கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பத்தாவது உலகத் தமிழ்ப்பண்பாட்டு மாநாட்டு மலர்

Page 1
இடம்றெ ៣១ ខ៣
 
 
 
 
 
 

fügULI
*豪《
a 26.27 2008

Page 2
SECUREYOURCHILD'SFUT MOST FLEXIBLE AND IN EDUCATIONS
SLS S LL L S S SSS S SS0S SSSSS ܠܟ
LL L K LLY S LLLL SSSLSS S LSS
சிவா கணபதிப்பிள்ளை (Branch Manager)
o Sale, SeCure and One 0 th
o Highest Scholarships paid
o Get Air Miles ReWard Miles
o ASK LIS ab Ollt fhe Canada L
CAREER OPPORTUN
சிறந்த சேவைகளையு Uெற தொடர்U For more informatio Call Siva Kana pat Tel: 416-438-066(
Res: 905-472-1139
e-mail: S.kar
 

JRE WITHONE OF CANADA'S
NOVATIVE REGISTERED AVINGS PLANS
- NURTURE
INC. THEDREAM
Y GOOD REASONS TO STARTED WITH US
emost ilexible PlaS
11 yeaTS in a TOW
Wil (ET
earning Bond & Enhanced CESG
TIES ALSO AVAILABLE
ம், ஆலோசனைகளையும்
கொள்ளுங்கள் n in detail & appointment hypillai (Branch Manager) ) Cel: 416-899-6044
Fax: 416-438-8532 Lapathypillaiacefi.ca

Page 3
பத்தாவது உலகத் தய
நீராருங் கடலுடுத்த நிலமடந்தை செ சீராரும் வதனமெனத் திகழ்பரத கை தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட அத்திலக வாசனைபோல் அனைத்து எத்திசையும் புகழ்மணக்க இருந்தடெ
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளி எல்லையறு பரம்பொருள் முன்இருந் கன்னடமும் களிதெலுங்கும் கவின்ம உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுட ஆரியம்போல் உலகவழக் கழிந்தொ சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்
-- பேராசிரியர் மனோன்மணி
 

லிழ்ப்பண்பாட்டு மலர்
ழிலொழுகும் ன்டமிதில் திலகமுமே நல் திருநாடும் துலகும் இன்பமுற பருந் தமிழணங்கே!
த்துத் துடைக்கினுமோர் தபடி இருப்பதுபோல் லையா ளமுந்துளுவும் Iல ஆயிடினும் ழிந்து சிதையாஉன் து வாழ்த்துதுமே!
யம் சுந்தரம்பிள்ளை.

Page 4
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
பத்தாவது உலகத் த
பொ
தமிழ்த் தாய் வாழ்த்து - பேராசிரியர் ம:ே வாழ்த்துச் செய்தி - சிவபூரீ சு. கேதீஸ்வர உ.த.ப.இயக்கத் தலைவரின் வாழ்த்துச் ( வாழ்த்துச் செய்தி - விழாக் குழுத் தலை பாரெலாம் தமிழ் பண்பாட்டை பேணிவரு
பணிக்கு தமிழ் பண்பாட்டு இயக்க வரலாறு புகலிட வாழ்வில் தமிழர் பண்பாடு- கனட திரு.இ.ச புகலிட வாழ்வில் தமிழர் பண்பாடு- நோர்
திருமதி பர்மா நாட்டில் தமிழர்களும் தமிழ் பண்பா
உ.த.ப.இ. பர்மா நகரும் கண்டத்தில் பண்பாட்டை நகர்த்து - - g6)L புகலிட வாழ்வில் தமிழர் பண்பாடு- திரு பண்பாடும் பத்திரிகைகளின் நிலைப்பாடு பண்டைய தமிழ்ப் பண்பாடும் சமயப் L
புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் வாழ்வு
- புதுவை தனித் தமிழை தாங்கி நிற்போம் - ஆன் என்றும் வாழும் செந்தமிழ் - தமிழ்ப் பை - உ.த.ப.இய செம்மொழியாகிய செந்தமிழ் சிறப்புற :ே இருபத்தி இரண்டாம் நூற்றாண்டில் இன் - மகாவித்துவ இந்துக் கல்வி ஒழுக்க மேம்பாடும் - கலி புகலிட வாழ்வில் தமிழர் பண்பாடு - அ தமிழரின் இசை வளம் - திருமதி கெள தமிழர் திருமணம் - டாக்டர் லம்போதரன History of IMTC – Mr. Siva Sinnaiah Brief history of IMTC South Africa Branc Panchangam and it's Uniformity - Pandit) Messages from Politicians
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
ருளடக்கம்
ணான்மணியம் சுந்தரம்பிள்ளை நாதக் குருக்கள் செய்தி - திரு.செல்லையா வர் திரு.சிவா செகராசசிங்கம் ம் பண்பாளர்களின் பாராட்டுக்கள்- திரு.மூர்த்தி செல்லத்துரை
ா- அனைத்துலக ஆசிரியர் :ங்கரப்பிள்ளை வே- தமிழ் ஆசிரியை பொன்னரசி கோபாலரட்னம் "டும் - கிளை உறுப்பினர் திரு.ரெ.மா.கண்ணன் தும் தமிழர்கள் ட்சுமணன் முருகபூபதி .கந்தசாமி கனகராசா ஜே.பி. hம் - திரு.தங்கராசா சிவபாலு எம்.ஏ. பண்பாடும் - பொதிகை கோமதி
முத்துக்குமரன் ம் தமிழ் மொழியின் எதிர் காலமும்
வயிநாராணயசாமி. மீகச் சுடர் ஆ.வீதட்சணாமூர்த்தி விச்செல்வர் ஆ.சண்முகலிங்கம் க்கப் பொதுச் செயலாளர் வண்டும் - மதிவாணர் செ.மதுசூதனன் ாபத் தமிழ் நிலைத்திருக்குமா? ான் செ.பரமநாதன் )ாநிதி கலைவாணி இராமநாதன் லன் ஆனந்தன் Fல்யா சுப்பிரமணியன்.
T.
h — Kris Kistan
Vlahesh Shastri

Page 5
பத்தாவது உலகத் தட பண்பாட்டு மா பகவான் அருள்
இனிய தமிழ் மொழியும், இயற்கையோடு கூடிய சை மனிதன் புனிதனாக வாழும் வகையில் வாழ்க்ை தத்துவங்களும், பண்பாடும் சைவ சமயத்தில் மொழியும், தேன் மொழியுமான தமிழ் மொழியில் ச மூலம் தமிழின் சிறப்பையும், பெருமையையும் இ
தமிழ் மக்கள் முருகப் பெருமானைத் தமிழ்க் வழிபட்டு வருகின்றனர். தமிழ் வேறு முரு இனிமை,அன்பு,அழகு ஆகிய அம்சங்களைக் ெ பரம்பரைக்கு முக்கியத்துவம் அழிக்கப்பட்டு வர கல்விமானாகவும், நற்பிரஜையாகவும் திகழ்கின்றா குருவே காரணம்.
புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலுள்ள நமது ஆகியோரைப் போற்றி, தமிழ் பண்பாட்டினையும், வாழ வேண்டும்.
பாரெங்கும் தமிழ் பண்பாட்டினை நிலை நிறுத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தினரின் பத்தாவது மா கட்டும்!
வாழ்க தமிழ் வளர்க த
சிவபூரீ சு.கேதீஸ்வரநாதக் குருக்கள்
பிரதம சிவாச்சாரியார் றிச்மண்ட்ஹில் இந்து ஆலயம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
நாடு சிறப்புற
பாலிக்கட்டும்!
வ சமயமும் ஆதியானவை. இவ்வுலகின் கண்ணே கைக்கு வேண்டிய அத்தனை நெறிமுறைகளும், மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளன. தென் மய குரவர்கள், பன்னிரு ஆழ்வார்கள் போன்றோர் Nறைவன் உலகிற்கு அருளியுள்ளார்.
கடவுளென பண்டைக் காலம் முதல் போற்றி கன் வேறல்ல. தமிழும்,முருகனும் இளமை, காண்டுள்ளன. தமிழ்ப் பண்பாட்டிலே குரு,சிஷ்ய ந்துள்ளது. தமிழ் சமூகத் தில் ஒருவன் சிறந்த ான் என்றால் அதற்கு அவனது வழி காட்டியான
இளம் சந்ததியினர் மாதா, பிதா, குரு.தெய்வம் இறை வழிபாட்டி னையும் பின்பற்றி இன்புற்று
தும் பொருட்டு நடாத்தப்பட்டு வரும் உலகத் நாடு சிறப்புற அமைய பகவான் அருள் பாலிக்
மிழ்பண்பாடு

Page 6
பத்தாவது உலகத் த
உலகத் தமிழ்ப் பண்பாட்
இலாப நோக்கமற்ற அமைப்பு INTERNATIONAL MOWIEMENT FO] Non Profit Org Canadian Gowt – Letters Pater Head Qual 936. McCowan Road. Scarb ' Phole: 416 323 6579 — 9O5, 42 EMAIL: imtcchelliahoyahoo.cc
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக் வாழ்த்துச்
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் கடந்த 30 தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் த தமிழினம், தமிழர்களின் கலை கலாச்சார ப இது வரை 9 சர்வதேச மாநாடுகளை நடாத்தி சிறப்புடன் வெற்றிகரமாக நடத்தி, தமிழுக்கும் தற்போது உத.ப.இயகக்கத்தின் 10வது மாநாட் நடாத்துகின்றது.
மாநாட்டில் வெளியிடப்படும் மாநாட்டு மலருக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும ெ எனும் அங்கீகராத்தைப் பெற்றுள்ள நமது தாய் கனவை மெய்ப்பிக்கும் வகையில் தேமதுர தமிழ் சேர்த்திடும்வகையில், கனடாவில் உ.த.ப.இயக் மலர் நிச்சயம் ஒரு புது வரலாறு படைத்து காலத்தின் கட்டாயத்தால் நம்முள் பலவித கரு யெல்லாம் களைந்து நாம் தமிழர் - நமது ஒற் தான் நமது லட்சியம் என்ற நோக்கோடு காலம் நமது பெருமையை நிலைநாட்ட இம்மாநாடு பாராட்டுக்ளையும் தெரிவித்துக் கொள்கிறேன்
வாழ்க தமிழ் - வ.
சி.செல்லையா. அகிலத் தலைவர். உ.த.ப.இயக்கம் . தலமை
 
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
ட்டு இயக்கம் - கனடா - பதிவு எண் - 1148744 R TAMIIL CULTURE CANADA anisation 1t-File No. 37788 - 1
TE
orough.ON.M1 P3H6 7 7553 - Fax 416 623 f.937 m – Web: www.imtc.World.com
கத்தின் அகிலத் தலைவரின்
செய்தி
ஆண்டுகளுக்கு மேலாக, சர்வதேச அளவில் னது கிளைகளை உருவாக்கி, தமிழ் மொழி, ாரம்பரியங்களுக்கு முக்கியத்துவம் அளித்து யுள்ளது. தமிழர்கள் வாழும் பல நாடுகளில் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளது. டினை ஜூலை 26-27 திகதிகளில் கனடாவில்
இவ்வியக்கத்தின் தலைவர் என்ற வகையில் தெரிவிப்பதில் அகமிக மகிழ்கிறேன். செம்மொழி மொழியாம் செந்தமிழ் மகாகவி பாரதி கண்ட ஓசை பாரெல்லாம் பரவி கூடுதல் பெருமையை கத்தின் 10வது மாநாட்டில் வெளியிடப்படும் நமக்கெல்லாம கூடுதல் பெருமை சேர்க்கும். நத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவற்றை றுமையுணர்வும், மொழி மற்றும் தேசப் பற்றும்
உள்ளவரை அனைவரும் ஒருங்கி ணைந்து வழிவகுத்திட எனது நல் வாழ்த்துக்களையும்
ாழ்க தமிழினம்
LESLb - E560TLIT.

Page 7
பத்தாவது உலகத் தப தமிழ்ப் பண்பாட் தகைசார் பண்
அகிலமே போற்றும் அனைவருக்கும் அ
தமிழ்ப் பணி च__~~" பற்றின் காரணமாக இ
அனைத்துலக தமிழ் மாநாட்டில் கலந்து சிற பண்பாளர்களே மாநாட் உங்களை தலை சா அடைகின்றேன். புலம் பிரதிநிதிகளாக உங்கள காலநேரத்தினையும் பொருட்படுத்தாது வந்து க மக்களின் சார்பிலும் உங்கள் நாடுகளில் உள் பேருவகை அடைகின்றேன். உங்கள் வருகையி எ பண்பாட்டு உரைகளை செவிமடுப்பதிலும், உங் வாழ் தமிழ்மக்கள் உவகையுடன் உள்ளனர்.
பாரெலாம் பரந்து பட்டு வாழினும் தமிழ்ப் ட நம் அனைவரினதும் கண்கள் மாத்திரமன்றி உள் தமிழ் பண்பாட்டில் முக்கிய இடத்தினை வகிக்கு இங்கே கனடாவிலுள்ள தமிழ் மக்களும், எமது பிடிக்கின்றனர் என்பதை உங்களை வரவேற்று : கொண்டிருப்பீர்கள். உங்களை என்றென்றும் வர வாசற் கதவுகளும் திறந்தே இருக்கும் என்பதனை அடைகின்றேன்.
இவ்வரிய மாநாட்டில் கலந்து கொள்ளுப கலந்து கொள்ள முடியாது போன தமிழ்ப் பணி இங்கு நடை பெறும் மாநாட்டு நிகழ்ச்சிகளை ச ஊடகத்தினரை வரவேற்பதிலும் நான் பெருமகிழ்ச் நடாத்த பொருள் உதவியும், சரீர உதவியும் அனைத்து நல் இதயங்களையும், விழா ஏற்பா எனது தலையாய பணியாகும். அவர்களது ஒ விழாவாக நடாத்தி இருக்கவே முடியாது.
பல்வேறு நாடுகளில் நாம் பரந்து வாழ் நல்லுறவினை வளர்ப்பதோடு, ஆங்காங்கே தமிழ்ப் பற்றி கலந்து ஆலோசித்து கூட்டாக இணைந்து | வேண்டுகோள்.
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கு தமிழ் பண்பாடு பாரெலாம் நிலைத்து நிற்கப் பண
சிவா செகராசசிங்கம் தலைவர் - மாநாட்டு ஏற்பாட்டுக் குழு உபதலைவர் - உலகத் தமிழ் பண்பாட்டு இயக்
 
 

லிழ்ப்பண்பாட்டு மலர்
.டின் மீது பற்றுள்ள பாளர்களே வருக! வருக!
அறிவுசால் தமிழ்ப் பண்பாளர்களே! டியேனின் அன்பு கலந்த வணக்கம்!
பாட்டின் மீது கொண்டுள்ள அளவு கடந்த \ன்று இங்கு கனடா நாட்டிலே நடைபெறுகின்ற ப் பண்பாட்டு இயக்கத்தின் பத்தாவது றப்பிக்க ஆவலோடு வந்திருக்கும் தகைசார்ந்த டு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் என்ற முறையில் ப்த்து வணங்கி வறவேற்பதில் பெரு மகிழ்வு பெயர்ந்து வாழும் நாடுகளிலுள்ள தமிழ் மக்களின் து சிரமங்களையும், பிரயாணச் செலவுகளையும், லந்து கொண்டுள்ளமைக்கு கனடா வாழ் தமிழ் Iள தமிழ் மக்களின் சார்பிலும் வரவேற்பதில் 1ால் இம்மாநாடு களைகட்டி உள்ளது. உங்களது களோடு நேரடியாக உரையாடி மகிழவும் கனடா
பண்பாட்டின் பேரில் ஒன்று கூடி உள்ளதன் மூலம் ளங்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கின்றன. நம் வரவேற்பு, விருந்துபசாரம் ஆகியவற்றினை வரவேற்புக் குழுவினரும் எவ்வாறு கடைப் உபசரித்த முறையிலிருந்து தாங்கள் உணர்ந்து வேற்று உபசரிக்க எமது உள்ளக் கதவுகளும், ாக் கூறிக் கொள்வதில் அளவு கடந்த ஆனந்தம்
b அவாவிருந்தும் பல்வேறு காரணங்களினால் Tபாளர்களின் குறையினை தீர்க்கும் வகையில் ர்வதேசங்களுக்கும் அறியத் தர முன்வந்துள்ள *சி அடைகின்றேன். இம்மாநாட்டினை சிறப்புடன் தந்து தோளோடு தோள் நின்று ஒத்துழைத்த ட்டுக் குழுவினரையும் வரவேற்று பாராட்டுவது த்துழைப்பு இன்றி இந்த விழாவினை இந்திர
ந்தாலும் அடிக்கடி தொடர்பு கொண்டு நமது பண்பாட்டினை பேணுவதற்கான நடவடிக்கைகள் பணியாற்ற வேண்டும் என்பது எனது பணிவான
தறிக்கோளும் அதுவே. விபுரிவோம் பல்லோரும் திரண்டு வாருங்கள்

Page 8
பத்தாவது உலகத் த
g) லகதத ழ்
ERA. ONAE
PO B; 3227 MICHAEF i 14 DE DI
DLufthan SEJLIF AT TIL
-
The Chairperson Organising ComITIEE Do World TaT internati
:
Dear Sir/Madami
The South ATICarl Branch of the MTC takes grit Congratulations to the Canadian Branch for holdin |anguages Culture We BİSO Wish You Every SLICE
May GOD shower his Blessings. On this TOTEntil
Wat Wha TaT ||
Yours in Tamil Language and Culture
Thiru Ategoriam Kris Kistan President MTC SAS Deputy President HCLI at
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லிழ்ப்பண்பாட்டு மலர்
LIGIÖÖT LITTLIG இயக்கம்
E芋T ) A॥ 20 Blue || Crescent Ri-ELTET" - F- D-T - 1---- le hits fritistir, 10 till ...
| ITT T. T. -
at leasure I extending their heartfelt I thie | OT WWorld Tal TTTT COTTE Tence OT TaTi Il is on the 25t and 27 July 2008,
도 L1
T=f 5 Canada

Page 9
பத்தாவது உலகத் தமி
ತ್ರಿಸಿ
Спаго
FROM THE ONTA MINISTER OF CI
AND IMMIGRATI
|1 ΙΙ ή Σί, 2 (18
10'I,
| extend warm greetir international Conferer
Culture,
This event is an exce
Culture, both modern
and the arts,
We are so fortunate
People of different ba OLJr province Cultura|| much the Tamil Corr
all share.
Congsatulations to th
fOr a The FT1Corable OCC:
Yours truly,
ശ്
Michae! Cha Mister
 
 

ழ்ப்பண்பாட்டு மலர்
ARO
TI" IZENSHIP
ON
7fernational Convention
ngs to everyone attending the 10" hCe Of the International MOvement for Tamil
illent way to promote and celebrate Tamil and traditional, through language, literature
in Ontario. Diversity is one of our strengths. ckgrounds, Customs and languages enrich y, SC Cially and economically. I know how munity has contributed to the quality of life we
e Organizers of this event, and best Wishes
asion.

Page 10
Oeuef fee
Member of Parliament
Scarborough-Rouge River Chair-Standing Joint Committee for Scrutiny of Regulations
Cottauta
Room 633 Confederation Bldg. Ottawa, Ontario KA OA6. el: 63996-968 Fax: 63-996-6643 Email: leedOparl.gc.ca
4800 Sheppard Ave. East Scarborough, Ontario MS 4N5 Tel: 46-298-4224 PaX: 4 β-298-6035 /Vebsite.wwderekleempca
Office for National Security Accountability ONSAC:
YAVYAYAW. OS CC
பத்தாவது உலகத் த
July 2008
As Member of Parl pleasure to extend m; International Moveme
The promotion of the Tamil origin in count accumulated knowlea This sense of identit within our multicultu people from many d ideas and renewal a diversity of views, a diversity as a force fi and globally.
The International Mo its work in organizin, the world. I wish y Toronto.
Yours fully,
த்
Derek Lee, M.P. Scarborough - Rouge
 
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
iament for Scarborough-Rouge River it is my ty sincere best wishes to all attending the 10" ent for Tamil Culture.
Tamil language and its culture among people of ries around the world enables us to appreciate the ge and wisdom reflected in that cultural heritage. y augments their confidence and sense of place ral society. Canada's population is enriched with ifferent countries. The constant interchange of rising from that gives us strength to embrace a ind cultures. It is important for us to manage pr understanding and progress, both domestically
vement for Tamil Culture is to be commended for g this annual conference in different countries in 'ou every success for this year's conference, in

Page 11
Hon. Jim Karygiannis Member of Parliament Scarborough-Agincourt
Ottawa Office Ноиse of Coттons 231 West Block Ottawa, Ontario KIA 0A6 Tel 63 992 450 Fax. 613 995 1612
Constituency Office 3850 Finch Ave. E. Suite 206 Scarborough, Ontario MIT 3T6 Tel 41632 5454 Fax. 416 321 5456
E-Mail iіт(а)karygiаттisтр. сот
Website илии. Катуgiатisтр. сот
பத்தாவது உலகத் தமி
July 2008
In my capacity as Agincourt it is my to The Internationa “The 10" Intern Movement for Tam
Delegates from ele bi-annual confere conducted by learn, Tamil Language, T.
Canada is proudl organizations such strengthen the fabri
Best wishes for con
Sincerely,
; p
Hon. Jim Karygian, Scarborough-Aginc
 
 
 

லிழ்ப்பண்பாட்டு மலர்
House of Commons
5 Member of Parliament for Scarboroughsincere pleasure to extend my congratulations tl Movement for Tamil Culture for organizing ational Convention of the International il Culture in Toronto'.
'en different countries will attend this two day, race. All participants will enjoy seminars ed professors, doctors and intellectuals on the amil Literature and Tamil Culture.
y a multi-cultural society and community as yours, help to celebrate this diversity and
ic ofour society.
tinued success.
nis, P. C., M.P. ኃዐEሀገ፬

Page 12
பத்தாவது உலகத் த
Queen's Park Office 80 Grosvenor Street
11" Floor, Hepburn Block
Toronto, Ontario
M7A 2C4 On
Tel- (416) 212-5008
Fax - (416) 325-3862 Bas Balkis Scarborough
bbalkissoon.mp
21 July 2008
A PERSONAL MESSAGE FR SCARBOROUG
It is my pleasure to Convey my best wis tenth international Convention of the Int
I am also honoured to extend my warm participants who will be presenting their Conference.
Our government celebrates the diversity Success of our city and our province. Th particularly vibrant group, rich in Culture The outstanding caliber of this internati extent to which Tamils in Canada and a explore their culture, and to their willing learn about their language, literature, a
As you participate in this tenth internati wishes for a SUCCessful Conference.
حوج کلے گھر مہنگے/
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
Constituency Office
4559 Sheppard Avenue East
Unit B
Scarborough, Ontario
ario M1S V3
Tel- (416) 297-5040
soon, MPP Fax - (416) 297-6767
-Rouge River
poliberalola.org
OM BAS BALKISSOON, MPP H-ROUGE RVER
hes to you all on the occasion of the ernational Movement for Tamil Culture.
est greetings to the distinguished
research papers at this year's
( that has Contributed So much to the e Tamil Canadian population is a and Commitment to community. Dnal Conference is a testament to the round the World Continue to embrace and |ness to invite the broader community t nd heritage.
onal Convention, please accept my best

Page 13
பத்தாவது உலகத் தப
Į109Ę9đì)? ș9)ŢılınıQŪß 90-II/gÍuqi
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
KKT LLT0 SLLL000KKKKLLK KKLLK S00YYZLLLLLLLLSLLLLLLLKKK LLYSLLLLLLL000드그989中O(中C9Un9-9UT) ‘qil 1971ńs)?109°E 199ístoņ191092)?|so ‘|1909ų9Ųısı oặrılaços Inol? SLLLLLL000Y SLKKYLLLL LLL SYYKK KKKKzSLLTKK TTKYLLJS0SLLLLLLLMS LLLL YYSTSY

Page 14
பத்தாவது உலகத் த
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
'트크도909長9또한 트ngl않:D홍 "q9군(守山는6中中8) 드nslä"SD홍
‘í09ĶĒặ09ņ9Đg) sẽ sẵļ(f) · @ § ‘ığ9qIIIs stotuosỆHosì sẽ
LITIĶĒ09Țse uồ||sífilosão) · @@ (ollonosno IỆąs@sqi-IĠ):||109|ņ9ōsē) ||09GI
│ ├─

Page 15
பத்தாவது உலகத் தமி
பாரெலாம் தமிழ் பண்பாட்டை பண்பாளர்களின் பணிக்கு பார
வானளாவி வளர்ந்து நிற்கும் கட்டிடங்கள் நாளெலாம் நிலைத்து நிற்பதற்கு வலுவான அத் என்பது நாமறிந்த உண்மை. அதுபோலவே தர தன்மையோடு உயர்ந்து விளங்கும் தனிச்சிறட் தமிழினம் தகர்ந்து போய்விடாது தரணியில் செழிப்பு பெருநோக்குடன் உருவாக்கப் பட்ட உறுதியான பண்பாடு. தமிழ் மக்கள் பாகுபாடின்றி ஒற்றுமையுட உதவி செய்யும் சகோதர மனப்பாங்குடனும் ஒலி தமிழ் பண்பாட்டின் அடிப்படையாகும்.
தான தர்மம் செய், பசியால் வாடுவோர்க்கு வழங்கு, அறவாழ்வு வாழ் எனப்போதிக்கும் வாழ்க் கருத்துக்களையும், நடைமுறைகளையும் கொண்ட பெரியோர்களை மதித்தல்,இனசனத்தாரை இன்மு. உற்றார் உறவினர்களுக்கு துயர் ஏற்படும் போது சென்று இடுக்கண் கழைதல், ஒருவனுக்கு ஒருத் திருமணத்தை ஏற்று வாழ் நாள் முழுவதும் ஒருள் அன்புடனும் அறத்துடனும் வாழும் இல்லற வாழ் ஒழுக்க சீலர்களாக வளர்த்தெடுத்தல், பிறர் மன வார்த்தைகளில் உரையாடுதல், உள்ளொன்று ை மனப்பான்மை, சுயநலமற்ற பொது நலநோக்கு இ களாகும்.
வானத்திலே சுற்றிக் கொண்டிருக்கும் கிர கோப்புடன் சுற்றுவதன் மூலமே அவை ஒன்றோெ கொண்டிருக்கின்றன. எனவே எமது தமிழினமும் ஆ சுற்றிக் கொண்டிருக்கும் வரை யாவும் நலமாகவே ந கார ணங்களினால் மாறுபட்ட கலாச்சார நாடு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. புதிய நாட்டில் மு போது புதிய கலாச்சாரத்தினைப் பின்பற்றுவதா பின்பற்று வதா என்பதே அச்சவாலாகும். பெரும்ப சவாலாக அமைந்துள்ளது. பழையன கழிதலு கலாச்சாரத்தில் பூரண சுதந்திரம் உண்டென்ற பெற்றோரினது கட்டு ப்பாடுகள் இன்றி தம்மிஷ்ட அவர்களது எண்ணம். ஆனால் கட்டுப்பாடற்ற க பண்பாடு நீண்டகால அடிப்படையில் எங்கே இட்டு என்பதனை உணர்வதற்கு அவர்களுக்கு வயது பொறுப்புணர்வோடு புதிய சவாலை ஏற்று பிள்ை பண்புகளையே பின்பற்றும் படி செய்தல் அவ போராட்மாகவும் அமையலாம்.
ஐந்து வயதிலேயே குழந்தைகளை எமது ஐம்பதிலே வளைக்க வேண்டிய அவசியமே ஏற்பட எமது பண்பாட்டுப் பாதைக்கு வளைத்துக் கொண்ட பொறுத்த மட்டில் நம்மினத்தவர்கள் அதிகளவில்
 

ழ்ப்பண்பாட்டு மலர்
பேணிவரும் ாட்டுக்கள்!
அனைத்தும் வரம்பில திவாரம் அத்தியாவசியம்
een ணியிலே தனித்துவமான புமிக்க தொன்மையான ற்றோங்க வேண்டுமென்ற Α .
எ அத்திவாரமே தமிழ்ப் னும், ஒருவருக்கொருவர் *றிணைந்து மகிழ்ந்திருக்க வேண்டும் என்பதே
அன்னதானம் வழங்கு, அநாதைகளுக்கு ஆதரவு கை நெறியான சைவவமயக் கருத்தோடு ஒன்றிய -தே தமிழ்ப் பண்பாடு. தாய் தந்தையர் மற்றும் கத்தோடு வரவேற்று விருந்தோம்பி மகிழ்வித்தல், | உடுக்கை இழந்தவன் கைபோன்று விரைந்து தி என பெற்றோரினால் ஒழுங்கு செய்யப்படும் பரையொருவர் விட்டுப் பிரியாது ஒன்றிணைந்து }க்கை, மக்களைப் பெற்று தம்மைப் போலவே ம் துன்புறாத வகையில் மரியாதையுடன் கூடிய வத்து புறம்பொன்று பேசாத ஒளிவு மறைவற்ற இவை யாவும் தமிழ்ப் பண்பாட்டின் அணிகலன்
கங்கள் அத்தனையும் ஒரே பாதையில் கட்டுக் டொன்று மோதுப்படாது ஒழுங்காகச் சுற்றி வந்து அதேபோன்று பண்பாடெனும் கட்டுக்கோப்பினுள் டைபெறும். இன்றைய காலகட்டத்தில் அரசியல் களில் குடியமர்ந்துள்ள தமிழினத்தவர்களுக்கு ற்றிலும் மாறுபட்ட கலாச்சார சூழலில் வாழும் அல்லது தொடர்ந்தும் நமது கலாச்சாரத்தையே ாலும் இளந் தலைமுறையினருக்கே இதுவொரு ம் புதியன புகுதலும் என்பதற்கொப்ப புதிய மாயையில் அவர்கள் மாற எத்தனிக்கின்றனர். ப்படி வாழ புதிய பண்பாடு சிறப்பானது என்பது ால்போன போக்கில் இட்டுச் செல்லும் அந்தப் ச்செல்லும் எத்தகைய பாதிப்பினை ஏற்படுத்தும் போதாது. இக்கட்டத்தில் பெற்றோர் தான் மிக ளைகளுக்கு அறிவுரை கூறி எமது கலாச்சாரப் சியம். இம்முயற்சி இலகுவானதல்ல பெரும்
பண்பாட்டுப் பாதைக்கு வளைத்து விட்டால் -ாது. ஐம்பதிலே அவர்கள் தமது குழந்தைகளை டிருப்பார்கள். பல்கலாச்சார நாடான கனடாவைப் வாழ்ந்து வருவதனால் புதிய சூழலும் எமது

Page 16
பத்தாவது உலகத் த
பண்பாட்டுக்கு உகந்த சூழலாக மாற்றம் பெற்று சைவ முறையிலான திருமண வைபவங்கள்,விழ தமிழ் மயம். இளவயதிலிருந்தே தமது பிள்ளை வரும் பெற்றோர்கள் உண்மையிலேயே கண்க அவர்களுக்கு தெரிவித்துக் கொள்ள வேண்டும். யைப் பின்னி பூச்சூடி நெற்றியில் திலகமிடும் அ ன்பதை உணர்ந்து அப்பெண்களை மணந்து ெ வாழ வெள்ளை இன இளைஞர்கள் முன்வருவது
6)6)6.T.
இதே போன்று பாரெலாம் புலம் பெ பண்பாட்டினை நிலைநிறுத்தச் செய்ய வேண்டு பண்பாட்டு இயக்கம் காலத்துக்குக் காலம் ெ நிகழ்த்தி விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகின் நோக்குடன் தமிழ்ப் பண்பாட் டின் வளர்ச்சி க( அணி திரண்டு வாருங்கள்.கன்னித்தமிழ் போன்று எத்திக்கும் நிலைத்து நிற்க பணியாற்றிடுவோம்.
மூர்த்தி செல்லத்துரை மாநாட்டு மலர்க் குழு
தமிழ் பண்பாடு தமிழர் வண தனிநா
தமிழ் பண்பாடு என்பது தமிழர்களின் வாழ்க்கை மதம், சட்டம், உணவு, உடை,விளையாட்டுக்கள் பண்பாட்டில் பக்திக்கும் காதலுக்கும் பெரும் மு. துறைகளிலும் எழுதப்பட்டுள்ள ஏராளமான கவி: யின் பாரம்பரியம் மக்களிடையே சகிப்புத் தன்ை ந்து கொண்டுள்ள உலகச் சமயங்கள் அனைத் யும் உள்ளடக்கிய அரும்பெரும் பொக்கிஷம் எ கள், ஜெயினர்கள், பெளத்தர்கள், முஸ்லீம்கள், ! அனைத்து மதத்தவர்களினதும் பாடல்களினால்
சமஸ்கிருதம் போன்ற ஏனைய மொழிகள் எவற் இல்லை. பக்திப் பாடல்கள் ஆழ்ந்த கருத்துக்கை விளக்குபவையாகவும், உணர்ச்சி மயமானவைய
தமிழ் மொழியின் கல்வித் திட்டமானது கல்வி குரியோராகவும், பண்பாட்டு வாதிகளாகவும், த வும்,முழு மனிதர்களாகவும் அதாவது சான்றோராக பரந்துபட்ட அன்பினால் பொதுநல வாதிகளாக
மாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதுதான் பிறரு செய்து கிடப்பதே" என்ற வாசகம் அதனை வி:
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
விட்டது. எங்கு பார்ப்பினும் சைவ ஆலயங்கள், ாக்கள், தமிழ்க் கலை நிகழ்ச்சிகளென எல்லாமே ாகளை தமிழ்ப் பண்பாட்டு முறைப்படி வளர்த்து ண்ட தெய்வங்கள். நாம் நமது நன்றி அறிதலை இளம் தமிழ்ப் பெண்கள் சேலையணிந்து, தலை ழகில் மயங்கி தமிழ் பண்பாடு சிறந்த பண்பாடெ காண்டு தாமும் தமிழ் பண்பாட்டினைப் பின்பற்றி நு எமது பண்பாட்டின் சிறப்புக்கு கிடைத்த வெற்றி
யர்ந்து வாழும் நம்மவர்கள் மத்தியில் தமிழ்ப் டுமென்ற பெரு நோக்குடனேயே உலகத் தமிழ் வவ்வேறு நாடுகளில் பண்பாட்டு மாநாட்டினை றது. எமது தனிப்பட்ட நலனைக் கருதாது பொது நதி பணிபுரியவல்ல பண்பாளர்கள் அனைவரும் கண்ணியமான தமிழ்ப்பண்பாடும் எண்ணியவாறு
களின் வாழ்க்கை நெறி யகம் அடிகளார்
நெறி. பண்பாட்டினுள் நிலம், காலநிலை, மொழி, ஆகிய அனைத்தும் உள்ளடங்கியுள்ளன. தமிழ் க்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்துள்ளது.இவ்விரு தைகள் இவற்றுக்குச் சான்று பகர்கின்றன. பக்தி மயை வளர்த்து வந்துள்ளது. இதனை நன்குணர் துமே, தமிழ் இலக்கியம், அனைத்து துறைகளை னப் போற்றியுள்ளனர். சைவர்கள், வைஷ்ணவர் கத்தோலிக்கர்கள், புறொட்டஸ்தானியர்கள் ஆகிய தமிழ் பண்பாடு மெருகூட்டப்பட்டுள்ளது. லத்தீன், றிலுமே தமிழ் மொழியில் உள்ளளவு கவிதைகள் ள கொண்டுள்ளதோடு கருப்பொருளை தெளிவாக பாகவும் மிளிர்கின்றன.
கற்போரை மதிப்பிற் குரியோராகவும், பெருமைக் ார்மீக வாதிகளாகவும், வணக்கத்துக்குரியோராக வும் மாற்றிவிடுகின்றது. தமிழர்கள் ஒவ்வொருவரும் “தமெக்கென வாழா பிறர்க்குரியாளனாக” வாழு நக்காக வாழும் தமிழ் பண்பாடு. "என்கடன் பணி ளக்குகின்றது.

Page 17
பத்தாவது உலகத் தமி
உலகத் தமிழ் பண
இந்தியத் தொடர்புடைய இந்து மத மக்கள் தென்னமெரிக்க, கிழக்கிந்தியத் தீவுகளான சூரினாம், மட்னிக்,டொபாகோ,பிரெஞ்ச் கயானா, பிரிட்டிஸ் கயான ஆகியவற்றிலும்,மெக்சிக்கோ நாட்டிலும், இந்து சமுத்திரத் தீவுகளான மொறிசி யஸ், ரியூனியன், மடகஸ்கார், சீசெல்ஸ் ஆகியவற்றிலும் , தென்னாசியாவிலுள்ள பர்மா, பிஜி தீவுகள் மற்றும் இந்தோனேசியா, மேடான், பாலித்திகளிலும், கம்போடியா, தென் ஆபிரிக்கா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடு களிலும் பண்டைக் காலம் முதல் வாழ்ந்து வருகின்றனர் என்பது பதினெட்டாம் நூற்றா ண்டில் தெரிய வந்தது. இந்தியாவிலிருந்து மேற்படி நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த இவர் கள் அனைவரும் காலப்போக்கில் தாய் நாட்டு டனான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலை யில் தாய்மொழியான தமிழை மறந்து அந்தந்த நாடுகளின் ஆட்சி மொழியான பிரெஞ், ஆங்கிலம், மலாய், கிரியோல், பர்மிய மொழி ஆகியவற்றினைபேசத் தவைப்பட்டனர். அது மாத்திரமன்றி இந்துக்களில் பலர் கிறீஸ்த்த வர்களாகவும் மதம் மாறினார்கள். அத்துடன் தமிழ்ப் பண்பாட்டினையும் கைவிட்டு வருவதை அறிந்து கவலையுற்ற இலங்கை, இந்திய தமிழ் அறிஞர்கள்,பெரியார்கள் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்கள் தமிழ் மொழியைப் பேசவும்,தமிழ்ப் பண்பாட்டை பேணவும் வழிவகை செய்ய வேண்டுமென அவாவுற்றிருந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ழ்ப்பண்பாட்டு மலர்
ர்பாட்டு இயக்கம்
இவர்களது நீண்டநாள் அவா செயல் வடிவம் பெறுவதற்கு 1974ம்ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு களம் அமைத்துக் கொடுத்தது. இலங்கையில் காவலூரை அடுத்துள்ள நெடுந்தீவில் இந்து பரம்பரையில் பிறந்து கிறீஸ்த்தவர்களாக மாறிய குடும்பத்தில் பிறந்தவர் வண தனிநாயகம் அடிகள். இவர் மேற்குறிப்பிட்ட நாடுகள் அனைத்திற்கும் விஜயம் செய்து அங்கு வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் வாழ்க்கை முறை பற்றிய பல பயணக் கட்டுரைகளை எழுதி நூலாக வெளியிட்டார். இவரது இந்த முயற்சியானது உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் தமிழ் மக்களிடையே தொடர்பினை ஏற்படுத்த வேண்டுமென்ற ஆதங்கத்தினை ஏற்படுத்தி இருந்தது. தமிப் பணியில் தளராத பற்றுக் கொண்டுழைத்த தமிழ்ப் பற்றாளர் வண தனிநாயம் அடிகளார் என்பது தரணியே அறிந்த உண்மை. உலகத் தமிழாராய்ச்சி மன்றம் உருவாவதற்கும் உறுதுணையாக இருந்ததோடு தமிழ் மொழி யில் ஆர்வம் கொண்டிருந்த பிறமொழி அறிஞர்களையும் ஒன்றிணைத்து பல்வேறு நாடுகளில் பல ஆராய்ச்சி மாநாடுகளை வெற்றிகரமாக நடாத்திய பெருமைக்குரிய பெருந்தகை. இலங்கையில் 1974ம்ஆண்டு ஜனவரி 4ம் திகதி முதல் 10ம் திகதி வரை நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சிமாநாட்டினை ஏற்பாடு செய்தவர்கள் தனிநாயகம் அடிகள ாரும், பேராசிரியர் சு. வித்தியானந்தன், பேராசிரியர்கள் சாலை இளந்திரயன்,சாலினி இளந்திரையன் ஆகியோருமாவர்.இம்மாநாட் டில் தென்னாபிரிக்க அறிஞர் திரு.என். நாடா ரும் கலந்து கொண்டிருந்தார். இவர்களு டன் யாழ்ப்பாணம் குரும்பசிட்டியைச் சேர்ந்த

Page 18
பத்தாவது உலகத் த
திரு.இரா கனகரட்னம், யாழ்ப்பாணம் திரு. எஸ். கதிரவேலு, திரு.எஸ்.அரசரட்னம் ஆகியோர் “மலாயன் கபே' என்ற உணவகத்தின் மேல்மாடியில் கூடி ஆராய்ந்து உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தினை ஜனவரி 8ம் திகதி ஆரம்பித்தனர். அமைப்பின் தலைவராக பேரா சிரியர் சாலை இளந்திரையனும், பொதுச் செயலாளராக திரு.இரா கனகரட்னமும் தெரிவு செய்யப்பட்டனர்.
பேராசிரியர் இர வீரப்பன்
உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடையே தொடர்பபினையும், நட்பு றவினையும் ஏற்படுத்தி அவரவர் வாழும் நாடுகளில் தமிழ்ப் பண்பாட்டினை தொடர்ந்து நிலைபெறச் செய்வதே இவ்வியக்கத்தின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. இக்குறிக்கோளினை 60)LDULLOTE வைத்து இவர்கள் பல்வேறு நாடுகளிலும் வாழும் தமிழ் மக்களுடன் கடிதத் தொடர்பின் மூலம் தமது இயக்கப் பணியினை மேற்கொண்டு வந்தனர். இரண்டு வருட காலம் தலைமைப் பதவியை வகித்து வந்த சாலை இளந்திரையன் அவர்கள் தொடர்ந்தும் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டபோது மலேசிய அறிஞரும் தமிழ் ஆர்வலருமான பேராசிரியர் இர வீரப்பன் தலைமைப் பதவியை ஏற்றுச் செயலாற்றி வந்தார். 1930ம்ஆண்டு இலங்கையில் பிறந்த இவர் குழந்தைப் பருவத்திலேயே பெற்றோருடன் தமிழ்நாடு சென்று பின்னர் மலேசியாவில் நிரந்தரமாகக் குடியேறியவர் என்பது குறிப்படத்தக்கது. தமிழ் மொழியில் சிறந்த தேர்ச்சிபெற்று தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வந்த திரு. இரவீரப்பன் சமூகத் தொண்டராகவும், தமிழ்ப்பணியாளராகவும் சேவையாற்றி வந்ததினால் இவருக்கு
 
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
பேராசிரியர் பட்டம் வழங்கப்பட்டது. உ.த.ப.இயக்கத்தின் இலங்கைக் கிளை 1976ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உத்தியோக பூர்வ மாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அப்போது இவ்வியக்கத்தில் இணைந்து தொண்டாற்ற விரும்பி பல இளைஞர்கள் முன்வந்தனர். அவர்களுள் காவலூர் தொகுதியிலுள்ள வேலணைகிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களான நா. ஜெயசேகரன் ,இ. சற் குருநாதன் , ஆ. சண்முகலிங்கம் ஆகியோர் குறிப்பிடத்தக் கோராவர். திரு.இரா கனகரட்னத்தின் இல்லத்தில் நடைபெற்ற இலங்கைக் கிளையின் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் கிளையின் தலைவராக திரு.எஸ்.இராஜரட்னம், செயலாளராக திரு.எஸ். கந்தசாமி மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக திருவாளர்கள்: செ. பரமநாதனி , ஆ. சணி மு கலிங் கமி , இ.சற்குருநாதன், என்.பத்மநாதன், எஸ். சோதிலிங்கம், என்.ஜெயசேகரன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர். இவ்வியக்கத்தின் செயற்பாடுகள் திட்டங்கள் ஆகியவற்றினை அகில உலகெங்கும் வாழ் தமிழ் மக்களுக்கு அறியத்தர சஞ்சிகை ஒன்று அவசியமெனக் கருதிய பொதுச் செயலாளர் திரு.இரா கனகரட்னம் 1976ம் ஆண்டில் “உலகத் தமிழர் குரல்"என்ற சஞ்சிகையினை ஆரம்பித்தார். ஆண்டுக்கொரு சஞ்சிகையாக இவர் அதனை வெளியிட்டு வந்தார். பின்னர் 1978ல் திரு.ஆ.சண்முகலிங்கம் என்ற இளை ஞரை பொறுப்பாசிரியராக இணைத்து இருவரு மாக சஞ்சிகையினை வெளியிட்டு உலக நாடுகளுக்கு அனுப்பி வந்தனர். இவர்களது பணிக்கு ஈழத்தின் முக்கிய பத்திரிகைகளான வீரகேசரி, தினகரன், ஈழநாடு போன்றவை முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டு வந்த தினால் அதிகளவு இளைஞர்கள் இவ்வியக்கத்தில் இணைந்து தொண்டாற்ற முன்வந்தனர்.
உ.த.ப.இயக்கத்தின் இலங்கைக் கிளை ஆரம்ப காலங்களில் யாழ் ஸ்ரான்லி வீதியில் அமைந்திருந்த தமிழ் தொழிற் சங்கக் கூட்டணி யின் அலுவலகத்தில் மாதந்தக் கூட்டங்களை நடாத்தி வந்தது. அதற்கு தொழிற் சங்கப் பிரமுகரான ஐ.ரி.சம்பந்தன் ஆதரவளித்து வந்தார். 1980ம் ஆண்டில் கிளையின் கூட்டங்

Page 19
பத்தாவது உலகத் தமி
கள் யாழ் புகையிரத நிலைய வீதியில் 67ம் இலக்கத்திலிருந்த வின்சன் மாஸ்ரரின் இல்லத்தில் நடைபெற்று வந்தது. அப்போது திரு.என்.ஜெயசேகரன் தலைவராகவும், திரு.இ. சற்குருநான் செயலாளராகவும், எஸ்.ஜெயரட்ன சிங்கம் பொருளாளராகவும், “உலகத் தமிழர் குரல்” ஆசிரியராக திரு.ஆ.சண்முகலிங்கமும் பணியாற்றினர். அத்துடன் திரு.ஆ.சண்முகலிங்கம் உத.ப.இயக்கத்தின் மத்திய குழுவில் துணைச் செயலாளராகவும் பணிபுரிந்து வந்தார். அதன் தலைவரான பேராசிரியர் இர வீரப்பன் இலங்கைக் கிளையின் பணிகளை பாராட்டி வந்தார்.
உ.த.ப.இயக்கத்தின் மாநாடுகள்
சென்னையில் 1977ம் ஆண்டு நடை பெற்ற முதலாவது மாநாடு:
உ.த.ப.இயக்கத்தின் முதலாவது மாநாடு 1977ம் ஆண்டு சென்னையிலுள்ள திருமண மண்டபம் ஒன்றில் கோலாகலமாக நடைபெற்றது. தலைவர் பேராசிரியர்.இர வீரப்பன் மலேசியாவிலிருந்து தனது குழுவினருடன் இம்மாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக முன்கூட்டியே வந்திருந்தார். அதேபோன்று பொதுச்செயலாளர் திரு.இரா கனகரட்னமும் இலங்கையிலிருந்து சென்று அவருடன் இணைந்து செயற்பட்டார். உலகநாடுகளின் பிரதிநிதிகளை வரவழைத்து நடாத்தப்படும் முதலாவது மாநாடு என்பத னால் அதனை சிறப்புற நடாத்துவதில் அனைவரும் ஆர்வத்துடன் செயற்பட்டனர். அப்போது முதலமைச்ராக இருந்த திரு.எம். ஜி. இராமச்சந்திரனும், எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர் கருணாநிதியும் தங்களது ஆதரவினை யும் ஒத்துழைப்பினையும் நல்கினார்கள். இவர் கள் இருவரும் மாநாட்டில் கலந்து கொண்ட பேராளர்களுக்கு தனித்தனியாக இரு வரவேற்பு உப சாரங்களை நடாத்தி கெளரவித்தனர். இந்த வரவேற்பு உபசார வைபவத்தில் கலைஞர் கருணா நிதி முதன் முதலாக இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சினை பற்றிப் பேசியிருந்தமை குறிப் பிடத்தக்கது.
உலகத் தமிழர்களின் முதலாவது ஒன்றுகூடல் நிகழ்ச்சியாக பேராசிரியர் இர வீரப்பன் தலைமை யில் நடைபெற்ற இவ்வைபவத்தில் மொறிசியஸ்சில் இருந்து திரு.எஸ்.புஸ்பரதம்
 

ழ்ெப்பண்பாட்டு மலர்
தம்பதிகள், பிஜி தீவிலிருந்து பெரியார் கா.அப்பாப்பிள்ளை குழுவினரும், அந்தமானிலிருந்து திரு.சுப சுப்பிரமணி யன், திரு.எஸ்.பாலசுப்பிரமணியம்,பர்மாவிலிருந்து திரு.எஸ்.ரவி பாண்டியன், திரு.ஏ.ஆர். மாரிமுத்து, தென் ஆபிரிக்காவிலிருந்து பேராசிரியர் வே.கோவிந்தசாமி திருமதி காமாட்சியம்மாள் சோதிநாதன், இலங்கையி லிருந்து திருவாளர்கள்: ஆ.சண்முகலி ங்கம், இ.சற்குருநாதன், ந.பத்மநாதன், செ.பரமநாதன், கே.சிவக்கொழுந்து ஆகிய பேராளர்கள் கலந்து கொண்டனர்.
மொறிசியஸில் 1980ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது மாநாடு:
உ.த.ப.இயக்கத்தின் முதலாவது மாநாடு சிறப்புற நடைபெற்ற பின் உலக மக்கள் மத்தியில் தமிழ்ப் பண்பாடு பற்றிய பெரும் விழிப்புணர்வும் ஆர்வமும் தோன்றியது. இதன் காரணமாக மொறிசியஸில் கல்வி அதிகாரியாக இருந்த திரு.எஸ்.புஸ்பரதம் தனது பாரியாருடன் இலங்கை க்கு விஜயம் செய்திருந்தார். அவர்களை இயக்கத்தின் பொதுச் செயலாளர் திரு.இரா கனகரட் னம் அன்புடன் வரவேற்று குரும்பசிட்டியிலுள்ள தனது இல்லத்தில் தங்க வைத்தார். அச்சமயம் இலங்கைக் கிளையின் உறுப்பினர்களான ஆ.சண்முகலிங்கம், செ.ப ரமநாதன், இ.சற்குருநாதன், என்.ஜெயசேகரன் ஆகியோரையும் சந்தித்து பண்பாட்டு அபிவிருத்தி சம்பந்தமாக உரையாடிச் சென்றனர். அதன் பின்னர் மொறிசியஸை சேர்ந்த இளைஞரான எஸ்.சண்முகம் என்ப வரும் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து அடுத்த மாநாட்டினை மொறிசியஸில் நடாத்து வது பற்றி கலந்துரையாடினார்.
இரண்டாவது மாநாடு 1980ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ம்திகதி மொறிசியஸின் தலை நகரான போட்லூயிஸ் என்ற இடத்தில் உ.த.ப.இயக்கத் தலைவர் திரு.இரவீரப்பன் தலைமையில் நடைபெற்றது. மொறிசியஸின் தேசாதிபதி மாண்புமிகு வீராசாமி ரெங்காடு அவர்கள் மாநாட்டினை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். பிரதம மந்திரி மாண்புமிகு பூரீசிவாகர் ராம்கூலம் மற்றும் பல அமைச்சர்களும்,அங்குள்ள தமிழ் தலைவர்

Page 20
பத்தாவது உலகத் த
களான பெரியார் மா.தங்கணமுத்து காசிச் செட்டி, திரு.ஏ.புஸ்பரதம், திரு.கே.ரட்ணம் ஆகியோரும் மாநாட் டில் கலந்து கொண்டனர். இலங்கையிலிருந்து பொதுச் செயலாளர் திரு.இரா கனகரட்னம், இந்தியாவிலிருந்து தமிழகக் கல்வி அமைச்சர் திரு.அரங்கநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழக அரசின் சார்பில் கலைக் குழுவினர் வருகை தந்து மாநாட்டில் கலை நிகழ்ச்சிகளை நடாத்தினார்கள். இம் மாநாட்டினை ஒட்டி மொறி சியஸ் அரசு இரண்டு ரூபா பெறுமதியான தபால் தலை ஒன்றினை வெளியிட்டிருந்தது. அதில் தமிழ் பண்பாட்டு சின்னங்களான குத்து விளக்கு, நாதஸ்வரம் ஆகியன பொறிக்கப்பட்டு தமிழில் “தமிழ் பண்பாட்டு மாநாடு 1980” எனவும் அச்சிடப்பட்டிருந்தது. இம்மாநாடு மொறிசியஸில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி யதால் தமிழை எழுத வாசிக்கப் பழகிக் கொள்ள வேண்டுமென்ற ஆவல் எழுந்தது. இந்த ஆவலைத் தூண்டிய பெருமை உ.த.ப.இயக்கத் தினைச் சாரும்.
மதுரையில்1981ம்ஆண்டு டிசம்பர் மாதம் காமராஜர் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற 5வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்துகொள்ள சர்வதேசங்களில் இருந்து உத. ப.இயக்கப்பிரமுகர்களும் வருகைதந்திருந்தனர். அதனால் அம்மாநாட்டின் இரண்டாம்நாள் நிகழ்வில் உத. ப.இயக்கத்தின் பேரவை மாநாடும் நடாத்தப்பட்டது. இதில் தலைவர் பேராசிரியர் இரவீரப்பன் தம்பதிகள், பொதுச் செயலாளர் திரு.இரா கனகரட்னம்,மொறிசிய ஸிலிருந்து திரு.ஏ.புஸ்பரதம், தென்னாபிரிக் காவிலிருந்து பேராசிரியர் வீ.கோவிந்தசாமி, திருமதி காமாட்சிசோமசுந்தரம், அமெரிக்கா விலிருந்து சுவாமி விஞ்ஞானந்தா, லண்ட னிலிருந்து திரு. கே.ஞானசூரியன், பர்மா விலிருந்து திரு. ஆர்.மாரிமுத்து, திரு. ரவிபாண்டியன், பிஜியிலிருந்து திரு.கா. அப்பாப்பிள்ளை,பெங்களுரிலிருந்து கவிஞர் திரு.எஸ்.உலகநாதன்,சிங்கப்பூரிலிருந்து திரு. முல்லைவாணர், அந்தமானிலிருந்து திரு. சுபசுப் பிரமணியன், திரு.பாலசுப்பிரமணியம், கொழும்பிலிருந்து அறிஞர் க.கந்தசாமி, எழுத்தாளர் மாத்தளை சோமு, புதுச்சேரியிலி ருந்துமுத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதன், மதுரகவி பேரறிஞர் பெருஞ்சித்திரனார், அறிஞர் குமரி அனந்தன், பேராசிரியர் க.ப.
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
அறவாணர் ஆகியோருட்பட மற்றும் பலரும் உ.த.ப.இயக்க பேரவை மாநாட்டில் கலந்து கொண்டனர். இப்பேரவை மாநாடு உலகத் தமிழரிடையிலான நட்புறவினை வலுவடையச் செய்தது. இப்பேரவையினை அடுத்து உ.த.ப. இணையத்தின் இந்தியக் கிளை புனரமைக்கப்பட்டது. இதன் பின்னர் துர்அதிஷ்ட வசமாக தலைவர் பேராசிரியர் இர வீரப்பனுக்கும், பொதுச் செயலாளர் திரு.இரா கனகரட்னத்துக்கும் இடையே கருத்து முரண்பாடும் மனக் கசப்பும் ஏற்பட்டது. இதன் காரணமாக திரு.மு.மணிவெள்ளையன் பொதுச் செயலாள ராக நியமிக்கப்பட்டார். தாய்க்கிளையாக இலங்கை கிளையே இருந்ததினால் தலைவர் பேராசிரியர் இர வீரப்பன் இலங்கைக் கிளை யுடன் அடிக்கடி கடித மூலம் தொடர்பு வைத்து செயற்பட்டுக் கொண்டிருந்தார்.
சேலத்தில் 1985ம் ஆண்டு நடைபெற்ற மூன்றாவது மாநாடு
சேலத்தில் 1985ம் ஆண்டு டிசம்பர் மாதம் சேலம் எழுத்தாளர் சங்க மண்டபத்தில்உ.த.ப. இயக் கத்தின் மூன்றாவது மாநாடு தலைவர் பேராசிரியர் இர வீரப்பன் தலைமையில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டினை தலைவரும், உபதலை வர் திரு.ஆ.சண்முகலிங்கமும், இந்தியக் கிளை யினரும் சேலத்து உறுப்பினர்களுடன் இணைந்து செய்திருந்தனர்.சேலத்தில் அறிஞர் திருவாளர்கள்:சாலை இளந்திரையன், என். அந்தலானார், கே.ரங்கசாமி, கே. இளந்தி
சேலம் எழுத்தாளர்கள்,இளைஞர்கள் ஆகி யோர் மாநாட்டின் வெற்றிக்கு முன்னின்று உழைத்தனர். மொறிசியஸிலிருந்து திரு.ஏ.புஸ்ப ரதம், மலேசியாவிலிருந்து பேராசிரியர் இரவீரப்பன் ,திரு.எஸ்.ராமன்,திரு.நா.வி. பொன்னி,இலங்கையிலிருந்து திருவாளர்கள் ஆசண்முகலிங்கம், இ.சற்குருநாதன்,எஸ். செந்துராஜா ஆகியோரும், கடலூரிலிருந்து பேராசிரியர் கதிர்முத்தையன்,பர்மாவிலிருந்து திரு.ரவிபாண்டியன், சென்னையிலிருந்து முல்லைவாணர், தஞ்சையிலிருந்து திரு.இரா இரத்தினகிரியார் ஆகியோர் பேராளர்களாகக் கலந்து கொண்டனர். பேராளர்களுக்கான வரவேற்பு விழாவில் பேராசிரியர் க.அன்பழகன்
| 6

Page 21
பத்தாவது உலகத் தப
பேசுகையில் இலங்கை பேராளர்களைப் பார்க்கும் போது சங்ககாலத்து வீரர்களை காண்பதாகக் கூறியதும் சபையில் பெரும் கரகோஷம் ஏற்பட்டது. இலங்கைப் பிரமுகர் திரு.எஸ்.செந்துராசா சிறப்புரையாற்றி சபை யோரின் பாராட்டினைப் பெற்றார். மாநாட்டின் மூன்றாம் நாள் விழா சேலம் ஹைலன்ட்ஸ் ஹோட்டலில் நடைபெற்ற போது புதிய நிருவாகிகள் தெரிவு நடைபெற்றது. அதில் பேராசிரியர் இரவீரப்பன் மீண்டும் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். பொதுச் செயலாளராக திரு.மு.மணிவெள்ளையனும்,பொருளாளராக திரு.ப.கு.வெங் கடேசனும் தெரிவு செய்யப் பட்டனர்.
மலேசியாவில் 1987ம் ஆண்டு நடை பெற்ற நான்காவது மாநாடு
மலேசியாவின் கோலாலம்பூரில் gD L6iT6TT கிளான் மாநிலத்தில் 1987ம் ஆண்டு மலேசிய பல்கலைக்கழக வளாகத்தில் நான்காவது மாநாடு நடைபெற்றது. மலேசிய அமைச்சர் திரு.சு. சாமிவேலு மாநாட்டினை ஆரம்பித்து வைத்தார். தலைவர் திரு.இரவீரப்பனுடன் மலேசியக் கிளையின் உறுப்பினர்களான மணிவெள்ளையன்,ப.கு.சண்முகம்,ப.கு.வெங்க டேசன்,நா.வீ. பொன்னி ஆகியோருடன் மலேசிய தமிழ்க் கல்விக்கழகம்,எழுத்தாளர் சங்கங்களும் இணைந்து இம்மாநாட்டினை சிறப்பாக நடாத்தி முடித்தனர். அவ்வேளையில் இலங்கையின் யாழ்நகரில் இந்திய அமைதி காக்கும் படை யினர் இருந்து வந்ததினாலும் அரசியல் பிரச்சினைகளினாலும் இலங்கையிலிருந்து எவருமே இம் மாநாட்டில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது.
இருப்பினும் மாநாடு நடைபெற்ற தினத்தன்று யாழ்நகரிலுள்ள நல்லை ஆதீனத்தில் சிறப்பு விழா வொன்று நடாத்தப்பட்டது. திரு.பொன் பூலோகசிங்கத்தின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவினை நல்லை குருமகா சந்நிதானம் சோமசுந்தரத் தம்பிரான் சுவாமிகள் ஆரம்பித்து வைத்தார். சிறப்பு விருந்தினராக புலவர் நா.சிவபாதசுந்தரனார் கலந்து கொண்டார். இலங்கைக் கிளையின் முக்கிய பிரமுகர்களான திரு.ஆ.சண்முகலிங்கம், திரு.இ.சற்குருநாதன், திரு.இர தவகோபால், திரு.சி.சி.வரதராஜா ஆகியோர் உரையாற்றினார்கள். “உலகத்
 

லிழ்ப்பண்பாட்டு மலர்
தமிழர் குரல்" சிறப்பு மலரும் அங்கே வெளியிடப்பட்டது.
அவுஸ்த்திரேலியாவில் 1991ம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாவது மாநாடு
அவுஸ்த்திரேலியாவின் தலைநகரான சிட்னி யில் ஐந்தாவது மாநாடு 1991ம் ஆண்டு நடைபெற்றது. அவுஸ்த்திரேலிய கிளைத் தலைவர் டாக்டர் என். பூநீஸ்கந்தராசாவும், நியூஸிலாந்து கிளைத் தலைவர் டாக்டர் மு.ராசநாதனும் கூட்டாக இம்மா நாட்டிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். தலைவர் பேராசிரியர் இரவீரப்பன் தலைமையில் “தமிழும் தென் துருவத் தமிழரும்”என்ற கருப் பொருளில் நடைபெற்ற இம்மாநாட்டில் அவுஸ்த்திரேலிய, நியூஸிலாந்து தமிழ் அறிஞர்களும் மற்றும் பலநாடுகளில் இருந்து பேராளர்களும் கலந்து கொண்டனர். உபதலைவர் திரு.ஆ. சண்முகலிங்கமும் இம்மாநாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்த போதி லும் அவர் விசா பெறுவதற்கான கடிதம் அனுப்பப்படாததினால் அவர் அங்கு செல்ல முடியாது போய்விட்டது. கலை நிகழ்ச்சி களுடன் மாநாடு சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டினை அடுத்து இருநாடுகளிலும் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழைப் போதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன.
கனடாவில் 1996ம் ஆண்டு நடைபெற்ற ஆறாவது மாநாடு
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத் தலைவர் பேராசிரியர் இரவீரப்பன் ஆறாவது மாநாட்டினை கனடாவில் நடாத்துமாறு ஈழத்துப் பூராடனார் என அழைக்கப்படும் தமிழ்ப் பெரியார் திரு. செல் வராஜகோபாலிடம் கேட்டுக் கொண்டார். அவர் டாக்டர் சிவலிங்கத்துடன் இணைந்து ஒரு குழுவினை ஏற்படுத்தினார். அக்குழுவில் தமிழறிஞர்கள், சட்டத்தரணிகள், எழுத்தாளர்கள் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ஆனால் இக்குழுவினரிடையே விரைவில் பிளவு ஏற்பட்டது. அதனால் மாநாட்டுப் பணிகள் கைவிடப்பட்டன.
இதனையடுத்து கனடாவில் எப்படியும் மாநாட்டினை நடாத்த வேண்டுமெனக் கருதி

Page 22
பத்தாவது உலகத் த
திரு.செல்லையா ஒருகுழுவினை ஏற்படுத்தினார். அதன் செயலாளராக சட்டத்தரணி மனுவல் ஜேசுதாசன் செய லாற்றினார். செளந்தரராசன், திரு.சபா நடேசன்,கவிஞர் கந்தவனம், புலவர் சிவானந்தன், திரு.ராஜ் குமார்,திரு.செல்வா செல்லையா,திரு.விக்னேஸ்வரன்,திரு. செகரா சசிங்கம்,திரு.தேவராசா, சர்வதேசப் புலவர் சங்கரப்பிள்ளை,திரு.வேலுப்பிள்ளை, திரு. சின்னையா சிவநேசன்,செல்வி சாந்தி வேலுப் பிள்ளை,திருமதிகள் யேசுதாசன்,பிரபாகரன் ஆகியோர் உட்பட மொத்தம் 24 பேர் குழுவில் அங்கம் வகித்தனர்.
உ.த.ப.இயக்கம் மலேசியாவில் பதிவு செய்யப் படாததினால் புதிய தலைவர் திரு.செல்லையா அதனை இங்கு கனடாவில் பதிவு செய்து சட்ட ரீதியான முறையில் மாநாட்டுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. பெரும்பாலான பொதுமக்கள் மாநாட்டினை நடாத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கினர். மாநாடு 1996ம்ஆண்டு ஆகஸ்ட் 14ம் திகதி முதல் மூன்று தினங்கள் ரொரண்டோ நகரிலுள்ள பிரபல “ரொரண்டோ கொன்வென்சன் சென்ரர்” மண்டபத்தில் கோலாகலமாக நடை பெற்றது.
இம்மாநாட்டில் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ள தமிழக அமைச்சர் தமிழ்க் குடிமகனை அழைத்திருந்த போதிலும் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் அனுமதி கிடை க்காததினால் அவர் சமூகமளிக்கவில்லை. அதனால் மாநாட்டில் பேராளராகக் கலந்து கொள்ள வருகை தந்திருந்த யாழ் பல்கலைக் கழகப் பேராசிரியர் க.சிவத்தம்பி பிரதம விருந்தினராக கெளரவிக்கப்பட்டார். உ.த.ப.இயக்கத் தலைவர் பேராசிரியர் இரவீரப்பன், திரு.கே.ரி.கணேசலிங்கம், திரு. அலென் ஆனந்தன் திரு.ம. மனோகரன், இந்தியாவிலிருந்து டாக்டர் ஜனார்த்தனன்,டாக்டர் ராமதாஸ்,இளங்கீரன், பெருங்கவிக்கோ.வ.மு.ே சதுராமன்,டாக்டர் நிர்மலா சுரேஷ், திரைப்பட இயக்குநர் பாரதி ராஜா, சங்கீத வித்துவான் கலைவாணர்,மெல்லிசைப் பாடகர் தீபன் சக்கரவர்த்தி குழுவினர், நாட்டிய மேதை ஜெயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். கனடாவில் தமிழ்மக்கள் நடாத்திய பெரும் நிகழ் வாக இது அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
சென்னையில் 1999ம் ஆண்டு நடை பெற்ற ஏழாவது மாநாடு
உ.த.ப.இயக்கத்தின் ஏழாவது மாநாடு 1999ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28,29,30ம் திகதிகளில் சென்னையில் தியாகராஜர் நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. உ.த.ப. இயக்கத்தின் ஆரம்ப காலத்து தலைவர் சாலை இளந்திரையனுக்குப்பின்புதலைமைப்பதவியை ஏற்று கால்நூற்றாண்டு காலமாகப் பணியாற்றி வந்த பேராசிரியர் இரவீரப்பன் தனது உடல் நிலை தளர்ச்சியடைந்து வருவதனால் அடுத்த மாநாட்டில் தனது பொறுப்பினை புதிதாகத் தெரிவு செய்யப்படும் ஒருவரிடம் ஒப்படைக்கப் போவதாகக் கூறியிருந்தார். துணைச் செய லாளரான திரு. ஆ.சண்முகலிங்கத்தை தலைவர் பதவியினை ஏற்குமாறும் கேட்டிருந்தார். ஆனால் இலங்கையிலுள்ள அரசியல் பிரச்சி னைகள் காரணமாக தன்னால் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்றுவர முடியாது என்ற காரணத்தினால் அவர் அப்பதவியினை ஏற்றுக்கொள்ள இசையவில்லை. இதனால் ஏழாவது மாநாட்டில் புதிய தலைவர் ஒரு வரை தெரிவு செய்ய வேண்டிய நிலை உருவாகியது.
சென்னை மாநாடு ஆரம்பமாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே தலைவர் பேராசிரியர் இர வீரப்பன் தனது மகள் திருமதி.பொன்னி
கணேசனுடன் சென்னைக்குச் சென்று மாநாட்டிற்கான ஏற்பாடுகளை கவனித்து வந்தார். ஜனாப்.எம்.ஏ.ரஹற்மான்,திரு.எஸ்.
தங்கன் ஆகியோர் இவருடன் இணைந்து ஏற்பாடுகளைச் செய்து வந்தனர். பர்மாவிலி ருந்து திரு.ஆர்.மாரிமுத்து தலைமை யில் அறுவரடங்கிய குழுவொன்றும், பிரான்ஸிலிரு ந்து திரு.அலன் ஆனந்தன், இலங்கையிலிருந்து திரு.ஆ.சண்முகலிங்கம், கனடாவிலிருந்து கனடா கிளைத்தலைவர் திரு. திருமதி. செல்லையா மற்றும் சென்னையைச் சேர்ந்த திரு.எஸ்.அந்தலனார்,பேராசிரியர் கதிர் முத்தையன், திரு.தங்கன் ஆகியோர் மாநாட்டில் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட பி.நெடுமாறன் பின்வரும் நான்கு அம்சத் திட்டமொன்றினை சமர்ப்பித்தார்.
தமிழினத்தை ஒன்றுபடுத்த தமிழருக்கென ஒரு கொடி. தமிழுக்கு என்றொரு கீதம்.

