கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உயிர்நிழல் 2000.03-04

Page 1


Page 2
ALMâ 1NPA881
வாழ்வின் காலங்கள் st d
(3 (S WAo ஃமேற்٦يكا دهه هلال ጊላሣ7
அது மீண்டும்
துளிர்த்தல் சாத்தியமாகினும்
தன்னைப்பற்றியதும் தன்நிலைப் பெருமை கொள்தலிலும் மீள்நிறுத்தல் ஆளுமையிலும் ஒடுங்கி இழந்து அடங்கிப் போயிற்று.
இப்பிழத்தான் எல்லாமே ஒரு நாள் ஒழிந்து போயினும் மாதுளையை கற்றித் திரியும் தேன்பூச்சிகளாய் ஒரு வெதும்பிய சோகம் உள்ளிருந்து எழுகிறது ஒவ்வொரு கணங்களிலும்
வெட்டுக்கால படுவான்கரை வயல்களின் சேற்றுக் கரைசல்களின் நுகர் மனமாய்
கலைந்து சிதறி பெருந்துயர் கொள்கிறது
மனவெளி.
/
ബ്ലു
VO. I NO. ISSUE 12 MARCH - APRIL 2000
எக்ஸிலிலும் பின்னர் உயிர்நிழலிலும் தொடர்ந்து பங்காற்றிய (தொகுப்பாளராகவும், வடிவமைப்பாளராகவும்) ஒவியர் கிருஷ்ணராஜா அவர்களின் வடிவமைப்புக்களில் சில நன்றியுடன் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன.
ஓவியங்கள்: றஷிமி தொகுப்பாசிரியர்கள்: லசஷ்மி,
கலைச்செல்வன் ܢܠ
 
 

M இனியாகிலும் இந்த
வரண்ட மனவெளிகளில்
ஒரு மாலைநேரக்காற்று
காலைப்பனியில் புரண்டு நிமிர்ந்து
கவட்டுக்குள் கையழுத்தும் சுகம்
அவளின் மார்பைத் தடவும்
விரல்களின் வேகம் எதுவும் வேண்டாம்.
இன்றைய நாட்களில் கேள்வியும் பதிலுமில்லா மனிதப் பிண்டங்களாய் ஆண்மை வரண்டு உயிர் எழாத்துயரில் வாழ்ந்துவிட்டு போதல் சுகமெனத்தெரிகிறது!
அன்பளிப்பு: பிரதி ஒன்று - 15FF, வருட சந்தா - 100FF (6 பிரதிகள், தபாற் செலவு உட்பட) இலங்கை, இந்தியா - இலவசம்
காசோலைகள் அனுப்பவேண்டிய வங்கியும்,
இலக்கமும்: . CREDIT LYONNAIS CODE BANQUE 30002 COMPTE 554/6788M/21 ASSOCIATION EXIL
தொடர்புகளுக்கு: EXIL, 27 Rue Jean Moulin 92400 Courbevoie, France. e-mail: EXILFRG)aol.com
N° d'enregistrement de l'association : 13023204

Page 3
உயிர் எழாத் பி. ரவிவர்மன் ஆழியாள் - ஆழியாளர் . எதிர்வினை தீவான். ஆதலினால் കമഴ്ത്തി ഗ്രzങ്ങ് . ஆன் பிராங்க் குயிலி. ராஜகுமாரனு 24à೫ . வெளி-வாசல்
காமன் வசந்தனர் ஒரு பீனிக்ஸ் இணையவி சின் LJu folub தானியா . நாட்களின் ம ஜூம்ரான் . கவிதை ஜிப்ரசன். தொடர் ஆட் ஜமாலன் a a காய்ச்சலில் 4ിസ്കീബ് കിമ്ന இலண்டனில் எம். கே. 67Lف = தலைப்பிடத் சேயோனர் . பேராசிரியர் யமுனா ராஜேத பூச்சியும் செ சி புளப்பராஜா . நிழல்கள் பிளவு ............ //a7z/۶ی
 

துயர்
03 கவிதைகள்
நாம்
ம் நானும்
குளிர்நாடன்
பறவையின் புகல்வாழ் குறிப்புகள்
ava/av ...........................................................
தொரு நதி
டமாகும் கதைத்தல்கள்
சோகை பிடித்த.
தாதனர்
ஓர் இலக்கிய ஒன்றுகூடல்
va/7 ..........................................................................................
தெரியாக் கவிதை
5. சிவத்தம்பியுடன் ஒரு நேர்முகம் திரன் . ாலையும் நானும்

Page 4
மனக்கண்ணாடிகள் மர்மமானவை.
பிறப்பெடுத்த மனிதர் எத்தனையோர். அத்தனையுண்டு அவற்றின் விதங்கள்
இடதை வலதாயும் வலதை இடதாயும்புறம்
எட்டத்தை கிட்டவாக்கி கிட்டியதை எட்ழத்தள்ளி வைக்கும் மனக் மர்மமானவை. སྤྱི་
குவிவாழ,குழிவாடி, ரசவாடியாய் பச்சோந்தித் தோற்றங்கள் பல பிறன்கணி பீழை உருப்பெரு தம் இருப்பை மறந்துவிடும். சிதறுவில்லைக் கண்ணாடிகள்ே முருக்குகளில் இருங்கச் சரிந்து: வேற்று நிறங்களாய் வித்தைகள்காட்டும்.
ஆழகளின் அசைவுக்கேற்ப ஒளிதெறித்துக் குவியும் கணத்தில். W வெளிப்படும் வார்த்தைகளும், வரிகளும் உருக்களில் பெருத்தும் சிறுத்தும் கருமாறிக் கிடக்கும். உள்ளங்கையில் குழையல் சோறாய் வெறும் பொய்யும் மெய்யும் திரண்டு நிற்கும்.
மனக்கண்ணாடிகள் மர்மமானவை. Uாவனையில் உள்ள நம் மொழிகளோ மாயையானவை. O
ஆழியாளர்
04. Օ6, 1998,
04. i o usufpå O terihä - günổio 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

&४ )۹۸ آسیا இங்கு
மூச்சைப் பிழத்துகுதிகளை எம்ப கிளம்பும் ஒற்றைத் துள்ளலில்
வானத்தின் சாயம் தலைகளை அப்பும் - அந்
லத்தின் நிறங்களோ நான்கு.
*ந்தம், வெயில், கார், பனி, காற்று என எதிர்புதிரான காலப்பருவங்கள் விரிந்து பரந்த நிலப்பரப்பு அடர்ந்தும் ஐதானதுமான யூக்கலிப்டஸ் மரங்கள் அகன்ற வீதியை குறுக்கறுத்து உருண்டோடும் குட்டி முள்ளம்பன்றி
அது கடந்துபோக காத்திருக்கும் கார்கள் கிறுப்பு, வெள்ளை, சிவப்பு, பிறவுன், மஞ்சள்
மினுக்கியபழக்கு
உறை குளிரில் விரியும் குறுணிப் பூக்கள் வையில் ஏற திப்பிழத்து எரியும் கரும்பச்சை
ண்டுகளின் கூச்சல்
வுகள்
e. நட்சத்திரங்கள் மனதில் பழயும் சினிமாக்கள் புரியாதமொழிகளில் தெரியாத சந்தங்களைத் தொட்டு தத்தியபழ போகும் இசை
editfo76олт63.
படுக்கையில் நீண்டு உடலைக் கிடத்தி கால்களைப் பரப்பியபடி, ஆழத்துங்க முழுவதென்னவோ கண்களுக்கு இங்குதான். அன்றைய தினம் அபோக்கள் ஒருவரைத்
தன்னும் காணாத வரையில். O ஆழியாளர்
92. I9. 1999. * அபோ - அபோரிஜின் அவுஸ்திரேலிய ஆதிக்குடிகள்
Abo - Aborigine

Page 5
காலப் பொழுதுகள் பலவற்றில் வீதி வேலி ஓரங்களில் நாற் சந்தி சந்தைகளில் பிரயாணங்கள் பலவற்றில் கண்டிருக்கிறேன்.
நாய் கரழஒநாய் கழுகு பூனை எருதாய்ப் பல வழவங்கள் அதற்குண்டு
தந்திக் கம்பத் தருகே கால் தூக்கியபழக்கு என்னை உற்றுக் கிடக்கும் அம் மிருகம் துயின்று நாட்கள் பலவாகியிருக்கும்.
அதன் கண்கள்
நான் அறியாததோர் மிருகத்தின் கண்களைப் பறைசாற்றிற்று அவற்றினர் பாலைத் தாகம் அறியாப் பாஷையை எனக்குள் உணர்த்திற்று.
அழகி மன்னம்பேரிக்கும் அவள் கோணேஸ்வரிக்கும் புரிந்த வன்மொழியாகத்தான் இது இருக்கும் என அவதியாய் எட்டிக் கடந்து போனேன்.
அன்றைய அலைச்சலும் மனக்குமைச்சலும் கூழய தூக்கத்தின் இடையில் . நானும் அவள்களுக்குப் புரிந்த அதே அதே ஆழத்திணிக்கப்பட்ட பாஷையை புரிந்து கொண்டேன்.
அருகே கணவன் மூச்சு ஆறிக்கிடக்கிறான். O
ஆழியாள்
IO. O7, 1997
 

செல்வியின் (செல்வநிதி - தியாகராஜா) நினைவாய் அவரது பன்முக ஆளுமைகளையும், சிந்தனைகளையும், பதிவு செய்ய விரும்புகின்றோம். செல்வியினால் எழுதப்பட்ட கவிதைகள், கட்டுரைகள், தினக்குறிப்புகள் மற்றும் அவரின் ஓவியங்கள், அவர் எடுத்த புகைப்படங்கள், அவரது புகைப்படங்கள், அவரது ஏனைய எழுத்துப்பிரதிகள் தங்களிடம் இருப்பின் அனுப்பி வைத்து உதவும்படி கேட்டுக் கொள்கிறோம். மூலப்பிரதிகள் தங்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும் எனவும் உறுதி அளிக்கிறோம். செல்வி பற்றிய நினைவுகளையும், உங்கள் படைப்புகளையும் நாம் எதிர்பார்க்கிறோம்.
தொடர்புகளுக்கு:-
செல்வி படைப்புகள் தொகுப்பு
UYRNZHAL EXIL, 27 Rue Jean Moulin 92400 Courbevoie, FRANCE. e-mail: EXILFR(a)aol.com
.மானுட நேயம் நோக்கிய வாழ்வை படைத்திட முயல்கையில் எத்தனை தடைகள் கொடூரம் மிகுந்த விழிகள் தொட வாழ்தலில் கசப்பு நெஞ்சை நெருடும் மனிதம் மறந்து சவமாய் கிடந்து வாழ்தலில் எனக்கு பிரியமேயில்லை.
- செல்வி
لسككسكنسسسسسسسطــــــــــــــــــــــــــــــــــــــــسصسس
உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000 05

Page 6
வேலணை பழைய மாணவர்கள்
வெளிப்பாடும் கனடாவில் சமூ
மிழ் ஈழ தேசிய விடுதலைப் போராட்டத்தின்
தொடர்ச்சியில், சிங்களப் பெருந் தேசிய
வாதத்தின் இராணுவ ஒடுக்குமுறைக்கும், விடுதலை இயக்கங்களின் அராஜக நடைமுறைக்கும், உள் இயக்க, சக இயக்க அழித்தொழிப்பிற்கும் ஆட்பட்ட தமிழ் மக்களின் புலம் பெயர்வு தவிர்க்க முடியாத தொன்றாகவே தோற்றம் பெற்று, கடந்த 15 வருடங் களாக, 10 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்கள் தாயகத்திலிருந்து வட அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா என வெளிநாடுகளுக்கும் இன்னுமொரு பகுதியினர் கொழும்பு, வவுனியா என உள்நாட்டிலும் புலம்பெயர்ந்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு புலம்பெயர்ந்தவர்களில், மேற்கு நாடு களில் தஞ்சம் புகுந்தவர்கள் ஓரளவு வசதிபடைத்த மேட்டுக்குடி ஆண்ட பரம்பரையின் வாரிசுகள்தான், பெரும்பான்மையினர். அதேவேளை இந்தியாவிற்கு இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் வசதி வாய்ப்புக்கள் குறைந்த நேரடி இராணுவ ஒடுக்குமுறைக்கு ஆளான ஏழை மக்கள். இவர் களில் பெரும்பாலானவர்கள் இன்றும் மண்டபம் முகாம், சிறப்பு முகாம் என முகாம்களில் வறுமை யுடனும், துன்பத்துடனும் இந்திய அரசின் கெடு பிடிகள் மத்தியில் சபிக்கப்பட்ட மக்களாக வாழ வைக்கப்பட்டுள்ளார்கள். கவிஞர் சக்கரவர்த்தி தனது பேட்டியொன்றில் குறிப்பிட்டதுபோல் கனடா வில் வாழும் தமிழீழ அகதிகள் (200 000) சகல செளபாக்கியத்துடனும் கனேடிய அரசின் அரவ ணைப்பிற்குள் அணைக்கப்பட்ட நிலையில் வாழ, இந்தியாவில் அகப்பட்டவர்களோ (200000) முன்னர் கூறியதுபோல் வறுமையிலும் துன்பத்திலும் உழல் கின்றார்கள். பாரிஸ் கவிஞர் சுகன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டதுபோல் கனடாவில் வாழும் தமிழ் மக்கள் யாழ்ப்பாணத்து ஆண்ட பரம்பரைக் கனவுகளோடும்
06| உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000
 

- பாரிசில் சமூகப் பிரக்ஞையின் கக்கறுபாட்டின் தோற்றப்பாடும்
சைவ வேளாள சித்தாந்த சிந்தனை வயப்பட்டவர் களாய் அம்மம்மாவும் அம்மியும் ஒன்றாக இறக்கப் பட்ட நிலையில் கனேடிய முன்னேறிய சமுக சிந்தனையோடு முரண்பட்டுக்கொண்டு குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டிக்கொண்டு குடுமிப்பிடிச் சண்டையில் குதித்துள்ளார்கள். இதன் ஒரு வெளிப்பாடே இங்கே ஊருக்கொரு சங்கம், பாடசாலைக்குப் பல சங்கங்கள் என்ற பம்மாத்துக் கூத்திற்கும் போலித்தனத்திற்கும் துணைபோகும் நிலைக்கு அடிப்படையாகும். ஆனால் இதுவே, பணம் பண்ணுவதையே நோக்கமாகக் கொண்ட சிறு வியாபாரக் கூட்டத்திற்கும், மக்களுடன் ஆரோக்கி யமான எந்தத் தொடர்புமற்ற அமைப்புகளுக்கும் சாதகமாக அமைந்துள்ளது. முன்னேறிய, மாற்றுக் கருத்துள்ள பத்திரிகையைக் கூட தடைசெய்யும் கூட்டம் ஏனோ மக்கள் இவ்வாறு சிதறுண்டு ஒற்றுமை குலைந்து ஒடுங்கிப்போவதை வேடிக்கை பார்ப்பது டன் அதை நியாயப்படுத்துவதுதான் பெரிய சோகம், ஏன் இவ்வளவும் எழுதவேண்டி வந்ததென்றால் இங்கு கனடாவில் எமக்கு ஏற்பட்ட அனுபவங்களும் அவற்றின் தாக்கங்களுமே காரணம். அதற்கு மேலும் உயிர்நிழல் 11வது இதழில் பக். 42இல் இளையவி சின்னவனின் வேலணை ம.ம.வித்தியாலய பழைய மாணவர் சங்கம் - பாரிஸ் பற்றிய புகல்வாழ் குறிப்பு கள், இங்கு எங்கள் மத்தியில் உள்ள அமைப்புகள் பற்றிய சில கேள்விகளை எழுப்புகின்றன.
இளையவி சின்னவனின் கருத்துப்படி பாரிஸ் பழைய மாணவர் சங்க விழா மலர் -2000இல் மறுபிரசு ரம் செய்யப்பட்ட (கணையாழியிலிருந்து) விடயம் தன்னை அதிக அக்கறைப்பட வைத்ததாகவும் அதன் மூலம் அந்த அமைப்பின் சமுகப் பிரக் ஞையை அறியக் கூடியதாக இருந்ததாகவும் அங்கேயும் குடுமிப்பிடிச் சண்டையில் குதித்துள்ள

Page 7
ஏனைய சங்கங்களுக்கு இவர்கள் முன்னோடிகளாக செயல்படுவதாகவும் பெரிதும் பாராட்டியுள்ளார்.
உண்மையில் அது அப்படியாயின் பாராட்டப்பட வேண்டியதே. ஏனெனில் ஈழத்தமிழர்களின் பூர்சுவாப் பிரிவுகளின் இயல்புகளுக்கு ஏற்பவுமே தன்னை வெளிப்படுத்துவதோடு, வசதியைப் பொறுத்து கந்த புராணக் கலாச்சாரத்திற்கே சிலவேளை சென்று விடுகின்றது. இங்கே கனடாவைப் பொறுத்தவரை (960J 6i, g5!pt Gigiblfsirabsbib (Drive Thru Temples) மிளகாய், வெங்காய வியாபாரமும்தான் தற்போ : தைக்குக் கொடிகட்டிப் பறக்கின்றன. இவற்றிலேயே தமது இருப்பைப் பேணிக்கொள்ளும் பத்திரிகை மாபியா ஊடகங்களும் எல்லாச் சீரழிவிற்கும் துணை போவதுடன் தங்களையும் பெருமைப்படுத்திக் கொள்கின்றன.
நான் எங்கேயோ தொடங்கி வேறு எங்கோ போய் விட்டேன் போல் தெரிகிறது. சரி, இனி விடயத்திற்கு வருவோம். சின்னவன் பெருமை பாராட்டிக்கொள்வது போல் என்னால் கனடாவில் இவ்வாறு சொல்லிக் கொள்ள முடியவில்லை. இவ்வளவிற்கும் நானும்கூட வேலணை மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவன்தான். இங்கே ஒற்றுமையீனத்திற்கு உதார ணம் என்றால் சாட்சாத் நம்மட வேலணை ம.ம.வி. பழைய மாணவர் சங்கங்களைத்தான் எல்லோரும் உதாரணத்திற்கு எடுப்பார்கள். அவ்வளவிற்கு அவர்களுக்கிடையில் பெரிய இழுபறி. அதனால் தற்காலிகமாக சிறிது பணம் ஊர்ப் பாடசாலைக்கு சிவறுவது என்னவோ உண்மைதான். ஆனால் இங்கே மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ள பிளவும், வன்மமும், குரோதமும் மிக ஆழமாக வேரோடி யுள்ளன. முன்னைநாள் நண்பர்களும், ஏன் உறவினர் கள்கூட இவற்றைத் தனிப்பட்ட குரோதங்களாகக் கையாளும் போது வெறுத்தே போகின்றது.
சிங்களத் தேசியவாதத்தின் ஆரம்பகால சில முன்னேறிய நடவடிக்கைகளில் திருகோணமலைத் துறைமுகம் தேசிய மயமாக்கல், பஸ் கொம்பனி தேசியமயமாக்கல், பாடசாலை தேசியம்யமாக்கல் இலவசக்கல்வி என்பன முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய ஒரு முன்னேறிய பாய்ச்சலாகும். ஆனால் எமது ஆண்ட பரம்பரையின் சைவவேளாள சித்தாந் தக் கும்பலோ அன்றும்கூட இவ்வாறான சமுகத்தின் முன்னேறிய பாய்ச்சலைத் தடுப்பதிலும் எதிர்ப்ப திலும் முன்னின்றன என்பதைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். மேற்படி நடவடிக்கையில் இலவசக் கல்வி யின் தந்தையென அழைக்கப்படும் CWW. கன்னங் கராவின் அளப்பரிய ஒரு கொடைதான் எமது வேலணை ம.ம.வி.
உண்மையில் அன்று எங்களை மற்றவர்கள், காகம் பீச்சிய தோணியில் பிரயாணம் செய்பவர்கள் என, நகைப்புடன் எமது வறுமையையும் முன்னேறாத நிலையையும் பரிகசித்த காலகட்டத்தில் எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் பொங்க வந்த அட்சய பாத்திரம் எமது பாடசாலை என்றால் அது மிகையா காது. அன்றைய தேக்கத்தை உடைத்துக்கொண்டு

நாங்களும் முன்னேறுவதற்கு அடிகோலிய இரு காரணிகள் பண்ணைப் பாலமும், வேலணை மத்திய மகாவித்தியாலயமும் என்பதை நாம் என்றும் மனங் கொள்ளவேண்டும். தீவுப்பகுதியின் சாதாரண ஏழை விவசாயியினதும், கூலிகளினதும் பிள்ளைகளின் அறிவுக் கண்களைத் திறந்து அவர்களையும் மனிதர்களாக மேம்பட வைத்த பெருமை மேற்படி பாடசாலையையே சாரும். இப் பாடசாலையின் விடுதியில் தீவுப்பகுதியின் குக் கிராமங்களிலி ருந்தும் பட்டி தொட்டிகளிலிருந்தும் வந்த ஏழை மாணவர்கள் தங்கிக் கல்வி கற்றனர், புகழ் படைத்தனர். இவ்வாறான சூழலிலிருந்து வந்த நாங்கள் இங்கே, புலம் பெயர்ந்த கனடாவில், அப்பாடசாலைக்கு பல சங்கங்கள் அமைத்து ஆளுக்கு ஆள் நானா, நியா? சிங்கமா, புலியா? என மோதுவது எமது சிந்தனையின் பின் தங்கிய நிலையை வெளிப்படுத்தவில்லையா? வேலணை ம.ம.வி. என்பது வேலணைக் கிராமத்தில் அமைந்தி ருந்த போதிலும் உண்மையில் அது தீவுப்பகுதியில் உள்ள மக்களது மாத்திரமல்ல, அதற்கு வெளியிலும் உள்ள மக்களினதும் சொத்து. அங்கே கற்பித்த பல ஆசிரியர்களும்கூட (உதாரணமாக, TN.பஞ்சாட் சரம் ஆசிரியர்) இன்றும் உரிமை பாராட்டும் ஒர் உன்னதபீடம்,
ஒற்றுமையின் சின்னமாக அமைய வேண்டிய ஒர் அமைப்பு இன்று வேற்றுமை வளர்க்குமிடமாகப் போய்விட்டது எமக்கெல்லாம் துயரம் தரும் ஓர் செய்திதான். உலகத் தமிழருக்கே தலைமை தாங்கும் வழிகாட்டிகள் எனத் தம்பட்டம் அடிக்கும் அமைப்புகள்கூட ஏன் இவ்வாறான விடயங்களில் தலையிட்டு ஒற்றுமை வளர்க்க முற்படாது வேடிக்கை பார்ப்பதன் மர்மம்தான் என்ன? சரி, அவர்களை விடுவோம். நாங்கள் ஐக்கியப்படுவோம்! ஒன்று படுவோம்! செயல்படுவோம்! இவை உங்கள் காதுகளுக்கு எட்டுமா?
sax M a
இளையவி சின்னவன்:
மற்குறித்த குறிப்புகள் பலரின் கவனத்துக்கும் எட்டவேண்டியவைதாம். ஆயினும் இப்பிரச்சினையை மேம்போக்காகப் பார்க்காமல் யதார்த்த நிலைமைகளில் இருந்து தொலைநோக்கோடு பார்க்க வேண்டிய தேவையி ருக்கிறது.
எழுபதுகளில், சிங்கள பெரும் தேசிய அரசு கல்வியில் தரப்படுத்தல் முறைமையை கொண்டு வருவதற்கு முன்பாகவே காலாகாலமாக தமிழ் வேளாள சமூகம் தரப்படுத்தலை நடைமுறைப் படுத்தியே வந்திருக்கிறது. தாழ்த்தப்படுத்தப்பட்ட மக்களைத் திண்ணைக்கு வெளியே வைத்தி ருந்தது. கிறிஸ்துவ பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகளில், இவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது. கிறிஸ்துவ பாடசாலை களிலும்கூட சைவ வேளாளர்களின் ஆதிக்கம்
உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000 07

Page 8
கணிசமான அளவு இருந்துதான் இருக்கிறது. உண்மையில், எழுபதுகளில் அரசாங்கம் தரப் படுத்தலைக் கொண்டு வந்தபோதுகூட பாதிக்கப் பட்டது யாழ்ப்பாணத்து மேட்டுக்குடியினர்தான் என்பதும் கவனத்திற்குரிய விடயம். இதற்காக இந்த முறைமை சரியென ஆகிவிடாது. மற்றும் இதனது நோக்கமும் வேறு. நிற்க.
ஒரு பாடசாலைக்கு ஒரே ஒரு பழைய மாணவர் சங்கம்தான் இருக்க வேண்டும் V என்று நாம் நினைப்பது தவறு. மேலும் தேவைக நாட்டுக்கு நாடு ஒரே ஒரு நிமித்தம் பழை சங்கம்தான் இருக்க வேண்டும் glasubassal D (56 என்று நாம் நினைப்பதும் தவறு. ஆனால் அந்த அ அவவாறு அமைவது நடை யம் வேளாளத் முறை சார்ந்து சாத்தியமா உட்ப குறிப் கிறது. இன்றைய இன்ரநெற் அழிக்க வல்
யுகத்தில் இந்த வெளிநாட்டுக் = جیa': 'ز' :::::'; கிளைகள் எல்லாவற்றையும் (8660Gb. ஒன்றாக்கி ஒரு சங்கமாகக்கூட
கட்டிவிடலாம். இப்படியாக, நாடுகளின் எல்லைகளை வைத்து தமிழ்பேசும் மக்கள் தங்களைப் பிரித்துக் கொள்ளத் தேவையில்லை. அதுவல்ல இங்கு பிரச்சினை. பல நாடுகளிலும் உள்ள மாணவர்களை ஒன்று திரட்டத்தக்க வகையில் அந்தந்த இடங் களில் அமைப்புக்கள் உருவாகுகின்றன. ஆயினும் வர்க்கரீதியாகவும் சாதிய அடிப்படையிலும் மற்றும் பிரதேச அடிப்படையிலும் மிக மோசமான நாகரீ கத்தின் இழிநிலையில் இருக்கும் எமது சமுகப் பின்னணியில் ஒரு அமைப்பின்கீழ் எல்லோரையும் அணிசேர்ப்பது சாத்தியமான ஒன்றல்ல, ஒரு குறித்த இடத்தில் கூட. இந்த அமைப்புகள் பாடசாலையின் நலனில் அக்கறை கொள்வதன் - அந்த அவசியப் பாட்டின்-நிமித்தம் ஏற்படுகிறதே ஒழிய (அது தேவை யானதும் கூட) சமூக மேம்பாட்டின்நிமித்தம் ஒடுக்கு முறைகளுக்கெதிரான அரசியல் பிரக்ஞை யோடு எழுவதல்ல. உருவாகிய அமைப்புக்கள் சமூகப் பிரக்ஞையோடு செயற்படுமாயின் அல்லது அதற்கு முயற்சிக்குமாயின் அது வளர்ச்சிக்கு உகந்தது. ஆயினும் உருவாகும் அமைப்புகளில் வர்க்க அடிப்படையிலோ சாதிய அடிப்படையிலோ சிந் தனை - செயற்பாடு ஆதிக்கம் வகிக்குமாயின் அவ்வ மைப்புக்கள் பிரிந்து செயற்படுவது தவிர்க்க முடியாதது. இவை இரண்டாக மட்டுமல்ல பலதா கவும் பிரியலாம். இங்கே ஒன்றே ஒன்றுதான் இருக்க வேண்டுமென்று நினைப்பது ஜனநாயகமற்றது, அத்துடன் சாத்தியமும் அற்றது. அதாவது, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஒரே ஒரு அமைப்பே போதுமானது, வேறு அமைப்புகள் தேவையில்லை என்பது போல, புரட்சியை சாத்தியப் படுத்திய பரீட் சார்த்த சோசலிச நாடுகளில் கூட இந்த ஒரு கட்சி ஆட்சிமுறை, பிற கட்சிகளுக்கும் - கருத்துக்களுக்கும் இடமளிக்காத இந்தமுறை இந்த அரசுகளின் சரிவுக்கு கணிசமான அளவு காரணமாகி இருக்கின்றது. இந்த உதாரணங்களில்
08 உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருந்துநாம் இதனைப்புரிந்து கொள்ளலாம். சாதியபால்-வர்க்க ஒடுக்குமுறைக்கெதிராக தமது கருத்தையும் பாடசாலைகளையும் உருவாக்க முனையும் முற்போக்கு எண்ணம் கொண்ட சக்திகள் அதற்கு சாத்தியமான தளங்களில் பணியாற்ற வேண்டும்.
மேலும் தேவை கருதி முரண்பாடுகள் நிமித்தம் பழைய தலித் மாணவர் சங்கம்கூட உருவாகலாம். நல்லது. ஆனால் அந்த திமுரண்பாடுகள் அமைப்பு பிராமணியம் வேளா தலித் மாணவர் எததுவம, தலித்தியம் உடபட ாகலாம். நல்லது. குறிப்பாக சாதித்துவத்தை அமைப்பு பிராமணி ஆவல்லதாக இருக்க "န္တိနှီမြို့နှီး குறிப்பாக, புகலிடத்தில் . . . . . . அமைப்புச் செயற்பாடு என்பது P్య பெரிதும் அற்ற நிலையே காணப்படுகிறது. அதற்கு இன் றைய யுத்த நெருக்கடி, யுத்தத்தில் மட்டுமே முனைப்புக் கொள்ள நிர்ப்பந் திக்கும் அமைப்புகள், மற்றும் பயங்கரவாதம், வன்முறை போன்ற இன்னோரன்ன காரணங்களுக் கப்பால் போராட்டம்/யுத்தத்தின் நேரடிப் பிடிமான மற்றுப் போனவர்களின் சமூக அக்கறை என்பது அமைப்பற்று தனிநபர் கருத்து வெளிப்பாடாக செயற்பாடு கொள்கிறது. அதேவேளை இது தனிநபர் வாதங்களையும் தூய்மைவாதங்களையும் தற்புகழ் மனோபாவங்களையும் உருவாக்கி இருக்கின்றது. மொத்தத்தில் சிலரை இமேஜ் உருவாக்கத்திற்கு உழைப்பவர்களாகக் கூட மாற்றி இருக்கின்றது. இந்த சூழலைநாம் புரிந்து கொள்ளவேண்டும். இதே சமயத்தில் புகலிடத்தில் தொடரும் சாதிய முரண் பாடுகள் நெருக்கடிகள் கொண்டதாக இருப்பினும் அவை உணரப்படுகிற அளவுக்கு உளமார அக் கறை கொண்ட சக்திகள் அரிதாகவே காணப்படு கின்றனர். உண்மையில் இம் முரண்பாடுகள் ஒரு அமைப்பின் தேவையைக் கோரி நிற்பதை நாம் உணரவேண்டும்.
இந் நிலையில் புகலிடத்தில் உள்ள தமிழ்பேசும் சமூகத்தின் சமத்துவம் கருதி சாதி, சமய, வர்க்க, பால் பேதமற்ற சூழ்நிலைகளை உருவாக்க, தெளி வான கருத்துக்களோடு அமைப்பாக்கம் தேவை யாக உள்ளது. இந்த அமைப்பும் சகல சாதி, சமய, வர்க்க, பால் வேறுபாடுகளற்று சகல தளங்களிலும் உள்ள சக்திகளைக் கொண்டிருக்க வேண்டும். இந்த அமைப்பின் முக்கிய முயற்சியாக அமைப்பின் அங் கத்தவர்கள் தங்களைத் தாங்களே சமத்துவத் திற்கு பயிற்றுவதாக இருக்கவேண்டும். இது மிகவும் முக்கியமானதும் சிரமமானதும் கூட, சடங்குக ளையும் சம்பிரதாயங்களையும் துடைத்தெறிவ தென்பதும் அதற்குத் தங்களைப் பயிற்றுவது என்பதுமான ஒரு அமைப்பு சிறு அளவிலேனும் உருவாகி செயற்படுவது பழைய மாணவர் சங்கங் களை மட்டுமல்ல. இங்குள்ள தொடர்பூடகங்கள்

Page 9
மற்றும் கலைவிழாக்கள், தமிழ்பேசும் மக்களின் பொதுச் செயற்பாடுகள் அனைத்திலும் தனது பார்வையை வைப்பதினூடாக காத்திரமான வளர்ச் சிக்கு சிறுஅளவிலேனும் பிரயோசனமாக இருக்கும். ஆனால், மேலே குறிப்பிட்ட அமைப்புத் தேவை யின் நிமித்தம் நான் சுட்டிக் காட்ட முனைவது, மிகவும் முற்போக்காக, மேட்டுக்குடியின் ஆதிக்கம். (மேட்டுக்குடியின் ஆதிக்கம் என்பது எல்லாப் பிரதே சத்திலும் ஒன்றுதான், யாழ்ப்பாணத்துக்கு வேறை, வன்னிக்கு வேறை, திருகோணமலை மட்டக்களப் புக்கு வேறை என்றில்லை. யாழ்ப்பாண மேலாதிக்கம் என்பது அதனது பொருளாதாரத்தோடும் அதிகார மையங்களோடு பிணைந்த அதன் தன்மையோடும் சம்பந்தப்பட்டது.) சாதியத்தை பேணிக்கொள்ளல் போன்றவற்றிற்கு எதிராக தெளிவான சில இனம் காட்டல்களையும் கருத்துக்களையும் முன்வைப்ப வர்கள்கூட நடைமுறையில் அதைக் கைக்கொள் ளும் சாத்தியம் ஏற்பட்டுவிடுகிறது. குறிப்பாக அண்மையில் சரிநிகரில் வெளியான சக்கர வர்த்தியின் நேர்காணல் ஒன்றில்,"தென்புலோலியூர் பூதலிங்கம் என எதற்காக பெயர் வைக்கிறார்கள்? யோசித்துப் பாருங்கள். நான் அந்த சாதிக்காரன் அல்ல என எமக்கு சூட்சுமமாக சொல்லத்தானே" எனக் கூறிக் கொள்ளும் சக்கரவர்த்தியே இதற்கு முதல் வரியில் இப்படிச் சொல்லிவிடுகிறார்: "பெண் பூப்படைந்த சடங்கிற்கு பாளை விரித்து வெள்ளை கட்ட வண்ணார் இல்லையே என கவலைப்பட்ட என் சொந்தக்காரர்கள் இங்குதான் இருக்கிறார்கள்"
இதில் எதற்காக,'என் சொந்தக்காரர்கள் என்கி றார். தான் இந்த சாதி இல்லை என்பதைச் சுட்டிக் காட்ட திட்டமிட்டேதான் இதைச் சொல்கிறார் எனவோ அல்லது இது ஒரு தற்செயலானது எனவோ நாம் திட்டவட்டமாகச் சொல்லமுடியாது. ஆனால் இவற்றை முதன்மைப்படுத்தி யாரி கட்டி நீ வேறு நான் வேறுதான் எனத் தூக்கியெறிந்துவிடும் நபர்வாதப் போக்கு சரியானதல்ல. இதற்கு பார்வை யோடு பயிற்சியும் வேண்டும். கருத்துக்கள் பற்றிக் கொண்டவுடனேயே கலாச்சாரப் பண்பாடு செயல் எல்லாம் முற்றாக மாறிவிடும் என எதிர்பார்க்க முடியாது. மற்றும், தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த வுடன் தலித் என்றோ உயர்த்தப்பட்ட சாதியில் பிறந்தவுடன் தலித் எதிரி என்றோ ஆகிவிடும் எனக் கொச்சைத்தனமாகப் பார்ப்பது தவறு. இன்று
இன்றைய ‘தலித் எழுச்சியான எதிர்ப்பாகவோ, சாதி படிநிலை அமையாமல் ஒட்டுமொத்த அ தலித் அரசியலாக மாறி வரு ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ந உந்துசக்தியாக உள்ளது.
த6
 

நமக்குத் தேவையானது,நான் வேறு-நீவேறு என்று நபர்களுக்கு நபர் எதிர் வேஷம் கட்டுவதல்ல. நிராகரிக்கப்பட வேண்டிய கருத்துக்களை பிரக்ஞை பூர்வமாக செயற்படுத்த விரும்பும் அனைத்து சக்தி களையும் வர்க்கம், சாதி, சமயம், பிரதேசம் என யாவும் கடந்து அமைப்பாக அணிதிரட்ட வேண்டும். இதில் பிரக்ஞை முக்கியம்.
குறிப்பாக, அண்மையில் ஐயர் வைத்து சாந்தி செய்து பட்டு வேட்டி, சால்வை சகிதம் கும்பம் வாங்கி, ஆசீர்வாதம் கொடுத்து, பூப்'புனித நீராட்டு விழா நிகழ்த்திய கவிஞர் சுகன், அதற்காக பரிசு அளிக்கப் பட்ட தங்கச் சங்கிலியையும் கழுத்தில் மாட்டிக் கொண்டு பெண்ணியம், தலித்தியம் என்று பேசித் திரிவது சரியானதல்ல. சைவ முறைமை களையும் வேளாள - பெண் ஒடுக்குமுறைப் பண்பாடு களையும் நடைமுறையில் தெளிவாக தெரிந்து கடைப்பிடித்துக் கொண்டு அதற்கு எதிரானவராக பாவ்லாக் காட்டுவது அநாகரிகமானது. முக்கிய மாக சமயம் சார்ந்து மட்டுமல்ல, தமிழ்க் கலாச்சார மென ஊறிக் கிடக்கும் அனைத்து சடங்கு சம்பிர தாயங்களுக்கும் எதிராக உளமாரவும் கருத்துத் தெளிவுடனும் செயற்பட வேண்டும்.
ஆனால் என்ன செய்வது? எம். ஜி. ஆர், ரஜனிகாந்த் போன்றவர்கள் திரையில் வசனம் பேசியே தங்கள் இமேஜை வளர்த்துக் கொள்ள இடமளிக்கும் நமது சமுகத் தன்மையானது இவர்களைப் போன்றவர்களுக்கும் நல்லதொரு வாய்ப்பாகிவிடுகிறது.
இது போன்ற இரட்டை வேடங்கள் எந்த அமைப் பையும் சிதைக்கவல்லது. கருத்துக்கள் தன்ன ளவில் கூட மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றால் பிரக்ஞையில் எங்கேயோ பிரச்சினை இருக்கிறது என்பதை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தீவான் அவர்களின் கடிதத்தில் கனடா வாழ் வேலணை ம.ம.வி. பழைய மாணவர் சங்க உடைவு என்பது எதனால் நிகழ்ந்தது என ஸ்தூலமான காரணங்களை முன்வைக்கவில்லை. அவை தெளி வாக்கப்படுமாயின் இது விடயத்தில் அக்கறை க்ொண்டு செயற்படுவோருக்கு பயனுள்ளதாக
960DLDub.
மிகுதி இப்பகுதி வாசகரின் தேடல் குறித்து. Ο
து திண்டாமை ) எதிர்ப்பாகவோ மட்டும் ரசியலை மாற்றியமைக்கும் கிறது. இது அனைத்து ம்பிக்கை அளிக்கும்
மித் பெண்ணியம்நூலிலிருந்து
உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000 09

Page 10
மெல்லிய தூவானம் மன
துக்கு இதம் தந்தது. தலையை வகிடு எடுத்தாற் போல் கறுப்பு. இரு பக்கமும் விலக, பெருஞ் சாலை வெளிச்சமானது. இப்போது மெல்லிய காற்று. நான் உணர, கைகளில் goose bumbs. தடவிக் கொள்கிறேன்.
அந்த ஜோடிப் புறாக்கள் மீண்டும் ஒரு முறை வட்டமடித்து விட்டு இரும்புக் கம்பியில் வந்து அமர்கின்றன. பெண் புறாவிற்குக் குளிருகிறதோ. ஆணின் இறக்கைக்குள் அது புகுந்ததால் என்னுள் கேள்வி. ஆண் புறா ஆதரவாகத் தனது ஜோடியை அணைத்துக் கொண்டது. எனக் குள் ஆர்வம் கூடியது. கண்களை அகற்றாது புறாக்களின் மேல் வைக்கின்றேன். இப்போது அலகு களைப் பிணைத்துக் கொள் கின்றன. நான் சற்றே நிமிர்ந்து இருக்கின்றேன். பெண் புறா கண்களைச் செருகிக் கொண்டது. 'ஓ! இது காதல் முத்தமா?' அடுத்த கேள்வி எனக்குள், புறாக் களின் அலகில் உணர்வு இருக்குமா?
மனிதனின் இதழ்கள் முட்டும் போது எழும் சுகம் அந்தக் கடினமான அலகிற்கு உண்டா?
முத்தம் ஈரம் ஐயோ அறிய ஆ யாரிடம் கேட்பது செருப்படி வி கொள்கிறேன்.
புறாக்கள் மீ எனது பார்வைய "You are in the கல்லூரியின் சிற saver இல் எழுத கொண்டு இருந் Library disgbi (3u பற்றிப் புத்தகம் "ஐயோ விசரி இ காணாதெண்டு ஒண்டா.என்ன கொண்டேன். ஆ களின் முத்தம் ! லாக இருந்தது. b.... Internet. Bl எண்ணிவிட்டேன் பரவாயில்ை கடைசித் தரம், சித் தரம் வந்து Mousegg (ot Netscapeggio c கிறேன். எத்தை பண்ணி விட்டார் g6b internet g) - கூடாதென்று. இ கடைசி மனதிற் சொல்லிக் கொ
10 உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000
 

"قاموا
தருமோ..? பூசையாக இருக்கு. து?
ழும். சிரித்துக்
ண்டும் பறந்துவிட |ம் திரும்புகிறது. right place" 25IDg
60) SCreen திநகர்த்திக் தார்கள். ானால் புறாக்கள் கிடைக்கும். ருக்கிற வேலை
புதுசா ன நானே கடிந்து பூனால் புறாக் பற்றி அறிய ஆவ என்ன செய்வது. ளவு செய்ய
i.
ல. இதுதான் இப்படிப் பல கடை போய் விட்டது. 2துவாக எடுத்து ick பண்ணு 607 (p60p warn ab6i, study time பயோகிக்கக் lன்று தான் ]கு ஆறுதல் 60ör(E pigeons, type
பண்ணுகிறேன்.
"ஐயோ அக்கா ஒண்டையும் காணேலை. என்ர மூண்டு நாள்
ഖങ്ങബ്. ബൈrib அழிஞ்சிட்டுது" மாது தோள் களைச் சுரண்டினாள் அழாத
குறையாக,
'ச்சீ! கையை எடும். இப்பிடித் தோளைச் சுரண்டா தையும் வேறு யாராக இருந்தாலும் எரிந்து விழுந்தி ருப்பேன். ஆனால் முடிய வில்லை. மாதுவின் முகம் பார்த்துச் சீற என்னால் முடியவில்லை.
"என்ன?" என்றேன் "அக்கா please எனக்குக் help பண்ணுங்கோ. என்ர project 9igeidi (SUTófd" விசும்பினாள்.
"என்ன துப்பல் போட்டே அழிச்சனிர்" வாய்வரை வந் ததை அடக்கிக் கொண்டேன். என்ர கடிjokes ஒருநாளும் அவளுக்குப் புரிந்ததில்லை. எனக்குச் சிரிப்பாக வந்தது. இவளுக்கு ஏனிந்தப் பதட்டம். ஆர்வம் நிறையவே இருக்கிறது. ஒரு நிமிடம் வீணடிக்காமல் படிப்புப் படிப்பு என்று படிக்கி றாள். ஆனால் எப்போதும் எதிலும் ஒரு பதட்டம், பயம். நிச்சயமாக அழிந்திருக் காது. பதட்டம். பொறுமையாக இருந்து தேடும் திடம் அவளிடம் இப்போது இல்லை. பதறுகிறாள். நான் போகவேண்டும். உதவி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாள்.
என்னை விட முன்று வயது தான் சின்னவள். அக்கா அக்கா என்று என்னைக் கிழவி யாக்கும் போது எனக்குக் கோபம் வரும். சொல்லிப் பார்த் தேன். கேட்பதாய் இல்லை. விட்டுவிட்டேன். என்னை எப்போதும் ஒரு அறிவுஜீவி போல் உபயோகப்படுத்து கின்றாள். எனக்கும் பிடித்திருந்தது. "சரி வாரும்" போனோம். தேடினேன். அழியவில்லை. இடம் மாற்றப்பட்டிருந்தது. எனக்குச்

Page 11
சிரிப்பு வந்தது. சிரிக்கவில்லை. பாவம் காயப்படுவாள். தான் ஒன்றுக்கும் லாயக்கில்லாதவள் என்பாள். உங்களைப் போல் கெட்டித்தனம் எனக்கில்லை என்பாள்.
"ஒரு சின்னbreak எடுப்பமா? கேட்டேன்.
படித்து முடித்த களைப்புப் போல், மாது தயங்கினாள். "project இண்டைக்குக் குடுக்க வேணும் "என்றாள்.
பிறகு சம்மதித்தாள். "ஏதாவது வாங்கிச் சாப்பிடுவமா?"என்றேன் வழமை போல்.
"ஏன் காசை இப்பிடி வீணாக்கிறீங்கள்?" கடிந்தவள், தான் புட்டும் இறால் பொரியலும் எனக்கும் சேர்த்துக் கொண்டு வந்திருப்பதாகக் கூறினாள். எனக்கு வாயில் நீர் சுரந்தது.
"எப்ப செய்தனிர்?"நான் வியந்தேன்.
"காலமை. அவருக்கு நல்ல விருப்பம்." அழுத்திச் சொன்னாள், ஏனென்று புரிய வில்லை.
"ஏன், உமக்கு விருப்ப மில்லையே இறால் பொரியல்?" என் நாக்கில் இறால் ருசித்தது.
"என்னிலும் பாக்க அவருக்கு நல்ல விருப்பம்" என்று மென்று விழுங்கினாள்.
இரண்டு டொலரைப் போட்டு இரண்டு Coke எடுத்து அவள் முன்னால் ஒன்றைத் தள்ளினேன்.
"அக்கா நீங்கள் ஆகத்தான் காசு சிலவழிக்கிறீங்கள். கடைக்குப் போனால் மூண்டு டொலருக்கு பன்னிரெண்டு can வாங்கலாம் தெரியுமே"
"ம். இனிக் காவிக் கொண்டு வாருமன்" என்றேன் திமிராக.
"உங்களிட்டக் காசு கூடீற்றுது அதுதான் இப்பிடிச் சிலவழிக்கிறீங்கள்." கோபித்துக் கொண்டாள். முகம் சிறிது சிவந்தது. அழகாக இருந்தாள்.
"ராத்திரிப் பிரவீண் சரியா இருமினவன். இப்ப எப்பிடி இருக்கோ தெரியேலை" மாது வின் முகம் சுருங்கிப் போனது. சிறிது நேரம் மெளனமாக வேறு
உலகிற்கு அவ6 போல் எனக்குப் பொறுத்திருந்தே பார்த்தாள். மெல் புன்னகை செய்த "அப்ப அக்க முடிய உங்களுக் promotion d560L கக் கேட்டாள்.
"ம்."என்றே பற்றிக் கதைக்கு இன்றி.
2D hõ– 19. கஷ்டமேக்கா?" அவளை உற் "ஏன் நீரும்ப கேட்டவுடன் சிரி "உங்களை பு கெட்டிக்காரி இ6 அது சரியான கt தெரியும்"
நான் சிரித்ே "மாது! நீர் க. எவ்வளவு காலம் மாதுவைத் ெ முன்று மாதத்தி gbg5ds College சேர்ந்த போது த ஒட்டிக் கொண்ே அவள் தனிப்பட் தெரியாது. திருப பிரவீண் என்று ஒ
கேட்கவில்லை.
போது காதில் வி என்னைப்பற்றி அ வில்லை. அதனா
சொல்லவில்லை
தெரிந்தால், வில லாம். தான் ஒரு என்று நிரூபிக்க. இல்லாவிட்ட பார்க்கலாம், இது நிறைவான வாழ் தனக்குத் தெரிந் ஆனால் எனக்கு இந்த இரண்டு வ என்றே பட்டது.
என்னிடம் எதி நகை இருக்கென இரண்டு மாதங்க கேட்டது இல்லை வீட்டில் இருக் பற்றி அவள் அக்
வில்லை. என் கா

ஸ் போய் விட்டது பட்டது. தன். என் முகம் பலிய ஒரு
5ாள். ா இந்தக் Course 5கு வேலையில
க்குமே" ஆவலா
ன், என் படிப்புப் நம் சுவாரசியம்
ừLịở ởifìu JT60T
]றுப் பார்த்தேன். டிக்கப் போறிரே? த்தாள். மாதிரி நான் ல்லையக்கா. ஷ்டம் எனக்குத்
தன். னடாவுக்கு வந்து )?" தெரியும் இரண்டு ற்கு முன்பு இற்கு வந்து மிழ் என்பதால் டாம். ஆனால் - விபரம் அதிகம் D600TLDIT6076).j6i. ரு மகன். நான் அவள் புலம்பும் ழுந்தவை. ஒவள் கேட்க ால் நானும் . ஒருவேளை ]கிக் கொள்ள நல்ல தமிழச்சி
ால் பரிதாபமாகப் நு தான் க்கை என்று தது போல, ஏனோ மாது கையும் இல்லை
ந்தனை பவுண் *று இந்த ளில் அவள்
O. 5கும் தளபாடம் கறைப்பட ர் ஒட்டம் கண்டு
வியந்தாள். நான் படிக்காமல் நேரம் வீணாக்க, உரிமையோடு கடிந்தாள். எனக்கு மாதுவை நிறையவே பிடித்திருந்தது.
"எட்டு வருஷம் ஆகுது அக்கா"நான் முகம் சுளித்தேன். அவள் சிரித்தாள்.
"அப்ப, இவ்வளவு நாளும் என்ன செய்தனிர்?"
என் கேள்வியால் தாக்குப் பட்டவள் போல் தடுமாறிவிட்டு, "பிள்ளை வளரட்டும் எண்டு வீட்டிலை தான் இருந்தனான். இவருக்குப் பிரவீணை day careஇல விடுறது விருப்பமில்லை" என் கண்களின் ஊடுருவல் தாங்காது முகம் தாழ்த்தினாள். என் அடிவயிறு கலங்கியது. 'பெண்ணே! அப்போ உன் குழந் 60 g560)u day care (36) 6.5 GB விட்டு வேலைக்குப் போக உனக்குச் சம்மதம் தானே. எனக்குள் படபடப்பு.
இவள் நானா? இவள் என் பிம்பமா? பத்து வருடங்களுக்கு முன்பு நான் சொன்ன அதே பதில்.
வேலைக்குப் போய் வரும் பல பெண்களைப் பார்த்து எழும் ஏக்கம். ஆணை எதிர்க்கும் துணி வின்மை. முடிவில் என் கோழைத் தனம் வெளியில் காட்ட விரும் பாது. எவருக்கும் இல்லாத குழந்தைப் பாசம் எனக்கு மட்டும் என்பது போலொரு நடிப்பு.
'மாது நீயும் நடிக்கிறாயா? கேட்டுப் பார்ப்போமா? வேண்டாம் நாகரீகமில்லை.
என் மனம் நொந்தது. இங்கே எத்தனை நான்கள் இருக்கிறார் கள்.
"கடவுளே!" சொல்லிவிட்டுச் சிரித்தேன். எப்போதிலிருந்து இந்தக் கடவுள்.
மாது என்னை வினோதமாகப் பார்த்தாள்.
"போகலாமா?" என்றாள். "நீர் போம். நான் பிறகு வாறன்."
மாது மறைந்தாள். நான் கேள்விக்குறியானேன். இன்னும் மூன்று நாட்களில் எனக்கு Exam. Project உம் முடித்தபாடில்லை. ஆனால் நான் கவலைப்பட
உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000 11

