Page 8
டனர். ஒரு இளைஞர் மேலான பொலிசாரி பாராளுமன்ற உறுப்பினர் Casten Hப்bn வானில் ஏற்றப்பட்டு 25நிமிடம் தடுத்து 6 பினர் என்று அடையாளம் காட்டியபோ யமில்லை, நீஇப்போது எம்முடன் வருகி பாராளுமன்ற உறுப்பினர் தாக்கப்படுவ: CDU, FDP, CSU grisi Gligj luar 53Jujitsu" +
தடைசெய்யப்பட்ட ஊர்வலத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள், ! தாக்குதல் நடத்தும் பொலிசார் 09.01.2000 புவி
இல் 40 பேரும், 1997இல் 11 பேரும் 1996 பல பத்துப்பேர் காயம் அடைந்தனர். திரிகைகள் ரோசா லுக்சம்பேர்க்கின் ச களரிபற்றி செய்திகளை வெளியிட்டன LJlL{pOligou Olaf Jürgen Staps FéH5. மின்றித் தொலைந்து போனான்.
15.01.2000இல் மீண்டும் ரோசா லுக்ச இருந்து ரோசாலுக்சம்பேர்க் நினைவிட தந்த மக்களின் தொகை கடும் குளிர்ட வித்தது. பொலிசார் 80000மக்கள் வந்த தப்பட்டு மேலே ஹெலிகொப்டரில் பொலி டுத்தி பங்கேற்றவர்களைப் பரிசோதித் களை பொலிசார் விசுவாசமாய் நிறை சில ரோசா லுக்சம்பேர்க் பற்றி KJபdis சேர்ந்தவர்) WKommunistinx (கொம்யூ தின. CDUஇந்த ரோசா லுக்சம்பேர்க்நி யாவற்றையும் பயன்படுத்தியது. SPD பசுமைக்கட்சியின் முதலாளியப் பந் முயன்றனர்.
பெர்லினில் ஜனவரி 27இல் தொட ஞக்கான நினைவுச்சின்னமான (Holo சின்னநிகழ்ச்சிக்கு CDUவின் பெர்லின் வெளிப்படையான பாசிசம் வெளிப்படு மக்களுக்கான நினைவுச் சின்னம் ஆ பாசிஸ்டுகளும் ஒன்றிணைந்த Nationa இவர்கள் ஜனவரி 25இல் பெர்லினில் எ `ளனர். இதற்கு தடை கிடையாது. பதி கிறது. புதிய பழைய நாசிகளின் ஊர்
08 (உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000
ன் தாக்குதலை அவதானித்துக்கொண்டு இருந்தFDS காரணமின்றிப் பொலிசாரால் தாக்கப்பட்டுபொலிஸ் வக்கப்பட்டார். அவர் தான் ஒரு பாராளுமன்ற உறுப் Elf, GLITSIFT wEgal du Kommst jetzt, mit- (=Tf ன்றாய்) என்று இழுத்துச் சென்றனர். ஜெர்மனியில் ஒரு து என்பது சாதாரணமான விடயம் அல்ல.SFD அல்லது உறுப்பினர்கள் தாக்கப்பட்டு இருந்தால் அது பெரும் அரசியல் பிரளயத்துக்கு உரியதாய் இருந்திருக்கும். குறைந்த பட்சம் மக் கள் தொடர்புச் சாதனங்கள்கூட இவை பற்றி அக்கறைப்படவில்லை. இடதுசா für LIFFfs-HéHSITT5. Jung Welt, Neues Deutschland போன்றவை மட்டுமே ஓ பொலிஸ் தாக்குதல் ஊர்வலம் பற்றிய செய்திகளை முக்கியத்துவம் குறை யாது வெளியிட்டன.
இடதுசாரி ஊர்வலங்கள், கூட்டங் களில் பொலிஸ் ஆத்திரமூட்டுவதும் தாக்குதல் நடத்துவதும் கலவரத்தை திட்டமிட்டு உருவாக்குவதும் பொலிசா ரின் வழக்கமான உத்தியாகும். அதே சமயம் புதியநாசிகளின் ஊர்வலங்கள், கூட்டங்கள் பொலிஸ் பாதுகாப்போடு இநடைபெறுவது ஜெர்மனியில் சாதார னமான பழகிப்போன சங்கதி. 1999 டி.டி. ர | ரோசா லுக்சம்பேர்க் நினைவுதின ஊர் வலத்தில் பொலிசாரால் 34 பேரும், 1998 இல் 14 பேரும் கைது செய்யப்பட்டனர். வருடாவருடம் ஊர்வலம் நடைபெற்ற மறுதினம் B2, Bild போன்ற பத் சட்டவிரோத ஊர்வலம், பொலிசுடன் மோதல், இரத்தக் குண்டுவீசி இயந்திரத்துப்பாக்கியால் சுடப்போவதாய் பத்திரிகைகளின் பக்கங்களிலிருந்தும் எந்தச் சுவடு
ம்பேர்க் நினைவு ஊர்வலம் பெர்லின் Frankfurter10இல் ம்வரைநடைபெற்றது.நினைவிட நிகழ்ச்சிக்கு வருகை னி கொட்டும் நிலையிலும் 100000பேர் என்று FDS அறி தாய்மதிப்பிட்டனர்.2000பொலிசார் சகல இடமும் நிறுத் பிசார்தாழப்பறந்து எரிச்சலூட்டி விதித்தடைகளை ஏற்ப ந்து கெடுபிடிகளை ஏற்படுத்தினர். CDUவின் கட்டளை வேற்றினர். அரசியல் விசமம் கொண்ட பத்திரிகைகள் che Polnischer Herkunfi) (FLITSUBSlsir yS Ss, SILJð னிஸ்ட்) என்று புதிய பாசிசக் கண்டுபிடிப்புகளை நிகழ்த் னைவுநாளுக்கு எதிராக அரசியல் பிரச்சாரம் அதிகாரம் கண்டும் காணாமலும் உறங்கிக் கொண்டு இருந்தனர். தங்கள் மெளனத்தின் ஊடாக இதைக் கடந்துவிட
ங்கப்பட்டுள்ள நாசிகளால் அழிக்கப்பட்ட யூதமக்க caust - Mahumal) இனப்படுகொலைக்கான நினைவுச் நகர மேயராகவுள்ள Diepgen செல்லவில்லை. அந்தளவு கிறது. அதேசமயம் புதிய பழைய நாசிக்குழுக்கள் யூத அமைப்பதை எதிர்த்து ஒன்று திரண்டுள்ளதோடு சீக்ல les Aktionbundnis அமைப்பையும் உருவாக்கியுள்ளனர். திர்ப்பு ஊர்வலம் ஒன்றையும் நடத்தும் துணிவுபெற்றுள் லாக CDUகும்பல் பாசிசத்தின் பின்பு பதுங்கிக் கொள் வலத்தை எதிர்த்தும் யூதமக்களுக்கான நினைவுச்சின்
Page 9
னத்தை ஆதரித்தும் அத்தோடு 1981முதல் அமெரிக் டுள்ள கறுப்பினமக்களின் உரிமைப்போராளியும் பத்திரி மரண தண்டனையை எதிர்த்தும் பாசிச எதிர்ப்பு அமை தப்படவியுள்ளது.
இப்போது இறுதியாக உண்மை வெளிவந்துள்ளது.( வுநாள் நிகழ்ச்சிகட்கு எதிரான பயங்கரவாதப் பிரச்ச Staps 1989இல் கிழக்கு ஜெர்மனிக்கு எதிரான ஊர்வ
ڈیڑ-==(i)'
-
EEFF;"
影
事
S.
*二=一、─丁 -- Γ - ερε ܫܡܗ - - - - - ܒܩܨܒܠܐ
- === -ாா
சேர்சலிஸ்டுகளின் ஞாபகார்த்த இடத்தில் 1000000க்கும் மேற்பட்டவர்கள் ரோஜா மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தினர். 15.01.2000 వచ్చే
(அன்புடன் நண்பர்க
செல்வியின் நினைவுப்பத செல்வியின் (செல்வநிதி - தியாகராஜா) நிை அவரது பன்முக ஆளுமைகளையும், சிந்தனைக: பதிவு செய்ய விரும்புகின்றோம். செல்வியினால் பட்ட கவிதைகள், கட்டுரைகள், தினக்குறிப்புக் றும் அவரின் ஓவியங்கள், அவர் எடுத்த பு:ை கள், அவரது புகைப்படங்கள், அவரது ஏனைய துப்பிரதிகள் தங்களிடம் இருப்பின் அனுப்பி உதவும்படி கேட்டுக்கொள்கிறோம். முலப்பிரதிக ஞக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும் எனவும் அளிக்கிறோம். செல்வி பற்றிய நினைவுகள் உங்கள் படைப்புக்களையும் நாம் எதிர்பார்க்க
தொடர்புகளுக்கு:- செல்வி படைப்புகள் தொகுப்பு UYIRNIZHAL EXIL, 27 Rue Jean Moulin
92400 Courbewoie, France e-mail: EXILFRGaol.com
N
காவில் மரணதண்டனை விதிக்கப்பட் 5.Tb3#5LI JITG77yLLITSEJT Mamia Abu Jamalgsi ப்பால் ஜனவரி 29இல் ஊர்வலம் நடாத்
DேL கும்பல் ரோசா லுக்சம்பேர்க் நினை ாரத்துக்கு பயன்படுத்திய Claf Jப்ாgen லங்களை ஒழுங்கு செய்த கிழக்கின்
கிறிஸ்தவ அமைப்புக்குள் செயற்பட்ட மேற்கு ஜெர்மனியின் உளவுத்து றையின் நபர் என்பது வெளிப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் பெயரால் ஆயுத வன்முறை யற்ற அமைதிப்புரட்சிக்கு வழிகாட்டியதாய் புலம்புபவர்கள் தாமே சொந்தமாய் ஆயுதப் பயங்கரவாதப் புரளியின் முலம் இடதுசாரி கள் நிகழ்ச்சிகளை தடைசெய்யும் சதிகள், பொய்கள் மூலம் மட்டுமே தம்மை நீடித்துக் கொள்ளும் நிலை, சோசலிசப்புரட்சி தவறிப் போன தேசத்தில் இவைதான் நடைமுறை. ரோசா லுக்சம்பேர்க் கூறியதுபோல் MSozial. SmlLJS Oder Bärbarei
"சோசலிசம் அல்லது காட்டுமிராண் டித்தனம்"
இதில் ஒன்றைத் தெரிவுசெய்யும்படி மனிதகுலம் விடப்பட்டுள்ளது.
೩ಳ್ಳಿ: ೭ಳೈ -பேர்பின், 28.I.Eர
க்கு, வுெ
16][#titlly
iմյalTեւյլն,
எழுதப் கள் மற் HLILIL|Hl J எழுத் வைத்து ள் தங்க
உறுதி 061Ti, கிறோம்.
மனுட நேயம் நோக்கி வழிவை vyz323 gamůžoaz8ů 5ž232 glády
கெடும் மிகுத்த விழிகள் தே விழிதல்ே கச தெஞ்சை தேகுதி
மனிதர் ஐந்து சிண்ட் கிடந்து Wழ்தவில் எனக்கு ஃைே
- -
உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000 09
Page 10
முதி22ள்
6T66sféof அழுகுரலோசைகள் Uт602Dштвѣ இறுகிப்போன உங்களின் செவிப்பறைகளில் உறைக்கவில்லை.?
VVV
சில தூய நெஞ்சங்களின் உள்ளேயிருந்து வெழுத்துச் சிதறும் பெருமூச்சின் எரிமலை குமுறல்கள்தான் இன்று இயற்கையின் வெப்பச்சுவடுகள்.
VVV
நாளை வெய்யோன் கூட அக்கினிக்குழம்பை கக்கக் கூடும் அதனால் சில ராஜ்யங்கள் சாம்பல் மேடாக மாற்றமடையும்.
VVV
புதிய சரித்திரம் படைப்பவர்களே யாரையுமே நீங்கள் கடவுளவதாரமாக வர்ணித்து
ջ զ562/35Ա)
சமைத்துவிடாதீர்கள்.
10 உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000
இரக்கமுள்ள இலட்சியவாதியாய் தன்னை இனம் காட்டும் எத்தர்கள்
VVV
அற்ப சுகத்திற்கு தனினோடு தன்னுறவை விற்பனை செய்யும் வர்த்தகர்கள்
VVV
சாக்கடைச் சேற்றை மரபுச் சந்தனமாய் தங்களுக்கே பூசும் கிறுக்கர்கள்
VVV
எரிபொருள் தட்டுப்பாட்டை நீக்கிவிட வீட்டையே எரிக்கும் குப்பி விளக்குகள்
VVV
சாம்பல் மேட்டில் சாம்ராஜ்ய வரைபடங்கீறும் சந்தர்ப்பவாதிகள்
VVV
மயானத்து மண்குவியல் வெண்கொழuயில் சமாதானந் தேடும் சுயநலப் போலிகள்
Page 11
க்கரைப்பற்று, கோளா வில், பனங்காடு, தம் பட்டை போன்ற இடங்களில் இரு ந்து அகதிகளாக வந்த சனக் கூட் டங்களால் தம்பிலுவில், திருக்கோ யில் கிராமத்தில் உள்ள ஆலயங் களினதும் பாடசாலைகளினதும் கட்டிடங்களும் மண்டபங்களும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன.
அகதிகளாக வந்து சேர்ந்த வர்களுக்குரிய வசதிகளை ஏற்ப டுத்திக் கொடுப்பதில் திருக்கோ யில், தம்பிலுவில் பொதுமக்கள் மும்முரமாக இருந்தார்கள்.
அவரின் வயதுக்கு அகதி முகாம்களில் உள்ள இட நெருக் கடி சரிப்பட்டு வராது என்பதாக, திருக்கோயிலில் உள்ள தூரத்துச் சொந்தக்காரர் ஒருவரின் வீட்டில் கொண்டுவந்து சேர்க்கப்பட்டார் அவர்.
கொண்டு வந்து விடப்பட்ட மத் தியானத்திலிருந்து நடுச்சாமம் பன்னிரண்டு மணிவரை அகதி முகாமில் இருந்த அவரின் முத்த மகள் அடிக்கொருதரம் வந்து
அவரைப் பார்த்துவிட்டுப் போனாள்.
அந்த வீட்டுக்கார இளம்பெண்
கொடுத்த இரவுச் சாப்பாட்டை வேண்டாம் என்று மறுத்தவர், கொடுத்த கோப்பியை மட்டும் குடித்து விட்டு வெளி மண்டபத் துக்குள் விரித்துக் கிடந்த பாயின் மேல் படுத்து, நித்திரை வராமல் பல தடவை புரண்டு புரண்டு கிடந் தவரை அவதானித்த வீட்டுக்கா ரப் பெண், "என்ன அப்பச்சி நித் திரை வருகுதில்லையோ?வீட்டுக் குள்ளை புளுக்கமெண்டால் வெளி யிலை போய்ப்படுங்கோவன். நாங் களும் மண்டபத்துக்குள்ளைதான் படுக்கிறம். என்னவும் தேவையெ ண்டால் கூப்பிட்டால் நான் வரு வன்"என்று சொல்ல பாயைச் சுரு ட்டி எடுத்துக் கொண்டு வெளியில் வந்து வாசல் மணலில் விரித்துப் படுத்தார்.
திருக்கோயில் கடல் நெருங்கி வருவதுபோல் ஓசை எழுப்பிக் கொண்டிருந்தது. கடலில் பட்டு வந்த காற்று அவரின் முதிர்ந்த தேகத்தில் பட்டபோது சிறிது குளி ர்ந்தது. நள்ளிரவு தாண்டி இரண்டு மணியாகி இருக்கும். நித்திரை
அவரிடம் வர அடம்பிடித்துக் மல்லாக்கப்
ரைப் பார்த்து 6 சிரிப்பது போல் குள்ளிருந்து பு பட்ட நட்சத்தி கொண்டிருந்தன
எந்தவிதமா சிந்தனைகளோ
ாட்டேன் என்று காண்டிருந்தது.
டுத்திருந்த அவ Bயாண்டி செய்து ஓடும் மேகத்துக் றைந்து வெளிப் ங்கள் மின்னிக்
ா கவலைகளோ பொறுப்புக்களோ
இல்லாத இந்த வயதில் தன்னிடம் நித்திரை மட்டும் இன்று வர மறுக் கிறதே, ஏன் என்று யோசித்தார் அவர். எதையோ எடுத்து வர மறந் துவிட்டது போலவும் அது எதெ ன்று தெரியாமல் மனம் தேடுகின் றது போலவும் எதையோ இழந்து விட்டதாயும் அவரின் சிந்தனை அலைமோதியது. தான் சிறுவ னாக இருந்தபோது தன் தகப்பனு டன் காட்டுக்குள் சென்று வெட்டி வந்த தேக்கு மரங்களால் கட்டப் பட்ட தனது வீட்டையும் தனது முத் தமகள் பிறந்தபோது தன் கையா லேயே செய்த தொட்டில் இப்போ தும் வீட்டின் விட்டத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருப்பதையும் தன் பிள்ளைகள், பேரப்பிள்ளை கள், கொள்ளுப் பேரன் பேத்திகள் என எத்தனையோ குழந்தைகள் ஆடி உறங்கிய அந்தத் தொட்டில் இப்போது அவரின் மனக்கண் முன் அந்தரத்தில் ஆடியது.
கிணற்றடியில் கட்டியிருந்த கூட்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த கோழிகள் சிறகடித்து சோம்பல் முறித்துக்கொள்ளும் சத்தம் அவ ரின் காதுகளுக்கு கேட்கின்றது. அவரின் வாழ்நாளில் இதுவரைக் கும் இரவில் படுக்கும் முன் திருப்பு கழோ திருவாசகமோ பாடாமல் படுத்ததே இல்லை. அந்தக் காலத் தில் தான் இயற்றி மெட்டுக்கட்டி தன் கையாலேயே எழுதி முடித்து எத்தனையோ தடவைகள் சுற்று பட்டுக் கிராமங்கள் அனைத்திலும் மேடையேற்றிய பாஞ்சாலி சபதம், மயான காண்டம் போன்ற நாட்டுக் கூத்துப் புத்தகங்களை எல்லாம் பழைய மரப்பெட்டிக்குள் போட்டுப் பூட்டிவிட்டு, அவைகளை அநாதர வாக விட்டுவிட்டு வந்துவிட்டதாய் அவரை அவரின் மனச்சாட்சி உறுத்திக்கொண்டிருந்தது.
அந்த நடுநிசி நேரத்து நிசப்த வேளையிலும் ஊருக்குள் எங்கோ தொலைவிலிருந்து பேச்சுக்குரல் களும் மோட்டார் சைக்கிள்களின் உறுமல்களும் கேட்டுக்கொண்டு தானிருக்கிறது. அகதியாக வந்தி றங்கியவர்களுக்குரிய தற்காலிக தங்குமிட வசதிகளை ஏற்படுத் திக் கொடுத்தாலும் அவர்களின் ஊர் நிலைமை சீராகி அவர்கள் திரும்பும்வரையிலான வரைக்கும்
உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000 11
Page 12
அவர்களுக்குரிய தங்குமிட, சாப் பாட்டு வசதிகளை ஏற்பாடு செய்ய தம்பிலுவில் திருக்கோயில் இளை ஞர்கள் இரவிரவாக ஒடித் திரிகின் றார்கள் என்பதை ஊகித்துக் கொண்டார் அவர்.
"என்ன அப்பச்சிநித்திரை வரு குதில்லையோ? புது இடம்தானே, அதுதான் அப்பச்சிக்கு நித்திரை வருகுதில்லைப் போலை" மண்ட பத்துக்குள் படுத்திருந்த் வீட்டுச் சொந்தக்கார பெண் கேட்டாள். அவளுக்கு என்னவென்றுதெரியும் அவரின் மனதுக்கு : "--:-*" .*: *.".* உணர்வுகள்.
தனது பழையநிை தன் பழங்கால பொ எண்ணத்தில் மூழ்கி இ காதுகளில் திருக்கே யத்திலிருந்து வந்த சத்தம் விடிந்துவிட்டது உணர்த்த, எழுந்து தன் கீழ் வைத்திருந்த சால்
ந்து வந்த சூரியனை நம 荡, துவிட்டு வாசலுக்கு வந்தபோது:
தொலைஞ்சி பே
வந்திரப்பா"
நடந்து கெ காதுகளில் மக டுக்கொண்டே இ
நடந்து வந்: ஊரின் பிரதான ந்தபோது வீதிெ டமாகவே தெரி பற்று, பனங்காடு பட்டை சனங்க கூடியதால் அந்:
வீட்டுக்காரப் பெண் கொடுத்த t!:
தேநீரை வாங்கிக் குடித்தார்.
"கொஞ்ச நேரம் பொறுத்துக்
கொள் அப்பச்சி. இடியப்பம் அ
சித்தாறன்" என்று சொன்ன அந்
தப் பெண்ணின் பேச்சைக் காதில்
வாங்கிக் கொள்ளாதவராக வெளி
யேறி திருக்கோயில் ஆலயவீ
தியை அடைந்தபோது.
"எலக்கோ அப்பா எங்ககா
போறாய்? இஞ்ச நில்லுகா" என்ற
குரல் கேட்டு திரும்பிப் பார்த்த போது, ஆலய கிணற்றடியில் கூடி நின்ற பெண்கள் கூட்டத்திலிருந்த, தன் மகள் தன்னை நோக்கி நட ந்து வருவதைக் கண்டார்.
"தண்ணியெடுத்து வைச்சிற்று உன்னப் பார்க்கத்தான் வருவ மெண்டு இருந்தன். நீ எங்கப்பா போறாய்?"
"ஒரு இடத்துக்கும் இல்லகா. சும்மா றோட்டுப் பக்கம் தான்" என் றுவிட்டு நடந்தார்.
"தூரத்துக்கு எங்கையும் போய் கண்கடை தெரியாம
மீன்பெட்டிசைச் ஏசிக்கெர்ண்டு கவனத்தில் செ கொண்டே இரு "ஏங்கா ட புள்ளே போற திரும்பிப் பார் ரத்து குடிசை குந்தி இருந்த துடைய ஜீவன் இரக்கப்பட்டுக்
12 உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000
"யிடாம கெதியா
ண்டிருந்தவரின் ரின் குரல் கேட் ருந்தது. து திருக்கோயில் வீதியை அடை பல்லாம் சனக்கூட் தது. அக்கரைப் கோளாவில், தம் ளெல்லாம் ஒன்று 5 ஊர்
தியமோகா புடிச்சி மேன்கா இஞ்சால கொண்டு போறாய்" நிர்கொண்டு வந்த கிள்காரர் தனக்கு போவதை அவர் ாள்ளாமல் நடந்து ந்தார். ள்ளே, எங்ககா "ய்" குரல் கேட்டு த்தார். றோட்டோ ஒன்றின் முன்னால் தன்னை ஒத்த வய ஒன்று தன்னில் கேட்ட கேள்வியில்
ஒரு நிமிடம் நின்று நிதானித்து விட்டு, 'சும்மா இங்கால தாங்கா' என்று சொல்வது போல கையால் சைகை செய்து காட்டிவிட்டு நடந் துகொண்டே இருந்தார்.
"இனியும் அங்கால பக்கம் போகாதகா. தம்பட்டை வரைக் கும் ஆமிக்காரன்கள் வந்து நிக்கிறானுகளாம்."என்று இன்னு மொரு மீன் பெட்டி சைக்கிள்காரன் சொல்லிவிட்டு அவசர அவசரமாக ஓடினான்.
தம்பிலுவில் எல்லையைக் கட ந்து களுதாவளை பிள்ளையார் காயிலை அடைந்தபோது எந்த வித சனநடமாட்டமும் இல்லாத கணித் தீவொன்றுக்கு வந்து சேர து விட்டதாய் உணர்ந்தார்
வர்.
களுதாவளை கோயில் மண லில் சிறிது நேரம் குந்தி இருந்து விட்டு மீண்டும் எழும்பி நடக்கத் ங்கினார். களுதாவளை ப் பாதையைக் கடந்து
சூரியனுக்கு சமாதானக் கொடி காட்டியபடி நடந்து கொண்டு ரம் தாண்டி தம்பட்டை ழந்தபோது தொண்டை
காஞ்ச தூரம் நடந்தவர் தம்
dட்டையின் வீதி ஓரத்தில் இத்திம
ன்றின் கீழ் தென்னம் குத்தி மேல் வைக்கப்பட்டிருந்த மண் னை ஒன்றில் குடிநீர் என்று எழு தியிருப்பதைக் கண்டதும் பானை யின் அருகில் சென்று கொஞ்சம் தண்ணீர் எடுத்துக் குடித்துவிட்டு இத்திமரத்தின் கீழ் கொஞ்ச நேரம் இருந்தார். எத்தனை நாள் தண் னிரோ தெரியாது. இருந்தும் தாக மெடுத்து வரண்டு போன அவரின் தொண்டைக்கு இதமாகவே இருந் 25@l 芝2kエl.
மீண்டும் எழும்பி நடக்கத் தொடங்கியவர் தம்பட்டையைத் தாண்டி சின்ன முகத்துவாரத்தை அடைந்தபோது வீதியின் தாரை சூரியன் கொதிக்க வைத்துக்
Page 13
கொண்டிருந்தான். உச்சி வெயி லில் கொதித்த தாரில் பாதம் பட் டபோது அவர் பதறித் துடித்து சிறு பிள்ளை போல் ஓடிக்கொண்டிருந் தார். இரு பக்கமும் நீர். பாலம் போன்ற வீதி. கொதிக்கும் தாரு க்குத்தப்பி விலத்தி நடக்க இடமு மில்லை. விரைவாக ஒடியும் நடந் தும் முகத்துவார எல்லையைக் கடந்து நாற்பதாம் கட்டைக்குள் நுழைந்தவர், தாருக்குத் தப்பி வீதியின் ஒரத்தில் உள்ள புல்த ரையில் நடந்தபோது புல்லுக்குள்
மறைந்து கிடந்த நெருஞ்சி முட்
கள் அவரின் பாதத்தைப் பதம் பார் க்க, காலில் குத்திய முள்ளைத் குனிந்து எடுத்துவிட்டு நிமி பார்த்தார். நாற்பதாம் கட் யைச் சேர்ந்த ஆற்றுப்பகுதிக்கு அப்பால் உள்ள தனது ஊரைப் பார்த்தார். குவிந்து கிடந்த பச் சைப் புல்மேடு போல் தூரத்தேப மையாகத் தெரிந்த '. ஊரைக் கண்டதும் அவரி ளத்துக்குள் ஒரு சிலிர்ப்பு ஏற் ULL-gil. - :
இன்னும் கொஞ்ச துர் ந்துநாற்பதாம் கட்டையைக் கட துவிட்டால் அங்கிருந் பகுதிக்குள் இறங்கி கு யில் ஊருக்குப் போய் விடலாம் என்ற அங்க் வேகமாய் நடந்தவர்,
"அடோ நில்லுடா M. குரல் கேட்டுத் திரும்பிப் ார்த்தார்.
காரர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள்
அவர் எதுவும் புரியாமல்நின ‘றார்.
"ஏய் நாய்க்கியா, ஒயாட்ட பிசுத. அடோ ஹகண்ட ஒணத" என்றபடி துப்பாக்கியை ஓங்கியபடி ஓடிவந்த ஆமிக்காரன் ஒருவனை இன்னுமொரு ஆமிக்காரன் தடுத் தான்.
"எப்பா மச்சான். ஹகண்ட எப்பா." அடிக்க வந்தவனிடம் தடுக்க வந்தவன் சொல்ல அவன் மீண்டும் அடிக்க ஓங்க, அவர்சிறு பிள்ளை போல் தன் முகத்துக்கு
நாற்பதாம் கட்டையில் உள்ள
நேரே கையை உ கொண்டார்.
"அடோ செ1 யத யண்ட"
அவர் புரிய அவன் மீண்டும் மற்றவன் மீண்டு "எப்பா மச் மினிசு, பவ் மச்ச இதற்கிடைய ந்து ஓடி வந்த ஆ கண்டதும் சூழ்ந் விலகி நின்றார்க 6( ::f ..,8ژم:::::::::
இறங்கியிபோது காய்ப் போயிருந் அவரின் கர்லில் என்று முறிந்து குத்தியது.
óT山瓦gう Bl யைத் தாண்டி குள் இறங்கிய காலத்து வெயிலி த்துப் போயிருந்த அவரின் கால்சி விழுந்து எழும்ப தவர் நிமிர்ந்துப போட்ட நாற்று ளைப் போல் து தனது ஊரின் த்ெ கண்ணில் பட்ட பட்ட வலியை ம
யர்த்தி குனிந்து
ல்லுடா, கொஹ
ாமல் நின்றார். அடிக்க ஓங்க, தடுத்தான். Fான். நாய்க்கி ன்." என்றான். ல் எங்கோ இரு மி பெரியவனைக் து நின்றவர்கள்
ஆற்றுப் பகுதிக் போதுல் கோடை ல் காய்ந்து வெடி இடவுகளுக்குள் 5ள் இடர் பட்டு 'க் கொண்டிருந் ர்த்தார். பதியம் மேடைப் பயிர்க rத்தில் தெரிந்த னனை மரங்கள தும் காலில் ஏற் ]ந்தவராய் நடக்
கத் தொடங்கினார்.
காய்ந்து வெடித்துப் போன ஆற்று நிலப் பரப்பைக் கடந்து, காய்ந்தும் காயாமல் உறைந்து போயிருந்த சேற்று நிலத்தில் அவர் கால் வைத்தபோது உறை ந்து போயிருந்த சேறு அவரின் கால்களில் சப்பாத்துகளாய் அப் பிக் கொள்ள அவரின் பாதங்கள் தூக்கிவைக்க முடியாத அளவுக்
ஊருக்குள் உள்ளிட்ட ஊர் உறங்கிப் போய் அமைதியில் இருந்தது.
}க்குள் உள்ளிட்டவர் ன் வீட்டுக்கு வந்து கால் 60? ழுவிக் கொள்வதற்காக ணற்றடிக்குச் சென்று கிணற்றை *டிப்பார்த்தார். கமுகம்பூக்களா
5ாண்டிருந்தது. துலாவை 1ளே விட்டு வாளியால்
ால்வீட்டைத் திறந்து உள்ளே போனார்.
சாவியை விட்டுக் கதவைத்
திறந்தபோது, ‘என்னை விட்டு
ங்கே போனாய்'என்று அவரிடம்
அழுவதுபோல் கதவு கிறீச் என்று
சத்தமிட்டது.
உள்ளே போய் தனது பழைய மரப்பெட்டியைத் திறந்தார். கம்ப ராமாயணம், கந்தபுராணம் போன்ற புத்தகங்களுடன் தான் எழுதி
ல் இயற்றிய கூத்துக் கொப்பிகளான
மயான காண்டம், பாஞ்சாலி சபதம் போன்றவைகளை வெளியில் எடுத் தபோது கலீர் என்ற சத்தத்துடன் பெட்டியின் மூலையில் ஏதோ விழ, கையை விட்டுத் தடவியபோது சோடி சல்லாரி கையில் தட்டுப்பட அதை வெளியில் எடுத்துப் பார்த் தார். ஐம்பது வருடங்களுக்கு முந் தியது. இப்போதும் சேதாரமின்றி பளிச்சிட்டது. புத்தகங்களுடன் அதையும் சேர்த்து எடுத்துக் கொண்டு பெட்டியை முடிவிட்டு வந்து மூலையில் கிடந்த சீலைப் பையொன்றுக்குள் அவைகளை வைத்துவிட்டு அண்ணாந்து பார்த்
உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000 13
Page 14
தார். தன் வாழ்நாளில் எத்த னையோ குழந்தைகளைத் தாலா ட்டிய தொட்டில், முகட்டில் அனா தையாகத் தொங்கியதைக் கண்
டதும் அவரையும் அறியாமல்
பெரிய மூச்சுக் காற்றொன்று அவ ரின் நெஞ்சுக் கூட்டிலிருந்து வெளி வந்தது.
மீண்டும் கதவைப் பூட்டிவிட்டு சாவியை புத்தகப் பையினுள் போட்டுவிட்டு வாசலுக்கு வந்த போது வாசலில் கிடந்த பழைய செருப்புச் சோடி ஒன்று கண்ணில் பட, வரும்போது தன் காலில் குத் திய நெருஞ்சி முட்கள் நினைவில் வர, அந்த செருப்புக்களையும் எடு த்து வந்து மாமரத்தின் அடியில் வைத்துவிட்டு குசினிக்குள் சென் றார். குசினி அடுப்புக்கல்லில் இரு ந்த தீப்பெட்டியைக் கண்டதும் ஏதோ நினைத்தவராய் விறகு களை அடுக்கி அடுப்பை எரிய வைத்துவிட்டு வெளியில் வந்து கிணற்றடியில் நின்ற மரவள்ளிச் செடியைப் பிடித்து இழுத்தார். அவ ரின் முதுமையோடு இசைந்து வர விருப்பமில்லாமல் முரண்டு பிடித் தது மரவள்ளிச் செடி. கிணற்றில் இருந்து ஒரு வாளி தண்ணியை எடு த்து இறைத்து மரவள்ளிச் செடி க்கு நீராட்டினார். குந்தியிருந்து, சிறுபிள்ளைகள் விளையாடுவது போல, மரவள்ளியின் அடி மண்ணை கைகளால் பிறாண்டி தீய்த்தபோது ஒரு குட்டையான தடித்த கிழங்கொன்று தன் முகத் தைக் காட்ட, டபக்கென அதை முறித்து எடுத்துக்கொண்டு மீண் டும் பூனைபோல் மண்ணை முடி னார்.
குசினிக்குள் சென்று எரிந்து தணலாகிப் போயிருந்த அடுப் புக்குள் கையிலிருந்த கிழங்கைப் புதைத்துவிட்டு வெளியில் வந்து வீட்டை ஒரு தரம் சுற்றி வந்தார்.
பக்கத்து வீட்டில் கட்டிக் கிட ந்த ஒரு ஆட்டை நான்கு நாய்கள் சுற்றி நின்று குரைத்துக் கொண் டிருந்ததைக் கண்டவர், கம்பி வேலிக்குள்ளால் குனிந்து சென்று நாய்களை விரட்டிவிட்டு, ஆட்டுக் குட்டியை கயிற்றில் பிடித்து இழு த்து வந்து கிணற்றடி மரவள்ளிச் செடிகளைக் கடித்துத் தின்ன விட் டார். தன்னைக் கொத்துவதற்
காக ஓடி வந்த கி தப்பி மாமர உச்ச வந்த அணில் திரும்பிப் பார்த் அவர் மனதுக்கு குள்ளேயே சிரித்
குளிக்கவேண் தது அவருக்கு. ԺT6Ն 60»6ռ160)ապլ யையும் அவிழ் கொட்டில் வை; ணத்தோடு நின் னியை இறைத் எத்தனை வாளி ரென்று அவரு ஆசை திரும்வன
குளித்து மு டியை உடுத்திச் ணத்தை உருவி கொடியில் காய சால்வையால் மு
கையும் துடைத் பார்த்தார். மாம யில் இருந்த அ பார்த்துக் கொ6 தன்னைப் பார் அணில் வேறு சு யபோது ஏற்பட் ரப்பு சத்தத்தில gll D 9525 2611) தமாக இருக்கி
‘ந்து கொண்டார்
கிணற்றடின் முளைத்திருந்த 96ᏡᎠ6ᏂᏗᎴgi560Ꭰ6ᎢᏤ1 ] I நேற்றிரவு முழு யில்லை. பகல் வெறும் வயிற்ே எல்லாமுமாய் பசியை தூண்டி னுள் வெந்த கி குசினிக்குள்ளி
14 உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000
ாகத்திடமிருந்து சிக் கிளைக்கு ஓடி ஒன்று அவரைத் தபோது, அதை ள் ரசித்து தனக் துக் கொண்டார். ன்டும்போல் இருந் தோளில் கிடந்த b இடுப்பு வேட்டி த்து கிணற்றுக் த்துவிட்டு கோவ று கொண்டு தண் துக் குளித்தார். இறைத்திருப்பா க்கே தெரியாது. }ர குளித்தார்.
]டித்தவர் வேட் 5கொண்டு கோவ இழுத்துப் பிழிந்து பப் போட்டுவிட்டு Dகத்தையும் முது
துவிட்டு நிமிர்ந்து ர உச்சிக் கிளை புணில் இவரையே ண்டிருந்தது. இவர் 'ப்பதைக் கண்ட கிளைக்குத் தாவி - மாவிலைச் சரச ருெந்துதான் பகலி r எவ்வளவு நிசப் றதென்று உணர
யைச் சுற்றி புல் து. குந்தி இருந்து பிடுங்கி எறிந்தார். ஒவதும் நித்திரை முழுவதும் நடை. றாடு ஒரு குளிப்பு. சேர்ந்து அவரின் விட்டது. நெருப்பி ழங்கின் வாசனை ருந்து வந்து முக்
கில் முட்டியபோது பசி மேலும் வயிற்றைக் கிள்ள குசினுக்குள் சென்று பார்த்தபோது தணலுக் குள் புதைந்திருந்த கிழங்கு இல வம் பஞ்சுபோல் வெடித்து விரிந் திருக்க, கிழங்கை இழுத்து வெளி யில் போட்டுவிட்டு தண்ணிரைத் தெளித்து அடுப்பை அணைத்து விட்டு கிழங்கை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார்.
மாமரத்தின் கீழே சால்வையை விரித்தார். கொண்டுபோக எடுத்து வந்த சீலைப்பையை பக்கத்தில் வைத்தார். விரித்திருந்த சால்வை யில் இருந்துகொண்டு கிழங்கை உரித்து துண்டாக்கி வாய்க்குள் திணித்தபோது சுட்ட வாசமும் சேர்ந்த ருசி அவரின் முகத்தில்
தெரிந்தது. அவருக்கு இருந்த பசி
யில் கிழங்கு முழுவதையும் தின்று முடித்தவர், எழுந்து வந்து கிணற் றில் தண்ணி அள்ளிக் குடித்த போது சூரியன் மேல் வானத்தில் இறங்கிக் கொண்டிருந்தான்.
'சீக்கிரமாய் போயிட்டு திரும்பி வர வேணும்.நீவரயில்லை எண்டா நாங்க வந்து உன்ன சாக்காட்டி றது. தெரியுமா?"என்று ஆமிக்கா ரப் பெரியவன் சொன்னது நினைவு க்குவர, அவசர அவசரமாய் போய் கொடியில் தொங்கிய கோவண த்தை தொட்டுப் பார்த்தார். அது காயாமல் ஒட்டி ஈரமாகவே இருந் திதி.
மீண்டும் வந்தார். விரித்திருந்த சால்வையில் குந்தினார். நேற்றிர வைய கண் முழிப்பு, நடந்த களை ப்பு, வயிறு நிறைய தின்ற கிழங் கின் திகட்டல், எல்லாமுமாய் சேர் ந்து அவருக்குள் ஒரு அசதியை ஏற்படுத்த, அவரையும் அறியாமல் அவர் தன் உடலை சால்வையில் சாய்த்துக் கொள்ள, அவரிடம் அனுமதி பெறாமலேயே அவரின் கண்கள் சோர்ந்து மூடிக்கொள்ள, அவரிடம் இருந்து பெரியதொரு மூச்சுக்காற்று வெளியேறியது.
சூரியன் மறைந்து இருளத் தொடங்கியது. சீலைப்பை அநாத ரவாக அவருக்கு அருகில் கிடந் தது. ஒட்டிப்போய் ஈரமாய் கொடி யில் தொங்கிய கோவணம் காய்ந் போய் காற்றில் பறந்து வந்து அவ ரின் காலடியில் கிடந்தது. எல்லா வற்றையும் மறந்தவராய் அவர்.
Page 15
ႏွစ္ထိမ္ပိ
முந்த நாள் முற்சந்தியிலொரு முட்டை பூத்தது. நேற்றுக்காலை அது உருளப் பார்த்ததுசனம், 'கோழி இட்டது என்றதொரு கூட்டம், கூகை தவறிப்போட்தென்றாச்சு சிலர் பேச்சில். ঠু முதலை உருட்டிப்போக ஒருமுட்டை தனித்ததென்றும் தக் வருங்குஞ்சு வெள்ளை, பழுப்பு, பழுத்த கறுப்பைன்று நிற முட்டை முற்றிப் பழுத்துடைய சந்தி முற்றத்தில் முகம் மு! குழநதை நான, ழ :
జిళ్ల
கூகைக்குரலென்று கல்லாலழத்தது கோழிக்குஞ்சென்ற கோழிக்குஞ்சுசுற்று பஞ்சுடல் என்று கழுத்துத் திருகியது கூகையைணிறோர் முதலை வாலை முட்டைத் தோலுட்கள்
புதிதாய் வெளிப்பட்ட பிறவிக்கு தனிப்பட்டு தானாய் விை பிறக்கமுன்னே பெயர்கள், பெயரெச்சங்கள்.
சுற்றிப் பார்த்தேன் எண்னை, உள்ளே பிஞ்சாய்ச் சுருங்கிய உடலே ஒடுக்கம் வரித்து உய
ιόόσύωνιρ, மற்றவர் கருத்தை மிச்சமின்றித் தின்று தனிச்சொற்க6ை சட்டைப்பைக்குள் முட்டமுட்டத் திணித்து நகரும் கூட்டய அவரவர் சொந்தச் சொற்கள் சொட்டிச்சொட்டி நடைபா (Φπ6υ/τ. ΜΠΟώριό, குப்பை குவிந்தொழுகச் சொல் நாறும் சுற்றுப்புறம்.
முட்டைக்குள் இருக்கும் மட்டுமே சுகம். இனித் தனிக்க, சற்றேகுனிந்தால்குட்டுப் போட்டுக் கொ
நாசூக்குப் பார்த்தவர்க்கு, இங்கே, நாளை. இல்லாத் ே
பிழைத்தலுக்கான தற்பாதுகாப்பு, பின் பிழத்துப்போகும் போர் போதை சுவைக்கும், சொற்களுக்குள் நுரைத்துத்
வரும் பெருங்கூட்டத்துள் வளர்ந்து ஒன்றாய்த் தொலைந் என் முகம்.
தொடர்ந்து வரும் தோல்தழக்கா வெண் முட்டைகளும் உடையும்வரை தமக்கென இனி ஒரு விதி செய்யும்
இவ்வுலகம் எதுவெனச் சரியாய்த் தெரியும் நாள்வரையு அது காக்கும்.
இருட்டில் கூட்டமாய்த் தாக்கும் கூகைகட்குள் கோழிக்கு
நெறித் தத்துவங்கள் மேலதிக புஷ்ழக்கான போசாக்குை நடைமுறைத்தப்புதல்களோ வாழ்தலுக்கான தேவையின்
ஏற்கனவே முட்டையுடைத்து,உயிர்முளைத்து முழுதாய்ப் ஒற்றைமனிதனுக்கு எந்தவிதத்திலும் இங்க்ே மிக இன்றியமையாதது அவன்
5வல்.
ம் உடைந்தது ஊர் ஒன்றுக்குள் மூன்றாய்.
ழிக்கக் குரலெழுப்பி,
கும்பல்.
முதலையில் முதலிட்டோர் கூட்டம்.
witulé0T.
ஒனப்Uடவிடாவண்ணம்
ர வெளியே.
T மட்டும் 5. தைகளிற் கொட்டும்
ல்லக் காரணம் தேடும் கூட்டம்.
தசம்.
ததும்பித்ததும்பி.
துபோகும்,
ந்சாய் உயிர்வாழ இயலாது.
ாஷ்
அழப்படை
பிறந்துவிட்ட
AgbÚ/. O
1999
உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000
15
Page 16
நூல் அறிமுகம்:
நட்சத்திர
-இறந்தகா:
கவிஞரின் பெயரைப் போலவே கவிதைகளும் அவை சொல்ல முனையும் சேதிகளும் வித்தியா சமாகத்தான் இருக்கின்றன. புதியதோர் தளத் தில் கவிதைகளைபதியம் போடும் முயற்சி தெரிகின் றது. எல்லாத் தளைகளிலிருந்தும் தன்னை மட்டு மல்ல, கவிதையையும் கூட விடுவித்துக்கொள்ள வேண்டுமென்கின்ற ஆவேசம் இருக்குமோ என இவர் கவிதைகளை வாசிக்கின்றபோது எண்ணமுடிகிறது. சிக்மன்ட் பிராய்டின் ஆழ்மன ஆராய்ச்சியின் விளைவுகள் கவிதை இலக்கியத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை பிரெஞ்சுக் கவிதைகளில் நிறையவே காணலாம். மனிதனை அதிர்ச்சிக்குள்ளாக்கிய உலக மகாயுத்தமானது ஐரோப்பிய மனிதனிடத்தே ஏற்படுத்திய அவநம்பிக்கையின் வெளிப்பாடாக அது வரை காலமும் நிலவி வந்த அறிவு பற்றிய, தர்க்கம் பற்றிய, இவைகளைத் தழுவி முகிழ்த்த கலை இலக் கியம்பற்றிய மறுபரிசீலனையைத் தூண்டியது. அன் றைய எல்லாவிதமான வடிவங்களும் அவர்களுக்குப் போதுமானதாக இருக்கவில்லை. எனவே உருவத்தி லிருந்து உள்ளிடுவரை ஒரு புதிய பரிசோதனை யையே நிகழ்த்தினார்கள். 'டாடாயிசம்','சர்ரியலிசம்' போன்ற இயக்கங்களின் தோற்றமும் அவற்றைச் சார்ந்த கலை இலக்கிய வெளிப்பாடுகளும் இதன் பின்னணியில் நிகழ்ந்தவைதான்.
இன்றைய ஈழப்போர் எம்மிடையேயும் பிரகடனப் படுத்தப்படாத ஓர் 'படைப்பு இயக்கம் உள்ளியங்கும் முறைமைபற்றிய வெளிப்படையானதோர் ஆய்வு குறித்து சிந்திக்கத் தூண்டுகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது வருகின்ற படைப்புக் கள் இவற்றின் சில சாட்சியங்களாகின்றன.
"எப்போதாவது ஒரு நாள்' எனும் இக் கவிதைத்
16 (உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000
ன் செவ்விந்தியனின்
ாகுவது ஒருநாள்?