Page 23
பத்தாவது உலகத் தப
தமிழினத்துக் கென ஒரேவிதமான உடை. தமிழர்களின் உலகளாவிய வங்கி. இத்திட்டம் அடுத்து நடைபெற விருக்கும் எட்டாவது மாநாட்டில் நடைமுறைப் படுத்துவதென தீர்மானிக்கப்பட்டது. முதல் நாள் நிகழ்வில் சொற்பொழிவுகள், ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தல், கலைநிகழ்ச்சிகள் ஆகியனவும் பள்ளிச் சிறுவர்களின் நிகழ்ச்சியும் இடம்பெற்றன. இரண்டாம் நாள் நிகழ்வின் போது தலைவர் திரு.இரவீரப்பன் திடீரென சுகவீனமுற்றார். மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்ட அவரை அவரது மகள் திருமதி பொன்னி உடனிருந்து கவனித்துக் கொண்டார். இரண்டாம் நாள் நிகழ்வில் திரு.ஆ.சண்முகலிங்கமும்,திரு. என்.தங்கனும் பேராளர்களுக்கான விருதுகள், சான்றிதழ்கள் ஆகிய னவற்றினை விநியோகிக்க ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வின் போது திரு.ஆ.சண்முகலிங்கத்துக்கு “தமிழ்ப்பணிச் செல்வர்” என்ற பட்டமும், திரு. செல்லையாவுக்கு “தமிழ்ச் செம்மல்” பட்டமும் வழங்கப்பட்டன. ரோகினி விடுதியில் நடைபெற்ற மூன்றாம்நாள் நிகழ்வுகளில் தலைவர் பேராசி ரியர் இரவீரப்பனும் உடல் நிலை சிறிதளவு தேறி கலந்து கொண்டார். தான் ஏற்கனவே கூறியபடி தனது தலைமைப் பதவியை துறப்பதாகவும் புதிய தலைவர் ஒருவரைத் தெரிவு செய்யுமாறும் கேட்டுக் கொண்டார். வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் நடைபெற்ற நிருவாகிகள் தெரிவின் போது கனடாக் கிளைத் தலைவர் திரு.செல்லையா தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். பொதுச் செயலாளராக திரு.கே.ரி.கணேசலிங்கம் (அவர் மாநாட்டில் கலந்து கொள்ளாதிருந்த போதிலும்) தெரிவு செய்யப்பட்டார்.துணைச் செயலாளராக திரு.ஆ.சண்முகலிங்கம் தெரிவானார். எட்டா வது மாநாட்டினை தென் ஆபிரிக்காவில் நடாத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது.
வீரப்பனாரின் திடீர் மறைவுத் துயர்
மாநாட்டின் நிறைவினையடுத்து பேராளர்களிட மிருந்து விடைபெற்றுக் கொண்டு தலைவர் பேராசிரியர் இரவீரப்பன் இரவு தனது மகளுடன் பாண்டிச்சேரிக்குப்புறப்பட்டார்.பாண்டிச்சேரியை அடைந்ததும் மீண்டும் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைகள் பலனளிக் காத நிலையில் அவர்
1.
 

லிழ்ப்பண்பாட்டு மலர்
அமரத்துவம் எய்தினார். இவரது மறைவு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தினர் அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. உலக ஊடகங்கள் அனைத்தும் இவரது மறைவுச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன. தமிழ் அறிஞர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் பாண்டிச்சேரிக்கு விரைந்து தமது இறுதி அஞ்சலியை செலுத்தினார்கள். பின்னர் பூதவுடல் அவரது தாயகமான மலேசியாவிலுள்ள கிள்ளானுக்கு (கெலாங்) விமான மூலம் கொண்டு செல்லப்ப ட்டது. அவரது இழப்பு உத.ப.இயக்கத்துக்கு மாத்திரமல்ல தமிழுலகுக்கே ஏற்பட்ட பேரிழ ப்பாகும்.
தென் ஆபிரிக்காவில் 2001ம் ஆண்டு நடைபெற்ற எட்டாவது மாநாடு
தென் ஆபிரிக்காவிலுள்ள டேர்பன் நகரில் 2001ம்ஆண்டு டிசம்பர் மாதம் எட்டாவது மாநாடு நடைபெற்றது. தென் ஆபிரிக்காவில் உலகத் தமிழ் பண்பாட்டுக் கழகத்தின் கிளை இல்லாத காரணத்தினால் தென் ஆபிரிக்க தமிழர் கூட்டமைப்புடன் தலைவர் திரு. செல்லையா தொடர்புகொண்டு மாநாட்டினை நடாத்துவதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டார். ஏழு லட்சம் தமிழர்கள் வாழும் தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற முதலாவது உலகத் தமிழ் மாநாடு இதுவாகும். இம்மாநாட்டில் கலந்து கொண்ட பேராளர்கள் பலருக்கு தமிழ் மொழியினை விளங்கிக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதனால் மாநாடு ஆங்கிலத்திலேயே நடாத்தப்பட்டது. தமிழர் கூட்டமைப்பின் தலைவர் திரு.மிக்கி செட்டி,டாக்டர் கோவிந்தசாமி ஆகியோரின் உதவியுடன் தலைவர் திரு.செல்லையா மாநாட்டினை ஏற்பாடு செய்தார். மாநாட்டினை டேர்பன் “கோஸ்ற் லான்ட் ஹோலில்"திரு. மிக்கி செட்டி ஆரம்பித்து வைத்து உரையாற்றினார். பின்னர் தலைவர் திரு. செல்லையாவின் தலைமையில் இருதினங்கள் மாநாடு நடைபெற்றது.
பல்வேறு நாடுகளிலும் இருந்து சுமார் அறுநூறு பேராளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர். ஜேர்மனியிலிருந்து பொதுச் செயலாளர் கே.ரி.கணேசலிங்கம், திரு.எஸ்.கமலநாதன் நோர்வேயிலிருந்து திரு.எஸ்.தியாகலிங்கம்,

Page 24
பத்தாவது உலகத் த
மலேசியாவிலிருந்து திரு.மணிவெள்ளையன், இந்தியாவிலிருந்து பெருங்கவிக்கோ சேதுராமன், திரு.இர ஜெனார்த்தனன், கனடாவிலிருந்து திரு. திருமதி.செல்லையா அவர்களுடன், துர்க்கை அம்மன் ஆலய பிரதம குரு தியாகராசக் குருக்கள், கீதவாணி வானொலி நிலைய அதிபர் திரு.நடா ராஜ்குமார்,திரு.ஆ.வேலுப் பிள்ளை ஆகியோரும் மற்றும் தென்ஆபிரிக்க பெரியோர்கள் திரு.வா.மு.சேதுராமன் கோவிந்தசாமி,திரு.கிரிஸ் கிஸ்ரன், திரு.நா. மூட்லி,செல்வி.அ.மூட்லி, திரு.மு.அன்பன்,திரு. திருமதி நாயுடு,திரு.ஜி.பிள்ளை ஆகியோருட்பட மற்றும் அநேகர் கலந்து கொண்டனர். தென் ஆபிரிக்காவில் வாழும் தமிழ்ப் பிள்ளைகள் தமி ழைக் கற்பதற்கான திட்டமொன்று மாநாட்டில் கையளிக்கப்பட்டது.
மாநாட்டில் நடைபெற்ற புதிய நிருவாகிகள் தெரிவில் திரு.செல்லையா மீண்டும்தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். பொதுச் செயலாளராக திரு.கே.ரி.கணேசலிங்கமம் மீண்டும் பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டார். துணைச் செயலாளராக திரு. ஆ.சண்முகலிங்கமும், பொருளாளராக திரு.ஆ.வேலுப்பிள்ளையும் தெரிவு செய்யப்பட்டனர். அத்துடன் திரு.கிறிஸ் கிஸ்ரன் தலைமையில் உ.த.ப.இயக்கத்தின் தென் ஆபிரிக்க கிளையும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஒன்பதாவது மாநாட்டை 2003ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடாத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. இம் மாநாட்டின் பின் தென் ஆபிரிக்காவில் வாழும் தமிழர் களிடையே தமிழார்வம் பொங்கி எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தலைவருக்கும் பொதுச் செயலாளரு க்கும் இடையே கருத்து வேறுபாடு
உ.த.ப.இயக்கத்தின் ஒன்பதாவது மாநாட்டினை யாழ்ப்பாணத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடு களை கவனிப்பதற்காக கனடாவிலிருந்து தலைவர் திரு.செல்லையாவும், ஜெர்மனியி லிருந்து பொதுச் செயலாளர் கே.ரி. கணேசலிங்கமும் 2003ம்ஆண்டு யாழ்ப்பாணத் துக்கு சென்று வந்தனர். யாழ்ப்பாணத்தில் மாநாட்டினை நடாத்துவதற்கு பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை ஏற்பட்ட காரணத்தினால் மாநாட்டினை அந்தமான் தீவில் நடாத்துவதாகத்
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
தீர்மானிக்கப்பட்டது. தலைவர் திரு.செல்லையா உருவாக்கிய இந்தியக்கிளை தொடர்பாக தலைவருக்கும் பொதுச் செயலாளருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இது பின்னர் விவாதமாக மாறியதும் இவ்விவகாரம் இலங்கைக் கிளைக்கும் அறிவிக்கப்பட்டது. உ.த.ப.இயக்கத்தின் தலைமையகம் கனடாவி லேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. வேறு எந்த நாடு களிலும் தலைமையகத்திற்குப் பதிவில்லை.
புதுவையில் 2004ம் ஆண்டு நடை பெற்ற ஒன்பதாவது மாநாடு
ஒன்பதாவது மாநாடு 2004ம் ஆண்டு ஜூலை 10ம் திகதி முதல் மூன்று தினங்கள் புதுச்சேரியிலுள்ள ஆந்திர சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கான ஏற்காடுகளை புதுவையிலுள்ள உ.த.ப.இயக்க ஆர்வலர்களும், இந்தியக் கிளையினரும் மேற்கொண்டு வந்தனர். தலைவர் திரு. செல்லையா மாநாடு நடைபெறுவதற்கு ஒருமாதம் முன்னதாகவே சென்று பணிகளில் ஈடுபட்டார். மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக இலங்கையிலிருந்து முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான திரு.பெ.சந்திரசேகரனும், புதுவைக் கல்வி அமைச்சர் திரு.லட்சுமி நாராயணனும் கலந்து சிறப்பித்தனர். மாநாடு தலைவர் திரு.செல்லையாவின் தலைமையில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளிலி ருந்து பேராளர்கள் கலந்து கொண்டனர். உலகத் தமிழர் கொடியேற்று வைபவத்துடனும், தமிழ்ப் பண்பாட்டுக் கீதங்களுடனும் ஆரம்பமாகிய மாநாட்டில் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. மாநாட்டுச் சிறப்பு மலரை திரு.பெ.சந்திரசேகரன் வெளியிட்டு வைத்தார். இம்மாநாட்டில் நடைபெற்ற நிருவாகிகள் தெரிவில் திரு.செல்லையா அவர்கள் மீண்டும் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். துணைத் தலைவர்களாக திரு.எஸ்.செகராசசிங்கம், திரு. கிறிஸ்கிஸ்ரன் ஆகியோரும்,பொதுச் செய லாளராக திரு.ஆ.சண்முகலிங்கமும், துணைச் செயலாளராக திரு.ஏ. சிவசுவும்,பொருளாளராக திரு நந்தகுமாரும் தெரிவு செய்யப்பட்டனர்.

Page 25
பத்தாவது உலகத் தமி
கனடாவில் 2008 ஜரலை 26ம் 27ம் திகதிகளில் பத்தாவது மாநாடு
உ.த.ப.கழகத்தில் ஒன்பதாண்டு ST6)Lib தலைமைப் பதவியினை வகித்து வரும் திரு. செல்லையா அவர்கள் தனது தேகநிலை தளர்வு காரணமாக தொடர்ந்தும் தலைவராக செலாற்ற முடியாதெனக் கூறி பத்தாவது மாநாட்டினை ஏற்பாடு செய்யும் பொறுப்பினை துணைத் தலைவர்களுள் ஒருவரான திரு.சிவா செகராசசிங்கத்திடம் ஒப்படைத்தார். திரு.சிவா செகராசசிங்கம் ஏற்பாட்டுக்குழுவின் தலைமைப் பதவியினை ஏற்று உத.ப. இயக்கத்தின் கனடாக் கிளையினருடன் இணைந்து மாநாட்டினை சிறப்புற நடாத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். உ.த.ப.இயக்கத்தின் பல்வேறு நாடுகளிலுமுள்ள சகல கிளைகளுக் கும் அறிவிக்கப்பட்டு அங்கிருந்து பல பேராளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள ஆர்வம் தெரிவித்தனர். ஜேர்மனி,பிரான்ஸ், அவுஸ்த்திரேலியா,நியூசிலன்ட், மொறிசியஸ், றெட் யூனியன்,தென்ஆபிரிக்கா, அந்தமான், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து பல பேராளர்கள் ஏற்பாட்டுக் குழுவினருடன் தொடர்பு கொண்டனர். ரொறண்டோ மாநகரில் தமிழ் மக்கள் அதிகள வில் வாழும் ஸ்காபுரோவிலுள்ள பூரீஐயப்பன் ஆலய மண்டபத்தில் ஜூலை 26ம் 27ம் திகதிகளில் மாநாடு நடைபெற்றது. உ.த.ப.இயக்கத்தின் இம்மாநாடுகளின் மூலம் உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் மக்களிடையே இன, பண்பாட்டு உணர்வுகளில் விழிப்புணர்ச்சி ஏற்பட்டு அவரவர் வாழும் நாடுகளில் தமிழ்ப் பண்பாட்டினை பேணி நிலைநாட்டுவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ழ்ெப்பண்பாட்டு மலர்
பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்துடன் தொடர்பு கொள்ள விரும்புவோர் திரு.சிவா செகராசசிங்கத்துடன் பின்வரும் தொலைபேசி இலக்கங்களிலும் இணையத்தள முகவரி யிலும் தொடர்பு கொள்ளலாம்: திரு.சிவாசெகராசசிங்கம் 905 201 1262. E-mail: siva. SegaGDrogers.com
இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலகட்டத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் பயங்கரவாதம் காரணமாக பெருமளவு தமிழ் LD556ir மேற்குலக நாடுகளான ஜேர்மனி, பிரான்ஸ், சுவிற்சலாந்து, டென்மார்க், நோர்வே, பின்லாந்து, அவுஸ்த்திரேலியா,கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் புலம் பெயர்ந்துள்ளனர். இவர்களது இளந் தலைமுறையினரும் தமிழ்ப் பண்பாட்டினைக் கைவிட்டு விடாது பேணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய பெரும்பணியினை உ.த.ப.இயக் கம் எதிர் நோக்கியுள்ளது. இதற்கு அந்தந்த நாடுகளில் வாழும் தமிழ்ப் பெற்றோர்களினதும், தமிழ் அறிஞர்களினதும் பங்களிப்பு மிகமிக அத்தியாவசியமாகும். இம்மாநாட்டினை ஒட்டி வெளியிடப்பட்டுள்ள இம்மலரில் “புலம்பெயர் நாடுகளில் தமிழர் பண்பாடு” என்ற தலைப்பில் பல்வேறு நாடுகளிலுள்ள அறிஞர்கள் எழுதிய கட்டுரைகள் அடங்கியுள்ளன.
"தமிழ்ப் பண்பாட்டினை தரணியெங்கும் தக்க வைத்திட வழிசெய்வோம் வாரீர்”
தொகுப்பு: வீரகேசரி மூர்த்தி ஆதாரம்: "உலகத் தமிழர் குரல்"

Page 26
பத்தாவது உலகத் த
புகலிட வாழ்வில் தப
அமிழ்தினும் இனிய ஆதி மொழி தமிழ் மொழி. ஆரியம், லத்தீன் மொழிகளைப் போன்று பேச்சு வழக்கொழிந்து போகாது சீரிழமைச் சிறப்புடன் இன்றும் இளமையது குன்றாது இலங்குவது கன்னித் தமிழ். பக்தி மொழியெனப் போற்றப்படும் பசுந்தமிழோடு பாகுபாடறக் கலந்திருக்கும் பகவானின் தெய்வீகச் சக்தியே இதற்கு காரணமாம். இத்தகைய இன்பத் தமிழினையும்,இனிய தமிழ்ப் பண்பாட்டினையும் வளர்த்த நம்முன்னோரையும், எதிர்காலச் சந்ததிக்காய் ஐம்பெருங் காப்பியங்கள், புராணங்கள், இதிகாசங்கள் போன்ற இனிய நூல்களை படைத்தளித்த பகுத்தறிவாளர்களை யும் நாம் மறந்திடக் கூடுமோ? “இருந்தமிழே உன்னாலிருந்தேன் வானோர்
விருந்தமுத மென்றாலும் வேண்டேன்” என மகாமகோ உபாத்தியாயர் டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் அன்பொழுக,அழகொழுகப் பாடியதை எவராலும் மறக்க இயலுமோ? தெய்வப் புலவரெனப் போற்றப்படும் திருவள்ளு வப் பெருமான் பாடியருளிய திருக்குறளுக்கு ஒப்பான நூல் உலகில் வேறெதுவுமில்லை என்பது உலகறிந்த உண்மை. இதற்கு உதாரணமாக ஒரு உண்மைச் சம்பவம் உண்டு. போப் ஐயர் அவர்கள் திருக்குறளினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதிய நூ லொன்றினை நைஜீரியாவில் இருந்த எனது நண்பரும் முஸ்லிம் பேரறிஞருமான டாக்டர் லீமன் முகமது என்பவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்தேன். அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி குறுகத் தறித்தது போன்று ஒன்றரை வரியினுள் ஒராயிரம் பொருளினை உள்ளடக்கிய பெருமையினைக் கொண்ட அக்குறளினைப் படித்து ரசித்து அதன் சிறப்பினை உணர்ந்த அந்த அறிஞரே திருக்குறளுக்கு ஒப்பான நூல் வேறு எதுவுமே இல்லையென மனம் திறந்து கூறினார். தனது கூற்றின் மூலம் குர்ஆன் கூடத் திருக்குறளுக்கு ஒப்பாக LDITLLTg என்பதனை அவர் சொல்லாமல் சொல்லியுள்ளார். திருக்குறள் ஒரு அற நூலானால், மணிவாச கரின் திருவாசகம் மனதினை உருக்கும்
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
லிழர் பண்பாடு (கனடா)
ஒரு பக்தி நூலாகும். அதன் காரணமாகவே "திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார்” எனக்கூறி வைத்துள்ளனர் தமிழறிஞர் கள். இவ்விரு நூல்களைப் போன்று மற்றும் திருமுறைகள், ஐம்பெரும் காப்பியங்கள் போன்ற நூல்கள் தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டினையும் வனப்புறச் செய்து மேலும் வளப்படுத்தி நிற்கின்றன.
சர்வதேசப் புலவர் இ.சங்கரப்பிள்ளை
ஓர் இனத்தின் பண்பாட்டுக்கு ஆணிவேராக அமைவது மொழி,சமயம்,பழக்க வழக்கங்கள் ஆகியனவும் இலக்கியம், இசை,நடனம் போன்ற நுண்கலைகளுமாகும்.நுண்கலைகளுள் எல்லாம் மிகச் சிறந்த நுண்கலையாகக் கருதப்படுவது இலக்கியமாகும். இதனை grijdologgo) “Literature is the finest offine arts” எனக்கூறியுள்ளனர். இலக்கியத்தை வாழ்க்கை என்றும் வாழ்க்கையை இலக்கியம் என்றும் ஆன்றோர் கூறியுள்ளனர். எனவே இவ்விரண்டும் ஒன்றிலிருந்து மற்றொன்றினைப் பிரிக்க முடியாத வகையில் பின்னிப் பிணைந்தவை. பண்டைக் காலத்தில் அதிவீர பாண்டியன் போன்ற அரசர்களே தமிழ்ப் பற்றுடையோராய் இருந்து தமிழ்ப் புலமையினை வெளிப்படுத்தி உள்ளனர். "உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே” என ஆரம்பிக்கும் அருமருந்தன்ன பாடலிலுள்ள சொற் சுவையையும், பொருட் சுவையையும் சுவைக்கும் போது அறிவுசால் மன்னனின் பண்பட்ட உள்ளம் பளிங்கு போல் மிளிர்வதை எமது மனத் திரையில் காணலாம். சைவ
22

Page 27
பத்தாவது உலகத் தமி
சமயத்தின் முழுமுதற் கடவுளாகிய சிவனுக்கு மறுபெயர் நீதி. மேன்மைகொள் சைவ நீதியை மிளிரச் செய்வது நீதியேயாகும். எனவே நீதியை தமிழ்ப் பண்பாட்டின் இதயம் எனலாம்.
“கெடுவல் யான் என்பதறிக தன்நெஞ்சம்
நடுவு ஒரீஇ அல்ல செயின்”
என வள்ளுவர் கூறும் நடுவு நிலைமையை நீதியின் அடித்தளம் எனலாம். நீதியைப் பற்றி பாடிய பாடலொன்றில் அப்பர் சுவாமிகள் தன்னைத்தானே தாக்கிப் பாடியுள்ளார். "நீதியால் வாழமாட்டேன் நித்தலும் தூயேனல்லன்”என அவர் பாடியது நீதியின் பால் அவருக்கிருந்த அசையாத நம்பிக்கை யினை நிரூபிக்கின்றது. தீரவிசாரியாது தீயநோக்கற்ற நேர்மையான கோவலனை குற்றவாளியாகக் கண்டு கள்வனெனக் கூறிமரண தண்டனை விதித்த தன் தவறினை உணர்ந்த நீதி வழுவா தென்னவனான பாண்டியன்
"யானோ அரசன் யானே கள்வன் தென் புலங்காவல் என்முதல் பிழைத்தது”
என அலறியவாறு அரியாசனத்தில் இருந்து மயங்கி வீழ்ந்தது தான் கண்ணகிக்கு நீதி வழங்கத் தவறியமையை நினைத்தேயாகும். தமிழ்ப் பண்பாட்டில் எப்போதும் நீதிக்கு முதலிடம் வழங்கப் பட்டு வந்துள்ளமை பாண்டிய மன்னனின் இச்செயலின் மூலம் நிரூபணமாகின்றது.
உண்மையைத் தவிர பொய்யுரை பகர்ந்தறியாத LD6060T66 அரிச்சந்திரன் 'கதியிழக்கினும் கட்டுரை இழக்கிலேன்” எனப்பொய்யாமை ஆற்றியதும் தமிழ்ப் பண்பாட்டிற்கு ஒரு பெருஞ் சான்றெனலாம். இதனாற் போலும் “பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகுதல்” என்ற வரைவிலக்கணம் பிறந்தது.
தமிழினத்தின் ஆதிமூலமதமானசைவசமயத்தின் மூலாதாரம் அதன் தத்துவ ஞானமே ஆகும். பரதக்கலை சிவதத்துவத்தினை விளக்குகின்றது. "ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே”எனும் அப்பர் அடிகளின் திருத்தாண்டகம் "அவனின்றி அணுவும் அசையாது” எனும் உண்மையை
 

pu600TLITLCS LD6)f
விளக்குகின்றது.
“தத்துவமாடச் சதாசிவம் தானாடச் சித்தமுமாடச் சிவசக்தி தானாட வைத்த சராசர மாட மறையாட அத்தனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே"
என்பது திருமூலநாயனாரின் திருமந்திரம். “பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி” எனும் அப்பரின் தேவாரம் கயிலைமலை நாதரின் இசை விருப்பினைப் பிரதிபலிக்கின்றது. எனவே ஆடலும் பாடலும் தமிழ்ப் பண்பாட்டின் முக்கிய கூறுகளாகும்.
“வைகறை யாமம் துயிலெழுந்து தாம்செய்யும்
நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து
வாழ்வதில் தந்தையும் தாயும் தொழுதெழுவ தென்பதே முந்தையோர் கண்ட முறை”
எனும் பாடல் பெற்றோரை வணங்கும் வழக்கி னையும் அதன் இன்றியமையாமையையும் விளக்குகின்றது. பெற்றோருள்ளும், பெற்றோரு டனும், பெற்றோர் மூலமுமே பிள்ளைகள் கடவுளைக் காண முடியும் என்பது ஒரு ஆன்மீக 65gs. (956060T grijdologgo) “ Children can See God in their parents, with their parents and through theiriparents * 6T60Të gnfið), 60)6)]g¡g|6il6M60il. மேற்கூறப்பட்டுள்ள நூல்களையும் அவற்றைப் போன்ற பிறநூல்களையும் நன்குகற்று அந்தந்த நூல்களில் கூறப்படும் முறையில் ஒழுகுதலே தமிழ்ப் பண்பாட்டினைப் பேணுவதற்கான சிறந்த வழியாகும். இக்கருத்தினை வலியுறுத்தியே வள்ளுவப் பெருமான் பின்வருமாறு பாடி யுள்ளார்.
“கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்கத் தக”
பிள்ளைகளின் உடல்,உள்ள,ஆன்மீக வளர்ச்சி க்கும் பழக்க வழக்கங்களுக்கும் பரவணியே முக்கிய காரணம் என்ற கொள்கை இன்று பெருமளவில் பிழைத்து விட்டது. “பரவணியை மாற்ற பரம சிவனாலும் முடியாது”என்ற கொள்கை கைவிடப்பட்டு சூழலே சகலவித வளர்ச்சிக்கும், பண்பாட்டு மாற்றங்களுக்கும் முக்கிய காரணம் என்ற கொள்கை

Page 28
பத்தாவது உலகத் த
உளவளத்துறையினரால் நிரூபிக்கப் பட்டுள் ளது. இதனை அன்றே"மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்”என மணிவாசகப் பெருமானும் பாடி வைத்துள்ளார்.“Old order changeth yielding place to new' 6T66TD gir ஆங்கிலப் பாடலின் வரியும் இதே கருத்தினை தெளிவு படுத்துகின்றது. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் பிறந்து வளர்ந்த தமிழ் மக்கள் தங்கள் பண்பாட்டைப் பேணுவது சுலபமாக இருந்தது. அந்த நாடுகளிலும் போத்துக்கீசர்,ஒல்லாந்தர்,ஆங்கி லேயர் போன்ற அந்நிய சாதியினரின் படை எடுப்புக்களாலும், ஆட்சிகளினாலும் தமிழ்ப் பண்பாடு ஓரளவிலேனும் பாதிப்புற்றது என்பது உண்மை. இருப்பினும் அந்த நாடுகளில் ஆட்சி செய்தோர் சுதேசிகளின் நலன்களையும் ஓரளவிலேனும் மனதினில் கொண்டே ஆட்சி செய்தனர். அதனால் சுதேசிகளின் பண்பாடு அதிகளவில் பாதிக்கப்படவில்லை. ஆனால் இன்று தத்தமது நாடுகளில் ஏற்பட்ட இனக்கலவரங்களினாலும்,உள்நாட்டுப் போர்களி னாலும் பாதிப்பிற்குள்ளான தமிழ் மக்கள் லட்சக் கணக்கில் வேற்று நாடுகளுக்குப் புலம் பெயர் ந்துள்ளனர். சொந்த நாடுகளில் தமிழர் தனித்து வாழும்போது வேற்று இனமக்களின் கலாச்சாரத் தினால் அவர்களது பண்பாடு பாதிக்கப்படும் அபாயம் இருந்திருக்கவில்லை. ஆனால் நூ ற்றுக்கு மேற்பட்ட பல்வேறு மொழிகளைப் பேசும் பல்வேறின மக்கள் வாழும் கனடா போன்ற நாடுகளில் வாழும் தமிழினத்தவர்களிடையே தமிழ்ப் பண்பாடு எத்தனை காலம் நீடிக்கும் என்ற கேள்வி நம் மத்தியில் எழுந்துள்ளது. இக்காலகட்டத்தில் தமிழ்மக்களது புகலிட வாழ்வில் தமிழ் பண்பாடு எப்படி இருக்கப் போகின்றது என்ற பீதி தமிழ் மக்கள் ஒவ்வொருவரினதும் மனதினைக் குடைந்து கொண்டிருக்கின்றது. காலப் போக்கில் தமிழினம் தனதுமொழி,மதம்,பண்பாடு,தனித் துவம்,அடையாளம் ஆகியவற்றினை இழந்து விடுமா என்ற ஏக்கமும் எழுந்துள்ளது. இத்தகைய பண்பாட்டு மாற்றம் “Cross fertilization of cultures”6T60T gridsoggs) கூறப்படுகின்றது. இவ்வித மாற்றத்தினால் எமது தமிழ்ப் பண்பாட்டின் தனித்துவம் பாதிப்புற்று விடாது பேணிப்பாதுகாப்பது எப்படி? அதனை அணுகளவேனும் வழுவின்றி அடுத்த
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
தலைமுறையினரையும் பின்பற்றச் செய்வதற்கு எத்தகைய அணுகுமுறைகளை 60) UT6T லாம் என ஆராய்ந்து அறிந்து அதனைச் செயற்படுத்துவது புலம் பெயர்ந்த நாடான கனடாவில் வாழும் நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். தமிழ்மொழிவழக்கிலுள்ள வரை தமிழ்ப்பண்பாடும் நிலைத்திருக்கும் என்பது நிச்சயமாகும். தமிழ் மொழி மூலமான கல்வி தமிழ்ப் பண்பாட்டினைப் பிரதிபலிக்கும். கனடா அரசின் பரந்த மனப் பான்மையுடன் கூடிய ஆதரவோடு நமது கல்விமான்கள் பலர் ஏற்கனவே சாதாரண பாடசாலைகளிலும் பல்கலைக் கழகங்களிலும் தமிழை ஒரு பாடமாகக் கற்பிக்க ஏற்பாடு செய்துள்ளமை வரவேற்கத் தக்க ஆக்கபூர்வமான நடவடிக்கையாகும். அதுமாத்திரமன்றி பல்கலைக் கழகங்களில் கல்வி பயி லும் மாணவர்கள் ஏனைய இனத்தவர்களின் பண்பாடு,சமயம் ஆகியவற்றினையும் கற்றறிந்து கொ ள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் எமது இளம் சந்ததியினர் மாத்திரமல்லாது பிற இனங்களைச் சேர்ந்த இளம் தலைமுறையினரும் எமது தமிழ்ப் பண்பாட்டின் அருமை பெரு மைகளை அறிந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமையும் எமது பண்பாட்டின் வளர்ச்சிக்கு படிக்கல்லாக அமைந்துள்ளது. பிற இனத்தவர்களின் பண்பாட்டில் குறை காண்பதை விடுத்து அவர்களது பண்பாடுகளிலுள்ள நல்ல அம்சங்களை தமது பண்பாட்டுடன் கலந்து நன்மை அடைவது அறிவாளிகளுக்கு அழகாகும். தமது பிள்ளைகளுக்கு இளம் பராயத்திலிருந்தே தமிழ் மொழியினை போதிப்பதில் பெற்றோர்கள் கொண்டுள்ள அக்கறை தமிழ்மொழியும்,தமிழ்ப் பண்பாடும் மருவியோ அருகியோ விடாது அடுத்த தலைமுறைக்கும் நீடித்து நிலைத்து நிற்கும் என்ற நம்பிக்கையினை ஏற்படுத்தி வருகின்றது.இளம் பிள்ளைகள் பண்பாட்டிலுள்ள நன்மை தீமைகளை சரிவரப் புரிந்து கொள் ளாது வெளுத்ததெல்லாம் பாலெனக் 35(55 Ligórugbg)6) fr. "Imitation is a child's Vocation” என்ற ஆங்கிலக்கூற்று முற்றிலும் உண்மையானதாகும். எனவே பிள்ளைகளது நடை உடை பாவனைகள் ஆகியவற்றினை நன்கு அவதானித்து அவர்களை சரியானவழியில் வழிநடத்துவது பெற்றோர்களின் பொறுப்பாகும்.
24

Page 29
பத்தாவது உலகத் தமி
கனடாவில் பிறந்து கனடா பிரஜைகளான எமது பிள்ளைகளுக்கு தமிழ்மொழி எதற்கு? அவர்கள் ஆங்கிலத்தினை எழுதப் பேசத்தெரிந்தால் போதுமென நினைத்திருக்கும் குறிப்பிட்ட சில தமிழ்ப் பெற்றோர்களும் தமது கருத்தினை மாற்றிக்கொண்டு தமது பிள்ளைகளை தமிழ் மொழியினையும் கற்கவைத்து தமிழ்ப் பண்பாட்டுடன் வளர்க்க முன்வரவேண்டும். கனடாபிரஜை எனக் கூறிக் கொண்டு கனேடிய மொழியான ஆங்கிலம் பேசத்தெரியாமல் இருப்பது அர்த்தமல்ல என்பதன் காரணமாகவே கனடாப் பிரஜைகள் ஆவதற்கு ஆங்கில மொழி அவசியமென அரசாங்கத்தினால் வலியுறுத் தப்பட்டுள்ளது. அதுபோலவே தமிழர்கள் எனக் கூறிக்கொள்வோர் தமிழ் தெரியாமல் இரு ப்பது எப்படி? தமிழினத்தின் தனித்துவமான அடையாளமே தமிழ்மொழி அல்லவா. வருடாந்த தமிழ்ப் பண்டிகைகள், ஆலய வழிபாடுகள்,திருவிழாக்கள்,தரமான மேடை, வானொலி நாடகங்கள், திரைப் படங்கள், பரத நாட்டியம் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள், ஊடகங்கள் மூலம் நடாத்தப்படும் கதை,கட்டுரை,கவிதைப் போட்டிகள் போன்ற வையும் தமிழ்ப் பண்பாட்டினை இளம் தலை முறையினர் பின்பற்றுவதற்கு உகந்த ஏதுக்களாகும். நமது மொழி பண்பாடு ஆகியவற்றின் மகிமையையும்,சிறப்பினையும் அறிந்த ஆங்கிலேயர்கள், அமெரிக்கர்கள், ரியர்கள் போன்ற பிற இனத்தவர்களே தமிழ் மொழியினை ஆர்வத்துடன் கற்று பல்கலைக் கழகங்களில் தமிழ்ப் பேராசிரியர்களாகவும் விரிவுரையாளர்களாகவும் போதித்து வரும் வேளையில் நாம் எமது தாய் மொழியின் சிறப்பினை உணர்ந்து அதனைக் கற்காது புறம் தள்ளுவது எவ்வளவு மடமைத்தனம் என்ப தனை தமிழ்ப் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இக்கருத்தினை பின்வரும் பாடல் மிகத் தெளிவாகப் புலப்படுத்துகின்றது. தண்டா மரையின் உடன்பிறந்தே தந்தேன்
நுகரா மண்டூகம் வண்டே கானகத் திடையிருந்து வந்தே கமல
மதுவுண்ணும் பண்டே பழகியிருந்தாலும் அறியார் புல்லோர்
நல்லோரை கண்டே களித்தங் குறவாடி தம்மிற் கலப்பர்
கற்றோரே.
 

ழ்ெப்பண்பாட்டு மலர்
இத்தாலியைச் சேர்ந்த பெஸ்கி என்ற கிறீஸ்த்தவ பாதிரியார் கிறீஸ்த்து மதத்தினை பரப்புவதற் காக தமிழகத்துக்கு வந்தார். அங்குள்ள பாமர மக்களில் பெரும்பாலானோருக்கு ஆங்கில அறிவு இல்லாத காரணத்தினால் அவர்களுக்கு மதத்தினை போதிப்பதற்காக அவர் தமிழைக் கற்க முற்பட்டார். தமிழைக் கற்ற அவர் அதன் சிறப்பினை அறிந்து தமிழ்மொழி மீது காதல் கொண்டு தொடர்ந்து கற்றதோடு தனது பெயரினைக் கூட வீரமா முனிவர் என மாற்றி "தேம்பாவணி” என்ற இலக்கிய நூ லினையும் எழுதியமை குறிப்பிடத்தக்கது. இவரைப் போலவே போப் என்ற பாதிரியா ரும் தமிழ் மொழியினை விருப்புடன் கற்றுத் தேர்ந்து தான் இறந்தால் தனது கல்லறையில் "தமிழ் மாணவன்"என எழுதி வைக்குமாறு கூறினார். எனவே தாமரைக் குளத்தில் பிறந்தும் தாமரையின் தேனின் சுவையை ருசிக்கத் தெரியாத மண்டுகங்களாக (தவளைகளாக) நமது குழந்தைகளை வளர்க்காது தேனினை சுவைத்து மகிழும் வண்டுகளாக வளர்த்தெடுக்க வேண்டும்.
தமிழ்ப் பண்பாட்டில் திருமணம் என்பது முக்கிய பங்கினை வகித்து வருவது நாமனைவரும் நன் கறிந்த விடயமாகும். புலம்பெயர் நாடுகளில் நமது இளைஞர்கள் யுவதிகளுக்கு சவாலாக அமைந்துள்ள இவ்விவகாரத்தில் பெற்றோர்கள் கண்ணும் கருத்துமாக இருத்தல் அவசியம். "இல்லறமல்லது நல்லறமன்று” இல்லற வாழ்க்கை ஒர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் இணை பிரியாப் பாசப் பிணைப்பு என்பது யாமறிந்த உண்மை. தமிழ்ப் பண்பாட்டுக்கு மாத்திரமன்றி பகுத்தறிவுள்ள மனித குலத்துக்கே ஒவ்வாத ஒரேபால் திருமணத்திற்கு கனடா அங்கீகாரம் அளித்துள் ளது. இப்பொறியில் எமது இளம்சந்ததியினர் வீழ்ந்து தமது பண்பாட்டினை மாத்திரமன்றி சந்தான விருத்தியையே அழித்தொழிக்க இடமளிக்கக் கூடாது. கனடாவிலுள்ள சில பொருளாதார சுதந்திரம், தனிநபர் உரிமைகள் ஆகியவற்றின் காரணமாக தமிழ்ப் பெற்றோர்கள் பலர் ஒற்றுமை, பொறுமை,அடக்கம்,சகிப்புத் தன்மை போன்ற பண்புகளுக்கு இலக்கணமாய் திகழும் இல்லற பந்தத்தினை முறித்துக் கொண்டு தனித்து வாழ்வது அவர்களது பிள்ளைகளின்

Page 30
பத்தாவது உலகத் த
எதிர்கால வாழ்க்கையையே கேள்விக் குறியாக்கி யுள்ளது வருத்தத்துக்குரியதாகும்.
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது" என்ற வள்ளுவன் வாக்குக்கிணங்க ஒவ்வொரு தமிழ் மகனும் தமிழ்மகளும் திருமண விடயத்தில் தமிழ்ப் பண்பாட்டினைக் கடைப்பிடித்து தமது இல்லறத்தினை நல்லறமாக்குதல் அவசியம். தமி ழ்ப் பண்பாட்டு பழக்க வழக்கங்கள் திசை திருப்பப்பட்டு மருவி அருகிவிடுவதற்கான சந்தர்பங்களும் ஆபத்தும் புலம்பெயர் நாடு களில் அதிகளவில் உண்டு. கனடாவில் கடந்த முப்பதாண்டு கால தமிழர்களின் வாழ்வில் பண்பாடு அதிகளவில் மருவியோ அருகியோ போய்விடவில்லை. இருப்பினும் தமிழ்ப் பண்பாட்டுப் பிரியர்கள், கல்விமான்கள், பெற்றோர்கள், தமிழினத்தின் நலன் பேணும் அமைப்புக்கள் குறிப்பாக உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் ஆகியன தமிழ்ப் பண்பாட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
டினை புலம்பெயர் நாடுகளில் நிலைபெறச் செய்வதற்கு விழிப்புடன் பகீரதப் பிரயத்தனம் செய்தல் அவசியமாகும். "தமிழ்ச்சாதி" என்ற பாடலில் பாரதி பாடிய பின்வரும் வரிகளை நாமென்றும் நினைவினில் இருத்திக் கொள்வது எமக்கு மனஉறுதியினை நல்கும்.
உயிர்தரு மேற்றிசை நெறிகளை உவந்துநீர் தழுவிடா வண்ணந் தடுத்திடும் பெருந்தடை பல அவை நீங்கும் பான்மைய வல்ல. அன்பு, கருணை, கடமை, நீதி, வாய்மை, தூய்மை, நேர்மை,சத்தியம் ஆகிய இலக்கணங் களைக் கொண்ட தமிழ்ப் பண்பாடு உலகு உள்ளவரை நிலைத்திருக்க வேண்டுமெனத் தில்லைக் கூத்தனை வேண்டி புலம்பெயர் நாட்டில் பண்பாட்டினை பேணிக் காத்திடப் பணியாற்றிடுவோம்.
இ.சங்கரப்பிள்ளை அனைத்துலக ஆசிரியர், சர்வதேசப் புலவர்.

Page 31
பத்தாவது உலகத் தப
"புகலிட வாழ்வில் தமிழ்
வெளிநாட்டில் வாழும் தமிழர்களிடையே தற்போது நிலவிவரும் கருத்தும்,சகல தமிழ்ப் பெற்றோர்களிடையே உள்ள மனவேதனையும், எமது தமிழ்ப்பிள்ளைகளிடையே தமிழ் கலாச் சாரம் சீரழிந்து வருகின்றதே என்பதாகும். இந்தப் பிரச்சினை இங்கு நோர்வே நாட்டில் மட்டுமல்லாமல் தமிழர்கள் இடம் பெயர்ந்து வாழும் அனைத்து நாடுகளிலும் நிலவிவரும் பெரும் பிரச்சினைகளில் ஒன்றாகும் நோர்வே நாட்டில் எமது தமிழ்க்கலாச்சாரம் எவ்வாறு இருக்கின்றது? இங்கு சிறுவர் முதல் பெரி யோர்கள் வரை எந்தளவிற்கு எமது கலாச்சாரம் பண்பாட்டினை பின்பற்றுகிறார்கள்? இந்தக் கேள் விகளுக்கான விடையை எனது கவனத் திற்கும் கருத்திற்கும் எட்டிய வரையில் இக்கட்டு ரையின் மூலம் விளக்கமாக எடுத்தியம்ப விரும்புகின்றேன்.
திருமதி.பொன்னரசி கோபாலரட்னம்
நோர்வே நாட்டில் படிப்பதற்காக இலங்கையில் இருந்து மாணவர்கள் முதலில் 1980ம் ஆண்ட ளவில் வரத்தொடங்கினார்கள். அதன்பின்னர் 1985ம் ஆண்டிலிருந்து அகதிகளாக பல தமிழர்கள் இங்கு வந்து குடியேறத் தொடங்கினார்கள். நோர்வேயில் தற்போது ஏறக்குறைய பதினை யாயிரம் தமிழர்கள் வசிக்கின்றார்கள்.
இங்கு படிப்பதற்கு என்று வந்தவர்கள், தாங்கள் இங்கு அகதிகளாக வந்தவர்களைவிட உயர் ந்தவர்கள் என்று காட்டுவதற்காக தங்கள் நடை உடை பாவனைகள்,பழக்கவழக்கங்கள் யாவற்றையும் இந்நாட்டவர்கள்போல் மாற்றி, அவர்கள் போல் வாழத் தொடங்கினார்கள். அப்பொழுதே எமது கலாச்சாரம் பண்பாடு என்பன சிறிது சிறிதாக மாறத் தொடங்கிவிட்டன. இவர்களில் பலர் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ் தேவையில்லை என்ற எண்ணத்தில் தங்கள்
27
 
 

ழ்ப்பண்பாட்டு மலர்
ர் பண்பாடு'- (நோர்வே)
பிள்ளைகளை வளர்க்கத் தொடங்கினார்கள். இவர்களில் சிலர்,தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் பயிற்றுவிக்கவும், தமிழ்கலைகள் பழக்கவும் ஆர்வமாக இருந்தார்கள். ஆனால்,அந்தக் கால கட்டத்தில் அதாவது 1985ம்ஆண்டிற்கு முன்னர்,பிள்ளைகளுக்குத் தமிழ் படிப்பிக்கவும் தமிழ்க் கலைகள்(நடனம், இசை) பயிற்றவும் ஆசிரியர்கள் இல்லாமல் இருந்ததால் தமிழ் பயிலவும் கலைகள் பழகவும் சந்தர்ப்பம் இல்லாமல் போயிற்று. இவ்வாறு நோர்வேக்கு படிக்கவந்தவர்கள் படித்து முடிந்தவுடன் இலங்கை திரும்பவேண்டும் என்ற நிர்ப்பந்தம் வந்தவுடன், தாங்கள் இங்கு தொடர்ந்து வாழ்வதற்காக தங்களையும் அகதிகளாக பதிவு செய்தார்கள். அப்பொழுது அவர்களது எண்ணங்களிலும் பழக்க வழக்கங்களிலும் சற்று மாற்றம் ஏற்பட்டது. அகதிகளாக தமிழர்கள் வருகை இங்கு அதிகரித்ததும், தமிழ்க்கடைகள், தமிழ்ப் பாடசாலைகள், தமிழ்க்கலைகள் வளர்க்கும் பாடசாலைகள் என்பன அதிகரிக்கத் தொடங் கின.பிள்ளைகளுக்கு தமிழ் மொழியைக் கற்பித்தல்,கலைகள் பழக்குதல் மூலம், எமது கலாச்சாரத்தினையும் பண்பாட்டினையும் வளர்க்க வேண்டும் என்று பல பெற்றோர்கள் விரும்புகிறார்கள். எவ்வளவுதான் பெற்றோர்கள் எமது கலாச்சாரம் பண்பாடு பேணப்பட வேண்டும் என விரும்பினாலும், இங்குள்ள சூழலில், இந்த நாட்டுக்கலாச்சாரத்தில் வளரும் பிள்ளைகள், இதே கலாச்சாரத்தில் வாழ்ந்தால் தான் தங்களை இங்குள்ளவர்கள் மதிப்பார்கள், தங்களுக்கு இந்நாட்டு நண்பர்களும் கிடைப்பார்கள் என்ற எண்ணத்தில்,எமது கலாச்சாரத்தைப் பின்பற்றவேண்டும் என்று நினைப்பதில்லை.
உதாரணமாக பெரியவர்களை மரியாதையுடன் மாமா, மாமி, என்று மரியாதைக்குரிய சொற்களைப் பாவித்து அழைப்பதும், அவர்கள் வந்தால் எழுந்து நின்று மரியாதை செய்வதும் Tமது தமிழ்ப் பண்பாடாகும். ஆனால் இங்கு சிறுவர் நிலையங்களுக்கு பிள்ளைகள் போகத் தொடங்கியவுடன் அங்கேயே எமது பண்பாட்டின் முதல் சீரழிவு தொடங்குகின்றது. இங்கு சிறுவர்

Page 32
பத்தாவது உலகத் த
நிலையங்களில் எந்தப் பெரியவர்களையும் (நன்கு வயது சென்ற பெரியவர்களையும் கூட) பெயர் சொல்லியே அழைப்பார்கள். இதைப் பார்த்து எமது பிள்ளைகளும் பின்பற்றுகிறார்கள். சில பெற்றோர் நீங்கள் அங்கு(சிறுவர் பாடசாலையில்) எப்படி மற்றவர்களை அழைத்தாலும்,மற்ற இடங்களில் எங்கள் தமிழ் ஆக்களை மரியாதையாக அழைக்கவேண்டும், இப்படிப் பெயர் சொல்லி அழைப்பது எங்கள் தமிழ் ப்பண்பாடு அல்ல என்று சொல்லி தங்கள் பிள்ளைகளை வளர்க்கிறார்கள். மற்றையோர் இதனைப் பற்றி அக்கறை எடுப்பதில்லை. இதனால் பெரியவர்களை மதிக்கும் பண்பாடு எமது தலைமுறையோடு முற்றாக மறைந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இங்கு வாழும் வேற்று நாட்டினர் தங்கள் தனித்தன்மையைப் பேணிப்பாதுகாப்பதுடன், இந்த நாட்டினருடன் சேர்ந்து பழகவும் வேண்டும் என்ற எண்ணத்தில் இந்நாட்டு அரசாங்கம், இங்கு இயங்கும் வேற்று நாட்டினரின் சங்கங்களுக்கு ஒவ்வொரு வருடமும் சிறிய அளவில் பண உதவி செய்து வருகிறது. அத்துடன் பெற்றோர்கள் கொடுக்கும் பணஉதவியினையும் கொண்டு, தமிழர் வசிக்கும் மாவட்டங்கள் எல்லாவற்றிலும் தமிழ்ச் சங்கங்கள் இயங்கி வருகின்றன. இச் சங்கங்கள் தமிழ்ச்சிறார்களுக்கு தமிழ் கற்பிப் பதிலும், ஆண்டு விழாக்கள், தமிழ்கொண்டாட் டங்கள்,விளையாட்டுப் போட்டிகள், கட்டுரைப்ே பாட்டிகள்,பேச்சுப்போட்டிகள் ஆகியவற்றினை நடாத்தி எமது சிறார்களுக்கு இயன்றளவு எமது கலாச்சாரத்தை உணர்த்தி அவற்றை வளர்க்கமுயற்சி செய்து வருகின்றார்கள். பெற்றோரின் கட்டாயத்திற்காக தமிழ்ச்சிறார்கள் இதில் பங்கு பற்றுகிறார்கள். ஆனால் இளைஞர் களைப் பெற்றோர்கள் கட்டாயப்படுத்த முடியாதிருக்கிறது. இதனால் அநேகமான தமிழ் இளைஞர்கள், தமிழ்ச் சங்கங்களின் இயக்கங்களில் ஈடுபாடின்றி இருக்கிறார்கள். அத்துடன் இங்கு அநேகமான பெற்றோர்கள் வேலைக்குச் செல்வதால், பெரிய அளவில் தமிப்பண்பாட்டுக் கருத்தரங்குகள் வைத்து தமிழ் பண்பாட்டை வளர்க்கவேண்டும் என்று இயங்குவதற்கு நேரம் இல்லாதிருக்கின்றனர். தலை நகரிலிருந்து பல மைல்கள் தொலைவில் இருக்கும் எமது நகரத்தில் 1988ம் ஆண்டளவில் இருந்து 25 தமிழ்க் குடும்பங்கள் வசித்து
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
வந்தார்கள். இவர்களில் அநேகமானோர் தமிழ்ச் சங்கத் தில் அங்கத்தினராக இருந்து தமிழ்ப் பண்பாட்டினை வளர்ப்பதற்குத் தேவையான சகல முயற்சி களையும் செய்ததுடன்,தொடர்ந்து 14 வருடங்களாக ‘எமது சஞ்சிகை” என்னும் தமிழ்ச் சஞ்சிகை ஒன்றையும் 3மாதங்களுக்கு ஒருமுறை வெளியிட்டார்கள். அச்சஞ்சிகையில் பிள்ளைகள், கட்டுரைகள், கதைகள் குறுக் கெழுத்துப் போட்டிகள் என்பவற்றில் ஆர்வத்து டன் கலந்து கொண்டார்கள். ஆனால் தொடர்ந்து இங்கிருந்து தமிழ்க்குடும்பங்கள் பெரிய நகரங்களுக்கு இடம் பெயர்ந்ததால் தற்போது எமது மாவட்டத்தில் இருக்கும் மொத்த 10 தமிழ்க் குடும்பத்தில், 5 தமிழ்க் குடும்பங்கள்தான் தமிழ் சங்கத்தில் இருக்கிறார்கள். இதனால் தமிழ்ச் சஞ்சிகை வெளியிடுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. இருக்கும் தமிழ்ப் பிள்ளைகளுக்கும் சேர்ந்து பழகுவதற்கு தமிழ்ப் பிள்ளைகள் இல்லாத காரணத்தினால் நோர்வேப் பிள்ளைகளுடன் மாத்திரமே பழகி வருகின்றார்கள். இதனால் எமது கலாச்சாரம் அவர்களிடம் மறைந்து போகும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது.
உடை என்று பார்க்கும்போது இது குளிர் அதிகமுள்ள நாடு. இங்கு எமது பாரம்பரிய உடைகளை ஒவ்வொரு நாளும் அணிவதும், வேலைக்கு, பாடசாலைகளுக்கு இவற்றை அணிவதும் சாத்தியமில்லை. ஆனால் இங்கு வசிக்கும் சோமாலிய நாட்டவர்கள் குளிர் உடுப்புகளை உள்ளே அணிந்துகொண்டு தங்கள் பாரம்பரிய உடைகளை வெளியே அணிந்து கொண்டு செல்கிறார்கள். தங்கள் பிள்ளைகளையும் இதே கட்டுப்பாட்டோடு வளர்த்தும் வருகிறார்கள். எங்களால் ஏன் இப்படி இருக்க முடியவில்லை? நாங்கள் இவ்வாறு உடை அணிந்தால், எங்களை இந்த நாட்டவர்கள் வித்தியாசமாகப் பார்ப்பதுடன் எங்களுடன் பழகுவதையும் குறைத்து விடுவார்கள். நாங்கள் இங்கு தனித்து இருக்கும் ஒரு சமுதாயமாக மாறிவிடுவோம், எங்கள் பிள்ளைகளும் இந்த நாட்டுப் பிள்ளைகளின் நட்பு வட்டத்தில் இருந்து பிரிக்கப்படுவார்கள் என்ற பயமும் எங்களுக்கு உண்டு. இதனால் பெற்றோர்களும் எமது பிள்ளைகள் உடைகள் போடுவதில் கட்டுப்பாடுகள் போடுவதில்லை. ஆனால் நோர்வே நாட்டில் வளரும் தமிழ்ப்பிள்ளைகள் எனக்குத் தெரிந்தவரையில் நோர்வே நாட்டுப்
28

