கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பூவரசம் பொழுது 2007

Page 1


Page 2
திருமணம், பிறந்தநாள், பூப்பு ஒன்றுகூடல், மற்றும் சகல விதமான கொண்டாடிட எம்
ஸ்காபரோவிலும் மண்டப ஒழு
50 பேர் முதல் 1000 பேர் வரை அமர் பிரமாண்டமான அழகிய மண்டபத் கேற்றரிங்கும் செ
ANNET క్ష్
 

ククク
ククジ
த நீராட்டு விழா, கல்லூரி 506.JU6)JËlab06TULLb gjLlbLJLDTab மை நாடுங்கள்
ங்குகள் செய்து தரப்படும்
ந்து கொண்டாடி மகிழ்திட மிகப் துடன் கூடிய ரேக் அவுட்டும் ப்துதரப்படும்
For Reservations
CAI GIR.
TEL: 416.746.1223
FAX: 416.746.1053
CELL: 416.704.97.55 EMAIL: giriebernet.ca

Page 3
பூவரசம்பொ
பன்னிரெண்டா
எழுத்துப்போராளி - நாட்
կնiՄfի
( குறிஞ்
01. 12
 
 

ழுது 2007
நங்கிணைய உழைப்போம்
வது ஆண்டில்
ட்டுப்பற்றாளர் - கவிஞர்
னெம் அரங்கில்
bllIIIIIIIIA pooz -
2007

Page 4


Page 5
பூவரசம்பொ
 

ழுது 2007

Page 6
பூவரசம்பொ
வாழ்க நிரந்தரம் வாழ்க வாழிய வாழியவே!
வான மளந்தனைத்தும்
வண் மொழி வாழி
ஏழ்கடல் வைப்பினும் தt
t இசை கொண்டு வ
என்றென்றும் வாழி சூழ்தலி நீங்கத் தமிழ்டெ
துலங்குக வையகே
தொல்லை வினைதரு ெ சுடர்க தமிழ் நாடே வாழ்க தமிழ்மொழி வாழ் "வாழ்க தமிழ் மொ
வானம் அறிந்தனைத்தும்
வளர்மொழி வாழிய
 
 
 
 
 
 

ழுது 2007
வாழ்த்து
தமிழ்மொழி
அளந்திடும்
பவே! ன் மணம் வீசி
ாழியவே! கள் தமிழ்மொழி
தால்லை யகன்று
2க தமிழ்மொழி ழியே!
அறிந்து
வே!

Page 7
பூவரசம்பெ
O Canada
Our home
· True patric With glowi
The true n.
From far a O Canada
God keep C O Canada
O Canada
 
 
 
 
 
 
 
 
 

παφΦΙ 2007
னடிய தேசிய கீதம்
கனடா! எங்கள் வீடும் நாடும் நீயே தன் மைந்தர்கள் யாவரும் ன்மை தேச பக்தர்கள் யவடக்காய், வலுவாய், சுதந்திரமாய்
எழில் வடிவம் கண்டுவப்போம் தம் உள்ள நாம், ஓ கனடா னைப் போற்றி அணிவகுத்தோம் தம் உள்ள நாம், ஓ கனடா நிலப்புகழைச் சுதந்திரத்தை றும் இறைவன் காத்திடுக கனடா, நாம் நின்னைப் போற்றி னிவகுப்போம்! கனடா, நாம் நின்னைப் போற்றி னிவகுப்போம்!
cal Anthem : Canada
and native land
ot love in all thy sons command ng hearts we see thee rise orth strong and free!
nd wide
we stand on guard for thee our land glorious and free we stand on guard for thee
we stand on guard for thee

Page 8
—
பூவரசம்பெ
விழா
புங்குடுதீவு மக்கள் பூவரசம் பெ
மாலையில் ஒர்நாள் ம மாண்புடன் நடத்திடுப் இதயங்கள் யாவும் இனித்தி இதை எண்ணி நெஞ்சங்கள்
&
தீவகம் தன்னில் :  ேதீந்தமிழ் வளர்ர் உலகெங்கும் உன் மக்கள்
உன்பெயரை நிை
。
災
முத்தமிழும் இங் முந்தைய நினைவு
ஒன்று திரண்டு நா
ஒவ்வொரு வருடமும்
ஆக்கம் : இசைக்கலைமணி தி
 
 
 
 
 
 
 

ாழுது 2007
-
கீதம்
ர் நடாத்தும் விழா ாழுதல்லவா!
யங்கிடும் வேளையில் b மங்கள நிகழ்வுகள்
டும் இனிமையில் - என்றும் நிறைந்திடும் நினைவினில்
புங்குடுதீவு
ஓர் புங்கை நகர் 6த எம் பூமியது , ペ உயர்ந்திடுவார்! - அங்கு ல நாட்டிடுவார் !
புங்குடுதீவு
|கு ஒலிக்கின்றது தன்னை மீட்கின்றது
ாம் நடத்திடுவோம்
தொடர்ந்திடுவோம் !
புங்குடுதீவு
ருமதி சுமங்கலா சண்முகநாதன்

Page 9
பூவரசம்பெ
பிரதம விருந்தினரிடமிரு
பன்னிரெண்டாவது ஆண்டில் அடி பொழுது பெருவிழாவுக்கு என்னை பிரதம நன்றிகள்
கனடா புங்குடுதீவு பழைய மாண வரும் இவ்விழா மூலம் எமது கலை, கல வரும் இளம் சமுதாயத்திற்கு எடுத் காய்போல இருக்கும் இளம் கலைஞ அவர்களின் திறமைகளை மற்றவர் அறிய
இது மட்டும் அல்லாது புலம்டெ மக்கள் தமது மண்ணுக்கு உவகையுடன் மூலம் அங்கு வாழும் மக்களுக்கு பலவி மகிழ்ச்சியடைந்தேன். மற்றைய அமை இவ்வாறான உதவிகளை செய்து காட்டு:
இந்நாட்டிலுள்ள பல பிரச்சலை இவ்விழாவினை சிறப்பாக நடாத்துவது நடைபெற எனது வாழ்த்துக்கள்.
Dr. (5.d5(IBLIT F.R.C.S (Canada), F.R.C.O. மகப்பேறு வைத்திய நிபுணர் ஸ்காபரோ பொது வைத்தியசாலை, ரொறண்ரோ
 
 
 

ταφ5ι 2007
யெடுத்து வைக்கும் புங்குடுதீவு பூவரசம் ம விருந்தினராக அழைத்தமைக்கு எனது
வர் சங்கம் பல ஆண்டுகளாக நடாத்தி ாச்சார பாரம்பரியங்களை நமது வளர்ந்து துக்காட்ட உதவுகின்றது. இலைமறை நர்களின் படைப்புக்களை அரங்கேற்றி, பும்படி செய்யும் நிகழ்வாக உள்ளது.
பயர்ந்து இங்கு வந்தாலும், புங்குடுதீவு ன் ஆற்றிவரும் பணிகள் பல. சங்கத்தின் தங்களில் உதவி வருவதை கேள்வியுற்று
ப்புக்களுக்கு இது ஒரு வழிகாட்டியாக வது போற்றத்தக்கதாகவுள்ளது.
னகள், வேலைப்பழுக்கள் மத்தியிலும் என்பது இலகுவன்று. விழா இனிது
G. (UK),
T. B6 .

Page 10
=பூவரசம்பெ
எனது உள்ளத்திலிருந்
என் உயிரினும் மேலான என் இனிய உறவுகளே வணக்கம்!
இன்றைய மாலைப்பொழுதில் இனிமையும், இளமையும் தவழும் க இரசித்துக் கொண்டிருக்கும் உங்களோடு நானும் சேர்ந்து மகிழ்ந்து
எனது தாய் மண்ணினில் பிறந்து, தவழ்ந்து, வள இவ்வாண்டு எமது புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் நீ யடையும் அதேவேளை எனது பொதுச்சேவைக்கு பக்க பலமாக சுமந்துகொண்டு என்னை ஒருநிலையில் சங்க நடவடிக்கைகளை பிள்ளைகளுக்கும், அத்துடன் கூடவிருந்து ஆற்றுப்படுத்தும் நிர்வ
எமது மண்ணின் மைந்தன் கவிஞர், நாட்டுப்பற்றாளர், எ இந்த அரங்கத்திற்கு சூட்டியதையிட்டு நான் பெருமையடைகின் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது. தாயக இன்னல்களால் புலம்ெ என்னிடம் பெருமைபட பேசுவதைக்கேட்டிருக்கின்றேன். அப்போ அவர் எனக்கு அறிவுரைகள் கூறியதைப்பற்றியும் சொல்லிப்ெ எம்மைவிட்டு போனபின்தான் அதன் அருமை தெரிந்தது. அ பெயரைச்சூட்டிய எனது நிர்வாகத்திற்கு நன்றிகள். பன்னிரெண் அமரரின் பெயரை சூட்டி எமது சங்கம் நிலையான பெயரை மீன பெருமிதம் அடைகின்றேன்.
எனது நீண்ட நாட்கனவான, எமது புங்குடுதீவு மண்ணி என்கின்ற நினைப்பை என் இந்த ஆண்டு நிர்வாகத்தினர்க்கு ெ அதற்காக கடுமையாக உழைத்தார்கள். இத்திட்டத்திற்காக ந அக்கட்டிடத்தை வாங்குவதற்கு திட்டமிட்டிருந்தேன். காரணம் ெ பணத்திற்கு பெறுமதியான பொருளை அதிஸ்ரசாலியான உங்க மகிழ்வூர்தி (Car) ஒன்றை வழங்குவதற்கு உத்தேசித்தேன். அத கதிர்காமநாதன் திவ்வியநாதன் அவர்களிடமும், முன்னாள் தலை அதற்கான பணத்தை தந்துதவுமாறு கேட்டிருந்தேன். அவர்களும் ஒரு தொகையினை தந்ததுடன் ஆதரவினையும் தந்தார்கள். அவ ஆதரவினை கொடுக்கும் வண்ணமும் கேட்டுக்கொள்கின்றேன்.
எமது நிர்வாகம் தொடர்ச்சியாக பல உதவிகளை ஊ( இவ்வாண்டுக்கான நிர்வாகமும் அந்தவகையில் கிழக்கு மாக வசதிக்காக நிலம் வாங்குவதற்கு பணம் கொடுத்து பெரும் பங் எம்மண் அதேவகையில் எமது தாயகத்தில் இடர்படும் எம் ! உதவவேண்டும் என்றும், அதற்கு தாங்களும் ஒத்துழைப்பை வழா
இவ்வாண்டு எமது ஒன்றுகூடலில் ஏற்பட்ட துயரமான வருந்துகின்றேன். தமது செல்வங்களின் உடல்நலக்குறைவி செய்ததுடன், ஆறுதல் சொல்லச்சென்ற எமக்கே ஆறுதல் சொல் நெடிய இடர்பாடுகளுட்குள் சிக்குண்டாலும், தனது சிறப்பையும், துணிந்து எதிர்கொண்டு ஒன்ராரியோ சுகாதாரத்திணைக்களத்து அவர்களின் பாராட்டையும் பெற்று, எமது தரப்பில் பிழையில்லை அன்றைய துன்ப நிகழ்வின் போது எம்முடன் தொடர்புகொண்டு நன்றிகள்.
எமது பூவரசம்பொழுது 2007 கலைநிகழ்வு இவ்வ பெருந்தகைகளுக்கு எமது சங்கத்தின் சார்பிலும், எனது சார்பி; உழைத்த நிர்வாக உறுப்பினர்களுக்கும், தமது வேலைப்பழுக்க: உதவிய சோம சச்சிதானந்தன், நடா உதயகுமாரன், ச. சர் ஆகியோருக்கும், எமது பூவரசம்பொழுது மலரை குறுகியகாலத் பாராது திறம்பட உழைத்த தவ.கோபி அவர்களுக்கும் மற்றும் அவர்களுக்கும் இன்னும் பல வழிகளிலும் உதவிய அை விடைபெறுகின்றேன்.
நன்றி
ரமேஸ் செந்தில்நாதன்
தலைவர் புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் - கனடா
01.12.2007
 

ாழுது 2007
ந்து.
லை நிகழ்வுகளைப்பார்த்து து கொண்டிருக்கின்றேன்.
ர்ந்ததில் உங்களைப்போன்று நானும் பெருமையடைகின்றேன். நிர்வாக தலைவராக என்னை தெரிவு செய்ததையிட்டு பெருமை விருக்கும் எனது தாய், தந்தையர்க்கும். குடும்பப்பாரங்களை தான் செய்வதற்கு முழு ஒத்துழைப்பை வழங்கிய அன்பு மனைவிக்கும், ாக உறுப்பினர்களுக்கும் எனது முதற்கண் நன்றிகள். ழுத்துப் போராளி அமரர் சு.வில்வரெத்தினம் அவர்களின் பெயரை ன்றேன். நான் சிறுவயதினராக இருந்தபோது இவரை பலமுறை பெயர்ந்த பின்னாள் எனது பிற மாவட்ட நண்பர்கள் இவரைப்பற்றி அமரர் பற்றியும், நான் அவரை பலமுறை சந்தித்தது பற்றியும், பெருமைப்படுவேன். எம்முடன் இருந்த பெறுமதி மிக்க முத்து அவ் நல்முத்தின் பெருமை அறிந்து அரங்கத்திற்கு அமரரின் டாவது வருட பூவரசம் பொழுது கலை நிகழ்வு அரங்கத்திற்கு ண்டும் இந்த மண்ணில் நிலை நிறுத்தியிருக்கின்றதென்பதில் நான்
lன் பெயரால் கனேடிய மண்ணில் ஓர் கட்டிடம் வாங்க வேண்டும் தரிவித்த போது அவர்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கியதுடன் நான் அதிஸ்ரலாபச்சீட்டு மூலம் நீங்கள் தரும் பணத்தினூடாக பரும்தொகைப்பணம் அதற்கு தேவை என்பதுடன், நீங்கள் தரும் 5ளில் ஒருவர் பெற வேண்டும் என்பதற்காக முதலாவது பரிசாக ற்காக எம் ஊரின் உறவுகளான பாலப்பாஸ் நிறுவன அதிபர் திரு. லவர், காப்புறுதி முகவர் திரு குணா செல்லையா அவர்களிடமும் ) முகம் சுளிக்காது, முழு மனதுடன் மகிழ்வூர்திக்கான பணத்தில் ர்களுக்கு எனது நன்றியையும், அத்துடன் அவர்களுக்கு உங்கள்
ருக்கும், எமது தாயகத்திற்கும் செய்துகொண்டிருக்கின்றது. எமது ாண மக்களில், பத்தாயிரம் மக்கள் வாழ்வதற்கான தங்குமிட காற்றியிருக்கின்றோம். வந்தாரை வாழவைக்கும் புனித பூமியான இளம் தளிர்கள், கல்வி மேம்பாடுகளில் சிறக்க எமது சங்கம் ங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.
சம்பவத்தால் எமது உறவுகள் பட்ட வேதனைக்காய் மனம் lனால் வைத்தியசாலைகளில் தங்கள் காலங்களை செலவு ன்ன உறவுகளுக்கு எனது நன்றிகள். எமது சங்கம் பல கொடிய, பொழிவையும் இழக்காது, தனக்கு வந்த இன்னல்களை திறம்பட டன் ஒத்துழைத்து, அவர்கள் கேட்ட அனைத்தையும் செய்து, } என்பதை அவர்களிடமிருந்து பெற்று வெற்றி பெற்றிருக்கின்றது. ஆறுதல்கள் கூறிய, அதற்காக உழைத்த உங்களுக்கு எனது
ாண்டும் சிறப்பான விழாவாக அமைய காரணமான வர்த்தக லும் நன்றிகள். அத்துடன் இவ்விழா சிறப்பாய் அமைவதற்காக ர் மத்தியிலும் கூடுதலான நேரத்தை சங்கத்திற்காக அர்ப்பணித்து திரகுமாரன், கதிர் மகாத்மநாதன் மற்றும் குணா செல்லையா தில் பொறுப்பெடுத்து, மலர் சிறப்புற அமைவதற்காய் இரவுபகல்
Digi Media Creations 5(b6OOTT, Apex Creations 35608600T6ör னத்து உள்ளங்களுக்கும் எனது நன்றிகளைக்கூறிக்கொண்டு

Page 11
பூவரசம்ெ
“பெற்ற தாயும் பி நற்றவ வானிலும்
புலம் பெயர்ந்து அகதியாக வாழ்வளித்துக்கொண்டிருக்கும் கனடா நாட்டிலு சங்கம் நிறுவி அதற்காக உழைத்துக்கொண்டி எனது வணக்கங்கள்.
பூவரசம் பொழுது என்றால் அது புங்குடு: இங்கு வாழும் அனைத்து ஊர் மக்களாலும் வருகின்றது. இங்குள்ள ஊர்ச்சங்கங்களால் பூவரசம் பொழுது முதன்மை பெற்று விளங்கி பொழுது விழாக்கள் மூலம் தாயகத்தில், பாதிப்பப்பட்ட அனைத்துப்பகுதி மக்களுக் இவற்றையெல்லாம் செய்வதற்கு காரணமாக அ6 வாழும் எமதுாரின் உறவுகளும் ஆவர்.
புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் 19 முந்நாள் அதிபர் அமரர் வீ.வ. நல்லதம்பி மண்ணின் மைந்தன் சோம சச்சிதானந்தன் இளைஞர்களாலும் ஆரம்பிக்கப்பட்டு இன்று பெருவளர்ச்சி கண்டு நிற்பதையிட்டு நாம் பெரு எமது சங்கப்பணிகளை முன்னெடுத்த அனை என்றும் எனது இதயம் நிறைந்த நன்றிகளைத் ஆதரவு நல்கிவரும் வர்த்தக பெருமக்களுக்கு தெரிவித்துக்கொண்டு பன்னிரெண்டாவது ஆண் கண்டு இன்புற்று மகிழ்வீர்களாக என்று கூறி விை
நடா உதயகுமாரன்
செயலாளர் புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் 03.11.2007
 

நந்த பொன்னாடும் நனி சிறந்தனவே”
வந்த எமக்கு, அடைக்கலம் தந்து ), புத்துணர்வோடு புங்குடுதீவு பழைய மாணவர் ருக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்
தீவு மக்களால் நடாத்தப்படும் பெரு விழா என்று, பேசப்படும் நிகழ்வாக அமைந்து, விளங்கி எடுக்கப்படும் விழாக்கள் யாவற்றிலும், எமது வருகின்றது. அத்தோடு ஒன்றுகூடல், பூவரசம் இடப்பெயர்வுகளாலும், போர்ச்சூழலாலும் 5கும் கூடியவரை உதவி வந்துள்ளது. மைந்தவர்கள், வர்த்தகப் பெருமக்களும், இங்கு
96 ஆம் ஆண்டு புங்குடுதீவு மகாவித்தியாலய அதிபர் அவர்களின் ஆசீர்வாதத்துடன் எமது அண்ணாவும், அவருடன் சேர்ந்த துடிப்பான
பன்னிரெண்டாவது அகவை அடைந்து மை கொள்ளவேண்டும். இக்காலப்பகுதிகளில் 5து நிர்வாகப்பதவி வகித்த அனைவருக்கும் தெரிவித்து, தொடர்ந்து பல ஆண்டுகளாக ), மதகுருமாருக்கும், மக்களுக்கும் நன்றியை டில் பூத்துக்குலுங்கும் பூவரசம் பொழுதினை -பெறும்

Page 12
பூவரசம்பெ
புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் 12வது ஆ பூரிப்படைகின்றன. பூவரசம்பொழுது ஒன்று கூட அனைவரும் ஒன்றாய்க் கூடி உண்டு 1 கொடியபோரினால் பாதிக்கப்பட்டு அல்லலுறு பெருமளவு பங்குகொண்டுள்ளது. அத்தோடு பூ மண்ணின் மக்களின் கலைத்திறமைகள் ஆ ஆரம்பிக்கப்பட்ட நாள்முதல் இன்றுவரை இத நேரங்களை அர்ப்பணித்து செய்யப்பட்ட அனை பாராட்டப்படவேண்டியவர்கள். அத்தோடு வி விழாவிற்கு ஒன்றுகூடலுக்கும் ஆதரவு அளித்து மறந்துவிட முடியாது. இவர்கள் தொடர்ந்து வளர்ச்சிக்கு காரணமாய் அமைந்தது.
நிறைந்த வளமும் புகழும் கொண்ட பூமியாக படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்டு பதினாறு அ பிறந்த பூமியினிலேயே மடியவேண்டுமென்ற உ வாழ்ந்திடும் அனைத்து உறவுகளுக்கும் தெ முற்றாக விடிவு பெற்றதும் அதனை மீண்டும் நாடுகளில் வாழும் புங்குடுதீவு மக்களின் கட செய்வோம். இவ்வாண்டு சங்கத்தினால் முன் அமைத்தல் விடயத்திற்கு எல்லோரும் பூரண முன்னுதாரணமாகத் திகழும் புங்குடுதீவு ப முதன்மை அடையப்போகிறதெனக் கூறி வர்த் பரிசில்களுக்காக நிதி வழங்கியவர்கள் உரித்தாகுக.
அன்புடன் கண. செளந்திரராஜன் பொருளாளர்.
 
 

ழது 2007
ண்டில் கால்பதிக்கும் இவ்வேளை எம்மனங்கள் ல்கள் மூலம் கனடா வாழ் புங்குடுதீவு மக்கள் கிழ்வதோடு மட்டும் அன்றி தாயகத்தில் ம் அனைத்து மக்களின் துன்பதுயரங்களில் வரசம்பொழுது கலைநிகழ்வுகள் மூலம் எமது 2றல்களை வெளிக்கொணர்ந்துள்ளது. சங்கம் ன் பெருவளர்ச்சிக்கு தங்களின் பெறுமதிமிக்க த்து நிர்வாகசபை உறுப்பினர்களுக்கும் என்றும் ருடாவருடம் இடம்பெறும் பூவரசம்பொழுது துவரும் கனடாவாழ் மக்களையும் நாம் என்றும் அளித்துவரும் நிதியுதவிகள்தான் சங்கத்தின்
திகழ்ந்த எமது கிராமம் இன்று இலங்கை அரச பூண்டுகளைக் கடந்து விட்டது. நாம் மடிந்தாலும் .ணர்வோடு புலம்பெயராது எமது தாய்மண்ணில் ாடர்ந்து நாம் உதவிடவேண்டும். எமது தேசம் கட்டி எழுப்பும் பணி அனைத்து புலம்பெயர்ந்த மையாகும். அதற்காக இப்பொழுதே ஆயத்தம் வைக்கப்பட்ட சங்கத்திற்கான நிரந்தரக்கட்டிடம் ஒத்துழைப்பு வழங்கி எல்லா விடயத்திலும் ழைய மாணவர் சங்கம் இந்த விடயத்திலும் கப்பெருமக்கள் ஒன்றுகூடலின் போது நினைவுப் அனைவருக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்

Page 13
பூவரசம்பொ
மேருபுரம் றுநீபத்திரகாளி MERUP RAMA SER BAR
A Regd. Hindu
1510 Birchmount Rocd, Un
எல்லாம் வல்ல அன்னையின் பாதம் ட நாடுகளில் கூடுதலான ஈழத்தமிழர்களை கொ மக்கள் தங்களின் கலை, கலாச்சார,பண்பாட்டு சிறப்பான முறையில் முன்னெடுத்து வருகின்ற தங்களின் மண்வாசனை பொருந்திய பூவ நிகழ்ச்சிகளை உறவுகளின் சங்கமத்தினுாடாக நாமும் இணைவதில் பெரு மகிழ்ச்சியே.
சிறுவயதினில் பொன்கொடுதீவின் காற் கற்ற போது சில வருடம் சுவாசித்துள்ளேன். இ மக்களுடன் கிடைத்திருப்பது அன்னையின் திரு பொழுது 2007 பல்தரப்பட்ட சுவைகளை சும புங்குடுதீவு மக்கள் பல்வேறுபட்ட து: வந்துகொண்டிருப்பதன் தன்னிலை வெளிப்பா வெற்றியின் பிரதிபலிப்பே ரொறெண்டோ
சங்கத்திற்கான நிரந்தரக்கட்டிடமாகும். யாவும், 6 சிறந்த வெளியீடுகள் அமைய வேண்டுமென திருப்பாதங்களை வேண்டி , நல்லாசிகளும், பார
வாழ்க தமிழ் வளர்க கலை!!
“வேண்டுதல் அறிந்து வேண்டத்தக்கதை தருவr
இறைபணியில்
நல்லாசியுடன்
uJLİDLIDLŮ 6ófilab 37(3J6ög5(bäsa66ÍT (B.BA. Colom
ப்ரம்மறி லிங்க ரமேஸ் குருக்கள் (Computer Pr
26.10.2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாழுது 2007
స్త్ర
அம்மன் தேவஸ்தானம் - ரொறன்ரோ AKAL AMMAN DEWASTHANAM . TORONTO
Regiebus dari Chicarittatsisë Organizertidor
it 104, Toronto, Ontario, M1 P2G6, Canada. 100 www.torontokali.com .
1ணிந்து, தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் ண்டுள்ள நாடு கனடாவாகும். இங்கு எம்மின சமய, சமூக நிகழ்வுகளை காலத்திற்கு காலம் நனர். அந்த வகையில் புங்குடுதீவு மக்களும் ரசம்பொழுது என்னும் பல்சுவை நிரம்பிய நடத்தி வருகின்றனர். இந்த சங்கம உறவினில்
றினை கணேச மகா வித்தியாலயத்தில் கல்வி தன் தொடர்பு மீண்டும் கனடா வாழ் புங்குடுதீவு நவருளே. இவ்வருடம் நடைபெறுகின்ற பூவரசம் ந்து வந்து நல்விருந்தாக அமையும் என்பது, றைகளிலும், தம்மை முன்னிலைப்படுத்தி டுகளாகும். தாங்கள் தங்கள் மீது கொண்ட மாநகரில் வரப்போகும் பழைய மாணவர் விடாமுயற்சி நம்பிக்கை, ஒற்றுமையுடன் சேர்ந்து மேருபுரம் பூரீ மகா பத்திரகாளி அம்பாளின் ாட்டுக்களும், வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
ாள் அன்னை”
bo)
ogramer)

Page 14
பூவரசம்பெr
ஆசிச்செய்தி
空
சிவப
கனடா புங்குடுதீவு பழைய மாண
பூவரசம்பெ
ழரீ சாரதாபீடஅதிபர், திருமண
கனேடிய பூரீ நயினாதீவு நாக
சிவருநிறுநீநிவாச குக
அவர்களால் வழங்கி
ஆனைமுகன் ஆறுமுகன் ஆ
ஞானகுரு வா
"பூவரசம் பொழுது" விழாக்கொண்டாட்ட நாள் நெ மண்ணில் பிறந்த அனைவரது உள்ளங்களிலும் ம பார்க்கும்பொழுதே புரிந்து கொள்ளலாம். தீவக புங்குடுதீவு ஆகும். அங்குள்ள ஆலயங்கள் பள்ளி அவரவர் சமயங்களிலே பக்தியுணர்வையும் தப்ட என்பது குறிப்பிடக் கூடியஒன்றாகும். தாயகம் அ திகழ்ந்து விளங்கிய அக்காலமுதல் இக்காலம்
கல்வியையும் பண்பாட்டையும் சமுக ஒற்றுமை6 இதற்கு புங்குடுதீவில் உதித்த கல்விமான்களு துாண்களாக மிளிர்வதை அனைவரும் அறிவர்.
பலபாகங்களும் சீரழிந்து போவதைப் பார்க்குமிட இனப் பற்று மொழிப்பற்று தாயகப்பற்று சமயப்ட முன்னெடுத்துவரும் அனைத்து முயற்சிகளும் வ திகழுவதை நன்கு அறியலாம். காலத்திற்குக் க செயல்திறன் மிக்க உறுப்பினர்களை தேர்வுெ தீர்மானிக்கும் ஆக்கவேலைகளுக்கும், தாய நற்பணிகளுக்கும், இங்கு வருடாவருடம் நிகழும் முன்னேற்றத்திற்காகவும் மூத்ததலைமுறை ஒழுங்குசெய்யும், அனைத்து நிகழ்வுகளுக்கும் அனைவருமே தமக்குள் எதுவிதபாகுபாடுமின் வருடாவருடம் "பூவரசம்பொழுது" அழகும் இ6 புகழ்சூடி நிற்பது நமது மண்ணின் பெருமை6 முயற்சியில் முன்னின்றுழைக்கும் அனைவருக் விநாயகப்பெருமானும் அனுதினமும் பூசித்து வழி பொழிந்து காக்கவேண்டுமெனப் பிரார்த்தித்து எமது
வாழ்க! வா
 
 
 

ாழுது 2007
Dub
வர் சங்கத்தால் நடாத்தப்பெறும்
ாழுதுக்காக
ாப்பதிவாளர்,சிவாச்சார்யமணி
ம்மாள் கோவில் பிரதம குரு னேஸ்வரக் குருக்கள்
கப்பெற்ற ஆசியுரை
அம்பிகை பொன்னம்பலவன்
ணிபதம் நாடு.
ருங்குகிறது என நினைக்கும்பொழுதே புங்குடுதீவு )கிழ்வுணர்வு ஏற்படுவதை அவர்களின் முகத்தைப் கங்களிலே தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு தீவகம் ரிக்கூடங்கள் அனைத்துமே தமிழ் உணர்வையும் ாது போதித்து வளர்த்துவந்த பெருமைக்குரியன |மைதியும் மகிழ்ச்சியும் வளமையும் செழுமையும் வரை, புங்குடுதீவு மக்கள் தமது சமயத்தையும் யையும் பேணிவளர்ப்பதில் சளைக்கவேயில்லை. ம் வர்த்தகப் பெருந்தகையாளர்களும் முக்கிய தற்போதைய நாட்டுச் சூழல்களால் தமிழீழத்தின் டத்து நமது புங்குடுதீவு பழையமாணவர் சங்கம், பற்று ஆகியவற்றை கருத்தில் ஊன்றி அவர்கள் ரவேற்கத்தக்கனவாகவும் பாராட்டுக்குரியனவாயும் ாலம் கனடா புங்குடுதீவு பழையமானவர் சங்கம் |சய்து, அவர்கள் ஒன்றுகூடிக் கலந்து பேசித் கத் தேவைகளைப் பூர்த்திசெய்ய உதவும் ஒன்றுகூடலின்போது இளைய தலைமுறையினரின் யினரின் மனநிறைவுக்காகவும் அவர்கள் பின்னணியில் புங்குடுதீவு மண்ணின் மக்கள் ாறி ஆர்வமும் ஆதரவும் நல்கிவருவதனால் ாமையும் கொண்ட பருவமுடையதாக உலகப் யைப் பறைசாற்றுவதைப் போலிருக்கிறது. இம் கும் எமது குலதெய்வமாகிய இறுபிட்டி பூரீ படும் கனேடிய பூரீ நாகம்மாள் தேவியும் திருவருள் து நல்லாசிகளைத் தெரிவிக்கின்றேன்
ழ்க! வாழ்க!

Page 15
— பூவரசம்பெ
24 medvesék
...' . . .''....: வாழ்த்து எமது தாய் மண்ணில் வீதியோரங்களிலும் மனதினைக் கொள்ளை கொண்டிருந்த பூவரசுகள் காணப்படும் இவ்வேளையில் இப்பூவரசுகளின் கீழ் உலகிலேயே அமைதிக்கும் பண்பாட்டிற்கும் பெயர்ெ
மன்ைனை நேசித்து விழா எடுத்து உறவுகள் யா மண்ணிலிருந்து பிறந்த பூமியை நேசித்து வாழ்
பெருமகிழ்வெய்துகின்றேன். -- - - - - -- 3: ... V
நாம் பிறந்த மண்ணில் எப்போது eleships
ஏங்கிக்கொண்டிருக்கும் என்போன்ற பலரின் ஆ
சர்வதேசம் எங்கும் தம்மை அடையாளம் காட்
கொள்வது மகிழ்ச்சிக்குரியதேயாகும். அந்த வ விழாவானது எம் போன்றவர்களுக்கு உற்சt
இருந்தபோதிலும் இத்தகைய விழாக்கள்,
சென்றடைந்த நாடுகளின் கலாசார பாரம்பரியத்
முழுமையாகவோ உள்வாங்க வேண்டிய நிர் எதிர்கொள்ளவேண்டியிருப்பது சாதாரன விடயமாக
எமது பிறந்த மண்ணோடு நெருங்கிய தொடர்பின இதனைச் சவாலாக எடுத்து எதிர்கால எம்சந்ததி
உகந்தவர்களாக அவர்களை உருவாக்க வேண்டி
மகுடம்இடுவதுபோல “பூவரசம் பொழுது” ஒன்று இறுகப்பற்றவைக்கும் என நம்பலாம்.
இவ்வாண்டு நடைபெறும் ஒன்றுகூடல் ,
எனக்கும் அழைப்பினை விடுத்திருந்தது. நாட்டு அவகாசம் இல்லாத நிலையாலும் வருகைதர முடி
கெளரவிக்க இருந்தமைக்கு நன்றியினைத் தெரிவித
இருக்கும் பட்சத்தில் தங்களது அன்புக் தெரிவித்துக்கொள்கின்றேன்.
“பூவரசம் பொழுது” நிகழ்வு சிறப்பாக
புதுப்பொலிகை பெறவும் எனது வாழ்த்துக்களைத்
w 岳 لمسه sحمي ۹ھولارM2 பேராசிரியர்.கா:குகள்லன் தலைவர், புவியியற்றுறை
யாழ். பல்கலைக்கழகம் யாழ்ப்பாணம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ളും ܢSܕ݁ܪܽ -(anka
Telephone: 021-2226,512 Fat O2-222.309 17 October 2007
ச்செய்தி
b வளவு எல்லைகளிலும் நிழல் பரப்பி மக்களின்
வேரோடு வெட்டிச் சாய்த்து மன்ைனோடு மன்ைனாகி
நிழலினை அனுபவித்தளம் உடன் பிறப்புக்கள்
பற்ற கனடா மன்னில் தாம் பிறந்து வளர்ந்த தாய்
வரும் ஒன்றுகடும் நிகழ்வானது வெற்றிபெற தாய்
த்துவரும் நான் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில்
திரும்பும், எவ்வீத இடையூறும் இன்றி வாழலாம் என பூதங்கத்தின் மத்தியில் எமது உடன்பிறப்புக்கள்
டி விழா எடுத்து உறவுகளை இறுக்கப்படுத்திக்
கையில் கனடா மண்ணில் தாங்கள் எடுக்கும்
ாகத்தையும் மனத்திருப்தியையும் அளிக்கின்றது.
ஒன்றுகூடல்கள் எவ்வளவுகாலம் நடைபெறும்?
ந்தை விரும்பியோ விரும்பாமலோ பகுதியாகவோ
ப்பந்தத்தில் எமது முன்றாம் தலைமுறையினர்
வே இருக்கிறது. எனவே இத்தகைய விளைவுகளை
னைக் கொண்டிருக்கும் இன்றைய தலைமுறையினர்
பினர் முதாதையினர் பிறந்த மண்ணை நேசிப்பதற்கு
யது காலத்தின் கட்டாயமாகும். இவற்றுக்கெல்லாம்
கூடல் நிகழ்வுகள் நிட்சயமாக இப்பிரதேசத்தினை
நிகழ்வுக்கு புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம்
சூழ்நிலை காரணமாகவும் பொருத்தமான கால
பாது போய்விட்டது. தாங்கள் என்னை அழைத்துக் ந்துக்கொள்வதுடன் எதிர்கால சூழ்நிலை சாதகமாக
கட்டளையை ஏற்றுக்கொள்வேன் என்பதைத்
நிகழவும் அதனை ஒட்டி வெளியிடும் நூல்
தெரிவித்துக்கொள்கின்றேன்.
ன்றி

Page 16
பூவரசம்பெr
s
"மண்ணின் சேவையே புங்குடுதீவு மக்க
PEOPLESSOCIETY FO
“பூவரசம் ெ
அன்புடையீர்!
புங்குடுதீவு பழைய மாணவர் சங்க பன்னிரெண்டை அகமிக மகிழ்ந்து வாழ்த்துகின்றோம்!
புலம் என்றாலும் சரி, நிலம் என்றாலும் புங்குடுதீவு மக்களின் உண்மையான அடையாளப்பண்பு புலம் பெயர் மண்ணில் எந்தவிதமான சுயநலமுமின்றி ெ அதற்கு மக்களின் கூட்டுமுயற்சியும் ஒத்துழைப்பும் இை பூமிப்புதல்வர்களையும் இவ்வுயர் பணிகண்டு நெஞ்சார வாழ
அண்மைக்காலத்தில் தமிழ் தேசியத்திற் புங்குடுதீவுச் சங்கங்கள் அனைத்தும் புலிச்சங்கங்கள் என் அறிந்திருப்பீர்கள். இச்செய்தி சொல்கின்ற விடயம் என்ன பெயர்ந்து போனாலும் புலன்களை இழந்துவிடாதவர்கள்என் தமிழ்த் தேசியத்திற்காகவும் தம் வாழ்வை அர்ப்பணித்தவர் பின்பற்றி வாழ்ந்த மக்கள் நாம்!
எனவேதான் எமது தமிழீழ தேசியத்த கரத்தை பலப்படுத்தி விடுதலை மூச்சை வீச்சாக்கும் செய்துள்ளது. இது எம் கடமையும் கூட.
இவ்வரலாற்றுப்பணியில் கனடா பு.ப.ம செய்யும் என மனதார நம்புகின்றோம்! மேலும் எம்மக்கள் ( அமெரிக்க, அவுஸ்ரேலிய நாடுகளிலும் இன்னும் இதர நா கனடா, சுவிஸ், ஜேர்மனி, லண்டன், பிரான்ஸ், நோர்வே இந்தியா போன்ற இடங்களில் வாழ்ந்து வருகின்றார்க தொப்புள்கொடி உறவாக உறவுப் பாலமாக வெளிவரக்கூட மற்றும் சட்டத்துறை பொருளியல்துறை, பொறியியல்து பண்பாட்டுத்துறை வல்லுனர்களின் ஆக்கங்களும் கரு அமையும். எம் உறவுகள் நாட்டு எல்லைகளால் பிரிவு பட்ட வழி செய்யும் எனவும் கருதுகிறேன்.
இனி வரும் காலங்களில் ஒருமித்த வெளிவர கனடா பழைய மாணவர் சங்கம்தான் இப்பணி விடுக்கின்றேன். ஓர் நாட்டிற்கு நான்கு பத்திரிக்கை பக் உள்ளவர்களும் ஏனைய நாட்டில் உள்ள மக்களின் என வாய்ப்பாக இது இருக்கும்! இதை அனைத்து புலம்பெ செய்து 2008 தைப்பொங்கல் தினத்தில் வெளிவர ஆவன ெ
இச்சஞ்சிகைக்கான தலைப்பாக திரு தலைப்பிடலாம் இனி ஆவன செய்வது நீங்கள் அனைவரு
“எண்ணமே
“தலைமுறைவாழதலைதரு வெல்க உ
நன்
28.10.200
-—W

ாழுது 2007
s ப மகத்தான சேவை
ள் விழிப்புணர்வு ஒன்றியம்
कj Sl RAWARENESS - PUNGUDUTHIWU SWITZERLAND
பொழுதே வாழி!”
5ம் கனடா நடாத்தும் பூவரசம் பொழுது அகவை
) சரி, சொல்வது கொஞ்சம் செய்வது அதிகம் அதுதான் கள் ஆகும் ஓர் அமைப்பு பன்னிரெண்டு ஆண்டுகளாக பாதுப்பணியை வெற்றிகரமாக நடாத்தி வருகிறதென்றால் ர்றியமையாதவை எனவே பு.ப.மா. சங்கத்தையும், எம் ழ்த்துகின்றேன்!
ற்கெதிரான இணையத்தளம் ஒன்றில் வெளிநாட்டில் உள்ள பதை உறுதிப்படுத்தி செய்தி வெளியிட்டதை அனைவரும் வெனில், புங்குடுதீவு மக்கள் தாய்மண்ணைவிட்டு புலம் ன்பதையே. அத்தோடு காலம் காலமாக தமிழுக்காகவும்
ரகள் பலர். எம்மண்ணில் வாழ்ந்த அவர் தம் சுவடுகளைப்
லைவர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பணியில் எம்மக்கள் பனி உயரியதாக வரலாறு பதிவு
ா. சங்கும் இயன்றவரை பணி செய்துள்ளது. இனியும்
குறைந்தபட்சம் இருபத்தி ஐந்து ஆண்டுகளாக ஐரோப்பிய, டுவிலும் வாழ்ந்து வருகிறார்கள். அவற்றில் கணிசமாக
, அவுஸ்ரேலியா, டென்மார்க் மற்றும் கொழும்பு, வன்னி, ள். இவர்களிடையே ஏன் ஓர் காலாண்டு சஞ்சிகை டாது? என்பதே என் ஆதங்கம்! இலக்கிய வல்லுனர்கள் றை, மருத்துவத்துறை, கலைத்துறை, சமய சமூக த்துக்களும் எம் புதிய தலைமுறைக்கு பயனுள்ளதாக டாலும் இச்சஞ்சிகையூடாக ஓர் இறுகிய பிணைப்பில் வாழ
கருத்தில் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள சஞ்சிகை னியை ஆரம்பிக்க வேண்டுமென்று அன்புவேண்டுகோள் கங்களை பயன்படுத்தவும், இப்படி அனைத்து நாட்டில் ன்னக் கருவூலங்களை அறிந்து கொள்ளவும் ஓர் அரிய யர் நாடுகளிலுள்ள புங்குடுதீவு சங்கங்களும் பரிசிலினை சய்வீர்களென உறுதியாக நம்புகின்றேன்.
ப்பூங்குடி, பொற்பூமி, பொன்னகர் என ஆய்வு செய்து ம்தான்.
வாழ்க்கை” வோரை தாய்மண் மறவாது” ங்கள் பணி ug:
இங்ங்னம் செல்வரெட்ணம் சுரேஷ் (சுவிஸ்) புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்

Page 17
பூவரசம்பெ
K வாழ்த்துச்செய்தி.
கனடாவில் உள்ள புங்குடுதீவு பை
“பூவரசம்பொழுது 2007” விழாவுக்கு வா அடைகின்றேன்.
உலகின் செல்வந்த நாடுகளில் வாழும் அதன் அபிவிருத்திற்காக பல உதவிகளையும் இதில் கனடாவில் உள்ள புங்குடுதீவு பழைu வேண்டியதொன்றாகும். எனினும் புங்குடுதீவி அதனை மீண்டும் அபிவிருத்தி செய்வதற் வைத்துள்ள சங்கங்களால் செய்யப்படும் உதவ
1991 ஆம் ஆண்டு புங்குடுதீவு மக்களி பின்னர் அத்தீவின் நிலை பல வழிகளிலும், வில் வசதி, மின்சார வசதி, ஆலயங்களின் நித்திய மனப்பான்மை போன்ற விடயங்களில் மிகவு தற்போது புங்குடுதீவில் ஏறக்குறைய ஐய தொன்னுற்றெட்டு சத வீதமானவர்கள் இப்பின்தங்கிய நிலையை நீக்கி, புங்கு மேம்படுத்துவதற்கு பாரிய அளவு நிதி தேவைட் மக்களால் நடாத்தப்படும் சங்கங்கள் இதனை வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்ே
பூவரசம் பொழுது 2007 சிறப்பாக நடைபெறுவத
ந.பேரின்பநாதன்
தலைவர்
பொருளியற்துறை
யாழ் பல்கலைக்கழகம் யாழ்ப்பாணம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாழுது 2007
ழய மாணவர் சங்கத்தினரால் நடாத்தப்படும்
ழ்த்துச்செய்தி அனுப்புவதில் பெருமகிழ்ச்சி
) புங்குடுதீவு மக்கள் தமது மண்ணை மறவாது, ம் செய்து வருகின்றனர் என்பதும் உண்மையே. ப மாணவர் சங்கத்தினரது பங்கு பாராட்டப்பட ன் தற்போதைய நிலையை நோக்கும் போது கு வெளிநாடுகளிலுள்ள புங்குடுதீவு மக்கள் பிகள் போதுமானதாகவில்லை.
ல் தொண்ணுாறு வீதமானவர்கள் இடம்பெயர்ந்த வசாயம், கல்வி, வைத்திய வசதி, போக்குவரத்து ப பூசைகள், மக்களின் மனோநிலை, தொண்டு ம் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. ாயிரம் மக்கள் வசிக்கின்றனர். இவர்களில்
வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்கின்றனர். குடுதீவு மக்களின் வாழ்க்கை நிலையை படுகின்றது. வெளிநாடுகளில் உள்ள புங்குடுதீவு
மனதில் வைத்து, வரும் காலத்தில் செயற்பட றன்.
ற்கு எனது வாழ்த்துக்கள்.

Page 18
பூவரசம்பொ
NK *P?
Prof.V.Sivasamy NSJ. Poorajah, JP 1990ஆம் ஆண்டின்
: :৪৪ খৃষ্ট: ஆந்ததே. ஆதனை †• ఉఫిజీ,
of. K. Kugabalan University of Jaffna. உaர்ச்சி பெற்றது. அ 西密沁鑫-露西 變_通 Volce President : tebesarai darai K. Tharmakunasingam என்றே கறல் ே Principai, M.M.V.
கல்விப்தைத்தில்
Secretary: காணப்படுவதேயாகும் N. Perinpanathan சமூகத்தினரை தாம்வி University of Jaffna.
Asst. Secretary : இத்தலையில் கல்வி S.K. Shanmugalingam ஆலோசனைகளை உ
1. பாலர் கல்வி
reasurer EGEణీ, A. Thiyagarajah ஆசிரியர்களுக் 'Retd.T துரித வளர்ச் Committee. Members கதாத்த ே Dr.K. Sritharan வழங்குவதற் Kamala Dispensary, Jaffna, * &# భీం Dr APerinpanathan ဒွိ ဎွိ ဎွိခိုး உங்கம்) Save the children afia தனிப்பட்ட TThavarajah செய்தல் அவ Red Asst. Director of Education saníusiserf'; ( P. Vairannuththa 零 Secretary, Pradesiya Saba Karitéfh
Principal, Sri Sethithivinayagar MV. - Besar N. Panchalingam யாழ்ப்பாணத்த Principal, Subramaniya My. 6-fittitsa N. Rajadurai மேன்மையடை
Principal, Kamalambikai M.V.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாழுது 2007
ல்வி அபிவிருத்திச் சபை
Icational Development Board
哆 瞳歌歌歌词 骇*海臀领禄输浚多魏够š第洽鲁象每够剧
வாழும் அங்குடுதீவு மக்களுக்கு எமது கன்வான
aizliģis பின்னர் புங்குடுதீவுக் கிராமத்தின் நிலைபற்றி தாங்கள் SMML T S TLTTM S SeMLLLTeeM STLS தமிழ் மக்களது வாழ்வும் வளமும் கல்வியினூடாகவே தேனை எத்துன்பம்வரினும் வரிந்துகட்டி தமது உறவுகளை த்தினர். எனினும் புங்குகதிவுக் கிராமத்தின் கல்வித்தரம் தாழ்ந்து உயர்பெற முடியாதளவுக்குச் சென்றுவிட்டது வண்டும். அதற்குரிய காரணிகளில் முதன்மையானது அக்கறைகொள்ளாத திைை பெற்றோர்களிடம் இந்நிலை தொடரவிடுவோமாயின் கல்வியறிவற்று 6& Gesalpinbach prano sul - aniyadis.
திலையினை மேம்படுத்துவதற்கு எமது சபை சில பங்கள்முன் சமர்ப்பிக்கின்றது. (Pre school education) கல் நாம் அக்கறை கொள்ள இதற்காக கத்தவம் alisisigsahanasasagab கான வேதனம் வழங்குவதில் காணப்படும் இடர்பாடுகள் *சிக்கு தடையாகவுள்ளது. எனவே ஆசிரியர்களுக்கான வதனத்தினை தாங்கள் சார்ந்த அமைப்புக்களூடாக காக நடவடிக்கையினை மேற்கொள்ளலாம். (புலமைப்பரிசில், க.பொ.த (சாதாரணம்), க.பொ.த ஆகிய வகுப்புக்களில் கல்விபயிலும் மாணவர்களுக்கு Baib Allis sleptagisaei Tsition Class) ஒழுங்கு சியமாகவுள்ளது. நயினாதீவுக் கிராமத்தில் வெளிநாட்டில் ன் உதவியுடன் மேற்படி வகுப்புக்கள் நடைபெறுவதால் b * aர்ந்துள்ளது. இம்மாதம் வெளியாகிய ஆண்டு 6 பர்ட்சையில் 5 மாணவர்கள் சித்தியடைந்துள்ள நிலையில் ஒரே ஒரு மாணவர்தான் சித்தியடைந்துள்ளனர் என்பது
bé» XX 8 மேற்படி வகுப்புக்களில் சத்தியடையும் மாணவர்களை ே Séb Rusi» usLlessaasosibearfksö கல்வி கர்ப்பதற்கு உதவி அவர்கள் உயர்வடைவதுடன் அவர்களது குடும்பமும் A வாய்ப்புண்டாகலாம்.

Page 19
பூவரசம்பெ
Profivisivasamy
N.S.J. Poorajah, J.P. yatasi President : , ܕܢܘܡܦܘܘܬܗܧ Prof.K. Kugabalan testice University of Jaffna. భీ , భీణభ#భ్య Vice F xក្តugh sង្គ Vice President : 签 K. Tharmakunasingam భజిభణిజిఖ, { Principai, M.M.V. ataxes
txãext&eatif Secretary : 攀 sវើផ្ទះវិg. N. Perinpanathan : University of Jaffna.
ఖ భభ్యరళ్ల శుభ్యః Asst. Secretary : at liesistic S.K. Shanmugalingam «BORR SIEK S Principa, Ganesha V
sa siksik si
Treasurer 92 ikasgarraitsi egiak, A. Thiyagarajah ఢిఖణిభఃఖth, Reti, Teacher ళ్ల
Committee Members:
Kamala Dispensary, Jaffna.
Dr.A.Perinpanathan Save the Children Jaffna
到.* 4ĵKug.
, A. ens. , Eartoor, Qo KSK
Niversy. Of
AFFNA*SR.
T.Thavarajah Reid. Asst. Director of Education
P. Vairamuththu :Secretary, PradesiyaSaba
N. Kalainathan 3. 繼 Principal, Sri Sehthivinayagar MV.
Principal, Subramaniya M.V.
N. Rajadurai . Principai, Kamalambikai M.V.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாழுது 2007
விஅபிவிருத்திச் சபை ational Development Board
မ္ဗိဒွိဒ္ဓိ ・
8Ꭽ Date : .........................
ത് மாணவர்களுக்கு போதிப்பதற்கு சர்வோதயம் tiġi sessi Sisašas భక్షణిఖః జిత్త seLeSeSYLLLBMmLlTleTLeSeTse sYYSTLLMOtTS S LLLL OLLLS எனவே இக்கல்வினை துரிதப்படுத்த நடவடிக்கை భణి జిఖజోaభఃణిభజిభ, s
பெரும்பாலான மாணவர்களிடையே குறுகியதாக {&ak జiణఃణి భజిist விவாகமும் அதிகரித்து జిభజిణి శశిష్ట பொருளாதார aga, i tečata tiši உருவாகிவருகின்றது. எனவே கல்வியறிவில் நாட்டம் # జిణభభt a###భ్కడ భజీణబిజిభభx
TTTS SLLLLL Ll SzSTTe MkTLSS S SSLlLLTukS sTTTL
இதை ஆஷும் த:ைகத்தை கணக்கும் tmLLL S TLzmkLeLLLLLLS S tttmL YmtBzS S S S TeTeekeeOMTL lmm0Lt
S Sse eSesseMeMYSzTS eememMeeOemmLLzTS LL
భణ భe aభుఫణి భజ భaభణి భఢt
,rsسلسل= A., Ph.D.
Y.
Jaffn ANKA
6 -

Page 20
பூவரசம்பெ
EASTERN SOCIAL D
கிழக்கு சமுக
E-Mail: esdo
и или
4175 Lawrence ave east
l06-Unit
Toronto Ont, M1E 4T7 CANADA. Tel:647-408-3345 416-724.7136
தலைவர். புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் கனடா கிளை.
56.
ଜୋ உறவுகளுக்கு அல்லறும் கிழக்கு
போரினாலும் இயற்கை அனர்தங்கள பிரிந்து உடமைகளை இழந்து நிர்க
பயத்துடனும் எல்லை கோட்டில் வா உறவுகளுக்கு நிதந்தர இருப்பிடம் பத்து ஏக்கள் காணி வேண்டுவதற்கா வழங்கியதற்கு தங்களுக்கும் தங்கள் அனைவருக்கும் எமது நண்றியை ெ காலங்களிலும் எமது மக்களின் தே ஆவலுடன் தங்களிடம் விடை பெறு
நண்
 
 

ழுது 2007
EVELOPMENT ORGANIZATION அபிவிருத்தி நிறுவனம்
gnanamGyahoo.ca -easdo.org
51A Selvanayagam Rd
Periya urani, Batticaloa SRI LANKA 011-94-65-222-6299 10-Aug2007
நஞ்சில் ஈரமுள்ள முகம் தெரியாத மக்களின் இனிய வனக்கங்கள்.
ாலும் இடம் பெயர்ந்து உறவுகளை தியாகி இழப்பதற்கு இனி உயிரை தவிர ளில் ஏக்கத்துடனும் மனதில் ழ்ந்து கொண்டிருக்கும் எமது சுயதொழில் வாய்ப்பு உருவாக்குவதற்காக க கனடிய டொலர்கள் 5000
சங்க உறுப்பிளர்கள் ஆதரவாளர்கள் தரிவிக்கிறோம். எதிர் வரும் வைகளில் பங்கு கொள்விகள் எனும் கிறோம்.
தி வணக்கம்.

Page 21
பூவரசம்பெ
ళ్లజ్ఞ
மலரினுள் நுழைய முன்னர் மலர்க்குழுவினருடன் ஓர் நிட
எம்முன்னோர்களின் வரலாற்றில் தமது ஆவணப்படுத்தும் முறைகள் இன்மையால் இன்று தி தேவைக்குட் படுத்தப்பட்டுள்ளோம். அகழ்வாராட் பெற்றதாகவும், உலக நாகரிகங்களிலேயே மு ஆய்வாளர்களும் குறிப்பிடும் போது நாம் பெருடை விட்டு தொன்னுாற்றியொன்றின் நடுப்பகுதியில் சிங்க ஜிப்சிகள் போன்று ஏதிலிகளாக புலம்பெயர்ந்து அவ்வாறு வாழும் நாடுகளிலே கனடாவில் ச வாழ்வதாகவும் கூறிக்கொள்கின்றோம். ஆனால் எ வரலாறு தெரியவில்லை. ஏதோ நாம் அவ்வூை தெரிந்திருக்கின்றோம்.
“பெற்ற தாயும் பிறந்த பொன் நற்றவ வானினும் நனி சிறந்
நாம் வாழும் இவ்வுலகத்தில் எது சிறப்ப பிறந்து, தவழ்ந்து வாழ்ந்த நாடும் அவற்றைவிட எழுதிய வள்ளுவனுக்கு எமது தமிழின் முதற்கண் (
நாம் இன்று நவீன உலகமென்னும் ஒன்று பழையவையை, அவை ஏதோ எமது கெளரவத் எமதுாரில் எவ்வாறு வாழ்ந்தோம் என்பதை மூடி ம6 எமதுாரில் நாம் உண்டு, உறங்கியவைகளை மற நுங்கும், பனம்பழமும், பனங்கள்ளும், பக்குவமாu கடலினில் பிடித்த மீன்வகைகள், சித்திரைக்காற்றில் அதை சொல்வோம். இருப்பினும் தமிழ் மன்ன உவமானமாக வைத்தனரோ எம்பெரியோர்) நடக்ை தென்னந்தோப்பு, துரவு, பச்சை, சிவப்பு, கறுப்பெ இலந்தைகள், கள்ளிக்காடுகள், முள்ளிக்காடுகள், கத்தாழைப்பற்றைகள், ஆவரைகள், எருக்குகள் இடங்கள், உப்புவிளையும் பூமி ஒருபக்கம், உண6 கல்லுநிறைபூமி மறுபுறம், சுற்றிவர கடற்கரை சூழ்ந்
அங்கு தண்ணிருக்கு பஞ்சமாம். யார் தண்ணிருக்கு தட்டுப்பாடு என்பது உண்மை. அை இல்லை. சில பகுதிகளுக்கு மட்டும் உண்டு. புங் தண்ணிர்க்கிணறுகள் உண்டு. நாச்சிமார் கோவிலடி அம்மன் கோவிலடியில் நல்லதண்ணிர் கிணறுகள் பெற்ற, எமதுாருக்கு வருமானத்தை ஈட்டித்த வைத்தியசாலைப்பகுதியில் நன்னீர் கிணறுகள் உ உண்டு. சங்கத்தார் வயற்பகுதியில் நல்லதண்ணி குறிகாட்டுவானில் உண்டு. இறுபிட்டி காளிகோவி கிராஞ்சியம்பதிப்பகுதியிலும் நல்ல தண்ணீர் கோவிலடிப்பகுதியிலும் நல்லதண்ணிர் கிணறுகள் உண்டு. குறிச்சிக்காட்டுப்பகுதிகளிலும் நல்லதண்ண நல்லதண்ணிர் கிணறுகள் உண்டு. இருப்பினும் ெ காலங்களில் குடிப்பதற்கு பாவிக்க முடியாத தண்: தண்ணிருக்கு பஞ்சமில்லை. குடிதண்ணிருக்கு தட்
 
 
 

து தமது வாழ்வியல் பற்றிய முறைகளை தமிழராகிய நாம் எமது வரலாற்றை தேடவேண்டிய சிகள் மூலம் தமிழனின் வரலாறுகள் பிரசித்தி தன்மை பெற்றதாகவும், அகழ்வாய்வாளர்களும், மப்படுவது ஏதோ உண்மைதான். நாம் எமதுாரினை 5ளப்படைகளால் விரட்டியடிக்கப்படபின், நாடுகளற்ற பல நாடுகளிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். கிட்டத்தட்ட முப்பதினாயிரம் எம்மூர் உறவுகள் மக்கு எம்மூரின் பழமை தெரிய வில்லை. அதன் ரைச்சேர்ந்தவர் என்கின்றதை மட்டுமே சொல்லத்
ன்னாடும் தனவே”
ானதாக இருந்தாலும், எம்மை பெற்ற தாயும் நாம் உயர்ந்தது என்பதே உண்மை. அதை உணர்ந்து வணக்கங்கள்.
க்குள் பொய்யாக உழன்று கொண்டிருக்கின்றோம். ந்தை கெடுப்பதாக எண்ணி ஒதுக்குவதும், கூடவே றைத்தும் எமது வாழ்வியலை புறக்கணிக்கின்றோம். 3க்கச்செய்கின்றோம். ஒடியற்பிட்டும், ஒடியற்கூழும், ப் எடுக்கும் பதநீரும், பந்தமும், சூளும் கொண்டு ல் உருண்டுவரும் இராவணன் மீசை (முள்ளி என்றும் ன் இராவணனின் தடித்த பெருமீசைக்கு அதை கையில் கால் புதையும் வெண்மணல், பனங்கூடல், ன கண்ணசைத்து எமை தம்வசம் ஈர்க்கும் ஈச்சை மருத்துவ மூலிகைகளான நாகதாளி பற்றைகள், ா, செம்மண்ணும் கழிமண்ணும் சேர்ந்திருக்கும் வு விளையும் பூமி மறுபுறம், கண்டல்காடு ஒருபுறம், த கண்கவர் பூமி எமது புங்குடுதீவு.
சொன்னார். தண்ணிருக்கு பஞ்சமில்லை. குடி னைத்து இடத்திற்கும் குடிதண்ணிருக்கு தட்டுப்பாடு குடுதீவின் நுழைவாயிலில் (மடத்துவெளி) நல்ல யில் நல்லதண்ணிர் கிணறுகள் உண்டு. கண்ணகை உண்டு. (இங்கேதான் இலங்கை யிலேயே பிரசித்தி தருகின்ற புகையிலை பயிரிடப் படுகின்றது.) ண்டு. மாரியம்மன் கோவிலடியில் நன்னீர் கிணறுகள் கிணறுககள் உண்டு. நடுவுத் துருத்தியில் உண்டு. Iல் பகுதியில் நல்லதண்ணிர் கிணறுகள் உண்டு.
கிணறுகள் உண்டு. மதவடிப் பிள்ளையார்
உண்டு. ஊரைதீவு ஐயனார் கோவிற்பகுதியிலும் ரீர் கிணறுகள் உண்டு. தெங்கந்திடல் பகுதிகளிலும் பரும்பாலான பகுதி களில் மழைக்காலம் தவிர்ந்த ணிரே உண்டென் பதை மறுப்பதற்கில்லை. ஆனால் டுப்பாடு. அவ்வளவே.