லம் பற்றிய கலாபூர்வமான இரை மீட்பு
தொகுப்பு நூலும் அவ்வகையில் வைத்துப் பார்க்கப் பட வேண்டிய ஒரு தேவையைத் தருகிறது. யமுனா ராஜேந்திரன் தனது முன்னுரையில் குறிப்பிடுவதைப் போல் வழமையான தகவல்களைத் தாங்கி நிற்கும் ஈழக்கவிதைகளை எதிர்பார்ப்பவர்களுக்கு இவரது கவிதைகள் ஏற்புடையவை அல்ல என்பது உண்மை தான். எனினும் இவரது வெளிப்பாட்டு உத்திமுறையா னது, அநேக கவிதைகளில் ஒரு வகையான மொழி பெயர்ப்புக் கவிதைகளின் வடிவ அமைப்பின் சாய லைக் கொண்டிருக்கின்றன என்பதையும் மறுக்கமுடி யாது. மொழிபெயர்ப்புக் கவிதைகளில் கவிதையின் உயிர்நாடியான கவிதைப்பண்பு போய் அதன் கருத்து மாத்திரம் துருத்திக் கொண்டிருக்கும். இவரது பல கவிதைகளுக்கு இப்படிப்பட்ட ஆபத்து நேர்ந்திருக் கிறது. இப்படியான ஒரு அம்சம் இவரை வேறு கவிஞர் களிடமிருந்து வடிவரீதியில் வேறுபடுத்திக் காட்டினா லும்கூட அதனை ஒரு புதிய வடிவமாக ஒப்புக்கொள்
உலக மகாயுத்தமானது ஐரோப்பிய மனிதனிடத்தே ஏற்படுத்திய அவநம்பிக்கை TSi (GoeT அதுவரை காலமும் நிலவி
வந்த அறிவு பற்றிய தர்க்கம் பற்றிய, இவைகளைத் தழுவி முகிழ்த்த கலை இலக்கியம் பற்றிய மறுபரிசீலனையைத் துண்டியது.
Page 17
ளமுடியவில்லை.
ஆனால் அனுபவங்களை வெளிப்படுத்து தலில் படைப்பாளிகளின் கண்ணோட்டம் சார் ந்து அவனது கலை ஆளுமை வேறுபடுகிறது. அது வெவ்வேறு வயைான பரிணாமங்களைத் தருகிறது.
கவிஞர்நட்சத்திரன் செவ்விந்தியனுடைய கவிதைகளின் முக்கியமான அம்சம் அவர் அதிகமாக எதையும் கற்பனை செய்யவில்லை என்பதுதான். கவிதைகளை வாசிக்கின்ற போது அவர் தன் மனதில் தோன்றியவற்றை அப்படியே பதிவு செய்திருப்பதாக, காட்சிப்ப டுத்தி இருப்பதாக உணர முடிகிறது. லூயிஸ் அரகோனுடைய (Louis Aragon) கவிதைகளைப் போல இவரது கவிதைகள் தொடர்ச்சியான படி மங்களைத் தருகின்றன. அதன் காட்சிரூபச் சித்த ரிப்புக்கள் ஒருவிதமான அதிர்வுகளை எழுப்புகின் றன என்பதை ஒப்புக் கொள்ளுகிற அதேவேளை, யுத் தமானது எமது சமுகத்தின் நாடி நரம்புகளில் எத்த கைய பயங்கரமான உளவியல் தாக்கத்தினை ஏற்ப டுத்தி இருக்கின்றதென்னும் எதிர்கால அச்சத்தி னைத் தருகின்றது. அவற்றின் வகை மாதிரிகளில் ஒன்றாக இக் கவிஞனின் வெளிப்பாடுகள் அமை கின்றன.
'കീമബഞ്ച്/ബുക്രമീ)
மண்ணில் புதைந்து வந்தேன்ந7ன்
இக் கங்குல் காலத்தில்
ஈனனப்வரத்தில் பூனை அமுகிறம7தி
ம/%ஸ்கள் அகவுகின்றன’
என்று 'காடு' என்னும் கவிதையில் இவர் தீட்டும் காட்சி இதற்கு நல்லதொரு உதாரணம். எமது மனோ நிலைகளே இன்றைய புறவுலகைப் படைக்கின்றன. காரணம் எமது மனோநிலைகளில் இந்தப் புறவுலகு ஏற்படுத்தியிருக்கும் காயங்கள். இவைகள் ஆறும் வரை எல்லாவிதமான படைப்புகளும் அதன் ஆறாத ரணங்களில் இருந்தெழும் வலிகளின் மூலம்தான் காட்சிப்படுத்தும். அது தவிர்க்கமுடியாதது.
ஆனால் இதற்குமப்பால் இந்தக் காயங்களை, இந்த ரணங்களை, இந்த வலிகளை ஒருவிதமான வக்கிரத்தோடு ஆராதனை செய்வோர் எல்லாவற் றையுமே விடுதலையின் பெயரால் நியாயப்படுத்தியும் தவிர்க்க முடியாததென தர்க்கித்தும் வருகின்ற போக்கு, மனித மனங்களின் உடைதல்- சிதறல் பற்றி, குழந்தைகளின் துண்டிக்கப்பட்ட குழந்தைமை பற்றி, நொருங்கிப்போன அவர்களின் உலகம்பற்றி, சூனி யம்பற்றி அலட்டிக் கொள்வதேயில்லை. எல்லாமே எங்கள் வீரக்கனவுகளுக்குள் அமிழ்ந்து போய்விடு கின்றன. இந்த நிலையிலேதான் இவைகளைப் புறந் தள்ளிக்கொண்டு உடைந்துபோன மனது பற்றி, குழந் தைகளின் சிதறிப்போன வாழ்வு பற்றி படிமங்களை அடக்கிக்கொண்டு நட்சத்திரன் செவ்விந்தியனின் கவிதைகள் வெளிக்கிளம்புகின்றன.
'நான்
இனி
எநடுகலும் தனித்துதான் போனேன்.
எனும் இவரது இக்கவிதை வரிகள் எழுப்புகின்ற சோகம் அளவிட முடியாதது. ஆற்றமுடியாதது. இந்த மாதிரியான வாழ்வின் பக்கம் பற்றி எந்த வீரப் பரம் பரை இன்று சிந்திக்கிறது?
யுத்தம் வந்து
ஊர்களுக்குனர்நத%க7ை/ச்சிற்றறுக7ையுமத்
%562/26
வர%யழத்துக்கொன(த /ே7/%நக்கிறது/
என்ற வரிகளின் மூலம் 'வெறுமை' எனும் காட்சி ரூபம் பல்வேறு அர்த்தங்களை உள்ளடக்கிக் கொண்டு அழ வைக்கிறது.
இன்றைய எமது வலிகளிலிருந்து, வடுக்களிலி ருந்து தான் எங்கள் உண்மையான படைப்புக்கள் பிறக்கமுடியும். இதனை இவரது கவிதைகள் நன்கு ணர்த்துகின்றன. வாழ்வு குறித்த நம்பிக்கையினை விதைப்பதாக படைப்புகள் அமையவேண்டும் என்று திரும்பத் திரும்பக் கூறப்பட்டு வருகிற போதும், எமது காலம் ஏற்படுத்தும் அவநம்பிக்கையானது புரிந்து கொள்ளக்கூடியது. முதலில் அதன் காரணங்களை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய தேவை இருக் கிறது. அதுவே எதிர்காலம் பற்றிய நம்பிக்கையின் அடித்தளமாகவும் அமையும்.
'@ിമീബഗ്ഗ
ஆயத்த7ன757ண்ைை/ைOபர்ரி2/
இரவ%ர் கவலைUட்(திகிறேன7
2த%7வழ2கருக்கும்
ஆட்காட்டிக்குருவ%கன7%ணர்ச%தசி%தப்பு/கருக்காகவும்
தேசத்து7ேக%கருக்கு வ%24அ2கருக்காகவும்
ബ്ജമ/'@ബി ഗ്രീഗ്ഗക%/
என்று எழுதுகிறார். இதுதான் இன்றைய யதார்த் தம். இவைகளைத் தாண்டித்தான், இவைகளைப் படம் பிடித்துக் காட்டுவதன் மூலமாகத்தான் இவைக ளுக்கான மாற்று உருவாக முடியும், எல்லாமே சர்வ சாதாரணமாகிப் போய்விட்ட சூழலில் மனித மதிப்பீடு களின் இன்றைய நிலை பற்றிய துல்லியமான புரி தலை இவர் இப்படிச் சொல்கிறார்.
'c/aaij
ஐத ப2 இழுக்கிறதைய7827ல
ബ്ബ് ബ//ബ് മഗ്ളണുള7
உண்மைதான்.
புலம்பெயர்ந்து வாழும் கவிஞர்களிடத்தே இருக் கக்கூடிய அவநம்பிக்கை, பிரிவாற்றாமை, சோகம்,
உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000 17
Page 18
புலம்பெயர்ந்து வாழும் கவிஞர்களிடத்தே இருக்கக்கூடிய அவநம்பிக்கை, பிரிவாற்றாமைசோகம், தனிமை என் எல்லாக் கூறுகளும் இவரிடத்தே வெளிப்பட்டாலும் மாறாக, இவரே
ஈழப்போரின் விளைவுகளைத் தாங்கி நிற்கின்ற ஒரு பிரதிநிதியாக தன்னை வெளிப்படுத்தும் கவிதைகளில் இயல்பான சோகம் எம்மைப் பற்றிக் கொள்கிறது."
தனிமை என்ற எல்லாக் கூறுகளும் இவரிடத்தே வெளிப்பட்டாலும் மாறாக, இவரே ஈழப்போரின் விளைவுகளைத் தாங்கி நிற்கின்ற ஒரு பிரதிநிதி யாக தன்னை வெளிப்படுத்தும் கவிதைகளில் இயல் பான சோகம் எம்மைப் பற்றிக்கொள்கிறது. யுத்தத் தின் நேரடிப் பாதிப்புக்குள்ளானவர்களின் ஆற்றமு டியாத் துயர்பற்றி இவரையும் இவர் கவிதைகளையும் மையமாக வைத்துணரலாம்.
625/7677677//72&76/7627 நத்தரைத்துமருடனர்.இப்7ேது பருத்தி%தக்கி%ரன7 ഉWG)ീഗ്രങ്ങ%ണു്ഗീബ7ങ്ങ நான7ப27ந்து7ேவது உறுத%யாகவேட்டது/ என்பதான வரிகள் (பிரிவுத்துயர்) எங்கள் எல் லோருக்குமான எழுதப்படாத பொதுவிதிகள்.
நவீன எஜமானர்களை வளர்த்துவிட்ட வக்கரித் துப்போன சமுகத்தோடு எந்தவகையிலும் சமரசம் செய்துகொள்ள முடியாமல் தன்னை மடித்துக் கொண்ட, இல்லை இல்லை இந்த சமுகத்தால் மடிந்து போன கவிஞை சிவரமணிக்கும் சமூகத்தின் அடிவேர்வரை படிந்து போயிருக்கும் துப்பாக்கிக் கலாசசாரத்திற்குப் பலியாகிப்போன கவிஞை செல் விக்கும் அர்ப்பணிப்பாகும் இக் கவிதைகள் ஒட்டு மொத்தமான எமது மக்களின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கும் மருந்தாக அமையும் 'எப்போதா வது ஒருநாள்.' இந்த நம்பிக்கை இந்தக் கவிஞ னிடம் நிறையவே உண்டு. O
எப்போதாவது ஒருநாள் (கவிதைகள்) நட்சத்திரன் செவ்விந்தியன்
வெளியீடு: தாமரைச் செல்வி பதிப்பகம் 31/48 Rani Аnna Nagar Kalaignar Nagar Chennai 600 078 india.
L6 si6O765, F6) cypab6) if: thamaraiselviCintamm.Com g)60)600Tugb6Tib: WWW, intamm.COmlnOolthama
18 உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000
வந்து. . புள்ளழ போட்ட
கடுங்கள்
ஐந்து வருடத்தின் பின் 6.B5.56.
எம் இனத்தின் விஜஞாபகார்த்தமாக
மாரிமுத்து யோகராஜன்
Page 19
ளம் சிவப்புநிறத்தில் பெயி ன்ற் பூசப்பட்டு, மென்மை யான பஸ்டால் நிறங்களில் பொம்மைப் படங்கள் போட்ட வோல் பேப்பரினால் அலங்கரிக்கப் பட்ட அந்த அழகிய அறைக்குள், எனது அலங்கரிக்கப்பட்ட தொட் டிலுக்குள் கையையும் காலையும் உற்சாகமாக அடித்துக்கொண்டு சுற்றிவர உள்ள பொம்மைகளுடன் கதை பேசி விளையாடிக் கொண்டி ருக்கிறேன் நான். நான் யாரென்று சொல்லவில்லையா. நான்தான் 3T6 iul IIT.
நான் உங்கள் உலகத்துக்கு வந்து ஐந்து மாதங்கள்தான் ஆகி ன்றன. அப்பப்பா என்ன ரம்யமான உலகம் உங்களுடையது. அதை த்தான் கொஞ்சம் கொஞ்சமாக ரசிக்கப் பழகிக்கொண்டிருக்கி றேன். உங்களுக்கெப்படியோ தெரியவில்லை. எனக்கு ஒரு அம்மா இருக்கிறா. அவவைப்பற்றி நினைத்தாலே எனக்கு உடம் பெல்லாம் ஒரே பரவசம். உடனே கையைக் காலை அடிக்கவே ணும்போல் இருக்கும். இதோ இந் தத் தொட்டிலுக்குள் படுத்தருக் கும்போது, குசினிக்குள் வேலை செய்து கொண்டிருக்கும் அம்மா தெரிகிறா. அந்தநிம்மதியில்தான் இப்படி விளையாடுகிறேன். இல்லா விட்டால் அடித்து வைத்துக்கத்தி ஆளைக் கூப்பிடுவேன். அதைவிட அப்பா என்றும் ஒருவர் காலையி லும் இரவிலும் வந்து என்னை எட்டிப் பார்ப்பார். தானும் என்னு டன் செல்லம் பொழிவதாக எண்ணி ஏதேதோ பேசுவார். எனக் கென்னவோ அவரைப் பிடிக்காது. ஏன் தெரியுமா? என் அம்மாவோடு அவர் முட்டி முட்டிப் பேசுகிறார். என்னுடன் பேசும்போது அவர் கை அம்மாவை அணைத்திருக்கும். எனக்கு ஒரே கோபம் கோபமாக வரும். அம்மாவுக்கு உதிர்க்கும் சிரிப்பை அவருக்குக் காட்டமாட் டேன். உம்மென்று இருப்பேன்.
"என்னப்பா'சிரிக்கிறாள் சிரிக் கிறாள்'என்பீர். அவள் உம்மென்றி ருக்கிறாளே" என்பார். அம்மா விழுந்து விழுந்து சிரிப்பா. அவர் என்னை மறந்து அம்மாவுடன் செல் லம் கொஞ்சுவார். அம்மாவும் சும்மா கடமைக்காக "ஐயய்யோ
காவ்யாக்குட்டி நில்லுங்கோ" { அவரைப் பிடித்து எனக்கோ எழும் கையை விலக் போலை இருக்கு வின் அன்பைப் யார் என்னும் ே போவது போ: "காவ்யா ஈரமாகி என்றபடி அம் "சரியப்பா எனக் டது. நீரும் உம்ப நான் வந்தாலும் கத்துறாளே" எ குப் புறப்படுவார்.
அம்மாவும் எ தபடி பதட்டத்து
早 s ۹-گ bb c
வாங்கோ. அவள் என்று கூறிக்கொ றும் வேலையில் அவர் போனபின் கொண்டாட்டம் வார்க்கையில், எ உடம்பை மசாஜ்
உடுப்பு மாற்று
அம்மா என்னை
ார்க்குது. தள்ளி ன்பாளே ஒழிய gö956f6TDTLLsT. ப்போய் அவரின் கிவிடவேணும் ம். என் அம்மா 1ங்குபோட இவர் காபத்தில் உயிர் ) கத்துவேன். விட்டாள் போல"
)ா ஓடிவருவா. கு நேரமாகிவிட் ட மகளும். எப்ப அடிச்சு வைச்சுக் ன்றபடி வேலைக்
ன்னை அணைத் உன் "சரி போட்டு
விடுறாளில்லை" ண்டு உடுப்பு மாற்
மும்முரமாவா. ாங்களுக்கு ஒரே தான். குளிக்க ண்ணை பூசி என் பண்ணுகையில், கையில் இப்படி யே எப்போதும்
தொட்டுக்கொண்டிருக்கவேணும் போலை இருக்கும்.
அம்மா என்னருகில் வரும்போ தெல்லாம் ஒரே வாசனையாயிருக் கும். அந்த மணத்தை அனுபவிப் பதற்காகவே அடிக்கடி பொய்யாய் அழுது அவவை கூப்பிடுவேன். அறை வாசலில் வரும்போதே அம் மாதான் வருகிறா என்று வாச னையை வைத்தே கண்டுபிடித்து விடுவேன். பால் மணம், உள்ளி மணம், சாம்பிராணி மணம், சான் டல்லுட் சோப் மணம் , ஷம்போ மணம், உடுப்பில் ஸொஃப்னர் மணம் என்று எல்லாம் கலந்த ஒரு ரம்யமான வாசனை அம்மாவிற் குரியது.
அணிற்குஞ்சுபோல அம்மா மடி
κ.
யில் குடங்கிக் கிடந்து பாலருந்து கையில் எண்முகம் பார்த்துக் கதைகேட்டபடி இருப்பா. அம்மா முகம் பார்த்துப் பாலருந்தும் அனு பவம் இருக்கிறதே, அது ஒருவகை தெய்வீக உணர்வாகும். நான் மயங்கிப் போய் கொஞ்சம் கொஞ் சமாக கண்ணை அயர ஆரம்பித் தால், செல்லமாகப் பாதத்தில் ஒரு
உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000 )19
Page 20
சிறு சுண்டுதல் கிடைக்கும். திடுக் கிட்டெழும்பும் என்னை என் வயிறு நிறையும்வரை விடவே மாட்டா. சில சமயம் எங்கள் இந்த பரிலுர்த் தனையைக் குழப்புவதுபோல ரீவீ சத்தம்போடும், ரெலிபோன் அல றும் அல்லது யாராவது அம்மாவு டன் கதைக்க முற்படுவார்கள். பாலருந்தியபடியே ஒரு உறுமல் உறுமுவேன். உடனே அம்மா எல் லாவற்றையும் நிறுத்திவிடுவா. அது எங்கள் இருவருக்குமான நேரம். அதில் இடையூறு செய்ய ஒருவருக்குமே உரிமை இல்லை. அப்பா உட்பட, பசி தீர்ந்ததும் நான் உறங்கிப்போய்விடுவேன்.
பின்னர்தான் அம்மா அவசரமா கச் சமைத்து முடித்து, உடுப்புத் துவைத்து, வீடு சுத்தம் செய்து, சிறிது ஓய்வு எடுப்பா போல. வயி றார உண்ட களை திர நானும் நிறைய நேரம் தூங்குவேன். இத னால் நல்லபிள்ளை, நித்திரைக் காரி என்றெல்லாம் பெயர் கிடைக்கும். பின் என்ன? இப்படிப் பட்ட ஒரு அம்மாவுக்கு அளவுக்கு மிஞ்சிக் கரைச்சல் கொடுப்பதா?
முழிப்பு வந்ததும் சுற்றுமுற்றும் பார்ப்பேக், சில சமயம் அம்மா இன் னும் குசினிக்குள் நின்று கொண்டி ருப்பா. சில சமயம் எனது அறைக் குள் இருக்கும் ஆடும் நாற்காலி யில் அரைத்தூக்கத்திலிருப்பா. பாவம் குழப்பக் கூடாதென்று அமைதியாய் சுற்ற வரத் தெரியும் பொம்மைகளுடன் விளையாடு வேன் அல்லது சீலிங்கில் ஒட்டி யுள்ள ஒளிரும் நட்சத்திர ஸ்டிக் கர்களை எண்ணுவேன். என்ன ஆச்சரியமாயிருக்கா? எனக்கு எண்ணத் தெரியுமென்று. ஆமாம் நான் வயிற்றிலிருக்கும்போதே எல்லாம் பயில ஆரம்பித்துவிட் டேன். அம்மா அப்போதே A, B, C, D, 1, 2, 3, 4, அ, ஆ சம்பந்தப்பட்ட பாட்டுகளை அடிக்கடி பாடுவா. அதனால் ஏராளமான விஷயங்கள் என் மனதில் பதிந்துள்ளன. இன் னும் நாக்கினை உபயோகிக்கத் தெரியவில்லை. இல்லாவிட்டால் இப்போதே தெரிந்தவற்றைச் சொல்லி உங்களை அசரவைத்து விடுவேன். நல்ல வீணை, சித்தார் இசை, ஏன் தமிழ் சினிமாப்பாட்டுக் கேட்ட அனுபவம் கூட உண்டு.
உள்ளே இருக்கு எல்லாம் எத்தை தைத் தரும் தெரி
நன்கு விழி சிறிது சத்தங்கை ஈர உணர்வு ஏற்ப சத்தமாகவே அ வேன். திடுக்கிட் ஓடி வருவா. அள் மாற்றி அமுதூட்டு 6)(5 DIT வர போவோம். அங்கு யில் எனது விை ஒன்றை விரித்து மைகளை வைத ஒரக்கண்ணால் த்தபடி விளையா ரீவீயில் அரைக் மேல் அரைக்கண இருவருக்கும் தெ
வரப் போறாறெ கொஞ்சம் பிடிக் குடும்ப அங்கத்
கிப்போய்விட, ந
ஒசைக்காய் எத விட்டேன். ஆ அதில் காட்டும் ஒரு பொறாை முண்டு.
அப்பா வந் சாரம் மாற்றி வ அவருடன் விட்டு
தேநீர் கொண்
டுவா. அவர் என் வத்துடன் பார்ப் ஒரு சிறு முறு விட்டு விளைய விடுவேன். அவ ந்து ரீவீயில் மு சமயம் நான் ஒ அழுத்திக் கிட னிக்காமல் ரீவி
20 உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000
ம்போது இவை 5ய சுகானுபவத் யுமா? |பு வந்தவுடன் }ள எழுப்புவேன். .டால் கொஞ்சம் ம்மாவை எழுப்பு டெழும் அம்மா ரி எடுத்து உடை வா. பின்னர் இரு வேற்பறைக்குப் கார்பெட் தரை ளயாடும் விரிப்பு சுற்ற வர பொம் து விடுவா. நான் அம்மாவைப் பார் டுவேன். அவஷம்
கண்ணும் என் ன்னுமாயிருப்பா. ரியும் இனி அப்பா
ன்று. எனக்குக் க்காதென்றாலும் தினராதலால் பழ ானும் கதவுமனி திர்பார்க்கப் பழகி னாலும் அம்மா அதீத எதிர்பார்ப்பு D60) 25 25(56).gif
து முகம் கழுவி, ", அம்மா என்னை விட்டு சிற்றுண்டி, டு வரப்போய்வி னைச் சிறிது ஆர் ார். பாவமே என்று வலை உதிர்த்து ாடத் தொடங்கி நம் ஆர்வம் குறை 2கி விடுவார். சில ரு பொம்மைமீது ந்தால்கூடக் கவ பார்த்துக்கொண்
டிருப்பார். வேணுமென்றே அம்மா விடம் கோள்முட்டும் முனைப்பில் அலறுவேன். அம்மா ஓடிவந்து பொம்மையை எடுத்துவிட்டு அவ ருக்கு ஒரு 'டோஸ்' விட்டுட்டுப் போவா. நான் திருப்தியாய் புன் னகை செய்வேன். அவர் முறைப் பார். இது எங்களுக்கிடையில் நடக்கும் ஒருவித பனிப்போர். அம் மாவின் அன்புக்காய் இருவரும் நடத்தும் யுத்தம்.
இப்படியே எங்கள் வாழ்க்கை எந்தவித இடைஞ்சலுமின்றி சில சில மாற்றங்களுடன் போய்க் கொண்டிருக்கும்போது, ஒருநாள் அப்பா வேலையால் வரும்போது கையில் ஒரு காகிதத்துடன் பரப ரப்பாக வந்தார்.
"ரம்யா, டே கெயாருக்கு இடம் கிடைத்திருக்கப்பா. ஆறாம் மாதம் தொடங்கலாம். நல்லதாப் போச்சு. நீர் வேலைக்குப் போகக் கணக்கா வந்திருக்கு" என்று. அடுக்கிக்கொண்டே போக அம்மா வின் முகம் கலவரமாக மாறுகி றது. அதென்ன அது புதுப் பெயர் 'டே கெயர்.நான் கேள்விப்படவில் லையே? ஏன் அப்பா சந்தோஷப் படுகிறார். அம்மா கலவரமடை கிறா. எனக்கு ஒன்றுமே புரிய வில்லை.
அடுத்தடுத்தநாட்கள் எனக்கு மிகவும் வித்தியாசமாயிருந்தன. அம்மா கண்கலங்குவதும் அப்பா தேற்றுவதும் அடிக்கடி நடைபெற் றன. என்ன அம்மாவுக்கு ஏதும் நோய்நொடியா?டேகெயர் என்பது ஒரு ஆஸ்பத்திரியா? எனக்குள் ஆயிரம் கேள்விகள். விடை தெரி யவில்லை. இடையிடையே அம்மா எனக்குப் புட்டியில் பால் தர முயற் சித்தா. எங்கள் தெய்வீக நேரத் தைக் குழப்பும் இப்புட்டிப்பால் முயற்சி எனக்கு ஆத்திரத்தைத் தர அடம்பிடித்து மறுத்தேன். பல புட்டிப்பால்கள் கொட்டப்பட்டன. நான் வென்றேன். ஏன் என் அம்மா இதையெல்லாம் செய்கின்றா என்று கேள்விகள் எழுந்தாலும், இது அவ விரும்பிச்செய்யவில்லை என்பதை அவவின் கண்ணிர்மூலம் புரிந்து கொண்டேன்.
இப்படியான போராட்டங்களுக் கிடையில் ஒருநாள்நாங்கள் முவ ரும் நல்லா வெளிக்கிட்டுக்
Page 21
கொண்டு எங்கோ புறப்பட்டோம். காலை எட்டுமணி என்பதால் பின் னேர உலாத்து இல்லை என்று புரிந்தது. அம்மா கையில் புதிதாய் ஒரு பொம்மைப்படம் போட்ட பை, அதற்குள் பல புட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டது போலத் தெரிந் தது. பதினைந்து நிமிஷ நேரப் பிர யாணத்தில் ஒரு புதிய கட்டிடத்தி னுள் நுழைந்தோம். என்னை கார் சீற்றுடன் சேர்த்து தூக்கிக் கொண்டு அப்பா வர, அம்மா அந் தப் புதிய பையுடன் பின் தொடர் ந்தா. கட்டிடம் உட்பக்கத்தில் மிக அழகாக இருந்தது. ஒரு திறந்த ஹாலில் சிறுவர் சிறுமியர் குதுரகல
மாக விளையாடிக் கொண்டிருந்த
னர். சைக்கிள், கார், ஸ்கூட்டர், மீன், வாத்து என்று ஏராளம் விளை யாட்டுப் பொருட்கள். சுவரெல்லாம் நிறநிறமாய் அழகிய படங்கள். ரம் யமான சூழல்தான். ஆனால் நான் ஏன் இங்கு.? எண்ணிக் கொண்டி ருக்கும்போதே அப்பா ஹாலைத் தாண்டி ஒரு அறைக்குள் போகின் றார். அங்கு சிறிய குழந்தைகள் பல, மென்மையான ஸ்ரென்ஞ்ச் விரிப்புகளில் தவழுவதும் தத்தி நடைபயிலுவதும் இழுத்துக்கொ ண்டு உடம்பு பிரட்டி நகர முயல்வ துமாக இருந்தனர். சிலர் என்னைப் போல ஒரேயிடத்தில் கிடந்து மேலே தொங்கும் பொம்மைகளு டன் விளையாடிக் கொண்டிருந் தனர். சுவரெல்லாம் வர்ணங்களில்
பொம்மைப்படங்கள். இமு நான்கு பெண்கள் பரப்ரப் இயங்கிக்கொண்டிருந்தனர். ஒரு பெண் தரைவிரிப்பில் ந்து பாடிக்கொண்டிருந்தா. 6ustib
என் அம்மா பாடும் பாடல்தான். எங்களைக் கண்டதும்
னையும் மற்றவர்களையும் அறிமு
கப்படுத்திக்கொண்டு தன்னை நோக்கி வரும்படி கையை நீட்
டினா. இவ யார் என்னைத் தூக்க
என்று அடித்து வைத்து
அம்மா சப்பாத்தைக் கழ உள்ளே சென்று தானும் மென் விரிப்பில் அமர்ந்துகொ ண்டா. அப்பா பையிலிருந்த புட்டிப்
பால்களையும் வேறு கிறீம், நப்பி
கள், சூப்பி, எனது என்பவற்றையும் 6 ணிடம் கொடுத் பொருட்களை இt க்கிறார்கள்? என் தாலும் இப்போன் டன் ஒட்டிக்கொ ற்சி போதும் என மல் விட்டுவிட்டே மாவிடமிருந்து பி சிகள் நடைபெற் கொடுக்கவில்ை ரத்துடன் உட்( ஆனால் என்னை குடுக்க முயற்சிக் ளவில் எனக்கு தானே உள்ளே ட்டினா, அம்மாவி கள் அந்தப் பென ளவு திருப்தியாக இப்பிடியே நான ஒட்டியபடி அந்த
பின்னேரம் எ தற்கு அப்பா வ
சரிபார்ப்போமே போராடத் தயார
கிடையாது. புதிய ங்கள்தான் இனி எனக்கு ஒரே ஒரு அம்மாவால் இதழ் திக்க முடிந்தது. மாவின் கலங்க் காண்கையில் இ மின்றிப் பலவந்த யாது என்றும் புரி
விடமாட்டா என
ளையு.
நான் பிள் றேன்" என்று வாத இவ்வளவு கஷ் வேலையை விடப்
படுக்கை விரிப்பு டுத்து ஒரு பெண் தார. ஏன என பர்களிடம் கொடு று கேள்வி எழுந் தக்கு அம்மாவு ண்டிருக்கும் முய e9602g5 STTuusT ன். என்னை அம் ரிக்கப் பல முயற் }ன. நானும் இடம் ல. அம்மா கலவ 5ார்ந்திருந்தா. J L I66);bg5tDITdbdib கவில்லை. அந்த மகிழ்ச்சியே. சென்று பால் புக ன் இச் செய்கை ர்களுக்கு அவ்வ இருக்கவில்லை. * அம்மாவுடன் 5ாள் முடிந்தது. ங்களை ஏறறுவ ந்தபோது அவர் சொன்னார்கள்.
வேண்டாம்
ரை இங்குவிடப் 5ான் புட்டிப்பால் அம்மா மணம் பெண்கள் மண க் கிடைக்கும். சந்தேகம். என் ற்கு எப்படிச் சம்ம
தது. என் அம்மா ?
1று நம்பிக்கை
.ப்பட்டு எடுத்த போரீரா?" என்று
கேட்டார் அப்பா. "ஓம். அதுக் கென்ன? அப்பிடி ஒரு வேலை பிறகு எடுக்கமுடியாதா?" என்றா அம்மா. வீட்டில் முன்பிருந்த நிம்மதி போய்விட்டது. அம்மா இரவு முழுவ தும் கண்கலங்கியபடி என் அருகி லேயே இருந்தா.நித்திரை கொள் ளவில்லை. என்னைத் தடவுவதும் விம்மி விம்மி அழுவதுமாயிருந்தா. "நாளைக்கு டேகெயாரில் விடுவ தானால் போத்திலுக்கை பாலைப் பழக்கும். இல்லாட்டி உம் விருப்பம், வீட்டில் வைச்சிரும். நீரும் உம்மு டைய வேலையும்" என்று சொல்லி விட்டுப் போய்விட்டார்.
குழம்பிப்போய் அழும் அம் மாவைப் பார்க்கப் பாவமாயிருந் தது. என்னால்தானே அவவுக்கு இத்தனை கவலை. பாவம் எனக் கும் சேர்த்து உழைக்கத்தானே இத்தனை பாடு, எப்பிடியும் ஒரு வய தில் பிரியத்தான் போறம், பிறகு ஏன் பாடுபட்டு எடுத்த வேலையை விட்டு அம்மா கஷ்டப்படவேணும். பேசாமல் விட்டுக் குடுக்கட்டா? qÜ நல்லெண்ணம் வந்தது. *ஐல்ோ நான் இன்னும் இழுத் துக்கொண்டு ஊரத் தொடங்கவே யில்லை. ஒரே இடத்தில் உடம்பு மட்டும் பிரட்டிக்கொண்டு கிடக்கும் என்னை அவர்கள் அம்மாபோல் கவனிப்பார்களா? நினைக்கவே பயமாக இருந்தது. ஆனாலும், அங்கிருந்த மற்றப் பிள்ளைகளை விடி நான் மட்டும் என்ன உயர்வு
மாவின் சிக்கலையும் தீர்க்கத் தீர்மானித்தேன்.
இந்தத் தடவை அம்மா போத் தல்ப்பாலுடன் வந்தபோது சுரத் தின்றி அம்மாவின் முகம்பாராது "மடக் மடிக்' என்று குடித்துவைத்
தேன். கைகால் அடித்து விளை
'யாடும் உற்சாகம் மனத்தில்
இல்லை. வாழ்வின் ரம்யத்தில் பிடி մն விட்டுப் போயிற்று. என் படுக் கவிரிப்பின் தொட்டுணர்வு. இத பாதுகாப்புத் தருவது (உணர்வு தர, அதை மார்
போடு அணைத்தபடி தூங்கிப்
போனேன், மறுநாள் யந்திரத்தன மான வாழ்க்கையை ஆரம்பிக்கும் முடிவுடன்.
உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000
21
Page 22
'உயிர்நிழல்' இல் வெளியான தமிழவனின் செவ்விமீதான பதிவு
ச்செவ்வியின் பிரச்சினைப்பாடுகளாக மூன்று முகாமையான அம்சங்களை நான் அவதா னிக்கிறேன். அவையாவன:
O புலம்பெயர்வாழ்வு, புகலிட இலக்கியம் இவற் றால் மட்டும் உருவாகி வருவதாக அவர் முன்னி றுத்த முயலும் அனைத்துலகத் தமிழ்ப்பண்பாடு எனபதான அபாரப பாயசசல O பின்னைநவீனத்துவங்கள் பிரயோகிக்கப்பட வேண்டிய திசைவழிகள் மற்றும் மாக்சியத்தை செழுமைப்படுத்துமுகமாக அவற்றுரடான உரை யாடல் தேவையின் முகாமை. O சுயமண்சார் இந்திய அவைதீக மரபு குறித்த தேடல் - இன்றைய சூழலில் அதன் இன்றியமை யாமை-இவை குறித்த அவரது சமீபத்தியபுரிதல் களும் வலியுறுத்தல்களுமான திடீர்ப்பாய்ச்சல் இப்பிரச்சினைப்பாடுகளுக்கு ஊடாக தமிழவ னின் செவ்வியை முன்னிறுத்தி அதற்கான எதிர்வி னையாகவும் இதற்கூடாக இந்திய அவைதீக மரபும் பின்னை நவீனத்துவமுங்குறித்த என்பார்வைகளை ஒரு காத்திரமான தத்துவ உரையா டலை 'உயிர்நிழ
லில் தோற்றுவிக்கு முகமான ஒரு திறப்பு " ரையாகவும் என் பதிலினை இங்கே நான் முன்வைக்கிறேன். "புலம்பெயர் இலக்கியம் என்பதை இதுவரை இல்லாத வியாக்கியானம் கொண்டதாய்த் தான் பார்க்கணும். 'புலத்தை விட்டுப் பெயர்ந்த என்ற அர்த்தத்தைவிட "பெயர்ந்த பிறகு வசிக்கிற இடம் எது, அதன் பண்பாடு, மரபு எந்தளவு நமக் குள்ளே புகுகிறது என்பதுதான் முக்கியம்" என் கிறார்.
இக்கணிப்பு ஏற்புடையதே. எண்பதுகளிலேயே ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திலான ஈழ புலம்பெயர் கவிதைகளைத் தம் முனைவர் பட்ட ஆய்விற்காக மேற்கொண்ட கே. எம். வேணுகோபால் தமது அவ் வாய்வில் இவ்வாறே "புகலிட இலக்கியம் எனப் பாவித்தார். எனவே இங்கு ‘புலம்பெயர் என்பதினும்
22 의
பார்க்கப்"புகலிடம்' எனும் பதப்பிரயோகமே பொருத் தப்பாடுடையதாகிறது.
ஆனால் தமிழவன், "இந்தியத் தமிழர்களின் 'குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டும் பார்வைக ளைக் கேள்விகளுக்குட்படுத்தும் ஒரு போக்கு புலம் பெயர் இலக்கியத்தில் இருக்கிறது" எனவும், "இந்த அம்சமே தமிழிலக்கியத்தை ஒரேவீச்சில் ஒரு அனைத்துலக மரபிற்குள் தள்ளும் அபாரப் பாய்ச் சல்" எனவும் வியந்து போகையில் நாமும் வியக்கி றோம். "இப்படியே சிந்தித்து சமீபத்தில் உருவாக ஆரம்பித்திருக்கிற அகில உலகத் தமிழ்ப் பண்பை வரையறை செய்யனும்" என்கிறார்.
நமக்கு இங்கேதான் எழுகின்றன சில கேள் விகள்!
O "குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டும் மனோ பாவம்' இந்தியத் தமிழர் மத்தியில் மட்டும் தானா? ஏனைப் பிறரிடம் இல்லையா? O அனைத்துலக மரபு-'அகிலஉலகத் தமிழ்ப் பண்பு இன்னோரன்ன பாவிப்புகளை என்ன அர்த் தத் தளத்தில் பிரயோகிக்கின்றார்? O இத்தகைய நோக்குநிலை எந்தவிதத்தில் பின்னைநவீனத்துவ அணுகுமுறையுடன் பொருத் தப்பாடுடையதாக அமையக்கூடும்? மேலும் கைலாசபதி, சிவத்தம்பி மாதிரி இலக்கிய விமர்சனம், நுஃமான், சிவசேகரம் பாணி. இந்த இலக்கிய விமர்சகர்களின் போதனைகளை எந்த ளவு துடைத்தெறிய புலம்பெயர் தமிழ் பழகிக்கொள்
கிறதோ அந்தளவு அது தன்குறியைச் சென்றடை யும் எனவும் போதிக்கின்றார்.
இந்த மாதிரி'மாதிரி'பாணி என அவர்களை ஒரு மாதிரியாக அடையாளப்படுத்த முயல்வது அவர்க ளுக்கு இடையிலான தனித்துவக்கூறுகளை இனங் காணாமல் க.நா.சு. மாதிரி பட்டியல் பாணியினைத் தமிழவனாலும் கைவிடமுடியாதமாதிரி அவருக்கு நேர்ந்த அவலத்தையே எமக்கு உணர்த்துகிறது.
மேற்குறித்த அவரவர் பாணியையும் இனங்காண இங்கே நான் புகவில்லை. இவர்களோடு நானுங்கூட முரண்படுவதுண்டு. அது வேறு. ஆனால் இவர்களில் கா.சிவத்தம்பி, கட்சிசார் மார்க்சியர்களின் பார்வை யினைக் கடந்தவராய்ச் சமீபத்தில் தமிழ்ச்சூழலில் 'கணையாழி'யிலும் 'காலக்குறியிலும் எதிர்வரும் என் பொன்விழா மலரான 'பொதிகை"யிலுமாக மார்க்சியத்துக்கும் பின்னைநவீனத்துவத்துவங் களுக்குமான உரையாடலின் முகாமை குறித்தும்
Page 23
அதன் பன்முகத்தன்மை குறித்தும் காத்திரமான - அணுகுமுறைகளை முன்வைத்துள்ளார். (பின்னைந வீனத்துவம் குறித்துப் பேச இங்கு த.மு.எ.ச. மாநாட 'டில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது)
தமிழவன், கைலாசபதி, சிவத்தம்பி ஆகிய மார்க்
சியர்களோடு தாம் முரண்பட நேர்வதனைக் காத்திர மாக முன்வைக்க முயல்வதில்லை. ஏலவே எம்.ஜி. ஆர் தமிழக முதல்வராக இருந்தபோது மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டதற்காக அவர்கள் இருவரையும் அரசின் கெளட்ரீனந்தாங்கிகள் (கோவணந்தாங்கிகள்) என் றெல்லாம் தூற்றியது தமிழவனின்'இலக்கு. அப்புறம் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தஞ்சையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின் பேராளராக சிவத்தம்பி அழைக்கப்பட்டிருந்தார். ஆனபோதிலும் அம்மையாரின் அரசு அனுமதி மறுத்ததோடல்லாமல் சிவத்தம்பி முதலான ஈழ மற்றும் மலேசியத் தமிழர்க ளையும்கூட வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்பி விருநதோம்பியது. ஆனால் நம் தமிழவனோ அந்த மாநாட்டில் கட்டுரை படைத்தார். அரசிழைத்த கொடுமையினும் பார்க்க தமிழவன் சாதித்த மெளனம்தானே மாகொடிது. இதுபற்றி ஏலவே காலக் குறியில் நான்'தமிழவன் சரித்திரத்தில்படிந்த நிழல் கள் என முன்வைத்தேன்.
இனி, அவர் குறிப்பிடும் 'அகில உலகத் தமிழ்ப் பண்பு என்பதற்கு வருவோம். தமிழ்ப்பண்பு என்னும் போது அது ஆங்காங்கே தமிழர் வதியும் பிரதேசத் தின் பிரத்தியேகத்தன்மையைப் பொறுத்தே அமை யக்கூடிய ஒன்று அல்லவா?
தமிழகச்சூழல் வேறு. இந்தியாவிலேயே இடம்பெ யர்ந்து தமிழர் வதியும் பிரதேசசூழல் வேறு. இவ் வாறே போராடும் பூமியின் களத்தில் நிற்கும் இருப் பாய் ஈழச்சூழல் வேறு, புலம்பெயர்ந்து வாழும் புகலி டச்சூழலும் வெவ்வேறே. தமிழகச்சூழலில் நிலவும் புலிகள்பற்றிய பார்வைகளையே உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோமே.
O 'இந்தியத் தேசியவாதிகள் மற்றும் சனாத னத் தேசிய 'துக்ளக்' சோ முதலானவர்கள் மத்தியிலிருந்து புலிகள் பாசிஸ்டுகள், அவர்க
0ம்பெயர் இலக்கியம் என்பதை துவரை இல்லாத யாக்கியானம் கொண்டதாய்த் ‘ன் பார்க்கணும். 'புலத்தை ட்டுப் பெயர்ந்த' என்ற ః ர்த்தத்தைவிட பெயர்ந்த பிறகு சிக்கிற இடம்எது அதன் ண்பாடு மரபு எந்தளவு நமக் ள்ளே புகுகிறது என்பதுதா
க்கிய ---- ※3 לל
ளையோ அன்றி ஈழத்தின் தேசியவிடுதலை குறித்த எத்தகு முயற்சிக்கும் தார்மீக ஆதர வளிப்பதோ தேசத்துரோகம் என்பதான பார்வை. O திராவிட தேசியமும் காவி சுதேசியமும் கை கோர்க்கும் நடிப்புச் சுதேசிகள் நாற்காலிக
ளுக்கு ஊறுநேராமல் பெருந்தேசிய நீரோட்டத் தில் கலந்துவிட்ட மாய்மாலங்கள். O தமிழ்த்தேசியவாதிகள் (தமிழால் ஒன்றுபடு வோம் எனும் தமிழ்ச்சான்றோர் பேரவையை உள் ளிட்டு) மத்தியிலிருந்து புலிகள் விமர்சனத் திற்கே அப்பாற்பட்டவர்கள், தார்மீக ஆதரவுநல் கினும் நட்பு முரண்பாட்டோடு விமர்சிக்கப் புகுந் தாலே தமிழ்த்தேசியவிரோதிகள்-தமிழினத் துரோகிகள் - வீடண அனுமார்கள் என்பதான வெளிப்பாடுகள். O பெளத்த- இஸ்லாமிய எதிர்ப்பு என்கிற ரீதி யில் இந்துப்பாசிச நோக்கில் புலிகளுக்கு ஆத ரவுநிலைப்பாடு எடுக்கும் சிவசேனை- இந்துத்து வப் பார்வைகள். O அம்பேத்கர் மராட்டியர் - பெரியார் கன்னடியர், சைவ முதலானவை அகச் சமயங்கள்; தந்திரபெளத்த-சமணம் ஆகியவை வந்தேறி ஆரியச் சயங்கள் (ஆனால் கிறித்துவத்தின் உள்ளிடு மட் டும் விடுதலை இறையியலே)- எனும் 'தமிழ்ப் பேரறிஞர் குணாவின் 'தனித்தமிழ் தேசியமோ தனி'. O இன்னும் மார்க்சிய லெனினியர்கள் மத்தியிலி ருந்து அவ்வக்குழுவிற்கேற்ப வெவ்வேறான பார் வைகள் தமிழகச்சூழலில் பார்ப்பன-வெள்ளாள ஆதிக்
கம் என்றால், ஈழச்சூழலில் அது இந்து-வெள்ளாள ஆதிக்கமாகவும் புகலிடச்சூழலில் தம் சுயஅடையா ளம் பேணுதல் என்கிறரீதியில் சைவமீட்புவாத நோக் கினதாகவே அமைந்துகிடக்கிறது. ஈழச்சூழலைப் பொறுத்தவரை அன்றைய ஆறுமுகநாவலர் தொட க்கம் இன்றைய இந்தியச் சிந்தனைமரபு நூலாசிரி யர்கள் (கௌசல்யா சுப்ரமணியன்) வரைக்கும் "மேன் மைகொள் சைவநிதி உலகெலாம் ஓங்க நோற்றுத் தவம் கிடக்கும் மேலோரே. மார்க்சியசித்தாந்திகள்
உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000 23
Page 24
கூட ‘சித்தாந்த மார்க்சியர்களாகவே (சித்தாந்த மெனில் தத்துவ தளத்தில் சைவசித்தாந்தமே) அமைந்துகிடத்தல் கண்கூடு என்ற போதிலும், இத ற்கு மாறாக "சைவமும் தமிழும் கொலையும் கொடூர மும்தானா? என்ன நம் சரித்திரம் நரபலி கேட்கும் ரத்தக் காட்டேறியா?" என்கிற சக்ரவர்த்தியின் அறச்சீற்றம் அங்கிருந்தும்,"கற்பழிக்கத்திருவுளமே எனத் தேவாரத்தில் புரையோடிய தமிழ் கேட்டுத் தாழ்கிறதே எனக்குந்தான் தலை" எனவும்"மேன்மை கொள் சைவரீதிஉலகெலாம் ஓங்க உம் கழுமரங்க ளில் எம்ஜன்ம சாபல்யம் அடைந்தது" என இங்கிருந் தும் (எனது கவிதை) அறச்சீற்றக் குரல்கள் எதிரொ லிக்கலாயின.
