கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உயிர்நிழல் 1999.09-10

Page 1
5 SEPTE
O
2. _ O >
 

Ex
Published by
Gae. Gae. Gae. No 02 III DT O |= ( ) O
MBER

Page 2
நீ உன்னைப்பற் பேச வந்து என்னைப் பற் பேசிக்கொண்
நான் என்8ை Ꮆ8uᏯᎦ 6Ꭷ! உண்6ை (5ug GS6 வேழக்கை நாம் இருவரும் பேசுகிறோம், ரொம்U ரொம் களைத்தும் கே விடுகின்றோம் முழுச்சக்தியை நாம் பேசுவதி: நம் பேச்சு நமக்குள் பேச வெறும் ஆவே தமக்குள் வியூ யுத்தம் புரியத் தொடங்
ՈbԱ95} (Susiys6 வீ1uბ ó நீX நா நான் X (8Jés (8. பேச்சு பேச்சா
- ܠ
Vol. II No.5 SEPTEMBER - OCTOBER 1999
தொகுப்பாசிரியர்கள்:
கலைச்செல்வன் அட்டை ஓவியம்: சஜிதா (Darkness at Noon)
வடிவமைப்பு. கிருஷ்ணராஜா
g
 

5.
றியும் 2ருக்கிறாய்
στυυρύίύ
ந்து
πυ υιήίύμιό |ண்டியவனாகிறேன்
/.
ார்ந்தும் . அப்பவும் |த் திரட்டியும் னுாடு
மறந்தது. சச் சொற்கள் கமெடுத்து
கின.
) பேச்சாய் ாட்டின. ர்ை
吹
/óዎ፡
-திதிர2ே
ய் வளர்ந்தது. 25.05 see
அன்பளிப்பு: தி ஒன்று - 15FF வருட சந்தா - 100FF
(6 பிரதிகள், தபாற் செலவு உட்பட) இலங்கை, இந்தியா -இலவசம்
காசோலைகள் அனுப்பவேண்டிய வங்கியும், இலக்கமும்: CREDIT LYONNAIS CODE BANQUE 30002 COMPTE 554/6788M/21 ASSOCIATION EXIL
தொடர்புகளுக்கு: EXIL 27 Rue Jean Moulin 92400 COurbeVOie, FranCe e-mail: EXILFRGaol.com
I° d'enregistrement de l'association : 13023204

Page 3
திமோரின் தீராத வலி
தி உமாகாந்தண்.
 
 

கவிதை 6:57ւմL/76նջաաաաաաաաաաա O2 பின்நவீனத்துவம் - ஒரு பார்வை கொ, றொ, கொண்ஸ்ப்ரண்ரைன்..mmam O4 சோகித்த பொழுதுகளின் நிமித்தம் பிரதீபா தில்லைநாதன். 14 பதில் ஆழியாள் 18 இரு குறிப்புகள். 19
புது உலகம் எமை நோக்கி யமுனா ராஜேந்திரன். 21 யுத்தத்தை தின்போம் அருந்ததி 26 ஒரு பீனிக்ஸ் பறவையின் புகல்வாழ் குறிப்புகள்
புதிய பாதை புதிய அணுகுமுறை சிவலிங்கம் 32 ஆகச் சிறந்த இலக்கியவாதிகள் ձմե707%%աkմաաաաաաաաաաաաաա 36
ஆன் பிராங்க்: 20ம் நூற்றாண்டு இனவதையின் ஒரு மனத்துளி குயிலி 37 அவனும் அவன் எனக்குச் சொன்ன ஒரு செத்தவீட்டு நிகழ்வின் கிழவியும்
சித்தாரத்த சே குவேரா. : 41 உயிர்/இருப்பு:சங்கீதம் - 12 Ջ0ւճժ56/&հաաաաաաաաաաաաաաաա 46 சாசனம் அல்லது நானே வருவேன் 9 Asif, 47 கூத்தாடி வாழ்க்கை
விக்ரமாதித்யன் நம்பி. வெளி - வாசல்
காமன் வசந்தன் குளிர்நாடன். 50 இலையுதிர் காலத்தின் ஒரு மாலைநேரம் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம். 52 கோணல்பக்கங்கள்
49
ժ73556 4657աաաաաաաաաաաաաաա 60 இரு குறிப்புகள். 63 நிழல்கள்.šAAM savs Posoara 64
-----------سمی--م۔ --
உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999 3

Page 4
கொறொ. கெ
sir. Boisorgsgalur (POSTMODERNISM) 504ssissir L பிற்பகுதியில் ஆரம்பித்து இன்று பல்வேறு துறைகளுக்குள் ஊடுருவி எங்கும் வியாபித் துள்ளது.
ஆரம்பத்தில் ஒரு சிறுவட்ட விமர்சகர்களுடன் ஆரம்பித்து இன்று பல்வேறுபட்ட நோக்குநிலையின ரையும் உள்வாங்கி, பல்வேறு கருத்துநிலைப்பட்ட பின்நவீனத்துவங்களை (postmodernisms) உரு வாக்கியுள்ளது.
பின்நவீனத்துவத்தின் கூறுகள் அல்லது வேறு பட்ட வடிவங்கள்பற்றி இன்னமும் தீர்க்கமான கருத் துகள் உருவாகவில்லை. பின்நவீனத்துவத்தின் ஒரு பிரதான விமர்சகரான இயாப் ஹசன் (hab Hassan) பின்நவீனத்துவம் இன்னமும் ஒரு விவாதத்திற்குரிய பொருளாகவே இருந்து வருகிறது எனக் கூறியுள் எாார்.
இந்தக் கட்டுரை பின்நவீனத்துவத்தைப்பற்றி முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்களைத் தொகு த்து அளிக்க முயல்கிறது. இதுவரையில் வெளிப்பட் டுள்ள கருத்துகளிலிருந்து ஒன்றை மட்டும் தெளி வாகக் கூறலாம். அதாவது பின்நவீனத்துவமானது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட, ஒருமைப்பட்ட ஒரு முழு
4. |உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999
 

ன்ஸ்ரன்ரைன்
மையான, பூரணமான செல்நெறி அல்ல. அது பல் வேறு உபகூறுகளைக் கொண்டது. அது பல்வேறு கட்டமைப்புகளின் மொத்த வடிவம். இவையனைத் தையும் ஒட்டுமொத்தமாக இனைக்கும் பதமாகவே பின்நவீனத்துவம் வழங்கிவருகிறது.
இக் கட்டுரை பின்நவீனத்துவத்தின் முன்னணி விமர்சகர்களதும் செயற்பாட்டாளர்களதும் முக்கிய மான கருத்துக்களை அதன் கட்டுமான பின்புலங்க ளைப் பற்றியும் கூறுகிறது. பின்நவீனத்துவத்தை விளங்கிக் கொள்ளுவதில் இருக்கும் முக்கியமான பிரச்சனை அதன் புதிய சொல்லாடல்கள்தான். இந் தச் சொல்லாடலில் இருக்கும் ஒரு நூதனம், இவற் றில் பெரும்பாலானவை ஏற்கனவே பாவனையில் இருக்கும் சொற்கள். ஆனால் பின்நவீனத்துவத்தில் இவை வேறு ஒரு தளத்தில் புதிய ஒரு கருத்தை வலியுறுத்த பயன்படுகின்றன. ஆகவே இச்சொற் கள் பற்றி எமக்கு ஏற்கனவேயிருக்கும் கருத்தேற் நரங்களை களைந்து இவற்றை புதிய குறிப்பான்க எாகக் கொண்டு புதிய பின்புலத்தில் அதன் அர்த் தத்தைக் காணுவதால் கருத்து மயக்கத்தை நீக்
பின்நவீனத்துவம் பன்முகப்பட்டது (pluralistic).

Page 5
இந்த பன்முகத்தன்மை பல்வேறு கட்டுமானங்களின் அடிப்படையில் எழுந்து ஒரு பன்முகப்பட்ட உலகப் பார்வையினை உருவாக்கியுள்ளது. ஆகவே இதனை ஒட்டுமொத்தமாக 'பின்நவீனத்துவம்' என அழைப்பதில் உள்ள பொருத்தப்பாடு சர்ச்சைக்குரி Ulgol.
பின்நவீனத்துவம் என்ற பதப்பிரயோகம் 30களில் இருந்தே அவ்வப்போதுபாவிக்கப்பட்டு வந்துள்ளது. இருந்தாலும் சார்ள்ஸ் ஒல்சனுக்கு (Charles Olson) பின்பே இது பிரதான ஒட்ட அங்கீகாரம் பெற்றது. ஒல்சன் பின்நவீனத்துவம் என்ற பதத்தை தனது கடிதங்களிலும் எழுத்துகளிலும் பாவித்தார். அவர் அதனை கையாண்டவிதம் அவரது பின்நவீனத்துவ கருத்தாக்கத்தை வடிவவாத நவீனத்துக்கு எதிராக செயற்படும் ஒரு போக்காக காட்டி யது. இந்த அடிப்படைகளில் ஒல்சனின் பின்நவீ னத்துவம் தற்கால பின்நவீனத்துவத்துடன் ஒப்பிடப் படக்கூடியது. ஒல்சன் பின்நவீனத்துவம் என்ற பத த்தை பாவித்திருந்தாலும் அதனை விளக்கவோ வரைவிலக்கணப்படுத்தவோ அவர் முயலவில்லை.
66oosofisă îlsărsorii F6îă (85rsii (Irving Howe), ஹரி லெவீன் (Harry Levin) போன்றோர் பின்நவீனத் துவம் பற்றிய கருத்துக்களை முன் வைத்தனர். கோவ் பின்நவீனத்துவ சமூகத்தின் கருத்துநிலை மாற்றம் பற்றியும் அவதானங்களை முன்வைத்துள் ளார். இது இவருக்கு பின் வந்த விமர்சகர்களுக்கு ஒரு புதிய திருப்பமாக அமைந்தது.
கோவும், லெவினும் அடிப்படையில் சில ஒற்றுமை களைக் கொண்டிருந்தனர். இருவரும் பின்நவீனத் துவம் 50களில் அமெரிக்காவில் ஏற்பட்ட மாற்றங்க ளின் அடிப்படைகளிலேயே கண்டனர்.இருவரும் அக் கால நவீனத்துவத்தின் வீழ்ச்சியைக் கண்டனர். லெவினின் கருத்துப்படி பின்நவீனத்துவமானது அடிப் படையில்புத்திஜீவிதத்திற்கு எதிரானது(antintellectual).
50களில் ஏற்பட்ட செளகரிய வசதி படைத்த தன்மை அமெரிக்கரின் வாழ்வையும் வாழ்வின் போக் கையும் மாற்றியமைத்திருந்தது. சமூகவாழ்வு ஒரு நிலைப்பாடற்ற ஒரு கலங்கல் நிலையினை எய்தியி ருந்தது. இதன் காரணமாக பாரம்பரிய அதிகார அமைப்புகளில் ஏற்பட்ட உடைவு, பாரம்பரிய கொண் டாட்டங்களில் ஏற்பட்ட சலிப்பு, நம்பிக்கையற்ற தன்மை போன்றனவே கோவினது பார்வையில் முத ன்மை பெற்றன. இவர் உதாரணமாகக் கொண்ட நாவல்கள் இத்தன்மைகளையே பெரிதும் வெளிப்ப டுத்தின.
கோவினது கருத்துப்படி நவீனத்துவத்தில் மனி தனது சமூக உறவுகள் வலுவானவையாக வரைய றுக்கப்படக்கூடியதாக, அறியப்படக் கூடியதாக இருந்தது. ஆனால் பின்நவீனத்திலோ வரையறை கள் அற்ற ஒரு மங்கலான கலங்கிய நிலையே எஞ் சியுள்ளது. இதனால் பின்நவீனத்துவ கதாசிரியன் கதாபாத்திரங்களற்ற, உருவமற்ற உலகைத்தான் படைக்கிறான்.
கோவினது பின்நவீனத்துவம் தற்கால பின்நவீ

னத்துவத்திலிருந்து வேறுபட்டது. உண்மையில் கோவினது கருத்துக்களை பின்நவீனம் என்ற வகைப் பாட்டிற்குள் சேர்ப்பது சிரமம். இருந்தாலும் கோவினதும் லெவினினதும் கருத்துக்கள் மெய்யறி வின் நிச்சயமற்ற தன்மையையும் அறிவாய்வின் நிட் óFuLDisD 5660)Dub (ontological and epistemological doubt) பற்றிய அடிப்படையான சிந்தனையை உருவாக்குவதில் உதவின.
60களின் நடுப்பகுதியில் அமெரிக்காவின் ஒரு வகை எதிர்க்கலாச்சாரம் (counter culture) பரவத் தொடங்கியது. இது கலை இலக்கியப் பரப்பிலே பாரிய செல்வாக்கை செலுத்தியது. இக்கால கட்டத் திலே உயர்கலைகள் மீதான வெறுப்பும் ஜனரஞ்சக கலைகள்மீதான ஆர்வமும் அதிகரிக்கத் தொடங்கி யது. இந்த சூழலில் உருவான முக்கியமான விமர்ச கர்கள்தான் லெஸ்லி பிட்லரும் (Leslie Fiedler), சூசன் சொண்டாகும் (Susan Sontag). இவர்கள் இரு வரும் இன்றைய பின்நவீனத்துவ கருத்தாக்கத் திற்கு உறுதுணை அளித்துள்ளார்கள்.
கோவும், பிட்லரும் ஒரே விதமான மாற்றத்தை வேறுபட்ட கோணங்களிலிருந்து நோக்கினர். பழைய முறைமைகளில் ஏற்பட்ட மாற்றங்களை கோவ் ஒருவித இழப்பின் சோகத்துடன் நோக்கி னார். அவரது பார்வையில் அவநம்பிக்கை இழை யோடி நின்றது. பிட்லர் அதே மாற்றத்தினை சாத கமான ஒரு மாற்றமாகப் பார்க்கிறார். இவர் பாரம்பரியத்தில் ஏற்பட்ட முறிவை, நவீனத்துவம் போற்றிக் காத்த உயர் கலை இலக்கியவகைகளில் ஏற்பட்ட முறிவாகத்தான் காண்கிறார். பிட்லர் முன்னோக்கிப் பார்க்கிறார்.
சொண்டாகும் பிட்லரைப் போன்ற பார்வையி னையே முன்வைத்தார். இவர் பின்நவீனத்துவமா னது, ஒருவித புதிய உணர்வுள்வாங்கல் தன்மை யினை (new sensibility) வெளிப்படுத்துவதாக கரு துகிறார். பிட்லரினதும் சொண்டாக்கினதும் செயற் பாட்டினால் மேலைத்தேய நவீனத்துவத்தின் மிகைப் பட்ட மேலாண்மைத் தன்மை ஒரு பொய்மையின் வடி வாக வெளிப்படத் தொடங்கியது.
பிட்லரின் கருத்துப்படி பின்நவீனத்துவ இலக்கிய வாதிகளின் முக்கிய பங்கு ஜனரஞ்சக இலக்கிய
உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999 5

Page 6
வடிவங்களுக்கும் உயர் இலக்கிய வடிவங்களுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை கடந்து 956060Tais g60plugbiT(5lb (CrOSS the border and close the gap). இரண்டாம்தர இலக்கியங்களாகக் கருதப்பட்ட விஞ்ஞானக் கதைகள், பாலியல் கதை கள், ஜனரஞ்சகக் கதைகள் போன்றவற்றிலிருந்து சிலவற்றைப் பெற்று ஒருவகையான ஜனரஞ்சக, எதிர்கலைத்துவ (anti artistic) படைப்புகளை உரு வாக்குபவனே பின்நவீனத்துப் படைப்பாளி.
பின்நவீனத்துவமானது நவீனத்திற்கு எதிரான, புத்திஜீவித்தனத்திற்கு எதிரான ஒருவகை புதிய ஐதீகத்தை ஏற்படுத்துகிறது. இது மேற்கின் இயந்தி ரமயமான கலாச்சாரப் பின்புலத்தில் ஒருவகை மந் திர விசையுடன் (magic) செயற்படவல்லது. (Magic என்பது காரண காரிய விளக்கங்களுக்குட்படாத புலனாய்விற்கு அப்பாற்பட்டுஉணர்வோட்டத்தினை (Sensual experience) 2560)og5GüLJécialgu SAb றலைக் குறிக்கும் பதமாகக் கொள்ளலாம்)
சொண்டாகின் செயற்பாடுகள் பிரதானமாக கலையை அண்மியதாகவே அமைந்தது. அவரது கருத்துப்படி பின்நவீனத்துவ கலைப்படைப்புகள் அர்த்தத்தை வெளிக்காட்டி நிற்பதில்லை. ஒரு கலைஞன் தனது படைப்பு விமர்சிக்கப்படவேண் டுமென்று விளக்கி உரைக்கப்படவேண்டுமென்று கருதுகிறானோ இல்லையோ என்பது முக்கியமல்ல. பின்நவீன படைப்பு இவற்றையெல்லாம் கடந்தது. இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்காதது.
சொண்டாகின் கருத்துப்படி கலையில் முக்கிய மானது அர்த்தத்திற்கப்பாற்பட்ட ஒருவகை உணர் வுத் தூண்டல் ஆற்றல்தான். இவரது பின்நவீனம் ஒருவகையான நகைப்பின்பத்தன்மையான (parody) அரூப அல்லது அலங்கார வடிவங்களைக் கொண்ட அர்த்தங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு வடிவமாகும்.
நவீன கலை வடிவங்கள் அர்த்தத்தையும் விமர் சனத்தையும் கோரிநின்ற வடிவங்கள். கலைஞனின் உள் நோக்கம் கலைப்படைப்பில் மறைமுகமாக வெளிப்படுவதனையும் அதனைத் தேடும் பார்வை யாளனின் பயணத்தையும் அடிப்படையாகக் கொண் டதே நவீன கலைவடிவங்கள். ஆனால் பின்நவீனத் துவம் நேரடியானது. அனுபவிக்கப்படவேண்டியது. இந்த அனுபவம் புத்திஜீவித்தன்மையானதோ அன் றேல் அறிவு சார்ந்ததோ அல்ல. பின்நவீனம் புறத் திற்குத் தெரியும் தோற்றத்திற்கப்பால் மறைவிலி ருக்கும் அர்த்தம்பற்றியதல்ல. நேரடியானது. இதுவே அதன் ஆதார சுருதி.
சொண்டாகினது கருத்துப்படி பின்நவீனத்துவ படைப்புக்கள் தமது வடிவம், ஊடகம் என்ற வரைய றைகளுக்குள் சுருங்கி நிற்கவில்லை. அது விஞ் ஞான தொழில்நுட்ப மாற்றங்களையும் உள்வாங்கி வெகுஜன கலாச்சாரத்திற்குள்ளாகவும் பரவி படர் ந்துநிற்கிறது. இந்த தன்மையினைநாம் MTV (music TV) இல் வரும் பாடல்களின் காட்சிப்படுத்தலில் காணலாம். எப்படி பழைய பாடல்கள் புதிய சூழலில் தரப்படுகிறது, எப்படி பழைய இசை புதிய இசை வடி வங்களுடன் கலந்து ஒரு புதிய உணர்வு உள்
6 (உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999

வாங்கல் தளத்தினை ஏற்படுத்துகிறது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.
குறிப்பாக colonial cousins என்ற இசை இரட்டை யரின் பாடல்கள் இதில் முக்கியமானது. இவர்களது பாடல்களில் கீழைத்தேய, மேலைத்தேய இசையின் இணைவுபழைய, புதிய இசையின் இணைவு ஜனரஞ் சக இசையின் இணைவு, விஞ்ஞான தொழில்நுட்பத் தின் இணைவு என்பனவற்றை மிகவும் எளிதில் நாம் உணர்ந்து கொள்ளலாம். இசையில் நிகழ்த்திக் காட் டற் பண்பு (performative) மிகவும் சிறப்பாக இவர்களால் கையாளப்படுகிறது. இவர்களின் பாடல் களில் பழையதின் புத்தாக்கம் ஒருவித பழமை இழப்பின் சோகமாக (melancholy) வெளிப்படாது, அதற்கு எதிரிடையான (irony) ஒரு அனுபவமாக வெளிப்படுகிறது. சிலவேளைகளில் அது ஒருவகை நகைப்பின்பமாகவும் படுகிறது. இந்த நகைப்பின்பம் என்பது நையாண்டியல்ல. இவைதான் சொண்டாகி னது 'புதிய உணர்வுள்வாங்கல் தளத்தினை எம க்கு எடுத்துக் காட்டுகின்றன என நாம் கருதலாம்.
GglJJ6ö' dégTů (Gerald Graff) î6öb6dsor dat560D6ao த்துவத்தை ஒருவகை'சக்தியாக காண்கிறார். இது புறவயமானது. இது விளங்கிக்கொள்ள முடியாதது, கட்டுப்படுத்த முடியாதது. இதுவே அவற்றில் வெளிப் படும் ஒருவகை நிகழ்வுப் பண்பிற்கு (performative aspect) காரணமாயிருக்கிறது.
(இங்கு நிகழ்வுப்பண்பு என்பது அரங்கியலில் பயன்படும் 'அவைக்காற்றுகை' (performing) இலி ருந்து வேறுபட்டது. பின்நவீனத்துவத்தில் இந்த performance என்ற பதம் பல்வேறுபட்ட விமர்சகர்களா லும் பல்வேறுபட்ட தன்மைகளை சுட்டுவதற்காக எழுந்தமானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.இது ஒருவகையில் மிகவும் பாவனையிலுள்ள, மிகவும் துஷ்பிரயோகிக்கப்பட்டுவரும், பின்நவீனத்துவ சொற்களில் ஒன்று)
கிராப்பின் கருத்துப்படி பின்நவீனத்துவத்தில் கலை கலைக்கெதிராகவே பயன்படுத்தப்படுகிறது. அது தனது சொந்த ஸ்திரப்பாட்டின்மையையே போற்றுகிறது. அது விளக்கங்களை வெறுக்கிறது. அத்துடன் ஒருவகையான சடங்குத் தன்மையைக் கொண்டுள்ளது. அது ஒரு புதிய ஐதீகத்தை முன் வைக்கிறது. உலகைப்பற்றியும் மனிதனைப்பற்றியும் தெளிவான கருத்தாக்கம் எதனையும் அது முன் வைக்கவில்லை.
யதார்த்தவாதத்திற்கெதிராக எழுந்த புதிய அலையான நவீனத்துவத்தின் முற்றுப்பெறாத பகு தியைத்தான் பின்நவீனத்துவம் முடித்துவைக்க முயல்கிறது.
அறிவாய்வின் நிச்சயமற்ற தன்மை, மெய்யறி வின் நிச்சயமற்ற தன்மை இவைதான் பின்நவீனத்து வத்தின் அச்சாணி. புறவுலகின் அர்த்தமின்மையை யும் அந்நியத்தன்மையையும் வெளிப்படுத்துவது பின்நவீனம். இந்தக் கருத்துக்களை வலியுறுத்திய LDiGDITGB6)ij ifātafITji' 6JTafai (Richard Wasson). இவரது கருத்துப்படி பின்நவீனத்துவமானது புத்தி ஜீவித வேறுபாடுகள், வரையறைகள் நிறைந்த உல

Page 7
கைத் தகர்த்து ஒரு புதிய விடுதலையை நோக்கிச் செல்கிறது.
வாசனும் பின்நவீனத்துவத்தை நவீனத்திற்கு எதிராக எழுந்த ஒரு அலையாகத்தான் காண்கி றார். உருவகங்களும் ஐதீகமும் புறவுலகின் தன் மையை கட்டுப்படுத்தும் உபாயங்களாக நவீனத் தில் பயன்படுகிறது.நவீனம் புறவுலகை அகவுலகின் ஒரு பரிமாணமாகக் காட்ட முயல்கிறது. சார்த்த ரினது எழுத்துக்களில்கூட அவரது பாத்திரங்களின் அகவுலகு புறவுஸ்துக்கு இசையும் வன்னம் அமைக் கப்பட்டிருக்கும். பின்நவீனத்துவத்தில் அகத்திற் தும் புறத்திற்குமான இடைவெளி துல்லியமாக வெளிப்பட வேண்டும். உருவகமும் ஐதீகங்களும் இந்த இடைவெளியை மறைக்காது தடுக்கவேண் டும். இதனால் அறிவாய்வினதும் மெய்யறிவினதும் நிச்சயமின்மை பின்நவீனத்தில் திவிரமாக கைக் கொள்ளப்பட வேண்டும் என வாசன் கருதுகிறார்.
நாம் மேலே கருதியவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் நாம் பின்நவீனத்துவத்தின் பண்புகள் சிலவற்றை இனம்காணலாம்.
 ைவிளக்கங்களுக்கெதிரான (கோரிநிற் காத) புத்திஜீவிதத்திற்கு எதிரானது.  ேஅர்த்தத்தையும் உள்ளடக்கத்தையும் வடிவத்தையும் விட 'நிகழ்த்திக்காட்டலு க்கு முதன்மை கொடுப்பது. 9 கலைஇலக்கியத்தில் புதிய "உணர்வு உள்வாங்கல்' பரிமானத்தை ஏற்படுத்து துெ. 9 வரையறைகளைக் கடந்து இடைவெளி களை நிரப்பும் தன்மை கொண்டது. இந்தப் பார்வையிலிருந்து சற்று வேறுபட்ட பார் வையை முன்வைப்பவர் வில்லியம் ஸ்பானோஸ் (William Span05). இவரது பின்நவீனத்துவம் நிகழ்வுப் பண்பினதல்ல. அது உணர்வுரீதியான மாற்றங்களை ஏற்படுத்துவதல்ல. அது புதிய ஐதீகங்களை உரு வாக்கும்வண்ணம் செயற்படவுமில்லை. ஸ்பானோ சினது பின்நவீனத்துவம் மனிதனது வரலாற்றிய சார்பு நிலையை வெளிப்படுத்தும் முயற்சியாகும். இதனை செய்வதற்கு பின்நவீன இலக்கியமானது யதார்த்தத்துடன் ஒருவித அறிவியல் பரிவர்த்தனை
K
:"ჯ. ჯ. ჯ–8
 
 
 

யில் ஈடுபடுகிறது.
ஸ்பானோசினது கருத்துப்படி நவீனத்துவமா னது ஒருவித 'அகஅழகியல் காரணமாக யதார்த் தத்திலிருந்து விடுபட்ட, கலைக்குரிய ஒரு நித்திய தூண்டலை ஏற்படுத்தும் முயற்சியாகும். ஆனால் பின் நவீனத்துவமானது மனிதனது வரலாற்று சார் புத்தன்மையை இருப்பியல் அடிப்படையில் வெளிப் படுத்துகிறது. இவற்றையெல்லாம் இரண்டாம் உலக புத்தம் ஏற்படுத்திய இருப்பியல் நெருக்கடியின் விளைவாக கருதுகிறார் ஸ்பானோஸ்,
பின்நவீன நாவல்கள் வழக்கமான நாவல்களின் அமைப்பைக் கொண்டிரா, அங்கு ஆரம்பம், முடிவு என்பவை இருக்காது. வாசகனது ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் தூண்டி அதனை முடிவுக்குக் கொண்டுவராது வாசகனை சலிப்படைய வைக்கும். இதனால் வாசகனது முழுமையாக வடிவமைக்கப் பட்ட உலகப் பார்வையை சிதறடிக்கிறது.
ஸ்பானோஸ் எதிர்கலாச்சார கால இலக்கியங் களை நவீனத்தின் பகுதியாகத்தான் காண்கிறார். அவற்றில் வெளிப்படும் ஐதீகத்தன்மை நவீனத்திற் குரியது என்பது அவரது கருத்து, ஸ்பானோசினது பின்நவீனம் பற்றிய கருத்துக்கள் 70களுக்குரியது.
புறஉலகுடன் ஒருவகை சார்புநிலையைப் பேன விரும்பும் மற்றுமொரு பின்நவீன சிந்தனையாளர் SCGLJITILIT" (Jean-François Lyotard), GJIT J. SJ ரது பிரதான கருத்து முழுமையான எடுத்துரைப்புக னின் அல்லது பொதுமைப்பாடு (grand narrative) எய் திய கருத்தியல்களின் மறைவுதான். இவர் மாக்சி சம், கிறிஸ்தவம் போன்ற முழு உலகிற்குமான பொதுமையை விளக்கமுனையும் எடுத்துரைப்புக் கள் தோல்வியடைந்துவிட்டதாக கருதுகிறார். கார இனம் உலக நடப்பு பொதுவான வகைப்பாட்டிற்குள் குறுகி நிற்காது பல்வேறு சிறு எடுத்துரைப் புக்களி னால் (petits récits) நடாத்தப்படுவதாக கரு துகி றார்.
இவர் பின்நவீனம் ஒருவகையில் நவீனத்துவத் தின் இன்னொரு தளப்பெயர்ச்சி என்று கருதுகிறார். நவீனமானது முழுமையற்ற கூறுபட்ட விளக்கமற்ற புறஉலகைக்கண்டு அதை அகவயமான முழுமை யைக் காட்டி ஈடுசெய்ய முற்பட்டது. ஆனால் பின்நவி
உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999 7

Page 8
னத்துவமோ புறவய அர்த்தமில்லாத கூறுபட்ட உலகை அதன் சுய அர்த்தமற்ற வடிவிலேயே முன் வைக்கிறது.
பின்நவீனத்துவம் எந்தவித அழகியல் அளவு கோல்களுக்கும் ஆட்படுவதில்லை. அதற்கு விதி களோ, சூத்திரங்களோ, நியமங்களோ இல்லை. இந்த சூத்திரங்கள், விதிகள் எல்லாம் கலை இலக் கியத்தை நியாயப்படுத்த பயன்படும் அளவு கோல் களே. பின்நவீன படைப்புகள் பார்வையாளனையும் விமர்சகனையும் போல, தானே அந்த அளவுகோல் களை தேடுவதில் நிர்ணயிப்பதில் ஈடுபடுகிறது.
பின்நவீனத்துவம்பற்றிய கருத்துக்களை நோக் கும்போது இவையெல்லாம் இரண்டாம் உலகயுத்தத் தின் பின் ஏற்பட்ட மாற்றங்களின் அடிப்படையிலேயே அமைவதனைக் காணலாம். உலகயுத்தத்தின் பின் னர் ஏற்பட்ட உணர்வு உள்வாங்கல் தன்மையின் மாற்றம், மனச்சார்புநிலையின் மாற்றம் இவைதான் பின்நவீனத்திற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தன.
பின்நவீன இலக்கிய விமர்சனத்திலே முன்னணி யில் திகழ்பவர் இயப் ஹசன் (hab Hassan). இவர் பின்நவீனத்துவம் என்ற சொல்லை பிரபல்யப்படுத் திய ஒருவர். ஹசனின் பின்நவீனம்பற்றிய கருத்தாக் கத்தை நாம் இரண்டு காலகட்டங்களில் பார்க்க லாம். ஒன்று 80களுக்கு முந்தியது. மற்றையது 80க ளுடன் ஆரம்பிப்பது.
இந்த இரண்டு காலகட்டத்திலும் இவர் ஒரே வித மான செயற்பாட்டின் இரண்டு பக்கங்களை முதன் மைப்படுத்துகிறார். இவர் அடிப்படையில் பின்நவீ னத்தை கலைகலைக்கெதிராகவே செயற்படும் ஒரு போக்காகக் காண்கிறார். ஒரு தளத்திலே இது தன் னழிவையும் சுயவரட்சியையும் வெளிப்படுத்துகிறது. இது 80களுக்கு முந்திய காலப்பகுதியில் ஹசனுக்கு பிரதானமாகப்பட்டது. மறுதளத்தில் தன்னகத்தே முழுமைகொண்ட ஆய்வுகளைக் கோராத தன்ன கம் சுயமாக வெளிப்படுகிற வடிவமாக அமைகிறது. இந்தத் தன்மையை இவர் 80களில் முதன்மைப்படுத் தியுள்ளார். 80களில் இவரது பின்நவீனத்துவம் பல புதிய விடயங்களை உள்வாங்கி விசாலித்துள்ளது. இந்த செயற்பாடுகளை விளக்குவதற்கு - விளங் கிக் கொள்வதற்கு-ஹசன் இரண்டு அடிப்படையான கருத்துக்களை முன்வைத்துள்ளார். ஒன்று நிச்சய LDfbp 256ir 60)up' (indeterminacy). fairb6forgigj6). உலகு ஒரு கட்டவிழ்ந்த மையத்தை இழந்த ஒரு 'அந்தர உலகு - இதுவே நிச்சயமற்ற தன்மையை உருவாக்குகிறது.
இந்த மையமிழந்த நிச்சயமற்ற தன்மை காரண மாக மந்திரவடிவங்கள் (magical forms), ஐதீக வடி வங்கள், சுயவெளிப்பாட்டு வடிவங்கள், இருப்பியல் வாத வடிவங்கள், பின்இருப்பியல் வடிவங்கள், புதிய எதிர்காலவாதம், சுய பிரதிமையின் இழப்பு (loss of ego) போன்ற புதிய உணர்வுள்வாங்கல் தன்மைக ளுக்கு வழிகோலுகிறது. இந்த தன்மை மெய்யறி வின்நிலையற்ற தன்மையின் வெளிப்பாடாகும்.
ஹசனின் இரண்டாவது கருத்து - immanence -
8. உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999

யதார்த்தமனைத்திலும் ஊடுருவிநிற்கும் மனம் என இதனை வைத்துக்கொள்ளலாம். இந்த யதார்த்தம் அனைத்திலும் ஊடுருவிநிற்கும் மனம் என்பது ஒரு வித பரந்துபட்ட - தன்னைப்பற்றியும் உலகத்தைப் பற்றியுமான மனத்தின் நேரடியான அறிவும் செயற் பாடுமாகும்.
இத்தன்மை பிரதானமாக மனிதனின் மொழி ஆளுமையின் வாயிலாகப் பெறப்படுகிறது. புறமான உலகிற்கு அப்பாற்பட்டு மனிதன் தனது குறியீடுகளி னாலும் அவற்றின் நிச்சயமற்ற தன்மையினாலும் தனக்காக உருவாக்கி வைத்துள்ள மொழிசார்பான ஒரு உலகுடனான அவனது தொடர்பைப்பற்றியது இந்த யதார்த்தம் அனைத்திலும் ஊடுருவி நிற்கும்
D60.
இந்த இரண்டு கருத்துகளின் வியாபகமாக வெளிப்படுவதுதான் ஹசனின் பின்நவீனத்துவம். இதனை இலக்கியத்துடன் மட்டும் குறுக்கிக்கொள் ளாது சமூகவாழ்வின் ஏனைய பரிமாணங்களுக்கும் பிரயோகிக்கிறார் ஹசன்.
ஒவியக்கலையிலே
பின்நவீனத்துவம் நவீனத்துவத்தைக் கடப்பதற் கான ஒரு முயற்சிதான். சிலவேளைகளில் இது நவீ னம் புறந்தள்ளிய பாணிகளின் (style) மீள்வருகையா கவும், சிலவேளைகளில் புறவய கலைப்பொருள் ரச னைக்கு (antiobjectart) எதிரான ஒரு போக்காகவும் வெளிப்படுகிறது. இந்த நிலைகளை நாம் 60களில் ஏற்பட்ட ஓவிய வளர்ச்சியில் காணலாம்.
நவீனம் புறந்தள்ளிய பாணியின் வருகையினை நாம் புதிய வெளிப்பாட்டுவாதம், மிகையான தத்ரூ பம் போன்ற ஒவியவகைகளில் காணலாம். மிகை யான தத்ரூபத்தை (super realism) சற்று விரித்துக் கூறுவது இந்த இடத்தில் பயன்மிக்கது. இந்தவகை ஒவியங்களை புகைப்பட தத்ரூபம் எனவும் (photorealism) 6p@56).j.
இந்தவகையான ஒவியங்களைப் படைத்தவர் கள்நகர்ப்புற காட்சிகளையே தமது கருப்பொருளா கக் கொண்டனர். அடிப்படையில் இவர்கள் காட்சி களை அச்சொட்டாமல் பிரதிசெய்தார்கள் தத்ரூப ஒவியர்களைப்போல. ஆனால் ஒரு வித்தியாசம், இவர்களது படைப்புகளுக்கும் உண்மைக்காட்சிக் கும் இடையில் ஒரு வித்தியாசம் உண்டு. இவர்கள் உண்மைக்காட்சியை சற்று துப்பரவு செய்து, துலக் கமடையச் செய்து-உதாரணமாக தெருவில் குப்பை கூளங்கள் இருந்தால், இவர்களது ஒவியத்தில் அது இருக்கவில்லை - ஒவியம் படைத்தார்கள்.
இதனால் இவர்களது ஓவிய உண்மைக் காட்சி யைவிட சிறந்ததாக - ஒருவகை இலட்சியக் காட்சி யாக - அமைந்தது.
இந்தப் பிரதி உண்மைக்காட்சியைவிட துலக் கமானதாகி பிரதியே உண்மையினை மாற்றீடு செய் துவிடும் அபாய-மாற்றீடு செய்துவிட்ட-நிலை பின்ந வீனத்துவத்தின் ஒரு பண்பாக கருதுகிறார் போட் ரியாட் (Jean Baudrilard). இது ஒவியத்திலே மட்டு

Page 9
மல்ல ஏனைய துறைகளிலும் காணப்படுகிறது. உதா ரணமாக திரைப்பட கதாநாயகர்கள், கதாநாயகி கள் ஒரு இலட்சிய சாதாரண மனிதராக பார்க்கப்ப டுவது இதைத்தான் குறிக்கிறது.
மற்றும் ஆஷா போஸ்லேயின் 'ஓ மேஹே சோனாரே சோனாரே சோனா' என்ற பாடல் கொலோ னியல் கசின்சின் (colonial cousins) மீஸ் உருவாக் கத்தில் மூலத்தைவிட துலக்கமடைந்து, கவர்ச்சி கர மானதாகி மூலத்தையே பிரதி மாற்றீடு செய்து விட்ட தன்மை ஏற்பட்டுள்ளது.
போட்ரியாட் முக்கியமான ஒரு பின்நவீன சிந்த னையாளர். இவரது சிந்தனை யதார்த்தத்தின் இழப் பைப் பற்றியது. இன்று விம்பங்கள் எம்மை ஆக்கிர மித்துள்ளன. நாம் யதார்த்தத்தை காட்டிலும் விம் பங்களில் அதிக ஈடுபாட்டைக் கொண்டுள்ளோம். திரைப்படங்கள் முதல் தொலைக்காட்சிவரை பல் வகையான விம்பங்கள்.
விம்பங்கள் இன்று யதார்த்தத்தை மாற்றீடுசெய் கிறது; பொய்மையாக்கிவிடுகிறது, கற்சிலை தெய் வமாகி விடுவதைப்போல. இங்கு விம்பம் மூலத்தை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. ஒருவகையில் மாற் றிடு செய்கிறது. இந்தநிலை வெவ்வேறு படிநிலைக ளுக்கூடாக நிகழ்வதாக போட்ரியாட் கருதுகிறார். இதனை நான்கு படிநிலைகளில் அவர் காண்கிறார். முதலாவது, அடிப்படை யதார்த்தத்தின் பிரதிப லிப்பாக விம்பம் தொழிற்படும் நிலை. இங்கு விம்பம் யதார்த்தத்தை ஏறக்குறைய பூரணமாக பிரதிநிதித் துவம் செய்கிறது. இங்கு விம்பம் 'பிரதிநிதித்துவ நிலையில் செயற்படுவதாகக் கூறலாம்.
இரண்டாவது நிலையில் விம்பமானது யதார்த் தத்தை நேரடியாக முழுமையாக பிரதிநிதித்துவம் செய்யாது, யதார்த்தத்தை மெருகூட்டி மாற்றிய மைத்து விகாரநிலைப்படுத்தி வழங்குகிறது.
மூன்றாவதுநிலையில் விம்பமானது இல்லாத ஒரு புற யதார்த்தத்தை 'மாயநிலையில் பிரதிநிதித்து வம் செய்கிறது.
நான்காவது நிலையில் விம்பமானது புறநிலை யதார்த்தத்துடன் எதுவித தொடர்புகளுமற்று சுய மாக செயற்படுகிறது. விம்பம் புறநிலைக்கு மாற்றீ
Tab' (pure simulacrum) GösTypsibLGBáépg.
கலைப்பொருளுக்கு எதிரான
பின்நவீனம் ஒருவகையில் புறவய கலைப் பொருள் ரசனைக்கு (antobject art) எதிரான போக் காகவும் வெளிப்பட்டுள்ளது. இந்த சார்பினை சேர் Lflé676ū (surfiction), QupL/TLîléöéF6ö (metafiction) போன்ற இலக்கிய வகைகளிலிருந்து கருத்துநிலை 96îuJib (Conceptual art) 6260)JT d5T6076UITib.
கருத்துநிலை ஒவியம் நாம் காணும் சாதாரண ஒவியவகை அல்ல. அது ஒவியனின் கருத்தைமட் டுமே தெரிவிக்கும். கலைப்படைப்பு என்ற தலைப்பில் ஒரு கருத்துநிலை ஒவியம் (1970),
ജൂബിഗെഗുമി മഴ്ത്തീബീറ്റുമക്രമ அத%) ஒழுங்கு இருக்கும்

அதற்கு குறித்த இட2இன்2ை அதன757ண்2ைகண7 வரைமறுக்கப்படாதவை அது ப2 கி/தட்க7ை47தி%க்கும்
ജg/ഴുതുക്കുഗീ/മി.ഗ്ഗ/%ീUതുഗ്രികബീഗ് படாது /ேகும். அதனர் பகுத?2ே42ற7னர%னர்ட்குத%/7க இதக்க7ைர் அதனர்ஏதே7ஒரு பகுதி?Lரச்ச/27னது அதன73த பகுதி?வ%ன7த27னது அதைப்பற்ற?அறிவது அதை மாற்றக்க2யது. கருத்துநிலை ஓவியம் இப்படி எழுதப்பட்ட "செய்திகளையும் பிற பொருட்களையும் கொண்டி ருக்கலாம்.
இவை சட்டகம் இடப்பட்டு (framed) கண்காட்சிச் சாலையில் வைக்கப்படும். இதிலே முக்கியமான விட யம் கருத்துநிலை ஒவியம்'சாதாரண ஒவியத்தைப் போலவே சட்டகம் இடப்பட்டு காட்சிப்படுத்தப்படுகி றது. இந்தக் காட்சிப்படுத்தல் சூழ்நிலை (con-text) சாதாரண ஒவியக் கண்காட்சிக்குரியது. ஆக, கருத் துநிலை ஒவியம் இந்தக் காட்சிப்படுத்தல் பின்புலத் தில் ஒவியமாக பார்க்கப்படவேண்டிய நியதியை உருவாக்குகிறது. பின்நவீனத்துவத்திலே இந்த பின்புலத்திற்கும் (context) காட்சிப்பொருளுக்கும் (art object - text) 6odLuf6AD1T6OT D sp6ny (páis déu JLDIT ബി.
ஒவியக்கலையிலே
ஒவியத்திலே பின்நவீனத்துவத்தின் தாக்கம் பற்றி கருத்து முன்வைத்தவர்களில் ஆதர்டான்டோ (Arthur Danto) முக்கியமானவர். டான்டோவின் கருத் துப்படி புகைப்படக்கலையின் வருகையுடன் ஒவியத் தின் பணி கேள்விக்குள்ளாகியது. இதன் விளை வாக நவீனம் உருவாகிற்று. நவீனத்துவப் போக்கு கள் ஒன்றுக்கொன்று முரணானவையாக கருதுகி றார் டான்டோ.
புகைப்படக்கலைபுற உலக யதார்தத்தை தத்ரூ பமாக பிரதிபலிப்பதில் ஒவியத்திற்கு சவாலாக அமைந்தது உண்மை. இதனால் ஓவியமானது அக உலக பரிமாணங்களை மீட்டுவதில் ஈடுபடலாயிற்று. ஒவ்வொரு நவீன ஓவியபாணியும் அகஉலக பரிமா ணத்தை வெவ்வேறு தளங்களில் அணுகின. கியூ பிசம், அரூபவாதம், வெளிப்பாட்டுவாதம் தமக்கென தனித்தனியான தத்துவார்த்த அடிப்படைகளைக் கொண்டியங்கின. அவை டான்டே கூறுவதைப்போல ஒன்றுக்கொன்று முரணாக செயற்படவில்லை.
நவீன ஓவியமானது, ஓவிய வரலாற்றின் அகப்புற மான ஒரு ஆய்வாக கருதுகிறார் டான்டே. இந்த ஆய்வு'ஜனரஞ்சக ஒவியப்பாணியுடன் (popart) ஒரு முடிவுக்கு வந்ததாக அவர் கூறுகிறார். ஜனரஞ்சக ஒவியத்திலே சாதாரண பொருட்கள் ஒவியம் என்ற அந்தஸ்தைப் பெற்றன. அன்டி வொரல் (Andy Warhol)இன் "கொக்கோ கோலா' இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.
இந்த சாதாரண பொருட்கள் ஒவியமாவது எப் படி? அவை ஒவியக் காட்சிப்படுத்தலின் பின்புலத்
உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999 19

Page 10
தில் ஒவியங்களாக பரிணமிப்பதாக டான்டே கூறுகி றார். அதாவது ஒவியம் தன்னகத்தே கொண்டிருந்த ஒரு நியாயவாத ஊடாட்ட பண்பினை (Legitimate discou-rse) இழந்து இப்பொழுது இல்லாமையை, வெறுமையை வெளிக்காட்டும் இந்தக் கட்டம்தான் நவீனத்தினதும் ஓவிய வரலாற்றினதும் முடிவாகக் கருதுகிறார் டான்டோ. இதற்கு (60களின் நடுப்பகு திக்குப்பின்) பின்னான செயற்பாடுகளெல்லாம் பின் வரலாற்றுக்கானவையாகக் (posthistorical) கொள் ளப்படவேண்டும்.
இதற்குப் பின் ஏற்பட்ட ஒரு மந்தநிலை எழுபதுக ளின் நடுப்பகுதியில் ஏற்பட்ட 96fu Fis 60)gbu for (Art market) மறுமலர்ச்சியுடன் புதிய உத்வேகம் கண் டது. இந்தக் காலத்தில் வெளிப்பட்ட ஓவியங்களெல் லாம் அரூப வகையாயிருந்தா லென்ன, உருவவகை சார்ந்த தாக இருந்தாலென்ன எல்லாம் ஏற்கனவே புறந்தள்ளப்பட்ட ஓவியபாணிகளது புதுக்கி அமைக் கப்பட்ட, மெருகூட்டப் பட்ட வடிவங்களே. இவை மு கியமாக ஓவிய சந்தைக்கான பண்டங்களாகவே அமைவ தாக டான்டே கருதுகிறார்.
இந்த பிந்திய வடிவங்க ளெல்லாம் ஓவிய வரலாற்றின் முடிவிற்கு பின்னான வடிவங் கள். இவை தன்னகத்தே எந்தவித நியாயவாத ஊடாட்ட அடித்தளத் தினையும் கொண்டிருக்க வில்லை என்பது டான்டேயின் கருத்து.
டான்டேயின் கருத்து முற்றுமுழுதாக ஏற்றுக் கொள்ளப்பட முடியாததாயினும் முக்கியமான சில அவதானங்களை அவர் முன்வைத்துள்ளார்.
சொல்லப்படக்கூடியவை எல்லாம் மிகவும் சிறப் பாகச் சொல்லப்படலாம். சிந்திக்கப்படக்கூடியவை எல்லாம் மிகச் சிறப்பாகச் சிந்திக்கப்படலாம். ஆனா லும் சிந்திக்கப்படக்கூடியவை எல்லாம், வார்த்தைக ளால் சொல்லப்படக்கூடியவை அல்ல. இந்த இடை வெளியை நிரப்புவதற்கு வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொட்டு மனிதன் கலைகளை உபயோகித்து வந்துள்ளான். இந்த வகையில் ஒவியம் மொழியின் வரலாற்றுக்கும் முந்தியது. இப்படியாக வரையறுக்க முடியாத (மொழியினால்) செயற்பாட்டைக் கொண்டி ருக்கும் ஒவியத்தை மொழியின் தர்க்கரீதியான செயற்பாட்டினால் வரையறுப்பது கடினம்.
கட்டிடக்கலையிலே
கலைகளில் பின்நவீனத்துவத்தின் மிக உக்கிர மான பாதிப்பைநாம் கட்டிடக்கலையில் காணலாம். இங்குதான் பின்நவீனத்துவம் மிகச்சிறப்பான இடத் தையும் பெற்றுள்ளது.
முதலாம் உலகயுத்தத்தைத் தொடர்ந்து ஐரோ
10 உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்பாவின் முக்கிய நகரங்கள் புனருத்தாரணம் செய் யவேண்டிய உடனடித்தேவை ஏற்பட்டது. இந்த கட் டிட நிர்மாணவேலைகள் ஐரோப்பாவின் வளர்ச் சிக்கு - மீட்சிக்கு - அவசியமாயிருந்தது. கட்டிடங்க ளைவிட தொலைதொடர்புப் பரிவர்த்தனை விரை விலேயே மீண்டும் செயற்பாட்டுக்கு கொண்டுவரப்பட் டது. இதனால் நாடுகளுக்கிடையே பரிவர்த்தனை யும் கட்டிட வேலைகள் சம்பந்தமான கலந்தாலோ சனைகளும் நிகழக்கூடிய சூழல் உருவானது.
இந்த உடனடித்தேவைசெயற்பாட்டினை x (fun-ction) முதன்மைப்படுத்தும் எளிமை * யான அதே வேளை வெளியினை (space) g5p60)LDuitab 60dbu IIT 60irl கட்டிட வகைகளைத் தோற்றுவித் தது. இது ஏறக்குறைய ஐரோப்பா முழுவதும் ஒரு பொதுமையான கட்டிட அமைப்பாக மாறி சர்வ (85d Gustgj60LDu IIT60 (international style) 95 đ5ọ LLUIT ணிக்கு வழிகோலியது.
இந்தப்பாணி நவீனத்தின் பெயரால் பாரம்பரிய கட்டிடக் லையின் அலங்காரத்தன்மை களை களைந்துவிட்டது. இதனால் ங்காரமற்ற ஒருவித "மொட்டை யான' கட்டிட அமைப்புகள், நவீன கட்டிடக்கலை வடிவாக எங்கும் பரவத் தொடங்கியது. இந்தத்தன்மையான கட்டிடங் களின் பிரபல்யத்திற்கு கட்டிட சாதனங்களான சிமெ ந்தும் இரும்பும் முக்கிய காரணமாகும்.
புதிய கட்டிடக்கலை சாதனங்களின் வருகையுட னும், இந்த நவீன கட்டிடக்கலையில் ஏற்பட்ட ஒரு வித வெறுப்பின் காரணமாகவும், இது மிகவிரை விலேயே கைவிடப்படத் தொடங்கியது.
இரண்டாம் உலக யுத்தத்தினால் பெருவாரியான மக்கள் இங்குமங்குமாக புலம்பெயர்ந்தனர். இந்த புலப்பெயர்வு அவர்களது இனங்காணலுக்கான தேவையினையும் தமதுபாரம்பரியத்தின் கண்டுபிடிப் பின் தேவையினையும் வலியுறுத்தியது. இதனால் இரண்டாம் உலகயுத்தத்தின்பின்னர் கட்டிடக்கலை யிலும் இந்த அங்கலாய்ப்பு வெளிப்படத் தொடங்கி யது. மரபுமுறையான அலங்கார வடிவமைப்புகள் கட்டிடங்களில் மீண்டும் தோன்றத் தொடங்கியது.
இந்த மரபுமுறை அலங்கார அமைப்பு நாட்டிற் குரியதாகவோ அல்லது பிரதேசத்திற்குரியதா கவோ (regional) அமைந்தது. இந்த மாற்றம் அதா வது "மொட்டைத்தன்மையான நவீன கட்டிடங்களி லிருந்து அலங்கார அமைப்புகளை உள்ளடக்கிய கட்டிடங்களின் மீள்வருகை கட்டிடக்கலையின் பின் நவீனத்துவத்துக்குரிய தொடக்கமாகும்.
நவீனபாணி கட்டிடங்கள் வாழ்வதற்கான அல் லது தொழில்புரிவதற்கான இயந்திரங்கள் போன் றவை. அவை வெளியினை (space) மட்டும் முக்கிய கவனத்தில் எடுத்த கட்டிட வகை. ஆனால் பின்