Page 12
வில்லை. எனக்கு என்னைத் அவர்களை எதற தெரியும். கடைசி இரண்டு நாட் ஆராய வேண்டும் களும் கண் விழித்துப் படித்து, அவள் : சுருக் தலையிடியுடன் மருந்து போட்டுப் கறுப்புப் பாவாை பரீட்சை எழுதி A+ வாங்கும் ரகம் வெள்ளை socks.
நான. (சின்னதாக ஒரு
ஏன் ஒரு ஒழுங்கில்லாமல் ust 6JT60L, SOcks இருக்கிறேன். எது ஒழுங்கு? ஏன் கறுப்பாக வழிக்க என்னை நானே ஒழுங்கில்லை பொருக்கு விழுந் என்கிறேன். சிவப்பு நிறத்தில்
கை நிறையக் காசு. இருக்க 6öD62ığöğ5 blouse.
ஒரு வீடு. ஒட்டுவதற்கு ஒரு கார். படாத தலைமயிர் படு சுட்டியான இரண்டு குழந்தை ருந்தது. நெத்திய கள். வேறு என்ன வேணும். தலை கழுத்தில் தாலிக் முழுகி, சுமங்கலி விரதம் பிடித்து, கைகளில் இரு ே
மூன்று வேளையும் வீட்டுச் அவன் : வெட் சமையல் சாப்பிட்டு, சனிக் தலைமுடி ஒரு பக் கிழமை ஜோடியாகத் தமிழ்ப் படுத்ததால் சாய் படம் போய்ப் பார்த்து இதுதான் போல் காட்சி தந்
சந்தோஷமா? அப்படி ஒரு காலம் மினுங்கல் கூடிய நான் இருந்தது நினைவிற்கு வர pants. வெள்ளை சிரிப்பு வந்தது. நான் அப்போது (éép5it (B6 (3LuTlʻu sh
சந்தோஷமாகவா இருந்தேன். விபூதி, கழுத்தில் இல்லை. இதுதான் வாழ்க் சங்கிலி, வெள்ை கையோ என்ற பயத்தில் நடித் இவர்களை எ தேன், ஐயோ எனக்கு இதெல் கிராமத்திலிருந்து லாம் தாங்காது என்றபோது கனடாவிற்கு கெ விலகிக் கொண்டேன். இப்போது இறக்கியிருப்பது சந்தோஷமாக இருக்கிறேன். எனக்கு.
'ஏய் ஏய் உனக்குக் ஏய் ஏய். இது கவலையில்லை. உன் மனதுக் குணம் தானே. ம குள் ஏக்கமில்லை. இப்போதும் நீ தோற்றம் பார்த்து நடிக்கிறாய் என்ன சுகம் கண் நான் தடுமாறிப் போனேன். எங்கே. அந்த ே நான் சந்தோஷமாக இல்லையா? முகத்தில் தெரிய சுதந்திரப் பறவையாய் சுத்தித் முகத்தில் காட்டு திரிகிறேன். விதம் விதமாய் உன்னால் முடியா உடுத்துகிறேன். விரும்பினால் சந்தோஷமான ே மட்டும் சமைப்பது, இல்லாவிட் சந்தோஷம் உன டால் வெளியில், ஏனென்று மிரட்ட சலைத் தருகிறது ஒருத்தரும் இல்லை. (இல்லா பொறாமை. அது விட்டால் கேட்பதற்கு நாதியற் ளில் குறை கண்( றுப் போய் விட்டேனா?) நான் மாகத் திருப்திப் சந்தோஷமாகத்தானே இருக் றாய். அவள் சுமா கிறேன். பிடித்து, தாலியை இருக்கிறேனா? ஒற்றிக் கொண்ட
கேள்விக் குறியைப் கென்ன. அவளிற் பெரிதாக்கி உள்ளே செலுத்து தெரியாது இருக் கிறேன். சிறிது தெளிவு வரத் உலகம குறுகிய தடுமாற்றத்துடன் கூடிய நெஞ்சுப் அவள் சந்தோை பிசைவு. உன்னைப் ே
அன்று அந்த ஜோடியை வில்லை. வீடு, க எதற்காகக் கண்வெட்டாமல் யில்லை. ஆனாலி பார்த்துக் கொண்டிருந்தேன். இல்லாத ஒன்று.
12 உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000

காக அப்படி
கு வைத்த . கால்களில் abgu, Shoe குதி அதற்கு) இற்கு இடையே 5ப்படாத த கால்கள். பெரிய பட்டன் கவனிக்கப்
விரிக்கப்பட்டி பில் குங்குமம், கொடி. சாடிக் காப்பு. டப்படாத ந்கம் சரிந்து ந்த கோபுரம் தது. சிறிது கறுப்பு நிறப் நிறத்தில் irt , நெற்றியில் தடித்த 5T sports shoe. ங்கோ ஒரு து நேராக ாண்டு வந்து போலப்பட்டது
து உன்ர நக்கல் ற்றவர்களின்
நக்கலடித்து டாய். எங்கே. ஜோடியின் பும் பூரிப்பை உன்
பார்க்கலாம். ாது. அவர்கள் ஜாடி. அவர்கள் க்கு எரிச் வ. உனக்குப் தான் அவர்க டு பிடித்து வக்கிர பட்டுக் கொள்கி ங்கலி விரதம் பக் கண்ணில்
ால் உனக் ]கு உலகம் கலாம். அவள் து. அதற்குள்
D.
பால படிக்க ார் என்ற வசதி ஸ் உன்னிடம் சந்தோஷம்
அவர்களிடம் நிறையவே இருக் கிறது. வெளியாடைக்கே பொருத்தமாகக் கவனமாக உள்ளாடை தேர்ந்தெடுக்கும் நீ உன் துணையைத் தேடுவதில் தவறிவிட்டாய் என்ற அங்க லாய்ப்பு. அதுதான் மற்றவர்களில் நீதேடும் குறைகள். பரவா யில்லை. ஒன்றாக இருந்து அழுந்திச் சாகாமல், நீபடித்தி ருப்பதால் அவனைத் துரக்கி எறிந்து விட்டுக் குழந்தைக ளுடன் வசதியாக இருக்கிறாய்.
'பெண்கள் சிந்திக்கக் கூடாது கதை நேரம் பாலுமகேந் திராவின் வரிகள் நினைவிற்கு வந்தன.
நான் சிந்திக்கிறேன். நிறையவே சிந்திக்கிறேன். எப்போதும் ஏனென்ற கேள்வி எனக்குள். சிந்தித்துச் சிந்தித் துக் கேள்வி எழுப்பிப் பதில் கிடைக்காதபோது கோபம் வருகிறது. அவநம்பிக்கை வருகிறது.
"உம்மோட கதைக்கேலாது. உமக்கு விசர்" பலர் சலிப் படைந்து விலகிக் கொண்டு விட்டார்கள். ஏனென்றபோது 'உமக்கு விசர். அடங்காப்பிடாரி. நீயும் ஒரு பெண்ணா?’ பாணியில் வசனங்கள்.
முகத்தில் அறை விழுந்தது. அறை விழ, அறை விழ ஏன் என்ற கேள்வி கூடிக்கொண்டு போனதே தவிரக் குறையவில்லை. பெண் சிந்திக்கக் கூடாது என்பதின் கருத்து மட்டும் புரிந்தது. ஐயோ நான் ஏன் சிந்திக்கும் பெண் ணாகிப் போனேன். விரதம் பிடித்து, வகை வகையாய் சமைத்து, சீலை நகை வாங்கி, அவருடன் படத்துக்குப் போய். எவ்வளவு சுகம். எவ்வளவு சந்தோஷம்,
பெண் சிந்தித்தால் கஷ்டப் படுவாள். நான் கஷ்டப்படுகி றேன். உடலால் இல்லாவிட்டா லும் மனதால் நிறையவே கஷ்டப்படுகிறேன். நான் சந்தோ ஷமாக இல்லை. நான் சந்தோஷமாக இல்லை.
சந்தோஷம் என்று நீகூறியது எல்லாம் உனக்கும் இருந்தது

Page 13
தானே. அப்ப எதற்காக எல்லா வற்றையும் தூக்கி எறிந்தாய். குழப்பம். புரியவில்லை. எது சந்தோஷம். எனக்கு எது இப்போது இல்லை. எதற்காக இந்த ஏக்கம். செக்ஸ். புரிந்தது.
தனியாக வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. ஐயோ பாவம் என்று இரங்கிவிடாதீர்கள்.
பல்லிளிக்கும் பரதேசிகளை எனக்குப் பிடிப்பதில்லை. இல்லை, இல்லை. இனிமேல் ஆண் வர்க்கம்மீதே எனது பார்வை விழுமா என்ற சந்தேகம்"எனக் குள். அந்த அளவுக்குப்பட்டு விட்டேன். ஆணின் நெருக்கம் உடல் சிலிர்க்க வைப்பதற்குப் பதில் அருவருக்கத் தொடங்கி விட்டது.
"உன்ர மனுஷன் அப்பிடி எண்டதுக்காக" advice வேண் LJTilib please 6í?uʼ(B 6ğGBIñuéb6ir. உண்மையிலேயே எனக்குப் பிடிக்கவில்லை. இரண்டாம் முறை முயன்று பார்க்க பயப்படுகி றேனோ. முயன்று பார்ப்பதா? ச்சீ. வேண்டவே வேண்டாம்.
மாதுவைக் காணவில்லை. வரவில்லைப் போலும். Phone number உம் என்னிடம் இல்லை. விட்டுவிட்டேன். வரும்போது வரட்டும். ஆனால் மனம் ஏனோ தவித்தது. அவளின் சிரித்த முகம் அடிக்கடி வந்து போனது. மனதை ஒரு நிலைப்படுத்திப் படிக்கத் தொடங்கினேன்.
படிப்பது பிடிக்காது. ஆனால் படிக்கத் தொடங்கக் கவனம் முழுவதும் ஒன்றாகி ஆர்வம் வந்தது. முன்று நாட்கள் ஆகி விட்டது. நல்ல பிள்ளையாகிப் படிப்பதில் கவனம் செலுத்தி னேன். கொஞ்சம் திட்டமும் போட் டேன். எத்தனை நாளைக்கு. அதையும் பார்ப்போமே.
நான்காம் நாள் மாது வந்தாள். முகம் வாடியிருந்தது. தனக்குக் காய்ச்சல் என்றாள். Phone number 6JTitias வைக்காததிற்கு வருந்தினாள். மாற்றிக் கொண்டோம்.
சாப்பிடும்போது மெதுவாக மென்றாள். கவனித்தேன். கை கழுவும் போது சட்டைக் கையை
உயர்த்த பெரிய தெரிந்தது. அவ: தாள். கவனித்தே பெரிய தழும்பு ெ
மாதுவின் முகம்
தாழ்த்திக் கொ6 இவள், இன்னு பத்து வருடங்கள் நான். தெளிவாக இன்னும் பத்து வ கிறது இப்போை வேண்டாம் பாவ வந்தது.
Bögöl 656 கூடிவிட்டது. குை வருடத்திலாவது நானாக்க வேண்
நாலு மணிக் அவருக்குப் புட்டு யலும் பிடிக்கும் 6 கொடுப்பவள் ஒரு நானாகுவாளா? வோமா? நாகரீக இரண்டு மாத ஒன்றும் நெருங்க லையே. பேசாம6 வோமா.
ராட்சசி, என்
திட்டிக் கொண்ே
கண்ணுக்கு முன் கிறது, கண்டும் ! எனக்குத் தெரிய வருடத்திற்கு மு
6666.
9ig5, Washro விழுந்து விட்டே காது, தாடை எ6 அடி. பொருந்தா மாது பொய் கூறு பிடிக்க வில்லை. யில்லை. நண்பிய கொண்டால் அை லட்டும்.
படிப்புத் தொ உடலில் அங்குட களுடன் மெளன தொடர்ந்தாள் ம ஆராய்ச்சி முடிந் லிருந்து என்னை அடிக்கும் பாகிஸ் ஞனுடன் கொஞ் பார்த்தேன். மாது கோபிப்பாள்.
"அக்கா ஆ6

தழும்பு சரமாக மறைத தன். காதடியிலும் தரிந்தது. பார்த்தேன். ண்டாள்.
மொரு நான். முன்பிருந்த யெது. இவளுக்கு ருடங்கள் இருக்
தய நானாக. b இரக்கம்
பகள் மிகமிகக் 2றந்தது ஒரு
இவளை டும். முடியுமா? த எழும்பி ம் இறால் பொரி ான்று செய்து ந வருடத்தில் கேட்டு விடு ம் தடுத்தது. ச் சினேகிதம் நிய நண்பி இல் b விட்டு விடு
னை நானே டன். துரோகி னே பாவம் நடக் காணாமல். ாதா பத்து ன்பிருந்த
omஇல தடக்கி ன். அதால கை, ல்லா இடமும் த பொய் வரும். 1வது எனக்குப் நான் ராட்சசி பாக ஏற்றுக் வளே சொல்
டர்ந்தது. ம் இங்கும் காயங் மாகப் படிப்பைத் ாது. நானும் புறா 3து, பக்கத்தி ாப் பார்த்து sight ஸ்தானிய இளை சம் தனகிப் து கவனித்தால்
னாலும் நீங்கள்
ஆகத்தான் மோசம்" என்பாள். தவறாக எண்ண அவளுக்குத் தெரியவில்லை. எனக்கு மாதுவை பிடித்து விட்டது.
ஒரு நாள் இரவு படிக்கலாம் என்று நினைத்தபோது தொலை பேசி அழைத்தது. மறுமுனையில் மாது விக்கி விக்கி அழுதாள். Display இல் பார்த்தேன். Pay
phone என்று தெரிந்தது.
நிற்கும் இடத்தை மட்டும் கேட்டுவிட்டுப் போய் அவளை யும், ஒட்டிக்கொண்டு நின்ற மகனையும் வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு வந்தேன். கண்கள் வீங்கியிருந்தது. வாய் உடைந்து சிவந்திருந்தது. குழந்தை மிரண்டு போயிருந்தது. எனக்குள் u6) flash back. Ígőisb60OT சாப்பிட வைத்து என் மகனுடன் படுக்க வைத்தேன். மாதுவின் முகத்திற்கு ice வைத்தபடியே (Babi (SL6ór policeg960ypöö67 என்று. வேண்டாம் என்றாள். நான் மெளனமானேன்.
மாது என் கை பற்றினாள். "அக்கா என்னால இனிமேலும் அவரோட இருக்கேலாது. என்னை உங்களோட கொஞ்ச நாளைக்கு இருக்க விடுங்கோ. எப்பிடியும் கெதியா ஒரு வேலை எடுத்துப் போட்டு, ஒரு இடம் பார்த்துக் கொண்டு போயி டுவன்."
மாதுவிற்கு பத்து வருடங்கள் தேவைப்படவில்லை. பெருமை யாக இருந்தது. என் கோழைத் தனம் புரிந்தது.
சும்மா கிடந்த ஒரு அறை மாதுவிற்கானது. இருந்தும், ஒவ்வொரு நாளும் மனம் மாறிப் போய்விடுவாள். நினைத்துக் கொண்டேன்.
மாது அசையவில்லை. ஒரு நாள் அவன் வீட்டில் இல்லாத
நேரம் பார்த்து பொருட்கள்
எடுத்து வந்தோம். அறிந்தபோது வீடுவரை வந்து கெட்ட வார்த் தையில் பேசிவிட்டுப் போனான். "படிப்பை முடி, பிறகு வேலை தேடலாம்." என் கட்டளைக்குப் பணிந்தாள்.
வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தாள்.
உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000 13

Page 14
என் பிள்ளைகள் அவளை குடிப்பதற்கு கை
வினோதமாகப் பார்த்தன. எதுவோ காய்ச்சி அம்மா படு கள்ளி, புரிந்து பக்கத்திலிரு. கொண்டிருக்கும். புட்டும் இறால் மாய்ந்து கவனித் பொரியலும் அடிக்கடி கிடைத் என்னவோ செய்தி தது. அடிபட்டுச் சாப்பிட்டார்கள். LUlçül (typçuUü எனக்குள் சிறிது குற்ற உணர்வு வோடு மீண்டும் ே ஏற்பட்டது. தேன். மாதுவும் ஒ
எல்லோரும் ஒன்றாகக் தேடிக் கொண்ட குதுாகலமாகச் சந்தோஷித்தி பம் உருவானது. ருந் தோம். இழந்து விட்ட சின்னச் சின்ன ம எதுவோ ஒன்று கிடைத்து விட்ட விடை தெரியாது சந்தோஷம் எனக்குள். மாது வேலையால் ஆழமாகச் சிந்தித்துப் பார்க்க னால் தவித்தேன் நான் விரும்பவில்லை. புரிந்து விழ, அவள் பதறி விடுமோ என்று பயப்பட்டேனோ, தெரிந்தது.
மழையில் நனைந்து இருவரும் முக காய்ச்சலை வரவழைத்துக் கதைப்பதைத் த கொண்டபோது உரிமையுடன் கொண்டோம். கடிந்து கொண்டாள் மாது. தற்செயலாக நெற்றிக்குத் தைலம் தடவி, கொண்டால் முக
காவலூர் ஜெகநாதன்: காவலூரின் கரம்பொன் என்ற 8 ஆண்டு பிறந்த ஜெகநாதன் தமது 20வது வயதில் எழுத்துல இவர் முந்நூறுக்கும் அதிகமான சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
இவர் ஈழத்தில் நடைபெற்ற பல சிறுகதைப் போட்டிகளில் பரிச கமத்தொழில் திணைக்களத்தில் உதவி ஆராய்ச்சி உ பணியாற்றி வந்த இவர், 1983 இனக்கலவரத்தைத் தொடர்ந்: புலம் பெயர்ந்தார். அங்கு இனந் தெரியாத ஆயுதக்குழு ஆண்டு மே மாதம் 31ம் திகதி படுகொலை செய்யப்பட்டா
இந்த அறக் கட்டளையில் இருந்து - காவலுர் ஜெகந சிறந்த சிறுகதைக்கும் சில்லையூர் செல்வராசன் நில கவிதைக்கும் வருடந்தோறும் தனித்தனியே 50ஆயிரம் இல் பரிசளிக்கப்படும். பரிசுக்குரிய படைப்புக்கள் மூன்று இலக்கிய பரிசீலிக்கப்பட்டுத் தெரிவு செய்யப்படும். ஈழத்து சிறுக கவிஞர்களின் படைப்புக்கள் (அவர்கள் எந்த நாட்டிற்குப் புலம் மட்டுமே பரிசீலனைக்கு எடுக்கப்படும், படைப்புகள் 8 பத்திரிகைகளிலோ குறித்த ஆணி டிற்குளி பிரச இருக்கவேணடும்.
14| உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000
 

Fசலாக த் தந்தாள். ந்து மாய்ந்து தது என்னை 5g. பதவி உயர் வலை தொடர்ந் ரு வேலை ள். ஒரு குடும் எனககுள ாற்றங்கள். தடுமாறினேன். ) வரப் பிந்தி
நான் தடக்கி ப்போவது
கம் பார்த்துக் விர்த்துக்
மோதிக் b d6Jaisab Sorry
சொன்னோம். மாதுவின் காது மடலின் சிவப்புக் கண்டு நான் கிறங்கிப் போனேன். அதிகம் பேச்சின்றி பல நாட்கள் aslibgp6O7. "Pokemon" Movie பார்க்க வேண்டும், பிள்ளைகள் அடம்பிடித்தார்கள். அழைத்துச் சென்றோம். அருகருகில் இருந்து படம் பார்க்க உணர்வுகளின் உத்வேகம் கூடிற்று.
நான் அவள் முகம் பார்க்க, என் தோளில் சாய்ந்து கொண்டாள். எனக்குள் தெளிவு பிறந்தது. இனிமேல் பதிலின்றித் தடுமாறப் போவதில்லை. நான் என் கைகளை அவள் கையுடன் பிணைத்துக் கொண்டேன்.
"சாரூ." முதல் முதலாய் என்னைப் பெயர் சொல்லி அழைத்தாள் மாது. O
வருடந்தோறும்
பரிசு
கிராமத்தில் 1955ம் கில் பிரவேசித்தார். பல நாவல்கள்
சுகளைப் பெற்றவர். -த்தியோகத்தராக து தமிழகத்திற்குப் ஒன்றினால் 1985ம்
Ú.
ாதன் நினைவாக னைவாக சிறந்த Uங்கை ரூபாய்கள் அறிஞர்களினால் தையாசிரியர்கள், பெயர்ந்திருந்தாலும்) ஈஞ்சிகைகளிலோ *ரமானவையாக
1999ம் ஆண்டிற்கான படைப்புகள் பரிசீலனைக்காக இருப்பதால், ஆக்கதாரர்கள் தமது படைப்புகள் வெளிவந்த பத்திரிகை சஞ்சிகை பெயரையும் காலத்தையும் குறிப்பிட்டு அறக்கட்டளைக்கு அனுப்பி உதவலாம். மற்றும் இலக்கிய ஆர்வலர்களும் இதில் ஆர் வம் காட் டி உதவுவது அறக்கட்டளையின் நோக்கத்தைச் செவ்வனே பூர்த்தி செய்ய உதவும்.
KAVALOOR JEGANATHAN
MEMORAL FOUNDATION 51 RUE DE LA PARABOLE, 95800 CERGY, FRANCE,
TEL:(OO 33) Ol 30 32 5725

Page 15
20ம்நூற்றாண்டுமானும் இனவதையின் ஒரு மனத்துளி
09. O7. 1942 வியாழக்கிழமை
அன்புடன் கிட்டிக்கு, அப்ப, அம்மாவும் அப்பாவும் நானும் கொட்டும் மழையில் நடந்தோம். எப்படியோ சமாளித்து சகல விதமான சாமான்களையும் பைகளில் அள்ளி அடைத்தோம். பைகள் நிரம்பி வழிந்தன. ஆளுக் கொரு பாடசாலைப்பையையும், கடையில் சாமான் கள் வாங்கும் பிளாஸ்ரிக் பையையும் எடுத்துக் கொண்டோம்.
போகும் வழியில், வேலைக்கு அவசரமாகச் சென்று கொண்டிருப்பவர்களின் அனுதாபமான பார்வைகளைச் சந்திக்க வேண்டி இருந்தது. தங்க ளுடைய வண்டியில் எங்களை ஏற்றிச் சென்று, எங்களுக்கு உதவி செய்ய முடியாததையிட்டு அவர்களிற்குண்டான கவலை அவர்களின் முகத் தில் தெரிந்தது. நாங்கள் அணிந்திருந்த அந்தப் பகட்டான மஞ்சள் நட்சத்திரம் அதனளவில் பேசியது.
வீதிக்கு வந்த பின்புதான் அம்மாவும் அப்பாவும் அவர்களுடைய திட்டத்தைப் பற்றித் துண்டு துண்டாகச் சொல்லத் தொடங்கினார்கள். யூலை 16ம் திகதியன்று தாங்களாகவே மறைவிடத் திற்குப் போவதென்று ஆயத்தப்படுத்திய மாதிரி இல்லாமல் பத்து நாட்கள் முன்னதாக செல்ல வேண்டி இருந்தது. இதற்குக் காரணம் எங்களைத் தேடி வந்த அழைப்புத்தான். ஆனால், ஏற்கனவே திட்டமிட்ட மாதிரி, மாதக் கணக்கிற்குத் தேவை யான முக்கியமான பொருட்கள் யாவும் முன்ன தாகவே மறைவிடத்திற்கு அனுப்பப்பட்டு விட்டன. ஆனால், சில நாட்கள் முன்பாகப் புறப்பட்டதால் எங்களுடைய இருப்பிடமானது சரியாக ஒழுங்கு படுத்தப்பட்டிருக்க மாட்டாது. நாங்கள் அதற்குள் எங்களால் முடிந்ததைச் செய்யவேண்டும். அப்பாவினுடைய அலுவலகம் இருக்கும் அதே
 

கட்டிடத்தில்தான் எங்களுடைய மறைவிடமும் இருக்கப் போகிறது. வெளியாட்களுக்கு இதைக் கண்டு கொள்வது கஷ்டமாக இருக்கும். ஆனால் நான் அதைப்பற்றி உனக்குப் பிறகு விளங்கப் படுத்துவேன். அப்பாவுக்காக வேலை செய்பவர் கள் கனபேர் இல்லை: திரு. கிராளர், திரு. கூப்பு விஸ், மியப் மற்றும் 23 வயது நிரம்பிய தட்டச்சாளர் எலி வோசன் ஆகியோர். இவர்கள் எல்லோருக்கும் நாங்கள் வருவது பற்றித் தெரியும். எலியினுடைய அப்பா வோசன் அவர்கள், அவருடன் பண்டக சாலையில் வேலை செய்யும் இரண்டு பையன்க ளிற்கும் இது பற்றிச் சொல்லவில்லை.
அந்தக் கட்டிடத்தை நான் உனக்கு விபரிக் கிறேன். கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் ஒரு பண்டக சாலை உண்டு. அது பொருட்கள் சேமிப்புக்குப் பாவிக்கப்படுகின்றது. பண்டகசாலைக் கதவுக்குப் பக்கத்தில், வீட்டிற்குள் செல்வதற்கான முன் கதவு உண்டு. முன் கதவின் உட்புறத்தில் இரண்டாவது வழி ஒன்று உண்டு. அதிலிருந்து ஒரு படிக்கட்டு செல்கிறது. அப்படிக்கட்டின் உச்சியில் இன்னொரு கதவு உள்ளது. அதன் குறுக்கே தடித்த கறுப்பு எழுத்துகளில் அலுவலகம் என்று எழுதப்பட்டிருக் கிறது. மிகப் பெரிய, அதிக ஒளியூட்டப்பட்ட, மிக நிறைவாக இருக்கும் பிரதான அலுவலகம் அதுதான். பகலில் எலி, மியப், கூப்புவிஸ் எல்லோ ரும் அங்கு வேலை செய்வார்கள். அதனை ஒட்டி ஒரு சிறிய இருண்ட அறைக்குள் பெறுமதியான பொருட்கள் வைக்கும் இரும்புப் பெட்டி, உடுப்பு அலுமாரி, இன்னும் ஒரு பெரிய அலுமாரி எல்லாம் இருந்தன. அதனைத் தாண்டினால் இன்னுமொரு ஒரளவு இருட்டான அலுவலக அறை ஒன்று சிறியதாக இருந்தது. கிராளரும் வான்டானும்தான் வழமையாக அதில் இருப்பார்கள். இப்போது கிராளர் மட்டும்தான். கிராளரின் அலுவலகத்திற்கு நடைபாதையில் இருந்தும் ஒரு வழியுண்டு. ஆனால் அலுவலக அறையின் கண்ணாடிக் கதவை அந்த
உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000 |15

Page 16
அறையின் உட்புறத்தில் இருந்துதான் திறக்கலாம். வெளியில் இருந்து அவ்வளவு சுலபமாகத் திறக்க (ԼplջաTՖl.
கிராளரின் அலுவலக அறையில் இருந்து ஒரு நீண்ட பாதை நிலக்கரிச் சேமிப்புக் கிடங்கைக் கடந்து செல்கின்றது. அதிலிருந்து நான்கு படிகள் ஏறினால் அது கட்டிடம் முழுவதற்கான காட்சி அறை ஒன்றுக்கு இட்டுச் செல்லும், அது பிரத்தி யேக அலுவ
இந்த வீட்டில் இருக்கும்ே ಙ್ಞ: எப்போதுமே என்னுடைய வீட் முடைய இருப்பதாக உணருவேன்.எ கம்பீரமான நான் நினைக்கவில்லை. தளபாடங்கள்
இருக்கின்றன. நிலத்திற்குக் கம்பளம் விரிக்கப் பட்டிருக்கிறது. இன்னும் அதற்குள் இருக்கும் வானொலிப்பெட்டி, மற்றும் நேரிய விளக்கு எல்லாம் முதல் தரம். அடுத்த கதவைத் திறந்தால் ஒரு சிறிய குசினி. அதற்குள் சுடுநீர் வடிகுழாயும் ஒரு காஸ் அடுப்பும் இருக்கிறது. அதற்கு அடுத்து ஒரு கழிப்பறை உண்டு. இவ்வளவும் முதல்மாடி.
கீழ்மாடி நடைபாதையில் இருந்து அடுத்த மாடிக்குச் செல்ல ஒரு மரப் படிக்கட்டு உண்டு. ஒவ்வொரு படிக்கட்டுகளின் முடிவிலும் ஒரு கதவு உண்டு. இடதுபக்கத்துக் கதவைத் திறந்தால் அது வீட்டின் முன்னால் உள்ள சேமிப்பு அறைக்கும் மாடியிலுள்ள சந்து அறைக்கும் போகும். உண்மையிலேயே மிகவும் செங்குத்தான டச்சுப் படிக்கட்டுகளில் ஒன்று, பக்கவாட்டில் இருந்து வீதிப் பக்கம் நோக்கித் திறக்கும் கதவுவரை செல்கின்றது.
வலதுபுறத்துக் கதவு எங்களுடைய இரகசிய மறைவிடத்திற்கு இட்டுச் செல்கின்றது. அந்த சாம்பல்நிறக் கதவுக்குப் பின்னால் இவ்வளவு அறைகள் கொண்ட இடம் ஒன்று மறைந்திருக்கும் என்று எவராலும் எப்போதும் ஊகிக்க முடியாது. கதவுக்கு முன்னால் சிறிய படியொன்றுள்ளது. அதைக் கடந்தால் நீங்கள் வீட்டிற்கு உள்ளே இருப்பீர்கள்.
நுழைவாயிலுக்கு நேரெதிராக ஒரு செங்குத் தான ஆழமான படிக்கட்டு உள்ளது. இடது பகுதியில் உள்ள சிறிய பாதை ஒரு அறைக்குள் கொண்டு வந்துவிடும். இந்த அறைதான் பி(Oராங் குடும்பத்தினருடைய படுக்கை அறையும் - இருக்கை அறையும் ஆகும். இதை அடுத்து ஒரு சிறிய அறை உண்டு. இது பி(f)ராங் குடும்பத்தின் இரண்டு இளம் பெண்களுடைய படிப்பு அறையும் படுக்கை அறையும் ஆகும். வலது பக்கத்தில் யன்னல்களில்லாத ஒரு அறை. அதற்குள் முகம் கழுவுவதற்கான ஒரு சிறிய தொட்டியும், நீரோட் டத்தினால் கழுவப்படும் ஒரு கழிப்பானும் இருந் தது. அதிலிருந்து எங்களுடைய (என்னுடையதும் மார்கொட்டினதும்) அறைக்கும் ஒரு கதவு
16 உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000
 
 
 

இருந்தது. படிக்கட்டின் அடுத்த கட்டுக்குச் சென்று வரும் கதவைத் திறந்தால், இவ்வளவு பெரிய வெளிச்சத்துடன் கூடிய அறையொன்று கால்வா யோடமைந்த இந்தப் பழைய வீட்டில் இருப்பதைக் கண்டு நீங்கள் மிகச் சுலபமாக ஆச்சரியப்படுவீர் கள். அந்த அறையில் ஒரு காஸ் ஸ்டவ் (வாயுச் சூட்டடுப்பு) இருக்கின்றது. (அந்த அறை ஒரு ஆய்வுகூடமாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது என்பத
ற்காக நன்றி சொல்லவேண்டும்) அத்துடன் ஒரு கை கழுவுவதற்கான தொட்டியும் இருக்கின்
D.
வான்டான் தம்பதிகளுக்கு, பொதுவான வசிப்பறை, சாப்பாட்டறை, பாத்திரம் கழுவும் அறை என்பவற்றுடன் இப்போது குசினியும் உண்டு. ஒரு சிறிய ஒடை மாதிரியான இடம், அது பீற்றர் வான்டானுடைய வசிப்பிடமாக வரும். பிறகு கீழ்ப் படிக்கட்டின் முடிவில் ஒரு பெரிய சந்து அறை உண்டு. எங்களுடைய அழகான இரகசிய வதிவிடம் பற்றிய முழுவதையும் நான் உனக்கு விளங்கப்படுத்திப் போட்டன்.
அப்ப, இப்ப உனக்கு விளங்கியிருக்கும்? உன்னுடைய
ஆன்.
10. O7. 1942 வெள்ளிக்கிழமை
அன்புடன் கிட்டிக்கு,
எங்களுடைய வதிவிடம் பற்றிய அதி விவரண காட்சிப்படுத்தல்களினால் உன்னை நான் நல்ல விசராக்கிப் போட்டன் போலை கிடக்கு. ஆனால், நாங்கள் எங்கை வந்து சேர்ந்திருக்கிறோம் என்பது உனக்குத் தெரிந்திருக்கவேணும் என்று தான் இன்னும் நான் நினைக்கிறன்.
ஆனால் என்னுடைய கதையைத் தொடரு வதற்கு.
ம்! இஞ்சை பார், நான் இன்னும் முடிக்க வில்லை. நாங்கள் பிரின்சென் கிராக்ற் (Prinsengracht)க்கு வந்தபொழுது, மியப் எங்களை உடன டியாக மேல் மாடிக்குக் கூட்டிக்கொண்டு போய், இரகசிய மறைவிடத்திற்குள் நுழைந்தாள். அவள் எங்களுக்குப் பின்னால் இருந்த வீட்டுக்கு வெளியில் கதவை முடினாள். எப்போதுமே போக நாங்கள் தனியாக முடியாமல் இருப்பது விடப்பட்டோம். s
எவ்வளவு :
மார்கொட் எங்க கொடுமையானது ಕ್ಹಲ್ಲಿ சைக் என்பதை உனக்குச்
ல வரைவாக சொல்லமுடியாது.
வந்துவிட்டதனால், அவள் எங்களுக் காக ஏற்கனவே காத்துக்கொண்டிருந் தாள். எங்களுடைய வசிப்பறையும் மற்றும் ஏனைய எல்லா அறைகளும், விளங்கப்படுத்த முடியாத அளவுக்கு, அப்படி, குப் பைகளால் குவிந்து

Page 17
போயிருந்தன. அலுவலகத்திற்கு கடந்த மாதங்களில் வந்து சேர்ந்த எல்லாக் கடதாசிப் பெட்டிகளும் நிலத்திலும் கட்டில்களிலும் குவிக்கப் பட்டுக் கிடந்தன. மற்றச் சிறிய அறை மடித்து வைக்கப்பட்ட கட்டில் விரிப்புகளினால் சீலிங் வரை நிறைந்து கிடந்தது. அன்றிரவு ஒழுங்காகக் கட்டிலில் படுக்கவேண்டும் என்று நாங்கள் எண்ணி யதால், உடனடியாகவே துப்புரவு செய்யத் தொடங்கினோம்.
அம்மாவும் மார்கொட்டும் எங்களுடன் சேர்ந்து வேலை செய்வதற்கு முடியாமல் சோர்வாக இருந் தார்கள். அவர்கள் களைத்துப் போய்த் தங்களு டைய கட்டில்களில் சரிந்தார்கள். அவர்களைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. கட்டில்கள் குப்பையாகக் கிடந்தன. அவர்களைச் சுற்றிச் சாமான்கள். ஆனால், குடும்பத்தின் இரண்டு துப்பர வாக்கிகளாகிய அப்பா
LD PE5f T68)D 90 - 6002LLT O
ಇಂ... PTE: 0 இங்கிருப் தொடங்க விரும்பினோம். தெரிந்து SiiGGDTIGT முழுநாளும், நாங்கள் 560T DIT 86L i Lubg5 G கடதாசிப் பெட்டிகளில் என்னுடன் மேல்ம இருந்த பொருட்களை அப்பாவைக் கெஞ்சிே எடுத்து அலமாரிகளை பயத்தை உணர் நிரப்பினோம். எங்களால் அம்மாவுக்கு விளங்கி கடைசியாக முடியாது என்று களைத்துப் போகும் வரையும் இரண்டு பேரும் எல்லாவற்றையும் துப்புரவாக்கினோம். அன்றிரவு துப்புரவான கட்டில்களில் விழுந்தோம். நாங்கள் அன்று முழுவதும் சூடான எதையும் சாப்பிட்டிருக்கவில்லை. ஆனால் எங்களுக்கு அது பெரிதாகப்படவில்லை. அம்மாவும் மார்கொட்டும் மிகவும் களைத்துப் போயிருந்தார்கள். அதனால் சாப்பிட மனசிருக்கவில்லை. நானும் அப்பாவும் கணக்க வேலையாக இருந்தோம்.
செவ்வாய்க்கிழமை காலையில், நாங்கள் முதல் நாள் விட்ட இடத்தில் இருந்து தொடங்கி னோம். எலியும் மியப்பும் எங்களுக்கான பங்கீட்டுப் பொருட்களைப் பெற்றுக் கொண்டார்கள். அப்பா இருண்டு கிடந்த கதவை கொஞ்சம் வெளிக்கச் செய்தார். நாங்கள் குசினி நிலத்தை உரஞ்சித் தேய்த்துக் கழுவினோம். திரும்பவும் நாள் முழுக்க எங்கள் வேலையைத் தொடர்ந்தோம்.
புதன்கிழமை வரையும், என்னுடைய வாழ்க்கை யில் நடந்த மிகப் பெரிய மாற்றத்தைப் பற்றிச் சிந்திப்பதற்கான நேரமே கிடைக்கவில்லை. நாங் கள் இங்கு வந்த பிறகு, உனக்கு இதெல்லாவற்றை யும் பற்றிச் சொல்வதற்கு முதல் முறையாக எனக் கொரு சந்தர்ப்பம் கிடைத்தது.
அதேவேளை, உண்மையில் எனக்கு என்ன நடந்தது, இன்னும் என்ன நடக்கப் போகிறது என் பதை நான் உணர்ந்து கொள்வதற்கும் ஒரு சந்தர்ப்பமாகிறது.
உன்னுடைய
ஆன்
 

11.07. 1942 சனிக்கிழமை
அன்புடன் கிட்டிக்கு, அம்மாவும் அப்பாவும் மார்கொட்டும் ஒவ்வொரு கால் மணித்தியாலத்திற்கு ஒரு முறை நேரத்தைச் சொல்லும் வெஸ்டர்ரோறன் (westertorem) மணிக் கூட்டின் சத்தத்திற்கு இன்னும் பழகவில்லை. அது ஒவ்வொரு கால் மணித்தியாலத்திற்கு ஒருமுறை நேரத்தைச் சொல்லும். நான் அதற்குப் பழகிவிட் டேன். ஆரம்பத்தில் இருந்து அது எனக்குப் பிடித் துப் போனது. அதுவும் விசேடமாக இரவில் ஒரு நம்பிக்கைக்குரிய நண்பரைப்போல இருந்தது. 'மறைந்திருத்தல்' என்பது எப்படிப்பட்ட உணர்வு அல்லது மறைந்திருப்பது என்பது எப்படி இருக்கும் என்பது குறித்து நீகேட்பதற்கு விருப்பமாக இருப்
பாய் என்று நான் எதிர்பார்க் @山 யாருக் ES T6lISS கிறேன். நல்லது. இது பற்றி று நான் மிகவும்:
6T66 of T66)6) னறு இருந்தேன் எனக்கே இன்னும் தெரிய שחם 99 UெP2 வில்லை. இந்த வீட்டில் მ960": PTP ILLIGH இருக்கும்போது எப்போ ந்தேன் என்பது துமே என்னுடைய வீட்டில்
இருப்பதாக உணருவேன் என்று நான் நினைக்க வில்லை. ஆனால் அதற்காக, நான் இங்கு இருப் பதை வெறுக்கிறேன் என்பது அர்த்தமல்ல. ஒரு விசித்திரமான விடுதி ஒன்றில் விடுமுறைக்கு வந்து தங்கி இருப்பது போலான உணர்வென்று சொல்ல லாம். இன்னும் சரியாகச் சொன்னால், இது சில வேளை ஒரு விசர் எண்ணமாகக்கூட இருக்கலாம். ஆனால் அப்படித் தான் எனக்குப் படுகின்றது. இந்த இரகசிய இருப்பிடம் ஒரு சூப்பர் மறைவிடம். ஒரு பக்கத்திற்கு சரிவாகவும், ஈரலிப்பாகவும் இருந்த போதிலும், இவ்வளவு வசதியான மறை விடம் ஒன்றை, அம்ஸ்டர்டாமிலோ, இல்லை இன் னும், நெதர்லாந்து முழுவதிலுமோ கண்டுபிடிக்க முடியாது. ஆரம்பத்தில் எங்களுடைய சிறிய அறை யின் சுவர்களில் ஒன்றுமே இல்லாமல் மிகவும் வெறுமையாக இருந்தது. ஆனால், நான் சேர்த்து வைத்திருந்த சினிமா நட்சத்திரங்களின் சுவரொ ட்டிகளையும் காட்சிப்பட தபாலட்டைகளையும் மறக்காமல் முன்பே கொண்டு வந்த அப்பாவுக்கு நன்றி சொல்லவேண்டும். ஒரு பசைக்கூட்டுடனும் ஒரு பிரஷ் உடனும் சுவர்களை ஒரு பென்னாம் பெரிய சித்திரமாக ஆக்கிவிட்டேன். அது அந்த அறையை மேலும் நல்ல உற்சாகம் தரக்கூடியதாக மாற்றியது. வான்டான் தம்பதிகள் வரும்போது மேல்மாடியில் உள்ள சந்து அறையில் இருந்து எங்களுக்குக் கொஞ்ச மரங்கள் கொண்டு வரு வார்கள், நாங்கள் அவற்றிலிருந்து அவர்களுக்குச் சின்னச் சின்ன அலுமாரிகள் செய்வோம். கோணல் மாணல்களாக இருக்கும் இடங்களையும் மற்றும்
உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000 |17

Page 18
மூலைமுடுக்குகளையும் உயிரோட்டமாக இருக் கச் செய்வோம்.
மார்கொட்டும் அம்மாவும் இப்போது கொஞ்சம் பரவாயில்லாமல் இருக்கின்றார்கள். இங்கு வந்த பின், நேற்றுத்தான் முதல் முறையாக சூப் கொஞ் சம் செய்யும் அளவிற்கு அம்மாவிற்கு முடியுமாக இருந்தது. ஆனால் அடுப்பில் சட்டியை வைத்து விட்டு, அதெல்லாத்தையும் மறந்துபோட்டு அம்மா, கீழ்மாடியில் கதைத்துக் கொண்டிருந்த போது சட்டியில் இருந்த பட்டாணி எல்லாம் அடிப் பிடித்துக் கடைசியில் சட்டியை விட்டு வரமாட்டன் என்று போட்டுது. கூப்புவிஸ் எனக்கு, young peoples annual" (இளைஞர்களின் ஆண்டு மலர்) என்றொரு புத்தகம் கொண்டு வந்தார். நாங்கள் நால்வரும் நேற்று மாலை, பிரத்தியேக அலுவலக அறைக்குச் சென்று வானொலியை முடுக்கி னோம். நாங்கள் இங்கிருப்பது யாருக்காவது தெரிந்து விடுமோஎன்று நான் மிகவும் நன்றாகப் பயந்து போய் இருந்தேன். என்னுடன் மேல்மாடிக்கு வரும்படி அப்பாவைக் கெஞ்சினேன். நான் எப்படிப் பயத்தை உணர்ந்தேன் என்பது அம்மாவுக்கு விளங்கியது. அவ என்னுடன் வந்தா. அயலவர் களுக்குச் சத்தங்கள் ஏதாவது கேட்டுநாங்கள் இங்கிருப்பது தெரிந்துவிடுமோ அல்லது இங்கு ஏதோ நடக்கிறதென்று கண்டு கொள்வார்களோ என்று எந்த நேரமும் நாங்கள் மிகவும் பதட்டத் துடன் இருக்கிறோம். முதல் நாளே நாங்கள் யன்னல்களுக்குத் திரைச்சீலைகளைப் போட்டு விட்டோம். உண்மையில், அவற்றைத் திரைச் சீலை என்று அத்துடன் ந யாராவது கஷ்டப்பட்டுத்தான் நேரத்திலும் கன
சொல்லவேண்டும். siLu(GC86hird வடிவங்களில், தன்மைகளில் பயமாக அச்சம இன்னும் அலங்கார அது சரியான
வேலைப்பாடுகளில் எல்லாம் ஒரு எதிர்பார்ப்பு
வித்தியாசம் வித்தியாசமாக இருந்த, மிகவும் இலேசான துணிகளைக் கொண்டு நானும் அப்பாவுமாகச் சேர்ந்து எந்த விதத்திலும் தொழில் நேர்த்தியற்ற மிக மோசமான வடிவத்தில் திரைச்சீலைகளைச் செய்தோம். இந்தக் கலை வேலைப்பாடுகள் நிறைந்த திரைச்சீலைகளை குண்டூசிகளின் உதவியுடன் சுவரில் மாட்டினோம். அவை இங்கி ருந்து நாங்கள் போகும்வரை தாக்குப் பிடிக்கக் கூடிய மாதிரி பொருத்தினோம்.
எங்களுடைய இடத்திற்கு வலதுபக்கத்தில் சில பெரிய கடை கண்ணிகள் இருக்கின்றன. இடது பக்கத்தில் ஒரு தளபாடப்பட்டறை உள் ளது. வேலை நேரம் தவிர்ந்த மற்றைய நேரங்க ளில் அங்கு எவரும் இருக்கமாட்டார்கள். என்றா லும் சத்தங்கள் சுவர்களைக் கடந்து செல்லும். மார்கொட்டுக்கு மிக மோசமான இருமலுடன் கூடிய தடிமன் இருந்தபோதிலும் இரவில் இருமக் கூடாது என்று நாங்கள் அவளைத் தடுத்தோம்.
18 உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000
 

அவளுக்கு இருமல் மருந்தை அளவுக்கும் அதிக மாகக் குடிக்கச் செய்தோம். நான் வான்டான் தம்பதிகள் வரும் செவ்வாய்க்கிழமையைக் காத்திருந்தேன். அவர்கள் வந்தால் கொஞ்சம் கலகலப்பாகவும் அமைதி கலைந்தும் இருக்கும். இந்த அமைதிதான் மாலை நேரத்திலும் இரவிலும் என்னை மிகவும் பயப்படுத்துகிறது. எங்களுக்குப் பாதுகாப்பாக யாராவது ஒருவர் வந்து எங்களுடன் படுக்க மாட்டார்களா என்று விரும்புகிறேன். வீட்டுக்கு வெளியில் எப்போதுமே போக முடியாமல் இருப்பது எவ்வளவு கொடுமையானது என்பதை உனக்குச் சொல்லமுடியாது.
அத்துடன் நாங்கள் எந்த நேரத்திலும் கண்டு பிடிக்கப்பட்டு சுடப்படுவோம் என்றும் மிகவும் பய மாக அச்சமாக இருக்கிறது. அது சரியான சந்தோ ஷமான ஒரு எதிர்பார்ப்பு இல்லை. நாங்கள் பகல் வேளைகளில் குசுகுசுத்துக்கொண்டும் பதுங்கிப் பதுங்கி நடந்துகொண்டும் தான் இருக்கலாம். அல்லாவிடில் பண்டகசாலையில் இருப்பவர்களுக்கு நாங்கள் இங்கிருப்பது தெரிந்துவிடும். பொறு! யாரோ என்னைக் கூப்பிடுகிறார்கள்.
உன்னுடைய ஆன்.
14. O8. 1942 வெள்ளிக்கிழமை அன்புடன் கிட்டிக்கு, ஒரு முழு மாதமாக நான் உன்னை ஒதுக்கி
வைத்து விட்டேன். ஆனால், உண்மையாக இங்கு அவ்வளவு புதினங்கள் இல்லை. ஒவ்வொரு நாளும் உனக்குக் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக கவனத்தை ஈர்க்கும் விடயங்கள் எதுவும் இங்கு இல்லை. வான்டான் குடும்பத்தினர் யூலை 14ம் திகதி இங்கு வந்தார்கள். யூலை 13ம் திகதிக்கும் 16ம் திகதிக்கும் இடையில் ஜேர்மனியர்கள் மக் களை எல்லாப் பக்கத்திலும் இருந்து கூப்பிட்டார் கள். அது மேலும் பதட்ட நிலையைத் தோற்றுவித் தது. எனவே அவர்கள் பாதுகாப்புக் கருதி ஒரிரு நாட்கள் முந்தி வந்தார்கள். ஒரு நாள் பிந்துவதை விட இது நல்லதென்று நினைத்தார்கள். காலை 9.30மணிக்கு பீற்றர் வந்தான். அவன் வரும்போது, நாங்கள் இன்னும் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். பீற்றர், வான்டானுடைய மகன். அவனுக்கு வயசு இன்னும் பதினாறாகவில்லை. இன்னும் சொல்லப் போனால், மென்மையான, வெட்கப்பட்ட விகாரமான இளைஞன். அவனுடன் சேர்ந்திருக்கும்போது எதையும் பெரிதாக எதிர் பார்க்க முடியாது. அவன் தன்னுடைய பூனை முஷியை அவனுடன் கொண்டு வந்திருந்தான். அவனுக்குப் பின் அரை மணித்தியாலம் கழித்து
சந்தோஷமான Gebeodel.

