கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உயிர்நிழல் 1999.03-04

Page 1
懲
繆 密繆
燦
欲
&& Š&& 彩 縱 繆 縱
絲
Š&&《 、
§&&
欲
縱
VO. NO. 2 VA
 

铭後
|× III
> LG : G) |- 192 E
= GL
APRIL 1999
RCH

Page 2
சற்று விலகிய நீலத்திரைச்சீலை விழியில் விழுந்து பல்க்கனி விளிம்பி
அமர்ந்தது கபிலநிறப்புறா.
அப்புறா வந்து பல்க்கனி விளிம்பி இருப்பது போன்று அபூர்வமாய் அப்பா தொழிற்சாலைக் க களையிழந்து விடுே
எப்பவாவது வந்துே ஏதோவுக்காக காத் அர்த்தமாய் படுகிற புறாவின் வருகைக்
முதிமா ക്ര്തത്രെ
തുഗ്ലൂട്ട) || 98
QS &
tlá' 2
Vol. II No.2
MARCH - APRIL 1999
தொகுப்பாசிரியர்கள் 6x6cials fS: :lb:) GENOTETTE éᏂᎦᏡiᏍᏓxi ᎶᏪ ᏍihᏂ) IᏍ5l வடிவமைப்பு. கிருஷ்ணராஜா
அட்டை ஓவியம்: பிக்காஸோ N
 

ბI (8up(86l)
ளைப்பிலும் வதில்லை.
பாகும்
திருப்பது து இப்போதெல்லாம் குப்பின்.
தன்
அன்பளிப்பு: | 696ögBI - 15FF, 6) (bL FgbġbT - 100FF (6 பிரதிகள், தபாற் செலவு உட்பட) இலங்கை, இந்தியா -இலவசம்
ாசோலைகள் அனுப்பவேண்டிய
வங்கியும், இலக்கமும்: CREDIT LYONNAIS CODEBANQUE 30002 COMPTE 554/6788M/21 ASSOCIATION EXlL
ଗebruf க்க:
EXL, 27 Rue Jean Moulin
92400 COurbeVOie, France e-mail: EXILFR(aừaol.com
’d'enregistrement de l'association : 13023204
曾
ଗ୍ଯା G

Page 3
భ
அமெரிக்கா 627u/L நாமிற்கு ஏன் | போர்விரர்களை அனுப்பியது? | வியட்நாமும் திரைப்படங்களும்
ரதன 04
ஹாலிவுட் குழலைநிராகரித்த வர், ஹ7லிவுட் தரும் பிம்பங்களை யும் நிர7கரித்தவராகவே வாழ்ந் தார். ஸ்டான்லி குப்ரிக்: சொர்க்கமும் நரகமும் குறித்த தரிசனம் யமுனா ராஜேந்திரன்
 
 
 
 
 
 

ட்சியமான குர்திஸ்தானை வெறும் அரசியல் டுத்துவதன்முலம் தவறவிட்டுவிடக்கூடாது"
s அப்துல்லா ஒச்சலனும் தொடரும் குர்திஷ் மக்களின் துயரங்களும்
உமாகாந்தன்
பல்க்கணி புறாவும் பருதவிப்பும் ப்ரதீபா தில்லைநாதன். வெளி - வாசல் காமன் வசந்தண் - குளிர்நாடன். கூடும் சந்தையும் 106oofb2/60of6007oofurammamurammamaசதுரங்கம் -வசந்தி-ராஜா. 441441 கழுகு "சுமதிதூயண். அக்கரைப்பச்சை நஞ்சி(சுவிளப்). எங்குதான் விடுதலை 65ա56նԶ36աաաաաաաաաաաաաաաաա நதி "சக்கரவர்த்தி. இக்கரைக்கு. -அதிமதுரா. கேள்விகள் -அருந்ததி. தமிழவனோடு ஓர் உரையாடல் &6%v#6ե6Ù6/6fաաաաաաաաաաաաաա பகிரங்கக்கடிதம் 67.17 ( 567.5/so, m. பற்றை இலைக்கஞ்சி திரும7வளவன்.88 ASAMPRASMASYAMSAAVAVIMPAPAVIMAag சா விளைச்சல்
சிவலிங்கம் சிவபாலன். காலம் - மாற்றம் = தலையிடி /085ժkh (Frankfurt).աաաաաաաաաաաա கோணல் பக்கங்கள் சாருநிவேதிதா.monos
f5up6b56ilm
Avv.84)*pi*88887788

Page 4
b ஆண்டுக் 1960
ப்படத்தில் ஏதோவொரு நாடாக இருந்த வியட்நாம், 1960க்குப் பின் உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவின் மக்கள், Luuugëögé6ũo Viet what? 6T 607&#ö கேட்க வைத்தது.
இரண்டாம் உலகயுத்தத்தின் பின்னர், போரின் வெற்றிக்கு காரணம் தாம்தான் என தம்பட்டம் அடி த்த அமெரிக்கா, தலைகுனிய நிலைதளர்ந்து சமு த்திரத்தில் அடித்துச்செல்லக் காரணமாகியது விய ட்நாம், அமெரிக்காவின் பிரபல ஜனாதிபதி ஜோன் F. கென்னடி கொலை செய்யப்படுவதற்கும் காரண மாகியது இந்த வியட்நாம் யுத்தம் என்ற விமர்சன மும் உண்டு.
வியட்நாம் -சிறு அறிமுகம்
கி.மு. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வியட் நாம் மக்கள் தனித்துவமான, கலாச்சார இனமாக இருந்தார்கள். சீனாவின் Yangtze நதியின் கிழக்குப் பகுதியில் இவர்கள் வாழ்ந்து வந்தார்கள். அப்பொ ழுதுYuch என்ற இனக்குழுவாக இவர்கள் அடையா எப்படுத்தப்பட்டார்கள். பல ஆயிரம் ஆண்டுகளாக சீனாவுடன் ஏற்பட்ட போர்களின் விளைவாக இப்பொ ழுது இவர்கள் இருக்கும் பகுதிக்கு தள்ளப்பட்டார் கள். 1883ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் வசமாகியது இவர்கள் வாழ்ந்த பிரதேசம். பிரான்ஸ் இப்பிரதே சத்தை மூன்று மாநிலங்களாகப் பிரித்தது. Tonkin - 6, disguprisulb, Annam-LDgBg5u LDITEsotb, Cochin China - கிழக்கு மாநிலம், 1887ம் ஆண்டு இம்மூன்று மாநி லங்களையும் indochine (இந்தோசைனா) என பெயரிட் டார்கள். 1954ம் ஆண்டு வியட்நாம் சுதந்திர நாடாகி யது. இதன் பின்னர் வட வியட்நாம், தென் வியட்நாம் என மாறியது. 1975ம் ஆண்டு Saigon பிரதேசம் வீழ்ச் சியடைந்தது. வியட்நாம் சோஷலிசக் குடியரசாக மாறியது.
1960ம் ஆண்டு அமெரிக்கா படிப்படியாக தனது தலையை வியட்நாமுக்குள் நீட்டியது. 1975ம் ஆண்டுSaigonஇன் வீழ்ச்சியுடன் அமெரிக்கா வெளி
4. உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999
 

etal Jacket
யேறியது. இந்தப்போர் பல விளைவுகளை ஏற்படுத்தி யது. போர், போரிற்கான எதிர்க்குரல், போரின் பின் னர் வீரர்கள், காயமடை ந்த, உடல் ஊனமுள்ள வீரர்கள் எனப் பல விடயங் களாக இப்போரை உற்று நோக்கவேண்டியுள்ளது. இவற்றுடன் போரிற்கான அரசியல், அதில் ஆதர வான அரசியல்வாதிகளின் கருத்துக்கள், எதிரான வர்களின் கருத்துக்கள், எதிரானவர்களின் எதிர்கா லம், அமெரிக்க உளவுப் படைகளின் இயக்கம் போன்றனவும் ஆராயப்பட வேண்டிய மேலதிக அம் சங்கள். இவற்றுடன் வெகுசன தொடர்பு சாதனங்க ளின் பங்களிப்பு முக்கியமாக ஆராயப்படவேண்டிய ஒன்று.
இக்கட்டுரை, வெகுசனத் தொடர்பு சாதனங்க ளில் ஒன்றான திரைப்படம் எவ்வாறு இப்போரிலும் அதன் பின்னரும் செயல்பட்டது எனச் சில தகவல் களை முன்வைக்கவுள்ளது.
இரண்டாம் உலக மகாயுத்தம் முடிந்து சுமார் 50
வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இப்பொழுதும் அப்போர் பற்றிய படங்கள் வெளிவந்த வண்ணமுள் ளன. இறுதியாக, சென்ற வருடம் வெளிவந்த Saving Private Ryan 676ösp ULib 2_'LL, u6u uLivéb6f G60/67f7 வந்துள்ளன.
இதேபோன்று கொரிய போர் பற்றியும், ஆப்கானி ஸ்தான் யுத்தம்பற்றியும் பல படங்கள் வெளிவந் துள்ளன. போரைப்பற்றிய முழுமையான ஆய்வுக ளுக்கு இடம் கொடுக்காமல், வெறும் போர்வீரர்க ளின் வீரத்தனம் பற்றிய மாயைகளை உருவாக்குப வையே அதிகம். ஆனாலும் போர்பற்றிய விமர்சனக் கருத்துக்களுடன் வெளிவந்த திரைப்படங்களும் பல உண்டு. இந்நிலை வியட்நாம் போரின் பின்னரும் தொடர்கின்றது.
(3LITfbg5 cupbul UL356ft (Prewar movies) போரிற்கு முன்பாக வியட்நாம்பற்றி அமெரிக்கா
அறிந்திருக்கவில்லை. எனவே திரைப்படங்கள்
எண்ணிக்கையளவில் மிகமிகக் குறைவாகவே

Page 5
வெளிவந்தன. 1958ம் ஆண்டுTheuெietAmerican என்ற ULib G6)/6f6) libgpg). The Ugly American 676ip LILib 19636i வெளி வந்தது. பொதுவாக இத்திரைப்படங்கள் காதல், வீரசாகசம் போன்ற அம்சங்களுடன் அமெ ரிக்கர்கள் நல்லவர்கள். இடதுசாரிகள் மோசமான வர்கள் என்ற கருத்தையும் தவறாது கொண்டவை LLITabgcbibgb607. Saigon(1948), Lotus Lady (1930), China Gate (1957), Fire Gates to Hell (1955), Brushfine (1962) 6T60TL usu படங்கள்.
போரின்போது எடுக்கப்பட்ட படங்கள்
1969ம் ஆண்டளவில் சுமார் 350 000 அமெரிக்க வீரர்கள் வியட்நாமில் இருந்தார்கள். 300 வீரர்கள் ஒவ்வொரு வாரமும் இறந்தவண்ணமிருந்தனர். இந் நிலையில் ஹொலிவூட் துரங்கியிருக்குமா? இல்லை. ஆனால் இப்போர்பற்றிய திரைப்படங்களுக்கு பல கட்டுப்பாடுகள் இருந்தன.
1968ம் ஆண்டு Robin Mooreஇன் நாவலை மைய LDITabdsGabiT60it(B The Green Berets 676in) g560) Jill Lib எடுக்கப்பட்டது. இதற்கு பல தடைகள் விதிக்கப்பட் டன. இதில் நடித்த John Wayne தமது தனிப்பட்ட நட் புக் காரணமாக ஜனாதிபதி ஜோன்சனுக்கு கடிதம் எழுதினார். இதனைத் தொடர்ந்தே இப்படம் வெளி யிட அனுமதிக்கப்பட்டது. John Wayne இரண்டாம் உல கப்போர், கொரிய யுத்தம் போன்றவற்றை மையமா கக்கொண்ட திரைப்படங்களில் நடித்தவர். இப்படம் வியட்நாம் போர்பற்றிய விமர்சனங்களை சிறிதள வில் கொண்டிருந்தது. இதுவே இதன் ஆரம்பத் தடைக்குக் காரணமாயிருந்தது.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு வரையறையின் -Delineation of DoD Audio Visual PublicAffairs Responsibilities and Policies (Dated November 03, 1966)-liigabit Jibb T60)L அவமதிக்கும் படங்களுக்கு நிதி உதவ அனுமதியும் இல்லை. அதேபோல் உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங் களைக் கொண்ட திரைப்படங்களுக்கே அனுமதி வழங்கப்படும். Pentagon பல திரைக்கதைகளை பரிசீ லித்து நிராகரித்தது. Pentagonஇன் சிபாரிசுக்களை பெரும்பாலான தயாரிப்பாளர்கள் ஏற்கவில்லை.
இக்காலகட்டத்தில் வெளியான படங்கள் Green Berets (1968), Operation CIA (1965), Some May Live (1967), To the Shores of Hell (1966), AYankin Viet-Nam (1964) säSu6o. இப் படங்கள் அனைத்தும் வழமையான வீரசாகச, காதல் படங்களே. அத்துடன் இவற்றிற்கு Pentagon நிதிஉதவியும் அளிக்கிறது.
போரிற்கு எதிரான படங்கள்
போர் உச்சக் கட்டத்தில் இருந்தபொழுது பல படங்கள் போரிற்கு எதிராக குரல் கொடுத்தன. இவை வியட்நாம் போர்பற்றி நேரடியாக விமர்சிக்கா விட்டாலும் போரின் பாதிப்புகளை உணர்த்தின. 197096 (66.67f76 libgs Strawbery Statement ULgbg56) மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தைக் கைப்பற்றுகி றார்கள். காரணம், கல்லூரிப் பாதுகாப்பு ஆராய்ச் சிக்காக அரசு வழங்கிய பணத்தைப் பெற்றுக் கொண்டதே. இதனைக் காண்பித்தே இப்போ
 
 
 

TITL'lib DsT6OOT6) j áb6it Give Peace A Chance 676örsmo đ(36oT கத்துடன் சே குவாரா, மாவோ சேதுங் ஆகியவர் கள் படங்கள் முன்னால் காட்சியளிக்கிறார்கள். இறுதியில் பாதுகாப்புப்படை கண்ணிர்ப்புகை, தடிய டிகளுடன் கல்லூரியைக் கைப்பற்றுகிறார்கள்.
R.P.M. (Revolutions Per Minute) psb(opT(5 (65 gi5 தக்க படம். இதுவும் கல்லூரியில் நடைபெறும் போராட்டம் சம்பந்தப்பட்டது.
போரிற்கு எதிரான படங்கள், போராட்டங்கள், கலவரம், அரசியல்வாதிகளின் பேச்சுக்கள். போரின் பாதிப்புக்கள் போன்ற அம்சங்களைக் கொண்டிருந் தன. பல விவரணப் படங்களும் இக்கால கட்டத்தில் வெளிவந்தன. Peter Davisஇன் இயக்கத்தில் வெளி வந்த Hearts and Minds என்ற விவரணப்படம் "ஒரு சிறு உண்மை பெரும் பொய்யை மறைத்து விடும்" என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. Emie de Antonioவின் இயக்கத்தில் வெளிவந்தYear ofthe Pig கைதி கள் அநுபவிக்கும் சித்திரவதையை அடிப்படையா கக் கொண்டது. பெரும்பாலும் இதில் நடித்தவர்கள் புதிய நடிகர்களே. பெயர்பெற்ற நடிகர்கள் தங்கள் பெயரைக் கெடுக்க விரும்பவில்லை. இவ்வாறான படங்களில் நடித்த புதிய முகங்கள் இன்று பிரபலங் ab6ft. Michael Douglas, Jack Nicholson, Alan Alda, Kanen Black, Peter Fonda, Harrison Ford, Kim Darby, Denis Hopper, Robert De Niro போன்றோர் இன்று ஹொலிவூட்டின் பிரப லங்கள். போரிற்கு எதிரான சுமார் 68 படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் சில:The Graduate(1967), Prison (1971), Tellme Lies (1968), Homer (1970), R.P.M. (1970).
போரின் பின்னர் வெளி வந்த படங்கள் வியட்நாம் யுத்தத்தில் பங்குபற்றிய வீரர்கள் அமெரிக்கா திரும்பியபொழுது இவர்கள் பெரும்வீ ரர்களாக கருதப்பட்டார்கள், ஆனால் சுமார் 75ஆயி , ரம் வீரர்கள் உடல் ஊனமுற்ற நிலையிலேதான் திரும்பினார்கள். திரும்பியவர்களில் 90வீதமானோர் தெரிவித்த கருத்துக்களின்படி "தாங்கள் உயிரு டன் திரும்பி மீள்வோமா என்பதை தாங்கள் கனவில் கூட நினைத்திருக்கவில்லை" என்று தெரிவித்தனர். போரிற்கு வீரர்கள் அனுப்பப்பட்டபோது அமெரிக்க அரசாங்கம் தெரிவித்த கருத்தின் பிரகாரம் 90வீத மான வீரர்கள் உயர்தர வகுப்பில் சித்தியடைந்த வர்கள். படித்தவர்கள். இது ஒரு பிரச்சாரமே. இவ் வீரர்கள் உண்மையில் அப்படிச் செயல்பட்டார்களா என்பது உலகமறிந்ததே. ஹொலிவூட் இப்போரை வியாபார உத்தியாகப் பாவித்தது.
கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் செய்யும் வீரர்களாக 6TGBä5LL LILä56 Angels from Heli (1968)
இதில் போரில் இருந்து மீளும் வீரர் தம்மை போரு க்கு அனுப்பிய அரசின் மேல் உள்ள கோபத்தில் மோட்டார் சைக்கிள் கொள்ளைக் கும்பலை உரு வாக்கி கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டு வருகி றார்.
Satan's Sadists
உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999 5

Page 6
a x'፡ ', ” ጳ . . . . ーリ K& O
పట్టీ
வியட்நாம் போரில் இருந்து மீளும் வீரர் கொலை, கொள்ளையு டன். கத்திமுனையில் பாலியல் பலாத்காரம், கழிப்பறையில் கொலை எனத் தொடர்கிறார். இவர், தான் இவற்றை வியட் நாமில்கற்றறிந்தேன் எனக் கூறுகிறார்.
Welcome Home, Soldier Boys (1972)
நான்கு அமெரிக்க Apokal) வீரர்கள் போரில் இருந்து திரும்பியவர்கள் பயணம் ஒன்றை மேற்கொள்கி றார்கள். செல்லும்வழியில் பெண் ஒருத்தியைப் பாலி யல் பலாத்காரத்துக்கு உட்படுத்தி, அவளைக் காட் டினுள் தூக்கி வீசிவிடுகின்றார்கள். அடுத்த நக ரத்தையடைந்தவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருக் கும்போது அங்கிருந்த ஒருவர் கூறுகிறார் "வீரர்கள் வியட்நாமில் அப்பாவி மக்களைக் கொலைசெய் தார்கள்" என இவர்களில் ஒருவர் கூறுகிறார் "நான் 113 வீரர்களைக் கொன்றேன்" என, அங்கிருந்த ஒரு வர் கேட்கிறார் "கொலை செய்வது கடினமாக இல் லையா" என, அதற்கு இவரின் பதில் "ஆரம்பத்தில் கடினமாக இருந்தது. போகப்போக சிறப்பாகச் செய் திருக்கலாம் என்ற மனோநிலைக்கு மாறிவிட்டது" என்கிறார். அதே நகரத்தில் Gas நிலைய மனேஜ ருடன் ஏற்பட்ட தகராறை அடுத்து முழு நகரத்தை யுமே எரித்துவிட்டுச் செல்கிறார்கள். பின்னர் அமெ ரிக்க இராணுவ உடைகளை அணிந்து போரிட தயா ராக நிற்கிறார்கள். சுமார் நாற்பதுக்கு மேற்பட்ட படங்கள் இவ்வரிசையில் வெளிவந்தன.Wanishing Point (1971), The Visitors (1972)Jud(1970) CeaseFire(1985), Search and Destroy (1981), Tracks (1974) (SuTeip607 disu.
பாத்திரப் படைப்புக்கள்
WIET VET (வியட்நாம் போர்வீரன்) என அன்புடன் அழைக்கப்பட்ட இப்போர் வீரர்கள் எவ்வாறு திரைப் படங்களில் சித்தரிக்கப்பட்டார்கள். இவர்கள் வேலையற்றவர்களாவும் கொலை, கொள்ளை, வங் கிக்கொள்ளை, பாலியல் பலாத்காரம் என பல தரப் பட்ட சமூகக் குற்றங்கள் செய்தவர்களாகவும் சித்த ரிக்கப்பட்டார்கள். பெண்பாத்திரங்களிற் பெரும்பா லானவை விபச்சாரிகளே. இவ் வீரர்களின் தாய், சகோதரி, காதலி, மனைவி போன்ற பாத்திரங்கள் மிக மிகக் குறைவே.
Clint Eastwood, The Enforcer (1976), 65uil'sbitib 6.jj பொலிஸ் தலைமையகத்தை தாக்கி மேயரை கடத்தி அப்பாவி பெண்களை கொலை செய்வதாக காட்டப்படுகிறது. சுமார் 100க்கு மேற்பட்ட படங்கள் இவ் வரிசையில் வெளிவந்தன. வியட்நாம் வீரர்கள் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்ற வற்றில்தான் வியட்நாமில் ஈடுபட்டிருந்தார்கள் என் பதை ஹொலிவூட் உறுதியாக நம்பியிருந்ததுபோல்
6 உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999
 
 

豪※ー黎警察委
இப்படங்களின் எண்ணிக் கை சுட்டிக் காட்டுகிறது. இல்லையேல் இது ஒரு வியாபார உத்தரியாக பயன்படுத்தப்பட்டதா? தமிழ்த்திரைப்படங்களில் கூட இவ்வாறு அரசியல்வா திகள் சித்தரிக்கப்படுகி றார்கள். ஆனால் விழிப்பு ணர்வு ஏன் ஏற்படவில்லை. இப்படங்களின் பாத்திரப்ப டைப்புக்கள் மாத்திரம் pse NOW அவ்வாறு காட்டப்படுகின் ” றன. அவர்கள் பிரம்மாண் ட மான, மயிர்க்கூச்செறியும் சண்டைக்காட்சிகள், வீரசாகசங்கள், பாலியல் காட்சிகள் போன்றன வற்றிலேயே கவனம் செலுத்தினார்கள். இக் காட்சிகள் பாத்திரங்களின் தன்மையை மீறி மக்கள் மனதில் மக்கள் பதிந்துவிட்டன.
POW 560)yful Is6fr (Prisoner of War)
கைதிகளாக வியட்நாமில் இருந்து மீண்டோர் பற்றிய படங்கள். இக் கைதிகளை ஹொலிவூட் அனுதாபத்துடனேயே பார்த்தது. இவர்கள் பற்றிய படங்களில் பெரும்பாலானவை. இவர்கள் கைதிக ளாக சிறையில் இருக்கும்பொழுது, வெளி உலகத் தைக் காணப் பயப்பட்டார்கள் எனக் காட்டுகின்றன. இவர்கள் அமெரிக்கா திரும்பியவுடன் இவர்களுக்கு அதிர்ச்சிகள் காத்து நிற்கின்றன. மனைவி வேறு திருமணம் செய்து கொண்டுள்ளாள். பிள்ளையை யாரோதத்து எடுத்துவிடுகிறார்கள்.(TheFogenMan) Rolling Thunder எனும் படத்தில் கைதியின் மனைவி மற்றொரு வியட்நாம் வீரரால் கொலை செய்யப்படு கிறாள்.
When Hell Was in Session 676tp UL55s) 6 fulfbTib, அமெரிக்க கைதிகளை எவ்வாறு சித்திரவதை செய்கிறது என்பதனைக் காட்டுகிறது. இவ்வரிசை u56 6jibg, Lullifiab6ft flou Bindy (1984), Dog Tags (1990), First Blood (1982), House (1986), in Love and War (1987).
அனுதாபத்திற்குரிய கைதிகள் பற்றிய படங்கள்
வியட்நாம் போரின் பின்னர், உடல் ஊனமுற்ற வீரர்கள் பலர் அமெரிக்கா திரும்பினர். அனுதாபக் கண்ணோட்டத்துடனும், இவர்களை சிறந்த வீரர்க ளாகவும் கருதி சில படங்கள் வெளிவந்தன. Cage (1988): போரினால் மனோநிலை பாதிக்கப்பட்ட வீரர், மனத்தில் சிறுவனாகவும் உருவத்தில் பெரியவனா கவும் உள்ளார். இவரை ஒரு கூண்டினுள் அடைத்து வைக்கிறார்கள். இவர் தனது சிறு வெற்றிகளுக்கு பரிசாகக் கேட்பது கோன் ஜஸ்கிறீம்.
Fightingback என்னும் படத்தில் படுகாயமுற்ற வீரர், மிகச் சிறந்த (Rugby) வீரராக வருவதாகக் காட்டப்படு கிறது.

Page 7
சூப்பர்ஹீரோ படங்கள்
இரண்டரை இலட்சம் அமெரிக்க வீரர்களால் வெல்லமுடியாத வியட்நாமை ஒருவர் முறியடிப்ப தாக காட்டப்படும் படங்கள். வியட்நாம் என்றவுடன் ஞாபகத்துக்கு வருவது Stallone, Norris ஆகியோர். அதனைவிட Rambo என்றால் மிகையாகாது. இவர் களை மையமாகக்கொண்ட படங்கள் பெருவெற்றி யீட்டின. இப்படங்கள் ஒன்றிரண்டே ஏனைய பல படங் கள் கூறியவற்றை முறியடித்தன. எம்ஜிஆர், ரஜனி காந்த் ஆகியோர் படங்களில் செய்வதைவிட பல மடங்கு சாகசங்கள் செய்தனர். இவ்வரிசையில் American Commandos (1985), Behind Enemy Lines (1987) Rambol (1988), Rambo: First Blood || (1985), Braddock: Missing In ACtion III (1988), Missing in Action (1984), Missing in Action || (1985), Eye of the Eagle (1987), Eye of the Eagle II (1988) போன்றன சில. இவ்வரிசையில் வெளிவந்த படங்கள் பல வசூலில் பெரும் வெற்றியீட்டின.
போர்பற்றிய விமர்சனரீதியான படங்கள்
போரில் வியட்நாம் வீரர்கள் நடந்துகொண்ட முறைகள், போர்க்களம் எப்படிப்பட்டது. அமெரிக்க அரசாங்கம், அரசு நடந்துகொண்டமுறைகள் எனப் பல விடயங்களை பல படங்கள் விமர்சித்தன.
Casualities of War-guidisgibij Brian DePalma (1989) வியட்நாமிய பெண்ணைக் கடத்திச் சென்று பாலியற் பலாத்காரம் செய்கிறார்கள் போர்வீரர்கள். பின்னர் இவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவ டிக்கை எடுக்கிறது.
ஒலிவர் ஸ்ரோன் வியட்நாமில் ஆசிரியராகக் கடமையாற்றியவர். அமெரிக்க போர்வீரராக வியட் நாமுடன் யுத்தம் செய்துள்ளார். இவர் அமெரிக்கா திரும்பி Yale பல்கலைக்கழகத்தில் திரைப்படத்து றையில் பட்டம் பெற்றவர். இவர் இயக்கிய மூன்று படங்கள் வியட்நாம் போர்பற்றிய பல விமர்சனங் ab6061T 6T(pluding. Platoon (1986), Born of the Fourth of July (1989), Heaven and Earth.
இவர் எழுப்பும் கேள்விகள் பல. அமெரிக்கா வியட்நாமிற்கு ஏன் போர்வீரர்களை அனுப் பியது? போர்பற்றிய உண்மையான தகவல்கள் ஏன் உடனுக்கு டன் வெளிக்கொணரப்பட வில்லை? காயமடைந்த, உடல் ஊன முற்ற வீரர்களிற்கு அரசு என்ன செய்கிறது? நாடு திரும்பிய வீரர்களிற்கு மறுவாழ்விற்கான திட்டங் கள் உண்டா? குற்றம் புரிந்த வீரர்களிற் குத் தண்டனை வழங்கப் பட்டதா? வீரர்கள் நடந்து கொண்ட முறைகள்? 2نہنع கண்மூடித்தனமாக அப்பாவி மக்கள் கொல்லப்
Plat
 
 

பட்டமை? பல நகரங்கள் கண்மூடித்தனமாக குண்டுகள் வீசி அழிக்கப்பட்டமை? நீதி எங்கே? இவரது கேள்விகளுக்கு பதில்கள் இன்றுவரை யில்லை.
சமகாலத்தில் தீர்க்கமாக, விமர்சனரீதியாக பல நல்ல படங்களை இவர் படைத்துள்ளார்.
Hamburger Hill என்னும் படம், பத்து நாட்களில்,Hil 937ஐ எவ்வாறு அடைகிறார்கள் என்பதனைக் காட் டுகிறது. ஆனால் வீரர்கள் எவ்வாறு இப்போரைப் பார்க்கின்றார்கள் என்பதை மிகவும் ஆழமாகக் காட்டுகிறது. அவர்களை எவ்வாறு அரசு நடாத்து கிறது என்பதனையும் விமர்சிக்கிறது. உண்மையில் பெரும்பாலான வீரர்கள் சுய விருப்பத்துடன் போரிட் டார்களா? இப்படம் கேள்வி எழுப்புகிறது.
5656)ij 6t:(ETT6..f6it Born of the Fourth of July - p L6) ஊனமுற்ற வீரர் இப்போரை மீளாய்வு செய்கிறார்.
Heaven and Earth - Lely Hayship 66ösmo 6ÝubsTuóluuiu பெண் எழுத்தாளரின் சுய அனுபவத்தை அடிப்படை யாகக்கொண்டது. இவர் போரில் அமெரிக்கவீரர் களால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப் பட்டு பின்னர் அமெரிக்க வீரர் ஒருவரைத்திருமணம் செய்து அமெரிக்கா செல்கிறார். அங்கு ஏற்படும் கலாச்சார மாற்றங்கள். கணவர் தற்கொலை செய் வது போன்ற சம்பவங்களின் பின்னணியில் படம் செல்கிறது.
Full Metal Jacketஇல் எவ்வாறு போர்வீரர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது என்பதும் காட்டப்படு கிறது.
வியட்நாம் வீரர்கள் நாடு திரும்பி தற்கொலை செய்வதாகப் பல படங்களில் காட்டப்பட்டுள்ளன. இவர்கள் மனோநிலை பாதிக்கப்பட்டவர்களாக மிக வும் மோசமான நிலையில் இருந்ததாகவும் காட்டப் U.(666T607. Full Metal Jacket, Heaven and Earth, Tribes, Vanishing Pont போன்ற பலபடங்களில் இவ்வாறானதற் கொலைகள் காட்டப்படுகின்றன. OOm இப்படங்கள் பெரும்பாலான &、エベぐエン、エ。 3 வை தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் சில படங் கள் இத்தாலி, மெக்ஸிக்கோ, கலிபோர்னியா ஆகிய இடங்க ளிலும், இலங்கையில் The Iron Triangle 9 rub, ab6efLAT626ü Distant Thunders b Shiyasuribg56) Full Metal Jacketஉம் எடுக்கப்பட்டன.
இங்கு தரப்பட்ட படங்கள் அனைத்தும் ஹொலிவூட் சம்பந் தப்பட்ட படங்கள். இதனைவிட பிரான்ஸ் , இத்தாலி, கனடா, ஜேர்மனி, இங்கிலாந்து, வியட் நாம் போன்ற பல நாடுகளும் வேறு மொழிகளில் படங்களை எடுத்துள்ளன. வியட்நாம் போர் முடிவுக்கு கொண்டுவரப்படு
உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999 7

Page 8
வதற்கு உலகமக்களின் ஒருமித்த குரலும் ஒரு காரணமாகவும், அமெரி க்காவில்கூட மக்கள் எதி ர்ப்புக் குரல்கள் பலமாக விருந்தன. ஆனால் அமெ ரிக்காவின் பத்திரிகை வானொலி, தொலைக் காட்சி தொடர்பு சாதனங் கள் இவற்றை விழுங்கி 65. L607. Rambo, Missing in Action போன்ற சூப்பர் ஹிரோ படங்களின் வெற் றிக்குப் பிரதான காரணமாகவும் இவை அமைந்தன. தோல்வியை வெற்றியாக மாற்றவேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்பட்டு விட்டது. வியட்நாமின் தோல்வி அமெரிக்காவை U.N. என்ற போர்வைக்குள் இப்போது ஈராக்குடன் போரிட வைத்துள்ளது.
வியட்நாம் போர் எவ்வாறு ஏனைய போராட்டங் களுக்கு படிப்பினையைக் கொடுக்கிறதோ அதே போல் இத் திரைப்படங்களும் எங்களை நாங்களே மீளாய்வு செய்வதற்கு உதவிபுரியும்.
"ஒரு சிறிய உண்மையை மறைப்பதற்கு பெரிய பொய் ஒன்று போதும்" என்ற கூற்று உண்மையா கிவிடக் கூடாது. அதுவே எனது அவா.
உசாத்துணை நூல்கள் : OLIVER STONE - Chris Salewicz (Orian Media) WAT THE MOVIES -Michael Lee Channing (Fawcett Columbine) WORLD CINEMA, THE OXFORD HISTORY OF (Oxford University Press)
Heave
ஒலிவர் ஸ்ரோனும் அமெரிக்க அரசியலும்
சமகால இயக்குநர்களுள் தமது அனுபவங்கள், பாதிப்புக்கள், கருத்துக்கள் என்பனவற்றை சுயமா யும் துணிச்சலுடனும் கூறும் இயக்குநர்களுள் ஒலி வர் ஸ்ரோனும் ஒருவர்.
வியட்நாம் போர்பற்றிய இவரது படங்கள்:Patoon, Born of the Fourth of July, Heaven and Earth, 616i af6)6(3LTj பற்றிய பிரச்சினையைக் கொண்டதுSALVADOR. அமெ ரிக்க அதிபர் கென்னடியின் கொலைபற்றிய கேள் வியை எழுப்புகிறது JFK நிக்சனின் அரசியல் வாழ்வு பற்றிய விமர்சனம் NIXON.
இத்திரைப்படங்கள் வாயிலாக இவர் எழுப்பும் கேள்விகள் பல.
மனிதனுக்கு இருக்கும் விலங்கியல்பை பின்வ ரும் விலங்கியல் பண்புகள் மெருகேற்றுகின்றன.
1. பணத்தின் பெறுமதியும் சந்தையும் (Thepower of Money and Market) 2. அரச சக்தியும் மாநில சக்தியும் (State power, Governement power) 3. Corporate power, which is probabely greater eventhan state power. 4. வெகுசன தொடர்பு சாதனங்கள். Institute of International Studiesgė (3ayFĝiÊóĝ5 Harry Krei
8 உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999
 
 

sterக்கு அளித்த பேட்டி யின் போது மேற்கண் டவாறு கூறினார் ஒலிவர். கென்னடி கொலை நடந்த 2நாட்களில் National Security Action 273 g (5 வாக்கப்பட்டது.
கென்னடி, வியட்நா மில் இருந்து தமது படை களைத் திருப்பி அழைப் பதில் உறுதியாகவிருந் and Earth தார். அவரது கொலை - யை பல்வேறு அரசியல்
பின்னணி யில் ஆராயவேண்டியுள்ளது.
CIAக்கும் நாசிகளுக்கும் உள்ள தொடர்பு என்ன? மற்ற நாடுகளை அடிமைப்படுத்தவும், தமது ஆதிக் கத்தைச் செலுத்தவும், போர்த்தளபாடங்களை உற்பத்தி செய்யவும் பல மடங்கு மக்கள் பணத்தை அமெரிக்கா செலவழிக்கிறது. கென்னடி இறந்து சில வருடங்களில் குருஷ்சேவ்வும் பதவி இழந்தார். இன்று இவர்கள் இருவரும் இருந்திருந்தால் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். கென்னடி, மக்கள் நேசிக்கும் தலைவராக மாறியிருந்தார்.
நிக்சனின் வாட்டர்கேட் ஊழல்பற்றிய சுமார் 400 மணித்தியாலங்களுக்கான பதிவுகள் காணாமற் போயின. நிக்சன் கியூபா அதிபரைக் கொலை செய்ய முயற்சித்தார். இது பற்றிய முழு விபரங்கள் வெளியிடப்படவில்லை.
வியட்நாம் போரின்போது அமெரிக்கா நடந்து கொண்டமுறை சம்பந்தமானவை எதுவும் இதுவரை வெளிவரவில்லை. லாவோஸ், கம்போடியா ஆகிய நகரங்களுக்கு அமெரிக்கா குண்டுகள் வீசியதை மக்கள் இன்னமும் மறக்கவில்லை. மத்திய அமெரிக் காவில் (ஹொன்டுராஸ், எல்சல்வடோர்) அமெரிக்கப் படைகள் நிலைகொள்வது ஏன்?
ABC, NBC, CBS (BLAT 6öismo GF5FT60d6páäbábsTđf Ég6nu னங்களின் செய்திப்பிரிவுகள் ஒவ்வொருநாளும் syllabiTofisrig5T6itution). The Russians did it, The Russians did it என்ற மந்திரத்தைத் திருப்பித் திருப்பிக் கூறி னார்கள். உண்மையில் ஆப்கானிஸ்தான் பிரச்சி னையை அலசினால் அமெரிக்கா, ஈரான் போன்ற நாடுகளின் பாதிப்பை அறியலாம்.
எங்களால் மக்களுக்கு சுபீட்சத்தைக் கொடு க்க முடியும். எங்களது பழைய வாழ்க்கையை, தற் போதைய வாழ்க்கையைக் கேள்வி எழுப்பவேண் டும். விமர்சிக்கவேண்டும். எங்களது சந்ததிகள் போரைப்பற்றியும் எமது நாடு செய்யும் அநியாயங்க ளையும் அறிந்துகொள்ளவேண்டும். நாளைய சந்த திகள் புதிய சந்ததிகளாக உருவாகவேண்டும்.
மேற்கண்டவாறு ஒலிவர்ஸ்ரோன் தெரிவித்தார். (Institute of international Studiesgei Harry Kreisterdisg, 96fis2 பேட்டியிலிருந்தும் அதன்பின் அங்கு பேசிய பேச்சிலிருந்தும் தொகுக்கப்பட்டன.)

Page 9
வெளி
ஒரு பின்நவீனத்துவக்காலை
காமன் வசந்தன் - குளிர்நாடன்
H
5டுங்குளிர்கால அதிகாலை ஒன்றில் என்னு டைய வீட்டுக் கதவை உரத்துத் தட்டுகிற தைரியம் இங்கு ஒருவனுக்கு மட்டுந்தான் உண்டு.
போக்கோபோமோலொக்கா. அவனுடைய இயற்பெயர் அது அல்ல; நான் ஒத் துக்கொள்கிறேன். ஆனால் எங்களுடைய நண்பர் வட்டத்துள் அவனுடைய செல்லப்பெயர் அதுதான். இந்தப் பெயர் ஒரு இடுகுறிப்பெயரும் அல்ல; கார ணப்பெயர்தான். என்ன காரணம் என்பதை நான் உங்களுக்கு விளக்கவேண்டும். போக்கோபோமோ லொக்கா தன்னுடைய கலாநிதிப்பட்டத்தின் இறுதி ஆண்டில் வசிப்பவன், காலனித்துவத்திற்கு முன் னும் பின்னும் எழுந்தஇருந்த கலை, பண்பாட்டு'உற் பத்திகளைப்பற்றியும் அவற்றின் பலதளபலதரபன் முக எதிர்ப்புப்பாடுகளைப் பற்றி ஆய்வுசெய்து கொண்டே(ஏ!) இருப்பவன். அல்ஜீரிய-பிரெஞ்சுகொங்கோ-ஜேர்மன் இனங்களின் கலப்புப் பிறப்பால் விளைந்தவன். (Hybrid!!) கருத்தியல்ரீதியாகவும் கலப்பியல்ரீதியாகவும் பின்நவீனத்துவத்தினதும் பின் காலனித்துவத்தினதும் முடிதாங்கி அவன். நானோ சுத்த தமிழன். (மன்னிக்க வேண்டும். சுத் தம் என்பது வடமொழி! அதனைத் தவிர்ப்போம்) நானோ தூய தமிழன் (45% பஞ்சமன்!)
எனக்கும் போக்கோபோமோலொக்காவுக்கும் நான்கு வருட நட்பு. எனக்கு அவன் வைத்துள்ள பெயர் மிலோசெவிச் என்று ரகசியமாக அறிந்துள் ளேன். என்னுடைய தேசியவாதத்தில் அவ்வளவு அன்பு அவனுக்கு, போகட்டும்.
போக்கோபோமோலொக்கா என்பதுPost-colonial Post-modern, Location 676 dip (og, ITL f6 6.Bdim சொற்களின் முதலெழுத்துக்களின் தொகை:P000. POM0-L0CA லொக்கா என்பதற்குச் சிங்கள மொழி யில் இருக்கிற அர்த்தத்தையும் நீங்கள் போன ஸாகச் சேர்த்துக்கொள்ளலாம்.
மூன்று தெருக்கள் தள்ளி வாழ்கிற போக்கோ போமோலொக்கா, இந்த நேரத்தில் வந்து கத வைத் தட்டுகிறானே, என்ன காரணம்? குழம்பியிருக் கிற அவனுடைய மையம் ஒன்று சேர்ந்துவிட்டதோ?

வாசல்
མཚམས་ཁམས་མང་ཁt l Iས་མ་ལ་ཡ་
"என்னடா?” என்றேன். "Gamதை பார்த்துவிட்டேன். அது என்னுடைய Locationஐக் குழப்பிவிட்டது" என்றான்.
"என்னது?" "Gamதை, நண்பனே, aேnதை" என்றான். எனக்குப் புரிந்தபாடாக இல்லை. அது என்ன புதுவகையான ஆந்தையோ தெரியவில்லை.
"Ganதையா? என்ன அது? ஏதாவது தமிழ்ப் பழ மொழி கேள்விப்பட்டுவிட்டாய்போல" என்றேன்.
"அல்ல, அல்ல, தூக்கக்கலக்கத்தில் இருக்கும் என் நண்பனே! நான் சொல்வது திரைப்படம் ஒன்று - Ganதை - ஒரு அகிம்சைப் போராளி பற்றியது - இந் தியாவைச் சேர்ந்தவர். உனக்கு மறந்து போய்விட் டதா?" என்று அவன் விளக்கியபோதுதான் அவன் சொல்ல வந்த விஷயம் வெளித்தது.
"ஓ! Gandhi - காந்தி படம்பற்றியா சொல்கிறாய்?" என்று திருப்பிச் சொன்னபோதுதான் அவனுக்குப் படத்தின் பெயர் aேnதை அல்ல Gandhi என்று புரிந் திருக்கவேண்டும்.
"Gandhi என்றா சொல்வது?0K எந்தச் சொல்லுக் கும், எந்தப் பெயருக்கும் ஒரே உச்சரிப்பு அல்லது ஒரே வகையான spelingதான் என்று இருப்பது ஒரு வகையான பாஸிஸம்தான். எனவே நீGandhi என்று சொல், நான் aேmதை என்கிறேன் - வேறு யாராவது Ganந்ஹறி என்று சொல்லட்டும்" என்று. அவன் தன்னு டைய போக்கோ-கோமா ஏவுகணையை வீச ஆரம் பித்தான். வழமையாக அவனுடைய ஏவுகணைக ளுக்கு என்னிடம் இருக்கிறதடுப்பு Patriot ஏவுகணை! எனினும் இந்தமுறை வேறு கணைகளைப் பயன்ப டுத்தலாம் என்று தீர்மானித்திருந்தேன்.
றிச்சார்ட் அட்டன்பரோவின் காந்தி திரைப்படம் எப்படி போக்கோபோமோலொக்காவின் Locationஐ மாற்றிவிட்டது என்பதில் இந்த அதிகாலைக் குளி ரில் எனக்கு அவ்வளவு ஈடுபாடு இருக்கவில்லை. அவனுடைய குருநாதர்களில் ஒருவரான Jean Baudrilardவளைகுடாப்போரைப்பற்றி எழுதியமாதிரி, வன்முறையும் போரும் இப்போது hyper-realityயில் நிகழ்கின்றன. எனவே அரசியல் செத்துப்போய்விட் டது என்று நம்பிக்கொண்டிருந்தவனுடைய சிந்த னைகளில் ‘காந்திபடம் இடியைத் தூக்கிப்போட்டு விட்டதோ என்பது தெரியவில்லை. அது ஒரு மோச மான படம் என்றும் காந்தியை உன்னதமாக மனோர
உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999

Page 10
தியப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை என் றும், இன்றைய ஹிந்துத்துவபாஸிஸ் சூழலில் ரகு பதி ராகவ ராஜாராம், காந்தி எல்லாம் பிரச்சினைக் குரிய விஷயம் என்று சொன்னதையும் அவன் ஏற் றுக்கொள்ளத் தயாராக இல்லை.
"இரத்தமும் தசையுமான ஒரு அரசியலில் நான் இப்போது நம்பிக்கை கொள்ள ஆரம்பித்திருக் கிறேன்." என்று பிரகடனம் செய்தான்.
"மவனே! எத்தனை பேரின் குடலை உருவி மாலையாப் போடுகிற உத்தேசம்?" என்றேன்.
"நீ முதலாவது ஆள் இல்லை. பயப்படாதை." என்றான். தப்பிவிட்டேன் பாருங்கள்.
" " -
பின்நவீனத்துவ, பின் காலனித்துவ, பின்-பின்மார்க்ஸிய எழுத்தாளர்கள் சிலரின் எழுத்துக்களை விளங்கிக்கொள்வதற்கு நான் போக்கோபோமோ லொக்காவின் தயவை அடிக்கடி நாடுவதுண்டு என் பதை நான் தாழ்மையுடன் ஒப்புக்கொள்ளவேண்டும். அவர்களில் பலர் எழுதுவது ஏன் புரிபடாமல்/பிடிபடா மல் இருக்கிறது என்று கேட்டபோது அவை மீயுயர்கதையாடல், அந்தத் தளத்திற்குப் போகாவிட்டால் அவை உனக்கு விளங்காதென்றான். சரிதான் என்று விட்டுவிட்டேன்.
பின்னர் ஒருதரம் போக்கோ முக்கியஸ்தர்களில் ஒருவரான காயத்ரி சக்ரவர்த்தி ஸ்பிவக்கின் சொற் பொழிவொன்றைக் கேட்க நேர்ந்தது. அதற்குப் பிற் பாடான கலந்துரையாடலில், மிகவும் சிநேகமாக வும் நேசமாகவும் இருந்த அவரிடம் "உங்களுடைய பல எழுத்துக்கள் புரிந்துகொள்வதற்குக் கடினமாக உள்ளனவே"என்று கேட்டுவிட்டேன்.
அம்மணி இணக்கமாகச் சிரித்தார். "உண்மைதான். நாங்கள் ஆரம்பத்தில் எழுதி யது கல்விசார் உயர்குடிக்காகத்தான். அந்த நடை யும் பாங்கும் ஒருவகையில் பாசாங்குமிக்கதுதான். எங்களை நிலைநிறுத்திக்கொள்ள அத்தகைய தொரு தேவை இருந்தது. ஆனால் நான் இப்போது அப்படி எழுதுவதில்லை" எனக்கு மிகவும் மகிழ்வா கப் போய்விட்டது.
உங்களுக்கு இன்னொன்று தெரியுமா? என்று கேட்டுவிட்டு அவர் மேலும் தொடர்ந்தார்.
"என்னுடைய புகழ்பெற்ற கட்டுரைகளில் ஒன் pT60 Can the Subaltern speak?, edit u 60th 60o t'ju T மலேயே பிரசுரமாகிவிட்டது. அதனைத் திருத்தம் செய்யவும் செப்பம் செய்யவும் எனக்கு நேரமே வர வில்லை!" என்றுவிட்டு இன்னும் சிரித்தார்.
இதனை போக்கோபோமோலொக்காவிடம் நான் சொன்னபோது அவன் உடனேயே தூங்க ஆரம்பித் துவிட்டான்.
இந்தமுறை போக்கோபோமோலொக்காவிடம் விளக்கம் கேட்க என இரண்டு பந்திகளை எடுத்து
10 உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999

வைத்திருந்தேன். அந்த இரண்டுமே 'முக்கியத்து வம் வாய்ந்தவை. மோசமான எழுத்துக்காக ஆண் (B>5sm pub ufới 6 přäGb66Oogö Philosophy and Literature என்னும் புலமைசார் இதழ் ஒன்று வழக்கமாகக் கொண்டிருக்கிறது. அதனுடைய ஆசிரியர் பேராசி fluuji Gou_6øfl6rö L fipmp6ör.(d. dutton @ fina.Canterbury.ac.nz) இதோ முதலாவது பந்தி, இதனை எழுதியவர் D.G. Leaty, 56): Writing in Foundation: Matter the Body itself. Total presence breaks on the univocal predication of the exterior absolute the absolute existent (of that of which it is not possible to univocally predicate an outside, while the equivocal predication of the outside of the absolute exterior is possible of that of which the reality so predicated is not the reality, viz., of the darklof the self, the identity of which is not Outside the absolute identity of the outside, which is to say that the equivocal predication of identity is possible of the selfidentity which is not identity, while identity is univocally predicated of the limit to the darkness, of the limit of the reality of the self.) This is the real exteriority of the absolute outside. the reality of the absolutely unconditioned absolute Outside univocally predicated of the dark: the light univocally predicated of the darkness: the shining of the light univocally predicated of the limit of the darkness: actuality univocally predicated of the other of the self identity: existence univocally predicated of the absolutely unconditioned other of the self. The precision of the shining of the light breaking the dark is the other-identity of the light. The precision of the absolutely minimum transcendence of the dark is the light itself/the absolutely unconditioned exteriority of existence for the first times the absolute facial identity of existencel the proportion of the new Creation sans depth/the light itself ex nihilo: the dark itself univocally identified, i.e., not self-identity identity itself equivocally, not the dark itself equivocally, in 'self alienation', not 'self-identity itself in self-alienation' 'released' in and by "otherness', and 'actual other', 'itself not the abysmal inversion of the light, the reality of the darkness equivocally, absolute identity equivocaly predicated of the selfiselfhood equivocaly predicated of the dark (the reality of this darkness the other-selfcovering of identity which is the identification person-self)
இரண்டாவது 'பந்தி, போக்கோபோமோலொக் கோவின் மிக அபிமான எழுத்தர் ஹோமி. கே.
IIT IIT66ir location of Culture BJT656 g(bibgs:
"If, for awhile, the ruse of desire is calculable for the uses of discipline soon the repetition of guilt, justification, pseudoScientific theories, superstition, spurious authorities and classifications can be seen as the desperate effort to "normalize' formally the disturbance of a discourse of Splitting that violates the rational, enlightened claims of its enunciatory modality"
போக்கோபோமோலொக்கா, இந்த இரண்டு பந் திகளோடு போனவன் இன்னும் வரவில்லை. அடுத்த முறை வருகிறபோது கோணங்கியின் 'உப்புக்கத்தி யில் மறையும் சிறுத்தையில் இருந்து பின்வரும் பந்தியை வாசித்துக் காட்டலாமென்றிருக்கிறேன்.
".கதையாக மாறியிருந்தது.