☆☆☆
"வைதீகமரபுக்கு எதிரான தாந்திரீகம், சித்தர், சமண, பெளத்த மரபுகளை யோசிக்கவும் பெரியார், அம்பேத்கார் போன்றோர்களின் மரபுகளுடன் இந் தியக் கலாச்சாரத்தைப் புனரமைப்பு செய்வதும் நாம் செய்யவேண்டி உள்ளது. இதற்குக் கொஞ்சம்பேர் சேர்ந்து செயற்பட வேண்டும். என் இப்போதைய பயணம் இந்தக் குறியை நோக்கி" என்கிறார் தமிழ வன். இதுவே நாமிங்கே அவதானிக்கவேண்டிய பிர தான அம்சமாகிறது. காலத்தின் அறைகூவலாய் நம்முன் நிற்கும் இது, நாம் மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்றென மீண்டும் வலியுறுத்திட விழை கின்றேன். அவரது முந்தைய பயணத்திற்கும் இன் றைய பயணத்திற்குமான இடைவெளியில் அவரது முந்தைய நிலைப்பாடுகளோடு முரண்பட நேர்ந்த தன் காரணிகளைத் தன்னிலை விளக்கமாகவும் காரணபூதமானவர்களைச் சுட்டிக்காட்டியும் அவர் முன்வைத்திருக்கவேண்டும் என்ற போதிலும் அவ ரது இந்த அபாரப் பாய்ச்சலையும் நாம் வர வேற்போமாக.
O இங்கே இந்தியச் சிந்தனை மரபென்கிற போதே அதனை இந்து வைதீக மரபாகவே முன் னிறுத்த முயலும் ‘சர்வபள்ளி ராதாகிருஷ்ண லீலைகள் W O இந்தியாவில் மதம் சாராத சிந்தனை மரபே இல்லை என்கிற இ.பா.வின் 'கண்மூடிப்பூனை' ஞானம் O தமிழில் சிந்தனை மரபென்கிறபோது சைவ சித்தாந்தமே. அதுவும்கூட அத்வைதத்தின் அப் பட்டமான காப்பி. அப்படிப் பார்க்கிறபோது தமி ழில் சிந்தனை மரபில்லை என்கிற அத்வைத மாயாவிநோத ஜெயமோகச் சுயமோகம் O இரண்டாயிரம் ஆண்டுக்கால இலக்கியம் யாவுமிங்கே பார்ப்பன-வெள்ளாளக் கருத்தியலே என்னும் நிறப்பிரிகையின் எதிர்மரபுக்கூறுகளை இனங்காணாப் போக்கு இவை இங்கு எம்மிடையே நிலவிய சூழலில்தான் தமிழ்ச்சூழலில் தத்துவஞானம் குறித்த உரையாட லைத் தொடங்கியாகவேண்டியநிர்ப்ந்தத்தை உண ர்ந்த நான் 'சுந்தரசுகனில் 'இந்திய மெய்ப்பொருளி யலும் சமயஞ்சாரா சிந்தனை மரபும் குறித்த என்
24 உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000
தேடலினை முன்வைக்கலானேன். (அது இன்னமும் முற்றுப் பெறவில்லை) பிறப்பால் ஈழத்தவர் ஆயினும் சிந்தனை மரபால் இந்திய அவைதீகமரபின் பாற் பட்ட பிரேமிளின் எழுத்துக்களுக்கு ஊடான பயணத் திலேயே என்னுள் இத்தேடலுக்கான வித்துக்கள் ஊன்றலாயின.
நிரீஸ்வர சாங்கியம், யோகம்,நியாயம், வைசேவ ரிகம், பூர்வ மீமாம்ஸை ஆகிய தரிசனங்கள், தந்தி ரம், பெளத்தம், சமணம், ஆசீவகம் ஆகிய அவைதிக சமயங்கள், உலகாய்தம் முதலான சிந்தனைப் பள்ளிகள் இவற்றிற்கு ஊடாக நாம் நம் சமயம் சாரா சிந்தனை மரபை இனங் காணலாம்.
மேலும் நம் சுயமண்சார் எதிர்மரபுக்கூறுகளை திருமூலர், திருவள்ளுவர், பூங்குன்றனார், சித்தர்கள், வள்ளலார், புலே, நாராயண குரு, சர்வக்ஞர், பசவ ணர், கபீர், வேமணர், ஒஷோ, ஜே. கே. ரமணர், அயோத்திதாஸர், பெரியார், அம்பேத்கர், கோவூர், கோரா, பிரேமிள், நித்ய சைதன்ய யதி முதலியோர் பங்களிப்பு முலமாகவும், மணிமேகலை, நீலகேசி முதலியவற்றில் சமயக்கணக்கர் திறமுரை காதை கள் வாயிலாகவும் இனங்காணலாம்.
ராகுல்ஜி, கோசாம்பி, தேவிபிரசாத், சட்டோபாத் யாய, நா.வா. முதலானோர் இதற்கான வாயில்க ளைத் திறந்து வைத்துள்ளனர்.
கீழைத்தந்திரம், மேலைத்தந்திரம், பெளத்தத் தின் தந்திரயானம், ஜென்பெளத்தம், தாவோயிசம், ஆஃபியிசம், சித்தர்மரபு இவற்றிற்கு இடையே இழையோடிக் கிடக்கும் ஒத்திசைவான உள்முக ஊடாட்டங்களும் வித்தியாசங்களின் முரணழகும் நாமிங்கே ஊன்றிக் கண்டறிய வேண்டுவன. இந்தரீ தியில் நோக்கும்போது தமிழவனின் சமீபத்திய புரி தல்களுடனான இன்றையப்பயண இலக்கு முகாமை பெறுவது புலனாகும்.
"புறநானூறு, அகநானூறு, தொல்காப்பியம் போன்றவற்றிலும் அனைத்திந்திய சமண, பெளத்த மரபிலும் Cultகளிலும் உள்ள மரபைப் பலமாகக் கொண்டாத்தான் இந்தியாவில் தலித் மரபு புலப்படும். எனவே அவைதீக மரபு வாச லைத் திறப்பதுதான் என் முதல் வேலை என்று கருதினேன். அமைப்பியல்வாதம் வழி புறப்பட்டு இந்தியாவின் இருளடைந்த குகைகளுக்குள் ஒளிந்திருக்கும் குரல்களைத் தேட முனைந் தேன்" என்கிறார் தமிழவன்.
பின்னை நவீனத்துவத்தினை இங்கு முன்வைத்த வர்களுக்கு இடையே அதற்கு இங்கான பொருத்தப் பாட்டையும் இனியான அதன் உயிர்த்தலின் வெளிக ளையும் இனங்காண்பதில் முரண்பாடுகள் நேரலா யின. தமிழ் மரபில் பின்னைநவீனத்துவப் போக்குகள் என்கிற ரீதியிலான புரிதலில் புதுமைப்பித்தனுக்கு ஊடாக வெளிப்படும் பின்னைநவீனத்துவக்கூறு களை இனங்கான தமிழவன், அ. மார்க்ஸ், ராஜ் கெளதமன் முதலானோர் தவறினர். மட்டுமல்லாமல் அவரை வெள்ளாளக் கருத்தியலின் பிரதிநிதியாக
Page 25
வும் பிறழ முன்வைக்கலாயினர். அ. மார்க்ஸ் அவை தீக மரபின்பாற்பட்ட மந்திரம் முதலான கூறுகளைக் கூட மதக்கறை படிந்ததாகவே இனங்காட்டினார். தமிவனும் திருமந்திர "மிஸ்டிக் பார்வைகளை ஏற்க வில்லை. இத்தகைய போக்குகளுக்கு எதிர்வினை யாகவே புதுமைப்பித்தன் மீதான என் வாசிப்புகளை நான் முன்வைக்கலானேன்.இந்தரீதியிலேயே'பித்த வேதாளத்தின் கதைப்புதிரில் சிக்கித்தவிக்கும் விக் கிரக விநாசர்கள் 'பு. பி. இலக்கியத்தடம் நூலிலும் 'சிக்காத கடவுளே உனைச் சிக்கெனப் பிடித்தேன்' சதங்கையிலும் எதிர்வரும் என்பொன்விழா மலரான "பொதிகையில்'சரித்திர மெளனங்களைக் கலைத் துப் பரவும் அவன் கண்ணிரின் ரகசியமும் அதன் சரித் திரமும்' என முன்வைத்துள்ளேன்.பு.பி. எழுத்துக்கு ஊடாக வெளிப்படும் பின்னைநவீனத்துவப்போக்கு கள் குறித்து பிரேமிள், ரவிக்குமார், பிரேம்:ரமேஷ், கண்ணன் முதலானோரும் இங்கு வாசிப்புகளை முன் வைத்துள்ளனர்.
இந்திய அவைதீகமரபும் பின்னைநவீனத்துவமும் குறித்த மேலதிக புரிதல்களுக்கு வாசல்களைத் திறக்கும் வகையில் 'காலச்சுவட்டில் நித்ய சைத ன்ய யதி மற்றும் பிரேம்:ரமேஷ் செவ்விகள் அமைந் துள்ளன.
"நமது மரபுபற்றிய அறியாமையை நமது அறிவு ஜீவிகள் வளர்த்துக் கொண்டுள்ளனர். இதில் அவர் களுக்கு வெட்கம் இல்லை, தன் மரபுபற்றிய ஞானம் இல்லாத மேற்கத்திய சிந்தனையாளர்கள் இல்லை" "உண்மையில் நமது மரபு மிகவும் சிக்கலானது. பல்வேறுபட்ட உள்ளோட்டங்களும் முரண்களும் உள்ளது. மாறுபடும் பல்வேறு கருத்துநிலைகள் பின்னி முயங்கி உருவானது. அதை ஒற்றைப்படை ஆக்குவது அதை மறுப்பதற்குச் சமன்தான். மதவாதிகள் உள்முரண்களை மறுப்பதும் அதையே அரசியல்வாதிகளும் செய்வதும் ஆன்மீகத்தில் உள்ள தேடலை மறுப்பதற்காகவே" என்றெல்லாம் யதி குறிப்பிடுவது இங்கே ஆழமாக எண்ணத்தகும். கீதை மற்றும் உபநிடதங்களின் வேதமறுப் புக்கூறுகளை ஒஷோவும் யதியும் முன்வைக்கின் றனர்.
ரமணரின் மதவுணர்வற்ற தன்மையினைப் பிரேமி ளும் யதியும் சுட்டிக்காட்டுகின்றனர்.
*கீதை இந்தியச் சிந்தனைமரபின்
ஒன்று. கீதை மதநூல் அல்ல, தத்துவநூல் என் பதே நானும் நடராஜகுருவும் எழுதிய கீதையு
வேதங்கள் பாவ திற்குச் !,ಇಳ್ದ; உபநிஷத்துக்கள் அறிவுக்குச் சிறப்பளிக்கின் றன. வேதங்கள்மூடநம்பிக்கைகளின்
டிவமாக இருக்கையில் உபநிஷத்துக்கள் அறிவு பூர்வமான சிந்தனைகளின் ஊற்றாக இருக்கின்
滚 கே.எஸ்.பகவான்
உபநிடதத்திலே காணப்படும் கருத்துக்களைத் தர்க்கரீதியாக வளர்த்தால் அவை எவற்றில் போய்முடியுமோ அவற்றைத்தான்புத்தர் காட்டி யுள்ளார். உபநிடதங்களுள் காலத்தால் முற்பட் டவற்றின் போக்கு வணக்கத்துக்குரியதாகக் கொள்ளப்படும் ஈசுரதத்துவத்தை முற்றாக மறுப் பதற்காகவேயுள்ளது. K 3. : ஹரியன்
வேதமரபுக்கு எதிரான பேரியக்கம் உபநிடதங் கள், தத்துவத்தின் வெற்றியை அவை பறைசாற் றுகின்றன. பெளத்தம் இவ்விரு மரபுகளுக்கும் எதிரானது.
န္တိမ္ပိ ... . . . . . .......ိမ္ပိ ... ႏွစ္ထိ , - Ugi ரமணர் ரத்தினச் சுருக்கமானவர், வரிவை அவர் விலககிவிடுகிறார். கிருஷ்ணமூர்த்தி, ரமண བ་ཡི|༡|འི་ கருத்துகள் அணுசக்தி போல ஆற்றல்மிக்கவை என்றாலும், கிருஷ்ணமூர்த்தி அவற்றை வாதங்களால் நிறுவுகிறார். ரமணே :భళ్ల உபநிடத முனிவர்களைப்போலச் சுருக்கமான முதுமொழிகள் போலச் சொல்லிவிடுகிறார்.
இவை எல்லாமும் பெரும்பாலும் நம்மால் பார்க் கத் தவறிய பக்கங்களாகும். இந்திய அவைதீக மரபு குறித்த மேலதிகப்புரிதல்களுக்கு வாயில் திறப்பதற் கான விவாதப் புள்ளிகளாகவும் இவற்றை இங்கே முன்வைக்கலானேன். இந்தியத் தத்துவஞானம்பற் றிய புரிதல்களுக்கான யதியின் பங்களிப்பு காத்திர மானதும் பன்முகப்பட்டதுமாகும்.
பிரேம்:ரமேஷ் எனும் அபூர்வக் கலைஞர்கள் தத் துவ ஓர்மை மிக்க தரிசனப்பாங்கும் சமூகத்தின்மீ தான ஆழ்ந்த கரிசனமும் கொண்டவர்கள். கோட் பாட்டாளர்களாகவும், படைப்பூக்கம் மிக்க வாசிப்பு களையும், படைப்பாற்றல்மிக்க பல்துறைப்பங்களிப் பையும் நிகழ்த்த வல்ல பன்முகக்கலை ஆளுமை களாகவும் பயணிக்க வல்லவர்கள்.
'காலச்சுவட்டில் வெளியான இவர்களது செவ்வி - சுயமண்சார் எதிர்மரபுக்கூறுகளில் காலூன்றி பெளத்தந் தழுவிய அம்பேத்கரிய மார்க்சியர்களாக நின்றவாறே அவற்றின் போதாமைகளைச் செழு மைப்படுத்தவல்ல நோக்கிலும் போக்கிலுமான ஆக் கபூர்வமான உரையாடலைப் பின்னைநவீனத்துவங் களுடன் நிகழ்த்துகின்றது.
அவற்றிற்கு இங்கான பொருத்தப்பாட்டையும் இனியான உயிர்த்தலின் வெளிகளையும் இனங்காட் டிப் புதுப்புது வாயில்களைத் திறக்கின்றது. மேற்கின் பல கேள்விகளுக்குக் குறுக்கீடுகளையும் வழங்கி யுள்ள நம் இந்தியமரபு மேற்கின் சிந்தனைகளைத் தாக்கி இருப்பதனையும் மேற்கின் பல புலங்களை மாற்றி அமைத்திருப்பதையும் இவற்றை எல்லாம் இன் றைய பின்னைநவீனத்துவம் அடையாளங் காண்பத னையும் மிகச் சிறப்பாகச் சித்திரிக்கின்றது.
உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000 25
Page 26
நாங்கள் தத்துவதளத்தில் பெளத்த சமண மரபுகளையும் கலாச்சார சமூக தளத்தில் சிறு மரபு கள், பன்மை இன மரபுகள் போன்றவற்
26 உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000
முக்கியத்துவம் அளிக்கவேண்டிய சிந்தனையா ளர்கள் என்ற பட்டியலில் காண்ட் முதல் வில் ஹெம் றெய்ச் வரை யாராக இருந்தாலும் மிக் இமரியாதையுடன் அம்பேத்கரின் தனித்துவ வ
காட்டுதலுடன் நாம் அணுகமுடியும் என
புகலிடத் தமிழோ ஈழத்தமிழோ தமிழகத் தமிழோ அதனதன் குறியினை அதுஅதுவாகவே அடையட்டும். ஊடே குறுக்குச்சால் ஒட்டிவரும் தமிழ வன், சாரு இன்னபிற‘எங்கட ஆக்களின்'குறிகாட் டும்போதனைகளை எந்தளவு துடைத்தெறிய புலம் பெயர் தமிழ் பழகிக்கொள்கிறதோ அந்தளவு அது தன் குறியைச் சென்றடையும்.நமக்கிடையே'கொள் வினை கொடுப்பினைகள்' பரஸ்பர பரிவர்த்தனை யாகப் பரிமாற்றம் ஆகட்டும்.
உண்மையிலேயே புரிதல் அல்லது அறிதல் என்பது
அது ஒரு பெரியதுதான். எந்தத் தொடர்புகளும்
ஒரே அந்தரத்தில் நின்று கொண்டிருப்பதாய். மனது கலவிக்குள் மட்டும் அழுந்திப் போக மறுக்கிறது. ஒரு காலம் இருந்ததுதான் உன் அறிமுகத்திற்கு முன்பு. உன் மொழி எனக்கோ
என் மொழி உனக்கோ புரிய முழயாமல் இருக்கும் போதெல்லாம் முரண்பட்டு இருக்கவும் பின்னர் புரிகின்ற அர்த்தப்பாடுகளுக்குள் சுற்றிக்கொண்டிருக்கவும். ஒரு சுதந்திரமாய் நீஅல்லது நான் சொன்னதுபோல எம்முறவு அற்புதமாகத்தானிருக்கிறது. ஒரு இறுக்கம்
எல்லோரும் உணர்னைப் போல் ஆகமுழயாமல் இருப்பது. உணர் சுவாசத்தை நானும் என் சுவாசத்தை நீயும் சமப்படுத்தி கற்றுக்கொண்டவை. இப்பொழுது ஒரு இடர் மிகுந்திருக்கின்றது. அது பிரிவென்பதல்ல. உன்னை அதிகமாகவே புரிய முழகிறது.
இளைய அப்துல்லாஹ்
இலண்டன், 04.08.99, 3.12 அதிகாலை
Page 27
O லகத்து சிறுவர்களை எல் லாம் நடுங்க வைக்கும் திறமை கொண்ட ஒரு தமிழ் எழு த்து இருக்கிறது. அது வேறொன் றுமில்லை. கொம்புளானாதான்.'ழ' இருக்கிறது. 'ல இருக்கிறது. அத ற்கு நடுவில் இதென்ன இது பெரிசா கக் கொம்பு வைத்துக்கொண்டு என்று அவள் சிறு வயதில் யோசித் திருக்கிறாள். இலக்கண பெரிய வர்களைத் திருப்திப்படுத்தும் ஒரே நோக்கத்தோடு படைக்கப் பட்ட இந்த ளானா இன்று தன் சுய ரூபத்தைக் காட்டிவிட்டது.
ஒன்பது வயதுகூட நிரம்பாத அவளுடைய மகன் சாந்தன் கோப த்தில் கொப்பியைத் தூக்கி எறிந் துவிட்டு வெளியே போய்விட்டான். பனி தூவிக்கொண்டு இருந்ததை யும் கவனிக்காமல் மேலங்கியை அவசரமாக மாட்டி, தொப்பிகூட அணியாமல் சென்றுவிட்டான். பத் மாவதிக்கு கோபமாக வந்தது. கண்ணிர் காவலர்கள் தடுமாறினர். கோபம் சாந்தன்மீதா அல்லது
கொம்புளானா மி
பத்மாவதிக் இரண்டு மந்திர அகதியாக அந்த சொற்களுக்கு காலைநேரங்கள் ஏற்பாடு. ஒரு வ ஆனால் இந்தக் எழுத வேண்டிய திஸ்? கொம்புள போய்விட்டான்.
அவள் சின்ன கொம்புளானாவ வாய்ந்தளவிற்கு தலையில் குட்டு இல்லாத அந்தக் தான் இப்படி நட
பத்மாவதிக்கு தொலைந்து பே அவளுடையது ( வேண்டும் என்ற வாங்குவதற்கு வதற்குத் தயங் இரவு படுக்கும்வ அவள் பிறக்கு ளுக்கு நல்ல ஆ அல்ல. தமிழில் ளர்களுடைய க தாள். அதன் தா யாகக்கூட எழுத அவர்கள் என இழுத்துப்பே பிணையில் வ U6007tb (865ulu
தா என்ற தீர்மானத்துக்கு அவளால் வரமுடியவில்லை. கு கணவன் சொல்வது வேதமந்திரம். அவருடைய வார்த்தை 'பாரம்பரியம்', 'கலாச்சாரம்' என்பவைதான். நியநாட்டுக்கு தஞ்சம் கேட்டு வந்தபிறகு இந்த மந்திரச் வேகம் கூடியது. அதுதான் பத்மாவதி சனிக்கிழமை ரில் சாந்தனுக்குத் தமிழ் சொல்லித் தரவேண்டும் என்ற நடப் பயிற்சியில் அவன் எழுத்துக்கூட்டி வாசிப்பான். கொம்புளானா கொடுமையில் இன்றுமாட்டிவிட்டான்.'ல இடத்தில்'ள போட்டுபிரளயம் வந்துவிட்டது.'வட் இஸ் ானா! கொம்புளானா! Who Wants it?' என்று கத்தியபடி
ா வயதில் பட்ட கஷ்டங்களில் பாதிக்குமேல் இந்தக் ால் ஏற்பட்டதுதான். அவள் தகப்பனார் தமிழில் புலமை பொறுமையில் புகழ் பெறாதவர். ஒவ்வொரு பிழைக்கும் விழுந்தபடியே இருக்கும். சிறுவர் கொடுமை பிரபலமாக 5 காலத்தில் இது சரி. இந்தக் காலத்தில் சாந்தனிடம் ந்துகொண்டதற்காக வருத்தப்பட்டாள்.
த ஆறாம் வகுப்பு மாணவி போல முகம். ஒரு கூட்டத்திலே ானால் கண்டுபிடிக்க முடியாது. எல்லாருடைய முகமும் போலவே இருக்கும். பார்த்தவுடன் அனுசரித்துப்போக ஆசையை அது தூண்டிவிடும். ஒரு கறிவேப்பிலையை கணவனைக் கெஞ்சி இருபது மைல் தூரம் போய்வரு கமாட்டாள். பாரம்பரியம் மாறாமல் காலையிலிருந்து ரை சமையலறையிலேயே வாசம் செய்தாள். தம்போதே இப்படிப் பிறக்கவில்லை. இலக்கியத்தில் அவ ர்வம் இருந்தது. வார சஞ்சிகைகள், மாத நாவல்கள் மிகவும் குறைந்து வாசிக்கப்பட்ட சிறந்த படைப்பா விதைகள், கதைகள், கட்டுரைகள் எல்லாம் படித்திருந் க்கத்தில் தன்வீட்டில் நடந்த சம்பவங்களைக் கவிதை
இருக்கிறாள்.
ர் அண்ணனை
ானார்கள்
டுவதற்கு
Tரகள
உயிர்நிழல் 0 ஜனவரி பெப்ருவரி 2000 27
Page 28
கொடுத்தோம்
Uறகு
பிணத்தை தரவும்
Uனம் கேட்டார்கள்
இவை எல்லாம் ரூல் போடாத அப்பியாசக் கொப்பியின் கடைசி ஒற்றையில் எழுதி வைத்திருந் தாள். இடம்பெயர்ந்தபோது அவை யும் தொலைந்துவிட்டன.
அப்பொழுதெல்லாம் அவள் உம்பு பாம்புபோல இருக்கும். பள் ளிக்கூட ஒட்டப்போட்டிகளில் எல் லாம் முதலாவதாக வருவாள். மணமான புதிதில் தானும் வெளியே போய் வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசையை ஒரு நாள் கணவனிடம் சொன்னாள். அந்த வார்த்தை அவளையறியா மலே வெளியே வந்து விழுந்து விட்டது. சிறுமியாக இருந்தபோது தவறாக விழுந்த ஒரு வார்த் தையை அழிறப்பரால் திருப்பித் திருப்பி அழிப்பாள். அப்படியே தம்பிராசாவும் அவளுடைய அத ரங்களில் எழுதப்பட்ட தவறான வார்த்தையை தன் தடித்த உத டுகளால் திருப்பித் திருப்பி அழித் தார். இந்த அழித்தல்கள் தந்த சந் தோஷம் அவளை வேறு தவறான வார்த்தைகளைத் தேடி அப்போது சிந்திக்க வைத்தது. அந்தச் சம யம் தம்பிராசா சொன்னார், அவர் களுடைய பாரம்பரியத்துக்கு வீட் டைப் பாரத்துக் கொண்டிருந்தால் போதும் என்று. அவர் என்ன சொன் னாலும் அது சரியாய்த்தான் இருக் கும்.
அவள் ஏலெவல் படிக்கும் போது சயங்கொண்டாரின் கலிங் கத்துப்பரணி அவர்களுக்கு பாடப் புத்தகமாயிருந்தது. குலோத் துங்க சோழனைக் காண இளம் மகளிர் வரும் கட்டம் அவளுக்கு மிகவும் பிடிக்கும். திருப்பி திருப்பி
uņur6i.
எங்கும் உள ெ தண் கமுகம், 8 எங்கும் உளை செங்குமுதம், 6
6) ЈТ60ор, бGupć கங்களை தாவர கயல்மீனுக்குத் சொன்ன பதில் அ பழங்கால இலக் ஆங்கிலத்தில் ச கிறீன் வரைக்கும் ரோவைப் படிக்க றாள். அவர் இந்த கிறார். அப்படிச் ( தம்பிராசா அ னியரிங் படித்தவ கார் கராஜ் வைத் தந்த நோய். மணி காரைக் கண்டதி ங்களில் அதன் கி காருக்குக் குறுக் போது அவருடை யம் இல்லை. அர் விலை வந்ததெ6 அவருடன் போகு விடுமோ என்ற ப தம்பிராசா உ தார். அப்பொழுெ உச்சி பிரிக்காம திருமணப்படங்க அவருக்கு ஒரு ம நாற்பது வாட்டில் பேசுவார். அதிலு பிரசங்கம் ஆற்று எப்பாடுபட்டாவது ங்கை விமரிசை வெளியே பணி லைக் குளிரில் 6 படைக்கலங்கள குறுநில மன்னர் யில் காரை ஸ்ட மணிக்குத்தான் ளுடைய வீட்டுப்பு சாப்பாட்டை இன வாசல்மணி , வில்லை. இன்று அறிவுறுத்தியபடி திருந்தாள். என் யத்தை விடக்சு "ஹ" இஸ் பழ கலாச்சாரம் அடி கும் என்று தீர்மா லவோ இருக்கே அந்த யோசனை
28 உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000
மணிகதலி, எங்கும் உள ாங்கும் உள பொங்கும் இளநீர் பங்குமிழ்கள், எங்கும் உள Tங்கும் உள செங்கயல்களே.
5, இளநீர், குமிழம்பூ, குமுதமலர் என்று பெண்ணின் அங் ங்களாகவே வர்ணித்த கவி, கண்களை ஒப்பிட மட்டும் தாவியது ஏன் என்று அவள் கேட்டதற்கு ஆசிரியர் அவளை அசர வைத்தது. அதற்குப் பிறகுதான் இந்தப் கியங்களை மும்முரமாகக் கற்கத் தொடங்கினாள். ார்ள்ஸ்டிக்கின்ஸ், ஒஸ்கார் வைல்டில் இருந்து கிரஹம் ) படித்திருக்கிறாள். தற்போதைக்கு கஷ"வோ இஷிகு மிகவும் ஆசை. கணவரிடம் பலமுறை கேட்டிருக்கி த புத்தகங்களை வாங்கித் தருவதாக சொல்லியிருக் சொன்னால் அவர் கட்டாயம் செய்வார். வளுக்கு தூரத்து உறவுதான். கட்டுபெத்தவில் என்ஜி ர். இங்கே வந்து இன்னொருவருடன் கூட்டுச் சேர்ந்து திருந்தார். பழுதுபார்க்கும் கலை அவருக்கு இயற்கை ாமுடித்த நாளில் இருந்து இன்றுவரை பத்மாவதி புதுக் ல்லை. எப்பவும் உடைந்த கார்தான். சனி, ஞாயிறுகால ழே படுத்துவிடுவார். கட்டையான மனிதர் என்றபடியால் க்காக அவர் படுத்துஅதன் அடிப்பாகத்தை ஆராயும் ய கால்கள் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கும் அபா தக் கார் நிமிர்ந்து ஒரு தரத்துக்கு வரும்போது நல்ல ன்று விற்றுவிடுவார். மீண்டும் லொட லொட சவாரிதான். ம்போதுகார் எந்தப்பனிப்பிரதேசத்தில் எப்போதுநின்று யம் அவளைக் கவ்வியபடியே இருக்கும். ருண்டையாக வருவதற்கு முன்பு வடிவாகத்தான் இருந் தெல்லாம் அவருடைய தலைமயிர் வழுக்கை விழாமல், ல் இழுத்து சிலுப்பிக்கொண்டு நிற்கும். அவர்களுடைய ளை பார்த்தவர்களுக்கு இது தெரியும். இலக்கியத்தில் ண்ணும் தெரியாது.நாலு பியருக்குமேல் அவரது முளை ) வேலைசெய்யும் தருணங்களில் கொஞ்சம் அரசியல் ம் கூடிய காலங்களில் கலாச்சாரம் பண்பாடு பற்றி நீண்ட வார். மற்றும்படி அவருடைய தற்போதைய இலட்சியம், து சீட்டுக்காசை எடுத்து மகளுடைய சாமத்தியச் சட பாக கொண்டாடவேண்டும் என்பதுதான். ரிப்புயல் அடித்து உயிரை உறைய வைக்கும் அதிகா ரதோ எதிரிகளை வீழ்த்தக் கிளம்பியதுபோல பலவித ால் உடம்பை மறைத்து யுத்தத்துக்குக் கிளம்பும் ஒரு போல அவர் புறப்படுவார். ஐந்து நிமிட தொடர் முயற்சி ார்ட் பண்ணிப் போனால் இரவு எட்டு அல்லது ஒன்பது திரும்புவார். அப்படி வரும்போது, பத்மாவதி பிள்ளைக பாடங்களை முடித்து, உணவைப் பரிமாறி, அவருக்கான
னொரு முறை சூடாக்க காத்துக் கொண்டிருப்பாள். அடித்தது. திடுக்கென்றது. இன்னும் மைதிலி ரெடியாக மாறுவேடப்போட்டியில் கலந்துகொள்கிறாள். கணவர் டி பாரதியார் வேடம்தான் போடவேண்டும் என்று யோசித் ானதான் நாடுமாறி பிழைப்புக்கு வந்தாலும் பாரம்பரி டாது என்ற விவாதம் இருந்தது. றாதியா? என்ற மைதிலியின் ஒரு கேள்வியில் இந்தக் பட்டுப்போனது. 'துயில் அழகி வேஷம் நன்றாக இருக் னித்தார்கள். துயில் அழகி என்றால் நித்திரையாக அல் வண்டும் என்ற சந்தேகம் ஒன்றை மைதிலி கிளப்பியதில் ாயும் கைவிடப்பட்டு சென்றமுறைபோல தேவதை உடுப்
Page 29
பில் போவது என்றே முடிவானது.
பத்மாவதி இதை முன்பே எதிர் பார்த்திருந்தாள். நிலவறையில் மடித்து வைத்து மறந்துபோன, பாரதிராஜா பார்த்து பொறாமைப்ப டும்படியான நீண்ட வெள்ளைத் துகில் ஆடை இருந்தது. இடை சுருக்கி, மார்புகள் பெருக்கி, கரை மடிப்பு இரண்டு அங்குலம் அவிழ் த்து நீட்டி, உலர்சலவை செய்து புதுநீல ரிப்பனில் அலங்காரவளை வுகள் பொருத்தி கவர்ச்சியாக இருந்தது. அதை மகளுக்கு அணி வித்துச் சரி பார்த்தாள்.
இறக்கைகள் சரிவர பொருந்த வில்லை. ஒரு இறக்கை வளைந் தும் சரிந்தும் எதிர்த்தது. பழுது பார்த்தும் மசியவில்லை. உண்மை யில் பறக்கவா போகிறாள்? பிடரி யில் மைதிலிக்கு கண் இல்லாதது
வசதியாகப் போய்விட்டது. உடை
ந்த செட்டை தேவதை தயாரா னாள்.
இந்த அவசரித்தல்களின்
நடுவே டயான் வந்துவிட்டாள்.
மைதிலியுடன் படிக்கும் பக்கத்து வீட்டுப்பெண். ஒரே வயது என்றா லும் அங்கங்கள் நிறைந்த வளர்த் தியானவள். ரத்தச்சிவப்பு உடை யில் அவளது குஞ்சங்கள் நாலு திசையிலும் பறந்தன. முகமும் கழுத்தும் வெண் தோள்களும் தவிர்த்து எல்லாமே சிவப்பு மயம். தொடையில் இருந்து தொடங்கி நீண்டு உள்ளங்காலில் முடியும் மெல்லிய கருஞ்சிவப்பு காலுறை கள். அதற்குப் பொருத்தமாக சிவப்பு காலணி. தலைமயிர் எல் லாம் முள்ளம்பன்றி போல நேராக் கப்பட்டு குத்திக்கொண்டு நின்று அவையும் பெரும் சிகப்பில் பிரகா சித்தன.
'இது என்ன வேஷம்?' என்று கேட்டதற்கு ‘நெருப்புச்சுவாலை என்று செவ்வாயைத் திறந்து
tహాః خزخموسم
f ŠģŠ *
S ) 岑川
هایی
பதில் சொல்லிஸ் விட்டாள். அப்பட தீப்பிழம்பாக மா இருந்தது. தொன் ந்துநின்றாள். ே ருடைய காரில் 6 தாயின் பரிவுடன் அப்பொழுது டும். இரவு, இவரு பிறந்தநாள் அது வாழ்த்து எழுதி, வந்து தருவார்க் செய்யும்படி, அவ dif60)LDu 6u60sD திரங்களும், பி:ே கழுவி முடிக்க இ பிறகு இருபது டே ப்பை இன்னும் அ தொடங்கினாள். வெளியே பணி யம் மறைந்துவி பித்தது. சூழல் சி பாரததாள.
ஸ்னோவைற் இருந்தது. அது <
'மாவதி வீட்டிலும்
அதில் பார்ப்பதற் யது. முகக்கண்ண அவள் தமிழ் ளில் தலைப்பு சர் களைப் பார்த்தா உடுத்து முடிப்பா மகள், சேலை பொட்டு, முந்தான டியும் திராமல் கன தலையை சரித்து எடுக்காமல் 'சோ சுட இறக்கினது போவாள்.
இன்றும் அப் பொலிவை கொடு பிரித்த அடர்தக (yp6ötu Tat5 out offa த்தி வந்தாள். ப வயிற்றின் மடிப்பு தலைமயிர் கத்ன நீண்ட கழுத்து அ அவளுடைய பிற சமைத்து, அவளி ரும் பிள்ளைகளு
சாந்தன் மெ அவன் தலைகளி புதைந்து மாசுப கோட்டை கழற்றி
றமாகப் பாரத்தா
ட்டு மீண்டும் சூயிங்கத்தை அரைக்கத் தொடங்கி ச் சொன்னபோது உண்மையிலேயே அவள் தோற்றம் மியது. பக்கத்தில் நிற்கும்போது வெக்கையாகக்கூட ட தெரிய கவுனை ஒரு சுழட்டுச் சுழட்டிக்கொண்டு எழு வதையும், நெருப்புச் சுவாலையும் டயானின் தகப்பனா றியபோது கவனம் மகளே! என்றாள் பத்மாவதி, ஒரு
"Don't worry Mum' 676tspiteit 96.6ft 6i féfatg/L67. தான் அவளுக்கு ஞாபகம் வந்தது. கேக் செய்யவேண் டைய நண்பர்கள் சாப்பிட வருவார்கள். அவளுடைய 36 வயது ஆகிவிட்டது. வெளியே ஒடர் கொடுத்தால் பெயர் பொறித்து நல்ல கேக் வீட்டிலேயே கொண்டு ளாம். ஆனால் அவர் சொல்லிவிட்டார், அவளைச் ர் சொன்னால் அதில் நியாயம் இருக்கும்.
யைப் பார்த்தவளுக்குதலை சுற்றியது. நேற்றைய பாத் ாட்களும், கிளாஸ்களும் நிறைந்து கிடந்தன. இதைக் ரண்டு மணி நேரம் எடுக்கும். கேக் வேலையை முடித்த ருக்கு சமைக்கத் தொடங்க வேண்டும். உலர்ந்த உடு யர்ன் பண்ணவில்லை. நாரியை நிமிர்த்தி வேலையைத்
க்குமிழிகள் துள்ளிக்கொண்டு போட்டிபோட்டன. ஆகா. ட்டது. வீட்டை நிறைத்து மீன் பொரியல் மணம் வியா நேகமான Sprayஐ அடித்து இந்த மணத்தை விரட்டப்
கதையில் வரும் அரசியிடம் ஒரு மந்திரக் கண்ணாடி அவளுடைய அழகை எடைபோட்டுக் கூறிவிடுமாம். பத எல்லோருக்கும் பொதுவான ஒரு கண்ணாடி இருந்தது. கு தந்திரம் தேவை. இது கைக்கண்ணாடியிலும் பெரி ணாடியிலும் பெரியது. நிலைக்கண்ணாடியிலும் சிறியது. க் கலாச்சாரத்தை நிலைநாட்ட சேலைகட்டும் நாட்க ரியா என்று பார்க்கும்போது கால்கள் தெரியாது. கால் ல் தலை தெரியாது. பாதி பாதியாகப் பார்த்துத்தான் 6. க்கரையெல்லாம் நிலத்துக்குச் சமனாக இழுத்துவிட்டு, )ன,நாரி இடைவெளிகளை அட்ஜஸ்ட் செய்வாள். அப்ப எவன் முன்போய்நின்று சரியா என்று சிறுபிள்ளை போல துக் கேட்பாள். அவனும் பியர்க்கானில் இருந்து வாயை க்காயிருக்கு, இப்பதான் தேவலோகத்தில் இருந்து சுடச் போல' என்பான். அவளும் அப்படியே புளசித்துப்
டியே. இளஞ்சூட்டு நீர்க்குளியல் முகத்துக்குப் புதுப் }த்தது. பிளாஸ்டிக் உறையில் இருந்து அப்போதுதான் டுபோல பளபளவென்று இருந்தாள். பத்துவருடத்துக்கு shion ஆகிப்போன காஞ்சிபுரம் பட்டுச்சேலையை உடு ழம்பாடல்களில் புலவர்கள் வர்ணித்ததுபோல அவள் கள் ஆற்றின் அலைகளைப் போல சிறுத்து இருந்தன. தயாக கவிழ்ந்து கன்னத்தில் பாதியை மறைத்தது. அவளை இன்னும் கூடுதலாகப் பார்க்க அனுமதித்தது. ந்தநாளில் அவளாகவே கேக் செய்து, அவளாகவே ாகவே உடுத்தி, அவளாகவே காத்திருந்தாள். கணவ ம் இன்னும் வரவில்லை.
துவாக கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தான். லும் கோட்டிலும் பனிப்பூக்கள் பூத்திருந்தன. நனைந்து, ட காலணிகளை நடையிலேயே கழற்றி வைத்தான். மாட்டினான். தலையை குனிந்து, மேல் கண்களால் குற் *. உள்ளங்கையை தாயின் கன்னத்தில் அழுத்தமாகப்
உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000 29
Page 30
பதித்து அவள் முகத்தை தன் பக் கம் திருப்பினான். அவள் கண்க ளிலே கண்ணிரைப்பார்த்தும் கலங் கிவிட்டான். அப்படியே தன் தாயின் இடைகளைக் கட்டிய ணைத்து 'சொறி என்றும் சொன் னான்.
இனிமேல் சாந்தன் எந்த ளானாவாலும் போடட்டும். எங்கே வேண்டுமென்றாலும் போடட்டும். அவள் கோபிக்கப் போவதில்லை. இந்த கொம்புளானா சுயநலம் கரு தாமல் தமிழுக்கு எவ்வளவு உழை க்கிறது. ஆனால் ஒருவருக்கும் அதன் மதிப்புத் தெரியவில்லை. அதன் உபயோகத்தையே சந்தே கிக்கிறார்கள். தேவையில்லாத எழுத்து என்று எரிச்சல்வேறு ஏற் படுகிறது. ஒருவேளை அதற்கும் தன்னுடைய நிலைதானோ என்ற அச்சம் அவளுக்கு ஏற்பட்டது.
கணவனும் பிள்ளைகளும் அவ சரப்படுத்தினார்கள். கேக்கின் மேல் மெழுகுவர்த்திகள் எரிந்தன. இவள் கேக்கை வெட்டிய பிறகு மிகவும் அலங்காரமாக சுற்றிய ஒரு பரிசுப்பொருளை கணவன் அவளிடம் கொடுத்தான். பிள்ளை கள் இருவரும் பக்கத்தில் நெரு ங்கி ஆவலோடு பார்த்துக்கொண் டிருக்க, பத்மாவதி பார்சலை ஸ்பரி சித்தாள். தடவிப்பார்த் தாள். குலுக்கினாள். பாரம் தூக்கினாள். பிறகு மணந்தாள். அப்படியும் என் னவென்று பிடிபடவில்லை.
ஒருவேளை அவள் கேட்ட நைக்கி நடக்கும் சப்பாத்தாக இருக்குமோ? அல்லது ஜிம் உடுப் பாகவும் இருக்கலாம். ஜிம் போகும் ஆசையை கணவனுக்கு சாடை மாடையாக சொல்லி இருந்தாள். இவ்வளவு பெரிதாகவும், பாரமாக வும் இருக்கிறதே? புக்கர் பரிசு
பெற்ற புத்தகம் இவ்வளவு பெரிய அவளுக்கு அ இருக்கும். பார்க் ஏமாற்றமாகவும் துவிட்டது. ஆன எடுக்கமுடியாத இருக்கும் அவ்வ இன்பமாகச் சிரி அணைத்து இரண மல் வைத்தாள். தற்குக்கூட இவ் னைப்பட்டது.
அவளுக்கு கி உணவு வகைக ஒரே சமயத்தில் பெரிய பாத்திரப் இந்த "வொக்அ வெளிப்புறம் செ பத்மாவதியி தது. அவள் சான்
இருக்கும். இப்ே
செய்து சமுத்தி சைப்பட வேண்டி ‘சாளரம் 200 வதுபோல, தம்ப குறுக்காகக் கட் அம்மா இனிமேல் ல்ஸ் என்றான் ம இனிமேல் பு சாதம் என்ற ச லைகளில் எழு அவள் இனிமேல் ளுடைய புதிய னைக்கு ஏற்ப பூ காயமும் போட் அவர்கள் ரசித்து உண்ட பிளேட்6 போக்கியில் ை அடுத்த பிற வரவை நினைத் தநாள் பரிசாக
போதே அவ:ை
ஒன்று கேட்டிருந்தாள். அதுவாகவும் இருக்கலாம். புத்தகமா?அவளை ஆவல் பிடித்துத் தாக்கியது.
|வர் ஒரு பரிசு வாங்கி இருந்தால் அது சரியாய்த் தான் லைப் பிரித்தாள். திகைப்பாகவும் அவமானமாகவும் இருந்தது. முகம் கறுத்து பேர்லின் சுவர் போல விழுந் ால் ஒரு கணம்தான். 1/10000 ஸ்பீட் கமிராகூட படம் டியான வேகத்தில் அவள் செயற்பட்டாள். உடம்பிலே ளவு இரத்தத்தையும் முகத்துக்கு பாய்ச்சி சிவப்பாக்கி, த்து பெரும் மகிழ்ச்சியைக் காட்டினாள். கணவனை டு கன்னங்களிலும் சின்னச் சின்னமுத்தங்கள் தொடா பின்தாங்க்யூ என்று முனகினாள். ஏமாற்றத்தை மறைப்ப வளவு பாடுபடவேண்டி இருக்கிறதே என்று மனது வேத
ைெடத்தது சைனிஸ் வொக், சைனிஸ் நூடில்ஸ் போன்ற )ளச் சமைப்பதற்கு ஏதுவான பாத்திரம். எட்டுப்பேருக்கு நூடில்ஸ் சமைப்பதற்கு தோதான, குண்டாளமான ஒரு . ஒரு பக்கம் கைப்பிடியும் மறுபக்கம் காதும் கொண்ட டிப்பாகத்தில் கறுப்புமை பூசி ஒட்டாத தன்மையுடனும் ங்கல் நிறத்தில் பளபளப்பு கொண்டதாகவும் இருந்தது. ன் கண்களுக்குப் பின்னால் ஒரு சமுத்திரம் குடியிருந் டை கொடுத்தால் போதும் அது பிரவகித்து வர தயாராக பாது அவள் கண்கள் காவல் வேலையைச் சரிவரச் த்தை தடுத்து வைத்தன. அதற்கு அவள் மிகவும் பிரயா யதாகிவிட்டது. 0 வெளியீட்டுவிழாவை பில்கேட்ஸ் மேற்பார்வை செய் பிராசா கொஞ்சம் தள்ளி நின்று நெஞ்சிலே கைகளை டி, தன் மனையாளை பெருமையோடு பார்த்தார். 'அம்மா, ) நூடில்ஸ் செய்யுங்கோ' என்றாள் பெண். எனக்கும் நூடி கன். & ட்டு, இடியப்பம், தோசை, இட்லி, அப்பம், உப்புமா, புளிச் மையல் சாகரத்தில் நூடில்சும் சேர்ந்துவிடும். அதிகா ம்பி கணவனையும் பிள்ளைகளையும் திருப்திப்படுத்த ) பெரிய நூடில்ஸ், சின்ன நூடில்ஸ் என்று மாறி மாறி அவ சைனிஸ் வொக்கில் செய்வாள். அவர்கள் வீட்டு ரச ாடில்ஸில் கறிவேப்பிலையும் பச்சை மிளகாயும் பெருங் டு ஒரு புதுப்பிக்கப்பட்ட சுவை மணக்கக் கிளறுவாள். துச் சாப்பிடுவார்கள். சாப்பிட்ட பிறகு நன்றிகூடக் கூறாமல் டை அப்படியே விட்டுவிட்டு எழுந்து போவார்கள். தண்ணீர் ககளைக் கழுவி வாய்களைக் கொப்பளிப்பார்கள். ந்த தினத்துக்கு இன்னும் 364 நாட்கள் இருந்தன. அதன் தால் அவளுக்கு கிலி பிடித்தது. அந்த தினத்தில் பிறந் பீட்ஸா பாத்திரம் கிடைத்துவிடக் கூடும் என்ற பீதி இப ாப்பிடித்து ஆட்டியது.