Page 22
பூவரசம்பெ
அவ்வூருக்கென்று ஓர் வரலாறு உண்டு தற்போதைய ஈழப்போர்க்காலத்திலும் சரி, பல பே விருந்தது எமதுார். புங்குடுதீவு எனப்படுவது புங்கு அறிஞர் விளக்கியதாக பேராசிரியர் இ.பாலசுந்தரம் மரங்கள் அதிக அளவில் இருந்தமையால் புங்குடுத அவ்வூர் மக்களின் படிப்பாலும், உழைப்பினது பெரும்பெரும் பதவிகளில் இருப்பவர்கள் என்போரி பதால், அதன் காரணமாக பொன் விளையும் பூ அதுவே மருவிமருவி புங்குடுதீவு என வந்தது என் ஏதாவது ஒரு வகையில் வழிசமைக்கும் முகமாக காரணத்தை கண்டறிவதற்கு முயற்சிசெய்துள்ளது சந்ததியினருக்கும் எம்மூர் பற்றிய பதிவுகளை நம்புகின்றோம். அவர்களுக்காகவேனும் இப்பொறுப் இருக்கின்றது. ஆகையால் எமதுாரின் இடப்டெ தொடக்கியிருக்கின்றோம். அதற்காக நாம் தெரிவ உறுப்பினர்களும். பெரியவர்கள் வாழும் காலத்தி சொல்லியிருக்கின்றார்கள். நாம் சேகரிக்கும் த பொய்கள் வரலாம், மெய்களும் வரலாம். ஆனா சொல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் ஆராயட்டும்.
எமது பெரியவர்கள் எம்வசம் இல்லை தரவுகளையும் பெறமுடியாது. அவைகளை ஆவண பெரியவர்களை வைத்தே இம்முயற்சியை தொடங் வட்டாரங்களின் பிரதிநிதிகளுடனும் தொடர்புகொ பெற்ற தகவல்களின் அடிப்படையிலும் கிடைத்தை பகுதிகளைப்பற்றி வராதவிடத்து அதற்கான பெ உங்கள் பகுதியின் நிர்வாக உறுப்பினரே அதற்க கொண்டு கேட்டும் அவர்கள் தரவில்லை. ஆகவே உ
அத்துடன் எமதுாரின் காரணப்பெயர்கள் பெயர்கள் எமக்கு தெரிந்திருந்தும் அவைபற்றி தகவல்கள் சொல்வதற்கு பெரியவர்கள் இன்மையா வெறும் ஆரம்பமே. வரும் காலங்களில் புங்குடுதீவு முயற்சியை முழுதான வரலாற்று ஆவணமாக்கும் 6 சார்பில் கேட்டுக்கொள்கின்றோம். காரணம் இம்ம6 தரப்பட்டது. எமக்கு தரப்பட்ட கால அவகாசம் செய்துகொடுக்க வேண்டிய கட்டாயம். வேலைப்ப( மறுபுறம். இவை எல்லாவற்றையும்விட ஒவ்வொரு குறையக்கூடாதென்பதில் கூடிய கவனம். எமக்கு த இருப்பினும் எம்மால் முடிந்தளவு சிறப்பாக செய்திரு
இருப்பினும் புங்குடுதீவு பழைய மாணவ சுட்டும் காரணங்களை கண்டறிந்து அவற்றை தொ எமதுார் பற்றிய தெளிவான (அண்ணளவாயாயி வேண்டிக்கொள்கின்றோம். அதனுடு எமதுாரின் புரிந்துகொள்ள வேண்டும். பனம்கிழங்கும், பனம் இன்று, புலம் பெயர்ந்தபின் பனம்பழத்தை, ப பாதுகாக்கின்றனர். அதிலிருந்து தமது நிை பிள்ளைகளுக்கும் அவற்றின் நினைவுகளை அதேபோன்றுதான் எமது ஊர்களின் பெயர்களை
 

ழுது 2007
முற்காலத்திலும் சரி, பிற்காலத்திலும் சரி, ாரியல் வெற்றிகளை ஈட்டிக்கொடுக்க சாத்தியமாக +ஊடு+தீவு என்பதை டானியல் ஜோன் என்னும் அவர்கள் குறிப்பிடுகின்றார். வேறு சிலரோ புங்கை வு எனப்பெயர் வந்ததென்கின்றனர். இன்னும் சிலர் ம் வெளிப்பாடாய் பெரும்பெரும் வணிகர்கள், ன் வருமானத்தை தன்னகத்தே அது கொண்டிருப் மியாக அது மிளிர்வதால் பொன்கொடுதீவென்பர். பர். அனைத்து ஊகங்களுக்கும், ஆய்வுகளுக்கும் எமது மலர்க்குழு இவ்வாண்டு இடப்பெயர் சுட்டும் 1. எமது இம்முயற்சியினூடாக எமது வருங்கால கொடுக்கக்கூடியதாக இது அமையும் என்றும் பை நாம் எடுத்துச்செய்யவேண்டிய தேவை எமக்கு பயர் சுட்டும் காரணத்தை அறியும் ஆவலில் பு செய்தவர்கள் பெரியவர்களும், எமது நிர்வாக லேயே அவர்கள் வாயால் எமது ஊரின் வரலாற்றை கவல்களை எழுத்தின் ஊடாக கொடுக்கையில் ல் நாம் எவை எப்படியாயினும் சொல்லவந்ததை . இதனுாடாகவேனும் எது உண்மையென்பதை
யேல் எம்மால் எதுவிதமான தகவல்களையும், ாப்படுத்தவும் முடியாது. ஆகவே இப்போ இருக்கும் கியுள்ளோம். எம்மால் முடிந்தவரையில் அனைத்து ண்டு கேட்டிருந்தோம். அவர்களினுாடேயும், நாம் வகளை மட்டுமே பிரசுரிக்க முடிந்துள்ளது. உங்கள் ாறுப்பை நாம் பொறுப்பெடுக்கமுடியாது. காரணம் 5ான பொறுப்பு. அவர்களுடன் பலமுறை தொடர்பு உறுப்பினரே பொறுப்பு.
சில பேச்சுவழக்கில் உள்ளது. அப்பகுதிகளின் விபரிக்க முடியவில்லை. காரணம் அவைபற்றி ல் அவைகளை விடுத்துள்ளோம். எமது இம்முயற்சி | பழைய மாணவர் சங்கமானது எம் இவ்வாண்டின் விதமானதாக அமைக்க வேண்டும் என்று மலர்க்குழு லர் தொகுப்பானது கடைசி வேளையிலேயே எமக்கு மிகக்குறைவு. அதற்குள்ளே இம்மலரை சிறப்பாக ழ ஒருபுறம், தகவல் திரட்ட வேண்டிய வேலைகள் ந வருடமும் சிறப்பாகவரும் எமது மலரில் தரம் ரப்பட்ட காலம் இரண்டு மாதங்களுக்கு உட்பட்டதே. நக்கின்றோம் என்கின்ற திருப்தி.
சங்கமானது, விடுபட்ட பலபகுதிகளின் இடப்பெயர் குத்து எமக்கும், எம் பின்னைய சந்ததியினருக்கும் னும்) வரலாற்றை கொடுக்க வேண்டும் என்று வரலாற்றை, கலை பண்பாடுகளை எம்மவர்கள் பழமும் உண்டோம் என்றால் சிரித்தவர்கள் போய் னம்கிழங்கை, பனக்கூடலை புகைப்படம் எடுத்து னவுகளை மறக்காது பாதுகாப்பதுடன் தமது ஊட்டுகின்றனர். நன்றிகள் அவர்களுக்கு. பாதுகாக்கும் முயற்சியும். புங்குடுதீவு என்றவுடன்

Page 23
பூவரசம்பெ
சிரித்தவர்கள் இன்று, அதன் தொன்மை, ஒற்றுமை, விடாமுயற்சியின் ஊடே வாழ்வியலை உயர்த்து புங்குடுதீவில் பிறக்கவில்லையேயென ஏங்கித்தவிச் வரிகளுட்குள் சிறைப்படுத்த முடியாது. அதை வ முறைகளும் எமது மலருக்கு ஏதாவது ஓர் விடயத் இடப்பெயர்களை எடுத்திருக்கின்றோம். உங்கள் அ பகுதிகளையும், பேச்சுவழக்கு கதைகளையும், ஊ படுத்தித்தந்திருக்கின்றோம். இதில் பல தொழில் 8 களை ஓர் சாதியை குறிக்கும் பகுதிகளாக நோக்கக அல்லது தொழில் சார்ந்தவர்கள் கூடுதலாக வசிக்கு
இம்மலர் பார்த்துவிட்டு எறிவதற்கல்ல. ப புங்குடுதீவின் இடப்பெயர் சுட்டும் காரணங்களை புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் நிர்வாகத்தினருக்கும் என்றென்றும் எமது நன்றிகள் பக்கங்களைப் புரட்டித்தருகின்றோம். வாருங்கள் எம்
நன்றி
மலர்க்குழு சார்பில் தவ. கோபி
மலர்க்குழு :
தவ. கோபி வ.ஞானகாந்தன் (ஆத்மஜோதி ஆரம்பகால பதிப்பால் ச.சிவானந்தன் B.A (கவிஞர் தாட்சாயிணி) இரா. மோகன்
உதவி : கதிர் மகாத்மன் சோம சச்சிதானந்தன்
 
 
 

ாழுது 2007
கொடுத்துதவும் பாங்கு, தியாகம் போன்றவற்றாலும் ம் சிறப்பையும் கண்டு வியக்கின்றார்கள். தாமும் க்கின்றார்கள். அவ்வாறான எமதுாரின் சிறப்பை சில ருட, வசீகரிக்க முற்பட்டிருக்கின்றோம். ஒவ்வொரு தை கருப்பொருளாக எடுத்துச்செய்வோம். இம்முறை றிவுப்பசிக்கும், ஆர்வப்பசிக்கும், திறம்பட வரலாற்றுப் பகங்களாக சொல்லப்பட்டவைகளையும் ஆவணப் Fார்ந்த இடப்பெயர்கள் வரலாம். ஆதலினால் அவை $கூடாது. ஒவ்வொருவரும் செய்யும் தொழில் சார்ந்து, ம் பகுதிகளாக அவையிருக்கும். அவ்வளவே.
டித்துவிட்டு பக்குவப்படுத்துவதற்கு.இம்மலரினுாடாக கண்டறிவதற்கான அரிய சந்தர்ப்பத்தை வழங்கிய ரமேஸ் செந்தில்நாதன் அவர்களுக்கும், அவர் தம் உரித்தாகட்டும். படிக்க ஆவலாயுள்ள் உங்களுக்கு முடன். வந்து படியுங்கள். பாதுகாருங்கள்.

Page 24
...] I 1і{э 11
காணி
hfllhhs எழுத்துப்பே BILLBLUDII
சு.வில்
 

ழுது 27
ரிக்கை
IT TIT GIM IT 6TTIT
ல்வரெத்தினம்

Page 25
பூவரசம்பெ
கவிஞர் சு.வில்வரெத்தினம் காலமானார் என்று ஒரு ஞாயிற்றுக்கிழமை தினக்குரலின் கடைசிப் பக்கத்தில் வந்திருந்த செய்தியைப் பார்த்துத் திடுக்கிட்டேன். செய்தி பொய்யாக இருக்குமோ என்று கூடத் தோன்றியது. எங்களுக்கு நெருக்கமான ஒருவர் இறந்து விடுகிற போது எமது அறிவையும் மீறிய உள்மன அவா அது. ஒரு ஏக்கம். இனி ஒருபோதும் சு.வி யைப் பார்க்க முடியாது. அவரது இனிமையான குரலில் பாடல்களைக் கேட்க முடியாது. மனைவிக்குக் கணவன் இல்லை, குழந்தைகளுக்கு அப்பா இல்லை. எம்மைப் போன்ற அவர்மீது அன்பும் பிரியமும் கொண்ட கலை இலக்கிய நண்பர் களுக்கு இனிய நண்பர் இல்லை. சாவு அந்த வகையான மர்மம். இருப்பதை இல்லாததாக்கி விடும் புதிர்.
நான் எவ்வாறு வில்வரத்தினத்தைச் சந்தித் தேன் என்பதை முதலில் சொல்ல வேண்டும். நாங்கள் சந்திக்கும்போது நாம் இருவரும் திருமணமாகாத இளைஞர்கள். எனக்கு வயது இருபத்தாறு. அவருக்கு வயது இருபத்தொன்று. அப்போது பொன்னம்பலத்துக்குக் கூட திருமண DIT GÉ இருக்கவில்லை. அக் காலத்தில் மு.தளையசிங்கம் பெரும் சக்தியாக இயங்கிக் கொண்டிருந்தார். அவரால் கவரப்பட்டவர்களுள் நானும் ஒருவன். மு.த.வைச் சந்திப்பதற்காக புங்குடுதீவுக்குச் சென்றிருந்த போதே மு.த. வீட்டில் சு.வில்வரத்தினத்தை முதல்முதலில் சந்தித்தேன். 1972ம் ஆண்டு என்று நினைக்கிறேன். மு.த.வின் நோக்கு வித்யாசமானது. ஆழமானது. ஆத்மீகத்தில் தொடங்கி அனைத்தையும் தழுவி வளர்ந்து செல்வது. மு.த. வெறும் இலக்கிய வாதியாக மட்டும் இருக்க விரும்பியவரல்ல. இலக்கியத்திலிருந்து அவரது முயற்சிகள் தொடங் கினாலும் சமூகத்தையும் வாழ்க்கையையும் உண்மையான தளத்துக்கு உயர்த்தும் செயல்வீரராக வாழ முனைந்து கொண்டிருந்தார். இராமகிருஷ்ணர், விவேகானந்தர், மகாத்மா காந்தி, அரவிந்தர், பாரதி போன்றோரின் ஆத்மீக வழியைத் தொடர்ந்து முன்னையோரை விட ஆழமாகச் சென்று வாழ்க்கையை மாற்றும் முயற்சி யில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். மு.த.வின் இந்த உண்மை வாழ்க்கையே சு.வி. யையும் என்னையும் நெருக்கமாக்கியது. இவ்வாறு சு.வி. யுடன் 1972 ம் ஆண்டில் தொடங்கிய நெருக்கம் 1992 வரை சுமார் 20 வருடங்களுக்கு இடைவிடாது தொடர்ந்தது.
ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் புங்குடுதீவிலுள்ள சர்வமத சங்க இல்லத்தில் பிரார்த்தனையும் அதன் பின்னர் கலந்துரை
 
 

ாழுது 2007
இஜீவகாருண்யன் -
யாடலும் நடைபெறும். நானும் வாய்ப்புக் கிடைக் கிற போதெல்லாம் அங்கு செல்வேன். கொழும்பில் வேலை செய்து கொண்டிருந்த போதும், யாழ்ப் பாணத்தில் வேலை செய்து கொண்டிருந்த போதும், வேறு இடங்களில் வேலை செய்து கொண்டிருந்த போதெல்லாம் புங்குடுதீவுக்குப் போவதும், மு.பொ. சு.வி. யைச் சந்திப்பதும் தொடர்ந்தது. புங்குடுதீவு பெருங்காட்டிலிருந்து ஆலடி ஊடாக சு.வி. யும் அவரது குடும்பமும் கால் நடையாக சிலவேளைகளில் சைக்கிள்களில் வல்லனிலுள்ள சர்வமத இல்லத்துக்கு வெள்ளிக் கிழமை மாலைகளில் செல்வது இன்னும் பசுமை யாக ஞாபகம் இருக்கின்றது. நான் புங்குடுதீ வுக்குச் செல்லும் காலங்களில் நானும் அவர்களு டன் நடந்து செல்வேன். எவ்வளவு சந்தோசமான நாட்கள் அவை. நாட்டில் குழப்பமில்லாத நாட்கள். சு.வி. யின் வார்த்தைகளில் சொல்வதானால் நிலாச் சோறுண்ணல், பாயிழைத்தல், கிடுகு பின்னல், தோட்டத்துக் கிணற்றில் துலா மிதித்தல், பொங்கலிட்டுப் பகிர்ந்துண்ணல், ஆனந்தக் கும்மி யடித்துக் கூட்டிசைத்த வாழ்வு என்று கிராம மணம் பேசும் இயல்பான வாழ்க்கை. திரும்பிப் பார்க்கும் போது அப்படி ஒரு வாழ்க்கை இனி வருமா என்ற ஏக்கமே மிஞ்சுகிறது. எத்தனை நாட்கள் நிலவின் கீழிருந்து இலக்கியம், அரசியல், வேறும் பலவும் கதைத்திருப்போம். கிராமத்து அழகை ரசித்த வாறும், கோயில்களின் மணி ஓசையைக் கேட்ட வாறும் இருப்போம், சில வேளைகளில் அவர் எழுதிய கவிதைகளை வாசித்துக் காட்டி என் அபிப்பிராயத்தைக் கேட்பார். அவர் கவிதைகளை அவர் வாசித்துக் கேட்பது ஒரு தனி அனுபவம். அழகாக குரலை உயர்த்தியும் குறைத்தும் பாவ னையோடு வாசிப்பார். சிலவேளைகளில் மு.பொ.வின் 'மார்கழிக் குமரி, நீலாவணனின் 'ஓ ஒ வண்டிக்காரா, போன்ற பாடல்களுக்கு மெட்டமைத் துப் பாடுவார். யேசுதாஸின் பாடல்களைத் தனது இனிமையான குரலில் பாடுவார். யேசுதாஸ் மட்டுமல்ல, மதுரைச் சோமு, பாலமுரளி கிருஸ்ணா, கோவிந்தராஜன் இன்னும் பலரது பாடல்கள் அவரது குரலில் ஒலிக்கும். அவரோடு இருப்பதும், பாட்டுக் கேட்பதும், உரையாடுவதும், எல்லாம் ஒரு தனியான, இனிமையான மகிழ்ச்சி யான அனுபவம். அவரது கிராமிய அனுவங்களை அவரது கவிதைகள் பலவற்றில் காணலாம். அவர்களோடு பழகிய அந்த இருபது வருடப் பழக்கங்கள் என்னில் நிறையத் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக வந்து சேர்ந்தது இந்த யுத்தம், இடப்பெயர்வு, படைகளின்

Page 26
பூவரசம்பெ
ஆக்கிரமிப்பு. தமிழ் மக்கள் வாழ்க்கையில் முழு இருள் சூழத் தொடங்கியது. அதனோடு நமது இலக்கியம், ஆத்மீகம் எல்லாம் திசை மாறி விட்டன. உயிர் தரிப்பதற்கான போராட்டமாக மாறி 6i'Lg5). Between the devil and the deep sea 6T6 Bl சொல்வார்களே அப்படி ஒரு நிலை. 1992ம் ஆண்டு புங்குடுதீவு படையினர் முற்றுகைக்குள்ளானது. அதனோடு எங்களது தொடர்பு விடுபட்டுப் போயிற்று. தீவுப்பகுதிக்கு நான் போக முடியாது. தீவுப் பகுதியிலிருந்து அவர் வர முடியாது. பின்னர் திருகோணமலைக்குக் குடும்பத்தோடு போனார். அதன் பின்னர் இரண்டொரு கடிதங்கள். அவர் வெளியிட்ட நெற்றி மண், காலத்துயர் ஆகிய வற்றை அனுப்பி வைத்திருந்தார். 2003ம் ஆண்டு யாழ் பல்கலைக் கழகத்தில் நடந்த தூண்டி இலக்கிய விழாவில் கடைசியாகச் சந்தித்தோம். அவர் அப்போது பூரண ஆரோக்கியத்துடன் hale and hearty என்று சொல்வார்களே அப்படி யிருந்தார். என்னைவிட நீண்ட காலம் உயிர் வாழ்வார் என்று நினைத்துக் கொண்டேன். அந்தக் கணக்கு தவறாகி விட்டது. இந்தக் கணக்குகள் எல்லாம் புத்திக்குரியவை என்று எனக்கு இப்போது படுகிறது. இப்போது சு.வி. எம்மிடையேயில்லை. இனி அவரது நூல்களுடனும் நினைவுகளுடனும் தான் நாம் வாழ வேண்டும்.
2 சு.வி யின் ஆளுமை நான்கு பரிமாணங்களைக் கொண்டது.
1. மனம் திறந்த உண்மையான நண்பர் யாரோடும் சாதி, சமய, இன பேதமற்று நெருங்கி நட்புக் கொள்ளும் நண்பர். வெறுப்போ புறக்கணிப்போ யாரிடமும் எப்போதும் காட்டியதில்லை. அன்பால் அனைவரையும் அணைத்துச் செல்லும் இனிய சுபாவம் அவரோடு பழகிய பலரையும் ஒட்டி வைத்திருந்தது. முகமலாநத உறவு அவரது.
2. தன்ன்ைச் சுற்றியுள்ள அனைவரிலும் அக்கறை கொண்ட நடைமுறையில் அவ்வாறே வாழ்ந்த சமூகத் தொண்டன். யாருக்குக் கஷடம் நேரினும் பொருளாதார உதவி தொடக்கம் வேறு வகையிலான உதவிகளையும் தயக்கமின்றி உதவிட முன்வருவார்.
3. ஆத்மீகள் மு.த.வின் வழியில் அவரின் மறைவின் பின்னரும் தீவிரமாக இயங்கியவர்.
4. வாழ்க்கையைப் பல்வேறு கோணங்களில் பார்த்து தன் கவிதைகளைப் படைத்தவர். நட்பு, சமூக நோக்கு, அரசியல், ஆத்மீகம்,
இயற்கை நயப்பு, உண்மையைத் தேடல்
- 2
 

ταφΦΙ 2007
அனைத்தும் அவரது கவிதைகளுடாக வெளிப்படுகின்றன.
3 சு.வி யின் கவிதைகள் 'உயிர்த்தெழுங் காலத் துக்காக 616⟩[B தலைப்பில் தொகுப்பாக வந்துள்ளன. 192 கவிதைகள், 402 பக்கங்களில். அவரது கவிதைகள், அவரது வாழ்க்கை நோக்கு, இலட்சியங்கள் எவை என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. அகங்களும் முகங்களும், காலத்துயர், காற்று வெளிக் கிராமம், நெற்றி மண் என்ற நான்கு தொகுதிகளிலுள்ள கவிதைகளும் அதன் பின்னர் எழுதிய கவிதைகளும் சேர்ந்து உருவாகியிருக்கிறது, 'உயிர்த்தெழுங் காலத்துக் காக" சு.வி.யின் வாழ்க்கையில் ஏற்பட்ட தொடர்ச் சியான மனப்பதிவுகள், அவரைப் பாதித்த விடயங்கள், வாழ்க்கையில் அவர் கொண்ட ஈடுபாடுகள் அனைத்தையும் கண்டறிய இக் கவிதைத் தொகுதி உதவும். இன்னொரு விதத்தில் சொல்வதானால் அவரது பொய்யும் ஏமாற்றுமற்ற வாழ்வனுபவமே கவிதையாக மலர்ந்துள்ளது.
சு.வி.யின் கவிதைகள் அவரது வாழ்க்கை யின் நான்கு கட்டங்களைப் பிரதிபலிப்பன. புங்குடுதீவில் ஆத்மீகத் தொண்டுகள் செய்து கொண்டிருந்தபோது எழுதியவை, அகங்களும் முகங்களும்'. அது 1985 இல் வெளிவந்தது. தீவுப் பகுதி படையினரால் முற்றுகையிடப்பட்டபோது யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த சு.வி. புங்குடுதீவுக்குத் திரும்பிப் போக முடியாமல் மனைவியையும் மக் களையும் பிரிந்து யாழ்ப்பாணத்தில் பிரிவுத் துயரால் வாடியபோது 1992 இல் எழுதப்பட்டவை, 'காலத்துயர் கவிதை கள். பின்னர் புங்குடுதீவுக்குத் திரும்பிப்போய் புங்குடுதீவில் படையினர் கட்டுப்பாட்டின்கீழ் மக்கள் பட்ட துன்பங்களை விபரிப்பவை, 1993-94 இல் எழுதிய "காற்றுவெளிக் கிராமம். புங்குடுதீ விலிருந்து வெளியேறி திருக்கோணமலை யிலிருந்து எழுதிய "நெற்றி மண்', 'உயிர்த்தெழுங் காலத்துக்காக' அவை அவர் இடைவிடாது கவிதைகளை எழுதியவாறே வாழ்ந்தார் என்பதைக் காட்டுகின்றன.
இயல்பாகவே அவரிடமுள்ள ஆத்மீக ஈடுபாடு அவரது எல்லாக் கவிதைகளிலும் ஊடாடி நிற்பதைக் காண முடியும். அத்தோடு அவரைப் பாதித்த சம்பவங்களும் அவரது கவிதையின் கருப்பொருளாகின்றன. மு.நித்தியானந்தனும் நிர்மலாவும் சிறையிலடைக்கப்பட்ட சம்பவம் தொடக்கம் 1983 யூலைக் கலவரம், முஸ்லீம் தமிழ்க் கிராமங்கள் மோதிக் கொண்டவை, கொக்கட்டிச் சோலை, செம்மணி, பண்டாரவளைக் கொலைகள், நிமலராஜன் படுகொலை போன்ற விடயங்கள் அவரைப் பாதித்துக் கவிதைகளாகப்

Page 27
m பூவரசம்பெ
பிறந்துள்ளன. விடுகதைகளும் புதிர்களும் கருப்பொருளாக கொண்ட தமிழகக் கவிதை மரபிலிருந்து ஈழத்துக் கவிஞர்கள் தனித்துவமான வர்கள். ஆழமான கருப்பொருளைக் கையாண்டு கலைத்துவமாகக் கவிதை படைப்பவர்கள் என்ப தற்குச் சான்றாக நிற்கும் ஈழத்துக் கவிஞர்களுள் சு.வில்வரத்தினம் முக்கியமானவர்.
சு.வி.யை நினைக்கையில் முதலில் நினைவுக்கு வருவது அவரது கம்பீரமான தோற்றம். அடுத்து இனிமையாகப் பாடக் கூடிய அவரது இனிமையான குரல். பழந்தமிழ் இலக் கியங்களிலிருந்து பாரதியூடாக இன்றுவரை யுள்ள தமிழக ஈழத்துக் கவிஞர்களிடமிருந்து மேற் கோள் காட்டி அதனைத் தன் குரலில் பாடக் கூடிய பரிச்சயம். அவருக்குப் பின்னால் அவரது வாழ்க் 605560) ஆத்மீக, சமுதாயச் செயற்பாடு களுக்காக அர்ப்பணித்த வரலாறு உள்ளது. அவர் புங்குடுதீவில் இருந்தாலும் திருகோணமலையில் இருந்தாலும் அல்லது வேறு எங்கிருந்தாலும் தன் கலைத்துவ செயற்பாட்டலைகளைச் சுற்றியுள்ள வர்ககளிடையே தொற்ற வைத்து இயக்கமாக நின்றியங்கக் கூடிய ஆளுமை பெற்றவர். கருத்துக் களையும் உணர்வுகளையும் கவிதையில் தந்து விட்டு ஒதுங்கி நின்றவரல்ல. தான் நம்பும் இலட்சியத்துக்காகத் தன்னை அர்ப்பணித்து இயங்கியவர். மு.தளையசிங்கம் பிரகடனப் படுத்திய வாழ்க்கையையே இலக்கியமாக வாழ வேண்டும், வாழ்க்கை வேறு, இலக்கியம் வேறாக இருக்கக் கூடாது, சொன்னபடி வாழ வேண்டும், வாழ்வதையேய சொல்ல வேண்டும் என்பதைத் தன் வாழ்க்கையாகத் தெரிவு கொண்டவர்.
அகங்களும் முகங்களும் என்ற அவரது முதற் தொகுதியிலுள்ள முதற் கவிதையே ஆத்மீகம் பற்றியதுதான்.
உலகமே இருளில் மூழ்கித் தவிக்கும் கரீய பெரிய முட்டையாய்.
அவநம்பிக்கை போலத் தொடங்கும் இந்த வரிகளின் பின்னால் பெரும் நம்பிக்கை தரும் செய்தியை வைத்திருக்கிறார். உலகை உருவக முட்டையாக்கி குஞ்சு பொரிப்பதென அழகான படிமத்தைத் தந்திருக்கிறார். முட்டையுள் இருப்பது பரிதிக் குஞ்சு, பேர் ஞானம். உராய்வு என்பது இன்னொரு சிறந்த கவிதை.
கோளங்கள் நகரும்போது ஒன்றோடொன்றுராய்ந்து கீதம் எழுப்புதாம்.
என்று தொடங்கும் கவிதை நட்சத்திர அழகை வர்ணிப்பதுாடாக பெரும் பிரபஞ்சப்

ாழுது 2007 =
பேருணர்வை உள்ளிறக்குகிறது. இயற்கையோடு ஒன்றிணைந்து, இயற்கையினுாடாக ஐன்ஸ்ரைன் காணும் பிரபஞ்சத்தையும் தாண்டிய பேருணர்வை எம்மிடையே எழுப்புகிறார். இன்னும் இந்தத் தொகுதி விடியல், மழை, நட்சத்திரங்கள், நிலவு, கிராமத்து அழகு எனப் பல்வேறு இயற்கையையும் தொட்டுச் செல்கிறது. பிரமாண் டமான இயற்கையிலிருந்து சிறிது சிறிதாகத் தோன்றும் நிகழ்வுகள் வரை பேரியற்கையின் முடிவுறாத செயற்பாடுகள். கருவறையில் குழந்தைபோல நாமும் இயற்கைதான். பிரிக்கப்பட முடியாத பேரியற்கை தன் ஒவ்வொரு சிறு அம்சத்திலும் தன் முழுமையை உணர்த்தி நிற்கும் அற்புதத்தை கவிஞர் சு.வி. தன் இயற்கையோடியைந்த அனுபவத்தினுாடாகத் தந்திருக்கிறார்.
அகங்களும் முகங்களும் தொகுதியில் காணப்படும் இந்தத் திறந்த மனலயிப்பு அடுத்த தொகுதியான காலத் துயரில் இல்லை. ஊரைப் பிரிந்த துயரம், ஏக்கம், தாபம், மனைவி மக்களைப் பிரிந்தது என மாறி மாறி ஒலிக்கிறது காலத்துயரில்.
இரத்தப் பிடிப்பின்றி சோகையுற்றோம்" கூவிக் கூவிப் பரவெளியெங்கும் அலையும் அவள் குரல்"
என்று செல்லும் அவரது துயர் அந்தத் தொகுதியின் பல கவிதைகளிலும் ஒலிக்கிறது. பல கவிதைகளின் தலைப்புகளே அதனைப் புலப்படுத்துகின்றன. 'பிடுங்கப்பட்ட சூரிய காந்திக்கான கவிதை', 'காலத்துயர்', 'தனித்து விடப்பட்ட ஒரு தீவின் புதல்வனுக்கு', 'குருதிக் காட்டில் ஒலங்கள்', 'தோப்பிழந்த குயிலின் துயர்", 'குருதி உறைந்த மெளனத்தினின்றும்.
காற்று வெளிக் கிராமம் சற்று வித்யாச மான கவிதைகளைக் கொண்டது. காற்றையே சாட்சியாக வைத்து கவிதை சொல்கிறார் கவிஞர். படையினர் முற்றுகையோடு வெறிச்சோடிய புங் குடுதீவில் இருந்த கவிஞர் தன் அனுபவங்களை மிக அற்புதமாகவே அந்தத் தொகுதிக் கவிதைகளில் பதிவு செய்துள்ளார். முன்னர் இருந்த சீரும் சிறப்பும் இப்போதைய பரிதாப நிலையும் படையினர் ஆட்சியோடு பறிக்கப்பட்டுள்ள மக்கள் சுதந்திரமும் அவரது கவிதைப் பொருளாக இருக்கின்றன.

Page 28
பூவரசம்பெ
வெளியாரின் வருகையோடு வேர் கொண்ட வாழ்வைப் பிடுங்கிக் கொண்டு மக்களெல்லாம் வெளியேறிய பின் விடியப் பார்த்தால்
வாழ்வெனும் வெள்ளம் வற்றிக் கிடந்த திடலாய் கிராமம் கை நிரம்ப வெறுமையுடன் கந்தலுடைய பூண்ட கிராமம்
இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டவாறு முறுகப் பிணைந்த வேர்கள், திரண்ட மிடுக்கு, கூட்டுக்களி, பூரிப்பைப் பொங்க லிட்டுப் பகிர்ந்துண்ட, ஆனந்தத்தைக் குடியமர்த்தி, கூட்டிசைந்த வாழ்வு என்று பலபடியாகக் கிராமிய வாழ்க்கையின் சிறப்பைக் காட்டிய அவர் "காற்று வெளிக் கிராமம்' கவிதைகளில் எதிர்மறையான உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்.
அடுத்த தொகுதி நெற்றி மண்'. இந்தத் தொகுதியில் 'காலத்துயர்' இலும் "காற்றுவெளிக் கிராமம்' இலும் காணப்பட்ட துயரச் சாயல் குறைந்தே காணப்படுகிறது. கிராமப் புறத்தின் எளிமையைப் புலப்படுத்துவதினுாடாக அந்தக் கலாச்சாரத்துக்குப் பின்னணியாக இருக்கும் ஆத்மீகச் சூழலையும் படம் பிடிக்கிறார். உணர் வெளிப்பரப்பு, தாய்மை, நித்யம் என்ற ஆத்மீகத் தளத்துக்குரிய சொற்களைக் கையாண்டு கவிதைகளை வார்க்கிறார்.
4 எதற்கும் விட்டுக் கொடுக்காத, நசிந்து போகாத சுயநலங்களுக்காக ஓடாத, உறுதியான நேர்மையான பண்புகளைக் கொண்ட சு.வி. யை, அந்தப் பண்புகளை சமூகத்துள் உள்ளிறக் குவதற்கு தன்னை அர்ப்பணித்துச் செயல்பட்ட 3i.6i. 60)u uncompromising courage, ruthless intellectual honesty 60)u 3LDUSLDBB g5.60 food6).jub விட்டுக்கொடுக்காத அறிவு நேர்மையையும்அவரது பல கவிதைகளில் காணலாம். அவரது சமயம் பற்றிய பார்வையையும், அரசியல், சமூக இலக்கியவாதிகளிடையே காணப்படும் போலித் தனங்களையும் எவ்வாறு தோலுரித்துக் காட்டு கிறார் என்பதையும் பார்க்க வேண்டும்.
என்பிலிகளுக்கு' என்ற கவிதையை முதலில் பார்ப்போம்.
என்பிலிகளுக்கு வாழ்தல் இலகு, கூனல் குனிதல் நாலாய் வளைந்து நமஸ்கரித்தல் நாய் வாலாய்க் குழைதலென எல்லா வகையிலும் .
என்று தொடங்கும் கவிதையை முழுவதும் வாசித்துப் பார்த்தால் அதனுாடு ஓடும் எள்ளல் சுவையோடு தரப்படும் போலி மனிதர்களின் குனோபாவங்களை ரசித்து மகிழலாம்.
 

T(ιρΦΙ 2007
அடுத்து, 'புத்தரின் மெளனம் எடுத்த பேச்சுக்குரல்' பற்றி பேசுவோம். நேராக மனதைத் தைக்கின்ற பேச்சு நடையில், நேர் நின்று புத்தரே பேசுகின்ற தோரணையில் எழுதப்பட்டது அது, அது வீரியமான கவிதை வீச்சுக்கு நல்லதோர் உதாரணம்.
பெளத்தத்தின் பேரால் தோரணம் கட்டிய வீதிகள் தோறும் நீங்கள் நிகழ்த்திய இன சங்கார பெரகராக்களின் பின்னரும் இங்கே எனக்கு அலங்கார இருக்கையோ?
எனது பெயரால் ஆக்கிரமிப்பு, அடக்குமுறை எனது பெயரால்தான் இனப்படுகொலை குருதி அபிஷேகம் இவையெல்லாம்.
எனது ராஜாங்கத்தையே உதறி நடந்த என்னைக் கல்லாக்கிவிட்டு உங்கள் சிங்கள பெளத்த ராஜாங்கத்துள் சிம்மாசனம் தந்து சிறை வைக்கப் பார்க்கிறீர்கள்.
இதைவிட அழகாக இன்றைய இலங்கை யின் பெளத்த சமயத்தை விமர்சிக்க முடியாது. இன சங்காரப் பெரகரா, சிங்கள பெளத்த ராஜாங்கம், என அழுத்தம் திருத்தமாக இன்றைய பெளத்தத்தின் சீரழிந்த நிலையைப் புலப்படுத்தி விடுகிறார்.
இதேபோன்று இன்று நடைமுறையி லிருக்கும் சைவசமயம் (இந்து சமயம்) அதன் போலித்தன்மை பாசாங்கு (hypocrisy) பற்றி ஆழமாகவே விமர்சனம் செய்கிறார். எடுத்த வுடனேயே ஆசாடயூதி சைவப் பெருமக்களைப் படம் பிடித்துக் காட்டுகிறார். (ஸ்தல புராணம்)
கோயில் கும்பிடுவதில் எங்கள் சைவத்தமிழரை குறை சொல்ல ஏலாது. நீறிட்ட நெற்றியில் சந்தனப் பொட்டும் மிஞ்சின சந்தனம மேனி முழுவதும் பூசின கோலமும் சரிகைச் சால்வையொடு நீளவே தொங்கும் தங்கச் சங்கிலியும்
நிச்சயமாக இந்த வகையான வேஷதாரி பக்தர் குழாமை எந்தக் கோயிலிலும் பார்க்க முடியும். கோயில் கட்டுவதிலும் அவர்களுக்கிடையே போட்டி.
அய்யனார் கோயில், வைரவர் கோயில் அம்மன் கோயில், பிள்ளையார் கோயில்

Page 29
பூவரசம்பொ ــــــــــــــ
அந்தக் கோயில்களைக் கட்டுவதும் ஒரு வியாபாரம். அதனையும் கவிஞர் சுட்டிக் காட்டவே செய்கிறார்.
கோயில் காசை றோளில் விட்டதும் குருக்கள் மாரைப் பெருச்சாளி ஆக்கியதும் குறைகளை மறைக்கக் கோபுரம் எழுப்பி கோபுரத்தில் பாதியை மறைக்கும் கும்பிடு கள்ளரைக் கொண்டு திரிந்ததும்
இதைவிட அழகாக இன்றைய கோயில் வழிபாட்டு முறையின் வேஷத்தைக் கிழிக்க முடியாது. இந்தச் சைவ வேளாண் மரபு சாதி வேற்றுமையை வளர்ப்பதிலும் முன்னின்று உழைக்கிறது. அதையும் கவிஞர் விமர்சிக்கவே செய்கிறார்.
உள்ளே விடுங்கள் உரிமை கொடுங்கள் உரிமை இழந்தோர் உரத்துக் கேட்டார்
மாவிட்டபுரம் கந்தன் கோயில் பன்றித் தலைச்சி அம்மன் கோயில் வல்லிபுரத்து ஆழ்வார் கோயில் எங்கும் உரிமைக் குரல்கள் கேட்டன
உறங்கிக் கிடந்த சைவ மரபு தன்னிலை மறந்து ஆடத் தொடங்கியது
சன்னதம் கொண்ட அன்புச் சைவம் சண்டித்தனங்கள் செய்ய எழுந்தது
கவனியுங்கள்: சண்டித்தனம், அன்புச் சைவம் என்ற வார்த்தைகளை.
அழகான சைவ வேளாண் மரபின் கோயில் கலாச்சாரம் பற்றி விரிவாகவே விளக்குகிறார். இந்தக் கோயில் கலாச்சாரத்துக்கும் ஆத்மீகக் கலாச்சாரத்துக்கும் இடையேயுள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்வது அவசியமாகும். கோயில் கலாச்சாரம் ஆத்மீக உண்மைகளை விட்டு விட்டு வெறும் சடங்குகளையே பிடித்துக் கொண்டிருக் கிறது. தினக்குரல் பத்திரிகை சு.வி.யின் நேர் காணலின் முன் அறிமுகத்தில் ராம் கதிர்வேல் குறிப்பிடுவது போல, 'சு.வி. யின் ஆத்மீக ஈடுபாடு என்பது கோயில் மரபு, ஆசார மரபு, மற்றும் பிராமணிய மரபுக்கு எதிரானதாகவும் மனித உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களின் எழுச்சிக்கு வித்திடுவதாகவும் அமைந்தது. இந்த இடத்தில் இவர் மு.த.வுடன் சேர்ந்து தாழ்த்தப்பட்ட சாதியினர் கோயில் நல்ல தண்ணிர் கிணற்றில் (தீவுப்பகுதியின் பெரும்பாலான இடங்களில் நல்ல குடி தண்ணிர் கிடைப்பது அரிது) தண்ணிர் அள்ள அனுமதிக்க வேண்டும் என்று சத்தியாக்கிரகம் இருந்து உயர் சாதியினரால் ஏவப்பட்ட பொலிஸ் படையினரால் தாக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டவர் என்பதும் நினைவு கூறப்பட வேண்டியது.
 

ாழுது 2007
விமர்சன விகடங்கள்' என்பது ஒரு சுவை யான கவிதை. இது ஒரு எழுத்தாளரைப் பற்றிய விமர்சனமும் ஆகும். நானும் அந்த வெளியீட்டு விழாவுக்குப் போயிருந்தேன். பிரபல நாவாலா சிரியர் ஒருவர் குறிப்பிட்ட நூலை விமர்சிக்கும்படி அழைக்கப்பட்டிருந்தார். அவர் அந்நூாலை விமர்சனம் செய்வதை விட்டுவிட்டு தன் பாட்டுக்கு சம்பந்தா சம்பந்தமில்லாமல் கதைமேல் கதை யாகச் சொல்லித்தன் பேச்சை முடித்தார், கேட் போர் அனைவரும் படுமடையர்கள் என்ற நினைப் போடு. அதை எவ்வளவு சுவையாகச் சு.வி. சொல் கிறார் பாருங்கள்:
எளிமையாக விளக்கப் போனால் இதற்கொரு கதை சொல்வேன் என்று கதை சொல்லத் தொடங்கி மனுன் ஓர் கழுதையின் மேலேறித் தொற்றி கழுதையை விட்டிறங்கி பின்னொரு குதிரையின் பிடரிமயிர் பிடித்தேறிப் பெருவெளிச் சவாரி செய்த பின் குதிரை விட்டிறங்கி குரங்கொன்றின் வாலைப் பற்றி குட்டிக் கதைகளின் கும்பலில் இடை நழுவி விமர்சனம் மெல்ல எங்கோ விடையூர்ந்தேகிற்று
இது போன்று வருகின்ற இன்னொரு எள்ளல்
கவிதைதான் "காற்றுள்ள போதே. இதுவும் ஒரு பிரபல நாவலாசிரியரைப் பற்றியதுதான்.
எத்தனை நாள் தான் சுப்பற்ற கொல்லைக்குள்ளே புரட்சிச் சுலோகங்கள் விதைத்தபடி, போக்கையும் மாற்றி புதுச் சுலோகங்கள் விதைக்கக் கற்போம். இல்லையெனின் நமக்கெல்லாம் நாற்காலி யார் தருவார்?
அந்தச் சந்தர்ப்பவாத சுயநல எழுத்தாளர்களைச் சாடுகிறார். முக்கியமாக சந்தர்ப்பத்துக்கு ஏற்ற வாறு பொதுவுடைமையும் 'தாய் நாடும் பற்றிப் பேசும் எழுத்தாளர்களைப் பற்றியது பின்வருவது:
வேறென்ன? முன் கழற்றிப் போன முகமூடிகள் வீட்டுக் கோடியுள்ளே பக்குவமாய்க் கொழுவிக் கிடக்கிறது
பின்னொரு கால் திரும்பவும் அணிந்து கொள்ளத் தேவைப்படுமென்ற உங்கள் தீர்க்க தரிசனம் வாழ்க. வாழ்க.
என்று எள்ளலோடு முடிக்கிறார். இதேபோன்று எள்ளல் தொனியோடு சொல்லும் கவிதைகள் பல உள்ளன. தமிழாராய்ச்சி மகா நாட்டின் போது

Page 30
பூவரசம்பெ
இழக்கப்பட்ட ஒன்பது உயிர்களுக்கான நினைவுச் சின்னம் பொலிசாரால் உடைக்கப்பட்டது. அதனை மீளக் கட்டிய யு.என்.பி. கட்சி பிரதமர் 'இதயத்தை உங்களிடமே விட்டுச் செல்கிறேன்' என்று சொல்லி யதும், நினைவுத் தூண்களுக்கு மலர் வளையம் சாத்தியதுமான பாசாங்கு நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து எழுதியது, அகங்களும் முகங்களும் 1 யாழ்ப்பாண நுால் நிலையம், கடைகள் கொளுத்தப்பட்டு யாழ்ப்பாண நகரமே துயரத்தில் ஆழ்ந்திருந்தபோது அதைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் தேர்தல் வெற்றியில் பெரு மகிழ்ச்சி கொள்ளும் அரசியல்வாதிகளைப் பற்றி மட்டுமல்ல ஜனநாயகத்தின் போலித்தன்மை யையும் புட்டுக் காட்டுகிறது, அகங்களும் முகங் களும் 2 என்ற கவிதை.
தேர்தல் வெற்றித் திருவிழா ஊர்வலம் நம்மவர்
மேளம் கொட்டுகிறார், குதிக்கிறார், விழுகிறார் மாலை மரியாதைகளுடன்.
வெட்கம் கெட்டவர்கள் வேற்றார் இட்ட நெருப்பின் வெக்கை தணிந்து இன்னும் சாம்பல் அள்ளவில்லை
துார்ந்து போன தேசத்தை துாக்கி நிறுத்த தோள் கொடுப்பாரில்லை அதற்குள் தேர்தல் வெற்றி ஊர்வலம் வருகிறார்
வேற்றார் (பேரினவாதிகள்) இட்ட நெருப்பின் (யாழ்ப்பாண நூலகம், பெரிய கடை முழுவதும) எரிக்கப்பட்ட காட்சியைக் கண்டவர்களுக்கு அதன் தாக்கம் புரியும். கவிஞர் தானும் மு.புஸ்பராஜனும் நுாலகம் எரிந்து கொண்டிருந்ததைக் கண்டதாக நேரில் கண்டதாக தினக்குரல் நேர்காணலில் சு.வி. தெரிவித்துள்ளார். (கவிஞர் எம்.ஏ.நு.மானும் இந்தக் காட்சியைக் கண்முன் நிறுத்தும்படியாக ஒரு கவிதை எழுதியுள்ளார்.) பிரேதம் எரிந்து சுடலையில் சாம்பல் அள்ளும் நிகழ்ச்சி நடை பெறுகிறது. அதற்கிடையில் தேர்தல் வெற்றிக் கொண்டாண்டம்.
5 சு.வி. சில இடங்களில் எதுகை மோனை போன்ற வற்றிற்கு இடம் கொடுத்தும், பல இடங்களில் அவற்றைப் புறக்கணிப்பவராகவுமே காணப் படுகிறார். அவர் தன்னைப் பற்றிச் சொல்கையில் நான் யாப்பிலக்கணம் கற்றதில்லை, இலக்கணத் தன்மையுள்ளவை எனக்குப் பிடிக்காமல் போய் விட்டன, ஆனால் ஓசை நயமென்பது என் கவிதை

T(ιρ5ι 2007
யின் உள்ளிசையாக இருக்கிறது என்கிறார். அவரது பல கவிதைகளில் மொழியை உள்ளடக் கத்துக்கு ஏற்ப நகர்த்திச் செல்வதன் மூலம் 'உள்மன ஓசை மூலம் உணர்வுகள் தொற்றிக் கொள்ளச் செய்கிறார்.
கவிஞரே நேர் நின்று கவிதை சொல்லும் பாணியையோ அல்லது அவரே கவிதைக்குப் பின்னால் நின்று படர்க்கையில் சொல்வது மாதிரி யான பாங்கையோ அவர் பெரும்பாலும் தன் கவி தையாக்கத்தில் கையாண்டுள்ளார்.
கவிஞரின் சொல்வளம் அபாரமானது. அவரே சொல்வது போல தேவாரம் முதல் நம்மாழ் வார் பாசுரங்கள் வரை கம்பன் முதல் பாரதி வரை மஹாகவி முதல் ஈழத்து இளம் கவிஞர்கள் வரை படித்துச் சுவைத்து தன்னை நிறையவே வளப் படுத்தியுள்ளார். வார்த்தைகளை லாவகமாகக் கையாளும் சு.வி.யின் இயல்பான ஓட்டம் ஒன்றிருக் கிறது. தேவைக்கேற்ப "தேனிப்பதில்லை' 'சிவனித்தல்' போன்ற பெயர்ச் சொற்களை வினை யாக்கம் செய்வது போன்ற முயற்சிகள் அவரது மொழி வளத்துக்கு இன்னோர் எடுத்துக்காட்டு. அடுத்த அம்சம் அவரது வீச்சான வெளிப்பாடு. புத்தரின் மெளனம் எடுத்த பேச்சுக்குரல் தொடக் கம் பல கவிதைகளில் இந்த 'வீச்சான வெளிப் பாட்டைக் காண முடியும். அவர் கிராமிய வாழ்க் கையில் கொண்ட ஈடுபாடு அவரது பல கவிதை களில் எதிரொலிக்கிறது.
'நிலாச் சோறுண்ணல் நிலா ஊஞ்சலாடல் பாயிழைத்தல், கிடுகு பின்னல் தோட்டத்து கிணற்றில் துலா மிதித்து.
என்றும்,
அம்மா ஒவ்வொரு நாளும் முற்றம் பெருக்குவாள் குப்பைகள் சேரும் கொளுத்தி எரிப்பாள்
என்றும் வருகின்ற வரிகளை இவற்றுக்கு உதாரண மாகக் காட்டலாம். காற்று வெளிக் கிராமம்' முழுவதுமே கிராமிய அழகையும் அதன் இன்றைய பரிதாப நிலையையும் சுட்டிக் காட்டும் கவிதை களாக உள்ளன.

Page 31
பூவரசம்பெ
பூவரசம்பொழுது சிற
BABU CATTERING, “
Delivery Ser More Faster Express Pick
46-29
4800 Sheppard Ave. Eas
(McCowan
 
 
 

ாழுது 2007 —
றப்புற வாழ்த்துக்கள்
vice
Service -up Counters
8-2228
t, 201, Scarborough, ON. & Sheppard)
28 -

Page 32
பூவரசம்பொ
நினைத்துப்பார்.
ஈழத்தின் வடபால் உள்ளதும், கந்த புராணத்தில் குறிப்பிடப்பட்ட சப்த தீவுகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டி ருப்பது புங்குடுதீவு. கந்த புராணத்தில் புங்குடுதீவு கிரவுஞ்சம் என குறிப்பிடப் பட்டுள்ளது. கடந்த பதினாறாம் நூற்றாண்டுக் காலப் பகுதி அந்நியரான ஒல்லாந்தர் ஈழத்தை | ஆட்சிபுரிந்த காலம். அவர்கள் இத்திவுக்கு மிடில்பேர்க் (Middle Burgh) எனப்பெயரிட்
டிருந்தனர். மிதிகல் என்பது இதன் அர்த்தமாகும். நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு ஆகிய தீவுமக்கள் வெளிநகர்ப்பிரயாணத் தொடர்புத் தொடு இடமாய் விளங்குவது இத்தீவின் மேற்குக் கரையின் ஒருபகுதியான குறிகாட்டுவான் என்பதாகும். இப்பகுதி கடற்றுறையாய் விளங்கி வருகின்றது. இத்துறையிலிருந்து நெடுந்திவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு, காரைதீவு, வேலணைத்தீவு ஆகிய தீவுகள் கண்பார்வைக்கு எட்டியதாக குறித்துப்பார்க்க முடியுமாதலால் குறிகாட்டுவான் எனப்பெயர் வழங்களா யிற்று என்பர்.
அரை நூற்றாண்டுக்கு முன் இத்திவி லிருந்து யாழ்நகர் செல்வதாயின் கடல் வழிப்பிரயாணமே வாய்த்திருந்தது. தரை வழிப் பிரயாணம் வலு சிரம காரியமாக விருந்துள்ளது. முற்போதைய நம் ஆன் றோர் பலரின் முயற்சியினாலும், அப்போதைய நல் அரசின் கருணைச் செயலாலும் 1938-1952க்கு இடைப் பட்ட ஆண்டுக்காலப் பகுதியில் யாழ்நகருக்கும். புங்குடுதீவுக்கும் தொடர்நெடுஞ்சாலை அமைவுற்ற தாகும். இதுபெரும் பேறாகும். இதன்மூலம் தீவு மக்களுக்குத் தரைவழிப்பிரயாணம் L மாயிற்று, சுகமாயிற்று,
முன்பு இத்தீவு மக்களின் யாழ்நகர்ப் பிரயாணம் வடகரையான மடத்துறை யிலிருந்து கடல்வழியாக அக்கரை ஊரான வேலனை ஊடாகச் சென்று மறுகடல் கடந்தாற்றான் யாழ் நகர் அடையலாம். நெடுஞ்சாலை அமைவினால் தற்போது மடத்துவெளித்துறை பாவனையற்ற தாயிற்று.
இத்தீவு கிழக்கு மேற்காக சுமார் ஐந்தரை மைல்கள் நீளமும், அகலம் மூன்றுமைல்கள் துTரமுமானதும் யாழ் நகரி விருந து பதினெட்டுமைல்கள் தொலைவில் அமைந்த தாகும். நூற்புறமும் கடல்சூழ்ந்ததெனினும் கிழக்கு, வடக்கு மேற்குப் பகுதிக் கடல்கள் ஆழங் குறைந்தனவாயும், தென்பகுதிக் கடல் ஆழ்கடல் சமுத்திரமாயுள்ளது. தீவின் தென்பகுதிக் கரையோரத்திலிருந்து சுமார் இருநூற்றைம்பது
 

ாழுது 2007
- த.வடிவேலு -
அடிக்கப்பாலேயே அழ்கடலாய் அமைந்துள்ளது. இத்தனை அடிதூரத்துள்ள கடலுட்பகுதி ஆழமிலT மிதவைக்கடலாகும். இம் மிதவைக்கடல் முடிவு அந்தம் தொடங்கி கிழக்கு மேற்காக நெடுஞ்சாலை அமைப்பில் ஒரு கல்லணை சுமார் ஒருமைல்கள் தூரமதாய் இயற்கையாய் அமைந்துள்ளது. கடல்வற்றுக் காலங்களில் இவ் அரண் அனை தெற்றெனக் கண்ணுக்குத்தெரியும். இவ்வணையில் கிழக்கு அந்தத்தின் நேர்நோக்குத் தரைக்கரையில் ஒல்லாந் தரால் கட்டப்பட்ட கலங்கரை விளக்குக் கட்டிடம் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடற்குரிய தாகும். அவ்விடம் கோரியாவெனப் பெயர் வழங்கப்படுகிறது கோரியா என்பது கலங்களைக் கோரி அழைத்தல் என்று அர்த்தப்படும் படியான சொல்லாய் அமைகிறது. இந்த இயற்கை கடல் அரனால் தென்கரை கடல்பெருக்கு காலங்களில் கரைவதில்லை. அழிவதில்லை, அலைம்புறு Ꭷllg56ilᎧ06u ,
இத்தீவின் அதிஉயர் இடங்களாய் கருதப் படும் இடங்கள் கடல் மட்டத்தி லிருந்து சுமார் முப்பது அடி உயரத்திற்கு மேற்படாதனவே கரை சார்ந்த தரைப் பகுதிகள் மிகக் குறைவுடை உயர்வே தென்கிழக்குக் கரையின் உயரமே சற்று உயர்ப்பகுதியாகும். இப்பகுதியை மாவுதடல், விராமலையென அழைப்பர். முலையில்லாத மலை தான் இந்தமலை, இத்திவின் பிரசித்தி பெற்ற தலமான கண்ணகை அம்மன் ஆலய கண்ணகை சிலை இக்கடற்கரையில்தான் பெட்டியில் வந்த டைந்தது உண்மைக் கதை. இதனால் வீர அமலையென தெய்வ கண்ணகைப் பெயரெனக் குறிப்பிடுவர் இவ்விடத்தை,

Page 33
தீவின் ஏனைய கடற்பகுதிகள் கரைத் தரைகள் உயரக்குறைவால் அதன் ஊடாக கடல்நீர் உட்புகுந்து ஓடைக் கடல் களாகவும், ஓடைக்கால்வாய்களாகவும் ஏற்பட்டு திவின் வடக்கு மேற்கு கரைப் பகுதிகளில் சிலதரைப் பகுதிகள் திவு வடிவாகி ஊரதீவு. வரதீவு. கண்ணாதிவு, கேரதீவு, களதிவு, பல்லதீவு மண்டைதீவு என்பன வடபகுதியிலும், மேல்கரை
பூவரசம்பொ
リ யில் கொல்லதீவு எனவும் ஏழுதிவுகளாய் குறிப் பிடப்படுகின்றன. இவற்றில் கேரதீவு தனித் தன்மை யானது. புங்குடுதீவின் வடபகுதியில் ஏற்பட்ட இத்தீவு கிழக்கேயுள்ள மடத்துவெளி மேற்கே புள்ள இருபிட்டி ஆகிய இரு இடங்களுக்கு நடுவதாய் சுமார் ஒன்றேகால் மைல் நீளமும் அரைமைலுக்குட்பட்ட Sydbilů pli கொண் திவாயுமுள்ளது. இத்தீவின் தரை மணற்பாங்கா னேவை. முழுமையும் காடாகும். ஆல், அரசு, பூவரசு. வேம்பு விரைதுவரை. மருதை முதலிய பருமரங் களும் பிறவுமானவை, ஈஞ்சு, நொச்சி, காரை. காண்டை, இலந்தை. தாழை, கள்ளி முதலி யனவும் பிறவுமான முட்செடிகளும் மிசிட்டை, குறிஞ்சி, கொவ்வை, சீந்தில், முல்லை முதலிய மூலிகைக்கொடிவகைகளும் பிற கொடிவகை களும் செறிந்து காணப்பட்டன. தற்போது காட ழித்து மக்கள் குடியிருப்புகள் ஏற்ப்படுத்தப் பட்டுள்ளன. முடத்து வெளிக்கும் இருபிட்டிக்கும் இனைப் பு நெடுஞ சாலை இத் தவிண் வடகரையோரமாக அமைக்கப்பட்டுள்ளது. மத்தியபகுதியில் பழமை வாய்ந்த ஜயனார் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. இதன் கிழக்குக் கரையில் சோழகன் என்னும் ஓடைக்கடலும் மேற்கு கரையில் பல்லவன் என்ற ஓடைக்கடலும் 6ᎢᏍiᎼ ᏍᏡᏛu Ꮷ5ᏛlᎢTᏓᏆ] ஓடிவந்து தென்பகுதியில்
 
 
 
 
 
 

ாழுது 2007
SS
சங்கமமாகி புங்குடுதீவின் வடபுலத்தை சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவை களர்நிலமாய் ஆக்கியுள்ளது. இக்களர்நிலம் மாரி காலத்தில் மழைநீரும், கடல்நீரும் கலந்து கடல்போல் காட்சியளிக்கும். கோடைகாலத்தில் தண்ணீர் அற்ற பரவைத்தரையாய் தோற்றமளிக்கும். இதனால் இதன்நோக்க கருதி கள்ளியாறென பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலத்தில் காலத்திற்கு காலம் உப்பு விளைவதுமுண்டாதலால் உப்புக்கழி பெனவுமழைப்பர்.
சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் இத்திவின் குடிசனச் செறிவு இடத்திற்கிடம் மேடுசார்ந்த இடப்பரப்பில் உறவு சார்புக்கூட்டமைப் பில்மக்கள் கூடிவாழ்ந்ததை அறியக்கிடக்கின்றன. பலவருடங்களுக்குப்பின்பே சனச்செறிவு கூடிற்று. அப்போது மக்கள் பள்ளமான வெளிநிலங்களை நெற்செய்கைக்கும். சற்று உயர்ந்த தரைகளை வரகு, சாமை, மொண்டி, எள்ளு கொள்ளு குரக்கன் முதலான தானிய வகைச்செய்கைக்கும், பிட்டிப் பாங்கான இடங்களை பயறு, உழுந்து முதலிய சிறுதானியச் செய்கைக்கும் பயன்படுத்தினர். வெளியான தரவைத்தன்மையான புல்தரைகளை வளர்ப்பு மிருங்களான ஆடு, மாடு, கழுதை, குதிரை, எருமை ஆகியனவற்றின் மேய்ப்புக் காகப்பயன்படுத்தியுள்ளமையைக் காணலாம். இவையாவும் வான் பார்த்த பூமியென்பர். (மழையைப் பார்த்தல்) நிலத்தடி தண்ணிர் உயர் நிலங்கள் மிளகாய், வெங்காயம், மரவள்ளி, புகையிலை ஆகிய வர்த்தகப் பயிாகள் விளைவ ரிக்கும் தோட்டங்க ளாகப் பயன்படுத்தியமையைக்
HEITL II
மக்கள் தங்கள் வாழ்விடங்களின் நிலத் தோற்றம், நிலஇயல்பு சூழ்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் வட்டாரம் விரிவு ஏற்படாதிருந்த காலத்து வதிவிடங்களுக்கு பெயரிட்டுக் கொண்டு ள்ளது தெரிய வருகிறது. கல்லிங்காடு (காடு + குவியல்) கற்காடு, ஊரிக்காடு, மணற்காடு, மண்காடு, கோயிற்காடு. இத்திக்காடு, நொச்சிக் காடு, கண்டியங்காடு (கண்டல்மரம்) ஈச்சங்காடு,

Page 34
பூவரசம்பெ
---------- "-- ---- புங்கங்காடு, பெருங்காடு என்பனவும் பிறவும் காடு என்ற அமைவில் இங்கு இடங்களானது. இவற்றில் பெருங்காடு முக்கியதுவமாய் கொள்ளலாம். தீவின் மத்திய பகுதியில் பெரும்பகுதியை உள்ளடக்கி யதால் வடபெருங்காடு, தென்பெருங்காடு என இருகுறிச்சிகளாகக் குறிப்பிடுவர். இப்பகுதி ஆல், அரசு, பூவரசு, மஞ்சவண்ணா இலுப்பை, நாவல், வேம்பு, மருதை. கருவாச்சி முதலினவும் பிறவுமான பருமரங் களும், கள்ளி, நொச்சி. இலந்தை, ஈஞ்சு, ஆவரை, எருக்கிலை, குமிழை, கொன் நை முதலியனவும் பிறவுமான செடி வகைகளும், காரை கற்றாளை முதலிய
முட்செடிவகைகளும். பிரண்டை, காண்டை, முசிட்டை, குறிஞ்சா, சிந்தில், கொவ்வை முதலிய கொடி வகைகளும். மூலிகை வகைகளும்
பிறவுமாகவும், பாம்பு, உடும்பு, முயல், நரி ஆகிய வனப் பிராணிகளும் பெ நரி நீ திருந் தன வென்பதையறியக் கூடியதாயுள்ளது. இவற்றின் அடிச்சுவடு சுமார் முக்கால் நூற்றாண்டுக்கு முன்வரை விளங்கிற்றென்பதை யாவருமறிவர். புலம் சார்ந்த இடப்பெயர்கள் பெரியபுலம், அரியநாயகம் புலம், உயரப்புலம், கட்டிப்புலம், காட்டுப்புலம் என்பனவும் பிறவுமாகும்.
மரப்பெயர்கள் கொண்ட இடங்கள்: புளியடி, வீரம்புளியடி, புங்கடி. வேம்படி, பெருக்கடி, முருக்கடி, இலுப்பையடி, கருக்குவாச்சியடி, மருதடி, ஆலடி, குருந்தடி, தனிப்பனையடி எனவும் பிறவு மாதம், கழுதைப்பிட்டி, இருபிட்டி, ஆடறுத் தபிட்டி எனவும் பிறவும் பிட்டிசார்ந்த தெங் கந்திடல் மாவுதிடல் என்பனவும் பிறவும் திடல் சார்ந்தவை. தரைப்பகுதி கூர்வடிவில் கடலுள் நீண்டு செல்லும் பகுதி முனையெனப்படும். ஈச்சாமுனை, தொட்டத்து முனை, நாவுண்டாமுனை என்பனவும் பிறவுமாம். குறிச்சியெனக் குறிப்பிடும் இடங்கள் நடுக்குறிச்சி, குறிச்சிக்காடு என்பனவும் பிறவுமாம், வெளியெனக் குறிப்பிடும் இடங்கள் மடத்துவெளி, பாண்டயாவெளி, தில்லைவெளி என்பனவும் பிறவுமாம். அரச சேவையாளர்கள். பணியாளர் கள் அதிகாரிகள் பெயர் அமைந்த
 
 
 

ாழுது 2007
இடங்களுமுண்டு. வல்லன். (வல்லமை உடை யவர்கள் செறிந்த இடமாயும் அன்றைய தமிழ் அரசர்களுக்கு மறவர்களாய் சேவையாற்றிய வல்லவர்களாயுமிருக்கலாம்.) :FF1IElTIT (வேக முடமை) நிலன்காடு ஆகியனவும் பிறவும், பெரியோர் வாழ்ந்த இடம் ஈசனார் முற்றம், பசுக்கள் கூட்டமாய் நீர் குடிக்க வருமிடம் (சங்கம் + ஆ + | கேணி) சங்கத்தாகேணி இரு இடங்களுக்கு இடையில் துருத்தி (உயர்ந்து) நிற்பதால் நடுத் துருத்தி அக் கிரமங்களுக்குப் பயந்து பொருட்களைப் புதைத்த இடம் புதையல், சங்கு சேகரிப்பு இடம் சங்குமாஸ், சங்குவேலி, தொழிலாளர் வகையால் தொழிலாளர்புரம் எனப்பல பெயரிடங்கள் காணப்படுகின்றன. தொன்றுதொட்டு வழங்கிவரும் பெயர்களின்றி ஒருவரால் ஆகி கப் பட் டு வழங் கப் படும் (Glu Lu T இடங்களுமுண்டு. கண்ணகைபுரம் போன்றவாகும்.
திவின் பலவிடங்களில் சிறிய பெரிய குளங்கள் பரவலாகக் காணப்படினும் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சின்னக்கிராப், பெரிய கராய், இணுவெட்டிபா (இணு = மூங்கில், வெட்டியா | = அரிப்பு) குளம் என்பன ஒரே நேர் நெடுங்குளமாய் சுமார் ஒருமைல் தொலைவு தூரம் நீண்டு நீர்வளம் கொண்டு காணப்படுவது நாட்டிற்கு இயற்கை தந்த நன்கொடையெனலாம்.
வரலாற்றுச்சான்று சார்ந்த இடங்களு முண்டு. திவின் மத்திய பகுதியில் கோட் டைக்காடு என இடப்பெயருண்டு. இப்பகுதி பயில் ஒல்லாந்தர் கோட்டை கட்டியிருந்ததாகக் கூறுவர். அது அழிவுற்று இடிபாடுகள் LIGJI :pl: 1) LIT இடங்களாயுள்ளன. உரிமையாளர் சிலர்தம் தேவைகருதி நில அகழ்வு செய்தபொழுது அக்காலத்தான பரவற்கற்கள் புதைந்திருந்ததைப் பலரும் அறினர். இவ்விடங்களில் அகழ்வாராப்சி
உண்மையாகும்.
எல்லா வளமிருந்தும் குடிநீர்வளம் மட்டும் குறைபாயிற்று.

