கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உயர்தர தாவரவியல் (சிவபாலராசா)

Page 1


Page 2


Page 3


Page 4

உயர்தர தாவரவியல்
ADVANCED LEVEL BOTANY
க. பொ. த. (உயர்தர) வகுப்புக்குரிய பரீட்சைத் துணை நூல்
ஆசிரியர் : D. 56) is 6) JTg T, B.Sc. (Special) Ceylon.
முன்னுள் தாவரவியல் செய்முறைப் போதிப்பாளர் (Demonstrator) இலங்கைச் சர்வ கலாசாலே
பதிப்புரிமை ஆசிரியருக்கே

Page 5
முதற் பதிப்பு : பங்குனி 1966
அச்சுப் பதிவு :
ஆசீர்வாதம் அச்சகம் யாழ்ப்பாணம்.
பதிப்பாளர் :
ந. மயில்வாகனம் ஆனைக்கோட்டை வடக்கு
மானிப்பாய்,
எழுத்து மூலம் பெறப்பட்ட உததரவின்றி இந்நூலின் யாதொரு பகுதியையும் திருப்பிப் பதித்தல் கூடாது.

முகவுரை
தமிழ் மொழி மூலம் விஞ்ஞானப் பாடங்கள் போதிக்க ஆரம் பித்து வரும் இக்காலத்திலே உடன் தேவைக்காக ஒரு சில பழமை வாய்ந்த ஆங்கில நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இப் பழைய நூல்களில் திருத்தப்படாத சில பழைய கருத்துக்கள் உள்ள்ன ; மேலும் இப்புத்தகங்கள் எமது நாட்டின் பரீட் சைகளுக்கோ அன்றி பாடத்திட்டத்திற்கு அமையவோ எழுதப்படவில்லை. இவற்றிலும் மேலாக சர்வகலாசாலை 6T (D5) மாணவர்களுக்கு க. பொ. த (உயர்தர) பாடத்திட்டத்திற்கமைய, அண்மை ஆராய்ச்சி களின் பெறுபேறுகளையும் சேர்த்தே ஆசிரியர்கள் போதிக்க வேண் டும் என்ற தீர்க்கமான முடிவைக் கொண்டுள்ளது. இவை யாவும் பழமை வாய்ந்த, பாரம்பரியமாக உபயோகித்த , நவீன வளர்ச்சிக% யும் சேராமல் திருத்தப்படாத நிலையிலுள்ள சில ஆங்கில புத்தகங் களில் கிடையாது. தாவரவியலின் நவீன ஆங்கிலப் புத்தகங்களைத் தன்னும் நம்மவர் பெற்றுக்கொள்ளுவது கடினமாகவிருக்கிறது. இக்குறைகள் யாவற்றையும் இந்நூல் தீர்த்து வைப்பதோடு, மாணவர்களுக்குச் சிறந்ததோர் பரீட்சைத்துணை நூலாகவும் அமையும்.
உயர்தர தாவரவியல் நூலின் முதற்பாகத்தை எழுதுவதில் சிறந்த ஆலோசனைகளைத் தந்து உதவி நல்கிய வேம்படி மகளிர் கல்லூரி தாவரவியல் ஆசிரியை செல்வி R S” Jeg" B. sc. (special) (Oey.) Dip, in Ed. (Cey.) saids () 6Tootg நன்றி உரித்தாகுக. இந் நூலின் பிரதியை ஆக்குவதற்கு உதவியும் ஊக்கமும் நல்கிய வேறும் பல ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் எனது நன்றி. பொ. த (உயர்தர) வகுப்புகளில் இப்பொழுது தமிழ் மொழியில் விஞ்ஞானப் பாடங்களைப் போதிக்க ஆரம்பமாகியிருப்பதால், பதிப்
(ாளர் இந்நூலை விரைவில் வெளியீடு செய்வாராக,
ம. சிவபாலராசா இந்துக் கல்லூரி ஆசிரியர்
மானிப்பாய்
25-1-66

Page 6
பதிப்புரை
-عہ۔۔۔ محجم منسسمبم
க. பொ. த. (உயர் தர) பரீட்சை முடிவிலிருந்து போட்டி முறை யில் சர்வகலாசாலைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் வழக்கத்தில், அறி முறை, செய்முறை பரீட்சைகளுக்குத் தோற்றித் திறமையாகச் சித்தி எய்த எமது மாணவர்கள் எல்லோருக்கும் சமமான வாய்ப்புக் கிட்டுவதில்லை. இதற்கு ஒரு காரணம், பரீட்சைக் கேள்விகளுக்கு மறுமொழிகளை உள்ளடக்கி அவற்றை இலகுவில் கண்டுபிடித்தறியு மாறு நூல்கள் எழுதப்படாமையே ; சில பரீட்சை விஞக்களுக்குரிய பகுதிகள் இதுவரை பாட நூல்களாக உபயோகித்து வந்தவற்றில் கிடையாது. எனவேதான், 'உயர்தர தாவரவியல்' என்ற எமது நூல், புத்தக ரூபத்தையும் கைவிடாது பழைய விஞக்களுக்கு விடையையும் உள்ளடக்கி விளக்கத்திற்குஏதுவான, வேறு செய்முறை பரீட்சைக்கு விசேஷமாக உதவும் இழைய வரைப்படங்களையும் (Tissue drawings) Gas T 6ioT (6 Gehj6sful II dueir Girgil. இவற்றைவிட அண்மை ஆராய்ச்சிகளின் பெறுபேறுகள், எந்தப் பகுதிக்கும் முறை யான தீர்க்கமான விளக்கங்கள் இப்புத்தகத்தின் தனிச்சிறப்பாகும். இவ் விசேஷ அம்சங்கள் யாவும், பரீட்சையை நோக்கி முன்னேறும் மாணவனுக்கு ஓர் வரப்பிரசாதமாக அமையும். ஆங்கில மொழியில் தாவரவியல் பாடத்தைப் பயிலும் மாணவரும் இப்புத்தகத்தின் தீர்க்கமான விளக்கங்கள், சிறந்த வரைப்படங்கள், பரீட்சைக்கு துணையாக அமையும் வல்லமைகள், ஆகியற்றிற்காக ஏலவே இப் புத்தகத்தில் அதிக அக்கறை கொண்டுளார்கள். தவிர, எமது நாட்டி டில் கிடைக்கக்கூடிய தாவரங்களையே உதாரணமாகக் கொண்டு இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
அட்டைப் பக்கத்துக்குரிய படத்தை வரைந்து உதவிய ஆசிரியர் K. சிவசுப்பிரமணிய அவர்களுக்கு எமது உளங்கனிந்த நன்றி உரித்தாகுக. இந்நூலில் உள்ள வரைபடங்களை திறமையாக வரைந்து உதவிய GF sibssæsir Gur. Bl-W JF I, B.Sc. (Agr. ) Cov. மா. சிற்றம்பலம், தி. திருநாவுக்கரசு ஆகியோருக்கு எமது நன்றி மாணவர்கள் : அ. வைரவமூர்த்தி, க. செல்வநாயகம் , க. சிவனடி யான் எமக்குப் பலவகைகளில் உதவி புரிந்தமைக்கும் எமது நன்றி உரித்தாகுக. இந்நூலாசிரியருக்கும் இந்நூலுக்காகக் காத்திருந்த அனேக மாணவ மாணவிகளுக்கும், இந்நூலைந் தவிர்க்கமுடியாத நிலமைகளால் தாமதித்து வெளியீடு செய்வதற்கு எமது மன்னிப்பைக் கோருகின் ருேம் இந்நூலின் இரண்டாம் பாகம் கூடிய சீக்கிரத்தில் வெளியேறும். இந்நூலைத் திறம்பட அச்சேற்றி உதவிய ஆசீர்வாதம் அச்சகத்தா ருக்கும் நாம் பெரிதும் கடப்பாடுடையோம். இந் நூலில் தவறுகள் எவையேனும் காணப்படின், அவற்றைத் தெரி வித்தால் ஆசிரியர் நன்றியுடன் வரவேற்பார்.
K. S. விருதயர் பதிப்புக்குழுக் காரியதரிசி யாழ்ப்பாணக் கல்லூரி, வட்டுக்கோட்டை.

அணிந்துரை
நான் இப்புத்தகத்தைப் பார்வையிட்டுள்ளேன். புதிய க. பொ. த. (உயர்தர) தாவரவியல் பாடத்திட்டத்திற்கு வேண்டிய சகல அம்சங்களையும் இப்புத்தகம் பூரணமாக உள்ளடக்கியுள்ளது என்பது எனது ந1 பிக்கை. உள்நாட்டில் பெறக்கூடிய தாவரங்கள் அல்லது அதன் பாகங்கள், நுணுக்குக்காட்டியின் மூலம் பார்வை யிடப்பட்ட வெட்டு முகங்கள், ஆகியவற்றிலிருந்தே படங்கள் வரை யப்பட்டுள்ளமையால், இப்புத்தகம் செய்முறைக்கு உதவும் உபயோக மான ஒரு வழிகாட்டியாகவும் அமையும்
*டி. என். எ.” போன்று வேறும் பல நவீன வளர்ச்சிகளில் இதுவரை வெளிவந்த விபரங்கள் சேர்க்கப்பட்டுள்ளமை, மாணவர் களின் ஆர்வத்தைத் தூண்ட ஏதுவாகின்றது க பொ. த (உயர் தர)வகுப்புகளுக்கு இது ஏற்றதொரு தமிழ் நூல் ஆதலால், இதை
ஆசிரியர்கள் வரவேற்பார்கள்.
கலாநிதி S. பாலசுப்பிரமணியம்,
B.Sc. (Special) Ceylon Ph.D. (Bristol)
தாவரவியல் விரிவுரையாளர் தாவரவியல் பகுதி, இலங்கைச் சர்வகலாசாலை,
பேராதனை.
Foreward
I have glanced through this book and I feel confident that it will meet the requirements of the new Advanced Level Botany syllabus very adequately. Diagrams have been made from local materials and slides and therefore this book should also serve as a useful practical guide.
Up-to-date accounts of DNA and other recent advances in Botany have been included and this will stimulate the interest of the students. The book will be welcome by teachers, as this is a suitable book in Tamil for the Advanced Level classes.
Dr. S. Balasubramaniam, B.Sc (Special) (Cey.) PhD (Bristo)
Lecturer in Botany.
Department of Botany, University of Ceylon, Peradeniya.

Page 7

உள்ளடக்கம்
அத்தியாயம்
l. 2.
தாவர விஞ்ஞானத்தின் தத்துவம்
தாவரங்களின் பாகுபாட்டிலுள்ள விகிகள்
தாழ்வகைக் கிருத்தோகங்கள்
நிறப்பொருளுள்ள தலோபீற்ரு-அல்காக்கள் . g
(குளோரோ பீசே)- கிளமிடமோனுசு, இசுப்பீரொகீரா,
Sam T GL, Gu T J 48 pp
பசிலாரியோபீசே (தயற்றங்கள்)- பின்னுலாரியா சயனுேபீசே :-லிங்பியா as a - - - பிளாந்தன்-அலைதாவரமும் உணவுச்சங்கிலியில்
அதன் முக்கியத்துவமும் · · a நிறப்பொருளற்ற தலோபீற்ரு- (1) பங்கசுக்கள் பங்கசுக்களின் உயிரினவியல் தன்மைகள் பீக்கோ மீசெற்றேசே:-மூக்கோர்
பீற்ருெப்தொரீர அசுக்கோ மீசெற்றேசே:-அகப்பேகிலேசு
சக்கரோ மைசீசு (மதுவம்) ; அற்ககோல் நொதித்தல் .
பெனிசில்லியமும் நுண்ணுயிர்க்கொல்லிக் கொள்கையும் பசிடியோ மீசெற் 3 றக:-அகாரிக்கரசு as பங்கசுக்களின் அழுகல் வளரி இயல்பு
影 钓 ஒட்டுண்ணி இயல்பு வேர்ப்பூசண க் கூட்டங்கள் o, நிறப்பொருளற்ற தலோபீற்ரு: (2) பற்றீரியா . பொது இயல்புகள் அழுகல் நோய்கள் -
நைதரசன் வட்டத்தில் பற்றிரியாவின் முக்கியத்துவம் ...
காபன் வட்டத்தில் பற்றிரியாவின் முக்கியத்துவம் உணவுப் பொருட் பாதுகாப்பு நிறப்பொருளற்ற தலோபீற்ரு (3) வைரசுக்கள் பிரியோபீற்ரு . . . a
எப்பாற்றிக்கே (ஈரலுருத்தாவரங்கள்) :-மார்க்காந்தியா.
முசுக்கி (மெய்ப்பாசிகள்) போகோனுற்றும்
கலன் கிருத்தங்களும் பூக்குந்தாவரங்களும் திரக்கேயோபீற்ரு-கலன் தாவரங்கள் P M தெரிடோபீற்ரு-கலன் கிருத்தங்கள் is d ? பிலிக்காலேசு (மெய்ப்பன்னங்கள்) நெபிரொலெ பிசு
பக்கம்
16
19 39 37
40 48 48 54 59
65 71
75
79 88 9. 96 105 105 116 121. 95 126 133
138
141 15
1.65 169 170

Page 8
0.
.
2.
13.
14
5. 16.
17.
18.
19. 20 21
22
23
24.
25.
26.
27.
28 29
30. 31. 32. 33. 34.
செலா கினெல்லாலேசு: செலாகினெல்லா வித்துத் தாவரங்கள் (ஸ்பேர் மெற்ருெபீற்ரு)
அல்லது பூக்குந்தாவரங்கள் கிம்னெஸ்பேம்கள் (வித்துமூடியிலிகள்) சீக்கசு அங்கியஸ்பெர்மே (வித்துமூடியுளிகள்) அங்கியஸ்பெர்மே: இனப்பெருக்கம்
உருவவியல் வித்துமூடியுளித் தாவரத்தின் பகுதிகள்
தண்டு
அரும்புகள் w 8 . w w &
பூந்துணர் is 8 8 es d
மகரந்தச் சேர்க்கை-கருக்கட்டல்-கருக்கட்டற் பின்ஞன
மாற்றங்கள்
பழமும் வித்தும் பழங்களும் வித்துக்களும் பரம்பல் is வித்துக்களின் அமைப்பு ; வித்து முளைத்தல் ; தாற்றுக்களின் அமைப்பு . பதிய முறை இனப்பெருக்கம் 8 w பல்லாண்டு வாழுமியல்பு
தாவர உடலமைப்பியல் - குழியவியல் தாவரக் கலம் { 8 st அண்மைய ஆராய்ச்சிகளின் பெறுபேறுகள் . நியூக்கிளிக் கமிலங்கள்--கலப்பிரிவுகள்
தாவர உடலமைப்பியல்-இழையவியல் இழையங்கள் உச்சிப்பிரியிழையம் தண்டுகழின் உள்ளமைப்பு வேர்களின் உள்ளமைப்பு f s பக்கப் பிரிவிழையங்களும் துணைவளர்ச்சியும் . இலைகளின் உள்ளமைப்பு காயங்கள் ஆறுதலும் இலைவீழ்ச்சியும்
தாவரவுடலின் தாங்குமமைப்பு
கல அமைப்பைப் பற்றி அண்மையில் (1960) வெளிவந்த
புதிய கண்டுபிடிப்புகள்
அட்டவணை 40 8 d ...
தாவரப் பெயர்களின் அட்டவணை
185
198 199
26 27
230
22 240 955
• 274
278 284
305 320 398
336 356
865
368 370
379
398 413 422 431 439 456 462 464 470
47 487

அத்தியாயம்
தாவர விஞ்ஞானத்தின் தத்துவம்
உயிர்ப்பொருள்களைப் பற்றிய விஞ்ஞானம் உயிரியலாகும். உயிருள்ள பொருள்களை அதன் சிறப்பியல்புகளான வளருதல், இனம் பெருக்கல், சுவாசித்தல், வெளித்தூண்டல்களுக்குத் தூண்டற்பேறு காட்டுதல், என்பவற்றிலிருந்து நாம் அறிகின்ருேம். தாவரங்களும் விலங்குகளும் உயிருள்ளவையாதலால், இவ்விரண்டையும் பற்றிய விஞ்ஞானத்தையே உயிரியல் குறிக்கும், தாவர வாழ்க்கையைப் பற்றிய விஞ்ஞானத்தை தாவரவியல் என்றும், விலங்குகளின் வாழ்க் கையைப் பற்றிய விஞ்ஞானத்தை விலங்கியல் என்றும், உயிரியலை இயகண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்; எனினும் சில ஆதியான அங்கிகளை μύι ιο ஆராய்வோமானல், அது தாவரங்களாகவோ, விலங்குகளா கவோ இல்லாமல் இரண்டின் இயல்புகளையும் கொண்ட அங்கிகளாய் இருப்பதைக் காண்போம். 'தாவரவிலங்குகள்' என நயத்துடன் ஒரு உயிரினவியலறிஞரால் அழைக்கப்பட்ட இவ்வுயிரினங்கள் புவியில் தொற்றிய சில, முதல் அங்கிகளை மிகவும் ஒத்திருக்கின்றனவென நம்பப்படுகிறது.
தாவரங்களைப் பற்றிய பல அம்சங்களையும் கற்று அறிந்து கொள்வதை தாவரவியல் என்ற பாடம் கொண்டுள்ளது. தாவரங் களின் அமைப்பு, உருவம், வாழ்க்கை வரலாறு, வாழ்க்கை முறை போசணைமுறை, வளர்ச்சி, விருத்தி ஆகியவற்றைப் பற்றிய ஆராய்ச் சிகள் தாவரவியலில் அடங்கும். வெவ்வேறு தாவரங்களுக்கிடையே யுள்ள வேறுபாடுகளையும் ஒருமைப்பாடுகளையும் கொண்டு, தாவர இrச்சியத்தின் எண்ணிறந்த தாவரங்களுக்கிடையேயுள்ள நாட்டங் காேயும், உறவுகளையும் உணர்த்தக் கூடிய ஒரு தாவரப் பாகுபாடுத் திட்டத்தை நாம் அமைக்கலாம்.
தாவரவியலின் பிரதான துறைகள் :
வசதியாக தாவரவியல் பாடமானது பல முக்கியத்
உருவவியல் (Plant Morphology): 3 (T6).jptil 56th6ir
உருவையும் வெளி அமைப்பையும் பற்றி ஆராய்தல்; அதாவது
தாண்டு, வேரி, இலை, பூ, காய், கனி என்ற வெவ்வேறு பகுதிகளின்
தா.

Page 9
2 உயர்தரத் தாவரவியல்
வகைகளையும், வெளி அமைப்பையும், இப் பகுதிகள் தோன்றும் முறைகளையும், வித்துகள் முளைத்தல், தாவரங்கள் தம்மை இனம் பெருக்கிக் கொள்ளும் முறைகளில் உள்ள வெளித் தோற்றத்தின் மாற்றங்களையும் கொண்டதாகும்.
தாவர உடலமைப்பியல் (Plant Anatomy): தாவரங்களின் உள் அமைப்பைப்பற்றி ஆராய்தல்; நுணுக்குக் காட்டியின் உதவி கொண்டு தாவரவுடலின் நுண்பாகங்களாகிய கலங்கள், இழையங்கள் என்பனவற்றின் அமைப்பை ஆராய்தல் இழையவியல் (Histology) எனப்படும். கலத்தின் அமைப்பையும், கலப்பிரிவையும் ஆராய்தல் குழியவியல் (Cytology) எனப்படும்.
தாவர உடற்றெழிலியல் (Plant Physiology): தாவரங்களின் தொழில்களையும், முயற்சிகளையும் ஆராய்தல்; அதாவது, தாவரங்க ளின் உயிர் வாழ் செய்முறைகளையும், வெவ்வேறு அங்கங்கள், இழை யங்கள் இவற்றினுடைய தொழில்களையும் கொண்டதாகும். நீர், உப்பு அகத்துறிஞ்சப்படுதல், கடத்தல், ஒளித்தொகுப்பு, சுவாசித் தல், ஆவியுயிர்ப்பு. உணவுச் சேமிப்பு,நொதியங்கள், வளர்ச்சி,உறுத்த ணர்ச்சி அசைவுகள் முதலியனவற்றைக் கொண்டுள்ளதாகும்.
தாவரச் சூழலியல் (Plant Ecology): தாவரங்களுக்கும், அவற் றின் சூழல்களுக்குமிடையேயுள்ள தொடர்புகளை ஆராய்தல்; எனவே தாவரங்களின் மிக முக்கியம் வாய்ந்த சூழலுக்குரிய பகுதியான மண் என்பதைப் பற்றிய விரிவான விளக்கம், பல்வேறு சூழ்நிலை களில் தோற்றும் தாவரவருக்கம் (Vegetation), தாவர சாகியங்கள் (Plant Communities) என்பவையைக் கொண்டதாகும்.
தாவர பாகுபாட்டியல் (Plant Taxonomy) அல்லது தொகுதித் தாவரவியல் (Systematic Botany): தாவரவகையீடு, தாவரங்களை இன்னதெனக் கண்டுபிடித்தல், தாவரங்களின் தொடர்புகள், ஆகிய வற்றை ஆராய்தல்; இத்துறையில் தாவரங்களின் விருத்தி வரலாற் றின் ஒவ்வொரு பருவம், அதன் உருவம், அமைப்பு, ஆகியன ஆரா யப்பட்டு ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு அவற்றிடையே காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகளின்படி தாவரங்கள் பாகுபடுத்தப்படுகின்றன
தாவரப் பிறப்புரிமையியல் (Plant Genetics):- தாவரங்களின் தலைமுறையுரிமை, விருத்தி ஆகியவற்றின் ஆராய்ச்சி; இத்துறையில் தலைமுறையுரிமையின் நெருங்கிய உறவுசார்ந்த நிகழ்ச்சிகள் ஆராயப் படும். இவ்வாராய்ச்சிக்கு தாவரங்களைப் பரிசோதனை முறையாகப் பிறப் பிக்கப்படல் அல்லது விருத்திசெய்தல் (Breeding) அவசியமாகின்றது.

தாவர விஞ்ஞானத்தின் தத்துவம் 3.
கூர்ப்பு (Evolution):- தாவரங்களுடைய விருத்தி பற்றிய சரிதை அல்லது தெர் குதி வரலாற்றை ஆராய்தல்; கூர்ப்பு எனப்படுவது, ஒன்றன் பின் ஒன்ருசு ஒரொழுங்கில் நடைபெறும் தொடர்ச்சியான, தொடர்புள்ள மாற்றங்கள் என்பதைப் பற்றிய ஆராய்ச்சியாகும்.
தாவரவியலின் ஏனைய துறைகள் சில தொகுதித் தாவரங்களைத் தனியாகவும் விபரமாகவும் ஆராய்வதைக் குறிக்கும். அவற்றுள் பற்றீரியவியல் (Bacteriology) பற்றீரியாவைப் பற்றிய ஆராய்ச்சியைக் குறிக்கும்; பூசண வியல் (Mycology) பங்கசுகளின் ஆராய்ச்சியைக் குறிக்கும்; அல்காவியல் (Algology) அல்காக்களின் ஆராய்ச்சியைக் குறிக்கும்; பிரியோபீற்றியம் (Bryology) urgsair (Mosses) ஈரலுத் தாவரங்கள் (Liverworts) என்பவற்றின் ஆராய்ச்சியைக் குறிக்கும்.
மேற்கூறிய திட்டமான தாவரம்பியலின் துறைகளை விட, பல பிரயோகத் தாவரத்திற்குரியதும் ஏனைய விஞ்ஞானப் பிரிவுகளுக்குரி யதுமான துறைகள் தாவரவியலிலேயே அடிப்படையான தொடர்பைக் கொண்டுள்ளது என்பதை நாம் அவதானிக்கலாம். இவற்றுள் பூந் கோட்டச் செய்கையியல், பயிர்ச் செய்கையியல், காட்டியல் (Forestry), தாவர நோய்க் கட்டுப்பாடு, மண்காப்பு (Conservation of soil), தாவரங்களைப் பரிசோதனை முறையாகப்பிறப்பித்தல் (Plant Breeding), வைத்தியமுறை, என்பவற்றைக் கூறலாம்.
தாவரங்களை உயிருள்ள அங்கிகளெனக் கொள்ளுதல்
உயிர்ச் செய்கைகளின் தோற்றப்பாடுகளை மிகவும் நுணுக்க மாக ஆராய்ந்தோமாயின், உயிரினங்களுக்கே சிறப்பாக அமைந்துள்ள கண்ணுக்கு புலனுகின்ற ஐந்து தோற்றப்பாடுகளை நாம் குறிப்பிடலாம்.
(i) உயிருள்ள அங்கிகள், உயிர்ற்ற பொருட்களிலிருந்து தம்மைப் பிரித்துக் காட்டிக்கொள்ள தனிப்பட்ட அமைப்பைக் கொண்டுள் ான, தாவர உடல்களும் விலங்குடல்களும் கலங்கள் எனப்படும் அமைப்பு அலகுகளினுல் உருவாக்கப்ப்ட்டுள்ளன. ஒவ்வொரு கலமும் முதலுரு எனப்படும் ஒரு சிறிய உயிருள்ள திணிவான பொருளையும் அதைச் சுற்றி ஒரு சுவரையும் அல்லது சவ்வையும் கொண்டுள்ளது. தாவரக் கலங்களில் கலச்சவ்வும் கலச்சுவரும் காணப்படும்
(t) உயிருள்ள அங்கிகள் தம்மை ஒத்த அங்கிகளை இனம்பெருககு கின்ற ஆற்றலைப் பெற்றுள்ளன; அதாவது அவற்றைப் போன்ற எச் சங்களை உருவாக்குகின்றன. ஓரினம் அதேஇனத்தைஒத்த எச்சத்தையே உருவாக்குகின்றது. உதாரணமாக கத்தரி விதை, கத்தரிச் (Solanum