Page 11
வராலிக்கொடி முடிச்சுப்போல துருத்திய முட் டும் எலும்புகளும் கல்லில் அண்ணாந்து கிடந்த நாகமலைச் சமணர்கையில் ஏந்திய வரகுக்கதிர் அடுக்கைக்கொண்டு இசை இலக்கணம் வகுக்க ஏழ்பெரும் பாலையினின்றும் நூற்றிமுன்று பண்கள் தோன்ற சிலம்பின் அரங்கேற்றுக்காதை உரைப்ப பட்டினித்தவத்தில் நீண்ட உடல்மீது தாவர அகராதி முளைத்து காற்றின் குரல் அடுக்கில் தமிழ் ஒலிப்ப நரம்புகள் ஒடி மூச்சினை ஆட்கொண்ட கல்முங்கில் நாசியில் மிருகமூர்க்க மூச்சில் எரியும் இசைக்கு யாழ் அரக்கர் ராவணயாழின் பூதகண சுரவரிசை ஜந்திணைகளில் மறைந்த மணிமேகலையின் அட்ச யப்பேழையில் இசை எண்கள் புரண்டுவர முற்பிறப்பு எலும்புகளின் செந்நிறத்தில் திணைப்பூவில் ஆயிரம் நரம்புத்தொகை கொண்ட பேரியாழ் அதிர்ந்து கெளதமரின் விரிகதிர்கள் நாண எரிதழல்கொள் மேனி புலப்பட தொல்படிவக் காளான் குடையின்கீழ் கற்பவளமாய் சமணர் கல்படுக்கையில் கிறும் ஆயி ரம் உதிர்நரம்பு இசைபடிய உடல்மொழி மலையின் சாயலில் சிறுத்தையின் உதயகால வெளிர்பிரதே சத்தில் நெருஞ்சியில் மலரும் அருகரின் மொழித்
மனிதம் செ
gദിമക്രജ്ഞല്ലല് ക്രൂി ക്ര
இரத்தம் குடி செட்டை மு வனமும் வை குழியுமாய் (
இந்தச் சந்ை வெள்ளை மு உடைத்து 6
lef(3uJIT (SLD
கை விளக்க
12. 2.99 அன்று
சார்சலில் குரங்கு நன்
கொடுரமாகக் எங்கள் கூன
கொலை செய்யப்பட்ட
நிசாந்தினிக்கு குடலோடு
இக்கவிதை செட்டை மு
சமரபபணம
புகையிரதப் பாதைவழி ( அடுத்து விை அடுத்ததாய்
ஒரு பாளை எந்த உறவு
எக்கரையில்
 

தேகம் பிஞ்சும் பூவுமாய் தும்பிகள் இறகு சிவக்க நிலஅவரைகளின் காரநெடியும் சூரியனின் குளிர் ந்த வட்டத்தில் அம்மண ரூபங்களில் பறவைகளும் பூச்சிகளும் வண்டுகளும் மென்துகள்களும் சுழன்று தொலைவில் வட்டமிட்டு வெளிர்மஞ்சள் சூரியனில் நகங்களைத் திட்டும் மிருகங்களின் ஈரமூச்சு சமணர் அம்மண உடலில் பட்டு கல் படுக்கையில் தாவர மிருக மனித மொழி உருமாறும் தொல்காப்பியத் திணைப்பூவில் நத்தையின் உணர்கொம்புகள் தேடித்தேடி ஊர்ந்து செல்ல சீவிச் சீவிக் கிடந்த குகைப்படுக்கையில் சுருள் நத்தைகள் சமணர் உடல்மீது நகர்ந்து நுரை எச்சிலால் ஸ்பரிசித்த மெலிவுக்கும் மெலிவான உடல் உயிர் கொண்ட சம ணரின் கட்புலனாகா லிபியும் கண்களுமே இலக்கி
இதற்கிடையில் வாசகப் பெருமக்கள் யாருக் காவது நான் மேலே குறிப்பிட்ட ஆங்கில, தமிழ்ப் பந்தி?! வசனம்? எழுத்து? எதுவாயினும் சரி, அது விளங்கினால் தயவுசெய்து விளங்க வைக்கவும்.
புரட்சிகர வணக்கங்கள்!!! O
லையும் புட்கள் த்த சேற்றில் டிக்கும்
ளைத்த மரநாய் தைஅறையும் புதை குலையும் கூடு
தையில் ஓர் p'60)L60)u வீசியது யார்? பாடப்புத்தகத்தோடும்
ாய் தூக்கிய இப்போது னும் தேங்காய்ப் பாதி ]ரநிலவு
ளைத்த மரநாய்
இரையும் சந்தையில் லை தீர்க்கப்படும் பறவை?
உடைத்தெறியப்படும் வெள்ளை முட்டை? மணிகளாய் களோடு இனி
அமர்ந்து கூவப்போகிறீர்கள் நீங்கள்?
மணிவண்ணன்
30.03.999
உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999 11

Page 12
கர்ந்துகொண்டிருக்கும் சூட் கேஸ் மேல் ஒரு கண்ணும், கண்ணாடித் தடுப்புக்கப்பால் தெரிகின்ற மனித முகங்களுள், எது தன் ஆளாக இருக்கும், ஒர் ஆராய்வுப் பார்வையுமாக நிலை கொள்ளாது தவித்தாள் கல்பனா. சூட்கேசும் வந்தபாடில்லை. அரை குறையாக இரண்டொரு தடவை மட்டுமே புகைப்படத்தில் சிரத் தையின்றிப் பார்த்த அந்த முக மும் பிடிபடவில்லை. பல இந்தி யத்தன்மையான முகங்கள் தெரி ந்தன. அதில் வெள்ளை வெளே ரென்று இருப்பவர்களை, வடஇந் தியர் என்று ஒதுக்கிவிட்டுப் பார் த்த போதுநான்கைந்து பேர்களே எஞ்சினர். அதில் மிகவும் கரை யோரமாகத் தயங்கியபடி நின்றி ருந்த இரு வாலிபர்களில் ஒருவன் தான் தன் வருங்காலக்கணவன் என்பது புரிய அவன் யார் என்பதை அறிய ஆவலானாள்.
ஒருவன் மாநிறமாக, அலைய லையான கேசத்துடன் திடகாத் திரமாகவும், மற்றவன் சிறிது கறு வலாக உயரமாக பயிற்றங்காய் போலவும் தெரிந்தான்.
கோட்டுச் சூட்டுடன் பார்த்த புகைப்பட உருவத்தை, இவ்விரு உருவங்களுடனும் ஒப்பிட்டுப் பார் க்க, இருவருடனும் ஒத்துவரவி ல்லை. வெளியே போனால் தெரி யும்தானே என்று, தன் ஆராய்ச்சி யைப் புறக்கணிக்க முயன்றாலும், பயிற்றங்காய் உருவத்தின்மீது ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டதை உணர முடிந்தது.
சூட்கேசை எடுத்துக்கொண்டு அவள் வெளியே வரவும், அடை யாளம் கண்டுகொண்ட அவர்கள் அவளை நோக்கி வரவும் சரியாக இருந்தது.
தன்னை நோக்கி வரும் வேக த்திலிருந்து, அத்திடகாத்திர மான இளைஞனே தன் கணவன் சுரேஷ் என்று புரிந்துபோக, ஆரம் பமே சப்பென்று ஆகிவிட்டது கல்பனாவிற்கு.
"இதென்ன விவஸ்தை கெட்ட
சிந்தனைகள். நாடு இருக்கும் சூழ் நிலையில் உயிர் தப்பினாலே போதும் என்று. பேசிச் செய்யும் திருமணத்துக்கு சம்மதித்து விட்டு, சுயம்வரமா நடத்துகி
றேன்." என்று த துகொண்டாள்.
"என்ன கல்ப லாம் நல்லாயிரு அருகில் வந்து றுக்கொண்டவன்
வனை "என் நன
அறிமுகம் செய்; அதற்குள் ர6 யிருந்த இடத் காருடன வநது மாக நிற்பாட்டின பனா என்னுடைய டியிலைதான் எனும் சுரேஷ" க் தெரியாது திரு கும் கல்பனாவை "என்னடா இப்பத் யிருக்கிறா. அவ யும்." என்று சு, கவனிக்காது, வ காரின் விலைபற் வதற்குத் தான் பற்றி, அதன் நீ கொண்டிருந்தவ அவள் தூங்கிப் திருக்க நியாய கார்குலுங்கி நிற டுக் கண்விழித் சிறிது நேரம் எ என்று புரியாம வெளியே சூட்சே வதில் மும்முரம் ஷையும் ரவிை கனடா வந்து 6 என்று எண்ணிய மறியாமல் ஒருவி வும் அதனால் அ கலக்கமும் தோ ந்தாள்.
"இதென்ன, செலவழித்து மு ஒரு ஜீவன், வீடு, களுடன் என்னை காத்திருக்கின்ற நாள்கூட அவனு னைப் புரிந்துகெ வில்லை. அத
12 உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999
 

தன்னையே கடிந்
ா, பிரயாணமெல் ந்ததா" என்றபடி வண்டியைப் பெற் ா, அருகில் நின்ற ர்பன் ரவி" என்று துவைத்தான்.
வி கார் நிற்பாட்டி
திற்குச் சென்று பிளாட்போம் ஒர ாான். "எப்பிடி கல் ப அக்குறா. கிட்ட வாங்கினனான்" க்கு பதில் கூறத் திருவென விழிக் பக் கவனித்தரவி, தான் வந்திறங்கி வுக்கு என்ன தெரி றுவதைக் கூடக் பழியெல்லாம் தன் றி, அதை வாங்கு செய்த ஒவரைம் றெம்பற்றி பேசிக் னுக்கு பின்சீட்டில்
போனது தெரிந் மில்லைத்தான். ற்கவும், திடுக்கிட் தாள் கல்பனா. ங்கிருக்கிறோம் ல் விழித்தவள், 5ஸ்களை இறக்கு )ாயிருக்கும் சுரே யயும் கண்டு."ஓ! விட்டோமல்லவா" போது, தன்னையு த ஏமாற்ற உணர் அடிவயிற்றில் ஒரு ன்றுவதை உணர்
இவ்வளவு பணம் ன்பின் தெரியாத கார் என்று வசதி ா அரவணைக்கக் 9து. இன்னும் ஒரு லுடன் பழகி, அவ ாள்ள முயற்சிக்க ற்குள் இதென்ன
உணர்வு.
மனசுடன் சேர்த்து உடலையும் குலுக்கிக் கொண்டவள், வலிந்து உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு சுரேவைஷப் பின் தொட ர்ந்தாள். வீட்டின் கதவைத் திறந் தவன், "கல்பா நான் உமக்காக வாங்கிய வசந்தமாளிகை பிடித்தி ருக்கிறதா பாரும்" என்று கூற, அவனைப் பரிதாபத்துடன் பார்த் தாள் அவள்.
"அட அசடே, வசந்தமாளிகை காதலின் சின்னமல்லவா? முத லில் எமக்குள் காதல் வருகிறதா
என்று பார்ப்போம். அதன்பின்
பெயர் வைப்போம். முதலில் உன் நடத்தைகள் முலம், என் காத லைப் பெற்றுக்கொள்ள முயற்சி யேண்டா கண்ணா. அதுவரை இது ஒரு வீடாகவே இருக்கட்டும்" மன துள் எண்ணியவாறு வலதுகாலை எடுத்து உள்ளே வைத்தாள்.
வீடு உட்புறம் கண்ணைப்பறிக் கும் வர்ணங்களில் அலங்கரிக்கப் பட்டிருந்தது. பூவேலைப்பாடுகள் செய்யப்பட்ட சோபா. விலை உயர் ந்த காப்பெட், ரி.வி, வோல்யூனிட், அலங்காரப் பூக்கள் என்று சிறிது மிகையாக அலங்கரிக்கப்பட்டி ருந்தது.
"எப்படியப்பா என்ரை செலக் ஷன்ஸ், நீர் வரப் போகிறீர் என்று தெரிந்தவுடனேயே பழைய பொரு ட்களைக் கழித்துவிட்டுப் புதுசா டெக்கறேற் பண்ணினேன்"
அப்பாவியாக, அவள் எண்ண ஓட்டங்கள் பற்றிப் புரிந்துகொள் ளாமல், அடுக்கிக்கொண்டே செல்கின்றான் சுரேஷ்.
"அட, பெண்ணின் உணர்வுகள் பற்றிச் சிந்திக்கத் தெரியாத ஆண்மகனே, நான்தான் வருகின் றேன் என்று தெரியுமே வந்தபின் கலந்தாலோசித்து வாங்கவேண் டும் என்று தோன்றவில்லையா உனக்கு? கணவன் விருப்பம்தான் மனைவியினதும் என்று எண்ணும் சராசரி ஆண்மகன்தானா நீயும். எனக்கு மென்நிறங்கள் தானே பிடிக்கும். இக்கண்ணைப்பறிக்கும் வர்ணங்களுக்குள் எப்படி என் நாட்களைக் கழிக்கப் போகின் றேனோ." பலவாறும் எண்ணிய வாறு, பிடித்திருப்பதான பாவனை யில் புன்னகைத்தாள்.

Page 13
இப்படியாய் எல்லா விஷயங்க ளிலும் தானே முடிவெடுப்பவனா யும், மனைவி என்பவளுக்கும் விருப்பு வெறுப்பு என்று ஒன்று உள் ளது என்பதைப் புரிந்துகொள்ள முடியாதவனாயும் இருந்த அவனு டன் வாழமுடிந்தது. ஆனால் காதல் பிறக்கவில்லை.
காதல்பற்றி எண்ணியபோது, சினிமாவில், கதை கவிதைகளில் கூறப்படும் உணர்வுகள் எல்லாம் உண்மைதானா? என்றிருக்கும். "காதலுக்காய் உயிரைக் கொடுப் பதாகக் கூறுகிறார்களே. அது வெறும் கதைக்காக எழுதப்படும் மிகையான கூற்றா? அல்லது அது
உண்மையிலேயே ஒரு தெய்வீக
அனுபவமாயிருப்பின், நான் அதை இழந்துவிட்டேனா? அவசரப்பட்டு, பேசிச் செய்யும் திருமணத்திற்கு சம்மதித்துவிட்டேனா? அங்கு இருந்திருந்தால் பல்கலைக்கழக இறுதியாண்டுகளில், என் அலை வரிசையில் சிந்திக்கக்கூடிய ஒரு வனைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிட்டியிருக்குமோ..?
பலவாறும் சிந்தித்து மன தைக் குழப்பிக்கொண்டவள் மன தில் ரவியின் முகம் ஒருமுறை தோன்றி மறைந்தது.
விமானநிலையத்தில் கண் ணாடித் தடுப்புக்கப்பால் அவன் தோற்றம் கண்டு சின்னதாக ஈர்க் கப்பட்டது ஞாபகம் வர, "ஓ! இதை த்தான் சினிமாவில் சட்டென்று சலனம் வருவதாகச் சொல்கிறார் களோ" என எண்ணிக் கொண் டாள். தோற்றத்தால் மட்டுமா, தன் பண்பான நடத்தைகளினாற் கூட ரவி அவள் மனதைத் ஈர்க் கவே செய்தான். பணம் சம்பாதிப் பதும், ஷோவாக வாழ்வதுமே குறிக்கோளான தன் கணவனு க்கு, ஒரு வேலைமட்டும் பார்த் துக்கொண்டு உழைக்கும் பணத் தில் கதை, கவிதைப் புத்தகங்க ளாக வாங்கிக் குவித்துக் கொண்டு எளிமையாக வாழும் இவன் எப்படி நண்பனானான் என்று அவள் அதிசயிப்பதுண்டு.
"இப்படியே இரு. நாளைக்கு ஒரு மனிசி வந்து உன்னைக் குறை சொல்லட்டும் பிறகுதான் திருந்துவாய்" என்று சுரேஷ் கேலி செய்யும் போதெல்லாம் "என் வரு
மானத்துக்குள் கு தெரிந்த, புரிந்து ணைக் கட்டிக் ெ தானே. என்னு கவிதை படிக்க : கமாட்டாளா என
லுக்குக் கூறுவான
கல்பனாவிற்கு ரில் யார் சொல்ல பற்றிக் கூடக் குழ கும். கவிதை, சொல்வதற்கு அ இருக்கின்றன. ஆ பிரதேசத்தில் மன கள் என்று குடு யும்போது பணம் தியான வாழ்க்ை என்றுகூட இருக் தன் கணவனுை மான ஆடம்பர விட, இவனுடன் ச ந்தாலும் அதில் இருக்கும் என்று
பெண் வெ6 வேலைசெய்து 6 கணவனுக்கு இை Lj6025 guilibgil Cyp போனாலும், சரிவி நாளடைவில் ம டானா என்பதாய்
பொழுது போ
டியபோது, ரவி (
தந்த கதை, கவி கள் கைகொடுத் இலக்கிய அறிவு ரவியுடன் பேசிய புரிந்துகொண்ட எழுத நிறைய ளித்தாள்.
கவிதைப் பி. அதிகாலை, பற
ழுப்பும் சமயம் உ
அதிகாலைச் சூ மஞ்சள்பூச, பச்6 புல்நுனிப் பனித்து டமாய் பறக்கும் களையும் கண்டு
இயற்கையை பழகியதில் வாழ் மறந்து போயின. தான் மட்டும் விக்கும் அக்கு கணவனுடன் பக விரும்பி, தன்னு வரும்படி அழை

டும்பம் நடத்தத் ணர்வுள்ள பெண் காண்டால் சரி டன் சேர்ந்து ஒருத்தி கிடைக் ர்ன" என்று பதி * ரவி. ) இவர்கள் இருவ வது சரி என்பது ழப்பமாக இருக் கதை, எளிமை அழகாகத் தான் பூனால் இக்குளிர் னைவி, குழந்தை ம்பம் விரிவடை இல்லாமல் நிம் )க சாத்தியமா? கும். ஆனாலும் ) Luj 256 i 602 Du வாழ்க்கையை hழ் குடித்து வாழ் ஒரு அர்த்தம் படும். னியே சென்று வாழ்வதில் தன் ஷ்டமில்லை என் தலில் அதிர்ந்து பிட்டுப்பிடிப்போம். }னம் மாறமாட் விட்டுவிட்டாள். காமல் திண்டா கொண்டு வந்து பிதைப் புத்தகங்
தன. அரைகுறை டன் இருந்தவள் பதில் நிறையப் ாள். கவிதை நேரம் செலவ
ரசவத்திற்காய் வைகள் ஒலியெ லாவப்போனாள். ரியன் முகத்தில் சைப்புல்லையும், துளியையும் கூட் சிட்டுக்குருவி குதுகலித்தாள். அநுபவிக்கப் )வின் குறைகள்
தனியாக அனுப }து கலத்தைக் நிர்ந்துகொள்ள டன் காலையில் ழப்பாள். இரவு
வேலை செய்துவிட்டு வந்து அதி காலைத் தூக்கத்தை அனுபவித் துக்கொண்டிருப்பவன் மறுத்துவி டுவான். தனியே போக என்னமோ போலிருக்கும்.
"ரவி என் கணவனாக அமைந் திருந்தால் வாழ்க்கை எத்தனை இனித்திருக்கும். பேசிச் செய்த திருமணந்தானே இவனுக்குப் பதி லாய் அவன் அமைந்திருக்கலாம் தானே." என்று தோன்றும். அதே சமயம் ரவி போன்றவர்களிடம் ஒரு பெண்ணை ஊரிலிருந்து அழைக்க ரிக்கட்டுக்குக்கூட பணம் இருக் காதே என்பது உறைக்க, வாழ்வின் யதார்த்தத்தை எண்ணிச் சிரித்துக் கொள்வாள்.
இந்நிலையில் ஒருநாள் ரவி யின் தாயாரிடம் இருந்து கடிதம் வந்தது. கனடாவில் இருக்கும் தங்கள் உறவுக்காரர் தங்கள் மக ளுக்கு ரவியைத் திருமணம் செய்து வைக்க விரும்புவதாக வும், மொன்றியலில் அவர்களைப் போய்ச் சந்திக்கும்படியும் ரவி
கடத்திவிடுவான் என்றும் சுரே
ஷையே முன்னின்று நடத்தி வைக் கும்படியும் எழுதியிருந்தாள்.
தன்னால் இப்போ திருமணம் செய்ய முடியாது என்று ரவி மறுத் தும், விடாமல் வற்புறுத்திக் கூட் டிச்சென்று பேசி முடித்து, திரும ணத்தையும் முன்னின்று நடத்தி வைத்தான் சுரேஷ்,
ஒரு மாதம் கழிய, ரவியையும் அவன் இளம் மனைவியையும் மதிய உணவுக்கு அழைத்திருந் தனர் சுரேஷ் தம்பதியினர். திரு மணவீட்டில் அரைகுறையாகவே கண்ட அந்த இளம் பெண்ணை, இப்போ நெருக்கமாக ரவியுடன் காண மனதில் சிறிது நெருடலை உணர்ந்தாள் கல்பனா.
"இதென்ன, திருமணமாகிக் கணவனுடன் வாழ்ந்துகொண்டு, விவஸ்தை கெட்ட மனது" என்று மனதைத் திட்டிக் கொண்டாலும், அவன் மனைவிமீது காட்டும் பரிவு, அவளைக் கேட்டுக் கேட்டு செய் யும் பண்பு, பேசும் போது அந்த இனிமை. எல்லாம் சில மணி நேரங்களுக்குள்ளாகவே கண்டு கொள்ளக்கூடியதாகவிருந்தது.
"ஏன் இதெல்லாம் இவருக்குத் தெரியவில்லை. காரும் வீடுமே
உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999 13

Page 14
வாழ்க்கை என்று நினைக்கிறாரா? பெண்மையை மதிக்கும் பண்பை இவருக்கு ஒருவருமே சொல்லித் தரவில்லையா? கவிதை, கதை படிப்பவராயிருந்தால் புரிந்திருக் குமோ..?
பலவாறு மனதைப் போட்டுக் குழப்பிக்கொண்டிருந்தவளுக்கு, அவர்கள் போனாலே போதும் என்பது போலிருந்தது.
உணவுவேளை கழிந்ததும் ஆண்கள் இருவரும் வெளியே சென்றுவிட, பெண்கள் இருவரும் தனித்திருக்க வேண்டியதாயிற்று. "இப்போ நானிருக்கும் மனநி லையில் இவளோடு எதைப்பேசு வது?" என்று குழம்பியவளாக கால
நிலைபற்றி, ஊர் நிலவரம் பற்றி C ஒப்புக்குப் பேசிக்கொண்டிருந்த போதுதான் அது நடந்தது. சூரி சாதாரணமாகப் பேசிக்கொண் பென டிருந்த அப்பெண் திடீரென்று கண் நிகழ் கலங்கினாள். "அக்கா, என்ன்ை குளி ஏமாற்றித் திருமணம் செய்து 35/T6\
வைத்துவிட்டார்கள். கனடாவில்
56 கனகாலம் இருக்கிறார். வசதியாக இருப்பார் என்று எண்ணித்தான் L6) சம்மதித்தேன். ஒரு வீடில்லை, காரில்லை, ஆசைப்பட்ட சாமான் g_6} வாங்க வழியுமில்லை. வீடுநிறைய g2D L புத்தகங்கள் தான். எந்த நேரமும் பத்த கவிதை எழுத்தும் வாசிப்பும்தான். T உங்கடை அவரும் இவரோடை (Pg தானே வந்தவர். என்னமாதிரி உங்களை வைத்திருக்கிறார். See இரண்டு வேலை செய்துகொண்டு (b6 எவ்வளவு சுறுசுறுப்பு. தானாவது 61 ( ஆருக்கும் காட்டத்தக் கதா போ ஸ்ரைலா இருக்கலாம் தானே. எளிமையாம் என்று இன்னும் சிறீலங்கா சேட்டுகளோடை சோ பயிற்றங்காய் உடம்பைக் B காட்டுகிறமாதிரிப் போட்டுக் Լվ(56 கொண்டு. இவ்வளவு காலமும் B6 இருக்கிறார். ஒரு நாலுபேரோடை தொ இங்கிலிஸிலை ஸ்ரைலாக் கதைக்கிறாரே?எப்பவும் தமிழும், (UDIs) கதையும், கவிதையும் பற்றித்தான் கழு கதைக்கிறார். எனக்கு அவரோடு 85.1 வாழமுடியாமல் இருக்கக்கா" அெ
கேவிக்கொண்டு தன்னைக் கட்டியணைத்துக் கதறும் அப் பெண்ணை ஆதரவுடன் அனைத் துக்கொள்கிறாள் கல்பனா. O
14 உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999
 

வள் கால்ச்சக்கரங்கள் ஓய்வின்றி சுழல்கிறது யப் புலவின் முன் இங்கேயும் ன்ணின் பெருமைக்காய் எழுதல் ழத்தான் செய்கிறது ரோ வெய்யிலோ த்தோடு புணர்தல் மைக்காய் பம்பரமாதல் ம் பெயர்ந்தபோதும் மாறுபடாத ஒன்று.
வழப்பு பெருக்கப்பட்டு ல் வகுக்கப்பட்டாலும் நினி பட்டத்திற்காய் புன்னகைத்து ாய் படுவது கில் ஏற்றப்பட்ட புதிய பளு.
|ன் ஷ லட்சணத்திற்காய் } மணிநேர உழைப்பு
பாவில் கால்நீட்டி வாய்பிளந்து தூங்குதல் புக் கை சாப்பாடு சுவையென்று வம் தூக்கி சப்புக்கொட்டி உண்ணுதல் Sத்தட்டை கழுவிப்போட்டு
லைக்காட்சி செய்தி பார்த்தல்
வில்
குபோல டிலில் காத்திருப்பான் 1ள் வரவுக்காய்.

Page 15
தி உம
ர்திஷ் மக்களின் விடுதலைப்போராட்டத்துக் குத் தலைமை தாங்கி முன்னெடுத்தவரும் PKK என்றழைக்கப்படும் குர்திஷ்தான் தொழி லாளர் கட்சியின் தலைவருமாகிய அப்துல்லா ஒச் சலன், கென்யாவின் தலைநகரான நைரோபியில் துருக்கிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கடந்த பெப்ரவரி மாதம் 16ம் திகதி துருக்கிக்குக் கொண்டு வரப்பட்டார் என்ற செய்தி, உலகம் முழுவ தும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையின் பால் ஆர்வம்கொண்டவர்களின் நெஞ்சங்களில் நெருப்பாக இறங்கியது. முதலாளித்துவ செய்தித் தொடர்பு ஸ்தாபனங்களோ மர்மம் நிறைந்த ஒரு விறுவிறுப்பான கதையாக ஒச்சலனின் கைதுபற்றிய செய்திகளை வெளியிட்டன. காலம் காலமாக குர் திஷ் மக்களின்மீது அடக்குமுறை ஆட்சியைத் திணித்து வரும் துருக்கிய அரசாங்கம் தனது மகிழ் ச்சியின் உச்சக்கட்டத்தைவெளிப்படுத்தியது. அமெரிக்காவும் இஸ்ரேலும் தமது சந்தோஷத்தை பகிரங்கமாகவே தெரிவித்துக் கொண் X டன. ஒச்சலனுக்கு புகலிடம் கொடுக்க மறு த்து தமது கதவுகளை அடைத் துக்கொ ண்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளோ மதில் மேல் பூனைகளாக அடக்கி வாசித்தன.
ஆனால் தமது தேசம் பறிக்கப்பட்டு, உரிமைகள் பறிக்கப்பட்டு, தேசங்கள்தோ றும் அகதிகளாகச் சிதறி வாழும் குர்திஷ் மக்கள் சினம் கொண்டு பல நாடுகளில் 8ᏭXXX கிளர்ந்தெழுந்தனர். ஒடுக்குபவர்கள் திணித்த வன்முறையால் வாழ்விழந்துபோன குர்திஷ் மக்கள்
 
 
 

ாகாந்தன்
வன்செயல்களுக்குள்ளேயே வாழ்வு திணிக்கப்பட்
டுப்போன குர்திஷ் மக்கள் சினந்தெழுந்து தமது
போராட்டங்களிலும் வன்முறையை வெளிப்படுத்
தினர். ஒச்சலனின் கைதுக்கெதிரான குர்திஷ் மக்க ளின் போராட்டங்கள். ஐரோப்பாவின் இருபதுக்கும் மேற்பட்ட நகரங்களில் நடந்தன. ஸ்வீடனின் ஸ்ரொக்ஹொல்ம்நகரில், டென்மார்க்கின் கோப்பன் ஹாகன் நகரில், உலக நீதிமன்றம் அமைந்திருக் கும் நெதர்லாந்தின் ஹச் நகரில் - இவை அனைத் தையும்விட உத்வேகம் கொண்ட போராட்டங்கள் ஜேர்மனியின் ஹம்பேர்க், ஹனோவர், பேர்லின், டுளமி ல்டோவ், கொலோன், பொன். லெய்பிஸிக், ஸ்ருட் காட், பிராங்பேட் ஆகிய நகரங்களிலும் சுவிற்சலாந் தின் சூரிச், பேர்ண், ஜெனிவா போன்ற நகரங்களி லும் அவுஸ்திரியாவின் வியன்னா நகரிலும், பிரான் ஸில் பாரிஸ், கொஸோவோ குறித்த பேச்சுவார்த் தைகள் நடந்துவரும் றம்புய்யே நகரிலும் மற்றும் ஐரோப்பியப் பாராளுமன்றம் அமைந்திருக்கும் ஸ்ட்
ராஸ்பூர்க் நகரிலும், மற்றும் மார்ஸெய் யிலும் குர்திஷ் மக்கள் கிளர்ந்தெழுந்த னர். இது மட்டுமல்ல ஏதென்ஸ், யெரே வன், புக்காரெஸ்ற், மொஸ்கோ, வியாடி வொஸ் ரொக் ஆகிய நகரங்களிலும் பெய்ரூத், துருக்கி, டோக்கியோ, ஈரான் போன்ற இடங்களில் மட்டுமல்ல, கனடா வின் ஒட்டாவா, வான்கூவர், அவுஸ்தி x ரேலியாவின் சிட்னி, மெல்போர்ன், அடி
லேட் ஆகிய நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். நடத்தியும் வருகின்றனர். துருக்கிய,
உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999) 15

Page 16
கிரேக்க,கென்ய, இஸ்ரேலிய தூதரகங்களுக்கெதி ராக தமது ஆத்திரத்தை குர்திஷ் மக்கள் வெளிப்ப டுத்தினர். "ஒச்சலனுக்கு ஏதாவது நடந்தால் நாங் கள் உலகின் ஒவ்வொரு பூக்களையும் அழிப்போம்! ஒவ்வொரு பறவையின் தலையையும் அறுப்போம்!" என்று வீதிக்கு வந்த குர்திஷ் மக்கள் கோஷ மிட்டனர். வன்முறையால் காயப்பட்டுப்போன குர் திஷ் மக்களின் நிலையை இக்கோஷம் தெளி வாகவே விளக்குகிறது. இதன் வெளிப்பாடே, இவ் வார்ப்பாட்டங்களின்போது பலர் தமக்குத் தாமே தீ முட்டிக்கொண்ட சம்பவங்களாகும்.
அப்துல்லா ஒச்சலன் கைது செய்யப்பட்ட முறை குறித்தும், அதன் பின்னர் அவர் நடத்தப்பட்ட முறை குறித்தும் ஜனநாயகம், மனித உரிமைகள் குறித்து வாய் கிழியப் பேசும் பெரும்பான்மையான உலக நாடுகள் அனைத்துமே தலைகுனிய வேண்டும். குறிப்பாக அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பிய நாடு களும் குர்திஷ் மக்களுக்கு ஒரு பெரும் வரலாற்றுத் துரோகத்தை இழைத்துவிட்டன. பலநூற்றாண் டுகளாக குர்திஷ் மக்கள் அனுப வித்து வரும் துயரங்கள் அனைத் தையும் முடி மறைத்து சர்வதேச முதலாளித்துவ செய்தித் தொடர் பூடகங்கள் தமது விஞ்ஞானத் தொழில்நுட்பமும் சர்வதேச இரக சிய பொலிஸ் கூட்டமைப்பும், இல ஞ்சமும், ஊழலும் எப்படி ஒச்சல னைக் கைதுசெய்ய வழிகோலின என விறுவிறுப்பான கதை எழுதி தமது விற்பனையைப் பெருக்கிக் கொள்ள வழிகோலுகின்றன.
APO என்று குர்திஷ் மக்களால் அன்பாக அழைக்கப்பட்டு நேசிக் கப்படும் அப்துல்லா ஒச்சலன், இப் போது தமது 50வது வயதை அண் மிக்கின்றார்.1949ம் ஆண்டு துருக்கியின் தென்கிழக் குக் கிராமங்களில் ஒன்றான Hafetiயில் ஏழை விவசா யக்குடும்பத்தில் அப்துல்லா ஒச்சலன் பிறந்தார். இவரது தகப்பனார் குர்திஷ. தாயார் துருக்கியர். கிராமப் பாடசாலையில் படிப்பை முடித்த ஒச்சலன், துருக்கியின் தலைநகரான அங்காராவிலுள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்து பின்னர் பல்கலைக்கழகத்தில் அரசியல்விஞ்ஞான மாணவனானார். அப்போதிலிருந்து அவரது அரசி யல் ஆர்வம் விரிவடைந்தது. அரசியல் நடவடிக் கைகள் அதிகரித்தன. தமது குர்திஷ் இனமக்களி ன்மீது திணிக்கப்படும் ஒடுக்குமுறைகள், திட்டமிட் டுத் தமது இனம் அழிக்கப்பட்டு வருவது ஒச்சலனை விழிப்படைய வைத்தது. விளைவு, தமது பல்க லைக் கழகப் பட்டப்படிப்பை மூன்றாவது ஆண்டுடன் கைவிட்ட ஒச்சலன் மார்க்சிய-லெனினியத் தளத் தில் ஒரு சிறு அரசியல் அமைப்பை ஆரம்பித்தார். குர்திஸ்தான், துருக்கியால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பிரதேசம் என்றும், ஆயுதம் ஏந்திய போராட்டத்
16 உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999
 

தின்மூலமே குர்திஸ்தானை துருக்கியிடமிருந்து விடுவிக்கவேண்டும் என்றும் ஒச்சலன் அறைகூவல் விடுத்தார்."குர்திஷ் மக்களின் இலட்சியமான குர்திஸ்தானை வெறும் அரசியல் விவாதங்களினு டாக காலதாமதப்படுத்துவதன் மூலம் தவறவிட் டுவிடக்கூடாது" என்னும் கூற்றுடன் 1978இல் PKK எனப்படும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியை ஆரம்பித்தார். பல்வேறு தளங்களிலும் குறிப்பாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் PKKதுருக்கிய, அரச படைகளுக்கும், அரச நிலைகளுக்கும் எதிரான தனது தாக்குதல்களை விஸ்தரித்தது. PKK தனது தாக்குதல்களை விஸ்தரிக்க, துருக்கி இராணுவம் PKKக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் குர்திஷ் மக்களுக்கெதிரான ஒடுக்குமுறைகளை அதிகரித் தது. துருக்கியின் மொத்தச் செலவீட்டில் மூன்றி லொரு பங்கு அரசபடைகளின் அழிப்பு நடவடிக் கைகளுக்குச் செலவழிக்கப்பட்டது. NATO அமைப் பில் இரண்டாவது அதிகளவு எண் னிக்கை கொண்ட துருக்கிய இராணுவத்துக்கு நவீன ஆயுதங் கள் வாங்கிக் குவிக்கப்பட்டன. துருக்கியில் உள்ள தனது தளத் துக்கு ஆபத்து வராமலிருக்கவும், குர்திஷ் மக்களின் போராட்ட த்தை ஒடுக்கவும் அமெரிக்கா ஆயுதங்களை அள்ளி வழங்கி யது. PKK துருக்கியின் ஒடுக்கு முறை இராணுவத்திற் கெதிரான தாக்குதல்களைப் பல முனைக ளிலும் விஸ்தரிக்க, தனது தொட ர்புகளை உலகின் இதர விடுத லைப் போராட்ட இயக்கங்களுடன் ஏற்படுத்த வெறிகொண்டது துருக்கிய அரசாங்கம், ஒச்சல னைக் கொல்வது அல்லது கைது செய்வதே துருக்கிய அரசின் ஒரே இலக்காயிற்று. ஒச்சலன் ஒரு பயங்கரவாதியெ ன்றும் குழந்தைகளைக் கூடக் கொலைசெய்யும் ஒரு மோசமான கொலைகாரனென்றும் துருக்கிய அரசாங்கம் பொய்ப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டது. அதுமட்டுமல்ல ஒச்சலனைக் கைதுசெய் வதற்கான தனது சதிவலைகளையும் திட்டமிட்டுப் பின்னியது. எழுபதுகளின் இறுதியில் ஒச்சலன் திரு மணம் செய்தார். அதன் பின்னரே அவர் உணர்ந்து கொண்டார். தனது மனைவியும் துருக்கிய உளவுப் பிரிவைச் சேர்ந்தவர் என்று. தனது மக்களுக்கும், தன்னை நோக்கியும் விரியும் துருக்கிய அரசின் அராஜகம் ஒச்சலனின் அரசியல் பாதையை மாற்றி யது. மார்க்சிஸ் அடித்தளத்தில் அரசியலை ஆரம்பித்த ஒச்சலன் ஒரு தீவிர தேசியவாதியானார். அரசியல் நோக்கைவிட இராணுவப் பார்வைக்கு முக்கியத்துவம் கொடுத்தார். "மேலும் மேலும் குர்திஷ் போராளிகளை உருவாக்குவதே எனது வேலை. ஏனெனில் போராளி கள் இல்லையேல் எமக்கான இராணுவமுமில்லை." என்றார் துருக்கிய இராணுவக் கரங்கள் தமது சகல

Page 17
பாதைகளையும் இறுக்குவதை உணர்ந்து கொண்ட ஒச்சலன் 1980இல் துருக்கியைவிட்டு சிரியாவின் பெக்கா பள்ளத்தாக்குப் பகுதிக்குச் சென்றார். அங்கிருந்த அவர் துருக்கிய அரசுக்கெதிரான PKK
யின் இராணுவத் தாக்குதல்களை வழிநடத்தினார். இராணுவரீதியான PKKயின் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்த ஒச்சலன் உலகின் அரசி யல் மாற்றங்களைக் கவனிக்கத் தவறினார். ஐரோப் பிய நாடுகளில் PKK நடத்திய வன்முறைப் போராட் டங்கள் அந்நாட்டு மக்களிடையே பெரும் வெறுப் பைத் தோற்றுவித்தது. இதற்கு ஆதரவாக துருக் கியும் அமெரிக்காவும் முதலாளித்துவ செய்தித் தொடர்பூடகங்களைப் பாவித்து குர்திஷ் மக்களின் போராட்டத்தைப் பயங்கரவாதமாக காட்ட முனைந் தன. சோவியத் யூனியன், அமெரிக்காவினால் திட் டமிட்டு உடைக்கப்பட்டபின், அமெரிக்க எதிர்ப் புப்பதாகையை பிடித்துவந்த நாடுகள், பெரும் அமெ
ரிக்க நிர்ப்பந்தங்களை எதிர் நோக்கவேண்டி வந்தது. இவ்வ கையான ஒரு நிர்ப்பந்தமே, ஒச்சல னுக்கு புகலிடம் கொடுத்து வந்த சிரியத் தலைவர் ஆசாத்துக்கும் ஏற்பட்டது. சோவியத் ஆதரவு இல் லாமல் போனதில் சிரியாவில் ஏற் பட்ட பொருளாதாரச் சீர்குலைவை அமெரிக்கா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி சிரியாவின்மீது அரசி யல் நிர்ப்பந்தங்களை விதிக்க ஆரம்பித்தது. இதன் காரணமாக பெரும் வரலாற்று எதிரிகளான இஸ் ரேலுக்கும் சிரியாவுக்கும் இடையில் இரகசிய உறவுகள் ஏற்பட்டன. அமெரிக்காவுக்கும் சிரியாவுக்கும் இடையில் நட்புறவு ஏற்பட்டது. போதாதற்கு சிரியாவின் எல்லை
யில் துருக்கி தனது படைகளைக் குவித்து வைத்து ஒச்சலனை வெளியேற்றிவிடுமாறு நிர்ப்பந்தித்தது. இந்த நிர்ப்ந்தங்களுக்கு சிரியா பணிந்தது. ஒச்சலனைத் தனது நாட்டைவிட்டு வெளியேறுமாறு நிர்ப்பந்தித்தது. இராணுவ நோக்குக்கு முன்னுரிமை கொடுத்து அரசியலைப் புறக்கணித்த ஒச்சலனுக்கு உலகின் அரசியல் யதார்த்தம் உறைத்தது. ஆனால் காலம்தான் தாமதமாகிவிட்டது.
1998ம் ஆண்டு நவம்பர் மாதம் சிரியாவைவிட்டு வெளியேறும்போது தமது பயணம் இத்தகையசிக் கல் வாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்த்திருக் கமாட்டார். சிரியாவிலிருந்து வெளியேறிய ஒச்சலன் முதலில் போனது மொஸ்கோவிற்கு. மொஸ்கோ முன்புபோல புரட்சிகர இயக்கங்களுக்கும், தேசிய விடுதலை இயக்கங்களுக்குமான மெக்கா அல்ல என்பது அங்கு போனபின்தான் ஒச்சலனுக்குப் புல னாகியது. ஏற்கனவே ஏராளமான அரசியல், பொருளாதாரக் குழப்பங்களுக்குள் சிக்கித் தவிக் கும் ரஷ்யா, இன்னுமொரு குழப்பத்தைக் கூட்டிக்
 

கொள்ள விரும்பாமல் ஒச்சலனை இத்தாலிக்கு அனுப்பியது. இத்தாலியில் ஒச்சலன் 1998 நவம்பர் 12ம் திகதியிலிருந்து 1999 ஜனவரி 16ம் திகதி வரை தங்கினார். இவரது அரசியல் புகலிடம் கோரும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இவரது வழக்க றிஞர்களும் ஆதரவாளர்களும் ஒச்சலனுக்கு புகலிடம் கோரி கிட்டத்தட்ட அனைத்து ஐரோப்பிய நாடுகளின் கதவுகளையும் தட்டினார்கள். ஆனால் அனைத்துக் கதவுகளும் இறுக்கி மூடப்பட்டன. பின் லாந்து, டென்மார்க், லக்ஸம்பேர்க் போன்ற நாடுகள் கூட ஒச்சலனுக்கு கதவை அடைத்தன. குர்திஷ் மக் களின்மீது பெரும் அக்கறைகொண்ட, மறைந்த பிரெஞ்சு ஜனாதிபதியின் மனைவியான திருமதி டானியல் மித்திரோன் ரோம் சென்று ஒச்சலனை நேர டியாகச் சந்தித்ததுடன் அவருக்கு பிரான்சில் அல்லது இதர நாடுகளில் புகலிடம் பெற்றுக் கொடுக்க பெருத்த முயற்சிகளைச் செய்த போதும் எதுவுமே ாணா பயனளிக்க வில்லை. உலக யதார 'த்தம் ஒச்சல னின் பார்வையிலும் மாற்றம் ஏற்பட்டது. ஒட்டுமொத்த மான இராணுவப் பார்வையை ஒச்ச லன் மாற்றினார். ரோமில் அவர் அளித்த பேட்டியொன் றில் தாம் ஆ யு தங் க ள ட மரிரு ந து விடைபெறப்போவதாகக் கூறிய ஒச்சலன், "ஒரு நாட்டின் ஜனாதி பதிக்குரிய முக்கியத்துவம் எனக்கு இருக்கிறது. ஆனால் நான் இப் போது அங்காராவுடன் ஒரு அமைதி யான அரசியல் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதைத்தான் விரும்புகிறேன். ஆனால் இதற்கு முன்னர் துருக்கி, குர்திஷ் மக்களின் அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகளை ஏற்றுக்கொள்ள -டடவேண்டும்" என்றார். ஒச்சலனுக்குப் புகலிடம் கொடுக்கக்கூடாது என்ற நிர்ப்பந்தத்தை அமெரிக்காவே இதர நாடுகளுக்கு விதித்தது. அது மட்டுமல்ல, PKK ஜேர்மனியில் இழைத்த வன்செயல் களுக்குப் பொறுப்பானவர் என்ற காரணத்தால், ஒச்சலனை ஜேர்மனியிடம் இத்தாலி கையளிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் புதிதாய்க் கிளம்பியது. இந்நிலையில் அழுத்தங்களைத் தாங்கமுடியாத இத்தாலி, ஒச்சலனுக்கு விடை கொடுத்தது. ஒச்சலனின் அடுத்த தரிப்பிடம் ரஷ்யாவின் Nimi-Nowgorod நகர். அங்கிருந்து பெல்லாரூஸின் மின்ஸ்க் நகர். அங்கிருந்து மீண்டும் ரஷ்யாவின் Karabakh நகருக்கு. இங்கு ஒச்சலன், நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதி மன்றத்தில் சரணடைவது எனத் தீர்மானித்தார். ஆனால் நெதர்லாந்தின் வான் பிராந்தியத்தில் வைத்தே ஒச்சலனின் விமானம் நெதர்லாந்தில் தரையிறங்குவதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கிறிஸின் ஏதென்ஸ் நகருக்கு ஒச்சலன் சென்றார். கிரேக்க அரசிடம் புகலிடம் கோரினார் . துருக் கரியரின் இரா
உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999 17

Page 18
ணுவ பலம் கிறிசுக்குப் பயத்தைக் கொடுத்தது.
அமெரிக்க நிர்ப்பந்தம் தொடர்ந்தது. கிறீஸ் ஒச்ச லனை கென்யாவின் தலைநகரான நைரோபிக்கு அனுப்பியது. அங்கிருந்து ஒச்சலனுக்கு ஏற்ற நாடொன்றை ஒழுங்கு செய்வதாக அல்லது நெதர் லாந்துக்கு அனுப்புவதாக வாக்குறுதியளித்தது.
ஆனால் சமீபத்தில் நைரோபியில் உள்ள அமெ ரிக்கத் தூதரகத்தில் நடந்த பாரிய குண்டு வெடிப் பைத் தொடர்ந்து. அமெரிக்க FBIஇன் பாரிய கண்கா ணிப்பில் நைரோபி இருக்கும்போது, கிறீஸ் எப்படி ஒச்சலனை அங்கு அனுப்பியது? அதன்பின் ஒச்சலன் எப்படிக் கைதுசெய்யப்பட்டார்? இவை அனைத்தும் அமெரிக்காவின் சதிவலைப் பின்னலே, பெயர் குறிப் பிட விரும்பாத அமெரிக்க உயர்அதிகாரி ஒருவர். கடந்த நான்கு மாதங்களாக அமெரிக்கா ஒச்சல னைக் கைதுசெய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது என்கிறார். ஒச்சலன் சிரியாவிலிருந்து வெளியேறிய நிமிடத்திலிருந்து எமது உளவு நிறுவனங்களும், விஞ்ஞான தொழில்நுட்ப சாதனங்களும் அவரைக் கண்காணித்தன. அவர் எங்கே போகிறார், என்ன செய்ய முயல்கிறார் என அனைத்து விவரங்களும் எமக்குக் கிடைத்தன. பலநாடுகளின்மீது நிர்ப்பந் தங்களை விதித்து ஒச்சலனுக்கு புகலிடம் மறுக்கச் செய்தோம். ஒச்சலனை விரக்தியின் விளிம்புக்குத் தள்ளினோம். இதன்மூலமே இவரைக் கைது செய் தோம் என்றார். துருக்கியைப் போலவே அமெரிக் காவும் ஒச்சலனை ஒரு சர்வதேசப் பயங்கரவாதி என்கின்றது. PKKஒரு சர்வதேசப் பயங்கரவாத இயக் கம் என்கிறது.கடந்தவருடம் அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கப்பட்டியலில் PKKயும் ஒன்று. அது மட்டுமல்ல, அமெரிக்கா துருக் கியுடன் மிகநெருக்கமான இராணுவ உளவுத் தொடர்புகளை வைத்துள்ளது.துருக்கியும் நேட் டோ அணிநாடுகளில் ஒன்றாயிருப்பதால் துருக்கி யின் incirik நகரிலுள்ள நேட்டோ தளத்திலிருந்து அமெரிக்க விமானங்கள் ஈராக்கின் மீது பறந்து உள வறியவும் தாக்குதல் நடத்தவும் முடிகிறது. இத்த ளத்திலுள்ள இலத்திரன்கருவிமையத்திலிருந்தே ஈராக் குறித்த தகவல்கள் அனைத்தையும் அமெரி
வெளியீடும் ஆசிரியரும் A.J. Kham 18, Alagiri Nagar Ind Street Vadapalani, Chennai - 600 026 Tamil Nadu, India
பிரான்சில் கிடைக்குமிடம்:
EXIL 27 Rue Jean Moulin,92400 Courbevoie, France
8, it is is scar t is 3 i. 993
’" " &K
e-mail: EXILFRGaol.com
18 (உயிர்நிழல் 6 மார்ச், ஏப்ரல் 1999
 

க்க உளவு ஸ்தாபனங்கள் திரட்டுகின்றன. இச் செயலின் மூலம் அமெரிக்கா குர்திஷ் மக்களுக்கு பெரும் வரலாற்றுத் துரோகத்தை இழைத்துள்ளது.
குர்திஷ் மக்களின் வரலாறு துயர் நிறைந்தது. இன்று உலகம் முழுவதும் 25மில்லியன் குர்திஷ் மக் கள் சிதறி வாழ்கிறார்கள். இவர்களுக்கென்று இன்று சொந்தமாக நாடெதுவுமில்லை. இவர்களில் பெரும்பான்மையானோர் குர்திஸ்தான் என அழைக் கப்பட்டு - இன்று துருக்கி, சிரியா, ஈரான், ஈராக், ஆர் மேனியா ஆகிய நாடுகளிடம் சிக்குண்டுவிட்ட பிர தேசங்களில் தமது அடையாளங்கள் பறிக்கப்பட்டு வாழ்கிறார்கள். இன்னும் பலர் மத்தியகிழக்கு மற் றும் ஐரோப்பிய நாடுகளுக்குத் தப்பிச் சென்று விரும்பத்தகா விருந்தாளிகளாக வாழ்கிறார்கள். துருக்கியின் மொத்த மக்கள் தொகை 62மில்லியன். இதில் 12மில்லியன் குர்திஷ் மக்கள். கடந்த 15 வரு டங்களாக துருக்கியின் அடக்குமுறைக்கெதிராக துருக்கியின் தென்கிழக்குப் பகுதியை தமது கட் டுப்பாட்டுக்குக் கீழ்வைத்துக்கொண்டு PKKயின் மூலம் ஒச்சலன் நடத்திய போராட்டத்தில் துருக் கிய இராணுவம், PKK போராளிகள் துருக்கிய குர் திஷ் மக்கள் உட்பட 37000 பேர் கொல்லப்பட்டுள் ளனர். ஈராக்கில் 4 மில்லியன் குர்திஷ் மக்கள் வாழ் கிறார்கள். இவர்கள் இப்போது ஓரளவு சுயஉரிமை உள்ளவர்களாக ஈராக் அரசால் அனுமதிக்கப்பட்ட போதும், இந்த மக்கள்மீது 1980இல் சதாமின் அரசு நடாத்திய இரசாயன ஆயுதத்தாக்குதல்கள் ஒரு மறக்கமுடியாத கொடுமை, ஈரானில் வாழ்வது 6மில் லியன் குர்திஷ் மக்கள். உரிமை மறுக்கப்பட்ட இந்த மக்களை தமது எதிரிகளுக்கு எதிராக ஈரான் அரசு பயன்படுத்துகிறது. சிரியாவிலிருந்து விரட்டப்படும் PKK போராளிகளுக்கு, எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில், ஈரான் இப்போது புகலிடம் அளிக்கி றது. சிரியாவில் 8 இலட்சம் குர்திஷ் மக்கள் வாழ்கி றார்கள். ஒட்டுமொத்த உரிமைகளை இழந்தவர் களாகவே அவர்கள் வாழ்கிறார்கள். நேற்றுவரை துருக்கியை மிரட்ட இவர்களை சிரியா பயன்படுத்தி யது. இன்று துருக்கியின் மிரட்டலுக்கு சிரியா பயப் படுகிறது. தன்னைக் காப்பாற்றிக்கொள்ள குர்திஷ் மக்களைப் பலிக்கடாவாக்குகிறது. ஆர்மேனியாவில் 60ஆயிரம் குர்திஷ் மக்கள் வாழ்கிறார்கள். சிறு பான்மை மக்கள் அநுபவிக்கும் அனைத்துக் கொடு மைகளையும் இவர்கள் அநுபவிக்கிறார்கள். இந்த நாடுகள் அனைத்துமே, ஏன் உலகின் வல்லரசு நாடு களுமே குர்திஷ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அக்கறை கொள்ளாமல் பகடைக்காய் களாக குர்திஷ் மக்களைப் பயன்படுத்தவே விரும் புகிறார்கள். 1918இல் ஒரு தடவை சர்வதேச சமூகம் Sevresஒப்பந்தத்தின்மூலம் சிவப்பு குர்திஸ்தான் எனப்படும் சுயஉரிமைகொண்ட குர்திஸ்தான் பிர தேசமொன்றை சோவியத் யூனியனின் அஸைர்பை ஜான் பிரதேசத்தில் அமைக்க அநுமதித்தது. ஆனால் 1923ம் ஆண்டு யூன் மாதம் 23ம் திகதி மேற் Gab|T6ironiu'll The Treaty of Lausanne, gibg trust got பிரதேச அமைப்பை இரத்துச் செய்தது. இதன் பின்

Page 19
னர் சர்வதேச சமூகம் குர்திவிழ் மக்களின் துயரங் களை மறந்துவிட்டது. 1980இல் குர்திஷ் மக்கள்மீது நடத்திய இரசாயன ஆயுதத்தாக்குதலும் அதன்பின் 1984இலிருந்து ஒச்சலன், ஒடுக்குமுறைத் துருக்கிய அரசுக்கெதிராக நடத்திவரும் ஆயுதப் போராட்டமும் சர்வதேச சமூகத்தின் பார்வையை சற்று குர்திஷ மக்களின்மீது திருப்பியுள்ளது.
வெறும் வரட்டுப்பிடிவாதங்களின்றி, வெல்லமுடி யாத யுத்தமொன்றில் தொடர்ந்து ஈடுபட்டு இழப்புக் களை மட்டுமே சம்பாதித்து இனத்தை அழிவுப் பாதைக்கு தள்ளுவதைவிட உரிமைகளை வெல்வ தற்கான அரசியல் பாதையை தேர்ந்தெடுத்தது ஒச் சலனின் அசாத்தியமான துணிவேயாகும். இவரைப் பற்றி தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள விரும் பாத ஒரு குர்திஷ் எழுத்தாளர் இப்படிக் கூறுகிறார். "ஒச்சலன் ஒரு முரண்பாடுகள் நிறைந்த மனிதன். அவரைச் சுற்றி அலட்சியப்படுத்தப்பட்ட விவசாயி கள் இருக்கிறார்கள். வன்முறையாளர்கள் இருக் கிறார்கள். இதைத்தவிர ஒரு புனித இலட்சியத்துக் காக ஒச்சலனுக்காகத் தம்மை அர்ப்பணிக்கத் தயாராக இருப்பவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் 90களின் அரசியலைப் புரிந்துகொண்ட ஒரு அரசியல் தலைவராக அவர் இல்லை என்பதே ஒரு கசப்பான உண்மை." இது ஒரு கசப்பான உண்மை யான போதும், ஒச்சலன் ரோமில் இருந்தபோது அவ ரைச் சந்தித்து நீண்டநேரம் உரையாடியவர் முன் னாள் பிரெஞ்சு ஜனாதிபதி மித்திரோனின் மனைவி யும், பல்வேறு விடுதலை அமைப்புக்களுடன் நெருக் கமான தொடர்புகளை வைத்திருக்கும் FRANCELIBERTE அமைப்பின் தலைவியுமான திருமதி டானியல் மித்திரோன், அவர் FRANCE-3 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில், ஒச்சலனிடம் ஏற்பட்ட மாற்றங்கள் தம்மை அதிசயிக்கவைத்தது என்றும் தமது மக்களின் உரிமைகளை எப்படியாவது பெற் றுவிடவேண்டும். இதற்கான சர்வதேச ஆதரவைப் பெறவேண்டும் இம்முயற்சிகளுக்காக தாம் எதை யும் செய்வதற்குத் தயாராக இருப்பதாகக் கூறினார். இந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இரு தரப்பினர்க்கிடையேயான சமாதானப் பேச்சுவார்த்
புனர்
காலாண்டிதழ்
படைப்புக்கள் மற்றும் விமர்சனங்களுக்கு
ஆசிரியர் இரா. இரமேஷ் 7, கண்ணகி தெரு திருவள்ளுவர் நகர் அரும்பாக்கம் சென்னை - 600 106 இந்தியா.
 

