கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உயிர்நிழல் 2002.01-03

Page 1


Page 2
D600UITE5 மறுபாதி
(புகலிடத்துப் பெண்கள் கவிதைத் தொகுப்பு)
முதற் பதிப்பு: பெப்ருவரி 1991
எனக்குள் QALuiluqLİb LD60pup மூன்றாம் உலகப் பெண்நிலைவாதம்: இருபத்திரண்டு ஆசியக் கவிகள் தொகுப்பும் மொழியாக்கமும்:
யமுனா ராஜேந்திரன் முதற் பதிப்பு: மே 1999
நெடுங்காலத்தின்
N
ரு நான் நெடுங் ',' பின்ெ
(சிறு
. ரவிவர்மன் fi.
| 27 Rue Jean Moulin, 92400 Courbevoie, FRANCE
e-mail: EXILFR (CaO.COm
O2
 
 
 
 

Bergh தமிழிற் தரிப்புக்குறிகளின்
Luuarust(6
சி. சிவசேகரம்
முதற் பதிப்பு: ஏப்ரல் 1994
பனிவயல்
Ք-Աք6)
(கவிதைத் தொகுப்பு)
திருமாவளவன் முதற் பதிப்பு: டிசம்பர் 2000
6666) Goleff.so
காலத்தின்
னாருநாள் 6 TLD ğ5l
றுகதைத் தொகுப்பு) அடு 生涯 另
ரவிவர்மன்
வெளியீடுகளாக
காவுகொள்ளப்பட்ட வாழ்வு
முதலாய கவிதைகள்
றஷ்மி

Page 3
இதழ் 20
இஸ்லாமிய (சர்வ) தேசியம்: பூர்த்தி செய்யப்படாத கடந்த காலம் கலையரசன். உயிர்க்கும் கனவு
பாமதி. ஒரு பெண் போராளியின் துப் தமிழில்: ஜயந்திமாலா. யார் குழந்தை?
குரு அரவிந்தன். பொறுப்பற்றோர் கூற்றை பெ
காலம்
விச்வநாதன். பூனையைப் பற்றிய ஐந்து சி ரமேஷ்: பிரேம். குற்றம் குற்றமே
சேரன். கர்ப்பப்பையும் சிறைச்சாலை பாமதி. எரிந்த ஓர் வயலின் நினைவ முல்லையூரான். ஐரோப்பிய வாழ் தமிழர்களுப ஜோகரட்ணம். வெளிக்குள் அலையும் வெறி மிதுஷன். '0' மனிதர்கள்
சுமதி ரூபன். "உயிர்நிழல்' கலந்துரையாட
செ. கணேசலிங்கனின் 'மாக் கரும்பாயிரம். வெளிவாசல்
காமன் வசந்தன் குளிர்நா ஒரு பைத்தியக்காரன் மோ மொழியாக்கம்: வாசுதேவ ஆகர்ஷணம்
A.C. தையூப்LLCLCCLL LLLCCLLLGGCLL CLLLLLCLLL0LLL0LLCL விவாதக்களம்: தமிழ்த் தேசிய விடுதலைப் ே வி. சிவலிங்கம். குருடர்களின் நாட்டில் ஒரு கி அகரன். அகஸ்தியர் நினைவுக்கூட்ட ரதுலன். L-60LD
தேடகம் சிவம். ஒரு பீனிக்ஸ் பறவையின் பு இளையவி சின்னவன். கவிதை -
றஞ்சினி. LDJLb
வாசுதேவன் (கண்ணன்) "அசை' - ஓர் அறிமுகம்
மிர்ஷான். என்னவளைப் பார்த்தேன் ஒ மூலம்: சித்தலிங்கையா (தமி நீட்சேயும் நீட்சேயும்
வாசுதேவன். "உயிர்நிழல் கலந்துரையாட கே. கணேசமூர்த்தி. விடுதலைக் கனவுகள்
பாலைநகர் ஜி.ப்ரி.

05
12 பாக்கியும் எழுதுகோலும் - நேர்காணல்
13
16 ாருட்டாக மதித்ததனால்.
18
19 த்திரங்கள்
20
22 களும்
23
ssé.
24 ம் பொது இடங்களிலான நடைமுறைகளும்
26 நாய்கள்
29
30 ல்
S3 கியாவலியும் வள்ளுவரும்'
AK A A A AK X «XX A 34
டன் S6 ப்பசான் ன் 38
42
போராட்டம் எதை நோக்கி?
43 கண்ணுள்ளவன் ராசாவாம்
47 Lb
A8
50 கல்வாழ் குறிப்புகள்
52
54
55
56 ரு நாள் ழில்: பாவண்ணன). 58
59 ல் நிகழ்வின் எதிரொலி
62
62
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002
03

Page 4
6 9 பறை
முதலாவது இதழ் வெளியீடு: நவம்பர் 2001
பிரதம ஆசிரியர்: எண். சரவணன் உதவி ஆசிரியர்: வி. கவிதா ஆசிரியர் குழு; க. சுந்தரலிங்கம்
க, சிவானந்தன் கு. தவேந்திரன்
ப, தவநாதன்
தொடர்புகளுக்கு:
PARA
ClOAsker og Baerum Tamilsk Forening Gamle Lommedalsvei 37 1339Woyenenga
Norway.
மின்னஞ்சல்:
parai(parai.no இணையமத்தளம்:
httplwww.parai.no
நன்றி.
தயவுசெய்து சந்தாக்களைப் புதுப்பித்துக் கேட்டுக் கொள்ளுகிறோம். சந்தா விட எங்கள் சிரமத்தை நீங்கள் புரிந்து கொ
முன்னட்டை ஓவியம்: ஜீவன் பின்னட்டை புகைப்படம்: தமயந்தி
Vol. V No. 1 தொகுப்பாசிரியர்கள்: JAN. - MAR. 2002 லசஷ்மி
கலைச்செல்வன்
04 உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002
 
 

புகலிடச் சிற்றிதழ்த் தொடர் பாதையில் மற்றும் ஒரு புதிய வரவு பறை.
நோர்வே தமிழ் ஒன்றியத்தின் அனுசரணையுடன் வெளிவந்திருக்கிறது.
சில மீள் பதிப்புகளுடன் கூடிய உள்ளடக்க விடயங்களை அவதானிக்கிறபோது, தேசிய சர்வதேசிய அளவிலான சமூக, கலை, இலக்கிய அரசியல் சஞ்சிகையாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. தேசிய, சர்வதேசிய பெரு அரசியல் நிகழ்வுகளை வெளிப்படுத்தும் அரசியல் கட்டுரைகள் அதிக பக்கங்களில் காணப்படினும், நமது சமூகத்தில் நிலவுகின்ற யாழ், சைவ, வேளாள, ஆணாதிக்க மேட்டுக்குடி சித்தாந்தத்தையும் அவை சார்ந்த ஏனைய அதிகாரத் துவங்களையும் எதிர்த்துக் குரல் கொடுக் கவென "பறை" முழங்கி வருவது மகிழ்ச்சிக்குரிய விடயம். கார்ல் மார்க்ஸே மார்க்சியம் எனவும், பார்ப்பானே பிராமணியம் எனவும் புரிந்து கொள்ளும் எங்கள் புகலிடச் சூழலில் "பறை" கருத்தியல்ரீதியாகவும் நடைமுறைரீதியாகவும் காத்திரமான பங்கை ஆற்றும் என நம்ப முடிகிறது.
இதுவரை புகலிடத்தில் வெளிவந்த சிற்றிலக்கிய இதழ்கள் போலல்லாமல் (வந்ததும் தெரியாது, போனதும் தெரியாது) பாரிய அளவில் நோர்வேயிலும் கொழும்பிலுமாக வெளியீட்டு வைபவங்களை நிகழ்த்திய "பறை" தொடர்ச்சியாகவும் உறுதியாகவும் வெளிவருவதில் அதிக சிரத்தை எடுத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
– &muDIgbrugt
5 கொள்ளும்படி உங்களை அன்புடன் ரங்கள், தொடர்புகள் கீழே உள்ளன. ாள்வீர்கள் என்று நம்புகிறோம்.
തുപ്രൂ
ன்பளிப்பு: வருட சந்தா - 15 Euros
(4 பிரதிகள், தபாற் செலவு உட்பட)
காசோலைகள் அனுப்பவேண்டிய வங்கியும், இலக்கமும்: CREDIT LYONNAIS CODEBANQUE 30002 COMPTE 554/6788M/21 ASSOCIATION EXIL
வங்கி முகவரி: 49BC Clémenceau 92400 COUrbeVoie FRANCE
தொடர்புகளுக்கு: EXIL 27 Rue Jean Moulin 92400 CourbeVoie, France e-mail: EXILFRGaol.com
G
I° d'enregistrement de l'association : 13023204

Page 5
இஸ்லாமிய ( பூர்த்தி செய்யப்பட
61ண்பதுகள், பனிப்போரின் இறுதிக் கட்டம். ஆப்கானிஸ்தானில் மார்க்சியவாத மாணவர்களி னதும், இராணுவ அதிகாரிகளினதும் சதிப் புரட்சி வெற்றி பெறுகின்றது. ஆனால் தொடர்ந்து அமைக்கப் பட்ட அரைகுறை சோஷலிச அரசாங்கம் நிலைத்து நிற்குமா என்ற சந்தேகம் எழுகின்றது. பல நூற்றாண்டு கள் பின்தங்கியிருந்த ஆப்கானிய சமூகம் நிலவு டைமை வாழ்க்கைமுறைக்கே பழக்கப்பட்டது. மதநம் பிக்கையில் ஊறியது. மக்களை அப்படி வைத்தி ருந்ததில் கணிசமான பங்கு மதத் தலைவர்களான “முல்லா’க்களுக்கும், உள்ளுர் இனக்குழுத் தலைவர் களுக்குமுரியது. ஆப்கானிய வரலாற்றில் அரிதாகவே தோன்றும் நாடளாவிய அதிகாரம் பெற்ற மத்திய அரசு, அதுவும் சோஷலிச அரசு, முல்லாக்களின் அதிகாரத் தைப் பறித்தது. அதிகாரமிழந்த முல்லாக்களும், இனக்குழுத் தலைவர்களும் ஈரானுக்கும் பாகிஸ்தா னுக்கும் விரட்டப்பட்டனர். அவர்கள் அங்கிருந்தபடியே “கடவுள் நம்பிக்கையற்ற” கம்யூனிஸ்டுகளுக்கு எதி ராக “ஜிகாத்” அல்லது புனிதப்போரை அறிவிக்கின் றனர். ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அரசு அமைக் கப்போவதாக சூளுரைக்கின் றனர். மத அடிப்படைவாத முஜாஹிதீன் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. இதற் கிடையே இஸ்லாமிய தீவிர வாதிகளின் எதிர்ப்பை சமா ளிக்க முடியாத ஆப்கானிய அரசு சோவியத் இராணு வத்தை துணைக்கழைக் கின்றது.
தருணம் பார்த்திருந்த அமெரிக்கா, இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு கோடிக் கணக்கில் நிதியையும் ஆயு தங்களையும் அனுப்பி வைக் கின்றது. ஆப்கானிஸ்தானில் இலட்சக்கணக்கான மக்களை பலி கொண்ட கொடூர யுத்தம் இப்படித்தான் ஆரம்பித்தது. அன்று அமெரிக்கா இஸ்லாமிய தீவிர வாதிகளை “விடுதலைப் போராளிகள்” என அழைத் தது. அவர்களுக்கு ஆதரவாக அமெரிக்க அரசு மட்டு மல்ல, ஹொலிவூட்கூட ‘ரம்போ’ போன்ற படங்களை எடுத்து உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்தது. அன்று இந்த “விடுதலைப் போராளிகள்” செய்த பயங்கர வாதச் செயல்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. உதாரணத்திற்கொன்று: பெண் கல்வியை ஊக்கு வித்த ஆப்கானிய சோஷலிச அரசு பாடசாலைகளை அமைத்தது. ஆனால் பெண்பிள்ளைகள் படிப்பது என்பது மதத்திற்கு முரணானது(?) என நம்பிய முஜாஹி தீன்கள் பல பாடசாலை ஆசிரியைகளை கழுத்தை வெட்டிக் கொலை செய்தனர்.
இன்று வில்லன்களாக, பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படும் தாலிபான் தலைவர் முல்லா ஒமார், அல்கைதா தலைவர் ஒஸாமா பின்லாடன் ஆகி
இதழ் 20
 

சர்வதேசியம்
ாத கடந்த காலம்
seoenougeted
யோரும் அன்றைய விடுதலைப் போராளிகளான முஜாஹிதீன் குழுக்களை சேர்ந்தவர்கள்தான். அதி லும் பின்லாடன் சி.ஐ.ஏ.யின் சம்பளப்பட்டியலில் இருந்த அமெரிக்கப் பிரதிநிதி. பின்லாடனை “கோடீஸ்வர னாக்கிய”நிதி ஒரு பக்கம் அமெரிக்காவில் இருந்தும், மறுபக்கம் சவூதி அரேபியாவில் இருந்தும் வந்தது. அமெரிக்கா “பயங்கரவாதத்திற்கெதிரான” யுத்தம் ஆரம்பித்த பின்னர்கூட சவூதி அரேபியாவில், அரசு மட்டத்தில்கூட, இருக்கும் பின்லாடன் ஆதரவாளர் களைப்பற்றி அமெரிக்கா கண்டு கொள்வதில்லை.
சோவியத் இராணுவம் சர்வதேச அழுத்தம் காரண மாக பின்வாங்கியபின்னரே ஆப்கானிஸ்தானில் காட்சி மாறுகிறது. எதிர்ப்பை சமாளிக்க முடியாத அரைகுறை சோஷலிச அரசு வீழ்ச்சியடைய, ஐ.நா. சபையின் மத்தியஸ்தத்துடன் முஜாஹிதீன் படைகள் தலைநகர் காபூலை கைப்பற்றுகின்றன. ஆப்கானிய இஸ்லாமியக் குடியரசு பிரகடனப்படுத்தப்படுகிறது. இஸ்லாமிய ஷரியா சட்டம் அமுலுக்கு வருகின்றது. பெண்கள் ‘பூர் கா’ என்ற ஆடையால் முடிக்கொள்ளுமாறு கட்டா யப்படுத்தப்படுகின்றனர். ஆட்சியதிகாரத்தைக் கைப் பற்றிய முஜாஹிதீன் படைகள் இனரீதியாக, கட்சிரீதியாக பிளவு பட்டிருந்ததால், அமைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கம் ஒரு சில
கின்றன. எங்கும் அராஜகம் தலைவிரித்தாடுகின்றது. மக்கள் மரணிக்கின்றனர். இதையெல்லாம் சர்வதேச சமூகம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றது. அமெ ரிக்கா, பிரிட்டனை பொறுத்தவரையில் தமது எதிரி யான சோவியத் யூனியன் தோற்கடிக்கப்பட்ட மகிழ்ச் சியில் ஆப்கான் மக்களைக் கைவிட்டு விடுகின்றனர்.
தொடர்ந்த உள்நாட்டு யுத்தத்திற்குள் சிக்குண்டு மக்கள் அல்லலுறுகின்றனர். ஆப்கானிஸ்தான் முழுவ தையும் தமக்குள் கூறு போட்டுக் கொண்டு பொது மக்களை இம்சைப்படுத்துகின்றனர், அவ்வப் பிரதேச யுத்த பிரபுக்கள். ஒரு காலத்தில் விடுதலை வீரர்களாக இருந்தவர்கள் இப்போது சாதாரண கொள்ளைக் காரர்கள் போல நடந்து கொள்கின்றனர். ஆப்கானிஸ் தான் முழுவதும் யாருக்கும் பாதுகாப்பில்லை. பொது மக்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இளம் பெண்கள் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் பலாத் காரத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். இந்த அராஜகங் களுக்கு முடிவுகட்டக் கிளம்பியது ஒரு புதிய இயக்கம்,
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002 05

Page 6
அதுதான் தாலிபான்!
அயல்நாட்டுப் போர் பாகிஸ்தானை மிகவும் பாதித்துவிட்டிருந்தது. 3 மில்லியன் ஆப்கானிய அகதி கள் பாகிஸ்தான் முகாம்களில் தஞ்சமடைந்தனர். அத்தோடு முஜாஹிதீன் குழுக்கள் பாகிஸ்தானை தமது தளமாகப் பயன்படுத்தின. இவர்களுக்கான நிதி, ஆயுத தளபாடங்கள் யாவும் அமெரிக்காவினால் பாகிஸ்தானிய உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. ஊடாக வழங்கப்பட்டன. அகதிமுகாம்களில் இருந்த பிள்ளை களுக்காக பாடசாலைகள் அமைக்கும் பொறுப்பை ஜமாத்-ஏ-இஸ்லாமி என்ற பாகிஸ்தானிய மத அடிப் படைவாத கட்சி பொறுப்பேற்றிருந்தது. அவர்கள் முகாம்களில் “மதராஸா' என அழைக்கப்படும் குர்ஆனைப் போதிக்கும் பாடசாலைகளை அமைத்தனர். இன்று தாலிபான் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு இலக்காகி இருக்கும் இதே மதராஸாக்களை அன்று ஸ்தாபிக்கும் பொழுது அமெரிக்கா, சவூதி அரேபியா ஆகிய நாடு களின் ஆதரவு இருந்ததை மறுக்க முடியாது. மேலும் இந்த மதராஸாக்களை இந்து மதத்தில் இருந்த வேதம் பயிற்றுவிக்கும் ஆச்சிரமங்களுக்கு ஒப்பிடலாம்.
பத்தாண்டுகளாக அகதி முகாம்களி லேயே வளர்ந்த, தாம் வாழும் முகாம் சூழலைத் தவிர வெளியுலகம் அறியாத, இளம் சந்ததி இந்த மதராஸாக்களில் பயின்றது. அங்கே அவர்களுக்கு குர்ஆனையும், ஆப்கானிஸ்தா னையும், தமது இனத்தின் பாரம்பரிய கலாச்சாரத்
தையும் பற்றி மட்டுமே N తత போதிக் கப்பட்டது. X ' .x *? தமது தாய்நாடான ஆப் # { W b. கானிஸ் தானுக் குத் VN -r IWM or திரும்பிச் சென்று அங்கே (இஸ்லாமிய ஆட்சி என்ற பெயரில்) பாரம்பரிய7 &&့် ...’ ” ° ဒွိ 'X இனக் கலாச்சார ஆட்சி बा, அமைக்க வேண்டுமென்ற இலட்சியத்தை வளர்த்தனர். இவர்களுக்கு தலைமை தாங்கியவர் முன்னாள் முஜாஹிதீன் போராளியும், ஒரு கிராமத்து மதத் தலைவருமான முல்லா ஒமார். இவ்வாறுதான் தாலிப்கள் (மதம் பயிலும் மாணவர்கள்) உருவா னார்கள். இவர்கள் இயக்கமாகியபோது ‘தாலிபான்’ (தாலிப்-ஒருமை; தாலிபான்-பன்மை) என பெயர் சூட்டிக் கொண்டனர். இந்தப் புதிய தலைமுறை முஜாஹிதீன் களுக்கு பயிற்சியளிக்கும் பொறுப்பை பாகிஸ்தான் அரசு ஏற்றுக்கொண்டது. சவூதி அரேபியா தாராளமாக நிதியுதவி செய்தது.
சவூதி அரேபியர்கள் “வாஹபிஸம்" என்ற இஸ்லா மிய மதப் பிரிவைச் சேர்ந்தவர்கள். கடும் போக்கா ளர்கள் என வர்ணிக்கப்படும் வாஹபிய முஸ்லிம்கள் சவூதி அரேபியா தவிர வேறெந்த நாட்டிலும் குறிப்பிடத் தக்க தொகையில் இல்லை. ஆனால் சவூதி அரேபியா வில் இது அரசு மதமாக இருப்பதால், வெளிநாடுகளில் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களுக்கு உதவி செய்யும் சவூதி உளவு நிறுவனம், அவர்கள் மத்தியில் வாஹபிஸ் போக்கையும் வளர்க்கின்றது. அதனால் தாலிபான் வாஹபிஸ் முஸ்லிம்களாக மாறி கடும் போக்காளர்களாக மற்றவர்களால் கண்டிக்கப்பட் டதில் வியப்பெதுவும் இல்லை. மேலும் தாலிபானுடன் கூட்டுச் சேர்ந்த ஒசாமா பின்லாடன்கூட சவூதி அரே பியாவைச் சேர்ந்த ஒரு வாஹபிஸ் முஸ்லிம் என்பதும்
06 உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002
 
 
 
 

குறிப்பிடத்தக்கது. ஒருபக்கத்தில் தாலிபானை, பெண் களின் உரிமைகளை நசுக்கும் மோசமான மதத் தீவிரவாதிகளாக காட்டி கண்டிக்கும் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும், அதே அடக்குமுறைகளை நூற்றாண்டுகளாக செய்து வரும் சவூதி அரேபியா வுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.
மத அடிப்படைவாத சவூதி அரேபியாவிற்கும் அமெரிக்காவிற்குமிடையிலான “புனித உறவு” பற்றி உலக அரங்கில் யாரும் விவாதிப்பதில்லை. உள்நாட் டில் இஸ்லாமிய உட்பிரிவான வழியாக்கள் மீதான அடக்குமுறை எண்பதுகளின் இறுதியில் உச்ச கட்டத்தை அடைந்தபோது மெக்காவில் வைத்து ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் சனநெரிசலில் இறந்ததாக உலகிற்கு அறிவிக்கப்பட்டது. அந்நாட்டு மக்கள் அரசியல், கருத்துச் சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் என்பதை கனவிலும் நினைக்கவியலாதவாறு அடக்கி வைக்கப்பட்டுள்ளனர்; அவர்களுக்கு எண்ணை வருமா னத்தால் வாழ்க்கை வசதிகளை உருவாக்கிக் கொடுத்ததன்மூலம், சுருக்கமாகச் சொன்னால் முழு நாட்டு மக்களுக்கும் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. உல கில் “ஜனநாயகம் நிலைக்கப் போராடும்” அமெரிக்கா இதையெல்லாம் கண்டு கொள்வதில்லை. கார ணம், சவூதி அரேபியா வில் கிடைக்கும் மலிவு விலை எண்ணை. 劃 1991இல் எண்ணைக் காக நடந்த வளைகுடா
*அமெரிக்க இராணுவம் சவூதி அரேபிய மண்ணில் நிரந்தரமாக காலூன்றி ist NFR! . . விட்டது. இங்கேதான்
பின்லாடனுக்கும் அமெரிக்காவுக்குமிடை யிலான முரண்பாடுகள் ஆரம்பமாகின்றன. கட்டடத் தொழிலில் கோடி கோடியாக பணம் சேர்த்த ஒசாமா வின் தந்தை பின்லாடன் சவூதி அரச குடும்பத்தின் நெருங்கிய நண்பர். மெக்கா உட்பட, நாட்டில் பல மசூதிகளை தாமே கட்டியதாக அவர் பெருமையாக சொல்லிக் கொள்வார். அத்தகைய பெரும் பணக்கார குடும்பத்திலிருந்து வந்த ஒசாமா பின்லாடன் ஆப்கா னிஸ்தானிற்கு சண்டையிட சென்றபோது பலர் வரவேற் றதில் வியப்பேதுமில்லை. அவர் போய்ச் சேர்ந்த சர்வதேச தொண்டர் படைக்கு அமெரிக்க சி.ஐ.ஏ.யே நேரடியாக எகிப்தில் இருந்து ஆள் சேர்த்துக் கொடுத் தது. ஆப்கானிஸ்தானில் யுத்தம் முடிந்து தாய்நாடு திரும்பிய ஒசாமாவிற்கு சவூதி அரசே முன்னின்று வரவேற்புக் கொடுத்தது. அந்தப் புகழ் சிறிது காலமே நீடித்தது. முஸ்லிம்களின் புனித ஸ்தலமான மெக்கா இருக்கும் நாட்டில் அமெரிக்க இராணுவம் தங்கியிருப் பது ஒசாமாவின் கண்களை உறுத்தியது. அமெரிக்க இராணுவம் வெளியேற வேண்டுமென்ற அவரின் கோரிக் கையை புறக்கணித்த சவூதி அரசு இறுதியில் ஒசாமா பின்லாடனை வெளியேற்றியது. அங்கிருந்து சென்ற ஒசாமாவிற்கு சூடான் அடைக்கலம் வழங்கியது. பின்லாடன் குழு சோவியத் யூனியனுக்கு அடுத்ததாக அமெரிக்காவை எதிரியாகக் காட்டியதால் அமெ ரிக்கா ஆத்திரமுற்றிருந்தது. அமெரிக்க அழுத்தத்தி
இதழ் 20

Page 7
னால் சூடானும் ஒசாமாவை வெளியேறச் சொல்லவே, இறுதியில் ஒசாமா பின்லாடன் தன் குடும்பத்துடன் ஒரு தனியார் விமானத்தில் தாலிபான் கட்டுப்பாட்டிலுள்ள ஆப்கானிஸ்தானுக்கு வந்து சேர்ந்தார்.
இதற்கிடையே பாகிஸ்தானின் பக்கபலத்துடன் 1994இல் ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்த தாலிபான் ஏற்கனவே மக்களிடம் இருந்து அந்நியப்பட்ட உள்ளூர் யுத்த பிரபுக்களின் இராணுவ முகாம்கள்மீது தாக்கு தல் தொடுத்து, பல பிரதேசங்களை கைப்பற்றி விட்ட னர். இதுவரை கைப்பற்றிய பிரதேசங்கள் யாவும் தென் ஆப்கானிஸ்தானில் “பவிழ்டுன்' இன மக்கள் வாழும் பிரதேசம் என்பதால், தாலிபானும் அதே பஷ்டுன் இனத் தைச் சேர்ந்ததாலும், அங்கே பெருமளவு எதிர்ப்பு இருக்கவில்லை. இன்றும்கூட பலர் தாலிபானை இஸ்லா மிய மத அடிப்படை இயக்கமாத்தான் பார்க்கின்றனரே தவிர, அவர்கள் உண்மையில் பஷ்டூன் இனத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துவதை காணத் தவறு கின்றனர். ஆப்கானிஸ்தானில் பெரும்பான்மை இன மான பஷ்டுன் மொழி பேசும் மக்கள் பாகிஸ்தானில் எல்லையை ஒட்டிய வட மேற்கு மாகாணத்திலும் வாழ்ந்து வருகின்றனர். காலனித்துவகாலத்தில் பிரிட்டிஷாரினால்தான் பஷ்டுன் இனப்பிரதேசங் 66 ஊடறுக்கும் எல்லை வரையறுக் கப் பட்டது. ஆகவே பாகிஸ் தானிய பஷ்டூன் பிரதே சத்தில் பிறந்த தாலி பான் இயக்கம், பஷ்டுன் 1. ܕ݁܀ இன உணர்வுடன் வளர்ந் ததில் வியப் பேது மில்லை. VN
ஆப்கானிஸ்தானில் பவழ்டுன் பிரதேசங்கள் முழுவதும் தாலிபான்க ளின் வெற்றிகரமான இராணுவ முகாம்கள்மீதான தாக்குதல்களும், ஆயுத அபகரிப்பும் எந்தவித கடும் எதிர்ப்புமின்றி வெற்றிகரமாக நடந்தேறியது. ஆனால் வடக்கு, மேற்கு பிரதேசங்களில் வாழும் தாரி மொழி பேசும் பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் தாலிபான் விரோத நிலையெடுத்தனர். இதனால் இவ்விடங்களில் நடந்த சண்டைகள் அனைத்திலும் தாலிபான்கள் இனப்படுகொலைகளைச் செய்தனர். குறிப்பாக புராதன நகரான மஷாரிஷெரிப்பில், வீதிக ளில் எதுவெல்லாம் அசைந்ததுவோ அதையெல்லாம் சுட்டுத் தள்ளியதாலிபான் பயங்கரம், ஈரானை படையெ டுக்கத் துண்டுமளவு நிலைமையை மோசமாக்கியது. மேலும், கட்டுப்பாடுகள் குறைவான ஸ்பி இஸ்லாமிய மதப்பிரிவைச் சேர்ந்த மக்கள்மீது தாலிபான் தனது வாஹபிசபழமைவாதக் கொள்கைகளை திணித்தமை எதிர்ப்பையும், வெறுப்பையும் மட்டுமே வளர்த்தது. 1996ம் ஆண்டு மூன்றில் இரண்டு பங்கு ஆப்கான் நிலப் பரப்பு தாலிபானின் கட்டுப்பாட்டின்கீழ் வந்திருந்தது.
நாட்டில் சட்டம் என்பது ஒழுங்கை நிலைநாட்ட வந்ததாக கூறிக்கொண்ட தாலிபான் ஆட்சிக் காலத்தில் ஆதாயமடைந்தவர்கள் பாகிஸ்தான் அரசும் கடத்தல்காரர்களும்தான். ஆப்கானிஸ்தானில் பெரும்பகுதிதாலிபான் கைக்கு வந்ததில் அமெரிக்கா வுக்கும் மகிழ்ச்சியே. ஒவ்வொருவரும் தத்தமது நலன்
இதழ் 20
 

களை முன்னிட்டே தாலிபானை ஆதரித்தனர். ஆனால் மறுபக்கத்தில் மதத்தின் பெயரால் நடந்த பயங்கர வாத ஆட்சியும், பெண்கள் மீதான ஒடுக்குமுறையும் பிற இனத்தவர் மீதான வன்முறையும் வெளிஉல கிற்குத் தெரிந்தபோது சர்வதேச சமூகம் தாலிபான் அரசை அங்கீகரிக்க மறுத்தது.
தாலிபான் முல்லாக்கள் கூறியபடி, பெண்கள் வேலைக்குப் போகக்கூடாது, படிக்கக்கூடாது என குர்ஆன் சொல்லவில்லை. இதற்கு மாறாக, பெண்க ளின் கல்வி, வேலை செய்யும் உரிமைகளை குர்ஆன் வலியுறுத்துகின்றது. உடைவிஷயத்தில்கூட தலை முடியை அலங்காரமாகப் பார்ப்பதால் அதை மட்டும் துணியால் மூடவேண்டும் என்று மட்டுமே சொல்கிறதே தவிர, உடல் முழுவதும் மூடச் சொல்லிச் சொல்ல வில்லை. தாலிபான்கள் இதையெல்லாம் எங்கே கற்றார்கள் என்பது தெரியவில்லை. அநேகமாக பண்டைக் கால தெற்காசிய சமுதாயப் பழக்க வழக்கங்கள் இவ்வாறு மதத்தின் பெயரால் நீடிப்பதாக கருதப்படுகின்றது. பெண் உரிமைகளை மறுக்கும் கருத்துக்களை பிற மதங்களைச் சேர்ந்தவர் களும் கொண்டிருப்பது இங்கே குறிப்பிடத்தக் கது. இன்று சர்வதேச சமூகத்தின் ஆதரவில் ஆப்கானிஸ் தானில் ஏற்பட்டுள்ள வடக்கு கூட் டணி ஆட்சியின் கீழும் பெண்களின் நிலைமை அதிகம் மாறவில்லை என்பதையும் மறந்துவிட
6ufᎢᏯᏏfᎢg5l.
இதற்கிடையே பின் லாடன் விவகாரம் உல கைக் கலக்குகிறது. 1993ம் ஆண்டு நியூ யோர்க்கில் உலக வர்த் தக மையத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத் திற்கு பின்லாடன் தலைமையிலான அல் கைதா அமைப்பே பொறுப்பு என அமெரிக்கா கண்டறிந்தது. பின்னர் தொடர்ந்த சவூதி அரேபியா, கென்யா, தான்சானியா குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் பின்லாடன் தொடர்புபடுத்தப்பட்ட போதும், இதுவரை நிரூபிக்கப்படவில்லை. இதுவரையில் ஏடன் துறை முகத்தில் அமெரிக்கக் கப்பல் மீதான தற்கொலைத் தாக்குதலுக்கு மட்டுமே அல்கைதா அமைப்பு உரிமை கோரியுள்ளது. மற்ற எந்தச் சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என பின்லாடன் சொன்னபோதும், அமெரிக்கா விடுவதாகவில்லை. தொடர்ந்து அமெ ரிக்க அரசும், செய்தி ஊடகங்களும் பின்லாடனுக்கு கொடுத்த முக்கியத்துவம், அவருக்கு உலகப் புக ழைத் தேடித் தந்தது என்றால் மிகையில்லை. ஒரு பக்கத்தில் அமெரிக்கரால் கொடூரமான பயங்கரவாதி யாகவும், மறுபக்கத்தில் உலக முஸ்லிம்களால் நாயகனாகவும் பின்லாடன் சித்தரிக்கப்பட்டார். இருந்தபோதும், இந்த இகழ்ச்சிக்கும் புகழ்ச்சிக்கும் பின்லாடனுக்கு அருகதையுண்டா என்பதுபற்றி இது வரை யாரும் எண்ணிப் பார்க்கவில்லை.
சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் பின்பு, உலகில் “கம்யூனிச அபாயம்” ஒழிந்த பின்பு, எதிரியில்லாமல் தடுமாறிய அமெரிக்காவும் மற்ற மேற்குலக நாடுகளும்
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002 07

Page 8
發囊瓣 భ
WANTED
உலகின் இரண்டாவது பெரிய மதத்தை பின்பற்றும் முஸ்லிம்களை எதிரிகளாகக் கண்டன. முஸ்லிம்கள் எப்போது எப்படி எதிரிகளானார்கள்? பல “முஸ்லிம் நாடுகளில்” இஸ்லாமிய தீவிரவாதிகளை உருவாக்கி வளர்த்த மேற்குலக நாடுகள், ஏன் இன்று அவர்களை மத அடிப்படைவாதிகளாகவும், பயங்கரவாதிகளா கவும், எதிரிகளாகவும் பார்க்கிறார்கள்? அரபு மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் அமெரிக்கா மீதான வெறுப்பு எப்போது உருவானது?
ஆப்பிரகாமின் வழித்தோன்றல்கள் என அழைத் துக்கொள்ளும் யூதர்கள் தமது தலைவர் மோசஸிற்கு கடவுள் வழங்கியதாக கூறப்படும் 10 கட்டளைகள் உட்பட சட்டங்களையும் சேர்த்த யூதமதத்தின் புனித நூல் ‘தோரா' (Torah). இதையேதான் கிறிஸ்தவர்கள் “பழைய ஏற்பாடு' என அழைக்கின்றனர். இந்தப் பழைய ஏற்பாட்டுடன் யேசுவின் வரலாறு, போதனைகளை உள்ளடக்கிய புதிய ஏற்பாட்டையும் இணைத்து “பைபிள்' உருவானது. பின்னர் அரேபியாவிலிருந்து வந்த வணிகர் முகமது (நபி)க்கு (பைபிளை உள்ள டக்கி) தேவதூதர் கப்ரியேல் மூலம் கடவுள் வழங்கி யவை அரபு மொழியில் குர்ஆனாக பதிவு செய்யப் பட்டுள்ளன. ஆகவே, யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் மூன்றும் ஒரே மரத்தைச் சேர்ந்த மூன்று கிளைகள்தாம். இந்த மும் மதங்களும் தற்கால இஸ்ரவேல்/பாலஸ்தீன பிரதேசத்திலிருந்துதான் வந் தன. முன்பு உலகில் பல கடவுட் கோட்பாடு (அல்லது பல்தெய்வ வழிபாடு) இருந்த காலங்களில் புரட்சி கரமான ஒரே கடவுள் கோட்பாட்டை முன்மொழிந்தன. இஸ்லாம் முகமது நபியை மட்டுமல்லாது அவருக்கு முந்திய ஆப்பிரகாம், மோசெஸ், யேசு ஆகியோரையும் இறைவனின் தூதுவர்களாக ஏற்றுக்கொள்கின்றது.
கிறிஸ்தவ மதம் மேற்கு நோக்கிச் சென்று பரவி ஐரோப்பிய கலாச்சாரத்துடன் சேர்ந்து கொண்டது. இஸ்லாம் இதற்கு மாறாக கிழக்கு நோக்கிச் சென்று பரவி ஆசிய கலாச்சாரத்துடன் சேர்ந்து கொண்டது. இதுவே பின்னர் கிழக்கு-மேற்கு கலாச்சார மோதலாக பரிணாம வளர்ச்சியடைந்தது. மத்திய கிழக்கில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு நீண்டு விரிந்த அரபுமுஸ்லிம் சாம்ராஜ்யம் ஐரோப்பாவை தனிமைப்படுத்தி யதுடன், ஆசியாவுடனான தொடர்பையும் துண்டித்தி ருந்தது. அரேபியர்கள் ஆசியாவில் வாங்கிய வாசனைத் திரவியங்களை ஐரோப்பாவில் விற்றதுடன் நில்லாது, ஆசியாவுடனான தொடர்புகளால் சிறந்த விஞ்ஞான, கணித, தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருந்தனர். அவற்றை அரேபியர்களிடம் இருந்து கற்றுக்கொண்ட ஐரோப்பியர்கள் அதை மேலும்
08 உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002
 
 

விருத்தி செய்ய விரும்பினார்கள். அதற்காகவும் அன்றைய காலத்தில் அதிக விலை கொடுக்க வேண்டியிருந்த வாசனைத் திரவியங்களை தாமே நேரடியாகப் பெற விரும்பிய ஐரோப்பியர் இந்தியாவுக் கான கடல் பாதைக்குத் திட்டமிட்டனர். அந்த நோக் கத்துடன் புறப்பட்ட கொலம்பஸ் அமெரிக்க கண்டத் துக்கருகில் ஒரு கரீபியன் தீவில் போயிறங்கியமையும், அன்றிலிருந்து ஐரோப்பிய காலனிய காலகட்டம் ஆரம்பித்ததும் அனைவரும் அறிந்தவை.
மேற்சொன்ன 500 ஆண்டுகளுக்கு முந்தின வரலாற் றுக்கும், நிகழ்கால இஸ்லாமிய சர்வதேசியத்திற்கு மிடையில் தொடர்புண்டு. முகமது (நபி)யின் மரணத் திற்குப்பின் ஸ்தாபிக்கப்பட்ட முஸ்லிம் சாம்ராஜ்யத் தின் தலைநகரம் அவ்வப்போது அரசுரிமைப் போட்டி யால் பாக்தாத், டமாஸ்கஸ் என மாறிய போதும் இன்றைய ஈராக் முதல் மொரோக்கோ வரை (1492வரை ஸ்பெயின்கூட) ஒரே நாடாகவிருந்தது. பெரும்பான்மை யான மக்கள் அரபு மொழி பேசும் இஸ்லாமியர் களாகவிருந்தனர். அங்கீகாரம் பெற்ற சிறுபான்மை கிறிஸ்தவ, யூத மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு மதச் சுதந்திரம் இருந்தது; விசேட வரி கட்டவேண்டுமென்ற நிபந்தனையுடன், துருக்கியைச் சேர்ந்த ஒஸ்மான் அலி இந்த முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பின்னர் தான் பிரச்சனைகள் ஆரம்பமாகின. 19ம் நூற்றாண்டின் இறுதியில் ஒஸ்மான் அலியின் ஆட்சிக்கெதிராக அரபுக்கள் கலகம் செய்தனர். அவர்களுக்கு “உதவி” செய்ய பிரித்தா னியா ஒடி வந்தது. இறுதியில் பிரிட்டிஷ் உதவியுடனான அரபுக்களின் கிளர்ச்சி வெற்றி பெற்றது. அப்போது ஐரோப்பாவில் தோன்றியிருந்த தேசியவாதம் இந்தக் கிளர்ச்சியாளரிடையேயும் செல்வாக்கு செலுத்தி யிருந்தது.
ஐரோப்பாவிலுள்ள மொழிவாரி தேசிய அரசுகளை பின்பற்றி அரபு இராச்சியத்தை அமைக்கும் அவா வானது பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளினால் முளை யிலேயே அழிக்கப்பட்டு, முன்பு ஒரே தேச மாகாணங் களாக இருந்தவை பின்னர் தனித்தனி நாடுகளாக பிரிக்கப்பட்டன.
இரண்டாம் உலகயுத்த முடிவின் பின்னர் “ஐரோப் பாவின் பிரச்சனை’யாக இருந்த யூதமக்களை பிரிட்டி ஷாரின் கட்டுப்பாட்டில் இருந்த பாலஸ்தீனத்தில் குடியேற அனுமதிக்கப்பட்டது. பின்னர் பாலஸ்தீனம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஒரு பகுதியில் யூத இஸ்ரவேல் உருவாக்கப்பட்டது. “ஐரோப்பாவின் காலனிய தொடர்ச்சி”, “மேற்குலகின் கிழக்கு வாசல்”, “அமெ ரிக்காவின் காவல் நாய்” என்றெல்லாம் வர்ணிக்கப் படும் இஸ்ரவேல், பின்பு தொடர்ந்த 50 ஆண்டுகளுக்கு மத்தியகிழக்கை கொந்தளிப்பான பிரதேசமாக மாற்றியது. மேற்குறிப்பிட்ட அத்தனை அரசியல் சூதாட்டத்திற்கும், துரோகத்திற்கும் காரணியாக விருந்தது அரபுநாடுகளின் வளம் கொழிக்கும் எண்ணைவயல்கள். எது எப்படியிருப்பினும் ஐரோப்பிய காலனித்துவம் வேறு வடிவில் தொடர்வதைப் புரிந்து கொள்ள அரபுப் பொதுமக்களுக்கு நீண்டகாலம் எடுக்கவில்லை. பல அரபுநாடுகளின் தலைவர்கள் மேற்குலகின் ஆசிபெற்ற ஊழல் சர்வாதிகாரிகள் என்பதையும் மறுக்கமுடியாது.
இந்த மேற்குலக ஆதரவு ஊழல் சர்வாதிகாரி களின் ஆட்சியின் கீழ் பாடசாலைகள், மருத்துவ மனைகள் அமைப்பது போன்ற பொதுமக்கள் சேவை கள் கவனிக்கப்படவில்லை. பெரும்பான்மையான
இதழ் 20

Page 9
மக்கள் வறுமையில் வாடினர். சிரியா, எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் திடீர் ஆட்சி கவிழ்ப்பின்மூலம் பதவிக்கு வந்த சோஷலிச இராணுவ சர்வாதிகாரிகள் பொதுமக்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றும் திட்டங்களை அமுல்படுத்தியபோது வந்தது வினை. இந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக “முஸ்லிம் (F(Sassigbyggj6tb’ (Muslim brotherhood) 6T6ip gudbabib கிளர்ச்சி செய்தது. இந்தக் கிளர்ச்சியாளர்களை சவூதி அரேபியா, அமெரிக்கா, இன்னும் மற்றைய மேற்குலக நாடுகளும் பக்க பலமாக நின்று ஆதரித்தனர். முஸ்லிம் சகோதரர்களின் கிளர்ச்சி ஈவிரக்கமற்று கடுமையாக அடக்கப்பட்டது. சிரியாவில் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த நகரம் முற்றாக அழிக்கப் பட்டது. இறந்தவர் தொகை 20000 மற்ற நாடுகளில் “சகோதரர்கள் சிறைக்கம்பிகளின் பின்னால் மறைந்து போனார்கள். அதற்குப்பிறகு எந்தவொரு சோஷலிச அரபுநாட்டிலும் முஸ்லிம் சகோதரர்கள் தலைகாட்ட வில்லை.
யார் இந்த “முஸ்லிம் சகோதரர்கள்”? 1920ம் ஆண்டு எகிப்தில் சில மத அடிப்படைவாத தேசியவாதி களால் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. “இஸ் லாமிய சர்வதேசியம்’ ஒன்றை அமைப்பதன்மூலம் எதிர்காலத்தில் “மாபெரும் இஸ்லாமிய இராச்சியம்” ஸ்தாபிப்பது, அதை மேற்குலகிற்கு நிகரான வளர்ச்சி யடைந்த நாடாக்குவது என்பதை தனது கொள்கை களாக வரித்துக்கொண்டது. ‘முஸ்லிம் சகோதரத் துவம் வெளிப்படையாகவே பாஸிச அரசியலைக் கடைப்பிடிக்கின்றது. இவர்களைப் போலவே ஐரோப் பிய - அமெரிக்க பாஸிஸ்டுகள் கிறிஸ்தவ மத அடிப் படைவாதிகளாகவிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மதவாதிகள் வேறு, தேசியவாதிகள் வேறு என சிலர் நினைக்கலாம். உலகில் எல்லாத் தேசிய இயக் கங்களும் இனத்தை, மொழியை மட்டும் அடிப்படை யாக வைத்து உருவாவதில்லை. மத அடிப்படையிலும் தேசிய அரசுகள் உருவாகியுள்ளன. அதற்கு இரண்டு உதாரணங்கள்: இஸ்ரவேல், பாகிஸ்தான். இவ்விரு நாடுகளும் பல மொழிகள் பேசும் பல்லின மக்களைக் கொண்டே அமைக்கப்பட்டன. தேசம் அமைந்த பின்னர்தான் ஒரு பொது மொழி கட்டாய தேசிய மொழியாக்கப்பட்டது. உண்மையில் மதங்களை தேசியவாதத்தின் முன்னோடி என்றும் கருதலாம். பைபிள் காலத்தில் பிரிந்திருந்த இஸ்ரவேலிய 12 இனக் குழுக்களை மோசெஸ் ஒரு தெய்வ மதக் கோட்பாட்டின் கீழ் இணைத்ததில் இருந்து இது ஆரம்பமானது. அதுபோல (இறைதூதர்) முகமது (நபி) இறந்த பின்னர் நடந்த இஸ்லாமியப் படையெடுப்பு பல பிரதேசங்களை கைப்பற்றிய பின்னர், பல வேற்றுமொழி பேசிய மக்கள் அரபுமொழி பேசுபவர்களாக மாறினர். ஆகவே தற்கால இஸ்லாமிய சர்வதேசியமும் சந்தேகத்திற்கிடமின்றி மதத்தின் பெயரிலான ஒரு தேசியவாத இயக்கம்தான். அதன் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் பிற தேசியவாதிகளைப் போலவே சிந்திக்கின்றனர், பேசுகின்றனர், செயற்படுகின்றனர்.
இப்போது மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு வரு வோம். 2001ம் ஆண்டு செப்டெம்பர் 11இல் நியூயோர்க் கில் உலக வர்த்தக மையக் கட்டிடம் தரைமட்டமா னதும், அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான்மீது அமெரிக்கா போர் தொடுத்ததும், சரமாரியாக விழுந்த ஏவுகணைகளுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் தாலிபான் பின்வாங்கியதும் அனைவரும் அறிந்த செய்திகள். இப்போது ஆப்கானிஸ்தானில் மீண்டும்
இதழ் 20