Page 10
4 உயர்தரத் தாவரவியல்
Melongena) செடியைக் கொடுக்குமே தவிர தூதுவளைச் (Solanum Trilobatum) செடியைக் கொடுக்காது. ஆகையால் இவ் எச்சம் வழக் கத்தில் அதைப் பெற்ற இனத்தையே பெருமளவுக்கு ஒத் திருக்கிறது; அதாவது ஒரினத்துக்கு உரித்தான தனித்தன்மை, பெற்றேர் இனத் திலிருந்து எச்சத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றது. இதற்கு பெற்ருேர்களின் கருக்களில் உள்ள நிறமூர்த்தங்களே காரணம் என் பதைப் பற்றிப் பின் அறிவோம்.
(iii) உயிருள்ள அங்கிகள் உறுத்துணர்ச்சி எனப்படும் இயல்பை உடையன; அதாவது சூழலில் உண்டாகும் மாற்றங்களுக்கு ஏற்றமுறை யில் முதலுருவானது தனிப்பட்ட தாக்கத்தைப் பெறக்கூடிய உணர்ச்சி யாகும். இத் தாக்கம் சூழல்களில் உண்டாகும் மாற்றங்களுக்கு ஏற்ப அசைவுகளாகத் தோற்றுகின்றன. வெப்ப நிலை மாற்றங்கள், ஒளி, ஈரலிப்பு, காயமடைதல், வறட்சி ஆகியனவும், இழுவிசை போன்ற பொறிமுறைத் தூண்டல்களும், இரசாயனப் பதார்த்தங்கள், புவி யீர்ப்புப் போன்ற சூழலில் உள்ள பல வெளித் தூண்டல்களுக்கு முதலுரு, உணர்ச்சி உள்ளதாய் இருக்கிறது. மாறுகின்ற இவ்வகையான காரணிகளால் முதலுருவில் உண்டாகும் தாக்கங்கள் முதலுரு தொடர்ந்து வாழக்கூடிய தன்மையைப் பெற உதவுகின்றன. உதாரணமாக தாவரத்தின் உணவுத் தொழில் உறுப்புகளான இலை களும் தண்டுகளும் உணவுத் தொகுப்புக்குச் சத்தியை வழங்குகின்ற ஒளியை நோக்கி அசைவதையும், காற்றினலும், மழையினுலும் சரிந் துள்ள தாவரங்களின் தண்டுகள், காற்றையும் ஒளியையும் நோக்கி மேலே வளைதலையும் கூறலாம். இவ்வாறு நடந்து கொள்வதற்குக் காரணம் யாதெனில் முதலுருவின் தன்மையும், ஒழுங்கும் தூண்டல் களுக்கு வேண்டிய எதிர்த்தாக்கங்களையும் உணரும் ஆற்றலையும் இயற்கையாகக் கொண்டிருப்பதுவுவே எனலாம். வாழும் அங்கிகள் தூண்டல்களுக்குக் காட்டும் எதிர்த்தாக்கங்கள், முழு அங்கிகள் காட்டும் அசைவுகளையும் அல்லது அதன் பாகங்கள் காட்டும் அசை வுகளையும் கொண்டவை
(iv) உயிருள்ள அங்கிகள் அனுசேபத்தை நடாத்துகின்றன. அனுசேபம் எனப்படுவது, முதலுருவை உருவாக்குவதற்கும், காப் பாற்றுவதற்கும், பழுதுபார்ப்பதற்கும் வேண்டிய ஒரு தொகுதியைக் சேர்ந்த சிக்கலான இரசாயனச் செய்முறைகளாகும். அதனல் உயிர் தொடர்ச்சியானதாக இருக்க முடிகின்றது. உயிருள்ள அங்கி களின் பிரதான அனுசேபச் செய்முறைகளுள் முக்கியமானவை பின்வருவன :

தாவர விஞ்ஞானத்தின் தத்துவம்
(A) சுவாசித்தல் ஆ இதனல் ஒதுக்க உணவுகள் இரசாயணி முறைப்படி உடைகின்றன; அப்போது சத்தி வெளிப்படுகிறது. இச் சத்தி உயிருள்ள முதலுருவின் செயல் முறைகளாகிய அசைவு, வளர்ச்சி. இனப்பெருக்கல் என்பவற்றிற்கு வேண்டியதாய் இருக்கின்றது.
(B) ஒளித்தொகுப்பு:- இது இயற்கையில் பச்சைத் தாவரங் களிஞல் மட்டும் நடாத்தப்படுகின்ற உணவு தயாரிப்பின் அடிப்படைச் செய்முறையாகும். பச்சைத் தாவரங்கள், காபனீ ரொட்சைட்டையும் நீரையும் கொண்டு சூரிய ஒளியின் சத்தியைப் பயன்படுத்திக் காபோவைதரேற்று உணவுகளைத் தொகுக்கின்றன
(C) சமிபாடு:- நீரில் கரையுந்தன்மையல்லாத அல்லது சிக்கலான உணவுகளை நொதிச்சத்துக்களின் உதவியால், நீரில் கரையுந்தன்மை யுள்ள அல்லது எளிய உணவுகளாக மாற்றமடையச் செய்தல்.
(D) தன்மயமாக்கல் :- உயிரற்ற இரசாயனச் சேர்வைகளை, முக்கியமாக புரதங்களை, உயிருள்ள முதலுருவாக மாற்றுதல்.
(v) உயிருள்ள அங்கிகள் வளரும் திறனையுடையன. வளர்ச் சியானது, உணவாக்கல், சுவாசித்தல், தன்மயமாக்கல் ஆகியனவற் முலு வேறு அனுசேப இயக்கங்களாலும் உண்டாகும் ஒரு சிக்கலான தோற்றப்பாடாகும் வளர்ச்சியால், உயிருள்ள அங்கிகளும் அவற் றின் பாகங்களும் பருமனில் கூடுகின்றன அத்துடன் அங்கிகளின் பகுதிகளினுல் தொழிலைப் பகிர்ந்து செய்தல், முயற்சிகளைச் சமநிலைப் படுத்துதல், ஒவ்வொரு அங்கிவகையும் அதற்கென்று வரையறுக்கப் பட்ட ஒழுங்கான விருத்தியை அடைதல், வைபோன்ற செய்முறை கஃாயும் வளர்ச்சியானது கொண்டுள்ளது. ஒவ்வொரு உயிரினத்திற் குமுள்ள வளர்ச்சியின் அடிப்படை ஒழுங்கு அதன் பெற்றேர்களிட மிருந்து பெறப்படுகின்ற பரம்பரை இயல்புகளினல் நிர்ணயிக்கப்படு கின்றது. வளர்ச்சியின் அடிப்படை ஒழுங்குமுறை பரம்பரையுரிமை யினல் நிர்ணயிக்கப்படினும், சூழல்களின் காரணிகளினலும் அடிக்கடி அநேகமாகத் திரிபடைகின்றது.
எனவே உயிரானது மாறும் இயல்புள்ள தோற்றப்பாடாய் இருப்ப்தை நாம் காண்கின்ருேம். அது, உணவைப் பெற்று தன்மய பாக்குத , வளர்ச்சி, தூண்டல்களுக்கு அசைந்து தாக்கங்களை உண் க்குதல், இன்த்தை விருத்தி செய்தல் போன்ற அநேக இரசாயன பெளதிக மாற்றங்களையுடைய தோற்றப்பாடுகளைக் கொண்டுள்ளது. உயிருள்ள முதலுருவில் காணப்படும் இரசாயன மூலகங்கள் மண், பாறைகள், காற்று, நீர் ஆகிய உயிரில்லாப் பொருள்களிலும் இருக்
ᏯᏓnᎢ . 1 a .

Page 11
s உயர்தரத் தாவரவியல்
கின்றன என்பது உண்மையே. எனினும் உயிருள்ள சடப்பொருள் களுக்கு மட்டுமே உரியதான இரசாயனச் சடப்பொருள் யாதொன்று மில்லை. ஆகையால் உயிரின் இரகசியம், முதலுரு உருவாக்கப்பட் டுள்ள முடிவான் பொருட்களின் இயல்பில் தங்கியிருக்கவில்லை. ஆனல், இவ்விரசாயன சடப்பொருள்கள் சேர்ந்து ஒரு உயிர்த் தொகுதியாக அமையப் பெற்றிருப்பதிலேயே தங்கியுள்ளது.
தாவரங்களுக்கும் விலங்குகளுக்குமுள்ள பிரதான வேற்றுமை கள் பின்வருமாறு:- (a) காற்று, மண் , ஆகியவற்றிலிருந்து பெறப் பட்ட தொடங்கு பொருள்களைக் கொண்டு உணவுகளை ஆக்கக்கூடிய திறமையைப் பெரும்பாலான தாவரங்கள் பெற்றிருக்கின்றன. ஆனல் விலங்குகளுக்கு இத்திறமை இருப்பதில்லை. குளோரபில் என்ற பச்சை நிறப் பொருள் இருப்பது தாவரங்களின் உணவு ஆக்கக்கூடிய திறமையுடன் தொடர்புள்ளதாகும். (b) தாவரங்கள் ஒரு வரை யறுக்கப்படாத வளர்ச்சித் திட்டத்தைக் கொண்டுள்ளன; ஆனல் விலங்குகள் பொதுவாக ஒரு வரையறுக்கப்பட்ட வளர்ச்சித் திட் டத்தையே கொண்டுள்ளன. (c) செலுலோசுவினலான ஒரு கலச் சுவரை பெரும்பாலான தாவரங்கள் கொண்டுள்ளன. ஆனல் விலங் குகளின் உடலில் செலுலோசு இருப்பதில்லை. (d) பெரும்பாலான் தாவரங்கள் ஒரே இடத்தில் நிலையாய் இருக்கின்றன; ஆனல் பெரும் பாலான விலங்குகள் இடத்திற்கிடம் அசையக்கூடிய திறமையைப் பெற்றுள்ளன.
தாவரங்களின் வகைகள்
தாவர உடலின் உறுப்பினர்கள் எல்லையற்ற வேறுபாடுடைய வெளிப்படையான சிறப்பியல்புகளான பருமன், உருவம், நடைமுறை ஆகியனவேயாகும். தாவரங்களான, பற்றிரீயா போன்ற எளிய அமைப்பையுடைய நுண்ணங்கிகளிலிருந்து, நீண்ட கடற்சாதாழை கள், கலிபோ னியா செவ்வை மரங்கள் ஆகியவை வரை, பருமனில் வேறுபட்டிருக்கின்றன. சில பற்றீரீயா 3 மைக்கிரன் (, அங்குலம்) நீளமாகவும், 4 மைக்கிரன் (154,000 அங்குலம்) அகலமாகவும் இருக் கின்றன. சில கலிபோ னியா செவ்வை மரங்கள் 350 அடிக்கும் மேலான உயரங்களை அடைகின்றன; இவை 30 அடி விட்டத்தையும் இரண்டாயிரத்துநூறு தொன் நிறையையும் கொண்டுள்ளன. எனவே பற்றீரியாவும் செவ்வை மரங்களும் தாவரப் பருமனின் இரு அந் தங்களைக் குறிக்கின்றன. பிற தாவர இனங்கள் யாவும் பருமனில் இவ்விரு எல்லைகளுக்கும் இடைப்பட்டனவாக இருக்கின்றன. தாவ ரங்கள் தாம் வளருகின்ற சூழலுக்கேற்ற முறைகளில் அடிக்கடி தம்

தாவர விஞ்ஞானத்தின் தத்துவம் 7
இனங்களின் சராசரி பருமனிலும் பார்க்கச் சிறியனவாகவோ அல்லது பெரியனவாகவோ இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட தாவரத்தின் பருமனைக் கொண்டு மற்றத் தாவரங்களுடன் தொடர்புகள் இன்ன தென அறிய முடியாது; ஏனெனில் மிகவும் ஆதியான தாவரங் களாகிய கடற் சாதாழைகள், உதாரணமாக கபில நிற அல்காக்கள், 100 அடிக்குமேல் நீளமானதாக வளரும்; ஆனல் தாவர இராச் சியத்தில் உயர்ந்த நிலையை வகுக்கும் லெம்னு (Lemna or Duckweed) போன்ற வித்துத் தாவரங்கள் நீளத்தில் 4 அங்குலமானதாகும். தற்காலத்தில் புவியின் மேல் 350,000 தெரிந்த தாவார இன வகைகள் வாழ்கின்றன. இவையனைத்தும் முக்கியமாய் பின்வருவன வற்றில் மாறுபடுகின்றன. (3) பருமன் (b) உருவம், அமைப்பு ஆகியன (C) உடற்றெழிலுக்குரிய உயிர்ப்புக்கள் உதாரணமாக ஒதுக்க உணவுகளின் வகைகள், வளர்ச்சிக்குத் தேவையான நீரின் அளவு, வறண்ட நிலத்திலோ அல்லது நீரிலோ வாழும் இயல்பு, நிறப் பொருள்களின் தன்மை இவற்றில் தாவர இனங்களுக்கிடையே வேறுபாடுகள் உண்டு. அநேகமான உயர்வகைத் தாவரங்களின் இலை களிலும், இளந்தண்டுகளிலும் பச்சைநிறப் பொருள் உண்டு. (d) ஆயுட்காலம்:- ஆண்டுத்தாவரங்கள் gp(5 -வளர்ச்சிக் கால்த்திற்கு வாழுகின்றன. உ+ம் அவரை, நெல் போன்றவை ஈராண்டுத்தாவரம் வளர்ந்து முதிய பருவமெய்தி வித்துக்களை விருத்தி செய்து பின் இறப்பதற்கு இரு வளர்ச்சிக்காலம் அல்லது ஈராண்டு காலமெடுக்கின்றது. உ+ம் முள்ளங்கி, கரட் பல்லாண்டுத்தாவரம் பல ஆண்டுகள் வாழுகின்றன. உ+ம். இஞ்சி, கோரை, வேறு பெரிய மரங்கள். (e) இனம் பெருக்கும் முறைகள்:- இது வெவ்வேறு தர்வ ரங்களில் மிகவும் வேறுபட்டிருப்பதையும், இனப்பெருக்கும் பகுதி களின் அமைப்பில் மாறுபாடுகள் இருப்பதையும் அவதானிக்கலாம். தாவரவியலறிஞர்கள் இவ்வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டே தாவரங்களைத் தொகுதிகளாகப் பாகுபாடு செய்துள்ளார்கள். இதுவே, முன்குறிப்பிட்ட தாவர பாகுபாட்டியல் என்ற துறையின் மூக்கிய அம்சமாகும்.

Page 12
அத்தியாயம் 2
தாவரங்களின் பாகுபாட்டிலுள்ள விதிகள்
பாகுபாட்டின் தேவை :
பாகுபாட்டியல் என்ற தாவரவியலின் ஒரு துறையானது, தாவர வகையீடையும், தாவரங்களை இன்னதெனக் கண்டு பிடித்தல் என்பதையுமே கொண்டுள்ளது. 350,000 தாவர இனங்களைக் கொண்ட தாவர உலகத்தை, பல்வேறு அளவுள்ள தொகுதிகளாகவும், பல தொடர்புகளைக் கொண்டதாகவும், தாவரவியலறிஞர்கள் பாகு பாடு செய்துள்ளார்கள். ஒரு விஞ்ஞான அடிப்படையில் உருவான வகையீட்டு முறையின் நோக்கம், பாகுபாடடையப்படும் தாவரங் களின் உண்மையான தொடர்புகளைக் காட்டுவதேயாகும். அவ்வாறு இயற்கையான வகையீட்டிற்குரிய திட்டத்தை வகுப்பதே பாகுபாட் யடில் ஆராய்ச்சியின் நோக்கம்.
பாகுபாட்டியல் தேவைகளுக்காக மிக முக்கியத்துவம் வாய்ந்த தெனக் கொள்ளப்படும் பிரமாணங்களாவன பதியத்துக்குரிய பகுதி களின் அமைப்பின் தன்மைகள் குறிப்பாகக் கலனுக்குரிய உடலமைப் பியல் , பிறப்பிக்குமுறுப்புகளின் அமைப்பு, இனப்பெருக்கம் செய் முறைகளின் தன்மைகள் என்பவையேயாம். வகையீட்டுத் திட்டங் களுக்கு முக்கியம் வாய்ந்து அடிப்படையான உதவியாகவிருப்பது இனப்பெருக்கலுக்குரிய பிரமாணங்கள்ேயாகும். ஏனெனில் இவை மட்டுமே மாறுகின்ற சூழ்நிலைத் தன்மைகளினல் உருமாறி உருவா காமல் அமையும் இயல்புள்ளன. சூழலுக்குரிய அல்லது வெளிக் காரணிகளால் இலையின் பருமன், தண்டுகளின் நீளம், வேரினுடைய் வளர்ச்சியின் அளவு, நிறம், வேறும் பல தன்மைகளும் மாறுபாட் டையலாம்; ஆனல் பூக்கள், வித்துக்கள், கனிகள், அல்லது ஏனைய இனப் பெருக்கத்திற்குரிய பகுதிகள் கிட்டத்தட்ட மாறுபாடடை யாமல் இருப்பதை அவதானிக்கலாம். அதோடு முற்றிலும் மாறு பட்ட இனங்களையுடைய தாவரங்கள் ஒரே சூழலில் வாழ்வதால், ஒரே உருவவியலுக்குரிய தன்மைகளைக் கொண்டிருக்கும். ஆனல் பூக்களிலும், கனிகளிலும், ஒவ்வொரு இனமும் தமக்குச் சொந்த மான அமைப்பையே கொண்டிருக்கும், உதாரணமாக வறண்ட பிர தேசத்தில் வாழும் தாவர இனங்கள் எல்லாம் தடித்த புறத்

தாவரங்களின் பாகுபாட்டிலுள்ள விதிகள்
தோலையும், முட்கள் உடையதாயும், இருக்கும்; ஆனல் பூ, கணி இவற்றில் வித்தியாசமானதாயிருக்கும். எனவே தாவரங்களின் வகை அறிவதற்கும் எண்ணிலடங்கா உயர்வகைத் தாவரங்களைச் சீரிய முறையில் கையாளுவதற்கும், ஒரு வகையீட்டு முறை மிகவும் அவசியம் என்பது புலனுகிறது.
பாகுபாடில் உபயோகிக்கப்படும் அலகுகள்:
த வரங்களை (விலங்குகளையும்) பாகுபாடு செய்வதற்கு அடிப் படையான மிகவும் சிறிய அலகு இனம் (Species) எனப்படும் இனம் என்பது பொதுவாக ஒருவகைத் தாவரத்தைக் குறிக்கும். ஒரே இனத்தைச் சேர்ந்த எல்லாத் தாவரங்களும், தமது அடிப்படை அமைப்பிலும், சிறப்பியல்புகளிலும் ஒற்றுமை உடையனவாகவே இருக்கும். மேலும், இச்சிறப்பியல்புகள் எண்ணிறந்த தலைமுறைகளின் வழியாக, இயற்கையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக, இபிசுக்கசு எசு குளெந்திசு (Hibiscus esculentus) அல்லது வெண்டிச் செடியும் இபிசுக்கசு சப்டரீபா (Hibiscus Subdariffa) அல்லது புளிச்சக் கீரையும், ஒரே சாதியான இபிசுக்கசுவின் இரண்டு இனங்கள கும். ஒரு இனத்தைச் சேர்ந்த தாவரங்கள் யாவும் ஒன்றேடொன்று கலந்து இலிங்கமுறை இனப்பெருக்கம் செய்யக்கூடும். அதனல் செழிப்பான எச்சங்களை உண்டாக்கவும் முடியும், ஒரு சாதி என்பது, ஒரே தன்மை யுடைய உறவுள்ள இனங்களின் கூட்டமாகும் உதாரணமாக மேற் கூறிய இரு இனங்கள் இ. எசுகுளெந்திசு, இ. சப்டரீபா போன்று இ. ரோசா சயனென்சிசு (H. rosasiemensis) அல்லது செவ்வரத்தை என்ற இனமும் வேறும் பல ஒரே தன்மையுடைய இனங்களும் சேர்ந்து இபிசுக்கசு என்ற சாதியைத் தோற்றுவித்துள்ளன. தொடர்புள்ள பல சாதிகள் ஒன்று சேர்ந்து ஒரு குடும்பம் (Family) என்பதையும், குடும் பங்கள் பல சேர்ந்து ஒரு வருணம் (Order) என்பதையும் உண்டாக்கு கின்றன. அதேபோல தொடர்புள்ள பல வருணங்கள் ஒன்று கூடி ஒரு வகுப்பு (Class) என்பதையும், பல வகுப்புகள் ஒன்று கூடி ஒரு கணம் அல்லது பிரிவு (Phylum or Division) என்பதையும் அமைத்துள்ளன. சோளம் என்ற தானியத்தின் ஒரளவு நிறைவான பாகுபாடு கீழே தரப்பட்டுள்ளது.
கணம் -திரக்கேயோபீற்ரு (Tracheophyta)
கணப்பிரிவு-தெரொப்சிடா (Pteropsida)
வகுப்பு-அஞ்சியோர்ஸ்பெர்மே (Angiospermae) வகுப்புப் பிரிவு-மொனுேகொற்றிலெடொனே
- (Monocoty Ledonae)
வருணம்-கிராமினலேசு (Graminales) குடும்பம்-கிராமினே (Gramineae)
FT G)- 8fuurt (Zea)
garb-OLDu'a (Mays)

Page 13
Jლ9g)u— 7 ტო9ტĶīqī uo@@@ UJ70)1999) u-70090) sąŤ uolo)?! ||
|、电哈哈电Q9 : 97十可
|*e)ミJssもcg
|| esseounosios
||× |:qi + -« (ụefnțifèsoouse) (gogntidosoqoge) (ųooņus ąen)
qig) grī00ųormặ3@ko gig) gracjąo@@qiĝo nego ego 57 | . '|| |ludoq91090031Jesɛo :qi + -a -ாகு:ய"ாகு-*ய~ாகுcilj (10°C) sı6Đoracjąe si uoooaeg1/-īgsi udoso) ose ||-|| (ųoorți útte u@ 1ųodoo) -
©ąs 57 utng) ogyspy@ |
©@ 57 urug)ựET
urm51ņigo: q1 + -a -
116 urg) u-79 ulog (ipos uogoko urnų uues®57 :qi + -«‘u (13 u 11@rioodyo ocoșrısızlogs)(1,9ștạiająỉrmo) (199ę usoqoso owo pri) .pg)57@@mo : +957 urmg)ụ 1 notoriogÒ57 u fig) ulog)o) ||| 电9哈449可qırm{993ųno ra (g) 日十—“电99@ngyā齿可| 111111@e)ņ&w0ą 57 �afqs fologi'q.ressà :ại + -«'4' log)?(f) : qi + -a
urmg), igra oāsqf o Ogilvog)?-seko ‘oafą, ooga usaeg)? si ||メ
メ| ( 119op oorțuri| sıf::171957)| 1įoooo firewo ŋooŋimų gïgîri spoo-gorgırı .. ipseșuoqoko |き• |... | ©ąī£1 uneg)? |
qırmgīnu dữ drvujo
„ırıo ırı ıse &#rnɛ-ɲ u mỏ ure so

1,9șiși 1991șeri , ' uQoqo 1990)(gujao o@ : q1 + ~ apoișjo usog)? @to igogoo)
onogrie)ąormộ3@koang)4ırı soyayo@@qığ8©ạistu-logoe aðą siurnog 57 og studooo | –, !||· |! -|-| 1,9oqiou (ig)asrı1,9oq7o 11@@@@@ (1įsęışı sırte u@ $ $ 0.9 respong))(1991ğı Gito ugĒ Ģ Ģ09.feđi usē) 1țeorgi mitolus qi@şfi1țeorgi 11fe ugĒ Ģ uosofi
|| | qırmışTaun (£ 11,913*
; q sezogs reso qisniego.args.ft) 607 un@ulri qi@renosi 7077 uso souooooormë dreuo
- ··lgern geofi) (占9崎4博官可•••ạnsiaegs) s)ąī£T@@rng (19?? uogoko-ogo fora)©ą stung) u le@@: q1 + ~!@· @afogo)rısıę șự0099reg)o u uso seų,57çıtı figig)1925 @ sneg-Tiu số úrou o qøgerm-üt-Turī£) urafide u e qi o șaf gøgsrelæ ° qe 11@rısı@fi legs uoc) o logo@@luoso)a’qortea s-a poș-porțiri o 1,99£ uzoqoko 109 urnocote dort·qi@w@-ı-ārısı-1,9(§ qØąjith-ları
© „r, çias Joạ’o ‘qi@@ti-Turio urīafgeđì)H dari qi-i-igog)--I un@luri , qi@o@ti-trariosos) uo@ a9@gig) » ggg@bs)ミJC(g十d) urm@gs uos y uqi (q' + -a) (ų95e8-uri)(1,9şığı 1ste u@ @ @ ú+) goođī)sog)?\@ @ urīņ19

Page 14
2 உயர்தரத் தாவரவியல்
-தலோபீற்ரு
தாவர இராட்சியம்
-பிரயோபீற்ற
(கருக்கட்டலுக்குப்பின் பெண் பால் இலிங்க வங்கங்களில் பல்கலமுள்ள முளையங்கள்'- திரக்கேயோ தோற்றும் ) பீற்ரு
g(5Gssi si) ouufi (6(p60p (Binomial nomenclature):
உயிரினங்களான தாவரங்கள், விலங்குகள் இவற்றிற்கு விஞ் ஞானப் பெயர் கொடுக்கும்போது, அது எந்தச் சாதியைச் சேர்ந் ததோ அதன் பெயரை முதலிலும், பின் அது எந்த இனத்தின் உறுப்பினர் என்பதையறிந்து அப்டெயரைப் பின்னலும் எழுதப்படு கிறது. உதாரணமாக, வற்முளைச்செடி ஐப்போமியா (Ipomea) என்னும் சாதியையும் பட்டாற்ருசு (Batatas) என்னும் இனத்தையும் சார்ந்தது. ஆகவே அதன் விஞ்ஞ்ானப் பெயர் ஐப்போமியா பட் டாற்ருசு (Ipomea batatas) என்பதாகும். இவ்வாறு அங்கிகளைப் பெய ரிடும் முறையே, இருசொற் பெயரீட்டு முறை என்றழைக்கப்படு கின்றது. இம்முறை சுவீடன் நாட்டு தாவரவியலறிஞனன இலினேயசு (Limnaeus) என்பவரால் உருவாக்கப்பட்டது.
தாவர இராட்சியத்தின் பிரதான தொகுதிகளின் இயல்புகள் பின்வருமாறு :-
தலோபீற்ரு :- தாவர உடல், வேர், தண்டு, இலை என்று வியத்தமடைந்திராது. கலனிழையம் கிடையாது; இலிங்கவங்கங்கள் அல்லது வித்திகளை உற்பத்தியாக்கும் கலங்கள், மலட்டுக் கலங்களா லான சுவரைக் கொண்டிருக்கமாட்டா.
பிரயோபீற்ற :- இவை ஈருடக (Amphibious) வாழ்க்கைத் தாவரங்கள். இப்பிரிவிலுள்ள தாவரங்கள் எல்லாம். சந்ததிப் பரி விருத்தி (Alternation of Generations) யடைகின்றது. புணரித்தாவரச் சந்ததியே பிரதான கூடிய நாட்களுக்கு வசிக்கும் சந்ததியாகும். வித்தித் தாவரச் சந்ததி பெரும்பாலம் புணரித் தாவரத்தில் ஒட்