Page 19
வான்டான் தம்பதிகள் வந்தனர். திருமதி வான்டான் தன்னுடைய தொப்பிப் பெட்டிக்குள் ஒரு பெரிய சிறுநீர் கழிப்பான் வைத்திருந்தார். "இது இல்லாமல் எங்கிருந்தாலும் எனக்கு என்னுடைய வீட்டில் இருப்பது மாதிரி இருக்காது" என்று அவர் சொன்னார். எனவே அவளுடைய சாய்மனைக் கதிரைக் குக் கீழ் நிரந்தரமான இடத்தைப் பிடித்துக் கொள்ளும் முதற் சாமானாக இது இருக்கும், திரு. வான் டான் தன்னுடையதைக் கொண்டு வரவில்லை. ஆனால் தன்னுடைய கையிடுக்கில் ஒரு மடிக்கும் தேநீர் மேசையைத் துரக்கிக் கொண்டு வந்தார்.
அவர்கள் இங்கு வந்த நாள் தொடக்கம் நாங்கள் எல்லோருமே ஒருமிக்க சந்தோஷமாகப் பேசிச் சிரித்துச் சாப்பிட்டோம். மூன்று நாட்களுக் குப் பிறகு நாங்கள் எல்லோரும் உண்மையாக ஒரு பெரிய குடும்பம் மாதிரி ஆகிவிட்டோம். அந்த மேலதிக ஒரு கிழமையும் நாங்கள் வாழ்ந்த இடத் தில் அவர்கள் என்ன மாதிரி வாழ்ந்தார்கள் என்பது பற்றித் தாமாகவே அல்லது இயல்பாகவே நிறைய எங்களுக்குச் சொல்ல வான்டான் குடும்பத் தினால் முடிந்தது. எல்லாப் புதினங்களுக்கிடை யிலும் எங்களுடைய வீட்டிற்கும் அங்கிருந்த திரு. குட்ஸ்மித்திற்கும் என்ன நடந்தது என்பதை அறிய மிகவும் ஆவலாக இருந்தோம். வான்டான் சொன்னார்: "திரு. குட்ஸ்மித் திங்கட்கிழமை காலை 9.00மணிக்கு போன் பண்ணி என்னை அங்கு வரச் சொல்லிக் கேட்டார். நான் உடனடியாக அங்கு சென்றேன். குட்ஸ்மித் மிகவும் பதட்டமான நிலை யில் இருந்தார். பிராங்க் குடும்பம் எழுதி வைத்து விட்டுப் போன கடிதத்தை என்னை படிக்கச் சொன் னார். கடிதத்தில் எழுதியிருந்த மாதிரி பூனையை பக்கத்து வீட்டுக்காரரிடம் கொடுக்க விரும்பினார். அது எனக்குச் சந்தோஷமாக இருந்தது. திரு. குட்ஸ்மித் அந்த வீடு சோதனைக்குள்ளாக்கப் படும் என்று பயந்தார். எனவே நானும் அவரும் எல்லா அறைகளையும் ஒரளவு துப்புரவு செய் தோம். காலைச் சாப்பாடு சாப்பிட்ட இடம் எல்லாத்தையும் துப்புரவாக்கினோம். திருமதி பிராங்க் இனுடைய மேசையில் நானொரு அஞ்சல் தாளைக் கண்டேன். அதில் மாஸ்ரிச்ட் விலாசம் ஒன்று எழுதி இருந்தது. இது ஒரு தேவை கருதித் தான் செய்யப்பட்டிருக்கிறது என்று எனக்குத் தெரிந்தும், நான் மிகவும் ஆச்சரியமும் அதிர்ச்சி யும் அடைந்ததுபோல் அவருக்குக் காட்டிக் கொண்டேன். இந்தத் துரதிர்ஷ்டவசமான துண் டைத் தாமதமின்றிக் கிழித்து எறியும்படி திரு. குட்ஸ்மித்தை அவசரப்படுத்தினேன்"
உங்களுடைய மறைவு பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பது போல் தொடர்ந்து காட்டிக் கொண்டேன். ஆனால் அந்தக் கடதாசித் துண் டைக் கண்ட பிறகு எனக்கு மூளையில் ஒரு பொறி தட்டியது. நான் சொன்னேன்:"திரு.குட்ஸ்மித்!

இந்த விலாசம் எதைக் குறிப்பிடுகின்றதென்று எனக்கு இப்போதுதான் திடீரென்று உதிக்கின்றது. இப்ப, எனக்கு எல்லாம் நினைவுக்கு வருகின்றது. ஆறு மாதங்களிற்கு முன்பு எங்களுடைய அலுவல கத்தில் ஒரு மேல்நிலை அதிகாரி இருந்தார். அவர் திரு. பிராங்க் உடன் மிகவும் நட்பாக இருந்தார். அவர் தேவை ஏற்படும்போது பிராங்குக்கு உதவுவதாகக் கூறி இருந்தார். அவர் மாஸ்ரிச்ட் இல் தங்கி இருந்தார். அவர் தனது வாக்கைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அவர் எப்படியோ இவர்களை பெல்ஜியத்திற்கு கூப்பிடுவதில் வெற்றியடைந்தி ருக்கிறார், பின் பெல்ஜியத்தில் இருந்து சுவிற்சர் லாந்துக்கு. என்னை விசாரிக்கும் எந்த நண்பர்களி டமும் நான் இதைச் சொல்வேன். ஆனால் மாஸ் ரிச்ட் என்று மட்டும் சொல்ல வேண்டாம்."
"இப்படிச் சொல்லிவிட்டு நான் வீட்டை விட்டு வெளியேறினேன். உங்களுடைய அநேகமான நண்பர்களுக்கு மேற்சொல்லப்பட்ட செய்தி தெரி யும். ஏனென்றால் பல தடவைகள் வெவ்வேறு ஆட் களினால் எனக்கு இது சொல்லப்பட்டிருக்கிறது."
நாங்கள் இந்தக் கதையைக் கேட்டு மிகவும் ரசித்தோம். திரு. வான்டான் மேலும் சில விபரங் கள் சொன்னபோது, எப்படி ஆக்கள் தங்களுடைய கற்பனைகளை ஓட விடுகிறார்கள் என்று நினைத்து, மேலும் சிரித்தோம். நாங்கள் ஜோடி யாக சைக்கிள்களில் அதிகாலையில் செல்வதை ஒரு குடும்பம் கண்டது. இன்னொரு பெண்மணிக்கு நாங்கள் நடுஇரவில் ஒரு இராணுவ வாகனமொன்
றினால் கண்காணிக்கப்பட்டோம் என்பது மிகவும்
உறுதியாகத் தெரியும்.
உன்னுடைய
ஆன்.
உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 20 19

Page 20
கோபமா?
என் வட
கரைந்தது.
Deful
"என் க
நெற்றியில்
நான் கரை
"ம். நேற்று
கே
தலை கு5
கோபம் தன
"அப்படியெ
uJTGJ
நான் முடி
ஐயோ எ
இரும்புக் கர
இதழ் ெ
எனககு
சுகமாகவும்
அவன் விர6
புன்ன6
மீண்டும் கேட்டே
வரவில்லை?" ஆ
ரவு அடங்கிப் கலங்கிற்று. இறு
போகும் நேரம், 6ો இதழ் கடித்
காற்றின் ஒலி துடிதுடித்து
மிட்டும் கேட்டது. மல்லிகை "மன்னித்து
மணந்தால் எப்படி இருக்கும். கேட்கவில்6ை
நான் கிறங்கினேன். சொல்ல ே
ஒரு, இரு வாகன ஒலிமட்டும் "நான் வந்த
கேட்டபோது எனக்குக் கோபம் ஆனால்." அவ
வந்தது. குழம்பொலி எங்கே, "வந்திருந்தாய
எனக்கு வேண்டியது அதுதான். நான் குழப்பி
தனிமை, தனிமை "வந்திருந்தால்
வதைபடுகிறேன். எங்கே என் பேசவில்
ராஜகுமாரன். இன்று "நான் வந்திருந்
வரமாட்டானோ? மனம் தவித்தது. நீ. பல் கடித்
வருவான். நிச்சயம் வருவான். விட்டபடியிருந்:
அவனில் எனக்கு நம்பிக்கை சகிக்க முடிய6
இருந்தது. நேரம் போகப் போக விட்ே குழப்பத்துடன் கோபம் வந்தது. நான் விக்கி
வருவான். அவன் வருவான். தொடங்
நம்பிக்கையுடன் உடைகளைத் "என் செல்லக் க
தளர்த்தி விட்டேன். கண்முடிச் ராசாத்தி எத
சிறிது சோகித்து, முழித்தபோது படுகிறாய் போ
அவன் நின்றுகொண்டிருந்தான். இங்கிருந்து. எ
என் ராஜகுமாரன். அதே கம்பீரம் முடியவில்லை கலந்த குறும்புச் சிரிப்பு. நான் "உன் மாளிை சிரிக்கவில்லை. முகத்தை இடமுண உம்மென்று துாக்கி வைத்துக் "நிச்சயமாக கொண்டேன். என்னு "கோபமா" "நான் மட்டுப நான் பேசவில்லை. குழந்தைகளை "என் கண்மணிக்கு என் மேல் வர6
20 உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000
 

குழைந்தான். பிற்றில் புளி இருந்தும் நான் வில்லை. ண்ணம்மா" முத்தமிட்டான். ந்து போனேன். ஏன் வரவில்லை" ட்டேன். ரிந்தான். என் Dலக்கு ஏறியது. ன்றால் நீ வேறு ாடாவது"
க்கவில்லை. ன்ன இது" தன் ம் கொண்டு என் பாத்தினான். வலித்தது. இருந்தது. நான் ல் நனைத்தேன். கைத்தான். ன். "நேற்று ஏன்
296.607 d5600CE6 முக்கமாகத் தன் தான். நான்
போனேன். விடு. நான் ல. நீகாரணம் வண்டாம்" திருந்தேன். ன் நா பிரண்டது. ா?எப்போது?" ப் போனேன். ஏன் என்னிடம் நீ ஸ்லை?" தேன். ஆனால் துக் கண்ணிர் தாய், என்னால் வில்லை. போய்
5ண்ணம்மா. என் ற்காக வதை ய் விடு. ஒடிவிடு ன்னால் தாங்க "விம்மினான். கயில் எனக்கு ծrլT?" 5. வந்துவிடு நுடன்" ா? இல்லைக் ாயும் அழைத்து ህበr?"
"இது என்ன கேள்வி. உன் குழந்தைகள் எனக்கும் குழந்தைகள் தானே." மாளிகை எப்படியிருக்கும். இது கனடா மாளிகை கற்பனைக்குக் கொஞ்சம் கஷ்டப்பட்டேன். "என்ன அதுக்கிடேலை படுத்திட்டியே? வில்லன் குரல். என் கற்பனை கலைந்தது. நான் அவசரமாக மூச்சை இழுத்துவிட்டேன்.சிறிது குறட்டை விட முயன்றேன் முடியவில்லை. "ஒரு பிசாசு ஒண்டு வந்து வாச்சிருக்கு. எனக்கு ஒண்டுக்கும் லாயக்கில்ைைல. எப்ப பாத்தாலும் முசி முசி நித்திரை கொள்ளத்தான் தெரியும்" பியர் வாடை கப்பென்று அடித்தது. ராஜகுமாரன் போயிருப்பான். அவனால் இதையெல்லாம் சகிக்க முடியாது. எனக்குள் பெருமுச்சு எழுந்தது. இருந்தும் நித்திரை போல் நடிப்பதில் குறியாக இருந்தேன். பின்னால் எதுவோ ஊர்ந்தது. எனக்கு அருவருத்தது. சிறிது விலகிக் கொண்டேன். "வாடி இஞ்ச" அணைக்க முயன்றான். அவன் முரட்டுக் கரம் பட்டு விழித்தது போல் நடித்தேன்."எனக்கு நித்திரை வருகுது. நாளைக்கு வேலைக்குப் போகவேணும்." "ஏன் நானும்தான் போக வேணும். இவமட்டும் தான் உலகத்திலேயே வேலைக்குப் போறா"நக்கலாகக் கூறியபடியே இதழ் தேடினான். "எனக்கு வயித்துக்க நோகுது என்னால இண்டைக்கு ஏலாது" தள்ளிப் படுத்தேன். "உனக்கு எப்பதான் ஏலும். இதைத்தானே நெடுகலும் சொல்லுறாய்." அவன் கை உடல் அளைந்தது. முழங்கை கொண்டு அவன் நெஞ்சில் இடிக்கத் தோன்றியது. கட்டுப்படுத்திக் கொண்டேன். அவசரப்பட்டால் காயப்படப் போவது நான் தான். "என்னால ஏலாது நேற்றைய நோவே இன்னும் போகேலை" விலகிக் கொண்டேன். அவன்

Page 21
ஏளனமாகச் சிரித்தான். "நேற்றோ! நேற்று என்னடி செய்தனி மரக்கட்டை மாதிரிக் கிடந்து போட்டு ஏண்டி உனக்கு வேற யாரோடையாவது சிநேகிதமே" தொடங்கி விட்டான். இனி அவன் பேசும் பேச்சுக்கள் காது கொண்டு கேட்க முடியாமல் இருக்கும். "என்ன கேட்கிறன் பேசாமல் கிடக்கிறாய். சொல்லு, வேலைக்குப் போறன் எண்டு போட்டு ஆரிட்டப் போய் மேஞ்சு போட்டு வாறாய்" "சும்மா இருக்கிறீங்களே. ஏன் இப்பிடியெல்லாம் கதைக்கிறீங்கள்" "அப்ப என்னோடையும் படுக்க மாட்டன் எண்டுறாய். வேறு ஒருத்தரோடையும் தொடர்பில்லை எண்டால் என்ன? "ஐயோ என்ன இது"நான் காதுகளைப் பொத்திக் கொண்டேன். என் கண்கள் கலங்க மங்கலாக அவன் தெரிந்தான். ராஜகுமாரன் போகவில்லை இங்கே தான் நிற்கிறான்.
ராஜகுமாரா. ராஜகுமாரா. நான் புலம்பினேன். ஓடிவந்து என் தலை வருடி விட்டான். "கூறிவிடு. என்னைப் பற்றி அவனுக்குக் கூறிவிடு" என்னை அனைத்துக் கொண்டான். "இல்லை ராஜகுமாரா. சொன்னால் உன்னையும் என்னிடம் இருந்து பிரித்து விடுவான். என் வாழ்வில் எனக்குத் துணையாக இருக்கும் ஒரே ஜீவன் நீதான் உன்னை நான் இழக்க மாட்டேன்" குறட்டை கேட்டது. அப்பாடா அவன் தூங்கி விட்டான். "என்னுடன் வந்து விடு" ராஜகுமாரன் கேட்டான். "எப்படி.." கண்ணால் வெளியே காட்டினான். எட்டிப் பார்த்தேன். வெள்ளைக் குதிரை வாலை ஆட்டியபடியே நின்றது. "சரி" என்றேன். என்னை வாரி எடுத்துக் குதிரையில் இருத்தினான். அவன் மாளிகை என் வீடு
போலவே இருந்த
எல்லாம் அடுக்கப்ப "g)6örgp over tim வேலையெல் களைத்துப் ே இதைக் குடி"நீ பறக்கும் தேன் குடித் "காலை :ே செல்லவேண் கெ
压
நானுப என்னை இழுத் "good night" 6 மனம் நிறை நித்திரை "நித்திரை கொ போ! போய் ஒ போட் டுக்ெ நான் விழித்து பம்பரமானேன் வெறுத்தது. வா
எங்கே என் தேனீர் கலக்கும் நின்று அe கொண்டான். கலக்கிறேன். நீ
வேலையைப் முரட்டுப் பிடியை "ச்சீ என்ன இது நான் நெச "என் கண்ண எப்போது வே: அணைத்துக் ெ மேலும் இ
گیم
"என்னடி தேத்த குசினிக்க நி
கதைக் "ச்சீ போ"நான்
பிடி விலக்கி ராஜகுமாரன் ே வருவான் இன்று வருவான். பக பிசிறு மாறாம நாளும் ஒரே ப போனது. நா6 போனேன். குழ படுக்க வைத்து லுக்கு வந்தேன அவன் இல்லை இரவில், பாத

தது. பொருட்கள்
அழகாக ட்டிருந்தது. e செய்து வீட்டு லாம் செய்து போயிருப்பாய் ட்டினான். ஆவி கலந்த பால். தேன். வலைக்குச் டும்படுத்துக் T6
g"
b தான்" து முத்தமிட்டு
எனறான, நான றந்து போக u IIT(36O76i. ண்டது காணும், ந தேத்தண்ணி காண்டு வா" க் கொண்டேன். வழமை போல. ழ்வு வெறுத்தது. ராஜகுமாரன.
போது பின்னால் னைத்துக்
"நான் தேனீர் குழந்தைகளின் பார்" என்றான் பத் தளர்த்தாது. பட்டப் பகலில்" நிழ்ந்தேன். ம்மாவை நான் ண்டுமானாலும் காள்வேன்" பிடி இறுகியது.
ண்ணி கேட்டாக் ண்டு தானாக் கிறாய்"
ராஜகுமாரனின்
விரைந்தேன். போய் விட்டான். று இரவு மீண்டும் ல் வேளை ஒரு ல், ஒவ்வொரு Dாதிரி முடிந்து ன களைததுப ழந்தைகளைப் நு விட்டுக் கட்டி ர். வழமைபோல் வருவான் பாதி தி போதையில்
வருவான். நான் அவனை என் நினைவிலிருந்து அகற்றினேன். இது ராஜகுமாரனின் நேரம். அவனுக்காக நான் காத்திருக்கும் நேரம். ராஜகுமாரன் வந்தான். நான் அவன் முகம் தேடினேன். போன வாரம் திரையில் பார்த்த ஜாடை கொஞ்சம். மூன்று நாட்கள் முன்பு வீடியோவில் பார்த்த முகம் கொஞ்சம். நண்பி வீட்டிற்கு வந்து போன இளைஞனின் முகம் கொஞ்சம், சரியாக முடிவெடுக்க என்னால் முடியவில்லை. கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஆனால் பிடித்திருந்தது. "என்ன"நான் குழைந்தேன். "நீநல்ல அழகாக இருக்கிறாய்" என்றான். "ஆ! நீயும்தான்." என் உடல் உஷணம் உணர்ந்தேன். அருகே வந்தான். நான் இருகை நீட்டி னேன், அவன் முகம் நோக்கி. கதவு திறந்து கொண்டது. தள்ளாடியபடியே அவன் வந்தான். வில்லன். என் உடலின் உஷ்ணம் அடங்கிக் கொண்டது. கண் முடினேன் அவசரமாக, தொம் என்று கட்டிலில் விழுந்தான். இறுக என்னை அணைத்துக் கொண்டான். நான் விலக
முயன்றேன். முடியவில்லை. நான்
திணறினேன்.
ராஜகுமாரா. ராஜகுமாரா.
காப்பாற்று என்னை. புலம்பினேன்.
ஓடிவந்து என் தலை வருடியபடியே"காலால் உதைந்து விடு" கதறினான். முயன்றேன் நான். முயன்றேன் முடியவில்லை. செய்வதறியாது தடுமாறினான் ராஜகுமாரன். "என் கண்ணே. என் ராசாத்தி" என் நெற்றியில் முத்தமிட்டான். நான் பரிதாபமாக அவனைப் பார்த்தேன். என்னை இறுக அணைத்துக் கொண்டான். அவனின் ஸ்பரிசம் சுகமாக இருந்தது. நானும் அவனை அனைத்துக் கொண்டேன்.
ராஜகுமாரன் தன் இதழ் கொண்டு
என் உயிர் குடிக்க நான் கிறங்கிப் போனேன். O
உயிர்நிழல் 5 மார்ச் - ஏப்ரல் 20 24

Page 22
சமாதானlச
காமன்-வசந்த
லக்கிய விமர்சகரும், பலஸ்தீனியரும், பலஸ்தீன மக்களின் விடுதலைக்காக நீண்ட காலமாகப் போராடி வந்தவரு மான் எட்வேட்ஸையிட்டினுடைய புதிய நூலொன்று வெளிவந்துள்ளது. இஸ்ரேலுக்கும் பலஸ்தீனர் களுக்கும் இடையே நோர்வேயின் நடுவத்துக் கூடாகக் கையெழுத்திடப்பட்ட ‘சமாதான ஒப்பந் gbib' usinfu (3.5 biT6). THE END OF THE PEACE PROCESS : OSLO AND AFTER 6T 6ör Lugby BT656ör தலைப்பு.
1993ம் ஆண்டு இஸ்ரேலிய, பலஸ்தீன அரசியல் வாதிகளும் அலுவலர்களும் நோர்வேயில் ரகசியமாகச்
சந்தித்திருந்தனர். அந்தச் "சிந்தனையாளர் சந்திப்பின் ஒரு இறுதி விளை கல்விமான் களி
வாக உருவானதுதான் இஸ் என்ன? என்ற கே
ரேலிய-பாலஸ்தீன "காணித் எழுப்புவதுடன்
துண்டு பகிர்ந்து கொள்ளல் பொறாத உள்ளம்
தொடர்பான ஒப்பந்தம். இந்த நெற்றிக் கண்ை குற்றம் குற்றே பிடிக்கிற மனத்தி
ஒப்பந்த காலத்திலும் திடீ ரென்று நோர்வேஜிய அரசு கவிழ்ந்து விட்டது. எனினும்
பின்னர் வந்த புதிய அரசு ஒப் solub எழுத்தாளர்
பந்தத்தைநிறைவேற்றவும் ளர்களும் இருக்க
முன் கொண்டு செல்லவும் பல இடங்களில்
பங்காற்றியிருந்தது. ஆரம் துகிறார். பத்திலிருந்தே
எட்வேட்ஸையிட் இந்த ஒப்பந்தத்தை தீவிரமாக விமர்சித்து வந்திருக்கிறார். அவருடைய விமர்சனத்துக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, பலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக் கும் இடையிலான சமத்துவ அடிப்படையிலான ஒப்பந்தம் அல்ல இது என்பதே. ஆனால் அமெரிக்கா வினதும் இஸ்ரேலினதும் ஆதிக்கத்திலும் இவர்களுடைய அபிலாசைகளை நிறைவேற்றுவதற் காகவே இந்த ஒப்பந்தம் வழி செய்கிறது என்பதும், அரஃபாத் தலைமையிலான பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஆற்றாமையாலும் களைத்துப்போயும் இவ்வொப்பந்தத்துக்கு உடன்பட்டிருக்கிறது.
22 உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000
 
 

IT ஒப்பந்தம்
தன்-குளிர்நாடன்
எனவே இது பலஸ்தீன மக்களுக்குச் சம உரிமை வழங்காதென்பது ஸையிட்டினது வாதம்.
ஒப்பந்தத்தின் பிற்பாடும் இஸ்ரேல், பலஸ்தீன மக்களை விரட்டியடிப்பதை நிறுத்திவிடவில்லை. ஆக்கிரமித்திருக்கும் நிலங்களில் புதிய யூதக் குடியேற்றங்களை நிறுவுவதையும் நிறுத்தவில்லை. உண்மையில் இப்போதைய இஸ்ரேலிய அதிபர் எஹட் பறக் அவருக்கு முன்பாக தீவிர வலதுசாரி ஸியோனிஸ்ட் என்று அழைக்கப்பட்ட பெஞ்சமின் நத்தன் யாகூ, மூன்று வருடங்களில் கட்டி எழுப்ப முற்பட்ட குடியேற்றங்களை ஒரு மாதத்தில் முடித்து
விட்டிருக்கிறார்.
இஸ்ரேலும் பலஸ்தீனமும்
ள், கலைஞர்கள், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடு
சமூகப்பங்கு கிறபோது அது அசமத்துவ
ள்வியை அடிக்கடி நிலையிலேயே நிகழ்கிறது
பிழை காணில் என்று ஸையிட் கூறுவது சரி
உடையவராகவும் யானதுதான் இராணுவரீதியி
ணக் காட்டினாலும் லும் அரசியல் ரீதியிலும் பல
மான நிலையில் இருக்கிறது இஸ்ரேல். எனவேதான் 1995ம் ஆண்டு வரிமோன் பெரஸ், முன்னாள் இஸ்ரேலிய அதி பர், குறிப்பிட்டார்.
"உண்மையான பேச்சு வார்த்தைகள் என்பன இஸ் ரேலுக்கும் பலஸ்தீனத்துக் கும் இடையில் நடைபெறுவது அல்ல. மாறாக, காணித்துண்டில் எந்த அளவை, எந்தத் துண்டை, எப்போது, எப்படிக் கொடுப்பது என்பது பற்றி இஸ்ரே லியர் தமக்குள் பேசுவதுதான் பேச்சுவார்த்தை."
தோற்றுப்போய்ப் பலவீனமாக இருக்கிற பலஸ்தீ னியர்களுக்கு எதுவுமே செய்ய முடியாத நிலை. இந்த நிலைக்கு அரஃபாத்தும் பலஸ்தீன விடுதலை இயக்கமும் கணிசமான அளவுக்குப் பொறுப்பு என் பதை ஸையிட் ஆதாரங்களுடன் விளக்குகிறார்.
பலஸ்தீனியர்களுக்குத் திருப்பியளிக்கப் பட்டு வரும் நிலங்களும் மிகச் சிறுஅளவில்தான் எனவும், பெருமளவுக்கு வனாந்தரத் துண்டுகள்தான் எனவும்
LuĎ 6hITúšg56ugm களும் சிந்தனையா
வேண்டும்'என்று ஸையிட் வலியுறுத்

Page 23
ஸையிட் நிறுவுகிறார். இந்த அம்சத்தை மைய நீரோட்ட அமெரிக்க ஐரோப்பிய தொடர்பு ஊடகங் கள் மறைத்துவிட்டு இஸ்ரேல் உடன்படிக்கையை நிறைவேற்றி வருவதாக எழுதுகின்றன. மூன்று வீத நிலம், நான்குவீத நிலம் என்று புள்ளிவிவரங்களைத் தருகிறபோது இன்னும் எழுபது வீதத்துக்கும் அதிக மானநிலம் இஸ்ரேலின் கரங்களில் இருப்பதைப்பற்றி அவை எழுதுவதில்லை என்று ஸையிட் விளக்கு கிறார்.
"அநாதரவான அகதி நிலை ஒன்றை உருவாக் கிவிட்டு அதனைச் சமாதானம்" என்று இவர்கள் அழைக்கிறார்கள் என்று குமுறுகிறார் ஸையிட். இன்றைய அமெரிக்க இஸ்ரேலிய கூட்டுக் கொள் கையைப் பற்றி எழுதுகிறபோது, C O. "எங்களுடைய .: அவர்களிருவரும்: வரலாற்றையும் நிலத்தில், ஆனால் சமத்துவம நினைவுகளை ஒரு இரு தேசிய நாட்டில் ( ulb eggsgl national country) enlit up upg விடுவது தான் : ۰|" : : . . . . . . . . . ... ". نشان مریم அவர் களது முதல் இலக்கு. இதன் பிற்பாடு எங்களுக்கு இரண்டு தெரிவுகள்தான் இருக்க முடியும். ஒன்று, அவர்களி டம் பணிவது, சரணடைவது. மற்றது எல்லாவற் றையும் இழந்து போரிடுவது. அப்போது எங்களுக்கு மிஞ்சப்போவது அவர்கள் எங்களுக்கு சூட்டப் போகிற பயங்கரவாத - அடிப்படைவாத அடையா ளம் மட்டும்தான்."
இந்த நூலில் இடம் பெற்றிருக்கிற கட்டுரைகள் ஏற்கனவே சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் இடம்பெற்றவைதான். எனினும் ஒன்று சேர்த்து வாசிக்கிறபோது இவை ஸையிட்டின் பலமான எழுத்துக்கும் தீவிரமான கடப்பாட்டு உணர்வுக்கும் சலியாத உழைப்புக்கும் விட்டுக் கொடுக்காத தார்மீக நிலைப்பாட் டுக்கும் மேலும் வளம் சேர்க்கின்றன. Jean Paul Sartre 35607g5 கட்டுரைக 6fl6ù é5sňüî)(6éép homme engagé - éBLüUIT(660)Luu மானிடன் - என்பதற்கு ஸையிட் அரசியல், இலக்கிய, கலைத் தளங்களில் ஒரு சிறப்பான உதாரணம். "சிந்தனையாளர்கள், கலைஞர்கள், கல்விமான்க ளின் சமுகப்பங்கு என்ன? என்ற கேள்வியை அடிக் கடிஎழுப்புவதுடன் 'பிழை காணில் பொறாத உள்ளம் உடையவராகவும் "நெற்றிக் கண்ணைக் காட்டினா லும் குற்றம் குற்றமே என்று நின்று பிடிக்கிற மனத் திடம் வாய்த்தவராகவும் எழுத்தாளர்களும் சிந்த னையாளர்களும் இருக்கவேண்டும்"என்று பல இடங்களில் ஸையிட் வலியுறுத்துகிறார்.
இன்றைய அமெரிக்க இஸ்ரேலியச் சூழலில் Noam Chomsky போன்ற ஓரிருவரைத் தவிர்த்தால் பெரும் வெற்றிடம் தான் என்பது ஸையிட்டினுடைய அங்கலாய்ப்பு.
எனினும் ஸையிட்டினுடைய தார்மீகக் கோபத்
 
 

துக்கு, இந்த நூலில் பிரதானமாக ஆளாகியிருப் பவர்கள்: e ஊழல் பெருச்சாளியாகவும் ஜனநாயக வழி
முறைகளை மதிக்காதவரும் குட்டி சர்வாதிகாரி யாக மாறிப்போன யஸிர் அரஃபாத். e விட்டுக் கொடாத முரட்டுப் பிடிவாதமும் அகங்கா
ரமும் ஆக்கிரமிப்பு மனோநிலையும் கொண்ட இஸ்ரேலிய அரசியல் கட்சிகள், லிக்குட் கட்சி, தொழிற் கட்சி. 0 கபடமும் சூதும் நிறைந்த அமெரிக்க அரசினர்;
அலுவலர். 0 உண்மையும் யதார்த்தமும் அறியாத அல்லது அறிந்தும் அதை எழுதபடம் பிடிக்க மறுக்கிற
முடியாத பத்திரிகையாளர்கள்.
ந் தேசிய கனவுகளை விட்டுவிட வேண்டும் என்கி
றார்.
இப்படி விட்டுவிடுவதன்மூலம் மட்டுமே அவர்களிருவரும் ஒரே நிலத்தில், ஆனால் சமத்துவமான ஒரு இரு தேசிய நாட்டில் (bi-national Country) வாழ முடியும் என்று ஸையிட் கருதுகிறார். இப்போதுள்ள இஸ்ரேலும் பலஸ்தீனியர்களுடைய பலஸ்தீனமும் இத்தகையதொரு இரு தேசிய நாடாக மாற்றப்பட வேண்டும் என்பது அவருடைய கருத்து. உண்மையான சமத்துவம் இத்தகைய தொரு தீர்வுக்கூடாகவே வரமுடியும் என்பதும் இத்தீர்வு தவிர்ந்த ஏனையவை அழிவிலும் அநியாயத்தின் தொடர்ச்சியிலும் தான் முடியும் என்று ஸையிட் '' N. . . * எழுதுகிறார். என்பதும் இத்தீர்வு தவிர்ந்த இது ஒரு கனவு அழிவிலும் அநியாயத்தின் என்றுதான் தோன்
நல்ல கனவு. நடை முறை யதார்த்தங்கள் எப்படியிருப்பினும் தனது சிந்தனையை - அது utopiaவாக இருந்தாலும் - முன்வைப்பதும் அதற்காகப் பாடுபடுவதும்தான் homme engage ஒருவரின் கடமை. அந்த வகையில் வேறு பல அரபு, யூதப் புத்திமான்கள், கல்விமான் களுக்கு இல்லாத பலம் ஸையிட்டுக்கு உண்டு.
OUT OF PLACE என்னும் தன்னுடைய நினைவுக் குறிப்பு நூலில் இவர் எழுதிய ஒரு விஷயம் மறக்க முடியாதது; பயங்கரமான அழிவுகளாலும் இனப் படுகொலையாலும் பாதிக்கப்பட்ட யூத மக்களின் அரசான இஸ்ரேல்தான் என்னையும் அகதியாக் கிற்று!
பாதிக்கப்பட்டவர்களால் பாதிக்கப்படுவதை விட வேறென்ன துன்பம் அதிகமான உள, உடல், தார்மீக வலியைத் தரமுடியும்?
( உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000 23

Page 24
பண்நிலைவாதம், பெண்களுடைய (O) எழுத்துக்கள் என முனைப்புப்பெற்ற
போது பெண்களுடைய பெயர்களில் எழுதும் ஆண்கள் குறித்து பல சர்ச்சைகள் எழுந் தன. கவர்ச்சிப் பொருளாக வியாபாரப்படுத்தப்படும் பெண் பெயர்கள் மற்றும் மனைவிமார்களின் பெய ரைத் தமதாக்கி அவர்களைப் பேசா மடந்தை களாக்கும் தன்மை எனப் பலராலும் விமர்சிக்கப் பட்டார்கள். இந்த சர்ச்சைகளின் நிமித்தம் சுஜாதா எனும் ரங்கராஜன், சில காலம் ரங்கராஜன் எனும் பெயரில்கூட எழுதினார். தான் இனி சுஜாதா என்ற பெயரில் எழுதமாட்டேன் என்றுகூடச் சொன்னார். பின்னர் சுஜாதா எனும் பெயர் ஆண் பெயரா, பெண் பெயரா என்பதற்கப்பால், ஒர் ஆனேதான் என சுஜாதா அறியப்பட்டும், அப்பெயர் அவருடன் பிணைந்து போனதால் அவர் தொடர்ந்தும் அந்தப் பெயரில் எழுத முடிந்தது. இந்திரா பார்த்தசாரதி, தான் ஒரு ஆணேதான் என விரிவாக அம்பலப் படுத்தவேண்டி வந்தது. இவையெல்லாம் எண்பது களின் ஆரம்பத்தில்,
இதன் பின்னர் பெண்களின் விடுதலையிலும் பெண்நிலைவாதத்தை வளர்த்தெடுப்பதிலும் குறிப் பாக பெண்களின் சிந்தனைகள், எழுத்துக்களினூடாக அடிமைத் துவத்தைக் காண முற்பட்டவர்கள் மத்தியில் உள்ள ஆண்கள், பெண்களின் பெயரை புனைபெயராக சூட்டிக்கொள்வதையோ மனைவி மார்களின் பெயரை தமதாக்கிக் கொள்வதையோ நிறுத்திவிட்டனர்.
ஈஸ்வரி எனும் பெயரில் சில கவிதைகளை எழுதி வந்த ஒரு கவிஞன் அதை நிறுத்தியவுடன் ஈஸ்வரி யும் காணாமல் போய்விட்டாள்.
புகலிடத்தில் இவை பற்றி அறிந்து கொள்ளாத சிலர், பெண்களின் பெயரிலும் தொடர்ந்து எழுதி னார்கள். வேறு சிலர் காலதாமதமாய்த் தன்னும் அறிக்கைவிட்டு பெயர் மாற்றிக் கொண்டார்கள். இவை நல்ல விடயங்கள்தாம்.
போர்க்காலத்தின் நெருக்கடிகளான கருத்துச் சுதந்திர மறுப்புக்கள் மத்தியில் எழுத்துக்கள் புனை பெயரை வேண்டி நிற்பது சகஜம்தான். ஆயினும் பெண் எழுத்துக்களில் அக்கறை கொண்டோர் இதை கவனத்திற்கொண்டு செயற்பட்டு வருவதை
24 உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000
 

காணக்கூடியதாக இருக்கிறது.
ஈழத்தில் பெண்களுடைய கவிதைகள் தொகுக் கப்பட்டபோது (சொல்லாத சேதிகள்) நேரிடையாக பெண்களின் எழுத்துகள் எனத் தெரிந்தே தொகுக் கப்பட்டன. பின் ‘மறையாத மறுபாதி'என புகலிடப் பெண்கள் கவிதைகள் தொகுக்கப்பட்டபோதும் இவை பெண்களுடைய கவிதைகள்தாம் என ஊர்ஜிதம் செய்யப்படுவதிலும் சிரமங்கள் இருந்த தாக தெரிகிறது. முடிந்தவரை ஊர்ஜிதம் செய்யப் பட்டதாக ‘மறையாத மறுபாதி பதிப்புரை சொல் கிறது.
அண்மையில் 'புது உலகம் எமை நோக்கி என புகலிடப் பெண்களின் சிறுகதைகள் தொகுக்கப் பட்டிருக்கிறது. தொகுப்பில் இடம் பெறாத, பெண்கள் பெயரில் வெளிவந்த, குறிப்பிடத்தக்க கதைகள் குறித்துக் கேட்டபோது அவை ஆண்களால் எழுதப் பட்டவை என தொகுத்தவர்கள் கூறினார்கள். இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் தொகுத்த வர்கள், தனியே பெயர்களைப் பார்த்து தெரிவு செய்துவிடாமல் பெயர்களை ஊர்ஜிதம் செய்ததும் பெண் பெயரில் எழுதிய ஆண்கள் அவை தங்களது என ஒப்புக்கொண்டதுமாகும்.
இப்போது இவையெல்லாம் சாத்தி யமற்றதாகி வருகிறது. அதுவும் புகலி டத்தில் சில பெண்களுக்காக ஆண் களே எழுதுகிறநிலை தோன்றியிருக்கிறது. ஆண்க ளால் எழுதப்படும் கட்டுரைகளை வாசிப்பதும் பிரசு ரிப்பதுமாகிவிட்டது. சில கவிதைகளும் ஆண்களால் எழுதப்பட்டு பெண்கள் பெயரில் வெளியாகி இருக் கின்றன. பெயருக்குரிய பெண்கள் எந்தப் பிரக் ஞையோ சலனமோ இல்லாமல் கவிஞையும் ஆகி விட்டார்கள்.
இவை நீண்டகாலத்திற்கு நிலைக்கப் போவ தில்லை. என்றாலும் இனிமேல் பெண் பெயர்கள் மட்டுமல்ல பெண்களே பிரதிநிதித்துவப்படுத்தி னாலும் பெண்களுடைய எழுத்துக்கள் என இனம் காணப்படுவது- தொகுக்கப்படுவது என்பது சாத்திய மற்றதாகிவிட்டது. பெண்ணியச் சிந்தனைகளிற்கு எப்பெயராயினும் எதுவும் இடையூறு செய்யாது விடினும் பெண்களின் எழுத்துக்கள், சிந்தனைகள் என அறிய முனைவோரை ஏமாற்றும் செயலாகி விடும்.

Page 25
பெண்ணியத்திற்கு ஆதரவாக செயற்படுவதாயின் அவர் பெயரில் படைப்புக்கள் வரவேண்டும் என்று இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கி றார்கள் போலும், சீரிய அக்கறையின்றி பெண்நிலைவாதி என்று பெயரெடுத்தால் மட்டுமே போதுமானது என்று செயற் படுவது அவர்கள் பெண் விடுதலை மீது கொண்டுள்ள அக்கறை என்பதைக் கேள்விக்குள்ளாக்குகிறது.
போலிப் புகழ் சம்பாதிப்புகளுக்காக இப் பெண்கள் தங்களை ஆண்களிடம் முழுமையாக இழந்து விடுவது கொடு மையானது. மற்றும், இவர்கள் ஆணா திக்கத்தின் அடக்குமுறைக்குள் புகழ் சம்பாதிப்புக்கு பலியாகிப் போனவர்கள் என்ற பட்டியலைத் தொடக்கி வைத்தவர் களாகவே கருதப்படுவர்.
பெண்ணியச் சிந்தனைகளில் அக்கறை கொள்வோர் இவற்றில் சிரத்தையாகக் கவனம் கொள்வது ஆரோக்கியமானது. O
ι ιul600τυή
வரிவடிவமாய் மனதில் ஏதும் எழாத சமயங்களில் வார்த்தைகளால் எதையும் கோர்க்க முடியாது போகையில் ஏதோ ஒரு முறிவில் ஒன்றை சொல்ல வேண்டும் என்ற உந்துதலோடு
Uggé060Tuossa5(SD60t
நிலவு சிரிக்கும் Uயம் கெளவ பகல் அழும் பயத்தைத் தூக்கி எறியவோ விரட்டி அழக்கவோ அனைத்துக் கொள்ளவோ தைரியமின்றி நான்.
என்னைத் துரத்தும் துப்பாக்கிகளைவிட சுவடுகளைக் கண்டே அஞ்சுகிறேன் சுவடுகள் என்னை நெருங்கும் ஒவ்வொரு விநாழயம் நான் பயத்தில் சாகிறேனர்
காதுகளையும் கால்களையும் மட்டுமே நம்பி தொடர்கிறேன் நான். O
தானியா
 
 

எக்ஸில் வெளியீடுகள்
மறையாத மறுபாதி
புகலிடத்துப் பெண்கள் கவிதைத் தொகுப்பு)
முதற் பதிப்பு: பெப்ருவரி 1991
தமிழிற் தரிப்புக் குறிகளின்
பயன்பாடு
சி. சிவசேகரம் முதற் பதிப்பு: ஏப்ரல் 1994
எனககு ள பெய்யும் மழை மூன்றாம் உலகப் பெண்நிலைவாதம் இருபத்திரண்டு ஆசியக் கவிகள் தொகுப்பும் மொழியாக்கமும்: யமுனா ராஜேந்திரன் முதற் பதிப்பு: மே 1999
e-mail: EXILFR0aol.com
உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000 25

Page 26
குறிக்கப்பட்ட நாட்களைக் கடந்தாயிற்று. முழவுகளின் போதான மனநிலைகளைத் தெரிந்து கொள்ளத் தோதற்றதான நேரத்தில் துயரங்களை மேலும் அனுப்பினர். எல்லோருக்கும் தேவையானதை யாரிடமும் இல்லாத நிலையில் பெற்றுக் கொள்ள முழயுமான முயற்சியில் என்னால் இறங்க முழயவில்லை. நாட்கள் இன்னும் போகட்டும். புயலும், பெருங்காற்றும், மழையும், வெயிலும்.எல்லாமே வந்தாழச் செல்லட்டும். இழபட்டும், வீசுண்டும், நனைந்தும், காய்ந்தும் மூச்சோடு வாழ்வதற்கான இதயம் மெலிதான உடலுக்குள்ளே எண்ணிடம் இருக்கிறது. எல்லாவகையிலும், எல்லோரும் மேலும் மேலும் துயரங்களைத் தருகிறீர்கள். மிகுந்த வலி தரும் துரோகங்களையும் உங்களால் செய்ய முழயும். உயிர் வாழ்தலின் ரகசியம் கண்டுபிடிக்கப்படாமலேயே இன்னுமிருக்கிறது. எல்லோரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். புறக்கணிக்கப்பட்ட காதலின் தோல்விகளுடே வாழ்ந்தவன் நாணி.
புன்னகைகளுடும், அக்கறையான கதைகளுடும் முதுகுக்குப் பின் குத்துப்பட்டவன் நான்! என்னிடமிருப்பதான வரலாறும் என் பற்றியும் உங்களிடமிருக்கக்கூடும். வெற்றி கொண்டதான பெருமிதங்களை நீங்கள் சேகரித்துக் கொள்ள நான் வாழ வேண்டியிருந்தது.
எத்தனை காலங்களாயிற்று
காடு மலை தாண்டி பாறைகளுக்கிடையேதான் ஒழுக் கொண்டிருக்கிறதுநதி, O
15.05. 2000 ஜிப்ரான் சாதி அரேபியா
26 உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000
 

நினைத்துக் கொண்டிருக்கவே நிறையக் கிடக்கிறது.
எதிர்பாராமலேயே எல்லாம் கிடைத்த அதிர்ச்சியில் துவண்டு போனோம்.
துப்Uாக்கிகளை எல்லாப் பக்கங்களிலும் நீட்டுவதிலும், குண்டுகளை கூட்டங்களில் வீசுவதிலும் நீங்கள் திறமை பெற்ற பொழுது எங்களுக்குள் அச்சம் பரவிற்று.
எல்லாவற்றையும் நினைத்துக் கொள்ள முழகிறது!
நினைத்துப் பார்த்திராத விதத்தில் எங்களை நீங்கள் நடாத்தியதையும் கூட போராட்டத்திற்கான உத்திதான் என்றும் மிக மிக கோழைத்தனமாகவும், இயலாமையோடும் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.
எண்ணிப் பார்க்கையில் எல்லாப் பக்கமும் நாட்களும், ஆட்களும் தான் (SurrugoTff.
φρ6»ί6ύயார் பற்றியும் அக்கறைப் படாத விதத்தில்
இன்னொரு நூற்றாண்டில் நாம் நுழைகிறோம். எச்சங்களையும் சுமந்து கொண்டு! O
ஜிப்ரான் சஊதி அரேபியா

Page 27
யிர்நிழல் தொடர்ந்து வாசித்து 9) வருகிறேன். இதழ் 3 முதல் 6வரை, னக்குக் கிடைத்த கதைகளை ஒரே அமர்வில் வாசித்தேன். மொத்தம் 15 கதைகள்,
1. கலப்பின பிரச்சனை அல்லது புகலிடச் சூழலில் உருவாகும் அடையாள நெருக்கடி, கலாச்சார வேறுபாடு பற்றியவை (அன்னங்களும் பட்சி களும். பூர்வீகம், அழமுடிதேடி, ஒரு மீனிக்ஸ்., உருவ ஓவியங்கள்) 2. பெண்ணிய பிரச்சனை, இப்படிக் கூறுவதைவிட பெண் பிரச்சனைகளாக அறியப்பட்டிருப்பவை பற்றியவை. (வித்து, அம்மாவின் நண்பன், சோகித்த பொழுதுகளின் நிமித்தம், சாசனம் அல்லது. யாதுமாகி நின்றாள், விளிம்பு நிலைநோக்கி) 3. பாலியல் மீறல்கள், ஹோமோ, லெஸ்பி, கூட்டுக்கலவி போன்றவற்றின் வேட்கைகளை அப்படிக் கருதினால், பற்றியவை (செந்தட்டி, அவன் அப்படித்தான், இலையுதிர்காலத்தின்.) இவற்றைத் தவிர்த்து, நமது அடங்கலுக்குள் வராது திமிறும், கதைக் கான மனநிலையில் சஞ்ச ரிக்கும் கதையாக சித்தார்த்த சே குவேராவின் அவனும் அவன் எனக்குச் சொன்ன செத்தவீட்டு நிகழ்வின் கிழவியும் சொல்லலாம். அம்மம்மாவும் அப்பம்மாவும் மாறி மாறி இறந்து அடையாளமற்ற தான நிலையில் உருவாகும் முரண். அதை ஒட்டி மாறும் சராசரி மனநிலை R ஆகியவற்றுடன் இதன் அம்மம்மாவும் அப் இறுதிவரி உருவாக்கும் இறந்து 96OLULT67 மாஜிக்கல் சென்ஸ், உருவாகும் முரண். கதையை தலைகீழாக்கி சராசரி மனநிலை கரைத்துவிட்டது ரசிக் இறுதிவரிஉருவாக்கு கும்படி இருந்தது. வாக் கதையை தலைகீழ கிய அமைப்புகளில் கதை ரசிக்கும்படி இருந்தது யின் நுட்பத்தை கொண்டு வர முயலும் சே குவாரா புதிய கதைசொல்லியாக வருவதற்கான நம்பிக்கையைத் தருகிறார். இறுதி வரியில் உயிர்பெற்று எழும் கிழவி, வேறு யாரும் அல்ல நமது முதாதைகளின் கதைசொல்லிப் பாட்டிதான். நாகரீகம் என்ற பெயரில் அணுவின் விஷப்புகைக்குள் வாழப் பழகிவிட்ட நவீன பகுத்
 
 