நெறியாள்கை: க. பாலேந்திரா
Page 31
நான்கு வேறு வேறு நாட்கள்:
ஒருநாள்
பாம்புக்கு பல்லுக்குக் கீழான பைகளில், தேளுக்குக் கொடுக்கிரண்டில்.
உயர்நிலைத்த புள்ளியின் எல்லைக்கும் வெளியாகி ரசமட்டம் ஏறும். இனிக்குமிழ் வெழக்கும். புதிதான பகுதிகளில் இரத்தம் பாயும் தேகம்.
லட்சோU லட்ச வருடங்களாய் இரவுகளை வாழ்ந்து - ஒலியாய், ஒவ்வொன்றாய்ப்
ԿՈՎւմ5ՎՎவாய்ப்பாட்டை ஒப்புவிக்கிறேன். என்னைப் பூராவும் பிரஸ்தாபிக்க மொழியின்
போதாமைக்காய் அதன் சார்பில் நான் வருந்த, இந்த ஏழைக்குடியானவனுக்காய் இரங்கி, ராஜமிடுக்கோடுதயை கூர்கிறாய். என் பாக்கியம்.
வரண்ட தொண்டை நனைய மிடறாய் விழுங்கி நான் தொடர, மதமதர்த்த உன் அழகின் செருக்கில் நம்மில் நின்றும் அறுந்தெங்கோ அலைகிறாய் - அது அலட்சியமேதான். ஆனாலும்
நம்பேன்.
பிறகொருக்கால்நீயே -
நாக்குளறும் என் மொழியை,
தடுமாறும் வலிவை,
சித்தம் குழம்பிய ஒருத்தனின் சங்கைக்குறைவை
ரசிக்கிறாய்.
அதையும் நம்ப விரும்பிலேனி.
இனிவரும் கோடானு கோடி யுகங்களுக்கும் வெறி வெறியென்றே வெறித்துக்கிடக்கப் போதுமான போதை நொதித்துக்குமிழியிடும் உன்னது மென்மஞ்சள் படர் கண்ணிரண்டாலும் வழிநடாத்தப்படுகின்றேனர்.
பிறகும் எண்னையே பேசவிட்டுக் கேட்கிறாய், நான் உளறி அது முழய. இதற்காயா இந்தத் தடுமாற்றம் என்பதாய்ச் சிரித்து இகழ்கிறாய்.
இப்போது உன் மங்கிய நிறதுருவிலைப் பற்களிலிருந்து மாUள் பளிங்குகளின் நிறவீனம் பற்றி ஒரு கன மெளனத்தினர் போது நினைக்கக் கிடைத்தது.
ஒருவாறு முத்தையுதிர்த்தச் சம்மதித்தாயிற்று(SuoiaspsTuiநான் விரும்பும் பதிலைச் சொல்வது போல் அண்மிக்கிறாய். எனக்கு இளைக்கிறது. உடல் வெற்றாகி, எந்நொடியும் காற்றில் எழும்பிப் பறக்கடிக்கக் கூடிய ஒற்றைச் சொல்
(862μ6ούτω Ιτό அங்கச் சைகையைான்றே பாக்கி,
அண்மித்து, வெகு அண்மையில், மிக்க சமீபித்த நினையாத சொல்லொன்றில் பேச்சை மாற்றி,
தொக்கு நிற்கும் வாக்கியங்களோடு:
நானிர் . பதப்படுத்தித் தகரத்தில் அடைத்துப் பொதிசெய்த
மீனான உடம்பைக் கொண்டவன், இற்று மக்கிப்போன வணிகூட்டினன், முற்றாய் உயிரேறி எழுப்புமுனி
மூச்சின் வெளிக்காற்றிலும் விடம் கலக்கும் நீ அந்தரத்தே தவியென்று விட்டென்னைப் போகினிறாய்!
உயிர்நிழல் D 2516yf - பெப்ருவரி 2000 31
Page 32
காலாகிக் கையாகித் தலையாகி ஈற்றில் தலையின் முழயின் கறுப்புமாகிப் போயே
போய்விட்டாய்.
பாம்புக்கு பல்லுக்குக் கீழான பைகளிலும், தேளுக்குக் கொடுக்கிரண்டிலும் மட்டுமே விஷம்.
991104 இரவு10.37 மணி
இன்னொருநாள்
பேய்கள் எழுந்தாடின, எழுந்தன ஆடின.
கிண்டிச் சதை தின்னும் துர்ச் சாத்தான் நெஞ்சின்மயானத்தில் புதைத்து நாட்பட்ட பிணத்தின் அழுகிப் புழுத்த ஊனைக் கிளறி.
பலியிட்ட கல்லின் ஈரம் உலர்ந்து நாற்றம் விட்டுக் காற்றும் திட்டுக் கழிந்து கனகாலம். ஆனாலும், திரும்பப் பலிபீடக் கல்லிலிருந்து உயிர்க்கிறது பேய்பச்சைக்குருதி நெடியுடன்.
மந்திரம் செபித்து, உச்சாடனஞ் செய்து பேய் ஒட்டவிழையாதிருந்தேன். பத்திரக்குழையடித்துப் பரிகரித்து காய் வெட்டிக் கழிப்புக்கழித்துச் சடங்கேதும் நிகழ்த்திலேன்.
அலைகள் அடங்கித் தணிந்து தூங்கியது ஊழியின் துவக்க அலையை - கரையும், கரையின் நெடுந்தெங்கும் மூச்சைத் திணற ஆர்த்து எழுப்பிற்று.
கரைமனலோ நண்டுகளை வெளியுமிழ்ந்து காற்றில் சொரிந்தது.
அலையின் துமி பட்டு மங்கின நிலவுஞ் சூரியனும் உப்புப் பூத்து.
வளவினர் மூலைகள் நான்கிலும்
32 உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000
காவல் பண்ணப் புதைத்திருந்த சீசாக்களை தோண்டி வீசினேன்.
இடுப்பிலிருந்த அரைக்கூட்டை அரைஞாண் கயிற்றோடு அறுத்துக்கடாசினேன்.
எனது உள்ளைப் பிடித்தே வைத்திருந்த
இழுவிசையைத் தளரென்று விட்டேன்.
தீதாவி வெந்து தணிந்த மயானம் - நெருப்பு ஈரலித்துக் காந்தச் சுவாலிக்கிறது.
ஒரு சூனியக் கிழவிபோல் பொம்மையாய்ச் செய்தென்னை, ஒவ்வொன்றாய் ஆணியை ஏற்றுகின்றாய் - அங்கம் அங்கமாய்.
இன்னும் ஏற்று ஏற்றென்று நானே காட்ட ஏற்றுகிறாய், மீதி அங்கப் பாகமெல்லாம் ஆணிகளை.
ஏற்று. இன்னும். இன்னும். இங்கும். அங்கும். ஏற்று. ஏற்று.
மந்திரித்து விடப்பட்டவன் வேறும் எதைத்தான் சொல்வேன். நீஏற்று.
பிறிதும் ஒருநாள்
இல்லை - இப்போதிங்கு மழை பெய்யவில்லை.
வானைக் கூறிடவோ! மின்னல்
வெட்டிக் கண்கள் கூசிக் கணவமான்றில் குருடாகவில்லை.
Page 33
புழுதி புகையாய்க் கிளம்பி, ஊர் மணக்கவுமில்லை.
துயில்குலைந்தகும்பகர்ணனாய்த் - தார்த்தெருவும் நீளக் கொட்டாவிவிட்டுக்,குளித்துப் பூசி மினுக்கி எனக்காய் தயாராவதாய் எத்திவைக்கக் கண்டவர் எவர்தானும் வந்திலர்.
முழுக்கச் சாத்தப்படாத யன்னலுடு தூவானந்தட்டி மெய் சிலிர்த்தல் நிகழவில்லை.
கூரைத் தகரக்குழிவுகளில் வழிந்து நீர்த்தாரை ஓடி வாசலில் தேங்கவில்லை.
மாரி பெய்ய நிறம் வெளித்த இலை முதுகின் பச்சையின் பல்வகைமை அறிந்திலேன்.
விறைத்த அரக்கர்களின் கேசங்களாய் ஒலைகள்
பறக்க தென்னையொன்றும் மழையின் காற்றோடு மல்லுக்கு
நிற்கவில்லை.
தேங்கிய பள்ளத்தில் குளித்தொரு காகம், தலைகெழித்து உடம்பதிரச் சிலுப்பி வெள்ளை நரைதெரிய நிருணத்தி - தைத்தி இளகிய ஈரத்தின் பாரத்தோடு மெல்லென வானில் எழும்பி மிதந்ததா - இல்லவேயில்லை.
நனைந்து கொடுகிப்போய் தாவாரத்தில் ஒடுங்கி ஒதுங்கிய செவலை நிறக் கோழியிட்ட கபிலக் கழிவொன்றும் அசூசையாய்
நாற்றமெடுக்கிறதா என்ன?
என்னிரு செவிச்சோணைகளையும் பொத்தி உள்ளங்கையால் - விலத்தி பொத்தி, பொத்தி விலத்தி மறுத்தும் அநுமதித்தும் காற்றை, மழையின் சோவொலியில் நனைய விரும்பி விழைகிறவனாய் நானில்லை.
மழையகழ்ந்த குழிகள்தோறும் புழுதி கரைந்து, புதுநிறத்தை வெறித்தபடி பார்வைக்கும் புலனுக்குமான மிக்ககுறைந்தபட்சத் தொடர்பும் அறுந்தவனாய்
நானென்ன நின்றேனா?
இல்லையே, இல்லையே . நான்தானி இப்போதிங்கே மழையே Uெய்யவில்லை என்றல்லவா சொல்கிறேன்.
நாங்கள் இன்னும் நடந்து கொண்டிருக்கிறோம். மகளிர்க்கான அந்தச் சிறிய கறுப்பு ஒற்றைக்
குடைக்குள்
(என்னது, தோள் பையினுள் பவுத்திரமாய்
இருக்கிறது) ஒருத்தருள் ஒருத்தர் ஒதுங்கி, தோளுரசப் பினர் தொடையிரண்டும் தான் உரசிக் கூச்சம் தலையெடுத்துத் தோற்க,
கணச்சூட்டின் பொறிபறக்கநாகரீகங்களின் எல்லைகளுக்கும் வெகு அப்பாலாகி, பலவீனமே பலமாக எந்தக்கணத்திலும். அவள் கரங்களைப்
பற்றிவிடுவேனோ என நானும், பற்றிவிடானா என அவளுமாய் தகிப்புற்று நடக்கிறோம்.
ஒரேயொரு கணம்போதும். ஆனாலும் இன்னும் நடக்கிறோம். இன்னும்.
இ.ண்.ணு. ம்.
இன்னும் ஒரு வேறு நாள்
உனக்கும் எனக்குமான உள்ளுறவினர்
நீகருதுந் தூய்மையினுள்
குண்டொன்று வெடிப்பதற்கு
அண்ணளவாய் நிமிடங்கள் அறுபத்தைந்தின்
இப்பால்
நாம் பேரூந்தில் இருந்தோம்,
பேரூந்து என்றால் பேரூந்து:பருந்தெனப் பறந்துநம் கணங்களைக் கொத்தி இழுத்துத் தின்றுகொண்டிருந்த
நமக்கு அருகருகேயான ஆசனங்கள். கைச் சந்துகள் இரண்டும், காலின் தொடையிரண்டும் சதை நொறுங்கி, நெருங்கி சூடு ஊடு பாயும். உனது வியர்வையின் மனத்தை இவ்வளவு
நெருக்கத்தில் இதற்குமுன்னம் அறிந்ததில்லை நான்.
உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000 33
Page 34
அங்கங்களின் மீதான தங்களின் ஆதிக்கத்தை இழந்துபோன சனங்களின் திரள் புழுக்கம், மனித வெக்கை.
எனது கால்விரல்கள் உன்னதைத்தேழ
துளாவுகின்றன. உனது பாதணியினர் கால் மறையும் தோலில்
நத்தைநான்ஒரு தற்செயலை உருவாக்கி நாழபிடித்து உன்னை அறியும் முனைப்பு.
பிதுங்கிய மனிதர்கள் உன்னை இன்னும் இன்னும் என்னுள்
நுழைக்கின்றனர். அவர்களுக்கு என் நன்றி.
பருந்துக்குப் பாதி இரையாயிற்று - தவிப்பு பெருந்தியாகி மூண்டு பரவுகிறது. நான் அணிந்து வந்த அழகு முகம் கிழிந்து உன்முன், எனது சாயம் கரைந்து நிஜநிறமாய் வெளுக்கிறது. நானே நானும் முகம். சொற்களால் தோலுரித்து எண் போலியை நீங்கி நானாய் நான் ஆக .
ஒரு கணம் நாயாயும்,
மறுகணம் பேயாயும், அதற்கும் அடுத்த கணம் கொடும் பிசாசாயும் என்னை ரீகாண்கிறாய் -
எனது கோரம் தெறிக்கக், கறுத்துச் . செந்தணலிடை விட்டெறிந்த மென் மலராய் வாழச் சுருண்ட உணர் முகத்தின் செத்த பாவங்களிலிருந்தும், எனர் முகம் நோக்க ஒண்ணாது - கூசி, அப்பாவித்தனமாய் அலைந்த உன் நீர் படர் விழிகளிலிருந்தும் நானதைப் புலனுற்றேன்.
நான் கதையை மாற்றி பேரூந்தின் சிறகை வெட்டிவிடப்போவதாய்ச்
சொல்கிறேனர். நீசிரிக்கிறாய், குலுங்கிக்குலுங்கிமீளவும் என் கடைவாய்களில் பற்களை
நீளவைக்கிறபடியான சிரிப்பு.
முக்கால்வாசிக்கும் மேல் இன்னும் பருந்துக்கு
இரையாய் இட
மனது இடம் தருவதாயில்லை. நேரத்தைக் கூட்டவென்று இறங்கி நடக்கத்
தீர்மானிக்கிறேன். நீயும் இயைகிறாய். பருந்தின் கூரலகுகளிலிருந்து விடுபட்டாயிற்று. பேரூந்து நிற்கிறதுதடுப்பில் நானிர் சரிந்து உணர் கூந்தலை முகர்கிறேனர். நாய்க்குணலிமன்பாயோ?
34 உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000
பிறகு நடக்கிறோம். காற்றுக்குக் கலைக்க ஆடைகளைக் கொடுத்திருந்தோம். தலைமுடி முகத்தில்குலைகிறது, ஒதுக்கி ஏற்றுகிறாய். பிறகும் நடந்துகொண்டிருக்கிறோம்.
இன்று மழைபெய்யவில்லை. வெட்டவெளியான வானத்தில் வெள்ளிகள் அரும்பிய
பகலின் கடைக்கும் கடைப்பொழுது, திக்குத் தப்பியலைந்த செம்மறிகளை மீட்டு, மந்தைகளை ஒட்டிச் சென்றுவிட்டார் மேய்ப்பர். அண்ணாந்து வான் பார்த்து "அன்றுபோல் இன்றும் கொட்டாதா ஒரு பாட்டம்" என்கிறேன். இன்று மழை பெய்யாது.
வாகனங்களின் இரைச்சலால் நிரம்பிப்போயுள்ள இருவரும் பேசுதலற்று நடந்த நாழிகளில் - இந்த வாகனங்கள் ஒழயது தெருவிலல்ல; எனினுள் தானென்றால் மறுப்பாயா?
நடக்கிறோம்.
நான் அடிகளைக்குறுக்குகிறேன், நீயறியாமல் நின்று தாமதிக்கின்றேன் - நியோ, தனியே சிறு தொலைவு பேசி நடந்து, பின் நிதானித்து நான்வரக் காத்திருந்து சேர்கின்றாய்
என்கூட
ஆயினுமென்ன, இனி உன் வீடு வரும் - தூரம் மிகக்கொஞ்சம் பிறகு, பிறிதொரு நாள் சொல்லி - நான் நிற்கத் தனியாகிரீநடந்து, ஆள்மறையும்
இருளுள் கரைவாய், இனிவரும் இரவும்
இயக்கத்தை இழந்து சர்வமும் உறையும். அடுத்த நகர்வு பற்றிவியூகங்கள் வகுப்பதில்
அலையினர் சுழிமையத்தில் தலைகுப்புற வீழ்ந்துபோவேன். அது அவதி. அந்தரம். துயரம் : கொஞ்சமாய்
சுகமேயெனினும்,
இனியும் சகியேர்ை.
இதனைத் தாண்டியும் பொறுமையின் எல்லையில்
புள்ளிகளில்லை.
மணசை மனசாக்கித் துணிந்து -
கேட்க நினைக்கின்றேன்.
கேட்கப் போகின்றேனர்.
இதோ கேட்டும்விட்டேன்.:
நான் உன்னிடமிருந்து
முதன்முறையாக
ஒரு முத்தத்தைப் பெறவேண்டிக் கேட்டேன்
அப்போது: சரியாக
அறுபத்துநான்கு நிமிடங்களும்,
அறுபது செக்கனிகளுமாகிவிட்டிருந்தது. O
11012000இரவு 8மணி
Page 35
னங்களுக்கிடையிலான மோதல்களும் அத
னால் ஏற்படும் இரத்தச் சிதறல்களும் ஒரு
தொடர்கதையாகவே நீள்கின்றன. இருண்ட கண்டம் என வர்ணிக்கப்படும் ஆபிரிக்காவின் பரந்த ஏரி என வர்ணிக்கப்படும் புறாண்டி, ருவாண்டா, கொங்கோ ஜனநாயகக் குடியரசு என அழைக் கப்படும் முன்னாள் எபயிர் ஆகியநாடுகளில் வாழும் ஒாது (Hபப), நூற்ணபி(Tuts) ஆகிய இரு இனங்களுக் குமிடையிலே அதிகரித்து வரும் வெறுப்பு முரண்பா டுகளும் மோதல்களும் கடந்த ஒரு தசாப்தமாகவே இப்பிரதேசத்தை கொலைக்களமாக மாற்றிவருவது டன், இப்பிரதேசத்தின் இதர நாடுகளிலும் பதட் டத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்த இரு இனங்களுக் கிடையிலுமான பரஸ்பரம் நம்பிக்கையின்மையும் சந்தேகமும் இவற்றிற்கிடையேயான இடைவெளி யையும் வெறுப்புணர்ச்சியையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இது கடந்த காலங்களில் இப்பிரதேசங்களில் ஏற்பட்ட இரத்தச்சிதறல்களை விட மிகமோசமான ஒரு நிலையை நோக்கி இந்த இரு இனங்களையும் நகர்த்திக் கொண்டிருக்கிறது. புறுாண்டியிலும் ருவாண்டாவிலும் கொங்கோ ஜனநா யகக் குடியரசிலும் இந்த இரு இனங்களுக்கும் இடையே இன்று ஏற்பட்டிருக்கும் இடைவெளியும் வெறுப்புணர்ச்சியும் எந்த நிமிடத்திலும் பெரும் வெடி
ருணர்ட களர்டத்திறுேள் స్టోన్లె தொடரும் நஇனங்களுக்கிடையிலான மோதல்கள்
தி. உமாகாந்தன்
இ மோதல்களுக்கும் றல்களுக்கும் ஐரோப்பியக் கால
குண்டாக வெடிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இரு இனங்களுக்குமிடையே கடந்த கால ங்களில் ஏற்பட்ட இனமோதல்களின் விளைவு இரத் தத்தை உறையவைக்கும் தன்மை கொண்டது, மனித நாகரீகம் வளர்ந்துவிட்டது என உலகம் நெஞ்சை நிமிர்த்திய கால கட்டங்களில் ஹுது, ருற்எபி ஆகிய இனங்களுக்கிடையே ஏற்பட்ட இன மோதல்கள், மனிதம் மறந்து, கத்திகளாலும் வாள்க எாாலும் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர் களைப் பலிவாங்கியது. நாம் கடந்த தசாப்தங்க எளிலே கண்டுகொண்டது. 1994ம் ஆண்டு ருவாண்டா விலே ஹரது தீவிரவாதிகள் ஏறத்தாழ 3இலட்சம் ருற்எபி மக்களைப் படுகொலை செய்தனர். இதனைத் தொடர்ந்துருவாண்டாவில் கிளர்ச்சிகள் கிளம்பின. இதன் பின்னர் இவை கொங்கோ ஜனநாயகக் குடி பரசுக்கும் பரவின. இந்த இனமோதல்களின் கார தினமாக கொங்கோ ஜனநாயகக் குடியரசு கிட் டத்தட்ட நிர்மூலமாகும் ஒரு நிலைக்கு வந்துவிட் டது. புறுண்டி எப்போதுமே பதட்டநிலையிலேயே இருக்கிறது. ஒரு சிறு தீப்பொறிகூட பெரும் நெருப் பாக முளும் அபாயநிலை இன்று புறூண்டியில் ஏற்பட் டிருக்கிறது.
புறுTண்டியைப் பொறுத்தவரை பெரும்பான்மை இனம் ஒரது. ஆனால் இப்போது அவர்களை ஆள்
உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000 |35
Page 36
வதோருற்ஸி இனத்தவர்கள். 1994ம் ஆண்டு இனப்ப டுகொலைகளைத் தொடர்ந்து ருவாண்டாவுக்குத் தப்பிச் சென்ற ஹுது தீவிரவாதிகள், இப்போது சிறிது சிறிதாக புறுாண்டிக்குள் ஊடுருவி அரசபடைகள்மீது தாக்குதல்களை நடத்த ஆரம்பித்துள்ளனர். விளைவு, புறுாண்டியின் ருற்ஸி அரசு அங்குள்ள 350000 ஹரது இன மக்களை அவர்களது வாழ்விடங் களிலிருந்து பிரித்தெடுத்து மலைப்பகுதியிலுள்ள பாரிய வசதிகளெதுவுமற்ற அகதி முகாம்களில் தங்க வைத்து இம்முகாம்களைச் சுற்றி பாரிய இரா ணுவக் காவலை இட்டுள்ளது. ஹரது தீவிரவாதிகளி டமிருந்து இம்மக்களைப் பிரித்துப் பாதுகாப்பதற்கா கவும், ஹது தீவிரவாதிகள் இம் மக்களிடமிருந்து உணவு மற்றும் தங்குமிட வசதிகளைப் பெறுவதைத் தவிர்க்கவுமே இந்த ஏற்பாடு என ருவாண்டா அரசு கூறுகின்றபோதும் ருற்ஸி இன அரசாகிய தமக்கு ஹ"து தீவிரவாதிகளால் ஆபத்து ஏற்பட்டால் இந்த அகதிமுகாம்களிலுள்ள 350000ஹரது இன மக்களின் உயிர்களுக்கும் எந்தவிதமான உத்தரவாதமுமி ல்லை என்ற எச்சரிக்கையை மறைமுகமாக விடுப்ப தற்காகவே அரசு இந்த நடவடிக்கையை மேற்கொ ண்டுள்ளது என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
இந்த இரு இனங்களுக்கிடையேயான மோதல் இப்பிரதேசத்திலுள்ள எட்டுநாடுகளைச் சம்பந்தப்ப டுத்தியுள்ளது. அது மட்டுமல்ல, ஆபிரிக்காவின் பரந்த ஏரி என வர்ணிக்கப்படும் இப்பிரதேசத்தை இன்று உலகின் மிகக் குழப்பமான பகுதியாகவும் மாற்றியுள்ளது. இப்பிரச்சினையில் எப்படித்தலையிடு வது, இப்பிரச்சினைக்கு எப்படித் தீர்வு காண்பது என்ற குழப்பத்தையும் இதர நாடுகளுக்கு ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு முறையும் இப்பிரதேசத்தில் இவ் விரு இனங்களுக்கும் இடையிலான மோதல்கள் ஏற்ப டும்போது, இரத்தம் சிதறும்போது என்ன காரணத் துக்காக இந்த இரு இனங்களும் மோதுகின்றன? இவை காலம் காலமாக இரு இனங்களுக்குமிடை யேயான வெறுப்புணர்வின் விளைவா? அல்லது அர சியல் சதிகளால் ஏற்படுத்தப்பட்ட திட்டமிடப்பட்ட மோதல்களா? என வெளிநாடுகள் திணறுகின்றன. பல வெளிநாடுகள் கடந்த காலங்களில் இரு இனங் களின் பழங்குடி மக்களிடையே ஏற்பட்ட வெறுப்பின் விளைவே இம்மோதல்கள் என்று கூறி, இவற்றில் தலையிடாமல், தப்பித்துக் கொள்கின்றன. 1994ம்
36 உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000
ஆண்டுருவாண்டா படுகொலையின்போதும் இந்தக் காரணத்தைக் கூறியே நாகரீக உலகம் வெட்கித் தலை குனியும் மனிதம் தோற்றுப்போன மிகமோச மான இனப்படுகொலைகளைத் தடுத்துநிறுத்தாமல் உலகநாடுகள் கண்பொத்தி, கைகட்டித் தப்பிக் கொண்டன.
ஆனால் ஆபிரிக்கா தொடர்பான ஆய்வாளர்க ளின் கருத்துகளின்படி உலகநாடுகள் கூறுவது உண்மை இல்லை. இரு இனங்களுக்கிடையேயும் வெறுப்புநிலவி வருவது உண்மை, ஆனால் அது பழ மையானது அல்ல. உலகின் ஒவ்வொரு பகுதிகளி லும் நிலவி வரும் இன முரண்பாடுகள் போன்றதே ஹது, ருற்ஸி ஆகிய இரு இனங்களுக்குமிடையே ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகளும், அதன் விளை வால் ஏற்பட்டிருக்கும் மோதல்களுமே என்பதுதான் ஆபிரிக்கா குறித்த ஆய்வாளர்களின் கருத்து. இன் னும் சற்றுப் பரந்து நோக்கினால் ஆபிரிக்காவின் இந்த இனமோதல்களும் பால்கன் நாடுகளின் இன மோதல்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வையே.
பழைய பிரிவுகள், தப்பிக்கும் எண்ணம், ஆளுமை உணர்வு இவை அனைத்தும் அரசியல்வாதிகளால் தூண்டப்பட்டு, அதுவும் குறிப்பாக அதிகார தாகம் கொண்ட அரசியல்வாதிகளால் தூண்டப்பட்டு, இன்று இனங்களுக்கிடையேயான மோதல் வன்மு றைவடிவங்களாகிவிட்டன.
ஆபிரிக்காவின் பரந்த ஏரி எனப்படும் இப்பிரதே சம் குறித்த ஆய்வாளரும், அன்ற்வேர்ப், லூவேன் ஆகிய பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளரு மான Filip Reyntiens கூறுகிறார் 'இது பழங்குடி மக்களுக்கிடையிலான வெறுப்பல்ல. இந்தக் கார ணம் பரவலாக்கப்படுவதற்கான காரணம் ஐரோப்பா வும் வட அமெரிக்காவும் இக் காரணத்தையே வலியு றுத்துகின்றன. ஏனெனில் இதுவே பிரச்சனைக்கான காரணத்தை இலகுவாக அவர்கள் உலகுக்குச் சொல்ல வசதியாக இருக்கிறது. ஆபிரிக்காவில் என்ன நடக்கிறது என்பதை அவர்கள் இப்படி இலகு வாகச் சொல்லிவிட்டு தப்பித்துப் போய்விடுகிறார் கள்' என்கிறார்.
இப்பிரதேசம் குறித்த ஆய்வாளர்கள் இங்கு கால னித்துவ ஆட்சியாளர்கள் வருமுன் இருந்த இன விகி தாச்சாரம் குறித்து பொதுவாகவே ஒன்றுபடுகிறார் கள். காலனித்துவ ஆட்சியாளர்களாக முதலில் ஜேர்மனியும் பின்னர் 19ம் நூற்றாண்டின் இறுதிப்பகு தியில் பெல்ஜியமும் இங்கு வந்தனர். இவர்கள் வருவ தற்கு முன்னர் இப்பிரதேசத்தில் விவசாயத்தை முக் கிய தொழிலாக மேற்கொண்ட ஹுது இன மக்கள் 80வீதமாகவும், அவர்களைத் தொடர்ந்து இப்பிரதே சத்துக்கு வந்த பண்ணைத் தொழிலைப் பிரதான மாகக் கொண்டருற்ஸ் இன மக்கள் 15வீதமாகவும், ற்வா எனப்படும் இனமக்கள் 1வீதமாகவும் இருந்த னர். இந்த இனங்களிடையே முன்னரும் கூட போட்டி யும் வெறுப்புணர்வும் பரவியிருந்தது. ஆனால் சமீப காலங்களில் நிகழ்ந்ததுபோல இனமோதல்களோ, இனப்படுகொலைகளோ முன்னர் நடக்கவில்லை.
Page 37
இதில் விதிவிலக்குற்வா இனமக்கள். காரணம் இவர் கள்ஹது, ருற்ஸி ஆகிய இரு இனங்களாலுமே ஒடுக் கப்பட்டார்கள். காலனித்துவ ஆட்சியாளர்கள் வரு வதற்கு முன்னர் புறுாண்டியிலும் ருவாண்டாவி லும் ஆட்சிசெய்த அரசர்கள் ருற்எமி இனத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். ஆனால் உயர்நீதி மன்ற அதிகாரிகள் பொதுவாகவேஹரது இனத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். ஆள்பவர்க்கும் ஆளப்படுபவருக்குமிடையே பதட்ட நிலைமை இரு ந்து வந்தபோதும், கலப்புமணம் போன்ற விடயங்கள் வெகு சாதாரணமாகவே இருந்தன.
ஆனால் ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளர் கள் இப்பிரதேசத்திற்கு வந்த பின்னரே அனைத்தும் தலைகீழாகியது. மோசமான இனமோதல்களுக் கான வித்துக்கள் விதைக்கப்பட்டன. இந்தக் கால னித்துவவாதிகள் இனங்கள் தொடர்பான தமது எண் ணங்களைத் திணிக்க முற்பட்டனர். ஒரு இனம் உயர்ந்தது; மற்ற இனம் தாழ்ந்தது. ஒரு இனமே மற்ற இனங்களை ஆளும்தன்மை கொண்டது என்ற விஷ வித்துக்கள் தூவப்பட்டன. தமக்கு விருப்பமான இன மாக அவர்கள் தெரிவு செய்தது ருற்ஸ் இனத்தை. ஏனெனில் அவர்கள் பார்வையில், ருற்ஸி இனத்தவர் கள் உயர்ந்தவர்கள், மெலிந்தவர்கள், கம்பீரமான வர்கள். அதனால் அவர்கள் கிட்டத்தட்ட ஐரோப்பி ujab 6061T (3 Jiraip6jab6ft. The Rwanda Crisis எனும், இப் பிரதேசங்களில் நடந்த படுகொலைகள் குறித்து வெளிவந்த, நூலில் பிரெஞ்சு எழுத்தாள ரான Gerard Prunier'1920ம் ஆண்டு பெல்ஜிய ஆட்சி யாளர் ஒருவர், ருற்ஸி இனத்தவர் என்றால் அதன் அர்த்தம் ஆளப்பிறந்தவர்கள் எனக் கூறியதைக் குறிப்பிட்டுள்ளார். அந்த பெல்ஜிய ஆட்சியாளர் மேலும் ஒருபடி சென்றுருற்ஸி இனத்தவருடைய அற் புதமான பிரசன்னமே அவர்களுக்கு மற்ற இனத்தவர் களை ஆளும் தகுதியைக் கொடுத்துள்ளது எனக் கூறியதுடன் ஹுது இனத்தவர்கள் குறைந்த புத்தி யும், கூடிய எளிமையும், கூடிய பணிவும் கொண்ட படியால் அவர்களை எப்போதுமே சேவை செய்யும் இனமாகவே வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் அவர்கள் எப்போதுமே கிளர்ந்தெழ மாட்டார்கள் என வும் கூறியுள்ளதாக அந்நூலில் குறிப்பிடப்பட் டுள்ளது.
இவற்றின் மூலம் இந்த இரு இனங்களுக்கிடை யிலுமான மோதல்களுக்கும் இரத்தச்சிதறல்களுக் கும் ஐரோப்பியக் காலனித்துவ ஆட்சியாளர்களின் பிரித்தாளும் தந்திரமே காரணம் என்பதை இலகுவா கவே புரிந்து கொள்ளமுடியும். இந்த விஷவித்துக் களே, இளகுநிலையில் இருந்த, இந்த இரு இனங்க ளுக்குமிடையிலான உறவுகளை கடுமையாக்கிவன் முறையாக்கியதென்கிறார் வரலாற்றாசிரியரான Alison Des Forges. 1950bsol,60ötiq6ö79gpgé9ufloù Qu6ù ஜிய காலனித்துவ ஆட்சியாளர்கள் ருவாண்டாவிட மிருந்தும் புறுாண்டியிலிருந்தும் வெளியேறத் தீர்மா னித்துவிட்ட காலகட்டத்தில் ருற்ஸி இனத்தவருக் கும் ஹுது இனத்தவருக்கும் இடையிலான கோடு ஆழமாக வரையப்பட்டுவிட்டது. வெறுப்பும் கோப
மனித நாகரீகம் வளர்ந்துவிட்டது என உலகம் நெஞ்சை நிமிர்த்திய கால
கட்டங்களில் ஹது, ருற்ஸி ஆகிய இனங்களுக்கிடையே ஏற்பட்ட இனமோதல்கள், மனிதம் மறந்து.
கத்திகளாலும் வாள்களாலும் பல்லா யிரக்கணக்கான மக்களின் உயிர் களைப் பலிவாங்கியது, நாம் கடந்த தசாப்தங்களிலே கண்டுகொண்டது.
மும் ஹரது இனத்தவரிடையே மிகப்பாரிய அளவில் பரவிக் கிடந்தது. விளைவு தொடர்ந்து வரும் வரு டங்களில் எதிரொலிக்கத் தொடங்கியது. முதலில் 1959ம் ஆண்டு ருவாண்டாவில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஹ"துக்கள் பல ருற்ஸ்களைப் படுகொலைசெய்தனர். இதற்குப்பதிலடியாக புறுரண் டியின் ருற்ஸி ஆட்சியாளர்கள் ஹது இனத்தவருக் கெதிராக தமது ஒடுக்குமுறையை விஸ்தரித்தனர். 1959ம் ஆண்டு ருவாண்டாவில் ஹுதுக்களால் படு கொலைசெய்யப்பட்ட ருற்ஸ்க்களின் பிள்ளைகள் கெரில்லாக்களாக மாறி 1994ம் ஆண்டு ருவாண்டா வின் ஆட்சியைக் கைப்பற்றியதும் இங்கு குறிப்பிடப் படவேண்டிய விடயம். புறுண்டியில் இரு இனங்களை யும் இணைக்கக்கூடியவராக இருந்த இளவரசர் லூயிஸ்றவகஸோர் - இவர் ருற்ஸ் இனத்தைச் சேர்ந் தவர் - 1961இல் படுகொலை செய்யப்பட்டார்.
1962ம் ஆண்டு ருவாண்டா, புறுண்டி ஆகிய இரு நாடுகளும் சுதந்திரம் பெற்ற பின்னர் இனமுரண்பா டுகள் மேலும் வளர்ந்தன. இனமோதல்கள் தொடர்ந் தன. இனப்படுகொலைகள் அதிகரித்தன. ஒரு இன த்தைச் சேர்ந்த மக்கள் மற்றைய இனத்தைச் சேர்ந்த மக்களைக் கொல்லும் செயல்கள் அதிகமா கின. இந்த அவலம் இந்த இனங்களின் முன்னைய வரலாற்றில் நிகழ்ந்ததில்லை.
ருவாண்டாவில் ஜனாதிபதி யுவெனெல் ஹபயறி மானாவின் ஆட்சிக்காலத்தில் இந்த இனமுரண்பா டுகள் உச்சத்தை அடைந்தன. ஹுது இனத்தைச் சேர்ந்த அவர் ருவாண்டாவில் வாழும் அனைத்து ருற்ஸி இனமக்களுமே, தம்மைப் பதவியிலிருந்து அகற்ற முயலும், ருற்ஸி தீவிரவாதிகளின் ஆதரவா ளர்கள் என்று குற்றம் சாட்டினார். இது இனங்களுக் கிடையிலான முரண்பாட்டை, வெறுப்பை மேலும் அதிகரித்தது. 1994ம் ஆண்டு விமான விபத்தில் ஜனாதிபதி யுவெனெல் ஹபயறிமானா(இது விபத் தல்ல. பிரான்ஸ்-பெல்ஜியம் மேற்கொண்ட சதி என்றே நம்பப்படுகிறது) கொல்லப்பட, உலகமே வெட்கித் தலை குனியும் மனிதப் படுகொலைகள் 100நாட்க ளில் தொடர்ந்து நடந்தன. ஆனால் மனித உரிமைக் கும் ஜனநாயகத்துக்குமாக குரல் கொடுப்பதுபோல் நடிக்கும் மேற்குலகும் தனது கண்களை இறுக்கி முடிக்கொண்டது. 5இலட்சம் ருற்ஸ் இனமக்கள் வெட்டியும் குத்தியும் கொல்லப்பட்டனர். ஆனால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும்
உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000 37
Page 38
660 ஆய்வாளர்கள் கூறுகிறார்கள், கொஸொ வாவை நோக்கி விரைந்த நேட்டோவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஏன் ஐக்கியநாடுகள் சபையும் கூட இருண்டகண்டத்தில் இரத்தம் பெருக்கோடியதைப் பார்க்காதவர்களைப்போல கண்களை முடிக்கொண் டது, சென்ற நூற்றாண்டு குறித்த வரலாற்றில், இரத் தத்தால் எழுத வேண்டிய பக்கங்கள். ஆபிரிக்க மக் களின் உயிர்கள் உயிர்கள்ேயல்ல, அவற்றுக்குப் பெறுமதியுமில்லை. மிருகங்கள் தமக்குள் அடித்துக் கொண்டே சாகின்றன. அதுபோல்தான் இதுவும் என மேற்குலகம் சொல்லாமல் சொன்னது சென்ற நூற் றாண்டின் மறக்கமுடியாத கொடுமைகளில் ஒன்று. அடுத்து 1997ம் ஆண்டு கொங்கோ ஜனநாயகக் குடியரசில் ஏற்பட்ட மோதல்கள் இந்நாட்டை கிட் டத்தட்ட நிர்மூலமாக்கும் நிலைக்குக் கொண்டு வந் திருப்பதுடன் இப்பிரச்சனைக்குள் இப்பிரதேசத்தி லுள்ள எட்டுநாடுகளையும் இழுத்துவிட்டிருக்கிறது. ஆபிரிக்காவைப் பொறுத்தவரை 1970ம் ஆண்டி லிருந்து இதுவரை 30யுத்தங்கள் நடைபெற்றுள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவற்றுக்கான காரணம் இனமுரண்பாடுகளே. தற்போது கொங்கோ ஜனநாய கக் குடியரசில் நடைபெற்றுவரும் உள்நாட்டு யுத்தம் பற்றி ஐ.நா. பாதுகாப்புச்சபையில் அமெரிக்க ராஜா ாங்க அமைச்சர் மடலின் அல்பிறைற் குறிப்பிடும் போது, ஆபிரிக்காவின் முதலாவது உலகப்போர் என்றார். அந்த அளவிற்கு இப்பிரதேசத்தில் முரண் பாடுகள் கடுமையாக பரவுகின்றன. இந்த முரண்பா டுகள் இன்று இரத்தம் சிதறும் யுத்தங்களாக மாறி யதன் முக்கிய காரணம் அமெரிக்கா. நியூயோர் க்கை தலைமையகமாகக் கொண்ட World Policy Instituteஐச் சேர்ந்த வில்லியம் ஹற்ருங் ‘கடந்த தசாப்தங்களில் அமெரிக்கா தவறான வழிநடத்தல் களின் கீழ் ஸயிரின் சர்வாதிகாரி மொபுற்றோ ஸ்ெஸே எயிக்கோவுக்கும் அங்கோல கிளர்ச்சியா ளர் தலைவர் ஜொனாஸ் ஸ்வாம்பிக்கும் அளித்த ஆயுதங்களே இந்த உள்நாட்டு யுத்தங்களுக்குக் காரணம்' என்கிறார். அமெரிக்க-சோவியத் யூனியன் குளிர் யுத்த காலகட்டத்தில் 1.5மில்லியன் பெறுமதி யான ஆயுதங்கள் ஆபிரிக்காவுக்கு அமெரிக்கா வால் விநியோகிக்கப்பட்டன. அவையே இன்றைய பல ஆபிரிக்க உள்நாட்டு யுத்தங்களுக்கு காரணம் என்கிறார் ஹற்ருங்.
இதன்மூலம் இனமோதல்களைத் தூண்டிவிட்டு இலட்சக்கணக்கான ஆபிரிக்க மக்களின் உயிர்க ளைப் பலி வாங்கி, இரத்தச் சிதறல்களைப் பரவ விட்டு, அடுத்த இனமோதல் எப்போது எங்கே வெடிக் குமோ, அதன் விளைவு மேலும் எத்தனை இலட்சம் ஆபிரிக்க மக்களின் உயிர்களாக இருக்குமோ என்ற அச்சத்தை நெஞ்சுக்குள் நெருப்பாய்த் திணித்திருக் கும் இன்றைய நிலைக்கு ஐரோப்பிய காலனி ஆட்சி யாளர்களும் அமெரிக்காவுமே அடிப்படைக் காரணம் என்பது தெளிவாகிறது. ஆனால் இந்த ஆபிரிக்க சகோதரர்களின் அமைதியான சமாதான, சகோத ரத்துவவாழ்வுக்கான வழி என்ன என்பதுதான் இன்ன மும் தெரியவில்லை.
38 உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000
தப்பியது
எனது
வீங்காத தலை தோளில் மட்டும் அடிமட்டை கூத்தாழ சின்னக் கீறல்
இரத்தம் சிவந்தபடி
எங்கே, உன்னுடைய ரோசாப்பூ விரல்க் கொண்டை கொஞ்சம் தடவு
எதையும் பூசவேண்டாம் இந்த உலகத்தில் ஒடுகின்ற அழுக்கைச் சுவாசித்து சுவாசித்து சுவாசித்து ஊதி என்னுடைய நெஞ்சுக்கு வெளியாலே பொத்துக்கொண்டு இதயம் வெழக்கப்போகின்றேன், வெடிக்கவா என்று தன் மூக்கை நீட்டி அடிக்கழ கேட்கின்ற போதெல்லாம்
உணர் ரோசாப்பூ விரல்க் கொண்டை தடவும், பிரியத்தில் அது - உள்ளேபோய் அடங்கும் பழையபடி உலகத்தின் ஊத்தைக்குச் சவர்க்காரம் தேய்த்தபடி
இங்கே, சொல்ல வருவது என்னவென்றால் உணர் ரோசாப்பூ விரல்க் கொண்டை மருந்தின்றிப் புண் ஆற்றும்
தடவு, உன் விரலின் கொண்டையினால், விளக்கம் அதிகம் தந்து சொன்னால்
நுனியால் என் உச்சந்தலையில் நீ தொடுகின்ற நேரத்தில் நான் குளிர்ந்து நதியாவேன்
அதனால்
நம் ஊரில் வெள்ளாடு சுட்டுவிட்டு அது விழுந்தUன்பு தவறென்று எல்லோரும் சேர்ந்து வைக்கின்ற
ნ2U}Umf(8UrT6p சின்னச் சத்தப்படாமல் மரத்தில் இருந்து வந்து எண் தோளில் குதித்து
போர்க்கேலி செய்தது ஒலை பின்னர்தான் சலசலத்து O
Page 39
ஒரு ஜனனத்தின் அஸ்தம நீர்கொழும்பூர் முத்துலிங்க
அறுபதுகளில் எழுத்தியக்கத்திற்குள் பிரவே சித்த நீர்கொழும்பூர் முத்துலிங்கம் தமிழ், ஆங் கில, சிங்கள மொழிகளில் தேர்ச்சியுள்ள படிப் பாளி. ஜெயகாந்தன், கு. அழகிரிசாமி, புதுமைப் பித்தன் ஆகியோரினால் ஆகர்ஷிக்கப்பட்டிருந்த இவர், முற்போக்குக் கருத்துக்களினால் ஈர்க்கப் பட்டிருந்த போதிலும், எந்த ஒரு அணியையும் சாராது எழுத்தில் தனக்கென ஒரு தனிப்பாணி யைக் கொண்டிருந்தார்.
ஈழத்திலும் புகலிடத்திலும் இருந்து வெளியா கும் சஞ்சிகைகளில் இறுதிக்காலம்வரை இவ ருடைய படைப்புக்கள் வெளியாகி இருக்கின்றன. சமுக வழுக்களை, இடர்களை யதார்த்தபூர்வ மாகவும் உயிர்த்துடிப்புடனும் தன்னுடைய எழுத் தினால் சமுகத்திற்குக் காட்டும் இவரது எழுத்து நடையில் கவித்துவம் இழையோடும். நாவல், சிறு கதை, கவிதை, நாடகம் என்று படைப்பிலக்கி யத்தின் பன்முக வடிவங்களிலும் தனது ஆளுமை யைக் காட்டி யவர்.
இவரது'ஒரு ஜனனத்தின் அஸ்தமனம்' எனும் தொகுப்பு இளங்கீரனின் முன்னுரையுடன் வெளியி டப்பட்டது. எழுத்துத்துறையைவிட இவருக்கு ஒவியக்கலை, இசைக்கலை என்பவற்றிலும் மிகு ந்த ஈடுபாடு உண்டு. சிலம்பக்கலையைக் கற்றுத் தேர்ச்சி பெற்றவர். 'அரவிந்த்' எனும் பெயரில் தமிழ், சிங்களத் திரைப்படங்களில் சண்டைப்ப யிற்சியாளராகவும் இருந்தவர்.