Page 33
பத்தாவது உலகத் தமி
பிள்ளைகள் போல் மோசமாக உடை அணிவது குறைவு. விதிவிலக்காக சிலர் இருக்கக்கூடும். தமிழ்க்கலாச்சாரத்தின் ஆணி வேரான எமது தேமதுரத் தமிழ்மொழி எந்த அளவில் இங்கு பாது காக்கப்படுகிறது எனப் பார்த்தால், இங்கு வசிக்கும் பெற்றோர்கள் பலர்உதாரணமாக அகதிகளாக வந்தவர்களில் பலர் - இந்த நாட்டுப்பாசை படிப்பதற்கு கஷ்டப்படுவதனால் பிள்ளைகளுடன் தமிழிலேயே உரையாடுவார்கள். இதனால் பிள்ளைகள் வீட்டில் தமிழ் கதைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஆனால் பாடசாலைகளுக்குச் செல்லும் தமிழ்ப்பிள்ளைகள், தங்களுக்குள் கதைக்கும்போது (தமிழ் கற்பிக்கும் வகுப்பிலும் கூட) இந்த நாட்டு மொழியான நொஸ்க் மொழியிலேயே உரையாடுவார்கள். இதனைப் பார்க்கும் போது இனிவரும் காலத்தில் அடுத்த தலைமுறையினர் எமது தமிழ் மொழியில் உரையாடுவார்களா என்பது கேள்விக்குறிதான். இங்கு வாழும் தமிழ்ப்பிள்ளைகளில் 95 வீதமான பிள்ளைகள் சனிக்கிழமைகளில் நடைபெறும் தமிழ் வகுப்புகளுக்குச் சென்று தமிழ்கற்று வருகிறார்கள். இவர்களில் சிலர் தான் சுயவிருப்பத்துடன் தமிழினை ஆர்வத்துடன் கற்று வருகிறார்கள். நானும் இந்த நாட்டில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியை யாக 20 வருடங்கள் பணியாற்றி வருகின்றேன். அதனால் பிள்ளைகளின் உணர்வினை அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. முன்பு இங்குள்ள பாடசாலைகளில் தமிழையும் ஒரு பாடமாக, கிழமையில் சில மணித்தியாலங்கள் படிப்பிப்பதற்கு அனுமதி அளித்திருந்தார்கள். ஆனால் கடந்த சில வருடங்களாக இதனை நிறுத்தியுள்ளார்கள். இதனால் பெற்றோர், பணம் கட்டியே பிள்ளைகளுக்கு தனிப்பட்ட முறையில் தமிழ் கற்பிக்கின்றார்கள். நம் சிறுகுழந்தைகள் கூட” ஏன் தமிழ் படிக்கவேண்டும்? இதனை படிப்பதனால் என்ன பிரயோசனம்?” என்றெல் லாம் பெற்றோர் களைக் கேள்விமேல் கேள்வி கேட்கிறார்கள். பெற்றோர்களின் கட்டாயத்திற்காகத்தான் பிள்ளைகள் தமிழ் வகுப்புகளுக்குச் சென்று வருகிறார்கள். இதனால் எமது மொழியும் படிப்படியாக இங்கு மறைந்துவிடும் அபாயம் இருக்கிறது.
அடுத்து,எமது உணவுப் பழக்க வழக்கத்தை எடுத்துக் கொண்டால்,எமது உணவில் உள்ளி மற்றும் பலவகை வாசனைப் பொருட்களைப்
 

ழ்ப்பண்பாட்டு மலர்
பாவித்துவருகிறோம். இதனால் நாங்கள் விடும் மூச்சுக்காற்றில்,அல்லது எங்கள் உடைகளில் இந்த உணவின் மணம் இருக்கின்றது. இந்த வாடையினால், பாடசாலைகளில் ,வேலைத் தளங் களில் எங்களுடன் பழகும் வெளிநாட்டவர் எங்களுடன் பழகுவதைத் தவிர்த்து வருகிறார்கள். இதன்காரணமாக நமது பிள்ளைகள் உணவில் உள்ளி, மற்றும் வாசனைத் திரவியங்களைப் பாவிக்க வேண்டாம் என்று பெற்றோர்களுடன் சண்டை பிடித்து தமிழ் உணவுவகைகளைத் தவிர்த்து வருகிறார்கள். தாய் தந்தையருடன் வசிக்கும்பொழுதே இப்படிச் சொல்லும் பிள்ளைகள், அவர்களைவிட்டுத் தனியாக வசிக்கும் பொழுது இந்நாட்டு உணவுகளை மட்டுமே சமைத்து வருகிறார்கள். இந்நாட்டு உணவுகளை இலகுவாகவும், விரைவாகவும் சமைக்கக் கூடியதாக உள்ளது என்று எமது பிள்ளைகள் கருதுகிறார்கள். இதனால் காலப்போக்கில் அவர்களுக்கு எமது நாட்டு உணவுவகைகள் சமைக்கும் முறையே தெரியாமல் போய்விடும். எமது பழமையான பாரம்பரிய உணவுகள், பலகாரவகைகள் ஆகியவற்றினை செய்யும் முறைகள் இந்த த் தலைமுறையினருக்கே தெரியாமல் இருக்கின்றது. இதனால் எதிர்காலச் சந்ததியினர் இவற்றை எல்லாம் செய்வார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும். இனி மதத்தினை எவ்வாறு இங்கு வாழும் தமிழர்கள் பின்பற்றுகிறார்கள் என்று பார்ப்போம். இந்து சமயத்தைச் சேர்ந்த பெற்றோர்களில் அநேகமானோர் இன்னும் நமது வழக்கமான வெள்ளிக் கிழமை விரதங்கள் பிடிப்பதுடன், அசைவ உணவுகளை அன்று தவிர்த்தும் வருகிறார்கள். ஆனால் பிள்ளைகள் இதனைப் பின்பற்றுவது என்பது நடைமுறையில் இல்லை. கிறிஸ்தவர்களில் பெரும் பாலானவர்கள் தங்கள் பிள்ளைகளை தேவாலயங்களுக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக்கி யிருக்கிறார்கள். இங்கு நோர்வே முழுவதுமாக, அதுவும் பெரிய நகரங்களில் மட்டும் இரண்டு அல்லது மூன்று இந்துக் கோயில்கள் இருக்கின்றன. கோயில் திருவிழாக்கள் என்பது இங்கும் வழக்கமாகி இருக்கிறது. எமது கலாச்சாரத்தில் விருந்தினரை வர வேற்றலும் முக்கியமானது ஒன்று. இப்படி விருந்தினரை வரவேற்கும் எமது தமிழர்

Page 34
பத்தாவது உலகத் த
பண்பாடு இங்கு எப்படிப் பின்பற்றப்படுகிறது என்று பார்த்தால், அந்தப் பண்பாடு அருகி விடாமல் இப்பொழுதும் நம்மவர்களில் இங்கு நிலவி வருகிறதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. உறவினர்கள் நண்பர்கள் வீடு களுக்குச் சென்று வரும் வழக்கம் இன்னும் நம்மிடையே உள்ளது. ஆனால் அடுத்த தலைமுறையினர் இதனைப் பின்பற்றுவார்களா என்பது கேள்விக்குறிதான். ஏனெனில் இளம் தலைமுறையினர் எந்த நேரமும் கணனியில் இருந்து விளையாடுவது, இணையதளத்தினைப் பார்ப்பது அல்லது கைத்தொலை பேசியில் கதைப்பது, அதில் விசயங்கள் (s.m.s) அனுப்புவது என்று அதிலேயே பொழுதைப் போக்குகிறார்கள். இதனால் அவர் களுக்கு தங்கள் பெற்றோர்கள், சகோதரர்களுடன் கதைக்கவே நேரம் இல்லாத நிலையில் இருக் கிறார்கள். இவர்கள் எங்கே மற்றவர்களை மதித்துக் கதைப்பதும்,அவர்கள் வீடுகளுக்கு போய் பழகிவருவதும் நடக்கப் போகிறது? சில பெற்றோர்கள் வீட்டுக்கடன், மற்றும் பல்வேறு செலவுகளை சமாளிப்பதற்காக தினமும் இரண்டு மூன்று வேலைகளுக்கு சென்று வருவதால் குடும்பமாக பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட முடியாமல் இருக்கிறார்கள். இதனால் பெற்றோர் - பிள்ளைகளுக்கிடையே உள்ள இடைவெளி அதிகரிக்கிறது. பெற்றோர் கள் பிள்ளைகளுடன் கதைத்துப் பழகும் நேரம் குறைவதால் அவர்களுக்கிடையே பாசமும் குறைந்து வருகிறது. ஊரில் பெ ற்றோர்,தாத்தா,பாட்டி,மாமா,மாமி என்று பல சொந்தங்களுடன் பிள்ளைகள் வளர்கிறார்கள். அவர்கள் பிள்ளைகளுக்கு நல்ல கதைகள் மூலம் புத்திமதிகள், அறிவுரைகள் சொல்லி வளர்ப்பார்கள். உறவினர்களுடன் சேர்ந்து அவர்களை மாதிரியாக வைத்துப் பிள்ளைகள் வளர்வதால் எமது கலாச்சாரத்தைப் பேணி வளர்க்கும் சந்தர்ப்பம் அதிகமாக உள்ளது. இங்கு தாத்தா, பாட்டி, உறவினர்கள் என்ற சந்தர்ப்பம் இல்லாததால், இருக்கும் சூழலுக்குத் தக்கவாறு பிள்ளைகளும் தங்களை மாற்றிக்கொண்டு சூழலில் உள்ளவர்களைப் போலவே தாங்களும் வளருகிறார்கள்.
இங்கு பிள்ளைகளை அடித்து வளர்ப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். அதனால் பிள்ளைகள் தாய் தந்தையரிடம் பயம் இன்றி வளர்கிறார்கள். அநேகமான பெற்றோர்
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
களுக்கு நோர்வே பாசை யான நொஸ்க் கதைப்பது கஷ்டமாக இருப்பதால், நன்கு நொஸ்க் பாசை கதைக்கும் பிள்ளை கள், தங்களுக்கு பெற்றோர்களைவிட அதிகம் தெரியும், பெற்றோர்கள் தங்களுக்கு அறிவுரை சொல்லத் தேவையில்லை என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். இதனால் பெற்றோர்கள் சொல்லும் அறிவுரை ஒன்றேயுமே அவர்கள் கேட்காமல் தான்தோன்றித்தனமாக வளர்வதால், தமிழ்க் கலாச்சாரத்தைப்பற்றி அவர்களுடன் கதைக்கவே பெற்றோர்கள் அஞ்சும் நிலை உருவாகியுள்ளது.
இங்கு அநேகமான தமிழர்களின் வீடுகளில் தமிழ்த்தொலைக்காட்சியினைப் பார்க்கும் வசதி உள்ளது. இதனால் சில பிள்ளைகள் பொதுவாக பெண்பிள்ளைகள் இந்தத் தொலைக் காட்சி களை ஆர்வமாகப் பார்த்துவருவதினால் தங்கள் தமிழ் அறிவைச் சிறிது பெருக்கிவருகிறார்கள். ஆண்பிள்ளைகள் வெளியில் சென்று நண்பர்கள் வட்டத்தினருடன் சுற்றுவதுடன், பந்தடித்தல் போன்ற விளையாட்டுக்களுக்கும் சென்று வருவதனால் தமிழ் தொலைக்காட்சிகளுடன் பொழுது போக்குவது குறைவு. இதனால் அவர்கள் இந்த நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையே விரும் பிப்பார்க்கிறார்கள். தொலைக்காட்சி மூலம் தமிழ் கற்கும் சந்தர்ப்பமும் அவர்களுக்கு இல்லாமல் போகின்றது. மேலும் எமது கொண்டாட்டங்களான பொங்கல், தீபாவளி போன்ற தமிழர் கொண்டாட்டங்களை, நாங்கள் ஊரில் கொண்டாடுவது போல் இங்கு கொண்டாடமுடியாதநிலை இருக்கிறது. இதனால் எமது பிள்ளைகளும் இந்தக் கொண்டாட்டங்களில் அதிக அக்கறை காட்டுவதில்லை. அடுத்த தலைமுறையில் இந்தக் கொண்டாட்டங்கள் முற்றாக மறைந்துவிடும் என்றேநினைக்கின்றேன். இந்த நாட்டவர்களின் கொண்டாட்டங்களான நத்தார்,ஈஸ்டர் போன்றவற்றிலேயே அக்கறை காட்டு கிறார்கள்.
எமது கலாச்சாரத்தின்படி பெண் ருதுவானவுடன்,வீட்டிலேயே அப்பெண்ணை வைத்திருந்து, சடங்குகள் செய்தபின்னர்தான் பெண்ணையே வெளியில் அனுப்புவர். ஆனால் இங்கு பெண்பிள்ளைகளின் சாமத்தியச் சடங்கினை விமரிசையாக, அதுவும் பெண் ருதுவாகி ஒரு வருடத்தின் பின்னர் கூட பலர்

Page 35
பத்தாவது உலகத் தம
கொண்டாடுகிறார்கள். இதற்கு அவர்கள் சொல்லும் விளக்கம் பிள்ளைகளின் திரும ணம் என்று வரும்போது, அவர்கள் பெற்றோர்களின் சொல்லைக்கேட்டுத் திருமணம் செய்வார்களா என்பது நிச்சயம் இல்லை. அதனால் இந்தக்
கொண்டாட்டத்தையாவது விமரிசையாக தங்கள் எண்ணத்தில் செய்து மகிழுவோம் என்று சொல்லுகிறார்கள். இதனால்
சாமத்தியச் சடங்கின் அர்த்தத்தினையே மாற்றிவிடுகிறார்கள்.
திருமணத்திலும் எங்கள் கலாச்சாரம் பின்பற்றப்படுவதில்லை. ஆணும், பெண்ணும் ஒரு வருடம் வரையில் ஒன்றாக வாழ்ந்துவிட்டு அதன்பின்னர் திருமணம் என்று விமரிசையாகச் செய்கிறார்கள். இந்த நாட்டில் ஆணும் பெண்ணும் திருமணமாகாமலே குடும்பம் நடத்துவது நடைமுறையில் உள்ளது. இங்கும் சில தமிழ்ப்பிள்ளைகள்,தங்கள் பெற்றோர்களை எதிர்த்து வீட்டைவிட்டு வெளி யே சென்று இப்படி திருமணமாகாமலே ஒன்றாக வாழ்கிறார்கள். நமது பிள்ளைகளும் இப்படி வாழும் நிலை விரைவில் வந்து விடுமோ என்று இங்குள்ள தமிழ்ப் பெற்றோர் எல்லோரும் பயந்த வண்ணம் வாழ்கிறார்கள். விவாகரத்து விகிதமும் தற்போது அதிகரித்து வருவது வேதனைக்குரிய விடயம். பெண்கள் நெற்றியில் பொட்டு இட்டுச்செல்வதும் தாலி அணிவதும் இங்கு குறைந்து வருகிறது. இதனால் திருமணமானவர்கள் யார் திருமணம் ஆகாதவர்கள் யார் என்பதைக் கண்டு பிடிக்க முடியாமல் இருக்கிறது. எமது பிள்ளைகள் வேற்று நாட்டினரை மணப்பதும் இங்கு அதிகரி த்து வருகிறது. இதனால் எமது மொழி,மற்றும் எமது கலாச்சாரம் எந்த அளவிற்கு சீரழிந்து செல் லும் என்பதினைச் சொல்லத்தேவையில்லை.
நாங்கள் சிறுவர்களுக்கு கதைகள் சொல்லி,அதனை முடிக்கும் பொழுது அந்தக் கதையிலிருந்து நல்ல
அறிவுரைகள்,புத்திமதிகள் சொல்லி அந்தக் கதையின் மூலம் பிள்ளைகளுக்கு நல்ல பண் பாட்டினை,நல்ல பழக்கவழக்கங்களைச் சொல்லிக் கொடுக்கிறோம். ஆனால் இங்கு
 
 
 

லிழ்ப்பண்பாட்டு மலர்
சிறுவர் நிலையங்களில் பிள்ளைகளுக்கு கதை சொல்லும் போது இப்படி அறிவுரை எல்லாம் சொல்வதில்லை. சிறுவயதிலேயே நல்ல பழக்கவழக்கங்களை, எமது பண்பாட்டினை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தால் அது ஒரளவு பிள்ளைகளுக்கு மனதில் பதியும். வேலைக்குச் செல்லும் பெற்றோர்களுக்கு இவற்றிலெல்லாம் செலவிட நேரம் இல்லை. அதனால் கலாச்சாரச் சீரழிவிற்கு பெற் றோர்களும் காரணமாகின்றார்கள். நம்மவர்களை தேங்காய் என்று இங்கு ஐரோப்பாவில் அழைப்பார்கள். அதாவது தேங்காய் வெளியில் மண்ணிறமாகவும், உள்ளே வெள்ளையாகவும் இருப்பது போல் நம்மவர்களின் தோல் மண்ணிறமாக இருந்தாலும் மனதில் தாங்கள் வெள்ளையர்கள் என்று நினைத்து, அவர்கள் போல் நடை gD L60)LLIMT6)J60)60T956íT உடையவர்களாக வாழ்பவர்களை இப்படி அழைப்பார்கள். நாங்கள் எவ்வளவுதான் நடைஉடை பாவனைகளை வெள்ளையர்கள் போல் மாற்றினாலும் நாங்கள் வெளி நாட்டவர் என்பதை மாற்ற முடியாது. இப்படி இருக்கும் போது நாங்கள் ஏன் எமதுகலாச்சாரம் பண்பாட்டினை மாற்றி இங்குள்ளவர்கள் போல் வாழ வேண்டும். இதனை, வெளிநாட்டில் வாழும் எமது தமிழ்ச் சமுதாயத்தினர் உணர்ந்து எமது கலாச்சாரத்தைப் பேண முன்வருவார்களா? இங்குள்ள தமிழ் மக்களில்,பெரிய நகரங்களில் வாழ்வோரில் 50 வீதமானவர்களும், கிராமப்புற நகரங்களில் வாழ்வோரில் 75 வீதமானவர்களும் எமது தமிழ்க்கலாச்சாரத்தை இன்னும் ஒரளவு பேணிப் பாதுகாத்து வருகின்றார்கள். யாவற்றையும் சீர்தூக்கிப் பார்க்கும்போது இங்கு நோர்வே நாட்டில் எமது தமிழ்க்கலாச்சாரம் சீரழிந்து செல்கின்றது என்ற முடிவிற்குத்தான் வரவேண்டியுள்ளது என்பதனை வேதனையுடன் அறியத்தருகின்றேன்.
திருமதி.பொன்னரசி கோபாலரட்னம் தமிழ் ஆசிரியை,எழுத்தாளர்

Page 36
பத்தாவது உலகத் த
பர்மா நாட்டில் தமிழர்
பர்மாவில் மொத்தம் ܝ ܡܝ 1
V ༄། கோடி மக்கள் கிேன்றன سمتھ
i இவர்களுள் பத்தொன்பது M ---ص லட்சம் பேர் தமிழ் மக்களாவர். அதில் பத்து லட்சம் பேர் 696 சமயத்தவர்கள்,மூன்று லட்சம் பேர் கிறீஸ்த் தவர்கள், இரண்டு லட்சம் பேர் முஸ்லீம்களாவர். மூன்மாநிலம் மொல்மென், தட்டோன், கரீன் மாநிலம்,யாங்ே கான்,பக்கோ,மாந்தலே ஆகிய இடங்களனில் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்ற னர். பதினைந்து லட்சம் மக்கள் தமிழ் மொழியினை பேச,எழுத, வாசிக்கத் தெரிந்தோராவர். இளைய சமுதாயத்தினர் தமிழ் மொழியினைக் கற்பதில் ஆர்வம் காட்டிவருகின்றனர். இந்தியர்களுக்கும் பர்மியர்களுக்கும் இடையே 1930ம் ஆண்டில் ஏற்பட்ட இனக் கலவரத்தினாலும், பர்மியர்களின் தேசிய விடுதலை உணர்ச்சியினாலும் இந்தியாவின் ஒரு மாநிலமாக இருந்து வந்த பர்மா தனிநாடாகப் பிரிந்தது. அப்போது ஐந்து லட்சம் இந்தியர்கள் பர்மாவை விட்டு வெளியேறி னார்கள் எஞ்சியிருந்த தமிழர்கள் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து வந்தார்கள்.1962ல் ஏற்பட்டஆட்சி மாற்றத்தினால் சோசலிசக் கொள்கைகள் அமுலாக்கப் பட்டு பெருந்தொழில்கள் தேசியமயமாக்கப் பட்டு,கொடுக்கல் வாங்கல் தொழில்களும் தடை செய்யப்பட்டன. இதனால் நகரத்தாரிடமிருந்த சொத்துடமைகளும் பொது உடைமயாக்கப் பட்டன. இதன் காரணமாக மேலும் இரண்டு லட்சம் பேர் இந்தியாவுக்குச் சென்றனர். நல்ல நிலையில் வசதியாக வாழ்ந்து இவர்கள் வீணான வாந்தி களைக் கேட்டு அச்சமடைந்தே இந்தியாவுக்குச் சென்றனர். நிலைமையை நன்கு ஆராயாமல் இந்தியாவும் உடனடியாக கப்பலை அனுப்பி அவர்களை ஏற்றிச் சென்றது. எஞ்சியிருந்த தமிழர் கள் இன்று நல்ல நிலையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சோசலிச ஆட்சி 1988ல் வீழ்ச்சி அடைந்ததும் பொருளாதாரக் கொள்கைகளிலும் மாற்றம் ஏற்பட் டது. கடின உழைப்பும் விட முயற்சியும் கொண்ட தமிழ் மக்கள் மளிகைச்
 
 

5மிழ்ப்பண்பாட்டு மலர்
களும் தமிழ்ப் பண்பாடும்
| கடை கள்,மருந்துக் கடைகள் நடாத்தியும் விவசாயம் செய்தும் இன்று வசதியாக | வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். உற்பத்திப் பொருட்களுக்கு விலைக் கட்டுப்பாடும் இல்லாததி னால் விவசாயிகள் நெல்லினை | நல்லவிலைக்கு விற்கக் கூடியதாக உள்ளது. அகில உலக ரீதியில் அரிசித்தட்டுப்பாடு ஏற்பட்டு ள்ள போதிலும் பர்மா இலங்கைக்கு அரிசியை ஏற்றுமதி செய்யக்கூடிய அளவு போதிய அரிசி கையிருப்பிலிருந்தது. விவசாயம் செய்வதோடு நம்மவர்கள் ஆடு,மாடு,கோழிப் பண்ணை ஆகியவற் றினையும் வைத்துள்ளனர். தமிழ் மக்கள் வாழும் இடங்களில் அவர்களது பண்பாட்டினையும், கட்டிடக் கலையையும் புலப் படுத்தும் வகையில் சைவக் கோயில்கள் நிறுவப்பட்டு திருவிழாக்களும் கொண்டாடப் பட்டு வரு கின்றன. தேன்கருமாப்பிள்ளையின் முயற்சியினால் கட்டப்பட்ட கமாயுட் பூரீ மாரி யம்மன் ஆலயம், இராமநாதன் ரெட்டியாரினால் கட்டப்பட்ட பெருமாள் கோவில், மற்றும் காளியம்மன் கோவில், பசு னடான் நகர தண்டாயுதபாணி கோவில்,மோல்மென் சிவன் கோவில், தட்டோன் தண்டாயுதபாணி கோவில் ஆகியவற்றில் தைப்பூசம், சித்திரா பெளர்ணமி விழாக்கள் இன்றும் மிக விமரிகையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. பீலிக்கான் அங்காள ஈஸ்வரி,மனிஸ்வரர் ஆலயங்களிலும் அடியார் கள் அதிகளவில் வழிபாடு செய்து | வருகின்றனர். பர்மிய மக்களும் நமது ஆலய உற்சவங்களில் கலந்து கொள்வதும் குறிப்பிடத் தக்கது. கிறீஸ்த்தவ தமிழர்களும், முஸ்லிம்களும் 5 8n.L தமது சமயப் பண்டிகைகளைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். * அ.ப.தமிழர் சங்கம்,ரெட்டியார் Фшт நிலைப்பள்ளி,கம்பை கல்விக்கழகம் ஆகியன 1965ம் ஆண்டு க்கு முன்னர் தமிழ் கல்வியையும்,தமிழ் பண்பாட்டினையும் பேணி வளர்த்து வந்தன. பின்னர் அரசு பர்மிய மொழியையும்,ஆங்கிலத்தையுமே போதனா மொழியாக்கியதை அடுத்து தமிழ் மொழி வள்ா ச்சி சற்று பாதிப்பிற்கு உள்ளாகியது. இருப்பினும் சிலதமிழ் ஆர்வலர்கள் ஆலயங்களிலும், பொது நிறுவனங்களிலும்
3り

Page 37
பத்தாவது உலகத் தப
தமிழ் வகுப்புகளை நடாத்தி வருகின்றனர். அத்துடன் "தமிழ் இந்து நிதி சேமிப்பு நிறுவனம் யாங்கோன்”என்ற அமைப்பினைச் சேர்ந்த திருவாளர்கள்:மணி, திருமுருகன், மு.நாராண யன் ஆகியோர் குறுகிய காலத்துள் கணிசமான நிதியினைச் சேகரித்து 25தமிழ்ப் பாடசாலைக ளைப் பொறுப்பேற்று மாதாந்தம் 500கியா வீதம் நிதி செலுத்தி தமிழ்மொழியின் வளர்ச்சிக்குத் தொண்டாற்றி வருகின்றனர். திரு.முனியாண்டியின் தலைமையிலுள்ள தமிழ் இந்து ஐக்கிய நிதி சேமிப்பு நிறுவனம், தாமுவே தமிழ்த் தொண்டு நிதி சேமிப்பு நிறுவனம், திரு. வி.எஸ்.சாமிநாதன் தலைமையில் உள்ள பூரீநட ராசப் பெருமான் ஆலய தமிழ்ப் பாடசாலை, திரு.இரா.அ.தங்கராசன்,திரு.எஸ்.பி. சேது.திரு. சோலை தியாகராசன் ஆகியோரது முயற்சியின் காரணமாக இயங்கி வரும் யாங்கோன் திருக்குறள் மன்ற ம்,வள்ளல் பெருமானின் நெறிபரப்பும் ச.சு.ச.சங்கம், மூன்மாநிலத்தில் திரு.இராகிட்டினர் தலைமை யில் இயங்கிவரும் அறவழி அன்பர் குழு,மெய்வழி அன் பர்கள்,தட்டோன் தமிழ் இல்லம், வள்ளு வர் கோட்டம்,கலைமகள் தமிழ்க கல்வி நிறுவனம் ஆகியவற்றின் மூலம் திருவாளர்கள். ரெ.மாரி முத்து, ப.கோ.இராமசாமி,ரா.முனியப்பன், ந.சேகர், வ.க.வல்லமைச்சன், சி.அங்குச்சாமி, த.ரெகுநாதன், பா.சொக்கலிங்கம்,மு.நாராயணன், ந.பாலன், ந.சந்தர் ஆகியோரும் தமிழ் மொழியின் வளர்ச் சிக்கு தொண்டாற்றி வருகின்றனர். உலகத் தமிழர் பண்பாட்டுக் கழகத்தின் பர்மாக் கிளையும் திருக்குறள் வகுப்புக்களை நடாத்தி வருகின்றது. ஆங்காங்கே கிராமப்புறங்களில் தமிழ்ப் LLET60)6)6)6 உருவாக்க ஊக்கமளித்து வருகின்றது. பாரதிதாசன் நூ ற்றாண்டு விழாவினையும் ஒருமைப்பாட்டு விழாவாக சிறப்புடன் கொண் டாடியது. இக்கிளையின் செயற் குழு உறுப்பினர்களாக திருவாளர்கள்: ரெ.மா.கண்ணன், வ.க.வல் லமைச்சன்,த.ரெகுநாதன்,ச.சிவஞானம்,க. தங்கவேல்,இரா.கிருஷ்ணன்,இரா தங்கராசன், ஞா.பிரகாசம், ச.மோகன்,மு.க.பாண்டியன் ஆகியோர் செலாற்றி வருகின்றோம்.
பர்மாவில் ஆரம்ப காலங்களில் “ரசிகரஞ்சனி","பாலபர்மா” என்ற தினப் பத்திரிகைகளும், “சினிமா டைம்ஸ்"என்ற வார ஏடும் வெளிவந்து கொண்டிருந்தன. தமிழக
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
எழுத்தாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் பர்மிய தமிழ் எழுத்தாளர்களும் தமிழ்ப் பணியும், இலக்கியப் பணியும் செய்து கொண்டிருந்தனர். ஆனால் 1965ம் ஆண்டு தமிழ்ப் பத்திரிகைகளுக்கு தடை விதிக்கப்பட்டதும் அவர்களது பணி தடைப்பட்டு விட்டது. அத்துடன் தமிழ் வாசகர்கள் மத்தியில் இருள் சூழ்ந்தது. இருப்பினும் சிலவருட காலங்களின் பின் திரு.ரெ.மாரிமு த்துவின் முயற்சியினால் “தமிழ்உள்ளம்” .திரு.பூ.செ.புதியணனின் முயற்சியினால் “தமிழ் ஒளி” ஆகிய பத்திரிகைகள் வெளிவந்தன. தற்போது சிறந்த எழுத்தாளரான திரு.என்.எம். நாகரெத்தினம் என்பவரினால் வெளியிடப்பட்டு வரும் “நல்ல காலம்” என்ற மாதாந்த சமய இதழ் மாத்திரம் வெளிவந்து கொண்டிருக்கின்றது. திரு.ரி. எஸ். மணி,திரு.கி.சுந்தர் ஆகியோர் நடமாடும் தமிழ் நூல்நிலையங்களாகத் திகழ்கின்றனர்.
தமிழ் மொழியினையும்,தமிழ்ப் பண்பாட்டினை பர்மாவில் பேணிப்பாதுகாப்பதற்கு இங்குள்ள தமிழ் அறிவாளிகளும், ஆர்வலர்களும் அரும்பாடு பட்டு வருகின்ற போதிலும் தமிழ் நாட்டு அரசினதும் ஏனைய நாடுகளில் வாழும் தமிழ்மக்களின் உதவிகளும் தொடர்புகளும் இல் லாதிருப்பது பெரும் குறைபாடாகும். தமிழ் கூறும் நல்லுலகத்துடன் நேரடித் தொடர்புகள் எதுவுமேயின்றி கிணற்றுத் தவளைகள் போன்ற நிலையில் பர்மியத் தமிழர்களாகிய நாம் வாழ்ந் கொண்டிருக்கின்றோம். இளந் தலைமுறையினர் தமிழ்க் கல்வியை மேற்கொள்வதற் கேற்ற எளிய நடையிலான தமிழ்ப் பாடப் புத்தகங்கள் இல்லை. தமிழறிவு கொண்டோர் தமது வாசிப்பு அறிவினை விருத்தி செய்து கொள் வதற்கான தமிழ் சஞ்சிகைகள் கிடைப்பதில்லை. தமிழ் நூ ல்களைக் கொண்ட நூல் நிலையங்கள் இல்லை. இவை யாவும் அத்தியாவசியத் தேவைகளாகும். தமிழக அரசும், பிறநாடு களில் வாழும் தமிழ் மக்களும் பெருமனதுடன் இக்குறைகளை தீர்த்து வைக்க முன் வந்தால் தொடர்ந்தும் பர்மாவில் தமிழும், தமிழ் பண்பாடும் நிலைத்து நிற்கும் என்பது என்போன்றோரின் ஏகோபித்த கருத்தாகும்.
ரெ.மா,கண்ணன் உ.த.ப.கழக பர்மாக் கிளைஉறுப்பினர்

Page 38
பத்தாவது உலகத் த
நகரும் கண்டத்தில் பண்பா
வீட்டின் ஒலைக் கூரைகள் ஒட்டுக் கூரைகளாக மாறுவது போன்று நாம் வாழும் பூமியிலும் ஓடு நகருகின்றது. Earth Crust எனப்படும் புவி ஓடு நகர்வதனால் கண்டங்களும் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. பூமிக்கு ஒடு மாற்றுவதற்கு யாருமில்லை. புவியில் பெரிய கண்டங்களில் ஒன்றான அவுஸ்ரேலியாவும் வருடமொன்றுக்கு ஏழு சென்ரி மீற்றர் துாரம் நகர்ந்து கொண்டிருக்கிறது. புவியின் ஏனைய பாகங்களிலிருந்தும் மக்கள் இக்கண்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறார்கள் இந்ந நகர்வையே ‘புலப்பெயர்வு’ எனச்சொல்ல பிக்கொண்டிருக்கின்றோம்.
பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரே நிலப்பரப்பாக புவியின் முகத்திலிருந்த 'லெமூரியா கடற்கோளினால் கீறல் விழுந்து அவுஸ்ரேலியா, ஆபிரிக்கா, இந்தியா தென்கிழக்காசியா எனநான்காகப்பிரிந்துபலவாக பிளவுபட்டு பலநாடுகள் உருவாகி விட்டன. நாற்பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவுஸ்ரேலியாவில் வாழத்தொடங்கிவிட்ட ஆதிவாசிகளான அபொரிஜினல் மக்களை வேட்டையாடிய வெள்ளை இனம்,1788 இன் பின்னரே இங்குவந்து குடியேறத் தொடங்கியிரு க்கிறது. ஆனால், எம்மைப்போன்ற பல்தேசிய இனத்தவர்களும் ஆயிரக்கணக்கான மைல்களைக் கடந்து இங்கே நகர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள். இலங்கைத் தமிழர்கள் முதன் முதலாக பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவுஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்தனர். இவர்கள் கரும்புத் தோட்டங்களில் தொழில் செய்தனர். பலர் நியூ சவுத் வேல்ஸ் என்ற இடத்தில் தங்கச் சுரங்கங்களிலும்,மேற்கு அவுஸ்ரேலியாவில் புறும் என்ற இடத்தில் முத்துக்குளிக்கும் தொழிலிலும் ஈடு பட்டு வந்தனர். இவர்களது எண்ணிக்கை 500முதல் 1,000 வரை இருந்ததாக அவுஸ்ரேலியாவின் 1991ம் ஆண்டு குடிசன மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 19486) இலங்கை சுதந்தி ரம் அடைந்து சிங்களவர்களின் ஆட்சி ஏற்பட்டதையடுத்து மீண்டும் தமிழர்கள் அவுஸ்திரேலியா வுக்குப் புலம் பெயர்ந்தனர் வெள்ளையர்கள் அல்லாதோர் அவுஸ்திரேலியா வுக்கு வருவதை தடை செய்யும் வகையில்
 

தமிழ்ப்பண்பாட்டு மலர்
ாட்டை நகர்த்தும் தமிழர்
1901ம் ஆண்டு அமுல்படுத்தப்பட்ட குடிவரவுத் தடை சட்டம் 1970ல் ரத்துச் செய்யப்பட்ட பின்னர் அதிகளவு இலங்கைத் தமிழர்கள் மாத்திரமன்றி சிங்களவர்கள்,பறங்கியர்களும் புலம் பெயர்ந்து வந்தனர். 3,433ஆக இருந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 1971ம் ஆண்டு 9,091 ஆகவும் பின்னர் 1986ம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின் போது 22,516 ஆகவும் அதிகரித்தது. 1996ம் ஆண்டில் இத் தொகை மேலும் இரு மடங்காக அதிகரித்தது. 2001ம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின் போது இலங் கையர்களின் எண்ணிக்கை 53,610 ஆகியது. தமிழ் மக்களின் எண்ணிக்கை அதிகரித்ததும் அவர்கள் சைவ ஆலயங்களை அமைத்து இறை வழிபாட்டினையும், புது வருடப் பிறப்பு, தைப்பொங்கல்,தீபாவளி போன்ற தமிழ்ப் பண்டிகைகளையும் கொண்டாட ஆரம்பித்தனர். 'விக்ரோறியா இந்து சபை'1982ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. சைவ சமய குறிக்கோளுக்கமைய மூர்த்தி,கீர்த்தி,தீர்த்தம் ஆகிய முப்பெருமையும் கொண்ட மெல்பேனில் கலம் டவுண் பகுதியிலுள்ள 'போட் பிலிப் பே' கடற் கரையும், பற்றசன் ஆற்றுக் கரையும் உள்ள இடத்தில் அவர்கள் சிவா விஷ்ணு ஆலயத்தினை நிறுவினார்கள். குயீன்ஸ் லான்டில் வசித்து வந்த தமிழ் மக்கள் 1983ம் ஆண்டு முதல் இல்லங்களிலும், ஸ்வாரா மண்டபத்திலும் கூட்டு வழிபாடும், பிரார்த்தனையும் நடாத்தி வந்தனர். பின்னர் 1986ம் ஆண்டு ஏப்பிரல் 25ம் திகதி பிறிஸ்பேனில் 'இந்து அகல்யா சங்கம் உருவாக்கப்பட்டது. இச்சங்கம் ஆலயம் ஒன்றினை நிறுவுவதற்கு 1987ம்ஆண்டு முதல் நிதிசேகரிக்க ஆரம்பித்தது. அதன் பயனாக 1990ம் ஆண்டு
34

Page 39
பத்தாவது உலகத் தம
பிறிஸ்பேனில் உள்ள தெற்குமெக்லீன் என்ற இடத்தில் இயற்கை எழில்கொண்ட லோகன் ஆற்றுப்பகுதியில் உயரமான இடத்தில் நாலரை ஏக்கர் காட்டு நிலத்தினை வாங்கி அதில் ஆலய ம் அமைப்பதற்கான அனுமதியைப் பெற்று 1993ம்ஆண்டு செல்வ விநாயகர் ஆலயத்தினை ஆகம முறைப்படி கட்ட ஆரம்பித்தனர். இந்தியாவிலிருந்து சிலைகள் வரவழைக்கப்பட்டு ஸ்தாபிக்கப்பட் டன. ஆலயம் முற்றாகக் கட்டி முடிக்கப்பட்டு 1995ம் ஆண்டு பெப்ருவரி மாதம் கும்பாபி'ேகம் செய்யப்பட்டது. இவ்வாலயம் வெறும் வழிபாட்டு நிலையமாக மாத்திரமன்றி கலை, பண்பாட்டு கல்வி நிலையமாகவும் திகழ்கின்றது. இங்கே குழந்தைகளுக்கு சைவமதக் கல்வி வகுப்புக்கள், இசை,நடன வகுப் புக் கள் , சமயச் சொறி பொழிவுகள் ஆகியனவும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இத னால் தமிழ் பண்பாடுகள் அடுத்த சந்ததிக்கும் தொடரும் என்ற நம்பிக்கை ஏற்படுகின்றது.
இந்த கடல் சூழ்ந்த கண்டத்தில் நான் கால்பதித்த வேளையில் (1987)வெள்ளை இனத்தவரின் ஆளுகைக்குள் இத்தேசம் வந்து 200 ஆண்டுகளைக் கொண்டாடுவதற்கான
ஆயத்தங்கள் ஆரம்பமாகியிருந்தன. l ཀྱི་ மெல்பன் நகரத்துக்கு அப்பால் சற்றுத்தொலைவில் தொடர் வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ஒரு தொடர் வண்டிநிலையத்தில் அது தரித்து நின்ற போது அந்நிலையத்தின் பெயர் “கெளரி என
இருந்ததைக் கண்டு ஆச்சரியமுற்றேன். அடடா இந்தநாட்டில் தொடர் வண்டி நிலையத்துக்கு இப்படி ஒரு தமிழ்ப் பெயரா? 6T60T ஆச்சரியப்பட்டேன். சில மாதங்களின் பின்னர் சிட்னியில் ஆதிவாசி இனத்துப்பிள்ளைகள் கல்வி கற்கும் கல்லுாரி ஒன்றுக் குச் சென்றிருந்த போது அங்கே 'உமா’ என்ற பெயரில் ஆதிவாசிகள் இனத்தைச்சேர்ந்த ஒரு ஆசிரியை அறிமுகமானார். கெளரியும் உமாவும், கடல் கொண்ட தென்னாடு எனப் பழந்தமிழ் இலக்கியங்களில் சொல்லப்படும் குமரிக் கண்டத்திலிருந்து நகர்ந்து வந்த சந்ததியினரின் தலை முறையினரா? மேலே குறிப்பிட்ட தொடர் வண்டி நிலையம் அமைந்துள்ள பிரதேசத்தில் முன்னொ ருகாலத்தில் ஆதிவாசிகள் வாழ்ந்திருக்கக்கூடும்
 
 

லிழ்ப்பண்பாட்டு மலர்
என எண்ணத்தோன்றியது. சூரியனையும் சந்திரனையும் இயற்கையையும் வணங்கி வழிபட்டு குகைகளில் ஒவியம் வரைந் தும் கலாசாரத்தைப் பரப்ப இசையை ஊடகமாக்கியும் இந்த மக்கள் இத்தேசத்தில் ஒரு புறம் வாழ்ந்து கொண்டிருக்கையில் மறுபுறமாக வெவ்வேறு தேசங்களிலிருந்தும் மக்கள் வந்து குடியேறிக் கொண்டிருப்பதனால் குடியேற்ற நாடாகவும் பல்தேசியக்கலாசார நாடாகவும் அவுஸ்ரேலியா உருமாறிவிட்டது. 1901ஆம் ஆண்டில் இக்கண்டம் ஒரு தேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட போது “வெள்ளை அவுஸ் திரேலியக் கொள்கை” என அழைக்கப்பட்ட சட்டம் வெளிநாட்டினரின் குடியேற்றத்தை கட்டுப்படுத்தியது. ஆனால் 1972 இல் இச்சட்டம் இரத்தாகியதும் ஆசிய நாட்டவர்கள் தாராளமாக புலம் பெயர வாய்ப்புக்கிடைத்தது. இந்த வாய்ப்பு “மரணங்கள் மலிந்த மண்” என வர்ணிக்கப்படும் இலங்கையிலிருந்தும் மக்கள் புலம்பெயர்ந்து வருவதற்கு துாண்டுகோலாகிவிட்டது. மக்களின் புலப் பெயர்வு காலாதிகாலமாக நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. அவுஸ்ரேலியாவைப் பொறுத்த மட்டில் அமெரிக்க,ஆசிய, மேற்கு, கிழக்கு ஐரோப்பிய, மத்திய கிழக்கு, ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களினது குடியேற்ற நாடாக விளங்குகின்றமையினால் பல்தேசிய கலாச்சார சூழலை' பேண வேண்டிய அத்தியாவசிய தேவை ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கும், பிஜி, மற்றும் மொரிசியஸ்,தென்னாபிரிக்க நாடுகளுக்கும் மக்கள் புலம்பெயர்ந்த காலத்திற்கு நுாற்றுக்கணக்கான வயதுண்டு. பிஜித் தீவில் இந்திய மக்கள் படும் துயர்கண்டு ‘கேட்டிருப்பாய் காற்றே எங்கள் பெண்கள் அழுத குரல்" என்று பாடினார் பாரதி. இலங்கையில் மலையகத்தில் குடியேறிய இந்தியதமிழ் மக்கள் அங்கே அனுபவித்த துயரத்தை, புதுமைப்பித்தன் தமது துன்பக்கேணியில் பதிவு செய்தார். எனினும இலங்கையில் வன்முறை வெடித்து அங்குள்ள தமிழர்கள் அந்நிய நாடுகளுக்கு புலம்பெயரத் தொடங்கிய பின்னர் தான் ‘புலம்பெயர்ந்தோர்’ என்ற சொற்பதம் பேசுபொருளாகியது. இலங்கைமக்கள், அவுஸ்ரேலியா, ஐரோ ப்பா உட்பட பல நாடுகளுக்கும் செல்லத் தொடங்கியதும், அவர்கள் மத்தியிலிருந்த
5

Page 40
பத்தாவது உலகத் த
உள்ளார்ந்த கலை,இலக்கிய ஆற்றல் மிக்கவர்களிடமிருந்து படைப்புகள் வெளியாகத் தொடங்கின. இக்கண்டத்தில் இலக்கியச் செயற்பாடுகளிலும் பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் பரதம், நாட்டுக்கூத்து, நாடகம் முதலான துறைகளிலும் புத்தக வெளியீட்டு முயற்சிகளிலும் மொழி பெயர்ப்புப் பணிகளிலும் எம்மவர்கள் மேற்கொள்ளும் பணிகளை சுருக்கமாகப் பார்க்கலாம். மரபு, ஆஸ்திரேலிய முரசு, அக்கினிக்குஞ்சு, உணர்வு, பிரவாகம், தமிழ் உலகம், கதிர் முதலான இதழ்கள் முன்னர் வெளிவந்து நின்று விட்டபோதிலும் தற்பொழுது உதயம், ஈழமுரசு, கலப்பை, உதயசூரியன் ஆகியன வெளியாகிக் கொண்டிருக்கின்றன. உதயம், ஈழமுரசு இதழ்கள் அரசியல், சமூக, கலை இலக்கிய விடயதானங்களை வெளியிட்டுவரும் இலவச விநியோகப்பத்திரிகைகள்.
சிட்னி தமிழ்ப்பட்டதாரிகள் சங்கத்தினால் வெளியிடப்படும் கலப்பை மாத இதழும் உதயசூரியனும் வாசகர்களைத் திருப்திப்படுத் திக்கொண்டிருக்கின்றன. 24 மணிநேரமும் ஒலிபரப்பாகும் இன்பத்தமிழ் ஒலி, அவுஸ்ரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், தமிழ் முழக்கம் முதலான வானொலிச்சேவைகள் சிட்னியிலிருந்து இயங்குகின்றன. மெல்பனிலிரு ந்து 3CR, தமிழ்க்குரல்,3ZZZ, தமிழோசை வானமுதம், சங்கநாதம், வானிசை ஆகிய வானொலிச் சேவைகளும், குவீன்ஸ்லாந்து மாநிலத்திலிருந்து பிரிஸ் பேர்ண் தமிழ் ஒலி மற்றும் கன்பரா, தென், மேற்கு ஆஸ்திரேலிய மாநிலங்களிலிருந்தும் வான் அலைகளுக்கு பாடல்கள், உரைகள், செய்திகள், நேர்காணல் கள், சமூக அறிவித்தல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. விஞ்ஞான தொழில் நுட்பத்தின் தயவினால் கனடா, மற்றும் நியூசிலாந்தில் வாழும் தமிழ் வானொலி நேயர்களும் அவுஸ்ரேலிய ஒலிபரப்பை செவிமடுக்கமுடிகிறது. சிட்னி யிலிருந்து ஒலிபரப்பாகும் எஸ்.பி.எஸ். வானொலிச்சேவை அரசாங்கத்தின் அனுசரணையுடன் ஒலிபரப் பாகும் தேசிய வானொலியாகும். நடுநிலையுடன் செய்திகளை ஒலிபரப்பும் இச்சேவை இலக்கியப் பிரியர்களுக்கும் நல்விருந்தாகும். அடிக்கடி தமிழக, இலங்கை அறிஞர்கள்
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
மற்றும் எழுத்தாளர்களின் நேர்காணல்களை ஒலிபரப்பும் அதேசமயம் கருத்துக்களம் என்ற நிகழ்ச்சியின்மூலம் பலரது கருத்துக்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கிவருகிறது. இசை, பரத நாட்டிய பள்ளிகளுக்கும் இங்கு குறைவில்லை. அதனால் அரங்கேற்றங்களும் அடிக்கடி நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. ஆஸ்திரேலியாவில் தமிழக சண் டிவி மக்களிடம் ஆக்கிரமிப்புச் செய்திருப்பதானல் இங்குள்ள தமிழர்களினால் தொடங்கப்பட்ட "சிகரம் தொலைக்காட்சி தனது சேவையை நிறுத்தக் கொண்டது. பின்னர் தரிசனம் தொலைக்காட்சி ஆரம்பித்துள்ளது. ஆயினும் புதிய 'அன்ரெனா' க்களின் வருகையால் பல தமிழக தொலைக்காட்சி சனல்களின் பக்கம் மக்களின் பார்வை திரும்பத் தொடங்கிவிட்டது. இத்தகைய வானொலிகள், தொலைக் காட்சிகள் ஆகியவற்றின் மூலம் தமிழ் பண்பாடு இங்கு புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு- குறிப்பாக இளந் தலைமுறையினரு க்கு நினைவுறுத்தப்பட்டு வருகின்றது. தமிழ் திரைப்படங்களில் வரும் திருமண வைபவங்களில் மணமக்கள் பெற்றோரின் பாதங்களில் வீழ்ந்து ஆசீர்வாதம் பெறுதல், மணமகள் அம்மி மிதித்தல், ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதனைப் புலப்படுத்தும் வகையிலான தாலிக் கொடி கட்டுதல் போன்ற தமிழ்ப் பண்பாட்டு முறைகளை இளந்தலைமுறையினர் பார்த்து மனதில் பதித்துக் கொள்கின்றனர்.
அவுஸ்ரேலியாவில் பல்கலைக்கழக பிரவேசப் பரீட்சைக்கு தமிழையும் ஒருபாடமாகக் கற்று தோற்ற முடியும் என்பதனால் தமிழ் பாடசாலைகளும் வாரவிடுமுறை நாட்களில் இங்குள்ள மாநிலங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. எமது மொழியையும், பண்பாட்டி னையும் பேணிக் காக்கும் நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் எதிர்காலத்தில் தமிழ்ப்பண்பாடு மெல்லச்சாகுமோ என்ற அச்சமும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் மெல்ல உறுத்தத் தொடங்கி விட்டது. அவுஸ்ரேலியாவில் தொழில் ஊடக மொழியாக ஆங்கிலம் இருப்பதனால் தமிழை ஏன் பயிலவேண்டும் என்ற கேள்வியும் குறிப்பிட்ட சிலரினால் முன்வைக்கப்படுகிறது. தமிழர் தம் இன அடையாளத்தை பேணுவதற்காக தமிழைப் பேசப்படவேண்டும், தமிழை பயிலப்படவேண்டும்
36

Page 41
பத்தாவது உலகத் தமி
என்ற குரலும் ஓங்கி ஒலிக்கத்தான் செய்கிறது. இந்த ஓங்கார ஒலிக்கும் பின்னணியுண்டு.
தென்னாபிரிக்கா, பிஜி, மொரிசியஸ் போன்ற நாடுகளுக்குச்சென்ற தமிழர்களின் சந்ததியினரின் வாயில் இன்று தமிழ் இல்லை. எதிர்காலத்தில் அந்நிலைமை இங்கும் தோன்றும் அபாயம் இருப்பதானல் தமிழ்ச சிறார்களுக்கு தமிழ் நாவன்மைப் போட்டிகளையும் தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளையும் நடத்திக் கொண்டிருக்கின்றனர் தமிழ் நேசர்கள். தமிழ் எழுத்தாளர்கள் மக்களிடையே எழுத்தாற்றலை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டு தோறும் எழுத்தாளர் விழாவை நடாத்திக்கொண்டும் நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை,விமர்சன நுால்களை வெளியிட்டுக் கொண் டுமிருக்கின்றனர். ஏனைய நாடுகளிலிருந்து இங்கு புகலிடம் தேடிவந்த தமிழர்களில் மூன்றாவது தலைமுறையினர் தற்போது அவுஸ்ரேலியாவில் வாழ்ந்து வருகின்றனர். இங்கு முதலில் வந்த தமிழர்கள், இவர்களின் பிள்ளைகள். இவர்களுக்குப் பிறந்தவர்கள். இவர்கள் தமிழர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். ஆனால் தற்போது கலப்பினத்திருமணங்களும் நடைபெற்று வருவதனால் பிறஇனத்தவர்களை திருமணம் செய்து கொள்ளும் தமிழர்களுக்குப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ழ்ப்பண்பாட்டு மலர்
பிறக்கப் போகும் நான்காவது தலைமுறை நிச்சயமாக இந்தியத் தமிழராகவோ இலங்கைத் தமிழராகவோ இருக்கமாட்டார்கள் என்பது உறுதி. அவர்கள் 'அவுஸ்ரேலியத் தமிழர்கள் 6T60 அழைக்கப்படுவர். அதுவரையில் தமிழ்ப்பாடசாலைகளும், சைவ ஆலயங்களும், தமிழ்ப்பத்திரிகைகளும் தமிழ்வானொலிகளும் இயங்கிக்கொண்டிருக்கும். இசை, நடன அரங்கேற்றங்கள் தொடரும். புத்தக வெளியீடு களும் நீடிக்கும். இனிவரும் நுாற்றாண்டில் ஏதோ ஒரு தொடர் வண்டிநிலையத்திலோ, பேரூந்து தரிப்பிடத்திலோ ஒரு இந்திய அல்லது இலங்கைத் தமிழ்ப்பெயர் காணப்படலாம். அப்பொழுது அவுஸ்ரேலியத் தமிழர்களின் வாயில் தமிழ் தவழ்ந்தால் அது ஆச்சரியமாக இருக்கலாம். எனவே அவுஸ்ரேலியா வில் அடுத்த நுாற்றாண்டில் தமிழ் வாழுமா சாகுமா என்பதனை காலம்தான் தீர்மானிக்க முடியும்.
இலட்சுமணன் முருகபூபதி Email:- letchumananm(a)gmail.com Web :- www.murugapoopathy.info

Page 42
பத்தாவது உலகத் த புகலிட வாழ்வில்
பொதிகையில் பிறந்த, அகத்தியர் வகுத்த தமிழ். தொல்காப்பியர், வள்ளுவர், இளங்கோ, பாரதி போன்றோர் போற்றிப் புகழ்ந்த தமிழ். ஒளவையும், புகழேந்தியும் நாடெலாம் குலவி வளர்த்த தமிழ். மூவேந்தர் மடியிலும், நாவுக்கரசர், நாவலர் போன்றோர் நாவிலும் தவழ்ந்த தமிழ். உயிரி னும் மேலான எமது தாய் மொழி. அணையா விளக்கான எம் தமிழ்த்தாய் ஐம்பெருங் காப்பியங் கள், கவிதைகள்,தேவாரம்,திருவாசகம் ஆகிய அரும்பெரும் செல்வங்களை தன்னகத்தே கொண்டு மிளிர்கின்றது. இவை யாவும் தமிழ்ப் பண்பாட்டின் சிறப்புகளை எடுத்தியம்புவனவாக உள்ளன. இப்பூவுலகின் கண் பிறக்கும் போது எவரும் இந்த நாடு, இந்த மொழி, இந்த மதம் எனக் கேட்டு ப் பிறந்ததில்லை என்ற உண்மையை அனைவரும் உணர்கின்றோம். உலகெலாம் வழக்கிலிருந்த எண்ணாயிரத்துக்கு மேற்பட்ட மொழிகளில் தமிழ் மொழி போல் தொன்மையும், சிறப்பும், சீரிழமை யும் கொண்ட வேறு மொழியேதும் இல்லை. ஆம் மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி, காலத்தால் கடைந்தெடுக்கப் பட்ட "அமுதம்". தமிழ் ஓர் இன்ப ஊற்றுடைய செம்மொழி. "தெள்ளுற்ற அமு தின் சுவை கண்டார்” எனப் பாரதியும், “கற்றது கை மண்ணளவு” என ஒளவையாரும் கூறுயதி லிருந்து தமிழ்க் கடலின் ஆழத்தினை அறிந்துகொள்ள முடியாது என்பது புரிகின்றது. இது உல கறிந்த உண்மை. தமிழும் சமயமும் இரு கண்கள் என்பதற்கமைய தமிழிலே எழுதப்பட்டுள்ள இந்து மத தத்துவங்களில் காணப்படாதவையோ, எழுதப்படாதவையோ எதுவுமேயில்லை. “எம்மதமும் சம்மதம்” என்பதும் “செய்யும் தொழிலே தெய்வம்” என்பதும் இந்து சமய தத்ததுவங்களாகும். எவரும் எதிர்காலத்தைப் பற்றியோ,தமது மனதினைப் பற்றியோ பூரணமாக அறிந்து கொள்ளும் ஆற்றலை ஆண்டவன் மனிதனுக்கு வழங்கவில்லை என கீதை கூறுவதை நினைவில் கொள்ள வேண்டும். இறப்பு பிறப்பு அநாதியானவை. அதர்மம் ஒடுங்கும் போது தீயவை அழிந்து நல்லவை காப்பாற் றப்படும் என்கிறது கீதை. இந்த வகையில் எமது தமிழ் மொழியும், இந்து சமயமும் அழியாது காப்பாற்றப் பட்டுள்ளன. மொகஞ்சதாரோ, கரப்பா நகரங்களை கடல் கொண்ட போது இலங்கை யையும்,
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
) தமிழர் பண்பாடு
இந்தியாவையும் கடல் நீர் பிரித்தது எனினும் தொப்புள் கொடி உறவு நிலைக்கவே செய்தது. எமது ஈழம் இந்து சமுத்திரத்தின் முத்து என்பர். சிவனொளி பாதமலையும், சிவ வழிபாடும் காலத்தால் முற்பட்டவை. காலத்திற்குக் காலம் அந்நியர் ஆட்சியில் கி.பி.1505ல் போர்த்துக்கேயரும், 1658ல் ஒல்லாந்தரும், 1796ல் ஆங்கிலேயரும் வருமுன்னர் வடக்கு, கிழக்கு கரையோரங்களும் மலையகமும் தமிழர் தாயகங்களே. 1948ல் சுதந்திர பிரகடனத்தின் போது பிரித்தானியர் இவற்றி னை ஏனைய பகுதிகளுடன் இணைத்து விட்டனர். அதன்பின்னர் ஏற்பட்ட இனரீதியிலான அரசியல் சூழ்நிலை காரணமாக 1970ம் ஆண்டு முதல் தமிழ் மக்கள் பல்வேறு நாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். கனடாவில் இரண்டரை லட்சம் பேர், ஐரோப்பிய நாடுகளில் 85 ஆயிரம் பேர்,பிரித்தானியாவில் 50 ஆயிரம் பேர், ஜேர்மனியில் 45 ஆயிரம் பேர்,அவுஸ்த்திரேலியாவிலும், சுவிஸிலும் தலா 25 ஆயிரம் பேர், அமெரிக்காவில் பத்தாயிரம் பேர், இத்தாலி, சவீடன், டென்மார்க் ஆகிய நாடுகளில் தலா ஐயாயிரம் பேர் புகலிடம் தேடியுள்ளனர். இருப்பினும் இவர்கள் தமது தமிழ்ப் பண்பாட்டினை இளைய தலைமுறையினர்களுக்கும் கற்றுக் கொடுப்பதில் ஆர்வம்காட்டி வருவது வரவேற்கத்தக்க 6LULDIT(5b. தமிழ்ப் பண்பாட்டுடன் அவர்கள் நடை,உடை,பாவனை ஆகியனவற்றினையும் பேணி ப்பாதுகாத்து வாழ்ந்து வருகின்றனர். அது மாத்திரமன்றி தமது பண்பாட்டினால் பிறநாட்டிரையும் கவர்ந்துள்ளனர். பண்பாட்டினை வளர்க்கும் வகையில் ஆங்காங்கே சைவ ஆலயங்களை நிறுவி காலத்துக்குக் காலம் திருவிழாக்கள், பண்டிகைகள்,திருமண வைபவங்கள் ஆகியவற்றினைக் கொண்டாடியும் வருகின்றனர். திருமணத்திற்கு மணமக்களும், பெற்றோர்க ளும் ஈழத்தில் இருந்து அழைக்கப்பட்டு
வருகின்றனர். வைபவங்களுக்கு பெற்றோர்களையும், உறவினர்களையும் அழைக்கும் நடைமுறை தமிழ்ப் பண்பாட்டின் விழுமியங்களாகும்.
பரப்பளவில் 65,610 சதுர கிலோ மீற்றர் கொண்ட இலங்கையின் சனத்தொகை 20,222,210 ஆகும். இவர்களுள் பெளத்த சிங்களவர் 75
38