தாவரங்களின் பாகுபாட்டிலுள்ள விதிகள் 13
டுண்ணியாகவே வாழ்கின்றது. இத்தொகுதியிலுள்ள தாவரங்களிலும் கலனிழையம் கிடையுாது. இலிங்கவங்கங்கள் பல்கலமுள்ளதாக இருக்கும். இவ்வங்கங்கள் மலட்டுக் கலங்களாலான சுவரால் சூழப் பட்டுள்ளது.
திரக்கேயோபீற்ரு: இவை நன்ருக விருத்தியடைந்த கலனிழைய முள்ள தாவரங்கள்; இவையும் சந்ததிப் பரிவிருத்தியைக் காட்டும், ஆஞல் வித்தித் தாவரச் சந்ததியே பிரதான, கூடிய நாட்களுக்கு வசிக்கும் சந்ததியாகும். வித்தித் தாவரத்தில் மட்டுமே கலனிழை யங்கள் உண்டு. புணரித்தாவரம் ஒடுக்கமடைந்துவிடும். இவற்றிலும் பல்கலத்தாலானதும், மலட்டுக்கலங்களாலான சுவரைக் கொண்டது மான இலிங்கவங்கங்கள் உண்டு.
தாவரங்களில் இனம் பெருக்கல்
பதியமுறை அமைப்புக்களைப் போன்று இனப் பெருக்கல் இயல் புகள் இலகுவில் மாற்றமடைய மாட்டாவென நாம் முன் அறிந்தோம். அதனற் பாகுபாடு முறையிலும் இதற்குக் கூடிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு விதத் தாவரங்களிலும், வெவ் வேறுவித இனம்பெருக்கல் முறைகள் காணப்படுகின்றன. இரு அடிப் படையான வேறுபாடுகளுள்ள இனப் பெருக்கல் முறைகள் தாவரங் களிலே காணப்படுகின்றன; அவை இலிங்கமில்முறை இனப்பெருக்கம், இலிங்கமுறை இனப்பெருக்கம் எனப்படும்.
இலிங்கமில் முறை இனப்பெருக்கம்-;
இலிங்கமில் முறை இனப்பெருக்கலில், புணரிகளோ அல்லது புணர்ச்சியுறும் செய்முறைகளோ இல்லாமல், ஒரே மாதிரியான எச்சங்கள் ஆக்கப்படுகின்றன. தாவரங்களின் பொதுவான இலிங்கமில் முறை இனபபெருக்கங்கள் பின்வருமாறு: ஒரு தனிக் கலமோ, பல, கலங்களின் ஒரு தொகுப்பைக் கொண்ட துண்டோ தாய்த் தாவரத் திலிருந்து விடுவிக்கப்பட்டு, நேராகவே ஒரு புதிய தனித்தாவரமாக வளர்கின்றது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட இத்துண்டானது பதியத் துக்குரிய உறுப்புக்களின் ஒரு பாகமாயிருந்தால், இம்முறை பதிய முறை இனப்பெருக்கல் எனப்படும். தண்டுக் கிழங்குகள், குமிழ்கள், முகிழ்கள், துண்டித்த பகுதிகள், வேர்த்தண்டுக் கிழங்குகள், அரும் புகள், ஒட்டுதல், முதலியன மூலம் செய்யப்படும் இனப் பெருக்க லெல்லாம், பதிய முறை இனப்பெருக்கல் முறைகளே. ஆனல் அநேக தாவரங்களிற் சில குறிக்கப்பட்ட கலங்கள் அல்லது உறுப்புகள் இலிங்கமில்முறை இனப்பெருக்கலுக்கென்றே சிறப்படைந்துள்ளன.

Page 15
4 உயர்தரத் தாவரவியல்
இத்தகைய உறுப்பு அல்லது கலம் வித்திக்கலன் எனவழைக்கப்படும். வித்திக் கலனுக்குள் பெரும்பாலும் ஒரு கலத்தாலான, அசைவு திறனுள்ள அல்லது அசைவுதிறனற்ற உருவங்களான வித்திகள், உருவாக்கப்படும். சில அல்காக்களிலும், பங்கசுக்களிலும் இவ்வித் திகள் அசையும் திறனைப் பெற்றுள்ளதால் இவை இயங்குவித்திகள் (Zoospore) எனப்படும்.
இலிங்கமுறை இனப்பெருக்கம் (கலவிமுறை இனப்பெருக்கம்)
இது சிறப்படைந்த இலிங்கக்கலச் சோடிகளின் அல்லது புணரிச் சோடிகளின் சேர்க்கையைக் கொண்டதாகும். இப்புணர்ச்சி முறை, கருக்கட்டல் என்றும், இதன் ஆக்கப்பொருள் நுகம் (Zygote) என்றும் அழைக்கப்படுகின்றது. புணரிகள் ஒரே தன்மையான உருவமும், அமைப்பும் உடையனவாயிருந்தால், அவை ஒத்த புணரிகள் (Isogamete) எனவழைக்கப்படுகின்றன. இவ்வாறு ஆண் பெண் என்று வியத்தமடையாத புணரிகளின் சேர்க்கை இணைதல் (Conjugation) எனப்படும். இவ்வித ஒத்த புணரிகளின் சேர்க்சையை அல்லது இணை தலை ஒத்த புணரியுண்மை (Isogamy) எனப்படும். இம்முறை ஆதியானதும், சில தாழ்வகைத் தாவரங்களில் மட்டுமே நடக்கும். புணரிகள் ஒத்த உருவமோ அமைப்போ அற்றி ருக்கும்போது இவற்றின் புணர்ச்சி முறை பல்லினப்புணரியுண்மை (Heterogamy) எனப்படுகிறது. இம்முறையே பொதுவாகக் காணப் படுவது. இதுவே, முன்னேற்றமடைந்க இலிங்கமுறை இனப்பெருக் கமுமாகும். இப்பல்லினப் புணரிகள், (Heterogametes) பெரிய வழக்க மாக அசைவற்ற பெண்புணரியான முட்டையையும், சிறிய அசை யும் ஆண்புணரியான விந்துவையும், கொண்டுள்ளன. விந்துகளுக்குப் பெரும்பாலும் சவுக்குமுளைகள் உண்டு. ஆனல் பூக்கும் தாவரங் களின் ஆண் புணரிக்குச் சவுக்கு முளைகள் இல்லை. இவற்றில் விந்து வானது மகரந்தக் குழாயினுாடாக முட்டை இருக்கும் இடத்திற்குச் செலுத்தப்படுகிறது. முளையப்பையில் (Embryosac) விந்துவும், முட்டையும் புணர்வது பல்லினப் புணரியுண்மைக்கு ஒரு உதாரண
மாகும்.
சந்ததிப் Lushni (555 (Alternation of Generations)
சில தலோ பீற்ருத் தாவரங்களைவிட, மற்றத் தாவரங்களின் இனப் பெருக்கத்தின் விசேஷ இயல்பாக சந்த திப் பரிவிருத்தி என்னும் தோற்றப்பாடு அமைகிறது. இப்பரிவிருத்தியில் பல்கலமுள்ள புணரித்

தாவரங்களின் பாகுபாட்டிலுள்ள விதிகள் 5
ava) I(y) lib (Gametophyte)Luö56vCyp6it GT sáj gliss Tajj (Iyi (Sporophyte) மாறி மாறி உண்டாகும், பல தலோபீற்ருக்களில் இத்தோற்றப் பாடானது வெளித்தோற்றுவதில்லை. ஏனெனில் சந்ததிப் பரிவிருத் தியிலே வித்தித் தாவரமானது, தனிக்கலமுள்ள நுகமாக மாத்திரம் இருப்பதாலேயாகும். எனவே ஒரு தாவரத்தின் வாழ்க்கை வரலாறு வித்திகளைத் தோற்றுவிக்கும் இலிங்கமில் சந்ததியையும், புணரிகளைத் தோற்றுவிக்கும் இலிங்கச் சந்ததியையும், கொண்டதாகும். ஒரு மடி யான (Haploid) புணரித்தாவரம் முட்டை, விந்து என்ற ஆண், பெண், புணரிகளை முறையே தோற்றுவிக்கும். இப்புணரிகளும் ஒரு மடியான நிறமூர்த்தங்களைக் கொண்டுள்ளன. எனவே இப்புண்ரிகள் சேர்க்கையடைவதால் உண்டாகும் நுகம் இருமடியான நிறமூர்த்தங் கஃளக் (Diploid) கொண்டிருக்கும். இந்நுகமானது பின் வித்தித் தாவரமாக விருத்தியடைகிறது. வித்தித்தாவரத்தின் சில விசேஷ பகுதிகளில் வித்தித்தாய்க்கலங்களை (Spore mother cells) கொண் டுள்ள வித்திக்கலன்களைத் தோற்றுவிக்கிறது. வித்தித் தாய்க்கலங் கள் ஒரு ஒடுக்கற்பிரிவு (Meiosis)க்குள்ளாகி, பின் இழையுருப் பிரி வடைந்து, நான்கு வித்திகளை உருவாக்குகிறது. முதற் பிரிவான ஒடுக்கற் பிரிவின் முடிவில் நிறமூர்த்தங்களின் எண்ணிக்கை அரைப் புங்காக அல்லது ஒரு மடியாகக் குறைந்துவிடும். எனவே வித்திகள் யாவும் ஒரு மடியானவை. அதனல் வித்தியே புணரித்தாவரத்தின் தொடக்க நிலையாகும். இப்புணரித்தாவரம் பின் ஒரு மடியான புண ரிகளைத் தோற்றுவித்து, இவை சேர்க்கையடைந்து உண்டாகும் இரு மடியான நுகம் என்பதுவே வித்தித் தாவரத்தின் முதற் கல மாகும். இவ்வாறக ஒரு தாவரத்தின் வாழ்க்கைச் சக்கரத்திலே ஒழுங்காக வித்தித்தாவர சந்ததியும், புணரித்தாவர சந்ததியும், ஒன்றன்பின் ஒன்ரு க திரும்பத் திரும்ப தோற்றுவது சந்ததிப் பரிவிருத்தி எனப்படும்.
சில தலோபீற்ருக்களில் மட்டும் காணப்படும் இச்சந்ததிப் பரிவிருத்தியானது. ஒரே உருவவியலமைப்புக் கொண்ட புணரித் காவரத்தையும், வித்தித் தாவரத்தையும் கொண்டது. இத்தகைய சந்ததிப் பரிவிருத்தி உருவத்திற்குரிய (Morphological) அல்லது, சமவடிவான (Isomorphic) சந்ததிப் பரிவிருத்தி எனப்படும். ஆனல் எம்பிரியோபீற்ருக்களில், புணரித்தாவரமும் வித்தித்தாவரமும், முற்றிலும், மாறன உருவவியலமைப்பைக் கொண்டதால், இவையில் காணப் படும் சந்ததிப் பரிவிருத்தி, பல்லினவுருவமுள்ள (Heteromorphic} சந்ததிப் பரிவிருத்தி எனப்படும்.

Page 16
அத்தியாயம் 3
தலோபீற்ற
இவ்விராச்சியப் பிரிவானது பரந்த வேறுபாடுகளையுடைய தாவரங்களைக் கொண்டுள்ள ஒரு கூட்டம். இவை நுண்ணிய தனிக்கல வடிவங்களிலிருந்து பெரிய பல்கலமுள்ள வடிவங்கள் வரை கொண். டிருக்கும். இவற்றில் மெய்வேர், மெய்த்தண்டு, மெய் இலைகள் என வேறுபாடுள்ள ஒரு உடலமைப்பு இருக்கமாட்டாது; இத்தகைய பதியவுடல் அமைப்பு பிரிவிலி (Thallus) எனப்படும். கலனிழைகள் இவற்றில் கிடையா. இலிங்க வங்கங்கள், வித்திக் கலன்கள், வழக்க மாக தனிக்கலங்களையுடையவையே. இவை மலட்டுக் கலங்களால் சூழப்பட்டிருக்க மாட்டா. சில தலோபீற்ருக்களில் மட்டுமே இலிங்க வங்கங்கள் அல்லது வித்திக் கலன்கள் பல்கலமுள்ளவையாய் இருக் கும். எனினும் இவை மலட்டுக் கலங்களைக் கொண்ட சுவர்ப்படை களிஞல் சூழப்பட்டிருக்க மாட்டா. தலோபீற்ருக்களின் நுகங்கள் பெண்பால் இலிங்கவங்கங்களில் இருக்குமளவும், ஒரு போதும் பல்கல முளையங்கள் உற்பத்தி செய்வதில்லை. இதைக்கொண்டு 4 லோபீற் ருவை எம்பிரியோபீற்ரு என்னும் பிரிவிலிருந்து வேறுபடுத்தி யறியலாம்.
தலோபீற்ரு உறுப்பினர்களை நிறப்பொருள்களுள்ள (Pigmented) ஒரு தொகுதியாகவும் நிறப்பொருள்களற்ற (Non Pigmented) தொகுதி யாகவும் பிரிக்கலாம். நிறப் பொருளுள்ள தொகுதி எல்லாவகை அல்காக்களையும் கொண்டதாகும். நிறப்பொருள்களற்ற தொகுதியில் பற்றீரியா, பங்கசுக்கள், (வைரசுக்கள்) என்பன அடங்கும். ஒரு சில பற்றீரியாவைத் (உ+ம். ஊதாநிற பற்றீரியா) தவிர ஏனைய பற்றீரியங்கள், பங்கசுவகைகளெல்லாம் ஒளித்தொகுப்பியல்பற்ற வையாதலால், வெளியிடத்திலிருந்து பெறப்படும் சேதனவுறுப்பு உணவிலேயே தமது போசனைக்குத் தங்கி வாழும். எனவே இவை பிறபோசணைமுறை (Heterotrophic)யைக் கட்ைப்பிடிக்கின்றன. இவற் றுள் சில ஒட்டுண்ணிகளாக (Parasite) வர்ழ்ந்து விருந்து வழங்கியின் உயிருள்ள இழையங்களிலே நேரடியாகத் தமது உணவைப் பெறு கின்றன. மற்றவை இறந்த அல்லது உயிரற்ற சேதனவுறுப்புச் சடப்பொருள் (Matter) களிலிருந்து அழுகல்வளரி (Saprophyte)யாக வாழ்ந்து தமது உணவைப் பெறுகின்றன. நிறப்பொருளுள்ள தலோபீற்ருக்களான பலவகையான அல்காக்கள் அநேகமாக நீரிலும்

தலோபீற்ரு : அல்காக்கள் 17
ஒரு சில வேறு ஈரலிப்பான இடங்களிலும் வாழும். இவை குளோர பிலையும், வேறு நிறப் பொருட்களையும் கொண்டு ஒளித்தொகுப்பு முறையால் உணவைத்" தயாரிக்கின்றன. எனவே அல்காக்கள் தற்போசணைமுறையைக் கொண்டுள்ளன.
தலோபீற்ரு : அல்காக்கள்
இவை நன்னீர், கடல்நீர் அல்லது ஈரலிப்பான பிரதேசங் களில் வாழும். இவை நிறப்பொருட்களையுடைய, பிரிவிலி என்ற பதியவுடலமைப்பைக் கொண்டுள்ளன. இவற்றின் தாழ்வகைகள் தனிக்கலமுள்ளவை. உயர்வகை அல்காக்கள் பல்கலமுள்ள பிரிவிலி யாகும். இது பல்வேறு உருவங்களாக அமைந்திருக்கும்; உதார ணமாக ஒரு தட்டாகவோ, இழை (Filament) யாகவோ, இழை களின் திரளாகவோ, அல்லது சிறப்படைந்த இழையங்களைக் கொண்ட சீராக அமைப்புப் பெற்ற பிரிவிலியாகவோ அமைந்திருக் கும். அல்காக்களுடைய கலங்களின் சுவர் செலுலோசா லானது. அல்காக்கள் பச்சை நிறப்பொருளான குளோரபிலையும், இதைவிட நீலப்பச்சை, சிவப்பு, கபிலம், பொற்கபிலம் போன்ற நிறப் பொருட்களையும் உடையன. அதனுல் அல்காக்கள் தற்போசணை முறையைக் கொண்டுள்ளன. அல்காக்களின் முக்கியமான வகுப் புகள் பின்வருமாறு :-
(1) குளோரோபீசே - பச்சை அல்காக்கள்
th:- கிளமிடொமோனசு, ஸ்பீரோகீரா, கிளடோ+ ܧ)
போரா, போன்றவை) (2) பசிலாரியோ பீசே - பொற்கபில அல்காக்கள் (தயற்றங்கள்)
உ+ம் :- பின்னுலாரியா (3) சயனுேபிசே - நீலப்பச்சை அல் காக்கள்
(உ+ம் :- லிங்பியா) (4) பயோபீசே - கபில அல்காக்கள் (5) ரொடோ பீசே - சிவப்பு அல்காக்கள் ஒவ்வொரு வகுப்பும் பல வருணங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.
குளோரோ பீசே : உயர்வகைத் தாவரங்களில் இருப்பதுபோல கிட்டத்தட்ட அதே அளவுக்கு பச்சை நிறப்பொருளை இவை கொண் டுள்ளன. அனுசேபச் செய்முறைகளும் உயர்தாவரங்களைப்போன்று ஒத்திருப்பதால், உயர்வகைத் தாவரம் பச்சை அல்காக்களிலிருந்தே
தா. 2

Page 17
8 உயர்தரத் தாவரவியல்
தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது எனக் கொள்ளலாம். இவ்வகுப்பில் தாவர உடல் தனிக்கலமுள்ளதாக, இழையாக, அல்லது இழையங் களைக் கொண்டதாக இருக்கலாம். இவை நன்னீரிலும், கடல்நீரிலும், ஈரலிப்பான பிரதேசத்திலும் வாழும்.
கலன் தாவரங்கள்
Λ
பிரயோபீற்ரு <-குளோரோபீசே
-இயுகிளினு
- - -Lutr ('#
தயற்றங்கள்
ரோடோ பீசே
வைரசுக்கள் - O - பங்கசுக்கள்
பற்றீரியங்கள்
ல்வேறு வகுப்புக்களுக்கும், தொகுதிகளுக்குமிடையே உள்ள சரியான தாடர்பு முறையைக் காட்டும். படம்.

தலோபீற்ற : அல்காக்கள் 9
வகுப்பு :- குளோரே in Gg (Chlorophyceae)
வருணம் :-வொள்வோ காலேசு (Volvocales)
கிளமிடொமோனுசு (Chlamydomonas)
கிளமிடொமோனுசு வொள் வோகாலேசு வருணத்தின் பிரபல்யம் வாய்ந்த எளிய ஒரு கலத்தாலான பச்சை அல்காக்களுள் ஒன்று. இந்த அல்காவானது, நிலையான தண்ணிரிலும் குளங்களிலும், ஈர மண்ணிலும், பிரதானமாகக் காணப்படும் Tதாமாகவே நீந்திச் செல்லும் இயல்பைப் பெற்றிருப்பது, இவ்வ ணத்தின் ஆதியான உறுப்புகளுக்கு அடையாளமாக விளங்குகிறது.
3வுக்டுேஃாதல் 牙 656t
உரு . கிளமிடொமோனசு வடிவத்தையும், உள்ளமைப்பையும்
காட்டுகின்ற ஒளியியற் குறுக்குவெட்டு (மகம்

Page 18
20 உயர்தரத் தாவரவியல்
கலவமைப்பு:- (உருவம்-1) இத்தாவரம் கோளவுருவம் அல்லது முட்டையுருவமான தனிக்கலத்தினல் ஆக்கப்பட்டிருக்கும். அது செலுலோசினல் ஆன கலச்சுவர் ஒன்றல் சூழப்பட்டுள்ளது. இச்சுவர் முற்புற முனையிலே தடித்து ஒன்று அல்லது இரண்டு சிம்பி போன்ற வெளிமுளைகளைத் தோற்றுவிக்கும்,கேலத்தின் நடுப்பகுதி தொடக்கம் முற்புற முனைவரையும் முதலுரு பரந்திருக்கிறது. கலத்தின் முற்புற முனையிலே முத்லுரு இரு சவுக் குமுள்ைகள்ை உண்ட்ர்க்கி கலச்சுவரினூடாக வெளித்தோற்றுகிறது. திடமான கலச்சுவரினுள் இருக்கும், பின் பக்கப் பிரதேசம் தடித்த கிண்ண்வுருவான பெரிய ஒரு பச்சைய வுருவத்தை அடக்கியுள்ளது. இக்கிண்ணத்தின் நடு வெளியிலும் கலத்தின் முற்பக்கத்திலும் நிறமற்ற முதலுரு உண்டு. எனவே முற் புறமுனை நிறமற்றதாக இருக்கும். கலத்தின் மத்தியில் உள்ள முத லுருவில் ஒரு கரு உண்டு. நிறமற்ற முற்புற முனையிலிருந்து இரு சுருங்கத்தக்க சிறுவெற்றிடங்கள் சவுக்குமுளைகள் உண்டாகும் இடத் துக்குக் கீழே காணப்படும். மாறி மாறி விரித்து சுருங்கும் தன்மை யினல், இவ்வெற்றிடத்திலுள்ள ' திரவத்திற் கரைந்த கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன; அதனல் அது கழிவகற்றும் உறுப்பு என நம்பப்படுகிறது. கலத்தின் பிற்புற முனையிலே பச்சைய வுருவத்தின் கீழ்ப்பாகத்தில், பாப்பொருளாலான ஒரு படை மணி களாற் சூழப்பட்ட வித்துருமணி ஒன்று உண்டு. வித்துருமணிகள் பெரும்பாலும் அல்காக்களின் பச்சையவுருவத்தோடுதொடர்பானவை அவ்வித்துருமணிகளைச் சுற்றி மாப்பொருள் சேர்க்கையடைகிறது. ஒரு பக்கத்தில் செம்மஞ்சனிறமுள்ள கட்புள்ளி ஒன்று உண்டு.
、 تم لو۔ )Y{ (;&1 میٹنا (د; i مة فيه في منطقي 3) ورولا. .انتې ؟ او تانبه في نه
இந்த அல்கா சவுக்குமுளைகளை வீசுவதால் இக்கலங்கள் அசை யக் கூடியதாக இருக்கின்றது. இவ்வசைவு தாமாகவே இயங்கு மியல்புடைய அசைவெ னினும், பெரும்பாலும் ஒளிபோன்ற வெளிப் புறத்தூண்டல்களாலேயே அசையும் திசை கட்டுப்படுத்தப்படுகிறது. இக்கலங்கள் மட்டான செறிவுள்ள ஒளியை நோக்கியும் மிகக்கூடிய செறிவுள்ள ஒளியிலிருந்து விலகியும் அசைகின்றன. ஒளித்தூண்டலை உணரும் உறுப்பாக கட்புள்ளி தொழிற்படுகின்றது.
போசனமுறை : பச்சையவுருவம் தன்மயமாக்குந் தொழிலைச் செய்கிறது. நீரில் கரைந்திருக்கும் காபனீரொட்சைட் கூடுதலாக கலத்துக்குள் பரவுகிறது. இதைக்கொண்டு ஒளியுள்ள வேளைகளில், மாப்பொருள் தயாரிக்கப்படுகிறது. எனவே கிளமிடொமோனசு தற்போசணை முறை உடைய தாவரமாகும். நீரில் கரைந்திருக்கும் பல்வேறு போசணையுப்புக்களாகிய நைதரேற்றுக்கள், சல்புேற்றுக்கள் பொசுபேற்றுக்கள், அமோனியா உப்புக்கள் என்பன உறிஞ்சப்பட்டு

தலோபீற்ரு : அல்காக்கள் 2
அதனுடைய உட்புகவிடுமென்சவ்வாகிய செலுலோசுக் கலச்சுவரினூ டாக உள்ளெடுக்கப்படுகிறது. மாப்பொருளையும், இவ்வுப்புக்களையும், சுவாசத்தினுல் பிறப்பிக்கப்படும் சத்தியையும் பயன்படுத்தி புரதங் களும் முதலுருவும் தயாரிக்கப்படுகின்றன. அதனுல் இவ்வொருகலத் தாலான தாவரம் வளர்ச்சி அடைகிறது. எனவே கிளமிடொ மோனுசின் வளர்ச்சி எனப்படுவது கலத்தின் விரிவை மட்டுமே கொண்டது. ஏனெனில், கலவிரிவைத் தொடர்ந்து கலப்பிரிவு வழக்க மாக நிகழ்த்து, மூலவுரு அலகுகளை உண்டாக்கும்; இவை வெளி யேற்றப்பட்டு இலிங்கமில் முறை இனப்பெருக்கலுக்குரிய வித்தி களாகத் தொழிற்படுகின்றன.
. یہ یعقٹممںسخت تک ختم}غالعیدی عیA
இலிங்கமில் இனப்பெருக்கம் (உருவம் 2) : கிளமிடொமோனுசு ஆகக்கூடிய பருமனை அடைந்தவுடன், சவுக்குமுளைகளை உள்ளிழுத்துக் கொண்டு ஒய்வெடுக்கும். பின் கலத்தின் உள்ளடக்கம் நீளப்பக்க மாகச் சுவரிடப்பட்டுப் பிரிவடைகின்றது. பின் தொடரும் கலப் பிரிவுகளுக்கு சுவர்ஜ்ளப்பக்கமாகவோ, இழந்ஜனதாகவோ இடப் படும். இவ்வாழுகிx8.அல்லது 16 மூலவுடு"ல்ேகுகள் உண்டாக்கப் படும். இவை ஒவேவொன்றும் கலுத்துவூஜர அமைத்து சவுக்குமுளைகள் 'இரண்டை விருத்தியாக்கி இய்ங்குவித்தியாகின்றது. கலத்தின் சுவ ரானது சிதைந்தவுடனே இவ்வியங்கு வித்திகள் வெளிப்பட்டு நீந்தித் திரியும். இவ்வியங்கு வித்திகள் அமைப்பில் தாய்க்கலத்தை ஒத்தவை. ஆனல் அளவில் சிறியனவாய் இருக்கும். இவை ஒவ்வொன்றும் புதிய கிளமிடொமோனுசுத் தாவரமாக வளரும். பின் இவை உணவுப் பொருட்களைத் தயாரித்து முதலுருவாக தன்மயவாக்கம் பெற்று, நீரையும் உறிஞ்சி கலவிரிவடைந்து, வளர்ச்சி பெற்று, முதிர் நிலையை அடையும்.
சில நிச்சயமற்ற அயற்சார்வுகளில் கலப்பிரிவால் உண்டாகும் மகட்கலங்கள் சவுக்கு முளைகளை விருத்தியாக்குவதில்லை; அதனல் அவை இயங்குவித்திகளாக மாற்றமடைவதில்லை. பின் தாய்க்கலத் தின் சுவர் ஊன்பசையாகி, சளியாக மாறுகின்றது. இந்நிலையில் ஒவ்வொரு மகட்கலமும் மென்மேலும் பிரிவடைந்து அவற்றின் சுவர்களும் ஊன்பசையாகின்ற்ன. ஈற்றில் ஊன்பசைத்திணிவொன் றில் அநேக கூட்டம் கூட்டமான சிறு கலங்கள் பொதிந்திருக்கும் நிலை உண்டாகிறது. கிளமிடொமோனுசின் வாழ்க்கைச் சரித்திரத்தில் வழக்கமற்ற இவ்வித ஒய்வு நிலை பல்மெலா நிலை (Palmela Stage) (உரு 2 E) என வழங்கப்படும். இத்தன்மையைக் கொண்டுவரக்கூடிய நிச்சயமான நிலைமைகள் யாவை என்பது தெரியாது; எனினும் இவ்வித ஒய்வு நிலை, பாதகமான நிலைமைகளைக் கழிப்பதற்கு மிகவும்
தா. 2 a.