ஜமாலன் fumi-30.03.2OOO
தறிவு, வெள்ளை, ஆணாதிக்க நவீனர்கள் அதைக் கண்டு ஒடத்தான் செய்கிறார்கள். இந்தப் பதினைந்து கதைகளில் இது ஒரு வித்தியாசமான கதை. தொழில்நுட்பரீதியில் பார்த்தால் fasinating ஆன ஒன்று. இப்படி வரும் நவீன கதைகள் வடிவங்களுடன் நின்றுவிடாது உள்ளுக்குள் பல தளங்கள் பற்றிய ஒர்மையுடன் வடிவமைக்கப்படுவது முக்கியம். இக்கதை தொழில் நுட்பத்தில் செலுத் திய கவனத்தை, பிரதியின் ஆழ் தளங்களில் செலுத்தவில்லை எனலாம். எப்படியோ நவீன வாழ்வை பழங்கதையாக சொல்ல முயல்வது, ஒரு வகையில் பழங்கதைகளை நவீனமாகப் புரிந்து கொள்ள உதவும்தானே. பாட்டிக்கு அந்நியமாகி விட்ட பேரன் என்கிற கலப்பினமாதலின் (hybridization) அரசியலாக ஒரு பார்வை இழையோடுவ தாகப்படுகிறது. இது பிரதிக்குள் ஆழமாக ஊடுருவ வில்லை.
பிரதீபா தில்லைநாதனின் 'சோகித்த பொழுது களின்நிமித்தம் சொல்லப்பட்ட முறையில் புதிதான வாக்கிய முடிச்சுக்களுடன் இறுகியிருக்கிறது. நல்ல முயற்சி. வயது வித்தியாசமற்ற அவருடனான உனது நட்பை என்னால் உன் சில உரையாடல் களில், நாமிருவரும் நடந்து வருகையில் அவர் விசாரித்தல்களில் உணரப்பட்டது. இப்படி நிறைய முடிச்சு வாக்கியங்களால் ஆகியுள்ளது. இக்கதை லெஸ்பியன் பரிமாற்றம் பற்றிய வேட்கையின் நினைவுடன் நகர்வதாகப் ம்மாவும் மாறி மாறி படுகிறது அல்லது இதன் ற்றதான நிலையில் மறைக் கப்பட்டிருக்கும் அதை ஒட்டி மாறும் அல்லது மேல் தள பூகியவற்றுடன் இதன் அளவில் தடம் காட்டும் நம் மாஜிக்கல் சென்ஸ் பகுதிகள், இந்த வேட்கை பற்றிய நினைவுகளைப் புதைக்க முனைவதாக இருக்கிறது. அதனால் தான் இதன் மொழிநடையும்கூட, ஒரு தவிப்பிற்குள் அலைவதாக உணரமுடிகிறது. இக் கதையை இந்தத் தளத்தில் வாசிக்கும்போது அவள் சோகித்த பொழுதுகள் வேறுவிதமான அர்த்தங்களைக் கொள்கிறது. கதையில் இயல்பான பால்புணர்ச்சி எதுவும் இல்லை. வன்பாலுறவு இனப் படுகொலை
உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000 27

Page 28
சமூகத்தில் ராணுவத்தால் நடத்தப் பட்டால், நாகரீக சமூகமாக அறியப்படும் புகலிடச் சமூகத்தில் (இக்கதையில் கனடா), லிப்டில் முத்தமிடும் வேட்கையாக, ஆணினது பார்வைத் துய்ப்பிற்கும், பல நட்பார்ந்த நெருக்குதல்கள் வழியாக, பாலியல் நிர்ப்பந்தத்திற்கும் பெண்கள் ஆளாக்கப்படுவதாக நிகழ்கிறது என்பதான பார்வை இதில் இழையோடுகிறது. பெண் எல்லா சமூகங்களிலும் ஒரேவிதமாக, பாலியல் நுகர்வுப் பண்டமாக மட்டுமே அறியப் பட்டிருக்கிறாள். அவளுக்கு எதிராக எல்லா ஆண்களும் விறைத்து நிற்கும் ராணுவங்கள்தான் என்கிறது பிரதி.
<ё, d5 இன்றைக்கான பெண் ணியம் ಜ್ಷಣೆ பெண் குறித்த எல்லா : வரையறைகளிலும் தன்னை' இனம்: கண்டு கொள்ள பலவந்தத் முயல்வது அவசியம். திற்கு உட்
பட்ட நிலை யில், மாற்றாக லெஸ்பியன் பரிமாற்றம் என்கிற நெகிழ்வான சுய பாலியல் தேர்விற்கான சாத்தியம் பற்றிய பார்வையும் பிரதியின் உள்ளார்ந்தநிலையில் இழையோடுகிறது எனலாம். இதன் ஆசிரியர், இந்த நோக்கில் எழுதினாரா என்பது தேவையற்ற ஒன்று. பிரதி ஊடாடும் சமூகத்தினது அரசியல் நெருக்குதல் மொழி வழியாக இவ்விதம் பரிணமிப்பதாக கொள்ளலாம் அல்லது இக்கதையில் லெஸ்பியன் பரிமாற்றம் என்பது verbal levelஇல் நடைபெறுகிறது எனலாம். இவரது பிறிதொரு கவிதை கூறுகிறது இப்படி, 'அவனவன் கவலை எல்லாம்/அவள்களின் பாதிப்புகள்தாங்களாக வேண்டும்/அதுவே (உயிர் நிழல்: இதழ் 6: பக்.46 அடிவரை நம்முடையது) இக்கவிதை அவன்களின் பாதிப்பற்ற எழுத்தைப் பற்றிப் பேசுகிறது. இதனை ஒருவித அறிவுஜீவிதம் கொண்ட ஆண்களின் எழுத்தின் வழியாக, அதா வது சதா கதாநாயகியின் விழிப்புலத்தில் மிதக்கும் தமிழ் சினிமா கதாநாயகர்களைப்போல, பெண்க ளின், குறிப்பாய் 'இலக்கியப் பெண்களின், அறிவுப் புலத்திற்குள் அலைவதற்கு கொள்ளும் ஆதங் கத்தை போட்டுடைக்கிறது இக்கவிதை. இந்த நுட்ப உணர்ச்சி முக்கியமானது.
கவிதையும் கதையும் இணையும் இக் கதாசிரி யரின் மனத் தளத்தினைக் கொண்டு, இக்கதை யானது தனது உள்ளார்ந்த ஆணிய வெறுப்புடன் நிகழ்கிறது எனலாம். இப்படி இக்கதையை வாசிக் கும்போது, பெண்ணிய எழுத்துக்களுக்கான ஒரு தனித்துவமான முயற்சியைப் பார்க்க முடிகிறது. இன்றைக்கான பெண்ணியம், பெண் குறித்த எல்லா வரையறைகளிலும் தன்னை இனம் கண்டு கொள்ள முயல்வது அவசியம். அப்படிப் பார்க்கையில், ஒரு பெண், பிறிதொரு பெண்ணைப் புரிந்து கொள்ள முயல்கிறாள் கதையில். பெண்பற்றிய ஆணிய வரையறைகள் தந்த யூகங்களுடன்தான் என்பது
28 உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000
 
 
 
 
 
 
 
 
 

முக்கியம். அதனால்தான், தன் வயதை ஒத்த ஆணிடம் அவளுக்கு (றேக்ஸ்) ஏற்படும் வெறுப்பை, இயல்பற்றதாக உணர்ந்து, அவளை இயல்பு நிலைக்குக் கொணர முயல்கிறாள். இரு பாலுறவு ஆதிக்க ஊடகமாக இன்று செயல்படுவதான பாலியல் அரசியலில் கவனம் கொள்வது நல்லது அல்லது கதையை எடுத்துரைப்பவர், கதைக் களனாக விரிந்து கிடக்கும் அப் பெண்ணை அவளது உடல் வலிகளை இணக்கப்படுத்தி, அவளை இயல்பு நிலைக்கு, தன்பாலின வேட்கையிலிருந்து, இரு பாலுறவு "இயல்பு உணர்விற்கு(?) கொண்டு வர முயல்கிறார். இந்த எடுத்துரைப்பு ஆணாதிக்க கலாச்சார அதிகாரியாகச் செயல்படுகிறது. அவளுள் - இவளும், இவளுள்-அவளும் 'புதைந்த கணங்கள்’ எடுத்துரைப்பாளரான 'இவளுக்கு (சியாமி) சலித்துப் போகிறது. இந்த 'புதைந்த d5600Tril ab6ir gig5. UTaip67 (primitive sexuality) வேட்கையின் ஒரு 'பேச்சு வடிவம்' அல்லது 'உள்மன மொழி வடிவம்' எனலாம். இப்படியாக இக்கதை அதன் மேல்தளம் தாண்டி எழுத்தின் உள்தளத் திற்கு தள்ளிச் செல்கிறது. இக்கதையின் எடுத்து ரைப்பாளர், ஒரு ஆணிய வரையறைக்குட்பட்ட பெண்ணாக இருப்பது, எழுதுபவர் தனக்குள் இன்னும் சற்று உற்று, கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை அதிகப்படுத்துகிறது.
இக்கதையில் ஆணாய் இருப்பதின் குற்ற உணர் வுக்கு ஆட்பட்ட ஆண்கள் ஆசுவாசப்பட்டுக் கொள்வதற்கும் ஒரு இடமுண்டு. அது பஸ்ஸில் ஏற முனையும் சிறுவன் 'லேடீஸ் பர்ஸ்ட்டால் துடுக்குறுதல், முகம் சுருங்க முதற்படியில் வைத்த காலை பின்னிழுத்து ஒதுங்குகிறான் இந்த ஒதுங் கல் ஏற்படுத்தும் உளவியல் மடிப்பு, ஆணின் வளர்ச்சி
யில் முக்கிய பெண் எல்லா சமூகங்களிலும் மே ஒரேவிதமாக, UT6u6 இச் :: Blăj6L L6bil-Dră DLG3D 0 ஷயம் அறியப்பட்டிருக்கிறாள். ஒரு வகை
யில் ஆண்
குழந்தைகளை வளர்க்கும் அல்லது அவர்களுடன் புழங்கும் பெண்களால் உருவமைக்கப்படும் ஆண் சிறார் உளவியல் கட்டமைப்புப் பற்றிய ஒரு எச்சரிக்கை எனலாம். அவ்வகையில், ஆணாதிக்கத் திற்கு பெண்ணும் ஆண்குழந்தைகளை வளர்ப்பவள் என்ற ரீதியில் சம அளவில் காரணமாக அமைகிறாள் என்பதையும் பிரதி தனது உள்மன வெளியில் புரிந்து கொண்டுள்ளதுபோல் படுகிறது.
வித்து - ஒரு மாதிரி வாசிப்பு.
எழுத்துக்கும் எழுதும் ஆசிரியருக்கும் இடையி லான உறவுபற்றி நிறைய வாத, பிரதிவாதங்கள் இருந்தாலும், எழுத்தை அது எடுத்துரைக்கும் முறை யில் நின்று ஆய்வு செய்வது அவசியம் எனலாம். இவ்வாறு எழுத்து எடுத்துரைப்பாக மாறும்போது,

Page 29
ஆசிரியன் மொழி வழியாக பேச விரும்பியவற்றைத் தாண்டி, மொழிஆசிரியன் சிலவற்றை பேசிவிடுகி றது அல்லது சமூகத்தின் சில கூறுகளை, அந்த ஆசிரியனின் பிரக்ஞையற்றநிலையிலான தேர்வாக முன்வைத்து விடுகிறது. இவ்வாறு எழுத்து என்பது எடுத்துரைப்பின் வழியாக ஒரு சமுக அரசியல் களமாகிவிடும் போது வாசிப்பா னது அந்த அரசியலுடனான தனது விளையா ட்டைத் துவங்குகிறது அல்லது இதனை இப்படிப் புரிந்துகொள்ளலாம். வெளிப்பாடு கொண்டு விட்ட பேச்சானது, சமுக இயக்கத்தின் வழியாக அர்த்தம் கொள்ளுமாறு, வாசிப்பின் வழியாக அர்த்தமாதல் நிகழ்கிறது அல்லது 6)」sTóFö5 பிரதி உருவாக்கப்படுகிறது. வாசிப்பின் வழியாக பிரதி ஒழுங்கமைக்கப் படுவதையே அர்த்தமாக்கல் என்கிறோம்.
இப்படி ஒரு விளையாட்டு, வசந்தி. ராஜாவின் 'வித்து கதை வாசிப்பில் நிகழ்ந்தது. முன் எச்சரிக்கையாக ஒன்றைச் சொல்லிவிடலாம். வசந்தி - ராஜா என்பவர் பற்றிய மனோவியல் ஆய்வல்ல இது. காரணம், எழுத்து உற்பத்தி என்பது ஒரு சமுகநிகழ்வு. அதே போல் எடுத்துரைப்பு என்ப தும் ஒரு இனத்தினது உற்பத்தி. ஆக, தமிழி னத்தினது கூட்டுக் குரலா கவே அதன் எடுத்துரைப் புகள் நிகழ்கிறது. இக் கதை பற்றிய மாதிரி வாசிப்பும் அதற்குள் நிலவும் கூட்டுத் தன்னிலை, குரல்கள் பற்றிய தடங்காட்டல்தான் அல்லது வாசிக்கும் தன்னிலை தனக்குக் கிடைத்த பிரதியை தனக்குத் தக ஒழுங்கமைக்கும் முயற்சியே.
இக்கதையின் தலைப்பு 'வித்து என்பது வாரிசு என்பதற்கான இலக்கிய மாற்றாக எடுத்தாளப் பட்டிருந்தாலும், 'வித்து என்பதற்குள் இருக்கும் ஒரு உயிர்ப்பு, 'வாரிசு என்கிற சொத்துச்சார் சொல்லில் இல்லை. 'வித்து என்கிற உருவகம் பெண் உடலை ஒரு நிலமாக முன்வைக்கிறது. கதையாடல் தாய்மை பற்றியது. அதிலும் வளமை பெருக்கத்துடன் அறியப்பட்ட 'புராதன தாய் ' என்கிற-பிம்பத்துடன் உறவுடையது. இதனை, நிலம் பெண் உடலுடன் பதிலீடு செய்யப்பட்ட ஒரு மரபுடன் அடையாளப்படும் கூட்டுக்குரல் எனலாம். அதனால்தான், பெண்மீதான வன்பாலுறவுடன், இன மோதல்கள் அடையாள மாகிறது. பொதுவாக இராணுவம், இரண்டு ஆயுதங் களுடன் தனது பயங்கரவாதத்தைத் துவக்குகிறது. ஒன்று துப்பாக்கி, பிறிதொன்று ஆண்குறி. இராணுவ கட்டுப்பாடு, அவர்களது உடலை ஒழுங்கமைப்பதும்,
வெளிப்பாடு கொண்டு இயக்கத்தின் வழியாக அர்த் வழியாக அர்த்தமாதல் நிகழ் உருவாக்கப்படுகிறது. ஒழுங்கமைக்கப்படுவதையே
பெண் உடல் ஒ sendras (Strategic சமூகங்களிலும் Gged 6,6061T6 in 6.1.600.6NDL) மாகியிருக்கிறது என
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சமுக-கலாச்சார-அரசியல் சூழலிலிருந்து பிரித்தெ டுத்து பயிற்றுவிப்பதும், இவ்விரண்டு ஆயுதங்களை யும் கையாள கற்பதற்கே. கட்டுப்பாட்டின்மூலம் ஒடுக்கப்பட்டு உட்செறிக்கப்படும் பாலியல் ஆற் றலை - களம் கண்டவுடன் வெளியேற்றிக்கொள்ளும் வெறி கட்டமைக் கப்படுகிறது. துப் பாக்கியும் ஆண் குறியும் ஒரே தளத்தில் பயிற்று விக்கப்படுகின்றன. எல்லா இராணுவத் தாக்குதல்களிலும் வன்பாலுறவு எழுதாக் கிளவியாக, தவிர்க்க இயலாத நிகழ்வாக இருப்பதன் பின்னணி இதுதான். இராணுவம் ஒவ்வொரு உடலுக்குள்ளும் (ஆண்
பட்ட பேச்சானது, சமூக தம் கொள்ளுமாறு, வாசிப்பின் கிறது அல்லது வாசக பிரதி ாசிப்பின் வழியாக பிரதி அர்த்தமாக்கல் என்கிறோம்.
பெண் பால் பேதமற்ற நிலையில்) நேர்த்தி, மிடுக்கு, ஒழுங்கு என்பதாக கட்டமைக்கப்பட்டுள்ளது என்றால் மிகையாகாது.
ஈழத்தமிழ் போரில், தமிழ் நிலம் தமிழ்ப்பெண் என்பவளின் ஒரு பதிலீடாக இருப்பதால், பெண் உடல்மீதான இராணுவ பயங்கரம் உச்சத்தில் நிகழ்கிறது அல்லது பெரும்பாலான எடுத்துரைப்பு களில், இது தவிர்க்கமுடியாத அடையாளமாக வெளிப்பாடு கொள்கிறது. இதன் பக்க விளைவே கூட்டுக்கலவி, பாலியல் சுதந்திரம் பற்றிய சொல்லா டல்கள், குறிப்பாக, புகலிடச் போர்த் தந்திர சூழல்களில் வெளிப்பாடு al site) இரண்டு கொள்வதைக் கொள்ளலாம். ாற்றப்படுகிறது. பெண் உடல் ஒரு போர்த்தந்திர 5 , “GL6tov 6oofluu” 356MTDT ab (strategical site) டச்சூழலில் அதிக இரண்டு சமூகங்களிலும் மாற் 6.Montb. றப்படுகிறது. இதன் விளைவாக 'பெண்ணிய விழிப்புணர்வும் புகலிடச்சூழலில் அதிகமாகியிருக்கிறது எனலாம். இக்கதையாடல், இவ்விரு சூழல்களிலும், ஒரு பெண் உடல் எப்படி இக்களமாக செயல்படுகிறது என்ப தைச் சொல்ல முயல்கிறது.
ஒரு கனவுடன் துவங்குகிறது கதை. கனவு ஒரு சமுகத்தின் கூட்டுப்பிரக்ஞையில் வெளிப்பாடு கொள்ளும் கூட்டுக்குரலின் விளைவு எனலாம். பல்வேறு குரல்கள் பிம்பங்களாக வெட்டிச் செல்வதும், அவற்றில் ஒன்று மேல் நிர்ணயம் (over determine) செய்வதாகவும், அதையே கனவு காண்பவர் தனது எடுத்துரைப்பின் வழியாக அர்த்தம் காண முனைவதுமான ஒரு நிகழ்வு எனலாம். எப்பொழுதுமே கனவு எடுத்துரைப்பின் முலமே உருவாகுகிறது அல்லது அதன்நிகழ் உரை வடிவம் தரப்படுகிறது. கனவுகளை அடிப்படையாகக் கொண்டு, இந்தியா, சீனா போன்ற நாடுகளில் குறி அல்லது பலன் சொல்லும் வழக்கம் இன்றுவரை இருப்பது, அதன் பொதுத்தன்மையை அடிப்படை யாகக் கொண்டுதான். பெரும்பாலான சமூகங்களில், கனவில் வரும் பாம்பு ஆண்குறியை குறிப்பதாகவே
உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000 )29

Page 30
கூறப்படுவதை இதனுடன் இணைத்துப் பார்க்கலாம். கனவு ஒரு வகையில் பதிலியாகவும் (sublimation), விருப்பு நிறைவேற்றமாகவும் செயல்படுகிறது.
இக் கதையாடலானது, கனவை அடிப்படை யாகக் கொள்ளும்போது, அது ஒரு பொது நினைவு பற்றியதாக மாறிவிடுகிறது. கனவு அதற்கான தெளிவற்றதான தோற்றத்திலேயே, ஒரு உருவமாக முன்வைக்கப்படும்போது, கதைத் தளம் அவ்வுருவம் பற்றிய தேடலாக புலப்படத் துவங்குகிறது. இவ்வுரு வம் கனவில் வந்ததால், யதார்த்த தளத்திலிருந்து விலகி, மனத் தளத்துடன் உறவுகொண்ட ஒரு உருவமாகத் தெரிகிறது. அடுத்த வரியில் உருவம் அதே பரிச்சயமான உருவம் எனக் கனவின் தொடர்ச்சியும், அது ஒரு பரிச்சய நிலைக்கு கதை யில் வரும் சியாமளாவிற்கு ஆகிவிட்டதைச் சொல்லி விடுகிறது. இந்த பரிச்சயமான உருவம் என்பது ஒரு பூடகமான அர்த்தத்தையே தருகிறது. பரிச்சயம் கனவிலா நிஜத்திலா? பிரதி இங்கு தனக்குள் ளாகவே குழம்பிவிடுகிறது. இந்த உருவம் நிஜத்தி லும் இருந்து, நிழலாகவே கனவிலும் தொடர்கிறதா? அல்லது கனவில் தொடர்ந்து வருவதால் பரிச்சயப் பட்டதா?ஆக பரிச்சயம் என்பது இரண்டு தளத்திலும் நிகழ்கிறது. ஆனால் சியாமளாவிற்கு இப் பரிச்சய த்தை ஒற்றைத் தளத்தில் அதாவது கனவில் மட்டுமே நம்பும்படி கலாச்சாரம் நிர்ப்பந்திக்கிறது. இதன் நிர்ப்பந்தம் கதையின் பல தளங்களில் நடைபெறுகிறது. அதனால்தான் அமுக்குவது போன்ற பிரமை என்று எழுதப்படுகிறது. இங்கு கனவான ஒன்று பிரமையாக மாறுகிறது. கனவில் அடையாளம் காணமுடியாத அந்த மங்கலான உருவத்தை விலக்கி, ஆசுவாசப்பட்டவுடன், அவள் நினைவிற்கு வருவது பிள்ளைகள் அல்லது மங்கலான உருவம் அவளுக்கு நினைவூட்டுவது பிள்ளைகளை எனலாம். கதையாடல் அடுத்த அடுக் கிற்கு நகர்கிறது. பிள்ளை கள் இரண்டு பேராக இருக்கி றார்கள். ஏன் இரண்டு பேர்? இதற்கு கதை யாடல் தரும் நுட்பமான பதில், உருவ ஒப்பிடலுக்கு இரண்டு உருவங்கள் தேவை என்பதைத்தான். கதையாட லில் வரும் சின்ன மகன் முரளியுடன் (அப்பிள்ளை மகளாகக்கூட இருந்திருக்கலாம், அப்படி இருந்தி ருந்தால் கதையாடலின் தாய் பிம்பம் வேறாக, அதாவது'கலாச்சார தாய் பிம்பமாக தாய்-பிள்ளை என்கிற உறவுநிலையில் மட்டுமே நிகழ்வதாக மாறி இருக்கக்கூடும்) வயதுக்கு மீறிய பெரிய மனுஷத் தனத்துடன் உள்ள சுரேஷ் ஒப்பிடப்படுகிறான். இந்த ஒப்பிடலில் கவனிக்க வேண்டியது, பிள்ளையாகக் காணக்கூடிய முரளிய விட 3 வயது பெரியவனான சுரேஷ், அப்பெண்ணால் வயதுக்கு மீறிய பெரிய மனுஷனாகவும் எல்லாவற்றிலும் ஒழுங்குடனும், சுத்தமாகவும், ரசிக்கும்படியான நேர்த்தியுடன் (இதனை ராணுவ நேர்த்தி, ஒழுங்கு எனலாம். இது
மன உணர்வுகை ஏற்றிக் காண்பது, தவிர்க்கவியலா நிக
30 உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000
 
 
 
 
 
 

அப்பெண்ணின் உள்மனம் உருவாக்கும் ஒரு எடுத்து ரைப்பு. அதாவது அவனின் பிறப்பு ரகசியத்துடன் வந்துள்ள பரம்பரைப் பண்பாக, தந்தையைப்போல் இருத்தல் இதனைக் கதையாடல் புரிந்ததால்தான் முகஜாடை என்கிற சினிமாத்தனமான ஒப்புமைக் குள் போய் விழுந்துவிடுகிறது) எப்பொழுதும் பளிச் உடன் இருப்பதாக சிலாகிக்கப் படுகிறது. சுரேஷ் அறை பற்றிய விவரணைகள் எல்லாம் அவளின் உளவியல் போக்கு குறித்த துல்லியங்களை தருவதாக அமைந்துள்ளது.
சுரேஷ் உறக்கத்தில்கூட ஒழுங்கைக் கடைப் பிடிப்பது என்பது, இந்த வர்ணனை முழுவதையும் அவளது புனைவு வேட்கைக்குள் செலுத்தப் பட்டிருப்பதைச் சொல்லிவிடுகிறது. அதாவது சுரேஷ் குறித்த வர்ணனையல்ல அவை, மகன் குறித்த தாயின் வேட்கை விருப்பு எனலாம். கதையாடல் இங்குதான் மிகவும் நுட்பமாக வழுக்கி, அவளின் மனப்பிரதிமைக்குள் போய் விழுகிறது. உடனடியாக அவனிடம் அவள் கவனிப்பது துல்லியமாகத் தெரி யும் அரும்பிக்கொண்டிருக்கும் மீசை, துல்லியமாக என்பது அவளது சுயபிரக்ஞையின் தெளிவைக் கூட்டுகிறது. அடுத்து, அவன் அவளைவிட்டு விலகி விட்டதை உணர்கிறாள், தன்னுள் ஒரு வெற்றி டத்தை உருவாக்கிவிட்டு என்பதாக. இங்கு கதை யானது அவளது மகன் குறித்து அவளுக்குள் இருக்கும் வேட்கையை வெளிப்படுத்துகிறது. மகனற்ற அவளுக்குள் சூழ்வது வெற்றிடம் எனில், விபத்தின் விளைவான அம்மகனே அவனது உள்ளி டாக இருக்கிறான் என்பதுதானே.
விழித்துக்கொண்டுவிட்ட மகனைக் கண்டதும், உறக்கம் கலைத்துவிட்ட குற்ற உணர்ச்சியுடன் அவசர அவசரமாக வெளியேறுகிறாள். இங்கு கதை யாடலானது தனக்குள்ளாகவே குற்ற உணர்ச்சி கொண்டு, கலாச்சாரக்குரலால் ள புறச்சூழலில் அதட்டப்பட்டு துல்லியமாக னிதமனத்தின் ஒரு வர்ணித்து பரவசமடைந்த ழ்வுதானே. தனது மகன மறறும அவனது நேர்த்திகள் தனக்குள் இருக் கும் வேட்கையுடன் கொண் டுள்ள உறவின் இசைவின்மை புரிந்து அவசர அவசரமாக வெளியேறுகிறது. இதில் அவசர, அவசரமாக எனப் பிரதி கொள்ளும் பதற்றம் கவனிக்கத் தக்கது. இந்த வெளியேற்றம் உடனடி யாக கணவனிடம் கொண்டு சென்று விடுகிறது. அமைதியுடன் உறங்கும் கணவன் என்கிற சொல் வரிசை, உண்மையில் கணவனை காணும் அவளது மன அமைதியைப் பற்றியதுதான். அது ஒரு பெரிய கலாச்சாரக் குற்றத்திலிருந்து விடுபட்டு, கணவனு டன் அடையாளப்படும் அவளது ஆணாதிக்கக் கலாச்சாரத்தைக் காப்பாற்றிவிட்ட அமைதி. மன உணர்வுகளை புறச்சூழலில் ஏற்றிக் காண்பது, மனிதமனத்தின் ஒரு தவிர்க்கவியலா நிகழ்வுதானே. 'அழுத்தங்கள் இல்லாத சீவியம் இருந்தும் குழப்பம் ஏன்? என்பதன்முலம் அவளது அழுத்தங்

Page 31
கள் மனம் சார்ந்தவை என்பதைக் கதையாடல் சொல்லிவிடுகிறது. இப்பொழுது மீண்டும் கனவு. கதை ஆரம்பத்தில் வந்த கனவிற்கும் இப்போதைய கனவிற்கும் ஒரு பண்புரீதியான மாறுபாடு இருக்கி றது. அந்த முகம் அவளுக்கு பரிச்சயம் கொண்டு விடுகிறது. அது அவள் அருமை மகன் சுரேஷினு டைய முகம்! இப்பொழுது அவளது மனஅழுத்தத் திற்கான காரணத்திற்கு மிக நெருக்கமாக வந்து விடுகிறாள். அது அவனது பருவமாற்றம். அவளைத் தாக்குகிறது என்பதுதான். தாக்குகிறது என்ற சொல்லில் உள்ள கூடுதல் விசை கவனிக்கத் தக்கது. கலாச்சாரத்தின் இங்கு கதையாடல் கலாச்சா பணிந்து : தன ரக் குற்றமாக அவளால் செயலியக்கத்தை ( புரிந்து கொள்ளமுடியாத இயக்க எடுத்துக் உணர்வாகப் பரிணமித்த மன கதைமொழியின் S(páb5!b 616ötug, 356ör tDæ6ör 6ýlenn geð86i 616ole மீதான பாலியல் வேட்கை யாக (ஒடிபஸ் சிக்கலாக) அறியப்படுகிறது. இந்த வேட்கையின் மேல் நிர்ணய விளைவே அவளது கனவு. இக் கனவு, அவள் மகனை ஒரு சுற்று வர்ணித்தபின், கனவின் மங்கலான உருவம் மகனாக கதைமொழியில் துல்லியப்படுகிறது அல்லது கனவு உருவத்துடன் மகனை இணைத்துக் காண்கிறது அவளது வேட்கை, கலாச்சாரத்திற்கும் இயற்கைக் கும் உள்ள முரண், கனவாக வந்து அவளுக்குள் மன அழுத்தங்களை உருவாக்குகிறது. கதையாடல் இந்தக் குற்ற உணர்வின் நினைவிலி நிலையிலேயே, சின்ன மகனை, மகளாகப் படைக்காமல், மகன் மீதான இயல்பான பாசம் தனக்கு உண்டு என்கிற கலாச்சார தாய் பிம்பத்தை காப்பாற்ற முரளி என்கின்ற மகனாகப் படைக்கிறது. அதனால்தான் பெரிய மகனும் சின்ன மகனும் நேர் எதிர்ப்பண்பு களாகப் பரிணமிக்கிறார்கள். குழம்பிக் கிடக்கும் அறைதான் முரளிக்குக் கொம்(ேf)பாட்டபிள்'ஆக இருப்பதாகக் கூறுவதுகூட கதைமொழி அவனது குழந்தை நிலையை உணர்ந்துகொண்டுள்ள ஒரு செயல்தான். F. :
ஆக, கதையாடல் ஒரு பொது மனப்பரப்பின் தாய்-மகன் தடைசெய்யப்பட்ட உறவின் கூட்டுப் பிரக்ஞையாக நகர்கிறது எனலாம். கலாச்சாரம் முன்வைக்கும் கணவன், மகன் என்கிற ஆணுடல் வடிவத்திற்கும் அதன் சாராம்சமான இயற்கை ஆணுடலுக்கும் இடையில் உருவாகும் மோதல் இதன் உள்தளம் எனலாம். இதன்பிறகு கதையாடல் கலாச்சார ஆணுடலில் இருந்து சமுக அரசியல் ஆணுடலுக்கு நகர்கிறது. இதுதான் கதையின் மிக முக்கிய தளம். தொலைக்காட்சியில் ஒளிர்திரையில் அவள் ஒரு இராணுவத்தானை அல்ல இராணுவ வீரனைக் காண்கிறாள். வீரன் என்பது கவனிக்கத் தக்கது. தமிழ் நினைவில் பிரக்ஞையில் ஆண், ஆண்மை குறித்து உருவேற்றப்பட்டுள்ள பிம்பம் வீரன் என்பது. அவன் கையில் துப்பாக்கியுடன் முன்னோக்கி வருகிறான். இத் துப்பாக்கி பயிற்று
 

விக்கப்பட்ட வெறி செறிந்துள்ள ஒரு ஆண்குறி. கதையாடல், முளையில் முடிக் கிடந்ததாக அவள் நம்ப விரும்பும் பகுதியைத் திறக்கிறது. கதைத் தளத்திற்குள் தான் இது மூடப்பட்டிருக்கிறதே யொழிய அவளின் முளையில் இது மூடப்பட்டிருக்க முடியாது. கதையாடல் இன்னும் பிரச்சினையைப் பூசி மெழுக முயல்கிறது. அவள் பலவந்தப்படுத்தப் பட்டது அவளுக்கே தெரியாது என்கிற சினிமாத் தனமான நிகழ்வின்மூலமும் பலாத்காரப் புணர்ச் சியை ஒரே வாக்கியத்தில் தாண்டிச் செல்வதன் மூலமும் தன்ன்ை மயக்க விரட்டலுக்கு அடி நிலைக்கு உட்படுத்திக் கொண்டதாக நம்புவதன் மூலமும் கலாச்சாரத்தின் மிரட்டலுக்கு அவளுடன் சேர்ந்து கதையாடலும் உள் ளாக்கப்படுகிறது. அதனை வெளிப்படுத்துவதற்கு எடுத் துரைக்கும் குரல் தயங்கித் தாவிச் செல்கிறது.
14 ஆண்டுகள் கழித்தும் அந்த இராணுவத் தானின் முகம் அவளால் அடையாளம் காணப்பட முடியுமெனில் எப்படி நிகழ்வு மட்டும் மறந்து போயி ருக்கும், அதுவும் ஒரு குழந்தை பிறந்துள்ள பொழுது. இது மறைந்து கிடக்கும் தளத்தை அல்லது பிரதி மறைக்க விரும்பும் தளத்தை நோக்கி நம்மை நகர்த்துகிறது. அதன்பின் பிரதி மகனின் பிறப்பை உறுதி செய்து கொண்ட பின் வாரிசுப் பிரச்சினைக்கு நகர்ந்து கலாச்சாரம் பற்றிய விளக்கங்களில் விழுந்து புரள்கிறது. இந்தப் புரளல் ஒரு கலாச்சாரத் தாயின் ஆண்மையத் தொடர்ச்சி யைப் பேணும் வாரிசு வேட்கையின் அடிப்படையில் உருவாகும் நியாயங்கள் ஆகும். இங்கு கதை மொழியானது நடக்க இருந்த அசம்பாவிதத்தை அவளது கணவனுக்குத் தெரியப்படுத்த முனைந்த தைத் தடுத்துவிட்டதால் ஏற்பட்ட பதட்டத்திலிருந்து ஆசுவாசப்படவே இந்தப் புரளல். அவள் இயல்பு நிலைக்கு, கலாச்சாரத்தின் மிரட்டலுக்கு அடி பணிந்து தனது பாதுகாப்பு செயலியக்கத்தை (Defense Mechanism) guidbats 6TGSgbglais Gabiráoil நேரமே கதைமொழியின் இந்தச் சிந்தனை விளா சல்கள் எனலாம்.
கடைசியில் தனது உடைமீது விழுந்திருந்த பிஸ்கட் துகள்களை உதறிவிட்டு உற்சாகத்துடன் நடக்கத் தொடங்கினாள். எங்கு? வழக்கமான அழுத்தமில்லாத சீவியத்திற்குத்தான். இது ஒரு புறம் இருந்தாலும் அவள் உதறிச் செல்வது பிஸ்கட் துகளுடன் சேர்த்து, கனவையும் அதன் நினைவை யும் என்பதாக இதனை அர்த்தப்படுத்திக் கொள்ள லாம். ஏன் அதனைத் தூசியாகவோ, பிற பொருட் களாகவோ பிரதி தேர்ந்து கொள்ளாமல் பிஸ்கட் துகள்களை எடுத்துக்கொள்கிறது. எடுத்துரைப் பாளனின் குரல் படைக்க விரும்பிய இயற்கை தாய். இறுதியில் மொழியின் கண்காணிப்பில் அதன் ஆதிக்கக் குரலில் ஒடுக்கப்பட்டு வழமையான
உயிர்நிழல் 0 மார்ச்"- ஏப்ரல் 2000 31

Page 32
கலாச்சாரத் தாயாக விஞ்சிநிற்கவே. இங்கு பிஸ்கட் துகள் (நடுக்கூடத்தில் எப்படி பிஸ்கட் துகள் வந்தது என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறார் ஒரு வாசகர். இதழ்6: பக். 67; சிநேகா, இலங்கை: இது நினைவற்ற நிலையில் கதைமொழியால் தெரிவு செய்யப்பட்ட ஒன்று) "இறைச்சி என்பார்களே அப்பொருளில், வேறு ஒன்றைக்குறித்து நிற்கிறது. பிஸ்கட் தாய்-மகன் இணைவுடனும் தின்றுவிட்டதின் மிச்சமாக இருப் பவை என்பதுடனும் ஆன குறிப்பு பொருளைக் கொண்டது அல்லது கதையாடல் இவ்விதமாகத் தேர்வு கொள்கிறது, நினைவிலிநிலையில்.
ஆக பிஸ்கட் துகள் என்கிற சொல் கொள்ளும் நினைவு, மீண்டும் பிள்ளை பற்றியதான நினைவின் வெளிப்பாடு. இப்பிள்ளை, அந்த இராணுவத்தானு டன் இணைகிறான் ஒரு தளத்தில், பிறிதொரு தளத்தில் அவளது வேட்கை நிறைவு பிம்பமாக இருக்கிறான். ஆக கதை யாடலின் உள் தளம் தாய்-மகன் பாலியல் ஈர்ப் VN புடன், அதாவது இயற் கொண்டு அமையவே கையான உறவமைப்பு வாசிப்பு பொறுப்பு டன் இயங்க, கலாச்சார அனைத்துத் தேர்வு தளம் அதனை இராணுவ பிரதியை அணுக ஒழுங்கமைப்பைப் போல எழுத்தும் வாசிப்பும் கண்காணித்து, ஒடுக்கி, நிர்ணயித்துக்கொள் இயல்புநிலைக்குத் திரும் தொடர் ஆட்டம், புகிறது. உதறப்படும் பிஸ்கட், பிள்ளைகளுடன் ஒரு தாய் கொள்ளும் ஒடிபஸ் உறவினை உதறுவதுதான். இராணுவம், கலாச்சாரம் எல்லாம் ஒரு வகை ஆணாதிக்க மையமானதாக பிரதிக்குள் வந்து, அதனை ஏற்கும் பெண்ணுடலாகப் பிரதியானது தனது வாசல்களை வேண்டாம் வேண்டவே வேண்டாம் என அடித்து சாத்திக் கொள்கிறது.
இக்கதை எடுத்துரைப்பு, சூழல் மற்றும் பொருட் தேர்வு, அதனை வரிசைப்படுத்தல் ஆகியவற்றில் உள்ள உளவியல் அரசியல் அம்சங்களை தடம் காட்டி, பிரதிவழியாக ஆசிரியனுக்கும் வாசகனுக் கும் இடையில் நிகழும் ஒப்பந்தத்தினை ஒரு பொறுப்புள்ள தளத்தில் இருவரும் நிறைவேற்று வதன் அவசியத்தை உணர்ந்து கொள்ளும் வண்ணம் கொஞ்சம் விரிவாகவே வாசிக்கப் பட்டுள்ளது என்று நினைக்கிறேன். எழுதப்படுபவை எல்லாம் எப்படி பொறுப்பற்றவை அல்லவோ, அதே போல் வாசிக்கப்படுபவை எல்லாமும் பொறுப்பற்ற வையும் அல்ல. எழுத்து, மொழியின் பல அடையா ளங்களைச் சுமந்துகொண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் இக்கதையில் வரும் தாய் - மகன் பாலி யல் ஈர்ப்பு என்பது. இது தெளிவான மொழியில் இல்லை என்றாலும் ஒருவித தடமாக தொடப்பட் டுள்ளது. இதுவே இக் கதையின் முக்கியத்து வத்தைக் கூட்டுகிறது.
இவ்வாசிப்பு இரண்டு விடயங்களை முன்வைத்து நிகழ்த்தப்பட்டுள்ளது.
32 உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000
 

ஆசிரியரின் எழுத்துப்பொறுப்பு-வாசகரின் தீவிர வாசிப்பிற்கான யூகத்தைக் கொண்டு அமைய வேண்டும். வாசகரின் வாசிப்பு பொறுப்பு - ஆசிரியரின் அனைத்துத் தேர்வு பரப்பிற்குள்ளும் பிரதியை அணுக முயலவேண்டும். எழுத்தும் வாசிப்பும் வெற்றி தோல்வி நிர்ணயித்துக்கொள்ள முடியாத ஒரு தொடர் ஆட்டம். இவ்வாட்டத்தில் ஆசிரியரின் நோக்கிலிருந்து தப்புவது வாசகரின் திறன் என்றால், வாசிப்பவருக்கு பல நோக்குகளை வைத்து பிடிக்க முயல்வது ஆசிரியரின் திறன் எனலாம் அல்லது ஒருவரை ஒருவர் மறைத்தும்/வெளிப்படுத்தியும் தொடர்வதாக ஆட்டம் அமையலாம், இன்றைக்கான இலக்கிய வாசிப்பைப் போல.
‘செந்தட்டி சிலிர்ப்பின் ரகசியம். ஜனரஞ்சக உணர்வுடன் எழுதப்பட்டுள்ளது நா.
கண்ணனின் ‘செந்தட்டி'. பொறுப்பு GAIRT ‘செந்தட்டி' என்ற ஒரு 330 பூதே60த5 வார்த்தையின் சிலிர்ப்பில் ண்டும். வாசகரின் எழுதப்பட்ட கதை. அதிலும் ஆசிரியரின் புதிர் எல்லாம் போட்டு, எடுத்து பரப்பிற்குள்ளும் ரைப்பாளரே கூறுவது போல முயலவேண்டும். சினிமாவைக் கலாச்சாரமாக வெற்றி தோல்வி வைத்திருக்கும் சமூகம் என்ப ள முடியாத ஒரு தால் அச்சமூகத்தின் ஒரு பிரதிநிதியாகவே இக் கதை به ۰ - ۰ ۰ - ۰ - ۰ ''' ۰ '' ۰ ۰ . ر " ... " எழுதப்பட்டுள்ளது. என்ன! இது ஒரு காலனிய சினிமா அவ்வளவுதான். இல்லா விட்டால் மனைவியுடன் அமர்ந்து இப்படி உன் டேட்டிங், என் டேட்டிங் என்று அளவளாவிக் கொண்டிருக்கமுடியுமா?ஐரோப்பிய சூழலில் உள்ள ஒருவர், தனது மனைவியிடம் அவர் ஜெர்மனிய ராகவே இருந்தாலும் (இதன் புற விபரம் எதுவும் Q6b606) g505LD6007 (p6ir-uIrelap67 (pre-maritual sex) பற்றி எல்லா விவரணங்களுடனும் பேசுவது, யதார்த்த பொருத்தமற்றது என்பது ஒரு புறமிருக்க, இதன்மூலம், முற்றிலும் ‘கற்பு', 'உடல் புனிதம் போன்ற பெண் ஒடுக்குமுறை கருத்தாங்கங் களிலிருந்து அச் சமூகம் விடுதலை அடைந்து விட்டதான மாயை உருவாக்கப்படுகிறது. ஆணுடலி லேயே 'புனித-தூய-இன-உடல் தேடிய ஒரு சமுகம் ஜெர்மனி என்பதும் உலகிற்கு ஐரோப்பா தந்த உலகப்போர், பாசிசம், அணுஆயுதம் மற்றும் எய்ட்ஸ் என்பதை மறந்துவிடக்கூடாது. ஒரு கலாச்சாரத்தை தரமதிப்பீடு செய்வதும் அதைக் கீழ்நிலைப்படுத்திப் பேசுவதும் காலனிய மனநிலையின் விளைவுதான். இந்த நவ காலனிய மனநிலையின் விளைவுதான் இந்தக் கதை.
கதையின் முதல்வரியைப் பாருங்கள். கிழக்கே போகும் ரயிலுக்காக அவள் காத்திருந்தாள். இது ரயில் ராதிகாவைத்தான் ஞாபகப்படுத்தியது. இவ் வாக்கியத்தில் வரும் கிழக்கு திசைக்கும் கதைக்கும் என்ன உறவு. இது ஒரு தேவையற்ற சித்தரிப்பு. இக்கதையாடலும் நிலப்படம் பார்ப்ப

Page 33
வர்கள் 'வெள்ளக்காரன் மாதிரி வராதுப்பா நல்லா அனுபவிக்கிறானுவ என ஏங்குவதைப்போல, எச்சில் ஊறும் பாலியல் குறித்த ஒரு தவறான கற்பிதத்தை மனதில் கொண்டு எழுதப்பட்டுள்ளது. கதையில் வருகின்ற வேற்றுக்கிரக சினிமா காட்சியும் அல்ப்ஸ் மலையின் சாரைப்பாம்பு காட்சியும் நீலப்பட ஊடாட்டப் பிரதிபோல் (inter-text) இருக்கிறது. இப்படி எழுதுவதால் நீலப்படங்களை கலாச்சார, அறவியல் தளத்தில் அணுகும் நல்லொழுக்கவாதியாக எண்ண வேண்டாம். (நீலப்படங்களின் அரசியல், அது கட்ட மைக்கும் கருப்பின பாலியல், அதிகார கட்டமைவில் அதன் இடம், குறித்து என்னி டம் பிரசுரிக்கப் படாததால் தனிச் சுற்றில் இருக்கும் தனிக் கட்டு ரையே உண்டு. அது கிடக்கட்டும்) கதையாடலின் வர்ணிப்பு, இன்னும் குமுதம் பத்திரி கையின் ஜொல் கதைகளின் தரத்தைத் தாண்ட வில்லை. இதனை உயிர்நிழலில் படிக்கும்போது வருத்தமளிக்கவே செய்கிறது. பாருங்களேன் கதையின் நாயகி வர்ணிப்பை 'சிக்கெனப் பிடித்த ஜின்ஸ் அவளது உடல்வாகை அளந்து காட்டியது. அளவுகோலைக் கண்ணனிடம்தான் கேட்க வேண்டும்.
மேலும் பாருங்கள், ஒரு MGR range கதாநாய கனை - மற்றவர்களிடம் காணும் பாசாங்குத்தனம் இல்லாத பழகுமுறை, நேரடிப்பேச்சு, பெண்களை சகஜீவியாகப் பார்க்கும் அவனது சரிநிகர் நோக்கு இதில் சொல்லப்பட்ட எல்லா பண்பிற்கும் எதிராக அவன் இருக்கிறான் கதையில். என்ன முரண்? அதாவது தனது ஜினியர் ஒரு பெண் என்பதை மறைக்கும் அற்பத்தனம், பெண் உடலை மதிக்காத அடலஸன்ஸ் வக்கிரம் இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். பெண்ணை சகஜீவியாக எண்ணும் ஒருவ னால் டேட்டிங் போகமுடியுமா? அப்படிப் போனாலும் இந்தவகை கலவி பற்றிய பேச்சு சாத்தியமா? அப்புறம் கன்னத்துக் குழி வசிகரமானதோ இல்லையோ, அதிர்ஷ்டம்தான் அடித்திருக்கிறது அவனுக்கு. கன்னத்துக் குழி, கிராம வழக்கில் அதிர்ஷ்டம் என்பார்கள். வேப்பெண்ணை மணத்தது, கெளல அடித்தது, கொழுமோர், திருப்பதி ஏழுமலையானுக்கு காசு முடிஞ்சி போடுதல், இப்படி அடிக்கடி ஜெர்மனியிலிருந்து எகிறிதனது கிராமத்து மண்வாசனையில் வந்து விழுந்துவிடும் nostagic jump (66).p.
அது என்ன சார் வெளிக்கிரகத்து புத்திஜீவி! எல்லா புத்திஜீவிக்கும் உள்ளுர இருக்கும் அந்த வேட்கையை பிடிக்க முயல்கிறாரோ? இந்த புத்தி ஜீவியின் அதிதீவிர மந்திர சக்திதான் இந்த செந்தட்டி போலும். கருவுற வைப்பது பலான காட்சியா?25 நாட்களுக்கு ஒரு முறை தனது மன்ை வியை வாலால் அடித்துக் கொள்ளும் வேற்றுக்கிரக
ஆணுடலிலேயே புனித சமூகம் ஜெர்மனி என்பது உலகப்போர், பாசிசம், ! என்பதை மறந்து விடக்க
 
 
 
 
 
 

கார்டோவர்ரிடம்தான் கேட்க வேண்டும். (யார்.அந்த கார்டோவிர்?நாகார் ஜூனனின் ட்ரெயின் சுதந்திர இலக்கண வரையறை மயக்கம் விஞ்ஞான புனை கதையில் வரும் பாத்திரம்: கருநாடகமுரசும் தமிழ் இலக்கியத்தின் மீதான அமைப்பியல் ஆய்வும்: சிறுகதைத் தொகுப்பு) அப்புறம் கெளஸி சொல் கிறது, இவனது டேட்டிங் தெரிந்த கெளஸி அல்லது கொழுமோர் பாட்டி ஞாபகமோ? இடைவேளையின் போது பெப்சி. களைப்பு திரவா?இடைவேளைதானே வந்திருக்கிறது. இது என்ன, டி.ராஜேந்தரின் இடை (8660) 6T (Su IIT? தூய-இன-உடல் தேடிய ஒரு இப்படி துண்டு ம் உலகிற்கு ஐரோப்பா தந்த துண்டாக நி யூஸ் ரீல் காட் டினால் எப்படி, முழுப் படமும் பார்ப்பதுதான் இன்பம் என்கிறாள் நாயகி. என்ன புரட்சி?வாழ்க்கை யைக் குறித்து எந்தக் கேள்வியும் இல்லாமல் மேலே மிதக்கும் அல்லது திறந்த வெளியில் முயங்கத் தவிக்கும் ஒரு நாயகி, அவளை இருட்டறைக்குள் ஏழுமலையானுக்கும் தெரியாமல் அவனுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு புணர விரும்பும் குழிவிழும் காம்ப்ளான் போய் நாயகன்.
பாலியல் என்பது ஒரு பகிர்தல். அதில் என்ன திரில், திறந்தவெளி புணர்ச்சி என்பது Primitive Sense உடன் உறவுடைய ஒன்று. இதுதாந்ரிக, சித்த மரபுடன் அடையாளப்படும் ஒரு உணர்வுநிலை. தமிழில் இத் திறந்தவெளி பாலின்பம் பற்றிய வேட்கை மெளனியின் குடைநிழலில்(1959இல்) வரும் ஜோன்ஸிடமும் புதுமைப்பித்தனின் கதையில் (1930கள்) ஒரு நாட்டுக் குறவன் குறத்தியிடமும் வெள்ளைக்கார கூட்டுக்கலவியைப் பார்த்ததில் எதிர்ப்புணர்வுடன் மழையில் நடைபெறும் மரத்தடிப் புணர்ச்சியாக வெளிப்படுகிறது. தமிழில் அதீத பாலியல் பிரக்ஞை உண்டு. அது பிரதிகளை ஆழ்ந்து அகழ்ந்தால் கிடைக்கும். நமது கோவில்களின் சிற்பங்களை விட அதிகமாக பாலியல்பற்றி கதைத்துவிட முடியாது என்றே நினைக்கிறேன். காமசாஸ்திரம், கொக்கோகம், கஜூராகோ, அஜந்தா. இப்படி,
அப்புறம் டேட்டிங் பற்றிய அவனது நண்பனின் கருத்துக்கள் - அதுதான் உச்சம் - பொண்ணுங்க தான் இப்ப தைரியமா இருக்காங்க! இது என்ன புதுக்கண்டுபிடிப்பு. எப்பவுமே ஆணின் கதையாடலில் உலவும் பெண் தைரியமானவள்தான். இந்திய தத்துவச் சிந்தனைக்குள்ளேயே பெண்பற்றிய பய மும் பதற்றமும் இருக்கின்றது எனலாம். தூக்குத் தூக்கி ஞானம் தெரியாதா? கொலை செய்வாள் பத்தினி - 80 சதவீதம் மனைவிகளும் பெண்களும் சோரம் போனவர்கள் எனக் கதைக்கிறது பிரகத் கதா என்கிற சோமதேவர் அருளிய கதைக்கடல் என்கிற பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய, சிவன் உமையாளுக்கு ரகசியமாகச் சொன்னதை ஒட்டுக்
அணுஆயுதம் மற்றும் எய்ட்ஸ்
உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000 33