Page 43
பத்தாவது உலகத் தமி
வீதம், தமிழ் இந்துக்கள் 15 வீதம், முஸ்லீம்கள் 7 வீதம், எஞ்சியோர் கிறீஸ்த்தவர்களும், பிற சமயத்தவர்களும் ஆவர். கடந்த இருவருடங்களாக யாழ் குடாநாட்டில் வாழ்ந்து வரும் ஆறு லட்சம் தமிழ்மக்கள் பல்வேறு விதமான பிரச்சினைகளுக்கு மத்தியில் தமது பண்பாட்டு வாழ்க்கையினை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவுடன் தொடர்புடைய இரண்டாயிரம் ஆண்டு கால வரலாற்றினைக் கொண்ட பெளத்த மத மும்,ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த தமிழ் மொழியும் திராவிடர்,ஆரியர் ஆண்ட காலத்தில் இராமாயணம், மகாபாரதம், கந்தபுராணம் ஆகியன தமிழ் பண்பாட்டின் சின்னங்களாக மிளிர்ந்துள்ளன. கீழைத்தேச கலாச்சார வித்தகர் சேர் வில்லியம் ஜோன்சனின் கூற்றுப்படி இலங் கையில் தொன்மைக் காலந் தொட்டு தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதற்கு அநுராதபுரம் சிவன் கோவில் நல்லதோர் எடுத்துக் காட்டாகும். நாடெங்கும் வர்ணபகவான் வழிபாடு, சிவ வழிபாடு,முருக வழிபாடு,வினு வழிபாடு, கண்ணகை வழிபாடு,துர்க்கை வழிபாடு, நாக வழிபாடு, விருட்ச வழிபாடு என்பன யாவும் பண்பாட்டின் விழுமியங்களாக உள்ளமையை பிராமியக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. "ஆதிச்ச நல்லூ ர்” தொல்பொருள் சான்றும் நெருங்கிய தொடர்புள்ளவை. அந்நியர் ஆட்சிக் காலத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சி சற்றே குன்றிய போதிலும் "ஆறுமுக நாவலர் இல்லையெனில் சொல்லு தமிழ் எங்கே”என்பதற்கமைய அவர் பேச்சு வழக்கிலும்,ஏட்டுச் சுவடிகளிலும் இருந்தவற்றை அச்சுப் பதிவாக்கினார். இவை இப்போது கணணி மூலம் வலைப் பின்னலாக நினைத்த மாத்திரத்தில் நினைத்த போது சகல விபரங்களையும் பெறுவதனால் தமிழும் சைவமும் அழியா வரம் பெற்று விட்டன. இலங்கைத் தமிழர்கள் தங்கள் தாய் மொழியான தமிழை நூறு வீதம் கற்பதற்கான வாய்ப்பு போராட்டத்தின் மூலம் கிடைத்துள்ளது. 90 வீதமான மக்கள் பேச,எழுத,வாசிக்கத் தெரிந்தோராக உள்ளனர். தமிழ் மக்கள் யாழ்ப்பாணம், புத்தளம், மன்னார்,வன்னி,திருே காணமலை,மட்டக்களப்பு,அம்பாறை,மலைநாடு எனப் பரவியுள்ள போதும் தாய் மொழியான தமிழ் மொழியையே பேச்சு மொழியாகப் பயன்படுத்தி வருவதில் பெருமை உடையவ ர்களாய் திகழ்கின்றனர். உத்தியோகத்திற்காக
RC
 

ழ்ப்பண்பாட்டு மலர்
ஆங்கிலம்,சிங்களம் ஆகிய மொழிகளைக் கற்றா லும்கூட தாய்மொழியைப் பேணி வளர்ப்பதில் மெருமகிழ்வு அடைந்து வருகின்றனர். மரபு வழியாக தமிழரின் அறிவு வளர்ச்சி கண்டுள்ளது. அதற்குப் பல பெரியார்கள் காலத்திற்குக் காலம் வழிகாட்டிகளாக இருந்து வந்துள்ளனர். தமிழ் மாநாடுகள், தமிழ் ஊடகங்களான பத்திரிகைகள்,வானொலிகள், தொலைக் காட்சிகள்,சினி மாக்கள் ஆகியனவும் தமிழ் மொழியினையும் தமிழ்ப் பண்பாட்டினையும் வளர்ப்பதில் தமது பங்களிப்பினைச் செய்து வருகின்றன. சொந்த மண்ணிலேயே இரு தலைமுறையாக வாழும் நிலை ஏற்பட்ட போதிலும் பண்பாடு மாறவில்லை. வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்றுள்ள தமிழ் மக்களும் தமது திறமைகளையும், பண்பாட்டினையும் வெளிக்காட்டி வாழ்ந்து வருவதனால் ஏனைய இன மக்கள் மத்தியில் மதிப்பையும், கெளரவத்தினையும் பெற்றுள்ளனர். இதன் மூலம் “மெல்லத் தமிழ் இனிச் சாகும்” என்ற பாரதியின் கூற்றினை பொய்ப்பித்து வருகின்றனர். உலகமயமாக் கலில் கல்வி,இசை,விஞ்ஞானம்,தொலைத் தொடர்பு ஆகியன தமிழ் மொழியில் கணணி வலைப் பின்னலில் இடம் பிடித்து அழியா வரம் பெற்றுவிட்டது. “சுடச் சுடரும் பொன் போன்று” எம்தமிழ் மொழியும் முத்தமிழ் அமிழ்தமாய் அகிலமெங்கும் நிலைத்து விட்டது. இயற்கை அனர்த்தனங்களான கடல் கோல்கள், சுணாமி, வெள்ளப் பெருக்கு ஆகியன மொகஞ்ச தாரோ,கரப்பா நகரங்களை அழித்த பின்னும் அரும்பெரும் அறிவுப் பொக்கிஷங்களைக் கொண்ட எம் தமிழ் மொழியும், தமிழ்ப் பண்பாடும் அழியா வரம் பெற்று இன்று போல் என்றும் எழிலுடன் திகழும் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை. புகலிட வாழ்வில் புதுத் தெம்புடன் தமிழ்ப் பண்பாடு மேலோங்கி வளர்ந்திட வழிபல படைத்திடுவோம் வாரீர். இந்த வகையில் வெளிநாடுக ளில் வாழ்ந்து வரும் எமது இரத்தத்தின் இரத்தங்கள் எடுக்கும் உலகத் தமிழ் பண்பாட்டு மாநாடு சிறக்க மனமுவந்து பாராட்டுகின்றோம். எமது பாராட்டு தமிழ்ப் பண்பாட்டு வளர்ச்சிக்கு உந்து சக்தியாகட்டும்.
கந்தசாமி கனகராசா
சமாதான நீதிவான்
ஈழநல்லூர், இலங்கை

Page 44
பத்தாவது உலகத் த
பண்டைய தமிழ்ப் பண்
சங்கம் அமைத்து தமிழையும், தமிழ் பண்பாட்டினையும் வளர்த்த பாரத நாடு இன்று உலகத்தவர்களினால் ஆன்மீகக் கலாச்சாரப் பண்பாடு மிக்க நாடாகப் போற்றப்பட்டு வருகின்றது. ஆன்மீகத்தினைத் தேடிவரும் அயல்நாட்டினர் இந்திய நாட்டில் குடியேறி இளைப்பாற வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் ஆன்மீக கலாச்சாரப் பண்பாடு ஆதிகாலம் தொட்டு சிறப்புற்று விளங்கி வருகின்றது. தற்காலத்தில் அவ்வான்மீகக் கலாச்சாரப் பண்பாடு அகில உலகெலாம் பரவி மணம் பரப்பி வருகின்றது. அவ்வாறு உலகம் முழுவதும் ஆண்மீகம் பரவக் காரணமானவர்கள் புலம் பெயர்ந்த தமிழர்களே ஆவர்.
சங்கத் தமிழர் புலம் பெயர்தல் இன்று நேற்றல்ல பண்டைக் காலம் முதலே (கி.மு.4000) நடைபெற்று வருகின்றது. பஞ்சம், பட்டினி, வறண்ட சூழ்நிலை, மக்கள் பெருக்கம்,வணிக ஆர்வம், ஆங்கி லேயர் ஆட்சி,பொருள் தேடல், தேயிலைத் தோட்டங்கள்,தங்கச் சுரங்கங்கள் ஆகியவற்றில் தொழி ல் தேடல் போன்ற காரணங்களினால் அநேக தமிழ் மக்கள் புலம் பெயர்ந்தனர். வணிகர்களின் நலன் கருதி மூவேந்தர்களும் தரைவழிச் சாலைகளையும், கடல்வழி சாலைகளையும் ஏற்படுத்தி உதவியுள்ளனர். தற்போது உயர் கல்வி கற்ற தமிழர்கள் பல்வேறு நாடுகளுக்கும் புலம் பெயர்ந்து ஆங்காங்கே மருத்துவர்களா கவும்,பொறியியலாளராகவும், கணணித்துறை வல்லுனர்களாகவும், சட்ட வல்லுனர்களாகவும், பேராசிரியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். ஐ.நா.வின் உறுப்புரிமை கொண்ட 191நாடுகளில் 132 நாடுகளுட்பட மொத்தம் 233 நாடுகளில் புலம்யெர் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அமெரிக்கா, அவுஸ்த்திரேலியா, ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா ஆகிய ஐந்து கண்டங்களிலும் இன்று தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
புலம்பெயர் தமிழர்களுள் மூவகையானவர்கள் அடங்குவர். தாம் குடியேறிய நாட்டின் பண்பாடு, மொழி, மதம்,பழக்க வழக்கங்கள் ஆகியவற்றுக்கு அமைய தம்மை முற்று முழுதாக மாற்றி
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
பாடும் சமயப் பண்பாடும்
அமைத்துக் கொண்டோர் ஒரு சாரார். நடை, உடை, பாவனை ஆகியவற்றில் குடியேறிய நாட்டுப் பழக்கத்தினைக் கடைப்பிடித்தாலும் உணவு,மதம்,ஒழுக்கக் கோட்பாடு ஆகியவற்றில் தமிழ்ப் பண் பாட்டினைப் பின்பற்றி வருவோர் மற்றொரு சாரார். மூன்றாவது வகையினர் அலுவலகப் பயன்பாடு தவிர்ந்த இதர நேரங்களில் தமது தமிழ்ப் பண்பாட்டினை பின்பற்றி வருவதோடு அதனை பேணிப் பாதுகாப்பதனையே தமது தலையாய கடனாகக் கருதி தொண்டாற்றி வருபவர்கள். ஆன்மீக மேம் பாட்டினையே உயர்ந்த குறிக்கோளாகக் கொண்டிருப்பது இந்திய,தமிழகப் பண்பாட்டின் தனிப்பெருஞ் சிறப்பு. புலம்பெயர்ந்த தமிழர்கள் இத்தனிப்பெருஞ் சிறப்பினைப் போற்றிப் பாதுகாக்க தாம் குடியேறிய நாடுகளிலெல்லாம் சைவக் கோவில்களை அமைத்து திருவிழாக்களையும் கொண்டாடி மகிழ்வுடன் வாழ்ந்து வருகின்றனர். “எந்நாட்டவர்க்கும் இறவைா போற்றி”என்ற மணிவாசகப் பெருமானின் பாடல் வரிகளிலிருந்து தென்னாடாகிய தமிழ் நாட்டிற்குரிய (கி.மு.5000) இறைவனான சிவன் எல்லா நாட்டவர்க்கும் இறைவன் என்பதனை புலம்பெயர் தமிழர்கள் நிரூபித்து வருகின்றனர். பசுபதி உறையும் பன்னிரு திருமுறை மாநாடுகள் தமிழர் வாழ் நாடுகளில் நடாத்தப்பட்டு, கருத்தரங்குகள், ஆய்வு நூல்,மலர்க் கட்டுரை கள் வெளியீடுகள், இன்னிசை மாநாடு ஆகியவற்றினை நடாத்தியும் அண்டமெலாம் தமிழ்ப் பண்பாட்டு பக்தியினைப் பரப்பி வருகின்றனர். தமிழ் மொழியில் முப்பத்தி மூன்று எழுத்துக்கள் இருப் பதாக தொல்காப்பியம் கூறுகின்றது. இவை முப்பத்து முக்கோடி(33 கோடி) தேவர்களுக்கு உரிய தேவ மொழியாகும். 27 நட்சத்திரங்களுடன் சந்திரனும் சேர்ந்து 28 ஆகின்றது. அதற்கேற்ப 28 ஆகமங்களும், நவகோள்களுக்கு ஏற்ப நவ (9) ஆகமங்களை விளக்கும் திருமந்திரமும் தமிழில் இருப்பதால் தமிழ் சந்திர மொழி எனப் பஞ்சாங்கம் கூறுகின்றது. இவற்றின் அடிப்படையில் தமிழர் விழாக்களும் பக்தி உணர்வும் வளர்ந்து வருவதால் தமிழ்ப் பண்பாடு ஒரு வானறிவியல் பக்தியாகும். ஐந்து நிலைகளைக் கொண்ட ஆலயக்
4s)

Page 45
பத்தாவது உலகத் தமி
கோபுரங்களை தரிசிக்கும்போது "நமசிவாய"என்ற அஞ்செழுத்து மந்திரத்தினையும், அ இ உ எ ஒ ஆகிய ஐந்து குறில் எழுத்துக்களையும், ற ன ழ எ ஒ என்ற ஐந்து தனிச் சிறப்பு எழுத்துக்களையும் நினைவுபடுத்தி பக்தி உணர்வினை வளர்க்க வேண்டும். ஏழு நிலைகளைக் கொண்ட கோபுரங்களை தரிசிக்கும் போது ஏழு தமிழ் நெடில் எழுத்துக்களையும், ச ரி க ம ப த நி என்ற ஏழிசைப் பண்களையும், சப்த கன்னியர் எழுவரையும் நினைவுபடுத்தி பக்தியை வளர்க்க வேண்டும். தஞ்சை பிரகதீஸ்வரர் கருவறை 18 X 12 = 216 உயிர் மெய் எழுத்துக்களுக்கமைய 216 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.
இந்தியா 32,87263 சதுர கிலோ மீற்றர் பரப்பளவினைக் கொண்டது. அங்கே வாழும் 102,50.98,000 LD,56ITT61,652 மொழிகள் பேசப்படுகின்றன. இவர்களில் எழுத்தறிவு கொண்டோரின் எண்ணிக்கை 65.38 வீதமாகும். 130058 சதுர கிலோ மீற்றர் பரப்பளவினைக் கொண்ட தமிழ்நாட்டில் 6,21,10,839 மக்கள் வாழ்கின்றனர். இவர்களுள் 73.47 வீதமானோர்
 
 

ழ்ப்பண்பாட்டு மலர்
எழுத்தறிவு கொண்டோராவர். உலகெங்கும் உள்ள மொழிகளின் எண்ணிக்கை 6,059 ஆகும். உலகெங்கும் அறுநூறு கோடி மக்களால் பேசப்படும் 6.059 மொழிகளுள் தமிழ்ச்சொற்கள் (Cognats) பல்லாயிரக் கணக்கிலுள்ளன. அவற்றி னைத் தொகுத்து வகைப்படுத்தி ஆராயின் தமிழ் மொழியிலிருந்தே உலக மொழி கள் தோன்றின என்ற உண்மை புலப்படும். இத்தகைய பெருமையினையும், கீர்த்தியையும் கொண்ட தமிழ் மொழி யினையும், தமிழ்ப் பண்பாட்டினையும் பல்ககைகழக மட்டத்தில் ஆய்வுகள் நடாத்தி, போதிக்கவும் உல கத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தினர் வழிவகை செய்யின் சங்ககாலத்தில் வாழ்ந்தது போல் அவை மீண்டும் சிறப்புற்று வாழும் என்பது திண்ணம். அதற்கு நாமனைவரும் உறுதுணையாகச் செயற்படுவோம்.
முனைவர் பொதிகைக் கோமதி முத்துக்குமரன் தமிழ்நாடு அரசு யுனெஸ்கோ உறுப்பினர்

Page 46
பத்தாவது உலகத் த தனித் தமிழை
தமிழ் மொழி அநாதி காலத்தே தோன்றிய மிகப் கக்கூடி வாழச் செய்வது அவர்களது மொழியே. ஏற்பட்டது. மொழி என்ற சொல்லுக்கு செம்மைய ஈசனால் அளிக்கப்பட்ட மொழி என கம்பர் கூற சொற்களும் இடுகுறியாக வைக்கப்பட்டவை அ6 கொண்ட 86,000 சொற்களைக் கொண்ட தெள்ளி அதனால் எழும் ஒலிகளையும் நுட்பமாக அவ எழுத்துக்களைக் கொண்டது. தன்மையும், மென்ன மொழி. உயிரும் மெய்யும் சேர்ந்து மனிதன் வா கூடி செந்தமிழ் பிறந்து சிறக்கின்றது. உலகில் உள்ள சுமார் மூவாயிரம் மொழிகளில் மொழிகளாகக் கருதப்படுபவை தமிழ், சமஸ்கிரு னவாகும். இவற்றில் சமஸ்கிருதம், ஹிபுரு, இ வழக் கிழந்த குறை மொழிகள். ஆனால் தமிழ் இலக் கியங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஆங்கிலம், ரஷ்சியம், ஜெர்மனியம், பிரெஞ்ச் ஆகி மொழிகளாகும். தமிழ்மொழியின் சிறப்பினை உ சைக்குளோ பீடியா ஒவ் பிரிட்டானிக்கா’ (En அகராதியில் “தமிழ்” என்ற சொல்லுக்கு பின்வரு
"Tamil is perhaps the only example of an ancient SURVIVED as a spoken language for more than almost unchanged'. அறிஞர் மனோன்மணியம் சுந்தரனார் அவர்களுப் "ஆரியம் போல் உலக வழக்கொழிந்து சி
கவியரசர் கம்பர், “என்று முள தென்றமிழ்” என்
“ஞாலம் அளந்த மேன்மைத் தெய்வத் தமிழ்” எ
“சீரூர் செந்தமிழ்கள் செப்புவார் வினையாயின ே பேரா விண்ணுலகம் பெறுவார் பிழைப் பொன்றி
என இசைத்து ஆற்றல் மிக்க செந்தமிழில் அர்ச் தமிழின் தெய்வீக ஆற்றலை விளக்குகின்றார் ந பந்தங்கள், வள்ளலார், நாமக்கல்லார், பாரதியார், யையும், வளமையையும் அறிந்து அதிசயித்துப்
தனித்தன்மை கொண்ட தமிழ்
சிறப்புற்ற தனி மொழியாகத் திகழ்வது செ
தண்டமிழ், பைந்தமிழ்,தீந்தமிழ்,நற்றமிழ், சொற்றம் அழைப்பர்.
 

மிழ்ப்பண்பாட்டு மலர் தாங்கி நிற்போம்
பழமையான மொழி. மக்களை ஒரு சமுதாயமா மொழியப்படுவதால் அதற்கு மொழி என்ற பெயர் ானது, நேரானது என்ற பொருளும் உண்டு. தமிழ் யுள்ளார். தமிழ் மொழியிலுள்ள எழுத்துக்களும் ஸ்ல. இயற்கையோடு இயைந்த பொருள் செறிவு |ய மொழி தமிழ். மனிதனின் வாயசைவுகளையும் தானித்து அறிந்து அமைக்கப்பட்ட வரி வடிவ மயும் கலந்த ஒலி நுண்மைகளைக் கொண்ட தனி pவது போலவே உயிரெழுத்தும் மெய்யெழுத்தும்
இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பண்டைய தம், சீனம், கிரேக்கம், ஹிபுரு, இலத்தீன் ஆகிய லத்தீனம் ஆகிய மூன்று மொழிகளும் பேச்சு ஆதியிலிருந்து இன்று வரை சிறந்த இலக்கண தனி மொழி. இன்று பெரிதாகப் பேசப்படுகின்ற ய மொழிகள் கிறிஸ்த்துவுக்குப் பின்னர் தோன்றிய ணர்ந்த அமெரிக்க அரசாங்கம் வெளியிட்ட “என் cyclopedia of Brittanica) 6T6ÖTAD 3560d6MoğFGGFT6ð நமாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது:
classical tongue which has 2500 years with its basic structure
b அதனைப் பின்வருமாறு கூறியுள்ளார்:
தையா நின்
வாழ்த்துதுமே”
று போற்றுகின்றார்.
ன்று தெய்வச் சேக்கிழார் புகழ்ந்து பாடுகின்றார்.
போய்ப் ნა(ზJ”
சித்தால் விண்ணுலகப் பேறு கிடைக்கும் என்று ம்பி ஆரூரர். இவ்வாறே திருமுறைகள், திவ்யபிர பாரதிதாசனார் ஆகிய பலரும் தமிழின் இனிமை பாடியுள்ளனர்.
தமிழ். அதன் மேன்மை கருதி, வண்டமிழ், ழ், திருநெறியத் தமிழ் என்றெல்லாம் பெயரிட்டு

Page 47
பத்தாவது உலகத் தப
தமிழ் வேறு எந்த மொழியின் துணையின்றி வ
வல்ல தனிச் செம்மொழி இயல்,இசை,நாடகம் என்று எம்மொழியிலும்
இல்லாத முப்பிரிவுகளைக் கொண்டது. இந்திய மொழிகளுக் கெல்லாம் மூலமொழிய
விளங்குவது தமிழ்மொழி மட்டுமே எம்மொழியிலும் இல்லாத 'ழ'கர எழுத்து
தமிழுக் குள்ள தனிச்சிறப்பு இறைமணங்கொண்ட திருநெறியத் தமிழாக 1
நெருப்பினும் வேகாது! நீரிலும் சாகாது மிகமுக்கியமான பொருளதிகார இலக்கணம்
உண்டு, வடமொழியில் இல்லை தெலுங்கு,கன்னடம்,துளுவம்,மலையாளம் ஆ
மொழிகள் தமிழிலிருந்து தோன்றியவை கலப்பின்றி தூய தமிழில் பேசினால் கேட்கமி இனிமையாக இருக்கிறது என்று வெளிநா
தனித்தமிழ் கெடக் காரணங்கள் சில:
கடைச் சங்க காலத்திலேயே சனாதன தர்மங்கை னும் சமணமம் தமிழகத்துள் நுழைந்து விட்டன. பின்னால் களப்பியர் என்ற கொள்கையற்ற நா ஏற்பட்டுவிட்ட இத்தகைய மாற்றங்களால் தமிழர்க சிதைந்து விட்டன. தமிழ் மக்கள் இல்லங்களில் நடக்கும் சடங்குக சொல்லிப் பூசிப்பதை தமிழர்கள் ஆதரித்தனர். ஏற்றுக் கொண்டனர். பார்ப்பனர்கள் தமிழ் பேசுவது கொண்டனர். தொழில் தேடிப் பிறமொழிகளைக் கற்க நேர்ந்த பேசிப் பெருமை காட்டினர். இத்தகைய குணக்ே வெறுத்தனர். தமிழகத்தில் பல பகுதிகளில் வாழ்கின்ற மக்களி பல்வேறு விதமாகப் பேசும் வழக்கம் இருந்தது காரணமாயிற்று. கற்றுத் தேர்ந்த தமிழ் அறிஞர்கள் காலத்திற்கே தவறி விட்டனர். : வடமொழியாளர்கள் பல அரிய தமிழ்நூல்களை கொண்டனா. இந்த உண்மையை மொழி அறிஞர் Tamil Lamguage” 6T66 D JT656) is516 (BLDITD) (5
“தமிழிரிடத்திருந்த பல அரிய நூல்கை பெயர்த்துத் தமிழர் அறியமுன்னரே அ தாம் அறிந்தன போலவும் வடமொழியி தமிழுக்கு அவை வந்தன போலவும் அ அவர் கூறியது போலவே தமிழர்கள் கவனக் குை
 

லிழ்ப்பண்பாட்டு மலர்
தமிழில்
கிய
க ாட்டவர் வியக்கும் மொழி.
ளைப் பரப்பும் வைதிகமும், கடவுள் இல்லையெ அதன் பின்பு பெளத்தம் புகுந்து வலுப்பெற்றது. டோடிகள் தமிழகத்தைக் கவர்ந்து கொண்டனர்.
99 66
sளின் “மொழிப்பற்று”, “இசைப்பற்று” இரண்டும்
களிலும், ஆலயங்களிலும் சமஸ்பிருத மந்திரம்
சமஸ்கிருதம் புரியாவிட்டாலும் அதை மகிழ்ந்து து போலவே இவர்களும் பேசிப் பெருமைப்பட்டுக்
நவர்கள் அதிலேயே பற்றுக் கொண்டு கலந்து கேடர்கள் தூயதமிழில் பேசுவதையே கேலிபேசி
டையே கல்வி அறிவு இல்லாததால் தமிழையே தமிழின் தனித் தன்மை கெட இதுவும் ஒரு
ற்ற அறிவார்ந்த தமிழ் நூல்களைப் படைக்கத்
சமஸ்கிருதத்தில் மொழி பெயர்த்துத் தமதாக்கிக் T UsldTsi) 360)6O(65ir g56örgO)60)Luj "History of the றிப்பிட்டுள்ளார்:
ள மொழி
வற்றை
லிருந்து
ஆரியர் காட்டினர்". றைவாக இருந்ததால் பல அரியதமிழ் நூல்களை

Page 48
பத்தாவது உலகத் த
வடமொழி ஆரியர் விழுங்கி ஏப்பம் விட்டனர். முகமதிய,தெலுங்கு,மராட்டிய,ஆங்கில ஆட்சிகளி ஆட்சியாளர்கள் மொழிகளையே தேடிக் கற்றனர் ளின், அங்கிருந்த தெய்வங்களின் பெயர்களை ஒரு தமிழனும் இருக்கவில்லை. மொழி வளர அரசாங்கத்தின் ஆதரவு மிகமிக ஆண்டுகளாக தமிழர் அல்லாதவர்களே ஆண் மெலிந்து போயிற்று. - தனித் தமிழை வாழச் செய்வதற்கான சில வழி மொழி நன்கு வளர,வாழ தன்மொழியின் மீது தமிழனுக்கும் ஏற்பட வேண்டும். ஏனைய மொழி னத்துடன் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக,வடமொழி ஆரியர்கள் மொழிப்பற்று செலவிடுகின்றார்கள். பிற்காலப் பிராமணப் கொண்டவர்களாகத் திகழ்கின்றனர். வங்காளிகள் தாய் மொழிப் பற்றுக் கொண்டவ கலப்பதை எதிர்ப்பவர்கள். ஆங்கிலம் நன்கு அழ காண்டேகரும் தாய் மொழியில் எழுதியே உலக சீனர்கள் தங்கள் மொழியில் புகுந்து விடும் பெயர்த்துக் கொள்வார்கள். ஆங்கில மொழி வளர்ச்சிக்காக ஆங்கிலேய அர செலவிடுகின்றார்கள். பொது உடைமைத் தந்தையாகிய திருவாளர் ெ கலப்பதை கடுமையாக எதிர்த்து
ரஷ்ய மொழியை கெடுப்பதை நிறுத்து பிற சொற் கலப்பை எதிர்த்துப் போரிடு என்று அறிக்கை விட்டார். புத்த பகவான் தனது நல்லுரைகளை சமஸ்கிரு கிய பாளி மொழியில் எழுதச் சொன்னார். இவ்வாறு பலரும் தங்கள் தங்கள் தாய் மொழி இந்த உணர்வு ஏற்பட வேண்டும். தன் தாய்த்தமி செயல்கள் சில மேற்கொள்ள வேண்டும். தமிழர்கள் எங்கு பேசினாலும் தூய தமிழிலேயே துவோர்களை நயமாக அவ்வப்போதே தவறாம6 இல்லங்களில் நடக்கும் அனைத்து மங்கல நி குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயரே சூட்டவேண்டு தமிழில் இருக்க வேண்டும். கையெழுத்தை தமி குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி தமிழில் மட்டு வர்கள் தமிழின் சிறப்பை அறியுமாறு செய்யவே சைவ,வைணவப் பதிகங்களைப் பாடமாக வைக் தமிழகத்திலுள்ள செல்வந்தர்கள் தங்கள் தாய் மனமுவந்து அதிக நிதியினைச் செலவிட வேண இசை,நாட்டியம்,நாடகம்,வில்லுப்பாட்டு முதலிய6 செய்ய வேண்டும். பண்டைய காலத்தில் புலவர் பாடியும் பேசியும் மொழி வளர்த்தது போலவே
படக்காட்சி,தொலைக் காட்சி,வானொலி முதலிய
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
ன்போது தமிழனே தன்மொழியை மதிக்கவில்லை. 1. மற்றும் இராயர் ஆட்சிக் காலத்தில் ஆலயங்க வடமொழியில் மாற்றிய போது எதிர்த்துக் கேட்க
5 அவசியம். ஆனால் தமிழகத்தை பல நூறு டு கொண்டிருந்ததால் தமிழ் மொழி ஆதரவற்று
கள்: நீங்காப்பற்றும் நிலையான உணர்வும் ஒவ்வொரு யொளர்களைப் போன்று தமது மொழியினை கவ
று மிக்கவர்கள். தங்கள் மொழிக்காக பெரும்பணம் பூசாரிகள் தங்கள் மொழியின் மீது வெறி
ர்கள். தங்கள் மொழியில் பிறமொழிச் சொற்கள் Iந்த திருவாளர் ரவீந்திரநாத தாகூரும், திருவாளர் ப் புகழ் பெற்றனர்.
பிறமொழிச் சொற்களை உடனுக்குடன் மொழி
சம், ஆங்கில செல்வந்தர்களும் அதிகளவு பணம்
லனின் ரஷ்ய மொழியில் பிற மொழிச் சொற்கள்
ங்கள் நிங்கள்”
தத்தில் எழுதுவதைத் தடுத்தார். தாய் மொழியா
யை பாதுகாத்துக் கொண்டனர். தமிழர்களுக்கும் ழ்ெ “தனித் தமிழாக" மேன்மை பெற, உறுதியான
பேசவேண்டும். பிழைபடப் பேசுவோர்களை, எழு ல் திருத்த வேண்டும். கழ்ச்சிகளும் தமிழிலேயே நடைபெற வேண்டும். ம். பெயருக்கு முன்னால் எழுதும் தலை எழுத்து ழில் போட வேண்டும். மே கற்பிக்கப்பட வேண்டும். உயர் கல்வி மாண ண்டும். தமிழைப் போற்றும் திருமுறைகள் மற்றும் $க வேண்டும்.
மொழி வளர்ச்சிக்காக தனிப்பட்ட முறையில் ர்டும். ன பட்டி தொட்டிகளில் தமிழில் நடைபெறச் கள் ஊர்கள் தோறும் சென்று செந்தமிழில் இக்காலத்திலும் செய்தல் வேண்டும். வைகளில் மணிப்பிரவாள நடையில்

Page 49
பத்தாவது உலகத் தட
பேசுவதையும் பாடுவதையும் தடுக்கவேண்டும்.ெ தமிழில் வரவேண்டும்.
தமிழைக் காப்பாற்ற அது வளர்ச்சி அடைய அ
சங்ககாலம் தொட்டு தமிழக சரித்திரத்தை முறை டும். மறைந்த குமரிக் கண்டத்தின் உண்மைகை ய்ச்சி மேற்கொள்ள வேண்டும். தமிழ் வளர்ச்சிக்காக ஒரு துறை ஏற்படுத்தி அத தமிழில் வல்லமை பெற்ற “சான்றோர்கள் பெ என்றும் உயிர்ப்புடன் வாழ அரசு கவனித்துக் ெ முடிவுகளில் தலையிடக்கூடாது. உரியபொரு6ை அகராதியை தயாரித்து மலிவு விலையில் மன்ற விளக்கமும் இருக்க வேண்டும். தமிழில் கலந் எளிதாக உச்சரிக்கக் கூடிய புதிய தமிழ் செ அபகரித்துக் கொண்ட தமிழ் சொற்களை வில் குறியீடுகளும் தமிழில் வெளியிட வேண்டும். விஞ்ஞான அறிவியல் நூல்களை எழுதுமாறு உ சிறந்த நூல்களை கருத்துச் சிதைவின்றி மொழ உட்பட பண்டைய செந்தமிழ் நூல்களை எல்லா யிட வேண்டும். பற்றும் முயற்சியும் உடையவர்களின் மொழி ( தாய் மொழியின் மீது பற்றுவைத்து கவனம் செ மொழியாகி சுருங்கி ஆதிப்பழங்குடி மலைவா உள்ளது.
மொழி வளத்தால் அம்மொழி பேசும் மக்களுக்கு கும் சென்று தொழில் செய்து பிழைத்துக் கொ6 எனவே உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்று ( காகத் தோள் கொடுத்துத் தாங்கி நிற்க உறுதி
ஆன்மீகச் சுடர் ஆ.வீதட்சிணாமூர்த்தி தலைவர்
சேக்கிழார் மன்றம்
ஆர்க்காடு.
 
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
சய்தித் தாள்கள்,மாத இதழ்கள் கலப்பற்ற
ரசாங்கம் செய்ய வேண்டியவை:
யாக எழுதி மலிவு விலையில் வெளியிட வேண் ள உலகறியச் செய்ய அப்பகுதியில் அகழ்வாரா
திக நிதி ஒதுக்கி செயற்பட வேண்டும்.
ாது மன்றம்”ஒன்று ஏற்படுத்த வேண்டும். அது காள்ளவேண்டும். ஆனால் மன்றம் தீர்மானிக்கும் ா விரிவாக விளக்கும் வகையில் கலைச்சொல் ம் வெளியிடவேண்டும். அதில் தமிழ் எண்களின் து விட்ட பிறமொழிச் சொற்களுக்குப் பதிலாக ாற்களைப் படைத்திடல் வேண்டும். வடவர்கள் ாக்கிக் காட்ட வேண்டும். விஞ்ஞான கணக்கு
ஊக்குவிக்க வேண்டும். பிற மொழிகளில் உள்ள ழி பெயர்க்கச் செய்ய வேண்டும். “திருக்குறள்” ம் உலக மொழிகளில் மொழி பெயர்த்து வெளி
மேன்மையுடன் வாழ்கின்றது என்பது உண்மை. லுத்தாவிட்டால் அது மெல்லச் சீர்கெட்டு கலப்பு ழ் மக்களின் மொழி போலாகிவிடும் அபாயம்
ந உலகில் மதிப்பும் மரியாதையும் வளரும். எங் iள இயலும்.
சேர்வோம், உயர்வான தனித் தமிழின் மேன்மைக் கொள்வோம்!

Page 50
பத்தாவது உலகத் த
என்றும் வ
இன்றைய நவீன அறிவியல் உலகில் இயற்ை வருவதை நாம் காண்கின்றோம். மொழி ஆராய் கல்வி,விஞ்ஞான கலாச்சார நிறுவன (யுனெஸ் வழக்கிலிருந்து வரும் மொழிகளின் எதிர்காலம் ட்டு வருகின்றனர். அண்மையில் வெளியிடப்பட் யம் ஒன்று அடங்கியுள்ளது. இன்னும் ஐம்பது,நூ மொழிகளின் பட்டியலில் தமிழையும் இணைத்தி
இக்கருத்தினை அறிவியல் ரீதியிலும், அனுபவ இனத்தவர்களின் பழமை,பாரம்பரியம் பற்றி அறி துக் கொள்ள முடியும். நமது தொன்மைச் சிறப்ட யிரம் ஆண்டு கால ஓட்டத்தில் காலங்களை வெ நிலையில் நமது அரும்பெரும் சொத்தான செ நிலைத்து நிற்கும் என்பதற்கு பல சான்றுகள் தொன்மை வரலாற்றுச் செய்திகள் பல புதைெ
செந்தமிழின் தொன்மை
இலட்சக் கணக்கான ஆண்டுகள் பழமையும், ! இனத்தின் தாய் மொழியான தமிழ் இன்றும் நிலவுலகில் பிரகாசித்து வருவதைக் காணலாம். பழமைச் சிறப்புகள் மிகமிகக் குறைவாகும். நப பலர் காலங்காலமாக உலகில் ஏற்பட்டு வந்த நிலைகளினால், புதிய மொழிகளின் உருவாக்க குத் தள்ளப்பட்டனர். நமது மொழியிலுள்ள சில களில் வழக்கில் இருந்து வருவதை மொழியிய ளனர். சீனம், ஜப்பான், கிரேக்கம், ஆங்கிலம், கம்போடிய, பர்மிய, தாய்லாந்து மொழிகளிலும் ள்ள அநேக மொழிகளிலும் தமிழ் சொற்கள் ப
தமிழினத்தின் பழமையும் பாரம்பரியமுட பழம்பெருமை பெற்ற திராவிட இனமே நமது : மொழி உலகில் மூத்த மொழி என்பது வரலா லெமூரியா கண்டத்தில் தோன்றிய முதல் ம ஆண்டு காலமாக ஏற்பட்டு வந்த இந்த இன தான் இன்று உலகெங்கும் பரந்து வாழும் மன அமைந்து விள ங்கிய மொகஞ்சதாரோ,ஹரப்ப நமது இனம் எண் ணாயிரம் ஆண்டுகளுக்கு செய்தியினை நமக்கு எடுத்துக் காட்டி நிற்கின்ற சிந்துவெளி நாகரீகத்தில் வாழ்ந்த மக்கள் கா சீனர், ஜப்பானியர், கொரியர், கம்போடியர், விய விட்டனர். கிழக்கு, மேற்கு ஐரோப்பிய நாடுகளு வும், ஆபிரிக்காவுக்குச் சென்றோர் ஆபிரிக்கர் அரேபியர்களாகவும் மாற்றமடைந்து வாழ்ந்து வ பரம்பரையினைச் சேர்ந்திருந்தோரே இன்று ெ
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
ாழும் செந்தமிழ்
க,செயற்கை விடயங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு ச்சியாளர்கள் சிலரும், ஐக்கிய நாடுகள் சபையின் கோ) ஆராய்ச்சியாளர்களும் தற்போது உலகில் பற்றிய தமது ஆய்வுக் கருத்துக்களை வெளியி டுள்ள அவர்களின் கருத்தில் அதிர்ச்சிக்குரிய விட று ஆண்டுகளில் அழிந்து போகும் நிலையிலுள்ள திருப்பதே அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.
ரீதியிலும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ் யாதோரின் கருத்தியலாகவே இதனை நாம் எடுத் மிக்க அன்னை மொழியான தமிழ் மொழி பல்லா பன்று இன்றும் நிலைத்து நிலவி வருகின்றது. இந் ந்தமிழ் அழியாது மேலும் ஆயிரமாயிரம் ஆண்டு
உள்ளன. தமிழினத்தினைப் பற்றிய ஆதியான பாருள்களாக இருந்து வருகின்றன.
பாரம்பரியமம் அமைந்து விளங்கி வரும் திராவிட வளங்கொளித்து வன்மையுடனும் தன்மையுடனும்
இன்று உலகில் நிலவி வரும் பல்மொழிகளுக்கு Dது மொழியினைப் பேசி வந்த பரம்பரையினரில் மாற்றங்களினால், ஒழுங்கற்ற, கட்டுப்பாடற்ற சூழ் த்தினால் வெவ்வேறு மொழிகளை பேசும் நிலைக்
சொற்கள் இன்று உலகிலுள்ள பல்வேறு மொழி ல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து வெளியிட்டுள்
பிரெஞ்ச், டொச், ரோம் மொழிகளிலும் மற்றும் தமிழ் சொற்கள் காணப்படுகின்றன. இந்தியாவிலு ரவிக் கிடக்கின்றன.
D தமிழ் இனமாக இன்று நிலவி வருகின்றது. நமது ற்று ஆராய்ச்சியாளர்களின் முடிவாகும். உலகில் னித இனம் திராவிட இனமாகும். பல்லாயிரம் த்தவர்களின் புலம்பெயர்வுகளும், குடிப்பரம்பலும் ரிதர்கள் என்றால் மிகையாகாது. சிந்துவெளியில் ா பகுதிகளில் நடந்த அகழ்வாராய்ச்சிகள் மூலம் முன்னர் வளத்துடன், பண்பாட்டுடன் வாழ்ந்த )60T. லப் போக்கில் கிழக்கே புலம்பெயர்ந்து சென்று பட்நாமியர், தாய்லாந்தவர் போன்றவர்களாக மாறி க்குச் சென்றோர் ஐரோப்பிய வெள்ளையர்களாக களாகவும், மத்திய கிழக்கில் தங்கி வாழ்ந்தோர் ருகின்றனர். அதாவது ஆதியில் திராவிட இனப் வெவ்வேறு தோற்றங்களில் உலகெங்கும் பரந்து
46

Page 51
பத்தாவது உலகத் தப
வாழ்ந்து வருகின்றனர். உலக மக்கள் தொடர்ட தீர்மா னங்களின் முடிபாக இது அமைந்துள்ளது 5600TLlf தான் சாத்தியமானதாக இருந்திருக்கும் என்ற உ கண்டறிந்தனர். மேலும் நமது மொழியில் ஆதியில் ஆக்கம் பெற் கள் சில நமது இனத்தின், மொழியின் தொன்ை
தமிழ் நூல்களின் தொன்மைச் சிறப்பு கி.மு.பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவி நமக்கு ஒல்காப்புகழ் தொல்காப்பியம் என்ற நூ நடையில் எழுதப்பட்டிருந்தது. இதில் மனிதவிய விடயங்கள் இடம் பெற்றுள்ளன. இந்நூல் இ தமிழி னத்தின் இலக்கியச் சிறப்பு இதற்கு என்பதை உணரலாம். இந்நூலின் வாயிலாக அ புலப்படுகின்றன.
தொல்காப்பிய நூலுக்கு அடுத்தாக திருமந்திர நு ல்புகளைக் கொண்டமைந்த வைச சித்தாந்த நூ யிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த போகர்,அ நுஸல் பற்றிய பல்கள் இன்று நமக்குக் கிடை அடங்கிய ஏடுகள் பின்னாளில் மேல் நாட்டினரின் துச் செல்லப்பட்டு அவை இன்று விஞ்ஞான வி போன்ற ஞானிகள் வைத்தியம், மாந்திரீகம், சோ எழுதியுள்ளனர். இவர்களது சீடர்களும் இவற்றை அவை புலிப்பாணி- அகத்தியம், கந்தர் நாடி, கா றன. இவற்றை எல்லாம் நமது புராதன நூல்கள் இருப்பினை நமது தொன்மையான நூல்கள் ெ வளர்த்து வாழ வைத்தவர்கள் நமது ஆதி மன்ன
தமிழும் தமிழரசர்களும் கி.மு.மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் கள். கி.மு.75,000 ஆண்டளவில் முருகன் என்ற செய்திகள் கந்தபுராண ஆராய்ச்சிகள் மூலம் மூவேந்தர்கள் பற்றிய வரலாற்றுச் செய்திகள் நிலவி வந்துள்ளதை அறிகின்றோம். சேர, சோழ ஆட்சி அதிகாரங்கள் உலகின் பல்வேறு நாடுகளி நூல்கள் வாயிலாக இந்த வரலாற்று விடயங்கள் சோழப் பேரரசர்கள் உலகம் முழுவதும் கடல் னர்கள் காலத்தில் சங்கம் வைத்து தமிழ் வளர்த் கங்கள் அமைந்து நிலவிய காலம் தமிழின் பொ
தமிழ் சங்கங்கள் அமைந்து நிலவிய - ச மூவேந்தர் காலத்தில் புலவர்கள், அறிஞர்கள் த அவர்கள் மன்னர்களின் ஆதரவில் வாழ்ந்தார்கள் இடை தமிழ்ச் சங்கங்கள் அமைந்து செயற்பட்
 

லிழ்ப்பண்பாட்டு மலர்
ான ஆராய்ச்சியாளர்களின் அசைக்க முடியாத 1. மனித இனம் உயிர் வாழ்வதற்கு லெமூரியா
ண்மையினை றஷ்ய மண்ணியல் ஆய்வாளர்கள்
று இன்று நமக்குக் கிடைத்திருக்கும் தமிழ் நூல் ம வாய்ந்த வரலாற்றினை எடுத்தியம்புகின்றன.
பில் தமிழ் நூல்கள் ஆக்கப்பட்டுள்ளன. அவற்றில் ல் மட்டுமே கிடைத்துள்ளது. இந்நூல் கவிதை ல் தொடர்பான பொருளியல் சார்ந்த இலக்கண லக்கண விடயங்களைக் கொண்டிருப்பதனால்
பல்லாயிரம் ஆண்டுகள் முற்பட்டிருக்கலாம் ன்று வாழ்ந்த மக்களின் வாழிவியல் மாண்புகள்
ாலை பழைமப் புகழ்பெற்ற ஆன்மீகச் சிறப்பிய லாக அறிந்து கொள்ளலாம். மேலும் கி.பி. ஐயா கத்தியர் போன்ற ஞானிகள்,சித்தர்கள் இயற்றிய த்துள்ளன. போகரின் விஞ்ஞானக் கருத்துக்கள்
வருகையின் பின்னர்- ஜேர்மனியர்களால் எடுத் பளர்ச்சிக்கு உதவியுள்ளன. போகர், அகத்தியர் திடம் பற்றிய நூல்களையும் கவிதை நடையில் றப் பாடல்களாகப் பாடி வைத்துள்ளனர். இன்று க்கேயர் நாடி போன்ற நூல்களாகக் கிடைக்கின் ாகக் கருதலாம். நமது இனத்தின் பழமையான வெளிப்படுத்துகின்றன. நமது தமிழ் மொழியை
ார்கள் எனலாம்.
மன்னர்கள் வாழ்ந்து ஆட்சி செய்திருக்கின்றார் மன்னன் மிகவும் சக்தி வாய்ந்தவனாக வாழ்ந்த நமது அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். நமது கி.மு.மூவாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே ), பாண்டியர் என அழைக்கப்பட்ட இவர்களின் Iல் நிலவி வந்துள்ளன. நமது சங்க காலத் தமிழ்
அறியக்கிடக்கின்றன. ஆதிக்கம் செய்து வந்துள்ளனர். பாண்டிய மன் த வரலாறுகள் காணப்படுகின்றன. தமிழ்ச் சங் ற்காலமெனக் கருதலாம்.
ங்க காலம்
மிழ் வளர்த்து, தமிழ்ப் பணிகள் ஆற்றினார்கள். . கி.மு. மூவாயிரம் ஆண்டுகளிலிருந்து முதல்டுள்ளன. தென்னகத்தில் பாண்டிய மன்னர்கள்

Page 52
பத்தாவது உலகத் த
சங்கம் அமைத்து தமிழ் வளர்த்து தமிழ் அன்னை ளில் கடைச் சங்கம் வடமதுரை, கபாடபுரம் டே கடற்கோள் அனர்த்தனங்கள் தோன்றியதால் வட மன்னன் தென்மதுரையில் அரசமைத்து ஆட்சி ( வர ஆரம்பித்தது. அன்றைய காலகட்டத்தில் வ சங்கமமாகியிருந்து தமிழை வளர்த்தார்கள். இத அகநானூறு, புறநானூறு என இருபிரிவாக வகு கலித்தொகை, முத்தொள்ளாயிரம், பரிபாடல் பே கத்தில் பிறந்த நூல்களெல்லாம் கவிதைகளாக, தில் நமது மொழி கவிதை நடைத் தமிழாகவே லாம் நூற்றாண்டு வரை நின்று நிலவியது. நக்கி ளாய் வாழ்ந்தனர். திருக்குறளைப் படைத்து ெ கடைச் சங்க காலத்துப் புலவராவார்(கி.மு.31). மன்னரில் ஒருவரான இளங்கோ அடிகள் கண் பாடி இருந்தார். இவ்வாறாக கி.பி. இரண்டாம் ! புலவர் கள் தமிழ் வளர்க்கும் பணிகளைச் செய்து சங்க கால நூல்கள், சங்கம் மருவிய கால நூல் காலம் ஓடிக் கொண்டிருந்தது. தமிழ் இனத்தில்
மூவேந்தர் ஆட்சிகள் நலிவுற்று வந்த கா கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் பின் மன்னர்களி வரலாயின. சகல இடங்களிலும் மன்னர்களின்
பகைப்புலங்கள் தோன்றி வந்தன. இதனால் மூ ங்கின. ஆயினும் இந்தஅரசுகள் ஆங்காங்கே அ சோழப் பேரரசு 11ம் நூற்றாண்டு காலத்தில் (ர நிலவியது. பின்னர் தென்னகத்தின் பல பகுதிகள் இலங்கையில் கண்டி ராச்சியத் தமிழரசும், யாழ்ட் மன்னர்கள் ஆளுகையின் கீழ் (13ம் நூற்றாண் சோழப் பேரரசு தென்கிழக்கு ஆசிய நாடுகளை சோழ பரம்பரை அரசர்கள் தென்னமெரிக்கால (குலோத்துங்கர்கள்)ஆட்சி செய்து வந்துள்ளார்க: கில் மக்கள் வாழ்ந்த நாடுகளில் இன, மொழி,
உலகில் புதிய இனங்களின் தோற்றம்
காலமாற்றங்களினால் கி.மு.மூவாயிரம் ஆண்டுக பாடான வாழ்க்கை முறை, கலாச்சாரங்கள், நன மொழி ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டு வேறு னால் விளைந்த செயல்களால் பேசும்மொழிகளு பல தேசங்களில் புதிய இனங்கள், கலாச்சாரங் ஆரியர், களப்பிலர், சாளுக்கியர் போன்ற இன பிரதேசங்களில் தோன்றி வாழ்ந்து வந்தனர். இ வந்தார்கள். இவர்களுக்கு சமஸ்கிருதம், பாளி ங்கள், ஆகமங்கள் இந்து சமயத்துக்கு துணை முறைகள், கிரியை முறைகள் இவர்களின் சமய ளில் சமண, பெளத்த சமயப் பிரிவுகளும் நிலவி
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
ாக்கு பொன்னாரம் சூட்டி வந்தார்கள். முச்சங்கங்க பான்ற இடங்களில் அமைந்து செயற்பட்டுள்ளது. மதுரை அழிவைச் சந்தித்தது. பின்னர் பாண்டிய செய்தான். தென்மதுரையில் கடைச்சங்கம் நிலவி ாழ்ந்த புலவர்கள், அறிஞர்கள் தமிழ்ச் சங்கத்தில் நில் சங்க நூல்கள் பல ஆக்கப்பட்டன. அவை க்கப்பட்டு இன்று நமக்கு கிடைத்துள்ளன. ான்றவை யாவும் சங்கத் தமிழ் நூல்களாகும். சங் பாடல்களாகவே அமைந்தன. அன்றைய காலத் விளங்கி வந்துள்ளது. கடைச் சங்கம் கி.பி. முத ரன், பூதந்தேவனார் போன்றோர் சங்கப் புலவர்க பெருமை தந்த செந்நாப் புலவர் திருவள்ளுவர் கடைச் சங்கம் மருவிய காலத்தில் வாழ்ந்த சேர ணகி காதை என்ற சிலப்பதிகார காப்பியத்தை நூற்றாண்டு வரை சங்கம் மருவிய காலம் நிலவி து வந்தார்கள். தமிழோடு இசைந்து வாழ்ந்தார்கள். கள் யாவும் கவிதை வடிவிலேயே ஆக்கப்பட்டன. பாரிய மாற்றங்கள் நடந்து வந்தன.
reories6ir ன் ஆட்சி அதிகாரங்களில் மாறுதல்கள் தோன்றி ஆட்சி அதிகாரங்கள் நிலைத்து நிற்க முடியாத வேந்தர்களின் ஆதிக்கங்கள் நலிவடையத் தொட மைந்து 11ம் நூற்றாண்டு வரை விளங்கி வந்தன. ாஜ ராஜ சோழன் காலம்)தஞ்சையில் அமைந்து ரில் குறுநில மன்னர்களின் ஆட்சி நிலவி வந்தன. பாணத்தில் யாழ்ப்பாண ராச்சிய தமிழரசும் தமிழ் டில்)நடந்து வந்தன. 11ம் நூற்றாண்டின் பின்னர் க் கைப்பற்றி ஆட்சி செய்தது. அதே காலத்தில் பில் பெரு, மெக்சிக்கோ போன்ற இடங்களில் ள். காலம் ஓடியது அந்தக் கால ஓட்டத்தில் உல கலர்சார மாறுதல்கள் ஏற்படத் தொடங்கின.
ளுக்கு முன்பிருந்தே பல்வேறு தேசங்களில் கட்டுப் ட உடை பாவனை, பழக்க வழக்கங்கள், பேச்சு பாடுகள் தோன்றி வந்தன. சிந்தனை மாற்றங்களி ம் மாற்றங்களைச் சந்தித்தன. இதனால் உலகில் கள், வெவ்வேறு மொழிகள் தோன்றின. ங்கள் கி.பி.2ம் நூற்றாண்டிலிருந்து வட இந்தியப் வர்கள் இந்து சமயத்தின் பிரிவுகளைப் பின்பற்றி ஆகிய இரண்டும் மொழிகளாக விளங்கின. வேத நூல்களாகக் காணப்பட்டன. சுலோகங்கள், பூசை விடயங்களில் கையாளப்பட்டன. வேறு பகுதிக வந்தன.
48R

Page 53
பத்தாவது உலகத் தப
இதே போன்று மேற்கு நாடுகளில் வாழ்ந்த மக்களி ந்து வந்தது. இதிலிருந்து ரோமர், கிரேக்கர், ஸ்பா உருவாக்கினர். பிரெஞ்ச், இத்தாலி, டச்சு, நோர்ே னவும் தோன்றின. பன்னிரண்டாம் நூற்றாண்டின் பி யுடன் ஆங்கில மொழியை உருவாக்கினார்கள். இ க்கிலும் புதிய மொழிகள் தோன்றின. சமஸ்கிரு குஜராத்தி, நேபாளி, வங்காளி மொழிகள் தோன் கொரிய மொழிகள் தோன்றின.
தென்னகத்தில் தமிழ் மன்னர்களின் ஆட்சியில் ஏற அரசியல் ஆதிக்கம் பலத்தை இழந்து சரிய ஆரப ளை அறிந்து வந்த ஆரியர்களான களப்பிலர் இர: கத்தைக் கைப்பற்றும் நோக்கில் வந்தார்கள். பின் த்து வந்து தென்னகத்தைக் கைப்பற்றிக் கொள்ள சமய விடயங்களையும், பூசைகள், கிரியைகள் டே கிருதம், பாளி மொழிகளும் மக்களிடையே பரவி பிடிக்கலாயினர். வடபுல ஆரியரில் பல்லவர் என்போர் வல்லவர்கள் னாட்டின் சில பகுதிகளைக் கைப்பற்றி நிரந்தரமாe தில் சாளுக்கியர் என்பாரும் வேறு சில இடங்கை லோரும் இந்து சமயத்தைப் பரப்புவதிலும் ஈடுபட் தது. இம்மொழிகளைப் படித்த தமிழர்கள் பண்டி சமணம், பெளத்தம், வைஷ்ணவம் ஆகிய மதங்க யிற்று. பல்லவர்கள் காலத்தில் பிரமாண்டமான சிவன் ே ங்களில் பல்லவ அரசுகள் உதவி வந்தன. இத6 பூசை முறைகளுக்கு தமிழ்மக்கள் மாறி வந்தார்ச ட்டார்கள். இன்னும் பலர் பெளத்த, சமண, ை இதனால் சைவ சமயமும், சைவசமயப் பூசைகளு ருந்தன. ஆயினும் சைவசீலர்கள், ஞானிகள் தோ ட்டனர். இதனால் தமிழர்கள் மத்தியில் இன,மத,க அன்று நமது பொன்னகமாம் தென்னகம் "வட நல்லுலகத்து” என்ற பாடலின் படி வேங்கட மை கிடந்த தமிழகம் (இந்தியாவின் தென் பகுதி) ஆரி கண்டு அவற்றினை ஏற்றுக் கொண்டு வாழும்நிை பஞ்சாபி, குஜராத்தி, மராட்டி, வங்காளி,நேபாளி ெ தென்னகத்தில் வாழ்ந்துவந்த திராவிட மக்களிடை ங்கு,ஆந்திரம்,மலையாளம்,துளு போன்ற மொழிக தன. இதன் காரணமாக தென்னகத்து திராவிடமக் மங்களாக உருவாகினார்கள்.
மொகலாயர் நாயக்கர் மராட்டியர் தென்ன டில்லியிலிருந்து 14ம் நூற்றாண்டில் ஆட்சி செய்து தென்னகம் நோக்கிப் படையெடுத்து வந்து சில ற்றாண்டு வரை ஆட்சி செய்தனர். இதே காலத் வந்ததது. அரேபியத் தொடர்பான மொகலாயர்கே
4.
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
ரிடையே லத்தீன் என்ற மொழி புழக்கத்தில் இரு னியர் போன்றோர் தத்தமது பேச்சு மொழியினை வ நொஸ், ஜேர்மன் டொச், ரஷ்ய மொழி ஆகிய பின்னர் ஆங்கிலேயர் லத்தீன் மொழியின் துணை இதே காலங்களில் இந்தியாவில் வடக்கிலும் கிழ தம், பாளியிலிருந்து ஹிந்தி, மராட்டி, பஞ்சாபி, றி வழங்கி வந்தன. கிழக்கே சீன, ஜப்பானிய,
ற்பட்டு வந்த தளம்பல், தொய்வு,பலவீனங்களால் ம்பித்தது. இவர்களது பலவீனங்கள், குறைபாடுக ண்டாம் நூற்றாண்டிலிருந்து படிப்படியாக தென்ன னர் பகுதி பகுதியாக காலந்தோறும் படையெடு ாத் தொடங்கினார்கள். இவர்கள் தங்கள் இந்து ான்றவற்றினையும் பரப்ப ஆரம்பித்தனர். சமஸ் வந்தன. இவற்றை தமிழ் மக்கள் ஏற்று கடைப்
ளாய் இருந்து 11ம் நூற்றாண்டில் இருந்து தென் ன அரசுகளை அமைத்து வந்தனர். இதே காலத் ளப் பிடித்து ஆட்சி செய்தார்கள். இவர்கள் எல் டார்கள். பாளி, சமஸ்கிருத மொழியும் பரவி வந் தர்களாகவும் விளங்கினார்கள். இதே காலத்தில் களும் தென்னாட்டில் ஆங்காங்கே பரவி வரலா
காவில்கள் கட்டப்பட்டன. சமயம் பரப்பும் விடய ாைல் சைவத்தை விட்டு இந்து சமய வழிபாடு, கள். பலர் சைவ வித்தாந்த மரபுகளைக் கைவி வஷ்ணவ மதங்களுக்கும் மாறத் தொடங்கினர். நம் படிப்படியாகச் சீரழிந்து அல்லாடிக் கொண்டி ன்றி சைவத்தைக் காக்கும் முயற்சிகளில் ஈடுப லாச்சார மாற்றங்கள் தோன்றின.
வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் லைக்கும் தென்குமரிக்கிடையில் பரந்து விரிந்து யரின் வருகையின் பின்னர் பல மாற்றங்களைக் ல ஏற்பட்டது. இந்நிலையில் வடநாட்டில் ஹிந்தி, மாழிகள் பேசும் மக்கள் குழுமங்கள் தோன்றின. யே ஏற்பட்ட மாற்றங்களினால் கன்னடம், தெலு ள் தமிழ் மொழியிலிருந்து தோன்றி நிலவி வந் கள் மேற்படி மொழிகளைச் சார்ந்த இனக் குழு
கத்தில் ஆதிக்கப் பெறுதல்
வந்த மொகலாய மன்னர்கள் 15ம்நூற்றா னிடில் (தஞ்சை) பகுதிகளைக் கைப்பற்றி 16ம் நூ தில் இஸ்லாம் மதம் தமிழகத்தில் பரப்பப்பட்டு ள் தமிழ்ப் பெண்களையும் திருமணம் செய்து