Page 19
22
உயர்தரத் தாவரவியல்
உரு. 2. கிளமிடொமோனசு: A-C இலிங்கமில்முறை இனப்பெருக் கல். D வெளியேறிய இயங்குவித்திகள். E பல்மெல்லாநிலை
 

தலோபீற்ரு: அல்காக்கள் 23
ஏற்றதாகக் கணிக்கப்படுகிறது. பின் சாதகமான நிலைமைகள் வரும் பொழுது இக்கலங்கள் சவுக்குமுளைகளை விருத்தியாக்கி, சளியத் திலிருந்து வெளியேறி இயங்கும் நிலையை மீண்டும் அடைகின்றன.
சாதகமான நிலைமைகள் வரத் தாமதித்தால் பல்மெலா நிலையின் கலங்கள் தடித்த சுவருள்ள ஆறும்வித்திகளான உறங்கு வித்திகள் (Hypnospores) என மாறுகின்றன. சில வேளைகளில் இரு தவர்களைக் கொண்ட அலைவில் வித்தி (Aplanospore) யாகவும், அல்லது உணவுச் சேர்க்கையைக் கொண்டதும் தாய்க் கலத்தின் சுவரால் சுரக்கடபட்ட பொருட்களைக் கொண்டு விருத்தியாக்கப்பட்ட சுவரை உடையதுமான அசைவிலி (Akinete) என்ற உறங்கு வித்தி களையும் உண்டாக்குகின்றன. பின்னர் ஏற்ற சாதகமான நிலைமைகள் மீண்டும் வரும் பொழுது சாதாரண அசையும் நிலையை அடைந்து விடுகிறது.
உரு. 3. கிளமிடொமோனுசு: இலிங்கமுறை இனப்பெருக்கல். A. பல புணரிகளை உருவாக்கிய கலம். B. வெளியேறிய புணரிகள்: C. ஒத்த புணரிகளின் சேர்க்கை D நுகம் E. நான்கு இயங்குவித்திகள் நுகத்தினின்றும் வெளியேறு கின்றன. ..m.

Page 20
24 உயர்தரத் தாவரவியல்
இலிங்கமுறை இனப்பெருக்கம் (உருவம் 3): கிளமிடொமோ ஞசுக் கலத்தின் உள்ளடக்கம் பிரிவடைந்து 16 அல்லது 32இ சவுக்குமுளைகளைக் கொண்ட அநேகமாக சுவரில்லாத மூலவுரு அலகுகளான புணரிகள் அல்லது இலிங்கக்கலங்கள் தண்ணீரில் விடப் படுகின்றன. இவை கிளமிடோமோனசுத் தாவரத்தை ஒத்தவை. ஆனல் அளவில் இயங்கு வித்திகளிலும் சிறியவை. இப்புணரிகள் நீரில் அசைந்து சொற்ப காலத்தைக் கழித்துவிட்டு சோடி சோடி யாகச் சேர்ந்து புணரும். ஒவ்வொரு சோடி உறுப்பினரும் பொது வாக வெவ்வேறு தாய்க்கலங்களிலிருந்து உற்பத்தியாகின்றன. இப் புணரிகள் இரண்டும் உருவத்தில் ஒற்றுமைப்பட்டிருக்கும். இவ்வித, உருவத்தில் ஒற்றுமைப்பட்டு, ஆண் தன்மை பெண் தன்மை கிடையாத புணரிகள் சேர்க்கை அடைவது இணைதல் (Conjugation) எனப்படும். (இணைதல் என்பது முன்னேற்றமடையாத தாவரங்களில் காணப் படும் இலிங்கமுறைப்புணரிச் சேர்க்கை அல்லது புணர்ச்சி) இப்புணரிச் சோடிகள் சவுக்குமுளை முனைகளால் இணைகின்றன. பின்னர் அவற்றின் முதலுரு, கருக்கள் ஆகியவற்றின் கலப்பு ஏற்படுகின்றது. இதை அடுத்து சவுக்குமுளைகள் உள்ளிழுக்கப்பட்டு விடும். இவ்வாறு புணர்ச்சி காரணமாக உண்டாகிய இருமடியான (Diploid) கலம் நுகம் (Zygote) என அழைக்கப்படும் இந்நுகம் ஒரு தடித்த சுவரி னற் சூழப்பட்டு ஓய்வு வித்தியாகிய நுகவித்தி (Zygospore) யாக மாறும். இந்நுகவித்தி எண்ணெயையும், சிவப்பு நிறப்பொருளையும் கொண்டது. சூழ்நிலை பாதகமாயிருந்தாலும், குளத்தின் நீர் வற்றி வரட்சியடைந்திருந்தாலும், உயிர் வாழக்கூடிய ஆற்றலுடையதாய் இருக்கும். ஒரு குறித்த கால ஓய்வின் பின் நுகவித்தியுள் இருக்கும் இருமடியான தனிக் கருவானது ஒடுங்கற் பிரிவுக்கு அடுத்து இழை புருப் பிரிவை அடைந்து நான்கு ஒருமடியான கருக்களை உண்டாக் குகின்றது. பின் நுகவித்தியின் ஏனைய உள்ளடக்கப்பகுதிகளின் பிரி வால் நான்கு இயங்குவித்திகளாக மாறுத்லடையும். பின் நுகவித் தியின் சுவரில் பிளவுண்டாவதால் இந்த இயங்கு வித்திகள் வெளி யேறி நான்கு கிளமிடொமோனசுத் தாவரங்களாக வளரும்.
அநேகமாக கிளமிடொமோனுசில் ஒத்த புணரிகளே (Isogametes) புணருகின்றன. இது ஒத்தபுணரியுண்மை எனப்படும். ஆனல் கிளமிடொ மோனுசு பிரவுணை (C brauni) யில் ஒவ்வாப் புணரிகள் (Anisogametes) புணர்ச்சியடைகின்றன; இது ஒவ்வாப் புணரியுண்மை எனப்படும். இதில் சவுக்குமுளை உள்ளிழுக்கப்பட்ட பெரிய புணரி ஒரு சாதாரண அசையக் கூடிய சிறு புணரியோடு இணைகிறது.
கிளமிடொமோனுசின் ஒரு சில இனங்களில் ஒரே கலத்திலுண்
டாகிய இரு புணரிகள் புணர்ச்சியடையும், அதனுல் அவ்வினங்கள் ஓரினப்பிரிவிலியானது (Homothalic) என்றும், ஒத்த புணரியுள்ளன

தலோபீற்ரு : அல்காக்கள் 25
(1sogamous) என்றும் அழைக்கப்படும். ஆனல் கிளிமிடொமோனசின் பல இனங்களில் புணர்ச்சியடையும் புணரிகள் தோற்றத்திலும் அமைப் பிலும் ஒத்தவையாக இருப்பினும் இவ்விரண்டும் எதிர்மாறன தன்மை யையுடைய வெவ்வேறு தாய்க்கலத்திலிருந்து விருத்தியாக்கப்பட்டி ருக்க வேண்டும்; இவ்வகைப் பல்லினப் பிரிவிலியான (Heterothalic) இனங்கள், இலிங்கத்துக்குரிய Gí? Luijgh (Sexual differentiation) அடைவதின் தொடக்கங்களைக் குறிக்கும்; மேலும் இம்முறை விருத்தி யடைந்து, புணர்ச்சியடையும் புணரிகள் அளவில் வித்தியாசமாக இருப்பதை கி. பிரவுணை போன்ற இனங்களில் அவதானிக்கலாம்.
வகுப்பு : குளோரோபீசே வருணம் : கொஞ்சுகாலேசு
ஸ்பிரொகீரா (Spirogyra)
ஸ்பிரொகீரா பல்கலமுள்ள கிளைகளற்ற இழையினையுடைய ஒரு பச்சை அல்காவாகும். இவை நிலையான அல்லது மெதுவாக ஒடும் நன்னீர்த் தேக்கங்களாகிய குளங்களிலும் அருவிகளிலும் காணப் படும். இதன் இழை, அடி உச்சி என்ற பாகுபாடில்லாமல் முனைக்கு முனை அடுக்கப்பட்ட உருளையவுருவுள்ள குறுகிய கலங்களாலானது. g356ör Lu GuLu6quðav (Vegetative body) ( ?áflaí Gó) (Thallus) GTGOTš கூறலாம். இவை நீரின்_மேற்பரப்பிலோ அல்லது சற்றுக் கீழோ, துலக்கமான பச்சை நிறமுடைய மிதக்கும் திணிவுகளாகக் காணப் படும்; ஒளித்தொகுப்பின்போது வெளிவிடப்படும் கணக்கற்ற ஒட்சி சனைக் கொண்ட குமிழிகள், ஸ்பிரொகீரா வின் இழைகளை மிதக்கச் செய்வதற்கு உதவுகிறது. இழையானது, பெத்தோசினல் (Pectose) ஆக்கப்பட்ட, சளியமுள்ள மடலினல் மூடப்பட்டிருப்பதால் தொடு வதற்கு வழுவழுப்பாயிருக்கும்.
கலவமைப்பு (உருவம் 4) : ஸ்பிரொகீரா இழையில் எல்லாக் கலங்களும் ஒரே வகையான தாயிருக்கும் ஒவ்வொரு கலமும் மூன்று படையைக்கொண்ட சுவரால் சூழப்பட்டிருக்கு ம்; இவற்றுள் வெளிப் படை சளியத்தையும், உள் இரு படைகளும் செலுலோசையும் கொண்டது. கலச்சுவரின் உட்பக்கத்தில் முகலுரு ஒரு சுற்றுப் படை யாகக் காணப்படும் இப்படை கலத்தின் நடுவிலுள்ள பெரிய புன் வெற்றிடத்தைச் சூழ்ந்திருக்கும். கலத்தின் மத்தியிலே ஒரு தனிக் கரு முதலுரு மடலால் சூழப்பட்டு, குழியவுருப் ப்ட்டிகளால் தொங்கு மாறு வைத்திருக்கப்படும். கருவுக்குள் ஒன்று அல்லது மேற்பட்ட புன்கரு உண்டு. சிக்கரையோர உருளையவுருவுள்ள குழியவுருவிலே 1-8 சுருளியுருவான பச்சையவுருவங்கள் சுருட்டப்பட்டிருக்கும். இப்பச்சை யவுருவங்கள் நாடாப் போன்று பட்டிகளாகவும், நடுவில் தடித்தும்

Page 21
26 உயர்தரத் தாவரவியல்
உரு. 4. ஸ்பிரொகீரா : ஒரு கலத்தின் உள்ளமைப்பு
அதன் ஒரம் பற்களைப் போன்று ம்ட்டமில்லாமலும் இருக்கும். ஒவ்வொரு பச்சையவுருவத்திலும் தொடர்ச்சியான சிறு உருண்டை வடிவமான வித்துருமணிகள் உண்டு.
/ கலப்பிரிவு (உருவம் 5) : கலப்பிரிவு நீள்பக்கத்துக்கும் செங்குத் தாகவே உண்டாகும். முதல், கரு இழையுருப்பிரிவு அடைந்து இரண் டாகிறது. பின் கலத்தின் நடுவில் நெடுக்குச் சுவரின் உட்புறத்தி லிருந்து செலுலோசா லான வளைய உள்முளை உண்டாகின்றது. இவ்வ ளைய உள்முளை செலுலோசுப் படிவினுல் மையநாட்டமுள்ளதாக (Centripetal) வளர்ச்சியடைந்து குறுக்குச் சுவரைத் தோற்றுவிக்கிறது. (இவ்வாறு நடுவெளியை நிரப்புவது விலங்குகளின் கண்ணில் கதிராளி (Iris diaphgm) தொழிற்படுவதை ஒக்கும் இக் குறுக்குச் சுவர் தோன்றுவதால் இரு மகட்கலங்கள் உண்டாகும்; அதனல் பச்சைய வுருவமும் கலவுருவும் இரண்டாக வெட்டுப்பட்டு ஒவ்வொரு பகுதியும் இம்மகட்கலங்களுள் அடங்கிவிடுகிறது. இம் மகட்கலங்கள் உணவைத் தயாரித்து, கனியுப்புக்களை உறிஞ்சி, முதலுருவாக தன்மயமாக்கப் பட்டு, நீரையும் உறிஞ்சுவதால், நெடுக்குமுகமாக வளர்ச்சி அடைந்து முதிர் நிலையை அடையும்.
 

தலோபீற்ரு : அல்காக்கள் 27
A செஆலோசைக் 65īzăTu 628 Tuu
உரு. 5. ஸ்பிரொகீரா. A. கலப்பிரிவின்போது உண்டாகும் வளைய உள்முளை, B. வளைய உள்முளை வளர்ந்து குறுக்குச் சுவரா கியது. C கலப்பிரிவின் மகட்கலங்கள் வளர்ச்சியடைதல் D. செலுலோசைக்கொண்ட வளைய உள்முளை வளரும் திசை குறிகளால் காட்டப்பட்டிருக்கிறது.
குறுக்குச் சுவர் தனியாகவும் தளமாகவும் நிலைத்திராது நடு விற் பிளவடைந்து வட்டத் தட்டுகளையுடைய இரு குவிவுள்ள வில்லை போன்ற உருவாகலாம் ; இவ் வில்லைகளின் குழி அநேகமாக சளியத்தால் நிரம்பியிருக்கும்.
இனம் பெருக்கல்:-
புதிய முறை இனப்பெருக்கம்:- ஸ்பீரொகீராவின் இழைகள், ஒரு கலம் அல்லது பல கலங்களுள்ள துண்டுகளாகி, பின் இவை கலப்பிரிவாற் புது இழைகளாகலாம். இவ்வகைத் துண்டு துண்டாக் கல் (Fragmentation) இரு காரணங்களைக் கொண்டு நிகழலாம் (1) தூய பொறிமுறைக் காரணங்களாகிய பாய்கின்ற நீரின்

Page 22
28 உயர்தரத் தாவரவியல்
வேகத்தினல் விலங்குகள் இவ்வல்காக்களுள்ள இடங்களில் அசைதல், அல்லது சிறு நுண் விலங்குகள் (Animalcules) அல்லது மீன்கள் இவ் வல்கா க்களை உண்ணுதல் (2) உடற்தொழிலுக்குரிய காரணங்களான குறுக்குச் சுவரின் நடுமென்றட்டு (Middle Lamela) சளியமாகி நீரை உறிஞ்சி பொருமி (Swell) இழையத்தில் பிளவு உண்டாக்கி துண்டு துண்டாக பிரிவடைதல்.
இலிங்க முறை இனப்பெருக்கம்:- இம் முறை ஒத்த புணரியுள் ளது என்றும் அதனுல் இவ்வித இலிங்கமுறைப் புணர்ச்சியை இணைதல் (Conjugation) என்றும் வழங்கப்படும் சாதாரண பதியக்கலங்கள் (Vegetative Cells) புணரிக்கலங்களாகத் தொழிற்படும். ஒவ்வொரு புணரிக்கலத்திலும் முதலுருவம் (Protoplast) சுருங்கி புணரியாகத் தொழிற்படுகிறது. ஸ்பிரொகீராவில் இணைதல் இரு வகைகளில் உண்டா சலாம். அவை (i) ஏணியுருமுறை இணைதல் (ii) பக்கமாக இணைதல். f' .
; : t: (C4AY -
(i) ஏணியுஞ்ைேற் இண்ைதல் (உரு-6): இழைகளைக் கொண்ட திணிவு களில் தொட்டுக்கொண்டிருக்கும் இரு இழைகளிலுள்ள கலங்கள் எறியங்களை (Papillae) உற்பத்தியாக்கும். இவ்வெறியங்கள் சந்தித்து தடுப்புச்சுவர்கள் (Cross wals) சிதைந்து இரு கலத்துக்கும் பொது வான ஒரு வழி உண்டாகும்; இதுவே இணையற் குழாய் எனப்படும். இப்புணரிக் கலங்களாக மாற்றமடைந்திருக்கும் கலங்களின் உள்ள டக்கங்கள் சுருங்கும். சுருக்கமடைந்த முதலுருவத்தில் ஒன்று அமீ பாப் போலியசைவால் இணையற் குழாயினுாடாக சென்று மற்றக் கலத்திலுள்ள சுருக்கமடைந்த முதலுருவத்தோடு புணரும். அதனல் ஒரு நுகத்தினை உருவாக்கி கருக்கட்டலை, நிறைவேற்றும், அநேக மாக ஒரு இழையின் கலங்களிலுள்ள சுருக்கமடைந்த முதலு ருவம் மற்ற இழையின் கலத்துக்குள்ளேயே செல்வதை அவதானிக் கலாம். இது இலிங்கத்திற்குரிய வியத்தம் (Sexual differentiation) அடைவதின் தொடக்கம் எனக்கருதலாம். ஈற்றில் காணப்படும் இரு இழைகளும் அதோடு கூடிய இணையற் குழாய்களும் ஒரு ஏணியைப் போலத் தோற்றுவதால் இது ஏணியுருமுறை இணைதல் எனப்படும். இம்முறையே வழக்கமாக நடைபெறும்.
(ii) பக்கம் இணைதல்'(உரு-7) : சில வேளைகளில் இணையற் குழாய் ஒரு இழையின் அடுத்தடுத்த கலங்களுக்கிடையில் உண்டா கும். இவ்வித இணையற் குழாய் அடுத்தடுத்த கலங்கள் எறியங்களை உற்பத்தியாக்கி, இவை சந்தித்து தடுப்புச் சுவர்கள் (Cross walls) சிதைந்து உண்டாகும் பொதுவான வழியே. இங்கேயும் ஒரு கலத்திலுள்ள சுருக்கமடைந்த முதலுருவம் அமீபாப் போலியசை வால் இணையற் குழாயினூடாகச் சென்று இதை அடுத்திருக்கும்

தலோபீற்ரு: அல்காக்கள் 29
உரு. 6 ஸ்பிரொ கீரா ஏணியுருமுறை இணைதல்: A-B வெவ்வேறு
நிலைகள்.

Page 23
30 உயர்தரத் தாவரவியல்
ಶೈಕ್ಹನ್ತಿ;
芒列
“ફ્રેtor
உரு. 7. ஸ்பிரொ கீரா: பக்கவிணைதல், A-C வெவ்வேறு நிலைகள்
D, நுகவித்தி முளைத்தல்
கலத்திலுள்ள சுருக்கமடைந்த முதலுருவத்தோடு புணரும். இதன் பின் நுகத்தினை உருவாக்கி கருக்கட்டலை நிறைவேற்றும். ஈற்றில் இவ்விதமான இழை, பெரும்பாலும் நுகத்தினையுடைய கலங்களையும் வெறுங்கலங்களையும் மாறி மாறி கொண்டதாக இருக்கும்.
பின் இந்நுகம் புடைத்த தடைச்சுவர் ஒன்றை சுரப்பிக்கின்றது. இவ்வாருக நுகம் ஒரு ஓய்வு வித்தியான நுகவித்தியாக மாற்ற மடைகிறது. இதில் மாப்பொருள் கொழுப்பாக மாற்றமடைந்து அதல்ை செந்நிறமுடைய நிறப்பொருளையும் வெளியேற்றுவதால் இந் நுகவித்தி செந்நிறமாகத் தோன்றும். இழையின் கலச்சுவர் அழுகு வதால் இந்நுகவித்திகள் வெளியேற்றப்படும். இவை குளம் அருவி ஆகியவற்றில் நீர் வற்றும் பருவங்களை எதிர்த்து. கீழ்படையில் (Substratum) ஒய்வுகாலம் ஒன்றைக் கழிக்கும் வலுவுள்ளன
 
 

தலோபீற்ரு: அல்காக்கள் 3.
நுகவித்தி முளைத்தல் :- நுகவித்தி வேறுபட்ட ஒய்வு காலத்தின் பின் ஒரு ஒடுக்கற் பிரிவுக்கும், இழையுருப்-பிரிவுக்கும் ஆாகி நான்கு ஒரு மடியான (x) கருக்களை உற்பத்தியாக்குகின்றன. இவற் றுள் மூன்று சிதைவுறும், மிகுதியாயுள்ள ஒரு கரு பருப்பமடையும்; சேமித்து வைத்த கொழுப்பு, மாப்பொருளாக மாற்றமடைகிறது. இந்நிலையில் பச்சையவுருவங்கள் எளிதில் காணப்படுகின்றன. பின் நுகவித்தியின் சுவர் ஒரு முனையில் கிழிய, அதனூடாக அரும்புகுழாய் (Germ tube) ஒன்று வெளித்தோற்றுகிறது. இதனுள் கரு உட்செல் லுகிறது பின் ஒரு குறுக்குப் பிரிசுவர் (Septum) இடப்பட்டு இரு கலங்களாக பிரிவடைகிறது கீழ்க்கலம் நிறமற்றதாகவும், மேற்கலம் கருவையும், பச்சையயுருவத்தை அதிகம் கொண்டதாயும் இருக்கும். இம்மேற்கலம் மேலும் மேலும் கலப்பிரிவடைவதால் ஒரு இழையாக மாற்றமடைகிறது
ஸ்பிரொகீராவில் காணப்படும் இலிங்கமுறை இனப் பெருக்கலாகிய இணைதல், இரு, அளவுகளில் வித்தியாசமில்லாத புணரி களின் சேர்க்கையால் ஏற்படுகிறது. அதனல் இதை ஒரு சிறப்பான ஒத்த புணரியுண்மை எனக்கொள்ளலாம். ஏணியுருமுறை இணைதலில் ஓர் இழையின் புணரிகள் யாவும் இடம் பெயரும் அல்லது யாவும் இயக்கமற்று (Stationary) இருக்கும். ஆகவே இடம் பெயரும் புணரியை ஆண் எனவும் மற்றையது பெண் எனவும் கொள்ளலாம். எனவே இம் முறையைப்பற்றி தீர்க்கமான விளக்கம் வேண்டுமாயின், இதுவொரு உருவவியலுக்குரிய ஒத்த புணரியுண்மை (Morphologically 1sogamous) என, ஆனல் உடற்ருெழிலுக்குரிய பல்லினப் புணரியுண்மை (Physiologically heterogamous) 6T607 asaithaia, Gun Lib.
வகுப்பு :-குளோரோ பீசே வருணம் :-கிளாடோபோராலேசு (Cladophorales,
óß6JJ IJGB JGJ JJJ JJ (Cladophora)
கிளடோபோரா கிளைகளுள்ள இழையத்தைக் கொண்ட, பல பொதுமைக்குழியத்துக்குரிய (Coenocytic) கலத்தாலான பச்சை அல்காவாகும். இவை ஆழமில்லாத நன்னீர்த் தேக்கங்களாகிய நீருக்குரிய இனங்களும் உண்டு. இத்தாவரம் கற்பாறைகளிலோ, நீரில் தாழ்ந்திருக்கும் மரக்கட்டைகளிலோ, ஒட்டி வளர்ந்து ஒரு அங்குல நீளத்தை அடையும். கிளடோபோரா இழையின் ஒவ்வொரு கிளையும், அடர்ந்த கலவுருவைக் கொண்ட நீளமான உச்சிக் கலம்

Page 24
32 உயர்தரத் தாவரவியல்
உரு. 8. கிளடொபோர A.அமைப்பை விளக்கும் தாவரத்தின் ஒரு பகுதி.B. பெரிதாகக் காட்டப்பட்டிருக்கும் தாவரத்தின் ஒரு பகுதி. C. வேர்ப்போலி களைக் காட்டும்தாவரத்தின் அடிப்பாகம் , D.உள்ளடங்கங்களைக்காட்டும் சாய மூட்டப்பட்ட ஒரு கலம். E. கலத்தினது நீள்வெட்டு முகத்தின் ஒரு பகுதி.
 