ஆட்சிக்கு வந்திருக் கும் முன்னாள் முஹாஜி தீன்களான ‘வடக்குப் புறக் கூட்டணி” இது ബങ്ങj് မိဳ႕ပ်e0#1 இஸ்லாமிய சர்வ தேசிய இயக்கத்தின் ஆதரவாளர்கள்! இந்த வடக்குப்புற கூட்டணிக் கும் தாலிபானுக்கும் இடையே நடப்பது அதிகாரப் போட்டியே தவிர, வேறு எந்தப் பெரிய கொள்கை வேறுபாடும் கிடை - யாது. ஒரு ஆப்கான் பெண்ணியவாதி சொன்னதுபோல், அவர்கள் தலைப்பாகை கட்டாத தலிபான்கள்.
அமெரிக்காவாகட்டும் அல்லது ரஷ்யாவாகட்டும், யாருமே ஆப்கானிய மக்களை விடுதலை செய்ய வேண்டுமென்ற அக்கறையில் வடக்குப்புறக் கூட்ட ணிக்கு ஆதரவளிக்கவில்லை. இந்த வல்லரசுகளின் நலன்கள் உறுதி செய்யப்படும் என்ற நம்பிக்கையில் தான் ஆப்கானிஸ்தானில் தற்போது ஒரு பொம்மை அரசு அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கர்கள் உள்ளே வரட்டும் எனக் காத்திருந்த தாலிபான்கள் தமது ஆயுதங்களுடன்தான் பின்வாங்கியுள்ளனர். அவர்கள் மீண்டும் பிறிதொரு தருணத்தில் தமது மறைவிடங் களில் இருந்து வந்து தாக்குவார்கள். அந்த நேரத்தில் இன்று ஆப்கானிஸ்தானில் தளமமைத்திருக்கும் பன்னாட்டுப் படைகள் ஒரு நீண்ட கெரில்லா யுத்தத் திற்கு முகம் கொடுக்கவேண்டி வரும். எதிர்ப்பு தாலி பானிடமிருந்துதான் வரவேண்டுமென்பதில்லை. வடக்குப்புறக் கூட்டணிகூட நாளை தமது ஆயுதங் களை ஆக்கிரமிப்பாளருக்கு எதிராகத் திருப்பலாம். ஆப்கானியர்கள் நீண்ட நெடுங்காலமாகவே வெளி நாட்டு சக்திகளை எதிர்த்து பழக்கப்பட்டவர்கள். இத்தகைய நிலை வருங்காலத்தில் முழு மத்திய/ தெற்கு ஆசியாவிலும் கொந்தளிப்பை உண்டாக்கும்.
அமெரிக்கர்களுக்கும் இவையெல்லாம் தெரியாம லில்லை. ஆனால், அதைப் பார்த்தால் ஆப்கானிஸ் தான்மீது படையெடுத்த நோக்கம் நிறைவேறாமல் போய்விடுமே. அப்படியென்ன பெரிய லாபம்?வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணைக் கிணறுகள் வற்றிக் கொண்டு வருகின்றன. கையிருப்பில் உள்ள எண்ணை 2050ம் ஆண்டு வரையிலேதான் எடுக்கலாம். அதன் பின்பு? உலகில் புதிய எண்ணைக் கிணறுகளை கண்டு பிடிக்க வேண்டிய அவசியம் முன்னெப்போதையும் விட அதிகரித்துள்ளது. சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த மத்திய ஆசிய நாடுகளான கஸக்ஸ்தான், உஸ்பெக் கிஸ்தான், துருக்மேனிஸ்தான் நாடுகளில் பெருமளவு எண்ணை வளம் உண்டு. பல எண்ணைக் கிணறுகள் இன்னும் பயன்படுத்தப்படவில்லை. இங்கிருக்கும் எண்ணையை எடுத்து பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் பல கோடி டொலர் லாபம் சம்பாதிக்கலாம். அதற்கான எண்ணைக் குழாய்களை பாகிஸ்தானை நோக்கி அமைக்கவேண்டும். அங்கிருந்து இந்தியா விற்கும் பிறநாடுகளுக்கும் சுலபமாக ஏற்றுமதி செய்ய லாம். ஆனால் இந்தக் குழாய்கள் ஆப்கானிஸ்தான் ஊடாகத்தான் செல்லும், ஏற்கனவே, ‘யூனோகொல் என்ற அமெரிக்க எண்ணை நிறுவனம் தாலிபானை சரிக் கட்டி எண்ணைக் குழாய்களை அமைக்கும்
多 &
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002 09

Page 10
திட்டத்தை ஆரம்பித்
தது. அமெரிக்க அரசு கூட தாலிபான்மீது நம்பிக்கை வைத்தி ருந்தது. பின்னர் ஒசாமா பின்லாடனை ஒப்படைப்பது தொடர்
ரிக்கா தாலிபானை தூக்கியெறிய முடிவெ டுத்தது. அதன் பின்பு நடநதவை அனைவ ருக்கும் தெரியும்.
உலக வரத தக 8 மையக் கட்டிடங்கள் மீதான தாக்குதலை பின்லாடன் குழுவே செய்தது என அமெரிக்க அரசு சொன்னதை எந்தக் கேள்வியும் கேட்காமல் செய்தி நிறுவனங்கள் என சொல்லப்படுபவை பிரச்சாரத்தை முடுக்கிவிட்டன. இதுவரை சரியான ஆதாரங்கள் காட்டாத இந்தப் பிரச்சாரத்தை அமெரிக்கர்களும் பிற அமெரிக்க சார்பு நாடுகளும் நம்புமளவுக்கு முஸ்லிம் நாடுகள் நம்ப வில்லை. அந்நாடுகளில் இதைச் செய்தவர்கள் “இஸ்ர வேலிய யூதர்கள்” என்ற பிரச்சாரம் எடுபடுகின்றது. ஏன் எந்தவொரு இஸ்ரவேலியரும் செப்டெம்பர் 11ம் திகதி யன்று வேலைக்குச் செல்லவில்லை என்ற கேள்வியை தமது பிரச்சாரத்திற்கு பயன்படுத்துகின்றனர். உண்மை எதுவென இதுவரை தெரியாதபோதும், சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முஸ்லிம்களுக்கு எதிரான இன, மதவெறி காட்டுத்தீபோல் பரவுகின்றது. நவநாசிச இயக்கங்கள் இதனால் பலம் பெறுகின்றன. அண்மையில் நடந்த டென்மார்க் பொதுத்தேர்தலில் முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரம் செய்த தீவிர வலதுசாரிக் கட்சி பெரும் வெற்றிபெற்றது. முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரம் செய்யும் இதே நவநாசிச இயக்கங்கள்தான் அகதி எதிர்ப்பு பிரச்சாரமும் செய்கின்றன என்பதை மறந்து விடலாகாது.
இந்த நிலைக்கு அமெரிக்க அரசும், ஹொலிவூட் படங்களும் ஒரு காரணம். கடந்த பத்தாண்டுகளில் வந்த ஹொலிவூட் படங்கள் முஸ்லிம் தீவிரவாதிகளை வில்லன்களாக சித்தரித்து பொழுதுபோக்கு என்ற பெயரில் அரசியல் பிரச்சாரம் செய்தன. 1993இல் ஒக்லஹோமாவில் நடந்த குண்டுவெடிப்புக்கு உடனடி யாக முஸ்லிம் தீவிரவாதிகள்மீது குற்றஞ்சாட்டப் பட்டது. பின்னர் அது உள்நாட்டு கிறிஸ்தவ தீவிர வாதிகளின் செயல் எனக் கண்டறியப்பட்டது. 1996இல் நடந்த பான் - அம் விமான வெடிப்புக்கும் முஸ்லிம்கள் மீது பழிசுமத்தி கிளின்டன் மறு தேர்தலில் வெற்றி பெற்ற்ார். நடந்தது விபத்து என பின்னர் நிரூபிக் கப்பட்டது. இவ்வாறே உலகின் மற்றைய இனவாத அரசியலைக் கடைப்பிடிக்கும் அரசுகளைப்போலவே அமெரிக்காவும் நிறவாத, இனவாத அரசியலை நம்பி இருக்கின்றது. இருந்தபோதும் அமெரிக்கா இயற்கை யாகவே மத/இன துவேஷ அரசு எனக் கூற முடியாது. உண்மையில் தனது சொந்த நலன்களுக்காக அது எத்தகைய கீழ்த்தரமான அரசியலையும் பின்பற்றத் தயாராகவிருக்கின்றது.
இன்று அமெரிக்காவை முஸ்லிம்களின் எதிரி என சித்தரிக்கும் தீவிரவாத முஸ்லிம் மதவாதிகள், இதே
iki w
O உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002
 
 
 
 
 
 
 
 

அமெரிக்கா அல்பேனிய, பொஸ்னிய முஸ்லிம்களை ‘பாதுகாக்க கிறிஸ்தவ சேர்பியர்கள்மீது குண்டு போட் டதை வரவேற்றவர்கள்தான். கொசோவோ, செச்சே னியா நாடுகளில் ஒசாமா பின்லாடனின் ஆட்கள் இயங்கியதை அறிந்தும் அமெரிக்கா சும்மாவிருந்தது. செச்சேனியாவில் ரஷ்யாவுடன் உடன்பாடு கண்ட இஸ்லாமிய தீவிரவாதிகள் அமைத்த இடைக்கால அரசில் ஷரியா சட்டம் கொண்டு வந்து தாலிபான் பாணியில் ஆட்சி நடத்தினர். அந்நேரம் அமெரிக்கா செச்சேனிய இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் பக்கம் நின்றது. அதேபோல சீனாவின் இஸ்லாமிய மதவாதிகளுக்கும் ஆதரவளிக்கின்றது. அமெரிக்கா வின் “மதச் சார்பற்ற’ தாக்குதல்கள் உலகில் வேறுநாடுகளிலும் நடந்தேறியுள்ளன. மத்திய/தென் அமெரிக்க நாடுகளில் அமெரிக்க தலையீட்டினால் கொல்லப்பட்டவர்கள் கிறிஸ்தவ மக்கள், முஸ்லிம்கள் அல்ல. அமெரிக்காவினால் பயிற்றுவிக்கப்பட்ட இராணு வங்கள் கத்தோலிக்க மதகுருக்களையும் படுகொலை செய்தன. கொரியா, சீனா, வியட்நாம் போன்ற நாடு களில் அமெரிக்கப் படைகளினால் கொன்று குவிக்கப் பட்ட மக்கள் முஸ்லிம்களல்ல, பெளத்தர்கள். ஆகவே எதையும் மதக்கண்ணாடி கொண்டு பார்ப்பது தவறா னது என்பது இதிலிருந்து புலனாகும். ஆயினும் தற்போ தைய அமெரிக்கத் தலையீடு முஸ்லிம் நாடுகளுக்கு எதிராகவே இருப்பதையும் மறுப்பதற்கில்லை. இந்த புதிய முஸ்லிம் எதிர்ப்பு வெளிவிவகாரக் கொள் கைக்கு காரணம் என்ன?
காலங்காலமாக உலகின் பலநாட்டு அரசுகள் நிறவாத/இனவாத/மதவாத அரசியல் கொள்கை களை கடைப்பிடிக்கின்றன. வேறு பல அரசியல், பொருளாதார பிரச்சனைகளில் இருந்து திசை திருப்பவும் பெரும்பான்மை மக்களைத் தொடர்ந்து தமது ஆதரவாளர்களாக வைத்திருந்து தமது அரசை நிலைநிறுத்தவும் இந்த அரசியல் தந்திரம் பயன்படு கின்றது.ழரீலங்காவின் சிங்கள பேரினவாத அரசியலும், இந்தியாவின் இந்துப் பேரினவாத அரசியலும் மேற் குறிப்பிட்ட காரணிகளால்தான் இயக்கப்படுகின்றன. அமெரிக்காவும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் அமெரிக்காவின் நிறவாத அரசியல் உள்நாட்டு மக்க ளையும், மதவாத அரசியல் அதன் எல்லைகளைத் தாண்டி வெளிநாட்டு மக்களையும் பாதிக்கின்றது. புஷ் ஜனாதிபதியாகும்போதே (கிறிஸ்தவ) மதநிறுவனங் களுக்கு இனி கூடுதல் அரசமானியம் கிடைக்கும் என்ற அறிவிப்புடன்தான் பதவிக்கு வந்தார். பின்லாடன்தாலிபான் கூட்டணி அமெரிக்காவிற்கு எதிராக ஜிகாத் அறிவித்ததுபோல, பிளேர்-புவிஷ் கூட்டணி ஆப்கானிஸ் தான் மீதான தாக்குதலைத் தொடக்கி வைத்து நவீன சிலுவைப்போரை அறிவித்தனர். செப்டெம்பர் 11 தாக்குதலுக்குப் பின்பு அமெரிக் காவில் வாழும் ஆயிரக் கணக்கான அரபுக் குடிமக்கள் கைது செய்யப்பட்டு விசாரணையின்றி சிறை வைக்கப்பட் டுள்ளனர். மேலும் அரபுக்கள், முஸ்லிம்கள் போல தோற்றமளிப்பவர்கள் அல்லது பிறவுண் நிறத் தோலை யுடையவர்கள் தொடர்ந்த கண்காணிப்புக்கும் சந்தே கத்திற்கும் உள்ளாகின்றனர். அரசின் கட்டளைக்குக் கட்டுப்படும் “சுதந்திர” செய்தி ஊடகங்கள் எப்போதோ முஸ்லிம் எதிர்ப்புப் பிரச்சாரத்தில் குதித்துவிட்டன. இத்தகைய செயல்கள் பெரும்பான்மை கிறிஸ்தவ மக்களை சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு எதிராக நிறுத்தி வைப்பதில் வெற்றி பெறுகின்றன.
மறுபக்கத்தில் இஸ்லாமிய சர்வதேசவாதிகள்
இதழ் 20

Page 11
முஸ்லிம்கள் பாதிக்கப்படும்போது மட்டுமே கவலைப் படுபவர்களாகவும், மற்றைய மக்களின் பாதிப்புகளைக் கண்டு கொள்ளாமலும் இருப்பது அவர்களின் குறுகிய மத தேசியவாத உணர்வுகளையே வெளிப்படுத்து கின்றது. முஸ்லிம் தீவிரவாதிகளும் கிறிஸ்தவ தீவிரவாதிகளும் இவ்வாறாக தத்தமது பக்க மக்க ளையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இன்றைய தீவிரவாத உலகம் இருபக்க தலைமைகளுக்குமே அனுகூலமானது. இன்று மொத்த முஸ்லிம்களின் தொகையில் மிகச் சிறுபான்மையினராகவிருக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகள் மிகுதிப் பெரும்பான் மையினரின் மனங்களை வெல்லப் பார்க்கின்றனர். மறுபக்கத்தில் மேற்குலக நாடுகளும் அவற்றின் தலைவரான அமெரிக்காவும் இதை முஸ்லிம்களை அடக்குவது என்ற பெயரில் அனைத்துமூன்றாம் உலக அல்லது முன்னாள் காலனி நாடுகளை அடக்குவதற்கு பயன்படுத்துகின்றனர்.
“மூன்றாம் உலகம்”, “வறியநாடுகள்” என அழைக் கப்படும் முன்னாள் காலனிநாடுகளில் நிலவும் வறுமை நிலையை இஸ்லாமிய சர்வதேசியவாதிகள் தமக்கு சார்பாக ஆதரவாளர்களைத் திரட்ட பயன்படுத்து கின்றனர். இந்த நாடுகளில் வாழும் மக்களை முஸ்லிம் கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பெளத்தர்கள் என மதரீதியில் பிரித்துவிட்டு ஒருவரையொருவர் மோத விட்டு மேற்குலகநாடுகள் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டப் பார்க்கின்றன. இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களை அடக்குதல் என்ற பெயரில் முன்னாள் காலனி நாடுகளின் மக்கள் தாக்கப்படுகின்றனர்; அழிக்கப்படுகின்றனர். கொலம்பியாவில் கொல்லப் படும் “கிறிஸ்தவர்கள்” பாலஸ்தீனத்தில் கொல்லப் படும் “முஸ்லிம்கள்” ஈழத்தில் கொல்லப்படும் “இந்துக் கள்” எல்லோரும் ஒரே காரணத்திற்காகத்தான் அடக்கப்படுகின்றனர். இந்த மக்களின் எதிர்ப்பு இயக்கங்கள் மறுகாலனியாதிக்கத்திற்கு சவாலாக உள்ளன.
சேகரிக்க ஆரம்பித்துள்ளோம். இந்தத் தடவை இம்மலரை “பால்வினைத் தொழ
இது பற்றிய உங்கள் படைப்புக்கள் (கவிதை
ஒத்துழைத்து உரிய நேரத்தில் இம் மலர் வழங்குங்கள். நன்றி.
தொடர்புகளுக்கு: மின்னஞ்சல்வழி: PennkalchanthipumalarOyahoo.com.au
தொலைபேசி: OO 47 2330 0676
2002 ஆம் ஆண்டில் வெளிவர இருக்கும் ெ
ஒன்றாக வெளிக் கொணர உத்தேசித்துள்ளோ
நாடகம்), கருத்துக்கள், நேர்காணல்கள் மற்றும் ஆ கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா) புள்ளிவிப
இதழ் 20
 

20ம் நூற்றாண்டின் மத்தியில் ஐரோப்பிய காலனி யாதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டதாக பலர் கருதினர். ஆனால், அது மறைமுகமாக நவகாலனிய உருவில் தொடர்ந்து இன்று மறுகாலனிய யுகத்தில் வந்து நிற்கின்றது. ஆனால் இன்றைய நவீன காலனிப்படுத் தல் மிகமிக அவதானமாக நடைமுறைப்படுத்தப் படுகின்றது. அந்தந்த நாடுகளில் ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளின் உள்ளுர் பிரதிநிதிகள் இதற்கான தமது ‘கடமை”யை சரிவர செய்கின்றனர். அவ்வப்போது தமது கடமையி லிருந்து தவறும் சில சதாம் ஹ"சைன் போன்ற“துரோ கிகள்” தண்டிக்கப்படுகிறார்கள். தமது கடமையைச் சரியாகச் செய்யாத மிலோசேவிச், தாலிபான் இயக்கம் போன்றவை அப்புறப்படுத்தப்பட்டு சொன்னதைச் செய்யும் பொம்மை அரசுகள் அங்கு நிறுவப்படுகின்றன.
உலக வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் ஐ.எம்.எப். உலக வங்கி போன்றன வறிய நாடுகளை மறுகாலனி யாதிக்கத்திற்கு ஏற்ற பொருளாதார சீர்திருத்தங் களை செய்யுமாறு கட்டாயப்படுத்துகின்றன. இதே நேரம் பணக்கார நாடுகளின் பொருளாதாரமும் மறு சீரமைக்கப்படுகின்றது. இதனால் புதிதாகப் பாதிக்கப் பட்ட மக்கள் பிரிவொன்று வருங்காலத்தில் உருவாகும் என்பதால், இவர்களிடமிருந்தும் வரும் எதிர்ப்பைச் சமாளிப்பதற்காகவும் தான் பயங்கரவாத தடைச் சட்டங்கள் போடப்பட்டுள்ளன. அரசாங்கத்திற்கெ திராக செயல்படும் எவரையும் கிரிமினலாக்க இச்சட் டங்கள் வழிவகுக்கின்றன. ஒருவேளை பணக்கார ஏழை நாடுகளின் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று சேர்ந்து காலனியாதிக்கவாதிகளுக்கு எதிராக போர்ப்பிரக டனம் செய்துவிட்டால்?இதையெல்லாம் எதிர்பார்த்துத் தான் “பயங்கரவாதத்திற்கெதிரான போர்” தற்போது முண்டுள்ளது.
ஆமாம், செப்டெம்பர் 11க்கு பிறகு உலகம் ரொம்பத் தான் மாறிவிட்டது.
பண்கள் சந்திப்பு மலருக்கான ஆக்கங்களை
ஆவணச்சேகரிப்பு (இலங்கை, இந்தியா, ஐரோப்பா, ரங்கள் ஆகியவற்றை காலதாமதமின்றி அனுப்பி காத்திரமாக வெளிவர உங்கள் பங்களிப்பை
Nல் பற்றிய விடயதானங்களை உள்ளடக்கிய
5, கட்டுரை, சிறுகதை, ஓவியம், புகைப்படம்,
இப்படிக்கு பெண்கள் சந்திப்பு மலர்க்குழு 2002
அஞ்சல்வழி: பெண்கள்சந்திப்புமலர் 7 சக்தி
Boks 99 Oppsal 0619 Oslo
Norway.
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002

Page 12
  

Page 13
கேள்வி நிக்கரகுவாப் புரட்சியின்போது 1970 களில் நீங்கள் ஒரு முன்னணிப் பெண்ணாக இருந்தீர்கள். ஆனால் 1994ற்குப் பின்னர் இப் புரட்சியின் போக்கு தோல்வியை வெளிக் காட்டி வருவதாகக் கறியிருக்கின்றீர்கள். அப்படி என்றால் ஆயுதங்களல் சாதிக்க முடியாததைப் பேனாவினால் சாதிக்க முடியும் என நீங்கள் நம்புகின்றீர்களா?
பதில் இன்றைய காலக்கட்டத்தில் ஒரு அரசியல், இராணுவக் கெரில்லாவாகச் செயற்படுவதை விடவும், ஒரு பெண் எழுத்தாளர் என்ற வகையில் அதிகம் சாதிக்கலாம் என்று நம்புகின்றேன். நிக்கரகுவாவில் எதிர்பார்த்த அளவிற்கு அடிப்படைமாற்றங்கள் ஏற்பட வில்லை. இந்தநிலையிலும் நான் அடிக்கடி அங்கு சென்று, அங்குள்ள அரசியல் இயக்கங்களுடன் இணைந்து செயற்பட்டு வருகிறேன். அவற்றில் ஒன்று தான் M.R.S. எனப்படும் எமது மறுமலர்ச்சி அமைப்பு.
கேள்வி: கலை, இலக்கியங்களினால் உலகை LDitsbpYplgudit?
பதில் மாற்றமுடியும் என்றுதான் நான் நம்புகின் றேன். எழுத்தும், பேச்சும் எம்மை மிருகங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுபவை. அத்தோடு இவை ஆயுதங்களைவிடவும் பலம் வாய்ந் தவை என்ற இலட்சியத்தோடு நாம் செயற்பட்டால் வெற்றிபெற முடியும்.
நேர்காணல்: H
கேள்வி: நிக்கரகுவாப் புரட்சியானது இறுதிக் கட்டத்தில் இலக்கை அடையாமல் போனதற்குக் காரணம் என்ன?
பதில் அமெரிக்கர்களும் நாங்களும் அவரவர் நிலைப்பாடுகளில் விட்டுக்கொடுக்க முடியாத அள விற்கு மிகவும் உறுதியாக இருந்தோம். அதே வேளை இருதரப்பினரும் அடிப்படை அம்சங்களை தவறாக விளங்கிக்கொண்டிருந்தார்கள்.
கேள்வி. எனினும் இன்று அங்கு காணப்படும் பல சாதகமான மாற்றங்களுக்குப் புரட்சி காரணமாக அமைந்துள்ளது அல்லவா?
பதில்: ஆம். தற்போது எங்களுக்குள் சர்வாதிகாரி இல்லை. அதிக சுதந்திரம் உண்டு. இராணுவத்தின் அழுத்தத்தில் நாங்கள் இல்லை. ஜனநாயக வழிமுறை இதழ் 20
 
 
 

கள் சொத்துடைமை, நிலவுடைமைகளில் தொடர் கின்றன. அரசு நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ளது. கட்சிக்கும் அரசிற்கும் இடையிலான தலையீடுகள் முற்றாக இல்லாமல் போகாவிட்டாலும் குறைவடைந் துள்ளன. அரசின் சுதந்திரமான உரிமையை மதிக்க வேண்டும் என்பதை இராணுவ ஜெனரல் அறிந்து வைத்துள்ளார். அதே வேளை அரசின் இதே உரிமை யைப் பேணவும் மக்கள் தயாராக உள்ளனர்.
கேள்வி: 1990ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் மக்கள் உங்களை நிராகரித்ததை அடுத்து, மக்களின் தீர்ப்பிற்கு மதிப்பளித்து எந்தவொரு எதிர்ப்பையும் காட்டாமல் அதிகாரத்தினைக் கையளித்தீர்கள். இந்த நடவடிக்கை அங்கு ஜனநாயகச் செயற்பாடுகளைத் துரிதப்படுத்தி உள்ளதா?
பதில் நிச்சயமாக, அதுதான் முதன்முறையாக நிக்கரகுவாவில் அதிகார மாற்றம் சுதந்திரமாகவும், அமைதியாகவும் இடம்பெற்ற சந்தர்ப்பம், நாங்கள் தேர்தல் முடிவுகளைத் தவறா கக் கணக்குப் போட்டிருந்த துடன் எல்லாவற்றையும் எமக் காகவும், இராணுவத்திற்காக வும் செய்திருந்தோம்.
ugo Bischof ந்திமாலா
கேள்வி : இப் புரட்சியின் பின்னர் நடந்தது என்ன?
பதில்: இதற்குப்பின்னர் எமது விடுதலை முன்ன ணியான FSLNஉம், லிபரல் கட்சியும் ஒன்றிணைந்து கொண்டன. இருதரப்பினரும் சகல அரச வன்முறை களையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். உயர்நீதிமன்றமும் கட்டுப்படுத்தப்பட்டதுடன், ஜன நாயகச் செயற்பாடுகளும் கட்டுப்படுத்தப்பட்டன. FSLN - லிபரல் கட்சியினர் இணைந்து யார் தேர்தலில் நிற்க வேண்டும் என்பதைத் தீர்மானித்தார்கள். FSLN இனால் அமைக்கப்பட்ட மறுமலர்ச்சி அமைப்பு கலைக்கப் பட்டது.
கேள்வி: ஆணிகளாலி பிரதிநிதித்துவம் படுத்தப்படுகினிற இந்த உலகிலி பெணி விடுதலைக்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளை, உங்களது சுயசரிதையில் பதிவு செய்துள்ளீர்கள். எனினும் உங்களது அமைப்பின் தலைவர், உங்கள் மீது அதிகாரம் செலுத்தியதாகவும் எழுதி உள்ளீர்கள். இது விடயத்தில் நீங்கள் திருப்தியற்றவராக
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002 13

Page 14
இருந்தீர்களா?
பதில்: ஆம். ஆனால் நிக்கர குவாப் பெண்களாகிய நாம் இந்தச் சூழலை மாற்றுவதற்காகத் தொடர்ந்தும் போராடுகிறோம். அத்தோடு, கடந்த காலங்களோடு ஒப்பிட்டால் நாங்கள்-பெண்கள் நிக்கரகுவாச் சமுகத்தில் பெரும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளோம். எனினும் எனது நூலில் நிக்கர குவாப் பெண்கள் முக்கிய இரு விடயங்களுக்கு எதிராகப் போராட வேண்டுமென வலியுறுத்தியுள் ளேன். ஒன்று சமுகத்தில் ஆண் களுக்குக் கொடுக்கப்படுகின்ற, அளவிற்கு அதிகமான அசாதா 一 ரண முக்கியத்துவம். மற்றையது * x భ ஆயிரக்கணக்கான ஆண்டுகளா 畿° கப் பெண்களை, ஆண்களை விடவும் குறைந்த மதிப்புடையவர்களாக காட்டுகின்ற சமூக அழுத்தங்களைக் கொண்ட மனோபாவம்.
கேள்வி: உங்களுடைய வாழ்க்கை வரலாற்றுநூலில் சாண்டினிஸ்டன் புரட்சித் தலைவர் ஒருவருடன் உங்களுக்கு இருந்த தொடர்பினால் நீங்கள் பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளிர்கள் . அதிசயிக்கத்தக்க அந்த மனிதனுக்காக நீங்கள் கடுமையான போராட்டத்தின் மூலம் பெற்றுக் கொண்ட ஆளுமையை மீண்டும் இழக்க வேண்டி இருந்துள்ளதே?
பதில்: ஆம். அது சரிதான். எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவம் மற்றையவர்களுக்கும் பகிரப்பட வேண்டும் என்பதற்காக எனது நூலில் அவற்றைக் குறிப்பிட்டுள் ளேன். பெண்கள் இந்தப் பிரச்சனைகளை அறிந்திருப் பதுடன் அதிலிருந்து தம்மைச் சுயமாக விடுவித்துக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கவேண்டும்.
கேள்வி: உங்களது சகோதரர் நிக்கரகுவாவின் கல்வி அமைச்சராக இருந்தபோது பாடப்புத்தகங்களில் பெண்களை அவமதிக்கும் வார்த்தைப் பிரயோகங்கள் இடம்பெற்றிருந்தன. இது விடயமாக நீங்கள் என்ன கற விரும்புகிறீர்கள்?
பதில்: இது விடயத்தில் எனது சகோதரனை ஆதிகாலத்தின் ஒரு குகைமனிதன் என்றே நான் பார்க்கிறேன். அவருக்கு இந்த விடயத்தைத் தெளிவு படுத்துவதற்கு முயற்சித்தேன். அது பலனளிக்க வில்லை. ஆனால் தற்போது நடந்திருப்பது என்ன? எங்களுடைய சமுகம் இந்தக் காலகட்டத்தில்
14|உயிர்நிழல் g6JT6Jĵ — LOTijở 2002
 
 

தொடர்ந்தும் முன்னேறியது. பாடப் புத்தகங்களில் உள்ள இந்த வார்த் தைகள் இன்று எந்தப் பெறுமானத் தினையும் பெறவில்லை. மாணவர் கள் தொலைக்காட்சி, இணையம் என்பனவற்றின் மூலம் போதுமான தகவல்களைப் பெறுகின்றனர். குடும்பரீதியான கல்வியூட்டல் தான் இன்று மிகவும் முக்கியமானதாக உளளது.
கேள்வி நிக்கரகுவாவில் இன்னும் சுமார் 35 வீதத்தினர் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக உள்ளனர். புரட்சி முழுமையாக நடைமுறைப் படுத்தப்பட்டிருந்தால் இந்த வீதாசாரம் குறைந்து இருக்குமா?
பதில் குறைவடைந்திருக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன். இன்றைய நவ - லிபரல் அரசாங்கம் உலக வங்கியினால் வழிநடத்தப் படுகின்றது. சமூக நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. பொருளாதார முன்னேற்றங்களுக்கான விலையை வறிய மக்கள் கொடுக்க வேண்டியுள்ளது. 1990 தேர்தலில் சான்டினிஸ்டுக்கள் நிராகரிக்கப்பட்ட போது ஐக்கிய நாடுகள் சபையின் சமூகரீதியான புள்ளிவிபரப் பட்டியலில் நிக்கரகுவா 85வது இடத்தில் இருந்தது. இன்று 126 வது இடத்திற்கு பின்தள்ளப் பட்டுள்ளது. பிரசவத்தின் போது மரணிக்கின்ற தாய்மார்களின் வீதம் அதிகரித்துள்ளது. லத்தீன் அமெரிக்காவில் இது விடயத்தில் நிக் கரகுவா இரண்டாவது இடத்தில் உள்ளது. மறுபக்கத்தில் தலைநகர் மனாகுவாவில் பல புதிய வீதிகள், பல நவீன வர்த்தகமையங்கள் கட்டி எழுப்பப்பட்டுள்ளன. இந்தக் காட்சிகள் எமக்குச் சொல்வது தவறுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பதைத்தான்.
கேள்வி: உங்களுடைய சுயசரிதையில் நிக்கரகுவாப் போராட்டத்திற்கும் கியூபாத்தலைவர் பிடல் காஸ்ட்ரோவிற்கும் இடையிலான உறவுகள் முக்கியம் பெறுகின்றன. கியூபாவில் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் என்று ஒரு பிரிவினரே இல்லை என்று சொல்லலாம். இதனை ஒரு முன் மாதிரியாகக் கொள்கின்றீர்களா?
பதில் தனிமனித உரிமைகள் மீதான கட்டுப் பாடுகளுக்கு மத்தியில் கியூபாப் புரட்சியானது பல நல்ல அம்சங்களைப் பிரசவித்துள்ளது. நான் அதை ஏன் எனது புத்தகத்தில் குறிப்பிட்டேன் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனது எழுத்தானது ஒரு பெண்ணின் விடுதலை குறித்த எழுத்தாகவும், ஒரு நாட்டின் சர்வாதிகார ஆட்சியில் இருந்து விடுதலை பெறப் போராடிய ஒரு பெண் போராளியின் வாழ்க்கை வரலாறாகவும் உள்ளது.
அத்தோடு அந்த நூல், இந்த இராஜதந்திரத்தில் எமக்குப் பங்குண்டு என்பதையும், அதற்கான பொறுப்பை நாம் ஏற்க வேண்டும் என்பதையும் குறிப் பிடுகின்றது. இது ஒரு மரதன் ஒட்டம், இலக்கு அல்லது முடிவு தெரியாதபோதும் ஒவ்வொருவரும் தமக்குரிய தூரத்தை ஒடி முடிப்பார்கள். அது போன்று தான் வாழ்க்கை என்பது ஒரு கூட்டு முயற்சி. நாங்கள் ஒவ்வொருவரும் ஏதாவது பிரயோசனமானவற்றைச்
இதழ் 20)

Page 15
Gioconda Belli 1948ò ஆண்டு நிக்கரகுவாவின், ! மனாகுவாவில் பிறந்தவர். ஸ்பெயினிலும், அமெரிக்கா விலும் பட்டப்படிப்பினை மேற்கொண்ட இவர், 1970ல் நிக்கரகுவா சான்டினிஸன் விடுதலை முன்னணியில் (FSLN) இணைந்து Somoza வின் சர்வாதிகாரத்திற்கு எதிராகப் போராடிய ஒரு பெண் போராளியாவார். தனது கணவனுக்குத் தெரியாமல், போராளிகளுக்கு இடையே கடிதங் களைக் கையளிப்பதில் ஈடுபட்டார். போராளிகளுக் கும் இவருக்கும் இடையிலான தொடர்புகள் நாளுக்கு நாள் அதிகரித்த அதேவேளை, இவருக்கான ஆபத்தும் அதிகரித்தது. அரச படையினரின் பிடியிலிருந்து Costa t Rica விற்குத் தப்பிச்சென்ற அவர் அங்கிருந்து கொண்டு போராட் டத்திற்கான ஆயுதங்களைக் கடத்துவதில் ஈடுபட்டார். இவர் நிக்கரகுவாவில் இல்லாத போதே ஏழு ஆண்டுகள் சிறைத் தண் டனை இவருக்கு விதிக்கப் * பட்டது.
1979ல் சான்டினிஸன் புரட்சியா ளர்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நிக்கரகுவாவிற்குத் திரும்பிய இவர், தனது வாழ்வி னில் மகிழ்ச்சிகரமான நாட்களாக அன்றைய நாட்களை நினைவு கூருகின்றார். புரட்சிக்குப்பின்நிக் கரகுவாத் தொலைக்காட்சியின் தலைவியாகச் செயற்பட்டார். ஒரு புரட்சிப்பெண்ணும், பெண் கலைஇலக்கியவாதியுமான GioCond Beliயின் முதல் கவிதைத்தொ குதி அவரது 21வது வயதில் வெளிவந்தது. “நிக் கரகுவா கவிதை உலகில் ஒரு புதிய குரல்” என்பது அது. 1978ல்
இவரால் வெளியிடப்பட்ட Lineas de Fuegon என்ற சிறுகதைத்தொகுதி Casa de las Americas 6762) ub இலக்கியப் பரிசைப் பெற்றது. Bewohnte Frau 616.ip bT библи, Tochter des Vulkans, Waslala do கதைத் தொகுதிகளும் அவரது 57u Jérf60)5uIT 601 Die Verteidigung des Gluecks-Erinnerungen an Liebe und 篷 Krieg என்பனவும் டொச் மொழியில்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இந்த நாவலிலும் சுயசரிதையிலும் சர்வாதிகாரத் திற்கு எதிரான நிக்கரகுவா விடுதலைப் போராட் டத்தின் அனுபவங்களை அவர் பகிர்ந்துள்ளார்.
இதழ் 20
 
 
 
 
 
 
 

செய்வதற்குக் கடமைப்பட்டுள்ளோம்.
9.
கேள்வி: கியூபாப் புரட்சியின்போது அமெரிக்கா உங்களின் அரசியல் எதிரியாக இருந்தது. இன்று நீங்களி அமெரிக்கக் - கலிபோர்னியாவிலி வாழ்வதுடன், அமெரிக்கர் ஒருவரையும் திருமணம் செய்துள்ளிர்கள். தற்போது அமெரிக்கா குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில் அது ஒரு விரும்பப்படாத காதல். மறுபக்கத்தில் அமெரிக்காவில் நான் விரும்பும் பல விடயங்கள் உள்ளன. தனிமனித உரிமைகளுக்கு பெரும் மதிப்பு அளிக்கப்படுகிறது. அமெரிக்காவின் வெளிநாட்டு அரசியல் என்பது எனக்கு வெறுப்பூட்டு வதாக உள்ளது. எனது ஆத்மார்த்தமான அரசியல் வாழ்வை நான் நிக் கரகுவாவில் வாழ்கிறேன். அமெரிக்காவில் எனது வாழ்க்கையானது ஒரு பெண் எழுத்தாளர் என்ற அடிப்படையில் மட்டும் அமைந்துள் ளது. அங்குள்ள அடிப்படை வசதிகளின் மிகையான அளவை நான் அனுபவிக்கிறேன்.
கேள்வி: நிக்கரகுவாவில் மீண்டும் மீண்டும் இயற்கை அழிவுகள் ஏற்படுகின்றன. முக்கியமாக பூமி அதிர்ச்சி. கடந்த அழிவானது 1998ல் வீசிய மிற்ச் ஆறாவளியினால் ஏற்பட்டது. இவற்றின் பாதிப்புக்களில் இருந்து நிக்கரகுவா மீட்சி பெற்றுள்ளதா?
பதில்: ஒருபகுதி அழிவுகளில் இருந்து மட்டும் தான் மீட்சி பெற்றுள்ளது. உதவிகளைப் பங்கிடுவதும், நிர்வாக நடைமுறைகளும் மிகவும் மோசமாக உள் ளன. வீதிகள், பாலங்களை அமைப்பதற்கு இன்னும் காலம் எடுக்கலாம். ஆனால் அரைவாசி மக்கள் மிகவும் தாமதமாகவே முன்னேறி வருகின்றனர்.
கேள்வி: நாட்டின் தேசிய எல்லைகளுக்கு அப்பால் நன்கு அறியப்பட்ட உங்களுக்கு ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடும் எண்ணம் இல்லையா?
பதில் : இந்தத் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன் என்பது நிட்சயம். ஆனால் எதிர்வரும் காலங்களில் போட்டியிடமாட்டேன் என்று நான் கூறவில்லை. இந்த அரசியல் ஈடுபாடு எனக்குப் பிடித்தமான ஒன்றுதான்.
భఖ్యబ్లు
.పఏళ ܡܵܡ ܐܶ܀ ఖః X& ళ్ల
* భ s
சுவிற்சர்லாந்தின் சுதந்திர ஊடகவியலாளர் அமைப்பின் சகோதரப் பத்திரிகையாளரான Hugo Bischofg6öI Gioconda Belli » L6OTTGOT நேர்காணல், அண்மையில் சுவிற்சர்லாந்தின் லுற்சேர்னில் இடம்பெற்ற அவரது சுயசரிதை வெளியீட்டு விழாவில் பெறப்பட்டது.
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002 15

Page 16
ரியாட்டின் ஒற்றை வழிப் பாதையில் எனது கார் விரைந்து கொண்டிருந்தபோது நான் எதிர் பாராத அந்த சம்பவம் நிகழ்ந்தது. வீதி ஒரத்தில் தனியே நின்ற ஒரு பெண் பெருவிரலை உயர்த்தி என்னிடம் உதவி கேட்டாள். பெண் என்றதும் பேயும் இரங்கும் என்று சொல்வார்களே, ஏனோ அதுபோல அப்படி ஒரு இரக்கம் எனக்கு அப்போது வரவில்லை!
அந்நியப் பெண்களைத் தகுந்த காரணம் இல்லாமல் காரிலே ஏற்றிச் செல்வது சட்டப்படி தடை செய்யப் பட்டிருக்கிறது என்பதை இங்கே வேலைக்கு வந்த அன்றே நண்பர் களிடம் இருந்து அறிந்து கொண் டேன். தப்பித் தவறி நகர்பாது காவலரிடம் அகப்பட்டால், அதற்கு இந்த நாட்டில் என்ன தண்டனை கிடைக்கும் என்பது எனக்குத் தெரியும். எனவே அவளைக் கண் டதும் எனக்குப் பயம்தான் வந்தது. இப்படியான பயத்தால்தான் இது வரை இப்படியான பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ளாமல் மிகவும் கவன மாக இருந்திருக்கிறேன். எனவே தான் நான் அவசரமாக எங்கேயோ போவது போலப் பாவனை செய்து அவளுக்கு உதவி செய்யும் நோக் கத்தைத் தவிர்க்க நினைத்தேன்.
நான் அவளைக் கடந்து சென்ற போது அவள் ஒரு நிறைமாதக் கர்ப்பிணி என்பதைக் கவனித்தேன். ஒரு கையால் அடிவயிற்றைப் பிடித்த படி பிரசவ வேதனையில் நிற்க முடியாமல் துடித்தபடி தள்ளாடிக் கொண்டிருந்தாள்.
நான் செய்வது சரியா? ஒரு நிறைமாதக் கர்ப்பிணி பிரசவ வேதனையில் உதவி கேட்டுத் துடிக்கும்போது உதவி செய்யாமல் என் சுயநலத்திற்காக கோழை போல ஓடிப் போகலாமா? இதயமே இல்லாதவன் போல மெளனம் சாதிக் கலாமா? நானும் ஒரு குழந்தையின் தகப்பன் என்ற முறையில் என் மனைவி இப்படி ஒரு சூழ்நிலையில் இருந்திருந்தால் என்ன நடந்தி ருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தேன்.
என் மனச்சாட்சி என்னைக் குத்திக் காட்ட என்னை அறியா மலே வண்டியை நிறுத்தி பின் நோக்கிச் செலுத்தினேன். அவள் வேதனையில் துடித்தபடி என்னைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட் டாள். இனியும் மெளனம் சாதித்தால் மனிதநேயத்திற்கே இழுக்கு என்ப தால், வருவது வரட்டும், ஆபத்தில்
uJri குழந்
உதவுவது ஒன்று துணிவோடு காரி திறந்து விட்டேன் ஏறி உட்கார்ந்து மருத்துவமனைக் கொண்டு செல்லு கேட்டாள்.
மருத்துவமை போகும் போது : யாவும் எனது மை நேற்று வந்த இருந்தது. அந்தச் செய்யவேண்டும் கத்தை எனக் ( யிருந்தது.
இப்படித்தான் என் மனைவி பிர துடித்தபோது ஒருவன் தெய்வ காரைக் கொண்( மனைக்குப் பே செய்ததாக எழுத அன்றிரவு A மழையும் சேரெ கொண்டிருந்தது இருட்டு வேறு ந யில் வந்து நின்ற செய்து வைத்த தான் காரைக் உதவிசெய்தார். ഥഗ്രമ്മ/ബ/ഥങ്ങിങ്ങ് படியால் சுகப்பிர த7மதித்திருந்த ஆபத்தாய்ப் பே டரக்டர் சொன்ன பப்படியே குழந்:ை பெயர் வைத்திரு நிலைமையி: புரிந்து கொண்ட ஊழியர்கள் அவ: டார்கள். அவ:ை நேரடியாகவே பி கொண்டு சென் பொறுப்பேற்ற தா கழித்து என்னிட வந்தாள். "நீங்கதானா அ அழைத்து வந்த “ஆமாம்!” என்ே “ஏன் இவ்வளவு ძ*Huá5 ?”
என்னுடைய எப்படித் தாதியிட
16 உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002