Page 34
கேட்டு எழுதிய, பிராகிருத பழங்கதை. அரேபிய இரவுகள் கதையே கருப்பு அடிமையுடன் கள்ள(?) உறவு வைத்துள்ள மனைவியால் வெறுப்புற்ற மன்னன் ஷாஃரியார், ஒவ்வொரு இரவும் ஒரு கன் னியை கல்யாணம் செய்து வேலை முடிந்தவுடன் கொன்று போட ஒவ்வொரு இரவும் ஒரு கதை சொல்லி மன்னனின் வாளையும் பெண்மீதான வஞ்சத் தையும் உருகச் செய்து சாவைத்தள்ளிப் போடுகி றாள் ஷகர்சாதி. பெண்ணினம் காக்கப் புறப்பட்ட முதல் பெண்ணியவாதி. இவள் சாவினை தரும் ஆயுதங்களுக்கு எதிராக எடுத்துக்கொண்ட எதிர் ஆயுதம் கதைகள். இதன் உட்பொருள் இலக்கியம்
கட்டுப்பாடற்ற பாலியலையும் பாலியல் ரத்தையும் ஒன்றாகப் பார்க்க முடியாது.
பாடற்ற பாலியல் (free sex) உள்ளதானதே தரும் ஐரோப்பாவில்கூட, பாலியல் சுதந் இருப்பதாக சொல்லமுடியுமா? "
சாவிற்கு எதிரான அழிப்பிற்கு எதிரான ஒரு உத்தி என்பதுதான். கண்ணன் இதை எல்லாம் கவனமாகப் படிப்பதுநல்லது. அவரது பலான பலான விஷயங்கள் கூட இவற்றில் அதிகம். அவை வேறு தளத்தி
6696D6.
மேலும் பாதி வழியில் கல்யாணி விரைந்து கொண்டிருந்தாள். எதற்கு விரைகிறாள்? இது என்ன வாக்கியம்? நல்லவேளை ஓடினாள் ஓடினாள் என்று எழுதவில்லை. அடுத்து பாருங்கள் கல்யாணி என்ற அபலை. இன்னும் பராசக்தி பாதிப்பு விடவில்லைப் போலும், கதைத்தளத்திற்கு சம்பந்தமற்ற வர்ணிப் புக்கள். சுதா தீ விழித்தாள் 'சுவிட்சித்தாள், கிக் கித்தாள், கிஸ்ஸித்தாள், ப.க்கித்தாள்'இது என்ன ரங்குமாமாவின் (சுஜாதா அய்யங்காரின்) பாதிப்பா? ரயில் காலியா போயிட்டு இருக்கு என்று சொல்லி விட்டு கலங்கிவிட்டாள். சினிமா திரைக்கதையா? அப்புறம் அழறா? ஏன்னு தெரியலை? கதையின் ஆரம்பநிலை தர்க்கமே, அதன் பாத்திரவார்ப்புத் தான். அதில் எவ்வளவுகோளாறு. வெளிநாடுகளில் படித்து பார்த்து வளர்ந்த இயற்கையுடன் திறந்த வெளிபுணர்ச்சிக் கொள்ளத் துடிக்கும் ஒரு கவிதைப் பெண். - இவனது ஜூனியர் கல்யாணி ஒரு பெண் என்று தெரிந்தால் என்ன கெட்டுவிடும். டேட்டிங் என்பது தொடர் நிகழ்வோ காதலோ பொறுப்பேற்கும் நிகழ்வோ அல்ல. ஜஸ்ட் டேட்டிங் அவ்வளவுதான். பெண்ணோ ஆணோ புரிந்துணர்விற்கு வருவதற் கான ஒரு பண்பாட்டு நடவடிக்கை அல்ல அது. அதற்கு ஏன் இத்தனை பரபரப்போ. கல்யாணராமன் என ஜூனியரை ஆணாக்குகிறார். என்ன சமயோ சிதம். அப்பா? கதையில் கவுண்டமணி சொல்வது போல இது ஒரு turning point தான். இல்லாவிட்டால் கதை டேட்டிங்கிற்கு பதிலாக பேட்டிங் ஆயிருக் குமோ?
அடுத்துவரும் தர்க்க பொருத்தமின்மை ரயில் மாதிரி வருமா? என முடிய அறைக்குள் புழுங்
34 உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000
 
 

கிக்கொண்டு தொய்ந்த படுக்கையில் (படுக்கையும் விறைத்துநிற்கவேண்டும் போல் இருக்கிறது) கலவி கொள்ள விழையாத திறந்த வெளிப் புணர்ச் சியே லட்சியம் எனக்கூறும் அவள், ரயிலில் பயணம் செய்ய இயலாததற்கு வருந்துவது எப்படியோ? ஒருவேளை நாயகி ரயில் புணர்ச்சி வரும் பிரெஞ்சு நீலப்படத்தை வீனஸ் டீவியில் பார்த்திருக்கலாம். அதனால்தான் கலங்கிவிட்டாள் போலிருக்கிறது, காத்தாடிப் போகும் ரயிலை விட்டதற்காக. அருவிஒர சாரைப் பாம்பு புணர்ச்சிகூட ஒரு நீலப்படத்தில் உண்டு. G5ITLjillaig, www.venustv.com.
காதலுடன் நோக்கும் கண்கள். எந்த டேட்டிங் கண்கள் காதலுடன் நோக்கும். அது காதல் நோக்கா? (காதல் என்பதற்குள் இருக்கும் அதீத ஈர்ப்பாற்றலை மெளனியிடம் படிக்கவும்) காமத்துடன் என்று எழுதியிருக்கலாமோ? அப்படி எழுதினால் கலாச்சாரம் தடுக்குமோ? அல்லது டேட்டிங் என்கிற புனிதநிகழ்வு பாழ்பட்டுவிடலாம்தானே? இதற்கு அர்த்தம், இப்போதைய தேவை ஒரு முத்தம். கவிதை கெட்டது போங்கள். -
வெளிநாட்டில் திறந்தவெளி கலவி இருப்பதால் அது பாரடைஸ் , அப்படி என்றால் பல சமுக விழுமியம் என்கிற கற்பிதங்களால் அறைக்குள்கூட கலவி செய்ய முடியாத இந்த நாடு என்ன ஹெல்லா? இவை தரும் கனவு என்ன? ஐரோப்பிய வாழ்க்கை முறை, சமூக விழுமியங்கள் உயர்ந்தவை என்பது தானே. அவர்கள் தங்களது உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுத்து வாழ்கிறார்கள். உண்மைதான். தங்கள் உணர்வுகளுக்கு மட்டுமே மதிப்புக் கொடுத்து வாழ்கிறார்கள். பிரச்சனை பிறர் உணர்வை மதிப்பதுதான். வெட்டுக் குத்தோ, வீட்டுக்குத் தூரமோ, எங்கும் எதுவும் வேடிக்கை யாகப் பார்க்கப்படுவதில்லை. உதாரணமாக ஒரு சிவப்புமைப்புட்டியை அப்படியே உறிந்து விடும் நா. ப்கின் விளம்பரங்கள் வேடிக்கை உணர்வைத் தருவதில்லை. டீவியில் பார்த்துவிட்டு சீரியஸாக அந்த ப்ளாட்டிங் பேப்பர் வேணும் என்கிறான் எனது 10 வயது மகன். தெற்கத்திக்காரனைவிட வடக் கத்திக்காரன் இன்னும் வளர்ந்து விட்டான் என்கி றாரா? இப்படிக்கதை நெடுகிலும் சொல்ல நிறைய இருக்கிறது. பொதுவாக கண்ணனிற்கு தமிழ் ஒரு அந்நிய நிலப்பரப்பாக தெரிவதுபோல் இருக்கிறது. இத்தனை வெறுப்பு ஏன் தனது சொந்த பண் பாட்டின்மீது?
கட்டுப்பாடற்ற பாலியலையும், பாலியல் சுதந்தி ரத்தையும் ஒன்றாகப் பார்க்க முடியாது. கட்டுப் LIT fibro LIIT65uisi (free Sex) 2 6f 6n25IT607 (325irginib தரும் ஐரோப்பாவில் கூட, பாலியல் சுதந்திரம் இருப்பதாக சொல்லமுடியுமா? எயிட்ஸ் என்பது ஒரு மதத்தைவிட அதிகமான பாலியல் சுதந்திரத்தை பறித்து கண்காணிக்கும் கடவுளாக இருப்பதை எப்படிப் புரிந்து கொள்வது?
பாலியல் சுதந்திரம் என்பது ஹோமோ, லெஸ்பி

Page 35
யன், ஹெட்ரோ, பை-செக்சுவல் என பாலியலைத் தேர்ந்துகொண்டு வாழ்வதற்கான உரிமையை அடிப்படையாகக் கொண்டது. கட்டுப்பாடற்ற பாலி யல் என்பது, இரு பாலுறவினை குழுப்புணர்ச்சி என்கிற தளத்திற்கு இன்னும் பரவலாக்கும் ஒன்று. திறந்தவெளி கலவி கொள்ள வேட்கை கொள்ளும் பெண் - அதை ஆணிடம் கேட்டுப் பெற விரும்பும் பெண் - இந்திய கலாச்சாரத்தில் வளர்ந்து வெளி நாட்டில் படித்திருந்தாலும் - வாழ்க்கை பற்றிய ஆழ்ந்த புரிதல் கொண்ட வராக இருக்கவேண்டும். அப்படி ஆழ்ந்த புரிதல் இருந்தால், கன்னத்தில் குழி விழும், தனது பிம்பத்தை மறைக்க விரும்பும் பொய்மையான நேரம்போக்கி (time pass) டேட்டிங் பேர் வழிகளுடன் பழகுவாரா என்று எனக்குப் புரியவில்லை.
செந்தட்டி என்கிற வார்த்தை தந்த சிலிர்ப்பு, கதை எழுதத் தூண்டி, அதனால், அதை சமீபத்திய இன்டலெக்ட் பாஷன் ஆன கட்டுப்பாடற்ற பாலியல் உணர்வுடன் இணைத்து அதற்காய் வெளிக் கலாச்சாரத்தை தனது கலாச்சாரத்துடன் வெல்டிங் செய்துகொண்ட பெண்ணைப் படைத்து, தனது மண்ணின் பற்றைக் காட்ட, ஜெர்மனியில் இருந் தாலும் மண்ணின் மைந்தன் என்று அவ்வப்பொழுது கிராமத் திற்கு எகிறிக் குதித்து ஆல்ப்ஸ் மலையாக குடகு மலை அமையாத கருத்த ஜனங்களை போன்ற ஏரி (இதென்ன ஏரித்தண்ணி" யிலும் நிற வெறியா?) என்ற ஏக்கம். அதன்பின் பாலியல் கலவி, அதன் பயம், கடைசியில் கிராமத்து சிறுவனாக அந்தர்பல்டி சிறுநீர் கழித்து அரிப்பை அடககுதல,
திறந்தவெளி கலவிக்கு ஆசைப்பட்டால் மேலே முத்திரம் விட்டு அடி என்கிறாரா? நல்லவேளை சாம்பலை தேடவில்லை. பிறகு சாம்பலில் முத்திரம் அடித்து அதைக் குழைத்து தடவும்படி ஆகியிருக் கும். இதையெல்லாம் சும்மா எழுத முடியுமா? என்னவாவது பெண் சுதந்திரம், கட்டுப்பாடற்ற பாலியல் எல்லாம். அதனால் இதைப் 17 வயதில் டேட்டிங் போன மனைவியிடம், அவர் தமிழ் பெண்ணா? உனது முதல் டேட்டிங்கை சொல்ல வேண்டும் (பலதும் உண்டு போலிருக்கு) என்ற கண்டிஷன் பேரில் சொல்கிறான் மனோ, கன்னத்துக் குழிக்காகவாவது பிரபு என்று வைத்திருக்கலாம். மனைவியின் டேட்டிங் விரைவிலா?
ஒரே ஒரு வருத்தம், மனோ சிறுநீர் கழிக்கப் போய், காஞ்சிறுத்தாஞ் (எங்க பக்கம் இப்படித்தான் சொல்வாங்க. நாமும் நோஸ்டால்ஜிக் பிரேமிற்கள் கொஞ்சம் போய்ப் பார்ப்போமே) செடி அவனது குறியில் பட்டு சம்பவம் திரும்ப நிகழ்ந்திருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்குமோ? அந்த பெண்ணிற்கு அவசியம் இந்த வைத்தியமுறை தெரிந்திருக்கவேண்டும். வெளிநாட்டில் படித்தாலும்
பாலியல் சுதந்திரம் பை-செக்சுவல் என கான உரிமையை பாலியல் என்பது
 
 
 
 
 
 
 
 

அவரும் கண்ணனைப்போல இதெல்லாம் மறக்கா மல் இருக்கவேண்டும்.நல்லவேளைநன்றி உணர்ச்சி யாவது மிஞ்சியது அவரிடம் அல்லது நாயகியிடம். இதுபோன்ற கதை எழுதவேண்டும் என்றால் இதை 65 b66) bob6 (560)gbab6061T Nancy Fridayg)6.ir புத்தகங்கள் தரலாம். நான்சி பிரைடே பற்றி தவ றான அபிப்பிராயம் இருப்பதாக எண்ண வேண்டாம். அமெரிக்க போர்ணோ பத்திரிகைகளில் வெளிவந்த 32வயதான R, 15 வயதானW மகனை உறவு கொண் டதைS-New Yark எழுதியது போன்ற கதைகளை - ஹோமோ, லெஸ்பி, ஒரல், ஆணல், பீஸ்டைல், தாயூஸ் - என தனித்தனியாக தொகுத்தளிக்கிறார் நான்சி. தமிழிலும் இந்தவகை அனுபவ பகுதி நிறைய உண்டு. இவை எல்லாம் மதங்களின் வேதநூல்களுக்கு நிகரான முக்கியத்துவம் உடை யவை தான். இதெல்லாம் நடக்குமா? என்கிற ஆய்வைவிட, சமுகத்தின் மறைக்கப்பட்ட வெளி யில் இத்தகைய பேண்டஸிஸ் உலாவிக்கொண்டு இருப்பது முக்கியம். A
இந்தியாவில் ஒடிபஸ் காம்ப் ளெக்ஸால் பாதிக்கப்பட்டவர்களின் கேஸ் ஸ்டடி சுதிர்
என்பது ஹோமோ, லெஸ்பியன், ஹெட்ரோ, பாலியலைத் தேர்ந்துகொண்டு வாழ்வதற் அடிப்படையாகக் கொண்டது. கட்டுப்பாடற்ற இரு பாலுறவினை குழுப்புணர்ச்சி என்கிற ம் பரவலாக்கும் ஒன்று.
காக்கரின் நூலில் உண்டு. மொழியில் வந்தவை, வருபவை அனைத்தும் உண்மைகள்தான். அதன் குறிப்பு பொருளிலோ அல்லது உட்பொருளிலோ தேவி இதழில் இத்தகைய கதைகள் பல தளங் களிலான வாசகர்களிடமிருந்து குடும்ப கடித பகுதியில் தொடர்ந்து வெளிவருவது-மனைவியைப் பிரிந்து வாழும் சவுதி நண்பர்களுக்கு பதற்றத்தைத் தந்தாலும் அதில் வரும் அறிவுரையில் ஆசுவாசப் பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆழ்ந்த ஆய்விற்குரியது.
ஆக பாலியல் மீறல்கள், சமுகத் தளத்தில் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. அதில் ஐரோப்பா என்ன உசத்தி? இந்தியா என்ன மட்டம்? எதைக்கதைப்பது என்பதல்ல பிரச்சனை. எப்படிக் கதைப்பது என்பதுதான். கண்ணன் இக் கதையில் இந்த தளத்தில்தான் சறுக்கிக்கொண்டு விட்டார். இந்தியா டுடேயில் இப்படி எழுத முடியுமா?
எழுத்தாளனின் பொறுப்பு பற்றிய கவலையே செந்தட்டியை வரிக்கு வரி மேய வைத்துவிட்டது. சிறு இலக்கியச்சூழல் என்பது சிலரது, அதாவது தமிழகத்தில் 147 பேருக்கும் ஈழம் புகலிடச்சூழலில் உள்ளவர் கணக்கு தனி (சிறு பத்திரிகை வாசக, எழுத்தாள, அறிவுஜீவிகள் எண்ணிக்கை: பார்க்க முனியாண்டியின் கர்நாடக முரசு) இருப்புணர்த்தும் ஒன்று. அதை இப்படிப் பயன்படுத்துவது வருத்த மளிப்பதாக இருக்கிறது. O
உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000 |35

Page 36
அழகு குறித்து 665
இயல்பாகிப்போயிற்று
அவள்.
அவளுக்குள் அவள்.
அடர்த்தியான கடும் சிவப்பு நிறத்தில் வெள்ளைப் புள்ளிக ளிட்ட ஆடைகளைக் காணும் போதெல்லாம் அவளுக்குள் பழசு கள் பறக்கும்.
அது பாடசாலை விடுமுறை மாதம். அத்தையின் மகளுக்குச் சாமத்தியச் சடங்கு.
ஒரே அத்தை - அவரின் ஒரே மகள். பல ஒரேரேரேக்களின் சேர்வையாய் அத்தை வீடு. சதா காலமும் ஒரேஏ தன் புகழ் பாடும் மச்சாளைவிட அத்தையின் அழ கான மகனின் மீதான அழைப்பே
அவளை துரிதமாக்கிக் கிளப்பும்.
அம்மா, சித்தப்பாமார் பொண்டாட்டிகள் சாறியிலிருந்து கெயார்பின்வரை எது அதுவென முடிவெடுத்தும் ஆயிற்று.
சடங்குக்கு சில நாட்களுக்கு முன் ஒரு நாள் அத்தை வீட்டுக் குசினியில் சமைத்துக் கொண்டி ருக்க, 'அத்தை மாமாவின்' மகளான சங்கீதா தன் அப்பா வாங்கித் தந்ததைப் பற்றி வாய் ஓயாமல் (கஸ்ரம் கஸ்ரம்) சொல்லியபடியிருந்தாள்.
'தாய் கிடந்து வேலை செய் யுது இது ஓயாமக் கதைச்சுக் கொண்டிருக்கு அவளின் நண்பர்கள் வட்டம் அதை விமர் சித்தது.
அவளுக்கோ அத்தையில் பரிதாபம் நிரம்பி இருந்தது. வெங்காயமோ மிளகாயோ வெட்டிக் கொடுப்பாள். இதைவிட
எவை அவளறிந்த
"காவ்யா இப்ப காக்காய் பிடிக்கிற சுக்கொள்ளுவாள் இல்லை!"
கூனாமல் அவ போய் எவரையும் பார்க்க முடியாமல் அந்தக் கணம் '6ெ பாரன்' என்றவாறே கலைந்தது.
கூடுவதும் உரு ஏதும் கூறிக்கொள் அவர்களது வழக் பூப் புனிதமான அவள் வட்டப் பெt அடர்த்தியான கடு வெள்ளைப் புள்ளி துணியில் ஆடைக செய்யப்பட்டது. ஆ மட்டும் அது பொரு எல்லோரும் அபிப் ULITáb6. 2 L6 சந்தனக் கலரில் ( புள்ளிகளிட்ட ஆ6
பிரதீபா தில்
ஒழுங்கு செய்தார் ஆடை அணியும் ( வித்தியாசப்பட்டு: குறல் இன்னமும் பறக்கிறது. அவ6 களும் கோபங்களு கனக்க களைக்க ஆடுகிறாள். பழசு ஒரு பொழுது : ஒட்ட வந்து முட்டி
9|ഖണ് ഇങ്ങ5, தவறுதலாகத்தா சண்டை வேறுமா
36 உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000
 
 

வேலைகள். வே அத்தைய றாள். பிழைச் பிரச்சினை
ள் குறுகிப் நிமிர்ந்து
திணறிய வட்கத்தைப் ) கூட்டம்
}ப்படாமல் ாவதும்தானே கம். நாளுக்காய், ண்களுக்கென, }ம் சிவப்பில் கள் போட்ட 5ள் தெரிவு அவளுக்கு நந்தாது என பிராயப்
στιαιμιτά5 வெள்ளைப் Oldsg
கள். புது நேரத்துல தான் விட்ட துடுக் அவளுக்குள் ர் மூர்க்கங் நமாய் மனசு க் களைக்க பறக்கிறது. காலில் மண் க்கொண்டாள்
ன். ஆனால் திரிப் போனது.
"காலை எடு"
"மாட்டன்"
"எடெண்டுறன்"
"(3ut”
"இப்ப எடுக்கப்போறியா இல்லையா"
"மாட்டன்"
"எடு அனுஸா. ஊத்தை ஒட்டப்போகுது"
"நீ உன்ர காலை எடு, என்ர
கால்ல உன்ர கறுப்பு ஒட்டீரும்"
"LJở !” "ஒ ஓ என்ர ஒட்டீருமோ. ஒட்டும் உன்ரதான் ஒட்டும்"
ரோசத்துடன் தன்னை நிலைநிறுத்தும் தங்கையோடான சண்டை முடிந்து போயிற்று. அடர்ந்த கடும்சிவப்பில் வெள்ளைப் புள்ளி களாயான அவளது ஆசைகளும் இடம் மாறலாயிற்று.
மெல்லிய நிறங்களில் "ஸ்வெற்றர் தேடத் தொடங்கிய பின்னும், அத்தை மகனிடம் கொஞ்சம் ஈர்ப்பு எஞ்சியிருந்தது. சின்ன வயதில் அவனும் அவளும் கைகோர்த்து நடந்த கதை களில் ஏதாவது ஒன்று அவ்வப் போது வீட்டுக்குள் யாரோ ஒரு வரின் வாயில் நடந்தது.
அவன் அப்போது பொதுநிறம். இப்போ குளிர்ப்பிரதேசங்களின் தொடுகையில் வெளுத்திருந் தான். (அதிகமாய் அல்ல : அதிகம் வெளுத்தால் பெட்டை யன் என்பான்!) நெஞ்சு நிமிர்த்தி நடப்பான். தான் ஆணுக்குரிய அனைத்து அம்சங்களையும் கொண்டவனென்றும், தன்னை விரும்பாமல் எந்தப் பெண்ணும் இருக்கமுடியாதென்றும், அவன்
சொன்னதை அவள் இரண்டு

Page 37
காதுகளோடு மனசும் நோகக் கேட்க நேர்ந்தது. என்னமோ தெரியவில்லை அவனின் எந்தப் பெண்ணும் வரிசையில் தானும் இருக்க அவள் பிரியப்பட வில்லை.
அர்த்தம் அவனை வெறுத் தாள் என்பதல்ல. அவன் அவ ளது அப்பாவைப் போல சிரிப்பும் கனிவும் கொண்டு தோன்றும் சமயங்களில் அவனை நெருங்கி அதனுடாக அவன்பால் ஈர்க்கப் படுதலை நியாயப்படுத்த ஏதேனும் வெளிச்சம் வருகிறதா
பார்க்கவில்லை.
ளென தனது வெ எண்ணிலடங்கா ( புரிந்த மகிழ்வுடனு டனும் காட்டிக்கெ சித்தப்பாவின் மக்
6)/u Iglóisó0D6FTL60) LipjbфећђU LJć புரட்டுவதை நிறு நொந்து போனா6 உதடு இழுத்துச் அந்தப் பென் என கஸ்ரப்பட்டாள்.
யின் முன்னே அ6
רו
எனத் தேடினாள்.
சேலைகட்டி, சிரித்து, நாடியில் கை வைத்து, கண்ணை அங்கும் இங்கும் எங்கும் ஆட்டி, கொஞ்சம் சிரித்து, நிறையச் சிரித்து, மரத்தை கட்டிப்பிடித்து, இடுப்பில் கை வைத்து, கை விட்டு எடுக்கும் புகைப்படங்கள் அவளதும் கேலிக்குரியவையே தான். இருப்பினும்.
'இதெல்லாம் சேர்த்து வையுங்க. வடிவானத மாப்பிள் ளையஞக்குக் காட்டலாம்!"
அவ்வாறு அவன் நக்கலடிப்பானென அவள் எதிர்
சிதைந்து சிதில சகிக்காமல்தாே மனதை திறந்து கொண்டாள்.
விட்டு விடுத பறக்கும் பறவை ஞாபகம் அடிக்க அவளும் அப்படி: தாட்சணியமின்ற
UIT660D607 gé60) நான் மட்டும் என்பது போன்ற தவிர்க்க ஆரம்ப அவை "வெறு களாக மட்டுமே
 

தனது படங்க ளிப்பாடுகளை சாதனைகள் றும் ஆர்வத்து காண்டிருந்த கள், பத்தே உயரதி, புகை க்கங்களை த்தி என்னமாய் ள். தலை குனிய சிரித்து வைக்க வ்வளவாய் அந்தக் காட்சி வனது உருவம்
அப்பாவைப்போல சிரிப்பை, அசைவைக் காண நேர்கையில் எல்லாம் அவள் தடுமாறிப் போவாள்.
அழுத்தும் இந்த உணர்வையும் இல்லாமல் ஆக்க முயன்றேன் மோகம் காமம் எதனையும் தூர வைத்தே கொண்றேன்
அவனை மறந்து வேறு விடயங்களில் மனதை மயக்க முயன்று கொள்கையில் நிகழ் பலதை நடத்திக் கொண்டி
மானதை காணச் ன அவள் முடப் பழகிக்
லையாகிப் க்கு கூண்டின் டி வருமாம். த்தான். தயவு ரிய அவனது ளக் கொன்றது. தான் உனக்கு அவனை அவள் பித்தாள். ம் ஆரம்பங் இருந்தன.
ருக்கும்.
பாடசாலை போய் திரும்பி யிருக்கும் அவளை கத்திக் கொண்டிருக்கும் அம்மாவும், வேலையால் வந்துகளைப்போடு 'கடைக்குப் போய்மரக்கறியள் வாங்கியெண்டு வா பிள்ள. எனக்கு அலுப்பா இருக்கு. இவன் சுதன் இறக்கி விடுவான்' எனும் அப்பாவும் எதிர்கொள்வார்கள். அப்பாவிடம் ஒன்றும் சொல்லா மல், அம்மாவிடம் 'சும்மா நூறு வேலை சொல்லுறிங்க. எனக்கு அலுப்பா இருக்கு என புறுபுறுத்து விட்டு மெளனமாக அறைக்குள்
உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000 37

Page 38
போய் படுத்திருப்பாள்.
'இப்ப வரப்போறியா இல் லையா?"சுதன் அண்ணாவின் குரல் இறுதிக் கோரிக்கைபோல அதிகாரமாக அவளை நெருக் கும்.
'சரி வாறன்’என்றுவிட்டு எழுவாள். மனதுக்குள் மூர்க்க மாய் ஆடத் தொடங்குவாள். அவளின் அப்பாவின் உறவினரின் கல்யாண வீடு. கட்டாயம் போயே ஆகவேண்டும். இறுதியில் அவள் எப்போதும் போல தோற்றாக வேண்டும். அலுப்புற்று 'மாட்டேன்' எனவும், அவர்கள் 'வா என்று அடம் பிடிக்க, தன் விருப்பமென விழிப்புற்று மாட்டேன்' எனும் அவள் இறுதிச் சரியென்ற தலையாட்டல் அவர்களால் இயல் பாகிப்போனது.
அவளுக்கு எப்போதிருந்து பெண்கள் மீதும் அவர்கள் கழுத் துக்கள் மீதும் ஆசை வந்ததோ அப்போதிருந்து அவளது அலமாரியுள் அடங்கும் அனைத்து ஆடைகளுமே நீள், சதுர, அகன்ற கழுத்துக்கள் கொண்டவை ஆயின. ჯ எப்போதும் கழுத்துக்களை மறைப்பதில், மறைப்பவர்களில், மறைக்க காரணமானவர்களில் அவளுக்கு உடன்பாடில்லை. கழுத்துக்கள் சதைகளாய் தொங்கி வழியும் போது ஏற்படும் அருவருப்பை அவளால் தாங்க முடிவதில்லை. குளிர்காலத்தில் கழுத்தை முடிக் கட்டி கழுத்தை மறைப்பதில் தன்னை வெள்ளையாய் மாற்ற முயன்ற காகத்தைப் போலுணரும் தவிப்பை உணர்வாள்.
ஒருமுறை அவள் வாங்கிய மேலாடையின் கழுத்து கீழே கொஞ்சம் இறங்கிவிட்டது. அம்மா உடனடி நடவடிக்கை யாக கழுத்தை வெட்டி சிறிதாக் கியது, வெகு காலமாய் ஆறாமல் இருந்தது.
மெல்லமெல்லச் சூரியன் இறங்குகிறான். துளி கூட இஸ்ர மில்லாத ஒன்றை வெறித்துப் பார்ப்பதில் அவளுக்கென்ன வந்தது?
ஷான் வந்தா மன்னிக்குமாறும் தன்னில் தப்பில்ை அவளில்தான் பி அது பறவாயில்ை பரந்த மனசுடன் என்னென்னவோ சொன்னான்.
ஷான் வெள்ை அவனது வெள்ை பாவங்கள் சற்று வரலாறு வகுப்பு அறிமுகப்படுத்தி
'மை டியர் நீ அவன் அப்படி வார்த்தைகளை இவள் சிரிப்ப அப்போதுதா அவன் இந்த வா! டையே அதைச் அந்த விஷச் செ 'உன்னையும் இரசிக்க முடியும் அவள் பேச்சு மெல்ல நிமிர்ந்த அவளை நிறுத்த நானென்ற இறும 'உனது கறுத் பிரகாசிப்பை நா பெண்ணே! எனது தேவதையே! நீ தவிர அழகுக்கு
'எனக்கு இப்ே சந்தோஷப்படுத் தில்லை. நான் அ யென்றால் யார் ஆ எனது அழகு குன் கப்படுகிறது?
இவள் மெளன னாள்.
வெறுத்தாள். களிடையே முை ளின் வெளுப்பை நேரே நடிக்கும் ( காண்கையில் உ தனது அந்த பகிர விரும்புபவர் யில் துக்கம் தெ மனசெங்கும் விய தவிக்கும். அவர் காய் மன்னிக்க மன்னித்ததா செய்யாதவற்றுச் தத்தை ஏற்றுக் (
38 உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000

ன். தன்னை , ஆனால் லை என்றும், ழையென்றும், லையென்றும், இன்னும் எல்லாம்
ளையன். )ள மனோ வேறுபட்டது.
ട്യൂബ്
யது. அழகுதானே? ஒத்தான்
உதறுவான. rail.
ன் ஒருநாள் ர்த்தைகளி சொன்னான். ாற்கள்.
என்னால்
தடைப்பட்டது. ாள். இவன்
முடிந்தவன் ITULL607 ந்தத் தோலின் ன் இரசிக்கிறேன் து கறுப்புத் கறுப்புத் தானே குறைவில்லை போ இந்த தல் கூட பிடிப்ப அழகு சரி. அப்படி அழகில்லை. ஏன் D/DULTö பார்க்
燃
ாமாக முனகி
அகன்ற தோள் ளத்த மயிர்க முகத்துக்கு முகங்களில் .ணர்ந்தாள். ரங்கங்களைப் ர்கள் நடிக்கை ாண்டை தாண்டி பாபிக்கும்.
களோ நாகுக் ச் சொல்வார்கள். கவும், அவன் 5கான வருத் கொண்டாளெ
னவும் கூறியதில் இப்போதைக்கு அவன் அவளை சரி பண்ணிய தாய் கனவு காணலாம். அவளின் அணைப்பை, மெல்லிய கணிவை இன்னும் அவளோடான இனிய பகிர்தல்களை இழந்ததை சடுதி யாய் பிறகு அவன் உணரல் கூடும்.
இழப்பு அவனுக்கு மட்டுமா. பறவாயில்லை. ஆ என்று அசந்து போகையில் கீழே விழுந்து எழாதவர்களோடான அனுபவம் அவளுக்கென்ன புதுசா? அழகை நிர்ணயித்தவன் எவன்? உப்புச் சப்பில்லாத மனிதர்கள்.
ஒருவன் எவளையும் கெடுக்க வில்லை. அவள்களாக வந்து கெட்டுக் கொண்டார்கள். இன்னொருவன் கறுப்பையும் கவி பாடக் கூடிய கவிஞன் (அவனுக்கு பேதங்கள் இல்லை). ஆக அனைவரும் உத்தமர்கள். அவள் சந்தித்த மனிதர்கள் அபூர்வமானவர்கள். அவளைப்பற்றின அவர்களது க்ணிப்பு அவர்களை விட்டு வெகு தூரமாய் அவள் விலக உந்தி யது. அதுவும் எந்த துயரங்களை யும் எந்த மனிதர்களையும் எவ்வளவு சீக்கிரம் மறந்திட முடியுமோ அவ்வளவு சீக்கிரமாய் மறந்திடும் மனிதர்களை, கண் விரித்துப் பார்க்கவே பயமாயி ருக்கும். இவர்கள் தன்னையும் மறக்கலாம் என்ற உணர்வில், அவளை நேசித்தவன் : உன்னோடு பேசினரில் நேரம் போவதே தெரியவில்லை என உளறிக் கொட்டியவன், கடைசி யில் யாரும் கண்டு கொள்ளாத அவளது அழகை இரசித்தவன் எனப் பெருமை கொண்டவன், உன்னையும் இரசித்தேன் என்று அவளை இரசிப்பதில் பெருந் தன்மை காட்டியவன் ஷான். அன்பு நிரம்பிய அவனது பார்வை எத்துணை சுலபமாய் மாறிப் போனது?
பார்வைகள் எண்ணைக்கொல்லும் போதினில் நான் அழுதேன்
அது எல்லாத் தேசங்களிலும் முகாரியாய்

Page 39
ஓடிற்று.
ஆடிற்று. நேசத்தை நான் தரித்தேன். மனுஷியாய் எனை உணர்ந்தேன் பெனமை அழகென அடைக்க அடைக்க நாசமாயிற்று எண் நேசம் வேஷமாயிற்று எண் தேகம்.
அப்படித்தான் ஒருநாள், இயல்பாகத்தான் ஆரம்பித்தது அவர்களது உரையாடல்.
'காவியா! ஷான் உன்னோட டேற் பண்ணக் கேட்டானாமே? வட் காப்பன்ட்?
அவனுக்கு கொச்சைத் தமிழ். தமிழில்தான் கதைப்பான். இந்தியாவிலிருந்து இங்கு தன்னை கொண்டு வந்து போட்ட பெற்றோர்மீது ஆத்திரம் கொள் ளும் தலை நிமிர்ந்த தமிழன், பெயரிலே ஜெயத்தைத் தாங்கு பவன் ஜெயந்த். ரஜனி ரசிகன். சிறிது யோசித்தவாறே கேட்டாள்.
'ஒரு வகையில எனக்குப் பிடிச்சவங்ககூட இலகுவாய் பிடிக்காதவங்களா போயிரு வினம். எவ்வளவோ சுலபமா ஆத்மாவ கிழிக்கிறவங்களோட எப்பிடித் தொடர்ந்து கதைக்க முடியும்?"
'ஒப் கோர்ஸ். ஸோ அவன் உன்ர என்னத்தை கிழிச்சான்?
அப்போதுதான் அவள் சிரிக்கத் தொடங்கினாள். அவள் சிரித்த சிரிப்பில் முகம் மலர அதே நேரம் சற்று சிவப்பாகி.
'எனிதிங் றோங் அவன் கேட்டதுதான் ஆரம்பம்.
'கதைச்சு நட்பாகி அப்புறம் ஒரு நாள் ஏதோ ஒரு சண்டையில எங்கள நாங்களே கேவலப் படுத்தி, பிறகு தழுக்கா ஒரு சொறி சொல்லி என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு பேச்சு? சிப்ஸ் ஐ வாய்க்குள் போட்டபடி சொன்னாள்.
மெளனங்கள் பற்றியும். மனங்கள் பற்றியுமாய். அவள் பேசுவாள். ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருப்பான்.
'எத்தினையோ தடவை
முந்தியெல்லாம் கோணும் கதை எண்டு இருக்கும் சோண்ண எந்த என்ன எண்டிற ட எல்லாம் வரத் ெ பேசோணுமா எ மனசு ஓம் ஓம் எ ளவு போதை அ எனக்கு அதிக பேசனும் போல எல்லாத்தையும் கொள்ற யாரால் நெருங்கக் கூடி கிடைப்பாங்கள் மாட்டாங்களா யோசிப்பன். ம பேசிறதோட சர் ஏற்படுத்திக்கெ எலலாததையும யாச்சு. நான் வி பாமலோ" என்6ே பலவீனங்கள் ப கமா பயப்பிடுற என்னோட கை தோழியோ, தே பற்றி பேசாமப்ே இல்ல. அழகு படுத்துது அவ மென்றாள்.
பிறகு மெல் நிமிர்ந்து, "நீயும்
எனனை குறை பற்றி அநாவசி வாய். அப்புறம் னைக் குப்புற வ பிறகு எப்பவாவி ஒருத்தியின் இ தழுக்காய் ஒரு வாய்' என்றாள் நீண்டு செல்லும் எல்லாம் அவர் சுவடுகள் பட்டு ஜெயந்துக் கொடியோடு உ LILLDITé5 LDLGBG5 லும் தமிழ், தமி அவனுககுள ப பேணிக்கொண்
அவனுக்கு ளோடு கதைத் பண்பாடு, தமிழ் பேச்சோடு பறந் போய்விடும் என

) கதைக் க்கோனும் ). கதைச் ப் புத்துக்குள் யம், யோசினை தொடங்கிச்சுது. ண்டு நினைச்சன். "ண்டிச்சு. எவ்வ து? இப்பவும் நேரத்தில
தோணும். ) புரிஞ்சுக் வது இலகுவா யதா யாரும் ா கிடைக்க என்டெல்லாம் னசுக்குள்ள ரி. புதுசா நட்பை ாள்ற இயல்புகள் ) இல்லாம ஆக்கி விரும்பியோ விரும் னாட பலங்களவிட ற்றித்தான் அதி ன். ஏனெண்டா தச்ச எந்த ாழனோ அழகைப் பாறவங்க என்ன விசனப் ள் எரிச்சலுடன்
லகுனிந்து பின் ) ஒருநாள் ப்பாய். என் அழகு பமாய் அலட்டு ஒரு நாள் என் பிழுத்துவாய். து உனது நண்பி டத்தை நிரப்பத்
சொறி சொல் அமைதியாக butó05éb6ir களின் பாதச் எழுந்தன. குத் தொப்புள் றவு ரஜனியின் ம இருந்த போதி ழ்ப் பெண்ணென ல புனிதங்களைப் டிருந்தான். த் தெரியும் அவ தால், தமிழ்ப் ச் சேலை எல்லாம் 3து வெகு தூரம் *று. ஆனால்
ஆச்சரியப்படும் விதமாய் அவை பொய்த்துப் போவது பிடிக்காம லில்லை. அடிக்கடி கதையின் இடைகளில் இவ்வாறு ஆங்கிலத்தில் செருகுவான்.
"காவ்யா! நீ மட்டும் இந்தியா வில் இருந்தால் இந்நேரம் இறந்து போயிருப்பாய்
'அதனாலதான் நான் இங்க இருக்கிறன்' என்பாள் அவள். ஒரு நாள் உலகம் உருண் டையே என்பது போல அவள் ஜெயந்தோடு சப்வேயில் இருக் கையில் ஷான் ஐக் காண நேர்ந்தது.
ஷான் ஹிந்திப் பெண் ஒருத்தியோடு கைகோர்த்தி ருந்தான். அவனே முன்பொரு முறை சொன்னதுபோல கறுப்பிக ளைக் காதலிப்பதில்தான் சுகமி ருந்தது போலும்,
பச். அவர்கள்தானே அவனுக்குப் பிடித்த பண்பாடான ஒருத்திக்கு ஒருவன் என்பதில் அதிக ஈடுபாடுடையவர்கள்.
ஒரு செயற்கையான ‘ஹாய் உடன் பழைய பொழுதுகளை இரை மீட்டவாறே நேரம் நகர்ந்து அவர்கள் சென்றபின், ஜெயந்த் கேட்டான்.
‘எப்படி அது சாத்தியமென இந்த பூமியின் உருண்டையும் உனது தலையின் உருண்டையும் ஒன்றில்லையெனில் எல்லாம் சாத்தியம்'
அவள் விளையாட்டுக்குச் சொன்ன போதும் அவனுக்கு அது பிடிக்கவே இல்லை. ஒரு ஹாய் சொல்லிவிட்டு மேலதிக மாய் ஹலோ சொன்னால்க் காணும் அப்புறமென்ன பழங் கதை என்பது அவன் வாதம்.
அவள் சுத்தமற்று மிதந்து வந்த காற்றினுரடாடச் சொன் னாள்.
'ஹி இஸ் த மான் ஒப் சென்ரிமென்ற்ஸ்'
டு யூ லைக் ஒர் பிலீவ் தோஸ் சில்லி சென்ரிமென்ற்ஸ்?" அவன் கேட்டான். அசட்டையாகத்தான் பதில் சொன்னாள்.
'அவன் அவனா இருக்கிறான். இதில நான் விரும்ப என்ன
உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000 39

Page 40
இருக்கு
அவனுக்கு சப்பெண்டு போனது.
'சரி காவ்யா மீண்டும் சந்திப்போம் நகர்ந்து விட்டான். அவள் அதை அறியாதவளாக '.ஆனா ஒரு விஷயம் அவன் எனக்கு இருந்த ஒரே ஒரு 2.600760). Du IIT607 B600TL 607. 96) னோட நண்பிகளைப் பற்றி எனக்கோ என்னோட நண்பர் களைப் பற்றி
அவள் வீட்டில்தா யாய் தூங்கினாள் கால் வைக்கும்டே அவளுக்குள் பாது திரும்புவது பற்றிய உடலை அப்படியே பக்குவமாய் வீட்டி குறித்த எப்போது யாகிப்போன கவ: ளோடு பழகுபவர்க பாய்ந்து விடுவார்
அவனுக்கோ இருவருமே மறைச்சதில்லை. உண்மைகளப் பகிர்றதில ஒரு சந்தோஷம் இருந்தது.
966 திரும்பிப் பார்த்த போது ஜெகன் இல்லாதபோதும் ஷானைப் பற்றின அந்தப்
55,566 இரசிப்பவளாய் தொடர்ந்து தனக்குள் சொல்லிக் கொண்டு இருந்தாள்.
'.அவன் நல்லவன். என்னிடம் அவன் எதிர்பார்த்தது கிடைக்காததற்கும் நான் அவனிடம் எதிர்பார்த்தது கிடைக்காததற்கும் யார் என்ன கூற முடியும்.
சப்வே ரயில் போகிறது. இரவு 11:34, பக்கத்தில் இருந்த சிறுவன் 'என்னால் நம்பவே . முடியவில்லை. இரவில் இத்தனை பேர் முழித்திருப்பார் களா என்ன?
மைக்கல் சும்மா இரு தாய் நித்திரைத் தூக்கத் துடன், அதட்டுகிறாள். அவன் கையில் பலூன்கள்.
‘உலகம் எப்போதும் முழித்துத்தான் இருக்கும் அவள் எண்ணிக்கொள்கிறாள்.
மனிதர்கள் துரங்கி வழிகிறார் கள். அவள் தூங்கவில்லை. மாட்டாள். துரங்கினால் நடை பெறக்கூடிய ஆபத்துக்கள் பற்றியதாய் அவளின் உலகம்.
וך
பயம் இருக்கத்தா
இறக்கைகள்
போடு
&况
எண்னை உணரு
அவள் தான் ய காத்திருப்பதாகள் சந்திப்புக்காக த செய்வது போலவு உணர்ந்தாள். அ தனக்காக தான் 6 வாழ்ந்தாகவேண் துக்குச் சொல்லி பார்ப்பாள். ஆனா போகும் ஒவ்வொரு தனக்குரிய உலக சொல்லிக் கொள் மறு வார்த்தையில் ஏற்றுக்கொள்ளும்
பலநாட்களின் வந்திருந்தான்.அ
40 உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000
 

னேநிம்மதி ? வெளியில் ாதெல்லாம் காப்போடு 1 uutb. g56öt ப திருப்பி ல் சேர்ப்பது ம் உரிமை
D6), 96) 5ள் கூட களோ எண்டிற
போய் ஆனால் மூலையில் முக்கா டிட்ட நினைவுகளோடு அவன் உள் இருந்த நேரம், லேசாக முக்குக்கு கீழே தோலைக் கீறி வெளி வந்த மீசையோடு அவ னது உற்சாகமான உருவத்தை வீடே மகிழ்வாய் எதிர்கொண் டது. அவள் மட்டும் பேசவில்லை. பேசவிரும்பினாள்.
அவள் முக்கியமான ஒரு பொழுதில் அவனைச் சந்திப்பது
ன் செய்கிறது.
ர் கழட்டிபோடாத கனங்களில் மொறு அழுதேன் மைகள் கொண்ட வெறுமை குழ நமாறு அழுதேன்
ாருக்காகவோ வும், அந்த ஒரு னனை தயார ம் எப்போதும் தை எதிர்த்து வாழவேண்டும், டும் என மன ச் சொல்லிப் ல் தோற்றுப் ரு கணமும் இது 5மலல எனறு வாள். மனசு ன்றி அதை
).
பின் அவன் அவனை மறந்து
போல, பாடங்களின் இடைகளை இருந்திற்று ஒருக்கால் நிரப்பும் கனவுகளை, நானும் நீயும் இணைந்து நல்ல சந்ததிகளை உருவாக்குவோம் என எழும் மோகத்தின் ஆரவாரங்களை நெஞ்சைக் கிழித்து, மெளன மான வாயைத் தாண்டி அவனுக்கு கூற விரும்பினாள்.
தனிமை எனது சுயத்தை அழிக்க அழியாதே இனிமையே என நான் அழுதேன்
'ஆங் மாதவன் ஹவ் இஸ் லைப் படி
அவளின் தந்தை அவனைப் பார்த்ததும் அனைத்து மகிழ்வு களையும் அள்ளிக்கொண்டு, வரவேற்றார். அவன் போன பின்னும் அவளுக்குள் அப்பாவின் குரல் அட்சரம் பிசகாமல் வெகு நேரமாய் ஒலித்துக் கொண்டி ருந்தது.
6ThóL Seábó6П. бLDIDT

Page 41
சொல்லக் கூடாது. மாதவனும் அப்பிடித்தான். நல்ல நிறம். கம்பீரம்.
தமது பரம்பரை அல(ழ)கு களை மீட்ட ஆரம்பித்திருந்தார். அப்பாவின் பரம்பரை மட்டும்தான் உலகத்து அழகையெல்லாம் அணைத்துக் கொண்டது போலும். அவளுக்குள் அவை எவ்வளவு அழுத்தங்களை அகங்காரங்களை வெறுமை களை தந்தன எவ்வளவு காத்திரமாக குத்தின என்பது பற்றியும் பாவம் அவருக்கு என்ன தெரியும், மனிதர்களது வரட்டுப் பெருமைகள். பச் வெறும் பிதற்றல்கள்.
அவள் நினைத்தாள். அப்பாவின் அப்பாவின் அப்பா வின் உலகின் ஆரம்பம் குரங்கு களென்றும் அதில்தான் அனை வரும் உதித்தோமென்றும் அறிவு ரீதியாய் நான் யோசிப்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும். அப்பாவின் அழகு அறிவு ரீதியாக இயல்பு. அழகு என்பது விபத்து என்பதெல்லாம் சிலவேளை அவளும் அப்பாவின் அலகில் வந்திருந்தால் இல்லாமற் போயி ருக்குமோ என்னமோ. அவள் மனசுக்குள் உதடு நெளிந்தது.
மாதவனோடு ஆழமாய்ப் பழகினால் அவனும் இன்னொரு ஜெயந்தாக இருத்தல் கூடும். ஆயினும் பழகிப் பார்க்க மட்டும் புனிதமாய் புதிராய் இருக்கும் அவனை அவள் தயக்கங்க ளோடும் நேசிக்கலாம். பழகி னால் அது வசதிப்படுமா என்பது தெரியவில்லை. அதுமட்டும் மெளனமாக காதல் செய்யலாம். முட்டாள்த்தனமான அதை தனக்குள்.இரசித்துக் கொண் டாள். தான் தனக்கு மட்டும் முட்டாளாய் இருப்பது ஆண் களால் முட்டாளாக்கப்படு வதிலும் ரசனையான விஷயமென அவள் தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
நடந்து முடிந்துபோன நேற்று ஞாபகம் வந்தது. அவள் இன்னொரு நண்பனை இழந்து போன அந்த வழமையான நேற்று ஞாபகத்தில்.
முந்தியெல்6 குரல் கொஞ்சம் மனசு அழும். பா மற்றவங்கள கா கூடாதெண்டு டே இருந்துது. ஆன அதாலையே குத் பேச்சு எண்டிறது மான தரிசனங்க நேரம் தரித்திரம் ரோட அற்பத்தன கேட்கவும் சொல் இப்பெல்லாம் நா பற்றி மட்டும்தான் கவலைப்படுறன் விழுந்தா ஐயோ கொள்ளுற மனச் கன்னத்தைக் கி திறதில ஏனோ 6 இல்லை. இந்த பூ மனுசரும் சுயத்ே தென்றது எவ்வ6 என்பத நான் உ எண்டிறதே மற்ற பெரிய கஷ்ரம். சென்ரிமென்ற்ஸ் பல நாளாயிற்று மயமா இருக்கிற இருக்குது. நான் உணர்ச்சிவசப்ப இல்லை எண்டிற நான் இனி எப்பள் வசப்படப் போறத்
ஜெயந்த் அ; நிமிர்கிறான்.
'அப்ப நீஎன
மாட்ட. ஸோ மீ
தமிழில் தடு
நான் உணர் ஷத்தை நீநிரா டித்தானே?
நேசத்ை மனுஷியாய் எ பெண்மை அ
A76A வேஷமாமி
'அதாவது ந விட்டுட்டுப் போல் உன்ன விட்டுப் ே காவ்யா யூ டோ: பீலிங்ஸ் எ. ம்.
ஆங்கிலத்தி