தலோபீற்ற: அல்காக்கள் ᏭᏭ
ஒன்றில் முடிவடையும். இக்கலங்கள் வளரும் முனைகளாகும். இத னுடைய கலப்பிரிவாலும் விரிவாலும் கிளைகள் நீளமாகும். கிளைகள், கலங்களின் மேல் முனையிலிருந்து பக்க வெளிமுளைகளாக Jurub Säk கும். குறுக்குப் பிரிசுவருக்குக் கீழே ஆனல் அதற்கு மிகவும் அண்மை யாக, இவ்வெளிமுளைகள் உருவெடுத்து புதிய கிளைகளின் உச்சிக் கலமாகத் தொழிற்படும். இழையின் கீழ் முனையிலுள்ள கலங்களிலி ருந்து கிளைவிட்ட அங்கங்களாகிய வேர்ப்போலிகள் தோன்றும்; இவை பற்றுதலுக்குப் பயன்படும்.
கலவமைபடி (உருவம்-8): ஒவ்வொரு உருளையுருவான கலமும் நீளத்தில் அகலத்தைவிட பத்து மடங்கு கூடியதாகும். இக்கலங்க ளுக்கு தடித்த மூன்று படைகளாலான சுவர் உண்டு. வெளிப்படை கைற்றினையும் நடுப்படை பெத்தோசையும், உட்படை செலுலோ சையும் கொண்டது. சுவருக்கு உட்புறமாகவும் கலத்துக்கு மத்தியில் இருக்கும் புன்வெற்றிடத்தை வெளியாகச் சுற்றியும் குழியவுரு பருத்த சுற்றுப்படையாக அமையும். மத்தியில் இருக்கும் புன்வெற்றிடம் சில கலங்களில் குழியவுருப் பட்டிகளாற் பிரிக்கப்பட்டிருக்கும். பச் சையவுருவம் வலையுருவான ஒழுங்கற்ற இணைப்புள்ளதாக இருக்கும்; இதில் அநேக வித்துருமணிகள் பரந்து பொதிந்து இருக்கும். வல் இணைப்பைப் போன்ற பச்சையவுருவம் முதலுருவத்தை முற்ருக சூழ்ந்திருக்கும். கிளடோபோரா இழையின் ஒவ்வொரு கலமும் அநேக கருக்களைக் கொண்டிருப்பதால், அது பொதுமைக்குழியத்துக் குரிய கலங்கள் எனப்படும். (பல கருக்களைக் கொண்ட ஒரு கலத் தாலான தாவர உடலோ அல்லது கலமோ பொதுமைக் குழியம் (Coenocyte) எனப்படும்). சாயம் இடும் முறையால் (Staining) பல கருக்களையும், தடித்த படையைக் கொண்ட சுவரையும் நுணுக்குக் காட்டி யினுாடாக அவதானிக்க முடியும்; இவ்வித சுவரே பரபரப்பான அல்லது சரவையான (Coarse) தன்மையைக் கொடுக்கிறது.
வகுப்பு :-பசிலாரியோ பீசே (Bacilariophyceae)
தயற்றங்கள் பொது இயல்பு :
இவ்வகுப்பு பொதுவாக தயற்றங்கள் (Diatoms) என்ற பொற் கபில நிற அல்காக்களைக் கொண்டிருக்கும். இவை தனிக்கலங்களா கவோ பல லுகையான சமுதாயங்களாகவோ (Colonic) காணப்படும். இவை பொற்கபில (Golden brown) நிறத்தை உடையவை; இதற்கு இதன் முதலுரு மஞ்சள் அல்லது கபில நிற உருமணிகளைக் கொண்
தா. 3

Page 25
gi* உயர்தரத்தோவரவியல்
டிருப்பதே கார்ணம். இது இரு அரைப்பாகங்கள் அல்லது வால்வுகள்ை உடைய ஒரு சுவரினைக் கொண்டிருக்கும். (இச்சுவரானது சிலிக்கள் ப்திக்கப்பட்டுள்ள பெத்தின் பொருள்களால் ஆக்கப்பட்டிருக்கும்;ஆனல்” சுவரின் சில இடங்களில் இப்பொருள்கள் குறைவாக இடப்படுவதால்? மெல்லிய இடங்களை அல்லது துவாரங்களைக் கொண்ட புள்ளிகள்ால் அலங்கரிக்கப்ப்ட்டிருக்கும். இப்புள்ளிகள் வெவ்வேறு தயற் றங்களில் வெவ்வேருக ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும்; இவ்ஒழுங்குமுறையைக் கொண்டு இனங்களை பகுத்தறியலாம். இவை நுணுக்குக்காட்டியில் அழகு மிகுந்த பொருள்களாயிருப்பதோடல்லாமல், எண்ணிலடங்கா வடிவங்களையும் கொண்டுள்ளன. அதனல் தயற்றங்கள் 'தாவர உலகின் ஆபரணங்கள்” என அழைக்கப்படுகின்றன. சில தோணி யுருவை உடையனவாயும், மற்றவை தட்டுக்கள், கோல்கள், ஆப்புக்கள் முதலிய உருவங்களை உடையனவாயும் இருக்கும் (உரு, 11 B). இவை நன்னீரிலும் கடல்நீரிலும் காணப்படும். ஒரு கன மீற்றர் நீரில் கோடிக் கணக்கான தயற்றங்கள் உள்ளன. ஒரு சில தயற்றங்கள் மற்ற அல் காக்களில் தாவர ஒட்டியாக வளரும். ஆணுல் அநேகமான தயற். றங்கள் கட்டின்றி. மிதக்கும் (Free floating) வகையைச் சேர்ந்ததால் பிளாந்தன் (Plankton) என அழைக்கப்படும். எனவே பிளாந்தன் அங்கிகளில் தயற்றங்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தவை. இவை நீர், வாழ் விலங்குகளுக்கு முக்கிய உணவாக அமைந்துள்ளன. இதஞற்ருன். தயற்றங்கள் கடற்புற்கள் ("Grass of the Sea) என்று வருணிக்கப் பட்டுள்ளன. மேலும் தயற்றங்களின் சுவர், கண்ணுடியைப் போன்று: ஒளி புகவிடுவதாயும் இலகுவில் உடைகின்றதாயும் இருக்கும். முத லுருவம் இறந்தபின், இக்கலச்சுவர் சிதையாமலும் அழியாமலும் இருக்கும். அதனல் தண்ணிரின் அடியில் அநேக தயற்றமுள்ள நிலப் பாகத்தை உண்டாக்குகின்றன. இது வர்த்தகத்துறையிலே பற்பசை, தீந்தை மை (Paint), மினுக்கும் தூள்கள், வெப்பத்திலிருந்து விலக்கி வைப்பதற்கான (Insulation fron heat) பொருள்கள், நீரைத் தெளி வுறச் செய்யும் கருவிகள் (Filter) முதலியனவற்றிற்கு பயன்படுகிறது.
வருணம : பென்ஞலேசு (Pennales)
இது இரு பக்கச் சமச்சீருடைய (Bilaterally Symmetrical) நீள மான அங்கிகளைக் கொண்டதாகும். இவைபொதுவாக தோணியுரு அல் லது கோல்களைப்போன்ற உருவமுள்ளதாகும்; புள்ளிகள் சிறைப்பிரிப் பானதாக (Pennate) அமைந்திருக்கும். பென்னலேசு வருணத்தில் அசைவுவலு சாதாரணமாகக் காணப்படும். '

தலோபீற்ற அலகாககள் 35
பின்னுலாரியா
பின்னுலாரியா ஒரு கலத்தாலான தோணியுரு போன்ற நீளமான தயற்றம். இவை மஞ்சள் கபில நிறமுடையன. பின்னுலாரியா மற்ற பிளாந்தன் அங்கிகளோடு நன்னீரிலும், கடல் நீரிலும் மிதந்து வாழும் இதன் கலமானது இரு அரைப்பாகங்களை அல்லது வால் வுகளை உடைய ஒரு சுவரைக் கொண்டிருக்கும். இவ்வால்வுகள் பெற்ரிக் கிண்ணத்தில் (Petri dish) அடியும் மூடியும் படிந்திருப்பது போல அமைந்திருக்கும். இச்சுவர் சிலிக்கா பதிக்கப்பட்டுள்ள பெத் தின் பொருள்களால் ஆக்கப்பட்டதால் கடினமானதாக இருக்கும். இச்சுவர்கள் விளக்கமான சால் செறிந்ததாக (Striations) இருக்கும்; (இது சிறைப்பிரிப்பான ஒழுங்கான வரிசைகளில் நீளமான கீறுபோன்ற பிளவுகளை அடுக்கியிருப்பதாக அமையும்) இப்பிளவுகள் வால்வுகளின் விளிம்புகளிலிருந்து தொடங்கி நடுப்பகுதிக்குக் கிட்டும்வரை படரும். இச் சால் செறிந்த தன்மை கலச்சுவர்களில் உள்ள மெல்லிய இடங் களையே குறிக்கும். (சுவரின் விசேஷ அமைப்பினல், தயற்றங்களை இரு :பார்வைகள் மூலம் அவதானிக்கலாம். (1) மேல் அல்லது அடிப் பகு
யிலிருந்து பார்ப்பது வால்வுப்பார்வை (2) பக்கப் பார்வை (அல்லது வளையப் பார்வை) வால்வுகள் எவ்வாறு, ஒன்றுக்குமேல் ஒன்ருகப் இழாகுத்தப்பட்டுள்ளன என்பதைக் காட்டும்: : ; it ; . . . . . . . " { { ;" " : نی: ؛ فرد، م و نه ۹ ب. م . لا: f۹:ة » ، ۶ نه ٫۱
; . . . 1\ \r'; 93 Y SY", I.
A.
er rஉரு"s) ஒவ்வொரு "வால்வின் பின்புறத்தில்”நெடுங்கோட்டுப் பிளவு ஒன்று காணப்படுகின்றது. இது ஒரு சந்திக்கோடு (Raphe) என
அழைக்கப்படுகிறது. அமைப்பிலே சந்திக்கோ டானது சுவரிலேயுள்ள
ஒரு V போன்ற பிளவைக் குறிக்கும்; இது வால்வின் ஒரு முனையி
லிருந்து மற்ற முனைவரை செல்லும். இரு முனைகளுக்கும் மத்தியிலே
இச்சந்திக்கோடு சுவரின் வீங்குதலாகிய மையத்திற்குரிய சிறுகணு
வால் (Central module) தடைப்பட்டிருக்கிறது: இதே போன்ற வீங்கு
தல்கள் ஒவ்வொரு முனைகளிலும் உண்டு. இவை முனைவுக்குரிய சிறு
கணுக்கள் (Polar module) எனப்படும். வால்வுப் பார்வையில் பின்னு ' லாரியாவின், சந்திக்கோடு சிக்குமா போலி (Sigmoid) போன்ற கோடா
கும், இக்கோடு ஒரு முனைவுக்குரிய சிறுகணுவில் தோன்றி மையத்துக்
குரிய சிறுகணுவை அடைந்து, பின் மற்ற முனைவுக்குரிய சிறுகணுவை
by60 - uti. W
பின்னுலேரியாவில் முதலுருவம் எனப்படுவது' கிலச்சுவரோடு அறவழுத்தப்பட்ட (Appressed) சுற்றுக் குழியவுருவைக் கொண்டது. கலத்தின் மத்தியிலே ஒரு பெரிய புன்வெற்றிடம் உண்டு. இப்புள் வெற்றிடத்தின் மத்தியில் குழியவுருப் பாலம் ஒன்றுண்டு. இக் குழிய

Page 26
36 உயர்தரத் தாவரவியல்
. . . . . . . sks
SititiwtttUUUUUUUUUUUUUUUUUUUUUJUDESSAPULIUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUU
39AAAAAAAAAAAAAAAAAAAAAAABE AAAAAAAAAAAAAAAAAAAAAAAS
வ்ால்வுகள் B ܚ குழியவுருப்பட்டிகை
உரு : 9 பின்னுலாரியா A. மேல், அல்லது வால்வுப்பார்வை. B பக்க
அல்லது வளையப்பார்வை.
வுருப் பாலத்தில் ஒரு உருண்டையான பெரிய கரு தொங்குமாறு வைக்கப்பட்டுள்ளது. சாதாரண பதியக் கலங்களின் கரு இருமடி யானவை. அதில் ஒன்று அல்லது மேற்பட்ட புன்கருக்கள் உண்டு. கலத்தில் இருக்கும் முதலுருவத்திலே இரண்டு நிறந்தாங்கிகள் (Chromatophore) உண்டு; இதில் கபில நிற பூக்கோசாந்தின் (Fucoxanthin) என்னும் நிறப்பொருளையும் மஞ்சள் நிற சாந்தோபில்
(Xanthophyl) என்ற நிறப்பொருளையும் கூடுதலாக உடையதால்
பச்சையவுருவத்தின் நிறம் மறைக்கப்பட்டிருக்கும். ஒதுக்க உணவுகள் (Stored Food) Gestr(pt'll (s&E15tb வொலுத்தினுமாகும்; இதை குழியவுருவிலோ நிறந்தாங்கிகளிலோ காணலாம். இவ்வுணவுப் பொருள் இக்கலத்திலுள்ள நிறப் பொருள்களின் உதவியால் ஒளித் தொகுப்பு நடாத்தும் பொழுது உண்டாகின்றன.
பின்னுலாரியா தொடர்ச்சியான பல குலுக்க அசைவுகளால் இங்குமங்கும் அசைந்துதிரியும். இவ்வசைவுகள், கலத்தினுள் நிகழும் குழியவுரு ஒட்டத்தின் அதிர்ச்சியானது சந்திக்கோடு வழியாக வெளிதி சென்று, நீரோட்டங்களை ஏற்படுத்துவதன் காரணமாக நிகழ்கின்றன.
 
 
 

தலோபீற்ரு : அல்காக்கள் 37
சயனுேபீசே அல்லது மிட்சோபீசே
(Cyanophyceae or Myxophyceae)
5sloss Jd 60)d 9s sib8, Jó66ir (Blue green algae)
பொது இயல்பு : இவை பெரும்பாலும், பல கலங்கள் சேர்ந்த சமுதாயமாய், தனிக்கலமாய், அல்லது இழையவுருவாய் காணப் படும். இவ்வல்காக்கள் நன்னிரிலும் கடல் நீரிலும் ஈரமுள்ள மண் ணிலும் உண்டு. இவ்வல்காக்கள் செலற்றினுள்ள (Gelatine) அல்லது சளியமுள்ள மடலால் (Mucilagenous sheath) சூழப்பட்டிருக்கும். இவ்வல்காக்கள் அழுகலடைகின்ற சேதனவுறுப்புக்குரிய பொருள்கள் உள்ள நிலையான நீரில் நன்ருக விருத்தி அடைந்திருக்கும். நீலப் பச்சை அல்காக்களில் மட்டுமே நிறப்பொருள், முக்கியமாக நீலநிறப் பொருள் உருமணிகளில் பதிக்கப்படாமல், பெரும்பாலும் சுற்றயலி லுள்ள முதலுருவத்திலேயே பரவிக்கிடக்கின்றது. பச்சைநிறமான பச்சிலையத்துடன் (Chlorophyl), நீலநிறப்பொருளான பிக்கோசய னினும் (Phycocyanin) சிலவற்றுள் சிறிதளவு சிவப்பு நிறப்பொருளான பீக்கோ வெரிதிரினும் காணப்படும். கருமென்றகடால் (Nuclear membrane) சூழப்படாது, புன்கரு இல்லாது கருவிநிறப்பொருள் (Chromatin) மணிகள் கலத்தின் மத்தியிலுள்ள முதலுருவத்தில் சிதறிய நிலையில் காணப்படும்; இப்பகுதி மையமுதலுரு (Centroplasm) என அழைக்கப்படும். இதைச் சுற்றி இருக்கும் நிறப்பொருள்களை பெரும்பாலும் கொண்ட முதலுரு, நிறவுருவ முதலுரு (Chromatoplasm) எனப்படும். எனவே இந்நீலப்பச்சை அல்காக்களில் கரு வானது மிகவும் கீழ் நிலையானத்ென்றும் (Primitive) அல்லது பழமை வாய்ந்ததென்றும் வர்ணிக்கலாம். இவ்வல்காக்களில் அசைவுவலு வுள்ள அல்லது இயக்கமுள்ள கலங்கள், அல்லது நிலைகள் கிடையாது; இலிங்கமுறை இனப்பெருக்கமும் கிடையாது. சாதாரணமாக கலத் தின் பிரிவால் அல்லது பிளவால் உண்டாகும் இலிங்கமில் இனப் பெருக்கமே இவ்வல்காக்களில் காணப்படும். ஒதுக்க உணவு கிளைக் கோசன் (ஒருவகை காபே வைதரேற்று), புரதம், அல்லது கொழுப் பாக இருக்கும் &ெ
56 iufau J (Lyngbya),
லிங்பியா கிளைகளற்ற நூல்போன்ற இழையை உடைய ஒரு
நீலப்பச்சை அல்காவாகும். இவை சதுப்பு நிலங்களிலும், ஈரமுள்ள
கற்பாறை, மர்க்கிளை, நிலம் முதலியவற்றிலும் காணப்படும்.
தா. 3 a. ---

Page 27
38. உயர்தரத் தாவரவியல்
கலங்கள் அடிக்கடி தொடர்ச்சியாக ஒரு தளத்தில் (in one plane) பிரிவடைவதால், ஒரு இழையுருவினைக்கொண்ட சமுதாயத்தை (Filamentous colony) gyá 6vgy LDu9(5(5606) (Trichome) தோற்று விக்கின்றன. இவ்வாறு அணி (file) யாக இருக்கும் கலங்களைச் சுற்றி யும், மயிருருவின் கடைசிக் கலத்துக்கு அப்பாலும் செல்லுகின்ற. ஒரு உருளையவுருவான செலற்றினுலான மடல் உண்டு. இம் மயிருரு வும் அதனைச் சூழந்துள்ள மடலும் சேர்ந்தே இழை எனப்படும். தொகுதி தொகுதியான கலங்கள் அல்லது மயிருருவின் பகுதிகள், கலங்கள் இறப்பதால் உண்டாகும் செலற்றினைக் கொண்ட இரட்டைக் 35Alat 687 5-G) i356Trtai) (Double Concave Disks) ay gi) Gog பிரிவுத் தட்டுகளால் (Separation Disks) எல்லைப்படுத்தப்படுகிறது. இவ்வாறு எல்லைப்படுத்தப்பட்ட மயிருருவின் பகுதிகளை அல்லது துண்டுகளை சங்கிலிப்பிறப்புக்கள் (Hormogones) என்றழைக்கப்படும். இச் சங்கிலிப் பிறப்புக்கள் மடலினுாடாக வெளித்தள்ளப்பட்டு புதிய இழையினை தோற்றுவிக்க முடியும்.
கலவமைப்பு (உருவம் 10): ஒவ்வொரு கலத்துக்கும் ஒரு திட மான செலுலோசுக் கலச்சுவர் உண்டு; இதைச் சுற்றி ஒரு தடித்த செலற்றினலான அல்லது சளியமுள்ள மடல் உண்டு; வெளிப் புறத்தில் நிறவுருவ முதலுரு என்றும், நடுப்புறத்தில் மைய முதலுரு அல்லது ஆதியான கரு என்றும், குழியவுருவை இரு வகை யாகப் பிரிக்கலாம். மத்தியிலிருக்கும் தொடக்க நிலைபோன்ற (Incipient) கருவைச் சுற்றி வெளிப்புறமாக உள்ள நிறவுருவமுத லுருவில், கலத்தின் நிறப்பொருள்களும், சிறுமணியான உருவத்தில் பலவிதமான ஒதுக்கவுணவுகளும் வேறு உள்ளடக்கங்களும் உண்டு. நீல நிறப்பொருளான பிக்கோசயனின், பச்சை நிறப் பச்சிலையம் அல்லது குளோரபில், மஞ்சள் நிற கரட்டின், செம்மஞ்சள்நிற சாந்தோ பில் முதலியன சாதாரணமாகக் காணப்படும் பிக்கோசயனின் ஒரு நீல நிற தண்ணிரில் கரையக்கூடிய நிறப்பொருள்; எனவே இது உருமணிகளில் அடக்கப்படாது கரைநிலையில் குழியவுருவில் காணப் படும். இந்நிறப்பொருள்கள் எல்லாம் கூட்டாக லிங்பியாவின் கலங்களுக்கும் இழையத்துக்கும் நீலப்பச்சை நிறத்தை அளிக்கின்றன. கிளைக்கோசன், புரதங்கள், கொழுப்புகள் இவற்றின் ஒதுக்க உணவு களாகும். T
மையமுதலுரு, மைய உடல் (Central Body) அல்லது தொடக்க நிலைபோன்ற கருவின் முக்கிய அம்சம், அதற்கு புன்கருக்களோ, வரையறுக்கும் கருமென்றகடோ இல்லை என்பதே. மைய உடல், அமைப்பில் கதிர்த்தல் (Radiate) அடைந்திருக்கும். அத்தோடு ஒழுங்

தலோபீற்ரு அல்காக்கள் 9
- -சஃடுள்ள மடல்
உரு 10 லிங்பியா A உருப்பெருக்கிய மேற்பரப்புத்தோற்
றம். B. நீள்வெட்டு முகத்தில் இரு கலங்கள். C குறுக்குவெட்டு முகத்தில் ஒரு கலம்.

Page 28
40, உயர்தரத் தாவரவியல்
கற்ற வடிவமாகவும், கலத்தின் கன அளவில் மூன்றில் ஒரு பகுதியை யும் அடக்கியுள்ளதாயிருக்கும். இம் மையஉடல், நிறமற்ற பொருளாலான வலைபோன்றுள்ளது. இவ்வலையின் கண்களில் அல்லது இடைவெளிகளில் குரோமற்றினலான சிறுமணிகள் பதிக்கப்பட்டிருக் கிறது. மைய உடலின் வலையிணைப்புக்கள், குழியவுருவிலுள்ள அதே போன்ற வலையிணைப்புக்களோடு தொடர்ச்சியாகக் காணப்படும்.
(கலப்பிரிவு நடக்கும் பொழுது, குரோமாற்றின் பொருள், இழையுருவில் பிரிவுள்ள (Amitotic) பிரிவடைவதால், குரோமாற்றின் பொருள் அளவறி சேர்க்கையான (Quantittaive) இரு கூறுகளாகப் பிரிக்கப்படுகின்றது. ,
சாதாரண கலங்களில் சில வேளைகளில் சில வாயுவைக் கொண்ட புன் வெற்றிடங்கள் அல்லது போலிப் புன்வெற்றிடங்கள் உண்டாகின்றன். இவை இழையவுருவான சமுதாயத்துக்கு மிதக்குந் தன்மையைக் கொடுக்கிறது.
சுயாதீனமாக மிதக்கும் அங்கிகள்
(பிளாந்தன்)
நீரிலுள்ள உயிரின வகைகள்: நீரிலுள்ள (கடல் நீர் அல்லது நன்னீர்) உயிரினங்களை மூன்று பொதுவான வகைகளாகக் கொள்ள லாம்; அவை பிளாந்தன் (plankton), பெந்தன் (Benthon), நெக் டோன் (Nekton) என்பன.
நெக்டோன் வகைகள் துரிதமாக நீந்திச் செல்லும் இயல் புடையவை; நீரில் தாம் விரும்பும் திசையையும் இடங்களையும் அடை யக்கூடியன. எனவே இவை நீரின் மேற்பரப்பிலும், ஆழமான இடங்களிலும் காணப்படும் விலங்குகளாகும். பெத்தன் வகைகள் கரையிலும், தண்ணிர் குறைந்த இடங்களிலும், அடியிலே இணைக்கப் பட்டுக் காணப்படும். இவை பலகலத்தாலான அல்காக்களும் விலங் கினங்களுமாகும்.