. அவள் உள்ளே அருகே உள்ள க்குத் தன்னைக் லும்படி கெஞ்சிக்
னயை நோக்கிப் ானது சிந்தனை னவியிடம் இருந்து கடிதத்திலேயே 5 கடிதமும் உதவி
என்ற ஒரு தாக் தள் ஏற்படுத்தி
அன்று ஊரிலே சவ வேதனையால் எனது நண்பன் 1ம் போல தனது டு வந்து மருத்துவ ாவதற்கு உதவி தியிருந்தாள். 5டும் காற்றோடு வென்று கொட்டிக் வ. ஒரு பக்கம் %ங்கள் விடுமுறை 7போது அறிமுகம் உங்கள் நண்பர் கொண்டு வந்து தகுந்த நேரத்தில் Aை/ அடைநிதி சவமாகி விட்டது. 5ால் உமிருக்கே 7யிருக்கும் என்று 7ர். உங்கள் விருப் தக்கு பிரியா என்று க்கிறேன். ன் அவசரத்தைப் - மருத்துவமனை சரமாகச் செயற்பட் ள தாமதிக்காமல் ரசவ அறைக்குக் றனர். அவளைப் தி கொஞ்ச நேரம் ம் பரபரப்பாக ஓடி
அந்தப் பெண்ணை து? என்றாள்.
067.
நேரம் தாமதிச்
தயக்கத்தை -ம் சொல்வது?
குரு அரவிந்தன்
அவள் விடுவதாக இல்லை! எனது பெயர், விலாசம் போன்ற விபரங்களை எடுத்துக் கொண்டு மீண்டும் உள்ளே ஓடிப்போனாள்.
ஒரு வேளை கஷ்டப் பிரசவமோ? பொறுமையாகக் காத்திருந் தேன். அந்த தாதி சற்று நேரம் கழித்து மீண்டும் வந்தாள். முகத் தில் கலவரம் தெரிந்தது. “இதிலே கையெழுத்துப் போடுங்க!” என்றாள். “கையெழுத்தா? போடணும்? "ஆண் குழந்தை பிறந்திருக்கு “அப்படியா?சந்தோஷம்!”என்றேன். “குழந்தை சுகமாய் இருக்கு, ஆனால் தாயோட நிலைமை கொஞ்சம் ஆபத்தாய் இருக்கு” “அதுக்கு நான் ஏன் கையெழுத்துப் போடணும்? “குழந்தையோட அப்பா நீங்க தானே?
என் தலையில் இடி விழுந்தது
நான் ஏன்
גלן
போல இருந்தது.
“குழந்தையின் அப்பாவா? நானா? இல்லையே!” நான் அதிர்ந்தேன்.
அவள் நான் சொன்னதை நம்ப மறுத்தாள்.
எவ்வளவோ மறுத்துச் சொல் லியும் அவர்கள் ஏற்றுக் கொள்வ தாய் இல்லை! பிரசவத்தின் போது தாய் நினைவு திரும்பாமலே இறந்து போக, விதி என்னோடு விளையா tgugill
பிரசவ அறைக்குக் கொண்டு போகும் நேரத்தில் வாக்குமூலம் கொடுத்த அந்தப் பெண் நான் தான் குழந்தையின் அப்பா என்று கூறிய தாக தாதி பதிவு செய்திருந்தாள்.
தாதி என்ன கேட்டாள்? இவள் என்ன பதில் சொன்னாள்?
என்ன நடந்தது என்று எனக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை! ஆனால் ஆற அமர இருந்து
இதழ் 20

Page 17
யோசித்தபோது எங்கேயோ தப்பு நடந்து விட்டது என்பது மட்டும் தெளிவாய்ப் தெரிந்தது.
சட்டம் என்ற வலை என்னைச் சுற்றி விரிக்கப் பட்டிருப்பது தெரியாமல் அதற்குள் வலியச் சென்று நான் மாட்டிக் கொண்டேனோ?
இந்த நாட்டின் ஷரியா சட்டத்தின்படி ஒரு பெண்ணோடு தகாத உறவு வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டால் தீர்ப்பு என்ன என்பதை நினைக்கவே என் உடல் பதறியது.
ஒரு வெள்ளிக்கிழமை பொதுஇடம் ஒன்றில் திருட்டுக் குற்றத்திற்காக ஒருவனின் கை வெட்டப்பட்டு தொங்க விடப்பட்டதை நேரிலே நான் பார்த்துப் பதறியிருக் கிறேன். அன்று முழுவதும் துாங்க முடியாமல் அவஸ் தைப் பட்டிருக்கிறேன். அந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் வேலையை விட்டுவிட்டு ஊருக்கே திரும்பிப் போய்விடுவோமா என்று கூட நினைத்திருக்கிறேன்.
என்மேல் சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் என்ன தண்டனை கிடைக்கும் என்று நினைத்துப் பார்த்தேன்.
பொது இடத்தில் பொதுமக்களின் முன்னால் எண்பது கசையடிகள் வாங்கவேண்டும், அல்லது பொது மக் களால் கல்லடி பட்டுச் சாகவேண்டும், அதுவும் இல்லை என்றால் பொது இடத்தில் எல்லோரும் பார்க்கக் கூடியதாக சிரச்சேதம் செய்யப்படும்.
எனக்கு ஏற்பட்ட இந்த அவலத்தை என் மனைவி அறிந்தால்? அவள் என்னைப் பற்றி என்ன நினைப்பாள் என்பதை நினைக்கவே எனக்கு அவமானமாக இருந்தது.
ஒலைக் குடிசை என்றாலும் என் குடும்பத்தோடு ஊரிலே நிம்மதியாக வாழ்ந்து இருக்கலாம். ஆனால் பணத்தாசை யாரைத்தான் விட்டது. அரபு நாடுகளில் தொழில் தேடி வந்த எத்தனை குடும்பங்கள் பணம் இருந்தும் நிம்மதி இழந்த நிலையில் இன்று நடுத் தெருவில் நிற்கின்றன. அக்குடும்பங்களில் நானும் ஒன்றாகி விடுவேனோ?
முதன்முதலாக இந்த நாட்டிற்கு வேலை தேடி வந்தபோது என்னை வழியனுப்ப வந்த நண்பன் ஒருத்தன் கைகுலுக்கி விடை தந்தபோது எனது கைகளைப் பற்றிப் பிடித்தபடி,
“விரல்கள் கவனம்” என்றான் வேடிக்கையாக, “ஏன்? என்றேன் புரியாமல், “சிறு குற்றத்திற்குக் கூட அங்கே விரல்களை வெட்டி விடுவார்கள். திரும்பி வரும் போது பத்து விரல்களும் இருக்குமோ தெரியாது”
அன்று நண்பன் சொன்னபோது வேடிக்கையாகத் தான் அதை எடுத்தேன். ஆனால் இன்று?
விரல்களா? தலையல்லவா போகப் போகிறது!
இதழ் 20
 

காலம் கடந்த சிந்தனை! இனி எப்படி என் மனைவியின் முகத்தில் விழிப்பேன்?
விழிப்பதா? இந்த நாட்டுச் சட்டத்தின் பிடியில் இருந்து மீண்டால் தானே மனைவியின் முகத்தில் விழிப்பதற்கு?
சட்ட வல்லுநர்களின் உதவியோடு எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று ஏராளமான பணம் செலவழித்து வாதாடினேன். செய்யாத குற்றத்திற்காக நான் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்?
அன்று தீர்ப்பு வழங்கும் தினம். உடம்பு உதற லெடுத்தது.
குழந்தையின் தகப்பன் நான் தானா என்பதை உறுதிப்படுத்த எனது ரத்தம், உயிரணு போன்றவற்றை எடுத்து பரிசோதனை செய்திருந்தார்கள். விஞ்ஞானத் தின் நவீன முன்னேற்றம் கட்டாயம் எனக்கு உதவும் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது. தப்பு எங்கேயும் எப்படியும் நடக்கலாம். நிரபராதி கூடத் தண்டிக்கப் படலாம். தீர்ப்பு எனக்குச் சாதகமாய் இருக்க வேண்டும் என்று வேண்டாத கடவுள் எல்லாம் வேண்டிக் கொண்டேன்.
நீதிபதி தனது இருக்கையில் அமர்ந்து தீர்ப்பை வாசித்தார்.
“.மருத்துவ பரிசோதனை முடிவின்படி குற்றம் சாட்டப்பட்டவர் இந்தக் குழந்தையின் தகப்பன் அல்ல என்பது இதன் மூலம் இங்கே உறுதிசெய்யப்படுகின்றது மேலும்.”
போன எனது உயிர் திரும்பிவந்ததுபோல இருந்தது. “கடவுளே நீஎன்னைக் கைவிடவில்லை” நீதிமன்றம் என்பதைக் கூட மறந்துநான் வணங்கும் தெய்வம் தான்நீதிபதியின் உருவில் அமர்ந்திருப்பதாக நினைத்து அவரை நோக்கி இருகரங் கூப்பி வணங்கினேன். நான் குற்றமற்றவன் என்று எனக்காக சாட்சி சொல்ல யாரும் முன் வராத நிலையில், விஞ்ஞானம் மறைமுகமாக எனக்குச் சாதகமாய் சாட்சி சொன்னதை நினைத்து எனக்குள் வியந்தேன். விஞ்ஞானம் இன்னும் வளரவேண்டும், என்போன்ற நிரபராதிகளை இந்த விஞ்ஞானம் தான் இனிக் காப்பாற்ற வேண்டும்!
நீதிபதி மேலும் தொடர்ந்தார், “.குற்றம் சாட்டப்பட்டவரின் சுக்கிலம் பரிசோதிக்கப்பட்டபோது அவரது உயிரணுவின் செறிவு மிகக் குறைவாகவும், சக்தியற்றும் இருப்பதாக அப்பரிசோதனையின் முடிவு தெரிவிப்பதால் இவரிடம் தந்தையாவதற்கு உரிய சாத்தியக் கூறுகள் இல்லை என்பதையும் இந்த நீதிமன்றம் கவனத்தில் கொண்டு அவரைக் குற்றமற்றவர் எனக் கருதி விடுதலை செய்கின்றது.”
கூப்பிய எனது கரங்கள் அப்படியே உறைந்து போய் நின்றன!
அப்போ. if it?
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002 17

Page 18
18 |உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002
 

உயிர்நிழல் (volly - N°1, ஜனவரி-பெப்ரவரி 2001) இதழ் 17ல் வெளியான “போதை கழற்றிய போர்வை என்னும் குறிப்பு சம்பந்தமாக இரு கடிதங்கள் வந்திருந்தும் உயிர்நிழல் அதனைப் பிரசுரிக்கவில்லை.
அக் குறிப்பானது பிரான்ஸில் நடந்த ‘சனதருமபோதினி” நூல் வெளியீட்டின்போது பாலியல் நிந்தனைச் சொற்கள் சரளமாகப் பாவிக்கப்பட்டதாக அக் கூட்டத்தில் கலந்து கொண்டோர் பலரின் முறைப்பாட்டின் பேரிலேயே எழுதப்பட்டது. அக்குறிப்பு பத்திரிகையில் வெளிவந்த பின்பு மாறுபட்ட விமர்சனங்கள் எழுந்தன. ஆயினும் அவற்றை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த எடுத்த முயற்சிகள் பலனளிக்காமல் போயின.
03.02.2002இல் நடந்த உயிர்நிழல் கலந்துரை யாடலின்போது இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டது. அங்கு “பாலியல் நிந்தனைச் சொற்கள் மண்ட பத்தினுள் பாவிக்கப்படவில்லை” என்று தெரிவிக்கப் பட்டபோது எமக்குத் தகவல் தெரிவித்தவர்கள் உட்பட, குறித்த அக்கூட்டத்தில் கலந்து கொண்டவர் களும் மெளனமாகவே இருந்தனர். இவர்களின் மெளனத்தை சம்மதமாக எடுத்துக் கொண்டு உயிர்நிழல் ஆசிரியர்கள் சார்பாகப் பேசிய கலைச் செல்வன், தவறான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட குறிப்பு என்ற வகையில் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இதையொட்டி சக ஆசிரியரும் கட்டுரையாளருமான லசஷ்மி கருத்துத் தெரிவித்த பொழுது இது தவறான தகவல் என்று நம்பவேண்டிய பட்சத்தில் மன்னிப்புக் கேட்டதுடன், இனிமேல் இப்படியான ‘இலக்கிய அன்பர்’களின் தகவல்களை நம்பி கருத்து தெரிவிக்கும் சூழ்நிலை உயிர்நிழலுக்கு ஏற்படாது என உறுதி தெரிவித்தார்.
எழுதப்பட்ட குறிப்பானது, பாலியல் சொற்களுக்கும் பாலியல் நிந்தனைச் சொற்களுக்கும் இடையில் a Glier G56lkalma Golgium GOL LigastroiG தான் எழுதப்பட்டது என்பதனை மீண்டும் ஒருமுறை
otaising0dpi silosoly LITGT.

Page 19
பாண்டியாட்டக் கோடுகள் இருந்த தடங்கள்கூட காணாமல் போயின - ஒரமாய் உட்கார்ந்து வருவோர் போவோரை அக்கறையாய் விசாரிக்கும் தாத்தாவின் கிணர்டலும் திணிணையொடு சேர்ந்தே தொலைந்ததுஊர்கூடி வழக்குகள் தீர்த்து நேசத்தோடு திரும்பும் ஜெனங்கள் வியக்கும் ஆலமரமும் இருந்த சுவடு தெரியாமல் எங்கோ போயிற்று. -நிழலோடு விற்றிருக்கலாம் - அப்பா திட்டுவது காற்றோடு கரைந்து கம்பீரம் தொலைத்தபின் முதுகொடிந்த நாற்காலிக்கு அவசியமில்லையென கொல்லையில் எறிந்தாயிற்று-அப்பா இல்லாத அலட்சியம் - கொட்டும் மழையில் கப்பல் விட்ட காட்சி யாருக்கும் நினைவில்லைஎப்போதாவது பெய்யும் மழைகூட அதிசயம்தான். நனைந்து ரசிக்க நேரமில்லை யாருக்கும்அடுத்த வீட்டுமுகங்கள் அடையாளம் தெரியாமல் அவசரமான ஒட்டம்எதற்கெனப் புரியாமல் கழிகிறது காலம் என கேலி பேசிப் பறக்கிறது ஜென்னல் குருவி உல்லாசமாய்பருக்கைக்கான வாழ்வே நிச்சயம் என்பதுகூட நிஜமில்லையென மெல்லிய முனகலோடு எங்கிருந்தோ ஒரு குரல். உற்றுக் கேட்டால் விழுகிறது காதில் அதுகூட லேசாய் அலுப்பாய் என்னுடையதாய்
நா. விச்வநாதன்
இதழ் 20

முற்றம் - செய்தி இதழ்
QIಣಿಗೆ;
திருமறைக் கலாமண்றம்
முதலாவது இதழ் வெளியீடு:
ஜனவரி 2002
இதழ் குழு;
இரா. ஜெயக்குமார் எம். எஸ் செல்வகுமார் டிவானி டக்ளஸ்
தொடர்பு முகவரி:
A.V. Damian 106>AV. du 8 mai 1945 94170 Le Perreuse FRANCE.
திருமறைக்கலாமன்றம் பிரெஞ்சுக் கிளையின் முதலாவது செய்த இதழ் ஏற்கனவே கலையமுதம்(கலை இலக்கிய இதழ்), ஆற்றுகை (அரங்கியலுக்கான இதழ்) போன்றவை திருமறைக் கலாமன்றத்தின் வெளியீடுகளாக வெளிவந்தன. இதழ், சஞ்சிகை வெளியீடுகளில் திருமறைக் கலாமன்றம் பல்துறைப் பரிச்சயம் கொண்டது.
திருமறைக்கலாமன்றம் பல்வேறுபட்ட கலைச் செயற்பாடுகளைத் தொடர்ச்சியாகச் செய்து வருகிறபோதும் அவை குறித்து ஆழமான விமர்சனங்களோ, பதிவுகளோ உரிய முறையில் செய்யப்படாத எங்கள் பத்திரிகை, சஞ்சிகைச் சூழலில் “முற்றம்* மிகவும் அவசியமான வருகையாக இருக்கின்றது.
கலை இலக்கிய நிகழ்வுகள், திருமறைக் கலாமன்றத்தின் நோக்கங்கள், செயற்பாட்டு நிகழ்வுகள் போன்ற பல விடயங்களுடன் கவிதைகளும், கதைசொல் லியும் Gang Fightஉம் என்ற சிறுகதையொன்றும் வெளியாகியுள்ளன. இவைகள் இக்காலத்தில் மிகவும் காத்திரமான படைப்புகளாகும். கலைவண்ணம் 2001 நிகழ்வு குறித்த விமர்சனத்தில் நாடகம்-கூத்து போன்றவற்றை கொஞ்சம் அதிக அக்கறையோடு விமர்சித்திருக்கலாம்.
எம்மைப்பற்றி நாமே உயர்த்திக்கொள்ளும்போது மிகுந்த அவதானம் தேவை. தொடர்ச்சியாக இவ்விதழ் வெளிவருவது கலைநிகழ்வுகளுக்கான சிறப்பிதழாக புகலிடச் சூழலில் காத்திரமான பங்களிப்பை வழங்க (Մ)ւգեւվմ). 爱
a 56)
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002 19

Page 20
ஒன்று : உனக்கும் எனக்கும் இடையே ஒரு சுவர் சுவர்மீது ஒரு பூனை பூனையைக் கொன்றுவிட உனக்கும் எனக்கும் எணர்ணம் நம் எண்ணம் தனக்கும் தெரியும் என்பதை வெருளியாகக் காட்டும் அதன் கணிகள்
சுவரை கொஞ்சம்போல இடித்து வாசல் வைத்துக் கொண்ட நமக்குள்ளான உடன்பாட்டில் நம்மில் யாரோ அறைந்து சாத்திய கதவில் வால் அகப்பட்டுக் கொண்டது பூனை அதன் கொலீரமான அலறலின் முகம் என் பக்கம்
அதுடிதுடிக்கும் ஒரு முழவால்
so
உனக்கும் எனக்கும் இடையே அடைபட்டவாசல் கதவிடுக்கில் காய்ந்த எலும்புக்கூடு
20 உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002
இர
(i. ஈரத் நடத்
56
56
 
 

"ணர்டு : நமற்ற கடற்கரையில் தடத்தில் கால்பதிய துகொண்டிருக்கிறது பூனை
ன மிகவும் சோகமாக இருக்கிறது ாால் கம்பீரமாக நடந்து செல்கிறது லுக்குமுன் அப்படித்தானே இருக்க முடியும்
லைப்போல மோசமான வாயாடி ந உலகத்தில் வேறு இல்லை என்று ன நினைக்கிறது
னத்துக்கொள்ளட்டுமே
லைப்போல கேவலமான வேசி த உலகத்தில் வேறு இல்லை என்று ன நினைக்கிறது
நினைப்பு அதற்குத் தெரியாதா என்ன று உள்ளுக்குள் நகைத்துக்கொள்கிறது
ந்தாலும் பூனை சோகமாக இருப்பது கண்டு ஆர்ப்பாட்டங்களை குறைத்துக்கொண்ட கடல் நளினமாக நெளிந்தபடி னயை வேடிக்கை பார்த்துக்கொணர்டிருக்கிறது
ம் பூனை உலகத்தில் அதற்கு இடமில்லையே என்று ளுக்குள் தானும் நகைத்துக் கொள்கிறது கடல் கப்படுவது போன்ற குறும்புத்தனத்தோடு த்தை வைத்தபடி
இதழ் 20

Page 21
suy J sexo v so su < > so oo <> ~ly • • • •人,9 ~~
~ sy v w
20
இத
 

மூன்று: மல்லிகைச்சரக் குவியலென இருந்தபூனையை அள்ளித் தூக்கி கூந்தலில் செருகி நடந்த நடையின் அதிர்வில் கொஞ்சம் கொஞ்சமாக நழுவி கூந்தலின் முனை கழுத்தில் சுற்றி இறுகி நாக்கு வெளித்தள்ளி தொங்கிக் கொண்டிருக்கும் பூச்சரமே
உண்வாசம் தெருவெல்லாம் மணக்க
தலைக்குமேல் சுற்றிக்கொண்டிருக்கின்றன பசிகொண்ட கருத்த அலகுகள்
நான்கு கணர்ணாடிச் சில்லுகள் பதிக்கப்பட்டு முடிவற்று நீளும் மதில்மிது நேர்த்தியாக நடந்துசெல்கிறது பூனை என்ற ஒரு சொல்
ஆம் ஒரு சொல் அதைக்கொஞ்சம் பின்தொடர்ந்தால் அது வாக்கியமாவதையும் வாக்கியத்தின் நீண்ட அசைவில் கண்ணாடிச் சில்லொன்று பொத்துவிட்டால் மதிலின் பக்கவாட்டில் வழியும் குருதி கவிதையாவதையும் வாசிக்கலாம் அது பூனையைப்பற்றிய கவிதையாக இருக்குமென்று நீங்கள் எதிர்பார்த்தால் ஏமாந்து போவீர்கள்
ஐந்து ே வட்டநிலாவின் மேல்விளிம்பில் ஆரம்பித்து கீழ்விளிம்பில் தலைகீழாக நடக்கிறது பூனை
மேகமற்ற இளநீல வெளிச்சத்தில் பச்சைநிற பூனை தன் முன்னங்கால்களால் நிலாவை உருட்டிக்கொணர்டிருக்கிறது
ப்புப்பூனை நக்கிக் குடிக்க அதன் யோரத்தில் நிலா வழிகிறது
ப்புப்பூனை நிலாவில் குதித்துக் கரைந்து ன்கள் கழன்று திட்டுத்திட்டாக உறைகிறது
அது சரி பூனையின் கண்களைப் பார்த்திருக்கிறாயா அதில் நிலாவின் உட்புறத் தோற்றம்
சரி சரி
பூனையை வரைகிறாயா எழுதுகிறாயா
கணிதிறந்த புத்தரை பார்த்திருக்கிறாயா
புத்தர் கணி திறந்தால் பூனை
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002 21

Page 22
ஹேக் நகரில் இடம்பெற்று வருகிற, ஸ்லோ போடான் மிலோஸெவிச்சுக்கு எதிரான இனப்படு கொலை வழக்கைத் தொலைக்காட்சியில் அடிக்கடி பார்ப்பவர்களுக்கு அபத்த நாடகக் காட்சிகள் நினைவுக்கு வரலாம். இனப்படுகொலை, கட்டாய இடப் பெயர்ச்சி, போர்க்குற்றங்கள் என எல்லாவற்றுக்கும்,
"நீயார் என்னை விசாரிக்க? உங்களுடைய பிரச்சி னைகளை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்” என்று அடிக்கடி பதில் சொல்லிவிட்டு இடையிடையே நித்தி ரையாய்ப் போய்விடுகிறார் (ஒல்லாந்துக்காரர்கள் கொடுக்கிறச்சீஸ"ம் இறைச்சியும்தான் காரணம் என்று இங்கிலாந்தின் பத்திரிகையாளர் ஒருவர் எழுதியி ருந்தது நினைவுக்கு வருகிறது)
மிலோஸெவிச் எவ்வளவுதான் அலட்சியம் செய் தாலும் அவருக்கெதிரான வழக்கும் அந்த வழக்குத் துவக்கி வைக்கிற ஒரு நீதிவிசாரணைப் பாரம்பரியமும் இந்த நூற்றாண்டில் மிகவும் முக்கியமான மாற்றங் களைக் கொண்டு வரப்போகிறது என்பது அலட்சியம் செய்யப்பட முடியாத ஒன்றாக இருக்கிறது.
அனைத்துலகக் குற்றங்களுக்கான நீதிமன்றம் (n- ternational Criminal Court -ICC) 6T6or p Gustgj6JTab வழங்கப்படுகின்ற நீதிமன்றம் ஒன்று உருவாக்கப் படுவதற்கான அனைத்து வேலைகளும் சட்ட அமைப்பும் நாடுகளின் ஒப்புதலும் பெருமளவுக்கு நிறைவு பெற்றுவிட்டன. இன்னும் ஒரு ஆண்டில் அனைத்துலகக் குற்றங்களுக் கான நீதிமன்றம் இயங்க ஆரம் பித்துவிடும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. உலகநாடுகளில் 60 நாடுகள் இந்த நீதிமன்றத்தை ஏற்றுக்கொண்டு, தங்கள் தங்கள் நாட்டுப் பாராளுமன்றங்கள், சட்ட அவைகளுடாக ஆணையும் பெற்றுக் கொண்டு விட்டால் அதுவே நீதிமன்றம் இயங்கப் போதுமானது என்பதே ஐக்கிய நாடுகள் அவையில் ஏற்பட்டுள்ள உடன்பாடு. ஏற்கனவே 139 நாடுகள் நீதிமன்றம் நிறுவப்படவேண்டுமென்ற ஆணையை ஏற்றுக் கையொப்பமிட்டுள்ளன. இவற்றுள் 16 நாடுகள் தத்தமது பாராளுமன்றங்களுடாக ஆணையையும் பெற்றுவிட்டன.
இப்போது மிலோஸெவிச்சுக்கு எதிரான வழக் கையும், ருவாண்டாவில் டுட்ஸி மக்களுக்கெதிரான இனப்படுகொலை பற்றிய வழக்கையும் விசாரிப்பதற் கெனத் தனியாக நிறுவப்பட்டுள்ள இரண்டு நீதிமன்றங்களின் தேவை இனி இருக்காது.
1998 ஜுலை மாதம் கையொப்பமிடப்பட்ட ரோம் உடன்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள அனைத்துலகக் குற்றங்களுக்கான நீதிமன்றத்தின் முக்கியத்துவம் என்ன?
22 உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002
 
 

குற்றமே
நான்கு வகையான பெருங்குற்றங்களை இந்த நீதிமன்றம் விசாரிக்க முடியும்.
1. இனப்படுகொலை
2. போர்க்குற்றங்கள்
3. மனிதத்துக்கு எதிரான குற்றங்கள்
4. ஆக்கிரமிப்பு
ஒரு தேசிய இனத்தை அல்லது ஒரு இனக் குழுமத்தை அல்லது ஒரு மதக் குழுமத்தைத் திட்டமிட்ட முறையில் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ அழித்தொழிக்கும் நோக்குடன் படுகொலையில் ஈடுபடுதல், அந்த மக்களின் வாழ்க்கை யையும், வாழ்க்கை முறையையும் திட்டமிட்டு அழிக்க முற்படுதல், அம்மக்கள் கூட்டத்தின் இனவிருத்தியைத் தடுத்தல் போன்றன இனப்படுகொலை என்ற வரைவி லக்கணத்துள் அடங்குகின்றன.
ஜெனிவா உடன்படிக்கையை (1949) மீறுதல், வதை செய்தல், போரில் பங்குபற்றாதவர்களைக் கொலை செய்தல், சொத்துக்களை அழித்தல், சிறைக்கைதி களையும் மக்களையும் கட்டாய ஊழியத்தில் ஈடுபடுத் துதல், சிறைக்கைதிகளையும் போர்க்கைதிகளையும் உரிய முறையில் பராமரிக்காமை, திட்டமிட்டே பொதுமக்களைக் கொல்லுதல், பழிக்குப் பழிவாங்கும் நடவடிக்கைகள், குழந்தைகளைப் போருக்கு அனுப்பு தல், பாலியல் வல்லுறவு போன்றன போர்க்குற்றங் களாகும். இவற்றைவிட வேறும் 45 குற்றங்களைப்பற்றி ரோமாபுரி உடன்பாடு விரிவாகப் பேசுகிறது. மனிதத்துக்கு எதிரான குற்றங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பவற்றுள் பாலியல் வல்லுறவு, அடிமை உடைமை, மக்கள் கூட்டங்களை வலுக்கட்டாயமாக அவர்களுடைய மரபுவழிப் பிரதேசங்களிலிருந்து விரட்டியடிப்பு, வகை, சாதி, இனப் பாகுபாடு போன்றனவும் அடங்கும்.
இந்தக் குற்றங்களின் ஆக்கிரமிப்பு என்பது மட்டுமே நாங்கள் சம்பந்தப்பட்டதாக அமைகிறது. எனவே எல்லாக்குற்றங்களும் உள்நாட்டுப் போர் களுக்கும் இனத்துவப் போர்கள்/முரண்பாடுகளுக்கும் பொருந்துகின்றன என்பதே அனைத்துலகக் குற்றங் களுக்கான நீதிமன்றத்தின் மிகவும் முக்கியமான கூறாகும். இதே நீதிமன்றச் சட்டங்களின் அடிப் படையில் இடி அமீன் (உகண்டா), பொல்பொட் (கம்பூச்சியா), மிலோஸ்ெவிச் (யூகோஸ்லாவியா) ஜின் கம்பாண்டா (றுவண்டா), ஃபோடே சங்கா (சியரா லியோன்) ஏரியல் ஷரோன் (இஸ்ரேல்) போன்றவர்களை மட்டுமல்ல வேறு பல நாட்டுத் தலைவர்களையும் அவர்கள் பதவியில் இல்லாதபோதுமட்டும் வழக்குக்கு இழுத்து வரலாம். சாத்தியப்படாது என்று பலர் இன்னும்
இதழ் 20

Page 23
உறுதியாக அபிப்பிராயம் : தெரிவித்துவருகிறபோதி ! லும் பழைய அமெரிக்க ! ஜனாதிபதிகள், ஹென்றி |
யும் வேறு பல அமெரிக்க : ராணுவத் தலைவர்க * ளையும், இந்த நீதிமன்றத் தின் முன்னால் இழுத்து 84% வரமுடியும் என்பதால்தான் அமெரிக்கா கடைசிவரை இந்த நீதிமன்றத்தை : மறுத்து வந்தது. பில் கிளின்டன் பதவி துறப்ப தற்கு முன்பாகச் செய்த இை நல்ல வேலை இந்த நீதி மன்றத்தை ஏற்றுக்கொண்டு கையொப்பமிட்டமை தான். எனினும் அமெரிக்க ஆட்சியாளரை எவ்விதத் திலும் இழுப்பதைத் தடுப்பதற்கான சட்டப் பாதுகாப்பு களும் இப்போது ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
யூகோஸ்லாவியாவில் கண்மூடித்தனமான நேட்டோக் குண்டுவீச்சையும் போர்க்குற்றங்கள் என்ற அடிப்படையில் வகை செய்து நேட்டோமீது வழக்குத் தொடுப்பதற்கு கனடிய வழக்கறிஞர்கள், சட்டப் பேராசிரியர்கள் குழு ஒன்று ஏற்கனவே தயாராக உள்ளது. இது போலவே பல போர்க் குற்றவாளி களையும் வழக்கில் இழுத்து வருவதற்கு பல நிறுவ னங்கள் தம்மைத் தயா ராக்கி வருகின்றன.
ബ്zZഓ/യ്യുമ சீதைச்சாலைகளும்
இருளின் ஆதிக்கம் உள்ளவரை ஒரு தேவைக்காய் என் இருத்தல் தேவைப்படும் ஒவ்வொரு இரவின் முடிவிலும் & Lloyd என் அடிமை விலங்கை பலப்படுத்தி சிறைச்சாலைகளின் பூட்டுகளை \ நிரந்தரமாக்கும்
அவனுக்காக அவர்களுக்காக மற்றொரு பிரஜையோ ஒரு அடிமையோ இந்த உலகத்தில் என்னால் பிரவேசிக்கும்
பூட்டிய சிறைச்சாலையையும் கர்ப்பப்பையையும் சுமந்து கொண்டு ஒரு அழுக்குப்பொதியாய் கடத்தப்பட்டேன்.
இதழ் 20
 
 

ஹேக்கில் நடந்து
வருகிற மிலோ ஸெவிச் சுக்கு எதிரான இனப்படு கொலை வழக்கு ஒரு ஆரம்பமும் பயிற்சி வழக் கும் என்றுதான் சொல்ல வேண்டும். உருவாகி வருகிற அனைத்துலக குறி றங் களு க கான நீதிமன்றங்களின் நீதியர சர்கள் பல்வேறு நாடுகளி லிருந்தும் தெரிவு செய்யப் படுவார்கள்.
இத்தகைய நீதிமன் $றங்கள் முற்றுமுழுதா
கவே அரசியல் சார்யின்றி உடனடியாக இயங்கும் என எதிர்பார்க்க முடி யாது. இஸ்ரேல் அரசும், அமெரிக்க அரசும், இலங்கை அரசும் தான் இந்த நீதிமன்றத்தின் அரசியலை இட்டு மிக அதிகமாகப் பரபரப்படைந் திருப்பார்கள். அது நல்ல அறிகுறி.
எதிர்காலமும் வரலாறும்தான் இத்தகைய சர்வ
தேச அரசியல் சட்டங்கள், நீதிமுறைகள், அனைத் துலக இணக்கம் என்பன மனிதத்தையும், மனிதத்தின் அடிப்படை உரிமைகள், தேவைகள் என்பனவற்றையும் வழங்கமுடியுமா என்ற கேள்வியை எதிர்கொள்ள வேண்டும்.
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002 23

Page 24
கொம்பை
ნtfni/გத் திரு. நாகமுத்துமு
இவர் 2002ம் ஆண்
V Sh avī கிராமத்தில் அவத அவரது ஆதமா ச തtaിക பாடுகள் செய்யப்ட இவர் அந்தக்
Y ஏனெனில் இவர்
யாருடனும் சோலி வாழ்வைக் கழித்த
இதுவரையில் வாசலில் இவரை ஏதாவது தகவலு இப்படிப் பார்த் இல்லை.
இவர் அதிகா6 முடித்து நேராக மு திருநீற்றுக் குடுை பரவி கிழக்கில் நிற தனது அன்றாட அ இவர் ஒரு சை6 அவருடைய வழி இவரது கிராமத்த களுக்கோ, ஏன் காத்தவராயன் ந இருக்கும் பிள்ளை வாசிப்புகளுக்கோ பூசைகளுக்கோ, நாட்களுக்கோ ெ வினால் அந்தந்த காட்டிவிடுவார்.
ஆனாலும் தை அக்கறையுடன் :ெ ஆடி அமாவாசை கைக்கொள்வதில் வீட்டில் ஒரு த மனைவியுடனோ வீட்டுக்கு வேண்டி களை கல்விபெ இத்தனைக்கும் முற்காலத்தில் தி: தான் அங்கும் செ இவர் முதன்மு அனறாட நா கைகளோ, வாெ கிராமத்தில் அன் ஆக இவர் தா இதனால் இவ. மில்லை. இவரது வியாபாரிகள் வா எந்த நேரமு பொருள் சேர்ப்ப அத்தியாவசியச் y : தானே தனது உ6 A" A, '', yW" VA இவரது வயல்,
இருக்கும். அங்கு
ல்லையூரான் :
24 உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002
 
 
 
 

யான் என்றும் கல் வீட்டுக்காரன் என்றும் அழைக்கப்பட்ட ருகேசு அவர்கள் செத்துப்போனார். 1911ம் ஆண்டு பிறந்த டில் காலமானார். வன்னியில் உள்ள வற்றாப்பளை என்னும் ரித்த இவர் காலமாகி இன்றுடன் 31 நாட்கள் ஆகின்றன. ாந்தி அடைவதற்கான கிரியைகள் இன்று நடைபெற ஏற் டுகின்றன. கிராமத்தில் ஒன்றும் பெரியதொரு மனிதரல்ல. ஆனால் ராமத்திலும் அயற்கிராமங்களிலும் எல்லோரும் அறிவர். ஒரு அமைதியான மனிதர். இவரது வாழ்நாளில் இவர் சுரட்டுக்குப் போகாதவர். தானுண்டு தன்பாடுண்டு என்றே நவர். போலீசார் இவரைத் தேடி வந்ததோ அன்றேல் நீதிமன்ற பாரும் கண்டதோ கிடையாது. ஏன் விதானையார் தானும் -ன் வந்ததும் கிடையாது. தால் இவருக்கு எதிரிகளும் இல்லை. நல்ல நண்பர்களும்
லை தானே வெட்டிக் கட்டிய கிணற்றடியில் காலைக் கடன் ற்றத்திற்கு வந்து மால் கப்பில் தொங்கவிடப்பட்டிருக்கும் வக்குள் விரல்களை விட்டு திருநீற்றை அள்ளி நெற்றியில் ]கும் கதிரவனை கையெடுத்து வணங்கி ஆகாரம் முடித்து அலுவல்களில் இறங்கி விடுவார்.
வர் ஆனாலும் என்றுமே ஆலயங்களுக்குச் சென்றதில்லை. பாடு என்பது அந்த காலைக் கதிரவ வணக்கம்தான். நிலுள்ள அம்மன் கோவிலுக்கோ, பொங்கல் திருவிழாக் வருடாவருடம் நடைபெறும் கோவலன் ஆட்டத்திற்கோ ாடகங்களுக்கோ என்றும் சென்றதில்லை. அந்த ஊரில் ாயார் கோவிலுக்கோ, அங்கு நடைபெறும் பெருங்கதை ", ஊரின் மத்தியில் இருக்கும் முருகன் கோவிலில் நடக்கும் அங்கு மார்கழி மாதத்தில் நடைபெறும் திருவெண்பாவை சன்று வருவதில்லை. இதுபற்றி வீட்டில் யாராவது வினா நாட்களில் தனக்குள்ள வயல்வேலைகளை காரணமாகக்
தப்பொங்கல், மாட்டுப்பொங்கல், தைப்பூசம் என்பனவற்றை காண்டாடுவார். நீத்தாருக்காக கைக்கொள்ளப்பட்டுவரும் விரதம் தவிர வேறு எந்த நோன்புகளையும் இவர் to6006Ꭰ. லைவனுக்குரிய கடமைகளை செய்து முடிப்பதோடு சரி. பிள்ளைகளுடனோ என்றுமே முரண்பட்டது கிடையாது. ய அனைத்தையும் சரிவரவே செய்து முடிப்பார். பிள்ளை ற வைப்பதில் மிகவும் கவனமாக இருந்தும் வந்தார். இவர் கொஞ்சம் எழுதவும் வாசிக்கவும் தெரிந்தவர். ண்ணைப்பள்ளியில் படித்து எழுத வாசிக்கத் தெரியும்வரை ன்று வந்தார். }தலில் படித்த நூல் நல்லதங்காள் காதையாம். ட்டு, உலக விவகாரங்களை அறிவதற்கான பத்திரி னாலியோ, தொலைக்காட்சியோ அவர் வாழ்ந்த அந்தக் றைய நாட்களில் இல்லை. "னும் தனது வீடும் வயலுமாக வாழ்ந்து முடித்தவர். பர் அதிகம் தனது கிராமத்திற்கு வெளியே செல்வது வயல்,தோட்ட விளைபொருட்களை ஊருக்கு வந்து ங்கிச் செல்வர். ம் உழைப்பே கண். இத்தனைக்கும் அளவுக்கதிகமாக திலும் நாட்டமில்லை. தேவைக்கு அளவான சேர்ப்பும், செலவுகளும்தான். தனதுவிட்டை தன்னிறைவுள்ளதாக ழைப்பால் வைத்துக் கொள்வார். கள் நன்கு விளைந்திருந்தால் இவரது முகம் சந்தோசமாக களைகள் பெருக்கெடுத்தால் இவரது முகத்திலும் அந்தக் மழையின்றி பயிர்கள் வாடினால் வாடிப் போவார். அதே
இதழ் 20

Page 25
ஊரில் சனத்தோடு சனமாய் வாழ்ந் தாலும் ஊருக்கும் தனக்குமான ஒர் இடைவெளியை தானாகவே ஏற்ப டுத்திக் கொண்டு அடுத்தவர்க்கு இடைஞ்சலில்லாத ஓர் வாழ்வை வாழ்ந்து முடித்துள்ளார்.
ஒரு சோடி மாடு, ஒரு ஏர், ஒரு மாட்டு வண்டில், ஒரு துவக்கு, துணையாக எப்போதும் ஒரு வேட்டை நாய். இவைதான் இவரது ᏭᎧ .6uᎴᏏuiᎠ.
பால் மாடுகள் பலவும் வைத்தி ருந்தார். இவரதுவீட்டில் எப்போதும் பால் தயிருக்கு குறைவில்லை. வயலில் சேறடிப்பதற்காக சில எருமைகளையும் வைத்திருந்தார்.
அதிகாலையில் தயிரும் மோரும் வாங்கிச் செல்ல வரும் ஊரார் வந்து செல்ல காலை பத்துமணிக்குமேல் ஆகிவிடும். இந்தப்பழக்கத்தினால் இவரது மனைவியை “மோரக்கா” என்று அன்புடன் ஊரார் அழைத்து மகிழ்வதுண்டு.
தேன் எடுக்கும் காலங்களில் தேன் குண்டான்களோடு இவரது வண்டில் வந்தசேதி அறிந்தால் நாட்டு வைத்தியர்கள் துாய தேனுக் காக இவரது வீடு தேடி வருவர். பனங் கிழங்கு, ஒடியல், பனாட்டு விதவிதமான வாழைப்பழங்கள், அவ்வக்காலங்களில் கிடைக்கும் காட்டில் விளையும் பழவகைக ளுக்கு இவரது வீட்டில் குறை வில்லை.
மாடுகள், நாய்கள், குரங்குகள், காட்டு மிருகங்கள், மயில், புறா, கிளிகள் என்று இன்று நகரங் களுக்கு அன்னியமாகிப்போன ஓர் அலாதியான வாழ்வை இவர் வாழ்ந்து முடித்துள்ளார்.
மிருகங்களை வேட்டையாடு தல், பொறி ஏற்றி காட்டுக்கோழி பிடித்தல், மயில்களை வேட்டையாடி எண்ணை தயாரித்தல், விண் ணாங்கு, வீரை போன்ற மரங்களின் பட்டைகளிலிருந்து கயிறு திரித் தல்,தேன் எடுத்தல் போன்றவை களிலேதான் இவரது பொழுது போக்குகள் காடுகளில் கழிந்தன.
தொண்ணுாற்றுநான்கு ஆண்டு காலம் இந்த பூமியில் தானும் தனது சந்தோசமுமாக வாழ்ந்த இவர் தனது குடும்பத்தை பாதுகாப்பதில் வெற்றிபெற்றவரே!
தொடர்பு கொள்வதிலுள்ள சிக்கல்களே முரண்பாடுகளுக்கு காரணமாகின்றன.
இதனாலோ இந்த மனிதர்
தொடர்பாடலை : வைத்திருந்தாரா சேர்ந்து வாழ் மும் கிளர்ச்சியும் வைகளா? அல்ல பெற்ற அனுபவங் யாக அவற்றைத் வந்தாரா?
ஆம் இருக்கள் அந்த மனிதர் ரைத்த ஓர் சம்பள் வருகிறது.
அந்தச் சம் அவருக்கு முதுச ஓர் துண்டுக் கான அமைத்து தனது வாழ்வை ஆரம்பி பிள்ளையும் இருந் அப்போதெல் பாவிப்பதற்குரிய களும் இவர்க வில்லை. அப்பொ ஒன்று. நெல் குற்ற இவர்களிடம் ஓர் எனவே எதிர்வீட்டி வீட்டுக்குச் சென்று உரலில் இவருடை குற்றி எடுத்து வரு கொஞ்சநாட் மனைவி தாமத வருவதை அவதா ஒருநாள் மத்த தன் பின்னர் ெ கொண்டு வந்தத “ஏன் இவ்வள வாறாய். கொஞ்ச கொண்டு போன கெல்லே பசிக்கட் கேட்கவும்,
இவரது ம சொன்னாள்.
“நான் என்ன நெல்லுக்குத்தட உடைச்சியாரும் யும் கொண்டுவந்: அவையளின் லில நான் குத்திட் துட்டுத்தான், நான குத்தி எடுக்க கெல்லோ”
உடனேயே தி எழுந்த இவர் ே களில் எடுத்து படலையை விட் அவருடன் அவர: சத்தோடு பின்தெ சமையல் எ மனைவி அவரது
இதழ் 20