Page 11
நவீன கட்டிடங்களோ வெளியினை மட்டுமல்லாது வாழும் காலத்தினையும் (time) வாழும் இடத்தி னையும் (location) முதன்மைப்படுத்துகிறது.
இந்த கருத்தினை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு பின்நவீன கட்டடப்பாணிகள் உருவாகியுள்
660.
FITỪ66mü Gogg6OTáib (Charles Jenecks)g6ör at5(5ģö துப்படி பின்நவீன கட்டிடக்கலையானது ஒரே கட்டி டத்தில் வெவ்வேறு காலப்பகுதிக்கான கட்டிடப்பகு திகளையும் வெவ்வேறு பிரதேசத்திற்குரிய கட்டிடப் பகுதிகளையும் கொண்டிருக்கும். இது இலக்கியத் திலே வரும் பிரதியை (text) ஒத்த ஒரு தன்மை. எப் படி ஒரு பிரதியில் வெவ்வேறு உப பிரதிகளைக் கொண்டிருக்குமோ அதேபோல ஒரு கட்டிடம் பல் வேறு கலைத்துவபகுதிகளைக் கொண்டிருக்கும்.
இந்த வடிவம் கட்டிடக்கலையின் ஒரு பன்முகத் தன்மையின் வெளிப்பாடு. இது பல்வேறுபட்ட ரசனை களை வெளிப்படுத்துகிறது. பல்வேறுபட்டவர்க ளினது ரசனைக்கான பகுதிகள் அங்கு இருக்கும். இது ஒருவகையில் பல்வேறு முரண்நிலைகளை இணைக்கிறது. இதனை ஒரு முரண்நிலைக் கோர் 606 u IITab (double coding contradiction) b|Tib B(55
6).
வகைப்படுத்தல்
யதார்த்தவாத படைப்புகளில் புறஉலகை மீள் உருவாக்குவது படைப்பாக்க செயற்பாட்டின் முக் கிய பகுதியாக விளங்கியது. உண்மை என்பது புறத் திலிருக்கும் நன்கு வரையறுக்கப்படக்கூடிய ஒன்று என்பது யதார்த்தவாதத்தின் அடிப்படை.
நவீனத்துவத்திலோ புறநிலையதார்த்தம் பொய் மையானது. ஆகவே அகநிலைப்பட்டு உண்மை யைத் தேடுவதே கலைஇலக்கிய படைப்பாக்கத் தின் முக்கிய செயற்பாடு என்ற கருத்து அடிப்படை யானது. இந்த அகநிலைப்பட்ட உண்மையானது ஒரு மறைபொருள், உளநிலையைப் போன்றது. இந்த 'அகநிலையின் தேடல் படைப்பாளி, கலைப் பொருள், பார்வையாளன் என்ற மூன்று பகுதியும் இணைந்த ஒரு செயற்பாடாக நவீனம் காட்டுகிறது. இங்கு படைப்பின் சிறந்த விமர்சகன் படைப்பாளி யாகவே அமைந்தான்.
படைப்பாளி எதைக்கூற விளைகிறான் என்ப தைக் கண்டடைவது பார்வையாளனின் தலையாய கடமையாகியது.
பின்நவீனத்துவத்திலோ இந்த செயற்பாடு சற்றே மாற்றமடைந்துள்ளது. படைப்பாளி ஏற்கனவே உரு வாக்கப்பட்டிருக்கும் பின்புலத்தையும் (context) இத ரவரையறைகளையும் பாவித்து பிரதியை (text) அல் லது கலைப்பொருளை (art object) உருவாக்குகி றான். பிரதி அல்லது கலைப்பொருள் தன்னகத்தே ஒரு பூரணமான நியாயவாத ஊடாட்டத்திற்கான பண்பினைக் கொண்டிருக்கிறது. இது புறநிலை யிலோ அகநிலையிலோ (நவீனத்தை போல) தனது அர்த்தத்திற்கு சார்ந்து நிற்கவில்லை. இது சுயமா

னது. ஒருவித அந்நியப்பட்டநிலை.
இந்தவகையான பின்நவீனத்துவ படைப்பினை நாம் முதலாம் வகை பின்நவீன படைப்புகளாக (இந்த வகைப்பாடு தரத்தை பொறுத்ததல்ல. விப ரிப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட வகைப்பாடு) கொள் வோம். இந்த முதலாம்வகை பின்நவீன படைப்பின் நியாயவாத ஊடாட்டப்பண்பு பிரதியினதும் கலைப் பொருளினதும் வெவ்வேறு கூறுகளின் இடைப்பட் டதாக்கத்தினால் உண்டாக்கப்படுகிறது.
உதாரணமாக கட்டிடக்கலையில் நாம் கண்ட பல்வேறு காலத்திற்கும் பல்வேறு பிரதேசத்திற்கும் உரிய கூறுகளுக்கிடையிலான (முரண்நிலைக் கோர்வை) இடைத்தாக்கத்தைப் போன்றது. இதே போல ஒரு பிரதியின் வெவ்வேறு உபகூறுகளுக்கி டையிலான (intertextual) இடைத்தாக்கத்தைப் போன்றது. இந்தப் பண்பு கொலாஜ் வகை ஒவியத் தில் வரும் வெவ்வேறு பகுதிகளுக்கிடையிலான இடைத்தாக்கத்தைப் போன்றது. இது ஒருவகை யான மொன்டாஜ் (montage) என்றுகூட சொல்ல லாம்.
இரண்டாவது வகையான பின்நவீனத்துவபடைப் புகள் புறநிலை யதார்த்தத்திலிருந்து விடுபட்டிருந் தாலும் தமது பழைய பின்புலத்தை (context) ஒரு விகடத்தன்மையுடன் நோக்குகிறது. இது பார்வை யாளனின் அல்லது வாசகனின் இலக்கிய கலைர சனை செயற்பாட்டை கேள்விக்குள்ளாக்குகிறது. நையாண்டி செய்கிறது. இங்கு மரபுமுறையான கதைசொல்லல்முறை கதைசொல்லமுடியாமை யினை வெளிப்படுத்த பாவிக்கப்படுகிறது. இது ஒரு வித சுயதெறிப்பு (self reflexive) ரீதியிலான செயற் Lμπ6.
இங்குநாவலானதுதான் ஒரு கட்டுக்கதை என்ப தனைத் தொடர்ந்து வெளிப்படுத்தவேண்டும்.தனது பொய்மையினை அம்பலப்படுத்தவேண்டும். இந்த வகையிலே வருவதுதான் மெடா பிக்சன் (Meta Fiction).
இரண்டாவது வகையானபின்நவீனத்துவபடைப் புகளின் செயற்பாட்டை விளக்குவதற்கு மாசல் (3afTib (Marcel Duchamp)36ör 'dfgyÉj asglüLJT6ör (urinal) ஒரு நல்ல உதாரணம். இந்த 'சிறுநீர்கழிப் பான் சாதாரணமாக வைத்தியசாலைகளில் நோயா ளிகள் சிறுநீர் கழிப்பதற்கு பாவிக்கும் உபகரணம். யாரும் கண்டாலே அருவருப்படையும் ஒரு பொருள். டுசாம் இந்த 'சிறுநீர்கழிப்பானை' ஒரு கலைப் பொருளாகக் கருதி ஓவியக்கூடத்திலே அதனைக் காட்சிக்கு வைத்தார். பார்வையாளரும் மிகுந்த ஈடு பாட்டுடன் அதனை ரசித்துப் பார்த்தார்கள்.
இதில் எமக்கு புலப்படும் ஒரு முக்கியமான விட யம் என்னவெனில் சாதாரணமாக யாரும் கருத்திலெ டுக்காத அருவருக்கத்தக்க பொருள்கூட காட்சிச் சாலை என்ற பின்புலத்தில் (context) ஒரு கலைப் பொருள் என்ற ஸ்தானத்துக்கு உயர்த்தப்பட்டுள் ளது. இங்கு எமதுரசனை ஒரு விகடநிலைப்பட்ட பரி கசிப்பிற்குள்ளாகும் அதேவேளை, கலைப்பொரு ளின் பொய்மையும் கலைப்பொருள் மூலமே வெளிக்
உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999 11

Page 12
காட்டப்படுகிறது.
பின்நவீனத்தின் முதலாவது வகை பூரணமான ஒரு தளைநீக்கப்போக்கு. அந்தவகை தமக்குக் கிடைத்த சுதந்திரத்தை தன்னகத்தே ஒருவித விளையாட்டுத்தனத்துடன் கொண்டாடுகிறது. இர ண்டாவது வகை தன்னையும் தன்னை அணுகும் முறைமையையும் கோள்விக்குள்ளாக்கும் செயற் LIT(6.
இந்த இரண்டு வகைகளையும் விளக்குவதற்கு GLD6)Tij." (James Mellard) 605uJIT65ub Ligjbg5T67 நிகழ்வுப்பண்பு (performance). இவர் இலக்கியத்தி லேதான் இதனைப் பிரயோகித்துள்ளார். இதனை நாம் பிற பின்நவீனத்துவ செயற்பாட்டுத் தளங்க ளுக்கும் விஸ்தரிக்கலாம்.
மெலார்டின் இந்த நிகழ்வுப்பண்பு பற்றிய கருத் தினை விளங்கிக்கொள்வதற்கு அதனை வேறு ஒரு கோணத்தினுடாக அணுகவேண்டும். யதார்த்தவா தத்திலும் நவீனத்துவத்திலும் கலைப்பொருள் அல் லது இலக்கியப்பிரதி புறஉலகின் அல்லது அகஉல கின் பிரதிநிதியாக விளங்கியது. இந்த பிரதிநிதித் துவப்படுத்தலே (representation) முதன்மையான செயற்பாடாயமைந்தது.
இந்த பிரதிநிதித்துவநிலை பின்நவீனத்துவத் திலே காணப்படுவதில்லை. உதாரணமாக 'சிறுநீர் கழிப்பான்' என்ற கலைப்பொருளை கருத்திலெடுத் தால் அது எதனையும் பிரதிநிதித்துவப்படுத்தவி ல்லை. அது அதுவாகவே வெளிப்படுகிறது (presentation). அதேவேளை அது 'சிறுநீர்கழிப்பான்தானா என்ற வினாவையும் எழுப்புகிறது. காரணம் அது சிறுநீர் கழிக்க உபயோகிக்கப்படும்பொழுதுதான் அது 'சிறுநீர் கழிப்பான்'. ஆக, அதன் செயற்பாடு வேறாகி அது கலைப்பொருளாகையில் அதன் அடிப் படைத்தன்மையே மாற்றமடைகிறது. ஆகவே, அது சிறுநீர் கழிப்பானை பிரதிநிதித்துவம் செய்ய வில்லை. அது தன்னைத்தானே வெளிப்படுத்து கிறது (presentation). இந்த இடத்திலே போட்ரியார் டின் 'மாற்றீட்டுநிலை (pure simulacrum) செயற் பாட்டிற்கு வருவது கவனிக்கப்படவேண்டியது.
நிகழ்வுப்பண்பு
ஆக, பின்நவீனத்தில் கலைப்பொருள் அல்லது இலக்கியப்பிரதியின் தன்மை மாற்றமடைந்துள்ளது. நவீனத்திலும் யதார்த்தவாதத்திலும் பார்வையாள னும் வாசகனும் இலக்கியப்பிரதி அல்லது கலைப் பொருள் எதனை பிரதிநிதித்துவம் செய்கிறது என்ப தைத் தேடிக் கண்டடையவேண்டியிருந்தது. ஆனால் பின்நவீனத்தில் இந்தத்தன்மை மாற்றம் காரணமாக கலைப்பொருள் அல்லது இலக்கியப் பிரதி சுயமா கவே தன்னகத்தை வெளிப்படுத்துகிறது.
கலைப்பொருள் அல்லது பிரதி எவ்வாறு 'தன்ன கத்தை வெளிப்படுத்துகிறது. எப்படி பார்வையாள னுடன் இடைத்தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது தான் எமது முக்கியமான கேள்வி. இந்த செயற் பாட்டை வெளிப்படுத்த கலைப்பொருளும் இலக்கி
12 உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999

யப்பிரதியும் கொண்டுள்ள ஒரு பண்பினைத்தான் நாம் நிகழ்வுப் பண்பு என்கிறோம்.
மெலார்டின் கருத்துப்படி இலக்கியத்திலே இந்த நிகழ்வுப் பண்பானது இரண்டு தளங்களிலே வெளிப் படுகிறது. ஒன்று செயற்பாட்டுத்தளத்தில் (process) மற்றையது பிரதியின் தளத்தில் (product).
இந்த செயற்பாட்டுத் தளத்திற்குரிய நிகழ்வுப் பண்பானது நாம் முன்னர் கருதிய இரண்டாம் வகை யான பின்நவீனத்திற்கு ஒப்பானது.
மெலார்டின் பிரதியின் தளத்தில் செயற்படும் நிகழ்வுப்பண்பானது நாம் பார்த்த முதலாவது வகை பின்நவீனப் படைப்புகளுக்கு ஒப்பானது.
Performance என்ற சொல், கலைகளில் எப்படிப் பாவிக்கப்பட்டு வருகிறது என்பதைப்பற்றி தெரிந்து கொள்வது கருத்து மயக்கத்தை தவிர்க்க உதவும். இது அடிப்படையில் அரங்கியலுக்கு உரிய சொல். 'அவைக்காற்றுகை', 'நிகழ்த்திக்காட்டல்' என்ற பொருள்பட பாவனையில் இருந்து வருகிறது. 70க ளில் கலைஞர்கள் பார்வையாளரின் பாதிப்புகள் இன்றி தமது அவலங்களையும் வாழ்வையும் உடல் Gudriglyp6utb G6).j6fdbabiT'il (narrative of body contortions) videoமூலம் தமது உணர்வுகளை நிகழ்த் திக் காட்டினர். இந்தக் கலைவடிவம் அக்காலத்தில் 'video performance' 6T6ital Gu(b6gdsá565 bibgbg. இசையிலும் பின்நவீனத்துவக் காலகட்டத்தில் நிகழ்த்திக்காட்டல் (performance) முக்கியத்துவம டைந்துள்ளது. அதாவது இசையை நிகழ்த்திக்காட் L6). 356 6 196JubgbiT6ir video music.
அரங்கியலில் இந்த performance என்ற பதம் 50களின் பிற்பகுதியில் happenings" என்ற அரங் கியல் வடிவத்திலிருந்து குரூர அரங்குவரை (Theatre of cruelty) பாவிக்கப்பட்டு வந்துள்ளது.
(g)yL(T65 196ör (Antonin Artaud) a5Qbjögby Uig bTL கமானது நாடகப்பிரதிக்கு இரண்டாம் பட்சமான தாக கருதப்படுவதை தவிர்ப்பதற்கு நிகழ்த்திக் காட்டல் (performance) முறை முன்னணிக்கு கொண் டுவரப்பட்டுள்ளது.)
பின்நவீன விமர்சனத்தில் performance என்ற பதம் முற்றிலும் புதிய ஒரு தளத்தில் பாவிக்கப்படு கிறது. இதனைத் தமிழில் 'நிகழ்வுப்பண்பு' என வழங்குதல் பொருத்தமானது.
இன்னொரு வகை
S96u6ö 60D66öņ6öy (Allen Wilde) ab(bögöůLJạ (ypgö லாம், இரண்டாம் வகை பின்நவீனத்துவம் பின்நவீ னத்துவத்தின் பிரதான போக்கு அல்ல. அவர் ஒரு மூன்றாம் வகையான பின்நவீனத்துவத்தை முன் வைக்கிறார். பின்நவீனத்துவமானது நவீனத்தைப் போல பிளவுபட்ட உலகை ஒன்றிணைப்பதற்கு முய லவில்லை. மாறாக தொடர்பில்லாத எழுந்தமான நேரடி அனுபவத்தை பிரதிபலிப்பதை அடிப்படை யாகக் கொண்டது என்பது வைல்டின் கருத்து. இது ஏனைய பின்நவீன விமர்சகர்களது கருத்தை ஒத்தது.

Page 13
ஆனால், வைல்ட் நிகழ்வுப் பண்பினை வெளிப்ப டுத்தும் இலக்கிய வகைக்கு மிகையான முக்கியத் துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக கருதுகிறார். இவர் முன்வைக்கும் மூன்றாம்வகை பின்நவீன இலக்கி பத்தை இவர் mildiction என அழைக்கிறார். இது நவீன இலக்கியத்திற்கும் midfictionக்கும் இடைப் பட்ட ஒன்று. இது யதார்த்தத்தை அவ்வப்போது மருவி அங்கீகரிக்கும் தன்மை கொண்டது. இருப்பி னும் அடிப்படையில் மெய்யறிவின் நிச்சயமற்ற தன் மையில் உறுதியாயிருக்கும். இது ஒருவகையில் லொயிடார்டினது பல்வேறு உப எடுத்துரைப்புக் களை சார்ந்து இருப்பதாக கூறலாம். அதாவது யதார்த்தத்திலிருந்து முற்றிலுமாக அந்நியப்படாது, அதேவேளை பொதுமைப்பாடெய்திய கருத்தியலின் தோல்வியை வலியுறுத்தும் வகையினது. அதாவது, புற உலகு பூரணமாக விளங்கிக்கொள்ளப்பட முடி யாத பிரதிநிதித்துவப்படுத்தப்படமுடி யாத ஒன்று என்பதை அங்கீகரிக்கும். இதனை வலியுறுத்தும் வகையானது இது.
பின்நவீன படைப்புகளை நாம் வகைப்படுத்து வது அதனை விளங்கிக்கொள்வதற்காகத்தான். இந்த வகைப்பாடுகள் செயற்கையானது. ஒரு படை ப்பு இந்த எல்லாவகைகளின் கலவையாகத்தான் அமைகிறது. ஆனாலும் கலக்கும் விகிதத்தைப் பொறுத்து அதன் தன்மை வேறுபடுகிறது.
இந்தவிதமான ஒருமுகப்பட்ட கலந்தநிலை ஒரு வகையில் வரலாற்றுவரையற்ற ஒரு பொதுமையான நிலையாகக்கூட கருதப்படலாம். எம்மில் பலர் ஒரு பகுதியில் யதார்த்தவாதியாகவும், சில வகைகளில் நவீனவாதிகளாகவும் சில வகைகளில் பின்நவீனவா திகளாகவும் வெளிப்படுகிறோம். இதில் எந்தப்பகுதி பிரதானமாகிறது என்பதுதான் முக்கியம்.
பிக்காசோகூட அடிப்படையில் ஒரு நவீன ஓவிய ராக இருந்தாலும் ஆரம்பத்தில் யதார்த்தவாத தத் ரூப ஓவியங்களையும் அவ்வப்போது பின்நவீன படைப்புகளையும் செய்துள்ளார். பிக்காசோவின் சிற்பங்கள் பெரும்பாலானவை பின்நவீன படைப்புக எாகவே கொள்ளப்படவேண்டும். அவர் டூசாமைப் போல'சிறுநீர் கழிப்பானை' காட்சிப்படுத்தியிராவிட் டாலும் பல நாளாந்த கழிவுப்பொருட்களை சிற் பத்தில் பெருமளவுபாவித்தார். இப்படி பின்நவீன சித றல்களை நாம் பிக்காசோவில் நன்கு காணலாம்.
உண்மையில் செசான்தான் நவீனத்துவத்தின் தந்தையாகவும் முன்னோடியாகவும் கருதப்பட வேண்டியவர். பிக்காசோநவீனத்தை பிரபல்யப்படுத் தியவர். ஆனால் பிக்காசோவின் பின்நவீன எத்தனங் கள் நவீன ஓவியத்தின் தர்க்கரீதியான (டான்டே சுறுவதைப்போல) வளர்ச்சியின்படியாக வெளிப்படு
விது.
மாசஸ் டுசாமின் பின்நவீன எத்தனங்கள் உண் மையில் உலகமகாயுத்தத்தின் எதிர்வினையாக (reaction) எழுந்த ஒரு உந்தல். ஆனால் பின்நவீ னத்தை கையாண்ட முன்னோடிகளில் முக்கியமான வர்களில் ஒருவராக கணிக்கப்படவேண்டியவர் பித்தாசோ,

இஸ்லாம் நாட்கற்றி தேசியம் கறை பூசி
ஒன்பது ஆண்டுகள் எவரும் நிமிர்வதற்கான எந்த உத்தரவாதமும் இன்னும் இல்லை எல்லாம் விடுதலையின் பெயரால் ஓம். அல்லாவே. ஆமென்
பிக்காசோ தனது மரணப்படுக்கையில் "நான் ஏமாற்றினேன்; அவர்கள் ஏமாந்தார்கள்" எனக் கூறி னார். இது உண்மையில் அவரது பின்நவீன உள் எக்கிடக்கையை நன்கு வெளிப்படுத்துகிறது. அதா வது பிக்காசோ ஓவியக் காட்சிப்படுத்தல் என்ற (galery) பின்புலத்தில் (context) சாதாரண பொருட்களையும் தான் நினைத்தவற்றையும் கலைப்பொருள் என்ற தளத்திற்கு உயர்த்தி'ஏமாற்றினார்.
ஆக, பின்நவீனம் என்பது பன்முகப்பட்ட ஒரு சிக் கலான அமைப்பு பின்நவீனத்தில் கலைப்படைப்பின் அல்லது பிரதியின் தன்மை மாற்றமடைந்துள்ளது. அதாவது அதன் வழக்கமான பிரதிநிதித்துவப்ப டுத்தல் என்ற செயற்பாட்டை இழந்து ஒரு மாற்றி டாக (presentation) சுயமான ஒன்றாக தளைநீக்கம் பெற்றுள்ளது. இந்தநிலையில் அது தனது பார்வை யாளனுடன் அல்லது வாசகனுடன் தன் நிகழ்வுப் பண்பின் மூலம் உறவாடுகிறது. இந்த நிகழ்வுப்பண் பினை உள்வாங்க பார்வையாளனும் அவனது பின்ந வீன வாழ்நிலையினால் ஒரு 'புதிய உணர்வுள்வாங் கல்தன்மையினைப் பெற்றுள்ளான்.
ஆகவே, பின்நவீனம் ஒரு புதிய வாழ்க்கைச் சூழ் நிலையில் தன்மைகளை வெளிப்படுத்தும் ஒரு போக் காக அமைந்துள்ளது.
பின்நவீனத்துவ கலைஇலக்கியம் பற்றிய கருத் g5/S 5ff Lyautard, Hans Bertens, hab Hassan (Towards a concept of Postmodernism), Ronald Sukemick ஆகியோரது மூலங்களில் இருந்து பெறப் பட்டவை. O
உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999 13

Page 14
பிரதீபா தில்லைநாதன்
4, ங்கரியூசன் போயிட்டே வாறி
யள்?" அம்மனிதர் கேட்ட போதுநீ"ஓம்" என்ற தலையசைத் தலோடு அந்த வீடி யோக்கடை யில் போடப்பட்டிருந்த A4 அறை வல்ஸ்ஐ பார்க்க ஆரம்பித்திருந் தாய். அந்த மனிதரின் சுருங்கிய
முகம் இன்னும் சுருங்கிய போது ஒரு அவஸ்தை ஒழிப்பை காண நேர்ந்ததும் துடித்துப் போகிறேன் நான.
உன் அந்தரப்படலும் கண் ணில் தெரிவித்த அப்பட்ட அந்நி யமும் என்னை நொறுங்கவைத் தது சகி. அவரின் சில மின்னல் அவஸ்தையில், அந்த மனிதர் என் முன்னால் இன்னும் சிறுத்துப்போய் நரைத்துப்போன அந்த விநாடி, எனக்குள் ஓராயிரம் பல்ப் நூர்வு கள் ஒரே சமயத்தில் நிகழ்ந்து விட்ட சோகம்.
எனது கண்கள் நான் அனுப வித்து அழும் ஒரு பொழுதுக்காய் கலங்கிவிட நான் என்னுடனான உனது வழமையான நாட்களில் ஒரு நாளை நினைத்துப் பார்க்கி றேன். நீ ஷோபாவில் படுத்துக்கி டந்தவாறே விட்டத்தை வெறித்த படியிருந்தாய். நான் கேட்டால் ஏதாவது ஒரு தத்துவம் உன் வாயி லிருந்து உதிருமென்றபடி "என்ன
UNJuupumunung
லமட்டும் அந்த மா
(SafitablDiTui (8 IIT6
எனக் கேட்டுவிட்
விட்டேன், உன ளைக் கேட்கும் ெ
நான் அப்பால் செய்யாவிட்டாலு
யாது எனது நேர பதில் குறியாக ந நீ வந்து என்ே போது, நீ நீண்ட காகக் காத்தி பிறகு வேறு வழிய னோடு கதைப்ப மகிழ்ச்சி. உனக் சியையும் தராது: சந்தோஷமோ?எ நான் உன்னுை உனக்குள் புதை என்னுள் சலித்தது சப்பாத்துக்கால் வருடங்கள். இன்: உன் வலிகள் எத் உனக்குள்?
உனக்குள் கனம் என்னுள் ச நான் "சரி செ பாவனையோடு 2 தேன்.
് ബിഗ്ഗ னத்தவர்', 'முத
14 உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999
 
 
 
 
 

குடுக்கிறாப்ல?" } நான் நகர்ந்து து விளக்கங்க பாறுமையின்றி.
போய் எதுவும் ம் நீயாய் சொல் பாவத்தை செய்
த்தை பாதுகாப் ான் நகர்வேன்.
னோடு கதைத்த நேரமாக எனக் நந்து ஏமாந்து பின்றி வலிய என் தாய் எனக்குள் கு எந்த மகிழ்ச் விடுவதில் என்ன ம் சந்திப்பின் பின் ர் உணர்ந்த, ந்திருந்த கணம் து. கனடாவில் நீ பதித்த மூன்று ணுமே முடிவுறாத 560607 6IdFdLDITL
புதைந்திருந்த பித்தது.
ால்லித் துலை" உன்னைப் பார்த்
%ல் கண்ட நம்மி யவர்' பின்னி
ணைப் புகளோடு ஆரம்பித்தாய். நான் ஒரு கதை கேட்கும் தொனி யில் சோர நீ "நான் இறங்கிறன் அந்த ஆள்." மனதுக்குப் பிடிக் காத காட்சி நினைவில் உன் உதடு நெளிய, அருவருப்பா?அசி ங்கமா? தெரியாத் தொனியில் நீ சொல்கிறாய். V
நான் ஒரு மூன்றாம் வகுப்பு பிள் ளைபோல, பால் சம்பந்தப்பட்ட எதுவும் அறியா பருவக்காரியின் பாசாங்குபோல, "ஹரீகிளப்ட் யூ. ஏஏ."இன்னும் ஒரு பலாத்காரப்ப டுத்தப்பட்ட பெண்ணை எங்கெ ங்கு தொட்டு விளக்கம் கேட்கும் அற்பப் பதராகி, இப்போ என்னில் எரிச்சல் வருகிறது.
என் கண் எதிரே இருக்கும் முதிய மனிதர்தான் நீ குறிப்பிட்ட நம்மவர்' எனப் புரிகையிற்தான் உன் வலி என்னால் உணரப்படுகி றதே. இந்த மனிதர் உனக்கோ அல்லது எனக்கோ புதியவரல்ல. இவரோடு முதல் உரையாடத் தொடங்கியது உனது நட்புக்கரங் களும் அந்த ஓயாத வாயும் தான். வயது வித்யாசமற்ற அவருட னான உனது நட்பை என்னால் உன் சில உரையாடல்களில், நாமி ருவரும் நடந்து வருகையில் அவர் விசாரித்தல்களில் உணரப்பட் 1.தி.
நீ பலநாள் மன உளைச்சலில் உழன்று பாடசாலைக்கு, ஏன்
நான் நானாக வாழ எவரும் விடவில்லை வாழ முற்படுகையில் நிறம் இனம் பால்
மே தடுக்கும்
pT6 -- * பலவீனமாகிவிட்டேன்.
கடைகளுக்குக்கூட இறங்காத அந்த நாட்களின் பின் ஒரு நாள் உன்னைக் கண்ட அவர் "என்ன பிள்ள கனநாளாக் காணேல்ல. சுகமாயிருக்கிறீங்களா? எங்க

Page 15
படிக்கிறீங்க.."இத்யாதி கேள்வி கேட்டு, நீ மறுக்க மறுக்க ஒரு சாக்லேட் பைக்கற்றும் வாங்கித் தந்ததை நீ உன் வீட்டினரோடும் என்னோடும் பகிர, நான் என் மன நல்ல மனிதர் லிஸ்ற்றில் அவரை யும் சேர்த்துக்கொண்டதும் ஏனோ தோழி எனக்கு மிக அருகில் இருக்கும் இந்த மனிதர் பக்கம் பார்வை திருப்பவே இப்போ அருவ ருப்பாக இருக்கிறது.
மன்னித்துவிடு. உன் வலி என க்குப்புரிகிறது.
நீயும் ஒன்றும் யதார்த்த நிஜத் திற்கு முரணெண்று இல்லை. முதி யவர், துணையிழந்தவர், வீடியோ வில் மட்டும் பொழுது போகும். நான்கு சுவர்களுக்குள் அடக்கப் படும் பலவற்றுள் சினிமா ஏற்றும் பாலியல் கிளுகிளுப்பு, இப்படி எப்பவாச்சும் எலிவேற்று/%ஸ் சடுதி யாய்த் தீர்த்தால்தான் என்று. (விடி யோக்கடைகாண் நட்புத்தானே!?) வக்கிரம் அந்த வக்கரிப்பு சிறு பெண்ணை அவளின் விருப்புத லின்றி நெருக்கும் மனித மிருகம். ஐயோ அது உனக்குள் எத்தனை காயங்களை ஏற்படுத்தியிருக் கும்?
நீஉன்னைக் கிழித்து எழுப்பும் கேள்விகளை நான் எப்படி நிராக ரிக்கமுடியும்?
நாங்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறியபின் நீ சொன் னாய். "மீண்டும் அவரைச் சந்தித் தபோது கோபம் வரவில்லை.நான் பேசவும் விரும்பவில்லை. நீ உண ராத என் காயங்களை நீ உணர் ந்தே ஆகவேண்டும்."
அப்பாவோடு ஏன் பதட்டம்? பயப்படாதே. நான் உன்னைக் காட்டிக்கொடுக்கப்போவதில்லை. (அதனால் என்ன வித்யாசம் வந்து விடப் போகிறது?) இனிமேல் உன் னிடம் காயப்படும் சிறுசுகளுக் காக, தயவுசெய்து மீண்டும் ஒரு முறை உன்னைக் காட்டாதே (இப் பொழுதும் நான் கவலைகொள் கிறேன், உன் தனிமைபற்றியும் காமம்பற்றியும்)
நான் மெளனமாக இறந்தகா லங்களில் நடக்கிறேன்.
அசட்டுப்பெண்களாக பாடசா லைவிட்டு தர்சினி அக்காவீட்டு விளாங்காய் மற்றும் நாவற்பழக்
கனவுகளோடு வ எனக்குள் சிலிர்ட் நீ"இவங்கள் என உதடு இறு வலிக்கக் கேட்ை ரும் அப்பிடியென தெரியாதே" பத் னைப் பேச விட றேன் அல்லது 6 றேன்.
நீ உனது கு இருண்ட குழந்ை நான் உணர்கி நெருப்பும் மிகுந்த அழகில் முழுது கொள்ள முடியா கறுப்பின் காரண
நீட்டிப்போடும்பே தில் வாழு' என்த கள் இப்போது டாய்ப்படுகிறது.
றேகா. நீள
மாலைப்பொழுெ கேள்வி என்னுள் பாய்த்தான் இரு
"பெண், பெe வாழ்க்கை, பெ அகராதிகளிை கும் அதே பழ போட்ட புதுமை நான்.நான் எங்ே திடீர் பிரசவமா இருக்கிறது உன்
எனது வாழ் ந்த எவளுமே 6 றுத்தரவில்லை விடவில்லை. .
 

ளர்ந்த நாங்கள்.
L.
இப்படித்தானா?" க்கி கண்கள் )கயில் "எல்லோ ாடில்லை சிலபேர் தில் தந்து உன் ாதிருந்திருக்கி மாற்றி இருக்கி
5டும்பம், உனது தப்பருவம், தோழி றேன். இரும் பும் * உன்விழிகளின் மாய் மயங் கிக் மை உனதுமுழிக் (8up[T? தகாலங்களை நீ ாது நிகழ்காலத் த்துவவிளக்கங் எனக்கே பகட்
வசந்தகாலத்தின்
தான்றில் கேட்ட் * இன்னும் ஈரலிப் க்கிறது. ண் பிறப்பு, பெண் ண் உடை, பெண் -யே செத்து இங் மையை மாற்றிப் யில் அல்லாடும் க வாழ்வது?"ஒரு ன கவிதைபோல்
வரிகள். க்கையுள் நுழை னக்கு வாழக்கற் . எவனுமே வாழ
அன்று என் அன்
னையை வதைத்தவர் கண்களிற் படும்போதெல்லாம் நான் எத்திக் கும் தப்பாது சிதறிப்போகிறேன்.
நான் நானாக வாழ எவரும் விடவில்லை. வாழ முற்படுகையில் நிறம், இனம், பால் எல்லாமே தடுக் கும் அவலம். அடக்குதலை எதி ர்த்தெதிர்த்தே நான் பலவீனமாகி விட்டேன்.
என்னால் தொடர்ந்து ஒரு சரா சரி மாணவியாக மனமொப்பிநகர முடியவில்லை. கனடாவில் 3Wsஐ நம்பக்கூடாது சொல்லும் ஆசிரி யர் மீதில் எனக்கு அபிமானம் இல்லை. வெள்ளைத்தோலின் மகத்துவம் கூறும் கனேடிய வரலா றும், ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மருத்துவம் தருவதும் தவிர இவர் களின் முன்னேற்றம் எதிலு மில்லை.
என் அன்னையின் வாழ்வியல் மனோதத்துவம் அறியவில்லை. ஆதலால் அவளின் மகளாகிய நான் மனோவியாதியால் மாறிப் போன என் தோலைப்போல. பல் லைப்போல.நாளுக்குநாள் மாறி யபடிதான்.
நான் பேச்சைமாற்ற எண்ணி ஏதோ நகைச்சுவையை (பெண் சம்பந்தப்பட்ட) ஜனரஞ்சகமாய் முடிக்கவும் கனம் குறைய நீசிரித் தாய். உன் அழகுவிழிகளில் அத் தனை பிரகாசம் எங்கிருந்து வந் தது றேக்? இப்போ எங்கே போயி ற்று?
வானத்தின் அழகிலே நான் மோகுறும் போதெல்லாம், பச்சை யாய் கண்ட மரங்களை மொட்டை யாய்க் கண்டு நான் கலங்கிடும் போதெல்லாம் உன் உதடு பிது ங்கி சின்னதாய் சிரிக்கும்.
"என்ன அழகு" என நான் உன் னோடு பகிர்ந்துகொள்கையில் "ஓ! அழகுதான்" என்று தலை யசைத்துவிட்டு அதோடு அவ்வி ஷயம் முடிந்துவிட்டதாய் நீநடப் பாய். நானோ ஆச்சரியப்பட்டுக் கொண்டோ சிலாகித்துக்கொ ண்டோ வருவேன். என்னைப் பார் த்துநீசிரித்துக்கொள்வாய்.
நான் இதென்ன சிரிப்பு. உல கத்தில் என்ன என்பதாய் அலட்சி யச் சிரிப்பு உன்னைக் கோபித் துள்ளேன். கடிந்துள்ளேன் மனசுக் குள். இயற்கையோடு இணையும்
உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999
15

Page 16
என் மனசில் அத்தனை பிரிய மெனக்கு.
புரிகிறது. வறுமையில் வாடும் மானிடக் கரங்களுக்கு சிவப்புக்க ரங்கள் இரத்தம் கொடுப்பதும், மனிதக்கரங்கள் பிராணிகள் இறப் பில் சோகித்துப்போவதுமாய் மானுடம் அழிகையில் மிருகங்கள் வனப்பை ரசிக்கும் என்னைப் பார்க் கையில் உனக்குச் சிரிப்போ?
உன்னைப்பார்க்க எனக்குப் பொறாமையாய்க்கூட இருக்கி றது. நீ அன்று சொன்னாய். நான் நளினமாய் உன்னை வெட்டிக் கேட்பேன் ஏனோ?
நீகாத்திருந்தாற்போல் சொல் வாய் "வண்ணத்துப்பூச்சியின் சிறகைப் பிய்க்கும் குழந்தைப்பரு வம் குறித்து எனக்கு விமர்சனம் உண்டு. நான் வண்ணத்துப்பூச்சி யாய் பறந்த வயதில் என்னைப் பிய் த்த மானுடர்மீதென் வெறுப் பின் வீரியம் என்னென்று சொல் வேன் சியாமி."
அம்மா. அவளை இறுக்கிய கயிறுகள் ஞாபகம் இருக்கு. மண் ணிறமாய் திரண்ட கயிறு. பாவம் அவள் தலை கலைந்து கதறும் போதுகளில் என்னைப்பற்றி சிந் திக்க ஆளில்லை. அப்பாவின் அம் மாவின் அழுகல் பேச்சுக்கள்'உன் அம்மாவின் ஆக்கள்' என விழித் துக் கொல்லும்.
எனக்குள் எழுகின்ற அக்கினி அணைக்க, அணைக்க அணைவ தாய் இல்லை. என்னைப் பிய்த்த வர் பலபேர் உளர். எனக்கு மட் டுமே புரிந்த வலிகள். மாத்திரை கள் போட்டால்த்தான் உறக்கம் எனக்கு. உற்சாகமாய் இருக்கி றார்கள் வண்ணத்திக் கொலை ஞர்கள். சொல்லிக்கொண்டே நீ போகநான் சோகித்தபொழுதாய் அதுவும் ஆயிற்று.
இன்னும் நெஞ்சுக்குள் ஞாப கம் இருக்கு. நீ, நான், ஜெகன் சேர்ந்து நடந்த பாதைகளில் இன்று இராணுவத் தடங்கள். ஆனால் அதற்கு முன்னமே மண் உனக்கு அந்நியமானது. திடீரென ஒருநாள் எப்பிடி இருக்கிறீங்க என ஐரோப்பாவில் இருந்து ஒலித்த ஜெகனின் குரல்போல.
அது எல்லாம் போய்விட்டது. தோழி போயேஏஏஏ. விட்டது.
இப்போ நானும் ஏதாவது செய்ய உந்துதல்போய றோம்.
உனக்குள் ஒ உறக்கம் தவிர்த் த்தாடி எனக்குள்
என் அம்மம் னால் என் அம்ம நீ எனக்கு நண் வீட்டின் விஷயா கொணர்ந்தால் வேண்ட இரண் (என்ன கணக்ே சொல்லி அவ திலை பையுள் எ வெள்ளி நான அவள் அடித்தப வீட்டினுள் நுழை "றேகாவ பல னோடை விடுறிங் நான் பூனைபோ நுழைந்ததை இ தாலும் சிரிப்புத்த
9LDLDLDLDT, Utilab6i.
நீயும் நானும் நாட்களுக்கு முட எம் வாழ்வில் வித யில் இருத்தி விளையாடியது.
அதற்குப் பிற மாவின் ஆட்டப் வாயாட்டம் இத்ய புறுபுறுக்கத் ெ அவளை யார கt இப்போ அ எண்ணி சிரிப்பு போம். எங்களை எவ்வளவு கவன ருக்கிறாள் எண் லாம் நான் போவேன்.
அம்மம்மா ந ளில் மிகவேகமr "பிள்ள." எனக் சொல்ல தயங்கு அவளைக் கவ6 லும் போது அவ தலைத் தாண்டி ருப்போம்.
எல்லாம் புர அவள்பால் பரி தான் எமக்கு வர் அவள் போய்
16 உயிர்நிழல் 0 செப்ரெம்பர் .
ஒக்ரோபர் 1999

யும்தான் எச்சம். வேண்டும் என்ற ஏதோ வாழ்கி
ரு உலகம் உன் துதவிர்க்க விழி இன்னொன்று. ா. சொல்லப்போ மாவால்த்தானே பியானாய். உன் களை அள்ளிக் dof its LiTu டு பத்து சதம் கா) தருவதாக காட்டின வெத் ன்னை ஈர்த்த சில ாயங்கள்தானே ந்தாய் நான் உன் 1 6Jg/6)IIT607606). ர்டத்துக்கு என் களா?"எண்டபடி ால உன்வீட்டில் ப்போது நினைத் நான். அவள் தந்த பிம்
) துள்ளியோடிய ட்டுக்கட்டையாய் நி என்னை மூலை சந்தோஷமாய்
ரகுதான் அம்மம் } (தள்ளாட்டம், பாதி) கூடி அவள் தாடங்கினாள். வனிப்பது?
அதையெல்லாம் சிரிப்பாய் சிரிப் அந்த மனுவழி(?) DITUJ 6opátöuuT6OOTọ ணும் போதெல் மெய்சிலிர்ந்து
ாங்கள் சைக்கி 'ய் ஏறும்போதும் கூப்பிட்டு ஏதோ வாள். நாங்கள் ரிக்காமல் செல் ளின் புறுபுறுத் வீதிக்கு வந்தி
படும் வயதில் 5ாபமான அன்பு
து இருந்தது. விட்டாள்.
ஓ! றேக்ஸ் நீதானே சொன் னாய் கூடப்படித்த அந்தப் பதி னெட்டே வயது நிரம்ப இருந்த அந்தக் கிரேக்கப்பெண் நிரம்பிய பின் காத்திருந்தாற்போல் தனக் குள் ஒரு உயிரை நிரப்பியபடி அடு த்த வருடம் எம்முன் ஒரு மே7ல் இல், வண்டிலுள் குழந்தையொன் றைத் தள்ளியபடி வயிற்றிலும் ஒன்றைத் தாங்கியபடி.
அவள்தான் ஒருமுறை எத் தனை அழகாகச் சொன்னாள், எம் பாடசாலை இடைவேளை நேரம். எவ்வித சங்கடமோ சங்கோ ஜமோ இல்லாமல், தங்கள் கிரா மத்தில் முதல் கலவியின் பின் வரும் பெண் இரத்தத் துணியை வீட்டுவேலியில் இட்டு 'அட இவள் என் வீட்டுப்பெண் கற்புள்ளவள்' என அதன்மூலமாய் பிறர்க்கு அறி விக்கும் வழக்கம் என. நீ சிரித் தபடியே சொன்னாயே அட அங் கும் அதேததத தானா?நீ சொல் கையில் நானும் அவளும் எப்படிச் சிரித்தோம்.
ஸ்ராறா உனது தலையில் செல்லமாகக் குட்டினாள்.நீகுறும் பாம். ஆபிரிக்கக் கண்டத்தில் வாய்க்குள் நுழையாத பகுதியி லிருந்து வந்த கறுத்த பெண் லீஸா கண்ணடித்தாள். அவள் அவளது அப்பாவின் இரண்டாவது தாரத்தோடு வசிக்கிறாள். ஆசி ரியையாக தனது ஊருக்குப்போய் தனது ஊரை மேம்படுத்த வேண் டும் என்று சொல்லி மற்ற நண்பிக ளின் சிரிப்பைச் சந்தித்து நெஞ்சை நிமிர்த்திக் கொள் வாள்.
அம்மம்மாவின் அழிவு சகாப் தத்தின் அழிவல்ல என்றே தோன் றுகிறது.
ஆனாலும் என் பிரிய றே! உன க்கு நான் சொல்கிறேன். நம்பிக் கைகளுள் நடப்பவையும் உண்டு, நம் சந்திப்பைப்போல!
அந்த வன்னித் தெருக்களில் நாம் நடந்து திரிந்ததுபோல் இந் தக் கனேடிய வீதிகளில் என்றே னும் நடப்போமென கனவேனும் கண்டிருப்போமா சொல்?
இன்று நீநடைப்பிணமாய் நம் பிக்கை தொலைத்து, போர் தந்த விரக்தி, உன் சிறுமிப்பிராயத்துக் குடும்பச் சூழல், நசிவு என உன்

Page 17
னைத் துரத்துகையில் இங்கும் நீ
இறுக்கப்படுகிறாய். பலாத்கார மாய் நீமறுதல்க்கப்படுகிறாய்.
இவர்கள் மனிதர்கள் இப்படித் தான் வாழ்வார்கள். நாமும் இதற் குள்தான் வாழ்ந்தாகவேண்டும். நீ விரும்பினாலும் விரும்பாமற்போ னாலும் என் யதார்த்தவாதம் எனக்கே ஏற்புடையதாய் இல் லாவிட்டாலும் நான் ஏற்றுக்கொ ண்டதாய்ப் பாவனைப்படுத் தியப டியே சொல்லுவேன். நீ கைகளை கைவிட்டபடியே ஒரு பெருமூச்சு டன் சோர்வாய்.
அந்தக் கிழவரின் விழிச்சிவப் பும், பின்வாங்கலும் அடிக்கடி எனக்குள் துப்பவைக்கிறது.
எம் பிராயத்து நண்பனொரு வன்"என்ர லவ்வர்ஐப் போல தான் மாமியும் நல்ல சேர்)என விபரித்த போது ஏற்பட்ட உணர்வு ஒழுக்க ரீதியானதா என்றெல்லாம் நாங் கள் விவாதிப்போம்.
அப்போதெல்லாம் பைப்பை திறந்ததும் வீழும் நீராய் உனக்கு பக்கத்து சீற் பையனை எட்டோ ஒன்பதோ வயதில் நீபென்சிலால் குத்தியது ஞாபகம் வரும். சாராம் சங்கள் எதற்கு?
இறுதி இரவு நீநான் + உன் சில உண்மைகள்.
இப்பொழுதெல்லாம் அம்மா பெரிதாக சிரித்தால் அழுதால் எனக்கு பயம் கெளவிக் கொள்கி றது. இவளை யாரும் கட்டிவைத்து விடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது. இவளைக் காவல் காக்க பிறந்ததுபோல் அவள் துரங் கியபோதும் தூங்காமல் உழலும் நான். இவளை முன்னி மறுத்தியே என் சந்தோஷங்கள் இருப்பதாய் அவள் சிரித்தால் சிரித்து, அழுதால் அழும் என்மனசு, அம்மா என்ற அவளை எவ்வளவு மட்டமா இவர்கள் சிதைத் தார்கள். இந்த உலகை பார்க்கத் தொடங்கிய போது பலவந்தமாய் என்னையும் சிதைத்தபோது உலகை மிகக் கொடுரமாய் புரிந்துகொண்டேன். என் வயதில் யாரு க்கும் கிடைக்காமற்போன அனுப வம் அந்த வயதுக்குமீறி என்னில் விழுந்தது. அதை இறக்கிவைக்க முடியாமல் பாரமாய் இருக்கிறது.
எல்லாப்பிள் ளை யாருடனும் அவ்6 கொள்ள மாட்டே பற்றிக் கேட்டு என்ற பயம் ெ மூலையில் என் கும்.
உன்னோடு ட யது என் சிறிய பிறந்த சோகத்த தொடர்ந்து சொ? உனக்கு ஒவ் கள் பற்றியும் க LiTui.
s5/T6öt UITLéf நாட்களை தங்க யம்போல் என்னி இவர்களுக்கு ம வேறாக்கினாலு ணம் அறியாம ஒழுங்காய்ப்படி 6 குள் அத்துமீறி சம் இடிக்கிறது.
அப்பா அதை றார். "இயல்பாய் பெரிதுபடுத்துக என்கிறார், என் போவதைப்பற்ற ளாமல். என் த6 என்கிறேன்.
"பள்டம் போக விஷயமா? குடும் என்கிறார். அவ கொள்கிறேன். குடும்பத்தை என் எவ்வித நியாய பது அவருக்குப் உறவுகளோடு ஒ அவர் குணாதிச தர்களோடு மட்டு என் குணத்தைய துகொள்ளவேண நீ வருத்தத்
DITULU.
எமது சுயத்தி மட்டுமல்ல உற லிருந்து விடுபட கல்வி, அந்தஸ் பது எமக்கு நன் றாகவே தெரிய தான் படிக்கிறே த்தை இடிக் வேலையோ ந கொள்வோம்.
இனியாவது

ாகளையும்போல வளவாய் ஒட்டிக் ன். அம்மாவைப் விடுவார்களோ மளனமாய் ஒரு னைக் கதறடிக்
பழகத்தொடங்கி தங்கை இறந்து தின் பின்புதான். ல்கிறாய்.
பவாத உறவினர் னத்துக் கொண்
ாலை போகாத 5ள் குடும்ப விஷ டம் விசாரிக்கும் னசுபற்றி அக்கு ம் புரியாது. கார ல் இனியாவது ானும்போது எனக் இவர்கள் பிரவே
அக்கறை என்கி சொல்வதை ஏன் கிறாய் பிள்ளை" இயல்பு கெட்டுப் ரி புரிந்துகொள் னிப்பட்ட விஷயம்
காதது தனிப்பட்ட ப விஷயமல்லா" ரை நான் புரிந்து ஆனால் அவர் ானில் திணிப்பதில் மும் இல்லை என் புரியுதே இல்லை. த்துப்போ என்பது யம் என்றால் மனி மே சிரிப்பதென்ற பும் அவர் உணர்ந் *டும். தோடு சொல்கி
ன்ெ திருப்திக்காக வு நெருக்கடிகளி க்கூட சம்பாத்யம், து தனியிடம் என் றாகவே, மிக நன் பும். ஆதலால்த் ாம். எங்கள் சுய க்காத எந்த ாங்கள் தேடிக்
ஒழுங்கா. வார்த்
தைகள் உனக்குத் தேவையி
ல்லை. நோய் வந்தது. அது ஆறும் போது நாங்கள் மீண்டும் அந்த நோயிற்கு பாதகமாயின்றி அதை எதிர்க்கத் துணிவோம்.
நான் மெளனமாக சொல்கி றேன்.
நானும் நீயும் வாழ்வதற்கு ஏற் புடையபோதில் உன்னை நானும் என்னை நீயும் புரிந்து கொள்ளும் சமயம் வருமெனில். ம். எனக் குள்ளும் சிறுமூச்சு.
இந்த பாடசாலை ஆரம்ப மாத த்தில் நீபாடசாலைக்கு ஒரு வருட இடைவேளைக்குப்பின் செல்லப் போகிறாய். மன உளைச்சலிலிரு ந்து மீண்டவாறே மீண்டும் இணை யப்போகிறாய்.
புதுப்பாடசாலையில் ஒவ் வொரு நாளைக்கு ஒவ்வொரு உடை அணியமறக்காது போனில் நினைவுபடுத்துமாறு சிறுபிள்ளை போல வேண்டிக்கொண்டாய். அப் பத்தான் வேறு இனப்பிள்ளைகள் மதிக்குங்கள் என்று ஜோக் விட் டாய். ஆடைபற்றிய பிரக்ஞை யற்று சும்மா உடலுக்கு வசதி யான வற்றை நீ அணிவது என் னோடு நீபடித்த ஒரு வருடம்வரை உன் இயல்பு.
‘இவர்களுக்காக நாம் இன் னும் என்னத்தையெல்லாம் மாற்றி யாக வேண்டும் எனக்குள் எழுந்த கேள்வியை மறைத்தேன்.
ஆண் நண்பர்கள் பிடிக்கோ ணும் என்றெல்லாம் தொடர்ந்தாய். நீயும் இயல்பாயிருக்க எத்தனிக்கி றாய். அது எங்கே கைகூடாமல் போய்விடுமோ பயப்படுகிறேன்.
நான் அறிவேன் உன் வயது மாணவனை அதுவும் அழகாய்க் காண்கையில் கண்விரிக்கும் வய துப் பரவசங்கள் உன்னிடம் கிஞ் சித்தும் இல்லை. உன்னைத் தொடரும் பையன்களில் நீ காட் டும் கோபம் மீண்டும் அவர்கள் உன்னைச் சீண்டுவதற்கான ஒத் திகை அல்ல.
ஆனாலும் தோழி உன்னால் ஒரு ஆண் நண்பனை பிடிப்பதோ அவனுக்காக உருகுவதோ முடி யாத ஒன்று. (அதைத் தவறென்று நான் எண்ணவில்லை)
நீயும் இயல்பாகவேண்டும் என் பதுதான் என் விருப்பமும்,
உயிர்நிழல் ெெசப்ரெம்பர் -
ஒக்ரோபர் 1999 17

Page 18
அது எனது பிரியமான பெண் ஒருவர் சொன்னது போல கவுன்சிலிங் போவதால் மாத்திரமோ, உலகத் தில் இன்னும் எத்தனையோ துன்பங்கள் இருக்கு என்று எண்ணுவதால் மாத்திரமோ நிகழாது.
தடித்த புத்தகங்கள் அவர்கள் படித்தவை. எம் சம்பந்தப்பட்டவையையும் அவை இணைத்துக் கொள் ளுமாயென்ன?
தமிழ் நடுத்தரவயது ஒருவர் தனது 2வயது மக னுடன் தற்கொலை செய்தபின் சில கிழமைகளில் சூட்டோடு சூடாக கனேடிய தமிழ் வானொலி ஒன்றில் தற்கொலை செய்வது சரியா பிழையா என்று கலந்து ரையாடினார்கள்.
நீ மாற 'எல்லாமுந்தான் மாற வேண்டும். சாத் தியமா? புதிதாய்ப் பிறந்ததுபோல இருக்கிறது என் கிறாய். அப்படியே ஆகட்டும் அது போதும்.
இதோ என் அருகில் படுத்துக் கிடக்கிறாள் என் பிரிய சகி. கால்கள் மடக்கி குறண்டி ஒரு கரடுமுர டான குழந்தைபோல.
உனக்காக மீண்டும் மீண்டும் மானசீகமாய் மனசு ஒரு கடவுளை வேண்டிக்கொண்டது.
நீண்ட வருடங்களின் பின்னான சந்திப்பு எவ்வித நீரோட்டமுமின்றி கலைந்தபோது நான் இந்த சமர் இதத்துக்கு நன்றி"யென உன் குடும்பத்தினருக்கு சம்பிரதாய வார்த்தைகள் கூறி கிளம்புகிறேன்.
நீயும் என்னோடு கிளம்புகையில் உனது ஆடை வழமைபோலவே உனக்கு எடுப்பாய் இருப்பதாய்நான் தெரிவித்துக் கொள்கிறேன். நீ உனக்கு மட்டும் என்னவாம் எனவும்,நான் உண்மையாகவா?என உன் பொய்யை சந்தேகப்படுகிறேன் வழமைபோலவே!
நாம் பழசை மறக்கவில்லை என இருவரும் எம் மையிட்டு பெருமிதம் கொள்கிறோம். பேசிக் கொண்டு போகையில் எங்களைத் தாண்டும் கார்கள் சில 27ரன்பண்ணி மகிழ்ச்சி (?) தெரிவிக்கின்றன. அது எங்களை நினைவுக்கு அடிக்கடி திருப்புகிறது.
பிடிக்காத ஒரு விடயத்தைப் பற்றியதாய் நம் பேச்சு ஏன் அமைய வேண்டும் என நாமிருவருமே அதை அசட்டை செய்கிறோம்.
நீ இங்கு மனிதர்கள் பார்வை என அலுப்புற்றுக் கொண்டாய். இவர்கள் தரும் அழுத்தம் அனைத்தி லும் அதிகமென ஒரு வெள்ளை மனிதனைக் காட்டுகி றாய். ஒருமுறை நீபஸ்ஸில் ஏறும்போது உன் இடுப்புக் குக் கீழே தட்டிய வெள்ளை ஆணைநீநினைவுகூர்ந் g5/Tu .
எங்கள் முன்னால் பஸ் நிற்கிறது. மிகவும் உற்சா கமாக ஏற முற்பட்ட அந்த வெள்ளைச் சிறுவன் தாயின் கண்டிப்பான லேeஎப்பெர்ளப்ட்(பெண்களுக்கு முதலிடம்)இல் முகம்சுருங்க முதற்படியில் வைத்த காலை பின்னிழுத்து ஒதுங்குகிறான்.
துடுக்குற்று நின்ற அவன் முகம் எமக்குள்ளும் எதிரொலிக்கிறது.
உன்னை நான் மீண்டும் பிரிந்தபோதும் வானம் அழகாய்த்தான் இருக்கிறது. அதற்கு எல்லாக் கதை யும் தன்னில்தான் முடிவதென்ற வரட்டுப் பெருமை.
அதற்கு எப்போதும்போல அதை தருவதில் என க்கு ஆட்சேபனை எதுவும் இல்லையென்றாலும், உத் தேசம் இல்லை.
இன்னும் கொஞ்சக் கதை பாக்கி இருக்கிறது. அதில் நீநிம்மதி பெறுவதே முடிவாய் இருக்கும். 9
18 உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999