Page 54
பத்தாவது உலகத் த
வந்தனர். இதனால் தமிழ்ப் பேசும் இஸ்லாமிய தமிழ்ப் புலவர் இஸ்லாமியக் காவியமான சீ மலையாளத்திலிருந்து இலங்கைக்கு வந்து போன்ற பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களுடன் இஸ்லாமியர்களாக மாற்றம் பெற்றார்கள்.
மொகலாயர்களைத் தொடர்ந்து நாயக்கர்,மராட் கத்தில் சில பிரதேசங்களைக் கைப்பற்றி ஆட் ற்றாண்டு வரை நிலவியது. நாயக்கர் காலத்தில் 1 ஆதரவுடன் நடந்து வந்தன. தமிழ்ப் பணிகளை பின்னர் தென்பாண்டிச் சீமையில் கட்டப்பொம்ம
தமிழும் தமிழரும் எழுச்சி பெற்ற பொற்க தமிழ் அரசுகள் நலிவுற்று பொலிவிழந்து வீழ் றாண்டிலிருந்து தமிழ் மன்னர்கள், குறுநில மன்ன காலத்தில் சைவசமய விடயங்கள் வளர ஆரம் பரப்பி வந்த நிலையிலும் தமிழ் சைவர்கள் சை6 கி.பி.4ம் நூற்றாண்டில் வாழ்ந்த மணிவாசகப் டெ பெற்று இறையுணர்வு மிக்கவராய் பரம் பொருள் உணர்வில் திருவாசகத்தையும், பல திருப்பதி செய்தார்.
இவரின் காலத்திலிருந்து சைவமும் எழுச்சி வாழ்ந்த திருஞான சம்பந்த நாய னார், தி சுந்தரமூர்த்தி நாயனார் (கி.பி.9ம் நூற்றாண்டு) , சிந்தையில் தெய்வீகப் பணிகளில் லயித்து இறை திருத்தலங்கள் தோறும் சேன்று அற்புதங்களை பெருமை சேர்த்தார்கள். அன்றைய காலத்தில் நீ திறமையி னாலும், அற்புதங்கள் செய்தும் தோல் மக்களிடையே உணர்வு பூர்வமாகப் பரவி வரல மாறிய மன்னர்களும் மனம் திருந்தி மீளவும் யருளிய திருவாசகங்கள், தேவாரத் திருப்பதிக யங்களாக திகழ்கின்றன.
இவர்களுக்குப் பின்னர் கி.பி.12ம் நூற்றாண்டி ள், ஆன்மீகவாதிகள் ஆகியோரினால் தமிழ் யும் பெற்று விளங்கின. அக்காலத்தில் தோன் டியன், புகழேந்தியார்,ஒட்டக்கூத்தர், அருணகி காவியங்கள், தனிப்பாடல்கள், நீதிச் செய் ஒளவையார் இறைஞானத்திலிருந்து திருப்பாக் அருணகிரிநாதர் முருகன் மேல் தெய்வீகத் தி ழுக்கு பெருமை சேர்த்த காவியமாக நின்று இராமயணத்தை தமிழ்ப் பண்பாட்டோடு தமி பாடல்கள் எதுகை,மோனை,அணிச்சிறப்பு ஆக பெருமைப் படுத்தியுள்ளது. புகழேந்தியார்,ஒட்ட ல்களைப் பாடியுள்ளனர். அதிவீரராகவ பாண்டிய பாடியுள்ளார். அவற்றால் தமிழ் மக்கள் அறவ வாழ்ந்தனர்.
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
இனம் தோன்றியது. உமறு என்ற இஸ்லாமியத் றாப் புராணத்தை எழுதினார். இஸ்லாமியர்கள்
கண்டி,காலி,மட்டக்களப்பு.மன்னார்,யாழ்ப்பாணம் திருமணத் தொடர்பில் வாழ்ந்து தமிழ்ப் பேசும்
டியர் போன்றோர் 15ம் நூற்றாண்டில் தென்ன சி செய்யலாயினர். இவர்களின் ஆட்சி 16ம் நூ மதுரைப் பகுதிகளில் இந்து சமயப் பணிகள் அரச தமிழர்கள் செய்வதில் தடை இருக்கவில்லை. ன் ஆட்சி 1799 வரை நீடித்தது.
ாலம் - சமயகுரவர் காலம்
ச்சி கண்டு வந்த நிலையிலும் கி.பி.7ம் நூற் ர்களின் ஆட்சி ஆங்காங்கே நிலவி வந்தன. இதே பித்தன. இந்து சமய விடயங்களை ஆரியர்கள் வ மதத்தை வளர்க்க அரும்பணி செய்யலாயினர். பருமான் (பாண்டிய மந்திரி) தோன்றி இறையருள் ாகிய சிவனை நேரில் தரிசித்து உறவாடி ஞான கங்களையும் பாடியிருந்தார். அற்புதங்களையும்
பெற்று வந்தது. இவருக்குப் பின்னர் தோன்றி ருநாவுக்கரசு நாயனார் (கி.பி.7ம் நூற்றாண்டு), ஆகிய சமயகுரவர்கள் இறையுணர்வில் ஞானச் ]வன் தேவாரத் திருப்பதிகங்களைப் பாடிவந்தனர். ச் செய்து காட்டியும் சைவத்துக்கும், தமிழுக்கும் லெவி வந்த சமணசமயப் பிரச்சனைகளை வாதத் வியுறச் செய்தனர். இதனால் தமிழும் சைவமும் )ாயிற்று. சைவ சமயத்தை விட்டு சமணத்துக்கு சைவ சமயத்தை தழுவினர். நாயன்மார் பாடி கங்கள் யாவும் இன்று சைவத் தமிழ் இலக்கி
ல் தோன்றி வாழ்ந்த பல புலவர்கள், ஞானிக
மொழியும், சைவமும் வளர்ச்சியும், உயர்ச்சி *றி வாழ்ந்த ஒளவையார்,கம்பர், அதிவீரபாண் ரிநாதர் மற்றும் பல கவிஞர்கள் கவிதைகள், புள்கள் ஆகியவற்றினைப் பாடியிருந்தார்கள். களையும், நீதிச் செய்யுள்களையும் பாடினார். ருப்புகளைப் பாடினார். திருப்புகழ் இசை தமி | நிலவுகின்றது. கவியரசர் கம்பர் வடமொழி ழில் இராம காதையாகப் பாடினார். கம்பரின் கியனவற்றைத் தந்து தமிழுக்கு இனிமையூட்டி க்கூத்தர் போன்ற புலவர்கள் பல தனிப்பாட ன் வாழ்வியல் நீதிகளையும், உலக நீதிக ளையும் ழி வாழ்வினைப் பின்பற்றி ஒழுக்க சீலர்களாக

Page 55
பத்தாவது உலகத் த
பிற்காலத்தில் 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த பா கள் திருக்குறள் பாக்களுக்கு உரையெழுதியத ஆரம்பித்து வைத்தனர். கி.பி.14ம் நூற்றாண்டில் நூல்களைப் படைத்துள்ளனர். சரசோதி மாலை
1310ம் ஆண்டில் தம்பதெனியா அரசவையில் அ இராச்சியத்தில் சங்கிலியனின் ஆட்சிக் காலத் மன்னர் பரம்பரையினர் சோதிட நூல், வைத்திய
மேல்நாட்டினரின் வருகையும் ஆதிக்கம் மாற்றங்களும் ஐரோப்பிய மேலை நாட்டினர் கி.பி.13ம் நூற்ற கை ஆகிய நாடுகளைக் கைப்பற்றி அரசிய போர்த்துக்கீசர் 1497 முதல் 1657ம் ஆண்டு 1795 வரையும், ஆங்கிலேயர் கி.பி.1795 முத இந்தியாவுக்கும் இலங்கைக்கும் சுதந்திரம் வழா பாதிப்புகள் தோன்றவில்லையாயினும் சைவசமய ஒல்லாந்தர் ஆட்சியில் அவர்கள் சட்டம் இய ஆகியவற்றில் கவனம் செலுத்தி வந்தார்கள் தொடர்ந்தும் சைவ,வைஷ்ணவ மதச்செயற்பாடு பணிகள் ஆகியவற்றினை மேற்கொண்டு வந்தன ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் சட்ட கட்டுப்படுத்தல், கிறிஸ்த்தவ மதத்தைப் பரப்ட வடிக்கைகள் அரசின் ஆதரவில் டைபெற்று வருகையும், மதபோதனையும் இடம்பெற்றது. ஆ அமைக்கப்பட்டன. இதனால் பல தமிழ் மக்கள் கல்விக்காக கிறிஸ்த்தவ மதத்துக்கும் மாறி வ தமிழ் கிறிஸ்த்தவர்களாவர்.
இந்நடவடிக்கையினை தடுத்து நிறுத்தும் வகையில் அமைத்து தமிழையும், சைவ சமயத்தினையும் திருவிழாக்கள், சைவ சமயப் பிரசங்கங்கள்,ச வந்தன. இத்தகைய வளர்ச்சியும், எழுச்சியும் 18
தமிழ்ப் பணிகள் வளர்ச்சி கண்ட பொற்க
மேலை நாட்டவரான பெஸ்கி என்ற வீரமாமு ழைக் கற்றுப் பாண்டித்தியம் பெற்று தமிழ் ெ எழுத்துக்களில் சீர்திருத்தமும் செய்து வந்தார். பாடிப் புகழ்பெற்றார். கி.பி.19ம் நூற்றாண்டில் ஐயர், கால்டுவெல் பாதிரியார் ஆகியோர் தமிழ ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு பல ஆய்வுகே வாழ்ந்த வித்துவான் உ.வே.சாமிநாதையர், அ ஒலைச் சுவடிகளைத் தேடி எடுத்து அச்சில் ப பின்னர் சுப்பிரமணிய பாரதியார், பரிதிமாற் தாமோதிரம்பிள்ளை, பாரதிதாசனார், சிதம்ாரன பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
5
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
ரிமேலழகர், நச்சினார்க்கினியர் ஆகிய அறிஞர் ன் மூலமாக தமிழில் வசன நடை யுகத்தி னை ஈழத்தில் வாழ்ந்த தமிழ் புலவர்கள் சிலர் தமிழ் என்ற என்ற சோதிட நூலை புலவர் ஒருவர் பாடி புரங்கேற்றியுள்ளார். அதே காலத்தில் யாழ்ப்பாண தில் வாழ்ந்த ஜெயசேகரன், அரசகேசரி ஆகிய
நூல் இரண்டையும் பாடியுள்ளார்கள்.
தோன்றியதால் அமைந்த
)ாண்டின் இறுதிக் காலத்தில் இந்தியா, இலங் பல் ஆதிக்கம் செலுத்தினார்கள். இவர்களுள் வரையும், ஒல்லாந்தர் (டச்சுக்காரர்)1657 முதல் ல் 1948 வரையும் ஆட்சி செய்து இறுதியில் கினார்கள். போர்த்துக்கீசர் காலத்தில் தமிழுக்கு பத்துக்கு எதிரான செயல்கள் இடம்பெற்று வந்தன. பற்றல், வியாபாரம், கிறிஸ்த்தவ மதவிடயங்கள் 1. இவர்களது காலத்தில் தமிழ் அறிஞர்கள் நிகள், தமிழ், சமஸ்கிருதம மொழி தொடர்பான
JTs.
அமுலாக்கல், குறுநிலங்களின் ஆதிக்கத்தினை தல், ஆங்கிலக் கல்வி புகட்டல் போன்ற நட வந்தன. அமெரிக்க கிறீஸ்த்தவ மிஷனரிமாரின் ஆங்கிலக் கல்விப் போதனைக்காக பாடசாலைகள் ஆங்கிலக் கல்விக்கு ஈர்க்கப் பட்டனர். ஆங்கிலக் ந்தனர். இவர்களின் பரம்பரையினரே இன்றைய
ல் சைவப் பெரியார்கள் தமிழ்ப் பள்ளிக் கூடங்களை ) போதித்து வந்தனர். இந்து ஆலயங்களிலும் லை நிகழ்ச்சிகள் ஆகியனவும் நடாத்தப்பட்டு 3ம் நூற்றாண்டிலிருந்து நடைபெற்று வந்தன.
காலம் - 19ம் நூற்றாண்டு
>னிவர் கி.பி.18ம் நூற்றாண்டு காலத்தில் தமி மாழி ஆய்வுகளில் ஈடுபட்டார். அத்துடன் தமிழ் கிறீஸ்த்தவ தமிழ் காவியமான தேம்பாவணியைப்
வாழ்ந்த மேல் நாட்டறிஞர்களான ஜி.யு.போப் லில் புலமை பெற்று தமிழ் அறிஞர்களாகி தமிழ் ளை வெளியிட் டார்கள். இவர்களுக்குப் பின்னர் புவிநாசிலி ங்கம், ஆறுமுகநாவலர் போன்றோர் திப்பிக் கும் பெரும் பணியினைச் செய்தார்கள். கலை ஞர் வி.கலியான சுந்தரனார், சி.வை. ார் போ ன்ற பெரியார்கள் தமிழ் வளர்ச்சிப்

Page 56
பத்தாவது உலகத் த
தமிழ்ப் பத்திரிகைகள் வெளியிடும் பணிகள்
என்ற பத்திரிகை கிறிஸ்த்தவ அறிஞர்களால் ( ஆறுமுகநாவலர் பெருமானால் பிரசுரிக்கப்பட்டு நடாத்தி வந்தார். இவர் விடுதலைக் கவிதைகள் அவர்கள் முதலாவது தொடர் கதை நூலை (நாவ வந்த தமிழ் அறிஞர்கள் பலர் தமிழில் புதிய புத் ஈ.வெ.ரா.பெரியார், அறிஞர் அண்ணா, கலை கிருபானந்தவாரியார், ரா.பி.சேதுப்பிள்ளை, ராஜா அகிலன், சாண்டில்யன், பண்டிதமணி சி.கணப நமச்சிவாய தேசிகர், வீரமணி ஐயர், வண.தனி வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றி உள்ளனர். கட்டு நூல்களை இயற்றியும், சொற்பொழிவுகள் நிகழ்த் அறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி டே வளர்ச்சிக்கும், தமிழர்களின் முன்னே ற்றத்துக்கு
மின்னியல் அச்சுக் கலை வளர்ச்சி பெற்றுள்ள தமிழ் நூல்கள் வெளியீடுகளும் விரைவாக வள “தமிழ்நேசன்’பத்திரிகை வெளியிடப்பட்டு இன்று இலங்கையில் ‘வீரகேசரி’ பத்திரிகை வெளியிடப் இருபதாம் நூற்றாண்டில் சமஸ்கிருத, வங்காளி, தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு பிரசுரிக்கப்பட்ட சோதிட சாஸ்த்திர, வைத்திய நூல்கள் புதுப்பு இடம்பெற்று வருகின்றன. இருபதாம் நூற்றான சஞ்சிகைகள், நாளேடுகள், பாட நூல்கள் ே வருகின்றன. தமிழ்த் திரைப்பட வளர்ச்சி யுட கணிசமான அளவில் உதவி வருகின்றன. அ நிலையில் அறிவியலில் தமிழும் வளர்ச்சி கண் தற்காலத்தில் தோன்றியுள்ள கணணி அச்சுக் கள் விரைவு படுத்தப்பட்டுள்ளன. கணணி இ6 உடனுக்குடன் தகவல் பரிமாற்றங்கள் செய்ய விடயங்களில் நல்ல முன்னேற்றம் தோன்றியுள்ள தரவுகள் இணையத் தள வலையமைப்பின் வ உள்ளது. இந்நிலையில் உலகம் முழுவதும் வாழ்ந்து மேம்பட்டு வருவதைக் காணலாம். இனவாதம் ன்ற காரணிகளால் புலம்பெயர்வு ஏற்பட்ட நிை அடைந்துள்ளது. “தண்டமிழ் வேலி தமிழ் நாட் தமிழரின் புலம் பெயர் வாழ்வு தமிழ் நாட்டின் எ தமிழ் என்றும் வாழும் என்பதில் ஐயமில்லை.
வாழ்
தமிழ்ப்பணி செல்வர் ஆ.சண்முகலிங்கம்
பொதுச் செயலாளர் அகில உத.ப.இயக்கம்.
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
2
கி.கி.1862ல் ஆரம்பமாகின. "உதய தாரகை” வெளியிடப்பட்டு வந்தது. “இந்து சாதனம்" ஏடு வந்தது. பாரதியாரும் சிலகாலம் பத்தி ரிகை ளைப் பாடியும் பிரசுரித்தும் வந்தார். ராஜம் ஐயர் Iல்) எழுதி வெளியிட்டார். இவர்களைத் தொடர்ந்து திய ஆக்கங்க ளைப் படைத்தார்கள். 0ஞர் மு.கருணாநிதி, கல்கி கிருஷ்ணமூர்த்தி, ஜி, ரிகேசரி பொன்னையா, டாக்டர் மு. வரதராசன், திப்பிள்ளை, நா.சி.கந்தையா, கதிரவேற்பிள்ளை, நாயகம் அடிகள் போன் றோர் தமிழ் மொழியின் ரைகள், கவிதைகள், இலக்கிய, இலக்கண, நாடக த்தியும் தமிழ் மொழியினை வளர்த்து வந்தார்கள். பான்றோர் அரசியல் வழிகளில் தமிழ் மொழியின் ம் அளப்பரிய பணி ஆற்றியுள்ளனர்.
அறிவியல் யுகத்தில் பத்திரிகை, சஞ்சி கைகள், ர்ச்சி பெற்று வருகின்றன. 1912ல் மலேசியாவில் | வரை வெளிவந்து கொண்டிருக்கின்றது. 1930ல் பட்டு இன்றும் வெளி வந்து கொண்டிருக்கின்றது. ஆங்கில, சீன, ரஷ்ய, ஜேர்மன், பிரெஞ் நூல்கள் ன. இவ ற்றை விட அறிவியல் சார்ந்த நூல்கள், புது ஆராய்ச்சி நூல்களென பல வெளியீடுகள் ன்டின் இறுதிக் காலத்தில் பல தமிழ் நூல்கள், பான்றவை வேகமாக வெளியீடு செய்யப்பட்டு ம் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் பரப்புரைக்கும் றிவியல் கல்வி முன்னேற்றம் அடைந்து வரும் டு வருவதைக் காணலாம்.
கலை வளர்ச்சியால் நூல்கள் அச்சிடும் பணி ணையத் தளம் மூலமாக உலகளாவிய ரீதியில் க் கூடியதாக இருக்கின்றது. இதனால் கல்வி ாது. கணணியில் சேர்த்து வைக்கும் விடயங்கள், ழியாக விரைவாகப் பார்த்து அறியக் கூடியதாக
வரும் தமிழ் மக்களுடன் தகவல் தொடர்புகள் , இனக்கலவரம், புறக்கணிப்பு, போர்கள் போ லயிலும் தமிழ் உலகம் பரந்து விரிந்து நன்மை டின் எல்லை” என்ற பரிபாடல் கூற்றுக் கமைய ல்லையை விரிவு படுத்தி விட்டது. இந்நிலையில்
க தமிழ்!
ホり

Page 57
பத்தாவது உலகத் தட
செம்மொழியாகிய ெ
உலகில் தோன்றிய தொன்மை நின்று நிலவுவது எமது செந். என இருவகையாகப் பிரித்துப் நற்றமிழைச் சங்கத் தமிழ் நூ ல்களில் தமிழின் தொன்மை பாண்டியர் களாகிய மூவேந்தர்க அருந்தொண்டாற்றினர் எனினும் பெருந்தொண்டு நின்று நிலைத்திடும் ஒன்றாக பெருமையைப் பாடப்போந்த கவிஞர் ஒருவர் கிடந்து, சங்கத்து இருப்பிலே இருந்து, வைை புகழ்ந்துள்ளார். இத்தகைய பெருமை வாய்ந்த தமிழின் புகழை வடிவில் பின்வருமாறு பாடியுள்ளார். இக்கவிஞரி
எம்மருமைச் செந்தமிழே பாண்டி
இன்பமுடன் வளர்ந்தவளே எம்மொழிக்கும் இல்லாத பெருடை இலக்கணமாம் பொருள் த செம்மையதாய் யாப்புதனைக் கெ திருக்குறளோ டிலக்கியங்க எம்முள்ளம் களிக்கப் பெரும்கவிக இருக்கின்ற தமிழே நீ வாழ்
தென்மதுரை கபாடபுரம் மதுரை த தென்றமிழே நீ யுனக்கு சா நன்மதுரைக் கடைச்சங்க நூல்கள் நீவைத் திருக்கின்றாய் அ6 இன்தமிழில் இருசங்க இலக்கியங்
இறவாமல் இருந்தக்கால் பன்னுதற்கு அளவுண்டோ எனச்
பழமை மிகுதமிழே நீ வாழ்
முத்தமிழே உனை யறியா மூடெ ஒருமொழிக்குத் தமிழ் நாட் இத்தரையில் வாழ்கின்றார் நாங்க எதிர்க்கின்றோம் விரைவுட( கத்துகடல் சூழுலகு போற்று மாறு களிப்புடனே ஆட்சி செய்ய புத்தம் புதுக்கவி பாடும் கவிகள்ெ பொற்றமிழே நீவாழ்க! வாழ
பாண்டியர் பேணி வளர்த்த தமிழ்ச் சங்கத்தின் ல்களால் உணரப்படுகின்றது. இப்பாண்டியர் ெ
 
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
செந்தமிழ் சிறப்புற வேண்டும்!
யான மொழிகளுள் இன்றும் இளமை குன்றாது தமிழ் மொழியே. கொடுந்தமிழ், செந்தமிழென பார்க்கின்ற போதும் கொச்சைத் தமிழல்லாத ல்களில் காண்கின்றோம். சங்கம் மருவிய நூ புலப்படுவதைக் காணலாம். சேர, சோழ, ளும் தமிழுக்காகவும், தமிழ் பண்பாட்டுக்காகவும் பாண்டிய மன்னர்கள் தமிழுக்கு ஆற்றிய வுள்ளது எனலாம். பாண்டி நாட்டுத் தமிழைப் “பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே க ஏட்டிலே தவழ்ந்த பேதை” எனப் போற்றிப்
சிவகங்கை சுப முத்துலிங்கம் அவர்கள் கவிதை ன் கனவு நனவாகி வருவது கண்கூடு.
நாட்டில் | எமது மூச்சே!
Duj6ï6TT ன்னைக் கொண்டதோடு ாண்டும் வாழத் ள் பலவும் கொண்டும் ள் கொண்டும் pக வாழ்க!
}ன்னில் ங்கம் கண்டு
LDL Glf வற்றைக் கற்போர்
கள் தமிழ்ச் சிறப்பை சொல்கின்றார் க! வாழ்க!
6) Tib டில் உயர்வுதந்து
G6T6b6)Tib னே தமிழ் நாட்டில்
பப் போகின்றாய்நீ காண்ட >க வாழ்க!
பெருமை சங்கத்தில் அரங்கேறிய சிறந்த நூ பருமைக்கும் சான்றுகள் பலவுண்டு. தடாதகைப்

Page 58
பத்தாவது உலகத் த
பிராட்டியராகப் பிறந்த மதுரை மீனாட்சி அம்மை தமிழில்"தமிழொடு பிறந்து பழ மதுரையில் வ பாடியுள்ளார். இந்த தடாதகைப் பிராட்டியாலுக்கு உக்கிர பாண்டியனின் வீரமும் புகழும் திருவிை பாண்டி யன் அரசாட்சி செய்து கொண்டிருக்கையி நாடெ லாம் வளம் சுரந்து பொன்னுலகம் போல கொண்டு வருணனை அழைத்து "ஊழிக் கால உருத்துச் சென்று மதுரையை அழிப்பாயாக" வருணன் அண்ட கூடத்தை எட்டி முட்டிப் ெ வந்தான். உக்கிர பாண்டியன் இதனையறிந்து மீது எறியவே அ.ஃது சுஃறென வந்து பாண் கற்பனையோ பழ மதுரைச் சம்பவமாகும். உக்கிர பாண்டியன் மீது கோபமுற்ற இந்திரன் ப டியன் தன் கைவளையைக் கழற்றி வீசினான். அ அவனது மகுடத்தையும் சிதைத்தது. உடனே இ டற் புராணத்தில் வரும் இச்சம்பவங்களை சிலப்ப “வடிவேல் எறிந்த வான்பகை பொறாது பஃறு கோடும் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்: தென்னவன் வழி திங்கட் செல்வன் திருக்கு விளங்கு ஆரம் பொங்கொளி மார்பிற் பூண்டோ சென்னி” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. சிலப்பதிகாரம் தோன்றிய சங்கம் மருவிய காலத் ப்பட்டது. பாண்டிய மன்னர்கள் சமணர்களை அ இருக்க இடமும் கொடுத்தார்கள். தமிழை வள பாண்டிய மன்னர்கள் என்பதனால் தமிழ் நாட்டி வாழ விரும்பிய சமணர்கள் தமிழ்மொழியை ஒ தமிழில் யாத்தனர். இசையும், நாடகமும் உல ஒதுக்கிய சமணத் துறவிகள் இயற்றமிழில் அ ஆக்கினர். இவற்றுள் தெரிந்தெடுத்த நானுாறு ல்வடிவில் நாம் இன்று காண்கின்றோம். மதுரை: சமண முனிவர்கள் வாழ்ந்திருந்தமை வரலாறாக வேற்று மதங்கள் தமிழ் நாட்டை ஆக்கிரமிப்பத கள் வணங்கப்பட்டு வந்துள்ளன. மேலான கட6 சிவனையே முழுமுதற் கடவுளாகப் போற்றிய அதன் சின்னமாக விளங்கியது. மாதொரு பாகன் செல்வன், நுதல்விளி நாட்டத்து இறையோன் குறிப்பிட்டுள்ளமையைக் காணலாம். பண்டைய தமையால் திருஞான சம்பந்தர் அவனைப் பாட சிந்தையிலே சிவபிரானையே இருத்திய திரு கண்டு புரட்சி செய்தார். தமிழிலே இறைவனைப் பாடி னார். இசையோடும் இலக்கிய நயத்தோடும் இறுதியில் பாடிய தம்மையே நற்றமிழ் ஞான பெருமையாகக் கூறியுள்ளார். தேவாரப் பதிகங்க தப்பாமல் பாடி வைத்துள்ளார். அப்பரும், சுந்தர "நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான தன்மையாள னை என்மனக் கருத்தை” என நோக்கற் பாலது.
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
யாரை குமரகுருபரர் தான் இயற்றிய பிள்ளைத் ளர்ந்த கொடி சப்பாணி கொட்டியருளே’ எனப் ம் சுந்தர பாண்டியருக்கும் திருமகனாய் அவதரித்த ளயாடற் புராணத்திலே கூறப்பட்டுள்ளது. உக்கிர ல் அவனது புண்ணியச் செயல்களின் விளைவாக த் திகழ்ந்தது. இதனால் தேவேந்திரன் பொறாமை த்தில் ஏழு கலங்களையும்ஒருங்கழிக்கும் கடலாய் எனப்பணித்தான். அப்படியே செய்யத் துணிந்த பருக்கெடுத்து மதுரையை அழிக்கும் பொருட்டு
சென்று தனது வேற்படையைச் சமுத்திர்தின் டியனின் காலின் மட்டமாயிற்று. இஃது நிசமோ
ாண்டியனோடு போர் தொடுத்தான். போரில் பாண் |வ்வளையானது இந்திரனின் ஆயுதத்தை வீழ்த்தி இந்திரன் அஞ்சி ஒட்டம் பிடித்தான். திருவிளையா திகாரம், மதுரைக் காண்டம் நாடுகாண் காதையில் |ளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கையும், இமயமும் கொண்டு தென்திசை ஆண்ட லம் விளங்கச் செங்கண் ஆயிரத்தோன் திறள் ான் வாழி முடிவளை உடைத்தோன் முதல்வன்
ந்தில் பாண்டி நாட்டில் சமணம் பரவலாகக் காண ஆதரித்து உண்ண உணவும், உடுக்க உடையும், ார்ப்பதில் முக்கியமான இடத்தை வகுத்தவர்கள் டில் மன்னனது நன்மதிப்பினைப் பெற்று இனிது தியுணர்ந்து ஆயிரக் கணக்கான பாடல்களையும் கியல் இன்பம் பயப்பவை ஆதலால் அவற்றை றம் சார்ந்த- நீதிநெறி தழுவிய பாடல்களையே நீதிச் செய்யுள்களையே நாலடியார் என்ற நூ யைச் சூழவுள்ள எட்டு மலைகளில் எண்ணாயிரம்
உள்ளது. ற்கு முன்னர் அங்கு நிலங்களுக்குரிய தெய்வங் புளாக பிறவா யாக்கைப் பெரியோன் எனப்படும் சைவ மதமே வழக்கிலிருந்ததெனலாம். திருநீறு *, நீலமேனி வாலிழை பாகத்தொருவன், ஆலமர் என்ற பெயர்களால் சிவனை இலக்கியங்களில் இராவணனும் திருநீறணிந்த சிவபக்தனாக இருந் ல்களில் நினைவூட்டியுள்ளார். ஒானசம்பந்தர் சைவமும் தமிழும் நலிவுற்றமை பாடிப் பரவும் வண்ணம் தேவாரப் பதிகங்களைப் ) பாடி மக்கள் மனதைக் கவர்ந்தார். பதிகங்களின் Tசம்பந்தன், அருந்தமிழ் ஞானசம்பந்தன் எனப் களின் எட்டாவது பாடலில் இராவணனைப் பற்றி ரும் அவரோடு இணங்கி தமிழ் வளர்த்தவர்களே. சம்பந்தனுக்குத் தாளமீந்தவன் பாடலுக்கிரங்கும் சுந்தரர் தனது தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளமை

Page 59
பத்தாவது உலகத் தப
இவ்வாறு சோழ நாட்டிலும், ஈழநாட்டிலும் காலு சைவத்தை எதிர்த்து மதத்தைப் பரப்ப முனைந் தவர்கள் அரச செல்வாக்கினைப் பெற்று மதத்தி வாரியர்கள் தம் வடநாட்டுக் கொள்கைகளை ழைக் குறைத்து மதிப்பிடும் நிலைக்கு வந்தார் தேவ பாஷை எனவும் கூறி மக்களை மயக்கி ப கம் அழிந்த கையோடு இச்சம்பவம் நிகழலாt ஆரிய மொழியும் தென் நாட்டில் விளங்கிய தப வந்தன. இவ்விரு மொழிகளும் இறைவனால் அ நிலவியது. வண்ணக்கன் சாத்தனார் என்ற பெரு "ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து இதனி சீரியது என்றொன்றைச் செப்பரிதால் -ஆ வேதமுடைத்து தமிழ் திருவள்ளுவனார் ஒது குறட் பாவுடைத்து”
கடவுளையே "ஆரியன் கண்டாய், தமிழன் கண்டா ஆதிசிவன் தோற்றுவித்த தமிழுக்கு அகத்திய மு வளர்த்தனர். வடமொழியை பாணினி முனிவருக்கு தியர் என்ற குறுமுனிக்கும் உபதேசித்தான் என்று திலேயே உயர்வு, தாழ்வு கற்பித்து தமிழைத் தாழ தமிழாக்கம் செய்தனர் சிலர். தமிழ் நாட்டில் அை பொருட்களின் பெயர்களைக்கூட வடமொழியிற் ெ பெயர்களை இப்போது தேடிக் கண்டுபிடிப்பதே ெ யைப் பெரிதும் விரும்பாத சைவ நாயன்மார்களுட தேவார, திருவாசகங்கள், திருப்பாசுரங்களை இt
பிற்காலத்தில் மேலை நாட்டு மொழிகள் ஊடுருவி ரும் புறக்கணித்தார்கள். இந்த நிலையில் தான தனி நாயகம் அடிகளார் போன்ற ஈழத் தமிழறிஞ சுவாமி நாதையர், சுப்பிரமணிய பாரதியார், தி பாரதிதாசன் போன்ற தமிழ் நாட்டு அறிஞர்களும், மேலைநாட்டு அறிஞர்களும் தமிழின் வளர்ச்சியில் அதன் செம்மையை உணர்ந்து வளர்த்தார்கள். மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங் தேமதுரைத் தமிழோசை கேட்கும் செவி தி6ை வாழ்வே தமிழ். அவர்கள் கண்டது தமிழ், சே கொண்ட நாடு செந்தமிழ் நாடு.
தமிழ்மொழி குறைபாடற்றது. தமிழ் நாட்டிலுள்ள ெ பல சொற்கள் இருக்கின்றன. விஞ்ஞானத்திலுள்ள ல்ல தமிழர் தான் தயாராக இல்லை. நூற்றுக் கe ன்றான் தமிழன். நாடு சுதந்திரம் பெற்ற பின்ன இன் றும் அவன் அடிமைப் புத்தியுடனும்,அடிமை அடி மை மனப்பான்மையுடைய தமிழனின் ெ அவமானப் படும் நிலை உருவாகியுள்ளது. உை தவிர தமிழ் மொழியில் இல்லை என பாரதியாே ஆண்டாண்டு காலம் அடிமை வாழ்வு வாழ்ந்து ப மறந்து வாழ்ந் கொண்டிருக்கின்றார்கள் தமிழர்கள்
 

5ழ்ப்பண்பாட்டு மலர்
ான்றிய பெளத்த மதத்தினரும் தமிழைக் கற்று தார்கள். ஆரம்பத்தில் சமரசமாகப் பழகி வாழ்ந் ைெனப் பரப்பும் கொள்கையில் ஈடுபட்டனர். வட தமிழ் நாட்டில் திணித்ததோடு பிற்காலத்தில் தமி கள். தமிழ் தாழ்ந்த மொழி எனவும், வடமொழி )தத்தால் தமிழை சிதைக்க முற்பட்டார்கள். சங் பிற்று என்றே கூறலாம். வடநாட்டில் வழங்கிய ழ்ெ மொழியும் முன்னர் சமமாகவே மதிக்கப்டடு ஆக்கப்பட்டவை என்ற எண்ணமே அக்காலத்தில் நம் புலவர் பின்வருமாறு பாடியுள்ளார்:
ன் இது
ரியம்
"ய்" எனப்பாடி சமநிலை போற்றினார் நாவுக்கரசர். னிவரும், தொல்காப்பியரம் இலக்கணம் வகுத்து த வகுத்தளித்த இறைவனே தென் தமிழை அகத் அன்றைய மக்கள் கூறி மகிழ்ந்தனர். பிற்காலத் pத்தினார்கள். வடமொழியிலிருந்த புராணங்களை மந்துள்ள உர்ப்பெயர்கள்,மலைகளின் பெயர்கள், பெயர்த்து வழங்கத் தலைப்பட்டனர். மூலத்தமிழ்ப் பெரும் சிரமமான வேலையாகிவிட்டது. இந்நிலை ம், வைஷ்ணவ ஆழ்வார்களும் முன்வந்து தமிழில் பற்றிப் புரட்சிசெய்தார்கள் என்பது உண்ைைம.
யதனால் தமிழ் மொழியைக் கற்றோரும், மற்றோ ஆறுமுகநாவலர், சி.வை.தாமோதிரம்பிள்ளை, ர்களும், மனோன்மணியம் ஆசிரியர் சுந்தரனார், ரு.வி.கல்யாண சுந்தரனார், அறிஞர் அண்ணா, வீரமாமுனிவர்,போப்பையர்,கால்டுவெல் போன்ற அக்கறைகொண்டு தனித் தொண்டாற்றினார்கள்.
தமிழின் பண்பு என்பது இனிமை. யாமறிந்த கும் காணோம் என்றார் சுப்பிரமணிய பாரதியார். ாக்கும், உள்ளம் தழைக்கும். நம்தமிழ் மக்கள் sட்டது தமிழ், உண்டது தமிழ். அத்தமிழமுதம்
பொருட்களுக்கு தமிழில் தேவையான தெளிவான ா விடயங்களையும்,விபரங்களையும் தமிழில் சொ ணக்கான ஆண்டுகள் அடிமையாக இருந்திருக்கி Tரும் தமிழன் சுதந்திரமாகச் செயற்படவில்லை. ) மனப்பான்மையுடனுமே வாழ்ந்து வருகின்றான். மாழியாக இருப்பதால் தமிழ் தமிழ் மொழியும் ன்மையில் குறைபாடு தமிழ்மக்களிடம் உள்ளதே ரே கூறியுள்ளார்.
ழக்கப்பட்டு விட்டதால் உரிமை இழந்து, தமிழை ர் என்று தான் சொல்ல வேண்டும். செவிக்கும்,

Page 60
பத்தாவது உலகத் த
சிந்தைக்கும் இன்பம் தரும் செஞ்சொற்கள் தமி றை விடுத்து அந்நிய மொழியை அதிகம் கலந்து க்கள் மலிந்ததாகவே ஒருமை பன்மை கூடத்தெ ஊடகவியலாளர்கள், ஏன் தமிழ் ஆசிரியர்கள் ச கள் தமிழ் மொழியைப் பிழைபடப் பயன்படுத்துவ பேற்க வேண்டும். ஆரியரின் ஊடுருவலின் பின் போர்த்துக்கீசர்,ஒல்லாந்தர்,ஆங்கிலேயர் போன் திணி த்ததன் மூலம் தமிழைச் சிதைத்தனர். இ ஹிந்தி மொழி ஆதிக்கம். ஈழத்தில் சிங்கள டெ செல்லுகின்றது. மாற்றாரெலாம் தத்தம் மொழிக்குத் தரும் சிறப் மல் இருப்பதன் காரணம் தான் என்ன? தமிழக ற்சியால் தமிழ் மொழி செம்மொழி ஆக்கப்பட்டு மொத்த தமிழினமும் ஊக்கம் பெறுமா என்பை னை தமிழையும், அரும்பெரும் பண்பாட்டினைய பிற ந்த ஒவ்வொருவரினதும் தலையாய பணி பெயர்ந்த நாடுகளில் தமிழ்ப் பண்பாட்டினை நிை தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பணி அரும்பெ உலகத் தமிழரெலாம் ஒன்றிணைந்து செயற்படு
மதிவாணர் செ.மதுசூதனன் கோண்டாவில் கிழக்கு தமிழீழம்
தமிழ
பண்பும் பகுத்தறிவும் பயனு
என்றும் மனிதர்க்கு கண்ணுங் கருத்துமாய் கா கனடாவில் நாம் க( விண்ணும் மண்ணும் போ வெற்றிக்கு வழி வ( எண்ணும் எழுத்தும் எமக்கு பண்பும் பகுத்தறிவு
 
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
ழ் மொழியில் தாராளமாக இருக்கும் போது அவற் து பேசுகின்றோம்,எழுதுகின்றோம். இலக்கண வழு ரியாமல்,ஒவ்வாப் புணரியல் தந்து எழுத்தாளர்கள், வட எழுதுகின்றார்கள்,கற்பிக்கின்றார்கள். கற்றோர் வதற்கான பழிையை தமிழ் ஆசிரியர்களே பொறுப் ன்னர் வடமொழி தமிழைச் சிதைத்தது. அடுத்துப் ற ஆக்கிரமிப்பாளர்களும் தத்தம் மொழியினை lன்றும் அதே நிலை தான். இந்தியாவில் தமிழில் மாழித் திணிப்பு என மேலும் தமிழ் நலிவடைந்து
பிடத்தைப் பற்றி தமிழ் மக்கள் மட்டும் சிந்திக்கா முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் முய ள்ள விடயம் மகிழ்ச்சிக்குரியதே. ஆயினும் ஒட்டு த பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அன் பும் பேணி வளர்க்கும் பெரும் பணி தமிழனாய்ப் யாகும். இதனைக் கருத்தினிற் கொண்டு புலம் )ல நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வரும் உலகத் ரும் பணியாகும். அவர்களது முயற்சியில் அகில வது காலத்தின் அதிதியாவசியத் தேவையாகும்.
if Lu600TL
றுள்ள பொக்கிஷங்கள்
ஏற்றந்தரும் இயல்புகள் க்குங் காரியங்கள் ருத்திலே கொள்ளவேண்டும் ற்றும் விடயங்கள் குக்கும் மறந்திடாதீர் ந உதவுமாப்போல் ம் பண்பாட்டை வளர்த்திடுமே
-துறையூரான்
56

Page 61
பத்தாவது உலகத் த இருபத்தி இரண்டா இன்பத் தமிழ் நிை
தமிழ் மொழி ஒரு தனி மொழி தனித்துத் தோன் மொழியினதும் துணையும் அன்று தேவைப்படவி பெயர். இப்போது தமிழ் இந்தியாவின் செம்மெ இன்று பேசப்பட்டு வரும் மொழிகள் அனைத்து அடங்கி விடும். தமிழுக்குத் திசை-தெற்கு. மை திசை- வடக்கு. மலை- இமயம். நாகரீகம்- கங்ை ஆரியர் மத்திய ஆசியாவிலிருந்து புலம் பெயர்ந் யம் இந்நாட்டில் குடியேறிய மொழி. “சதுர்மறை பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள் தமழித் மெய்ப்பிக்கும். வடக்கே இருந்த பலமொழிகளிலு சிலவற்றினை உருமாற்றி புதிய மொழிகளை உ றக் கலக்கச் செய்துள்ளது. தமிழ் மொழியும் சிலமொழிகளை உள்வாங்கியு துளு எனப்பலவாகும். “கன்னடமும் கவிதெலுங் உதித்தெழுந்தே ஒன்று பலவாயின” எனப் பேர துப் பாடல்கள் பகர்கின்றன. இம்மொழிகள் கூட தமிழை விட்டு சிறிது விலகி வடமொழியினைச் ஆரியத்தினால் விழுங்கப்படும் நிலையில் இருந்து தான் உருவாகின எனச் சிலர் தவறாகக் கூறிவு என்பதனை எவரும் எளிதாக அறிந்து கொள்ள அம்மொழியின் உயிர் எழுத்துக்கள். எண்ணுகின்ற எண்ணின் பெயர்கள். மக்களின் உடல் உறுப்புக்களின் பெயர்கள் ஆ8 தமிழ் மொழியில் "அ" முதல் “ஒள”வரையுள்ள த்திலும் உள்ளன. ஒன்று, இரண்டு, பத்து, நூறு மேற்படி மொழிகளில் உள்ளன. அம்மொழிகளில தலை,மயிர்,நெற்றி,கண்,காது,மூக்கு,வாய்,நாக்கு ஆகிய தமிழ்ச் சொற்களே ஆகும். இவை காரண யன தமிழிலிருந்தே உருவாகியவை என்பது ஐய
பிறமொழிகளின் மீது ஆதிக்கம் செலுத்த விரும்ட களைத் திணித்தனர். அதற்கு முன்னோடியாக ஆ எழுத்துக்கள் ஐந்தையும் பிறமொழிகளுள் புகுத் லாமெனவும் அவர்கள் கருதினர். பிறமொழிச் ெ வளருமெனக் கூறினர். அவர்களது கூற்றினை நட மகிழ்வினைக் கொடுத்தது. ஆனால் தூய தமிழ் கொண்டெழுந்தனர். தமிழ் மொழியின் ஆக்கத்தி யாணசுந்தரம், திரு.ந.மு.வெங்கடசாமி நாடார் ஆ
தமிழ் மொழியிலிருந்தே மேற்படி மொழிகள் தோ சான்றுகளும், நூற்றுக் கணக்கான ஆங்கில ஆய் இதுவே வேர் மொழி இந்திய மொழிகளுக்கெல் விளங்குவது தமிழ் மொழியே. சமஸ்கிருதத்துக்கு
 

மிழ்ப்பண்பாட்டு மலர் ம் நூற்றாண்டில் லத்திருக்குமா?
ாறி தனித்து இயங்கும் ஒரேமொழி. அதற்கு எந்த ல்லை. தமிழுக்கு உயர் தனிச் செம்மொழி என்று ாழிகளில் ஒன்றாகத் திகழ்கின்றது. இந்தியாவில் |ம் ஆரியம், தமிழ் ஆகிய இரண்டு இனங்களில் ல-பொதிகை. நாகரீகம் - காவிரி. ஆரியத்துக்கு
DS. து வந்து இந்திய நாட்டில் குடியேறியவர்கள்.ஆரி ஆரியம் வருமுன் சக முழுவதும் நினது” எனப் தாயை நினைந்து பாராட்டிய சொற்கள் இதனை லும் ஆரியம் பரவியது. சிலவற்றை விழுங்கியது. ண்டுபண்ணியது. சிலவற்றை தன்னோடு இரண்ட
ள்ளது. அவை கன்னடம்,தெலுங்கு,மலையாளம், கு, கவின் மலையாளமும்,துளுவும் உன்னுதரத்து Tசிரியர் சுந்தரம்பிள்ளையின் தமிழ்த் தாய் வாழ்த் இன்று தமிழ் மக்களின் விழிப்புக் குறைவினால் சார்ந்து வருகின்றன. இன்னும் சில ஆண்டுகளில் து வருகின்றன. இம்மொழிகளும் ஆரியத்திலிருந்து பருகின்றனர். ஒரு மொழியின் தாய் மொழி எது? முடியும். அதற்குத் துணை புரிபவை:
கிய மூன்றுமாகும்.
உயிர் எழுத்துக்களே மேற்படி மொழிகள் அனை என்ற எண்களைக் குறிக்கும் அதே சொற்களே b உள்ள உடல் உறுப்புக்களின் பெயர்கள் கூட பல்,உதடு,தொண்டை,கழுத்து,கை,நெஞ்சு,வயிறு எமாக கன்னடம்,தெலுங்கு,மலையாளம்,துளு ஆகி பங்திரிபறப் புலப்படுகின்றது.
பிய ஆரியர் அம்மொழிகளில் தமதுமொழிச் சொற் அவர்களின் ஜ,ஸ,'ஹ,க' என்ற ஐந்து வடமொ ழி தினர். தமிழை விழுங்கி வெற்றி கொண்டு விட சொற்கள் தமிழில் கலந்தால் தான் தமிழ் மொழி ம்முன்னோர்களில் சிலர் நம்பியதும் அவர்களுக்கு த் தொண்டிற்கு துணையாக நல்லோர் பலர் வீறு ற்காக பாடுபட்ட மறைமலை அடிகள், திரு.வி.கல் கியோருடன் பாவாணரும் பெரும் பங்காற்றினார்.
ன்றின என்பதற்கு ஆயிரக் கணக்கான இலக்கிய 1வுகளும்,ஆதாரங்களும் உள்ளன. வடமொழிக்கும் லாம் தாய்மொழியாகவும் வேராகவும் விழுதாகவும் த மூலமும்,எழுத்தும் ஒலியும் வழங்கியது தமிழா

Page 62
பத்தாவது உலகத் த
கும். ஹிபுரு மொழி முதல் லத்தீன்,ரோமன்,அரபு ழ்ந்தது. இம்மொழிகள் யாவும் புலம்பெயர்ந்தோ மாந்தரின் உயிராக,உணர்வாக,உணர்ச்சியாக த காட்டி உணர்த்திய சுட்டொலிகள் மூலமே தமிழ் சொல் உலக மொழிகள் அனைத்திலுமே ஒரே இதற்குப் பெருஞ் சான்றாகும். கிரேக்கத்தின் மூ தமிழை ஊன்றாமல் தோன்றி வளர்ந்து விடவில் ஆய கலைகள் அறுபத்தி நான்கும், ஆடும் பரத ட்டுக்கும் மேலே உள்ள ஒரே ஆதிப் பழம் மெ பரவியதும், சிதறுண்ட தென்கிழக்கு ஆசியத் தீவி யாகத் திகழ்ந்ததும் தமிழே. பழம் குடி மக்களி உருவாக்கிய மொழியும் தமிழே. தமிழின் பொற்காலம் கி.மு.4ம் நூற்றாண்டிலிருந் ஆண்டு காலமெனக் கூறப்படுகின்றது. இக்கால ர்களும் தோன்றி தமிழ் மொழியை வளர்த்து வர் தமிழர்களின் வீழ்ச்சிக் காலம் எனக் கூறப்படுகின் வரை தமிழகத்தை வடக்கே உள்ளவர்கள் ஆன காலம் தமிழகத்தின் இருண்ட காலமாகும். மதுை ஆட்சிக் காலமாகிய இக்காலம் சங்கம் மருவிய புலத்தினைச் சேர்ந்த மெளரியர், கோசர், வடுகள் கைப்பற்றினர். பின்னர் மராட்டிய இராட்டிடர், க பல பகுதிகளைக் கைப்பற்றி தமிழகத்தை சிை ஆந்திராவின் தெலுங்கு மன்னரான கிருட்டின ே ஆட்சியும், அடுத்து ஆற்காடு நவாப்புகளின் கொ படியாக வீழ்ச்சி அடைந்தது. இந்த அறுநூறு க ழுடன் பண்பாடும் புண்பாடாகியது. மதங்களுக்கி தோன்றி அமைதிக்குப் பங்கம் விளைவித்தன. பு பிடித்த அளவு நாட்டினை நல்வழிப்படுத்த தவறி ளும் தமிழ்ப் பண்பாட்டின் தனித்துவத்தை தகர்த் கூறுபோடப்பட்டது. வடபுலக் கோளாறுகளால் நக பழங்குடிகளின் காட்டுக் கலாச்சாரம் ஓங்கி தமிழ் னை,செயல், அறிவு அனைத்துமே ஆரிய மயம பல்லவர் ஆட்சிக்காலம் ஏழாம் நூற்றாண்டில் தலை நகராகக் கொண்டு வடபுலத் தமிழகம் வர்மன் பெயர் வரிசையில் மூவர் 163 ஆண் ஆகியனவற்றை ஆண் டனர். அக்கால கட்டத் பேரரசு உருவாகியது. அத ற்கு இவர்களை ஒருவரான திருநாவுக்கரசராவார். 14ம் நூற்றான புகதியை ஆண்டனர். கங்கை முதல் வடஇந்தி பெருநாடு சிலி,அவுஸ்த்திரேலியா, நியூசிலாந்து கம்போடியா,அன்னம்,மலேசியா ஆகிய நாடுக புலிக்கொடிகள் பறந்தன. வங்கக்கடல் சோழர் 8 மொழி, தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலைகள், சிற கீழைத் தேச நாடுகளில் வேரூன்றின. மதிவான பொற்காலம் இதுவாகும். பின்பு போலிச் சோழர் ஆட்சியை இழந்தனர்.
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
மொழிகளுக்கும் இதுவே தாய் மொழியாகத் திக ரால் கருவாக்கப்பட்டு உருவாக்கப்பட்டன. ஆதி மிழ்மொழி அவர்களின் நாவில் உதித்தது. சுட்டிக் ) மொழி வளர்க்கப்பட்டது. அம்மா என்ற அகரச் ஒலியையும், ஒரே பொருளையும் கொண்டிருப்பது Dலமும், எகிப்தின் கருவும், ஆரியத்தின் உருவும்
)60)6W). நாட்டிய வகை நூற்றெட்டும்,யாப்பு வகை பதினெ ாழி தமிழே! வடக்கே தமிழ் மக்களின் பரவலால் புகளில் புது மொழிகளை உருவாக்க உறுதுணை டம் பத்தாம் நூற்றாண்டின் பின் புதுமொழிகளை
ந்து கி.பி.2ம் நூற்றாண்டு வரையிலான அறுநூறு கட்டத்தில் தான் திருவள்ளுவரும், சங்கப் புலவ ந்தனர். அதன் பின்னரான அறுநூறாண்டு காலம் றது. கி.பி.3ம் நூற்றாண்டு முதல் 8ம் நூற்றாண்டு ண்ட காலமாகும். வீழ்ச்சிக் காலமாகிய களப்பிரர் ரையை மையமாகக் கொண்ட தமிழ்மொழி ஒழிப்பு காலமாகிவிட்டது. சங்க காலத்தின் போதே வட ஆகியோர் தமிழகத்தினுள் ஊடுருவி ஆட்சியைக் ல்யயணி சாளுக்கியர், போசனர் என்ற ஒய்சலர் தத்து ஆண்டனர். தவராயர் ஆட்சியும், பின்னர் சிவாஜியின் மராத்தி டுன்கோன்மை ஆட்சியும் ஏற்பட்டு தமிழகம் படிப் ால ஆட்சியில் தமிழும் சிதைந்தது. கலப்புத் தமி டையிலான போட்டிகளும், சாதி வேறுபாடுகளும் த்த சமயமும், சமணமும் இலக்கியங்களில் இடம் விட்டன. சமூகக் கலப்பும், கலப்புத் திருமணங்க த்தன. தமிழ் பண்பாடு சாதி,மத வேறுபாடுகளால் ரக் கலப்பினம் உருவாகியது. வடபுல பதினெட்டு பண்பாட்டினை ஒரங்கட்டியது. தமிழித்தின் சிந்த ாகியது.
717 முதல் 880 வரையிலாகும். காஞ்சியைத் தொண்டை மண்டலத்தை ஆண்டனர். நந்தி GB GT6NoLð Ld6MDITUJT 6T6ÖTDJLid கடாரம்,பர்மா,சீயம் தில் தான் இவர்களின் மூலம் அகண்ட தமிழ்ப் மடை மாற்றியவர் தமிழ்ச் சைவக் குரவர்களுள் ன்டுவரை சோழப் பேரரசர்கள் உலகின் அரைப் யா,கிழககு இந்தியத் தீவுகள், தென்னமெரிக்கப் , தென்கிழக்கு ஆசியாவில் பர்மா,தாய்லாந்து, ள் யாவற்றினையும் ஆண்டனர்.ஆங்கெல்லாம் கடலென அழைக்கப்பட்டது. அக்காலத்தில் தமிழ் ற்பங்கள், ஒவியங்கள், தமிழிசை ஆகியன யாவும் னர், மதுசூதனன் ஆகியோர் கூறும் இரண்டாவது கலப்பு உருவாகி கலிங்கரிடம் வீழ்ச்சி அடைந்து
58

Page 63
பத்தாவது உலகத் தம
நடுங்கத்தக்க நாயக்க மன்னர்களின் காலம் கி.பி. மாகும். மதுரையில் விஸ்வநாதன் காலம் கி.பி.1! நாத நாயக்கன் (சொக்கன்) காலம் 1662. மங்கம்ம காலம் 1704. இறுதியான மீனாட்சி ஆட்சிக்காலம் 1820ல் தமிழகத்தில் சீர்திருத்தத்தைக் கொண்டுவ ஆங்கிலேயர் ஆட்சி நீண்ட காலம் வரை நீடித்த
இருபத்தொராம் நூற்றாண்டின் பின்னர் தமிழ்மெ ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி,விஞ்ஞான,கலா ஹிந்தி,வங்காளம் ஆகிய இருமொழிகள் மாத்திர ழில் நுட்பம் காரணமாக தற்போது உலகெங்குமு ரமே நிலைத்திருக்கும் எனவும் “யுனெஸ்கொ” மொழி மீது அதிக அக்கறை கொள்ளாது வாழும் அடிமைப்பட்டுக் கிடந்த தமிழினத்துக்கு மொழியை “யுனெஸ்கோ’வின் இந்த எச்சரிக்கையானது த நாடு, தமிழீழம்,புதுவை,சிங்கப்பூர்,மலேசியா போன ந்து வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் அனைவரும் நிற்பதற்கான நடவடிக்கைகளை தற்போதிருந்தே அமிழ்தினுமினிய தமிழ் மொழியினை அழிந்து பே மான நான்கு அடிப்படைக் காரணங்கள் உள்ளன சிறுவர்கள் தமது கல்வியை மேற்கொள்ள தாய் இருத்தல் வேண்டும. தமிழர்கள் வாழும் நாடுகளில் தமிழ் மொழி அரச
அறிவியல்,வணிகம், குடும்பம், சமயம் ஆ8 படவேண்டும். பிறமொழிக் கலப்பின்றி தமிழ் மொழி தூய தமிழ இந்நான்கு அடிப்படைக் காரணிகளையும் முன்னி ளும், ஆர்வலர்களும் எத்தகைய பணிகளை மேற மலையமான் கூறியுள்ளதை அவதானிப்போம். தமிழ் மண்ணில் தமிழுக்கு முன்னுரிமை வழங்கட் கல்வி நிலையங்களில் தமிழே போதனா மொழிய தமிழ் முழு அளவில் ஆட்சி மொழியாக அமுல்ட இறை வழிபாடு,திருமணம்,நீத்தார் நினைவு நாள் ழியே பயன்படுத்தப்பட வேண்டும். தமிழில் அறிவியல் துறை எனப் புதுப்பிரிவு ஏற்ப எழுதுப்பட்டு போதிக்கப்பட வேண்டும். வணிகம்,வங்கி,போக்கு வரத்து துறை ஆகிய அ வேண்டும். ஊடகத்துறையைச் சேர்ந்த பத்திரிகை,வானொலி, யத்தளம் ஆகிய அனைத்திலும் தமிழ் மொழியே இயன்ற வரையில் பிறமொழிக் கலப்பின்றி தூயத கமாக்கிக் கொள்ள வேண்டும். தமிழர்கள் அனைவருக்கும் தாய் மொழி மீது பற் கள் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ்ப் பெற்ே ளையே சூட்ட வேண்டும்.
 

லிழ்ப்பண்பாட்டு மலர்
1559 முதல் 1736 வரையிலான 177ஆண்டு கால 559. திருமலை நாயக்கன் காலம் 1623. சொக்க ா காலம் 1689. விஜயரங் சொக்கநாத நாயக் கன்
1731. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அதா வது ந்த தோமஸ் மன்றோ காலம் முதல் 1947 வரை
J.
ாழி நிலைத்து நிற்காது என எச்சரித்திருக்கிறது ச்சார அமைப்பான “யுனெஸ்கோ”. இந்தியாவில் மே நிலைத்திருக்கும் எனவும், விஞ்ஞானத் தொ Dள்ள 6760 மொழிகளுள் 300 மொழிகள் மாத்தி கூறியுள்ளது. உலகில் வாழும் மக்களுள் தமது இனம் தமிழினம் தான். ஐந்நூறு ஆண்டுகாலம் பப்பற்றிய விழிப்புணர்வு இல்லாமல்போய்விட்டது. மிழினத்தை விழிப்படையச் செய்துள்ளது. தமிழ் iற நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் புலம் பெயர் ) தத்தமது நாடுகளில் தமிழ் மொழி நிலைத்து மேற்கொள்ள வேண்டும். ாகவிடாது பேணிப்பாதுகாப்பதற்கு அத்தியாவசிய
. மொழியான தமிழ் கல்வி போதனா மொழியாக
ாங்க மொழியாக அங்குதிகரிக்கப்படல் வேண்டும்.
கியவற்றில் தமிழ் மொழியே பயன்படுத்தப்
ாக இருத்தல் வேண்டும். லைப்படுத்தி காலம் தாழ்த்தாது தமிழ் அறிஞர்க ற்கொள்ள வேண்டும் என்பது குறித்து முனைவர்
ப்பட வேண்டும்.
ாக அமைதல் வேண்டும்.
டுத்தப்பட வேண்டும். ஆகிய அனைத்து வைபவங்களிலும் தமிழ் மொ
டுத்தப்பட்டு, தமிழில் அது சம்பந்தமான நூல்கள்
னைத்திலும் தமிழ் மொழியே பயன்படுத்தப் பட
தொலைக் காட்சி,சினிமாத்துறை, கணணி இணை
பயன்படுத்தப் பட வேண்டும்.
மிழில் உரையாடுவதையும்,எழுதுவதையும் வழக்
றுதலை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கை றோர்கள் தமது பிள்ளைகளுக்கு தமிழ் பெயர்க

Page 64
பத்தாவது உலகத் த
தமிழில் நல்ல புதிய சொற்கள் உருவாக்கப்பட ே வேறு நாடுகளில் வாழும் தமிழறிஞர்கள் கொண்ட மேற்கொள்ள ஏற்பாடு செய்தல் வேண்டும். பல்க ளிலுள்ள சிறப்புக் கட்டுரைகள்,தமிழ்ப் பெரும் நு புச் செய்யப்பட வேண்டும்.
உலகிலுள்ள தமிழ் அமைப்புக்களின் ஒன்றிணை கும் தமிழ் தாய் நிலங்கள் குறிப்பாக தமிழ் நாடு உலகத் தமிழ் பல்கலைக் கழகம், உலகத் தமிழ்
இவற்றினை உருவாக்குமாறு தற்போது விடுக்கப்பட்டுள்ளது. புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் வேண்டும். இவை அனைத்தையும் கருத்தினில் கொண்டு விழிப்புணர்வுடன் செயற்பட்டு வந்தால் இருபத்ெ நிற்காது என்ற “யுனெஸ்கோ"வின் கூற்றினை ெ ழியின் ஆதிக்கம் ஏற்பட்ட போது திராவிட முன்ே னால் அதனை முறியடித்து விட்டனர். 1967ம் ஆ மையில் ஆட்சியைக் கைப்பற்றியது. 1969ல் சட்ட டன் சென்னை மாகாணத்துக்கு “தமிழ் நாடு” எ தமிழீழம்,புதுச்சேரி ஆகியனவற்றில் மாநில சுயா வேண்டும். தமிழ் மக்கள் அனைவருக்கும் நாம் தமிழர் என்ற கும் மதிக்கப்படும் இனமாகத் திகழ வேண்டும். கவி பாரதியார் கூறியது போன்று தேமதுரத் த வேண்டும். இதன் மூலம் அவரது கனவை நனவ அடித்தால் ஆதி மொழியும் செம்மொழியுமான க றும் தழைத்திருக்கச் செய்திடலாம்.
“எங்கள் வாழ்வும் எங்கள்
மங்காத தமிழென்று சங்ே
செ.பரமநாதன்
மகா வித்துவான் புலவர் தாவடி இலங்கை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
வேண்டும். இதற்கு அந்நாட்டு அரசாங்கங்கள் பல் - குழுவொன்றினை அமைத்து சொல்லாய்வினை கலைக் கழகங்களில் தமிழ் கலைக் களஞ்சியங்க ால்கள் ஆகியன பிறமொழிகளில் மொழி பெயர்ப்
ப்புக்கும்,அவற்றின் வளர்ச்சிக்கும், தொண்டுகளுக்
உதவ வேண்டும். p வங்கி ஆகியன உருவாக்கப்பட வேண்டும்.
தமிழ் நாட்டு அரசுக்கு வேண்டுகோள்
வீட்டு மொழியாக தமிழையே பயன்படுத்த
அனைத்துலகத் தமிழ் மக்களும் தற்போதிருந்தே தாராம் நூற்றாண்டின் பின் தமிழ் மொழி நிலைத்து பாய்யாக்கி விடலாம். தமிழ் நாட்டில் ஹிந்தி மொ னேற்றக் கழகத்தினர் தமது கடும் போராட்டங்களி ண்டு தி.மு.கழகம் அறிஞர் அண்ணாவின் தலை டமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் ஒப்புதலு ன்ற பெயரினைச் சூட்டி மகிழ்ந்தனர். தமிழ் நாடு, ட்சியை ஏற்படுத்த தமிழ் மக்கள் முயற்சி செய்ய
) உணர்வு ஓங்க வேண்டும். தமிழினம் உலகெங் எமது தாய் மொழியாம் தமிழ் மொழியினை மகா மிழோசை தேசமெலாம் பரவும் வகை செய்தல் ாக்குவதோடு “யுனெஸ்கோ’வின் கனவை விரட்டி ன்னித் தமிழ் மொழியினை தரணியில் என்றென்
வளமும் க முழங்கு”.
50

Page 65
பத்தாவது உலகத் த இந்துக் கல்வி மரபு
இந்துக்களின் கல்விக் கொள்கையானது பணி தொடர்பு பட்டதாகவே வளர்ந்து வந்துள்ளது.
தான் பொருள்படும். "சமைத்தல்” என்பது உ என்ற பொருளைத் தான் ஆதிமுதல் உணர் உன்னதத்தை --உள்ளுறையும் தெய்வீகத்தி: என்பதாகவே உபயோகத்தில் இருந்து வந்திரு கொள்கையினை மனிதனைப் பக்குவப் படுத்து மேம்பாடுகளை வாழ்விலே கடைப்பிடித்து ஒழு வேதசாத்திரங்கள் கல்விப் பாடத் திட்டத்தில் சி வித்தை எனப்படுவதால் பிரபஞ்ச ரகசியத்தினை கண்டு அனுபவித்த ரிஷிகள் மனித குலத்துக்குப் மற்றவர்களுக்குத் தெரிந்த மொழி, மந்திரம், ஒ6 ஆனந்தத்தில் மூழ்கின்ற உள்ளார்ந்த ஆத்ம வி இப்பிரபஞ்சத்திலே எது அமைதியை ஏற்படுத்து மோ, எது ஒற்றுமையை வளர்த்தெடுக்க வழிவை வும், ஒத்திசையுடன் வாழவும் எது உதவுகின்றதே தை எனவும்,ஆத்ம வித்தை எனவும் அழைக்கத் ட்டு சிந்தனையாளர்களும், அவதார புருஷர்களு என்றால் ஞானம்,ஒளி,ஒருவரின் இருப்பு என்றெல் என்றால் அது இயற்கையான சூரிய,சந்திர,அ எனப்படும். ஞானம் என்பது விஞ்ஞானமல்ல. இ வேதத்தில் விஞ்ஞானம் எனப்படும். இருப்பு என் யும் கடந்தவன் என்ற சத்தியத்தின் இருப்பை 2 இதுவே வேதக் கல்வியின் தாற்பரியம் ஆகும்.
குருகுலங்களும்,ஆரண்யங்களுமே பண்டைக் பிரபஞ்சமே பல்ககை கழகமாகவும் ரிஷிகள்,ஞா அவர்களது மெய்ஞானக் கல்வியின் திறந்த புத்த விலே அடிப்படையாகக் கொண்டு தனது ஞான ஒழுகுபவனே உண்மையான கல்வியாளன் எ தர்மம்சர, மாத்துறுதேவா பவ,அதிதி தேவோ ப தைகளிடத்து பெற்றோர் மீதும், சமூகத்தின் மீது தன. குருகுல வாசத்தின் முடிவிலே குருவானவி நிகழ்ச்சியில் “நாமனைவரும் இனி ஒன்றாகவே ட து பழகித் தெரிந்து கொண்ட அறிவினைப் போற க்கொருவர் நட்புடன் வாழ்வோம்” என்ற அறிவு பண்பினைக் காணமுடியும்.
உபநிடதக் கல்வியின் குறிக்கோளை பின்வரும் LDIT 6m)5 SLDU, 95LD66m)T LDT (8g|TÉir SLDU bo ளில் இருளில் இருந்து ஒளிக்கு என்னை அன என்னை அழைத்துச் செல், மரணத்திலிருந்து அ செல் எனும் இத்தகைய உயர்ந்த கல்வியின் கு னோர் அறிவித்து வைத்தனர். உபநிடதங்களிலு பிரிவிலே உலகியற் கல்வியும்,ஆன்மீகக் கல்
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
ம் ஒழுக்க மேம்பாடும்
ாடைக் காலம் முதல் சமயக் கல்வி மரபுடன் சமயம் என்பது உண்மையில் “சமயம்” என்று உணவினைப் பதப்படுத்துதல்,பக்குவம் செய்தல் த்தி வந்துள்ளது. அவ்வாறே “சமயம்”என்பதும் னை பக்குவப்படுத்தல், வெளிக் கொணர்தல் க்கின்றது. இவ்வாறே இந்துக்கள் தமது கல்விக் வதுடன், அவனுக்குள்ளே உறைகின்ற ஆன்மீக குவதன் அவசியத்தையும் உணர்த்துவதாயிற்று. றப்பான இடத்தினை வகித்தன. வேதம் என்பது எ, அதன் ஒளிமயமான ஆற்றலை இதயங்களில் ) அந்த வித்தையை கற்றுக் கொடுப்பதன் மூலம் மி, ஓசை முதலிய ஊடகங்களைப் பயன்படுத்தி த்தையை கற்பதற்குத் தூண்டுகோலானது.
மோ, எது குறுகிய நோக்கங்களை விலக்க உதவு கை செய்யுமோ அவற்றின் மூலம் ஒருமித்து வாழ தா அதுவே உண்மைக் கல்வியாகும். பிரம்ம வித் தகுந்த கல்வி முறை என்பதனை மனித மேம்பா நம் ஆணித்தரமாக விளக்கியுள்ளனர். வேதங்கள் )லாம் அர்த்தமாகின்றது. ஒளி அல்லது வெளிச்சம் |க்கினி ஆகியவற்றின் ஒளியல்ல. இதய ஒளி இதயத்தில் ஏற்படும் மாற்றம். திருப்பு முனையே Tபது உடல்,உள்ளம்,புலன்,பொருள்,மனம்,யாவை உணர்வதே “Existence” என்பதன் அர்த்தமாகும்.
காலத்தில் பள்ளிகளாகவும் பாடசாலைகளாகவும் னிகள் அங்கு ஆசிரியர்களாகவும், இயற்கையே நகமாகவும் விளங்கியது. வேத சத்தியத்தை வாழ் த்தினால் அவை அறத்தின் வழிகள் என அறிந்து ன மனுநூலும் விளக்கியுள்ளது. சத்தியம் வத, வ ஆகிய உபதேசங்களில் வேத நூல்கள் குழந் ம் மரியாதை செலுத்தி வாழக் கற்றுக் கொடுத் Iர் மாணவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பும் ழகுவோம்,ஒன்றாகவே வாழ்வோம்,அப்படிக் கலந் ]றிக் காப்பாற்றுவோம். இணைந்து பழகி, ஒருவர் ரையினை உபநிடதங்கள் வழங்கி வாழ்த்துகின்ற
சுலோகத்தில் கண்டு கொள்ளலாம். “அஸதோ நத்யோர் மா அமிர்தம் கமய” என வரும் அடிக ழைத்துச் செல், அறியாமையிலிருந்து அறிவிற்கு மிர்தமாகிய இறவாமைக்கு என்னை அழைத்துச் குறிக்கோளில் வாழ்க்கைத் தத்துவத்தையே முன் பம் அறிவானது அபரஞானம், பரஞானம் என்ற விப் போதனையும் இணைந்தே நடைபெற்றன.