தனது கட்டுக்குள் p
வதிலுள்ள இன்ப இவர் அறியாத து இவற்றினால் களின் எதிரொலி தவிர்த்து வாழ்ந்து
2Tib.
எனக்கு எடுத்து ம் ஞாபகத்திற்கு
பவம் இதுதான். மாகக் கிடைத்த
ரிக்குள் ஓர் குடில்
மனையாளோடு த்த காலம். ஒரு 3595l. லாம் அன்றாடம் எல்லாப் பொருட் ளிடம் இருக்க நட்களுள் உரலும் வும் மாவிடிக்கவும் உரல் இல்லை. லுள்ள உடையார் று அவர்களுடைய டய மனைவி நெல் ]வது வழக்கம்,
களில் இவரது மாக வீட்டுக்கு னித்த இவர், தியானமாகி விட்ட நல்லுக் குற்றிக் னது மனைவியிடம் வு நேரம் கழிச்சு F நெல்லுத்தானே ானி? பிள்ளைக் போகுது” என்று
னைவி பதில்
செய்யுறது? நான் போனால் அவ தங்கட நெல்லை து வைச்சிடுவா. ர நெல்லை முத புடைச்சுக் குடுத் எங்கட நெல்லை வேண்டிக் கிடக்
ண்ணையைவிட்டு காடாலியை கை க் கொண்டார். டு வெளியேறிய து நாயும் சந்தோ TLibgbg.
ல் லாம் முடித்து | வருகைக்காக
முற்றத்தில் காவலிருந்தாள். குழந்தை மாமரத்து ஏணைக்குள் நித்திரையாகியிருந்தது.
‘இந்தக் கொழுத்திற வெய்ய லுக்க இந்த மனிசன் எங்க போட் டுது? என்ற கேள்விக்குள் சிக்கியி ருந்தாள் இவரது மனைவி.
சிறிது நேரத்தில் அலம்பல் படலை திறந்தது. இவர் தான் வந்தார். வெயிலில் தேகம் வியர்வை யில் குளித்துக் கிடந்தது. நெற்றி யால் வியர்வை ஓடிவழிந்தது. வியர் வைத் துளிகளில் ஒட்டிக்கிடந்தன காட்டிலைகளும் மரத்துாசுகளும், சுவாசம் வேகமாக இயங்கியது.
தானே காட்டில் தறித்து வீழ்த்தி துண்டு போட்டு அந்த முதிரம் குற்றி யில் கோடாலியாலேயே ஒரு துவார மிட்டு இன்னொரு தடியை உலக்கை யாக்கி கொண்டுவந்து முற்றத்தில் தனது மனைவியின் முன்னால் போட்டார்.
“இந்தா உனக்கு உரல். இனி எங்கையும் போகவேண்டாம். ஆருக் கும் இனிநீஅடிமையாய் இருக்கவும் வேண்டாம்” என்றபடி முற்றத்தில் கிடந்த தண்ணிர்க் குடத்தை தூக்கி அண்ணாந்தபடி மடமட வெனக் குடித்தார்.
இவரது மனைவி சிவபாக்கியம் சந்தோசப்பட்டுப் போனாளாம்.
இப்போது நான் அவர் சொன்ன சம்பவத்தின் நினைவிலிருந்து மீஸ்கிறேன்.
காலம் சென்ற இவரது முப்பத் தோராம் நாளுக்கான வேலைகள் துரிதமாக நடைபெறுகின்றன.
அதோ! முற்றத்தில் அவரது பேத்திமார் அஜந்தாவும், குழந்தை யும் தங்கள் முந்தானையை இறுக் கிக் கட்டிக்கொண்டு முற்றத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அந்த" அவரே செய்த மரஉரலில் நெல்லை குற்றிக்கொண்டிருந்தார்கள்.
அந்த நெல்குற்றும் வேகமான ஒசை தும் தும், தும் தும் என, அவர் வாழ்ந்து மடிந்த அவரது வளவை யும் மேவிக் கேட்டுக் கொண்டி ருந்தது.
அவர் செத்துப்போனார்தான். ஆனால் அவர் செய்த அந்த உரல் அந்த முற்றத்தில் அவரது நான்கா வது தலைமுறைக்கும் பயன்பட்டுக் கொண்டிருந்தது. இன்னமும் பயன் படும்.
அந்த உரலும், அவர் வாழ்ந்த வாழ்வும்தான்.
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002 25

Page 26
புதிய ஒரு தலைப்பு. 'ஐரோப்பா வாழ் தமிழர்களுக்கு என்ன வந்து விட்டது? இதுபற்றிய வாதப் பிரதிவாதம் தேவை தானா? என்று பலரும் விழிப்பது எமக்குப் புரிகிறது. அர்த்தமற்ற ஒரு விடயம் என்று தட்டிக் கழித்துவிட முடியாத ஒரு தேனை இப்போது எமக்கு ஏற்பட்டுள்ளது தான் இந்த அலசி ஆராய்தலின் நோக்கமாகும்,
இன்று ஐரோப்பாவின் சகல நகரங்களிலும் மற்றும் அமெரிக்க, கனேடிய, அவுஸ்திரேலிய நகரங்களிலும் நமது தமிழ் இனத்தவர் இலட்சக் கணக்கில் வாழ வேண்டிய ஒரு சூழ்நிலை, கல்வி மற்றும் உயர்வேன: வாய்ப்புக்கள் பெறும் நோக்கில் புலம்பெயர்ந்தோரை விட இலங்கையில் இனப் பிரச்சனை காரணமாகப் புலம் பெயர்ந்தோர் ஏராளம், இவர்களில் பலர் அரசியல் தஞ்சம் கோரிய நிலையில் ஏற்கப்பட்டோர் நிராகரிக் கப்பட்டோர் உட்பட பல நகரங்களிலும் செறிந்து வாழ்கிறார்கள், பெருந்தொகையானோரின் தேவை களுக்கு ஏற்ப வர்த்தக கலாச்சார சமய நிலையங் களும் ஸ்தாபனங்களும் தம்மாலான அளவில் பணி செய்து வருவதும் ஒரு கட்டாய தேE.
"இப்படிப் புலம் பெயர்ந்த மக்கள் எப்படி வாழ்கிறார் கள் ? என்னவிதமான துன்பங்களையும் கண்டங் களையும் அனுபவிக்கிறார்கள்? அவர்கள் திருப்தி கரமான வாழ்க்கை வாழ்கிறார்களா?' என்று கேட்கும் போது பலவிதமான அதிர்ச்சி தரும் தகவல்கள் கிட்டுகின்றன. மிகவும் சிறிய தொகையினரே திருப்தி யாயும் மகிழ்ச்சியாயும் செல்வச் செழிப்புடலும் வாழு கையில் மிகப் பெரும்பாலானோர் பலவிதமான துன்ப துயரங்களை அனுபவித்து வருகிறார்கள் என்பதுதான் உண்மை, குடிபுரிமையைப் பெறுதல், வேலை வாய்ப்புகள், கல்வித் தகைமை போதா நிலையில் இம்சைகளை அனுபவித்தல் என்பவற்றுடன் இனவாதக் குரோதங்களினால் பாதிப்புக்குள்ளாவது, கலாச்சார முரண்பாடுகளினால் "இரண்டும் கெட்டான்' நிலையில் தவிப்பது என்பன இவற்றில் சிலவாகும்.
இவையோரு புறமிருக்க, எவர் எக்கேடு கேட்டா லென்ன தான் மட்டும்தான் அனைத்தையும் அணுப விக்கவேண்டும், அதிலும் பிறரின் பிடரியை முறித்துத்
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002
 

ஜோகரட்ணம்
தான் அனுபவிக்க வேண்டும் என்ற நிலையில் ‘உல்லாசப் பயணிகளாக வாழ்ந்து வரும் ஒரு கூட்டம் செய்யும் அட்டகாசமோ அனைவரையும் வெட்கித் தலை தனிய வைப்பதையும் மறைக்க முடியவில்லை. இந்தச் சுயநல உல்லாசப் பிரயாணிகளின் செய்கை யானை பலரையும் வெட்கித் தலைகுனியச் செய்யவும் தவறுவதில்லை. இதனால் நம்மவருக்கு ஒரு நிரந் தரமான 'தீண்டாதோர்' நிலைமை தோன்றிவிடுமோ என்ற அச்சமும் கூடவே எழுகின்றது, "வேறு இனத்தவர் அப்படிச் செய்வதில்லையா? நாம் மட்டுமா செய்கி றோம்? அப்படிச் செய்வதில் என்ன தவறு? " என்று கேட்கும் "சிந்தனாவாதி'களும் எம்மிடையே இவ்வா மலும் இல்லை. எமது "திருவிளையாடல்களினால் வெளியே தல்ை காட்ட முடியாத நிலை ஏற்பட்டுக் கொண்டுதான் வருகிறது. இது இந்த நிலையில் இருக்க, நாம் பொது இடங்களில் அநாகரிகமாக நடந்துகொள்ளும் சில நடைமுறைகளில் எவ்வாறு நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
நாம் வாழ்வதோ கலாச்சார நாகரிக மொழி, இன வேறுபாடுகளைக் கொண்ட மேற்து நாடுகளாகும். ஓரளவாவது நாமும் வாழும் சூழல்களுக்கேற்ப நம்மை நெறிப்படுத்தி வாழாவிடின் நிச்சயம் பிற இனத்தவர்களால் ஓரங் கட்டப்பட்டு விடுவோம். ஒரு வித "திண்டாதோர்' தலைமுறைகளை உருவாக்கி விடுவோம். சூழலுக்கேற்ப நம்மை நெறிப்படுத்துவ தென்பது நமது கலாச்சாரத்தையும் பாரம்பரியத் தையும் அடது வைத்துவிடுவதென்பது ஆகாது. பிறர் நம் : நாள் நகையா டாத வண்ணம் எதற்கும் நியாயமான முறையில் நடந்து, நமது மதிப்பையும் இழக் காது. ஏனையோரையும் புண்படுத்தாது அனைவருடனும் ஒத்துப் போவது என்பதுதான் இதன் பொருள். ஆனால் இதில் வேதனைக்குரிய விடயம் யாதெனில் மேற்கத்தைய நாடுகளில் "நம்மவர் இப்போ பிறரால் இலதலில் அடையாளம் காணப்படுமளவுக்கு நமது நடைமுறைகள்மூலம் விடும் தவறுகள் பல.
பொது இடங்களில் நாம் தெரிந்தோ தெரியாமலோ பல பிழையான அணுகுமுறைகளை நமதாக்கிக்
இதழ் 20

Page 27
கொள்கின்றோம். இங்கு தமிழர்கள் என்றவரையில் இப்பாதிப்பு நம்மனைவரையும் பாதிப்பது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. கூடவே முதலாளித்துவ நாடுகள் தமது நலன்களைப் பேணும் நோக்கில் தமக்கு ஒவ்வாத நாடுகளையும் மக்களையும் ஏதோ வித பூச்சாண்டிகள் காட்டி அவர்கள் மீது ஏதோவொரு சாயத்தைப் பூசிவிடுகிறார்கள். காலத்துக்குக் காலம், இது அவர்கள் தேவையைப் பொறுத்தவரை “பெயர் மாற்றம் பெற்று வருகிறது. கம்யூனிஸ்டுகள், சமய விரோதிகள், கிளர்ச்சிக்காரர்கள் என்ற பட்டியலில் ‘பயங்கரவாதிகள்’ என்ற நாமம் இப்போது அனை வராலும் உச்சாடனம் செய்யப்பட்டு வருகிறது. மேற்கு நாடுகளில் வாழும் தமிழர்கள் இந்தப் பயங்கரவாத முத்திரை’க் கண்களினூடாகப் பார்க்கப்படுவதும் வெறுக்கத்தக்க உண்மையாகும். இந்த நிலையில் நாமும் கூழ்ப்பாடித்தனமாக நடந்து நம்மை நாமே இழிவுபடுத்தத்தான் வேண்டுமா?
இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிற்சர்லாந்து, கனடா போன்ற நாடுகளில் வாழ்பவர்கள் - அதாவது நமது தமிழர்கள் - பொது இடங்களில் மிகவும் அருவருக்கத்தக்க முறையில் நடந்து கொள்வது வேதனைக்குரியது. “பூனைக்கு மணி கட்டுவது யார்? என்ற கேள்விக்கான விடையே இந்தக் கட்டாய அலசலாகும்.
குறிப்பிட்ட இந்த நகரங்களில் எம்மில் தனி ஒருவரைக் காண்பது என்பது அரிது. நான்கு ஐந்து பேருக்குக் குறையாத கூட்டங்கள் சகிதம்தான் இவர்கள்‘திக் விஜயம் செய்வார்கள். ஒரு கிலோ பாண் வாங்குவதென்றால்கூட குறைந்தது ஐந்து ஆறு பேர் சகிதம்தான் வலம் வருகிறார்கள். அதுகூடப் பரவா யில்லை; ஆனால் இந்த ஐந்து பேர் கொண்ட கூட்டம் ஐந்து கண்டங்களும் கேட்கும் தொனியில் வீதியில் ‘தெருவெம்பாவை' செய்யும்போது வேற்று இனத்த வர்கள் இவர்களை ஒருவிதமாகப் பார்ப்பதை இவர்கள் பெருமையாகக் கருதுகிறார்கள் போலவே தோன்று கிறது. வீதியின் இருமருங்கிலும் போக்குவரத்
இதழ் 20
 

துக்களையும், பாதசாரிகளையும் ஆக்கிரமிக்கும் அளவுக்கு மறியல் செய்வது போலவே சம்பாஷணை செய்கிறார்கள். பாஷை புரியாத பிற இனத்தவரோ தம்மை அவர்கள் கிண்டல் செய்வதாக குறைப்படு கிறார்கள். இன்னொரு வேடிக்கை யாதெனில் வீதியில் நண்பர்கள்’ கைகோர்த்துக் கொண்டும், தோள்மீது கைபோட்டவண்ணம் வருவதன் தார்ப்பரியத்தை உணராதவர்களாகிறார்கள். மேற்கு நாடுகளில் ஒரு ஆணும் இன்னொரு ஆணும் கைகோர்த்து நடப்பதோ, தோள்மீது கை போட்டு நடப்பதோ அவர்கள் ‘தன்னினச் சேர்க்கை”யுடையவர்கள் என்றுதான் பொருள்படும். இப்படி இவர்கள் வீதிவலம் வரும் போதோ, பஸ் மற்றும் ரயில் வண்டிகளில் பயணம் செய்யும்போதோ இவர்களைத் தரக் குறைவாகக் கருதிப் பார்க்கிறார்கள்.
மேற்கத்தையவர்கள் பொதுவாகவே, பிரயாணம் செய்யும் பஸ், ரயில் வண்டிகளில் வாசிக்கும் பழக்க முடையவர்கள். அவர்கள் அமைதியாக வாசித்துக் கொண்டே பிரயாணம் செய்வார்கள். இந்தவேளையில் சிவபூசையில் கரடி போல் நுழைந்தவாறு நாம் செய்யும் கதாகாலச்சேபம் அவர்களைச் சினத்துக்குள்ளாக்கி விடுகிறது. பரிதாபமாக இவர்களைப் பார்த்துவிட்டு தமது வாசிப்பை இடைநிறுத்தும் பரிதாபம் அடிக்கடி நடைபெறுகிறது. இந்தக் கதாகாலச் சேபத்தில் பணவிவகாரம், சினிமா விமர்சனங்கள், அகதி விவகாரம் என்று பலதும் பத்தும் கலந்தே இருக்கும். ரயிலோ, பஸ் வண்டியோ நேரத்துக்கு வராவிடின் விசனத்துக்கும் கடுகடுப்புக்கும் உள்ளாக மக்கள் வெந்து நோகும்போது, நம்மவர்களின் கைத் தொலைபேசி - ஒலிபரப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல இருக்கும். இந்த இலவச ஒலிபரப்புகள் தொலைபேசியின் மறுமுனையிலிருப் பவருக்குக் கேட்டதோ என்னவோ, ஆனால் பிளாட் பாரத்தில் நிற்கும் அனைத்து மக்களுக்கும் கேட்டு விடும். அந்த அளவுக்கு இவர்கள் உச்சஸ்தாயியில் வாசிப்பதில் கைதேர்ந்தவர்களாவார்கள். இந்தmobile phone விவகாரம் எல்லோரையும் திடுக்கிட வைக்கிறது. புதிய நாட்டில் குடியேறி நாலு நாட்கள்கூட ஆகாது, ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்போல இவர்கள் காதும் தொலைபேசியும் நிரந்தர நண்பர்களாகி, மாடாய் உழைப்பவர்களால் முடியாத இந்த‘மொபைல் விவகாரம் இந்த மைனர்களைச் சந்தேகிக்க இடம் கொடுப்பதையும் எம்மால் அவதானிக்க முடிகிறது.
திரைப்பட அரங்குக்குப் போகும்போதுகூட இந்த “மொபைல் தொலைபேசியும் படம் பார்க்க வந்து விடுகிறது. மற்றவர்கள் படம் பார்க்கிறார்களோ இல்லையோ இவர்கள்தான் கதை வசனகர்த்தாக்கள் ஆகிவிடுகிறார்கள். எல்லோரையும் துன்பத்தில் ஆழ்த்தித் தாம் மட்டும் இன்பத்தில் திகழும் கலை இவர்களுக்கு அத்துப்படி, கூடவே தமது மனங்களில் "கிளுகிளுப்பு ஏற்படும்போது செய்யும் ‘விசிலடிப்பு", இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதுதான் அந்த ‘தெய்வீகக்கலை' என்று நம்பமுடிகிறது.
இதுபோன்ற இறக்குமதி செய்யப்பட்ட இந்தத் தெய்வீகக் கலைகள் கோவில் திருநாள்களின்போது வாள்வெட்டு, கோடரித்தாக்கல் என்றும் பொது விளையாட்டு மைதானங்களில் துப்பாக்கிச் சூட்டுப் போட்டி என்றும் பலரகப்படுகின்றது. அண்மையில் கனடாவில் நடைபெற்ற “நெடுஞ்சாலைத் துப்பாக்கிச் சூட்டு விவகாரம் ஏதோ படத்தின் வெளிப்புறக்காட்சி படமாக்கப்படுவதுபோல் அமைந்திருந்தது. இப்போது
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002 27

Page 28
சற்றுக் குளிர் காலம், இன்னும் சில மாதங்கள் போனால் எம்மவ ரின் தெரு விருந்து assir (street party) @60}6T கட்டத் தொடங்கிவிடும். பொது மைதானங் கள் மற்றும் கார்த் தரிப்பு நிலையங் களில் செல்வச் சந் நிதிதிர்த்தங்கள்’ ஆறாகப பாயத தொடங்கி விடும். முடிவில் சீனடி, சிலம்படி, கத்தி வீச்சு, வாள்வெட்டு களுடன் விழாக்கள் முடிவுக்கு வரும். சில வருடங் களின் முன் ஐரோப்பிய தலைநகரமொன்றில் தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டம் மேற்படி கலை நிகழ்ச்சிகளுடன் முடிந்தபோது குத்தியவருக்கும் யாரைக் குத்தினோம் என்பது மறந்துவிட்டது. குத்து வாங்கியவருக்கும் யார் குத்தியது என்பது மறந்து போய் விட்டது. அந்தளவுக்கு இரு சாராரும் சமத்துவமான தளம்பல் நிலையில் நின்றபோது பொலிஸ் படையினர், பன்னிரண்டு மணிநேரம் குத்தப் பட்டவரின் ‘திருவாய் மலர்ந்த வாய் முறைப்பாட்டுக் காகத் தவம் இருக்கவேண்டியும் வந்தது. வீரம் நிறைந்த விளைநிலத்தில் இருந்து வந்தவர்களல்லவா நாம்!
விஞ்ஞானம் வளர்கிறதோ என்னவோ நாமும் அதன்கூட வளர்கிறோம்தான். கணனிமூலம் எத்த னையோ பல தமிழ் இணையத்தளங்கள் உருவாகி யுள்ளன. பலன்தரும் பல விடயங்களை அறிவதுடன் மட்டும் நாம் நின்றுவிடுவதில்லை. இணையவழி சம்பாஷணை செய்ய நிறைய வாய்ப்புகள் வளர்ந் துள்ளன.
ஐயோ பரிதாபம்! இங்கும்கூட நமது ஆக்கிரமிப்புத் தொடர்ந்து வருகிறது. யார் எவர் என்ற விபரம் கேட்ட சிறிது நேரத்தில் அன்னை, சகோதரி என்ற வேறுபாடுகளின்றி அவர்களை அங்க அவயவங்கள் பெயரால் வசைமாரி புரியும் பரதேசிப் பாவலர்கள் வலம் வருகிறார்கள். எத்தனையோ ஆயிரம் பேர் வந்து போகும் இணையத்தளங்களும் இவர்களின் ஆக்கிர மிப்பிலிருந்து விடுபடவில்லை.
ஒருபுறம் சில சிங்கள இனவாதிகள் இந்த இணையத்தளங்களில் தமிழர்கள் மீது நடாத்தும் இனத்துவேசப் பிரச்சாரம் வேதனைக்குரியது. இந்த நிலையில் நாமோ நம்மவருடன் நல்ல பல வார்த்தை களைத் தவிர்த்துவிட்டு தாறுமாறாகவும் தரக்குறை வாகவும் கதைப்பது நியாயமா? விருப்பமானால் இந்த “உயர்ந்தவர்கள் தமது வீட்டில் இருந்து கொண்டு தம் ஆசைதிர தமது தாயையோ, சகோதரி யையோ அன்றேல் மனைவியைக்கூட அங்க அவயவ வர்ண ஜாலங்களால் திட்டட்டும். ஆனால் அது பொது இடங்களுக்குப் பரவாது தடுத்துவிடின் நம் இனத்துக்கு அவர்கள் உபத்திரமாவது செய்யாத பெருமைக் குரியவர்கள் என்ற நற்பெயரைப் பெறமுடியும்.
தொப்பி அளவானவர்கள் இதைப் போட்டுக் கொள்ளட்டும்.
28 உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002
 

தமிழில் இன்னும் ஒரு புதிய இணைவலையம்
Wexive.com
பாரிஸை மையமாகக் கொண்டு பரவலாவது. மின்புலத்தின் மென்பலம் அறிவின் சேவைக்காய்.
உடல் நன்று. புலன்கள் மிகவும் இ
புகலிட தமிழ் ஊடக இலக்கிய, அறிவியல் goo6OOT6606)ulb
Fதேடல் Fபகிர்தல் Fதெளிவுறல்
భ పళ్ల
*$'
ஒளியூட்ட இவ்வுலகில் யாருமில்ை தினமும் உதிப்பதில் உனக்கெண்
| X ۰ 8 ஸ்ரத்துஸ்த்ர
இதழ் 20

Page 29

வெளிக்குள் வெளியாய் பயணிக்கும் எனர் வெளி கோடி குழிகளில் வீழ்வதும் மீளவதுமாய் கரைகிறது வெளி
குழி எங்கினும் பொந்து பொந்தாய் சந்து வைத்து சுற்றி எங்கும் பொறி வைத்துக் கிடக்கும் வெறிநாய்கள்
பிடுங்கி எறியப்பட்ட இதயங்களோடு வக்கிர கணிகளில் உக்கிரம் ஏற்றி கோரப் பற்களோடு அலைகின்றன பிணம் தேடி
அவற்றிற்கு கிடைப்பதென்னவோ மனுசி மனிசனாகப்பட்டது அவர்கள் பல்லிடுக்குகளில் அகப்பட்டதனைத்தையும் பினமாகவேதான் மொழி பெயர்கிறார்கள் அதன் வழி அவர்கள் மானிடராகிப் போயினர்
வெளி மெளனித்துக் கிடக்கிறது
மிதிப்பது மிதித்து கிடிப்பது கடித்து கிழிப்பதைக் கிழித்து எஞ்சியதைத் துப்பட்டும் எல்லாமே உரமாகட்டும்
எதற்கும் அடங்கா வெளி எதற்கும் அனர்டா வெளி வெளி மெளனித்துக் கிடக்கிறது.
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 10 29

Page 30
தி டீர்த் தீ விறைப்புகள் வி பாதுகாப்பு எண் கொண்டது. பரிதா
விறைத்தலின் போல் துணிவோ விரல்களை வருடி மெல்ல மெல்ல தப்
பரிதாபப்பட்( கட்டிடத்துக்குள்
விழிப்பு வந்த ( தொடர்ந்தேன் எல
D6D6) D60)6 சறுக்கலுக்கு அ முடிவில் விறைத்து உறையப் பிளக்கு
அவன். நான்.
அந்தப் புத்தக பார்க்கக் கேட்டே கையில் பிரதி அட் பையினுள் புத்தக போலும், வாய் விே
புரிந்திருக்க ே புரிய சிறிது நேரப தெரியாது பரிதாட நீட்டினான். முன்னு எழுந்தது. வாசித் வெடுக்கென்று அ கை மாறியது?நா
“நான் புத்தக வராது. நான் எத்த்
"Sorry, g it at குடுக்கிறேலை.”
அறிவுஜீவிகள் சரி வாசிக்கி மட்டும் வாசித்து (
அவள். இருள்-வெளிச் தானே சுற்றி வர.
இளமையின் ( சறுக்கிச் சறுக்கி
தேவலோகம் பைத்தியக்காற பூ காலை வாய் இழுத்து.
ஹோர்மோன அரைவேக்காட்ட வாவியோடு கலந் உயிரற்ற உயிரின பொடிலோஷன் போலிப் பெண்க போகட்டும். அறில் தேடித் தன் ஆ பொருளாக்கும் ஆ துருப்பிடித்த இந்த
நானஅகண்ட தெ அருகில் மெல்லிய மணலளைந்தபடிே
30 உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002
 

தாக்குதல் ஏற்படுத்திய அச்சம் லக கால் விரல்கள் அசைந்து னி ஒன்றோடொன்று பிணைந்து
Luib.
உரம், கைவிரல்கள் எப்போதும் ாடு அசட்டுச் சிரிப்புடன் கால் }க் கொடுக்கப் பயம் தணிந்து b இருக்கைக்குத் திரும்பின. し டு யாரோ தூக்கி வெப்பக் போட்டிருக்கிறார்கள். போது கோபம் வந்தது. மீண்டும் ア_Eーの bலை அடையாப் பின் வாங்கல் பிடிக்காமல், பாய், குன்று குன்றாய் வெண்பனி. ஒவ்வொரு அடியும் சூசி அழுத்தி அழுத்திப் பதித்து, எத்தனை நாளாகும் து. விரல்கள் ஒடிந்து விழ, விழி பிதுங்கி வழிந்து, நிணம் ம் உடல்.
3த்தை கையில் கண்ட போது அதிசயக் கண் விழிப்போடு ன். விரல்கள் சுருண்டு ஒடுங்க உள்ளிழுத்துக் கொண்ட டை போல் நெஞ்சோடு ஒட்டி மலங்க மலங்க விழித்தான். ம் ஒளிப்பதற்கு முன் என் கண்ணில் பட்டதற்குச் சபிச்சான் னோதமாக அசைந்து அடங்கியது. வேண்டும். (புத்திஜீவிகளின்(?) நடவடிக்கைகள் எனக்குப் Dாகும்) மீண்டும் கை நீட்டிப் பிச்சை போல் கேட்டேனோ மாகச் சிரித்துவிட்டு இடுப்போடு ஒட்டுவது போல் மெல்ல துரையைத் தட்டிப் பார்க்க நாவலை முடிக்கும் ஆர்வம் த்து விட்டு ஒரு கிழமையில் தருகிறேனே என்றபோது வன் நெஞ்சோடு புத்தகம் ஒட்டிக் கொண்டது. எப்போது ன் அசடு வழிந்தேன். ங்கள் ஒருத்தருக்கும் குடுக்கிறேலை. குடுத்தாத் திருப்பி தினை புத்தகம் இப்பிடித் துலைச்சுப் போட்டன்.” ன என்ன புத்தகக் கள்ளி எண்டிறிரோ? ளை நான் குறை சொல்லேலை. ஆனால் நான் இப்ப
ர், புத்தகக் கள்ளர்கள் பராக் பராக். றார்கள். அந்த வகையில் சந்தோஷம். (முன்னுரையை விட்டுநாவலுக்கே விமர்சனம் செய்யாமல்)
சம். இரவு-பகல். காலை-மாலை-காலை. பூமி தன்னைத்
மென்மையிலிருந்து விடுபட்டு முதுமையின் முதற்படியில்
என்று அழைக்கப்படும் இந்தத் தன்னைத் தானே சுற்றும் பூமி இனிமேல் அழியட்டும்.
வீச்சத்தைக் காற்றோடு கலந்து மீண்டும் நாசிக்குள்
Pன் ஏற்றத்தால் கொழுத்த கால்நடைகளைச் ாக்கிச் சப்பியுண்டு, வயிறு கலங்க கூழாக மலம் கழித்து, 3து நீராக்கி உறிஞ்சும் இந்த வெக்கம் கெட்ட பூமியின் ாங்களுக்கு இனிமேலாவது மரணம் ஜனிக்கட்டும். ரில் தம்முடலை மினுக்கி ஆண்மையைக் கவர்ந்திழுக்கும் ளின் சருமங்கள் ஓசோன் அலைகளால் பொசுங்கிப் வைத் துச்சம் செய்து பிதுங்கும் உடலில் சிறுத்த இடை ண்மையைப் புதைத்துப் பெண்மையைப் போதைப் ஆடவர்கள் இனிமேல் லாவாவில் கரைந்து போகட்டும். த நிலஉலகம் ஜலத்தினுள் அமிழ்ந்து போகட்டும்.
ாண்டை ஆழத்தின் இருளாய். நியோன் விளக்குகளின் காற்றினுாடே கலைந்த முடியைக் கவனிக்காது கையால் யே அவன் கேட்டான்
இதழ் 20

Page 31
“ஏணிப்படி” என்று. உன் கவிதை பிடிக்கும். கதை பிடிக்கும். அடிமனதிலிருந்து பிறா ண்டி வந்து வாய்கால் தெறித்து விழும் உன் உரமான தமிழ் பிடிக் கும். ஆனால் எனக்கும் தெரிவு களுண்டு.
பாவம் என்று உன் ஆண்மையை சோதித்து, என் பெண்மையை ஏளனம் செய்ய நான் தயாரில்லை.
அவள். பெண்ணிலை வாதத்தில் தெளி வுண்டு. அடக்கப்படுவதின் ஆக்ரோ ஷம் வீட்டினுள் அடங்கியிருந்து பாவனை பண்ணிக்கொண்டு வடி காலை தொலைபேசியில் தீர்த்துக் கொள்ளும் அவள்.
“அவன்ர குரல், கதைக் கிற விதம் ஹப்பா. பெண்மையை ஆளப் பிறந்தவன்” எச்சில் கூட்டி மென்று விழுங்கியபடியே சிரிப்பினுாடு அவள் சொன்னாள். “நேர கண்டவு டன காட் அற்ராக் வராத குறை தான். குரலுக்கும் தோற்றத்துக்கும் தான் எவ்வளவு வித்தியாசம்”
சிறுமி" I hate him" GabiTelatib (g)T606u விழுங்கி அடித்தொண்டைக் கோழிக் கேரல் குரலில் அவள் சொன்னபோது அழுத்தம் தெரிந் தது. முகத்தைக் கூர்ந்து பார்த் தேன், பதினைந்து வயதுச் சின்னப் பெண்ணின் கண்களில் குரோதம் குடியேறி மினுக்கத்துடன் கூடிய சின்ன ஒளி மறைந்திருந்தது. கன்னங்கள் சிவந்திருக்க சொன்ன பின் சொண்டைக் கடித்தாள். அந்த "him" என் நண்பன். எனவே இந்த "hatehim" க்குள் நானும் அடக்கமா? இல்லை என்னையும் அவனை வெறுக்க வைக்க முயற்சியா? புரிய வில்லை. (பாதிக்க வைப்பது பாதிக்
கப்படுவது என் இய போல், மனிதனின் லிற்கும் மனோத விளக்கம் உண்டு el TuJ.
அவள்சொற்களின் தைக் கொடுக்க குரலில் ஆண் எ அவளை உற்று றே “பெண்களைப் பிண்டமா உபே இவங்களைச் சும்ப மனுஷிமாரை வெ றேலை. சந்தேகம் எல்லாரையும் ஒண் தள்ள வேணும்”
நகங்களை ஒ விட்டபடியே ெ வருந்திக்கொண்டி ஃபேஷல் செய் தில் விலையுயர்ந் லிய வாசனையும் கப்பட்ட புருவத் அவளுக்குள் கி பண்ண.
“உம் மட பெல் யெல்லாம் வெறும் ளைகள் உம்மை மெண்டு எவ்வளவு கிறீர்” சீறினாள்.
அன்று பேச்சு புருவம் கன்னம் பார்வை தடவிச் ெ வர நான் வாய்க்கு வண்டுகள் ஒரு சருகோடு சல்ல வண்டை விழுங் இருக்கு.
பொம்பிளை பிண்டமா நடத் களைக் கொல்ல அப்பாவிப் பெண்க நான் பெண்களோ சுயபோகமும் இல்
ஆணை பாலி பாவிக்க எனக்கு என்ன பொருள். ெ டால் ஆணுந்தான் அவள் திமிறி ளையும் ஆம்பின ஆம்பிளைக்கும் ( இருக்கிற பிரச்சை
“அதுக்காக கதைக்கிற எல்ல யளோட பழகக் தள்ள வேணும்”
“ஞாயிற்றுக் நாள், வீட்டில நான் கள் ஒண்டாக் க கதைப்பம்”
இதழ் 20
 

பல்பல்ல.) வழமை ஒவ்வொரு செய 3த்துவரீதியான என்ற வகையில்
தெறிப்பு பயத் மீண்டும் உரத்த
рошо 6оош атgиш நாக்கினேன்.
வெறும் பாலியல் யாகப்படுத்திய மா விடக்கூடாது. 1ளியிலசுட விடு அவங்களுக்கு. டாவிட்டுச் சுட்டுத்
ழுங்காக வெட்டி பண்களுக்காக ருந்தேன் நான்.
த வெண்சருமத் த கிரீமின் மெல் ) நேர்த்தியாக் தின் வளைவும் ளறலை உண்டு
ண்ணியக் கதை புசப்பல். ஆம்பி ப் பாக்க வேணு காசை வீணடிக்
க்கிடையே என் எண்டு அவன் சன்றது ஞாபகம் ள் சிரிச்சன். போதும் காய்ஞ்ச )ாபிப்பதில்லை. கும் பூக்களும்
களை பாலியல் திற ஆம்பிளை ) வேணும். அது 5ளுக்கு. ஆனால் ட படுக்கிறேலை.
D6,
யல் பிண்டமாப் த் தெரியும். அது பண் பொருளெண்
னாள். “பொம்பி ளையும் ஒண்டே. பொம்பிளைக்கும் ன ஒண்டே”
ப் பெண்ணியம் ாரும் ஆம்பிளை கூடாது. சுட்டுத்
கிழமை குடும்ப ா, மனுசி, பிள்ளை ழிப்பம், நிறம்பக்
அவளின் அப்பா ஒரு நாள் சொன்ன போது என் வீட்டை உடனே ஒப்பிட்டுப் பார்த்து மனம் நொந் தேன். சனி ஞாயிறு கூட ரெண்டு வேலை மனுசனுக்கு. பணம் தேவை எண்டில்லை. வீட்டிலை இருந்து என்னத்தைக் கிழிக்கப் போறன் என்று நினைத்திருக்கலாம். எனக் கும் பிடித்திருந்தது. இருந்தாலும், (3.bg, "Ideal Couples" (960f 65TuSOI குடும்ப நாள் என்று விடேலாது என்ற கவலை. பிடிக்கவில்லை என்ற போது ஒன்றாக அதிகம் இருப்ப தைத் தவிர்ப்பது பிடித்திருந்தது. இருந்தும் ஏன் பிடிக்காமல் போயிற்று?
பிடித்ததாய் ஒன்று அமைந்து, இந்த குடும்ப ஞாயிறு எனக்கும் இருந்திருக்கலாம். ம்.
நீண்ட காலப் பிடிப்பு எனக்கு ஒத்துவராத சமாச்சாரம், அலுத்து விடும். (என்னையும் என் குழந்தை களையும் தவிர)
சொன்னபின் என்னிடமிருந்து பதிலை எதிர்பார்ப்பது போல் அவள் பார்த்தாள்.
நான் ஒரே சொல்லில் "why" என்றேன். கண்கள் மிரளத் தடுமா றிப் பதில் தேடினாள்.
தந்தையின் மந்திரம் என்னிடம் உரைத்தல் தவறு. எப்படிப் பார்த் தாலும் நான் அந்த "him"இன் நண்பி. தோளைக் குலுக்கி மெளனமா னாள். பரிதாபமாக இருந்தது.
என்னுடைய வீட்டில் இந்தக் குடும்ப ஞாயிறு இல்லாமல் போனது இப்போது மகிழ்ச்சியாக இருந்தது.
இலக்கியவாதிகள், பெண்ணி யக்காறர்கள் (நானும் அடக்கம்), முற்போக்குவாதிகள், அறிவுஜீவி கள். இவற்றிற்கெல்லாம் வரைவி லக்கணம் எங்கிருந்து வருகிறது. தெரியவில்லை. தமக்கேற்ற வகை யில் வரைவிலக்கணம் படைத்து, அதற்குள் அடங்காதோரை முயன்ற வரை இழிவுபடுத்தி இன்னும் விருது வழங்குவோர், பட்டம் கொடுப்போ ரைத் தம் பார்வையில் "Jokers" ஆக்கித் தம் வட்டத்துக்குள் நான் எழுதும் கதைகள், கவிதைகளைத் துாக்கிப் பிடி உன்னுடையதையும் (தரமில்லாமல் விட்டாலும்) நான் துாக்கிப் பிடிக்கிறேன் பாணியில். முடிந்தவரை மற்றையோரின் எழுத்தை மட்டம் தட்டல். (இதற்கு என்ன பெயர்?)
“உங்களுக்குப் பிரபலமாக விருப்பம் எண்டு பெண்கள் மத்தியில பேச்சு அடிபடுது” என்றான்.
“நல்லது. திறமை இருந்தால் தானே பிரபல்யம் ஆகலாம். உண்
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002 31

Page 32
மையான திறமை இருந்தால் ஆகிப் போட்டுப் போறன். வாசகர்கள் பிரகாசிக்கேலாது. ஆனால் எழுதிற நடிக்கிற எல்லாரும் பேசப்பட வேணும். பாராட்டப்பட வேணும் எண்டு தான் எதையும் செய்யிறார் கள். இந்த மனநிறைவுச் சமாச்சாரம் எல்லாம் வெறும் புலுடா” என்றேன்.
“இல்லை. ஏன் வீணாக் கஷ்டப் பட்டுத் தீவிர இலக்கியங்கள் வாசித்து அரைவாசி விளங்கவும் மாட்டுது. (அவனுக்கா எனக்கா?) பிறகு சிரமப்பட்டுக் கதை, கவிதை எண்டு.”
இழுத்தான். “பிரபலமாக வேணுமெண்டாச் சுகமான வழி இருக்கு” என்றான் குரோதமாகச் சிரித்தபடியே.
“விளங்கவில்லை” என்றேன். “பேசாமல் ஒரு பிரபலத்துடன் தொடர்பை வைத்தால், உடனேயே பேசப்படுவீங்கள்”
ஆவென்று அடிப்பல் தெரியச் சிரித்தான். அவன் சிரிப்பில் ஆதங் கம் தெரிந்தது. தன்னால் முடியவில் லையே என்ற ஆற்றாமை இருந்தது. அறிவுஜீவியின் தரமான சிந்த னையை எண்ணிப் பெருமைப்பட்டுக் கொண்டேன்.
உங்களிலதான் முழுப்பிழையும். பல பெண்களுடன் தொடர்பு வைத் திருக்கும் கவிஞர்களுக்கு காரில ride குடுத்தால் கேவலமாகக் கதைப்பார்கள் தானே. (கதைப்பவர் கள் பெண்களுக்குச் சம உரிமை கொடுக்கத் துடிக்கும் சகோத ரங்கள்) இப்ப என்னைப் போல ஒரு ஆளுக்குக் குடுத்துப் பாருங்கோ ஒரு கதையும் வராது (அம்மாடி யோவ்வ்வ்) ஆண்கள் பெண்களுக் குக் காரில் ride கொடுத்தால் மனி தாபிமானம், பெண்கள் செய்தால்
அவமானம். ஏன்ெ ஒட்டுவது கார் அ புதுக்கவிதை)
பெண்ணியம் யான தெளிவு என தது போல் ஒரு போகப் போக. ஓ
முழுமையாக கணவன் குழந்தை பத்திற்காய் அர் சமூகக் கண்ணே கத்தக்க இடத்ை சமூகம் பெண்க ருக்கும் விதிகளு தாய் பாங்கு காட் களை வெறும் ே இலகுவாகத் தவ பெண்ணியம் பேச புறம் கூறி முடிந்த: கும் ஆண்களுடே தலைப் பால் உ களாலும் பேச்ச செய்து கொண் பேசும் பெண்களில் பெண்கள் ஒன் தமிழ்ப்படம் என தவிர வேறு எது
ó56YTf「ó。
இல்லாவிட்டா மாக சீலை நகை படம் என்றாலே த சிந்தனைக்கு ஒத பாணியில், போலி
“இது ஆண் தான் முற்போக் என்று கதைத் து மனவக்கிரம் கொ இந்த முற்போக்கு என்னையே எடுத் கோவன். ஆராவி பிளையோட ே போவன். ஆனா போனால் வெட் நானும் எழுத்தோ “அப்ப என்ன வேண்டாம் எண்டு அடஞ்சு கிடக்கி எண்டு தானே ஏ கொள்ளுவம், 6
வெளிக்கிட்டனா
உலகத்துக்கு வ டிட்டு இருக்கேலா பிளைகள் எதுக நடிச்சா நல்லது. :
“அப்பிடி எண நடிக்கினம் எண்( தெரியும். பிறகு எ
நீங்கள் எல்ல எண்டு. உங்க கதைக்கேலாது.
நாங்கள் இப்
32|உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002
 

எனில் பெண்கள் ல்ல கட்டில் (அட
பற்றிய முழுமை ாக்கில்லை. இருந் பிரமை, ஆனால் ஒரே குழப்பமாக. த் தன் வாழ்வைக் தகள் என்று குடும் ப்பணித்து எமது ாட்டத்தில் மதிக் தப் பிடித்து, எம் ளுக்குப் போட்டி நக்கேற்ப வாழ்வ டிபெண்ணியவாதி போலி, இவர்கள் பறிழைப்பதற்காப் ாகிறார்கள் என்று வரை தாம் சந்திக் னெல்லாம் சீலைத் டல் மூடிக் கண் ாலும் சல்லாபம் டு, கலாச்சாரம் ன் இயல்பு இவை.
ாறில் சீலை, நகை, ர்ற தலைப்பைத் வும் தெரியாதவர்
"ல் ஒட்டு மொத்த 5 தமிழ்த் திரைப் மது முற்போக்குச் ந்து வராது என்ற
யாக. சமூகம் எவ்வளவு கு பெண்ணியம் து எழுதினாலும் "ண்டவர்கள் தான் த ஆண்கள். இப்ப ந்துக் கொள்ளுங் வது பிடிச்ச பொம் பாக முடிஞ் சாப் ால் என்ர மனுசி டிப் போடுவன். "ட மட்டும் தான்.”
செய்ய, ஒண்டும் போட்டு வீட்டிலை றதோ, முடியேலை தாவது தெரிந்து ாழுதுவம் எண்டு ன். இல்லை இந்த பந்தவைக்கு விட் து. ஆனால் பொம் க்கும் கொஞ்சம் எதுக்கு வீணா.” ர்டால் எல்லாரும் டு எல்லாருக்குமே துக்கு நடிப்பான்? ாத்துக்கும் படபட ளோட ஒண்டும்
ப பெரீய இடம்.
தமிழரில்லாத இடமா பெரிய வீடு வாங்கியாச்சு.
இப்பவெல்லாம் தமிழரைக் காணவே பிடிக்கேலை. வெளியில போகவே பிடிக்கேலை, இனி நாங் கள் பெரிய இடம் பாருங்கோ எப்பிடிப் பிடிக்கும். பெரிய இடத்துப் பொம் பிளப் பிள்ளைகளின்ர காலைப் பாத்தனிங்களே. என்ன பளபளப்பு. காலையே பாத்துக் கொண்டு காலைச் சாப்பாடு சாப்பிட்டு முடிச்சி டலாம். இந்த முற்போக்குவாதம் அதுஇது எல்லாம் வெறும் நடிப்பு. உவங்களெல்லாம் வேலை செய்து முன்னேறப் பஞ்சியில கதை, கவிதை, நாடகம் எண்டு குடும் பத்தை ஏமாத்திக்கொண்டு. factory எண்டாலும் இரவுபகலா உழைச்சுப் பெரிய இடமாகிட வேணும்.
நான் சரியான முற்போக்குவாதி. அறிவு ஜீவி. பாரதிக்குச் சமனான கவிஞன். ஆனால் என்ர Wie தெரி யாதே கொஞ்சம் பிற்போக்கு அதால நானும் adjust பண்ணிப் போக வேண்டி இருக்கு. மற்றப்படி நான் சரியான முற்போக்குவாதி அறிவுஜீவி. எதுக்கும் நீங்கள் கண்ட படி கதைக்காதேங்கோ, திரியா தேங்கோ. தெரியாதே இவங்கள் இப்பிடித்தான். முற்போக்கு மாதிரிக் கதைக்கிறது, பிறகு பொம்பிளை களைப் பற்றி gossip பண்ணிறது.
எதுக்கும் இந்த இலக்கியக் கலை உலகத்தில இருந்து கொஞ்சக் காலம் விலகி இருந் தீங்கள் எண்டால் உங்களுக்கு நல்லது. எனக்கு உங்களை நல்லா விளங்குது. தெரியாதே இந்த விளங் காதவங்களுக்காகச் சொல்லுறன். நான் முற்போக்குவாதி அறிவுஜீவி இது கூட விளங்காமல்,
கக்.கக்.
விறைப்புகள் விலக கால் விரல்கள் அசைந்தன. திடீர்த் தாக்குதல் இனிமேலும் அச்சம் தரா. குளிர் பணி விறைப்பு இயல்பாகிப் போய்விட, உடைதல்கள் அற்று, O Tió பெற்று போர்வைப் பார்வைகள் பழகிப் போனது. உயிர்ப்போடு மீண்டும் நான்.
し
ア_ERるひ
ggsy ZU

Page 33
வக்கப்ப
வளர்ச்சிக்
 
 
 
 
 