4-కం
என் ஆதித்தாயின் முதுகில் பட்ட திருக்கைச் சவுக்கடி நான் காணும் ஒவ்வொரு முகத்திலும் தழும்பாய் தேமலாய் படர்ந்து கிடக்கிறது.
அடையாளத்தை உணரும் போதெல்லாம் வீரியங் கொண்ட ஊழிச் சவுக்கின் ஒலி மீளவும் என்னை வலிக்கப் பண்ணும்.
என்னைப் பிளந்து ரத்த உடுக்கள் வெடித்துப் பறந்து தனித்துச் சிதறிக் கொட்டும்.
தனித்து, அவை ஒவ்வொன்றும் கிரகங்கள் என உருப்பெறும். தன்னிச்சையாய் சுற்றி வரும் தாள லயத்துடன்.
அங்கு
எனக்கென
ஓர் பிரபஞ்சம் உருவாகும் அப்போது உயிர் பெறும் எனக்கான வரிவடிவங்களுடன் கூடிய எண்மொழி.
அதன் பின்
தேமல் Uடர்ந்த எவனாயினும் என்னோடு உரையாடட்டும் அப்போது கூறுகிறேன்
பதிலை,
என் மொழியில்
எண் ஆதித்தாயின்
பெண் மொழியில், Cad
2%ర
16.06. 1997
அதுவரை நீகாத்திரு. 9

Page 19
angbu LDT66Tu: இருபதாம் நூற்றாளர்டின் மிகச் சிறந்த சிந்தனையாளர் - பிபிசி ஆய்வில் தேர்வு
கடந்த செப்ரெம்பர் மாதம் இறுதி வாரம் பிபிசி தகவல் ஒலிபரப்பு நிறுவ னம், இந்த நூற்றாண்டின் ஆகப் பெரிய சிந்தனையாளர்களைத் தேர்ந்தெடுப்ப தற்கு தனது நேயர்களிடம் ஒரு அபிப்பி ராய வாக்கெடுப்பு நடத்தியது.The Salisbury Review பத்திரிகை ஆசிரியரும் வலதுசாரி சிந்தனையாளருமான ஸ்குருட்டன் (Scrutton) போன் றவர்கள் கார்ல் மார்க்ஸை தேர்ந்தெடுக்க வேண் டாம் என் நேயர்களுக்கு ஆலோசனையும் கூறினார் கள். இறுதி இரண்டுநாட்கள் வரை சார்பியல் கோட் பாட்டாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் முதலாவதாகவும் அடுத்ததாக ஐஸ்க் நியுட்டன், பிரான்ஸிஸ் பேகன் போன்றோரும் இருந்தனர். இறுதிநாள் மார்க்ஸ் முத லாம் சிந்தனையாளராக அனைவரையும் மீறி வந்த நின்றார். தொடர்ந்து பிபிசி அவரது மறுபிரவேசத் 605.d5 Gab6ft godsg(pastDirab. The Late Review நிகழ்ச்சியில் புதிதாக வந்திருக்கும் அவரது வர
குந்தர்கிராஸ் 1999g୩ இலக்கிய நோபல் பரிசாளர்
ஜெர்மன் நாவலாசிரியர் குந்தர் கிராஸிற்கு 1999ம் ஆண்டுக்கான நோபல் பரிசு கிடைத்திருக் கிறது.
இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பாதியின் இலக் கியப் பிரக்ஞையை மாற்றியவர்கள் என சிலரைக் குறிப்பிட முடியுமானால், கேப்ரியல் கார்ஸியா மார்க் வஸ், ஸரமாகோ, ஸ்மார் ஹீனி, ஸல்மான் ருஸ்டி போன்றவர்கள் வரிசையில் முன்னணியில் நிற்கக்கூ டிய கலைஞர் குந்தர் கிராஸ்.
குந்தர் கிராஸின் Tin Drum நாவலே ஸல்மான் ருஸ்டியின் எழுத்துமுறையில் மிகப்பாதிப்புச் செலுத் திய நூல் என விமர்சகர்கள் சொல்வார்கள். இரண் டாம் உலகப்போருக்குப்பின்னான ஐரோப்பா பற்றிய விமர்சனமாகவே அதை மேற்கத்தைய விமர் சகர் கள் குறிப்பிடுகிறார்கள். வளருவதற்கு மறுத்த சிறுவ னின், ஒஸ்கார்மர்ஸ்ரேத்தின் பார்வையில், அசையும் உலகம் பற்றியது அந்நாவல்.நட்சத்திரம் நோக்கி தடைகளை உடைத்துக்கொண்டு மேலே செல்' என் பதைத்தான் அந்தச் சிறுவனின் டிரம் ஒலி தனக்குத் தெரிவித்ததாகக் குறிப்பிடுகிறார் ஸல்மான் ருஸ்டி. பாஸிஸ்ட் எதிர்ப்பாளரான குந்தர் கிராஸ் நிரந்
 

இரு குறிப்புகள்
லாற்று நூலை விமர்ச னத்துக்கு எடுத்துக் கொண்டது. பிரான் 6m5.6m) 6fsir (Francis Wheen) 6TCupg5uf(b.d5 Göb Karl Marx: Biography எனும் புத்தகம் டெர்ரி ஈகிள்டன், பால் பூட் போன்ற மார்க்சிய அறிஞர்களினால் அதியற்புதமான வர லாற்று நூல் என வித ந்துரைக்கப் படுகி
N.I.A.Z.S.WPW றது. மார்க்ஸின் மூல தனம் நூல் அதனது இலக்கிய நடைக்காகப் போற் றப்படவேண்டிய காவியம் எனக் குறிப்பிடுகிறார் நூலாசிரியர் பிரான்ஸிஸ். 1883இல் மார்க்ஸ் மர ணமுற்றபோது எங்கல்ஸ், 'வரலாற்றில் மிக வெறுக் கப்பட்ட அழிச்சாட்டியக்காரனாக மார்க்ஸ் காணப் பட்டார் என்று குறிப்பிடுகின்றார். 'தவறான காரணங் களுக்காக வெறுக்கப்பட்ட மாமனிதன்' என தற் போது மார்க்ஸிய அறிஞரான பால் பூட் (Paul Foot) குறிப்பிடுகிறார். மார்க்ஸ் எனும் நிரந்தர மானுட னுக்கு மரணமென்பது இல்லை. இருபதாம் நூற்றாண் டுக்கு மட்டுமல்ல எக்காலத்துக்கும் உரிய சிந்தனை யாளன்தான் கார்ல் மார்க்ஸ். O
தர கலகக்காரர் எனப் பெயரெடுத்தவர். பாசிசத் துக்கும்நிறவெறிக்கும் எதிரானவர். பிராங்பர்ட் புத்த கக் கண்காட்சி நிகழ்ச்சியிலான உரையைக் கூட, குர்திஸ் மக்களுக்கு ஆதரவாக துருக்கிய ஜெர்ம னிய ஆட்சியாளர்களுக்கு எதிராகப் பாவித்தவர். இன்று மேற்கில் வாழும் சிந்தனையாளர்களில் கல கக்காரர்கள் எனப் பெயர்பெற்ற சிந்த னையாளர் களான ஹெரால்ட் பின்ரர், நோம் சோம்ஸ்கி, ஜான் பில்ஜர் போலவே குந்தர் கிராஸஸும் தொடர்ந்து மூன் றாம் உலக மக்களின் விடுதலைப் போராட்டங்க ளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகிறார். அவரது மிகச் சமீபத்திய நூல், இணைப்புக்குப் பின்னே ஜெர்மனி குறித்த வரலாற்று நூலாகும். நோபல் பரிசு மறுபடி ஒருமுறை பெருமை சேர்த் திருக்கிறது. O
உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999 19

Page 20
சஜிதா: உள்முகம் நோக்கியதேடல்
கேரளாவைப் பிறப்பிடமாகவும் தமிழகத்தின் சென்னையை வாழ்விடமாகவும் கொண்ட சஜிதா, சமீபத்தில் தனது ஒவியக் கண்காட் சியை நிகழ்த்துவதற்காக இங்கிலாந்துக்கு வந்திருந்தார். ஏற்கனவே ஐரோப்பிய ஒவிய அபிமானிகளுக்கு பரிச்சயமானவர் சஜிதா. இவரது ஓவியக் கண்காட்சிகள் ஜெர்மனி, ஜப்பான், இங்கிலாந்து என்பதோடு இந்தியா வின் பல பாகங்களிலும் நிகழ்ந்திருக்கிறது. இங்கிலாந்தில் நியூகாஸில், இலண்டன், ஈஸ்ட் ஹாம் போன்ற பகுதிகளில் இவரது கண்காட்சி யும் விரிவுரையும் இடம் பெற்றன.
சஜிதா தனது கல்லூரிநாட்களில் இடதுசாரி அர சியலில் ஈடுபாடு கொண்டிருந்தவர். மார்க்சியத்தின் தாக்கம் உண்டு என்றாலும்கூட ஒரு ஓவியராக சித் தாந்த வரையறைகளுக்குள் அமைவதில் அவருக்கு நம்பிக்கையில்லை. கவிதையில் தீவிர ஈடுபாடு கொண்ட அவரது படைப்பாதர்ஸங்களில் 'பிரைடா கோலா’ அவரை அதிகம் பாதித்திருக்கிறார். இவ ரது ஓவியங்களில் வண்ணப்படைப் புகளைவிட கறுப்பு வெள்ளை (charcot) ஒவியங்களே மிகுந்து நிற்கின்றன. அதிலும் நிலவை ஒரு ஊடகமாக்கி, அதனூடு தனது அபிலாஷைகளைக் கொட்டித்தீர்த் துள்ள படைப்புகள் கறுப்பு வெள்ளையிலும் உயிர் த்துநிற்கின்றன. அவர் ஓவியங்களில் காணக் கூடிய தடித்த கோடுகள் அவரது திண்மையான மனத்தை
தேவகாந்தள் எர் கனவுச்சிறை நாவல்
நாவலின் பாத்திரங்கள் தத் தம் அனுபவத்தை நுட்பமான மொழியில் பேசுகின்றன. காலம் அவர்களை விசித்திர மாய் இயங்கவைக்கிறது. அதை நாவல் வெளியிடும் விதம் பிரமிப்பானது. காலத் தின் போக்கில் இயங்கும் மனி தர்கள் அதுபோலவே சிந்திக்கிறார்கள். காலமும் தன்போலவே அவர்களைச் சிந்திக்கவைக்கிறது. துன்பங்களினதும் துயரங்களினதும் இழப்புகளி னதும் உச்சத்தில் திசைகெட்டுப் போன அந்த மக் கள் கூட்டத்தில் ஒருநாள் கேள்வியொன்று பிறக்கி றது. அடங்கிக்கிடந்தநாதப்பெருமணிகளெல்லாம் ஓங்கி ஒலிக்கத் தொடங்கினாற்போல் தேசமெங் கும் பற்றிப் படர்கிறது ஒரு பேரலை. நிலைமைகள் அவர்களிடத்தில் வீசவைத்த ஞானஅலையின் விளைச்சல் அது. அவர்கள் விடியலின் திசைவெளி நோக்கித் திரும்புகிறார்கள். விடியல் தரிசனமா யிற்றா?
20 உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999
 
 

வெளிப்படுத்துபவையாகும். சொல்லவரும் விடயங்க ளில் சந்தேகமின்மையும் உறுதியும் தெரிகின்றன. வர்ணப் பிரயோகத்தில் விமர்சகர்கள் சுட்டிக் காட் டும் ஆண் பெண் படைப்பாளர் வித்தியாசத்தை இவ ரது ஓவியங்கள் கடந்து செல்கின்றன.
தனது சொந்த வாழ்க்கை அனுபவங்களே அவ ரது படைப்புகளுக்கான உந்துதல் என்பதை அவர் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார். பெண்களின்மீ தான வன்முறைக்கெதிரான கோபம் அவரது ஓவி யங்களில் முக்கிய இடம் பெறுகிறது. காலச்சுவடு இதழில் இவரது ஓவியங்கள் வெளியாகி இருக் கின்றன. இவரது விரிவான நேர்முகம் ஒன்று இங்கி லாந்திலிருந்து வெளியாகும் INQUILAB இதழில் வெளியாகியுள்ளன. O
1981-2001 காலப் பெருவெளியில் ஐந்து பாகங்களில் நாவல் விரிகிறது. 1. கனவுச்சிறை 2வினாக்காலம் 3. அக்னி திரவம் 4. சில நியாயங்கள் 5. புதிய ஏற்பாடு நாவல் சரித்திரத்தைச் சொல்வதை மட்டுமில்லை, அதை முன்னனுமானமும் செய்கிறது. அதன் காவிய ரீதியான உணர்வு எழுச்சி வீழ்ச்சிகள். யதார்த் தத் தில் நின்று நவீனங்கள் சேர்க்கும் பரீட்சார்த்த முனைப்புகள் கவிதை அடர்த்தி. பூடகமாத உரைவீச்சு. யாவும் நாவலின் அர்த்த பரிமாண த்தை பெருமளவு ஆழப்படுத்த உதவியுள்ளன. கன வுச்சிறை தன் சமகால நாவல்களிலிருந்தும் வெகு வாக மாறுபடும் இடம் இது. இந்த மகாநாவலின் மீதிப்பாகங்களின் வெளி யீட்டை விரைவுபடுத்த உங்களால் முடியும்.
கனவுச் சிறை (பாகம்-1) பக்.258 விலை ரூபா 75.00 வினாக் காலம் (பாகம்-2) பக்.288 விலை ரூபா 75.00
தொடர்புகளுக்கு:
ப, அமர்நாத், இலக்கு வெளியீடு, 737, 95-வது தெரு, 15ம் பகுதி, கலைஞர் கருணநிதி நகர், சென்னை - 600 078, இந்தியா.
இந்த மகாநாவலின் மூன்றாம் பாகமான அக்னி திரவம் இவ்வாண்டு டிசம்பரில் வெளிவரவிருக்கிறது.

Page 21
O புது உலகம் எமை ே யமுனா ராஜேந்திரன்
0 யுத்தத்தை தின்போ
அருந்ததி
புது உலகம்
ա(Մ96ԾTո Մl
'எனது சருமத்தின் உள்ளேதான்நான் வாழ்கிறேன். நான் எங்கே நாங்கள் இருந்தாலும் அங்கே ஆப்ரிக்கா இரு பெருமிதத்துடனும், எமக்கு வாழ்வதற்கான நம்பிக்கை ெ
என்பதுவும் இதுதான்.
in to mainst
இக்கதைகளைப் & படித்து
26 dib, முடிக்கும்போது ளின் துன்பங்க G6 gp160)LDub கலாச்சாரக் க
துக்கமும் பரவசமும் நம்மைச் சூழ்ந்து கொள்கிறது. அடுத்த 560);560)UUU படிப்பதினின்று நம்மை விலக்கி கொஞ்சம் மன அவகாசத்தை, நிரப்பப்படா வெளியைக் கோருகிறது.
விடுபட முயலு நிலைவாத உ6 தயாநிதியும்ற ளின் பொதுத்தன்ை விஷயமொன்றும் உ O Gusoire இலக்க O இலக்க வளர்த்
தொகு இதனால் எல்ல பெண்களுக்கா இதனால் உருவா சுவிஸ்றஞ்சியும், ே
 

நோக்கி
ம்: கவிவெளியில் ஒரு சிறுபொறி
எமை நோக்கி
ாஜேந்திரன்
எங்கே வாழ்கிறேன் என்பது வாஸ்தவத்தில் முக்கியமில்லை. க்கிறதென நாம் நம்புகிறோம். எமது சருமத்தின் உள்ளில் கொண்டதானதாகும் இருக்கும் மரபு என்பதும் கலாச்சாரம் ஜோன் றிலி
கரீபிய பெண் எழுத்தாளர் ream: How feminism has changed women's writing - 1989
சிந்தனை நோக்கை எடுத்துச் செல்லும் கலை இலக் பெண்களை எழுதத் தூண்டுதல், புலம்பெயர் பெண்க 1ள், ஒடுக்குமுறைகள், சந்தேகங்கள், தனிமைகள், ாவிகளாகச் சிக்கித் தவித்தல், தாக்கங்களினின்று ம் துடிப்பு, பெண் விடுதலை குறித்த உணர்வும் பெண் ணர்வும் ஊடுருவியிருக்கும் தன்மை. ஞ்சியும் சொல்லுகிறபடி தொகுப்பில் இடம்பெறும் பண்புக மை இவைதாம். தொகுப்பின் நோக்கங்களில் பிரதானமான உண்டு. களுடைய உணர்வுகளும் கருத்துகளும் எண்ணங்களும் கிய வடிவம் பெறுவதற்கும், கிய ஆக்கம் தொடர்பான அவர்களது திறன்களை 5தெடுப்பதற்கும் பெண்களது ஆக்கங்களைத் தனியே த்து நோக்கவேண்டும். ாம் உருவாகுவதென்ன? ray (5 aboDougaldsasu Gibs) (Feminist Literary Theory) கும் என்ற கருத்து வலுப்பெறும். இத் தொகுப்பின்மூலம் நார்வே தயாநிதியும் புகலிட தமிழ்ப்பெண்களின் இலக்கி
உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999 21

Page 22
புது உலகம் எமை நோக்கி
வாழ்வு குறித்த கேள்விகளை மட்டுமல்ல, u60036) gp பெண்நிலை நோக்கினுள் விளையும் மோதல்களினின்று எழும் கேள்விகளை மூன்றாம் உலகின் பெண்களாக தமக்குள்ளேயே கேட்டுக்கொள்ளும் நிறைய
சுயகேள்விகளையும்
நாம் இக்கதைகளில் கேட்கமுடிகிறது.
யக்கோட்பாட்டு உரு களைத் தூண்டியிரு குறித்த கேள்விகை விளையும் மோதல்க களாக தமக்குள்ளே நாம் இக் கதைகளி: இலக்கியநெறி, ெ க்கூட இக்கதைகை வாழ்வு, இலக்கியம், எழுப்பி இருக்கிறது 6 தொகுப்பு மிகமுக் மில்லை.
148 பக்கங்களில் வற்றை வடிவரீதியில் வில்லை. சில சம்பவ னைத் தெறிப்புகள் ( சித்திரங்கள்.றஞ்சி ஆர்த்தியின் ஒரு ம கிறாள்,நந்தினியின் ரங்கள், சம்பவங்கள் தன்வயமாகிய கோ இலக்கியம் எதி கையை அதிர்ச்சியா பவம் ஆகிறது. பரவ: வாசகனைlவாசகிை னைகள் கோபங்கள்
ஆயினும் இலக்கியத்
இலக்கியம் மொழ கள், மனிதனின் அக றது. மரபுகள், சூழல் அனைத்தும் பகுப்பா சங்கள் வாசகனைத் மனிதர்க்குள், பிற பி வது இப்படித்தான்நி அவளுக்குத் தந்துவி அவளைநிதானமாக கிற விட்டுவிலகல்த செய்கிறது.
இங்கும்கூட கதை களாக நிகழ்கிறது. ே திரங்களை தன் கட் யையின் கட்டுக்கை தர்கள் மீறும்போது அம்சம் கொண்டனை சுகந்தியின் பொய்மு யார்?, சந்திரவதன அமிர்தலிங்கத்தின் மாறியது நெஞ்சம் குறிப்பிட்டுச் சொல் :
கலை - அனுப தேசங்களை நிதான வெளிச்சப்புள்ளியை அனுபவமாகிறது. இ துக்கமும் பரவசமும் படிப்பதினின்று நம்ை
22 உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999
 

வாக்கம் குறித்த நோக்கில் அழுத்தமான சிந்தனை க்கிறார்கள் என நிச்சயமாகச் சொல்லமுடியும். வாழ்வு )ள மட்டுமல்ல, பல்வேறு பெண்நிலைநோக்கினுள் ளினின்று எழும் கேள்விகளை மூன்றாம் உலகின் பெண் யே கேட்டுக்கொள்ளும் நிறைய சுயகேள்விகளையும் ஸ் கேட்கமுடிகிறது.
மாழி, உத்தி, சிறுகதை வடிவம் குறித்த கேள்விகளை ள முன்வைத்துக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். கோட்பாடு என அனைத்துவிதமான கேள்விகளையும் ானும் அளவில் புலம்பெயர் பெண்களின் இச்சிறுகதைத் கியமான தொகுப்பென்பதில் எந்தவித சந்தேகமு
b 23 சிறுகதைகள், 23 சிறுகதையாசிரியர்கள். சில ) சிறுகதைகள் என்று சொல்லமுடியுமெனத் தோன்ற ங்கள் நேரடியாகச் சொல்லப்பட்டிருக்கிறது; சில சிந்த தொகுக்கப்பட்டிருக்கிறது எனச் சொல்லத்தக்கதான பின் அக்கரைப்பச்சை, ராஜினியின் அத்துமீறல்கள், ானுடத்தின் குரல், கருணாவின் கமலா காத்திருக் மூளைக்குள் ஒரு சமையலறை போன்ற இச்சித்தி , மனிதர்கள் தொடர்பான ஆசிரியையின் நேரடியான பமாக, நேசமாக ஆகிவிடுகிறது. ர்பார்ப்புக்களைப் பொய்யாக்கி தென்படாத வாழ்க் "க, நெகிழ்ச்சியாக, முன்வைக்கும்போதுநமக்கு அனு சமாக, கோபமாக, நெகிழ்ச்சியாக, கையறுநிலையாக யப் பற்றுவதுதான் இலக்கியமாகிறது. மற்றவை சிந்த ஆவேசத் தெறிப்புக்கள் எனும் அளவில் முக்கியமே த்தின் நெறிகளுக்குள் அவை வந்துவிடுவதில்லை. Nயால் ஆனது. ஜடப்பொருள்கள், மனிதர்கள், நிகழ்வு வுலகு இங்கு மொழியின்வழி பகுப்பாய்வுக்கு உட்படுகி , வாழ்வு, உடை, ஜீவராசிகள், ஜடப்பொருட்கள் என ய்வுக்கு உட்படுகிறது. மனிதமனத்தின் புலப்படா பிரதே தாக்குகிறது. எழுதுபவன்/எழுதுபவள் இவ்வாறு பிற ரதேசங்களுக்குள் காணாமல் போவது, இறந்து விடு கழ்கிறது. எவரும் கோபத்தை, கண்ணீரை அவனுக்கு ட முடிவதில்லை. கோபமும் சாவும் துயரமும் அவனை ப் பற்றுகிறது. ஆசிரியன்/ஆசிரியை கதையில் சாதிக் ான் வாசகனை கதையுலகுக்குள் ஆழ்ந்துபோகச்
த சொல்லுவதும் கதை கலையாவதும் இரண்டு கட்டங் கதை சொல்லும்போது ஆசிரியன்/ஆசிரியைதான் பாத் டுக்குள் வைத்திருக்கிறான்!ள். ஆசிரியனின்/ஆசிரி ள அறுத்துக்கொண்டும் அவன் அவள் படைத்த மனி அங்கு கலை தோன்றுகிறது. இத்தொகுப்பில் கதை பகட்டுப்பாட்டுக்குள் நின்றவை என உமாவின் முகம், கங்கள், ராஜேஸ்வரி பாலசுப்ரமணியத்தின் எய்தவர் ா செல்வகுமாரனின் விலங்குடைப்போம், சுகந்தி கல்யாணச்சீரழிவுகள், விக்னா பாக்கியநாதனின் , சு. சுகந்தியின் கானல்நீர் போன்ற கதைகளை லமுடியும்.
வம் தருகிறவையாகவும் மனிதமனத்தின் இருண்ட பிர மாகத் துளாவிச் சென்று எங்கோ துரத்தில் இருக்கும் தூரமிருந்து காட்டுபவையாகவும் சில கதைகள் க்கதைகளைப் படித்து முடிக்கும்போது வெறுமையும் நம்மைச் சூழ்ந்து கொள்கிறது. அடுத்த கதையைப் ம விலக்கி கொஞ்சம் மன அவகாசத்தை, நிரப்பப்படா

Page 23
வெளியைக் கோருக தேவாவின் சுர6 சிமோன் தி போவு நிருபாவின் தஞ்சம் தாண்டி, உதயபாது பலாக்கனி, நந்தின தைத் தண்டவாள போன்றவற்றை கை இத்தொகுப்பு, மு கொண்ட எழுத்துக் O (65st irr(86.5 O 6TCupgbgbiT61T6 கதை சொ6 O ab60556fai ளின் இயல்பு மொழிகொ
புது த.வகம் எமை துேக்கி
மரபும், மனிதனின் சேதங்களையும் மு ணமாக விடுதலைெ மனிதப்பூரண ஜீவிக கியவாதிகளும் பிர நிறைய சுயமுரண்க வாசிப்பவர்கள் எமது கோட்பாட்டுக் கருத் களை அடிப்படைய ரண்பாட்டை இவ்வா பெண்கள் பெயர் கள் பெயரில் எழுது எழுந்திருக்கிற சூழ 参见 கொண்ட பெண் எழு இலக்கியம் களில் ஆண்மையத் எதிர்பார்ப்புக்களைப் ரண்களை இவர்கள்
பொய்யாக்கி மாற்றத்திற்கான ச கருதப்படவேண்டு
தென்படாத இதிதொகுப்புஒரு வாழககையை கிறது. ஆண்மைய
அதிர்ச்சியாக, திரும்பியிருக்கிற" ரானது என்பதற்கு { நெகிழ்ச்சியாக, (women centred) g60
முன்வைக்கும்போது அடிப்படைகள் கொ
நமக்கு அனுபவம் நீட்சி நோக்கிநகர் கணமும் உறவும் 2
ஆகிற Sl. அவரவர் வாழ்வனு Luj6.8LDT86, கதையோ அதற்கா (8situLDITs, கோட்பாடுகளில்
இருக்கிறது. இன்று நெகிழ்ச்சியாக, வன்முறையே விடு; கையறுநிலையாக வாழ்வின் ஆதாரங் வாசகனை லாகவும் இருக்கிற
வாசகியைப் இக்கதைகள் ந ரண்களையும் மீறல்
பற்றுவதுதான் லைவாதத்துடன் ெ இலக்கியமாகிறது. | ளில் இடம்பெறும் ெ
 

கிறது. ண்டலின் கொடுக்குகள், காவேரியின் நீயும் ஒரு வா போல, நளாயினி இந்திரனின் அடுத்த காலடிகள், தாருங்கோ, சந்திரா ரவீந்திரனின் வல்லைவெளி ணுவின் வேலைக்காரிகள், மல்லிகாவின் கசப்பான ரியின் சுபைதா ராத்தாவின் பொழுது, சுருதியின் ஒத் மும் ஒரு கறுப்புநீள முடியும், தயாநிதியின் சதுரங்கம் ல அனுபவம் தந்த கதைகளாக உணரமுடிந்தது. மன்னர் நான் விவரித்த மூன்று வகைப் பண்புகளையும் களைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. Fம் மிக்க துயரம் தோய்ந்த சிந்தனைத் தெறிப்புக்கள் Eன்/எழுத்தாளியின் கட்டுப்பாட்டுக்குள் அமைந்த ல்லலுக்குள் நிற்கும் கதைகள் ) இடம்பெறும் கதைமாந்தர்கள் ஜட உயிர்ப்பொருட்க
ான விகச்சிப்பால் கலை அனுபவத்தை ஏற்படுத்தும் ண்ட இலக்கியமாகிற கதைகள்
II ன் விழிப்புணர்வுக்கு மரபு ஏற்படுத்தும் சங்கடங்களையும் றிவுகளையும் நாம் அன்றாடம் எதிர்கொள்கிறோம். பூர பற்ற, முற்றுமுழுதாகக் கோட்பாட்டுத்தன்மை எய்திய ள் என எவருமில்லை. இதனாலெல்லாம்தான் கலைஇலக் க்ஞையுடன் மரபுடன் முறிவை மேற்கொள்கிறவர்களும் 5ளுக்கு ஆளாகவேண்டி இருக்கிறது. இத்தொகுப்பை து தமிழ்ச்சூழலிலே உருவாகிவரும் பெண்நிலைவாதக் ந்தமைவுகளுக்கும் வாழ்க்கையின் அன்றாட அனுபவங் ாகக் கொண்ட இக்கதைகளுக்குள்ளும் நிலவும் சுயமு ாறுதான் விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. ரில் எழுதும் ஆண் எழுத்தாளர்கள், சிந்தனையில் ஆண் கிற பெண் எழுத்தாளர்கள் என்றெல்லாம் விவாதங்கள் ஒலில் இத்தொகுப்பில் ஆண்கள் பெயரை இணைத்துக் த்தாளர்களும் இடம்பெறுகிறார்கள். இவர்களது கதை ந்திற்கு எதிரான பிரக்ஞையும் இருக்கிறது. இந்த சுயமு ாது முரண்களாகப் புரிந்துகொள்ளாமல், சமூகத்தின் ந்திப்பில் இவர்கள் எதிர்கொள்ளும் சுயமுரண்களாகவே ம். இவ்வாறெல்லாம் பிரச்சனைகள் இருந்தபோதிலும், ஆதாரமான அடிப்படைப்பண்பினடிப்படையில் செயல்படு த்துக்கு எதிரானதாக வாழ்வை நோக்கி இவர்கள் ர்கள் என்பதுதான் அது. இந்த ஆண்மையத்திற்கு எதி இரண்டு நீட்சிகள் உண்டு: ஒன்று பெண்மைய நோக்கை டவது, மற்றதுநிலவும் உலகம் வர்க்க, நிற, இன, ஜாதிய ாண்டது என உணர்ந்து பரஸ்பர பலாபலன்கள் கொண்ட வது. ஆயினும் ஒன்று மட்டும் நிச்சயம், வாழ்வின் எந்தக் உன்னதம் கொண்டதில்லை. உறவையும் முறிவையும் றுபவங்களே தீர்மானிக்கிறது. கலை அனுபவமோ ான தூண்டுதலாகவே இறுதியில் அமைகிறது. ன் வன்முறைக்கெதிரான ஆறுதலாகத்தான் இலக்கியம் விடுதலைக்கான கோட்பாடுகள் சரிந்துவிட்டநிலையில் தலையின் அறமாகிவிட்ட சூழ்நிலையில், இலக்கியமே களைத் தேடிச் செல்வதாகவும் தப்பித்தலாகவும் ஆறுத
żball. மதுசூழலின், சூழலில் வாழ நேர்ந்த பெண்களின் சுயமு களையும் மட்டுமல்ல, அறியப்பட்ட மேற்கத்திய பெண்நி காள்ளும் முரண்களையும் முன்வைக்கிறது. இக்கதைக பண்கள் தமக்கான தீர்வுகளைத் தமக்குள்ளான, தாம்
உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999 23

Page 24
வாழநேர்ந்த சூழல்க தனிமை, கணவனின் க்கை (அக்கரைப்பச்ை இருக்கிறபோது மேற் முலக நியாயங்களுக் தயாநிதி) வீதி, வகுப்ப சுரண்டப்படுவதை உ இயல்பாயிருக்கவேண் ஆவேசம் (ஒரு மானு செய்து கொள்ளும் ெ இடிபாட்டையும் ஒரேத தைத் தண்டவாளமும் குறிவைத்த குண்டுக கணவன், கருணைக்ே றாள்: நோர்வே கரு ராத்தாவின் பொழுது பொழுது: நோர்வே ந மற்ற பெண்ணின் சித்த முறைசாரா உறவினா ரவான பெண் எதிர்ெ (கசப்பான பலாக்கனி: அலைந்து திரியும் ஆ பெண் (கானல்நீர் துெ டற்று சுரண்டப்படும் ெ உதயபானு) மேற்கின்ற கொண்டாடி மனைவி - வீட்டைவிட்டு வெளி பாக்யநாதன்) நிறவாத ஆணை நிராகரித்து சுகந்தி அமிர்தலிங்கம்) விட்டு வெளியேறி தா ஜெர்மனி சந்திரவதன வியின் நுகர் கலாச்சா டரின் துர்மரணம் (எய் இயக்கத்துக்குப் போ தாணர்டி: லண்டன் ச கோரும் பெண்களை இக்கதைகள் (தஞ்சம் ಹಷ್ರ
சுரண்டும் தமிழன்மீது நமது சூழலின்
சூழலில் 6 TUP மணம், வாழ்வு போன்ற நேர்ந்த எழுப்பும் பெண் (நீயும் பெண்களின் சாதி ஒழிப்புப்பற்றி ெ
爱 (பொய்முகங்கள்: ஜெ சுயமுரணகளையும பலாத்காரத்திற்கு
மீறல்களையும் (சுரண்டலின் கொடுக்
மட்டுமல்ல, பற்றிய பிரக்ஞையை
புது *.வகம் ளமை நோக்கி
சொந்தநாடு, புலம்ெ அறியப்பட்ட அனுபவங்கள் இந்தத மேற்கத்திய பெண்நிலைவாதத் * துடன் கொள்ளும் தஞ்சம் தாருங்ே
e டலின் கொடுக்குக முரணகளையும தைத் தண்டவாளமு முன்வைக்கிறது. அனுபவம் தரும் க;ை
24 உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999
 

ளில் இருந்தே மேற்கொள்கிறார்கள். அகதிவாழ்வின் மரணம், மறுபடியும் தனிமை எனச் சுழலும் பெண் வாழ் ச: சுவிஸ் றஞ்சி); தான் முடிவெடுக்கிற நிலையில் குலக நியதிகளில் அதே தர்க்கத்தை தனது மூன்றா கெனத்திருப்பும் பெண்மனநிலை (சதுரங்கம்: நோர்வே றை, வேலையிடம் என சகல இடங்களிலும் தன் உடல் ணரும் கோபம் (அத்துமீறல்கள்: நோர்வே ராஜினி); ாடிய பெண்பூப்புநிலை சரக்காக ஆகும் அவலம் குறித்த டத்தின் குரல்: ஆர்த்தி), குழந்தையோடு தற்கொலை பண்ணின் கோரத்தையும், மாறாத ரயில்நிலையத்தின் தளத்தில் நோக்கும் தண்டவாளத்தின் ஆற்றாமை (ஒத் ஒரு கறுப்புநீளமுடியும்: சுவிஸ் சுருதி); யாருக்கோ sணவனின் தண்டுவடத்தைத் தாக்க நடைப்பிணமான கொலையை வேண்டும் போராளிகள் (கமலா காத்திருக்கி ணா); சமையலும் பட்டினியுமே வாழ்வாகின சுபைதா , நெஞ்சை உலுக்கும் துயரம் (சுபைதா ராத்தாவின் $தினி) சமையலறை தவிர மூளைக்குள் சிந்திக்க ஏது நிரம் (மூளைக்குள் ஒரு சமையலறை: ஜெர்மனி நந்தினி) ல் பிறந்த பெண்குழந்தைகள், மத்தியவயதிலும் நிராத காள்ளும் பாலியல் பலாத்காரம், அநாதரவான நிலை ஜெர்மனி மல்லிகா) புலம்பெயர்ந்துநகை சீதனம் என பூண்மகனிடமிருந்து விடுபட்டு சுதந்திர வாழ்வு தேடும் ஜர்மனி சு. சுகந்தி) சிங்கப்பூர் வீடுகளில் இனப்பாகுபா பெண்களின் துக்கங்கள் (வேலைக்காரிகள்: ஜெர்மனி நாகரிகம் ஆண்களுக்கு மட்டுமே உரியதென உரிமை யை சதா கலாச்சாரக்காவியாக்க துன்புறுத்தும் ஆண் யேறும் பெண் (மாறியது நெஞ்சம்: ஜெர்மனி விக்னா தத்திமிரை புலம்பெயர்ந்த நாட்டிலும் காவித்திரியும் வெளியேறும் பெண் (கல்யாணச்சீரழிவுகள்: ஜெர்மனி இரண்டாம் கல்யாணமாக ஏமாற்றிக் கட்டிய கணவனை லியைக் கழற்றி வைக்கும் பெண் (விலங்குடைப்போம்: செல்வகுமாரன்) நிறவாதத்துக்குப் பலியாகும் மனை ார ஆசைக்காக, அதிகம் காசு சேர்க்கநினைத்த டாக் தவர்யார்?: லண்டன் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்) ‘ன தம்பியின் பிரிவு ஏற்படுத்தும் ஏக்கம் (வல்லைவெளி ந்திரா ரவீந்திரன்) உயிரற்ற பூச்சிகள் போல தஞ்சம் நடத்தும் ஐரோப்பிய அதிகாரிகள் குறித்த ஆத்திரம் ஜர்மனி நிருபா) சூப்பர்வைசராக இருந்து சக தமிழரைச் அருவருப்பை வீசும் பெண் (அடுத்த காலடிகள்: லண்டன் தந்திரக்காதல், பெண்நிலைவாதம், பேசிவைத்த திரு ) பற்றுகளுக்கிடையிலான இருத்தலியல் கேள்விகளை ஒரு சிமோன் தி போவுவா போல: நோர்வே காவேரி) பாய்முகம் காட்டும் ஆண்கள்பற்றி கோபமுறும் பெண் ர்மனி சுகந்தி) வேலைக்குப்போன இடத்தில் பாலியல் ,ளாகும் பெண், தந்தையின் சுரண்டலை அறியும் பெண் நகள்: ஜெர்மனி தேவா) பெண் அனுபவம், பெண் எழுத்து உருவாக்கும் பெண் (முகம்: ஜெர்மனி உமா) என பயர்நாடு என பெண்கள் அனுபவம் கொள்ளும் பல்முக ந் தொகுப்பில் கதைகளாகி இருக்கின்றன.
III கா, வடிகால், சுபைதாராத்தாவின் பொழுது, சுரண் ள், வேலைக்காரிகள், கசப்பான பலாக்கனி, ஒத் pம் ஒரு கறுப்புநீள முடியும் போன்றவற்றைக் கலை தகள் என்று கூறுகிறேன். ஏன் கலை என்கிறேன்?

Page 25
கதை சொல்லும்போது ஆசிரியன்/ ஆசிரியைதான் பாத்திரங்களை தன் கட்டுக்குள் வைத்திருக்கிறான்/ றாள். ஆசிரியனின்/ ஆசிரியையின் கட்டுக்களை அறுத்துக்கொண்டும் அவன் படைத்த LD6ofsjassir மீறும்போது அங்கு 566) தோன்றுகிறது.
புது 4.லகம் எமை துேக்கி
(குறிப்பு: இலண்டன் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (TBC) வானொலியரில் 'கலைச்சுவை புத்தக விம ர்சன நிகழ்ச்சியில், 18.0899 அன்று ஒலிபரப்பான நிக ழ்த்துதலின் எழுத்துவடிவம் இங்கு முன்வைக்கப்படு கிறது
இப் புத்தகத்தை SAKTH, BOKS 99 OPPSAL
| 0169 osLo, NORWAY 6dig. முகவரிக்கு எழுதிப் பெற்றுக்
GESTIGIGANTb.
தஞ்சம் தாருங் நாம் என்கிற வகை பிரச்சினையாக ஆ இயங்குவதும், அத பிரதிநிதித்துவப்படு 6)ELD. dö6:ÖDğ5 göluUğ5ğ குறித்த நையாண்டி
வடிகால கதை ணும் தமக்குள், மே குறித்தும், அவ்வுற காப்பின்மீது ஏற்படு தாமே தேர்வது குறி பான பலாக்கனிய ஏதும் செய்ய இயல வான மொழிவளம்
இத்தொகுப்பிே ரவர் தேர்வுக்கும் அ கவும் கூடும்.
எனைப் பாத O si6Oug O bo 9 சதுரங் சுபைதா ராத்த அறியாமையின் தெ வென நினைக்கும் ளுக்கு சந்தோஷம பெரிய தார்மீகக் ே ஆன்மாவுக்கு ஏற்ட செய்கிறது.
ஒரு தாயின், ஒ( மாறாத இடிந்த பா மக்கள். இவர்களு துக்குக் காரணமா றாமை. அது நமக் தான் ஒருவரின் ஆ தணடவாளமும
இனி சதுரங்கம் நெறிகளுக்குள் அ தைய புத்திஜீவி.அ திருக்கிறது.நாமும் டும். நிறுவனம், வே த்த வேண்டும்.
அந்தப் பெண் காரணமாக சுயக புக்கு அச்சுறுத்தல வில்லை ஸ்னக் ை கிறார். சாதுர்யமுட யின் மீது ஒரு மாெ நாம் வாழ நேர் இந்த 23 கதாசிரிய மாக மாற்று உலக நோக்கி எனும் இ ஒரு மிகமுக்கியம
 
 

கோ கதைநான் என்கிறதனிமனுவழியின் பிரச்சினையை கயிலான அனைவர்க்குமான, அகதிப்பெண்களுக்கான க்குகிறது. எங்களில் ஒருத்தி என கதா பாத்திரங்கள் ன் போக்கில் அந்த ஒருத்தி சகலரின் துன்பங்களையும் }த்துபவளாக ஆவதும் கலைத்தன்மை சார்ந்த அனுப துடன்தான் முடிகிறது. ஆயினும் அந்தத்துயரம் சமூகம் யையும் கையறுநிலையையும் கொண்டிருக்கிறது. , குழந்தைகள் கொண்டிருக்கிற ஒரு ஆணும் ஒரு பெண் ற்கத்திய சூழலில் கொண்டிருக்கும் பாலியல் உறவைக் வு தமது குழந்தைகளின் எதிர்காலம், அவர்களது பாது த்தும் தாக்கம் குறித்தும் தமக்கான உரிமைகளைத் த்ெதும் பேசுகிறது. சுரண்டலின் கொடுக்குகளும் கசப் பும் பாலியல் சுரண்டலுக்குள்ளாக்கப்படும் பெண்களின் ா நிலையையும் எதிர்ப்புணர்வையும் சொல்கிறது. செறி கொண்ட கதைகள்.
IV லயே எனைப் பாதித்த கதைகள் மூன்று. இம்மாதிரி, அவ அனுபவத்துக்கும் ஒப்பபிற கதைகள் அவர்களைப் பாதிக்
நித்த அந்த மூன்று கதைகள்
ா ராத்தாவின் பொழுது
றத்தண்டவாளமும் ஒரு கறுப்பு நீளமுடியும்
5:5LD
ா ஒரு வகையில் ஒரு தெய்வம். அன்பார்ந்த தெய்வம்.
தய்வம். அடிமைத்தனமே வாழ்வென் நினைக்கும், கர்மா தெய்வம். சுபைதா ராத்தாவின் அடிமைத்தனம் அவ
ாகவும் வாழ்வாகவும் இருக்கிறது. கதை எமக்கு மிகப்
காபத்தை எழுப்புகிறது. கலை இதைத்தான் ஒருவரின்
படுத்த முடியும். சுபைதா ராத்தாவின் பொழுது அதைச்
ந குழந்தையின் மரணம். அதற்கு ஆயிரம் காரணங்கள். ாழ்பட்டுப்போன ரயில்நிலையம். அதைப்பாதுகாக்கும் ம் ஒருவகையில் அந்தத் தாயின் குழந்தையின் மரணத் னவர்கள்தான். ஒரு சம்பவம். ஒரு விபரணம். ஒரு ஆற் தள் ஆழ்ந்த சிந்தனையை எழுப்புகிறது. கலை இதைத் ஆன்மாவுக்கு ஏற்படுத்த முடியும். இக்கதை ஒத்தைத் ஒரு கறுப்புநீளமுடியும்
). மூன்றாமுலக மக்களின் பொறுப்பை தனது கலாச்சார டக்கி அவர்களை எதிரிகள் ஆக்குககிறான் மேற்கத் வனதுநிறுவனம் வன்முறையால், சாதுர்யத்தால்நிறைந் ம் இந்த விளையாட்டைச் சாதுரியமாக விளையாட வேண் 1லைத்தளம், படிப்பு என அனைத்திலும் காய்களை நகர்
ராகவி, நபரின் தனித்தன்மையில் ஏற்பட்ட மாற்றங்கள் ட்டுப்பாடற்ற செயல்கள் சூழவுள்ளவர்களின் பாதுகாப் )ாக இருக்கின்றமையால் பிரயாணம் சிபாரிசு செய்யப்பட கயெழுத்திட்டு அகதியை நாடுகடத்தலில் இருந்து காக் ம் வன்மமும் கொண்ட வெள்ளை புத்திஜீவியின் அகந்தை பரும் அடியாகிறது இச்செயல். ந்த மதிப்பீடுகள் நிறைந்த உலகு ஒரு சதுரங்கம்தான். பர்களும் தமது காய்களை சாதுரியமாக, பிரக்ஞைபூர்வ ம் நோக்கிநகர்த்தி இருக்கிறார்கள். புது உலகம் எமை ப்புத்தகம் புலம்பெயர்பெண்களின் இலக்கியச்சூழலுக்கு ான வரவு என்பதில் நிச்சயம் சந்தேகமில்லை. 9
உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999 25

Page 26
யுத்தத்தை கவிவெளியில்
காலம் எம்மீது யுத்தத்தை மட்டும் திணிக்கவில்லை. மாறாக இதற்கெதி ராகக் குரலெழுப்பும் ஆவேசத்தைத் திணித்திருக்கிறது, g60TLD L I6)560);55 திணித்திருக்கிறது, காலத்தை வென்று நிற்கும் கவிதை களைப் பிரசவிக்க வேண்டுமென்ற கட்டாயத்தினைத் திணித்திருக்கிறது, எமது மொழியில் மனிதம் குறித்த புதிய சேதிகளைச் சொல்லவேண்டு மெனும் அவசியத்தினைத் திணித்திருக்கிறது.
9C
யுத்தம்கொடிய கொடியது. சுதந்தி மனிதனிடம் திணிக் முழுவதுமே வரலாற் இத்தகைய யுத்தத் எப்போதுமே தனி தலைவிதி மற்றவர் - மனிதனை தனது அ ஐரோப்பிய மனிதனி 'சர்ரியலிசம்' போன் விளைவுதான். அறி மீதெல்லாம் காறித் காலத்தால் நின்று யத்தில் உத்திகளா இதனை மறுபரிசீல6 எல்லாவிதமான எழுப்பப்பட்டு புனித தத்தை தின்போம்' மீது காறி உமிழ்ந்த யுத்தம் மனிதை யங்களை, கோட்பா
இதிலே தீர்வு? நாங்கள் யுத்தத் சொல்கிறார்கள். ச மாறாக இதற்கெதிர ஆன்மபலத்தைத்த களைப் பிரசவிக்க எமது மொழியில் ப மெனும் அவசியத்த எனும் கவிதைத்தெ கிறது.
கவிஞர் பிரதீப மாறாத மனசுடன் சு இருகை இை கட்டிய மண்ணி ஊரில் வீடு. என்று தொடங் நெஞ்சை அடைக்கு க்கேயுரிய வியப்புப் தன்னைச் சுற்றிலும் கவிதையில் மிக அ
கொட்டில் வ படுத்துக்கிட ஆத்ம சுகம்.
26| உயிர்நிழல் 0 செப்ரெம்பர்
- ஒக்ரோபர் 1999
 

தின்போம்: ஒரு சிறுபொறி
ந்ததி
து, அது விளைவிக்கும் அனர்த்தங்களோ அதைவிடக் ரத்தின் பெயரால், சமாதானத்தின் பெயரால் யுத்தம் கப்படுவதுதான் மிகப்பெரியமானுட சோகம். மனிதகுலம் றின் ஏதோவொரு காலகட்டத்தில் வெவ்வேறு வகையில் தின் கொடூரங்களுக்கு முகம் கொடுத்தே வந்துள்ளது. ானை மீறிப் போய்க் கொண்டிருக்கும் வாழ்க்கை, தனது களாலேயே தீர்மானிக்கப்படுகின்றதான அவலம் என்பன ஆற்றாமையை நினைத்து கோபம் கொள்ள வைக்கிறது. ன் முதல் உலகப் போருக்குப் பின்னான 'டாடாயிசம்', ற தத்துவங்கள் இத்தகைய கோபத்தின், விரக்தியின் வார்த்தமாகப் பார்க்கப்பட்ட உலகின் மதிப்பீடுகளின் துப்பிய இத்தத்துவங்கள் அவற்றின் இயல்புக்கேற்ப நிலைக்காதுவிடினும் அவைகள் கவிதையில், இலக்கி கநிலைத்தன. இன்றைய எமது போர்க்காலச் சூழ்நிலை னை செய்யத் தூண்டுகிறது. போலி மதிப்பீடுகளும் வழிபாட்டுக்குரிய வகையில் கட்டி ங்களாகக் கட்டமைக்கப்படுகிற சூழலில் இந்த யுத் எனும் சிறு (அளவில்) கவிதைத்தொகுதி அவைகளின் ருெக்கிறது. னத்தின்கிறது; மனிதத்தை மிதிக்கிறது; மனித விழுமி "டுகளை சிதைக்கிறது.
தைத் தின்பதுதான். இதைத்தான் இந்தக் கவிஞர்கள் காலம் எம்மீது யுத்தத்தை மட்டும் திணிக்கவில்லை. ாகக் குரலெழுப்பும் ஆவேசத்தைத் திணித்திருக்கிறது; திணித்திருக்கிறது; காலத்தை வென்று நிற்கும் கவிதை வேண்டுமென்ற கட்டாயத்தினைத் திணித்திருக்கிறது; )ணிதம் குறித்த புதிய சேதிகளைச் சொல்லவேண்டு நினைத் திணித்திருக்கிறது. யுத்தத்தைத் தின்போம் ாகுதிதரும் சேதியை இவ்வாறுதான்புரிந்துகொள்ளமுடி
தனது சின்ன வயசு அனுபவங்களை குழந்தைமை பறுகிறார்.
னத்து
ரில்
கும்போதே எங்கள் பிஞ்சுகளின் இத்தகைய ஏக்கம், 5ம் துக்கத்தை எழுப்பிவிடுகிறது. ஒரு குழந்தை தன , ஆச்சரியமும், பயமும் மேலிட வீட்டிலும், வெளியிலும் நடப்பவற்றை அவதானிப்பது'இரைமீட்பு எனும் அவரது ழகாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
IElé65
க்கும்

Page 27
தேடியலைகின்ற தமிழகத்துப் பெரும்பாலான கவிஞர்களின் சுரத்தில்லா கவிதைகளுக்கு முன்னால் ஈழத்துக் கவிஞர்களின் படைப்புக்கள் பாசிசத்துக் கெதிரான போக்கினையும் பாமரனும் புரிந்து கொள்ளக்கூடிய எளிமையினையும் LDm DIL-ub தளைக்கும் வழியினையும் சொல்லி வானுயர நிமிர்கின்றன.
பற்றி இவர் எழுது யும், இளங் குருத்து வித்துக்களையும் உ இக்கவிதைத் ெ யில் இன்று பரவலாக வர்த்தி ஆகிய இரு தும் இக்கவிதைத் தேடல்தான். கவிை சாதனமன்று. அது : 'மானுடம் புதைய கு ஆயுதம். அதனை ! பொருளுக்காய் தே சுரத்தில்லா கவிதை கள் பாசிசத்துக்கெ கூடிய எளிமையினை யர நிமிர்கின்றன.
பாசிசத்தையே சில உணர்ச்சிக் க சொன்ன கூற்று மின் த்து, அதன் அறிகுறி வர்கள் உலகம் மு( 'யுத்தத்தைத் த குலம் முழுவதையு மூன்று கவிஞர்களி சுத்திகரிப்பு என்ற ( யேற்றப்பட்ட கோபம் லிக்கிறது.
சின்ன காக் கொழும்பில் எனும் கேள்வி பிரதிபா.
இனச்சுத்தம் எனச் சொல் சோனகரை ஒற்றைநாள் நாட்டைவிட் நாமென்னர் நம்பூர்வீகெ என்று துரங்கிப் துகிறார் கவிஞர் ச தூக்கிச் செ6 8நூறு ரூபா அனுமதித்ததை கடந்தும் இந்தச் ே வேர்கள் பிடுங்க இவர்களுடைய கை மரணம்பற்றி, அறிய பற்றி திருமாவளவg களது ஆத்திரம் க: வெறியர்களினால்த யரின் அழுகுரல்கள் கவிஞர் திருமாவள் உணர் பிள்ளைக்க முற்றத்தில் 3
 

தும்பொழுது உலகின் மூலைக்கொன்றாக எம் வேர்களை க்களையும் துரக்கி வீசிய யுத்தப்புயல் எத்தனை பெரிய ஊன்றியிருக்கின்றது என எண்ணத் தோன்றுகிறது.
தொகுதியில் பிரதீபாவுடன், கவிதை இலக்கியத் துறை க அறியப்பட்டுவருபவர்களாகிய திருமாவளவன், சக்கர கவிஞர்களும் உள்ளனர். இந்த மூன்று கவிஞர்களிடத் தொகுதியினுடாக அறிய வருவது மனிதம் குறித்த த எங்களைப் பொறுத்தவரையில் வெறும் சுவைக்கும் உலகத்து மனச்சாட்சியைப் பிடித்து உலுப்பும் சாதனம். ழிகள் தோண்டிய கரங்களை அறுத்துப் போடும் கூரிய இந்தக் கவிஞர்கள் உறுதி செய்திருக்கிறார்கள். பாடு டியலைகின்ற தமிழகத்துப் பெரும்பாலான கவிஞர்களின் தகளுக்கு முன்னால் ஈழத்துக் கவிஞர்களின் படைப்புக் கதிரான போக்கினையும், பாமரனும் புரிந்து கொள்ளக் ணயும் மானுடம் தளைக்கும் வழியினையும் சொல்லிவானு
மனித வழிபாட்டுக்குரியதாக்கி ஆராதிக்கும் இன்றைய வி படைப்போரைத் தவிர்த்துப் பார்த்தால் நான் மேற் கயல்ல என்பது புரியும். நிகழவிருக்கும் அபாயம் குறி S தெரியவருமுன்னரே தமது எச்சரிக்கையினை விடுப்ப ழக்க கலைஞர்கள்தான். நின்போம்' என்பதன் மறு செய்தி, இல்லையெனில் மனித மே யுத்தம் தின்றுவிடும் என்பதுதான். பொதுவாக இம் டத்தும் சில ஒருமைப்பாடுகளைக் காணமுடிகிறது. இனச் பெயரில் இஸ்லாமியத் தமிழர்கள் நாட்டைவிட்டு வெளி ம், சோகம் பிரதீபாவிடமும் சக்கரவர்த்தியிடமும் எதிரொ
56D6)
கண்டனியோ? யிலுள்ள சோகத்தைப் பிழிந்து தருகிறார் கவிஞை
இனச்சுத்தம்
65
6T6ზ6pიItბ
இடைவெளியில்
டுவிரட்டியடித்தோம்
நாசிகளுக்கா பிறந்தோம்?
மன்னஜேர்மனியா? போன மனச்சாட்சியைக் கேள்விகளால் தூக்கி நிறுத் க்கரவர்த்தி,
ப்ல மனச்சுமையும்
பும் மட்டுமே தயும் இவர் கவிதை வரிகளில் பார்க்கும்போது காலம் சாகம் எம் நெஞ்சைப் பிழிவதை அறியமுடிகிறது. கியெறியப்பட்டு, அகதிகளாக்கப்பட்டுவிட்ட ஆற்றாமை விதையின் அடிநாதமாக ஒலிக்கிறது. குழந்தைகளின் பாத வயதிலேயே அவர்களைப் பலிக்கடா ஆக்குவது னும் சக்கரவர்த்தியும் ஆத்திரம் கொள்கிறார்கள். அவர் விதையில் ஆறாத்துயரமாகப் பெருக்கெடுக்கிறது. யுத்த தங்கள் புத்திரச் செல்வங்களை இழந்த எங்கள் அன்னை ஏழுகடல்தாண்டி ஒலிப்பதைச் சோகத்தோடுபாடுகிறார்
66,
Tů நவழ்கின்ற
உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999 ) 21

Page 28
பெளத்த சிங்கள பேரினவாதத்துக் Gas TCS60) D60)u உலகின்முன் தோலுரித்துக் காட்டும் இக் கவிஞர்கள் தமிழ் இந்துப் பாசிசம்பற்றியும் பாடுகிறார்கள். கவிஞர் சக்கரவர்த்தி அடுக்கும் ஆதாரங்கள் திடுக்கிட வைக்கிறது.
குழந்தைக்காய் ஒழுங்கையில் ந கர்ப்பிணி வயிற் ஆயுதக்குதங்கள் ஆயிரக்கணக்கா
9(U? - என்னும்இவரது கவி தத்தை உறைய வைக் கவிஞர் சக்கரவர்த் அசுரனை அழிக்
ué60&U Ustaase என்று கேள்வியெ கிழிந்து போய்விடுகிற, புத்தரைப் பற்றிப்பாடுக முகத்தை புத்தருக்கிெ பொறுப்பாக்குவது?இப் சப்புத்தனுக்கு கவிஞர் புத்தனுக்கு எலு பீடம் அமைக்கல அவன் முகத்தினர் சாந்த அழித்து அகோரத்தை எ எண் தேச புத்தணு அதுவே அழகு. கவிஞர் சக்கரவர் சொல்கிறார்.
புத்தாவுக்கு சிங் புத்தா உயிர்வை மற்றும் புத்தா வந்தேறு காலப்போக்கில் தென்திசை மை எங்கேனும் மலச் கண்டுபிடிக்கப்ப புத்தாவின் எலு பூமியை அகழ்ந்தா6 புக்கூடுகளாகவே கிை திருமாவளவனும் சக்க எலும்புக்கூடுகள் நிணத்தோடும் த அழிந்துபோன ர நிஜங்களில் இரு வாழ்வுபற்றிய க என்று வாழ்வின் ம பற்றியும் கூறுகிறார் கே எங்கள் நிலமை6 எலும்புக்கூடுகள் தொழிற்சாலைய என்று ஆவேசத்தே பெளத்த சிங்கள பேரில் துக் காட்டும் இக் கவிஞ கவிஞர் சக்கரவர்த்தி டியன் காலத்தில் சைவ
28 உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999
 

க்கும் று சிசுவுக்காய் ாய் நிரவி வழியும் ன சிறுவருக்காய்
தை வரிகளில் உள்ள யதார்த்தம் ஒரு கணம் இரத் கிறது.
தி தன் கவிதையில்,
க நாம்
ந்து அனுப்பியது யாரை
ர் பாலமுருகனை அல்லவா? ழப்பும்போது எங்களது மூடுதிரை முழுவதுமாய்க் து. சொல்லிவைத்தாற்போன்று இரு கவிஞர்களுமே றார்கள். பெளத்த சிங்கள பேரினவாதத்தின் கோர iப்படி அணிவது? இதற்கெல்லாம் புத்தரை எப்படிப் படியெல்லாம் கேள்வி எழலாம். இதனால்தான் எம்தே திருமாவளவன் இவ்வாறு இலக்கணம் சொல்கிறார். *புக் கூடுகளால்
სიIub
த்தை
ழுதலாம் லுக்கு
த்தியோ இதனை அங்கதச் சுவையோடு இப்படிச்
களம் தெரியாது தக்கு எதிரானவர்
592
நானங்களில்
குழிக் கிடங்கொன்றில்
டலாம்
ம்புக்கூடும். b கணிப்பொருள் கிடைக்குமென்ற காலம் போய் எலும் டக்கும் எம் மண்ணின்'மகத்துவம்பற்றி கவிஞர்கள் ரவர்த்தியும் வேதனையோடு பேசுகிறார்கள்.
ჩ6შfr
சையோடும்
ஜங்கள்
ந்த
5οτΘ) கத்துவம்பற்றியும் அதனைக் காவுகொண்டவர்கள் விஞர் திருமாவளவன்.
ாடு வினாவுகிறார் கவிஞர் சக்கரவர்த்தி. இப்படிப் ாவாதத்துக் கொடுமையை உலகின்முன்தோலுரித் ர்கள் தமிழ், இந்துப்பாசிசம்பற்றியும் பாடுகிறார்கள். அடுக்கும் ஆதாரங்கள் திடுக்கிட வைக்கிறது. பாண் மதச்சுத்திகரிப்பில் ஐயாயிரம் சமணர்கள், வைணவர்

Page 29
இனச் சுத்திகரிப்பு என்ற பெயரில் இஸ்லாமியத் தமிழர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட (3SIILulb (35msb பிரதீபாவிடமும் சக்கரவர்த்தியிடமும் எதிரொலிக்கிறது.
Arvi Publicatio
75 Brimley Road
Scarborough, ON MIM 3H7 CANADA
கள், பெளத்தர்கள் டித்த சம்பந்தர் தோ றிக் கொன்றமை, :ெ கிறிஸ்தவத்துக்கும தன் வாளுக்கு இை காலமாக ஆதர்ச பு( மதவெறிபிடித்த கே திற்கு வருகின்றன.
தமிழனென்று :ெ பின்னால் நிற்கும் பா காட்டியவை.
சைவமும் தமி கொலையும் 6 என்ன நம் ச நரபலி கேட்கு என்ற கவிஞர் ச னது அக்கிரமத்தின் தன்னிடத்தே கொ கோரத்தாண்டவமf டபரம்பரைக் கோஷ நாம் பார்க்கவேண்டி 'மனிதன் கண்ட DITáä56mSub absTijdödé). S குள் வைத்து அத6 கலைஞர்களை வரு தான் கவிஞர்களின் மோனையை எடுத்ெ கவிஞர் சக்கரவ மகனுக்காக கதறி ஆரு கொண் s) af3(TU 6T6 தந்திருங்க ச இது பல வருடங் ரன் துப்பாக்கி கா6 ளைப் பார்த்து விஜ வெண்டாலும் என்ன சைப் பிழியும் சோக கவிதை காலத் கேட்கும் முதற் கு கடந்து மட்டுமல்ல "பைரன்' கிரேக்கம தவன் என்பது வர6 கவிஞர் சக்கர யுத்தத்தை ெ ஈழத்தின் வ புதுவகை ே எங்கும் பர6 என்பது கொ6ை மவரை, 'மானுட ம றிந்த எம்மவரை ட மனிதம் அழியும்.இ கவிஞர்கள், க6ை கொண்டுதானிருப் இந்த வகையி வந்திருக்கிறது.
 