இவருடைய சிறுகதைத் தொகுதியான 'ஒன் றின் மறுபக்கம்'உம் 'அந்த அவளும் இந்த இவ ளும்' நாவலும் அண்மைக் காலத்தில் வெளியி டப்படுவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இனி வரவிருக்கும் அவரது படைப்பிலக்கியத் தொகுப்புகள் ஈழத்து இலக்கி யத்தில் அவரின் பெயரை ஆழமாகப் பதிக்கும். நிறைய நிறைய இன்னும் எழுதவேண்டும் எனும் ஆவலுடன் இறுதிவரை இருந்த நீர்கொழும்பூர் முத்துலிங்கத்தின் ஜனனம் அவரது 52வது வய தில் 09.01.2000அன்று அஸ்தமனமாகி இருக் கிறது.
இவர் அமரத்துவம் அடைவதற்கு முன்பாக உயிர்நிழலுக்கென அனுப்பிவைத்த கவிதைகள் இதில் பிரசுரமாகின்றன. அவரின் மறைவோடு இக் கவிதைகளை யாசிக்கும்போது தனது கால த்தை மிகுந்த சூட்சும உணர்திறனோடு புரிந்து கொண்டிருந்தார்போல் தோன்றுகிறது. இவை தனது இறுதிக் கவிதைகள் என எண்ணித்தான் வார்த்தைகளை வடித்தாரோ?
- உயிர்நிழல்
இறுதியாக நீர்கொழும்பூர் முத்துலிங்கம் OSIGSO16 உயிர்நிழலுக்காக அனுப்பப்பட்ட கவிதைகள்
எனக்காக அல்ல!
நானர் நடக்கிறேனர் எனக்காக அல்ல! எணர் கால்களுக்காக நானிர் எழுதுகிறேனர் எனக்காக அல்ல! எனர் எழுத்துக்களுக்காக மலர்கள் பூக்கின்றன எனக்காக அல்ல! அவைகளுக்காக பறவைகள் தங்களுக்காக சிறகுகளை விரிக்கின்றன குருதி கொட்டுகிறது எனக்காக அல்ல! நிச்சயம் உங்களுக்காக மரணம் என்னை நெருங்குகிறது என் ஆசைக்காக அல்ல! தனது ஆசைக்காக,
காற்றே!
மெல்லிய காற்றே!
ஒரு நிமிடம் சொல்லியதை மீண்டும் நீசொல்! புல்லாங்குழலினர் துளை புகுந்து புதிய ராகம் ஏது கண்டாய்? மேகத்தை அனுப்பி மென்மேலும் தேசங்கள் தேடுகின்றாயோ? மரங்களின் சிரத்தை நீஆட்டி மனிதர்களுக்கு எதுதான் நீகூறுகிறாய்? வயல்களில் - வரப்பினில் நீநடந்து வந்ததினர் அவசரம் ஏதாமோ?
உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000 39
Page 40
6Tei GsTTLITTLQei ejtoj(poeOT OHis Tongue C
• La langue de sa théorie à lui rec
காமன் - வசந்த
ஜூலியா கிறிஸ்தேவா தன்னுடைய கோட்பாடுக ளின் பெருஞ் சிறகுகளையும் நெடிய கால்களையும் அகல விரித்தபோது மண்டபத்தில் குழுமியிருந்த நூற்றுக் கணக்கானோருக்கு ஒரே நேரத்தில் பல முறைகள் பெரியதொரு "o'வைச் சந்திக்க நேர்ந் 25gs.
மண்டபத்தில் ஆண்களைவிடப் பெண்களே அதி கமாக இருந்தனர். அறப் பழைய மண்டபம், தூண்கள் கிடையாது. நூற்றாண்டு கால விக்டோரியன் பண்பா டும் ஹிட்லர், முசோலினி ஆகியோருடைய கருத்தி யல் அடித்தளங்களும் ஒருசேர இணைந்த ஒரு வெள் ளைக் கோலாகலம், முன் வரிசையிலிருந்த மூன்று கறுப்பர்களும் பேராசிரியர்கள் என்று சொன்னார் கள். ஒருவர் ஹெயிட்டியைச் சேர்ந்தவர். மற்றவர் அல்ஜீரியர். முன்றாமவர் ஆபிரிக்க-அமெரிக்கர். கோப்பிக்குள் ஏராளமான பாலைச் சேர்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது நிறம். மற்றைய இரு வரதும் நிறமும் கூட உண்மையில் கறுப்பான கறுப்பு அல்லத்தான். மாற்றுக் குறைந்த கறுப்பு. கலப்பியல், hybridity, transnational 6T6irp (Sudd, Gabitsitelbib (SIDIT(3LDIT)Lól IITurr (or Blah Blah) 6.60).5 (SuT6uds கோலமும் காலமும் காட்டினார்கள்.
கிறிஸ்தேவா தன்னுடைய நீண்ட கட்டுரையை மெல்ல மெல்ல வாசித்தபோது கட்டுரை தெளிவாக விளங்கிற்று. தன்னுடைய ஆங்கிலம் அவ்வளவுநன் றாக இராது எனவும் அதையிட்டுத் துன்பமுற வேண் டாம் எனவும் பவ்வியமாக முதலிலேயே கூறிவிட்டார். "என்னைப் பார். என் எழுத்தைப் பாராதே" என்ப தாக ஆரம்பத்திலும்,"என் எழுத்தைப் பார் என்நாவ லைப் பார்; ஆனால் என்னைப் பாராதே" எனப் பின் னடியிலும் தெரிவித்தபோது அவலம் நிறைந்த சங்க டம் சூழ்ந்தது அவையில். அந்தச் சங்கடத்தில் இரு ந்து மீள்வதற்கு முன்னால் பின் வரிசையிலிருந்த ஒரு
40 உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000
யை வருடுகிறது அவள் நுனிநா Dn My Theory o
•onstitue la forme de ma pensée •
ன் - குளிர்நாடன்
வர் வீசி எறிந்த கேள்வித் துண்டு கிறிஸ்தேவாவின் காலடியில் வீழ்ந்தது.
“Frantz Fanon 356ör gp6ODLuu 67 (upgjögödöáb6f6ö தான் ஒரு ஹோமோ செக்சுவல் என்பதை மறைத் தமைபற்றி எனக்குப் பெரிய விசாரமாக உள்ளது. Fanon ஒரு ஹோமோ செக்சுவல்தானா என்பதை அறயத்தரமுடியுமா?"
"மன்னிக்கவும். Famon உடன் நான் படுக்கவி ல்லை. அவருடன் படுப்பதற்கான சந்தர்ப்பமும் எனக் குக் கிடைக்கவில்லை. எனவே அவருடைய பாலி யல்பு பற்றிநான் அறியேன்" என்று பதிலளித்தவாறே தன்னுடைய கேசத்தைச் சரி செய்து கொண்டார் đógÓ6müb(8356)JIT. Smp6ör6OTIT GJ6ởT' (Hanna Arendt) எனும் மெய்யியலாளர் பற்றிய கிறிஸ்தேவாவின் நீண்ட உரை அரிஸ்டோட்டிலின் கவிதையியல் பற் றியும் அதன் தொடர்ச்சியாகவும் அதனைப் பிளே ட்டோ வழி ஏற்றும் ஹன்னா எழுதியிருப்பதையும் அது தொடர்பான விமர்சனத்தையும் பின்னர் அவ் விமர்சனம் தொடர்பான விமர்சனத்தையும் அவற் றின் தளமாற்றங்களையும் எப்படிக் கதையாடல் இல் லாமல் கவிதை இயலும் இருக்க முடியாது என்பதை யும் வலியுறுத்திய ஜூலியா கிறிஸ்தேவாவின் சிந் தனையில் இருந்த களிப்பு அவருடைய பிரதிக்கூ டாக வெளிவரவில்லையே என்று ஆதங்கப்பட்டார் 'பிராக் நகரின் கட்டடக்கலையும் பின் நவீனத்துவ மும்' என்ற தலைப்பில் ஆய்வு செய்திருக்கும் பீற்றர் ஹான்.
"Discourse, discourse 66ip 9igä5ästg Ga-T6öas றார்களே அதனுடைய அர்த்தம் என்ன என்பது எனக் குப் புரியவே இல்லை" என்று (அப்)பாவித்தனமாகக் கேட்டார் ஒரு (முதல் வருட?) மாணவன்.
Disco என்பதைத்தான் தவறுதலாக Discourse என்று உச்சரிக்கிறார்கள் என்பது அவருடைய உறு
Page 41
தியான நம்பிக்கை. ஆனால் புத்தகங் காவிகளும் கருத்துக் காவிகளும் மோஸ்தர் காவிகளும் குழுமி யிருக்கும் இச் சங்கேத மண்டபத்தில் தான் கருது வது பிழையாகப் போய்விடுமோ என்ற அச்சத்தில் தான் தனது கேள்வியைப் புரியாமை என்ற கோணத் திலிருந்து அந்த மாணவன் கேட்டிருக்கக்கூடும் என்று தோன்றியது.
நானோவெனில், Discourse என்பது Intercourseஇன் முன்விளையாட்டுக்களின் முன் விளையாட்டு என்றுதான் நினைத்திருந்தேன். காரணம் பின்வரு மாறு, கொலம்பியாப் பல்கலைக்கழகத்துக்கு பட்ட மேற்படிப்புப் படிக்கச் செல்லும் பெண் ஒருத்திக்கு அவளுடைய கூட்டாளிகள் (ஆண்+பெண்) வழங்கிய ஆலோசனையை ஒட்டுக் கேட்ட ஞாபகம் எனக்கு வந்தது.
இடை பிறவரலாக அந்த உரையாடல். இதோ, சுருக்கமாக:
"I am hopelessly hetrosexual, l love men" Og அவள்.
“Oh god, Please changel" @g5I 5Q(1bğjbg59. "Can't it's difficult."gg5 sejój6ir. "Can you cook? What you gonna do at Columbia?" இது இன்னொருத்தர்.
"Aiyo, I can't cook and Mummy won't come either." இது அவள்.
"OK. OK. If you can't change your sexuality and if you can't cook well, find !” Sg5 P(5ëögé). "Snack? What kind of a snack you mean? I can't live on Snacks." Lfu T566TTé5966.
"No Snack, man. S-N-A-G, SNAG. Sensitive New Age Guy! A sort of feminist, post-modern Guy who will Cook for women!" Ifu 606). IL6/67TTab (Ibgig5.
"Just Cooking?"ggs selo),6i. "No, not just cooking. Cooking is the beginning of the large discourse that would eventually lead to intercourse, you knowl
From discourse to intercourse, from cooking to fucking"
சிரிப்பு. சிரிப்பு. எல்லோரும். org ஜூலியா கிறிஸ்தேவாவுக்கு சமையல்/மையல் தெரியுமா என்பது எனக்குத் தெரியாது. அவருடைய நாவல்களை நான் இன்னும் வாசிக்க ஆரம்பிக்க வில்லை. என்றாலும் கதையாடல் கவிதையியலின் ஒரு அம்சம் என்று அவர் சொன்ன பிற்பாடு, அவரு டைய நாவல்களை வாசிக்காமல் இருக்கமுடியுமா, என்ன?
நீண்ட காலமாக அவரதும் அவரைப் போன்றவர் களதும் உளப்பகுப்பாய்வு, Lit. Crit. எல்லாவற்றையும் 6L Clit-lick LDLGB(SLD Pleasure of the textggi fly தியீடு செய்யப்போதும் என்பது என்னுடைய கோ(ஒ)ட்பாடாக இருந்தது.
இப்பொழுது Lit. Critக்கு அதாவது இலக்கிய விமர்சனத்துக்குத் திரும்புகிறேன். அது பற்றிய கதையாடலும் கதைவிடலும் அடுத்தமுறை.
U?600тиотвѣ яр_6от6)J ஏணிப்போ உயிராகவா
மனதையறுத்து வெளியில் வந்து விழுந்த பிரளயம்
Uமணக்கும் UP6öff60TnT(BaosT p6of6ØTnT86DsT தொக்கிநிற்பதென்ன இனிக்குமா?
கண்கலங்கி காதுவழி நீர் வழிந்து போனவுயிர் ஒட்டிக்கொண்டாடும் மனிதன்
நாய் குரைக்கும் பின்முனர் தொக்கி என்ன? உச்உச்உச்சா?
நெஞ்சுவழி எரிந்து பூறுவழி புகை வழிய * சிதைந்த வாய் ஊளையிடும் மனிதம்
காத்தேட காற்றுவழி சிதைய சமவுடைமை
உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000 41
Page 42
இளையவி
பாரிஸில் ஆண்டுவிழாக் கொண்டாடும் பல பழைய மாணவர் சங்கங்கள் இயங்கினாலும் வேலணை மத்திய மகாவித்தியாலய ப. மா. சங்க ஆண்டுவிழா இம்முறை என்னை அதிகம் அக்கறை கொள்ள வைத்த ஒன்று. குறிப்பாக அவர்கள் வெளி யிட்ட மலர் 'வித்தியாலயம் 2000. அதிலும் முக்கிய மாக ஆயிஷா. ஆயிஷா அதன் பிறகு எனது நேசத் துக்கும் உரியவள் ஆகிவிட்டாள். என் நோக்கம் இன்று அவள் எல்லோர் நேசத்திற்கும் ஆகவேண்டும் என்பதே. விஞ்ஞான ஆய்வுநூல் ஒன்றிற்கு எழுதிய முன்னுரையாய் கணையாழியில் இருந்து அதனை மறு பிரசுரம் செய்திருக்கிறார்கள். மிகுந்த புத்தி சாதுரியம் உள்ள ஆயிஷா ஆசிரியைlயர்களின் தடியடியின் வலியைத் தடுக்க தன் உடம்பில் விறை ப்பு மருந்தை ஏற்றி மறைந்து போனாள். கற்றலும் வாழ்வுமாய் உயிர்த்திருக்க முயன்றவள். காலனும் இல்லை. காலமும் இல்லை. கல்லூரிகள் அவளைக் கொன்றன. அது முன்னுரையா, கதையா இல்லை உண்மைநிகழ்வின் எழுத்துருவமா என்பதற்கப்பால் அது நிச்சயம் உண்மையாகவே இருக்கக்கூடும் என் பதற்கு எல்லாவிதமான ஆதாரங்களையும் எல்லா மூன்றாமுலகநாடுகளின் அரச கல்வி நிறுவனங்களி லும் திரட்ட முடியும், அதை, குழந்தைகளின் மனோ வியல் தெரியாமல் மரத்துப் போன கற்பித்தல் முறை யும் மனனம் செய்து ஒப்புவிக்கும் கேள்வி-பதில்களு மாய் பாடசாலைகள் இயங்கும் நிலையில், இந்த ஆயிஷா என்னை மட்டுமல்ல உங்களையும்தான் உலுப்பிவிட வல்லவள். அவள் என்னைப் பல மணி நேரங்களாக அழ வைத்தவள். என் சிந்தையில் இரு ந்து அகல மறுப்பவள்.
இவளை என்னுடன் இறுகப் பிணைத்தவர்கள் இந்த ப. மா. சங்கத்தினர்தான். அவர்களின் நோக் கம் எல்லா ஆசிரியமனங்களிலும் அவளை இருத்து வதுதான். ஆயிஷா, அவள் இறந்து விடவில்லை. எவருமற்ற அநாதையானவள். எல்லோர் மனங்களி லும் குடிபுகுந்தாள். சமூகக்கொடுமை, எந்தவித சமு கப் பிரக்ஞையுமற்ற கல்வி நிலைய ஆசிரியர்களும் அதிபர்களும். பாடங்களை மட்டுமே பாடமாக்கிக் கொண்டு ஒப்புவிக்கும் ஆசிரியர்கள். மாணவர்களின் கேள்விகளுக்கு இடமளிக்காத தடியடி தண்டனை, ஆசிரியர்களின் குரு மனப்பான்மை எல்லாமுமாய்ச் சேர்ந்து எத்தனை மாணவர்களைச் சாகடித்து விட் டது. இனியும் இனியும், இந்த ஆயிஷாவின் வாழ்வைப் பலிகொண்ட பிறகுமா? 18 வருடங்களின் முன்பு நான் அறிந்த ஒரு கல்லூரியின் அதிபரின் தவறால் இரு
42 உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000
மாணவர்கள் தற்கொலை செய்தார்கள். முதல் மாண வன் இறந்து போய் ஒரு மாதமாகியும் அந்த அதிபர் எந்தப்பிரக்ஞையும் அற்றுமுரட்டுத்தனமான பிடிவா தமாய் இருந்ததால் அதிபருடைய பாராமுகத்தைக் கணடிக்குமுகமாக மற்ற மாணவனும் தற்கொலை செய்து கொண்டான். பின்னரும் எந்த மாற்றமும் இல்லை.
குறிப்பாக இங்கு இயங்கிவரும் பல பழைய மாண வர் சங்கங்களில் எவையும் இது குறித்த விடயத்தில் பிரக்ஞை கொள்வது இல்லை. மாறாக தடியுடன் மாணவ மேய்ப்பு பாணியை ஆதரித்தும் செயற்படு கின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிக ழ்வை இங்கு சுட்டிக்காட்டவேண்டும். அது மகாஜனா கல்லூரி பழைய மாணவர் சங்கம். அவர்கள் தாமு ண்டு தம் கல்லூரியுண்டு என்று செயற்படாமல் கலை, இலக்கியம், கலாச்சார, சமூக சிந்தனை வளர்ச்சி யில் அக்கறையோடு செயற்பட முயன்றவர்கள். புக லிட சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை கவ னத்திற்கொண்டு சில கலந்துரையாடல்களையும் நிகழ்த்தினார்கள். ஓரிரு ஆளுமையுள்ள அங்கத்தி னர்களின் நல் நோக்கத்தின் விளைவு அது. ஆயி னும் மாணவர்கள் மேல் ஆசிரியைlயர்களின் அணு குமுறை அவர்களின் குழந்தைகள் மனோவியல் அறிவு பற்றிய விடயத்தில் கோட்டைவிட்டு விட் டார்கள்.
இப் ப. மா. சங்கம் அக்கல்லுாரியின் பழைய அதி பர் திரு. கனகசபாபதி அவர்கள் எழுதிய கட்டுரை களின் தொகுப்பு நூலை ‘ஓர் அதிபரின் கூரிய பார் வையில் வெளியிட்டது. மாணவர்களின் கல்விக்கு பெற்றோர்கள், மற்றும் ஆசிரியை ஆசிரியர்கள் எப் படி உதவுவது, பிள்ளைகளை வளர்க்கும்போது பெற்றோர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பல விடயங் களையும் அறிவுரைகளையும் கூறும் பல கட்டுரை களை உள்ளடக்கிய நூல். அதிபர் கனடா வாழ், கல் விச் சேவையிலும் பணிபுரிபவர். பல்வேறுபட்ட தமிழ் மாணவர்கள் பிரச்சனைகளிலும் பங்கேற்பவர். புக லிட வாழ் தமிழ் மாணவிமாணவர்களின் கல்வி மேம் பாட்டின் மற்றும் உள வளர்ச்சியின் நல் நோக்கம் கருதித்தான் அந்நூலை எழுதினார் என்பது ஐயத் திற்கிடமில்லாதது. பலருக்கும் உதவக்கூடிய ஆரோ க்கியமான பல விடயங்களையும் உள்ளடக்கியி ருந்த போதும் தமிழ்க் கலாச்சாரச் சிந்தனை மர பின்படி பிள்ளைகளை தடியால் தண்டிப்பது சரி யானது என்று செயற்பட்டு வருகிறார். நூலிலும்
Page 43
கூடத்தான்.
நூல் வெளியீட்டு நிகழ்வின்போது நிகழ்வில் கலந்துகொண்ட சிலர் (இவர்கள் மகாஜனா கல்லூ ரியின் ப.மா. இல்லை என்பது குறிப்பிடப்பட வேண்டி யது) இது குறித்து கேள்வி எழுப்பினார்கள். இது சம் பந்தமாக பல்வேறுபட்ட கருத்துக்களைத் தெரிவித் தார்கள். நூலாசிரியர்'அடியாத மாடுபடியாது எனும் அற்புத அறநெறியைக் கொண்டவரல்ல. அவர் மாற் றுக் கருத்துக்களுக்கு மனந் திறந்து மதிப்பளித்த போதும் ஆசாரி விட்டாலும் பூசாரி விடத் தயா ரில்லை என்பது போல் பழைய்ய மாணவர்கள் விடத் தயாரில்லை. பொங்கி எழுந்துவிட்டார்கள். முடிவில் இது போன்ற கலந்துரையாடல்கள், நூல் வெளியீட்டு நிகழ்வுகள் யாவும் தொடருவது நிறுத்தப்பட்டது. இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஊக்கம் அளித்த மாணவர்கள் புறம் தள்ளப்பட்டார்கள். புதிய சங்கத் தலைமை உருவாகியது. ஆண்டு விழாவும் போச்சு. இங்குள்ள ப. மா. சங்கங்கள்கூட கற்பித்தல் முறை யில் பிள்ளைகளின் மனோவியல் பற்றி எப்படிப் பிர க்ஞை கொள்கின்றன என்பதற்கு இது ஒரு உதா ரணம்.
இந்த நிலையில் வேலணை ம.ம.வி. இன் பழைய மாணவர்கள் இந்த விடயத்தில் கவனம் கொள்வது பலராலும் மெச்சத்தக்க விடயம். இன்று இந்த பழைய மாணவர்கள் தங்கள் கல்லூரியின் அபிவிருத்தியில் காட்டும் அக்கறையில் இவற்றையும் பிரக்ஞைபூர்வ மாக சேர்த்து செயற்படுவது மனதிற்கு மிகுந்த சந் தோஷத்தையும் நம்பிக்கையையும் அளிக்கிறது.
பெரும்பாலும் உயர் கல்வி நிறுவனங்கள் தம் கல் லூரியை மேலதிகமாக அபிவிருத்தி செய்ய இந்த பழைய மாணவர் சங்கங்களை ஊக்குவித்தார்கள். அதனால் மாணவர்கள் தம் கல்லூரி நட்பை காப்பாற் றிக் கொள்வதோடு கல்லூரியின் வளர்ச்சிக்கும் உத வியாக இருந்தார்கள். ஆயினும் இது சம உத்தி யோக அந்தஸ்துள்ள மாணவர் மட்டத்திலும் மற்றும் கல்லூரியின் தரத்தையும் பிரபல்யங்களையும் வைத்து தமது பெருமை பேசிக்கொள்ளும் அந் தஸ்து மனநிலைகளையும் வளர்த்துக் கொண் டார்கள்.
இன்று ஈழத் தமிழர்களின் போர்ச்சூழல்நிறைந்த நிலையில் மக்கள் இடப் பெயர்வுகளோடு பாடசா லைகளும் இடம்பெயர்வதும் அவை மீள தம் இடத் தில் நிலை கொள்ளத் தவிப்பதுமான சூழலை 'வித்தியாலயம் 2000 ஆண்டு மலரில் வெளியான அதிபரின் உரை குறிப்பிடுகிறது. வேலணை என்ற கிராமத்தில் இருந்து இந்த ம.ம.வி. 1990- 1991 காலப் பகுதிகளில் இரு முறைகள் இடம் பெயர்கிறது. முத லில் யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரியிலும் பின்னர் கொட்டடி நமசிவாயம் வித்தியாசாலையிலுமாக அதியாகிறது. அகதியான இந்தக் கல்லூரி தனித்து தான் இயங்க வேண்டும் என்ற முனைப்போடு யாழ் அரசடி வீதியில் உள்ள இரு தனியார் வீடுகளையும் பொருள்களையும் எடுத்து அங்கு குடிபுகுகிறது. அத் தோடு பல தற்காலிகக் கொட்டில்களைப் போட்டு அதில் வகுப்புகளை நடத்தி விரிவாக்குகிறது. எந்த
ஆய்வுகூட வசதிகளுமற்ற இந்தக் கல்லூரியின் முயற்சியால், 1995ம் ஆண்டில் கல்லூரி மாணவர் களில் 90%மானவர்களை பல்கலைக்கழகத்திற்கு அனுப்புகிறது. அதே ஆண்டில் யாழ் இடப்பெயர்வு டன் கல்லூரியும் சேர்ந்து சாவகச்சேரிக்கு ஓடுகிறது. யாழ் சுற்றுவட்டாரத்தின் பல பெரிய கல்லூரிகளுடன் சேர்ந்து கூட்டாக இயங்குகிறது. இறுதியாக 96இல் மீண்டும் வேலணைக்கு திரும்பி வந்தும் இரவல் இடங் களில் தங்குகிறது. அங்கும் பிறகு இன்னுமொரு இர வல். இறுதியாக 98இல்தான் தனது இடத்தை வந் தடைகிறது.
இப்படி கல்லூரி தன் வீட்டுக்கு வந்து வாழத் தலைப்படுவதற்கிடையிலான ஓட்டங்களும் அகதி முகாம்களுமாய் தன் வாழ்வைக் காப்பாற்றிக் கொள் ளும் முயற்சியில் இந்த பழைய மாணவர்களின் பங் களிப்புமுலாதாரமாக செயற்படுகிறது. தமது குடும்ப அங்கத்துவமாய் தமது கல்லூரியைக் கருதும் போக்கு ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் காணப்படாமல் போயிருக்குமாயின் வேலணை ம.ம.வி. என்ற ஒன்று இன்று இல்லாமற்கூடப் போயி ருக்கலாம்.
மேலும் வேலணை மத்திய மகாவித்தியாலயத் தின் ப. மா. சங்க ஆண்டு மலரில் வெளியான நோக் கங்களையும் செயற்திட்டங்களையும் அறியத் தரு வது இவ்விடத்தில் அவசியமானது.
கல்லூரியில் செயற்படுத்தப்படுகின்ற இன்றைய செயற்திட்டங்கள்
ப போவaாக்க உணவுத் திட்டம்
நோக்கம்: மாணவர்களில் பெரும்பாலானோர் இடம் பெயர்ந்தமையினால் மலேரியா, நெருப்புக் காய் ச்சல் நோய்களினால் அடிக்கடி பாதிக்கப்படு வதால் உடல் நலம் குன்றியமை,
வருமானம் குறைந்த குடும்பங்களில் உள் ளமையினால், போஷாக்கு உள்ள உணவு இன்மை. இதனால் கல்வியில் விளையாட்டுக் களில் ஊக்கம் குறைந்தவர்களாக உருவா குதல். செயற்திட்டம்: போஷாக்கு உணவு குறைந்தது 3 மாதங்க ளாவது கொடுத்து கல்வியில் ஊக்கமளித்தல்.
ஆசிரியர்களுக்கு ஓரளவு வசதியுள்ள ஓய்வு
அறையை ஏற்படுத்தல்
நோக்கம்: தற்போது ஆசிரியர்களில் பெரும்பாலானோர் தூர இடங்களில் இருந்து நாள்தோறும் வருபவர்க ளாக உள்ளமை. இவர்கள் தமது ஓய்வான பாடவேளையில் தங்கி உணவருந்தி, நூல்கள் வாசிக்க, வேறு கருமங் கள் ஆற்றவேண்டியமை. செயற்திட்டம்: கைப்பிடிக் கதிரைகள், நீர் வடிகட்டி, நீர் சூடாக்கி, கண்ணாடி, மின்விசிறி ஆகியவை விநியோ கித்தல்
உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000 43
Page 44
கல்வியில் பின் தங்கிய மாணவர்களுக்கு (up56üQLDITól, 860í5Lb 3LJT6ÖTI) LITLá56ílsó மேலதிக வகுப்புகள் நடத்துகல் (6 மாதங்களுக்கு நோக்கம்: கல்லூரி மாணவர்களில் அதிகமானோர் தமிழ்மொழி, கணிதம் ஆகிய பாடங்களில் மிகக் குறைந்த அடைவையே பெற்றுள்ளமை * கல்விஅறிவுள்ள சமுதாயத்தை உருவாக்கல் (பிழையற எழுத, வாசிக்க அறிவு ஊட்டல்) * கடந்த 7 வருடங்களாக இடம் பெயர்ந்து அலைந்தமையினால் முறையாக பாடசாலைக்கு செல்லாமை, முறையாக கற்காமை, இடம் பெயர் ந்த காலத்தில் பெற்றோரின் பொருளாதாரக் கஸ் டங்களினால் கல்வியில் கூடிய அக்கறை காட் LT6D.
உலக வரைபடத்தின் பெரும் பகுதியில் சிதறி தமிழ் வாழ்க்கை இந்த நூற்றாண்டின் எண்ணற்ற களை அடைந்துவிட்டது. நவீன யுகத்தின் பண்பாட் பொருளியல் வரலாற்றுக் கேள்விகளால் தமிழ்ச் சமூக வுகளையும் உடைவுகளையும் சந்தித்துக் கொண் புதியதொரு நூற்றாண்டு துவங்கும் இந்தச் சந்தர்ப்பத் சென்ற நூற்றாண்டில் நம்முடைய பயணங்களை கொள்வது புதிய திசைகளை அடைவதற்கான ஒரு கும். அந்த நோக்கில் உலகின் பல்வேறு பிரதேசங்கள் தமிழ்ப் படைப்பாளிகளும் அறிஞர்களும் சந்திக்கும்ப ழ்வு ‘தமிழ்-இனி 2000.
தேசியம், திராவிடம், மார்க்சியம், பெண்ணியம், பின்நவீனத்துவம் எனக் கோட்பாட்டுரீதியாகவும் த சிங்கப்பூர், மலேசியா, புலம் பெயர்ந்த தமிழர்கள் வி ப்பா, கனடா எனப் பிரதேச ரீதியாகவும் ஏராளமான அ ஊடுபாவுகளும் கொண்ட தமிழின் படைப்பியக்கத்ை மதிப்பீடுகளுக்கு உள்ளாக்குவதற்காக உலகத் தம அரங்காக தமிழ்-இனி 2000 வருகிற செப்டெம்பரில்மு சென்னையில் கூடுகிறது.
தமிழகம், ஈழம், சிங்கப்பூர், மலேசியா, கனடா மற பிய நாடுகளைச் சேர்ந்த நண்பர்கள் இதற்கான விர டுகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழில் பன செயல்பாட்டில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் ( யில் பங்கேற்க வேண்டும் என்று விரும்புகிறோம். இந்: விவாதிக்கப்பட வேண்டியவை தொடர்பாக நண்பர் எண்ணங்களை 'உயிர்நிழல்'முகவரிக்கு எழுத வேை தமிழ்-இனி 2000 நமது நினைவுகளுக்கும் கன இடையே ஒரு சந்திப்புப் புள்ளி.
தொடர்புகளுக்கு:
UYIIRNIZHAL Exil, 27 Rue Jean Moulin 92400 Courbevoie, France.
44 ‘உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000
செயற்திட்டம்: குறைந்தது 2 ஆசிரியர்களையாவது நியமித்து இவர்களுக்கு பாடசாலை நேரத்திற்கு புறம்பாக மேலதிக வகுப்புகளை நடாத்துதல்
பாடசாலையின் தேவைகளைப் பூர்த்தி செய்வ தோடு, மாணவர்களின் முன்னேற்றத்தில் சமுகப் பிரக்ஞையுடன் பங்களிப்பதும் அவர்கள் எப்படி வழி நடத்தப்படவேண்டும், அதில் ஆசிரியர்களின் பங்கு எப்படி இருக்கவேண்டும் என்பதில் இவர்கள் காட்டும் அக்கறை பெரிதும் போற்றப்படவேண்டியது. இந்த பழைய மாணவர்கட்கு எல்லோரும் ஒரு கை கொடுக்க வேண்டும். மற்றைய பழைய மாணவர் சங் கங்களும் இதை ஒரு முன்னோடியாக எடுத்து செயற் படவேண்டும். O
திட்ட முன்வரைவு
- விவாதத் தளங்கள் - இலக்கிய வடிவங்கள் க் கிடக்கும் " நாவல
• சிறுகதை புதிய "ே | கவிதை மரபுக் கவிதை, -டு அரசியல் புதுக்கவிதை
கம் பல அதிர் நாடகமும் அரங்கியலும் டிருக்கிறது. ந்தில் கடந்து இயக்கமும் இலக்கியமும் மதிப்பிட்டுக் தேசிய இலக்கியம்
திராவிட இலக்கியம் ஆயத்திP" | 6 மார்க்சிய இலக்கியம் ரிலும் வாழும் பெண்ணிய இலக்கியம் மாபெரும் நிக தலித்திய இலக்கியம்
விமர்சனம் தலித்தியம், 9 மார்க்சிய விமர்சனம் மிழகம், Fpp, நவீனத்துவ விமர்சனம் பாழும் ஐரோ தலித்திய விமர்சனம் டுக்குகளும், புதிய விமர்சனப் போக்குகள் Dத விரிவான • பெண்ணிய விமர்சனம் Sழ் இலக்கிய Oன்று நாட்கள் பாரவைகள
நவீனத்துவ இலக்கியம்
தமிழ் இலக்கியத்தில் iற்றும் ஐரோப் புதிய போக்குகள்
ரிவான ஏற்பா இலக்கியமும் இணையமும் டப்பியக்கச் ଗ
LIT3 இந்த முயற்சி வெகுசன இலக்கியம்
த மாந ாடடில மொழிபெயர்ப்புத் துறை கள தங்கள
குழந்தை இலக்கியம்
ண்டுகிறோம். புலம் பெயர்ந்த தமிழர் இலக்கியம் 'வுகளுக்கும் தமிழியல்:
நேற்றும் இன்றும் நாளையும்
| நண்பர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள், வாசகர்கள், படைப்பாளிகள், பததிரிகை யாளர்கள் ஆகியோரின் ஆலோனை களை வேண்டி இத்திட்ட முன் வரைவை முன்வைக்கிறோம்.
தமிழ் - இனி 2000 அமைப்புக்குழு
Page 45
6T ஸ்தாக்கி. இவனொரு
ஆபிரிக்கன். பிரெஞ்சுப் பெண்ணைக் கல்யாணம் கட்டி, உறவு அறுத்த பின்னர் எந்தப் பெண்களோடும் தொடர்பற்றிருந்தான். வீட்டில் மனைவியோடு வாழமுடியாத நிர்ப்பந்தத்தின் நீள்துயரோடு இரண்டு பைகளோடு வெளிவந்த நாளிலிருந்து 'பூஜிசி றெயில்வே நிலையத்தை விட்டுவரும் வெளிவாசலை அண்டியும் . மிகப்பெரும் கடைகள் அடங்கிய 'சென்றல் கொம்மேஷல்' பின்புற வாசலிலிருந்து நாற்பது மீற்றர் இடைவெளிக்குள் சடைத்து நிற்கும் பைன் (PIN) மரத்தடியின் கீழ்தான் இவனது சீவியம், நாற்றமெடுக்கும் ஆடைகளும் நரை இடைவிட்டு வளர்ந்திருக்கும் ஆட்டுத்தாடியில் படிந்திருக்கும் வைன் மொச்சையும் தேகத்தில் படர்ந்து உருண்ட ஊத்தையின் கெட்ட நாற்றமும் முகம் கொடுக்க முடியாதிருக்கும். பொலிஸ்காரர்களும் அவனைப் பிடித்துப் பிடித்து விட்டு இனிமேல்
s ३
[';
LU Olun
உன்னோடு சோல் என்று ஒரேயடியா விட்டார்கள். இவ செவிடுமில்லை : குருடுமில்லை;
நொண்டியுமில்ை உயரமுள்ள பெல மனிதன். பத்து வ மேலாக நானும் ( வருகிறேன். எப்ப ஒதுங்குகிறான்? உறங்குகிறான்? எப்படித்தின்னுகி
நாட்களில் எங்கு வருகிறான்? என புதிராகவே பட்ட இவன் இறந்து ே இப்படியொரு அ அனுபவிப்பதைக் மரணம் இதைவி என்றே எண்ணுே வருடங்களின் பி ஒரு உற்ற நண்ட கிடைத்திருந்த
S வேணாம் "கக் கைகழுவி lன் ஊமையுமில்லை;
5l), g109 Oப்புள்ள ருடங்களுக்கு கவனித்து
9.
6T IL Ilg.
றான்? மழை
mu
கிடந்து க்கும் புரியாத து. இதைவிட பாகலாம். வலத்தை $காட்டிலும் ட மேலானது வன். சில ன்னர் இவனுக்கு ன் “ன். அவனையும்
பக்கத்தில் வைத்துக்கொண்டு மது உள்ளே போனதும் சோகப்
பாடல்களை முணுமுணுப்பான்.
யாரும் தன்னை நின்று பார்த்ததும் வெடுக்கெனப் பாய்ந்து விழாமல் மாறாக 'மவுத் ஒர்கனை எடுத்து வைத்து வாசிப்பான். பக்கத்தில் கிடப்பது நம்மஊர் நாய்போல்தான். அவரது பெயர்தான் வலன்ரன். கறுப்புநிறம். முஞ்சியில் மட்டும் வெள்ளையும் பழுப்பும் கலந்திருந்தது. கடவாய்வழி வழியும் வீணிஒழுக, ரசித்துக்கொண்டிருக்கும். பலகாலம் அவனது குரலிலும் இசையிலும் குரலிலும் உணவிலும் உயிர்வாழும் நன்றியுள்ள பிராணிதான். உணவு தானாக வாங்கினாலும், யாராவது கொண்டு வந்து கொடுத்தாலும் வலன்ரனுக்குப் போட்டுவிட்டுத்தான் மிகுதியைத் தான் தின்பான். இறைச்சியாக இருந்தால் நாயின் வாயில் வைத்து இழுத்த மிகுதியைத் தன் வாய்க்குள் திணிப்பான். உணவின் ருசி எப்படி என்ற
உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000 45
Page 46
சிந்திப்பிருக்காது. பசி வயிறு நிறைந்தால் போதும் என்ற போக்கில் ஈக்கள் கொசுக்கள் தூசிகள் எல்லாத்தையும் சேர்த்து மென்று விழுங்கிவிடுவான். இந்த நேரத்தில் எஸ்தாக்கியைவிட நாய் வலன்ரன் உசத்தியாகத் தென்படும்.
உண்ட களைப்பிலும் வைன் மயக்கத்திலும் தூங்கிவிட்டான். வலன்ரன் தங்களுக்குப் பிரியமானவர்களைக் கண்டால் போதும். இரு கால்களையும் தொப்பென்று அடித்து அடித்து ஒருக்களித்துப் படுத்திருக்கும் எஸ்தாக்கியின் நெஞ்சினுள் மூஞ்சியைப் புதைக்கும். உச்சத்தொனியில் குரைக்கும். அவனும் பதறியபடி மெய் வியர்க்க, தத்தளித்து அங்குமிங்கும் முழி பிதுங்கப் பார்ப்பான். ஒரு வயது முதிர்ந்த வெள்ளைநிற மூதாட்டி சிரித்தபடி போய்க்கொண்டிருப்பாள். ஒரு பை அவனருகில் இருக்கும். அவளுக்கு நன்றி சொல்லும்படி வலன்ரன் குரைக்கும். அவனும் பிடரித் தலையைச் சொறிந்துகொண்டு நன்றி என்று உரக்கக் கத்துவான். பதிலுக்கு வலன்ரனும் குரைத்துத் துள்ளிக்காட்டும்.
எஸ்தாக்கிக்கு ஏன் இந்த வாழ்வு வந்தது? அறியவேணும் என்ற ஆவல் கொண்டேன். அன்று ஞாயிற்றுக்கிழமை ஒய்வுநாள். கடந்திருநாள் பூசை நேரத்தில் 'ஈப்பினி சென். டேமியன் தேவாலயத்தின் முன்னுள்ள பஸ் தரிப்பு இருப்பிடத்தில் குனிந்து துயரத்தில் ஆழ்ந்திருந்தான். பூசைக்கு வந்து கொண்டிருந்த மூதாட்டி சாமான்கள் நிரம்பிய பெரிய பையைத் தூக்கமுடியாது தடுமாற்றத்துடன் எஸ்தாக்கியின் கையில் ஒப்படைத்துவிட்டு ஆலயத்திற்குள் புகுந்தாள். இந்த முதாட்டி வளர்க்கமுடியாது கொடுத்தநாய்தான் 'வலன்ரன்' "காதலர் தினம்'அன்று முதாட்டிக்குப் பிறந்த மகனுக்கு வைத்த பெயர். சிலகாலங்களின்
பின்னர் நோய்வா இறந்து போகவே அவனது பெயரை குட்டினாள்.
பூசை முடிந்த 9T60ii (5 60duu. அவனோடு நின்று உரையாடினார்க பாரத்தால் அவன பிள்ளைகளைப் பாரக்கவேண்டா அவ்வளவுக்கு மு ஒத்திருந்தது. இ குழந்தையாக இருக்கும்போதுத மனைவியுடன் த இராட்சசி, பெண் பெருமை சிறிதும் பூதகியைவிட்டு ெ எஸ்தாக்கி பிள்ை மூதாட்டியையும் சந்திக்கவேதான தவறாது தேவா6 காத்திருப்பான், பிள்ளைகளையும் முதாட்டியையும் அவனைவிட நா மகிழ்ச்சி அதிக தடவை துள்ளித் குதூகலிக்கும். த பேச்சுக்கு வழை வலன்ரைனின் ெ உணர்ந்தவன் இ கக்கத்துக்குள் அமர்த்திக் கொ வலன்ரனும் குரைத்துக்கொ: வலன்ரனின் செய எஸ்தாக்கியின் கண்ணிரைச் செ முதாட்டி கெஞ்சி "எஸ்தாக்கி இனி குடும்பத்தோடு ே இப்பேச்சு முடியுரு வலன்ரன் மூதாட் இருகால்களை 2 பாய்ந்து கைகெ எங்கோ பார்த்து உச்சத்தொனியி எல்லாரும் ஆச்ச திரும்பிப் பாரத்த எஸ்தாக்கிய மனைவி விறுவி கொழுத்த அவL முகத்தைத் துப்
46 உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000
ய்ப்பட்டு மகன்
இந்த நாய்க்கு ஞாபகமாகச்
ğiöl.
656 று வெகுநேரமாக ள், அவனைப்
爪
ம். )கவெட்டு வர்கள்
தான் கராறு ஏற்பட்டு மையின்
இல்லாத வெளியேறினான். ளைகளையும்
* ஞாயிறு Uயத்தின்முன்
கண்டதும் ய்க்குத்தான் ம், நொடிக்கொரு
தங்களுடைய மக்கு மாறாக சயல் இருப்பதை |ழுத்து
இடுக்கி
ண்டான்.
ண்டே இருந்தது.
66) குறுகிய கண்கள் ாரிந்தது.
னாள்.
யாவது சேர்ந்திரன், முன்னம்
டிமேல் உயர்த்திப் ாடுத்துவிட்டு.
ல் குரைத்தது. Fரியத்தோடு
தனர.
பின் மாஜி றுவென்று பங்கள் ஆட பட்டியால்
மறைத்தபடி போய்க்கொண்டிருந்தாள். வலன்ரனின் குரைப்பு உடல் பதற திரும்பித் திரும்பிக் குரைத்துப் பற்களைக் காட்டியது. வலன்ரனின் செயல் பலருக்குத் திகிலூட்டியது. குரைப்புத் தணியவில்லை. திரும்பத் திரும்பத் திணறடித்துப் பாய்ந்து கொண்டிருந்தது. அவன் வலன்ரனை அணைத்துக்கொண்டான். உண்மை எத்தனை துக்கத்தைக் கொடுத்தாலும் அவளுடன் சேர்ந்து வாழ்வதென்பது ஏற்ற பரிகாரமில்லை. யாருமறியாமலே
தன்னுயிர் பிரிவதையே விரும்பி
வருந்தி வாழும் வாழ்வை ஏற்றவன், 'நான் செத்தால் எனக்காக அழ யார் இருக்கிறார்கள்?' என்றவன்
வலன்ரனை அணைத்தபடி
முதுகுத்தண்டின் மேல் சொறிந்துகொண்டு பிள்ளைகளையும் மூதாட்டியையும் பார்த்தான். அவன் உள்ளத்தில் குமுறிக்கொண்டிருக்கும் எண்ணங்களின் ஆழத்தில்
மிகப்பெரும் கொந்தளிப்பு
தெரிந்தது. பிள்ளைகளைத் திரும்பிப்பார்த்தபடி பைக்குள்ளிருந்த காகிதக்கட்டை முத்தவன் விரல்களுக்குள் திணித்தான். அதற்குள் அதிக பணம் இருந்தது. 'அம்மா போறா. நீங்களும் போங்கள்' என்றான். முதாட்டிக்கு அவனது செயல்கள் கனக்கக் கவலையைக் கொடுத்தது. பின்னர் அவளும்
"எஸ்தாக்கி நாளைக்கு உன்னை
உன்ரை அரண்மனையில சந்திக்கிறன்' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். குளிரும் வழமைக்கு மாறாகக் குறைந்திருந்தது.
பாரிஸ் நகர் போயிருந்த நான் வீட்டுக்குத் திரும்பிவர நடுச்சாமம் ஆகிவிட்டது. கடைசி ரெயிலில் "பூஜிசி ரயில் நிலையத்தில் வந்திறங்கும்போது அதிர்ச்சியடைந்துவிட்டேன்.
Page 47
எஸ்தாக்கியின் அரண்மைைனயிலிருந்து வலன்ரனின் குரைப்பு வானிடிந்து உச்சிமீது விழுந்திடும் போலிருந்தது. எஸ்தாக்கி நித்திரையில் அசைவற்றுக் கிடந்தான். நானும் அவன் வைனை மண்டியிட்டு மயங்கிக் கிடக்கிறான். இந்த நன்றியுள்ள நாய் இப்படி அவலக்குரல் எடுத்து ஊளையிடுது என்றபடி புறுபுறுத்துக்கொண்டு நடந்தேன். பின்னால் வருபவர்களும் இரக்கத்தோடு அவனது அரண்மனையை எட்டிப்பார்க்கத் துணியவில்லை. பிரதானவீதியைக் கடந்து வீட்டுவாசல் நெருங்கும்வரையும் நாயின் குரைத்தல் அடங்கவில்லை. வீட்டுக்குள் உள்ளிட்டதும் அக்குரைத்தல் கேட்கவில்லை. மனம் கலங்கிப் போனேன்.