தைகளை நடத்தி, நீண்ட துயர வரலாறாகத் தொட ரும் குர்திஷ் மக்களின் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் சந்தர்ப்பத்தை ஐரோப்பிய நாடுகள் இழந்துவிட்டன. இதன்பின்னர் இந்நாடுகளுக்கு மனிதஉரிமைகள் பற்றியோ, ஜனநாயகம் பற்றியோ, சுதந்திரம் பற்றியோ பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார். இது மட்டு மல்ல, திருமதி மித்திரோன் மேலும் கூறியது. கடந்த மூன்று வருடங்களாக ஒச்சலன் சமாதானத்துக் கான முயற்சிகளில் ஈடுபட்டார். அவர் ஒரு பயங்கர வாதியல்ல. குர்திஷ் மக்கள் வாழும் 4 ஆயிரம் கிரா மங்களைத் தரைமட்டமாக்கி, அழித்து 3 மில்லியன் குர்திஷ் மக்களை அவர்களது வாழிடங்களிலிரு ந்து விரட்டியடித்த துருக்கிய அரசின் நடவடிக்கை கள் தான் பயங்கரவாதத்துக்கான வரைவிலக்க ணம் என்கிறார். அத்துடன், பல நூற்றாண்டு காலப் பிரச்சினைக்கு. இந்த நூற்றாண்டு முடிவடையும் நேரத்தில் முற்றுப்புள்ளி வைத்து சமாதானத்துடன் புதிய நூற்றாண்டுக்குள் நுழையும் சந்தர்ப்பத்தை சர்வதேச சமூகம் இழந்துவிட்டது என்றும் குறிப்பிட் டுள்ளார்.
ஒச்சலன் கைதின் பின், திமிர் பெருக்கெடுத்து விட்ட துருக்கிய இராணுவம் குர்திஷ் மக்களின் புது வருட தினத்தன்று ஆயிரக்கணக்கான குர்திஷ் மக் களைக் கைதுசெய்துள்ளது. பல நூற்றுக்கணக்கா னோரை துப்பாக்கிப் பிரயோகத்தின்மூலம் காயப்ப டுத்தியுள்ளது. அத்துடன் வட ஈராக்கிலுள்ள ஒச்சல னின் ஆதரவாளர்கள் மூலம் ஆயிரக்கணக்கான துருக்கிய இராணுவத்தினர் விமானப்படையின் துணையுடன் பெரும் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஒரு மோசமான கிரிமினலை நடத்துவதுபோல ஒச்ச லனை விலங்குகளால் பிணைத்து, கண்களைக் கட்டி, போதை மருந்துளசி ஏற்றி கடத்திச் சென்று துருக்கியின் மர்மரா தீவில் கடும் பாதுகாப்புடன் சிறைவைத்திருக்கும் துருக்கி அரசு அவர்மீது நீதி யற்ற இராணுவ விசாரணை நடத்தப் போவது உண்மை, அது மட்டுமல்ல குர்திவழ் போராளிகள் ஆயுதங்களை கைவிட்டுவிடவேண்டும் என்றும் சுயாட்சிபற்றிப் பேசுவதற்கு எக்காரணமுமே இல்லை என்றும் துருக்கிப் பிரதமர் Ecevit கூறிவிட் டார். குர்திஷ் கெரில்லா தலைவர்களுடனோ அல் லது அவர்களது ஆதரவாளர்களுடனோ தாம் பேசப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அதேசமயம் PKKயும் துருக்கிய இராணுவத்துக்கும் பொருளாதார இலக்குகளுக்கும் எதிரான தமது தாக்குதல்களை அதிகரித்துள்ளன. இராணுவத் தின் மீதான கண்ணிவெடித் தாக்குதல்களும் தற் கொலைப் போராளிகளின் தாக்குதல்களும் அதி கரித்துள்ளன. அது மட்டுமல்ல, ஈராக்குக்கு எண் ணெய் விநியோகம் செய்யும் துருக்கியின் பிரதான குழாய் இணைப்பொன்றும் PKKயினால் குண்டு வைத் துத் தகர்க்கப்பட்டிருக்கிறது. இலக்கில்லாமல் இரு தரப்பும் நகர்த்தும் வன்முறைக்காய்கள் குர்திஷ் மக் களின் துயரவரலாற்றுப் பக்கங்களை மேலும் அதிக ரிக்கத்தான்போகின்றன. Ο
உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999 19

Page 20
6)ந்தது. தனிமை அகதி வாழ்
க்கை.
அவள் ஒரு கிழமையாக தனக்குள்ளேயே புலம்பி அழு தாள். தனது வயிற்றில் இருக் கும் கருவை என்ன செய்வது என்று தவித்தாள். எப்படி தனி யாக தீபன் இல்லாமல் சமாளிப் பது என்று ஏங்கினாள். இரவு முழுவதும் துாக்கமில்லை. இல்லாவிட்டால் என்ன? மனதில் நம்பிக்கை சற்றும் குறைய வில்லை. மனம் சொல்கிறது: ஏதாவது வரும், ஏதாவது நடக் கும், உலகத்தில் நம்பிக்கையி ழக்கத் தேவையில்லை. நம்பிக் கையே வாழ்க்கை என்று தானே எனது 2 வயதுக் குழந்தையுட னும் வயிற்றில் இன்னொரு இரண்டு மாதக் குழந்தை யுடனும் பயணம் செய்கி றேன். தீபன் என்னை சமாதானம் பண்ணும் போதெல்லாம், எப்படியும் நான் சுவிஸ் நாட்டைவிட்டு இரண்டு வருடத்தில் வந்துவிடு வேன் என்று உறுதிமொழி கூறி னான். நனைந்த கண்ணிமைக ளைத் துடைத்த ராகவி தனது மனதை சமாதானம் செய்து கொண்டாள்.
விமானத்தில் இரண்டாவது தடவையாக, இரண்டாவது ஏஜென்சி மூலமாக பயணம் செய் கிறாள் ராகவி. கறுப்புக்கம்பளி, அதைப் போர்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பது நன்றாகத் தானிருக்கிறது. கனடா எயார்ப் போட்டில் இறங்கி, அவளது விசாரணைகள் முடிந்த பின் நண் பர்களுடன் வீடு போய்ச் சேர்ந் தாள். நண்பர்கள் எவ்வளவோ உதவி செய்தாலும் ராகவிக்கு திருப்தி ஏற்படவில்லை. ராகவி ஓரிரு வாரங்களில் தனிமையா னாள். அவளது திருமணம் சுவி ஸில்'வெகு சிறப்பாக நடந்தது. ராகவிக்கும் தீபனுக்கும் ஒரு அழகான பெண்குழந்தை பிறந் தது. அவளுக்கு வயசு இரண்டு. அவளின் எதிர்காலத்தை யோசித்துத்தான் தீபன், ராகவியையும் குழந்தையையும் கனடாவுக்கு அனுப்பினான். இக் கரைக்கு அக்கரை பச்சைதான்
என்று அங்கு போ ராகவிக்கு புரிந்த விட சுவிஸிலிலே ருக்கலாம் என்று குள்ளேயே முணு கொள்வாள். இரண ளையும் பிறந்தது ளின் சுமையுடன் வருகைக்காக க திருந்தாள் ராகவி
தீபன் தனது கு காக இரண்டு வே d5660)LDuLITá5 9 60. ளைகள் அப்பாவி தையே மறந்து வி ராகவியின் கடிதத் தீபன் கண்டு கொ செய்வது? அவன பத்தை கனடா அ
20 (உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999
 
 

னபின்தான்
து. கனடாவை யே வாழ்ந்தி ராகவி தனக் முணுத்துக் ன்டாவது பிள் பிள்ளைக தன்கணவனின் னடாவில் காத் 2. நடும்பத்திற் லை செய்து ழத்தான். பிள் ன் முகத் ட்டன என்று ந்தின் மூலம் ண்டான். என்ன து குடும் னுப்புவதற்கு
சுவிஸ்
வாங்கிய கடனே இன்னும் அடைத்தபாடில்லை. கஸ்டப் பட்டு சேர்த்த காசை சீட்டில் போட்டதில், சீட்டுபிடித்தவன் காசு தராமல் சுற்றிவிட்டான். எப்படி உழைத்தாலும் முடிவ தில்லையே என்று தீபன் சலித் துக் கொள்வான். அவனது அடி மனதில் ஏதோ ஒரு பயம். என்ன தான் இருந்தாலும் குடும்ப வாழ்க்கை என்பதை மனைவி, கணவன் இருவருமே பங்கிடுவது தான் நல்லது. அவனது மனை வியான ராகவி வயசில் குறைந் தவள். அவளுக்கும் வாழவேண் டும் என்ற அபிலாசைகள் இருக் கத்தான் செய்யும் என்றும், தான் பிழைவிட்டு விட்டோமோ என்றும் சிலவேளை தீபன் யோசிப்பது
உண்டு. இன்னும் இரண்டு வருடங்கள் தானே பல் லைக் கடித்துக் கொண்டு சமாளிப்பம் என்று கவலைகளை மறந்தான். ராகவி ரெலிபோனில் கூறி யது. தீபனின் நித்திரைக்கு இடைஞ்சலாக இருந்தது. என் னங்க நீங்க, கெதியாக கனடா வுக்கு வந்து சேருங்கோ. இங்கை தனியாக இருப்பது அவ்வளவு நல்லாயில்லை. பிள்ளைகளும் அப்பா எப்ப வருவார் என்று கேட்கினம். நான் எத்தனை நாளைக்குத் தான் ஒரேபதிலை சொல்வது. பிருதிவியும் வளர்ந்து விட்டாள். அடிக்கடி உங்களைப் பற்றித்தான் விசாரிப்பாள். உழைத்தது காணும் இருக்கிறதை வைச்சு சமாளிப் பம், இங்கு நீங்கள் வந்தால் நானும் பாட் ரைம்மாக வேலைக்கு போகலாம். பிள்ளை களும் சந்தோசமாக இருப்பார் கள் என்றாள். தீபனின் நினை வுகள் கடந்தகாலத்தை நோக் கிச் சென்றன. ராகவியை காத லித்தது மணம் முடித்தது. மூன்று வருடம் ஒன்றாக வாழ்ந்த வாழ்க்கை, போன்றவைகள். வாழ்க்கையின் அபிலாஷை களை கழுத்தை நெரித்துக் கொல்லுவதாகவே தீபன் நினைத்தான். எல்லாம் எதற் காக, ஒன்றும் இல்லை. என்ன வெல்லாம் ஆசைகள், கனவுகள்.

Page 21
எல்லாம் நிறம் மங்கி, ரா:வியை ஒரு சுமைதாங் கியாக்கிவிட் டேனோ என்று அவனது பண்டை குழம்பத் தொடங்கியது. மனநிம்மதிக்காக காரை எடுத்துக் கொண்டு வெளியில் போனவன் திரும்பி வரவேயில்லை.
ராகவிக்கு நண்பர்களிடமிருந்து ரெலிபோன் வந்தது. போனை வைத்த ராகவிக்கு நம்பவே முடியவில்லை. விவரிக்க முடியாத வேதனையால் அவளது இதயம் சுக்கல்களாகச் சிதறின. ராக வியின் உள்ளத்தில் எழுந்த துக்கத்தையும், அதன் துன்பத்தையும் நாவின் மொழிகளால் விவரிப்பது இயலாத காரியம். அது இதயம். இத பத்தினுாடு தனது சொந்த பாஷையில் உணர்த்த வேண்டிய ஒரு புனிதமான துக்கம். ராகவி அழ வேயில்லை. விறைத்துப் போயிருந்தாள் அவளது மனம் மரத்துப்போயிருந்தது. வந்தது மீண்டும் தனிமை, அகதி வாழ்க்கை.
அக்கரைக்கு இக்கரை பச்சை - இனியெமக்கு யார் போடுவார் அகதிப் பிச்சை
(அக்கரை.) புத்தமும் ரத்தமும் பார்த்தோம், பறந்தோம் எத்தனை சமுத்திர மலைகள் கடந்தோம்
அக்கரை.) அழையா விருந்தாளி நல்ல உழைப்பாளி மலிவான கலி மறுவார்த்தை பேசும் கங்கை கடந்தோம் கடாரம் வென்றோம் கனடாக் கனவில் அத்திலாந்தில் மிதந்தோம் செவ்வாய் பரப்பும் சந்திர வெளியும் ஆழ் கடல் திடலும் மிச்சமாய் இருக்கோ
அக்கரை.) நன்றி. இப்பாட்டு அமுதனால் ரீஜெக்ட் என்னும் நாடகத்திறகாக எழுதப்பட்டது. இவ்வாக்கத்திற்கு இது பொருந்தும் என்ற வகையில் இங்கு தரப்பட்டுள்ளது)
காலாண்டிதழ்
தொடர்புகளுக்கு: காலச்சுவடு, 151 கே.பி.சாலை, நாகர்கோவில் 629 001, இந்தியா தொலைபேசி 04652-22535
பிரான்சில் கிடைக்குமிடம்: EXIL 27 Rue Jean Moulin
92400 CoLurbewie, Francè.
E-TTI 3il: EXILFRīga: Col. CCT
 

ண்ணி 'மிதக்கும் நாட்டிலிருந்து பணிதுவும் வெள்ள்ை மண் புகுந்தாள் : ஐப்பசி மாதம்: முத்தகுடிமகனோடு முதலிரவு நடந்தது: கார்த்திகை மாதம் | LETTELÉl (ETElt! :|
மூன்று மாதக்த்
உண்மைகள் புதைக்கப்பட்டது வாயும் வயிறும் வெளிச்சம் போட்டதுத் புதிர்கெளவிக்கொள்ள ஏங்கே வளர்ந்தது:இத்
பிதாமகன் எதிரொளி
நடத்தை கெட்டவள்
கண்டுபிடியுங்கள்? விலங்குகளால் வில்லங்கமாக

Page 22
த்தனை ஏழ்மையாய் நெளிய எங்கே கற்றுக் கொண்டது இந்த நதி?
அடிபட்ட கிழட்டுப்பாம்புகூட உயி
ர்தப்பும் அவசரத்தில் கொஞ்ச மேனும் வேகமாய் நெளியுமே.
T6flo அகத்தியனின் கமண்டலத் தில் கொஞ்சக்காலம். கர்நாட கத்தில் கனகாலமாய் அடைபட் டுக்கிடப்பதே வாடிக்கையாகிப் போன இந் நதிக்கு.
முன்பெல்லாம் எப்படிப் பெருக் கெடுத்து ஒடும். படித்துறையில் கால்கள் நனைய நனைய சொக் கிக்கிடப்பது எத்தனை சுகம், மணல்பரப்பில் படித்துறை காய்ந்து கிடக்கிறது. இரண்டு பரிசல்கள் கவிழ்த்தப்பட்டுக் கிடக்கிறது. நெடுங்காலமாய் இப்படியே கிடக்கிறதோ என் னவோ. பின்புறம் அப்பிய தார் செடிகளை முளைவிடச் செய்திருக்கிறது. நீர் சுழியில் பரிசல் சுத்த கைகளை அகல விரித்து வானம் பாரத்து தலையை நீரில் நனையவிட்டுக் கிடப்பது எத்தனை சுகம்.
சீக்கரெட் ஒன்றைப் பொருத்தி - புகையை மெல்ல இழுத்து ஊதுகிறேன். காற்றில் அது வேகமாய் கரைகின்றது.
"சத்தியம் பண்ணிங்களே இனிமே சீக்கரட் பொருத்திறத்தில் லண்ணு?" வறண்டு கிடக்கும் நதிக்கரையைப் பார்த்துக் கொண்டு - அக்கறையாயோ அல்லது பேச்சை எப்படித் தொடங்குவது என்று தெரியா மலோ என்னிடம் கேட்கின்றாய்.
கண்களைமட்டும் மெல்லத் திருப்பி உன்னைப் பார்க்கின் றேன். மெல்லிதாய் சிறு வளை யம். கருவளையம் உன் கண் களை வட்டமிட ஆரம்பத்திருக் கிறது. கடைவிழியோரமாய் என் னைப் பார்த்து பின் தவிர்க்கின் றாய். இப்பவும் உன் விழியோரம் எஞ்சி நிற்கிறது காதல்.
மீண்டும் என் பார்வை வறண்ட நதியை நோக்குகின்றது.
ஒற்றையடிப்பாதையளவு ஒடும் நதிஓடையை விட்டு மற் றய மணல்பரப்புகளில் தூரத்தில் குடிசைபோட்டு குடியிருக்கின்
சக்கர
றார்கள். இந்நதி: பெருக்கெடுக்கா எடுத்து விட்டார்: தோறும் குடிசை: எதிர்காலத்தின் இவர்களுக்கு எ6 பிக்கை.
இந் நதிபற்றி ஏதேனும் பேசவே உள்ளுர ஓர் உந் லும் முடியாது இரு படித் தொடங்குள்
தைகூட - முடியா றதே. மெல்லிதாப அதிவேகமாயும் துடிதுடிக்கிறது. "எப். எப்படி உன்னைப் பார்த் முடியாது இருக்க டைக்குள் வார்த் சிலை விழுங்கிக் சே. நாக்குக்கூட போனது.
உன்னையும் மரக்கிளை கூண் கும் காக்கைக் கு லது குயில் குஞ்ே கிடக்கும் இப்பரி இந்நதியையும் த இவ்விடம் தனிை உன்னால்கூட இயல்பாய் பேச்ன முடியாது இருக்க விரல் இடுக்கி உறுத்த ஒரு வின்
னிக்கிறேன். சீக்
விரல் இடுக்கை ( இருக்கிறது. அவ
22 உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999
 

வர்த்தி
ஒருபோதும் து என்று முடிவு களா?நதிகள் கள் குடிசைகள். மீதுதான் வ்வளவுநம்
உன்னுடன் பண்டும்போல் 3துதல். ஆனா நக்கின்றது. எப் வது? ஒர் வார்த் து இருக்கின் பும் சில சமயம் இதயம் சீரற்று
இருக்கிறாய்?" து கேட்கக்கூட நின்றது. தொண் தை சிக்க - எச் கொள்கிறேன்.
வரண்டு
என்னையும் - டுக்குள் இருக் தஞ்சோ அல் சோ - கவிழ்ந்து சல்களையும் விர மற்றப்படி மதான். - என்னுடன் )சத் தொடங்க கிறது. ல்ெ எதுவோ ாாடி கடந்து கவ கரட் நெருப்பு சுட்டுக்கொண்டு சரமாய்கையை
உதற நெருப்பு கீழ் விழுந்து புகைக்கிறது.
"என்னாச்சி, என்னாச்சி, விரல
சுட்டிடுச்சா? பதறிக்கொண்டே
என்கை பிடித்து பார்க்கிறாய்.
"காமிங்க, சே. இன்னமும் நீங்க மாறல்ல. கொஞ்சமும் மாறயில்ல." என் கை பிடித்துப் பார்த்து வாயால் காற்று ஊதிவி டுகிறாய். உன் வாயில் இருந்து வரும் காற்றுப்பட எரிகாயம் இத மாய் இருக்கிறது.
"மண்டுப் பையன். மண்டுப் பையன் புத்தி வேணாம்." என் னைத் திட்டிக்கொண்டே எதுக் காகவோ குனிகின்றாய். உன் னில் இருந்து எதுவோ என்னை உரசிவிட்டுப் போகிறது. உறுத் தலுடன் அதை உற்றுக்கவனிக் கிறேன். உடம்பு ஒரு தடவை குலுங்கி அடங்கியது. சந்தே கித்து இன்னும் ஒரு தடவை உற்றுக் கவனிக்கிறேன். உன் தாலிச்சரடுதான்.
வேகமாய் - அதிவேகமாய் துடிதுடிக்கத் தொடங்கியது இருதயம், லப்டப். லப்டப். லப்டப் லப்டப் லப்டப் லப்டப்.
ஆடிமாதம், ஆடிப்பெருக்கு. கரை நனைத்து நானல் சாய்ந்து சுழித்துப் பெருக்கெடுத்து ஒடுகிறதுநதி நதி எங்கும் பூ நதி எங்கும் வாழைமடல் படகு. படகு எங்கும் தீபம் தீபம், கரைகள் தோறும் பெண்கள் பெண்கள். "எங்கையும் கிடையாது

Page 23
சுதாகர். இங்க மாத்திரம்தான். எங்க ஊர் பொண்ணுங்க எந்த ஊருக்கு வாழ்க்கைப்பட்டுப் போனாலும் இன்னைக்கு இங்க வந்திடுவாள் தாலி பெருக்கிற துக்கு."
காயா ரொம்பவும் சந்தோ சித்து இருந்தாள். நதிக்க ரைக்கு சுதாகரை அழைத்து வந்து ஒவ்வொன்றாய் காண்பிக் கின்றாள்.
அவனுக்கு சகலதும் புதினம். "தாலி பெருக்கிறது எண்டால் என்ன?"நிஜமாலுமே அவனுக் குத் தெரியாது.
"ஐய இதுகூட தெரியாது. புதுத்தாலிய கழுத்தில கட்டிட்டு பழைய மஞ்சள் கயிற கழட்டி - அந்தா போகுது பாருங்க வாழை மடல் படகு – அதில பூ தீபத் தோட தாலிய வைச்சி ஆத்தில விட்றணும். அது போய் காவேரி பூம்பட்டணத்தில கடல்ல விழும். இது ஒரு ஐதீகம், புருசன் பூரண ஆயிசா இருக்கணும்கிற ஆசை யில பண்ற ஒரு சடங்கு. லவ்லி இல்ல" சொல்லிவிட்டு அவனை ஒரு மார்க்கமாய் பார்க்கிறாள் காயா. அவனும் பார்த்தான். பின் மெல்லப் புன்னகைத்தான். அவள்கூட. மெல்ல மெல்ல காயாவின் பார்வை மாறிக் கொண்டே வந்தது. முன்னர் ஒரு போதும் இப்படியவள் பார்த்ததே இல்லை. மெல்லிதாய் புன்ன கைத்துக்கொண்டு இமைக்காது பார்க்கிறாள். அவனுக்கு புரிகி றது அவனை அவள் ஆசையாய் பார்க்கிறாள். காதலாய் பார்க் கிறாள். அவனும் அவளை அப்படிப் பார்ப்பதா இல்லையா என்று புரியவில்லை அவனுக்கு. "சுதாகர்நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?"பட்டென கேட்கிறாள். அவளை அவ னுக்கு புரிதல் சிரமமாயுள்ளது. மனம் உள்ளூர காதல் உண் டென்பது உண்மைதான். ஆனா லும் திருமணம் என்பது பெரிய சமாச்சாரம் அல்லவா? பத் தொன்பதும் பதினெட்டும் தன் னந் தனியாக முடிவு எடுக்கின்ற காரியமா?
"இல்ல காயா நாம எப்படி?" "நாம எப்படின்னா?"
என்ன சொல் சுதாகருக்கு புரி யைப் பார்க்கிற காட்டிலும் நதி மாய் ஓடுவதாய்
அவன் மெள றையில் அமர்ந் கால்களை நதி போகிறது. காய ண்டு படி கீழ் இற முதுகு காட்டி அ காட்டி கை இர6 பிடித்துக்கொன யைக் குழந்தை போன்று பார்க்க சேலையை முழ
துங்tே
கும் முன்பாக:ே ந்து ஓடினாள் க என்று புரியவில்
அவனுக்கு
3535l.
சந்தோசமா இறக்கை மு இருந்தது.
நதியில் மல் மாதிரிக்கூட இ போனவள் ஐ ந்து வந்தாள். 6 வாழைமடலில் பூ தீபம் இருந்த
 

வது என்று யவில்லை. நதி ான். முன்னரைக் இப்போது வேக
தோன்றுகிறது. ானித்து படித்து து கொள்கிறான். நனைத்துப் ா இன்னும் இர றங்கி நதிக்கு 9வனுக்கு முகம் ண்டையும் பற்றிப்
டு குழந்தை List TLIl gil நின்றாள். அவள் ங்கால்வரை நதி
தயக்கத்துடன் தவர்த்தை.
சுக்கும் ஆமா சொல்லிக்
சொல்லி முடிக் வ எங்கோ எழு ாயா. எங்கே
606).
பதட்டமாய் இருந்
ய் இருந்தது. ளைத்தமாதிரி
லாக்க மிதப்பது நந்தது. ஐந்து நிமிடம் கட வந்தவள் கையில் செய்த சிறு படகு,
g2bJ.
லேசாய் அதிர்ந்து"இதெல் லாம் என்னத்துக்கு?" என்றான். "தாலி பெருக்கவேணாமா மண்டுப்பையா?" கோபமாய்க் கேட்டாள்.
"அது கல்யாணம் செய்தவை யள்தானே தாலி பெருக்கிறது." "நாமதான் கலயாணம் பண் ணிக்கப் போறமே"
"எப்ப?" "இப்போ" பொத்திய கையை விரித்துக் காட்டினாள். மஞ்சள் கயிறு, மஞ் சள் கிழங்கொன்றை இணைத் துக் கட்டியிருந்தது. அவனிடம் அதைக்கொடுத்துவிட்டு தலை யைநிமிர்த்தி கழுத்தைக்காட் டினாள்.
படித்துறையில் அருகருகே அமர்ந்து கால்களை நதியில் நனையப்போட மீன்கள் உரசிப் போயின.
அவள் கையில் இருந்த தாலிக்கயிறை வாங்கி நீட்டிய கழுத்தில் கட்டி விட்டான்.
மனசுக்குள்ளும் நதி பெருக் கெடுத்து ஓடியது.
"உங்க மடியில் படுத்துக்கப் போறேன்."
படுத்துக்கொண்டாள். வானம் இருட்டிவிட்டிருந்தது. மடியில் கிடப்பவளின் தலை கோதி விட்டான். கன்னத்து ஓரத்தில் படரும் முடிகளை சேர்த்து காதின் பின்புறம் விட்டு கன்னம் தடவி விட்டான்.
"உங்கட வீட்டுல தேடமாட் டாங்களே" அவன் கேட்க, காயா
நதி லேசான சலனத்துடன் ஒடிக்கொண்டிருந்தது. நதி மேல் பரப்பில் நிலவு உடைந்து உடைந்து எழுந்தது.
"இல்லயா?”
"ஆமா"
"ஆமாவா?"
"ஆமாய்யா. நான்தான் கல் யாணம் பண்ணிட்டேனே. அப் புறம் என்ன? இனிமே என்னயப் பற்றி புருஷன்தான் கவலைப்ப டணும். மண்டுப்பையா"
கவலையும் இல்லாது களங் கமும் இல்லாது இருந்தாள்.
வாழைமடல் படகில் தீபம்
உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 199923

Page 24
ஏற்றி பூவைத்தாள். புதுத்தாலி ஒன்றைத் தானாகவே கட்டிக் கொண்டு - முன்னர் கட்டிய தாலியை அவிழ்த்து பூமீது தீபம் அருகே வைத்துநதியில் இறங்கி படகை நதியில் விட்டாள். அது அழகாய் அசைந்து அசைந்து நதியில் மிதந்தது.
என்ன நம்பிக்கையோ? ஆனாலும் இது மனதுக்கு பிடித் திருந்தது. ச்சே. தாலி எத் தனை சுகமான சமாசசாரம.
கயிற்றில் கட்டி நதியின் கரையில் அசையும் பரிசல் கவிதையாய் நெளிக்கிறது. சமயங்களில் பலத்த காற்று நாணல் புதரில் உரச உரச - அது உண்டாக்கும் ஒசை அது வேறுவகை ரம்மியம்.
நதியோரம் நதியோர நாணல் பகலற்ற பொழுது தனிமை பெண் மேனி ஸ்லிர்த்து ஜிவ்வென்று பாய்கின்றது உடலெங்கும் ரசம். "எனக்கதில போகணும்" காயா பரிசலைக் காட்டிச் சொல்கிறாள்.
இதுதான். இந்த கணம்த்ான் பெண்ணுக்காக ஆண் மலைபு ரட்டிப் போடும் பொழுது.
எழுந்து சென்று - கயிற்றை
அவிழ்த்து பரிசலை இழுத்து வந்
தான். சந்தோசித்து - சேலை முழுவதும் நனைய நனைய ே சலில் ஏறி கால நீட்டி அமர்ந்து கொள்கிறாள் காயா. அவனும் ஏறி அவளருகே அமர பரிசல் சம நிலை தவறி அசைந்து சுழல்கி ՈD35),
இறுக்க அவனை அணைத்து க் கொள்கிறாள். பயத்தாலோ - தனிமை தந்த நெருக்கத் தாலோ - அல்லது உரிமையி னாலோ புரியவில்லை.
மல்லாந்து படுத்து அகல கைவிரித்துக் கொள்கிறான். மேலே நிர்வாண நிலவு கூச்ச மில்லா நட்சத்திரங்கள்.
"அங்க பாருங்களேன்" ஆசையாய் நதியின் இருட்டுப் பகுதியை காட்டுகிறாள். தூரத்தே தீபம் புள்ளியாய் தெரிகிறது.
ஆற்றோட்ட தன்னிச்சையாய் போகிறது பரிசல் அவனில் அ6
óbfTuuIF FULDATu அவனும்,
நிலவு தரும் காதலை உச்சப நாணல் புதரில் ட கொள்கிறது. நி: விரசம் வர அவ6 நடுங்கிக் கொள் அதிர்வில் உதடு கொள்கின்றன. முடியாது கீழ் உ களால் கடித்து ட
பிரித்துப் போட்ட் ஜாதி, மதம், பே இவைகளைப் டே ளும் காதலைப் பிரிக்கும். பிரித்த
"சிலோன்ல இ போடுறாங்களா? பார்த்துக்கொண றாய். என்ன பதி தென்று எனக்கு இருக்கிறது. மெ னில் இருந்த பார் திருப்பி மணல் ப கிறேன். இரண்டு மணல் ஏற்றிக்கெ
24 உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999
 
 
 
 
 

த்துக்கு ஏதுவாய்
அசைந்து
).
வள் சரிகிறாள். ப் இருக்கிறாள்.
ஒளி மட்டுமே ாய் பெருக்கும். ரிசல் சிக்கிக் )வொளியில் it 2 L6) (86). FITui கிறது. நுண் கள் துடித்துக் கட்டுப்படுத்த
தம், மொழி 1ான்று நாடுக பிரிக்குமா? 5தே. இப்பவும் சண்டை * மரத்தைப் ாடே கேட்கி ல் சொல்வ த் தெரியாது ளனித்து. உன் வையைத் ரப்பைப் பார்க் லாரிகளில் காண்டு இருக்
கிறார்கள்.
"நீங்க சிலோனுக்கு போயி ற்று வர்றதா சொல்லிற்று போனி ங்க. அப்புறம் வரவேயில்லை" நீவேறு யாரோவையும் கல் யாணம் பண்ணிக் கொண்டதற் கான காரணத்தை சொல்வதற் குத் தொடங்குகிறாய் என்பது புரிகின்றது. இப்போதும் நான் மெளனித்தே இருக்கிறேன்.
"என்னதான் இருந்தாலும் நான் பொம்புள இல்லியா. எவ் வளவு காலம் பெத்தவங்கள ஏமாத்த முடியும் சொல்லுங்க. உங்ககிட்ட இருந்தும் எந்த தகவலும் இல்ல. அதுதான் அப்பாவோட இஸ்டப்படி நான்."
சத்தம் போட்டு அழுதுவிடு
என்று எனக்கு பயம்
ஞக்கு “ பேசுவதற்கு லேசான தைரி
யம் எனக்கு வருகிறது.
"ரெண்டு. ரெண்டும் பொம்புள பசங்க. முத்தவ காலேஜ் போயிட்டு இருக்கா." சொல்லி விட்டு லேசாகத் தயங்கி வேறு ஏதோ சொல்ல எத்தனித்து விட்டு - அதை மறந்ததாக நினைத்துபின் தொடர்கிறாய் - "அடுத்தவ இப்பதான் நைந்த் ஸ்ரான்டட். உங்களுக்கு எத்தின பசங்க ஒண்ணுதானே!"
"உங்களுக்கு எப்படி?"ஆச் சரியமாயிற்று எனக்கு.
"இன்னும் எத்தின நாள் இங்க இருக்கிறதா இருக்கீங்க?" பேச்சை வேறு திசை திருப்பு கிறாய்.
"இன்னும் நாலுநாளைக்குத் தான் வீசா இருக்கு உங்கட கஸ்பன்ட் பற்றி ஒண்டும் சொல் லலையே.
"ரொம்ப நல்லவங்க" உண்மை சொல்கின்றாயா பொய் சொல்கின்றாயா என்று புரிய வில்லை. எதுவாக இருந்தாலும் மனது சந்தோசித்துக் கொள் கிறது.
"சிலோனுக்கு போயிற்று ஒரு மாசத்தில திரும்ப வந்திடுரன் னுட்டுதானே போனிங்க. ஏமாத் திட்டீங்க இல்ல." தொண்டை கட்டிக்கொள்கிறது உனக்கு.

Page 25
கண்ணீர் வேறு சலனத்துடன் வழிகிறது.
நான் மனமுடைந்து போகி றேன். நான்கூட அழுதுவிடு வேனோ என்று தோன்றுகிறது. அழுதுவிடு அழுதுவிடு என்று என்னை எதுவோ உந்த என் கண்களும் கசப்பாகின்றது.
"இல்ல. அங்க போன உடன ஆமி புடிச்சிட்டான்" தடுமாறித் தடுமாறி சொல்லிவிடுகிறேன்.
"ஐயோ பகவானே அப்புறம்?" "அப்புறம் என்ன அப்புறம், ஒரு வருசம் கழிச்சி இங்க வந்து பார்த்தா எல்லாம் மாறிப் போயிட்டுது. ரேவதியிட்ட டன். நீங்க கல்யாணம் கும்பகோணத்திற்கு வாழ்க் கைப்பட்டு போயிட்டதா செ னாள். ஒரு வரிசம் @ i.
தது காற்று.
வறண்ட நதி காற்றில்பறந் தது. வானம் முசாப்பாய் இருக்க மழை வேறு வரும்போலும் இருந் தது. காற்றடிக்க காற்றடிக்க காய்ந்த நாணல் சரசரத்தது. * "நான் தப்பு பண்ணிட்டேன். நான் தப்பு பண்ணிட்டேன்." முந்தானையைச் சுருட்டி வாயைப் பொத்திக்கொண்டு அழுகின்றாய்.
அடித்த காற்று கொத்தாய் உன் முடியை முகத்தில் சரித்து விட்டுப் போகிறது. அது அப்ப டியே கிடக்க நீஅழுது கொண்டே இருக்கின்றாய்.
உன்னைவிட்டு விலத்திப் போய் படித்துறையில் அமர்ந்து கொள்கிறேன். மணல் நதி கால்களை உறுத்துகிறது.
"என்னோட மகன் இங்கதான் படிக்கிறான். நம்மளோட பண் பாடு தெரிஞ்சுகொள்ளட்டுமே எண்டு இங்க கொண்டு வந்து விட்டு இருக்கன்" சூழ்நிலையை மாற்றுவதற்காக பேச்சை வேறுதிசை திருப்புகின்றேன். கண்களைத் துடைத்துக் கொண்டு படித்துறையில் நீயும் இடைவெளிவிட்டு அமர்ந்து கொள்கிறாய்.
முன்னர் எல் நெருக்கமாய் க நனையப் போட் இருட்ட இருட்ட ளின்றி மயங்கிக் உனக்கும் எனக் இன்று எத்தனை வெளி விழுந்து
"உங்க பைu உங்க மாதிரியே அவன்கூட தாடி இல்ல. நீங்க gill
ரிச்சேன். என்ே தப்பு இல்ல. என் சமா இருந்திச்சி இங்கிலீளbல கை றான்ல."
எத்தனை ச் வாழ்க்கை இத் 6riu JLDIT6075It? G. வமே எனக்கின் மானிடப் பிறப்பு "உங்க பை வளவு காலம் இ "தெரியாது.
 
 
 
 
 
 
 
 
 
 
 

லாம் எத்தனை விருப்பம். அவனோட அம்மா
ால்களை வுக்கு அவ்வளவு பெரிய விருப் டுக்கொண்டு பம் இல்ல இங்கயவன் தனியா பேச வார்த்தைக இருக்கிறது"
கிடப்போம். மழைமேகம் வானத்தைச் கும் இடையில் சூழ்ந்து கொள்கிறது. நீ
தூரம் இடை வானத்தை அண்ணாந்து பார்க் போனது. கிறாய். உன் நெற்றிப்பொட்டில் பன் அசப்பில சிறு துளி ஒன்று விழுகிறது. நீ
இருக்கான். பட்டென சில கணம் கண்களை வச்சிருக்கான் மூடிக் கொள்கிறாய். ரசிக்கின்
றாயா?
"நாங்கல்லாம் இருக்கம்ல.
அவன இங்கேயே விட்டுடுங்க
நிறுத்தி இருக் ளேன்" மனசுக்குள் எதையோ
மாய் கருவளை பொத்தி வைத்துச் சொல்கின்
ணிரம் பட்டு றாய்.
1ಿಷ್ಠಿ! இழுபட்டு "இதில என்னோட விருப்பம்
ം് மட்டும் இல்லியே. அவனுக்கும்
அவன தெரி புடிக்கவேணும்தானே இந்த நாடு"
பமேலும் கீழும் "அவனுக்கு இந்த ஊர்
ளனமாய் நிலம் ரொம்ப புடிச்சிருக்கு"
ಶೆಡ್ತಲೆ) ாம்பவும் "சொன்னானா உங்களிட்ட"
ॐ | "ஆமா"
~n.*; சொல்லிவிட்டு எச்சிலை
அதிேகள் விழுங்கிக்கொள்கிறாய்.
'16', பரவலாக மழைத்துளி விழத்
xxა».
N ༣༣ ாண்ணு
தொடங்குகிறது. முந்தானையை எ த்து உன் தலையை மூடிக்கொள்கிறாய். அப்புறம் என்ன நினைத்தாயோ
வில்லை. முக்காடை
b ஒருத்தர் மேல ஒருத்தர்
இஸ்டமா, ப்ரியமா இருக்
வன விட்றுங்களேன்
ளாக்கம்."
‘ဓါး၊ ဓား၊r பலக்கிறது.
யே விடாது இன்னும் நதி நனை பில் வெள்
நதியே நீசுழித்துப் ჯა பெருக்கெடுத்து ஓடாயோ? கரை நதே தழுவி சலசலத்து தனை சுவார பெருக்கெடுத்து ஒடேன். தய்வமே தெய் நாணலே நீயும் செழித்து சடை னும் நூறுகோடி த்து வளர்ந்துவிடு. பரிசல்களே க் கொடேன். நீங்களும் நதியில் மிதக்க மாட் பன் இன்னும் எவ் டீர்களா? ங்க." மழை விடாது
அவனோட பெய்துகொண்டே இருக்கிறது. 9
உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999 25

Page 26
6ງlຕໍ່ຫນໍ Gulfsbill
díjö06
புத்திஜீவிகள், கலைஞர்கள், தத்
திறமைகள் சமுதாயத்தின்
ல்பாடாக,
அறிமுகம்: யமுனா ராஜேந்திரன் க அசலான மூன்றாமுலக மார் வால்ட்டர் ரோட்னி. 1980ம் ஆன கொலை செய்யப்படும்போது அ முக்கியமான ஆபிரிக்க சிந்தனையாளர் ஆய்வு செய்து வெளியிட்ட ஆவணா தருபவை. கோட்பாட்டையும் நடைமுை கல்வியாளர்களில் அவர் ஒருவர். வால்ட்டர் ரோட்னி 1942ம் ஆண்டு மார்ச் நகரத்தில் பென்ட் வீதியில் அவரது குடி தையற்காரர். தாய் தையல்காரருக் பெண்ணாகவும் இருந்தவர். அவ்வப்ே கொண்டு சுயாதீனமாகத் தொழில் செ மரபுரீதியான அர்த்தத்தில் அவர்கள் ெ முடியாது என்கிறார் ரோட்னி. வேண்டும சொல்லலாம் என்கிறார், ரோட்னி அவரது கல்லூரிப் படிப்பை ஜ கத்தில் பெற்றார். அவரது டாக்டர் பட் ஆப் ஒரியன்டல் அன்ட் ஆபிரிக்கன் எ 24வது வயதில் அவர் டாக்டர் பட்டத்து History of the upper Guinea coasta ஆக்ஸ் போர்ட் பல்கலைக்கழகம் இ.ை ரோட்னி பரவலாகப் பயணம் செய்து அ வால்ட்டர் ரோட்னியின் பேசப்பட்ட புத் பட்ட நூல்களும் இரண்டே இரண்டுதா ரைகளை அவர் எழுதியிருக்கிறார். அ அவர்பற்றி நிகழ்ந்த கருத்தரங்குகளில் கப்பட்டுள்ளன. அவர் எழுதிய நூல்கள் கீழ்வருவன: 1. The Groundings with my Brothers: With an Ed: Bogle-L-ouverture publications Ltd., 14 2. How Europe underdeveloped Africa. How
26 உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999
 
 

க்சீயச் சிந்தனையாளர்களில் ஒருவர் ண்டு ஜூன் 13 வெடிகுண்டு வீசி அவர் படு வருக்கு 38 வயதே ஆகியிருந்தது. மிக அவர். அவரது குறுகிய காலத்தில் அவர் வ்கள் நமக்கு மலைப்பும் ஆச்சரியமும் >றயையும் இணைத்து வாழ்ந்த மிகச்சில
23ம் நாள் கயானா ராட்சல் ஜியார்ஜ் டவுன் யிருப்பில் பிறந்தார். அவரது தந்தை ஒரு கு உதவிப் பெண்ணாகவும் குடும் பப் பாது சிறுசிறு ஒப்பந்தங்களை ஒப்பிக் Fய்தவர்களாக அவர்கள் இருந்தார்கள். தாழிலாளி வர்க்கத்தவர் என்று சொல்ல ானால் சுதந்திரமான கைவினைஞர் என்று
மேக்காவின் மேற்கிந்திய பல்கலைக்கழ டத்திற்கான படிப்பை இலண்டன் ஸ்கூல் ஸ்டடீஸ் நிறுவனத்தில் பெற்றார். அவரது க்காக சமர்ப்பித்த ஆய்வின் பொருள் : A 1545-1800 என்பதாகும். 1970ம் ஆண்டு த நூலாகக் கொண்டுவந்துள்ளது. னுபவங்கள் திரட்டிய ஆய்வாளர். தகங்களும், புத்தக வடிவிலேயே எழுதப் ன். இதுவன்றி நூற்றுக்கணக்கான கட்டு வரது உரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. ) சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் தொகுக்
introduction by Richard Small 1 Coldershaw Road, London W13 (1969) ard university Press 1974/USA

Page 27
ஜெர்மன் போர்த்துக்கேசிய, ஜப்பானிய யாக்கங்கள் வெளியாகியுள்ளன. முதல் புத்தகம் ஜமேக்கா (Jamaica) ந நிகழ்காலப் பிரச்சினைகளின் அடிப்பை ஆபிரிக்காவின் வரலாறு, அதன் பண்பாட் ஆளுமைகள்பற்றி ஆய்வு செய்வதோ அதிகாரம் (Black Power) பற்றிய பிரச்சனை நூலாக இருக்கிறது. குறிப்பாக கிறிஸ்து பாரம்பரியத்தின் நேர முடிசூடிக் கொண்ட எதியோப்பிய மன்ன ஆபிரிக்காவினதும் எழுச்சிச் சின்னம ஜமேக்காவின் ரஸ்தாபாரி நம்பிக்கையை தமக் கென்று கம்யூன்களை அமைத்து கஞ்சா பயிரிடுவதையும் அதைப் பாவி நன்றாகக் கற்றவர்கள். ஆபிரிக்க மனிதt முறையாக அதைக் குறிப்பிடுகின்றார்க எதியோப்பியா தவிர பிற ஆபிரிக்க நாடுக (slave trade) is Gabit 60öttgctibgb. 3 (pabstildb6ft மட்டுமே சுதந்திர மனிதனாக, கிறிஸ் சாம்ராஜ்யத்தை நிறுவியவனாக இருந்தன ஆப்ரிக்க மனிதனின் பெருமிதமாக ஆச ஏற்றவர்கள். இத்தகைய சிந்தனையாளர் dibiTj(86). (MarCUS COrWay). ரஸ்தாபாரி வாழ்க்கைமுறையை வரலாறு கண்ணோட்டத்துடனும், பொருள்முதல்5 வர் ரோட்னி ரோட்னிரஸ்தாபாரி வாழ்நி நிரந்தரமான வாழ்முறையாக ஏற்றுக்கொ லில் அடிமை மக்களின், வறுமையில் வா யுணர்வின் வரலாற்றுக் கட்டமாகவே அt வால்டர் ரோட்னியின் மேதமை என்பது இ 1. இனம்/நிறம், போன்றவற்றுக்கும் வர்க்க தீர்க்க முடியா முரணாக அவர் பார்க்கவி வர்க்கக்கண்ணோட்டம் இனம்/நிறம் ே லாற்றுப் பிரச்சனையை கவனம் கொள்ள செல்லமுடியும் என்று நம்பினார். 11. தேசியம் X சோசலிசமும் நிரந்தர முர வில்லை. அகண்ட ஆபிரிக்கா அல்லது பதை அவர் சோசலிசக் கருத்தியலுடனு பார்த்தார். அவருடைய சிந்தனையமைப்பில் கால அரசியல் தந்திரோபாயங்களை வகுப்பதி உதாரணமாக: 1. கியூபாவில் இன. நிற முரண்பாடு பிர அங்கே வர்க்கம் இரண்டையும் தழுவியே 11. அமெரிக்காவில் இன, நிற முரண்பாே அடிப்படை மனித உரிமை இயக்கங்களி தது. தொழிலாளி வர்க்கம் என்பது அங்கு அவர் ஒரு மிகச் சுயாதீனமான மார்க்ள வர்க்கம் தொடர்பான கண்ணோட்டங்கள் சியும் இடமும் முக்கிய பங்கு வகிக்கிற தான்சானியாவுக்கும், தான்சானிய அ அனுபவத்தை கியூபாவுக்கும் பொருத்த பகுப்பாய்வையும் புதிய அணுகுமுறைை ST60ör_T6)g5 Lö9535Dff 60 HOW Europe Und பற்றிய ஐரோப்பிய மையவாத சிந்தனை6

மொழிகளில் மொழி
ாட்டின் வரலாற்றின் டையில் நின்று, முழு டு மேன்மை, அதனது டு கறுப்பு மக்களின் யையும் விவாதிக்கும்
டி வாரிசாக மன்னராக னர் ஸலாசியை முழு ாகப் பார்த்தார்கள். பப் பின்பற்றிய மக்கள் க்கொண்டு வாழ்ந்தவர்கள். அவர்கள் ப்பதையும் வாழ்முறையின் பகுதியில் னின் பெருமிதமிக்க ஆன்மீக வாழ்க்கை ள் அந்நம்பிக்கையாளர்கள்.
5ள் அனைத்தும் அடிமை வியாபாரத்தை ாக இருந்தவை. எதியோப்பிய மனிதன் து ராஜ்யத்தின் நிகழ்கால ஆப்ரிக்க பன். ஆகவே ரஸ்தாபாரிநம்பிக்கை முழு நவேண்டும் என வலியுறுத் தினர் இதை ர்களில் மிக முக்கியமானவர் மார்க்கஸ்
ற்றுக் கண்ணோட்டத்துடனும், வர்க்கக் வாதக் கண்ணோட்டத்திலும் அணுகிய 506360)u D60fg5 55600TLLILDITab (human state) ள்ளவில்லை. குறிப்பிட்ட வரலாற்றுச் சூழ டிய ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை தைக் கண்டார். இரண்டு விதங்களிலேயே இருக்கிறது. கத்துக்கும் இடையிலான பிரச்சனையை பில்லை. போன்றவை எழுப்பும் ஸ்தூலமான வர வேண்டும். செரித்துக் கொண்டு கடந்து
ண்பாடு கொண்டவை என்று அவர் கருத மொத்த ஆபிரிக்கா (Pan Africanism) என் லும், சர்வதேசியத்துடனும் இணைத்துப்
ம், இடம். புவியியல் போன்றன அவரது ல்ெ முக்கிய இடம்பெறுகிறது.
தானம் இல்லை என்கிறார். ஏனெனில்
வளர்ச்சியுற்ற நிலையில் இருந்தது. பிரதானம் என்கிறார். ஏனெனில் அங்கு iன் மூலமே கறுப்பினப் பிரக்ஞை வளர்ந் த தொழிலாளி வர்க்கம்தான் என்கிறார். மிஸ்டாகச் செயற்பட்டார். நிறம் (இனம்) ளைத் தீர்மானிப்பதில் வரலாற்று வளர்ச் து என்றரர். அமெரிக்க அனுபவத்தை னுபவத்தை கயானாவுக்கும், கயானா முடியாது என்றார், ஆழ்ந்த பகுப்பையும் யயும் அவர் வேண்டினார். erdeveloped Africa (p(pósób6ftb 9, fiflisabir யைத் தகர்க்கும் ஆய்வு நோக்கினின்றே
உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 199927

Page 28
முதன்மையாக எழுந்தது. என்கிறார். இப்புத்தகத்தின் ஆய்வுகளுக்குள் இரண் கியத்துவம் பெறுகின்றன. 1. ஐரோப்பியர்கள் ஆபிரிக்கர்களுக்கி வியாபாரம்' என்பது அவர்கள் நுழையும் சமூகமுறை என்கிறார்கள். ரோட்னி இை ஐரோப்பியர்கள் கடல்கடந்த வியாபாரம், நாடுகளுக்கு எடுத்து வரவேண்டும் எனும் விஞ்ஞான தொழில் நுட்பம் புரட்சிக்கா லாம் நேரடியில்லாமல் அடிமை வியாபார ருந்தமையை வரலாற்று ஆதாரங்களு ரோட்னி. 1 l. 356opsp56m jởFófi (underdevelopment) 676öt ளர்ச்சிக்கான சுரண்டலால் ஐரோப்பியநல இதுவன்றிரோட்னி மிகஆர்வத்துடன் செய A ஆபிரிக்காவில் தொழிலாளி வர்க்கத்தி பரவியதில் இருந்தே அவர் காண்கிறார். உபரி உழைப்பு, அந்நியமான படைப்பு 6 தோன்றும் முன்பே ஆபிரிக்காவில் ஐே என்கிறார். B. மாற்றுக் கல்வி என்பது குறித்து பாவ்ே அவர் வெளிப்பட்டார். கயானாவில் அவருக்கு பர்ன்ஹாம் ஆட உரிமையை மறுத்த போது தொழிலாள யங்களை அவர் துவங்கினார். பல்கலைக்கழக அமைப்புக்குள்ளேயே Inteletual என்னும் கருத்தாக்கத்தை அவ ரோட்னி, பாவ்லோ(கல்வியியல்), பிரான் ஜேம்ஸ் (மார்க்ஸிய முறையியல்), மார்க் னிஸம்), லெனின் (சர்வதேசீயப் புரட்சி) ஆபிரிக்கப் பிரதிமையாகத் திகழ்ந்தார். ரோட்னி அறுபதுகளின் ஆரம்பத்தில் லண் மற்றொரு புகழ்பெற்ற மார்க்ஸியரான CL ஹைட்பார்க் விவாதங்களில் பங்கேற்றா குடியேற்றப்பட்ட இந்திய மக்களுக்கும் ஆ மையை உருவாக்குவதில் பங்கு பற்றின மைப்பில் 1974ம் ஆண்டு இணைந்தார். 1! ஸ்தாபிதம் பெற்றது. ரோட்னி ஐரோப்பிய சிந்தனை, கரீபியன் பண்பாடு, அமெரிக்க அடிப்படை உரிமை இ ஆழ்ந்த படிப்பு கொண்டவர். சோவியத் பாவுக்கும் அவர் பயணம் மேற்கொண்டா ரோட்னி கயானாவின் அரசியலில் அமெர ஊடுருவலுக்கு எதிராக நின்றார். பர்ன்ஹ கிலி கொடுத்தது. ரோட்னியை தனக்கு ஹாம். அரசியல் எதிரியைத் தீர்த்துக் தத்தை இல்லாததாக்க விரும்பினான் அ ஜூன் 13, 1980ம் ஆண்டு ரோட்னி அவர் வி லப்பட்டார். அதற்கு முன்பாக அவர் வீடு பற்றப்பட்ட அவரது கையெழுத்துப் பி கொண்டிருந்த புத்தகங்கள் இருந்தன. அ குழந்தைகளுக்காக எழுதிக்கொண்டிரு கயானாவின் கறுப்பு மக்கள் பற்றி, கயானாவின் இந்திய மக்கள் பற்றி, கயானாவின் சீன இன மக்கள் பற்றி
28 உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999

டு வாசகங்கள் முக்
டையிலான 'அடிமை முன்பே நிலவிய ஒரு ந மறுக்கிறார்.
மூலதனத்தை தமது ஆசை. அவர்களது ன ஆதாரங்கள் எல் த்திலேயே தங்கியி ருடன் நிறுவுகிறார்
பதே சமகாலத்தில் ஐரோப்பிய அதிவ னுக்காக ஏற்பட்டது என்கிறார் ரோட்னி ற்பட்ட இரண்டு தளங்கள் உண்டு. அவை: ன் தோற்றம் என்பதை அடிமை உழைப்பு
என்பது மேற்கில் தொழிலாள வர்க்கம் ராப்பியர்களால் உருவாக்கப்பட்டது
லோ பிரெய்ரியின் சிந்தனைகளின் வழி
ட்சி பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் ர் வகுப்புக்கான மக்கள் கல்விநிலை
மாற்று ஆய்வுகளைத் தூண்ட Guerla ர் முன்வைத்தார். ஸ் பருன் (விடுதலை உளவியல்). CLR கஸ் கார்வே, ரெக்மோ (பான்-ஆபிரிக்க போன்ற மேதைகளின் சுயாதீனமான
ண்டனில் வாழ்ந்தபோது, ஜமேக்காவின் R ஜேம்ஸோடு சேர்ந்து செயல்பட்டார். ர். கயானாவில் காலனியாதிக்கத்தால் ஆபிரிக்க மக்களுக்குமான வர்க்க ஒற்று ார். ரோட்னி உழைக்கும் மக்கள் கட்ட 979ம் ஆண்டு அது அரசியல் கட்சியாக
வரலாறு, பூர்வீக ஆபிரிக்க மக்களின் இயக்கத்தின் செயல்பாடு போன்றவற்றில்
யூனியனுக்கும் வியட்நாமுக்கும் கியூ
T. ரிக்க ஏகாதிபத்திய தலையீட்டுக்கு MF றாமின் எதேச்சாதிகார ஆட்சிக்கு இது அரசியல் எதிரியாகப் பார்த்தார் பர்ன் கட்டுவதன்மூலம் அரசியல் சித்தாந் ந்தச் சர்வாதிகாரி. பீட்டுக்கருகே வெடிகுண்டு வீசிக் கொல் சூறையாடப்பட்டது. அங்கிருந்து கைப் ரதிகளில் அவர் இறுதியாக எழுதிக் ந்தப் புத்தகங்களை அவர் கயானாவின் ந்தார்.