“உயிர்நிழல்" கலந்துரையாடல்
மூன்று வருடங்களுக்கும் மேலாக வெளிவந்து கொண்டி ருக்கும் 'உயிர்நிழல்' வாசகர் கலந்துரையாடல் 3.02.2012இல் முதல்முறையாக பாரிஸில் நடை பெற்றது.
இக் கலந்துரையாடலுக்காக தமிழர் பல்கலைக்கல்லூரி அதிபர் திரு. சச்சிதானந்தன் அவர்கள் கல்லூரி மண்டபத்தை இலவசமாக வழங்கி உதவினார்,
புகலிட இலக்கியத்தைத் தொடக்கி வைத்த "தமிழ்முரசு’ (தொடர்ந்து 8 வருடங்கள் (11 1981-11/1937) மாதம் தவறாமல் வெளிவந்த சஞ்சிகை) சஞ்சிகை பின் நிர்வாக ஆசிரியராக பணி புரிந்த திரு. யா, பாலகிருஷ்ணன் அவர்கள் இக் கலந்துரையா டலுக்கு தலைமை வகித்தார். உமாகாந்தள், சிவலிங்கம் சிவ பாலன், புளப்பராஜா, ரமேளப் சிவ ரூபன், மனோகரன், வாசுதேவன், சிவலிங்கம் (இங்கிலாந்து), உதய துமார், அசோக், அருந்ததி இயல் வாணன், கிறிஸ்ரியன், கைலை நாதன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
இறுதியில், 'உயிர்நிழல்' தொகுப்பாசிரியர்கள் சார்பாக, கலைச்செல்வன் சஞ்சிகையின் உருவாக்கம், நோக்கம், இன்றைய நிலை என்பன குறித்தும் மற்றும் கருத்துரையாளர்கள் முன்வைத்த விடயங்களுக்கு பதிலளித்தும் உரையாற்றினார். இக் கலந்துரை யாடலில் பாரிஸின் ஏனைய சஞ்சிகை ஆசிரியர்கள் உட்பட 80க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது துறிப்பிடத்தக்கது. உயிர்நிழல் 0 ஜனiரி - மார்ச் 2012 33

Page 34
செ. கணேசலிங்கம்
மாக்கியாவலியு
அரசியலில் அறத்தை வலியுறுத்தி, அரசியல் என்றால் இவ்வாறுதான் இருக்கவேண்டும் என்று வரையறுத்த வள்ளுவரின் குறள்களையும், அரசையும் அதிகாரத்தையும் எவ்வாறு கைப்பற்றுவது, எவ்வாறு பேணுவது என்ற கருத்துக்களை அறவியல் சாராது சுத்த யதார்த்தவியலாக முன் மொழிந்த வரலாற் றாசிரியர், தத்துவாசிரியர் எனவெல்லாம் கருதக்கூடிய மாக்கியவல்லியின் கருத்துக்களையும் தொகுத்து ஒப்பீட்டு(?) ஆய்வு நூலென அறிமுகம் செய்து செ. கணேசலிங்கன் அவர்கள் இந்நூலை இயற்றியுள்ளார். கெளடலியரின் ‘அர்த்த சாஸ்திரம், வள்ளுவரின் *திருக்குறள்’ (பொருட்பால்) மாக்கியவல்லியின் "இளவரசன்’ ஆகிய நூல்கள் காலத்தால் பழமை மிக்கவை. இவைகளைப் போன்றே, இற்றைக்கு இருபத் தைந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் சீன மேதையான சுண்ஷ்யூ(Sun Tzu) யுத்தக்கலை' என்ற தனது நூலின் மூலம் அரசியல், ராஜதந்திரக் கருத்துகளை சுருக்க மாக தெளிவான முறையில் எழுதியுள்ளார்.
யுத்த தந்திரோபாயங்களின் தந்தை என பலரால் கணிக்கப்படு சுண் வீழ்யூஇன் "யுத்தக்கலை நூல் ஒரு மிகப் பெரிய யுத்த அறிவு நூலாகும.
மாக்கியவல்லியைப் பற்றிய ஒரு நூலில் சுண் வீழ்யூஐப்பற்றி ஏதும் கூறாமலிருப்பதானது இந்நூலின் பெரும் குறைபாடென்றே கருத வேண்டி யுள்ளது.
மாக்கியவல்லியையும், வள்ளுவரின் அரசியலின் மீதான சிந்தனையையும் ஒப்பீட்டுரீதியாகப் பார்க்கும் இந்நூலின் நோக்கம் என்னவாக இருக்கமுடியும் என வாசகர்களிடம் கேள்வி எழுவது முற்றுமுழுக்க நியாயமானதெனும் காரணத்தால், இக் கேள்விக்குப் பதில் தேடுவதும் நியாயமானதேயாகும். வள்ளுவரின் திருக்குறள்மீது பல ஆய்வுநூல்கள் உள்ளன. தமிழில் மட்டுமன்றி வேறுமொழிகளிலும் குறள் மொழிபெயர்க் கப்பட்டுள்ளது. மாக்கியவல்லி பற்றியும் அவரது சிந்தனைகள் பற்றியும்கூட ஏற்கனவே தமிழில்நூல்கள் உண்டு. 'மாக்கியாவலியும் வள்ளுவரும் என்ற நூலில் இவ்விருவரின் சிந்தனைகளும் எதிரெதிர்ப் பக்கங் களில் பதிக்கப்பட்டிருப்பதை மட்டும் கருத்திலெடுத்து இந்நூலை ஒரு ஒப்பீட்டாய்வு நூலென்றோ இதன் நோக்கம் ஒப்பீட்டுக் கல்வி என்றோ கூறுவது கடினமாகவுள்ளது.
அதுமட்டுமன்றி, முற்றுமுழுதாக வேறுபட்ட அரசியற், சமூக பரிமாணங்களிலும், கால-இடப் பரிமா ணங்களிலும் வாழ்ந்த இரண்டு அறிஞர்களை ஒப்பிடு வதானது எத்தனை தூரம் பொருத்தமானது என்ற கேள்வி எழாமலுமில்லை.
ஒரு ஒப்பீடு சாத்தியமெனில், நூலின் முன்னுரைக்
34|உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002
 
 

குறிப்புகள் மட்டுமே ஒரு ஒப்பீட்டுப் பெறுமானத்தை முன்வைக்கின்றன. மிகுதி நூலின் ஒப்பீட்டு முயற்சிகள் ஆங்காங்கே அற்பமான பலன்களையே அளித் துள்ளன.
யதார்த்த அரசியலில் வள்ளுவத்தின் தாக்கங்கள் இல்லையெனவே கூறிவிடலாமெனத் தோன்றினாலும், மாக்கியவல்லியின் சிந்தனைகளை அவ்வாறு ஒதுக்கி விட முடியாது. உலகின் கடந்த ஐந்து நூற்றாண்டு கால ராஜதந்திர, யுத்தச் சூழ்நிலைகளில் மாக்கியவல் லியின் சிந்தனைத் தாக்கங்கள் நேரடிச் செயற்பாடு களில் செல்வாக்கைச் செலுத்தியுள்ளன.
ஆட்சியை, அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ள வும், பேணிப் பாதுகாக்கவும் வழிகளை ஆலோசனை களாக வழங்கும் "இளவரசன்’ நூல் தயவுதாட்சண்யம் அற்ற கொடூரங்களையும் முன்மொழிகின்றது.
“அறிந்தவற்றையும் புரிந்துகொண்டவற்றையும்” அடிப்படையாக வைத்தே தனது நூலைத் தொகுத்த தாகக் கூறும் மாக்கியவல்லி இதன்மூலம் சாதாரண குடிமக்களுக்கும் அதிகாரவெறி பிடித்தவர்கள் எதற்கும் தயங்கமாட் டார்கள் என்ற செய்தியையும் அறி விக்கின்றார்.
கத்தோலிக்கத் திருச்சபையும், பல இத்தாலியக் குறுநில இளவரசர் களும், அந்நியப் படைகளும் இத்தாலியைப் பங்கு போட்டுக் கொண்டிருந்த ஒரு காலத்தில், நாட்டுப் பற்று மிகுந்த மாக்கியவல்லி இத்தாலி முழுவதையும் ஒருமைப்படுத்தி, மதத்தின் பிடியிலிருந்து பிடுங்கி, அதை ஒரு குடியரசாக உயர்த்த வேண்டுமெனக் கனவு கண்டார் எனவும் அந்தக் கனவை நிறைவேற்றும் தந்திர நோக்கத்திலேயே "இளவரசன்' நூலை எழுதி னார் எனவும் சில ஆய்வாளர் கூறியுள்ளனர்.
பிரெஞ்சுப் புரட்சியின் முன்னோடிச் சிந்தனை வாதிகளில் சிலரான மோந்தெஸ்கியோ, டிடிறோ, ரூசோ போன்ற பேரறிஞர்கள் மாக்கியவல்லியின் கூற்றுக்களை மேற்கோள் காட்டியது மட்டுமல்லாது அவரை “கொடூரச் சிந்தனையாளர் என்ற பொதுக் கருத்திலிருந்து விடுவித்துமுள்ளார்கள்.
உலக அரசியல் வரலாற்றில் அண்மைய நூற்றாண் டுகளில் தோன்றிய அராஜகவாதிகள் சிலரின் வாசிப்புப் புத்தகங்களாக மாக்கியவல்லியின் ‘இளவரசன்', ‘யுத்தக்கலை போன்றவை காணப்பட்டன என்பதும் உண்மையே. சுண் ஷயூ இன் யுத்தக்கலை மாஒ சேதுங்கின் ராஜதந்திர வியூக கொரில்லாப் போராட்டம் சம்பந்தமான நூல்களில் தாராளமாகவே எதிரொலிப் பதுபோல், மாக்கியாவல்லியின் ‘யுத்தக்கலையும் பல யுத்த நிபுணர்களின் தலைமாட்டுப்புத்தகமாகவிருந்த தென்பது யாவருமறிந்தவொன்று.
“யுத்த சூழ்நிலைகளில் ஏற்படும் தவிர்க்க முடியாத
இதழ் 20

Page 35
தீச்செயல்கள், அவற் றினால் இறுதியில் பெறக் கூடிய பலாப லன்களினால் நியா யப்படுத்தப்படுகின்றன’ என்றும் “இளவரசன் జో
ஒருவன் கல்வியறி வுடையவனாகவோ, நல்லவனாகவோ, குடிகளை மதிப்பவ னாகவோ, சுதந்திரத் தைப் பாதுகாப்பவனா கவோ இல்லாதிருப் பினும், அவ்வாறெல் லாம் இருப்பதாகப் பாசாங்கு செய்ய வேண்டுமெனவும் ” கூறும் மாக்கிய வல்லியின் யதார்த்த அரசியல் நவீன உலகினதும் அதன் யுத்தங்களினதும் தாரக மந்திரமாகவுள்ளதையும் காணமுடிகின்றது.
பொய், புரட்டு, வஞ்சகம், சூது, சதி என்பன நிறைந் திராத அரசியலோ, ராஜதந்திரமோ இல்லையென்று எந்தவிதப் பின்வாங்கலும் இன்றிக் கூறுமளவுக்கு யதார்த்த அரசியல் அற, ஒழுக்க விதிகளுக்கு அப்பாற் பட்டதாக உள்ளது. இவ்வாறுதான் எப்பொழுது மிருந்தது.
மாக்கியவல்லி ஒரு அரசியற் கோட்பாட்டை முன்வைத்தவரல்ல, மாறாக, யதார்த்தத்தை உற்று நோக்கி ஆலோசனை வழங்கியவர்.
பாசாங்கு செய்வதும், இருப்பதை இல்லாமற் காட்டுவதும், இல்லாததை இருப்பதாகப் புனைவதுவும் இன்றைய சர்வதேச அரசியலின் சாதாரண விடயங் களாகிவிட்டன. மாக்கியவல்லியின் காலத்தில் இல்லா திருந்த, ஆனாலும் இன்று மிகவும் அபிவிருத்தி யடைந்துள்ள யுத்தங்களின் மிகப் பெரிய ஆயுதம் ஊடகங்களே. ஊடகங்களின் அளவுகடந்த பலத்தின் முன்னால் சாமானியன்நிலை தடுமாறி, நிதானம் தவறி, உறுதிப்பாடுகள் சீர்குலைந்தநிலையில் விரிக்கப்பட்ட வலையில் வீழ்வது தவிர்க்க முடியாதவொன்று.
இன்றைய யுத்தங்கள் எதுவாயினும் ஆயுத பலத்தைவிட ஊடக பலமே இன்றியமையாததாய் உள்ளதை சற்று விழித்துப் பார்ப்பதன்மூலம் புரிந்து கொள்ளலாம்.
உறுதியான ஊடக பலத்தைக் கொண்டிராத யுத்தங்கள், அவை எத்தனை நியாயமானவையாக இருப்பினும், எதிரியின் ஊடக பலத்தால் சிறுமைப் படுத்தப்பட்டு, நியாயமற்றதாகப் புனையப்பட்டு, இறுதி யில் சீரழிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் உண்டென்பதை எவ்வாறு மறுக்க முடியும்?
இதழ் 20
 
 

அதேவேளை, அநீதி யான ஒரு யுத்தம், ஊடக இதுே பலத்தால் நீதியானதாக்கப் பட்டு, அறவழியிலானதாக் கப்பட்டு, மனிதகுலத்தின் விடுதலைக் கானதாக வருணிக்கப்பட்டு வழிபாட் டுக்குரியதாகவும் புனையப் பட்டு அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றாகப் பரிணமிக்கப் படலாம் என்பதையும் , எவ்வாறு மறுக்கமுடியும்?
பெ ா ய  ைய யு ம , பூடக ங் க  ைள யும ,ல்ே. புரட்டுகளையும் தாங்கி வரும் ஊடகங்களை வடிகட்டி உண்மையை அறிவதற்கான வழி, அவ்வூடகங்களின் மூலதாரிகளின் நோக்கங்களையும் அவர்களின் அதிகாரவெறிகளை இனங்காணுவதுமேயாகும்.
வர்த்தக உலகமயமாக்கலுக்குள் அகப்பட்ட சாதாரண சாமானியன் வெறும் நுகரியாக மட்டுமே கணிக்கப்படும் இக் காலகட்டத்தில் அரசியல்பொருளாதார ஆதிக்கவெறிகளைப் பகுத்தாய்வு செய்ய மாக்கியவல்லியின் ‘இளவரசன்’ நூல் உறுதுணையாகக் கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு. கிட்லர் எழுதிய ‘மெய்ன் காம்ப் (Mein Kamp) நூலை, அவனின் சமகால அரசியல்வாதிகள் ஒழுங்காக வாசித்திருந்தால் அவர்களால் அவனை இலகுவாக வென்றிருக்க முடியும் எனக் கருத்துரைப்பாரும் உளர். தோற்றங்களைத் தோலுரித்து நிஜங்களை அடையாளங் காணுவதற்கான விவாதத்தையும், யுத்தங்களின் மீதான சிந்தனைகளையும் நவீன காலத்திற்கேற்றாற்போல் முன்னெடுக்க, செ. கணேசலிங்கனின்'மாக்கியவலியும் வள்ளுவரும் என்ற நூல் வழியமைக்கும் என நம்புவோமாக,
தலைப்பு:
மாக்கியவலியும் வள்ளுவரும் ஆசிரியர்:
செ. கணேசலிங்கன் முதற் பதிப்பு:
ge06d 2001 வெளியீடு/விற்பனை:
குமரன் பப்ளிஷர்ஸ் 12(3) மெய்கை விநாயகர் தெரு வழி: குமரன் காலனி, 7வது தெரு 6) ILLIp60s, Q&Gorgos0T 6OO O26, தமிழ்நாடு, இந்தியா.
- SubbLITufhyb
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002 35

Page 36
Lusopus INIGGER
பறை/பறையர் என்ற சொல்லும் பொருளும் இப்பொழுது பிரபலமாகவும் கவர்ச்சியாகவும் பயன் படுத்தப்பட்டு வருகிறது. பறையன்/பறையர்/பறை என்பதே அநாகரீகமாகவும், தாழ்த்தப்பட்டதாகவும், இழிந்ததாகவும் வழக்கிலிருந்த இடைக்காலத் தமிழ்ப் பண்பாட்டு, அரசியல் சூழலை நாம் நினைவு கொள்ள வேண்டும். இப்போது தலித்தியத்தின் எழுச்சி மற்றும் தமிழ்நாட்டில் சாதி அரசியலின் ஆதிக்கம், சிற்றிதழ்ச் சூழலில் அமார்க்ஸியர்களின் பாதிப்பு, புகலிடத்தில் தும்பை விட்டு வாலைப் பிடித்து வம்பை விலைக்கு வாங்கும் துண்டு பீடி/விஸ் கி/சிகரெட் பின்னை நவீனத்துவப் பன்மைக் குணம் வாய்ந்த புன்மைப் போராளிகளின் அதிரடிகளால் பறை/ பறையர் என்னும் சொற்கள் பரி நிர்வாணம் பெற்றுவிட்டன. அது நல்ல விடயம் அல்லவா?வாழ்க.
சென்ற மாதம் தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம் செய்தபோது 'கிருஷ்ண பறை யனார் பேசுகிறார் என்ற சுவரொட்டியை ஆளுயரத்தில் எல்லா இடங்களிலும் பார்க்க முடிந்தது. பறையர் என்ற பெயரைப் பெருமையுடன், தன்னடை யாளத்தின் குறியாகப் பயன்படுத்துகிற போக்குப் பரவி வருகிறது. Negritude ! இயக்கத்தின் பிற்பாடு கறுப்பின மக்கள் Black, Negro, Nigger, Négre 6T6irp சொற்களை எப்படிப் பலம் வாய்ந்த எதிர்க்கலாச்சாரக் குறிகளாகப் பயன் படுத்தினார்களோ அத்தகையதொரு சூழலை நமக்கு இந்த ப()ைறப் பயன் பாடு நினைவுபடுத்துகிறது. இத்தகைய பயன்பாடுகள், பண்பாட்டுப் புரட்சியின் முக்கியமான கோலங்களுள் ஒன்று என்பது உண்மை. எனினும் இன்னும் தீவிரமாக இத்தகைய பண்பாட்டுப் புரட்சிகள் ஆழமாக முன்னெ டுக்கப்பட வேண்டும்.
கிருஷ்ணப் பறையனார் ஏன் கிருஷ்ணப் பறையன் என்று பெயரை வைத்துக் கொள்ளாமல் பறையனார் என்று பார்ப்பனிய 'ஆர்' விகுதியையும் சேர்த்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் என்னுடைய சந்தேகம். இதற்குள்ளும் பார்ப்பனியத்தின் சூது, வாது ஏதும் இருக்கிறதோ தெரியவில்லை. நந்தன் (நந்தனார்
&" .<<
36 உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002
 
 

காமன் வசந்தன் குளிர்நாடன்
அல்ல!) வெளியீட்டாளர்களுக்கும் தலித்முரசு வெளி யீட்டாளர்களுக்கும் இந்தச் சந்தேகத்தை அனுப்பி வைத்திருக்கிறேன். பதில் கிடைத்து, பறையனார் பறையனாக மாற்றம் பெற்றால், என்னைப் போன்ற ஏராளமான பறை மக்களுக்கும், பிற மக்களுக்கும், புற மக்களுக்கும் புறநானூற்று வீரத் தமிழ் மக்களுக்கும் பேருவகை கிடைக்கும் என்பது எனது வேணவா. என்னு டைய வேணவா, வீண் அவாவாகப் போய்விடக்கூடாது என்பதற்காகத் தமிழ்நாட்டு, புகலிட தலித் போராளி கள், சிந்தனையாளர்கள் மற்றும் புத்தியைச் சீவுபவர் கள் முயற்சி எடுக்கவேண்டும்.
பறையர் என்ற சொல் - ஆங்கிலத்தில் Pariah என்பதாக பரவலாக வழக்கில் இருக்கிறது. எல்லா ஆங்கில மொழி நாளேடுகளிலும் Pariah, International Pariah என்ற சொற்பிரயோகங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன. கணனி களில் இடம்பெற்றிருக்கும் அகராதி u6öTLJạ Pariah 6T6örLugõ6ör đ5(bģögö S0Cial out cast என்பதாகும். அதாவது சமூகத்தால் விலக்கப்பட்டவர்கள். பெரும்பாலான ஆங்கில அகராதி களில் தரப்படுகிற விளக்கம்:
Pariah: a member of a low Caste in southern India and Burma (Tamil: Paraiyar, plural of Paraiyan drummer)
அண்மைக்கால நாளேடுகளில் Pariah என்று குறிப்பிடப்பட்டு வருப வர்கள் பின்லாடனும் மிலோசேவிச்சும் gy,61j, New York Times, Guardian முதலாக எந்த ஆங்கில நாளேடுமே இந்தச் சொற்பிரயோகத்தை நிறுத் தியதாக இல்லை. Nigger, Negro என்ற சொற்களைப் பயன்படுத்துவது கறுப்பு மக்களை இழிவுபடுத்துவதா கவும், நிந்தனை செய்வதாகவும் இருக்கும் என்ற காரணத்தால் அந்தச் சொற்களைப் பயன்படுத்து வதையே எல்லா நாளேடுகளும் தடைசெய்துவிட்டன. அந்த இடத்திற்கு இப்போது கிடைத்திருப்பதுதான் பறையாPariah, இந்தச் சொல்லையும் இழிவு சிறப்பான அர்த்தத்தில் பாவிக்கக் கூடாதென்ற ஒரு போராட் டத்தையும் பேரணியையும் அனைத்துத் தலித்திய லாளரும் முன்னெடுக்க வேண்டும் என்பது என்னுடைய இன்னொரு வேணவா. இந்த ஆங்கில நாளேடுகளின் நடையியல், சொற்பயன்பாடுகளுக்குப் பொறுப்பாக
இதழ் 20

Page 37
இருப்பவர்களுக்குப் பல தடவைகள் நான் ஈ-கடிதம் அனுப்பியிருந்தேன். பதிலுக்கு அவர்கள் நத்தைக் கடிதம் கூட இதுவரை அனுப்பவில்லை. ஒரேயொரு நாளேட்டின் styles guideஇற்குப் பொறுப்பாக இருப்பவர் மட்டும் என்னுடைய மேலான கருத்தை ஆழமான முறையில் பரிசீலனை செய்வதாக எழுதியிருந்தார்.
பறையர்NIGGER என்ற சொற்களுக்கிடையில் அரசியல் சார்ந்த இணக்கப்பாடு உண்டு. எனினும் NIGGER என்ற சொல் எல்லாக் கறுப்பு மக்களையும் ஒருசேரக் குறிப்பிடுவதுபோலப் பறையர் என்ற சொல், இன்று, எல்லாப் பஞ்சமர்களையும் ஒருசேரக் குறிப்பிடு வதாகப் பாவிக்க முடியாது. ஒரு குறியீட்டுக்காகப் பறை/பறையன்/பறையர் என்ற சொற்களைப் பயன் படுத்த முடியும். எனினும் அவர்களுக்கும் 'கீழே உள்ளவர்களை எப்படி உள்ளடக்குவது?
வெறுத்தொதுக்கிய, அபச் சொற்களை - அவற்றின் பயன்பாட்டைப் புதிய பண்பாட்டு அரசியல் அர்த்தங் களில் பெற்றெடுத்துப் பாவிப்பது இன்று வழக்கில் Gu(5652 6) (1536. Digby, gell, Fräjä576nogjö£576ö Queer, Dyke, Fag போன்ற சொற்கள் இந்தப் போக்கிற்கு நல்ல எடுத்துக் காட்டுகளாகும்.
Nigger என்ற சொல்லின் பயன்பாடு, அரசியல், பண்பாட்டுச் சிக்கல்களைப் பற்றிச் சென்ற மாதம் வெளியாகியிருக்கும் ஆய்வுநூல் ஒன்று (NGGER:The strange career of a troublesome word by Randall Kennedy, New York: Pantheon Books, 2002) 576)ITJ öflujuoff 60 தகவல்களைத் தருகிறது. கறுப்பு மக்களிடையே யிருந்து உருவாகி இன்று மிகுந்த பிரபலம் பெற்றி ருக்கிற RAP இசையின் முன்னோடிகளும் இந்நாள் விற்பன்னர்களும் Nigger, Nigga, Niggah போன்ற சொற்களைத் தாராளமாகப் பயன்படுத்தி வருவதைச் சுட்டிக் காட்டுகிற ஆய்வாளர், வெள்ளைக்காரர்கள் Nigger என்று சொல்கிறபோதுதான் பிரச்சனை எழுகிறது என்கிறார். Eminem என்ற புகழ்பெற்ற G616i 6061Tai as TT Rapper Bitch, Fuck, Dyke 676crgy எல்லாவகையான சொற்களைப் பயன்படுத்தினாலும்
 
 

Nigger என்ற சொல்லைப் பயன்படுத்த மறுத்துவருவதை அவர் சுட்டிக் காட்டுகிறார். எனினும் கறுப்பு மக்களி டையே கூட Nigger என்ற சொல்லைப் பயன்படுத்து வதற்கு பல மட்டங்களிலிருந்து இன்னும் எதிர்ப்பு இருந்து வருகிறது. காலங்காலமாக அவதூறுச் சொல்லாகவும், நிந்தனையாகவும் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு சொல்லை அவ்வளவுதூரம் இலகுவில் புரட்சிகரமாக மாற்ற முடியாது என்று இவர்கள் வாதிடுகிறார்கள். புகழ்பெற்ற கறுப்புக் கவிஞரும் சமபாலுறவுக்காரருமான லாங்ஸ்டன் ஹியூக்ஸின் (Langston Huges) d5 T 356bij Carl Van Vechten u6u. தடவைகளில் அன்போடு Nigger என்றே லாங்ஸ்டன் ஹியூக்ஸை அழைத்து வந்திருக்கிறார். இனவாதம்/ நிறவாதம் என்பன கிஞ்சிற்றும் அற்ற ஒரு நிலையில் இது பிரச்சினையாக இருக்காது என்று சொல்கிற ஆய்வாளர், இப்போது White Niggers என்ற பாவனையும் பரவலாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார். Nigger என்ற சொல்லை எதிர்ப்பின் குறியீடாக மற்றும் புதிய பண்பாட்டுக் கோலங்களின் சிறப்பான வரைகோடாக பிரகடனம் செய்து வருகிற புதிய தலைமுறைப் பாடலாசிரியர்கள், பாடகர்களின் இசைத்தட்டுகளின் பெயர்களே நல்ல எடுத்துக்காட்டுகளாக அமைய முடியும்.
The day the Niggas took over (Dr. Dre)
Sucka Nigga (A tribe called quest)
Real Nigger (Jaz-Z)
Trigga Happy Nigga (The Geto Boys)
Kill Hill Nigga (Cypress Hill)
My Niggas (DMX)
Rap மற்றும் Gangster Rap என்பன வன்முறையையும் அழகுணர்ச்சியுடன் உயர்த்திப் பிடிப்பதாக ஒரு குற்றச்சாட்டு கறுப்பின மக்களின் பண்பாட்டு விமர் சகர்கள் சிலரால் முன்வைக்கப்பட்டிருந்தாலும் பெரும் பாலான பாடலாசிரியர்களும் Rapperகளும் கறுப்பு மக்களின் பண்பாட்டுப் புரட்சியையும் எழுச்சியையுமே அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்கள். அவர்களுடைய unj606juis NIGGA 616tug Never, lgnorant, Get Goals Accomplished என்பதாகும். NWA என்கிற இசைக்குழுவின் (Niggaz Wit Attitude) figu6uuDIT607 36003 g5g5 196öt QLuj El4zaggin. இதனைப் பின்புறமாக வாசித்துப் பார்ப்பீர் களானால் உங்களுக்குக் கிடைப்பது: Niggaz4 Life
தங்களுடைய கறுப்பு அடையாளத்தைப் பற்றித் தன்நம்பிக்கையோடு அவர்கள் பாடுவதைக்
கேளுங்கள்:
т ride with ту Viggas de with my Wiggas
get high with ту 7 liggas split pie with ту Wagas tils ту body gels hard soul touch the sky
tilsту number get cat(d. and ിd shut. my eyess
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002 37

Page 38
பிரான்சின் அனைத்து நீதிமன்றங் களிலும் எடுத்தியம்பப்பட்ட சீரிய வாழ் வைக்கொண்ட உத்தம நீதிபதி, உயர்நீதி மன்றமொன்றின் தலைவர் காலமாகி விட்டி ருந்தார்.
பிரகாசமானதும், ஆழம் மிக்கதுமான இரண்டு கண்களால் ஒளியூட்டப்பட்ட அவரது மென்மையான, மெலிந்த வதனத் தின் முன், தமது ஆழமான மரியாதையை வெளிப்படுத்துமுகமாக, வழக்கறிஞர்கள், சட்ட ஆலோசகர்கள், நீதவான்கள் போன்றோர் சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தார்கள்.
பலவீனர்களைப் பாதுகாக்கவும், பார தூரமான குற்றவாளிகள்மீது வழக்குத் தொடரவுமாகத் தன் வாழ்நாள் முழுவதை யும் கழித்திருந்தார் இந்நீதிபதி.
உள்ளத்தின் அடித் தளத்துள் நுழைந்து இரகசியங்களை வாசிக்கத் தெரிந்தவராகவும், ஒரே பார்வையில் நோக்கங்களின் மர்மங்களை பகுத்துணர் பவராகவும் தோன்றிய இவரால், மோசடிக் காரர்களும் கொலையாளிகளும் என்றுமில் லாதவாறு அச்சம் கொண்டிருந்தார்கள்.
தனது எண்பத்தியிரண்டாவது வயதில், அஞ்சலிகள் சூழ, ஒரு மக்கள் கூட்டத்தின் ஒட்டுமொத்தமான இழப்புணர்வு பின் தொடர, இறந்து விட்டிருந்தார் இம்மனிதர். செங் சீருடைச் சிப்பாய்கள் கல்லறை வரைக்கும் அவரது பூதவுடலுக்கு அணி வகுத்துச் சென்றார்கள். வெண் கழுத்துப் பட்டி பூண்ட சட்ட வல்லுநர்கள் அவரது அடக்கப்பெட்டியின் முன்னால் இரங்கல் வார்த்தைகளையும் நிஜமெனத் தோன்றிய கண்ணிர்த்துளிகளையும் விரவினார்கள்.
இருப்பினுமென்ன, இவர் வழமையாக மாபெரும் குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட வழக்குக் கோர்வைகளை அடுக்கி வைத்திருக்கும் அலுமாரியிலிருந்து, உணர்ச்சி மீற, நொத்தாரிசினால் கண்டு பிடிக்கப்பட்ட விசித்திரமான ஆவணங் களைப் பாருங்கள்.
ஏன்? என்ற தலைப்புடன் ஆரம்பித்தது.
38 உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002
 

பைத்தியக்காரன்
(3IDITILIJFIT6t
மொழியாக்கம் : வாசுதேவன்
of 1851: க்கு விசாரணையை முடித்து வெளியேறுகிறேன். ப்ளோந் Dரணதண்டனைக்கு உள்ளாக்கி இருக்கிறேன். எதற்காக தன் தனது ஐந்து குழந்தைகளையும் கொன்றொழித்தான்? ாக? வாழ்க்கையை அழிப்பதென்பதை ஒரு போதை )ாகக் கொண்ட இம்மாதிரி மனிதர்களை அடிக்கடி கிறோம். ண்மை. உண்மை. சிலவேளை அனைத்துப் போதையின் லும் இதுவே மிகப் பெரிய போதையின்பமாக இருக்கக்
னனில், படைத்தல் போன்ற தோற்றமுடையதுதானே 5லும்.
க்குதல், அழித்தல்! பஞ்ச வரலாற்றையும், உலக வரலாற்றையும், இருப்பதனைத் , அனைத்தையும் அடக்கி வைத்துள்ளது இவ்விரண்டு களுமே,
ால்லுதல் எதற்காகப் போதையூட்டுகின்றது?
of:
ஜீவன் இருக்கிறது, வாழ்கிறது, நடக்கிறது, ஒடுகிறது ஸ்லாம் சிந்தனை செய்வது.
ஜீவன்? ஒரு ஜிவனென்றால் என்ன?
இயங்கற் கோட்பாட்டையும், அதை வழிநடத்த ஒரு ணர்வையும் கொண்டுள்ள இவ்வசையும் பொருள்! பொருள் எதனிலும் தங்கியில்லை. இது இங்கு நிரந்தர த ஒன்று. பூமியில் துடித்தசையும் இதுவொரு வாழ்க்கைப்
5. கிருந்தோ வந்த இந்த வாழ்க்கைப் பருக்கையை யார் டுமானாலும் அழித்துக்கொள்ளலாம், பின்னர் எஞ்சுவது ]லை. அழுகுகின்றது. அத்துடன் முடிவடைகின்றது.
sof: வ்வாறெனில், கொல்லுதல் ஏன் ஒரு பெருங்குற்றம் என்று கேட்கிறேன்? மாறாக, அதுதானே இயற்கையின் விதி. பாரு ஜீவனுக்கும் இயற்கை கொல்லும்படி கட்டளையிட் நிறது. அது வாழ்வதற்காக கொல்கிறது. கொல்வதற் ம் கொல்கிறது. ால்லுதலென்பது எமது சுபாவத்திலுள்ளது. கொல்ல டும்! நாள் முழுவதும், வாழ்வின் எந்த நாழிகையிலும் கு இடையறாது கொல்கிறது. மனிதன் உணவுக்காக பறாது கொல்கிறான். அவனுக்குப் போதையின்பத்துக்காக லவேண்டிய தேவையுமிருக்கிறது. அதனால்தான் வேட்டை கற்றுக்கொண்டான்! ண்ணில் படும் பூச்சி புழுக்களைக் குழந்தை கொல்கிறது. பகளையும் கொல்கின்றது. கைக்குள் அகப்படும் சிறிய ரிகளையும் கொல்கின்றது. ஆனால் எமக்குள் இருக்கும் காத கொலைவெறிக்கு இவையெல்லாம் போதுமானவை
இதழ் 20

Page 39
யல்ல. பிராணிகளைக் கொல்லு தல் மட்டும் போதுமானதல்ல. மனிதனைக் கொல்ல வேண்டிய தேவையுமெம்மிலுள்ளது. ஆதிகா லத்தில் நரபலிகளால் இத்தேவை யையே திருப்திப்படுத்திக் கொண் டோம். இன்றெல்லாம் சமூகமாக வாழவேண்டிய தேவை கொலை யைக் குற்றமாக மாற்றிக்கொண்டு விட்டது. கொலைகாரனுக்குத் தீர்ப்பளித்துத் தண்டனை வழங்கு கிறோம்!
ஆனால் வேண்டி நிற்கும் நமது இயல்புணர் விற்கு, நம்மை அர்ப்பணிக்காது வாழ்வதென்பது நம்மால் இயலா தென்பதால், ஒரு மக்களை இன் னொரு மக்கள் கொன்றொழிக்கும் யுத்தங்களால் அவ்வப்போது நாம் திருப்தியடைந்து கொள்கிறோம்.
இரத்த வெள்ளத்தில் கொள் ளும் இன்பம். செல்வந்தர்களும், பெண்களும், குழந்தைகளும் இன் னமும் மாலைநேர விளக்கொளி யில் மகிழ்வூட்டும் போர்ப்படு கொலைச் சாகசக் கதைகளை வாசித்துப் புளகாங்கிதப் போதை கொள்ள இராணுவங்கள் ஒன்று டன் ஒன்று மோதுகின்ற இரத்த வெள்ள இன்புணர்வு.
மனிதர்களை விலங்குக ளாகக் கொன்றொழிக்க விதிக்கப் பட்டவர்கள் ஈனர்களெனக் கருதப் படுவர் என யாரும் எண்ணலாம். அப்படியேதுமில்லை. அவர்களுக் குக் கெளரவப்பட்டங்கள் வழங்கி ஆர்ப்பரிக்கிறோம்.
பொன்னாடைகளாலும் மினு மினுப்புப் போர்வைகளாலும் அவர் களை அலங்கரிக்கிறோம். தலை யிலே வெற்றிவாகையையும் நெஞ் சிலே இலச்சினைகளையும் அவர்
sజీణ్ణిజ్య
மரணத்தையே
கள் சூடிக்கொள் பரிசில்களை அள் விரவும் கடமையு கொண்ட இவர்கை இவர்கள்மீது அன்
கறுப்புடை அ கருவிகளை இவர்
ஏனெனில், செ பட்ட மாபெரும் 5 ரியதும் வேறொன்
30 ஆணி:
இயற்கை நித் என்பது சட்ட விதி ‘துரிதமாய், துரி தோன்றுகின்றது அவ்வளவிற்கு அ
2ஆடி:
உயிர். உயி அல்லது அதுவே தினதும் பிரதிபல சுருக்கமான வர6 ஒவ்வொரு ஜீவனு பயணியுங்கள் மனிதனினி ஏதுமி தோணியொ லிருந்து விலகி மட்டும்தான் கா விடுகின்றன. அத் துரிதப் புகை பயணத்தின்பே மனிதர்கள், எங்கு வர்களாய் வயல் மண்ணை வெட் ஆணுக்குச் ச6 அசிங்கமான பெ இந்தியா செ ஜீவன்கள் பிறந்து அல்லாது இறந்து களிமண்கூடு காற்றில் பறக்கும்
s
 

கிறார்கள். பதிலுபகாரங்கள், பட்டங்கள் எனப்பல்வகைப் வர்களுக்கு நாம் வழங்குகின்றோம். மனித இரத்தத்தை டையவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, தற்பெருமை ளைக் கண்டு மக்கள் கூட்டம் ஆர்ப்பரிக்கின்றது, பெண்கள் ாபு கொள்கிறார்கள். ணிந்து செல்வோர் கண்டு பேராசை கொள்ளும் கொலைக் fகள் வீதியால் காவிக்கொண்டு செல்கிறார்கள். கால்லுதல் என்பது இயற்கையினால் ஜீவனுள் திணிக்கப் Fட்டவிதி. கொல்லுதலை விட அழகானதும் மதிப்பிற்கு ாறில்லை.
திய இளமையை நேசித்து வேண்டுவதால், கொல்லுதல் .ெ தனது பிரக்ஞையற்ற அனைத்துக் காரியங்களினாலும் தமாய், துரிதமாய்” என்று இயற்கை ஒலமிடுவதுபோல் நு. எவ்வளவிற்கெவ்வளவு இயற்கை அழிக்கிறதோ, து தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது.
ரென்பதுதான் என்ன? அது எதுவுமில்லையெனலாம். வ அனைத்துமெனலாம். சிந்தனையால் அது அனைத் மிப்பு. ஞாபகசக்தியாலும், அறிவாலும் அது உலகின் லாறு, சம்பவங்களினதும் பொருட்களினதும் கண்ணாடி. ம் பிரபஞ்சத்துள் ஒரு குட்டிப் பிரபஞ்சம். 1; பல்வேறு இனங்கள் புழுத்து நெளிவதைப் பாருங்கள். ல்லை.! ஏதுமில்லை! ஏதுமில்லை! ன்றில் ஏறுங்கள், கூட்டங்கள் நிரம்பி வழியும் கரையி த் தூரச் செல்லுங்கள். விரைவில் நீங்கள் கரையை ண்பீர்கள். புலப்படாதவைகளாய் ஜீவன்கள் மறைந்து தனை சிறியவையவை, அர்த்தமற்றவை. யிரதமொன்றில் ஐரோப்பாவைக் கடந்து செல்லுங்கள், ாது யன்னலூடே வெளியே பாருங்கள். மனிதர்கள், ம மனிதர்கள். எண்ணிக்கையற்றவர்களாய், அறிமுகமற்ற )வெளியில், வீதிகளில் புழுக்களாய் நெளிகிறார்கள். டிப் புரட்ட மட்டுமே தெரிந்த முட்டாள் விவசாயிகள், மைத்துப் போடவும் குழந்தை பெறவுமே தெரிந்த ண்கள். ல்லுங்கள். சீனாவிற்குச் செல்லுங்கள், பலகோடி மனித நு, வாழ்ந்து, தெருவில் நசிந்த எலும்பின் சுவடுபோல்கூட
மறைகின்றார்கள். களில் வாழும் கறுப்பர்களின் நாட்டிற்குச் செல்லுங்கள். காவிநிறத் துணிகளின் கீழ் வாழும் வெள்ளை அரபுகளின் டிற்குச் செல்லுங்கள். அப்போது புரிந்து கொள்வீர்கள் ப்பிட்ட தனிஜிவன் என்பது எதுவுமில்லையென்று. வுமில்லையென்று.
இனமென்பதே அனைத்தும்! பாலைவனத்தில் அலைந்து வாழும் மக்கள் கூட்டத்தில் தனி ஜீவனென்றால் என்ன?ஞானமுதுமை கொண்ட இந்த தர்கள் மரணத்தைப்பற்றிக் கவலை கொள்வதில்லை. rகள் மத்தியில் மனிதன் கணக்கிலெடுக்கப்படுவதில்லை. தமெனில் எதிரி கொல்லப்படுகிறான். முன்னரெல்லாம் ச்சிக்குக் குறிச்சி, மாகாணத்திற்கு மாகாணம் இவ்வாறு
யுத்தம் நடைபெற்றது. ஆமாம், உலகெங்கும் பயணியுங்கள். அறிமுகமற்ற, னிக்கையற்ற மனிதர்கள் புழுக்களாய் நெளிவதைப் ங்கள்.
அறிமுகமற்றவர்கள்? ஆ! இதுதான் பிரச்சினையின் மூலச்சொல்! கொல்லுதல் என்பது ஒரு பெருங்குற்றம், ஏனெனில் நாம் தர்களுக்கு இலக் கமிட்டிருக்கிறோம். அவர்கள் 5கையில் பதிவு செய்து பெயரிடுகிறோம். ஞானஸ்நானம்
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002 3ற

Page 40
செய்கிறோம். சட்டம் அவர்களைப் பாரமெடுக்கிறது. அ6 செய்யப்படாத மனித ஜீவன் கணக்கெடுக்கப்படுவதில் அவ்வாறான ஒரு மனித உயிரை மலையிலோ, கி வனத்திலோ எங்கு வேண்டுமானாலும் கொல்லுங்கள் இயற்கை மரணத்தை விரும்புகின்றது. அதற்காக அது வதில்லை.
இதிலெல்லாம் புனிதமானதெனிலோ, உதாரணமாக தான் இறப்பு- பிறப்புபதிவு! அவ்வளவுதான்! அதுதான் ம கின்றது. மனித ஜீவன் புனிதமானது, ஏனெனில் அ காரியாலயத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இறப்பு மரியாதை செலுத்துங்கள். சட்டரீதியான தெய்வம் அ டுங்கள்!
அரசு வேண்டுமானால் கொல்லலாம், ஏனெனில் அத பதிவை மாற்றியமைக்கும் உரிமையுண்டு.
அரசு ஏவலினால் யுத்தமொன்றில் இலட்சம் மனி பட்டால், அரசு அவர்களை இறப்பு-பிறப்பு பதிவிலிருந்து ெ தனது காரியதரிசிகளின் கையால் அவற்றைநீக்கிவிடு: முடிந்தது கதை. ஆனால் நகராளுமன்றங்களிலுள் பதிவுகளை மாற்றமுடியாத நாமோ வாழ்க்கையை மதி நகராளுமன்றக் கோவில்களின் கண்ணே அர{ தெய்வமே! இறப்பு-பிறப்புப் பதிவே! நான் உன்னை ஆ இயற்கையை விடவும் பலமாயுள்ளாய். ஆ1 ஆ!
: كاريع 3
தன் முன்னாலுள்ள, உயிருள்ள, சிந்திக்கும் ஜீவன என்பது சுவையானதும், விசித்திரமானதுமான மகிழ்வ தோன்றுகிறது.
அதன் உடலில் ஒரு துளை போடுவது, ஒரு வெ வாழ்க்கையைப் பிடித்து வைத்திருக்கும் அந்தச் செங் பார்ப்பது, பின்னர் இளகிய, குளிர்ந்த, அசைவற்ற, சிந்: தசைக் குவியலைப் பார்ப்பது.!
5 ஆடி:
நீதி வழங்கவும், தண்டிக்கவும், உச்சரித்த வார்த் லவும், கத்தியால் கொன்றவர்களைக் கழுவேற் வாழ்க்கையைக் கழித்த நான்! நான்! என்னால் தண் எல்லாக் கொலைகாரரைப் போலவும் நானும் செய்தால்
10 ஆவணி:
எப்போதாவது யாரும் அறிவார்களா? குறிப்பாக
கொல்வதால் எனக்கு எந்த ஆதாயமுமில்லையே
ஜீவனைக் கொன்றால் யார் என்மீது சந்தேகப்படுவார்க
வதாகவும், ெ
கால்களுக்கு
40|உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002
 