Page 66
பத்தாவது உலகத் த
இவ்வுலக வாழ்விற்கு உலகியற் கல்வி அவசி கல்வியும் அவசியமாகும் என்பதனை உபநிடத ஒழுகியவாறே வாழ்ந்து காட்டினர். புராதன இந்துக்களின் கல்விச் சிந்தனையானது கள்,ஒழுக்க நிலைகள் ஆகியவற்றினை வளர் அரசியல், ஆன்மீகம்,அறிவியல்,துறவியல்,பணி மேம்பாடுகள் அனைத்தையும் தமது கல்வித் ஞானம், தத்துவ ஞானம், கலைஞானம் போன் பண்புகளை வெளிக் கொணர்வதில் அதிக அக்க கல்வி, மனிதனை மனிதனாக்காத மதம், மனித குலத்துக்கு தேவையற்றவை” என விவேகான பயக்காத விடயங்களையும் கண்டனம் செய்தன அஞ்சாமை, நேர்மை, சமத்துவம், சகோதரத்து நடைமுறைப்படுத்தும் போது சமுதாயத்திலும் சி “கல்வி என்பது மூளைக்குள்ளே பல விடயங்கை சவால்களை சமாளிக்கக் கூடிய மனித பண்புக கக்கூடிய கருத்துக்களை கிரகித்து அவற்றினை தால் ஒரு பெரிய நூல் நிலையம் முழுவதையும் மிகவும் கற்றுத் தேர்ந்தவனாக ஆகின்றான்” எ கல்விப் பாரம்பரியத்தை சிறப்பாக வெளிப்படுத் இந்துக்களின் கல்வி மரபு என்பதில் “மரபு” என் யம். மரபு, இலக்கணம், முறைமை, தன்மை, பா நச்சினார்க்கினியர். எனவே மரபு என்பது 'தொன் னார்க்கினியரின் கருத்தில் மரபு போலிகளைக் ளை உள்வாங்கும் இயல்பு கொண்டது. பின்னணி முடிகிறது. எனவே மரபு என்பது மாற்ற முடியாத ப் போராசிரியர் க.கைலாசபதி அவர்கள் “உண் யான வரையறை அற்றது, அது காலத்துக்குக் வேண்டிய ஜீவ சத்திதனைப் பெற்றும் இயங்கிச் மரபு என்பது காலம் தோறும் மற்றவற்றினை உ மையானதாகும் என்பதனால் இந்துக்களினது க என்பதற்கேற்றவாறு கால ஓட்டத்தில் அணு விரு உள்வாங்கி செயலூக்கத்தில் தன்னை புதுப்பித் வது புலனாகும். இந்துக்களது கல்வித் திட்டத்தில் இதற்கமைவ ஒழுக்க மேம்பாடுகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. ( ம், ஆரோக்கியமான உடல் நலம் பேணுதல்,மன பெறுவது,உயர்ந்த பண்புகளையும் பழக்கங்களை யுடன் இணைத்துக்கொண்டு எண்ணம்,செயல்,ெ யினை வளர்த்துக் கொள்வது போன்ற விழுமிய முறையின் அத்திவாரமாக இருந்தது. தற்காலத்தில் விஞ்ஞான தொழில் நுட்ப வளர் பயனாக மக்களின் வாழ்க்கைத் தரம், பொருளா ள்ளன. ஆனால் மக்கள் வாழ்விலோ அமைதி, மனித வாழ்க்கைத் தரத்தின் முன்னேற்றம் உல கத் தேவைகளை வளர்த்தெடுப்பதிலும் சமவளர் து கிடக்கும் தெய்வத் தன்மையை வெளிப்படு
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
யமானது போல அவ்வுலக வாழ்வுக்கு ஆன்மீகக் கால ரிஷிகள் இல்லற வாழ்வினை மேற்கொண்டு
தனி மனிதனது உள்ளார்ந்த பண்புகள்,குணநலன் ப்பதில் அதிக அக்கறை செலுத்தி வந்துள்ளன. பாடு,நாகரீகம் முதலியவற்றிலே காணப்படும் தளத்திலே புகுத்தி வைத்தனர். அதனால் சமய றவற்றிலும் அத்தகைய மேம்பாடுகளை ஒழுக்கப் றை செலுத்தப்பட்டது. “மனிதனை மனிதனாக்காத தனை மனிதனாக்காத தத்துவம் ஆகியன மனித ாந்தரும் வாழ்வியலோடும் சமூகத்துக்கு நன்மை மை கவனத்துக்குரியது. உண்மை, சத்தியம், நீதி, துவம் போன்ற மேம்பாடுகளை ஏற்று வாழ்வில் சிறந்த மாற்றங்களை அவை உருவாக்கும். ளைப் போட்டு திணித்து வைப்பதல்ல. வாழ்க்கைச் ளை வளர்க்கக் கூடிய, நல் ஒழுக்கத்தை வளர்க் வாழ்விலும் நடத்தையிலும் ஊடுவி நிற்கச் செய் ) மனப்பாடம் செய்வதனை விட இப்படியானவன் ன்ற சுவாமி விவேகானந்தரின் அறிவுரை இந்துக் தி உள்ளது. ற சொற் தொடரை விளங்கிக் கொயள்வது அவசி ரம்பரியம் என்பன ஒருபொருட் சொற்கள் என்றார் று தொட்டு வரும் வழக்கு’ என விளக்குவர். நச்சி கடந்தது. காரணகாரிய தொடர்புடையது. மாற்றங்க தை வளம்படுத்தும் தன்மை வாய்ந்தது என அறிய ஒன்று அல்ல என்பது புலப்படுகின்றது. இதனை மையான உயிர்த்துடிப்பான மரபு என்பது கடுமை காலம் தன்னைத் தானே புதுப்பித்தும் தனக்கு செல்வதேயாகும்” எனத் தெளிவு படுத்தியுள்ளார். ள்வாங்கி தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் தன் ல்வி மரபு 'பழையன கழிதலும் புதியன புகுதலும் ஞஞான தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிகளையும் து வளர்ந்து செல்லும் தகமை கொண்டு விளங்கு
ாகவே என்றுமே கவனத்திற் கொள்ள வேண்டிய பெற்றோர்,பெரியோர்களை மதித்து ஒழுகுதல்,சுத்த 1தையும் புலன்களையும் அடக்கி ஆளும்வல்லமை ாயும் கற்றுக் கொள்வது,ஆன்மீக வழிப்பட்ட கல்வி சயல் முதலியவற்றிலே சமநிலை பேணும் தன்மை Iங்களைப் பின்பற்றி ஒழுகுவது அன்றைய கல்வி
ச்சி மிகவும் அபிவிருத்தி அடைந்துள்ளது. இதன் ாதார ஆடம்பரங்கள் என்பவை செழித்து வளர்ந்து மகிழ்ச்சி, சமாதானம் என்பன காணப்படவில்லை. கியற் தேவைகளை நிறைவு செய்வதிலும், ஆன்மீ ாச்சி ஏற்படச் செய்தலாகும். மனிதனிடத்து மறைந் த்துவது சமயம். மனிதரிடத்து ஆழ்ந்து கிடக்கும்
62

Page 67
பத்தாவது உலகத் தட
பரி பூரணத்துவத்தை வெளிப்படுத்துவது கல்விய அறிவும் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியும் நிச் கிடையாது. ஆனால் இவற்றுடன் ஆன்மீகமும் பயன்படுவதோடு அழிவிற்குத் துணை போகாமலு உலகியற் கல்வியும் ஆன்மீகக் கல்வியும் இணை சாதிக்கும் தன்னம்பிக்கையும் தற்துணிவும் வள பக்கங்கள் இருப்பதும், இரு கம்பங்களுக்கு மத்தி டுவதைப் போலவே வாழ்க்கை என்ற விளையாட் இருபக்கங்களையும் குறிக்கும். இவ்விரண்டுக்கும் பந்து அடிக்கப்பட வேண்டும். வாழ்க்கை விளைய னால் அடிபடுதல் பந்தைப் போன்று அடிபட நேரி ஆன்மீகக் கல்வியால் மனதிலே அன்பினை வள நவீன காலக் கல்விமுறையில் உலகியல் விடய டுகின்றது. “அறிவினை மூலதனமாகக் கொண் இன்றைய தேவையென கல்வியாளர்கள் விதந்ே போன்றது. கல்வியில்லாமல் ஒருவன் நிமிர்ந்து நிற் அவிவேகத்தையும் அழிக்க வேண்டும். இன்று த வசதிகளை,புகழை,தற்பெருமையை சம்பாதிக்கின் மீக செல்வத்தை நாடுவதில்லை. “வித்தை ததாதி முதுமொழி. கல்வி ஒருவருக்குப் பணிவைத் தர தரவேண்டும். இன்றைய மாணவர்கள் வித்தியார் கட்கு மகிழவு தரும் காரியங்களில் ஈடுபடுகிறார்ச குறைவு. இன்று கோடிக் கணக்கானவர்கள் கல்வியாளர்க ஆனால் நமது கல்வி புத்தக அறிவோடு மட்டும் ளர்கள் அதீத அக்கறை செலுத்தினர். பாலகங்க தயானந்த சரஸ்வதி,ராஜாராம் மோகன்ராய் போ6 னர். ஆனால் இவர்களது பெயர்கள் எல்லாம் பு படிப்பேயில்லாத இராமகிருஷ்ணர்,ரமணர்,புத்தப8 பிரதிஷ்டை பண்ணப்பட்டுள்ளனர். காரணம் அவர் உலக மக்களின் துயரங்களையும் தாமே ஏற்று ம மாறு சேவைகளை விரிவுபடுத்தி அவர்களது வாழ் எனவே எந்தவகைக் கல்வியாய் இருப்பினும் உ னும் மூவகை ஞானமும் அவசியமாகும். அன்ெ ஆணிவேராக விளங்குமானால் நாளைய சமூகம் ச நிலைபெற்றிருத்தல் நிச்சயமாகும். இத்தகைய கல்விக்கொள்கையே இந்துக்களின் சைவசித்தாந்தமும் மேற்குறிப்பிட்ட மூவகை அறி ளாக விளக்கி அன்பெனும் சிவதத்துவத்தை இவ் குலம் முழுவதையும் ஒன்றாக நேசித்து அனேக பாட்டைக் கலாச்சார, ஒழுக்க மேம்பாட்டினைக் பெற்றுப் பயன் அடைவது தான் உண்மையான
பேராசிரியர்கலாநிதி கலைவாணி இராமநாதன்
இந்து நாகரிகத் துறை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.
 

Sழ்ப்பண்பாட்டு மலர்
ாகும் என்றார் சுவாமி விவேகானந்தர். விஞ்ஞான சயமாகத் தேவைப்படுபவை என்பதில் மாறுபாடு இணைய போது தான் இவை ஆக்கத்திற்குப் லும் இருக்கும். ாயும் போது வாழ்விலே எதனையும் இலகுவாகச் ர்கின்றது. உதைபந்தாட்ட விளையாட்டில் இரு யிெல் பந்தினை அடிப்பதன் மூலமும் வெற்றி ஈட் டிலும் உலகியற் கல்வியும், ஆன்மீகக் கல்வியும் இடையே தான் வாழ்க்கையின் லட்சியம் என்ற Iாட்டிலே அகங்காரம் இருக்கும் வரை துயரங்களி Iடும். அதனை சவாலாக்கி வெற்றி கொள்வதற்கு ார்த்துக் கொள்ள வேண்டும். ங்களுக்குத் தான் அதிக அழுத்தம் கொடுக்கப்ப IL &(Ypg5ITulb (knowledge based society)"g5ff60 தோதுகின்றனர்.மனிதனுக்கு கல்வி முதுகெலும்பு பது கடினமே. கல்வி என்பது அஞ்ஞானத்தையும், ரப்படும் கல்வியினால் மனிதர்கள் செல்வத்தை, றார்கள். உண்மையான ஆத்மவித்தையை ஆத் தி வினயம்,வினயம் ததாதி வித்தை” என்பது ஒரு வேண்டும். பணிவு ஒருவருக்குப் படிப்பினையத் ாத்திகளாக இல்லாமல் விடயார்த்திகளாக புலன் 3ள். வித்தை முக்கியம் என கருதுவபர்கள் மிகக்
களாகப் புலமைத்துவ நிபுணர்களாக உள்ளனர். நின்று விடக்கூடாது என்பதில் இந்துக் கல்வியா ாதர திலகர்,அரவிந்த கோஷ்ரவீந்திரநாத தாகூர், ன்ற மேதைகள் பலர் படித்துப்பட்டம் பெற்றிருந்த த்தகங்களில் தான் காணப்படுகின்றன. ஆனால் கவான் போன்றோர் மனித மனங்களில் எல்லாம் கள் ஆன்மீகக் கல்வியில் சிறந்து விளங்கியதுடன் க்களின் மக்களின் தேவைகளைப் பூர்த்திபண்ணு விலே அமைதியை,மகிழ்வை ஏற்படுத்தியவர்கள். உலகியலான,பெளதீகமான,ஆன்மீகமானவை என் பனும் சேவை என்னும் கலாச்சாரமே கல்வியின் ாந்தி,சமாதானம்,அன்பு,ஆன்மீகம் ஆகியவற்றிலே
பாரம்பரிய சொத்தாக நின்று நிலவி வந்துள்ளது. வினையும் பதி,பசு,பாசம் என மூவகை ஞானங்க வாறே நிலைபெறச் செய்துள்ளது. எனவே மனித ந்துவத்திலும் ஏகத்துவத்தைக் காணும் ஒருமைப் கல்விக் கோட்பாட்டு வளர்ச்சியுடன் இசைவாகப் வாழ்க்கைக் கல்வியாகும்.

Page 68
பத்தாவது உலகத் த புகலிட வாழ்வில்
உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றா கன்னித் தன்மையோடு விளங்குவது நம் தாய்ெ தமது தாய்மொழியாகப் பெறும் பாக்கியம் பை பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். புதுச்சேரியில் ஆளப்பட்டு பின்னர் பிரான்ஸ் நாட்டுக்குப் புல வாய்ந்த நாடாகத் திகழும் பிரான்ஸின் தலைநக பாரிஸின் புறநகரில் ஒரு கோடி மக்கள் வாழ்க கோடியாகும். இவர்களுள் 20 லட்சம் வெளிநா வாழ்ந்து வருகின்றனர். வெளிநாட்டவர்களுள் த இங்கு வாழும் தமிழர்கள் முறையே புதுச்சேரி, ஆகிய நாடுகளைச் சேர்ந்தோராவர். ஈழத் தமிழ தலைமுறைகள் ஆகி விட்டது. புதுச்சேரி தமிழர்கள் பிரான்ஸ் நாட்டினை தம முதல் குடியேறி வந்தனர். வணிகத்தின் பொ போத்துக்கீசர்கள், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் வகையில் புதுச்சேரி,காரைக்கால்,மாஹி, ஏனாம், பிரெஞ்ச்சுக்காரர்களின் ஆட்சியின் கீழ் இருந்து பிரான்ஸ0க்கு வருவதும் போவதும் குடியேறுவது ஆண்களே அதிகளவில் பிரான்ஸ0க்கு புலம்பெ இராணுவத்தில் இன்றும் பலர் சிறப்பான பத6 பணியாற்றிய தமிழர்கள் ஐரோப்பியர்களைப் பெண்களை மணந்தனர். அதனால் தாய் மொழிய திகழ்ந்தது. புதுச்சேரி உறவுகளை மறந்தவர்களு காலச் சூழலின் மாற்றத்தினால் 1954ல் சுதந் முயற்சியில் ஜவஹர்லால் நேரு ஈடுபட்டார். பி பது ஆண்டுகால நல்லெண்ண ஒப்பந்தம் ஒன் தனித்தன்மையும், முன்னேற்றமும் பாதிக்கப்படச் இந்தியாவை விட்டு வெளியேறினர். அப்படி ெ பெறவிரும்பிய புதுச்சேரி, காரைக்கால் மக்கன பல்வேறு நகரங்களில் குடியமர்த்தி சகலவசதிகள் புதுச்சேரியில் 1954ம் ஆண்டுக்குப் பின்னர் பி பிள்ளைகளுக்கு பிரெஞ்மொழியோடு தமிழையு நன்கு கற்றுத் தேர்ந்தோர் மேற்கல்வி பெற L காலப்போக்கில் தம்மையும் தம்மினத்தவர்களை கொண்டனர். ஆனால் பிற்காலத்தில் புலம் பெu பண்பாட்டையும், இறை வழிபாட்டினையும் கைெ இலங்கையிலிருந்து 1975ம் ஆண்டு முதல் க்கு மொழியும், வேலை வாய்ப்பும், குடியுரிை வாழ்க்கையை அமைத்து முன்னேற வேண்டிய க பணியினை ஏற்று வாழ்க்கையை ஆரம்பித்தனர் பள்ளிக்கூடங்களில் கற்று மேன்மையுற்றனர். அத் கற்று வந்தனர். 1980ல் மேலும் அதிக அளவு இ குடிறேத் தொடங்கினர். இங்கே வருகை தந்த தட எதிர்காலச் சந்ததியினர் தமிழையும், தமிழ்ப் ட
 

மிழ்ப்பண்பாட்டு மலர் தமிழ்ப் பண்பாடு
க இருந்தும் இன்று வரை சீரிளமை குன்றாது மாழியாம் தமிழ். இத்தகைய சிறப்பு மொழியினை டத்த தமிழ்மக்கள் இன்று 140 நாடுகளில் புலம் ல் (பாண்டிச்சேரி) பிறந்து பிரான்ஸ் நாட்டினரால் ம்பெயர்ந்தோர் நாம். ஐரோப்பாவில் மிகப்பழமை ரான பாரிஸ் 21.5 லட்சம் மக்களைக் கொண்டது. கின்றனர். பிரான்ஸின் முழுச் சனத்தொகை 6.5 ாட்டவர்கள் பாரிஸிலும் அதன் புறநகரங்களிலும் மிழர்களின் எண்ணிக்கை சுமார் 90 ஆயிரமாகும். ரீயூனியன், மடகஸ்கார்,கூடலூப்-மர்த்தினிக், ஈழம் ாகளைத் தவிர ஏனையோர் தமிழை மறந்து பல
து தாய் நாடு போலவே கருதி 1890 ஆண்டு ருட்டு கீழைத்தேய நாடுகளை டச்சுக்காரர்கள், ஆகியோர் கைப்பற்றி ஆண்டு வந்தனர். அந்த சந்திரநாகூர் ஆகிய இந்திய கடற் கரை நகரங்கள் வந்தன. எனவே புதுச்சேரி மக்கள் ம் இயல்பான நிகழ்வாக இருந்து வந்தன. முதலில் யர்ந்து இராணுவத்தில் பணிபுரிந்தனர். பிரெஞ்ச் விகளில் இருந்து வருகின்றனர். இராணுவத்தில் போலவே வாழத் தொடங்கினர். ஐரோப்பிய பான தமிழைப் பேசும் சூழ்நிலையே மேலோங்கித் ம் இறந்தவர்களும் அநேகர். திர இந்தியாவுடன் புதுச்சேரியை இணைக்கும் ரெஞ்ச் அரசாங்கம் புதுச்சேரி மக்களுடன் ஐம் 1றினைக் கைச்சாத்திட்டது. புதுச்சேரி மக்களின் 3 கூடாது என்ற உறுதியினைப் பெற்ற பின்னரே வெளியேறிய போது பிரெஞ் குடியுரிமையினைப் ளை குடும்பத்துடன் பிரான்ஸ0க்கு வரவழைத்து ளையும் செய்து கொடுத்தது. ரெஞ்சுக் குடீயுரிமையோடு வாழ்ந்தவர்கள் தமது ம் கற்பித்து வந்தனர். பிரெஞ் மொழி யினை பாரிஸ் மாநகருக்கு வந்தனர். அப்படி வந்தோர் யும் பிரெஞ் நாட்டு பண்பாட்டுடன் இணைத்துக் பர்ந்து வந்த புதுச்சேரி மக்கள் தமிழையும், தமிழ் பிட்டு விடாது பேணி வந் தனர். தமிழர்கள் புலம்பெயாந்து வந்தனர். அவர்களு மயும் மிகமிகக் கடினமாக இருந்தது. எப்படியும் ட்டாயத்தினால் தனியார் நிறுவனங்களில் கிடைத்த அவர்களது பிள்ளைகள் பிரெஞ்ச் மொழியினை துடன் பெற்றோர்களின் வழிகாட்டலில் தமிழையும் |லங்கை தமிழர்கள் பாரிஸ் நகரிலும், புறநகரிலும் லிழ் சிந்தனையாளர்களும், கல்விமான்களும் தமது 1ண்பாட்டையும் மறவாதிருகக ஆக்க பூர்வமான

Page 69
பத்தாவது உலகத் தட
முயற்சிகளை மேற்கொண்டனர். “தமிழ்ச் சோன் பாரிஸிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் நட பத்திரிகைகளை வார இதழ் பத்திரிகைகளாக வெ ஆரம்பிக்கப்பட்டன. தெய்வ வழிபாட்டிற்காக வி கோவில்கள் ஆரம்பிக்கப்பட்டன.
ஈழத்தமிழர்களின் மொழி,இனம், கலை,பண்பாடு புலப்படுத்தப்பட்டு நெறி முறையாகக் கடைப்பிடி தமிழர்களின் மொழி ஆர்வம் மேலோங்கி நின்றது இங்கே பிறந்து வளரும் தமிழ்ப் பிள்ளைகளும் ! 95 வீதமான பிள்ளைகள் தமிழ் மொழியை பிை பிள்ளைகள் தமிழைப் பேச,வாசிக்க,எழுதக் கூடி பிரான்ஸ் நாட்டில் தமிழும், தமிழ் பண்பாடும் நீ இதற்கு முழுமுதற் காரண கர்த்தாக்கள் ஈழுத் தீ
தங்கத் தமிழ் தரணி எங்கும் தனி
தமிழன் என்று சொல்வதி:
வாழ்க தமிழ் வளர்
அலன் ஆனந்தன் தலைவர் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் - பிரான்ஸ்
பண்பும்
மனிதர் யாவரும் மாண்பு பண்பாய் நடப்பது இனியவை பேசி இன்மு
இல்லறவாழ்வில் கனிகளும் காய் கறிகளும் பல்லாண்டுகள் ப8 இனத்தின் விடிவுக்கு இன எங்கிருந்தாலும் ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
லை” என்ற மாலை நேர தமிழ் வகுப்புக்களை ாத்தி வந்தனர். ஈழநாடு,ஈழமுரசு என்ற தமிழ் 1ளியிட்டனர். இசை, பரத நாட்டிய வகுப்புக்களும் நாயகர் கோவில், அம்மன் கோவில் எனப் பல
ஆகியவற்றின் அடையாளங்கள் தெளிவாகப் }க்கப்பட்டும் வருகின்றன. 1990க்குப் பின் வந்த து என்றால் அது மிகையாகாது. நமது தாய் மொழியினை நேசித்து வருகின்றனர். ழயின்றி பேசக் கூடியவர்களாகவும், 50 வீதமான யவர்களாக இருக்கின்றனர். இதன் காரணமாக லைத்து நிற்கும் என்ற நம்பிக்கை எழுகின்றது. தமிழர்களே என்பது மிகையாகாது.
மொழியாக என்றென்றும் வாழும். ல் பெருமை கொள்வோம்.
க தமிழர் ஒற்றுமை!
பயனும்
-ன் வாழ
உன்னதமானது БГБ' 5TLIg இன்பமாய் இருப்பதும் ) உண்டு 0ண்பாய் வாழ்வதும் Tபமாய் உதவிகள் சய்வதும் பண்பே
-துறையூரான்

Page 70
பத்தாவது உலகத் த
புலம்பெயர்ந்த தமிழ் தமிழ் மொழியி:
நமது தாய் மொழியாம் தமிழ்மொழி சங்க காலத் ருகின்றது என்பதனையும் தமிழர் என்ற ஓர் இ6 கத்திலிருந்தும் புலம்பெயர்ந்து உலகம் முழுவது யின் நிலை,மற்றும் அது நிலைத்து நிற்க நாம் எ வகையில் அமைகின்றது இக்கட்டுரை. சங்க காலம்: "நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையம்” என் “மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் ை தலை- இடை-கடைச் சங்கங்கள் பற்றி இறைய6 துவுக்கு முன்னதாகப் பத்தாயிரம் ஆண்டுகள் ஆ னால் கடல் கொண்ட மதுரையில் தமிழ்ச் சா இடையில் நிகழ்ந்த இருபெரும் கடற்கோள்களின உருப்பெற்றது. தலைச் சங்கத்தை தோற்றுவித்த பாண்டியன் க லிருந்த உக்கிரப் பெருவழுதி ஈறாக நூற்றித் ெ களையும் போற்றிப் புரந்தனர். இந்த நூற்றித் தெ ந்து பேர் கவியரங்கேறிய பெரும் புலமையாளர மூன்று சங்கங்களிலும் அறுநூற்றி ஐம்பத்தேழு ட யிரத்தி ஐந்நூற்றி தொண்ணுாற்றெட்டுப் புலவர்க கேற்றினர். மூன்று சங்கங்களும் ஒன்பதினாயிர தென்மதுரை-கபாடபுரம்--மதுரை ஆகிய இடங்கt சங்கங்களிலும் தமிழை ஆராய்ந்த புலவர்கள் முதுகுருகு,களரியாவிரை,கலி,குருகு,வெண்டாளி இசை நுணுக்கம்,நெடுந்தொகை,குறுந்தொகை,ந பரிபாடல்,கூத்து,வரி,சிற்றிசை,பேரிசை என்று இத் முவ்வகுப்புக்களைச் சிறப்பாகவுடைய முத்தமிழ் சங்கங்களும் 9990 ஆண்டுகள் 199 அரசர்களால் ஆட்சிக் காலம் 50 ஆண்டுகளாகும். மூன்று சங் ளின் தொகை 657 ஆகும். எனவே ஒவ்வொரு யாக 15 ஆண்டுகளாகும். ஓர் அரசர் 50 ஆண்( கள் சங்கத் தலைமை ஏற்பதும் நம்ப முடியாத தெளிவு. மேலை நாட்டு வரலாற்றில் இத்தகைய இல்லை. காலத்துக்கும் கடலுக்கும் தப்பி இப்பொழுது நம பியமும்,கடைச் சங்க நூல்களாகிய பதினெண் யும் மற்றும் திருக்குறளும்,சிலம்பும்,மேகலையும், கணக்கும் ஆகும்.
தொல்காப்பியம்: தொல்காப்பியம் வெறும் இலக்கணநூல் மட்டுமல் வியல், உயிரியல்,உளவியல் முதலான பல்துை லாகும். இன்றைய மொழி ஆராய்ச்சியில் கொ பொருள் ஆராய்ச்சி முதலிய பகுதிகளைத் ெ உணர்த்தியிருப்பது வியப்புக்குரியது.
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
மக்களின் வாழ்வும் ன் எதிர்காலமும்
ந்திலிருந்து இன்றுவரை எவ்வாறு வளர்ந்து வந்தி ணம் இந்திய நாட்டிலிருந்து மட்டுமன்றி, ஈழத்தமிழ |ம் பரவியுள்ளதனையும், இன்றைய தமிழ் மொழி ன்ன செய்ய வேண்டும் என்பதனையும் விளக்கும்
று தொல்காப்பியப் பாயிரமும், )வத்தும்”என்று சின்னமனூர் செப்பேடு குறிக்கும். னார் களவியலுரை விரிவாகக் கூறுகிறது. கிறீஸ்த் அளவில் காய்சினவழுதி என்ற பாண்டிய மன்ன ங்கம் அல்லது அவையம் தோற்றுவிக்கப்பட்டது. ால் இச்சங்கம் தலை,இடை,கடைச் சங்கம் என்று
ாய்சினவழுதி முதலாக,கடைச் சங்கத்து இறுதியி தாண்ணுற்றேழு அரசர்கள் இந்த மூன்று சங்கங் ாண்ணுற்றேழு பாண்டிய மன்னர்களிலே பதினை ாகவும் திகழ்ந்தனர். புலவர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். எண்ணா ள் தங்கள் செய்யுட்களையும் நூல்களையும் அரங் த்தி தொள்ளாயிரத்தி தொண்ணுறு ஆண்டுகள் ளில் நிலைபெற்றுத் தமிழை ஆராய்ந்தன. மூன்று அகத்தியம்,தொல்காப்பியம்,பரிபாடல், முதுநாரை, வியாழமாலை அகவல்,மாபுராணம், பூதபுராணம், ற்றிணை,புறநானூறு,ஐங்குறு நூறு, பதிற்றுப்பத்து, தொடக்கத்தனவாக இயல்,இசை,நாடகம் என்னும் ழ் நூல்கள் எத்தனையோ படைத்தனர். மூன்று புரக்கப் பெற்றுள்ளன. ஓர் அரசருக்குரிய சராசரி பகங்களிலும் தலைமை ஏற்றுத் தமிழாராய்ந்தவர்க தலைமைப் புலவர்க்கும் உரிய காலம் சராசரி டுகள் ஆட்சி செய்வதும், ஒரு புலவர் 15 ஆண்டு செய்திகளோ புனைந்துரைகளோ அல்ல என்பது வியக்கத்தக்க பத்தாயிரமாண்டுச் சங்க வரலாறு
க்குக் கிடைப்பன இடைச் சங்க நூல் தொல்காப் மேற்கணக்காகிய பத்துப்பாட்டும் எட்டுத் தொகை சங்கம் மருவிய கால நூல்களாகிய பதினெண்கீழ்
ன்று. மொழியியல்,இலக்கவியல்,வாழ்வியல் உலக றகளும் கொண்டொளிரும் தனிப்பெரும் முதல் நூ ள்ளப்படும் ஒலியியல்,சொல்லமைப்பு ஆராய்ச்சி, தால் காலத்திலேயே தொல்காப்பியம் நுட்பமாக
66

Page 71
பத்தாவது உலகத் த
பதினெண்மேற்கணக்கு: 'அந்நிலை மருங்கின் அறம் முதலாகிய மும்முத அகம் புறம் என்னும் இருதிணைகளில்,அவற்றின் பாட்டின் தொகுதியே மேற்கணக்கு நூல்கள். எட் கணக்கு என்று வழங்கப்படும். எட்டுத் தொகை:
“நற்றிணை நல்ல குறுந்தொகை ஒத்த பதிற்றுப் பத்து ஓங்கு பரிப கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அ இத்திறத்த எட்டுத்தொகை” என்னும் பழம்பாடல்,எட்டுத்தொகை நூல்கள் இன தொகை என்றும் இவை வழங்கப்படும். இவற்று தொகை,அகநாநூறு ஆகிய ஐந்தும் அகப்பொரு இரண்டும் புறப்பொருள் பற்றியவை. பரிபாடல் பழங்தமிழகம் அகழ்வாழ்வில் களவும்,கற்பும்,புறவ மும் போற்றிக் கொண்டது. முடியுடைவேந்தரின் கொண்டது. பசியும் பகையும் நீங்கி, வசியும் வளி ம், பண்பாடு,இலக்கியம்,ஒழுக்கம் முதலியவற்ை பொற்காலம் கண்டு உலக நாடுகளிடையே தனி பத்துப்பாட்டு:
“முருகு பொருநூறு பாணிரண்டு பெருகு வளமதுரைக் காஞ்சி- மரு கோல நெடுநல் வாடை கோல்குற பாலை கடாத்தொடும் பத்து” எனும் பழஞ் செய்யுள் பத்துப்பாட்டுள் தொகுக்க திருமுருகாற்றுப்படை என்னும் புலவராற்றுப்ப பெரும் பாணாற்றுப்படை, மலைபடுகடாம் என் படைகள் பத்துப்பாட்டுள் அமைந்துள்ளன. திருக்குறள்: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நாடு,ெ மனிதன் என்னும் ஒப்புயர்வற்ற கருத்தை உருவ திருவள்ளுவரைத் தவிர உலக அரங்கில் வேறு "வள்ளுவன் தன்னை உலகினுக்கே த.
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்ற பாரதியாரின் கூற்று முற்றிலும் உண்மை. பேரறிஞர்களின் கருத்துரைகளே சான்று பகரும்
“The Kural is the master piece of Tamil
one of the highest and purest expression திருக்குறள் மூன்று உறுதிப் பொருள்களையும் ஆ மாக விளக்குகின்றது.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தற ஆகுல நீரபிற -அறத்துப் பால்
"செய்க பொருளை செறுநர் செருக்கறுக்கும் எஃகதனின் கூறியதில்' - பொருட் பால்
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
ற் பொருள்களைப் பாட்டுப் பொருளாக கொண்டு T பல்வேறு துறைகளும் அமையுமாறு பாடப்பட்ட டுத் தொகையும்,பத்துப் பாட்டும் பதினெண் மேற்
ஐங்குநூறுாறு Tடல்
புகம்புறம் என்று
ானின்னவை என்று குறிப்பிடுகின்றது. எண்பெருந் றுள் நற்றிணை,குறுந்தொகை,ஐங்குறுநூறு, கலித் ள் பற்றியவை. பதிற்றுப்பத்து, புறநாநூறு ஆகிய அகமும் புறமும் கலந்த ஒன்று. ாழ்வில் போரும்,கொடையும், இருவாழ்விலும் அற கீழமைந்த குடியாட்சியில் நிறைவும் அமைதியும் ானும் சுரக்க வாழ்ந்தது. உயர்ந்த கலை, நாகரீக றப் படைத்துக் கொண்டு தனியியல்புடைய ஒரு ப் பேரான்மையுடன் ஓங்கிச் சிறந்திருந்தது.
முல்லை நவினிய நிஞ்சி பட்டினப்
கப்பெற்ற நூல்களைக் கூறுகின்றது. டை,பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, னும் கூத்தாற்றுப்படை ஆகிய ஐந்து ஆற்றுப்
மாழி,இன எல்லைகளை எல்லாங் கடந்து உலக
ாக்கி மனித குலத்திற்காக அறம் பாடிய பெருமை
எவருக்கும் இல்லை.
ந்து
வெறும் புகழ்ச்சி இல்லை என்பதற்கு உலகப்
Literature,
s of human thought'.
அறம்,பொருள்,இன்பம் என்னும் முப்பாலில் நுட்ப
56

Page 72
பத்தாவது உலகத் த
'மலரின் மெல்லிது காமம் சிலரதன் செவ்வி தலைப்படு வார் - காமத்துப் பால் இக்குறட் பாக்கள் அவ்வப்பாலின் திரண்ட கரு 'ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஒம்பப் படும் என்னும் குறட்பா நூலின் உயிர்நிலைக் கருத்தாக நுட்பமும் ஒட்பமும் நன்கு புலப்படும். மனத்துக்கண் மாசிலனாகி,இன்பத்தையும் பொரு நடையை உணர்ந்து,கற்பன கற்று, துறப்பன து ண்டு வாரநெறியைக் கற்றுப் பிறவிப் பெருங்கட வடமொழி வேதத்தை உடையது, தமிழ் திரு என்று அந்தணர்கள் ஏட்டில் எழுதவில்லை. ‘ஏ முப்பாலைச் சொல்லிடினும் ஆற்றல் குறைவ திருக்குறள் என்று பாராட்டப்படுகின்றது.
சிலப்பதிகாரம்: சிலப்பதிகாரம் உலகப் பெருங்காப்பியங்களுள் தகுதியும் உடையது. ‘சிலப்பதிகாரம் தமிழர் மேலை நாட்டறிஞர் போற்றுவர். இயல், இசை,நாடகக் கூறுகள் சிலப்பதிகாரத்தில் நாடகப் பொருட்டிடார் நிலைச் செய்யுள்' என்றும், 'உரையிடையிட்ட பாட்டிடைச் செய்யுள்' என்று நாடகச் செய்யுள்' என்றும் சிலப்பதிகாரம் பெய பிறகாப்பியங்களுக்கு இல்லாத பெருஞ் சிறப்பு.இ வேந்தரையும் குறுநில வேந்தரையும், தனியொரு காலத்தில் எழுந்து,தன்னுணர்ச்சிப் பாடல்கிளிலி பொலியுமாறு எழுதப்பெற்றது. சிலப்பதிகாரம் கு கோவலன்,மாதவி போன்றோரைக் காப்பிய உறு காப்பியம் என்றும், பல இலக்கிய மரபுகளைக் மைத்துக் காப்பியத்தில் புரட்சி செய்தமையால் 'அரசநெறி தவறிய மன்னர்க்கு அறமே கூற்றாகு வர்,முன்செய்த வினை உருவங்கொண்டு தன்ப களை நிலைநாட்டுவதற்காக எழுதப்பட்ட பெரு 3 காண்டங்களும் 30 காதைகளும்,காதை இ உள்ளன.
மணிமேகலை:
மணிமேகலை தனி சமயத்தினைப் பரப்ப தமிழி ‘மணிமேகலை துறவு’ என்னும் பெயரும் இதற்கு ந்த 4286 அடிகளையும் கொண்டது. சிலப்பதிகா வலனுக்கும், மாதவிக்கும் பிறந்த மணிமேகலை த்த சமயக் கருத்தினை விளக்கி அதுவே சிறந் ஒத்த பாவியல்பும்,நடைப் போக்கும் வருணனை இலக்கிய நோக்கில் சிலம்பு சிறக்கின்றது. சமய சிலம்பில் சமயத் தாக்குதல் இல்லை. சமயப் ெ சமயத் தாக்குதல் உண்டு. பெளத்த சமயம் ஒன்
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
த்தை விளக்குவனவாகவும்,
வும் கொண்டு நூலை ஆராய்வதற்கு திருக்குறளின்
நளையும் அறத்து வழி ஈட்டி,இல்லறம் ஏற்று,உலக துறந்து, வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து, மற்றி -ல் நீந்துவதே திருவள்ளுவப் பயனாகும்.
க்குறளை உடையது. ஆற்றில் அழிந்து விடும் ட்டில் எழுதி வல்லுனர் எல்லாரும் வள்ளுவனார் து இல்லை' என்று வேதத்தை விடச் சிறந்தது
ஒன்றாக வைத்துப் போற்றுதற்குரிய பெருமையும், உலக நாகரீகத்துக்கு அளித்த கொடை என்று
ன் இடையிடையே கலந்துள்ளமையால்,இயலிசை உரைப்பாட்டும், இசைப்பாட்டும் விரவி வருவதால் ம், நாடக உறுப்புக்களைக் கொண்டுள்ளமையால் Iர் பெறும். இதன் அடிப்படைத் தமிழ்த் தகுதியாகும். முடியுடை ந வள்ளலையும் பாடும் தனிப்பாடல்களாகச் சங்க ருந்து விடுவித்துக் கொண்டு முத்தமிழ் நலங்களும் டிமக்களாக வாழ்ந்து,குறைநிறையுடைய கண்ணகி, ப்பினர்களாகக் கொண்டமையால் இது குடிமக்கள் கதை முறையிலும் பாட்டு முறையிலும் மாற்றிய புரட்சிக் காப்பியம் என்றும் கூறப்பெறும். நம்புகழ்மிக்க பத்தினியை உயர்ந்தவரும் போற்று யனை நுகர்விக்கும் எனும் முப்பெரும் உண்மை நங்காப்பியமே சிலப்பதிகாரம். சிலப்பதிகாரத்தில் இறுதியில் 15 வெண்பாக்களும்,5001 அடிகளும்
ல் எழுந்த முதல் சமயக் காப்பியம். மணிமேகலை ண்டு. 30 காதைகளையும், அகற்பாவினால் அமை ரத்துடன் தொடர்ந்த கதைப் போக்குடையது. கோ என்னும் பெண்ணின் துறவினைக் கூறுவது. பேள தது என்பதை வற்புறுத்துவது. சிலப்பதிகாரத்தை ாகளும் அறிவுரைகளும் கொண்டுள்ளது.
நோக்கில் மணிமேகலை முதன்மை பெறுகின்றது. பொதுமை போற்றப்படுகின்றது. மணிமேகலையில் ாறே போற்றப்படுகின்றது. சிலம்பு முத்தமிழ்க் காப்
68

Page 73
பத்தாவது உலகத் தப
பியம்,மணிமேகலை இயற்றமிழ்க் காவியம், சில மணிமேகலையில் அவை மிகுதி. எனவே ஒற்றுமை கதைத் தொடர்பாலும் கால ஒருமையாலும் ! கின்றன.
பதிணென்கீழ் கணக்கு: கீழ்கணக்கு நூல்களைப் பற்றிய ஒரு பழைய ெ நாலடி நான்மணி நானாற்பது ஐந்தினை பால் கடுகம் கோவை பழமொழி மாமூ6 இந்நிலைய காஞ்சியுடன் ஏலாதி என்பே ஐகந்நிலைய ஆம்கிழ்க் கணக்கு என 18 நூல்களை பட்டியலிடுகின்றது. கீழ்க்கண்ட நூல்களுள் அகப்பொருள் பற்றிய6ை திணை மொழி ஐம்பது,திணைமாலை நூற்றைம் திரி கடுகம்,சிறுபஞ்சமூலம்,ஏலாதி என்னும் மூன் பெயர் தாங்கும் அறநூல்களாகும். இவ்வாறு அறத்தைப் போற்றி வளர்த்த தமிழ் ம எட்டுக் கோடியாகும். புதுச்சேரி மாநிலத்தில் 11 கிந்திய தீவில் (பிரெஞ்ச் அரசுக்கு உட்பட்டது) ே வாழ்கின்றனர். 250 ஆண்டுகளுக்கு முன்னர் ஆா னாபிரிக்க நாடுகளுக்கும்,மேற்கிந்திய தீவுகளுக்கு பகுதிகளிலிருந்தும் பிழைப்புத் தேடிச் சென்ற மக் புலம் பெயர்ந்த தமிழர்களாக வாழ்ந்து வருகின் பண்பாடு ஆகியவற்றினை நோக்கினால் தமிழர்ச யை மறந்து விட்டு ஆங்கில மொழியையே அவர் கண்கூடாகக் கண்டபோது மனதில் நான் சொல் அவர்களுடைய விருந்தோம்பலைக் கண்ணுற்ற ே வாழும் தமிழர்கள் இன்றும் தங்களுடைய இயற் பிள்ளை,படையாச்சி என்று சேர்த்து வைத்திருப்ப தும், ஆனால் மொழி தெரியாமல் தடுமாறுவதும் மேற்கிந்திய தீவுகளில் நான் இந்திய அரசு அலு லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் காலத்ை னை,குறிப்பாக நான் அவர்களது மூதாதையர் கொண்டபோது என்னை தங்களுடைய இல்லங்க கூறக்கேட்டு அறிந்து கொண்ட பரிதாப நிலையி காட்டிய நட்பினையும், அன்பையும், விருந்தோம்பல் தங்களுடைய மொழியினை மறந்து,இந்தி ஒன்று இந்தியத் திரைப்படப் பாடல்களை அந்த மொ கொண்டு, அதேசமயம் அப்பாடல்களின் இசை பரிதாபப்பட்டு வேதனை அடைந்தேன். நடை,உை கடைப்பிடித்து வந்தாலும் “சாதிகள் இல்லையடி சத்திய வாக்காக நிலை கொண்டுள்ளமையைக் நூற்றுக்குத் தொண்ணுாற்றொன்பது பெற்றோ கேட்க அவர்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இரு தமிழர்கள் தமிழினப் பண்பாட்டினை கடைப்பிடித் வாழ்வது மிகவும் வருத்தப்பட வேண்டிய நிலைய
6
 

லிழ்ப்பண்பாட்டு மலர்
ம்பில் இயற்கைக்கு மீறிய நிகழ்ச்சிகள் குறைவு. யும், வேற்றுமையும் கொண்டிருப்பினும் இரண்டும் இரட்டைக் காப்பியங்கள்’ என்று வழங்கப்பெறு
வண்பா, л (урШ oLD
வே
வ ஆறு (ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, பது,கார்நாற்பது, ஏயைவவை அறம் கூறுபவை. ாறும் உடல் நோய் போக்கும் மருந்துக் கூட்டின்
க்களின் இன்றைய சனத்தொகை தமிழ் நாட்டில் லட்சமாகும். புதுவையிருந்து மத்னிக் என்ற மேற் வலை தேடிச்சென்ற மக்கள் ஆயிரக் கணக்கில் வ்கிலேயர் காலத்தில் ஒப்பந்தக் கூலிகளாக தென் நம் பல்லாயிரக் கணக்கில் இந்திய நாட்டின் பல $களோடு தமிழரும் சென்றனர். அவர்கள் இன்று றனர். இன்றைய நிலையில் அவர்களது கலை, களின் முத்திரை தெரியும். ஆனால் தாய் மொழி களது சந்ததியினர் பின்பற்றி வந்துள்ளமையைக் லவொண்ணா வேதனை அடைந்தேன். ஆனால் பாது உள்ளம் மகிழ்ந்தேன். தென் ஆபிரிக்காவில் பெயர்களுடன் சாதியின் பெயரை முதலி,நாயுடு, திலிருந்து அவர்கள் தமிழினத்தைச் சார்ந்திருப்ப
தெள்ளெனத் தெரிய வருகின்றது. வல் காரணமாக 1987- 88ல் சில மாதங்கள் கல் தைச் செலவிட்டபோது இவர்களது உள்ளுணர்வி நாட்டிலிருந்து வந்திருக்கின்றேன் எனத் தெரிந்து ளுக்கு அழைத்து, நமது மொழியைப் பற்றி நான் னையும், அதே நேரத்தில் அவர்கள் என்னிடம் லையும் இயன்றளவும் நினைத்துப் பார்க்கின்றேன். று தான் இந்தியா என நினைத்துக் கொண்டு ழியும் அறியாமல் ஆங்கில மொழியில் எழுதிக் மெட்டுக்கள் மாறாமல் பாடுவதைக்கண்டு நான் டெ பாவனைகளில் வெளிநாட்டு நாகரீகத்தினைக் பாப்பா” என்ற பாரதியின் கவிதைவரிகள் அங்கே கண்டு மகிழ்வுற்றேன். இந்தியத் திருமணங்களில் ர்களால் நிச்சயிக்கப்படுகின்றன என்பதனைக் ந்தது. அகம்,புறம் வாழ்க்கையில் புலம்பெயர்ந்த து வாழ்ந்தாலும் தமிழ் மொழியை மறந்து விட்டு பில் உள்ளது.

Page 74
பத்தாவது உலகத் த
இந்திய அரசால் இன்று தமிழ் மொழி செம்பெ எண்ணி நான் மகிழ்ச்சி அடைகின்றேன். அதே
வதில்லை” என்று அன்று பாடிய நிலை, இன்று எங்களுக்குத் தான் உரிமை என்று இந்திய நாட் உரிமை கொண்டாடி மற்ற மாநிலத்தினரை வே தான் தெரிவதில்லை” என்று இன்று நான் பாட கின்றேன்.
இன்றைய நிலையில் நம் தமிழ் மொழி புலம் ெ யப்படுத்தப்பட்டுள்ளது. துன்பத்தில் ஒரு இன்பம் நாட்டையும்,உறவினர்களையும்,சொத்துக்களையுப ஒடிய ஈழத் தமிழர்கள் தம் நாட்டில் உற்றார் உழ பாட்டில் வாழும் பரிதாப நிலையைக் காணும் ஒன்று உலகம் முழுவதும் பரவி,அதனுடைய அழியாமல் வெளிப்படுத்தப்பட்டு வருவது இவ் நினைக்கும் போது தான் துன்பத்தில் ஓர் இன்ப இந்தியாவின் வட மாநிலங்களில் தான் மேலை தைந்து ஆண்டுகளாக பரவி நிலை கொண்டுள் மேலை நாட்டு நாகரீகம், தமிழகத்திலும் தலை என்ற காதலர் தினம் அறிமுகப்படுத்தப் பட்டு இ ற்கு ஒவ்வாத நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித் கிடமாகி வருகின்றது. தமிழைக் காப்போம் என் பிள்ளைகளே, "டாடி மம்மி” என வழக்கத்தில் ை விக்கப்படுவதைக் காணமுடிகிறது. புலம் பெயர்ந்த இந்தியத் தமிழ்மக்களின் உணர் பிள்ளைகளுக்கு தமிழ் கற்பிக்க முடியாத நிலை பார்க்கின்றேன். அங்கு தமிழ் கற்பிக்க ஆசிரிய என்ற ஆதங்கம் அங்கே இருக்கின்றது. இங்கு த தவர்கள் எனக்கருதி ஆங்கில மோகத்தில் தட வேதனை அடைகின்றேன். இந்த இழிநிலை மா களிலும் தமிழ் மக்கள் பின்வரும் முறைகளை ச டும் சிறந்து விளங்கும். தமிழ் இல்லங்களில் தமிழ் மொழியே ஒலிக்க 6ே டும் போது மட்டுமே பிறமொழிகளைப் பயன்படு
தமிழர்கள் தங்கள் கையொப்பத்தினை தமிழிலே
உயர் நிலைப் பள்ளிகளில் (பத்தாம் வகுப்பு வ லேயே அனைத்துப் பாடங்களும் கற்பிக்கப் படே இரண்டாவது,மூன்றாவது மொழிகளாகக் கற்றுக்
புலம்பெயர்ந்த தமிழர்களின் பிள்ளைகள் தமிழ் தமிழக அரசே தேர்ந்தெடுத்து எந்தெந்த நாட்டில் ர்களோ அந்தந்த நாடுகளுக்கு அனுப்ப அனை
தமிழக அரச அலுவலகங்களில் தமிழ் மொழிtை ளோடு தொடர்பு கொள்ளும் போது தான் வேற்று
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
)ாழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதை மட்டும் நேரத்தில் “ஒற்றுமையுள் வேற்றுமை தான் தெரி | ஆறுகளில் ஒடும் தண்ணிர் மற்றும் அணைகள் டின் பல மாநிலங்களும் அருந்தும் நீருக்குக் கூட ற்றுமை கொள்வதால், “வேற்றுமையில் ஒற்றுமை வேண்டிய நிலையை நினைத்து வேதனைப் படு
பயர்ந்த ஈழத் தமிழர்களால் உலகமெங்கும் தெரி என்று இதை நான் எண்ணுகின்றேன். தங்களின் > விட்டுவிட்டு அகதிகளாக பல நாடுகளுக்கும் றவினர் உயிரோடு இருக்கின்றனரா? ஏன்ற ஐயப் அதே நேரத்தில், இம்மக்களால், தமிழினம் என்ற கலை,பண்பாடு,பாரம்பரியம் ஆகியவை இன்று வாறான ஈழத் தமிழர்களால் தான் என்பதனை ம் என நினைக்கத் தோன்றுகின்றது. நாட்டு நாகரீகம் எனக்குத் தெரிந்த வரை இருபத் ளதைக் கண்டு வந்தேன். ஆனால் இன்று அந்த தூக்க ஆரம்பித்து விட்டது. “வலென்டைன் டே” |ளம் பெண்களும், ஆண்களும் தமிழ்ப் பண்பாட்டி ந்திருப்பது தமிழினப் பெற்றோர்களுக்கு கவலைக் று முரசடித்து வாழும் சில தமிழ் குடும்பங்களின் கயாண்டு ஆங்கிலப் பள்ளிகளில் கல்வி பயிற்று
வுகளை ஒப்பிட்டுப் பார்க்கையில் அவர்கள் தமது யில் இருப்பதாக என்னிடம் கூறியதை எண்ணிப் ர்கள் இல்லை. தமிழ் மொழி தெரியவில்லையே தமிழ் நாட்டில் ஆங்கிலம் பேசினால் தான் உயர்ந் மிழை உதறித் தள்ளும் குடும்பங்களைக் கண்டு ற தமிழ் நாட்டிலும், புலம் பெயர்ந்து வாழும் நாடு டைப்பிடித்தால் தமிழ் மொழியும், தமிழ்ப் பண்பா
வண்டும். தமிழ்மொழி தெரியாதோருடன் உரையா த்த வேண்டும்.
யே இடவேண்டும்.
ரை) மாணவ,மாணவியர்களுக்கு தமிழ் மொழியி
வேண்டும். ஆங்கிலம் மற்றும் தேசிய மொழிகளை
கொள்வதில் தடை ஏதுமில்லை.
மொழியைப் பயில்வதற்கு தகுந்த ஆசிரியர்களை வாழும் தமிழர்கள் வேண்டுகோள் விடுக்கின்றா த்து உதவிகளும் செய்திடல் வேண்டும்.
பயே பயன்படுத்த வேண்டும். ஏனைய மாநிலங்க று மொழிகளைக் கையாள வேண்டும்.