Page 29
கயானாவின் அமேசோ இண்டியன் மக்கள் இன ஒற்றுமைக்கான அறைகூவலாக எ குழந்தைகள் புத்தகங்களே அவை. அ6 கம் மட்டுமே எழுதி முடிக்கப்பட்டுள்ள எழுதப்படவேண்டும்.
மேலும் படிப்பதற்காகச் சில புத்தகங்கள் 1. One Love : Rastafari: History Doctrine and livin Rasta Publishing House 1985. 2. Walter Rodney : Revolutionary and Scholar : A Centre for Afro-American studies USA 1982. 3. Walter Rodney Speaks: The Making of an Afric
Black World USA 1990. 鸟 1990இல் கரீபியன் மக்களால் 10வது நினைவு
அளவில் சரித்திராசிரியராக கல் விமானாக அரசியல் ஈடுபாட்டாளராகப் புகழ் பெற்றவர். கயானாவில் குண்டு வெடிப்பில் காலமான ரோட்னி , தனது பின் சந்ததியருக்கு விட்டுச் சென்ற அரசியல் - அறிவுசார் புலமை உண்மையிலேயே ஒப்பற்றதும் பெறுமதி மிக்கதுமாகும். கரீபியன் பிர தேசம் பற்றி ஒரு முழுமையான பார்வை. இரண்டா வதாக வறியவர்கள், அதிகார ஆளுமை அமைப்புகளினுள் மட்டுப்படுத்தப்பட்ட, அன்றேல் முற்றும் முழு வதுமாக எவ்வித அனுமதியுமற்றவர்களின் வாழ்க் கைத்தர முன்னேற்றத்துக்கான தளராத இறுதிவ ரையிலான ஈடுபாடு.
கல்விமானாக ரோட்னியின் பங்களிப்பு பலவகை களில் எட்வேட் பெளடன் - பிரான்ஸ் வறோன் - ஜோசே மார்தி - அந்தோனியோ மாச்சேயா - சில் வெஸ்ரர் வில்லியம்ஸ் - கேபேர்ட் கரிசன் -நிக்கலஸ் குல்லியன் - உர்ரியா பஸ்ஸி பட்லர் - ஜோர்ஜ் ஜி. எம். ஜேம்ஸ் - கிலெமன் பயினி - சி.எல்.ஆர். ஜேம்ஸ் - ஜோர்ஜ் பட் மோரே - எரிக் வில்லியம்ஸ் - றிச்சர்ட் பீ மோர் - மார்குஸ் கார்வே - இவர்களையொத்த பல கல்விமான்களைத் தந்த கரீபியனின் வளர்ச்சிய டைந்த புத்திஜீவித்தளம் ஈன்ற இன்னுமொரு குழ ந்தை - மேற் குறிப்பிட்டோரின் தொடர்ச்சி. செழுமை யான கரீபியனின் அறிவியல் தளத்தினை அடிப்ப டையாகக்கொண்டு தனது அறிவினைக் கட்டியெ ழுப்பவும் அறிவியல் தத்துவார்த்தத் தேடுதல்களில் தன்னை ஈடுபடுத்தியதுடன் தனது படிப்பினைகளை ஆய்வுக்குட்படுத்தி இவைகளைச் சமூகத்தின் குர லாகக் காலத்தின் தேவையையொட்டி எழுப்பினார். ஒரு தனி மனிதனின் வாழ்க்கைச் செயல்பாடு அவர் பற்றிய ஆய்வுகளுக்குச் சில கட்டுப்பாடுக ளும் நிபந்தனைகளுமிருப்பினும் சமூகம் சார்பான சில குறிப்பிட்ட பங்களிப்புகள் சரித்திரத்தின் நிகழ் வாகக் கணக்கில் கொள்ளாது ஒதுக்கிவிட முடி யாது. ரோட்னியின் வாழ்க்கையில் தான் எதற்காகப் போராடவேண்டுமென்பதையும் அதில் தனது பங்க ளிப்பு எதுவாக இருக்கவேண்டுமென்பதையும் தெளி வாகவே கணித்தும் உணர்ந்தும் இருந்தார், மக் களை ஒன்று கூட்டவேண்டிய தேவை ஏற்படும்

பற்றி.
ழுதிக் கொண்டிருந்த வற்றில் ஒரே ஒரு புத்த து. மற்றவை இன்னும்
g by Jan Bones -Voice of
Tribute : Various Authors
can Intellectual - institute of
தினம் நினைவுகூரப்பெற்ற வால்டர் ரோட்னி, சர்வதேச
போதோ, வளர்ச்சித் திசையைச் சுட்டிக்காட்ட - மனித உணர்வுகளை நம்பிக்கையின்மை சூழ்ந்து செயலிழக்கச் செய்யும் நேரங்களில் நம்பிக்கையை ஈடுபாட்டைச் செயல்பாடுகளைத் தட்டியெழுப்பச் சரித்திரத்தின் காலச் சந்திகளில் சில மாறுபட்ட மனிதர்கள் தோன்றிக்கொண்டேயிருந்திருக்கிறார் கள். இவ்வாறே மாறுபட்ட தனி மனிதர்களில் ரோட் னியுமொருவர். உழைக்கும் மக்களின் மேம்பாட் டுக்காககத் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட இவர். சரித்திரத்தில் உழைக்கும் வர்க்கம் பற்றிய தெளிவான கணிப்புக்களைக் கொண்டிருந் தபடியால் - இவ் வர்க்கத்தின் தெளிவான இடைய றாத குரலாக ஒலித்துக் கொண்டேயிருந்தார்.
இங்கு குறிப்பிடத் தேவையற்றதாயினும் இவர் காலத்தில் இயங்கிக் கொண்டிருந்த சமூக சக்தி கள், சமூக நிலைமைகள் என்பவற்றின் அடிப்படை யிலேயே இவரது பங்களிப்பும் அமைந்திருந்தது. ஜமேக்காவின் சமூக அமைப்போ அன்றேல் குவா னிய, தன்சானிய சமூகமாயிருப்பினும் இவைகளை ஒன்றிணைத்து சமூகத்தில் மனித விழுமியங்களுக் கான போராட்டமாகவோ - விடுதலைப் போராட்டமா கவோ மாற்ற வேண்டிய கட்டாயத் தன்மையை உணர்ந்து தனது செயல்பாடுகளை வகுத்துக் கொண்டார். இடைவிடாத தனது நடவடிக்கைகளில் புத்திஜீவிகளின் பங்களிப்புப்பற்றிக் குரலெழுப் பிக் கொண்டேயிருந்தார். குறிப்பாக உழைக்கும் வர்க்கத்திலிருந்து உருவாகிய புத்திஜீவிகள் பற்றி இவர் கொண்ட கணிப்பு - பார்வை குறிப்பிடத் தக் கது. அறிவு, அதன் செயல்பாடு இவற்றிற்கிடையி லான உறவு பற்றி குறோசி-கிறாம்ஸ்கி செக்கோயி ரோறி - கிறாவ்வி பானோன் போன்றவர்களின் அடிப் படைகளைத் தத்துவார்த்தரீதியில் கேள்விக்குள் ளாக்கினார். மரபுரீதியான புத்திஜீவிகள் - ஆளும் வர்கத்திற்குத் தங்கள் சேவையை அர்ப்பணித்தவர் கள் மத்தியிலிருந்து தன்னை முற்றும் முழுவதுமாக தனிமைப்படுத்திக் கொண்டார்.
வால்டர் ரோட்னி பற்றிய கணிப்பில் தெளிவா கவே விளங்கிக் கொள்ளக் கூடியதொன்று தங்கள் திறமை - அறிவு -அனுபவங்களை உழைக்கும் மக்
உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 199929

Page 30
களின் விவசாயக் கூலிகளின் - வேலையற்றோர் இன் னும் தனிமைப்படுத்தப்பட்டோர் போன்றவர்களின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்திய உயிரோட் டமுள்ள புத்திஜீவியாக (organic intelectual) இருந் துள்ளார் என்பதுவே. இவ்வாறான'உயிரோட்டமுள்ள புத்திஜீவி தனது வர்க்கத்தில் முக்கியமானதொரு
பங்கை வகிக்கிறார். எனினும் இச் செயல்பாடு விரி
வான அரசியல் அணிசேரல் அமைப்பிலும் - அரசியல் பங்களிப்பிலும் சார்ந்திருக்கின்றது என்பது தெளிவானது. உழைக்கும் வர்க்கத்துடன் தங் களை இணைத்துக்கொள்வதில் சில புத்திஜீவிக ளின் பிரச்சினைபற்றி ரோட்னி தெளிவாகவே அறிந் திருந்தார். "எனக்கும் புத்திஜீவிகளுக்கும் - அதா வது புத்திஜீவிகளாக இயங்குபவர்களுக்கும் இடை யில் எந்த விதமான சச்சரவுமில்லை. ஏனெனில் வேலைப் பிரிவினையின்படி அவர்கள் புத்திஜீவிகள். ஆனால் சமுகப் போராட்டங்களில் நேரடியாகப் பங்குகொள்ள முடியாத சகோதர சகோதரிகள் தங்கள் விசேட அறிவினைப் போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்லும் பாதையில் பாவிக்க வேண்டிய கடமையைக் கொண்டிருக்கிறார்கள். எப் படியெனில், இக்கால கட்டங்களில் எழும் பிரச்சனை களைக் காரண காரியங்களுடன் ஆராயவும் தீர்வு களை நடைமுறைப்படுத்தவும் - இது தொடர்பாகத் தொழில் நுட்பரீதியிலோ அரசியல் ரீதியிலோ உதவுவது."
தனது விவாதத்தைத் தொடர்கையில், ஒரு புரட்சிகரப் புத்திஜீவி புரட்சியில்-நேரடியாகப் பங்கு கொள்வதுடன் நேரடியாகப் பங்கு கொள்பவர்களின் தொடர்பையும் கொண்டிருக்கவேண்டும். ஆகவே தான் இதை ஒரு சவாலாகக் கேட்டுக் கொள்கின் றேன். புரட்சியில் தொடர்பற்றவர்களாயிருப்பவர்கள் தங்களைத் தாங்களே ஆய்வு செய்து கொள்ளவும் தங்கள் தனிப்பட்ட அறிவுரீதியான முன்னேற்றம் புரட்சியுடன் தொடர்பு கொள்ளாவிடில் புரட்சி அவர் களைக் கடந்து செல்லத்தான் உதவுவதாகவிருக் கும். முடிவாக ரோட்னி தனது விவாதத்தின் முடிவில் கறுப்பின புத்திஜீவிகள் தங்களைக் கறுப்பின மக்க ளின் இவ்வாறான புரட்சிகர நடவடிக்கைகளில் இணைத்துக்கொள்ள வேண்டுமெனக் குறிப்பிட்டார். அவரது கல்வி, அரசியல் பற்றிய தத்துவார்த்த அடிப்படை ஆளுமை கீழிருந்து மேல்முகமாக இருக் கவேண்டும். அதாவது அதிகாரமும் ஆளுமையும் ஒரு குறிப்பிட்டவர்க்கத்திடமோ குழுவிடமோ அன்றி சமூகத்தின் கீழ் மட்டத்திலிருந்து வரவேண் டுமென்பதைச் சாராம்சமாகக் கொண்டே அமைந்தி ருந்தது. குரலற்றவர்களின் குரல் ஒலிக்கவேண்டும். செயல் திறமை முடக்கப்பட்டவர்கள், கைவிடப்பட் டவர்களின் பார்வை விரிவடைய வேண்டும். அவர் களின் தொழிற்பாட்டுத் தளம் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்பதும் அவரது வாதத்தின் முடிவாகவி ருந்தது.
ஐமேக்கக்காலம்:
வெஸ்ற் இண்டியன் சர்வகலாசாலையில் ரோட்னி
30 உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999

யின் பதவிக்காலம் ஒன்பது மாதங் களே நீடித்தது. இதன் பின்பு இவர் இங்கு கடமையா ற்ற முடியாது தடை செயப் யப் படார் . ஆனால் இவரது அரசியல் ‘தலையீ டுகள் இந்தக் குறு கிய ஒன்பது மாத காலத்தின் அடிப்ப டையில் எழுந்ததல்ல. இதே சர்வகலாசாலையில் முன்னர் மூன்று வருடங்களை மாணவனாகக் கழித்திருந்தார். ஆகையால் ஜமேக்க நிலப்பரப்பு, இதன் சமூக அமைப்பு, காலாந்திரமான போராட்ட நிலைமை, வர்க்கப்போராட்டத்திற்கெதிராக வறிய வர்கள் முகங் கொடுக்கவேண்டிய அடக்குமுறைபற் றிய இவரது அறிவு அனுபவங்கள் மேலெழுந்த வாரியானதல்லாது ஆழமானதாகவே இருந்தது. ஜமேக்கச் சமுதாயத்தின்மீதான ஈடுபாடு, இச்சமு கம் பற்றிய ஆய்வைப் பெருக்கவல்லவையாய் அமைந்திருந்தன. இச் சம்பவங்கள் நடைபெற்ற காலகட்டங்களில் சமுதாயத்தின் பரிதாபமான நிலமைக்கு ஒரு எடுத்துக்காட்டாகவிருந்தது. இந் நிலைமையில் மாற்றத்தைப் புகுத்தவேண்டிய சமூ கப்பொறுப்பு இக் கல்வியாளனுக்கு எவ்வளவு முக்கி யமாகவிருந்ததென்பது தெளிவாகிறது.
"சரித்திரத்தைச் சாதாரண மக்களுக்குச் சென் றடையச் செய்வது" என்ற நிகழ்வை பிரபலமடையச் செய்வது மாத்திரமாக அமையாது கல்வி அறிவு பெறுவது பற்றிய சமூகத்தின் நடைமுறையிலிருந்த ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் பிரத்தியேக பூர்சுவாத் தனமான சிந்தனை அடிப்படையினை உடைத்தெறி வதாக அமைந்திருந்தது. இவரது இந்த நிலைப்பாடு காலனித்துவத்திற்குப் பிற்பட்ட காலத்தில் - கால னித்துவக் காலத்தில் உயர்கல்வியினைப் பெற்றவர் கள் தங்களை உழைக்கும் வர்க்கத்திலிருந்து தோன்றிய புத்திஜீவிகளிலிருந்து எதிர்மறையான தாகவே இருந்தது. இந்த நிலைமை - காலனித்துவச் சிந்தனையிலிருந்து விடுபடுவதற்கான புத்திஜீவிக ளின் முயற்சி. இதனை ரோட்னி தீவிரமாக முன் கொண்டு செல்லத் தயாராகவிருந்தார். இந்நிலை சம்பந்தமாக ரோட்னியின் கருத்துக்கள் பிரான்ஸ் பறோனின் பாணியினை ஒத்திருந்தது.
ஆபிரிக்க ஜமேக்க உழைக்கும் வர்க்கத்துடன் குறிப்பாக ரஸ்தபாரிகளுடன் தன்னை இனங்கண்டு கொண்டது ரோட்னி வரையில் ஆச்சரியமானதல்ல. ஏனெனில் உழைக்கும் வர்க்கப்பின்னணியைக் கொண்ட ரோட்னி தனது இன உணர்வை மழுக்கிக் கொள்ளாததுடன் பான் ஆபிரிக்கக் கொள்கையை யும் தீவிரமாகவே ஆதரித்தார். தன்னைச் சுரண்டப் படும் வர்க்கத்துடன் இவர் இனங்கண்டு கொள்ள இவரது தனிப்பட்ட அரசியல் ஈடுபாட்டுத் தளங்களும் காரணமாகச் செயற்பட்டன. ஆனதினால்தான் கறுப்

Page 31
பின மக்கள் சக்தி பற்றிய இவரது கருத்துக்கள் கரு த்திற் கொள்ளத்தக்கனவையாகவும் அமைந்தன.
"கறுப்பின மக்களின் சக்தி கரீபியன் பிரதேசத் தில் கறுப்பின உணர்வையும் சோசலிசத்தையும் உள்ளடக்கிய ஒரு கலவையாகக் காணப்பட்டது. இவர் (ரோட்னி) இந்த கோட்பாட்டினூடாக் கறுப்பின ஜமேக்கர்களுக்குக் குறிப்பாக நகர்ப்புறத்தவர்க ளுக்கு சமூக உணர்வினையும் கலாச்சார புரட்சிகர உணர்வையும் ஊட்டுவதன்மூலம் ஜமேக்கச் சமூ கத்தினை மாற்றியமைக்கும் நோக்கத்திற்காககப் பயன்படுத்தினார்"
இன்னுமொரு நிலையில் பொருளாதார அரசியல் அடிப்படைகளில் இனம் சம்பந்தமான இவரது நிலைப்பாடுகள் மார்குஸ் கார்வே, ஜார்ஜ் பட்மோர், ஜயிமிசசார், ஹிச்சர்ட் பி. பட்மோர் போன்ற ஏற்கனவே பரிச்சயமான சிந்தனைப் பாணியின் தொடர்ச்சியாக அமைந்திருந்தது. புரட்சியில் ஒர் இனத்தின் பங்கு ரோட்னிக்கும்- மேற்குறிப்பிட்ட மற்றையவர்களுக்கும் வர்க்கமென்பதற்குள் திணிக்கப்பட்டதல்லாததாகப் பிரத்தியேகமானதும் அதேவேளையில் புரட்சி யென்னும் மாபெரும் குடையின்கீழ் அடக்கு முறைக் கெதிரான வர்க்கப் போராட்டத்துடன் தொடர்பு டையதாக இனங்காணப்பட வேண்டுமெனக் கருதினர். சேசரின் கூற்று "அரசியல்ரீதியான விடுதலை எங்க ளைக் கறுப்பின மக்கள் என்ற ரீதியிலிருந்து எப் போதுமே மாற்றியமைக்காது. நாங்கள் கறுப்பின மக்கள்தான் - சரித்திரத்தின் வினோதமான பின்ன ணிகளைக் கொண்ட கறுப்பின மக்கள்தான்." ரோட் னியின் கறுப்பின மக்கள் சக்தி பற்றிய ஒர் காலத்தி லான நிலைப்பாடு இச் சிந்தனையைத் தழுவிச் சென் றிருப்பதை அவதானிக்கக் கூடியதாகவிருக்கின்றது. சரித்திரரீதியாக இனத்தின் பிரசன்னம் என்றுமே தொடர்ந்து வந்து கொண்டிருப்பதை ஜமேக்காவில் அவதானிக்கக் கூடியதாகவிருக்கின்றது. ஜமேக்கா எப்பொழுதுமே இனம்-நிறம்-வர்க்க ரீதியான பிரி வுகளைச் சமூகத்தினுள் கொண்டுள்ளதாகவே இருந்து வந்துள்ளது. கோர்டன் லூயிஸ் இதனை மூன்று தட்டுக்கள் கொண்ட பிரமிட் அமைப்பு என விவரிக்கிறார். வெள்ளையின மேற்தட்டு வர்க்கம் பெரும் வியாபாரிகள் - பழைய அதிகார வர்க்கத் தின் தொடர்புச் சந்ததிகள் - நகர்ப்புற நடுத்தர வர்க்கம் - விகிதாசாரத்தில் பெரும் பங்கினை வகிக் கும் - கிராமிய நகர்ப்புற உழைக்கும் வர்க்கம் - இவ ரது சமூக அமைப்புப்பற்றிய கணிப்பின் தொடர்ச்சி யாக "ஜமேக்காவின் வருந்தத்தக்க சமூக நடை முறை வித்தியாசமானது. இனரீதியான பாகுபாடு வெளிப்படையாகப் பேசப்படாவிடினும் சமூகத்தில் புரையோடிப்போன ஓர் நடைமுறை இதனது தாக்கம் சமூகத்தின் எல்லாத்தளத்தினிலும் ஆழமாக வேரோ டியிருப்பதால் தனி இரு மனிதர்களிலிருந்து இரு இனங்களுக்கிடையிலான உறவுவரை இதனது ஆதிக்கத்தைக் காணக்கூடியதாகவிருக்கின்றது. இவ்வாறான நிலைமை இன நிற வேறு பாட்டில மைந்த சமூகத் தளங்களை நிலையாக வைத்துக் கொள்ளப் பெரிதும் உதவுவதாக அமைகிறது."

லூயிசின் இந்த அவதானிப்பு எவ்வ கையிலும் தனிமை யானதொன்றல்ல. பல ஆய்வாளர்கள் இந்த முடிவினிற்கு வந துள் ளன ர , 1960கள் பற்றிய விபரண த த ல கார்ல் ஸ் ரோன், (ரோட்னி இவரது ஆய்வைக் கவனத் தில் கொண்டிருக்கலாம்) "கறுப்பின மக்கள் பரவ லாக்கப்பட்ட கல்விமுறையின் மூலம் நடுத்தர வர்க்கத்தை எட்ட முயன்றாலும் அவர்களது புதிய வாய்ப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்டவையாகவே அமைந்திருந்தது. சட்டம்- மருத்துவம் - பொறியியல்பொதுப்பணித்துறை - போன்றவற்றில் இவர்கள் எளி தில் நுழைய முடியாததுடன் தனியார் துறையில் நடு நிலை-முதிர்நிலை நிர்வாகப் பதவிகளும் இனவாத அடிப்படையில் உயர்மட்ட ஆனால் இனரீதியாகக் குறைந்த விகிதாசாரத்தை வகிப்பவர்கள் கட்டுப் பாட்டினுள்ளே இருந்து வந்தது."
ஜமேக்காவின் துரிதமான பொருளாதார வளர் ச்சி கறுப்பின மக்களின் முன்னேற்றத்திற்கு வாய்ப் பினை அளித்தாலும் ஸ்ரோனின் கூற்றுப்படி இவை ஆவலான எதிர்பார்ப்பின் பின் வித்தியாசமான முய ல்வாக அமைந்தது.
பெரிய அளவிலான நிறுவனங்கள் பழைய-புதிய பணம் படைத்தவர்களால் வங்கி - காப்புறுதி - உற் பத்தி - கொள்வனவு விற்பனை - விவசாய உற்பத்தி ஏற்றுமதி-நிர்மாணம்-உல்லாசப்பிரயாணம் இன்னும் பல சேவை நிறுவனங்கள் போன்ற பல தரப்பட்ட துறைகளிலும் ஆரம்பிக்கப்பட்டாலும் வேலைவாய்ப் புக்கள் வாழ்க்கைத்தர உயர்வு போன்றவைகள் ஒரு குறிப்பிடத்தக்களவு மக்களிற்கே வாய்ப்பாக அமை ந்தது. பெரும்பாலான கறுப்பின மக்களுக்கு நிலை மையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.
இவ்வாறான ஏற்றத்தாழ்வுகள் - பரவலாக்கப்ப டாத பொருளாதாரம் போன்ற நிலைமையில் ரோட் னியின் கருத்துக்கள் ஒடுக்கப்பட்டவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் ஆளும் வர்க்கத்தினரது கடுங்கோபத்தையும் இவருக்குச் சம்பாதித்துக் கொடுத்தது. ரஸ்தபாரிஸத்திற்கும் இவரது தத்து வங்களிற்குமிடையிலான ஒற்றுமையும் இந்நிலை யிலேயே தலையெடுக்கத் தொடங்கின.
ரஸ்தபாரி வேர்கள்:
ரஸ்தபாரிசம் ஜமேக்காவில் பொருளாதாரச் சீர் குலைவுக் காலத்தில் காலனித்துவ ஆட்சியின் சீர் கேடுகளின்போது உருவாகிய கோட்பாடு. ஆரம் பத்தில் சில குறிப்பிட்ட தனிமனிதர்களின் மார்குஸ் கார்வேயின் படிப்பினைகளின்படி கறுப்பின மக் களின் விடுதலை - ஆபிரிக்காவில்தான் பெறக் கூடி யதாகவிருக்கும் என்ற கோட்பாட்டினைச் சுற்றிய
உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999 31

Page 32
சிந்தனையில் ஒன்றிணைந்தனர். முதலாவது கைலி சேலேசியின் முடிசூட்டல் 1930ல் நடந்தேறியதன் பின் இச்சிறிய ஜமேக்கக் குழு - மார்க்குளயின் தீர்க்க தரிசனம் நிறைவேறியதாக நம்பினர். ரஸ்தபாரிசம் பற்றியும் அதன் அரசியல் தன்மைகள்பற்றியும் அதன் காலக் கிரம வளர்ச்சி பற்றியும் ஜோர்ஜ் பக்போட் : அரசியல்ரீதியான ரஸ்தபாரிகளின் கோட்பாடுகள் - கிரவே பெட்போர்ட் போன்றவர்களின் சிந்தனை மட்டத்திலிருந்து பெறப்பட்டவை இன்னுமொரு முக் கியத்துவம் கொடுக்கவேண்டியது ரஸ்த பாரிசம். ஜமேக்காவின் கிராமப்புறங்களில் ஆபிரிக்க விவசா யக் கூலிகள் மத்தியில் உருவாகியது. தோமஸ் இன்த ஈஸ்ற் பகுதியில் போல்கே நிலம் கோரிய கிளர் ச்சியைப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைப்பகு தியில் நடத்திய பகுதியே ரஸ்தபாரிஸத்தின் ஆரம் பத் தளமாக அமைந்தது. ஆரம்பகால வளர்ச்சிக் கட்டத்தில் காலனித்துவ ஆட்சியாளர்கள். வெள்ளை இனப் பெருந்தோட்ட உடைமையாளர்கள் ரஸ்தாபாரிசம்பற்றி கிலி கொள்ளத் தொடங்கினர். நடைமுறையில் இருந்து வரும் காலனித்துவ அமைப்பிற்குத் தடங்கல் விளைவிக்கக் கூடியதாக அமையுமெனவும் இவர்கள் பார்வையில் ரஸ்தபாரி சம் கம்யூனிச அடிப்படையைக் கொண்டதாகக் கருதினர். r ரஸ்தபாரிசத்தை எளிதாக எண்ணிக் கழித்து விட முடியாது. இது ஏதோ மழைக்கு முளைத்த காளான் சமயமல்ல, காலனித்துவ நிலைமையில் நிலைமைகள் சீரடைந்தால் தானாகவே மங்கிப் போவதற்கு, உண்மையில் பொருளாதார சீராக்கச் சமுகத்தின் சில பகுதிகளில் சீரடைய, வர்க்கத்திற் கிடையிலான இடைவெளி பெருகியது. இதனால் தனிமைப்படுத்தலும் வாய்ப்புக் குறுக்கமும் முத ன்மை பெறத் தொடங்க ரஸ்தபாரிகளின் வளர்ச் சிக்கு இந்நிலைமை ஆதரவாகவே அமைந்தது.
ரஸ்தபாரிகள் தங்களை ஆபிரிக்காவுடனும் ஆபிரிக்கத் தன்மையுடனும் இனங்கண்டனர். நெற் றில் போர்ட் ரஸ்தபாரிகளை "தங்களது ஆபிரிக்க ஈடுபாடு பற்றி வெட்கமே கொள்ளாதவர்கள். கடந்த கால ஆபிரிக்காபற்றிய அறிவிற்கான தீராத தாகங் கொண்டவர்கள்" என விபரித்தார். இவர்கள் ‘சித றுண்ட எதியோப்பியர்கள்' என்ற தத்துவத்தை அர வணைத்துக் கொண்டவர்கள். தங்களையும் அவர் கள் ஆபிரிக்கர்களாகவும் ஜமேக்காவில் 'அகதி கள் வாழ்க்கை வாழ்வதாகவும் கருதினர். ஆன்மீக ஆபிரிக்காவைப் பின்பற்றும் இவர்கள் மேற்கத்திய சமுகவாழ்வு கலாச்சாரம் (பபிலோன்) என்பவற்றை வலுமையாக எதிர்ப்பதுடன் பழமையான ஆபிரிக்க மரபுகள் - பழக்க வழக்கங்கள் - வாழ்க்கை எதிர் பார்ப்புகளைக் கடைப்பிடிப்பவர்கள் - ரஸ்தபாரிகள் மட்டில் முதலாவது கைலி செலேசமிக முக்கியமான ஒருவராகக் கருதுகிறவர்கள் ரஸ்தபாரிகள் பற்றிய தனது ஆய்வுக்கணிப்பில் ரோட்னி இவர்களை இவ் வாறு காணுகிறார். "தனிமைப்படுத்தப்பட்ட வர்க்கத்தினை உள்ளடக் கிய ஜமேக்க அரசு முகங்கொடுக்கவேண்டிய பிரச்ச
32 உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999

னைகளில் தீவிர மானதும் உறுதி ! வாய்ந்த எதிர்ப்பி ! னையும் எண்ணிக் கையில் அதிக : மான ரஸ்தபாரிகள் தங்கள் வாழ்க்கை முறைமுலம் தெரி | வித்துக் கொள்கி | றார்கள். இவர்கள் உறுதியாகவும் பிடிவாதமாகவும் தங்களை ஜமேக்கச் சமூகத்திடமிருந்து பிரித் தெடுத்துக் கொண்டதுடன் தங்கள் மதநம்பிக்கை கலாச்சாரமென்பவற்றை எதியோப்பியத் தொன்மைப் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கையாளு கின்றனர்."
இன்று ரஸ்தாபாரிகள் தொடர்ந்தும் தங்களது எதிர்ப்பினை இம்பீரியல் கலாச்சாரத்திற்கெதிராகத் தொடருவதுடன் எண்ணிக்கையில் அதிகரித்த இவர் கள் உள்நாட்டு அண்டைநாட்டு அளவிலல்லாது சர்வதேசரீதியிலும் இசை, உடை, மொழி மற்றும் உலகளாவிய கருத்துக்கள் கலைவடிவங்களினூ டாக தங்களது பிரசன்னத்தை வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.
ரஸ்தபாரிகளின் ஆபிரிக்க அடிப்படையும் ஆபி ரிக்கக் கலாச்சாரத் தன்மையும் வேகமாக ரோட் னியை இவர்கள் பக்கம் திரும்ப வைத்தது. சீக்கிர மாகவே இவ்விருவரும் விவாதங்களிலும் ஈடுபடத் தொடங்கினர்.
ரோட்னிக்கும் ரஸ்தபாரி சகோதரர்களிற்கும் இடையிலான உறவு பரஸ்பர மரியாதையடிப்படை யிலேயே அமைந்தது. பொதுவாகவேரஸ்தபாரிகள் ஆபிரிக்க சம்பந்தமான விடயங்களில் ஆர்வமுள்ள வர்களுடன் விவாதிக்க ஆவலுள்ளவர்கள். இளைய சரித்திராசிரியருடன் விவாதங்களின் மூலம் இம்மா பெரும் கண்டத்தைப்பற்றிய அறிவினை மேலும் பெருக்கிக் கொள்ளவும் இவரது ஆபிரிக்க வாழ் படிப்பினைகளை அறிந்து கொள்ளவும் செய்தனர். எங்கள் மத்தியில் ரோட்னி ஒருவரானதும் நாம் அவ ருக்குப் பல விடயங்களைக் கற்பித்தோம். அவரும் பல விடயங்களை எங்களுக்குக் கற்பித்தார். நாங் கள் விரைவாகக் கற்றுக்கொள்ள உதவியது ரஸ்த பாரிச் சகோதரர்கள். இவர் உண்மையில் ஆபிரிக் காவை நேசிக்கிறாரோ எனப் பரிசோதிக்கப் பல சொற்போர்களில் ஈடுபட்டதும் இவர் எப்போதுமே இவ் வாறான விவாதங்களிற்குத் தயாராயிருந்ததுமே,
ரஸ்தபாரிகளில் ஒரு சாரார் ரோட்னி பற்றிய இன் னுமொரு கருத்தினையும் கொண்டிருந்தனர். தாங் கள் ஏற்கனவே ஆபிரிக்க உணர்வடிப்படையில் வளர்ச்சியடைந்து விட்டதாகவும் ரோட்னியுடன் ஒப்பிடுகையில் தாங்கள் சாராம்ச ரீதியாக முன்னே றியவர்கள் என்றும் இவர்களில் சிலர் ஆபிரிக்கக் கண்டத்திற்கு ரோட்னியின் வெளிப்பாட்டிற்கு முன் னமே சென்று வந்தவர்களெனவும் விவாதித்தனர். .

Page 33
உதாரணமாக ரஸ்-சாம் பிரவுண் தனது கருத்தில் தானும் மற்றைய மூத்த ரஸ்தா அங்கத்தவர்களும் ரோட்னியை "ஆசிரியராகவல்லாது மாணவராகவே காண்கின்றோம் - அவர் எங்களிடமிருந்து கற்றுக் கொள்ளவே வந்துள்ளார்." மேலும் எனது - எனது ரஸ்தாபாரி நண்பர்களின் ஆபிரிக்க ஈடுபாடு, அறி வுச் சேகரிப்பு, ஆய்வு என்பன நீண்ட காலமான தொரு தொடர் நிகழ்ச்சியென்றும் எங்களது வய தினை ரோட்னியின் வயதுடன் ஒப்பிடும்போது இவ்வி டயம் தெளிவாகிறதெனவும் கருதினார். அத்துடன் ரஸ் சாம் பிரவுண் தன்னைப்பற்றிக் கூறுகையில், எனது வயது, அனுபவம், அறிவு அடிப்படையில் நான் ரோட்னியிடமிருந்து எதையும் கற்றுக்கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கவியலாது. ரோட்னியும் இவ்வாறே கருதுவாரெனவும் தான் நம்புவதாகக் கூறினார். ரோட்னியும் தான் ரஸ்தபாரிகளிடமிருந்து நிறைய விடயங்களைக் கற்றுக்கொண்டதை மறுக் கவுமில்லை. ரஸ் சாம் பிரவுணின் கூற்று ரஸ்தா சமூ கம் ஆபிரிக்கா சம்பந்தமான ஆழமான விசேட அறி வினைக் கொண்டதென்பதை இவர்கள் (ரஸ்தபா ரிகள்) நம்புகிறார்களென்பதுட்ன் சில வேளைகளில் இதுவே இவர்களைத் தலைக்கணம் பிடித்தவர்களா கவும் காட்டத் தொடங்கியது.
ரோட்னியோ ரஸ்தபாரிகளை கறுப்பினத்தின் பெருமைக்காகவும் உரிமைக்காகவும் உணர்வு பூர் வமாகப் போராடுபவர்களாகக் கண்டார். அவரது குறிப்பில் "எங்கள் சந்ததியின் சரித்திர முக்கியத் துவம் வாய்ந்த இக்காலப் பகுதியில் ரஸ்தபாரிகள் 'கறுப்பின உணர்வு பற்றிய உணர்வினை வெளிப்ப டுத்தும் முக்கிய சக்தியாய் விளங்குகின்றனர்" சரித் திராசிரியராக அரசியல் முனைப்பாளராக ரோட்னி ரஸ்தபாரிகளின் பபிலோனிற்கெதிரான எதிர்ப்பி னையும் . அவர்கள் முகங் கொடுக்க வேண்டிய பிரச் சனைகள் பற்றியும் அறிந்துகொள்ள அவர்கள் பக் கம் தன் கவனத்தைத் திருப்பினார். ஜமேக்கா சமு தாயத்திற்கெதிரான இவர்களது சமய கலாச்சார ஒட்டாத் தன்மை மாத்திரமல்லாது பொருளாதாரக் காரணங்களையும் ரோட்னி கண்டார். "எல்லா எல் லைகளையும் கடந்து வறுமை கறுப்பின மக்களைச் சென்றடைவது ஒர் ஆச்சரியமான உண்மை. இவர் கள் சிறியளவிலோ பெரும்பான்மையினராயினும் குளிர் பிரதேசமோ உஸ்ணப் பிரதேசமோ இயற்கை வளத்தில் வறுமையானதோ செழுமையான பிரதே சமோ வறுமை இந்நிலைமைகள் எல்லாவற்றையும் கடந்து கறுப்பின மக்களைச் சென்றடைந்து விடு கிறது."
இவரது கொள்கைகள் - அவற்றை நடைமுறைப் படுத்தல் இவைகளை முன்பு பார்த்தோம். உழைக் கும் வர்க்கக் கறுப்பின மக்கள் குறிப்பாக ரஸ்தபாரி கள் இயற்கையாகவே இவரது நேரடிக் கவனத் தைக் கவர்ந்த குழுவாக அமைந்ததில் எந்தவித மான ஆச்சரியமும் இல்லை. இக் குறிப்பிட்ட கால கட் டத்தில் இவரது கவனம் முழுவதும் கறுப்பின ஆண் களும் பெண்களும் தங்களைப் பற்றிய அறிவை வளர் த்துக்கொள்ளவும் சரித்திரம் இன்றைய நிலைமையை

உணர்த்தும் ஊடக மாகப் பயன்பட வேண்டும். அத்து டன் சந்தர்ப்பங்கள் வழிமுறைகளை ஆராய்ந்தறிந்து நிர்வாக இயந்தி ரத்தினுள் மட்டுப் படுத்தப்பட்ட அல் லது முற்றும் முழு வதுமனுமதியற்ற வர்கள் தங்களது உரிமைகளை ஆளுமையில் பங்கேற்க வழிவகுக்க வேண்டும் என்ற உணர்வு மேலோங்கி நிற்பதைக் காணக்கூடியதாகவிருக்கின்றது. ரோட்னி கற்பனை யில் மாத்திரம் இனிமையானதான அன்றேல் நடை முறைப்படுத்த முடியாத ஆபிரிக்கக் கொள்கைகளில் நம்பிக்கை கொண்டவரல்ல.
"நாங்கள் பெற்ற ஆபிரிக்காபற்றிய சரித்திரச் சாராம்சம் எங்களது புரட்சிக்கு நேரடித் தொடர் புடையதாகவும் அதேவேளையில் அடிப்படையான வழிமுறைகள் நடைமுறைகள் மூலம் புரட்சியை முன் னெடுத்துச் செல்லும்போது இச்சரித்திர அறிவு இர ண்டாமிடத்தைத்தான் வகிக்கவேண்டும். எங்களது சிந்தனைக்கும் நடைமுறைகளுக்குமிடையில் எந் தவிதமான மாறுபாடுமிருக்கக்கூடாது. எங்களது உடனடியான தேவை ஆளுமையை வென்றெடுப் பதுதான். ஆபிரிக்காவின் சந்ததியினர் ஆபிரிக்கா வினுள்ளும் வெளியேயுமாக இந்தப் போராட்டத்தை ஏற்கனவே தொடங்கிவிட்டனர்"
இந்த இவரது நடவடிக்கை கொள்கைகளுக்கும் நடைமுறைக்குமுள்ள தொடர்பு சரித்திர அறிவும் அதனை அத்திவாரமிட்ட அரசியல் நடவடிக்கைக ளும் ரோட்னியைத் தெளிவாக இவரது முன்னோடிக ளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. d ரஸ்தபாரிகளுடனான ரோட்னியின் விவாதங்க ளில் இவரது அரசியல் - தத்துவார்த்தத்திற்கான ஆதரவை இவர் வென்றெடுத்தாரென்பது உண்மை தான். "பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்க ளின் சிந்தனையிலிருந்து காலனித்துவத்தைக் கடித்துக் குதறிக் கொல்லும் ஆபிரிக்கச் சிறுத்தை" ஆயினும் ரஸ்தபாரிகள் ஒட்டுமொத்தமாக இவரது அரசியல் சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. காலனித்துவக் கலாச்சார எதிர்ப்பு என்ற மட்டத்தி னைக் கடந்து பான் ஆபிரிக்க மாக்சிசக் கொள் கைகளை ரஸ்தபாரிகளால் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை.
"ரோட்னி ஒரு நல்ல மனிதன். நான் அவர்பால் பெருமதிப்புக் கொண்டிருந்தவன். ஆனால் அவர் பிழையான பாதையில் போய்விட்டார். அவர் ஆபிரிக் காபற்றிய ஆய்வில் டாக்டர் பட்டம் பெற்றவர். அதன் பின்பு அவர் கறுப்பு மனிதனாகவிருந்து பின்பு சிவப்பு மனிதனாக மாறிவிட்டார். ஆம், கறுப்பனாகவிருந்த இவர் கம்யூனிஸ்டாக மாறிவிட்டார்.
ரஸ் சாம் பிரவுணின் இந்தக் கருத்து அடிப்படை
உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 19933

Page 34
வாத ரஸ்தாபாரிகளின் கருத்துப் பிரதிபலிப்பாகவும் அதேவேளை அரசியல் சம்பந்தமான விடயங்களில் தட்டிக் கழிக்கும் மனோபாவமும் வெளிப்படுவதை காணக்கூடியதாகவிருக்கின்றது. இதே நிலைப்பாட் டைத்தான் ரஸ்தபாரிகள் சமுகத்தில் இவர்களுக் கெதிரான காரணிகள் காணப்பட்டபோதிலும் அவ ற்றை இதே மனோபாவத்துடன்தான் கையாளுகி றார்கள். ஜமேக்கச் சமூகம்பற்றிய விமர்சனப் பார்வை இச்சமூகத்தில் ரஸ்தபாரிகள் ஏற்படுத்தும் தாக்க மென்பன அரசியல்ரீதியானதுதான். - எங்களுக்கு எந்தவித 'இசம்களிலும் நம்பிக்கையில்லை. நான் ஒரு கம்யூனிஸ்ட் என்று சொல்வதால் நான் கறுப்பி னத்தவன் என்ற நிலையில் எந்தமாற்றமும் ஏற்படப் போவதில்லை. சாம் பிரவுணின் குறிப்பில் "இரு எஜமான்களுக்கு ஒருவனால் பணிசெய்யமுடியாது" இக்கெயில் ரவராய் ரோட்னியின் காலத்துப் பல்கலைக்கழக மாணவன். அரசியல் ஆர்வலர்கள் கம்யூனிசத்தை சமூகப் பிரச்சினைகளை ஆராய்வ தற்கும் அதற்கான தீர்வுகளை அடைவதற்குமான ஒரு கருவியாகத்தான் எடுத்துக்கொள்ள முடியுமெ னக் கருத்துத் தெரிவிக்கின்றனர். தனது விவாதத் தில் கம்யூனிசத்தை சில ஆபிரிக்க நாடுகளும் சீனா வும் தழுவிக்கொண்டதைக் குறிப்பிடுகிறார். (இவ்வி ரண்டு நாடுகளும் வெள்ளையின நாடல்ல) எனினும் இவர் விவாதத்தைத் தொடர்கையில் மார்க்சிசம் ஒரு கருவிமாத்திரமல்ல சில குறிப்பான யூரோ சென்றிக் (ஐரோப்பிய மையம்) அடிப்படையைக் கொண்டது. இது ரஸ்தபாரிச அடிப்படைக்கு எதிரானது. இத னால்தான் ரோட்னியின் இவ்விடைவெளி இணைப் புக்கான முயல்வு இணைக்கமுடியாத இடைவெளி எனக் கருதினார், ஆயினும் ரஸ்பிரவுண், இக்கெயில், ரவராய் என்பவர்களின் கருத்துக்களையும் கடந்து ரோட்னியின் பேச்சுக்களும் நடவடிக்கைகளும் கறுப் பின உணர்வையும் அதனூடாக அரசியல்ரீதியான நடவடிக்கைகள்மூலம் ஜமேக்க உழைக்கும் மக்க ளின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திடவும் தொட ர்ந்து முனைப்பாகச் செயலாற்றினார். ஜமேக்க சமு
தாயத்தில் உழைக்கும் மக்களின் நிலைமை அந் நாட்டின் குடிமகன்/மகள் என்ற அடிப்படையில் எவ்வி தமான தகைமையற்றவர்களாகவே வாழுகின்றனர். கறுப்பின உணர்வடிப்படையில் அரசியலில் தேசிய அளவில் ஆதரவையும் சாதக நிலைமையையும் அடையமுதல் ரஸ்தபாரிகள் ஏனைய கறுப்பின மக்க ளின் ஒருமைப்பாடு காலத்தின் கட்டாய தேவையாக விருந்தும் அந்நிகழ்வு ஆரம்பத்திலேயே அற்றுப் போய் விட்டது.
வால்டர் மீதான தடை:
றிச்சர்ட் ஸ்மால் தனது'கிறவுண்டிங் வித் மை பிர g5j6rü' (GrOunding With my brOtherS) JBöJT6ä56ör (ypœb6)Jifu576ü) ரோட்னி சமூகத்தில் மரியாதைக் குரியவர்களால் ஆபிரிக்க சரித்திரம்பற்றி உரையாற்ற அழைக்கப் பட்டபோது எல்லாமே சரியாகத்தான் இருந்தது. ஆனால் இவர் சமூகத்தில் எந்தவித அந்தஸ்து மற்ற 'யாரோக்கள் ரஸ்தபாரிகளுடன் கூட்டுவைத்துக்
34 உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999

கொள்ளத் தொட ங்கியவுடன் சமுக த்தின் மரியாதைச் சமூகம் இவரை வேறு அலைவரி சையில் பார்க்கத் தொடங் கரியது. உயர் குடி-மத்திய வர்க்க ஜமேக்கக் குடிமக்கள் ரஸ்த பாரிகளை எவ்வித அரு கதையுமற்ற வர்கள் என்று கணித்துக் கொண்டது மாத்திர மல்லாமல்’பைத்தியத்தின் எல்லைகள் எனவும் கரு தினர்.
ஜமேக்கத் தொழில்கட்சி (LP) ரோட்னி-ரஸ்தபாரி கள் கூட்டை விநோதமானதொரு கூட்டாகப் பார்த் தனர். இது எவ்வாறு சாத்தியமாகும்? ஓர் சர்வகலா சாலைப் பட்டதாரியும் புத்திசாலியும் விரிவுரையாள ருமான ரோட்னி இந்தப் ‘பைத்தியத்தின் எல்லை களுடன் கூட்டுவைத்துக்கொள்வது ஒன்றில் இவரும் அவர்கள்போல் ஒரு பைத்தியம் அன்றேல் இவர்களு டன் கூட்டுவைத்துக்கொண்டு ஜமேக்காவில் குழப் பத்தை உண்டுபண்ணி அதன்மூலம் தனது சொந்த அரசியல் நோக்கங்களை வென்றெடுக்க ரோட்னி முயலுகிறார். 15ம் திகதி ஒக்டோபர் மாதம் 1968ம் ஆண்டில் ஜமேக்க அரசு ரோட்னி மீதான தடையை விதித்தது. மொன்றியாலில் கறுப்பின எழுத்தாளர் கள் மகாநாட்டில் கலந்துகொண்டிருந்த ரோட்னி இத்தடைமூலம் மீண்டும் ஜமேக்காவினுள் வர அனும திக்கப்படவில்லை. - இத்தடை மீது கருத்துத் தெரி விக்கையில் நோமன் கிர்வான் "இத்தடையின் முத ன்மை நோக்கம் கிங்ஸ்டனிலும் கிராமப்புறங்களிலும் கறுப்பின மக்கள் சுய உணர்வு பெற்று வருவதை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. ஜமேக்க சமு தாயத்தில் பெரும்பகுதியான இவர்கள் பொரு ளாதார அரசியல் கலாச்சார ரீதியாக எவ்விதமான முன்னேற்றமும் அற்றவர்கள் என உணரத் தொடங் கினர். இவ்வுணர்வை இடைநிறுத்தவும் அழித்தொ ழிக்கவுமே இந்தத்தடை நடவடிக்கை."
இந்த உணர்வினைத் தட்டியெழுப்பும் பணியி னைத்தான் ரோட்னி தொடர்ந்து கொண்டிருந்தார். இதுவேதான் ஜமேக்க அரசிற்கு ஒரு பயமுறுத்துத லாக அமைந்ததுடன் இவரையும் முக்கியப்படுத்தி பார்க்கத் தொடங்கியது. அப்போதைய உள்நாட்ட மைச்சராகவிருந்த மக் நெல்லி பிரதிநிதிகள் சபை யில் பேசும்போது "எனது சேவைக்காலத்திலும் ஜமேக்கப் பிரச்சனைகள்பற்றிய குறிப்புக்களை வாசித்தபோதும் ஜமேக்கச் சரித்திரத்திலேயே நாட்டின் பாதுகாப்பிற்குக் குந்தகம் விளைவிக்கக் கூடிய ஒருவர் இருந்திருப்பாரானால் அது ரோட்னி தான்." எனக் கூறினார். வர்த்தக சங்கத் தலைவ ரான வின்சன்ட் முஸ்செட் தனது தந்தியில் "ரோட்னி மீதான தடையை நான் மிக மிக வரவேற்கிறேன். அதேவேளையில் பிரதமரையும் மந்திரிசபையையும்

Page 35
இந்த முடிவிற்காகப் பாராட்டுவதுடன் இப்பிரச் சினையைக் கையாண்ட விதத்தை மிகவும் மெச்சு கிறேன்." இதேபாணியில் ஆதரவு கவுன்சிலரும் மே பென் மேயருமான G.A. நெல்சனிடமிருந்தும் வந்தது. "ரோட்னியின் நடவடிக்கைகள் ஜமேக்காவின் நல னிற்கும் மேம்பாட்டிற்கும் குந்தகம் விளைவிக்கக் கூடியதென்பது அரசிற்குத் தெரிந்தவொன்றுதான்." பாராளுமன்றத்தில் முதல்மந்திரி சேரர், ரோட்னி, தான் ஒரு கடுமையான கம்யூனிஸ்ட் என்பதை என் றைக்குமே மறைக்கவில்லை. அத்துடன் தேசவிரோத கிரிமினல் செயல்களில் ஈடுபட்ட ஒரு ரஸ்தபாரி அங்கம் வகிக்கும் ரஸ் தபாரிகளுடன் கூட்டும் வைத்துக் கொண்டிருந்தார்.
ரோட்னி மீதான தடை விதிக்கப்பட்டவுடனேயே சர்வகலாசாலை மாணவர்களும் பேராசிரியர்களில் சிலரும் கூட்டாக எதிர்ப்பைக் கண்டன ஊர்வலத் தின்மூலம் வெளிப்படுத்தினர். ரஸ்தபாரிகளும் இவர் களுடன் கலந்துகொண்டு எதிர்ப்பைத் தெரிவித்த னர்.நாட்கள் நகர எதிர்ப்பூர்வலம் புதிய வேகத்தைப் பெறத் தொடங்கியது. - மாணவ பேராசிரியர்கள் நகரத்தை விட்டுச்செல்ல எதிர்ப்பு புதியதொரு திசையை நோக்கிச் செல்லத் தொடங்கியது. வேலையற்றவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் ரோட்னி விரிவுரையாளராக செல்வாக்குப் பெற்ற புத்திஜீவியாக இருந்தும் இவர் மீதான தடை அது வல்ல முக்கிய காரணமாகப்பட்டது சமூகத்தில் இன. நிற அடக்குமுறைக்கெதிரான கண்டன ஆர்ப்பாட் டமாக இவர்கள் இதனை மாற்றியமைத்துக் கொண் டனர். எந்தப் பிரச்சினையை மக்களுக்கு இனங் காட்ட முயன்றாரோ அதுவே கூர்மை பெற்றுத் தனித் துவ பரிமாணத்தைப் பெற்றுக்கொண்டது.
"இங்கு கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண் டியது என்னவென்றால் ஜமேக்கச் சகோதரர்கள் என்னை தங்களின் பிரச்சினைகளின் பேச்சாள னென்று கருதினர். ஆனால் வக்கிரம் பிடித்த ஜமேக்க அரசு என்மீது தடைவிதித்தது. அதுவே அப்பிரச்சினையைக் கூர்மையடையச் செய்துவிட் டது. இது மட்டுமல்ல இன்னும் பல குறுகியகால - நீண்டகால - பிரச்சினைக் கவனங்களை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்."
அரசு ரோட்னி மீதான தடைமுலம் தனது அடக் குமுறை ஆயுதத்தைக் குடியுரிமையைப் பறிப்பதற் குப் பயன்படுத்தியதுடன் எதிர்ப்பாளர்கள்மீது ராணுவ போலிஸ் படையையும் ஏவிவிட்டது. "பபி லோன் தனது கரங்களை நீட்டும் நடவடிக்கை சேர ரின் அரசு காலனித்துவ அரசிடமிருந்து நன்றாகவே கற்றுக்கொண்டுள்ளது. ஏனெனில் 1930இலும் இவ்வா றான நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்து.
ஜமேக்க அரசு - கிரவேயின் பிறந்தமண் என்னை ஒரு குயணியனை-கறுப்பினத்தவனை- ஆபிரிக்கனை தடைசெய்வதைச்சரியெனக் கண்டுள்ளது. ஆயினும் ஆச்சரிய்மானதல்ல இவ்வரசின் பிரதம மந்திரி - நாட்டின் முதல் குடிமகன்-பல அரசியல் தலைவர்கள் இவர்களில் கறுப்பினத்தினர் ஆதிக்கம் பெற்றிருந்தும் ஒரு கறுப்பினத்தவனை இவர்கள்

தடைசெய்திருக் கிறார்கள். குயா னிய சகோதரர்கள் சொல்லுவது சரி யாகத்தான் பொரு ந்துகிறது. அவர் கள் எல்லோருமே வெள்ளை இதயங் கொண்ட கறுப்பி னத்தவர்கள்.
ஓர் நேர்காண லில் ரோட்னி "ஜமேக்க தொழிற் கட்சி (பிரதம மந்திரியின் கட்சி)யின் கொள்கையினாலான அண் மைக்கால மாற்றம் நான் முன்பிருந்து கூறியவை களைக் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. அவர்களது கொள்கை மாற்றம் நான் கூறியவைகளை ஏற்றுக்கொண்டாற்போல் தெரிகிறது." ஜமேக்கத் தொழிலாளர்கள் மாற்றங் கோரிக் கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். ஆனால் அம்மாற்றங்கள் என்றுமே நடைமுறைப்படுத்தப்படுவதில்லை."
ரோட்னியின் தடைக்குப்பின் போராடும் தொழி லாளர்களது முன்னேற்றம் ஒரு காலகட்டத்தில் தடைப்பட்டு நின்றதுடன் கரீபியன் பிரதேசம் முழுவ தும் இவ்விளைவின் பாதிப்பைத் தாங்கி நின்றது. இத்தடை கிட்டத்தட்ட கரீபியன் அரசியல் குழுக் களை சிறிது அடங்கிப்போக வைத்தது. அதேவே ளையில் பல புதிய ஜனநாயகங் கோரும் புரட்சிகர அரசியல் குழுக்கள் திடீர் தோற்றம் பெற்றதையும் பிரபலமடைந்ததையும் அவதானிக்கக் கூடியதாக விருந்தது. ஜமேக்காவில் - ஆ பெங், திரினிடாட்டில் த்தப்பியா, தேசிய கூட்டு நடவடிக்கைக் கட்சி, மொக்கோ - அன்ரிகுவாவில் - ஆபிரிக்கக் கரீபியன் புரட்சி இயக்கம் குயானாவில் றுட்டோன் - பெல்லிங் சியில் அமண்டலா என்பன புதிய தோற்ற ஆதரவு பெற்ற அரசியல் இயக்கங்களாகும்.
(plg6)60):
ரோட்னி ஜமேக்காவிற்குச் சரித்திர விரிவுரை யாளராகப் பதவியேற்றபொழுது, தனது முந்தைய அரசியல் அனுபவமாக இவரது தந்தை அங்கம் வகித்த மக்கள் முன்னேற்றக் கட்சியின் அனுபவங்கள் இவருக்கு அரசியல் 'இருப்பாக இருந்தது. தன்சானியாவில் இவர் வேலை செய்தபோது பல அர சியல் தர்க்கங்களில் ஈடுபட்டதன்மூலம் தனது அர சியல் பார்வையுடன் கூர்மைப்படுத்திக் கொண்டார். இவ்வனுபவங்களும் இவரது விசேட நுண்ணறிவுட னான பகுத்தாயும் தன்மையும் ஜமேக்காவில் இவரது சமூக அரசியல் நடவடிக்கைகளில் வெளிப் பட்டதைக் காணக்கூடியதாக அமைந்தது. ஜமேக்க அனுபவமோ பல்வேறுபட்ட அரசியல் பார்வைகளை புத்திபூர்வமான நடவடிக்கைகளுடன் வெளிக்கொ ண்டுவரும் முயற்சியாக அமைந்தது. தனது மர ணத்திற்குச் சில நாட்களுக்கு முன்பு இதுபற்றி நினைவுகூர்கையில்"நான்ஏதோ ஒரு வகையில் எனது
உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999 35