 

ழுவில் ஏற்றிக் கொல்லப்பட்டமை, சமணரைத் தோற்க iற்றுப்போன சமணர்கள் இருநூறு பேரைக் கழுவில் ஏற் 1ள்ளையன் காலத்தில் மன்னாரில் சைவத்தில் இருந்து தம் மாறியவர்களையும் அவர்களது குழந்தைகளையும் யாக்கிய எமது ஆண்ட பரம்பரைகளால் ஆண்டாண்டு ஷனாக, வீரனாக விழிக்கப்படும் - சங்கிலிய மன்னனின் ரமுகம் இவையெல்லாமே இவர் கவிதையில் வெளிச்சத்
ால்லடா தலைநிமிர்ந்துநில்லடா என்ற கோஷத்திற்குப் ர்ப்பனிய, பாசிசக் கூறுகள்தான் மேலே இவர் எடுத்துக்
(քմծ காடுரமும்தானா? ரித்திரம் ம் ரத்தக் காட்டேறியா? க்கரவர்த்தியின் ஆவேசம் பல நூற்றாண்டு வரலாற்றி அர்த்தமுள்ள வெளிப்பாடு. வர்ணாச்சிரம தர்மத்தை ண்டு மக்களை சாதியடிப்படையில் பிரித்துப்போட்டு டும் ஒரே மதம் உலகில் இந்துமதம்தான். எங்கள் ஆண் |ங்களை எல்லாம் இந்தப் பின்னணியில் வைத்துத்தான்
இருக்கிறது. சொற்களிலேயே மகத்தான சொல் மனிதன்' என்றார் ஆனால் மனிதனை இனம், வர்க்கம், சாதி என்ற எல்லைக் * அர்த்தத்தையே சீரழித்துவிட்டார்கள். கவிஞர்கள், }த்தும் மிகப் பெரிய ஆத்மவேதனை இதுதான். எனவே குரல் இலக்கணங்களை விலக்கிக்கொண்டு, எதுகை தெறிந்துவிட்டு எழுச்சி பொங்க ஒலிக்கிறது. ர்த்தி, ஒரு இஸ்லாமியத் தாயானவள் கடத்தப்பட்டதன் பழுவதை உருக்கமாகக் காட்சிப்படுத்துகிறார். - டு போயிருந்தாலும் ண்ட புள்ளய fTuðupიI08ეr– களுக்கு முன்பு யாழ் பல்கலைக்கழக மாணவன் விஜித விகளால் கடத்தப்பட்டு காணாமல்போனபோது அவர்க ஜிதரனின் தாயானவள் ‘என்ரை பிள்ளையை பிணமாக ரிடம் ஒருக்கா காட்டுங்கள் என்று கதறி அழுத நெஞ் த்தை ஞாபகப்படுத்திவிடுகிறது. தின் குரல் என்பார்கள். உலகின் மனச்சாட்சியை தட்டிக் ல்கள் கவிஞர்களுடையதுதான். இனம் கடந்து, மதம் அது தேசங்கள் கடந்தும் ஒலிக்கும். ஆங்கிலக் கவிஞன் க்களின் சுதந்திரத்துக்காகத் தன் நாட்டையே எதிர்த் |[T[[]. வர்த்தி தன் கவிதையில் கூறுவதுபோல வறுப்போரெல்லாம் ரோதி என்கின்ற ாய் ஒன்று. கிறது )களை நியாயப்படுத்தும், மரணங்களை ஆராதிக்கும் எம் தத்துவத்தின் முகத்திலே கரிபூசி வேருடன் களைந்தெ டம் பிடித்துக் காட்டுகிறது. இவர்களால் யுத்தம் வாழும். நீத அழிவிலிருந்துமானுடத்தை மீட்க மனச்சாட்சியுள்ள ஞர்கள் உலகம் முழுவதும் எக்காலத்தும் தோன்றிக் ார்கள். ஸ் "யுத்தத்தை தின்போம்' காலத்தின் தேவையறிந்து O
உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999 29

Page 30
ழத்தில் யுத்தம் வெடித்ததும் ஈழத்தின் தமிழ் பேசும்மக்கள், உலகம் சுற்றும் மக்களாகி, உல கின் மூலைமுடுக்கெல்லாம் தட்டித் தடவி அடைக்க லமாகி வருவதை எல்லோரும் அவதானித்து வரு கின்றனர். ஐரோப்பாவிலும் ஏனைய கனடா, அமெ ரிக்கா, அவுஸ்திரேலியா என அங்கொன்றும் இங் கொன்றுமாக உலாவித் திரிந்த ஈழவர் முகங்கள் இப்போ அவ்வவ் இடங்களில் தனிச்சமூகமாகி வரு கின்றனர்.
குறிப்பான அந்தந்த நாடுகளின் கலாச்சாரம், பண்பாடு, மொழி எனப்பலதோடும் தம்மைப்பிணைத் துக்கொண்டு அந்தந்தநாட்டவர்கள் என அடையா ளம் கொள்ளமுடியாமல் சுயஅடையாளத்துக்கான உறுதியான தேடல் வேண்டும் எனும் அடிப்படையி லும் அல்ல தமது பாரம்பரிய பண்பாட்டுக் கோலங்க ளுடன் ஒரு சமூகமாகப் பரிண மித்து வருகின்றனர்.
எல்லாவற்றையும் பொது மைப் படுத்திப் பார்க்கும் தன்மையோ அல்லது வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என எதையும் எட்ட பிரித்து வைத்துப் பார்க்கும் தன்மையோ இழந்து விட்ட என் நிலையில் சமூகம், அடையாளம், கலாச் சாரம் என்ற பதங்கள் பலமிழந்தவையாக இருந்தா லும் இவை குறித்து விளக்கமாக என் அவதானிப்பு களை தொடர்ச்சியில் பகிர்ந்து கொள்வோம்.
பிரித்தானியா தவிர்ந்த ஐரோப்பாவில் ஈழவர் அடைவு என்பது கடந்த 20 வருடகாலமாக நடந்து வருவது. இப்போதுமிக அதிகமாக நடைபெறுகிறது. இது ஈழத்துக்கு வெளியில் பல குறு ஈழங்களை ஸ்தா பித்துவருகிறது. இவர்களின் கலை,இலக்கிய, கலா ச்சார, மத செயற்பாடுகள் பலவாறாகவும் ஸ்திர மாகி வருகின்றன.
பாரிஸைப் பொறுத்தவரையில் இதுவரையில் 20க்கு மேற்பட்ட இலக்கியச் சஞ்சிகைகள் - இப்போ தும் மூன்று சஞ்சிகைகள் வந்து கொண்டிருக்கின் றன. இரண்டு அரசியல் சஞ்சிகைகள் வருகின்றன. பெரிய அளவில் நிறுவனமாகிப்போன இரண்டு கிழ மைச் செய்திப் பத்திரிகைகள். இவை ஐரோப்பிய அனைத்துநாடுகளுக்கும் விஸ்தீரணமாகியுள்ளன. இதைவிட 'சுட்டுவிரல்' எனும் நாளிதழ் ஒரு வருடத் திற்கு மேலாக வெளிவந்து தற்போது கிழமைக்கு இரண்டு இதழ்களாக வெளிவந்து கொண்டிருக்கி ՈD35l.
30 உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999
 
 

பாரிஸில் மட்டும் 12 திரைப்படங்கள் தயாரிக் கப்பட்டுவிட்டன. ஐரோப்பிய அளவில் 10வருடங்க ளாகத் தொடர்ச்சியாக 25இலக்கியச் சந்திப்புக்கள் நடந்தேறிவிட்டன. இது ஐரோப்பிய அளவில்"இலக் கியச் சந்திப்பு என தொடர்ச்சியாக நடந்துவரும் தொடர். இதை விட எல்லாநாடுகளிலேயும் வருடத் திற்குக் குறைந்தது பத்து சந்திப்புகளாவது நடந்து கொண்டுதான் இருக்கின்றன. 8 வருடத்திற்கும் மேலாக பெண்கள் சந்திப்புக்கள் நடந்து வருகின் றன. மொத்தத்தில் புகலிட இலக்கியம் என்பது முக் கியமான பேசு பொருள் ஆயிற்று. ஆயினும் புகலிட இலக்கியம் என்பது தனக்குரிய வளங்களைச் சரியா னபடி சுவீகரித்துள்ளதா? என்பதும் அதனது வளர் ‘ச்சி குறிப்பிடத்தக்களவு காத்திரமாக உள்ளதா? காத்திருக்கவேண்டி உள்ளதா?என்பன அவதானிப்
புக்கு உரியன. ஆயினும் சின்னவன் வெளிவந்துகொண்டிருக்கும் இலக்கியச் சஞ்சிகைகளை
ஊக்குவிப்பதும் அதன் இலக்கியங்கள்பாலும் அதன் பேசு பொருள்கள் மீது அக்கறை கொள்வதுமே அதன் வளர்ச்சிக்குச் செய்யவேண்டிய காரியமாகும். இவற்றோடு மூன்று முழுநேர தமிழ் ஒலிபரப்பு சேவைகள், ஒரு தமிழ் தொலைக்காட்சிச் சேவை என ஈழவர் பரிவர்த்தனை மிகவும் பலமாகி வருகி றது. இவைதவிர நாட்டுக்குநாடுநாலைந்து கோவி ல்களும் உண்டு. நாட்டியப் பள்ளிகள், தமிழ்மொழி, சங்கீத வகுப்புகள் எனப் பலதும் பெருகிவிட்டது. பிரித்தானியக் கோவில்களோடு மத பள்ளிகளும் சத்தியசாயிபாபா பஜனை அமைப்புகளும் பெருகியி ருக்கின்றன. இவை ஐரோப்பாவின் இதர நாடுகளில் மிகவும் சிறிய அளவில் செயற்பட்டு வந்தாலும் நாள டைவில் பெருகிவிட வாய்ப்பு உண்டு.
இத்தோடு ஏற்கனவே உள்ள கிறிஸ்தவ மதம் தவிர்ந்த பல புதிய சிறு மதங்கள் (பைபிள் வழி) ஈழ வர்களிடையே சிறு சிறு அமைப்புகளாக செயற்பட் டுப் பலமாகியும் வருகிறது.
இத்தகைய பின்னணியில் கடந்த பத்து வருடங் களுக்கும் மேலாக புகலிடத்தின் பல்வேறுபட்ட பல குறிப்புகளைச் சேகரித்து வரும்போதும் இதுவரை இந்தக் குறிப்புகளை எந்தப் பத்திரிகையிலும் எழு தும் சாத்தியம் ஏற்படவில்லை. தற்போது உயிர்நிழ லின் வேண்டுதலின் பேரில் எழுதத் தொடங்குகி றேன். இக் குறிப்புகளை ஆரம்பத்தில் இருந்து ஒழுங்

Page 31
கான தொடர்ச்சியில் தராமல் அவ்வப்போது சம காலத்தில் நடக்கும் சம்பவங்களுக்கு முக்கியத்து வம் கொடுத்தும் எழுதுவேன்.
O) ராஜேஸ்வரிபாலசுப்பிரமணியத்தின் இருநாவல் கள் பற்றிய கலந்துரையாடல் ஒன்று அண்மையில் பாரிஸில் நடைபெற்றது.
9 ஒரு கோடை விடுமுறை 9தில்லையாற்றங்கரை இன்று 6நாவல்களும் 80க்கு மேற்பட்ட சிறுகதை களும் எழுதிவிட்ட ஆசிரியரின் ஆரம்ப நாவல்கள் இவை. ஆயினும் அண்மையில் இவை (ஏற்கனவே வெளிவந்தது குறித்த எந்தவிதமான தகவல்களு மற்று) மறுபதிப்புச் செய்யப்பட்டுள்ளன.
பாரிஸ் இலக்கிய நண்பர்கள் இதனை ஒழுங்கு செய்திருந்தனர். 'பாரிஸ் இலக்கிய நண்பர்கள்' என் பது இனவிடுதலைப் போராட்டத்திற்கும் அப்பால் இலக்கியத்திலும் தத்துவத்திலும் அனைத்துவிடுத லையிலும் ஆர்வம்கொண்டோர் இதில் அடங்கி னாலும் உண்மையில் குறித்து எவர் பெயரையாவது போட்டு அழைத்தால் பலரும் ஒன்று சேரமுடியாத நிலையில் ஆர்வலர்கள் உள்ளதால் ஒரு 'ரெக்னிக் கான ஏற்பாடுதான் -இந்த பாரிஸ் இலக்கிய நண் பர்கள்.
இராஜேஸ்வரிபாலசுப்பிரமணியம் கடந்த முப்பது ஆண்டு காலமாக பிரித்தானியாவில் வாழ்ந்து வருப வர். தமிழ் இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்களவு அறிமுகமானவர். அவரை ஊக்குவிக்குமுகமாக இந்த ஏற்பாடு.
ஒரு கோடை விடுமுறை பற்றி மனோகரனும் லக்ஷமியும், தில்லையாற்றங்கரை குறித்து தில் லைநடேசனும் ஸ்ராலினும் தமது அபிப்பிராயங்க ளைத் தெரிவித்தனர். இவர்களது கருத்துக்களைத் தொடர்ந்து பலரும் தமது அபிப்பிராயங்களைத் தெரிவித்துசந்திப்புமிகவும் ஆரோக்கியமாக நடை பெற்றது. சந்திப்பின்போது அவதானிக்கக்கூடியதா கவிருந்த விடயம் அவரின் தில்லையாற்றங்கரை என்ற நாவல், அவரின் நாவல்களில் தனித்தன்மை கொண்டதென்பது. அந்நாவல் முழுக்க முழுக்க ஈழத்தின் கிழக்குமாகாணபின்புலத்தையும் கிட்டத் தட்ட உண்மையான பாத்திரங்களையும் வாழ்வை யும் கொண்டதாக இருக்கிறது. ஈழத்து இலக்கி யத்தை ஒரு பருந்துப்பார்வையில் பார்க்கும்போது கிழக்கு மாகாண, குறிப்பாக மட்டக்களப்பு தமிழ் பேசும் மக்களின் வாழ்வைப் பிரதிநிதித்துவப்படுத்தி இதைவிட வேறு நாவல்கள் வந்ததாகத் தெரிய வில்லை. இவரின் மற்றையநாவல்கள் பெரிதும் பிரித் தானிய வாழ் புலத்தைக் கொண்டதாலும் மேற்தட்டு வாழ்நிலையைக் கொண்ட பாத்திரங்கள் பவனி வரு வதாலும் இவை பெரிதும் இந் நாவலில் இருந்து வேறுபட்டு நிற்கின்றன.
ஈழத்து இலக்கிய ஆசிரியைகளில் இன்று அதிக ளவில் எழுதியிருப்பது ராஜேஸ்வரி பாலசுப்பிரமணி

யம்தான். ஆரம்பத்தில் மீனாட்சி நடேசபிள்ளை முதற்கொண்டு பவானி ஆழ்வாப்பிள்ளை ஊடாக இன்று இவர். இடதுசாரி கருத்துக்களோடு தன்னை அடையாளப்படுத்தியதோடு ஈழவிடுதலைப் போராட் டத்தின் ஆரம்பகாலங்களில் லண்டனில் ஆதரவாக மிகவும் தீவிரமாகவும் செயற்பட்டவர். லண்டன் ஆங் கில இடதுசாரிகளின் செயற்பாடுகளில் அதிகமாக பங்கேற்பவர். இன்னும் பிரித்தானிய தொழிற்கட்சி யின் முக்கிய அங்கத்தவர். தமிழ்ப் பாரம்பரியப்பின் னணியில் ஒரு பெண்ணுக்கு இருக்கம் அதிகபட்ச சுமைகளோடும் இவ்வளவுதூரம் செயற்படும் ஒரு பெண்ணை புகலிடநாடுகளில் காண்பது அரிது. இவ ரது பேசு பொருள்கள் பெரிதும் பெண்களின் குறிப் பான பிரச்சினைகள் சார்ந்ததாகவும், பிரித்தானிய பின்னணியிலும் மேற்கு-கிழக்கு என பாரம்பரிய கலாச்சாரங்களின் இணைவு-மோதல்-முரண் என புதிய வாழ்க்கைச் சூழலில் விரிந்து செல்பவை. ஆயி னும் அவரின் எழுத்து வளர்ச்சிக்கு பாதகமாக சம கால எழுத்துக்களை வாசிப்பதில் ஆர்வமில்லாதவ ராக காணப்படுகிறார். ஆகையால், எவர் விமர்சனங் களையும் கருத்திலெடுக்காது, சமகால இலக்கிய ஊடாட்டங்கள்பற்றி எவ்வித பிரக்ஞையுமற்றுதனது மொழியில் தனது கதையை எழுதிச் செல்பவர். இவர் தன்னை ஒரு மார்க்சியவாதி, பெண்ணியலாளர், புக லிட இலக்கியவாதி என்று சொல்லிக் கொண்டாலும் ஈழத்து எழுத்தாளி என பொதுப்பட சொல்வதுதான் பொருத்தம்போல் தெரிகிறது. தனது படைப்புகள் அனைத்தும் அரசியல் இலக்கியம் என்று சொல்லிக் கொண்டாலும், எந்த ஒரு இலக்கியத்திற்குள்ளும் உறங்கிக் கிடக்கும் சமூகப்பின்னணியும் அரசியலும் தவிர வேறெதுவும் இல்லை. ஆயினும் அதிகம் பிரச் சாரத்தன்மையில்லாமலும் எளிமையாகவும் இலகு வாகவும் கதையைநகர்த்திச் செல்லும் தன்மை இவ ருக்கு வாய்த்தது.
ஆயினும் இவரின் எழுத்துக்கள் எதிலும் பெண் ணியத்தையோ, வர்க்க அரசியலையோ அல்லது நவீன சிந்தனைகள், புகலிடத்தின் பிரதான பண்பு கள் என்று எதையும் இவரின் எழுத்துக்களில் காண் பதரிது. எழுத்துக்களிலும் நவீனத்தைக் காண்பத ரிது. ஆயினும் இவரது கதைமாந்தர்கள் புகலிடத்தி லும், இவர் புகலிடத்தில் இருந்து படைப்பதாலும் இவரது இலக்கியம் புகலிட இலக்கியம்தானா என் பது ஒரு சிக்கலுக்குரிய விடயம். ஆயினும் புகலிடத் தின் சில குறிப்பான பிரச்சினைகளை இவரது சிறு கதைகளில் காணலாம்.
உயிர்நிழலின் வாசகர்கள் - குறிப்பாக ஈழ, தமிழ்நாட்டு வாசகர்கள் - புகலிட சமாச்சாரங் களின் குறிப்பான விடயங்களை அறிய விரும் பினால் பல்வேறுபட்ட கேள்விகளையும் கருத் துக்களையும் எழுதி அனுப்பினால் அதுகுறித்த எனது குறிப்புக்களையும் புரிதல்களையும் உங் களோடு பகிர்ந்து கொள்வேன்.
உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999 31

Page 32
புதிய பாதை புதி
சிவல
வியத் ரஷ்யாவில் அறிமுகப்படுத்தப்ப சே T ட்டு பல்வேறு கிழக்கத்திய ஐரோப்பிய நாடுகளில் பரவலாக்கப்பட்ட சோசலிச ரீதியான சமூக நிர்மாணம் தற்போது காலாவதியா னதைத் தொடர்ந்து பல்வேறுநாடுகளில் நிர்மாணத் தில் உள்ள லிபரல் ஜனநாயக அரசுகள் என்றுமில் லாத நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றன. அமெ ரிக்கா தலைமையிலான முதலாளித்துவ சமூக அமைப்பைக் கொண்ட மேற்கத்தைய நாடுகள் ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் இயங்கி வரும் லிபரல் அரசுகளை திறந்த பொருளா தாரக் கட்டமைப்பு என்னும் பெயரில் புதிய நெருக்க டிக்குள் தள்ளியுள்ளன.
இதன் காரணமாக இது காலவரை இந் நாடுகள் பின்பற்றி வந்த லிபரல் ஜனநாயகக் கொள்கைகள் புதிய மாற்றங்களுக்குள்ளாகியுள்ளன. குறிப்பாக கைத்தொழில் வளர்ச்சியடைந்துள்ள நாடுகளில் தொழிலாளர்களின் நலன் கருதி ஏற்படுத்தப்பட்ட நலன்புரிஏற்பாடுகள் தற்போதுபடிப்படியாகக் கைவி டப்பட்டு வருகின்றன. கட்டுப்பாடற்ற வர்த்தகம் என்ற போர்வையில் நாட்டின் நலிவடைந்த பகுதியினரின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடு கள் யாவும் மெள்ள மெள்ள நழுவவிடப்படுகின்றன. சந்தை நடவடிக்கைகள் குந்தகமில்லாமல் சுமுக மாக நிறைவேறுவதற்கு சட்டத்தின் தலையீடு இருக் கக் கூடாது என்ற கருத்தின் அடிப்படையில் சட்டங் கள் தளர்த்தப்படுகின்றன அல்லது நீக்கப்படுகின் றன. உதாரணமாக தொழிலாளிகளின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான வேலைநிறுத்தம் செய்யும் உரிமை வெவ்வேறு விதங்களில் நசுக்கப்பட்டு வரு கின்றது. வறுமையின் கொடுமையால் அவதியுறும் மக்கள் தொடர்ச்சியாக நசுக்கப்படுவதோடு சமூக நிர்மாணத்தில் எந்தவிதமான காத்திரமான பங்கும் வகிக்க முடியாதவாறு நிரந்தரமாகவே தள்ளப்படு கின்றனர்.
முதலாளித்துவ பொருளாதார அமைப்பு ஏற்படுத்தியுள்ள இந் நிலைமைகள் நியாயமானது என வாதிடுவோர் முதலாளித்துவம் சிறந்த முறையில் வளர்வதற்கு சமூகத்தில் சமத்துவமற்ற நிலமை தவிர்க்கமுடியாததாகிறது எனவும், முதலாளித்துவம் வளர்வதற்கு ஊக்குவிப்பு (Reward) தேவைப்படுகிறது என்கின்றனர். போட்டியில்
32 உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999
 

U 9900)(5(UP600
ங்கம்
தோற்றுப் போனவர்கள் அதற்குரிய தண்டனையை அனுபவிப்பதும் அவசியமென இவ் வலதுசாரிகள் வாதிடுகின்றனர்.
இவ் விவாதத்தில் ஓரளவு நியாயம் இருப்பினும் சமூகத்தில் ஏற்றத்தாழ்வு அதிகரித்துச் செல்வதை எந்தவிதத்தில் நியாயப்படுத்துவது? முதலாளித்து வத்தின் செயற்பாடுகளால் தோற்றுவிக்கப்படும் வெளிப்பாடுகள் சமூகத்தின் அடிமட்டத்திலும் உச் சத்திலும் பிரதிபலிக்கின்றன. இப் பிரதிபலிப்பினை ஆழமாக நோக்கும்போது தகுதி, விவேகம் என்பன இடம் மாறியிருப்பதை அவதானிக்கலாம். அதுமட்டு மல்லாமல் நியாயமற்றவிதத்தில் ஊக்குவிப்பு வழங் கப்பட்டுள்ளதனையும் அவதானிக்கலாம். குறிப்பாக வருமானத்தின் உச்சத்தினை அனுபவிப்பவர்கள் கல்வி, தொழிற்கல்வி, தகுதி என்பவற்றை விகிதா சாரத்திற்கு மேல் அனுபவிப்பதனையும், சமூகத்தின் அடிமட்டத்தில் இருப்பவர்கள் வேலைவாய்ப்பின்மை, தகுதிக்கான வேலைவாய்ப்பின்மை, தொழிற்கல்வி யற்றபின்தங்கிய வகுப்பாராக தொடர்ந்து இருத்தல் போன்ற காரணங்களால் இவர்கள் நாட்டின் பொரு ளாதார சமூக நடவடிக்கைகளில் எந்தவிதமான காத்திரமான பங்கினையும் வகிக்க முடியாமல் போகிறது. இந்நிலைமை தொடர்ச்சியாக நிலவுவ தால் ஓர் உபகலாச்சாரத்தைத் (Sub Culture) தோற் றுவிக்கின்றனர். இத் தோற்றப்பாடு ஒர் சாதியைத் தோற்றுவிப்பதற்கான காரணிகளைப் போன்று கால ப்போக்கில் அமைகின்றன. இவை சமூகப் பொது வாழ்வில் பங்குபற்றலிலிருந்து தவிர்ப்பதற்கான பொதுச்சூழலை ஏற்படுத்துகிறது. அதே போன்று கல்வி, சுகாதாரம், வீடமைப்பு என்பன தனியார்மயப்ப டுத்தப்படுவதால் பணத்தை மையமாகக் கொண்டே இயக்கப்படுகின்றன. இதனால் கல்வி, சுகாதாரம், வீடமைப்பு ஆகியன உச்சத்தில் இருப்பவர்களை நோக்கியே செயற்படுகின்றன. இத் தோற்றப்பாடு தொடர்ச்சியாக நிலவுமேயானால் சமூகத்தின் தீராத நோயாக இது தொடர்ந்து நிலவ வாய்ப்பேற் படுகிறது. இது பொருளாதார சுழற்சிக்கு பல இடர்ப் பாடுகளைத் தோற்றுவிக்கும். குறிப்பாக சமூகக்கட் டுமானங்களிடையே நிலவும் ஒருமைப்பாடு சீர்கு லைய வாய்ப்பேற்படும்.
வேலையிலிருப்பவர்களைக் குறைத்து அதிக லாபத்தை ஈட்டும் முயற்சியில் பல கம்பனிகள் இறங் கியுள்ளன. அதேவேளை வேலையற்றவர்களை வேலை தேடும்படியும் இல்லையேல் அவர்களுக்கான சேமநலக் கொடுப்பனவுகளை நிறுத்தப்போவதா கவும் அரசு வற்புறுத்தி வருகிறது. இது குளிக்கும்

Page 33
தொட்டியில் குளிர்நீர் அதிகரித்தால் சுடுநீரை அதி கரிப்பதும், சுடுநீர் அதிகரித்தால் குளிர்நீரை அதிக ரிப்பதும் என்பது போல சமநிலை காணமுடியாத நிலைமைகளைத் தோற்றுவிக்கின்றன. அதாவது சமூகத்தின் உயர்மட்டத்தில் இருப்பவர்களும், கீழ் மட்டத்தில் இருப்பவர்களும் அதிகளவு அழுத்தத் தினை வெவ்வேறு விதங்களில் அனுபவிக்கின்றனர். உதாரணமாக உற்பத்திமுறை மாற்றங்களினால் தொழில் தன்மைகள் மாற்றமடைந்து தொழில் என் பது குறுகிய காலஅளவுக்குள் சுருங்கியுள்ளது. முழுநேர வேலைவாய்ப்பு பகுதிநேர வேலையாக மாறியுள்ளது. வாழ்க்கைச்சுமை காரணமாகவும், சமூகமாற்றங்கள் காரணமாகவும் பெண்களும் வேலைவாய்ப்பினை நோக்கி நகர்ந்துள்ளனர். இதனால் அதிகளவு ஆண்கள் வேலையற்றவர்களா கியுள்ளனர். வேலை என்பது நிச்சயமற்ற தன்மைக ளைக் கொண்டுள்ளதால் வருமானம், தொழிற் பாது காப்பு, தொழிலை இழப்பதன் மூலம் ஏற்படக் கூடிய இதர கஷ்டங்கள் என்பன பற்றிய கவலைகள் வாழ்க் கைச்சுமைகளை மேலும் அதிகரிக்கின்றன.
இதே போன்று உற்பத்தியாளர், மற்றும் தொழில் தருநர்களும் மிக இறுக்கமான போட்டியின் அழுத் தங்களை அனுபவிக்கின்றனர். இதனால் தொழிலா ளிகளுக்கு வழங்கிய நலன்புரி கொடுப்பனவுகளை வழங்காது தவிர்த்து அரசின் கரங்களில் அவர்க ளைத் தள்ளுகின்றனர். போட்டியின் அழுத்தம் அதி கரிப்பதால் அதிகளவு லாபமீட்டும் முயற்சி மிகவும் சிக்கலாக இருக்கிறது. ஏற்கனவே வாழ்க்கைச்சு மையின் கொடுமைகளை அனுபவிக்கும் தொழிலா ளிகள் தாம் புரியும் தொழில்களில் தொங்கிக் கொண்டு வாழும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இவர்களின் இந்நிலை சம்பள அளவினை அதிகரிக் காமலேயே உற்பத்தியின் அளவை அதிகரிக்கும் வகையில் தொழிலாளர்களைத் தள்ள வாய்ப்பேற் படுகிறது. போட்டி கடுமையாக இருப்பதால் உற்பத் திச் செலவைக் குறைக்க வேண்டுமென்ற நியாயம் மேலோங்குகிறது. தொழிலுக்கான மதிப்பு குறைவை டவதால் அத்தொழிலில் ஈடுபாடுகொள்ளும் ஆர்வம் குறைவடைகிறது. இதனால் நாட்டின் பொருளாதா ரம் தொடர்ந்து பின் தள்ளப்படுவதுடன், சமச்சீரற்ற வளர்ச்சிக்கு மேலும் தள்ளப்படுகிறது.
சோசலிச் லிபரல் கோட்பாடுகள்
சோவியத்நாடு மற்றும் ஏனைய முன்னாள் சோச லிச நாடுகளால் உற்சாகப்படுத்தப்பட்ட மார்க்சிச அடிப்படையிலான கருத்துக்கள் அந்நாடுகளில் ஏற் பட்ட மாற்றங்களால் தோல்வியடைந்த கருத்துக் களாக சோர்வடைந்து போயுள்ளன. இந்நிலைமை யில் லிபரல் ஜனநாயக அரசுகள் படிப்படியாக வர்க்க சார்புநிலைமைகளைச் சார்ந்து வருகின்றன. குறிப் பாக அரசானதுமுதலாளித்துவ பொருளாதார இயக் கத்தின் பிரதான கருவியாகி நாட்டின் பரந்த மக்க ளின் நலன்களைப் பிரதிபலிக்கும் அமைப்பு என்ற தன்மையை இழந்து வருகிறது.

சோசலிசக் கோட்பாடுகள் சோபையிழந்து, மக் களை அணிதிரட்டும் சக்தியை இழந்து வரும் அதே வேளையில் சமூகத்தின் பெரும்பான்மையினரின் ஆதரவை இழந்து பொருளாதாரசக்திகளின் கருவியாக மாற்றம் பெற்றுவரும் லிபரல் ஜனநாயக அரசுகளின் போக்கும் புதிய ஆபத்துகளை ஏற்படுத் தியுள்ளன. குறிப்பாக மக்களின் ஜனநாயக உரிமை கள் படிப்படியாக பின்கதவால் வெளியேறி வருகின் றன. இவ்வாறான தோற்றப்பாடுகள் ஓர் சர்வாதிகார ஆட்சிக்கான வாய்ப்புகளையே அதிகரிக்கின்றன. சர்வாதிகாரம் எனக் குறிப்பிடும்போது, எமது கடந் தகால வரலாறுகள் குறிப்பிடும் சர்வாதிகாரம் என்ற கருத்தமைவிலிருந்தும் மாறி புதிய அர்த்தம் கொண் டனவாக அமைகின்றன. உதாரணமாக தகவல் தொடர்பு சாதனங்கள், மற்றும் தொழில்நுட்ப வளர் ச்சி உலகின் அறிவுக் களஞ்சியங்களை ஒரு சில பல் தேசிய நிறுவனங்களின் ஆதிக்கத்திற்குள் கொண் டுவந்துள்ளன.
இவ்வாறு மனிதசமுதாயத்தின் இன்றியமையாத தேவைகள் பல்தேசிய நிறுவனங்களின் கட்டுப்பாட் டுக்குள் சென்று விடுவதால் சுதந்திர ஜனநாயக அரசு என தம்மை வர்ணித்து வரும் இவ் லிபரல் ஜன நாயக அரசுகள் அதன் உண்மைத் தன்மையை இழ ந்து வருகின்றன.
எனவே இத்தகைய ஆபத்திலிருந்து இவ்லிபரல் ஜனநாயக அரசுகள் மாற்றம் பெறுதல் அவசியமா கும். இவ் அரசுகள் எவ்வாறு மாற்றம் பெற வேண்டும்? என்பது குறித்து பல்வேறு விவாதங்கள் முன்வைக் கப்பட்டுள்ளன. இவற்றில் முக்கியமானது மூன்றா வது பாதை எனக் குறிப்பிடப்படும் விவாதங்களாகும். தத்துவம் இல்லாத நடைமுறை வெறும் குருட் டுத்தனம் நடைமுறை இல்லாத தத்துவம் வெறும் மலட்டுத்தனம் என லெனின் குறிப்பிட்டார். தற்போது விவாதிக்கப்படும் கருத்துக்கள் தத்துவார்த்த அடிப் படையிலும், நடைமுறையிலும் சம வலுவுள்ளதாக உணரப்படுகிறது.
பிரித்தானிய பாராளுமன்ற ஆட்சி முறையைப் பின்பற்றி இலங்கையிலும் ஆட்சி அமைப்பு உள்ளது. லிபரல் ஜனநாயகக் கோட்பாடுகளின் அடிப்படை களான ஒழுங்கான தேர்தல்கள், இரகசிய வாக்கெ டுப்பு, பிரிவினர்களிடையே போட்டி, அரசியற்கட்சிகள், தலைவர்கள், பெரும்பான்மை ஆட்சி, ஆட்சியை நடாத்துவோர் தமது நடவடிக்கைகளுக்கான பொறுப் புகளுக்கு வகை சொல்லும் ஸ்தாபனங்கள் சட்டம், நீதி, நிர்வாகம் என்ற மூன்று சுதந்திரமான பிரிவுகள், சட்டத்தின் முன் சகலரும் சமம், சுதந்திரமாக பேச, எழுத, கருத்துச் சொல்லும் சுதந்திரம். வாக்களிக்க வழங்கப்படும் அரசியல் சாசனத்தின் மூலமான அடிப் படை உரிமைப் பாதுகாப்பு, தனியார் சொத்துடமை, போட்டிப் பொருளாதாரம் என்பவற்றை அடிப்படையா கக் கொண்டது லிபரல் ஜனநாயகக் கோட்பாடாகும். மேலே குறிப்பிட்ட லிபரல் ஜனநாயக அம்சங் களை இலங்கை அரசமைப்புக் கொண்டிருப்பதால் (36 si6Oddb60)u g) afira 60LDu JLDITabdis (Point of Reference) கொண்டே இக் கட்டுரை வரையப்படுகிறது.
உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999 133

Page 34
மூன்றாவது குடியரசுக்கான முன்மொழிவுகள் முன் வைக்கப்பட்டுள்ள இவ்வேளையில், திறந்த பொரு ளாதாரக் கொள்கைகள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில் இவ்விவாதங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
18ம் நூற்றாண்டுகளில் கைத்தொழில் வளர்ச்சி யடைந்தமை காரணமாக ஏற்பட்ட சமூக நிலமைக ளின் பின்னணியிலேயே சோசலிச நிர்மாணத்திற் குரிய கருத்துக்கள் பலம் பெறத் தொடங்கின. சோச லிச சமூக அமைப்பு மார்க்சிற்கு முற்பட்ட காலகட் டத்திலும் நிலவிவந்துள்ளன. இருப்பினும் பிரெஞ்சுப் புரட்சியின் பின்னரேயே வடிவம் பெறத் தொடங்கி யது. தனிமனிதவாதத்திற்கு எதிரிடையாகத் தோற் றம் பெற்ற சோசலிசக் கருத்துக்கள் காலப் போக் கில் முதலாளித்துவத்திற்கெதிராக வளர்ச்சியடை யத் தொடங்கியது. சோசலிசம் என்பது சமூக முன் னேற்றத்தையே எப்போதும் அடிநாதமாகக் கொண் டது. வரலாற்றின் முன்னேற்றத்துடன் அமைவானதா கவும், முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத தன் மைகளையும் கருத்திற்கொண்டே மார்க்சிசக் கருத் துகள் வரையறுக்கப்பட்டன.
மார்க்சின் பொருளியல் கருத்துகளின் அடிப்படை யில் பார்க்கும்போது சோசலிசமானது முதலாளித்து வத்தினை விட அதிகளவு செல்வத்தினை உருவா க்க வேண்டும். அவ்வாறு உருவாக்கப்படும்போது தான் செல்வத்தினை நியாயமாக பங்கீடு செய்ய முடி யும். எனவே சோசலிசத்தின் வெற்றியும் தோல்வியும் அவ் அமைப்பு உருவாக்கும் செல்வத்தின் அடிப்படை யிலேயே அமைகிறது. எனவே சோசலிசக் கருத்து கள் தோல்வியுற்றமைக்குப் பிரதான காரணம் அவ் அமைப்பு போதிய செல்வத்தை உருவாக்கவில்லை என்பதே ஆகும்.
இரண்டாவது உலகமகாயுத்தத்தினைத் தொட ர்ந்து சோவியத் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்ட மிட்ட பொருளாதாரம் அமெரிக்க அரசுக்குப் பெரும் சவாலாக இருந்தது. 1960களில் சோவியத் நாட்டின் வளர்ச்சி அடுத்த 30 வருடங்களில் அமெரிக்க பொரு ளாதாரத்தை முந்திவிடும் எனக் கருதப்பட்டது. இத னால் சோசலிசக் கருத்துகள் ஆதிக்கம் கொண்டு விடும் என அஞ்சப்பட்டது. இவ்வாறு கருதப்பட்ட சோவியத் பொருளாதாரம் தோல்வியடைந்தது. ஏன்? முதலாளித்துவ அமைப்புகளில் நிலவும் சந்தை நடவடிக்கைகள் பரிமாறிக் கொள்ளும் தகவல்கள் உற்பத்தி முறையை ஏற்றவாறு புனரமைக்க, மாற்றி யமைக்க அல்லது இணைத்துக் கொள்ள அவ்வமை ப்பு வளைந்து கொடுக்கவில்லை. அத்துடன் சந்தை நடவடிக்கைகளில் வாங்குவோரும் விற்போரும் விலைமூலமாக பரிமாறிக்கொள்ளும் தகவல்களை உள்வாங்கி மாற்றம்பெறும் பொறிமுறையை அது கொண்டிருக்கவில்லை என்பதே காரணமாகும்.
ஒலிபரல்கோட்பாடுகள்
பிரச்சனைகள்
1970 களில் லிபரல் ஜனநாயகக் கோட்பாடுகள்
34 உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999
 

பெரும் ஆட்டம் காணத் தொடங்கின. தேசத்தின் பொருளாதாரம் குறித்து இரு வேறு கருத்துகள் நில வின. முதலாளித்துவ வளர்ச்சி காரணமாக சமூகம் மிகவும் கூர்மையான விதத்தில் கூறுகளாக விரிவ டைந்து சென்றதால் பாதிக்கப்படும் பிரிவினர் அதிக ரித்துச் சென்றனர். மார்க்ஸ் குறிப்பிட்டவாறு வர்க்க மோதல்கள் வலுவடைந்தன. இந்நிலையில் அரசின் தலையீடு அவசியமென ஒரு சாராரும் மறுபக்கத்தில் அரசு தனிநபர்நடவடிக்கைகளில் தலையீடு செய்வ தால் பொருளாதார நடவடிக்கைகள் தடைப்படுகின் றன எனவும் கூறப்பட்டது.
அரசின் தலையீடு தேவை என்போர் முதலாளித் துவத்தின் இப்போக்கினைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றனர். இக் கருத்துக்களுக்கு இசைவான விதத் தில் ஜோன் பேர்னார்ட் கெயின்ஸ் (John Benard Keynes) என்பாரின் பொருளாதாரக் கொள்கைகள் அமைந்திருந்தமையால் இவர் கொள்கைகளை அமுல் செய்தனர். இதன் பிரகாரம் தேசத்தின் பிர தான பொருளாதார மையங்கள் தேச உடைமை ஆக்கப்பட்டன. 1970-1977 ஆண்டு காலத்தில் இலங் கையில் அமைந்திருந்த ஐக்கிய முன்னணி அரசு இக்கொள்கைகளைத் தீவிரமாக அமுல் செய்தது. நில உச்ச வரம்புச் சட்டம், பெருந்தோட்ட தேசிய மயம், பிரதான உற்பத்தித் துறைகள் தேசிய மயம் என்பன சிலவாகும். நாட்டின் பிரதான உற்பத்தித் துறைகள் அரசினதும், தனியாரினதும் பொறுப்பில் விடப்படுவதால் முதலாளித்துவமற்ற வளர்ச்சிப் போக்கிற்கு வித்திடப்படுவதாகக் கருதப்பட்டது. இப்பொருளாதார வளர்ச்சிப்போக்கு கலப்பு பொரு ளாதார நிலைமைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட வேளையில் சமூகத்தில்நலிவடைந்த பகுதியினருக் கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பப்பட்டன. அதாவது நலன்புரி கொடுப்பனவுகள் அதிகரிக்கப் பட்டன. இதன் காரணமாக அரசின் நடவடிக்கைகள் அதிகளவு விஸ்தரிக்கப்பட்டன.
இவ்வாறு அரசின் பணிகள் விஸ்தரிக்கப்பட்டு கலப்பு பொருளாதாரமாக நாடு மாற்றீடு செய்யப்பட் டமை புதிய விவாதத்திற்கு துாண்டுகோலாக அமை ந்தது. அதாவது நவ லிபரல் கோட்பாடுகள் (Neo Liberal) பரிணமித்தது. இந் நவ லிபரல் கோட்பாடு கள் அரசின் நலன்புரி நடவடிக்கைகளுக்கெதிராக அமைந்தது. சமூகத்தின் சகல சீர்கேடுகளுக்கும் அரசு மேற்கொள்ளும் நலன்புரி நடவடிக்கைகள் தான் காரணமெனக் கூறப்பட்டது. அரசின் இந்நடவ டிக்கைகள் அரசைக் கடனாளியாக்குகிறது; மக்க ளைச் சோம்பேறியாக்குகிறது; மக்களைத் தொடர்ந் தும் அரசின் கொடுப்பனவுகளில் சார்ந்திருக்கச் செய் கிறது. இதனால் தனிமனிதனின் இயல்பாற்றல் மழுங்கடிக்கப்படுவதோடு உற்பத்தித்துறையையும் பாதிக்கிறது எனக் குற்றம் சாட்டி இது தனிமனித சுதந்திரம் என்னும் அடிப்படைக்கோட்பாட்டை வலு வற்றதாக்குகிறது எனக் குற்றம் சாட்டினர்.
மக்களின் நலன்கள் அரசினால் மட்டும் நிறை வேற்றப்பட முடியாது. பொருளாதார நடவடிக்கைக ளில் மக்களின் பங்குபற்றல் அவசியம். மக்களின்

Page 35
சுதந்திரமான பங்குபற்றலை அரசின் இத்தலையீடு தடுப்பதால் அரசின் நடவடிக்கைகள் படிப்படியாகச் சுருக்கப்படுவதோடு தனியார்சந்தை நடவடிக்கைகள் குந்தகமில்லாதவாறு நிறைவேற அரசு வகைசெய்ய வேண்டுமென இந் நவ லிபரல்வாதிகள் கருதுகின்ற னர். சுருக்கமாகக் கூறுவதாயின் சுதந்திரமான கட் டுப்பாடற்ற வர்த்தக நடவடிக்கைகள் சமூக முன்னேற் றத்திற்கு உதவுமென வாதிடுகின்றனர்.
இவர்களது வாதங்கள் வெறுமனே சுலோகங்கள் அல்ல. இவை சர்வதேசரீதியான பரந்த தேவை களை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளா கவும், இக்கொள்கைகளை நிறைவேற்றும் ஆளுமை கொண்ட சக்திகள் இதன் பின்னணியில் உள்ளன என்பதனையும் கருத்திற் கொள்ளவேண்டும். இக் கொள்கைகள் சர்வதேச அளவில் ஒவ்வொரு நாட்டி னதும் அரசியல் சமூக பொருளாதார நிலைமைக ளுக்கேற்றவாறு முன்வைக்கப்படுகின்றன. இக் கொள்கைகள் பொருளியல் அடிப்படைகளைக் கொண்டிருப்பினும், நாடுகளுக்கிடையேயான நட்பு றவு, பாதுகாப்பு என்பன பற்றியும் குறிப்பிடத் தவறுவ தில்லை. உதாரணமாக திறந்த, கட்டுப்பாடற்ற பொருளாதாரப் பரிமாற்றம் அச்சுறுத்தல்கள் அற்ற தாக அமைதல் அவசியமாகிறது. எனவே இப் பொரு ளாதார உறவுகள் படிப்படியாக நட்புறவு, பாதுகாப்பு என்ற போர்வையில் ராணுவபலம், ராணுவ ஒப்பந்தம் என்பவற்றையும் மேற்கொள்கிறது.
இலங்கையின் இனப்போராட்டம் காரணமாக பொருளாதாரச் சரிவுகள் ஏற்பட்டு வந்தபோதும் ராணுவ உதவிகள் சர்வதேச அளவில் அதிகரித்து வருவதற்குக் காரணம் இறுக்கமான ராணுவக்கூட்டு ஒன்றிற்கான வாய்ப்புகளை இவ்வாறான நிலமைக ளுக்கூடாகவே துரிதமாகவும், எவ்விதமான உள்நா ட்டு எதிர்ப்புகள் இல்லாமலும் கட்டமுடியும் என்பதை இரு சாராரும் நன்கு உணர்ந்துள்ளமையையே காட் டுகிறது. லத்தீன் அமெரிக்கநாடுகளிலுள்ள ராணுவ அமைப்புகள் இவ்வாறான ஒரு பின்னணியில் கட்டப் பட்டுள்ளமையால் அமையும் சிவிலியன் அரசுகள் பொருளாதாரக் கட்டுமானங்களில் எந்த விதமான பாரிய மாற்றங்களையும் மேற்கொள்ள முடியாத வாறு ராணுவங்களால் தடுக்கப்பட்டு வருவது கண்
లోn(B.
வலிரல் கோட்பாடுகள்
பிரச்சனைகள்
ஆரம்ப காலங்களில் முதலாளித்துவம், சோசலி சம் என்ற கருத்துகளின் அடிப்படையில் எழுந்த விவாதங்கள் போன்றே தற்போது தேசத்தின் பொரு ளாதாரம் குறித்தும் அதில் அரசின் நிலைப்பாடு பற் றியும் விவாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 80க ளில் முன்வைக்கப்பட்ட திறந்த கட்டுப்பாடற்ற வர்த் தகக் கோட்பாடுகள் ஏற்படுத்தியுள்ள புதிய நிலை மைகள் மேலும் பல விவாதங்களை முன்வைத்துள் ளன. குறிப்பாக பொருளாதாரம் தொடர்பாக நவலிப ரல் வாதிகள் கொண்டுள்ள கருத்தும், குடும்பம்
 