Page 35
GEORGE SMI
T || - | :
August 23, ՀԱԼ)՝
Mr. omasundara oathithillifti "TaIInil (laregi yer"S lʼrOjeK"t Provoicdelice Healthcario? Canada Saivity Council F. T. Spirilli
Dear Mr. Satchi thananthar,
| wish to CoTigratLiale yoli in |lլւ : Է of Saivite spiritual support Work that you are doing with the Tamil
To commellorate the event, I am |
13:Ւ wl:iլԸs.
ία ན་
U George Smitherman Deputy Premier of Ontario
Minister of Health and Liri, -T2 IT M.P.P., Toroit entre — R.: Seciale

IT | 2(I()7
置
السكسي تسلخ
THEIRT AN NI”. ".
F. : : - R.F.F.T., E.
ill
all support in Healthcare
uccessful completion of the certification I as ","ell as to thank yolu for the work Oaregiver Project.
vleased to enclose this photo.
Il Cart

Page 36
பூவரசம்டெ
பொன்கொடு தீவெனும் தாய போற்றி உன்னை வணங்கு
முத்தமிழ் இசைக்க மேகலை பிறக்க இந்துமகா சாகரம் இரைக்க சிலப்பதிகாரம் செய்திகள் கூற மீகாமன் படை எடுக்க நாகங்கள் பூவெடுத்துப் பூசிக்க வெடியரசன் ஆட்சி செய்ய புயங்குதீபம் பிரியன் குத்தீவு பூங்குடி புங்கனூர் என வழங்கி மருவிய புங்குடுதீவின் மக்கள் புலம் பெயர் தேசங்கள் வந்தும் புத்துணர்வோடு புங்கு டுதீவு பழையமானவர் சங்கம் நிறுவிய பூவரசம்
في المية
டாடி மகிழ்ந்திடும் இவ்வேளையில் நமக்குரிய அரசு எங்கே எப்போ இருந்ததென்ற வரலாறு மறைக்கப்பட்டும் மறந்தும் போன செய்தியானாலும் கந்தரோடையில் அமைந்த கதிரைமலை அரசுக்கு வெகுகாலத்திற்கு முன்பே திவகத்தில் தான் அரசு இருந்தது. இந்த அரசின் கடைசி அரசனாக வெடியரசன் இருந்ததும் மீகாமன் படை எடுப்பும் நாகமணிக்கத்திற்காக நடந்த கடற்போருமே தீவக அரசு நிலைகுலையக்காரணமாகும் இது இன்று வரை மறைக்கப்பட்ட சிலப்பதிகாரச் சரித்திர மாகவுள்ளதை நாடறியும். ஆனால் இந்த அரசில் புங்குடுதீவு வகித்த முக்கியதுவத்தை முத்திரை யாகப் பதித்துள்ள செய்திகள் பல இன்றும் தாயகத்தில் உண்டு. கோட்டைக்காடு - கோட்டை யிருந்த பகுதி களதீவு-போர் நடந்த இடம் வெற்றியாமுனை-வெற்றி பெற்ற இடம், சோனக னோடை, பல்லவர் தீவு பெருங்காடு ஆகியன அரசியலோடு தொடர் புடைய கிராமங்களாகவும் இருந்துள்ளன. சீனன் புலம், சங்குமாலடி சிப்பியேற்றந்துறை வெளிநாட்டு வர்த்தகத் தொடர்பு கொண்ட துறைமுகங்களாகவும் கிராமமாக இருந்ததோடு சீனன் புலம், சங்குமாலடி சிப்பியேற்றந்துறை வெளிநாட்டு வர்த்தக தொடர்பு கொண்ட துறைமுகங்களாகவும் கிராமமாகவும் இருந்ததோடு சிப்பியேற்றம் துறையில் பெரும்
 
 
 
 

ாழுது 2007
பவளே கின்றோம் - சோம. சச்சிதானந்தன் -
ளன சிறந்த வகைச்சங்குகள் இங்கிருந்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. 1505ஆம் ஆண்டு நவம்பர்மாதம் போத்துக் கீசா எமது கடலாதிக்கத்தை கைப்பற்றும் வரை புங்குடுதீவின் வரலாறு இது.
முஸ்லீம் வியாபாரிகளும் கடை களம் இருந்துள்
1919ஆம் ஆண்டு தொடக்கம் புங்குடுதீவு மஹாஜன சேவா சங்கமும் 1926ஆம் ஆண்டு தொடக்கம் மலாயா புங்குடுதீவு ஐக்கிய சங்கமும் 1925ஆம் தொடக்கம் புங்குடுதீவு இளைஞர் கழகமும் 1947ஆம் ஆண்டு தொடக்கம் அரசியல் சார்ந்தோடும் 1972ஆம் ஆண்டு தொடக்கம் வட இலங்கை சர்வோதய இயக்கமும் எமது தாயகத் தீவில் கட்டியெழுப்பிய நிர்மாணப் பணிகளால் எமது தீவகம் சர்வதேசப் புகழ்பெற்றது. இருபத் தைந்துக்கு மேற்பட்ட நாடுகளிலிருந்து நமது கிரா மத்தை தரிசிக்க நூற்றுக்கு மேற்பட்ட சர்வதேச மக்கள் வருகை தந்து சிறப்பித்தனர். யாழ்ப்பான பல்கலைக்கழகமும் உலகின் பல பல்கலைக் கழகமும் தொண்டர் நிறுவனங்களும் பலநாட்டு அரசாங்கங்களும் புங்குடுதீவில் மேற்கொள்ளப் பட்ட நிர்மான வேலை அனுபவங்களை அறிந்து கொள்ள முன்வந்ததுடன் பாராட்டுகளும் பரிசில் களும் நிதி யும் வழங்கி கெளரவித்தனர்.
உலக நாடுகளிலிருந்து புங்குடுதீவு சுகா தாரக்கல்வி நிலையத்தில் கற்றுச்செல்லவும் கற்றுத்தரவும் வந்தநாடுகள் இங்கிலாந்து அமெரிக்கா, கனடா, மேற்கு யேர்மனி நெதர் லாந்து நியூசிலாந்து நேபால் ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து பேராசிரியர்கள் வந்து சென்றனர் அறிஞர் பெருமக்களை ஈன்றுபுறந்தந்த பெருமை எமது மண்ணுக்கு உண்டு இத்திவின்
அறிஞர்கள் விண்மதியி
-TF
ஆய்வு செய்து வெற்றி

Page 37
பூவரசம்பொ
All kind of P
ዝel :ዛኔ16-998-9392፡ “ኣ16-; Fax. A 16
3300 McNicoll Ave. Unit A4,
- 3.
 

ழுது 2007
corporation ins
'rinting Jobs
332-9855, “ኣ16-998-6718 298-827O
Scarborough, ON. MlV5J6

Page 38
E 15uditGu
யுடன் மீண்டார்கள் அவர்கள் ஆய்வுகளைப் படமெடுத்த கருவியை ஆக்கிய அறிஞனும் எம் திவின் வழித்தோன்றலேயாவான்-என்பது வல்லி புரத்திற் கண்டெடுத்த பொற்சாசனத்திலும் இதன் பெருமை பொறிக்கப்பட்டுள்ளதாகவும் அறியக் கூடியதாகவுள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே யோகர் சுவாமிகளின் தொடர்பு புங்குடு திவுக்கு கிடைத்தமை பற்றியும் 1964ல் சுவாமி மகாசமாதி பெற்றபின் அவரது அஸ்தி கொண்ட அவரது ஆலயம் புங்குடுதிவில் நிறுவப்பட்டு வழிபாடு நடப்பதையும் நற்சிந்தனை பாடப் படுவதையும் 1981ல் அமெரிக்காவிலிருந்து வந்த சுவாமியின் அடியார்களான 55 அமெரிக்கர்கள் புங்குடுதீவுக்கு வருகை தந்து சுவாமியை வழி பட்டுச் சென்றார்கள் என்பதையும் நாம் அறிந்து கொள்வோமாக உலக அரசியலை மாற்றியமைத்த முதலாம் இரண்டாம் உலகப்போர்கள் புங்குடு தீவையும் மாற்றியது எமது மக்கள் கடல் கடந்து உலகெங்கும் பரவிச் சென்றனர். 1913 ஆம் ஆண்டு தொடக்கம் 1947 ஆம் ஆண்டு வரையுள்ள காலப் பகுதி புங்குடுதீவுக்கு புதிய பொற்காலமாய் அமைந்தது எனலாம்.
இன்னோரன்ன பெரும் சிறப்புக்களை கொண்டு விளங்கிநின்ற எமது தாயகபூமியை இலங்கை அரசபடைகள் ஆக்கிரமித்து பதினாறு வருடங்களை கடந்துவிட்டது இருபதினாயிரத் துக்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்த பூமியில் இன்று நாலாயிரம் மக்கள் மட்டுமே வாழ்ந்து வருகின் றனர். போர்ச்சூழலில் அரசபடைகளின் கெடுபிடி களின் மத்தியில் வாழ்ந்துவரும் அந்த மக்களுக் கும் கல்விபயிலும் மாணவர்களுக்கும் கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் தனது முழுமையான உதவிகளை சங்கம் ஆரம்பிக் கப்பட்ட காலம் முதல் இன்றுவரை செய்து வருகின்றது. ஏனைய நாடுகளிலுள்ள எமது ஊர் சங்கங்களும் தங்களது செயல்பாடுகளை வழங்கி வருகின்றனர். இன்று பன்னிரெண்டாவது அகவை யில் கால்பதித்திடும் சங்கம் எமது மண்ணின் வர்த்தகப் பெருமக்களும் ஏனைய ஊர் வர்த்தகப் பெருமக்கள், கனடாவாழ் புங்குடுதீவு மக்களும் அளித்து வரும் பேராதரவின் மூலம் எமது தாயக
그
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாழுது 2007
உறவுகளுக்கு மட்டுமன்றி போரினாலும் சூறாவளி சுனாமியினாலும் பாதிக்கப்பட்டு அல்லலுறும் வடக்கு கிழக்கு மக்களின் துயர் துடைப்பிலும் பங்க கொண்டுள்ளது என்பதை யாவரும் அறிந்த
விடயமாகும். எனவே இந்தபணிகள் செய்வதற்கு
ஆரம்பம் முதல் இன்றுவரை தலைவர்களாகவும் | செயலாளர்களாகவும் பொருளாளர்களாகவும் | நிர்வாகசபை உறுப்பினர்களாகவும் இருந்து | தங்களின் பெறுமதிக்க நேரங்களை நாட்களை காலங்களை அர்ப்பணித்து செயல்பட்ட செயற் பட்ட அந்த அன்பு உள்ளங்களையும், சங்கம்
ஆரம்பிக்கும் நேரத்தில் என்னோடு உடனிருந்து
செயற்பட்டவர்களையும், நாம் என்றும் மறந்துவிட முடியாது. எல்லோரினது அர்ப்பணிப்புக்களும் விண் போகாதவாறு எமது சங்கம் பெருவளர்ச்சி அடைந்து நிற்கின்றது. எமது ஒற்றுமையும் ஆற்ற லும் பன்னிரெண்டாவது ஆண்டை அடைந்து நிற்கின்றது. பன்னிரெண்டாவது ஆண்டின் தலைவ ராக பதவி ஏற்றுள்ள அன்புத்தம்பி ரமேஸ்
செந்தில்நாதன் அவர்கள் தொடர்ந்து பல வருடங் களாக நிர்வாகசபை உறுப்பினராகவிருந்து நிதிப் பங்களிப்புக்களை நிறைவாக வழங்கிவந்தவர். தாயகப்பற்றும், தான் கல்வி கற்ற பள்ளிக் கூடங்களையும், அங்கு வாழ்ந்திடும் மக்களையும் மறவாது பணியாற்றி வருபவர். மிகவும் குறுகிய வயதில் புலம்பெயர்ந்து வெளிநாடு வந்து கடின உழைப்பின்மூலம் உயர்ச்சி அடைந்தவர். இப்படியான நல்மனம் கொண்டவருடன் நான் இருந்து பணியாற்றுவது எனக்கு மிகுந்த மன நிறைவை தருகின்றது. எனவே அவருடைய காலத்தில் அவரின் எண்ணத்தில் உதித்த அரும் பெரும் திட்டமான எமது சங்கத்ததிற்கான நிரந்தர பணிமனை விடயத்தினை நிறைவேற்றி வைப்பதற் காக அனைத்து வாழ் மக்களும் நிறைந்த ஆதரவு தனை வழங்குவார்கள். அதற்காக அனைத்து
நிர்வாகசபை உறுப்பினர்களும் கடுமையாக பணி யாற்ற வேண்டியுள்ளது என்பதனை தெரிவித்துக் கொண்டு இவ்வாண்டு பூவரசம்பொழுது விழாவிற்கு நிறைவான ஆதரவு வழங்கிய அனைத்து வர்த்தக நிலைய அதிபர்களுக்கும் எம் இதயம் நிறைந்த நன்றிகளை தெரிவித்து எமது மண்ணின் மைந்தன் சு.வி யின் அரங்கிற்கு அழைத்துச் செல்கின்றேன். என் கடன் பணி செய்து கிடப்பதே

Page 39
இடப்பெயர்களும் அவைக்கான காரணா
பூங்கணியின் வரலாற்றுகாலத்தில் தாய் வழி சமூக அமைப்பு ஏற்பட பண்டைய மக்கள் வாழ்ந்த இயற்கை சூழலை ஒத்ததாக வாழ்விடங் களை அமைத்தனர். தம்வாழ்விடங்கள் மற்றவர் களுக்கு கட்டிக்காட்டவும் தம்மை வேறுபடுத்திக் காட்டவும் தம் இடங்களுக்கு பெயர்களை சூட்டிக் கொள்ளதொடங்கினர். அன்றைய நிலையில் அவர்களுக்கு இயற்கை வளங்களே பெயர்க் கருவுலங்களாக அமைந்தன. எனவே இவற்றின் ஆடியாக மரப்பெயர்களும், ஆற்றுப்பெயர்களும், நிலவியல்புப் பெயர்களும், குழு, இன, சாதிப் பெயர்களும் தொழிற் பெயர்களும் ஏற்பட்டன என கருதமுடிகிறது.
| پی ٹیمیائی تمثیلیتقسیم
மனித இனவளர்ச்சியின் நீட்சியாக இடப் பெயர்களும் மாறிக் கொண்டு இருந்தது. இன்று எழுத்துவடிவ வளர்ச்சி வரலாற்றில் பதிவாக நம்மிடையே தங்கியுள்ளது ஊர் பெயர்களின் தோற்றத்துக்கான காரணத்தை அறிய முற்படும் போது ஓர் உண்மை எம்மை சுடுகிறது. பழமையின் தொன்மை எமக்கு பெருமை தருபவையே அவற்றை விட்டு விட முற்பட்டால் எமது பெருமை பை நாமே இழந்தவர்களாக ஆவோம்.
புங்குடுதீவு மண்ணின் மைந்தர்கள் பேசப் பட்ட அளவுக்கு இந்த மண் பேசப்படவில்லை. இம்மக்களின் மரபு தழுவிய வாழ்வியலோடு கலந்துவரும் கலாச்சாரத் தொடர்ச்சியும் நம்பிக் கைகளும் பதியப்படவில்லை. இதேவேளை எமது பண்பாட்டு அடையாளங்களும், ஆவணங் களும் மெல்ல திரிந்து அழிந்துவருகிறது. எமது மூதையர்கள் பற்றிய ஆவணங்களும் அழி மானங் களிடையே அழிந்து போகாதிருக்க புலம்பெயர் மண்ணில் ஆவணப்படுத்த முற்படுவது ஓர் சிறந்த முயற்சி ஆகும்.
LS LSLSLSLSLSLS SLSLSLSLS
-
 

ாழுது 2007
ங்களும் - துரை இரவிந்திரன் -
புங்குடுதீவின் வடக்கு பகுதியில் இருக்கும் 7ம் வட்டாரம் இத்திவின் நுழைவாயில் அமைத் திருக்கும் பெருமையை தன்னகத்தே கொண் டுள்ளது. “அம்பலவாணர் தம்போதி” என்றும் வரலாறு சிறப்புமிக்க சின்னமும் உள்ளது. அத்துடன் பலநூற்றாண்டுகளுக்கு முற்பட்ட ஐயனார் ஆலயமும் ஓர் தான்தோன்றிச்சரமாகும், இதுவே இவ்வட்டார மக்களின் தெய்வம் ஆகும். ஊரதீவு, வரதீவு, கேரதிவு என மூன்று பெரும் பகுதியை கொண்டது இவ்வட்டாரம் இதில் முதன் மையாக விளங்குகிறது ஊரதீவு ஆகும்.
ஊரதிவு:
இத்திவின் பெயர் உருவாக காரணமாக அமைவது அந்த நிலப்பகுதியில் அதிகமான ஊரிகள் உள்ளதால் அந்த திவை ஊரிதிவு = ஊரதீவு என அழைக்கப்படுவதாக சொல்லப் படுகிறது. அதேநேரம் இன்னோரு காரணமும் முன்வைக்கப்படுகிறது. இத்திவின் வடிவம் ஊரி அமைப்பை ஒத்திருப்பதால் இதனை ஊரதிவு என அழைக்கப்படுகிறது என அறியமுடிகிறது. அதே போல் மிகப்பழைமையான கோயில், குளம் என்பன இங்கு உள்ளது. ஆதியில் மனிதர்கள் ஏற்படுத்திக் கொண்ட குடியிருப்பு இங்கு உருவாகி இருக்கலாம். காரணம் இறுப்பிட்டி, மடத்துவெளி, பெருங்காடு ஆகிய இடங்களில் வாழும் குடும்பங் களுக்கும் ஊரதிவு மக்களுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு இங்கிருந்த மக்கள் மெல்ல மெல்ல மற்றைய பகுதிகளில் குடியிருப்புக்களை ஏற்படுத்தியிருக்கலாம் என நம்ப பல காரணங்கள் உண்டு. இக்கருத்தை பல மூத்தவர்கள் வலி புறுத்தினர்.
வரதீவு:
ஊரதீவுடன் தொப்புள்கொடி З П}бl| கொண்ட ஊர் வரதீவு ஆகும். ஊரதிவு மக்கள் ஆரம்பகாலத்தில் மேட்டுப்பகுதியான வரதீவில் வரகு விளைத்தனர். பின்னர் மக்கள் குடியேற்றம் இடம் பெறுவது முற்றுமுழுதான ஊரதீவு குடும்ப உறவுகள் வரதீவில் வாழ்வதை அவதானிக்கலாம். வரகு+திவு = வரதீவு என்றாகிவிட்டது. இன்று இந்த பெயர் மெல்ல மறைகிறது மடத்துவெளி என்கிற எல்லைக்குள் உள்வாங்கப்பட்டுவிட்டது. மடத்து வெளி சனசமூக நிலையம், மடத்துவெளி பாலர் பாடசாலை, மடத்துவெளி பாலசுப்பிரமணியர் ஆலயம் என்பன வரதீவின் பகுதிக்குள் இருப்ப தால் இப்பகுதி இன்று மடத்துவெளி என்றே அழைக்கப்படுகிறது.

Page 40
பூவரசம்பொ
பகுதியை முனை என அழைப்பர். அந்த வகையில் ஊரதிவை இரண்டு முனைகளாக பிரித்து வழங்கப் படுகிறது கிழக்குமுனை, மேற்குமுனை இரண்டு முனைகளில் எல்லையாக ஒழுங்கை எனப்படும் சிறுவிதி பிரிக்கிறது.
கடலுக்குள் செல்லும் நீண்ட கூரிய தரைப்
இந்த சிறுதீவு கண்ணா மரங்கள் நிறைந்து காணப் படுவதால் இத்திவை கண்ணாதீவு என
அழைக்கப்படுகிறது. இங்கு வீடுகள் இல்லை. அங்கு அறுகம்புல் அதிகம் இருப்பதால் கால் நடைகள் அங்குசென்று மேய்ந்து வருவது வழமை.
சின்னப்பிட்டி:
கண்ணாத் தீவுக்கும் ஊரதீவுக்கும் இடையே காணப்படும் ஒரு மேட்டுபகுதி ஆகும். சிறிது + பிட்டி = சின்னப்பிட்டி ஆகியது.
கண்ணாதீவு:
கொழும்பான்பிட்டி:
ஊரதீவின் மேற்குபகுதியில் காணப்படும் ஒரு சிறியபிட்டி கொழும்பான்பிட்டி என அழைக்கப் படுகிறது. கொழும்பான்பிட்டி என அழைக்கப் படுவதற்கான காரணத்தை அறிய முடியவில்லை. பள்ளகாடு:
ஊரதீவின் கிழக்கு பகுதியில் இருக்கும் மக்கள் குடியிருப்பு பகுதி பள்ளகாடு ஆகும். முன்னர் பள்ளமான பகுதியில் காடு இருந்ததால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. பள்ளம் + காடு - பள்ளகாடு. இன்று காடு இருந்ததுக்கான அடை யாளம் இல்லாது இருக்கும் பகுதி இது.
வெள்ளேகுளம்:
பள்ளக்காட்டுக்கு கிழக்கே இருக்கும்
குளம் ஆகும். இதனை அண்டியுள்ள பரந்த விளை
நிலமும் இக்குளம் பெயர் கொண்டு அழைக்கப்
படுகிறது. இக்குளத்தின் பெரும்பகுதி சேறு
LL LLL LSLSLS
 
 
 
 
 

ாழுது 2007 =
இல்லாது இருப்பதால் இக்குளம் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
மெலிஞ்சிப் பிட்டி:
ஊரதிவின் கிழக்கு பகுதியில் இருக்கும் சற்று மேடான பகுதி இங்கு மெலிஞ்சி முட்செடி அதிகமாக காணப்பட்டதால் மெலிஞ்சிபிட்டி என்ற பெயர் பெற்றது. ஊரதிவு கிழக்கு பகுதிக்கு பள்ள காட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந் துள்ளது.
கொம்பர்பிட்டி:
கொம்பர் என்று அழைக்கப்பட்ட குடித் தலைவன் வாழ்ந்த பகுதி இதனால் கொம்பர்பிட்டி என அழைக்கப்படுகிறது. கொம்பர் என்கிற பரம்பரை தொடர்ச்சி இன்றும் உள்ளது.
வண்ணாண்குளம்:
ஊரதிவு வைரவர் கோயில் பகுதியில் இருக்கும் வண்ணான்குளம் என அழைக்கப் படுகிறது. சலவை தொழிலாளிகள் தங்கள் தொழிலை செய்வதற்கு பயன்படுத்துவதால் குளத் துக்கு இப்பெயர் பெற்றது.
கோரவெளி:
ஐயனார் கோயிலுக்கு முன்பாக கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் விளைச்சல் அதிகமுள்ள விளை நிலபகுதி இங்கு கோரபுல் அதிகம் இருக்கும். கோரபுல்+வெளி=கோரவெளி என அழைக்கப் பட்டது. முன்பு திருநாவுக்கரசு வித்தியாலயம் இங்கு இருந்தது.
|II]նilլ):
ஐயனார் கோயிலுக்கு வடக்கு பகுதியில் காணப்படும் கற்களும், பாறைகளும் நிறைந்த பகுதி இங்கு தென்னை மரமும் அதிகம் உள்ளது. இந்த பகுதியில் ஐயனார் கோயிலுக்கு பெரும் தொண்டு புரிந்த மருதப்பர் என்கிறவரின் சமாதியும் உண்டு. இக்கோயிலில் வளர்ச்சியில் இவரின் பங்கு அளப்பரியது.

Page 41
naam பூவரசம்பெ
se
மலிவின் மறுபெய
FAS
இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, இங்கிலாந்து, சிங்கப்பூர், தாய்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்ட சகல வயதினருக்கும் உரிய சகலவிதமான உடுப்பு வகைகள்
ஒறிஜினல் எவர் சில்வர் பாத்திரங்கள், அலங்காரப் பொருட்கள் அன்பளிப்புப் பொருட்கள் அனைத்தையும் மலிவு விலையிலும், மணமகனுக்குரிய சர்வாணி சூட் வாடகைக்கு பெற்றுக் கொள்ளவும் நாட வேண்டிய இடம்
5635 Finch Ave. E., Unit #3,
Te: 416-297-9875
 

ாழுது 2007
ர் மஞ்சுளா பஷன்
Scarborough, ON. M1B5K9 Fox : 416-297-7595

Page 42
பூவரசம்டெ
கல்லோடை:
லைப்பகுதிக்கு பின்னால் சிறுகற்கள் அதிகமான காணப்படுவதோடு நீர் ஓடி கடலுக்கு செல்வதாலும் இப்பகுதியை கல்லோடை என்று அழைப்பர்.
தொட்டவெளி:
ஐயனார் கோயிலுக்கு பின்பாக காணப் படும் நிலப்பரப்பை தொட்டவெளி ஆகும். தோட்டம் செய்யப்பட்ட நிலப்பகுதி தோட்டவெளி என அழைக்கப்பட்டு பின்னர் தொட்டவெளியாக மருவியுள்ளது.
உப்புவெளி:
முன்னர் விளைநிலமாக இருந்த பகுதி பின்னர் கடல் உட்புகுந்து உட்புகுந்த கடல்நீர் வற்றி செல்லும் போது உப்பு விளைந்தது. இதனால் உப்புவெளி என்று பெயரை பெற்றது. காளிகோயிலுக்கு முன்பாக இருக்கும் பகுதி ஆI.
சோழகன் ஓடை:
சோழகக் காற்று காலத்தில் இப்பிரதேசத் தில் தண்ணிர் நிரம்பி நிற்பதோடு மேட்டு பிரதேசத்தில் இருந்து தண்ணீர் இந்த ஓடையை நோக்கி ஓடிவரும். இதனால் இதை சோழகன் ஓடை என அழைப்பர். ஊரதிவையும் கேரதீவையும் பிரிக்கும் பகுதியாகும். சோழக் காற்றுக் காலத்தில் வெளிநாட்டுப் பறவைகள் வந்து தங்கி செல்லும் ஓர் சரணாலயமாக இருக்கிறது. இவ்வோடையை சுற்றி கள்ளி மரங்களும் ஈச்சம் பத்தையும் நிறைந்து காணப்படுகிறது.
கேரதீவு: சிறு காடுகளும், கோரைப்புல் நிறைந்து காணப் பட்டது. கோரைப்புல் இருந்ததால் கோரை-தீவு மருவி கேரதீவு என்றாகிவிட்டது. இங்கு இடுகாடு. சுடுகாடும் உள்ள மயானம் உண்டு அத்தோடு இத்தீவின் மேற்கு பகுதியில் மக்கள் குடியேற்றம் நிறைந்தபகுதியாக மாறிவிட்டது.
சங்கு மாவடி விதி:
கடலில் முக்குளித்து சங்குகள் சேகரிப் பதும் முத்துச்சிப்பிகள் சேகரிப்பதும் தற்போதை பகாலத் தொழில் வழக்காகக் காண்கிறோம். ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் புங்குடுதீவில் சங்கு சிப்பி சேகரிப்பு கடலின் முக்குளிப்பில்லை. நிலத்தடியில் புதையுண்டு பரந்து செறிந்து கிடந்த சங்கு சிப்பி சேகரிப்பு தனித்தன்மை விடயமாகும். பலகோடி ஆண்டு காலத்தை ஆன்றோர் கற்பகால மென்பர். அக்கற்ப காலத்திற்கு முன்னோ பின்னோ இத்தீவு கடல் திடலாய் மாறியதாற்றான் சங்கு சிப்பிகள் நிலத்தடி புதையுண்டனவோ என்னவோ? இது ஆய்வுக்குரியவை ஆகையால் அதை 5ífsB35 HITLICITH.
 
 

ாழுது 2007
சங்குமாவடி ஆக்கம்
த.வடிவேலு ஓய்வு பெற்ற கி. சே. அலுவலகள் தரம் 1 சமாதான நீதவான்
கேரதீவின் தென்பக்கமாய் அமைந்துள்ள உப்புக்கழியான பரவைநிலத்திலும், ஊரதீவின் வடபாகமாக அமைந்துள்ள கண்ணாத்திவின் சுற்றுப்புற பரவைக்கடல் நிலத்திலும் சுமார் இரண்டடி ஆழத்தில் சங்குகள் சிப்பிகள் புதை யுண்டு பரந்து செறிந்து காணப்பட்டன. இவைகள் சுமார் அரை நூற்றாண்டின் முற்பட்ட நாட்களில் விலை மதிப்புற்ற வணிகப் பொருட்களாக விளங்கியமையால் பெரும் வணிகர்கள் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளுக்கு இப்பொருட் களைக் கொள்வனவு செய்து சிறுவகைக் கப்பல்கள் மூலம் ஏற்றுமதி வர்த்தகம் செய்வாரா
பினர்.
ప్స్ట
வருமானம் தரும் தொழில் ரீதியான சங்கு சிப்பி சேகரிப்புத் தொழிலை இத்தீவு மக்கள் ஈடுபட்டனர். இம் மூலதனப்பொருட்களான சங்கு சிப்பிகள் வளம் குன்றாது காணப்பட்டமை இவ்வூர் மக்களுக்கு இயற்கையன்னையின் நன்கொடையாகும். இத் தொழில் பெருஞ்சிரமகாரியமாகும். பெரும் விடா முயற்சி தேவையாகும். ஒரு சங்கு சேகரிப்புத் தொழிலாளி சங்கு சேகரிப்புக் கருவியாக இரு நீள இரும்புக்கம்பிக் கோல்களைப் பாவிப்பர்.
ஒரு இரும்புக்கம்பியின் ஒரு பக்கம் குத்தூசி போன்ற கூர்மை அமைப்புடனும், மறு இரும்புக்கம்பியின் ஒரு பக்கம் அங்குச உருவில் கொழுவி இழுத்தெடுக்கும் வகையில் அமைப்பு இருக்கும். இதில் குறிப்பிட்ட இப்பரவை நிலங்களில் குத்தூசிக் கோலால் துளையிட்டு சோதித்தும் பார்க்கும்பொழுது நிலத்தடியில் காணப்படும் சங்கில் நுனிக்கூர்மைக் கோல்பட்டு

Page 43
பூவரசம்பொ
ஒலிவரும் அவ்வொலி கொண்டே சங்கிருப்பதை தெரிந்து துளையைப் பெரிதுபடுத்தி மற்றைய கொழுவிக் கோலை உள்நுழைத்து உள்ளி ருக்கும் சங்கை வெளிக் கொணர்வர். இப்படியாகப் பலமணிநேரச் செலவழிப்பும், தொழில்நுட்பமும் அனுபவ முதிர்ச்சியும் கொண்டே இத்தொழில் புரிந்து சங்கு சேகரிப்பர்.
பல தொழிலாளர்களின் முயற்சியால் சங்கு சேகரிப்பு பெருக வர்த்தகர்களும் பெருகினர், கொள்வனவும் பெருகிற்று. வர்த்தகர்கள் ஒரே இடத்தில் கொள்வனவு செய்வதற்கு சுலபமாகவும், சேகரிப்பாளர்கள் ஒரே இடத்தில் சந்தைப்படுத்தி | விற்பனை செய்யவும், வணிகர்களின் விலைக் குறைப்பும், வேறுவகையுமான மோசடிகளைத் தவிர்க்கவும், சேகரிப்பாளர்கள் ஒவ்வொரு தனி நபரும் கணிசமான விலைப்பெறுமதிபெறவும், தரம் பிரித்து விற்பனைப்படுத்தவும், பாதுகாப்புக் குமாகவும் பிறபெரும் பெரும் கொட்டகைகள் (மால்கள்) அமைத்து விற்பனைத்தளமாக ஏற்படுத் திய இடம் சங்குமாவடி என பெயர் வழங்கப்பட்டு வந்துள்ளதாகத் தெரியவருகிறது. இவ்வாறே சிற்பி சேகரிப்புத் தொழிலும் சிறந்து விளங்கிற்று. பிற நாடுகளுக்கு சிப்பி ஏற்றுமதியான துறைகள் சிப்பி ஏத்தந்துறை (ஏற்றுதல்) யென இடப்பெயரும் வழங்கப்படுகிறது.
சிப்பி சேகரிப்பினையும் நினைவு கொள் ளல் நலமாகும். சிப்பியும், சங்கும் கடல்படு திரவியங்களாகும, சிப்பியும், சங்கும் ஈரறிவு உயிர்ப்பிராணிகளாகும். (பரிசஉணர்வு நாஅறிவு உணர்வு) மட்டியிலிருந்து சிப்பி சேகரிக்கப் படுவதாகும். புங்குடுதீவின் முன்னைய மக்களின் சிப்பி சேகரிப்பு தனித்தன்மையானதுதான். நிலத்தடிப்புதைந்த சங்கு சேகரிப்பு மாதிரியானது தான். முதலில் குறிப்பிட்ட உப்புக்கழி கண்ணாதீவு பரவைக்கடல் நிலங்களில் ஊரியும் சிப்பியும் கலந்த களர் நிலத்தரையில் சுமார் ஓர் அடி தாழ்வில் வெள்ளைப்பரு சிப்பிகள் நிறைந்து காணப்படுகின்றன.
 
 

ாழுது 2007
இத்தரையை மண்வெட்டியால் கொத்தி அகழ்வு செய்து சிறு சிறு கும்பிகளாகக் குவித்து சற்று உலர்ந்தபின் சுளண்டி என்ற அரிப்பான் கொண்டு மண்ணை அரித்துச் சிப்பி சேகரிப்பார் கள். இத்தொழிலும் வல்லமையும் ஊக்கமும் உடையோர்க்கே அதிக லாபம் ஈட்டிக்கொடுக்கும். சுளண்டி என்னும் அரிப்பான் தென்னிக்கினால் சுளகு போல் வடிவில் கயிற்றால் பின்னிப் பயன் படுத்தும் சாதனம், சிலவகைச் சுளண்டி வைரமான குச்சிக் கம்புகளை (விராலிவகை) கயிற்றால் பின்னி பலமான அரிப்பானாகப் பயன்படுத்துவர். எவ்வகை வாழ்க்கைக் கஷ்டத்திலும் எம்மவர் இன்பம் கண்டதை நாம் எண்ணிப்பார்ப்போமாக.
சிப்பி ஏத்தம் துறை: இங்கு எடுக்கப்படும் சிப்பி, சங்குகளை கொள் வனவு செய்ய கப்பல்களில் வெளிநாட்டவரும் வந்து அவற்றை ஏற்றும் துறையாக இருந்ததால் இதனை சிப்பி ஏற்றும்+துறை பேச்சு வழக்கில் சிப்பி ஏத்தம் துறை என அழைக்கப்படுகிறது.
ஆடு அறுத்த பிட்டி:
வரதிவுக்கு கிழக்கே ஊரதிவுக்கு இடைப்பட்ட சிறுபிட்டி, முன்னர் ஆடு பங்கு போடும் போது மக்கள் குடியிருப்பு பகுதியில் ஆட்டை கொலை செய்யாது இந்த பிட்டியில் உள்ள திருக் கொண்டை மரத்தில் தூக்கி பங்கு போடப்பட்டது. இதனால் இப்பிட்டியை ஆடு அறுத்த பிட்டி என்பர். இன்று இங்கு கிருஸ்ணர் கோயில் உருவாகி புள்ளது. இதனை உருவாக்கியவர் திரு.நல்லை
யூரான் அவர்கள் இப்பிட்டியை கண்ணபுரம் என அழைக்கப்படுகிறது.
ஒலுகொண்டை:
வரதீவையும் ஊரதீவையும் பிரிக்கும் பகுதி ஒலுகொண்டை எனப்படுகிறது, தண்ணீரை திறந்து விடப்பயன்பட்ட தரிசு இதை அன்று கொலு என்று அழைக்கப்பட்டதாகவும் இச்சொற்கள் மருவி ஒலுகொண்டை என அழைக்கப்படுகிறது.

Page 44
அரசடிப்பிட்டி:
இதுவும் ஒரு சிறு வயல் பிரதேசம் அங்கு அரசமரம் நின்றதால் அதனை அரசடிப்பிட்டி என அழைக்கப்படுகிறது. ஒரு நூற்றாண்டைத் தாண்டி இவ் அரசமரம் அங்கு இருந்தது.
வானிடையார் வெளி:
நெற்செய்கைக்கு உகந்த மிகப் பெரிய விளைநிலப்பரப்பு வாண்டையார் என்னும் ஒரு வருடைய காணியாக இருந்ததால் இந்த பகுதியை வாண்டையார் வெளி என அழைக்கப்பட்டது. முன்பு பயிர்ச்செய்கைக்கு உகந்த பரந்த பகுதியை வெளி என்று அழைக்கப்படும். இதனால் வாண்டையார்+வெளி - வாண்டையார் வெளி என அழைக்கப்பட்டது. இப்பகுதி இரண்டாகப் பிரித்து ஒருபகுதி சின்னவண்டையர் வெளி எனவும், பெரிய வாண்டயர்வெளி எனவும் அழைக்கப்படும். சின்ன வாண்டையாருக்கு உரிய பகுதி சின்ன வாண்டை யாவெளி எனவும். பெரிய வாண்டையாருக்கு உரிய பகுதி பெரியவாண்டபா வெளி எனவும் அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் இருக்கும் குளம் வான்ைடையாகுளம் எனவும் அழைக்கப் படுகிறது. இக்குளம் பெரும் கற்களும், சுன்னம்புக்கற்களாலும் அணை கட்டப்பட்டுள் எதை இன்றும் பார்க்க கூடியதாக உள்ளது. மிகப் பழமையான குளம் ஆகும். அங்கு இருக்கும் கிணறும் மிகப்பழமையானது இக்கிணற்றை வாண்டையார் கிணறு என்று அழைப்பர்.
களதவு:
பயிற்ச்செய்கைக் காலத்தில் L III llll, உழுந்து ஆகிய சிறுபயிர்கள் பயிரிடப்பட்டது. மாரி
காலத்தில் இத்திவை சுற்றி தண்ணிர் தங்கிவிடும், அப்போது கழுதைகளும் கால்நடைகளும் மேச்ச லுக்காக கொண்டுசெல்லப்படும் கழுதைகள் அங்கேயே நிற்பதால் கழுதை+திவு - களதீவு ஆக பெயர் பெற்றது. இன்று பயிற்செய்கை செய்யப் படாது சிறு பற்றையாக மாறிவிட்டது. நீண்ட பெரிய மேட்டுப்பகுதி ஆகும்.
பூவரசம்பெ
 
 

ஒரு ஆய்வுக் கட்டுரையானது அறிவு பூர்வமான சிந்தனையும், செயற்பாடும் சமகால தேவைகளையும் எதிர்கால செயற்பாடுகளையும் கருத்திற் கொண்டவையாக அமைதல் இயல்பு அதேநேரம் இத்தகைய கட்டுரைகளுக்கு வர லாற்று சான்று, கள ஆய்வு, ஆவணங்கள். மூதாதையர்களின் வழிகாட்டல் இன்றியமை யாதவை. இவற்றின் மூலம் நாம் இறுதியான முடிவுக்கு வரமுடியும். அதுவே சரியான ஆய்வு சார்ந்த வரலாற்று கட்டுரையாக அமையும். ஆனால் எனக்கு கிடைத்தது மூதாதையர்களின் வழி காட்டல் மட்டுமே புலம்பெயர்ந்த மண்ணில் இருந்து கொண்டு கள ஆய்வையோ, வரலாற்று சான்று களையோ, ஆவணங்களையே பெறமுடியாத சூழலில் இக்கட்டுரை எழுதப்படுகிறது. இக் கட்டுரை முழுமையானதாக அமையவில்லை. ஆனால் ஓர் முழுமையான கட்டுரை எழுதப்படும் பொழுது இக்கட்டுரையில் உள்ளவற்றை தவிர்த்து எழுத முடியாது என்பதை உறுதியாக என்னால்
Jan 13 LJLLLJL L.
ஓர் இனத்தின் அல்லது ஒரு நாட்டின் வரலாற்றை, நன்மை திமைகளை, பழக்க வழக்கங் களை, முக்கிய நிகழ்வுகளை ஆவணப்படுத்தி வைத்தல் இன்றியமையாதது. தமிழரின் ஆதி GJIJ HÜTT (BI சரியாக ஆவணப்படுத்தப்படாமை யாலேயே பல்வேறு கருத்துக்களும், குழப்பங் களும் ஏற்படுகின்றது. இதுபோன்ற ஆவணப்படுத் தல் எதிர்கால சந்ததியினருக்கு பெரிதும் தொடர வேண்டிய பணியிது தொடரட்டும்,
இக்கட்டுரை எனது முந்திய சந்ததி யினரான திரு.து.யோகலிங்கம் ஆசிரியர், திரு.அமிர் த லிங் கம், திரு.மு.ஆறுமுகம் , திரு.சிவசாமி, திரு.கண்ணன், திரு.அம்பலவாணர், ஆகியோர் வழிகாட்டினர். இவர்களுக்கு எனது நன்றிகள் உரித்தாகட்டும்.

Page 45
i s
NEW erothers Š PRAG sig
#్య
New Brother's
360 FoirvieV Mississauga,
T. ROmr 905-949-1718,
 
 
 
 
 

ாழுது 2007
囊蘇鷲黨驚黨難黨黨 戮豪荔*藏
Driving School
y Road. West ON. L5B 3W5
housamy
A 16-A09-992.58

Page 46
பூவரசம்பொ
புங்குடுதீவின் இடப்பெயர்கள்
எட்டாம், ஒன்பதாம் வட்டாரா
பண்டைய மனிதன் படிப்படியாக நாகரீக வளர்ச்சியடையத்தொடங்கி, நாடோடி வாழ்க்கை தவிர்த்து, தன்னை ஓரிடப்படுத்தி தொழிற்பட்ட காலத்திலிருந்தே, தான் வாழும் இடங்களுக்கு பெயரிட்டு அழைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது எனலாம். மானுடம் பண்பாட்டு வளர்ச்சியடைந்து, சமூக ஒழுங்குகளும், அதனது தேவைகளும் பன்முகப்பட்டு, வாழ்விடங்களின் üᎢ 6iᎼ ᎦᏡh Ꭶul விரிவடைந்து செல்லவேண்டிய சூழ்நிலையில் இடப்பெயர்களின் அத்தியாவசியம் | உணரப்பட்டிருக்க வேண்டும். அன்றிலிருந்து | இன்றுவரை சமூக, பொருளாதார, விஞ்ஞான, | பண்பாட்டுச் செயற்பாட்டுக் கூறுகளின் அடிப்படை யில் இடப்பெயர் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
பண்டைய மனிதன் தான் வாழ்ந்த சூழலில் காணப்பட்ட பறவைகள், விலங்குகள், மரம், செடிகொடி, ஆறுகள், குளங்கள் என்பனவற்றை இனங்கண்டு அவற்றின் உருவம், பயன்பாடு, செயற்பாடு என்பனவற்றின் அடிப்படையில் அவற்றிக்கு பெயரிட்டு, அதன் பெயரால் இடப் பெயர்களையும் அழைத்துக்கொண்டான். காலப் போக்கில் கடவுள், அரசன், சான்றோன், ஆட்சி யாளர்கள், உடமையாளர்கள், புராண, இதிகாச இலக்கிய மாந்தர்கள், மொழி, இனம், சமூக சேவையாளர்கள், தாய்தந்தையர், மூதாதையர், தொழிற்பகுதிகள், இட அமைவுக்கூறுகள், அதன் தன்மை, நிறம், தோற்றம் என்றின்ன பலவாறான வகையிலான இடப்பெயர்கள் தோற்றம் பெறலாயின.
இந்தவகையில் தமிழீழத்தின் வடக்கே யாழ்ப்பான குடாநாட்டின் வடமேற்டகாக சிதறிக் கிடக்கின்ற தீவுக்கூட்டங்களின் மத்தியில் அமைந் திருக்கும் "புங்குடுதீவிலும்' பண்டைக்காலம் தொட்டே இடப்பெயர்கள் வழங்கிவருகின்றன. ஒவ்வொரு இடங்களுக்குமான பெயர்கள் அதற் கான காரணங்களை வெளிக்கொணர முயற்சி யெடுத்திருக்கும் கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் முயற்சி பாராட்டுக்குரிய தாகும்.
புங்கைமரங்கள் நிறைந்து காணப்பட்டதால் புங்குடுதீவு என்ற பெயர் வந்தது என்று பொதுவாக கூறப்பட்டாலும், வரலாற்றாய்வாளர்கள் வேறு பல காரணங்களையும் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக "ஈழத்து இடப்பெயர் ஆய்வு” என்ற ஆய்வுப்புத்த கத்தில் அதன் ஆசிரியர் கலாநிதி இ.பாலசுந்தரம் அவர்கள் குறிப்பிடும் காரணங்கள் ஆராயத்தக் கவையாகும்.
 
 

I Աքքեl 2007
ங்கள் - எஸ். எம். தனபாலன் -
ஊரிலிருந்து முஸ்லீம் படையெடுப்பினால் இடம் பெயர்ந்தவர்கள் வந்து தங்கி தமது ஊர்ப் பெயரான "பூங்குடி” எனும் பெயரை வைத்தார் கள் என்றும், அதுவே "பூங்குடித்தீவு
புங்குடித்திவு - புங்குடுதிவு” என மருவிற்று என்றும்,
2.
புயங்கு என்ற ஓரின மரங்கள் நிறைந்து
காணப்பட்டமையால் இது "புயங்கதிவு” என்றழைக்கப்பட்டு பின்னர் புங்குடுதீவு என மருவிற்று என்றும்,
3.
தமிழகத்திலுள்ள "பூங்குடி’ என்னும்
செல்வம் கொழித்த தீவாக விளங்கியமையால் "பொன்கைதிவு” என்று அழைக்கப்பட்டு பின்னர் புங் குடுதீவு என மருவிற்று என்றும் குறிப்பிடுகின்றார்.
ஆனாலும், மூதாதைகளின் வாய்மொழிச் சான்றுகளை ஒப்பிட்டு பார்க்குமிடத்தும், "கந்த புரான மறைபொருள் விளக்கம் என்கின்ற புத்தகத் தில் டானியல் ஜோன் என்பவரின் கருத்துப்படியும் புங்கைமரங்களின் மஞ்சள் நிறப்பூவின் நிறத்தோடு எப்பொழுதும் பொலிந்து கொண்டிருந்த தீவு
என்பதனால் புங்கைTஉரு தீவு = "புங்கை யிருத்தீவு-புங்குருத்தீவு - புங்குடுதீவு' என்றாகி யிருக்கலாம். (புங் கையென்பது மஞ்சள்
நிறப்பூக்களையுடைய ஒருவகை மரம். உரு என்பது நிறம், தீவு என்பது நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட பிரதேசம்) புங்கை மரங்கள் பிற்பட்ட காலத்தில் புங்கை மரங்கள் என்றும் அழைக்கப்பட்டன. ஆகவே புங்கு+உரு+திவு = "புங்குருதிவு - புங்குடுதீவு’ என்றும் மருவியிருக் கலாம் என்பதே பொருத்தமானது.