ஸ்ாம் யாற்றையும் உயர்ந்தாலே ர்த்து பார்த்து யப்படுத்தக் சிறதே குறைவா ா மனுசர் தறினாங்க,
மகா உன்னத ள தந்த அதே ) பிடிச்ச மனுச னங்களை தட்டிக் ஸ்லும், அதனால ன் என்னைப்
ir
ஒரு குழந்தை எண்டு அடிச்சுக் சுக்கு அதோட
ள்ளி வலிப்படுத் விருப்பம் வர்றது பூமியில எந்த தோட வாழ்ற ளவு கஷ்ரம் ணர்றன். சுயம் வங்களுக்கு பச். நான் எல்லாம் மறந்து து. உணர்வு தில என்ன
இனி டுறதில அர்த்தம் த உணர்றன். வும் உணர்ச்சி தில்ல. திர்ச்சியுடன்
க்கு உருக ன்ஸ். மாறியபடி, ற சந்தோ கரிக்கிற அப்பி
த நான் தரித்தேன். னை உணர்ந்தேன் முகென அடைக்க 7யிற்று எண் நேசம் ற்று எண் தேகம்.
ான் இப்ப உன்ன னாலோ நான்
போனாலே ன்ற் காவ் எனி
ல் முடித்தான்.
அன்று முழுக்க உனது நினைவில் நாம் அனுபவித்தவை களின் பயனாய், நீஎன்ன விட்டு விலகிப்போனா இழப்பின் துயரில நான் நிச்சயமா அழுவன் என்ற உண்மையைச் சொல்ல வேண்டி யதன் அவசியம் என்ன, உணர்வு பூர்வமென்பதே ஒரு விலங்கிடல் தான். ஐயோ, இவளுக்கு என்னில எவ்வளவு இது (எது?) என ஏமாந்து, ஏமாற்றிற உணர்வு பூர்வமான ஏமாற்றங்களுக்கோ ஏமாற்றல்களுக்கோ அவள் தயாரில்லை. உலகம் அதன் அனைத்து கொடூரங்களோடும் தான் அழகு. உணர்வுகள் மட்டும் ஏன் ஒய்யாரக் கொண்டை களாய்.
நினைத்துக்கொண்டே, அவனைச் சும்மா பார்த்துக் கொண்டிருந்தாள்.
கேள்விகளும் ஆட்சேபங்க
ளூமாய் திரண்டு கிடந்தது அவன்
முகம.
'அப்ப எனக்காக நீஉணர் றது என்ன காவ்யா? அதையா வது சொல்லு
நிச்சயமா காதல்தான். ஆனா நீநினைக்கிற மாதிரி காதல் இல்ல'
அவள் மிக மெதுவாக மிக மிக மெதுவாக ஆனால் திடமாகச் சொன்னாள்.
'என்னப் பத்தி நீஎன்ண
நினைக்கிற.?
வாசல் கதவு திறந்துதான் இருக்கிறது. ஆரம்பத்தில், இங்
கிதமாகத் தட்டிவிட்டு நட்போடு
தான் நுளைகிறார்கள். ஆனால் போகும்போது மட்டும் கதவை முட வேண்டும் என்கிற இங்கி தத்தை மறந்தே விடுகிறார்கள். ஆனால் போகும்போது கேள்வி கேட்பதற்கு மட்டும் தகுதியோடு போவார்கள்.
‘என்னைப் பத்தி நீஎன்ன நினைக்கிற.?
உனக்கு நான் முக்கியமா
அல்லது உன்னோட சுயம் முக்கி
யமா? இரண்டில ஒண்டு போன்ற குறைந்தபட்ச கேள்விகளை யாவது கேட்காது போக மாட் டார்கள்.
நட்பு தொடர்வதையிட்டு
உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000 |41

Page 42
எவருக்கும் எண்ணம் இல்லை. அடுத்த கட்டம் என்பது அறிந்த ஒரு ஆர்வம் மட்டும்தான் காணும் எந்த முகங்களிலும் அப்பிக் கிடக்கிறது அழகு பற்றின ஒரு டஜன் அகராதியோடு. பெண் உடலை அறிய முற்படுகிற எந்த நண்பனும் உணர்வை மட்டும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
தான் இறுகிக்கொண்டு போவது போல் உணர்ந்தாள். அவள் மெளனமாக இருப்பதாக அனைவரும் குற்றம் சாட்டினர். 'என்ன காவியா கண்டு கொள்ளிறிங்க இல்ல. கதைக்கி றிங்களேயில்ல'
பேச்சில் மயங்கின காலம் போய் விட்டது.
அவள் ஒன்றும் அம்மாவின் வயிற்றில் பிறந்தபோது குரலெ டுத்து அழவில்லையாம். இப்படி பின் இணைக் கதை போட வேண் டியதன் அவசியம் என்ன?
அவளைக் கொன்று மிதித் துக் கீழே போட்ட பேச்சு. அவளை அவளாக இயல்பாய் இருக்க விடாத பேச்சு. அவள் காதுகளை முடினாள்.
பிறர் மட்டும் திறந்தனர். சப்பு மொழியை நசுக் கூச்சல்களுக்கு கிடக்கு.
மெளனம் அ; சொன்னாள் ஒரு பெண். மெளனம் ளில் சகிக்க முடி எவளும் இங்கு ெ விரும்பி அழைக் அதை விரும்பித் தாங்கமுடியாம6 அம்மா அதை எ வில்லையோ அ அவளுக்கும் அ; விருப்பமில்லை. கத்தல் அம்மாள் என்ன. இயல்பா மட்டும்தான்.
தனது அழுத்
d5fT is ee9LD DIT E பாக்கிக் கொண் அதுபோல மெள தேர்வு. அவ்வள எது உசத்தியெ டுமே இல்லை. ெ மாம். உரத்து ஒ
42 உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000
 

எப்போதும் போல வைக்கலாம். அதற்கு
க் கொட்டி 'எலவுட்டோ' (allowed) தெரிய கும் காட்டுக் வில்லை. ள் பேச என்ன அடுத்த யுகத்துக்கு
அத்தனை அபிலாசைகளோடும்
திசயம் என மெளனம் கொண்டால் என்ன. ந முட்டாள் அவளுக்குள் திடீரென கைகளை 6D 35.60D6) látó முன்னுக்கு உதைத்து ராட்சவழி }யாதது ஆனால் யாய் அத்தனை அழகியலும் மெளனத்தை அழிந்து கொடூரமாய் கத்தி ஆட கவில்லை. வேண்டும் போல தோன்றிற்று.
தாங்கவில்லை. சனசமுத்திரத்தில் இருந்து ல் சதா கத்தும் சன்னல் கம்பிகள் விதிக்கும் வ்வளவு விரும்ப தடைகளகற்றி பறந்துபோக ஒரு ந்தளவுக்கு உத்வேகம். தில் துளிகூட இறக்கைகள் கழட்டி வேறு வழி? சுமைமிழந்த களிப்பில் பின் இயல்பா இழப்பின் சுகத்தோடு கப் போனது பறந்து பறந்து
M மறப்பதில் ந்தங்களை மயக்கம் கொணடேன். த்தலைத் இயல் ஆனால் ாடு இருக்கிறாள். வெட்டிப் போட்ட இறக்கைகள் ானமும் ஒரு ஏண்தான் முளைக்கின்றனவோ, ாவுதான். இதில் ஒற்றைச் சிறகு போதுமே ன்றால் இரண் • உலகை அளக்க/ மெளனம் அதிசய ருக்கால் சிரித்து O
LIGGU
Bólureigna: e. urgeoisár

Page 43
வருகையை தூற்றிக் கொள்ளும் பொருட்டு அவசரமாக "இலண்டன் தமிழர் தகவல் நடுவத்தினரால் மிகக் குறுகிய கால இடைவெளி யில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. போதிய கால அவகாசமெடுத்து சகல தொடர்பூடகங்களையும் பயன்படுத்தி ஒழுங்கு செய்திருந்தாற்கூட சமுகம ளித்திருக்கக்கூடிய ஆர்வலர்களைவிட அதிகமா னோர் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
காலை அமர்வாக சந்திப்புகுறிப்பிட்டபடி காலை 10.00 மணியளவிலேயே ஆரம்பித்தது இலண்டன் தமிழர் வரலாற்றிலும் முக்கியமானதொரு விடயம்.
முன்னாள் பாடசாலை அதிபர் க. பாலசுந்தரம் தலைமையில் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் உரை நிகழ்த்தினார்.
தமிழ்பேசும் மக்களின் சமூகம் கலைபண்பாட்டுத் தளங்களின் சிந்தனையில், கடந்த 50 ஆண்டுக ளாக, காத்திரமான பாத்திரம் வகித்துவரும் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களது உரை மிகவும் தேடலுக்கான அறிவனுபவமாக இருந்தது. தமிழ்பேசும் மக்களின் வரலாற்றுரீதியான வாழ்வனுப வங்களின் புதிய தரிசனமாக கடந்த 20 வருடங்க ளாக நிகழ்ந்து வரும் மேற்கு நோக்கிய புலப்பெயர்வு எனும் புதிய அத்தியா யத்தை பேராசிரியர் கா.சிவத்தம்பி மிக வும் விரிவாக அலசி ஆராய்ந்தார்.
இலங்கையிலும் இந்தியாவிலுமாக தனது வாழ்விடத்தை அமைத்துக் கொள்ளும் அவர் புலப்பெயர்வின் பன் முக ஆய்வுக்குரிய அனைத்துப் பரிமா ணங்களையும் கிளைகளையும் நிகழ்வு களையும் தகவல்களையும் தனது சிந் தனை உபாதைகளில் நகர்த்திவிட்டது நேர்த்தி யாக இருந்தது. போக, இவ்வளவு கவனமாக தமிழ் பேசும் மக்களின் புத்தாயிர மாற்றங்களில் பிரக்ஞை கொண்டிருக்கிறார் என்பதையும் உணர்த்திற்று.
புகலிட நாடுகளில் தமிழ்மொழி, பண்பாடு, அடையாளம் போன்ற பிரச்சனைப்பாடுகள் மீது எழும் புதிய கண்ணோட்டங்களையும் தேடல்களையும் நிகழ்த்தினார். மேற்குறித்த பிரச்சனைப்பாடுகளின் வரலாற்றுரீதியான, காலத்திற்குக் காலம் கட்டம் கட்டமாக நிகழ்ந்த பரிணாம மாற்றங்களினூடு
(8 பராசிரியர் கா.சிவத்தம்பியின் இலண்டன்
 
 

எம். கே. எம். அன்வர்
இன்றைய மாற்றம்மீது, புதிய தளங்கள்மீது தனது பார்வையைச் செலுத்தினார்.
அவர் உரையின் மூலாதாரமான இலக்கு புகலி டத்தில் தமிழ் மொழியின் இருத்தல், ஸ்திரப்பாடு பற்றிய தேடலாகவும் அதற்கான சாத்தியமான வழிவகைகளை இனம் காண்பதாகவும் அமைந்தி ருந்தது. அதன்பாலான அனைத்து சாதக - பாதக மான தன்மைகளையும் முன் வைத்த அவர் புகலி டத்தில் தமிழ்மொழியை தமிழ்பேசும் மக்களின் பண்பாட்டுமொழியாக பேணிக் கொள்ளலாமா? என்ற கேள்வியை முன் வைத்தார்.
ஏனைய வழிவகைகளில் தமிழ் மொழியைப் பேணும் முயற்சியின் இடையூறுகளையும் அசெளகரி யமான அனைத்துப் பரப்பையும் தெளிவாக இனம் காட்டிய அவர், பண்பாட்டு மொழியாக தமிழைக் காப்பாற்றிக் கொள்ளும் சாத்தியம் மட்டுமே, அதுவும் பகிரதப் பிரயத்தனத்தினால் மட்டுமே தங்கியிருப்பதை விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும் இது குறித்த தேடலையும் முயற்சியையும் இனிவரும் காலத்தையும் புகலிட மக்களே தீர்மா னிக்கவேண்டும் என்றும் இது விடயத்தில் தானும் உங்களில் ஒருவனாக கற்கும் மாணாக்கனாகவே இருக்கிறேன் எனப் பகிர்ந்த உரையை முடித்துக்
களில் தமிழ்மொழி பண்பாடு அடையாளம் பிரச்சனைப்பாடுகள் மீது எழும் புதிய ட்டங்களையும் தேடல்களையும் நிகழ்த்தி வரலாற்றுரீதியான, காலத்திற்குக் காலம் டமாக நிகழ்ந்த பரிணாம மாற்றங்களினுடு மாற்றம்மீது புதிய தளங்கள்மீது தனது ச் செலுத்தினார் பேராசிரியர் கா. சிவத்தம்பி
கொண்டார்.
மாலை அமர்வாக திரு. யமுனா ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நூல்கள் விமர்சனத்திற்கு எடுக்கப்பட்டன.
கி. பி. அரவிந்தன் அவர்களின் 'கனவின் மீதி கவிதைத் தொகுப்பை கவிஞர் மு. புஷ்பராஜன் அவர்களும் மு.பொன்னம்பலம் அவர்களின் 'நோயில் இருத்தல்' நாவல் குறித்து விமர்சகர் மு. நித்தியா னந்தன் அவர்களும் இரண்டாயிரம் ஆண்டை ஒட்டி திரு. பத்மநாபஐயர் அவர்களால் தொகுக்கப்பட்ட
உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000 43

Page 44
யுகம் மாறும்' எனும் இலக்கியத் தொகுப்பு குறித்து பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களும் விமர்சன உரைநிகழ்த்தினர். இக்பால் அவர்களின் THENEW புதுமை bingual- இருமொழிக் கவிதைத் தொகுதி குறித்து ஜெயஅழகி அருணகிரிநாதன் அவர்கள் உரையாற்றினார். கூடவே, ஈராண்டைப் பூர்த்தி செய்த 'உயிர்நிழல்' சஞ்சிகை குறித்து பா.ஆனந்த ராணி அவர்கள் விரிவானதொரு அறிமுகமும் செய்து வைத்தார்.
ஈழத்தின் முக்கிய கவிஞர்களான சேரன், ஜெயபாலன் போன்றோர் வரிசையில் கி. பி.அரவிந் தனுக்கும் இடமுண்டு எனக் குறிப்பிட்டு உரையாற் றியமு. புஷ்பராஜன், தொகுப்பில் காணக் கிடைத்த அவருக்குப் பிடித்தமான கவிதைகளை அறிமுகம் செய்தார். தனது பார்வையில், மேலும் செப்பனிட வேண்டியவை எனக் காணப்பட்ட கவிதைகளை சுட்டிக் காட்டி அவை எப்படி அமைந்தால் மேலும் சிறப்பாக அமைய முடியும் என மிகவும் விரிவாக விமர்சனம் செய்தார்.
கவிதையின் உள்ளடக்கங்கள் குறித்தோ கவிதை வெளிப்படுத்தும் உணர்வுகள், கருத்துக் கள், தேடல்கள் குறித்தோ அவர் அதிக ஆழமாக பார்வையைச் செலுத்தவில்லை. அப்படி முயற்சித் திருப்பின் இன்றைய நெருக்கடிக்குள்ளான தமிழ் பேசும் மக்களின் புகலிட வாழ்நிலையில் ஒரு கவிஞ னின் பாதிப்புக்களைப் பலரோடும் பகிர்ந்து கொண்ட தாய் இருந்திருக்கும். எனினும் கவிதை எனும் வாக னத்தின் வழித்தடத்தில் தான் ஏதும் குறுக்கே நிற்கவேண்டாம் என்று நினைத்திருப்பார் போலும், நிச்சயமாக அவர் உரை அங்கிருந்த கவிஞர் களுக்கு மிகவும் பயனுள்ளதாகவே அமைந்தி ருக்கும்.
மு. புஷ்பராஜன் அவர்கள் அண்மைக் காலங் களாக மிக அருமையாக எழுதிக் கொண்டிருந் தாலும் ஈழத் தமிழ்பேசும் மக்களின் இலக்கிய
ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக் இலக்கியத்தைத் தள மாற்றம் செய்வதி உள்ள சிக்கல்கள் குறித்து பொன்னைய
உரையாற்றினார்.
வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய 'அலை இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
'உயிர்நிழல்' சஞ்சிகையை மிக விரிவாக அறி முகப்படுத்திபா. ஆனந்தராணி அவர்கள் உரையாற் றினார். ஐரோப்பாவில் இதுவரை வெளி வந்த சஞ்சி கைகள், புகலிட இலக்கிய சூழல், தோன்றுவதும் மறைவதுமான சஞ்சிகைகளின் அகால மறைவுகள், அவை எதிர்கொள்ளும் நெருக்கடிகள் என புலம் பெயர் இலக்கிய முயற்சிகளின் அத்திவாரத்தை மிகத் தெளிவாக முன்வைத்தார்.
4 உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000
 
 

இதுவரை வெளிவந்திருக்கும் உயிர்நிழலின் ஆறு இதழ்களில் இருந்தும் அவை வெளிப்படுத்திய முக்கிய அனைத்துப்பரிமாணங்களையும் மிக ஒழுங் காகவும் நேர்த்தியாகவும் விதந்துரைத்தார். இக்கால சூழலில் உயிர்நிழலின் முக்கியத்துவத் தையும் அது தொடர்ந்து வெளிவரவேண்டிய தேவை யையும் முன்னிறுத்தி அவர்களின் உரை அமைந்தி
ரோப்பாவில் இதுவரை வெளிவந்த சஞ்சி கைகள், புகலிட இலக்கிய சூழல், தோன்று தும் மறைவதுமான சஞ்சிகைகளின் அகால றைவுகள், அவை எதிர்கொள்ளும் நெருக் டிகள் என புலம்பெயர் இலக்கிய முயற்சி ளின் அத்திவாரத்தை மிகத் தெளிவாக முன்வைத்தார் ஆனந்தராணி பாலேந்திரா.
ருந்தது.
'நோயில் இருத்தல் நாவல் குறித்துமு.நித்தியா னந்தன் உரையாற்றுகையில் பெரிதும் அவர் நாவல் குறித்து விமர்சனம் செய்யவில்லை. நாவல், யுத்த காலத்தின் உண்மை நிகழ்வுகளோடு ஆசிரியரின் நேரடி அனுபவங்களோடு விளைந்தது. ஆன்மீக நம் பிக்கைளுடன் கூடியது. ஆன்மீகத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள்கூட விமர்சனம் என்று வருகிறபோது நிதானமாகவும் பக்குவத்துடனும் அதை எடுத்து ரைக்கவேண்டும். ஆன்ால் மு. நித்தியானந்தன் அவர்களோ அப்படைப்பை மிகவும் எள்ளிநகையா டினார், நக்கலடித்தார். தமிழ் சினிமாப் படத்தில் கவுண்டமணிபோல் அடிக்கொரு தரம் 'நாய்கள் நாய்கள்' என்றார். இது விமர்சன்ப்போக்கிற்கு ஆரோக்கியமானதல்ல. மேலும் தாம்தான் ஈழத்து இலக்கிய உலகத்தின் மேய்ப்பர்கள் போல்"நாங்கள் ஈழத்து இலக்கியத்திற்கு குடிசை போட்டு சமைத்தபோது இவர்களுக்குத் தாழ்வாரத்தில்கூட ஒதுங்க இடம் கொடுத்ததில்லை" என்றார். இவ்வகையான விமர்சனப் போக்கு ஈழத்துத் தமிழ் விமர்சனத் துறைக்கு இழுக்கு என்றுதான் சொல்லவேண்டும். திரு. நித்தியானந்தன் கூறும் இவர்களுள் தான் எஸ். பொ. உட்பட மு. தளையசிங் கம், சு. வில்வரத்தினம் போன்ற ஈழத்து இலக்கி யத்தில் தவிர்க்க முடியாத அத்தியாயங்களை எழுதியவர்கள் இருக்கிறார்கள் என்பதைக் கவனத் தில் கொள்ளவேண்டும். மேலும் அவர், "மு. பொ.விடம் தீட்சை தருவீர்களா என்று கேட்டேன். அவர் ஒம் என்றார். நான் பயந்தே போய் விட்டேன். இவங்கள் எல்லாம் ஒரு ஜாதி ஆக்கள். ஐ ஸே! இவங்களுடன் கொஞ்சம் கவனமாக இருக்க வேணும்" போன்ற இத்தியாதி அநாகரிகங்களை பேச்சிடை வீசியது சகிக்க முடியவில்லை. விமர்சனம் என்ற போர்வையில் நாலு பேரைச் சிரிக்க வைத்து நகைச்சுவைக் கதம்பம் நிகழ்த்துவதை இனியாவது நித்தியானந்தன் அவர்கள் நிறுத்திவிடுவது விமர்ச னத் துறைக்கு நன்மையளிப்பதாக இருக்கும்.

Page 45
இக்பால் அவர்களின் THE NEW - புதுமை இரு மொழிக் கவிதைத் தொகுதி குறித்து பொன்னையா ஜெயஅழகி அருணகிரிநாதன் அவர்கள் உரையாற் றினார். நூலில் உள்ள கவிதைகள் - அதன் உள்முக தேடல்கள் குறித்து போதியளவு கவிதைகளைத் தேர்ந்தெடுத்து மிக விரிவாக விமர்சனம் செய்த தோடு, ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு இலக்கியத்தைத் தள மாற்றம் செய்வதில் உள்ள சிக்கல்கள் குறித்து இவருடைய உரை அமைந்திருந்தது. ஆங்கில மொழியிலும் தமிழிலும் அதன் கலாச்சாரப் பின்னணிகளிலும் ஆழமான பரிச்சயத்தை கொண்டவரும் மொழிபெயர்ப்பில் ஈடுபடுபவருமான இவரின் உரை மிகவும் சிறப்பாக இருந்தது.
'யுகம் மாறும்' எனும் தொகுப்புக் குறித்து பேராசி ரியர் கா. சிவத்தம்பி அவர்கள் விமர்சிக்கையில், பொதுவாக கடந்த நான்கு வருடங்களாக திரு. பத்மநாபஐயர் அவர்களால் வெளியிடப்பட்ட தொகுப்புகளில் இருந்து தனது கருத்துக்களைச் சொன்னார். அவர் யுகம் மாறும்' எனும் நூலை முழுவதுமாக வாசிக்கவில்லை எனக் குறிப்பிட்டு, கருத்துப் பகிர்கையில் ஈழத்திலோ அன்றி இந்தியா விலோ உள்ள தமிழ் ஆர்வலர்களுக்கு புகலிடத்தில் இருந்து என்ன தேவைப்படுகிறது, அவர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்ற அடிப்படையில் அமை ந்து இருந்தது. புலம்பெயர்ந்த மக்கள் தங்கள் வாழ்வனுபவங்களையும் தமது சிந்தனைக்குட் பட்டதையும் தமது வாழ்வுலகில் ஈடுபாடு கொள்ளும் பண்பாடு, கலை,இலக்கிய முயற்சிகளையும் வெளிப் படுத்துகிறார்கள் என்ற அடிப்படையில் அவர் கருத்து மையம் கொள்ளவில்லை. எனினும் புகலி டத்து இலக்கியத் தேடல்கள் மேலும் தமது பய ணத்தை நிகழ்த்த வேண்டிய பல தளங்களையும் இனம் காட்டிப் பேசியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
மொத்தத்தில் இம் மாலை அமர்வைத் தலைமை யேற்று வழி நடத்திய திரு யமுனா ராஜேந்திரன், தலைமைக்கு ஒரு உதாரணமாக இருந்தது குறிப்பி டப்பட வேண்டியது. விமர்சனத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அனைத்து நூல்களையும் முழுமை யாகப் படித்திருந்ததுமட்டுமன்றி, அவைகள் குறித் துப் போதிய தகவல்களைக் கொண்டிருந்ததும், அதைத் தேவைக்கேற்ப அளவாகப் பயன்படுத்தி விமர்சனத்தை காத்திரமாக நகர்த்தியதும், குறித்த விமர்சகர்கள் தவற விட்ட பகுதிகளை தன் விமர்ச னத்தின்மூலம் நிரப்பி பூரணப்படுத்தியதும் பலரும் கவனத்திற் கொள்ளவேண்டிய விடயம். குறிப்பாக இந்தச் சந்திப்பை ஒழுங்கு செய்த இலண்டன் தமிழர் தகவல் நடுவம், அதன் இயக்குநர் திரு வரதகுமார் மற்றும் அவருடன் இணைந்து ஒழுங்கு செய்த ஏனைய இலக்கிய ஆர்வலர்களும் நன்றிக்குரிய வர்கள். இவ்வகையான முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுவது புகலிட இலக்கிய முயற்சிகளுக்கு உத்வேகமுட்டுவனவாக அமையும்.

Uறகு
ԿՈÙ,
நான் இறந்து போனேனிர்காணி.
இன்றைய பகல் வெளிச்சத்தால் நிறைந்தது.
இன்றைய வானம் காற்றினால் சூழ்ந்தது. எறும்பொன்றை ஊர விட்டு புல்லும் ஒதுங்கியது
மாலைக்குள் ஒரு மழை வரலாம். ஆயினும் என் தேகம் பற்றி எரிந்தது.
நிலச் சுவால் சுட்டெரித்த தவிப்பில் என்னுயிர் கருகிப் போயிற்று.
இது உனக்குத் தெரியாதா? மழை சரசரத்துப் பெய்கிறபோதில் மலர் கருகுவதுண்டா? வெய்யில் சுள்ளென உறைக்கிறபோதில் நுங்குகள் உருகுவதுண்டா? கட்டை அடுக்கி - இந்த கட்டை எரிகையில் இதயம் வேகுவதுண்டா? இது உனக்குத் தெரியாதா?
இப்பழப்பார். வாழ்வு மரத்தில் பூத்த மலர் போலானது - உதிர்காலம் ஒன்று உருவாகிற்று.
நான் இறந்து போனேனர் காண் இந்தக் கணத்திலிருந்து. O
சேயோனி
உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000 |45

Page 46
தமிழ் இனி 200
உலகத்தமிழ் இலக்கிய அரங்
உலக வரைபடத்தின் பெரும் பகுதியில் சிதறி தமிழ் வாழ்க்கை இந்த நூற்றாண்டின் எண்ணற்ற களை அடைந்துவிட்டது. நவீன யுகத்தின் பண்பாட் பொருளியல் வரலாற்றுக் கேள்விகளால் தமிழ்ச் சமுக வுகளையும் உடைவுகளையும் சந்தித்துக் கொண் புதியதொரு நூற்றாண்டுதுவங்கும் இந்தச் சந்தர்ப்பத் சென்ற நூற்றாண்டில் நம்முடைய பயணங்களை கொள்வது புதிய திசைகளை அடைவதற்கான ஒரு கும். அந்த நோக்கில் உலகின் பல்வேறுபிரதேசங்கள் தமிழ்ப்படைப்பாளிகளும் அறிஞர்களும் சந்திக்கும்ம ழ்வு தமிழ்-இனி 2000,
தேசியம், திராவிடம், மார்க்சியம், பெண்ணியம், பின்நவீனத்துவம் எனக் கோட்பாட்டுரீதியாகவும் தய சிங்கப்பூர், மலேசியா, புலம் பெயர்ந்த தமிழர்கள் வ ப்பா, கனடா எனப்பிரதேச ரீதியாகவும் ஏராளமான அ ஊடுபாவுகளும் கொண்ட தமிழின் படைப்பியக்கத்ை மதிப்பீடுகளுக்கு உள்ளாக்குவதற்காக உலகத் தமி அரங்காக தமிழ்-இனி2000வருகிறசெப்டெம்பரில்மு சென்னையில் கூடுகிறது.
தமிழகம், ஈழம், சிங்கப்பூர், மிலேசியா, கனடா மர்
பிய நாடுகளைச் சேர்ந்த நண்பர்கள் இதற்கான விரி டுகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழில் பை செயல்பாட்டில் அக்கறைகொண்ட ஒவ்வொருவரும் இ யில் பங்கேற்க வேண்டும் என்று விரும்புகிறோம். இந்த விவாதிக்கப்பட வேண்டியவை தொடர்பாக நண்பர் எண்ணங்களை 'உயிர்நிழல்'முகவரிக்கு எழுத வேை
தமிழ்-இனி 2000 நமது நினைவுகளுக்கும் கன இடையே ஒரு சந்திப்புப் புள்ளி.
தொடர்புகளுக்கு:
υΥιRNIZHAL Exil, 27 Rue Jean Moulin 92400 Courbevoie, France.
46( உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000
 
 

திட்ட முன்வரைவு
- விவாதத் தளங்கள் - இலக்கிய வடிவங்கள்
நாவல் ವಿ? சிறுகதை திய ?ே கவிதை. மரபுக் கவிதை, டு அரசியல் புதுக்கவிதை ம் பல அதிர் I 9 நாடகமும் அரங்கியலும் டிருக்கிறது. A-N தில் கட்ந்து இயக்கமும் இலக்கியமும் திப்பிட்டுக் 9 தேசிய இலக்கியம்
o திராவிட இலக்கியம்
ஆயததமா மார்க்சிய இலக்கியம் லும் வாழும் பெண்ணிய இலக்கியம் ாபெரும்நிக தலித்திய இலக்கியம்.
6Sai விமர்சனம்
த்தியம், 9 மார்க்சிய விமர்சனம் 9?? நவீனத்துவ விமர்சனம் ாழும் ஐரோ தலித்திய விமர்சனம் டுக்குகளும், • புதிய விமர்சனப் போக்குகள் த விரிவான பெண்ணிய விமர்சனம் ழ் இலக்கிய w ன்று நாட்கள் பாரவைகள
9 நவீனத்துவ இலக்கியம்
O 9 தமிழ் இலக்கியத்தில் றும் ஐரோப் புதிய போக்குகள் வான ஏற்பா இலக்கியமும் இணையமும் டப்பியக்கச் G இந்த முயற்சி வெகுசன இலக்கியம் 9 மாரி"-? மொழிபெயர்ப்புத் துறை
கள தங்கள | 9 குழந்தை இலக்கியம்
ன்டுகிறோம். • புலம் பெயர்ந்த தமிழர் இலக்கியம் வுகளுக்கும் * தமிழியல்:
நேற்றும் இன்றும் நாளையும் நண்பர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள், வாசகர்கள், படைப்பாளிகள், பததிரிகை யாளர்கள் ஆகியோரின் ஆலோனை களை வேண்டி இத்திட்ட முன் வரைவை முன்வைக்கிறோம்.
தமிழ் - இனி 2000 அமைப்புக்குழு

Page 47
ய.ரா நாங்கள் இந்த நேர்காணலிலை முழுக்க மார்க்சியம், மார்க்சியத்தினுடைய எதிர்காலம் இவை தொடர்பான விடயங்கள் குறித்துப் பேசலாம் என்று எண்ணுகிறேன்.
சோவியத் யூனியனுடைய வீழ்ச்சிக்கான காரணங் களை நீங்கள் எப்படி assess (மதிப்பீடு) பண்ணுகிறீர்கள்?
கா.சி. சோவியத் யூனியனுடைய வீழ்ச்சிக்கான காரணங்களை நான் இப்படிப் பார்க்கிறேன். இந்த மார்க்சியத்திற்கு ஏற்பட்ட முக்கியமான பிரச்சினை என்னவென்றால் சோவியத் stateஇனுடைய, சோவி யத் அரசினுடைய developmentஉம் சோவியத் அரசு ரஷ்யப் பேரரசினுடைய பகுதிகளை சோவியத் அரசுக்குள் கொண்டு வரவேண்டிய - கொண்டு வந்த நிர்ப்பந்தமும் இதன் காரணமாக, தொடக்கம் முதலே காணப்பட்ட ஒரு சமனற்ற வளர்ச்சியும். சோவியத் ரஷ்யப் புரட்சியை, ரஷ்யப் பேரரசின் மாநி பெங்கள் முழுவதற்கும் புதுமையாக ஆக்க முனைந் ததில் ஏற்பட்ட வரலாற்றுப்பிரச்சனைகள் அடிப்படை யில் உள்ளன என்று நான் கருதுகின்றேன். புரட்சி ஏற்பட்டது ரஷ்யாவில்தான், மொஸ்கோவில்தான், ஆனால் ரஷ்யப் பேரரசு, கனடாக்ளப்தான் வரை
 

துருக்கிஎல்தான்வரை நீண்டு கிடந்தது. லெனின் காலத்திலே படிப்படியாக இவையெல்லாம் அதாவது 27, 28இலை தான் வந்து சேருது. இங்கெல்லாம் பெரிய ஒரு revolution இற்கான நிலைமையோ அல்லது revolutionஉடைய தன்மைகள்பற்றியோ புரட்சிபற்றியோ அதற்கான சிந்தனைகளே இருந் தது கிடையாது.
அந்தச் சந்தர்ப்பத்திலைதான் அந்த நாடுகள் மீதும் இந்த நடைமுறைகள் போய்ச் சேர்ந்தது. அப்போது அங்கே உள்ள, அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் எல்லாரும் ரஷ்யாவில் எழுந்த மொஸ்கோ நிலைப்பட்ட ஒரு அரசியலைப் பகிர்ந்து கொள்ளவோ புரிந்து கொள்ளவோ முடியவில்லை. சோவியத் stateஇனுடைய தன்மை இதனால் மாறுதலடையத் தொடங்குகிறது. இது படிப்படியாக லெனின் காலத்தில் ஏற்படுகிறது. இரண்டாவது உலக மத்தத்தின்பொழுது சோவியத் அரசினுடைய பங்கு ஒரு மாதிரியாகவும் அதன் பின்னர் இன்னொரு மாதிரியாகவும் விளங்குகிறது. ஸ்டானிசத்தினு டைய வளர்ச்சி என்று சொல்கிற பொழுது அதை நாங்கள் சற்று அனுதாபத்தோடும் பார்க்கவேண்டும். அதை வரலாற்றுப் புரிந்துணர்வோடு பார்க்க வேண்டும். என்னவென்றால் ஒரு காலகட்டத்தில்
உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000 |47

Page 48
8
@) a 용
9 இ a 령
. GO
E : :Ճ
is g
8
சோவியத் அரசு கைத்தொழில்களினு: 66 jáóf, heavy deve ஒன்று இருந்தது. மார் இருக்குத்தானே. தொ ஏற்படுத்தும் என்பது. சோவியத் அரசினுை ugůLigu ITab, subj5 LDI சொல்லப்படுகிற போ!
ய.ரா: இங்கு ஸ்ட வரையறுக்கிறீர்கள்?
கா.சி: ஸ்டாலினிய மாக, லெனின் காலத் அந்த உட்கட்சி விவா சிந்தனை அடிப்படைய இல்லாமற்போனது. இ ஒன்றானது.
என்னென்றால் லெ அதாவது கட்சியை வி கருத்துக்களைச் செ எடுத்து ஒருமித்த சிந் போன்ற ஒரு ஜனநாய: பேணுகின்ற சிந்த6ை தலைவர் இருக்கிறவ பொழுதுமே வர்றது, வர்களும் என்பது. நிறுவனங்களுடாகே
அவர்களால் அந்த
நடைமுறையைப் பின் sus (ஒருமித்த சிந்த6 னுடைய திணிப்பாக ப
பிற்காலத்தில் ே தனிநிலைப்பட்டன எ
கொள்ளப்பட்டதன
போடலாம் போல இ Se946)(560) u persona நடைமுறை பின்னர், என்கிற நிலைக்கு உண்மையில் இல்லை உலக-சர்வதேசிய நி: கம்யூனிசத்தை ஒ( முதலாளித்துவப் போ இதனால் சோவி நடவடிக்கைகளுக்கு அபிப்பிராயத்தை ஏ இரண்டாம் உலக யு நடத்தவேண்டி இரு ஏற்பட்டது. மற்றது, சோவியத் ரஷ்யாே பிரச்சினை இருந்த இயல்பான வளர்ச்
2 -35/TT600TLDT.d5, Lu6)
48 உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000
 

அல்லது சோவியத், பொருளாதாரம் பெருங் டைய (heavy industries) பெருந் தொழில்களினுடைய lopment (பாரிய முன்ற்ேறம்) செய்யவேண்டிய தேவை க்சியத்தினுடைய அடிப்படை யான சில விஷயங்கள் கைரீதியான மாற்றங்கள் கனரீதியான மாற்றங்களை Quntitative changes and qualitative changes. 995 டைய தன்மைகளை மாற்றத் தொடங்கியது. அது, ாற்றம் ஏற்பட்டுப்பின்னர் நாங்கள் ஸ்டாலினியம் என்று க்கு நிச்சயமாக வந்து சேர்ந்து விட்டது.
ாலினியத்துடைய குணங்களாக நீங்கள் எதை எதை
பத்துடைய குணங்களாக நான் வரையறுப்பது, பிரதான தில் இருந்த உட்கட்சி விவாதம் இல்லாமற்போனது. தமும், consensus அடிப்படையில், அதாவது ஒருமித்த பில் விவாதங்களைக் கொண்டு செல்கின்ற தன்மையும் தன் காரணமாக, சோவியத் அரசு மிக முக்கியமான
னின் காலத்தில், அவர் partyயை voteக்கு விடவில்லை. பாக்களிப்புக்கு விடவில்லை. எல்லாரும் தங்களுடைய ால்ல அவற்றினுடாக வருகின்ற பொது அம்சங்களை தனை அடிப்படையில் திரட்டினார். அப்ப லெனினைப் கவாதி, எல்லாக் கட்டங்களிலும் ஜனநாயகச் சூழலைப் னத் திறனுள்ள, தீட்சண்யமான பார்வை உள்ள ஒரு 1ரையில் பிரச்சினை இல்லை. அதன் பிறகு, இது எப் புரட்சியின் தலைவர்களும் புரட்சிக்குப்பின் வருப அவர்களுக்குப் பிறகு வந்த தலைவர்கள் இந்த வ வளர்ந்து அதன் மூலமாக முதிர்ச்சி பெற்றவர்கள். 5 ஐந்தாம், பதினேழாம் ஆண்டுகள் காலத்து பற்ற முடியவில்லை. இதனால், கட்சியினுடைய consenனை அல்லது நிலைப்பாடு) என்பது, கட்சி நிர்வாகத்தி மாறுகின்றது. இது மிகவும் சுவாரசியமான முரண்பாடு. சாவியத் அரசும் சோவியத் கட்சியும் இவ்வாறு ஏன் ன்று சொன்னால் அது லெனினியம் தவறாகப் புரிந்து ால். பிழையை உண்மையிலேயே லெனினிலேயே ருக்கு. ஆனால் லெனினுடைய காலச்சூழல் வேறு. ality சூழல் வேறு. அவர் நடந்த முறை வேறு. அந்த கட்சிச் செயலாளர் விரும்புகிறார், கட்சி விரும்புகிறது வந்துவிட்டது. இதனால் அந்த internal debate 0. அதன் பிறகு, இப்படியான ஒரு சூழல் ஏற்பட்டதற்கு, லைமையும் காரணம். அதாவது, உலகயுத்தம், coldwar, ந மிகவும் விரோதமான தன்மையில் பார்க்கும் ாக்குகள் இவை எல்லாம்.
யத் அரசு உண்மையில் சாதாரண முற்போக்கு ஆதரவு கொடுப்பதன்மூலம் ஒரு உலகப் பொதுவான ம்படுத்த வேண்டிய தேவைகூட இருந்தது. குறிப்பாக த்தத்தின் பிறகு 50, 60களில் அதனையே கொண்டு ந்தது. அப்போ இந்த முரண்பாடுகள் காரணமாக அந்தந்த நாடுகளில் கட்சிகளினுடைய வளர்ச்சிகள் வாடு இணைக்கப்பட்டி ருந்த முறைமையிலும் ஒரு தென்று தான் நான் கருதுகிறேன். அவற்றினுடைய சி சில இடங்களில் பிரச்சினைக்குள்ளாயிற்று. நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்படமுடியாத

Page 49
சூழலிலும், அந்த அரசிற்கு சோவியத் அரசினுடை நிலவரங்கள் ஏற்பட்டன.
இவை யாவற்றுக்கும் மேலாக ஒரு தொடர்ந்த அர எந்த அளவிற்குப் பயன்படுத்தப்பட்டது என்பது இன்ெ சிக்கல் என்னவென்று சொன்னால், அதன் பிறகு செளகரியங்கள் எல்லாம் வரத் தொடங்கியபிறகு, புரட போய்விட்டது. அப்ப, இந்த நிலைமைகள் காரணமாக ே இவை நடந்து கொண்டிருக்கின்ற பொழுது, உண்மைய விவசாய விடயங்களில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திற் இந்த நடைமுறை, நிர்வாக ரீதியாக ஒரு காலகட்டத்த சமத்துவப் பொருளாதார வளர்ச்சிக்கு - சோசலிசப் ெ பிரமாணங்களே தடைகளாக இருந்தன.
உண்மையில் நம்பமாட்டீங்கள், நான் எழுபதுகளில் போகவில்லை. அங்கு நாங்கள் ஒரு முறை போய் ஒரு வேலை செய்து கொண்டிருந்த ஒருவர், அவர் எங்களு சொன்னார், சிலவேளைகளில் தங்களிற்குச் சிக்கல் ( சுற்றுநிருபங்கள் போன்றவையால். Managementக்கு (ந அங்கு உணவுப் பிரச்சினை ஒன்று படிப்படியாக வளர்ந் 70களின் பிற்கூற்றுகளில் இருந்து 80கள் வரை, பா எல்லாம். அதெல்லாம் வெறும் முதலாளித்துவப் பிரச்ச பிரச்சினையாகத் தொடங்கிவிட்டது. ஆனால் இ உண்மையான சமூக ஜனநாயகம் இருந்தது, Social C சொன்னால் அந்த மேற்கத்தைய நாகரீகத்தின் பணி தென்பது அவர்களுக்குத் தெரியாமல் இருந்தது.
நான் கஸாக்ஸ்தானுக்குப் போயிருக்கிறன், ஆர்ே இடங்களிலை போய்ப் பார்த்த பொழுது, அந்த சோவிய இடங்களிலும் சமமாக இருந்ததாகச் சொல்லமாட்டேன் சோவியத் வீழ்ச்சி ஏற்பட்டதென்று நான் கருதுகி ஏற்பட்டதுக்கு அகக் காரணிகளும் உண்டு. புறக் க அவர்கள் அந்த நிலைமையை அழிக்கவேண்டும் 6 ஆனால், ஒரு வெறும் சதி என்பதனால் மாத்திரம் இது
ய.ரா மற்றது, ஒரு புரட்சி வந்து ஒரு கால கட்ட வந்து கட்ட வேண்டியது ஒரு மிக முக்கியமான விடய கட்டுவதில் என்ன மாதிரி நிலைப்பாடு எடுத்திருர பெரும்பாலும் வரலாற்றுரீதியில் பார்த்தோம் என்றால் தட்டிப்போகும் போது அதிகாரம் வரும்போது அதற்கு மு இருக்கிறான். அப்ப இந்தக் கலைஞர்கள் சம்பந்தமா6 சூழல் ஒன்று இருக்கிறது. சோவியத் யூனியனிலும் சரி, க பிந்திய சமூகங்களிலும் சரி, இன்றைக்கு வரைக்குப் மார்க்சிய வாதிகள் அல்லது புரட்சியாளர்கள் என நினைக்கிறீர்கள்?
கா.சி. என்னுடையநிலையில் இருந்து, ரொம்பசூச: திருப்பிச் சொல்ல விரும்புகிறேன். அதாவது, வரலா வளர்ச்சி, அரச நிறுவனங்களின் வளர்ச்சி, கருத்துநிை நடைமுறைகள் - இவை எல்லாம் படிப்படியாக ஒரு மாறிவிட்டன. அப்ப இந்த நிர்வாகமயப்பாட்டுக்கு நை empire உடைய - ரஷ்யப் பேரரசுடைய - உதாரணம் சோவியத் வீழ்ச்சியினுடைய காரணமே அதுக்குள் ளேல்லை.
கோர்க்கி, செலக்கோவின் பின்னர் ஒரு இலக்கி போனதற் கான ஒரு காரணம் இந்த நடைமுறைதான் அல்லது கலைஇலக்கியத்தோடு தொடர்பு கொண்டிரு
L

ய ஆதரவு இருந்தது. இந்த மாதிரியான
duribab66, continuing political education, னொரு கேள்வி. அதுதான், அதிலுள்ள ஒரு 5 ரஷ்யாவினுடைய நிலைமைகள் மாறி ட்சிக்காகப் போராடியவர்களின் தலைமுறை சாவியத் அரசில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. பில் அது அரசில், குறிப்பாக அவர்களுடைய று. விவசாயம் பிழைக்கத் தொடங்கியவுடன் நிற்குப் பிறகு, ஒரு இயல்பான பொருளாதார, பொருளாதார வளர்ச்சிக்கு - இந்த விதிகள்
ஸ் எல்லாம் போயிருக்கிறேன். நான் 80களில் 5 factoryயில் கதைக்கின்றபொழுது, அங்கு நடன் ரொம்ப friendlyயாப் பேசுகிறபொழுது இருக்கிறது, அடிக்கடி தலையீடு செய்கின்ற நிர்வாகத்துக்கு) அப்படிப்பிரச்சினை இல்லை. துகொண்டு வருகின்றது, ணுக்கு கியூ, இந்த மாதிரியான விஷயங்கள் ாரங்கள் மாத்திரமல்ல, உள்ளுக்குள்ளேயே வற்றினூடாக ஒரு சமத்துவம் இருந்தது. lemocracy, இருந்தது. கவலை என்னென்று ாபு, அவைகளை எவ்வாறு எதிர்நோக்குவ
மனியாவுக்குப் போயிருக்கிறன். இப்படியான பத் புரட்சி பற்றிய அரசியல் பிரக்ஞை எல்லா ர். அப்ப, இத்தகைய காரணங்களினாலதான் றன். சோவியத் வீழ்ச்சி, அந்தச் சிதைவு காரணிகளோ உலகத்திற்குத் தெரிந்தது. ான்று நீண்டகாலமாகத் தொழிற்பட்டமை.
ஏற்பட்டதென்று நான் கருதமாட்டேன்.
isg5so bibg, pg5 democratic institutions libgbiT66OT2 goljab6in democratic institutions ந்தார்கள், ஒன்று? மற்றது இன்னொன்று, ) எந்த சமுக அமைப்புமே ரொம்பக் கெட்டி முதல் குரல் எழுப்புபவனாகக் கலைஞன்தான் ன ஒரு சகிப்புத்தன்மையும் இருக்கவேண்டிய கிழக்கு ஐரோப்பியநாடுகளும்சரி, புரட்சிக்குப் b அந்தப் பிரச்சினை ஒன்றிருக்கு. இதனை *ன மாதிரி அணுகியிருக்கமுடியும் என்று
கமாகத்தான்,நான் அப்போது சொன்னதைத் ற்றுப் பாத்திரம் மாறத் தொடங்க, அரசின் லை (ideology)யை நிலைநிறுத்துவதற்கான நிர்வாகமயப்படுத்தப்பட்ட விடயங்களாக டமுறை வரலாற்று முன்னுதாரணம், russian தான். என்னைக் கேட்டால், அடிப்படையில் ளைதான் இருக்கு. இதைப் புரிந்துகொள்
யப் படைப்பாக்கப் பாய்ச்சல் வரமுடியாமற் ன். இந்த நடைமுறைகள் இலக்கியத்தோடு தந்த முறைமையில் காணப்பட்ட பிரச்சினை.
உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000 49

Page 50
முன்றாவது உலகநாடுகளில் இருந்த அளவுக்கு, அக்காலகட்டத்து சோவியத் ! வளர்ச்சிகளை - உள்ளுர ஏற்பட்ட எனக்குப்படவில்லை.
இதன் பின்னர் இந்த சீன-சோவியத் முர முரண்பாடு. அது மார்க்சியத்தின் முரண் மார்க்சியத்தின் முரண்பாடாகத்தான் ந சம்பந்தமாக சிந்தனை முறைமைகளை என்பது சம்பந்தமாக.
இப்ப, டோல்ஸ்டோயினுடைய இடம் பஷ்டனாக்கினுடைய இடம் என்ன என்ப இருக்கேல்லை. அந்தக் கால கட்டத்தி6ை வந்தவர், அவரை நான் meet பண்ணிக் கன வந்து கட்சியினுடைய வேலைகளைச் சந்திக்கிறார். ஊடாட்டம் எல்லாம் இருக்கி அவர் கொண்டு வருகிறார், ெ கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். அந்த உ அதைத்தான் நான் சொல்லுறன்,
நான் திருப்பித் திருப்பிச் சொல்வது hegemony egüu60)LujTab, Jb/T6ör 616ö60 Gk கிராம்ஸியை applyபண்ண விரும்புறன். கே எண்டிறதைப் பாக்கிறத்துக்கு, இந்த cut வந்ததெண்டு பாக்கிறத்துக்கு நாங்கள் கி (3 FIT65ugs statespaisa5ulpit? Soviet State மையங்களாக ஊடகங்களாகக் கொ பிரச்சினைகளை. அப்படிப் பாத்தமெண்டு
ய.ரா அப்துல்லா ஒச்சலான் சோசலிச இருக்கிறார். அதிலைகூட இந்த சோவிய d5TJ60b, g?Q5 spiritual culturegg deve விட்டிருக்கிறது என்கிறார். உதாரணமாகப் சார்ந்த இந்த விஷயங்களில் வந்து ஒரு செ என்றும் மற்றது இன்னொன்று தனக்கே developபண்ணத் தவறுகின்றது என்றும் ஒ
கா.சி. அது ரொம்பinterestingஆன ஒ( ஆசிய ஆபிரிக்க எழுத்தாளர் மகாநாட்டி அப்ப தமிழ்க் கவிதைகள்பற்றி நான் வாசி development, Literature and spiritual deve என்று சொன்னவுடனே ஆத்மார்த்தமான 6TIEldbel5ds(5 religious development 9, அப்படித்தான் பார்க்கிறோம். அது humal spiritual 67 Gör Lugiõsibb P(5 human dimensio வரேல்லை அங்கையும் போகேல் 6ை மகாநாட்டைப்பற்றிச் சொல்லுகிறேன் என். raise பண்ணுகிறோம். உங்களுக்கு spirit புரட்சி அனுபவத்தோடு இருக்கிறீங்கள் பிரெஞ்சிலை இப்படிச் சொல்லுகிறார்கள்,
உண்மையிலேயே நம்பமாட்டீங்கள், ! என்னோடை பேசினா, அந்த மாநாடு மும் விஷயங்களிலை இருக்கு. நாங்கள் அந்த காரணம் என்னவென்று சொன்னால் அவ விளங்கிக்கொண்ட முறை.
அப்போ, இதனாலைதான் ஐரோப்பிய
50 உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000
 