விடியக்காலை நேரம் எஸ்தாக்கியின் காலடியில் வலன்ரன் செத்துக் கிடந்தான். மிகவிரைவாக இரண்டு பிணங்களையும் பொலிஸ்காரர்கள் அப்புறப்படுத்திவிட்டனர். எத்தனை ஆயிரம் கண்கள் கண்டகாட்சியின் சின்னங்களுக்கு அவர்கள் வாழ்ந்த மரத்தடியின் கீழ் மலர்கள் போடப்பட்டுக் கிடந்தது. ஆங்காங்கு சிதறுண்டு கிடந்த மலர்களிடையே அவர்களைப் பற்றிய நல்ல வாசகங்கள் அட்டையில் எழுதப்பட்டிருந்தன. அவற்றையெல்லாம் மரத்தடியில் குவித்த மூதாட்டியால் கண்ணிரையும் துக்கத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லை. நா தளதளக்கக் குழறினாள்.
"எஸ்தாக்கி உன்னோடு வலர்ந்த வலன்ரன் உன்னோடை உடன்கட்டை ஏறிவிட்டான்' முதாட்டியின் உரத்ததொனி சுற்றி நின்றவர்கள் இமை சொருக, முழி பிதுங்க அகம்புலம்ப வைத்தது. தினமும் வலன்ரன் என்று கூப்பிட்ட பெயர் மறைந்துவிட்ட துக்கம் தாளாது புலம்பியபடி நின்றாள் முதாட்டி. ப
மிதந்து மிதந்துத என் துயர்க்கிதம் கல்லழக் கடற்க சவுக்குத் தோப்6 எண்குரல் எடுத் யார் கேட்Uார்?
அம்மா அப்பா யாரும் காணாத ஒடுங்கிக்குறுகிய விரட்டி விரட்டி ԿՍCւՔ ՎՄՎՔ உடல் Uச்சுகிறது
குரல் அலப்பரித் ஓலமிட்டு
கம்மிகுரலெடுத் யாரும் கேட்பாரி
கப்டன் கூட எ 'தண்ணி போட் சதைக்குள் புை கட்டித் தழுவி உ தனியினர்Uம் கா நான் மட்டும்.
காற்று மட்டும் எ தலையைத் தட6
uðმთdł(ჩuბ uðზodł(ჩს தாறுமாறாய் வி
உடல் விறைத்து
நோவொன்றும் சக்குச் சக்காய் செத்த பாம்பின் பூசை விழுகிறது
மயிர்கள் நெட்ெ மூச்சிறைக்கும் மிக ஆவேசமாக சுவாசமெனில்
நினைவு மங்கி இருள் கூடுகிறது
இனினும் கொஞ் உப்பு மணல் தன் நேற்று 'பாலுக் கரும்புகை கிள 'நாலஞ்சி பேய்
நாளைக்கு காக கண்ணிர் சொர் நாய்கள் கழUட் நீஎப்படியோ?
ான் போகுது
თეrძ.: , Uைப் பிய்த்து துப் போகுது காற்று
சுவரினுள்
| Փ6)յÙՍՈմ)
SJ
துப் போகுது ൺങ്ങബu?
ழவில்லை ட மயக்கத்தில் அவளுடன் தத்து
ச்சி மோந்து
ண்Uான்
"ழுந்து ஹி விட்டுப் போனது
b
géOg5 606 ιό எழவில்லை
மீது நடாத்தும் அதிதிரமாய்
மிகைத் தீவிரமாய்
டன்று நின்று மாடாய் 5 வெளியேறுது
மங்கி து கண்ணில்
ந்ச நேரத்தில்
ரையில் த' நடந்ததைப்போல் δ/ώ கள் குளிர் காயும்
5ம் வட்டமிட்டுக்
μιό டு நக்குவாரப்படும்
\S.
\་
S.
స్టీ
6
座 3 V
E 5. C 9b g
2 Vq• Qo 6D Q 2. ート
உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000 47
Page 48
புதிய பாதை புதி
- ຫົeນຄງ
(3
புதிய பாதை எனவே மூன்றாவது பாதை சமத்துவத்தை வலியுறுத்த வேண்டும். சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களல் பாதிக்கப்படப்போகும் மக்களுக் கான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். சுய நிர்ணயத்தின் அடிப்படையிலான சுதந்திரம், கடமையில்லையேல் உரிமையில்லை, ஜன நாயகம் இல்லாமல் அதிகாரம் இல்லை, சர் வதேச பண்மைத்துவம் கொண்ட சமூகப்பார்வை என்பன புதிய விழுமியங்களதல் வேண்டும்.
நாட்டின் பொருளாதார மாற்றங்கள் மட்டுமல்ல, போர்நிலைமைகளும் குடும்பவாழ்வில் பாதிப்பை ஏற் படுத்தியுள்ளன. குடும்பம் என்பது முன்னெப்போ தையும்விட அதிக அழுத்தங்களை அனுபவிக்கி றது. இதனால் குடும்பம் என்ற சமுகக்கட்டுமானம் ஆட்டம் கண்டு வருகிறது. குடும்பம் என்பதை மதித் துக் கட்டிக்காத்து வந்த எமது முதியோர் இம்மாற் றங்களைக் கண்டு விசனிக்கின்றனர். இச்சமூக அடி ப்படைக் கட்டுமானம் பலப்படுத்தப்பட வேண்டும். எவ் வாறு பலப்படுத்துவது?
அரசு யந்திரத்தின் முழு நடவடிக்கைகளும் குடும்பத்தை மையமாகக் கொண்டதாக அமைதல் வேண்டும். சமூகத்தின் மத்தியில் வளர்ந்து வரும் சமூக அபிவிருத்தி ஸ்தாபனங்கள் பலப்படுத்தப்பட வேண்டும். கிராமங்கள், நகரங்களில் அமைந்து வரும் இவ் ஸ்தாபனங்கள் மக்களின் நேரடிப்பிரதிநி தித்துவத்தினைக் கொண்டிருப்பதோடு அவர்களின் தேவைகளையும் பிரதிபலிப்பனவாகும். எனவே, இவ் ஸ்தாபனங்கள் அதிக அதிகாரம் கொண்டனவாக இருத்தல் அவசியம். சுருக்கமாகக் கூறின் மக்களின் அதிகாரம் அவர்களிடமே போய்ச் சேரவேண்டும். இதன்மூலமே அரசுக்கும், குடிமக்களுக்குமிடையே பிணைப்பை ஏற்படுத்த முடியும். இதுவே ஜனநாயகத் தின் பிரதான அம்சமாகும்.
இலங்கையில் இவ்வாறான முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டதாயினும் இவை ஓர் பரீட்சார்த்த முயற்சியாகவும், அரசியற்கட்சிகளிடையே இது குறி த்து தெளிவான உடன்பாடு காணப்படாமையாலும் தோல்வியாக முடிவடைந்தன. 1970-77 காலப்பகுதி யில் அமைந்திருந்த ஐக்கிய முன்னணி அரசு மக்கள் சபை, விவசாய சபை, கடற்தொழில் அபிவிருத்திச் சங்கம், கூட்டுறவு அபிவிருத்திச் சங்கம் போன்ற
48 உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000
L 99COD(95(UD6OOD
555LD
அமைப்புக்கள் தோற்றுவிக்கப்பட்டு ஓரளவு அதிகா ரங்களும் வழங்கப்பட்டன. ஜனநாயக விதிமுறை கள், அணுகுமுறைகள் அதிகளவு வளர்ச்சியடை யாத காரணத்தால் அரசியற்கட்சிகளின் பலப்ப ரீட்சைக் களங்களாக அவை மாறின. இருப்பினும் இவை தொடர்ச்சியாக செயற்பட்டிருப்பின் மக்கள் தமக்கு ஏற்படும் அனுபவங்களின்மூலம் அதிகளவு வளர்ச்சியடைந்த ஸ்தாபனங்களாக வளர்த்தி ருப்பர். .
மக்களின் கரங்களிலே அதிகாரத்தைக் கைய ளிப்பது என்பது மத்திய அரசாங்கத்தின் பலத்தி னைக் குறைப்பதாகும் எனவும், இனப்பிரச்சனைக ளாலும் அரசியற்கட்சிகளிடையே ஏற்பட்டு வரும் கொள்கை முரண்பாடுகளாலும், அரசின் ஆயுள் அடிக்கடி அச்சுறுத்தல்களுக்குள்ளாகி வருவதால் மத்திய அரசு பலமானதாக அமைதல் வேண்டும் என்ற அரசியற்கட்சிகளின் நோக்குகளால் அதிகா ரப்பரவலாக்கம் என்பது இலங்கையில் தளைக்க முடி யாமல் போனது துர்ப்பாக்கியமே. ஜனநாயகம் தொடர்பாக அதிகளவு அலட்டிக்கொள்ளும் அரசி யற்கட்சிகளும், அரசுகளும் இவ்வாறான நிலைப் பாட்டினைக் கொள்வது மக்களுக்குத் துரோகமி ழைப்பதாகும். அத்தகைய இடர்ப்பாடுகளுக்கு மத் தியிலும் மக்கள் தமது ஜனநாயக உரிமைகளுக்கா கப் போராடுவது, மாற்றம் என்பது தவிர்க்கமுடியா தது, மக்கள் தொடர்ந்து முன்னேறுவார்கள் என் பதை உறுதிப்படுத்துகிறது.
எனவே ஜனநாயகப்படுத்தல் என்பது பல்வேறு விவாதங்களுக்குட்படுத்தப்பட்டபோதும் மாற்றங் கள் அவசியமானவை. விவாதிக்கப்படவேண்டி யவை. நவ லிபரல்வாதிகள் அரசின் செயற்பாட்டை ஒடுக்கி சந்தைகளுக்கான சுதந்திரத்தை வழங்கும் படி கோரும்போது அதற்குப் பதிலாக சுறுசுறுப்பான அரசே அவசியம் என சமூக ஜனநாயகவாதிகள் கோருகின்றனர். இவ்விவாதங்களுக்கூடாகப் பதி லைக் காண்பது அவசியமாகும்.
அரசு பற்றிய விவாதம்
இன்று அரசுபற்றி இரண்டு கருத்துகள் பிரதா னமாக வைக்கப்படுகின்றன. தற்போதைய அரசுகள் அதிகளவு விரிவடைந்து பல்வேறு வகைப்பட்டதா கவும், பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் கொண்ட தாகவும் அமையவேண்டிய அவசியமும் இருப்பதால் அரசானது அதிகளவுபளுவைத் தாங்கிக் கொள்கி றது. இச் சுமையைச் சாதாரண அரசியல்வாதிகளால்
Page 49
சுமக்கமுடியாது. எனவே அரசு தனது அலுவல்களில் பெரும்பகுதியை நிபுணர்களிடம் ஒப்படைக்க வேண் டும் என்கின்றனர் ஒரு சாரார்.
அரசானது படிப்படியாக பல்தேசிய நிறுவனங்க ளின் கட்டுப்பாட்டிற்குள் அல்லது அதன் தேவை களை நிறைவேற்றும் வகையில் அதிகளவு செயற்ப டுவதால் அதுமக்களின் தேவைகளை, அல்லது மக் களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிடுகிறது. இதனால் மக்களின் ஆதரவை படிப்படியாக இழக்கிறது. அதனால் மக்கள் ஆதரவு டனான சட்ட அந்தஸ்தினை இழக்கிறது. எனவே அதன் தீர்மானங்களை மக்கள் நிறைவேற்ற மறுக் கிறார்கள். இதனால் அரசு என்னும் வலுவை அது இழந்துவிட்டது என மறுசாரார் வாதிடுகின்றனர்.
மத்திய அரசு
மேற்குறித்த வாதங்கள் அரசானது ஏன் ஜன நாயகப்படுத்தப்படவேண்டும் என்பதற்கான நியாயங் களை முன்வைக்கிறது. மாறிவரும் சர்வதேச நிலை மைகள் இதற்கான வாய்ப்புகளைத் துரிதப்படுத்து கிறது. மத்திய அரசை வலுவுள்ளதாக்குவதற்கு இன்றியமையாத தேவையாகிறது. எனவே இரட்டை ஜனநாயகத்திற்கான இயக்கம் தேவைப்ப டுகிறது. அதாவது அரசானது மக்களை அந்நியப்படுவதி லிருந்து தடுப்பதற்கும், மக்களின் தேவைகளை நிறைவேற்றும் அரசாக மாற்றுவதற்கும் அதிகாரப் பரவலாக்கம் தேவைப்படுகிறது.
அரசின் அதிகரித்த நடவடிக்கைகள் காரணமா கவும், பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைள் சர்வதேச ஒப்பந்தங்கள் மூலமாக நிறைவேற்றப்படு வதாலும் ஊழலுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள் ளன. பல கோடி ரூபாய்கள் ஒரு சில மனிதரின் கரங்க ளில் சில நிமிடங்களில் சேர்ந்து விடுகின்றன. சர்வ தேச வங்கிகளில் இவை வைப்புச் செய்யப்படுகின் றன. இதனால் பல பிரமுகர்கள் ஊழல் புரிவதற்கா கவே அரசியலைத் தேர்ந்தெடுக்கின்றனர். அரசி யல்வாதிகளின் வாழ்க்கை ஒரு சில வருடங்களில் கொடிகட்டிப் பறக்கிறது. நாட்டு நிலைமை அவ ருக்கு சாதகமில்லாதபோது வெளிநாட்டில் குடியேறு வதற்கான ஆயத்தங்களும் சம காலத்தில் மேற் கொள்ளப்படுகின்றன.
எனவே அரசு சம்பந்தப்பட்ட விவகாரங்கள் ஊழல் பாதுகாப்பு உள்ளனவாகவும், மிகவும் திறந்த விவகாரங்களாகவும் இருத்தல் வேண்டும். தற்போ தைய பொருளாதாரக் கொடுக்கல் வாங்கல்கள் பின் கதவுநடவடிக்கைகளில் அதிகம் தங்கியிருப்பதால் ஊழல் பாதுகாப்பு தவிர்க்கமுடியாத தேவையாகி யுள்ளது.
இப்பொருளாதார நடவடிக்கைகள் யாவற்றிலும் அரசு சம்பந்தப்படுவதாலும், மக்கள் இப்பரிவர்த் தனை தொடர்பான செய்திகளுக்கு அரசையே அதிகளவுசார்ந்துள்ளனர். எனவே அரசின் நடவடிக் கைகள் அதிகளவு திறந்தனவாக அமைதல் அவ சிய தேவையாகிறது.
பல்தேசிய நிறுவனங்களும், வியாபார நிறுவனங் களும் மாற்றங்களுக்கேற்றவாறு தம்மை மாற்றி யமைத்துக் கொள்கின்றன. ஆனால் அரசுமட்டும் மிகவும் தாமதமாகவே மாற்றத்திற்குள்ளாகிறது. ஏன்? அரசின் பிரதான பகுதியாகிய சிவில்சேவை யின் நத்தை வேகமே இதன் காரணமாகும், சமுகத் தில் ஏற்படும் மாற்றங்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவது, அல்லதுஸ்தாபனத்தின் நடவடிக் கைகளை மாற்றியமைப்பது இச் சிவில்சேவையின் சுயநலத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக உணர் கிறது. இதனால் மாற்றத்திற்கான முயற்சிகளுக்கு அதிக அளவு தடங்கல்களை விளைவிக்க முயற் சிக்கிறது.
இலங்கையில் திறந்த பொருளாதார நெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட அரசு மாறறங்களும், அரசியற்கொள்கை மாற்றங்களும் செயல்வடிவம் பெறுவதற்கு மிகவும் முட்டுக்கட்டை யாக இருப்பதும், அதிக ஊழல் மையங்களாக இருப் பதும் இச் சிவில்சேவையென்பது பொதுவாக உண ரப்பட்டுள்ளது. புதிய பொருளாதாரக் கொள்கைக ளின் அறிமுகத்தின் பின்னர் இச் சிவில்சேவை சர் வதேச அளவிலும் இணைக்கப்பட்டுள்ள நிலைமை கள் இதன் சக்தியை அதிகரித்துள்ளது கவனத் திற்குரியது. புதிய தேவைகளுக்கேற்றவாறு இச் சேவை மறுசீரமைக்கப்படவேண்டும். தனியார் ஸ்தா பனங்கள் கடைப்பிடிக்கும் சில நெறிமுறைகள் இச்சேவையில் அறிமுகப்படுத்தப்படவேண்டும். உதாரணமாக இலக்குகளை எட்டுவதற்கான காலக் கெடு, இறுக்கமான எண் பார்வை, தேவைப்படும் விதத்தில் வளைந்து கொடுத்து தீர்மானங்களை மேற்கொள்ளல், தொழிலாளர்களின் அதிகரித்த ஈடுபாடு போன்றன அறிமுகமாதல் வேண்டும்.
அதிகார பரவலாக்கம் பிரச்சனைகள்
அதிகரித்த சர்வதேச மயப்படுத்தல் காரணமாக விரிவடைந்த ஜனநாயக அணுகுமுறை தேவை என இதுவரை பார்த்தோம். இதனை எவ்வாறுநிறைவேற் றுவது?
மக்களின் கரங்களில் உள்ள இறைமை அதிகா ரம் வாக்களித்தல்முலம் பிரயோகிக்கப்படுகிறது. அவ் வாக்களிப்பு எந்தவித குந்தகமுமில்லாமல் சுதந்திரமாக நிறைவேற உறுதி செய்தல் வேண்டும். மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமை மறுக் கப்படின் ஜனநாயகம் என்பது வெறும் ஏட்டளவா கவே அமையும். மக்களைப் பாதிக்கும் தீர்மானங் களை நிறைவேற்றும் ஸ்தாபனங்களில் மக்களின் பிரதிநிதித்துவம் அவசிமானதாகும். நீதிச் சேவை யில் யூரி முறை பல்வேறு மட்டங்களிலும் அறிமுகமா தல் வேண்டும். மக்களின் பங்குபற்றல் உள்ள ஸ்தா பனங்கள் அடிமட்டங்களில் இன்று உறுதியாக இருந் திருக்குமானால் இனப்பிரச்சனை இவ்வளவுபூதாகர
உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000 49
Page 50
மாக வெடித்திருக்க முடியாது.
ஜனநாயகம் என்பது ஒருவழிப்பாதையல்ல. அது இருவழிப் பாதையாதல் வேண்டும். மக்கள் அடிமட் டத்திலிருந்து உயர்மட்டத்திற்கு வருவதற்குரிய ஜனநாயக அமைப்பு முறை சீராக அமையும் போது, மேலிருந்து கீழ்நோக்கிச் செல்லும் தீர்மானங்கள் சிக்கல்கள் இல்லாமல் நிறைவேற வாய்ப்பேற்படு கிறது.
அதிகாரப் பரவலாக்கத்தின் அவசியம்பற்றி இது வரை பார்த்தோம். அதிகார பரவலாக்கம் என்பது புதிய பிரச்சனைகளைத் தோற்றுவிக்காதா?ஜனநா யகம் பலவீனம் அடையாதா? என்ற கேள்விகள் எழு கின்றன. இலங்கையைப் பொறுத்தமட்டில் இன்று கொழுந்து விட்டெரியும் தேசிய இனப் பிரச்சனை அதிகார பரவலாக்கம் தொடர்பானது. மத்திய அரசு நாம் ஏற்கெனவே குறிப்பிட்ட அம்சங்களைக் கொண் டிருக்குமாயின் அதிகார பரவலாக்கம் சாத்தியமான தாக அமையும். இருப்பினும் அதிகார பரவலாக்கம் நாட்டுப் பிரிவினையைத் துாண்டும் என அரசியல் வாதிகள் நம்புகின்றனர். இவ் அச்சம் பெரும்பான் மைச் சிங்கள மக்கள் மத்தியில் நிச்சயமாக உண்டு. மத்திய அரசு பலமானதாக அமையவேண்டும் என நம்புபவர்கள் இதையே வாதமாகக் கொள்கின்றனர். இவர்கள் எக்காரணம் கொண்டும் இந் நிலைப்பாட் டிலிருந்தும் மாறமாட்டார்கள். அதிகார பரவலாக் கம் தொடர்பாக எந்தவிதமான வேலைத்திட்டமும் இவர்கள் கொண்டிருக்கமாட்டார்கள். ஏனெனில் இவர்களின் இலக்கு பலமான மத்திய அரசு என் பதாகும்.
இவ்வாறான ஓர் சூழ்நிலையில் அதிகாரப்பரவ லாக்கத்தை எவ்வாறு முன்னோக்கி நகர்த்துவது? நாம் ஏற்கெனவே குறிப்பிட்ட மக்களின் பிரச்சனை கள் தொடர்பாக இவர்கள் கொண்டுள்ள கருத்து களை விவாதத்திற்குட்படுத்துவதன் மூலமே இவர் களை இனம் கண்டுகொள்ள முடியும், தோற்கடிக்க (Մ)tջեւյլն.
அடுத்ததாக அதிகாரப்பரவலாக்கம் என்பது உரிமை என வரையறுத்துக் கொண்டால் கடமை என்பதுஎன்ன? என்ற வினா எழுகிறது. தேசிய ஐக் கியம் என்பதே கடமை என்றாகிறது. இத்தேசிய ஐக் கியம் என்பது மத்திய அரசின் ஜனநாயகத்தன்மை யில்தான் பெரிதும் தங்கியிருக்கிறது. மத்திய அரசு ஜனநாயகப்படுத்தப்படாவிடின் தேசியஐக்கியம் என் பதுஅர்த்தமற்றதாகிவிடும். எனவே அதிகாரப்பரவ லாக்கம் நாட்டுப்பிரிவினையைத் துாண்டாமல் இருப் பதற்கு மத்திய அரசு ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும்.
அதிகாரப்பரவலாக்கம் தொடர்பாக இன்னொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. அதாவது ஏற்கனவே உள்ள சிவில்சேவை தேசிய அபிவிருத்திக்கு முட் டுக்கட்டையாகவும், அதிகளவு செலவினத்தையும் ஏற்படுத்தும் வேளையில் இவ்வதிகார பரவலாக்கம்
50 உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000
மேலும் ஒரு அடுக்கு சிவில்சேவையைத் தோற்று வித்து மேலும் சிக்கல்களையும், செலவினத்தையும் தோற்றுவிக்கும் என வாதிக்கின்றனர். இவர்கள் இவ்வாறு அச்சம் தெரிவிப்பது ஜனநாயக மாறுதல் கள் தொடர்பாக அவர்களுக்குள்ள சந்தேகம் சார் பானதாகும். மக்களின் உறுதியான, சுதந்திரமான பங்களிப்பு இருக்குமாயின் இவ்வாறான சந்தேகங் கள் அர்த்தமற்றவையாகின்றன. இவ்வாறான பங்க
ளிப்பு நிர்வாகத்தில் மட்டுமல்ல, குற்றத்தடுப்பு, சமு கப் பாதுகாப்பு என்பவற்றின் செயற்பாட்டையும் இல குவாக்குகிறது.
கலப்பு பொருளாதாரம், திறந்த பொருளாதாரம், பிரச்சனைகள்
இனிப் பொருளாதார அம்சங்களை சற்று ஆழமா கப் பார்ப்போம். நாட்டின் பிரதான மூலவளங்கள், உற்பத்தித்துறைகள் தேசியமயமாக்கப்பட வேண் டும் என்ற கோரிக்கையின் பின்னணியை ஏற்கனவே பார்த்தோம். அதேபோன்று இப்பிரதான மூலவளங்க ளும், உற்பத்தித்துறைகளும் தனியார்மயப்படுத்தப் பட்டு அதிகபட்ச உற்பத்திக்கு உட்படுத்தப்பட வேண்டுமென்றநவலிபரல்வாதிகளின் வாதத்தினை யும் பார்த்தோம். இவ்விரு முறைகளும் அறிமுகப்ப டுத்தப்பட்டதனால் சமுகத்தில் ஏற்பட்ட விளைவுக ளையும் பொதுவாகப் பார்த்தோம்.
தேசியமயமாக்கல் போட்டி நிலைமைகளைத் தோற்றுவிக்காமையால் உற்பத்தித்தரம் குறைந்த தோடு அதி சிறந்த வினைத்திறனையும் வழங்க வில்லை. உற்பத்தித்துறைகள் போதிய லாபத்துடன் இயங்கவில்லை. வீண்விரயங்கள் அதிகரித்தன. அதே போன்று தனியார் கரங்களில் பிரதான உற் பத்தித்துறைகள் கையளிக்கப்பட்டதனால் சமுக உணர்வு மழுங்கடிக்கப்பட்டு, இலாப நோக்கே பிரதா னபோக்காகியது. இதனால் சமுகப்பிரச்சனைகள் பூதாகரமாக வளர்ந்து அரசின் சுமுகமான செயற் பாட்டிற்கு அச்சுறுத்தலாக அமைந்தது.
இந்நிலையில் கலப்புப் பொருளாதாரம் என்பதே அர்த்தமுள்ள நடைமுறையாகிறது. கலப்புப் பொரு ளாதாரம் குறித்து ஏற்கனவே சில கருத்துகள் இருப் பினும் நாம் புதிய அர்த்தத்தினை அளிக்க வேண் டியுள்ளது. அதாவது கலப்புப் பொருளாதாரம் என் பதுஅரசு, தனியார் எதிர் எதிரானது எனக் கருதாது, இரு துறைகளின் அபிவிருத்தியிலும் அரசின் சுறுசு றுப்பான பங்கு தேவையாகும். போட்டி உற்பத்தி, விநியோக நிலமைகளை அரசு ஏற்படுத்தும் அதே வேளையில் இப்போட்டி நிலைமைகள் காரணமாக ஏற்படும் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கவும் அரசு முன்வர வேண்டும். w
தற்போதுள்ள நிலைமைகளைச் சற்றுப் பார்ப் போம். கட்டுப்பாடற்ற சந்தை நடவடிக்கைகள் சுதந் திரமாக இயங்குவதால் இந்நடவடிக்கைகளில் பிர ஜைகள் சுதந்திரமாகப் பங்குபற்ற வாய்ப்பேற்பகி றதென்றும், தனது அதிகளவு உழைப்பினை வழங்கு வதன்மூலம் அதிகளவுபயனைப்பெறுவதற்கு அதிக
Page 51
ளவு வாய்ப்புள்ளதென்றும், இதனால் தனிமனிதனின் முழு ஆற்றலையும் திறந்து விடுவதற்கு வழிசமைக் கப்பட்டுள்ளதாகவும் திறந்த பொருளாதாரம் தொடர்பாக நவ லிபரல்கள் வாதிடுகின்றனர். பிர ஜைகளின் சுதந்திரமான பங்குபற்றலை உறுதி செய்ய கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் என வும் குறிப்பிடுகின்றனர்.
நடைமுறையில் நிலவுவதென்ன? கட்டுப்பாடற்ற சந்தை நடவடிக்கைகளை அதிகளவு முலதனம் கொண்ட சக்திகளே இயக்குகின்றன அல்லது கட் டுப்படுத்துகின்றன. சந்தைக்கான போட்டி விதி களை அவர்களே நிர்ணயிக்கின்றனர். சிறிதளவு மூலதனம் கொண்டோர் அதிகளவுசக்தி இல்லாமை யாலும், இப்போட்டி விதிகளின் அடிப்படையில் செயற் படுவதாலும் பெரும் முலதனங்களோடு போட்டிபோட முடியாதுள்ளனர். பெரும் மூலதனங்களையுடை யோர் தமக்கிடையே இரகசிய ஏற்பாடுகளை வைத் திருப்பதால் சந்தை விதிகள் நியாயமானவைகளா கத் தோற்றமளிப்பினும் முடிவு பெரும்மூலதனச் சொந்தக்காரர்களுக்குச் சார்பாகவே இருக்கிறது. இச் சமநிலையற்ற போட்டியில் தோல்வியடைவோர் போட்டி விதிகளை விட, தமது செயற்பாடுகளின் குறைபாடுகளே காரணம் எனக் கருதுகின்றனர் அல் லது கருதும்வகையில் கருமங்கள் செயற்படுகின் றன. இதனால் கட்டுப்பாடற்ற போட்டிப் பொருளாதா ரம் சமூகத்தில் ஒர் பின்தங்கிய வகுப்பாரை தொடர்ச் சியாக உற்பத்தி செய்கிறது. இவ்வாறான நிலமைக ளுக்குப் பரிகாரம் வழங்க அரசுகள் முயற்சிப்ப தில்லை. ஏனெனில் போட்டியில் வெற்றியை எதிர் பார்ப்பவர் தோல்வியையும் ஏற்றுக்கொள்ள வேண் டும் என்பதே நியதி என வற்புறுத்தப்படுவதனா லாகும்.
ஓர் பொறுப்புள்ள அரசு தனக்குள்ள கடமையை இவ்வாறு தட்டிக்கழிக்க முடியாது. போட்டிக்கான விதிமுறைகள் நியாயமான விதத்தில் அமையவும், இப்போட்டியினால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு தகுந்த பரிகாரம் தேடும்வகையில் ஏற்பாடுகள் செய் யப்படவும் வேண்டும். அத்துடன் தோல்விக்கான நிலைமைகள் ஏற்படாதவாறு தவிர்க்கும் வகையில் மக்களின் அறிவுநிலை, சந்தை நடவடிக் கைகள் தொடர்பான கல்வி என்பன மிக அடிப்படையிலிரு ந்தே போதிக்கப்பட வேண்டும். சந்தை நடவடிக்கை களில் பங்கு பெறும் ஒருவர் அதன் செயற்பாடுகள் பற்றிய அறிவினைப் பெற்றிருத்தல் அவசியமாகும்.
சமத்துவம் சம சந்தர்ப்பம்
கலப்புப் பொருளாதாரம் என்பது அரசு, தனியார் எனக் கணிக்கக்கூடாது. இவ் இரண்டு செயற்பாடுக ளும் பிரஜைகளின் நலன்களை முதன்மையாகக் கொண்டே இயங்குகின்றன என்பதே இதன் பிரதான அம்சமாகும். சந்தைப்போட்டிகளைக் காரணம் காட்டி தொழிலாளர்களைக் குறைப்பதும், குறைந்த தொழிலாளர்களைக் கொண்டு அதிகளவு வேலையை எதிர்பார்க்கும் நடவடிக்கைகளும். அதி
களவு இலாபத்தை எதிர்பார்த்து உற்பத்தி அலுவல் களை யந்திரமயப்படுத்தவதும் சமூகநலனை மைய மாகக் கொண்டனவாக இல்லை. பொருளாதார அபி விருத்தி என்பது சமுக ஏற்றத் தாழ்வுகளை உற் பத்திசெய்யும் நடவடிக்கையாக அமையாது சமத்து வத்தை ஏற்படுத்தும் செயற்பாடாக வேண்டும். சமத் துவம் என்பது சமூகமுன்னேற்றத்திற்கான உந்துசக் தியே தவிர தடுப்பாக அமைய முடியாது.
சமத்துவம் என்பது சமசந்தர்ப்பத்தை வழங்கு தல் என நவ லிபரல்கள் கூறுகின்றனர். இவர்கள் கூறும் சமசந்தர்ப்பம் எவ்வாறு பின்தங்கிய வகுப் பாரை தோற்றுவிக்கிறது என மேலே பார்த்தோம். போட்டியில் வெற்றி பெறுபவர் எவ்வாறு சமுகத்தின் இதர சேவைகளையும் இலகுவில் பெற்றுக் கொள் கிறார் என்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம். குறிப் பாக வியாபார ஸ்தாபனங்களின் அதிஉயர்நிலை யில் உள்ளோர் பெறும் வருமானங்களை சாதாரண தொழிலாளியின் வருமானத்துடன் ஒப்பிடும்போது பல மடங்கு வித்தியாசமாக இருப்பது நீதியான சமு கத்தை உருவாக்க உதவாது. இவற்றினை சமசந் தர்ப்பம் என வர்ணிக்கவும் முடியாது.
எனவே தொழில் முன்னேற்றம் என்பது படிமுறை கொண்டதாகவும், பின்தங்கிய வகுப்பாரும் அவ் ஏணியில் ஏறலாம் என்ற நம்பிக்கையை உருவாக் கக்கூடியதாகவும், தகுதிக்கேற்ற முன்னேற்றம் உறு திப்படுத்தப்பட்டதாகவும் அமையவேண்டும். சமத்து வம் என்பது தோற்றத்தில் சகல வகுப்பாரையும் இணைத்துக்கொள்ளும் போக்கினைக் கொண்டி ருக்கவேண்டுமே தவிர தவிர்த்துக் கொள்ளும் செயற்பாடாக இருத்தல் கூடாது. சமுக முன்னேற் றமே மையக்கோட்பாடாக வேண்டும்.
நவ லிபரல்வாதிகள் கூறும் கட்டுப்பாடற்ற திறந்த பொருளாதாரக் கோட்பாடுகள் சமூகத்தில் நலிந்த பகுதியினரைத் தோற்றுவிக்கும் உட்சக்தி யைக் கொண்டிருப்பதை இதுவரை பார்த்தோம். உதாரணமாக தனியார் கல்வி ஸ்தாபனங்கள், வைத்தியசாலைகள் என்பனவும் இவ்வாறான உட் சக்தியுடன் இயங்குவதால் அதிகாரபலம் காலப் போக்கில் சிறு குழுவிடம் சிக்கி விடுகிறது. இந்நி லைமை ஜனநாயகத்தின் அத்திவாரத்திற்கே வேட்டு வைப்பதற்கொப்பாகும்.
1980ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அமெரிக்காவில் கிடைக்கப்பெற்ற உற்பத்திநயம் தேசத்தின் 1 சதவீத மக்களாலேயே அனுபவிக்கப்பட்டதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக் கின்றன. அமெரிக்காவில் நிலைமை இதுவாயின் இலங்கை போன்ற நாடுகளில் இதைவிட நிலைமை மோசமாகும்.
எனவே தனியார்மயப்படுத்தல் கொள்கை தொட ர்பாக புதிய கொள்கைகள் வகுக்கப்படல் வேண்டும். நாட்டின் செல்வ வளர்ச்சி,நாடுதழுவியரீதியில் பிரதி பலிக்க வேண்டும். பொருளாதாரம் மட்டுமல்ல சிவில் சமுகமே கட்டுப்பாடுகளிலிருந்தும் விடுவிக்கப்பட வேண்டும். அதாவது பின்தங்கிய வகுப்பாரை தொட ர்ந்து உற்பத்தி செய்வதும், பிரதான நீரோட்
உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000 |51
Page 52
டத்திலிருந்து தவிர்ப்பதற்கான நிலமைகளை உரு வாக்குவதும் சமுகத்தின்மீது விதிக்கப்படும் கட்டுப் பாடுகளேயாகும். சகலருக்கும் பொதுவான சிறப் பான கல்விச் சேவை, சுகாதார சேவை என்பன போன்ற நடவடிக்கைளாலேயே இக் கட்டுப்பாடு களை உடைக்க முடியும்.
தேசியவாதம் பிரிவினைவாதம்
அரசும் அரசு சார்ந்த நடவடிக்கைகளையும் இது வரை பார்த்தோம். இனி அரசு அமைந்துள்ள தேசம்
ÀY எக்ஸில் வெளியீடு
தமிழிற் தரிப்புக் குறிகள்
பயன்பாடு
சி. சிவசேகரம் முதற் பதிப்பு: ஏப்ரல் 1994
முதற் பதிப்பு: பெப்ருவரி 199
எனக்குள் பெய்யும் மன மூன்றாம் உலகப் பெண்நிலை
இருபத்திரண்டு ஆசியக் கவி தொகுப்பும் மொழியாக்கமு
யமுனா ராஜேந்திர முதற் பதிப்பு: மே 199
EXII
27 Rue Jean Moulin,92400 Courbevoie,
e-mail: EXILFRGaol.com
52 외
பாதி
p வாதம்: பிகள்
பற்றிய விவாதத்திற்கு வருவோம். இவ்விவாதத்தின் உசாவுமையமாக மீண்டும் இலங்கையையே கொள் வோம்.
புதிய உலகஒழுங்கு என்ற பெயரில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள திறந்த பொருளாதார நடவடிக் கைகள் தேசிய அரசின் எல்லைகளை அர்த்தமற்ற தாக்கியுள்ளது. சந்தை நடவடிக்கைகள் சமுகம் கூறுபடுவதற்கான காரணியாக அமைந்தாலும், தேசங்களை இணைப்பதற்கும் துணைபுரிந்துள்ளது. ஒரு நாடு தனது தேசத்திற்குள் அணு உலைகளை நிறுவும்போது அண்டைநாடுகளின் அங்கீகாரம்
தேவை என்னும் நிலை உருவாகியுள்ளது. அணு உலைகளில் ஏற்படும் விபத்து அண் டைநாட்டிற்கும் ஆபத்து விளைவிக்கும் என் பதால் இத் தீர்மானம் அவசியமாகிறது. இதே போன்று ஒரு நாடு தனது தேசியத் தேவைகளை தனியே நிறைவேற்றிக் கொள்ள முடியாது. வளர்ந்துவரும் சந்தை நிலைமைகள் பல்வேறு தேசிய பொருளா தாரங்களை இணைக்கிறது.
இவ்வாறான சூழ்நிலையில் தேசியவா தம் என்பது அர்த்தமுள்ளதா? என்ற கேள்வி எழுகிறது. தேசியவாதத்தின் தன்மைபற் றிய விவாதம் தேவையாகிறது. தேசியவாத மானது ஓர் பிரஜைக்குரிய குணாம்சங்களை வழங்கும் அதேவேளையில் கொடுமையான பிரச்சனைகளை விளைவிக்கும் வித்தாக வும் அமைந்து விடுகிறது. தேசியம் வழங் கும் பிரிவினைத்தன்மை வரலாற்றில் சகல பாகங்களிலும் காணப்படுகிறது. இவை தொடர்ச்சியாக நிலவவே செய்யும், ஆனால் இதன் கூர்மையான தன்மையைத் தணிப்பதே அவசியமாகும். தேசியத்தின் செயற்பாடு சர்வதேசிய அம்சங்களைக் கொண்டிருக்குமாயின் இப்போக்கினைத் தணிக்க முடியும். x
தேசியவாதம் குறித்து இரு விவாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. தேசியவாதம் என்பது ஓர் உணர்வுநிலை என்றும் அவ்வா றான உணர்வுக்குநியாயமான காரணங்கள் உள்ளதாகவும் இடதுசாரிகள் கூறுகின்ற னர். அடுத்து தேசியவாதம் வலதுசாரிக ளின் கோட்பாடாகும். இது இடதுசாரிகளின் கருத்திற்கு நேர்முரணானதாகும். வலதுசா ரிகள் தமது தேசியவாதத்தினைத் தனித்துண்டாகவே பார்க்கின்றனர். இத னால் மற்றெல்லாத் தேசியவாதத்தினை யும்விட தனியாகவே காணலாம்.
தேசிய அடையாளம் என்பது ஒரு பிர ஜைக்கு அவசியமானதொன்றாகும். தேசி யத்துடன் தன்னை இணைத்துக்கொள்வ தன்மூலம் பிரஜைகள் பெருமிதம் கொள்கின் றனர். ஒரு வரலாற்றுப் பாரம்பரியத்தின் சந் ததி என்பது தேசிய அடையாளத்தை இறுக
இணைத்துக் கொள்கிறது. ஒரு பிரஜைக்
Page 53
கான கலாச்சார விழுமியங்களை இத் தேசியமே வழங்குவதால் இவற்றிற்கெதிராக எழக்கூடிய சக் திகளிலிருந்தும் அதனைப் பாதுகாப்பது தனது கடமை எனக் கருதுகிறது. இத்தேசிய உணர்வே சுயநிர்ணய உரிமைக்கான குறிக்கோள் ஆகிறது.
இவ்வாறு தேசிய அடையாளத்தை நிலைநி றுத்த முயலும் ஒர் இனம் எவ்வாறு இதர கலாச்சாரங் களை அல்லது இனங்களை இணைத்து கொள்ளப் போகிறது? தேசிய அடையாளத்தை நிலைப்படுத்த வெறித்தனமான போக்கினை ஓர் இனம் கைக்கொ ள்ளுமாயின் இதர கலாச்சாரங்களை அல்லது இனங் களை ஏற்கமுடியாத நிலைக்குத் தன்னைத் தள்ளு கிறது. ஒற்றை இன நாடாக தன்னைப் பிரகடனப்ப டுத்தி பாரம்பரியத்தைப் பாதுகாக்கப் போவதாகக் கூறுகிறது. இதன்மூலம் தான் தனது புகழ்மிக்க கலாச்சாரத்தைக் கலப்படமில்லாமல் வைத்திருக் கலாம் என நம்புகிறது.
இத்தகைய வலதுசாரித் தேசியவாதம் புனிதத் தன்மை, சகிப்புத்தன்மை என்பவற்றை வலியுறுத் துவதோடு கீழ்ப்படிந்து நடத்தலையும் வற்புறுத்து கிறது. தேசிய அடையாளத்தின் தேவையை ஆட் சியாளரே அதிகளவில் செயற்கையாக்குகின்றனர். இது ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் குழுக்க ளுக்கு குறுக்குவழியில் இலக்கை அடைய உபயோ கிக்கப்படும் கருவியாகும்.
பிரித்தானிய வெள்ளையர்கள் குறிப்பாக கன்ச வேட்டிவ் சிந்தனையுள்ளவர்கள் தமது தேசிய அடை யாளம் மாசுபடாமல் இருக்கவேண்டும் என்பதை வெவ்வேறு வழிகளில் மக்களுக்கு உணர்த்துகின்ற னர். தேசியக்கொடி, ஸ்ரேலிங் பவுண் நாணயம், மகா ராணிக்கு மரியாதை என்பவற்றை வலியுறுத்துவதன் மூலம் வெள்ளை ஆதிக்கத்தை அடிக்கடி நினைவு றுத்துகின்றனர்.
இலங்கையின் அரசியலில் இத் தேசியவாதமே தேசத்தின் பிரச்சனைகளுக்கு மூலகாரணமாக அமைந்துள்ளது. பெளத்த, சிங்கள தேசியவாதம் தனது வரலாற்றினைப் பின்னோக்கிப் பார்ப்பதால் சமூகத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை உள்வாங் கிக் கொள்ளமுடியாமல் தத்தளிக்கிறது. உண்மை யில் இது ஒரு விகாரமான போக்காகும். அதாவது திறந்த பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப்ப டுத்தப்பட்டதன் பின்னர் நாட்டின் கலாச்சாரம் பெரும் நெருக்கடிக்குள் சென்று கொண்டிருக்கிறது. இனப் போராட்டம் ஆயுதப்பரிமாணத்தைப் பெற்ற பின்னர் பெளத்தமதக் கோட்பாடும் தத்துவ வலிமையை
gesey GömLI6ü6u filmLDiÖ
S2PP) முல்
கி. ராஜநாராயணன்
வெளியீடு:
செல்மா 2, Sivan Koyil South Street | á.f3íslæ0 | Sivagangai 623500, lndia.
இழந்து வருகிறது. இந்நிலையில் இனப்போராட்டத் தைக் காரணம் காட்டி பெளத்தமத ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சிப்பது அரசியல் நோக்கமென் பது தெளிவாகிறது.
இந்திய இந்துமதவாதிகளான சிவசேனை இயக் கமும், ஏனைய மதங்களுக்கெதிரான போரொன் றைத் தொடுத்துவருகிறது. இந்தியா என்பது இந்து மதத்தவருடைய நாடு எனவும், ஏனைய மதத்தவர் தமது மதங்களைப் பேணும் உரிமையைக் கொண்டி ருப்பினும் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டு மென எதிர்பார்க்கின்றனர்.
பல்லின மக்கள் வாழும் ஒரு சமுதாயத்தில் ஓர் இனம் தனது புனிதத்துவத்தினைப் பேண முனைவ தாகக் கருதுவது மிகவும் பிற்போக்கானதாகும். தேசியக்கட்டுமானத்தில் இவ்வினங்களின் பங்குபற் றலைத் தடுப்பதோடு அடிப்படை மனித உரிமை களையும் மீறுவதாகும்.
பொருளாதாரம், தொழில்நுட்பம் என்பன சர்வ தேசமயப்பட்டுவரும் இக்காலகட்டத்தில் சமுக முன் னேற்றம் என்பது சர்வதேசநோக்குக் கொண்டதாக அமையவேண்டும். பல்லின சமுகம் என்பது நாட்டின் முன்னேற்றத்தைப் பின்னடையச் செய்வதல்ல. அது புதிய தேசியத்தை, புதிய தேசிய அடையாளத்தைப் பதிவுசெய்வதாகும். ருவாண்டாவில் இடம்பெறும் படு கொலைகளை இலங்கை கண்டிக்கிறது. ஈராக்கின் சம்பவங்களையிட்டுக் கவலை தெரிவிக்கிறது. கார ணம் என்ன? மனிதப் படுகொலைகளுக்கு நியாயம் கற்பிக்க முடியாது என்பதேயாகும். சர்வதேச சமு கத்திற்கு அதில் அக்கறையுள்ளது என்பது தான். இலங்கைப் பிரச்சனையில் அவுஸ்ரேலியா, தென்னா பிரிக்கா, கனடா போன்ற நாடுகள் தலையிட முன் வருகிறதென்றால் ஒரு புதிய சர்வதேச கலாச்சாரம் இக் காட்டுமிராண்டிக் கொடுமைகளுக்கெதிராக கிளம்புகிறது என்பதுதானே பொருள்.
ஆயுதப்போராட்டம் என்பது அம்பும், வில்லும் கொண்ட போர் அல்ல, சில நொடிகளில் ஆயிரக்க ணக்கான மக்களைக் கொல்லும் ஆயுதங்கள் புழக் கத்தில் உள்ளன. ஆயுதப்போராட்டத்தின் வெற்றி கொள்கைமீது கொண்டுள்ள பற்றின் அடிப்படையில் தற்போது தீர்மானிக்கப்படுவதில்லை. கொள்கை கள் ஆயுதங்களைக் கட்டுப்படுத்தும் நிலமைகள் மாறி தற்போது ஆயுதங்களே கொள்கைகளைக் கட்டுப்படுத்துகின்றன. அது கைகளில் உள்ள பணத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இந்நிலையில் ஆயுதப்போராட்டத்தை வலியுறுத்தி தேசியவாதத்தை முன்னெடுப்பது பல்லாயிரக்க ணக்கான உயிர்களை விலைபேசுவதற்கொப்பாகும். எனவே ஆயுதங்களை முன்னிலைப்படுத்திவைக்கப் படும் தேசியவாதம் பிற்போக்கானது. நிராகரிக்கப் பட வேண்டியது. அமெரிக்கா- ரஷ்யா ஆயுதப் போட்டி ஈற்றில் ரஷ்ய நாட்டைக் கையேந்த வைத் துள்ள நிலைமையை நாம் கருத்திற் கொள்ள வேண்டும்.