Page 47
பூவரசம்பெ
புங்குடுதீவு. சப்த தீவுகளுக்கும் மத்தியில் அமைந்திருப்பதால் ஒல்லாந்தர் இதனை "மிடில்பேர்க்’ (Middle Burgh) எனப்பெயரிட்டு அழைத்தனர். மேலும் தென்னிந்திய அரசர்களான சோழர், பல்லவர் ஈழத்தின் மீது படையெடுத்த காலங்களிலும், அரசர்களும், படைவீரர்களும் தங்கியிருந்ததற்கான ஆதாரங்களும் இங்கு காணப்படுகின்றது. அதிலும் பல்லவர்களினது உணவுமுறை, பேச்சுவழக்குச்சாயல் என்பனவும் இம்மக்களிலே பெரிதும் காணப்படுகின்றது. தொடர்ந்து ஒல்லாந்தர், போர்த்துக்கீசர், ஆங்கி லேபர்கள் ஆட்சிக்காலங்களிலும் இத்திவு முக்கி | யத்துவம் பெற்றிருந்ததற்கான கட்டிட அழிவுகளை தீவின் தென்கரையிலும் ஊரைதீவுக்கு வடமேற்கே | யுள்ள கடற்கரைப்பகுதிகளிலும், தென்மேற்கு கடற் பகுதிகளிலும் காணக்கூடியதாக விருக்கின்றது.
எனவேதான் புங்குடுதீவின் இடப்பெயர்கள் பலதரப்பட்ட வகையில் தோன்றியும், மருவியும் இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. புங்குடுதீவு பன்னிரெண்டு (வட்டாரங்கள்) கிராமசபை நிர்வாகப் பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு வட்டாரங்களிலும் பலநூறு இடப்பெயர்கள் சூட்டப் பட்ட சிறுசிறு அலகுகளாக காணப்பட்டபோதும் அவ்விடப்பெயர்களுக்கான காரணங்கள் பலர் இன்னும் அறியாததே.
புங்குடுதிவு எட்டாம், ஒன்பதாம் வட்டாரங்கள்.
புங்குடுதீவின் வடக்கே, வேலணைத் | தீவுக்கும் புங்குடுதீவுக்குமான, இணைப்புப்
| போக்குவரத்துப் L) "அம்பலவாணர்
தாம்போதி’ புங்குடுதீவின் நுழைவாயிலில் புங்குடுதிவை ஊடறுத்து பிரதான போக்குவரத்துப் பெருந்தெருவாகி ஊடறுத்துச்செல்லும் மேற்குப் பகுதி ஏழாம் வட்டாரமாகவும், கிழக்குப்பகுதி எட்டாம் வட்டாரமாகவும் எல்லையிடப்பட்டுள்ளது. இதன் எல்லை தெற்குநோக்கிச் செல்லும் பெரும்தெருவின் நீண்ட கிழக்குப்பகுதியானது, தன்
 
 
 
 
 

ாழுது 2007
தெற்கு எல்லையை குறிச்சிக்காட்டுப்பகுதி யிலிருந்து கிழக்காக வல்லன் விதியுடன் இணையும் வல்லன் குறிச்சிக்காட்டு விதியும், பின்னர் தெற்கு நோக்கிச்செல்லும், திகழிக் குளத்திற்கு வடக்காக அமைந்துள்ள "சுடலை
விதி' கிழக்கே கடல் எல்லைவரை செல்கின்றது. இதுவே எட்டாம் வட்டாரத்தின் நிர்வாக எல்லை பாகும். இதற்குட்பட்ட நிலப்பகுதியில் கோவில் கள், பாடசாலைகள், நெல் வயல்கள், தோட்டக் காணிகள், பனை வளவுகள், வியாபாரத்தலங்கள், குளங்கள், ஆறுகள், சனசமூக நிலையங்கள், கிராம முன்னேற்றச் சங்கங்கள், மீன்பிடித் துறைகள், சிறுகைத் தொழிற்பகுதிகள், குடியிருப் புக்கள் என்பன செறிந்து காணப்படுகின்றன. இவையெல்லாம் அவையவை அமைந்துள்ள இடத்தின் பெயரால் விழிக்கப்படுவதனால் இங்குள்ள இடப்பெயரின் அவசியத்தை உணர்ந்து கொள்ளலாம்.
"மடத்துதுறை” “மடத்துக்காடு" "மடத்துவெளி"
புங்குடுதீவின் வடக்கே அம்பலவாணர் தாம்போதிக்கு தெற்கே பெரும்தெருவிற்கு வட கிழக்காகவுள்ள பகுதி "மடத்துறை” என அழைக் கப்படுகின்றது. அதற்கு தெற்கேயும் தென் கிழக்கேயும் பெரிய கம்பிலியன் வரையுள்ள பகுதி “மடத்துக்காடு” என்றும்.இதன் எல்லைக்கு தெற்கே “பெரிய கம்பிலியனும்” அதற்கு தெற்கே "சின்ன கம்பிலியனும்’ கிழக்காக "மாரியன் ஒடையும்’ தெற்கே "வல்லனும்’ அமைந்துள்ளது. வல்லன் என்ற இடத்திற்கு வடக்கு, வடகிழக்காக அம்பல வாணர் தாம்போதிவரை அமைந்துள்ள பகுதியே “மடத்துவெளி” என்று அழைக்கப்படுகின்றது.
அம்பலவானர் தாம்போதி அமைக்கப் படுவதற்கு முன்னர் புங்குடுதீவு மக்கள் யாழ்ப்பா னத்திற்கு செல்வதற்காக மடத்துத்துறை எனும் இடத்திலிருந்து படகு மூலமே செல்ல வேண்டி

Page 48
பூவரசம்பெ
யிருந்த காலகட்டத்தில் பிரயாணிகள் தங்குவதற் காக மடத்துத்துறை பிள்ளையார் ஆலயத்திற்கு நேர் கிழக்காக ஓர் பெரிய படம் அமைக்கப்பட் டிருந்தது. இந்த மடம் அமைக்கப்பட்டிருந்த பகுதியே புங்குடுதீவின் தந்தையென்று அழைக்கப் படும் வாணர் (அம்பலவாணர்) சகோதரர்களின் பூர்விகமாகும். திரு. பெரியவாணர், திரு. சின்ன வாணர் சகோதரர்களின் பிறப்பிடமும் இதுவே. இந்த மடமானது சுண்ணாம்புக் கட்டிடமாகவும், பிரமாண்டமாகவும் இருந்ததனால் இந்தப்பகுதியின் சுட்டுப்பெயராக அமைந்து விட்டது. இந்த மடத்திற்கு அருகே இருந்த துறை “மடத்துத் துறை” என்றும், அருகேயிருந்த காட்டுப்பகுதி “மடத்துக்காடு” என்றும், வெளியாகவிருந்த விவசாயப்பகுதி "மடத்துவெளி” என்றும் அழைக் கப்படலாயிற்று. பின்னர் விவசாயப்பகுதி பெரு நிலப்பரப்பாக இருந்ததனாலும் பாடசாலை, நாடக மன்றம், மீன்பிடி அபிவிருத்திச்சங்கம், விளையாட் டுக்கழகம், கோவில், சனசமூக நிலையம் என்பன “மடத்துவெளி” என்ற குறியீட்டு விலாசத்துடன் அழைக்கப்பட்டதானாலும், எட்டாம் வட்டாரத்தில் வல்லனுக்கு வடக்கேயுள்ள பெரும்பகுதியும், பெருந்தெருவை அண்டி மேற்காக ஏழாம் வட்டாரத் தில் அமைந்திருக்கும் ஊரைதிவின் கிழக்கு. தென்கிழக்கு பகுதிகளும், முருகன் கோவிலடி என்பனவும் உள்ளடங்களாக மடத்துவெளி என்று அழைக்கப்படுகின்றது.
காம்பிலியன். “சின்னக்காம்பிலியன்” "பெரிய காம்பிலியன்’
மடத்துவெளிப்பகுதிக்குள் அமைந்துள்ள பெரு நெல்வயல்கள் "பெரிய காம்பிலியன்” “சின்ன காம்பிலியன்” என்று அழைக்கப்பட்டன. கமம் + வெளி = “கமவெளி” என்ற பெயர் திரிபடைந்து “காம்பிலியன்' ஆனது என்று ஒருசாரரும், இந்த
 

ாழுது 2007 R
நெல்வயல்கள் எப்பொழுதும் பெருமளவு விளைச் சலைக் கொடுத்து வந்ததால், பிரமாண்டமான நெற்சூடுகள் வைத்து பொலியடிப்பதற்கு முன் னுற்றுக்கும் அதிகமான எருதுகள் வெளியிடங் களிலிருந்து கொண்டுவந்து பயன்படுத்துவார் களாம். அப்படிப்பட்ட பொலியடிக்கின்ற கமம் என்பதைச் சுட்டி கமம்+பொலியன் = “கமம் பொலியன்” என்பது பின்னர் "கம்பிலியன் என்றாயிற்று என்று ஒருசாரரும் குறிப்பிடுகின்றனர். மேலும் “கம்” என்ற சொல் தமிழில் செய்கையைக் குறிப்பிடுவதனைக் கருத்துள்கொண்டு பார்க்கும் போது இரண்டாவது சாரரின் கூற்று பொருத்த முடையதே. கம்+பொலியன் = "கம்பொலியன்
கம்பிலியன்" அல்லது கமம் + பொலியன் = | “கமப்பொலியன் - கம்பொலியன் - கம்பிலியன் என
திரிந்திருக்கலாம் என்பது ஏற்கக்கூடியதாகும். நிலத்தளவால் கூடிய விளைச்சல் நிலத்தைக் கொண்ட வடபகுதி “பெரியகம்பிலியன்” என்றும் தெற்கே சற்றுக் குறைவான பரப்பளவைக்கொண்ட விளைநிலம் "சின்னக்கம்பிலியன்” என்றும் அழைக்கப்பட்டது. இதன் எல்லைகள் கிழக்கே கடற்கரைவரை பரந்திருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. இந்த இரு கம்பிலியன்களையும் கிழக்கு, மேற்காகச் செல்லும் "கம்பிலியன் விதி எல்லை யிட்டு செல்கின்றது.
மாரியன் ஓடை
பெரிய கம்பிலியனுக்கு நேர்கிழக்காக கடற்கரைவரையுள்ள பகுதி "மாரியன் ஓடை" என வழங்கப்படுகின்றது. இப்பகுதியில் வாழும் மக்களில் பெரும்பாலானோர் மீன்பிடித்தொழிலை ஜீவனோபாயமாகக் கொண்டவர்கள். பண்டைய காலத்தில் “மாரியன்” என்ற பெயருடையவர் வாழ்ந்த பகுதி என்பதாலும், பருவகால மழைநீர் மேட்டுப்பகுதியிலிருந்து கடலுடன் கலக்கும் ஓடையொன்று இப்பகுதியில் இருப்பதனாலும் இப்பகுதிக்கு "மாரியன் ஒடை” என்றாயிற்று என்பது மூதாதையர் கூற்றாகும். மடத்துவெளி மீன் பிடித்துறை இப்பகுதியிலேயே அமைந்துள்ளது.
Блеъд
பெருந்தெருவினூடாக தெற்கு நோக்கிச் செல்லும் பொழுது வரும் பிரதான தெருவான வல்லன் வீதி கிழக்கு நோக்கி செல்கின்றது. இந்த வல்லன் வீதிக்கு வடக்காக பெருந்தெருவை யண்டியுள்ள பகுதி “புங்கடி” எனப்படும். புங்கை மரங்கள் புங்குடுதீவில் அற்றுப்போன காலங்க ளிலும், இங்கு ஒரு புங்கைமரம் செழித்து நின்றது என்றும் அதனால், அதனைச் சூழவுள்ள பகுதி "புங்கடி” என்று அழைக்கப்பட்டதாகவும் நம்பப் படுகின்றது.
5 -

Page 49
பூவரசம்1ெ1
SOCKALNGAM
Broker
 

1; II, 3, 2007 -
SOCKALNGAM
Sales Representative
壬エ
208-80 Corporate Dr. Scarborough, ON. MIHI 3G5 Direct: 46.786.24.63
e: 46.290.200

Page 50
பூவரசம்டெ
பிட்டிவயல்.
மேலே குறிப்பிட்ட வல்லன் வீதிக்கு தெற்காக நீண்டு, உயர்ந்து காணப்படும் விவசாய நிலப்பரப்பு வல்லன் குறிச்சிக்காட்டு வீதிவரை பரந்து காணப்படுகின்றது. இந்தப்பகுதி ஏனைய பகுதிகளைவிட சற்று உயரமாக இருப்பதனாலும், விவசாயம் செய்யும் விளைநிலமாக இருப்பத னாலும் (உயரம் = பிட்டி) "பிட்டிவயல்' என அழைக்கப்பட்டது.
வல்லன்
வல்லன் விதிக்கு தெற்காக எட்டாம் வட்டார எல்லையைத்தாண்டி ஒம்பதாம் வட்டாரத் தில் “மாவுதிடல்” என்ற பெரும்பகுதிக்கு இடைப் பட்ட பகுதி "வல்லன்” என்று அழைக்கப் படுகின்றது. வல்லமை பொருந்திய ஒருவனும், அவன் சந்ததியினரும் வாழ்ந்த பகுதியானபடியால் இது "வல்லன்” என அழைக்கப்பட்டது. "வல்லன்” என்ற இந்த இடப்பெயர் மிக ஆதிகாலம் தொட்டே ஈழத்தின் ஏனைய பகுதியினரும் மிக அறிந்திருக் கக்கூடிய அளவிற்கு பிரபல்யமான தாகும்.
வல்லன் என்ற இந்த எட்டாம், ஒன்பதாம் வட்டாரத்தை உள்ளடக்கிய பெரும்பகுதிக்குள் மேலும் பல தொகுதி இடப்பெயர்கள் குறிப்பிடக் கூடியனவாகும். அவையாவன, நாகதம்பிரான் கோவிலடி” “ஆம்பைக்குளத்தடி' "நக்கந்துக் குளத்தடி” “புட்டிவயல்” “சிற்பியேத்துந்துறை “கண்டிப்பிள்ளையார் கோவிலடி” “திகழி' “நாவிலடி” “சின்னக்கிராப்” என்பனவாகும்.
மடத்துவெளிக்கு தெற்காக புட்டிவயலுக்கு கிழக்காக இருக்கும் பகுதி நாகதம்பிரான் கோவி லடியாகும். இங்கு அருள்மிகு பூரீ நாகதம்பிரான் ஆலயம் பண்டைக்காலம் தொட்டே அமைந்தி ருப்பதனால் ஆலயத்தினைச்சூழவுள்ள பகுதி இவ்வாறு அழைக்கப்பட்டது. மிகவும் பழமை
நாகதம்பிரான் கோவிலடி
வாய்ந்த புளியமரத்தின் கீழ் எழுந்தருளியிருந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாழுது 2007
நாகதம்பிரான் ஆலயத்தைச் சூழ, அருளிப் பூந்தோட்டம் காணப்படும். இங்கிருந்தே (இவ்வா லயத்தின் நேர் கொட்டில் மேற்குப்புறமாக நயினா தீவு ரீ நாகபூசணி அம்மன் ஆலயம் அமைந்து ள்ளது) நயினாதீவு நாகபூசணி அம்மனுக்கு நாகம் பூ எடுத்துச்சென்று வழிபட்டதாக ஐதீகம் உண்டு. பிற்பட்ட காலத்தில் எட்டாம், ஒன்பதாம் வட்டாரங் களின் தந்தையென அழைக்கப்படக்கூடியவரான சமூக சேவகர், ஆசிரியர் திரு. க. ஐயாத்துரை அவர்கள் இவ்வாலயத்தை புனர் நிர்மானம் செய்து இன்று அலங்காரத்திருவிழா செய்யும் ஆலயமாக இந்த நாகதம்பிரான் ஆலயம் விளங்குகின்றது.
ஆம்பைக்குளத்தடி (ஆம்பக்குளம்)
பிட்டிவயலுக்கு கிழக்கே, வல்லன்வீதிக்கு மேற்கே, வல்லன் குறிச்சிக்காட்டு வீதிக்கு வடக்கே. நாகதம் பிரான் கோவிலடிக்கு தெற்கே அமைந்துள்ள பகுதி ஆம்பைக்குளத்தடியாகும். இக்குளத்தில் ஆம்பல் கொடி வளர்ந்து பூத்துக்கிடப்பதால் இப்பெயர் உருவாயிற்று. பின்னர் இது திரிபடைந்து சிலர் இதனை ஆம்பக்குளம் என்றும் அழைப்பர்.
சிப்பியத்தம்துறை
எட்டாம், ஒன்பதாம் வட்டாரங்களுக்கான கிழக்கு எல்லையின் கடற்கரைப்பகுதியை இவ் வாறு அழைப்பர். பண்டைக்காலத்தில் புங்குடு தீவின் கிழக்குப்பகுதியில் சங்கு, சிப்பி என்பன சேகரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டன என்பது வரலாறு. அந்த தொழிற்பாட்டுக்கான ஏற்றுமதித் துறைமுகமாக இருந்த பகுதி என்பதனால் இப்பெயர் உருவாகிற்று. “சிப்பியேத்தம்துறை” என்பது மருவி “சிப்பியத்தம்துறை” என ஆயிற்று. இத்துறையின் ஏற்றுமதியில் வெளிப்பகுதியிலி ருந்து வந்த முஸ்லீம் வியாபாரிகள் ஈடுபட்டதற் கான சான்றுகள் உண்டு. உதாரணமாக இதன் அருகே "சோனகன் திகழி’ என்றொரு குளம் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. சிப்பியத்தம்
蔷

Page 51
பூவரசம்பெ
துறை மயானமும், இடுகாடும் இப்பகுதியிலேயே அமைந்துள்ளது.
கண்டிப்பிள்ளையார் கோவிலடி.
எட்டாம் வட்டாரத்தின் கிழக்கே தெற்கு எல்லைப்பகுதியும், ஒன்பதாம் வட்டாரத்தின் கிழக்கே வட எல்லைப்பகுதியிலுமுள்ள நிலப் பரப்பே “திகழி’ ஆகும், இங்கு “பெரியதி கழிக்குளம்” “சின்ன திகழிக்குளம்” “சோனகன் திகழிக்குளம்” “திகழி நெல்வயல்” என்பன வெவ்வேறாக அழைக்கப்படும். மிகப்பிரபல்யமான நில அகழ்வாராச்சியில் நான்காயிரம் ஆண்டு களுக்கு முற்பட்ட மனிதனுடைய உறுப்புக்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதி இதுவாகும். (ஆதாரம் "EARLY SETTLEMENTS IN TAFFNA AN ARCHAEOLOGICAL SURVEY” SI GÖTAL EJÉIGH GO மொழிமூலமானது. ஆசிரியர் பொன்னம்பலம் ரகுபதி) இங்குள்ள குளங்களில் தண்ணிர் சற்று மாநிறமாக இருக்கும். இந்தக்குளங்களில் ஆடைகளை அலசி துவைத்து எடுத்தால் அவை மிகப்பிரகாசமாக வந்துவிடுமாம். எந்த விதமான, விஞ்ஞான ரீதியான அழுக்குப் போக்கிகளும் பாவிக்காமல் இவ்வாறு பிரகாசிப்பதால் அல்லது ஒளிர்வதால் திகழ்+ஒளி (ஒளிசெய்தல்) "திகழி' என அழைக்கப்பட்டது.
பெரிய கிராய். சின்னக்கிராய்.
பெரியகிராய் ஒன்பதாம் வட்டாரத்திலும், சின்னக்கிராய் எட்டாம், ஒன்பதாம் வட்டாரங் களிலும் அமைந்துள்ளது. வல்லன் குறிச்சிக்காட்டு விதிக்கு வடக்காகவும், தெற்காகவும், நாவிலடிக்கு | மேற்காகவும் காணப்படும் பகுதிகள் கிராப் எனப்படும், வடக்கே “சின்னக்கிராயும்', தெற்கே “பெரியகிராயும்” உள்ளது. இது வயல் நிலமும், குளங்களும், வாய்க்காலும், சதுப்பு நிலங்களும் அடங்கிய பகுதியாகும். கிராய் என்பது தமிழில் ”கரும் சேற்று நிலம்" அல்லது "புற்காடு” எனப் பொருள்படும். இங்கே புற்காடு, சேற்றுநிலம் என்பன ஒருங்கே காணப்படுவதால் இப்பெயர் வழங்கலாயிற்று. பெரும்பகுதி "பெரியகிராய்” என்றும், சிறுபகுதி “சின்னக்கிராப்” என்றும்
- 4
 

ாழுது 2007
ஆயிற்று. மாரிகாலங்களில் மழைத்தண்ணீர் பெருக் கெடுத்து பெரிய கிராய்க்குளம், சின்னக் கிராய்க்குளம் என்பன நிரம்பி பின்னர் கள்ளியாற்று ஒடை வாயிலாக கேரதீவுக்கருகே கடலுடன் கலப் பது வழக்கம். இந்தக்குளங்களின் அருகே குளத்து நீரின் உதவியுடன் நெற்செய்கை மாத்திரம் அன்றி மரக்கறிச்செய்கை, பழச்செய்கை என்பனவும் அப்பகுதி மக்களால் செய்கை பண்ணப்பட்டது.
நாவிலடி
ஒன்பதாம் வட்டாரத்தில் சின்னக்கிராப்கு கிழக்கே, திகழிக்கு மேற்கே, வல்லன் விதிக்கு தெற்கே, இலுப்பண்டை நாச்சிமார் கோவிலடிக்கு வடக்கே அமைந்துள்ள பகுதி "நாவிலடி” யாகும். இங்கு நன்னீர் கிணறும், குளம் ஒன்றும், நெல் வயல்களும் காணப்படுகின்றது. இப்பொழுது இல் லாவிட்டாலும் முற்காலத்தில் நாவில் மரங்கள் வளர்ந்து நின்ற பகுதி என்பதால் "நாவிலடி” என்று அழைக்கப்பட்டது.
இலுப்பண்டை நாச்சிமார்
கோவிலடி
ஒன்பதாம் வட்டாரத்தில் நாவிலடிக்கு தெற்காகவும், மாவுதிடலுக்கு வடக்காகவும்.
திகழிக்கு மேற்காகவும் அமைந்த பகுதியாகும், இங்கு பூரீ சண்முகநாதன் கனிஷ்ட மகாவித்தியா லயமும், அருகே நாச்சிமார் கோவிலும், வல்லன் தபாற்கந்தோரும், இப்பகுதியிலேயே அமைந்துள் ளது. மிகப்பிரமாண்டமான இலுப்பை மரமொன்று இப்பகுதியில் நின்றதால் இப்பகுதிக்கு இலுப்பை அண்டை (அயல்) "இலுப்பண்டை” என்று அழைக் கப்பட்டது.
மாவுதிடல்
ஒன்பதாம், பத்தாம் வட்டாரத்தில் வல்ல ணுக்கு தெற்காகவும், பத்தாம் வட்டாரத்தில் வீரா மலைக்கு வடக்காகவும், கிழக்காகவும் உள்ள பெரும்பகுதி "மாவுதிடல்” என்றழைக்கப்படும். இது பத்தாம் வட்டாரத்தின் சிறுபகுதியையும் உள்ளடக்கியது. இப்பகுதியில் மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் இப்பெயர் வந்தது சிலர் கூறுவர். இன்னும் சிலர் தெற்கேயுள்ள கடல் நுரை அள்ளி விசப்படும் பகுதி என்பதால் வந்தது என்பர். ஆனால் வரலாற்று ரீதியாக ஒபட்பிட்டுப் பார்க்கும் போது மாவுதிடலுக்கு வடக்கே வல்லனும் தெற்கே யும், தென்மேற்கேயும் "வீராமலை" என்ற விரத்தைக் குறிக்கும் பகுதி இருக்கின்றமையும் கருத்தூன்றிப்பார்த்தால் இடைப்பட்ட இப்பகுதியும் அதனோடு தொடர்புபட்ட வீரத்தினைக் விளை நிலமாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று சொல்லலாம். இது “மாவுதிடர்” என்றிருந்து பின்னர் "மாவுதிடல்” என்று மருவியிருக்கலாம் “மாவுதிடர்” என்பதை "பெருவலி" பொருந்திய

Page 52
R பூவரசம்பெ
வர்கள் அல்லது "திடவாலிகள்” என்று தமிழில் பொருள் கொள்ளலாம். எனவே "மாவுதிடர்” என்பது திடசாலிகள் வாழ்ந்த பகுதி என்பதால் ஏற்பட்டது என்பதே பொருத்தமானதாகும், புங்குடுதி வின் தெற்குப்புறக்கடற்கரையில் அமைந்திருக்கும் வெளிச்சவிடும் இப்பகுதிக்குள்லேயே அமைந் துள்ளது.
நக்கந்துக்குளத்தடி
நக்கந்துக்குளத்தை அண்டிய பகுதி | "நக் கந்துக் குளத்தடி' என்றழைக்கப்பட்டது. | இக்குளத்து நீர் கலங்கலாகவும், கழிமண் நிறத்து நீர் போன்ற நிறத்திலும் இருக்கும். இக்குளத்தில் முற்காலத்தில் முதலைகள் காணப்பட்டதனால் இப்பெயர் ஏற்பட்டது. நக்கரம் என்பது முதலை யைக் குறிக்கின்றது. நக்கரம்+குளம் = நக்கரம் குளம் என்பது மருவி நக்கந்துக்குளம் ஆயிற்று alg)TalTit.
கீரியடித்துறை
ஒன்பதாம் வட்டாரத்தின் தெற்கு எல்லையிலுள்ள கடற்கரைப்பகுதியை இவ்வாறு அழைப்பர். கீரி என்ற பிராணிகள் அதிகம் வாழ்ந்த பகுதி என்பதால் இப்பெயா வழங்கியிருக்கலாம். அங்குள்ள மீன்பிடித்துறையும் “கீரியடி மீன்பிடித் துறை” என்றே அழைக்கப்படுகின்றது.
e
காத்தவராயர் கோவிலடி
ஒன்பதாம் வட்டாரத்தில் மாவுதிடலின் நடுப் பகுதியில் அமைந்துள்ள காத்தவராயர் கோவிலை அண்மித்த பகுதிகளை இவ்வாறு அழைப்பர். இப்பகுதி பெரும்பாலும் பனை, தென்னை என்பன நிறைந்த பெருவளவுகளாகும். இதன் மேற்குப் பகுதியிலும், கிழக்குப்பகுதியிலும் தோட்டச் செய்கைகளும் காணப்படுகின்றது.
இனுபிட்டியாகுளம்.
இது எட்டாம் வட்டாரத்திலுள்ளது. இருபிட் டிக்கு இடைப்பட்ட இடம், நீர் தேங்கி நின்றதால்
 
 

ாழுது 2007
குளமாக பாவிக்கப்பட்டது. இருபிட்டியால் உருவான குளம் ஆகையால் இதற்கு இருபிட்டி யாகுளம் என்ற பெயர் வந்தது. பின்னர் அது மருவி “இணுபிட்டியாகுளம்” என்றாயிற்று. இது குறிச்சிக்காட்டுக்கு வடக்காக பிட்டிவயலுக்கு தெற்காக பெருந்தெருவிற்கு கிழக்காக அமைநதளளது.
விரும்புளி
ஒன்பதாம் வட்டாரத்தில் பெரிய கிராயின் ஆரம்பத்தில் கிழக்குப் பக்கமாகவுள்ள பகுதி விரும்புளி எனப்படும். குடிசார் நிலத்துடன் நெல் வயல்களும் உண்டு. நல்லதண்ணிர் அதிகமாக கிடைக்கும் இடங்களில் இதுவும் ஒன்று. இங்கு ஒருவகைப்புளியமரம் (கோணல்ப்புளி) நின்ற தாகவும். இப்புளியானது புளிப்புத்தன்மையற்ற ஒருவித சுவைதருவது. இதனை எல்லோரும் விரும்பி உண்ணுவர் என்பதனால் விரும்புளி என்ற பெயர் உருவாகியிருக்கலாம்.
மலையடி
ஒன்பதாம் வட்டாரத்தில் புங்குடுதீவின் தென்கிழக்கு மூளையில் கற்பாறையினால் ஆன பகுதி கடலைத்தடுத்து நிற்கும். இக்கற்பாறை பதினைந்து அடியுயரம் வரை உள்ளது. இதை அண்டிய பகுதிகளை "மலையடி’ என்று அழைப்பர். இங்கு காணப்படும் நாச்சிமார் கோவிலை "மலையடி நாச்சிமார்” என வழங்குவர். இதை அண்டிய பகுதிகளில் தென்னந்தோட்டங் களும், மரக் கறித் தோட்டங்களும் , புகையிலைத் தோட்டங்களும் ஆங்காங்கு காணப்படுகின்றன. புங்குடுதீவின் நிலமட்டத்தைப்பொறுத்தவரை இந்தப்பகுதியே மிக உயரமான பகுதியாகும்.
ஐயனார் கோவிலடி
ஒன்பதாம் வட்டாரத்தில் சிப்பியத்தந்து
றைக்கு தென்மேற்காக அமைந்திருக்கும் ஐயனார் கோவிலை அண்மித்த பகுதிகளை ஐயனார் கோவிலடி என்று அழைப்பர். மிகப்பழமை வாய்ந்த அருள்மிகு ஐயனார் ஆலயம் பிற்பட்ட காலங்களில்

Page 53
புனருத்தாரனம் செய்யப்பட்டு அலங்காரத் திருவிழா நடைபெறும் ஆலயமாக மிளிர்கின்றது. "ஐயனார் கோவிற்குளம்” ஐயனார் இறங்கு துறை
முகம்” என்பனவும் அருகே அமைந்துள்ளன.
வீரபத்திரர் கோவிலடி
ஐயனார் கோவிலடிக்கு தெற்காக உள்ள பனங்காணிக்கு மத்தியில் அமைந்திருக்கும் வீரபத்திரர் கோவிலுக்கு அண்மையிலுள்ள பகுதி களை “வீரபத்திரர் கோவிலடி” என அழைப்பர். இதன் கிழக்கே அமைந்துள்ள கடற்கரைப்பகுதி மீன்பிடியாளர்கள் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் பெற்றது. மிகப்பழமை வாய்ந்த இக்கோவிலானது இன்றும் பழமை மாறாது காணப்படுகின்றது.
இவைதவிர எட்டாம், ஒன்பதாம் வட்டாரங் களில் மேலும் சிறுசிறு குளங்கள், வயல்வெளிகள், வளவுகள் என்பன நிறைந்து காணப்படுகின்றன. உதாரணமாக எட்டாம் வட்டாரத்தில் “பல்லகட்டி"
= பூவரசம்பெ
 
 
 

ாழுது 2007
LSL SLS LLLLLSLLLSSSSSSSSS S SSSLSSSSSSSSSSLLLLL SLLLS
“பொன்னம்மா வளவு' குணமாலை கடையடி’ "சடைச்சி வளவு” “முத்தன் வளவு" "கொத்த னார் வளவு' "கார்த்தியர் வளவு" "வெள்ளக் குளத்தடி” “உடையார் கிணத்தடி” “குருந்திப் புலம்’ "ஆவரைப்பிட்டி” என்று பல சிறுபகுதி களும், ஒன்பதாம் வட்டாரத்தில் "பிராமணக்குளம்” ”முதலிக்குளம்” “வண்ணான்குளம்” “பறையன் குளம்” “சோதிநாதர்குளம்” “நல்லதண்ணீர்க் கிணத்தடி' "கள்ளிக்காடு” “தட்டாப்பன்னை” "பிட்டிவயல்” “சேதா கடையடி” “லோயர் கடையடி’ என பல சிறு இடப்பெயர்களும் வழக்கிலிருந்து வருகின்றன. இவைகளின் இடப் பெயர்கள் வெளிப்படையான பெயர்களை உடையவர்களாகவோ, உடமையாளர்களாகவோ, உடமையாளர்களின் முதாதையர்களாகவோ, பாரம்பரிய தொழில் சார்ந்தவர்களாகவோ இருப் பது தெரிகின்றது. இதனால் இவ்விடப்பெயர்களை தனித்தனியாக ஆய்வு செய்யவில்லை.
இதுவரை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட இடப்பெயர்களைவிட இன்னும் அதிகமாக இருக்கலாம். ஆனாலும் என் நினைவுட்குட்பட்ட தும், நான் விசாரித்து அறிந்து கொள்ளக்கூடிய தாகவிருந்ததுமானவற்றை மட்டுமே எழுத்துக் குட்படுத்தியிருக்கின்றேன்.
எஸ்.எம்.தனபாலன் என் தேடுதலுக்கு உதவியவர்கள்
திரு. சி. கோபாலபிள்ளை திரு. ஐ. எதிர்விரசிங்கம், திருமதி. மா.சிவபாக்கியம். திருமதி. கு. பரமேஸ்வரி (சின்னத்தங்கம்.) திரு. த. நடராசா ( உத நூலகப் பொறுப்பாளர்)

Page 54
பூவரசம்பெ
காணி நிலம் வேண்டு
雛
புங்குடுதீவு என்ற காரணப் பெயர் வந்ததன் காரணத்தைப் பலரும் பலவிதமாகச் சொல்லலாம். ஆனால், புவியியல் தன்மையைக் கொண்டே பல இடங்களின் பெயர்கள் ஆரம்பத்தில் உருவாகின என்பது உண்மை. அதைத்தொடர்ந்தே வரலாறு வந்தது. புன்கை என்ற சொல் திரிபடைந்தே புங்கை என்று வந்துள்ளது. ஒரு காலத்தில் இக்கிராமத்தில் புங்கை மரங்கள் அதிகம் செறிந்து காணப்பட்டிருக்க வேண்டும். இந்த மரங்கள் எனக்குத் தெரிந்து காணப்பட்ட ஒன்று. அதில் நாங்கள் கிட்டியும் புள்ளும் வெட்டி விளையாடி உள்ளோம். புன்கை (புங்கை) மரம் ஆங்கிலத்தில் Indian Beech, தாவரவியலில் லத்தீன் பெயர் Pongamiaglabra, கன்னடத்தில் காஞ்சி என்றும் மலையாளத்தில் பூன் என்றும் வழங்குவர். சிலப்பதிகாரத்தில் 'பொங்கல் வெண்பொரி சிந்தின புன்கு' என்றும் குறிக்கப்பட்டுள்ளது. இந்த மரம் பனை, தென்னை போல புறத்தில் வைரமானது. (பிங்கலம்) சிறிய வெள்ளை நிறப் பூக்களை உதிர்க்கும். இந்த மரம் கிராமம் முழுவதும் நின்றிருக்க வேண்டும். புங்கடி, புங்கங்குளம், புங்கங்காடு என்ற பெயர்கள் இதற்கு நல்ல உதாரணங்கள்.
அதை விட, நாவல், வேம்பு, புளி, ஆல், ஈஞ்சு, குறிஞ்சாய், பூவரசு, முருக்கு, முருங்காய், காரை, முள்ளி, நாகதாளி முதலிய மரங்கள் இயற்கையாக வளர்ந்திருக்க வேண்டும். பின்னர் பனை, தென்னை, மாமரம் போன்றவை மக்களால் நட்டு வளர்க்கப் பட்டிருக்க வேண்டும். ஆல், புளி, புங்கு, முருக்கு, வேம்பு போன்ற மரங்கள் உள்ள இடங்களை அடையாளப்படுத்துவதற்காக (Landmark), இன்றும் அப்பெயர்கள் வழங்கி வருவதை நாம் பார்க்கலாம். அதுபோன்ற ஒன்றே புங்குகள் உள்ள தீவு புங்குடுதீவு. இலங்கையின் பெளத்த வரலாற்றின் ஆரம்ப காலங்களில் அதை 'பியங்குதீப" என்று அழைத்தார்கள் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அதுவும் மரத்துடன் சம்பந்தப்பட்ட பெயரே. டச்சுக்காரர் தங்கள் நாட்டில் தீவுகளுடன் சம்பந்தப்பட்டவர்கள், வாழ்ந்தவர்கள். தீவுகளைப் போற்றுபவர்கள். அவர்கள் ஒவ்வொரு தீவுக்கும் ஒரு பெயர் கொடுத்திருந்தனர். அதில் புங்குடு தீவுக்கு இட்டபெயர் மிடில்செக்ஸ். தீவுகளுக்கு மையமான இடத்தில் இருப்பதால். இக் காரணிகளை விட்டு விட்டு, அதற்கு பொன்கொடுதீவு, திருப்பூங்குடி, புங்கையூர், பூம்புகார், பெண்கொடு தீவு போன்ற பெயர்களால் அழைப்பது எம்மவரின் கற்பனை வளத்தைக் காட்டுவதல்லாமல் வேறொன்றும் இல்லை.
இவ்விடத்தில், புங்கவர், புங்கள் போன்ற சொற்களின் பொருட்களை நோக்கினால் மேலும் எமது கற்பனையை வளப்படுத்தலாம். புங்கவன் என்பதற்கு சிறந்தோன், குரு, தேவன், புத்தன், அருகன் என்ற பொருட்களும் உள்ளன. புங்கவி என்றால் பார்வதி.
 
 
 
 
 

- என்.கே. மகாலிங்கம் -
இவற்றை வைத்து எம் கற்பனைக் குதிரையை ஓட்டலாம். புத்த குருமார் புங்குடுதீவில் வாழ்ந்ததற்கான வரலாறு உள்ளது. அதனால் வந்ததோ என்றும் காரணம் சொல்லலாம். அதுபோல புங்கன் என்றால் மூடன். எனக்குத் தெரிந்த ஒருவருக்கு புங்கன் என்ற பட்டப் பெயர் இருந்தது. புங்குடுதீவில் இருந்தவர்கள் அத்தனை பேரும் புங்கள்கள் என்றதால் புங்குடுதீவு என்ற பெயர் வந்ததோ! கற்பனையை ஓரளவுடன் நிறுத்திக் கொள்வது எம் உடல் நலத்துக்கு நல்லது.
காணி, வளவு என்ற சொற்கள் இரண்டையும் தற்காலத்தில் ஒரே பொருளுடைய சொல்லாக நாம் பாவித்தாலும் அவற்றுக்கு வேறு வேறான பொருள் இருக்கின்றன. வளவு என்பதற்கு தெருவிலிருந்து உள்பக்கமாக அமைந்திருக்கும் ஒரு வழியே உடைய பல வீடுகளின் தொகுதி' என்று தற்காலத் தமிழ் அகராதி தமிழ் நாட்டில் வழங்குவதாகக் கூறு கின்றது. இலங்கையில், இந்த வளவில் ஒரு பெரிய வீடு கட்டலாம்' என்ற பொருளில் வழங்குவதாக அதே அகராதி கூறுகின்றது. ஆனால், காணி என்பதற்கு நுாறு குழி கொண்ட நில அளவு என்று இன்னொரு அகராதி கூறுகின்றது. அத்துடன் இலங்கையில் நெல்வயல், நன்செய் நிலம் முதலியவற்றையும் அது குறிக்கின்றது. ஒரு குழி 144 சதுர அடி நில அளவு. ஆகவே, அளவில் காணி சிறிதாகவும், வளவு பெரிதாகவும் உள்ளதை இங்கே நாம் கவனிக்கலாம். அத்துடன் வீடு அல்லது வீடுகள் உள்ள ஓர் இடமாகவும் வளவை நாம் எடுக்கலாம். சிங்களப் பகுதிகளில் 'வளவுவ' என்பது அந்த அர்த்தத்திலே வழங்கப்படுவதை நாம் கவனிக்கலாம். 'வளவுவ' உள்ள ஒருவரை 'வளவுக்காராயோ' என்றும் அவர்கள் கண்டிய பிரபுக்கள் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். -
இந்தக் காணிகளுக்காக நாம் பிடித்த சண்டையும் நீதி மன்றம் ஏறியதும், விதானைமார் வந்து வழக்குத் தீர்த்ததும் எம் வரலாற்றில் ஓர் இருண்ட காலம். இப்பொழுதும் அதன் நீட்சியே வேறு வகையில் பெரிய அளவில் நடைபெறுகின்றது.
இந்தக் காணிகளின் பெயர்களை நாம் ஊன்றிக் கவனித்தால் ஆகக் குறைந்தது முந்நுாறு ஆண்டு கால எமது வரலாற்றை அறியலாம். அதாவது, ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை ஆண்டபோது, தமது வரி சேகரிப்பிற்காக எம்மிடமுள்ள காணிகளை அளந்து எம் மூதாதையிரிடமிருந்து வரிகளைப் பெற்றிருக்கின்றனர்.
அக்காலத்தில் இருந்த காணிகளின் பெயர் களின் பல இன்றும் தொடர்ந்து இருந்து வருகின்றது. யாழ்ப்பாணப் பிரதேசத்தில் உள்ள உடைமைகள்

Page 55
பூவரசம்பெ
வழமைகள், திருமண வழக்கங்கள் போன்றவற்றை தேச வழமைச் சட்டம் என்று எழுத்தில் எழுதிச் சட்டக் கோர்வையாகக் கோர்த்தார்கள். (1707) காணி நில விவரங்களை தோம்பு என்று அழைத்தார்கள். ஒவ்வொரு கிராமத்துக்கும் தங்கள் முகவர்களை அனுப்பி காணிகளை அளந்து அவற்றின் உரிமை யாளர்களின் பெயர்களைக் குறித்துக் கொண்டார்கள். அப்படி அளந்த ஒல்லாந்த உத்தியோகத்தரை மக்கள் 'உலாந்தாக்கள்' என்று சொன்னார்கள். ஒரு காணியை அளக்கையில் வடக்கே, தெற்கே, கிழக்கே, மேற்கே உள்ள காணிகள் யாருக்குச் சொந்தம் என்று சொன்னார்கள். அவை எல்லாம் எழுதப்பட்டு 'கச்சேரி யில் வைக்கப்பட்டன. ஏதாவது காணி உரிமைப் பிரச்சினைகள் ஏற்பட்டபொழுது இவற்றின் அடிப்படையில் வழக்குகள் தீர்க்கப்பட்டன. அவ்வெழுத் துக்கள் முற்று முழுதாக நுாற்றுக்கு நுாறுவீதம் சரியானவை என்று கூற முடியாவிட்டாலும் ஓரளவு அதன் உரிமையாளர்களை அது குறிப்பிட்டது என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்.
நான் இந்தக் கட்டுரையில் கூற வருவது என்னவென்றால், அக்காலத்தில் புங்குடுதீவு நில விபரங்கள்-அதாவது, காணிகளின் பெயர்கள் புங்குடுதீவின் புவியியலைப் பிரதிபலித் திருக்கின்றன. வேறு வார்த்தைகளின் சொன்னால், எமது கிராமத்தின், காணிகளின் அல்லது நிலங்களின் காரணப் பெயரி லிருந்தே எமது கிராமத்தின் புவியியல் எப்படி இருந்தி ருக்கும் என்பதை அறிவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். எனது முடிவுகள் பெருமளவு ஆய்வாகவும் சிறிதளவு ஊகமாகவும் இருக்கும். இதைத் தொடர்ந்து ஆய்வு மாணவர்கள் இந்த மாயப் பெட்டியைத் Pandora's Box திறந்தால் எமது முந்நுாறு ஆண்டு கால வரலாற்றை அறியமுடியும். அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் பெயர்கள், வழக்குகள், வழிபாடுகள், வழிபாட்டு இடங்கள், தொழில்கள் முதலியவற்றை அறியலாம். அப்படியான சிலவற்றை நாம் இங்கே பார்ப்போம்.
எமது கிராமத்தில் ஒல்லாந்தர் காலத்தில் பல காடுகள் இருந்திருக்கின்றன. குறிஞ்சிக்காடு (குறிச்சிக்காடு) ஈச்சங்காடு, வெந்தயக் காடு, பெருங்காடு, நாயத்தங்காடு, வேலிக்காடு, புங்கங் காடு போன்ற காடுகளின் பெயர்கள் என் நினைவிற்கு உடனடியாக வருபவை.
நீர்ப்பாசன வசதிகள் செய்யப்பட்டிருந்திருக் கின்றன. குளங்கள் இருந்திருக்கின்றன. பெரிய கிராய், சின்னக்கிராய், வெட்டுக்குளம், ஆம்பல்குளம், செட்டி குளம், வண்ணாங்குளம், சவுனாக்குளம் முதலியன எனக்குத் தெரிந்த குளங்கள். தல்லமி என்றால் குழி அல்லது நீர்க்குண்டு. அந்தக் காலத்தில் அவ்விடம் நீர் நிறைந்த இடமாக இருக்க வேண்டும்.
செட்டிமார்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். அல்லது
| அவர்களுக்குக் காணி, தோட்டம், குளம் முதலிய
 
 
 
 
 
 

π(ιρΦΙ 2007
இருந்திருக்கின்றன. உதாரணமாக, எனது பெரியம்மா, பெரியமாமி வாழ்ந்த இடங் களுக்குப் பெயர் செட்டி தோட்டம், செட்டியார்குளம். அவை இரண்டுமே கண்ணகை அம்மன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள இடங்கள். அதிலிருந்து அங்கு செட்டிமார்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதும் கண்ணகி கோயில் கட்டி வழிபட்டிருக்கிறார்கள் என்பதும் தெரிய வருகிறது. இலங்கை முழுவதும், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் 18, 19 ஆம் நூற்றாண்டு ஆரம்ப காலங்களில் செட்டிமார்கள் நிறைந்து காணப்பட்டிருக்கிறார்கள் என்பது வரலாறு. அதைவிட, பல கிராமங்களில் செட்டி குறிச்சி இருந்திருக்கின்றது.
கண்ணகி சிலை கடலில் அடைந்து வந்ததும், அவ்விடத்தில் வந்தவுடன் அதைத் துாக்க முடியாமல் போனதும் கட்டுக் கதை என்பதே என் எண்ணம். எமது கிராமம் முழுவதுமே இப்படியான சிறு தெய்வ வழிபாடே திக்குத் திக்காக இருந்திருக்க வேண்டும் என்பதை பெரிய தம்பிரான் கோவில், பிள்ளையார் கோவில், ஐயனார் கோயில், பத்திரகாளி கோயில், நாயமார் கோயில், நாச்சிமார் கோவில், மாரியம்மன் கோவில், காளி கோயில், பேச்சியம்மன் கோவில், வைரவர் கோயில், முருகன் கோயில் முதலிய பெயர்களி லிருந்தே நாம் அறியலாம். பின்னர் ஆகம, பிராமண செல் வாக்கு வந்து ராஜராஜேஸ்வரி அம்பாள், சிவன், பாலசுப்ரமணியள், விக்கினேஸ்வரர், என்பன போன்ற பெயர்களாக மாற்றப்பட்டு விட்டன என்பதே உண்மை. அத்துடன், இந்தச் சிறுதெய்வங்களுக்கு ஒரு காலத்தில் உயிர்ப்பலி கொடுக்கப்பட்டது. அவற்றுக்கு நேர்த்திக் கடனாக ஆடு, சேவல்களை நேர்ந்து விட்டது உண்டு.
சங்குவேலி என்ற இடம் உள்ளது. அப்படி யென்றால் எமது கடலில் சங்கு எடுப்பது அதிக அளவு ஒரு காலத்தில் நடந்திருந்திருக்கிறது.
தெல்லியான் வளவு என்றொரு இடம் இருக்கிறது. தெல்லியான் என்றால் அஞ்சல்காரன் அல்லது பல்லக்குத் துாக்கி என்பது பொருள். அப்படியென்றால் அக்காலத்தில் அந்தத் தொழிலைச் செய்தவர் அங்கு இருந்திருக்கிறார். அல்லது அவருக்கு காணி இருந்திருக்கின்றது.
நன்னுால் (274) இடுகுறி, காரணம், மர போடாக்கம் என்றும், இலக்கணச் சுருக்கம் இடுகுறி, காரணம், காரண இடுகுறி என்று மூன்றாகவும் பெயர்ச் சொற்களைக் பகுத்துள்ளது. ஆகவே, சிலவேளை இடப்பெயர்களை ஆராயும் போது, காரணம் இன்றியே இடுகுறியாகவும், காலவோட்டத்தில் காரணமாக வைக்கப்பட்ட பெயர் காரண இடுகுறியாகவும் வந்திருக்கலாம். ஆகவே, நாம் எல்லாப் பெயரும் காரணப் பெயரே என்று (LPL96) கட்டுதல் ஆய்வின்பாற்படாது.
e

Page 56
பூவரசம்டெ
எங்கள் ஊரும் எனது ப
இந்து மகா சமுத்திரத்தில் மாங்காப் வடிவில் நீரில் மிதந்து கொண்டிருப்பது போன்ற தோற்றத்தில் காட்சி அளித்து, உலகநாடுகளின் கவனத்தை தன்பால் ஈர்த்து இந்து சமுத்திரத்தின் முத்து என்று அழைக்கப்படும் பெருமை பெற்ற அழகிய தீவு இலங்கை. அங்கு தமிழ் ஈழம், யூரீலங்கா என இரு வேறு நாடுகள், அவற்றில் தமிழ் ஈழத்தில் புகழ் பெற்ற தீவுகளில் ஒன்றான புங்குடுதீவு எங்கள் ஊராகும். அந்தப் புண்ணியபூமி கடல் கொண்ட குமரிக்கண்டத்தின் எஞ்சிய பகுதிகளாயுள்ள தீவுக் கண்டங்களில் ஒன்று என்று குறிப்பிடுவது சாலப் பொருத்தமானது.
ஆன்மீகம், தார்மீகம், தெப்விகம் தழைத்தோங்கும் எங்கள் ஊரை மகா சமாதி அடைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் “ஒரு தெய்வீக விளைநிலம்’ எனப் பாராட்டியமை எங்கள் எல்லோர்க்கும் பெருமை சேர்க்கிறது. எங்கள் ஊருக்கு காலத்திற்குக் காலம் பல பெயர்கள் வழங்கப்பட்டு வந்துள்ளன. அவற்றுள் திருப்பூங்குடி, பொன்கையூர், பூங்கொடித்தீவு. புயங்குதீவு, கொங்கரடிவா, மிடில்பேர்க், புங்குடுதீவு என்பன குறிப்பிடத்தக்கன.
தமிழகத்தில் பூங்குடி என்றொரு கிராமம் இருந்ததாகவும். அங்கு வசித்த மக்கள் முஸ்லீம் படையெடுப்பு ஏற்பட்டு பல அனர்த்தங்களுக்கு உள்ளாகிய வேளையில் எங்கள் ஊருக்கு தப்பி
 
 
 
 
 
 
 
 
 
 
 

ITıpgı 2007
D600g))ID - நாக சாந்தலிங்கம் -
வந்து குடியேறியதாகவும், அதனால் “திருப் பூங்குடி” என்றும் "பூங்கொடித்திவு” என்றும் அழைக்கப்பட்டுப் பின்னாளில் புங்குடுதீவாக மாற்றம் பெற்றது என்றும் அறியமுடிகிறது. இலங்கையிலேயே முதன்முதலாக வில்லிசையை அறிமுகப்படுத்திய, பிரபல வில்லிசைக்
கலைஞராக விளங்கிய அமரர் வீ.கே. ஆறுமுகம் ஆசிரியர் அவர்கள் எங்கள் ஊரினில் பிறந்தது என்பதுடன், அவர் தன் பெயரின் முன்னால் திருப்பூங்குடி என்பதையும் சேர்த்து திருப்பூங்குடி ஆறுமுகம் என அழைக்கப்பட்டு வந்ததையும் நாடறியும்.
எங்கள் ஊர் செல்வச் செழிப்பில் மிதந்து கொண்டிருந்தமையால் “பொன்கையூர்." "பொன் னகையூர்” போன்ற பெயர்களைப் பெற்றிருந்தது என்பாரும் உள்ளனர். பொன்கையூர்ப் பர்வதன், பொன்னகவாணன், பொன்கைவேந்தன் போன்ற புனை பெயர்களைக் கொண்டோரை இன்றும் நம் மத்தியில் காணமுடிகிறது.
மஞ்சள் நிறமும், மிகுந்த வாசனையுங் கொண்ட "புயங்கு” என்னும் ஒருவகை மரம்
செறிந்து காணப்பட்டமையால் "புயங்குதீவு” எனப் பெயர் பெற்றிருந்தது என்பார் சிலர்,
"புயங்குதிவம்’ என்ற பெயர் எங்கள் ஊரையே சுட்டியுள்ளது என வல்லிபுரச் சாசன மூலம் தெரியவந்துள்ளது எனவும், சிங்கள நிகண்டில் "நம்பொத்த’ எனக் குறிப்பிட்டுள்ளது எனவும் கூறுவாரும் உள்ளனர்.
மாறி மாறி எங்கள் தீவுகளை ஆட்சி செய்த ஐரோப்பியர் தத்தமது நாடுகளின் நிலத் தோற்றத்துடன் ஒத்துப் போகக் கூடியதாகக் காணப்பட்ட இடங்களுக்கு தங்கள் தீவுகளின் பெயர்களைச் சூட்டி மகிழ்ந்தனர். போர்த்துக்கேயர் எங்கள் ஊருக்கு "கொங்கரடிவா'என்னும் பெயரை இட்டுச் சென்றனர்.
ஒல்லாந்தர் சப்ததீவுகளைக் கொண்ட
ஊர்காவற்றுறைத் தொகுதியில் உள்ள அத்தனை தீவுகளுக்கும் தமது நாட்டுப் பெயர்களைச்
53

Page 57
A'NIN
=தவரை மேல்நாட்டவர் போல் வாழவும் பழகிக்கொண்டோம். இ
ஒன்றுதான் நீண்டகால பாதுகாப்பான ஆயுட்காப்புறுதிசெய்யாத் பேத்திலோ ஒரு இழப்பு ஏற்பட்டபின் வரும் ஞானோதயம் யாரு ஏதாவது நல்ல நிறுவனத்தில் கட்டாயம் ஆயுட் காப்புறு
அந்த முகவர் நானாக இருந்த
A Guna Seli
Life insurance B
416.37.177
| FE D C R T CAL NC
 
 
 

GITNANTYNYTTET
ருந்தும் சில பின்னடைவுகள் எம்மிடம் எஞ்சிநிற்கின்றன. அதில் 3ருத்தல் என்பது நெருங்கிய உறவுகளிலோ அல்லது நமது க்கும் உதவாது. ஆகையால் யாராவது ஒரு முகவரை அணுகி றுதி செய்து வையுங்கள். நீங்கள் தெரிவு செய்யும்
ால் எனக்கும் மகிழ்ச்சிதான்.
A. SS NDUSTRAL . ALLANICE
|'', II Fil l EF || 다
h REBOT 759 Werden AvE.T_CTitL},
roker Ontario, M || L. 435 Te: 41.759.5453 ext:401
76 Fax: 41 6. F59.f5 220 E-mail: quinagilandinsurance.com
O NI W E D | C AL SUO R E S P

Page 58
கனவுகளில் உருவாக எதிர்பார்ப்புகளால் ெ ஒரு நிறைவான வீட்டில் 1
நீங்கள் திருப்தியாக வாழ்வத
FOR ALL YOURREAL ESTATE NEE
IIIIIIIIIIIIII|||||||||||||
ROYALLEPAGE
III Connect Realty, Brokerage
Roger Kuhan Thambiah
Salespersom
Cell: 416.564.5820
Bus;416.284.5555 Faχ. 416,284.5727 E-mail.rogerthambiahggmail.com
880 Ellesmere Rd., Suite 203 Scarborough, ON M1 P2W6

...
சதுக்கப்பட்டு .
தற்கு!

Page 59

- LLLLLL LLLLtLLLLLLL A SMSSSS SS SSAJJJJSSMMSASAA SJJ
町
W
NNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNN
TW
W.
W
W
m 盧
1ll
W
Μι W. W
, W W W W W K N ולה
EKKE :W: E
ANTA NNNNNN
W M
W W
ཏེ་ T
.K ܠܬܐ
WINN W
(
W
,
W

Page 60

N For
W N W
All your
,lر برسر اN
W 岛 ஆந்தைகளுக்கான *gITLog 剔 * ைேனத்துப் சிபாநப3ளும், #ట్లు ITT రీ ཧ་ ஆண்ட3ள், விளையாடுப் பாருங்கள் aruteliųŭ maya
*
அனைத்து ஒரே
അ
W \\
ܬܐܬܐ
WForally or baby needs, Cribs, St.
WCaseats High Chairs, Toys, clothing, gifts, W
Baby Assessories. The List Goes On...W
W ܐܠ W W \\ W \\

Page 61

ழ் சந்தை
இந்திய, இலங்கை உணவுப் பொருட்கள் சுமையான உடன் மரக்கறி வகைகள், பழ வகைகள், உடன் கடலுணவுகள், இறைச்சி வகைகள்,
அனைத்திற்கும்
Te: 416.266.5025
Fox: A 5.255.9089
ni YG MGrket
199 Markham Road, Scarborough, ON
గా
F
또
F। 十二

Page 62
W W
WWWN W W W M W N
* WWWN
W
N ,
A W
 
 
 
 
 
 
 
 

WN WAN (
W
Take Out & Catering
W W W
KN) Fine Sri Lankcan & * KK Ά South Indian Food
W

Page 63
Specializing in 22k Go
2617 sington A
45.74.
 

\V2), L. D. RKS
d & Diamond Jewelery
e. Etobicoke on
7.71 on

Page 64
அபிராமியின் வாழையிலை விருந்து
 

25 || 9 Eglimtom Awe. East SCarborough, ON
A. 16.266.5372

Page 65
W
W W
W
W N NNNNNNNNNNNNNNNNNNNNNNNN
N
N
W
W
W
N W
N WN
W W W W W
W W WN W W
\\
W
WN
W
N
NNNNNNNNNNN
 

W W து
s
". المياه W N

Page 66
Pircabcica Nalcii
HomeLife/Fl 262 Markham Road, S
" Indepeni
 

ރީ(ޗި)ްށޗްދީير
浮 -
HOMELIFE
liter
STÄST ÄR TYS, Y خاتمین مرمر فيلمة
--
incumby (Babu)
Sales Representative
Cell: 416.399.8093 Te: 416.254O1 O1 1519. 415.251 :tנוסF nvpirabashotmail.com
Jture Realty Inc., Brokerage carborough, ON MIJ 3C5
dently Owned and Operated, REALTCR"

Page 67
டாக்டர். கோபால் ே
" 25 வருடங்கள் தொடர்ந்து பல் வைத்திய அனுபவம் இ:
ஒமான், கனடாநியூபவுண்லாந்து நாடுகளில் அரசாங்க வைத்திய விரிவுரையாளராக கடமையாற்றிய அனுபவம்
இலங்கை பேராதனை மருத்துவபீடம் பல்வைத்திய விரிவுரையாளராக கடமையாற்றிய அனுபவம் பற்களை ஒழுங்குபடுத்துதல் Orthodontics பலவருட
" உருத்துவப் பிரச்சினை உள்ளவர்களின் பல்வைத்தியத்
பலவருட அனுபவம் - Oral Surgery - Dr. William Prusin
ஆறு நாட்களும்
சேவை
Te: 416-2
1910 Kennedy Rd. (Kenned
குடும்ப பல் வை Dr. Gopal Gopalakr
Family Dentist with Orthodor
FRIENDLY GENTLE CARINGENWR
 

காபாலகிருஷ்ணன்
லங்கை, உங்களுக்குத் தெரியுமா? பல் LIEւն வலித்தால் பிடுங்கத் தேவை
இல்லை வேர் அடைத்தல் மூலம் பிடுங்காமல் வைத்திருக்க முடியும் அனுபவம்
தில்
Sundays by appointment Only
299-708O
yElles mere) Scarborough
த்தியர் 'ish mam
tic Practice
N
W W
M
ΟΝΜΕΝΤ
N
N

Page 68
W W N
W
W W W
W
o Professional Service e Free Market Ex
• Reasonable & Comp
'''III, ħIER:
TEAM : FLATIN, JM, S AWARD
」 الخلفى یهکیتیتانیا
Siva Shunmugunathan
Broker Direct: 46.545.7482 'அ BUS 46.264.OO
جدید دان
Homelife / Fu
|*JL}EFEF|LEþTL C', This is not intended to Solici F buyers, Cr se
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Jaluation 9 No Obligation Consultation }efitive Commission Rafe
TEAM PLATI L M
A''', FR)
WithER الشهيحدخط"
Joy H. Selvanayagam
Sales Representative
Direct: 46.358.6928
Bus: 46.24.OO
를
S.
R
l, Hil: ,
L
شنگھ کیمیہ۔
ture Realty Inc.
WNED AND OFFRATF) iller, : urrently Jrder som fruct with a broker.

Page 69
EATING AR CONDITIONING O SECURITY ALARM ENTRAL WACCUM o RANGE HOOT
அனுபவமும் சேவை நேர்த்தியும் கொண்டவர்களின் சேவை!
RAMRN APPLANCES INC,
Snow Room: 3O21 Markham Rd Suit 51, Scarborough, ON CELL: 647.893.44. 14
 

இதமான தூக்கம்
க்கைக்கு அலுயம்வி
"पिक्ष
SYSTEM
ராமன் செல்லையா Raman

Page 70
TRAFFICTICKET ||
PFE Marg
O T. Pra
() CELL: 647.86
நாங்கள் உதவுகிறோம்
646 Oakwood Ave., Unit #2 (1 Block 5 of E
Lawyers Available
로IEEEEEEEEEEEEEEEEEEEE EEEEEE 군
군 코 프
분 ASLSAqTq ASqAASSLALALS SqqSqSqS AAAASLS MSqAqAAAAAAAALSS 몸 辰 =عليه E.
IF i 髓 حساسي
للاL
리
다.
器 O
முந்நிவாசகுகனேஸ்வர 관
புங்குடுதீவு-5, இலங்கை
திருமணம், பதிவுத்திருமணம் மற்றும் அனைத்து இந்துமத கிரியை ஹோமம், லட்சுமி ஹோமம், கிரக சாந்தி போன்ற வைதீக கிரியை
நாடவேண்டிய இடம், மற்றும் திருமண மண்டப ஒழுங்குகளுக்கும்
குகன் குருக்கல் 416.292.6089, 416.335.
 

VIFO CENTRE
COLO
ficer
bo
525.45
glinton), Toronto, ON Fax. 416.781. 1577 - Free Consultation
KKKKKKKKuKzKLKL u LLLLLL LLLLzLLLLLLLLLLL0L uuuuuu uuuKLLLL KKzD DY
O
&IIDT L
L
E.
目
恒
量
$ளுக்கும் கணபதி
களையும் நடத்த அழையுங்கள்
T
5505
S S S S S S S S S S S S S S S S S

Page 71
FAMLY குடும்ப நல
2677 Kennedy Roac (on Kennedy Between
4T 6-4T 27
குடும்ப நல வைத்தியர்கள்
Dr. முறிநீகரன்
Dr. Srihdron S
Dr. (Mrs.) ga Dr. (Mrs.) Thu.
விசேடமாக பெண் الاسيكيK மருத்துவ சேவை (Specialist), LDO இரத்தப் பரிசோத
வாரத்தில் ஏழு நாட்களும் சேவை
Sunday 10:00am - 2:00pm
Monday 10:00am - 8:00pm
Tuesday 3:00pm - 8:00pm
Wednesday-Friday 10:00am - 8:00pm
Saturday 9:00am - 3:00pm
 
 

MEDICAL CENTRE
D வைத்திய நிலையம்
d, Suite 1 O
Finch and Huntingwood)
3OO
சின்னத்துரை innadurai MD, CCFP
வீழ்யந்தி முறிநீகரன் shiyanthy Sriharan MD, CCFP
ண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கான பகள், சிறப்பு மருத்துவர் சேவைகள் நத்துவ ஆலோசனைகள் (Consulting), நனை, தடுப்பு ஊசி மருந்துகள், ECG வசதிகள்
NNNNNNNNNNNNNNNNNN
-- "مي
Filii. Il fi: ||
ՀհՃբրart: Aաs.
.Hi... mt iiiiiwiiiiil Il Dr (ܠ
- 1
| متعینڈ
AԻ!

Page 72
WEITENKA
 

ஒன்றுகூடல் 2007 இலிருந்து சில காட்சிகள்
ummmmmmmun MAMMINANAMWAINVÄLamu

Page 73
W W
N _
O
N
W
N W
N \\ N N
WN
 
 
 
 
 
 
 
 

sine & Banduet Hall
Wr
" W
W415 Hood Road, Markham L3R3W2 W O Wł: 475.5870, Fax:905.475-2475
NNNNNNNNN N WE-mail info@jswagat.com.W. | ឣិ

Page 74
KININKAN ¬ ܓ
சிக்கலில்லாது
அனைத்துவிதமான O Mortgage O LO anS O Line of Credit S.
தேவைகளுக்கும்
Dr. V. Kandia Anan'
3330 Pharmacy Awe, U
Cell: 416.
 

hmoorthy
Mortgage Specialist
mit L., Scarborough, CON
823.3686
To: 416-WW3-OOO9

Page 75
W
படத்திருப்பு
|title:file N ಇಂದ್ಲ
 

ர் நங்கையரின் ஆடை
வுகளின் அழகு மாடம்
துரித பணமாற்றுச்
சேவையும் உண்டு
OOW Filch A.Wenue West, York, ON (Jane & Finch)
416.740.7711
fina CineArts & Kannag Artis
இதுத்
layah
திர

Page 76
சக்தி என்றால்
காப்புறுதித் துறையில் எதிர்வருடம் "வெள்ள வேளையில் எனது தொழிலுக்கு முதலிட்ட வாடிக்கையாளர்க்கும். மற்றும் நண்பர்களு நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவி
} ஏறத்தாழ "9600" திருப்திகரமான
} ஏறத்தாழ "100" துரித மரண இழ
} ஏறத்தாழ "20" நிரந்தர ஊன இழ
* அன்றும், இன்றும், என்றும் ஒரே
துல்லியமான, சிந்தனையைத் து
> எவருக்கும். எச்சூழ்நிலையிலும் நி
3) LI FJEHGT EEL" (BÜLJITLOBEbgēT EHEUOL DI
> "தலைப்பிற்கேற்ப தகைமையுை
வாடிக்கையாளர்கள், வாசகர்களின்
பல்வேறு நிறுவனங்களின் பிரதி
மனவேதனைபற்ற பல6
சக்தி
Phone: 4
Fox. 905-W3-2 E-mail gerogel
LDEUTStifia, El Lip "su
வாடிக்கையாளர்க
 

காப்புறுதி
ரி விழா' கொண்டாட இருக்கும் "450" இற்கும் மேலான புங்குடுதீவு வாழ் நக்கும் இருகரம் கூப்பி எனது வித்துக் கொள்கிறேன்.
- SIJI HJ5ÜTL b
މލްޚިދުىشرى تاچي ايپيتېليټيسې تحی
வாடிக்கையாளர்கள்.
ப்பீடுகள்
ப்பீடுகள்
தொழில் - முழுநேரதொழில்
"ண்டும் விளக்கம் - நெறியான சேவை
றுவனங்களின் நிபந்தனைப்படி "தரமான” காப்புறுதி ய கொடுக்கும் திறமை
டயவர்" என்று பல்வேறு பிரமுகர்கள்,
ன் பாராட்டையும் மதிப்பையும் பெற்ற கெளரவம்.
நிதியென்றபடியால் பாரபட்சமின்றி
னை வென்றிட நாடுங்கள்.
நிவேல்
6-706-3530, 905-763-8912
299 4G sympatico.ca
Tகன', 'தி" காப்புறுதி செய்வதில்லை. ஊருக்கு ஒழுங்குகள் செய்து கொடுக்கப்படும்.

