும் நம் பணத்தை வாரிப் போக வந்தார்கள். அவ்வளவிற்றொலைந்தது சந்தோஷம். (சு.நா.11.03.1907)
இதே போன்ற சர்க்கஸ் நிகழ்ச்சியொன்று 1911 ஆம்ஆண்டும் இடம் பெற்றது. முற்ற வெளியில் நடந்த இந்தச் சர்க்கஸ் நிகழ்ச்சி தொடர்ந்து பல நாட்கள் நடைபெற்றது. இதனால் பெருமளவு பணம் அவர்களுக்கு வருவாயாகக் கிடைத்தது. இதனைப் பொறுக்காத க.வே.சறுக்கீசு ஆட்டமும், உறுப்பீசு ஓட்டமும் எனத் தலைப்பிட்டு எழுதிய பத்திரிகைக் கட்டுரையில், பணம் இவ்வாறு விரயமாகிறதெனவும், யாழ்ப்பாணத்தில நிலவும் பணக்கஷடத்தின் மத்தியில் இது அவசியமற்றது எனவும் குறிப்பிட்டிருந்தார். ( சு.நா. 20.03.1911).
நாளாந்த சமய வாழ்வும் க.வே.யும் சுதேச நாட்டியம் பத்திரிகையும்
சுதேச நாட்டியம் பத்திரிகை சமயங்களைப் பொறுத்தவரையில் நடுநிலைக் கொள்கையைக் கடைப்பிடித்த அதே வேளையில் மக்களின் சமயவாழ்வு பற்றிய விடயங்களிலும் சர்ச்சைகளிலும், தமது கருத்தைப் பொது நிலைப்பட நின்று கூறியிருந்தது. நல்லூர் கந்த சுவாமி கோயிலில் பலியிடும் வழக்கம் பற்றிய
1960 காலம் 9 ஜூன் - ஆகஸ்ட் 2009

கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, அது பின்னர் வழக்குஎன்ற நிலைக்குச்சென்ற போது, சுதேச நாடடியத்தில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:
மானநட்ட வழக்கு: நல்லூர்க் கந்த சுவாமி கோயில் ஆடு வெட்டப்படும் கோவில் என்றும், அதினாலக்கோவிலைக்கும்பிடுவது தோஷமென்றும் அதிற்செய்யப்பட்ட கும்பாபிஷேகம் தவறென்றும். கும்பாபிஷேகத்தில் குருதெட்சணையாகப் பெற்ற தொகை என்ன என்றும் கனம்.த.கைலாசபிள்ளை என்பவரால் வெளிப்படுத்தப்பட்ட ஒரு துண்டுப்பத்திரத்தை மறுத்துக் கோயிலதிகாரிகளோ யாரோ ஒரு கண்டனமெழுதி வெளிப்படுத்தினர். அக்கண்டனம் பரிகாச வசனங்களாலும், அபவாதங்களாலும் மேற்படி கயிலாசபிள்ளையைத் தாக்கியிருப்பதாயும், அப்பத்திரத்தைக் கோப்பாய் பூரீ வைரவநாதக் குருக்கள் பரப்பிவிட்டதாயும் அவ்வாறு பரப்பியதால் குருக்கள் தம்மை சங்கையீனஞ் செய்ய முயன்றாரென்றும் குருக்கள்மேற் பிள்ளை மானநட்டவழக்கொன்று தொடுத்தனர். சட்டமுணர்ந்த விவேகிகளும் யோக்கியருமிருந்தால் வழக்கொன்று தொடுப்பது அருமையான காரியமல்ல. சாத்திரந்தெரிந்து பூசிப்பார் சிலர். தெரியாது பண்டை வழக்கத்தைக் கொண்டு பூசிப்பார் பலர். (சு.நா. 29.09.1902)
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் புதிதாக ஆலயங்கள் நிர்மானம் செய்வது பற்றி விசனத்துடன், ஊர் தோறுங் கோடா கோடி கோயில்கள் திருப்பணிக்குறை உடையனவாயே இருக்க, மேலும் புதுக்கோயில்கள் கட்டுகிற இந்நாட்டுப் புண்ணிய புருஷர் விவேகம் உங்களிடத்தும் அடுத்ததா? என ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார். (சு.நா12.09.1904)
(pl.96)60)): பத்திரிகை என்பது ஒரு வலுவான ஊடகம். பிரதேச மொழிப் பத்திரிகைகளின் உருவாக்கமும் வளர்ச்சியும், இப்பகுதிகளில் வாழ்ந்த மக்கட்கூட்டத்தினரின் அரசியல், பொருளாதார சமூக, பண்பாட்டு வளர்ச்சியில் அளப்பெரும் முக்கியத்துவம் கொண்டவையாக அமைந்திருந்தன.
எமது இன்றைய நிலையில் இப்பத்திரிகைகளின் உருவாக்கம் வளர்ச்சி பற்றிய அறிவு, அறிவுப் பெருக்கத்திற்கு உதவுவதாக உள்ளது. இதற்கும் மேலாக இக்கால கட்ட வரலாற்றை அறிய விரும்பும் ஒருவருக்கு, வரலாற்றை அறிய உதவும் கூடியளவு நம்பகத் தன்மை கொண்ட வரலாற்றாதாரமாகவும் அமைகின்றது. மேலைநாட்டு இராஜதந்திர அறிவு கொண்ட அரசஅலுவலர்களாலும், ஆய்வாளர்களாலும், எழுதப்பட்ட அறிக்கைகளிலும். நூல்களிலும், ஆங்கிலம் கற்ற உயர் வகுப்பினரால் எழுதப்பட்ட பத்திரிகைகளிலும் நூல்களிலும் கிடைக்கும் தகவல்களையும். தரவுகளையும் விடச் சிறந்த, நம்பகமான வரலாற்றுத் தகவல்களை இப்பத்திரிகைகள் வாயிலாகப் பெற முடிகிறது.
சுதேச நாட்டியம் பத்திரிகை அதன் பத்திராதிபரான கல்லடி வேலனின் தளராத மன உறுதியினாலும், பத்திரிகை ஊடகம் பற்றி அவர் பெற்றிருந்த விளக்கத்தின் அடிப்படையிலும், 45 ஆண்டுகள் தொடர்ச்சியாக வெளிவரக் கூடியதாக இருந்தது. அவர் யாழ்ப்பாண சமூகத்திற்காக எழுதிய பத்திரிகைகளில் சில விடயங்கள் மாற வேண்டும் என்பதில் அதிக அக்கறை கொண்டவராகவும், சில விடயங்களை மாற்றமடையாமல் வைத்திருக்க வேண்டும் என்பதில் கடும் போக்கினைக் கொண்டவராகவும் காணப்படுகின்றார். இது அவரதும், அவர் பத்திரிகையை ஆதரித்தவர்களினதும் மனப்பாங்கினைக் காட்டுவதாகவே கொள்ளலாம். இப்பத்திரிகை இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் காணப்பட்ட யாழ்ப்பாணம் பற்றியும், யாழ்ப்பாண மக்கள் பற்றியும் விளங்கிக் கொள்வதற்கு குறிப்பிடத்தக்க அளவு தரவுகளைத் தருவதாயுள்ளது. O

Page 99
மனுவல் ே
Real Estate at
in migration & Refugee La (erminal ay
Family Law
Business Law Power of Attorney Civil Litigation
are e.
Sicil
Cater Scar Oro O
エ4"|。--
al Aid certif
 

யசுதாசன்
னடிய சட்டத்தரணி
scasa
S. NCCarry PoliC
Se 2.
3G
۳-استیسیسی
Accepted

Page 100
Who knows we They smile and go a
 

at they mean Way in utter SCOrn ere smiling.
இராசையா மகிந்தன்