Page 75
பத்தாவது உலகத் த
தமிழக விளம்பரப் பலகைகளில் தமிழ் மொழியே
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தங்கள் பிள்: யிலேயே அவர்களை எழுதப் படிக்க கற்பிக்க ே பிள்ளைகள் கற்பதற்கு வழி செய்து கொடுப்பது
ஆலய வழிபாடுகளில் தமிழ் மொழியினைப் பயன் ஆழ்வார் பெருமக்களும் அருளிச் சென்றுள்ள ஆன் பாசுரங்கள் ஆகியவைகளைப் படித்து,இசைத்து
தமிழகத்திலும்,தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் களை நடாத்தி,உலகில் வாழும் தமிழ் மக்களின் மொழியின் தொன்மையும்,இலக்கியத் திறனும் அ நாடுகளிலும் வெளிப்படும். நமது மக்கள்,தாய்மொ மொழியை மற்ற நாட்டினரும் கற்றுக் கொள்ளவும் இவ்வாறான மாநாடுகள் உதவும். இந்தச் சிபார்சுகளை தமிழக மக்களும்,தமிழக அ தமிழர்களும் கடைப்பிடித்து வந்தால்,தமிழ் மொழிச் என்பதனை உலக மக்கள் யாவரும் உணர்ந்து
புதுவை வயிநாராயணசாமி
பண்பும் பகுத்தறிவும் பா என்றும் ஏற்றிடுமென் றுணி
கூடியிருந்து குழிபறிக்கு தேடி அடித்து விடும்.
7
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
முதன்மை பெற வேண்டும்.
ளைகளிடம் தமிழிலேயே உரையாடி அம்மொழி வண்டும். கலை,பண்பாடு ஆகியவற்றினையும்
பெற்றோர்களின் தலையாய கடமையாகும்.
படுத்துதல் வேண்டும். நமது நாயன்மார்களும், ர்மீக இலக்கியங்களாகிய தேவாரம்,திருவாசகம், பரப்புதல் மிகமிக அத்தியா வசியம்.
நாடுகளிலும் அடிக்கடி உலகத் தமிழ் மாநாடு உறவுப்பாலத்தை பலப்படுத்த வேண்டும். தமிழ் ப்பொழுது தான் புலம் பெயர்ந்த தமிழர் வாழும் ழியைப் பற்றி அறிந்து கொள்ளவும்,நமது தமிழ் அதன் மேன்மையினை தெரிந்து கொள்ளவும்
ரசம்,ஏனைய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் $கு ஈடான மொழி உலகில் வேறொன்றுமில்லை கொள்வர்.
ங்கான நடத்தைகளும் JOTj.
-புதுக்குறள்
ம் கெட்டோரை தெய்வம்
-புதுக்குறள்

Page 76
பத்தாவது உலகத் த
தமிழரின் இ மரபு - நெகிழ்
தமிழிலுள்ள இசைப்பாடல்கள், வடி வகையான மாற்றங்களுக்குட்படுதலை வரலாறு மாற்றங்களை அடைந்துவரும் இசைப்பாடல்களி வரும் மரபுசார்ந்த அம்சங்கள்பற்றியும் இவ்அம்ச கள் மற்றும் வளர்ச்சிநிலைகள் ஆகியன பற்றி கட்டுரை அமைகிறது.
தமிழரின் இசைவளத்துக்கு நீண்டதொரு இரண்டாயிரம் ஆண்டுகட்கு மேற்பட்ட வரலாற்று அது பல்வகைப்பட்ட வளர்ச்சிகள், மாற்றங்கள் அதன் வரலாற்றுப்போக்கிலே இன்று நம் மத்தியி கர்நாடகஇசை, திரையிசை,மெல்லிசை முதலான வரலாற்று நிலையில் நோக்கும் பொழுது இை இருப்பதையும் ஒன்றன் உருவாக்கத்திற்கு இன் இருப்பதையும் அவதானிக்க முடியும். இதுபற்றி
மேற்கூறிய பல்வேறு இசைவகைகளிலு யானதுமாகும். மக்களின் இயல்பான மனவெழு க்கு நாடு பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறுபடு6 உணர்வெழுச்சிகளுடனான ஆடல்களில் பயின்று எனக்கொள்ளத்தக்கது.
இவ்விதமான நாட்டாரிசையின் கூறுகள் ம் நிலையிலேயே செவ்வியலிசை உருவாகிறது படாதது. செவ்வியல் இசைகளில் இலக்கணம் த யற் தன்மையை நோக்கிய வளர்ச்சியில் பண், யானது (ஒலிக்கோலங்களின் அளவு)வரையறை யே மரபு' எனச் சுட்டப்படுவது. இவ்வாறான வ வகையிலேயே தமிழில் மேற்சுட்டிய பண்ணிசை,
இவ்வாறு நாட்டாரிசையிலிருந்து செ காலகட்டத்தோடு மட்டும் நின்று விடுவதில்லை காலத்திற்குக் காலம் அவ்வக்காலச் சமூகத் ( ஏனைய சூழல்சார்ந்த இசைமரபுகளுடனும் ெ லேயே செவ்வியல் மரபுகள் நெகிழ்ச்சியடைவது முதலிய பல அம்சங்களில் இவ்வாறான நெகிழ்
தமிழரின் இசைவளங்களின் வரலாற்றில் யவற்றை எம்மால் தெளிவாக இனம் கண்டு காலத்தில் நிலவிய வரி', 'குரவை’, ‘வள்ளை' ஆடற்செயற்பாடுகளில் பயின்ற இசைவகைகே பண்ணிசையாக வடிவங்கொண்டன என்பதை கலித்தொகை மற்றும் சிலப்பதிகாரம் ஆகிய
 

மிழ்ப்பண்பாட்டு மலர் இசை வளம் ச்சி - வளர்ச்சி.
வங்களிலும் பாடும் முறைமைகளிலும் பல்வேறு
எமக்கு உணர்த்தி நிற்கின்றது. இவ்வகையான ன் இசைவளம் பற்றியும் அவற்றில் பேணப்பட்டு ங்களில் காலங்காலமாக நிகழ்ந்துவரும் நெகிழ்ச்சி புமான சிந்தனைகளை முன்வைப்பதாக இச்சிறு
வரலாறு உளது. சங்ககாலம் முதல் இன்றுவரை த் தொடர்ச்சிகொண்டது அது. இந்த வரலாற்றிலே என்பவற்றை எய்தி வந்துள்ளது. இவ்வாறான ல் அவ்விசைமரபானது நாட்டாரிசை, பண்ணிசை, ன பல்வகைத் தோற்றங்களைக் காட்டிநிற்கின்றது. வ ஒன்றோடொன்று தொடர்பு கொண்டவையாக Tனொன்று பின்புலமாகவும் ஊற்றுக்கண்ணாகவும் இங்கு சுருக்கமாக நோக்கலாம்.
ம் நாட்டாரிசையே தொன்மையானதும் அடிப்படை ச்சியில் முகிழ்த்ததான நாட்டாரிசையானது நாட்டு வது. அவ்வச் சூழல்களின் மாந்தரின் இயல்பான வருவது. இதனால் இது "பொதுமக்களின் இசை
குறித்தசில காலகட்டங்களில் ஒழுங்கமைவு எய்து து. நாட்டாரிசையானது இலக்கணமயப் படுத்தப் தவிர்க்கமுடியாத அம்சமாகும். மேற்கூறிய செவ்வி இராகங்கள் என்பன இசைக்கப்படும் முறைமை எய்துகிறது. இவ்வாறு வரையறை எய்திய நிலை ரையறை எய்திய செவ்வியல்இசைமரபுகள் என்ற
கர்நாடகஇசை என்பன அமைகின்றன
வ்வியலிசையை நோக்கிய வரலாறானது ஒரு செவ்வியலாக வளர்ச்சிபெற்ற இசை மரபுகள் தேவைகளையொட்டி நாட்டாரிசை மரபுகளுடனும் தாடர்புகொள்கின்றன. அவ்வாறான தொடர்புகளி |ண்டு. பொருள், வடிவம், இசைக்கும் முறைமை ச்சிப்போக்கை அவதானிக்க முடியும்.
இவ்வாறான வளர்ச்சி மற்றும் நெகிழ்ச்சி முதலி கொள்ள முடிகிறது. தமிழர்மத்தியில் பண்டைக் முதலான நாட்டார் வழக்கியல் மரபு சார்ந்த ள நாளடைவில் ஒழுங்கமைதி எய்தியநிலையில் வரலாறு எமக்குத் தெளிவாக உணர்த்துகிறது. இலக்கியங்களுடாக நாம் தெரிந்துகொள்ளும்
72

Page 77
பத்தாவது உலகத் தட
வரலாற்றுப்போக்கு இதுதான். கலித்தொகையிே இணைந்த பாடல் வகைகளின் தொல்நிலையை 6 மேற்படி பாடல்வகைகள் செவ்வியலை நோக் இயக்கத்தைக் கண்டுணரமுடியும்.
சிலப்பதிகாரத்திலே 'வேட்டுவவரி, ‘குன்ற கள் இசையும் ஆடலும் இணைந்து பயின்ற ந உணர்த்துவன. அந்நூலின் 'ஆய்ச்சியர்குரவை செவ்வியலை நோக்கியதான வளர்ச்சியின் ஒ பண்புகளையும் செவ்வியற் பண்புகளையும் இை
சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதைய வளங்கள் என்பன செவ்வியல் நிலையை எய்தி லிலே பல்வேறு வகைப்பட்ட மரபுகள் பேணப்பட இசையானது 'வாய்ப்பாட்டு மற்றும் ‘கருவியி யறைகளுடன் தனிவளர்ச்சி எய்திய தோற்றத் இவ்வாறான செவ்வியலை நோக்கிய வளர்ச்சி வ கர்நாடகஇசை என்பவற்றின் இயங்குநிலை எம்
பண்களின் பெயர்களும் பண்ணமைத்துப் பயன்படுத்தப் பட்டமைக்கான சான்றுகளும் சா படுகின்றன. சிலப்பதிகாரத்திற்கு சற்று முன்னா பண்முறைமையிலமைந்த பாடல்களைத் தருகி எனக்கருதக் கூடிய காரைக்காலம்மையாரின் மூ அமைந்தனவாகவே பதிப்பிக்கப்பட்டுள்ளன. எ6 காலகட்டத்தில் (கி.பி.4-5ஆம் நூ.ஆ) தமிழரின் செப்பமான ஒழுங்கமைவை எய்தத்தொடங்கிவிட் மரபானது இறைபக்தி என்ற பேருணர்வுக்கான யையும் நோக்கமுடிகிறது.
இவ்வாறு பக்திப்பொருண்மையில் பயன்ப பயில்நிலைக்கு முக்கிய சான்றுகளாக அமைபை மார்கள் பாடிய திருமுறைகளும் மற்றும் ஆழ்வா
இவ்வாறு செவ்வியலாக வளர்ச்சி எய்தி மரபுகளுடன் நெருக்கமான உறவைப் பேணித் த குத்தக்க சான்றுகளாகத் திகழ்பவை நாயன்மார்க “ஊசல்', 'பொற்சுண்ணம் முதலான தலைப்புகள் பல்வேறு ஆடல்பாடல் நிகழ்வுகளையும் நுனித்து கூறுகளை இறையுணர்வுக்கு இட்டுவருவதில் இப்பாடற் பகுதிகள் தெளிவாகவே உணர்த்தி நி
இவ்வாறு வளமும் வளர்ச்சியும் எய்தில் பெருமன்னர் காலத்தில் முறையானதொரு பேணு திருமுறைகள் தொகுக்கப்பட்டபோது பாணர்மரL என்பது வரலாறு. இவ்வாறு பண்அமைக்கப்பட வார்களால் மரபுவழியாகப் பேணப்பட்டும் பாடப்
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
ல ‘குரவை’, ‘வள்ளை’ முதலிய ஆடல்களுடன் எம்மால் இனங்காணமுடிகிறது சிலப்பதிகாரத்திலே க்கி வளர்ச்சியுற்றுச்செல்கின்ற ஒரு வரலாற்று
)க்குரவை' ஆகிய காதைகளில் அமைந்த பாடல் நாட்டாரிசை வகைகளின் ஒருகாலகட்டநிலையை ’ என்ற காதையானது நாட்டாரிசை மரபிலிருந்து ஒரு இடைத்தளக் காட்சியாகும். நாட்டாரிசைப் )ணக்கும் ஒரு பாலமாக அது அமைந்துள்ளது.
ானது தமிழரின் ஆடல் மற்றும் ஏனைய இசை விட்ட வரலாற்றுக்கட்டத்தை உணர்த்துவன. ஆட ட்ட நிலை அங்கே பேசப்படுகின்றது. அதேபோல் சை ஆகிய நிலைகளில் தத்தமக்கான வரை தினையும் அக்காதையிலே நாம் தரிசிக்கலாம். ரலாற்றின் பின்புலத்திலேயே பண்ணிசை மற்றும் கவனத்திற்கு வருகிறது.
பாடிய செய்திகளும் பல்வேறு இசைக்கருவிகள் வ்ககால இலக்கியங்களில் பரந்துபட்டுக் காணப் கவெழுந்த 'பரிபாடல்’ என்ற இலக்கியமானது, றது. சிலப்பதிகாரத்தையடுத்து எழுந்திருக்கலாம் ழத்ததிருப்பதிகங்களின் பாடல்களும் பண்ணோடு ணவே சிலப்பதிகாரத்திற்கு சற்று முன்பின்னான இசைவளம் பண்ணிசையென்ற வகையிலே ஒரு டமையை உய்த்துணர முடிகிறது. இப்பண்ணிசை ஒரு ஊடகமாக பயன்படத்தொடங்கிய நிலை
டத்தொடங்கியதான பண்ணிசைமரபின் சிறப்பான
வ சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் முதலிய நாயன ர்களின் திவ்யப்பிரபந்தப்பாடல்களுமாகும்.
|ய பண்ணிசை மரபானது சமகால நாட்டாரிசை ன்னை மேலும் வளப்படுத்திக் கொண்டது. இதற் ளிலொருவரான மாணிக்கவாசகரின் ‘அம்மானை', ரிலமைந்த பாடல்களாகும். சமகால சமூகத்தின் நோக்கிய அவர், அவற்றிற் பயின்ற இசைசார்
திட்டப்பாங்குடன் செயற்பட்டுள்ளார் என்பதை ற்கின்றன.
வந்த தமிழரின் பண்ணிசை மரபானது சோழப் றுகை நிலையை எய்துகிறது. அக்காலப்பகுதியில் பில் வந்தவர்கள் அவற்றுக்கு இசையமைத்தனர் ட்ட திருமுறைகள் பின்னர் கோவில்களில் ஒது பட்டும் வருகின்றன.

Page 78
பத்தாவது உலகத் தம
சில திருமுறைகள், பின்வந்த இசையாள யில் வேறுபட்ட பண்களிலும் பாடப்பட்டுவந்துள்ள உளது.
இவ்வாறு தமிழ்ச்சூழலில் பெருவளர்ச்சி
கட்டத்தில் (கி.பி.12-13 ஆம் நூற்றாண்டுகளின் இசை மரபுகளுடனும் தொடர்பு கொள்வதை வர6 கன்னடம் ஆகிய மொழிச்சூழல்களின் இசைமரபுச பயிலத் தொடங்கிய நிலையில் உருவான ஒரு வரலாற்றில் அறிமுகமாகிறது. கர்நாடக இசைம கூறுகளின் பங்களிப்புகள் உள என்பது ஆய்வுநிை இராகங்களைத் தொடர்புபடுத்தி இனங்காணும் அ னவாகும்.
கர்நாடக இசைமரபினின்றும் முகிழ்த்த முக் பாடல்வடிவம் ‘கீர்த்தனை ஆகும். பல்லவி, அனு தான இப்பாடலின் உருவாக்கத்திற்கு மேற்சுட்டி தொன்மையான பாவடிவங்களும் அதன் பயில்நி குறிப்பாக, சங்ககாலக் 'கலிப்பா, பக்தியியக்க கா: திருப்புகழின் ‘சந்த இசைமுறைமை மற்றும் ‘சிந்துப் பாடலும் "கீர்த்தனையின் உருவாக்கத்
தமிழிசைமூவர் எனப்படும் முத்துத்த மாரிமுத்தாபிள்ளை ஆகியோர் தமிழ்க் கீர்த்தை
பண்ணிசை மரபிலே மாணிக்கவாசகர் உள்வாங்கியதைப் போன்று, சூழல்சார்ந்த பண்பு பட்டுள்ளார். அவரது காலச்சூழல் சார்ந்த நடன டைய கீர்த்தனைகளிற் காணலாம். அதுமட்டுமல் என்ற தனிஉருப்படிவகைளிலும் பல பாடல்கலை சேர்த்துள்ளார். அருணாலக்கவிராயர் கீர்த்தனை படுத்திய வகையில் (இராமநாடகக் கீர்த்தனை) வழங்கியவராவர்.
இவ்வாறாக செவ்வியல்மரபுசார்ந்ததாக 8 கட்டத்தில், கடந்த ஒருநூற்றாண்டுக்குட்பட்ட கால ங்களே திரையிசையும் மெல்லிசையுமாகும். இ கருதி உருவானவையாகும். கர்நாடகஇசையை நுட்பங்கள்(இலக்கணங்கள்) ஒரளவேனும் தெரிந்தி( இது சாத்தியமான தொன்றல்ல. இந்நிலையில் பொது மனிதரின் சுவைநிலைகளை மையப்படுத் சையும் என்பது வெளிப்படை.
மேற்படி இரண்டு இசைமரபுகளும் சு திரைப் படங்களில் இடம்பெறும் பாடல்களானை காட்சிச் சூழல் என்பன சார்ந்த உணர்வெழுச்சிக
 

லிழ்ப்பண்பாட்டு மலர்
ார்களால் 'ஓதுவார் மரபுக்குப் புறம்பான நிலை 1ன. பின்னர் அதுவே வழக்கானதற்கும் வரலாறு
எய்திவந்த பண்ணிசைமரபானது இன்னொரு
காலப்பகுதிகளில்) தமிழ்ச் சூழலுக்கப்பாலான Uாறு உணர்த்தி நிற்கிறது. வடமொழி, தெலுங்கு, $ளுடன் தமிழ்ப் பண்ணிசைமரபானது இணைந்து ந புதிய இசைமரபாகவே கர்நாடக இசைமரபு ரபின் இராகங்களில் தமிழ்ப் பண்ணிசைமரபுக் )லயில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. பண்களுடன் பூய்வு முறைமைகளும் இதனை உறுதி செய்வ
க்கிய வடிவம் என்ற வகையில் எமக்குக் கிடைத்த லுபல்லவி. சரணம் என்ற பகுதிகளைக் கொண்ட ய ஏனைய மொழிசார் மரபுகளுடன் தமிழின் லைகளும் முக்கிய பங்களிப்புச் செய்துள்ளன. லத்தின் பண்சுமந்த பாடல்களின் பதிக அமைப்பு, தாளஅமைதி என்பனவும் நாட்டாரிசை மரபின் திற்கு முக்கிய பங்களிப்பு செய்துள்ளன.
ாண்டவர், சீர்காழி அருணாசலக் கவிராயர், ன மரபைச் சிறப்புற வளர்த்தெடுத்தோராவர்.
நாட்டாரியல் பண்புகளைத் தமது பாடல்களில் களை முத்துத்தாண்டவர் உள்வாங்கிச் செயற் த்துக்குரிய 'ஜதி'களின் செல்வாக்கினை அவரு லாது நடனத்திற்குப் பயன்படுத்தப்படும் பதம்’ ா இயற்றி கர்நாடக இசைக்கு அவர் பெருமை வடிவத்தை நாடகம் ஆக்கமுறைமைக்குப் பயன் அப்பாடல்மரபுக்குப் புதியதொரு பரிமாணத்தை
கர்நாடகஇசையானது வளர்ச்சி எய்திவந்த கால ப்பகுதியில் உருப்பெற்ற எளிமையான வடிவ இவ்விரு இசைவடிவங்களும் காலத்தின் தேவை மணிக்கணக்காய்க்கேட்டு இரசிப்பதற்கு அதன் ருத்தல்வேண்டும். இசையார்வலர் அனைவர்க்கும் இசைப்பாடல்களைக் கேட்க விரும்பும் சராசரி திய உருவாக்கங்களே திரையிசையும் மெல்லி
வைஞர்களின் உடனடி இரசனைக்குரியவை. வ அவ்வப்படங்களின் கதையம்சங்கள் மற்றும் ளை உடனடியாகச் சுவைஞரிடம் இட்டுச் செல்ல

Page 79
பத்தாவது உலகத் தட
வேண்டியவையாகும். மெல்லிசைப் பாடல்கள் எ பிரச்சினைகள் முதலியவற்றின்பால் மக்கள் கவ பெற்றவையாகும்.
தமிழ்த்திரைப்படவரலாற்றிலே ஆரம்பகா செலுத்தியுள்ளது. கர்நாடக இசைவாணர்கள் பல வந்த காலப்பகுதி அது. ஆச்சூழலில் திரையி ருக்கவில்லை. ஆனால் நாளடைவில் திரைப்படா வதற்கு செவ்வியல் நிலைப்பட்ட கர்நாடக இை திரையிசையானது ஒரு தனிஇசை மரபாக உருவ உருவாக்கத்திற்கும் தனிவரலாறு உளது. (இவ்லி வேண்டியது என்பதால் இங்கு தவிர்க்கப்படுகின்
மேலே இதுவரை நாம் நோக்கிய தமிழ மற்றும் ஈழம் ஆகிய புவிச்சூழல்கள் சார்ந்த வர கால கட்டமானது தமிழர்கள் தமிழ்நாடு, ஈழம் களைக் கடந்து அனைத்துலகப்பரப்பிலும் அடிப நிலையில் உலகின் பல்வேறு நாடுகளிலும வாழு ஏற்ப தம்மைத் தகவமைத்துக்கொள்வதோடு த முற்படுகின்றனர். சமூக உறவுநிலை, வழிபாடு இதனை நன்கு அவதானிக்க முடிகிறது. இவ்வி சிறப்பாகப் பேணப்பட்டுவருகிறது. குறிப்பாகக் புலம்பெயர் சூழல்களில் செழுமையானதொரு ட உணர்த்துகிறது.
இவ்வாறான பயில்நிலையிலே அவ்வந்நாடு இசைமரபுகளும் தொடர்புகொள்ள வேண்டியுள்ள அவதானிக்கிறோம். மேற்படி பல்லினப் பண்பாட்ட புதிய பரிணாமங்களை எய்தலாம் என்பது உ ஏற்படக்கூடிய புதிய பரிணாமங்கள் எத்தகையை தான் தீர்மானிக்கவேண்டும்,
கெளசல்யா சுப்பிரமணியன் (முனைவர்ப்பட்ட அ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
னப்படுபவை சமய உணர்வுகள் மற்றும் சமூகப் னத்தை ஈர்ப்பதை நோக்காகக் கொண்டு உருப்
லத்தில் கர்நாடகஇசை ஓரளவு செல்வாக்குச் ர் திரைப்படங்களுக்கு இசையமைத்தும் பாடியும் சை என்றதொரு தனிச்சிந்தனை உருப்பெற்றி ங்களின் கதையம்சத் தேவைகளை நிறைவு செய் ச இடம்தராது என்பது உணரபட்ட சூழலிலேயே ாகும் நிலை தோன்றுகிறது. இவ்வாறு மெல்லிசை பரலாறுகள் தனிக்கட்டுரையில் எடுத்துப்பேசப்பட ISTOT.)
ஓரின் இசை வளத்தின் வரலாறானது தமிழ்நாடு "லாறாகும். ஆனால் நாம் வாழ்கின்ற இன்றைய (மற்றும் மலேசியா, சிங்கப்பூர்) ஆகிய எல்லை தித்து நிற்கும் காலகட்டமாகும. புலம்பெயர்ந்த ஓம் தமிழர்கள் அவ்வந் நாடுகளின் சூழல்களுக்கு மிழ்ப்பண்பாட்டு மரபுகளையும் பேணிக்கொள்ள ,ெ கல்வி மற்றும் கலைசார் செயற்பாடுகளில் பாறான செயற்பாங்கிலே தமிழரின் இசைமரபும்
கர்நாடக இசைமரபு, பண்ணிசைமரபு என்பன பயில்நிலையுடன் திகழ்வதைச் சமகால வரலாறு
களின் பல்லினப்பண்பாட்டு மரபுகளுடன் தமிழரின் தான 'சூழல்சார் யதார்த்தநிலையையும் நாம் ம்சங்களின் தொடர்பால் தமிழரின் இசைமரபுகள் ய்த்துணரக் கூடியதாகும். இவ்வாறு தமிழிசைக்கு Tவாக அமையப்போகின்றன என்பதை காலம்

Page 80
பத்தாவது உலகத் த பண்பாடும் பத்திரிகை
பண்பாடு என்பது ஒரு இன அல்லது கு பின்பற்றப்பட்டுவருகின்ற ஒன்றாகும். அந்தந்த வழக்கங்கள், கலை, கலாச்சார, மத நடவடிக்கைள் உள்ளடக்கிய ஒரு ஒட்டு மொத்தமான வொன்ற ஒவ்வொரு இனக்குழுமங்களுக்குமிடை அம்சங்களில் காலத்திற்குக்காலம் பல மாற்றங் திராவிடப் பண்பாடு நிலைக்களன் என வருகையினால் ஆரியமயப்படுத்தப்பட்ட நிலை ஏ திராவிட பண்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தி நிலைகளில் அடைந்துள்ள மாற்றங்களை இந்திய புலனாகின்றது. எடுத்துக் காட்டாக கேரளம், கன் மொழி மாற்றங்கள் பண்பாட்டு மாற்றங்களைத் என்பது வரலாறு. இவ்விதமே கைபர்கணவாய் ஊ ஆரியரின் ஆக்கிரமிப்புப் போலவே அராபிய இ அம்சங்களில் மாற்றங்களை விழுங்கிக்கொள்ள தோற்றம் பெற்ற புத்த மதப் பண்பாடு ஈழத்திலும், வழி புதிய பண்பாட்டு உருவாக்கம் இடம் பெற இருந்து வந்து தமது ஆதிக்கத்தினை மேற்கொ6 பல்வேறு மட்டங்களிலும் மாற்றங்களை எற்படுத் வருகையின் பின்னர் பத்திரிகைத் துறை வளர்ச்சி அறிமுகம் செய்யப்பட்டமையும் கீழைத்தேய நா ஏற்படுத்தியது. m
விடுதலை வேட்கையின் பயனாக அதிகம மொழிகளிலும் வெளிவரலாயின. இவ்விதம் பத் தொகை அதிகரித்தமைக்கு இந்தியாவில் கா கல்வித்திட்டம், மதிய உணவுத்திட்டம் என்பன கல்விக்கொள்கையும் காலாக அமைந்தன என பள்ளிக்குச் செல்லவைத்ததோடு பாடசாலைக எழுத வாசிக்கத் தெரிந்தோரின் தொகையை இலங்கையிலும் சரி வாசகர்களின் எண்ணிக்கை நாளிதழ்கள், வாரஇதழ்கள், மாதாந்த இதழ்கள் தொடங்கியது.
இதன்காரணமாக பத்திரிகைகளின் பயன் நாம் அறிந்ததே. ஆங்கில ஆதிக்கத்திற்கு எதிரா பத்திரிகைகள் மூலம் தமது கருத்துக்களையும் ெ தமிழகத்தில் 50களில் ஆனந்தவிகடன், குமுத 80களில் இதயம் பேசுகிறது, தினமணிக்கதிர், கு வசந்தம் வருகிறது, நக்கீரன், நமது நிருபர், வி மக்கள்பிரச்சினை, உதயம், சுஜாதா, சாவி, ெ காமிக்ஸ், ராணிமுத்து, தேவி, வண்ணத்திரை, ( பேசும்படம் போன்ற பல நூற்றுக்கணக்கான பத் இக்கட்டுரையில் இன்றைய பண்பாட்டு நிலை அல்லது அழுத்தம் எத்தன்மைத்தானது என்பது நோக்குவதாக அமைகின்றது. பண்பாட்டுத் தாக்கத்தில் பத்திரிகைகள் மட்டுந்த
7
 

மிழ்ப்பண்பாட்டு மலர் ககளின் நிலைப்பாடும்
ழு மக்களால் தொன்றுதொட்டு மரபுரீதியாகப் ச் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நற்பழக்க , உடை, மொழி சமூகவிழுமியங்கள் ஆகியவற்றை ாகக் கருதப்படுகின்றது.
யே பின்பற்றப்பட்டு வருகின்ற பண்பாட்டு கள் ஏற்பட்டுவந்துள்ளமையும் மறுப்பதற்கில்லை. ாக்கொள்ளப்பட்ட பிரதேசங்களில் ஆரியர்களின் ரற்பட்டது. அதாவது ஆரிய இனத்தின் ஊடுருவல் உள்ளமையைத் தமிழரின மொழி பண்பாட்டு ா, இலங்கை போன்ற நாடுகளை நோக்கும் போது ானடம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்த தழுவிக்கொள்ள ஆரிய ஆதிக்கம் காலாகியது Iடாக இந்திய உபகண்டத்தினுள் புகுந்து கொண்ட இனத்தினரின் ஆக்கிரமிப்பும் இந்தியப் பண்பாட்டு க் காரணமாக அமைந்துவிட்டது. இந்தியாவில் தூரகிழக்கு நாடுகளிலும் நிலைகொள்ளவும் அதன் வும் காலாக அமைந்தது. மேலைநாடுகளில் ண்ட ஐரோப்பியர்களின் தாக்கம் எமது நாடுகளில் தின என்பது வெள்ளிடை மலை. ஆங்கிலேயரின் பெறுவதற்கு அச்சியந்திரம், அச்சுத் தாள் என்பன டுகளில் பல மாற்றங்களையும், தாக்கங்களையும்
ான பத்திரிகைகள் ஆங்கிலத்திலும் இனக் குழும திரிகைகள் வெளிவருவதற்கு அதன் வாசகர்கள் மராசர் அவர்கள் அறிமுகப்படுத்திய இலவச எவும் இலங்கையில் கன்னங்கராவின் இலவச லாம். சாதாரண ஏழைமக்களின் பிள்ளைகளைப் ள் கிராமங்கள்தோறும் ஏற்படுத்தப்பட்டமையும் அதிகரித்தது. இவை இந்தியாவிலும் சரி யைக் கணிசமான அளவு அதிகரித்தது. இதனால் என பத்திரிகைகளின் எண்ணிக்கை அதிகரிக்கத்
பாடு காலத்திற்குக் காலம் பெருகிவந்துள்ளமை க விடுதலை வேட்கை கொண்ட கற்றறிந்தவர்கள் காள்கைகளையும் பரப்பும் முயற்சி இடம்பெற்றது. ம், கல்கி ஆகியனவாக இருந்த சஞ்சிகைகள் ங்குமம், ஜூனியர் விகடன், தராசு, கமலம், தாய், சிட்டர், விசிட்டர் லென்ஸ், தீம்திரிகிட, துக்ளக், பாம்மை, மங்கை, அம்புலிமாமா, ராணி, ராணி முத்தாரம், குங்குமச் சிமிழ், சினிமா எக்ஸ்பிறஸ், திரிகைகள் வெளிவந்தன.
ப்பாட்டில் பத்திரிகைகள் கொண்டுள்ள தாக்கம் பற்றிய சில கருத்துக்களை மேலெழுந்தவாரியாக
ான் பங்குகொள்கின்றனவா? என்னும் கேள்வியும்

Page 81
பத்தாவது உலகத் தப
எம்முன் எழத்தான் செய்கின்றது. தொலைத்தொட கணனி வலையமைப்பு தொடர்புகள், திரைப்ட தொடர்புச் சாதனங்கள் பண்பாட்டு அம்சங்களில் நாம் தட்டிக்கழிக்கமுடியாது. இவை அனைத்துமே சக்தி படைத்தனவாக உள்ளன. எனினும் பன பங்களிப்பு எத்தகைய தாக்கத்தினை அல்லது அ கொண்டுள்ளன என்பதனை மட்டுமே நாம் இக்க என்பதனை வாசகர்கள் நினைவில் வைத்திருத்த நாளிதழ்கள், வார ஏடுகள், மாதாந்த ஏடுகள், கா போன்றன அனைத்தையும் பத்திரிகைகள் என்ற தமிழன் உலகெங்கும் பரந்து வாழ்கின்றான். அ செய்தி ஊடகங்கள் கருத்துக்களை மக்களுக் கனடா, யேர்மெனி, இங்கிலாந்து, அவுஸ்த்ரே குடியேறி வாழுகின்ற மேற்குலக நாடுகளிலிருந் பத்திரிகைகள் வெளிவருவதனை நாம் காண்கி அஞ்சல், வலையமைப்புப் போன்றன பெருப பண்பாட்டுக் கருவூலங்களில் தாக்கத்தினை ஏற்ப பத்திரிகைகள் பல்துறை சார்ந்தும் தமது கருத்து முன் தருகின்றன. சிலபத்திரிகைகள் அரசியல் அடிப்படையில் தமது கருத்துக்களுக்கு முதன்ை நிலையினை ஊக்குவித்து அதற்கான அபிப்பிரா பத்திரிகைகள் சிறுவர் பத்திரிகைகளாக அவர்களு பிரதிபலிப்பனவாகவும், சிலபத்திரிகைள் நாவல் இதழ்களாகவும், சிறுபத்திரிகைகள், பெண்கள் பத் மத நிறுவனங்களால் அல்லது அவற்றை ஒட்டிய தமது கருத்துக்களுக்குப் பிரச்சாரத் தளமாகப் கருத்திற்கொள்ளுதல் வேண்டும். இந்தியாவிற்கு வெளியே இந்துக்கள் அதிகமாக சைவ நீதி, போன்றனவும் பெரிய பிரித்தனில் கல வெளிவருகின்றன. இந்திய உபகண்டத்தில் வெளியாகும் தமிழ் பத் குமுதம், துக்ளக், இன்றைய இந்தியா, குங்கும போன்ற நூற்றுக்கணக்கான பத்திரிகைகள் வெ6 இவற்றில் சினிமா துறைசார்ந்து வரும் பத்தி பத்திரிகைகளும் அதிகம் என்றே சொல்லவே6 நடிகை சிம்ரனின் திருமணத்திற்கு முக்கிய இடமள பலபாங்களிலிருந்தும் வரும் பத்திரிகைகளிலும் இந்திய தமிழ் சினிமாத்துறை எந்த அளவிற்கு பத் உணர வைக்கின்றது. தனது திருமணத்தை பம் தீர்மானித்து அங்கு தனது குடும்ப உறவினர்களு பெரிதிபடுத்திச் சல உடகங்கள் முக்கியத்துவம் இவ்வித பத்திரிகைள் எமது பண்பாட்டுக் க சந்ததியினரை நல்ல குடிமக்களாக, எமது பண்பாட எத்துணை முக்கியத்துவம் அளிக்கின்றன என்ப இன்று பத்திரிகைகளில் வெளிவரும் கதைகளில் தணியாத ஆசைகளுக்குத் தீனி போடும் வை
 

ழ்ப்பண்பாட்டு மலர்
புச்சாதனங்களான தொலைக்காட்சி, வானொலி, டம், நாடக அரங்குள் என்னும் பொதுசனத் பாரிய தாக்கத்தினைக் கொண்டுள்ளமையை மக்கள் மத்தியில் கருத்துக்களை உருவாக்கின்ற ாபாட்டு நிலைப்பாட்டில் பத்திரிகைள் ஆற்றும் ழத்தத்தினை அல்லது கருத்து ஆக்கத்திறனைக் ட்டுரையின் கருப்பொருளாகக் கொள்கின்றோம் ஸ் வேண்டும். ஸ்ாண்டுச் சஞ்சிகைகள், ஆண்டுச் சஞ்சிகைகள் பதத்தினால் உள்ளடக்கியுள்ளோம். இன்று வன் வாழும் இடங்களில் இருந்து பலவாறான த அள்ளி வழங்கிக்கொண்டே இருக்கின்றன. லியா, பிரான்ஸ் சுவிஸ் போன்ற தமிழர்கள் து அண்மைக்காலங்களில் பெருந்தொகையான ன்றோம். இவைதவிர கணனி மூலமான மின் )ளவில் தொடர்புகளைக் கொண்டுள்ளமையும் டுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. க்களை, செய்திகளை, தகவல்களை மக்களுக்கு ) சார்ந்து தாம்கொண்ட அரசியற் கொள்கை ம கொடுப்பனவாகவும் அவைசார்ந்த பண்பாட்டு யங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதையும், சில க்கான தேவைகள், கருத்துக்கள் என்பனவற்றைப்
இலக்கியங்களை முன்னுரிமைப்படுத்தும் மாத திரிகைள், விளம்பரப்பத்திரிகைகள், மதம் சார்ந்த நிறுவனங்களால் வெளியிடப்படும் பத்திரிகைகள் பத்திரிகைகளைப் பாவிப்பதனைமயும் நாம்
வாழும் இடங்களான கனடாவில் அன்பு நெறி, )சம் போன்ற வும் மதம் சார்ந்த பத்திரிகைகளாக
திரிகைகளை நோக்கும் போது ஆனந்த விகடன், ம், ராணி, ராஜம், ஜனரஞ்சனி, மங்கையர் மலர், ரிவந்து கொண்டிருப்பதை நாம் காண்கின்றோம். ரிகைகளும், அவற்றிற்கு முக்கித்ததுவம் தரும் ண்டும். அண்மையில் எல்லாப்பத்திரிகைகளுமே த்திருந்ததை அவதானிக்க முடியும் அது உலகின் காணப்பட்டதை அவதானிக்கலாம். இதிலிருந்து திரிகைகளில் முதன்மை பெறுகின்றது என்பதனை ாயில் உள்ள தனது பிறந்த மண்ணில் செய்யத் -ன் மட்டுப்படுத்திக்கொண்ட திருமண நிகழ்வைப் கொடுத்துள்ளமை கருத்திற்கொள்ளத் தக்கதே. ருவூலங்களைப் பாதுகாத்து எமது எதிர்காலச் டைப் பேணி நடப்பவர்களாக வளர்த்தெடுப்பதற்கு து தெளிவு. பெரும்பாலானவை அம்சங்களும் தனிமனிதனது கபில் மறைந்து ஒடுங்கிக்கிடக்கும் கீழ்த்தரமான

Page 82
பத்தாவது உலகத் த
உணர்வுகளைத் தட்டி எழுப்பக்கூடியனவாக
கதைஅம்சங்கள் இலேசாக பாலியல் உணர் தன்மையையும் இளைஞர்களிடையே மறைமுக இன்று தமிழகத்திலும் சரி உலகின் பலL மத்தியிலும் சரி பண்பாட்டு உருவாக்கம் என்பது காணப்படுகின்றன. முனைவர் கேசவன் அவ இரண்டு வழிகளில் பண்பாடு பதிந்துள்ளது என “ஒன்று பொருளியல் நடைமுறையின் மூலம் சயமாகவே ஒவ்வொரு மனிதனிடத்திலும் படிந் பண்பாடு. இரண்டாவது சில பண்பாட்டு மதிட உருவாக்கப்பட்ட பண்பாடு இது வெளியில் இ முனைவர் கேசவன் அவர்களின் கருத்துப்படி இர துணைபோகின்றது எனலாம். மனித சமூகத்தி பண்பாட்டை இழந்து சுய அடையாளம் இழந்தவர் காணலாம். இதனை உருவாக்குவதற்கு இன்று செயற்படுவதனை நாம் அவதானிக்கலாம். எம மாற்றுவதோடு, மங்கல விளக்குக்களை வீட்டி இருப்பிடம் எனப்போதித்து தமிழர்களின் வீடு வீசுகின்ற தன்மையும், பொட்டுவைத்தல், மலர் போதிக்கப்பட்டு மாற்றுப் பண்பாட்டை திணிக்கு எனவே இதற்கு மாறாக எமது பண்பாட்டை ம பத்திரிகைள் செய்து வரவேண்டும். குறிப்பாக சுய அடையாளத்தைப் பெறுவதற்கு ஏற்ற விதத் இவை எந்தளவிற்குப் பங்கு கொள்கின்றன என் பண்பாட்டு உருவாக்கத்தில் பத்திரிகைகள் எல் இருந்தாலும் அதனை வாசித்து விளங்கக்கூடியவி செல்கின்றன. இதனால் ஒப்பீட்டு அளவில் கல மேற்கொள்ளக்கூடிய பணியை ஆற்றக்கூடிய6 துறைகள் என்பனவே. இவற்றின் பணியைவிட
குறைந்தளவே மேற்கொள்கின்றன என்பதில் தவறி பண்பாட்டுச் சீரழிவிலிருந்து மக்களைத் தடு எந்தளவு உதவிவருகின்றன என்பது தனித்தல் பண்பாட்டு உருவாக்கத்தில் இன்று பெண்கள் மாதர் இதழ், போன்ற பகுதிகள் நாள் இதழ்களி வரலாற்று அம்சங்களையும் எடுத்துத்தருவதற்கு வாசகர்களைச் சென்றடைகின்றன என்பது கேள்வி குறைவடைந்துள்ளமையை எல்லா ஊடகங்களு கூட இதற்கான கணக்கெடுப்புக்களை மேற்ே பத்திரிகைகள் வாசகர்களைப் பெருக்கும் நோக்கு கொடுப்பதிலும் பார்க்க வாசகர்களின் இரசன் கண்கூடு. இவற்றை கதை, சிறுகதை, கட்டுரை அரசியல் சார்ந்த பத்திரிகைகள் அல்லது அரசி பத்திரிகைகளும், இனம், இனக்குழுமம் சார்ந் முக்கியம் வகிப்பதனைக் காணலாம். சிங்களப்
கருத்திற்கே முக்கியத்துவம் கொடுப்பதோடு பல தவறியமையால் இனவிரோதச் செயல்களில் ஏது
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
அமைந்தும் காணப்படுகின்றன. இவ்விதமான rவுகளையும், குறுக்கு வழியில் பொருள்தேடும் மாக வளர்த்து வருகின்றன. பாகங்களிலும் குடியேறி வாழும் தமிழர்களின் து மாறுபட்ட கருத்துக்களைத் தொனிப்பனவாகவே ர்கள் பண்பாடு என்பது ஒவ்வொருமனிதனிடம் ாக்குறிப்பிடுகின்றார் ) தனக்கென உருவான வாழ்நிலைக்கு ஏற்ப துள்ள பண்பாடு. இது இயல்பாக உள்ளமைந்த ப்புக்களை வெளியிலிருந்து திணித்தல் மூலமாக ருந்து புகுத்தப்பட்ட பண்பாடு.” ண்டாவது வகையே பண்பாட்டு உருவாக்கத்திற்குத் தின் சில பிரிவினர் தத்தமக்கென உள்ள சுய களாக மாற்றுப்பண்பாடுகளை உட்கொள்வதனைக் று பல சமய நிறுவனங்கள் முனைப்புக்கொண்டு து பண்பாட்டு நிலைக்கழன்களான உடைகளை, ல் வைத்திருத்தலே பாவம் அது சாத்தானின் களில் இருந்து அவற்றை வெளியே எடுத்து அணிதல் எல்லாம் சமயம் சார்ந்த அம்சங்களாகப் ம் நிலைமையினை நாம் அவதானிக்கலாம். ாற்றாதவகையில் பண்பாட்டு உருவாக்கத்தினை சுய பண்பாட்டை இழந்த சமூகத்தினருக்குத் தம் தில் பாண்பாட்டு மதிப்புக்களை உருவாக்குவதில் Tபது முக்கியமானதாகும். லோரையும் சென்றடையக்கூடிய ஒரு ஊடகமாக பர்களுக்கே அவை தமது கருத்துக்களை எடுத்துச் ல்லாதோரிடமும் தமது பண்பாட்டு ஆக்கத்தினை ண தொலைக்காட்சி, வானொலி, திரைப்படத் பண்பாட்டு ஆக்கச் செயற்பாட்டில் பத்திரிகைகள் ல்ெலை. எனினும் தமது பங்களிப்பில் பத்திரிகைகள் ப்பதற்கு அல்லது பண்பாட்டை வளர்ப்பதற்கு பமான செயற்பாடுகளாகவே காணப்படுகின்றன. பத்திரிகைகள், மாதர் பகுதி, மாதர் மஞ்சரி, ரில் இடம்பிடித்துள்ளமை போன்று சமயம் சார்ந்த முன்வருகின்றன. எனினும் இவை எத்தகைய பிக்குறியே. பொதுவாக வாசகர்களின் எண்ணிக்கை ம் எடுத்தியம்புவதோடு ஆங்கிலப் பத்திரிகைகள் கொண்டு உண்மையை ஒத்துக்கொண்டுள்ளன. டன் பண்பாட்டு உருவாக்கத்திற்கு முக்கியத்துவம் னைக்கே முக்கியத்துவம் கொடுக்க முனைவது கள் என்பன உருவாக்குகின்றன. யல் விமர்சனங்களை, எதிர்ப்புக்களைக் கொட்டும் த பத்திரிகைகளும் பண்பாட்டு உருவாக்கத்தில் பத்திரிகைகள் சிங்களர், சிங்களத்தேசம் என்னும் உண்மைத் தகவல்களை மக்கள் மத்தியல் தரத் ம் அறியாத அப்பாவி மக்கள் தூண்டப்பட்டார்கள்.
78

Page 83
பத்தாவது உலகத் தட
இதனால் அங்கு ஒரு பக்கச்சார்பான பண்பாட்டு உ அதனை எதிர்ப்பதற்கான கருத்துக்களும் முன்னி உருவாக்கத்தினையும் பத்திரிகைகள் செய்யத் நாடுகளிலுமே காணப்படுகின்றன. எந்த இனம் ஆ என்னும் பண்பாட்டு நிலைப்பாட்டை மக்கள் மத் பண்பாட்டு உருவாக்கத்தில் தாக்கத்தினை ஏற் எதிர்ப்புக்களுக்கு முகம் கொடுக்கவேண்டிய நீ பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதோடு அவர்க சம்பவங்கள் இந்தியா, இலங்கை போன்ற பகர்கின்றன. பண்பாட்டு உருவாக்கம் என்பது இனம், மெ அம்சங்களை, கருத்துக்களை, கொள்கைகை இதனால் இவற்றில் தமது கருத்தாக்கங்களை செய்து வருகினன்றன. இதற்கு மாறாகச் சிலபத் ஆகின்றன. எது சமூகத்திற்கு ஏற்றது, எதனை கண்ணும் கருத்துமாகச் செயற்படத்தவறி வாச ண்டும் தன்மையில் தமது கருத்துக்களை உருவா தம்பக்கம் கவர முனைவதனால் பண்பாட்டின் எ என்பதனை அவை புறம் தள்ளி பத்திரிகையி கவனிக்கத்தக்கதே. வர்த்தக நிறுவனங்களின் விளம்பரங்களுக்கும், சி முன்னுரிமை கொடுத்துவருவது பண்பாட்டு ஆக்க பத்திரிகைகளை வாழவைக்கும் பொருளியற் ச பத்திரிகைகள் அவற்றைத் தவிர்க்கமுடியாதது வேண்டியவற்றையும் தருதல் இன்றியமையாததாகு என்று கருத்தை முன்வைத்தாலும் அவை டெ மாறாக எதிர்மாறான கருத்துக்களையே பெற்றுத் தமிழகத்தில் வெளியாகும் பத்திரிகைகள் ப அளவுக்கு விஞ்சிய விதத்தில் அதிகரித்துள்ள பண்பாட்டு உருவாக்கம் வேற்றுத்திசையில் திருட ஆங்கில மொழி உபயோகம், இந்திமொழி உப பீடித்துக்கொண்டமை போன்று தமிழ் பத்திரி பண்பாட்டுச் சீரழிவுக்கு இட்டுச்செல்வதாக சரி, வாராந்த, மாதாந்தப் பத்திரிகைகளானாலுL பிரயோகத்தை வேண்டும் என்றே வலிந்து உ தமிழ் இனிச் சாகும் என்றுரைத்த பாரதியை என பத்திரிகைகளை விட ஈழத்திலும், மேற்குலக நா( மோகம் மிகக்குறைந்தளவே காணப்படுவது பாரா வெளிவரும் பத்திரிகைகளையாவது தமிழகப்ட தமது பத்திரிகைகளில் இடம்பெறும் ஆங்கிலப்ட முன்வரவேண்டும். பத்திரிகைகள் காத்திரமாக பண்பாட்டு உருவா அத்தகைய ஏக்கம் தான் மிஞ்சுமா? என்னும் இவற்றில் பத்திரிகைத் துறையில் ஈடுபாடுள்ள என்பதே எமது ஆதங்கமாகும்.
தங்கராசா சிவபாலு எம்.ஏ.
 

Sழ்ப்பண்பாட்டு மலர்
ருவாக்கம் இடம்பெற்றது. இதன் கொடுமைகளால் வைக்கபட்டமையால் அதற்கான ஒரு பண்பாட்டு தவறிவிடவில்லை. இந்த நிலைமைகள் எல்லா ட்சியில் இருக்கின்றதோ அந்த இனம் உயர்ந்தது தியில் திணிப்பதற்கு அவை தவறுவதில்லை.
படுத்தும் பத்திரிகைகள் பல தடவைகள் பல ைெலக்கும் தள்ளப்பட்டிருந்தன. இதனால் பல ளின் பத்திரிகை நிலையங்களும் தாக்கப்பட்ட நாடுகளின் கடந்தகால சம்பவங்கள் சான்று
ாழி, மதம், அரசியல், வர்க்க நிலை சார்ந்த ள உள்ளடக்கியனவாகக் காணப்படுகின்றன. ஊன்றி வளர்க்கும் பணியினைப் பத்திரிகைகள் திரிகைகள் பண்பாட்டுச் சீரழிவிற்கும் காரணிகள் மக்கள் பின்பற்றவேண்டும் என்பதில் அவை கர்களின் இரசனையை இலகுவான வழியிற்து க்கம் செய்து அபிப்பிராயங்ளை வளர்க்க அல்லது திர்மாறான அம்சங்களை வளர்ப்பதாக அமையும் lன் முதன்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பது
ல நிகழ்வுகளின் படங்களுக்கும் பல பத்திரிகைள் 3த்தின் பாற்படுவதாக அமையாது. விளம்பரங்கள் ாதனமாகப் பயன்படுத்தப்படுவதனால் இலவச உண்மை. ஆனால் அவை வாசகர்களுக்கு 5ம். என்னதான் ஒருபடம் ஆயிரம் கதை சொல்லும் ாது சன அபிப்பிராயத்தை உருவாக்குவதற்கு தருவதாக அமைந்தும் விடுகின்றன. லவற்றுள்ளும் இன்று வேற்றுமொழித்தாக்கம் ாமை கண்கூடு. இதனால் மக்கள் மத்தியில் ப்பப்பட பத்திரிகைகளும் காலாக அமைகின்றன. யோகம் என்பன இந்திய திரைப்பட உலகைப் கைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை அமைந்துள்ளது. நாளாந்தப் பத்திரிகைகளும் > சரி அவை ஆங்கில, ஹிந்திச் சொற்களின் பயோகிப்பதை அவதானிக்கும்போது. மெல்லத் ாணத்தோன்றுகின்றது. தமிழகத்தில் வெளியாகும் நிகளிலும் வெளிவரும் பத்திரிகைகளில் ஆங்கில ட்டப்படவேண்டியதே. இத்தகைய மேலைநாட்டில் த்திரிகையாளர்கள் முன்மாதியாகக் கொண்டு தங்களுக்குத் தமிழ்ப் பதங்களை உபயோகிக்க
க்கத்தில் செயற்படும் நாள் வருமா? அல்லது கேள்வி பலர் மனதிலும் எழுவது வியப்பல்ல அனைவருமே சிந்தித்துச் செயற்படுவார்களா

Page 84
பத்தாவது உலகத் த
தமிழர் :
இன்று பலர் தமிழர் திருமணம் பற்றியும் தட எழுதியும் வருகின்றனர். சில திருமணங்கள் சொல்லப்பட்டு நடக்கவும், நடாத்தவும் படுகி இத்திருமணங்களில் மணவினை முறைகள் எழுதுபவரினதும், நடத்துபவரினதும் தனிப்ட கருத்துகளுக்கும், விளக்கங்களுக்கும் ஏற்ப இருப்பதையும் காணக்கூடியதாக இருக்கின்ற
உண்மையில் தமிழரின் திருமண முறை எது எமது வரலாற்றிலே, இலக்கியங்களிலே, பை திருமண முறைகள் யாவை? பலர் கூறுவதுபோல எமது இன்றைய திரும சடங்குகளா? தமிழ்ப் பணபாடு என்ற பெயரிலே எமது ட சடங்குகளினாலும், புதிதான திருமணச் சடங் இந்த வினாக்களுக்கான விடைகளை எமது சற்று ஆராய்வோம்.
சங்க இலக்கியங்களி
தமிழிலே இன்று எமக்குக்கிடைக்கின்ற பழை வளர்த்த இரண்டாவது சங்கம் எனப்படும் இ பல இடைச்சங்கத்து நூல்களும் அதற்கு மு கடல்கோளினால் அழிந்து போயின என்று முன்னரேயே ஒரு பலமான, உரமான தமிழ் இலக்கண, வாழக்கை மரபு வழங்கி வந்திரு புலனாகின்றது. இந்நூல் ஆகக் குறைந்தது முன்னர் எழுதப்பட்டு நிலந்தரு திருவிற் பா வேதங்களும் உணர்ந்த அறிஞன் அதங்கோ அரங்கேற்றப்பட்டதாக பனம்பாரனார் எழுதி உள்ள பாயிரம் குறிக்கின்றது. "நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து அறங்கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட் டாசாற் கரில்தபத் தெரிந்து"
-தொ
தமிழரின் தொன்மையான நூலாம் தொல்காட் வேதங்களும், அவற்றை உணர்ந்த அந்தண
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
மணம்
மிழ்த்திருமணம் பற்றியும் பேசியும்,
இதுதான் தமிழர் திருமண முறை என்று ன்ெறன. தமிழர் திருமணம் என்ற இவற்றைப் பேசுபவரினதும், பட்ட சொந்த அபிமானங்களுக்கும், பல வேறுபாடுகளைக் கொண்டதாக
ğ5l.
I? ண்பாட்டிலே வழங்கி வந்த வருகின்ற தமிழர்
ணச்சடங்குகள் இடையிலே புகுத்தப்பட்ட
|ண்பாட்டுக்குப் புறம்பான திருமணச் வகுகளினாலும் நாம் குழம்புகின்றோமா? வரலாற்று, இலக்கிய ஆதாரங்களுடன்
ல் தமிழர் திருமணம்
ஒமையான நூல் தொல்காப்பியம். இது தமிழ்
டைச்சங்க காலத்து நூலாகும். இத்தோடு ந்திய முதற்சங்கத்து நூல்களும் அறிகின்றோம். தொல்காப்பியத்துக்கு ப் பண்பாட்டு, வரலாற்று, இலக்கிய, ப்பது தொல்காப்பியத்தில் இருந்து
இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு ண்டியன் அவையிலே, நான்கு 'ட்டாசான் என்பவனுடைய முன்னிலையில் ய தொல்காப்பியத்தின் தொடக்கத்திலே
ல்காப்பியம்-சிறப்புப் பாயிரம்
பியம் அரங்கேறிய காலத்திலிருந்தே ர்களும் தமிழ்ப்பண்பாட்டின்

Page 85
பத்தாவது உலகத் த
இன்றியமையாத அங்கமாக விளங்குகின்றன
இதே தொல்காப்பியத்திலே தமிழர்களின் தி அறியாமல் காதலர் கூடிச் சேரும் களவு நெ வகையான திருமணங்களில் ஒன்றான கா கூறப்படுகின்றது. "மறையோர் தேயத்து மன்றல் எட்டனுள் துறையமை நல்யாழ்த் துணைமையோர் இய தொல்காப்பியம்- பொருள்- 89
இதற்கு மாறாக கொள்ளுதற்குரிய மரபினை மூலமாகக் கொடுக்கப்படுகின்ற மணமகளை தொல்காப்பியம் கூறுகின்றது. "கற்பெனப் படுவது கரணமொடு புணரக் கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்
அதேவேளை இவ்வாறு கொள்வோரும் கெ இருக்கலாம் என்றும், அது காதலனும் காத6 போதாகும் என்றும் கூறப்பட்டிருக்கின்றது. "கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே புணர்ந்துஉடன் போகிய காலை யான"-தொ
சாதிமுறைச் சமுதாயத்தில் மேற்சாதிக்காரர் ஆ மூன்று குலத்தோருக்கும் உரியதாகிய சடங்கு தொல்காப்பியத்துக்கு முந்திய காலத்திலே ந இருந்தது என்றும் தொல்காப்பியம் கூறுகின் "மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே "-தொ
அந்தணர் தீவலம் போன்ற சடங்குகள் இல்6 முதியபெண்களே மணமக்களைச் சேர்த்து ை காண்கின்றோம். உழுந்துதலைப் பெய்த கொழுந்தனி மிதவை மைப்புறப் புழுக்கி னெய்க்கனி வெண்சோறு நமது காலத்திலேயும் தாயகத்துக் கிராமங்களி எளிமையான உறவினர்களின் ஒன்றுகூடல் ( போன்ற சடங்குகள் இல்லாமல் மணமக்கள் வழமையை இத்தோடு ஒப்பு நோக்கலாம்.
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
ர் என்பது தெளிவு.
ருமண நெறிகளில் ஒன்றாகிய மற்றையோர் நறியானது மறையோர்கள் வகுத்த எட்டு ந்தர்வ மணத்துக்கு ஒப்பானது என்று
ல்பே
புடைய மணமகன் தனக்கு சடங்கு
ஏற்றுக்கொள்ளுதல் கற்பு மணம் எனத்
வதுவே"-தொல்,பொரு140
ாடுப்போரும் இல்லாமலும் கலியாணம் லியும் ஒன்று சேர்ந்து ஓடிப்போகும்
ல்காப்பியம்-பொரு-141
ஆகிய அந்தணர், அரசர், வணிகர் ஆகிய குடன் கூடிய திருமணம் ாலாவது சாதிக்காரருக்கும் உடையதாக
Dġl.
ல்காப்பியம்-பொரு-142
லாமல் உறவினருக்கு விருந்து படைத்து வெக்கும் நடைமுறையை அகநானூற்றில்
I - அகநானூறு-86
-அகநானூறு-136 ரிலே 'சோறு கொடுத்தல்' என்னும் விருந்துடன் தாலி, தீ வலம் வருதல் ஒன்று சேர்க்கப்பட்டு வந்த, வருகின்ற

Page 86
பத்தாவது உலகத் த
ஆரோக்கியமாக இருந்த ஆண் பெண் உற பிரச்சினைகளைக் கொண்டுவந்தபோது திருட உருவாக்கப்பட்டது என்றும் தொல்காப்பியம் பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப-தொல்,பொரு
திருமணச்சடங்கை வகுத்ததோடும், அதனை கடமை முடிந்துவிடவில்லை. காதலர்களின் எடுத்துரைப்பதும், காதலனின் போக்கு வரவு உள்ளக்குறிப்பினைக் காதலிக்கு எடுத்துக்கூறு மூலமாக அறிகின்ற நல்ல தீய நிமித்தங்க6ை போனதைக் காதலியிடம் கூறுதலும், காதலன் காதலனிடம் வேண்டுவதும் ஆகிய தூதுகள் தொல்காப்பியம் கூறுகின்றது. இதிலிருந்து சr வாழ்க்கையுடன் மட்டுமல்லாது அந்தரங்க வ பின்னிப் பிணைந்திருந்த அக்கால அந்தண தெரிகின்றது. காமநிலை உரைத்தலும் தேர்நிலை உரைத்த கிழவோன் குறிப்பினை எடுத்துக் கூறலும் ஆவொடு பட்ட நிமித்தங் கூறலும் செலவுஉறு கிளவியும் செலவழுங்கு கிளவிய அன்னவை பிறவும் பார்ப்பார்க்கு உரிய-தெ
ஐம்பெருங்காப்பியங்கள்
தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றா கற்புக்கரசியாம் அருந்ததிக்கு நிகரான கண்ண அந்தணன் ஒருவன் வேத முறைப்படி வளர் என்று கூறுகின்றது. - சாலி ஒருமீன் தகையாளைக் கோவலன் மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் செய்வது காணபார் கண் நோன்பு 6 இதேவிதமான திருமண முறை இன்னொரு சிந்தாமணியிலும் கூறப்படுகின்றது.
தமிழர் திரும
இன்று தமிழர்களின் திருமணத்தினதும் மண தாலி பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிட தொடர்புடையதொன்றாக குறிப்பிடப்படவில் உரிய அணியாகவே தாலி கூறப்பட்டிருக்கின்
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
வில் பொய்யும், ஏமாற்றும் புகுந்து மணம் என்கின்ற சடங்கு வேதியர்களினால்
கூறுகின்றது.
143
நடத்துவிப்பதோடும் மட்டும் அந்தணரின் நிலையை ஒருவருக்கொருவர் புகளை அறிந்து கூறுதலும், காதலனின் றுதலும், பசு போன்ற மிருகங்களின் ளக் காதலருக்குக் கூறலும், காதலன் பிரிந்து * பிரிந்து போகக்கூடாது என்று காதலிக்காக
பார்ப்பார் செயல்கள் என்று ாதாரண மக்களின் அன்றாட பாழ்க்கையுடன் கூடவும் இறுக்கமாகப் ர்களின் சமூக நிலை தெளிவாகத்
லும்
|ð
ால், பொரு175
ளில் தமிழர் திருமணம்
ன சிலப்பதிகாரத்தில் விண்மீனாகத் திகழும்
னகியைக் கோவலன் வயதில் முதிர்ந்த fத்த தீயை வலம் வந்து மணம் புரிந்தான்
ான்னை-சிலம்பு-51-53 ஐம்பெருங்காப்பியமான சீவக
ணத்தில் தாலி
வாழ்க்கையினதும் மிகமுக்கிய அம்சமான ப்பட்டாலும் அது திருமணத்துடன் லை. ஆணுக்கும், ஆண் குழந்தைக்கும் ன்றது.