Page 77
= অঙ্গ৷
" பட்டுச் சேலைகள் * முகூர்த்தப் புடவைகள் * பெண்கள், ஆடவர், சிறுவர்களுக்கான நவநாகரீக ஆடைகள் " துரித பணமாற்று சேவை * அன்பளிப்புப் பொருட்கள்
* எவர் சில்வர் பாத்திரங்கள்
33OO McNicole We, E, Uit H 4A Scarborough, ON
A 6.29 66 OO
 
 

الي =
s

Page 78
W
്യ
For All your
Refinanci
Pirapa Siva
Serior
Direct: 416. Tel: 416.
2929 Lawrence Awe, E, Suite H. E
W
.
 
 
 
 
 
 

NNNNNNNNNNNNNNN
HARINNAN ANTA W ན་ཞུ།
N
W ULALARIAALJILIUMUMihi.TM
it
(nuataטוטהוולוואוולאנשיון
N
N' R. N. N | N \ NIN
W
TAUN WANN
W N
N
XXXXXXXXXX
NNNNNNNNN NNNNNNNNNNNNNNNNNNNNNNNNNN
Mortgage & ng needs
וחוויון
lingam
Mortgage Consultant
999.7482
7453867
2CO3, Scarborough, OM mail: pira pas Çliri wis.ca
WANN NNNNN NAN N
W
W N
W W W W W N

Page 79
Dr. Wijayakal
குடும்பப் பள்
NNNNN.,
*
M
m
W W
 

CI Sivathewan
ܠ ہے ۔ А ཀ་ད་
WOO Markham Road Unit #1, Scarborough, ON
Te: 416.438.5536
Cell: 416.892.0987

Page 80
50 பேர் தொடக்கம் 700 பேர் வரையில் கொள்ளக்கூடிய அலங்கரிக்கப்பட்ட மூன்று மண்டபங்கள் ஒரே இடத்தில் அமைந்துள்ளன.
 

It is ܐܸܠܵܐ ܬܙ NNNNNNNNNNNNNNNNN
NAwwww. New W. W. Nu N A KAN NAN al
2648 Eglinton Awe. East SCarborough, ON
416.265.3333 416.266.3841.

Page 81
ܓܹܒ 3/MA KIEN KI F
3ale:
S SASASSL SS tt Ht LLL L SSSAAA S S S SS L L SA 41 6 294 9 S SS SS SKSTA AAAA SSS S eSJSKS
8 Ο 83 6 .4 : في الأمن و من
 
 
 

WAN
: - »presertstyč 322 (9) family protection.ca
L Li Liara li l-li i ii ii r ir- r.
"tri- '..... ... Terri, 't 191 ವಾಣಿ:

Page 82
L4 Gal [J AJ Lia El LJ Hr 4 g gy 2 O [] 7 Él ĥil !
YASO SINT
BARRISTER 8 SOLICI
T|-|E LAW, OFF|-E
பூவ
நாட்டுப்பற்றாளர் கவிஞர் சு. வில்வரட்ணம் (சு.வி.) :
பிரதம விருந்தினர் Dr. Coomar Kirupa,
F.R.C.S (Conodo, F.R.C.O.G., UK), Larsultant Qbslehrician Ind Gyros IECalagist,
Scarborough General Hospilul, largrito. Curad
 
 

il 6 L I 6 T 5 g : Lf
NADURAN
TOR. NCTARY PLJBLIC
E5 CF YASO SINFADURA,
ரசம் பொழுது 2007
நிகழ்ச்சி நிரல்
கொடியேற்றல்
அரங்கு
மங்கல விளக்கேற்றல், அகவணக்கம்
தமிழ்த்தாய் வாழ்த்து
Kalakkal - Music Group
பிரதம விருந்தினர் உரை
சமூக, கல்வி பணியாளர்கள் கெளரவிப்பு
Wideo Clip
நடந்து வந்த பாதை
ஒளிவட்டம்
aaambíkaí
Na hai Maadam

Page 83
யசோ சின்னத்துரை
EFL-L-5ğJ600f
200 Elle:ITEIE Ragl. Unit 202. SCOrbOrgul, ON. M|| 337 46-265-3456
பூவரசம் பொழுது 2
Dance — Lgi)IJJ5ʻLI LIğJJJ8TLi)
தலைவர் உரை
கெளரவ விருந்தினர் உரை
Wideo Clip இது எங்களின் கதை
சிறப்பு விருந்தினர் உரை
மலர் வெளியீட்டுரையும், வெளியீடும்
நகைச்சுவை நாடகம்
"Finest Quality "Singar pore Diamonds
22 k Gold Jewellery Birt Stings
கனகாம்லிகை அடகு (Orட
3160 Eglinton Ave. E, Unit #3, Scarborouh, 0M, MIJ 2H3 Tel: 416-269-798

W
V
_
ASYS 三* نيكية
*
=置エ_-
3OOH
இடைவேளை
நாடகம்
நடனம் - பூவரச மதுரசம்
அதிஷ்டலாபச் சீட்டுழுப்பு
நிறைவு
ਸੁT ※ F5 சுதாகரன்
S. Wiveka N
Watches
"Jewellery Repairs

Page 84
WW W
 

. scarborough on misle W W.
/ الكاميرا

Page 85
|
45.465
4,54559
 

Best Quality 2 2. Gold Diamom 5. Pearl
Time UeWeenyanda|||||| kinds of repairs
1608 Gerard Street East
Toronto, ON M42A5

Page 86
LLLLSLLLLLLLA SLSS A LA S A LLLS LLSLS S S SL LSS SS SSLSLSLLLLLSLLLLS S S LSLS SLLLLLSSLLLLLLYOTYYSSYYeOTeTTYYOLLLLYYS
IE). 00
A பூப்புனித நீர மற்றும் சக
NNNNNNNNNNNN
կիլիկիկլ
1200 பேர் வ
XVÁRM. WIWN
السلسل
RNKYRKAN
N இ. W سلاسلاڑ \\\\\\\""(
E. W. H 5 ES Amid 盲学* ゞ室ク
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

/ے r-- "اقے
- -- جسے% Hist WWW) 3czvices & Asantatacct &#tata
Wད་ན་ཞན་ W
WWW NNNNNNKN ாட்டுவிழா,
NAVN" i ll ல வைபவங்களுக்கும் .WA . البحر \\\\\\\\\ ரை அமரக்கூடிய LD600TL, LILD"
■
*
W
heivendram
வைகை All
W

Page 87
| 6.302.7283 (SAWE)
%MXvision REALTY INC., REALTOR
El 41 6-321-2228, FAX: 41 6-321-0002
MARKHAM ROAD, UNIT-1, TORONTO, ON. M1 B 5W6
உக்கும் செலவுக்கும் இடையிலான நுட்பமான இடைவெளியே ஒருவரை செல்வந்தராக்குகிறது"
வரவு = வரி சேமிப்பு = வீடு
Soles Rep.
A Mahen Singarajah
 
 
 
 
 
 
 
 

ܓܦܡܦ22
RE/MSR
Web: www.MohenOnline.com email: msingarooh (atrebnet.com
NNNNNNNNNN • Eቸ" . ॥ W W r -
T
*
i
Ill
muhimu

Page 88
UT THAYAS TIT XK
LL L SS SS SS SS SS SS SS SS
பெண்கள், ஆடவர், சிறுவர், சிறுமியர்களுக்கான சகலவிதமான நவ
ஆடைத்தெரிவுகளுக்கு நீங்கள் நாடவேண்டிய இடம்
உதயாஸ் ரெக்ஸ்ரை
* அன்பளிப்புப் பொருட்கள் எவர்சில்வர் பாத்திரங்கள் *击岛
என அனைத்துப் பொருட்களும் எம்மிடம் உண்டு
புதிய பழைய வீடியோ, சீழ், டிவிழகளும் உண்டு
5010 Steeles Ave. West, Unit #9, 10 Etobicoke, ON M?W 5Có (Kipling & Steeles)
Tel: 416-742-1425 41 6-740-7
Fox: A 16-840-5084
துரித பணமாற்றுச் சேவையும் உண்டு
GJL 3-GLD flai,EE|TailëIT
மிகப்பெரிய வர்த்தக அங்காடி
 

| If it $fs
ஸ்ஸ்
பாமிப் படங்கள்
7971
5010 Steeles Ave. West #14 Etobicoke (Steeles & Kipling)
4T 6-740-7971

Page 89
கனடியத் தமிழ்த் திரைப்பட வரலாற் இது ஒரு பிரமாண்டமான தயாரிப்பு
) göTVup6.00
நிறுவனம் பெருமையுடன் வழங்கும்
ககம்
நா. இளங்கோ
- செந்தூரன் Di Up@05LLIT
_ | கதிர் மகாத்மன்
LSSMSS
 
 
 
 
 
 

www.thaimanns.com

Page 90
ܠܐ ܬܐܬܐ ܠ
དད་
I MINN
W
Banquet
--
NNNNNNNNNNN
NAMA banquiet. to TYNYTNE
 

W.
N NNNNN N WANN
NNNNNNNNNN
瞿
KNNNNNNNNN NNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNN
Mall:Info det hep.

Page 91

통

Page 92
மேருபுரம் முந் ம
அம்மன் தே
MERUPURAM SR M
AMAMAAN
ToT
1510 Birch mount Road, U
www.forontokali.com, Em
416.6
 
 

ஹா பத்திரகாளி
வஸ்தானம்
VAHABHATHRAKAL
| TEMPLE
OmŤ0
இறைபணியில்
பிரம்மருநீலிங்கசுரேஸ்வரநாத குருக்கள் (சுரேஸ் ஐயா) பிரம்மழுநீலிங்க ரமேஸ் குருக்கள் ரமேஸ் ஐயா)
nit 104, Scarborough, ON
ail: kalliamman@gmail.com
5. OTOO

Page 93
கிரடிட் பிரச்சினையா? நிதி சம்பந்தமான
" ":
أن يتم زية
Line of Credits + Mc
RcEN RElle
Credit recovery centre
 
 

T எல்லா சேவைகளும் ஒரே இடத்தில்
Our Special Services
* Consumer Propostal - Mainly to avoid
bankruptcy
• No more phone call nu isance to your residence or work place
a No Garnishment of wages or legal
proceedings FREE consultation for all credit problems
• Release your debts - increase savings and relax
• We are here to solve any sort of finance problems
பிரச்சினை உங்களது செயல் வடிவம் எங்களது கூடுதல் விபரங்களுக்கு அழையுங்கள்
Drigages செய்து தரப்படும்
CR CENTRE
1200 Markham Road, Suite 527, Scarborough 416-439-4500
WWWCREDITRECOVERYCENTRECOM

Page 94
S.
D|G|TAL VIDEO PRODUCTION CAPABILITIES
ALSO AVAILABLE
Cal: S.E.
PrOFTESS OFICI 4. 349 மி 3.29
FIX 6.4), 4
 
 
 
 
 
 
 
 
 

WWW. Selvomvideo.com e-mail: VideogselVamvideo.com
WAM
Videogrpher) s 9.9779
9 OO s
39,890

Page 95
T. WeerC;
 

ANLEY AUTO VWORK | NGC
We Do Complete "Mechanical & Body Work
a Point Job
• InsUrdance Clouims
• Emmission
singam (S. Sehar or Rajan) Tel: 905.781.6263
416.988.6659
Fax: PO5, 6 709 21
1765 Shawson Drive. Unit 20 Mississauga, ON
R E S T u B a r & T a k E o
We do Cater for all occasions
2398 Eglinton Awe. East, Scaroborough, ON M1K2P5
4 Ί 6 752 576O

Page 96
se valuNs. і і вRунpАу
 

W f W " .
RINN
W
)U
N. Balca 46.26766 46.898.4317
linton Ave. E, Suite 209, Scarbrough, ON, M1 J 2E4

Page 97
Crispy
Fried
Chicken
 
 

SAKAANA
HOME MAPROWEMENT
RANGE HOODS GARANGEDOOROPENERS
FREE ESTMATE
NADES (MASTER)
416.7з8.з21 з і
NFO
W70 Field Chief
3314 Keele Street North York, ON
416.635.0804

Page 98
சசி செல்வரட்ை
Sales Rep.
Direct 416.725.25 Office 46.32.6969
 
 

OTLO
壹道:
Hill. - =
ܠܒ  ܼ ܬ ̄¬
HOMELIFE/GTA Realty Inc. 1711 McCowan Rd., Suite 206, Toronto, ONMS Y.

Page 99
அr)
らもóg引
,5{ቛjj፬j,፥
அழகி
.rt:(bbו
ஆாதி
இஆரர்
== என்கமே கிடைக்காத ஈரீன டிரசன் ஈகைகள்
T6 6.
= சாகுவிாககளும் மஞ்சாரி, கக்ரா ஆப் ܬܬܐ -ஆம் ஆர். சதுர் சிறுவர்களுக்கான
- , ஒாககrரும்.
ーを零あ???grec5? * சுரங்கரிலும், கீர்ாரி, அழகு, குரம்
ال.
=75ர் இேை7ற்கு ஸ்தானம்,
2060. La Wren Ce AWe.E. (Warden & Lawrence) Scarborough, ON 416. 615.01.97 WWW.SktOnline. COmn
Design & Pririt Grap
 
 
 
 

அன்சக் குறுைலாத குங்கக் குதியில் シ54T巻5rrer ?の牙奇5cmá。 ஒறை)ால் ஆடைத் தெரிவுகள்
கையும், பிரப்ேபூரும் ாது)ை ஒரு துரிது
செல்து ாருங்கள்
லல் கேலி జోరుగీck & (1_k(1_నిణిన్
L - F E FEFE;

Page 100
அனைத்து இந்துமத கிரியைகளுக்கும் கனடிய திருமணப் பதிவு அதிகார் இ
|||||||||| (ஐயாமணி - புங்குடுதீவு - 10)
முரீ வரசித்தி விநாயகர் தேவஸ்தானம் 416.2
628 E. Birch mount Road, Scarborough, ON M1K1
U॥1॥1॥
416.266,3333
接
蠱』
 
 

(6)
91.85OO
Pg
༢༧ அதிஉயர் மலர்க்களஞ்சியம் .ே
* ■ நகரின் மத்தியில் நம்ம பிள்ளையின்
கைவண்ணத்தில் நல்லதோர் பூக்கை
ரொப் குவாலிற்றி பூக்கடை Cal: Pilai Tel: 416.269.5522 轟單
Fix: 115, 2 Ճ3.8784, I till: 11t:.38ց.ՍՀ Լյ : 2871 Lawrence NWG. E., Scarborough, CON Between McCowan & BriTiley)

Page 101
46.32.65 O7,
1545 Warden Ave., Unit IFC,
ரொறன்ரோ மாநகரில் மூத்
பட்டு என்றதும் மங்ை
షా
N
NNNNNNNN
التي
X26 3.
 
 
 
 
 
 
 
 
 
 

Party Hall, Take Out & Catering (We specialized in Sri Lankan Food)
ή η και νίντ η ή η
34.7284.8 Oy
Scarborough, ON M1H 259
த தமிழ் புடவை மாளிகை
[୍r
- ܒܬܐ
് ബട് WF.A.W.
NNNNNNNNNNNNNNNN
S KNNNNNNNNNNNNNNNNN
கயர் நினைவுக்கு வரவேண்டியM os) тыїówѣМ NNNNNNNNNNNNNNNNNNNNNNN
GlG MOT AAYAANWEË EN EPIKUD KAYA ܘܠ ܐ ܬܐ ܐܵ
SYGodt af Gib i St. TGIT Party Pants Shirts, NNNNNN Shirts & Tie LIL" (G \{35uLLEEGi, W. கொட்டன் கலர் வேட்டிகள் மனமகனுக்குத் தேவையான சர்வானி சூட், தலைப்பாகை
W
வாAை கக்கும் விற்பனைக்கும் உண்டு. W ~  ̈*အမေ” မြို့ငှါဒွါး
s's 7's
RUD " G "TRE ET EAT" . Fusion Goutham 3 Colour Contrast
J, OPINITA RIO .K mini Emese Contrast Anupa ma. Scalop Contrast
TWB3-GA) Suguma Fancy Shoulder. Embroidery |

Page 102
Te: 416.2610555
faX 41 6.261.9948
E-mail: lawan glowfare travels.ca

Tra w el Couri sulta mil
Lowfare Travels and Tours Inc. 2607 Eglinton Ave. East, Second Floor
Scarborough, ON www.lowfa retravels.ca

Page 103
LT6001, Lusoilsh)
சுடச்சுட எம்மிட
Bread
வாரத்த
501 (Kiι
Te
SUREN SENTHNATHAN
Llass - A Infer-Provincial Licence Technician Lexus Certified Hybrid and Pro Technician
Over 10 years of Automotive service and repair experience a
Factory Trained in - Lexus
- Toyota
- Mazdd
- AcUTC
- Kiu Service and Repair All Makes and Models
 
 
 
 

"REL BAKRYY
, றோல்ஸ் அனைத்தும்
டம் பெற்றுக் கொள்ளலாம்
... Fresh. Daily on the premises
நில் ஏழு நாட்களும் திறந்திருக்கும்
O Steeles Ave. West, Unit 4 oling & Steeles) Etobicoke, ON
: 416.744. 7279
품
Erin Park
Ce: 416-712-5978
905-828-2750 Exi. 272, Fox. 905-828.9282 2360 Motorway Blvd., Mississauga. CN surer13erinparklexUS COm
www.erimparkleхIJA.com

Page 104
8 O Barbados
4 || 5, . 4 T1 ()
W. W. W. W. We
 
 
 

B I w d. OM
5 4 O
k a com

Page 105
NNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNN NNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNN
N W W W NNNNNNNNNNNN
W
MAHARAJA FASC
Retail/Wholescale
Specializing in Exclusive indian Fashions
Neeraj Kumar
1465 Gerrard Street East Toronto, ON
Tel: 416.406.2911
 

வீடு வாங்க. விற்க மற்றும் அது சம்பந்தமான ஆலோசனைகளை இலவசமாக பெற அழையுங்கள்
help you buy at the right price or sell Our property quickly for the best price
SUJATHA SATHABAL
Soles Representative
416,886.0523
1345 Morningside Ave., #8 Taranto, ON A 15-59-OOO
Alt-W59-6005
www.veedu.com

Page 106
a TELEMARK 2. CALLOUTS R3, O ALL CE I DATA EN
3 GRAPH
WEBC KERAJU
πN M :
KN
KN
W
 

Marketin S olution"
W
W
W W W W W
Μ

Page 107
\\ \\ \\ \\ \\ W .
'Life Insurance L |
Mortgage Insurance " Non Medical சிறீதரன்
InSUrance "Travel Insurance
RRSP RESP
"5+1" | F | '', 1 (
حAر مLIT _ /
3 DI 5 5 LD T 60T 3, p. 65 6
 

W. NNNNNNNNNN
السلام
N
NNNNNNNN
fe Insurance at the Lo West Rate Sl
g|GODUIT3T
| III: B'K': ’
416.918.9771
InT T, ''1. , Fil, "F-7 -
www.life 100.ca
RE |RD), LU5TFF;', ** Insuran. AESAR է: Աr: } | 1 = . . . . . . .
இ ல கு வ ர ன தீ ர் வு

Page 108
CaSh
(S C W0 4 6-28
காசோைை மாற்றல் G03-3852 Finch Ave.E, Sc
FINANCIAL
O RESIDENTIAL MORTGAGES OR
COMMERCIAL MORTGAGES O REAL ESTATE NEEDS o:
4, 623
202-3852 Finch Ave. ES
 
 
 
 
 
 
 
 
 

HEQUE CASHING
鼻@噬T@A@■鑿 RLDWIDE MONEY TRANSFER
4. 7OOO
Foreign currency Exchange arborough, ON. MIT 3T9
EFINANCING USINESS LOANS UY & SE HOMES 8 BUSINESSES
44 OO O 5

Page 109
பூவரசம்பொ
சூட்டினார், எங்கள் ஊர் அனைத்துத் தீவுகளுக்கும் நடுநாயகமாக விளங்கியமையால் "மிடில்பேர்க்' என்ற பெயரை இட்டனர்.
டானியல் ஜோன் என்னும் அறிஞர் புங்கம். உடு+திவு - புங்குடுதீவு என வந்தது எனக் கந்த புராணத்தைச் சான்று காட்டி விளக்கம் அளித்துள்ளதோடு, கந்தபுராணத்தில் சுட்டப்படும் கிரவுஞ்சம் என்னும் தீவு புங்குடுதீவே எனவும் இனங்காட்டியுள்ளார்.
எங்கள் ஊரின் பரப்பளவும் எல்லைகளும்
ஒன்பது மாகாணங்கொண்ட இலங்கைத் தீவில் வடமாகாணத்தின் தலைநகராய் விளங்கு வது யாழ்ப்பாணம். அந்த யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்கே ஒரே தொடராய் உள்ள தீவுக்கூட்டங்களில் எங்கள் ஊரும் ஒன்று. நாற்புறமும் கடலால் சூழப்பட்டுள்ள இத்திவு யாழ்ப் பாணத்தில் இருந்து 23 கிலோமீற்றர் துாரத்தில் அமைந்துள்ளது. வடக்கே வேலணை, மேற்கே நயினாதீவு, தென்மேற்கே நெடுந்தீவு, தெற்கேயும், கிழக்கேயும் சமுத்திரம் என எல்லைகளைக் கொண்டு "ட" வடிவில் அமைந்துள்ள எங்கள் தீவு ஏறத்தாழ 35 கிலோமீற்றர் சுற்றளவையும், 30 சதுரகிலோமீற்றர் பரப்பளவையும் கொண்டது.
முன்னாளில் எங்கள் ஊரில் இருந்து கடல் மார்க்கமாக யாழ்நகள் செல்வதானால் ஒரு நாள் பயனமாய் இருந்தது. கடற்பயணமும் ஒழுங்கான தாய் அமையவில்லை. படகு கவிழ்ந்து பரிதாப மாய் உயிரிழந்தோர் தொகையும் அநேகமானது. தங்கள் ஊர் மக்கள் பயணத்தில் எதிர்கொள்ளும் கஷ்ட நட்டங்களைக் கண்ணுற்று மிகவும் நொந்த காருண்யசீலர்களான இரு சகோதரர்கள் வேல னைக்கும் புங்குடுதீவுக்கும் இடையே தரவழிப் பாதை அமைக்கும் வழிவகைகளைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்தார்கள். பல வருட முயற்சியின் பலனாக 1953ம் ஆண்டில் 50க்கு மேற்பட்ட மதகு களைக் கொண்ட மூன்று மைல் நீளமான, இலங்கையிலேயே மிக நீண்ட தாம்போதியை அமைத்துக் கொடுத்தார்கள். அவர்கள் வேறு யாருமல்ல வாணர் சகோதரர்கள். எங்கள் ஊர் உள்ளவரை அந்தச் சகோதரர்களின் பெயர்களும் நிலைத்திருக்கும். இன்று ஒரு மணித்தியாலத்தில்
 

ழுது 2007
யாழ்நகள் செல்கிறோம் என்றால் அந்த மாமனிதர் களின் அயராத உழைப்பே காரணம் எனலாம். எங்கள் தாயக மக்களின் நன்மை கருதி உழைத்த அந்த அபூர்வ சகோதரர்களுக்கு என்றென்றும் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளோம்.
சப்த தீவுகளில் ஒன்றான எங்கள் ஊரிலும் பல்லதீவு, களதீவு, கண்ணாத்தீவு, மண்டதிவு, வரதீவு, கேரதீவு என சப்ததிவுகள் அமைந் திருப்பது குறிப்பிடத்தக்கது. எங்கள் ஊர் நிர்வாக வசதி கருதி 12 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டு ஒரு கிராம சபையின் கீழ் இயங்குகிறது. முன்னாளில் தீவுப்பகுதி உதவி அரசாங்க அதிபர் பிரிவின் கீழ் இயங்கிய எங்கள் ஊர் தற்போது தீவுப்பகுதி தெற்கு உதவி அரசாங்க அதிபர் (வேலணை) பிரிவின் கீழ் இயங்குகிறது. புங்குடுதீவு கிழக்கு, மத்தி, மேற்கு, என மூன்று கிராமசேவகர் களையும், மூன்று கிராமசேவை அலுவலர்களையும், 15 கல்விக்கூடங்களையும், ஓர் அரசாங்க மருத்துவ மனையையும். ஒள் அஞ்சலகத்தையும், வல்லன், ஊரதீவு, இறுபிட்டி, குறிகாட்டுவான், தட்டையன் புலம் என 5 உப அஞ்சலகங்களையும், 60க்கு மேற்பட்ட ஆலயங்களையும், 34 நித்திய, நைமித் திய பூசை நடைபெறும் ஆலயங்களையும், 3 கிறிஸ்தவ ஆலயங்களையும், 12 ப.நோ.கூ. சங்கக் கிளைகளையும், ஒரு கமத்தொழில் திணைக்களத் | தினையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
நினைவகலாத மாமனிதர்கள்
நினைவில் நீங்காத மாமனிதர்கள் இருந்த போதிலும் எல்லோராலும் நன்கு அறியப்பட்ட சிலரைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். "வாணர் தாம்போதி” அமைத்த வாணர் சகோதரர்கள், புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவர்களின் தவித்த விடாய்க்குப் புங்குடுதீவு பூரீ சுப்பிரமணிய

Page 110
பூவரசம்பெ
மகளிர் வித்தியாலயத்திலிருந்து குழாய் வழி நீர் கொடுத்துதவிய அமரர் நா.க. மயில்வாகனம், புங்குடுதீவு சிவன் கோவிலுக்கு இராஜகோபுரம் அமைத்துதவிய அமரர் நாகலிங்கம் சண்முகம், புங்குடுதீவின் கல்விப் பணியில் கவனத்தைச் செலுத்தி உழைத்த அமரர் பேராசிரியர் சி.இ.
சதாசிவம்பிள்ளை, சித்தாந்தச் செம்மல், வைத்திய பூபதி, ஈசானசிவன், சி. கணபதிப்பிள்ளை, பிரதி விடா பூஷணம், சிவாகமஞானபானு சிவபூரீ.ஐ. கைலாசநாதக்குருக்கள், அருட்திரு பேராயர் டேவிட் ஜெயரட்ணம், பொறியியலாளர் என்.ஏ. வைத்திலிங்கம், சிவத்தொண்டர், சி. சரவணமுத்து சுவாமிகள், சு. வில்வரத்தினம் அதிபர், க. செல்லத்துரை அதிபர், "போர்ப்பறை' முழங்கி "புதுயுகம் பிறக்கிறது” என அழைத்த மு.தளைய சிங்கம், இலக்கிய கலாநிதி க.சிவராமலிங்கம், இருபெரும் வித்துவான்கள் சி.ஆறுமுகம், பொன் அ. கனகசபை, புவியியற்துறைப் பேராசிரியர் அமரர் சோ. செல்வநாயகம், வழக்கறிஞர் அமரர் ப. கதிரவேலு போன்றோரை எமது தீவுமக்கள் என்றுமே மறக்கமுடியாது.
நிர்வளம் நிலவளம்
எங்கள் ஊரின் பெரும்பாலான பகுதிகளில் நீர்வளமும், நிலவளமும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போகமுடியாத தன்மையே கானப்படுகின்றது. கூடுதலான அளவுக்கு உப்புநிரே காணப்படுகின்
றது. நன்னீர் மிக மிக அரிதாகவே தென்படுகிறது. அதனால் குடிநீர் பார ஊர்திகள் மூலம் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. வானம் பார்த்த பூமியாய் உள்ள எங்கள் ஊருக்கு மாரி
 
 

ாழுது 2007
காலமே வரப்பிரசாதமாய் அமைகிறது. அக்காலத் தில் தாழ்நிலங்களில் நெல், வரகு போன்ற பயிர் வகைகளையும், உயர் நிலங்களில் புகையிலை, வெங்காயம், மிளகாய், பயறு, உழுந்து, குரக்கன், சாமை, மரக்கறி போன்றவற்றையும் பயிரிட முடிகிறது. எங்கள் மக்கள் தங்கள் சுயதேவை யைப் பூர்த்தி செய்யக்கூடிய அளவுக்கு தென்னை, பனை கறிமுருங்கை போன்றவை தாராளமாய் உண்டு.
தென்னை வளம்
தென்னையும், அதிலிருந்து பெறப்படும் அத்தனை பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன. தேங்காயின் பயன்பாடு மிக முக்கியமானது. பிட்டு அவிப்பதனால் மாவுடன் தேங்காய்ப் பூவும் கலக்க வேண்டும். தமிழீழம் வாழ் இனப்லாமிய சகோதரர் களையும். தமிழர்களையும் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் பிட்டும் தேங்காய்ப்பூவும் போல இணைபிரியாதவர்கள் என்பார்கள். கறி சமைப்ப தனால் தேங்காய்ப்பால் எடுக்கப்படுகிறது. தாகம் தீர்க்க இளநீர் பயன்படுகிறது. இளநீர் வற்றிய தேங்காயான கொப்பராவிலிருந்து தேங்காய் எண் ணெய் எடுபடுகிறது. பாழை, கூம்பாழை, பன்னாடை திமூட்ட உதவுகிறது. தென்னோலை கிடுகு பின்ன, விடு வேய, வேலி அடைக்க, கால் நடைகளுக்குத்

Page 111
பூவரசம்பொ
-
Photography
Quick
Your moment í
S, 6g, S’ß
1Direct 4166 7es 416.2
Weddings, Events, Fashion,
 
 

ழுது 2007
napS
S OU * Passion
ankar
77 1296
92.3242
Product, and all Occasions

Page 112
பூவரசம்டெ
தீனியாகப் பயன்படுகிறது. தென்னோலையி லிருந்து பெறப்பட்ட ஈர்க்கு வீட்டை முற்றத்தைப் பெருக்க உதவுகிறது. கிடுகுகள் ஏற்றுமதி செய்யப்படுவதும் உண்டு. மரம் தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்குத் தேவையான துலாவாகப் பயன்படுகிறது. உயர் ரக குடிவகைகள் இல்லாத இடங்களில் தென்னங்கள் குடிவகையாக இடம் பிடித்துக்கொள்ளும், அப்பம் சுடுவதற்கான மாவைப் புளிக்க வைக்கவும் கள் பயன்படுகிறது.
பனை வளம்
பனைவளமும் எங்கள் ஊரில் தாராளமாய் உண்டு. “பூலோக கற்பகத் தரு” எனப்படும் பனை
யின் பயன்பாடுகளும் அநேகம் குறிப்பிட்டுச் சொல்
*、 ""EEتمہ"* ختيجيقيق வதானால் முழுப்பனையுமே பயன்படுகிறது. பனை யோலையிலிருந்து பெட்டி, பாய், களப்பாய், கடகம், சுளகு, விசிறி, தொப்பி, நீரிறைக்கும் பட்டை என்பன பெறப்படுகின்றன. அதை விட வீடு வேய, வேலி அடைக்க, கால் நடைகளுக்குத் தீனி கொடுக்க உதவுகிறது. ஓலையிலிருந்து பெறப்பட்ட ஈர்க்கிலிருந்து வெங்காபக் கூடை, திருகானி போன்றவை செய்யப்படுகின்றன. கருக்குமட்டை யிலிருந்து மட்டை நாள் என்பன பெறப்பட்டு. வேலி அடைக்கும் போது ஒலை கிழே விழாமல் இறுக்கிக் கட்ட உதவுகின்றன.
நுங்கு ஓர் அருமையான தின்பண்டம். எந்த ஒரு வெளிநாட்டிலும் அப்படி ஒரு தின்பண்டம் ைெடயாது என்றே சொல்லலாம், பனங்கா |ம் அருமையான தின்பண்டமே. அதிலிருந்து பெறப் படும் கழி நேரடியாகவும், அதை சூரிய ஒளியில் காயவைத்து பனாட்டாகவும் உணவாக உட்கொள்
 
 
 
 
 
 
 

ாழுது 2007
ளலாம். பனங்கிழங்கு, பூரான் என்பனவும் சாப்பிடக் கூெடியவை. கிழங்கை அவித்தும், சுட்டும் சாப்பி டலாம். அதே அவித்த, சுட்ட கிழங்குகளை வெய்யிலில் காயவைத்து புழுக்கொடியலாகவும் சாப்பிடலாம். பச்சைப் பணங்கிழங்கை கிழித்துக் காயவைத்து ஒடியலாக எடுக்கும்போது அதன் பயன்பாடு அநேகம். ஒடியல் மாவிலிருந்து கூழ், பிட்டு தயாரிக்கலாம். பனங்கள், பதநீர் உடல் ஆரோக்கியத்தை கொடுப்பன. மரம் விடு கட்டவும். துலா செய்யவும் பயன்படுகின்றது. இவ்வாறாகப் பனை, தென்னைகளின் பயன்பாடுகளைப்பெற்று தங்கள் சுயதேவையில் மூன்றில் ஒரு பகுதியை யாவது எங்கள் மக்கள் பூர்த்தி செய்வர்.
பூவிரசு
எங்கள் ஊரில் பூவரசம் மரங்களுக்குப் பஞ்சமில்லை. பார்க்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் அம்மரங்களை நினைவில் கொண்டோ என்னவோ எங்கள் ஊர்க்கொண்டாட் டத்திற்கு “பூவரசம்பொழுது” எனப் பெயர் சூட்டப் பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. பாராட்டுக்குரியது. பயிர்ச்செய்கைக் காலங்களில் பூவரசங்குழையும் வருவாய் தருகிறது. எங்கள் ஊரில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களில் பூவரசங்குழையும் ஓர் இடத்தைப் பிடித்துள்ளது.
மீன்பிடி
நாற்புறமும் கடலால் சூழப்பட்டிருந்தும் மீன்பிடித் தொழிலைப் பெரிதாகச் செய்து வரு மானம் ஈட்டக்கூடிய அளவுக்குத் தொழிலாளர் களும், ஆழ்கடலுக்குச் செல்லக்கூடிய பாரிய இயந்திரபடகுகளும், விலையுயர்ந்த வலைகள், பறிகள் போன்றனவும் எங்கள் ஊரில் இன்மையால் வெளியிடங்களில் இருந்து வந்து, வாடி வீடுகளை

Page 113
பூவரசம்பொ
அமைத்து, மாதக்கணக்கில் தங்கியிருந்து தொழில் செய்து தனவந்தர்கள் ஆனோர் அநேகர். அவர்கள் மூலமாகவே மீன், கருவாடு போன்றனை ஏற்றமதி ஆகின.
எனது உயிர் மண்
புங்குடுதீவில் பன்னிரண்டு வட்டாரங்கள் இருந்தபோதும் நான் பிறந்த மண் எனக்குப் பெரி நல்லவா! மூன்றாம் வட்டாரமே நான் பிறந்த மண் ஆகும். இந்த வட்டாரத்திற்கு வரலாற்றில் தனி பான ஓர் இடம் உண்டு. அம்மன் விதியால் தெற்கு
நோக்கிச் சென்று கடற்கரையை அடைந்து, அங்கி ருந்து மேற்குத்திசையில் குறிகாட்டுவான் வரை போய் பிரதான விதி வழியாக கிழக்கு நோக்கி வந்து அம்மன் விதியை மீண்டும் அடைந்தால் அதுவே மூன்றாம் வட்டாரம் ஆகும். அத்தனை வட்டாரங்களிலும் பெரியது இது. இங்கு நித்திய, நைமித்திய பூசைகள் நடைபெறும் நான்கு பிரசித்தி பெற்ற திருக்கோயில்கள் உள்ளன. அவையாவன கோயில்வயல் பூரிமுத்துமாரி அம்மன் ஆலயம், கிராஞ்சியம்பதி முருகன் ஆலயம், கிராஞ்சியம்பதி ரீ மீனாட்சி அம்பாள் சமேத சோம சுந்தரேஸ்வரப்பெருமான் ஆலயம் (சிவன் கோயில்), குறிகாட்டுவான் பூரீ மனோன்மணி அம்பாள் ஆலயம் (பேச்சி அம்மன் கோயில்) என்பன,
மாரி அம்மன் கோவில் நிர்வாகம் போற்றப் படக்கூடியதாய் அமைந்திருந்தது, அமரர்களாம் முன்னாள் அதிபர். சு. வில்வரத்தினம், ஆசிரியர் நா. சோமசுந்தரம் ஆகியோரின் காலத்திலும் சரி ஆலய பூசைகள் எவ்வித தொய்வுமின்றி நடை பெற்றன. புங்குடுதீவு இந்துவாலிபர் மன்றமும் கோயில் நிர்வாகத்திற்கு உற்றதுணையாய் விளங் கியது. அங்கு திருவிழாக்காலங்களில் ஆன்மீக சொற்பொழிவுகளுக்குப் பஞ்சமேயிருக்காது.
5
 

ழுது 2007
சித்தங்கேணி சிவசாமிக் குருக்களின் பூசை முறைகள் இன்றும் நினைவுகூரப்பட்டுக் கொண்டி ருக்கும் அளவுக்கு மிகப்பிரசித்தமானவை.
கந்தசாமி கோயில் திருவிழா என்றால் ஊரே களைகட்டிவிடும், யுTழ்ப்பாணத்து அத்தனை நாதஸ்வர, தவில் கலைஞர்கள், இன்னிசை வேந் தர்கள், பரத நாட்டிய வித்தகர்கள் என எல்லோரும் வந்து தமது திறமையைக் காட்டி அசத்தோ அசத்து என்று அசத்திவிட்டுச் செல்வார்கள்.
சிவன் கோயில் தனது வானளாவ உயர்ந்த இராஜகோபுரத்தினால் உயர்ந்து நிற்கிறது. "கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ எனச் சும்மாவா சொன்னார்கள். அமரர் நாகலிங்கம் சண்முகம் என்ற புண்ணியவாளன் அக்கோபுரத்தை அமைத்துக் கொடுத்து “உத்தம சோழன்" என என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
குறிகாட்டுவான் பேச்சிஅம்மன் கோவில் திருவிழாக்கள் தனித்துவமானவை. அங்கு நை பெறும் நீக்குளிப்பு ஊரில் வேறெங்குமே நடைபெறு வதில்லை. அந்நிகழ்ச்சி அடியார்களைப் பக்தி வெள்ளத்தில் மூழ்கடிக்கும். நயினை ரீ நாக பூஷணி அம்மன் திருவிழாக்காலங்களில் இக் கோயிலில் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
திருக்கோயில்களைப் போன்று இவ்வட் டாரத்தில் கல்விச்சாலைகளும் அதிகம். ஊரில் உள்ள பதினைந்து பாடசாலைகளில் பெருங்காடு
விதி தியாலயம் , பரா சக்தி قال . تلت . العا، إنك. வித்தியாலயம், குறிகாட்டுவான் அ.மி.த வித்தியாலயம் ஆகியன இங்கு உள்ளன.
பெருங்காடு அ.மி.த.க வித்தி யாலயம் ஊருக்கே ஒரு முன்னோடியாக விளங்குகின்றது. இதன் முன் னாள் தலைமையாசிரியர் அமரர். பொன்னையா தமது அயராத கல்விப்பணி மூலம் சிலை வடிவாய் பாடசாலை முன்றலில் நின்று கொண்ருக்கின்றார்.
ஊருக்காய் உழைத்த உத்தமர்கள்
கல்விமான்கள் பலரைக் கண்ட புங்கு டுதீவில் எமது வட்டாரக் கல்விமான்கள் சிலர்
எக்காலத்திலும் நினைவு கூரத்தக்கவர்கள். அமரர். சி. இ. சதாசிவம்பிள்ளை (இளையப்பா வாத்தியார்)

Page 114
பூவரசம்பெ
அவ்வரிசையில் முன்னணியில் திகழ்கிறார். “ஆதிரையான்’ எனும் புனைபெயரில் நலன் பல விளைக்கும் நல்ல பல கட்டுரைகளை, கவிதை களை எழுதிக்குவித்து தனக்கெனத் தனிமுத்திரை பொறித்துக் கொண்டவர். தழிழ், சைவம் இரண்டை யும் தம் இரு கண்களாகப் போற்றியவர். ஊரின் தலைசிறந்த தழிழறிஞர்களாய் திகழ்ந்த வித்து வான்கள் சி. ஆறுமுகம், பொன்.அ.கனகசபை ஆகியோரையும், இன்னும் பல ஆசிரியர்களையும் உருவாக்கியவர். புங்குடுதீவு கண்ணகை அம்மன்
கோயில் முன்றலில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் தமிழக அறிஞர்களாம் சிலம்புச்செல்வர் ம.பொ.சி, கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜகநாதன், பேராசிரியர் ஆ.முத்துச்சிவன், பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் ஆகியோர் முன்னிலையில் "பேராசிரியர்” பட்டம் வழங்கிக் கெளரவிக் கப்பட்டவர். புங்குடுதீவு கலைப் பெருமன்றத்தால் "செந்தமிழ்க்கவிமணி’ எனும் பாராட்டுப் பெற்றவர், Hi, I GLÖYHJE, PI GILLIOTEH திருக்கேதீச்சரநாதரையும், கெளரியம்பாளையும் தொழுது அம்பாள் மீது கொண்ட அளவிலா ஈர்ப்பினால் “கெளரியம்பாள் பிள்ளைத்தமிழ்” எனும் பிரபந்தத்தைப் பாடி அம்பாளுக்குச் சூட்டியவர்.
"ஈழத்தில் யான் கண்ட சொற்செல்வர்கள்” என்ற புலவர் ஈழத்துச் சிவானந்தனின் நூலில் தனக்கென ஓரிடத்தைப் பிடித்துக் கொண்டவர் வித்துவான். பொன்.அ.கனகசபை அவர்கள். சைவ சித்தாந்தச் செம்மலாக, இலக்கிய வித்தகராக, LIJITETI gj GJ) Jah TIJJTJE அறியப்பட்ட அவர் 3шGil 8J BJI வைத்திஸ்வரா வித்தியாலயம்,
 
 

ாழுது 2007
புங்குடுதீவு மகாவித்தியாலயம் ஆகியவற்றில் நீண்டகாலம் தமிழ் விரிவுரையாளராய் விளங்கி அறிவுச்சுடர் ஏற்றியவர். அவரது அயராத சேவையைப் பாராட்டி இந்து வாலிபர் மன்றம் மாபெரும் விழா எடுத்துக் கெளரவித்தது.
புங்குடுதீவு மகாவித்தியாலய முன்னாள்
அதிபர்களான சு.வில்வரத்தினம். மு.இராமலிங்கம் B.SC, சி.இராசநாயகம் B.SC, புங்குடுதீவின் ஒரே பெண்கள் பாடசாலையான பூரீகப்பிரமணிய மகளிர் வித்தியாலய முன்னாள் அதிபர்களான திருமதி. மனோன்மணி தனபாலசிங்கம் B.A செல்வி. மகேஸ்வரி சுப்பிரமணியம் B.SC, பராசக்தி வித்தியாலய முன்னாள் அதிபர் அ.சுப்பிரமணியம் (தம்பிமுத்து வாத்தியார்) பெருங்காடு. அ.மி.த.க. வித்தியாலய முன்னாள் அதிபர்கள் நா.நடராசா, திருமதி. சிவபாக்கியம் நடராசா, பூரீகமலாம்பிகை வித்தியாலய முன்னாள் அதிபர் ஜேக்கப் பொன் னையா, மற்றும் ஆசிரியர்கள் வேலுப்பிள்ளை, ஆகப்பிரமணியம், இதுரையப்பா, க.நல்லதம்பி, பொன்.சிவகாமி, சு.சபாரத்தினம் (பெரியசபா) கு.சபாரத்தினம் (சின்னச்சபா அ.கனகரத்தினம் (சின்னத்துரை வாத்தியார்) நா.சோமசுந்தரம், சோ.குணசிங்கம், முத்துக்குமாரு சதம்பையா, ஆதாமோதரம் பிள்ளை, நா.தர்மலிங்கம் , ஐ.சண்முகநாதன், திருமதி.காமாட்சி ஆறுமுகம், செல்வி இராசேஸ்வரி துரையப்பா, திருமதி அன்னலெட்சுமி சேனாதிராஜா என எண் நினைவுக்கு எட்டியவர்கள் அனைவரும் மூன்றாம் வட்டாரத்தினரே,
உழைப்பால் உயர்வடைந்தோர்
இங்கிருந்து வெளியிடங்களுக்குச் சென்று உழைப்பாளிகளாய்த் திகழ்ந்து அந்தந்த இடங் களின் பெயர்களைத் தங்கள் பெயர்களுடன் சுமந்து வந்த அநேகரில் டிக்கோயா நாகலிங்கம், பதுளை சுப்பிரமணியம், தரணியக்கல தம்பு, பாணந்துறை ஐயாத்துரை, சிங்கப்பூர் வேலாயுதர், சிங்கப்பூர் துரையப்பா, சிங்கப்பூர் தில்லையம்பலம் போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர்.
குறிப்பிடத்தக்க குறிச்சிகள்
எங்கள் வட்டாரத்தில் பல குறிச்சிகள் இருக்கின்றன. ஆனாலும் அக்குறிச்சிகளுக்கான பெயர்கள் உருவான விதம்பற்றிக் கேட்டு அறிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு முதிர்ந்த ஞானம்
கொண்டவர்கள் இன்று எம்மத்தியில் இல்லாமை

Page 115
பூவரசம்பொ
னைவுகளும், நிஜங்
|Dill]||||Í Dis|lö
el: 46
Fax : 46
WWW.Ctr
- 60
 
 
 
 

ழுது 2007
GDGITUIf SjöSUITÖ
264-8798
264-95.00
24.com

Page 116
பூவரசம்ெ
விசனத்துக்குறியது. பண்டைய நாட்களில் அகராதி ஒன்று இல்லாத காலத்தில் எங்கள் LäEõi தாங்கள் வாழ்ந்த இடங்களின் சூழலுக்கேற்பவும் , இயற்கை அளித்த கொடைகளுக்கு நன்றி தெரி வித்தும் பெயர்கள் இட்டனர். உதாரணமாக நெல் வயல்கள் சூழ்ந்த இடமாயின் புலவு, புலம் என்றும், வயிறாற உண்ட கால்நடைகள் நீர் அருந்திச் செல்லும் இடமாயின் கேணி, குளம் என்றும். நிழல்தரு பெருமரங்கள் உள்ள இடமாயின் ஆலடி, அரசடி என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தனர். அவ்வாறான பெயர்களில் இன்றும் வழக்கில் உள்ளன. கோயில்வயல்,
கட்டுக்கேணி, கண்டல்க்கட்டி, ஆலம்புலம், கிளாம்புலம், தீவாணிபுலம், அன்னதிவான் வயல்,
#5i5l)(B, LIJ). கருக்குவாச்சி, அலரிபடி,
 
 
 

பாழுது 2007
கொல்லதீவு, முனைவுப்புலம், சங்கத்தாகேணி, வீரம்புளியடி, பெத்தப்புகோவிலடி, அளவம்பளவு, காண்டை, புட்டுணி, முந்தாய், விளாங்கண்டல், கொண்டதறை. | | | கிராஞ்சியம் பதி, நடுவுத்துருத்தி, குறிகாட்டுவான் என்பனவற்றை குறிப்பிடலாம்.
இவ்வாறாகப்பல வழிகளிலும் பேரும் புகழும். சீரும் சிறப்பும் பெற்று விளங்கிய எங்கள் ஊரின் மக்கள் தொகை இருநூறுக்கும் குறைவாகவே உள்ளது. புலம்பெயர்ந்து வாழும் நாம் "பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே” என்பதை நினைவில் இருத்தி எமது வருங்கால செல் வங்களுக்காக ஊரின் முழுமையான வரலாற்றை எழுதுவோமாக!

Page 117
பூவரசம்பெ
காற்றோடு கலந்த க
மகிந்தவினர் மலிந்த சிந்தனைகள் மதிப்புயர்ந்து போனது புத்த துறவிகள் மத்தியில்
மகிந்தவின் மலிந்த சிந்தனை தன் குடும்பத்தில் அனைவருக்கும் பதவிப்பிரமானம், பதவியுயர்வுகள் மறுப்பேதும் இல்லாது افلے لالا ا- اڑائی LE. اڑائی):I r
மகிந்தவின் மலிந்த சிந்தனை மாவீரர் பாதங்களில் மழுங்கித்தான் போனது எல்லாளன் உக்கிரத்தால் உருமாறிப் போனது எல்லாளனர் படையணியோ துட்ட கைமுனுவின் துவைத்து எடுத்தது அவர்களது கோட்டைக்குள் கொட்டாவி விடும் நேரத்தை சரியாக கணித்து தவிடு பொடி ஆக்கி தகவல் கூறியது எண்ணமது கைவிடு
இல்லையேல் எண்ணுவதற்குள் நீ இல்லையென்று இலகுரக வானூர்தியாம். இழிவாக கூறியது ܠܐ ܐܬܐ ܡܫܠܡ ܫܐ
ரி-ரி ரி தமிழோசை = தாக்கிவிட்டு தப்பிச்சென்றதென்று தெரியாமல் தான் கேட்கின்றேன் தெரிந்தால் கூறுங்களேன்? இலகுரக வானூர்தியால் கனரக வானூர்திகள் ܡܫܠܡܘ ܫܐ கருகிய மாயமென்ன? தங்கள் அடிவயிற்றுக்குள் புகுந்து அஞ்சாமல் அசராமல் நின்று காற்றோடு கலந்து காவியமாகிப்போன கந்தகங்கள் - இருபத்தியொரு கரும்புலிகளுக்கு இணையாகுமா? உங்கள் புக்காரா, அவ்ரோ, சுப்பர்சொனிக், கிபீர் குட்பீர் என்று சிரிக்கத்தான் முடிந்தது வெளிச்சக்குண்டு போட்டு வானவேடிக்கையால் வன்னி வான் பரப்பை வண்ணமயமாக்கியதற்கு
ܨ ¬ܒܡܚܒܝܢ

வாகரையில் பின்வாங்கி சிலாவத்துறையில் சிலந்தி வலை பின்னி மற்றுமோர் நகர்வுதனை நாம் நோக்க
தாங்களோ தம்பிமார் தளபதிகள் சகிதமாய் __ع = நோக்கியா தொலைபேசியில் நோக்கமே இல்லாமல் வேங்கைகள் ஓடிவிட்டார்கள் என்று வாப்நோக பேசியதுதான் மிச்சம். தம்பியுடையான் சண்டைக்கு அஞ்சாண் தமிழர் எம் பழமொழி தமிழீழம் முழுவதும் தம்பிதான் தார்மீகம் தெரியாமல் தாங்கள் தார்வீதி தனைமூடி தடுக்கித்தான் விழுந்தீர்கள் ஏ9 இல்லையென்றால் அநுராதபுரத்திற்கு எப்படி வந்தோம்? கண்டுபிடி கண்டுபிடி பார்ப்போம் உலக அரங்கமதில் கண்ணாம்மூச்சி சளைக்காமல் ஆடி கடன் வேனிடத்தான் உண்நேரம் சரியாகும்
32

Page 118
பூவரசம்ெ
கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இராவணனென்று ஆரியன் சொன்னதை ஆமோதித்தோம் அன்று கடனை உடன்பட்டு வானூர்தி வாங்கி தரிப்பிடத்தில் நிறுத்தாமல் தமிழர் தலைமீது குண்டுதனை பொழிபவில்லையெனில் கலங்கித்தான் போய்விடுவீர் இது இன்றைய வரலாறு இலங்கையில் இன்று
இருபத்தைந்து வானூர்திகள் காலிபாம் உலக ஊடகங்களில் முதன்மைச்செய்தி 2 சாகத்தோடு உரTரான்"Tர்கள் ஆயுதத் தரகர்கள் இன்னுமொரு ஒப்பந்தம் உடனே வரும் என்று
தீப்பந்தம் ஏற்றி
நீலிக்கண்ணி விட்டு தெருத்தெருவாய் திரிந்து விலையேதும் கேட்காமல்
விவாதம் பேசாமல் வTப்மூடி கைகட்டி வியாபாரம் முடிப்பீர் வாங்குவது கடன்தானே கடனசுமையால நசுங்குவது நாட்டுமக்கள் தலைதானே
வெகுமதி இல்லாத வெளிநாட்டு வியாபாரம் வரும்படி கிடைக்கும் வெளிக்கிட்டு போனால் தகர்ந்து தவிடு பொடியானது வானூர்திகள் உள்ளுரு சந்தோசம் w சகோதரர் பசிலுக்கு இன்னுமொரு ஒப்பந்தம் தொகையாக கையூட்டு வாங்க இடையூறு ஏதுமில்லை எதிர்க்கட்சி வரிசையிலும் எதிர்ப்புக்கூற எவருமில்லை எதிர்க்கின்ற சிலருக்கும் சினம்தானி மிச்சம்
ܐ ܒ ܒ
 
 

ாழுது 2007
மகிந்தவின் மலிந்த சிந்தனை
சிறுபிள்ளை விளையாட்டில் கடலோர மணல்வீடாய் அலையோடு நுரைவந்து அடித்துச்சென்றது தான் மிச்சம் எச்சமே இல்லாமல் அடையாளம் தெரியாமல் வான்படைத்தளம் தகர்த்த தமிழீழ தேசத்தின் தானைத் தலைவனையும்
காற்றோடு கலந்த கரும்புலிகளையும் என்னாளும் எங்கள் இதயத்தில் நிறுத்தி டா
r அவர்தம் பாதம் பணிந்து
முடிக்கின்றேன் இக்கவியை
༈ ད་ - தமிழரசன் -
7 ܒܟܠ_L - ܩܛ.

Page 119
பூவரசம்பொ
| A-Z SOL
TO EVERY HUMAN PROBLEM, THE
மனிதனின் ஒவ்வொரு பிரச்சினைக் ஒரு குடையின் கீழ் உங்கள் அனைத்துப்
Immigration (giq6huj6) All Refugee Claims Appeals
Sponsorship
PDRCC
Wedding Bonguet (5.5LD600 LD60iiL Wedding
Receptions Birhtdays and Any others Events
o Accident Benefits (6iugig 2 g56i
Claims Physiotherapy Arrangements
Buying or Selling Mortgage Arrangement Free Consultation
• Real Estate (கட்டிடச் சொத்துக்கள்
Free Morket Evolucation
• Income Support (6) (b.LDIT601 d -gb6fat Old Age Security Guaranteed Income Supplement
Harassment and Discrimination ODSP CPP and El Appeal
Pirapu Ponna
46-431.
885 Progress Ave. Scarborough, ON
 
 

ழுது 2007
UTIONS |
RE IS ONLY ONE EASY SOLUTION
கும் இலகுவான திர்வே உண்டு பிரச்சினைகளுக்கும் தீர்வு கிட்டுகின்றது.
BankruptCy (வங்குறோத்து) Bankruptcies
Proposals
Debt. Counseling
Income Tox (6) (b.LDIT60T6...f.) பம்) Personal Income Tox
Business Income Tax GST, PST, Payroll
Insurance (35T LOBIg5) Life Insurance Wills and Estate
RESP 8 ) Mortgage Protection
நிதி)
Law (சட்ட உதவிகள்) Family Law Real Estate Immigration Law Criminal Law Business Law Civil Litigation Small Claims Court
ள்)
Impalam
O7O7
. Suite 216, (Markham & Hwt 401)

Page 120
5.I.
புங்குடுதீவு - ஒரு புவியியல் நோ
யாழ்ப்பாணக் குடாநாடும் அதனைச் சார்ந்த தீவுகளும் இலங்கையின் வடபகுதியில் அமைந் துள்ள நில உறுப்புக்களாகும். பெளதிக பண்பாட்டு அடிப்படைகளில் குடாநாட்டுக்கும் தீவுகளுக்கும் நெருக்கமான தொடர்புகள் உள்ளன. குடாநாட்டின் மேற்குப் புறமாக ஆழம் மிகவும் குறைந்த சிறு சிறு கடற்பகுதிகளால் தீவுகள் குடாநாட்டினின்றும் பிரிக்கப்பட்டுள்ளன. இத்தீவுகளில் புங்குடுதீவும் ஒன்றாகும்.
புவிக்கோளத்தில் புங்குடுதீவின் நிலையம் வட அகலக்கோடு பொ. 34நி (செ.9பா. 37 நி. 45 செ. என்பதற்றுக்கு இடையிலும் கிழக்கு நெடுங் கோடு 79 பா47நி25செ. 79பா. 51 நி. 45செ என்ப வற்றுற்கு இடையிலும் அமைந்துள்ளது. இந்தியா வையும் இலங்கையையும் பிரித்துள்ள பாக்கு நீரிணையின் இலங்கையைச் சார்ந்த கரைப் பகுதியில் புங்குடுதீவு அமைந்துள்ளது. இலங்கை யும் இந்தியாவும் அமைந்துள்ள ஒரே கண் மேடையில் 30 அடி ஆழத்திற்குக் குறைவான கடலடித்தள மேடையொன்றில் குடாநாடும் நெடுந்தீவு தவிர்ந்த ஏனைய தீவுகளும் இடம் பெற்றுள்ளன. இவ்வாழம் குடாநாட்டுக் கரையை நோக்கிச் செல்லும்படியே குறைந்து செல்வதைக் காணலாம். இவற்றுக்கு மாறாக நெடுந்திவு 30 அடி0ே அடி ஆழமு எர் எா கடற் பகுதி யா நர் பிரிக்கப்பட்டிருப்பினும் ஒரே மேடையிலேயே அமைந்துள்ளது.
புங்குடுதீவின் மேற்குக் கரையிலிருந்து நயினாதீவு மேற்காக 1.2 மைல் தூரத்திலும் தென் மேற்காக கரையிலிருந்து அதே திசையில் நெடுந்திவு 6 மைல் துரத்திலும் அதே திசையில் கச்சதிவு 22.3 மைல் துரத்திலும் லைடன் தீவி லுள்ள வேலணைத்துறை தீவின் வடகிழக்கு திசை பிலிருந்து 2.4 மைல் தூரத்திலும் அமைந்திருக்க அவற்றின் மத்தியில் புங்குடுதீவு அமைந்துள்ளது.
புங்குடுதீவு வடக்காக பல்லதிவு, கேரதீவு, வரதீவு, கண்ணாத்திவு ஆகிய கடனிரோடைகளாற் பிரிக்கப்பட்ட சிறுச்சிறு தரைப்பகுதிகளையும் தென் மேற்கில் குறிகாட்டுவான், நடுவுத்துருத்தி என அமைந்துள்ள சிறு கடல்வழிகளாற் பிரிக் கப்பட்ட நிலப்பகுதிகளையும் ஒருங்கே கொண்டு புங்குடுதீவு என்னும் முழுப்பெயருடன் விளங்கு கின்றது. இக்கடல் வழிகள் வீதிகளால் இணைக் கப்பட்டிருப்பதனால் ஒரு முழுத்திவினும் சிறு சிறுதீவுகள் அமைந்துள்ள நிலைமை வேறு படுத்திக் காட்டப்படாத முழுமைநிலை ஏற்பட்டி ருக்கிறது. வடபால் அமைந்துள்ள கேரதிவு, ஊரை தீவு ஆகிய நிலப்பகுதிகளைத் துண்டித்து
 

ாழுது 2007
(ககு
அமரர். கு. இராசரத்தினம் B.A (Cey)
கள்ளியாறு, சோழகன் ஒடை மின்னியன் வாய்க் கால் போன்ற கடல் வழிகளால் உட்புகும் கடல் நீரானது குறித்த தீவுகளுக்குத் தெற்காக ஆயின் பிரதான நிலப்பரப்பின் வடக்காக கடல்நீரேரி ஒன்று அமையக் காரணமாக விருக்கின்றது. இவ்வமைப் பினைக் கொண்டு நோக்குகையில் தீவின் மத்திய பகுதி தாழ்வானதும் கரைப்பகுதிகள் உயரத்திற் கூடியதுமான தரையமைப்பினைப் புங்குடுதீவு கொண்டமைந்திருப்பதனைக் காணலாம்.
புங்குடுதிவின் நிலப்பரப்பு அண்ணளவாக 8000 ஏக்கராகும். இக்கணிப்பீடு தீவின் உட்பகுதி யிலமைந்துள்ள கள்ளியாற்றுாற் கடலுடனினைக் கப்பட்ட கடனிரேரியின் பரப்பளவையும் உள்ளடக் கியதாகும். கடனிரேரி மட்டும் ஏறக்குறைய 800 ஏக்கள் பரப்பளவினைக் கொண்டமைந்துள்ளது. இப்பகுதியை நீக்கின் தீவின் உண்மையான தரைப் பரப்பு ஏறக்குறைய 7200 ஏக்கள் வரையிலான
-- *SE "Y్యన్స్త*
தாகும். இதனுள் வடபுறமாக அமைந்துள்ள ஏழு சிறு மணற்றீவுகள் 240 ஏக்கள் பரப்பளவையும், ஊரைதிவு 480 ஏக்கள் பரப்பளவையும், கேரதீவு 320 ஏக்கள் பரப்பளவையும், கேரதீவின் வடபாலமைந் துள்ள சதுப்பு நிலம் ஏறக்குறைய 300 ஏக்கர் வரையினான பரப்பளவையும், நடுவுத்துருத்தி 320 ஏக்கள் பரப்பளவைக் கொண்டதாகவும், குறிகாட்டு வான் 160 ஏக்கரளவான பரப்பளவைக் கொண்டதா d, al|If: அமைந்துள்ளன. இக்கணிப்பீடுகள் அண்ணளவானவையேயன்றி சரியான அளவீடுகள் அல்ல. தீவின் கரையோரச் சுற்றளவு ஏறக்குறைய 18 ' மைல் வரையிலானதாகும்.
புங்குடுதீவின் வடபகுதியிலமைந்துள்ள நிலப்பிரதேசங்கள் மிகவும் பிற்காலத்தனவாகும். அவை கடல் நீரோட்டத்தினாற் கொண்டுவந்து ஒதுக்கப்பட்ட மணற் படிவுகளால் உருவாகியதற் கான சான்றுகள் காணப்படுகின்றன. இம்மணலுடன்

Page 121
  

Page 122
பூவரசம்பெ
வடிக்கப்பட்டு கடலுக்குச் சென்றுவிடுகின்றது. மிகச் சிறிய அளவே தரைக்கீழ் நிராக உட் செல்லுகிறது. இந்நீர்கூட கடற்கரைவழியே மணல் மூலமாக வடிக்கப்பட்டுக் கடலை அடைந்து விடுகிறது. மழை காலங்களில் பெருமளவு நீர் தரையிலிருந்து கடலுக்கு வடிந்து செல்வதன்ைத் தீவின் தெற்குக் கரையில் நன்கு அவதானிக்க முடியும். சுண்ணக்கற் பாறைகள் அமைந்துள்ள பகுதிகளில் ஓரளவு நீர் தேங்கி நிற்கின்றது. திவின் வடக்குப் பகுதியில் மழைநீர் தரையில் ஊறிச் சென்று உவர் நீர்மட்டத் துக்குமேற் தங்கி நிற்கும் நிலையைப் பயன்படுத்தி அதிக ஆழமில்லாத கிணறுகள் மூலம் நன்னீர் பெறும் முயற்சிகள் நடைபெறுகின்றன. இருப்பிட்டி, பெருங்காடு, கண்ணகை அம்மன் கோவிலடி போன்ற இடங்களில் நிலக் கீழ் நீர் ஓரளவு சேமிக் கப்படுகிறது. நிலக்கிழ்ப் பாறைகளில் நன்னிரைச் சேமிப்பதற்காக நமது முன்னோர் மேற்கொண்ட வழிகள் இப்பொழுது புறக்கணிக்கப்பட்டமை யாலும் மழைப் பருவம் கடந்த பல ஆண்டுகளாக வறட்சி நிலையை நோக்கிப் போய்க்கொண்டிருந்த தினாலும் தரைப்பகுதியிற் சேமிக்கப்படும் நன்னி ரின் அளவு குறைவடைந்து விட்டது. நாட்டில் நீர்த்தேக்கங்களின் தூர்வினை நீக்கவும், மழை நீரைத் தேக்கவும் வகுக்கப்பட்டுவரும் தற்போதை ய திட்டங்கள் நிலக்கீழ் நீரின் சேமிப்புக்குப் பெரி தும் உதவக்கூடியனவாகும். அன்றியும் ஒரு வரட்சி வட்டம் முடிவுற்று சற்று மழைகூடிய பருவம் இலங்கையில் ஏற்பட்டுக் கொண்டிருப்பதாக கூறும் ஆய்வுகளின் முடிவுகளும் எதிர்வரும் காலங்களில் தரைக்கீழ் நீரின் உயர்வுக்கு வழிகோலக்கூடும். துரையின் மேல் நீரைச் சேகரித்து உட்செல்ல விடும் வகையில் பல குளங்கள் புங்குடுதீவில் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் இணுவிட்டியா குளம், பெரியகிராய், சின்னக்கிராய், பெரியநாவற் குளம், சின்னநாவற்குளம், நக்கந்துக்குளம், மாரி யம் மன்கோவிற்குளம், மண்டைதீவுக்குளம், நுணுக்கற்குளம், அடைகாத்தகுளம், முத்தட்டுக் குளம், மஞ்சள் கரைக்சான்குளம், நாச்சமார் கோவி லடிக்குளம், அரியநாயகன்புலம் என்பன குறிப் பிடத்தக்கவையாகும்.
 