அல்காக்கள்: பிளாந்தன்
பிளாந்தன்
இவை பிரதானமாக நீரின் மேற்பரப்பிலே சுயாதீனமாக மிதக்கும். நுண்ணங்கிகளைக் கொண்டுள்ளன; எனவே பிளாந் தன் வகை இனங்கள் ஒளிவலயத்தில் (Photic Zone) காணப் படும். சராசரியாக இந்த ஒளிவல்யம் சமுத்திர மேற்பரப்பிலிருந்து 250 அடி ஆழத்தைக் கொண்டது. சூரிய ஒளி படக்கூடிய இப்படை யின் மேற்பரப்பிலிருந்து ஆழம் கூடிச் செல்லச் செல்ல ஒளியின் செறி வும் குறைந்து கொண்டு சென்று முடிவில் அற்றுவிடும். எனவே ஒளித் தொகுப்பியல்பைக் கொண்ட தாவரவருக்கம் (Vegetation) கடல்,ஆறு முதலியவற்றின் அதன் மேற்படைகளில் மட்டுமே காணப்படும் எனவே, தாவர உணவுவகைகளை போசனமாகக் கொண்ட விலங்கு உயிரினங் கள் மேற்பரப்பிலேயே காணப்படும், அதனல், சாதாரணமாக நிலத் தில் வளரும் (Terrestrial) உயிரினங்களின் செறிவு போன்றே சமுத்திரங்களின் மேல் பாகத்திலுள்ள 250 அடி அளவில் காணப்படும். இவற்றுள்சிலவற்றிற்கு சவுக்குமுளைகள் இருந்தும், தண்ணீரின் வேகத் தையும் சுளிகளையும் எதிர்க்கக்கூடியளவு இயல்பில்லை, ஏனெனில் அவை மிகவும் சிறியவை அல்லது தளர்ச்சியடைந்தவை. எனவே சக்தி வாய்ந்த இடப்பெயர்ச்சியடையும் (locomotor) தொகுதிகள் இல்லாம லிருந்தும் இவ்வங்கிகளுக்கு மிதக்கும் இயல்பு இருப்பதால் சூரிய ஒளி படரும் பிரதேசத்துக்குள் அமைய வாழ முடிகிறது. உயிருள்ள பொருள் அல்லது பதார்த்தம் நீரிலும் சிறிது பாரம் கூடியது; எனினும் (1) நீலப்பச்சை அக்காக்களில் வாயுவைக் கொண்ட புன்வெற்றி டங்கள் இருப்பது அல்லது (2) பிளாந்தன் அங்கிகள் மிகவும் சிறியவை யாயும் உப்பு நீரிலும் பார்க்கப் பாரம் குறைந்தவையாயும் இருப்பது; சுயாதீனமாக மிதக்க உதவுகின்றன.
கடல்நீரின் ஒவ்வொரு படையிலும் குறிப்பிட்ட சில பிளாந்தன் வகைக்குரிய அங்கிகள் காணப்படும்; இவை ஒவ்வொரு சமுத்திரப் பகுதியிலும் வேறுபடுகின்றன. சமுத்திர நீரின் நிறம், மேற்பரப்பி லுள்ள பிளாந்தன் வகைகளின் அளவையும் இனங்களையும் எடுத்துக் காட்டும். பிளாந்தன் வகைகளின் தன்மையைப் பொறுத்தே, அவ்விடங் களில் இவற்றைப் போசிப்பதற்கு வரும் மீன்களின் தன்மையும் இருக்கும். மிதந்து வாழும் உயிரினங்களில் காற்றுச்சவ்வுப்பையினுல் (Air Bladders) மிதக்கும் சில பல்கலமுள்ள அல்காக்களுக்கு சார்காசம் (Sargassum) உம், சொறிமுட்டை (Jellyfish) போன்ற சில விலங்கு களும் உதாரணங்களாகும்; இவை அளவில் பெரிதெனினும், அநீேக மாக, பிளாந்தன் எனப்படுவது நுண்ணங்கிகளையே கொண்டதாகும். பிளாந்தன் வகையில் தாவர இனங்களும் விலங்கினங்களும் உண்டு. தாவர பிளாந்தன் அலைதாவரம் (Phytoplankton) எனப்படும்; விலங் கின பிளாந்தன் அலைவிலங்குகள் எனப்படும். W−

Page 29
4. உயர்தரத் தாவரவியல்
உணவுச் சங்கிலி : மீன்களும், மற்றும் எல்லாக் கடல்வாழ் உயிரி னங்களும், ஏன் மனிதனும் ஒன்றில் நேராகவே அல்காக்களை உட்கொள்ள முடியும்; அன்றேல் அல்காக்களைச் சாப்பிடும் மற்றைய நீர் வாழ் உயிரினங்களைச் உண்ண முடியும். கட லிலோ நன்னீரிலோ வாழும் பல்லாயிரக்கணக்கான உயிரினங்க ளிடையே ஒன்றை இன்னென்று உண்கின்ற மிகவும் சிக்கலான உறவுமுறை உளது. இவ்வுறவு முறையை உணவுச்சங்கிலி' என்ற பதம் எடுத்துக்காட்டுகிறது. இச் சங்கிலியின் முதற் கொழுவி அலை தாவரங்களாகும்; இறுதிக் கொழுவி நீர் வாழ் பெருமீன்கள், திமிங்கலம போன்ற விலங்குகள், அல்லது நிலத்தரையில் வாழும் விலங்கினமான மனிதனுகும்.
அலைதாவரமும் உணவுச்சங்கிலியில் அதன் முக்கியத்துவமும்:
அலைதாவரம் சமுத்திரங்களின் பிரதான ஒளித்தொகுப்பியல் புள்ள அங்கிகள். அதனல் அலைதாவரத்தை, "சமுத்திரத்தின் புற் றரை" (Pasturage) என அழைப்பார்கள். இவை கோடிக்கணக்கான அல்காக்களைக் கொண்டவை. கூட்டாக நிலத் தாவரங்கள் தொகுக்கும் உணவிலும் பார்க்க, அலைதாவரம் கூட்டாக ஒளித்தொகுப்பினல் தொகுக்கும் உணவு மிகக் கூடியவை. நீரில் தொங்கலாக (Suspended) இருக்கும் பிளாந்த னில், அலைதாவரம் மட்டுமே பிரதானமாகக் காணப்படும் நேரடியாகவோ மறைமுகமாகவோ இவை சமுத்திரங் களில் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் அடிப்படையான உணவ கப் பயன்படுகிறது. பெரிய விலங்கினங்களுக்கு பிளாந்தன் வகைகள் முக்கியமாக அலைதாவரம், உணவுச்சங்கிலியின் முதற் கொழுவி எனக் கருதப்படுகிறது
அலைதாவரம் தனிக்கலமுள்ளதாகவோ சமுதாயத்துக்குரிய அமைப் பைக் கொண்டதாகவோ இருக்கும். அவை அல்காக்களின் வெவ் வேறு வகுப்புகளின் இனங்களைக் கொண்டதாகவும், ஒரு சில பற்றீரியா வையும், பங்கசுவையும் கொண்டிருக்கும். 'கடலின் புல்" ("Grass of the Sea”) GTGor egy60) pislu(Sub. அல்காக்களின் எல்லாவகை களிலும் பிளாந்தனுக்குரிய நுண்ணங்கிகள் உண்டு. இவற்றுள் தயற் றங்களே எண்ணிக்கையில் மிகவும் கூடியவை; இவை தவிர,தயனுேபிளெ ஜெல்லேற்றுக்கள் (Dinoflagelates).சிலநீலப்பச்சை அல்காக்கள், பச்சை அல்காக்கள் ஆகியனவும் காணப்படும். w
பொற்கபில நிறமுடைய அல்காக்களான தயற்றங்கள் ஒதுக்க உணவாக கொழுப்புக்களையும், லுயுக்கோசின் என்ற ஒருவகை பல் 5-ös60TLG) (Polysaccharide) ősöbm uHub 2–60L-u607. gyapa, a LGurs

அல்க்காக்கள் : பிளாந்தன் A3
2
ரு 11. B தயற்றங்கள் 1. சிநெற்ரு (Synedra) 2, பிளியுரோ சிக்மா (Pleurosigma) C 1. கைளோ மோனுசு (கிறிப்ருே பிள செலேற்று) 2. செராற்றியம் (இடினுேபிளசெலேற்று)
உரு 12 நீலப்பச்சை அல்காக்கள் 1. அனுபீனு (Anabaena) 2. மிக்
Gap6nair) par (Microcystis) 3. GBITeidog é. (Nostoc)
மான சில உணவுச்சத்துக்களையும் தொகுக்கின்றன. பிளாத்தன் வகை அங்கிகளுள் தயற்றங்களே (உரு 11 B) மிகவும் கூடுதலாகக் காணப்படும். இடினுேபிளெசெல்லேற்றுக்கள் (Dinoflagellaten) பிளாந்தன் வகைகளின் வேருெரு முக்கிய உறுப்பாகும். அவைகளில் தாவரத்தையும், விலங்கையும் ஒத்த சில அம்சங்கள் உண்டு. அநேக மானவை தனிக்கலமுடையவை; ஆனல் சில, சமுதாய அமைப்பை உடையவை. சவுக்குமுளை இருக்கும் இடத்துக்குக் கீழே அல்லது கிட்டவாக உணவுக்குழாய் (Gullet) மிகவும் பிரசித்தமாகக் காணப்

Page 30
44: உயர்தரத் தாவரவியல்
படும். குளோரபில் (a), குளோரபில் (c), கரோட்டீன்கள், பல சாந்தோபில்கள் என்பனவே இதிலிருக்கும் நிறப்பொருள்கள். உணவுகள் மாப்பொருளாகவும், மாப்பொருளைப் போன்ற சில காபோவைதரேற்றுக்களாகவும், கொழுப்புக்களாகவும் சேகரிக்கப் படுகின்றன. இடினுேபிளசெலேற்றுக்களில் பல ஒளித்தொகுப்பியல் புடையவை உ+ம் : செராற்றியம் (Ceratium) (உரு 11 c). நீரின் மேற்பரப்பிலுள்ள சிவப்புநிற இடினேபிளஜெல்லேற்றுக்கள் சமுத் திரத்துக்கு இளஞ்சிவப்பு நிறத்தைக் கொடுக்கின்றன. நீலப்பச்சை அல் காக்களுள், மிக்ரோசிஸ்ரிஸ் (Microcystis), அனுபீனு (Anabaena), நொஸ்ருெக் (Notoc) முதலியன (உரு-12) அலைதாவரங்களுள் முக்கிய உறுப்புகளாகும். அவை எளிய சமுதாயத்துக்குரிய இழை உருவான உறுப்புகளாகும். வாயுவைக்கொண்ட புன்வெற்றிடங்கள் இவற்றை மிதக்கச் செய்கின்றன.
கடலின் உணவுச் சங்கிலிகள் :
நிலத்தில் வாழ்வன போன்று, நீரில் வாழும் உயிரினங்கள், தற்போசனை அங்கிகளின் செயன்முறைகளிலேயே தாம் வாழ்வதற் குத் தங்கியிருக்கின்றன. ஆனல் இங்கு எல்லா உணவுச் சங்கிலி களுக்கும் அல்காக்களே அடிப்படைக் கூருக அல்லது முதலாவது உறுப்பாக அமைந்துள்ளன. பூமியின் மேற்பரப்பில் 71 சதவீதம் சமுத்திரம் ஆகும். கடல்களிலுள்ள நீரின் கன அளவு, நீர்மட்டத்திற்கு மேலுள்ள நிலத்தின் அளவிலும் பார்க்கப் பதினெரு மடங்கானது.
நிலத்திலும் பார்க்கத் தொகையிற் கூடுதலானதும், பல்வேறு பட்டதும் மிகச் சிக்கலானதுமான பல தாவரங்களும் விலங்குகளும் சமுத்திரத்திற் காணப்படுகின்றன. பிரதானமான கணிப்பொருள் களிலிருந்து போசனையுப்புக்களும், பிரதானமான ஒட்சிசன் காபனீ ரொட்சைட் போன்ற வாயுக்சளும் போதியளவில் நீரிற் காணப்படு கின்றன. எல்லாப் பக்கங்களிலும் மூலப்பொருள்களினற் சூழப்பட்டு சூரிய ஒளியை நன்ருய்ப் பெற்று நீரிற் சுயாதீனமாக மிதக்கும் அலை தாவர சமுதாயம், ஒரு இரசாயன ரீதியாக மிக உகந்த உறுதியான சூழலில் வாழ்கின்றது. சூழலில் காணப்படும் இரசாயனப் பொருட் களையும் சூரியனின் கதிர்களைக் கொண்டும் தேவையான உணவை தாமே தயாரிக்கக் கூடியதாகவிருக்கின்றன. நிலத்தில் காணப்படும் மேய்ச்சனில புற்கள் நில இலையுண்ணிகளுக்கு எவ்வாறு உணவளிக்கின் றனவோ, அதே போன்று நீரில் மிதக்கும் சமுதாயத்திற் காணப் படும் நுண்தாவரங்களை உண்ணும் ஆயிரக்கணக்கான விலங்குகளுக்கு அலைதாவரம் உணவளிக்கிறது. இச்சிறு விலங்குகளை கடலில் காணப் படும் சிறிய ஊனுண்ணிகள் உண்கின்றன. இது தொடர்ந்து நடை

அல்க்காக்கள்: பிளாந்தன் 45
பெற்று இறுதியில், கடல் விலங்குகளிலிருந்து தனது உணவுத் தேவை களின் பெரும் பகுதியைப் பெறுகின்ற மனிதனேடு முடிவடைகின்றது. எனவே, பெரிய விலங்குகளின் உணவுச்சங்கிலிகளில் பிளாந்தன் ஒரு முக்கிய முதல் பங்கெடுக்கின்றது. மற்றய விலங்குகள் இவையை உண்ணுவதனல் பிளாந்த னின் இறப்பு வேகம் மிகக்கூடுதலாக விருந்த போதிலும் இவையின் இனப்பெருக்கம் மிகவிரைவாக நடப்பதினுல் தொகை ஏறக்குறைய ஒரேயளவிலிருக்கின்றது. இவ்வாழ்க்கை வலையில் தயற்றங்களும் இடினேயிளெஜல்லேற்றுக்களும் அடிப்படையான முக்கிய பிரிவுகளாகும்.
நிலத்திற் காணப்படுவது போன்று நீரில் காணப்படும் உணவுத் தொடர்புகள் அநேகமும் சிக்கலானவையும். நிலத்திற் காணப்படுவது போன்று, நீரிலும் அங்கிகளை உற்பத்தியாளர் (Producer) என்றும், உபயோகிப்பவர் (Consumer) என்றும் நிலத்திற் காணப்படுவது போன்று பாகுபடுத்தலாம். சில உணவுச் சங்கிலிகள் மிக எளி தானவை. உதாரணமாக சிப்பிகள் தயற்றங்களை உண்ணுகின்றன; இவற்றை நடசததிர மீன்கள் அல்லது மனிதன் உண்கின்றன். இதுபோன்ற ஒரு உணவுச் சங்கிலி உலகின் சில பாகங்களில் ஒரு சுகாதாரப் பிரச்சினையைக் கிளப்பியிருக்கின்றது. ஏனெனில் இடினே பிளெஜெல்லேற்றுவின் ஒரு இனம், காரப்போலி நிலையில் ஒரு நச்சுப் பொருளையுண்டாக்கின்றது. இத் இடினேபிளெஜெல்லேற்றுக்களை பெரு மளவிற் கடலில் வாழும் கருநீலச் சிப்பி (Shell Fish) கள் உட்கொள் ளுவதனல் அதன் சமிபாட்டுச் சுரப்பிகளிலும் ஈரலிலும் இந்நச்சுப் பொருள் தேங்குகின்றது. இந்நச்சுப் பொருள் ஒட்டுமீனுக்கு (ShellFish) அல்லது கருநீலச்சிப்பிக்கு தீங்குவிளைவிக்காது. ஆனல் இவை களை உண்ணுகின்ற மனித வர்ச் கத்துக்கு இவை கடும் நோயையும் பெருமளவு இறத்தலையும் உண்டு பண்ணியுள்ளது.
மிகப்பொதுவாக, உணவு உற்பத்தியாளருக்கும் அல்லது உண வைத் தொகுக்கும் அங்கிகளுக்கும், அவையால் இறுதியில் பயனடைப வர்களுக்கும் இடையே பலவித அங்கிகள் தோற்றி தம் உணவுத் தேவை களைப் பூர்த்திசெய்கின்றன. ஒளிவலயத்திலுள்ள நீரில் ஒளித் தொகுப்பு அலைதாவரத்துடன் ஒளித்தொகுப்பியல்டற்ற அங்கிகளாகியபற்றீரியாக் களும், புரற்ற சேவன்கள், முட்டைகள், குடம்பிகள், சிறி ப இரு ல்கள், மற்றைய கிரத்தேசியாக்கள், (Crustaceans) முக்கியமாக கொப்பெப் பொட்டுக்கள் (Copepods), பாணக்கிள்கள் (Barnacles) போன்ற நீரின் மேற்பரப்பிற் மிதக்கும் கணக்கில்லா சிறிய விலங்குகளைக் கொண்ட அலைவிலங்குகளும் வாழ்கின்றன. தயற்றங்களையும் இடினுேபிளெஜெல் லற்றுக்களையும் சிறிய கிரத்தேசியாக்களான கொப்ப்ெகொட்டுக்கள்

Page 31
46 உயர்தரத், தாவரவியல்
போன்றவுை உண்கின்றன. இவற்றைப்பின் மொலக்காப் பிராணிகன் (Mollusca), புழுக்கள், சிறிய மீன்கள் முதலியன உட்கொள்ளுகின்றன. இச்சிறிய மீன்களைப் பெரிய மீன்களும் உண்கின்றன. இப் பெரிய மீன்கள் மனிதனுக்கு உணவாகலாம்,
பொய மீன்களினல் உட்கொளளபபடும் அலைவிலங்குகளிற் கொப்பெப்பொட்டுக்கள் மட்டுமின்றி மற்றைய கிரத்தேசியாக்களின் குடம்பிப்பருவங்கள், சிறிய புழுக்கள், சிறிய மொலக்காப்பிராணிகள், (Molluscs) மற்றைய சிறிய விலங்குகளையும் கொண்டிருக்கும் புல் மீன்கள் தங்களது வாழ்க்கை வட்டத்தின் வெவ்வேறு பருவங்களில், அலைதாவரங்களையும் அலைவிலங்குகளையும் உண்ணுகின்றன. 3 பெரிய மீன்கள் அலைவிலங்குகளையும் சிறிய மீன்களையும் உண்ணலாம். பெரிய மீன்களை இன்னும் பெரிய மீன்கள் சாப்பிடுகின்றன. இவ்வாறே இத்தொடர்ச்சியானது மேலும் தொடர்ந்து செல்லும், உணவுச் சங்கி லியின் உச்சியிலே வால்ரசுக்கள் (Wairus), சீல்கள், (Seals), முனைவுக் கரடிகள் (Polarbears) போன்ற பல மிருகங்களுடன், மனிதனும் காணப்படுகிருன். நாம் அறிந்த முலையூட்டிகளில் மிகப்பெரிய விலங் காகிய திமிங்கிலம், தனது உணவுக்கு பிளாந்தன்களிலும் மற்றைய கடல் விலங்குசளிலும் முற்ருகத் தங்கியுள்ளது. இவற்றின் உணவுக் கால்வாயில் தொன்கள் நிறையுள்ள பிளாந்தன்வகை உணவைக் காணலாம். இவைநேரடியாகவே உணவை உற்பத்தியாக்கும் அலலது தொகுக்கும் அங்கிகளை உண்ணுகின்றன. எனவே கடலிற் காணப்படும் விலங்குச் சமுதாயத்தின் விளைச்சல் பெருமளவிற்கு அலைதாவரத்தில் தங்கியுள்ளது எவ்வாறு எல்லா ஊணும் . புல்லிலிருந்து தோன்றி யதோ, அதேபோன்று மீன்களும் தயற்றங்களிலிருந்து தோன்றியது;
மனிதனின் சுகாதார வாழ்க்கைக்கு இன்றியமையாத சல உயிர்ச்சத்துக்கள் பிளாந்த னில்” காணப்படும் தயற்றங்களில்ேயே உற்பத்தியுாகின்றன. கொட் மீனெண்ணை (Codiver-oil)யில் காணப் புடும் உயிர்ச்சத்து. ኣ A, D தயற்றங்களினுல், தொகுக்கப்பட்டவுை. இவை தயற்றங்களை உணவாகக் கொள்ளும் சிறிய அலைவிலங்குகளி னற் உட்கொள்ளப்படுகின்றன. இவ்விலங்குகளை கப்பிலின். (மலோ றஸ் விலோ சசு Mallotus, villosus), 676ot அழைக்கப்படும். சிறிய రీసr உண்கின்றது. இம்மீனே தொட்மீனின் முக்கிய உணவாகும். எனவே தயற்றங்களில் தயாரிக்கப்பட்ட உயிர்ச்சத்துகள் உணவுச் சங்கிலி
வழியே அனுப்பப்பட்டு, இறுதியில்.எங்கள் இரைப்பையை கொட் மீனெண்ணையாக (Codiver pl) அடைகின்றது. எனவுே பிளாத்தன் மறைமுகமாக பொருளதார முக்கியத்துவம் வாய்ந்ததொன்ற குழ். நாம் வருங்காலத்தில் இவையை நேரடியாக ஒரு உணவு மூலப்

அல் காக்கள்: பிளாந்தன் 47
பொருளாக உபயோகிக்கலாமென சாத்தியக்கூறுகள் உண்டு. ஒளித் தொகுப்பினுல் எம்மைச்சுற்றி நிலத்தில் வாழ்கின்ற தாவரங்களெல் லாம் தயாரிக்கும் உணவிலும் பார்க்க, இச் சிறு- கடற்த வரங்கள் தயாரிக்கும் உணவு பன்மடங்கு அதிகமானது. நன்னீரின் உணவுச் சங்கிலிகள்
சமுத்திரத்தில் காணப்படுவது போன்றே நன்னீரிலும் உணவுத் தொடர்புகள் உண்டு. நன்னீரிற் தயற்றங்கள் மிகக் கூடுதலாகக் காணப்படுகின்றன. ஆனல் இடினேயிளெஜெல்லேற்றுக்கள்: இங்கு கடலிலிருப்பது போன்று முக்கியத்துவம் வாய்ந்ததன்று. தயற்றங் களுடன் தனிக்கலம் அல்லது சமுதாய அமைப்பைக் கொண்ட நீலப் பச்சை, பொற்கபில அல்காக்களையும் மற்றைய நன்னீர் அல்காக்களை யும் அலைவிலங்குகள் உட்கொள்கின்றன். அலைவிலங்குகளிற் கொபெப் ப்ொட்டுகளுடன் நீர்த்தெள்ளுகள், உரோற்றிபர்கள் (Rotifers), Luar விதமான பூச்சிகளின் குடம்பிகளும் முக்கிய அம்சங்களாகும். சிறிய மீன்கள் அலைவிலங்குகளையுண்கின்றன. பெரிய மீன்கள் சிறு மீன் களையும் பெரிய அலைவிலங்குகளையும் உண்கின்றன. இப் பெரிய மீன் களை மனிதன் உண்கின்றன்.
உலகின் சில பாகங்களிற் குளங்களில் (Farmponds) மீனின் தொகையை அதிகரிப்பதற்கா அக்குளங்களில் கனி உப்புப்பசளைகள் இடப்படுகிறது. இப்பசளை அல்காக்களின் வளர்ச்சியைத் தூண்டு கின்றது. அதாவது அலைதாவர வளர்ச்சி தூண்டப்படுகிறது. அதனல் இவ் அலைதாவர வளர்ச்சி முழு உணவுச்சங்கிலியில் வளர்ச் சியை முன்தள்ளி, நாம் உணவாகக் கொள்ளும் பெரிய மீன்களில் முடிவடைகிறது.

Page 32
அத்தியாயம் 4
நிறப்பொருளற்ற தலோபீற்ற
(1) பங்கசுக்கள்
பங்கசுக்களின் உயிரினவியல் தன்மைகள் :
வாழிடமும், முக்கியத்துவமும் தலோபீற்ருவின் முக்கியத்து வம் வாய்ந்த இரண்டாவது வகுப்பு, பங்கசுக்களாகும். இவற்றுள் குளோரபிலுேர வேறு நிறப்பொருளோ கிடையாது. அவை பல தரப் பட்டவையும், பல இனங்களையும் கொண்டவையாகும். அநேக grt 6T TGöı (Mushroom) 6.60666ir, 5ğ935rt6Tir gör36ir (Toadstools), GF GOOT Iš 35 Git (Moulds), Firth Luóvů GSF GOOTTắ5 6ir (Powdery mildews) கறைநோய்ப் பங்கசுக்கள் (Rust fungi), கார்நோய்ப் பங்கசுக்கள் (Smut fungi) போன்றவை எமக்கு அறிமுகமானவை; எனினும் ஆயிரக்கணக்கான நுண்ணிய பங்கசுக்கள் மறைவான, எமக்குப் புலப் படாத இடங்களில் வளரும். சில தரையின் கீழும், அழுகல்வளரியாக இறந்த சேதனவுறுப்புக்குரிய ஆதாரப்படையிலும், சாவரங்கள், பூச்சிகள் ஏனைய விலங்குகளில் ஒட்டுண்ணியாகவும் வளரும். அழுகல் வளரிப் பங்கசுக்கள், உணவு, பழங்கள், துணிகள், வெட்டுமரங்கள், தோல் (Leather) இறந்த சேதனப் பொருளுள்ள நீர், ஏன் ஒளிக் கருவிகளிலும்கூட வளர்வதை அவதானிக்கலாம். உண்ம்ையில் அவ் வளவு சிறிய பருமனையுடைய ஒரு தொகுதி எல்லா இடங்களிலும் வளர்வது ஆச்சரியமானதாகும். அவையால் உண்டாகும் பொருளா தார நட்டங்கள், அவற்றின் பருமனுக்கும் அவற்றை தாவரம் எனக் கொள்ளுவதற்கும் இரு அளவில் சம்பந்தமற்ற நிலைகளாகத் தோற்று கிறது. அழுகல்வளரிப் பங்கசுக்கள், பற்றிரியாக்கள் என்பன இறந்த சேதனவுறுப்புப் பொருட்களை பிரிகை அடையச்செய்து, பசுந்தாவரங் களுக்குத் தேவையான போசணையுப்புக்களை நிலத்தில் பிறப்பிக்கிறது. பங்கசுக்கள், உணவாகப் பாவிப்பதற்கும், மருந்து பெறுவதற்கும், பல தொழில் முறைகளிற்கும் பயன்படுகின்றன. அவற்ருல் உயர் தாவரங்களுக்கும், மனிதனுக்கும், ஏனைய விலங்குகளுக்கும் அநேக நோய்கள் உண்டாகின்றன. வெட்டுமரங்களைக் கொண்ட தீராந்திகள் வளைகள், வீட்டுத்தளபாடங்கள் எல்லாம் அழுகல்வளரிப் பங்கசுக்க ளால் உலரழுகல் (Dry rot) அடைகின்ற6ன; இவை உணவு வகைகளை யும் பழுதடையச் செய்கின்றன.

தலோபீற்ரு: பங்கசுக்கள் 49
பொது இயல்புகள் : பங்கசுக்கள் (பற்றீரியாக்கள், வைரசுக் களைப் போன்று) நிறப்பொருளற்றவையாதலால் பிறபேர் சணை முறை யைக் கையாளுகின்றன; ஏனைய தாவரங்களைப்போன்று ஒரு கலச்சுவர் உண்டு. ஆனல் அது கைற்றின் சேர்ந்த செலுலோசாலானது அவை இயங்கும் திறனற்றவை; ஆனல் இயக்கமுள்ள இனப்பெருக்கக் கலங் களைத் தோற்றுவிக்கலாம்.
ஒரு சில பங்கசுக்கள் சிறிய தனிக்கலமுடையவை. ஆனல் பொதுவாக நூல்போன்ற கிளைவிட்ட பூஞ்சணவிழை (Hypha) யின் திணிவான பூசணவலையே (Mycelium) இதன் பதியவமைப்பாகும். இது இழைபோன்ற பல்கிளை கொண்ட பிரிவிலி ஆகும். அநேகமாக பூஞ் சணவிழை தனித்த இழைகளாக இருப்பதை அவதானிக்கலாம். ஆனல் சில பங்கசுக்களில் இப்பூஞ்சணவிழைகள் நெருக்கமாகப் பின் னப்பட்டு ஒரு போலிப்புடைக்கல விழையத்தை உண்டாக்குகிறது பூஞ்சணேவிழை சுற்றுக்குரிய (Peripheral) குழியவுருப்படையையும், மையத்தில் ஒரு பெரிய புன்வெற்றிடத்தையும் கொண்டது; அதன் உச்சி முனையில் சிறு புன்வெற்றிடங்களும் உண்டு. பூஞ்சணவிழை பிரிசுவ ரற்ற குழாய்போன்றதாகவோ, அல்லது பிரிசுவரால் பிரிக்கப்பட்டு கலங்களைக் கொண்டதாகவோ இருக்கும். பங்கசுக்கலங்கள் தனிக்கரு வைக்கொண்டிருக்கும், அல்லது பொதுமைக்குழியத்துக்குரிய பல்கருக் களைக்கொண்டிருக்கும். (ஒரு கலத்தாலான தாவரம் அல்லது தாவரக் கலம் பல்கருவுள்ளதாக இருந்தால் அது பொதுமைக்குழியத் துக்குரிய து என வழங்கப்படும் குழியவுருவில் கிளைக்கோசன், எண்ணெய்ச் சிறு கோளங்கள், வேறும் ஒதுக்க உணவுகள் உள.
குளோரபில் இல்லாத காரணத்தால் பங்கசுக்கள் பற\0 பாசணை முறையைக் கையாளுகின்றன. எனவே இவை பிற அங்கிகளோடு ஏற்படுத்தும் ஒருவித தொடர்பு முறையாலேயே தமது உணவைப் பெற்றுக்கொள்ளுகின்றன. இத்தொடர்பு முறை மூவகைப்படும். (1) அழுகல் வளரியாக சீவிக்கும் பங்கசுக்கள், இறந்த அங்கிகளின் இழை யங்களைப்பிரித்தோ அல்லது கழிவுப்பொருட்களைப் பாவித்தோ தமது உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன (2) ஒட்டுண்ணிகளாகச் சீவிக்கும் பங்கசுக்கள் விசேஷ பூஞ்சணவிழைகள் மூலம் உயிருள்ள அங்கி களின் கலங்களிலிருந்து உணவுப் பொருட்களைப் பெற்று, விருந்து வழங் கியை சிறிதளவு பாதித்து அல்லது முற்ருக அழித்துவிடும். (3) ஒன்றிய வாழி (Symbiont) யாக சீவிச்கும் பங்கசுக்கள், தமக்கும் தாம் தொடர்பு கொண்டுள்ள அங்கிக்கும் நன்மைகள் பெறும் வண்ணம் சேர்ந்து வாழும்.
தா.