Page 36
ஜமேக்காவை உங்கள்முலம் அரசியல் அறிவில் பாரிய முன்னேற்றத்தைப் பெற்றுக்கொண்டதாகவே கருதுகிறேன். எனது இந்த அனுபவங்களைக் குயா னிய மக்களின் முன்னேற்றத்திற்கான பாதையில் பாவிக்கவேண்டுமென்பது எனது என்னம், இதனை எனது சொந்த பரிமானவளர்ச்சியின் மூலகங்களா கக் கருதிப் பூட்டி வைப்பதில் எவ்வித பயனும் வந்து விடப் போவதில்லை."
ரோட்னியின் துவானிய அரசியல் ஈடுபாடு 197480களின் முதிர்ந்த முன்னேற்றமடைந்த அரசியல், சமூக-புத்திஜீவித்துவ வெளிப்பாடுகளைக் கொண்ட தாகவே அமைந்துமிருந்தது. இவரது ஐமேக்கக் காலம் அதனடிப்படையில் முக்கியத்துவமும் அரசியல் திருப்பங்களைக் கொண்டதாகவிருந்தும் துபானிய பிந்தியகாலச் செயல்பாடுகளின் கரிபியனை முழுமையானதாகக் காணும் பிரச்சினை நிறைந்த பார்வையின் முன்னோடியாக அமைந்தது.
ஜமேக்க அரசின் இவர் மீதான நடவடிக்கை கரீபியன் பிரதேசத்தில் அரசியல் குறுக்கீடுகளை மட்டுப்படுத் தும் நீண்டகாலப் பழக்கமாகவே இரு ந்து வந்துள்ளது. கல்வியாளர்களினதும் புத்திஜீவி களினதும் 'வேலைப் பத்திரங்களை மறுக்கும் வேலையை கரிபியன் பிராந்திய அரசுகள் காலங் காலமாகக் கையாள்வதை மனதில் கொண்டு ரோட்னி குயானிய சர்வகலாசாலையில் தனக்குக் கிடைத்த பதவியைத் தொடங்காமலே விட்டு விட்டார்.
下 கெளரவக் கணவனுடன்
சிேவப்பு விளக்குப் பெண்
பார்வைப்புலத்தில் நான்
குரோதம் உன் கண்ணில் ஏன் பென்னே? காரின் பெறுமதிக்கா?
வேடிக்கை பார்ப்பதாலா?
உனக்குத் தெரியுமா? என் பொறாமைப் பட்டியல்
பச்சை விளக்கிற்காய் க
சிக்னல்களுடன் கவனித்த
கணவன்தட்டமைக்கா?
36 உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரோட்னியின் ஜமேக்கக்காலம் ஒரு முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுவதற்கான காரணங்கள், தான் பெற்ற கல்வியைக் காலனித்துவ மனோநிலை யிலிருந்து விடுவித்துக் கொள்வதற்காகப் பயன்ப டுத்தியது. அறிவைச் சுற்றிப் போடப்பட்ட 'விளங்க முடியாத தத்துவங்கள் நிலையை உடைத்தெறிய இதனைச் சாதாரனர்கள்வரை கொண்டுவர அவரே டுத்த முயற்சிகள். அத்துடன் அறிவு-சிந்தனை நடைமுறை மூன்றையும் ஒருங்கினைத்துக் கொண்
சரித்திரத்திலிருந்து நாம் படிப்பினைகளைக் கற்றுக்கொள்ளும் மரபில் ரோட்னியின் ஜமேக்க - கரீபியன் முழுமையான பிரதேசமாய்க் காணுதல், பங்களிப்பு - இப்பிரதேச மக்களின் சுட்டுச் சிந்தனையிலிருந்தும் கல்வியாளர்கள் புத்திஜீவி களின் பார்வையிலிருந்து என்றும் நழுவிவிட இடங்கொடுக்கக் கூடாது. o
தொடர்புகளுக்கு தலித் அஞ்சல்பெட்டி: | நெய்வேலி - 607 801 இந்தியா,
காரில் போகையிலே, த்திருக்கும் வேளைகளில், - உன்னை,
திருக்கிறேன். பட்டிடும்போதெல்லாம்,
கொப்பளிக்கக் கண்டேன்.
அதிமதுரா

Page 37
து ஒரு எதிர்பாராத சந்திப்
புத்தான். ஆனால் மனிசன் ஈன்னை விடாப்பிடியாய்ப் பிடிச் தக்கோள்ள, இண்டைக்கு வர மாத்தான் நானும் மாட்டுப்பட்டுக் கொண்டன். ஐம்பது அல்லது அத ற்குமேல் ஒரு ஐந்து ஆறு கூட இரு
க்கும் போல இருந்தது அவரது
வயது. நல்ல சங்கீத ரசனைக்
காரராக இருக்கவேணும் ஒரு தமிழ் மளிகைக் கடையில, வாயில் வந்த
ஏதோ ஒரு சினிமாப் பாட்டை
முணுமுணுத்துக் கொண்டு - அது என்ர பழக்கம் - புத்தகக் கட்டு களுக்கு முன்னால் நின்று இந்த மாதத்து வெளியீடுகள் ஏதாவது
இருக்குமா என்று தட்டிப் பார்த்
துக்கோண்டு இருந்தனான், மெல்ஸ்
பின் பக்கமாக முகத்தை
வந்த அர்ே
முன்பக்கமாகக்
கொண்டுவந்துகேட்ார்
தம்பிக்குநல்ல குரல் மேட்ை
புள்ள பாடுறணியளேர் எண்டு
எனக்தி என்ன சொல்லுந்தே ண்டே தெரியாமல்ப் போச்சு:முழு
ஒரு வரி எண்டு திலை எது 5 வாய் தன்ர பா க்கும். அது எதி ஆனால் ம: தக்காரராகவே ரசனையுள்ள இருக்கவேலு கிப் போச்சு. த தொடையில கொண்டு ெ தலை பாட்டிய றார்.
எனககுசச "என்ன தம் றார். நான் 5 ஒேரன்,
"இல்லை, னையுள்ளவர் றன்" எண்டன்.
சத்தம்சுடவெளியாலை 573.
இல்லை என்னவாக்கியங்கள் என் டுசடப் புரிஞ்சிருக்காது. ஏதோ
| #ft-Այի:51 dlհայե3 լճեննuirinճն:
பாடுறியள்ள
இண்டைக்கு பாட்டு பாடுறன்.
பாராட்டு
முணுமுணுக்கப் போகநல்லாப்
என்று தோல்லிக்கொண்டுைேதுவி
பிலை சினிமாப்பாட்டுகளை ஒத் தினக பாக்கிறவையள் குறித்த என்ரை அபிப்பிராயமும் அவற்ரை அபிப்பிராயமும் சிலவேளை ஒனன்
டாயிருக்கலாம்.
இதுக்கு நான் என்ன சொல்ஸ் "நான் பாட்டே பாடேல்
FUIT Lř.
லையே எண்டன்.
"பகிடி விடுறியள் தம்பி. பிறகெ
சன்ன உமக்குள் னையே கதைச் சுக்கொண்டு நிண்டனி"
நாசமாப் போச்சு இந்தாள் சிரி யசாத்தான் சொல்லுறார். நான்
வரவாப் பாடினானோ என்ன பாட்
டுப் பாடினனான். எனக்கே மறந்து போச்சு. ஏதோ வாயில் வாறதெல்
லாம் சொல்லிக் கொண்டே வரு
குது. அதிலை ஒரு வரி, இதிலை
"இல்லாட்ப வந்த அலுவல் முன்னபின்ன ட்டை வந்து நி டைப்பற்றிக் க நிற்பனே" எண் போடு.
மனிசன், ! களை விட்டுப் எண்டு சொல்லு தான். மனசுக்
:L த்துக்கொண்டு யமாய் ஒரு இ வேணுமென்டு தகத்தையும் கதைச் சுக் கெ போய்த் தலை
 
 
 
 
 
 
 
 

அந்தந்த நேரத் பருகுதோ அதை ட்டினல் முணுமுணு ன்ர பிறவிக்குணம்.
னிசன் நல்ல சங்கீ பா. இல்லை சங்கீத வராகவோ தான் ம் எண்டது விளங் நன்ர விரல்களால தா எம் போட்டுக் காஞ்சமா ஏதோ |ம் முணுமுணுக்கி
ரிப்பு வேற வந்தது. பி சிரிக்கிறீர்" என் கதையை மாத்தி
நீங்கள் நல்ல ரச எண்டு நினைக்கி
"எனக்கு உம்மைப்போல ஆக் கள் என்டால் காலும் தம்பி, வி மாட்டன்" இதைச் சிரிச்சுக் கொ ண்டு அவர் சொல்லும்போதே என க்குப் பக்குப் பக்கென்றது. இன் டைக்கு எல்லா அலுவலும் சரி,
"ஏன் என்னிலை என்னத்தைக் கண்டிட்டு இப்பிடிச் சொல்லுறிங் கள்" எண்டன், எனக்கும் உள்ளுக் குள் மெல்லமாய் ஒரு புளகாங் கிதமொண்டு. எனக்குத் தெரியா மல் என்னட்டை இருக்கிறதை அறியவேணுமெண்ட அவா.
"சொல்லுங்கோவன்"எண்டன், "உமக்கு நல்ல குரல். வடிவா அசைக்கிறீர், நீர் எடுக்கிற புத்த கங்களும் சும்மா புத்தகங்கள் இல்லை. நல்லா வாசிக்கிறீர் போலவும் கிடக்கு, பிறகென்ன இப்பிடியான ஆக்களைக் கானே
量
p க்கு நான் இப்ப லையும் விட்டிட்டு தெரியாத உம்ம பின்றுகொண்டு பாட் தைச்சுக்கொண்டு ாடு போட்டார் ஒரு
தன்ரை அலுவல் போட்டு நிற்கிறன் லுறது நல்ல கதை குள்ளை நினைச் புத்தகத்தை எடு முக்கியமான விச டத்துக்குப் போக வந்த என்னை புத் எடுக்கவிடாமல் காண்டு. எங்கை யை முட்டிறது.
க்கை சந்தோசம் வரும்தானே"
இந்தப் புத்தகம் வாசிக்கிறது எண்டதெல்லாம்சரி, நல்ல குரல், வடிவT அசைக்கிறீர் எண்டதிவை தான் கொஞ்சம் இடிக்குது. விட் டை போய் ஒருக்கா பிலத்துப் பாடி ப்பார்க்கவேனும் போல இருந் தது. எதுக்கும் ஒரு முயற்சி செய்து பார்க்கத்தான் ைேனும்,
"தம்பி துறையினைக் காதை பும்.உம்மோடை கனக்கக் கதை க்கவேணும்போலை கிடக்கு. வாருமன் உதிலைபோய் ஒரு கோப்பிதுடிச்சுக்கொண்டு கதைப் பம்" என்று சொல்லிக்கொண்டு என்னை இழுக்காத குறையாகக் கையைப் பிரச்சார்,
எனக்கு எல்லாம் விளங்கிட்
பிாநிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999) 37

Page 38
டுது. உது முந்தி நான் செய்த தொழில்தான். இப்ப இவர் செய்யி றார். பதினைஞ்சு பதினாறு வய சிலை இருந்து ஊரிலை நானும் என்னோடையொத்த கொஞ்ச பெடி யள் செற்றும் ஒண்டாத்தான் திரு விழாவுக்கோ அல்லதுநாடகங்கள் கூத்துகளுக்கோ போறது. இதிலை கூத்தெண்டா ஒரு தனி விசேசம். விடிய விடிய நடக்கும். பெரும்பாலும் நாங்கள் கூத்தை மேடைக்கு முன்னாலை இருந்து பார்க்கிற தில்லை. மேடைக்குப் பின்னால போயிருந்து கூத்துப் போடுறவை யளின்ரை 'கூத்தைத்தான் பார்க் கிறது. கூத்திலை நடிக்கிறவை யின்ரை மனைவிமார் எல்லாரும் மடியில கனத்தோட வந்து மேடைக்குப் பின்னால நிற் பினம். கனமெண்டா அப்பிடியொரு கனம். அதின்ர இரகசியம் முதல்ல எங்களுக்குப் பிடிபடவேயில்லை. சொல்லிவைச் சமாதிரி எல்லாப் பொம்பிளையஞம் மடியைக் கன மாக்கிக்கொண்டு மேடைக்கு உள் பக்கமா, திரைக்குப் பின்னால வந்து மறைஞ்சு கொண்டு நிற்பி னம் முதல்லநாங்கள்அந்தப்பக்கம் போனால் எங்களை விட மாட்டினம். பிறகு கொஞ்சம் கொஞ்சமா அதை இதைத் தூக்கிக் குடுத்து உதவி செய்து மேடைக்கு பின்பக்கம் திரை இழுக்கிறத்துக்கருகில இடத்தைப் பிடிச்சிட்டம், அப்படித்தான்அந்த மடி யின்ர கணம் பற்றிய ரகசியத்தை அறிஞ்சனாங்கள். வேசம் கட்டிக் கொண்டு வேர்க்க விறு விறுக்க மேடையில தொம் தொம் என்று பெரிய சத்தம் எழுப்பிக் கொண்டு எழும்பிக் குதித்து வந்து தான் கூத்துப்பாடுவார்கள். ஒரு சுற்றுச் சுற்றிப் பாடிப் போட்டு மேடைக் கருகில வந்து முகத்தைச் சனங்
கள் பார்க்காமல் திரைச்சீலையை
இழுத்து மூடிக் கொண்டு கையை
நீட்ட பத்திரமா மடிக்குள்ள இருந்து
இவையள் ஒரு போத்தில எடுத்துக் குடுப்பினம். பவ்வியமாக அவைய ளும் ஒரு கையால அதை வேண்டி மடக் மடக் என்று குடிச்சுப்போட்டு மெல்லமாய் ஒரு செருமலையும் செருமிக்கொண்டு திரும்பவும் இந்தா நாட்டைப் பிடிக்கிறன் பார் எண்ட கணக்கில துள்ளிக் குதிச் சுக்கொண்டு எட்டுக்கட்டை சுரு
தியில பாடிக் 3ெ அதுக்குப் பிறகு ஒரே அட்டகாச லாம் கிழிபடும். டைய மனைவிய இருக்கிற கணம் ள்ள இறங்க { களைகட்டும். எ ல்லாம் பழகிப்ே னொரு வேடிக்ை யாக்கிக்கொண் அந்த நேர: லாம் பெரிய பெர இருக்கும். இராம தம் மாதிரி.
முன் ராசா,ந எண்டு ஒரே ராச மூன்று பேர் நடி ராசா பாடேக்ை க்களும் மணிமுடி ளோடை மேடை நிலத்தில குறட் கிக் கொண்டிரு பார்க்கிறவர்களி கொண்டு வந்த போட்டு நல்லா கூத்தின்ர முடி கண்டு கொண்டி லும் கடைசி ரா: கர்ஜித்துப் பாடி ćЂ600ćБ -92 LJLITL திரையிலயிருந்து எழுப்பிவிட்ட 'மா கண்ணைக் க பார்க்கிறவைய சிலவேளைகளி டையும்போது ஏ வந்து முகத்தி தொடங்கிவிடும். கூட கூத்துக்கு வையள் அநே கலைத்திருக்கம பட்டாடைகள், ம வெளியில வந்து Sgə60D6Juu 60D6Jul JG பத்திக்கொண்டு தேத்தண்ணிக் வினம். வேடிக்ை களையும், தங்க லைப் பார்த்துக்ே களையும் விட ளைச் சூழ்ந்திடு அந்த உலகத் கிவரப் பிரியமில் வேசத்தோடை
38 உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999

காண்டு வருவினம். பார்க்கவேனும் ம்தான். காதெல் இப்பிடி அவர்களு 2ாற்ர மடிக்குள்ள * அவையளுக்கு இறங்க சுத்தும் "ங்களுக்கு இதெ போக பிறகு இன் கயை வாடிக்கை | lb.
த்துக் கூத்தெல் fய கதைகளோட ாயணம், மகாபார
டு ராசா, பின் ராசா பாத்திரத்திற்கே ப்பினம். கடைசி க முன்னிரு ராசா ! U617 l J61 960)Lä5 -க்குப் பின்னால டை விட்டுத் துரங் ப்பினம். கூத்தைப் லையும் பாதிப்பேர் பாயை விரிச்சுப் நீட்டி நிமிர்ந்து வைக் கனவில ருப்பினம். எண்டா சா சிங்கம் போல க்கொண்டு வரே டியடா எண்டு நித் தண்ணி தெளிச்சு திரி எழுந்திருந்து சக்கிக்கொண்டு ஞம் இருக்கினம். ல கூத்து முடிவ றத்தாழ வெயில் லயும் அடிக்கத் அப்பிடி யிருந்தும் வேசம் கட்டின கமாய் அதைக் ாட்டினம். அப்படியே னிமுடிகளோடை சுருட்டோ பீடியோ நக்கேத்த மாதிரிப் சந்தியிலஇருக்கிற கடைக்கு வந்திடு Dக பார்க்கிறவர் ள் தங்கள் தொழி கொண்டு போறவர் ாங்கள் அவர்க வம், அவர்களுக்கு தை விட்டு இறங் லாமல் இருக்கும். இருக்கேக்கை
உண்மையிலேயே ராசாவும் மந்தி ரியும் மாதிரியான மகிழ்ச்சியாயும் இருக்கலாம் போல,
ஆனால் முகங்களை மாத்திரம் பார்க்கே லாமலிருக்கும். முதல்நாள் மாலையிலழசினமுத்து வெள்ளைப் பவுடரெல்லாம் வேர் வைக்கு
கரைந்து ஒட்டி உலர்ந்துபோய்
பார்க்கச் சிரிப்பாயிருக்கும். இதைவிட வேடிக்கை பெண்வேடம் போட்ட நடிகர்களைப்பார்ப்பதுதான். அப்பிடியே சாறியைத் தூக்கி இடுப் புவரை மடிச்சுக்கட்டி கொண்டை யையும் கழட்டிக்கையில வைச் சுக் கொண்டு பீடியோ சுருட்டோ பத்திக் கொண்டு நிற்பினம். மார்பு ஒரு பக் கம் இறங்கி மறுபக்கம் ஏறின மாதிரி எல்லாம் குலைஞ்சு போயி ருக்கும். எங்களுக்குச் சிரிப்பு பொத்துக் கொண்டு வாற
மாதிரியிருக்கும். ஆனாலும் நாங்
கள் எல்லாம் சிரிக்கமாட்டம். சீரி யசா கூத்தை ரசிச்சு அதாலயே அவர்கள் மேல ஒரு பித்து வந்த மாதிரிநிற்பம்,
சில வேளையில அவர்களது மேடை நடிப்பை விட, எங்கட இப்பிடியான நடிப்பு பிரமா தமாயிருக்கும். ராச தோரணை யோடயே நிண்டு தேத்தண்ணி குடிப்பினம், இருந்தாலும் எங்களை அவர்கள் பார்க்கிற பார்வையில விடிய விடிய தாங்கள் இவ்வளவு கஸ்டப்பட்டு நடிச் சதைப்பற்றி ஏதாவது சொல்ல மாட்டமா என்ற ஏக்கம் இருக்கும்.
முதல்லநான்தான் ஆரம்பித்து வைக்கிறது. ஏக்கம் ஆரிட்டை கூடத் தெரியுதெண்டு பார்த்து கிட்டப் போவன்.
"அண்ணை அந்தமாதிரி இருந் துதண்ணை. நீங்கள் முதல்முதலா செங்கோலை நிலத்தில ஒங் கிக் குத்திக்கொண்டு குதிச்சுக் குதிச்
சுப் பாடினிங்களண்ணை. அதை
மறக்கேலாது. கண்ணுக்கை நிக்கு தண்ணை"
இதை நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மனிசன் அதே பாட்டை உரத்துப் பாடத் தொடங்கிடுவார்.
தேத்தண்ணிக் கடைக்காரர் கடைவாய்க்குள்ள சிரிக்கிறது வடிவாத் தெரியும். என்ர மற்றக் கூட்டாளியளும் ஆளுக்கொருவ

Page 39
ராய் பிடிச்சு ஒரு ஏத்து ஏத்த கடை சியில தேத்தண்ணிக் கடைக்கு முன்னால கூத்து மறு ஒளிபரப்பே நடக்கும். அதிலைதான் எங்கட செல்வாக்கே இருக்கும். "தம்பிய வைக்கு நல்ல பால் தேத்தண்ணி யாக் குடும்" என்று ஒரே குரலிலை கடைக்காரரைப் பார்த்து உத்த ரவு போடுவினம். கடைக்கார ருக்கு சொல்லவே வேணும். இந் தத் தருணத்துக்காகவே காத் துக்கொண்டிருக்கிற மாதிரி,
"சாப்பிட ஏதாவது குடுக்க ட்டோ" என்று கேட்டுக்கொண்டே அப்பத்தான் அடுப்பில இருந்து சுடச்சுட இறக்கின ரொட்டி, அப்பம் எண்டு எல்லாத்தையும் கொண்டு வந்து வைப்பார். நல்ல வியாபார தந்திரம் தெரிஞ்சவர்.
'ஏத்திப் போட்டு கூத்துப் பார் க்கிறதெண்ட வழமையான தமி ழ்ச் சொற்றொடரெல்லாம் எங்க ளைப் பார்த்துத் தான் உருவா னதோ எண்டு பிறகு கனகாலம் நான் நினைச்சதுண்டு.
ஆனால் எங்களையே முறிய டிச்சு வெற்றிகொண்டமாதிரி இந்த மனிசன் நான் பாடலை வாய்க் குள்ள முணுமுணுத்த துக்கே பாராட்டு.
கடைசியில கோப்பியில வந்து நிக்குது. லாச்சப்பல்ல இப்ப நிறை யத் தமிழ்ச் சாப்பாட்டுக்கடையள். எதுக்குள்ள நுழையிறதெண்ட பிர ச்சினை. நெடுகலும் போற கடை க்குப் போகாமல் இண்டைக்கு வேறொன்றுக்குப் போவம் எண்டு அவரோடை நுழைஞ்சன். "ஆ, அண்ணை வாங்கோ. இருங்கோ ண்ணை" எண்டு கடைமுதலாளி நீண்டநாள் பழகின மாதிரி ஒரு நட்போடை உட்கார வைச்சார்.
"எங்கை கன நாளாய்க் காணேல்லை. இண்டைக்கென்ன லீவோ? " எண்டெல்லாம் கேள்வி களை அடுக்கினார். எனக்குப் பொதுவாகவே இந்த வியாபாரச் சிரிப்பெல்லாம் பிடிக்காது. அண் டைக்குத்தான் பார்ப்பினம். ஆனால் ஏதோ கனகாலத்தைய நண்பன் மாதிரி, தோளில கைபோ டாத குறையாய்க் கதைப்பினம். குசலம் விசாரிப்பினம். ஒரே அருவ ருப்பாயிருக்கும்.
"என்ன சாப்பிடுறியள்" எண்டு
கேட்டார்.
நான் இவரை "கடிக்க ஏத வந்து வையுமை னார்.
"அப்பகுடிக்க "நல்ல பாலி கொண்டுவாரும சொன்னார்.
இண்டைக்கு முகத்தில முழ யாது. கோப்பி கொண்டு வந்து முதலாளி கேட் நீங்கள்தானே யெல்லாம் எழுதி போச்சடா, ந ததுக்கே பாராட் சன் இனி என்ன விடாது.
"SilbudIT Gáb
னான். ஏன் நீங்
களோ?"எண்டு "எங்கயண் ஆனால் வாசிச் ருக்கினம் நல் எண்டு" என்று ண்டே அடுத்த னிக்க நகர்ந்தா எல்லா விய அச்சுத்தான் ே இப்பிடி நான் ம6 சுக்கொண்டன்.
"தம்பி, இதை இவ்வளவு நே ல்லை? அதுதாே த்தைப் பார்த்த
மடடைக கன தி கவேணுமெண்டு சரியாப்போச்சு" புதிசா ஒன்ை
 

Tügog56ö. ாவது கொண்டு ர்” எண்டு சொன்
E?" b க் கோப்பியாக் ன்" எண்டு அவரே
த நான் ஆற்ரை ரிச் சனோ தெரி பலகாரங்களைக் து வைச்சபடியே டார். "அண்ணை, இந்தக் கவிதை றது?"
ான் முணுமுணுத் டுச் சொன்ன மனி னை இண்டைக்கு
ாஞ்சம் எழுதிற கள் வாசிச்சனிங்
கேட்டன்.
D6 நேரம், சவை சொல்லியி ல கவிதைகள் சொல்லிக் கொ மேசையைக் கவ 前, ாபாரிகளும் ஒரே பாலை கிடக்கு. னசுக்கை நினைச்
த ஏன் என்னட்டை ரமும் சொல்லே னே உம்மடை முக தவுடனேயே உம் திறமைகள் இருக் டு நினைச்சனான்
றக் கண்டுபிடிச்ச
விஞ்ஞானியின் மனநிலை மனிச னுக்கு. ஐயோ! ஐயோ! இதென் னடா வம்பாப் போச்சு. தலையில அடிச்சுக்கொள்ளவேனும்போலை இருத்தது.
"நான் பெரிசா ஒண்டும் எழுதி றதில்லை. அப்பப்ப எதையாவது
கிறுக்கிறது. இதெல்லாம் சொல்
லிப் பெருமைப்படுகிற விசயமே" எண்டு இழுத்தன்.
"எனக்கு இதிலை எல்லாம் நல்ல விருப்பம் தம்பி" என்று சொல்லிக்கொண்டு ஒரு துண்டுப் பேப்பரிலை எதையோ எழுதிப் போட்டு என்னட்டை நீட்டினார். "தம்பி, இதிலை என்ர பேரும் ரெலி போன்நம்பரும் இருக்கு. அவசியம் ஒரு நாளைக்கு வீட்டை வாரும்" எண்டார். பெயர் நல்லூர் சோமசுந் தரம் என்றிருந்தது. மனிசனிட்டை இலக்கிய ரசனையும் இருக்குப் போலை கிடக்கு. இந்தாளோடை இண்டைக்கு மினக்கெடுறது கொ ஞ்சம் பிரயோசனம்தான் - எண்டு நினைச்சுக்கொண்டு கேட்டன்,
"அப்ப நீங்கள் புத்தகமெல் லாம் வாசிக்கிறனியளோ?"
"ஓம் தம்பி, இந்தப் பெடியள் வீட்டை கொண்டு வந்து தாற பேப்பர் புத்தகங்களையெல்லாம் வாசிக்கிறனான்" என்றார்.
"சரி போவமா? எனக்கு அலு வல் இருக்கு" என்றபடி நான் சட் டென்று எழுந்தேன். கோப்பி பல காரத்துக்கு மேசையில் காசை 606éFafutg.
"என்ன தம்பி எழும்பிறீர்? இரும், எட இவ்வளவு நேரமும் கதைச் சும் உம் மடை பேரைக் கேக்கேல்லை. என்ன பெயர் தம்பி" எண்டு கேட்டுக்கொண்டே என்ரை கையைப் பிடிச்சு இருத் தினார்.
"கனகலிங்கம்" எண்டு என்ர பேரைச் சொன்னன், முகத்தை ஒரு மாதிரிச் சுருக்கிக்கொண்டு என்னைப் பார்த்தார்.
"ஏன் பெயர் சரியில்லையோ?" எண்டு கேட்டன்.
"இல்லை."எண்டு இழுத்தவர், "தம்பி யாழ்ப்பாணத்திலை எவ டம்" எண்டு கேட்டார். நான் சிரி ச்சன்.
"எல்லாத்துக்கும் உமக்குச் சிரிப்புத்தான். எவடம் எண்டு
உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999 39

Page 40
சொல்லுமன்"எண்டார்.
"நான் யாழ்ப்பாணத்தைச் சேர ‘ந்தவன் தானெண்டு எப்பிடி நினை ச்சீங்கள். மட்டக்கிளப்போ, திரு கோணமலையோ இல்லை மன்னா ராகவோ இருக்கலாம்தானே?" எண்டன்.
"கதைக்கிற கதையை வை ச்சே ஒருத்தர் எந்த இடம் எண் டதைக் கண்டு பிடிக்கேலாதே" எண்டார்.
மொழியியலுக்கு இது ஒரு முக் கியமான பங்களிப்புத்தான் எண்டு நினைச்சுக்கொண்டன்.
"அப்பிடியெண்டால் நான் எந்த ஊர் எண்டதையும் சொல்லுங் கோவன் பாப்பம்" எண்டன்.
"சொல்லலாம்தான்." எண்டு இழுத்தவர், கொஞ்சம் நிறுத்திப் போட்டுபிறகு சொன்னார். "இஞ்ச வந்து இப்ப எல்லாரும் ஒரே மாதிரித்தான் இருக்கினம். இந்த யூரோப்பியன் செய்த விசர் வேலை இது. வந்தவைக்கெல்லாம் காட்டையும் குடுத்து வேலையும் குடுக்க, எல்லாருக்கும் தாங்கள் ஒண்டெண்ட நினைப்பு"
இவர் என்னத்தைச் சொல்லு றார்.
ஒகோ, அமைதியை விரும் புறவையளையும், ஆயுதத்தோடை திரியிறவையளையும் வித்தியாசம் பார்க்காமல்நாட்டிலை இருக்கவிடப் போக, அதாலைதான் இங்கேயும் அடிதடியும் கொலைகளும் நடக்கிற தெண்டதைச் சொல்ல வாறாரோ.
ஆசிரியர் அழகியசிங்கர் (G6)6sful LT6T): என். சுப்பிரமணியன் 7. ராகவன் காலனி மேற்கு மாம்பலம், சென்னை -600 033 தொலைபேசி: 470610 e-mail: virutchamGhotmail.com
ஆனால் அதுக்கு சம்பந்தம் - கொண்டிருக்க,
"தம்பி, குறைய நீர் எழுதிறனிர் கிறன், வேலை செய்யிறனிரோ"எ சரியாத்தான னுக்கு இலக்கி இல்லையோ, எழு றித் தெரிஞ்சுதா லும் என்ர காசி காரம் சாப்பிட்டுக் கேள்வியைக் கே தான் எண்டுநி6ை "ஒம், ஒரு எட கிளினிங் வேலை எண்டு சொன்னன் "பாத்தீரே. இ கூட்டுற கழுவுற செய்யவேண்டிய இஞ்ச தலைக ஊரிலை என்ன ருந்தனிர்?" என்று "படிச்சுக்கெ எங்க ஒழுங்காப் கூத்தெண்டு திர 6FD 67600-607,
"நான் றேடிே நாடகமெல்லாம் கேப்பன். உந்த றதொண்டும் பா எண்டார்.
"ஏன்?" எண்டு "தெரியுந்தா கங்கள் கூத்துக: போடுறதெண்டு சிரிப்போடை ஒ போட்டார்.
ஒகோ, அந்த மில்லாத சினிம ங்கள்பற்றிய ஒரு த்திலை மணிசர்
எண்டு நிை கேட்டன்.
"ஏன் உங் தானே நடிகமணி ந்தவர். பாடுறத் லும் அவரை மிகு திலை ஒருத்த
6600. 6.
ஒரு மாதிரியா சொன்னார். " சொன்னது சரிய எண்டுநினைக்கி
40 உயிர்நிழல் 0 மார்ச்,
ஏப்ரல் 1999
 

ம் ஊருக்கும் என்ன நான் குழம்பிக்
பினைக்காதையும். எண்டதால கேட் வெட்டி ஏதாவது ன்று கேட்டார்.
போச்சு, மனிச யம் தெரியுதோ ழதிறவங்களப்பற் னிருக்கு. எண்டா லை கோப்பி, பல கொண்டு இந்தக் ட்டிருக்கக்கூடாது எச்சன்,
டு மணித்தியால ) செய்யிறனான்"
. e ஞ்ச வந்து இந்த வேலையெல்லாம் ருக்கு. எல்லாம் கீழாப் போச்சு. செய்துகொண்டி கேட்டார். ாண்டிருந்தனான். படிச்சது. நாடகம் ஞ்சதுதான் மிச்
யாவிலை போடுற ஒண்டும் விடாமல் மேடையில போடு ர்க்கிறேல்லை."
கேட்டன். னே, உந்த நாட ளை அங்கை ஆர் இப்படி நளினச் ரு கேள்வியைப்
நேரத்தைய தர ாப்பாணி நாடக
தார்மீகக் கோப இருக்கிறார்போல னச்சுக்கொண்டு
கட காலத்தில
வைரமுத்து இரு லும் நடிக்கிறதி ந்ச அந்த நேரத் நம் இல்லையே"
'ச் சிரிச்சார். பிறகு தம்பிக்கு நான் ாப் புரியேல்லை ]ன். அன்த அதை.
அவை அவை செய்யவே னும், எல்லாரும் எல்லாத்தையும் செய்ய லாமே.நாங்களும்போராடுறம் எண்டு கொஞ்சக்காலம் துவக்குகளோ டையும்திரிஞ்சவைதானே. விட்டமே நாங்கள்"
எனக்குப் புரிஞ்சுபோச்சு. எல் லாம் புரிஞ்சுபோச்சு. எழுந்து போவமோ எண்டு நினைக்கை ufl6006Ꭰ,
"தம்பி குறையினைக்காதையும், உம்மைப்பார்த்தால் எங்கடபிள்ளை மாதிரித்தான் தெரியுறீர். எண்டாலும் ஊரைச் சொல்லேல்லையே.?" எண்டு இழுத்தார்.
சொன்னேன். அடுத்த கேள்வி யைத் தொடுத்தார்.
"ஆ, அங்கையோ. அங்கை யெண்டா எந்தப் பக்கம்? கோயில் பக்கமோ, இல்லை அதுக்குப் பின் பக்கமோ?"
சொன்னேன். "அப்ப அதிலை வாற சந்திக்கு அங்காலையோ இல்லை இங்கா லையோ"
அதையும் சொன்னேன். "அப்ப அந்த வடலியோடையோ இல்லை குளக்கரைப்பக்கமோ?"
சொன்னேன். "உம்மட அப்பாவுக்கு என்ன பேர்? என்ன தொழில் செய்தவர்?"
கொஞ்சநேரம் மெள்னமாக இருந்துவிட்டுப் பிறகு சொன் னேன். "ஏன் இவ்வளவு சிரமப்படுகி றிங்கள்? நீங்கள் நினைக்கிறது சரிதான். நான் உங்கட பிள்ளை யில்லை" எண்டன்.
அவசரமாக எழுந்தார். "தம்பி, ஒரு விசயத்தை மறந்து போனன். நான் அவசரமாய்ப் போகவேணும்" என்றபடி திரும்பி யவர் பிறகு என்னைப் பார்த்தபடி,
"சொன்னாப்போலை தம்பி, இப் பத்தான் ஞாபகம் வந்தது. நாங் கள் நாளையோடை வீடு மாறுறம், அதால இப்ப தந்த ரெலிபோன் நம்பர் வேலை செய்யாது. பிறகு உம்மைச் சந்தித்துப் புது நம்பர் தாறன்"
என்றபடியே மனிசன் வெளியே றினார்.
எல்லாம் இந்த யூரோப்பியன் செய்த விசர் வேலை - அவர் சொன்னதையே நான் மனசுக்குள் சொல்லிக்கொண்டேன். O

Page 41
2 (IJUT
நேர்கணிடவர்:
பின்நவீனத்துவத்தை நான் சிந்தனைமுறையாகவே கான வுமுறைகளிலிருந்தும் மார்க் யங்களை எடுத்துக்கொண்டி லிருந்து எடுத்துக்கொள்ளக் மையோ இருந்தால் எடுத்துக் மார்க்சீயம் மதம் அல்ல.
கொண்டதல்ல அது. மனித சில பாதைகளைப் போட்டுச்
(சென்ற இதழ் தொடர்ச்சி
சரி, தமிழவன் இனி உங்கள் எழுத்துக்களுக்கு வருவோம். 9 நான் எழுதத் துவங்கியது ஒரு எதிர்வினையாத் தான். அதாவது நான் ஒரு இந்தி எதிர்ப்புத் தலை முறையாளன். இன்று இந்தத் தலைமுறை என்று சொல்லிக்கொள்ள தமிழகத்தில் எதுவும் இல்லை. இந்தி எதிர்ப்புத் தலைமுறை என்றால் மந்திரி, எம். எல். ஏ. ஆவது என்று அர்த்தம். நான் இந்த அர்த் தத்தில் சொல்லல்ல. அதாவது பெரியார், திராவிட பாரம்பரிய எழுத்துக்கள் இவைகள் மூலமாக தமி ழில் உருவான அமைவுகளை உள்ளேற்று உரு வான முதல் தலைமுறைதான் என்போன்றோர். கலை இலக்கியத்தில் எனக்கு முந்திய பிராமணத் தலைமுறையைச் சார்ந்தவர்கள் சொன்ன விஷ யங்கள் எனக்கு முக்கியமாகப்பட்டது. அதே நேரம் அவர்கள் சொன்னவிதம் சரியாப்பட ல்ல. சமஸ்கிருத கலைக் கோட்பாட் டையே வேறு வார்த்தைகளில் சொன்னா ர்கள். இது க.நா.சு.வில் இருந்து தொடங் கும் "கலை அனுபவமாகவில்லை". "படைப்பாக்கமாக உருவம் பெறவில் லை","வெற்றி பெறவில்லை","வெற்றி பெற்றது" இந்தமாதிரி பேசினாங்க. ஒரு புறவயஅளவைக்கு உட்படுத்தஃே முடியாது கலையை என்று சொன்ன போது அதில தப்பு இருக்குன்னுபட்டது. அப்புறம் "கலை அனுபவமா திரள்வது" ஒரு குறிப்பிட்ட சாதிக்குத்தான் சாத்தியம் என்பது
 
 
 
 
 
 
 
 
 

Glif
ILLL(5)
கலைச்செல்வன்
ஒரு புதிய ஆய்வுமுறையாக - ன்கிறேன். எல்லாவித புதிய ஆய் சீயம் தனக்கு வேண்டிய விஷ ருக்கிறது. பின்நவீனத்துவத்தி கூடிய விஷயங்களோ, முறை கொள்ளும். அதில் தப்பில்லை. இறுகிய இரும்பு விதிகளைக் 5 குலத்துக்கு நன்றாக வாழ க் காண்பிக்கிறது.
பூடகமா இருந்தது. இந்த வாதங்கள்ள இந்தக் கட்டத்தில் இந்தப் போக்க மார்க்சீயர்கள் கேள்வி கேட்டாங்க. ஆனா அவங்க கலை அம்சத்த, சமுக அம்சமாக குறிக்கிட்டாங்க. பெரியார் மரபில வந்த வங்க இத கேள்வி கேட்கல்ல. என் உள்ளுக்குள்ள செயல்பட்டது ஒருவித பெரியார் மரபும் மார்க்சீய மரபும் உள்ளேற்ற எதிர்வினைன்னு நினைக்கிறேன்.
இந்தப்போக்கு எந்தெந்த கட்டுரை, நூல்கள்ல வெளிப்பட்டது? 0 என்னுடைய 'படைப்பும் படைப்பாளியும்' என்ற நூல் கட்டுரைகள்தான் என் பாணி எழுத்தின் ஆரம் பம் எனலாம்.
அதற்கு முன்பு வெளிவந்து ஈழத்திலும் தெரியவந்த 'இருபதில் கவிதை' என்ற நூல் புதுக்கவிதை நாலு கட்டுரை' என்ற நூல். 9 'இருபதில் கவிதை ஒரு இருபது வயது இளைஞனின் அன்றைய பார்வை. புதுக்க അ~് விதை நாலு கட்டுரைகள் புதுக்கவிதைத் தோற்றத்தை ஆராய்ச்சி செய்த முக்கியமான நூல் என்றே கருதுகிறேன். அதில் ஆய்வுப் போக்கு வேறுபட்டது. ஒரளவு எக்ஸிஸ் டென்ஷியலிச பாதிப்பு அதில் இருந்தது. பிறகு, அப்போ எல்லாரும் புதுக்கவிதையை நிராகரித்தபோது நான் ஏற்கணும்னு நினைத்ததற்கான காரணங்கள் இருந்தன இந்த நூலில்.
படைப்பும் படைப்பாளியும் ஒரு வகையில் பெரியார் தத்துவமரபில் வந்த
உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999 41

Page 42
இலக்கியக் கோட்பாட்டைக் காட்டுகின்றதென ᎾᏍᎥᎢ ᏓᏝᎥᎢ ?
முேழுசும் சொல்லமுடியாது.
ஏன்?
0 ஏன்னா பெரியார் தத்துவத்தில் இருந்த ஆராய்ச்சி முறையை 'கிரியேட்டிவ் ரைட்டிங்கை ஏற்கிறவங்க ளுக்கு ஆதரிக்கமுடியாது. ஆகையால் பெரியார் என்னை அன்றைக்கு உள்மனஅளவில்தான் பாதித் திருக்க முடியும், 'படைப்பும் படைப்பாளியும் பற்றி முத்துமோகன் என்ற என் மதிப்புக்குரிய தத்துவக் கட்டுரையாளர் சொல்ற விஷயங்கள் சமீபமா புத்தகமா வந்திருக்கு. அதில நான் பிராய்டிய மார்க்சீய மரபில் வருவதாய் சொல்றாரு.அதுதப்பான விஷயமா எனக்குப் படல்ல. அந்தக் கட்டுரையில மாறாத்தன்மைகளை நான்ஏற்கிறதா முத்துமோகன்கூறி என்னை இயங்கியல் வட்டத்துக்குள் வராதவர் என்று தீர்ப்புக் கூறுகிறார். இன்று யோசித்துப் பார்க் கும்போது - அதாவது தமிழ் மரபுப்பார்வைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்இன்றுஅந்த என் 'மாறா நிலை தமிழ்மரபுக்குள்ளிருந்து
இலக்கியம் என்பது Gall Trefaser, LleolLlafur சமுகம், காலம், படைப்பாளி ஆகியே சார்ந்த வலயத்தில் ஏற்படும் உற்பத்தி என்ற பார்வை. இவை ஸ்ட்ரக்சரலிசம் என்ற
பெரியார் வழி எனக்குள் வந்து தென்பட்டிருக்கலாம் என்றுபடுகிறது.இதநான்நாட்டுப்புறவியல்மரபுஎன்றும் சொல்லியிருப்பதாக ஞாபகம், வெறும் ஹேகல் வழிப்பட்ட வெள்ளைக்காரர்களின் வாலைப்பிடிப்பதை விட, தமிழ்மரபுக்குள் ஒரு மாறாநிலை சார்ந்த அம்சம் இருந்து அது எனக்குள் வெளிப்பட்டிருந்தா அதுதான் என் சுயவலியுறுத்தலாகிஎன்எழுத்துக்கு ஒரு தமிழ்த் தன்மை உண்டென்று உறுதிப்படுத்தும். இது என் னையும் தாண்டின ஒரு பெரிய விஷயம். இந்த இடத்தில் ஈழச் சிந்தனையாளர் தளையசிங்கத்தின் முதல்நூல் ‘போர் பறை (பிற நூல்கள் ரொம்பவும் மிஸ்டிக்கலான தாகப் போய்விடுகின்றன) இப்போதுமிக முக்கியமான நூலாகப்படுது.
ா நாங்க தொடங்கின இடத்துக்கு வரு வோம்.
0 ஆக பிராமணர்கள் முன்வைத்த சமஸ்கிருதக் கலைக்கோட்பாட்டை நிராகரிப்பதும் அவர்கள் வலி யுறுத்திய'கிரியேட்டிவ் ரைட்டிங் சார்ந்தவிஷயங்களை ஏற்பதும் என் நிலைப்பாடாயிற்று. பிராமணர்கள்
42 உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999
 
 
 
 
 
 
 
 
 
 
 

'கிரியேட்டிவ் ரைட்டிங்ாவில் ஒரு அனைத்திந்திய தன்மையை Indian Modernism என்று ஒருமாதிரி தோர ணையாய் கொண்டு வந்த கட்டம் இது. மாறிமாறி தங்களுக்குள் அறிமுகம் இல்லேன்னாலும் ந.பிச்ச மூர்த்தியின் கவிதை உலகமும் கன்னட புதுக்கவி தையின் தந்தை என அறியப்படும் கோபாலகிருஷ்ண அடிகாவின்கவிதை உலகமும் தொடர்புகொண்டவை. இருவரும் பிராமணர்கள் என்பது ஓர் உள்சரடு என் நாவல் ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்களை பிராமணர்களால ஏற்கமுடியாது. அவர்களுக்கு பரிச்சயமில்லாதபாணி அது பாரதிதாசனபிராமணர்கள் நிராகரித்து பழி தீர்த்துக் கொண்டார்கள். பாரதி தாசனுக்கு ஞானபீட பரிசு கொடுக்கவா மலையாளத்து சங்கரகுருவுக்கு கொடுக்கவா என்று கேள்வி வந்த போது, பாரதிதாசன் பிரதிநிதித்துவப்படுத்தும் இலக்கியக்கொள்கை இந்தியாவில் இல்லாததால் அல்லது வெளிப்படுத்தப்பட்டு பரிச்சயப்படாததால் மலையாளத்துக்குப்போயிற்று. ஆங்கிலம் மூலம் வந்த 94pá5usi gu(Suit, post Colonial study cypsulb gj60Léd சுத்தம்பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. ஆங்கிலம் மூலம் பரவின இந்த அழகிய லோடு கலந்துபோன பிராமணத்துவத்தை முழுசாத்துடைச்சு சுத்தமாக்கக் கூடிய சூத்திரர்கள் இப்பத் தான் கல்லூரிகளுக்குள்ள நுழைய ஆரம்பிச்சிருக்காங்க. எனவே பழையகால பி.ஏ. படிப்பாளிகளான பிராமண படைப்பாளி, விமரிசகர்கள் மூலம் பரவின கலைவிமரிசனத்தை முழுசும் நாம் மறுபரிசீலனைப் பண்ணனும், அதச் செய்யத்தான் ஆயத்தம்செய்தேன்'படைப்பும்படைப்பாளியும் நூலில்
அந்த விமர்சகர்கள் யார் யார்? கே.நா.சு.மூலம்வந்தவங்க,சுந்தரராமசாமி, கொஞ்சம் சி.சு.செ. வெ.சா. இப்படி சமஸ்கிருத அழகியல் தத்துவம் சார்ந்து செயல்பட்டவங்க. இதில் சில பிராமணர் அல்லாதார் கூட சேருவாங்க. அனுபவம், ரசனை, இப்படிப் பேசக்கூடியவர்கள்.
இவர்களை முற்றிலும் நிராகரிக்க முடியுமா? 0 முடியாது. இங்கத்தான் பிரச்சனை. என்னை ஒரு நண்பர் க.நா.சு. தாசன் என்று எழுதிக் கோபத்த காட்டினார். அந்த அளவுக.நா.சு.வை முக்கியம் என்று கருதுகிறவன்நான் இவர்கள் வலியுறுத்தும் Creativityயை மறுக்காம இவங்க வலியுறுத்தியசமஸ்கிருத அழகியல் அடிப்படையைநாமநிராகரிக்க முடியும், யாராவது ஒரு ஒப்பியல் இலக்கியத்துறை மூலம் ஆராய்ச்சி செய்தா இந்த பிராமணரை இலக் கியவாதிகள் மூலமாக அவர்களின் Familyideology யாக சமஸ்கிருத அழகியல் ஆங்கில அழகியலோடு கலந்து வெளிப்பட்டுள்ளது தெளிவாகும். இதிலிருந்துமாறுபட்டு இயங்கும் படித்த பிராமணர்கள் நிறைய இந்தியநகரங்களில் சமீபத்தில் (35/T6öigió structuralism, poststructuralism 676ÜouTib (3udo சமஸ்கிருத மனமாயையை விட்டுவிட ஆரம்பித்துள் ளார்கள்.
நாகார்சுனன் இதில் ஒருவர். தமிழில் பழைய தலை முறை பிராமணர்கள் கொஞ்சகாலம் இன்னும் இருப்

Page 43
பார்கள். தமிழ்மரபைபுரிந்துகொள்ளாமல், தலித்மரபை ஏற்கமுடியாமல்"இலக்கியம் என்பது மனதை கவரணும் ஸார்" என்று ஒரு கால, தேச, சாதி, வர்க்கம் தாண்டிய 'ரசிப்புபற்றிக் கூறிக்கொண்டிருப்பார்கள். இலக்கியம் ஒன்றுதான்என்பார்கள். பெண்ணியஇலக்கியமென்றோ, தலித்இலக்கியமென்றோ இல்லை என்பார்கள்இவர்கள். இப்படி எழுதும்பிராமணர் அல்லாதாரை ஆங்கிலத்திலும் தமிழிலும் பெரிய படைப்பாளிகள் என்று வர்ணித்து புளகாங்கிதம் அடைவார்கள். தமிழ், ஆங்கில பத்திரிகைகளில்இப்படிய்பட்டவர்கள் தொடர்புவைத்து வேறு கருத்துக்கள் வெளிவராதபடி செய்வார்கள். இந்த சமஸ்கிருத ஆங்கில கதம்ப அழகியல் தத்துவத்தை நிராகரிக்கத் தொடங்கியதன் அறிகுறியே என் புதிய கலைச்சொல் கொண்ட கட்டுரைகள். இதன் உச்சபச்ச நிலைப்பாடே, இலக்கியம் என்பது வாசகன், படைப்பு, சமூகம், காலம், படைப்பாளி ஆகி யோர் சார்ந்த வலயத்தில் ஏற்படும் உற்பத்தி என்ற பார்வை. இவை ஸ்ட்ரக்சரலிசம் என்ற பெயரில் என க்கு வேண்டிய வாதங்களுக்கு உதவின. சமஸ்கிருதவலியுறுத்தலுக்கு
ஏற்பட்ட எதிர்ப்புக்காகத் தற்காலிக கவசமாகப்
அனைத்திந்திய சமண, பெளத்த மரபிலும்
cutகளிலும் உள்ள
DUGOL GALDIT கொண்டாத்தா இந்தியாவில் தலித் மர பலப்படும்
பயன்பட்டதுதான் ஸ்ட்ரக்சரலிசம், இதன் வேர்கள் 'படைப்பும் படைப்பாளியும்', 'அமைப்பியலும் தமிழி லக்கியமும்' ஆகிய நூல்களில் உள்ளன. பிராமண சமஸ்கிருத ஸ்கூலுக்கு இந்த புதிய விமர்சனத்தை எதிர்கொள்ள முடியல்ல. இவர்கள் ஒதுங்குனாங்க, இதிலவேறொரு ஆபத்துவந்தது. இவங்க வலியுறுத்திய Creativity தத்துவமும் ஒதுங்கியது. எனவேதான் நான் Creativityயை சமஸ்கிருதம் அற்ற முறையிலவலியுறுத்த தொல்காப்பியர், உள்ளுறை உவமை போன்ற விஷயங்களுக்கும் மொழிதல் கோட்பாட்டுக்கும் வந்துள்ளேன்.பிராமணர் அல்லாதாருக்கு இதில்பயிற்சி ஏற்பட கொஞ்சநாளாகும். இங்கிலிஷ்மோகம் வேற.
இப்ப உங்களிடம் கொஞ்சம் அதிகம் பிராமண எதிர்ப்பு வெளிப்படுகிறமாதிரி. 0 ஆம். ஏனென்றால் நான் எழுத ஆரம்பித்த எழுப துகளின் இறுதியில்இருந்ததுபோன்ற ஒரு சமஸ்கிருத அழகியல் போக்கு மீண்டும் தலைஎடுக்க ஆரம்பித் துள்ளது போலுள்ளது. அதனால் இது மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி வந்ததும் தமிழகத்தில் அனுதாபிகள் அதிகரித்ததும் இதற்கானபிற காரணங்கள்.
 