பவளவுதான். பதிவு ÖO6ኒD.
ாட்டிலோ, பாலை . அதனாலென்ன! தண்டனை வழங்கு
5க் கூறினால் அது னிதரைப் பாதுகாக் து இறப்பு-பிறப்பு -பிறப்பு பதிவிற்கு துவே. முழந்தாளி
ற்கு இறப்பு-பிறப்புப்
தர்கள் கொல்லப் வெட்டிவிடுகின்றது. கின்றது. அத்துடன் 1ள இறப்பு-பிறப்பு த்தாகவேண்டும்.
சோச்சும் புனிதத் பூராதிக்கிறேன். நீ
னைக் கொல்லுதல் ாக இருக்குமெனத்
றும் சிறிய துளை; குருதி வழிவதைப் தனையற்ற வெறும்
தைகளால் கொல் றிக் கொல்லவும் ாடனைக்குண்டான ), யாரறிவார்?
, எந்த ஜீவனைக் பா, அப்படியொரு ள்?
ஆசை கொல்லும் ள் ஒரு ஊரும் புழு குந்து கொண்டது. தம் ஊருகின்றது. யே சதா எண்ண rட என் மனத்துள், பும், குருதியையும் ம என கணகளுக னின் மரண இறுதி பான்று பயமூட்டு காடுரமானதுமான சத்தம் ஒலித்துக் ம் என் செவிகளுக் ாலைக் கொடுரம் க்கும் இடத்திற்கு ல்ல விரும்பும் என் ஸ்ளும், கொல்லும்
భళ s தேவையால் நடுக்கமுறும் என் கைகளுக்குள்ளும் அது ஊரு கின்றது.
அனைவருக்கும் மேலானவ னாக, தனது இதயத்திற்குப் பணி யாதவனாக, நுண்ணுணர்வுகளை ரசிப்பவனாக, சுயாதீன மனித னாக, கொல்லுதல் என்பது ஆனந் தமானதாக இருக்க வேண்டும்!
添
22 ஆவணி:
என்னால் மேலும் என்னைத் தடுக்க முடியவில்லை. பரீட்சார்த் தமாகவும், ஆரம்பிக்கும் முகமாக வும் ஒரு பிராணியைக் கொன்று விட்டேன்.
எனது அலுவலக அறையின் யன்னலில் வேலைக்காரன் யோன் ஒரு கிளிக்குஞ்சைக் கூட்டில் அடைத்துத் தொங்க விட்டிருந் தான். அவனைக் கடைத்தெரு விற்கு அனுப்பியபின்பறவையைக் கையிலெடுத்தேன். என் கைகளில் அதன் இதயத் துடிப்பை உணரக் கூடியதாகவிருந்தது. பறவையுடல் சூடாகவிருந்தது. என்னறைக்குள் நுழைந்து அதை இடையிடையே இறுக்கி நசீத்தேன். அதன் இதயம் வேகமாக அடிப்பதானது இதமா கவும் கொடூரமாகவும் இருந்தது. நான் இரத்தத்தைக் காணாமலே அது மூச்சடக்கி இறந்துபோய் விடுமோ எனக் கூட எண்ணிப் பயந்தேன்.
நகம் வெட்டும் கட்டைக் கத்த ரிக்கோலினால் மூன்று எத்தனிப் பில் பறவையின் கழுத்தை வெட்டி னேன். தனது சொண்டைப் பிளந்து அலறியவாறு அது என் கைகளி லிருந்து தப்பிக்கப் பாரத்தது. ஆனால், அதை இறுகவே பிடித் துக் கொண்டேன். மிக இறுக்கமா கவே பிடித்துக் கொண்டேன். இந்நிலையில் ஒரு வெறிகொண்ட வேட்டைநாயைக் கூட என்னால் பிடித்திருக்க முடியும்.
இரத்தம் வழிந்தோடியது. சிவப்பாகவும், மினுங்கலாகவும்,
இதழ் 20

Page 41
।
s
e
¥
*
தெளிவாகவும் எத்தனை அழகாயி ருந்தது குருதி. எனக்கதைப் பருக வேண்டும் போலிருந்தது. நாவின் நுனியை நனைத்துப் பார்த்தேன். சுவையாயிருந்தது. ஆனால் பாவப் பட்ட அப்பறவையில் அதிக இரத்த மிருக்கவில்லை.
நான் விரும்பியதுபோல் போதி யளவு குருதியைக் கண்டு ரசிக்க முடியவில்லை.
ஒரு எருதை வெட்டுவதைப் பார்ப்பது எத்தனை அழகாக இருக்க வேண்டும். பின்னர் நானும் ஒரு கொலைகாரனைப் போன்றே செய்தேன், உண்மையான கொலைகாரனைப் போன்று. கத்தரிக்கோலையும் கைகளை யும் கழுவி, கழிவுநீரை அகற்றி விட்டு, பறவையின் உடலைப் புதைப்பதற்காய் தோட்டத்துள் சென்று அதை ஒரு ஸ்ரோபரி தாவரத்தின் கீழ் புதைத்தேன். ஒருபோதும் யாரும் அதைக் கண்டு பிடிக்கமுடியாது. தினமும் நான் ஒரு ஸ்ரோபரிப் பழமுண்ணுவேன். உண்மையாகவே சொல்லுகி றேன்! வாழ்க்கையை எவ்வளவு இன்பமாக அனுபவிக்கலாம், அதை அறிந்திருக்கும் பட்சத்தில், தனது பறவை தப்பியோடி விட்டதெனக் கருதி எனது வேலை க்காரன் அழுதான். என்னை எவ்வாறு அவன் சந்தேகிக்க முடியும்? ஆ1 ஆ!
25 ஆவணி:
நான் ஒரு மனிதஜிவனைக் கொல்ல வேண்டும். கொன்றா கியே வேண்டும்.
30 ஆவணி:
அது நடைபெற்றுவிட்டது.
曾豐登密受密證愛曾豐g勢黎露鷺
祖密@窗魯毫魯*密電@曾愛劉塾營」
イ驚
60
ళ காட்டு
i * سان. }
}
ఇవీ ெ
இத்தனை கெ மான, ஒரு உணர் தனது இரண் பிடித்திருந்தான்
சுருண்டது அவனு என் இதயம் ப உடலைப் ப6 பரவிவிட்டேன். வி விடயம்! மாலை யிருந்தேன். பொரு வீட்டிற்குச் சென் வாதியாகக் கண் uJTab655ibgbgl.
30 ஆவணி:
பிணம் கண்டு ஆ! ஆ!
01 புரட்டாதி:
இரண்டு ஊர் போதுமானவைய
03 புரட்டாதி:
சிறுவனின் ெ ஆ!
06 ஐப்பசி:
கொலையாளி
யைச் செய்திரு
வில்லையே!
10 ஐப்பசி:
கொல்லும் ஆ வயதில் சித்திரவ
20 ஐப்பசி:
இன்னொரு ெ கொண்டிருந்தே மரமொன்றின் கீழ் லுள்ள அப்பிள் ே ருப்பதுபோல் தே அதையெடுத்
இதழ் 20
 
 
 
 
 
 
 
 
 
 
 

னை சிறிய விடயம். எதைப்பற்றியுமே சிந்திக்காமல் }க்குள் நடந்து கொண்டிருந்தேன். வெண்ணெய் பூசிய துண்டை உண்டவாறு ஒரு சிறுவனும் அந்தப் பாதையால் து கொண்டிருந்தான். ஒரு கணம் தரித்து நின்று, நான் தைப் பார்த்தவாறே “வணக்கம் கனம் தங்கிய வரே!” என்று கூறினான். “இவனை நான் கொலை நால்.” என் தலைக்குள் ஒரு சிந்தனை வருடல். நீதனியாகவா வந்திருக்கிறாய் சிறுவனே? ஆம் கனவானே!
தனியாகக் காட்டிற்குள்?
ஆம் கனவானே! ள்ளைப் போன்று எனக்குப் போதையூட்டியது கொல்லும் ச. அவன் தப்பியோடிவிடுவானோ என்ற எண்ணத்தில் வாகச் சிறுவனை அணுகினேன். அப்பாடா, அவன் வளையைப் பிடித்துவிட்டேன். என் பலங்கொண்ட மட்டும் தை நெரித்தேன். அச்சமிகும் கண்களால் சிறுவன் னப் பார்த்தான். பரு வட்டங்களாக, ஆழமானவையாக, தெளிவானவை
கொடுரமானவையாக. என்னே கண்கள்! ாடூரமானதும், ஆனால் மிகக் குறுகிய நேரமே நீடித்தது வை நான் எப்போதும் அனுபவித்ததில்லை. டு சிறிய கைகளாலும் எனது நெரிக்கும் கைகளைப் சிறுவன். பறவையிறகொன்று தீயில் நெளிவதுபோல் |டல். பின்னர் அசைவிழந்தது. டபடத்தது. ஆ! பறவையின் இதயமே! ஸ்ளமொன்றில் எறிந்துவிட்டு அதன்மேல் புற்களைப் பீடுபோய் நன்றாக உணவருந்தினேன். எத்தனை சிறிய முழுவதும் மகிழ்வாய், இலகுவாய், இளமை மீள எய்தி ழது போக்குவதற்காய் வட்டாரப் பொலிஸ் அதிகாரியின் று அளவளாவினேன். அவர்கள் என்னை ஒரு ஆத்மீக டார்கள். நான் குருதியைக் காணவில்லை. மனம் அமைதி
பிடிக்கப்பட்டுவிட்டது. கொலையாளியைத் தேடுகின்றனர்.
சுற்றிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஆதாரங்கள் 6b6).
பற்றோர் கண்ணிருடன் வந்து என்னைப் பார்த்தனர். ஆ!
அகப்படவில்லை. யாரும் வழிப்போக்கர்கள் இக்கொலை க்கலாம். ஆ! ஆ! நான் இரத்தம் வடிவதைக் காண
பூசை என் என்பு மச்சைக்குள் ஒடித் திரிகின்றது. இருபது பதை செய்யும் காதலுணர்வைப் போன்றதுதான் இது.
காலை. மதிய உணவின் பின்னர் நதிக்கரையில் நடந்து ன். அந்த மதியவேளையில் மீன்பிடிகாரனொருவன் ழ் உறக்கம் கொண்டிருப்பதைக் கண்ணுற்றேன். அருகி தோட்டத்தில் மண்வெட்டியொன்று குத்தி வைக்கப்பட்டி ான்றியது.
து வந்து ஒரு பெரும் சுத்தியலைப்போல் ஓங்கி கூரிய
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002 41

Page 42
பக்கத்தால் மீன்பிடிகாரனின் தலையை இரண்டாட இத்தடவை ரோசா நிறத்தில் மூளை கலந்த குருதி வடிந் தண்ணீரில் கலந்தது. நான் உறுதியான பாதங்களினா யாரும் என்னைக் கண்டிருந்தால் ஆ! ஆ! நான் ஒரு யாளியாய் இருந்திருப்பேன்.
25 ஐப்பசி:
மீன்பிடிகாரன் கொலை விவகாரம் ஊரைக் கிளப்பி மீன்பிடிக்கப் போயிருந்த அவனின் மருமகனின்மீது பழி
26 ஐப்பசி:
விசாரணையைப் பொறுப்பேற்றுள்ள நீதவான் அவ6
கொலையாளி என உறுதியாகக் கூறுகின்றார். நகரில்
உண்மையென நம்புகின்றனர்.
27 ஐப்பசி:
மருமகனின் விளக்கங்கள் அவனைக் காப்பாற்ற வில்லை. பானும், வெண்ணெயும் வாங்கப் பக்கத்து சென்றிருந்ததாகவும், தான் இல்லாதிருந்தபோதுதான்ப டானென்று சத்தியம் செய்கிறான். யார் அவனை நம்புவ
28 ஐப்பசி:
அவனின் நிதானத்தையே இழக்க வைத்த விசார6
கொலையைச் செய்தான் என ஒப்புக்கொள்ளும் நி
வந்திருந்தான். ஆ! ஆ! என்னே நீதி!
15 கார்த்திகை
மருமகனுக்கெதிரான மறுக்க முடியாத ஆதாரங்க
மாமனின் சொத்துகளுக்கு வாரிசாகவும் இருந்த
தலைமையிலேயே நடைபெற்றது.
25 ஜனவரி:
மரணதண்டனை மரண தண்டனை மரணதண்ட:ை அவனுக்கு மரணதண்டனை வழங்க வைத்தேன். ஆ
வக்கீல் எத்தனை இலாவகமாகப் பேசினார்.
ஆ! ஆ! இன்னுமொரு கொலை! தண்டனை நிறைவேறுவதைப் பார்க்க நேரே செல்(
10 பங்குனி:
முடிந்துவிட்டது. இன்று காலை அவனைச் சிரச்சே அவன் இறந்துவிட்டான்! மிக நன்று. எத்தனை ஆனந்த கழுத்து வெட்டப்படுவது எத்தனை அழகானது.
குருதி வெள்ளமாய்ப் பீறியடித்தது! வெள்ளமாய்! முடிந்திருந்தால் அதில் நான் குளித்திருப்பேன்! அதில் சாய்ந்து படுப்பதில், முகத்தையும் சிகைை செக்கச் செவேலென்று மீண்டும் எழுவதிலெல்லாம் யின்பம்! ஆ! இது மட்டும் தெரிந்திருந்தால்..!
இனி நான் பொறுத்திருக்கவேண்டும், என்னால் முடிந்தது. கொஞ்சமென்றாலே போதும் நான் அகப்பட்
拳拳拳拳拳拳邻>
புதிய கொலைச் சம்பவங்கள் எதையும் விபரிக் இந்தக் கையெழுத்துப்பிரதி மேலும் பல கொண்டிருந்தது. இதை வாசித்தறிந்த மருத்துவர்கள், இந்தக் கொடுரமான விலங்ை பயங்கரமானவர்களாகவும், நிதானமானவர்களா பல பைத்தியங்கள் உலகில் இன்னமும் இருக்கிறார்கள் எனக் கூறினர்.
42|உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002

ப் பிளந்தேன். ஒ! தது. வழிந்தோடித் ல் நடந்தகன்றேன். த சிறந்த கொலை
விட்டுள்ளது. கூட விழுந்துள்ளது.
Eன் மருமகன்தான் எல்லோரும் அதை
ப் போதுமானதாக க் கிராமத்துக்குச் 0ாமன் கொல்லப்பட்
jr?
ணைகளால் தானே லைக்கு மருமகன்
ள் உள்ளன. அவன் ான். வழக்கு என்
Orł ஆ1 ஆ! அரசு தரப்பு
ഖങ്!
ஈதம் செய்தார்கள். தம்! ஒரு மனிதனின்
யயும் நனைப்பதில், எத்தனை போதை
) பொறுத்திருக்க டுவிடுவேன்.
காவிட்டாலும் பக்கங்களைக்
உளவியல் கைப் போன்று கவும் உள்ள நிறையவே
ஆகர்ஷணம்
காலப் புதைகுழியின் கல்லறை வாசகமாய்; கணத்திற்கொரு
அனுபவம்.
e
முத்துக்குளிக்க மூழ்கி; மூச்சுத்திணறி செத்து, அழுகி, நாறி மிதக்கும் பிணமாய்
ஒசை.
攀
சமாதியை தோண்டிடும் ஒநாயாய்; சமயத்தில் ஊளையிட்டபடி
фишић.
கழுத்திறுக கட்டித் தொங்கும் சுவாசம்.
கைவிலக்க
முடியாத உயிர்.
拳
கோலூன்றும் முடவனை வெறிநாய் துரத்துவது போல்; மரண பயம்.
攀
நிஜத்திற்கும் நிழலிற்கும் இடையில் அலறலாய் வாழ்க்கை.
காலப் புதைகுழியின்
கல்லறை வாசகமாய்;
கணத்திற்கொரு அனுபவம்.
e
Ac. 60ng5uïti'i (ιηπ(υμ6υf) 16/o3/20of
இதழ் 20

Page 43
செப்டம்பர் 11ம் திகதி நியூயோர்க் நகரத்தில் இடம்பெற்ற சம்பவங்களைத் தொடர்ந்து பயங்கர வாதம் பற்றிய விவாதங்கள் முன்னுரிமை பெற்று 6) ICBá56ip607. "Lig5ug 6uab (pitig” (New World Order) என்ற பெயரில் அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்ரன் அவர்கள் 1998ம் ஆண்டு பயங்கரவாதம் தொடர்பாக விபரிக்கையில், பயங்கரவாதம் என்பது சுதந்திரத்திற்கும் கற்பனாவாதத்துக்கும் இடையே யான போராட்டம் எனவும், சட்டரீதியான ஆட்சிக்கும் பயங்கரவாதத்துக்கும் எதிரான போராட்டம் எனவும் கூறி, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் நிகழ்ச்சி நிரலில் முதலாவதாக அமையவேண்டும் எனவும் தெரிவித்தார்.
அமெரிக்க நலன்களுக்கான ஆபத்து பயங்கர வாதத்தினால்தான் அதிகளவு உள்ளதாக அமெரிக்க நிர்வாகம் நம்புகிறது. எனவே பயங்கரவாதத் தினைத் தடுப்பது அவசியம் எனக் கருதுகிறார்கள். அமெரிக்க மக்க ளின் உயிர்களுக்கான ஆபத்து என்ற குறுகிய அனுமானத்துடன் தான் இம்முடிவுகள் மேற்கொள்ளப் படுகின்றன. அமெரிக்கர்கள் அல் லாத மக்கள் பயங்கரவாதத்தால் இறப்பார்களாயின், இம் மரணங்கள் பற்றிய விளக்கங்களை வேறுவித மான நலன்களை மையமாக வைத்தே அணுகுகிறார்கள்.
தற்போது அமெரிக்காவின் கவலை, நோய்க் கிருமிகள் சார்ந்த ஆயுதங்கள் பற்றியதாக மாறி வருகிறது. இவை மிகப் பெரிய அளவில் மனித உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கலாம் என்ற அச்சம் பெருகி வருகிறது.
எனவே, பயங்கரவாதத்திற்கான எதிர்ப்புநிலைகளை எடுக்கவேண்டும் என்ற விவாதம் தீவிரமாக முன்வைக்கப்படுகிறது.
960)66)607: ா பயங்கரவாதிகளுக்கு எந்தவித சலுகைகளையும் காட்டுவதில்லை. எந்தவித உடன்பாட்டுக்கும் செல்வ தில்லை. ா பயங்கரவாதிகள் நீதியின் முன்னால் நிறுத்தப்பட
/சிங்கள பேரினவாதத்திற்கு எதிரிடையாக தோற்றுவிக்கப்பட்ட தமிழ்த் தேசியவாதம், சிங்கள பேரினவாதம் தோற்கடிக்கப்படாமலே சமாதானத்தின்மூலம் திருப்தி அடைந் துள்ளதா? அல்லது
சிங்கள பேரினவாதத்துடன் சமரசம்செய்து கொண்டுள்ளதா?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வி. சிவலிங்கம்
வேண்டும் ா இவர்களை ஒதுக்கி வைப்பதோடு, இவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் அரசுகள் மேல் அதிகளவு அழுத்தம் பிரயோகித்து அந்த அரசுகளைப் புதிய திசைக்குத் தள்ளுதல் ா பயங்கரவாதத்திற்கு எதிரான செயல்களை பலப் படுத்துவதோடு பயங்கரவாதத்தை எதிர்நோக்கும் அரசுகளுக் கிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்தி உதவிகளை வழங்குதல்
சட்டரீதியான ஆட்சியைப் பலப்படுத்துவதோடு இதற்கு எதிராக இயங்குபவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமே தவிர உற்சாகப்படுத்தப்படக்கூடாது.
இவ்வாறு அமெரிக்க அரசு பயங்கரவாதம் தொடர்பாக சில திர்மானங்களை இயற்றி அதன் அடிப்படையில் செயற்பட தீர்மானித் .துள்ளதுگویی
இருப்பினும் அமெரிக்காவின் தீர்மானங்கள் பலத்த விமர்சனங்களுக்கு உட்படுத்தப் பட்டுள்ளன. பயங்கரவாத இயக்கங்கள் பல உள்ளன. அவற்றின் நோக்கங்களும் பல்வேறாக உள்ளன. இந்த நிலையில், பயங்கரவாதி களுடன் எந்த உறவும் வைப்பதில்லை எனக் கூறினால், பயங்கரவாதம் மேலும் வளர வாய்ப்பு ஏற்படுமே தவிர, குறைய வழி இல்லை என்ற கருத்தும் முன்வைக் கப்பட்டு
வருகிறது.
பயங்கரவாதம் தொடர்பாக மேற் கொள்ளப்படும் இவ்விவாதங்களின் பின்னணியில், இலங்கையின் தேசிய இனப் பிரச்சினை தற்போதைய சூழ்நிலை யில்
பார்க்கப்படவேண்டும்.
தேசிய இனப் பிரச்சினையைப் பேசித் தீர்ப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்பட்டமைக்கு இரண்டு பிரதான காரணங்கள் உண்டு. அரசாங்கம் மிகவும் பலவீனமாகி, தேசிய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதால் இராணுவத்தை உபயோகித்து பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சி மிகவும் சிக்கலாகி உள்ளமை ஓர் காரணமாகும். அடுத்ததாக, தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகளை ஆயுதப் போராட்டமூலம் பெற்றுவிடலாம் என்ற முயற்சி, எதிர் பார்த்ததைவிட அதிக இழப்புகளைச் சந்தித்துள்ள தாலும், விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் நடத்தப்படும் ஆயுதப் போராட்டம் பயங்கரவாத செயற் பாடுகளையும் தவிர்க்க முடியாமல் உள்வாங்கிக் கொண்டதாலும், உள்நாட்டில் சிவில் போருக்கான சூழ்நிலைகளை உருவாக்கி உள்ளதோடு, சர்வதேச அளவில் "பயங்கரவாத அமைப்பு' என்ற முத்திரை குத்தப்பட்டு வருவதாலும் அதிகளவு அழுத்தத்தினை உள்ளிலும் வெளியிலும் அனுபவித்து வருகிறது.
நாட்டில் நிலவும் திறந்த பொருளாதாரம் ஆயுதப்
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002 43

Page 44
55656oo6olů (EuTUTTLð 696 560DL பெற்றுக் கொண்டிருக்கையில் உள்நாட்டுப்
போருக்கான நிலைமைகள் அதனுடன் கைகோர்த்து செல்ல முடியாது.
போராட்டத்தினை ஒர் அரசின் இராணுவத்திற்கு எதிராக நடத்துவதற்கு உரிய பண பலத்தை உருவாக்க உதவியது என்பது மறுப்பதற்கு இல்லை. வெளிநாடுகளில் வாழும் தமிழ் பேசும் மக்களின் பங்களிப்பு ஓர் நிர்ணயமான பாத்திரத்தை வகித்து வருகிறது.
சர்வதேச அளவில் இப் போராட்டம் பயங்கர வாதமாக அடையாளப்படுத்தப்பட்டு வருவதால், இதன் சர்வதேச செயற்பாடு ஒர் இக்கட்டான நிலைமைக்குச் சென்றுள்ளது. பயங்கரவாதம் தொடர்பாக மேற்கத் தைய நாடுகளின்நிலைப்பாடு, குறிப்பாக ஐ.நா. சபைத் தீர்மானங்கள், ஆயுதப் போராட்டத்திற்குத் தேவை யான பணத்தை சேகரிக்கும் வழிகளில் ஏற்பட்டுள்ள தடைகள் என்பன ஆயுதப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தமுடியுமா? என்ற சிந்தனைக்குத் தள்ளி உள்ளன.
அக, புற நிலைமைகள் சமாதானத்திற்கான சூழ் நிலைகளை ஏற்படுத்தியிருந்த போதிலும் சமாதானம் என்பது இயல்பானதாக அமையுமா என்பது தொடர்ந் தும் கேள்விக்குறியாக உள்ளது.
ஆயுதப் போராட்டம் என்பது விடுதலைப் போராட்டம் என வர்ணிக்கப்பட்டு வருவதால், அதனை விடுதலைப் போராட்டம் என ஏற்றுக்கொண்டு நாம் பிரச்சனைகளைப் பார்த்தால், தேசியவிடுதலைப் போராட்டம் என்பதன் முடிவு இத்தகைய சமாதானப் பேச்சுவார்த்தைகளினால் முடிவடையுமா அல்லது தொடர முடியுமா என்ற கேள்வி எழுகிறது.
சிங்கள பேரினவாதத்திற்கு எதிரிடையாக தோற்று விக்கப்பட்ட தமிழ்த் தேசியவாதம்,
சிங்கள பேரின வாதம் தோற்கடிக்கப்படாமலே சமாதானத்தின்மூலம் திருப்தி அடைந்துள்ளதா?
சிங்கள பேரினவாதத்துடன் சமரசம் செய்து கொண்டுள்ளதா?
அவ்வாறு சமரசம் செய்துகொண்டால் இப்போராட் டம் உண்மையில் தேசியவிடுதலைப் போராட்டம் என்பதன் உள்ளார்ந்த அடிப்படைகளைக் கொண்ட அமைப்பாக உள்ளதா? போன்ற வினாக்கள் எழு கின்றன.
தமிழ் பேசும் மக்களின் இப் போராட்டம் குறித்து, தெளிவான பார்வைக்குள் நாம் செல்வது இன்றைய காலகட்டத்தில் அவசியமாகிறது. ஏனெனில், இந்த ஆயுதப் போராட்டம் சமாதானப் பேச்சுவார்த்தை களுடன் திருப்தி அடையுமாயின், இப் போராட்டம் தேசிய விடுதலைப் போராட்டமா என்ற கேள்வி எழுகிறது.
தேசியவிடுதலைப் போராட் டம் குறித்த இன்னொரு அம்சத்தி னைப் பார்ப்போம். தேசிய விடுதலைப் போராட்டத்தின் உருவாக்கத்தின்போது, உள் நாட்டுப் போர் என்பது சூழ் நிலைகள் சார்ந்த நிலையிலே காணப்படும். தமிழ்பேசும் மக்கள் என அழைக்கப்படும் தமிழ் . மக்கள், முஸ்லிம் மக்கள், மலை
44 உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002
 

யக மக்கள் என்பவர்களுக்கிடையே ஓர் நல்லிணக்கம் இல்லை. பதிலாக சந்தேகங்களே அதிகளவில் உள்ளன. தமிழ் மக்கள் மத்தியிலே பல்வேறு இயக்கங்கள், கட்சிகள் செயற்படுகின்றன. இவற்றிற் கிடையே மோதல் நிலைமைகளே காணப்படுகின்றன. இவற்றையே சிவில் போர் நிலைமைகள் எனக் குறிப்பிடுகின்றேன்.
இவ்வாறான நிலைமைகள் பாலஸ்தீன விடுதலைப் போரிலும், தென்னாபிரிக்க நிறவெறி அரசுக்கு எதிரான போரின் போதும் காணப்பட்டன. ஆனால், இந்த விடுதலைப் போர்களின் நிர்ணயமான காலகட்டத்தில் உள்நாட்டுப் போருக்கான நிலைமைகள் பெருமளவில் தணிக்கப்பட்டன.
பாலஸ்தீன விடுதலை இயக்கம் என்ற அமைப்புக் குள் பல்வேறு அமைப்புகள் செயற்பட்டன. பாலஸ்தீன விடுதலை இயக்கம் வெளிநாட்டில் ஓர் நிழல் அரசாங் கத்தினை வைத்திருந்தது. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் யாசிர் அரபாத் அவர்களின் அல்பதா இயக்கம் பலமுள்ள அமைப்பாக இருந்தபோதிலும், ஏனைய அமைப்புக்களுடன் இணைந்து செயற்படுவது உள்நாட்டுப் போரைத் தணிப்பதற்கான முன்தேவை யாக அமைந்தது.
இதேபோன்று, தென்னாபிரிக்க விடுதலைப் போராட் டத்தில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் பலமுள்ள அமைப்பாக இருந்தபோதிலும் சூலு மக்களின் இன்கதா 960LDI, PAC 6T607 -960)gaisabi u(Bib Pan African Congress என்பவற்றுடன் ஒர் இணக்கத்திற்குச் சென்றது.
தேச விடுதலைப் போராட்டம் என்பது
தேசியம் ஒன்றிற்கான உருவாக்கம் ஆகும்.
ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற ஆபிரிக்க தேசிய காங்கி ரசின் கோரிக்கை சகல அமைப்புகளையும் இணைப் பதற்கு உதவியது. இதனால் உள்நாட்டுப்போருக்கான நிலைமைகள் தணிக்கப்பட்டன.
விடுதலைப் போராட்டம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கையில் உள்நாட்டுப் போருக்கான நிலைமைகள் அதனுடன் கைகோர்த்து செல்ல முடியாது. உள்நாட்டுப் போருக்கான நிலைமைகள் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க முடியாத வாறு தடுக்கின்றன.
இனி, தற்போதைய நிகழ்வுகளின் சில போக்கு களை மையமாக வைத்து இதனைப் பார்ப்போம். குறிப்பாக பேச்சுவார்த்தை முயற்சிகள், அதன் பெறுபேறுகள் பற்றிய விவாதங்களைப் பார்க்கையில் தமிழ் பேசும் மக்கள் இதுவரை நடத்தி வரும் போராட்டம் சிங்கள பேரினவாதத்துக்கு எதிரான எதிர்ப்புப் போராட்டம் (Resistance movement) என்ற வரையறைக்குள் அமைவதை நாம் காணலாம். விடுதலைப் போராட்டம் என்பதற்கு அகரீதியான ஓர் இயக்கம் (dynamism) உண்டு. மார்க்சிய அடிப்படையில் கூறுவதானால், சகல ஒடுக்குமுறையிலிருந்தும் விடுவித்துக்கொள்வதன்மூலம் கிடைப்பது தனது சுதந்திரமே, ஒரே விடுதலை எனக் கருதும் ஓர் வர்க்கம், அதன் அடிப்படைக் கருவாக செயற்படும். இதுவே போராட்டத்தை இறுதிவரை எடுத்துச் செல்லும் சக்தியாக அமைகிறது.
இந்த வர்க்கம், இந்த விடுதலைப் போராட்டத்தில் ஒர் சக்தியாக இல்லை. உதாரணமாக, தமிழ் ஈழம் என்ற கோரிக்கையை மையமாக வைத்துப் பார்த்தால்
இதழ் 20

Page 45
“தமிழ் ஈழமே ஒரே வழி” என வட்டுக்கோட்டையில் தீர்மானம் இயற்றிய சக்திகள் காலப்போக்கில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் அக்கோரிக்கையைக் கைவிட நேர்ந்தது.
இவ்வாறு தமிழ்ஈழக் கோரிக்கையை கைவிட்டதன் மூலம் துரோகம் செய்தார்கள் எனக் கூறிய அதே சமூகத்தைச் சார்ந்த இன்னொரு சாரார் அக்கோரிக் கையை வென்றெடுக்க ஆயுதப் போராட்டத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். தற்போது ஏற்பட்டு வரும் அரசியல் மாற்றங்களால் அவர்களும் தமிழ்ஈழக் கோரிக்கையை கைவிடத் தயாராகிறார்கள்.
விடுதலைப் போராட்டத்திற்கு தன்னிச்சையான விசை இருந்து, தமிழ்ஈழம் என்ற கோரிக்கையின் பின்னால் விடுதலை உணர்வு தன்னிச்சையாக செயற் பட்டிருக்குமாயின் தமிழ் ஈழக் கோரிக்கையைக் கைவிடும் சூழ்நிலை ஏற்பட்டிருக்காது.
எனவே, தமிழ் ஈழக் கோரிக்கையுடன் கூடிய விடுதலைப் போராட்டம் என்பது சிங்கள பேரினவாதம் சார்ந்ததாக இருந்ததால், சிங்கள பேரினவாதத்தின் போக்கில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப இந்தப் போராட்டம் தனது இலக்கை மாற்றி வருகிறது என்பதே உண்மையாக உள்ளது.
தேச விடுதலைப் போராட்டம் குறித்த இன்னொரு அம்சத்தினைப் பார்ப்போம். தேச விடுதலைப் போராட்டம் என்பது தேசியம் ஒன்றிற்கான உருவாக்கம்
பல்வேறு முரண்பட்ட தேவைகளை உடைய ஓர் சமூகத்தினை ஒரு கட்சியால் அல்லது ஒரு இயக்கத்தால் பிரதிநிதித்துவ படுத்த முடியாது. SS 缀
ஆகும்.
தேச உருவாக்கம் (statehood) என்பது அந்த தேசத்திற்குள் வாழும் இனங்களிடையே ஏற்படக்கூடிய தேசிய உருவாக்கத்திலேயே (Nationhood) தங்கி யுள்ளது. தற்போதைய சூழ்நிலையில், தமிழ்பேசும் மக்கள் என அழைக்கப்படும் தேசியம் உணர்வுரீதியாக அதனை ஆதரித்து நிற்கிறதா? எனப் பார்த்தால், எம்மால் நிச்சயமான பதிலாக எதையும் கூற முடியாத நிலை உள்ளது. தேசிய உருவாக்கம் என்பதுபதிலைப் பெறமுடியாத வினாவாகவே தொடர்கிறது. இதனால் தேச உருவாக்கமும் கேள்விக்குறியாகவே அமை கிறது.
இந்தத் தேசிய உருவாக்கம் தொடர்ச்சியாக வளர்வதற்கு சிங்கள பேரினவாதம், பெளத்தமத மேலாதிக்கம், தரகு முதலாளித்துவம் என்பன திட்டமிட்ட அடிப்படையில் குந்தகத்தை விளைவிப்பது உண்மையே. இருப்பினும் இவற்றிற்கு எதிரான ஸ்தாபன வடிவிலான எதிர்ப்பு அமைப்பை ஒர் ஒட்டுமொத்தமான விதத்தில் உருவாக்குவதற்கு தமிழ்த் தலைமைகள் தவறி வருகின்றனவே.
இது ஏன்? தேசிய விடுதலைப் போராட்டம் என்பது வெறும் கருத்தளவில் மட்டும் உள்ளதா? அல்லது செயல ளவிலும் உள்ளதா?
எனவே தேச விடுதலைக்கு தேசிய ஒற்றுமை என்பது முன்நிபந்தனையாகிறது. தேசவிடுதலைக் கான போராட்டத்தின்போது, உள்நாட்டுப் போருக்கான நிலைமைகள் மிகவும் குறைந்தபட்ச நிலையில் காணப்படவேண்டும். ஒரு தேசம் சமகாலத்தில் இரண்டு
இதழ் 20
 
 
 
 
 
 
 
 
 
 

ஆயுதப் போராட்டம் என்பது மக்கள் போராட்டம் என்ற கருத்தோட்டத்திலிருந்தும் விலகி, ஆயுதக் குழுக்களால் நடத்தப்படும் போராட்டம் என்ற நிலைக்கு இட்டுச் சென்றது
போராட்டங்களை நடத்த முடியாது. குறிப்பாக, தேசவிடுதலைப் போராட்டத்தின்போது உள்நாட்டுப் போரையும் சேர்த்து நடத்த முடியாது. இதற்கு உதாரணமாக, இந்திய தேசவிடுதலையின்போது இந்து, முஸ்லிம் பிரச்சனை தீவிரமாக இருந்தது. இருந்தபோதிலும், தேசவிடுதலையின்போது இப்பிரச் சினைகள் மிகவும் தணிக்கப்பட்டது. காந்தி முஸ்லிம் மக்கள் சார்பாக அதிகளவு கருத்துக்களை முன் வைத்தார். இதனால் அவரால் காங்கிரஸ் பக்கமாக சகலரையும் இணைக்க முடிந்தது.
இவ்வாறான சூழ்நிலை தமிழ் பேசும் மக்கள் மத்தியில் காணப்படவில்லை. தமிழ்த்தேச உருவாக் கத்திற்கு இவை ஆதரவாக இல்லை. அது மட்டு மல்லாமல், ஆயுதப்போராட்டம் காரணமாக உள் நாட்டில் உருவாக்கப்பட்ட முகாம்களில் வாழும் அகதிகள், விரட்டப்பட்டு வேறு இடங்களில் வாழும் முஸ்லிம் மக்கள், கூலி உழைப்பாளிகள், சிறுபான் மைத் தமிழர்கள் போன்றோரின் குரல்வளைகள் மிகவும் நசுக்கப்பட்ட நிலையிலேயே வாழ்கின்றனர். இம்மக்களை எந்தக் கட்சிகளோ, இயக்கங்களோ பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. இக்கட்சிகளால் பிரதிநிதித்துவம் செய்யவும் முடியாது. இவ்வாறு பல்வேறு முரண்பட்ட தேவைகளை உடைய ஒர் சமூகத்தினை ஒரு கட்சியால் அல்லது ஒரு இயக்கத் தால் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. சமுகம் என்பது ஒரே சீரான தேவையுள்ள சமூகமாக இல்லை. பல்வேறு முரண்பட்ட தேவைகளைக் கொண்ட சமூகக் குழுக் களாக தமிழ்ச்சமூகம் உள்ளது.
இன்னொரு முக்கியமான அம்சத்தை அவதானிப் போம். அதாவது, ஆயுதப் போராட்டத்தின் வளர்ச்சிக் கட்டங்கள் எவ்வாறு மாற்றமடைந்தன என்பதைப் பார்ப்போம்.
ஆயுதப் போராட்டத்தினை பல்வேறு குழுக்கள் செயற்படுத்தி வந்தன. இந்த ஆயுதப் போராட்டம் மக்கள் போராட்டமாக மாற்றப்படவேண்டும் எனவும், சிறந்த புத்திஜீவிகளைக் கொண்ட ஓர் அரசியற்கட்சி அதற்குத் தலைமை தாங்கவேண்டும் என்ற அடிப்படை நோக்கத்திலும் செயற்பட்டு வந்தன. இப்போக்குகளை அவதானித்த மக்களில் ஒரு சாரார், குறிப்பாக சிறுபான் மைத் தமிழர்கள், சில இயக்கங்களை ஆதரித் தார்கள். மறுபக்கத்தில், சில தனிப்பட்டவர்களின் குணாதிசயங்களில் அதிகளவு நம்பிக்கை கொண்டு, அவ்வாறான தலைமைகளைக் கொண்ட இயக்கங் களையும் மக்கள் ஆதரித் தார்கள்.
இந்திய ஆதரவின் பின்னர், இவ்வாறான போக்கில் மாற்றங் கள் ஏற்பட்டன. மக்களை அணி திரட்டி மக்கள் போராட்டமாக மாற்ற வேண்டும் எனச் செயற் பட்ட அமைப்புகள் பல்வேறு செயற்பாடுகளால் ஒடுக்கப் பட்டன. இதன் காரணமாக தனிப் பட்ட மனிதர்களின் ஆதிக்கம்
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002 45

Page 46
நாட்டின் ஜனநாயக ஆட்சி ஜனநாயகப் படுத்தப்பட வேண்டிய நிலை உள்ளது.
ஜனநாயக நெறிமுறைகள் பலப்படுத்தப் படாதவரை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முடியாது.
கொண்ட இயக்கங்கள் வளர்ந்தன. இப்போக்கு காரணமாக, ஆயுதப் போராட்டம் என்பது மக்கள் போராட்டம் என்ற கருத்தோட்டத்திலிருந்தும் விலகி, ஆயுதக் குழுக்களால் நடத்தப்படும் போராட்டம் என்ற நிலைக்கு இட்டுச் சென்றது.
இப்போக்கின் சாராம்சங்களை நோக்கும்போது, ஆயுதப் போராட்டமானது விடுதலைப் போராட்டம் என்ற அடிப்படை அம்சத்திலிருந்து விலகி, சிங்கள பேரினவாத, பெளத்த மத மேலாதிக்க சக்திகளின் ஒடுக்குமுறையைத் தடுக்கும் ஓர் வழிமுறையாக மாறியதாகவே நாம் கருதவேண்டும்.
இதனால் ஓர் மோதல் நிலைமைகளே காணப் படுகின்றன. இவற்றையே சிவில் போர் நிலைமைகள் எனக் குறிப்பிடுகிறேன்.
இச் சிவில் போர் நிலைமைகள் தொடர்ந்து விரிந்தே செல்கின்றன. தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் ஒன்றுக்குள் ஒன்று மோதிக் கொள் கின்றன. பத்திரிகை போன்ற சாதனங்கள் இதனையே உற்சாகப்படுத்துகின்றன. ஓர் எதிரித் தன்மையை தோற்றுவிக்கின்றன. இதனால், சமுகத்தின் ஒரு சாரார் குடியுரிமை மறுக்கப்பட்ட ஓர் சமூகமாகவும், தேசக் கட்டுமானத்தில் அவர்களின் பங்கு நிராகரிக்கப்படும் அபாயமும் தோற்று விக்கப்படுகிறது.
மேலே கூறிய விவாதத்தை அடிப்படையாக வைத்துப் பார்க்கையில் தமிழ்பேசும் மக்களால் இது வரை நடாத்தப்பட்ட போராட்டம் அதன் இயல்பு ரீதியிலான முடிவுக் கட்டத்தை நெருங்கியுள்ள தாகவே நாம் கருதுதல் வேண்டும். தமிழ் பேசும் மக்களின் இறைமை, சிங்கள மக்களின் இறைமை, சிங்களப் பாராளுமன்றம் என்ற விவாதங்கள் மிகவும் அர்த்த மற்றுப் போவதை தற்போதைய நிகழ்வுகள் காட்டுகின்றன.
விடுதலைப் போராட்டமாக தன்னைப் பிரகடனப் படுத்திய போராட்டம் அதற்கான அடிப்படைக் கட்டுமானங்களை தன்னகத்தே கொண்டிருக்காத தால், அது ஒர் எதிர்ப்புப் போராட்டமாக மாற்றம் பெற்று அதன் இயல்பான முடிவை நோக்கிச் செல்கிறது.
இந்த இயல்பான முடிவு என்பது என்ன? இலங்கை அரசியல் அமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்தல் என்பதே அதுவாகும்.
பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்தல் என்பதும் தமிழ்பேசும் மக்களின் பிரச்சனைக்கான நியாயமான தீர்வு முன்வைக்கப்படுமானால் சமாதானம் சாத்தியம் என்ற கருத்துக்களும் போராட்டத்தின் முடிவை அறிவிக்கின்றன.
இவை தற்காலிக ஏற்பாடு எனக் கருதுவாராயின், இப்போராட்டம் தொடர்பாக ஏற்கனவே முன்வைக் கப்பட்ட நியாயங்களை மறுதலிக்க வேண்டும்.
சர்வதேச நிலைமைகள், அரசாங்கத்தின் இக்கட்
46|உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002
 

டான நிலைமை, போராட் டத்தின் யதார்த்தம் என்பன பேச்சுவார்த்தையை நோக் கிய பாதையையே சுட்டிக் காட்டுகின்றன. இதில் நாம் குழப்பமடைய வாய்ப்பு இல்லை.
இலங்கை அரசியல் யாப்பை நிர்மூலம் செய்வது, தமிழ் பேசும் மக்களுக்கான இறைமையை உறுதி செய் யும் தனி ஸ்தாபனத்தை உருவாக்கல் என்ற விவாதங்கள் தற்போது காலம் கடந்த ஒன்றாக உள்ளன. பேச்சுவார்த்தை முயற்சிகள் மேற் குறிப்பிட்ட விவாதங்களை அர்த்தமற்றதாக ஆக்கியுள்ளது.
இதன் அர்த்தம், அவ்வாறான கோரிக்கைகள் நியாயமற்றவை என்பது அல்ல. ஆனால், அக் கோரிக்கைகளைப் பெறுவதற்காக தேர்ந்தெடுத்த பாதையின் முடிவு இவ்வாறாகத்தான் இருக்கமுடியும் என்பதே எனது விவாதமாகும்.
தமிழ் பேசும் மக்களின் எதிர்காலம் பற்றி பல்வேறு அபிலாஷைகள் பல்வேறு கட்சிகளுக்கு இருக்கலாம். ஆனால், சகல விருப்பங்களும் நிறைவேறுவதற்கு விருப்பம் மட்டுமல்ல அதற்கான சூழ்நிலையும் தேவை. தற்போதைய சூழ்நிலையில், இலங்கையில் உள்ள லிபரல் ஜனநாயக ஆட்சி அமைப்பைக் கருத்தில் கொண்டும், நாட்டில் நிலவும் பொருளாதார முறைமையை மனதிற் கொண்டும் பார்க்கையில் லிபரல் ஜனநாயகம் வழங்கும் உரிமை கூட கிடைக்காத நிலையே காணப்படுகிறது.
சுருக்கமாகக் கூறினால், நாட்டின் ஜனநாயக ஆட்சி ஜனநாயகப்படுத்தப்பட வேண்டிய நிலை உள்ளது. ஜனநாயக நெறிமுறைகள் பலப்படுத்தப் படாதவரை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க (Մ0lգեւJTՓl.
எனவே, தமிழ் பேசும் மக்கள் தமது எதிர்காலம் தொடர்பாக மிகவும் தெளிவான பாதையைத் தேர்ந்தெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மை நிலையாகும். தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகளை இலங்கை அரசியல் யாப்பை மாற்றுவதன்மூலம் சீர் செய்யலாம் என்ற கருத்து மிகவும் தெளிவாக முன்வைக்கப் படுவதன்மூலம், உள்நாட்டில் நிலவும் சிவில் போருக் கான நிலைமைகளை முடிவுக்குக் கொண்டுவர முடியும். விடுதலைப் போராட்டம், பயங்கரவாதம் என்ற குழப்பங்களுக்கு முடிவு காணமுடியும். சிங்கள பேரினவாதத்துக்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்திற்கு தேவையான ஐக்கியத்தை உருவாக்க முடியும்.
இவ்வகையான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு எதிர்ப்புகளைச் சமாளிக்கவும், இன ஐக்கியத்தை மேற்கொள்ளவும், விட்டுக் கொடுப்புகளை மேற் கொள்ளவும் கூடிய ஓர் கம்பீரமான அரசியல் நிலைமை தோற்றுவிக்கப்பட வேண்டும்.
இவ் விவாதக் களம் காத்திரமாகத் தொடருவதற்கு உங்கள் பங்களிப்புகளை எதிர்பார்க்கிறோம்.
স্পঞ্ছ
இதழ் 20