Page 33
50 உயர்தரத் தாவரவியல்
மேற்கூறிய மூன்று உடற்றெழிலிற்குரிய வகுப்புகளைவிட, சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு தமது போசணை முறையை மாற்றக் கூடி! இடையான வகைகளும் உண்டு. ஏதாவதொரு இனம் சட்டாய மாக ஒருவித போசணை முறையைக் கையாளுமானுல் அது கட்டுப் பட்ட (Obligate) அழுகல் வளரி அல்லது ஒட்டுண்ணி அல்லது ஒன்றிய வாழி எனப்படும்; வழக்கமாக, அழுகல்வளரியாகச் சீவிக்கும் ஓர் இனம் ஒட்டுண்ணி முறையையும் கையாளத் தக்கதாய் இருந்தால், அதை அமயத்திற்கேற்ற (facultative) ஒட்டுண்ணி எனப்படும். அதே போல் வழமையாக ஒட்டுண்ணியான ஒரு இனம் சில வேளைகளில் அழுகல் வளரியாக வாழத் தக்கதாய் இருந்தால் அது அமயத்திற் கேற்ற அழுகல்வளரி எனப்படும்.
தகுந்த உணவு, ஈரலிப்பு, வெப்பநிலை இவை மூன்றும் உள்ள சூழலில் பங்கசுக்கள் கூடுதலாக வளரும். மண், தாவரங்கள் விலங் குகள், இவற்றினுடைய உயிருள்ள அல்லது இறந்த உடல்கள், உணவு வகைகள், பதனிட்ட தோல்கள் போன்ற சேதன உறுப்புப் பொருட்களிலும் வளரும். ஈரலிப்புள்ள் அயன் மண்ட்லத்திற்குரிய பிரதேசங்களில் பாதரட்ஷைகளிலும் உடைகளிலும் பூஞ்சணம் ஒரு இரவுக்குள்ளேயே பரவி இருப்பதை அவதானிக்கலாம் இவ்வித மான சேதனவுறுப்புப் பொருட்களிலிருந்து புருேத்தியேசுகள் (Proteases), (GFE) Gott G3F i cellulase), gyll 67Gavs (Amylase), GuiòSG63T5 (Pectinase) போன்ற நொதிச்சத்துக்களின் தாக்கத்தினல் உணவைப் பெற்றுக்கொள்ளுகின்றன. இந்நொதிச்சத்துக்கள் யாவும், பங்கசுக் களின் பூஞ்சணவிழைகளால் சுரக்கப்பட்டு, கரையாத சேதனவுறுப்புப் பொருட்களைக் கரையும் பொருட்களாக மாற்றி உறிஞ்சப்படுகின்றன. கரை நிலையில் பெறப்படும் வெல்லங்களிலிருந்து கலச்சுவரை உண் டாக்கும் சிக்கலான காபோவைதரேற்றுக்களைத் தொகுக்கின்றன. சிக்கலான, ஆனல் கரையக் கூடிய சேதனவுறுப்பு நைதரசன் சேர் வைகள் பல உறிஞ்சப்பட்டு உபயோகிக்கப்படலாம். இவற்றைவிட பங்கசுக்களின் பொது வளர்ச்சிக்கு உயிர்ச்சத்துக்கள் போன்ற மேல திகமான உணவுக்காரணிகள் தேவை. எளிய பொருள்களிலிருந்து உயிர்ச்சத்துக்களைத் தாமே தொகுக்கும் ஆற்றலை பெரும்பாலும் பங்கசு உடையது. ஆனல், இவற்றை வெளி இடத்திலிருந்து பெற் றுக் கொள்ளவும் முடியும். மேலதிகமான உணவை பங்கசுக்கள் கிளைக்கோ சனகவும் எண்ணெய் ஆகவும் வழமையாகச் சேகரிக்கும்.
(பங்கசுக்களின் அழுகல் வளரிக்குரிய, ஒட்டுண்ணி வாழ்க்கைக்
குரிய, ஒன்றியவாழ்வுக்குரிய இயல்புகளைப் பற்றி இவ் அத்தியாயத்தின் இறுதியில் விபரிக்கப்படும்.) -

தலோபீற்ரு : பங்கசுக்கள் 5.
வெளித்தூண்டல்களினுல் ஏற்படும விளைவுகள் :
வெளிப்புறத் தூண்டல்களுக்கு பங்கசுக்கள் ஏற்படுத்தும் தூண் டற்பேறுகள்,வித்திகள் பங்கீடடைவதுடன் அல்லது பங்கசுக்கள் போச ணையை அடைவதுடன் சம்பந்தப்பட்டவையாக இருக்கும். இதைவிட விசேஷ எதிர்த்தாக்கங்களினல் இலிங்க அங்கங்கள் அல்லது அவற்றின் பகுதிகள் சேர்க்கையடைவதையும் காணலாம். ஒரு பங்கசுவின் வாழ்க்கை வரலாறு வெளிப்புறத் தூண்டல்களுக்கு ஏற்படுத்தும் எதிர்த் தாக்கங்களின் கூட்டுமுயற்சியாகவே இருக்கும்; இதை மூன்று அவத்தை கள் (Phases) கொண்டதாகக் கொள்ளலாம். முதலாவது பதிய வளர்ச் சிக்குரிய காலம்; இதையடுத்து மேலதிகம ன பெருக்கல் (AccessoryMultiplication); இதைத் தொடர்ந்து இலிங்கத்திற்குரிய தொகுதிகள் உண்டாதல். பதியத்துக்குரிய நிலையிலிருந்து மாற்றம் அடைவது போசணை , ஒளி வெப்பம், ஈரலிப்பு, காற்றுாட்டல், முதலியன. அதோடு பொறி முறைக்குரிய பொருட்களாலும் ஆதிக்கியம் (Influence) அடை கிறது. ஏனைய காரணிகள் உகந்ததாகக் காணப்பட்டாலும், ஏதாவ தொன்று குறைவாகக் காணப்பட்டால் அது எல்லைப்படுத்தும் காரணியாக அமையும். -
இனப்பெருக்கல்:
இலிங்கமில் இனப்பெருக்கமானது பலவிதமான வித்திகளைத்
தோற்றுவித்தல், பிளப்பு (Fission) அடைதல் துண்டு துண்டாக்கல்,
அரும்புதல் (Budding), என்ற முறைகளால் நடைபெறும் .
பங்கசுக்களின் இலிங்கமுறையினப் பெருக்கம் ஏற்ற தன்மை (Compatible) யுடைய இரு கருக்களின் சேர்க்கையைக் கொண்டதாகும். இதற்குரிய செய்முறை மூன்று அவத்தைகளைக் கொண்டது. (1) முதலுருப் புணரியுண்மை (Plasmogamy). இது இரண்டு முதலுரு வங்கள் ஒன்று சேர்ந்து கருக்களை ஒரே கலத்திற்குள் அணுகச் செய் வது. (2) கருப்புணர்ச்சி (Karyogamy). அணுகி, சோடி சோடியாக விருக்கும் இரு கருக்களும் சேர்க்கையடைவது. கீழ்வகைப் பங்கசுக் களில் முதலுருப்புணரியுண்மையை அடுத்து உடனே சருப்புணர்ச்சி நிகழும். ஆணுல் உயர் பங்கசுக்களில் இவ்விரு செய்முறைகளும் அதிக நேரத்தாலும் இடத்தாலும் விலக்கப்பட்டிருக்கும். இவற்றில் முத லுருப் புணரியுண்மையை அடுத்து இரு கருவுள்ள அல்லது இரு கருக் கூட்டு (Dikaryon) உள்ள நிலையை உண்டாக்கும். இறுதிக் கட்டத் திலேயே இவ்விரு கருக்களும் சேர்க்கையடைகின்றன. (3) கருச்சேர்க் கையால் உண்டாகிய இந்நுகக்கரு ஒடுக் கற்பிரிவு (Meiosis) அடைந்து நிறமூர்த்தங்களின் எண்ணிக்கையை அரைப்பங்காக மாற்றி விடுகின் றது. பின் இக்கருக்களைக் கொண்ட வித்திகளைத் தோற்றுவித்து பரம்பலடைகின்றது.

Page 34
52 உயர்தரத் தாவரவியல்
இலிங்கமுறை இனப்பெருக்கம் அடைவதற்கு பங்கசுக்களில் உதாரணமாக பீக்கோ மீசெற்றேக வகுப்பைச் சேர்ந்த மூக்கோர் இன் (Mucor) இலிங்கவங்கங்களும் இணையும் முறையும் சில பச்சை, அல்காக்களான ஸ்பிரோகீராவை ஒத்ததாகும். ஆனல் ஏனைய பல: வகுப்புகளான அசுக்கோமீசெற்ருேசு, பசீடியோமீசெற்றேக ஆகியவுை அல்காக்களிலிருந்து அதிக வேற்றுமைகளை உடையனவாகவும், மிகுந்து சிறப்பியல்புகளைக் கொண்டனவாகவும் இருக்கின்றன. சில அசுக். கோமீசெற்றேகவைச் சேர்ந்த பங்கசுக்களில், தொழிற்படும் இலிங்க வங்கங்கள் உண்டு. அதிகமான அசுக்கோமீசெற்றேகூவிலும், பசிடி யோ மீசெற்றே சுவிலும் உண்மையான கலவிமுறை இனப்பெருக்கல் நிகழ்வதில்லை.
சில காழ்வகைப் பங்கசுக்களின் சீவிய சரிதையில் சில நிலைகள் "தடைப்படாத" (free) நீர் இருப்பதில் தங்கியிருக்கின்றன. சில பங்க சுக்கள் தடையின்றி நீந்தக்கூடிய, சவுக்குமுளையுள்ள இயங்குவித்தி களையும் (Zoospores), புணரிகளையும் உடையன. இவ்வியல்பு, அல் காக்கள் போன்ற நீர் தாவரங்களுக்குச் சொந்தமான வம்சாவழி வந்த இயல்பையே ஒத்திருக்கிறது எனலாம். ஆனல், உயர்வகைப் பங்க சுக்கள் காற்று நிலைகளுக்குத் தகுந்த சீவிய முறையை உடையன.
சில பங்கசு இனங்களில் இலிங்கமுறை இனப்பெருக்கம் நடை பெறுவதற்க, உருவத்தில் ஒத்த ஆனல், உடற்றெழிலில் வேற்றுமை" யுள்ள குலவகைகளைச் (Strains) சேர்ந்த பூஞ்சணவிழைகள் அணுக வேண்டும். இக்குல வகைகள் சக (+) எனவும், சய (-) எனவும் பிரித் தறியப்பட்டுள்ளன. இந்நிபந்தனை பல்லினப்பிரிவிலியுண்மை (Heter, othalism) என வழங்கப்படும். எல்லாப் பங்கசு வகுப்புகளிலும் இந்நி%லயைக் காட்டுகின்ற பங்கசுக்கள் உள. இதற்கு மாறன நிபந்தனை ஓரினப் பிரிவிலியின் மை (Homothalism) எனப்படும்; இதில்: ஒற்றுமையுள்ள அல்லது ஒரே குலவகையைச சேர்ந்த பூஞ்சண விழைகள் அணுகுவதால் இலிங்கமுறை இனப்பெருக்கத்தை நிறை வேற்ற முடிகிறது.

-og Ørnsī£ o sostą, ușo 1p@șae aes uqie do-ismựce oooooooooo ɗoogonolog) qøysog aeorgırı gwerte prn-æ qe@s- ‘qi@@@@ » urmgee闽响食s围 119o&ogoluog) ‘qoụ19orĝistos@ga 1991/19 gogorte1891;rmẹ sẽ deeg• TićOrır.Tooses@ą, uog) lsohngeco uogo1,9o@@gogoro uog) ,
'qoft Goqoềgorio) odegrigosiose
&m&og qimtismo : qi + -a塔塔哈449可。197十动‘qartos@on : q1 +--æ ++ si ri qoss d’assos+đoạs pogi urng-tigri *『)『segョ』*D*** (ogłmųoe) qoseafoogs Rū ude Norte(o flowo @ @ @ 57» (‘reos@giaj si qřeg osoofiure o so urn-Tweeg vuiseog ựg@ash fees@· 1,9‰os@@ ₪e tiaľo oko revo($ 1,9ogĘ gegros uos, ooooooể ‘...ooooooouxo uso) qe leegse surmașingsgate)too@sooo 109 unq9rasiņaig) -AAA
111111@@@@@@.sı : qi ++) {4. uspoň3 g7十~어에 貞昌的白南隔nog園*『DQ*gg』*)も6 (o flotas 1,91,90f)soormsố 199? .(oreosaïqoqiogrn($ (§§ se afgedi) iġegtorņigosố · @ aṁgsposoɛɛ asoofi) içeyięgge@ @șu-i logo-a uogog@isso –ige–īdì)osaĵego@uoc.) și mwe@goges sĩ ừiosos)rne)s toe[s afwedî)ęņigo(s)groo@r@silves afgeđìogget$) AA || | 由乌9@电9g11%心净g đivao se ince ofĩ191,9@neolygı(đỉoolse togs ofĩająs dreigų,5) AA
|· --| |
119°? opsprạırı
தா. 4 a.

Page 35
54 உயர்தரத் தாவரவியல்
வகுப்பு பீக்கோ மீசேற்றேக
வகுப்புப் பிரிவு : சைக்கோ மீசெற்றேக
மூக்கோர் (Mucor)
மூக்கோர், 'பூஞ்சணங்கள்" (Moulds) எனப்படும் பங்கசுக் களில் ஒன்ருகும். தன் சீவிய முறையில் அழுகல் வளரியாக வாழும் இத்தாவரம், பல்வகையான சேதனவுறுப்புப் பதார்த்தங்களில் வளரு கின்றது ஈரலிப்பான பழைய கோதுமை அப்பம் (பாண்). குதிரைச் சாணம் போன்ற மற்ற சேதனவுறுப்புப் பதார்த்தங்களை, ஒரிரு நாட்களுக்கு மிதமான வெப்பநிலையில், மணிச்சாடியினுள் வைத் திருந்து அவதானித்தால், அப்பதார்த்தங்களின் மேல் பஞ்சுபோன்ற வெண்மையான மூக்கோர் பூஞ்சணங்கள் தோன்றிப் படிப்படியாக பரவி ஒன்று சேர்வதைக் காணலாம்.
உரு. 13 மூக்கோர் A. பூசணவலையின் வித்திக் கலன்ருங்கிகள் உள்ள ஒரு பாகம். B முதிர்ந்த வித்திக்கலன் ஒன்று C. வெடித்த வித் கிக்கலன்.
 

தலோபீற்ரு : பங்கசுக்கள் 55
அமைப்பு: (உரு. 13 A)
இப்பங்கசுவின் பதிய உடற்பகுதி நெருக்கமாக பின்னப்பட டதும் கிளைகளையுடையதுமான பல பூஞ்சணவிழைகளாலானவை. இவை ஒருங்கே பூசனவலை எனப்படும். பூஞ்சணவிழை ஒவ்வொன்றும் பிரிசுவர்கள் அற்ற பொதுமைக்குழியமாகும் (Cormocytic). அதன் மணியுருவான குழியவுருவில் பல சிறிய கருக்களும் நுண்ணிய சிறு வெற்றிடங்களும், கிளைக்கோசனும், எண்ணெய்ச் சிறுகோளங்களும் காணப்படும். உயிர்ப்போடு (Actively) வளரும் இளம் பூஞ்சண விழைகள் பிரிசுவர்களற்றவை. பூஞ்சணவிழையின் சுவர்கள் பங்கசுச்
செலுலோசு அல்லது கைற்றினல் ஆனது.
போசணை : சீவிய முறையில் அழுகல் வளரியாக வாழும் இத் தாவரம் பிறபோசணையுள்ள தாவரமாகும். பரந்த கிளைகளையுடைய இதன் பூஞ்சணவிழைகள் தாம் வளரும் சேதனவுறுப்புப் பதார்த் தங்களினுள் ஊடுருவி வளர்ந்து, அதிலிருந்து தேவையான உணவைப் பெறுகின்றன. ஆதாரப்படையின் உள்ளேயடைந்த பூஞ்சணவிழை களிற் சில, நொதியங்களை கலச்சுவரினுாடாக வெளிப்புறம் பரவச் செய்து, கரையாத நிலையிலுள்ள சேதனவுறுப்புப் பதார்த்தங்களைக் கரையக் கூடிய நிலைக்கு மாற்றி, சமிபாடடைந்தபின் பங்கசுவின் உடலுள் உறிஞ்சப்படுகின்றது. இவ்வாறு உறிஞ்சப்பட்ட குளுக் கோசு, அமினேவIலங்கள், கிளிசரோல் முசுலியன தன்மயமாக்கப் பட்டு தாவரம் வளர்ச்சியடையும்; அல்லது சத்திவெளிப்பாட்டிற்காக ஒட்சியேற்றப்படும், அல்லது கிளைக்கோசனுகவும் எண்ணெய்ச் சிறு கோளங்களாகவும் மாற்றப்பட்டு ஒதுக்க உணவாகச் (Food Reserve) சேகரிக்கப்படும்.
இலிங்கமில் இனப்பெருக்கம் - (உரு 13 B--C) - இது வித்திக் கலன்களில் உண்டாகும் சிறிய முட்டையுருவான பல்கருவுள்ள வித்தி களால் நிகழ்கின்றது. பூஞ்சணவலையுண்டாகி இரண்டு நாட்களுக் குப் பிறகு, எதிர் நீர்தூண்டுதிருப்பவியல்பும், எதிர் புவிதூண்டு திருப்பவியல்பும் உடைய பூஞ்சணவிழைகளை உண்டாக்கும். இப் பூஞ்சண விழைகளின் மேல்நுனி பருத்து கோளவுருவான வித்திக் a Guast Sporangium) D.637 L Tig56)Dgi. முதலுருவும், பல கருக்களும், பருத்த நுனியையடையும். இவ்வித்திக்கலனைத் தாங்கும் கிளை வித்திக்கலன்ஞ்ங்கி எனப்படும் சி வித்திக்கலன், வித்திக்கலன்ருங்கியி லிருந்து ஒரு குவிந்த (Dome shaped) குறுக்குப் பிரிசுவரினுல் பிரிக்கப் பட்டு, பிறகு வித்திக்கலனுட் பிதுங்கி, சிறுகம்பம் (Columela) எனப் படும் அமைப்பாகிறது. வித்திக்கலன் முதிர்ச்சிபெற, அதன் நிறம் கருமையடைகிறது. வித்திக்கலனிலுள்ள பல்கருவுள்ள சுமியவுரு

Page 36
56 உயர்தரத் தாவரவியல்
பிளவடைவதின் மூலம் அநேக கோளவுருவான பல்கருவுள்ள வித்தி களை தோற்றுவிக்கின்றன. வித்திக்கலன்களின் சுவர்கள் உலர்ந்த காற்றில் சுலபமாக உடையவும், காய்ந்த நிலையில் வெடிக்கவும் கூடியன. இந்நிலையில் அவை காற்றின் அசைவுகளால் வெடித்து, வித்திகள் வெளியேற்றப்பட்டு காற்றினுல் பரவப்படும். அல்லது ஈரலிப்புள்ள வேளைகளில், வித்திக்கலனும் கம்பமும் நீரை உறிஞ்ச, உள்ளிருக்கும் சளியம் பொருமித்து வீங்க, வித்திக் கலனின் சுவர் வெடித்து வித்திகள் சளியத்தில் விடப்படுகின்றன. வெளியேறிய வித்திகள் தகுந்த ஆதரவான காலநிலைகளில், ஏற்ற ஆசாரப்படையை அடைந்ததும் மூலவுயிர்க்குழாயை தோற்றுவித்து முளைச்கத் தொடங்கி பிரிசுவரற்ற பல்கருவுள்ள பூசண வலையை
உண்டாக்கும்.
இலிங்கமுறை இனப்பெருக்கம் - (உரு. 14 A-G) - பூஞ்சண விழைகளுக்கிடையே ஏற்படும் இணைதல் (Conjugation) முறையினல் இலிங்கமுறை இனப்பெருக்கம் ஏற்படுகிறது. மூக்கோரில் பல இனங் களில் பல்லினப் பிரிவிலியுண்மையும் (Heterothalism), ஒரு சில இனங்களில் ஓரினப்பிரிவிலியுண்மையும் (Homothalism) காணப்படு கின்றன. (உருவத்தில் பெருமளவு ஒத்தவையாயினும் உடற்தொழி லில் வேற்றுமையுள்ள இரு குலவகைகளுக்கிடையே நிகழும் இலிங்க முறை இனப்பெருக்கம் 'பல்லினப்பிரிவிலியுண்மை’ எனப்படும். இக்குல வகைகளை +(சக) எனவும், - (சய) எனவும் பிரித்தறியலாம், ஒரே குலவகையைச் சேர்ந்த பூஞ்சண விழைகளுக்கிடையே ஏற்படும் இலிங்கமுறை இனப்பெருக்கம் "ஓரினப் பிரிவிலியுண்மை எனப்படும்) இரு பூசண விழைகளின் கிளைகள் ஒன்றுடன் ஒன்று அணுகும் பொழுது து வற்றின் நுனிகள் பருத்து "புணரிக்கலமுதல்' (Progametangium) od 6ðist — IT 66AD 57. பின்னர் ஒவ்வொரு புணரிக்கல முதலின் அடியில் பிரிசுவர் ஒன்று உண்டாகி, பல்கருவுள்ள புணரிக்கலம், அதை அடியில் தாங்கும் தூக்கணம் (Suspensor) என இரு பகுதி களாகத் தோற்றுகிறது. புணரிக்கலங்களுக்கிடையேயுள்ள சுவர்கள் ஒதைவுற்று, அவற்றினுள் உள்ள குழியவுரு ஒன்றுடனென்று கலந்து முதலுருப்புணரியுண்மை (Plasmogamy) அடைகிறது. இதைத் தொடர்ந்து இரு புணரிக்கலங்களின் கருக்களும் சோடி சோடியாகக் சேர்ந்து கருப்புணர்ச்சி (Karyogamy) அடைகிறது.
கருக்கட்டிய புணரிக்கலம் புடைப்படைந்து தடித்த கரஜன யுள்ள சுற்றுச்சுவரையுடைய நுகவித்தியாக (Zygospore) விருத்திய டைந்து, ஓரளவு உறங்கு நிலை (Dermancy) யிலிருந்த பின் முஆளக் இன்றது. ஆகவே, அதை "ஒய்வு வித்தி" (Resting Spore) எனக் கொள்ளலாம்.