Page 87
பத்தாவது உலகத் தட
புலிப்பல் தாலிப் புன்தலைச் சிறார்-புறநானூ
முகிழ்நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்! பொன்னுடைத் தாலி என்மகன் ஒற்றி-அகநா
புறநானூற்றின் பாடல் ஒன்று பாண்டியன் த6 நெடுஞ்செழியன் பகைவரை வீழ்த்திவிட்டு நீ சிறுவயதில் கட்டிய ஐம்படைத் தாலியை இ வயதுக்கு விஞ்சிய வீரத்தைப் புகழுகின்றது. அவன் கண்ணி தார்பூண்டு, தாலி களைந்தன்றும் இலனே- புறம்- 77
பெரிய புராணத்தில் சேக்கிழார் தாலி பற்றி புராணத்தில் வேறொரு இடத்தில் தாலி என் அணியாகவே குறிப்பிடப்படுகின்றது. இரும்புலி எயிற்றுத் தாலி இடையிடை மன பாடல்-9, பெரியபுராணம் ஐம்படை என்பது இன்றும் நாம் குழந்தைகளு அணியாம். "ஐம்படை சதங்கை சாத்தி யணிமணிச் சுட்ப என்று சுந்தரர் குழந்தையாக இருந்தபோது அ அணிகளைப்பற்றிப்பெரிய புராணம் கூறுகின் பெரிய புராணம்.
முன்னர் குறிப்பிட்ட சிலப்பதிகாரம், சீவக சி அந்தணரால் செய்து வைக்கப்படும் வேத திருமணங்களாகக் குறிப்பிடப்பட்டாலும் தால பதினைந்தாம் நூற்றாண்டில் மொகலாயர்களி? அவர்களிடமிருந்து தற்காத்துக்கொள்ள பெண் என்று சில் ஆய்வுகள் கூறுகின்றன. எது எ( திருமணத்தினதும், பண்பாட்டினதும் இன்றின
பெரிய புராணத்தில்
12 ம் நூற்றாண்டில் சேக்கிழாரினால் பாடப்ப திருமணத்தில் திருமணச் சடங்குகளாகிய கா கைப்பிடித்தல், தாரை வார்த்தல் போன்றவை திருமணத்தோடு சம்பந்தமாகத் தாலி கூறப்ப இறைவனைப் பாடிப்பரவிய பெருமகன். தமி பாடல்களில் இனங் காண்பவர். ஆதிசங்கரரு
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
D-374
ானூறு-54
லையாங்கானத்துச் செருவென்ற நின்ற காட்சியை விளக்கும்போது ன்னும் களையாத சிறுவன் என்று அவன்
யாதொரு குறிப்பும் கூறவில்லை. பெரிய பது இடுப்பில் அணியும் ஒரு
வு கோத்து - கண்ணப்பநாயனார் புராணம்
ஸளுக்கு அணியும் பஞ்சாயுதம் என்னும்
டி சாத்தி " அவருக்கு அணிவித்த றது. தடுத்தாட்கொண்ட புராணம் பாடல் 4,
ந்தாமணி ஆகிய இலக்கியங்களில் நெறிவழித் திருமணங்களே தமிழர் S பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை. ன் படையெடுப்பு நடைபெற்றபோது ண்கள் தாலி அணியத்தொடங்கினார்கள் வ்வாறு இருப்பினும் தாலி என்பது தமிழர் மயாத அம்சமாக இன்று திகழ்கின்றது.
தமிழர் திருமணம்
ட்ட பெரிய புராணத்திலும் சம்பந்தர் ப்புக்கட்டுதல், தீ வலம் வருதல், குறிப்பிடப்படுகின்றன. இங்கும் டவில்லை. சம்பந்தர் தமிழினால் ழ் ஞானசம்பந்தன் என்று தன்னைத் தனது டைய வடமொழிப் பாடலாகிய செளந்தரிய

Page 88
பத்தாவது உலகத் த
லகரியில் கூட திராவிட சிசு என்று அவரா திருமணத்திலே
காதலியைக் காழிநா டுடையபிரான் கைப்பி என்று மணமகன் மணமகளின் கைபற்றுதல்
மருவியவோ ரையுங்கணித மங்கலநூ லவர் பெருகுமண நாளோலை பெருஞ்சிறப்பி னு என்று திருமணத்துக்கு நல்லநாள் நேரம் கை அனுப்புதலையும்
நீடுநிலைத் தோரணங்க ணின்மறுகு தொறும் மாடுயருங் கொடிமாலை மணிமாலை யிடை சேடுயரும் வேதிகைகள் செழுஞ்சாந்து கொ பீடுகெழு மணிமுத்தின் பெரும்பந்தர் பலபு
முன்றிறொரும் வாதிதொறு முகநெடுவா யின் நின்றொளிரு மணிவிளக்கு நிறைவாசப் பெ டுன்றுசுடர்த் தாமங்க டூபங்க டுதைவித்தார்
என்று தோரணங்கள் மலர் மாலை, மணி ம அலங்கரிப்பதையும், வாசலில் நீண்ட நேரம் அணிதற்குரிய வாசனைப் பதார்த்தங்கள், து
வேதியர் வதுவைக் கோலம் புனைந்திட :ே பூதநா யகர்தங் கோயிற் புறத்தொரு மடத்தி
என்று மணமகன் மணக்கோலம் பூணுவதற்கு
பொற்குட நிறைந்த வாசப் புனிதமஞ் சனநீ விற்பொலி வெண்பட் டாடை மேதக விளா நற்றிரு உத்தரீயம் நறுந்துகில் சாத்தி நானப் பற்பல கலவைச் சாந்தம் பான்மையில் அை என்று மணமகன் நீராட்டப்பட்டு, பட்டாடை அணிவித்து அலங்கரிக்கப்படுவதையும்
மாதர் மைந்தர்பொற் காப்புநா ணகர்வலஞ் என்று மணமகன் ஊர்வலமாக வருவதையுட
காறு சூடினார் அருட்திருக் காப்புநா ண்அ6 என்றும் பந்தச் சார்பொ ழிப்பவர் திருக்கையிற் காப் என்றும் காப்புக் கட்டுதலையும்
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
ல் இனங்காணப்படுபவர். இவருடைய
டிக்க
பற்றியும்
வகுப்பப் டன்போக்கி 0ணித்தலையும், திருமண அழைப்பு
நிரைத்து
போக்கிச்
ாடுநீவிப் னைந்தார்
ல்கடோறு
ாற்குடங்க
)ாலைகள் கொண்டு பந்தர்கள் அமைத்து
நின்று எரியும் விளக்குகள், நிறைகுடம், ாபங்கள் வைத்தலையும்
வண்டு மென்னப்
ற் புக்கார்
கு தயாராவதையும்
ாட்டி வ்கச் சாத்தி
Eந்த பின்னர் , ஆபரணங்கள், வாசனைத்திரவியங்கள்
செய்தார்
b
ணிவார்
புநாண் சாத்த
84

Page 89
பத்தாவது உலகத் தய
முற்றுமெய்ஞ் ஞானம் பெற்ற மூர்த்தியார் ெ புண்ணிய விளைவு போல்வர் பூம்பந்தர் மு என்று மணமகளைக் கைப்பிடிக்க பூக்களால் வருவதையும்
பெருமகிழ்ச் சியினாற் பாதம் விளக்குவார் பி
என்று மணமகளின் பெற்றோர் மணமகனின்
பெருகொளி ஞான முண்ட பிள்ளையார் மல மருவுமங் கலநீர் வாசக் கரகமுன் னேந்தி வ தருமுறைக் கோத்தி ரத்தின் தங்குலஞ் செப்ட அருநிதிப் பாவை யாரைப் பிள்ளையார்க்(கு) என்று குலத்து முன்னோர்களின் வழிமுறைை எனது மகளை உமக்கு அளித்தேன் என்று
மறையொலி பொங்கி யோங்க மங்கல வாழ் நிறைவளைச் செங்கை பற்றி என்று மங்கல இசையும், வேத ஒலியும் ஒலி
மந்திர முறையால் உய்த்த எரிவலமாக -1242 என்று மணமக்கள் தீ வலம் வருவதையும்
மணவினைச் சடங்குகளாக பெரிய புராணத்தி அழகாகவும் விரிவாகவும் கூறுகின்றார்.
ஆண்டாளின் நாச்சியார் திரு
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டா கட்டுதல், பந்தல்கால் நாட்டுதல், கைத்தலம்
பாடியுள்ளார். இங்கும் நாச்சியார் திருமணச்ச குறிப்பிடவோ இல்லை என்பது நோக்கத்தக்
நாளை வதுவை மணமென்று நாளிட்டு என்று மணநாள் குறிக்கப்படுதலையும் பூரண பொற்குடம் வைத்துப் புரமெங்கும் தோரணம் நாட்ட என்று எங்கும் நிறைகுடமும் தோரணமும் ெ பாளைகமுகு பரிசுடைப் பந்தற்கீழ் என்று தென்னம்பாளை கமுகு கொண்டு மன வாரணமாயிரம் சூழவலம் செய்து
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
சங்கை பற்ற - 1222 ன்பு சார்ந்தார் - 1225
அமைக்கப்பட்ட மணவறைக்கு மணமகன்
பிள்ளையார்முன்
பாதத்தை விளக்குதலையும்
ர்க்கை தன்னின் பார்ப்பார் பி என்றன்
அளித்தேன் என்றார் -1235 யைக் கூறி, நீர் வார்த்து, தத்தம் செய்து, கூறுதலையும்
த்து மல்க
லிக்க மணகளின் கை பற்றுதலையும்
தில் சம்பந்தர் திருமணத்தில் சேக்கிழார்
மொழியில் தமிழர் திருமணம்
‘ள் தன்னுடைய பாடல்களில் தோரணம் பற்றுதல் போன்ற திருமணச் சடங்குகளைப்
டங்குகளில் தாலி பற்றிப் பாடவோ, கது
கொண்டு அலங்கரிப்பதையும்
ணப்பந்தல் அலங்கரிக்கப்பட்டிருத்தலையும்

Page 90
பத்தாவது உலகத் த
நாரண நம்பி நடக்கின்றான் என்று மணமகன் ஊர்வலமாக வருதலையும் கதிரொளி தீபம் கலச முடனேந்திச் சதிரிள மங்கையர் தாம் வந்தெதிர் கொள்ள என்று ஆடல்களில் வல்ல அழகான இளம் மங்கலப்பொருட்களை ஏந்தி மணமகனுடன் கோடி யுடுத்தி மணமாலை அந்தரி சூட்ட என்று மணமகள் மணமகனின் சகோதரியா6 சூட்டப்பட்டு அலங்கரிக்கப்படுவதையும் பார்ப்பணச்சிட்டர்கள் பல்லார் என்று அந்தணப் பெருமக்கள் மணவினைல புனிதனோ டென்னைக்காப்புநாண் கட்ட என்று மணமக்களுக்குக் காப்பு கட்டுதலைய வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தா என்று வேதியர்கள் வேத மந்திரங்களை ம6 மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றுத முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ் மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைச் கைத்தலம் பற்ற என்று மங்கல வாத்தியங்கள் ஒலிக்க முத்து மணமகளின் கை பற்றுவதையும் என் கைப்பற்றி தீவலஞ் செய்ய என்று மணமக்கள் கைப்பிடித்து தீ வலம் வ செம்மை யுடைய திருக்கையால் தாள் பற்றி அம்மி மிதிக்க என்று மணமகன் தன் கையால் மணமகளில் வைப்பதையும் எரிமுகம் பார்த்து என் னைமுன்னே நிறுத்தி அரிமுகன் அச்சுதன் கைம்மேல்என் கை6ை பொரிமுகந்து அட்ட அக்கினியைப்பார்த்து மணமகனுக்கு முன்புற மணமகனின் கைமேல் மணமகளின் கையை அக்கினியில் சொரிதலையும் குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து மங்கலவீதி வலஞ் செய்து என்று மணவினையின் பின்னர் மணமக்கள் அவர்களுக்கு மக்கள் அலங்கார வாசனைத் அங்கவனோடும் உடன்சென்றங்கு ஆனைே என்று மணவினையின் பின்னர் மணமகன் வாகனங்களில் இவ்வாறு ஊர்வலம் வருவன மஞ்சனமாட்ட
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
பெண்கள் தீபம், குடம் முதலான வருவதையும்
ஸ் புத்தாடை உடுத்து, மணமாலை
விய நடத்தி வைப்பதையும்
|ம் ல் ணவினையில் ஒதுவதையும்
மணவறையின் கீழ் மணமகன்
பருவதையும்
காலைப்பற்றி எடுத்து அம்மி மிதிக்க
வத்து
றமாக மணமகளை நிறக வைத்து ப வைத்து அதிலிருந்து பொரிகளை
ஊர்வலம் வருவதையும் அப்போது திரவியங்களைச் சாத்துவதையும் மல் மணமகளுடன் யானை போன்ற தயும்

Page 91
பத்தாவது உலகத் த
என்று மணவினையின் பின்னர் களைப்பெல் நீராட்டுதலையும் ஆண்டாள் தன்னுடைய ந திவ்வியப்பிரபந்தப் பாடல்களிலே மிவும் அ குறிப்பிடுகின்றார்.
திருவாசகத்தி
ஒன்பதாம் நூற்றாண்டில் மாணிக்கவாசகர் பா எங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் அங்கப் பழஞ்சொல் புதுக்கும் என்று காலம் காலமாக மணமகளின் பெற்ே இருந்த பெண் இன்று தொடக்கம் உனக்கே சொல்லி தமது பெண்ணை ஒப்படைக்கும் வ
தமிழர் திருமண நெறி பற்றிய ஆதாரத்துடன் காதலும் உடைய பெருமக்கள் மற்றவர்களு வேண்டும். திருமணம் செய்யும் மணமக்களு பெற்றோர்களும், திருமணத்துக்கு வருவோரு திருமணத்தை மேலும் இரசனையும், அனுப8 உள்ள நிகழ்வாகப் பரிணமிக்கச் செய்யும்.
வைத்திய கலாநிதி லம்போதரன்
 
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
லாம் தீர மணமக்கள் இருவரையும் வைத்து ச்சியார் திருமொழி என்ற நாலாயிரத் ழகாக, ஒழுங்காக, விபரமாகக்
ல் திருமணம்
டிய திருவாசகம்
என்று
ார் இவ்வளவு நாளும் தமது பிள்ளையாக அடைக்கலம் என்று மணமகனுக்குச் பழமையைக் கூறுகின்றது.
ா கூடிய இத் தகவல்களை தமிழ்ப் பற்றும், க்கும் அறிவித்துப் பகிர்ந்து பயனடைய ம், அவற்றைச் செய்விக்கும் ம்கூட இவை பற்றி அறிந்திருத்தல் விப்பும், கலாச்சார பண்பாட்டு உடைமையும்

Page 92
பத்தாவது உலகத் தட
HISTORY OF THE INTERNATIONAL
This organization is well known among Tamils li were many reasons to form this organization. On The details of Tamils living in various parts of the v more than hundreds of years. During the reign oft missionaries started spreading Christianity throug found groups of people living in various countries that they were connected to an Indian Dravidian began to trickle into India and Srilanka. The chie. his travelogues. These people were found living in South America Mexico and Peru. They were also found in M Indonesia Bali and Cambodia. These people were taken by Spanish, to islands ar about 250 years ago, to work in the Sugar plantatio to South Africa , Malaysia and Singapore. Simila and rubber plantations in the hills in 1850. As tim contacts with their kith and kin in their motherlan Loss of First language (Tamil) People living in the East Indies lost contacts wit official languages of those countries namely Fre islands, closer to South Africa, are speaking a Creole. People who emigrated to South Africa are speal are speaking English Tamil and Malay. People people in Indonesia and Cambodia are speaking th Singapore and Burma had connections with Tar services in those days and hence they are still spe: Changes during the 20th century During the mid eighteenth century the Christian Christianity throughout the world. These priests World, having lost their language but still clinging converted to Christianity learnt English and becam doing missionary work. A Tamil and English scholar Rev. S. Thaninayag and culture throughout the world. He wrote rese; about these early Tamil settlers in various countric these people were established. Hence he has four was also the founder of the International Tamil Re Birth of International movement for Tamil Cultu In order to unite and make connections with the language and on the verge of losing their culture, In 1974 January 4th to 10th an International Tamil This was mooted by Rev.Thaninayagam . Prof. S.Vithiyananthan, Prc
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
, MOVEMENT FORTAMIL CULTURE
ving in the nook and corners of the world. There e among them was the urgency of that period. world for centuries, were unknown to the world, for he British in the mid eighteenth century American hout the world. During their missionary work they with the same culture and traditions. It was found culture. These informations about these people fman who wrote about them was Father Hirash in
East Indies, Surinam, French and British Guiana auritius Reunion, Madagascar Seychelles Fiji,
ld territories under their control, from Tamil Nadu ns. During the British period they were transported rly they were taken to Srilanka to work in the Tea e passed by, people living in far away places, lost d and began to lose their language and religion.
h their relatives in India and started speaking the nch.Similarly the people living in Indian Ocean mixture of African and French languages called
king English People in Malaysia and Singapore
in Burma are speaking Burmese and Tamil and e languages of those countries. People in Malaysia mil Nadu and Srilanka since there were shipping aking Tamil.
missionaries were actively involved in spreading wrote about Tamils living in various parts of the g on their culture and traditions. Tamils who were he scholars.Some of them became priests and were
jam did yeoman service to spread Tamil language arch articles and spoke in International seminars, es. Through his selfless service connections among ld a permanent place in the history of Tamils. He search Organization.
e. Tamils in various countries, who have lost their an organization was much needed. Research Conference was held in Jaffna, Srilanka.
ofessors Salini and Salai Illanthirayan and others.

Page 93
பத்தாவது உலகத் தட
Many scholars from various countries particip conference. During this conference Prof. Vithiya Salai Ilanthirayan N.Nadar of South Africa joint 8th 1974. At the inaugural meeting held at Malaya as the President and Ra. Kanagaratnam as the Secre Tamils. Soon after the conference the Secretary Ra. Kal various countries informing them about the form solicited their help and support. He had lots of re 1976 Prof. Ilanthirayan was unable to continue as a Malaysian Tamil scholar was elected for his pos *Voice of World Tamils. In 1976 and 77 two i responsibility of publishing this magazine to a yol five issues spending his own money and mailed th in Srilankan newspapers namely Virakesari,Thina youngsters like N.Jeyasekaran R.Satkurunathan joined the movement and actively participated. I inaugurated at Ra.
Kanagaratnam's house and S.Rajaratnam was ele . An Executive committee of six were also elected At first the committee met every last Sunday of eve Road, Jaffna. This was made possible by I.T.Samp master's house at Station Road Jaffna. At that I.Satkurunathan and Treasurer S.Jeyaratnasingam He was also the Asst. Secretary of the World Org functioned as a cultural movement. A. Shanmugal branches and it's members, informed of the activ and money to publish the magazine. In 1980 due members were enlisted.Support and encouragem General Secretary was lethargic and the corresp International conferences held in various countric
moVement.
Details of International Conferences. 1. First conference was held at Chennai in 1977 2.Second " 6. GG " Mauritius in 1 3. Third “ GG Salem (India) 4. Fourth “ éé 66 Klang (Malays 5. Fifth Conference was held at Sydney (Australia) 6. Sixth “ 6 6. GG Toronto (Cana 7. Seventh “ 66 GG Chennai (Indi 8. Eighth “ éé “ Durban (S.A) 9. ninth GG gé GG Pondicherry (
The world Executive Committee meetings were he the members, the President Secretary and the Tre:
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
ated along with scholars from Srilanka at this nanthan „Rev. Thaninayagam „Ra. Kanagaratnam ly inaugurated this cultural movement on January n Café Jaffna, Prof. Salai Ilanthrayan was elected tary.This is the first organization formed for world
nagaratnam wrote letters to prominent Tamils in ation of an International Cultural movement and sponses for his letters and it was encouraging. In the President due to ill health and Mr.Veerappan, ition. In 1976 Secretary started a magazine called ssues were published. Then he handed over the ung man called A. Shanmugalingam. He published nem to various countries. Wide publicity was given karan and Eelanadu. This attracted the attention of and A.Shanmugalingam of Velanai Jaffna. They in August, 1976 a Srilankan branch was officially
cted President and S.Kanadasamy as the Secretary
ry month at Tamils’ Labour Union Office at Stanly banthan . In 1980 the office was moved to Vincent time the President was N.Jeyasekaran Secretary .Editor of the magazine was A.Shanmugalingam. anisation. This organization was non political and ingam through the magazine kept the the various ities of the movement...He spent most of his time to the untiring efforts of E.Thevagopal many new ent was given by the President N.Veerappan. The bondence from the President were slow, but the 2s were very helpful in achieving the aims of the
)80
in 1985
sia) 1987.
1991
Ida) 1996
a) 1999
rica) 2001 India) 2004.
ld during every conference on the last day to elect
SUCI.

Page 94
பத்தாவது உலகத் தம
Summary of International Conferences The first conference was held at Chennai,India. This down in history as the first of it's kind. This confere ister M.G.Ramachandran and the Leader of the O on a grand Scale in a wedding hall.M.Veerappan pri nam of Mauritius, K. Appapillai and team from Fiji, Andaman, S.Ravibandian and .A.R.Marimuttu fro from South Africa , A.Shanmugalingam, E. K. Sivakkolunthu from Srilanka were some of the f Many scholars from South India also participated. C for all the delegates. Kalaignar Karunanithi organi: Prof. Anbalagan also attended the meeting. Kalaig spoke of the hardships of Srilankan Tamils. This v Tamil Leader at Chennai. The first resolution passed unanimously at the cor solidarity among world Tamils.This conference wa in the minds of all Tamils.
Second International Conference in Mauritius - This was held at Mahatma Gandhi memorial hall a Governor General Hon. Veerasamy Rengadu. Prime attended the conference President N.Veerappan ch tary attended from Srilanka.Tamil Nadu's Minister fine arts troupe was sent by the Tamil Nadu governi tive stamp for Rs 2/- was issued by the governmer and traditional oil lamps were on the stamp to repre and K.Ratnam from Mauritius attended the confe evoked an interest to learn Tamil.
Voice of World Tamils' magazine. International Tamil Research conference was hel the IMTC met at Madurai after the conference. C this meeting relationship between the President a M.Manivellayan as the Secretary and he started wo in Sri Lanka the magazine was not published bet details of the third conference at Salem was publi mukalingam to hand over the responsibility of put official organ of the organization Shanmugalingam He refused to give him permission. This aggravat the organization in 1981. Third International conference at Salem (India) This conference was organized by the Indian Bra K.Ramasamy, K.Ilanthirayan, M.Balasuntharam Branch. This was held in December 1985 for three di SRaman and N.V.Ponni from Malaysia A.Shann from Srilanka and Ravi Pandian from Burma were
 

லிழ்ப்பண்பாட்டு மலர்
s is the first world conference of Tamils and it goes ance received the blessings of the then Chief Minpposition Kalaignar M.Karunanithi.This was held esided over the conference. Mr. & Mrs. PushparathiSuba Subramaniam and S.Balasubramaniam from m Burma Prof.Govindasamy, Mrs.K. Sothinathan Satkurunathan,N., Pathmanathan,S.Paramanathan, oreign delegates who attended the conference.
chief Minister M.G.R. organized a grand reception Zed a public meeting to honor all the participants. nar spoke well of all the participants and publicly was the first public support shown by a prominent
ference was the establishment of friendship and S a resounding Victory and it created an awareness
1980.
it Port Louis. Conference was declared opened by Minister Sirivagar Ramkoolan and some ministers aired the conference. Ra. Kanagaratnam the Secreof Education Arankanayagam also participated. A ment to perform at the conference. A commemoraht to mark the occasion. Pictures of Nathaswaram 'sent Tamil culture. T.Kasichetty A.Pushparatham rence. This conference the first for the islanders,
d at Madurai, India .The executive committee of Dffice bearers were elected at this meeting. After nd Secretary were strained. President nominated orking officially .Because of the political turmoil ween 1980 and 1984. In 1985 an issue giving the ished. At this time Ra. Kanagaratnam asked Shanplishing the magazine to him. Since this being the told him to get the permission from the President. ed the situation and Kanagaratnam resigned from
nch of the IMTC Salem residents Solai Irusan, and many youngsters worked hard with the Indian ays. A.Pushparatnam from Mauritius,N.Veerappan nugalingam, E.Satkurunathan and S.Senthurajah the foreign delegates. Many scholars from various

Page 95
பத்தாவது உலகத் தய
parts of Tamil Nadu also participated. This was hel was the special guest. Prof.K.Anpalagan and MLAKalivarathanalso par day. The executive committee met on the third day President N.Veerappan.Secretary Mu.Manivellayan Treasurer P.K. Venkatesan. Pon Poologasingam and A.Shanmugalingam were ence A.Shanmugalingam had regular corresponde1
Fourth Conference in Malaysia This was held in 1987 at the University of Malaysi pore and India participated in this conference. Due from Srilanka. A special meeting was held at Nall clared the meeting open and many Tamil Scholars Malaysian conference was declared open by Min tively participated and supported the conference. Fifth conference in Australia. This was organized jointly by the Australian Dr.N.Srisenthurajah of Australia and Dr.M.Rasana tire arrangements. Many Tamils from Malaysia at dent. Many from Australia and New Zealand parti Sixth conference at Toronto,Canada. This conference was held at the Toronto conventic grand scale. A procession depicting various fine ar . People from various communities watched the pa with local members were seen walking in front oft and it created history. Mainstream newspapers wi eVent. Professor K.Sivathamby was the Chief Guest. pated in the conference were Dr. Janarthanan, Dr.NirmalaSuresh,MovieDirector Barathirajah, karavarthy and troupe, Dancer Jayalukshmi frol .K.T.Kaneshalingam from Srilanka, Alan Ananthan Malaysia. Many artistes university students and prominent p organizing committee of 24 members worked har living in Toronto and suburbs attended the confer of S. Chelliah , K.Sabanathan, V.Kandavanam, Pu , V.Vigneswaran M. Jesuthasan, Mrs.Jesuthasan, ah Sivanesan, Thevarajah, ,Vel Veluppillai, Sivas( Balasuntharam, Jeevan, Sounthararajan and others tion Centre.
Seventh conference at Chennai This was held at a wedding hall at Chennai on 28t from Burma R.Marimuthu & six others, Alan Ana lanka, Mr & Mrs. Chelliah from Canada. President
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
dat the Salem Writers Union Hall. Dr.K. Sudamani
ticipated. Participants were honored on the second at Highlands Hotel. The following were elected :
elected to the central committee. After the confernce with the President and with various branches.
a, Klang Many leading Tamils of Malaysia,Singato the political unrest in Srilanka no one attended ay Atheenam Jaffna Swaminatha Thampiran de
spoke.
ister Datto Su.Samivelu .Many organizations ac
and New Zealand branches at Sydney in 1991. [than of New Zealand were responsible for the entended the conference with Veerappan,the Presicipated. The list of participants are not available.
n centre on 14th, 15th,& 16th of August 1996 on a ts and cultural scenes of the Tamils were on floats arade along the route in the city. Foreign delegates he parade. This was the first of it's kind in Toronto th Tamil newspapers gave wide publicity for this
Some of the Foreign delegates who particiDr.Ramodass, Suba Ilangeeran, V.M.Sethuraman K.S.Kalaivanan, Playback Singer Theepan Cham India , Yalan Shanmukallingam from U.S. n from France , M.Manoharan and Veerappan from
rofessionals and others joined in as volunteers. An d to make this a resounding success. The Tamils ence in large numbers. The committee comprised lavar Sivananthan, Nata Rajkumar, Selva Chelliah Shanthi Velupplai, Sega Segarajasingam, Sinnithy, Mohammad Hanseer, S.Sangarappillai, DR. . Tamils of Toronto created history at the Conven
h,29th & 30th August 1999. There were delegates inthan from France A.Shanmugalingam from SriM.Veerappan went to India with his daughter and
1

Page 96
பத்தாவது உலகத் த
made all the arrangements.S.Anthalanar,Prof. Kath others from Tamil nadu participated. At the central committee meeting since the Preside President, K.T.Kaneshalingamas General Secreta P.Nedumaran was the special guest at the conferen ils : 1.A common flag 2. ATamil anthem 3. Intern was unanimously accepted by the committee and South Africa. At thend of the third days proceedings Veerappan and passed away the next day. His body was taken respect was paid by many dignitaries and scholars
Ninth Conference at Pondicherry. This was held at the Andrasabah Hall on 10th, 11t former Minister of Srilanka and Pondicherry's Mi special guests at the conference. Many cultural e were Mr. & Mrs.Chelliah S.Segarajasingham A.R Valavan and S.Bojarajah from Andaman A.Sanm vanayagam , Mrs.Kalaivani Ramanathan from Sri Anjali Naidu from South Africa. S.Krishnamoorthy K.Saminathan A.Sivasu Dr. P.Jeyapalan , S.Pathmanapan , Mr. Malan — Vice C nan, Nagappa, Prof.Manavai Mustapha, and many The following were elected at the central committe PresidentS. Chelliah,Gen. Secretary A.Shanmugalin S.Segarajasingam & Chris Christian Asst.Seretary ence in Andaman.
Conclusion. All those who worked to carry on this movement f The people who initiated and carried on with dedic recognized. Special mention must be made of the and dedication. Award in his memory may be orga ticipation from members will be seen in future.
Sivanesan Sinniah Toronto,Canada. Reference; Voice of World Tamils - April 200
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
irMuthaiyan,Thangan, M.A.Nuhuman and many
int resigned due to illhealth S.Chelliah was elected ry & A.S.Sanmugalingam as the joint Secretary.
ce and he proposed four items to unify world Tamational bank for Tamils. 4. A common dress. This decided to effect them at the eighth conference in
left for Pondicherry with his daughter and fell sick to Klang in Malaysia and was cremated after due
n 7 12th of July 2004. P. Santhirasekaran M.P. and nister of Education Latchumi Narayanan were the vents and seminars were held. Foreign delegates aman and Dr. Figarado from Canada,Suba Karikal ugalingam, C.V.Arumugasamy, Prof.Nacchiar Sellanaka, Chris Christian, Ms. Anushia Mootly and
Thayappan , S.Thirumurugan, Y.Narayanasamy, hancellor Pondicherry University , Mannar Manothers participated.
*e meeting ; gam Treasurer.N.Nanthakumar Vice Presidents - A.Sivasu . It was decided to hold the next confer
)r the last thirty four years have to be commended. :ation the lofty ideals of this movement have to be late President M.Veerappan for his initiative, drive nized by the present committee. Hope active par

Page 97
பத்தாவது உலகத் தட
BRIEF HISTORY OF IMTC - SC
I would like to briefly discuss the establishment of th I (Kris Kistan) with my colleagues Thiru Reggie P were involved in politics. One evening we decdi the Tamil people. I set up a meeting with Thiru Al For Tamil Culture was holding a World Tamil Conf Ponen and I sent Thiru Anban to attend the conferen be established in South Africa. Following that on th of the International Movement for Tamil Culture w Thiru M.V.Rajah as deputy, Thiru Kris Kistan as S Denny Pillay as Assistant Secretary, Thiru Reggie Kris Kistan and Thirumathi Sothinathan were ask Presidents. The International Movement for Tamil Culture w only nine members. Present at this meeting were la Sothinathan of South Africa. The late Salai Elendl IMTC in this capacity until his untimely death in the presidency of late Professor R.N. Veerapen. ) Conference in India in August 1999. At the seve appointed as President. The Headquarters then mo in following 16 countries: Canada, South Africa, Britan, Germany, Netherlan Zealand, Australia, Sri Lanka, Mauritius, Andaman Late Professor R.N.Veerappen born in Kandy, Sri profession. He visited 28 countries and was solely branches around the world. He was an author and World Tamils, Malaysian Tamils, Australian Tam Seven days in South Africa, Malay, English, The Ta met people of Tamil origin who could not speak or rituals and prayers in the language of the country th At the 7th World Confrence held in India in Augu Tamil conference. In 2001, 14th- 16th of Decembe in Durban, South Africa. The highlight of the conf launch of Tamil Anthem for the first time in the w the Human Rights Violation commited by the Sri be addressed. On the 17th of December 2001 Thi IMTC South African Branch. In July (9th - 12th Pondicherry (Puthuvai), India. Thiru S.Chelliah wa the IMTC. Thiru Siva Segarasasingam and Thiru Kr Thiru A. Shunmugalingam as Secretary General Thiru Nandhakumar as Treasurer, Thiru Rajkuma Representative. Thiru Kris Kistan was reappointed as President ar the IMTC South African Branch. Thiru Kris Kistan headquarters.In conclusion I (Kris Kistan) wish th conference every success, a job well done. I humb our sentiments in regards to the Human Rights Viol by the Sri Lankan Government. Thiru Kris Kistan. President IMTC (SA), Deputy President in Head
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
DUTHAFRICA BRANCH
e IMTC-South Africa Branch. In November 1989 onen, Thitu Denny Pillay and the late Moonsamy ded that we should concentrate on the welfare of npan, he told us that the Internatiobnal movement erence in Mauritius in January 1990. Thiru Reggie ce in Mayritius and ask if a branch of the IMTC can he 11th of February 1990 the South African branch Pas formed. Thiru Amban was elected as President, ecretary General, late D.Reddy as treasurer, Thiru Ponen as Public Relations Officer. In 1996 Thiru ed by the late Professor Veerappen to act as joint
as established in 1974 in Jaffna, Sri Lanka with te Sothinathan and his wife Thirumathy Karnachi nrayan was appointed as President. He served the 981. The head quarters moved to Malaysia under He was President until the Seventh World Tamil nth World Tamil Conference Thiru Chelliah was ved to Canada to date. Now IMTC have branches
lds, Norway, Denmark, Switzerland, France, New
Islands, India & Malaysia. Lanka and moved to Malaysia. He was lecturer by responsible for the establishment of most IMTC wrote about thirty five books. Some of these are ils, Sri Lankan Tamils, Tamils of India, Seventy mil Dictionary. Professor Veerappen on his travels understand their mother tongue. They did the Tamil hey lived in. Ist 1998 South Africa was awarded the 8th World r the IMTC held it's 8th World Tamil Conference erence was the hoisting of the Tamil Flag and the 'orld. Resolution at this conference was past that Lankan Government against the Ealam Tamilsto ru Kris Kistan was appointed as President of the ) 2004 at the 9th World Tamil conference held in is re-appointed as President of the headquarters of is Kistan as Deputy Presidents of the headquarters, l, Thiru Sivusu as Assistant Secretary General, r as PRO, Dr.Victor Figurado as united Nations
ld Dr. Ansuyah Moodley as Secretary General of also serves on the board of Directors of the IMTC Le organizing committee of the 10th World Tamil ly request all Tamils to unite so that we can echo ation commited against the Tamils of Tamil Eelam
louarters Canada.

Page 98
பத்தாவது உலகத் தட
Panchangam and its Uni Drika, Surya Siddhantha, Vak Pandit Mahesh Shast
Indian sages were very good in astronomy, astrol science and other fields. They used to closely moni earth (the Sun with respect to the earth), the moon (have) set up observatories with the help of weal various yantras (machines) to measure time. The Sunrise to sunrise. The calendar they made was b ments of the sun and moon at the time of Sunrise. carefully passed down to us from generation to gen is commonly known as the Panchangam.
Panchangam means “pancha” (five) and “anga” (e
These five elements are: Vaar (Day), Tithi (Date), This is what is known as panchangam, panchangan holy Sages used this panchangam to find good and also lists the daily planetary positions.
The Vaar (Day) is measured from one sunrise to Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, the phases of the moon) is merely an angle betwe Unlike the western calendar, tithi or vaar can never ing times of the day and vary in duration from ap can be more than one tithi during the day. These t etc ..... Pournima, Amavasya. There are fifteen titl the full moon or Pournima and fifteen tithis in the Their end times are shown in the panchangam. T in roughly 27 to 29 days, visiting every constella or Nakshatras and the position of the moon gives 20 minute division of the Zodiac is called a Naksh giving us the varying lengths of time it spends in e hours. The Yoga is the sum of all the longitudes of equal parts and each part is known as one Yoga. T Four of them are fixed and the other 7 are repeating
The panchangam calculation requires two importar be as accurate as how these heavenly bodies are cal of calculating them. The most ancient one is Sury the later one is the Driga Ganita (Thirukanitha). motions are described in simple sentences (hence tions that one should observe the sky and make
Samskar) in order to make an accurate panchangam This has not been done in 1500 years. The last upd Maharishi Vashistha and Varahamihira have said to means the results that can be observed using you Vakyam and look in the sky to try and measure the
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
yạm 11
ogy, Spirituality, medical tor the movements of the , and other planets. They thy kings, and they used day was measured from ased on the daily moveThis knowledge has been eration and this calendar
lements).
Nakshatra (Star), Yoga, and Karana (Half-Tithis). hu, panchang, jantri and various other names. They bad times during the year. A modern panchangam
the next Sunrise. There are seven vaars: Sunday, and Saturday. The Tithi (we also know them as 2n the Sun and the moon to increase by 12 degrees. be exactly 24 hours in length. Tithis begin at varyproximately 19 to approximately 26 hours. There hithis are known as Prathama, Dwitiya, Tritiya, ... his in the bright half (Shukla pakasha) ending with dark half (Krishna paksha) ending with Amavasya. he moon completes a full rotation around the earth tion around the earth. There are 27 constellations us the daily nakshatra (star). Each 13 degrees and atra. The moon's movement is not constant, hence ach nakshatra. This could be, again, from 19 to 26 the Sun and the moon. This sum is divided into 27 he Karana are the half tithis. There are 11 Karanas. g karanas.
it heavenly bodies - the sun and the moon, and will culated. In ancient times, there were many methods a Siddhanta, another is the Vakyam Siddhanta and The Vakyam is an ancient system where planetary the vakya). The author of Surya Siddhantha mennecessary corrections to planetary formulae (Bija
l.
late was done in the fifth century. Bhaskaracharya, o make the panchangam as per Drika ganita (which r eyes). If you calculate Venus and Saturn using angle between them, it's not the same result as the
4

Page 99
பத்தாவது உலகத் த
Vakya Siddhanta gives you). Now the question i you'll take measurements and get them accordingl ger. The very same way, if you use an algorithm t the position of the moon and Sun in the sky, would and needs lots of corrections to arrive at accurate in one simple sentence where modern astronomers requires corrections in the algorithm every 72 yea in 1500 years and the Vakyam Siddhanta has not b Vakya panchangam and others are copied from the confusion in people's mind. Which one is accurate using spherical trigonometry or NASA's JPL. The calculations can have errors of up to two - four h times, along with planetary positions.
Most people buy the Panchangam from India and u tice and one could lead to people observing festiva festival has a different set of rules about when to ( on the Thithi and/or Nakshatra as per the lunar cal
For example, Ganesh Chaturthi is Bhadrapada S Each thithi begins and ends at the same instant all the thithi will beginsend at different local times ir decide if the tithi is visible during the specified tim and local moonrise times. Since India has little v computed for one area of the country is generally l given day if Chaturthiend time is 2:30 PM in India 9:00 AM. This clearly indicates in the United Kin ing madhyahana kala (noon time) but it does preva chaturthi on the previous day, as the chaturthi prev start time is 9:30 am in the UK.) What is importar location. If you blindly use the Indian calendar pub festival observance dates might change due to loc The panchang available in India only prints end ti them to your local standard time and use local Sun) Most common mistakes people do is observing pra ing the Indian panchangam printed in India.
Ekadashi has two rules: Smartha and Vaishnava. T ible at the time of local sunrise. The vaishnava foll thithi. That means, ekadashi should be prevailing Indian panchangam abroad, and apply standard tin a day before India. Hence, people end up fasting ( Pradosha Vratam, Trayodashi might be prevailing compared to India. Now, if you use the Vakya panc their tithi end times are off by a couple of hours. He The bottom line is to follow Drika panchangam for in India for abroad isn't a good ideal
www.mypanchang.com has Drika panchanga for 1
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
s - if you were to buy curtains for your windows, y. We will not buy something that is shorter or lon) make the panchangam where you cannot observe you even use it? The moon's motion is very erratic readings. How can you define the moon's motion s make pages and pages of corrections? The Moon ars. The Surya Sidddhantam has not been updated been updated either. The eclipse calculations in the 2 Drika ganita calculations. This has created great '? The Drika Ganita relies on modern calculations inaccuracies in the Vakyam and Surya Siddhatam ours in thithi and nakshatra, yoga, and karana end
se it everywhere in the world. This is a wrong pracls on Wrong days and at wrong times abroad. Each observe them. Hindu festivals are generally based endar (& some as per the Solar calendar).
hukla Chaturthi Madhyahna purvavidha vyapini. over the world. After correcting for the time zones, different parts of the world. The next thing is to he. This is done by using local Sunrise, local sunset ariation in terms of Sunrise/sunset, a panchangam usable throughout the country. For example - on a . Hence, UK will observe the chaturthi end time of gdom that the Chaturthi tithi is not prevailing durail in India. Hence, the UK will celebrate Ganesha ails during the noon on the previous day (chaturthi it is to observe the festival at the right time in your blished in India, it won't be any good to you as the al Sunrise, Sunset, moonrise, time differences etc. mes in Indian standard times. You need to convert ise and sunset to find out when it can be observed. dosha and ekadashi vrata on wrong days by follow
he Smarta rule is simple — ekadashi should be visows ekadashi that is not contaminated by dashami two hours before sunrise. Now, if you follow the he differences, ekadashi might fall (in some cases) on dwadashi rather than on ekadashi. Likewise for on the previous day in the United Kingdom when hangam or the Surya Siddhanta panchangam, then ince people could observe festivals on wrong dates. your location. Just using any panchanga published
more than 250+ cities all over the world.

Page 100
பத்தாவது உலகத் த நிகழ்வு ெ வாழ்த்
குடும்ப 6
டாக்டர் ரா
திங்கள் முதல் வெள்ளி வலி
8.00 மணி வரையும் சனி மணி முதல் 2.00 மணி
905 94
2 FENTON ROAD, UNIT
MARKHAM (
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
ரை காலை 9.00 மணி முதல்
ஞாயிறுகளில் காலை 9.00
வரையும் திறந்திருக்கும்.
B 945.5
4 (BRIMILEY & STEELS) ON 3R 7B6

Page 101
பத்தாவது உலகத் த
*盔
, , ' ' SCRIVOINVIS
投入捻 い 沁
^|\
ww . ø0nus»
*
雪歌 . , p
冠颂
sipsis
* ...,**洛
{|幫
ん
iisa)|N|05}}}°10 i ə)|^p
為
Ang “unu ŝiĵōss, o
1ųụ8 uỊ fiusīļļupado į
*
Ə
 
 
 

(6 LD6)f
ப்பண்பா
மிழ்
4040-465.-97 - Suoipa Oxedy
NOITyEN ‘pəļouədo puo paužao Áļļuəpuədəpul, 619 1°19′Zo91ţs : XEH 1010'#9Zo9lo :"Sng gƆƐ [LW oĻeņuO ‘ųổnouoqueos opeos uueųx|lew Z9z
„əŝelayong “pul ÁụeəH əının saysiauoH uuoɔ'||puuļous@susÁqnu :|puuE
/ɛɛG-666-9117 $ ||ə)
əAųoļuƏsƏudəw səļos
sl). Aqsunqnų
*闪

Page 102
பத்தாவது உலகத் தட
Please Call Јеeva Son 416-29,
Life Insurance Term insurance Mortgage insurance Non-medical lnsurance Critical illness Insurance
(Tax free lump sum payment)
Disability Insurance
(Income protection monthly or daily benefit) Health Benefit Insurance Travel & Visitors Insurance
R.R.S.P Loon & Investment (In segregated funds)
RESP for your kid's education
இவைகளை 10 திற்கு நிறுவனங்ளகின் மூலம்
மேலதிக விபரங்களு
ஜீவா சாமித்தம்ட்
& RBC A*S. NDUSTRIAL f
§းရီဒိမ်းance A. ALLIANCE Equitable life
INSURÂCE ANÖFNAMA SERES į.
=- *प्रहरू Manui
AYA KQ -
Empire Life C Canada Life
 
 
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
forMØuarوالاقل
ില്ലعلام
mithomby 4-4855
ஆயட்காப்புறுதி
தவனைக்காப்புறுதி வீட்டு அடமான காப்புறுதி மருத்துவ பரிசோதனையற்ற காப்புறுதி கொடிய நோய்களினால் பாதிப்புறும் போது மொத்த தொகையும் கிடைக்கும் சுகயினம் அடையும் போது
வருமான 魏臨器 மருத்துவ உதவி திட்ட காப்புறுதி விடுமுறை & பிரயாணக் காப்புறுதி ஓய்வுதிய சேமிப்புத்திட்டம்
உங்கள் குழந்தைகளின் எதிர்கால ;းချီရှီးဂျို့ငှါ சேமிப்புத்திட்டம்
மேற்பட்ட முன்னணி பதிவு செய்து தருகிறார் க்கு அழையுங்கள்
416-294-4855
AG
STANDARD LIFE *
Jeeva Samithamby Broker
416-294-4855

Page 103
பத்தாவது உலகத் தப
பத்தாவது தமிழர் பண்பாட்டு மாந
Dr. Iru Vija
416 26
3150 Eglinton AVe, East (1 Block West Of mark
 
 

ாடு வெற்றிபெற வாழ்த்துகிறோம்.
ntal Clinic
’7ހޫސި
ം.ണ്
y
ayanathan
4 3232
Unit 5., Scarborough ON ham, Near Optimart)

Page 104
பத்தாவது உலகத் த கனடா, ஐரோப்பா, ஸ்க மக்கள் அனைவரு
De 5Tr
* člèÀfèÀ.
The Sup
* புதியடிசைன் பட்டுச் சேவை * அன்பளிப்புப் பொருட்கள் * அதிர்வடிடகரமான பொருட்க * ஆலய அபிவேடிகப் பொருட் * அழகு சாதனங்கள் * Fancy Immitation 5603535 * ஆன்மீக, பக்திப் பாடல்கள் * கொண்டாட்டங்களுக்குரிய
இவை மட்டுமன்றி தமிழ் அன்றாட பாவனை
தொடர்புகளுக்கு அழையுங்கள்
TEL: 416-265-3513
647-882-4680 268 MARKHAM RD (Markham & Eglinton)
 
 

மிழ்ப்பண்பாட்டு மலர் ன்டிநேவியா வாழ் தமிழ் நம் அறிந்த பெயர்
тgтсiu 5-3513
er St Ore
லகள்
f
6 \ W . އ<\ Gift tems ܢ ܐ }
سمبر ۶ء
葱笼”
S EGLINTON AVE, A
LAWRENCE AVSE 268
HWY 401
00

Page 105
பத்தாவது உலகத் த
ORTRA, SIAD TOU
2007Eglinton A - Ex: Sex^7 Sou O - "MK23-2 ||
 
 
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
- - - -
| War o, im
EE
vis ir to:
For Fhoot C555 Cric F. G5 is

Page 106
பத்தாவது உலகத் தட
M/6t
1449 HWY 6 S9.
(ESAVKAWAS CLOSE as ACWOA
KOOMMS MV7 7V& 2/2 72LEAAOMVE A/GA SPEEO /VERVEZIMMW 84KAM 4P/ECEE347AS CLEAMVL/VESSASSIM
ACOMOMM/CAZ 347ES
Z2/rect/or Aor 4OO Mora/7 to ať 2O7(Kozvze / Mnext va/at or 6s a/a/Joe/ Wsee መሥ7 A€፯g/መረ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
59 SOUth RR 2-2
ON P2A 2W8
ఖమ్లజిల్ల్లో
M/WGAMOFishwe, 24WEX7 7O GEORGAW BAYA/RPOR7, :(ZOC44: Q444S/VO CA4KGE). (DAFKEE COMVVZWEMVZAZ 23KEAKEAS/ KEDK7CAEVAZ4CC/7éS
ን7 7O/Oሥ7ሯO: //ow 69 More/7 to A2/7/ Souras ave 47) stopp sýgr7 at rág/int to fo/low/ 2//69 ረo 2 Aorr7 ! z/ve szerz orv1//775 A-Me /W
O2

Page 107
நிகழ்வு வெற்றிடெ
குறித்த நேரத்தில் எவ்வள Dvos, ovo 9 Dupli
e
தொலைக்காடீசி (
| D0V7 D)
தொடர்புகளுக்
46O937
E-mail: natha 1972
 

பற வாழ்த்துக்கள்
நகரில் ஒரேயொரு தமிழ் P., VIDEO & DVD blication Centre
"வு தொகையானலும் cation from 1.99
Sதாடர்களும்

Page 108
பத்தாவது உலகத் தட
With the Best
T.Jega
Barrister, Solicitor
2620 Eglinton
Scarboro
M1
Phone: 41 Fax: 41
 
 
 
 
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
Complemnts of
theesan & Notary Public (On.)
Ave.E, Suite 201 Dugh, On..., & 2S3
6 266 6154 6 266 4677
04

Page 109
பத்தாவது உலகத் த
ROGERS W
ܔZ ¬¬ s f
-- -- -- ܚ- ܚ - -- -- -- -- -- -- S S SBS S LS LS LS S LS LS LS S LSS SLSS SLS S LSSS LSS LS S LSLS S>ܡS VVV v vva vala 77171717;NNAYYAVAY
Ani Sal N versay Sale: 2:S Annivers M Geunine Leather Case b Kan From
ダ . I Ra tor Y--a
Wi v. W Wirts w t St. N M , un sa i na i tv con Ոt- ت N Ore coupor perfamily. Custorer must b koupon Titust te bec Su hite wi The coupws ritust be redeered during th s * NIM cel Ter vocility Reserved the ontste VN M2o ZooZooooooooooj Fo'"
ل
V- س ۔۔۔۔۔۔۔ ۔ ۔۔۔۔۔،
Call Tolfree-18773125123 sno
BELL TEL MLBILITY WR
NOKIA, MOTORC HTC, BLACKBER
Display, Ante Repairs (Sof
220 - 5990 1 16th Avenuel 905.20
2637 Eglinton Ave. East, Eglinton Ave/Midland Rd 416.266.6818
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
MOBILITY
your cellphone and accessory needs.
ersarySaa,ص
hones, Pagers and accessories for: VIRELESS, FIDO,
ITY, BELL MOBILITY
←ተ
ܒܣ
ܒܗ
ww»
mw
·
v
܀
4
49
gv
t
■r
P
r
51; N\\\V v u ፮፻፳;”””ጎ!
Anni Sal arry Sale 2N versary Sale: ;
AN Smart car charger M MU 1 f
M is a
NIN NEM
ore coupar per family. Customer must bring this coupon to get the offer
f M M Thě toupoh be redeerlec during the valid redemption period. M tette cferany tírne Without oice.M. Cei, le Stoclity Reserved the o Nt só terir nate the oferanytime without notice:N " VARNER I 429/79/ i m m un va vAVAVA AV SA SS S S S S S SLLLSSS S SLS S SSS S SSS S SSS SSS SSS SSS S SSS -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -ܐܠ -
ബ ܝܪܶ
A.
ofilifís G) www.celtelmobility.com
LESS REPAR - CENTER
)LA, SONY ERICSSON, SAMSUNG, LG
Y,iPHONE,
nna Replacement and all other ČIVare & Hardware).
6th Avenue SC - 2950 Birchmount Rd Markham Rd Birchmount Finch Ave
4859 416.495.7776

Page 110
பத்தாவது உலகத் தட
பத்தாவது தமிழர் பண்பாட்டு மாநா(
Importer & Retailer
Specializing in Silk Sarees Ladies W
Children Wear & Rick cooker gift it
preethi mixer, grinder & more...
2649 EglintOn AVe, E. Scarborough ON Tel: 416-264 1939
 
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
B வெற்றிபெற வாழ்த்துகிறோம்.

Page 111
பத்தாவது உலகத் த
With the best c
Kanaga Gold House &
We sell Singapore Jeweller Diamonds/Birth Ston
We provide Jewelly repa
3160 Eglinton Ave.E., Unit #3 Scarborough, On. MJ 2H3.
Phone: 416 269 71.98 Fax: 416 363 4601
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
omplements of:
ambikai
Pawn Brokers
ies, First Quality 22k Gold, es/Jewellery/ Watches
irs, Pawning Gold Items.

Page 112
பத்தாவது உலகத் தப
Thirunayankarasil Dir: (416) 400 - 1053
LISTING W. A FOR DAB: (o)\WV ((O)
GODD SY Explosive Ads on
FREE Mae - Effective
Now Showing...Already HB NEVV H(OMME{
Immediate Closing Availabl at Very Attractive Prices
RMMY Working Togethe
Agents i :Su. Brampton N
RE/MAX Champions Realty Inc., Brokerage Tel R711 & 1098, Unit #25 Peter Robertson Blvd., Brampton ON. Fax:
(
 
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
ASMA,AR MOV ...
Dir: (416) 557 SIVAC7482)
Sales Representative
ger BWYSARNIGAN DDT pen Houses
KWe Do Mortgage... S We will handle difficult deals.
-Refinancing le -New Credit
-Self Employed
with Top Listing 27R in Your \ll/
eighborhood
AbOWe
*ÖföWd.
: (905) 487-6000 Not intended to solicit buyers/sellers under contract. Each ; (905) 487-2000 office independently owned & operated.
08

Page 113
பத்தாவது உலகத் த
பத்தாவது தமிழர்
வெற்றிபெற வ
Kumaran
தரத்திற்கு உத்தரவ சி
கை புதிய சிங்கப்பூர் டிசைன்களின் பெரும்
* தொகையான தேர்வுக்கும் வேறு எங்கும்
கிடைக்காத மலிவு விலையிலும்.
འབྱོར་མ་ உங்கள் ஒடர்கள் அனைத்தும் குறித்த
தவணையில தருவதோடு வேலைகளும் உடனுக்கு உடன் செய்துதரப்படும்.
& ராசிக்கும், எண்ணுக்கும் பிறந்த
* மாதத்துக்கும் பொருந்தும்
மாணிக்ககற்களில் அழகிய மோதிரங்கள் யாவும் 22 கரட்டில் பல அழகிய வடிவங்களில. நவரத்தின மோதிரங்கள், வைரக்கல்லில் தோடுமூக்குத்தி, கலயான மோதிரங்கள் புதியவடிவில்
ஒ தாலிக்கொடி, அம்மன்தாலி, பிள்ளையார் தாலி, கொம்புத்தாலி உட்பட அனைத்து தாலி வகையும்
26O7 Eglinton Ave East, &c.
Tel: 416
1 (
 

லிழ்ப்பண்பாட்டு மலர்
பண்பாட்டு மாநாடு
ழ்த்துகிறோம்.
Jewellery
rborough Ontario M2K282
267-4141

Page 114
பத்தாவது உலகத் த
பத்தாவது தமிழர்
வெற்றிபெற வா
Banu JeW.
எந்த வைபவங்களுக்குமான அசல்
கரட் சிங்கப்பூர் தங்க நகைகள் மொத்த விலையில்.
சிங்கப்பூர் watches யாவும் எப்
1900 Kennedy Roa Tel: 416-332-8693
 
 

மிழ்ப்பண்பாட்டு மலர்
பண்பாட்டு மாநாடு
ழ்த்துகிறோம்.
ellery Inc.
ம்மிடம் பெற்றுக்கொள்ளலாம்
d, Scarborough ON Fox: 46-335-7285
10

Page 115
பத்தாவது உலகத் த
உலகத்தமிழ் பண்பாட்டு இu சிறப்புற நடைபெற
மளிகைப் பொருட் மலிவு விலையில்
சத்தி Us
199 Markh Scarboro
M1J
Phone: 416
11
 
 
 

லிழ்ப்பண்பாட்டு மலர்
க்கத்தின் பத்தாவது மாநாடு வாழ்த்துகின்றோம்!
360)6T என்றென்றும்
தந்து மகிழ்விப்பது
9 சந்தை
am Road ugh, On. 3C3
266 5025

Page 116
பத்தாவது உலகத் தட
Ixrisco.ui i Iv Iwuyowuz=Uỷ i■>=Ju3, wu, li|1.Ixxx.uiמגףי"
-i-Iriņoșơicooșișiđù& TouƠi@hīųjs@ Ọ9uu9ælgıūruose
qīhsốfiurs hođìurto gấqÍıo9f@ qihoooooh@ alcooņ9Ųn|$r1@@ qıhsorĝigi 119orşımnı olĮ9æɑsɑ919æ qıhs-ış@rile sășeșHņỊn-æ qīhs-ırı@ış9 IĜqğ@Ļ9ụ9şığıoğđìn9109ơi
qiongloĝe 109 urns?
 

6uooss||qəg|''www ‘6JO’uueļaedeue Kup?www :əųsqƏM
0699 LZZ 9Ļț7 ‘s/8Z0 GG89|| #7
ĻĢąjįos urnișășiși cusqiqĀ9ơiún (uosiuəG 8 əuļqpooM) uueųXueW “ļS uossueG LZZ
109119ų9ĥ9o.uqinqıñoso 1,998 HT1@rtousumoInĝiĝi
199u9ų9ĥ9æıldırıqiffo 1,99*Hırisons -logouso @șų@ı9ca9@
மிழ்ப்பண்பாட்டு மலர்
•İĞrnőiveș10091909rı isoqjųnn qisĒuńrts19
-ro i na u l-o--: •••• • • • • • ••••••• • • • • • • • rīsur-or-ı r-ı man ı ır-ruo
12

Page 117
பத்தாவது உலகத் தட
With the Best Complemnts of:
 

லிழ்ப்பண்பாட்டு மலர்
80 Barbados Blvd. ii 4 Scarborough, ON 416-410-6401

Page 118
Registrar
53. OCasis Bld Scorb
Tel: 416.291.6405
 

Fங்காரம்
பதிவாளர்
rt)čium upiratenera
ாங்கத்தால்
கப் பதிவாளராக பாலசுப்பிரமணியம் சிங்காரம் னம் பெற்றுள்ளார். வட்டியைப் பிறப்பிடமாகக் ன்ட இவர்,உடுப்பிட்டி fக்கன் மிசன் கல்லுாரி ப மாணவரும், கனடா
றியல் திருமுருகன் த்தின் கியூபெக் இந்து மகா பின் முன்னாள் செயலாளரும், ா உலகத்தமிழர் பண்பாட்டு கத்தின் உதவிப் பொருளாளர், ாள் இலங்கைப் குவரத்துச் சபை ஊழியர்
கனடாக் கிளையின் லைவரும் ஆவார்.
ngaram
of Marriage
orough, ON. MTX TX3
Cell: 416-564-6188

Page 119
"The referral of R乏 your friends and
family is the greatest P
COmpolimenf you
Can give me, O
Thank you
for your frust,
- Raj.
 

| Perampalam
Broket
ect : 41 6,716.5626 416,897.9155
REMMINK
Realtron Realty Inc., Brokerage
Office : 416.2210999 Fax : 905.470.7770
Email: rai-pGrogers.com Ave., Penhouse, Markham, ON. L3R 2N7
j Perampalam
Broker
irect : 416,716.5626 4. TI 6.897.955
fice : 4.65.220999
REMMINK
Real tron Reality Inc., Brokerage Email: raipGrogers.com

Page 120
அனைத்து வியாதிகளுக்கும் முற்றிலு அடைய நீங்கள் நாடவேண் டிய இயற்
23.49 Eglinton Ave. East, Scarboroug
Te | : 4 1 6 7 5 4 2 3 4 7 F a X 4 1 6 7 5 4 O 4 29 E N
COLONCLE
உடல் உறுப்பு பெறுங்குடலில் பிரச்னைகளால் குணம்தரும் ஒ( தொடர்ந்து உ வயிற்று வலி
Pro Massage உடலில் ஏற்ப இடுப்பு வலி, மற்றும் கழுத்து Rheumatism அனைத்து வ6 முறையில் அ6 எந்த வித பக்
Jeanie RubO E உடலில் உள் கணையம், மூக்குவாய்,ே மலது க்கல், என உசசநத6 - நோய்களையும் உடல் உஷ் பலவீனத்தையு
கை கால் குை தலைவலி உ முழுநிவாரணம் பிரச்னைகளான மயக்கம்,முதிே சர்க்கரை (8 குணப்படுத்தக்க கொலஸ்டரால் நோய் எதிாப்ட வைக்கும் மே எமது இயற்ை (ouis (13. 6)6TTLDITE கூடுதல் தகவலி பெறவும். வாழ்
BEFORE AFTER
 
 

லும் எளிதில் குணம்
கை மருத்துவ நிலையம் !
gh ON Canada M1 K 2 M5
Mail:ro Sario george ca@yahoo.ca
KO as'
দুঃক্তি ANSING : oario Geoeo
حمبر
புகளில் மிக முக்கியமானதாக செயல்படும்
ஏற்படும் புண்கள். அமிலம் மற்றும் ரசாயன ) ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் முற்றிலும் ரு அற்புத இயற்கை மருத்துவ நிவாரணி ஆகும் ட்கொண்டு வந்தால் அனைத்து குடல் பிரச்சனை போன்றவை குணம் பெற முடியும்.
2r BOdy Massager. டும் அனைத்து விதமான வலிகளான, மூட்டுவலி, கை கால் குடைச்சல், முதுகு, தோள்பட்டை blÚj LI355Éulsio 6Ji3L (BLD Cervical SpOndalities, , sprains and arthiritis (3 JITGÖTAMB ,,. ۔ ہے லிகளையும் போக்கும் எலக்ட்ரானிக் கருவி. எளிய னைத்து வயதினரும் தினமும் பாவிக்கக்கூடியது. க விளைவும் ஏற்படுத்தாது
ЗOd V.
6TT முக்கிய உறுப்புகளான சிறுகுடல், கல்லீரல், துரையிரல், இருதயம், ஐம்புலன்களான கண், காது. தால், முகம், முடி ஆகியவற்றிலும், சிறுநீரகப் பிரச்னை, நரம்புத் தளர்ச்சி, மனச்சிதைவு, நினைவாற்றல் இழப்பு லை முதல் உள்ளங்கால்கள் வரை அனைத்து விதமான எளிதில் தீர்த்து வைப்பதோடு இரத்த ஓட்டம் மற்றும் ணத்தையும் கட்டுப்படுத்தி சீராக்குவதோடு, அனைத்து ம் நீக்கி உடலுக்கு தெம்பும் புத்துணர்ச்சியை தரும்
டச்சலு கழுத்து, இடுப்பு மூட்டு, தொடை ஒற்றைத் (லின் பின்புறம ஏற்படும் அனைத்து வலிகளுக்கும்.
அளிப்பதோடு முக்கியமாக இருதயம் சம்பந்தப்பட்டப்
குறைந்த அல்லது உயர்ந்த இரத்த அழுத்தம், யார்களுக்கு ஏற்படும் மறதி நோய், நீரிழிவு எனப்படும் bTUL, ஆஸ்துமா, լգ.ւն போன்ற நோய்களை கூடியது. தவிர உடலின் எடை அதிகரித்தலையும் எனப்படும் கொழுப்பினையும் கட்டுப்படுத்தி, உடலில் | சக்தியை பெருக்கி, அழகும் ஆரோக்கியமும் பெற ற்கூறிய Massage Therapy மின் சாதன கருவிகள் க மருத்துவ நிலையத்தில் மிகக் குறைந்த செலவில் ன வாழ்வு பெற உதவும் வகையில் உள்ளன. b பெற அழையுங்கள் 416 754 2347. வளமும் நலமும் வது ஒரு முறையே உணவே மருந்து