 

தொடர்பாக பழமையான கருத்துகளை கொண்டி ருப்பதும் மிகவும் கூர்மையான முரண்பாடுகளை வெளிப்படுத்துகின்றன.
தனிமனித இச்சைகளுக்கான கால்வாயாக அமைந்துவரும் புதிய பொருளாதாரக் கொள்கை கள், பாரம்பரியமாக சமூகங்கள் கட்டியெழுப்பிய கலாச்சார விழுமியங்களுக்கு பெரும் அச்சுறுத்த லாக விளங்குகின்றன. உதாரணமாக ஆண்-பெண் உறவு என்பது குடும்பம் என்பதன் பிரிக்கமுடியாத அங்கமாக விளங்கி வந்தது. தற்போது அவ்வுறவு வெறுமனே சுகபோகம், கேளிக்கை, வியாபாரம் என்ற அளவுக்கு இட்டுச் சென்றுள்ளது. சுதந்திர மான வர்த்தகம் என்ற கோட்பாடு ஒருபுறமும் பாரம்ப ரிய குடும்பம், தேசம் என்பன மறுபுறமுமாக முரண்பா டுகள் வளர்கின்றன. சுதந்திர வர்த்தகம் எவ்வாறு தேசத்தின் எல்லைகளை அர்த்தமற்றதாக்கியுள் ளதோ, அதே போன்று குடும்பம் என்ற அமைப்பின் எல்லைகளையும் அர்த்தமற்றதாக்கியுள்ளது. நவ லிபரல் கோட்பாடுகள் குடும்பம் என்ற கட்டமைப்பில் வெடிப்புகளை ஏற்படுத்தியதுபோலவே தேசங்களின் அரச கட்டமைப்பு, சமூக கட்டமைப்பு என்பவற்றிலும் வெடிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
கம்யூனிஸ்ட் கட்சிகள்
இதில் இன்னொரு முக்கிய அம்சம் என்னவெனில் கிழக்கு ஐரோப்பியநாடுகளான முன்னாள் சோசலிச நாடுகளில் தற்போது ஏற்பட்டு வரும் மாற்றங்களா கும். முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சிகள் படிப்படியாகச் சமூக ஜனநாயகக் கட்சிகளாக மாற்றம் பெறுகின் றன. தனிமனித சுதந்திரத்திற்கும், தனிமனித தெரி விற்கும் அதிகளவு வாய்ப்பளிக்கும் விதத்தில் கொள்கை மாற்றம் ஏற்பட்டு வருகிறது. பிரதான தொழிற்துறைகளை அரசுடமையாக்கல், தொழிற் சங்கங்களில் அதிகளவு தங்கியிருத்தல் என்பன படிப்படியாகக் குறைக்கப்பட்டு அதற்குப் பதிலாக கலப்புப் பொருளாதாரக் கொள்கைகளுடன், துாய் மையாக புவியியற் சூழலை வைத்திருத்தல் என்னும் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுவருகின்றன. மூலவ ளங்களை எவ்வளவு சிக்கனமாகப் பாவிப்பது என்ப துடன் புவியியல் பாதுகாப்புடன் கூடிய சமூக அபிவி ருத்தி வற்புறுத்தப்பட்டு வருகிறது.
வளர்ச்சியடைந்த நாடுகள்
பிரச்சினைகள்:
பொருளாதாரரீதியாக ஒரளவு வளர்ச்சியடைந்த நாடுகளில் வாழும் மக்கள் தற்போது தமது வாழ்க் கையின் தரத்தைப் பற்றிய கவலைக்குள் தள்ளப்பட் டுள்ளார்கள். வாழ்க்கையின் தரத்தை தனிநபரால் உயர்த்த முடியாது. அதாவது சுத்தமான காற்றை, சுத்தமான நீரைப் பெற வேண்டுமாயின் கூட்டு நடவ டிக்கை அவசியமாகிறது. ஏனெனில் இத்தேவைசக லருக்கும் பொதுவானதாக உள்ளது. எனவே பொரு ளாதாரப் போட்டி மூலவளங்களைப் பயன்படுத்தல்
உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999 35

Page 36
என்பன தொடர்பாக கட்டுப்பாடுகள் அவசியம் என் பது மக்களால் உணரப்பட்டு வருகிறது. எனவே நுகர்பொருள் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் தனிமனித நுகர்வின் அளவை அதிகரிப்பதா? அல் லது தேவையோடு ஒட்டிய விதத்தில் உற்பத்தியை மேற்கொள்வதா? என்ற விவாதம் அவசிமாகிறது.
மார்க்ஸ் அவர்களால் குறிப்பிடப்பட்டது போல வர்க்கங்களுக்கிடையேயான முரண்பாடுகள் தற் போது படிப்படியாகத் தணிந்து வருவதாகவே தென் படுகிறது. வர்க்க முரண்பாடுகளை உயர்த்தி அதன் மூலம் அரசியல் செய்யும் போக்கும் குறைந்து வரு கிறது. பாரிய அளவில் பெண்கள் தொழிற்துறைக ளில் நுழைந்துள்ளமையால் வர்க்கரீதியான ஆதரவு குறைந்து வருகிறது. அத்துடன் குறிப்பிடத்தக்க தொகையினர் அரசியல் நடவடிக்கைகளிலிருந்தும் தொடர்ச்சியாக ஒதுக்கப்பட்டு வருவதனால் இவர் கள் தமது வாக்குகளை பதிவு செய்வதிலிருந்தும் தவிர்த்துவருகின்றனர். வலது, இடது என்னும் அரசி யல் போக்கு மிகவும் குழப்பமாகியுள்ளது.
இந்நிலையில் நவ லிபரல் வாதிகள் சுதந்திர வர்த்தக நடவடிக்கைகளை வற்புறுத்துவதோடு குடும்பம், போதைவஸ்து, குடும்பக் கட்டுப்பாடு என் பவற்றில் அரசின் தலையீடு அதிகளவு இருத்தல் வேண்டும் என வற்புறுத்துகின்றனர். ஆனால் லிபரல் வாதிகள் தனிமனித சுதந்திரத்தை ஆதரிக்கும் அதே வேளையில் அரசின் அதிகளவுதலையீட்டை எதிர்க்கின்றனர். சோசலிசவாதிகள் நவலிபரல்வா திகளின் கூற்றுகளை எதிர்ப்பதோடு, கட்டுப்பாடற்ற சந்தைநடவடிக்கைகளில்நம்பிக்கை அற்றவர்களா கவும் உள்ளனர்.
இடதுசாரிக் கொள்கைகளை மையமாகக் கொண்ட அரசியற் கட்சிகள் ஐரோப்பியநாடுகள் பல வற்றில் தற்போது பதவியில் உள்ளன. 70களில் வல துசாரித்தன்மை கொண்ட அரசுகள் இந்நாடுகளில் இருந்தன. தற்போது ஏற்பட்டுள்ள இம்மாற்றம் நவ லிபரல் கொள்கைகளின் தோல்வியாகவே கருதப் படுகிறது.
இடதுசாரிக் கொள்கைகளை மையமாகக் கொண்ட அரசுகள் நிறுவப்பட்டிருப்பினும் ஒர் தீர்க் கமான, பொதுவான இணைப்பு அடிப்படையிலான கொள்கைகள் இன்னமும் வடிவம் பெறவில்லை. இருப்பினும் தோற்றம் பெற்றுள்ள இவ் அரசுகளின் கொள்கைகள் பொதுவான பல அடிப்படைகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக சுறுசுறுப்பான அரசு (Active State) பொருளாதார நட வடிக்கைகளில் அரசு பங்குதாரியாக அமைதல், சூழல் பாதுகாப்பு என்பன போன்ற அம்சங்களில் பொதுக் கருத்துநிலவுகிறது. உதாரணமாக ஜேர்ம னியில் சமூக ஜனநாயகக் கட்சியினர் ஆட்சியைக் கைப்பற்றியிருப்பினும் சூழல் பாதுகாப்பு தொடர்பாக பல சிறந்த கொள்கைகளைக் கொண்ட கிறீன் (Green Party) கட்சியினர் ஆட்சியின் பங்குதாரர்களாக இருப்பதால் அணு உலைகள் மூலம் மின்சாரம் உற் பத்தி செய்யும் முறை படிப்படியாக முடிவுக்குக் கொண்டு வரப்படவுள்ளது. O
36| உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999


Page 37
20:15, TiborasiG DITSIOONI இனவதையின் ஒரு மன
21. O6. 1942 ஞாயிற்றுக்கிழமை
அன்புடன் கிட்டிக்கு,
எங்களுடைய "B1" பிரிவு வகுப்பில் நாங்கள் எல் லாரும் நடுங்கிக்கொண்டிருக்கிறோம். ஏனென்றால் எங்கள் வகுப்பு மாணவர்கள் தொடர்பான ஆசிரி யர்களின் சந்திப்பு வெகுவிரைவில் நடக்க இருக் கிறது. யார் யார் வகுப்பேற்றப்படுவார்கள், யார் யார் மீளவும் இதே வகுப்பில் தங்கி இருக்கப் போகிறார்கள் என்பது குறித்த மிகுதியான எதிர் பார்ப்பு இருக்கின்றது. எங்களுக்குப்பின்னால் இருந்த பையன்கள்"விம்'உடனும் 'ஜாக்' உடனும் நானும் "மியப் டி யொங்'உம் வேடிக்கையாக விளையாடிக்கொண்டிருந்தோம்.நீபாஸ் பண்ணு வாய், நீபாளப் பண்ண மாட்டாய் என்று காலை தொடக்கம் இரவு வரையும், பந்தயம் பிடிப்பதி லேயே எல்லாக்காசையும் செலவழித்துவிடுவார் கள், பிறகு விடுமுறை நாட்களில் செலவழிப்பதற் கென்று இவர்களிடம் ஒரு சதமும் மிச்சமிருக்காது. மியப் சுட அமைதியாக இருக்கும்படி கெஞ்சுகி றாள். எனக்குக் கோபம் வெடித்தபோதும், அது அவர்களை அமைதியாக்கவில்லை.
என்னைப் பொறுத்தவரை எனது வகுப்பில் உள்ளவர்களில் கால்வாசிப் பேர் மீண்டும் இதே வகுப்பில் இருந்து படிக்கவேண்டியவர்கள்தான். நிச்சயமாக இதிலிருந்து தப்பக்கூடிய சில பேர் இருக்கிறார்கள். ஆனால் ஆசிரியர்கள் இந்த உலகின் மாபெரும் விநோதங்கள். எனவே,
 

சிலவேளை எதிர்பாராதவிதமாக, ஒரு தடவை 'சரியான வழியில் செல்லக்கூடும்.
என்னுடைய தோழிகளைப்பற்றியும் என்னைப் பற்றியும் எனக்குக் கவலை இல்லை. என்னுடைய கணித அறிவுபற்றி எனக்கு அவ்வளவுநம்பிக்கை இல்லாதபொழுதும் நாங்கள் எப்படியும் அடுத்த வகுப்பிற்கு நுழைந்துவிடுவோம். இன்னும் எங்க எால் முடியும். ஆனால் நாங்கள் பொறுமையாகக் காத்திருக்கிறோம். அதுவரையும் நாங்கள் ஒருவ ருக்கொருவர் நெடுகத் தைரியமுட்டிக்கொண்டி ருக்கிறோம்.
என்னுடைய எல்லா ஆசிரியர்களுடனுமே நான் நன்றாகப் பழகுவேன். எங்களுக்கு எல்லாமாக ஒன்பது ஆசிரியர்கள் படிப்பிக்கின்றார்கள். அதில் ஏழு பேர் ஆண்கள், இரண்டு பேர் பெண்கள். எங்க ஒருடைய வயதுபோன கணக்கு வாத்தியார்
கெப்டருக்கு நான் நெடுக அலட்டிக் கொண்டிருக் கிறேன் என்று என்னோடு மிக நீண்ட காலமாக ஒரே பிரச்சினை. அதனால் "ஒரு தொன தொனத் தான்' என்னும் தலையங்கத்தில் ஒரு கட்டுரை எழுதவேண்டி வந்தது. நெடுக அலட்டிக் கொண்டி ருக்கும் ஒருவரைப்பற்றி எதைத்தான் எழுதமுடி யும்? எப்படி இருந்தாலும் அதனைப் பிறகு கவனிக் கலாம் என்று முடிவு செய்து, என்னுடைய குறிப்புப் புத்தகத்தில் தலையங்கத்தை மாத்திரம் எழுதி விட்டு அமைதியாக இருப்பதற்கு முயற்சி செய் தேன்.
அன்று மாலை, என்னுடைய ஏனைய விட்டுவே லைப் பாடங்கள் எல்லாவற்றையும் செய்து முடித்த
உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999 37

Page 38
பிறகு, என்னுடைய குறிப்புப் புத்தகத்தில் என் பார்வை பதிந்தது. ஒவ்வொரு சொல்லுக்கும் இடை யில் நன்றாக இடைவெளிவிட்டு, தூரத்தூர பெரிய பெரிய எழுத்துகளில் அர்த்தமில்லாத எதையா வது கிறுக்கிக் கொடுக்க முடியும் என்று, என்னு டைய பேனாவின் நுனி ஒன்றை நன்னியபடி நன்றாக யோசித்தேன். ஆனால், அதில் இருந்த சங்கடம் என்னவென்றால், கதைத்தலின்பேசுத லின் அவசியத்தை சந்தேகத்திற்கிடமின்றி வலி யுறுத்துவதுதான். நான் திரும்பத் திரும்ப யோசித துப் பார்த்தேன். திடீரென ஒரு எண்ணம் உதித்தது. எனக்கு ஒதுக்கப்பட்ட முன்று பக்கங்களையும் நிரப்பினேன். எனக்கு மிகுந்த திருப்தியாக இருந் தது. என்னுடைய வாதங்கள் என்னவென்றால் பேசுவதென்பது பெண்மையின்(பெண்ணின்) இயல்பு அல்லது தன்மை. நான் அதனைக் கட்டுப்பாட்டி ணுள் வைத்திருப்பதற்கு என்னால் முடிந்தவரை முயல்வேன். ஆனால் நான் இதனை என்றைக்குமா கக் குணப்படுத்தக்கூடாது. என்னுடைய அம்மா, என்னளவு அல்லது அதற்கும் அதிகமாய்ப் பேசி இருக்கலாம்'கதைத்திருக்கலாம். ஒருவரின் பரம்பரைக் குனங்களுக்கு அவர் என்னதான் செய்யமுடியும்? என்னுடைய வாதங்கள் கெப்டர் அவர்களுக்குச் சிரிப்பாக இருந்தது. ஆனால் அடுத்த பாடத்தின்போது, நான் எனது அலட்ட லைத் தொடர, இன்னொரு கட்டுரையும் தொடர்ந் தது. இந்தமுறை தலையங்கம்"குணப்படுத்தமுடி யாத தொணதொணப்பான். நான் அதனையும் எழுதிக் கொடுத்தேன். அதன்பின்பு நடந்த இரண்டு வகுப்புகளிலும் அவர் என்மீது எந்தவித முறைப்பா டும் செய்யவில்லை. ஆனால் மூன்றாவது வகுப்பில் என்னுடைய தொணதொணப்பு அவருக்கு மிகவும் அதிகமாகவே பட்டிருக்கவேண்டும்,
"ஆன் கதைப்பதற்குத் தண்டனையாக 'தொணதொணப்பாத்தை சொல்லும் குவாக், குவாக், குவாக்' என்ற தலையங்கத்தில் ஒரு கட் டுரை எழுதவேண்டும்" எனக் கட்டளையிட்டார்.
38 உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபா ஒர
 

வகுப்பில் இருந்து சிரிப்பொலிவெடித்தது. இந்த விடயம்பற்றி என்னுடைய வித்தியாசமான தேடலின் தன்மை எல்லாமே பாவிக்கப்பட்டுவிட் டது என்று உணர்ந்தபோதும் நானும் அவர்களு டன் சேர்ந்து சிரிக்கவேண்டியதாயிற்று. முற்றிலும் அசலானதாக, வேறு ஏதாவது வழியில்தான் நான் சிந்திக்கவேண்டி இருந்தது. என்னுடைய நண்பி சான்'நன்கு கவிதை எழுதக்கூடியவள். முழுக் கட்டுரையையும் செய்யுள் வடிவில் எழுதுவதற்கு எனக்கு அவள் உதவி செய்வதாகக் கூறியது என்னுடைய அதிர்ஷ்டம்தான். நான் சந்தோ ஷத்தில் துள்ளிக் துதித்தேன். கெப்டர் இந்த மொக்குத்தனமான விஷயத்தை வைத்து என்னை முட்டாளாக்க விரும்பினார். எனது வகுப்பில் நான் அவரை ஒரு கேலிப்பொருளாக்கி அவருக்கு ஒரு பாடம் படிப்பிக்க நினைத்தேன். கவிதை முடிக் கப்பட்டுப் பூரணத்துவமாக இருந்தது. அது. அம்மா வாத்தையும், அப்பா அன்னத்தையும், மூன்று வாத்துக் குஞ்சுகளையும் பற்றியது. அந்த வாத் துக் குஞ்சுகள் எந்த நேரமும் கத்திக்கொண்டிருந் ததால், அப்பா அவற்றைக் கொத்திக் கொன்று விட்டது. நல்லகாலம் கெப்டருக்குப் பகிடி விளங் கிவிட்டது. இந்தக் கவிதையை வகுப்பு முழுவதுக் குமாக, விமர்சனங்களுடன், பெலத்துப் படித்தார். ஏனைய வகுப்புகளுக்கும் இக்கவிதையைப் படித் துக் காட்டினார்.
அன்றிலிருந்து என்னைக் கதைப்பதற்கு அனு மதித்தார். எனக்கு மேலதிக வேலைகள் எதுவும் கொடுக்கப்படவில்லை. உண்மையில், அடிக்கடி இதைப்பற்றிக் கேலிசெய்து கொண்டிருப்பார்,
இப்படிக்கு
உன்னுடைய ஆன்.
O
24. O6. 1942 புதன்கிழமை அன்புடன் கிட்டிக்கு,
கொதிக்கும் வெய்யில், எல்லோரும் வெந்து கொண்டிருக்கிறோம். இந்த வெக்கைக்குள் நான் எல்லா இடத்திற்கும் நடந்து போகவேணும். இப்போதுதான் ஒரு ட்ராம் வண்டியின் அருமை என்ன என்பதை என்னால் முழுமையாக உணரமுடி கின்றது. ஆனால் யூதர்களிற்குத் தடைசெய் யப்பட்ட செளகரியங்களில் இதுவும் ஒன்று-கால் நடையாகச் செல்லுதல் எங்களிற்குப் போதுமா னது. நேற்றுமத்தியானம், மதியஉணவு இடை வேளை நேரத்தின்போது Jan Luykenstraat தெருவிலுள்ள பல்வைத்தியரிடம் செல்லவேண்டி இருந்தது. அதற்கு எங்கள் பாடசாலை இருக்கும் 8ladslimmertuinenஇல் இருந்து நீண்டதூரம் போகவேண்டும்.நல்ல காலத்துக்கு, பல்வைத்தி யருக்கு உதவியாக இருந்த பெண் நல்லவளாக இருந்தாள். அவள் எனக்குக் துடிப்பதற்குப் பானம்

Page 39
தந்தாள். அன்று பின்னேரம் பள்ளிக்கூடத்தில் நான் அநேகமாக தூங்கிக்கொண்டிருந்தேன்.
நாங்கள் படகுகளில் பயணம் செய்வதற்கு மட்டும் அனுமதியுண்டு. Josef Israekadeஇலிருந்து சிறு படகொன்று சென்றது.நாங்கள் படகோட்டி யைக் கேட்டபோது அவன் எங்களை ஒருமுறை யில் கொண்டு சென்றான். நாங்கள் இவ்வாறு துன் பங்களை அனுபவிப்பது டச்சு மக்களின் தவ றில்லை.
என்னுடைய சைக்கிளை ஈஸ்டர் பண்டிகை விடு முறையின்போது யாரோ திருடிவிட்டார்கள். அம்மா வினுடைய சைக்கிளை அப்பா ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தினரிடம் பாதுகாப்பிற்காகக் கொடுத்து வைத்திருந்தார். சைக்கிள் இல்லாததால் நான் பாடசாலைக்குப் போகத் தேவையில்லை என்றால் நன்றாக இருக்கும். விடுமுறை நெருங்கிக்கொண் டிருக்கிறது. பள்ளிக்கூடம் லிவுவிடுவதற்கு இன் னும் ஒரு கிழமைதான் இருக்கிறது. அப்போது இந்தத் தொல்லை முடிந்துவிடும்.
நேற்று ஒரு சுவாரசியமான விஷயம் நடந்தது. யாரோ என்னைக் கூப்பிட்டபொழுதுநான் சைக்கிள்கள் நிற்பாட்டி வைக்கும் கொட்டகை யைக் கடந்து போய்க்கொண்டிருந்தேன். நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். அங்கு, நேற்று மாலை என்னுடைய தோழி'ஈவா வீட்டில் நான் சந்தித்த அழகான பையன்நின்று கொண்டிருந்தான். அவன் வெட்கப்பட்டுக்கொண்டு என்னை நோக்கி வந் தான். தன்னை 'ஹரிகோல்ட்பேர்க்' என்று அறிமு கப்படுத்தினான். அவனுக்கு என்ன தேவைக்கு என்னை அழைத்திருப்பான் என்று எனக்குள் சிறிது ஆச்சரி யமும் வியப்பும் அடைந் தேன். ஆனால் அவன் என் னைக் காத்திருக்க வைக்க வில்லை. நான் பாடசாலைக் குச் செல்லும்போது எனக் குத் துணையாக என்னுடன் தான் வருவதற்கு நான் சம்ம திப்பேனா என்று கேட்டான். "எப்படியும் நான் போகும் பாதையால்தானே நீயும் போகிறபடியால், நான் வரு கிறேன்" என்று பதிலளித்து விட்டு, இருவரும் ஒன்றாகச் சென்றோம். ஹரிக்கு வயது பதினாறு. எல்லாவிதமான சுவாரசியமான பகிடிக் கதைகளும் சொல்ல அவனால் முடியும். இன்று காலை அவன் மீண்டும் எனக்காகக் காத்திருந் தான். இன்று தொடக்கம் இனிக் காத்துக் கொண்டி ருப்பான் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
இப்படிக்கு
உன்னுடைய
ஆன்.
 

30 . O6. 1942 செவ்வாய்க்கிழமை
அன்புடன் கிட்டிக்கு, இன்றுவரை உனக்கு எழுதுவதற்கு எனக்கு ஒரு துளி நேரம்கூடக் கிடைக்கவில்லை. வியாழக் கிழமை முழுக்க ஒரே நண்பர்கள் கூட்டம். பிறகு வெள்ளிக்கிழமை விருந்தினர்கள். அப்படியே இன்றைக்கும் பொழுதுபோய்விட்டது. ஒரு கிழமை யில் நானும் ஹரியும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந் துகொண்டோம். அவன் தன்னுடைய வாழ்க்கை பற்றி நிறையக் கூறினான். அவன் ஹொலண்டுக் குத் தனியாக வந்தான். அவன் தனது தாத்தா, பாட்டியுடன் வசிக்கிறான். அவனுடைய அப்பா, அம்மா இன்னும் பெல்ஜியத்தில்தான் இருக்கி றார்கள்.
ஹரிக்குfபாணி" என்று ஒரு சிநேகிதி இருந் தாள். எனக்கு அவளையும் தெரியும். மிகவும் மென்மையான, சுவாரசியமில்லாத ஒரு பிறப்பு. இப்பொழுது அவன் என்னைச் சந்தித்த பிறகு, fபானியின் பிரசன்னத்தில் பகற்கனவு கண்டு கொண்டிருந்ததாக உணருகிறான். அவன் என் னுடைய நட்பில்/உறவில் மிகவும் துடிப்பாக இருப்ப தாகவும் தனக்கு நான் ஒரு உந்துசக்தியாக இருப்பதாகவும் கண்டுகொள்கிறான். பார்! எங்கள் எல்லோருக்குமே ஒவ்வொரு பழக்கம் உள்ளது. சிலவேளைகளில் விந்தையானவைகளும் உண்டு. 'யொப்பி சனிக்கிழமை இரவு இங்குபடுத்தாள்.
ஆனால் ஞாயிற்றுக்கிழமை "லைஸ்'இடம் சென்று விட் டாள். எனக்கு ஒரே விசராக இருந்தது. அன்று மாலை ஹரி வருவதாக இருந்தான். பின்னேரம் 6.00மணி அளவில் போன் பண்ணினான். நான்தான் சென்று போனை எடுத்தேன்.
"நான் 'ஹரி கோல்ட் பேர்க் கதைக்கிறேன். தயவு செய்து ஆன் உடன் பேசமுடி uyuDIT?”
"ஒ. ஹரி! நான் ஆன் தான் கதைக்கிறன்"
"ஹலோ! ஆன், எப்பிடி இருக்கிறாய்?" −
"நான் நல்லாய் இருக்கி
றன். நன்றி."
"நான் இண்டைக்குப்பின்னேரம் வரேலாது. அதை நினைக்கக் கவலையாக் கிடக்கு. ஆனா உன்னோடை சும்மா கதைக்கவேணும் போலை கிடக்கு. நான் இப்ப ஒரு பத்துநிமிசத்திலை உன் னட்டை வந்தால் உனக்குப் பிரச்சினையில் லையே?
"ஓ அது நல்லம். சந்திப்பம்."
"ஒகே. சந்திப்பம், நான் இப்ப உடனை
உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999 39

Page 40
உன்னட்டை வாறன்."
போனை வைத்தேன். உடனடியாக நான் போட்டிருந்த உடுப்பைக் கழற்றிவிட்டு இன்னொரு சட்டையைப் போட்டேன். தலையைக் கொஞ்சம் மேலால் இழுத்து வடிவாக் கினேன். அவன் வருவதை எதிர்பார்த்தபடி, மிகவும் படபடப்புடன் யன்னலுக்குள்ளால் பார்த்துக் கொண்டு நின்றேன். கடைசியில் அவன் வருவ தைக் கண்டேன். உடனடியாகப் பாய்ந்து சென்று அவனைப் பார்க்காமல் இருந்தது அதிசயம்தான். அவன் வந்து அழைப்புமணியை அழுத்தும்வரை யும் பொறுமையாகக் காத்திருந்தேன். பிறகு கீழே இறங்கிப் போனேன்.நான் கதவைத்திறந்த பொழுது அவன் பாய்ந்துகொண்டு உள்ளே நுழைந் தான். −
"ஆன், என்ரைபாட்டி நினைக்கிறா என் னோடை வெளிய சுத்துறத்துக்கு உனக்கு வயசு பத்தாது எண்டு. மற்றது லேர்ஸ் குடும்பத்திட்டை நான் கட்டாயம் போய் வரவேணுமெண்டு நினைக் கிறா.நான் இப்பfபானியோடை வெளியிலை போறேல்லை எண்டு உனக்கும் சிலவேளை தெரிஞ்சிருக்கும்."
"இல்லை! ஏன் அப்பிடி?ஏதும் சண்டை பிடிச்ச னிங்களே?"
"இல்லை. அப்பிடியொண்டும் இல்லை. எங்கள் ரெண்டு பேருக்குமிடையிலை அவ்வளவு ஒத்துப் போகாதத்தாலைநாங்கள் ரெண்டு பேரும் இனியும் ஒண்டாய் வெளியிலை போகாமல் இருக்கிறது நல்லது எண்டு நான் fபானிக்குச் சொன்னனான். ஆனா எங்கடை வீட்டுக்கு அவ எப்பவும் வந்து போகலாம். அதைப்போலத்தான் அவளின்ரை வீட்டிலையும் இருக்கும் எண்டு நான் நினைக்கிறன். உனக்குத்தெரியுமே?fபானி வேறை ஒரு பெடிய னோடை சுத்துறாள் எண்டு நினைச்சு, அவளை நான் அப்பிடித்தான் நடத்தினனான். இப்ப் என்ரை மாமா சொல்லுறார், நான் அவளிட்டை மன்னிப்புக் கேக்கவேணும் எண்டு. ஆனா அவளோடை இருந்த எல்லாத் தொடுசல்களையும் விட்டாப் பிறகு எனக் கெண்டா அப்பிடிச் செய்ய விருப்பமில்லை. இது எனக்கிருக்கிற கன காரணங்களிலை ஒண்டு. என்ரை பாட்டிக்கு நான் உன்னோடை திரியிறத் தைவிட நான் fபானியோடை திரிஞ்சா சந்தோசப் படுவா. ஆனா என்னாலை முடியேல்லை. பழசுக ளுக்கு இப்பிடித்தான் சிலநேரத்திலை பழைய விசர்ச் சிந்தனையள் இருக்கும். ஆனாநான் அதுக்காண்டி அவையளின்ரை கட்டுக்கை நிக்கே லாது. எனக்கு என்ரை தாத்தாவும் பாட்டியும் தேவை. ஆனா இன்னொரு பக்கத்தாலை அவை யளுக்கும் நான் தேவை. இப்ப தொடக்கம் நான் புதன் கிழமையளிலை லீவாய் இருப்பன். என்ரை தாத்தாவையும் பாட்டியையும் திருப்திப்படுத்து றத்துக்காண்டி நான் மரச்சிற்பவேலை வகுப்புக ளுக்குப் போறன். உண்மையாநான் சியோனிஸ்ட் இயக்கத்தின்ரை ஒரு கூட்டத்துக்குப் போறன். என்ரை தாத்தா, பாட்டி சியோனிஸ்டுகளுக்குச்
40 உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999

சரியான எதிர்ப்பு. அதாலை நான் போகக் கூடா தாம். என்னெண்டாலும் நான் அதிலை பைத்திய மில்லை. எனக்கு அதிலை ஒரு விருப்பமிருக்குது. அந்த வழியிலை ஒரு சார்புத்தன்மை எனக்கி ருக்கு. ஆனா இப்ப பார்த்தா அங்கையும் எல்லாம் ஒரே குளறுபடியாக் கிடக்கு. அதாலை நான் இப்ப அதை விடப்போறன். எண்டபடியாலை அடுத்த புதன்கிழமைதான் கடைசி. அதுக்குப் பிறகு புதன் கிழமை பின்னேரத்திலையும் சனி, ஞாயிற்றுக் கிழமை பின்னேரங்களிலையும் சிலவேளை அதை விடக் கூடவும் உன்னைச் சந்திக்கேலும்"
"ஆனா உன்ரை தாத்தா, பாட்டி இதுக்கு எதிர்ப் புத்தானே. அவையளின்ரை முதுகுக்குப்பின் னாலை நீஇதைச் செய்ய ஏலாது."
"காதல் அதுக்கு ஒரு வழி கண்டுபிடிக்கும்" பிறகுநாங்கள் மூலையிலிருந்த புத்தகக்கடை யைக் கடந்து சென்றோம். அங்கு பீற்றர் வெஸ்ஸல் வேறு இரண்டு பையன்களுடன் நின்றான். நீண்ட நாட்களுக்குப்பின் முதல்முறையாக "ஹலோ சொன்னான். எனக்குச் சந்தோஷமாக இருந்தது.
நானும் ஹரியும் நடந்துகொண்டே இருந்தோம். நடந்து முடிந்தபின், அடுத்தநாள் மாலை 6.55 மணிக்கு அவனுடைய வீட்டிற்கு முன்னால் நான் அவனைச் சந்திக்கவேண்டும் என்று தீர்மானித் தோம்.
இப்படிக்கு 2 63660)Lu
O O
அ. முத்துலிங்கம்
எழுதிய GuLij Gij சிறு கதைத் தொகுப்பு விலை ரூ.40.00
The Hindu Luggsfloosuisi) (1.12.98) Gousseliss விமர்சனத்தின் ஒரு பகுதி.
The author has a unique, inimitable style. He has a gestalt sense of humour that is not often seen in Tamil Writers. He deScribes events with a leisure and a ritual and shows such passion for details that one does not find anywhere in Tamil writing. He manipulates the language that is at Once arresting and capable of Creating envy in other practitioners. His observations are breathtaking.
கிடைக்குமிடங்கள்: மணிமேகலைப் பிரசுரம் D. திலிப்குமார் த. பெ. எண் 1447 216/10 R. K og GJITGB 4 தணிகாசலம் சாலை மைலாப்பூர்
தி நகர், சென்னை 60007 சென்னை 600004 தொலைபேசி. 4342926 தொலைபேசி. 4952217

Page 41
墨
ள்ளுணர்வுக்கும் க்
வரைவிலக்கணத் த்து, நிகழ்வு-கருத்துமுத உண்டு என்பதில் அவனுக் கள் அவிந்து கொண்டிரு விடுதிக் கதவொன்று அதி பொருளாதாரத்துக்கு நே லப்படுவதற்கல்ல என்பை உள்ளுணர்வு என்றால், அ செய்திப் பரிவர்த்தனை னைத்தானே விதண்டாவ இருக்கவில்லை. விடுதி உ குரல் அவனுக்கு என்பதா டுக்குள் இருந்து தெரிய வி நடைகூடத்துக்கூடாய்(க்) மாய் ஏறி, கிடையாய் வி போனதுவரை தான் என்6
3குவர
ருக்க வேண்டிய நிர்ப்பந்து
தொலைபேசியில் (இந் நிறுத்தி, அன்று தொலை நான் நினைக்கின்றேன்
 
 

السياسي
"المبنى "iണ്ട്
...' gitikus
Šm፰፻፳፰፻፳፭ :
சகுனத்துக்கும்-நிச்சயமாக - வரைவிலக்கணத்தின்படி, தினை ஏற்படுத்துகிறவர்கள் எவர் என்பதைப் பொறு ல் வாதங்கள் அடிப்படையில் வித்தியாசங்கள் நிறைய $கு நிறைய நம்பிக்கை உண்டாம், உயிர்கள், உடமை க்கும் நாடொன்றில், காலை முன்று மணிக்கு மாணவர் ரத்தட்டப்படுதல்,நிச்சயமாக அந்த ஆண்டு யாருக்குப் ாபல் பரிசு கிடைத்திருக்கின்றது என்று தனக்குச் சொல் த அவன் உணர்ந்து கொண்டான். அந்த உணர்வுதான் ந்தத் தட்டலினைச் சகுனம் என்று சொல்வதா அல்லது மொழி என்று கொள்வதா என்று வழக்கம்போல தன் ாத கேள்வி கேட்டுக்கொண்டிருக்க அவனுக்கு நேரம் உணவுண்கூடத்துத் தொலைபேசியில் தெளிவற்ற பெண் ய்ப்பீடிப்புகைக்குள் குளிருக்குத் தலையை முடிய துண் பந்தது. மூன்று நிமிடங்களில் நான்கு மாடிகள் இறங்கி, க/நடந்து, திரும்ப இரண்டுமாடிகள் மாடிக்கு ஒரு நிமிட ரிந்திருந்த கூடத்து நடைபாதையில் ஒரு நிமிடங்கள் 7 எண்ணினான் என்பதை அவன் எனக்கு இன்றைக்கு வரைக்கும் சொல்லவில்லை. (அதற்காக நான் மகிழ்ச்சி அடைவதுண்டு சொல்லியிருந்தால், எதையும் தவிர்க்காமல் முழுமையைச் சொல்ல வேண்டிய குற்ற மனப்பாங்கில் இங்கே அதையும் எழுதிநேரத்தினையும் இடத்தினையும் அடைத்தி தம் எனக்கு ஏற்பட்டிருக்கல7ம்)
தநிகழ்ச்சியினை என்னிடம் சொன்னபோது, இடையில் பேசி தனக்கு யாரிடம் இருந்து வந்திருக்கலாம் என்று என்பதை ஒரு வற்புறுத்தற் தொனியுடன் கேட்டான்.)
உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999 41

Page 42
s
}
அவன் அம்மா (நானும் தா6 அதிகம7னோரைப் போலே சிரித்தான் சிலர் தனக்குக் தர்மம் இங்கே எனக்கு இட சொல்ல முன்னர், தொலை அடி. தொனி விழுந்து விட் ருந்த காலத்திலேயே இத் б2Zђ cablecar 62%42ђ45%ћž/ வந்த அன்றைய விடிகாை உணர்வினை ஏற்படுத்தி இ அந்தவாறு சொல்லியிருக்க அத்தனைக்குள் அவன் "அம்மா இறந்துவிட்டா."இ போலத்தான் நானும் கேட் அம்மாவின் அம்மாவும் 'அ அம்மாவும் அவன் வீட்டிலே னின் அம்மா, இருவரையும் ரிமையுடனும் கொஞ்சுதலுட சம்பயத்துடனும் 'அம்மா' ! கச் சொல்லுவதற்குத் தொ பெரிதாக ஒரு ஐந்து நிமிட சொல்லப்போனால் நா( போகும் ஒற்றைத்துளி நேர பேசிக்கு யார் துணையோடு வுக்கும் செய்தி போயிருக் கிடைத்த தரவுகளில் இருந் ருக்கக்கூடும் என்று, தான் துக்கொண்டு இரண்டு சுட்டு குச் சொன்னான்.
பின்பு, காலை பல்கலை தான நகரம் போய், அங்கி பதை நாலாம் மாடி அடி வை
மாடி ஏறி முடியும் வரைக்கும் 25/7L/Ib (A712/1/42d 6762/fas6
கைகள7ல் விரல்களை நள நினைக்கிற7ன் ஆன7ல் சிந் வரை தங்கிவர என்னென் எண்ணிக்கொண்டு நடந்தா ബീബ് Lങ്ങിങ്ങി//6ിക്രങ്ങff ബ6 எனக்குச் சொல்லும்போது எடுத்து வைத்து, இசை 4 என்பதைச் சரி பார்த்தான் சொல்ல முயலும்போது, கு மிகவும் உணர்ச்சிவசப்பட்டி கவும் தெரிந்தது. "இறந்தது போது, தான் இன்னும் தெ6 தெளிவுபடுத்திக்கொள்ள பன் ஆச்சரியப்பட்டு, அப்படி யும் இறப்பின் பயங்கரத்தில் சொல்ல முன்னரே, அப்ப வின்மையில், பயப்பட என் என்னிடம் கேட்டான், "ஒரு அதற்காக மனதைப் பக்கு உறுதிப்படாமலிருக்கும் தெ அந்தப் புதிர் தீர்க்கப்படுவ
42 உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999
 

ர் இந்த நிகழ்வினைச் சொல்லக் கேட்டவர்களில் மிக வ, காதலி என்று பதில் சொன்னதாகச் சொல்லிச் கூறியதாக அவன் கூறிய பதிலைச் சொல்ல எழுத்து ம் கொடுக்கவில்லை) தாயார் விடயத்தை முழுக்கச் பேசி, கம்பி அறுந்துபோன Cableca போல டங். ஒரே டது (நாங்கள் இந்த நிகழ்வினைட்டற்றிப் பேசிக்கொண்டி தாலியில் பயிற்சியில் இருந்த போர்விமானம் தாக்கி சிலர் உயிரழந்திருந்தால் அவன் எனக்கு தொலைபேசி ல தன்மனதில் தொலைபேசி அறுந்து போனது எந்த இருக்கக்கூடும் என்பதைத் தெளிவாகப் பதிய வைக்க
ல7ம் என்று எண்ணிக் கொண்டேன்) புரிந்துகொண்டதால் குழப்பமுற்றது ஒன்றாற்றானாம். தில் என்ன குழப்பம்?" என்று நீங்கள் கேட்கக்கூடியது டேன்; 'அம்மம்மா' என்று அழைக்கப்படும் அவனின் ப்பம்மா' என்று அழைக்கப்படும் அவனின் அப்பாவின் யே அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்திருந்தனர். அவ 'அம்மா' என்றே அழைத்து வந்தார். ஒருவர் மிகவு -னும் 'அம்மா' மற்றவர், மிக மரியாதையுடனும் கொஞ் இதில் எந்த'அம்மா இறந்து போனார் என்று தெளிவா ாலைபேசி மீண்டும் ஒலிக்கவில்லை; அவனும் அதைப் த்துக்கு மேலாக எதிர்பார்த்து நிற்கவில்லையாம். டு இருக்கும் நிலையில் இப்படி ஒர் இடையே வெட்டிப் த் தொடர்பு கிடைக்க, அம்மா யார் வீட்டுத் தொலை போயிருக்க முடியும் என்பதையும் தம்பிக்கும் அக்கா குமா என்பதையும் எண்ணித் தன்னைக் கொஞ்சம் து தெளிவுபண்ணிக் கொள்ளவே அங்கேதான்நின்றி இப்போது கருதுவதாக, கைவிரல்களைக் கோர்த் விரல்களையும் ஒன்றால் ஒன்று தட்டிக்கொண்டு எனக்
0க்கழத்துக் கிராமத்திலிருந்து அருகிலிருக்கும் பிர ருந்து வீடு போவதற்கான பேருந்து கிடைக்குமா என் Dரக்கும் யோசித்துக்கொண்டு வந்தான் என்றான். பின் ) (இத்தருணத்தில் ஆறரை நிமிடங்கள் எடுத்துக்கொண்ட 967 ஒரு இசை நிகழ்ச்சி நடத்துனரின் லாவகத்தோடு பினித்துத் தட்டியபடி, தான் ஏறியிருக்க முடியும் என்றும் தனையில்) குறைந்தபட்சம் ஈமைக்கிரியைகள் முடியும் ன பொருட்கள் பெட்டிக்குள் வைக்கவேண்டும் என்று ன் (எண்டதால் தனது கைகள் அந்த ஏற்றக் கணங்களில் Dj60227456562d 27 A 62/1/ Losa, 9/2fu/LOTZ/ /7607 676077/6225
கையிலே சீனாவிற் செய்யப்பட்ட ஒரு பென்சிலை நிகழ்வு நடத்துனரின் லாவகம் தனக்கு வருகின்றதா ) கதவைத் திறந்து அறை நண்பனிடம் விஷயத்தைச் ரல் கம்மிச் செரும வேண்டியிருந்தபோதுதான், தான் பருப்பதாகவும் கொஞ்சம் அழவும்கூடச் செய்திருப்பதா து அம்மம்மாவா, அப்பம்மாவா?" என்று நண்பன் கேட்ட ளிவுபடுத்திக்கொள்ளவில்லை என்றும், உண்மையில் முயன்று தோற்றுப்போனதாகவும் சொன்னபோது நண் டியான தெளிவற்றநிலை அவனுக்கு இன்னும் பயத்தை னையும் கூட்டுகின்றதா? என்று வினாவி, அவன் பதில் டி பயப்பட வேண்டாம் என்றும் சொன்னான். தெளி ன இருக்கின்றது என்பது இவனுக்குப் புரியவில்லை. கெடுதலான நிகழ்வு ஒன்று நிகழ்ந்ததென்று தெரிந்து வப்படுத்திக் கொண்டவனுக்கு அத்தகைய நிகழ்வில் தளிவின்மையின் புதிர் பயத்தினைக் கூட்டுமா?அல்லது து ஏற்பட்ட துயரின் சுமையினைத்தான் தானும் கூடச்

Page 43
சேர்த்துப் பகிர்ந்து கொ அவ்வாறான சம்பவங்களு றுக்க முடியும் என்று பட்ட அதனால் அப்படியான பொழுதுபோக்குக்காகக் நாட்களின் பின்னரும் கூட பார்த்திருந்த வேளைகளி அருகில் இல்லாத அவளை தனக்கு அன்றைய மதியம் தன்னுட் தோன்றவில்லை
வார இறுதிக்கு முன்ன கும் ஆய்வுகூட வகுப்புகள் வரும்வாரம் வந்தவுடன் அ கூறச் சொன்னான். பின்னர் இருந்த நகர் அடையும்வன இருக்கின்றதா என்பது த அப்பம்மாவா என்பதை வி தொனியையும் அவர்களை அலச அலச, மண்ணியல் எம்ப உள்ளே எங்களை தாமரைமொட்டு வடிவ இர தப்பட்ட கண்ணாடிக்குழா பரிசோதனை ஞாபகத்திற் உள்ள மண்ணைப் பிதுக் கண்ணாடிக் குழாயில் மண ஏற்றிவிட்ட நண்பனுக்குச் தானா என்பதைத் திரும் தெரிந்து கொண்டானாம். லாமற் போயிருந்தாற்கூட
அம்மம்மாவாகத்தன் இ அவனுக்குப் பேரூந்தின் கு இடத்தில், அவன் அம்மம் கள் தாமாகவே அந்தப் உள்ளுணர்வுதான் அவற்: தியதா என்பதைக் கேட் ஆனால் அஃது அவனின் அவனின் சொல்லோட்டத அதைக் கேட்க வில்லை சுவாரசியம் கொண்டிருக் தன் கதையை ஒரு நடிக தன் நாட்டத்தினைத் தே: அம்மம்மா அப்பம்மாவி வர் என்பது அவரின் உட வெளிப்படையாகத் தெரி தன் குரலில் ஒரு செயற்ை அங்க அசைவினாலும் என காட்ட முயன்றான். என் ம திக் கொண்டிருக்கும் பிம் கொள்ளாமல் விம்பச் சட் முயற்சி தோல்வியில் மு அடிக்கடி இறப்பைப் பற்றி எடுத்துச் செல்லக் காலன் கிரத்தில்-முக்கிற்ப மொட கிறானாம். அவர்களின் அ போய், தம்மை இறப்புக்கு
b6 CS
6. B۹گاه
•S 比例 ԳՃ
语 6ð
•S
Ca 剧
g
S. O 8 CS
G
 

ள்ளுமா?" எனக்கு அவன் வாழ்க்கையில் நிகழ்ந்த டாக மீளப்போய்த்தான் அவனது கேள்விக்குப் பதிலி து. அப்படியே அவனுக்கும் சொன்னேன். நிகழ்வுகளை சந்தித்திருக்க வேண்டிய கட்டாயம் ஒரு கதை கேட்போனுக்கு இருக்காததால், கதை கேட்ட நான் அறைச்சாளரங்கள் ஊடாக நட்சத்திரங்களைப் லும் என் ஊரின் கடல் மணலினையும் சந்திரனையும் ாயும் பற்றியே யோசித்திருக்கின்றேன். ஆனால் அவன் அந்தப் புதிர் அவிழ்ந்தபோது, அப்படியேதும் மாற்றம் என்றான். ால், வரப்போகும் இரண்டு நாட்களிலும் தனக்கு இருக் ரின் செய்துகாட்டுனர்களுக்கு விடயத்தைச் சொல்லி, வற்றைத் தான் செய்து முடித்துவிடுவேன் என்பதையும் பெட்டியை அடுக்கும்போதும் பேரூந்தில் ஏறி அருகில் Dரக்கும் அடிக்கடி தன் அடையாளஅட்டை பத்திரமாக விர்ந்த கணங்களில் இறந்தது அம்மம்மாவா அல்லது ளங்கிக்கொள்ள அம்மாவின் கூற்றின் சொற்களையும் ாப் பற்றிய தனது உள்ளப் பதிவுகளையும் கூறு போட்டு வகுப்பில் புதைமணல் எப்படி எந்தளவு நாங்கள் எம்ப த் தள்ளுகிறது என்பதற்கு மணல் நிரப்பப்பட்ட ஒரு ப்பர்க் குமிழினையும் அதன் துவாரமுனையிற் பொருத் யில் அவனது பேராசிரியர் வகுப்பிற் செய்து காட்டிய கு வந்து குழப்பம் செய்து சிதறல் பண்ணியது, குமிழில் க, வகுப்பில் எல்லோரும் எதிர்பார்த்ததற்கு மாறாக, ல் கீழிறங்கியது. வாசல்வரை சாரத்துடன் வந்துநின்று சரியாக"போய் வருகின்றேன்" என்பதை சொல்லியிருந் பி வந்த மற்றைய கிழமை அவனிடம் கேட்டுத்தான் நண்பன் "உனக்குக் கிடைத்த செய்திக்கு, நீ சொல் குறைப்பட்டுக்கொள்ள மாட்டேன்" என்றான். இருக்கவேண்டும் என்று ப்ல காரணக்கூறுகள் ஒன்றாக 5லுக்கலுக்குள்ளும் அழுத்திச் சொல்லினவாம். (இந்த Dாதான் என்ற அந்த முடிவுக்கு வர, அவனின் காரணங் பக்கத்தில் அமைந்திருந்தனவா, அல்லது அவனின் றை அந்தத் திசையிற் திமிறத் திமிற அழுத்திநகர்த் கவேண்டும் என்ற உந்துதல் என்னிடம் ஏற்பட்டது; ர் கதைசொல்லும் சுவாரசியத்தினைக் கெடுத்து, த்தினை மந்தித்து விடுமோ என்று அச்சம் கொண்டு ; அவன் தன்கதையில் மற்றோர் எந்த அளவுக்குச் கிறார்கள் என்பதில் கூர்மையான கவனம் செலுத்தாது, னின் பக்குவத்துடன் வெளிக்கொணருவதில் மட்டுமே க்கி வைத்து மகிழ்வதாக எனக்குப் பட்டது. லும் விட மூன்று நான்கு ஆண்டுகள் வயதினாற் கூடிய ல்நிலையிலும் மனநிலையிலும்கூடத் தளர்ச்சியினால் ந்தது. இதைச் சொல்லிக் கொண்டிருக்கையில், அவன் கத் தளர்வினைக் கொணர்ந்து முகச் சுளிப்பினாலும் ாக்கு ஒரு முதிர்ந்த தளர்ந்த பெண்ணை உருவகித்துக் னப்பதிவுகளில் நான் தளர்ந்த முதிய பெண் என்று கரு பத்துடன் அவனின் உருவகிப்பு சீராகப் பொருந்திக் டவோரங்களில் உராய்ந்து கொண்டதால், அவனின் டிந்ததை அவன் அறிந்திருக்கச் சாத்தியமில்லை. ப் பேசிப் பேசி, விடியற்காலைக் கனவுகளில் தம்மை பாசக்கயிற்றுடன் வருவதாகச் சொன்னவர்கள் சீக் டாய் முகிழ்த்துமுளைக்கவே-இறப்பதைக் கண்டிருக் ந்தப்பிரமை, அவர்களின் வாழ்வதற்கான அவாவிட்டுப் த் தயார்ப்படுத்திக்கொள்ளும் உணர்வின் வெளிப்பா
உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999 43

Page 44
ob
S)
•ዞ8 G G 旨 c es b6
•էՏl S. டு G es 香 영
•S 8 A
es
s 语
•베8 g G
ل".
o
S) c es s
•S
Ծ
டாகக் கருதிக் கொண்டிரு லாவிட்டால், அம்மா இந்த ந்து நடத்துனருக்கு அதி எழுபத்தைந்து சதப் பய6 தன் அவசரப் பயணத்தி பாவசங்கீர்த்தனமாக வி அம்மாவுக்கு அப்பான பம் மாவைத் தெரிய வந்த உறவினர்கள் என்ற அள இறப்புச் சடங்குகளில் சந் பண்ணுகின்றார்கள் என். ஏதோ ஒரு செத்தவீட்டுச் திருமணத் தைப் பேசி நி: அறிமுகம் பண்ணி வைத் றுவலை முகத்திலே எறிந் அ.து எனக்கு, மேல்நே பிள்ளையொன்று எம்பி அ றித் தன் காற்சட்டைப் ை னின் கதைமாந்தர்களின் ததந்த 'வெளிக்கிடப்பிச் தமக்குட் சச்சரத்துக் கர அருகின் நீரோட்டத்துள் குறிப்பிட்ட இலக்கின்றிய டும் வகையில், ஒவ்வொன எறிந்து கொண்டிருந்தான் தில் உள்ள முரண்நகை எண்ணிக்கொண்டேன்.
பின்னர் அப்பம்மாவும் பேசிக்கொண்டதில்லை. தார அளவிற் கொஞ்சம் ே தைகளிடையே அவர்கள் முயன்றதாகச் சொன்னான ரின் பக்கம் கூடுதலாகச் ச மாக அம்மம்மா அழுததா காரணமாகவே அம்மம்மா தைப் புகார் சொன்னான். காரணத்தைச் சுமந்துகெ மும் நிம்மதியும், பஞ்சு மிட் தெரிந்தது. பின்னர் அந்த பம்மா, அம்மம்மாவுக்கு அ யைத் தனக்குத் தெரிந்த மிகவும் வெறுப்புற்றான்.
வீட்டுவாசலிற் போய்ச் னது நண்பர்களும் இறுதிச் டும் வாங்கு, கதிரைகள் : தட்டங்களுடன் வந்தவர்க் தான் வழியில் இராணுவப் றுகளின்றிப்பத்திரமாக வ கொக்கிகளுக்குள் அன்று சொன்னான். அடுத்ததா
' கொண்டிருப்பதைக் கண
னதோ திருமண நிச்சயத றார்களோ என்று தெரிந் அவரின் நண்பர்கள் அப்ட யதார்த்தங்களைக் கட்ட
44 உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999
 

]க்கிறான். அம்மம்மாதான் இறந்திருக்கவேண்டும்;இல் அளவுக்கு நெகிழ்ச்சி காட்டி இருப்பாரா என்பது, பேரூ காலைவேளையில் நூறு ரூபாய்த் தாளினை, ஒரு ரூபா னச் சீட்டுக்குக், கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்டு, ன் மூலகாரணப் பரிதாபத்தை, தன் குற்றத்திற்கான ]க முயற்சித்தபோது மனதிற்பட்டது. வத் திருமணம் செய்ய இருக்கும் வேளையிலேயே அப் 5ாலும், அம்மம்மாவும் அப்பம்மாவும் முன்னரே தூரத்து வில் பொதுவான உறவினரின் திருமண, பூப்புநீராட்டு, திக்க நேர்ந்து, ஒருவர்ையொருவர், பிள்ளைகள் என்ன று கேட்கும் அளவுக்குத் தெரிந்திருந்தவர்கள். அப்படி சந்திப்பிலேயே அவர்கள் இருவரும் அப்பா-அம்மாவின் Fசயம் பண்ணி, அம்மாவை, அம்மம்மா அப்பம்மாவுக்கு ததாகவும் தனக்குத் தெரியும் என்றவன், ஒரு புன்மு துவிட்டு, பின்னே உள்ளே பறித்துப் பொத்தி வைத்தான். ாக்கி ஒரு tennis பந்தினை எறிந்த ஒருவன், சிறு தைப்பிடிக்க முன்னர், அதை லாவகமாக மீளக் கைப்பற் பக்குள் ஒளிக்கும் நிகழ்வினை உரசி எழுப்பியது. அவ வெளிப்பாடில்லை என்று எனக்கு நிச்சயமாகத் தெரிந் (outier) சிரிப்பின் பின்னர், கொஞ்ச நேரம் கையிலே கரத்துக் கிடந்த சிறிய உருளைக் கற்களை எடுத்து ஒரு சுழல்செயலுட் புதைமாந்தனாய், எண்ணத்திலே போதும்,நிகழ்வினிலே குறித்தவோர் இலக்குச் சுற்றிப்ப ாறாக, கால லயத்துடன் மெளனத்தினைப் பொதிகட்டி இறப்புவீடொன்றிலே திருமண நிச்சயதார்த்தம் நடந்த 5யை அவன் ரசித்துக்கொண்டிருக்கின்றான் என்று
அம்மம்மாவும் ஒரே வீட்டில் வசித்தபோதும் அதிகம் அம்மம்மாவிலும் அப்பம்மாவின் பகுதியினர் பொருளா மலோங்கியவர்கள் என்பதாகத் தெரிந்தது. பேரக்குழந் தத்தம் செல்வாக்கை பெற்றுக்கொள்ளப் பலவழிகளில் ர். அப்பம்மாவின்'கையிருப்பு வாக்கு, குழந்தைகள் அவ ாய உதவிபுரிந்ததால் சிலவேளைகளில் அதன் காரண கவும் சொல்லியபோது, அவன் குரல் கம்மியது. அதன் அப்பம்மாவிலும் முதலில் தளர்ந்துபோய் இறந்துபோன அவனின் குரலில் அம்மம்மாவின் இறப்பு நேர்ந்ததற்கான ாள்ள ஒரு சடத்துவடிவக் குற்றவாளியைப் பிடித்த கோப டாய் மாறிமாறிக் கலந்த ஒரு நிறப்பிசிற்று இனிப்பாய்த் நகரிலிருந்து தனது ஊர் போய்ச் சேரும் வரையும் அப் வரின் வாழ்க்கையில் இழைத்திருக்கக்கூடிய வேதனை ஒவ்வொரு நிகழ்விலும் தேடி உணர்ந்து அப்பம்மாவில்
சேர்ந்தபோது, தம்பியும் தம்பியின் நண்பர்களும் அவ சடங்குகளிற்கான ஆயத்தங்களைப் பண்ணிக் கொண் ான்பவற்றை நிரல்நிரைப்படுத்தி, வெற்றிலை, சுருட்டுத் களை உபசரித்துக் கொண்டிருந்ததைக் கண்டபோதும், பரிசோதனைகள், வேறேதும் தன்னுயிர்க்கான இடையூ ந்து சேர்ந்தது எப்படி என்பது தன் சிந்தனைக் கேள்விக் எழவேயில்லை என்பதை ஞாபகமாக எனக்கு எழுப்பிச் க, அப்பா, அவரின் ஆசிரிய நண்பர்களுடன் பேசிக ாடபோது, அக்காவினதோ அல்லது வேறு யாரோவி ார்த்தம் பற்றி, ஏதாவது பேச்சுத்துளி அங்கே சொட்டுகி துகொள்ள, அவன் ஆர்வம் கொண்டான். அப்பாவிடம் டி பேசாவிடினும், தமக்குட் தமது பிள்ளைகளின் நிச்ச ாயம் பேசுவார்கள் என்று எண்ணிக்கொண்டான். வீட்

Page 45
டுவாசல் கடந்தபின் வீட்டின் களில் அமர்ந்திருந்த அவன திக் கொண்டிருந்ததாகச் ( தான் சொல்வது, ஆங்கில தன்மையுள்ள பொதுப்படை
அர்த்தம் கொள்ளக்கூடாது
· வின் தனிப்பட்ட நண்பர்களி கூறுவதிலுள்ள சொற்பிரயே s அளவுக்கு முக்கியம் வாய்ர் c றொடரினால், அவன் தன்னு 6 தில் இருத்த முயற்சிக்கவில்
ஆனால், அவனுக்கு, தன் ண்டு நானேதும் அவளைப் தைத் தவிர, மிகுதியிற் கரி சொல்தலிற் தெரிந்தது.
உள்ளே நுழைந்தபோது வர் அம்மம்மா என்று கண் அமைதியும், முன்னே இருந் ததாகச் சொல்லி, ஆத்திர என்றும் அவற்றை அந்தக்க துச் சொன்னான். அந்தச் போல, அவனுள்ளே யார் இ காரண காரியங்களை அல னது அனுமானிக்கும் திறனி போயிருக்கலாம் என்று க இருத்தல், இவனின் அதற்க இருக்கலாம் என்றும் சொன் புதிரென்றேதும் பயங்கரத் புதிய ஆத்திரம் தன்மீதுதா தான் கோபத்தினைக் காட் தான் அப்பம்மாவின் செயல் யதார்த்தமான செயற்பாடு அறிகையில், தன் எண்ண குற்றவுணர்விற்கும் உள்ள ருக்கலாம் என்று எனக்கு 6 தான் மீண்டும் வடிகால் தினைக் கரைத்துவிடக்கூ திசைக்கு முதுகுகாட்டி அ அவர் தள்ளியதாகவும், தா முயன்றபோது, அது அம்ம பெண் தன் கண் விழிவெ6 வெறித்ததாயும் மிகவும் பய கொஞ்ச நேரம் இருவரும் முடிந்து, அதன்பின் மூன்று வீட்டின் சொந்தக்காரியா மற்றவர்களின் கண்களோ போன விசித்திரத்திற்குக்
முன்னே பழகியோ, குை யைப்பற்றிக் கருத்துக் கூறு தினாலும், நேரம் அவமே கைக்கடிகாரத்தைப் பார்த் அதனைப் புரிந்து கருத்து போதா" என்று சொல்லிவி வரை என் வாழ்நாளிற் கண் வையை என்மீது எறிந்து ெ ஒரு பயங்கர அமானுவ பார்க்காமல் நடந்தேனா, இ
剧
6.
语 Ե
比例 号 影
A.
 