தேசங்களுக்கிடையேயான எல்லைகள் தற் போது அர்த்தமற்றதாகி, பூரண இறைமை என்பது
உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000 53
Page 54
விட்டுக்கொடுப்புகளுக்கு நிர்ப்பந்தப்படுத்தப்பட்டுள் ளது. பொருளாதார வளர்ச்சியும், அறிவு வளர்ச் சியுமே தேசியத்தின் புதிய மையங்களாகியுள்ளன. எனவே ஜனநாயக அணுகுமுறையே இவற்றின் அச் சாணியாக அமைகிறது.
தேச அரசுகள் அவ்வவ் நாடுகளின் கொள்கை களைத் தாமே தீர்மானிக்கும் போக்கு மாறிவிட்டது. பல்தேசிய நிறுவனங்களே இவற்றைத் தீர்மானிக்கும் போக்கு வளர்ந்து வருகிறது.
சர்வதேச மனிதஉரிமைமீறல்களைக் கண்கா ணிக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை போன்ற ஸ்தா பனங்களின் கருத்திற்கு அரசுகள் செவி சாய்க்கும் நிலைமைகள் வளர்ந்து வருகின்றன. பிராந்தியரீதி யாகப் பொருளாதாரக் கூட்டுகள் வளர்ந்து வரு கின்றன.
எனவே நாம் சர்வதேச நிலைமைகளுக்கு ஏற்ப எம்மைச் சரிசெய்யும் வகையில் மாற்றம் பெற்று வரு கிறது. இந்த வகையில் பார்க்கும்போது நாம் சர்வ தேச சட்டங்களால் படிப்படியாக ஆளப்பட்டு வருகி றோம் என்பதே உண்மையாகிறது.
அரசுகளின் போக்கும், அணுகுமுறையும், அமை ப்பும் சர்வதேச நிலைமைகளுக்கு ஏற்றவாறு மாற்றீடு செய்யப்பட்டு, பல்லின மக்கள் சுபீட்சத்துடன் வாழும் ஒர் தேசியத்தைக் கட்டியெழுப்புவதே இன்றைய தேவையாகும். புதிய ஜனநாயகம் தோற்றம் பெறுவ
காவலூர் ஜெகநாதன்
DOT66Osies LEDGIT
KAVALooRJEGANATHAN MEMORIAL FOUNDATION
காவலூர் ஜெகநாதன்: காவலூரின் கரம் என்ற கிராமத்தில் 1955ம் ஆண்டு பிறந்த ஜெக தமது 20வது வயதில் எழுத்துலகில் பிரவேசி இவர் முந்நூறுக்கும் அதிகமான சிறுகதைகை பல நாவல்கள், கட்டுரைகளையும் எழுதியுள் இவர் ஈழத்தில் நடைபெற்ற பல சிறுகதைப் ( களில் பரிசுகளைப் பெற்றவர், கமத்தொழில் திணைக்களத்தில் உதவி ஆர உத்தியோகத்தராக பணியாற்றி வந்த இவர் இனக்கலவரத்தைத் தொடர்ந்து தமிழகத்திற்குட் பெயர்ந்தார். அங்கு இனந்தெரியாத ஆயுதக்குழு னால் 1985ம் ஆண்டு மே மாதம் 31ம்திக கொலைசெய்யப்பட்டார்.
54 உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000
தற்கு அரசியற்கட்சிகளே பிரதான பங்கு வகிக்க வேண்டும். மாறிவரும் நிலைமைகளை மனதிற் கொண்டு கட்சிக் கொள்கைகள், அணுகுமுறைகள் மாற்றப்பட வேண்டும். இதன்மூலமே ஆரோக்கிய மானநிலையான ஆட்சியையும், ஜனநாயகத்தையும் தோற்றுவிக்க முடியும். O
இக்கட்டுரை இந்த இதழுடன் நிறைவடை கிறது. தேச/தேசிய விடுதலைப் போராட்டம் நிகழ்ந்து கொண்டிருக்கும் வளர்முக நாடான இலங்கையின் இனங்களின் விடுதலையிலும் அரசியல் பொருளாதார மேம்பாட்டிலும் அக் கறை கொண்டு செயற்படுவோருக்கு இக் கட் டுரையானது சில சாளரங்களைத் திறந்து விட்டிருக்கின்றது. இங்கு முன்வைக்கப்பட்டுள்ள தகவல்களையும் ஆய்வுக் கருத்துக்களையும் மேலும் விரிவான ஒரு தளத்தை நோக்கி நகர்த்தும் பொருட்டு வாசகர்கள் இதனை ஒரு விவாதக் களமாக்கி இதில் பங்குகொள்வார்கள் என எதிர்பார்க் கிறோம்.
இதில் பங்களிப்பது நம் அனைவரையும் ஒரு ஆரோக்கியமான கருத்துநிலைக்கு இட்டுச் செல்ல வழிவகுக்கும் என்று நம்புகிறோம்.
வருடந்தோறும் பரிசு
இந்த அறக்கட்டளையில் இருந்து - காவலூர் ஜெகநாதன் நினைவாக சிறந்த சிறுகதைக் கும், சில்லையூர் செல்வராசன் நினைவாக சிறந்த கவிதைக்கும் வருடந்தோறும் தனித் தனியே 50ஆயிரம் இலங்கை ரூபாய்கள் பரி சாக வழங்கப்படும். பரிசுக்குரியபடைப்புக்கள், மூன்று இலக்கிய அறிஞர்களால் பரிசீலிக்கப் பட்டுத் தெரிவுசெய்யப்படும். ஈழத்து சிறுகதை யாசிரியர்கள், கவிஞர்களின் படைப்புக்கள் (அவர்கள் எந்தநாட்டிற்குப்புலம் பெயர்ந்திருந் தாலும்) மட்டுமே பரிசீலனைக்கு எடுக்கப்படும். படைப்புக்கள் சஞ்சிகைகளிலோ பத்திரிகை களிலோ குறித்த ஆண்டிற்குள் பிரசுரமான வையாக இருக்கவேண்டும். 1998ம் ஆண்டிற்கான படைப்புகள் பரிசீலனைக்
பொன் காக இருப்பதால், ஆக்கதாரர்கள் தமது o படைப்புகளை, வெளிவந்த பத்திரிகை /சஞ் நாதன, சிகை பெயரையும் காலத்தையும் குறிப்பிட் |க்கார் 5 பெயரையு த்தையும் குறிப்பிட்டு தத 呪 அறக்கட்டளைக்கு அனுப்பி உதவலாம். மற் 6TuD, றும் இலக்கிய ஆர்வலர்களும், இதில் ஆர்வம் 'ளார். காட்டி உதவுவது அறக்கட்ட ளையின் நோக் போட்டி கத்தைச் செவ்வனே பூர்த்தி செய்ய உதவும்.
GljTLjubgij:
ಗಲ್ಸ್ರ KAWALOOR JUEGANATHAN LMDEMORA FOUNDATION
புலம 51 RUE DE LA PARABOLE,
95800 CERGY, FRANCE,
EL 3 0033) 01 30325725
Page 55
3.
E3:
* 8. |2=
3
29 திகாலை தேனிக்கூடு
போல சுறுசுறுப்பாய் இயங் குகிறது ரொறன்ரோ விமான நிலையம். நான் விமானத்துக் காக ஓய்வு மண்டபத்தில் காத் திருக்கிறேன். இப் பயணத்துக் கான முன் ஒழுங்குகள் எல்லாம் விக்கினமின்றி மிக இலகுவா கவே முடிவுற்றதில் சற்று ஆறு தலாக இருக்கிறது.
இன்னும் சில நிமிட நேரத் தில் விமானத்தில் ஏறுவதற்கான அழைப்பு ஒலிபரப்பாகும். X. தொடர்ந்து அரைமணி நேரம்
கழித்து விமானம் மண்ணை விட் டுக் கிளம்பும், நானும் கூட.
நேரத்தைப் பார்க்கிறேன். அது அசைவதாக இல்லை, நின்ற இடத்திலேயே நிற்பது போல தோன்றுகிறது. துளிரூட்டி யின் புண்ணியத்தில் சில்லிட்டுக் கிடக்கிறது மண்டபம், ஆனா லும் ஏனோ என்னுடல் வியர்த்துக் கொட்டுகிறது. கைகள் பிசுபிசுக் கிறது. இதயம் துடிக்கும் வேகம் எனக்கே அந்தரமாகத் தெரிகி
து. என்னை இங்கு யாரும் எது வும் செய்துவிட முடியாது. நான் எந்தவித தவறும் செய்ய வில்லை. ஆனாலும் யாரோ பின் தொடர்வது போன்ற பிரமை. ஒரு துரத்துகிற விசர் நாயிடமி ருந்து தப்பிவந்து ஒழித்திருக் கிற உணர்வு. என்னை யாரோ s உற்று நோக்கும் உறுத்தல்.
நாலாபுறமும் என் கண்கள் துளாவுகின்றன. மிரள மிரள விழிக்கிறேன். நான் செய்வது சரியா அல்லது தவறா என்ற தவிப்பு. பிள்ளையளைப் பிரிந்து வந்த துயரம். மனம் கனத்துக் கிடக்கிறது. நெஞ்சுக்குள் யாரோ அமுக்குவது போன்ற 2 வலி, ஓவென்று கதறி அழவே
華
:
ண்டும் போன்று தோன்றுகிறது. கண்களை இறுக முடிக் கொள்கி 酸 pr றேன்.
நான் வீட்டை விட்டு, அவனை * விட்டுப் புறப்பட்டது சரியான தீர் 罗 வதானா? அவன் இனி எனக்கு
கணவனே இல்லை என்று திட
3. மாக முடிவெடுத்தபின்தானே
புறப்பட்டேன். மீள ஏன் இந்தப் * ல் படபடப்பு, ஏன் இந்த தவிப்பு
பிள்ளைகள் தான் பாவம். அது
ழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000 |55
Page 56
களை எப்படி நான் பிரிந்தேன்.
முத்தவள் கொஞ்சம் வளர்ந் தவள். சமாளித்துக் கொள்வாள். ஆனால் சின்னவள்.
கடைசியாய்ப் பார்த்தபோது கூட அம்மா! என்ன விட்டிட்டுப் போய் விடாதையுங்கோ எண்டு அழுதவள். நான் என்ன செய் வேன். எனக்கு வேறை வழி தெரி யவில்லை.
பதின் முண்டு வரிசம். என் னாலை நம்ப முடியவில்லை.
அன்றைக்கு சாயங்காலம். பம்பாய் விமானநிலையச் சன்னல் கண்ணாடி வழியே வெளியே பார்க்கிறேன். மஞ்சள் வெய்யில் கலைகிறது. இரத்தச் சூரியன். சிவந்த வானம்.
அழகு. அவலம். என் னாலை ரசிக்க முடியல்லை. பயம். சந்தோஷம். கனவு கள். கவலை. அம்மா. அப்பா. சகோதரம். வீடு உறவு. ஊர் எல்லாத்தையும் விட் டுப்போகிறேனே என்ற கவலை. கட்டின புடவையோடை காலை யில் புறப்பட்டது.
உம்மா! நான் மனம் விரும்பித்தான் போறன். சுரேஷை நிக்கா செய் யப் போறன். என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கோ. தேட வேண் டாம். ஒரு துண்டுக் கடுதாசி யிலை எழுதி வைச்சிட்டு வந்த னான். இதுவரையிலை யாராவது பாத்திருப்பினம். இப்ப தேடத் தொடங்கியிருப்பினம். நெஞ்சு ULULö(öğBi.
இலங்கை போற விமானத்து க்கு இன்னும் அரைமணி நேரம் இருக்கு. பக்கத்திலை சுரேஷ். என்ரை வலதுகை அவனின்டை கையுக்குள்ளை புதைஞ்சு கிட க்கு. அவன் மெல்ல என்ரை விரல்களை நீவி விடுறான். உடலெல்லாம் ஒருவித சுகம். ஏதோ பாதுகாப்பு கிடைத்தது போன்ற உணர்வு.
நெஞ்சு துடிக்குது. "நிஷா! நீ ஒண்டுக்கும் பயப்படாதை. நான் இருக்கிறன்; உன்ரை வாழ்க்கை முழுவதும். துணையாய்.
சுரேஷ் சொல்லிக் கொண்டே போறார். அப்ப எனக்கு சந்தோ
ஷமாயும் இருந்த இருந்திச்சு.
ஆனால அ6 தெல்லாம் பொய் பொய். எல்லாம் வார்த்தை. அன பேதை நான். க மறைச்சிட்டுது. அப்பா அம்மாை டுது. அவன்தா6 தெரிஞ்சுது.
தினமும் நேர ஐஞ்சுதரம் தொ முஸ்லிம் குடும்ப வள் நான். அப்ட தவிர வேறு ஆண் தும் பார்க்கக் சு கூடாது எண்ட அ கண்டிப்பிலை வ பருவம்; அதன் ெ தான் நான் ஏமா சுரேஷ் என்னை தன் வசப்படுத்தி அவன் இந்து இந்து. பொறியிய த்து விட்டு அங் யிற்சிக்கு வந்தி சொன்னான். எ வெள்ளை சறம். சேட். அழகாய் பான். கையிலை போலை பாயும்.
பார்க்கிற6ை செய்வினம், என யாய் இருக்கும்.
னதை எல்லாம்
ளிக்கூடம் போற விட்டு அவனோ சைக்கிளில் சுத் எல்லாம் யா போது தான் புரி அவன் போதைப் அடிமை எண்ட 2 யில'தூள்' விற் இணைந்து குட்ப திரிந்த விஷயம் கியளை இயக்க அடிச்ச நகைகள் விற்றுக் கொடுத் வைப்போல நட லாம் புரிஞ்சது.
ஆனால் இப் றது. கூட்டுக்கு: கொண்ட சின்ன
இனி எப்படி திரு
56 உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000
நிச்சு. பயமாயும்
வன் சொன்ன t. LuéF60)éf நடிப்பு. பசப்பு த நம்பிஏமாந்த ாதல் கண்ணை என்னைப் பெத்த வ மறைச்சிட் ன் உலகமாய்த்
rம் தவறாமல் ழுகை செய்யிற த்தில பிறந்த ா அண்ணா தம்பி ன்களை நிமிர்ந்
டாது, பேசக் அம்மாவின் ளந்தவள். வயது, கோளாறு, அது ந்து போனேன். வலு சுகமாய் ப்ெ போட்டான். 1 யாழ்ப்பாணத்து பல் படித்து முடி த செய்முறைப்ப ருப்பதாகக் ப்ப பார்த்தாலும் . வெள்ளை
மிடுக்காய் இருப் பணம் தண்ணி
வ எல்லிாம் சலாம் க்கு பெருமை அவன் சொன நம்பினன். பள் தாய் சொல்லி டை மோட்டார் தினேன். ழ்ப்பாணம் வந்த ஞ்சது உண்மை; ப்பொருளுக்கு உண்மை; பம்பா தம் கும்பலுடன் டித் தாதாவாய் , யாழ்ப்பாண வங் கம் கொள்ளை ளை பம்பாயிலை ந்து தான் தாதா ந்த விஷயம் எல்
ப என்ன செய்யி ள் சிக்கிக் 'ப் பறவை நான். ம்பிப் போவன்.
முடியாது. என்ரை குடும்பம், என்ரை மார்க்கம்; என்ரை உறவு எல்லாம் எப்படி என்னை ஏற்றுக் கொள்ளும்.
துரத்தும். வீட்டை விட்டு: உறவை விட்டு, ஊரை விட்டு துரத்தும். நான் எங்கையாவது விழுந்து சாகவேண்டியதுதான். எனக்கு சாக முடியல்லை. பயம். அதிலை விருப்பமில்லை. முடிவெடுத்தன். எப்படியாவது இவனைத் திருத்தலாம் எண்டு நம்பினன், நான் இந்துவாய் மாறி னன்; சித்திரா எண்டு பேரை மாத் தினன், நெத்தியிலை குங்குமம் வைச்சன், என்னை மாத்த முய ற்சித்தேன்.
இல்லை; பொய், சுத்தப்பொய்; நான் மாற்றப்பட்டேன். ஆளுக் கேற்றபடி சட்டை தைத்துப் போடு வது போல, அவர்களுக்கேற்றபடி மாற்றப்பட்டேன். இதுதான் உண்மை. நான் அவையளை விட்டு ஓடிப்போனால் அவையி ண்டை கெளரவத்திற்கு இழுக்கு வந்திடும். அவையிண்டை சாதி சனம் அவையளை மதியாது. சபை சந்தியிலை வைச்சு பரிக சிக்கும். அதனாலை மாற் றப்பட்டன்.
என்னுடைய தாய் மொழி இந் தியை விட்டு நல்லாய் தமிழ் பேசக் கற்றுக் கொண்டேன். நெற்றியிலை திருநீறு பூசி பொட்டு வைச்சன். கோயிலுக் குப் போய் வந்தன். வெளியிலை நாலு பேர் முன்னாடி‘எங்கடை மருமகள்' எண்டு இனிக்க இனிக் கப் பேசுவினம். ஆனால் வீட்டுக் குள்ளை காலடி எடுத்து வைச்ச அடுத்த நிமிஷம் எல்லாம் தலை கீழ்தான். ஒரே திட்டலும் கொட்ட லும்தான். குத்திக் குத்தி பேசு வினம்.
நீ வடக்கத்தையாள். ஆட் டக்காரி. சோனகத்தி. தொப்பி பிரட்டிக் கதைப்பாய். உன்னை எப்பிடி நம்புறது.
நான் என்ன செய்வேன். என் னாலை என்ன செய்ய முடியும், நானே மண்ணை வாரி என்ரை தலையிலை போட்டுட்டன். நானே அனுபவிக்கவேணும். அனுப விக்கிறன்.
ஒருநாள் நல்லா முழுகி, அழ
Page 57
காய் தலைவாரி நெற்றியிலை நிறைய குங்குமம் வைச்சிருந் தன். வடிவாய் பாத்திச்சினம்.
"என்னடி இவ்வளவு பெரி சாய்க் குங்குமம். தேவடியாள் மாதிரி. எல்லாம் வேசம். எங்க ளுக்கு வேசம் போடாதை. நீ தப்பித் தவறி உன்ரை ஊருக்குப் போனால் உதை அழிச்சுப்போ ட்டு மொட்டாக்கு போட்டுக் கொண்டு அசல் சோனகத்தி மாதிரித் திரிவாய். இஞ்சை எங்களுக்கு வேஷம் போடுறாய். வேஷம்.
எனக்கு குளறி அழவேணும் போல இருந்திச்சுது. விம்மல் நெஞ்சுக் குழியை பிச்சுக் கொண்டு வெளியே வந்திச்சுது. அடக்கிக் கொண்டு அறையு க்கை ஒடுறன். அங்க சுரேஷ்
படுத்திருக்கிறார். நல்ல போதை.
எங்கையோ வெளியிலை போய் ‘தூள்' அடிச்சிட்டு வந்திருக்கி றார். அவருக்கு எப்பவும் போதை தான். போதை இல்லாத நேரத் திலை எப்படி காசு புடுங்கலாம் எண்ட கவலை. ஒரே வெறி.
fu planatoll சில தொடக்கங்களும் (நாவல்)
ச. ராஜநாயகம்
வெளியீடு:
காவ்யா 16, 17th E cross indira Nagar ll Stage Bangalore 560 038 India.
களவாய் கிடக்கி எடுத்துக் கொண் வார். இல்லாட்டில் கிடக்கிற பொருள் கொண்டு போய் ! விற்பார்.
ஒருநாள் பிள் கழுத்திலை கிட யைக் காணேல்ல காணேல்ல.
முண்டு நாள் க்கு வந்தார். ந6 யாரோ தூக்கிக் விட்டிட்டுப் போச் வீட்டிலை என வில்லை எண்டா பாப்பினம். காது ருக்கொருவர் கு "உன்னாலை பிள்ளை கெட்டுட் னட்டை வந்தத6 டகண்ட கூட்டங் தூள்களுக்கு அ போனான். எங்க யில இப்பிடி பழக் எல்லாம் மகராசி வினை."என்ன ( குக் கேட்டுக்கே போச்சு நான் செ ஜடமாய் போனன கடைசியி6ை ந்த டாக்டரிடம் வைத்தியம் செய புத்திமதி சொல் சியை பிடித்துக ப்பிவிட்டினம்.
இதுகூட தங் பலேறுது, ஊர்ச் சிரிக்குது என்ட கத்தான்.
நல்ல காலம் நினைச்சன். ஆ போச்சு. என்ை மண் விழுந்து ே விமானநிை மண்டபம் ஒரள6 கிறது. விமானத் வேண்டிய நேரம் டது எண்டு நிை எல்லாம் நல்ல ப பயணப் பரபரப்பி கள். என்னால் அடிபட்டு பயந்து ருக்கிற புறாக்கு குடங்கிப் போய்
ற காசை டு போய்விடு ) வீட்டிலை
ளை எடுத்துக்
பாதி விலைக்கு
ளையின்டை ந்த சங்கிலி ). அவரையும்
கழிச்சு வீட்டு bல போதை. கொண்டு வந்து disorb. )தயாச்சும் காண ல் என்னத்தான் க்குள்ளை ஒருவ சுகுசுப்பினம்.
தான் எங்கடை
போனான். உன் ன் பின்தான் கண் களோடு சேந்து டிமையாய் டை பரம்பரை கம் கிடையாது. நீ வந்த செய்யிறது. எனக் ட்டு பழகிப் ாறனையில்லாத 而, v யாரோ தெரி கூட்டிப் போய் ப்தினம். ஆயிரம் லிச்சினம். ஏஜன் னடாவுக்கு அனு
கடை மானம் கப் சனம் பார்த்து காரணத்துக்கா
பிறந்தது எண்டு
5ŐTT60... 6T6O6Os TLD 0 ஆசையிலை JITđFóī. Juul glí6) புநிரம்பியிருக் ந்திலை ஏற
நெருங்கி விட் னக்கிறன். சனம் }கிழ்ச்சியாய்
லை மிதக்கிறார் முடியவில்லை. போய் பதுங்கியி ஞ்சைப் போல இருக்கிறேன்.
பக்கத்திலை ஒரு சீக்கியத் தம்பதியர், இரண்டு பிள்ளை கள். எவ்வளவு குதூகலம். விமானத்தில் ஏறப் போகின்ற மகிழ்ச்சி. பிள்ளைகளில் ஒன்று என்னைப் பார்த்துப் புன்னகைக் குது. நானும் பதிலுக்கு புன்ன கைக்க முயற்சிக்கிறேன். முடியவில்லை. அதில் கூட நான் தோற்றுப் போகிறேன். தோல்வி; ஒன்றல்ல இரண்டல்ல அடுத்தடு த்து. தோல்வியே என் வாழ
‘வாகி; வாழ்வே கேள்விக் குறி
யாகி. عی
அவர் கனடா வந்துநான்கு வருடங்களின் பின் நாங்களும் வருகிறோம். நான், எனது மகள் பார்கவி. கனவுகள். கற்பனை கள். நம்பிக்கை, புதிய தேசம். புதிய உறவுகள்.
பழசையெல்லாம் மறந்து புது வாழ்க்கை. அவரது குடும்பம், போலிகெளரவம். எல்லாவற்றி லிருந்தும் விடுதலை, இனி நான். அவர். எனது குடும்பம். இனிய வாழ்க்கை.
பெரிய பெரிய கற்பனைக ளோடு கனடாவில் காலெடுத்து வைக்கிறேன். ஆனால். ஆனால். எல்லாம் பழசு.
அதே குடி, அதே போதை, எப்போதும் புதிய புதிய சிநேகி தங்கள்; கூடாத நட்பு. போதை க்கு உதவுற நட்பு.
என கனவுகள எலலாம சுககு நூறாய் சிதறிப் போகிறது. நான் அவனை விட்டு விலகியோட அறிவு உறுத்துகிறது. ஆனால் மனது மறுக்கிறதே. ஏன்? சிறு வயதிலிருந்து ஆண்களுக்கு அடங்கிப் போயே பழக்கப்பட்ட மனது என்பதால் முடியவில் லையா. என் இரவுகள் கண்ணி ரில் கரைகிறது.
இதன்பின் வருகிறாள் என் இரண்டாவது மகள். இரண்டு பெண் பிள்ளைகள்; இனியாவது அவருக்கு பொறுப்பு வராதா? இனியாவது திருந்திவிட மாட் டாரா? மனம் அங்கலாய்க்கிறது.
போகும் இடமெல்லாம், "சுரேஷ்! எங்கை வேலை செய்யி றியள்" என்று கேட்கும் போது வாய் கூசாது "பச்சையில் இருக் கிறன்"எண்டு சொல்லுவார். என
உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000 |57
Page 58
க்கு மானம் போகிது. கனடா வந்து எட்டு வருஷம்.
இதுவரையில் வேலை என் பதே கிடையாது. கனடாவிலை வேலை செய்கிறவங்கள் எல் லாம் புத்தி கெட்டவங்கள், பிழை க்கத் தெரியாத பேதைகள் என் பது அவற்றை நினைப்பு. அப் பப்போ புதிதாய் வருகிற வெல்பெ யர் அதிகாரிகளை வாக்குச் சாதுரியத்தால் மடக்கிவிடும் வாலாயம் அவருக்கு கைவந்த கலை. அதையே சாதனை என் பது போல வருவோர் போவோருக் கெல்லாம் சொல்லிப் பெருமை கொள்வார்.
என்னாலை முடியேல்லை. எத்தனை காலந்தான் வெல்பெ யர் அதிகாரி முன் பல்லை இளிச் சுக் கொண்டு நிற்கிறது. முடிவெ டுத்தன். இனிமேல் நான் வேலை க்கு போக முடிவெடுத்தன். போகத் தொடங்கினேன்.
ஆனால் இதிலும் தோல்வி தான். வேலைக்கு போகத் தொடங்கிய பின்பு தான் நிலைமை மோசமாச்சு. நான் வீட்டை விட்டு கிளம்பிய கையோடு குடிக்கத் தொடங்கி விடுவார்.
மாலை வீடு திரும்பும் போது போத்தல்கள் சிதறிக் கிடக்கும். போதையின் உச்சத்தில் பிதற்று வார்.
"எங்கையடி போட்டு வாறாய். யாரோடை படுத்திட்டு வாறாய்."
நான் எதைச் சொல்லுவன். திருப்பிக் கதைத்தால் அடி உதை. அழகாய் உடுத்த முடியவில்லை.
"யாரோடை ஆடுறத்துக்கு இப்பிடி வெளிக்கிட்டு போறாய்." என்கிறார்.
ஒரு நாள் இந்திப் பாட்டுக் கேட்டபடி குசினி வேலையில் முழ் கிப் போயிருந்தன். இவர் வந் கவனிக்கல்லை.
"என்ன இந்திப் பாட்டு கேக் கிறாய் இப்ப புதிசாய் இந்திக்கார னையோ பிடிச்சிருக்கிறாய்."
நான் ரணப்பட்டு வலி தாங்க முடியாது திணறுகிறேன். அடி யைக் கூட தாங்கலாம். இந்த ரணங்களை இதயத்தில் எப்படிச்
சுமப்பது. சீழ்பட் "ரீகாற்று. ந நீஎன்ன செ தலையாட்டுே நல்ல தமிழ்ட் வான வாக்கியா டிச்சிருந்திச்சு. கேட்டால்தானே சரி. தமிழிலாவ என நினைத்து ே போடுகிறேன்.
"இந்தப் பாட் என்னடி விளங்கு கிறாய்"
"விளங்கின கேட்கிறேன்"
"உனக்கு இ த்து தெரியுமோ!
"தெரியும்" "எவனை மன வைச்சுக் கொண நான் கூனிக் றுத்துப் போகிே காலந்தான் இது கொள்ளப் போக இவருடன் வ லாம் இவரை ஒத் எப்பவும் தண்ணி முழிச்சுப் பாப்பின் யிலை பொம்பின காதது போலை. வாறவங்களு சமைச்சுப் போட நாள் ஒருத்தன்
"சித்திரா.!! என்னண்டு கால ஒரு பொறுப்பில்: எனக்கென்டால் செய்ய வேணும் உம்மிலை விருட் என்னட்டை நிை ருக்கு. நான் உ மகாராணி மாதி அவன்ரை மு காறித் துப்ப வே இருந்திச்சுது. எ வச்சிருக்கிறன் : வைச்சு விளைய விளையாட்டு டெ மனுஷி, இர: ளுக்குத் தாய், ! களும் நிறையது ஒரு ஜீவன். என் குடும்பம் எண்ட இல்லை. செருப்பு
58 உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி
2000
டு வலிக்கிறது. ான் மரம். ான்னாலும்
360T. பாட்டு. இலகு கள். எனக்குப்பி இந்திப்பாட்டுக் வினை வரும். து கேட்கலாம் சட் பிளேயரைப்
டிலை உனக்கு தெண்டு கேட்
டியால் தானே
துகிண்டை கரு
திலை நினைச்சு ாடு கேட்கிறாய்" குறுகி குறுகு 0ன. எவவளவு களை தாங்கிக் ேெறன். ரும் பெடியள் எல் 3ததுகள்தான். தான். முழிச்சு ாம், வாழ்க்கை )ளயே பார்க்
மனம் கூசும், க்கெல்லாம் வேணும். ஒரு 835 LT6ir. இந்த ஆளோடை ந் தள்ளுறீர். லாத மனுஷன். உமக்கு உதவி போல இருக்கு. பமாயிருக்கு. றயப் பணமி ம்மை வசதியாய் ரிவைச்சிருப்பன்" ஞ்சியிலை ண்டும் போல ன்ன துணிச்சல். ான்கிறான். ாட நான் என்ன ாம்மையே. ண்டு பிள்ளைக உயிரும் உணர்வு யரமும் உள்ள ரை நண்பன்ரை நினைப்புக் கூட ாலை அடிக்க
வேணும் போலை இருந்திச்சுது. சுரேஷ் ஒழுங்காய் இருந்தால் ஏன் அடுத்தவன் கேட்கிறான்.
கோபம் பொத்திக்கொண்டு வந்திச்சு. அடக்கிக் கொண்டு பொறுமையாய்ப் பதில் சொன் னேன்.
"நீர் நினைக்கிறது போலை ஆளில்லை நான். வேணுமெண் டால் வேறை யாரையும் பாரும்."
ஆனால் அவன் விடுவதாய் இல்லை. தனிய காணும் போதெ ல்லாம் கரைச்சல் கொடுக்கி றான். கடைசியிலை உபத்திர வம் தாங்க முடியாமல் சுரே வழிட்டை சொன்னேன்.
இப்ப பார் அவனை அடிக்கி றேன், உதைக்கிறேன் எண்டு சன்னதங் கொண்டார்.
இது நடந்துநாலு வாரம் தாண்டயில்லை. அவனோடை சிரிச்சுப் பேசியபடி வீட்டுக்கு வந்தார்.
அவருக்கு தன்ரை மனுவழியை ஒருத்தன் கேட்டானே எண்ட ரோஷம் கிடையாது. அவருக்கு தேவையான தெல்லாம் போதை. அதுக்கு உதவுகிற நண்பர்கள். அதுமட்டும் கிடைத்தால் போதும்.
இனியும் இவனோடை வாழ (ԼplգաTՖl.
நான் வீட்டை விட்டுப் புறப் படுவதாக முடிவெடுத்தேன். எனக்கு உதவி செய்ய யாரும் கிடையாது.
எல்லாரும் அவருடைய நண்பர்கள் அல்லது அவர் உற வால் கிடைத்த உறவினர்கள்.
இருப்பதெல்லாம் அவருக்கும் அவரின் கதையஞக்கும் ஒத்துப் போகிற உறவுகள்தான்.
எனக்கு உதவ முன்வாற நண் பர்கள் கூட அவரின் சிநேகிதங்க ளைக் கண்டு எமக்கேன் வம்பு எண்டு விலகியோடுவர். இல்லாட் டில் குடும்பமெண்டால் ஆயிரம் இருக்கும், சேந்து வாழுறது தான் பொம்பிளையஞக்கு லட்சணம் எண்டு புத்திமதி சொல்லுவினம். கடைசியிலை பழையகதை தான்.
விமானத்தில் ஏறுவதற்கான அழைப்பு ஒலிபரப்பாகி விட்டது. எல்லோரும் பரபரப்பாகிதங்கள்
Page 59
பொருட்களுடன் விமானத்தை நோக்கி புறப்படுகிறார்கள். என் னால் முடியவில்லை. யாரோ பின் னால் நின்று இழுப்பது போல இருக்கிறது. ஏன் என் மனம் இப் பிடிதவிக்கிறது. ஒவ்வொரு தட வையும் நான் இதைத் தானே செய்கிறேன். என்னால் ஏன் உறு தியான முடிவு எடுக்க முடிய வில்லை. சிறுவயதில் இருந்து நான் வளர்க்கப்பட்ட முறமை காரணமா. அல்லது பெண் என்பவள் ஆணுக்கு அடங்கி வாழ பிறந்தவள்தானா. என்ன உலகம் இது?
என்னிடம் பெரிய பொதிகள் எதுவும் இல்லை. அவசரத்தில் ஓடிவந்த போது எடுத்துக் கொண்ட இரண்டொரு ஆடை கள் மட்டுந்தான். அதை ஒரு சிறிய பொதியாக கையில் எடுத் துக் கொண்டேன். பதின் நான்கு ஆண்டுகளின் பின் ஊருக்குப் போகிறேன். வெறுங்கையுடன். சற்று அவமானமாய் இருந்தது. "நீ உங்க கஸ்ரமெண்டால் இங்க வா"என்று என் குடும்பத்தி னர் சொன்னாலுங்கூட நான் பெண். ஊர் என்ன சொல்லும், சன ங்களின் பார்வைகள் எப்படிக் கொல்லும், எனக்கு எங்கு போனாலும் நிம்மதி கிடையாது. ஆனால் இப்போ நான் என்ன செய்வது.
விமானத்தை நோக்கி நடக் கிறேன்.
மீள எழுகிறது அதே கேள்வி. நீசெய்வது தவறு. நீதோற்றுப் போய் ஏதோ ஒரு குரல் மண்டை யில் உறைக்கக் கூவுகிறது. ஆனால் என்னால் முடியவில்லை. நான் வீட்டை விட்டுப் புறப் பட்டு பத்து நாட்கள். நான் திரும்பிநிற்பன். துணிஞ்சு நிற் பன் எண்டு நினைச்சுத் தான் வெளிக்கிட்டன். எனியும் இவ னோடை வாழமுடியாது எண்ட தீர்க்கமான முடிவோடு வெளிக் கிட்டன்.
மனமெலாம் குத்திப் பிளந்து குருதி ஓடக் குமுறியபடி முகத்தி லும் உடலிலும் அடியின் தழும்புக ளோடு வெளியே வந்தேன்.
வேலையால் வரும்போது ஏழு மணி தாண்டியிருந்த்து. நல்ல
வெறியிலை நிண் "எங்கையடி (
"இப்ப என்ன ரையும் எவனோ6
"நான் பொம்!
பிள்ளையளைப்
கொண்டு வீட்டுக் கிறன். நீஆம்ட் தித் திரியிறாய். என்னால் இத பொறுமையாய் இ வில்லை. எவ்வ6 இந்த தாக்குதல் தால் தடுக்க மும் "நான் ஒருத்த சுத்தேல்லை. ே வாறன்"
"உனக்கு மட் மட்டும் வேலைே கதை விடுறாய். எண்டால் ஒழுங் வீட்டுக்கு வாடி"
வாக்கு வாத கடைசியிலை அ பத்து நாள் அை பேர் புத்தி சொல் "பிள்ளையஸ் ளுக்காக எண்ட னோடை வாழத் இரண்டும் பெட்ை கள். நாளைக்கு கையிலை கெள் குடுக்க வேண்ட எனக்கு சிரி எண்டதே புரியே தாயம் இது. நா அடிபட்டுப் போய கிடக்கிறன். எ6 யளை இன்னொ குடுக்கிறதிலை இருக்கிற சமுத மத்தியில நான் சிலபேர் நீக போ. உனக்கு கள் எல்லாம் கி நாட்டிலை பொ இல்லாத சட்டம ஆனால் என தாலை விடுதை எண்டதிலை து கையில்லை.
நான் வாழப் யச் சிறையிலை
டான். பாட்டு வாராய்"
நேரம். இதுவ Dட இருந்தனி"
ளை மாதிரி ாத்துக் குள்ள இருக் ளை மாதிரி சுத்
ற்கு மேலும் இருக்க முடிய ாவு நேரம்தான் களை மெளனத் չեւյլb. நனோடையும்
66), T66)
.டும் எட்டு மணி யா? யாருக்கு பொம்பிளை
காய் நேரத்துக்கு
ம் முற்றிச்சு. yQ D. 60DB5..... லஞ்சேன். பல pலிச்சினம்.
பாவம். அதுக ாலும் நீஅவ தான் வேணும். pடப் பிள்ளை த ஒருதன்டை ரவமா பிடிச்சுக் ாம்." பதா அழுவதா ல்ல. என்ன சமு ன் ஒருதனிட்டை அனாதரவாய் *டை பிள்ளை ருத்தனிட்டை யே குறியாய் ாயம். இதன் எப்படி வாழ்வது? வுன்சிலிங்க்கு வேண்டிய உதவி டைக்கும். இந்த ம்பிளையஞக்கு ா எண்டினம். க்கு சட்டத் ல கிடைக்கும் ளி கூட நம்பிக்
போறது சமுதா . அவன் இருக்
கையிலை என்னோடை வந்திரு எண்டு கேட்ட சமுதாயம். இது என்ன பேசும். சவுக்கால்ை அடிக்கிறது போல நாக்காலை அடிக்கும்.என்ரை மனம் துடிக் கத் துடிக்க அடிக்கும் இதை எல்லாம் சட்டத்தாலை என்ன செய்ய முடியும்.
நான் உன்னோடை வாழ
விரும்பவில்லை. தனிய வாழ
விரும்பிறன். என்னை விடு எண்டு கெஞ்சிக் கேட்டன்.
உன்னைத் தனிய வாழ விட மாட்டன். நீஎன்னட்டை வந்தே ஆகணும் எண்டான். அவள் ஆரோடையோ ஒடியிட்டாள் எண்டு வாய் கூசாமல் சொன் னான். எனக்கு உதவி செய் தவை எல்லாரையும் மிரட்டி னான்.
என்னாலை முடியேல்ல. புறப் பட்டிட்டன். நான் செய்யிறது சரியா பிழையா.
விமானத்து இருக்கைகளின் பெல்ட்களை இறுக்கி பூட்டியா யிற்று. விமானம் மெல்ல மெல்லக் கிளம்புகிறது. காதுக்குள் காற்ற முக்கம் அழுத்துகிறது. தலை சுற்றி ஓங்காளம் வருகிறது. கண்களை இறுக முடிக் கொள்கிறேன்.
எங்கோ துர என் பிள்ளைகள் அழுவது போன்ற குரல். திடுக் கிட்டு விழிக்கிறேன். விமானம் சீராகப் பறக்கிறது. தளைகள் எல்லாம் கழட்டியாயிற்று. சுதந் திரமாய் இருக்கிறது.
மனம் அடித்துச் சொல்கிறது. சித்திரா! உன் மனதை திடப்ப டுத்து. திரும்ப வா! உன் பிள்ளை கள் பெண்பிள்ளைகள். நாளை உன்னைப் போல் இந்த சமுதா யத்தில் இடிபடக் கூடாது.
இந்த சமுகத்தை எதிர்க்க, நிமிர்ந்து நிற்க, அதுகளை வழி நடத்து. அது உன்னால்த்தான் (Մlգամ),
உண்மைதான்.என்ரை பிள் ளையஸ் நாளைக்கு அனாதை யாகக் கூடாது. என்னைப்போல இடிபட்டுத் தோற்றோடக் கூடாது. அதுகளை நான் வழிநடத்த வேணும்.
நான் திரும்பி வரத்தான் போகிறேன். திடமாய். O
உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000 59
Page 60
கிறதுரிதங்கராசா காலமாகிவிட்டார். அவர் வாழும் புலத்தில் பிரசித்தமானவர். மேலும் களதும் நாடக விமர்சனங்களதும் கண்களின் தய தால் எழுத்தில் எட்டுத்திக்கும் அறியப்படாதவர்.
புகலிடத்தின் ஈடுசெய்யமுடியாத மேடைக்க பல்கலை வளாக்கல்விமானிகளின் பரிந்துரைகள் கூத்தில் ஈடுபாடுகாட்டியவரல்ல,பிறப்பரில் இருந் விய வாழ்வாகக் கொண்டவர் அவர் பெரிய பலரும் படிப்பதற்கு மேடையில் பல பரிமாணங்கை gSj. SDÉg G06ð GISTð ófæ UTCaj. UTgLð விதமான வேடங்களிலும் சோரிக்கக்கூடிய புகலிட கலைஞர் அவர்
வடமோழநாட்டுக்கத்தின் பாதச் சுவடுகளில் வெளிகளில் நிமிர்ந்தும் வாழ்ந்தவர் அவர் தினர் ே இல்லாதபோது பிரதிகளைத் தானே உருவாக்கிய திளைத்து புதிய விருட்சங்களை உருவாக்கும் பணி டவர். கலைக்கோயில் எனும் நிறுவனத்தை நிறுவி நெறிப்படுத்தியவர்.காசும் வாழ்வுமாப் காலம் கடத் குனுக்கு உரிய வாழ்வை உருவாக்க தன் வாழ்நாம் எந்தத் தொழிலானாலும் செய்து அந்த உழைப் ஊக்கத்திற்காக ஈந்தவர். வாழும்போதே கலைஞர் வேண்டுமென்பதில் உறுதியாக இருந்து, பல்வேறு சிறந்த ஒரு பட்டியலாய் முப்பதுபேரைத் தெரிந்து வழங்கி கெளரவித்தவர். இந்தச் சமூகம் கலைஞர் க்கிற என்பதன் ஆதங்கத்தை ஒரு சமூகக் கலைஞ் செயற்பட்டவர் அவர் இனிவரும் காலங்களிலாவது வகையில் கெளரவிக்கப்பட்டால் அதுவே மறைந்த செய்யும் மிகப் பெரிய அஞ்சலியாக இருக்கும்
இவரின் மறைவுத் துயரில் உயிர்நிழல்பங்குெ அநுதாபங்களைத் தெரிவித்துக்கொர்திருது
The Hindu பத்திரிகையி The authort has a uriq Lua, not often SEET in TaTmii. W ShoWS Such Passicr for di Tanipulates the language other practitioners. His ot
மணியே 4 தணிகாசலம் சாலை,
O உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000
ளில்.
நன் கிறெகரி தங்கராசா
ர், நாடகமரபில்
ல் தீவிரமாக செயற்பட பல கலைஞர்கள் தும் நம் இதில் கபில் ா அர்ப்பணித்தவர் Eஞர்களின் கள் கெளரவிக்கப்
ழுதிய வடக்கு வீதி (சிறுகதைத் தொகுப்பு)
(விலை ரூ.40.00)
ல் (1.12.98) வெளிவந்த விமர்சனத்தின் ஒரு பகுதி. |nimitable style. He has a gestalt sense af hu Tour that is riters. He describes wers with a leisure arid a ritual and etails that one does not find anywhere in Tamil writing. He 3 that is at once arresting and capable of creating envy in
servations are breathtaking.
கிடைக்குமிடங்கள்:
கலைப் பிரசுரமும், த. பெ. எண் 1447
தி, நகர், சென்னை 0ே017 தொலைபேசி: 4342926
10 சு. மு மத் ரோடு, மைலாப்பூர், சென்னை 60004
தொலைபேசி: 4952217
Page 61
ரமேஷ் பிரேதன்
gFT ருநிவேதிதாவின் நேநோ என்ற சிறுகதைத் தொகுதி வெளிவந்திருக்கும் நிலையில் நான்லீனியர் என்ற கதைவடிவ உத்தி பற்றிய பேச்சு மீண்டும் ஆரம்பித்திருக்கிறது. சாருவின் நேநோ விற்கு பிரம்மராஜன் எழுதிய மதிப்புரை (நவீன விருட் சம் , 45 ஜூலை-செப்டெம்பர் 1999) மற்றும் தினம னிக்கதிரில் திரு. வல்லிக்கண்ணன் தனது பேட்டி யில் நான்லீனியர் குறித்து குறிப்பிட்டதும் அதற்கு சாரு எழுதிய பதிலையும் கொண்டு நான்லீனியர் எழுத்து பற்றிய தவறான புரிதல் முறையே இங்கு இருந்து வருவது தெரிகிறது. இது நிமித்தம் நான் லீனியர் குறித்து இப்போதேனும் பேசலாம் என நினைக்கிறேன். பொதுவாக தமிழ்ச்சூழலில் என் நண்பர் சாருநிவேதிதாவுக்குச் சூட்டப்படும்ருட்ட மறுக்கப்படும் "எழுத்துக் கலைஞன் என்ற பிம்பம் மீதான ஒரு சிறு ஆய்வாகவும் இதை எழுதுகிறேன். பொதுவாக சாருநிவேதிதாவின் கதைகள் தமி ழ்ச்சூழலில் தீண்டத் தகாதனவாக ஒதுக்கப்பட்டே வருகின்றன. சாரு, உரைநடையில் பிரச்சினைப்படுத் தும் விஷயங்களுக்கு இணையான மனப்பாடுகளை யும் கேள்விகளையும் கவிதைகளாக்கும் கவி விக்ர மாதித்யனுக்கு தரப்படும் முக்கியத்துவமும் மரியா தையும் சாருவுக்கு தரப்படுவதில்லை. கவி விக்ரமா தித்யனை 'கவிச்சித்தர்' எனக் கொண்டாடும் சூழலா னது சாருவை'குப்பைப் பொறுக்கி (நானே எழுதிய கட்டுரையில் கதைசொல்லி-5, 0° விமர்சனம்) என ஒதுக்கித் தள்ளுகிறது. இதற்குக் காரணம் என்ன என்று ஆயப் புகுந்தால் 'நம்பகத்தன்மை (authenticity)" பற்றிய கேள்வி எழுகிறது. கவி விக்ரமாதித் யனை சமுகம் கொண்டாடுவதற்குக் காரணம் -
அவருடைய நம்பகத்தன்மையும் தேடலில் உண்மை யின் ஏதேனும் ஒரு பிசிரை எதிர்கொள்ள விளையும் வெறியும் ஆகும். இவை இரண்டும் இல்லாது போனதே சாருவை பொய்யன் என்று ஒதுக்குவது நேர்கிறது.