இந்த சமஸ்கிருதம் வழிவந்த பார்வை களுக்கும் உங்களின் பார்வைகளுக்கும் இடையேயுள்ள வித்தியாசங்களை நீங்கள் சொல்லமுடியுமா? இெவர்கள் இலக்கியம் என்பது முழுமையானது என் பார்கள். நான் பின்னமானது என்கிறேன். இவர்கள் ஒருவித உணர்வு வெளிப்பாடே இலக்கியம் (ருசி) என்கிறார்கள். நான், ஒர் அறிவுத்தெறிப்பே தற்கால இலக்கியம் என்கிறேன். இவர்கள்நாவலின் ஒவ்வொரு பாகமும் ஒரு ஒழுங்குக்குள் சென்று சேர வேண்டும் என்பார்கள். நான் ஒவ்வொரு பாகமும் தன்னளவில் முழுமை பெற்று, மொத்தம் என்பது பலவித அடுக்குகளாலானது என்பேன். பெரும்பாலும் ஒரு ரொமான்டிக் இலக்கியக்கோட்பாடு இவர்களது. ரொமான்டிக்கைத் தாண்டிய இந்திய வழிப்பட்ட ஒரு போஸ்ட் மாடர்னிசம் நம்ம மரபு என்பது என் பார்வை, எனவே நான்படைப்பு என்பது, இவர்களுக்குப்படைப்பு இல்லை. ஒருவித அறிவு மரபின்பாற்பட்ட இயற்கைமரபான பாரதிதாசன் இவர்கள் பார்வைக்குள் வரமாட்டார்.என் பார்வை பாரதிதாசனை சுவீகரிக்க இப்போது கற்றுக்கொண்டுவிட்டது. பாரதிதாசனைப் போன்ற சூத்திரமரபின்வழிவந்த பல படைப்பாளிகளையும் இனி நாம் இனங்காணவேண்டும். இந்த அனைத்திந்திய அல்லது தெற்காசிய சூத்திர மரபில் முஸ்லிம்கள் மற்றும் ஈழத்தமிழ் போன்றவையும் சேரும். அதுபோல் பழந்தமிழில் ஆழ்வார்கள், நாயன்மார்களை ஏற்கிறோம். திருமந்திரத்தின் மிஸ்டிக் பார்வைகளை ஏற்கவில்லை. இன்னும் தாயுமானவர், திருக்குறள், புதுக்கவிதை, சித்தர் பாடல்கள் என்ற தமிழின் உணர்வுசாரா அறிவுமரபை முழுசாய் புரிந்து கொள்ளவில்லை நாம், நான் இந்த ஒதுக்கப்பட்ட மர பைச் சார்ந்தவன். w
சமீபத்தில் "உள்ளொளி மரபாளர்கள் தலை எடுக்கவும் சமஸ்கிருத மரபைப் பறைசாற்றவும் ஆரம்பித்துள்ளதற்கு உங்கள் கவிதை விமர் சனம் தந்தக் கோபுரத்திற்குச் சென்றதும் ஒரு காரணமாகக் கூறமுடியுமா? அதாவது உங் களை நீங்கள் எப்படி விமர்சிப்பீர்கள்? 9ே (யோசித்து) நான் இந்த விஷயத்தைப்பற்றி யோசி த்துக்கொண்டுவருகிறேன். என் உரையாடல்(நான்Xநீ பாணி) விமர்சனம் ஒரு dead endஐ தமிழிலக்கிய (முக்கியமாய்) கவிதை விமர்சனத்திற்குத் தந்துவிட் டதோ என்று. நான் மரபு மார்க்சீயர்கள் அகமுக கவிதை என்று புதுக்கவிதையை ஒரே போடாய்ப் போட்டுத் தள்ளுவார்கள் என்று கருதி இது உரையாடல் மரபு என்று ஸ்தாபிக்கஇந்த ஒரு methodஐக்கண்டுபிடித்தேன். இதற்கு பக்தனும் மொழிதல் கோட்பாடும் (தொல் காப்பியர்) ஓரளவுபயன்பட்டனர். பிறகுதான் புரிந்தது. படிப்பாளிகள் இல்லாத ஒரு எழுத்துச் சூழலில் இந்தமாதிரி உயர்வகை ஆய்வு முறைமை (sophisticated method) எல்லாம் எடுபடாது என்று. ஒரே ஒருவர் (பன்னிர்ச் செல்வம்) ஆங்கிலத்
உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999 43

Page 44
தில்இந்நூல்வந்திருந்தால் ஒரு பரபரப்புஏற்பட்டிருக்கும் என்றார்,'தமிழ்கவிதையும்மொழிதல்கோட்பாடும் என்ற நூலைப்பற்றி மற்றப்படி என் நான்Xநீவிமர்சன மரபை யாரும் கண்டுக்கல்ல. ஏனெனில், "இன்னார் கவிதை தேறல்ல", "இன்னார் கவிதைக்கு இவ்வளவு மார்க்" என்றெல்லாம் நான் எழுதாததால் பலருக்கு நான் எழுதியது புரியல்லே. வேறொரு காரணம், உணர்வு மரபுக்கு எதிரான மொழிவழி மரபு (தொல்காப்பியர் போல) என் ஆய்வுமுறை என்பது.
இந்த ஆய்வுமுறைபற்றிச் சொல்லுங்க. தலித் எழுத்து இம் மரபு சார்ந்ததா? இெந்தமுறை மொழியை முதன்மைப்படுத்தும், இந்திய மரபிலும்தமிழ்மரபிலும் சமணர்கள்மொழிக்கு முதன்மை கொடுத்தவர்கள. அவர்களின்கற்பனையும்மொழிவழிக் கற்பனை கதைமரபுகூட சமண மரபுதான். இதெல்லாம் அவைதிக மரபு வைதிகமரபு வேறு. தற்கால தமிழ் இலக்கிய அழகியல் மரபாய் ஸ்தாபிக்கப்பட்டது ஆங்கிலம் கலந்த வைதிக மரபு. இதற்குப் புறம்பான பாரதிதாசன், திருமந்திரம், தொல்காப்பியர் மரபுகள்
பொருந்தாது.
அல்லது வேறு பொருளில்தான்: பொருந்தும். இது முக்கியமான விஷயம் என்று கருதுகிறேன்.
எல்லாம்நிராகரிக்கப்பட்டன. இதன்வழிப்பட்ட நகுலன் எடுபடல்ல, அமைப்பியல்சார்ந்த படைப்புஎழுத்துக்கள் "புரியல்லே" என்று ஒதுக்க முயல்கின்றனர்."அனுபவம் கிடைக்கல்லே" என்று ஆணவத்துடன் மதிப்புரை எழுதிவிடுகின்றனர். தலித் எழுத்து நான் கட்டப் பாடுபட்டுவரும் அனைத்திந்திய அவைதிக அழகியல் மரபுவழி வருவது.
நான் X நீ என்று கவிதையைப் பார்ப்பது நன்றாகவா இருக்கிறது? தமிழ்க் கவிதையும் மொழிதல் கோட்பாடும் நூல் இதைத்தானே முன்வைக்கிறது.
)ே (சிரித்து) கவிதைமொழியில் எழுதப்பட்டது. அது மொழி என்கிற எலும்புக்கூட்டுக்குள் அடைபட்டுள்ளது. நமக்குத் தெரியாத 'அடைபடல்தான் கவிதை என்று காட்ட பல முறைகள் உண்டு. நான் ஒரு மொழியின் முக்கியமான தன்மை - முன்னிலை என்ற மொழிப் பண்பைக் கண்டுபிடித்துக் காட்டினேன். இது தமிழின் ஆன்மாவில் புதுக்கவிதையைக் கொண்டு வந்து நிறுத்தும்காரியம் என்று கருதினேன். தமிழ்தமிழ் என்று கத்தும்சிறுபத்திரிகைக்காரர்கள்கூட அதுஎன்னஎன்று
44 உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999
 

கேட்கவில்லை. கவிதையில் அது உள்ளது. இது உள்ளது, காதல், பசி, காமம் உள்ளது என்று எல்லாரும் சொன்னபோது கவிதையில் மொழி சங்கிலிகளின் பிணைப்பு உள்ளது கவனித்திர்களா என்று கேட்டேன். மொழிதானே காதல், பசி, காமத்திற்கு ஊற்றுக்கண் என்றேன்.
ப இந்தமுறை உங்களை unpopular ஆக்கி விட்டதா? தலித் பெண்ணிய மரபுகள், நீங்கள் கூறும் மரபுபற்றி அறிவதால் என்ன லாபம்? 0 என் method ஒரு இந்தியமரபு சார்ந்தது. மொழிமரபு என்று ஒன்று உண்டு என்று காட்டப்புறப்பட்டேன். இத னால்Unpopular ஆனேனா என்று யோசிக்கவேண்டும். சரி வேறு என்ன கவிதை ஆய்வுமுறை உள்ளது, சொல்லுங்கள்தமிழில்?வெறும் அபிப்பிராயம் சொல்லும் முறைதானே. சிறுபத்திரிகைச் சூழல் ஒரு எதேச் சாதிகாரச் சூழல், அதிகமும் முதிர்ச்சியற்ற இளைஞர்களையும் அதே மனோபாவம்கொண்டவர்களையும்சார்ந்தது. அதனால் ஆழமாக படித்துக்கூறும் விஷயங்களைக் கவனிக்க அச்சூழல்அனுமதிக்கல்ல, போகிறபோக்கில்சொல்லும் பொதுப்புத்தி (common Sense) சார்ந்த அபிப்பிராய ரக எழுத்துக்கு இருக்கும் மதிப்பு,நிதானமாய் ஆராய்ந்து கூறும் படிப்பு சார்ந்த சிந்தனைக்கு இருக்காது. தலித் மற்றும் பெண்ணிய சிந்தனைகளுக்கும் இந்த அனைத் திந்திய அவைதிக மரபைப்பற்றிப் பேசுவதற்கும் சம் பந்தம் உள்ளதாகப்பார்க்கிறேன். இந்திய மரபில் தலித் மற்றும்பெண்ணியச்சொல்லாடல்களுக்குஇடம் உண்டு. தற்காலிகமாக வைதிக மரபின் வெற்றி இந்திய தலித் மற்றும் பெண்ணியச் சிந்தனைகளை அமுங்கடிக்கச் செய்துள்ளன. தாந்திரீகம், சித்தர்கள் போன்ற பல cult சார்ந்த out Caste மரபுகள் இந்தியாவில் இருந்தி ருக்கின்றன. இவைகளை நாம் தேடவேண்டும். அதற்கான முதல் அடிதான் எனது மொழி மரபு விமர்சனம். ஏனென்றால் புறநானூறு, அகநானூறு, தொல்காப்பியம் போன்றவற்றிலும் அனைத் திந்திய சமண, பெளத்த மரபிலும் Cultகளிலும் உள்ள மரபை பலமாக் கொண்டாத்தான் இந்தியாவில் தலித் மரபு பலப்படும். எனவே அவைதிக மரபு வாசலைத் திறப்பதுதான் என் முதல் வேலை என்று கருதினேன். அமைப்பியல்வாதம் வழி புறப்பட்டு இந்தியாவின் இருளடைந்த குகைகளுக்குள் ஒளிந்திருக்கும் குரல்களைத் தேட முனைந்தேன். நம் மரபுக்குள் தலித், பெண்ணிய எதிர்ப்புக் குரல்களை இனம் காணாவிட்டால்பெரிய ஆபத்து இருக்கிறது.நம் எதிர்ப்பு மரபை வெளிநாட்டு சீர்திருத்தம் மற்றும் கிறிஸ்தவ மரபுகளுக்குள் கொண்டுபோய் இனம் காணவேண்டி வரும். இப்படிச் செய்தா பி.ஜே.பி.காரங்க வெகு விரைவில துக்கிக்கொண்டு போய்விடுவாங்க அம்பேத்கார் இதனால்தான் இந்தியமரபின் அடிநாதம் ஒடும் பெளத்தத்துக்குப் போனார். மார்க் சுக்குப் போகல்ல. இதனால் மார்க்சும் பெளத்தமும் தன்முரணான போக்குகள் என்று எடுத்துக்கொள்ளத் தேவையில்ல.

Page 45
மன்னிக்கவேணும் தமிழவன், ஒவ்வொரு சிந்தனைக்கும் ஒரு வடிவமைப்பு இருக்கத் தானே செய்கிறது. அப்படி இருக்கையில் மார்க் சீயமும் பெளத்தமும் எப்படி தன் முரணற்றவை என்று கூறுகிறீர்கள்? அதிலி ருந்து கொஞ்சம் இதிலிருந்து கொஞ்சம் என்று எடுத்துக் கொள்வது எப்படிச் சரி ung, ub ? 0 இந்த உங்கள் சிந்தனையின் அடிப்படை புரியுது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வடிவமைப்பு இருக்கும் போது அததை முழுமையாக ஏற்கனும், ஒன்றில் மேற்கத்திய சிந்தனையாக இருக்கவேண்டும் அல்லது கிழக்கத்திய அல்லது இந்தியச் சிந்தனையாக இருக்கவேண்டும். அதிலிருந்துகொஞ்சம் இதிலிருந்து கொஞ்சம் என்று எடுத்துக்கொள்ளமுடியாதென்பது உங்கள் பார்வை. இப்பார்வை ஒரு பழைய பார்வை என்றே நான் கருதுகிறேன். ஓரளவு பதினெட்டுப் பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து அறிமுகப் படுத்தப்பட்டவை. சிந்தனைகள் எப்படி ஒருங்க மைக்கப்படுகின்றன என்றால்முழுமையாக என்று வரும்
மனிதர்கள் ஒரு
o pLDT358|úb, Sely
லதிகாரம் திணிப்பான
இன்னொன்றாகவும் செயல்படுது. பொது வாக் தமிழ்ச்
சமுகத்தின் ச் டையில் ஒரு பிளவு மனநிலை இருப்ப தையே இதுவும் விளக்குகிறது.
சிந்தனை. பெரும்பாலும் பழைய இயற்கை விஞ் ஞானங்கள் ஈந்த பார்வை இது.இன்று இது எடுபடல்ல. சமூகவிஞ்ஞானங்களின் சிந்தனை அமைப்பு இன்று முற்றிலும் மாறிவிட்டது. ஒரு கவிதையில் இயங்கும் சிந்தனைக்கும் மனிதாயச் சிந்தனை (Humanities) அமைவுக்கும் அதிகம் வேறுபாடு இல்லை என்பது இன்றைய வாதம்.
அதாவது பின்நவீனத்துவத்தைக் குறிப்பி டுகிறீர்களா? பிென்நவீனத்துவமும் இதைச் சொல்கிறது. எனக்குப் பின்நவீனத்துவம் அது இது என்ற லேபல்கள் முக்கியமாய்படல்ல. விஷயம்தான்முக்கியமாப்படுது. தமிழர்கள் - இந்தியர்கள் என்ற மக்கள் கூட்டம் தனக்கான மனப்போக்கைக் கொண்டது. அந்த மனப்போக்குக்கு உகந்த எதுவும் எடுபடும். உயர்ந்த சிந்தனை என்பதால் மார்க்சீயம் தமிழகத்தில் மக் களைக் கவரல்ல. தமிழகத்தில் மார்க்சீயத்தின் வர லாறுபற்றிக்கணிக்கும்போது தெளிவாகுதுஇது. ஆனா இன்னொரு தத்துவம்-திராவிடத்தத்துவம் - அதுவும் வெளிநாட்டார் மூலமா வந்ததுதான். அது தமிழ்
 

மக்களை அறிஞர்களைக் கவர்ந்திருக்கிறது. ஏனென்றால் தமிழ்மக்களின் அடையாளம் சார்ந்து இச்சிந்தனை இருந்திருக்கிறது. ஆனா ஏனோ இந்தச் சிந்தனையும் தமிழின் தேசிய அடிப்படையாக சிந்தனைமரபைகிளர்ச்சியுடன் உருவாக்கல்ல. புதுசா ஒன்று வருது. ஒரு கலக்கல் நடக்குது. அப்புறம் ஒரு இறுகல், தமிழில்நடந்த பலமாற்றங்களும் இப்படித்தான் இறுகிப்போயிருக்கு. இது ஏன் என்று பார்க்கணும். இந்தமாதிரிகடைசியாக இறுகிப்போவதாலமார்க்சீயம் ஏதும் அடிப்படை மனமாற்றத்தை தமிழக வரலாற்றில நிகழ்த்தல்ல. திராவிட சிந்தனை அளவுகூட மொழித் தளத்தில மார்க்சீயம் ஒரு இயக்கமா மாற்றத்ததரல்ல. ஆனா இந்த திராவிட மார்க்சீய இரு இயக்கங்களும் ஒரு தவறை தமிழ்ச்சூழலுக்கு முழுசா செய்துவிட்டன. அதாவது தமிழை ஒரு மேற்கத்திய வகைமைக்குள் போட்டுவிட்டன. நான் யோசித்துப் பார்க்கிறேன். இல்லாவிட்டால் ஏன் எக்ஸிஸ்டென்சியலிசம் என்ற மேற்கத்திய சிந்தனை வரணும்?அமைப்பியல், இப்போ பின்நவீனத்துவம் இப்படி இப்படி, வள்ளலார் தொடங்கி வைத்த இயக்கம், வள்ளலாரின் சமத்துவச் சிந்தனை (சமரச சன்மார்க்கம்) தமிழ்சோஷலிசம்அல்லவா?அது ஏன் வேர் விடல்ல? தமிழ்ச் சோஷலிசமா, இங்கிலிஷ் சோஷலிசமா என்றால் நாம் இங்கிலீஷ் சோஷலி சத்துக்குப் போனோம். நம் சுயஅடிப்படை முழுசா அழிக்கப்பட்டு விட்டதா? அதனால்தான் தலித் என்ற சுயமண்ணிலிருந்து உயிர்பெற்ற இயக்கம் எந்தத் தத்துவப்பார்வையுமற்ற வெறும் அரசியல் கட்சியா பிறப்பெடுத்த ஒரிரு வருடங்களுக்குள் மாறிப் போச்சா? தலித்தத்துவம்பற்றி ஆண்டு ஆண்டா பேசிய வங்கள ஒதுக்கிவிட்டு அதுவரை பெயர் தெரியாமல் இருந்த ஒரு தலித்எழில்மலையை உருவாக்கியதுதமிழர்கள் பூஜை செய்யும் கட்சி அரசியல் ஈர்ப்பு:இந்த ஈர்ப்பு மேற்கத்திய சரக்கு. ஏற்கனவே திராவிட மார்க்சீய சட்டகங்கள் போட்ட பாதை.
தலித் அரசியல் நிறுவனமாக்கப்பட்டு வருவதை இப்படித்தான் பார்க்கிறீர்களா? தேமிழ்ப்பண்பாடு ஒரு அ-அரசியல்(apolitical) பண்பாடு ஜஸ்டிஸ் கட்சி காங்கிரஸ், திராவிட அரசியல் எல்லாம் ஒருவித திணிப்புக்கள், சுயத்தை அழித்ததிணிப்புக்கள். கடைசியாய் சுயம்போய் திணிப்புக்கள் பூதாகரமா வளந்துட்டுது. எனவே கர்னாடகம் போல தத்துவ இயக்கமாக, கவிதை, கதை. கலை இயக்கமா தமிழகத்தில வரல்ல. கலைசார்ந்த இயக்கம் தோற்றத்தில் தெரியாவிட்டாலும் உண்மையில் அதுதான் பெரிய புரட்சி இயக்கம், கலை இலக்கியம் எந்த மாநிலத்தில் எந்திரத்தனமான சினிமாவாலும் எந்திரத்தனமான அரசியலாலும் அழிக்கப்படுகிறதோ அந்த மாநிலம் மண்ணின் குணத்தை அழித்துவிட்டது என்று பொருள். ஈழத்தமிழ் அரசியல்மண்ணின் அரசியல் தமிழக தமிழ் அரசியல் யாந்திரிக அரசியல், ஈழத்தமிழ் அரசியல் உயர்ந்த கவிதைகளைக் கொடுக்கும். தமிழக தமிழ் அரசியல், பட்டிமன்றக் கவிதைகளையும் சினிமாப் பாட்டையும்தான் கொடுக்கும். அதனால்தான் தமிழ்
உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999| 45

Page 46
சோஷலிசம் பேசின வள்ளலார் மறக்கடிக்கப்பட்டார். இனி அவர் மீது ஒரு இயக்கம்கட்ட முடியுமா என்பது சந்தேகம். இங்கத்தான் ஈழ அறிவாளிகள் படிக்க வேண்டிய பாடம் இருக்கிறது. தமிழகத்தின் இன்றைய பின்நவீனத்துவச் சொல்லாடல்கள் ஈழத்திற்குப் பொருந்தாது. அல்லது வேறு பொருளில்தான் பொருந்தும். இது முக்கியமான விஷயம் என்று கருதுகிறேன். -
பின்நவீனத்துவமாகட்டும் அல்லது இருத் தலியல், அமைப்பியல் அதுபோல் மார்க்சீயம் இவை எல்லாம் மேற்கத்திய சூழலில் தோன்றி வந்தவை. மேற்கத்திய பின்புலத்தின் விளைவுகளில் இருந்து பிறக்கும் இச் சிந்தனைகளின் புதிய வெளிச்சங்கள் இந்தியச் சூழலில் விழும்போது என்ன நடக்கிறது?
0 இது மிக முக்கியமான கேள்வி. இந்தியா போன்ற (அல்லது தெற்காசியா போன்ற)மிகவும் வேறுவிதமான சமூகத்தின்இயங்குமுறை ஒருவிதமானது மேற்கத்திய சமூகத்தின் இயங்குமுறை வேறுவிதமானது. ஒரு
மேற்கத்திய பின்புல சிந்தனை முற்றிலும் மாறுபட்ட இந்தியச்சூழலில் வந்ததும் இந்தியத் தன்மைக்கு ஏற்றதாக மாறுதுஅல்லதுநிராகரிக்கப்படுதுஅல்லது தன் வடிவத்தைத் தங்கவைத்து உள்ளடக்கத்த இந்தியக் குணமுள்ளதாக்குது. இப்படி நடக்கும் மாற்றத்த புரிஞ்சாத்தான் கேரளத்து மார்க்சீயவாதி சபரிமலைக்கு வருடம்தோறும் போய் வருவதைப் புரிந்துகொள்ளமுடியும். இதில தப்பில்ல. தமிழில் வந்த எல்லா மேலே சொன்னசித்தாந்தங்களும் இட்படி மாறின. என்னால் இத விளக்கமுடியும். இந்த மாற்றம் தப்பில்ல என்று புரிந்துகொண்டால் ஒவ்வொரு பிராந்தியத் துக்குமான தனிச் சரித்திரத்த நம்புவோம். ஈழத்தில் அமைப்பியல் அறிமுகமாகும்போது அதன் அழுத்தம் தமிழ்நாட்டினதாய் இருக்காது. படைப்பாளி என்ற முனைப்பை உடை க்க அமைப்பியல் ஆசைப்படுமா என்று தெரியவில்லை. ஏனென்றால் தமிழகத்தில் தனிமனிதஈகோவை பெரிதுபடுத்திக்காட்டிய மாடர்னிச கட்டத்துக்கு அடுத்தபடியாய் அமைப்பியல் வருது. மொத்தமாக ஒரு விஷயத்த பொதுமைப்படுத்திப் பேசலாம். எந்த மேற்கத்திய சிந்தனையும் நம் போன்ற மண்ணுக்கு வரும்போது அதன்குணத்திற்கேற்பத்தான்
46 உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999
 
 
 

இங்குவேர் கொள்ளும், இந்தப் பொது எண்ணத்த ஒத்துக்கொண்டோம் என்றால்நம் சூழல்பிரதானப்படும். நம்சூழல் பிரதானப்பட்டால் எந்த புதுசயும் நம் மரபில் வைத்து உரசிப் பார்ப்போம். தலித் இயக்கம் ஒரு பாடத்தச் சொல்லித் தந்திருக்கு.நமக்கு மரபும் புதிசும் இணையும் ஒரு பொருத்து சங்கிலி பலவீனமான தென்பதை. எனவே புதிய ஒன்று வந்த உடனே நம் மரபுடன் இணையாமல் - மனிதர்களின் மனதில் நிலைக்காமல் - அரசியலில் போய் நிலைக்க பிரயத் தனப்படுகிறது. நம் அரசியல் ஒரு திணிப்பு என்று ஏற்கனவே பார்த்தோம். இங்க மனிதர்கள் ஒரு புறமாகவும், அரசியலதிகாரம் திணிப்பான இன்னொன்றாகவும் செயல்படுது. பொதுவாக தமிழ்ச் சமூகத்தின் அடிப்பன்டையில் ஒரு பிளவு மனநிலை இருப்பதையே இதுவும் விளக்குகிறது.
இப்போது கூறும் இந்த விடயத்தின் பின்னணியில் மேற்கத்திய பின்புலத்திலிருந்து வந்த உங்கள் அமைப்பியல்வாதம் நூல்பற்றி இன்று சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின்னால் என்ன நினைக் கிறீர்கள் ? அதன் மீதான விமர்சனங்கள் ஏதேனும் இன்று உண்டா? 9 உண்மைதான், அமைப்பியல்வாதம் எழுதிய காலத்தில் இன்றைக்குப் பேசும் இந்தத்தமிழ்-அல்லது இந்திய அல்லது தெற்காசியப்பண்புடனான சிந்தனை பற்றி எனக்கு அக்கறை இருக்கல்ல. இதுதான் தமிழில் நடந்த தவறு. அப்போது தமிழில் சக்தி வாய்ந்தவர் களாக இருந்த கலை கலைக்காகக்காரர்களும் மார்க்சீயர்களும் பெரும்பாலும் மேற்கு பின் புலத்தைத்தான் வலியுறுத்தினார்கள். சுதந்திரப்போ ராட்டத்தில் கலந்துகொண்ட சி.சு.செல்லப்பா போன் றவர்கள்கூட, விமர்சனத்தில் மேற்கின்போக்கைத்தான் பின்பற்றும்படி ஆலோசனை வழங்கினார்கள். அதனால் - மற்றும் தமிழ்ச்சிந்தனை சரித்திரம், கடந்த இருநூறு ஆண்டுகளாக மேற்கின் புத்தொளிக் கால சிந்தனை (Enlightenment) மரபுவழியில் வந்ததால், கிழக்குச் சிந்தனை இரண்டாம்பட்ச சிந்தனையாகவே கருதப்பட்டது. எனவே கன்னடம் போன்ற மொழியில் நடந்த லோகியோவாதமோ, காந்தியமோ, பின்னால் வந்த அம்பேத்காரியமோ தமிழ்ல பலத்த தாக்கத்த தரல்ல. தமிழ் அதிகம் மேற்கத் தைய பாணியிலேயே சென்றது. மறைமலை அடிகளின் மதச்சிந்தனை, இலக்கியச் சிந்தனைகூட இப்படிப்பட்டதுதான், பெரும்பாலும். பெரியாரின் சுயமரபு கூட மேற்கத்திய அறிவொளி மரபின் தாக்கத்தால் ஏற்பட்டது என்று வியாக்கியானப்படுத்துவதில் தப்பு இருக்காது. எனவே மேற்கத்தியத்த கேள்விகேட்க யாருக்கும் தைரியம் வரல்ல. இது ஒரு பெரும்பிழை. இந்தப்பிழையின் அடிப்படை அமைப்பியல்வாதத்திலும் உண்டு. அமைப்பியல்வாதத்தின் சில பண்புகள் ஆதிவாசித் தன்மை கொண்டது என்றாலும் அமைப்புக்களின் இறுக்கம், ஆய்வுமுறையில் உள்ள கறார்த்தன்மை (rigour) இவை அறிவொளி மரபின் போக்குகளே. மேலும் மொழியியலின் விஞ்ஞானத் தன்மையின் பாற்பட்ட சாய்வு முதலியனவும் தவறுக

Page 47
ளாய் இன்று படுகின்றன. என்றாலும் கிழக்கத்திய சமூகங்களுக்கான சில பண்புகள் அமைப்பியலில் உள்ளன. அது நமக்குப் பயன்படும். உடனடியாக எல் லாவற்றையும் கூறிவிடமுடியாது. விரிவாக யோசிக் கவேண்டும். ஒன்று ஒட்டுமொத்தமா சொல்லலாம்; அறிவுவாதத்தன்மை இதில் கொஞ்சம் கூடுதல் பின் நவீனத்துவம் அதை இன்று குறைத்திருக்கிறது. அந்த அளவில்பின்நவீனத்துவத்தின்எதிர்அறிவுமரபுநமக்கு நம்மரபை மேலும் புரிந்துகொள்ளப்பயன்படும்.
பின்நவீனத்துவம் நிறுவப் படமுடியாத ஒன்றாக - ஒரு வகைக் கைவிடப்பட்ட தத்துவமாக ஐரோப்பாவில் உணரப்படும் நிலைமை குறித்து.
0 இப்படிப்பட்ட கேள்விக்குப் பின்னால் இருக்கும் மனோபாவம்பற்றி நான்யோசிக்கிறேன். அதாவது ஒவ்வொரு தத்துவத்தையும் நாம் முழுமையாக ஏற் கமுடியும் என்றபின்னணியில் இக்கேள்வி வருகிறதாக இருந்தால் இதை ஏற்கமுடியாது. அதாவதுமார்க்சியம், அதற்கடுத்து இருத்தலியம், அதற்கடுத்து இந்த
கிள்டன் போன்ற மார்க்சியர்களும் இருக்கிறார்கள்.
இரண்டும் பேஷன் இல்லாமல்மூன்றாவதொன்று என்று. நம் சமூகத்தில் முதலில் மார்க்சீயம் வந்தால் அடுத்த சிந்தனை வந்தவுடன் முதலில் இருந்த மார்க்சீயம் முற்றாய்அகலாது.மார்க்சீயத்திலிருந்துஏதெது.இந்த மண்ணுக்குத் தேவையோ அது நமக்குத் தெரியாமல் மண்ணுக்குள்ளும் மனிதர்களுக்குள்ளும் இறங்கிவிடும். அடுத்துவந்த சிந்தனையும் அதற்கடுத்த சிந்தனையும் இப்படி இப்படித்தான் செயல்படும். எனவே பின்நவீனத் துவம் மேற்கில் கைவிடப்பட்டாலும் அதன் அறிவுவாத எதிர்ப்பு அம்சத்தப் பொறுத்தவரையிலாவது நமக்கு அது வேண்டும் என்றுதான் மரபை அழுத்திப் பேசும் எனக்குப்படுகிறது.
பதமிழகச்சூழலில் பின்நவீனத்துவம் எப்படி வெளிப்படுத்தப்படுகிறது? அது ஓரினப் புணர்ச்சி, ஒழுங்குகளைக்குலைத்தல் போன்ற வற்றில் மட்டுமே அதிக கவனம் செலுத்து கிறதா?
0 உலகச் சிந்தனை மரபில் பின்நவீனத்துவம்பற்றிப் பேசுபவர்கள், ஓரினப் புணர்ச்சிபற்றி பெண்ணியத்தில் பேசுகிறார்கள். தமிழகத்தில் ஒரிரு ஆண்கள் பேசு
 

கிறார்கள். இப்படிப் பேசுபவர்கள் ஒரு அதிர்ச்சி மதிப் புக்காகத்தான் பேசுவதாகப்படுகிறது. ஒழுங்குகளைக் குலைப்பதும் பின்நவீனத்துவத்தின் முக்கிய சிந்தனையாகத் தெரியவில்லை. விளிம்புநிலை (Margina) மக்கள்பற்றிமேற்கத்தியபின்நவீனத்துவம்தத்துவச் சார்புடன் பேசுவதாகவும் தெரியவில்லை.இவைகளை பிற தத்துவங்களுடன் இணைப்பது போல பின் நவீனத்துவத்தின்பல்வேறு போக்குகளில் ஒன்றிரண்டு போக்குகள்எனப்பேசலாம். அதுபோல் பின்நவீனத்து வத்தை ஏற்கும் மார்க்சீயர்களும் மேற்கில் இருக்கி றார்கள். எதிர்க்கும் டெர்ரி ஈகிள்டன் போன்ற மார்க்சீயர்களும் இருக்கிறார்கள். பொத்தம்பொதுவாக பின்நவீனத்துவம் வேண்டுமென்றோ வேண்டாமென்றோ எரிந்த கட்சி எரியாத கட்சி ஆடுவதைவிட, பின் நவீனத்துவத்தின் எந்தெந்த பண்புகள் வேண்டும், வேண்டாம் என்று பேசுவது தமிழ்ச் சூழ்நிலையில் பயன்தரும்என்பது என்கருத்து, ஆழ்ந்த ஆராய்ச்சிகள், தத்துவமரபுகள்சார்ந்த இந்தச்சிந்தனைமரபுகளை ஒரு சில கணங்களில் சர்ச்சித்து முடித்துவிடுவது ஆபத் தானது. அதுபோலவே பின்நவீனத்துவ இலக்கியப் போக்குகள் என்று ஒரு புது எழுத்துமுறையைக் குறிக்கிறார்கள் சிலர் மேற்கிலும், படைப்பு எழுத்தைப் பொறுத்தவரையிலும் இது புதுவகை உத்தி என்பது போல்எடுத்துப்பேசலாம். ஆனால்இந்த உத்திகொண்ட எழுத்து வந்த பின் பழைய எழுத்துப்பாணிகள் அவுட்டாகிவிட்டன என்ற வாதம் எடுபடாது.
மார்க்சியத்தின் சிந்தனை மரபுக்கும் பின்நவீனத்துவத்திற்குமான மருட் சியான உறவை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? 0 பின்நவீனத்துவத்தை நான் ஒரு புதிய ஆய்வுமு றையாக - சிந்தனைமுறையாகவே காண்கிறேன். எல்லாவித புதிய ஆய்வுமுறைகளிலிருந்தும் மார்க்சீயம் தனக்கு வேண்டிய விஷயங்களை எடுத்துக் கொண்டிருக்கிறது. பின்நவீனத்துவத்திலிருந்து எடுத்துக்கொள்ளக்கூடிய விஷயங்களோ, முறை மையோ இருந்தால் எடுத்துக்கொள்ளும், அதில் தப் பில்லை. மார்க்சீயம் மதம் அல்ல. இறுகிய இரும்பு விதிகளைக் கொண்டதல்ல அது. மனித குலத்துக்கு நன்றாக வாழ சில பாதைகளைப் போட்டுக் காண்பிக் கிறது. ஃபிராய்டியம் வந்தவுடன் சிலர் ஃபிராய்டியப் பண்புகளை மார்க்சீயத்தோடு இணைத்தால், மார்க்சீ யத்தில் இல்லாத செக்ஸ்-பாலியல் ஆராய்ச்சிச் சிந் தனையை மார்க்சீயத்துக்குக் கொடுக்கலாம் என்று * முயன்றார்கள். அதாவது ஹெர்பர்ட் மாக்யுஸ், வில் ஹெல்ம் ரிச் போன்றவர்கள். புதிய சமூகவியல் சிந்த னைகள் அதிகம் ஆய்வுத்துறைகளில் வந்தவுடன் பாட்டமோர் போன்றவர்கள் மார்க்சீயத்தை ஒரு சமூ கவியல் பண்பு கொண்ட சிந்தனையாய் வளர்க்கப் பாடுபட்டார்கள். ஜார்ஜ் லூக்காச் போன்றவர்கள் ஹேகலியச் சிந்தனை வெளிச்சத்தில்தான்மார்க்சீயம் சிறப்புப் பெறும் என்று சிந்தித்தார்கள். லூயி அல்துஸ்ஸர் ஹேகலியத்தைத் துடைத்து எடுத் தாத்தான்மார்க்சீயம் உருப்படும் என்று சொன்னார். இவங்க யாருக்கும் கெட்ட நோக்கம் இருந்ததா
உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999 47

Page 48
தெரியல்லே. அதுபோல் இன்று பின்நவீனத்துவம் வேற துறைகளில் வர்றத பார்த்து இது மார்க்சீயத்துக்குக் கொண்டு வந்தா நல்லதா இருக்குமே என்று சிலர் - அவங்களுடைய மனித அன்பின் அடிப்படையிலேயும் படிப்பறிவு, அனுபவங்களின் அடிப்படையிலேயும் முயல்கிறாங்க. அப்படி முயலும்போது ஃபிரெடரிக் ஜேம்சன் போன்றவர்கள் வர்க்க ஆராய்ச்சி அடிப்படை யைக் கை விடல்ல. Late Capitalism, அதாவது மிகையா வளர்ந்த முதலாளித்துவத்தின் பண்பாட்டு அடிப்படை பின்நவீனத்துவம் என்று அவர் விளக்குகிறார். டெர்ரி ஈகிள்டன் இத ஏத்துக்கல்ல. ஏன்னா பின்நவீனத்து வத்தின் வேறுபாடுகளை களையும் போக்கு சரியில்ல என்பது அவர் கருத்து. வேறுபாடுகள் மொழியால் கட்டமைக்கப்பட்டது என்ற சுற்று உண்மையல்ல என்பது இவர் கருத்து பின்நவீனத்துவத்தை விமர்சிக்க ஒருவகையான நகைச்சுவை கலந்த உரைநடையை ஈகிள்டன் பயன்படுத்துகிறார். தமிழ்ல வர்க்கப் பார்வையைவிட சாதிப்பார்வைக்கு முக்கியத்துவம் தந்தவர்கள், பின்நவீனத்துவத்தின் அடிப்படையில அப்படிச் செய்ததா தெரியல்ல. அவர்கள் வேறு
காரணங்களுக்காகத்தான் கட்சிகளின் வர்க்கப் பார்வையைத் தாண்டிச் சாதிப்பார்வைக்கு வந்தனர். இதில் இவர்கள் அமைப்பியலால்தான் அதிகம் ஈர்க்கப்பட்டனர். அதுவும் அல்துஸ்ஸரின் கருத்துருவம் என்ற கோட்பாட்டாலதான். சாதி முக்கியம் என்ற சிந்தனையை அமைப்பியல் ஏற்படுத்தியதா சி.பி.ஐ. கட்சியின் சிந்தனையாளரான முத்து மோகன் கூட தனது சமீபத்திய நூலில் கூறுகிறார். அதுபோல் பெண்ணியமும்பின்நவீனத்துவத்தில தமிழில் வந்ததா சரித்திரம் சொல்லல.ஆனா, தலித்தியம் பெண்ணியம் சுற்றுச்சூழலியல்பற்றி விவாதிக்க விரும்புகிறவர்களுக் கான வாதங்களுக்கு பலம்தேட பின்நவீனத்துவத் திலிருந்து நிறைய உதவி கிடைக்குங்கறத நான் மறுக்கல்ல. ஆனா, பின்நவீனத்துவத்த முழுசா படிச்சு, விரிவான நூல் எழுதி பின்பு சர்ச்சை செய்து இது இது பயன்படும், இது இது பயன்படாது என்று சொல்ற அளவு தமிழ்ச்சூழல்வளர்ந்திருக்கிறதா என்று தெரியல்ல. ஒரு பாஷன் என்று பார்த்துஅந்தப் பெயரை உச்சரிக்கிறதா தெரிகிறது.
அதாவது உங்கள் பார்வையில், பின்நவீனத்
48 ( உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999
 

துவத்தை மார்க்சீயத்தின் எதிரியாக காணும் போக்கைவிட மார்க் சீயம் பின் நவீனத் துவத்தை உள் வாங்க வேண்டியதாகப் பார்க்கும் பார்வை உள்ளது என்று சொல்லலாமா? 0 ஆம் என்று நினைக்கிறேன். இதோட நம் மரபின் சிந்தனைகளோடான உரசல், விவாதம், ஏற்பு, மறுப்பு இதெல்லாம் கூட ஏற்பட வேண்டும் என்று நினைக்கி றேன். ஏனென்றால் இன்று இந்தியாவில் எல்லா மாநி லங்களிலும் ஏற்பட்டிருக்கிற தலித்திய எழுச்சியை மேற்கத்திய அளவுகோலால் மட்டுமே அளக்கவோ புரிந்துகொள்ளவோ முடியாது. இந்த எழுச்சி சுய அளவு கோல்களையும் சுயதத்துவங்களையும் சுயகோட் பாடுகளையும் உருவமைக்கும் தேவையை ஏற்ப
டுத்தியுள்ளது.
இச்சூழலில் தலித் தத்துவத்திற்கும் தலித் அரசியலுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இடைவெளிபற்றி என்ன கூறுகிறீர்கள்? 0 இந்தக் கேள்விக்குப்பதில் தருகின் ஒரு விஷயம். கடந்த சில வருடங்களாக நான் என் செயல்பாட்டை வெறும் கலைபண்பாட்டோடு ஒருமுகப்படுத்திக் கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.
இது நீங்கள் தமிழகத்துக்கு வெளியில் வாழ்கிறீர்கள் என்பதாலா?
)ே அதனால் மட்டுமல்ல. தமிழகத்திற்கு வெளியில் வாழ்வதால் ஏற்படும் தனிமை உணர்வு கடினமான தென்றாலும் ஏற்படும்ஆராய்ச்சி உணர்வுதமிழகத்தைத் தமிழகத்தார்கள் பார்க்காத தூரத்திலிருந்து பார்க்க உதவுகிறது. இதனால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் தேவையாக அவர்கள்கவனிக்கவேண்டிய கருத்துக்கள் கிடைக்கின்றன. 1965வாக்கில் இந்தி எதிர்ப்புக் காலகட்டத்தில் தோன்றிய மொழிப்பற்றும் அதற்கடுத்த கட்டத்தில் தோன்றிய மனிதப்பற்றும் இப்படிப்பட்ட ஆராய்ச்சிக்கு தொடர்ந்த உள்தளங்களாய் அமைந்து உதவி வருகின்றன. எனவேதான் சற்று சர்ச்சைக்கு உள்ளாகக்கூடிய கூற்றான"தமிழர்களின் அரசியல்ஒரு இயல்பான சமூகவளர்ச்சியல்ல ஒரு திணிப்பு" என்று கூறினேன். அதன்தாத்பரியம் என்ன என்றால்நம்-தமிழர் களின்-அரசியல், கலை இலக்கிய அடிப்படையிலிருந்து வந்திருக்கணும். திராவிட இயக்க ஆரம்பகட்டம் எழுத்தாளர்களையும் நடிகர்களையும் கதைவசன கர்த்தாக்களையும் இலக்கிய விமர்சகர்களையும் நாடகாசிரியர்களையும் கொண்டு அமைந்தது. ஒரு ஐம்பது ஆண்டுகளில்இவர்கள் வெறும் அமைச்சர்களா கவும், வெறும் தலைவர்களாகவும், வெறும் சினிமாக்கா ரர்களாகவும் ஆனார்களே ஒழிய இவர்கள் எழுதுவதை அறவேவிட்டுவிட்டார்கள். அல்லது ஒட்டுக்காக எழுதும் பிச்சை எழுத்து. அவர்களின் கட்சித் தாள்களுக்கு எழுதித்தள்ளினார்கள். அடுத்தநிமிடம் அந்தத் தாள் கையில் தோன்றும் வியர்வை துடைத்து வீசக்கூடிய எச்சில் பண்பு பெற்றது. மொத்தத்தில் சுய தமிழ் அடையாளம் பாழ்பட்டது, இந்த அரசியல்வாதிகளிடம் உண்மையான தமிழ் அடையாளம் க.நா.சு. சி.சு.செ.

Page 49
போன்றவர்களிடமும், மெளனி, புதுமைப்பித்தன்போன்ற படைப்பு எழுத்தியக்கத்தைத் தம் ஆளுமையாலும், செயல்பாடுகளாலும், எழுத்துக்களாலும் முன்கொண்டு சென்ற பெரும்பாலும் தியாகத் தழும்பேறிய (வணிகச் சூழலில்) தலைமுறையிலும் இவர்களைப் பூஜித்த சிறு பத்திரிகையிலும் தான் காணப்பட்டது. இந்தக் கட்டம்தாம் தலித் இயக்கம் தோன்றிய கட்டம்.
இதனால்தான் தலித் அரசியலை நடத்துபவர்களுக்கும் தலித் தத்துவம்பற்றிச் சிந்திப்பவர்களுக்கும் இடையில் தொடர் பில்லாமல் ஆயிற்றா?
இெது ஒரு தமிழ்சாபக்கேடு. சமீபத்திய சுமார் நாற்பது வருடத்திய தமிழ்சூழலின் விளைவு. ‘இலக்கிய வெளிவட்டம்' பத்திரிகையில் எழுபதுகளில் தலித் தத்துவ சர்ச்சைக்கான அடிப்படைகள் உருவானபோது அக்கட்டம் தலித் தத்துவத்தில் ஈடுபாடு காட் டியது. பின்பு இது தலித் சாதியமாக மாறியது. இந்த மாற்றம் ஏற்பட்டதன்அடிப்படையிலேயேதலித்பூர்ஷ்வாஅரசியல் 95வாக்கில் தோன்றுவதற்கான அடிப்படை இருந்தது.
IEEDIE பின்நவீனத்துவம் வேண்டுமென்றோ ஜீஜ் வேண்டாமென்றோ எரிந்த க எரியாத கட்சி ஆடுவதைவிட
பின்நவீனத்துவத்தின் எந்தெந் பண்புகள் வேண்டும், வேண்டாம் என்று பேசுவது தமிழ்ச் சூழ்நிலையில் பயன்தரும் என்பது என் கருத்துஇ 鑿
இப்போதும் தலித் தத்துவத்தில் ஈடுபாடு காட்டும் நண்பர்கள் அன்றும் செயற்பட்டார்கள். அவர்கள்தலித் பூர்வழ்வா அரசியல் பிற்காலத்தில் தோன்றப் போவதையும் அந்த அரசியல் பிற பூர்ஷ்வா அரசியல் போன்றதாய் இருக்கப்போகிறதென்பதையும் உணர வில்லை. எந்தக் கணத்திலே"தலித் எழுத்தைத் தலித் தான் எழுதவேண்டும்" என்றார்களோ அந்தக்கணமே பிற்கால சாதிய தலித் பூர்ஷ்வா அரசியல் தோன்று வதையும் எதிர்பார்த்திருக்கவேண்டும். பூர்ஷ்வா அரசியலுக்கான விதிமுறைகள் வேறு. பணம், தேர்தல், வால்போஸ்டர், கலவரம், அறிக்கை என்ற வார்த்தைகள் சஞ்சரிக்கும் உலகம் அது ஆரம்பகட்ட இலட்சியங்கள், கனவுகள், சமத்துவ உள்ளுணர்வுகள் இங்கு செயல்ப டாது. ஆனால் இந்த பூர்ஷ்வா அரசியலை விட்டு ஓடி ஒளியவும் முடியாது. திராவிட தத்துவம் மறைமலை, பெரியார் போன்றோரோடு போய்மறையபின்னால் வந்த முதல் மந்திரிகள் திராவிட பூர்ஷ்வா அரசியலை லாபகரமாக நடத்தினார்கள். தலித் தத்துவமும் இனி மறைந்து போக தலித் பூர்ஷ்வா அரசியல்வாதிகள் முதல்மந்திரிகளாகவும் வருவார்கள். இது நிஜச் சூழ்நிலை. இதனைவிட்டு ஓடிப்போவது ஒன்றே
 

முற்போக்கும் ஆகாது. வரலாறு இந்தமாதிரி சுழன்று சுழன்று தோன்றும். கார்ல் மார்க்ஸ் இந்த சுழற்சிபற்றி பிரெஞ்சு சமூகம்பற்றிக் கூறும்போது கூறுகிறார். சற்று வேறுபட்ட முறையில் அவர் பார்வைதமிழ்சமுகத்தின் தலித் மக்கள் வரலாற்றை அறியவும் உதவும். இப்படித்தான் இன்றைய பெருவாரி தலித் பூர்ஷ்வா அரசியலையும் ஒரிருவரிடமாவது நடந்து கொண்டி ருக்கும் தலித் தத்துவ, இலக்கிய ஆராய்ச்சியையும் புரிந்துகொள்ள வேண்டுமென்று கருதுகிறேன்.
மொத்தத்தில் தலித் அரசியல், கலை இலக் கியம் சார்ந்த சுயமண் சார்ந்த அறிவு மரபுக்கும் மேற்கத்திய அறிவு மரபுக்கும் (இதில் மார்க்சீயமும் சேரும்) ஒரு மோதல் தமிழகத்தில் வரப்போகிறதென்று கூறலாமா? 9 இந்தப் பிரச்சினை வந்துவிட்டது. மார்க்சீயர்கள் தமிழ் ஒரு அரசியல் உணர்வாய் ஆனதை நாம் கவனிக்கவில்லை என்று தங்களை அவ்வப்போது விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள், தமிழகத்தில், அதுபோல் தலித் சிந்தனை என்று வரும்போதும் சுய போராட்ட மரபை நாம் மறுக்கமுடியாது என்று கூறும் நாள்வரும்.
இதில் உங்கள் கலைஇலக்கிய முகம் நோக்கிய திரும்புதல் எதைச் சாதிக்கும்? 0 எழுபதுகளில்நாங்கள் பார்த்த மார்க்சீய விமர்சனம் நேரடியாய் இலக்கியத்தை வர்க்கப்பார்வை மூலம் அணுகியது. அதன்மூலம் இலக்கியத்தை அவர்களால் சரியாய் கவனிக்கமுடியவில்லை என்று விளங்கியது. அமைப்பியல் அடுத்து வந்தது. அதுவும் மேற்கத்திய முறையையே பெரும்பாலும் சார்ந்தது. ஓரளவு தமிழ்த் தன்மை இருந்ததென்றாலும், அதனால்தான் தொல் காப்பியம் சொல்லும் மொழிதல் கோட்பாடு, 'நான்xநீ மொழி அடிப்படை விமர்சனம் போன்றவைகளின்பக்கம் திரும்பினேன்.அதாவதுமுழுதா'சுய(தமிழ்)Xபிற என்ற எதிர்முனைகளாய்நம் விமர்சனம் கவர் கொண்டாலும் முற்போக்கு அணியினர் சுயஅடையாள அணியினரிடம் காணப்படும் சமத்துவத்துடன் இணைய வாய்ப்புண்டு. இந்தியப்பண்பாடு, தமிழ்ப்பண்பாடு, தலித்பண்பாடு என்று பேசுபவர்கள் ஒருக்காலும் 'இந்துத்வ என்ற நிலைப் பாட்டுக்குள் போய்விழத் தேவையில்லை. எனவே சுய அடையாளத்தை இந்துத்வத்திற்கு வெளியில் கட்டுவதே என் சமீபத்திய விமர்சனத்தின் நோக்கம் எனலாம்.
கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள். இெந்திய மரபு ஒற்றை மரபல்ல. பல சாதி, இன, மொழி, மத மரபுகளைக் கொண்டதெனக் கூறுதல், முக்கிய வைதிகமரபுக்கு எதிரான தாந்திரீகம், சித்தர், சமண பெளத்தர் மரபுகளையும் யோசிக்கவும், பெரியார், அம்பேத்கார் போன்றோர்களின் மரபுகளுடன் இந்திய கலாச்சாரத்தைப் புனரமைப்பு செய்வதும் நாம் செய்யவேண்டியது. இதற்கு கொஞ்சம் பேர் சேர்ந்து செயல்படவேண்டும். என்இப்போதைய பயணம் இந்தக் குறியை நோக்கி,
உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999| 4

Page 50
ய் உங்களைத்தான்!
அன்று, தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி.
பின்பு, தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்
மாவோவை படியென எஞ்சியிருக்கும் கொம்யுனிஸ் டுகள் கூற.
இன்று, தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்S0 What? 676cirasport jab6ft 35tflip New Age dubgb60)6OTuit ளர்கள்.
அன்புள்ள நண்பனுக்கும், நண்பிக்கும்
நேற்றுவரை நிம்மதியாக இருந்தேன். ஏற்றத்தாழ்வை எதிர்த்துப் புறப்பட்ட பாதையி லேயே ஏற்றத்தாழ்வா?
இல்லைநீபொய் சொல்கிறாய். என்ன பொய் என்று ஒன்று இல்லையா?பொய்யில் உண்மையும் உண்மையில் பொய்யுமா?
இல்லை, உனக்குப்பயித்தியம் பிடித்துவிட்டது. பயித்தியம் என்பதே எமது அதிகாரத்தின் பகுப் புத்தான் என்கிறாயா?
கடவுளே! என்ன கடவுளையே சாகடிக்க வேண்டுமா? அய்யோ நீஎன்ன பெரியாரின் ஆளா?
god is dead? சரி கடவுளுக்கே முடிவுகட்டிவிட் Tu T?
முடிவும் இல்லை தொடக்கமும் இல்லை. சரி என்றும் ஒன்றும் இல்லை என்றால் எப்படி?நீதி நியாயம், நன்மை தீமை, சரி பிழை என இருந்தால் தானே எம்மால் சகமனிதருடன் கூட்டாக பிரச்சினையற்று வாழமுடியும். என்ன ஏளனமாகச் சிரிக்கிறாய்.
எல்லாம் கற்பிதமா? பொது நீதி, பொதுநியாயம் என்று ஒன்றுமே இல்லையா?
பல்வகைநீதிகளும் பல்வகை நியாயங்களும் உள்ளனவா?
எனக்கு நீதியாக உள்ளது அடுத்தவருக்கு அநீதியாகவும், எனக்கு சரியானது மற்றவர்களுக்குப் பிழையாகவும் தெரியும் என்கிறாயே, அது எப்படி உண்மையாகும்?
யோசித்தேன் நீஅதைத்தான் சொல்வாய் என்று. உண்மை என்று ஒன்று இல்லை.
பல்வகை உண்மைகள் அப்படித்தானே? நான் உனது கோட்பாட்டைப் புரிந்துகொண்டேன் பார்த் 5Tu T?
நான் என்பதே சமூகக்கட்டுமானம்தான் என பிதற்றாமல் உலகயதார்த்தத்தை பார். யதார்த்தம் என்பது மொழியின் வார்ப்பா?சும்மா பிதற்றாமல் எனது
50 உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999
 

பேச்சைக் கொஞ்சம் கேட்கிறாயா?
எதற்காக நான் நிற்பாட்டவேண்டும்? எனது பேச்சைநீகேட்டுத்தான் ஆகவேண்டும். சரியாப் போச்சு. நான் பேசவில்லை மொழிதான் என்மூலம் பேசுகிறதா?wo{m}anis dead? மனிதனையே (மனிசியையே) கொலைசெய்து விட்டாயா?ஓ! உன் னைப்பிடித்து சிறையில் அடைக்கத்தான் வேண்டும்.
ஏன் அட்டகாசமாகச் சிரிக்கிறாய்?நான் ஏற்க னவே சிறையினுள் தான் உள்ளேனா? மொழிச் சிறையினுள் அடைபட்டுக் கிடக்கிறேனா? அதை விட்டு என்னால் மீள முடியாதா?என்ன என் சுயத்தை அழிப்பதுதான் உனது நோக்கமோ? சுயமே மொழியின் படைப்பா? என்னைப் பார்க்க உனக்குப் பரிதாபமாக உள்ளதா?
உன்னையும் உனது பார்வையையும் மாற்றவே முடியாது என நினைக்கிறேன். என்ன சொல்கிறாய் மாற்றம் இல்லை திருப்பமா? மொழியியல் திருப்பமா? அப்படி என்றால் என்ன?. inguisticturn? உண்மையில் 2.6760607;is 25(55gb(plquit g. give me a break, please! போய்விடு!
வணக்கம்! இன்று நீவரமாட்டாய் என நினைத் தேன், என்ன செய்யப் போகிறேனா? கதைப்புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன் பார்க்கத் தெரிய வில்லை? மிகவும் நன்றாகப் படைத்திருக்கிறாள் கதாசிரியை. படித்தபின் தருகிறேன். நீயும் படித்துப் பார். கதையை கதாசிரியை படைக்கவில்லை.நான் தான் படைக்கிறேனா?என்ன கதை விடுகிறாய்?நான் கதையைப் படிக்கிறேனே தவிர படைக்கவில்லையே. படைப்பாளி இறந்து விட்டாளா? author is dead? ஏன் இப்படி பொய் சொல்கிறாய்?இப்போதுதானே புத்தகக் கடையில் அவள் கையெழுத்துப் போட்டுத் தர புத்தகத்தை வாங்கிவந்தேன். ஏன் இப்படி ஒரு அர்த்தமே இல்லாமல் கதைக்கிறாய? என்ன முணு (pg|disaffilm Tui. Reader produces a text on his or her Own terms. அப்படியென்றால் என்ன அர்த்தம். நீ தமிழன் தானே. தமிழில் சொல்லு! தமிழன் என்ற அடையா ளமே கற்பிதமா?நிரந்தரமற்றதா?அடையாளத்தை விரும்பியமாதிரி மாற்றிக் கொள்ளலாமா? யாருக்கு கதைவிடுகிறாய்? அடையாளமில்லா மனிதர் எங்கு உள்ளார் சொல்? எப்படி? அடையாளம் பற்றிய சொல்லாடலா? உன்னுடன் தொடர்ந்தும் கதைத்தால் என் உடலைவிட்டு உயிர் பிரிந்துவிடும். உன் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? மனம் உடலை ஆட்டிப்படைக்கிறதா? உடல்மீது எழுத்தா? என்ன உளறுகிறாய், உடல்கூட கலாச்சா ரத்தின் உருவாக்கமா? ஆணுடல் பெண்ணுடல் என்பதே கலாச்சாரத்தின் உற்பத்தியா?gender

Page 51
trouble? காணும் போய்விடு. அதோ எனது காதலி வருகிறாள். தயவுசெய்து போய்விடு. என்ன? அவ ளும் நானும் எவ்வளவு அன்பாக இருக்கிறோம். அப் படியிருந்தும் நான் அவளை அடக்குகிறேன் என்கி றாயே?சரி சரி. சிலவேளைகளில் நீசொல்வதும் சரி யாக இருக்கலாம். ஆனால் சகல அடக்குமுறைக ளையும் விரைவில் ஒழித்துவிடுவோம். என்ன உளறு கிறாய்? சாதி ஒடுக்குமுறையை அகற்றுவதற்கும் பெண்ஒடுக்குமுறையைத் தீர்ப்பதற்கும் அப்பவே வழிசொல்லிவிட்டோமே. அந்தப் புத்தகத்தைப் பார் புரியும். அது வந்தால், இதுபோய்விடும். கவலைப்ப டாதே. ஒடுக்கப்படுவோரின் கூட்டுத்தான் முக்கியம். கூட்டு என்றால் அடக்குமுறை, ஜனநாயக மறுப்பு என நீயாகவே எப்படி அர்த்தப்படுத்திக்கொள்ள முடியும். வித்தியாசங்களைப் பேணுவதுதான் சரியான ஜன நாயகமா? வித்தியாசங்களை ஏற்பதின்மூலமும் மதிப்பதின்மூலமும் தான் ஜனநாயகத்தை கட்டியெழுப்பமுடியுமா?. என்ன? கட்டுடைத்தல் தான் செய்யப்படவேண்டிய ஒன்றா? போய்விடு.
நண்ப நண்பிகளுக்கு நேற்றிலிருந்து நான் மாறி விட்டேன்.
புகலிடவாழ்வில் அடிக்கடி எழுவது வாழ்வின் அர்த்தம் பற்றிய கேள்வி. இதுவரை மார்க்ஸிசம், சமூகமாற்றத்தில் நம்பிக்கை தந்ததுடன் மாற்றத் தில் எமது பங்களிப்பை வலியுறுத்தியதனால் வாழ் வின் நோக்கம் பற்றிய கவலையும் வாழ்வின் அர்த் தம்பற்றிய கவலையும் எம்மைத் தாக்கவில்லை. இறைநம்பிக்கையுள்ளவருக்கு கடவுள் கோட்பாடு கொடுத்த தன்நம்பிக்கையை, மார்க்ஸிசம் நமக் குக் கொடுத்தது.
சுந்தர சுகன் அனைத்து தொடர்புகளுக்கும்: அம்மாவீடு சி. 46 இரண்டாம் தெரு நகராட்சிக் குடியிருப்பு தஞசாவூர்-613007 இந்தியா.
 