பெரிய விறாந்தைக்கு முன்னால் இருக்கும் கதிரை ரின் அக்காவின் நண்பர்கள், அவளுக்கு ஆறுதல்படுத் சொன்னவன், அவசர அவசரமாக, நண்பர்கள் என்று த்தில் friends என்று சொல்வதிலுள்ள பாற்குருட்டுத் யான அர்த்தமேயொழியஆண்நண்பர்கள் என்று நான் என்று கேட்டுக்கொண்டான். நான் அவனின் அக்கா ன்பால் வேறுபாடோ, அல்லது அவனின் கருத்தினைக் ாகமோ, என்னுள் நான் பதித்து வைத்துக் கொள்ளும் ந்ததல்ல என்று கூறிவிட்டு, என்னுடைய அந்தச் சொற் டைய நிகழ்ச்சி கூறும் செயற்பாட்டினை நான் கவனத் லை என்று எண்ணுகின்றானோ என்று பதட்டமுற்றேன். அக்காவின் நண்பர்களின் பாலினைக் கருத்திற்கொ பற்றித் தப்பான கருத்தேதும் கொள்ளவில்லை என்ப சனம் இல்லாதது அவனின் தொடர்ந்து போன நிகழ்வு
து, அம்மாவின் அருகிலிருந்து அழுது கொண்டிருந்த டபோது, தனக்கு புதிதாய்ப் பொங்கிய ஆத்திரமும் த ஆத்திரத்தையும் அமைதியினையும் இடம்பெயர்த் த்திலும் அமைதியிலும் பல வகைகள் இருக்கின்றன 5ணம் தான் உணரக்கூடியதாக இருந்ததாகவும் அடித் சந்தர்ப்பத்தில் அவனது அறை நண்பன் சொன்னது றந்தது என்று அறியாத புதிர் தொங்கி இருந்து, அவன் 'சி எடுத்துக்கொண்ட முடிவு தவறாகிப் போனது, அவ ற் பழுது கண்டதால், அவனுக்கு ஆத்திரமும், இறந்து வலைப்பட்டுக்கொண்டு வந்த அம்மம்மா உயிருடன் ான பதற்ற அலை மடிந்து, அமைதியையும் பிறப்பித்து னேன். அவன், அப்போதும்கூட நிச்சயமாகத் தன்னுட் தைக்கூட்ட இருக்கவில்லை என்றும், ஆனால், தனது ன் என்றும் சொன்னான். ஏற்கனவே இறந்திருந்தவர்மீது டிக்கொண்டு வந்ததாலும் இப்போது எண்ணுகையில் கள் எல்லாமே அம்மம்மாவினைத்தாக்கும் நோக்கற்ற கள் என்று காணக்கூடியதாக இருக்கின்றன என்பதை வோட்டத்தாலேயே தான் ஒரு வெட்கவுணர்வுக்கும் ாகவேண்டி இருப்பதாலுமே கோபவுணர்ச்சி தோன்றியி விளக்கம் தர முயற்சி செய்தான்.
தேடி, அவசரப்பட்டு, அம்மம்மாமீது அந்த ஆத்திரத் டாதே என்று மிகுந்த அக்கறையோடு போய் அவன் ழுதுகொண்டிருந்த அம்மம்மாவை அனைத்தபோது, ன் அதிர்ந்து அந்தச் செயற்பாட்டைப்புரிந்துகொள்ள ம்மா இல்லை என்றும், அதுவரை தெரியாத ஒரு முதிய ண்படலத்தைக்கூட அந்நியத்தன்மை முட அவனை பம் தோய்ந்த சன்னமான குரலிற் சொன்னான். பின்னர், பேசாதிருந்தோம். பிறகு மெதுவாக அந்த நிகழ்வு மாதங்களின் பின் அவன் போக முடியாதிருந்த, மரண ன அந்த முதியவளின் கண்களில், அதற்குப்பிறகு, டு தன் பார்வையைக் கோர்க்கும் சங்கிலி உடைந்து காரணம் என்ன என்று என்னிடம் கேட்டான். றந்தபட்சம், கண்டோ அறிந்திராத ஒருவரின் பார்வை ம் அளவுக்கு எனக்கு மனோவியல் தெரியாத காரணத் கரைந்துகொண்டிருந்தது போன்ற உணர்வினாலும் துக் கொண்டிருந்த நான், "மன்னித்துக்கொள் எனக்கு நுச் சொல்லும் வல்லமைக்கு புத்தியும் அனுபவமும் ட்டு நிமிர்ந்தபோது, அவனைக் காணவில்லை; இது டிராத ஒரு முதிய பெண் அந்நியத்தன்மை எரித்த பார் காண்டிருந்தாள். டிய உணர்வு மனதை உடன் கவ்வ, எழுந்து திரும்பிப் இல்லை ஒடினேனா. ஞாபகம் இல்லை.
உயிர்நிழல் 9 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999 45

Page 46
மிதிபட்டு கறைபட்ட நிலவு U6060fiefs) அம்மணமாய் கசிந்தது. உடல் பிழிந்து உயிரில் இறங்கிற்று இசை,
ஆத்மா அந்தரித்தோழ அழுது அரற்றி புரண்டெழுந்து விக்கித்து நின்றது
பேச்சற்று.
புல்லாங்குழலின் துளைகளில் புகுந்தெழுந்து வந்தது வாழ்க்கை. உணரத் துடிக்கையில் காற்றில் கரைந்தது சங்கீதமாய்.
மனிதம் தின்னும் சூழலின் முன்னும் ஏனோ என்ற இருப்பின் முன்னும் ஒரு இழயை போல இறங்கிற்று இசையும் உயிரும்.
புதிய மகனின் பிரசவத்துக்காக காத்திருப்பதைப் போல ஒரு திகில் கலந்த மகிழ்ச்சி மனதில் நிரவ கரைகிறது சங்கீதம்.
46( உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999
 
 
 
 

மூச்சுக்கான விசாரணைகள். இருதயத்தின் துழப்புக்கான மறுதலிப்புகள். கனவின் இறகுகளை பித்தெறியும் பேதமை. ஆனாலும் காதில் வந்து தழுவும் புல்லாங்குழல்.
ஒருகுருடனைப்போல கவிதைத் தழ அல்லது நம்பிக்கையின் நாய் இதில் எதைக் கொண்டு எத்திசைக்கு அலைவது? வழிசொல்லும் துளைவழிவந்த புல்லாங்குழல்.
மறுகணத்தில் வேரறுந்த இருப்பை பற்றி மீளமுடியாத ஆழத்தில் அமிழ்த்திற்று. திணறி திமிறி விக்கித்து நிற்கையில் ஆயிரம் சூரியகாந்தி மலர்கள். விரிந்தன வெளியெங்கும்.
நட்சத்திரங்கள் அல்லது தொலைதூரச் சூரியன்கள் முகம் சுளித்தன.
செத்தொழிதல் என்பது இல்லாத மனிதனின் அழவான் இருள் கிழித்து எழுந்து வந்தான் நெஞ்சில் எங்கும் ரோமக்கதிர்கள்.
இன்னும் கொஞ்சம் புல்லாங்குழல்
இன்னும் துழக்கும் இதயமும் இருப்பும்.
ഉണ്ട്ര്

Page 47
ன்றுடன் நான் இறந்து 72 9Ž? 4320 நிமிடங்கள், 259200 செக் கன்கள் ஆகிவிட்டன.
அதற்குள் எத்தனையோ விட யங்கள் மாறிவிட்டன. எத்த னையோ கதைகள் முளைத்து விட்டன.
முதலில் நான் வாழ்ந்த வீட் டிற்கு கமெராவை focus செய் (36)|ITLDIT?
எங்கள் வசிப்பறையில் எனது பெரிய படமொன்று வைக்கப்பட் டுள்ளது. அதற்கு அழகான ரோஜா இதழ்களிலான மாலை யொன்று அணிவிக்கப்பட்டுள் ளது. ஒரு விளக்கொன்றும் ஏற்றப் பட்டுள்ளது.
அந்த விளக்கு அணையாதி ருக்க எல்லோரும் மிகுந்த சிரத் தையெடுக்கிறார்கள்.
ஆனால். நான் அணையா திருக்க ஏன் ஒருவரும் எந்தக் கவ
னமும் எடுக்கவில் வசிப்பறையி ரிக்க வந்த ஆ6 ருக்கிறார்கள்.
எனது கணவு யில் முகத்தை டுக் கொண்டிருக உயிர்நண்பன் கு தோள்களைப் ஆறுதல் சொல் கிறார்.
எங்கும் சே முலையிலிருக்( எனக்காக அச்ச சலி நோட்டிசுக டுள்ளன.
நான் ஒரு சா எனக்கேன் இவ் கள்? -
எனது கணவு விளையாட்டுகழ நகரத்திலிருக்கு யொன்று, இப்படி
 
 

ல்லை? ல் துக்கம் விசா ண்கள் அமர்ந்தி
பரும் ஒரு முலை
தொங்கப்போட்
க்கிறார். அவரது ணசீலன் அவரது பற்றி அவருக்கு லிக்கொண்டிருக்
ாகமயம் தான். கும் மேசையில் டிக்கப்பட்ட அஞ் ள் அடுக்கப்பட்
ாதாரணப் பெண். வளவு நோட்டிசு
ரின் நண்பர்கள், கமொன்று, எமது 5ம் பிரபல கடை இன்னும் பல.
01.04.99 அன்று அகால மரண மடைந்த சாந்தினி தவராசாவின் ஆத்மா சாந்தியடைய இறைவ னைப் பிரார்த்திக்கிறோம்.
அவரது திடீர் இழப்பினால் ஆறாத் துயரில் மூழ்கியிருக்கும் அவரது அன்புக் கணவர், குழந் தைகள், உறவினர்கள், மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதா பங்கள்! அவர்களது துயரில் நாமும் பங்கெடுத்து, அவர்க ளுக்கு உறுதுணையாக நிற்போம் என்றே அதிகமான நோட்டிசுகள் கூறின.
ம். நான் வாழ்ந்த வாழ்க்கை யில்தான் சாந்தியிருக்கவில்லை. ஒருவேளை எனது பெயரில் அது இருந்தபடியாலோ தெரியாது.
சரி பரவாயில்லை. செத்தாப் பிறகாவது கிடைக்குமா பார்ப் போமே.
எனது மரணத்திற்கு காரண மானவர்களுக்கு ஒருவேளை சாந்தி கிடைக்கலாம்.
ஆனால் எனது இரு குழந்தை களுக்கும் ????
இனி படுக்கையறைக்கு கமெ ராவை நகர்த்துவோமா? அங்கு ஒரே புலம்பல். ஐயோ. சின்னக் குழந்தை களை தனிய விட்டிட்டு இப்படி போக எப்படி மனம் வந்ததோ தெரி ህ !ffgñl.
என்ர தம்பி எப்படி ராசாத்தி மாதிரி வைத்திருந்தான்.
ஐயோ. என்ர அக்கா. இனி உன்னை எப்ப நாங்கள் பாக்கப் போறம்.
உணர்ச்சிக்குமுறல்கள் கல வையாக வெளிவந்தன.
எனது அயல் வீட்டு நண்பி மாலதி எல்லோருக்குமாக தனது வீட்டில் சாப்பாடு சமைத்து, கொண்டு வந்து வைத்து விட்டு, அப்போதுதான் களைத்துப்போய் அறைக்குள் வந்திருந்தாள்.
அவள் அழும் முகங்களை மாறி மாறிக் கவனித்தாள்.
தனக்குள் சிரித்தபடி கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்தாள்.
அவளுக்கு மட்டும் தானே எனது வேதனை புரிந்திருந்தது.
நான் பட்ட வேதனைகளை வெறும் வார்த்தைகளால் வடித்து விட முடியாது. எனது இறுதி
உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999
47

Page 48
மூச்சை பலாத்காரமாக என்னிடமி ருந்து பறிக்கும்வரை நான் பட்ட துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல,
எத்தனை குத்தல் பேச்சுகள், எத்தனை அடிகள், எத்தனை உதைகள், எத்தனை எத்தனை. ஐயோ. என்ர கண்கள் யாரைத் தேடுகின்றன?
பாவம். என்ர பிள்ளைகள். நான் இல்லாமல் எவ்வளவு கஷ்டப் படப்போகுதுகள். நான்தானே அதுகளுக்கு எல்லாம் செய்த னான்.
இப்ப அதுகளுக்கு யார் செய்வினம்?
என்ர முத்தமகனுக்கு ஐந்து வயசு, எப்பவும் என்ர சட்டையைப் பிடித்துக்கொண்டுதான் திரிவான். இப்ப. அம்மா அப்புசாமியிற்ர போயிற்ரா என்று பெரியவர்கள் சொன்னதை ஒப்புவிச்சுக் கொண்டிருக்கிறான்.
அவன் தன்னுடைய நண்பர்க ளோட விளையாடுவதும், பின்பு ஹோலுக்குள் புதிதாக வருபவர்க ளையும், அழுபவர்களையும் எட் டிப் பார்ப்பதுவுமாக இருக்கிறான். எனது குட்டிமகள் எங்கே? பாவம். அவளுக்கு என்ர தங்கச்சி சாப்பாடு ஊட்டிக் கொண்டிருக்கிறா.
அவளுக்கு சாப்பாடு ஊட்டு வது சரியான கஷ்டம். வாயைத் திறக்கவே மாட்டாள்.
இப்பவும் எல்லா இடமும் கொட்டிச் சிந்தியிருக்கிறா, ஒரு வேளை இந்தச் சாப்பாடு பிடிக்க யில்லையோ தெரியாது.
நான் இருந்தாலாவது ஏதா வது செய்து கொடுத்திருப்பேன். ஐயோ. என்ர பிள்ளைகளுக்கு இப்படி வந்ததே. என்ன கருமம் செய்ததுகளோ தெரியாது. தாயில் லாமல் என்ன கஷ்டப்படப்போகு துகளோ.
அடுத்த கட்டத்திற்கு போக முதல் ஒரு இடைவேளை விட்டு என்னை கொஞ்சம் அறிமுகம் செய்யவா? அல்லாவிட்டால் உங் களுக்கு அடியும் முடியும் விளங் காமல் போரடித்து செத்துவிடுவீங் கள்.
அது சரி, என்னைப்பற்றி அறி முகம் செய்ய என்ன இருக்கிறது. நான் மிகவும் சாதாரணமானவள்.
நான் ஜேர்மனி வருடங்களாகி எனது பெற்ே வீட்டை ஈடு வை மற்றும் பிரான்சி: அண்ணன் இர பாராமல் மாடாக திரி அவை கேட் ஏஜென்சிகாரன் கேட்ட தொகை ஒழுங்குபடுத்தி அனுப்பிவைச்சி வழியில எத்தை அனுபவிச்சனால் கள் இங்கே வந்து என்ர கவர்டங் கொடுத்த விை தான். அதிலை ச கேட்கப்படவில்ை க்கப்பட்டவள். ஆ ளைகள்??? நிை வயிறு பத்தி ( வெடிக்குமாப் ே கடவுளே! இது எ எனக்குத்தா ஏதும் இல்லை இருக்கும்போதே உயிரும் இல்லை ச்சி வேண்டியிரு சரி இனி quic கமெராவை நா6 திலுள்ள தமிழ் கும், தமிழ்க் நகர்த்துவமா?
என்னைப் ெ இது கொலை த. நானென்டா யென்று தான் நி கொலையோ
- - - - - O - பாவம் அந் போயிட்டுது.
மனிசி போய் பிள்ளைகள்தா6 லாமல் கஷ்டப்ப தவம் அப்ப யிற ஆளில்லை ளவு நல்லாக 6 வன்.
‘ஆசை" ப தானே. சில ஆ தால் சாது மா ஆனால் உள் வேலை கொடுப் அவவிற்கு த யிற அளவிற்கு
48 உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999

ரிக்கு வந்து ஆறு விட்டன. ஊரில றார் இருக்கிற த்து , காசு மாறி ல இருக்கிற என்ர ாவு பகலென்று உழைச்சு ஒருமா ட சீதனக் காசும், கள் மாறி மாறிக் கயும் ஒருமாதிரி என்னை இங்கே னம். நான் வாற ன கஷ்டங்களை ள். என்ர கவிழ்டங் தும் தொடர்ந்தன. களுக்கு நான் லை என்ர உயிர் கூட என்ர விருப்பம் லை. நான் நொறு ஆனால் என்ர பிள் னைக்கவே பெற்ற எரியுது. நெஞ்சு போல இருக்குது. ன்ன கொடுமை. னே உணர்ச்சிகள் யே. உயிருடன் நான் ஜடம். இப்ப (). என்ன உணர் க்குது.
k ஆக அப்படியே ன் வசித்த நகரத் க் குடும்பங்களுக் கடைகளுக்கும்
பாறுத்தவரையில் ான். ல் தற்கொலை னைக்கிறேன்.
தற்கொலையோ த மனிசி செத்து
ச் சேர்ந்திட்டுது. ன் பாவம், தாயில் டப் போகுதுகள்.
டி கொலை செய் ஸ். அவவை எவ்வ
வைத்து பார்த்த
டம் பார்த்தனி க்களைப் பார்த் திரி இருப்பினம். ளுக்குள்ளாலை
607b.
தற்கொலை செய் அப்படி என்ன பிரச்
சனை?
அந்த மனிசியும் எவ்வளவு நாளுக்கு என்று பொறுக்கிறது. எப்படியாவது அந்த மனிசிக்கு விடுதலை கிடைச்சிட்டுது.
என்ன சொன்னாலும் அநியாய மாக ஒரு உயிர் போயிட்டுது.
என்னுடைய மரணம் கூட எவ் வளவு பேரால் அலசப்படுகுது.
தற்கொலையா? கொலையா? போற போக்கிலை எனக்கே சந்தேகம் வரும் போலை இருக் குதே.
சந்தேகம் வந்தாலும் என்னு டைய காயங்கள் அவை எல்லா வற்றையும் கலைத்துவிடுமே.
காயங்களின் வலிதானே என்னை நிழலாய் துரத்துகின்றது.
உடல் வலி, மனவலி, நானும் எத்தனையை என்று பொறுத்தனான். என்னுடைய கோபம், என்னுடைய ஆற்றாமை, என்னுடைய விரக்தி எல்லாமே வெறும் கண்ணிராக.
நாலு சுவருக்குள். மெளனமாக. வாழும்போது உணர்வற்ற
ófL_LDITó,...
இப்போது உயிரற்ற பிண
DITEs...
இந்த அநீதி எனக்கு மட்டும் தானா?
↔↔↔↔ இனி க்ளைமக்ஸ். உறவினர்கள் நண்பர்கள் என ஒரே கூட்டம்.
எனது உடல் பெட்டிக்குள் அட க்கம். இவ்வளவு காலமும் என்ர ஆசைகள், கனவுகள் எல்லாவற் றையும் எனக்குள்ளே அடக்கி வைத்திருந்தேன். இப்போது என் னோடு சேர்ந்து அவையும் இந்த பெட்டிக்குள்.
எல்லோரது முகத்திலும் ஒரே சோகம்,
ஓ . எத்தனை பேச்சுக்கள். எனக்கு இவ்வளவு மவுசா? எனது வாழ்விற்கு இவ்வளவு பெறுமதி இருந்ததா?
எனது இழப்பை பேரிழப்பு என்று சொல்லினம்.
யாருக்கு பேரிழப்பு? என்ரபிள்ளைகளுக்குத் தான். மற்ற ஆக்களுக்கு நான் இருந்தா லும் ஒன்று, செத்தாலும் ஒன்று

Page 49
தான்.
அந்தப் பெரியவர் சைவசமயத் தில இருந்தெல்லாம் உதாரணம் எடுக்கிறார். எனக்கும் சமயத்திற் கும் என்ன சம்பந்தம்? எனக்கும் எனக்குமே சம்பந்தமில்லை.
அப்பா. ஒரு மாதிரி பேச்சுகள் முடிந்து விட்டன.
இப்போது அழும் நேரம். ஓ. என்ர காதே அடைக் குமாப்போலை இருக்குதே.
பாவம். என்ர பிள்ளைகள். பயந்துபோய் முழிசிக் கொண்டி ருக்குதுகள்.
அழுதுவிடுங்கள் போலிருக் (5g.
ஒ. அண்ணனும் சரியா அழு கிறார். பாவம். அவர் தானே அவ்வளவு கஸ்ரப்பட்டு என்னைக் கூப்பிட்டவர். அவருக்கு கவலை யாக இருக்கும் தானே.
எல்லோரும் அழும்போது என்ர கண்களும் கலங்குகின்றன.
அங்கே. என்ர மனிசனும் கத் திக் கத்தி அழுகிறார். ஒ. கண் ணிர் தாரைதாரையாக வழிகின் றதே.
அவர் மகனை கட்டிப்பிடிச்சுக் கொண்டிருக்கிறார்.
அவன் அப்பாவின் கன்னத் தைத் தடவி என்னவோ சொல்கி றான்.
ஸ். சத்தம் போடாதையு ங்கோ. என்ன சொல்கிறான் என்று கேட்போம்.
அப்பா. அழாதையுங்கோ அப்பா. அம்மாவும் இப்படித்தான் நெடுகஷம் அழுதவ.
பாவம். என்ர பிள்ளை என்னை எவ்வளவு உன்னிப்பாக கவனித்து இருக்குது.
கொஞ்ச நேரத்தில நான் எரி ந்து சாம்பலாகப் போகிறேன். அதோட என்ர கதை முடிந்துவி டும்.
என்ன. சுவாரசியமில்லாமல் சப்பென்று முடியிற மாதிரி இருக் குதா?
என்ர வாழ்க்கையும் இப்படித் தான் சுவாரசியமில்லாமல் சப் பென்று. O குறிப்பு: புகலிடத்தில் தற்கொ லையா? கொலையா? என்று தெரி யாமல் மரணிக்கும் எனது சகோத ரிகளுக்கு இக்கதை சமர்ப்பணம்)
இதோ
இந்த
U66T65 இவன் அர்ச்சு6 இன்னு இரண்டு குழக்கூ கொடுத் கொஞ்ச அரிசிவ வீட்டுச் திட்டம! பிள்ளை Uண்டம் சொர்க் கடன்ெ இன்6ெ இன்6ெ கூத்துப் எதிர்U இன்று இஷ்டத்

214 தாழ்ந்தை
ம் சிறிதுநேரத்தில் விழந்துவிடும்
கொடி கூத்து முழந்துவிடும்
ணமகராசா வேஷம் கலைத்து ஊர்திரும்பலாம்
ԱD b மூன்று நாளைக்குக் கவலையில்லை லிப்Uாக்கி
துவிடலாம்
Fuð
ாங்கிப் போட்டுவிடலாம்
செலவுக்கும்
ாகக் கொடுத்துவிடலாம்
Tகளுக்கு
வாங்கிக்கொண்டு போகலாம் கம் ஒயின்ஸில்
சால்லவேண்டாம்
Tாரு நாள்
Tாரு ஊரில்
போடும்வரை ார்த்துக் காத்திருக்கவேண்டிய மனசு
துக்கும் கொண்டாடும்
பிரடென் நே
உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999
49

Page 50
பின் நவீனத்துவ
காமன் வசந்த
ன் நவீனத்துவமும் அது தொடர்பான பிரச்சி னைகள், சர்ச்சைகள் குறித்துத் தமிழ்ச்சூழ லில் இடம்பெறுகிற வாதங்களில் பங்குபெறும்
முகமாகவே இந்தப் பத்தியில் பின்நவீனத்துவச் சிந் தனைக் குறிப்புகள் இடம்பெற்று வருகின்றன. பின்ந வீனத்துவம் குறித்த நிலைப்பாடுகளில் இரண்டு துரக் கலாக இருக்கின்றன. ஒன்று, பின்நவீனத்துவமே ஒரே வழி; அதுதான் இன்றைய அரசியலின் கொடு முடி என்பது. (உ+ம் அ. மார்க்ஸ்). இன்னொன்று, பின் நவீனத்துவம் முற்போக்கு, இடதுசாரி அரசியலுக்கு எதிரான, எதிர்ப்புரட்சிகர, சீரழிவுவாதம் என்பது (உ+ம் வைதீக மார்க்ஸியர்கள் மற்றும் அவர்களது பத்திரிகைகள் சஞ்சிகைகளில் வெளியாகும் நிலைப்பாடுகள்). இந்த இரண்டு நிலைப்பாடுகளை யும் தவிர, வேறு ஏதாவது நிலைப்பாடுகள் ஏன் இல்லை அல்லது ஏன் தாக்கமாக எழவில்லை என் பது சுவாரசியமான கேள்வியாகும். (பழையபடியும் Binary opposition5.meoTIT?)
பின்நவீனத்துவங்கள் குறித்து இப் பத்தி எழுத் தாளர் இன்னொரு நிலைப்பாட்டை முன்வைக்கிறார். பின்நவீனத்துவத்தின் பிரச்சினைகள், எல்லைப்பா டுகள் குறித்து ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளன (பழைய உயிர்நிழல்களைப் பார்க்கவும்). அந்த எல்லைப்பாடுகளோடு இணைந்ததாகப் பின்வரும் அம்சங்களை முன் வைக்கலாம்.
1. பின்நவீனத்துவத்தைப் பொறுத்தவரை ஆத ரவு அல்லது எதிர்ப்பு என்ற கட்டிறுக்கமான ஒரு நிலைப்பாட்டை எடுப்பது சாத்தியமில்லை.
பழைய கோட்பாடுகளையும் பழைய அறிவுத் திரட்சியையும் கண்முடித்தனமாக ஒப்புவிப்பதன்மு லம் பின்நவீனத்துவம் எழுப்பும் சவால்களை முடிம றைத்துவிட முடியாது.
50 உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999
 

மும் பெண்ணியமும்
ன் குளிர்நாடன்
2. பின்நவீனத்துவம் ஒரு பண்பாட்டு, கலாசார நிலைப்பாடாகவும் அதேநேரம் ஒரு புலமை சார்ந்த நிலமையாகவும் இருக்கிறது. அது பல்கலைக்கழ கங்களில் கல்வி சார்ந்து ஒரு நவீன மோஸ்தராக வும் இருக்கிறது.
3.இப்படி இருப்பதன்மூலம் ஒரு பலமான, வீச்சான கருத்தியலாகவும் அது வளர்ந்திருக்கிறது. எனினும் பிரச்சினை என்னவென்றால், "எங்கெங்கும் பொருந் தியதாக அதனைப் பாவிக்க முனைவதில்தான் சிக் கல்கள் எழுகின்றன.
4. பின்நவீனத்துவம் கிளப்புகிற அரசியல் அல் லது பின்நவீனத்துவத்தின் ஐரோப்பிய-அமெரிக்க கருத்தியலாளர்கள் முன்மொழிகிற அரசியல் மிக வும் பிரச்சினைக்குரியது. இந்தப் பிரச்சினை, வர்க் கம், பால், இனம் ஆகிய முன்றின் அடியாகவும் மேலெ ழுகிறது. பெண்ணியங்களும் பின்நவீனத்துவமும் எத்தகைய உறவு கொள்ளமுடியும் அல்லது இவ ற்றுக்கிடையே ஆரோக்கியமான உறவுகளும் இணைப்புகளும் சாத்தியம்தானா என்பதுபற்றிய சில ஆரம்பக் கருத்துக்களை இம்முறை இப்பத்தி எழுத் தாளர் முன்வைக்கிறார்.
மார்க்ஸியத்துக்கும் பெண்ணியங்களுக்குமான உறவு ஒரு 'மகிழ்வற்ற திருமணமாகவே வர்ணிக் கப்பட்டிருந்தது. தேசியவாதங்களுக்கும் பெண்ணி யங்களுக்குமான உறவு, அடிப்படையில் பெண்ணி யத்துக்கு விரோதமானதாகவே இன்றும் இருந்து வருகிறது. மார்க்ஸியப் - பெண்ணிய அல்லது தேசி யவாதப் - பெண்ணிய அல்லது பின்நவீனத்துவப் - பெண்ணிய என்ற இணைப்புக்களே பெரிதும் பிரச்சி னையானவை. எப்படி என்று பார்ப்பதற்கு முன்பாக பெண்ணியவாதங்களின் எழுச்சி, வளர்ச்சி, அரசியல் என்பவைபற்றிய ஒரு சுருக்கமான பின்புலம் எமக்குத்

Page 51
தேவை.
எழுபதுகளில் வீச்சாகக் கிளம்பிய ஒரு பெண்நி லைவாத அலை வைதீக மார்க்ஸியத்தைக் கேள் விக்குள்ளாக்கியதோடு அவ் அலையின் வீச்சு பெண் கள் தொடர்பாக அம் மார்க்ஸியத்தின் குருட்டுத் தனத்தை இனம் காட்டிற்று. அதேநேரம் பெண்களின் அரசியல் என்பது அவர்களுடைய அனுபவங்களை யும் உள்ளடக்கியதுதான் என்ற மிகமுக்கியமான Untildb6ft 60 Llub (Personal is Political) gig Cyp6ir வைத்தது. பெண்கள், அனுபவம் மற்றும் அனுபவம் சார்ந்த அரசியல் என்னும் மூன்று அம்சங்களை எழு பதுகளின் பெண்ணியவாதிகள் மையப்படுத்தினர். இம்மூன்று அம்சங்களையும்அரசியல்ரீதியாக ஒன் றுபடுத்துகிற கூறாக ஆணாதிக்கக் கருத்தியல் இருந்தது. இது மிகவும் பயனான பெண்ணிய அலை யாக இருந்தபோதும் இக்கால கட்டத்தின் பெண்ணி யவாத எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் பிரதானமாக இருந்தவர்கள் ஐரோப்பிய -அமெரிக்க மத்தியதர வர்க்கப் பெண்களே. எனவே'பெண் என்ற அவர்களு டைய கட்டமைப்பு ஏனைய பெண்களது அனுபவங்க ளையும் அரசியலையும் சட்டை செய்யாதது மட்டு மன்றி இனத்துவம், இனவாதம், வர்க்கம் தொடர்பாக எழும் பிரச்சினைகளையும் புறந்தள்ளிவிட்டிருந்தது. வெள்ளை மத்தியதர வர்க்கப் படித்த பெண்ணே உலகளாவிய சகோதரித்துவத்தின் குறியீடாக முன் வைக்கப்பட்டாள்.
'பெண் என்ற ஒரே காரணத்துக்காகவே உலகப் பெண்கள் அனைவரும் ஒன்றுபட முடியும் என்று வலி யுறுத்தப்பட்டது. பெண் ஒடுக்குமுறையின் மூலகார ணம், முதலாளித்துவமும் மூலதனமும் என்ற வாத த்தை மார்க்ஸியப் பெண்ணியவாதிகள் முன்வைத் தனர். இல்லை, ஆணாதிக்கம் தான் பெண் ஒடுக்கு முறைகளின் மூலம் என மறுத்துரைத்தனர் தீவிரப் பெண்ணியவாதிகள். இந்த வாதங்கள் பெண்ணி யத்துக்கு வலுவூட்டியபோதும் எழுபதுகளில் பெண் ணியவாதிகளிடையே பொதுவான கருத்தியல் உட ன்பாடு ஒன்று அடிநாதமாக இருந்தது என்பதைக் குறிப்பிட வேண்டும்.
இந்தப் பொது உடன்பாடு, எண்பதுகளில் வித் தியாசங்கள் அல்லது வேறுபாடுகள் (Difference) பெண்ணிய ஆய்வுகளில் முக்கியமான கருத்தியல் கூறாக மேல் வருகிறபோது உடைந்துவிடுகிறது. 'பெண் என்ற ஒரு பொதுவான எங்கும் பரந்த ஒன்று இருக்கமுடியாது; வேறுபாடுகளும் வித்தியாசங்க ளும் வேறுவேறான அரசியலைத் தீர்மானிக்கின்றன என்ற கருத்து மேலோங்கிற்று. பண்பாடு, மொழி, இனத்துவம், நிறம், வாழ்நிலை போன்ற பல அம்சங் களில் இந்த வேறுபாடுகள் தொழிற்படுகிறபோது எங்கும் பொருந்தி வரக்கூடிய ஒரு அரசியல் சாத்திய மில்லை என்ற வாதம் உரம் பெற்றது.
"வேறுபாடுகள் மேலெழுவதற்கு நிறையக் கார ணங்கள் இருந்தன. எழுபதுகளில் மேலோங்கி இருந்த மத்தியதர வர்க்க பெண்ணியத்தைக் கறுப் புப் பெண்ணியமும், மூன்றாம் உலக நாட்டுப் பெண் ணியமும் தீவிரமாக விமர்சித்தமை புதிய பெண்ணி

யச் சிந்தனைகள் உருவாக வழிவகுத்தன. உளவி யல் பகுப்பாய்வுகளில் பெண்ணியவாதிகளுக்கு ஏற் பட்ட ஈடுபாடும் அதனடியாக வந்த பல சிந்தனைக ளும் இன்னொரு காரணமாயிற்று. சோஷலிச நாடுக ளில் ஏற்பட்ட கருத்தியல், அரசியல் நெருக்கடிகளும் வைதீக மார்க்ஸிசத்தின் எல்லைப்பாடுகளும் புதிய விமர்சனங்களுக்கு ஊற்றுக்காலாயின. இவ்ைய னைத்தினதும் திரட்சியான ஒரு விளைவாகத்தான் இன்று வலுப்பெற்றிருக்கின்ற வேறுபாடுகளினடியான வேறு வேறு அரசியல்கள் என்ற கருத்துநிலை ஏற்பட் டிருக்கிறது.
எல்லாப் பெண்களையும் ஒரு குறைந்தபட்ச உடன்பாட்டிலாவது இணைக்கும் ஒரு பொதுவான அரசியல் இல்லாமல் போய்விட்டமையால் பெண்ணி யத்தின் அடிப்படையான அரசியலிலேயே சிக்கல் உருவாகிற்று. இந்தச் சிக்கலுக்கு முக்கியமான காரணங்களிலொன்று வேறுபாடுகளை மட்டுமே முதன்மைப்படுத்துகிற ஒரு பின்நவீனத்துவமும் ஆகும். இதன் தொடர்ச்சியாகத்தான் தொண்ணுர றுகளின் ஆரம்பத்தில் முனைப்புற்றிருந்த கருத்துக் களாக 'அடையாளம்', 'அடையாள அரசியல், தன் நிலை போன்றவை எழுகின்றன.இவை வலியுறுத்து கிற பன்முகப்பாடும், வேறுபாடுகளும் தவிர்க்கமுடி யாமலே இன்னொரு தீவிரமான முனைக்கு இப்போது சென்றுவிட்டன. வேறுபாடுகளையும் பன்மைப்பாட் டையும் கட்டுமீறிக் கொண்டாடுகிறபோது அவற்றின் அடிநாதமாக இன்றும் கனன்று கொண்டிருக்கக்கூ டிய இனவாதம், ஆணாதிக்கங்கள், அரசியல் பொரு ளாதாரம், உலகமயமாதலின்போதான பிரச்சினை கள் போன்ற பல முக்கியமான அரசியல் பண்புகளை இந்த ஒற்றைப் பரிமாணமுள்ள, தோற்றப்பாட்டை மட் டுமே வலியுறுத்துகிற ஒருவகைப் பின்நவீனத்துவம் மறந்துவிட்டது.
வேறுபாடுகள் முக்கியமானவை. எனினும் அவற் றின் முக்கியத்துவத்தை அவற்றின் அரசியல் சாத்தி யப்பாடுகளுக்கு அப்பால் கண்முடித்தனமாக இழுத் துச் செல்கிறபோது அவற்றின் முக்கியத்துவம் சிதைந்துபோகிறது. தமது ஒடுக்குமுறையைப்பற்றிப் பேசுவதிலும் அவற்றிற்கு காத்திரமான அரசியல் குரலை வழங்குவதிலும் கறுப்புப் பெண்களுக்கும் 'மூன்றாம் உலக நாட்டுப் பெண்களுக்கும் இந்த வேறுபாடுகள் பெரும் பங்காற்றியுள்ளன என்பது உண்மை. எனினும் அரசியல் ஆயுதமாக இந்த வேறுபாடுகளுக்கு ஒரு எல்லைப்படுத்தப்பட்ட வலுவே இருக்கிறது. இந்த வேறுபாடுகள் எப்படிச் சமூக ஒடுக்குமுறைக்கு வழிவகுக்கின்றன என்பதும் இச்சமுக ஒடுக்குமுறைகளை எப்படி எதிர்க்கலாம் என்பதற்கும் எங்களுடைய அரசியல் இன்னும் ஒரு படி மேலே போகவேண்டி இருக்கிறது. வித்தியாசங் களையும் வேறுபாடுகளையும் ஒடுக்குமுறையாக மாற்றுகிற சமுகஉறவுகளும் சமூகக் காரணிகளும் எவை என்ற ஒரு அடிப்படைக் கேள்வியையும் நாம் எழுப்பவேண்டி இருக்கிறது இப்போது,
பெண்ணியங்கள் பின்நவீனத்துவத்தைச் சவா லுக்கு அழைக்கிற தளம் இதுதான். O
உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999 51

Page 52
g5T ன் இறங்கவேண்டிய ஸ்ரேசனில் ட்ரெயின் நிற் காமல் ஓடிக்கொண்டிருந்தபோது தான், தான் ரெயில்வே அறிவிப் பைச் சரியாகக் கேட்காததன் தவறு புரிந்தது.
லட்சுமி தன்னைத்தானே மனத் துக்குள் திட்டிக்கொண்டாள். ஆபீ சிலிருந்து புறப்படும்போது டாக்டர் ஜேன் சிம்சனும், டாக்டர் லெஸ்லி பிரவுனும் லட்சுமியுடன் கலகல வென்று பேசிக்கொண்டு வந்தார் கள்.
லட்சுமி அவர்களின் குவாட்ட மாலா நாட்டுப் பிரயாணக் கதைக ளைக் கேட்டு அக மகிழ்ந்து போனாள். அந்தச் சந்தோசத்தில் ரெயில்வே அறிவிப்பைச் சரியாகக் கேட்கவில்லை.
அவர்கள் இரண்டு ஸ்ரேசன்க ளுக்கு முன் இறங்கிவிட்டார்கள். இவள் தான் இறங்கவேண்டிய இடம் வந்ததும் ஹான்ட் பாக்கைத் தூக்கிக்கொண்டு எழும்பினாள். ட்ரெயின் நிற்கவில்லை.
சட்டென்று மனதில் ஒரு பயம். அடுத்த ஸ்ரேசனில் நிற்காவிட் டால்?ஆறு மணிக்குப் பின் சின்ன ஸ்ரேசன்களில் ட்ரெயின்நிற்காது. ட்ரெயின் நிற்கவேயில்லை.
பின்னேரம் ஆறு மணியைத் தாண்டிவிட்டது. இலையுதிர்க் கால மேகம் ஏக்கம் பிடித்த பெண் போல் ஏனோதானோவென்று சிவப் புக்கரைகளைக் காட்டியது.
இவள் இறங்கவேண்டிய இடத் தைவிட்டு இரண்டு ஸ்ரேசன்கள் தள்ளி ட்ரெயின் ஓடிவிளையாடும் பிள்ளைபோல் நின்றது.
முன்பின் தெரியாத இடம். ட்ரெ யின் போய்விட்டது. அடுத்த பக் கத்தில் போய் லண்டனுக்குப் போகும் ட்ரெயின் எடுத்து வீட்டுக் குப் போகவேண்டும்.
மாலைநேரம்வரையும் வேலை செய்த களைப்பில் மக்கள் சோர் ந்த முகங்களுடன் அவசர நடை போட்டனர்.
இவர்கள் படிகளால் ஏறி அடு த்த பிளாட்பாரத்தைக் கடந்து பிர தான வீதிக்குச் செல்லும் பாதை யில் பரபரவென எறும்புகள் மாதி ரிப் போய்க்கொண்டிருந்தனர்.
அடுத்த ட்ரெயின் எடுத்து வீட் டுக்குப் போவதா அல்லது பிரதான
52 உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999
 

தெருவுக்குப் போய் எந்த பஸ் வரும் என்று பார்த்து வீட்டுக்குப் போவதா?
அவள் குழப்பத்துடன் ஒரு தரம் தயங்கினாள். எல்லா ஸ்ரேச ன்களுக்குப் பக்கத்திலும் பஸ் ஸ்ரொப் இருக்காது. குறைந்தது ஐந்து நிமிட நடைத் தூரத்தி லொன்று தான் இருக்கும்.
அப்படித்தான் பிரதான தெரு வுக்குள் போனாலும் எந்த பஸ் என்று கண்டுபிடித்து, அல்லது எத்தனை பஸ் எடுக்கவேண்டும் என்று கண்டுபிடித்து. இதெல் லாம் யோசிக்கும்போது தன்னில் இன்னும் கூடக் கோபம் வந்தது. வீட்டுக்குப் போனதும் "ஏன் லேட்?" என்ற கேள்வி மட்டும் வராது. "என்ன தேவையில்லாத வம்ப ளப்பு" என்று தொடரும்.
லட்சுமி பெருமூச்சு விட்டாள். அடுத்த பிளாட்பாரத்திற்கு இற ங்கி வந்த போது இவளுடன் ட்ரெ யினிலிருந்து இறங்கிய மூன்று இளைஞர்களும் பிளாட்பாரத்தில் நிற்பது தெரிந்தது.
இவர்களும் என்னைப்போல் அரட்டை அடித்துக்கொண்டு வந்து அறிவிப்பைக் கேட்காமல் விட்டுவிட்டார்களா? அவள் அவர் களைக் கேட்க விரும்பினாள்.
அவர்களில் ஒருத்தன் வெள் ளைக்காரன். இன்னொருத்தன் கருப்பன். மூன்றாமவன் கலப்பு சாதிக்காரன்.
மிகவும் சத்தம் போட்டுக் கெட்ட வார்த்தைகளில் ஒருத் தரை ஒருத்தர் கேலி செய்து கொண்டிருந்தார்கள். ஒரு பெண் இந்தப் பிளாட்பாரத்திலிருப்பது அவர்களுக்குத் தெரியாதா? அவள் மெளனமாக ஒரு ஓரத்தில் ஒதுங்கினாள்.
லண்டன் போகும் ட்ரெயின் ஒன் றும் வந்தபாடில்லை. ஏதோ ஒரு

Page 53
இடத்தில் ஸிக்னல் Fபெயிலியரோ என்னவோ, அவள் தனக்குத் தானே சமாதானம் செய்து கொண் டாள்.
சட்டென்று ஏதோ பாலைவனத் தில் நிற்பது போன்ற பிரமை, ட்ரெ யினில் வரும்வரைக்கும் சக பிர யாணிகளாகத் தெரிந்தவர்கள், இப்போது சலனத்தையும் குழப்பத் தையும் உண்டாக்குவது அவள் LD607fig6)LDu IIT?
நூற்றுக் கணக்காக இந்தப் பிளாட்பாரத்தில் இறங்கிய மனி தக்கூட்டத்தின் ஒரு சுவடுகூட இல்லை. மெளனமாகப் போய்ச் சேர்ந்த அந்த மந்தைக் கூட்டம் ஒரு அசாதாரணமாகத் தெரிந் ქმნჭ5l.
எல்லோரும் வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருப்பார்கள். இவளோ என்றால்.
சட்டென்று ஞாபகம் வந்தது. இவள் இருக்குமிடத்திற்கு செல்லு படியான டிக்கட் இவளிடமில்லை.
சடசடவென்று படியேறிப் போய் ஸ்டேசன் மாஸ்டர் கதவைப் பார்த் தால் அது பூட்டி இருந்தது. ஆறுமணிக்குப்பின் இந்த ஆபீஸ் திறக்காது என்று தெளிவாக எழுதிப் போடப்பட்டிருந்தது.
கீழே இறங்கி வந்தாள். இளைஞர்கள் ஆளுக்கொரு பியர்க்கான்களுடன் ஒருத்தரை ஒருத்தர் ஒடிப்பிடித்துக்கொண்டி ருந்தார்கள்.
இலையுதிர்காலக் காற்று குளிரை முகத்தில் வாரியடித்தது. லட்சுமி ரிக்கட் எடுக்கும் மெஷின் பக்கம் போனாள். அதே நேரம் இவளை மோதித் தள்ளுவது போல் அந்தக் கறுப்பு இளைஞன் ஓடிக் கொண்டு திரிந்தான்.
அந்தக் களேபரத்தில் இவள் போகும் ஸ்ரேசனுக்குத் தேவை யான ரிக்கட்டுக்குப் பதில் லண்ட னைச் சுற்றிப் பார்க்கும் ரிக்கட் டுக்கு விரலைப் பதித்தபடியால் அநியாயமாக இரண்டு ஸரேர்லிங் நட்டம்.
‘என்ன கெட்ட காலமோ? அவள் முணுமுணுத்துக் கொண்டி ருந்தபோது தூரத்தில் ட்ரெயின் வருவது கேட்டது. ஆவலுடன் பையைத் துரக்கிக்கொண்டு எழு ந்துநிற்கவும், ட்ரெயின் இவளைத்
தாண்டி ஓடிவிடவ 259 5l.
'இந்த நேரத் யினும் இந்த வி காதா? யாரிட வேண்டும்போல் இ நேரம் மங்கி 5g.
அவர்கள் - து க்கு அண்மையி சீண்டி விளையாடி இளைஞர்கள், இ ர்க்கானை உடை கள் போதைவெ கொண்டிருந்தார் கள் பியர்க்கா கொண்டாதிரிவ தலைக்கேறினா வார்களோ? அ ரத்தை வெறித் "ஏழுமணிவரைக் னும் நிற்காது"ய பக்கம் யாருமில் அவள் திரு போது மேலேயிரு படிகளில் ஒரு ெ வந்துகொண்டிரு
"இதெல்லா தாண்டிவிட்ட கு ஆறு மணிக்குப்பி யின் நிற்காது. சி ஏழரை மணி. அ நாள் காலையில் குத்தான்."
அவன் இவன துக்கொண்டு செ ‘என்ன முட்ட விட்டேன்? பிரத போய் டாக்ஸிய கொண்டு வீட்( சேர்ந்திருக்கலா அழவேண்டுப் புதிதாக வந் ந்த பெஞ்சில் ப உட்கார்ந்தான். ஒரு நாற்பது இலையுதிர்கால றில் அவனின் டெ யிர்கள் அலைய தோற்றம், மிடுக் நிற விழிகள் இ பார்த்தன. அவள் டன் முகத்தைத் LIT6i.
"நீண்ட நேரப