1998- குற்றாலம் பதிவுகள் கருத்தரங்கில் சாரு வுடனான இலக்கியச் சந்திப்பில் சாருவின் பேச்சிற்கு எதிர்வினை ஆற்றும்போது ஜெயமோகன், சாருநிவே திதா தினமலரில் எழுதுபவைகளை இலக்கியம் எனக்கருதிநான் தேடிப்படிக்கத் தேவையில்லை.
அவர் பெரும்பாலும் தினமலருக்குத் தீனி போட் டுக்கொண்டிருப்பதை இலக்கியமெனநான் குறிப்பிட வேண்டுமென்றால் 'அவருடைய இலக்கிய முகா மைச் சார்ந்த (தினமலர்) ஆர்னிகாநாசர், எஸ். ராம சுப்ரமணியம், ஜே. டி. ரஞ்சிதா இவர்களையும் நான் இலக்கியவாதிகளாக ஏற்கவேண்டிவரும். அது என் னால் முடியாது என்பதாகச் சொன்னார்.
சாரு நிவேதிதா, ஜனரஞ்சக மலத் துடைப்பான் களில் தான் எழுதுவது அக்மார்க் முத்திரை பெற்ற அசல் இலக்கியம் என்பதை வாசித்துநிறுவும் சாத்தி யமற்று, ஏன் அதற்கான சிறுமுயற்சியுமற்றுதடாலடி யாக சரணாகதி அடைந்தார்."நான் மீட்சி சிதைவு கணையாழி போன்ற பத்திரிகைகளில் எழுதிய தைத்தான் என்னுடைய இலக்கியத் தரமான பதிவு கள்' எனச் சொல்கிறேன். குறிப்பாக 'கர்நாடக முர சும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பி யல் ஆய்வும்' என்ற தொகைநூலில் வந்த எனது நான்லீனியர்கதைகளையே நான் இலக்கியம் என்று குறிப்பிடுகிறேன்.இப்பொழுது வெளிவந்திருக்கும்0" நாவலையும் என்முதல்நாவலான எக்ஸிஸ்டென்சி
உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000 |51
Page 62
யலிசமும் ஃபான்சிபனியனுமநாவலையுமே இலக் கியம் என்பேன். தினமலர் மற்றும் ஜனரஞ்சிகப் பத் திரிகைகளில் நான் காசுக்காக எழுதுகிறேன். தினம லர் கொடுக்கும் 200ரூபாய் என் வாழ்க்கைக்கு அவசி யமாகிறது. அது இல்லை என்றால் நான் பட்டினியி லேயே செத்திருப்பேன். என்னுடைய தினமலர் கதை களை நீயார் குப்பை என்று சொல்வது, அதைநானே குப்பை என்கிறேன். அந்த எழுத்துக்களுக்கும் எனக் கும் சம்பந்தமில்லை' என்று பொரிந்து தள்ளினார். அங்கு கூடியிருந்த 100 பேர்களுக்கும் சாருவின் பேச்சு ஏற்புடையதாக இருந்தது. ஆனால் நேநோ தொகுதியில் இருக்கும் கதைகளில் 80%கதைகள், அவராலேயே 'குப்பை என ஒதுக்கப்பட்டவைகளே அடங்கியிருப்பதைப் பார்க்கமுடிகிறது. அடிப்படை யில், ஒரு கலைஞன் தான் எழுதுவதற்கு சத்தியமான வனாக* இருக்கவேண்டும். நம்மாள் குப்பைகள் என ஒதுக்கும் ஜனரஞ்சகப் பத்திரிகை எழுத்தாளர்கள் அனைவருமே எந்த சூழ்நிலையிலும் தாம் எழுதுவ தும் இலக்கியம்தான் என்றே வாதிட்டு வருவதை நாம் காண்கிறோம். இந்த சத்தியம் சாருவிடம் இல்லை. நான் கலைஞர்களிடம் எதிர்பார்ப்பது அவ னுக்கும் அவனது எழுத்திற்குமான சத்திய ஒப்பந் தம்.* தயவுசெய்து கலைஞனுக்கும் அவன் வாழும் சமூகத்திற்குமான சத்திய ஒப்பந்தம் என்று அனர்த் தமாகப் பொருள்படுத்திக் கொள்ளவேண்டாம். அந்த சத்தியம் விக்ரமாதித்யனிடம் இருக்கிறது, சாரு விடம் இல்லை. . . .
பிரம்மராஜன் எழுதுகிறார் (நவீனவிருட்சம் -45), 'நேநோ குறிப்பிடத்தக்க ஒரு சமீப நிகழ்வு. இதில் அடங்கி இருக்கிற கதைகளின் விஸ்தீரணம் மிகவிரி வானது. மிகச் சாதாரண கதைகளிலிருந்து மிகச் சிக்கலான நேர்த்தி மிக்க கதைகள் இதில் அடங்கி உள்ளன. இவ்வாறான சிக்கலான கதைகள், சாதா ரண கதைகள், நேர்த்திமிக்க கதைகளை சாருவின் இலக்கிய முகாமைச் சேர்ந்த ஆர்னிகாநாசர், எஸ். ராமசுப்ரமணியம், ஜே. டி. ரஞ்சிதா,'கல்கி ராகவன், பாலகுமாரன் என பெரும் பட்டியலாக நீளும் எழுத் தாளர் கூட்டம் இருக்கிறது - அவர்களை வலிந்து ஏற்றி பின்நவீனத்துவ எழுத்தாளர்கள் என்ற பீடத் தில் பிரம்மராஜன் ஏற்றுவாரா? என்பது என் கேள்வி யாக இருக்கிறது. ל-י
இரண்டு தினமலர் கதைகளுக்கு இடையில் ஒரு மீட்சி கதை இருப்பதால் தொகுதி முழுதும் சோதனை முயற்சிகளடங்கிய கதையாகாது. தினம லர் கதைகளோடு சேர்த்து வாசிக்கையில் மீட்சி கதைகளுக்கு தனித்த எந்தவொரு வித்தியாசத் தையும் காணமுடியவில்லை. மீட்சியில் வந்ததால் மட்டுமே கலாச்சாரத்தில் பெரும்பாய்ச்சலைநிகழ்த் திய கதையாகிவிடாது. அதேபோல தினமலரில் வந் ததால் அது குப்பையாக (இலக்கியத் தரமற்றதாக)* இருந்தே ஆகவேண்டும் என்ற குருட்டாம் போக்கான நிலைப்பாடை எடுப்பதும் அபத்தம். அப்படி ஒரு நிலைப்பாடை பிரம்மராஜன் எடுக்கவில்லை. ஆனால் நான் கேட்கவருவது சாருநிவேதிதாவுக்கு மட்டும் (பிற ஜனரஞ்சக எழுத்தாளர்களைத் தவிர்த்து)பின்
62 உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000
க்கண்ணனுக்கு பதில் எழு 8
J56îGOT concession GJ Gör ? || எதற்கு? என்பதுதான்.
பொதுவாக தமிழ்நாட் டில் நான்லீனியர் எழு : த்தை சாருதான் அறிமு கப்படுத்தி தொடர்ந்து எழுதி வருவதாகவும் 0° நாவலே நான்லீனியர் வடி வத்தில் எழுதப்பட்டிருப்ப தாகவும் அதற்கு அவரே ! முன்னோடியாகவும் அறிய ப்படுகிறது. சமீபத்தில் தினமணிக்கதிரில் வல்லி
'திய சாரு தமிழில் நான்லீனியர் கதைகளை நானும் ஸில்வியாவும்தான் எழுதிவருகிறோம் என குறிப்பிட் டுள்ளார். வல்லிக்கண்ணனும் மற்றும் பிறரும் நான்லீ னியர் எழுத்தை ஒரு வடிவ உத்தி எனக் கொள்ளா மல் அதை டாடாயிசம், சர்ரியலிசம் என்பது போன்ற அழகியல் கவிதையியல் கோட்பாடாகவும் அதற்குப் பின் தத்துவ அடித்தளம் கொண்ட இயக்கச்சக்தி உள்ளது போலவும் கருதி வருகிறார்கள். அதனா லேயே நான் லீனியர் எழுத்துக்கள் வன்முறையா னது, பைத்தியக் காரத்தனமானது, பாலியல் வக்ர மானது என முட்டாள்தனமான தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றன. மேற்படி தினமணிக்கதிரில் வல்லிக்கண்ணனுக்கான பதிலில் நான்லீனியர் எழு த்தை எழுதுபவர்களான தாங்கள் எதார்த்த எழுத் துக்களை நேசிப்பவர்களாகவும் வன்முறையும் பாலி யல் வக்ரமும் போலிஸ் ஸ்டேஷனிலும் திரைப்படத் திலும் இல்லையா, அவற்றை கேட்காமல் எங்களை மட்டும் கேட்க வந்துவிட்டீர்களே என்கிற பாணியில் பதில் சொல்வதன்மூலம் வல்லிக்கண்ணன் தரப்பு கொண்டிருக்கும் நான்லீனியர் பற்றிய முட்டாள்தன மான* புரிதலையே சாருவும் கொண்டிருப்பது தெரிகி றது. ஏனென்றால் தான் எழுதும் விஷயங்களைப்பற்றி யது மட்டுமே (புனிதம் உடைப்பு, யோனி கிழிப்பு) நான்லீனியர் எழுத்து என்ற தவறான பாமரத்தன மான பொதுப்புத்தியோடுதான் அவர் 0°நாவல்வரை
எழுதிவருவது இதிலிருந்து புலனாகிறது.
காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக
சாருவுக்கும் நான்லீனியருக்கும் எப்படி உறவு வளர்ந்
தது என்பது சுவாரஸ்யமான ஒரு விபத்து. எம்.டி.முத் துக்குமாரசாமி தனது ராகம் பத்திரிகையில் ஜனவரி 1987இல் சாருவின் 'கிரிக்கெட்டை முன்வைத்து புத் திஜீவிகளுக்கு ஒரு முட்டாள் சொல்லிக்கொண்டது என்ற கதையை வெளியிட்டார். சாரு தான் எப்போ தும் எழுதுவதுபோல ஒரு கதையை எழுதியனுப்ப, அது ஒரு 'கதையாக மட்டுமே ராகத்தில் வெளிவந் தது. அதைப் படித்த பிரம்மராஜன், பார்த்தல்மே போன்றவர்கள் இப்படித்தான் எழுதி வருகிறார்கள். இது நான்லீனியர் எனப்படும் இலக்கிய வடிவமாகக் கொள்ளப்படுகிறது - அவ்வகையில் இது ஒரு நான் லீனியர் கதை என்ற சிறு குறிப்போடு மீட்சியில் நான்லீனியர் கதையாக ஜூலை 87இல் வெளியிட்
Page 63
டார். அதிலிருந்து தமிழ்நாட்டை இந்த நான்லீனியர் ஜூரம் பிடித்தது. நிறைய எழுத்தாளர்கள் அப்படி எழுதிப் பார்த்தார்கள். என் அன்புக்குரிய தோழர் பொதியவெற்பன்கூட பறையில் ஒரு அதிரடி நான்லீ னியர் எழுதினார். சாரு தொடர்ந்து இரண்டொரு கதைகள் எழுதினார். ஆரம்பத்தில் நசுக்கி நசுக்கி குசு விடுவது பற்றி எழுதியவர், காலப் பரிணாமத்தில் யோனியை நார் நாராகக் கிழிக்கும் செயலில் இறங் கினார். அதுவரை நான்லீனியர் உத்தியைக் கண்டு கொள்ளாமல் இருந்தவர்கள் யோனி கிழிபடுவது கண்டதும் நான்லீனியர் என்றாலே யோனி கிழிக்கும் இலக்கிய இயக்கம் என்பதாக அர்த்தம் கொண்ட னர். சுபமங்களா போவோர் வருவோரிடமெல்லாம் சட்டையைப் பிடித்து நிறுத்தி நான்லீனியர் பற்றி கேள்வி கேட்டது. சாருநிவேதிதா நான்லீனியருக் குக் கிடைத்த முக்கியத்துவத்தைக் கண்டு அல் லோலகல்லோலப்பட்டுப் போனார். நான்லீனியர் எழு த்தின் தந்தை என்ற (முள்) கிரீடத்தை சந்தோஷமா கக் கேட்டு வாங்கி தலையில் வைத்துக் கொண்டார். இப்போது அந்த கிரீடத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அவர் படும்பாட்டின் விளைவே 0° நாவல். இப்போது அந்த கிரீடத்தை தட்டிப் பறிக்க சாருவுக்குப் போட்டியாக ச. ராஜநாயகம் என்ற பின் நவீன நாவலாசிரியர்(?) இரண்டு நாவல்களோடு களம் இறங்கி இருக்கிறார். சாருவை விட நாடாளும் தகுதி ச. ராஜநாயகத்திற்கு அதிகப்படியாக உள் ளது. காரணம், சாருவின் ஸிரோ டிகிரி நாவல், 0° என்ற பிரதியாக்கக் கோட்பாட்டிற்கு எதிரானநிலை யில் மையம் கொண்ட பிரதியாக அமைந்துள்ளது. (இந்த0°நாவல் பிரதி மையம் கொண்ட எழுத்து என் பதை நிறுவி கதைசொல்லி-5இல் விமர்சனம் ஏற்க னவே எழுதியுள்ளேன்) மாறாக ச. ராஜநாயகத்தின் இரண்டுநாவல்களும் (காலமற்ற காலம், சில முடிவுக ளும் சில தொடக்கங்களும்) மையமற்ற பிரதிகளாக அமையப் பெற்றிருப்பதை சாதாரண வாசகனாலும் அறியமுடியும். மேலும் 0° நாவல் சுயமான எழுத்து இல்லை என்று பலர் அபிப்பிராயப்படுகிறார்கள். உதாரணமாக அந்நாவலின் முதல் அத்தியாயம் (udsabib 10) guit(suit abstaios (867ms airlf in the winter's night a traveller 6T6öyp AbsT6J666ör gös6nuáäbáb gəgögé) யாயத்தின் எழுத்து உத்தியை அப்பட்டமாக ‘உல் ட்டா செய்ததாகும். நாவலின் 4ம் அத்தியாயம் (பக் கம் 24) காப்ரேரா இன் ஃபான்த்தே என்ற லத்தின் அமெரிக்க நாவலாசிரியரின் Three trapped tigers
காப்பி. மேலும் 0° நூலில் பல உத்திகள் இவருடைய NFERNO என்ற நாவலிலிருந்து சுடப்பட்டிருக்கிறது. மேலும் நாவலில் லால்சலாம் என்ற அத்தியாயம் (பக்கம் 79) சார்ஜன்ட் கத்துரலியோ என்ற லத்தீனமெ ரிக்க நாவலிலிருந்து தழுவி எழுதப்பட்டது. சார் ஜன்ட் கத்துரலியோவில், ஒரு சார்ஜன்ட் தன்னிடம் சிக்கிய போராளி ஒருவனை அவனுடைய விடுதலை கீதத்தை பாடச் சொல்லி, பாடச் சொல்லி காதார அதை ரசித்து ரசித்து உதைப்பான், 0° டிகிரியில் 'ஜனகணமன பாடச் சொல்லி உதைக்கிறான். இந்த
உல்ட்டாவை சாரு என் 200 னிடம் ஒத்துக்கொண் ஜித நாவல் டார். ஆனால், தமிழ்நாட் 2 .. . ჯა) டில் யாருக்கும் அது தெரி 1 யாது என்றார். ஆனால் நிறையப் பேருக்குத் தெரி ந்துவிட்டது. ஆக சாருவி னுடைய 0° நாவலுக்கு நேர்ந்த உல்ட்டாபலவீன ங்கள் ச. ராஜநாயகத் . ళ్ల தின் நாவலுக்கு இல்லை. ச.ராஜநாயகம் எனவே சாருவுக்குத் தமி م" ழ்நாடு தந்திருக்கும் பின் நவீன கலகக்காரன்' ே என்ற பட்டத்தைப் பிடுங்கி, ச. ராஜநாயகத்திற்கே தந்துவிடலாம். மேலும் சாருவின் நாவலுக்கும் ராஜ நாயகத்தின் நாவல்களுக்குமான இலக்கியத் தகு தியை'குப்பை என்ற சொல்லால் வரையறுக்கலாம். அதிலும் சாருவின் குப்பை திருட்டுக் குப்பை. மற்றவ ருடையது சொந்தக் குப்பை.
கவிதை நான்லீனியர் தன்மை கொண்டது என் பது எழுத்து பற்றிய அடிப்படைச் செய்தி. நான்லீனி யர் உத்தியில்லாமல் எந்த எழுத்தாளனும் எழுதிய தில்லை.நவீன தமிழிலக்கியத்தில் புதுமைப்பித்தன் தொடங்கி இதற்கு உதாரணம் தரலாம். வசதிக்காக கி. ராஜநாராயணனின் கோபல்லகிராமம் என்ற நாவலை தமிழின் முதல் நான்லீனியர் கிளாசிக் என நிறுவ எம். ஏ. நுஃமானின் மேற்கோளை இங்கு தருகி றேன். அவர் கோபல்லகிராமத்தைப்பற்றி இப்படி எழு துகிறார்:
இதுவும் ஒரு நாவல் என்றுதான் சொல்லப்படு: கிறது. ஆனால் இதுவரை எழுதப்பட்ட நாவல் கள்ளதுபோலும் இது இல்லை. இதுவும் அவரது தனித்துவமான படைப்பு இதிலேநிறையசம்ப வங்கள் வருகின்றன. ஏராளமான மனிதர்கள் வருகின்றார்கள். ஆயினும் இதிலே கதை என்று சொல்லக்கூடியதாக எதுவும் இல்லை அதனால் கதாபாத்திரங்களும் இல்லை. ஒரு ாவலுக்கு வழக்கமான அர்த்தத்தில் கதை ன்று தேவையில்லை. அறுபதுகளின் பிற்பகு திகளில் தமிழில் தோன்றிய சில நல்லநாவல் கள்,தமிழிலும் இது சாத்தியம் என்பதைநிரூபி ်န္တိ த்துவிட்டன. என்றாலும் எல்லா நாவல்களி லுமே நிகழ்ச்சிகள் ஒரு ஒருங்கிணைவுபெற்றி ருக்கும். ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளதாக ஒரு குறிப்பிட்ட திசை நோக்கியதாக இருக் கும். இதனால் பாத்திரங்களும் ஒரு உருவம் பெற்று முழுமை எய்தியிருக்கும். கோபல்ல கிராமத்தில் நாம் இத்தன்மையைக் காணமுடி யாது. அந்த வகையில் இது முற்றிலும் வித்தி if DIT607 நாவல் எனலாம் (பக்கம் 135.ராஜநா ராயணீயம்: எம். ஏ. நுஃமான் - 1985 அன்னம் சிவகங்கை)
( :0
ॐ 88:
உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000 63
Page 64
ஆக, இவ்வகை உத்திக்கு நான்லீனியர் என பெயரிட்டு அழைக்கும் மேற்கத்திய போக்கு அப் போது நுஃமானுக்குத் தெரிய வராததால் நான்லீனி யர் என்ற சொல்லுக்கு பதிலாக முற்றிலும் வித்தியா சமான நாவல் என்ற சொற்களைப் பயன்படுத்தி யுள்ளார். 1985இல் கோபல்லகிராமத்திற்கு நுஃமான் தந்த வாசிப்பை எல்லா தரப்பினரும் மறந்துவிட்டனர். பிரம்மராஜனும் இதைப்பற்றி அறியாமல் குருவி(சாரு) தலையில் பனங்காயை வைத்துவிட்டார். குருவி வல் லூறாகி புனிதங்களின்(?) குடலைப் பிடுங்குகிறேன் என்ற பெயரில் இலக்கியமென்று எதை எதையோ செய்கிறது. வல்லிக்கண்ணர்களும் குடல் பிடுங்கு வதே நான்லீனியர் என்று எல்லோரையும் நம்ப வைத் ததோடல்லாமல் சாருநிவேதிதாவையும் நம்ப வைத் துவிட்டது மேற்படி தினமணிக்கதிரில் சாருவின் கூற்றிலிருந்து தெரிகிறது.
கோபல்லகிராமத்திற்கு அடுத்ததாக நகுலனின் வாக்குமூலம் என்ற பின்நவீன நாவலையே நான் லீனியர் கிளாசிக் என்று சொல்வேன். 1995இல் திருவ னந்தபுரத்தில் கோணங்கியோடுநகுலனைச் சந்தித் தபோது நான்லீனியர் பற்றிய உரையாடலின்போது அவரிடம் இதைத் தெரிவித்தேன். நகுலன், நான்லினி யர் எழுத்து என்றால் என்ன என்று கிண்டலான கேள் வியோடு என்னிடம் பேச்சை ஆரம்பிக்க, வாக்குமு லத்தையே சிறந்த உதாரணமாக அவரிடம் விளக்கி னேன்.
நான்லீனியர் சிறுகதைக்கு மீண்டும் கி.ராஜநாரா யணனிடமிருந்து உதாரணத்தைத் தருகிறேன்.நான் படித்த வகையில் சிறந்த நான்லீனியர் சிறுகதை யாக அவருடைய 'பாரதமாதா (பாலம், இதழ் 1977) என்ற கதையையே சொல்வேன்.
செளந்தர்யா என்ற நடுத்தர வயது பெண்ணைப் பற்றி ஆரம்பிக்கும் கதையின் முதல் பத்தி, தன் இர ண்டாம் பத்தியில் வேறு ஒரு செளந்தர்யாவின் கன் னிப் பருவத்தை சொல்கிறது. மூன்றாம் பத்தியில் செளந்தர்யாவின் பால்ய பருவம் பேசப்படுகிறது. ஆனால் இது வேறொரு செளந்தர்யா. நான்காம் பத் தியில் நார்க் கட்டிலில் மரணத்தை எதிர்பார்த்திருக் கும் பழுத்த விதவைக் கிழவி. ஐந்தாம் பத்தியில் கதை வேறொரு தளத்திற்கு நகர்கிறது. வீட்டி னுள்ளே செளந்தர்யாதேவி தெய்வமாகத் தொங்கு கிறாள். வெள்ளைக் கும்மினியானை எதிர்த்து நட ந்த வீரப் போரில் மரணம் எய்திய இவர்களின் மூதா தையர்களில் ஒருவனுடைய மனைவியாய் இருந்த அவள் வீரமரணம் எய்தியவனோடு விரும்பி உடன் கட்டை ஏறிய 'பெரண்ட்டாலு அவள்.
கடைசி பத்தியில் ஒரு வெற்றுச் செய்தியாக ஒரு செளந்தர்யா அஃறிணைப் பொருளாக வருகிறாள். அவள் அந்தியில் விளக்கு நாச்சியாவைப் பொருத்தி யதும் கும்பிடுகிறார்களே அந்த வீட்டில் குடி கொண் டிருக்கும் தேவி செளந்தர்யாதான் அவர்களுக்கு விளக்கு நாச்சியா, கதையின் இறுதி வரி இப்படி முடி கிறது : 'செளந்தர்யாக்கள் அனைவரும் ஒருவளே
இரண்டே பக்கங்களில் எழுதப்பட்டுள்ள கதை யிது. ஆறு செளந்தர்யாக்கள் இதில் வருகிறார்கள்
64 உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000
வெவ்வேறு சூழல்களில், வெவ்வேறு அடையாளங் களில், வெவ்வேறு பருவ ங்களில் கலைத்துப் போடப்பட்டு. சமகாலத் தில் செளந்தர்யாவைப் பற்றி பேசும் கதை முதல் பத்தி, தன் ஐந்தாவது பத் தியில் தம் குடியின் மூதா தைய செளந்தர்யாவின் தெய்வ இருப்பைக் காட்டு கிறது. ஆறாவது செளந் தர்யா அக் குடியின் ஒளிக் கடவுளாக மாறி ஒரு ஐதீ ல் கமாக (myth) மாறிவிடுகிறாள். இவர்கள் அனைவ ரும் ஒரே செளந்தர்யாவாகவும் அதே நிலையில் வெவ்வேறு செளந்தர்யாக்களாகவும் மாறி, கதை சம காலத்திலிருந்து ஐதீகம் (myth) உருவானவரை யான செளந்தர்யாக்களின் கதைகளைச் சொல்லிவி டுகிறது. இரண்டே பக்கத்தில் சொல்லப்பட்ட பெண் ணின் பல கலாச்சார சமூகப் பரிமாணங்களும்பரி ணாமங்களும் நிகழ்வின் பல அடுக்குகளும் காலத் தின் பல அடுக்குகளும் கொண்டு இந்தக் கதை அமைகிறது. மிகச் சாதாரணமான மொழியில் 'அனா ஸ்யமாக எழுதப்பட்ட கதை. ஆனால் கதையில் ஒரு பிரமிப்பூட்டும் திட்டமிடல் இருக்கிறது. இந்த திட்டமி டலே கி. ராஜநாராயணனின் கலாஆளுமையை வெளிப்படுத்துகிறது. பிரம்மராஜன் நான்லீனியராக தமிழுக்கு அறிமுகப்படுத்திய 'கிரிக்கட் கதையை பாரதமாதாவோடு ஒப்பிட்டால் எந்தக் கதை இலக்கி யமாக, ஒரு கலா அனுபவமாக* நிகழ்கிறது என் பதை வாசகர்களின் வாசிப்புக்கே விட்டுவிடுகிறேன். மேலும் புற நிகழ்ச்சிகளை கதைசொல்லி அல்லது ஒரு பாத்திரம் என்ற மையத்தை வைத்துத் தொகுப் பது நான்லீனியர் ஆகாது. அந்த வகையில் 'கிரிக் கெட்'கதை நான்லீனியர் கதை அல்ல.
பிரம்மராஜன் நான்லீனியரென்று ஒரு பிரதியை அறிமுகப்படுத்தும்போது முன் பின் என்ன நிகழ்ந்தி ருக்கிறது என்ற நிதானமில்லாமல் அவசரமாக சாருவை முன்மொழிந்து விட்டார். பிரம்மராஜன் ஒரு போக்கை தன் சமகால எழுத்தாளனின் எழுத்திலி ருந்து அடையாளப்படுத்தினாரென்றால் அதை உட னிருந்தவர்கள் நம் இலக்கிய மரபின் தொடர்ச்சியை நோக்கி அந்த அடையாளம் காணலை மேற்கொண் டிருக்கவேண்டும். அதை யாரும் செய்யவில்லை. செய்திருந்தால் எம். ஏ. நுஃமான் கிடைத்திருப்பார். 1985க்கும் 1987க்கும் நூற்றாண்டு இடைவெளியா என்ன? நமது பொறுப்பற்ற தன்மைதான் காரணம். அதனால்தான் நான்லீனியர் என்ற கலைவடிவம் ஒரு உளறல் இலக்கியக் கூட்டத்தை இங்கு உண்டாக் கிவிட்டது.
கோணங்கி எழுதுவது நான்லீனியர் கதைகள் தான். சாருவைப்போல கதைசொல்லத் தெரியாமல் தட்டுத் தடுமாறியதையே ஒரு உத்தியாகக் கொண்டவர் அல்ல இவர். நான்லினியரை ஒரு micro
Page 65
narrative story telling-gais LDirigiju Jój g6igibiT6it. கி.ரா., நகுலனைத் தொடர்ந்து அந்த எழுத்து உத்தியை கலையாக வரைந்தெடுத்தவர் இவர் மட்டுமே. சாருநிவேதிதாவின் எழுத்து என்றைக்குமே ஒரு பின்நவீன இலக்கிய ஸ்தானத்தை" அடையாது.
இறுதியாக ஒரு தகவல்: நேநோ தொகுதியில் ஆகச்சிறந்த கதையான நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டுவந்தவர் களும் பிணந்தின்னிகளும்' என்ற கதையின் (இது நான்லீனியர் கதை அல்லmetafiction) இணைஎழுத் தாளன் (co-author) நான். சாரு என் பெயரையும் சேர் த்தே வெளியிட விரும்பினார். நான் மறுத்து விட் டேன். முன்றில் இதழில் வரும்போது அக்கதையின் பெரும்பகுதி ரமேஷ் பிரேதன் கூறினாள் என்று எனது மேலான பங்களிப்புகளை என் பெயரிலேயே கதைநி கழ்வில் என்னையும் ஒரு பாத்திரமாக்கி எழுதியிருந் தோம். நேநோ தொகுதியில் அக்கதையைச் சேர்க் கும்போது ரமேஷ் பிரேதன் என்ற இடங்களிலெல் லாம் ஈழச்சி என மாற்றிக் கொடுத்தேன். ஈழச்சி என் றால் என்ன என்று சாரு கேட்டார். தமிழ்->தமிழச்சி, ஈழம் ->ஈழச்சி என அவளை பிரான்சிலிருக்கும் இல ங்கைத் தமிழ் அகதியாக மாற்றினேன். அந்தக் கதையை பிரம்மராஜன் போர்கேவின் கதைகளோடு ஒப்பிட்டுப் பாராட்டியிருக்கிறார். சரி, அவசரமில்லா மல் சாருநிவேதிதாவின் எழுத்துகள் பற்றி மீண்டும் வேறொரு சந்தர்ப்பத்தில் விவாதிக்கலாம்.
சில குறிப்புகள்: 1.25 கதைகள் கொண்ட நேநோ தொகுதியில் 5 கதைகள் மட்டுமே நான்லினியர் எனச் சொல்லப்படும் வடிவில் எழுதப்பட்டவை. மற்ற 20 கதைகளும் ஒரு மையப் பிரச்சினையை ஆதாரமாகக் கொண்டு
காலமற்ற காலம் (6tatDru Tausii)
ச. ராஜநாயகம்
தராசு வெளியீடு 14, Set Colony First Street Ezhumpur Chennai 600 008, India.
குடும்ப வெளி மற்றும் பொது வெளியில் நிகழும் கதைகள். இவற்றின் மைய அம்சம் பொதுவாக வறுமை, அன்பு, பாசம், சமூகக்கொடுமை என்ற புள்ளிகளில் அடங்கிவி டும் சோஷலிச எதார்த்த வாதக் கதைகளே.
சாரு உயிர்நிழலில் (மார்ச்,ஏப்ரல் 1999)இப்படி எழுதுகிறார். '. மற்றபடி திருவல்லிக்கேணி என்ற பெயருக்குப்பதிலாகlatin ே s quarters என்று போட்டு விடுவதால் அகில உலகப் பார்வை வந்துவிடாது. வசந்திராஜாவின் 'வடிகால்ஐயோ அம்மா. இது தான் தமிழவன் சொல்லும் அகிலஉலகக் கதையா?பாலகுமாரன் கதைமாதிரி யாகவல்லவா இருக்கிறது. முதலில் இவர்கள் இலக் கியத்தைப் பயிலவேண்டும். இலக்கியத்தைப் பயிலா D6b 96ué5élub 6)y Tg5. Borges, Marquez, Llosa, Julio Cortazar என்று தீவிரமாக வாசிக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்படி 'வடிகால்மாதிரி கதைதான் எழுதமுடியும்
ஆக போர்ஹேஸையும் மார்க்வெஸையும் லோஸாவையும் படித்துவிட்ட சாரு தினமலரில் எழு துவது எப்படிப்பட்ட எழுத்து? உலகத் தரமான வையா? 'வடிகால்' என்ற கதையின் கால் ஒரம் பெறாத கதைகளைத்தான் காசுக்காக எழுதியதா கச்சொல்லி ஜெயமோகனிடம் தப்பித்துவிட்டு, பிறகு விலையுயர்ந்த தாளில் நேர்த்தியான அச்சில் வெளியிடுவதனால் உலகத்தர எழுத்தாகிவிடுமா? சாரு எந்த முஞ்சை வைத்துக்கொண்டு வசந்திரா ஜாக்களை விமர்சிக்கிறார்? இவர் இந்தக் கடிதத் தில் குறிப்பிட்டிருக்கும் எந்த எழுத்தாளர்களையும் 50 பக்கங்களுக்கு மேல் படித்ததில்லை. அவருடன் 15 வருடப்பழக்கத்தில் எனக்குத் தெரிந்தவகையில் அவர் எந்த நூலையும் முழுமையாகப் படித்ததி ல்லை. பிரேமிடமும் என்னிடமும் கேட்டு வாங்கிய செய்திகளை ஆங்காங்கு எழுதிவருபவர். இது சாரு வின் குற்றமல்ல. தமிழ்நாட்டின் முட்டாள்தனத்தின் குற்றம்.
2.நான்லீனியர் எழுத்துமுறையின் கவிதையியல் என்பதுபற்றி: ஒரு பொருளைப்பற்றி எழுதும்போது உதாரணமாக, ஒரு "மரக்கட்டை' என அப்பொரு ளைக் கொண்டால் அக்கட்டை மரமாக இருந்ததை யும் அம் மரத்தில் பூ இருந்ததையும் பூ காயாகி கணி யாகிச் சிதறியதையும் அதன் மீது பறவைகள் கூடு கட்டியதையும் அதன் கிளையில் ஒருவன் தூக்கில் தொங்கியதையும் அந்த ஒருவனின் அப்பா சிறுவ னாக இருந்த போது அந்த மரத்தடியில் கோலி விளையாடியதையும் இன்று மரமற்ற அந்த நிலத்தின் அடியில் இன்னும் அதன் வேர்கள் திசைகளற்று நீந்திக் கொண்டிருப்பதையும் நூறு ஆண்டுகளுக்கு முன்பு அந்தமரம் ஒரு விதைக்குள் இருந்ததையும்
sa Kain
உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000 65
Page 66
விதையிலிருந்து முளைத்து வளர்ந்து கட்டில்களா கவும் விறகுகளாகவும் ஆனதையும் அதன் ஒரு துண் டுமட்டும் இதோ எந்த ஒரு அர்த்தமுமற்று கிடப்ப தையும் ஆனால் அந்த அர்த்தமாகாத இருப்புக்குள் ளாக பல அடுக்கு நினைவுக் கூறல்களும் முக்காலப் பிரிவுகளும் கலைத்துப் போடப்பட்டுக் கிடப்பதையும் காணமுடிகிறது. ஆக இதோ கிடக்கிறதே இந்த மரக்கட்டை இது என்ன? இது எந்த இடத்தில் கிடக் கிறது? எந்தக் காலத்தில் இருக்கிறது? இதை ஒரு புள்ளியில் எப்படிப் பிடித்து அடக்குவது? என் நினை வில் மரமாக எஞ்சிய இக் கட்டை உன் நினைவில் உடைந்த ஒரு கட்டில் காலாகக் கிடக்கிறதே இது என்ன சொல்? என்ற சிந்தனைப் பயணத்தின் மூல மாக தறி கெட்டு ஒடி பிரபஞ்சத்தின் அனைத்து மர் மங்களையும் அடக்கியதாக இந்த மரக்கட்டையை காண்பதுதான் நான்லீனியர் எழுத்தின் கவிதை யியல். இதை விடுத்து, தன்னைச் சுற்றி நிகழும் சம்ப வங்களை தன்னை மையமாகக் கொண்டு ஒன்று திரட்டிபிசைந்து கொடுக்கும் (தினமலர், தினத்தந்தி செய்யும் வேலை) கொழுக்கட்டைகளாக சாருநிவே திதாவின் நான்லீனியர் எனப்படும் 5 சிறுகதைகளும் இரண்டு நாவல்களும் இருக்கின்றன. ஆகவே சாரு வின் எழுத்துக்கள் நான்லினியர் எழுத்துக்கள் அல்ல (அவருடைய இரண்டு நாவல்கள்பற்றியும் அவை உருவானவிதம் பற்றியும் பேசுவது சுவாரஸ்யமானது. அது பிறகு) நான்லீனியர் கதைகளுக்கு சிறந்த உதாரணமாகக் கோணங்கியின் தற்காலக் கதை களைத்தான் சொல்வேன். நான்லீனியர் கவிதையிய லின் கூறாக நான் வரைந்து காட்டிய "மரக்கட்டை என்ற உருவகம் கோணங்கியின் கதைகளுக்கே பொருந்தக்கூடியது. உதாரணத்திற்கு மிகச் சமீபத் திய கதையான'புலிக்குகைநாயனம் கதையை நீங் களே வாசித்துக் கொள்ளுங்கள். கோணங்கியின் உரைநடை அமைப்பில் எனக்கு சலிப்பும் பேரலுப்பும் உண்டு. அவருடைய'உப்புக்கத்தியில் மறையும் சிறு த்தைகள்' தொகுதியை வாசிக்கும்போது பக்கங் கள் புரண்டு கொண்டேயிருக்க நான் ஒரே பக் கத்தைத்தான் மீண்டும் மீண்டும் படித்துக் கொண் டிருக்கிறேனோ என்ற பிரம்மை உண்டாகிறது. அவர்
$. Sasaulio Toto hiši
பிரதிகட்கு: o Sakthi, B
o Ranjini, Z T
O Exil,
66 உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000
வார்த்தைகளாலான படிமங்களின் சுழலுக்குள் சிக் கிக் கொண்டார். தன்னைச் சூழ்ந்த மொழியின் திரவ வெளியைக் கலக்கிக் கலக்கி ஒரு சுழலை தானே உண்டாக்கிக் கொண்டவர். அதன் மையத்தில் சுழ லும் அவர் மூழ்கி இறப்பதற்குள் யாரேனும் அவரை இழுத்துக் கரையில் போடல் வேண்டும் அல்லது அவரே அந்தநீர்ச் சுவர்களை உடைத்துக்கொண்டு வெளிவரவேண்டும். அப்படி வந்தால் அவரால் தமிழு க்கு யோகம். ஆக, நான் பெரிதும் கோணங்கியிடம் சிலாகிப்பது அவருடைய கவிதையியலே என்பது விளங்கியிருக்கும் என நினைக்கிறேன்.
சாருநிவேதிதா குறிப்பிட்டுச் சொல்வதுபோல ஸில்வியாவின் எழுத்துக்களில் சில, நான்லீனியர் எழுத்துக்கள் அல்ல. தனது உருவாக்கத்தைத் தானே புலப்படுத்தி தனது புனைவுத் தடத்தைத் தானே சுட்டிச் செல்வதன் மூலம் ஸில்வியாவின் (நான்லீனியர் கதைகள் எனச் சொல்லப்படும் சில) கதைகள் metafiction வகைமையைச் சார்ந்தது. ரமேஷ் : பிரேம் எழுத்துக்களும் ஜெயமோகனின் நாவல்களும் (ரப்பர் தவிர்த்து) metafiction எழுத் துக்களே ஆகும்.
3. இக்கட்டுரையில் ஆங்காங்கே * குறியிட்ட சொற்றொடர்கள், இலக்கியம்பற்றி தமிழில் பேசும் போது பொதுவாக அனைவரும் பயன்படுத்தும் சொற் றொடர்கள் இவை என்பது கவனத்தில் கொள்ளத் தக்கது. நேநோ வெளியீட்டுவிழாவில் சாருவின் எழுத்துக்களை பிரேம் விமர்சிக்கும்போது இலக்கி யம் ஆவதற்கான முதற் கட்ட எழுத்துக்கள் என்று குறிப்பிட்டதை இங்கு கவனத்தில் கொள்ள வேண் டும். அதாவது வசந்திராஜாவின் வடிகால் கதைக்கு சாரு சொன்னது போல என்று புரிந்து கொள் ளுங்கள்.
நான் ஏற்கனவே சொன்னதுபோல0°நாவல் ஒரு மையம் கொண்டமைந்த பிரதியாகும். தன் தடத் தைத் தானே அழித்தபடி செல்வதுதான் metafiction என்பதன் கதையியலாகும் ஆக 0° ஒரு metafiction நாவலல்ல. அது போன்ற ஒரு தோற்றப் போலி. எனவே அதை ஒரு பின்நவீனத்துவ நாவல் என்று சொல்வது அறிவீனமாகும். O
உலகம் எமை நோக்கி
பயர் பெண்களின் சிறுகை சக்தி வெளியிடு நோர்வே
oks 99 Oppsal, 0619 Oslo 6, Norway w iegelhof Strasse 8,8730 Uznach, SWitzerland e: 055/280 1778 <; 7Rue Jean Moulin, 92400 Courbevoie, France. -mail: EXILFRGaol.com . . . 3
Page 67
ஒதுகீழேருகீைழேறனஃழேறசி
இதழ்கள் பல்வேறு துறை சார்ந்தவையாகவும் சிறந்த கவிதை, கதை, ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டவையாகவும் விளங்குகின்றன. பின்நவீனத் துவம் என்ற தொடரைப் பல கட்டுரைகளிற் படித்துள் ளேன். ஆனால், அதுபற்றிய விபரங்களை வாசிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. Vol.11 இதழ்-5இல், அதன் வரலாற்றையும் வெவ்வேறு கருத்துநிலைக ளையும் விரிவாக ஆராயும் கட்டுரை ஒன்று வெளி யாகி இருந்ததால் பின்நவீனத்துவம் பற்றிச் சிறப்பாக அறிய முடிந்தது.
பெண்ணியம் பற்றி இன்று அதிகம் ஆர்வம் பிறந் துள்ளது. உயிர்நிழலில் இதுபற்றிய கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இதழ்-5இல் வெளி W?" யான இரு சிறு கதைகள் பெண்ணியச் சார்புடையவையாகத் தோன்றுகின்
றன.
யுத்தத்தைத் தின்போம்நூல் விமர் சனத்தில் சம்பந்தர் அப்பரையும் யாழ், ! அரசனான சங்கிலியனையும் 'மதவெறி பிடித்த கோர முகத்தினர் என்று அருந் ததி கூறியுள்ளார். சமண நோக்கிலும் போர்த்துக்கேய - கத்தோலிக்க நோக் கிலும் அவர் கூறியுள்ளார் என்று தோன் றுகிறது. தமிழர்கள் அந்நியர் செயல் களை, பிற மதத்தினரின் செயல்களை யும் நடுநிலையில் நின்று ஆராயவேண் த்ே டும் அல்லது சுய மத, சுய அரசியல் நோக்கில் ஆரா யவேண்டும். இது அவரது தவறு அல்ல. வரலாற்றாசி ரியர் சிலருடைய கருத்தையே அவர் வழிமொழிந்து கூறியுள்ளார். சான்றுகளை மீளாய்வு செய்து கட் டுரைகளை எழுதுவது நன்று. இதுபற்றிப் பின்னர் எழுதுவேன். குடும்பங்களைச் சார்ந்த 600, 700 பேரைக் கொல்லச் சங்கிலியன் 5000 படையினருடன் மன்னாருக்குப் போயிருப்பானா..?
பி. நடராசன்
நாயன்மார்கட்டு, இலங்கை
0000
புகலிடத்திலிருந்து வெளிவரும் சஞ்சிகைகளை இலக்கிய ஆர்வலர்கள் பலரும் இங்கு தேடிப் படிக்கி றார்கள். அண்மையில் யாழ். பல்கலைக்கழக வெள் எரிவிழாவினை ஒட்டிய கண்காட்சியில் தமிழ்த்துறை யினர் புலம்பெயர் படைப்பு நூல்களையும் சஞ்சிகை
ழேறங்கீழேருகீைழேருகீைழேருது:
களையும் சேகரித்து வைத்திருந்தனர். பலரும் வியப் புடனும் ஆர்வத்துடனும் அவற்றினைப் பார்வையிட் டதுடன், புலம்பெயர் விடயங்களை தேடிப்படிக்கும் ஆர்வமும் தமிழ்த்துறை மாணவர்கள் மத்தியில் இன்று எழுந்துள்ளது.
தொடர்ந்தும் தரமான படைப்புக்களை உயிர் நிழல் தரவேண்டும் என எதிர்பார்க்கிறோம். பின்நவீ னத்துவம் பற்றிய கட்டுரைகள் இலகுவான மொழி நடையில் வாசித்து விளங்கக்கூடியதாக இருந்தது. 'ஒரு பீனிக்ஸ் பறவையின் புகல்வாழ் குறிப்புகள் பகுதியை தொடர்ந்து எழுதினால் பயனுள்ளதாக அமையும் என நினைக்கிறேன். புகலிட இலக்கியங் கள் எல்லாவற்றையும் பார்க்கும் சந்தர்ப் பம் எமக்குக் கிட்டாதபடியால் நூல் மதி ப்பீடுகளைத் தொடர்ந்தும் தகுதியான வர்களிடம் இருந்து பெற்றுப் பிரசுரி யுங்கள்.
தனிநபர் விமர்சனங்களையும் வக் கிரங்களையும் தவிர்த்து நடுநிலை இ யுடன் செயற்பட உயிர்நிழல் தயங்கக்கூ | டாது. அப்பொழுதுதான் உயிர்நிழலின்
வளர்ச்சி எங்களையும் வளர்க்கும்.
எஸ். குணேஸ்வரன் தொண்டமானாறு, இலங்கை
聆 0000 எனது தந்தை நீர்கொழும்பூர் முத்துலிங்கம் 09.01.2000 அன்று காலமானார். இந்தச் செய்தியை நீங்கள் பத்திரிகை வாயிலாக அறியப் பெற்றிருப் பீர்கள். உயிர்நிழலுக்கு அவர் எழுதிய நீங்கள் யார்? என்ற கவிதை அடங்கிய இதழ் தபால்காரன் மூலமாக வந்த நாளில் அவரது உடல்தான் வீட்டில் இருந்தது. அவரது கடைசி நாட்களில் அவர் விரும் பிப் படித்த இதழ்கள் உயிர்நிழலும், எக்ஸில் ஆகி யவையே.
அப்பா எங்களுக்கு விட்டுப் போன பெறுமதியான சொத்து புத்தகங்கள்தான். அப்பா விட்டுப்போன இலக்கிய சிந்தனை இப்போது எங்களுடன் வாழ் கிறது.
தயவுசெய்து உயிர்நிழல் பிரதி அனுப்புவதை நிறுத்திவிடாதீர்கள். எங்களது சிந்தனை தேங்கி விடுவதை நாம் விரும்பவில்லை. நன்றி.
முத்துலிங்கம் ஜெயகாந்தன் நீர்கொழும்பு, இலங்கை
உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ருவரி 2000 67
Page 68
& 门 旧 『 g S. ∞ 由 夏 C Œ ∞ 享 忍 ∞
EXL', 2/Rue Jean Moulin
e-mail: EXILFRGaol.com No d'enreg. 13023204