கலை இலக்கிய உணர்ச்சிகளைப் புரிந்துகொண்ட ரஷ்யா அறுபதுகள் எழுபதுகளில் தங்களுடைய கலை வளர்ச்சிகளை - அது புரிந்துகொண்டதாக
"ண்பாடு வந்ததுதானே, அது உண்மையில் அரசுகளின் பாடென்று நான் எடுக்கமாட்டேன். ஆனால், அதை ாங்கள் கருதினனாங்கள். அப்ப, இந்தக் கலைகள் எவ்வாறு உள்வாங்கிக்கொள்வது எவ்வாறு பார்ப்பது
என்ன என்பது பற்றி லெனினுக்குத் தெளிவிருந்தது. து பற்றிய தெளிவு அதற்குப் பின் வந்தவர்களுக்கு ல-நான் பேரை மறந்து போனன் - ஒரு young poet ஆக தச்சனான். ரொம்பநீண்ட நேரமாகப் பேசினோம். அவர்
செய்கிறார், நிறைய இளம் எழுத்தாளர்களைச் றெது. ஆனால் எந்த அளவுக்குப் புதிய சிந்தனைகளை சால்லுகிறார் என்பது.? அதில் ஊக்கம் ஊக்கம்? இது ஒரு தவிர்க்கமுடியாத நிலைமையாக -
என்னவென்றால் அந்த stateஇனுடைய மேலாண்மை சால்லுறன் என்றால், சுருக்கமாகச் சொல்லுறனே, நான் Fாவியத் ரஷ்யாவில், எங்கை நாங்கள் பிழைபோச்சுது ural hegemony எல்லாம் பார்ப்பம். எங்கை பிரச்சினை ராம்ஸியை சோவியத் ரஷ்யாவுக்கு applyபண்ணலாம். தன்னுடைய ideologyயை நிறுவுவதற்கான முக்கிய ண்டவை எவை? அவற்றினுடைய அமைப்பிலுள்ள சொன்னா இந்தப் பிரச்சினை out.
த்தின் இன்றைய வீழ்ச்சிசம்பந்தமாக ஒரு book எழுதி த் யூனியனுடைய வீழ்ச்சிக்கு மிக முக்கியமான ஒரு lop பண்ணுறதிலை அது ஒரு மிகப் பெரிய பிழை பார்த்தீர்கள் என்றால் மதம், மற்றது சடங்குகள், மரபு 5ட்டி தட்டின ஒரு நிலைப்பாட்டை அது கொண்டிருந்தது 2 fu socialist spiritual culturegg alternativegas ரு விஷயத்தை அவர் சொல்கின்றார்.
ந விஷயம். என்னென்று சொன்னால் 74,76களில் நடந்த லை, ஆர்மேனியாவில், கவியரங்க அம்சம் நடந்தது. சித்தபோது அங்கு இந்த பிரச்சினை வந்தது. Spiritual lopment. இந்த முரண்பாடு ஒன்று இருக்கு. அது Spiritual வளர்ச்சி. அந்த ஆத்மார்த்தமான வளர்ச்சி என்கிறது கத்தான் இருக்கிறது. நாங்கள் இப்போதும் அதை n Spiritஇனுடைய வளர்ச்சி, அதனுடைய தன்மைகள் n இருக்கிறது என்கிற அந்த definitionஏ எங்களுக்கும் ஸ். சரீங்களா? ஏன் நான் அந்த எழுத்தாளர் று சொன்னால், நாங்கள் அந்த problemத்தை அங்கை ual என்றால் நீங்கள் எழுபது வருஷ, அறுபது வருஷ 6Titiatel,ég, spiritual 6T6irpitso (36.60p meaning. இதை எப்படிப் பார்க்கிறதென்று நான் கேட்டன்.
பலருக்கு அது சிக்கலாக இருந்தது. ஒரு lady வந்து ஞ்ச உடனை. அவ சொன்னா நீங்க சொன்னது பல தத் தன்மைகளை வளர்த்தெடுக்கவில்லை. இதற்குக் ifiab religious traditiongguyub Cultural traditiongguib
பண்பாட்டுக்குள்ளேயே கம்யூனிசமும் கம்யூனிஸ்ட்

Page 51
கட்சிகள் வளர்ந்த முறைகளில்நாங்கள் பல வேறுபாடு இத்தாலிக் கட்சிக்கு ஒரு வளர்ந்த முறைமை இருக்கு ஒரு வளர்ந்த முறைமை இருக்கு. வித்தியாசப வித்தியாசமானது. அதுக்குள்ளாலைதான் ஒரு அல்து அப்ப Openஆகப் பேசமுடியும். இந்தப் பாரம்பரியம் ஏ இல்லாமற் போனது?அப்ப என்னெண்டு சொன்னால், நா Oversystemised ஆகிட்டுது. அதுதான் அடிப்பை நடந்துகொண்டு போற பொழுதுthen அந்தநிறுவன-e அது வந்தவுடன் யார் நமக்குச் சார்பாகப் பே முக்கியமாகின்றதே தவிர, யார் நம்மைக் question பன முக்கியமாகின்றதே தவிர, யார் அடிப்படைக் கேள்வி களோ அது முக்கியமாகப்படாமற் போகின்றது.
ய.ரா மற்றது நாங்கள் பெரும்பாலும் சோசலிச பேசும்போது ஜனநாயக நிறுவனங்களைக் கட்டியன கேள்வி கூடவே வருகின்றது. அப்படி வரும்போது என்6ெ ஜனநாயக நிறுவனங்களைக் கட்டுவதென்பது ஒன்று டனும் தனிநபருடைய பொருளியல் சுதந்திரத்தோன விஷயம்.
இப்ப இந்த சோவியத் யூனியனுடைய கிழக்கு ஐரே வீழ்ச்சிக்குப் பிறகு ஒரு neo liberalismத்தின் பாலா இடதுசாரிகளுக்குமே வந்திருக்கு. உதாரணமாக லத்தி இயக்கங்கள் பெரும்பாலும் அந்த neo liberalismத்ை ருக்கின்றன என்றுதான் பெரும்பாலான ஆய்வாளர்கள் liberalismggjL6ir postmodern Culture 6T6ig 56ipb6ia விவாதங்களும் வரும்போது ஒரு தனிநபருடைய அ உரிமைகளோடு இந்த வித்தியாசங்கள் என்று சொல் என்று இணைத்துக் கொண்டால் ஒரு சாத்தியமான ஜனநாயக அமைப்பை உருவாக்கமுடியும் என்பதுபோ
கா.சி. அதிலைதான் அடிப்படையில் இருந்து தெரி அதாவது வந்து, என்னைப் பொறுத்தவரையில் சோசலி நீங்கள் ஒரு சொல்லுப் பாவிக்கிறீர்கள்தானே. அ சொல்லுவேன் என்று சொன்னால் சோசலிசப் பரீட்சா அல்லது சிதைவு, இதை நான் ஒரு fal of socialism இன்னும் ரெடியாகவில்லை. அந்த சோவியத் experient ation அதிலை ஏற்பட்ட பிரச்சினைகளுக்கும் அவைகள் பிற்காலத்தில் என்ன ஆகிவிட்டதென்று சொன்னா: tationஇல் காணப்பட்ட features அத்தனையும் s featuresஆக எடுக்கப்பட்டது. அதை நான் வன்மை சோவியத்நாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள், சோவியத்நா களுக்கான மார்க்சியநிலைப்பட்ட காரணங்கள் - இதுக திருப்பிப் போக விரும்புவதற்கான காரணம் poltical, po tionsக்கு என்னென்று சொன்னால் அங்கு நடந்த சோச management of socialism in that state. S9gé6oo6uo Té
இது எந்தளவிற்கு அந்த அடிப்படையான வாத படுத்துது என்கிறது இன்னொரு கேள்வி. Chinaவிலு ஏற்பட்டிருக்கு. அது இன்னொரு விதமான பிரச்சினை னொரு பண்பாட்டுச்சூழலில் ஏற்பட்டது. சரியோ பிழைே Sigéfaids Gabstgoing(5dbón Cuban Socialism, Cuban ex ருக்கு. கிழக்கு ஐரோப்பிய அனுபவங்கள் அதனால் எல்லாம் இருக்கு.
இவை எல்லாம் ஒரு புறம் இருக்க இந்தியாவின ஜனநாயக அமைப்புக்குள்ளை மிகத் திரிபுபட்

களைக் காண்கிறோம். . பிரெஞ்சுக் கட்சிக்கு )ானது. நிச்சயமாக ாஸர் வரமுடியும். -- är russian stateg6oo6ao ன்நம்புறன் அந்தstate . எல்லாமே அப்படி stablishmentarialism. சுகிறார்கள் என்பது ன்னவில்லையோ அது களைக் கிளப்புகிறார்
த்தின் வீழ்ச்சிபற்றிப் )மப்பது சம்பந்தமான னன்னு கேட்டிங்கன்னா அரசியல் சுதந்திரத்து DL LLLD éfLDL b'25 U LILL
ாப்பிய நாடுகளுடைய ான ஒரு ஈர்ப்பு எல்லா நீனமெரிக்க விடுதலை தத் தழுவிக் கொண்டி எழுதுகிறார்கள். Neo ாத்துவம் சம்பந்தமான அரசியல் பொருளியல் வதை அங்கீகரிப்பது எதிர்காலத்திற்கான ல் சொல்கிறார்கள்.
rடங்க விரும்புகிறேன். செத்தின் வீழ்ச்சி என்று அதை நான் எப்படிச் ர்த்தங்களின் வீழ்ச்சி என்று எடுக்கிறதற்கு xe, soviet experimentதான் socialism அல்ல. i) soviet experimenpcialismg535 gol60)Lu யாக எதிர்க்கிறேன். ட்டில் ஏற்பட்ட மாற்றங் 5ளுக்கு நான் திருப்பித் litical economic quesலிச முகாமைத்துவம், Fசினைதான். த்தைப் பிரச்சினைப் ம் அந்தப் பிரச்சினை . அது முற்றிலும் இன் யா இதற்குள் தாக்குப் periment 6T6p 665 ஏற்பட்ட சிதைவுகள்
를
體。
563་ 22 , , །
■鸟匣鳄魔母“ @ 話「巨、○上至
●● ● 目考。 墮目劉麗紫。
醬雪隱器。 韃 咳蛋*圈 °g臀ä 奥唱甲恩墨 德翰函售凝 麗醬
鲑德盟 国丽蝴·诺莒 臀鳍澳重 蠶 彌鄒墨散 王卡 E. 曾蚤墨霹( | 를 ם ସ୍ଥି 8
) e 海°屋援园 魯劃墨裝 ... "A . . . . . 詠詠@帶。
ல ஒரு பாராளுமன்ற ட அல்லது மிகவும்
உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000 |51

Page 52
இந்த சீன-சோவியத் முரண்பாடு " வந்ததுதானே, அது உண்மையில் அரசுகளின் முரண்பாடு. அது மார்க்சியத்தின் முரண்பாடென்று நான் எடுக்கமாட்டேன் ஆனால் அதை மார்க்சியத்தின் முரண்பாடாகத்த
கருதினனாங்கள்
வெவ்வேறுபட்ட சூழ வருஷமாக அல்ல கேரளாவிலை அதை பார்வை இவை எல்ல எதிர்காலம் பற்றிய points எல்லாத்தைய pgögé960D6) Jothy Bha: ஈ. எம். எஸ். என். அெ அல்ல. இருந்தாலும் சோவியத் யூனியனில் அப்படி எடுத்துப்பார்க் களை நடைமுறைப்பு வரும்.
g)bg5 neo libera எங்களைப் பழையப துக்குள்ளாலையும் யாளரிடம் எங்களை அவருடைய சிந்தை பார்க்காதவன் என்கி சில விஷயங்களை பார்க்கவேண்டும் என் அந்த விஷயத்தை ந ture upisóuyub litteratul கொஞ்சம் ஆழமாக நான் சொல்றனான் ே பலிக்கடாவாக ட்ரெ அப்ப இவற்றினு காணுகிறோம். இப்ப ஐரோப்பியச் சூழலில் உலகநாடுகள், இல்ல எந்த அளவிற்குப் ெ நாங்கள் மிக நுணுக் தான் நான் நினைக்க இதுக்குள்ளை எ யானது, முதலாளித் யாமல் மாறியது. It cr argument, Late capit மாதிரிஅல்லது, fal
நாங்கள் அதைத் நாங்கள் புரிஞ்சு ெ அதனுடைய ஆற்றல் அப்ப, அது, இந்த ம உள்வாங்கி அது த6 இப்ப class அப்பிடி பாருங்கோ எங்களு5 ணும். அது அவசியம் நாங்கள் ஏற்கனவே எல்லாம் ஒரு காலச் அரசியல் பொருளா அதை எல்லாம் மாறி
இன்றைக்குள்ள கள் காரணமாக மாற முதன்மைப்படுத்திட இருக்கு. வடிவாப் பf
52 உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 20
 

à56ù 6}(5 CPM government 9(bébé5g5 Bengale Q6ù 15 து இருபது இருபத்தைஞ்சு வருஷமாக இருக்கு. ச் செய்யமுடியுது. சோசலிசத்தைப்பற்றிய எங்களுடைய வற்றையும் உள்ளடக்கவேணும். சோசலிசத்தினுடைய நடைமுறைகள் அதனுடைய articulationஇல் உள்ள ம் நான் ஒரு புறத்திலை cuban exampleஐ இன்னொரு ISuஐ. இன்னொரு புறத்திலை காலஞ்சென்ற நம்முடைய grict (paisa5uditor experiment. 995 full communism அது முக்கியமான experiment. அதே நேரத்தில் நடந்தவை. அவைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ந்கிற பொழுது இந்த மார்க்சிய பொருளாதார முறைமை டுத்துவதில் ஏற்பட்ட சில சிக்கல்கள் நமக்குத் தெரிய
1 tendency என்று சொல்லப்படுகிற இந்த முறைமை டி, நான் நம்புறன், நாங்கள் இந்த arguments எல்லாத் விடுபட்டுப் போயிருக்கிற ஒரு மார்க்சியச் சிந்தனை க் கொண்டு செல்லவேண்டும் என்று நான் நினைக்கிறன். னயை அனுதாபரீதியாக எந்தக்காலத்திலும் முன்னர் ற வகையில் - ட்ரொட்ஸ்கி. எனக்கு ட்ரொட்ஸ்கி இப்ப நாங்கள் ட்ரொட்ஸ்கியத்தை மிகவும் ஆழமாகப் pipisodotdiscip67. The concept of permanent revolution. ாங்கள் கொஞ்சம் ஆழமாகப் பார்க்கவேணும். இப்ப culeபற்றியும் ட்ரொட்ஸ்கி சொன்ன விஷயங்களை இன்னும் ப் பார்க்கவேனும் போலை இருக்கு. இதனாலைதான் சாவியத் state இனுடைய வளர்ச்சியினுடைய ஒரு முதல் ாட்ஸ்கி போய்விடுகிறார். சரீங்களா? ாடாக நாங்கள் வளருகிற தன்மையை நாங்கள் நீங்கள் சொல்லுகிற இந்த neo liberalism வந்து ஒரு }95ff Gör (3LJðÚLI(6álsogs. gö25 neo liberalism, (p6öMITúb லை என்று சொன்னால் சீனா தவிர்ந்த ஆசிய நாடுகளில் பாருத்தமானது என்பது இன்னொரு விஷயம். அதுபற்றி கமாக ஆராயவேண்டிய தேவை இன்னும் இருக்கென்று. திறன். ன்ன விஷயம் என்று சொன்னால், அதுதான் அடிப்படை துவத்தின் தன்மை அறுபதுகளின் பின்னர் உருத்தெரி hanged completely. Ernest Mendel has developed this alism. அவர் வைக்கேல்லை சோவியத் எதிர்பார்ப்புகள் of the state எல்லாம் வருகுது என்ற மாதிரி. த் தவறா இணைச்சிட்டம். Capitalismத்தின் potentialஐ காள்ளேல்லை. அதனுடைய சாத்தியப்பாடுகளை ஸ்களை நாங்கள் புரிஞ்சு கொள்ளேல்லை. சரீங்களா? ார்க்சியத்தினுடைய சில முக்கியமான அம்சங்களை ன்னை நிலைப்படுத்திக் கொண்டுது. சரி. அப்ப நாங்கள் என்று பார்க்கேக்கை, ஒரு crisis வருகிறபொழுது டைய பழைய definitions எல்லாம் சரியா எண்டு பார்க்க எண்டு நான் கருதுறன். அப்பிடிப்பார்க்கிற பொழுதுதான் f6ao marxist categoriesdögáis Goat5T(Bögö definitions சூழலில் கொடுத்த definitionsதான். ஒரு குறிப்பிட்ட தார ஒட்டப் பின்னணியில் கொடுத்த definitionsதான். ப் பார்க்க வேண்டி இருக்கிறது. neo liberalisment (pab6uT6flibgy6).jpg5g)6OLug56it6oud 5ugbábej5. 3ůu 6}(5unipolar World. 6?(5Gufluu Culturegg ப் பார்க்கிற தன்மை இவைகள் எல்லாம் முக்கியமா ார்க்கலாம் இந்தக் காலகட்டத்திலை மேலுக்கு வந்தி

Page 53
ருக்கிற அறிவுத்துறைகளைப் பாருங்கோ. Managemer இதெல்லாம் முக்கியமான விஷயங்கள்.
கடந்த 10, 20 வருடங்களுக்குள் நடந்த அறிவியற் மாற்றங்கள். இப்படிப் பார்க்கிறபொழுதுதான் இந்த ஐரோப்பிய மரபில் உண்டு. அந்தப் பார்க்கிற முறைை கம்யூனிச வளர்ச்சிக்கு பாதகங்கள் ஏற்பட்டது என்பது அல்துஸர் போன்றவர்கள் எல்லாம் புதிய சிந்தனை மு துரதிர்ஷ்டவசமாக என்னவென்றால் நாங்கள் மார் (5 logic (305á565. There is a logic of marxism. Sib25 absT6 gig56io 256 pg5 (665 'll gy. We must regain that
ய.ரா மற்றது நீங்க அல்துரஸர் என்று சொன்னடே றால் அல்துரஸர் பற்றிச் சொல்லும்போது சொல்வாங்கள் என்று சொன்னார் என்று. கிழக்கு ஐரோப்பிய நாடுகளுை சொல்லப்படுகிற, bureaucratic classக்கு எதிராக ஒரு trendக்கும் அதேசமயத்திலை ஸ்டாலினியத்திற்கும் என்று சொல்கிறார்கள். அது பெரும்பாலும் இந்த பொறுத்துத்தான் அவர் அந்தமாதிரி ஒரு கண்ணோட்
அப்ப பார்த்தீங்கள் என்றால் சமுக மாற்றத்திலை
ST.é: 5TGirólas ólabelgud Tais humanagency deve என்கிறதுசுட காலத்துக்குக் காலம் define பண்ண இல்லை என்பதுபோல் define பண்ணப்படுகின்ற பொழுது என்று. இருந்தாலும் மனித உந்துதல், மனித நிலைப்பு படுகிறது.
உண்மையில் அல்துஸ்ரோடை எனக்குள்ள பிரச்சி கள் எல்லாவற்றையும் அவர் கணக்கெடுத்துக் கொள் வார்கள். ஆனால் அந்த ஐரோப்பியச் சிந்தனை மரபு ஏற்படுத்தினார். அதாவது structuralism அடியாக வந்த காலகட்டத்தில் இந்த human agency சம்பந்தமான வி போகின்றன. இந்த violence வருவதற்கு ஒரு காரணே சூழல் இல்லை என்கிறது ஏற்படுகின்ற பொழுதுதான் V அது Aயிடம் மாத்திரமல்ல Bயிடமும் இல்லாமற்டே வரலாம் என்பது கேள்வி. இது நான் நம்புறன், ஒ இடத்திலைதான் இந்தப் பண்பாடுகள் முக்கியமானை களால் தீர்மானிக்கப்படுகின்ற ஒன்று. அப்படி என் பார்க்கக்கூடாது என்கிற வாதமும் இருக்கு. அதை நா: னால், ஒரு நேர்கோட்டுவாதத்தை நான் ஏற்றுக்கொள் பார்க்க அது சிக்கற்பாடானது சரீங்களா? ஆனால் களெல்லாம் ஒவ்வொரு திசையில் போய் அங்கை அா அதனாலை யாருக்கும் பிரயோசனமும் இல்லை.
அறிவின் ஒருமைப்பாடு முக்கியம், அப்பதான் மனித சிந்தனை மரபு வரவேணும். அப்ப எங்களுக்கு என் ஹேகலுக்குப் பிறகு மார்க்ஸ் வந்தது மாதிரி மார்க்ள் மார்க்சியத்தை உள்வாங்கி மார்க்சியத்தின் தளத்த உள்வாங்கி வரப்போகிற சிந்தனை என்ன?After Man
ய.ரா என்னென்றால்?
கா.சி என்னென்றால், இதெல்லாம் மதங்கள் மாதி (3 IITsugiéisg5. Beyond Marx, what? LDTidbório g63rgiso விஷயங்களைப்பற்றி ஆராய்ந்தார். ஆனால் நாங்கள் ஆ படிப்படியாக அங்காலை போறபொழுதுthere is a.இ அங்காலை ஒரு point இருக்கு. அது, மார்க்ஸ் செ

it 6i5gobóg, Cultural studies 6jibg5ubdisg.
துறை மாற்றங்கள் அல்லது அறிவுத் துறை neo liberalism என்று பார்க்கிற தன்மை ம இல்லாததன் காரணமாக, ஐரோப்பாவின் தூம் உங்களிற்குத் தெரியும். அதனால்தான் மறைமைகளைத் தோற்றுவித்தார்கள். க்சியத்தினுடைய மார்க்சியlogic, அதுக்கு logic of manxismத்தை மார்க்சியம் இடைக் Og|C.
பாதுதான் ஞாபகம் வருகின்றது என்னவென் ர், அவர் வந்து மனிதமுகத்துடன் சோசலிசம் டைய பல்வேறு நாடுகளிலும் third class என்று மனிதமுகத்துடன் சோசலிசம் என்ற அந்த இடையிலை ஒரு பாதை போட முயன்றவர் wiolence சம்பந்தமான விஷயங்களைப் டத்தை கொள்கிறார். human agent 9igibébCBg5g) violence.
lopment, ggan fouji Gaftsbaugustibhuman İl J(BöpOLIT(pğı 67göl human, 67göl human. து human என்கிறதில் வித்தியாசம் இருக்கும் பட்ட உந்துதல், இது எனக்கு பிரதானமாகப்
னை என்னவென்றால் அந்த மனித உந்துதல் ளேல்லை என்பதுதான், அப்படித்தான் சொல் பிலை ஒரு முக்கியமான மாற்றத்தை அவர் அந்த மாற்றத்தை ஏற்படுத்தினார். இன்றைய டயங்கள் படிப்படியாகக் குறைந்துகொண்டு ம, ஒரு புரிந்துணர்வோடு தொழிற்படக்கூடிய iolence ஒரு வழிமுறையாக வருகின்றது.
ாகும். அப்போ, இதனை எவ்வாறு கொண்டு 15 JE57ggŠg5!JLDT60 human problem. 9Abg5 வ. பண்பாடு என்பது எத்தனையோ காரணி ற ஒன்று இல்லை, இதை மிகைப்படுத்திப் ன் ஏற்றுக்கொள்ளுறன். சுருக்கமாகச் சொன் ாளேல்லை. நாங்க நேர்கோட்டுவாதத்திலும் அதே நேரத்திலை நாங்கள் கீறின கோடு ங்கை போய் நிண்டிட்டுது எண்டு சொன்னால்
முயற்சிக்கே ஒரு இலக்கு இருக்கும். அந்தச் ான தேவை என்று சொன்னால் இப்ப, ஒரு ஸ்க்குப்பிறகு வரப்போகிற சிந்தனை என்ன, ல்ெ நின்று கொண்டு, உலக வளர்ச்சிகளை c What?
ரி இல்ல, அவரோடை இந்தச் சிந்தனை மரபு டய காலகட்டத்திற்கேற்ற மிக முக்கியமான அந்த logicஇலை இருந்து அங்காலை போறம். Bg5 worldg)6360T developmentósgigging ான்னவைகளெல்லாம் சில இடங்களிலை |
உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000 |53

Page 54
clickபண்ணி இருக்கு சில இடங்களிலை cl
நாங்கள் மார்க்ஸை ஒரு 'யுதயா' மரபு உடைய ஒரு காரண காரியத் தொடர்ே பகுப்பாய்வாளர் என்கிற முறையிலை தா6
அப்ப இதற்கு மேலை நாங்கள் பாரக் development என்ன? நான் நம்புறன், அறி கணக்கெடுக்க வேண்டி வரப்போகுது என்
ய.ரா மற்றது என்னென்றால்.
கா.சி. ஆனா இதுக்குள்ளை ஒண்டு, ர என்னெண்டால் இப்ப பிரச்சினைகளுடை வேறுபட்டது. இதிலை உள்ள சோகம் எ தன்மை கள் என்னென்றால் நாங்கள் சி சந்தேகம் எனக்கு வருகுது. என்னெண் அடிப்படை மனித ஒற்றுமையை ஒருமை அடிப்படை மனித வேற்றுமைகளை வலியு
U. UT : S951T6Ngô gö35 post modernis
கா.சி. அப்ப, அந்த வேற்றுமைகளை என்ற அளவிலை இது மிக முக்கியம். ஆ சொன்னால் ஒரு அடிப்படை ஒருமைப்பாடும் இருக்கவேணும் என்கிறதுக்காக ஒரு எவ்வளவுத்துக்கு எதிர்க்கிறோமோ ஒவ்வொன்றும் போய் ஒவ்வொரு திசையில் பாதைகளாக மாறிவிடாமல் இவையெல்: gqbdisab(36 gub. Post moder-nismgig560){
U.JT: உங்கடை பார்வையைத்தான், கொள்கிறார்.
கா.சி. உண்மையிலை நம்பமாட்டீங்கt தெரியாது. ரொம்பக் கிட்டடியிலைதான் உடனை என்ன பண்ணுறதென்றே எனக்கு
ய.ரா: நான் நினைக்கிறன், மார்க்சிய வருகுதெண்டு நினைக்கிறன்.
கா.சி மற்றதுநான் அன்றைக்கு லண் இந்த கலைகளுடைய தன்மைபற்றி மார் GLIT(pg5 Roshnov 2 –60)Lupointg S6ö60. அவரைப்பற்றி அதிகம் தெரியாது.
Cognition of reality 676.jpi, Lugb(Tijibg.gif வகுப்புகளிலை கூடச் சொல்லுறது. அதா என்பது எனக்கு மாத்திரம் உரியதோ அே இந்த விஷயத்திலை ஒடிக்கொண்டு போ6 modernismத்திலை எனக்குள்ள சிக்கல் இ Differentiation is there. 9gö25 difference: எங்கை போறம்?
அது நான் நம்புறன், மார்க்சியத்தி: கொள்கிறன். அப்பிடிப் பார்க்கிறபொழு உண்மையிலை இதை நாங்கள் காணுகி rationalism வந்து எல்லாத்தையும் மறுதலி
54. உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000
 

ick பண்ணேல்லை. சரியோ? பில் உள்ள prophetஆகப் பார்க்கேல்லை. ஒரு reason பாடை விளக்குகிற அறிவுபூர்வமான ஒரு சிந்தனைப்
. கப்போறது என்னெண்டால், beyond that point அந்த ந்த development இந்த விஷயங்கள் எல்லாத்தையும் றுதான் நான் நினைக்கிறன்.
5ாங்கள். இதுக்குள்ளை இன்னொரு விஷயம் இருக்கு. ய அழுத்தங்கள் வெவ்வேறுபட்டது. வித்தியாசங்கள் ன்னென்றால் சோகமோ அல்லது மாற்றத்தினுடைய ல இடங்களிலை போய் மாட்டுப்படுகிறமோ என்கிற டால் இன்றைய சிந்தனைப் போக்கு மரபுகளின்படி )ப்பாட்டை வற்புறுத்துகிற நோக்குகளிலும் பார்க்க றுத்துகிற சிந்தனை மரபொன்றிருக்கு.
m?
உணராமல் ஒருமைப்பாட்டை கட்டியெழுப்ப முடியாது ஆனால் இந்த வேற்றுமைகள்தான் முக்கியம் எண்டு ) இல்லாமல் போய்விடும். அந்த அடிப்படை ஒருமைப்பாடு ந நேர் கோடு போட்டுச் சொல்லுறதை நாங்கள் அதேபோல இந்தப் பன்முகப்பாடான பார்வைகள் லை dead என்றால் அதுக்கு அங்காலை போகமுடியாத லாம் எங்கோ ஒரு இடத்திலை சந்திக்கிற pointஆக ல நான் காணுறது அதுதான்.
Terry Eagledenஉம் இதேபார்வையைத்தான் பகிர்ந்து
ஸ்.நீங்கள் சொன்னா என்ன மாதிரிநினைக்கிறீங்களோ erry Eagledenஐ இது சம்பந்தமா வாசிச்சன். வாசிச்ச த் தெரியேல்லை (ஆச்சரியத்துடன்)
த்தின் மீதான ஒரேவிதமான விமர்சனத்திலை இருந்து
டனிலை இன்னுமொரு book பார்த்தன். நான் எப்பவுமே க்சியக் கண்ணோட்டத்திலை பேசிக்கொண்டு போற றக்குத்தான் அவருடைய pointஐப் பார்த்தேன். எனக்கு
தைப்பற்றிய நம்முடைய அறிகை. இதை நான் அடிக்கடி லை நான் நம்புறன், மற்றது, ஒரு சிந்தனை முறைமை ல்லது இன்னொருவருக்கு மாத்திரம் உரியதோ அல்ல. னா எல்லாரும் சிந்திப்பாங்க எண்டுதான்நம்புறன். Post இதுதான். என்னெண்டு சொன்னால் it doesn't end there. sக்கு அப்பாலை என்ன?So what? அதற்கு அங்காலை
260Lu internal logic. 9...b5 logicgg Ib (T6ir 6Jsipids து புதிய ஒரு development ஒன்று வரும். பாருங்கோ றம், 18ம் நூற்றாண்டு rationalism 19ம் நூற்றாண்டிலை étoigby. Religion என்கிறதே இல்லை எண்டுது. அப்பதான்

Page 55
நாங்கள் religion என்கிற materialism என்கிற வாத materialismத்தை ஏற்றுக் கொள்கிறம். ஆனால் அ spiritualக்குத் தமிழிலை இன்னும் ஒரு சொல்லே இல் சொன்னா ஆன்மீகவாதம் என்றுதான் சொல்ல சொல்லக்கூடாது. இதுக்காக நான் உயிர்ப்புநிலை எ வைச்சிருக்கிறன்.
ய.ரா. ம். ம். பொருத்தமான சொல்தான் spi marxism up"Tgöllif).
கா.சி ஆ! நான் பயன்படுத்திறசொல் உயிர்ப்புநிை நான் translate பண்ணுவது அவர்களுடைய உயிர்ப் அந்த உயிர்ப்புநிலைதான் எங்களுக்கு முக்கியம். அ; இருக்கலாம் அல்லது ஆன்மீகம் இல்லாமல் இருக்கலா traditionalஇல் இருந்தது. அவன் கோவிலை reject ட அவனுக்குள்ளை ஒரு Spiritualism இருந்துது. So இ பொழுதுதான் எங்களுக்கு ரொம்ப முக்கியமாகிறது.
So post modernismj55lsü g) 6f 671 lóláb Cypdöé என்னவென்று சொன்னால் அது இதற்கு அங்கா ஒவ்வொரு காலகட்டத்திலையும் அந்தச் சிந்தனை மர வரும். அப்பிடித்தான் நான் நம்புறன்.
u.gT: Dibpg5 güu g26óGl607T(15 argument g60i9 periodஇலை இருந்த argument என்னவென்றால், கட்டத்திலை வந்து சோசலிசம், கம்யூனிசம் எ வைத்துக் கொண்டு imperialismவந்து தன்னுை நியாயப்படுத்திக்கொண்டு இருந்தது. ஆனா அே discourse ஒன்று அப்ப இருந்தது, என்னென்று கேட்டி உரிமை என்கிற discourse. அப்ப சோசலிசத்தின் பே பிரதான குற்றச்சாட்டு என்னவென்றால், மனித உ என்றமாதிரித்தான். அப்ப இப்ப அதுக்குப்பிறகு பார்த் மனித உரிமை conceptஜயே நாங்கள் கையிை உண்மையிலேயே மனித உரிமையின்மேல் அக்கறை : எடுத்து இந்த imperialismக்கு எதிராக இதைப் பாவிக் சூழல் இப்போது உருவாகி வருகிறது.
இப்ப என்னென்டால், Pinochetயை நான் நினைக்கி முன்னாடி வந்து, இந்த மாதிரி ஒரு கோட்டிலை கெ விசாரணை செய்வதே கஷ்டமாக இருந்திருக்கும் காப்பாத்தினாங்க அது வேறை விஷயம். ஆனா ெ கூடியதாய் இருக்கு.நாங்க Expose பண்ணக் கூடிய அதனாலை வந்து இந்த discourseஇலை நாங்கள் எ பண்ணலாம் ஒன்று. மற்றது இன்னொன்று உண்மையிே வந்து இந்த socialismத்தை நம்பிக் கொள்றவங் Societiesஐ நம்பிக் கொள்றவங்களும் வந்து, இ பார்க்கலாம் என்று நினைக்கிறீங்கள்?
கா.சி என்னுடைய அபிப்பிராயம் என்னவென்ற உண்மையிலை சோசலிசம் சரியாக நான் செ உயிர்ப்போடை போயிருந்தால் சில பிரச்சினைகள் ஏற். பிரச்சினைகளை நான் அடிக்கடி நினைக்கிறதுண்டு.
ஒன்று, கிழக்கு நாடுகளில் அதிகம் உணரப்படா மிகவும் உணரப்படுகிற, ஆனால் உலகம் முழுவதற்கு Syötdoo)607, environmental problem. Dipg5, human r
சோசலிச state சரியான முறையிலை வளர்ந

5ம் வந்தது. நாங்கள் அதற்குள்ளை உள்ள லை அது தெரியுமா? வேணும். அப்பிடிச் ன்றுகூட ஒரு சொல்லு
ritualismdsg. Living
p6uo ösT6ör. Spiritualögö புநிலை, உயிர்நிலை. து வந்து ஆன்மீகமாக ம், அது எங்கை, சித்த ண்ணினான். ஆனால் ந்தமாதிரிப் பார்க்கிற
நியமான பிரச்சினை லை போகவேனும். புகள் மாறிக்கொண்டு
(5dsg). Post cold war
இப்ப அந்தக் கால ‘ன்ற முரண்பாட்டை டைய செய்திகளை த சமயத்திலை ஒரு ர்கள் என்றால் மனித 0ல் முன்வைக்கப்பட்ட ரிமை அற்ற சமூகம் தீங்கள் என்றால் இந்த ல எடுத்து அதாவது உள்ளவர்கள் கையில் கமுடியும் என்கிற ஒரு
றன், ஒரு 10yearsக்கு ாண்டு வந்து நிறுத்தி ). இவங்க அவரைக் தாடர்ந்து போராடக் தாய் இருக்கு. அப்ப 6irsOT LDITg5if part play 6uo(8uu human rights gg abelib revolutionary தை என்ன மாதிரிப்
ால் சில விஷயங்கள் ால்ற மாதிரி இந்த பட்டிருக்காது. இரண்டு
த, மேற்கு நாடுகளில் நம் பொதுவான சூழல் ights problem.
திருக்குமேயானால்
售器图 *堕盛懿德丽蝇 露 隠リ 燈獸蠻羅盟 傣图警匈崔臣 墨藝。崔屬爭 墨画翡鲁能、 s 翡温器) 唇偲 圭 リ
鼩豆岛援舆 园卧类函注圈
요 OG 鸟冢@。 墅丢、田 卧
E “ER 's •8 ፭ : ; 隱熙 运 Ey
灣每器琵關 德@旨 編器圭議墨驚 墨鬣獸寵嵩醫 6 ே 倭芒鲑菌 线安日。闰三但卫 3 E 8 8 இத் 曾影 垂场国凰 glass is 窪リ 澳限诺瑟院漆瓦
영 器毫密官 S. 阁起滤、宁 唱熙 器垂国器 č a $目港容、
C C
KAO 三
으이
E 二
s s R
Ε.
ਤੇ
R R
KO E. S C 2 SP
உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000 55

Page 56
இதெல்லாம் matters படியினாலை, அந்த வ еcology 6т6яврф ра 9,607 IT politics.d5656ir 60 Green peace 9/Glgbt அங்கை ஒரு importa problem. 9ig5. iDITg5 இருந்தால் அல்லது g(bibgbiT6), human rig concept சரியாகத் அதுக்குள்ளை வந்தி வெறும் அரசியல் ஜன democracyштćъ цртдр!
We made a big mi போல்ஷ்விக் என்று ே இருந்தால் இப்ப என நாடுகளிலை huma Specialisations,é65
அப்போ இதை ஒரு எங்களுக்குள்ளை. இ உள்ளடக்குகிற வகை இல்லை என்று சொன் human rights (8660fpg நாங்கள் இந்த polit சுதந்திரத்துக்கு மாத் அந்த liberation என் மதங்களை நாங்கள் அதுக்குக் காரணமாக்
ஐம்பதுகளில் இரு liberation theology ci நம்பவே மாட்டான். ஆ பெரிய ஒரு அரசியற்
j60öLIIT'g6õug. So { இந்தமாதிரிப் பிரிச்சு எல்லாம் நாங்கள் de முறைமைபற்றியது. ச ggpaisablDIT607 System. democrates 6pb.25/tc. system DITsorTg5). 3. It வந்தாலும் கூட சில எங்களுக்குப் புரியுது.
அப்போ எங்கை மறந்துவிடக்கூடாது.! மாறிவிட்டது. முந்தி எ எங்களுடைய நடு வட பார்க்கக் கூடியதாக நாட்டோடை சேர்த்து
'a
5
*Բ
u.ym: Global cap
கா.சி. ஆமாம். ெ சொல்றாங்கள். அப் இதுக்குள்ளை இன் தயாராகிக்கொண்
56| உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000
 

of socialist concept. 9.Bg5 6.67Tjód affluijsbangs ளர்ச்சியிலை ஊறு ஏற்பட்டதன் காரணமாக இன்றைக்கு a-politicalஆகிவிட்டது. Politicsஒடை சம்பந்தப்படாத )ள உள்ளுக்கு நிற்கிற ஒரு விஷயமாகப் போயிட்டுது. ல்லாம்அவங்களுக்கு, political ideology என்கிறது, nt g6606). g60TT6b it is a part of a major political ரித்தான் நாங்க democracyயைச் சரியாகப் பேசி democracy யைச் சரியாக நடைமுறைப்படுத்தி hts is part of democracy. 9ibg democracy 676irasp தொழிற்பட்டிருக்கும் என்றால் human rights ருக்கும். Human rights எப்ப வருகுதென்று சொன்னால் நாயகம் சமுக ஜனநாயகமாக மாறாத பொழுது, Social ாத பொழுது. stake. (Suj6m660)6ugbiT6, b/Titiab6fi social democrates, பர் வைச்சம். அந்த சமூக ஜனநாயகத்துக்குப் போய் ர்னாச்சு எண்டு சொன்னால் capitalism வளர்ந்த n rights (66.60sp democracy (86.60p. 9ig (b ட்டது. சரீங்களா? ந overalஆகப் பார்க்கவேண்டிய தேவை ஒண்டிருக்கு ந்த மனிதப் பிரச்சினைகள், வாழ்வியல் பிரச்சினைகள் கயில் பார்க்கவேண்டிய தேவை ஏற்படுகின்றது. அப்பிடி னால் இப்படித்தான் பாரக்கவேண்டும். Ecology வேறை இது வேறை என்றுtickபண்ண வேண்டி வரும். சரீங்களா? icsக்கு மாத்திரம் liberation என்று சொன்னோம். திரம் liberation என்று சொன்னோம். அது பாருங்கோ று சொல்கிற பொழுது சில நாடுகளிலை அது, என்ன கண்டிச்சுக்கொண்டிருந்தோமோ அந்த மதங்களே fei. Liberation, theology (8u 6bubgbgbi. ந்த கம்யூனிஸ்டுகள் என்றைக்காவது திரும்பி வந்தால், atholic churchஇலை இருக்கென்று சொன்னால் அவன் ஆனா இண்டைக்கு, catholic churchக்குள்ளாலேயே புரட்சி ஏற்படலாம், லத்தின் அமெரிக்க நாடுகளுடைய இந்த human rightsஐப் பற்றிப் பேசிறதெல்லாம் இப்ப u Lunij éis démo sbgb specialisation, over specialisation mocracyபற்றிக் கொண்டிருந்த, வளர்த்துக்கொண்ட காரணம் என்னென்றால் அந்த system. அந்த system அதுதான் அங்கு அடிப்படையானது. அதாவது வந்து லென்ன republicans வந்தாலென்ன அடிப்படையிலை எங்களுக்குப் புரியுது, labour 13 வருஷத்துக்குப் பிறகு விஷயங்களை மாத்திறது கஷ்டம் என்று. அது
ளை அறியாமல் இந்த உண்மைகளை நாங்கள் இதிலை overalஆக capitalismத்தினுடைய தன்மைகள் ல்லாம் நாங்கள் எங்களுடைய இளம் வயசிலை அல்லது பசிலை imperialismத்தை ஒரு நாட்டோடை சேர்த்துப் 5 இருந்தது. இன்றைக்கு imperialismத்தை ஒரு ப் பார்க்கேலாது.
italism என்று ரொம்பக் Culturedஆன வார்த்தை.
TITLbuds Cultured 9,607 6JTjgb6025. Global village 676irg
இதுகளெல்லாம் சிக்கலானது. அப்ப என்னென்றால்
னொரு பாய்ச்சல் இருக்கு, Creative leap ஒன்று டிருக்கு. நாங்கள் அதற்குத் தயாராகிக் கொள்ள

Page 57
வேண்டும்.
ய.ரா மற்றது இப்ப வந்து மேற்கு ஐரோப்பிய நாடு என்றமாதிரி இந்த criticismத்தில் இருந்து ஒரு வ சிந்தனையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுக்கொ modernismgbogbdison late Capitalism:560D5 606 gigs
கா.சி. ஆமா ஜேம்ஸ் எல்லாம் அப்படிச் செய்திருக்
ய.ரா அதே மாதிரி தேசிய இனப் பிரச்சினை சம் Eagleden GATIT ibu positive sig, 607 LusTj 6oo6u 6T 6ů6 femeinismத்திலையும் நிறைய விஷயங்களை சோசலி: எல்லாம் செஞ்சிருக்கிறாங்கள். ஆனால் இந்த மாதிரி அதாவது, இந்த வித்தியாசங்களை அங்கீகரிப்பது, அ குறைந்த பட்சம் கட்சிக்குள்ளாக ஜனநாயக நடைமுை உரிமை அக்கறைகளை ஏற்படுத்திக்கொள்வது என்கிற மார்க்சிய லெனினிய இயக்கங்கள் கம்யூனிஸ்ட் கட் ஆசியாவில் இந்த அனுபவங்களை சுவீகரித்துக்கொன
கா.சி: ஆசியாவில் நாங்கள் விட்ட பிழை என்னென் அனுபவங்கள், ஆசிய அனுபவ வளர்ச்சியில் சோசலி நாங்கள் expose பண்ணுப்பட்ட முறைமை ஒன்றி சூழலில்தான் exposedஆகி இருக்கிறம். அவங்கள் த அந்த நாட்டினுடைய dynamicsபற்றி அதனுடைய அதனைச் செய்தவர்கள் அல்ல.
அப்ப, இதன் காரணமாக நாங்கள் பல விட இருந்திருக்கிறம். அதன் பிறகு அறுபதுகள், ஒரு ஐம்ப இந்தப் பெருங்குடைகளின்கீழ் அந்த மரபுக்குள்ளாலை சிந்தனை முறைமை ஒண்டு இருந்தது. இதனாலை அந் எங்களுக்கு உண்மையிலேயே Bengaleஇலை, ! தமிழ்நாட்டிலை ப. ஜீவானந்தம் ஒரு fashமாதிரி அப் சொல்லுறது என்னென்று சொன்னால் இந்த ஜிஎ தொடங்கவேணும்போலைதான் எனக்குப் படுகுது. அத பண்ணவேணும்போலை இருக்கு. அப்ப அந்த timeஇை செய்தது எல்லாத்தையும் அப்போதிருந்து கம்யூனி கிடையாது.
அவரைக் கிண்டல்பண்ணிக்கூடச் சிலபேர் சொல்லு இதிலை ஒரு ஜனநாயகத்தைக் காணுதல் அதனை 6 வித்தியாசங்கள், பேசப்படாத வித்தியாசங்கள் என்பவ பார்க்கவேண்டும்.
அதற்காகத்தான் சில சிந்தனையாளர்கள் மே Subaltern studies வேணும் என்று சொன்னார்கள். அவர் கிராம்ஸி போன்றவர்களிடம் தான் எடுக்கின்றார். அது நான்நம்பறன் எங்களுக்கு கிராம்ஸி போன்றவர்கள், இ ?@...
Djibgmpgj 61 frälatõ60) hierarchical Society. 6 TI8ïT SÐ6uo தொல்காப்பியம், கீழ்நிலையில் உள்ளவர்கள்பற் மேல்நிலையில் உள்ளதை வைத்துக்கொண்டே எங்க வளர்த்திட்டம், நாங்கள் இதை மீள்பரிசோதனை பண் எங்களுக்கு ஒரு அடிப்படையான வரலாறு வேணும்
ய.ரா கிராம்ஸி பற்றிச் சொல்லும்போது இங்கு
uigloodLulu Cultural hegemony60)u 606ig5g/discolassrsoirGB வந்திருக்கு. உண்மையிலேயே நாங்க வந்து subalte

ab6f 60)6u LDITidsafay (G6)6of soflaf renaissance ளர்ச்சிப் போக்கொன்று பெரும்பாலான "ண்டிருக்கிறது. உதாரணமாக post விளக்கக்கூடிய மாதிரி.
கிறாங்க.
upbg5LDIT, Irish பிர்ச்சினை சம்பந்தமா Terry லாம் முன்வைக்கிறார். அதே மாதிரி ஸ்ட் feministகள், நம்ப வழிலா ரெளபோத்தம் ஒரு மறுபரிசீலனை எங்கடை நாடுகளிலை திலிருந்து ஒற்றுமை உருவாகுவது மற்றது. றைகளைக் கொண்டு வருவது, இந்த மனித மாதிரிமூன்றாம் உலகநாடுகளில் இருக்கிற சிகள் புரட்சிகர இயக்கங்கள் இவற்றில் ண்டிருப்பதாக நினைக்கிறீங்களா?
றால் சில பிரச்சினைகள் இருக்குது. ஆசிய ச அனுபவ வளர்ச்சியில் சோசலிசத்திற்கு ருக்கு, காலனித்துவச் சூழலில். அந்தச் நத்துவார்த்த ரீதியாகப் பார்க்கிறபொழுது அசைவியக்கம்பற்றிய சகல அறிவோடும் ,
யங்களை உணராத ஒரு நிலையிலை பதுகளுக்குப் பிறகு சோவியத் ரஷ்ய, சீன - ' கம்யூனிசம் வளர்ந்துகொண்டு போகிற ஒரு 5 internalised development ifiabds (560p6. கேரளாவிலை அப்பிடித்தான் இருக்கு, பிடி வந்துவிட்டுப் போனார். நான் அடிக்கடி வானந்தம் எங்கை விட்டுதோ அங்கை தாவது ஜீவானந்தத்தை ஒரு மறுபரிசீலனை ல ஜீவா வாழ்ந்த காலத்திலை ஜீவானந்தம் ஸ்ட் கட்சிக்காரர்கள் ஏற்றுக்கொண்டது
வார்கள். நாங்கள் இந்த எங்களுடைய மரபு, வளர்த்தெடுத்தல் என்கிற ஒன்றிலை அந்த ற்றை நாங்கள் இப்போது சற்றுக் கவனமாகப்
லெழுந்தவாரியான வரலாறு வேண்டாம். 9595 subaltern studies 6T6ărămidea60)6).J(8ui post modern idea 96.6). Fifiab6|TIT?-9JJu ந்த subattern ideas இதுகளாலைநாங்கள்
கம் என்பது உயர்ந்தோர் மேற்றே. அதுதான் றி நாங்கள் யோசிக்கிறேல்லை. அந்த களுடைய பெறுமானங்கள் எல்லாத்தையும் ணவேணும். ). நல்ல வரலாற்றுச் சிந்தனை வேணும்.
Westஇலை பார்த்தீங்கெண்டா கிராம்ஸி 560soupopular Culture FDLubgbLDIT60T studies rnes Sybg5 Cultural FldLisbg5udstad Studies
உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000 |57