ம் சரியாக இருந்
தில் எந்த ட்ரெ ஸ்ரேசனில் நிற் மாவது கேட்க இருந்தது.
க்கொண்டு வந்
ாரத்திலும் இவளு LDTab sg919 db.dblq. }க்கொண்டிருந்த இரண்டாவது பிய த்தார்கள். அவர் றியில் உளறிக் கள்."என்ன இவர் னையும் சுமந்து ார்கள்? “போதை ல் என்ன பண்ணு அவள் பிளாட்பா துப் பார்த்தாள். கும் ஒரு ட்ரெயி ார் இது? அக்கம் லையே?
ம்பிப் பாரக்கும் நந்து கிழே வரும் வளளைககாரன ந்தான்.
ம் லண்டனைத் ட்டி ஸ்ரேசன்கள். ன் அடிக்கடி ட்ரெ கடைசி ட்ரெயின் தன்பின் அடுத்த ) ஆறரை மணிக்
ளையுற்றுப் பார்த் Fான்னான். ாள்தனம் செய்து ான தெருவுக்குப் ாவது எடுத்துக் டுக்குப் போய்ச் ம். )போல் இருந்தது. தவன் இவள் இரு க்கத்தில் வந்து
வயதிருக்கலாம். த்தின் குளிர்காற் ான்நிறத் தலைம பாடின. உயர்ந்த கான குரல், நீல }வளை உற்றுப் தர்மசங்கடத்து திருப்பிக்கொண்
ாகக் காத்திருக்
கிறாயா?" அவனாகப் பேச்சைத் தொடங்கினான். ஆமாம் என்பது போல் தலையாட்டினாள்.
அவன் பரிதாப தோரணையில் முகத்தை வைத்துக்கொண்டு தலையாட்டினான்.
அவள் பார்வையைத் தூரத் திற் பதித்தாள். ஸ் ரேசனைய ண்டிய தெருவில் எப்போதோ இருந்து ஒரு கார் போய்க்கொண் டிருந்தது. ஏதோ அமைதியான ஊர்போல இருந்தது.
"பணக்காரர்கள் வாழும் காடு இது. இருள முதலே தங்கள் இரும் புக் கதவுகளை முடிவிட்டு உல கத் திலிருந்து தங்களைப் பிரித் துக் கொள்வார்கள்" அவன் மிக வும் சீரியஸான் குரலில் சொல்லி விட்டு மெல்லமாகச் சிரித்தான். அவள் சாடையாகத் திரும்பிப் பார்த்தாள்.
'ஒரு பக்கத்தில் வெறிகார இளைஞர்கள், மறுபக்கத்தில் பைத்தியமா? அவளுக்குத் தர்ம சங்கடமாக இருந்தது.
தன் கெட்ட காலத்தை நொந் துகொண்டாள். அவர்களைச் சுற்றி இருள்பரவத் தொடங்கியது. அவன் பார்வை இவளிற் படுவது போன்ற உணர்ச்சி. திரும்பிப் பாரத் தாள்.
அவன் பார்வை அடிவானத் தில் பதிந்திருந்தது.
"அந்த வானத்தின் விளிம்பில் வரைந்திருக்கும் அழகிய சித்தி ரத்தைப் பார்" அவன் கனவிற் சொல்வது போற் சொன்னான்.
"இலையுதிர்க்காலம் எனக்குப் பிடிக்கும்" இவள் கேட்கிறாளோ இல்லையோ என்ற ஒரு சிந்தனை யுமற்று அவன் சொல்லிக் கொண் டிருந்தான்.
சிவப்பையும் மஞ்சளையும் குழைத்து எறிந்தமாதிரி வானத் தில் ஒரு தோற்றம்.
"கடவுள் ஒரு அற்புதக் கலை ஞன். இப்படி ஒரு வர்ணிப்பை பிக்காஸோவோ, ரெம்பிராண்டோ, மைக்கல் ஆஞ்சலோவோ, கொன் ஸ்ரபினோ, ரேர்ணரோ படைக்க முடியும் என்று நினைக்கிறாயா?"
அவள் மறுமொழி சொல்ல வில்லை. குளிர்காற்றில் அவள் தலைமயிர் செல்லம் பண்ணியது. "இந்தியப் பெண்ணா?" அவன்
உயிர்நிழல் 0 செப்ரெம்பர் -
ஒக்ரோபர் 1999 53

Page 54
கேட்டான். இப்போது அவள் தைரியத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள். 'உனக்கேன் தேவை யில்லாத கேள்விகள்' என்ற தோர ணையவள் முகத்தில், "உங்கள் பெண்களின் நீண்ட தலைமயிரை நான் ரசிப்பேன்" அவன் இவளை யுற்றுப் பார்த்துக்கொண்டு சொன் னான்.
முடியை மட்டுமா ரசிப்பாய். அவளுக்குத் திட்டவேண்டும் போல் வந்தது.
இவளின் உதாசீனம் அவனு க்கு எரிச்சலைத் தந்ததோ என் னவோ கொஞ்சநேரம் மெளனமாக இருந்தான். கால்களையுதறிக் கொண்டான். பின்னர் ஏதோ நோவில் அவதிப்படுபவன்போல் முனகிக்கொண்டான். "எனது முழங்கால்களுக்குப் பின்னால் நோ இருக்கிறது. அது வெரிக் கோஸ் வெயினால் வந்தது என்று நினைக்கிறாயா?" இவளை ஏதோ வருடக் கணக்காகத் தெரிந்தவன் மாதிரி அவன் தொடருவது அவளு க்கு எரிச்சலைத் தந்தது. அத் தோடு மட்டுமல்லாது தனக்கு என்ன வருத்தமாக இருக்கவேண் டும் என்று இவளை விசாரிப்பது இன்னும் வியப்பாக இருந்தது.
அவள் திரும்பிப் பார்த்தாள். அவனுடைய நிலவிழிகள் சிரித் துக் கொண்டிருந்தன. "என் கால் களின் நோ பற்றி உன்னிடம் ஏன் கேட்கிறேன் என்று யோசிக்கி றாயா?"
அவள் மறுமொழி சொல்லமு தல் அவன் கொஞ்சம் நெருங்கி வந்து இவளின் கைப்பையுள்ளால் துருத்திக்கொண்டு வெளியே பார் க்கும் ஒரு புத்தகத்தைத் தன் விரல்களால் தட்டிவிட்டான்.
அவள் சட்டென்று சிரித்துவிட் டாள். இப்போது அவனும் சிரித் தான். அவள் பைக்குள்ளால் துரு த்திக்கொண்டு தெரிவது'கிழக்கு லண்டன் பப்ளிக் ஹெல்த் றிப் போட்' ஆபீசில் வைத்துப் படிக்க நேரமில்லாதபடியால் வீட்டுக்குக் கொண்டு போகிறாள்.
"ஒவ்வொருவரும் என்ன வேலை செய்வார்கள் என்பதை அவர்களின் Golafu'r 60pȸu uT, பேச்சோ காட்டிக் கொடுத்துவி டும்" அவன் அவசரமில்லாமல்
சொன்னான்.
"இரண்டு நா இரண்டு கால்க இருக்கிறது." அ கொண்டே தன் கால்கள் வரை : பழுப்பான கால்க ஒன்றும் புடை வில்லை.
"உனக் கொ கோஸ் வெயின் கேயோ அடிபட்டி கால்களை ஒரே தபடிநீண்ட பிரய பாய்" அவள் செ DITuids (3a5 LIT சொன்னான்."நீெ றான். "காலையி காவிலிருந்து வ வாரங்களாக ஒே வார்த்தைகளை விட்டு இவளைப் "வாழ்க்கை யது. வானத்து அழகை ரசிக்க ஒடிக்கொண்டிருச் பேசி முடித்தான். நேரம் ஆறு தைக் காட்டியது தைப் பார்ப்பை அவன் இன்னொ ஏறிட்டுப் பார்த்த 'இந்தியப் ெ யைப்பற்றிப் பேசி என்னத்தைப்பற் றான்?இவன் ஏன் தொணக்கிறான் ஆங்கிலேயர்கள் க்க மாட்டார்கே வன் பேசுவாரா? அவள் மறுமெ ബങ്ങബ,
"காதலன் க அவள் முறைத் இவளின் பார்ை நெருப்பைத் தொ போல விலகியிரு "ஐயாம் சொற காத்திருப்பார் உண்மையான ப யின் தவிப்பையு u III 60 segОБTLJI
5.
"எங்கே ே அவள் இடத்தை
54| உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999

Tளாக எனக்கு ளும் நோவாக வன் சொல்லிக்
ஜீன்சை முழங் உயர்த்தினான். 5ளில் நாளங்கள் த்துத் தெரிய
ன்றும் வெரிக் ஸ் இல்லை. எங் ருப்பாய் அல்லது நிலையில் வைத் ாணம் செய்திருப் ான்னதை ஆர்வ ன். "தாங்க் யூ" கட்டிக்காரி" என் ல்தான் அமெரிக் ந்தேன். இரண்டு ரே அலைச்சல்." நடுவில் நிறுத்தி பார்த்தான்.
மிகவும் குறுகி க் கோடுகளின் நேரமில்லாமல் க்கிறோம்" அவன்
நாற்பத்தைந் நு. அவள் நேரத் தக் கண்டதும்
T6T。
பண்களின் முடி யவன், இப்போது றிப் பேசப் போகி விடாமல் தொண . பெரும்பாலான ஸ் வாயைத் திற ள. "வீட்டில் கண குரலில் கிண்டல். ாழி சொல்லவி
ாத்திருப்பானா?" துப் பார்த்தாள். வயில் தெறித்த rட விரும்பாதவன் நந்தான்.
I. குழந்தைகள் களா?" குரலில் ரிதாபம். தாய்மை ணர்ந்த உண்மை ம் குரலில் ஒலித்
பாகவேண்டும்?" ச் சொன்னாள்.
ரு தரம் இவளை
"ட்ரெயினுக்குக் காத்திருந் தது பரவாயில்லை. பஸ்ஸில் போக யோசித்தாயானால் எட்டும ணிக்குத்தான் போய்ச் சேர்ந்தி ருப்பாய். ஏழு மணிக்கு ட்ரெயின் வரும், ஏழரை மணிக்கு வீடு சேர் ந்து விடுவாய்." குரலிலுள்ள அனு தாபம உணமையானது.
துரத்தில் அந்த இளைஞர்கள் கட்டிட ஜன்னலில் ஏறிக் குதித்துக் கொண்டிருந்தார்கள்.
"முட்டாள்கள் தவறி விழுந்து தலையை உடைத்துக்கொண்டு கஷ்டப்படப் போகிறார்கள்" அவன் பேசிக் கொண்டேயிருந்தான்.
"எனது சிநேகிதன் ஒருத்தணு க்கு இவர்கள் வயதுதானிருக்கும். போனகிழமை இதேநேரம் இறந்து விட்டான்."
அவள் திடுக்கிட்டுப்போய் அவ னைப்பார்த்தாள். "இருபது வயது. எயிட்ஸ் வந்து இறந்துவிட்டான்"
"ஐயாம் சொறி" அவள் சொன் னாள்.
"என்ன பரிதாபப்படவேண்டி இருக்கிறது. ஒவ்வொருத்தரும் தெரிவுசெய்த பாதை. எப்படிப் பிர யாணம் முடியும் என்று நினைக்கி றார்களோ அப்படித்தான் போய்ச் சேருவார்கள். இருபது வயதில் இறப்பு என்பது பரிதாபம்தான்."
அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இப்போது கிட்டத்தட்ட இருள் மூடிவிட்டது. லைட் வெளிச்சத்தில் அவனது பொன்நிறத் தலைமயிர் கோலம் போட்டது.
அவன் இவள்ை உற்றுப்பார்த் தான். அவள் தர்மசங்கடப்பட் டாள்.
"மன்னிக்கவும். நான் உன் னைப் பாரக்கவில்லை. உனக்கும் பின்னால் வானத்தின் கோடியில் வெடித்து முளைக்கும் தங்கநிலா வைப் பார்க்கிறேன்" அவன் வான த்தில் பார்வையை ஊன்றி இருந் தான்.
அவள் திரும்பிப் பார்த்தாள். அரைகுறை மாலை வெளிச்சத் தில் பழுத்த இலைகளைத் தாங் கிய மரங்களுக்கு மேலால் பிரசவ வேதனையில் பிரிந்து வடியும் குரு தியின் நடுவில் தெரியும் குழந்தை யின் முகம் போல இளம்பிறை வானத்தின் விளிம்பில் தலைகாட்

Page 55
டிக்கொண்டிருந்தது.
"என்ன அழகான காட்சி" அவன் முணுமுணுத்தான். அவன் முகம் மிகவும் சந்தோசமாக இருந் தது. அவள் அவனைப் பார்த்தாள். "உனது இதழ்கள் மிகவும் அழ கானவை" அவன் சட்டென்று சொன்னான். அவள் திடுக்கிட்டு விட்டாள்.
தூரத்தில் ட்ரெயின் வரும் சத் தம் கேட்டது. அவள் அவசர அவச ரமாகத் தன் பையை எடுத்துக் கொண்டு எழும்பினாள்.
இந்தியப்பெண்களின் தலைமு டிபற்றி ஒரு மயக்கம். வானத்துவர் ணங்களில் ஒரு வர்ணனை. இப் போது என்னவென்றால். அவள் அவனைப் பார்க்காமல் நடந்தாள்.
ட்ரெயின் நின்றது. அவள் சட்டென்று ஏறிக் கொண்டாள். அவனும் தொடர்ந் தான்.
"கிங்ஸ் லேனுக்குப் பக்கத்தி லேயே உனது தெருவும்" அவன் வலிய வந்து பேசுவது அவளுக் குத் தர்மசங்கடத்தைக் கொடுத் தது. அவனுடன் பேசப் பிடிக்க வில்லை என்பது அவனுக்குப் புரி யாதா? அவள் மறுமொழி சொல் லவில்லை.
"ட்ரெயினால் இறங்கியதும் கிங்ஸ் லேனுக்குத்தான் நான் போகிறேன். இந்த இருட்டில் நீ தனியாகப் போகாமல் என்னுடன் வரலாம் என்று சொல்லத்தான் கேட்டேன்" இவளின் தர்மசங்கடத் திற்கு காரணத்தைக் கண்டுபிடித் தவன்போற் சொன்னான்.
"தாங்க்யூ. இரண்டு மூன்று தெருக்கள் தள்ளித்தான் நான் இருக்கிறேன். இந்த நேரத்தில் வீட் டுக்குப் போய்ப் பழக்கம்" ஏதோ கெளரவத்திற்குச் சொன்னாள்.
அவனைப் பார்க்காமல் சொன்
னாள். முடியைப்பற்றிப் பின்னர் இதழ்கள் பற்றிச் சொன்னவன் கண்களையும் காதுகளையும்பற் றிச் சொல்லத் தொடங்கிவிட்டா லும் என்று தர்மசங்கடப்பட்டாள்.
"உன்னை இழுத்துவைத்துப் பேசிக் கொண்டிருந்தது அநாகரீ கம்தான். ஆனாலும் எனக்கு எதை யும் அறிய ஆவல். இந்தியப் பெண் களுடன் பேசிப் பழக்கம் அதிக மில்லை. பாங்கில் ஒரு பெண் இருக்
கிறாள். செக் கொண்டு பணம் க்யூ சொல்வேன். டில் ஒரு சிலர் இ செக் அவுட்டில் ச காசு கொடுத்த சொல்வார்கள். இலையுதிர்கால பொழுதில் தனி ஸ்ரேசனில் நீநின் சந்திக்கவில்லை
இவனுக்குச் யம்தான். அவள் நேரத்தைப் பார் ஐந்து நிமிடங்கள் கவேண்டிய இடம்
"உனக்குத் தக் குடிகாரப்பை த்து நீ பட்ட த நான் மேலே படிக துக் கொண்டிருந் உன்னைப் பார் இருந்தது. அது வந்து உன்னிடம் தேன்."
அவள் ஒருதி டாள். அடுத்த க் 960)Lu IIT67TLDITd5 துப் புன்னகை செ முகம் மலர்ந்தே மும் மலர்ந்தது.
"இந்த நிமிட
பெயின்டும் பிரவ
என்று யோசிக்க யுற்றுப் பார்த்த அவள் புரியாமல் "உன்னை யா டித்த நான், என் சொல்லவில்லை ஆர்ட்டிஸ்ட் வீட்( முதல் வேலை பார்வை அவள் ( பாகத்தில் தங் என்று அவளுக்கு சங்கடத்துடன் மு பிக் கொண்டாள் களைத் தடவிக் "most volupt முணுமுணுத்தா றது. அவள் அவ கொண்டாள். அ தான். அவனிடம் பும் வேகம் அவள்
żögbl.
"ஹேய்! என்

கை வாங்கிக் தருவாள். தாங் சுப்பர் மார்க்கட் இருக்கிறார்கள். ாமான்களுக்குக் பின் தாங்க்யூ ஆனால் ஒரு த்தின் மாலைப் மையாக அந்த றமாதிரியாரும்
சரியான பைத்தி இன்னொருதரம் த்தாள். இன்னும் ரில் அவள் இறங்
வந்துவிடும்.
தெரியுமா. அந் பயன்களைப் பார் ர்மசங்கடத்தை ளில்நின்று பார்த் தேன். அப்போது க்கப் பாவமாக தான் நானாக பேச்சுக்கொடுத்
நரம் திடுக் கிட் கணம் நன்றிக்கு அவனைப் பார்த் "ய்தாள். இவளின் பாது அவன் முக
ம் எனது கையில் *சும் இல்லையே கிறேன்" அவளை படி சொன்னான்.
விழித்தாள்.
ர் என்று கண்டுபி னை யார் என்று Dயே? நான் ஒரு டுக்குப் போனதும் பாய்." அவன் முகத்தின் எந்தப் கி நிற்கின்றது த் தெரியும். தர்ம முகத்தைத் திருப் நாக்கால் உதடு கொண்டாள்.
Jous lips" -96.6ir ன். ட்ரெயின் நின் சரமாக இறங்கிக் வனும் தொடர்ந் ருந்து ஓடித் தப் நடையிற் தெரிந்
னைப் பார்த்துப்
பயந்து ஓடாதே. உனது இதழ் களை ஒரு கலைஞனாக ரசித் தேன்." அவள் திரும்பிப் பார்த் தாள். அவள் றோட்டைக் கடக்க வேண்டும்.
"இதோ பார் இந்தியப் பெண்ணே! அழகை ரசிப்பவன் கலைஞன். நான் ஒன்றும் பெண் களைச் சுற்றும் பொறுக்கி இல்லை"அவள்றோட்டைக் கடக் கக் காத்திருந்தாள்.
அவன் சொல்வது உண்மை யாக இருக்கலாம். ஆனாலும் இந்த மாலைப்பொழுதில் ஒரு அந் நியன் அவளின் இதழ்களை வர் ணிப்பதை அவளால் தாங்கமு டியவில்லை.
ட்ரெயினில் அரட்டை அடித் துக்கொண்டு வந்த தன் பொறுப் பற்ற தன்மைக்கு இப்படிப் பைத்தி யங்களிடம் மாட்டியது நல்ல பாட மாக இருக்கட்டும்.
கார்களின் தொகை குறைந்த போது அவள் றோட்டைக் கடக் கத் தொடங்கினாள்.
"இதோ பார். என்னைப்பற்றித் திட்டிக்கொண்டு ஓடாதே. பெண்க ளின் உடம்பை வெறியோடு பார்க் கும் காமுகன் இல்லை. நான் கலைஞன். படம் எடுப்பவன் போல் நானும் படம் போடுகிறேன். சூரிய அஸ்தமனத்தின் காட்சியோடு சேர்ந்து." அவள்றோட்டில் இறங் கிவிட்டாள்.
"ஹேய் இந்தியப் பெண்ணே, நான் பெண்களில் ஆசைப்படுபவ னல்ல. நான் ஒரு ஹோமோ செக்சு வல்"
அவன் சொன்னது அவளுக்கு மட்டுமல்ல, தெருவில் போன எல் லோருக்கும் கேட்டது. மிகத் தெளி வாகக் கேட்டது. அடுத்த பக்கத் துக்குப் போனவள் திரும்பிப் பார்த்தாள். அவளைப்போல் எத்த னையோ பேர் அவனைத்திரும்பிப் பார்த்தார்கள்.
"ஐயய்யோ நாங்கள் அறிமு கம் செய்து கொள்ளவில்லையே. எனது பெயர்."
அவனுக்கும் அவளுக்குமிடை யிலுள்ள றோட்டில் பெரிய லாரி கள் போட்ட சத்தத்தில் அவனு க்கு ஒன்றும் கேட்கவில்லை. அவள் அவசரத்துடன் ஓடினாள். அவள் அவசரத்துடன் ஓடினாள். 9
உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999
55

Page 56
ழக்குத் திமோரின் வரலாறு பெரும் வலிநிறை கி ந்தது. ஆக்கிரமிப்பாளர்கள் பதித்த காயங் கள் இந்தத் தீவின் வலியை அதிகரித்தது. இந்தத் தீவின் துயரத்தை, இந்தத் தீவின் மக்க ளுக்கு ஆக்கிரமிப்பாளர்கள் இழைத்துவந்த கொடு மைகளை நீண்டகாலமாக உலகு பாராமுகமாகவே இருந்துவந்தது. இப்போதோ கிழக்குத் திமோர் சர்வ தேச செய்தியூடகங்களில் முக்கிய இடத்தைப் பெற் றுவிட்டது.
இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தா விலிருந்து 2500 கிலோமீற்றர் தூரத்திலுள்ளது கிழக் குத்திமோர். 14615 சதுர கிலோமீற்றர்நிலப்பரப்பைக் கொண்ட இத்தீவு மிகநீண்டகாலமாகவே ஆக்கிர மிப்பாளரின் காலடியில் நசுங்கிவந்தது. 1702ம் ஆண் டிலிருந்து 1974ம் ஆண்டுவரை கிழக்குத் திமோர் போர்த்துக்கல்லினால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. 1974ம் ஆண்டு போர்த்துக்கல்லில் ஏற்பட்ட ஆட் சிக்கவிழ்ப்பு கிழக்குத் திமோர்மீதான போர்த்துக் கல்லின் பிடியைத் தளர்த்தியது. இதனைத் தொடர் ந்து 1975ம் ஆண்டில் கிழக்குத் திமோரில் மார்க்ஸிச அமைப்பான FRETLN கட்சிக்கும் பழமைவாத அமைப்பினருக்குமிடையே சிவில் யுத்தம் தொடங்கி யது. இதே ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றFRETILN கட்சி 1975 நவம்பர் 17ம் திகதி கிழக் குத் திமோரை சுதந்திரதேசமாகப் பிரகடனம் செய் தது. இந்தக் காலகட்டத்திலேயே 1975 டிசம்பர் 7ம் திகதி கிழக்குத் திமோரை ஆக்கிரமித்த இந்தோ
56 உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999
 

ராத வலி.
னேசியா கிழக்குத் திமோரை தனது 27வது மாநில மாக பிரகடனம் செய்தது. a
அப்போதிலிருந்து கிழக்குத் திமோர் மக்களின் சுதந்திரப் போராட்டம் இந்தோனேசியாவின் இரும் புக் கரங்களால் மிலேச்சத்தனமாக நசுக்கப்பட்டு வந்தது. FRETILN கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட கிழக்குத் திமோரின் சுதந்திரத்துக்கான போராட் டத்தை இந்தோனேசியா சகல அடக்குமுறைக ளையும் பாவித்து ஒடுக்கி வந்தது. 8 இலட்சமாகவி ருந்த கிழக்குத் திமோரின் மக்கள்தொகை இந்தோ னேசியப்படைகளின் நாடுகடத்தல், திட்டமிட்ட குடி யேற்றம், காரணமற்ற கைதுகள், கடும் சித்திரவதை கள், திட்டமிட்ட பொருளாதாரத் தடை போன்ற ஒடுக் குமுறைகளால் 6இலட்சத்து 30ஆயிரமாகக் குறைந் தது. அது மட்டுமல்ல, இந்தோனேசிய ஆக்கிரமிப் பாளரின் ஒடுக்குமுறைக்கு 1975ம் ஆண்டிலிருந்து இவ்வருட ஆரம்பம் வரை 2இலட்சம் கிழக்குத் திமோர் மக்கள் பலியாகியுள்ளனர். 1993ம் ஆண்டு FRETILN கட்சித் தலைவரான ஸனானா குஸ் மாவோ இந்தோனேசியப்படைகளால் கைதுசெய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
உலகின் நாலாவது சனத்தொகை மிகுந்தநாடு, உலகின் அதிக இஸ்லாமிய மக்களைக் கொண்ட நாடு கத்தோலிக்க மக்களைப் பெரும்பான்மையா கக் கொண்ட இச்சிறுதீவின்மீது நிகழ்த்தி வந்த ஒடுக்குமுறைகளை உலகு தொடர்ந்து பாராமுகமா கவே இருந்து வந்தது. சுதந்திரம், ஜனநாயகம்,

Page 57
இறைமைகள், மனித உரிமைகள் என்பவற்றைப்பற்றி யெல்லாம் வாய்கிழியப் பேசும் மேற்குலகநாடுகள் கிழக்குத் திமோர்மீதான இந்தோனேசியாவின் ஒடுக் குமுறைகள் குறித்து மெளனமாகவே இருந்தன. அவற்றின் அக்கறை இந்தோனேசியா என்ற பெரும் நாடு தமக்கு அமைத்துத் தரும் பாரிய சந்தை, இந் தோனேசியாவின் பெரும் படைக்கு விற்றுத் தள்ளும் ஆயுதங்கள், இந்தோனேசியாவில் தாம் செய்யும் பொருளாதார முதலிடுகள் குறித்தேயிருந்தன. கிழக் காசியாவின் பொருளாதாரப் புலிகள் என்று வர்ணிக் கப்பட்ட நாடுகளும் ஜப்பானும்கூட தமது சகபாடியின் ஒடுக்குமுறைக்கு மெளனமாகவே ஒத்துழைப்பு வழங்கின.
1996ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் கிழக்குத் திமோரின் சுதந்திரத்துக்காகப் போராடி வரும் கிறீஸ்தவ மதகுருவான கார்லோஸ் ஃபிலிப் ஸிம்மெ ன்ஸ் பெலோவிற்கும் சுதந்திரப் போராட்டத்தை வெளியே இருந்து முன்னெடுக்கும் ஜோஸே ராமோஸ் ஹோர்தாவிற்கும் சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டபோது கிழக்குத் திமோ ரின் பக்கம் திரும்பியது உலகின் பார்வை. ஆனால் சிலநாட்களில் உலகம் கிழக்குத் திமோரை மீண்டும் மறந்தது.
ஆனால் 1998ம் ஆண்டு இந்தோனேசியாவில் ஏற் பட்ட மாணவர் கிளர்ச்சி நீண்டகால ஜனாதிபதி சுகார்த்தோவின் குடும்ப ஆட்சியை 1998 மே மாதம் 21ம் திகதி முடிவுக்குக் கொண்டு வந்தது. புதிய ஜனாதிபதியாக சுகார்த்தோவின் சகபாடியான பி.ஜே. ஹபீபி பதவியேற்றபோதும் இந்தோனேசியா வின் அரசியல், பொருளாதாரக் குழப்பங்களை அவரால் சமாளி க்க முடியவில்லை. இந்தோனே * சிய ஆட்சியாளரின் இந்தத் தளர்நிலையை கிழக்குத் x திமோரின் சுதந்திரப்போராட் x டத்தை முன்னெடுத்தவர்கள் 8 வெகு சாதுரியமாகத் தமது அரசியல் அசைவுக்குப் பயன்ப ; டுத்தினர். கிழக்குத் திமோரின் சுதந்திரத்துக்கான குரலை : உலக அரங்கில் ஓங்கி ஒலித்த னர். கிழக்குத் திமோரின் சுதந் : திரத்துக்கான சர்வசன வாக் கெடுப்பையும் இந்தோனேசிய அரசுக்கெதிரான சர்வதேச x அழுத்தத்தையும் கோரினர்.
தமது சகபாடியான சுகார்த் தோவின் எதிர்பாராத பதவியி ழப்பு, சுகார்த்தோ குடும்பத்தி னரின் மில்லியன் கணக்கான டொலர்கள் பெறுமதியான " ஊழல் விவகாரங்கள் வெளியானமை, இந்தோனேசி யாவின் அரசியல், பொருளாதாரச் சீர்குலைவுகள் எல்லாமே மேற்குலகை அதிரவைத்தது. தேவைக் கேற்ப உறவுகளையும் கொள்கைகளையும் மாற்றிக்
 

கொள்ளும் மேற்குலகம் இந்தோனேசியா தொடர் பாக புதிய முகமுடி தரித்தது. கிழக்குத் திமோர் தொடர்பாக இந்தோனேசியாமீது அழுத்தங்களைக் கொடுக்க ஆரம்பித்தது. விளைவு 1998 யூலை 11ம் திகதி கிழக்குத் திமோரின் சுதந்திரத்துக்கான போராட்டத்தை முன்னெடுக்கும் FRETILIN கட்சியின் தலைவர்ஸனானா குஸ்மாவோவை நிபந்தனையின் கீழ் சிறையிலிருந்து விடுதலைசெய்வதற்குத் தான் தயாராக இருப்பதாக இந்தோனேசிய ஜனாதிபதி ஹபீபி அறிவித்தார். இது கிழக்குத் திமோர் மீதான இந்தோனேசிய இரும்புக்கரங்கள் தளர ஆரம்பித்து விட்டது என்பதன் சமிக்ஞையே.
இந்தோனேசியாமீதான சர்வதேச அழுத்தங்கள் தொடர்ந்தன. ஒருபுறம் உள்நாட்டு அரசியல் குழப் பங்கள். மறுபுறம் தினம்தோறும் புதிதுபுதிதாக வெளிவரும் சுகார்த்தோ குடும்பத்தின் ஊழல் செய்தி கள். இன்னுமொருபுறம் ஜனாதிபதி ஹபீபியை நேரடியாகத் தொடர்புபடுத்தும் ஒரு பெரும் வங்கி ஊழல் என்ற நிலையில் இந்தோனேசிய அரசு தடு மாறியது. இந்நிலையில் கிழக்குத் திமோரின் முன் னாள் காலனித்துவ ஆட்சியாளரான போர்த்துக்கல், கிழக்குத் திமோருக்கு சுதந்திரம் வழங்குமாறு இந்தோனே சியாவை நிர்ப்பந்தித்தது. இந்தநிலையில் 1999 மே மாதம் 5ம் திகதி கிழக்குத் திமோரின் முன்னாள் காலனித்துவ ஆட்சியாளனா கிய போர்த்துக்கல்லும், தற்போதைய ஆக்கிர மிப்பாளனாகிய இந்தோனேசியாவும் கிழக்குத் திமோர் சுதந்திரதேசமாக பிரிவதா அல்லது தொடர ‘ந்து இந்தோனேசியாவின் ஆட்சியின் கீழ் இருப்பதா என்பது குறித்து கிழக்குத் திமோரில் சர்வஜன வாக்கெ டுப்பு நடத்துவது குறித்து ஒரு உடன்படிக்கைக்கு வந்தன. 1999 ஆகஸ்ட் 30ம் திகதி இந்த சர்வஜன வாக்கெடுப்பு ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப் பில் நடைபெறும் என 1999 யூலை 28ம் திகதி அறிவிக்கப் பட்டது.
இந்தக் கட்டத்தில் இச் சர் வஜன வாக்கெடுப்பைத் தடுக் கும் அல்லது இச் சர்வஜனவாக் கெடுப்பில் சுதந்திரத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் மக் களை வாக்களிக்காமல் தடுக் கும் அனைத்து முயற்சிகளி லும் இந்தோனேசியப் படைக ளும், கிழக்குத்திமோரின் சுதந் திரத்துக்கெதிரான இவர்களது கூலிப்படையினரும் ஈடுபட்டனர். இந்தோனேசியப்படையினரால் ஆயுதபாணிகளாக்கப்பட்ட கூலிப்படையினர் சுதந்தி ரத்துக்காதரவாகச் செயற்பட்டவர்களைக் கொன்ற னர், கடத்தினர், தாக்கினர். கிராமங்களுள் புகுந்து மக்களை மிரட்டினர். இவர்களது அடாவடித்தனங்
உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999 57

Page 58
கள் அனைத்திற்கும் இந்தோனேசிய இராணுவம் பின்னணியில் நின்றது. ஒரு பக்கம் சர்வதேச அரங் கில் தன்னைநல்ல பிள்ளையாகக் காட்டிக்கொள்ள முயன்ற இந்தோனேசிய அரசு கிழக்குத் திமோரில் தனது சுயரூபத்தைக் காட்டியது.
ஆனால் இந்தோனேசியப் படைகளதும், அவர்க ளது கூலிப்படையினரதும் அனைத்து அக்கிரமங் களையும், அச்சுறுத்தல்களையும் மீறி ஆகஸ்ட் 30ம் திகதி ஆயிரக்கணக்காக சர்வஜன வாக்கெடுப்பில் வாக்களிக்கத் திரண்டனர். கிழக்குத் திமோரின் 98வீதமான வாக்காளர்கள் இச் சர்வஜன வாக்கெ டுப்பில் வாக்களித்ததாக ஐ.நா.அதிகாரிகள் தெரி வித்தனர். சர்வஜனவாக்கெடுப்பைக் குழப்பும் தமது முயற்சிகள் அனத்தும் தோல்வியடைந்துவிட்டது என இந்தோனேசியப் படைகளும் அவற்றின் கூலிப்ப டைகளும் கடும் சீற்றமடைந்தன. இச் சீற்றத்தின் வெளிப்பாடுகள் கிழக்குத் திமோர் எங்கும் படுகொ லைகள், தீ வைப்புக்கள், சூறையாடல்கள் எனும் வன்முறைகளாக வெடித்தன.
இந்தநிலையில் சர்வஜன வாக்கெடுப்பின் முடிவை ஐ.நா. அதிகாரிகள் வெளியிட்டனர். செப் ரெம்பர் 4ம் திகதி வெளியிடப்பட்ட இம்முடிவின்படி கிழக்குத் திமோரின் 78.5 வீதமான மக்கள் கிழக்குத் திமோர் இந்தோனேசியாவின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு ஒரு சுதந்திர தேசமாகப் பிரகடனம் செய் யப்படவேண்டும் என்பதே தமது விருப்பம் என அனைத்து அச்சுறுத்தல்களையும் மீறிவாக்களித்த னர். ஏற்கனவே வெறிகொண்டிருந்த இந்தோனேசி யப் படைகளும் அவர்களது கூலிப்படையினரும் வெறியாட்டத்தின் உச்சக் கட்டத்தை அடைந்தனர். சுதந்திரத்துக்கு ஆதரவாக வாக்களித்த மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது சொத் துக்கள் சூறையாடப்பட்டன. அவர்கள் அகதிக ளாக்கப்பட்டு அடித்துவிரட்டப்பட்டனர். கிறிஸ்தவ தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கிறிஸ்தவ மதகுருக்களும், கன்னியாஸ்திரிகளும் கொல்லப்பட் டனர். தேவாலயங்களில் தஞ்சம் புகுந்திருந்த மக் கள் தாக்கப்பட்டனர். ஐ.நா. அலுவலகங்களும் சர்வதேச செஞ்சிலுவைச்சங்க அலுவலகம்கூட தாக்குதலுக்கு உள்ளாகின. அங்கு தஞ்சம் புகுந்த மக்களும் தாக்கப்பட்டனர். பீதிகொண்ட மக்கள் தமது உயிரைக்காப்பாற்ற அகதிகளாக மலைக ளைநோக்கியும் மேற்குத்திமோரை நோக்கியும் ஓடி னர். அவுஸ்திரேலியாவுக்கும் 1500 அகதிகள் சென் றனர். நோபல்பரிசுபெற்ற மதகுரு பெலோவின் வாசஸ்தல மும் தீக்கிரையாக்கப்பட்டு அவரும் அகதியாக அவுஸ்திரேலியாவுக்குச் சென்றார். ஸனானா குஸ் மாவோ பிரித்தானிய தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார். எந்தவித பாதுககாப்புமில்லாத கிழக்குத் திமோர் மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட வெறி யாட்டத்தை உலகு கைகட்டிப் பார்த்துக்கொண்டி ருந்தது. இந்த வெறியாட்டம் வெகு கச்சிதமாகத் திட்டமிடப்பட்டது. இப்படி நடக்கும் என்பது ஐ.நா. அதிகாரிகளுக்குத் தெரியும். இது தெரிந்தும்கூட கிழக்குத் திமோர் மக்களின் பாதுகாப்பு ஏன் அலட்
58 உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999

*
சியம் செய்யப்பட்டது என்ற கேள்வி இப்போது பெரி தாக எழுந்து நிற்கிறது.
இந்தோனேசிய அரசு மெளனமாக இந்தக் கொடு மையை அனுமதித்தது. இந்தக் கட்டத்தில் கிழக் குத் திமோருக்கு ஐ.நா. சமாதானப்படைகள் அனுப் பப்படவேண்டும் என்று கோரிக்கையை அவுஸ்தி ரேலியா முன்வைத்தது. ஆரம்பத்தில் மேற்குலகம் தயங்கியது. நூற்றுக்கணக்கில் கிழக்குத் திமோர் மக்கள் கொலையுண்டு கொண்டிருக்கும்போது இன் னுமொரு இனத்துவச் சுத்திகரிப்பு நடந்து கொண்டி ருக்கும்போது மேற்குலகம் கொஸொவாவில் காட் டிய அவசரத்தைக் காட்டாதது அதன் சந்தர்ப்ப வாதத்தை வெளிக்காட்டியது. சர்வதேசப் படைகள் கிழக்குத் திமோருக்கு வருவதை ஹபீபியின் அரசு முர்க்கத்தனமாக எதிர்த்தது. அவுஸ்திரேலியா வுக்கு எதிரான பிரச்சாரங்கள் கட்டவிழ்த்துவிடப்பட் டன. தேசியவாதஅலை பரப்பப்பட்டது. இருப்பினும், உலகவங்கி, சர்வதேச நாணயநிதியம், அமெரிக்க ஆயுத விற்பனைத் தற்காலிகத் தடை போன்ற சர்வ தேச அழுத்தங்கள், சர்வதேச சமாதானப்படையை கிழக்குத் திமோருக்கு அனுமதிக்கவேண்டியநிலை க்கு இந்தோனேசியாவைத் தள்ளின. அவுஸ்திரேலி யாவின் தலைமையில் 8000 சமாதானப்படையினரை கிழக்குத் திமோருக்கு அனுப்புவது என்று ஐ.நா. தீர்மானித்தது.
செப்ரெம்பர் 19ம் திகதி அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரிலிருந்து அவுஸ்திரேலிய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் பீற்றர் கொஸ்கிறோவின் தலைமையில் அவுஸ்திரேலியப்படைகள் கிழக்குத் திமோருக்குச் சென்றன. ஆனால் அதன்பின்னரும் இந்தோனேசியப் படைகளதும், அவர்களது கூலிப்ப டைகளதும் வெறியாட்டங்கள் தொடர்ந்தன. கிழக் குத் திமோரின் தலைநகரான டிலி கிட்டத்தட்ட முற் றாகவே தீயிடப்பட்டது. கிழக்குத் திமோரைவிட்டு வெளியேற ஆரம்பித்த இந்தோனேசியப் படைகளும் கூலிப்படைகளும் தமது முகாம்களையும் அரச அலு வலகக் கட்டடங்களையும் தீயிட்டுக் கொழுத்தினர். பல நகரங்களில் கட்டடங்களை ஷெல்லடித்துத் தகர்த்தனர். கிராமங்களைத் தீக்கிரையாக்கினர். மேற்குத் திமோரில் தஞ்சம் புகுந்திருந்த அகதி களை கூலிப்படையினர் தாக்கினர். இளைஞர்களை பலவந்தமாகத் தம்முடன் சேர்ப்பதற்காகக் கடத்தி னர். இவை அனைத்தும் அமைதிப்படையின் கண் முன்னாலேயே நடைபெற்றது. ஒரு பக்கம் இந்த வெறியாட்டம் மறுபக்கம்பஞ்சம் என வாழ்வா, சாவா எனும் போராட்டத்துக்குள் கிழக்குத் திமோர் மக்

Page 59
கள் தள்ளப்பட்டனர். கிழக்குத் திமோர் தனது ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதை இந்தோனேசியா விரும்ப வில்லை. கிழக்குத் திமோரைத் தொடர்ந்து இன்னும் பல தீவுகளில் சுதந்திரத்துக்கான குரல்கள் ஒலிக்கத் தொடங்கும் என்பது இந்தோனேசியாவுக் குத் தெரியும். இந்தோனேசிய முன்னாள் ஜனாதிப திகளான சுகார்னோவும் சுகார்த்தோவும் 17000 தீவு களைத் தமது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தி ருக்கிறார்கள். இவற்றில் எங்காவது சுதந்திரத்துக் கான குரல் ஒலித்தால் கிழக்குத் திமோரில் நடந் ததே உங்களுக்கும் நடக்கும் என்ற இந் தோனே சியப் படையினரின் எச்சரிக்கையே இந்த வன்மு றைகள்.
ஆனால் கிழக்குத் திமோரின் சுதந்திரத்துக் கான குரல் இன்று இந்தோனேசியாவின் ஆக்கிரமிப் பின் கீழுள்ள தீவுகளின் சுதந்திரத்துக்கான போரா ட்டங்களை வெளிக்கொண்டு வந்துள்ளன. சுமாத்தி ராவின் வடமுனையிலுள்ள வளம் மிக்க Acehதிவில் சுதந்திரத்துக்கான ஆயுதப் போராட்டம் நடந்துவரு கிறது. இந்தோனேசியப் படையினர் கிளர்ச்சியாளர் களால் தாக்கப்பட்டுக் கொல்லப்படுவதும் இதன் தொடர்பான இராணுவ வெறியாட்டங்களும் மக்கள் அகதிகளாக்கப்படுவதும் அங்கு அன்றாடச் செய்தி கள். கிழக்குத் திமோரின் சர்வஜன வாக்கெடுப்பின் முன் அசெனிய விடுதலை அமைப்புத் தளபதியான
காவலூர் ஜெகநாதன்
DEUTG 62gpišES LLEO6T
KAVALOOR JEGANATHAN MEMORAL FOUNDATION
காவலூர் ஜெகநாதன் காவலூரின் கரம்பொன் கிராமத்தில் 1955ம் ஆண்டு பிறந்த ஜெகநாதன், 20வது வயதில் எழுத்துலகில் பிரவேசித்தார். முந்நூறுக்கும் அதிகமான சிறுகதைகளையும் நாவல்கள், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் ஈழத்தில் நடைபெற்ற பல சிறுகதைப் ே களில் பரிசுகளைப் பெற்றவர், கமத்தொழில் திணைக்களத்தில் உதவி ஆர உத்தியோகத்தராக பணியாற்றி வந்த இவர், இனக்கலவரத்தைத் தொடர்ந்து தமிழகத்திற்குப் பெயர்ந்தார். அங்கு இனந்தெரியாத ஆயுதக்குழு னால் 1985ம் ஆண்டு மே மாதம் 31ம்திகதி கொலைசெய்யப்பட்டார்.
 

அப்துல்லா சய.பி "கிழக்குத் திமோர் சுதந்திரம் பெறுமானால் இந்தோனேசியாவின் ஆக்கிரமிப்பின் கீழுள்ள எந்தப்பிரதேசத்துக்கும் சுதந்திரம் பெறுவ தற்கான உரிமை உண்டு" என்று கூறியுள்ளது இந் தோனேசியாவுக்கான அபாய எச்சரிக்கைதான். இது போல ஐரியன் ஜாயா மலைப்பகுதிகள், அம்பன் கவி மன்ரன் போன்ற பிரதேசங்களிலும் சுதந்திரத்துக் கான போராட்ட முன்னெடுப்புகள் நடைபெறுகின் றன. இத்தகைய நிலையில் இந்தோனேசியாவின் ஆதிக்க சாம்ராஜ்யத்தின் ஆயுள் குறித்த ஒரு பெரும் கேள்வி எழுந்திருக்கின்றது.
அதே சமயம் கிழக்குத் திமோரின் அடுத்தகட்ட நிலை என்ன? சர்வஜன வாக்கெடுப்பை நடத்த தீர்மானித்த ஐ.நா. ஏன் கிழக்குத் திமோரின் எதிர்கா லம் குறித்த தெளிவான திட்டத்தை முன்வைக்க வில்லை? கிழக்குத் திமோரின் ஏழ்மை இன்று அத னைச் சுடுகாடாக மாற்றியிருக்கும் இந்தோனேசியா வின் திட்டமிட்ட சதி, கிழக்காசியாவின் அதிக சனத்தொகை கொண்ட நாடாகிய இந்தோனேசியா தரும் பெரும் சந்தையை கைவிட முடியாமல் இன் னும் இந்தோனேசிய ஜனநாயகத்தின்மீது 'நம் பிக்கை' கொண்டிருக்கும் மேற்குலகம் இவை அனைத்துமே கிழக்குத் திமோரின் வலி, தனித்து வாக்குகளால் மட்டும் தீரப்போவதில்லை என்பதைத் தெளிவாக்குகிறது. O
வருடந்தோறும் பரிசு
இந்த அறக்கட்டளையில் இருந்து - காவலூர் ஜெகநாதன் நினைவாக சிறந்த சிறுகதைக் கும், சில்லையூர் செல்வராசன் நினைவாக சிறந்த கவிதைக்கும் வருடந்தோறும் தனித் தனியே 50ஆயிரம் இலங்கை ரூபாய்கள் பரி சாக வழங்கப்படும். பரிசுக்குரியபடைப்புக்கள், மூன்று இலக்கிய அறிஞர்களால் பரிசீலிக்கப் பட்டுத் தெரிவுசெய்யப்படும். ஈழத்துசிறுகதை யாசிரியர்கள், கவிஞர்களின் படைப்புக்கள் (அவர்கள் எந்தநாட்டிற்குப்புலம்பெயர்ந்திருந் தாலும்) மட்டுமே பரிசீலனைக்கு எடுக்கப்படும். படைப்புக்கள் சஞ்சிகைகளிலோபத்திரிகை களிலோ குறித்த ஆண்டிற்குள் பிரசுரமான வையாக இருக்கவேண்டும்.
1998ம் ஆண்டிற்கானபடைப்புகள்பரிசீலனைக்
என்ற காக இருப்பதால், ஆக்கதாரர்கள் தமது தமது படைப்புகளை, வெளிவந்த பத்திரிகை சஞ் இவர் சிகை பெயரையும் காலத்தையும் குறிப்பிட்டு J அறக்கட்டளைக்கு அனுப்பி உதவலாம். மற் 6) றும் இலக்கிய ஆர்வலர்களும், இதில் ஆர்வம் காட்டி உதவுவது அறக்கட்ட ளையின் நோக்
பாட்டி கத்தைச் செவ்வனே பூர்த்தி செய்ய உதவும்.
தொடர்புகளுக்கு: KAWALOOR JUEGANATHAN MEMORAL FOUNDATION
51 RUE DE LA PARABOLE 95800 CERGY, FRANCE, TEL: (00 33) 01 30 32 5725
உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999 59

Page 60
ஹராகிரி தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மே எனத் தலைவராக கே. பாலச்சந்தர் தேர்ந்தெ டுக்கப்பட்டதற்கு பாராட்டு - புகைப்படம். 0 நடிகை ஹீராவிடம் தகராறு-கார் டிரைவர் கைது. 9 'ஒருவன்' திரைப்பட விளம்பரம் - கால் பக்கம். (விளம்பரம்) 6 'நெஞ்சினிலே திரைப்பட விளம்பரம்- அரைக்கால் பக்கம் (விளம்பரம்) 9 'துள்ளாத மனமும் துள்ளும்- அரைக்கால்பக்கம் (விளம்பரம்) 0 ‘காதலர் தினம் - கால் பக்கம் (விளம்பரம்) * படையப்பாவின் நரசிம்ம கர்ஜனை ஆந்திராவில் - அரைப்பக்கம் - முழுவதும் தெலுங்கு மொழியில் அமைந்த விளம்பரம் - எந்தெந்த தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல்லாகவே நூறு நாட்கள் ஒடிக்கொண் டிருக்கிறது என்ற விபரம் - ஊர்களின் பெயர் - 34 தியேட்டர்களின் பெயர், ஊர் விபரம். 9 'சங்கமம்' - அரைக்கால் பக்கம் (விளம்பரம்) 0 நடிகர் விஜயகாந்த நடிக்க கேப்டன் சினி கிரியே ஷன்ஸ் தயாரிக்கும் 'வல்லரசு படத் துவக்க விழா நேற்று காலை சென்னையில் நடந்தது.நடிகர் விஜய் காந்த், அவர் மனைவி பிரேமலதா, இளம் நாயக னாக நடிக்கும் அவர் மகன் ரோஷித் ஆகியோரின் புகைப் படம். 9 டெலிவிஷனில் இன்றைய நிகழ்ச்சி - இன்றைய சினிமா - அரைப்பக்கம். 9 இரவு ஒன்பது மணி முதல் பத்து மணிவரை FM ரேடியோவில் தினத்தந்தி வழங்கும் புதுப்பாடல் களை கேட்டு மகிழுங்கள் - சிறிய விளம்பரம். 0 சேப்பாக்கம் கிரிக்கட் மைதானத்தில் நடிகர் சரத் குமார் தனது பிறந்தநாளையொட்டி கேக் வெட்டி னார். அருகில் மேயர் மு.க.ஸ்டாலின்,நடிகர் தியாகு, அசோக் குடும்பம் நிற்கும் புகைப்படம்.நடிகர் சரத்கு மாரிடம் ரசிகர்கள் கொடுக்கும் கார்கில் நிதிபற்றிய செய்தி. ; 9 கார்கில் நிதிக்காக கிரிக்கட் வீரர்களும், சினிமா நடிகர்களும் கலந்துகொள்ளும் நட்சத்திர கிரிக்கட் போட்டி நடைபெற இருக்கும் சேப்பாக்கம் கிரிக்கட்
60 உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999
 

மைதானத்தை மேயர் மு.க.ஸ்டாலினும் நடிகர் சரத் குமாரும் பார்வையிடுதல் - புகைப்படம்.
9 எச்சரிக்கை: 'காதலர்தினம் திருட்டு வீடியோ வைத்திருப்பவர்களை எச்சரித்து, தகவல் தருபவ ருக்கு படத்தின் வெள்ளிவிழா அன்று பரிசளிக்கப் படும் - விளம்பரம்,
9 அந்தப்புரம், விரலுக்கேத்த வீக்கம் - விளம்பரம் - முறையே கால் பக்கம்.
9 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட உலகசாதனை கின்னஸ் படம் ரிசர்வ் செய்யப்படுகிறது. தமிழ னுக்குப் பெருமை. தமிழ்மொழிக்குப் பெருமை. தமிழ் மண்ணுக்குப் பெருமை.
இவ்வளவும் ஒரு நாள் தினசரியில் நான் கண்டு களித்த சினிமா விளம்பரங்கள்/செய்திகள். இதோடு டி.வி.சீரியல்களுக்கும் முழுப்பக்க விளம்பரங்கள் வரத்தொடங்கியுள்ளன.
தமிழ் இலக்கியவாதிகள் இலக்கியம் படிக்கிறார் களோ இல்லையோ, ஆனால் நிச்சயமாக தமிழ்தின சரிகளைப் படிப்பதில்லை என்று துணிந்து சொல் லலாம். அவர்கள் ஏதோ ஒரு சொப்பன உலகில் சஞ் சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள். தமிழ் சமூகம் இவர்களை அறியாது. இவர்களும் தமிழ் சமூகத்தை அறிந்திலர்.
女女★女★
தமிழில் எனக்குப்பிடித்த நாவல்கள் மிக அரிது. ஆனால் சமீபத்தில் அத்தகைய ஒரு நாவலை வாசி க்க நேர்ந்தது. 2000 பக்கங்கள் எழுதப்பட்டு ஐந்து பாகங்கள் வரக்கூடிய அந்தப் பெரும் நாவலின் இரண்டு பாகங்கள் மட்டுமே தற்போது வெளிவந்துள் ளது. ஆசிரியர்: தேவகாந்தன். நாவல் முழுவதும் வெளிவந்த பிறகு அது குறித்த விரிவான விமர்ச னத்தை வைத்துக்கொள்ளலாம் என்றாலும் இந்த இரண்டு பாகங்களையும்பற்றி இப்போதே சொல்லி விடத் துடிக்கிறது மனம், குறிப்பாக 'வினாக்காலம் என்ற தலைப்பில் வந்துள்ள இரண்டாம் பாகம். ஈழ மண்ணின் கண்ணிரை, சோகத்தை, துக்கத்தை இவ் வளவு உக்கிரத்துடன் இதுவரை யாரும் பதிவுசெய் யவில்லை என்றே தோன்றுகிறது. இது குறித்து பின்

Page 61
னர் விரிவாக எழுதுவேன். தற்போதைக்குநாவலின் இதரபாகங்களும் வெளிவர உதவக்கூடியவர்களுக் காக தேவகாந்தனின் முகவரி:
தேவகாந்தன் 87, பஜனைக் கோவில் தெரு சென்னை 600 094.
女女★女★
இனிவருவது சில சோகங்கள் - சோகம் 1:
பாரதியின் வாழ்க்கைபற்றி அம்ஷன்குமார் இயக் கத்தில் வெளிவந்துள்ள ஒரு மணிநேர டாக்யு மென் டரி படம் ஒன்றைக் காண நேர்ந்தது. அம்ஷன் குமார் "சினிமா ரசனை' என்ற முக்கியமான புத்தகத்தை எழுதியவர். 25 ஆண்டுகளாக /பிலிம் சொஸைட்டி களில் உறுப்பினராக இருந்து உலகின் முக்கியமான சினிமாக்கள் பெரும்பாலானவற்றையும் பார்த்திருப்ப வர். ஆனாலும் அவர் இயக்கி இருந்த பாரதி டாக்யு மென்டரியோ ஒரு அரசாங்க செய்திப்படத்தின் தரத் தில்தான் அமைந்திருந்தது என்பதை வருத்தத்து டன் எழுதவேண்டியுள்ளது.
பாரதி வாழ்ந்த வீடு, நடந்த தெரு, அவர் பேசிய இடம், அவர் கும்பிட்ட கோவில் - இதையெல்லாம் படம் பிடிக்க கல்யாண வைபவங்களில் வீடியோ எடுக்கும் ஒரு ஆள் போதுமே, அம்ஷன் குமார் எதற்கு?
படத்தில் பாரதியைப்பற்றி சிலர் தங்கள் கருத் துக்களை உதிர்க்கிறார்கள். அவர்கள்: ஞானக் கூத்தன், வ. கீதா, ராஜம் கிருஷ்ணன். ஞானக் கூத் தனுக்கும் பாரதிக்குமாவது கொஞ்சம் சம்பந்தம் இருக்கிறது, இருவரும் கவிஞர்கள், ஒரே பேட்டை யைச் சேர்ந்தவர்கள் (திருவல்லிக்கேணி) என்று. ஆனால் ராஜம் கிருஷ்ணனுக்கும் பாரதிக்கும் என்ன சம்பந்தம் என்று எவ்வளவோ யோசித்துப் பார்த் தேன்; நண்பர்களையும் கேட்டேன். யாருக்கும் தெரி யவில்லை. ஒருவர் சொன்னார் - சீட்டுக் குலுக்கிப் போட்டதில் இவர்கள் பெயர்கள் வந்திருக்கலாம் என்று. ஆனால் பாரதியைப்பற்றிக் கருத்துரைக்கக் கூடியவர்கள் இன்று நிறையப்பேர் உள்ளனர். உதார ணமாக, அ.மார்க்ஸ். இவர் பாரதிபற்றி எவ்வளவோ எழுதி இருக்கிறார். (இப்படிச் சொன்னதும் தமிழ்ப்பே ராசிரியர்கள் சண்டைக்கு வருவார்கள். ஏனென்றால் தமிழ்நாட்டில் பாரதிபற்றி புத்தகம் எழுதாத தமிழா சிரியர்களே கிடையாது. ஆனால் அவர்களுக்கும் அ.மார்க்ஸ்"க்கும் வித்தியாசம் இருக்கிறது)
மேலும் படத்தின் துவக்கத்திலிருந்து இறுதி வரை அக்ரஹார வாடையே வீசுகிறது. பாரதியோ அக்ரஹாரத்தை விட்டு வெளியே வந்தவன். 'சாதி கள் இல்லை' என்று பாடியவன். சந்நதம் கொண்ட வன். கஞ்சா அடித்தவன். கஞ்சா அடித்த விஷயம் பற்றி படத்தில் பிரஸ்தாபமே இல்லை. இது அதிச யமாக இருக்கிறது. கஞ்சா இல்லாமல் பாரதிபற்றிய ஒரு படத்தை என்னால் கற்பனையே செய்யமுடிய வில்லை.
பாரதியைப்பற்றி அவர் காலத்தில் வாழ்ந்து அவ