 
 
 

ாழுது 2007 E
இலங்கையின் அதிவறள் பிரதேசத் திலேயே யூாழ்ப்பாணக் குடாநாட்டின் மேற்குப் பகுதியும் தீவுகளும் அடங்கியுள்ளன. இப்பகுதி பின் வருடச் சராசரி வெப்பநிலை 8Uப, மேற்பட் தாகும். மழைவீழ்ச்சி வேறுபாடு வருடத்தில் 25அங். 5 அங். இடைப்பட்டதாகும். இம்மழையுங்கூ பருவக்காற்று இடைக்காலங்களில் மேற்காவுகை யின் மூலமும் வடகீழ்ப் பருவக்காற்றின் மூலமும் சூறாவளித் தன்மைகளாலும் கிடைப்பதேயாகும். இதனால் வருடத்தின் பல மாதங்கள் மழையற்ற வறண்ட காலநிலையே நிலவுகிறது. தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்றுக்காலத்திலும் ஞாயிற் றின் கடகக்கோட்டு உச்சம் நிகழப்போகும் நிகழ்ந் து முடிந்த காலங்களிலும் வெப்பத்தின் அளவு மிகவும் கூடுதலாக, சில காலங்களில் 95 ப. வரை யிற் கூட உயர்வதனால் வறட்சி மிகவுமதிகமாக இடம்பெறுகின்றது. இவ்வறட்சித் தன்மையைத் தீவின் தாவரங்களில் நன்கு அவதானிக்கலாம்.
தீவின் முழுப்பகுதியிலும் வறள் நிலவ ளரிகளான காரை, விரை, சூரை, விகாய், கள்ளி, நாகதாளி, கற்றாளை, ஈந்து, ஆவரை, கிராஞ்சி,
를 || புல்லாந்தி, நொச்சி, கிளா போன்ற தாவரங்களே காணப்படுகின்றன. தீவின் இயற்கைத் தாவரமாகப் | பனை தீவின் பல பகுதிகளிலும் இடம்பெற்றுள் எாது. இவை தவிரச் சற்று வளர்ந்த மரங்களும் இடையிடை காணப்படுகிறது, பூவரசு, ஆல், இத்தி, அரசு, வேம்பு, மருது போன்ற மரங்கள் இவற்றுட் சிலவாகும். மத்தியிலமைந்துள்ள வெளியான பகுதிகளில் அறுகு, கோரை, மிசிலை, தேன்புல், குதிரைவாற்புல் கட்டிப்புல் போன்ற புல்லினங்கள் வளருகின்றன. இவை செழுமை குன்றி சில அங்குல உயரம் வரையிலேயே வளர்வதனைக் காணலாம். நீரின் அருமையினால் இவை சிலப் காலங்களில் பெரிதும் காய்ந்து விடுகின்றன. கடற்கரை நிலங்களில் கண்ணா, முள்ளி, அடம்பு, கொட்டனை போன்ற செடிகள் காணப்படுகின்றன.
புங்குடுதீவின் நீரியல் அமைப்பு மக்கட் பரம்பலை நிர்ணயிப்பதிற் பெரும்பங்கினை வகித்
SS SS

Page 123
பூவரசம்பொ'
துள்ளது. நன்னீர் பெறக்கூடிய வாய்ப்புக்கள் உள்ள பகுதிகளில் மக்களடர்த்தி கூடுதலாகவும் ஏனைய பகுதிகளில் ஐதாகவும் அமைந்து காணப் படுகிறது. கிழக்கு, தெற்கு, மேற்குக் கரையோரங் களில் இருந்து உள்நோக்கிச் செல்லும் பகுதி களில் மக்கள் முற்காலத்திலிருந்தே செறிவாகக் குடியேறியுள்ளனர். விவசாயக் குடியிருப்புக்கள். விதிக்குடியிருப்புக்கள், மீன்பிடிக் குடியிருப்புக்கள் போன்ற பலவகைக் குடியிருப்புக்கள் இடம் பெற்றுள்ளன. மடத்துவெளி இறுப்பிட்டி, மேற்குப் பெருங்காடு போன்ற பகுதிகளில் வயல் நிலங்கள் அமைந்துள்ளன. இவ்வயல் நிலங்களில் மழையை எதிர்பார்த்துக் காலபோகக் கபச்செய்கை இடம் பெற்றுள்ளது. விவசாய முயற்சிகள் மழையை எதிர்பார்த்து நிகழ்வதனால் பல வருடங்களில் பயிரழிவு ஏற்படுவது சகசமாக உள்ளது. தீவின் மொத்தக் குடித்தொகை பதிவு செய்யப்பட்டுள்ள உணவுப் பங்கீட்டுப் புத்தகக் கணிப்பின்படி ஆகஸ்ட் 74 கால அளவில் 15979 ஆகவுள்ளது. சில மாதங்கள் மட்டும் வயதுடைய குழந்தைகளின் தொகை இதில் இடம்பெறவில்லை. இதனைக் கொண்டு நோக்குகையில் அண்ணளவாகத் தீவின் குடித்தொகையை 16000 என மதிப்பிடக்கூடிய தாகவுள்ளது.
 

ggi 2007 =
H
கடந்த 20 ஆண்டு காலப்பகுதியில் தீவில மைந்திருந்த குடியிருப்புக்களில் அதிகமான அளவின நிரந்தரக் கட்டிடங்களாக மாற்றப் பட்டிருக்கின்றன, யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஏனைய கிராமங்களிற் காணப்படுவது போல் புங்கு டுதிவில் அதிக குடிசைகளைக் காண முடியாது. இவைகள் சுகாதார வசதியுள்ள வீடுகளாக மாற்றப்பட்டுவிட்டன. தீவின் அபிவிருத்தியில் இந் நிலை குறிப்பிடக்கூடியதோர் மாற்றமாகும்.
காலநிலையின் தன்மையும் நிலக்கீழ்நீரின் அருமையும் நாட்டில் விவசாய விருத்திக்கு இட மளிப்பதாகவில்லை. இருந்தும் நீள்வசதியுள்ள பகுதிகளில் தோட்ட நிலங்கள் இடம்பெற்றுள்ளன. இன்றைய அரசின் உப உணவுப் பொருட்களின் மீதான இறக்குமதிக் கட்டுப்பாடு காரணமாக பல தோட்டங்களில் மிளகாய்ச் செய்கை வெற்றியளித் துள்ளது. தென்னை, வாழை போன்ற பயிரினங்கள் மக்கள் குடியிருக்கும் விட்டுத்தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன.
தவிர புகையிலை, மரவள்ளி போன்ற பயிரினங்களும் கத்தரி, வெண்டி தக்காளி போன்ற காய்கறி உற்பத்தியும் சிறிது அபிவிருத்தி படைந் துள்ளது. ஆனாலும் இப்பயிர்களின் உற்பத்தி தீவின் உள்ளுர்த்தேவைகளைக் கூடப்பூர்த்தி செய்யுமளவுக்கு இல்லையென்றே குறிப்பிடலாம்.
மத்தியிலமைந்துள்ள கடல் நீரேரியை நன்னீரேரியாக்குவதனால் நாட்டில் ஒரு பசுமைப் புரட்சியை ஏற்படுத்தலாமெனப் பலர் கருது கின்றனர். இத்திட்டம் வெற்றியளிக்குமா வென்பது ஆராயப் படவேண்டிய தொன்றாகும். ஒரு பசுமைப் புரட்சியை ஏற்படுத்தும் கருத்து முற்போக்கான தாகக் காணப்பட்டாலும் இப்புரட்சி நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைத்துவிடும் என்று மதிப்பிடத்தக்க வகையில் உற்பத்தியை மேற் கொள்ளக்கூடிய விளைநிலங்களின் பரப்பளவு இங்கு குறைவாகவே உள்ளது.
மாறாக மீன்பிடித்துறையில் நீலக்கடல் மீதான புரட்சியை ஏற்படுத்தினால் அதனாற் பெறும் பொருளாதார அபிவிருத்தி திவிரமானதாக அமையும். இவ்விருத்தி அதன் அதிகரிப்பு வேகத் தை நோக்கும்போது உண்மையில் புரட்சி என்று செல்லக்கூடிய தொன்றாகவும் அமையும், விதைக் காமலே விளைவினைப்பெறும் விரிந்த நிலக்கடல் புங்குடுதிவினைச் சூழ அமைந்துள்ளது. பல்வேறு வகை மீனினங்கள் இக்கடலில் வாழுகின்றன. கரையோரங்களை அடுத்து விளை, மதனன், ஊளி, சீலா, திரளி, ஒட்டி, ஒரா போன்ற பல்வேறு இன மீன்களும், சற்று அப்பால் சுறா, திருக்கை, LITETJ. ThLLIT. குண்ட, GITT 300L, போன்ற மீனினங்களும் கரைசார் பகுதிகளில் மட்டி, நண்டு. சங்கு, கணவாய், இறால் போன்ற இனங்களும் பெருமளவிற் பிடிக்கக் கூடியனவாக இருந்தும்

Page 124
பூவரசம்டெ
பின்தங்கிய பிடிமுறைகளால் நாட்டின் உள்ளூர்த் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையிற் கூடப் பிடிக்கப்படாமை அனுதாபத்துக்குரியதே. இத்துறையில் ஏற்படும் நிலக்கடல்மீதான புரட்சி நாட்டில் நல்ல பலனை ஏற்படுத்தும் அறிவுள்ள இளைஞர்கள் சமூகக்கருத்துக்களை ஒதுக்கி வைத்து இத்துறைகளிற் தீவிரமாக ஈடுபட வேண்டும்.
போக்குவரத்துக்கான நன்முறையிலமைந்த விதிகள் தீவில் வலைப்பின்னலாக இடம்பெற்றுள் ளன. தீவின் வடகிழக்கிலிருந்து வேலணைத்துறை ஊடாக யாழ்ப்பாண நகருக்குச் செல்லும் வீதியின் ஆரம்பம் புங்குடுதீவு மக்களுக்கு ஒரு புதுயுகத்தை தோற்றுவித்ததை யாவரும் அறிவர். இதனால் இலங்கையின் ஏனைய பகுதிகள் புங்குடுதீவுக்கு மிகச் சமீபமாக்கப்பட்டன. இவ்வூர் மக்கள் இலங் கையின் பலபகுதிகளிலும் தத்தமது பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட இதனால் வாய்ப்புக்கள் ஏற்பட்டன. நவீன போக்குவரத்து சாதனங்களின் நன்னைகள் பெருமளவில் அனுபவிக்கப்படுகின் றன. இவைதவிர நெடுந்தீவு, நயினாதீவு ஆகிய இடங்களுக்குச் செல்லக்கூடியதான மோட்டார் வள்ளச் சேவைகளும் குறிகாட்டுவான், கழுதைப் பிட்டி ஆகிய கடல்துறைகளிலிருந்து நடைபெற்று வருகின்றன.
இவ்வமைப்புக்கள் புங்குடுதீவு மக்களிற் பெரும்பாலானோரை இலங்கையின் ஏனைய நகள் களில் வர்த்தகத்தை மேற்கொள்ள ஊக்கு வித்துள்ளது. அதிகமான குடும்பங்களிலுள்ள ஆடவர்கள் வியாபார முயற்சிகளில் ஈடுபட்டு இலங்கையில் பல்வேறு நகரங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வர்த்தகம், விவசாயம். தரகு, சிறுகைத்தொழில், நிர்வாகம் போன்றவற்றில் ஈடுபட்டு பெரும் பொருளிட்டுகின்றனர்.
சமூக, சமய பண்பாட்டு விடயங்களில் தமிழ் மக்களுக்குரிய சிறப்பான அம்சங்கள் இங்குள்ளவர்களிடம் பெரும்பாலும் அமைந் துள்ளன. விருந்தோம்புதல் ஒவ்வொரு குடும்பத் திலும் உயர்ந்த பண்பாகக் காணப்படுகிறது. சமய
 
 
 
 
 

பாழுது 2007 E
விழாக்களிலும், திருமண, மரண விழாக்களிலும் அதிகமான பணம் மக்களாற் செலவிடப்படுகிறது. வைதீகக் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் மனப் போக்கு மாற்றப்பட வேண்டியதொன்றாகும், வர்த்தகத்தில் ஈடுபட்டு அதிக பொருளிட்டுவதால் ஆலயத் திருப்பணிகளில், கடவுட் தொடர்புடைய நிகழ்ச்சிகளில் அதிகமாகச் செலவிடும் மனப் போக்கு அமைவதுண்டு. இது பகுத்தறிவுச் சிந்த னையோடு களைந்தெறியப்பட்டால் நாட்டின் எதிர் காலம் மேலும் வளர்ச்சியடைய வாய்ப்புக்கள்
T.
கல்வியைப் பொறுத்தவரையில் மிக நீண்ட காலமாகப் புங்குடுதீவு பின்தங்கியே இருந்து வந்துள்ளது. இலவசக்கல்வித்திட்டம் ஆரம்ப மாவதற்கு முன்பாக எந்தவொரு ஆங்கிலப் பாடசா லையாவது இங்கு உருவாகவில்லை. சில வசதி படைத்த குடும்பங்களிலுள்ளவர்கள் குடாநாட்டுப்
பாடசாலைகளிற் கல்வி கற்று முன்னிலைக்கு வந்துள்ளனர். இவர்களும் தமது தனித்துவத் தையும், முதன்மையையும் பாதுகாத்துக் கொள் வதற்காக ஆங்கிலக் கல்லூரியொன்றமைவதை விரும்பினார்கள் என்று அவர்களது செயல்களை விமர்சிப்போர் கருதக்கூடிய ஏதுக்கள் எதுவு மில்லை.
தற்போது தீவின் மத்தியிலமைந்து காணப் படும் மகாவித்தியாலயமே இலவசக் கல்வித் திட்டத்தின் பயனாகக் தோன்றிய தீவின் பிரதான உயர்கல்விச்சாலையாக வளர்ந்து வருகின்றது இக்கல்லூாயில் (1975) ஏறக்குறைய 75 மாணவர்கள் கலை, விஞ்ஞானம், வர்த்தகம் ஆகிய துறைகளில் க.பொ.த. சாத) வகுப்புவரை கற்றுவருகின்றார்கள், கலைத்துறையில் க.பொ.த (உத) வகுப்பும் இக்கல்லூரியில் அமைந்துள்ளது. இதனைத் தவிர ஐந்து கவிட்ட 1[于T வித்தியாலயங்களும் 9 ஆரம்ப பாடசாலைகளும் தீவின் பல பகுதிகளிலும் அமைந்துள்ளன இக்கல்விச்சாலைகளில் இவ்வாண்டின் முதல் பகுதியில் 1900 ஆண்களும் 1633 பெண்களுமாக

Page 125
பூவரசம்பெ
莒
畫
를
மொத்தம் 3533 மாணவர் கல்வி பயின்று வருகின்றனர். தீவின் மொத்தக் குடித் தொகையுடன் ஒப்பிட்டால் இது 22% அளவிலான தாகும்.
நாட்டின் கல்வி வளர்ச்சியில் சிரத்தை காட்டவேண்டுமென்று புதிய ஆர்வம் மக்கள் பலரிடம் ஏற்பட்டுள்ளது. ஆலயத்திருப்பணி களைவிட கல்விச்சாலைகளின் திருப்பணியே உயர்ந்தது என்னும் கருத்து மக்களிடையே உயர்ந்து வருகின்றது. இந்நோக்கத்தால் பல பாடசாலைக் கட்டிடங்கள் புதுமை பெற்றுள்ளன. மகாவித்தியலயத்திற்கு ஒரு வெள்ளிவிழா மண்ட பம் இருமாடிகளைக் கொண்டதாக அமைக்கும் முயற்சிகள் மக்களினாதரவால் நடைபெற்று வருகின்றது.
தீவின் மத்தியில் பிரதான தபாலகம் ஒன் றும் வல்லன், தட்டையன்புலம், குறிகாட்டுவான், இறுப்பிட்டி, ஊரைதீவு ஆகிய இடங்களில் உப தபால் நிலையங்களும் அமைந்துள்ளன. நாட்டின் பொருளாதாரத்தின் பெரும்பகுதி "மணிஓடர்’ மூலம் பெறலாம் இவைகள் பெரிதும் வளர்ச்சி யடைந்ததுடன் சிறந்த சேவையையும் ஆற்றி வருகின்றன. நாட்டின் ஏனைய பகுதிகளுடனான தொலைபேசி இணைப்புக்கள் இவைகள் சில வற்றில் அமைந்துள்ளன.
இத்திவு 12 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டு அவ்வட்டாரங்களிலிருந்து மக்களாற் தெரிவு செய் யப்பட்ட 12 உறுப்பினர்களைக் கொண்ட கிராம சபை ஒன்றினையும் தன்னகத்தே கொண்டுள்ளது. கிராம நிர்வாகம் இம்மன்றத்தினால் நடத்தப்பட்டு வருகின்றது.
மக்களின் சுகாதார வசதிகளை முன்னிட்டு வைத்தியசாலை நோயாளருக்குரிய படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஆபத்தான நோயாளரை யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்ல “அம்பலன்ஸ்” வசதிகள் ஏற்படுத் தப்பட்டுள்ளன. பிரதம வைத்தியர், உதவி வைத்திய அதிகாரி ஆகியோர் தங்குவதற்கான வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
LLLLLLLLSLS S S SLSLSLSLS L M MSMSSLLLL LL
- 7

ாழுது 2007
லக்சபான மின் விநியோகத்திட்டத்தின் கீழ் புங்குடுதீவுக்கு மின் சேவை விளப்தரிக்கப்பட்டுள் எாது. இதனால் மக்கள் நகர்ப்புற வசதிகளைப் படிப்படியே பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக்கள் வளர்ச்சியடைந்து வருகின்றன.
குழாய் நீர் மூலம் குடிநீர் வசதியற்ற பகுதிகளுக்கு நீர் விநியோகம் செய்யும் திட் மொன்றும் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் குடிநீர் பெறுவதில் இதுவரை காலமு மிருந்துவந்த துன்பியல் நாடகம் விரைவில் முடிவடையும் கட்டம் அண்மித்து வருகின்றது.
புங்குடுதீவுப் பலநோக்குக் கட்டுறவுச் சங்க சமாசமும், பலநோக்குக் கூட்டுறவுச் சங்க விற்ப னைக்கிளைகளும் நாட்டின் பொருள் விநியோகத் தில் முதலிடம் வகித்துள்ளன. மக்கள் சேவை யைக் கருத்திற் கொண்டு இத்தாபனங்கள் மேலும் சிறந்த பணிபுரியவேண்டுமென நாட்டுமக்கள் எதிர் பார்கின்றனர். விவசாயக் கடன், குறைந்த வட்டிக் குப் பணம் கொடுத்தல், பணச்சேமிப்புப் போன்ற வற்றை மேற்கொள்ளும் கிராமிய வங்கியொன்றும் தீவில் அமைந்துள்ளது.
இவைகளைத் தவிரப் பல சமூகநலத் தாபனங்களும், இயக்கங்களும் புங்குடுதீவின் நலனில் அக்கறைகொண்டு உழைத்து வரு கின்றன. பிரதான சமயங்களாக இந்து சமயமும், கிறிஸ்தவ சமயமும் கத்தோலிக்கமல்லாத கிறிஸ்தவ சமயமும் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றை வளர்ப்பதற்கான தேவாலயங்கள் பல இருந்த பொழுதிலும் பெருமைப்படத்தக்க வகை யில் சமூக, சமய சமாதானமும், சமத்துவமுமு நிலவுவது மகிழ்ச்சிக்குரியதாகும்.
விரைவாகப் பெருகிவரும் குடிப் பெருக்கத் தைக் கட்டுப்படுத்துவதற்கான ஆலோ சனைகள் இளம் சந்ததியினருக்கு அளிக்கப்படுவதின் மூலமும் வேலையற்ற வாலிபர்கள், புவதிகள், ஆகியோருக்கு சிக்கன் நிலங்களைப் பெற்றுக் கொடுப்பதன் மூலமும், நாட்டில் மூலதன முள்ளோர் மின்வலுவைப் பயன்படுத்திச் செய்யக் கூடிய சிறு கைத்தொழில்களை ஆரம்பிப்பதன் மூலமும் விவசாயம், மீன்பிடி போன்ற துறைகளின் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்துவதின் மூலமும், சிறந்த வசதிகள் கொண்ட கல்வி IEl60ᎠᏍᏇᏓLllᎬl3ᏐᎧ06ll உருவாக்குவதின் மூலமும், நாட்டின் எதிர்காலத்தைப் பிரகாசமானதாகச் செய் வதற்கான வழிவகைகளில் நாட்டின் நலன் கருது வோர் ஈடுபடுவார்களாயின் வளமான புங்குடுதீ வினை வருங்காலத்திற் காண வாய்ப்புக்கள் உள்ளன.
நன்றி : புங்குடுதீவு மகா வித்தியாலய வெள்ளிவிழா LD5ւյf1

Page 126
பூவரசம்பெ
"தமிழின் குரல்" இவரைப்பற்றி இவர்கள்
எங்களின் தளை நீக்க போராட்ட வரலாற் றில் முதலாம் ஈழப்போர், இந்திய அமைதிப் படையின் யுத்தகாலம், இரண்டாம், மூன்றாம் ஈழப்போர் என ஒவ்வோர் காலத்தின் நிகழ்வுகள், அனுபவங்கள் சார்ந்ததான ஒரு போராட்ட வரலாற்றின் போக்கு, அதன் விளைவுகள், உப விளைவுகள் எனப்பலவற்றையும் தனது முப்பத் தைந்து வருடகால எழுத்துலக அறுவடையாக பதிவு செய்து தன் கடமையை முடித்து சென்று விட்ட "தமிழின் குரல்" அமரர் சு. வில்வரெத்தினம் அவர்கள் பற்றி எழுத்தாளர்கள். கவிஞர்கள் கூறிய வற்றை மீட்டுப்பார்ப்போம்.
எங்கள் மண்ணின் எழுத்தாளர் திரு. என்.கே. மகாலிங்கம் அவர்கள் கவிஞரைப் பற்றி இளமை முதல் நன்கு அறிந்தவர். இளமைக்கால நண்பர். இவர் இவ்வாறு கூறுகின்றார். "நிலாக்கால இரவுகளில் அவர் பாடும் பாட்டுக்களைக்கேட்டுக் கொண்டே இருக்கலாம். மு.த. திருமதி தளைய சிங்கம், மு.பொ. நான், சுந்தரலிங்கம், வில்வ ரெத்தினம், போன்றோர் மு.தவின் விட்டின் முன்னுள்ள வயல்வெளியிலிருந்து இவரின் இசையில் மயங்கியிருந்தோம், அது இன்னும் நீங்காத நினைவாக உள்ளது. அவர் விரும்பிப் பாடும் "மலர்கள் நனைந்தன பணியாலே’ என்ற பாடல் எங்களை எங்கெங்கோ கொண்டு செல்லும். இவரே இசையமைத்துப்பாடிய மகாகவியின் "சிறு நண்டு மணல்மீது படம் ஒன்று கீறும்” பாடல் நீல வாணனின் " ஒட்டுவண்டியை ஒட்டு” பாடல் பொன்னம்பலத்தின் "மார்கழிக்குமரி கார்முகச் செல்வி' போன்ற பாடல் அற்புதமான அர்த்தத்தின் ஆழத்திற்கு எங்களை இட்டுச்செல்லும் அவர் மரணமான செய்தி அறிந்தபின் அவருடைய கவி தைகள் அனைத்தையும் திரும்பவும் வாசித்தேன். அவருடைய அன்பு, பாசம், குரல் , அரவணைப்பு இவற்றில் கிடைக்கவில்லை. பழைய நினைவுகள் பசுமையாக மீண்டும் மீண்டும் வந்தன. துயரம், கவிதைகளுக்கு மேலாக, அவருடைய இனிமை யான குரல் போல இளம் குளிராக என்னை வருடிக் கொண்டிருந்தது.”
பெண்குரல் அவிழ்க்கும் இணையஇதழ் "ஊறு’ல் றஞ்சி ரவி அவர்கள் இவரைப்பற்றி மரணங்கள் முந்திக்கொண்டுவிடும் சந்தர்ப்பங்கள் தாக்கங்களையும் தந்துவிட்டுப்போகின்றன. தமிழ் மக்களின் போராட்ட வாழ்பனுபவங்களை கவிதை களில் பதிவுசெய்த கவிஞர்களில் சு.வியும் குறிப் பிடத்தக்கவராக விளங்கினார். இனிய சுபாவம்,
 
 

ாழுது 2007
குரலின் கனம், உடலின் வளர்த்தி, பழகியவர் களின் முன் ஓடிவரும் இந்தத்தோற்றம், பாடல் களைப்பாடும் வல்லமை அவரை உயிர்ப்பித்தபடி எம்முன் கொண்டுவரும்.
அவரது கவிதைகள் போதிய அளவு ஈழத்துப்போராட்டச் சூழல் வாழ்பனுபவங்களை பதிந்திருக்கின்றது என்பதால் மரணம் அவரது நினைவைப் பறித்துவிட முடியாது. முதுமை அனுபவ முதிர்வுகளைத் தந்துவிடுவதால் அதை அவர் எட்டிப்பிடிக்கும் காலத்தில் நிகழ்ந்த மரணம் ஈழத்து கவிதை உலகிற்கு மட்டுமல்ல அவரது குழந்தைகள், மனைவி என உறவுகளுக்கும் வாழ் வைவிட்டு வேரருறுத்து இழந்த துயரம் தான் அகமெரியும் சந்தம் - சு.வில்வரெத்தினம் கவிதை கள் என்ற தலைப்பில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கட்டுரைபற்றி பலருக்கு உடன்பாடு இல் லாத போதும் சு.வில்வரெத்தினம் அவர்கள் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார். என்னால் சுருக்கத்தரப்படுகிறது.
கவிதையின் நுண்தளங்களைப் பற்றிய பிரஞ்ளுைகொண்ட தமிழ்நாட்டு வாசகர்கள், குறிப்
71 -

Page 127
பூவரசம்பெ
பாக நவீனத்திய அழகியல் நோக்கை மையமாக கொண்டவர்கள், ஒட்டுமொத்த ஈழக்கவிதை களையே ஒற்றைப்படையான உணர்ச்சி வெளிப் பாடுகள் என்று எண்ணினார்கள். இன்றும் எண்ணு கின்றார்கள். அலையடங்கிய பின் எல்லா ஈழக்கவி ஞர்கள் மேலும் மறுவாசிப்பு உருவானபோது தான் சு.வில்வரெத்தினம் கவனத்துக்குரியவரானார். இன்று தமிழ்நாட்டின் முதன்மையான கவிதை வாசகர்களில் பலர் ஒட்டுமொத்த ஈழக்கவிஞர் களிலேயே அவரே தலை சிறந்தவர் என்ற எண்ணம் கொண்டிருப்பதை கவிதை விவாதங் களில் கேட்டிருக்கின்றேன். என்கணிப்பில் வெற்றி கரமான கவிதைகள் ஒப்புநோக்க குறை என்பதால் சு.வில்வரெத்தினம் சற்று பின்னகர்கிறார். ஆனால் ஈழக்கவிதையின் உச்சகட்ட வரிகள் சு.வில்வரெத் தினம் வழியாக நிகழ்ந்தன.
சு. வில்வரெத்தினம் கவிதைகளின் சிறப் பியல்புகள் ஏற்கனவே சொன்னபடி ஈழக்கவிதை களின் பொதுவான சிறப்பியல்புகள்தான். அவை பெரும்பாலும் யாப்பை மீறி தனக்கென சந்த ஒழுங் கை மேற்கொண்டவை. செய்யுள் மொழியிலிருந்து பெரிதும் விலகாது இயல்பவை. நேரடியாக வாச கனிடம் பேசுபவை. உணர்ச்சிகளை தீவிரமாக வெளிப்படுத்துபவை. அத்துடன் நேரடியாக காட் சிகளை சித்தரித்துக்காட்டும் ஒரு நாடகத்தன்மை யையும் பல கவிதைகளில் சு.வில்வரெத்தினம் கையாண்டிருக்கின்றார்.
நாதபபறை முழங்க
நடனித்து கழல்கள் குரைசலிட
பாதத் திறம்பாடி எழுகின்ற பார்வதி
போன்ற வரிகளில் மொழியும், இசையும் முக்கிய பெரும் பத்திமரபின் அழகிய தமிழாடலை காண் கின்றோம். சு.வில்வரெத்தினம் கவிதைகளை வாசிக்க வைப்பது நாவுக்கும், காதுக்கும் இனிமை யாக மாறும். இந்த சொல்லழகு தான் இந்த வகையில் பாரதிக்குப்பின் எழுதிய நவீனத் தமிழ்க் கவிஞர்களில் சு.வில்வரெத்தினத் திற்கு இணை யாக எவரும் இல்லையென்றே சொல்லத் துணி வேன். -
புரிந்துகொள்ள முடியாத மனத்தொய்வு ஒன்றை அதன் வரிகள் தொடர்ந்து எழுப்புகின்றன. சொல்ல சொல்ல மந்திரம் போல் அதன் சொற்கள் நம்முள் ஒலிக்கின்றன. சிந்திக்க சென்றோமெனில் ஒவ்வொரு முறையும் நாமறியா இடங்களுக்குக் கொண்டும் செல்கின்றன. அன்னையும் மண்ணும் ஒன்றாகும் குழந்தையை மிக்க கணமொன்றைத் தொட்டு சு. வில்வரெத்தினம் அதை நிகழ்த்தியிருக் கின்றார்.
*காலச் சுவடு” இணையத்தளத்தில் திரு.ரவிக்குமார் அவர்கள் இவரைப்பற்றி “எல்லா வயதுமே இறக்கின்ற வயதுதான் என்றாகிவிட்ட ஈழத்தில் ஐம்பத்தாறு வயதில் ஒருவர் இறந்ததில்
 

ாழுது 2007
வியப்பேதும் இருக்க முடியாதுதான் ஆனால் வில்வரெத்தினத்தின் மரணத்தை அப்படி ஒதுக்கி விட முடியாது. ஒரு இழப்பின் மதிப்பு அதனால் ஏற்படும் வெற்றிடத்தில் தீர்மானிக்கப்படுகின்றது. வில்வரெத்தினம் ஏற்படுத்திச் சென்றுள்ள வெற்றி டம் ஈழத்தைக்காட்டிலும் பெரியது.
ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப்பிறகு ஈழப்பிரச்சினை குறித்துத் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மெளனத்தைச் சற்றே நிகழ்த்திய பெருமை வில்வ ரெத்தினத்தின் கவிதைகளையே சாரும்.
ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னுாற் றியைந்தில் வெளியான “காற்று வெளிக்கிராமம்’ என்ற சிறுநூல் வில்வரெத்தினத்தின் நீள் கவிதை யை தாங்கி வந்தது. ஈழப்போராட்டத்தின் துயரத் தை அந்த நூலின் அளவுக்கு எடுத்துச்சொன்ன நூல் வேறெதுவும் இருக்க முடியாது.
வில்வரெத்தினத்தின் மரணச்செய்தி கேட்டு ஒரு வாரத்துக்குள்ளாகவே அன்ரன் பாலசிங்கம் மறைந்த செய்தி வந்துவிட்டது. ஈழத்தமிழர்கள் நடத்தும் வலையகங்ககளில் ஒரு மரணத்தை இன் னொரு மரணம் சிறிதாக்கிக்கொண்டே இருக்கின் றது. ஒரு துயரத்தின் மேல் படிகின்றது இன்னொரு துயரம். பாலசிங்கத்திற்கு “தேசத்தின் குரல்’ என்ற பட்டத்தை வழங்கிக் கெளரவிக்கின்றார் பிரபாகரன். ஒரு கவிஞனை பூலோக எல்லைக்குள் வரையறுக்க முடியாது. பிரபாகரனை பின்பற்றி வில்வரெத்தினத்தை “தமிழின் குரல்” ஏன்று அழைக்கலாமென தோன்றுகின்றது. தமிழ் உள்ளளவும் ஒலிக்கும் அந்த கவிதைக்குரல்.
“நெய்தல்” இணையத்தில் “எம்மக்களின் இன்னல்களை இலக்கியமாக்கித்தந்த கவிஞர் சு.வில்வரெத்தினம் மரணித்துவிட்டார்” என்ற தலைப்பில் நோர்வேயிலிருந்து யூலியாஸ் அன்ரனி அவர்கள் இவரைப்பற்றி “கவிஞரை முதன் முதலில் நேரடியாக சந்திக்கும் போதே அவருடன் நீண்டகாலம் பழகியபிரமை ஏற்பட்டது. அதற்கு முக்கிய காரணம் என்னவெனில் ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னிற்றாறில் நோர்வே பேர்கன் தமிழர் சங்கத்தால் நடாத்தப்பட்ட கலாச்சார விழாவிலே கவிஞரின் “காற்று வெளிக் கிராமம்’ கவிதைத்தொகுப்பினை கவிஞர் தமயந்தி அவர்கள் கவிச்சித்திரமாக்கி சிறந்த இசையமைப் புடன் மேடையேற்றியமை குறிப்பிடத்தக்கது. அதற்கும் அப்பால் கவிஞர் பேர்கன் நகருக்கு வந்திருந்த வேளை நோர்வே தேன் தமிழோசையில் பத்தாவது ஆண்டுவிழா கொண் டாடப்பட்டது. அந்நிகழ்விலும் மீண்டும் “காற்று வெளிக்கிராமம்’ அரங்கேறியது. அந்நிகழ்வை தமையந்தியுடன் இணைந்து கவிஞரும் நெறிப் படுத்தினார். நாங்கள் ஒத்திகை செய்யும் போது

Page 128
பூவரசம்பெ
கவிஞர் தனது கவிதைகளைக் குரலுயர்த்தி கதறிக்கதறி உரைத்தமை இன்னும் என் நெஞ்சை வருடியபடியே உள்ளது. தேன் தமிழோசையின் நிகழ்விலே “காற்று வெளிக்கிராமம்’ கவிதைகள் எவ்வாறு உருப்பெற்றது என்பதனையும், எமது மக்கள் அக்காலப்பகுதியில் பட்ட துயரங்களையும் நெஞ்சுருக உரைத்தார்.
எமதன்புக்கவிஞருக்கு தேன்தமிழின் இதய அஞ்சலி உரித்தாகட்டும்.
கடந்தமாதம் வெளிவந்த “உலகத் தமிழர்’ பத்திரிகையில் “எடுத்துச்சொல்லுங்கள் எங்கள் உபதேசமிது” என்ற தலைப்பில் ஈழத்து அரசியல் அறிஞர் க.வே.பாலகுமாரன் அவர்கள் எழுதிய கட்டுரையின் இறுதியில் “இனி நடக்கப் போவது என்னவென்பதை அறிய வரலாறே காத்து நிற்கின்றது.
காலம் காலமாய் இரத்த கறைபடிந்த துருப்பிடித்த இதயத்தைத்
துருவி ஆராயுங்கள்
மஞ்சள் அங்கிகளுக்குள்ளும் புலப்படாது புதைக்கப்பட்டுவிட்ட புத்தரின் அன்பு துலங்கும்வரை செதுக்குங்கள் உங்கள் இதயத்தை செதுக்குங்கள்”
என சு.வி வரிகள் சொன்னதைத்தவிர வேறு என்ன சொல்ல இயலும்,
இவ்வாறு கட்டுரையை முடிக்கின்றார். கவிஞர்கள், எழுத்தாளர்கள் திரு சு.வி பற்றி எழுதியவற்றை கட்டுரைக்காக சுருக்க மேலே சொல்லியுள்ளேன். ஏதாவது பொருட்பிழை இருப்பின் என் தவறாகவே இருக்கும்.
எங்கள் மண்ணின் கவிஞன் இலக்கிய உலகில் அழிக்க முடியாத தடத்தை பதிந்து சென்றுள்ளார் என்பதை சொல்லவும், அதன் கனபரிமாணத்தை புரியவைக்கவும் இக்கட்டுரை உதவும் என நம்புகின்றேன். திரு சு. வி பிறப்பைப் பற்றி தெரிந்த அளவுக்கு அவரது படைப்பைப்பற்றி என் ஊரவர்களுக்கு தெரிந்திருக்க வாய்பில்லை என்றே எண்ணுகின்றேன். இவரின் கவிதைத் தொகுப்பான “உயிர்த்தெழும் காலத்திற்காக” என்கின்ற கவிதைப்புத்தகம் பத்துப்பேரிடமாவது இருக்குமா? என்பது எனக்கு சந்தேகமே. “வாழும் மனிதரை வாழ்த்த மறந்த மானிடரே” என்ற பாடலுக்கு ஏற்ப நாம் நடந்து கொள்கின்றோம். இது தொடராது தவிர்ப்போம். எமது ஊரின் மைந்தர்களை அவர்களின் திறமைக்கேற்ப கெளரவப்படுத்தும் பொழுது எம் மண் பெருமை கொள்கின்றது என்பதை மறவாது இருப்போம்.
 

ாழுது 2007
ஈழத்தின் நான்காம் தலைமுறை சார்ந்த கவிஞர் சு.வில்வரெத்தினம் அவர்களை எமது அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தி வைக்க வேண்டிய கடப்பாடு கனேடிய மண்ணிலே புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்திற்கு உரியது. அதனை இனிவரும் காலங்களில் செய்யும் என நம்புவோம். தொடரட்டும் சங்கப்பணி!
“சிலுவை ஏற்றுவோர்க்கும் சிலுவை சுமப்பவர்க்கும் இடையிலுள்ள முரண்பாடு இன்று நேற்று எழுந்ததன்று மோதி மோதி முரண்பட்டுப்புதிது குதிர்வது உண்மையே
கவிஞர் சு.வி உயிர்த்தெழும் காலத்திற்காக (பக்கம் 74)

Page 129
பூவரசம்பெ
பூவரசம்பொழுது 2006 6ெ
Professional Driving
Licensed by Minist
* யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையக
* அனைவரும் ஈட்டத்தக்க செல்வம் அறிவு
* அறிவுடையார் எல்லாம் உடையார்
* கலையும் கல்வியும் தொழில் நுணுக்கங்க * அறிவின் அழகே அழகு
* அறிஞரைக் கண்டு அரசரும் பணிவர்
* GLUT66ÖT LDT60076.j8560D6TTë 3560ÖTG) Examin * ஊக்கமது கைவிடேல்
* பருவத்தே பயிர் செய்
* என்கடன் பணி செய்து கிடப்பதே
>> 0.s.l. X-> insi
S.Sabaratt
Te: 9O5291.2285
3630 iy V. Es 2
 
 
 
 

τ(ιρΦΙ 2007
வற்றி பெற வாழ்த்துக்கள்
(GSCHOOL
instructor and Teacher
ry of Tranportation
ம் என்று கருதிச் செயற்படுவோம்.
* செல்வம்
ளும் கருத்தில் பதிவது வளத்திற்கு அறிகுறி
er's IDép6ujl
%ಣ್ಣೂ88滚
Approved Course for Special Rafe
urance Saving up to 41%
nam (Saba)
Cell: 416.931.3444

Page 130
பூவரசம்ெ
புங்குடுதீவின் தெற்கே, அருள்மிகு கண்ணகையம்மன் ஆலயத்திற்கு மேற்குப்புறமாக ஆரம்பித்து, அதாவது மணற்காடு இந்து மயானப்பகுதியில் தொடங்கி, ஒற்றைப்பனையடி என்று சொல்லப்படுகின்ற இரண்டாம் வட்டாரம், கன்னிமார் கோவில் முடிவடையும் கடற்கரைப் பகுதியை “குளத்துவான்’ என பெயரிட்டு மக்கள் அழைத்து வந்தனர். இந்தக்குளத்துவான் பல சரித்திர நிகழ்வுகளை உள்ளடக்கியுள்ளது. எமது மூதாதையர்கள் மட்டுமல்ல, தற்கால வயதினரும் | இவ்விடத்தின் அருமையை அறிந்து கொள்வர். “குளத்துவான்’ எனப்பெயர் வரக்காரணம் எதுவென நோக்குவோம். இயற்கை நியதிப்படியும், பருவகால மாற்றப்படியும், கடலிலுள்ள நீர் வற்றிப் பின்நோக்கிச் செல்வதும், பின்னர் பெருக்கெடுத்து கடல்நீர் கரையைத்தொட்டு அலைமோதுவதும் நடை முறையில் நாம் கண்டவைகளாகும். இந்த வகையில் புங்குடுதீவின் தென்கடல் பல சிறப்புக்களைக்கொண்டது. சோழகக் காற்று வீசுவதும் தென்திசையில் இருந்துதான் என்பதும் யாவரும் அறிந்ததே. கடல் வற்றும்போது சல்லிமேடுவரை நிலம்தெரிய நீர் வழிந்தோடிவிடும். அப்போது தென்கடல் அந்த மணியகாரன் குளத்துவானை அண்டிய கடற்கரைப்பகுதியில் வாழ்ந்து தென்னை, பனை மரங்களை அந்த மணற்பகுதியில் வளர்த்ததால் மணியகாரன் தோட்டம் என பெயர்வரக்காரணமாயிற்று. இதே மணியகாரன் தோட்டப்பகுதியில் நன்னீர் ஊற்றுக்களும் காணப்பட்டன. ஆனால் எந்த நேரத்திலும் இந்தக்குளத்துவான் என்ற இடத்தில் நீர் நிறைந்து காணப்படும். அப்பொது அந்த இடத்தைப் பார்க்கும்போது நீர் நிறைந்து காணப்படும் குளத்தைப்போன்றே காட்சியளிக்கும். அத்தோடு வான் பாய்தல் என்று சொல்வதுபோல் வற்றியநீர் கடல் பெருக்கு எடுக்கும்போது இந்த வான் வழியாக பெருகி உள்ளேவரும். குளம்போன்ற காட்சியாக இருந்தாலும், வான்
குளத்துவான்
 
 

III agg, 2007
5
- சு. குணரெத்தினம் C.0 -
பாயும் நீர் இதனூடே வருவதாலும், நமது மூதாதையர்கள் இவ்விடத்திற்கு “ குளத்துவான்'
என பெயர் இட்டனர்.
போக்குவரத்து வசதிகளற்ற பழம்குடிமக் கள், தாய் நிலத்தில் பயிர் வகைகளைச்செய்தும், கடல் வளத்தைப்பயன்படுத்தியும் தமது வாழ்க்கை யை நடாத்தி வந்தனர். இன்று எல்லோராலும் பேசப்படுகின்ற அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த மன்னன் காலத்தில், மருந்து மூலிகைகள் நிறைந்த பழம் பெரும் பதியாக புங்குடுதீவு இருந்தது என சரித்திர நூல்கள் வழியாக படித்திருக்கின்றோம். இந்தக் குளத்துவான் கரையோரப்பகுதிகளில் LA மூலிகைச்செடிகள் காணப்பட்டதாக பல சான்றுகள் 5—6ії0ђ.
எமது பழைய கை வைத்தியர்கள் என்று சொல்லப்படும் மூலிகை வைத்தியர்களும் இப் பகுதியில் வாழ்ந்துள்ளனர். பரியாரி சுப்பிர மணியத்தார், சின்னத்தம்பி பரிபாரியார், தம்பையா பரிபாரியார், குணம் பரியாரியார் எனப்பல கைதேர்ந்த வைத்தியர்கள் இப்பகுதியில் வாழ்ந்துள்ளனர். வைத்தியசாலை வசதிகளற்ற காலங்களில் மூலிகை வைத்தியத்தையே மக்கள் பெரிதும் நம்பியிருந்தார்கள், வயிற்றுப்பொருமல், மலச்சிக்கல் போன்றவைகளில் இருந்து சுகம் அடைவதற்கு "நிலவாவல்” என்னும் செடியின் இலையைக் காயவைத்து, வறுத்து, இடித்து மாவாக்கி உணவுடன் சேர்த்து உண்பார்கள். பின்னர் சில நாட்களில் உடல்நிலை சுகமாகி வந்துவிடும். இதே நிலவாவல் செடி இரண்டாம் வட்டாரம் ஒற்றைப் பனையடிக் கடற்கரைப்பனங் காணிகளிலே படர்ந்து வளர்ந்து கிடக்கும். இதனை எமது காலத்தில் கண்டும், உபயோகித்தும்

Page 131
பூவரசம்பொ
பழங்காலத்தில் குளத்துவானில் பெரும் பாய்மரக்கப்பல்கள், தோணிகள் வந்துசேரும் துறைமுகமாக அமைந்து இருந்தது. இதே போன்று நடுவுத்துருத்தி, குறிகாட்டுவான். புளியடித்துறை. கழுதைப்பிட்டி ஆகியனவும் படகுத்துறைகளாக விளங்கி இருக்கின்றது. இத்துறைகளின் ஊடாக காளை மாடுகள், பகமாடுகள் கூட தமிழ்நாடு. நெடுந்திவு போன்ற பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இன்று பலராலும் பேசப் படுகின்ற இந்தியாவின் சேது சமுத்திரப்பகுதியான சேதுக்கரையிலிருந்து உணவுப்பண்டங்களையும், கால் நடைகளையும் ஏற்றிவந்து கச்சதீவின் ஊடாக, நெடுந்தீவு வந்து, குளத்துவான் கரைக்கு பொருட்கள் வந்து இறங்குவதும், பின்னர் குளத்து வானிலிருந்து யாழ்ப்பாணப்பகுதியான அலுப்பாந்தி யடைந்து, பின்பு பூநகரித்துறைக்குச் செல்வதும், மீண்டும் இதேவழியாக வணிகத் தொழிலில் ஈடுபடுபவர்கள் திரும்பிச்செல்வதற்கும் இப்பாதை பாதுகாப்பு நிறைந்ததாக காணப்பட்டது. இதற்கு சான்றாக மணற்காட்டின் பகுதியில் மணியகாரன் தோட்டம் என்னும் பகுதியிருப்பது தெரிந்த விடயமாகும். முக்காலத்தில் பாய் மரக்கப்பல்கள் கரைவந்து சேரும்போது ஆயக்காக, அதாவது சுங்கவரி அறவிடப்படுவது வழக்கமாகும். அதே ஆயக்காரனை மக்கள் கொஞ்சம் பெருமையாக மணியகாரன் என அழைத்தனர். அந்த மணிய காரன் குளத்துவானை அண்டிய கடற்கரைப் பகுதியில் வாழ்ந்து தென்னை, பனை மரங்களை அந்த மணற்பகுதியில் வளர்த்ததால் மணியகாரன் தோட்டம் என பெயர் வரக்காரணமாயிற்று. இதே மணியகாரன் தோட்டப்பகுதியில் நனனிர் ஊற்றுக் களும் காணப்பட்டன.
ஆதலினால் மிக அண்மைக்காலங்களி லும், இந்தப்பகுதி மக்கள் மிளகாப், புகைபிலை மற்றும் மரக்கறி வகைகளையும் செய்து பெரும் இலாபத்தை தேடியுள்ளனர். இந்தப்பகுதியில் மிளகாய்தோட்டம் செய்த விவசாயிகள் பெரும் வசதியான கல்விடுகளையும், இந்த வருமானத்தில்
-
 

ழுது 2007
கட்டியுள்ளனர். காலத்தின் தேவைகருதியும், சுற்றுச்சூழலின் சுகாதார வசதிகருதியும், எமது ஊரின் அறிவுசார்ந்த பெரியோர்கள் புங்குடுதீவு வைத்தியசாலையை இதே குளத்துவான் பகுதி யில் அமைத்துள்ளனர். தேவைப்படும்போது நோயாளர்களை யாழ்ப்பான பகுதியான அலுப்பாந்திக்கு கொண்டு செல்லும் வாய்ப்பும் இருந்தது. ஒல்லாந்தர் காலத்தில் இதே குளத்து வான் பகுதியூடாக ஒல்லாந்து நாட்டுப்படையினர் இங்கே வந்ததாகவும் வரலாறு உண்டு. எமது பகுதியில் வடகீழ் பருவப்பெயர்ச்சிக்காற்றிலேயே மழை பெய்கின்றது. இக்காலமாக மாரிகாலத்தில் குளத்துவான் பகுதி பெருக்கெடுத்து கரைப் பகுதியிலேயே நீர் நிறைந்து காணப்படும். இது மரக்கலங்கள் இலகுவாக கரைசேர பெரும் வசதியாக இருக்கும். இக்காலத்தில் மயிலிட்டி, மாதகல், வல்வெட்டித்துறை, பருத்தித்துறைப் பகுதி கரையோர மீனவர்கள் இந்த குளத்துவான் பகுதியில், தற்காலிக கொட்டகைகள் அமைத்து, ஆழ்கடல் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவர். அக் காலம் இப்பகுதி மக்களுக்கு பெரும் களியாட்ட மாகவே இருக்கும். இதே போன்று நடுவுத்துருத் தியை அண்டிய பகுதியான தொட்டத்துமுனைப்
... is is
பகுதியிலும், குறிகாட்டுவான் 50) f13 I LLELI
Կյ - ) } Ա
பகுதிகளிலும் மீன்படித்தொழிலில் ஈடுபடுவோர் வந்த தொழில் செய்வார்கள். இந்தியாவிலிருந்து கள்ளக்கடத்தல் தொழிலில் ஈடுபடுபவாகளும், மெல்லிய விசைப்படகுகளில் பொருட்களை ஏற்றிவந்து இந்தப்பகுதிகளிலேயே இறக்கு வார்கள். அதேபோன்று கடைசிக்காலங்களில் போராளிகளின் படகுகளும் பல தேவைகளுக்காக இந்தக்குளத்துவான் பகுதியை பயன்படுத்தியதை அறிவோம். இங்கு இன்னும் ஒரு விடயத்தையும் சிந்திக்க வேண்டும். இந்துசமயத்தவர்கள் தங்கள் மபானத்தை இப்பகுதியில் வைத்ததும் காரணத் தோடுதான் என சொல்ல வேண்டும். தங்களின் இறுதிக்கிரிகைகளைச் செய்வதற்கும், கடைசியில் கடல் நீரில் முழுகிக் கடன் தீர்க்கவும் இது வசதியான இடமாகும். அத்தோடு குளத்துவானின் தென்பகுதி கற்களால் குவிக்கப்பட்ட சல்லி எனக் குறிப்பிடும் இடமும் உண்டு. அங்கு ஒரு சிறு நிலப் பகுதி உண்டு. அந்த இடத்திலும் உவர்நிலத்

Page 132
R பூவரசம்டெ
தாவரமான கொட்டணை போன்ற செடிகளும் வளர்ந்துள்ளது. பிற்பட்ட காலத்தில் இப்பகுதி மக்களின் தூரநோக்குப்பார்வையில் வைரவா கோவில் அமைத்திருக்கின்றார்கள். ஆடி அமா வாசைக்காலங்களில் மக்கள் குளத்துவான் கடலில் நீராடி இந்த ஆலயம் சென்று பிதிர்கடன் களை செய்து வருகின்றார்கள். சிலகாலம் சிவராத் திரி காலங்களில் பெருங்காடு சிவன் ஆலயத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் அருள்மிகு மீனாட்சி சோமசுந்தரரேஸ்வரப்பெருமாள் தீர்த்தமாட வரு வதும் இதே குளத்துவான் பகுதிக்குத்தான் என்ப தும் தெரிந்த விடயமாகும், அத்தோடு இக்கரையில் சமாதிக்கோவிலொன்றும், புனித அந்தோணியார் திருத்தலமும் அமைந்திருக்கின்றது. இந்த குளத்து வான் துறைக்கு கிழக்கே வீராமலை என்னும் இடத்தில் கலங்கரை விளக்கமொன்று அதாவது வெளிச்சவீடு கட்டப்பட்டு மரக்கலங்கள் கரைசேர வழி சமைக்கப்பட்டுள்ளது.
நடுவுத்துருத்தி
இந்த இடம் புங்குடுதீவு மூன்றாம் வட்டாரத் தில் அழகான, செழிப்புமிக்க இடமாகும். ஊரை தீவு, வரதீவு. கேரதிவு போன்றதொரு இடமாகும். இதன் தெற்குப்புறம் முற்றுமுழுதாக கடல் எல்லை யாகவும், கிழக்குப்புறம் ஓடைக்கடலை எல்லை யாகவும், வடக்கும். மேற்கும் உவர்நிலமும், கடலும், கடல்சார்ந்த இடமாகவும் உள்ளது. மொத் தமாகப்பார்க்கப்போனால் கடல் சூழ்ந்த திவாக காட்சியளிக்கின்றது. கடல் அல்லது ஆறுகளால் சூழப்பட்ட இடத்தை துருத்தி என்று அழைப்பர். நடுப்பகுதி மேடாக இருப்பதனால் நடுவுத்துருத்தி என பெயர் வந்ததெனலாம், இங்கு எந்த பெருமழை காலங்களிலும் வெள்ளம் தங்கி நிற்காது. வடிந்து கடலை அடைந்துவிடும். ஆதலால் மேட்டு நிலப்பயிரான வெங்காயம், மிளகாய் மற்றும் மரக்கறி வகைகளை மக்கள் உற்பத்தி செய்தனர். வெங்காயச்செய்கையில் பெரும் லாபம் தேடிய எமதிடத்தில் நடுவுத்துருத் தியும் ஒன்று. இதன் தென்கடல்ப்பகுதியும் முன்னைய காலத்தில் மரக்கலங்கள் வந்து சேரும்
 
 
 
 
 
 

ாழுது 2007 -
துறையாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. இந்த இடத்திற்கு தென்னைகளும், பனைகளும் வளர்ந்து அழகூட்டி நிற்கின் றது. இங்குள்ள ஓடைக் கடலிக்கு கிழக்குக் கரையில் பெரும் ஆலமர விருட்சத்தின் கீழ் இருக்கும் பெத்தப்பர் கோவிலுக்கும். நடுவுத்திருத்தியில் அமைந்திருக் கும் வைரவர் கோவிலுக்கும் அருகாமையில் அமைந்திருக்கும் குறிகாட்டுவான் அருள்மிகு மனோன்மணி அம்மன் கோவிலுக்கும் சென்று பூசைகள் பல செய்து பொங்கலும் பொங்கி வழிபடுவர். இவ்விடத்தை அண்டிய பகுதிகள் சிறு பற்றைகளும், பரந்த புற்றரைகளும் நிறைந்த இட மாகும். இங்கு வாழ்ந்த முன்னோர்கள் கால்நடை வளர்ப்பதிலும் முன்னுதாரணமாக நிகழ்ந்தனர். ஓடைக்கடலில் உப்பு விளைந்ததையும் மக்க ளுக்கு நினைவூட்ட வேண்டும்,
குறிகாட்டுவான்
நடுவுத்துருத்தியை அண்டிய உவர் நிலங் களால் தொடர்புபட்ட மேடான பகுதியாக குறிகாட்டுவான் விளங்குகின்றது. இங்கும் பனைகளும், தென்னைகளும் வளர்ந்து பசுமை நிறைந்த ஊராக பெருமை காட்டுகின்றது. குறி என்பது அடையாளம் அல்லது இலக்கு என்பர். இவ்விடத்தின் மேற்குப்புறமாக நின்று பார்த்தால் எமது பசுமைமிக்க ஏழு தீவுகளும், அவைகள் அமைந்திருக்கும் இலக்குக்களும் வடிவாகத் தெரியும். நெடுந்திவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு, காரைதீவு, வேலணைத்தீவு ஆகிய வற்றைக்காணலாம். இதனால் இந்த இடத்திற்கு குறிகாட்டுவான் என பெயரிடப்பட்டது. இந்த
-
1. ܒ. ܦܼ ܪ
இடத்தின் மிக அண்மையில் உள்ள நயினாதீவில் இருந்து அருள் சுரக்கும் அன்னை நாகபூசணி அம்பிகையின் ஆராய்ச்சி மணி அடிக்கும் ஓசை ஏழாற்றுப்பிரிவில் விழுந்து தவழ்ந்து வந்து குறிகாட்டுவானில் ஒலிக்கும். இத்தோடு குறிகாட்டு வான் அருள்மிகு மனோன்மணி அம்பாளின் திருவருளும் கூடி இந்த இடத்து மக்களுக்கு அருள் மழை சொரியும். இவ்விடத்தின் துறைமுகம் வழியாகவே நெடுந்தீவு. நயினாதீவு. கச்சதீவு
m
– לל

Page 133
பூவரசம்பொ
போன்ற இடங்களுக்கு மக்கள் செல்வர். இங்குள்ள மக்களும் வெங்காயம், மரக்கறி மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்களிலும் ஈடுபடுகின்றனர். குறிகாட்டுவான் அன்னதானசபை இலட்சக்கணக் கான மக்களுக்கு உணவு கொடுத்து ஆறுதல் அளித்து வருகின்றது. பிற்பட்ட காலத்தில் நடுவுத்துருத்தி, குறிகாட்டுவான் பகுதிகளுக்கு பாதைகள் அமைக்கப்பட்டு பிரபான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.
பெருங்காடு
புங்குடுதீவு மத்தி முதலாம், இரண்டாம், மூன்றாம் வட்டாரங்களின் சில பகுதிகளை அடக் கிய இடமே பெருங்காடாகும். இப்பகுதியில் ஆல். அரசு, மருதம், கொன்றை, மாவிலங்கு, வேம்பு, கருக்குவாச்சி. பூவரசு, ஆவரை, ஒதியம், குறிஞ்சா, இலுப்பை, விளாத்தி, தென்னை, பனை, மா. முல்லை இன்னும் பல வகையான மரங்களையும், கொவ்வை, முகட்டை, காத்துவெட்டி, குண்டுமணி போன்ற கொடிவகைகளும் மற்றும் மருத்துவ மூலிகைச்செடிகளும் நிறைந்த வனமாக பெரும் காடாக அது இருந்தமையால் பெருங்காடு எனப் பெயர் வழங்கலாயிற்று. இந்த மரம், செடி,
ఆస్ట్తో కేహ్రె கொடிகளை இன்னும் நமது ஊருக்குச்சென்றால் எல்லோரும் காணக்கூடியதாய் இருக்கும். இங்கு கிராஞ்சியென்னும் பகுதியில் அருள்மிகு சிவன் கோவில் , கந்தசுவாமி கோவில் என்பன அமைந் திருக்கின்றன. கிராய் என்பது கருமையான சேற்று நிலங்களை குறிக்கும் சொல். கிராய், கிராஞ்சி என அழைக்கும் பகுதிகள் சிறந்த வயல் நிலங்களும், நன்னீர் ஊற்றுக்களும் காணப்படுபவையாகும். அதே போன்று புங்குடுதீவின் கிழக்கே பெரிய கிராப், சின்னக்கிராய் என அழைக்கப்படும் வளமிக்க வயல்நிலங்களும் உண்டு. கிராஞ்சியை அண்டிய பகுதியில் மானெழுவம் என்ற பகுதியில் அருள் வழங்கும் மாரியம்மன் குடிகொண்டு கொழு வீற்றிருக்கின்றாள். காடாக இருந்த காலத்தில் மான்கள் இப்பகுதியில் வாழ்ந்து வந்ததால் மானெழுவம் எனப்பெயர் வந்தது. வடக்குப் பெருங் காட்டுப்பகுதியில் மூத்த நயினார் புலம் என்ற இடத்திலேயே அருள்மிகு வரசித்தி விநாய கப்பெருமான் இருந்து அருள் ஆட்சி புரிகின்றார், இங்கு நயினார் என்பது ஊரிலே வசதிகள் கூடிய நிலக்கிழார்களை மக்களின் வாழ்வுக்கு உதவு
 

f:Աֆl, 2[][]7
பவர்களாக கணிக்கப்படுவர். புலம் என்பது இடத்தை அல்லது குறிச்சியைக் குறிக்கும். அந்த எசமானர்களில் மூத்தவரை மூத்த நயினார் என்று அழைப்பதுண்டு. அந்த வகையில் மூத்த நயினார் புலம் என இப்பகுதிக்கு பெயர் வந்திற்று. இன்றும் நமது ஊரில் வயது முதிர்ந்த மக்களது வாயில் நயினார் என்ற சொல் பழக்கத்தில் இருக்கின்றது. கரம்பை, கரந்தை என்ற சொல் களிமண் நிலம், தரிசு நிலங்களைக்குறிக்கும். இன்றும் முதலாம் வட்டாரத்தில் கரம்பைக்குன்று. கரந்தலி என குறிச்சிகள் உண்டு. இப்பகுதியில் உள்ள களி மண்ணை எடுத்து மக்கள் விடு கட்டவும், தோட்டங் கள் செய்யவும் பயன்படுத்துகின்றார்கள். கரந்தலிப் பகுதியில் உப்புக்களிக்குளமென முற்றவெளிக்கு மேற்காக உள்ளது. இங் மாரிகாலங்களில் மழைநீர் தேங்கி அதனோடு கடல் பெருக் கெடுக்கும்போது உப்பு நீரும் வந்து கலக்கும். அக்குளத்தில் குறிப்பிட்ட காலம் இறால்கள் உற்பத்தியாகி அப்பகுதி மக்களின் உணவாக „E|eðhöll LJ LUFTLJB Lİ, தெற்குப்பெருங்காட்டில் தென்னை, பனை, மாமரம், முருக்கை போன்ற பயன்தரு மரங்கள் பெருமளவில் உண்டு. அத்தோடு கோவில்வயல், புட்டுனி, விளாங் கண்டல், அன்னைதேவன் வயல் போன்ற பகுதி யில் நெற்செய்கையும் மேற்கொள்ளப்படுகின்றது. அன்னதேவன் வயலுக்கு அருகாமையில் பழம் பெரும் ஐயனார் கோவில் அமைந்மதிருக்கின்றது. வயலில் அறுவடை நடைபெறும் காலங்களில் $(Tଶlist); தெய்வமான ஐயனாருக்கு மக்கள் பொங்கல் செய்து வழிபடுவார்கள். இவ்வயலுக்கு மேற்குப்புறமாக "இடிவிழுந்த குன்று” காணப் படுகின்றது. இது மழைக்காலங்களில் ஏற்பட்ட இடி மின்னல் தாக்கியே ஏற்பட்டதாக நம் முன்னோர்கள் கூறுவார்கள். மழை பெய்யும் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது இதனூடாகவும் மழைநீர் கடலிற்குள் செல்லும். இதனை அடுத்து “அருளியடி’ என்ற நன்னீர்க்கிணறுகள் பல உள்ள தோட்ட நிலங்களும் உண்டு. இங்கு அருளி மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் இந்த இடத்திற்கு அருளியடியென பெயர் வழங்கப் பட்டது. இதன் தென்மேற்குப்பகுதியில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோல் வளம் உண் டென வெளிநாட்டவர்களால் பரிசோதனை செய்யப் பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அப்போது ஏற் பட்ட நில வெடிப்பிலிருந்து இன்னும் நன்னீர் ஊறி வெளிவந்துகொண்டிருப்பதைக் காணலாம்.