வா, வா. கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறேன். நீ இன்று வரமாட்டாயோ என கவலைப்பட்டுக்கொண் டிருந்தேன். நீ சொல்வது சரிதான். நான் நேற்று உன்னை கடுமையாக பேசியது பிழைதான். மேலே உள்ளது யாருடைய கவிதையா? உனக்கு விளங் காது. அது ஒரு தமிழ்க் கவிஞரின் கவிதை, அவர் ஒரு மகா கவி. அவரையும் கட்டுடைக்கவேண்டுமா? இன்று உன்னுடன் சண்டை பிடிக்கவேண்டாம் என்று இருந்தேன். அது சரி. நீ எல்லாவற்றிற்கும் ஏதாவது சொல்லிக்கொண்டேயிருந்தால் எப்படி?anythinggoes ஆட்கள் நீங்கள்தானா? அவர்களையும் உன்னை யும் ஒப்பிடவேண்டாம் என்றால் எப்படி? அவர்கள் Lig5u 25L6p new age சிந்தனையாளர்களா? அவர்க ளுக்கும் உனக்கும் தொடர்பே இல்லையா? அவர்க ளாற்தான் உனக்குக் கெட்ட பெயரா? கெட்டது நல்லதுதான் உன்னிடத்தில் இல்லையே. நிலை மைக்கு ஏற்ப கோட்பாட்டை மாற்றலாமா? அப்படியா யின் நீ anything goes ஆள்தான். இல்லையென்றால் எப்படி? சின்ன வித்தியாசம் இருக்கலாம். எனக்கு சிறியதாகத் தெரிவது, உனக்குப் பெரிதாக உள் ளதா? சரி விடு. இந்தா, போகும்போது இப்புத்கத் தையும் கொண்டு போ. விளிம்புநிலை மனிதர்க ளைப்பற்றி தமிழில் வெளிவந்திருக்கும் ஒரு புத்த abib. g.g5, 96)ijab6f 6f gly6i, Can Subaltern Speak? 6T60T என்னை ஏன் கேட்கிறாய்? எல்லாத்திற்கும் கேள்வி கேட்கிறாயே? இந்த radical chic யாருக்கு.? நிற்பாட் டாவிட்டால் போய்விடுவாயா? இது உனக்கு பகிடி யான விடயமில்லையா? உனது குற்றச்சாட்டுகளை நான் காதில் போடாது குத்தலாகவே பேசுகின் (p6O7IT?political Correctness (335|T(b.d5pituit? LD676of disas வேண்டும். ஆனால், பல்லாயிரக்கணக்கான ஆண்டு களாக நாம் சரி என கருதிவருவதை, நீஎப்படி கேள் விக்கு உள்ளாக்கலாம்? பல்லாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டவர்கள் அனுபவிக்கும் துன்பங்களா? அமைப்பின் பலாத்காரமா? ஒ மன்னித்து விடு கண் துடைப்பு வேண்டாம், வழிவிடச் சொல்கிறாயா? எனது அனுதாபம் உனக்குத் தேவையற்றதா? புளித்துவிட்ட ஒன்றா? எனது சலுகையைக் காப் பாற்ற நான் போடும் தந்திரமா? போகப் போகிறாயா? கட்டாயம் போகத்தான் வேண்டுமா? முன்பு வரும் போது உனது காதலியையும் கட்டாயம் கூட்டி வருவ தாகச் சொல்லியிருந்தாய். அடுத்தமுறை வரும் போது அவளையும்கூட்டிவா. அவள் இங்கேதான் உள்ளாளா? எனக்கு என்ன கண் தெரியாது என நினைத்தாய் போலும், அவளை உன்னுள் சுமந்து திரிகிறாயா? இருவரும் ஒன்றா? என்ன சங்கரர் போல் பேசுகிறாய்? சங்கரரா இல்லை சங்கரனா?நந் தனாரை நந்தனார் என அழைக்காமல் நந்தன் என அழைப்பதற்கும், இங்கு சங்கரர் என அழைப்பதற் கும் காரணம் உண்டா? ஆ! புரிகிறது இதுதான் கட் டுடைப்பா? கட்டாயம் நாளை மறக்காமல் வரு வாயா?
கடிதத்தைத் தொடந்து எழுதமுடியவில்லை. மன்னிக்கவும்.
--ஸ்பாட்டகஸ் தாசன்
உயிர்நிழல் 0 மார்ச் ஏப்ரல் 1999) 51

Page 52
பற்றை இலைக்கஞ்சி.
மூன்று நாட்களாய்
முடிக்கிடந்தது வானம்
மழையைக் குளிர் காற்றில் புணர மூசிக்கொட்டிற்று வெண்பனி முடங்கிக் கிடந்தது மனிதரும் உலகும்.
சூத்திர ஒழுக்கில் ஒழுகிய உடலில் பிணியாய் படர்கிறது ஒய்வு.
கண்ணிரில் கரிக்கிறது 2-ÜLI.
இளமையை வறுமை மேய்ந்த காலை
வானம் உடைப்பெடுத்து பொழிகிறது மாரி அடை மழை
666)6) நிறைத்திருக்கிறது வெள்ளம் வயிற்றை நிறைத்திருக்கிறது பசி
52 உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999
 
 
 

ஒழுக்கு வீட்டின் மூலைத் திண்ணையிலே ஒதுங்கியிருக்கிறோம் பரணிற் கிடந்த தாய்மூடல் பெட்டியுள்ளே எஞ்சியிருக்கிறது ஒரு சிறங்கை அரிசி.
மழை ஒய்ந்ததோர் துளிப்பொழுதுள் எட்டி நடந்து
வெட்டை பற்றையிலே
பற்றி படர்ந்திருந்த முசுட்டையிலை கொவ்வை.
மழைக்கொடிந்து விழுந்த முற்றத்து முருங்கையில் உருவியெடுத்த ஐந்தாறு முருங்கையிலை
இவற்றோடு புளியின் சுவை சுண்டச் சேர்த்து கஞ்சி காச்சித் தருகிறாள்
9|bLDIT.
அடுக்களையில் சுற்றி சூழ்ந்திருந்து பருகி மகிழ்கிறோம்
நானும் என் இளவல்கள் நால்வரும்.
இன்று
இருண்ட கண்டத்தில் அவள் அறியாதோர் மூலையில் மூப்பின் பிணியோடு பார்த்திருக்கிறாள்
அம்மா.
துருவப் பணிக்கொதுங்கி சாளரத்து ஓரத்தில் காத்திருக்கிறேன்
நான்.
இன்னமும் எதை வேண்டி
'ധെജ്
தொடர்கிறது போர்.

Page 53
ளறியடிச்சுக்கொண்டு
பேரப்பெடியன் சொன்னதும், மணியத்தாருக்கு இருப்புக் கொள்ளவில்லை. "பாவி மனிசன் சொல்லச் சொல்லக் கேளாமல் போனது" என்னதான் இருந் தாலும் மணியத்தாரும், பூநகரி பூவிலிங்கத்தாரும் அந்தக்காலம் தொட்டே உறவுக்காரரா யிருந்தாலும் வலுசிநேகிதம், சிநேகிதமெண்டு தொடங்கினது உந்த வண்டில் மாடுகளோடதான். மணியத்தார் வீட்டிலை ஒண்டெண்டால்பூநகரியார் முன்னுக்கு நிப்பார். அது மாதிரி பூநகரியாருக்கு ஒண்டெண்டால் மணியத்தார் தான் தலைப்பாக்கட்டோட முன்னுக்கு நிப்பார்.
பேரப் பெடியள் வந்து இதைச்
சொன்னதாலை மணியத்தாருக்கு கையும் ஒடேல்லை. காலும் ஒடேல்லை. ஆர் செத்துக் கிடந் தாலும் அசையாத மணியத்தார் இப்பிடியெண்ட உடனை மயங்கி விழாத குறை. அவருக்கு இடைக்கிடை பிறசர் வேறை. எண்டாலும் எதுக்கும் அசை யாதவர். தோளிலை துண்டைத் தூக்கிப் போட்டார். வைக்கல் திண்டுகொண்டிருந்த மாட்டை, வண்டில் நுகத்திலை கட்டினார். கொஞ்ச வைக்கலை வாரிச் சுருட்டி பழஞ்சாக்கிலை அடைஞ்சு துலாவின்ரை பின்பக்கம் தூங்கவிட்டார். பின் கட்டையை, அதுதான் முட்டுக்கட்டையை உயர்த்திக் கட்டினார்.
"ஏறடா பேராண்டி வண்டில்லை"
தொடர்ந்து அவர் குடுத்த சத்தச் சிக்கினலிலை மாடுகளின் சலங்கைச் சத்தத்தோட வண்டில் சவாரித்தது."இன்னுமேன்ரா அழுதுகொண்டிருக்கிறாய்" ஒரு அதட்டலுடன் பேரன் அமைதியா கிக்கொண்டான்.
"அருவி வெட்டின கையோடை
நெல்லைக் கொண்டே மருமேளிட்டைக் கொடுத்திடவேணும்" எண்டு சொன்ன மனிசன் இப்பிடியாக் கிடக்கு. தலையிலை கிடந்த தலைப்பாவை அவிட்டு இடுப்பில் கட்டிக்கொண்டு சூழ்ந்து கொண்ட
கூட்டத்தை"வில் மக்கள்" எண்ட விலத்தி இடம் வ Gabri6oö96oTub. LuT விறைச்சுப் போன் பெருமூச்செறிய வாங்கள். இந்த போட்டாங்கள்." ருக்கு தொண்ை தழுதழுத்தது. அ பிலை நிண்டவை விலாவாரியா ெ பூனரியாற்றை வ கிடந்த நெல்லு யெல்லாம் தன்ன அடுக்கினார்.நா கிடந்த இதரவா யையும் தாரோன வண்டில் தட்டியி வினார். தலைகு வண்டில்லை தெ சாவல் குஞ்சுகள் தன்ரை வண்டில் "எட மக்காள் மேனை அந்தரிக் உதவ வேணும். கொண்டேய்நல் கையிலை ஒப்ப இதுகளைக் கெ உந்தாளின்ரை குடுத்துட்டு, அது கூட்டிக்கொண்டு வண்டில் தொடர் சத்தத்தோடை "பூநகரிகாம் கேக்கை, அ காப்பு இல்லை 6 அதுகளைச் சா ஆரோ புறத்திய கொண்டேய் இரு பூவிலிங்கத்தார் மாவோடை பூந: வர். இந்தப் போ பெருவாரி. இதை கொண்டுபோய் யிலை பறிச்சுப்ே வந்திடுவம் எண் வெய்யிலுக்கை வெளிக்கிட்ட ம
 

)குங்கோ நும் எல்லாரும்
ட்டுக் த்ததும் TTj. 'கண்கெடு வேலை செய்து
மணியத்தா ட யடைச்சு குரல் jக்கம் பக்கத்த க்கெல்லாம் Fால்லிப்போட்டு ண்டில்லை முட்டையளை ர வண்டில்லை லுசீப்போட ழைக் குலை DL 6TCBg5gs லை கொழு த்துக் கரணமா ாங்கின நாலு ளையும் அப்பிடியே லை கட்டினார். 1.நீங்கள்தான் Fச இடத்திலை பிரேதத்தைக் லம்மாவின்ரை டையுங்கோ! நான் ாண்டு போய் மருமோளிட்டைக் துகளையும் }வாறன்." ாந்து சலங்கைச் வெளிக்கிட்டது. ப் அடிக் துகளுக்குப் பாது ாண்டிட்டு, வகச்சேரியிலை ார் வீட்டை நத்திப்போட்டு,
நல்லம் கரியிலை இருந்த கவிளைச்சல் த இப்பிடியே சாவகச்சேரி போட்டு ாடு இந்த வேகா
னிசன்,
வாயுக்கை போட்ட பொயிலைத்துண்டு வேறை நாக்கோடை சேர்ந்து வெளியாலை வந்துகிடக்கு. நல்லம்மாவும் பிரேதத்தைப்பார்த்தவுடனை எக்கணம் மண்டையைப் போட்டிடுமோ தெரியாது." தன்ரை பாட்டுக்கு மணியத்தார் சொல்லிக்கொண்டு போக பேரன் கேட்டுக்கொண்டு வாறான். பூநகரியாற்றை ஆசனப்பலகை உந்தமாதிரி சிதறிக்கிடக்கு. அதுவும் பூவரசம் பலகை, மனிசன் என்ன பாடுபட்டிருக்கும்.நீண்ட பெருமூச்சு விட்டார். ஆனையிறவிலை இருந்து அடிச்ச
செல் இந்த மனிசன்ரை உடம்பைக் கிழிக் குமெண்டு ஆர் நினைச்சது. பேரன் இப்பவும் பேசாமல்தான் வாறான்.
பூவிலிங்கத்தாற்ரை மூத்தவன் சேர்மனியிலையாம். அவனும் கேள்விப்பட்டால் எக்கணம் பதறித்தான் போவான். அவனும் மனிசிபிள்ளையளை இஞ்சை விட்டிட்டு, அங்க இப்பவும் அகதிமுகாமிலைதானாம் இருக்கிறான். வேலைவெட்டி ஒண்டுமில்லையாம். அதை இஞ்சையே செய்திருக்கலாம். அவனுக்கு ஏழரைச்சனி பிடிச்சிட்டுது. அவன் ராதாகிருட்டினன் நல்லாபடிச்ச பெடியன். அந்தக் காலத்திலை தமிழரசுக்கட்சிக்காரங்களோடை திரிஞ்சவன். கிளறிக்கல் சோதினை பாஸ்பண்ணிப்போட்டு மறுமொழிக்காகக் காத்துக் கொண்டு நிக்க, கொங்கிர சுக்காறங்கள் அந்த வேலையை அவனுக்கு குடுக்கக்கூடாது எண்டு கவுண்மேந்துக்கு மொட்டைக்கடுதாசி எழுதிப் போட்டிட்டாங்கள். உவன்ர வேலை அப்பிடியே அங்க தம்மிட்டுப்போச்சு. பெடியன்
உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999 5

Page 54
ஒவ்வொருநாளும் காயிதக்கா றனைப்பாத்துப்பாத்து அலுத்துப்போச்சு, பேந்து தாடியோடை கொஞ்சநாளா திரிஞ்சுது
உதைப்பாத்திட்டு விதானையாற்றைமருமோன் உவனை கொழும்புக்கு கூட்டிக்கொண்டுபோய்பெரிய கந்தோரிலை விசாரிக்கேக்கை தான் தெரிஞ்சுதாம் பெட்டிசம் வந்த விசயம். பேந்து அங்க ஆரையோ பிடிச்சு, கைக்கூலியோடை சாராயப்போத்தில் வாங்கிக்குடுத்து, ஒருமாதிரி விதானையாற்ரை மருமோன்தான் அந்த வேலையை உவனுக்கு எடுத்துக்கொடுத்தது. திருக்கணாமலையிலைநல்ல சம்பளத்தோடை வேலைசெய்தவன்.
பிறகு ஊருக்குள்ளை ஒரு பெடிச்சியைக் கட்டினவன். எல்லாரும் வெளிநாட்டுக்கு அள்ளுப்பட இவனும் பிறகாலைபோட்டான். அதுகளும் இப்பஏதோ நல்லாயிருக்குதுகள். பெடியன் ஒண்டுகொழும்பிலை படிக்குதாம், மற்றப்பிள்ளையன் தாயோடை சாவச்சேரியிலைதான்.
பேரப்பெடியனுக்கு பூவிலிங்கத்தாரையும், அவர் கிடந்த கிடையையும் பார்த்து மனம் ஒருநிலைக்குவரேல்லை. இடைக்கிடைமணியத்தாற்றை கதையையும் காதில போட்டுக்கொண்டு வாறான். மணியத்தார்வண்டில்லை ஏறியிராமல்மாடுகளோடை சேர்ந்து தானும் நடந்துதான்வாறார். மாடுகளுக்கு ஆன தீனில்லை, ஏன் மணிசருக்கும்தான் ஆன தினியில்லை. அப்ப வாய்பேசா சாதியளை எப்பிடி வருத்திறது. அதுதான்தானும் கூடவே மாட்டின்ர நாணயக் கயித்தைபிடிச்சபடி நடந்துவாறார். பேரன் நெல்லுமுட்டையளுக்கு மேலை சக்கைப்பாணிகட்டி இருந்து, யோசிச்சுக்கொண்டுவாறான். வண்டில் அச்சுக்கு எண்ணை தண்ணி இல்லாமல் அது வேறை கீச்சிடுது. அச்சும்நல்லாத் தேஞ்சு போட்டுது. இந்த வண்டில் செய்து
கொடுத்த, ஆடுக பொன்னுத்துரையு செத்துப்போச்சு.இ இருக்கினம்?முன் வண்டில் செய்ய!
அதுதான்கிட
எண்டாலும் கவன
பாவிக்கவேணும். ந்தக்காலத் கவுண்மேந்திலை மனிசன்பூவிலிங்க அம்பத்தாறிலை ( பண்டாரநாயக்கா தனிச்சிங்களச் ச வேலையைத்துக் எறிஞ்சுபோட்டு"ே வேலையும். உன்ர வீட்டுக்குத் தேயி: வேண்டக்கானாது வந்த மனிசன். இந் இருந்துகொண்டு ரெண்டு வடக்கன் உந்த வண்டிலை இவ்வளவு காலமு குடும்பத்தை பாத் இண்டைக்கும் கன பல்லிலை பழுதில் பேப்பர் படிக்கும். ஒ முடிச்சுக்கயித்தை கடிச்சுத்துண்டுது தலையிலை ஒரு அந்தக் காலத்து மனிசன் இப்பவும் தின்னும், பத்துப்ே துரக்கி அடிச்சுப்ே மனிசன். அண்டை வெட்டினவைக்கு தென்னங்குத்திை தோளிலை
குடுத்தது."எவ்வ: தாறது" எண்டு அ "ஏதோதாறதைத் எண்டு, அவை குடு எவ்வளவு எண்டும்
இண்டைக்கு இப்பி கிடக்குமெண்டு அ
"ஏன் தனியக் மாயிறியள். மருபே இருங்கோவன்."எ "அதுகள் இடைஞ் நாங்களும் போய் சரியில்லை" எண் நல்லம்மாவைவிட
54 உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999

ால்
ம்
இப்ப ஆர் னையமாதிரி
க்கிறதை
DIT
திலை வேலைசெய்த நத்தார்.
1956)
வின்ர
ட்டத்தோட
bகி பாடாநீயும் உன்ர
சம்பளம் என்ர லை சீனி து" எண்டுபோட்டு 3தியாவில வந்தவையிட்ட
மாட்டை வாங்கி,
பும் வாங்கி ம் நல்லபடியா தமனிசன். ன்னிலை லை. நல்லா
(5
5 Ꮮ ]6u6uᎥᎢ6ᏈᎠ6uᏱ |ண்டாக்கும். நரைவிழேல்லை. ச் சாப்பாடு. ஏன் அரைச்சகறிதான் பரைக் கட்டாத் பாடக்கூடிய க்கும்பங்கர் ரெண்டு தறியிலை யத்தறிச்சுத்
போய்க் ளவு பெரியவர் வைகேக்க தாமேனை" }த்ததை
) LITTITLD6) }போன மனிசன்,
டிக் ஆர்நினைச்சது. கிடந்து 0ாளோடை போய் ாண்டதுக்கு,
சல்படேக்கை மிதிபடுறது ட மனிசன், ட்டிட்டுப்
போயிட்டுது.
மனிசி என்ன பாடுபடுகுதோ? "அப்பப்பு உந்த வைரவ கோயிலடியிலை வண்டிலை நிப்பாட்டண்ணை தண்ணி குடிச்சிட்டுவாறன்" பேரன் சொல்ல ஒரு கரையிலைநிப்பாட்டி இறங்கவிட்டார்.
பின்குத்துக்கட்டையளை அவிட்டு, சில்லுகளுக்கு கல்லும் கட்டிவிட்டிட்டு மாட்டின்ர கயிறுகளையும் கொஞ்சம் இளக்கிவிட்டார்.
"பாவ்ம்மாடுகளும்நல்லா இளைச்சுப் போச்சுதுகள்" அதுகளையும் கொஞ்சம் ஆறவிட்டார். தன்ரை தலையிலை கிடந்த தலைப்பாத்துண்டை எடுத்து, முகத்தை துடைச்சுக்கொண்டு, "கண்ணுக்குமுன்னாலை நடக்கிறதை பாத்துக்கொண்டிரு வைரவரே" எண்டு தன்ரை வலதுகையை எடுத்து நெஞ்சிலை வைச்சு வேண்டிக்கொண்டுகிணத்தடிக்குப் போனால் அங்க வாளியில்லை. இந்தக் காலத்திலை எங்கை கிடக்கு வாளி?மண்டபம் முழுதும் ஒடுகள் இல்லாமல் கிடக்குதுவைரவர் கோவில் பக்கத்து இறப்பிலை பனையோலைப்பட்டையும், பனைநாரும் கிடந்துது. அதைப்பத்திரமா அவிட்டெடுத்து "இந்தா மேனை பட்டையைப்பிச்சுப் போடாதை, தாகத்திலை வாறதுகளுக்கு உதவும்" எண்டு பெடியனிட்டைக்குடுக்க, அவனும் பத்திரமாதண்ணியை அள்ளி குடிச்சுப்போட்டு பட்டையை பழையபடி பக்குவமாத்தொங்கவிட்டான். "எப்பன் ஆறியிரு" தானும் அங்கை நிண்ட வேப்பமரத்தினரவேரிலை ஆறுதலாக இருந்தார்.
கொஞ்சநேரம் கழியவண்டில் மற்றத்தரம் வெளிக்கிட்டது. முந்தி ஒருக்கா உவன்ராதாகிட்டினனும் மணியகாறன்கந்தோரிலை வேலை
வேறஇளவட்டங்களுமா பூநரிக்காட்டுப் பக்கமா மந்தலாறு பொறுக்க கத்தியள்,

Page 55
கோடாலியள் கொண்டு ஒற்றையடிப்பாதையாலை நெடுகப் போயிருக்கிறாங்கள். ஒரே அடர்காடு. ஒரு ஆறேழு மைல் போயிருப்பாங்கள். ஒரு பழைய கட்டிடம், அதோடை பாறிவிழுந்ததுண்களும், சரிஞ்சு கொட்டுண்ட கூரையுமா பாழடைஞ்ச கட்டிடம், அதுக்குப்பக்கத்திலை ஒரு குளம்,நல்ல தெளிஞ்ச தண்ணிர். வைரக்கல்கட்டு, ரெண்டு மான்குட்டியள்மேஞ்சுகொண்டு நிண்டிருக்கு. தூரத்திலை ஒரு சிறுத்தை பதுங்கிக்கொண்டு நிண்டிருக்கு. அக்கம் பக்கத்திலை சோடை பாஞ்ச தென்னையள் எண்டு ஒரு பழைய அரண்மனைமாதிரி சங்கிலித்தோப்புயமுனாரி (யமுனா ஏரி) மாதிரி கிடக்க கண்டிருக்கிறாங்கள். இவங்களுக்கு கிட்டப்போக பயம். ஒருவேளை செய்வினை சூனியம் செய்த இடமெண்டுநினைச்சாங்களோ தெரியாது. ஒரே வெளவால், உள்ளுக்கை போய்ப்பாக்க ஒருத்தனுக்கும் துணிவு வரேல்லை. எண்டாலும் இவங்களுக்கு ஒரு ஆச்சரியம். அந்த இடமெல்லாத்தையும்நிண்ட நிலையிலை சுத்திப்பாத்திருக்கிறாங்கள். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாய்பேசிப்போட்டு, இது ஒரு ராசா வாழ்ந்த இடமாக்குமெண்டிட்டு, கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடிச்சுப் பேர் வெச்சமாதிரி இவங்களும்'அரசபுரம் எண்டு பேரை வச்சுப்போட்டு வந்திட்டாங்கள் கொஞ்சநாளா
ஊருக்குள்ள இ{ உந்தப்பத்ை எல்லாம் வெட்டி பூரான்களுக்குப் போட்டுவந்திட் எங்களுக்குமெ இருந்ததுதான். உப்பிடியே போய் வந்திடுவமெண் ஒண்டா வேலை அதுதான்போக கிடைக்கேல்ை ஒரு கொஞ்ச் பிறகு கலட்டிக்ை 'யூனிவேர்சிற்றிய பெடிபெட்டையெ புத்தகத்திலை இதுபற்றிப்படிச்சு ஏதோ ஆராச்சி செய்யப்போறடெ சோறுதண்ணிெ அள்ளிக்கட்டிக் போச்சுதுகள்.இ கண்டுபிடிச்சுது சுத்திப்பாத்துது குளத்துப்படிக்க "இராசாதிகாரத் எண்டு கிடந்துத அப்பிடியே பேட்ட குடுத்துதுகள், ! இவங்களுக்கும் தாங்கள் நினை சரிதானெண்டு. மெல்லே வைச்ச வந்தவங்கள். ப சொல்லிக் கொண்டுவந்தத் தெரியேல்லை.( பெடியன்நித்தின் விழுந்துபோகா கொண்டார். துரங்கிவழிஞ்சு ( பெடியனுக்கு உ
ûJ$e565: EXIL,27Rue Jean Moulin,92400
 

தே கதைதான்.
தைபறுகுகளை க்கொண்டு பூச்சி பயப்பிடாமல் டாங்கள். ாரு ஆசை அப்ப அதை ஒருக்கால் 'ப்பாத்திட்டு டு. ஒண்டுமாறி வில்லட்டி,
க்
SQO. ச வருசத்துக்குப் கை இருக்கிற பிலை படிக்கிற பல்லாம் சரித்திரப்
Fவையாம். பிறகு
D6067(Batist6560)Lu IIT யெல்லாம்
கொண்டு
டத்தைக்
கள்.
கள். பிறகாலை ட்டிலை துக்கு உட்பட்டது" ாம். அதை அதுகள் ருக்கு இதைப்பாத்து, ஒரே புளுகம். சசது
பேரு
iப்போட்டு ழங்கதை
தாலைகளைப்புத் இடைக்கிடை ரைதுங்கி மல் பார்த்துக்
கொண்டிருந்த யிர்வந்த
மாதிரி"உங்கையணை அப்பு சகடை வருகுது" ஆகாசத்திலை ஒரே உறுமல், மணியத்தாருக்கு அடிவயித்தைக்கலக்கியது. பெடியன், கோழியையும் துக்கிக்கொண்டு ஓடிப்போய் வரம்புக்கரையிலை படுத்துக்கொண்டான். மாட்டை அவிழ்த்துக்கலைத்துவிட்ட மணியத்தார். வண்டிலை பாரத்தோடைமுகக்குப்புற சரியவிட்டார். அவரும் ஒரு வரம்புக்கரையிலை குப்புற மல்லாந்துபடுத்துக்கொண்டார். சனசந்தடியில்லாத இடம்.
வந்த சகடை கொண்டு
வந்ததை அப்பிடியே
விதைச்சுப்போட்டுபோயிட்டுது. இடியும் புகையும் நெருப்புமா அந்த அயலட்டையெல்லாம்பத்தி எரிஞ்சுது."பெற்றோல்குண்டாம்" காது கன்னமெல்லாம் அடைச்சுப்போச்சுது ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்தார். மாடுகள் சத்தத்திலை வெருண்டுபோய் நிண்டுதுகள். பழையபடி மாடுகளை வண்டில்லையூட்டி.
அமைதி. மயான அமைதி பழையநிலைக்கு இன்னுமி வர்கள் திரும்பவில்லை.
"இந்த நெல்லைக் கொண்டுபோய்க்குடுத்தால் அதுகள் கஞ்சியையாவது காய்ச்சிக்குடிக்குங்கள்." பூவிலிங்கத்தார் இல்லாவிட்டாலும், அந்தாள் விரும்பினதைச் செய்துபோடவேணும்,
இந்தமுறை மனிசனுக்குநல்ல விளைச்சல்,
அதுதான்சா விளைச்சல், இவர்கள் தம்முயிரை வெறுத்து மன்னுயிரைக்காக்கப் புறப்பட்டுவிட்டார்கள். Ο
stafio Gosfossin மறையாத மறுபாதி புகலிடத்துப் பெண்கள் கவிதைத் தொகுப்பு0
முதற் பதிப்பு: பெப்ருவரி 1991
தமிழிற் தரிப்புக் குறிகளின் பயன்பாடு d. d68 850 முதற் பதிப்பு: ஏப்ரல் 1994
e-mail: EXILFRGaol.com
CourbeVOie, FranCe.
உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999 5.

Page 56
ஸ்டான்லி சொர்க்கமும் நரகமு
ukup60T JTG3
மனித இயல்பின் பின்னிருக்கும் எப்போதுமே மேலெழுவதற்கான ஆபத்து மானுட விரோதத்திற்குத் மிருகத்தனத்திலேயே இருக்கிறது இயந்திரமாகிவிடுவதற்கான பண்ட Susan S
இருபதாம் நூற்றாண்டு மனிதர்கள் தீத அனுபவங்கள், முக்தி பெறு கிவிடும் போதைவஸ்து பழக்கங் நம்பிக்கைகள் போன்றவற்றில் ஆ தத்தில் கற்பனாலோகம் மற்றும் போன்றன இயற்பண்பை விடவும் பவையாக இருக்கிறது.
Stanley
மறுபடியும் நாம் தனி மனிதர்கள நாம் எங்கே நிலை கொண்டிருக் போராடவும் செயல்படவுமான அ எமது வெளிவகையிலான, சமூக காலங்களைக் கடந்து சமகாலத் தொடங்கவேண்டும். பின் நவீனத்துவத்திற்கு அரசிய செயல் பிரதேசம் இது தான்; சமூ and spacial Scale) s 6056)luJLDT60T வெளிச்சத்திற்குக் கொணர வே:
56 உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999
 
 

குப்ரிக்:
ம் குறித்த தரிசனம்
ஐந்திரன்
கசப்பான ரகசியம் யாதெனின் மிருகஇயல்பு
சாத்தியமிருப்பதுதான். மனிதனுக்கு b தயாராகவிருப்பது போன்றவை அவனது 1. அந்த ஆபத்தானது தற்போது அவன் பிலேயே பொதிந்திருக்கிறது. ontag in The imagination of disaster : 1965
அதிகமான அளவில் தாந்திரீகம், மாயா வதற்கான தேடல்கள், ஆழ்மனத்தில் முங் கள், பூமிக்கு அப்பாலான அறிதல் குறித்த ஆழ்ந்திருக்கிறார்கள். ஆகவே இந்த அர்த்
அதியதார்த்தம் மாந்திரீக விவரணம்
காலத்துக்கு அருகிலான உணர்வைத் தரு
f Kubrick in Stanley Kubrick directs : 1971
ாகவும் கூட்டு மனநிலையுள்ளவர்களாகவும் கிறோம் எனும் நிலையை அவதானித்து றிவைப்பெற ஆரம்பிக்கவேண்டும். இன்று வகையிலான குழப்பியடிக்கப்பட்ட தினின்று நாம் போராடத்
ல் வடிவம் ஏதேனும் இருக்குமாயின் அதன் முக அளவிலும் வெளி அளவிலும் (social அறிதல் சித்திரத்தைக் கண்டுபிடித்து ண்டு மென்பதுதான்.
Frederic Jameson in Postmodernism or the Cultura logic of Late Capitalism

Page 57
தனிமை ரகசியம் கலைஒருமை
ஸ்டான்லி குப்ரிக் எப்போதுமே பிரச்சினைக்கு ரிய இயக்குநராகவே இருந்து வந்திருக்கிறார். தனி மனிதர் என்கின்ற அளவில் அவர் சமூகத்தினின்றும் ஜனக்கூட்டத்தினின்றும் நிறுவனங்களில் இருந்தும் விலகி வாழ்ந்தவர். குடும்பத்தினரிடமும் நண்பர்களி டமும் படைப்பாளிகளிடமும் மட்டுமே நெருங்கிப்பழ கியவர். அவரது அண்டைவீட்டுக்காரர்களோ தோட் டக்காரர்களோ அவரது ஊரைச்சேர்ந்தவர்களோ கூட அவரைப் பார்த்ததில்லை. அவரது 148ஏக்கர் நிலமும் வீடும் உயர்ந்த மதிற்கவர்களால் மறைக் கப்பட்டிருந்தது. எலக்ட்ரோனிக் கேட்டுகளைத் தாண்டி பார்வைகூட உள்நுழைய முடியாத ரகசியத் தனிமையில் தமது மனைவி, மூன்று பெண்குழந் தைகள், மகள் வழிக்குழந்தைகள் போன்றோருடன் அவர் வாழ்ந்தார். அவர் நேர்முகங்கள் தருவ தில்லை. தன்னை முன்னிறுத்திப் பேசுகிறவர் இல்லை. தனது படம் பற்றி பாதுகாத்தும் பேசுவ தில்லை. அவரது இறுதிச் சடங்குகளின் விவரணம், கலந்துகொண்டவர்கள் உட்பட வெளியுலகுக்கு அறிவிக்கப்படவில்லை. தனிமை விரும்பியாக வில கியே வாழ்ந்தவர். தனிமை விரும்பியாக விலகியப டியே ரகசியமானநிலையில் அவரது 148 ஏக்கர் நிலத்திலேயே யூதச் சடங்குகளின்படி அவர் புதைக் கப்பட்டார். பிற மனிதர்களைத் தொந்தரவு செய் யாத அவர், பிற மனிதர்களின் தொந்தரவுக்கும் அவர் தன்னை ஆட்படுத்திக்கொள்ளவில்லை.
அறுபதுகளின் இறுதில் ஹாலிவூட் ஸ்ரூடியோ அமைப்பின்மீதும், நட்சத்திர ஆதிக்கத்தின்மீதும் கொண்ட கசப்புணர்வினால் தனது படைப்பாளுமை யைக் காத்துக் கொள்வதற்காக இங்கிலாந்தின் ஹெர்ட்போர்ட்டுக்குக் குடிபெயர்ந்த குப்ரிக் ஒரு தக வல் தொழில்நுட்பக் கோட்டையாகத் தனது வீட்டை உருவாக்கியிருந்தார். தனியாக படத்தொ குப்பு, அரங்கம், தனியே இசைப்பதிவு நிலையம் போன்றன அவரது வீட்டுக்குள்ளேயே அமைந்தி ருந்தன. நேரடியாகத் தனிமனிதர்களோடு அவர் உறவுகொள்ளவில்லையே தவிர, மிகச் சாதாரண மனிதர்களிடமிருந்து எழுத்தாளர்கள், கலை ஞர்கள். தயாரிப்பாளர்கள்வரை நினைத்த நேரத் தில் தொடர்பு கொள்ளும் தகவல் தொழில்நுட்ப உயிரியாக அவர் இருந்தார். தகவல் தொழில் நுட் பத்தின் சாத்தியங்களையும் குப்ரிக்கையும் பிரிக்க முடியாது எனச் சொல்லும் ஸ்பீல்பேர்க் தாங்கள் மணிக்கணக்கில் சினிமாபற்றி உலகுபற்றி கலந் துரையாடியதைச் சொல்கிறார்.
குப்ரிக் குறித்த அஞ்சலிக் கட்டுரைகளில் குப் sfld5 secretative, reclusive, dictatorial (SuIT6ösp Ugbsfij356it அடிக்கடி இடம்பெற்றன. இன்னும் சிலர் aாogant என்று கடுமையாகச் சொல்லவும் செய்தார்கள். அவருடன் திரைக்கதையாசிரியர்களாகச் செயல்பட்ட இர

ண்டு நாவலாசிரியர்கள் இத்தகைய பிரச்சினை களை எதிர்கொண்டு தமது அவதானங்களை முன் வைத்தார்கள். குப்ரிக்கின் 2001 A Space Odyssey படத்தின் திரைக்கதையை ஆக்குவதில் செயல்பட் டவர் விஞ்ஞானப் புனைகதை ஆசிரியர் Brian Alldiss; குப்ரிக்கின் இறுதிப்படமான Eyes Wide Shutபடத்தின் திரைக்கதையை அமைப்பதில் ஆரம்பத்தில் குப் ரிக்குடன் விவாதித்தவர் ஆங்கில நாவலாசிரியை Candia Mc Williams. gösh GunTg5 Candia66c 696opydis கதை விடப்பட்டு Frederic Raphael என்பவரது திரைக் கதையே இறுதியாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. Candia, தான் குப்ரிக் என்கிற மனிதனிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டதைக் குறிப்பிடுகிறார். "இலக்கியத்தில் வார்த்தைகளே அர்த்தம் பெறும், பாத்திரங்களின் சூழலைச் சித்தரிப்பதே இலக்கி யத்தின் பணி. குப்ரிக்குக்கு வார்த்தைகள் தரும் அர்த்தம் பயனற்றவை வார்த்தையை மீறிய மெளன வெளியே காட்சி வெளி என நினைப்பவர் குப்ரிக். இலக்கியத்தில் தீர்வோ முடிச்சை அவிழ்ப்பதோ அவசியமில்லை. சினிமாவில் தீர்வு குறித்த பொறி காட்சியில் இருக்கவேண்டும். எனது திரைக்கதை தோல்வியுற்றதினின்னு இவைகளைக் கற்றுக் கொண்டேன்" என்கிறார் Candia. தனிமனித பிம்பத் தின் பொய்மையையும் சினிமா எனும் பிம்பத்தின் பொய்மையையும் மிகச் சரியாக உணர்ந்ததா லேயே, சினிமாவை அது தரும் பிம்பத்தை முன்னி றுத்தி தன்னை ஸ்தாபித்துக்கொள்ள வெகுமக் களை மாயையில் தள்ளி அவர் ஏமாற்ற விரும்ப வில்லை. தனிமனிதனாக சாதாரண ஜீவியாகவே அவர் வாழ நினைத்தார். பொய்யாகப் புன்னகைக் கிற, ஹலோ சொல்கிற, கைகுலுக்குகிற, கட்டிய ணைக்கிற வேஷங்கள் அவருக்கு உடன்பாடான வையாக இருக்கவில்லை. ஹாலிவுட் சூழலை நிரா கரித்தவர், ஹாலிவுட் தரும் பிம்பங்களையும் நிரா கரித்தவராகவே வாழ்ந்தார். அவர் தனிமை விரும்பி யாக இருந்ததற்கான காரணம், அவர் விம்பங்களை மறுத்தவராக, சினிமாவின் பொய்மையை மறுத்தவ ராக இருந்ததுதான். ரகசியமாக வாழ்ந்ததன் கார ணம் தன் வாழ்வு இயல்பானதாக அன்பு நிறைந்த தாக சாதாரணமானதாக இருக்கவேண்டும் என்ப துதான்.
அவர்மீது வைக்கப்படும் இன்னொரு குற்றச் சாட்டு அவர் சர்வாதிகாரிபோலச் செயல்பட்டார்,
உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999) 57

Page 58
மேலாதிக்கம் செய்தவராகச் (superman) செயல்பட் டவர் என்பதுதான். குரசோவுக்கும் சத்யஜித்ரேக்கும் இதே மகுடங்கள் சுமத்தப்பட்டிருக்கிறது. வாழ்க்கைப் பார்வையின் அங்கமாக ஊடகத்தைத் தேர்ந்து கொண்டு, அதற்கு நேர்மையாக இருக்க நேரும் எல்லாக் கலைஞர்களுக்கும் இருக்கும் பிரச் சினைதான் இது. சினிமா என்பது பல்துறை அறிவும் ஒன்று கலக்கும் ஊடகம், பற்பல மனிதர்களின் சிந் தனை மோதும் வெளி. இங்கு துறைகள் பற்றின அறி வும், ஊடகம் குறித்த அறிவும் கொண்ட ஒரு கலைஞன் தனது கலை ஒருமையை உருவாக்குவது எங்ஙனம்? ஏதோ ஒரு இடத்தில் அனைவருமே சமநிலைக்கு வந்து சேரவேண்டுமே. அந்தப் புள்ளியாக இருக்கும் இடம் அல்லது நபர் யார்? எல்லாவற்றையும் பிறர்மீது திணிப்பது என்பது வேறு. தனக்கு வேண்டியதைப் பெறுவதற்காக கலைஞர்களோடு உரையாடி தனது கலைப்பார்வையை வந்தடைந்து நிலைநாட்டுவது என்பது வேறு. தனது மிகப் பெரிய சமயலறையில் இருந்தபடி சகலவற்றையும் மனம் திறந்து விவா தித்தவர். அன்பாக நடந்து கொண்டவர் என்கிறார்கள் அவருடன் திரைக்கதை விவா தங்களில் ஈடுபட்ட Candiaவும் AldisSஉம், ஒரு மனிதன் அடாவடிக்காரனாக, பிறரைத் துன்புறுத்துபவனாக, அலட்சியப்படுத்து பவனாக இருப்பது வேறு. நீண்ட விவாதங்களை மேற்கொண்டு கலை ஒருமையின் பொருட்டு தனக்கு வேண்டியதை பிற அறிவுத்துறை சார்ந்தவர்களிடம் இருந்து பெறுவது என்பது வேறு. குப்ரிக் இரண்டாவது விசயத்தையே கடைப்பிடித்தார். குப்ரிக் ஒதுங்கி வாழ்ந்ததும் ரகசியம் காத்ததும் இதன் பொருட்டுத்தான். போலிப் பெருமைகளில் அவருக்கு நம்பிக்கையில்லை. தன்னை முன்னிறுத்தி சமரசம் செய்வதிலும் அவருக்கு நம்பிக்கையில்லை. ஹாலி ஆட் ஸ்ரூடியோ அமைப்பையும் நட்சத்திர ஆதிக்கத்தையும் அறிந்தவர்களுக்கு. அவரின் அனுபவங்களின் பின் அவர் வந்தடைந்த மேலாதிக்க இயக்குநர் பாணி ஆச்சரியம் தருவதில்லை. 1958/ 59ஆம் ஆண்டுகள் கிர்க் டக்ளஸ் உடன் சேர்ந்துPaths of GlOry, SpartaCUS (3LuIT6öipo LuLfñié#56rf?6ü Gl3Fu u6üLuʼL போது, தயாரிப்பாளரும் நடிகருமான கிர்க் டக்ளஸ் குப்ரிக்கின் மீது நடிகர் தேர்வு, கதையமைப்பு போன்ற எல்லாவற்றின்மீதும் ஆதிக்கம் செய்தது குப்ரிக் கினால் ஒரு இயக்குனராகப் பொறுத்துக்கொள்ள முடியாததாக இருந்தது. ஆகவே தான் தனது பின்னைய படங்களில் படம் சம்பந்தமான மேலாதிக் கத்தை அவர் நிலைநாட்டவேண்டியிருந்தது. 2001A Space Odyssey சந்தர்ப்பத்தில், தான் குப்ரிக்கைச் சந்தித்தபோது நேராக பொலிவியக் காட்டிலிருந்து வந்த இலத்தீனமெரிக்கப் புரட்சியாளன் சேகுவாரா போன்ற கலைந்த தாடி, ஆழ்ந்த பச்சைநிற இராணுவச் சீருடை, சாய்ந்த நட்சத்திரத் தொப்பி போன்றவற்றுடன் இருந்தார் எனக் குறிப்பிடும் நாவலாசிரியர் Brian Aldiss, கடைசிவரைக்கும் திரைக் கதை குறித்து திருப்தியுணர்வுகொள்ளாதவர் குப்ரிக், கடைசி நிமிடம் வரையில் மாற்றங்கள் செய்து கொண்டே இருப்பார். படத்தின் இறுதி வடிவம்
58 உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999

வரையிலும் தனது திருப்தியின்மையைத் தெரிவித்துக் கொண்டே இருப்பார் என்கிறார். செயற்கை அறிவு (Artificiel intelligence) பற்றிய தனது நாவல்தான் குப்ரிக்கின் அடுத்த படமாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தது எனும் Aldiss, தொழில்நுட்ப சாத்தியங்கள் இயலாதவை என்றபோது குப்ரிக் அந்தத் திட்டத்தைக் கைவிட்டதையும் கூறுகிறார். The Shining படத்தின் சில காட்சிகள் 50முறைக்கும் மேலாக ரிடேக் செய்யப்பட்டதை நினைவுகூர்கிறார் ஹாலிவூட்டின் மிகப் புகழ்வாய்ந்த நடிகரும் One Fiew Over the Cuckoo's Nestugs.g56 biggbgb6f(b.LDIT607 girds நிக்கல்சன்,
குப்ரிக்கின் ஆளுமைகளில் மிகப் பலமான ஒரு அம்சம் அவர் ஒரு perfectionist என்பதுதான். கதைத் தேர்வு, விவாதம் போன்றவற்றுக்கு ஆண்டுக் கணக் கில் எடுத்துக்கொள்வார். நிறைய ஆய்வுகளை மேற்கொள்வார், நிறையப் பரிமாணங்களுடன் திரைக்கதைகள் எழுதச் செய்வார். சின்னச்சின்ன விசயங்களிலும் திருப்தியடையும் வரையில் விட்டுத் தரமாட்டார். அவர் படங்கள் திரையிடும் சிறு நகர திரையரங்குகளுக்கும் சென்று படம் பார்ப்பார். புரொஜெக்ஷன், ஸவுண்ட் ஸிஸ்டம் போன்றன சரி யில்லை என்றால் படத்தை அந்த அரங்கில் திரை யிடக்கூடாது என்று நிபந்தனை விதிப்பார். Eyes Wide Shut ஒப்பந்தத்தில்கூட, 60மில்லியன் டாலரில் தயா ரிக்கப்படும் அந்தப்படம் இறுதியில் தனக்குத் திருப் தியளிக்கவில்லையானால் படத்தை வெளியிடக் கூடாது என்பதை ஒரு ஸரத்தாகச் சேர்த்திருந்தார். ஸ்ரூடியோ அமைப்பையும் விநியோக முறைமை யையும் நட்சத்திர ஆதிக்கத்தையும் தன் கலைஒரு மைக்கான மேலாண்மையின் மூலம் கட்டுப்படுத்திய கலைஞராக குப்ரிக் இருந்தார்.
இன்றைய உலகச்சினிமா விமர்சகர்களில் மிகுந்த மரியாதைக்குரியவரும் விமர்சன மேதையுமான மால்கம் சொல்கிறபடி "ஸ்டான்லி குப்ரிக் படங்கள் ஒரே சமயத்தில் கலைச்சினிமாவாகவும் சமவேளை யில் பொருளாதார விளைச்சல்கொண்டதாகவும் (art cinema with Commercial prospect) g(bibgbgs. (9. Ligu Tab உலக சினிமாவில் திகழ்ந்தவர் ஸ்டான்லி குப்ரிக் மட்டுமே."
குப்ரிக்கின் படங்களில் பரவலான அக்கறைக்கு fulgb roof ultilab6it 2001 ASpace Odyssey, Clockwork Orange, Lolita, FullMetalJacket, Dr. Strangelove, Spartacus LDiptiblfhe Shiningபடங்கள்தான்.TheShiningபடம்அமெரிக்க கிரைம்

Page 59
கதை மன்னனாகத் திகழ்ந்த ஸ்டீபன் கிங்கின்நாவல் என்பதாலும், ஜாக் நிக்கல்சன் நடித்ததாலும் கவனம் பெற்ற படம். Spartacus அதனது வரலாற்று முக்கியத்துவத்துக்காகவும் கிர்க் டக்ளஸ் நடித்த தற்காகவும் பெயர் பெற்ற படம். கிர்க் டக்ளஸ், ஸ்டான்லி குப்ரிக் இடையில் தோன்றிய ஆளுமைப் பிரச்சினைகளாலும் கவனம் பெற்ற படம். Clockwork Orange படத்தைப் பார்த்தபின்தான்தாங்கள் பாலியல் பலாத்காரத்திலும் கொலையிலும் ஈடுபட்டோம் என அன்றைய ஆங்கில கொலைகாரர்களின் வழக் குமன்ற சாட்சியத்தினால் படத்தை ஸ்டான்லிகுப்ரிக் திரையிடுவதினின்று வாபஸ் பெற்றதினால் ab66073560.5. Gufip Lib. Dr. Strangelove 60Lugbg5udis காரத்தனமான அணுஆயுத யுத்தம் குறித்த விமர்ச னத்தின் பொருட்டும், பீட்டர் செல்லர்ஸின் அதியற்பு தமான நகைச்சுவை நடிப்புக்காகவும் பெயர்பெற்ற படம். Lolita, நபோக்கோவின் பிரச்சினைக்குரிய, குழந்தைகளுக்கு எதிரான பாலுறவுச்சிக்கல் குறித்த நாவல். 2001ASpace Odyssey ஆர்தர் சி. கிளார்க்கின் படைப்பொன்றை அடிப்படையாகக் கொண்ட சித்திரம். Full Metal Jacket வியட்நாம் போர் பற்றிய அவலச் சித்திரம். 8
இந்தப்படங்களிலும் விமர்சகர்களால் திரும்பத் திரும்பப் பேசப்படும் படங்களாக இருப்பதும் குப்ரிக் கின் ஆளுமையைச் சொல்லும் படங்களாகவும் இருப்பதும் ஐந்து படங்கள் மட்டுமேதான். 2001 A Space Odyssey, Clockwork Orange, Dr. Strangelove போன்றன குப்ரிக்கின் விஞ்ஞானபூர்வமான எதிர்கா லவியல் படங்கள். மற்றப்படங்களானLolita, Full Metal Jacket போன்றன சமகால மனிதனின் இரண்டு முக் கியமான பிரச்சினைகளான பாலியல் மற்றும் வன் முறை குறித்தவை. குப்ரிக்கின் கடைசிப்படமும் 1999இல் வெளியாகியிருக்கும் படமுமான Eyes Wide Shut இன்னுமொரு பாலியல்குறித்த பொறாமைபற் றிய படமாகும்.
1928ம் ஆண்டு யூலைமாதம் 26ம் நாள் பூதக் குடும்பத்தில் பிறந்து, இங்கிலாந்தின் ஹெர்ட்போர்ட் டில், தனது தனிமைக்கோட்டையில் 1999 மார்ச் 7ஆம் நாள் மரணமுற்றபோது அவருக்கு 70 வயதே ஆகியிருந்தது. அவரது தந்தையை விடவும் இளவ யதிலே மரணமுற்றார் குப்ரிக். அவரது தந்தை 90 வயதிலேயே மரணமுற்றார்.
தனது 70 ஆண்டு வாழ்வில் அவர் படைத்தவை 14 திரைப்படங்கள்தான். 18வயதில் குறும்படமெடுக் கத் தொடங்கிய இந்தப் புகைப்படக்காரர் 1998 வரை திரைப்படத்துறையில் செயல்பட்ட ஆண்டு கள் 52. இந்த ஆண்டுகளில் அவரது சிந்தனைய மைப்பைப் பாதித்தவையாக இருந்த பிரச்சினை கள்: பாலியல், வன்முறை, இயந்திரமயமாதல், மனித அந்நியமயமாதல், பொறாமை போன்றவை தான்.நாவலாசிரியர் Candia McWilliams சொல்கிறமா திரி மனிதர்கள் தந்திரமயமான கெட்டமனம் கொண்டவர்கள் என உணர்ந்திருந்த ஸ்டான்லி குப்ரிக் தனது படங்களில் மனிதத்தை மீட்பவராகத் தான் செயல்பட்டார். தேடிச்சென்று கண்டுபிடித்தார்.