ரோடு பழகிய சிலரின் பேட்டிகளும் படத்தில் உண்டு. அதில் ஒருவர் பாரதியின் பழக்கவழக்கங்கள்,நடை யுடை பாவனைகள்பற்றிப் பேசுகிறார். ஆனால் அவ ரும் கூட அந்தக் கஞ்சா விஷயம்பற்றிப் பேசுவ தில்லை. அவர் பேசியிருக்கக்கூடும் என்றே தோன்று கிறது. அப்படிப் பேசியிருந்தால் பாரதியை ஜென்டில் மேனாகப் பார்க்கும் பாரதி அபிமானிகளுக்கு ஒவ் வாது என்பதால் அதை வெட்டியெடுத்துவிட்டாரா ஜென்டில்மேன் அம்ஷன்குமார்?
படத்தின் இறுதியில் மட்டும் ஒரே ஒரு இடத்தில் அதுபற்றிச் சொல்லப்படுகிறது. அதாவது, பாரதி அகால மரணம் அடைந்ததற்கு அவர் போதைப் பொருள்கள் உபயோகித்ததுதான் காரணம் என்ப தாக, நல்லவேளை, அவரது கவிதைதான் காரணம் என்று சொல்லாமல் விட்டார்களே என்று நினைத் துக் கொண்டேன்.
பாரதி ஒரு பக்கம் பெண்ணுரிமை பேசியவன். மறு பக்கம் 'இந்தப் பெண்களின் பேச்சில் ஜீஸஸ் கிரை ஸ்ட் என்ற பெயர் அடிபடுகிறதே. ஐயோ நமது இந்து தர்மம் என்னாவது!" என்று புலம்பியவன். ரஷ்யப் புரட் சியை சிலாகித்தவன். அதே சமயம் பராசக்தியிடம் தஞ்சமடைந்தவன். இந்தியாவின் வறுமைபற்றி ஆவேசம் கொண்டவன். ஆனால் பக்தியில் தோய்ந் தவன். மொத்தத்தில் அவன் ஒரு complex personality. அந்த விதத்தில் அவன் தன் காலத்திய complexitiesஇன் ஒட்டுமொத்த அடையாளமாய் நின் றவன்.
ஆனால் அவனது கவிதைச் சந்நதத்தின் ஒரே ஒரு இழையைக்கூட தொடமுடியாத இப்படத்தில் இதையெல்லாம் தேடுவது தவறாகவே முடியும்!
(கவிதைச் சந்நதம் என்றதும் மற்றொரு விஷய மும் ஞாபகம் வருகிறது. பாரதியை பக்தி இலக்கி யத்தின் கடைசிக்கொழுந்து என்றே என்னால் காண முடிகிறது. அவனை ஒரு நவீன கவிஞன் என்பதை விட கடைசி ஆழ்வார் என்று சொல்வதில் எனக்கு ஒப்புதல் உண்டு. மதுரகவிக்கும் பாரதிக்கும் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை!)
G3stsb. 2:
கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை நான்கு மணிநேர நாடகமாகத் தயாரித்து நிகழ்த் தியது மேஜிக் லேண்டன் என்ற குழு.
இயக்குனர்: ப்ரவீன். தமிழ்நாட்டில் ஒரு தமிழ்நாடகத்தை ஆங்கிலத் தில் அறிமுகப்படுத்திப் பேசினார் இயக்குனர்!
அரங்க அமைப்பு:சினிமாப்புகழ் தோட்டாதரணி. டி. ராஜேந்தர் படத்தில் பாடல் காட்சியில் 'இத யம்' என்ற வார்த்தை வரும்போது தென்னைமர உய ரத்துக்கு இதயம் கட்-அவுட் காண்பிக்கப்படும். அதை ஞாபகப்படுத்துவதுபோல், கோட்டை, கொத் தளம், குளம், பல்லக்கு, படகு, யானை என்று பலதும் வருகிறது. யானை - பொம்மை யானை. ஆர். எஸ். மனோகர் என்றால் நிஜ யானையையே கொண்டு வந்திருப்பார். .....” ". . .
கொஞ்சம் டி. ராஜேந்தர். கொஞ்சம் கூத்துப்பட்
உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999 61

Page 62
டறை, கொஞ்சம் கவுண்டமணி-செந்தில், கொஞ்சம் மணிரத்னம், கொஞ்சம் தெருக்கூத்து என்று எல்லாம் கலந்த ஒரு அவியலாக நிகழ்த்தப்பட்டது இந்த fbsr LóblD.
எல்லாவற்றையும் விட மிகவும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய விஷயம் - இதன் சலிப்பூட்டும் தன்மை, கல்கியின் எழுத்து துவக்கம் முதல் இறுதி வரை சுவாரசியம். ஆனால் இந்த நாடகமோ சுவார சியத்துக்கு நேர் எதிர்.
அரைமணிநேரத்திலேயே என் பொறுமையை நான் இழந்துவிட்டேன். ஓடிவிடலாமா என்று நெளிந் துகொண்டிருந்தேன். ஆனால் அது அவ்வளவு எளிதானதல்ல. கம்புகளை நட்டு அதில் மரக் கட்டை களைக் கட்டி இருந்தார்கள். நான் உயரத்தில், கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்தேன். இருட்டில் மேலிருந்து கீழாக கட்டை பெஞ்சுகளில் பிடிமானம் இல்லாமல் இறங்குவது 'ரிஸ்க்'. பக்கத்திலிருந்த நண்பரை அபிப்பிராயம் கேட்டேன். அவரும் எப்படித் தப்பிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பதா கச் சொன்னார். சிறிது நேரம் கழித்து 'இந்த இடத் திலிருந்தே கீழ் நோக்கிச் செல்லும் கம்பின் வழியாக இறங்கி விடலாம்' என்று சொன்னார். அதெல்லாம் வந்தியத்தேவனால்தான் முடியும் என்று சொல்லி விட்டு, ஒரு இரண்டு மணிநேரம் பார்த்துவிட்டு, அதற் கும் மேல் பொறுக்கமுடியாமல் 'ரிஸ்க் எடுத்தேன்.
பெஞ்சுகளில் இறங்கும்போதே ஒரு பெண்ணின் மீது தடுக்கி விழுந்து, அவர் நான் எதிர்பார்த்தது போல் ஆங்கிலத்தில் புசுபுசுவென்று திட்டாமல், தமி ழில் ஆதரவாகப் பேசி தூக்கிவிட்டார். வெட்கம் வியர்வையாய்ப் பொங்க வெளியே ஓடி வந்தேன். வெளியே நின்றுகொண்டிருந்த என் நண்பர் ஒருவ ரிடம் மனம் கலங்கி "எனக்கு தியேட்டர் என்றால் என்னவென்றே தெரியாது. மன்னிப்புக் கேட்டுக் கொண்டு இந்தத் துறையிலிருந்தே விலகிவிட வேண்டியதுதான்" என்றேன்.
தில்லியில் இருந்தபோது உலகின் மிகச் சிறந்த தியேட்டர் குழுவினரின் முக்கியமான நாடகங்களை யெல்லாம் ஒரு பத்தாண்டுக்காலம் பார்த்த ஞாப கங்கள் நிழலாய்த் தோன்றி மறைந்தன.
ஆனால்,நண்பர் சொன்னார்."நீங்கள் ஏன் அப்ப டிச் சொல்லவேண்டும்? இங்கே நடந்து கொண்டி ருப்பதுதான் தியேட்டருக்குச் சம்பந்தமில்லாதது"
அடுத்த வாரம் எனது நண்பர்களைச் சந்தித்த போது'பொன்னியின் செல்வன்'நாடகம் பற்றிக் கேட் டேன். ஒருவர் ஒரு நாள், இன்னொருவர் இரண்டு நாள், மற்றொருவர் மூன்று நாள் என்று மண்டை யிடி யில் படுத்துவிட்டதாகக் கூறினார்கள்.
"நாடகத்தை முழுசாய்ப் பார்க்காமல் பேசாதே என்று சொல்வார்கள் என அஞ்சியே அந்த நான்கு மணி நேரமும் அந்தக் கொடுமையைத் தாங்கிக் கொண்டிருக்க நேர்ந்தது" என்று சொன்னார்கள்.
நாடகத்தைப் பற்றிய மேலும் சில தகவல்கள் சுவாரசியமானவை. நாடகத்தில் நடித்தவர்களில் சில வி.ஜ.பி.க்களும் உண்டு. நாஸர், நாடகத்துறை பேராசிரியர்கள் கே.ஏ.குணசேகரன், ராஜூ, மு.ராம
62 உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999

சாமி போன்றவர்கள். அதேபோல் பார்வையாளர்க ளிலும் ஏகப்பட்ட வி.ஐ.பி.கள். முக்கிய வி.ஐ.பிகள் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும். இருவரும் நாடக த்தை நான்கு மணிநேரமும் அமர்ந்து பார்த்து பரவ சப்பட்டார்கள் என்பது நாடக உலகின் பரபரப்பான செய்தி.
பொதுவாக இந்த நாடகத்தை ஜனரஞ்சக ஊட கங்களைச் சேர்ந்தவர்கள் வெகுவாய் சிலாகித் ததையும், மற்ற கலை இலக்கிய ஆர்வலர்கள் நாட கத்தால் கடுந்துயரம் அடைந்ததையும் கண்கூடா "கக் காண நேர்ந்தது. சென்னை நகரம் முழுதும் பரவலாக உலவிய வதந்தியின்படி நாடகத்திற்கான செலவு ஒரு கோடி ரூபாய் என்றும், ஐம்பது-அறுபதுஎழுபது லட்சம் என்றும் தெரிய வந்தது. ஆனால் அவ்வதந்தி தவறு என்றும் மொத்தமாய் ஆன செலவு இரண்டரை லட்சம் ரூபாய் என்றும் சொன் னார் மற்றொரு விபரமறிந்த நண்பர்.
எப்படி இருந்தாலும் இந்த நாடக நிகழ்வு என்னை மிகவும் கவலைக்குள்ளாக்கியது. இம்மாதிரியான கார்ப்பொரேட் டிராமாக்களால் தமிழ்நாடகத்திற்கு ஆகும் பயன் என்ன என்று தோன்றியது. ஒரு சில ரைத் தவிர குழுவில் பங்குபெற்ற அத்தனைபேரும் என் நண்பர்கள். மிகவும் திறமை வாய்ந்தவர்கள். உலகின் சிறந்த நடிகர்களோடு நடிப்பில் போட்டியி டக் கூடியவர்கள்.
ஆனால் இவ்வளவு இருந்தும், ஒட்டு மொத்தமான விளைவு வெறும் gimmicks
G3sFITsub 3:
அதிக எண்ணிக்கையில் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். பூகம்பம், ரயில் விபத்து, போர் என்று பலவித அழிவுகள். இவற்றோடு போலி சாரும் சேர்ந்து கொள்கிறார்கள்.
சமீபத்தில் திருநெல்வேலியில் ஊர்வலமாகச் சென்று கலெக்டரிடம் மனு கொடுக்கப் போயிருக்கி றார்கள் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள். தலித்துகள். இவர்களை பொலிசார் விரட்டியடித்தி ருக்கிறார்கள்.நிறையப்பேர் எந்தப் பக்கத்திலும் தப் பிக்கமுடியாமல், பக்கத்திலிருந்த தாமிரபரணி ஆற் றில் குதித்திருக்கிறார்கள். மறுகரையிலும் போலி சார் நின்றுகொண்டு கரையேறியவர்களைத் தடி யால் அடித்து ஆற்றுக்குள்ளேயே துரத்திவிட் டிருக்கிறார்கள், மனிதர்கள் பிணங்களாக அந்த நதி யில் மிதந்திருக்கிறார்கள். பிரேதங்களைப் பரிசோதனை செய்தபோது உடம்பிலிருந்த காய ங்களைப் பற்றி கேள்வி எழுந்துள்ளது."அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. மீன்கள் கடித்ததால் ஏற் பட்ட காயங்களாக இருக்கலாம்" என்று சொல்லி யிருக்கிறார் போலிஸ் உயர்அதிகாரி!
女女大女大
சந்தோஷ் சிவனின் 'டெரறிஸ்ட்'. ராஜீவ் காந்தி படுகொலையை அடிப்படையாக வைத்து எடுக்கப் பட்ட படம். தனது முத்த சகோதரனின் மரணத்தி னால் பாதிக்கப்பட்டு போராளியாக மாறும் மல்லி என்ற பெண், வி.ஐ.பி. ஒருவரைக் கொல்ல இயக்கத்

Page 63
தலைவரால் மனித வெடிகுண்டாக அனுப்பப்படுகி றாள். ஆனால் கடைசி நேரத்தில் அவளுக்கு தான் கர்ப்பமாகி இருப்பதை அறிய நேர்கிறது. காயம் பட்டுக் கிடந்த சகபோராளி ஒருவனோடு ஒரு இர வைக் கழிக்க நேர்ந்ததால் ஏற்பட்ட விளைவு. கடை சிக்காட்சியில் அந்த வி.ஐ.பி. ஐக் கொன்று தானும் சாவதா அல்லது தனது வயிற்றுக்குள் வளரும் சிசு வைக் காப்பாற்றுவதா என்று குழப்பமடைகிறாள்.
சீரியஸ் படம் என்று சொல்லப்பட்ட இந்தப்படமும் வழக்கமான தமிழ் சினிமா தாய்-சேய் சென்டிமென் டில் மாட்டிக்கொண்டது துரதிர்ஷ்டம்தான்.
இப்போதெல்லாம் யாரும் 'டெரறிஸ்ட்' என்றே குறிப்பிடுவதில்லை. மிலிடன்ட்/போராளி என்றுதான் அரசாங்கமே குறிப்பிடுகிறது. போராளியை 'டெர றிஸ்ட்' என்று அழைக்கும் அதே வகைப்புரிதல்தான் படம் நெடுகிலும் காணப்படுகிறது. இயக்குனர் யாரையும் குற்றம் சாட்டவில்லை. ஆனாலும் காட்சிக எரில் தெரியும் romanticism படத்தின் மையக்கருவுக் குப் பொருந்தி வராமல் முரண்பட்டுவிடுகிறது. மரண வீட்டில் ஸ்வீட் சாப்பிடுவது போல.
மனித வெடிகுண்டு என்கிறபோது அதற்குள் வலைப்பின்னலாகச் சிக்கிக் கிடக்கும் இனப்படுகொ லைகள், போராட்டம், ஒடுக்குமுறை, வாழ்வின் சீர ழிவு, பெண்கள்மீது ஏவப்படும் பலவிதமான கொடூரங் கள் என்று பலவிதமான பிரச்சனைகளையெல்லாம் கவனிக்காமல் தாய்-சேய் சென்டிமென்டில் மாட்டிக் கொண்டுவிட்டது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
女女女女女
இதே பக்கங்களில் அம்மன்கோவிலில் படையல் பண்ணி பூசையிட்டு புத்தக வெளியீட்டு விழா நடத் தும் அழைப்பிதழ்பற்றி எழுதியிருக்கிறேன். அதற்கு நேர்மாறான ஒரு அழைப்பிதழை சமீபத்தில் பார்த் தேன். கூத்துப்பட்டறை நிகழ்ச்சிக்கான அழைப் பிதழ். அதில் நடேஷ் எழுதியிருக்கும் குட்டிக்க விதை ஒன்று என்னை ஈர்த்தது. கவிதை.
பழைய திமிர் புதிய தலை பாவம் விட்டு விடு நடேசா, பார்வை - மொழிப் பூடகம் நோண்ழத் திருகும். உருண்டு திரளும் ஆலகாலம் விஷமாகவே கக்கும். கொட்டும் ஓவியச்சாயம் நினைவில் கரைந்திறங்கி, நீலமாக்கும். மொழியற்ற மிருக இருப்பிற்கேற்ப, என் சொக்காவைக் களைந்தெறிந்து, ஊட்டும் அதிர்ச்சி - மொழி, பூடகமற்று வெட்கித் தலைகுனியும், ரம்யாவின் குளுகுளு தொடைகளுக்கிடையில் நகராத கேமரா ஆக்காது தேங்காவை மாங்காவா
O

நூல்கள் அறிமுகமும் கலந்துரையாடலும்
ஒரு கோடை விடுமுறை தில்லையாற்றங்கரை பாரிஸில் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் இரு நாவல்களான ஒரு கோடைவிடுமுறை, தில்லை யாற்றங்கரை பற்றிய விமர்சனமும் கலந்துரையா டலும் நடைபெற்றது. 30பேர் வரையில் கலந்து கொண்ட இச்சந்திப்பில் நாவல் ஆசிரியை ராஜேஸ் வரி பாலசுப்பிரமணியம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார். இக் கலந்துரையாடல் நிகழ்வுகவிஞர் அருந்ததி தலைமையில் நடைபெற்
Dġ5.
ஒரு கோடைவிடுமுறை குறித்து லக்ஷமி அவர்க ளும் மனோகரன் அவர்களும் மற்றும் தில்லையாற் றங்கரை குறித்து தில்லைநடேசன் அவர்களும் ஸ்ராலின் அவர்களும் உரையாற்றினார்கள்.
மேலும் நடைபெற்ற கலந்துரையாடலில் உரை யாற்றியவர்களுடன் திவ்வியநாதன், அரவிந் அப்பா துரை, கலைச்செல்வன், றயாகரன், விஜி, புவிராஜ சிங்கம், அருந்ததி, அசோக், பி.சி. கணேசன் ஆகி யோருடன் ராஜேஸ்வரியும் பங்கேற்றனர்.
O3.10.99
பாரிஸில் ஒர் பன்முக வாசிப்பு நடைபெற்றது.
இந்துத்துவம் - ஒரு பன்முக ஆய்வு
9. DfT ción) ஸிரோ டிகிரி சாரு நிவேதிதா புது உலகம் எமை நோக்கி சிறுகதைத்தொகுதி (சக்தி, நோர்வே)
இந்துத்துவம் குறித்து பிறயாகரன் அவர்களும் தில்லைநடேசன் அவர்களும் தமது கருத்துக்களை முன்வைத்தனர். புது உலகம் எமை நோக்கியை ஷோபாசக்தி அவர்கள் சுருக்கமாக அறிமுகம் செய்து வைத்ததைத் தொடர்ந்து மனோகரன் அவர் கள் அந்நூல்பற்றிய தனது கருத்துக்களைக் கூறி னார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற கலந்துரை யாடலில் அந்தோனிப்பிள்ளை, அசோக், புஷ்பராஜா, சுகன், விஜி, லக்ஷமி, தில்லைநடேசன், மணிவண் ணன் ஆகியோர் தமது கருத்துக்களை முன்வைத் தனர்.
ஸிரோ டிகிரி பற்றி மனோகரன், அசோக், சுகன் ஆகியோர் தங்கள் பார்வையைச் சுருக்கமாக முன் வைத்தனர்.
உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999 63

Page 64
2ழகுங்ஃழேறசிழேரசீழேறங்சி
யமுனாவும் மார்க்சிய தலைவர்கள் மீதான தனிநபர் அவதூறுகளும்
உயிர்நிழல் 24இல் 'பாலியல் அரசியல்: மார்க்ஸிய மும் அறவியலும்' என்ற தலைப்பில் யமுனா ராஜேந்தி ரன் தன்னைத்தான் இடதுசாரியாக கூறிக்கொண்டு மார்க்சிய தலைவர்கள் மீது அவதூறு பொழிந்துள் ளார்.
கட்டுரையைப் பார்ப்போம். "கார்ல் மார்க்ஸ் அன்று , நிலவிய படித்தவர்க்க விக்டோரியன் பாலியல் மதிப்பீ டுகளுக்கு ஆட்படுவதினின்று தன்னை விடுவித்துக் கொள்ளமுடியாத சூழலின் கைதியாக இருந்தார்" என்று கண்டுபிடிக்கின்றார். அ.மார்க்ஸ். மார்க்சிய த்தை மறுக்க மார்க்சியத்தில் மார்க்ஸ் சார்ந்து ஹெக லியத்தின் தொடர்ச்சி அல்லது ஹெகலியத்தின் விடுப டமுடியாமை என்று கூறி மார்க்சியத்தை புதைகுழிக்கு அனுப்ப இரவுபகலாக பாடுபட்டார். இதை பின்னால் லெனினுக்கும் கூட விரிவாக்கினார். இதையே யமுனா அதே பாணியில் மார்க்ஸ் மற்றும் தலைவர்க ளுக்கு தனிமனித ஒழுக்கத்தின் மீது வைத்து முதலாளித்துவத்தின் தொட ர்ச்சி என்கின்றார். இந்தமாதிரி அவது றுக்குப் பின்னால் இருப்பது எல்லாம் வர்க்கப்போராட்டம் முடிவுக்கு வரவேண் டும் என்பதே. இதில் வேடிக்கை என்ன வென்றால் ஒழுக்கம் என்ற ஒன்று இல்லை, பாலியலில் தனிமனித விருப் புக்கு விமர்சனம் செய்யமுடியாது எனக் கூறும் யமுனா தான் முரண்நிலையில் இதை விமர்சிக்கின்றார்.
மார்க்ஸ் தனது வேலைக்காரியுடன் தொடர்பு கொண்டார் என வைக்கும் ஆதாரம் மார்க்ஸ் கல்லறையை பராமரிப்போர் வெளி யிட்ட பிரசுரம் (சிறுநூல்)தான் அடிப்படையாக யமுனா கொள்கின்றார். இது பொறுப்புடன் வரலாற்றை ஆராய் ந்து எழுதியதாக யமுனா சிபாரிசு வேறு செய்கின்றார். வரலாற்றுஆய்வு என்றால் என்ன?இந்த சமுதாயத் தில் வரலாற்று ஆய்வுகளை எப்படிச் செய்யமுடியும்? என்ற கேள்விகள் தான் இதன் உண்மைமீதான அடிப்ப டையாகும்.
முதலாளித்துவ வரலாற்று ஆசிரியர்கள் வரலாறு களை ஆய்வு செய்தது போல் இயற்கையின் வரலா ற்றை விட்டு குறித்த பொருளாதார மனிதவரலாற்றை
64 உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999
 
 

ழேகுங்ஃகீழருங்கீழேகுங்ஃழேகு;
ഴ്ത്തി
ஒட்டி வரலாறுகளை உருவாக்கியது போல், ஒரு தனி மனித வரலாற்றையும் அவர் எதற்காக போராடினாரோ அதன் மீதான நேர்மையான பக்கங்களை நிராகரித்து வரலாறு எழுதுகின்றனர்.
மார்க்ஸ் உயிருடன் வாழ்ந்த போது இப் பிரச்சனை க்கு மார்க்ஸ் என்ன சொன்னார் என்ற வரலாற்றையும், அவரின் கருத்தையும் மறுத்த ஆய்வுகள் என்பது உள்நோக்கம் கொண்டவை. மார்க்ஸ் உலகு வழங்கிய தனது பெயரிலான மார்க்சியம்மீது அவரின் ஆய்வு நேர் மைக்குதான் ஒரு கம்யூனிஸ்டாக வாழ்ந்து உருவாக்கி யவர். அந்த வாழ்க்கையின் போராட்டத்தில் வறுமைக் கும் அடக்குமுறைக்கும் உள்ளான மார்க்ஸ் இந்த முத லாளித்துவ அமைப்புக்கு சரணடைய மறுத்த போராட் டத்தில் இருந்த நேர்மையில் அவரின் விமர்சனங்கள், மறுப்புகள் முக்கியத்துவமுடையவை. அதேபோல் சம் பந்தப்பட்ட ஹெலன் டெமுத்தின் அபிப்பிராயம் என்ன இருந்தது, அவளின் மகனின் அபிப்பிரா யம் என்ன இருந்தது என்ற கேள்விகள் பற்றியெல்லாம் ஆய்வுக்கு அக்கறையி ருப்பதில்லை. மார்க்ஸ்சின் மனைவியின் அபிப்பிராயம் பற்றி ஆய்வுக்கு அக்கறை யில்லை. சம்பந்தப்பட்டவர்களின் அபிப் பிராயத்துக்கு புறம்பாக என்ன ஆய்வு கள் எப்படி எங்கிருந்து உருவாக்கமு டியும்? இதைப்பற்றியெல்லாம் கைவிடப் பட்ட சேறுவீசல் உண்மையில் உள்நோக் கம் கொண்டவை. அவரின் எதிரிகளான கத்தோலிக்க ஒழுக்க அறிவுஜீவிகள் முதல் முதலாளித்துவ எடுபிடி எழுத்தா ளர்கள்வரை ஏன் இப்பிரச்சனையைபற்றி விவாதிக்க அன்று முடியவில்லை. 100 வருடங்கள் கழிந்த பின் ஆய்வின் பின் னால் உள்ளது மார்க்சியம் மீதான எதிர்க்கண்ணோட்டம் மட்டுமே. ஏங்கெல்ஸ், அக்குழந் தையின் தந்தை மார்க்ஸ் எனக் குறிப்பிட்டார் என்ப தற்கு எந்த ஆதாரத்தையும் வரலாற்றில் எங்கு, எப் போது, எதில் சொல்லியுள்ளார் என்பதை ஆதாரமாக காட்டமுடியாது எங்கெல்ஸை சாட்சிக்கு இழுத்து அவ தூறுகள் மட்டுமே பொழிகின்றனர். மார்க்ஸ் கல்ல றையில் வேலைக்காரியின் உடல் புதைப்பது நியா மானது. ஏன் எனின் மார்க்ஸின் ஆய்வுகளுக்கும், கண்டு பிடிப்புக்கும் இருந்த சமுதாயம் எந்தளவுக்கு பங்களித் ததோ, அதைவிட தனிமனித உழைப்பை இலகுபடுத்து வதில் அவரின் குடும்ப அங்கத்தவர்களின் பங்கு

Page 65
தலசீழேறகீழேகுங்கீழேகுறசீ4
மிகவும் முக்கியத்துவமுடையது. இந்தவகையில் அந் தக் குடும்பத்தின் வேலைக்காரியாக வாழ்ந்தபோதும் குடும்ப அங்கத்தவராக வாழ்ந்த அப்பெண் ஹெலன் டெமுத்தின் உடல் கல்லறையில் புதைப்பது நியாயமா னதும் சரியானதும். இதை பாலியலுடன் பொருத்துவது சாதாரணமான நிலப்பிரபுத்துவ ஒழுக்கத்தின் கண் ணோட்டமாகும்.
மாவோவின் மருத்துவர் மாவோவின் ஒழுக்கத்தை கேள்வி எழுப்புவதால் அது யமுனா போன்ற எழுத்தளா ருக்கு தீனியாகி ஆதாரமாகிவிடுகின்றது. மாவோ வாழ் ந்த காலத்தில் அவரின் வாழ்க்கை எப்படி இருந்தது? எதிரிகள் ஏன் ஒழுக்கத்தின் மீது கேள்வி எழுப்பவி ல்லை?கலாச்சாரப்புரட்சி இருவர்க்கங்களுக்கு இடை யில் பெரும் மோதலாக எழுந்தபோது இவைகள் ஏன் முன்வரவில்லை?எப்போதும் முதலாளித்துவபிரிவுகள் மார்க்சியத்துடன் கோட்பாட்டு ரீதியில் மோதமுடியாத போது தனிமனித அவதூறுகளில் இறங்குவது வழமை. இப்படி ஒரு நிலை உள்ளபோது ஏன் அவைகளை அன்று முன்வைக்கவில்லை. இப்படி எல்லாம் ஒவ் வொன்றாக ஆராயாது, ஒருவர் அதிலும் நெருங்கியவர் சொன்னார் என்றால் அதை ஆதாரமாக கொண்டு வலது முதலாளித்துவ எழுத்தாளர்கள் களம் கண்டு கொள்கின்றனர். ஆய்வு, கேள்வி, சந்தேகங்கள் என்ப வற்றுக்குப்பதில் யமுனா போன்றோர் தமதுவர்க்க விசு வாசத்துடன் கம்யூனிசத்தை எதிர்த்து அவர்கள் கட வுள் அல்ல மனிதர்களே என்று கூறியபடி அவதூற்றை மெய்யாக்க தலைகீழாக நிற்கின்றனர்.
மார்க்சியத்தின் தலைவர்கள் என்றும் கடவுள் ஆன வர்கள் அல்ல. ஏன் எனின் நடைமுறையில் காலாகால மாக இருந்து வந்த முதலாளித்துவ சமுதாயத்தை அதன் வேரில் இருந்தே ஆட்டியவர்கள் என்பதால், சமு தாயத்தின் அதிகாரத்தின் பொதுக் கருத்து அவர் களை கடவுளாக்கிவிடாது. நடைமுறையில் யார் யாரெல்லாம் எல்லாம் போராட விரும்புகின்றனரோ, யாரெல்லாம் சமுதாயத்தை மாற்றவிரும்புகின்றனரோ அவர்கள் எல்லாம் மார்க்சியத்தின் தத்துவத்தை பாது காப்பவராக, அதை நடைமுறைப்படுத்துபவராக உள் ளனர். இவர்கள் அத்தலைவர்கள் மீது தனிமனித, ஆதாரமற்ற அவதூறுகளையும் மறுத்து போராடுகின் றனர். கடவுளாக அல்ல புரட்சியின் தலைவர்களாக நடைமுறைக்கு வழிகாட்டுபவர்களாக கொண்டு போராடுகின்றனர்.
இந்த இடத்தில் அவர்களின் கல்லறையை பாது காப்பவர்கள், அவர்களின் நெருங்கிய குடும்பத்தினர், உதவியாளர்கள், அவர்களுடன் களத்தில் நின்ற வர்கள் வெளியிடும் கருத்துக்கள் எப்போதும் சரியா னதாக இருக்க வேண்டியதில்லை. கருத்துக் கூறுபவர் கள் எந்தளவுக்கு அவர்களின் கருத்தை புரிந்துநடை முறைப்படுத்தியபடி கருத்து வைக்கின்றனர் என்பதே முக்கியம், அதாவது சொல்லும் விடயத்தையொட்டி அத்தலைவர்களின் கோட்பாட்டை எப்படி அமுல்படுத் துகின்றனர், அதையொட்டி எப்படி வாழ்கின்றனர் என் பது தனிமனித நேர்மைக்கும், அவர்களின் கருத்துக் கும் உள்ள நேர்மையின் அளவு கோலாகின்றது. பாட் டாளிவர்க்கத்தின் பக்கம் நின்று அந்த வர்க்கத்தின் சர்வாதிகாரத்துக்காக போராடவும் பாதுகாக்கவும்

ழேகுகீைழேரசீழேறங்கீழேரசீ
புரட்சியை செய்யவும், தொடர்ந்தும் வர்க்கப்புரட்சியை தொடரவும் பாதுகாக்கவும் தயார் அற்ற எந்த மனித னின் ஆய்வுகளும் முதலாளித்துவத்தின் எச்சங்கள் தான். இது யமுனாவுக்கும் விதிவிலக்கின்றி பொருந் தும்.
பெரியாரின் பெயரில் அதன் வாரிசாக திரியும் தி.க. வீரமணி, பெரியார் பெயரில் கூறுவது எப்படி தவறாக உள்நோக்கம் கொண்டதோ, அம்பேத்கர் பெயரில் அதன் வாரிசாக திரிவோர் எப்படி உள்ளனரோ, லெனின் பெயரில் உலகில் முதலாளித்துவ கம்யூனிசக் கட்சிகள் எப்படி உள்நோக்கில் லெனினை விதந்து ரைக்கின்றனரோ, சோவியத்தில் குருசேவ் ஸ்ராலி னையும் லெனினையும் எப்படி உள்நோக்கத்துடன் விளக்கினரோ, சீனாவில் மாவோவை எப்படி கூறி முத லாளித்துவத்தை உருவாக்கி பாதுகாக்கின்றனரோ இவைகளையெல்லாம் யமுனாபோல் ஆதாரப்படுத்தி னால் எஞ்சுவது அவதூறுதான். மார்க்சின் கல்ல றையை பாதுகாப்போருக்கும் வர்க்கப்போராட்டத் துக்கும் உள்ள நடைமுறை உறவு என்ன?மாவோவின் மருத்துவர் வர்க்கப்போராட்டத்தில் எங்குநிற்கின்றார்? என்றதில் இருந்துதான் அவர்களின் கருத்துகள் ஆய் வுக்குள்ளாக்கப்பட வேண்டும். ஸ்டாலின் மகள், கஸ் ரோவின் மகள் ஏகாதிபத்திய பண்பாட்டுக் கலாச்சா ரத்தில் போய் சரணடைந்தபடி அவர்களின் கருத்தை ஆதாரப்படுத்தினால் அதற்கு வர்க்கப்போராட்டத்தில் நாம் உங்கள் எதிரிகள்தான்.
மாவோபற்றிய அவதூறுக்கு மருத்துவரின் நூல் மற் றும்பிபிசி ப்ேட்டியை அடிப்படையாகக் கொண்டு எழுதி யது என்கிறார் யமுனா. பிபிசி போன்ற ஏகாதிபத்திய செய்தி ஊடகங்கள் வரலாற்றையே திரித்து வெளி யிடுபவை.
தன்னை மார்க்சியத்தின் எதிரியாக காட்டுவதாக குறிப்பிட்டு மறுப்பதைப் பார்ப்போம். "மார்க்சுக்கும் மார்க்ஸிய அறவியலுக்கும் தாம் மட்டும் உரிமை கொண்டாட நினைப்போர் மிகச் சாதாரணமாக மார்க் ஸிய எதிர்ப் பட்டியலில் என்னைத் தள்ள நினைக்கின் றார்கள்" என்று கூறி தப்ப நினைக்கின்றார். உலகள வில் மார்க்சியம் மீதான பார்வை ஒவ்வொரு விடயம் மீதும் ஒன்றாகவே இருக்கும். வேறுபட்ட பார்வை ஒரு பிரச்சனைமீது இருப்பதில்லை. அப்படி இருப்பின் அதில் ஒன்று மட்டுமே சரியானதாகும். மார்க்சியவாதி என்ப வன் மார்க்ஸ் மாக்சியத்தை நிறுவியவர் என்பதையும் அதை லெனின் நடைமுறைபடுத்தி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவியவர் என்பதையும், மாவோ புரட்சிக்கு பிந்திய வர்க்கப்போராட்டத்தை வழிகாட்டி யவர் என்பதை ஏற்காத யாரும் மார்க்சியத்தை ஏற் றுக்கொள்ள மறுப்பவர்கள் மாாக்சியவாதிகள் அல்ல. அத்துடன் வர்க்கப்போராட்டத்தை ஏற்று அதை நடை முறைப்படுத்தி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கோரிப்புரட்சி செய்யாத, கோராத, அமுல்படுத்தமறுப் பவர்களும், புரட்சிக்கு பின்பு பாட்டாளிவர்க்க சர்வாதி காரத்தையும் வர்க்கப் போராட்டத்தை தொடர மறுக் கும் யாரும் மாக்சியவாதிகள் அல்ல. இதை எதிர்த்து, மறுத்து எழுதும் போராடும் பிரிவுகள் அனைவரும் மார்க்சியத்தின் எதிரிகளே. இதற்குள் கருத்து முரண் பாட்டுக்கு இடமில்லை. மார்க்சியம் என்பது யாரும்
உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999 65

Page 66
ழேகுங்ஃழேரசீழேகுறசீழேகுறச்
ஒட்டோ, வெட்டோ, சேர்ப்போ செய்யமுடியாது. மார் க்ஸ் பெயரில் மார்க்சியம் ஏன் அழைக்கப்படுகின்றதோ அதன் வழியில் மறுத்த எந்த எழுத்தும், கோட்பாடும், நடைமுறையும் மார்க்சியத்துக்கு எதிரானது. இதில் விளக்கம் சொல்லி புகுந்து விடமுடியாது. யமுனாவின் இந்த அவதூறு முதல் (இந்த அவதூறு மார்க்சிய ஆய்வு வழிமுறைக்கு திட்டவட்டமாக எதிரானது) அவ ரின் எழுத்துக்கள் அனைத்தும் மார்க்சின் பெயரில் உரு வான அவரின் அடிப்படை கண்டுபிடிப்புகளுக்கு எதி ராக உள்ளதால் மாக்சியத்தின் எதிரி என்கின்றோம். மார்க்சை மறுக்கும் அனைத்தும் மார்க்சுக்கு எதிரான தாக உள்ளதால், அவரின் கண்டுபிடிப்பான மார்க்சி யத்துக்கும் எதிரானது அவ்வளவே. இதற்குப்பின்னால் விவாதம் கிடையாது. மார்க்சின் மார்க்சியத்தை கோட் பாட்டில், நடைமுறையில், போராட்டத்தில் பாதுகாப்ப வர்கள் மட்டுமே மார்க்சியவாதிகளும் ஆவர்.
நா. கண்ணனைப் பாதுகாத்து கூறுவதைப் பாப் போம். "மனிதர்களைப் புனிதர்களாக்கி அதிகாரத் தைக் கட்டியெழுப்ப வேண்டாம் என்கிறார் நா. கண் ணன்" என யமுனா வக்காலத்து வாங்குகின்றார். மார்க் சிய தலைவர்களை யாரும் புனிதராக்கிவிடமுடியாத சமுக, பொருளாதார அமைப்புநீடிக்கின்றது. ஏன்எனின் மார்க்சிய தலைவர்களின் தத்துவங்கள் நடைமுறை யில் வர்க்கம் உள்ளவரை வர்க்கப்போரையும் புரட்சி யையும் கோருவதால் அதை புனிதமாக்குவது ஆபத் தானதும் இருக்கும் அமைப்பையே ஆட்டம் காணச் செய்யும். இதனால் இருக்கும் பொது சமுக கண்ணோட் டம் திட்டவட்டமாக இதற்கு எதிரானது.
இதை ஒட்டிய யமுனாவின் அடுத்த மார்க்சிய எதிர் ப்பு எழுத்தைப் பார்ப்போம். "மாவோவை விமர்சனத் துக்கு அப்பாற்பட்டுக் கடவுள் ஆக்கியதால்தான் கலாச்சாரப்புரட்சிப்படுகொலைகள் நிகழ்ந்தன. ஸ்டா லின் கடவுள் ஆகினார். ரஷ்ய கிழக்கு ஐரோப்பிய மக் கள் அனுபவித்தனர்." என்று யமுனா எழுதுகின்றார். யமுனா விரும்புவதுபோல் சீனா, ரஷ்யா, கிழக்கு ஐரோ ப்பா மக்கள் இன்று திறந்த நுகர்வுப்பண்பாட்டில் கலாச் சாரத்தில் எதை வென்று எடுத்தனர். வறுமை, ஆணா திக்கம், இனவாதம், பாசிசம், சுரண்டல் . என மனித அவலத்தையே. மாவோவையும் ஸ்டாலினையும் கட வுள் அல்லாது ஆக்கியதன் விளைவாகும் இவை. இதுவேயமுனாவினதும், ஏகாதிபத்தியதினதும் கனவு. ஸ்டாலின், மாவோ காலத்தில் மக்கள் பெற்ற சலு கைள், வசதிகள் என அனைத்து அடிப்படைத் தேவை களும் இன்று எங்கு போனது. ஆம் அன்று யார் எல்லாம் துன்பப்பட்டனர். ஒடுக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தோர் பட்டாளிவர்க்கத்தின் எதிரிகள் அவலங்களுக்காக யமுனா அழும்போது அதன் வர்க்க நோக்கம் தெளி 6) It Gorg5.
கலாச்சாரப் புரட்சி மார்க்சின் மார்க்சிய வர்க்கப் போராட்ட வழியில் நடத்தப்பட்டவை. இதை ஒட்டி மார் க்ஸ் ".புதிய ஆளும்வர்க்கத்துக்கு எதிரான, ஆட்சி யில் இல்லாதவர்க்கங்களின் எதிர்ப்பு, பின்னால் மேலும் கூடுதல் கடுமையானதாயும் ஆழம் மிக்கதாயும் வளர் கிறது." (நூல் திரட்டு 1) என்ற ஆய்வுகளை ஒட்டியே புரட்சிக்கு பிந்திய வர்க்கப் போராட்ட வடிவங்களில் கலாச்சாரப் புரட்சி நடத்தப்பட்டவை. இதை எதிர்க்
66 உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999

ழேகுங்ஃழேரசீழேகுலசீழேகு
கின்ற பிரிவுகள் மாாக்சையும் அவர் உருவாக்கிய மார்க்சியத்தையும் மறுப்பதால் மாாக்சியத்தினதும் வர்க்கத்தினதும் விரோதியாகின்றனர்.
கலாச்சாரப் புரட்சி என்பது அத்துமீறலுக்காக நடத் தப்பட்டவைதான். நீடித்துக் கொண்டிருந்த சுரண்டல் வடிவங்கள், ஆணாதிக்க வடிவங்கள், மத பிற்போக்கு வடிவங்கள் என பலவற்றின் பண்பாடு கலாச்சார போக்குகள் மீதும், அதிகாரங்கள் மீதும் நடத்தப்பட்ட மக்கள் போராட்டமாகும். இருந்த அரசியல் சட்டவடி வத்துக்கு பதில் புதிய புரட்சிகர பாய்ச்சலை உருவாக் கவும் அதற்க்கான புதிய அரசியல் சட்டவடிவத்தை உருவாக்கவும் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை ஒடுக்கும் வர்க்கத்துக்கு எதிராக பயன்படுத்திகெட்டிப் படுத்தவும் நடத்தப்பட்ட புரட்சியாகும். இது வன்முறை சார்ந்த, சாராத இருதளத்திலும் நடத்தப்பட்டவை. இத ற்கு எதிராக புலம்பிய ஏகாதிபத்தியம் முதல் ஒடுக்கும் வர்க்கத்தை பாதுகாக்கவும், சுரண்டலை தொடர உள்ள பாதைகளை பாதுகாக்கவும் வரலாற்றின் மக்க ளுக்கு எதிரான தொடர்ச்சிதான்.
இதை செழுமைப்படுத்தவே வைப்பதைப் பார்ப் போம். "மார்க்ஸியத்துக்குளேயே செழுமைப்படுத்தும் போக்கென்பது இன்று பலவகைத் தோற்றங்களைக் கொண்டுள்ளது. முதலாவது மார்க்ஸியம் முன்வைத்த "தொழிலாளர் புரட்சியின் மையம்' என்ற அடிப்படையே இன்று தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது" என்கிறார். இதில் இருந்துதான் மார்க்சிய தலைவர்கள்மீது சேறு வீசப்படுகின்றது. மார்க்ஸ் தொழிலாளரை அடிப்படை யாக கொண்டுஉருவாக்கி அவரின் பெயரில் உருவான மார்க்சியத்தின் அடிப்படை தொழிலாளர் தலைமை என்பதை எந்த கோட்பாட்டாளனாவது மாற்றினால் அதை அவரின்பெயரில் அழைப்பதுஅல்லவா நியாயம். இதை மறுத்துமார்க்சைத் திருத்தி அழைப்பதுமோசடி யல்லவா? இதில் நேர்மை என்பது இருக்கமுடியுமா? இல்லையே.
மார்க்ஸ்சுக்கு ஒருமுகம் தான் அவரின் தத்துவம் போல் இருக்கமுடியும், யமுனாவைப் போல் பலமுகம், அதாவது இடது வலது என இருக்கமுடியாது. மார்க்சின் அடிப்படை வரையறையை மீறிய எழுத்துகள் விளக்கங் கள் அனைத்தும் மார்க்சியத்தின் பெயரில் மார்க்ஸ்சின் பெயரில் முன்வைக்கமுடியாது. அதை எழுதியவன் சொந்தம் கொண்டாடி தனது பெயரில் மார்க்சியத்தை எதிர்த்து எழுதிய வழியில் வைப்பது என்ற அறிவு நேர்மை கூட கிடையாது அதை நியாப்படுத்தும் யமு னாவின் வர்க்கம் எந்தப்பக்கம் என்பதையும் நேர்மை யையும் இவை துல்லியமாக காட்டுகின்றது.
பி.றயாகரன் பிரான்ஸ்
0000 சமகால இதழ்களுள் தரமான இதழாக 'உயிர்நி ழலும் வெளிவந்துகொண்டிருக்கிறது சந்தோஷமாக இருக்கிறது. வாசக-படைப்பாளிகள் விவாதங்கள், கருத்து முரண்களின் விசாலமான மறுப்புக்கள் என்று நிறையப் பக்கங்கள். இவ்வளவு பக்கங்கள் அவசியமா என நீங்கள் இன்னொரு முறை யோசிக்கலாம். ‘புலம் பெயர்ந்தோர் இலக்கியம்' என்பது இன்று தவிர்க்கமுடி யாத ஒரு பேசு பொருள். இந்த வீச்சு படைப்பிலக்கிய

Page 67
பூருகீைழேரசீழேகுங்ஃழேறசி
முனை, விமர்சன முனை இரண்டிலும் கூர்மையாக வெளிப்படுபவை. இவற்றில் 'உயிர்நிழல்' கூடிய கவனம் எடுக்கவேண்டும் என்பது என்விருப்பம். உன்னதமான சில பிரெஞ்சுப் படைப்புகளுடன் (மொழிபெயர்ப்பில்) இதழ் வருவது பிற புல வாசகர்களின் ஆவலைத் தீர்க்குமென்பதோடு இதழுக்குமே அது கனதியைக்
கொடுக்கும் என நம்புகிறேன்.
தேவகாந்தன் சென்னை
0000
வசந்தி ராஜாவின் கதை எனக்குப் பிடித்தது. அவ ரின் எல்லாக் கதைகளுமே பெண்களின் வெவ்வேறு விதமான உணர்ச்சிக் கோணங்களைத் தரிசிக்கின் றன. மற்றும் பெண்கள் வெளிப்படையாக எழுதத் தயங் கும் விடயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வரு கிறார்.
சுமதிரூபனின் கருவித்தியாசமானது. ஆனால் Funny Boy என்ற ஆங்கில நாவலின் தழுவல் போலத் தோன்றுகிறது. தழுவி எழுதுவது ஒன்றும் தப்பில்லை. ஆனால் அந்த நாவலில் வந்த சில பாத்திரங்கள், மற் றும் காட்சிகளை உபயோகிப்பதைத் தவிர்த்திருக் கலாம்.
ஒரு பின் நவீனத்துவமாலையையும் ரசித்தேன்.
DDT
ஜேர்மனி
0000
'உயிர்நிழல்' தரம், வளர்ச்சி இரண்டும் தெரிகிறது. இனி தொடர்ந்து தாக்குப் பிடித்து வெளிவருவது அடு த்த கட்டம். கடைசி இதழ்கள் சிறப்பாயுள்ளன. பெண் கள் சந்திப்புப் பற்றிய கட்டுரை வித்தியாசமான கருத் துக்களைத் தருகின்றது. 'நாம் தோற்றுத்தான் போவோமா. - ஒரு மானசீக உரையாடல் விமர்சனம் நன்றாக இருந்தது. என்றாலும் அரசியல் பார்வைக் குறைவு தெரிகிறது. யமுனா ராஜேந்திரனின் பாலியல் அரசியல் மாக்சியம் நல்ல கட்டுரை. பின்நவீனத்துவத் திற்கு எதிராக எழுதும்போது கவனமாய் எழுதும் யமுனா ராஜேந்திரன் இங்கு சிவசேகரத்தை கடுமை யாய் சாடுவது, விமர்சனத்துக்கு அப்பாலும் போவது அவ்வளவு நல்லதாகப் படவில்லை. காமன் வசந்தன் குளிர்நாடனின் பின்நவீனத்துவமாலை சிறியதானாலும் அடக்கமான கட்டுரை. பின்நவீனத்துவம் மேலான விமர் சனங்களை வெளியிடும் முக்கிய பத்திரிகையாக உயிர்நிழல் வளர்வது நல்ல ஆரோக்கியமான போக் குக்கு அவசியம். உயிர்நிழல் இதழ் 3இல் வந்த தமிழர சனின் கட்டுரை சம்பந்தமாக ஜெயதேவனின் வாசகர் கடிதம் பற்றிக் குறிப்பிடுவது கட்டாயம் என்று நினைக் கின்றேன். மறைந்து போகும் கம்யூனிசம் மனிதத்தைக் காக்குமா?என்பது குறித்து வியக்கின்றேன் என்று எழு துகின்றார். இப்படிப் போகிற போக்கில் ஜெயதேவன் போல இன்றைய காலக் கருத்துக்களின் பெரும்பான் மைக்கும், பிரச்சாரத்திற்கும் பின்னால் இழுபடுபவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். ஆயிரமாண்டுகாலம் பழைய சமயங்கள் அது தோன்றிய காலத்திய சூழல் தேவைக்குப் பிறகும் இந்தத் தொழில்நுட்ப உலகிலும்

கீழருங்கீழேறகீழேருகீைழேருகை
மக்களைத் தன்பக்கம் சேர்க்கும் பலமுள்ளதாய் இருக் கிறது என்றால், பல நூறு ஆண்டுகால வயது கொண்ட தேசியம், இனம் போன்ற போக்குகள் இன்றும் மக்க ளைக் கட்டுப்படுத்த முடியும் என்றால், அழிபட்டு விட் டதாய் சொல்லப்பட்ட நாசிசம் இன்று திரும்பவும் வரமு டியுமென்றால், போன நூற்றாண்டில் தோன்றிய இளம் கம்யூனிசமானது நாசிகள், தேசியவெறி, மதவெறி, பிர தேசவெறி,நிறவெறி இருக்கும்போது முதலாளித்துவம் இருக்கும்போது எப்படி அழியும்? கம்யூனிசத்தின் அரசி யலை பொருளாதாரப் பார்வையை மதிக்காமல் விடு வது மனித அறிவைக் கேவலப்படுத்துவது ஆகும், ரஷ் யாவின் புரட்சியைப் பார்த்தால், முக்கால் நூற்றாண்டு காலச் சாதனைகளையும் பார்த்தால் அது கம்யூனி சத்திற்கு உள்ள பெரும் ஆக்கசக்தியைக் காட்டியுள் ளது. தவறுகளைத் திருத்தவும் நல்லவைகளை வளர்க்கவும் வேண்டும். கியூபா நம்பிக்கை தருகிறது. உலகம் முழுவதும் இலட்சக் கணக்கான கம்யூனிஸ்டு கள் இருக்கிறார்கள். இன்று உலகத்தை விளக்கவும் மாற்றவும் கம்யூனிசத்தைவிட வேறு எந்த வழியையும் மனித அறிவு கண்டுபிடிக்கவில்லை. முதலாளித்துவத் தின் சமுகத்தோடு முரண்பட்ட செயலையும் கருத்தை யும் எதிர்க்க கம்யூனிசம் நிலவியே திரும்.
கம்யூனிசம் முடிந்துவிட்டது என்று முதலாளிகளின் பிரச்சார வரிகளைத் திரும்பத்திரும்பச் சொல்ல இங்கு பலநூறு ஊடகங்கள் உள்ளன. சமூக அக்கறை உள்ள வர்கள் இதை ஏற்கமுடியாது. இன்றைய உலகத்தின் அரசியல் பொருளாதார அசைவியக்கத்தை கம்யூனி சத்தின் உதவி இல்லாமல் விளக்கவும் மாற்றவும் முடி யாது.நாம் பிரச்சார அதிர்ச்சிகளுக்கு அடிமைப்படுவது மோசமானநிலை, சகலதும் இப்படியே இருக்கப் போகி றது, நீடிக்கப் போகிறது என்று நம்புவது சமூக இயக் கத்தை மறுப்பதாகும்.
க. திருச்செல்வம்
சுவிஸ்
{{d 80
உயிர்நிழலில் வரும் ஆக்கங்கள் தரமானவை. ஆனாலும் மிகக் கடினமான, சாதாரணமானவர்களால் புரிந்துகொள்ளும் வகையில் அமையவில்லை என்பது என் கருத்து. இலக்கியம் என்பது எல்லோராலும் புரியக் கூடியது அல்ல. நாம் தமிழர்கள் என்று கூறினாலும், சாதாரண தமிழே எல்லோருக்கும் புரிய மறுக்கின்றது. உயிர்நிழலில் வரும் எல்லா ஆக்கங்களையும் நான் குறிப்பிடவில்லை.
உண்மைநிகழ்வுகள் பற்றிய ஆக்கங்கள், இன் றைய உலகின் உண்மைநிலைபற்றிய ஆக்கங்கள் நிறையவே வரட்டும். (உதாரணம்; ஒச்சலானின் கட் டுரை, கொஸோவாவின் உண்மைநிலை போன்றவை). இதனால், இன்றைய உலகின் உண்மைநிலையையும் உண்மையானவர்களையும் அறிந்துகொள்ளமுடியும், இவற்றைப்படிக்கும் மனிதர்கள் நிச்சயமாகச் சிந்திப் LITjab6ft.
உண்மையை உணர்த்தி, எல்லோரையும் ஒன்றி ணைக்க உயிர்நிழலால் முடியும்,
N. வரதராஜா
பிரான்ஸ்
உயிர்நிழல் 0 செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1999 67

Page 68
MWith Compliments stro
SHALN | RESTAURANT
 

nalini Restaurant 23 Rue Cail, 75010 Paris Te: 01-40 34 2072
: La Chapelle ou Gare du Nord
e-mail: EXILFRGaol.com No d'enreg. 13023204