Page 58
மற்றது புரிதல்கள் மற்றது ஒடுக்கப்பட்ட ம எல்லாம் இந்த popular culture சம்பந்தமா Cultureஐப் பத்திப் பார்த்திங்கன்னா pop disoftDIT 6jibg popular Culturegsodou ifiabu சாமிநாதன் இப்ப எழுதுறார், MGR இனு viewவிலை ஒன்றும் வரேல்லை. அதா6 உண்மையிலே எங்களுடைய நாடுகளில் சம்பந்தமானது என்றுதான் நான் நினைக்
sm.f: sibl popular culture (fibun நேரங்களிலை எல்லாம் நாங்கள் செய் சொல்றதுக்கு.
MGRஜப்பற்றி 81இல் நான் செய்தstud viewவிலை செய்தது. சினிமாவைப்பற்றி cultureஐப் பார்க்கிற தன்மையில்லை.
எங்களுக்கென்னென்று சொன்னா தொல்காப்பியம் இதுகளோடைதான். தெ யத்தைச் சொல்லேல்லை. நாங்கள் modernஇலையும் இந்த மாதிரியான வில் 960i 60LDuj606) Sibg popular Culturegg அது தமிழ் நாட்டிலை நிறையக் காணப்ப gibg popular Culturegg theoretical baseg படிப்படியாக வரும். இப்போ, அரசு செய்திரு இருளியல்பற்றி வருகிற ஆராய்ச்சி.
ஆனால் சினிமாவை அவர்கள் பார்க் அதை நான் ஒத்துக்கொள்கிறன். உதார தேவை நிறைய அங்கு உண்டு. ஆனா உண்மையில் நான் ஒரு முறை சொன்னே சின்ன ஒரு lecture ஒன்றில் அதைத்தான் ெ ஒன்றிருக்கு. நீங்க சொல்லுறது ரொம்பச் ச ஏனென்று சொன்னால் அதுக்கும் காரண culture ஆக ஏற்றுக்கொள்ளாமல் அதாக தெரியுங்களா? எங்களுடைய தமிழ்நாட்டு
66irp, Traditional Sanskrit Culture dravidian, gab rationalist approach. gjë இதெல்லாம் சேர்ந்த ஒரு நிலை. இன்றை போலை இருக்கு. சினிமாவுக்குள்ளாலை எ எல்லாம் தமிழ்நாட்டுக் Cultureஇனுடையப 9Irijó0).5 (5 ppg55,606 Sanskritisation,
Disg5606) western Culture, Eilab6ir Gaft tradition. நான் அடிக்கடி சொல்றது குழு Culture glytibl LDITailing5. Reading for it சுதந்திரத்துக்கான போராட்டமாகத்தான சுதந்திரத்தின் மணிக்கொடிதான். ஆனா அந்த விற்பனைக்கான reading.
So gib2, Commodity Culturegg BITIrisa சரியாகப் பார்க்கவில்லை என்று. அதை Commodity culture 6Tirug 6Titiatel,60Lu G. என்றதைப் பார்ப்பம். சரீங்களா? இந்த த ஒரு dress போடுவாங்க. கல்யாணம் பண்6 எல்லாம் தாறுமாறா danse ஆடுகிற பெண் சுவாரஸ்யமாக இருக்கிற அதேவேளையி இருக்குது.
58| உயிர்நிழல் 0 மார்ச் - gນໍາຄໍາ 2000
 

க்களுடைய அரசியல் இயக்கத்தைக் கட்டி எழுப்புவது ன studies இலை முக்கியமான விஷயம். இந்த popular ular culture study Lu6oör6OOT'u (3 6üb6oo6uo. 90 #5sTT6OOT DITát5 Sக முக்கியமான ஒரு media. இது சம்பந்தமா வெங்கட் 60Luu phenomenal libri. 3gjublj marxist point of வது கிராம்ஸியினுடைய அந்த approaches வந்து ஸ் பொருத்தப்படவேண்டியது வந்து, popular culture கிறேன்.
ந்தமான studies அதிகம்பேர் செய்யேல்லை. இந்த தம் என்று சொல்ல மனதுக்குக் கஷ்டமாக இருக்கு
y, basically 9.Bg5 studygstair. Communication point of சில நிகழ்ச்சிகளை எடுத்துக் கொள்ளுவம். Popular
ல தமிழிலை, தமிழ் இலக்கியம் எண்டு சொன்னா ால்காப்பியம் முக்கியம்தான், அதுக்காக தொல்காப்பி premodernஐத்தான் வற்புறுத்தினோம். மற்றது ஷயங்களை popular cultureஐ வலியுறுத்திறேல்லை. வலியுறுத்திப்பார்க்கிற போக்கொன்று காணப்படுகுது. டுகிறது. இலங்கையிலை இன்னும் வரேல்லை. அவங்க இலை பார்க்கிறாங்கள் இல்லை. ஆனாtheoretical base நக்கிற இந்த கானாப்பாடல்கள் பற்றிய ஒரு ஆராய்ச்சி.
கிற முறைமையிலை உள்ள பிரச்சினைகள் இருக்கு. FOOT DIT gögö popular Culture levelg6U UMTÜ áibáb (866oörliņu u சினிமாவைப்பற்றி எல்லாம் அப்படிப் பார்க்கவேணும். ான், தமிழ்ச்சமூகமும் அதன் சினிமாவும், என்னுடைய சால்ல விரும்பினனான். இந்த மாதிரிப்பார்க்கிற தேவை ரி. Popular cultureபற்றிய ஆய்வுகள் ரொம்பக் குறைவு. மிருக்குது. எங்களுடைய Cultureக்குள்ளேயே popular 5 ஏற்றுக் கொள்ளாமல் நாங்கள் திரிபுபடுகிறோம். ஏன்
situationஇல ஒரு மூன்று நாலு culturesஇருக்கு.
(அது sanskritisedஆன ஒரு நிலை. அதற்கான ஒரு g5 rationalist approachd,ón Tab 6.jpg, sanskritisation க்கு வள்ளலாரிலை இதெல்லாம் வந்து meet பண்ணுது பாறது. dramaக்குள்ளாலை வாறது. அப்ப இந்த cultures ார்வைகளிலை ரொம்பசுவாரசியமாய் இருக்கு. அப்போ ஒரு புறத்திலை இந்த rationalist tradition, இன்னொரு 6op pgif western cultured5e566TT6o6u 6IIIp popular pதத்தோடை எங்களுக்குத் தமிழ்நாட்டிலை popular s Own sake. அதற்கு முதல் ஏதோ ஒன்றென்றாலும் * இருந்திருக்கும் அந்தப் பத்திரிகை. மணிக்கொடிகூட ல் குமுதத்தோடை எப்பிடி ஆகிறது என்று சொன்னால்
5ள் பார்த்த முறைமை ஒப்புக்கொள்ளத்தான் வேணும். 5 larger traditionஓடை சேர்த்துப் பார்க்கிறது. இந்த பெரும் பாரம்பரியம் என்பதை எப்படிப் பயன்படுத்துகிறது மிழ்ச்சினிமாவிலைகூட கல்யாணம் பண்ணும் வரையும் ணினவுடனே பெண்ணினுடைய dress மாறிவிடும். இப்படி * கடைசியிலை தாலியைப்பற்றிப் பேசுவா. இதெல்லாம் 7760)6u) 9ğ5Jéjb@g56ii60)6lT 62(Ib Cultural underpinning ğQ6öi ApI

Page 59
ய.ரா இன்னும் இரண்டே இரண்டு கேள்விகள் தான்
கா.சி. சரி
ய.ரா ஒன்று, பொதுவாக இந்த யுகம் வந்து தேச என்று சொல்வாங்கள். Nationismத்துக்கும் nationalism வித்தியாசம் இருக்கென்று சொல்கிறார்கள். Natio historical condition என்று ஒப்புக்கொள்ளுபவர்கள் கூ ideology என்று பார்க்கும் பொழுது இதெல்லாம் அனுபவங்களைக் கொண்டிருக்கிறதென்று ஐரோப் வைத்துச் சொல்வாங்கள். அப்ப, மார்க்சியத்தினுடைய nationalismgis 60g recognise U60iró0TTg5g) 6T6irgi Gld எல்லாம் விவாதங்கள் இருக்கு. இன்னும் பார்த்திங்க Benedict Anderson Gafitslogjub(SUIT gian nationalism Imaginary but historically it is real. 9JJuggy aftbuy pisode Tdisassifiab6it?Nationalism, socialismgig5dd5(T60T Jiao)6O7d5a5pilab6|TIT?Historical condition 676irp) is0d807.
கா.சி. அதாவது வந்து சோசலிசம், அந்த தேசிய எடுத்துக்கொள்ளுவம் நாங்கள். ஒவ்வொருவருக்கு இருக்கு. மார்க்சியம் விட்ட மிகப் பெரிய தவறுகளில் சொன்னால் இந்த வாழ்வியல் உண்மையை அது ஏ அதுக்கு அப்பாலை போனது. Nationalismக்கு அப்பான nationalismத்துக்கு ஐரோப்பியச் சூழலில் ஏற்பட்ட திருப்பி வரவேணும் என்பது கூடாது. அதை நாங்கள் ஆனால் இந்த ethnicity என்கிற இந்த notion வந்த பின்புலத்தையும் நாங்கள் மறந்துபோகக்கூடாது. அ துவம், ஜெர்மன் முதலாளித்துவம் வந்த தொழி: அபரிமிதமான லாபத்தைப் பெறுவதற்காக அவர்களை (Sugp65fibabiTabgig5/T6ir, 9.Bg5 ethnic labour, ethnic CO வந்தது. ஆனால் நாங்கள் இன்றைக்கு நாங்கள் principleஆக மாற்றிவிட்டோம். சரீங்களா? அது { இருக்கிற பொழுது இந்த nationஇல் இருந்து வாறதுவே நாங்கள் தேசியத்துக்கு ஒரு புதிய வரைவிலக்கணம் ெ ஒரு அடையாளம். ஒரு பண்பாட்டு அடையாளம். அடையாளம் என்கிற வகையில அதுக்கு மிக முக்கிய
ய.ரா: இது வந்து historically temporary என்று அதுதான் நான் கேட்டன் சோசலிசம் என்பது நாங்கள் என்று சொல்கிறம். ஒரு ideal Society என்று சொ nationalism 616 rugby historically conditioned சொல்றீங்களா, இல்லை இது permanent என்று சொல் வரும்போது இதிலை நிறைய.
கா.சி: Ideologyயாக வந்தபோது அதில் பிரச்சிை இப்பொழுதும் பல நாடுகளில் இந்தப் பிரச்சினை இருக உள்ள பிரச்சினை என்னென்று சொன்னால், consciousness என்று சொல்லுவம். ஒரு வரலாற்றுப்பிர ஒன்று. இந்த வரலாற்றுப்பிரக்ஞையை எவ்வாறு பயன் முக்கியம். அது ஜனநாயகத்தோடை செல்லுமேயானா சோசலிசத்தோடை செல்லுமேயானால் அதாவது அ விரும்புமேயானால் இந்த nationalism இந்தத் தேசியம் ஏற்றுக்கொள்வதாக இருக்கும்.
ய.ரா: கடைசிக் கேள்வி.

சியத்தினுடைய யுகம் as an ideology.d5(5tb nalism என்பது ஒரு , nationalism as an 1576oppus fascistic பிய அனுபவங்களை historical failure 6.5g Fால்றாங்கள். இப்பிடி ஸ் என்று சொன்னால் ஒரு image என்கிறார். ந்தமா நீங்கள் என்ன 5?(ib alternative 6T6öi goy க்கிறீங்களா?
அடையாளம் என்று ம் ஒரு அடையாளம் ல் ஒன்று என்னென்று ற்றுக்கொள்ளாதது. லை போனது. ஆனால் அதே அனுபவங்கள் ர் தவிர்க்கவேண்டும். தற்கான வரலாற்றுப் மெரிக்க முதலாளித் லாளர்களிடமிருந்து ா அவர்களது சூழலில் mmunities 616is idea it ethnicity 60)u (b. இருக்கட்டும். அப்படி றை. அப்ப இன்றைக்கு காடுக்கவேணும். அது அந்தப் பண்பாட்டு த்துவம் இருக்கு.
நினைக்கிறீங்களா? ர் ஒரு சமுக அமைப்பு ல்கிறம். அதுமாதிரி temporarily 66ó démo DIT? Ideologyu IT
னைகள் ஏற்பட்டிருக்கு. க்கு. ஆனால் அதிலை gG5ITG, historical க்ஞையைத் தருகின்ற படுத்துவதென்பது மிக ல் அது உண்மையான அது மனிதாயுதத்தை சர்வலோக மனிதனை
용
G
ם 磁 *。巨/
S
3
Gr 6 9N 동 령
宝 )
୫
剧 * 용
GEs 밟 | 8 G8
உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000 |59

Page 60
SOWiet: experimentationgs காணப்பட்ட features அத்தனையும் s Socialismgg660Lu features.sys s எடுக்கப்பட்டது அதை நான் 66ö16OLDUTas , எதிர்க்கிறேன்.
இப்ப என்னென்றா6 தனித்தனித்துறைகள் human rights speciali ஆனால் ஐரோப்பிய ந நிறைய சித்தாந்திக partyயுடன் சேர்ந்து or left review 6T6)6ultibln (Sarjibg organise Lug சோசலிசம்பற்றி விமர் இயக்கங்களில் சம்பர இணைந்து செயற்படும்
ஒன்று அவங்கள் இ மற்றது கட்சிசார்ந்து வந்துவிட்டார்கள். அ உணர்வாடு எங்களுை என்று நீங்கள் நிை சோசலிசத்தினுடைய
கா.சி: வரவேணு விஷயங்களில் ஒன் முரண்பாடென்று நிை இடமுள்ள கட்சி கம் பயன்படுத்தாமல் விட்
So s 6060Dupuunro COnSCiOuSneSSđ5ớồJbII 605 renewal. (SLT6ü6i ஒரு புத்துயிர்ப்பு. மறு வேண்டியது அவசியம் வகையிலை தன்மைக மார்க்சியம்பற்றிய வா அமைந்து விடும். அத
துரதிர்ஷ்டவசமாக பலபிரதேசங்களில் உ தருவனவாக இல்ை தெளிவினோடு ஓடிப் அதை நான் முற்றுமுழு கட்சிகள் இவற்றைச் என்னென்று சொன்ன இதை அந்தந்த நா கம்யூனிஸ்ட் கட்சிக இந்தியாவில் உள்ள கி மீது போடலாம். இலங் தவிர கம்யூனிஸ்ட்
intellectuals&äö35ởF GF
SO 9ib g5 inte விளங்கிக்கொள்ளவே நடந்துகொள்ளக் கூ அதற்குள்ளைதான் த
ய.ரா ரொம்ப சந்( ஏனென்றால் நான் எடுக்கலாம் என்று நி பண்ணி சரியான விட ஆனால் நிறையக் கன
60 உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000
 
 

b பெரும்பாலானவர்கள் வந்துpostmodernistகள் வந்து சார்ந்து specialistஆகப் போய்விட்டார்கள். ஒன்று st, postmodernist specialist, feminist specialist 676igy. ாடுகளிலை ஒரு மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ர் இப்ப ----- Eliot போன்றவர்கள் எல்லாம் சோசலிஸ்ட் ganise பண்ணக்கூடியதாக இருக்கு. அதே மாதிரி New ternational socialism 6T6örg GláFAT6übáé96ömp journald L6ör *ணுகிறது. நான் என்ன சொல்கிறேன் என்றால், இந்த சனம் வைத்த new leftகள் எல்லாம் இன்றைக்கு மக்கள் த்தமுள்ள இடதுசாரிக் கம்யூனிஸ்ட் இயக்கங்களோடு ) சூழ்நிலை ஒன்று உருவாகி இருக்கின்றது.
ந்த massmouvementsக்குக்கிட்ட வந்திருக்கிறார்கள். நிறைய விஷயங்களை அங்கீகரித்து விமர்சனபூர்வமாக ப்ப என்னென்னா வந்து இப்படியான ஒரு சுயவிமர்சன டைய நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் வரும் னக்கிறீங்களா? மார்க்சியத்தினுடைய அல்லது எதிர்காலம் எங்களுடைய நாடுகளில் எப்படி இருக்கும்?
ம் என்பது நான் அடிக்கடி வற்புறுத்திச் சொல்லும் று. அதாவது வந்து இதை ஒரு சுவாரசியமான னக்கிறீங்களா? நிறுவனரீதியாக சுயவிமர்சனத்திற்கு யூனிஸ்ட் கட்சிதான். ஆனால் அதைச் சரியாகப் உதும் நாங்கள்தான். சரீங்களா?
ஒரு சுயவிமர்சனத்துக்கு, உண்மையான historical ங்கள் நிச்சயமாக இடம்கொடுக்கவேண்டும். அதுவந்து ]டோய் சொல்லுகிறமாதிரி அது ஒரு resurrection, அது பிறப்பல்ல, புத்துயிர்ப்பு. இந்தப் புத்துயிர்ப்பு ஏற்பட . அந்த நேரத்திலை நாங்கள் ரொம்ப காலத்திற்கேற்ற களை விளக்கி அகட்டவேணும். அப்போ எங்களுடைய சிப்பு மிகத் தெளிவானவையாக, பரந்துபட்டவையாக ற்கான தலைமை வேண்டும். க என்ன ஏற்பட்டிருக்கு என்று சொன்னால் அங்குள்ள ள்ள அரசியற் சூழல்கள் இத்தகைய ஒரு தெளிவைத் ல. சரியோ! அந்த வரலாற்றுத் தெளிவு சமுகத் போகிற பொழுது இவற்றினூடாக ஒன்று வரவேணும். 2தாக ஏற்கிறன். நிச்சயமாக எங்களுடைய கம்யூனிஸ்ட் F செய்யவேண்டியதாக இருக்கும். அதிலை ஒன்று ால் உண்மையிலை நீங்கள் எங்கையும் பார்க்கலாம். ட்டுக் கம்யூனிஸ்ட் intelectuals செய்கிறார்கள். ள் செய்யேல்லை. இந்தக் குறைபாட்டை நீங்கள் கம்யூனிஸ்ட் intelectualstது போடமுடியாது. கட்சிகள் கையிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சியைச் சொல்லலாமே intellectuals dis Göáë GáFT 6ů6lo(piņu un g5. Marxist ால்லேலாது. lectualsஇனுடைய roleஐ கட்சிகள் சரியாக பணும். கட்சிகள் அவர்களுடைய Toleஐ விளங்காமல் L-Tg5. மார்க்சியத்தினுடைய புத்துயிர்ப்பு ங்கி இருக்கென்று நான் நினைக்கிறன்.
தோஷம், வாய்ப்புக்கு.
மார்க்சியம் சம்பந்தமாக மட்டும்தான் உங்களிட்டை னைச்சனான். நாங்கள் தொடங்கி ஒரு மறுபரிசீலனை யங்களுக்கு வந்திருக்கிறம் என்று நினைக்கிறன். தைக்க இன்னும் இருக்கு. தொடரு

Page 61
ywyd
P
锻铸
t
f
معمار
ང་ Y w wK ニ ------ as : 3 ܢs
x -
جی MIM-1 MM MMA wx- 3
 
 
 

ഗ്ഗ ല്ലതു
ല്ക്കമe
உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000 61

Page 62
திகாலை முன்று
மணியிருக்கும்.
முத்திரம் பெய்ய எனச் சென்ற பொழுதுதான் அந்தப் பூச்சியைக் கண்டு நான் சிறிது திடுக்கிட்டேன். எல்லாத்தையும் அழித்து விட்டேன் என்று நிம்மதி கொண்ட என் எண்ணத்தில் இடி விழுந்தது. உண்மையாகவே ஒரு வெறுப்புத் தான் தோன்றியது. தாங்கொ ணாக் கோபம் தோன்றியது. காலால் நிலத்தில் உதைத்துக் கொண்டேன். ஆனால் பூச்சியோ மிகவும் சாவகாசமாக ஒரு முலை யைப் பிடித்துக்கொண்டு உன்னால் என்ன செய்யமுடியும் என்பதுபோல் நின்றிருந்தது.
'அண்ணை, பூச்சியைக் கண்ட
வுடன் காலால் நசித்தாலோ அல் லது அடித்துச் சாக்கொண் டாலோ அதன் எச்சங்கள் மிஞ்சி மேலும் பூச்சிகள் பெருகும். ஆகவே மருந்து பாவித்து
மட்டும்தான் அதை வேண்டும். பூச்சிப செய்து பட்டம் பெ ஒருவன் எப்பவோ காதில் ரீங்காரித்
பூச்சிக்கு அடி திலும் திறமானது அந்த மெத்தப் படி எனக்கு அறிவுரை தான். என்னால் இ முடியவில்லை. பூச் கும் மருந்துப் போ குசினிக்குள். பூச்ச
ரொய்லற்றுக்குள்.
மருந்தை எடுத்து எனக் குசினிக்குள் மருந்துடன் வந்து பூச்சி மின்னல் வே மறைந்துவிட்டது.
'அண்ணை அ மொத்தமாக எல்ல யும் அழிக்கவேண் வது மிஞ்ச விட்டிய பிறகு சனியன்தா:
62 உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000
 

தக் கொல்ல ற்றி ஆய்வு ற்றவன்போல் சொன்னது என்
தது. க்கும் மருந்
Baygon 66or }த்தவன்
கூறியிருந் ப்போ அசைய Fசிக்கு அடிக் ணி (டப்பா) சிநிற்பதோ
வேகத்தில் வருவோம் ர் பாய்ந்து
பார்த்தால் கத்தில்
ழித்தால் ஒட்டு ஸ்ாப் பூச்சிகளை ாடும். ஒண்டா பள் எண்டால் ன்'
ரொய்லற் பூராவும் தேடினேன். சனியன் பிடிச்ச பூச்சியைக் காண வில்லை. சில நிமிட தேடலுக்குப் பின் மிகவும் கவனமாக பூச்சி மருந்தை ரொய்லற்றுக்குள் வைத்துவிட்டுத் துரங்கப் போய் விட்டேன்.
曼曼曼
சிகரட் புகையை நன்றாக இழுத்து அதை அனுபவித்து கொஞ்சம் கொஞ்சமாக ஊதிக் கொண்டு எனது நண்பனுடன் அந்தத் தமிழ் உணவகத்தில் தேநீர் அருந்திக் கொண்டிருக் கையில் பேச்சுவாக்கில் பூச்சி (cafard - Cockroach-ebyg i'r UIT 6ör பூச்சி)யின் அட்டகாசம் எனது வீட்டில் தாங்கமுடியவில்லை என்பதை எடுத்து வைத்தேன். பூச்சி பெருகுவதற்குக் காரணம் தொடர்மாடிகளில் வாழும் வேறு இனத்தவர் (வெள்ளையர் அல்லா தோர்)களால்தான் என ஏதோ ஜான்ஸ் ஃபிளாக்மேனன் பரம்

Page 63
பரையில் பிறந்ததுபோல் எனது நண்பன் தொடங்க, பக்கத்து ஆசனங்களிலிருந்து புட்டு,வடை, தோசை என சாப்பிட்டுக் கொண் டிருந்தவர்களும் ஆளுக்கொரு அபிப்பிராயம் கூறத் தொடங்கி னர்.
‘எங்கடை சமையலில் வரு கிற அந்த ஆவிதான் பூச்சிக்குக் காரணம் ஒருவர்.
‘எங்கடை பொரியல் கரியல் தான் காரணம் மற்றவர்.
'குப்பையிலிருந்து குழாய் வழியாகத்தான் பூச்சி வருகிறது இது இன்னொருத்தர்.
இப்படி பலரும் பூச்சியைப் பெரும் வாதத்திற்குரிய விடய மாக்க எனக்கு அப்போதைக்கு அது தேவைக்குரிய விடயமாக கவனம் கொண்டேன். உண்மை யாக எனது வீட்டில் பூச்சித் தொல்லை தாங்க முடியவில் லைத்தான். அனுபவித்தவர் களுக்குத்தான் தெரியும். சிறிது காலமாக பூச்சித்தொல்லையால் தலைவெடித்தவன் நிலையா னேன்.
'அண்ணை இதுக்கு ஒரே வழி தான் இருக்கு. நான் சொல்லுற மாதிரிச் செய்யுங்கோ. அடி யோடை வீட்டிலை பூச்சியில்லா மல் போய்விடும்' என்றான், தடிய னாகவும் தலைமயிர் புலுட்டையா கவும் இருந்த ஒருவன். சொல்லு என்பதைப்போல் நெற்றிப் பொட்டை உயர்த்திஅவனைப் பார்த்தேன்.
'அண்ணை பெரியதொரு சீனாக்காரன்ரை கடை ஒண்டு இருக்கு, அங்கை போய் விசயத் தைச் சொல்லுங்கோ. ஒரு சிறிய மெசினும் அதற்குப் போடும் மருந் தும் தருவான். என கடை இருக்கும் இடம் முதல் மருந்தை எப்படி மெசினுக்குள் விட்டுப் பாவிப்பது அத்தனையையும் விளக்கினான்.
எனக்கென்னவோ இத்திட்டம் சரியாகப் பட்டது. நான் புறப்படத் தயாரானபோது அண்ணை எல்லாம் முடிந்தபிறகு கைகாவ லாய் பூச்சிகொல்லி மருந்துப் (8 JIT600futp(spray tin) 6JTild5. வையுங்கோ. ஒரு பூச்சியைக் கண்டாலும் விடாதையுங்கோ.
எனச் சொன்னது என்று பார்த்தால் வழிமட்டும் வந்து ஒரு விரிவுரையே
曼异
எல்லாம் சரிய நடந்து முடிந்தது யாக இருந்தேன் எங்கோ தோன்றி பூச்சி எனது உயி சனியன் - கோத இதை அழிக்கா பூச்சி பெருகிவிடு
'அண்ணை, றதை கவனமாய் அவனின் அறிவு கடி எனக்கு நிை சினமுட்டியது.
அட! அவன6 துக்கோ நிம்மதி றான். எனது நிம்மதி இந்தப் பூச்சியால்..? வெறுப்பாயிருந் தது. இன்றிரவு துரங்குவதில்லை என முடிவெ டுத்தேன்.
அந்தச் சனியனைப் பார்த்தால் இன்று
67 JLJg LIJFT6olg5 ஒழித்துக்கட்டி விட வேண்டும். எனது வீட்டில் பூச்சி என்ற கதைக்கே இனி இடமிருக் கக் கூடாது.
'அண்ணை நீங்கள் நினைக்கிற மாதிரியில்லை. பூச்சி சிறிது தான், அதன் அ எங்களைவிட அ வேலை செய்யும் ஒன்றாக அழிப்பு ஒன்றைத் தனிய அழிப்பதற்கும் 6
56 BSTD. இருக்கும்பொழு எச்சரிக்கை உt
எமது அசைவுக

டன் விடுவான் ) சுரங்க ரயில்
பூச்சியைப்பற்றி நிகழ்த்தினான். 冕曼
பாகத்தான் து என நிம்மதி . ஆனால் பிய இந்த ஒரு
ரை வாங்கியது. ாரியிலை போக. விட்டால் மீண்டும் Şub. நான் சொல்லுகி பக் கேளுங்கோ. ரை வேறு அடிக் னவில் வந்து
வன் எதுக்கெ யிழந்து திரிகி
றிவு அதிக(?) வேகமா ). பல பூச்சிகளை பதற்கும்
ாக வைதது வித்தியாசம் நீங் தனியாக அது து மிகுந்த ணர்வுடனிருக்கும். ளை மிகவும்
நுணுக்கமாக அவதானித்துக் கொண்டிருக்கும். தடியனின் அறிவுரை என்னை அச்சுறுத்தி மண்டையைக் கிறுகிறுக்க வைக்கும்.
துப்பாக்கியுடன் தயார் நிலையிலிருக்கும் ஒரு பித்துப் பிடித்தவன்போல், பூச்சிக்கு மருந்தடிக்கும் பேணியுடன் நான் தயார்நிலையிலிருந்தேன். சமை யலறை, குளியலறை, ரொய்லற், 6'tgoir b60LLIT6025 -(COrridor) என பூச்சி இருக்கக்கூடிய இடங் களை மிகவும் உன்னிப்பாக - எப்பவும் சுடுவதற்கு தயார்நிலை யில் வைத்திருக்கும் துப்பாக்கி போல் மருந்துப் போணியின் நுனியிலுள்ள அழுத்தும்பகுதி யில் விரலை வைத்துத் தயாரா கப் பார்த்து வந்தேன். எங்கும்
பூச்சியில்லை.
நான் களைப்பாகிவிட்டேன். துரக்கம் கண்களை மயங்க வைத்தது. மனைவி காலையில் வேலைக்குப் போகவேண்டும். பிள்ளைகள் பாடசாலைக்குப் போகவேண்டும். நடுநிசி வேளை யில் பூச்சி தேடி அலையும் எனது நடமாட்டம் அவர்களைச் சினம் கொள்ள வைத்திருக்கவேண்டும்.
உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000 63

Page 64
பிள்ளைகள் முணுமுணுக்கத் தொடங்கினார்கள். 'சாமத்திலை பேய்மாதிரி எங்கை அலையிறி யள் இது துணையாளின் அர்ச்
எனக்கு மனமில்லையெண் டாலும் நித்திரைத் தூக்கம், உடல் நோ, துனையாள் - பிள் ளைகள் என எல்லாவித நெருக் குவாரத்துக்கும் உள்ளானதால் தூங்கச் சென்றுவிட்டேன்.
கண் விழித்துப் பார்த்தேன். காலை ஆறு மணி ஒரு கோப்பி வைத்துக் குடிப்போம் என குசி விக்குள் போனேன். அங்கே நான் கண்ட காட்சி.
பூச்சிக்கு மருந்தடிக்கும் போணியின் நுனியில் - Spray பன் ணும் button மேல் மிக ஜாலியாக அந்தப் பூச்சிநிற்கிறது. போணி யைத் தொட்டால் பூச்சி பாய்ந்து ஓடிவிடும், வேறு ஒரு போணி என்னிடமிருக்கவில்லை, அப்படி ஒரு தேவையுமில்லை.
இப்போ என்ன செய்வது? அங்கு வைத்தே வேறு ஏதாவது பொருளால் பூச்சியை அடித்துக் கொன்றால் என்ன? -
'அண்ணை பூச்சியை அடிக் கவோ நசிக்கவோ கூடாது. மருந்தால்தான் கொல்ல வேண்டும், தடியனின் குரல்,
மிகவும் கவனமாக - மிகவும்
மெதுவாக பூச்சிை பாகப் பார்த்தேன். செய்கைகள் எனது ஈர்த்தது. கண்ணை பாக்கிக் கொண்டு கொஞ்சம் நெருங் கர்ப்பமாக இருந்த முன்னங்கால்கள் ஒன்றாகச் சேர்த்து இருந்ததைப் பார் என்னைக் கொல்வி என அது யாசிக்கி எனது தலைக்குள்
igil.
எனது கையில் என் முன்னே. மும் எாக சித்திரவதை இல்லை. அடியால் வீங்கி, முதுகெல்வி பாளமாக அடியின் யார் பெத்த வித்ே இரண்டும் பின்புறம பட்டு முழந்தாளில் சாவின் நுனியில். போய்த் தொங்கி !
தனது தலையை ந யாமல் கண்களை உயர்த்தி வாழ்கை இரந்து நிற்பதுபோ 'ஜெகன் என்ன கிறாய். போடடா காதுக்குள் கிசுகி, மேற்பட்ட தோழன்
64| உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000
 

ய உன்னிப்
அதன் து கபினத்தை ாக் சுர்ண் இன்னும் கினேன். பூச்சி து. அது திர்த்து இரண்டையும் துக் கூப்பி ந்தும்போது. uவேண்டாம் றதா என்ன? கிறுகிறுத்
9Tr Tisī, ன்று நாட்க 5. நல்ல உணவு முகமெல்லாம் பாம் பானம்
தழும்புகள். தா கைகள் ாகக் கட்டப்
நிறுத்தப்பட்டு
சோர்ந்து இருக்கும் நிமிர்த்த முடி மட்டும் வ என்னிடம் ால் பார்க்கிறது. டா யோசிக்
அவனை சுத்தான்
விடுதலை
யின் பேரில் இடப்பட்ட கட்ட ளையை கீழ்ப்பட்டவன் நிறை வேற்ற பாவப்பட்டவனின் பிடரி சிதறியது.
அன்று மட்டும் சுமார் இருபத் தியிரண்டு பேருக்கு நெற்றியிலும் பிடரியிலும் நெஞ்சிலும் பொட்டு வைக்கப்பட்டது. மேலிடத்து உத்தரவு.
"அணன்னை நீங்கள் சொன் னால் நம்ப மாட்டிங்கள். பூச்சிக ஞக்கு அறிவுகூட. நீங்கள் ஒண் டும் செய்யமாட்டியள் என்பதை அதுவள் உணர்ந்தால் ஒடமாட்டு துகள். நின்ற இடத்திலேயே. அறிவுரை. தலையைச் சுற்றியது.
கண் கொட்டாமல் பூச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அது மீண்டும் தனது இரண்டு முன்னம் கால்களையும் சுப்பியது, குசினி யின் யன்னலைத் திறந்து விட் டேன். மெதுவாக போணியுடன் தூக்கி பூச்சியை வெளியே விசி விட்டேன்.
கட்டிலில் சாய்ந்திருந்தேன். நித்திரை வர மறுத்தது. நிம்மதி யில்லாது சிந்தனைகள் அலைந்
fil
இனிமேல் நான் பூச்சிகளைக் கொல்லமாட்டேனா..?

Page 65
áമ് క్రిసాss్వ
உயிர்நிழல் 2:6 இதழ் கிடைத்தது. நன்றி. இவ் விதழ் முழுவதும் சிறப்பாக அமைந்துள்ளது. இவ்வித ழில் என்னைப் பெரிதும் கவர்ந்தது திரு ச. தில்லை நடேசனின் 'இந்தியா - இலங்கை மக்கள் பரவலும் மொழியும் பண்பாடும்' என்ற வரலாற்றுப் பார்வைக் கட்டுரையாகும். மிகப் பரந்த விடயங்களை மிகச் சிறப்பாகத் தொகுத்து ஏழு பக்கங்களில் நீண்ட கட்டுரையாக எழுதியுள்ளார். இலங்கையும் தமிழக மும் நீண்ட காலமாக ஒன்றுடன் ஒன்று நிலையான தொடர்புடையவையாக விளங்கின; விளங்கு கின்றன.
சங்க காலத் தமிழ் பெருங்கற் பண்பாட்டின் விளைவு என வரலாற்று ஆசிரியர் நிறுவியுள்ளனர். முச் சங்க காலம் பற்றிய வரலாற்றை தமிழ் நூல்கள் கூறியுள்ளன. இவை மதுரை, கபாடபுரம், மதுரை (கூடல்) ஆகியவற்றிலே பாண்டியரின் முத்தமிழ்ச் சங்கங்கள் நிலவின என்பர்.
மதுரை ஈழத்துப் பூதன் தேவனார், ஈழத்துப் பூதன் தேவனார் எனும் பெயர்களால் வழங்கப்படும் சங்கப் புலவர் ஒருவராக விளங்கினார். இதன் மூலம் சங்க காலத்தில் இலங்கை தமிழகமாக நிலவியது என்பது ஐயத்திற்கிடமற்ற செய்தியாகும். இதனாலேதான் இலங்கையின் வடபகுதி இடையீடின்றித் தமிழகமாக விளங்குகின்றது. பெளத்த மத மொழியாகிய பாளி முதலியவற்றின் தொடர்பால் "எலு" என்ற தென்னி லங்கை மொழி படிப்படியாக சிங்கள மொழியாக மலர்ந்தது. இந்த வரலாறுகளையெல்லாம் புலப்படுத் தும் வகையில் திரு. தில்லைநடேசன் அவர்களின் கட்டுரை அருமையாக அமைந்துள்ளது.
சங்க காலத்துக்குப் பின்னர் நீண்ட காலம் ஈழத் தில் தமிழர் வரலாறு இருண்ட காலமாக அமைந் துள்ளது. திரு. தில்லைநடேசன் போன்றோர் இக் காலம் பற்றியும் ஆராய்ந்து தொடர்ச்சியாக 'உயிர் நிழலில் வரலாற்றை முழுமையாக எழுதவேண்டும்.
கவிதை, சிறுகதை, கட்டுரைகள் பலவும் சிறப் பாக அமைந்துள்ளன.
பி. நடராசன்
யாழ்ப்பாணம், இலங்கை.
0000
உலக அளவில் நானறிந்தவரை எங்குமே விருப்பு வெறுப்பற்ற அல்லது வர்க்கம் சாராத வரலாற்றுப் பார்வை இல்லை என்றே சொல்லி விடலாம். எல்லா வரலாறுகளுமே அவரவர் வர்க்கம் சார்ந்த, விருப்பு வெறுப்புடன் கூடிய புனைவுகளை வரலாறென்ற

பெயரில் நம்மீது திணிக்கின்றது. உண்மையில் விஞ்ஞான பூர்வமான, அனைத்துந் தழுவிய, பக்கச் சார்பற்ற வரலாறு என்பது இனிமேல்தான் எழுதப்பட வேண்டும். புராண இதிகாசப் புரட்டுகளும் புனைவுக ளும் இந்திய அரசியல் சட்டம்வரை விரிந்து பரவி இருக்கிறது. அவ் வகையில் ஒரு மாற்றுப் பார்வை யாக தில்லைநடேசனின் வரலாற்றுப்பார்வை, ஒரு தொடக்கமாக அமைவது வரவேற்கத்தக்கது.
அடுத்து இன்றைய அறிவுஜீவிகளால் சிலா கித்துப் பேசப்படும் பின்நவீனத்துவம் குறித்து எனது சிற்றறிவு தொடுக்கும் சில கேள்விகள்:
1. பின்நவீனத்துவம் மேற்குலகில் காலாவதியாகி
விட்டதாமே? 2. புறத்தில் காண்பவை காட்சியல்ல. உண்மை
அகத்தில் மறைந்து கிடக்கிறது. இது கருத்து முதல் வாதமன்றி வேறென்ன? 3. மனிதநேயத்தை அது மறுக்கிறது. 4. மனிதனின் சுயத்தை மறுக்கிறது. 5. நுகர்வியத்தை முதன்மைப்படுத்துகிறது. 6. செயலற்ற திண்ணை வேதாந்திகளாக்கி
விடுகிறது அறிவுஜீவிகளை? மேலும் தனி மனிதன், வரலாறு, அர்த்தம், தத்து வம் இவற்றை மறுக்கிறது. இப்படிப்பட்ட பின்நவீனத் துவம் நம் சூழலில் எதைச் சாதிக்கப்போகிறது?
செழியனுடையதும் சித்தார்த்த சேகுவேராவினு டையதும் கவிதைகள் இரண்டும் குறியீட்டுத்தளத் தில் நின்று அற்புதமான விடயங்களைச் சொல்கின் றன. புலம்பெயர்ந்தோரின் துயரம், மற்றும் அதிகா ரத்தின் தேர்வுகள் குறித்த எள்ளலும் நன்றாகவே வெளிப்படுகின்றது. சிவலிங்கத்தின் "புதிய பாதை புதிய அணுகுமுறை" இன்றைய மாறி வரும் உலகச் சூழலின் தேவையறிந்து உறங்கிக் கொண்டிருக்கும் மனித சமுகத்தின் ஒட்டுமொத்த மனச் சாட்சியைத் தட்டி எழுப்பும் விதமாக எழுதப்பட்டுள்ள கட்டுரை. கட்டுரையாசிரியர் மிகத் திறமையாக இதைச் சாதித்துள்ளார்.
சிறுகதைகளும் நல்ல தேர்வு, புலம் பெயர் வாழ் வின் பல்வேறு துயர் அனுபவங்களை உணர்த்தும் படைப்புகள், "யாதுமாகிநின்றாள்","உருவ ஒவியங் கள்" இரண்டும் மிகுந்த மன உளைச்சலையும் ஒரு வித துயரப் பெருமூச்சையும் ஏற்படுத்தியவை. தி. உமாகாந்தனின் அசே பற்றிய கட்டுரை நிறையச் செய்திகளைச் சொல்கிறது. தொடர்ந்து இது போன்று நாங்கள் அறியாத பல்வேறு நாடுகளின் பற்றி எரியும் பிரச்சினைகளைப் பேசும் கட்டுரை
உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000 65

Page 66
களை அவரிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
பிரேம் ஆனந்த் திருவாரூர், தமிழ்நாடு.
0000
உயிர்நிழல் Vol II N°3, N° 4 படித்தேன். "வெள்ளைத்திமிர்" என்ற அ. மார்க்ஸின் நூலுக்கு தமிழரசனின் விமர்சனமும் "பாலியல் அரசியல்: மார்க்ஸியமும் அறவியலும்"என்ற யமுனா ராஜேந திரனின் கட்டுரையும் என்னை நிறைய யோசிக்க வைத்தன. யமுனா ராஜேந்திரனின் சே குவேரா பற்றிய கட்டுரையை காலச்சுவடு இதழில் படித்திருக் கிறேன். இப்படி எழுதியிருக்கிறாரே என்று நினைத் தேன். ஆனால் உயிர் நிழல் Vo l: N°4இல் வந்த கட்டுரையைப் படித்த பின்புதான் அவரது நிலை பற்றிய தெளிவு கிடைத்தது. நன்றி. ஏற்றுக் கொள் ளப்பட்ட கருத்துக்களுக்கு மாற்றான கருத்துக்கள் வரும்பொழுது அதிர்ந்துதான் போகிறோம். எல்லா வற்றின் மீதான மாற்றுக் கருத்துக்களுக்கும் நமது சூழலில் விரிவான அறிமுகம் தேவை. அந்தத் தேவையை உயிர்நிழல் ஏற்றுக் கொள்ளட்டும்.
வி. ராஜசேகரன்
விருதுநகர், தமிழ்நாடு.
0000
1999இல் வெளிவந்த உயிர்நிழல்Vol:N°4 இதழ் நண்பன் முலம் கிடைக்கப்பெற்றது. வாசித்ததும் மகிழ்ச்சி அடைந்தேன். இத்தகையதொரு தரமான சஞ்சிகை புலம் பெயர்ந்த நாட்டில் இருந்து தமிழ் அன்பர்கள் வெளியிடுகிறார்கள் என்பதை எண்ணி பெருமையாகவும் இருந்தது.
தங்கள் சஞ்சிகையைக் கண்ட பின், தற்போது ஈழத்தில் தமிழில் தொய்வு ஏற்பட்டுவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. தற்பொழுது அவுஸ்திரேலி யாவில் வாழும் எஸ்.பொ. அவர்கள்"21ம் நூற்றாண் டிலே புலம் பெயர்ந்த தமிழர்கள் படைத்தல் இலக்கியத்திலே தலைமை தாங்குவார்கள்" என்று கூறியது உண்மையாகும் என உணரமுடிகிறது.
ஞா. பாலச்சந்திரன்
கண்டி, இலங்கை,
0000
எனக்கு உங்கள் சஞ்சிகை தொடர்ச்சியாகக் கிடைத்து வருகிறது. தொடர்ந்து கனதியாகப் பிரசுரித்து வருவதற்கு எனது மகிழ்ச்சியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
66| உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000
 

எமது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உயிர் நிழலில் ரோசா லக்சம்பேர்க் நினைவுநாள் பற்றி எழுதப்பட்ட கட்டுரை மிகுந்த ஆர்வத்துடன் படிக் கப்பட்டது.
மெள. சித்திரலேகா மட்டக்களப்பு, இலங்கை
0000
தங்களின் உயிர்நிழல் 11வது இதழ் கனமான விஷயங்களைத் தாங்கி வெளிவந்துள்ளது கண்டு மிக்க மகிழ்ச்சி. வே. மு. பொதியவெற்பனின் இந்திய அவைதீக மரபும் பின்னை நவீனத்துவமும் - என்ற விவாதத் தொடர் தமிழவனுக்கு மட்டுமல்ல - இந்திய மெய்யியலின்மீது - அனைவருடைய கவனத்தையும் புதிய பார்வைக்கு இழுக்கின்றதென்பதில் ஐயம் இல்லை. காலங் காலமாய் நடைபெற்றுக் கொண்டி ருக்கும் தத்துவ விசாரம். இது முடிவற்ற ஆழமா னது.
அடுத்து ரமேஷ் - பிரேதனின் சாருநிவேதிதாவும் நான்லீனியரும் என்ற கட்டுரை - சாருநிவேதிதா வைப் பற்றிய ஒரு பிரமையை உடைத்தெறிகிறது. தொடர்ந்து இது போன்ற உடைபடும் புனிதங்கள் (புனிதங்களென அழைக்கப்படும் மாயாவாதம்) தங்கள் இதழில் இடம்பெற வேண்டுகிறேன்.
சூழ்நிலையின் தாக்கங்களால் அடிப்படை அடையாளங்களையும் (பண்புகளை) இழந்த பின் னால் ஒரு சமுதாயத்தின் வரலாற்றைப் புதை பொருள்கள்தான் விளக்குமாமோ? உயிர்நிழல் தொடரட்டும். V−
ஜி. பாலசுப்ரமணியம்
கும்பகோணம், தமிழ்நாடு.
0000
உயிர்நிழலில் பெண்களின் சிறுகதைகள் நிறைய வருவதையிட்டு சந்தோஷம். எனினும் அவற்றில் இன்னும் கவனம் செலுத்துவது நல்லது. ஒருவரின் முதல் சிறுகதையைப்பற்றி நாங்கள் அதிகம் பேசாவிட்டாலும் தொடர் தொடர் எழுத்துக்களும் ஒரேமாதிரி இருப்பது தொடரும்நிலையில், சம்பந்தப் பட்ட எழுத்தாளர்களுக்குத் தேடல் குறைந்து ஒரே குடையில் தேங்கிவிடும் அபாயம் இருக்கிறது. இன்று எழுதும் பல பெண்களின் எழுத்துக்களில் இதைக் காணமுடிகிறது. பெண் எழுத்தாளர்கள் மிகவும் குறைவு. அந்தக் காரணங்களால் பிரசுரிப்பது தவிர்க்க முடியாதுதான். ஆனால் சில சமயங்களில் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் எழுதும் கதைகளில் தப்பித் தவறி விபத்துக்களுக்காகக் காத்திருக்க வேண்டி இருக்கிறது. மற்றப்படி பெண் எழுத்துக்கள்

Page 67
மீது ஆரோக்கியமான (ஆண் நிலைப்படாத) விமர்ச னங்களைக் காண முடியவில்லை. உதாரணத்துக்கு "புது உலகம் எமை நோக்கி" பற்றி உயிர்நிழலில் யமுனா ராஜேந்திரன் எழுதி இருந்தார். மிகநீளமான விமர்சனக் கட்டுரை. ஆனால் அவர் சொல்வது போல அவர் குறிப்பிட்ட கதைகளில் கலை அனுப வமோ வேறு எவ் அனுபவமோ வெளிப்படவில்லை. இப்படியான விமர்சனங்களுக்கு ஒரு காரணம், பெண்களது எழுத்துக்களை விமர்சித்தால் ஏற்படும் விளைவுகள் பற்றியது. ஆதலாலோ என்னவோ ஒன்றில் ஒரேயடியாய்ப் புகழ்வது அல்லது பெண் எழுத்துக்களை அசட்டை செய்வது. இரண்டுமே அவர்களது எழுதா விதியாய் இருக்கிறது. "புது
ஏற்படும் இயல்ப
ஏதோ ஒரு கன கதை பேசி
சிதறும்
நம்பிக்கையற்ற
அந்தரங்கத்தில் Aà அருவருப்பைப் (
~ குப்பிகளைத் தா
புத்தி அது எல்லாவற்றையு
புத்தி இது.
வேர்கள்
இவற்றுக்குள் வ
ஆதி தேழநாங்க
அவனைக் காணு
Uனர் பிணக்காகி
எங்கே அந்த உழு
எங்கெங்கோ சி. ஒட்டி வைத்த ஒ சொல்லாமல் தெ
வேதனையில் சி
 

உலகம் எமை நோக்கி" பற்றிய பெண்கள் சந்திப்பு விமர்சனத்தில் லக்ஷ்மியின் பார்வை போல அப்படி யான ஆரோக்கியமான விமர்சனத்தைத் தான் நாம் யமுனா ராஜேந்திரனிடமும் எதிர்பார்த்தோம். பெண் எழுத்துக்கள்தானே என்று அவர் அசட்டையாக எழுதியிருந்தால் அதை வரவேற்க லாமா? எப்பொழுதும் அவர்கள் பெண் எழுத்துக் களை எதிர்கொள்வதற்குப்பதிலாக ஏற்றுக் கொள்கிறோம் என்று விஷயத்தை இலகுவாக முடித்துக் கொள்கிறார்கள். இது பெண் எழுத்துக் களின், பெண் எழுத்தாளர்களின் வளர்ச்சியைக் குறைக்கும்.
பிரதிபா
ரொறன்ரோ, கனடா.
4) () () (d.
றும் போதெல்லாம் /து.
ம் நின்று
நம்பிக்கை அது
ஏற்படும் போல சிதறுண்டு போகும்
ாண்ட விரும்பாத
ம் தாண்டவிழையும்
நபிழந்த உருவங்கள்!
தறுண்டு ட்டடைகள் ாடர்ந்து கொல்லும்
தறுண்ட உருக்கள்
ாழும் ஐந்துக்கள்
ണ്. O
தானியா
உயிர்நிழல் 0 மார்ச் - ஏப்ரல் 2000 | 67

Page 68

SHALIN
لكن للكات