I
14 திரைப்பங்கள் : 70 ஆண்டுகள்
1. 1951: Day of the Fight
வால்ட்டர் கார்ட்டியர் எனும் குத்துச்சண்டை வீரர் பற்றிய 16 நிமிட விவரணப்படம், முதலில் புகைப்படமெடுக்க தேர்ந்துகொண்ட இக்கட மையை முடித்த குப்ரிக் தொடர்ந்து அவர் வாழ்க் கையை விவரணப்படமாகவும் எடுத்தார்.
கமெரா, படத்தொகுப்பு, இசை, புகைப்படம் போன்ற அனைத்தையுமே அவரே மேற்கொண்டார். முழுப்படத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்தி ருக்க நினைத்த 23 வயது குப்ரிக்கின் இதே சிந்த னையமைப்புத்தான் அவரது இறுதிப்படம் வரை தொடர்கிறது.
2. 1953 : Fear and Desire
நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கடன் வாங்கிய 9000டாலர் செலவில் தயாரிக்கப்பட்ட 68நிமிடப் படம், ஸ்ரூடியோ அமைப்புக்கள் அனைத் துமே இப்படத்தை நிராகரித்தது. நியூயார்க்கின் கலைப்படங்களைத் திரையிடும் ஒரு சினிமா இப்ப டத்தைத் திரையிட்டது. அவரது மற்றைய யுத்தப்ப Lifiab6|TT607 Paths of Glory Dsbitb The Full Metal Jacket போன்ற முதிர்ச்சியடைந்த படங்களுக்கான ஆரம் பப் பயிலரங்கமாக இப்படம் இருந்ததாக விமர்சகர் கள் குறிப்பிடுகிறார்கள். எதிரிகளிடம் சிக்கிய நான்கு இராணுவத்தினர் பற்றிய கதை இது.
3. 1955 : The Kilter"S KisS
மருந்துக்கடை நடத்திய தனது நண்பரொருவரி டமிருந்து கடன்பெற்ற 40 000 டாலர்கள் செலவில் தயாரிக்கப்பட்ட படம். ஒரு இரண்டாந்தர குத்துச் சண்டை வீரன்பற்றியதும் நடனமாதாகப் பணி செய் யும் அவனது காதலி பற்றியதுமான படம். நடிகர்க ளிடமிருந்து வசூலித்த பணமும் இதன் தயாரிப்புக்கு உதவியிருக்கிறது. பிற்பாடு United Artistes தயா ரிப்பை எடுத்துக்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட அள வில் படத்தை வெளியிட்டது. திகிலூட்டும் அதிரிச் சியூட்டும் குப்ரிக் பிற்காலத்திய படங்களின் பயில ரங்கமாக இப்படத்தில் வரும் மெழுகுச்சாலைக் காட்சியொன்று இருந்தது.
4. 1956: The Killing
திட்டமிட்டுச் செய்யப்படுகிற ஒரு கொள்ளைத் திட்டம் தோல்வியடைவது பற்றிய வேகமான படம். கொலைகள் முயற்சி போன்றன மலிந்த இந்தப் படத்தை United Artistes நிறுவனம் உருவாக்கியது.
5. 1958: Paths of Glory
அமெரிக்கசினிமாவின் முக்கியமான ஆளுமை
களில் ஒருவரும் தற்போதைய பிரபல நடிகருமான
மைக்கல் டக்ளஸின் தந்தையுமாகிய கிர்க் டக்ளஸ்
உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999 58

Page 60
நடித்த படம். அவரது யுத்த எதிர்ப்பு (Antiwar) படங்களில் முதலாவது படம் எனச் சொல்லப்படுவது. முதலாம் யுத்தத்தில் துரோகமிழைத்ததாகச் சொல்ப் பட்ட பிரெஞ்சு ராணுவத்தினர் பற்றிய வழக்குமன்ற நாடகம் இப்படம். இருபது ஆண்டுகள் இப்படம் பிரான்ஸில் தடைசெய்யப்பட்டிருந்தது.
6. 1960 : Spartacus
கிர்க் டக்ளஸின் சொந்தப்படம், தனது 32 வய தில் குப்ரிக் இயக்கிய படம். அடிமைகளுக்காக கல கம் செய்து கொல்லப்பட்ட கலகக்காரனின் கதை. குப்ரிக் இப்படத்திற்கு நடிகர்களை. தான் தேர்வு செய்ய முடியவில்லை. Paths of Gloryஇல் கொஞ்சமும் சமரசம் செய்து கொள்ளாதிருந்த குப்ரிக் இப்படத் தில் தனது சுயாதீனத் தன்மையை நடைமுறையில் விட்டுக்கொடுக்கவேண்டியதானார். ஒளிப்பதிவு கலையமைப்பு போன்றவற்றுக்கான ஆஸ்கார் விரு துகள் பெற்றது.
7, 1962 : Lolita
விளாதிமீர் நபோக்கோவின் பிரச்சினைக்குரிய நாவலின் திரைவடிவம். குழந்தைகளைத் தீண்டும் மனம்கொண்ட பாலுறவு வக்கிரம்பிடித்த மனிதன் (paedephile) பற்றிய மனோவியல் சித்திரம், இதே ulgis 605 1998lb 9,60ir (B Fatal Attraction, Indecent proposal (SLIT6ip ultids6061T 67(655 Adrian Mitchell எடுத்திருந்தார். படுவிகாரமான வக்கிரமான படம் இது. அறியாப் பருவப் பெண்குழந்தைக்கும் மத்தி யதர வயது ஆணுக்கும் இடையிலான பிரச்சினை யைச்சொன்ன அதியற்புதமான நாகரிகமான படங் களில் ஒன்று Leon எனும் பிரெஞ்சுப்படம். Leon, குப்ரிக் கின் Lolita போன்ற படங்களைப் பார்க்கிறவர்கள் அதற்குள் வாழும் கலைஞனை சாதாரணமாகவே இனம் காண முடியும்.
8. 1964:Dr. Strangelove or How I learned to stop worrying and love the Bomb.
94 நிமிடப்படம். அணுகுண்டு யுத்தமும் மனிதப் பேரழிவும் பற்றிய எதிர்காலப்படம் (Futuristic) எனச் சொல்லப்படுவது. பென்ரகன் இராணுவத்தலைமை யகம் பற்றிய உலகமக்களின் பீதியைத் தூண்டிய படங்களில் ஒன்று. பீட்டர் செல்லர்ஸ் நடித்த படம்.
9. 1968: 2001 A Space Odyssey
குப்ரிக்கின் 40வது வயதில் எடுத்த மிகமிகப் பேசப்படும் படம். தொழில்நுட்பத்தையும் இயந்திரத்
60 | உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999
 

தையும் வெற்றிகொள்ளும் மனித யத்தனம் குறித்த படம். எதிர்காலம் குறித்த தரிசனமயமான படங்க ளில் ஒன்றாகச் சொல்லப்படுவது. ஆந்த்ரே தார்க் காவ்ஸ்கியின் எதிர்காலப் படமான SOLARS உடன் சேர்த்து சிந்திக்கத்தக்கதான தொழில்நுட்பம் குறித்த அறிவியல் தத்துவக் கேள்விகளை இன் னும் எழுப்பிக் கொண்டிருக்கும் படம். ஆர்தர் சி. கிளார்க்கின் SENTINAL கதையின் திரைவடிவம்.
10. 1971 : Clockwork Orange
அந்தனி பர்கசின் ஒரு நாவலை அடிப்படையா கக்கொண்ட மற்றுமொரு எதிர்காலம் குறித்த படம் என்று சொல்லப்படுவது. கொலைகளைத் தூண்டிய படம் என விமர்சிக்கப்பட்டதால் இப்படத்தை குப்ரிக் இங்கிலாந்தில் திரையிடுவதினின்றும் தானே விலக்கிக்கொண்டார். பிற்பாடு படம் தடைசெய்யப் பட்டது. இப்போது தடையை நீக்குவதற்கான முயற் சிகள் குப்ரிக்கின் மரணத்தின் பின்பு எழுந்திருக் கிறது.
11. 1975: Barry Lyndon
ஐரிஸ் அதிகாரியொருவரின் ஆங்கில அதிகார அமைவுடனான பிரச்சினைகள் குறித்த படம். இதன் கதாசிரியர் வில்லியம் தாக்கரே, வசனகர்த்தாவாக குப்ரிக் போற்றப்பட்ட படம். ஒளிப்பதிவு, வசனம், இசை, அரங்கம், உடையமைப்பு போன்ற தொழில் நுட்ப நேர்த்திகளுக்காக ஆஸ்கார் விருதுகள் பெற் ADLulub.
12. 1980: The Shining
ஸ்ரீபன் கிங் என்னும் அமெரிக்காவின் அதிகம் விற்பனையாகும் குற்ற இலக்கியம் (Crime fiction) எழு திக் குவிக்கும் எழுத்தாளரின் நாவல்களில் ஒன்று தான் The Shining. ஜாக் நிக்கல்சன் நடித்த இப்படம் மிகவும் திகிலூட்டும் அச்சமூட்டும் படம். தீவிரமான விமர்சகர்கள் நிராகரித்த படங்களில் Barry Lyndon ப்டத்திற்கு அடுத்ததாக நிற்கும் படம் The shining
13. 1987 : Full Metal Jacket
இலண்டன் கட்டடங்களைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட வியட்நாம் யுத்தம் பற்றிய படம். யுத்தளதிர்ப்புப் படவரிசைகளில் ஒன்றாக அமைகிறது. அமெரிக்க இராணுவத்தின் கருணையற்ற தன்மை, யுத்தத்தினிடையில் கொலைமட்டுமே நியாய்மாவது, கொல்லப்படுவது பற்றிய பயமே அடுத்தவரைக் கொலைசெய்யக் காரணமாவது போன்ற பிரச்சினை களை ஒரு இராணுவக்குழுவின் நடவடிக்கைகளை மையமாக வைத்துச் சொல்லும் படம். பிரான்ஸில் கொப்போலஸின் Apocalypsenow, பிரையன் டீ பார்மாவின் Casualities of war, $656)ij 6m (BJT6of6ir Platoon (Suit 6ip வியட்நாம் யுத்த எதிர்ப்புப் படங்களோடு நிகராக வைத்துச் சொல்ல வேண்டிய படம். முதலாம், இரண்டாம் உலக யுத்தங்கள். யூதப் பேரழிவுகள் பற்றித் திரும்பத் திரும்பப் படமெடுக்கும் ஸ்டீல்பேர்க், வியட்நாம் யுத்தக்கொடுமைகள் பற்றிப்

Page 61
படமெடுக்காததன் அரசியல் இங்கு சிந்திக் கத்தக்கது. ஒலிவர் ஸ்டோனின் Heaven and Earth திரைப்படம்போல் அமெரிக்கமனிதனின் மனச்சாட் சியைப் பற்றி உறுத்தும் படம் பிறிதொன்றில்லை. ஒலிவர் ஸ்டோனுடன் இப்பிரச்சினைகளில் குப் ரிக்கை ஒப்பிட்டுச் சொல்லவே முடியாது.
இராணுவத்தின் கருணையற்ற மனிதாபிமான மற்ற நடத்தையைச் சித்த்ரிக்கும் சீனப்படமான The Parade எனும் சென் செய்கேயின் படம். இவ்வியக்கு நர்களின் படங்களோடு ஒப்புநோக்கி விவாதிக்கத் தக்கது.
14. Eyes Wide Shut
குப்ரிக்கின் இறுதிப்படம். 1998 யூலைமாதம் படப் பிடிப்பு முடிக்கப்பட்டு மார்ச் 1999 இறுதியில் அமெரிக் காவில் வெளியான படம். ஆர்தர் ஸிட்லினியர் எனும் எழுத்தாளரின் Dream Story எனும் சிறுகதையை அடிப் படையாகக் கொண்ட படம். ஒரு மனோதத்துவ மருத்துவரும் அவரது மனைவியும் குறித்த ஓர் இர வுக்குள் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படம். பாலுறவும் பொறாமையும் பற்றிய ultb. (a film about sexual relations and jealousy) தமக்குள்ளும் தமக்கு வரும் மனவியல் நோயாளிகளுக்குள்ளும் இருவரும் வைத்துக்கொள்ளும் பாலுறவும் அதில் விளையும் பொறாமையும் பற்றிய படம். டாம் குரூ யிஸ், நிக்கோல் கிட்மன் தம்பதிகளே படத்தின் மனோவியல் மருத்துவத் தம்பதிகளாக நடிக்கிறார்கள்.
கொலம்பசை விலக்கி அமெரிக்காவினுள் நுழைவோம்
சமூகவியலிலும் மனோவியலிலும் ஏற்பட்ட இரண்டு புரட்சிகர சிந்தனை முறைகளாக மார்க்சி யத்தையும் பிராய்டிய மனோவியல் பகுப்பாய்வையும் குறிப்பிடுவார்கள். மார்க்சியம், அரசியல் செயல்பாட் டில் மாபெரும் பாய்ச்சலைத் தந்தது. பிராய்டிசம், சர்ரியலிசம் போன்ற கலைக்கொள்கைகளைப் பிரி திபலித்தது. இந்த அளவு பாதிப்பைச் செலுத்திய இரண்டு உலக நிகழ்வுகளாக ஆம்ஸ்ட்ராங் சந்திர னில் இறங்கிய நிகழ்வும் ஐன்ஸ்ரைனின் Time Travel கோட்பாடும் அமைந்தது. விஞ்ஞானப் புனைகதைக ளில் இவை இரண்டும் புதிய எதிர்காலச் சாத்தியங் கள் பற்றிய கற்பனைகளைத் திறந்துவிட்டது. தற் போது உயிர்க் கூற்றியல் ஆய்வுகளும் cloning தொடர்பான நடைமுறைகளும் Frankenstein வகைக் கதைகளுக்கு புதிய பரிமாணங்கள் கொடுத்திருக் கிறது. Vampireகள், பைபிளின் கெட்ட ஆவிக்கதை கள் இன்றளவும் புதிய தொழில்நுட்பத்துடன் வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்திய சான்று ரோபர்ட டீ நீரோ நடித்த Frankenstein திரைப்படம், கெட்ட ஆவிகள், கெட்ட அரசியல், கெட்ட பூமிக்கு அப்பா லான ஜீவராசிகள் போன்றவை மேற்குலகையும்
 
 
 

அமெரிக்காவையும் சதா துன்புறுத்திக்கொண்டே இருக்கின்றன.
அமெரிக்க ராஜ்ய கெடுபிடிப்போர், ஜோர்ஜ் லூக்காசின் Star Wars படத்துக்கு வரலாற்றுப் பின்பு லமாக அமைந்தது. ஸ்டீல்பேர்க்கின் Back to the futuredbg Time Travel Gafuig, Gabl 669 untilab6061T நல்லபடி திருத்தியமைத்துவிட்டு வரக்கூடியதாக இருந்தது. வான்டேரின் Time Copஇல் பின் திரும்பிப் போய் கெட்டவர்களை பழிவாங்கக்கூடியதாக இருந்தது. ஸ்டீல்பேர்க்கின் E.T.யும் Jurassic Park இரண்டு பாகங்களும் - உலகின் சமநிலைக்காக ஜீவராசிகளை இணக்கத்துடன் நேசிக்கவேண்டும் எனும் செய்தியைச் சொன்னது. Ridely Scotஇன் Bade Runner படம் மனிதன் தோற்றுவித்த இயந்திர ஜீவி கள், இனம் காணமுடியாதபடி மனிதர்களுக்குள் கலந்து மனிதர்களுக்கு எதிரான யுத்தம் நடத்தும் எதிர்கால சாத்தியம்பற்றிச் சொன்னது.
Independance day u gj556ë 4Lölullsirës uj55ub தொடுக்கும் மேற்குலக ஜீவராசிகளின் திட்டத்தை, பிரம்மாண்டமான விண்கலன்மீது தன் விமானத்தை மோதி தற்கொலைமூலம் சிதறடிக்கிறார் அமெரிக் கத் தந்தை ஒருவர். மகன் பெருமிதப்படுகிறான்.The Son of a bitch did it 6T6tašpitif d60iisoddsgjiu (8 itsor அமெரிக்க ஜனாதிபதி. கறுப்பனும் யூதனும் அமெ ரிக்காவைக் காப்பாற்றுகிறார்களாம் என்று வில் ஸ்மித் என்னும் நடிகரையும் சாடுகிறான் ஒரு வெள் ளைத் திமிர் பிடித்த அமெரிக்க விமர்சகன். Deep Impactஇல் விண்கல் ஒன்று அமெரிக்க நகரத்தை அழிக்க வருகின்றது. கறுப்பு ஜனாதிபதி மக்களை காப்பாற்றுகிறார். அப்புறம் Anasouda, Godzilla என அமெரிக்க நகரங்களை, மனிதர்களை அழிக்க எதிரிகள் வந்துகொண்டே இருக்கிறார்கள்.
Star Wars, E.T. (BuT6tip Lila56it 6)gb6) g56igiba5 தைப் பார்த்து தானும் அதைவிடவும் வசூல் குவிக் கிற படங்களை எடுக்க நினைத்துத்தான் Artificial intelligenceபற்றிய படமெடுக்கும் திட்டத்தில் ஸ்டா ன்லி குப்ரிக் ஈடுபட்டதாகக் குறிப்பிடுகிறார் நாவலா சிரியர் Brian Aldiss. குப்ரிக் நிலவிய வரலாற்றுச் சூழ லில் இருந்து, சினிமா சூழலில் இருந்து, தகவல் தொழில்நுட்ப சூழலில் இருந்து ஹாலிவூட் சினிமா வகையின சூழலில் இருந்துதான் படமெடுத்தார். ஹாலிவூட் சினிமாவும், உலகச் சூழலும் குப்ரிக்கை அந்தச் சூழலில் இயங்குமாறு செய்தன. கெட்டவர்க ளின் கொலை, பாலியல் பலாத்காரம், எதிர்கால இயந்திரமய சமூகம், அணுஆயுதக் கொலைகள், அரசியல் நெருக்கடிகள் போன்றனதான் குப்ரிக்கை
உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999) 61

Page 62
யும்பாதித்தன. ஆனால்குட்ரிக்இவைகளைமுன்வைத்து, தொடர்ந்து பண்டங்களை உற்பத்தி செய்த சினிமா வியாபாரியாக இருக்கவில்லை.
நாவலாசிரியர் நபோக்கோவின் பாலியல் அறவியல் பிரச்சினை அவருக்கு ஆன்மீகப் பிரச்சினையாக இருந்தது. ஆகவேதான் நபோக்கோவை அவர் தனக்குப் பிடித்த மேதைgenious) என்கிறார். DrStrangeloveஇன் பைத்தியக் காரத்தனம் அழிவு வாய்ந்தது என நினைத்ததால்தான் அதைச் சித்தரித்த பீட்டர்ஸெல்லாரையும் அவர் மேதை எனக் குறிப்பிடுகிறார். Ful Meta Jacket படம் வன்முறைச் சூழலில் சிக்கிக்கொண்டு தமக்குள்ளேயே கொலை காரர்களாகப்போகும் வன்முறையாளர்கள் பற்றியே சித்தரிக்கிறது. இயந்திரங்களுக்கு எதிராக மனித சிருஷ்டிகரத்தை உயர்த்திப்பிடிக்கும்படமாக2001ASpace Odyssey படம் அமைகிறது. நிலவிய பிரச்சினைகளை பொறுப்புடன் பார்த்து படமெடுத்த இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக்
பொதுவாக இடதுசாரிகளுக்கு அமெரிக்க சினிமா இயக்குநர்கள்பற்றி எதிர்மறையிலான அபிப்பிராயங்கள் நிலவுகிற சூழலில், கம்யூனிஸ்டுகளை வேட்டையாடிய, சார்லி சப்ளினை வேட்டையாடிய மெக்கார்த்தியின் கம்யூனிஸஎதிர்ப்புவேட்டைகளைநினைவுகூர்ந்த சூழலில் அமெரிக்க சினிமாவின் சமூகப்பொறுப்புள்ள பரிமாணத் தைச்சுட்டும்சிலஇயக்குநர்களையும்கில ஆளுமைகள் நினைவூட்டுகிறார்கள்.ஒலிவர்ஸ்ரோன், எலியா காஸன், ஆர்ஸன்வெல்லஸ், கோஸ்டா காவ்ரஸ் போன்றவர்கள் அவர்கள். அவர்களின் வரிசையிலேயே நாம் ஸ்டான்லி குட்ரிக்கையும்வைத்துப்பார்க்கலாம்
ஸ்டான்லி குப்ரிக்கின் மரணத்தை முன்வைத்து அவரது படைப்பாற்றங்களை கேள்விக்கு உள்ளாக் குதல்முலம், விமர்சனரீதியில்பார்ப்பதன்மூலம், ஆர்ஸன் வெல்லஸ், ஒலிவர்ஸ்ரோன்வழிஸ்பீல்பேர்க் பிரையன்டி பார்மா, ஜோர்ஜ் லூக்காஸ் போன்றவர்களையும் விமர்சனபூர்வமாகவே பார்ப்பதன்வழி அமெரிக்க சினிமாபற்றிய ஆக்கபூர்வமான சித்திரத்தை நாம் பெற முடியும்என்றுதோன்றுகிறது.உலகமயமாதலும்கலாச்சார ஏகாதிபத்தியமும் நம் கதவுகளின் முன்நின்று கொண்டி ருக்கிறது. நமது குழந்தைகளை அது சினிமாவென்றும் புத்தகங்கள்என்றும்உள்வாங்கிக்கொண்டிருக்கிறது.இச் சூழலில்எதிர்ப்பாரம்பரியம்ஒன்றையும்நாம்உலகுதழுவி உருவாக்கவேண்டி யிருக்கின்றது. பிரெடரிக் ஜேம்ஸன் சொல்கிறபடி சமூகப் பிரதேசமும் சரி, விண்வெளியும் சரி அடையாளம்தெரியாதபடிகுழப்பியடிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழப்பத்தினிடையில், நமது நிற்கும் இடத்தைத் தெளிவாக அறிவதும், அதனின்று போராடுவதற்கும் செயல்படுவதற்குமான ஒரு வெளியை உருவாக்குவதும் தான்நமக்கு இன்றுமிகப்பெரிய சவாலாக முன்நிற்கிறது. அதற்கு, ஸ்டான்லி குப்ரிக்கின் வழி தேடிச் சென்று கண்டுபிடிப்பதும்ஒரு பாதையாகத்தான்இருக்கும்என்று தோன்றுகிறது. ஸ்டான்லி குப்ரிக்கின் தனிமையும் ரகசியமும், அராஜகம் எனத்தக்க மேலாதிக்க கலை ஒருமையும் நமக்குள் எழுப்பும் சிக்கல்களை விடுவிப்பது அதற்கான முதல்கண்ணியைத்தேடிக்கண்டுபிடிப்பதாக இருக்கும் தலைதாழ்த்திஅஞ்சலிசெலுத்திவிட்டுகொலம் பஸை விலக்கிக்கொண்டுஅமெரிக்கக்கண்டத்துக்குள் நுழைவோம். O
62 உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999

劃
alsTGolf - LDTigh-gaDGutfiq pois&6of Frankfurt S.
என் இரவுகள் பகலைவிட
நீண்டவை என் உணர்வுகள் அறிவை விட அதிகமாகி
அமைதியை வேண்டியே பொழுதுகள் கழிகிறது ஏன் என்று எழுதுவது நின்று இருக்கலாம் என்று ஆகிவிடுகிறது அலையாக வந்த சிந்தனைகள்அமைதியாகிப் போய்விடுகின்றன இப்போதெல்லாம் வாழ்வுபற்றிய பயம், எதிர்காலம் பற்றிய சிந்தனைவிஸ்வரூபமாகி, மனம் மிகவும் சோர்ந்து களைத்து கவலைப்படுகிறது பகலை விரும்பா இரவும், இரவை விரும்பா பகலுமாக வாழ்க்கை நகருகிறது முன்போல் இல்லாமல் புதியவை பழையவையை அதிகம் நினைவூட்டிப் பயத்தைத் தருகிறது.

Page 63
டைசியில் லெஸ்பியன் என்ற வார்த்தை தமி ழ்ச் சமூகத்தின் அகராதியில் இடம் பிடித்து விட்டது. இதற்காகப் பாடுபட்ட 'போராட்ட வீரர்க ளில் நானும் ஒருவன் என்பதால் சந்தோஷப்படலாம் என்று பார்த்தால் முடியாது போலிருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்னால் தினசரிகளில் பார்த்த ஒரு செய்திதான் காரணம். ஒரு பெண் தன் பக்கத்துவிட்டுப் பெண்ணுடன் லெஸ்பியன் உறவு வைத்திருக்கிறார். இருவருமே மணமானவர்கள். தத்தம் கணவன்மார்கள் வெளியே சென்றதும், இரு வரும் வீட்டுக்குள் சென்று கதவைத்தாளிட்டுக் கொள்வது வழக்கம். மாலைவரை கதவைத் திறப் பதே இல்லை.
அக்கம் பக்கத்து வீடுகளில் கிசுகிசு பரவுகிறது. ஒரு நாள் துரதிர்ஷ்டவசமாக ஜன்னலை முடிக் கொள்வதற்கு அப்பெண்கள் மறந்துபோக, அன் றைய தினம் அந்தத் தெருவே ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்திருக்கிறது. ஒரு பெண் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து விடுகிறாள்.
பெண் இனத்தை சமுகம் இப்படியாகத்தான் பல் வேறு ஜன்னல்களின் வழியே கண்காணித்துக் கொண்டிருக்கிறது. ܚ
.பயர் திரைப்படம் ஏற்படுத்திய சர்ச்சைகளை நாம் அறிவோம். திரைப்படவிழாவில் இரண்டு ஆண் டுகளுக்கு முன் இப்படத்தைக் காண நேர்ந்தது. ஒரு மலையாள செக்ஸ் படம் பார்த்த எரிச்சலையே இந் தப் படமும் என்னுள் ஏற்படுத்தியது. இது தவிர, அத் திரைப்படத்தினுள் புதைந்திருந்த ஆணாதிக்க மனோபாவம் வேறு. மிகுந்த துன்பத்தைத் தந்தது. இரண்டு சகோதரர்கள். மூத்தவன் கோவில், பூஜை, சாமியார் என்று அலைய இளையவனுக்கு வேறு ஓர் பெண்ணிடம் ஈடுபாடு. மனைவியிடம் மனம் செல்வதில்லை. உடலும்.
அதனால் சகோதரர்களின் மனைவிமார்கள் இரு வருக்கும் இடையே லெஸ்பியன் உறவு ஏற்பட்டு விடுகிறது!
ஆக, மொத்தத்தில், கணவன்மார்களின் ஆணு றுப்பு ஒழுங்காக வேலை செய்தால் பெண்களுக் கிடையே லெஸ்பியன் உறவு ஏற்படாது!
மனித உறவுகள் குறித்த என்னே ஒரு புரிதல் லெஸ்பியன் உறவை விபரீதமாக நினைத்து ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்த ஜனக்கூட்டத் தின் மனோபாவமே தீபா மேத்தாவிடமும் செயல்பட் டிருப்பதை ஊன்றப் பார்த்தால் புரிந்து கொள்ள லாம். தீபா மேத்தா மட்டுமல்ல - மெத்தப் படித்த சைக்கியாட்ரிஸ்டுகள் கூட லெஸ்பியன் மற்றும்
 
 

ஹோமோசெக்ஷவல் உறவுகளை அப்நார்மலாக வும், வக்கிரமாகவும், மனநோயாகவுமே பார்க்கி றார்கள். இது தமிழ்நாட்டில் மட்டுமே சாத்தியம் என்று தோன்றுகிறது. ஆம்! இங்குதான் ஒரு துறையில் வல்லுநராக இருப்பவர்கூட literate மாதி ரிப் பேசுவதைப் பார்க்கமுடிகிறது!
ஆனால் அறிவார்த்த ஒளிக்கிற்றுகளும் புலப்ப டாமல் இல்லை. நான் தினமலரில் எழுதிய 'மையல் என்ற, லெஸ்பியன் உறவை மையமாகக்கொண்ட சிறுகதையைப் பாராட்டி நூற்றுக் கணக்கில் கடி தங்கள்!
நிற்க, இதெல்லாம் ஒரு புறம் இருக்க, இரண்டு ஆண்களுக்கிடையிலான ஹோமோசெக்ஷ வல் உறவுபற்றி ஒரு திரைப்படம் வரமுடியுமா? ஒரு இந் தியச் சமூகம் இதை எப்படி எதிர்கொள்ளும்?
(மதுரை நாடகவிழாவில் நான் வாங்கிய 'தர்ம அடி ஞாபகம் வருகிறது!)
ஒரு கிரேக்கக் கவி பற்றிய திரைப்படம் ஒன்று. மிகச் சமீபத்தில் வாழ்ந்த கவி அவர். ஆண்களின் உடலை ஆராதித்தவர். ஹோமோசெக்ஷவலாக வாழ்ந்தவர். அவரைப்பற்றிய அந்தப் படம் - பெயர் மறந்து போனாலும் - இன்னமும் ஞாபகத்தில் நிற் கிறது.
இப்படியெல்லாம் எழுதுவதால் நான் பாலியல் சுதந்திரம் பேசுபவனாக முத்திரை குத்தப்படுகி றேன். இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் பாலியல் சுதந்திரம் என்றால், அது அநேகமாக ஈவ் டீஸிங் என்பதாகத்தான் பொருள்படும். பெண்களை இன் னும் அதிகமாக ஒடுக்குவதற்கே பாலியல் சுதந் திரமும் பயன்படும்.
சமீபத்தில் இரண்டரை மணி நேரம் நடந்த ஈவ் டீஸிங் நிகழ்ச்சி ஒன்றைக் காண நேர்ந்தது. மணி ரத்னத்தின் சவ் டீஸிங். நிகழ்ச்சியின் பெயர் : உயிரே, தீவிரவாதம் பற்றிய படமாக இது பேசப் பட்டாலும் உண்மையில் இது ஒரு soft porno திரைப் படம். மணிரத்னம் soft porno எடுப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் இதற்கு தீவிரவா தம், தேசம், மக்கள், பிரச்சினை, என்றெல்லாம் சாயம் பூசுவதில்தான் ஆட்சேபனை.
குல்சாரின் 'மாச்சிஸ்' என்ற திரைப்படமும்தான் தீவிரவாதத்தை மையமாகக்கொண்ட படம், தீவி ரவாதம் குறித்த ஆழ்ந்த அக்கறை, கவலை, துக் கம் எல்லாமும் குல்சாரிடமிருந்து நமக்குள்ளும் ஊடுருவியது. அந்தப் படத்திலிருந்துகூட எதையும் கற்றுக் கொள்ளாமல் மணிரத்னம் இப்படி ஒரு படம் எடுத்திருப்பது காசு பண்ணுவதற்காக மட்டுமே என்
உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999) 63

Page 64
பது படத்தில் வெளிப்படையாகவே தெரிகிறது.
''''''''
இப்போதெல்லாம் இலக்கியக்கூட்டங்கள் வித்தி யாசமாக இருக்கின்றன. முதல் வித்தியாசம் - கூட்டம்,
விஷ்ணுபுரம் மற்றும் ஸிரோ டிகிரி நாவல்களின் விமர்சனக் கூட்டங்களிலும், காலச்சுவடு கூட்டத் திலும் மக்கள் கூட்டம் 'அலை மோதியது என்றே சொல்லலாம்.
ஐம்பது பேர் அமரக்கூடிய அரங்கில் முன்னூறு பேர். முன்னூறு பேர் அமரக்கூடிய அரங்கில் ஆயிரம் பேர்!
அடுத்து, விற்பனை, வெளியிடப்பட்டு மூன்றே மாதங்களில் விற்றுத் தீர்ந்துவிட்டது ஸ்ரோ டிகிரி நாவல். லட்சக் கணக்கில் விற்பனையாகும் பத்தி ரிகையில் வாராவாரம் விளம்பரப்படுத்தி - சினிமாப் பாட்டு புஸ்தகம் சைஸில் மிகமிக மலிவான விலை யில் பல மாதங்களாக - ஏன் வருடங்களாக - விற் றது. ஒரு லட்சம் பிரதிகள் விற்றிருக்கிறது ஒரு சாமி யாரின் சைக்காலஜி புத்தகம். லட்சம் பிரதி விற்ற அந்தப் புத்தகத்தையே பின்னுக்குத் தள்ளிவிட்டது ஸிரோ டிகிரி. மக்கள் பதிப்பாக மலிவு விலையில் போட்டிருந்தால் முழுநேர எழுத்தாளனாக ஆகியி ருக்கலாம்! இலக்கியத்திற்கு இது நல்ல காலம் போலிருக்கிறது.
இலக்கியக் கூட்டங்களில் தென்படும் மற்றோர் விஷயம் - அரசியல் கூட்டங்களின் வாடை அடிப்பது. திராவிட அரசியலைக் கிண்டல் அடித்துக் கவிதை எழுதிய கவிஞரின் நூல் வெளியீட்டு விழா வுக்குச் சென்றிருந்தேன். விழா முழுக்க முழுக்க ஒரு அரசியல் கூட்டத்தையே ஒத்திருந்தது. பொன் னாடைகள் போர்த்தப்பட்டன (ஆமாம், இந்தப் பொன்னாடைகளுக்கம் நமது அன்றாட வாழ்வுக் கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?) நாட்டியப்பேரொ ளிகள் பிரகாசித்தனர் முப்பத்தைந்து வருடங்க ளாக ஒரே சீராக தவம் செய்வதுபோல் கவிதை எழு திக்கொண்டிருந்த ஒரு ஒல்லியான கவிஞர் மைக் கைப் பிடித்து(எது மைக், எது கவிஞர் என்று சம யத்தில் வித்தியாசம் தெரியவில்லை) "இப்போது
滋
64| உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999
 

கலைவேந்தன் கமல்ஹாசன் பேசுவார்" என்று பெரு மையுடன் அறிவித்தார்!
(புத்தபிரானே. தமிழ்க்கவிக்கு நேர்ந்த கதி யைப் பார் என்று வியந்துகொண்டேன்)
இன்னோர் வித்தியாசம் - இது கொஞ்சம் பயமாக இருக்கிறது. இப்போதைய இலக்கியக் கூட்டங்க ளில் தென்படும் மதவாத, ஜாதிய நெடி, முன்பெல் லாம் இலக்கியக் கூட்டங்களுக்கு ஒற்றைக் கீற்றா கக்கூட விபூதி பூசிக்கொண்டு வரத் தயங்குவார் கள். ஆனால் இப்போதெல்லாம் வெளிப்படையா கவே பட்டை நாமத்தைப் போட்டுக்கொண்டு சீனியர் மார்க்ஸிஸ்டின் தோள்மீது கைபோட்டபடி நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு வருகிறார்கள் இலக்கியவா திகள்,
எனக்குக் காணக் கிடைத்த ஒரு அழைப்பித ழைப் பாருங்கள்:
"எனது முதல் கதைத் தொகுப்பு 36-A பள்ளம் என்ற நூலை அகரம் வெளியிட்டுள்ளது. நூல் வெளி யீட்டையும் பொன்னாரமடை ஒக்கியம்மனுக்கு சிறப்பு செய்யும் நேர்ச்சைக் கடனையும் நவம்பர் 23 அன்று திங்கட் கிழமை பொன்னாரமடை ஒக்கியம் மன் கோவிலில் வைத்துக் கொண்டாட நினைத் துள்ளேன். கொண்டாட்டத்தில் நீங்கள் நண்பர்க ளுடன், குடும்பத்தினருடன் கலந்துகொண்டு ஒக்கியின் அருள்பெற வேண்டுமென விரும்புகிறேன். ஒக்கியின் தனிமை பாவிச் சூழ்ந்திருக்கும் இடத் தையும், தனது இருத்தலால் சதா உயிர்ப்பித்து நிறு விக்கொண்டிருக்கும் அவளது காலத்தையும் நுனி யில் நின்று தீண்டுவோம். நமது ஆவிகள் கூடியலை யும்போது காலமும் இடமும் சுழன்று அவளுக்கு அனுசரணையான பெருவெளியொன்று வரக்கூடும். பொன்னாரமடை, ஒக்கியம்மன் கோவிலுக்கு நாகர் கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலி ருந்து. என்று வழிகாட்டிக்கொண்டு போகிறது அழைப்பிதழ்!
சாதி, மதம் எல்லாவற்றையும் தாண்டியவர்கள் தான் - புறக் கணித்தவர்கள்தான் கலைஞர்கள் என்று இது நாள்வரை எண்ணியிருந்தேன்.
ஆனால் தமிழில் அப்படியில்லை போலிருக்கி றது. குலப்பெருமை, குடும்பப் பெருமை, சாதிப் பெருமை, அம்மன் பக்தி போன்றவைகளைக்கூட தாண்டமுடியாதவர்கள்தான் இங்கே கலைஞர்கள் - எழுத்தாளர்கள் போலும்! இனிமேல் புத்தக வெளி யீட்டுவிழாவில் நாக்கில் அலகு குத்தி. பால் காவடி, சந்தனக் காவடி எடுத்து வேப்பிலை அடித்து மண் னில் உருளும் 'அம்மன் பக்தி சமாச்சாரங்களும் இடம்பெறும் என்று தெரிகிறது.
டாடாயிஸ்டுகள்..பிரான்ஸில் - பாரீசின் கக்கூஸ் ஒன்றில் தங்கள் ஓவியக் கண்காட்சியை நடத் தியது ஞாபகத்தில் வந்து தொலைக்கிறது. சே. புத்தி. புத்தி. ஆங்கிலேயனிடம் அடிமையாகக் கிடந்த புத்தி என்று சொல்லிவிடுவார்கள். வேண் டாம். நாம் நம்முடைய அடுத்த புத்தக வெளியீட்டு விழாவில் - தீமிதிக்குத் தயாராவோம்! அம்மனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா! O

Page 65
2ழகுங்ஃழேறதுசீழேகுங்ஃழேறதுச்
இதழ் நன்றாகவே வந்திருக்கிறது. ஸிமோன் தே புவா பற்றிய விமர்சனக் கட்டுரைகளும் வந்திருந் தால் முழுமையாக இருந்திருக்கும். வசந்தி-ராஜா மற்றும் அர்விந் அப்பாதுரை இருவர் கதைகளும் உறவுகளில் ஏற்பட்டுவிட்ட சிக்கல்களும், எளிமை யும் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டதைக் காட்டுகின்றன. ஆனால் கதை அமைப்பு, சொல்லும் முறை இரண்டும் மேலும் சிறப்பாக இருந்திருக்க 0லாம். அடுத்த இதழ் இன்னமும் கனம்கூடி இருக்கும் என்று நம்புகிறேன்.
அம்பை
மும்பை, இந்தியா
Many thanks for UYIRNIZHAL which was received two days ago and I finished reading it, I was impressed by the general Set up of the magazine and the balance in presentation, liked all the poems especially that of Jeyapalan and the interview by Kalaichevan. The stories by Arvind Appathurai and Vasanthi-Raja have COme Out Well. All the best keep it up.
A. Muttulingam
Nairobi, Kenya
உயிர்நிழல் முதல் இதழ்கிடைத் தது. நன்றி, கனமான விஷயங்களு டன், சிறப்பான அச்சமைப்புடன்,
செறிவான இதழாகக் கொண்டு வந்திருக்கிறீர்கள். இதுதான் சரி. தொடர்ந்து எக்ஸில் என்ற பெயரில் இரண்டு இதழ்கள் வந்து வாசிப்புத் தளத்தில் ஏற்படும் குழப்பத்தை நிவர்த்தி செய்ய உயிர்நிழ லின் வரவு சரியானதுதான். இதழை இன்னும் முழு மையாக வாசித்து முடிக்கவில்லை. தமிழவன் நேர்காணல், மற்றும் ஒரு சில கவிதைகளை வாசித் தேன். நினைவுக்கல்வெட்டுக்கு எதிர்வினையாற்றி யுள்ள றயாகரன் தனது அரசியல் நிலைப்பாட்டை ஆணித்தரமாகத் தனது பதிலில் வைக்கவில்லை. புலிகள் இராணுவ வாதத்தினின்று விடுபட்டு அரசி யல் தளத்தில் கவனம் செலுத்துவராயின்.றயாகரன்
 

(ழேருகீைழேறசி ழேருதிசி ழேறது
62 ൈk NASAQ
VNA
புலிகளுக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டை எடுப் பாரா? இன்னும் வர்க்க அடிப்படையிலான ஒடுக்குமு றைகள் நீடிக்கிற, சாதி அடக்குமுறைகள் நீடிக்கிற ஈழத்தின் விடுவிக்கப்பட்ட பகுதிகள்பற்றி, அதன் மக்கள் திரள்பற்றி உயிர்நிழலும் பிற புலம்பெயர் தமிழர் சஞ்சிகைகளும் விரிவாக ஆராய்ந்தெழுதி எமக்கு அறியத் தரவேண்டும். இதழின் பெரும்பா லான கவிதைகள் எக்ஸில் குழுவிலேற்பட்ட உடை வின் விளைவான கசப்பை உணர்த்துவதாக நான் புரிந்து கொள்கிறேன். சரிதானா? என்பது விளங்க வில்லை. பொதுவாகவே உயிர்நிழல் போன்று சில சஞ்சிகைகளில் வரும் கவிதைகளை எம்மால் முழு மையாகப் புரிந்து கொள்ளமுடிவ தில்லை. வாழிடம் மறுக்கப்பட்ட சோகத்தை, ர்ணத்தை எழுதுவதால் இளைய அப்துல்லாஹ்வின் கவிதை களை ஒரு வரையறுக்கப்பட்ட கருத் துப்பிரிவாகப் புரிந்துகொள்ள முடிகி றது. தமிழவன், பேச்சோடு பேச்சாக புலம்பெயர் இலக்கியம் மட்டுந்தான் அகிலஉலகத் தமிழ்ப்பரிமாணத்தை வளர்த்தெடுக்க விழைவது போலவும் தமிழகத்தின் பங்கு இதில் குறை வாக இருப்பதுபோலவும் தொனிக்க பேசி இருக்கிறார். நேர்காணல் முழு மையாக வெளிவந்தபின்னர் அது குறித்து விரிவாக எழுதலாம். புதிய தடம் 4வது வெளியீட்டை அனுப்பி யுள்ளேன். மறையாத மறுபாதி, தமி ழில் தரிப்புக்குறிகளின் பயன்பாடு ஆகிய இரண்டு நூல்களும் தேவைப்படுகின்றன.
மேகவண்ணன் இராமேஸ்வரம், இந்தியா.
வணக்கம்,
உயிர்நிழல் கிடைத்தது. படித்துக்கொண்டிருக்கி றேன். உயிர்நிழல் மிக அருமையான பெயர். பத் தாண்டுகளுக்கு முன்புவரை ஈழத்தமிழரின் சமகால இலக்கியத்தைத் தொடர்ந்து வாசித்து வந்தேன். இடையில் சில சொந்தக் காரணங்களால் தடைப்பட் டுப் போயிற்று. உயிர்நிழலோடு இப்போது விட்டதை
உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999 6:

Page 66
2ழஈருறுசீழேறகீழேகுங்ஃழேகுறசீ.
யும் பிடிக்கவேண்டும். சிமோன் தி போவுவா பற்றிய லக்ஷமியின் குறிப்பும் டெல்பி மற்றும் Perrotஇன் பேட்டியும் எனக்கு முக்கிய மாகத் தோன்றியது. இதுபோன்ற பகுதிகள் தொடர வேண்டும். அ.முத்துலிங்கத்தின் கதை ரொம்ப சாதாரணம், 98 பெண்கள் சந்திப்பு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. சுகனின் கதைபற்றிய விவாதத்தில் றஞ்சி, உமா ஆகியவர்களின் பார்வை மிகவும் நியாயமாகவும் மிகுந்த முதிர்ச்சியைக் காட்டுவதாகவும் இருந்தது. ஆனால் கொஞ்சம்கூட முதிர்ச்சியில்லாமல் SUN TV பேட்டிமாதிரி இருந்தது தமிழவனின் பேட்டி. ஒரு தமிழன் ஜேர்மன் மொழி பேசுவதைப் பார்த்து மெய் சிலிர்த்ததாம்! என்ன கொடுமை! இவர்கள் ஜெர்மன் மொழி பேசுவதற்காக, தமிழவன் பார்த்து மெய்சி லிர்ப்பதற்காக, ஈழத்தில் மக்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழவேண்டும்! காக் காய் குருவிகளைப்போல் சுட்டுக்கொல்லப்படவே ண்டும்! தமிழவனின் அறிவுக்கூர்மைதான் என்னை மெய் வாய் கண் முக்கு செவி எல்லாவற்றையும் சிலிர்க்க வைக்கிறது. புலம்பெயர் இலக்கியம் பற்றியும் ரொம்பவும் மயிர்க் கூச்சரிந்திருக்கிறார் திருவாளர் தமிழவன். "தமிழி லக்கியத்தை ஒரே வீச்சில் ஒரு அனைத்துலக மரபிற்குத் தள்ளும் அபாரசெயல் இது." என்கிறார். என்ன இது தமாஷ! யாழ்ப்பாணம், கிளிநொச்சி என்ற பெயர்களுக்குப் பதிலாக பாரீஸ், ஃப்ராங்க். பர்ட் என்ற பெயர்கள் வந்துவிட்டால் அந்தக் கதைக்கு அனைத்துலக அந்தஸ்துவந்துவிடுமாம். நீங்கள் யாழ்ப்பாணத்தில் என்ன செய்துகொண்டி ருந்தீர்களோ அதையேதான் பாரீஸிலும் செய்து கொண்டிருக்கிறீர்கள். தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமிழ்நாட்டில் என்ன செய்துகொண்டிருந்தார்களோ அதையேதான் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும்
எக்
மூன்றாம் உலகப் டெ
6J60) தொகுப்புப்
27 Rue Je
66 உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999
 
 

ழேகுங்ஃழேகுறசீழேகுங்சி(ழேறது
செய்துகொண்டிருக்கிறார்கள். அதாவது ஜனரஞ்சக பத்திரிகைகள், சிரிப்புநாடகம், சினிமா நடிகைகள் கலந்துகொள்ளும் கலைவிழா. பிறகு முருகன் கோவில். இவர்களை ஐரோப்பா என்ன செய்தது? நியூயார்க்கில் முருகன் கோவில் கட்டுகிறார்கள். வடதுருவத்துக்கே அனுப்பினாலும் அங்கேயும் போய் முருகன் கோவில்தான் கட்டுவார்கள். ஆனால் அது பனிக்கோவிலாக இருக்கும். ஆக, புலம்பெயர்ந்ததால் மட்டும் நீங்கள் தமிழ் இலக்கியத்தை அனைத்துலக மரபுக்குக் கொண்டு வந்துவிடவில்லை. உங்களிடம் ஏற்கனவே கலை இலக்கிய உந்துதலும் தீவிர அக்கறையும் இருந் தால் இந்த புலம்பெயர்ந்த அனுபவம் உங்களை இலக்கியத்தை இன்னும் செழுமைப்படுத்தலாம். அவ்வளவுதான். மற்றபடி திருவல்லிக்கேணி என்ற பெயருக்கு பதிலாக latin quarters என்று போட்டு விடுவதால் அகில உலகப்பார்வை வந்துவிடாது. வசந்தி ராஜாவின் வடிகால் - ஐயோ அம்மா. இது தான் தமிழவன் சொல்லும் அகில உலகக்கதையா? பாலகுமாரன் கதைமாதிரியாக அல்லவா இருக் கிறது. முதலில் இவர்கள் இலக்கியத்தைப் பயிலவேண்டும். இலக்கியத்தைப் பயிலாமல் இலக்கியம் வராது. Borges, Marquez, Uosa, Julio Cortazar 6T6öngo gööpJuDITat5 வாசிக்கவேண்டும். இல்லாவிட்டால் இப்படி வடிகால் மாதிரி கதைதான் எழுதமுடியும். நான் சொல்வது கடுமையாக இருந்தாலும் கோபம் கொள்ளாதீர்கள். நமது நட்பு உண்மையின் அஸ் திவாரத்தில் எழவேண்டும். பொய்யான புகழ்ச்சி யால் அல்ல. அர்விந்த் அப்பாதுரையின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
சாருநிவேதிதா
சென்னை, இந்தியா.
ஸில் வெளியீட்டகத்தின் மூன்றாவது வெளியீடாக 1ண்நிலைவாதம்: இருபத்திரண்டு ஆசியக் கவிகளின் க்குள் பெய்யும் மழை ) மொழியாக்கமும்: யமுனா ராஜேந்திரன்
பிரதிகட்கு: EXL an Moulin, 92400 Courbevoie, France.
e-mail: EXILFRGaol.com

Page 67
6T66) DOTo
காவலூர் ஜெகந சுப்பையா ஜெக லூர் ஜெகநாத6 கரம்பொன் என் 20வது வயதில் பத்து ஆண்டுக களையும, பல ளார்.இந்தக் கா சிறுகதைப் போ எழுத்தாளர் என்றே இலக்கிய உலகத்தில் அ ளத்தில் உதவி ஆராய்ச்சி உத்தியோகத்த கலவரத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் செ மாதம் 31ம் திகதி, இனந்தெரியாத ஆயுதக்கு
KAVAL OOR JEGANATHAN
காவலூர் ஜெகநாதனின் 9DELET அறக்கட்டளை ஆரம்பிக் ரூபாக்கள் அன்பளிப்பாக அவர் குடும்பத்தின் கையில் கிறின்லண்ட் வங்கியில் நிலையான லத்திலும் அறக்கட்டளையின் ஆளுநர்களில் தொடர்ந்து வெளியிடப்படுவதனால் கிடைக்கு கப்படும். அறக்கட்டளையின் ஆளுநர்களில் அவர்களால் நடாத்தப்பட்டு வரும் ரஜனி ப தொடர்ந்து வெளியிட்டுவரும். வைப்பிலிடப்பு எக்காலத்திலும் செலவு செய்வதற்கு அறக்
攀 இந்த அறக்கட்டை வருடந்தேறும்பி சிறுகதைக்கு காவ கவிதைக்கு சில்லையூர் செல்வராசன் நினை 50ஆயிரம் இலங்கை ரூபாய்கள் பரிசாக 6 இ மூன்று இலக்கிய அறிஞர்களா செய்யப்படும். ஈழத்து சிறுகதை படைப்புக்கள் (அவர்கள் எந்த தாலும்) மட்டுமே பரிசீலனைக் படைப்புக்கள் சஞ்சிகைகளிலே ஆண்டிற்குள் பிரசுரமானவைய 1998ம் ஆண்டிற்கான படைப்பு தால், ஆக்கதாரர்கள் தமது பத்திரிகை.".சஞ்சிகை பெயரையும் காலத்தை உதவலாம். மற்றும் இலக்கிய ஆர்வலர்களு கட்டளையின் நோக்கத்தைச் செவ்வனே பூ
தொடர்பு KAWALOOR JUEGANATHAN
51 RUE DE LA PARABOLE TEL: (00 33) (
 
 

ார் ஜெகநாதன்
அறக்கட்டளை
ாதன்: நாதன் என்ற இயற்பெயரைக்கொண்ட காவ ன், 1955 ஜனவரி 17ம் திகதி, காவலூரின் ற கிராமத்தில் பிறந்தவர். 1975ல், தமது , எழுத ஆரம்பித்த காவலூர் ஜெகநாதன் ளில் முந்நூறுக்கும் அதிகமான சிறுகதை நாவல்கள். கட்டுரைகளையும் எழுதியுள் லப்பகுதியில், ஈழத்தில் நடைபெற்ற பல ட்டிகளில் பரிசுகளைப் பெற்ற இவர், பரிசு அழைக்கப்பட்டவர். கமத்தொழில் திணைக்க ராக பணியாற்றி வந்த அவர், 1983 இனக் ன்று வாழ்ந்து வந்தார். 1985ம் ஆண்டு மே ழு ஒன்றி னால் படுகொலை செய்யப்பட்டார்.
நினைவாக அவர் குடும்பத்தினரால் இந்த கப்பட்டு, அதற்கென பத்துலட்சம் இலங்கை னரால் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிதி இலங் வைப்பில் இடப்பட்டுள்ளது. இந்த நிதி எக்கா ன் சொத்தாகும். ஜெகநாதனின் படைப்புகள் கும் நிதியும் இந்த அறக்கட்டளைக்கே சேர்க் b ஒருவரான சபாபதி சுப்பையா குகநாதன் திப்பகம், காவலூர் ஜெகநாதன் நூல்களை பட்டுள்ள பணத்துக்கான வட்டியை மட்டுமே, கட்டளைக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.
ளயில் இருந்து வருடந்தோறும் - சிறந்த லூர் ஜெகநாதன் நினைவாகவும் சிறந்த வாகவும் - ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே வழங்கப்படும். பரிசுக்குரிய படைப்புக்கள், ல் பரிசீலிக்கப்பட்டுத் தெரிவு தயாசிரியர்கள், கவிஞர்களின் நாட்டிற்குப் புலம்பெயர்ந்திருந் கு எடுக்கப்படும். ா பத்திரிகைகளிலோ குறித்த ாக இருக்கவேண்டும். கள் பரிசீலனைக்காக இருப்ப படைப்புகளை வெளிவந்த யும் குறிப்பிட்டு அறக்கட்டளைக்கு அனுப்பி ம், இதில் ஆர்வம்காட்டி உதவுவது அறக் ர்த்தி செய்ய உதவும்.
56.55:
MEMORAL FOUNDATION
, 95800 CERGY, FRANCE. )1 30 3257 25
உயிர்நிழல் 0 மார்ச், ஏப்ரல் 1999 67

Page 68

ments -from
1) O NOC
halini Restaurant 23 Rue Cail, 75010 Paris
Te: 01-40 34 2072 ’: La Chapelle ou Gare du Nord