Page 134
பூவரசம்பெ
தமிழரின் பேச்சுவழக்கில் குறிப்பாக கிராமிய மட்டத்தில் உயரம் என்றால் தூரம் என்னும் பொருள் படவும் பேசிக்கொள்வார்கள். கடலிற்கோ, அன்றி விளையாடுவதற்கோ போகும் போது பெரியவர்கள் சொல்லும் வாக்கியம் உயரப் போகாது சுறுக்கா வா என்பதே. அதாவது தூரப்போகாது விரைவாக வா என்பதே அதன் பொருள். இவ்வுயரப்புலம் புங்குடுதீவின் கிட்டத் தட்ட மத்திய பகுதியில் அமையப் பெற்றுள்ளது. அத்துடன் பனைகள் நிறைந்த பகுதியாகவும் வயற்பகுதிகளும் நிறைந்த பகுதி. மறுபுறம் கடல் நீரும் மழைநீரும் கலந்து இருக்கும் உவர் நிலம், இவ்வுயரப்புலத்தில் எம்முன்னோர்கள் வரகு, துரக்கன், சாமை அத்துடன் பனம்கிழங்கு போன் றவைகளையும் பயிறிடுவர். உவர்நிலம் சுற்றி யிருப்பினும் இப்பகுதி சற்று கூடுதலான பிட்டி போன்ற உயரத்தில் இருப்பதனாலும்இதற்கு உயரப்புலம் எனப்படுகின்றது. (உயரம் புலம்) புலம் என்பதற்கு இடம் என்பதும் பொருள். ஆத்துடன் புங்குடுதீவின் கரையோரப்பகுதிகளில் உள்ளவர்களுக்கு தூர இடமாக இவ்விடம் அமைந்தமையாலும் பேச்சுவழக்கு மொழியில் உயரப்புலம் என்றனரோ தெரியாது. அவைகள் ஆய்வுகள் மூலமே அறியலாம்.
மாவுதிடல்
எமதுாரில் இப்போ ஓரிரு குதிரைகள் இருப் பினும், இற்றைக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பல பகுதிகளில் கூட்டம் கூட்டமாக குதிரைகள் இந்தது என்பது உண்மை. மக்கள் பெருக்கம், மற்றைய ஊருக்கான தரைவழிப்பாதை பொன்ற வற்றாலும் பல மிருகங்கள் எமதூரில் இருந்து | எம்மைப் போல் இடம்பெயர்ந்து விட்டன. எம தாருக்கு குதிரைகள் எப்படி வந்தன என ஆராய் தால் அதில் பல ஆச்சரியங்கள் நிரம்பியிருக் கலாம். நான்கு பக்கங்களும் கடலால் சூழப்பட்ட பகுதிக்குள் எப்படி காட்டு மிருகங்கள் வந்தன என்பதே ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டிய முக்கிய காரணம். இருப்பினும் குதிரைகள் வந்த மைக்கான காரணத்தை நாம் நோக்கின் சில உண் மைகள் புலப்படலாம். அவற்றை நாம் பார்க்கின் | அவை ஏதோ ஒருவகையில் கடல்வழியூடாக வந்திருக்க வேண்டும் என்பது எமக்கு புலனாகும். அப்படியாயின் எவ்வாறு என்பதே மிஞ்சியிருக்கும் கேள்வி, அவை வந்தமைக்கான காரணங்களாக நாம் கருதுவது வலிமைமிக்க அரசர்களின் படை யெடுப்புக்களினாலும், எமதுர் அவர்களின் நிர்வா கத்திற்குட்பட்டிருந்தமையாலும், அன்றி எம்தீவு மக்கள் பெரும் வணிகர்களாகவும் இருந்திருக்க வேண்டும். இதில் எம்மூர் மக்கள் பெரும் வணிகர்
 
 

ாழுது 2007
- செ. செந்தில்நாதன் -
களாக இருந்தமை உண்மையாயினும் அவர்கள் தமது வணிகப்பொருள்களை குதிரைகளில் வைத்து கொண்டுசெல்லவேண்டிய தேவை இருந்தி ருக்காது. தமக்கு தேவையான சில குதிரைகளை மட்டுமே அவர்கள் பாவித்திருக்கலாம். ஆகவே இக்கூற்று எமது ஆய்வுக்கு உட்படாதது. அதனால் அரசர்களின் படை நடவடிக்கைகளே இதுக்கு பொருந்தக்கூடியதாக இருக்கின்றது. அவர்களின் வருகையின் ஊடேதான் குதிரைகளின் வருகை களும் வந்திருக்க வாய்ப்பைக் கொடுத்திருக் கின்றது. அத்துடன் அனைத்து திவுகளையும், மற்றும் யாழ்நகர், மன்னார், இந்தியா போன்ற வற்றை மாவுதிடல் அமைந்துள்ள இடத்திலிருந்து பார்க்கக்கூடியதாக இருந்தமையால் LL யெடுத்தவர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி இவ் விடத்தில் முகாம் அமைத்து வாழ்ந்திருக் கலாம். அப்படியாக அவர்கள் படைமுகாம் அமைத்து வாழ்ந்திருப்பின் அவர்களின் படை நடவடிக்கை களுக்காக கொண்டுவரப்பட்ட குதிரை கள் தங்கிய இடமாக அது விளங்கியிருக்க வேண்டும். காரணம் இன்று மரங்களும் பற்றைகளும் நிறைந்த பூமியாக அது இருப்பினும் முன்னர் திறந்த வெளியாக அது விளங்கியிருக்க வேண்டும். அவ்வாறு அது விளங் கியமையால் தான் அரசர்கள் படையினருடன் தங்கியிருந்திருக்க வேண்டும். அவற்றை நோக்கின் இது புலப்படும், மா என்றால் குதிரை, திடல் என்றால் வெளி, ஆகவே குதிரைகள் கூட்டமாக தங்கி நின்ற வெளி மாதிடல். அதுவே மருவி மாவுதிடலாயிற்று முன் சொன்னது போன்று இது இந்தியாவின் பக்கமாகவும், யாழ் நகர்பக்கமாகவும் கூடுதலான கடற்பார்வைக்கு உட்பட்ட பகுதி பாகையால் இவ்விடத்தில் அரச கருமங்கள் நடை பெற்றிருப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகமாகவிருக் கின்றது. எதிரிகள் தம்மீது படையெடுக்கின்றபோது எதிரிகளை கண்காணிப்பதற்கு இப்பகுதியை அரசர்கள் தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆகவே அரசர்கள், படையினரின் குதிரைகள் தங்கிய இடமே இது என பூரணமாக அறியமுடிகின்றது. இருப்பினும் முன்னோருடைய பதிவுகள் இன்மை யால் இவ்விடம் பற்றி பெறுமதி மிக்க தரவுகளை தரமுடியவில்லை.

Page 135
இட்டம் உடன் தமிழை வ சட்டப் பிரச்சினையை சரி சட்ட உதவிச் சான்றிதழ்க குற்ற குடிவரவுப் பிரச்சிை
(80 Corporate Dr. Suite 20,
Te: 4 6
Fax : 46. www.mjla Email: mjesudasa
 
 

r(ggl 2007
1ளர்ப்போம் வர நாங்கள் தீர்ப்போம் கள் தரின் நாம் ஏற்போம் )னகள் பொறுப்பேற்போம்
Scarborough, ON. MIH 3G5
444-8070
-444-905
Wyers.com nGmjlawyers.com

Page 136
பூவரசம்பெ
சிறப்புமிக்க தீ
புங்குடுதீவு என்னும் தாயகத்திலே பிறந்து பல்லாண்டுகள் வாழ்ந்து சீருஞ் சிறப்பும் பெற்ற முதியவர்களாகிய நாங்கள் செய்யவேண்டிய நன்றிக்கடனை இளைஞர்களாகிய இவர்கள் செய் கிறார்களே என்ற உணர்வு மேலிட்டது. நன்றிக் கடனாக இயன்ற அளவுக்கு உதவ ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் நயம்பட நல்ல தமிழில் அமிழ்தமாக மகிழ்ந்து சுவைக்கத்தக்கதாக அல்லவா எழுதவேண்டும் அறிஞர். அண்ணாத் துரையாக கவிஞர் கண்ணதாசனாக இருந்தால் ஊரும் பெயரும் உலகம் உள்ள அளவும் மக்கள் நாவில் நடமாடும். “மாதமோ சித்திரை, நேரமோ
(இரவு) பத்தரை பேசுவதோ அண்ணாத்துரை மக்களோ நித்திரை’ நம் தாயகத்தது தமிழ் இளை ஞன் தொலைபேசியில் கூறினான். 'பெற்ற தTபும் பிறந்த பொன்நாடும் இன்று எனக்கு ஒரு தெய்வீக Iான திரு நாளாக அமைந்திருக்கிறது. அது மட்டு மல்ல 'அதிசயம் ஆனால் உண்மை' ஆகவும் Po a TTG1 II.
1917ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆந் திகதி புங்குடுதிவு மேற்கில் உள்ள அரியநாயகன் புலம் என்ற தெய்வீகமான அமிழதின் இனிய தமிழர் மண்ணில் பிறந்த நான் இன்று 2007 ஒக்டோபர் 22 ஆந்திகதி புலம்பெயர்ந்த கனடா என வழங்கும் காருண்யம் மிக்க பூமியில் குறைவிலா நிறைவுடன் இனிது வாழ்கிறேன். இது உண்மை பயில் அதிசயமே.
இதனினும் அதிசயம் அமிழ்தினும் இனிய செந்தமிழ் பேசும் தமிழ் ஈழத்தாபக மக்கள் மத்தியில் அவர்களோடு கூடி இன்ப துன்பங்களிலே பங்குகொண்டு வாழக்கிடைத்தது. தமிழீழத் தாயகத்து மக்கள் வாழ்ந்த வாழுகின்ற அத்தனை ஊர்களும் மக்களும் என் வாழ்நாளில் எனது பிறந்த மண் மக்களுடன் பழகிய அளவு பழகி
-
 
 

πιρ5ι 2007
Φ» - கந்தையா ஆசிரியர் -
மகிழ்ந்தவன் நான். இது உண்மை. வெறும் புகழ்ச்சிக் சொற்கள் அல்ல.
திவுப்பகுதிகள் அனைத்தும் நெடுந்தீவு முதலாக நயினாதீவு, அனலைதீவு. எழுவைதீவு மண்டைதீவு முதல் ஊர்காவற்றுறை உள் அடக்கிய லைடன்தீவு, காரை (நகர்தீவு அனைத் துடன் யாழ்ப்பாணத் தீபகற்பம் அதாவது குடா நாட்டின் எல்லாப்பகுதியும் அப்பகுதி மக்களும் எனது அமிழ்தமான அன்புக்கும் நன்றிக்கும் உரிய நல்ல மக்களாவர். இது உண்மை.
வலிகாமப் பகுதி வட்டுக் கோட்டை தொடங்கி அராலி சங்குவேலி கோட்டைக்காடு கட்டுடை சித்தங்கேணி வடலியடைப்பு மானிப்பாய் சண்டிலிப்பாப் - என வலிகாமப் பகுதி மக்கள் - மாவிட்டபுரம் கொல்லங்கலட்டி மாரீசன்கூடல் அனைவருடனும் என் தாயகமக்கள் அளவுக்கு பழகியிருக்கிறேன். வடமராட்சி என்றால் உடுப்பிட்டி யிலேயே பாடசாலையில் அதிபராக ஆசிரியராக இருந்து சேவையாற்றியிருக்கிறேன். பச்சிலைப் பள்ளி, முல்லைத்திவு, மட்டக்களப்பு கதிர்காமம் ஈறாக வதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, பேராதனை, கண்டி, தெல்தெனியா, மாத்தளை மக்கள் எனது இனிய நன்றிக்குரியவர்கள்.
தமிழீழத் தாயகத்து ஒவ்வொரு ஊர் மக்க ளூம் தங்கள் தங்கள் பிறந்த மண்ணின் நன்றி உணர்வுடன் தாங்கள் படித்த பாடசாலைகளின் கல்லூரிகளின் பேரிலே புலம்பெயர்ந்து வாழும் நாடுகளின் நன்றி உணர்வு குறையாது தங்கள் தாயகத்தின் மீதுள்ள திராத அன்பு காரணமாக “பழைய மாணவர்கள்’ என்ற பெயரில் சங்கங்கள் அமைத்துள்ளனர் அத்துடன் அந்த அந்த ஊரின் தனிச் சிறப்புக்குரிய கலைகள் பண்பாடுகள் இங்கும் நம் இளையதலைமுறையினர் அறிந்து

Page 137
கொள்ளத்தக்க, நல்ல கைங்கரியங்களையுஞ் செய்து மகிழ்கின்றனர். இளைய தலைமுறை யினரும் பயின்று முன்னேறித்தாயக உணர்வு பெறுகின்றனர்.
எங்கள் புங்குடுதீவு வாழ்மக்களும் புலம் பெயர்ந்த இந்த மண்ணிலே எவருக்கும் சோடை போகாமல் சரிநிகர் சமானமாக சங்கம் "புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம்' என்ற பெயரில் அமைத் துச் சிறந்த கலை நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் விமரிசையாக புங்குடுதீவு மக்களின் பாராட்டுதலும் ஏனைய நாட்டுமக்களின் நன்மதிப்பும் பெறத்தக்க முறையிலே நடாத்துகின்றனர். சங்கத்தின் வளர்ச் சிக்காக "பூவரசம்பொழுது என்ற பெயரில் ஆண்டு தோறும் மலர் வெளியீடும் கலை நிகழ்ச்சி நாளிலே இடம்பெறுவது வழக்கம்,
எனது வயதின் முதுமை 90ஆண்டுகள் நிறைந்திருப்பதினாலே இளந்தலைமுறையினருக்கு நிறையச் சரியாகச் சொல்லமுடியும் எனக் கருதி பதிலே தவறு இல்லை, ஆனால் வயிற்று வலி வராத ஒருவனுக்கு வயிற்று வலி வந்தவன் அதனை விளக்க முயல்வது போன்றதாகவும் பழைய அனுபவங்களில் சில அமையும். தாயக ஊரின் பெயர்களும் விதிவிலக்கல்ல.
புங்குடுதீவும் அங்கு உள்ள ஊர்களின் பெயர்களும் அதற்குரிய காரணங்களும் என்பதில் - முதலாவதாக புங்குடுதீவு என்ற பெயரிலேயே வெளிப்படையாக அதன் விளக்கமும் உள்ளது. தமிழர் தாயகம் எங்கும் அந்த அந்த இடங்களில் காணப்படும். சிறப்பான அம்சங்கள்
1 முதற்பொருள் (நிலம்) 2. கருப்பொருள்
தெய்வங்கள், உணவு, விலங்கு, பறவை, தொழில், பண்ணிசை ஆகிய இயற்கையோடு இசைவானதாக அந்த அந்த ஊர்ப்பெயர்கள் காரணமும் விளக்கத் தக்கதாக அமைந்திருக்கும். யாழ்ப்பாணம் என்பதே காரணம் பற்றிய பெயரே என்பது விளக்க வேண்டியதில்லை,
பூவரசம்பெ
 

ஊர்க்காவற்றுறை என்றாலே அது துறை முகம் என்பதும் காவலர் இருந்த காரணத்தால் அப்படி வழங்கி இருக்கிறார்கள் என்பதும் புலன் ஆகும். "வண்ணார் பண்ணை’ என்றால் துணிகள் வெளுக்கும் குளமும் தொழிலும் பற்றிய பெயர் என்பது விளக்கமாகும்.
மருதடி (மானிப்பாய்) வேம்படி, அரசடி, ஆலடி என்பன மரத்தின் பேரிலேயே வந்திருக்கின் றன. மயிலம்புலம், மயிலிட்டி, மயிலாப்பூர் மயிலாடு துறை இவைகள் பறவைகள் அதன் கருப்பொரு ளாக இருந்த காரணத்தினாலே ஊர்ப் பெயர்களாகி இருந்திருக்கின்றன.
புங்குடுதீவு என்பது புங்கு மரங்கள் மிகுந்து சிறந்த மருந்துப் பொருளாகவும், கமத்திற்குப் பயன்படும் சிறந்த பசளையுள்ள குழையாகவும் உதவிய காரணத்தால் ஊர்ப்பெயராகியது. புங்கு மரமும் புன்குமரமும் ஒரே மரத்தின் பெயர்களாகும்.
மதுரைத் தமிழ்ப் பேரகராதியில் புன்குமரம் என்றும் அதன்பட்டை புங்கம் பட்டை என்றும், புங்கம் வேர் என்றும், புங்கம் கொட்டை மருந்து எண்ணெயாகவும் பயன்பாடுகள் பற்றி விளக்கப் பட்டுள்ளது.
இலங்கை ஆங்கிலயரிடம் இருந்து சுதந் திரம் பெறுவதற்கு முன்பும் ஏறக்குறைய 30 ஆண்டுகள் நான் வாழ்ந்திருக்கிறேன். எனது
=
பள்ளிப்பருவகாலத்திலும் அதன் பின்னர் நான் ஆசிரியராகச் சேவை செய்தகாலத்திலும் தமிழ் ஈழத்தாபகம் எவ்வாறு இருந்தது என்பதை இன்றைய தலைமுறையினருக்கு விளக்கவோ விளங்க வைக்கவோ என்னால் இயலாது என அனுபவ முறையிலே கூறுகிறேன்.
இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா,

Page 138
பூவரசம்பெ
கொங்காங் ஆகிய ஆசியப் பிரதேசங்கள் ஒரே ஆட்சியில் இருந்தன. நான் நமது அயல் நாடுகள் பற்றிய தொடர்பிலே இதனை எழுதுகிறேன். எல்லோருமே பிரிட்டிஷ் பிரசைகளாக இருந்தோம். ஒரே விதமான அரசாட்சி, ஒரே விதமான நீதி ஒரே விதமான அரசியல் நிர்வாகம் (பொது நலவாய நாடுகளாகப் பின்னர் பெயர் பெற்றன. அனைத் திலும் சமச்சீரான ஒரே ஆளுகை நிகழ்ந்தது.
இந்தியக் கரையும் நமது ஈழத்துக் கடற் கரையும் நீந்திக் கடக்கும் அளவு தூரந்தான் ஊர்க்காவற்றுறை, யாழ்ப்பாணம் அலுப்பாந்தி, காங்கேசன்துறை, வல்வெட்டித்துறை, பருத்தித் துறை, திருகோணமலை ஏன்? கொழும்புத்துறை முகம் எங்குமே ஆடும் மாடும் நெல்லும் அரிசியும் ஏனைய சட்டிபானையும் ஓடும், பிறபொருட்களும் இறக்குமதியாகும்.
புங்கு மரங்கள் கடற்கரைகளிலே நிறைந்து சூழ்ந்து பச்சைப் பசேல் என வளர்ந்தன. பருத்தியடைப்பிலுள்ள பரம்பரையான பேர் பெற்ற புண் (கட்டு) வைத்தியர்கள் வந்து புங்கம் வேர் களும் பட்டைகளுக்காகத் தடிகளையும் வெட்டிச் செல்வார்கள். ஆகவே சிறப்புக்கருதி அந்நாளிலே வாழ்ந்த பழந்தமிழர்கள் புங்குடுதீவு என அழைத்தனர்.
நான் படித்த காலத்திலே படிப்பித்த இளை யப்பா என அழைக்கப்படும் சதாசிவம்பிள்ளை அவர்கள் புன்குடுதீவு என்றும் எழுதுவதை கடித விலாசங்களிலே கண்டிருக்கிறேன். அவர் திருப் புன்கூர் என்பது புங்கு ஊர் தான் என அறிந்து தான் எழுதியிருக்கிறார். (அகராதியில் புங்கும் - புன்கும் ஒரே மரம்)
புங்குடுதிவிலேயே - மரங்களின் அடிப்படை யிலே பெருக்க மரம் - என்பது மிகமிகப்பெரிய ஒரு மரம் மலைகளிலே ஏறுவதுபோல அடிமரம் பரந்து பட்ட இடத்தை அடக்கி மரமோ அல்லது கல்லுப் பார்கள் தானோ என கோடரி கொண்டு கொத்திப் பார்க்கக் கூடிய காட்சியில் நான் அதில் ஏறி
 
 
 
 
 

ாழுது 2007
விளையாடி இருக்கிறேன். அந்த இடம் பெருக்கடி என அழைக்கப்படும்.
அடுத்துப் புளியடித்துறைமுகம், அதுவும் புளிய மரங்களின் காரணமாகவே வந்திருக்கலாம். அதேபோல தோப்பு தனிப்பனை என்பனவும் மரங் களின் மிகுதி கருதி வந்திருக்கலாம்.
சிலசில துறைகளில் சிறப்பான முறையிலே அக்காலத்தில் சித்தவைத்தியர்கள் இருந்தார்கள். ஊர்காவற்றுறையிலே சிறந்த புண்வைத்தியர்கள் இருந்தார்கள். பருத்தி அடைப்பு வைத்தியர்கள் என மக்கள் அழைப்பர்.
அந்தப் பருத்தி அடைப்பு வைத்தியர்கள் வந்து புங்கம் வேர்களைப் பெற்றுச் செல்வர். இவைகள் எனது நேர் காலத்து உண்மையான செய்திகள். ஆகவே புங்குடுதீவு என்பது சரியான காரணப்பெயர் ஆகும்.
வாழையடி வாழையாக வாழ்ந்த பழந்தமிழ் தாயகத்து மக்கள் புங்குடுதீவில் இன்றும் என்னால் விளங்கிக் கொள்ள இயலாத விளக்க முடியாத ஞானமுங் கல்வியும் ஒழுக்கமும் வித்தைகள் சாளப் திரங்கள் (வைத்தியம், சோதிடம், குருகுலக் கல்வியாக அனுபவத்துடன் பெற்ற மகரிஷிகள் ஆக வாழ்ந்தார்கள்.
நல்ல அந்தணர்கள் வேதங்கள் வேதாந் தங்கள் சித்தாந்தங்கள் புராண இதிகாசங்கள் சமஸ்கிருத விற்பன்னர்களாக கோயில்கள் கொடி யேற்றங்கள் கும்பாபிஷேகங்கள் செய்ய வல்லவர் களாக பரம்பரைக் குடிகளான தமிழர்களாகவே வாழ்ந்தார்கள். அவர்கள் ஆதியிலே தமிழகக் கடற்கோள் காலத்தில் இருந்தவர்களாகவே நான் கருதுகிறேன்.
புங்குடுதீவு மேற்கு, புங்குடுதீவு கிழக்கு என அக்காலத்தில் இருபகுதியாகவே அழைப்பது வழக்கம். புங்குடுதீவு மேற்கில் குடியிருப்புப் பகுதி கள் இருப்பிட்டி, பெருங்காடு. குறிகாட்டுவான்
பிட்டி, உடுப்பிட்டி என்பன போல இருப்பிட்டியும் காரணப்பெயரேயாகும்.

Page 139
பூவரசம்பொ
ss Looking Out For
o New Credit Bad Credit No Credit Bankrupt No Problem
உங்கள்
வியாபார முதலீடு வீட்டு முதலீடு ஆகியவற்றுக்கான பணத்தேவைகள் Resident உடன் ஒழுங்கு செய்து தரப்படும்
Shan. Kan 46-89
Email : shanka
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாழுது 2007
NTUM
Ince Realty Inc.
Our Best Interest as
s on Line - Credit Approval All kind of Credit Repairs
"Refinancing King" 100% Refinance Guaranteed
Banks & Lenders Refused Regardless of Your Credit History
Guaranteed Last Minute Mortgage/Rush ial/Commercial & Industrial Mortgage
apathipilai 0-2300
naGjuno.com

Page 140
S பூவரசம்Lெ
பெயர்கள் சில.
பாத்திப்பிட்டி
பாத்திப்பிட்டி எனப்படும் இடமானது வைத்தியசாலை விதிக்கு கிழக்குப்பக்கமாக தாவக்குளத்திற்கு அருகாமையில் அமைந்துள் எாது. இப்பகுதியில் பலருடைய பனம்பாத்திகள் பாதுகாப்பாக போடப்பட்டிருக்கும். இதன் சிறப் பென்பது இப்பகுதியை சுற்றிவர கழித்தன்மையான மண்ணே பரந்து காணப்படுகின்றது. ஆனால்
- இப்பிட்டியில் மட்டும் மணற்பாங்கு மிகுந்து காணப் படும், அத்துடன் பத்தாம் வட்டாரம், இரண்டாம் வட்டாரம், முதலாம் வட்டாரம், மூன்றாம் வட்டாரம் போன்ற பகுதி மக்களில் பலர் இப்பிட்டியிலேயே பனம் விதைகளை பாத்தியாகப்போட்டு பனம் கிழங்கு எடுப்பார்கள், காரணம் மேற்குறிப்பிடப்பட்ட வட்டாரங்களில் சில பகுதிகளின் மண்ணின் தன்மையானது கழித்தரையாக இருப்பதனால், அங்கே விதைக்கப்படும் பனங்கிழங்கு ஆழமாக வேர் விடாது என்றும், அதனால் கிழங்கின் பருமன் குறையும் என்பதனாலும், அப்பகுதி மக்களில் சிலர் இப்பகுதியில் பனம் பாத்திகள் போடுவார்கள். மணற்பாங்கான பிட்டிப் பகுதியாக இது இருப்பதனாலும், பலர் பனம்பாத்திகளை இதில் போடுவதாலும் பாத்திப்பிட்டி (பாத்தி+பிட்டி) எனப்பெயர் வந்திருக்கின்றது. இப்பெயர் கிட்டத் தட்ட நூற்றி நாற்பது ஆண்டு காலங்களாக பாவிக்கப்படுவதை உறுதி செய்யத்தக்கதாக இருக்கின்றது.
சறட்டை
தொடரான கற்றறைகள் நிறைந்த பகுதி. கோடைகாலத்தில் கால்நடைகள் மேயும் புற்தரையாகவும், சிறுவர்களின் விளையாட்டுத் திடலாகவும், மாரிகாலங்களில் நீர் நிறைந்தும் காணப்படும். முன்னைய காலத்தில் புங்குடுதீவின் தெற்குப்பகுதி கடற்கரைக்கு போவதற்கான பாதை இதனுடாகத்தான் காணப்பட்டது. இவ்வழியூடே
 
 

பாழுது 2007
- திருமதி. க. சீதேவி -
கடற்கரைக்குச்செல்பவர்கள் தமது சரட் வண்டி களில் பயணித்து இப்பகுதியில் தமது வண்டில் களை நிறுத்திச்செல்வதால் அப்பெயர் வந்தது என்பார்கள். சரட்டை என்பதே மருவி சறட்டை பாகியது இப்போ,
வண்ணாங்குண்டு
இரண்டாம் வட்டாரத்திற்குள் முருக்கடி எனப்படும் இடத்திற்குள் இப்பகுதி அமைந்துள் ளது. கிட்டத்தட்ட தொன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் எம் மக்கள் தமது ஆடைகளை தூய்மைப் படுத்துவதற்காக பாவிக்கப்பட்ட குண்டு. (குளம்)
இங்கு தூய்மைப்படுத்துவதற்கான ஆடைகளை துவைப்பவர்கள் பெரும்பெரும் மட்பாத்திரங்களில் இக்குண்டிலிருந்து பெறப்படும் மண்ணுடன் வேறு சில பதார்த்தங்களை சேர்த்து அப்பதார்த்தங்கள் நொதிப்பதற்காக ஓரிரு நாட்கள் விடுவார்கள். அதன் பின்னர் துவைப்பதற்கான ஆடைகளை அதனினுள் போட்டு ஓரிரு நாட்கள் ஊறவைத்து பின் துவைப்பார்கள். நொதித்த பதார்த்தங்களுடன் ஆடைகளை போட்டு விடுவதால் அவ்வாடைகள் வெண்மைப்படும். எம்முன்னோர்கள் தொழில் சார்ந்து வர்ணம் பிரித்தமையால், ஆடைகளை வெளுப்பவர்கள் பாவிக்கும் குண்டு என்பதால் வண்ணான் குண்டு எனப்பெயர் பெற்றுள்ளது. தொன்னூறு ஆண்டுகள் பாவனையில் இல்லாது விடினும் அதன் பெயர் மட்டும் வர்ணம் குறிக்கும் வண்ணம் இன்றும் இருக்கின்றது.
பாம்பு வரம்பு
இது மணியகாரன் தோட்டத்தின் மேற்குப் பக்க எல்லையோடு அமையப்பெற்றிருக்கின்றது. பேச்சு வழக்கின்படி பாம்புவரம்பு என்பது முன்னூறு வருடங்களாக இருக்கின்றது. மூன்று தலைமுறை

Page 141
பூவரசம்பொ
கண்ட ஒரு பெரியவரின் கூற்றின்படி, தனது பூட்டன் காலத்தில் இருந்தே அப்பகுதிக்கு அப்பெயர் வழங்கப்பட்டு வருகின்றதென்றும், அப்பகுதிக்குள் பாம்புகளின் நடமாட்டமானது அதிகம் என்றும், ஆனால் அவ்வளவின் எல்லை தாண்டி (வரம்பு) அவை வருவதில்லை என்பதினாலேயேயும் பாம்பு வரம்பு எனப்பெயர் வந்ததாக சொல்வார்கள் என்றார். கிட்டத்தட்ட முன்னூறு வருடங்களுக்கு முன்னரே இருந்து அப்பெயர் வழங்கப்பட்டு வந்தமையை வைத்து அக்கருத்தைத்தான் நம்ப வில்லையென்றும், அதற்கான எழுத்து வடிவிலான ஆதாரங்கள் இன்மையாலும் அதன் உண்மைத் தன்மையானது எவ்வளவு உறுதியானது என்பது தெரியாதென்றும், அப்படி அப்பெயர் வந்தது உண்மையாகின் பிறபகுதிகளில் பாம்பின் தொல் லைகளோ அன்றி தொடர்புகளோ இருந்திருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்ததுடன், மேற் குறிப்பிடப்பட்ட பகுதியின் எல்லையானது பாம்பு செல்வது போன்று வளைந்து வளைந்து அமையப்
பெற்றமையே பாம்புவரம்பு எனப்பெயர் வந்த மைக்கு காரணமாகத்தான் எண்ணுவதாகவும் தெரிவித்தார். இதில் எது உண்மை என்பது எமக்குத் தெரியாது.
செம்பாணை
இது இப்போ அமையப்பெற்றுள்ள வைத் தியசாலை வீதிக்கு மேற்குப்பகுதியில் அரசடி வீதிக்கு தெற்குப்பக்கத்தில் அமையப்பெற்ற பகுதியாகும். இப்பகுதியில் கிட்டத்தட்ட பத்து பரப்பளவு காணிக்குள் செம்மண் கலந்து காணப் படுகின்றது. அத்துடன் இப்பகுதியின் பின்பக் கத்தினுள் கூடுதலான கற்பக தருக்கள் (பனைகள்) இருக்கின்றன. இவற்றின் சிறப்பு யாதெனில் அங்கேயுள்ள அனைத்து பனைமரங்களின் பனம் பழங்களும் செம்மை கலந்த நிறமுடையவை களாகும். பொதுவாக பனைகளில் பலவிதமான நிறங்களில் காய்கள் கிடைக்கப்பெற்றாலும் இந்தப் பகுதியில் வளர்ந்திருக்கின்ற அனைத்து பனை களும் செம்மையாக இருப்பதனால் செம்பனை எனப்பட்டதாக அறியமுடிகின்றது. அவ்வாறு கூறப் பட்ட பகுதியே பிற்காலத்தில் செம்பானையாக உருமாற்றம் பெற்றதென்பார்கள். இத்துடன் இன்னு மொரு கருத்தும் உண்டு. அங்கே பானை சட்டி செப்பவர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள் என்றும் சொல்பவர்கள் உண்டு. இங்கே கிடைக்கும் செம்மண்ணைக்கொண்டு பாத்திரங்கள் செய்ய முடியாது. ஆனால் குறிப்பிடப்பட்ட பகுதியில் மட்டும் எப்படி செம்மண் வந்தது என்பது தெரிய வில்லை. சிலவேளைகளில் மட்பாண்டம் செய் கின்ற தொழிலாளர்கள் அங்கே வாழ்ந்தார்களா? என்பது தெரியவில்லை. அதனை அடிப்படையாக வைத்து பார்க்கின்றபோது பானை செய்யப்பட்ட பகுதியாக அப்பகுதி இருந்து செம்பானையானதா? அல்லது பனம்பழங்களின் நிறத்தை வைத்து அப்பெயர் வந்ததா? என்பதை ஆய்வுகள் தான் தெளிவுபடுத்தும்,
 

ாழுது 2007
முருககடி
புங்குடுதீவின் வைத்தியசாலை வீதிக்கு மேற்குப்பக்கமாக அமைந்துள்ள பகுதி முருக்கடி எனப்படும். இதற்கான காரணங்களை பலவாறாகக் கூறினும் இதற்கான காரணமாக கூறிக்கொள்வது யாதெனில் அவ்விடத்திலே அதிகமான முருக்கு மரங்கள் நிறைந்து காணப்பட்டமையே. சாதாரண மாக இந்துக்களின் சுபகாரியங்களுக்காக முள் முருக்கு பாவிக்கப்படும். அதாவது கன்னிக்கால் நடுதல் என்கின்ற சடங்கிற்கு பாவிப்பதற்காக எமது இடத்திலிருந்தே இவ்வகையான முருக்குகளை அனைத்து வட்டாரங்களிலிருந்தும் மக்கள் வந்து பெற்றுச்செல்வர். காரணம் நேரிய மரங்களே அதற் காக பாவிப்பார்கள். அதற்காக எமது பகுதிக்கு வரும் மக்களால் கூறப்பட்ட பெயரே முருக்கடி என்று அழைக்கப்பட்டது. இருப்பினும் இன்னும் சிலர் அன்வட்டாரத்தில் வாழ்ந்த மக்கள் முருகப் பெருமானின் பத்தர்களென்றும் முருகனின் அடிய வர்கள் என்பதால் அவ்விடம் முருகனடியவர்கள் வசிக்கும் இடம் என்னும் பொருள்படும் வகையில் அது முருகனடியவர்கள் என்று இருந்ததாகவும் அதுவே மருவி முருக்கடி எனப்பட்டதாகவும் கூறுவர். இக்கருத்தில் எவ்வளவு உண்மை உண்டு என்பது தெரியாது. இக்கருத்தை மறைந்த ஆசிரியர் பொன் வித்துவான் கனகசபை அவர்கள் தெரிவித்திருந்ததாக அவரின் மாணாக்கள்கள் தெரிவித்திருந்தார்கள்.
f -

Page 142
பூவரசம்டெ
சுெ. வில்வரெத்தினம் உடன்
“ஒரு கலைஞன் என்பவன் நான் போரை விரும்பி ஆராதிக்கின்றேன் என்று புகழ்பாட முடியாது. ஆனால் இதுவரை ஆற்றப்பட முடியாமல் விருத்தி பெற்றுச் செல்லும் சிங்கள பெளத்த பெரும் தேசியவாத நடவடிக்கைகள் ஈழத்துத் தமிழ் மக்களுடைய சகல துறை A சார்ந்த வளர்ச்சிகளுக்கும் எதிரான போராக உருவெடுத்துள்ளது. எனவே சகல துறைசார்ந் தளங்களில் நின்றும் எங்களுடைய தி” விடுதலைக்கு எதிரானவற்றை எதிர்த்தே ஆகவேண்டிய நிர்பந்தம் உள்ளது. இதில் கலைஞர்கள் எழுத்தாளர்கள் என்பவர்களும் தங்களது பண்பாட்டு எழுத்துத்துறை ళ్ల தளங்களில் இருந்தும் விடுதலைசார்ந்து : எழுதப்பட வேண்டிய கலை இலக்கியங்களை முன்னெடுப்பாக நிறைவேற்ற வேண்டிய *. கட்டாயத்திலேயே உள்ளனர்.
線
உக்கிரமான போராட்டத்துக்கான மனோ நிலைக்குரிய சூட்டைத் தனது படைப்புகளில் தக்க வைத்துக் கொண்டிருக்கும் அதே சமயம், ஒரு பெரிய புயல் அடித்துப் போகின்ற பொழுது பிய்த்து எறியப்படும் மலருக்காகக் குரல் கொடுக்கும் ஒரு மெல் இதயம் கொண்டவனாகவுமே ஒரு கலைஞன் எப்போதும் இருப்பான். இதனால் இந்தப் போரின் இன்னொரு முகமாக அது சக மனிதர்கள் மீது விதைத்து விட்டுச் செல்லும் சோகங்களையும் அவலங்களையும் தன்னுடைய குரலாகவும் மாற்றி ஒலிக்க வேண்டிய கடமை ஒன்றும்
எங்களுக்கு இருக்கிறது’
 
 
 
 
 
 
 
 

IT(pg5 2007
நேர்காணல்
என்று சொல்லும் கவிஞர் சு. வில்வரத்தினம் ஈழத்துக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் எழுபதுகளின் முற்பகுதியில் எழுதத் தொடங்கிய இவரது - அகங்களும் முகங்களும்', 'காற்று வழிக்கிராமம்', 'காலத்துயர்', 'நெற்றிமண்' என்ற நான்கு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன.
சமீபத்தில் காலச்சுவடு இதழ் முன்னின்று நடத்திய “தமிழ் இனி - 2000’ என்னும் உலகத் தமிழ் இலக்கிய அரங்கில் “கடந்த நூற்றாண்டில் ஈழத்தில் தமிழ்த் தேசிய இலக்கியம்” என்னும் ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பிப்பதற்காகச் சென்னை வந்திருந்த இவர் ஈழத்தமிழ்த் தேசியத்தின் மீது பிசிறு இல்லாத பார்வையும் வலுவான பற்றும் கொண்டவர்.
ஈழ ஆதரவுக்குரல்களை அடக்கி வாசிக்க வேண்டிய இன்றைய தமிழகச் சூழலில் அதற்கு எதிரான போக்குடையவர்களுக்குக் காலச்சுவடு தாராளமாகக் களம் அமைத்துக் கொடுத்து விட்டது என்ற அதிருப்தியுடன் கடுமையான பல விமர்சனங்களையும் “தமிழ் இனி’ எதிர்கொண்டு விட்ட நிலையில், அதில் கலந்து கொண்ட
கவிஞர் சு. வில்வரத்தினம் அவர்களைச் சந்தித்து மாநாட்டை மையப்படுத்தி நிகழ்த்திய நேர்காணலில் இருந்து சில பகுதிகள்:
தமிழ் இனி 2000 என்ற உலகத்தமிழ் இலக்கிய அரங்கில் நீங்கள் கலந்து கொள்வதற்கான சூழல் எப்படி உருவாகியது என்பதில் இருந்து நேர்காணலை ஆரம்பிக்கலாமே?
காலச்சுவடும் ஆறாம் திணை என்கின்ற இணைப்பத்திரிகையும் தாங்களும் சேர்ந்து சென்னையில் தமிழ் இனி - இரண்டாயிரம் என்ற ஆய்வு மாநாட்டை நடத்த இருப்பதாக சரிநிகர் ஆசிரிய பீடத்திடம் இருந்து தொலைபேசியினுடாக எனக்கு அழைப்புக் கிடைத்தது. ஏற்கனவே திருகோணமலையில் “கூடல்” என்கிற இலக்கிய அமைப்பினுடாக சரிநிகர் பத்திரிகையினதும், புலம் பெயர்ந்த நண்பர்கள் பத்மநாப ஐயர், மு. நித்தியானந்தன்
87 -

Page 143
பூவரசம்பெ
DR
ILLANGO & A
• டாக்டர் அலி அடிபார் D.DS, M.D, F.R.C.D.(C), Plastic Surgeon (Wisdon tooth extraction under sedation)
ばமயக்கமாக்கி ஞானப்பற்களை அகற்றுபவர் 限。建• ŘÅ#ff9 டாக்டர் ஜானகி இளங்கோ없 隐晦.ேD.S. குடும்ப பல் வைத்தியர்Ë ∞| |×
fichae I• Dr. Lai Yung Cheong
D.D.S. (56)ưL LJ6ù opsuġġlu jġ
SCARBOROUGH OFFICE MISSISSAUGA OFFICE
3852 Finch Ave. East, Units 204, 3033025 Hurontario St., # 1 O2 Scarborough, ONMississauga, ON
416.292.7004905.270.7844
 
 
 

DR. ILLANGO & ASSOCIATES
Den fal Office
பல் மருத்துவ நிலையம்
பற் சிகிச்சையில் சகல துறைகளிலும் எமது சேவை
• டாக்டர் மு. இளங்கோ B.D.S.Dip. Orth. (Oslo), Generał Practitioner Mainly Orthodontics
• டாக்டர் மெஹற்ரன் மொஜானி
D.D.S, Dip. Perio, Gum Specialist usix pro 6006).ĝiĝflu i slų6wwiġ
0 டாக்டர் சாபாபதி ரவீந்திரன்
B.D.S., M.S, F.D.S.R.C.S(Eng.), Generał Practitioner (Mainly Oras Surgery)
அறுவைச் சிகிச்யிைல் இலங்கையிலும் இங்கிலாந்திலும் நிபுணத்துவம் பெற்ற பல்வைத்தியர்
SSOCIATES
T(ιρΦΙ 2007
38 -

Page 144
பூவரசம்டெ
போன்றவர்களினதும் உதவியுடன் கடந்த நூற்றாண்டின் ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றிய ஒரு முழுமையான ஆய்வை வரை முறையாக செய்ய வேண்டும் என்ற சிந்தனையை நாங்கள் கொண்டிருந்தோம். இதற்கான முன்வரைவு ஒன்றைக் காலச்சுவடு பத்திரிகைக்குக் கூட பத்மநாப ஐயர் அனுப்பி வைத்திருக்கிறார். ஆனால் நாங்கள் வன்னியிலும், யாழ்ப்பாணத்திலும், A. மட்டக்களப்பிலும், திருகோணமலையிலும், கொழும்பிலுமாகச் சிதைந்து போய் வாழ்கின்ற 終 நிலையில் திட்டமிட்டபடி ஒருங்குகூடி அதனை முழுமையுற்றதாகச் செய்ய முடியாத ஒரு சூழல்தான் எங்களுக்கு இருந்தது. சரிநிகர் ஆசிரிய பீடத்திடமிருந்து அழைப்பு வந்தபோது, எங்களுடையவற்றைச் சென்னையில் பகிர்ந்து கொள்ளலாம், எங்களுடைய ஆவலை இதனூடாக நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று கருதித்தான் மறுதலிக்காமல் ஒத்துக் கொண்டோம். இந்தப் பின்னணியிலேயே நான் கலந்து கொண்டு “கடந்த நூற்றாண்டில் & ஈழத்தில் தமிழ்த் தேசிய இலக்கியம்” என்ற என்னுடைய ஆய்வுக்கட்டுரையை வாசித்தேன்.
ஈழத்தில் 'தமிழ்த் தேசியம்' பற்றிய 囊
உங்களுடைய புரிதல் எப்படி இருக்கிறது?
எங்களுடைய தமிழ்த் தேசியம் என்பது நாங்களாக விரும்பி வடியமைத்துக் கொண்ட ஒரு தேசியம் அல்ல. பெரும் தேசிய வாதத்தினுடைய - சிங்கள பேரின வாதத்தினுடைய ஒடுக்குமுறைகள் சிறுபான்மையினரான எங்களுடைய நல உரிமைகளுக்கு ஊறுவிளைவிக்கின்றதாக, எங்களுடைய நிலத்தைப் பறித்தெடுக்கின்ற முயற்சிகளாக எங்களைப் பாதிக்கின்ற பொழுது அதற்கு எதிராக நாங்கள் போராடுவதற்காக நிர்ப்பந்திக்கப்பட்ட சூழலின் ஒரு எதிர்ப்பு வடிவம் தான் எங்களுடைய தமிழ்த் தேசியம் என்பதாகும்
 
 
 
 

பாழுது 2007
உங்களுடைய விருப்பின் பேரிலா ஆய்வுக் கட்டுரைக்கான கருப்பொருளாகத் தமிழ்த் தேசியத்தை மையப்படுத்தினிர்கள்? 羲
“ஈழத்தில் தமிழ்த் தேசிய இலக்கியம்” பற்றிச்செய்யலாம் என்று நான் சொன்னபோது சரிநிகர் ஆசிரிய பீடமும், அதை ஏற்றுக் கொண்டது. என்னுடைய கட்டுரை அமர்வின் போது மட்டுமல்லாமல், ஒரு அமர்வுக்கு நான் நடத்துனராகக் கடமையாற்றிய போதும் சரி அல்லது ஏனைய கலந்துரையாடல்களில் நான் பங்கு பற்றிக் கொண்ட பொழுதும் சரி எங்களுடைய தேசியப் போராட்டத்தை விபரிக்கக் கூடிய வகையிலும் அந்த சிந்தனையின் தொடர் வளர்ச்சிக்கு உதவக் கூடிய வகையிலுமே இயன்றவரை என்னுடைய பங்களிப்பை ஆற்றியுள்ளேன். ஆனால் அவ்வாறான குரல்களை நான் எழுப்பிய பொழுது சென்னையில் கூடியிருந்த 'தமிழ் இனி" அமைப்பாளாகளுடைய விருப்புக்கு உகந்ததாக இருந்திருக்கக் கூடியதா எனபதை என்னால் முழுவதுமாக அறிதியிட்டுச் சொல்ல முடியவில்லை. அவை சம்பந்தமான திருப்திகள் எதனையும் அவர்கள் என்னிடம் வெளியிட்டவர்கள் அல்லர்.
ஆய்வரங்கில் உங்கள் கட்டுரைக்கான எதிர்வினை எப்படி இருந்தது?
எங்களுடைய கருத்துகளை முழுமையாகத் "தமிழகத்தைச் சேர்ந்தவர்களிடம் எடுத்துச் செல்ல இயலாத நிலையிலேயே 'தமிழ் இனிக்கான திட்டமிடல் அமைந்திருந்தது. இரண்டொரு விதிவிலக்குகள் இருந்தாலும் தமிழகத்துக்கான அமர்வுகள் புதுமைப்பித்தன் அரங்கிலும், ஈழம் - புலம் பெயர்ந்தோர் - சிங்கப்பூர் - மலேசிய அமர்வுகள் கைலாசபதி அரங்கிலும் என ஒரே நேரத்திலேயே வெவ்வேறாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இந்தப் பிரிவினையால் அநேகமான தமிழகத்தைச் சேர்ந்த பார்வையாளர்களும் எழுத்தாளர்களும் புதுமைப்பித்தன் அரங்கிலேயே அமர்ந்து கொண்டார்கள். ஈழத்தவர்களின் அமர்வுகள் மிகச் சொற்பமானவர்களுடனேயே நடந்தேறியது. நேரமுகாமைத்துவம் சரியாகச் செய்யப்படாததால் பெரிய கட்டுரைகளையெல்லாம் சுருங்கிய வடிவத்திலேயே வைக்க வேண்டியிருந்தது. சிலர் கட்டுமலைகளை மேற்கொண்டு தொடரமுடியாத நிலையும் ஏற்பட்டது. ஆய்வுரைகள் தொடர்பான கருத்துப் பரிமாற்றங்களுக்கும் போதிய நேரம்
89 -

Page 145
பூவரசம்பெ
ஒதுக்கப்படவில்லை. இலங்கை எழுத்தாளர்களும், புலம் பெயர்ந்தவர்களும் குறைந்த பட்சம் பரஸ்பரம் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு சந்திப்பு மையமேனும் கூட ஒழுங்கு செய்யப்படவில்லை. மொத்தத்தில் “ஓராண்டுக்கும் மேலாகத் திட்டமிட்டு உருவாக்கிய உலகத்தமிழ் இலக்கிய அரங்கு” என்ற தோரணையை இது கொண்டிருந்தபோதும் நிறைவானதொரு மாநாட்டில் கலந்து கொண்ட ஒரு திருப்தியைத் தாங்கள் அடைந்ததாக எவருமே தெரிவிக்கவில்லை. இந்நிலையில் ஆய்வுக்கட்டுரைகள் விவாதத்துக்கு விடப்பட்டு உரிய எதிர்வினைகள் பெற்றுக் கொள்ளப்பட்டதாக என்னால் அவதானிக்கப்படவில்லை.
ஈழத்தின் தமிழ்ப் போராட்டச் சூழை சைவ வேளாள குலத்தினருடைய போராட்டமாக சித்தரிக்கும் ஒரு போக்கும் தமிழகத்தில் இருக்கிறது. அதை வலியுறுத்துவது போல, உங்களுடைய ஆய்வு அமர்வில் ஈழத்தைச் சேர்ந்த சித்திரலேகா மெளனகுரு அவர்கள் *ஆண்டபரம்பரை மீண்டுமொருமுறை ஆள நினைப்பதில் என்ன பிழை என்பதில் இந்த ஆண்ட பரம்பரை யார்?” என்று தனது குரலை எழுப்பியிருக்கிறார். இது பற்றி
உங்களுடைய கருத்து என்ன?
யர்
இங்கு ஆண்டபரம்பரை என்பது தமிழன் என்று. ஒலிப்பதாகத் தான் எங்களால் பார்க்கப் - ... . . . . படுகிறது. ஆனால் இவர்கள் அதை வலிந்தெடுத்து ஆண்டபரம்பரை என்பது உயர்சைவ வேளாள பரம்பரை என்றும், அந்தப் பரம்பரை மீளவும் ஆட்சியில் அமர்வதற்குச் செய்கின்ற ஒரு சதியின் தொடர்ச்சியே தமிழ்த் தேசியப் போராட்டச் சூழல் என்றும் விவாதிக்கப் பார்க்கிறார்கள். இம் மாதிரியான சூழலில் இவ்வாறாகத் தெரிவிக்கிற கருத்து அபத்தமானது. உண்மையில் இந்தக் கோஷங்களுக்கு எல்லாம் இப்பொழுது நிலைமை வேறாகிவிட்டது. தமிழ்ப் போராட்ட சூழலுக்கான வீரியத்தை ஒடுக்கப் பட்ட மக்களிடம் இருந்துதான் இன்றைய போராட்டம் பெற்றுக் கொண்டிருக்கிறது. உயர் சாதித் தலைமைத்துவங்கள் பாராளுமன்ற ஜனநாயகத்துக்குள் தங்களை அடகுவைத்து விட்ட பின்னர் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியாக இருப்பவர்கள் தான் போராட்டத்தை முன் எடுத்துச் செல்பவர்களாகவும் இருக்கிறார்கள். எனவே அவர்களுக்குரிய நியாயத்தை வழங்க வேண்டிய
 
 
 
 

ταρΦΙ 2007
ஒரு உரித்தும் கடமையும் அந்தப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு உள்ளது. அது நிறைவேற்றப்படும் என்றே நம்புகிறேன்.
ஈழப்போராட்டம் என்னும் இனப்போரின் வெற்றி இந்தியாவைப் பாதிக்கும். இங்கும் அது போன்ற உணர்வுகளையும் வேகத்தையும் கூட்டும் என்ற அச்சம் தானே இதுவரையிலான இந்தியாவின் முடிவுகளுக்கு அடிப்படையாக இருந்துள்ளது?
இந்திய உபகண்டத்துக்கு அருகாமையில் இருப்பதால் - தமிழகத்தோடு சேர்த்துப் பார்க்கும்போது நாங்கள் பெரும்பான்மை பெற்று விடுவோம் என்பதே எங்கள் மீது இலங்கை அரசு கொடுமைகளை விளைவிக்கக் காரணமாக அமைந்தது. அது போலவே நாங்கள் தமிழகத்துக்கு அருகாமையில் இருப்பதால் அது தங்களுக்கு ஆபத்தானதாக இருக்கும் என்று எங்களுடைய உணர்வுகளை இந்திய அரசு கண்டு கொள்ளாமல் விட்டது. இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் திராவிட இயக்கங்கள்
ஈடுபட்டதுபோல இலங்கையில் சிங்களத் திணிப்புக்கு எதிராகத் தமிழரசுக் கட்சி போராட்டங்களை முன் எடுத்தது. இந்த இரண்டு பகுதியினரும் ஒருங்கிணைந்த தமிழ்த் தேசியப் பார்வையைப் பெற்றுவிடுவார்களோ என்ற சந்தேகம் ஆரம்பத்திலேயே மத்திய அரசுக்கு ஏற்பட்டுவிட்டது.
இது எந்த வகையிலும் இந்திய அரசுக்கோ தமிழகத்துக்கோ குந்தகத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது அல்ல. ஈழத்து மக்கள் இந்தியத் தேசியப் போராட்டத்துக்கு ஆதரவு அளித்த நிலையை வரலாற்று ரீதியாக அவர்கள் கருத்தில் எடுக்கவில்லை. இப்படி ஒரு பிழையான கணிப்புக்கு உள்ளாகி எங்களுடைய தேசியப் போராட்ட சூழலை இருபக்கமாகவும் நெருக்குகின்ற ஒரு தன்மையை இந்திய அரசு வரித்துக் கொண்ட நிலைமை மிகவும் சோகத்துக்குரியது.
90 -