Page 47
ஒரு கண்ணுள்ள
O2. O2. 02. ஏதோவொரு கிறிஸ்தவ அடிப்படைவாத இயக்கம் உலக அழிவிற்காக நிர்ணயித்த திகதியல்ல இது. 21ம் நூற்றாண்டிலும் அரச குடும்பத்தின் தலைமையை ஏற்றுக் கொள்வதில் பெருமைப்படும் நெதர்லாந்தின் முடிக்குரிய இளவரசர் வில்லெம் அலெக்ஸாண்டரின் திருமணநாள். பெரும் பொருட் செலவுடன் ஆடம்பர மாக, உலகின் மற்றைய அரச குடும்ப பிரதிநிதிகளின் முன்னிலையில் நடைபெற்றது. இளவரசர் யாரையாகி லும் கலியாணம் செய்து கொள்ளட்டும், நமக்குக் கவலையில்லை. ஆனால் அவர் பெண்ணெடுத்த இடம் தான் சற்று இசகு பிசகான இடம். பலருக்குப் பிடிக்காத இடம்.
அப்படியென்ன சீரழிந்த குடும் 955 பமோ அந்தப் பெண்வீட்டுக்காரர்? சீரழிந்த குடும்பமாகிலும் பரவா யில்லை. ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை சீரழித்த குடும்பமல்லவா அது. அதுவென்னவோ பெரும் செல்வந்த பிரபுக்குடும்பம்தான் ஆர்ஜென்டீனாவில், அங்கே பிறந்து, நாளை நெதர்லாந்தின் பட்டத்து அரசியாகப் போகும் மக்சிமாவின் தந்தை சொரகி யேத்தா, ஒரு கொலைக்குற்றஞ் சாட்டப்பட்ட பாசிச கிரிமினல், அவர் இப்போது பல ஆறாத ரணங்களைக் கிளறிவிட்டுள்ளார். தனது அன்பு மக ளின் திருமணத்திற்கு வரவேண்டாம் என்று தடுக்கப்பட்ட அந்தப் பாவி செய்த பாவம் என்ன?
25 வருடங்களுக்கு முன்பு ஆர்ஜென் டீனாவை ஆட்சி செய்த இராணுவ ஜெனரல்களின் மந்திரிசபையில் சொரகியெத்தா விவசாயத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர். அதற்கு முன் பதவியிலிருந்த இடதுசாரி அரசு, நிலமற்ற விவசாயிகளுக்கு விவ சாய நிலங்களை பங்கிட்டு கொடுத்தது. இதனால் பெரும் நிலவுடைமையாளர் கள் பாதிக்கப்பட்டனர். இதை அவர்கள் நீண்ட காலம் சகித்துக் கொள்வார் களா? ஆகவே இராணுவத்தின் உத வியை நாடினார்கள். விளைவு, திடீர் ..., சதிப் புரட்சி. இராணுவம் நிலவுடைமை யாளருடன் சேர்ந்து சர்வாதிகார ஆட்சி யமைத்தது. இடதுசாரிக் கட்சிகள், அமைப்புகளின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மட்டுமல்ல அவர் களின் குடும்பத்தினர்கூட இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர் அல்லது கடத்தப்பட்டனர். இவ்வாறு பிடிபட்டவர்களை அதற்குப் பிறகு யாரும் பார்க்க வில்லை. இன்று வரையும் இவர்களைக் “காணாமற் போனவர்கள்” என்றுதான் சொல்லப்படுகிறது. இப்படி காணாமல் போனவர்களின் தொகை 30000க்கு குறையாது. தமது எதிரிகளை அழித்த பிறகு ஆட்சியாளர்கள் சும்மாவிருப்பார்களா? பறிக்கப்பட்ட
இதழ் 20
 
 
 
 
 

п660T Jпат6пLib
நிலங்கள் மீண்டும் நிலவுடைமையாளருக்கே போய்ச் சேர்ந்தன. இதற்கிடையில் பல இராணுவ உயரதிகாரி கள் புதிய பணக்காரராக அல்லது நிலவுடைமை யாளராக மாறினார்கள். இவையெல்லாம் அப்போது விவசாய அமைச்சராகவிருந்த சொரகியேத்தாவிற்குத் தெரியாமல் நடந்திருக்கமுடியாது. அதனால் அடக்கு முறை ஆட்சியில் அவரது பங்கு குறைத்து மதிப்பிடத் தககதலல.
மறுக்க முடியாத ஆதாரங்களுடன் பதிவு செய்யப் பட்ட இந்தச் சம்பவங்களைப்பற்றி ஆர்ஜென்டீனாவின் குலக்கொழுந்து மக்சிமாவிடமும், நெதர்லாந்தின் வாரிசு வில்லெம் அலெக்சாண் டரிடமும் பத்திரிகையாளர்கள் 6OT கேட்டபோது, அதற்கு அவர்கள் அளித்த பதில்கள் பலரைத் திடுக் கிட வைத்தன. “இந்த ஆதாரக் கதைகள் சிலரது கருத்துக்கள்” என்றார் மக்சிமா. அலெக்சாண்டர் ஒரு படிமேலே போய் எனக்குத் தெரிந்தவரையில் “மூன்றே மூன்று பேர்கள் மட்டுமே காணாமல் போயிருந்தனர். பின்னர் அவர்களும் திரும்பி வந்துவிட்டார்கள்.” என போட்டாரே ஒரு போடு. முடிக்குரிய இளவரசரின் இந்த அறியாமைக்கெதிராக பலர் கண்டனம் தெரிவித்தனர். ஆனாலும் சமூகத்தின் உயர்ந்த நிலையில் இருக்கும் அவர்கள் வாழும் உலகமே வேறு. சாதாரண மனிதர்களின் கனவுலகமே அவர்களின் நிஜவுலகம்.
ஆர்ஜன்டீனாவின் தலைநகர் புவனஸ் அயர்ஸிற்குச் சென்று பாருங் கள். அங்கே “மடத் தாய்மார்கள் இன்ன மும் தமது காணாமல் போன பிள்ளை களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஆர்ஜன்டீனிய அன்னையர் முன்னணி யினரான இந்தத் தாய்மார்கள் ஒவ் வொரு மாதமும் குறிப்பிட்ட நாளில் பாதுகாப்பு அமைச்சு கட்டிடத்தின் முன்னே கூடுவார்கள். காணாமல் போன பிள்ளைகளின் நிழற்படங்களை ஏந்திய படி ஊர்வலம் வருவார்கள். அங்கே யிருந்த பாதுகாப்புப் படையினருக்கு இவர்களின் போக்கு விசித்திரமாகத் தெரியவே, அவர்களை “மடத் தாய்மார் கள்’ என அழைத்தனர். அதையே பின்னர் தமது அமைப்பின் பெயராக சூட்டிக் கொண்டனர். பெரும் பாலான இந்தத் தாய்மாருக்கு தமது காணாமல் போன பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதும் தெரியும். ஆனால் அதற்காக அவர்கள் அழுது கொண்டு வீட்டில் இருக்கவில்லை. அவர்களே கூறிய படி, இந்த நிலைமை நாளை மற்றவர்களுக்கும் வரக் கூடாது என்பதற்காக, தொடர்ந்து போராடுகிறார்கள். தற்போது பொருளாதார பிரச்சினைக்குள் சிக்கி யுள்ள ஆர்ஜன்டீனாவில் வேலையிழந்த, ஏழைகளான
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002 |47

Page 48
Av
* :
Mothers of Plaza de Mayo
அகஸ்
நினைவுக்
09.12.
எஸ். அகஸ்தியர் அவர்களின் 5வது ஆண்டு நினைவுதினக் கூட்டம் 09.12.2001 பாரிஸில் திரு. காசிலிங்கம் தலைமையில் நடைபெற்றது. வருடா வருடம் இக்கூட்டத்தை எஸ். அகஸ் தியர் அவர்களின் குடும்பத்தினர் ஒழுங்கு செய்து வருகின்றனர். அவர் களுக்கும், அகஸ்தியர் அவர்கள் இறுதியாக வாழ்ந்த மண்ணில் அவரு டன் வாழ்ந்தவர்களுடன் இந் நினை வைப் பகிர்ந்து கொள்வது ஆத்ம திருப்தியளிக்கும் விடயம்.
சமுகம் சார்ந்து, மற்றும் ஒரு எழுத் தாளராக பங்காற்றிய ஒருவருக்கு உண்மையில் நினைவு அஞ்சலி நிகழ்த்த வேண்டியது சமகால இலக்கி க யர்களேயொழிய குடும்பத்தவர்கள் அல்ல.
இங்கே நொந்து கொள்ளவேண் டியது எங்களை நாங்களேதான். எமது முன்னோடி எழுத்தாளர்களையோ அல்லது சக எழுத்தாளர்களையோ, சமூகப் பிரக்ஞை கொண்டோர்களையோ தட்டிக் கொடுக்கும் போக்கோ காத்திரமான வளர்ச்சிக்கு உதவும் நோக்கோ கொண் டோர் இங்கே அரிதாகி விட்டார்கள் என்பதுதான் உண்மையும்கூட. இந்நிலையில் அகஸ்தியர் அவர் களின் குடும்பத்தினரின் செயற்பாடு பாராட்டப்பட
48 உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002
 
 
 
 
 

மக்கள், உணவு தேடி சூப்பர் மார்க்கெட்டுகளை குறையாடிக் கொண்டிருக்கும் வேளையில், அம்ஸ்ர டாமில் ஆடம்பரமாக திருமண விழா கொண்டாடிய மக்சிமாவைப்பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. நெதர் லாந்திலும் அரச குடும்பத்தினருக்கெதிரான விமர்ச னங்கள், எதிர்ப்புகளை மீண்டும் இந்தத் திருமண சம்பந்தம் தோற்றுவித்துள்ளது. இந் நாட்டில், ஆறேழு வருடங்களுக்கும் மேலாக வாழும் அல்லது தொழில் புரியும் வெளிநாட்டவர் பலருக்கு வதிவிட அனுமதிப் பத்திரம் கிடைப்பதில்லை. ஆனால் அரச குடும்பத் திற்கு வாழ்க்கைப்பட்ட மக்சிமாவிற்கு மட்டும் ஒரு வருடத்திற்குள் குடியுரிமை கிடைத்துவிட்டது.
மேலும் நெதர்லாந்தின் அரச குடும்பம் ஒரு பிரச்சனைக்கார குடும்பத்துடன் சம்பந்தம் செய்வது இதுவே முதல் தடவையல்ல. தற்போதைய இராணி, அவருடைய தாய் இருவரும் திருமணம் செய்தது - முன்பு ஹிட்லரின் நாஸிக் கட்சியின் உறுப்பினராக அல்லது ஆதரவாளராக இருந்த மேட்டுக் குடி ஜேர்மானியர்களை!
வேண்டியது. மேலும் அவர்கள் வருடா வருடம் அவர் அதிகமாக நேசித்த வாழ்ந்த எழுதிய மலையக மக்கள் மத்தியில் அவர் நினைவாக சிறுகதைப் போட்டி நிகழ்த்தி அவற்றைப் புத்தகமாகக் கொண்டு வருவது அகஸ்தியர் அவர்கள் மறைந் தும் செய்யும் இலக்கியப் பணியாகவே கருதவேண்டும். அகஸ்தியர் அவர் கள் தனது கருத்துக்கள் என்பதற்கு அப்பால் பத்திரிகை, சஞ்சிகைத் துறைகளில் முரண்பட்ட கருத்துடை யோருடனும் நேசத்துடன் பழகியவர். அவ்வகையில் எல்லோரையும் ஜூல்ை அழைத்து இந் நினைவு அஞ்சலிக் * கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சென்ற வருடம் நிகழ்த்திய சிறுகதைப் போட்டித் தொகுப்பும் வெளியிடப்பட்டது.
பிரான்ஸில் அகஸ்தியர் அவர்க ளுடன் நெருங்கிப் பழகிய அருந்ததி, மனோகரன், கலைச்செல்வன், சாம்சன் உட்பட பலர் இக்கூட்டத்தில்உரையாற்றினர். திரு. காராளபிள்ளை அவர்களின் உரை இக்கூட்டத்தில் ஒரு சிறப்புரையாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதழ் 20

Page 49
தமிழர் வித்தியாலயம் இயக்குநர்: ச. சச்சிதானந்தம் (D.S., M.A., Ph.D.)
( 70,75 Rue Philippe Girard C 75018 Paris.
M°:Marx Dormoy, La Chapelle ( Bus: 60, 65,350 l
தொலைபேசி: ܢ O1 40 05 11 16
O1 60 28 1961
கல்வியை மட்டும் கருத்தாகக் கொண்டு குறைந்த கட்டணத்தில் இய்ங்கும் இப் பாடசாலையில் கல்வித்தகைமைகளும் கற்பித்தலில் ஈடுபாடும் உள்ள பிரெஞ்சு ஆசிரியர்கள் கற்பிக்கின்றார்கள்
இதழ் 20
 
 
 
 
 
 
 
 
 

தியாலயம் - க்கல்லுரி
உங்கள் கல்வித் தேவைக்கு நீங்கள் நாடவேண்டியது
மொழிக் கல்வி: பிரெஞ்சு, தமிழ், ஆங்கிலம்
பாடசாலைப் பின் கல்வி: Ecole: GS, CP, CE1, CE2, CM1, CM2 >ollège:6e, 5e, 4e, 3e ycée: 2nde, 1ère, Terminale, BEP, CAP
கணனியியல்: Windows, C, C++, Oracle, Visuel Basic, lnternet, Developper, ASP, Java, Power builder, Cobol, Pascal
கலையியல்: பரதநாட்டியம், சங்கீதம், வீணை, வயலின்
அழகியல்-மனையியல்: முக மேக்கப், தையல், கூந்தல் அலங்காரம், கேக் ஐசிங், வர்ணம் தீட்டுதல்
சாரதியப் பயிற்சி:
தொழிற்கல்வி: பிரெஞ்சு தொழில்-வேலை வாய்ப்பு அமைச்சு அங்கீகாரம்
பல்கலைக்கழகப் பட்டப் படிப்பு: அண்ணாமலை பல்கலைக்கழக இணைவு 3.A., B.Sc. (Computer Science), M.A., M.C.A.
3. Music, இசைக்கலைமணி, நாட்டியக் 560)6)LD60s
ANNAMALAI UNIVERSITY
OPEN UNIVERSITY SYSTEM
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002 49

Page 50
kZப்ப இதுக்கே அவசர மாக கூப்பிட்டனிங்கள்? மனுஷன்ரை அலுப்பு பஞ்சி பற்றிக் கவலை இல்லை.”
அவள் சொன்னது அவனுக்குக் கேட்காவிட்டாலும், அவள் வீட்டு ரெலிபோன் கேட்டதுபோல அடித் தது. அவனும் இதுதான் தருணமென அவளைத் தள்ளிவிட்டு போனை எடுத்தான். *கலோ!” “கலோ! நான் மதனா பேசுறன்” “என்னடி இந்த நேரம்? ஏதும் அவசரமே!” “இல்லையடி கொண்ணர் கோபமாக வாறார்.” “ஏனடி ஏதும் பிரச்சினையே? “என்ன பெரிய பிரச்சினை? கொண் ணரைத் தெரியும்தானே!” “எடியே! பொறு பொறு! கதவுபூட்டிக் கேக்குது, அண்ணன்தான் போலை, நீ பிறகெடு.”
அவள் ரெலிபோனை வைத்து விட்டு சட்டையை சரிசெய்து கொண்டு வாசலை நோக்கி நடக்கிறாள்.
அவள் கதவினைத் திறக்கு முன்னர் உங்களுடன் சில வார்த்தை.
என்னடா இது மச்சாளும் மச்சா ளும் வாடி போடியென அந்நியோன் னியமாக கதைக்கிறார்கள் என்று தானே பார்க்கின்றீர்கள். ஆம் அப்படித்தான். அவர்கள் இருவரும் பள்ளித்தோழிகள். எங்கடை ஊரிலை ரியூட்டரிகள் அதிகம். தூர இடங்களிலிருந்தெல்லாம் பிள்ளை கள் வந்து வீடுகளில் தங்கிப் படிப்பார்கள். அப்படித்தான் மதனா வும் ராணி வீட்டுக்கு வந்து சேர்ந் தாள். படிக்க வந்தவள் அந்த வீட்டில் மட்டுமல்ல அயலட்டை யிலும் நல்ல பெயரெடுத்தாள். அந்த
வீட்டுக்கு யாரும் மதனாவை அந் யாகவே எண்ணு வின் பழக்க வழக் அம்மா மனத்தில் ஏற்படுத்தியது. இவள்தான் மன குள்ளே முடிவும் டாள். நாட்கள் ந பலித்தது. இப் ராணியும் கனடா இனி நாம் தெ *அண்ணை சா நண்டு சமைச்சன “இப்ப வேண்ட கோப்பி தா.”
நான் ஒரு வ எனக்கும் நண்டு நான் உங்க6ை அவள் தனக்குத் கொண்டு பிளாஸ் கோப்பியை வருகின்றாள். *அண்ணை இந்த அவன் ஒன கோப்பியை வாா குடிக்கிறான்.
அவன் கோப பேசமாட்டான். மெல்ல பேசத் சண்டைபோல கத்திவிட்டு படு பின்னர் ஒன்றும் எழுந்து வருவான இது இன்று
நாளைய அவன நன்றாக அறிந்த ராணியும். அவன் முயல்கின்றாள். *அண்ணை இன குப் போகேல்லை “இப்பதான் வந்த
அவன் சுரு சொன்னான். *உனக் கென்ன கெட்டிக்காரி 6 செய்வாள்”
“ஓம் ஒம்”
50 உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002
 

புதிதாக வந்தால் த வீட்டுப் பிள்ளை வார்கள். மதனா க்கங்கள் ராணியின் ) பெரும் பாசத்தை தன் மகனுக்கு }னவியென தனக் எடுத்துக் கொண் கர அவள் கனவும் போ மதனாவும் வில், நாடர்வோம். ாப்பிடுங்கோவன். ாான்.” ாம். எனக் கொரு
பிசரி. மதனாதான் வாங்கித் தந்தவள். ாக் கேக்கிறன். - ந்தானே சொல்லிக் ல்கில் போட்டிருந்த ஊற்றிக் கொண்டு
நாங்கோ’ ர்றுமே பேசாமல் க்கி மளமளவெனக்
ம் வந்தால் ஒன்றும்
பின்னர் மெல்ல தொடங்கி பின்பு சத்தம் போட்டுக் டுத்தான் என்றால் ) நடவாததுபோல 沉。
நேற்றல்ல. நெடு து பழக்கம். இதை வள்தானே தங்கை னைப் பேச வைக்க
எடைக்கு வேலைக் pயோ’
தனான்” க்கமாகவே பதில்
ாண்ணை மதனா எல்லா வேலையும்
அவன் இரு சொல்லிலேயே பதில் சொன்னான்
அவளும் விடுவதாயில்லை. ‘அண்ணை மதனாவைப் பார்த்து விட்டு இவர் என்னோடை பாயிறார்.” “ஏன் என்ன பிரச்சனை?
இந்த ஆம்பிளையஸ் எல்லா ருமே இப்பிடித்தான்! மனைவி என்றால் அவளை ஒரு பெண்ணாகப் பார்க்க மாட்டார்கள். தங்கை தாயென்றாலும் நியாயம் பேச வந்திடுவார்கள்.
இவனும் அதுக்கென்ன விதி விலக் கே. தங்கை பிரச்சனை என்றதும் அவசரமாகவே கேட்டான். “பெரிசாக ஒன்றுமில்லை. அவர் சொல்லுறார். மதனாவைப்பார். உன்னோடைதானே படிச் சவள், அவளுக்கு இரண்டு பிள்ளையஸ். அதோடை படிக்கிறாள். பிள்ளை யளை படிப்பிக்கிறாள். தமிழ் வகுப்பு, சங்கீதம், நடனம், Swimming என எல்லாத்துக்கும் அவளே கொண்டு போகிறாள். வீட்டை போய்ப் பார் என்ன வடிவா வைச்சிருக்கிறாள். நீயும் இருக்கிறியே. ஒரு பிள்ளை யோடை களைச் சுப் போனாய் எண்டு” “ஏன் நீ ஒண்டும் செய்யிறதில் லையே?
அவன் மீண்டும் கோபமாகவே கேட்டான். “நான் என்னண்ணை செய்யிறது. வேலைக்கு போய் வந்தால் ஒரே அலுப்பாகக் கிடக்கு. என்னெண் டாலும் மதனா கெட்டிக்காரிதான்.” “ஒமோம் கெட்டிக்காரிதான்.”
அவன் வெடுக்கென்று பதில் சொன்னான். “பிறகேனண்ணை அவளோடை சண்டை பிடிக்கிறாய்? “நானெங்கை சண்டை போடுறன்? அவதான்” “என்னண்ணை அவதான் உன் னோடை சண்டைக்கு வந்தவவே? “சண்டைக்கு ஏன் வருவான்? அவ தானே எல்லாம் செய்யிறா. நான்
*சும்மா”
இதழ் 20

Page 51
“என்னண்ணை சும்மா. வேறொண்டுமில்லை உனக்கு.” “சொல்லு சொல்லு என்ன உனக்கு. அவ கெட்டிக் காரியெண்டு கொம்ப்ளெக்ஸ் அப்பிடித்தானே. சொல்லு சொல்லு” அவள் தனது தவறைப்புரிந்து கொண்டாள். நாக்கைக் கடித்தவள், “ஏன் அப்பிடி நினைக்கிறாய்?நான் அப்பிடி சொன்ன 60m (3607?' “நீயென்ன! எல்லாரும் அப்பிடித்தானே நினைக்கிறியள்” “அப்படி ஒருதரும் நினைக்கேல்லை. நீயேன் அப்பிடி நினைக்கிறாய்? "ராணி எனக்குத் தெரியும். போனகிழமை “பீச்சுக்கு போக வெளிக்கிட்டனிங்கள். எனக்குச் சொல்லேல்லை. காலமை எழும்பிறன். எல்லாரும் ஆயத்தம்.”
அவள் தமையனை இடைமறித்து, “அண்ணை இப்பிடித்தான்நீங்கள் எல்லா விடயத்திலும் அவசரம். நீங்கள் சனி இரவு எத்தனை மணிக்கு வீட்டை வந்தனிங்கள்?நாங்கள் உங்கடை வீட்டை இருந்துதான் பிளான் பண்ணினனாங்கள். நாங்கள் வீட்டை வர பதினொன்றரை மணி. அதுக்குப் பிறகுதான் வந்திருக் கிறியள்.” “சரி சரி! அதை விடு. இண்டைக்கு என்ன நடந்தது தெரியுமே?
அவன் அவளை இடைமறித்து சொல்லத் தொடங்கினான். “என்ன நடந்தது? “உன்ரை அண்ணியின்ரை தலைமயிர் எவ்வளவு வடிவு? “ஏனண்ணை என்ன நடந்தது?
அவள் ஏதோ என்னவென்று பதட்டத்தோடு கேட்டாள். “அதை அவ வெட்டிப்போட்டா.” “அதுக்கென்னண்ணை. அவ எனக்கும் சொன்னவ வெட்ட வேண்டுமென்று.”
அவள் சொல்லி முடிக்கும் முன்னரே அவன் கேட்டான். “உனக்கு சொன்னவவே? “ஓமண்ணை’ “எனக்கு சொல்லேலை” “அதுக்கென்னண்ணை?” “அதுக்கென்னவோ! நான் யார் அவளுக்கு? “என்னண்ணை கதைக்கிறாய்? அவ தன்ரை மயிரை
இதழ் 20
 

வெட்டிறத்துக்கு உனக்கேணண்ணை.”
அவள் சொல்லி முடிக்குமுன் அவன் சொன்னான் “நான் அவளின்ரை புருஷன்!” “அதுக்கு ?
அவள் ஏதோ சொல்ல வாயெடுக்கவும் கதவுதட்டும் சத்தம் கேட்டது. “அண்ணை தம்பி போலை கிடக்கு.”
அவள் சொல்லவும் அவன் எழுந்து சென்று மேசையில் இருந்த பேப்பர் ஒன்றை எடுத்து வாசிக்கத் தொடங்கினான்.
கதவைத் திறந்த ராணி, மகனைக் கண்டு சில மணித்துளிகள் நின்றவள், கத்தத் தொடங்கினாள். “என்னடா இது? ஏன்ரா இப்பிடி வெட்டினனி?
தாயின் சத்தத்தைக் கேட்டு மகன் திகைத்துப் போய் வாசலிலேயே நின்றான். படுத்திருந்த கணவன் எழுந்து ஓடி வந்தான். “என்ன! என்ன நடந்தது? “என்ன நடந்ததோ? நான் அப்பவே சொன்னனான் அவனைக் கூட்டிக் கொண்டு போய் மயிரை வெட்டிக் கொண்டு வாங்கோ எண்டு. நீங்கள்தான் சொன்னியள், அவன் வளந்திட்டான் தனியப் போகட்டும் எண்டு. பாத்தியளே தனியப் போன லட்சணத்தை” “ஏன்ரா அப்பு இப்பிடி வெட்டினணி” “ஏன்ரா அப்பு? கட்டிப்பிடிச்சுக் கொஞ்சுங்கோ.” “நான் உங்களுக்கு அப்பவே சொன்னனான் இங்கை வைச்சு பொடியளை வளர்க்க ஏலாதெண்டு. கேட்டியளே!
இப்ப பாருங்கோ, இண்டைக்கு மயிரை வெட்டிறான் நாளைக்கு.”
“போடா! நீ போய் மொட்டையா வெட்டிக்கொண்டு வா. இப்பிடியே நீவெளியாலை போனால் எனக்குத்தான் மரியாதை இல்லை.”
“தகப்பனும் மகனும் என்னெண்டாலும் செய்யுங்கோ. இவன் இப்பிடியே வீட்டுக்கை வரக்கூடாது.”
இருவரும் மாறி மாறி பேசியதைப் பார்த்தவாறு இருந்த அவன் மெல்ல எழுந்து,
“தம்பி நீ உள்ளை போய்க் குளியடா! நீங்கள் இரண்டு பேரும் இப்பேன் கத்திறியள். இப்ப என்ன நடந்தது. அவன் சின்னப் பொடியன். மற்றப் பொடியளை மாதிரி அவனும் வெட்டி இருக்கிறான். இதிலை என்ன பிரச்சினை? அதுவும் அவன் ஆம்பிளைப் பிள்ளை. உங்களைப்போலை தாய் தகப்பனாலைதான் பிள்ளை யள் பழுதாய்ப் போறது. அவனோடை சத்தம் போடாதையுங்கோ நான் வாறன்.”
இவன் சொல்லிவிட்டுப் போவதையே அவள் பார்த்துக்கொண்டு நின்றாள். அவள் முகம் மட்டும் அவளின் குழப்பத்தை வெளிப்படுத்தியது.
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002 51

Page 52
ITரிஸ் என்றவுடனே புகலிடத் தமிழ் பேசுவோ ருக்கு மிகவும் பரிச்சயமான இடம் லாச்சப்பல், அயல்நாடுகளில் இருந்தோ அல்லது கனடா, அவுஸ் திரேலியாவில் இருந்தோ பாரிஸ்"க்கு வருகிற தமிழ் பேசுவோர் முதலில் பார்க்கப் போவது ஈபிள் கோபுரம் அல்ல, அது தமிழர் வட்டாரம் எனப் புகலிடத் தமிழர்களாலும் "இந்தியக் குறிச்சி (quarterindlen) என பிரெஞ்சுக்காரர்களாலும் அழைக்கப்படும் லாச்சப்பல் தான்.
சனி, ஞாயிறு என்றில்லாமல் ஏனைய நாட்களின் மாலை நேரங்களிலும் கோலாகலமாய் திராவிட முகங்களால் நிரம்பிவழியும் தெருக்களும் கடைகளும், எண்பதுகளின் ஆரம்பத்தில் ஒரே ஒரு ‘இந்தியக் கடை இருந்த தெருவில் இப்போது 90 வீதமான கடைகள் புகலிடத் தமிழர்களின் சொந்தமாகிவிட்டது. வெத்திலை, பாக்கு, வாழையிலை, சுருட்டு உட்பட இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து அங்குள்ள வர்களுக்குக் கூட கிடைக்க முடியாத அத்தனை பொருட்களையும் அத் தெருவில் பெற்றுக் கொள்ள முடியும். கம்யூட்டர் கடைகள், தொலைபேசி இணைப் புக் கடைகள், InternetCateக்கள் இப்படி இப்படி, உணவு வகைகளும் அப்படியே. புத்தகங்கள், பத்திரிகைகள், திரைப்பட வீடியோக்கள். எது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ள, V அத் தெருவுக்கு அத்தனை வலிமை щ60ӧї(Б.
சுற்று வட்டாரங்களில் கோவில் களும் வளர்ந்துவிட்டன. மண்டபத் துள் கோபுரங்களுடன் கார்த்திகை விளக்கீடு, நவராத்திரி, சிவராத்திரி என வகை வகையாய். கைவிட்ட சம்பிரதாயங்கள், வழிபாட்டுமுறைகள் எல்லாவற்றையும் இழுத்துக்கட்டி “இந்துக் கலாச்சாரப் பேணல்” நடக்கிறது.
இன்னும் சிறிது காலம் போனால் மணிமாடங்களும் கோபுரங்களும் குளமும் படிக்கட்டுகளுமாய் கூட கோயில்கள் வளர்ந்துவிடும் பலமும் வேகமும் பெற்று வருகின்றன. கிணற்றடிகள் இல்லாவிட்டாலும் பூப்புனித நீராட்டு விழாக்கள், இன்னும் பிறந்தநாள் விழாக்கள், அறுபதாம் கலியாணங்கள் என அனைத்தும் வந்து சேர்ந்து இப்போது வளைகாப்பு வைபவமும் அமுலுக்கு வருகிறது.
இவையெல்லாம் இலங்கையில் சாத்தியமோ இல்லையோ இங்கு அனைத்தும் சாத்தியமே.
இது விடயத்தில் ஒரே ஒரு குறை. அதையும் ஒரு நண்பர் அண்மையில் ஆர்வமாய் விளக்குகிறார்.
தோப்புகள் நிறைந்த ஒரு பூங்காவில் பெரிய பந்தல் போட்டு வெள்ளை கட்டி மணவறையோடு முருங்கைத் தடி நட்டு, பத்துக்கூட்டம் மேளத்தோடு மாப்பிள்ளை
52 உயிர்நிழல் U 2606)Is – uDTsjö 2002
 

தோழனோடு தெருவில் நடந்து வர ஆண்கள் எல்லோ ரும் வேட்டியுடனும், கனகாம்பரப் பூங்கொண்டைப் பெண்கள் பட்டுச் சேலையுடனும் புடைசூழ திருமண வைபவம் நடந்தேறவேண்டும்.
அது மட்டுமல்ல. அருகே ஒரு சிறு பந்தல் போட்டு அங்கேயே சமைத்து அனைவரையும் இருத்தி வாழை யிலையில் பந்தி போடவேணும். அதிலும் ஆண்கள் முதல் பந்தி, அடுத்தது பெண்கள், கடைசியில் குழந்தைகள்.
இறுதியில் பூக்களால் போர்க்கப்பட்ட குதிரை வண்டியில் தெருவில் ஊர்வலம், சந்திக்குச் சந்தி மேளச் சமா. ஆரத்தி , மாலை மாற்றல்கள். நாளை இதுவும் நடக்கலாம். நடக்கும்.
50 வருடங்களுக்கு முன்னே வந்து குடியேறத் தொடங்கிய பாண்டிச்சேரி-இந்தியத் தமிழர்களும் - ஈழத்தமிழரின் ஒற்றுமையையும், வேகத்தையும், தொழில் திறமையையும் கண்டு வியந்துநிற்கிறார்கள். ஈழத்தமிழர்கள் மார்தட்டிப் பெருமை பேசுகிறார்கள்.
பிரான்ஸில் வெளிநாட்டவர்கள் என்றால், ஏறக் குறைய உலகத்தின் எல்லா நாட்டினர்களும் பாரிஸில் இருக்கிறார்கள். அதிகமாகப் பெரிய சமுகமாக இருப்பது ஆபிரிக்கர்கள், அராபியர்கள், வியட்நாமிய சீனர்கள். அடுத்தது இலங்கையர்கள்
C என்று ஆகி விட்டது. ஐரோப்பிய பிறநாட்டவர்கள் (போத்துக்கல், ஒல்லாந்து, ஸ்பெயின் உட்பட அனைத்து) பெரிதும் பிரெஞ்சுக்காரர்கள் என்று சொல்லுமளவுக்கு 6) வழிகளிலும் பிணைந்துவிட்டார்கள். யூதர்கள் எங்கும்போல் இங்கும் தனிக் குழுமம், தாமும் தமக்குள்ளே யான தொழிலும், அதிகமாக ஆபிரிக்க, அராபிய நாடுகள் பிரான்சின் காலனியாக இருந்ததினால் அதிகமான கொடுக்கல் வாங்கல்களும் மொழி உறவும் - யாரையும் யாரும் புறந் தள்ள முடியாத உரிமை உறவாடல்களும் உண்டு.
எது எப்படியிருந்த போதிலும் தொழில் புரியும் இடங்களில் ஈழத்தமிழருக்கு என்று ஒரு நன் மதிப்பு உண்டு - எஜமான விசுவாசத்துடன் கூடிய நாணயம், செய்யும் தொழில் தெய்வமாகி, சீட்டு, சீதனம் போன்ற நிர்ப்பந்தத்தினால் தொழில் காக்கும் முனைப்பு என்பவற்றால். பிரெஞ்சுக்காரர்களுக்கு பிடிக்குதோ இல்லையோபாரிஸின் அனைத்து முதலாளிகளுக்கும் இவர்களைப் பிடிக்கும். அந்த வகையில் ஈழத் தமிழர்கள்மீது தனி மரியாதை.
எல்லாம் சரிதான். ஆனால். இப்போ எல்லாம் தலைகீழாக மாறத் தொடங்கி யுள்ளது. கடந்த சில வாரங்களாக லாச்சப்பலில் ஈயும் பறக்கவில்லை. கடைகள் எல்லாம் வாயைத் திறந்தபடி
இதழ் 20

Page 53
சும்மா கிடந்தன. வாரத்தில் ஒருமுறையாவது அங்கு சென்று வருவதில் நனவிடை தோய்பவர்கள் கூட இப்போது அந்தப் பக்கம் போக அஞ்சுகிறார்கள்.
கடந்த 07/02 அன்று இரவு 10:30 மணியளவில் ஒரு டசின் தமிழ் இளைஞர்களினால் இன்னுமொரு தமிழ் இளைஞர் கைக் கோடரியினால் கொத்திக் கொல்லப் பட்டார். தொடக்கமும் முடிவும் இதுவல்ல. தொடர்ந்து பொலிசார் எதுவும் செய்ய முடியாது பார்த்து நிற்க, கொல்லப்பட்டவர் சார்பாக ஆத்திரம் கொண்டோர் களினால் கடை ஒன்று நொருக்கப்பட்டது. கைக் கோடரிகளுடன் தொடர்பு கொண்டிருந்தவர்கள், நட்பு பாராட்டியவர்கள் எனப் பலரும் கண்ட கண்ட இடங்களில் தாக்கப்பட்டனர்.
இப்போது இரண்டு பெரிய ஆயுதம் தாங்கிய குழுக்களுக்கிடையே லாச்சப்பலும் தமிழ் பேசுவோரும் நசுங்கத் தொடங்கியுள்ளனர். பிரெஞ்சு மக்கள் பாம்பை மடியில் கட்டி வைத்திருப்பதைப் போல நடுங்கத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே இப்படி குழுச் சண்டைகள் நடைபெற்று வந்திருக்கின்றன. குழுச் சண்டைகளுக்கு அப்பாலும் உணர்ச்சி வசப்பட்ட தனிநபர் தாக்குதல்களும், திட்டமிட்ட தாக்குதல் களும் நடந்து வந்திருக்கின்றன.
குறிப்பாக, சிறுமி நிதர் சினி கொலை செய்யப் பட்டது எல்லோரும் பரவலாக அறிந்த செய்தி. அப்போது இது குறித்து எழுதிய ஒரு பிரெஞ்சு நாளிதழ் “இலங்கையர் ஒருவரால் சிறுமி பலாத்காரத்திற் குள்ளாக்கி கொலை செய்யப்பட்டார்” எனவே எழுதியது. இலங்கைச் சிறுமி என்று எழுதாமல் பிரான்சின் அனைத்துச் சிறுமிகளுக்கும் உள்ள ஆபத்தாய் அது வெளிப்படுத்தியது.
தமிழர்களும் வேறு நாட்டவர்களுமாய் பல கொலைகள் பாரிஸில் கடந்த சில வருடங்களில் நடந்தேறியிருக்கின்றன. இக் கொலைகளில் நமது இளைஞர்களும் சம்பந்தப்பட்டிருந்ததாக பலவாறான செய்திகள் நம்மிடையே உண்டு. அடிக்கடி அடிபாடுகளுக்கு குறைவற்று அவை லாச்சப்பலில் அன்றாடச் செய்திகளாகின்றன.
இவ்வாறாக, நம்மவர்களின் அடிபாடுகளும் கொலைகளும் மலிந்து வருகின்றன.
குழுச்சண்டை என்பது வெற்றிவீரர்களாக வாகை சூட்டலுக்குத் தள்ளும் ஒரு விடயமாக அவர்களை யறியாமலே இந்த இளைஞர்களின் மண்டைக்குள் வேரூன்றி விட்டதோ என எண்ணத் தோன்றுகிறது. நண்பர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் இவர்கள் எல்லாம் ‘யுத்தத்தின் குழந்தைகள்’ என்றார். இவர்களுக்கு ஐரோப்பிய தேசமெங்கும் உறவினர் களும் நண்பர்களும் இருப்பது ஒளிந்து கொள்வதற்கு
இதழ் 20
 

வசதியாக இருக்கின்றது. இன்னும் மற்றையநாடுகளில் இருக்கும் கோஷ்டிகளுடன் சேர்ந்து ஐரோப்பிய அளவு களில் மட்டுமல்ல கனடா உட்பட பெரிய networkஉம் இருப்பதாகத் தெரிகிறது.
எப்போதும்போல் எம்மவர்கள் வாய் பொத்தி, கை கட்டி, அடுத்தவருடன் மட்டும் அளவாய் குசுகுசுத்து, தான் உண்டு தன்பாடுண்டு என்று ஒதுங்கியிருக்க முனைகின்றனர்.
பிள்ளைகள் யாருடனும் பழகலாம், நட்பாயிருக் கலாம். ஆனால் இன்னொரு தமிழ் பிள்ளையுடனான உறவு என்பது உயிர்ப்பலி கேட்கும் ஆபத்து நிறைந்தது என்னும் மன உணர்வு பெற்றோர்களிடம் பெருகி வருகிறது.
சாதாரணமாக, தமிழ்ப் பெற்றோர்கள் ஏற்கனவே தமது பிள்ளைகளை ஆபிரிக்கர்கள்-அராபியர்களோடு சேர்ந்து பழக பெரிதும் அனுமதிப்பதில்லை என்ப தையும் இங்கு குறிப்பிட்டுக் கொள்வது நல்லது.
பிரெஞ்சு மக்களைப் பொறுத்தவரையில் தமிழர் கள் மோசமான வன்முறையாளர்கள்; சண்டையில் ஆர்வம் மிக்கவர்கள்; கொலை செய்தல் என்பது அவர்கட்கு ஒரு பொருட்டான விடயம் அல்ல என்ற உணர்வு மேலோங்கி வருகிறது.
பிரெஞ்சுப் பத்திரிகைகளும் விடுவதாய் இல்லை. தமிழர்களை மோசமானவர்களாகவும், துப்பரவற்றவர் களாகவும், அவர்களின் உணவகங்கள் மோசமானவை யாகவும், அவர்கள் மற்ற சமூகங்களை மதிக்காதவர் களாகவும் காட்ட முனைந்து வருகிறது.
இக் கொலைகளும் குழுச்சண்டைகளும் ஏன் என்று தேடினால், குறித்துச் சொல்வதற்கு ஒரு காரணமும் இல்லாது வெறும் வீறாப்பு மட்டும்தான் என்றால்..? அவர்கள் அப்படிச் சொல்வதில், புகலிடத் தமிழர்கள் அச்சம் கொள்வதில் நியாயம் இருக்கத்தான் செய்கி றது. இயக்க - கருத்து முரண்பாடுகளோ, அரசியலோ அன்றி நிறவாதம், மொழிவாதம், இனவாதம் என எந்த ரசவாதமுலாமும் பூச முடியாத நிலையில் இந்த அபாய கரமான நிலைமையை கலாச்சாரப் பண்பாட்டுடன் இணைத்து விடுவது எவருக்கும் இலகுவாகிப் போய் விடுகிறது.
ஏற்கனவே லாச்சப்பலில் நீண்ட காலமாக வசித்து வந்த பல பிரெஞ்சுக்காரர்கள் அவ்விடத்தை விட்டு வெளியேறி வருகிறார்கள். தொடர்ந்தும் இருக்க முயற்சிப்பவர்கள் அரசுக்குப் பல பெட்டிசன்களை அனுப்பி வருகிறார்கள். நான் அறிந்தவரையில் தமிழர் களின் அடாவடித்தனங் களை எதிர்த்து ஊர்வலம் ஒன்றும் நிகழ்த்தப் பட்டிருக்கிறது. தற் , போது அவர்கள் தமிழ் பேசுவோரை மிகவும் ༄ வெறுத்து வருகின்றனர். * இதற்கு நிறவாதம் மட்டுமே காரணம் என்று சொல்லி
நாங்கள் தப்பித்துக்கொள்ள ノ
முடியாது. பாடசாலைகளில் * இலங்கைத் தமிழ்ச் சிறார்கள் வன்முறை உணர்வு கொண்டவர்களாக சித்தரிக்கப் படும் போக்கும் ஆங்காங்கே காணப்பட்டு வருகிறது.
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002 53

Page 54
இந் நிலைமையில் இங்கு வாழும் புகலிடத் தமிழர்கள்தான் இவற்றில் அக்கறைகொண்டு ஏதாவது செய்தாக வேண்டும்.
இதுவரை புகலிடத் தமிழர்களுக்கு என்று பொது வான எவ்வித அமைப்புகளும் இல்லை. தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருப்பவைகளும் முழுத் தமிழர்களையும் அவை பிரதிநிதித்துவப் படுத்துவதாக இல்லை. மற்றும் தங்கள் நலன்களுக்கு உட்படாத விடயங்களையும் அவை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.
சில வருடங்களுக்கு முன்னர் ஒர் தமிழ் இளை ஞரைத் திருப்பி இலங்கைக்கு அனுப்ப முற்பட்ட வேளை, இளைஞர் முரண்டு பிடிக்க, பொலிசார் அமுக்கிப் பிடித்ததில் இளைஞர் மூச்சுத் திணறி இறந்து போனார். கேள்வி கேட்க இங்கு ஒருவரும் இல்லை. ஒரு அமைப்பும் இல்லை.
இவை தவிர, காடுகள், பனிமலைகள், கடல்கள், ஆறுகள் என நாடு கடந்த புலப்பெயர் பாதைகளில் உயிரை விட்ட எண்ணற்ற தமிழர்கள் வரலாறுகளில் இருந்தும், உலகினில் வாழும் உரிமையிலிருந்தும் இந்த மகோன்னதமான ஜனநாயக உரிமைகளை மதிக்கும் உலகத்தில் கைவிடப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்.
அகதிகள் தொடர்பான விடயங்களிலோ, நிற வாதம் தொடர்பான சமூகப் பிரச்சனைகளிலோ, சமூக உதவி நிறுவனங்கள், வைத்தியசாலைகள் போன்ற வற்றில் நடக்கும் இரண்டாம் பட்ச நடவடிக்கை களிலோ, வேலைத்தலங்களில் நடக்கும் பிரச்ச னைகளிலோ இவர்களின் உரிமைகள் சார்ந்து போராடு வதற்கு நம்பிக்கையுள்ள ஒரு சிறிய அமைப்பும் நம்மிடம் இல்லை.
நமது பிரச்சினைகளை நாமே கையிலெடுத்து நம்மவர்களுடன் பேசித் தீர்த்துக் கொள்ளுவதோடு, மற்றைய சமூகங்களையும் புரிந்து மதித்து நடய்யதோடு, நமது உரிமைகளுக்காக போராட வல்ல சக்திகளை நாம் உருவாக்காது விட்டால் நாம் என்றும் அகதிகளாக, மூன்றாம் தரப் பிரஜைகளாக இவ்வுலக மெங்கும் நாடோடிகளப் அலைவதைத் தவிர வேறு வழியிருக்க முடியாது.
54 உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002
 

பலவற்றை உன்னுடன் பகிர்ந்து கொணர்ட போதும் விவாதங்கள் செய்த போதும் உன்னை உனது பேச்சை, ஏன் உனது கொள்கைகளைக்கூட
உணர்மையென நம்பியிருந்தேன்
கூச்சல்கள் போடவும் பெயர்கள் வாங்கவும் அவன்கள் மாதிரியே நீயும். அறிந்தபோது வருந்தினேன்
உனக்காக
உன் மூளையைச் சலவை செய்து அவன்கள் மூளையை உன்னுள் புகுத்தி உன் சுயத்தை அவன்கள் பறித்துவிட அவன்களாக நீயுமா. அறிந்தபோது வருந்தினேன்
உனக்காக
அவன்களின் பெணிவதைக்கும் நீ சொல்லும் விடுதலைக்கும் வித்தியாசங்கள் உணர்டா? தெரியவில்லை.
பெண்களைப் புரிந்துகொள், பெணிகளின் உணர்வுகளை மதி, பெணிகளை நீயே அவதூறுகள் சொல்லாதே எந்த ஆணையும் சந்தேகி
பெண்களின் விடுதலை பெண்களால்தான் மாற்றி விடாதே.