Page 146
பூவரசம்டெ
தமிழகத்தின் கருத்தியல் தளத்தில் ஈழப் போருக்கான ஆதரவைத் திரட்ட முடியும் என்று நம்புகிறீர்களா?
ஆதரவுக் குரல்கள் தமிழகத்தில் பெரும்பாலும் உணர்ச்சிமயப்பட்ட வெளிபாடுகளாக அமைந்ததைப் போலவே எதிர்ப்பும் உணர்ச்சிகளின் அடிப்படையில் எழுவதாகவே é இருக்கிறது. தமிழகத்தில் உள்ள மக்கள், 發 ஈழத்தமிழர்களைப் போல மொழிவாரியான s மாநிலம் அளிக்கப்படாதவர்களாகவோ அல்லது தமிழர்களை வடக்கு - கிழக்கு என்று இலங்கை அரசு துண்டாட நினைப்பது போல்த் துண்டாடப்பட்ட நிலையிலோ இல்லை. அந்த வகையில் அவர்கள் ஒரு வகையில் '" பாதுகாப்பான நிலைக்குள்தான் வாழுகிறார்கள். ஆனால் மொழி வாரி மாநிலமாக அங்கீகரிக்கப்பட்டு 50 வருஷங்களின் பின்பும் தமிழ் வழிக் கல்வியைப் பாதுகாக்க முடியாத சூழலே தமிழக அரசுக்கு இருக்கிறது. தமிழகம் மட்டுமல்ல, எல்லா மாநிலங்களுமே இவ்வளவு : காலத்திலும் ஒரு தேசிய இனம் * அடைந்திருக்கக்கூடிய வளர்ச்சிக்கு தங்களுக்கு வழங்கப்பட்ட தன்னாட்சி உரிமை எந்த அளவுக்குப் போதுமானது என்பதை ஆய்வு செய்து பெற்றிருக்க வேண்டியவர்கள். அந்தந்த தேசிய இனங்களின் உச்ச பட்ச உரிமைகளை அங்கீகரித்த நிலையில் ஏற்படும் ஒருங்கிணைவுதான் ஆரோக்கியமானது. ஆவ்வாறு பெற்றிருந்தால் இந்திய அரசு ஈழப்பிரச்சினையில் தலையிட்டபோது அந்த உச்ச பட்ச உரிமைகளை எங்களுக்கும் வழங்க முன்வந்திருக்கும். தமிழகத்து அறிவு ஜீவிகளும் நண்பர்களும் அறிவார்ந்த தளத்தில் நின்று எங்களுக்கு உரித்தான உரிமைகளை அனுபவிப்பதற்கான சூழலையும் பெற்றுக் கொள்ளலாம். ஆந்த வகையில் எங்களுடைய போராட்ட சூழலை அங்கே விதைப்பதற்கானதாகக் கருதிக் கொள்ளாமல் ஆராக்கிய சிந்தனைச் சூழலை வளர்த்தெடுப்பது உகந்தது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாழுது 2007
ത്ത
தமிழ் இனி"யை ஒட்டி சென்னைப் ჯ>;3:!* பல்கலைக் கழகத்தில் நடந்த போர்க்கால இலக்கியம் பற்றிய கருத்தரங்கில் அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த ஈழத்துக் கவிஞர் நட்சத்திரன் செவ்விந்தியன் விடுதலைப்புலிகளை யுத்தத்தின் மீது தீராத மோகம் கொண்டவர்களாகச் சித்தரித்தது பற்றி.
போர் என்பது எந்தவிதத்திலும் யாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விடயம் அல்ல. இது காலாகாலமாக எங்கள் மீது திணிக்கப்பட்டு வரும் ஒன்று. விடுதலை இயக்கங்கள் ஏற்படுவதற்கு முன்பாகவே படையினரின் உதவியுடன் சிங்களக் குடியேற்றவாதிகள் தமிழ்மக்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சூழலில் துறைநீலாவணை, நீலாவணைக் கிராமங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் ஆயுதம் தாங்கித் தன்னிச்சையாகப் பொருதிய வரலாறுகள் கூட எங்களிடத்தில் உண்டு. அந்தச் சூழலைப் பின்னணியாகக் கொண்டு நல்ல வழி காட்டல்களை வழங்கியிருக்கக் கூடிய தலைமகள் அந்த நேரத்திலேயே எங்களுக்கு அமைந்திருந்தால் காத்திரமான தீர்வுகளை நோக்கி நகர்ந்திருக்க முடியும். இப்படிக் காலா காலாமாகப் பேரினவாத அரசுகள்
கொடுமைகளையும் துயரங்களையும் ஏற்படுத்த - அந்தத் துயரங்கள்தான் அதை மீறிக்கொண்டு எங்களுடைய எதிர்ப்பு வடிவங்களை நாங்கள் காட்ட வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தின. இதுதான் தமிழ் மக்களிடையேயிருந்து போராளிகள் வெளிப்பட்ட சூழல். கொடுமையாக ஒடுக்க ஒடுக்க போராடுபவர்களுக்கான சந்ததியும் இன்றளவும் விருத்தியில் சொல்வதானால் இந்த விடுதலை விருத்தி என்பது என்றைக்கும் அதிகாரம் புரிந்து கொள்ள முடியாத சமன்பாடு ஆகவே இருக்கிறது. இதை விளங்கிக் கொள்ளாமல் அவர்களை வெறுமனே போருக்கு அலைபவர்களாவும், போரை மனசாரக் காதலிக்கிறார்கள் என்றும் குறிப்பிடுவது நயவஞ்சகத்தனமானது.
நன்றி முழக்கம்

Page 147
பூவரசம்பொ
əəŋɔɲɔɖxə suņqɔwəŋ ŋo sɔwɔ k oz. ureumaasəugười Kųņusdm.cpx) :loloorsp ɔŋsțype
KuropeɔyɔɔuæGI BAeų{{ e.KetI |(11,5ọ9om-ig; flourirno 9
 
 
 
 
 

ழுது 2007
sluopiusMɔu IoJ .·ļupoɔqəIe səssessoeKỊeNequereqÐI
86ț79-ŻLť (906) : pı ollodv 89 ' uə[3ų8 IH pue plagəIppĮVN

Page 148
பூவரசம்டெ
பதினோராம் ஆண்டு 1
“நம்மரும் வல்லவரே” நம்மவரும் வல்லவரே என்ற சொல்லும் எல்லாவகையிலும் உலகில் வெற்றி தந்ததுவே எம்மவர் எங்கெங்கும் புலம்பெயர்ந்தும் ஏறுபோல் வாழ்வதை எவரால் மறுக்கமுடியும் கொம்பியூட்டரென்ன கணக்கற்ற கண்டுபிடிப்புகளையும் காண்பித்தனர் தமிழர்கள் வம்பு செய்யும் இவ்வுலகம்
தன்னில் வாழ்க தமிழ், வாழ்க தமிழென வாழ்த்தும் வல்லமையே.
அகதியென்றல்லவா அலட்டுகின்றது மேல்நாடு மக்களை அநாதைகளாக்கியதும் அவர்களன்றோ தகுதி ஒன்றுண்டு தண்மணிமீது மக்கட்கு தங்கள் குடும்பங்களைத் தளராதுகாப்பது அவர்களே கதி எது வென்றறியாத ஈழத்தமிழர்க்கு கடுகதியே கல்வி சகல கலைகளிலும் விதி எம்மைச் சோதிப்பதும் நாம் அறிந்ததே விலக்கி வைக்கின்றார் இங்குவரும் இந்தியக்கலைஞருடன்
வீரம் தமிழர்க்கு
ஒருவித வித்தையல்ல சேர, சோழ, பாண்டியன், தந்துபோன கொடை வாரம் வந்து, வந்து, போகுமது வாழ்க்கையிலே அதில் வரும் வறுமையையும் வெல்பவர் தமிழர்களே! காரம் அவர்பேசும் தமிழில் நிறைய உண்டு கை கொடுக்கும் கடவுளரும் இவ்வுலக இயற்கை அன்னை ஆகாரம், நீர், தேடாப்போர் வீரவாண்கள் அன்னியரை வெண்றொழித்தே உண்ணுவார்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாழுது 2007
பூவரசம் பொழுதின் புதிர்
இந்தியா தாய்நாடு இல்லை என்பதற்கில்லை
சேய்நாட்டுத் தமிழர் நாம் சிறந்தது எதிலில்லை பாராட்டுச் செய்தல் பழம் தமிழர் பண்பாடு சீராட்டும்பொழுது இந்தியரிடம் சிறுமைப்படலாமா தாலாட்ட வேண்டும் பிறமக்களையும் நாம்
வந்தாரைப் போற்றிப் பிறந்தாரைப் பிறந்தள்ளுவது பிழை ஈழத்தமிழர்கள் நாம் உலகில் எதிலும் வெற்றிகண்டோம் தானைத் தலைவன் வே. பிரபாகரனும் ஒர் வெற்றிவீரன் போர் ஒன்று தொடங்கியது ஈழப்பொழுது விடிவதற்கே நாள் ஒன்று போல்க்காட்டி அது நாலுயுக மானதுவே கார்முகில்க் கண்ணன் போன்ற கரும்புலிகள் செய்கையினால் வான்பிறக்கும், வழிவிடியும், வடகிழக்கு தலைவன் ஆள்வார் தேள்கொட்டியது எம் செந்தமிழ்ச்செல்வர்கட்கு பாள்பட்ட பறங்கியர் கொடுத்துச் சென்ற சுதந்திரத்தால் நாள்கிட்டியது நமது நாடுபெற, வாண்புலிகள், தேடி அழிக்கப்போகின்றார் தென்னிலங்கையும் எரியுமன்று.
இவ்வமயம், உலகோர் அன்பன், புங்கையூர் நல்லையூரன்

Page 149
பூவரசம்பெ
பூவரசம்பொழுதுக்கு
இரா சுப்பர் ம
இை
స్లమ్డాణ్ణి
Eraa Makk
2607 Eglinton Ave. E
Phone 416.269.2622 Video TP 416.269,171
 
 
 
 
 
 

ாழுது 2007
த நல்வாழ்த்துக்கள்
ார்க்கட்டுடன்
இலங்கை, இந்திய கனேடிய உணவுப் பொருட்கள், உடன் மீன் வகைகள், இறைச்சி, கோழி போன்ற ரமான பொருட்கள் லிவான விலையில் உயர்வான முறையில் பற்றுக்கொள்ளலாம்
kall Santhai
ast, Scarborough, ON
2 Fax 416.269,2622 S Hot Line , 416.265.4152
94 -

Page 150
பூவரசம்டெ
மண்ணிலா குளம்
புங்குடுதீவு கிழக்கில் ஒரு காட்டுத்
துறை. இது கோட்டைக்காடு விதியில் இருந்து
தெற்கே சுடலையடி கடற்கரை பக்கம் போகும்
ஒழுங்கையின் கிழக்குப் பக்கம் நாகலிங்க வாத்தியார் வீட்டையும், மேற்குப்பக்கம் செல்லம்மா அக்கா வீட்டையும், மற்றும் வெங்கலகை செல்லையா என்று அழைக்கப்படும் பிரபல வர்த்தகர் வீட்டையும், வடக்கே பிரபல சண்டியர் குணராசா மற்றும் சிறில் என்பவர்களின் வீட்டையும், தெற்கே ராசம்மா அக்கா, ரதி அக்கா வீட்டையும் எல்லைகளாக கொண்டது.
இதில் ஆடு, மாடுகள் நீர் அருந்தும் கேணியடி தான் நான் பிறந்த வீடு. கேணியில் கடும் கோடை காலத்திலும் சிறிய அளவு நீராவது நிச்சயமாக கிடக்கும். அதன் பாதிப்பே தெரியாது
நான் திருமணமாகி சென்று வசித்த வீடு புங்குடுதீவு கிழக்கு ஆலடி கலட்டிப் பிள்ளையார் கோவில் பிற்பக்கம் மேற்கு திசை நோக்கி இதன் வடக்கு ஆலடி சந்தியில் இருந்து பெருங்காடு நோக்கிச் செல்லும் கோட்டைக்காடு வீதி உள்ளது. தெற்குப் பக்கம் காமாட்சி அக்கா வீடு.
நான் கூறப்போகும் மண்ணியா குளம், முன்பு ஒல்லாந்தர்குளம், பின்பு பணியாரன் குளம், அதன்பின் மருவி மண்ணியாகுளம் என்று வந்ததாக எனது மனைவியார் கூறுவார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாழுது 2007
- பொ. வில்வரெத்தினம் -
இது ஆலடியில் இருந்து வரும் கோட்டைக்காடு வீதியின் இடது பக்கம் அமைந்துள்ள திரு. மதியாபரணம் அவர்களின் வீட்டுக்கும், திரு. கனகலிங்கம் ஞானம்மா தம்பதிகளின் வீட்டையும் எல்லையாகக் கொண்டு அமைந்துள்ளது. தற்போது இதை பார்க்கும் போது பள்ளமான தரையாக காட்சியளிக்கும். மழை காலங்களில் வெள்ளம் நிரம்பி நிற்கும்.
ஆனால் இதற்கு ஒரு சரித்திரம் உண்டு என்பார் எனது மனைவியார். ஏனெனில் அவரது அக்கா ஞானம்மாவுக்கு வீடு கட்டுவதற்கு அதன் அருகில் அத்திவாரம் தோண்டும் போது தொடர்ந்து கட்டிட இடிபாடு காணப்பட்டதாம், மிகவும் பள்ளமான காணி என்பதால் மேலும் தோண்டாமல் விடப்பட்டதாம். முன்பு ஒல்லாந்தர் அவர்களது காலத்தில் குளிப்பதற்காக கட்டப்பட்ட குளம் தான், பின்பு மணியாரம் அவர்களின் குடும்பத்தினர் குளிப்பதற்காக பாவிக்கப்பட்டது என்பது பரம்பரையாக வந்த கதை, அவர்கள் காலத்தின் பின்பு அது ஆடு மாடுகள் நீர் அருந்த பயன்பட்டதாக கூறப்படுகிறது.
வழமைபோல் தமிழர் வரலாறுகளுக்கு பதிவுகள், சாட்சிகள், இல்லாதது போல் இதற்கும் அத்தாட்சிகள் இல்லை.
எங்கள் நாடும், நாங்களும் எங்கள் உறவு களும் புலம்பெயர்ந்ததால் மேலும் செழிப்படைய வாய்ப்பு இன்றி தேய்வதை கண்டு மனம் கலங்கு வதையிட்டு, வேறு என்ன செய்ய முடியும்.

Page 151
பூவரசம்பொ
புங்குடுதீவு பழைய மா Punguditivu Old Student
12வது வருடாந்த ஒன்றுகூட
ஞாபகார்த்த (நினைவுப் பரிசில்)
நிதி வழங்கியோர் நினை
ரமேஸ் செந்தில்நாதன் GüJ6Ol uIn ரமேஸ் செந்தில்நாதன் திருமதி ! திரு. தவகுமார் சுதாகர் திருமதிசு செல்வி கருணாகரன் துரினா அன்பளிப் திரு. ஆ. இராசேந்திரன் கரும்புலி சிவருீ தியாகமுருகானந்தக்குருக்கள் DITឥទ្ធ நா. நாகராஜா prវិទ្ធ ត្រូ சு. இராஜரெட்ணம் (C.S.) uᏝfᎢ6ᎦiᎫfr ᏭᏂ இ. மகாலிங்கம் Loir6îgń LE கோ. கமலநாதன் upIा6figी é சிவ. சிவமோகன் DT6figít" óf வ. வாகீசன் Taj { ரவீந்திரன் பஞ்சாட்சரம் Drtsii & கனக நந்தகுமார் ഥfല്ലെji குமார சற்குணன் மாவீரர் த ஞானமூர்த்தி ஞானதுரை நாட்டுப்பர திருமதி காமாட்சி வரதராஜா 5. 6.jgyfji i Tsofrësub S.Ju F பாலசிங்க வே. சுந்தரலிங்கம் Giri. (86. வை, கிருஸ்ணா கு. வைத் க. சத்தியபாலன் திருமதி ஆர். சசிகரன் (36). Sin Gef. List DisgoFib (furt) வடிவேலு முருகதாஸ் திருமதி ! நா. விஜயன் க. நாகர ஜம்போ விஸ்வலிங்கம் ரா. விஸ் திருமதி தயாபரன் செல்வி LOT. iJidé கைலாயம் விமலன் வி. கைல வை. வசந்தன் கு. வைத் சிவநீ பஞ்சாட்சர விஜயகுமாரக்குருக்கள் சிவg எ6 க. தெய்வேந்திரம் (தேவன்) க. மகேந் திருமதி மஞ்சுளா மகேந்திரன் க. மகேந் வே. இ. இராசையா (ஒதுவார்) பண்டிதர் திரு. நா செல்வராஜா (பாபு) திருமதி திருமதி யூலியன் சுகுனா திருமதி ! திரு. நடராசா நவிதரன் கு. சிவக் பாக்கியநாதன் ஜீவன் நா. பாக் வே.க. நல்லதம்பி ந.நகுலே வே.க. சுப்பிரமணியம் சு.சுதர்சிை சோம. சச்சிதானந்தன் (36.5. (3 சிவருீ. ருரீனிவாசகுகனேஸ்வரசர்மா ரீனிவாச ஆ. வல்லிபுரம் (ஆசிரியர்) திருமதி
நா. நவீந்திரன் செல்வன் செல்லையா ஞானசீலன் க. செல்ல செ. குணசீலன் திருமதி நடனம் குமார் செ. நடன முத்தையா ஈசன் சி. துரை நா. மகேந்திரநாதன் (p. 5T&Es: திருமதி சிவகுமார் கவிதா இ. குண பொன். பாலசுப்பிரமணியம் &. ଗurtଉଁ திருமதி ச. இராசேந்திரம் &. ଗu{Tଭର୍ତ த. அருள்நேசன் சு. தணிந செ. மகாதேவன் திருமதி
மகாதேவன் கோபு நேமிகுமா இ. ஜனார்த்தன் வி. இரத் த. சிவயோகலிங்கம் பி. தர்மலி தாமோதரம்பிள்ளை குகன் ஆ. தாே

ழுது 2007
ணவர் சங்கம் கனடா s' Association of Canada ல் விளையாட்டு விழா 2007
அன்பளிப்பு வழங்கியோர் விபரம்
ாவுகூரப்படுபவர் வழங்கிய தொகை
நாகேசு (யாழ் மார்க்கட் வர்த்தகர்) OOOOO செல்லத்துரை சின்னத்தங்கம் OOOOO தாகர் ஜானகி/தவகுமார் சுரேகா 500.OO l 500.00 100.00 தி. ஞானானந்தன் 150.00 ா. மனோரஞ்சன் OOOO தன் இ. ஜீவகுமார் OOOO 2. சிவமூர்த்தி OO,OO காபாலபிள்ளை கஸ்துாரி 100.00 1. கேசிகன் OOOO மேஜர் ஜெயந்தி 100.00 3. வசந்தமலர் OOOO னக சாந்தா 100.00 நா. மணிவாசகன் (மெளலி) 100.00 iற்றாளர் கவிஞர் சு. வில்வரெத்தினம் 100.00 TRP 25OOO ம் திவாகரன் 250.00 லாயுதபிள்ளை 251.00 திலிங்கம் 250.00 ஆர். சுனித்திரா 250.00 ஜரட்ணம் 250.00 லத்துரை 2OOOO த. சிதம்பரம் 200.00 6oor Lü 200.00 வலிங்கம் 2OOOO லிங்கம் (இந்தி) 200.00 )ாயநாதன் 50.00 திலிங்கம் - 50.00 ஸ். பஞ்சாட்சரஐயர் 50.OO 3திரன் (மஞ்சுளா பஷன்) 150.00 திரன் (மஞ்சுளா பஷன்) 150.00 86606rofi 100.00 நா அம்பிகாநிதி OOOO பொ. இராசம்மா OOOO கொழுந்து 100.00 கியநாதன் (G.S.) 100.00 sri (Mike.) OOOO சி (கதா) 100.00 FITLDjibjörguib (J.P) 100.00 கக்குருக்கள் 100.00 வ, தனலெட்சுமி (ஆசிரியை) 100.00 நவிந்திரன் 100.00 ծ8ԾԱլ:FI 100.00 செ. செல்லம்மா 100.00 Tegourt Ligiât 00.00 égirtင်္ဂါ OO.00
JIġIFT OOOO ரெத்தினம் 100.00 irgorblueb 100.00 FGOTíbLI6OLíb 100.00 நாயகம் (ஆசிரியர்) 100.00 நேமிகுமார் மாலினி 100.00 ார் நேருஜா 100.00 தினசிங்கம் OOOO பிங்கம் 00.00
மாதரம்பிள்ளை (ஆசிரியர்) 00.00

Page 152
பூவரசம்ெ
இராமசாமி சாந்தன் வே. இ திருமதி பரமேஸ் வில்வநாதன் ਘ.. . கு. துரைராஜசிங்கம் சு. கும சிவா சேதுநாதன் *60ծI(չի« சி. சற்குணலிங்கம் தி. சிவ தம்பிப்பிள்ளை கணேஸ் ΘIIDJή திருமதி கீதா கணேசலிங்கம் இ. கு Llyfr Lliff6nxgiprystîl 8. Lurre சிவபாதம் சிவநாதன் திருமதி தி. ஜெனகேந்திரன் @um. ச. பரநிருபசிங்கம் 山 守60cm திருமதி இ. பாக்கியம் செ. இ த. வீரசிங்கம் பெ. தா பராசெல்வன் Cup. Lily , சி. நகுலநாதன் (குட்டி) க. சின் மு. திருக்குமரன் (திரு) LDT. (ou திருமதி நேமிகுமார் லுதர்சனி வே. நே வில்வரெத்தினம் சசி திருமதி சோ. கலைச்செல்வன் 5. CFrt திருமதி தணி சசிமாலா ந. சசில திருமதி க. சற்குணம் (ஆசிரியை) sh. s. கனகசபை செந்தில் செ. தில் து. துரைசிங்கம் நா. ம. பா. ஜெயகுமார் &f. ur தியாகராசா சசிகலா $l suып &bqgOplib PFGFGvi (Alankar) திருப்பூ திருமதி கலைமதி முரளிதரன் வி.கே. பொன்னையா சிவன் 6. 5i. பாலசிங்கம் ரூபன் அ. கந்த ந. ரெட்ணசிங்கம் செ. நட திருமதி வி. நாகரெட்னம் ❖b- ፴fföb ஐ. சிவபாதம் (எம்.ஜி.ஆர்) GFIT, ೫. பரராசசிங்கம் சிறி திருமதி ஞானமூர்த்தி ரீதரன் ச. ஞான பாலசுப்பிரமணியம் சுதா f. Tox கு. வித்தியானந்தன் ଛିଞ୍ଚି, @ରd த. வரதராஜா (கோபு) வே. தவ ஜெயம் கனகசபை 636, 6 க. தனநாயகம் க. செல் N. பரமேஸ்வரி கி. கை பத்மநாதன் சிவகுமார் நா. தாே பத்மநாதன் சிவகுமார் திருமதி அ. இந்திரசித்து இ. அப்ட துரைச்சாமி உதயகுமார் ஆ. துை சி. முத்துலிங்கம் திருமதி எஸ். இந்திரன் முருகேசி பிரபு பொன்னம்பலம் இ. முத் ச. சதானந்தலிங்கம் ☞ ໃGgu ச. கெளரிசங்கர் தி. திரு க. சகுந்தலாதேவி, செ. நல் தி இராஜ்குமார் இ. தில் மு. அரவிந்தன் நா. விசு இ. ஜெயகுமாரன் ஐ. இை திருமதி விஜயகுமாரன் திருமதி இ. ஜெகநாதன் திருமதி திருமதி பொ. விசாலாட்சி K. SLUTGE திருமதி வீ. திருப்பதி g. 6flyer திருமதி சத்தியவதி மகேந்திரன் S. K. to திருமதி சிவராஜா K. sbL நா. நகுலேஸ்வரன் நா. நவ ஆர். ஆர். பிரபா திருமதி திருமதி சு. செல்லம்மா . ਨ. ம. செந்துார்வாசன் திருமதி குமாரமனோகரன் வை. கு திருமதி சோதி செல்வி (T. M. S.) எஸ். செ திருமதி யாழினி உலகநாதன் ds. turym நா. சொக்கலிங்கம் ஆசிரியர் வ. நாக சி. கிருபானந்தன் நா.சி. சி த. இரத்தினராசா இ. தம்பி திருமதி சகிலா பிரதீபன் அ. ந. áf. Gæfilmscti)sirsosir (8ơII. đì6 டொன். அமிர்தலிங்கம் அன்பளி திருமதி மேகலா அரவிந்தன் இ. க. ( &#m, garaj திருமதி கு. பஞ்சலிங்கம் di. фрi கு. பஞ்சலிங்கம் சி. தியா கென். கிருபா திருமதி பொ. அப்பன் நா பொ மா. க. வைத்தியநாதன் அன்பளி நாகேசு கலாதரன் திருமதி நா. கலாநாதன் சி. க. ந பா. சஞ்சீவ்கரன் gö. ITau) uT. gas3b56 5. Lifax து. அன்பழகன் துரைசிங்
செ. கமல்ராஜ் ଔଷ୍ଟ୍ରାr. ଗ।
 

T(upg, 2007 E
frucenuß 00.00 if - 100.00 JafTtfs 100.00 ம் சேதுநாதன் OC).()() largasrtasub 100.00 சி. தம்பிப்பிள்ளை 00.00 Figgins 1Ꭴ0.00 சுப்பிரமணியம் 100.00 ஆ. யோகம்மா 100.00 திருஞானம் 100.00 முகம் 00.00 த்தினம் 100.00 5Jाका 100.00 ஜசிங்கம் 100.00 ாத்துரை 100.00 முத்துத்தம்பி 100.00 மிகுமார் 00.00 வி. கனகலட்சுமி (தோடை) 100.00 Dாஸ்கந்தன் 100.00 ண்ணன். 100.00 கண்ணையா (ஆசிரியர்) 00.00 \லைநாயகி 100.00 துரையப்பா 100.ᎤᎤ க்கியநாதன் 100.00 மதி 100.00 குடி வி. கே. ஆறுமுகம் 00.00 கனகரெத்தினம் 100.00 பொன்னையா 100.00 தையா (புரோக்கள்) 100.00 FfāT 100.00 ரெட்னம் 100.00 ஐயம்பிள்ளை 100.00 u, đồqĐ6ibow6uộệì (Jaffna Store) 100.00 மூர்த்தி 100.00 கப்பிரமணியம் 100.00 சேகரம்பிள்ளை (ஆசிரியர்) 100.00 lysrog (Banker) 100.00 3Ꭲ858ᎨᏋ0Ꭰt ] 100.00 Боціноп OO.OO unusfigoe, 100.00 மோதரம்பிள்ளை 100.00 தா. கனகம்மா 100.00 புத்துரை OO.OO ரச்சாமி 100.00 சி. விசாலாட்சி 100.00 i செல்லர் 100.00 துலிங்கம் 100.00 ாவதி 100.00 வாதவூரன் 00.00 லதம்பி 00,OO} லைநாதன் 00.00 வலிங்கம் 00.00 ளயதம்பி 100.00 இ. சின்னத்தங்கம் 00.00 ம. இராசையா 100.00 ானுத்துரை 100.00 த்தி 100.00 கேந்திரன் (சட்டத்தரணி) 100.00 ാബT6fr 100.00 ரத்தினம் (நவம்) 100.00 இராசையா 100.00 பிரமணியம் (அதிபர்) 100.00 ப. சாந்தனா 100.00 borroJès-Fré (gÉluari abiogra gogorri) ebolé uñr 100.00 ல்வரெத்தினம் (ஆசிரியர்) 100.00 ஜசிங்கம்(அருமை) 00.00 லிங்கம் 100.00 *னத்துரை 100.00 ப்பிள்ளை 00.00 ம்பிராஜா (கிளாக்கர்) 100.00 ானத்தம்பி 100.00 l 100.00 சல்வரெத்தினம் (அதிபர்) 100.00 சோ. இரத்தினபூபதி 100.00 தைவேலு OOOO ijmarry 100.00 ந. மங்கையற்கரசி 00.00 *னுச்சாமி 100.00 l 1Ꭴ0.00 நா. இரத்தினபூபதி 100.00 கேசு 100.00 ப்பிரமணியம் (ரஞ்சனா) 00.00 சந்திரன் 00.00 கம் 00.00 ல்வராஜா (அதிபர்) 00.00
7

Page 153
தி. மோகனதாஸ் (காந்தி) கு. சிவானந்தசிங்கம் ச. இராஜ்மோகன் கா, பாஸ்கரராஜா ம. பொன்னையா திருமதி ந. பார்வதி நடா கோபால் (கனகாம்பிகை) கா. சத்தியகுமார் (ஆசிரியர்) கண, செளந்தரராஜா ஆ. அரியரெத்தினம் கிருஸ்ணசாமி ரூபகுமார் கனகலிங்கம் கபிலன் மா. கனகலிங்கம் தி. யோகேந்திரன் சு. உமாசந்திரன் (பாபு) ப. பகிதரன் தா. மணிவாசகர் தியாகராசா பிரபாகரன் தி. மகாலிங்கம் சபா செளந்திரராசன் க. விமலச்சந்திரன் கே. ரி. தனராஜா ந. செல்வராஜா ஆ. தெய்வேந்திரன் உமாராஜ் தர்சினி
சிவகுமார் விசுவலோகநாதன் ந. புவிவேந்தன் துரைச்சாமி சிவராஜா கி. சபாரெட்ணம் எஸ் லெட்சுமன்
Aசிவா வே. க. பரம்சோதி (அதிபர்) என். துவியந்தன் ஆர். நித்தியானந்தன் திருவிதுரன்
கி. ஜீவகுமார் திருமதி ரேணுகா சிவபாலன் திருமதி சசிவாணிீ யோகராஜா திருமதி தி சுந்தரம்பாள் வ. துரேந்திரநாதன் கரிகாகுமார் ஜெயசாந்தி திருமதி K. சந்திரகுமாரண் க. குனரெத்தினம (CO) திருமதி விஜயா முல்லைத்திலகர் திருமதி எஸ். தவமணி அ. குலசிங்கம்
சி. சிவதாசன் தநடராஜா (சந்திரன்) சி விமலசிங்கம் மயில்வாகனம் மதி ஆ, கிருபானந்தன் கு, கப்பிரமணியம் வடிவேலு முருகதாஸ் சி ஈஸ்வரமூர்த்தி மகாலிங்கம் சசிதரன் சபா நீரங்கநாதன் திருமதி ப. கெளசலாதேவி ச. ஜெயானந்தன் சி ஜெகதீபன் சண்முகநாதன் சசிகுமார் கு. அருள்தாஸ் கு. அருள்தாஸ் மு. கோபாலபிள்ளை க. கனகானந்தன் த. மகேஸ்வரன் வ. இலட்சுமிகாந்தன் திருமதி பவா நிர்மலா அ. கிருஸ்ணகுமார் (அப்பு) சபா சதானந்தன் துரை ரவீந்திரன் எஸ். எம். தனபாலன் (ஆசிரியர்) எஸ் எம். மோகனபாலன்
பூவரசம்பெ
வி. எம்.
Or. V. K. G3urT. FÈ திருமதி
திருமதி
க. நடரா கனகலிங் ச. கார்த் கன. சற் ஆ, கார திருமதி
அன்பளிப் திருமதி
göl. Guuste க. சுப்பி
ഞഖ. ഗ്ര திருமதி
a5. fluum திருமதி
5. (göl DITT திருமதி
K. தம்பி K. 5 jf எளில் ஆறு திருமதி
K. dilalu வி. ஆச் வி. நவ6 சி. துரை த. செல் சண்முக அருனா வே. கந் மனோன் என். இர S. go த. கிருவி Dr. T. (3. வே. க.
தர்மலிங்
ந. வைர அன்பளிப் M. sug சு. விஜய அன்பளி செல்லத் பொ அரு நா. கந்ை கப்பிரமன இரத்தின சொ. சிவ அ. தர்ம சின்னத்த 6Tib. uDufî ஆ. சாந் DĦ- (35LDf த. சிதம் செல்வி அன்பளி அன்பளி க. பரமே அ. சண் அன்பளி ଗuM. afର୪ அ. குலே திருமதி
திருமதி
கநதைய தனேந்தி அன்பளி அ. அமி திருமதி
36. upuólsč திருமதி
65666
திருமதி
 

ாழுது 2007
தில்லையம்பலம்
குனரெத்தினசிங்கம்
குணராஜா (அதிபர்)
கா. இரத்தினம்
வி. இரத்தினம்
gri (Radio Ceylon)
கம் சுரேஸ்
திகேசு
ந்தனராஜா
ாளபிள்ளை
கி. சரோஜினிதேவி
եւ
மா. மாரிமுத்து
கநாதன்
ரமணியம்
த்துக்குமாரு
தாமோ. சீதாலெட்சுமி
கராஜா
தி. அன்னப்பிள்ளை
jഖങ്
க. தவமணி
JTSPiI
f
துமுகம்
ஆ. கெளரிஅம்பாள்
ஈக்கியம்
சிமுத்து
ரட்ணசிங்கம் (நவம்)
ਠੰ85
வானந்தன்
ib
F6tb
தையா
மணி
ாசேந்திரம்
T68b
வல்ச்சாமி
பாலசிங்கம்
Bib
நாதன்
வநாதன
ப்பு
50t
ரெத்தினம்
Jւ4
துரை
குனாசலம்
தையா
IJTg T
பாதசுந்தரம்
லிங்கம்
ம்பி
56 Tassorb
தலிங்கம்
ாரசுவாமி (விதானையார்)
b
சி. வசந்தலட்சுமி
IL
1ւկ
ஸ்வரன்
முகலிங்கம்
it.
ண்முகதாதன்
சேகரம்பிள்ளை
கு. நீரஞ்சனி
மு. சிவக்கொழுந்து
ரன்
பு
தலிங்கம்
ந. தையல்நாயகி
6FTes&OT
gБ. ањ66oo tipТ
த. நிதர்சன்
ஆ. தெய்வானைப்பிள்ளை
00.00 100.00 100.00 100.00 100.00 LOOOO ()). OC} OOOO 100.00 OOOO 100.00 OOOO OOOO OOOO OOOO 100.00 100,00 100.00 OOOO 1OOOO 100.00 OOOO OOOO OOOO OOOO OOOO OOOO OOOO 00.00 00.00 100.00 100.00 OOOO OOOO OOOO 1O)OC 100.00 LOOOO 100.00 00.00 1O)C}. (OG) 1OOOO 100.00 100.00 100.00 100.00 OOOO 100,00 100.00 O0.00 OO. (O)O OO.OO 100.00 OOOO 100.00 100.00 00.00 100.00 100.00 100.00 OOOO 100,OO 100.00 100.00 100.00 100.00 00.00 100.00 100.00 100.00 OOOO O). OO 00.00 00.00 00.00 OOO 00.00

Page 154
-—
=பூவரசம்பெ
கு, அனுராகரன் திருமதி சு. பத்மநாதன் திருமதி நா. திருக்கைலாயநாதன் கு. நாகே நா. பரமேஸ்வரன் திருமதி அ. நமசிவாயம் செல்விக திருமதி ஞா. அமிர்தலிங்கம் effluid எஸ். தனபாலசுந்தரம் எளல். கை தி. சுதாமன் அன்பளிட் செல்வி. கருணாகரன் தமினா பெ. குன திருமதி ம. திருநாவுக்கரசு சி. சிவச க. சண்முகசுந்தரம் GIL1T. éHé அ. திருவருட்செல்வன் (ராசன்) திருமதி ப. நதீஸ்வரன் நா பரா ப. போகேஸ்வரன் E. LIIK6ᏒbᎴ3 பா. மோகனதாஸ் is E. சண்முகம் விஜயதாஸ் * 宇60cm(。 க. தபேந்திரராசா திருமதி ஐ. ஜமுனராசா 5T. &Buur தம்பையா குகன் க. தம்ை இ. சத்தி (யாழ் சந்தை) அன்பளிட் திரு. ந. சற்குணராசா அமரர் ந திரு. பொன் புஸ்பகரன் &hidyfr ଗ திருமதி கோ. கமலாதேவி abtiplyfr E திரு. மு. சிவநாதன் நா. முத் திரு. தருமலிங்கம் ரவி அமரர் த கே. செல்வகுமார் நா. கண் குலசேகரம் ஜெயதாஸ் திருமதி வ. நிமலகாந்தன் செ. கதி கு. பேரின்பநாதன் குமாரவே வ. ரூபகாந்தன் வி. சோப வ. மனோகாந்தன் வை. செ மயில்வாகனம் செல்வன் કી. IDuiોb பே. அரிகரன் திருமதி எஸ். சுதாகர் *$- Nor:rö; இராசன் கனகலிங்கம் திருமதி உதயன் குணராஜா p. (gó00 யசோதா சுரேஸ் வி, சின்ன வி. தேவயானி el T. EG: ப. மங்கையற்கரசி நா. பரம சி. சிவக்கொழுந்து சிவகுரு வ. ஜெயகாந்தன் கு. துரை சி. சசிகாந்தன் திருமதி ரி. இராசசேகரம் துரையை ஐ. நீஸ்கந்தராசா திருமதி நடா பாஸ்கரன் எளில், நட வில்வ தரன் Grt. 6:56 கு. குகதாஸ் கு. தனல திருமதி அ. லெட்சுமி . 5) எஸ். யோகேஸ்வரி க. நடேசு ந. செல்வராஜா (அபிராமி) திருமதி திருமதி வில்வரட்ணம் சரோஜா திருமதி முத்துலிங்கம் சிவா வே. க. திருமதி க. தங்கம்மா தம்பு கந் குணா செல்லையா சரவணமு குனா செல்லையா திருமதி குலேந்திரன் முத்துக்குமாரு வைரமுத் சேனன் தர்மலிங்கம் Lor. GoufT இராசையா நாகராசா கோ. இ இராமநாதன் மகாலிங்கம் மகாலிங் (நீதரன் துரைசிங்கம் சிவரூபன் தாய்மண் நிறுவனம், கனடா இராசைய க. பேரின்பநாதன் (அருள்) அண்ணா ப. விசுவலிங்கம் திருமதி
பொ. சுகுணன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாழுது 2007
சி. அமராவதி சு. மீனாட்சி
Sѣкъtib நா. சொர்ணம்மா ர் இ. ரேணு, மெளலிகா ணி க. நாகலிங்கம் 6 stub Tiger
it.
ாரெத்தினம்
b
бођuнт அ. தில்லைநாயகி சசிங்கம் ப்பிரமணியம் ாலசுப்பிரமணியம் pasti,
க. இராசம்மா த்துரை
LIU JI
Il ல்லதம்பி (ராணி ஸ்ரோர்ஸ்) பான் புஸ்பராசா . கோபாலபிள்ளை 3.P. துலிங்கம்
ருமலிங்கம்.
60060ROJ LITT
கு. சூரீரஞ்சனி காமநாதன் (பாலப்பானல்) g)
லசுந்தரம்
ல்லத்துரை
வாகனம் யோகாம்பிகை தலிங்கம்
ab. Lu Jirgig
JsT23st
ஈத்துரை
ணசானந்தம்
5 stuf
"ராஜா
எண். சிற்றம்பலம் பூபதி
யா கனகமணி
ஐ. இராசலட்சுமி
Jfr&#ft
ல்வரட்ணம்
3' Jilf
ஜினி
ந. சிவக்கொழுந்து
க. செல்லாட்சி
முத்துலிங்கம்
GODF5u. Jfr
)og Glö6ö60)5u
பரமேஸ்வரி செல்லையா
து முத்துக்குமாரு
தர்மலிங்கம்
st 60).FullT
கம் சதீஸ்வரன் துரைசிங்கம்
ா தியாகலிங்கம் (G. S.)
OG)6 assosses
U.G.3606LBLDIT
பொ. பத்மராணி
100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 OOOO 100.00 100.00 100.00 100.00 00.00 00.00 100.00 100.00 00.00 00.00 100.00 100.00 100.00 100.00 OO.OO 100.00 100.00 100.00 OOOO 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 OOOO OOOO 100.00 100.00 100.00 100.00 O0.00 100.00 100.00 100.00 OO.00 100.00
100.00

Page 155
பூவரசம்பொ
இவ்வாண்டில் நாம் இ
* | அமரர். சுப்பிர
தோற்றம் 01-01-1928
அமரத்துவமாது 1 ܣ .
தோற்றம் 07-01-1919
அமரர். வேலு
தோற்றம் : 17-11-1963
அமரத்துவமாது
தோற்றம் : 19-07-1945
அமரத்துவமாது.
தோற்றம் 05-05-1950
 
 
 
 
 
 
 
 

கு இழந்த உறவுகள்.
மணியம் கனகரெத்தினம்
மறைவு : 27-12-2006 ¬¬-- -- །
༄། ༼
செல்லம்மா செல்லையா
மறைவு 06-12-2006 ---~,
○ -
ப்பிள்ளை நேமிக்குமார்
- மறைவு 10-12-2006
CD క్రాకాతో
1. கனகலிங்கம் பராசத்தி
மறைவு : 04-12-2006 C
--()སོག་།
༣གས་ ريدج________۔
༽ །----
விமலநாயகி சிவானந்தன்
f மறைவு : 02-07-2007

Page 156
பூவரசம்பெ
அமரர். இராமலி
தோற்றம் : 30-12-1942
அமரர். அருட்
தோற்றம் 04-09-1975
அமரர். கனகரெ
தோற்றம் : 27-11-1966
அமரத்துவமா
தோற்றம் 04-11-1970
செல்வி.
தோற்றம் 10-05-1992
 
 
 

ாழுது 2007
மறைவு : 30-04-2007
குமரன் நவரட்ணசிங்கம்
மறைவு : 18-01-2007
த்தினம் தயாகுமார் (நேரு)
மறைவு 05-11-2006 て一
\ಿ್?
ாது. தயாகுமார் மாலினி
மறைவு 05-11-2006
c エ受エ سمہ ___>

Page 157
பூவரசம்பெ
அமரத்துவமா
தோற்றம் 10-12-1930
அமரர். இராப
தோற்றம் : 12-10-1948
அமரர். 6ே
தோற்றம் : 25-06-1929
அமரத்துவமாது.
தோற்றம் 01-11-1924
அமரத்துவமாது
இ தோற்றம் : 14.12.1956
 
 

ாழுது 2007
கு இழந்த உறவுகள்.
து. நடராஜா புஸ்பமணி
மறைவு 05-07-2007
:-...
プ
)லிங்கம் விநாயகமூர்த்தி
மறைவு 19-08-2007
གས་དང་། ངས་ཀྱི་ལོ་ ༡
---- ســــــــــــ---"
வ. க. சுப்பிரமணியம்
மறைவு 11-07-2007
புவனேஸ்வரி நவரெத்தினம்
一届 LD505 : 21-08-2007
○エ>
ーク
لا يلي - - - - - بي ------
ப. வரலெட்சுமி நாகராஜா
三。 மறைவு 07-06-2007

Page 158
பூவரசம்பெ
அமரர். முத்து
தோற்றம்
அமரர். கன |
* தோற்றம் 22-09-1957
छि അ அமரர் செல்
தோற்றம் 09032007
அமரர் சபாட
தோற்றம் 03.10.1933
இவ்வாண்டில் தாயகத் நாடுகளிலும் நாம் இ எமது சங்கத்தின் சார்பில் தெரிவித்துக் ெ
 
 
 
 
 

Tugghil 2007
கு இழந்த உறவுகள்.
துவேல் குகானந்தவேல்
மறைவு 28-06-2007
கரத்தினம் மகேந்திரன்
R மறைவு 23-11-2006
ーラ
வன். சசீகரன் திலிபன்
மறைவு 05.07.2007 ープ
பதிப்பிள்ளை கந்தையா
(- மறைவு 02.11.2007 ーラ
திலும், புலம்பெயர்ந்த ழந்த உறவுகளுக்காக b கண்ணிர் அஞ்சலியைத்
Iகாள்கின்றோம்.
-
-

Page 159
பூவரசம்பெ
 

I (Ա:Եl 2007

Page 160
பூவரசம்டெ
மட்டுவில் மண்ணினில் மறவா உன் உதயம் வீறுகொண்டு எழுந்தாய் நீ வேங்கையாய் - உன் மூத்த சகோதரர் பரமு மூர்த்தி வழிதனில் இணைந்தாய் அன்று புலிகள் தம்சேனையில்
இளம்புலி நீ களம் பல கண்டு களப்புலி ஆனாய் களப்பலி ஆகாமால் கால்தனை இழந்தாய் விழிப்புண் வீழ்கினும் வீரமது விலகாமல்
உறுதியது உடையாமல் ஊன்றுகோல் உதவியுடன் உடன்பட்டாய் அரசியல்துறைப்புயலாய்
ஆம்
ஆதலினால் தான் இன்று உலக அரங்கமதில் அடையாளப் படித்தினாய் அண்ணன் அவன் பெருமைதனை
தேசத்தின் குரலுடன் தேசம் தேசமாய் தேடினாய் விடுதலையை தமிழர் நம் தாயகபூமிக்கு சிரமமாய் இருந்தும் சிகரமதில் ஏற்றினாய் தமிழ் மறவர் பெருமைதனை
 
 

τ(ιρ5ι 2007
யாருமே அறியாத அர்த்தமான சிரிப்பு தலைவனுக்குதான் தெரியும் அதன் பிரதிபலிப்பு அரசியல்த்துறைக்காய் சீருடை களைந்து - உன்னை வெள்ளைச்சட்டைக்குள் நுழைந்தாய் வெள்ளைக்காரர்களின் கரங்களைக் குலுக்கி வெளிநாட்டுத் தொலைக்காட்சிகளில் எந்நாளும் உன் அகமகிழ் முகக்காட்சி
மட்டுவில் தந்த மாணிக்கமே மறப்போமா உன் மாசற்ற புன்சிரிப்பை மறப்போமா உன் மணி மகுடப்பேச்சை மறப்போமா உன் அரசியற்துறைப் பொறுப்பை மறப்போமா உன் செயற்பாட்டை மறுதளிப்போமா உன் மன நினைப்பை
தமிழீழ விடிவெள்ளியே தலைவன் தன் பாசப்பிணைப்பே தவிர்ப்போமா உன் கனவை கைகொடுப்போம் தலைவன் தன் படைக்கு முடிப்போம் பகை எடுப்போம் தமிழீழம் தனை ஈழத்தின் இதயமே நித்திய உறக்கமதில் நிம்மதியாய் நீ உறங்கு.
- தமிழரசன் -

Page 161
பூவரசம்பொ
அடுச7
அதே மண்வாசனை பொரு உங்கள் வைபவங்களுக்கு 羲 வைப்பது 'அே
தொடர்புகளுக்கு :
விஜ1
 

சிறப்புற வாழ்த்துக்கள் :
ந்திய ஊர் சுவையுடன் கூடிய விருந்தினரை மனம் குளிர சாக் பீடாவே'
905.948,1706

Page 162
பூவரசம்பெr
ஆஸ்பத்திரியடி
புங்குடுதீவின் இரண்டாம் வட்டாரத்தின் தெற்குப் பகுதியில் இது அமைந்துள்ளது. இதனை முதிய வர்கள் சின்னாஸ்பத்திரி என்று அழைப்பதும் உண்டு. இவ்வைத்தியசாலை எமது மக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். அத்துடன் நெடுந்தீவு, நயினாதீவு மக்களில் பலரும் இங்கே தமது | வைத்திய தேவையை பூர்த்தி செய்திருக்கின் | றார்கள். இங்கு பெரும்பாலான புங்குடுதீவைச் சேர்ந்தவர்களின் பிறப்பும் நிகழ்ந்துள்ளது என்பவையும் நினைவினில் நிறுத்தி வைத்திருத் தல் வேண்டும் என்பதும் நன்று. புங்குடுதீவு | இரண்டாம் வட்டாரத்தில் வைத்தியசாலை
அமையப்பெறுவதற்கு அவ்விடக்காணிகளை வழங்கிய இரண்டாம் வட்டார பெரியவர்களை நாம் என்றும் மறப்பதற்கில்லை. திருமதி செல்லத்துரை சின்னத்தங்கம் திருமதி குஞ்சிப்பிள்ளை தருமலிங் கம், திருமதி தில்லையம்மா சுப்பிரமணியம், திருமதி சுந்தரி இளையதம்பி ஆகியோர் தமது காணியில் இருபத்தைந்து பரப்பு வீதம் வழங்கிய மையால் இவ்வைத்தியசாலை நூறு பரப்பு காணியில் அமையப்பெற்றுள்ளது. மேற்படி நபர்கள் பெரும் வசதி வாய்ப்பு உள்ளவர்களாக அன்றைய சூழலில் இல்லாது விடினும் தமது ஊருக்கு ஒரு வைத்தியசாலை வரவேண்டும் என்னும் ஆவலிலும், தமது ஊரவர்கள் நோய் நொடியின்றி வாழ வேண்டும் என்பதற்காகவும் தமது வாழ்வில் துன்ப, துயரங்களிற்கிடையேயும் தமது காணிகளை கொடுத்து நோய் நொடி
 
 
 

ாழுது 2007
- சசியழகன் -
தீர்க்கும் இவ்வைத்தியசாலையை அவ்விடம் அமையச் செய்தார்கள். அத்துடன் இவ்வி அமைவுபற்றி நோக்கின் சுத்தமான இயற்கை அமைவிடமாகவும். நோயாளர்களின் மனதைக் கவரும் விதத்திலும் இது அமைந்திருக்கின்றது. இவ்வைத்தியசாலை கடற்கரையின் அருகில் அமைந்துள்ளதுடன் எப்பொழுதும் நோயாளர்கள் சுகாதாரமான காற்றை சுவாசிக்கக் கூடியதாகவும் உள்ளது. இதனாலேயே இவ்விடம் ஆஸ்பத்திரிபடி யென பெயர் குறிப்பிடப்படுகின்றது. இவ்வாண்டுக் கான தலைவர் திரு ரமேஸ் செந்தில்நாதன் அவர்கள் மேற்படி வைத்தியசாலை அமையப் பெறுவதற்கு தனது காணியைக்கொடுத்த திருமதி சின்னத்தங்கம் செல்லத்துரை அவர்களின் பேரன் என்பதையும் இங்கே நான் குறிப்பிட்டேயாக வேண்டும்.

Page 163
பூவரசம்பெ
P, KAYILASAN Barrister a,
Phone : 41 ཆེ་ Fαχ : 416
th
2401 Eglinton Av Scarborough,
 
 
 
 
 
 
 

ாழுது 2007 V
ATHAN, B.A., LL.B. ind Solicitor
6.752.956 752.7262
e. E Suife 74 302 ON MMTK2MA5

Page 164
பூவரசம்டெ
காற்றுவெளி காவிய நா
காற்றுவெளிக்கிராமத்து காவிய நாயகனுக்கு வேற்று நாட்டிலிருந்து உனதுாரின் உறவு ஒன்று எழுதும் வரிகளிவை வீறு கொண்ட உனது வரிக வேரோடு வீழ்த்தியது பகைவன் தன் பகையை இனவாத சுனாமியால் தூர தேசத்திற்கு தூக்கி எறியப்பட்டவர்கள் ந உயிர்மீது நாங்கள் அதிக பற்றுக்கொண்டதனாலி இன்று புலம்பெயர் உறவுகள் தாய் மண்மீது நீ பற்றுக்கொண்டதனால் எழுத்துப்போராளி நாம் ஏதுமற்ற ஏதிலிகள் ஆயுதம் தூக்கி எதிரியோடு அடிபடமுடியாது அடியோடு ஓடிடுவோம் அந்நிய தேசத்திற்கு அதனால் நாம் அந்நிய தேசமதின் அழையா விருந்தாளிகள் ஆயுதம் என்ன அரிச்சுவடு கொண்டு எழுதுகோலாலும் அடையலாம் விடுதலையை எடுத்துக்கூறியதால் நீ எழுத்துப்போராளி நாமோ புலம்பெயர் தேசத்தில் எடுபிடி வேலைக்காரர்கள் வெட்டி அள்ளலாம் வெளிக்கிடு வெளிநாட்டிற்கு விளங்கவில்லை அன்று வெறும் கைதான் மீதம் என் வெறுத்து வந்தோம் வளம்மிக்க பூமிதனை வெந்தும், விறைத்தும் வெல்ல முடியவில்லை
- 1 (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பகனுக்கு.
ாங்கள்
羲
- தமிழரசன் -
பணக்கார ஆசைதனை ஊரே இடம்பெயர்ந்து ஒவ்வோர் இடமாக நீ மட்டும் தலைவனுக்கு துணையாக எழுதுகோலுடன் சொந்தங்களோ சிந்தி சிதறியது அடுத்தவன் தேசங்களில் சிந்தாமல் சிதறாமல் எம் தேசத்து காவலர் துணையுடன் எழுது கோலுடன் அவர்கள் பக்கத்தில் சீரோடும் சிறப்போடும் வாழலாம் வந்துவிடு தொலைபேசி அழைப்புக்கள் சொந்தங்கிடமிருந்து தமிழீழம் கிடைத்துவிடும் வரும்காலம் நமதே இங்கு வளமாக வாழலாம் சொல்லிவிட்டு நீ தேச விடியலுக்காய் எழுது கோலுடன் எண்ணியதோ சில சொந்தம் விளங்காத வேலை இவனுக்கென்று நமட்டுச் சிரிப்புடன் நாட்களை எண்ணியதோ காலனவன் நாட்காட்டி காற்றுவெளிக் கிராமத்தில் மருதமர தாலாட்டில் உன் உதயம் வேலும் வாளும் வீரமும் விளையாடிய தங்க வயல்களில் உன் விதைப்பு காற்றுவெளி நாயகனே நீ விதைத்த
கவிதைவிதை காற்றுவெளிக் கிராமமென்ன தமிழீழ தேசமெங்கும் பயிராக விளையும் இனி

Page 165
1997
1998
1999
2000
2001
2002
2003
2004
2005
எஸ்.எம். தனபாலன்
எஸ்.எம். தனபாலன்
சி.திருச்செல்வன்
எஸ்.எம். தனபாலன்
சி.கிருபானந்தன்
சோம. சச்சிதானந்தன் சோம. சச்சிதானந்தன்
(5600TT. G86)60)6)uT
சோம. சச்சிதானந்தன்
எஸ்.எம். தனபாலன்
ச. சந்திரகுமாரன்
பூவரசம்பெ
கதிர்.
(33-IILD.
கதிர். 8
ந. அடு
எம். அ
ങ്ങ്. (
கென்.
ச. சதா
BLIT. 2
குமார.
தவ. ே
- 11
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாழுது 2007
ܒܚܒܝܒ
பொருளாளர் சச்சிதானந்தன் ச.சந்திரகுமாரன் ஐங்கரன்
சச்சிதானந்தன் ச.சந்திரகுமாரன்
ஐங்கரன்
தள்பிரபா செ. சபாரெத்தினம்
ரியராசா க. சண்முகசுந்தரம்
செளந்தரராசன் சோம. சச்சிதானந்தன் கிருபா ராம் சிவதாசன்
'சிவம் தனா. தம்பிராசா
உதயகுமார் வில்வ.மயூரதன்
மனோகரன் இ. விஜயகுமாரன்
காபி ச.சந்திரகுமாரன்
காபி சி. திருவருட்செல்வன்

Page 166
姜
སྡེ་ N ܕܓ
பூவரசம்டெ
நன்றியுடன் நில்
2007ஆம் ஆண்டில் மலர் கண்டு களித்துக்கொண்ட உங்களுடன் மலரின், ச மட்டற்ற மகிழ்ச்சி அடை பிரதம விருந்தினராக வ F.R.C.O.G. (U.K)) 916) is 85(Gib (பா.உ) அவர்களுக்கும், பல்கலைக்கழகம்) அவர் தொகுத்தளித்துக்கொண் TV1) அவர்களுக்கும், அ தொகுப்பாளினி செல்வி எமது நிகழ்ச்சிகள் சிறப் வழங்கிக்கொண்டிருக்கும் கலைஞர்களுக்கும், இவ் BonaFide Mortgage Sol அவர்களுக்கும், விளம்ப மதகுருமாருக்கும், இம்ம Digi Graphics 5(560OTT, ஆகியோருக்கும், எமது அச்சுப்படுத்தித்தந்த விே ஒளிப்பதிவு செய்துகொன ஒளிப்படமாக்கும் சங்கர் நினைவுப்பரிசில்கள் வழ பங்காற்றியவர்களுக்கும், ஊடகங்களுக்கும், ஒலி, உறவுகளுக்கும், நிகழ்ச் கல்விச்சபைக்கும், இம்ம ஆக்கங்களை தந்துதவி மத்தியிலும், எமது சங்க உறுப்பினர்களுக்கும், எ காரணமாகவிருக்கும் உ உறவுகளுக்கும் எமது இதயம் நிறை ந6 என்றும் உரித்தாகட்டும்.
நன்றி
புங்குடுதீவு பழைய மான 2007
 
 

ாழுது 2007
னைவு கூறுகின்றோம்.
ந்துள்ள பூவரசம் பொழுது கலைநிகழ்வைக் டிருக்கும் எம்மின் சொந்தங்களே! ங்கத்தின் நன்றியறிதலை பகிர்ந்துகொள்வதில்
கின்றோம். எமது சங்கத்தின் அழைப்பை ஏற்று (5603 g5b5(535(5tb Dr. (5. d5(5LJT (F.R.C.S (Canada) க்கும், கெளரவ விருந்தினர் மா.க. ஈழவேந்தன்
சிறப்பு விருந்தினர் நா.பேரின்பநாதன் (யாழ் களுக்கும், நிகழ்ச்சியை அழகுற டிருக்கும் இனிய இளவல் P.S.சுதாகரன் (CMR& வருடன் இணைந்து தொகுத்தளிக்கும்
ரமேஸ் விவேக்கா அவர்களுக்கும், புறுவதற்காக நிகழ்ச்சிகளை தயாரித்து ) ஆசிரியர்களுக்கும், பங்கு பற்றிய விழா அரங்கிற்கான ஆதரவினை வழங்கிய ution உரிமையாளர் சுரேன் கதிர்காமநாதன் ரம் தந்துதவிய வர்த்தகப்பெருமக்களுக்கும், லருக்கான விளம்பரங்களை வடிவமைத்துத்தந்த
Apex Creation 8560ös600I6öI, &(bLIT எண்ணங்களையும், செயற்பாடுகளையும் மலராக வேகா பதிப்பகத்தினருக்கும், எமது நிகழ்ச்சிகளை ண்டிருக்கும் ஜெயா வீடியோ நிறுவனத்தினருக்கும்,
அவர்களுக்கும், ஒன்றுகூடலின்போது ங்கிய உறவுகள் மற்றும் எல்லா வழிகளிலும்
விழா பற்றிய செய்திகளை விளம்பரப்படுத்திய ஒளி அமைப்பை செய்துகொண்டிருக்கும் சி அரங்கை தந்துதவிய ரொறெண்டோ லர் சிறப்புற காரணமான மலர்க்குழு மற்றும் ய நல்லிதயங்களுக்கும், தங்கள் வேலைப்பழுவின் த்தின் முயற்சிக்காக அயராது பாடுபடும் சங்க மது விழா வெற்றி விழாவாக அமைய ங்களுக்கும், அன்பர்கட்கும், நண்பர்கட்கும் மற்றும்
ன்றிகள்
ÖT6)JT 3FBl5Lb 356ÖTLT.
111 -

Page 167
LEL
GTLLUUULL 5LJ1500TE|ů
பொருட்கள், மரக்கறி வகைகள் மற்றும் அனைத்து மளிகைப் பொருட்கள், சஞ்சிகைகள் மலிவு விலையில் பெற்றுக் கொள்ளலாம்
2250 Markam Re
Tel: 416.609.0009
 

இலங்கை வன்னி
உட்பட அனைத்து இடங்களுக்கும் துரித பணமாற்றுச் சேவை
வழங்கப்படுகிறது
ad, Unit / G Finch
, Fox: 416,609, 1044
,置_1

Page 168
உங்கள் வீட்டுக்கான ஈட்
اصoحb
Bona Fide
Mortgage Solutions
1920 Ellesmere Road, Suite 111, Toronto, ON M1H 2V6 Tel: 416.548.7475, Fax: 416-548.7496
Toll Free: 1.800.952.1366 WWW.bmsic.com, infoGbmsic.com
 

டுக்கடன் தேவைகளுக்கு
. O U r Ambiti on is Yo Ur Free dom"
Mortgages Re-Finance Seminar
Workshops
ஈட்டுக்கடன் முகவராக விரும்புகிறீர்களா?
வீட்டுக்கான ஈட்டுக்கடன் முகவராக வருவதற்கு நீங்கள் விரும்புகின்றீர்களா? வீட்டுக்கான ஈட்டுக்கடன் பற்றியும் அனைத்து ஆலோசனைகயுைம், கல்வியும் தொடர்ச்சியான பயிற்சியும் எம்மால் வழங்கப்படுகின்றன. இன்றே எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்.
Want to become a Mortgage Consultant? We provide you free Workshops, training and Seminars to become a certified Mortgage Professionals
WWW.bmsic.com
One Stop Solution for all your mortgage needs