Page 55
மனித மரங்கள் வாசுதேவன் (கண்ணன்)
மார்கழி மாத மரங்களில் மனிதத்தை காணர்கிறேன் அன்பு பாசம் காதல் உதிர்த்து வெறுமையுடன் வசந்த காலத்திலோ மரங்களில் துளிர்கள் மனித இதயத்திலோ கருகிய பூக்கள்! உன் இதயத் துடிப்பை
s ~്. ஒரு கணம் நிறுத்து அது ரத்த ஓட்டத்திற்கு י மட்டுமா துடிக்கும்! جی۔ڈی۔ உதவிக்கு நீளும் கரங்கள் பட்டினி சாவில் மனிதர்கள் பாசத்திற்கு ஏங்கும் பாமரர்கள் 领 உன் இதயத் துடிப்பை நிறுத்தி இவர்களையும் கொஞ்சம் நேசி பட்டினியின் சிரிப்பை நேசி முதுமையின் முகத்தை நேசி உறவுகளின் உள்ளத்தை நேசி உதவிக்கரங்களின் அரவணைப்பை நேசி கூடவே உன்னையும் நேசி வசந்த காலத்தில் அல்ல உன் ஆயுள் முழுவதும் உன் இதயத்தில் துளிர்கள் அல்ல பூக்களும் பூக்கும்!
இதழ் 20
 

உயிர்நிழல் ஜனவரி - மார்ச் 2002 55

Page 56
ஓர் அறிமுகம் 61ண்பதுகளின் பின்னர் மார்க்சியம் அழிந்து விட்டதாக கூக்குரல் இடுவோர் பலரும் சோவியத் வீழ்ச்சியையும், கிழக்கு ஐரோப்பிய அழிவையும் அதிகமாக முன்வைக்கின்றனர். அதிலும் குறிப்பாக சோவியத் அரச அதிகாரம், அரசுகளின் முரண்பாடு கள், அவர்கள் விட்ட தவறுகள், அவர்களின் கவனிப் புக்குள்ளாகாது வளர்ச்சியடைந்த முரண்பாடுகளை அதிகமாக நேசிக்கின்றனர்.
இப்படிப் பேசுவதினூடாக சுரண்டலற்ற, அதிகார மற்ற ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பி மீளவும் முயற்சித்தல் என்பது என்றைக்கும் இவர்களின் நோக்கமாக இருப்பதில்லை.
அத்தோடு, ஏகாதிபத்தியத்தின் அதீத வளர்ச்சி யில் பலியாகிப் போன உலக மக்களின் வாழ்வைக் குறித்தோ, குறிப்பிடத்தக்களவேனும் வளர்ச்சி பெற்ற நாடுகள் நடுத்தெருவுக்கு இழுத்து வரப்பட்ட ஏகாதிபத் தியங்களின் சூழ்ச்சிகள் குறித்தோ வாயும் திறப்ப தில்லை.
குறைந்த பட்சம், தேசிய பொருளாதாரத்தையோ, சுய கலாச்சாரத்தையோ, சுய அரசியல் நிர்ணயத் தையோ கூட கட்ட முனைந்தும், காப்பாற்ற முனைந் தும் தோற்றுப்போன மூன்றாம் உலக நாடுகள் குறித் தும் கவலைப்படுவதில்லை. முதலாளித்துவ தேசியத் திற்குள்ளே வலுவடைந்து வரும் பாசிச அதிகாரத் தையோ அன்றி எந்த மனித உரிமை நீதிமன்றத்திலும் கொண்டு வந்து நிறுத்த முடியாத ஐரோப்பிய, அமெரிக்க அரசுகளின் உலகரீதியான காட்டு மிராண்டித் தனங்களைப்பற்றியும் இவர்கள் உண்மை யில் அக்கறை கொள்வதில்லை.
மேற்குறித்த நிலைமை குறித்து சிந்திக்க முயல் பவர்கள் பலரும், மேலோட்டமான கண்டன வார்த்தை களுடன் தங்களது எதிர்ப்பையும் - சார்பையும்-புத்தி ஜிவித வாழ்வையும் தக்க வைத்துக் கொள்ள முனை கின்றனர். மறந்தும் மார்க்ஸை உச்சரிப்பதில்லை. சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் முன்னர் மார்க்ஸை நம்பியதற்காக ஒரு காலத்தில் அடிமுட்டாள்களாக இருந்திருக்கிறோமே என வெட்கப்படவும் செய்கின் றனர்.
ஆனால், இவர்களின் முட்டாள்தனங்களுக்கும் மேலால், மேலும் மேலும் வளர்ச்சியடைந்து வரும் ஏகாதிபத்தியம், மேலும் மேலும் வளர்ச்சியடைந்து வரும் சுரண்டல், மேலும் மேலும் பஞ்சம், பசி, பட்டினிச் சாவு, மேலும் மேலுமாய் உலகத்தை அச்சுறுத்தும் யுத்தம் - உண்மையாக இவற்றிலிருந்தெல்லாம் விடு தலை பெற முயற்சிப்பவர்கள் முன்னால் மீண்டும் மீண்டும் தவிர்க்க முடியாமல் வருவதுமார்க்சியம்தான். மார்க்சியம் தவிர்ந்த மாற்று வழியேதும் சுரண்ட லுக்கு எதிராக இன்னும் இல்லை, இன்னொரு வழி கண்டுபிடிக்கப்படாதவரை.
எந்த ஒரு ஒடுக்குமுறையும் சுரண்டலை அடிப்படை யாகக் கொள்ளாததும் இல்லை.
இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், நெருக்கடிக் குள்ளாகிய உலகம் மார்க்ஸிடமே மறுபடியும் போக வேண்டியுள்ளது. ஒரு வழியில் ஏகாதிபத்தியம், பணத் தையும் பொருளையும் ஆயுதங்களையும் கொடுத்து
56 உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002

தொடர்புகளுக்கு:
Ashok Yogan Assaie Biannual 45 Rue Davy 75017 Paris FRANCE.
வெளியீடு:
சி. 275, சேரன் மாநகர் விளாங்குறிச்சி சாலை கோயமுத்தூர் 35 தமிழ்நாடு, இந்தியா.
நாடுகளை தன் காலடியில் வீழ்த்துகிறது. மறுவழியில் பணத்தையும் பொருளையும் தன் வயப்பட்ட கருத்து களையும் கொடுத்து ஏனைய நாடுகளைத் தன் வசமாக்குகிறது. திறந்த பொருளாதாரக் கொள்கை கள் மூலம் நாடுகளுக்கு கிடைத்தவை பொருட்களும் வளங்களும் அல்ல. அவர்களுக்கு கிடைத்தவை ஆயுதங்களும் வறுமையும்தான். குறைந்த பட்சமாக அவர்களிடமிருந்த கூட்டுணர்வும் சமூகப் பொறுப்பும் விடுதலை உணர்வும் தியாகவுணர்வும் சிதைக்கப்பட்டு எல்லோரும் திறப்பதற்கு வாய்கள் மட்டுமே கொண்ட அங்கவீனர்கள் ஆக்கப்பட்டுவிட்டார்கள்.
இங்கே மீண்டும் மார்க்ஸை மீளவும் மீளவும் பரிச் சயப்படுத்த முனைகிறார் அசோக், இளமைக் காலத்தி லிருந்தே மார்க்சியத்துடன் பரிச்சயம் கொண்டு 20 வருடங்களுக்கும் மேலாக ஈழத்து அரசியலுரடு சமூக விடுதலையின்பாற் செயற்பட்டு வரும் அசோக், “அசை” எனும் தொகுப்பின் மூலம் எம்மை மறுபடியும் மார்க்ஸிடம் அழைத்துச் செல்கிறார்.
மார்க்ஸ் எனும் மானிடன், தவிர மாற்றுக்கான தேவை ஆகிய இரு கட்டுரைகளும் இத்தொகுப்பில் முக்கியமானவை.
தற்கால தமிழ் சிந்தனையாளர்கள் தற்போது அதிகம் பரிச்சயம் கொண்டு வரும் நீட்சே குறித்த அம்பேத்கரின் கட்டுரையும், தமிழரசன் எழுதிய கட்டுரையும் இரு வேறுபட்ட இருத்தல்களை முன் வைக்கின்றன.
ஏகாதிபத்தியங்களின் எதிரி. தொழிலாளி விவ சாயி வர்க்கம் என்பது அழிந்து மதங்களாகவும் இனங்களாகவும் மாற்றம் பெற்றுவிட்ட நிலையில் அதிகாரத்தை எதிர்த்த போராட்டம், புரட்சி என்ற சொல்லாடல்கள் எல்லாம் பயங்கரவாதி, பயங்கர வாதம் என ஆக்கப்பட்டுள்ள நிலையில், உலக அரசாட்சியில் புனித ஆவிகளும் அடிப்படைவாத ஜின்களும் எனும் ஜமாலனின் கட்டுரை முக்கியமானது. இலங்கை, இந்திய சமூகங்களுக்குள் நிலவும் அந்நிய உணர்வுகளையும், ஏகாதிபத்திய செயற்பாடுகளில் அதிக கவனம் கொள்ளும் அரபுநாடுகள், அதன் எதிர்ப்பு-சார்பு சக்திகள் எனப் பல பரிமாணங்களையும் புரிந்துகொள்ள உதவுகிறது.
வேறு பல கட்டுரைகளும் இன்றைய மாயாவாத கலவைகளை ஒழுங்கமைக்கவும் புரிந்து கொள்ளவும் உதவுகின்றன.
150 பக்கங்களைக் கொண்ட இத்தொகுப்பின் முதல் இதழ் ஜனவரி-ஜூன் 2002 வெளியீடாக வந்துள்ளது. இது வருடமிருமுறை வெளிவரும் எனவும் காலப்போக்கில் காலாண்டிதழாக மலரும் வாய்ப்புகள் இருக்கின்றன எனவும் தெரிவிக்கிறது.
மிர்ஷான்
இதழ் 20

Page 57
இவற்றை ஐரோப்பாவில் பெற்றுக் கொள்ள:
PARIS ARIWALAYAM 7RUE PERDONNET 75010 PARIS
FRANCE, M°: La Chapellel Gare du Nord
TEL: 0144720334 FAX: 01 44720335
e-mail: arivaalayam(237.com
காட்டில் ஒரு அம்பை
குழந்தைகள் சுந்தர ராமசா
விரிவும் ஆழ சுந்தர ராமசா
காகங்கள் (கி சுந்தர ராமசா
அந்தக் கால ஆ. இரா. வே
தோட்டியின் தமிழில். சுந்
அன்னையிட்
படைப்புகள்) புதுமைப்பித்த
தமிழகத்தில் சந்திப்பு: சுந்த
உயிர் கொல் (பத்தி எழுத்துக சேரன்
நீ இப்பொழு,
சேரன்
நீராலானது மனுஷ்ய புத்
பிறப்பு (நாவ தமிழில்: நஞ்
சங்கராபரணி மாலதி மைத்
கொதிப்பு உ ரவிக்குமார்
ஒளி விலகல் யுவன் சந்திர
மகாராஜாவி அ. முத்துலிங்
காலச்சுவடு தொகுப்பாசிரி
 
 

மான் (சிறுகதைகள்)
பெண்கள் ஆண்கள் (நாவல்) மி
மும் தேடி (கட்டுரைத் தொகுப்பு) மி
சிறுகதைகள் 1950-2000)
f
த்தில் காப்பி இல்லை (ஆய்வுக்கட்டுரைகள்) Iங்கடாசலபதி
மகன் (நாவல்: தகழி சிவசங்கரப்பிள்ளை) தர ராமசாமி
ட்ட தீ (தொகுக்கப்படாத, அச்சிடப்படாத
ன்
கல்வி (வே, வசந்திதேவியுடன் உரையாடல்) தர ராமசாமி
லும் வாரத்தைகள் ளின் தொகுப்பு)
து இறங்கும் ஆறு (கவிதைகள்)
(கவிதைகள்)
திரன்
ல்: யு. ஆர். அனந்தமூர்த்தி)
சுண்டன்
ரி (கவிதைகள்) ரேயி
யர்ந்து வரும் (கட்டுரைகள்)
) (சிறுகதைகள்) சேகர்
ன் ரயில்வண்டி (சிறுகதைகள்) பகம்
நேர்காணல்கள் (1995-1997)
யர்: கண்ணன்
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002 57

Page 58
கொலைக்கு முதல்நாள் பணப்பெட்டிக்குள்ளே பாரதக் கொடியைச் சு அவள் பேச இயலாத
கத்தியைப் பிடித்தவர்க தூக்கிக் கொணர்டு செ முகம் பார்த்து காறித் முகங்களே இல்லை வி
ஏழு கடல்களும் பொ! காமுகரின் வெறிச் சங் வேட்டைக்காரர்கள் வி நெருப்பினிலே பொசுர
அவள் வடித்த கணினி நூறு நாக்குகளின் த ஆற்றங்கரை நெடுக கந்தலாகிப் போனது
அவள் வாழ்வென்னும் ரத்தம் சிந்திச் சரிந்து இருட்டென்னும் ராட் கணிகளுக்குள்ளே கே
தாலியைப் பறித்தார்க மார்வாடியலிடம் அட உடம்பின் ஒவ்வொரு தூக்கிக் கொண்டு .ெ
கணிடேன் என்னவை கணர்ணாடியில் என்ன முகமெனும் புற்றில் ெ படம் விரித்து ஆடிய வற்றிய கணிகளிலிரு வான் உயரத்துக்கு
கருத்த உடலில் கங்: அவள் வாய் நிறைய ஊருக்கு ஒதுக்குப் உடல் முழுக்கத் திட்
பார்த்த இடமெங்கும் இவள் உடலை நாச எதற்காக எழுந்து நி திசையெங்கும் நிறை
பாரத தேசத்துத் தெ வெள்ளிக் குத்துவாலி ரத்தக் குழம்பிலிருந் கந்தல் துணிகளின் ! 58 உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002
 

ர் இரவு சூரிய சந்திரனைப் பிடித்து
பதுக்கினார்கள் ற்றி வாய்க்குள்ளே திணித்து படி செய்தார்கள்
5ள் பத்துப் பதினைந்து பேர் நுழைந்து ன்றார்கள் அவளை பழம்போல துப்பவேண்டும் போல இருந்தது அவளுக்கு பந்தவர்களுக்கு
ங்கி இழுத்துப் பிடித்தது போல கிலிக்கிடையில் பிணையுணர்டாள் ரீசிய வலையோடு போராடி
கியதைப் பொல மறைந்து போனாள்.
mர் ஆறாகப் பெருகிடினும் ாகம் அடங்கவில்லை சதைத்துணர்டுகள் சிதற அவள் உடுத்திய ஆடை
ம் கொடி வெறியாட்டத்தில் சிக்கி
விழுந்தது சசர்கள் தாயமுருட்டி ஆடினார்கள் ாலியாட்டம்
ள் குடித்துக் கூத்தாடினார்கள் -கு வைத்து வாங்கிய பணத்தில் ந பகுதியிலும் உரசிவிட்டு சன்றார்கள் எங்கேயோ
ள ஒரு நாள் >ன நானே கணிடேன் செந்நாகப் பாம்பு
பதோ ந்து குத்துவாள் புறப்பட்டு எம்பியதோ
கையும் யமுனையும் சிவப்பாய்ப் பாய
நெருப்பிருந்தது
புறத்தில் அழுக்குப் பிண்டமாயக் கிடந்தாள்
டுத் திட்டாய் வெணர் புணர்கள்
புலி சிங்கம் சிறுத்தை மாக்கியது எந்த மிருகம்? ன்றனவோ மரம் மேகம் பாறைகள் ந்துவிட்ட குரல் அழியாது
ருக்கள் தோறும் ர்களின் ஊர்வலம் து மீட்டெடுத்த
ஊர்வலம்
இதழ் 20

Page 59
யார் அந்த உயர் மனிதன்?
நீட்சேயின் காலமாகட்டும் அல்லது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் 21ம் நூற்றாண்டாகவிருக்கட்டும், மனித சமூகத்தின் பெரும்பகுதி வரையறுக்கப்பட்ட பெறுமானங்களுக்குள் வடிக்கப்பட்டு, வடிவமைக்கப் பட்டு வரலாற்றின் மாற்றங்கள் முடிவடைந்துவிட்டது போல் தீர்மானம் கொண்டு தத்தமது நம்பிக்கைகட்குள் வாழ்வைத் தொடர்கின்றது.
என்றுமில்லாதவாறு மத அடிப்படைவாதங்களும் தேசியவாதங்களும் ஆபத்தான திசையில் கூர்மை யடைந்து செல்கின்றன. கடவுளால் இரட்சிக்கப் பட்டவர்கள்(?) என தம்மைக் கருதுபவர்களும், மனித குலம் முழுவதையும் “நாகரீகப்படுத்த” விரும்புபவர் களும், “உயர் மனிதர்களும்” காளான்களைப்போல் மூலைமுடுக்குகளெல்லாம் முளைத்து வெளிப்படுவது சாதாரண காட்சியாகிவிட்டது.
கூட்டம் கூட்டமாக, படை படையாகத் திரண்டு நேற்று மக்களால் வாழ்த்தப்பட்ட, வழிபாட்டிற்குட்பட்ட தலைவர்களின் சிலைகள் புல்டோஸர்களால் இடித் துடைக்கப்பட்டுவிட்டன. மிகுதிகள் நூதனசாலை களின் மூலைகளில் முடக்கப்பட்டு விட்டன.
உள்ளவற்றில் சிறந்ததெனக் கருதப்படும் ஜன நாயகம் பலத்த சந்தேகத்துக்குள்ளாகி விட்டது. பிரச்சாரத் தீரர்களுக்கும், பொய்யர்களுக்கும், ஊழற்காரருக்குமான உயர்வான இருப்பிடமாகப் பாராளுமன்றங்களும், பத்திரிகைகளும், கோயில் களும் ஆகி விட்டன.
கடவுள் இறந்த செய்தி இன்னமும் பலரின் காதில் விழவில்லை. ஆனாலும், செய்தியைக் கேட்டவர்கள் பங்குச் சந்தையிலும், பல்தேசிய நிறுவனங்களிலும் படுக்கையை விரித்துக் கொண்டுவிட்டார்கள்.
பணம் வாரிக் குவிக்கப் பணமும், ஆதாயம் பெறுவது மட்டுமே அடிப்படை நோக்கமும் என்றாகிப் போனதன் பின், நாளைய அரசியற் பொருளாதார, சமூகக் கோட்பாட்டு கட்டுமானங்கள் எந்தப் பெறுமா னங்களின் அடிப்படையில் உருவாகப் போகின்றன என்ற கேள்வி மானிட அக்கறை கொண்டோரினதும் புத்திஜீவிகளினதும் மனங்களில் கூர்மையாக, முனைப் பாக எழுந்து நிற்கின்றது.
நீட்சேயின் சிந்தனைத் தளத்தில் உயர் மனிதன்
இதழ் 20
 

யாரெனக் கேட்பது, உயர்மனிதனை அடையாளம் கண்டு அவனை வழிபடும் நோக்கத்தினாலல்ல. மனிதன் யாரென்பதையும், அவனுடைய பயண முடிவிடம் எங்கு என்பதையும் தேடும் முயற்சியே தவிர அது வேறொன்றல்ல.
மதங்களால், நம்பிக்கைகளால், புராணங்களால் வழிநடத்தப்பட்ட மனிதன் தன் சுயத்தை இழந்தவ னாய், இயல்பை மறந்தவனாய், தன்னை ஒரு அடையப் பட்ட இலக்கு என எண்ணிக் கொண்டுவிட்டான். ஆனால், மனிதன் ஒரு இலக்கல்ல, அவனொரு பாதை, அவனொரு பாலம் எனக் கட்டியம் கூறுகிறான் ஸரத்தூஸ் த்ரா, மனிதநிலையென்பது வளர்ச்சிப் போக்கின் தற்காலிகமான ஒரு நிலையேயன்றி வேறொன்றல்ல என வலியுறுத்துகிறார் நீட்சே,
“அவ்வாறு பேசினான் ஸரத்து ஸ்த்ரா” வின் முன்னுரையின் நான்காவது அத்தியாயம் இதுபற்றித் தெளிவாகக் கூறுகின்றது.
"விலங்கிற்கும் உயர்மனிதனுக்கும் இடையில் விறைப்பாய் கட்டிய கயிறுதான் மனிதன் - பாதாளத்தின் மேலான கடப்புக் கயிறு. ஆபத்து நிரம்பியது அதில் நடந்து கடத்தல்; ஆபத்தானது அதில் தாண்டிச் செல்லல்; இக்கயிற்றில் நடக்கையில் பின்நோக்கிப் பார்ப்பதும், தரிப்பதும், அங்கு அச்சத்தால் தவிப்பதும்கூட ஆபத்து நிறைந்ததே"
இதை ஏற்கனவே டார்வின் கூறிவிட்டாரே, உயிரி னங்களின் கூர்ப்பு வளர்ச்சிக் கோட்பாடு குரங்கி லிருந்து மனிதன் வந்ததாய் கூறி விட்டதே. இதில் நீட்சே என்ன புதிதாய்க் கூறிவிட்டார்?என ஆங்காங்கே கேள்வி எழுகின்றது.
நீட்சேயின் விலங்கு மனிதனின் விலங்கு நிலை, நீட்சேயின் “உயர் மனிதன்” மனிதனின் பூரணத்துவம், மனிதன் அடையவேண்டிய நிலை.
டார்வினின் கூர்ப்புக் கொள்கையைப் போன்று ஒரு இனம் இன்னொரு இனமாக எவ்வாறு சூழ்நிலைகளால் உருவாக்கப்படுகிறது என்ற ஆய்வு நீட்சேயினுடை யதல்ல.
மனித இனம் எவ்வாறு இயல்பு நிலையறுந்து தன் வளர்ச்சியில் தடைபட்டு அதன் உன்னதறிலையை அடையாதிருக்கிறது என்பது மட்டுமே நீட்சேயின்
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002 59

Page 60
கருப்பொருளும், விளக்கமும்,
மனிதன் தனது உன்னதறிலையை அடைவதானது அவ்வளவு சாதாரணமானதல்ல. ஆபத்து நிறைந்தது. சாதாரண மனித விலங்கு நிலை ஒரு புறம், உன்னத உயர் மனித நிலை மறுபுறம், இடையிருப்பதோ பாதா ளம். ஒரு புறத்திலிருந்து மறுபுறம் தாண்டிச் செல்ல வேண்டிய பாதைதான் (இன்றைய) மனிதன்.
தரிப்பும், தவிப்பும் எத்தனை ஆபத்தானதென்பதை இன்றைய சம்பவங்கள் நமக்கு உறுதி செய்கின்றன.
இன்றைய சமூக பொருளாதார ஏகாதிபத்தியப் போக்குகள் “சுயத்தைத் தெளிவுறப் பார்க்கும் கோழைத்தனத்தால்” மனிதகுலத்தின் அழிவைத் தயார் செய்கின்றன என எழுந்திருக்கும் அச்சஉணர்வு தான் அன்றே நீட்சே குறிப்பிட்ட அந்தப் பாதாளம்.
ஆதாயத்தையும் பணத்தையும் புதிய பெறுமானங் களாகக் கொண்ட நவீன உலகில் “கை விடப்பட் டவர்கள்” கடவுள்களை நோக்கித் திரும்பிக் கொண்டி ருக்கிறார்கள். மத அடிப்படைவாதங்கள் அனைத்துக் கண்டங்களிலும் கூர்மையடைகின்றன. எதிலிருந்து தன்னைப் பிடுங்கியெறிந்தால் மனிதம் உன்னத மடையுமோ அதனிடமே மீண்டும் திரும்பிச் செல்லும் அபாயம் இன்று நேரிட்டுள்ளது. இதைத் தான் ஸரத்துஸ்த்ரா பின்னோக்கிப்பார்க்கும் ஆபத்தெனக் கூறுகிறான்.
உயர்மனிதன் என்பவன் எல்லா மனிதனுக்குமுள்ள ஒரு சாத்தியக்கூறு. தன் மனித விலங்கு நிலையைத் தாண்டி, கடந்து சென்று, வரவிருக்கும் உயர் மனிதனாக வேண்டியவர்கள் எல்லா மனிதர்களுமே,
ஒரு இனத்திற்கோ, சாதிக்கோ, பிரிவிற்கோ வாக்குறுதியளிக்கப்பட்ட முன்னுரிமையல்ல உயர் மானிடம் என்பது ஸ்ரத்துாஸ்த்ராவின் கூற்றுகளில் சரளமாகவே தென்படுகின்றது.
"இலக் கொனறாகவனறி பாலமாக இருப்பதுதானர் மனிதனிடத்தில் உயர்வானது. தாணர்டலாகவும் விழிச்சி யாகவும் இருப்பதுதானர் மனிதனிடத்தில் நேசிக்கக்கூடிய ஒன்று. வீழ்ச்சியுற்றவாறு வாழ்பவர்களை நானர் நேசிக்கிறேனர்; ஏனெனில் அவர்களே கடந்து செல்பவர்கள்"
தன்னைத் தன்னில் வீழ்ச்சியுற ஆக்குவதன் மூலமே மனிதன் தன்னை உயர்த்திக் கொள்ளலாம். நேற்றி ருந்த தனது நம்பிக்கைகள், பெறுமானங்கள், பிடிப்பு கள், விருப்புகள் அனைத்தையும் அழித்து வீழ்ச்சியுற வைத்த பின்னரே அவற்றைவிட உயர்ந்த பெறுமானங் களைப் படைக்கலாம், உயரலாம்.
"உயர்மனிதன் ஒரு நாள் தோன்றுவதற்காய், அறிவைத் தேடி வாமும் மனிதனை நான் நேசிக்கிறேனர். ஏனெனில் இவ்வகையில் அவன் தன் விழ்ச்சியை விரும்புகிறான்."
பூமி உருண்டையானது என்பதைக் கண்டுபிடித்த மனிதன் அதேவேளையில் பூமி தட்டையானது என நம்பிக்கை கொண்டிருந்த இன்னொருவனைத் தன்னில் அழித்து வீழ்த்தி விட்டான். அறிவு என்பது அறியாமை யின் அழிவு, வீழ்ச்சி. அறியாமையின் அழிவிலேயே அறிவும் அதன்பாலான உன்னதமும் உருவாகும்.
*விழிச்சியாகவும், காணிக்கையாகவும் தமிமை அர்ப் பணிக்கும் காரணத்தை நட்சத்திரங்களுக்கப்பால் தேடும் நிலையில் இல்லாமல், இவ்வுலகம் ஒரு நாள் உயர்
60 உயிர்நிழல் 0 ஜனவரி - மார்சி002

மனிதனின் உலகாய் மாறுவதற்குத் தம்மை அர்ப்பணிப் பவர்களை நான் நேசிக்கிறேனர்."
கடவுள்களின் பெயரால், மத நம்பிக்கைளின் பெயரால் (“நட்சத்திரங்களுக்கப்பால்.”) தம்மை அர்ப்பணிப்பதிலும் உயர்வானது தன்னை உயர் மனிதனை நோக்கி நகர்த்துவதற்காய் தன்னை அழிப்பதாகும். தன்னையழிப்பதென்பது இங்கு தற்கொலை பண்ணுவதோ அல்லது குண்டுடன் பாய்வதோ அல்ல. தன்னிலுள்ள வளர்ச்சிப் பாதைக் கான தடைகளை அழிப்பது. தனக்கெதிராய் போராடி தன்னில் உயர் மனிதன் உருவாகத் தன்னை அர்ப் Li6Of Lugby.
"பெருமையுடனர் இளக்காரம் செய்பவர்களை நாணி
நேசிக்கிறேனர்; ஏனெனில் அவர்களாலேயே பெருமையுடனர்
மதிப்பளிக்கவும் முடியும். அவர்களே மறுகரை விருப்பு ஏவும் அம்புகளுமாவர்"
சாதாரண மனித-விலங்கு நிலையை இளக்காரம் புரிந்து, தன்னை இழிவு படுத்தி - தன் வீழ்ச்சியை உருவாக்காதவரையும் உயர் மானிடம் எவ்வாறு சாத்தியமாகும்?
நீட்சேயின் கோட்பாடுகள் கூற்றுகள் சிந்தனைக் கூறுகள் போன்றவற்றின் அடிப்படை ஊற்றுக் கண் கடவுளின் மரணம். இச்சம்பவம் சாத்தியமான பின்னரே ஸ்ரத்தூஸ்த்ரா உயர்மனிதனின் வரவை அறிவிக் கிறான்.
கடவுள், சீரழிவு மனோநிலை, மந்தபலம் என்ற மூன்று காரணிகளால் உருவமைக்கப்பட்டிருந்த, பலத்தின்மீதான விருப்பை மறந்த மந்த நிலையில் தன்னை முடிந்து போன இயக்கமாகக் கருதிய மனிதன், கடவுளின் மரணத்தின்பின் பொறுப்பற்ற சூனியவாதியாக மாறலாம், மாற்றத்தை விரும்பி னாலும் அச்சமுற்ற மனோநிலையுடன் “இறந்துபோன கடவுளின் நிழலைத் தேடும்” இடைநிலை மனிதனாக மாறலாம், அல்லது இவையெவையுமற்று தன்னை உயர்த்தும், தனது விடிவைச் சாத்தியமாக்கும், புதிய பெறுமானங்களைப் படைக்கும் உயர் மனிதனாகலாம் என்பது நீட்சேயின் கருத்து.
இவ்வகையில் கடவுளின் மரணத்திற்குப் பின் மூன்று சாத்தியப்பாடுகள் நீடசேயினால் முன்வைக்கப் படுகின்றன:
* கடவுளின் மரணம் + சீரழிவு மனோநிலை + மந்தபலம் = கடைமனிதன் * கடவுளின் மரணம் + சீரழிவு மனோநிலை + ஆக்கசக்தி = இடைமணிதன் * கடவுளின் மரணம் + ஆக்க விருப்புணர்வு + ஆக்சசக்தி = உயர்மனிதன்
கடைமனிதன்:
கடவுளும், மதங்களும் இவனுக்குக் கடினமான தாகவிருந்தது. கடவுள் இவனை நிம்மதியாகத் தூங்கவும், களிக்கவும் அனுமதிக்கவில்லை. மதத்தின் சுமையிலிருந்து தன்னை இலகுவாக்குவது மட்டுமே அதன் அழிவால் இவனுக்குச் சாத்தியமாகிறது. புதிதாய் படைக்கச் சக்தியில்லாத கடைமனிதன் அழிவினால் கொண்ட ஆனந்தம் பிற்போக்கானது. மேல் நோக்கிப் போகாததற்கான தடையாகக் கடவுளை எண்ணாது, கீழ்நோக்கிப் போகும் தடை
இதழ் 20

Page 61
யாகக் கருதியதால் மனம் போன போக்கில் போகும் இவன் கடினமான எதையும் விரும்புவதில்லை. இவனின் விருப்புணர்வு வெறும் பலவீனமே. எதிலும் களைப்புற்ற இவனால் பிரபஞ்சம் சிறுமையுறும்,
(ஐரோப்பிய சூனியவாத உருவாக்கத்தைத் தடுத்து நிறுத்த முனைந்த நீட்சேயின் கோட்பாடுகள் எவ்வாறு நாசிகளால் எடுத் தாளப்பட்டது என்பது ஒரு நீண்ட, காலாவதியான விவாதமாகும்)
இடைமனிதன்:
இவனுக்கு கடவுளின் மரணச் செய்தி காதில் எட்டியது. புதிய பெறுமானங்களை உருவாக்கும் ஆக்க சக்தி இவனிடமும் குடிகொண்டுள்ளது. ஆனால் கடவுளின் மரணம் பற்றி இவனிடம் பல சந்தேக முள்ளது. உள்ளுர ஏற்றுக் கொள்ளப்படாத ஒரு விடயமாக இதை அவன் கண்டு கொள்கிறான். இவனால் கயிற்றைக் கடக்க முடியும். கயிற்றிலே நடந்து மறுகரையை அடையும் துணிவு இவனிடம் உண்டு.
பேராபத்து என்னவென்றால், கயிற்றில் நடந்த வாறே இவன் பின்னோக்கிப் பார்க்கக் கூடியவன், கயிற்றில் தரிக்கக்கூடியவன், அதில் தவிக்கக் கூடியவன்.
ஆக்க சக்தியுடையவனெனினும், இந்த இடை மனிதனால் தனது சந்தேகம் காரணமாக மறுபக்கம் செல்ல முடியவில்லை. துணிகரமான இவனது முயற்சி களும் தோல்வியிலேயே முடிவடைகின்றன.
பூர்சுவா சமூக அமைப்பைத் திட்டியவாறே தமது வாழ்வில்பூர்சுவா நடைமுறைகளையும், பூர்சுவா மனோ நிலையையும் பாதுகாத்த சமகால சோஷலிஸ்டுகளை நீட்சே “இடை மனிதர்கள்” எனக் கூறினார் என்பது பரவலான கருத்து. இன்றும்கூட தம்மை சோஷலிஸ்டு களாகவும் கம்யூனிஸ்டுகளாகவுமே வர்ணிக்கும் பல ஐரோப்பிய சிந்தனைவாதிகளும் இவ்வாறானவர்களே.
உயர்மனிதன்:
மேலோங்கிப் போக புதிய அறவியலைப் படைக்கும் கடினமான கடமையை, கடவுளின் மரணத்தின் பின் ஏற்றுக் கொண்டவன். வேறு யாரையுமன்றி தன் ஆக்க பூர்வமான விருப்பை மட்டுமே பின்தொடரும் படைப் பாளி, காரியகர்த்தா. கடவுளுடன் சேர்ந்து அதைப் பற்றியிருந்த அனைத்து அறவியல்களும் அழிந்து போனதால் புதிய அறவியற் பெறுமானங்களை படைக்கத் தன்னைப் பணிப்பவன். அனைத்துப் பெறுமானங்களுக்குமான மாற்றுப் பெறுமானங்களின் காரணகர்த்தா.
பலவீனங்களினாலும் அவற்றின் வஞ்சனையுணர்வு, பழிவாங்கல் உணர்வுகளாலும் சிதைந்து போன தன் னைப் புனரமைக்க, விடுவிக்க, உன்னத நிலையை அடைய ஆக்க விருப்புணர்வையும் பலத்தையும் மைய மாகக் கொண்டு புதிய அறவியலை உருவாக்கம் செய்பவன்.
மேலுலகின் பெயரால் இவ்வுலகைத் துறந்து, பின் னோக்கிப் பாராமல் உறுதியான துணிவுடன் கயிற்றில் நடந்து தன் உன்னத நிலையை அடைபவன்.
கடவுள் இறந்த செய்தி காதில் வீழ்ந்த பின்னர், அனைத்துப் பெறுமானங்களையும் சூனியமாக்கி, பெறுமானங்களற்ற சூனியவாதச் சூழ்நிலையில் மானி டத்தையும் அதன் எதிர்காலத்தையும் சூனியமாக்கச் சூழுரைத்துவிட்ட கடைமனிதர்களின் கைகளில் அகப் பட்டுத் திணறும் இன்றைய உலகின் தலைவிதியை மாற்ற நீட்சே கூறும் உயர்மனிதர்களாலன்றி வேறு யாரால் முடியும்?
இதழ் 20

மூன்றாவது மனிதன் இதழ் 13 ஒக்டோபர்- டிசம்பர் 2001
2002ம் ஆண்டு பெப்ரவரியில் இருந்து “மூன்றாவது மனிதன்” இதழ் இரு மாதங்களுக்கு ஒரு முறை வெளிவர இருக்கிறது.
ஆசிரிய J:
எம். பெளஸர்
தொடர்புகளுக்கு:
Editor 3705 Vauxhall lane Colombo 02 SRLANKA
தொலைபேசி: 01302759
077389127 e-mail: 3manG).sltnet.lk
காசுக்கட்டளைகள் அனுப்புவோர்:
M. FOWSER Slave Island Post Office
எனக் குறிப்பிடவும்
சந்தா விபரம் வெளிநாடு: ஆண்டுச் சந்தா 20U.S.$ 12 ஆண்டுச் சந்தா 10 U.S. $
ஈழத்து இலக்கியப் பரப்பில் மல்லிகை, அலை போன்ற பெயர் பெற்ற இதழ்களின் வருகையோடு கீற்று, வியூகம், ஆகவே, நதி, பூரணி, படி, சமர், புதுசு எனப் பல்வேறு இதழ்கள் வெளிவந்து மறைந்து போனவை. தற்போது அவைகளுள் மல்லிகை மட்டுமே அடி திரண்ட காட்டுக் கொடியாய் ஆங்காங்கே பூத்துக் கொண்டிருக்கிறது. “மூன்றாவது மனிதன்” கடந்த மூன்று வருட குறுகிய காலத்துள் ஆழத் தடம் பதித்த சமகால ஈழத்தமிழ் இலக்கியத்தின் முகவரியாகச் செயற்பட்டு வருகிறது. இதுவரை 13 இதழ்கள், ஒவ்வொன்றும் மிகுந்த அவதானத்தோடு மிகச் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் தொகுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டு வருகின்றது. உரிய காலத்தில் உலகளாவிய வாசகர்களையும் எட்டி விடுகின்றது.
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002 61

Page 62
அன்புடையீர் வணக்கம்! முறையோ..? நிதியோ..?
03.02.2002தங்களின் இதழான ‘உயிர்நிழல்' ஒன்று கூடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்வலர்களில் அடியேனும் ஒருத்தன். தலைவரின் ஆரம்ப உரையுடன் சாதுவாக சூடு பிடிக்கத் தொடங்கிய சம்பவத்தில் நண்பர் திரு. புஸ்பராசாவின் விமரிசனத்தில் மெல்ல லேசான சலசலப்பு உருவானது என்னவோ வாஸ்தவம்தான்.
அதாவது வந்து பாரதூரமான சங்கதி ஒன்றும் இல்லை. நண்பர் திரு. புஸ்பராசாவின் விமர்சனத்தில், சஞ்சிகையில் அவருடைய கோணத்தில் காணப்பட்ட தவறுகளைச் சுட்டிக் காண்பித்து, அடுத்து ஒவியர் திரு. கிருஷ்ணராஜாவின் தப்புத் தண்டாக்களை இங்கிதமாக விமர்சனம் செய்ய ஆரம்பித்ததுதான் தாமதம், சடாரென்று ஓவியர் தன்னைக் குறித்து எதுவும் பேசவேண்டாமெனவும், அவற்றுக்குத் தான் பதில் சொல்வதாகவும் இடைக்காலத் தடை உத்தரவு ஒன்றினை தன்னிச்சையாகவே பிறப்பித்துக் கொண்டார். ரொம்ப அறிவு-ஆற்றல்-அனுபவம் உள்ளவர்கள், அவையில் இப்படிக் குறுக்கீடு செய்து, நண்பர் புஸ்பராசா பேச வந்த கருத்தினைச் சபையோரைக் கேட்க விடாது குறுக்கீடு செய்தது அநாகரீகமான செயலாகத்தான் பட்டது எனது பார்வைக்கு.
சரி. இது ஒரு புறம் இருக்க, தலைவரும் என்ன செய்வதென்று பேந்தப் பேந்த முழித்தது கவலைக்குரிய விஷயம்தானே? இல்லாட்டி அவைக் குத் 9560Ꭰ6u602ᎥᏝo தாங்கும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தித் தலைவர் சொல்லி இருக்கலாம், திரு. புஸ்பராசா சொல்ல வந்த கருத்தினைச் சொல்வதற்கு அவருக்கு சுதந்திரம் உண்டு. ஆக, முதலில் அவருடைய நியாயத்தையும் கேட்போம். அப்புறமாக ஓவியருடைய அதுக்கான விளக்கத்தையும் கேட்போம் என. அதைவிட்டு விட்டு தலைவரும் பொறுப்பாசிரியரும் கை கட்டி, வாய் பொத்தியவண்ணம் தடையை ஆமோதித்தது, சற்றும் கல்லைக்குதவாத நாகரீகமான சங்கதி.
எனக்கென்ன கிடக்கட்டும் என ஒரு எழுத்தாளன் என்கிற பொறுப்பிலிருந்து பார்க்கும்போது ரொம்ப வேதனையான சம்பவம். இது போன்ற விஷயங்கள் தொடராமல் இருக்கும் பொருட்டே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். கூடவே அடுத்த இதழில் இந்த மடல் பிரசுரிக்கப்படுமானால், எனது கூற்று சரியா, தவறா என வாசகர்களின் எதிரொலி பதில் சொல்லலாம் அல்லவா? ஒரு ஜனநாயக நாட்டினில் வசிக்கிறோம்.
இந்த நாட்டின் தத்துவஞானி ரூசோ சொன்னதையாவது சற்று யோசனை பண்ணிப்பார்ப்பது நல்லதல்லவா?
மனிதன் பிறக்கும்போது சுதந்திரமாகத்தான் பிறக்கிறான். பின்பு பார்த்தால், அவனது கைகளும் கால்களும் வாயும் விலங்கிடப்பட்டுள்ளது.
கே. கணேசமுர்த்தி பாரிஸ்
62உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2002
 

அவை எழும் நதிக் கிடங்கில் இழுப்புண்ட குச்சிகளாய்ப் போயிற்று எமதின் கனவுகள்!
விவஸ்தை கெட்டுப்போன விவரம் தெரியாத கனவுகளும், விடியலின் வரவு தேடும் விடுதலைக் கனவுகளும் வியாபகமெடுக்கும் விந்தை தேசத்தில் எமக்கான நிஜங்கள் எங்கிருக்கின்றன.?
கர்ணகடூரக் கும்மிருட்டின் குட்டில் புனையப்படும் கனவுகளின் அர்த்தங்கள் கணிடுகொள்ளப்படாமலே கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன கணிணிருறுத்துக் களைப்புற்றுச் சோர்ந்து.
வசந்தங்களின் வரவுதலற்ற வாழ்க்கையில் இருப்பைத் தவிர இருப்பவைகளெல்லாம் கனவுகள்தான்!
விடுதலைக் கனவுகள்
குருதி கசிந்தோட குதூகலித்து நிற்கும் துப்பாக்கிகளின் முன்னால் உதிர்ந்து கிடக்கின்றன விடுதலை வேட்கையுடனான மனிதக் கனவுகள்
உணர்வுகளுக்குள் உறைந்து கிடக்கும் நிஜங்களின் நித்தியகீதம் எங்களால் இசைக்கப்படும் கணங்கள் தொலைவிலில்லை!
இழந்து இழந்து இருப்புகள் எதுவுமற்ற யதார்த்த வாழ்வில் நிரவிக் கிடக்கும் எங்களின் கனவுகள்கூட மணிடியிடாது மரணிப்பதாக விருந்தாலும். ஏனெனில் அவை எங்களின் விடுதலைக் கனவுகள்!
பாலைநகர் ஜிஃப்ரி
இதழ் 20)

Page 63
உங்கள் வாசிப்பை மேலும் 6
பாடசாலை, அலுவலக தே6
தொலைபேசி
அனைத்
PARIS ARVALAVAM 7 RUE PERDONE 75010 PARIS FRANCE.
Mo: La Chapelles Gare du Nord
 
 
 

பாரிஸ் மாநகரில்
புத்தகசாலை VALAYAM
• IDIjhfulls
• பெண்ணியம் தலித்தியம்
9 சூழலியல்
பின்நவீனத்துவம்
• பெரியாரியம்
நாடகம்
நவீன ਹੀ
2 அரசியல்
• ஈழத்து இலக்கியம் போர்க்கால இலக்கியம்
• புகலிட இலக்கியம்
• ஆய்வுகள்
அகராதிகள்
• வரலாற்று ஆவணங்கள் அத்துடன் தமிழக, ஈழ, புலம்பெயர் சிற்றிதழ்கள்
வளம்படுத்தம் வெளியீடுகள், வைக்கான உபகரணங்கள்,
அட்டைகள்
துக்கும் 6
GRAN
ம் அனுப்பி வைக்கப்படும்
TEL: O144720334 FAX: 01 44720335
e-mail: arivaalayam GM37.com

Page 64
ான்னங்கள் அ of g in உயிர் வதைக்கம்
உபாதைகளுடன்
ರಾಣಾಂ|| 'ಘ್ನ வழி தேடும் மு நாட்கள் நகர் காலங்களது
கழுத்தில் சுருக்கு
நூலறுந்த பட்ட
GTG657 (EET) உடல் கழற்றி Զ Անի լճիքա - நேற்றைய நம்பி இன்று பொய்யா இன்றைய நம்பி நாளை பொய்யா
 

றிவிட
சிகளில் கொண்டிருக்க