தலோபீற்ரு : பங்கசுக்கள்
45festાટv68
(வித்திக்கலன்குங்கி)
உரு. 14 மூக்கோர். இணைதல்; A-F இலிங்கமுறை இனப்பெருக் கலின் பருவங்கள், B புணரிக்கலமுதல் உண்டாகின்றன ; C. புணரிக்கலமும் , துரக்கணமும் தோற்றுவிக்கப்படுகின்றன. D, புணரிக்கலச் சேர்க்சை; E. நுகம்; F. நுகவித்தி; G நுகவித்தி முளைத்தல்
முளைத்தலுக்கு ஏற்ற சூழ்நிலையில் நு வித்திகள் ஒவ்வொன்
றும் பூஞ்சணவிழை முதல் (Promycelium) என்பதை உண்டாக்கி, அவை நுனியில் வித்திக் கலனகமுடியும் இதை நுகவித்திக்கலன்

Page 37
58 உயர்தரத் தாவரவியல்
(Zygosporangium) என்று அழைப்பதே பொருத்தமாகும். இதனுள் வித்திகள் இலிங்கமில் முறையால் உண்டாகும். நுகவித்திக்கலன் வெடித்து வித்திகள் வெளிவந்து காற்றினல் பரவலடைகின்றன நுக வித்தி முளைத்தலின் போது நுகக்கருக்களில் ஒடுக்கற்பிரிவு (Meiosis) ஏற்படுகின்றன .
மூக்கோரில் பல்லினப் பிரிவிலித் தன்மையும், ஒரினப்பிரிவிலித் தன்மையும் உடைய குலவகைகள் காணப்படுகின்றன. ஒடுக்கற்பிரி வின் போது குலவகைகள் தனிப்படுத்தப்படுவது (Segregation) அவற் றின் பல்லினப்பிரிவிலித்தன்மை அல்லது ஒரினப்பிரிவிலித்தன்மை என்பதைப் பொறுத்த காகும். ஓரினப்பிரிவிலித் தன்மையுள்ள குல வகைகளின் நுகவித்திக்கலனிலிருந்து உண்டாகும் வித்திகள் எல்லாம் ஓரினப்பிரிவிலித் தன்மையுள்ள பூசணவலையை உண்டாக்கும். மூக் கோர் முசேடோ (Mucor mucedo) போன்ற பல்லினப் பிரிவிலித் தன்மையுள்ள குலவகைகளின் நுகவித்திக் கலனிலிருந்து உண்டாகும் வித்திகள் எல்லாம் ஒரே வகையைச் சேர்ந்தவை. நுகவித்தி முளைத் தலுக்கு முன் ஒடுக்கற்பிரிவு ஏற்படுவதால், + , -என்ற இரு குலவகை கருக்கள், ஒவ்வொரு நுகக்கரு (Zygote nucleus) விலிருந்தும் தனிப்படுத் தப் படுகிறது ஆனல் அவற்றில் ஒரு கரு அழிவுறும் அல்லது, எப்படியும் உண்டா கும் வித்திகளில் அவை சேர்க்கப்படுவதில்லை. ஆகவே பல்லினப் பிரிவிலித்தன்மையுள்ள குலவகைகளில் ஒருசில நுகவித்திக்கலங்கள் + வித்திகளையும், மற்றவை-வித்திகளையும் உண்டாக்கின்றன. ஆகவே குறிப்பிட்ட நுகவித்திக கலத்திலிருந்து உண்டாகும் விக்திகள் ஒன்று மற்றென்ருேடு பிறப்புரிமையைப் (Genetically) பற்றினவரை ஒத்த தாகும்.
Gg5T (F56oT 162ao (Torulla Condition)
மூக்கோரின் பூசண வலையை ஒரு பாய்பொருளினுள் (Fluid) அமிழ்த்தினல், அதன் பூசணவலை அநேக மெல்லிய சுவர்களையுடைய தொடர்த்தூளியங்களாக அல்லது ஒயிடியம் (Oidium) களாகப் பிரி வன்டந்து, தனித்தனியே மதுவக்கலங்களைப்போல அரும்புதலிலும் ஈடுபடக் கூடியன. ஆனல் வாழ்விற்குகந்தவையல்லாத நிலைகளில், பூசண வலை குருக்கு பிரிசுவர்களை உண்டாக்குவதின் மூலம் பிரி வடைந்து, அப்பகுதிகள் தடித்த சுவர்களையுடைய வன்றேல்வித்தி (Chiamydospore) களாக இயங்கும். இதுவே மூக்கோரின் தொருலா நிலை எனப்படுவது.

தலோபீற்ரு: பங்கசுக்கள் 59
வகுப்பு : பீக்கோமீசெற்றேக வகுப்புப் பிரிவு : ஊமைசெற்ைேசு
பீற்ருெப்தொரா (Phytophthora)
காணப்படும் இடங்கள் : பீற்ருெப்தொரா பல இனங்களைக் கொண்டுள்ளது. இவை தாவரங்களின் அங்குரத் தொகுதி களில் ஒட்டுண்ணியாக வாழுகின்றன. பிற்ருெப்தொரா இன்பெஸ் Op6ö76svør (Phytophthora infestans) e (B&IT åéRypåG StraoréSib வாழ்ந்து அத்தாவரத்திற்கு பெருமளவு சேதத்தை விளைவிக்கின்றது. இதுவே உருளைக்கிழங்கின் "பின் வெளிறல்" நோய்க்கு ஏதுவாகும். இந்நோய் சிறப்பாக மலைப்பிரதேசங்களில் பொதுவாகக் காணப்படு கிறது. உருளைக்கிழங்குத் தாவரயிலையின் அகப்பக்கத்திற் கறுப்புப் புள்ளிகள் தோன்றுவது இத்தாவரத்தின் நோய்வாய்ப்பட்ட குணத் தைக் காட்டுகிறது. இப்பங்கசு, இலைகளின் வாடுதலையும், முகிழ்களின் அழுகுதலையம் தோற்றுவிக்கின்றது.
பீற்ருெப்தொரா பாமிவோரா (P. palmivora) இலங்கையில் மிகச் சாதாரணமாக் காணப்படுகின்றது. இதில் இரு குலவகைகள் உண்டு. கொக்கோ குலவகை (cocoa strain) பப்பாசி, கொக்கோ போன்ற தாவரங்களிலும், கீவீயா குலவகை (Hevea strain) தென்னை, கீவீயா, (இறப்பர்), தெந்திரோபியம் (Dendrobium) மற்றும் வேறு சில தாவரங்களிலும் வாழ்கின்றது. இப் பங்கசு கொக்கோவில் நெற்று அழுகல், தென்னையிற் குருத்தழுகலையும், இறப்பர் மரத்தண்டைத் தாக்கி புற்றுநோயையும் விளைவிக்கின்றது.
அமைப்பு: (உருவம். 15) பீற்ழுெப்தொரர இன்பெஸ்ருன் ஸ்சுவின் பூசணவலை இலையின் நோய்வாய்ப்பட்ட பகுதியின் இலை நடுவிழையத்தினுள் (in the mesophyl) கிளைத்து வளர்கின்றது . இப்பூசண வலை பிரிசுவரற்ற் சரவையான (Coarse) கிளைவிட்டதான, பொதுமைக்குழியத்துக்குரிய பூஞ்சணவிழையத்தைக் கொண்டுள்ளது. இப் பூஞ்சண விழைகள் (hyphae) கலத்திடையிலுள்ள வெளியில் சென்று கலங்களின் ஈரமான சுவர்களுடன் முட்டிக்கொண்டு வளர் கின்றது. பூஞ்சணவிழை நுண்ணிய சிறு மணியுருவான முதலுருவினுற் நிரப்பப்பட்டுள்ளது. பூஞ்சணவிழை இரு கலங்களிடையே காணப் படும் நடுமென்றட்டின் ஊடாகச் சென்று கலங்களுடன் மிக நெருங் கிய தொடர்பை வைத்து இலகுவாக அவையில் இருந்து தமக்குத் தேவையான போசணைப் பொருள்களைப் பெறுகின்றன. இதனல்

Page 38
60 உயர்தரத் தாவரவியல்
g:D G3, , ,ருெப்தொரா A உருளைக்கிழங்குச் செடியின் இலையில் தொற்றுண்ட பகுதிகளைக் காட்டுகிறது; B. வித்திக்கலன்ருங் கிகள் இலைவாயினுாடாக வெளியேறுதல் C. தொற்றுண்ட இலை யின் குறுக்கு வெட்டுமுகம், பூஞ்சணவிழை கலங்களுக்கிடை யிலேயேயும், கலத்துள் பருகிகிளையும் காணலாம்.
உருளைக் கிழங்குத் தாவரக் கலங்களில் துவாரம் உண்டாகாமல் விட்டாலும், அவை இப்பங்கசு சுரக்கும் நச்சூப் பொருளினுற் தாக் கப்பட்டு உயிர்விசையை இழந்து மடிகின்றன. நோயினுல் தாக்கப் பட்ட இடங்களின் மையத்திற்காணப்படும் கபிலநிற வெளுறல்கள் கலங்களின் அழுகலினல் உண்டாவதேயாகும்.
இலிங்கமில் இனப்பெருக்கம் (உருவம், 16) :
சாதாரண இயற்கையான வாழ்க்கை நிலைகளில், இம்முறை யினுல் மட்டுமே இத்தாவரத்தில் இனப்பெருக்கம் நடைபெறுகிறது. இலைகளின் கீழ் புறத்திற் காணப்படும் இ%லவாயினுாடாக பல கிளை விட்ட நேரான நீள வித்திக்கலன்ருங்கி என அழைக்கப்படும் பூஞ்சணவிழைகள் தோன்றுகின்றன. ஒவ்வொரு GT யின் முனை முனேட் வடிவமான வித்திக்கலஞகத் திரள்கின்றது.
 

தலோபீற்ரு: பங்கசுக்கள் 6.
உரு. 16 பறருெப்தொரா. இலிங்கமில் இனப்பெருக்கம் A. பூசண விழையின் பகுதி B. வித்திக்கலன்ருங்கி வித்திக்கலன்களைத் தோற்றுவிக்கிறது C1 வித்திக்கலன் மூலவுயிர்க் குழாயை உண்டாக்கி முளைக்கிறது; C2-F. வித்திக்கலனின் முதலுரு பிளவடைந்து இயங்குவித்திகளைத் தோற்றுவித்து முளைக்கின் றன.
இது பின் ஒரு கீழுள்ள நலிந்த காமபலருநது ஒடுககுதல் (uonstruction) அடைகிறது. காற்றேட்டம் இல்லாத இடங்களில் இது நடைபெறு மேயாயின் முதல்ாவது வித்திக்கலன் ஒரு பக்கத்திற்கு தள்ளப்பட்டு , வித்திக் கலன்ருங்கி நேரே வளர்ந்து முடிவில் இரண்டாவது வித்திக் கலனை தோற்றுவிக்கிறது. இது சிலவேளைகளில் வரையறை இல்ல

Page 39
6复 உயர்தரத் தாவரவியல்
மற் தொடர்ந்து நடைபெற்று ஏறக்குறைய இருபது வித்திக் கலன் களைக் கொண்ட ஒரு குலையை தோற்றுவிக்கின்றது. எனவே வித்திக் கலன்ருங்கி பல்பாத முறையான (Sympodial) ஒரு வளைவான (Zig Zag) வளர்ச்சியை அடைகிறது. இவ்வச்சின் கணுக்களிற் வித்திக் கலன்கள் காணப்படும். எனவே ஒரு வித்திக்கலன்ருங்கியிற் ஒரு சிறிது காலத்திற்கு தொடர்ச்சியாக பல வித்திக் கலன்கள் உற்பத்தியாக்கப்ப டலாம். இவ்வித்திக்கலன்கள் ஒவ்வொன்றும் இலகுவாக கழன்று காற்றி ஞல் பரம்பல் அடைகின்றன. உருளைக்கிழங்கு முகிழின் வெட்டிய பரப் பிலேயே வித்திக் கலன்ருங்கிகள் பெரும் தொகையிற் தோன்று கின்றன; ஆனல் முகிழின் தோலில் காயப்பட்ட பகுதிகளினூடாகவும், பட்டை வாயினுாடாகவும் இவை வெளிவரலாம். مه
*తీవీరారాnuనీueం శ్రీరాtుశిeరాh(gEvనట_D) రారాస
வித்திக்கலன்கள் ஈரலிப்பிலேதான் முளைக்கும். இவை இரு வகையாக முளைக்கலாம். (1) இலைவாயினுாடாக உட்செல்லும் ஒரு மூலவுயிர்க் குழாயை உண்டாக்கி நேரடியாக முளைக்கின்றது.K இக் குழாய் இலையுட் சென்று பகுதிகளிற் தொற்றுகின்றது. அல்லது, (2) வித்திக்கலன் இரு சவுக்கு முளைகளைக் கொண்ட இயங்கு வித்திகளை உற்பத்தியாக்குகின்றன. இவை புகிய தொற்றுதல்களை உண்டாக்க வல்லன. இவ்விரு வகையான முளைத்தல்களும் வெப்ப நிலையிலேயே தங்கியிருக்கின்றன. உயர் வெப்பநிலையில் மூல உயிர்க்குழாய் தோன்றுவதையும், தாழ்ந்த வெப்பநிலையில் இயங்கு வித்தியாக் கலையும் தூண்டுகின்றது. இயங்கு வித்தி உண்டாகுமுன் வித்திக் கலனின் முதலுரு, ஏறக்குறைய பத்துத் துண்டுகளாகப் பிரிகின்றது. பின் வித்திக்கலனின் நுனி பிளவடைந்து ஒவ்வொரு முதலுருத் துண்டும் இரு சவுக்குமுளைகளுள்ள இயங்கு வித்திகளாக வெளியேறு கின்றது. ஒவ்வொரு இயங்குவித்தியும் விருந்து வழங்கியை மூடி யிருக்கும்" மழை நீர்ப் படலத்தில் நீந்தி பின் சவுக்கு முளைகளை எறிந்துவிட்டு ஒய்வெடுத்து பின் சிறைப்பையாக்கம் (Encystment) அடைகிறது, அதாவது, கோளவடிவமாகி தன்னைச்சுற்றி ஒரு சுவரைச் சுரக்கின்றது மழை அல்லது பெரும் பனிக் காலங்களில் இது ஒரு மூல உயிர்க்குழாயை தோற்றுவிப்பதால் முளைத்து இலையிற் தொற்றுகின்றது இலைவாய் துவாரத்திடனுராக அல்லது மேற்ருேல் கலங்களுடாக துளைத்து உட்செல்லுவதால் தொற்றல் அடைகிறது. இப்பங்கசுவின் மூல உயிர்க்குழாய் மேற்கூறிய இருவகை வித்திக் கலன் முளைக்கும் முறைகளில் எவ்வகையாலும் உண்டாகி இலைகளின் கலத்திடை வெளிகளையடைந்து ஒரு புதிய தொற்றலை தோற்றுவிக் கின்ற க

தலோபீற்ரு : பங்கசுக்கள் - 63
உருளைக்கிழங்கு தாவரத்தின் இலைகள் மட்டுமன்றி, தண்டு, முகிழ்போன்ற பகுதிகளிலும் இப்பங்கசு தொற்றலாம். இளம் முகிழ் களில் இயங்குவித்திகள், உருளைக்கிழங்கின் 'கண்கள்" (Eyes), பட்டை வாயில்கள் அல்லது காயங்களினூடாக உட்செல்லலாம். இதுபோன்ற தொற்றலேற்பட்ட கிழங்குகள் உடனடியாக சிதைந்து அழுகுகின்றன. நோயினுற் பீடிக்கப்பட்ட உருளைக்கிழங்குகளை இனப் பெருக்கலுக்கு உபயோகிப்பதனல் புதிய தண்டுகளிலும் நோய் தொற்றுவதற்கு காரணியாகவிருக்கும். இத்தண்டுகளிலிருந்து வித் திக்கலன்தாங்கிகள் உற்பத்தியாகின்றன.
இந்நோயை தடைசெய்யக் கையாளும் வழிகள் பின்வருவன. 1. நோயினுற் பீடிக்கப்பட்ட கிழங்குகளையும் இலைகளையும் எரித்து
அழிக்கவேண்டும். 2. தெரிவு செய்யப்பட்ட வித்து முகிழ்களை உபயோகிக்க வேண்டும்.
3. இளம் தாவரங்களில் இந்நோய் தொற்ருமலிருப்பதற்கு rfor மான காலங்களில் ஏற்ற கிருமி நாசினியை தெளிக்கவேண்டும்.
سکھ2 Aعہنئع چیمبر
4. தடுக்கின்ற (Resistant) தாவரவகைகளை உற்பத்தி செய்யத் தெரிவதால், இப்பங்கசு ஒட்டுண்ணியின் தாக்குதல்களை எதிர்த்து நோயையும் தடைசெய்ய ஏதுவாகும். دالله تکه حید» ܐܗ ܨܳܦ݂ == ܝܝܘ  ݂ܨܳܪܶܗ *ܛܘܪ ܙܝܠܢ ܢܥV
இலிங்கமுறை இனப் பெருக்கம் (உருவம் 17)
விருந்து வழங்கித் தாவரத்தின் இழையங்களில் இப்பங்கசுவின் இலிங்கமுறை இeாப்பெருக்க உறுப்புக்கள் இதுவரை அவதானிக்கப் படவில்லை. ஆணுல் விசேட அழுகற்ருவரத்திற்குரிய பரிசோதனை வளர்ப்பில் (Saprophytic Culture) இலிங்க உறுப்புக்கள் விருத்திய டைந்துள்ளன. பெண் இலிங்க உறுப்பாகிய முட்டைச்சனனி - பூஞ் &ዎ 6ሻ∂ ̇ த்தின் நுனியில் ஒரு கோளவடிவமான திரட்சியாகத் தோன்றுகின்றது. இவ் உறுப்புக்குக்கீழ் அதே பூஞ்சணவிழையில் தோன் றுகின்ற மெல்லிய கிளை எப்பொழுதும் ஆண் இலிங்கவங்க உறுப் பாகிய ஆண்கலவாக்கியைத் தோற்றுவிக்கின்றது. இவ் ஒவ்வொரு உறுப்பும் ஒரு பிரிசுவரினுற் பூஞ்சணவிழையின் மற்றைய பகுதிகளிலி குந்து பிரிக்கப்படுகின்றது. இவ்வுறுப்புக்கள் பல கருக்களைக் கொண்ட அடர்ந்த முத்லுருவைக் கொண்டுள்ளன. முட்டைச்சனனியின் மையத்தில் உள்ள கருக்களில் ஒன்றைத்தவிர மற்றவை எல்லாம் சுற்றயலுக்குச் செல்லுகின்றன. இத் தனிக்கருவிலிருந்து, முட்டைச் சன்னியின் மையத்தில் ஒரு முட்டை வியத்தமடைகிறது. எனவே

Page 40
^64 உயர்தரத் தாவரவியல்
உரு. 17 பீற்ருெப் தொரா இலிங்க முறை இனப் பெருக்கம்.P.முட் டைச்சனனி ஆண் கலவா க் கி யினுர டாக துளைத்துச் செல்லுகிறது. Q. கருக்கட்ட லுக் குப்பின் முட்டை விந்து உண்டா தல்.
buraavarsw»
ܬܝܝܗܩܕܙܕܕܢܚPhܗܬ ܀
இவ் ஒரு கருவைக் கொண்ட முட்டை அல்லது சூல் பல்கருவான சுற்றுருவில் (Periplasm) இருந்து எல்லைப்படுத்தப்படுகின்றது. முட் டைச்சனனி, உருவாக்கப்படும் பொழுதேயே ஆண்கலவாக்கியின் ஊடாகத் துளைத்துக் கொண்டு வெளிவரலாம். இந் நிலையை பெண் ணகஞ் சூழப்பட்ட (Amphigymous) ஆண்கலவாக்கி எனப்படும். இந் நிலையில் முட்டைச்சனனி ஆண்கலவாக்கியைத் துளைத்து வெளிவந்த பின்னர் கோள உருவான அமைப்பாக ஆண்கலவாக்கிக்கு மேல். விருத்தியடைகின்றது. இதனல் முதிர்ந்த ஆண்கலவாக்கி, முதிர்ந்த முட்டைச்சனனியின் அடியில் ஒரு புனல் வடிவமான கழுத்தைத் தோற்றுவிக்கின்றது. முதிர்ந்த ஆண்கலவாக்கியில் காணப்படும் தனிக்கரு, முட்டைச் சனணியுட் சென்று கருச்சேர்க்கை அடைந்து, நுகம் அல்லது முட்டைவித்தியை உண்டாக்கின்றது. பின் நுகம் ஒரு மென்சவ்வால் தம்மைச் சூழ்ந்து கொள்கிறது. முட்டைச் சனணி
 

தலோபீற்ரு : பங்கசுக்கள் 65,
யின் சுற்றுரு இச்சவ்வு தடிப்பமடைவதில் பங்குகொள்கிறது. இந் நிலையில் நுகம் ஒரு சிறிது காலத்திற்கு ஒய்வு எடுக்கிறது. நுகத்தின் கரு பின் கருப்பிரிவுகள் அடைகின்றது. இப் பிரிவுகளில் முதலாவது ஒடுக்கற் பிரிவானதாகும். நுகம் முளைக்கும் பொழுது ஒரு நீண்ட மெல்லிய பூஞ்சணவிழையத்தை உண்டாக்குகின்றது. இது ஒன்று அல்லது மேற்பட்ட வித்திக்கலங்களை நுனியிற் தோற்றுவிக்கும். இவ் வித்திக்கலன்கள், இலிங்கமில் இனப்பெருக்கத்தின்போது உண்டாகும் வித்திக் கலன்களைப்போலவே தோற்றி அவையைப்போன்றே முளைக் கின்றன. (பீற்ருெப்தொரா இன்பெஸ்ருன்ஸ் சுவில் ஆண்கலவாக்கிகள் இல்லாதபொழுது முட்டை வித்திகள் கன்னிப்பிறப்பாக்கத்தினுற் (Parthenogenetically) விருத்தி அடைந்தது அவதானிக்கப்பட்டுள்ளது)
வகுப்பு :-அசுக்கோமீசெற்றேக
93, Gush)3 (Aspergillus or Eurotium)
இது இறந்த ஈரலிப்பான சேதனப் பொருட்களின் மேல் வளரும் அழுகல்வளரிகளில் ஒன்றகும். இவற்ருல் உண்டாக்கப்படும் பலவகையான நொதியங்களின் உதவியால் இவை பல்வகையான பொருள்களை உணவாகப் பெற முடிகிறது. இதனுல் அசுப்பேகிலசு மனித சமுதாயத்தை பலவகைகளில் பாதிக்கும். ஈரலிப்பான பழங்கள், பூஞ்சணம் வளர்ந்த கோதுமை அப்பம் (பாண்), பாற்கட்டி, காய்கறிகள் முதலிய பாதுகாக்கப்படாத உணவு வகைகள், ஈரமான தோல், துணிவகைகளிலும் அசுப்பேகிலசு காணப்படும். இது பச்சைப் பூஞ்சணவகைகளில் சாதாரணமான ஒன்ருகும். இப்பூஞ் சணம் முதலில் வெண்மையானதாகவும், ஆனல் இனப்பெருக்க நிலையை அடையும்பொழுது பச்சை அல்லது மஞ்சள் நிறமாகவும் மாறுகிறது.
அமைப்பு (உருவம் 18 A):- இதன் பூசண வலை பல் பூஞ்சண விழைகளாலான கிளைகளைக் கொண்ட திரளாகும். இவை போசணை யுள்ள ஆதாரப்படையின் மேற்பரப்பிலும் அதன் உள்ளும் ஊடுருவிச் செல்லுகின்றன. பூஞ்சணவிழைகள் கிளைகளாகப் பிரிந்ததும். பிரி
சுவர் உள்ளதும் பொதுமைக் யங்கள் உள்ளதுமாகும், பூஞ்சண
விழையத்தின் துண்டுகள் ஒவ்வொன்றிலும் சிறு வெற்றிடங்களைக் கொண்ட மணியுருவான முதலுருத் திணிவு, பல எண்ணெய்ச் சிறு : கோளங்கள், கிளைத்தோசன், இவாலுற்றின் முதலியவற்றையும்
கொண்டுள்ளன.

Page 41
உயர்தரத் தாவரவியல்
உரு 18. அசுப்பேகிலசு. A. பூஞ்சணவிழையின் ஒரு பகுதி (உயர் வலுவில்); B. பூசணவலையின் ஒரு பகுதியும் தூளியங்களைக் கொண்ட தூளியந்தாங்கியும். .
இதன் பூசணவலை, ஆதாரப்படையின் மேற்பரப்பில் படர்ந்து அவற்றின் மெல்லிய கிளைகள், போசணையுள்ள ஆதாரப்படையினுள் ஊடுருவிச் சென்று வேர்ப்போலிக்குரிய (Rhizoidal) பூஞ்சணவிழை யாக அமைகிறது. இவை நொதியங்களை ஆதாரப்படையிலுள்ள சேதனப் பொருள்களின் மேல் சுரந்து, உணவை சமிபாடடையச் செய்து உறிஞ்சுகிறது ஆகவே அழுகல்வளரியான அசுப்பேகிலசு பிறபோசணையுள்ள தாவரமாகும்.
 

தலோபீற்ரு : பங்கசுக்கள் 67
இலிங்கமில் இனப்பெருக்கம் (உருவம் 18B-C) அசுப்பேகிலேசுவின் இளம் பூஞ்சணவலை தூளியந்தாங்கிகள் என்னும் பல நேரான தடித்த கிளைகளை உண்டாக்குகின்றன. இவற்றின் நுனி பருத்து கோளுருவாகின்றது பல கருக்களைக்கொண்ட இக்கோளுருவான நுனியை முழுவதும் சுற்றி ஆசிாையங்கள் (Sterigmata) எனப படும் பல சிறுமுளைகள் போன்ற வெளிநீட்டங்கள் தோற்றுகின்றன. இவ் ஆசிரையங்கள் முதிர்ச்சிஅடைந்த நிலையில் அடிநாட்டமுள்ள (Basipetal) உச்சியிலிருந்து கீழ்நோக்கி அடுத்தடுத்து வெட்டுண்டு தொடர்களாக அடுக்கப்பட்ட தூளியங்களாகின்றன. இத்தொடர்களின் நுனியில் காணப்படுவது முதிர்ந்த தூளியங்களாகும் முதிர்ந்த தூளியங்கள் காற்றினல் பரப்பப்படுகின்றன. சிறியதும் முட்டையுருவானதும், பச்சை நிறமானதுமான இத்தூளியங்கள் கரடுமுரடான மேற்பரப்பை யுடையவை தொடக்கத்தில் ஒரேயொரு கருவைக்கொண்ட இத் தூளியங்கள் பல சாதிகளில், அடுத்தடுத்து ஏற்படும் கருப்பிரிவினுல் பல கருக்களைக் கொண்டதாகின்றன. வளிமண்டலத்தில் இத்தூளி யங்கள் காணப்படுவதாற்ருன், அழுகும் பதார்த்தங்களில் மிகச் சுலபமாக இப்பங்கசு தொற்றுகின்றன. வாழ்விற்கு தகுந்த ஆதா ரப்படையை அடைந்ததும், இத்தூளியங்கள் முளைத்து நேரடியாகப் *புதிய பூசஐவலையை உஆடாத்குகின்றனஐஃவெடு
nSG-n cs6 Yeجk۲1نeکھY6جr . இலிங்கமுற்ை இனப்பெருக்கம் (உருவம் 19).
தூளியங்களை உண்டாக்கிய அதே பூசணவலை இலிங்கவங்கங் களையும் தாங்குகின்றன. பெண் உறுப்பு தொடக்கக்கனியம் (Archicarp) என்றும், ஆண் உறுப்பு, ஆண்கலவாக்கி என்றும் கூறப்படும் இவ் விரண்டும் நீண்ட பல கருக்களைக் கொண்ட உறுப்புக்களாகும். தொடக்கக்கனியம் விருத்தியாகும் பொழுது, ஒரு பூஞ்சணவிழையின் முனை முதலில் தளர்வாயும் பின்னர் மிக இறுக்கமாயும் சுருளுகிறது. இது பிரிசுவர் உடையதும் அதன் துண்டுகள் பல கருக்களை உடையது மாகும். அதன் நுனியிலுள்ள பெண் ணகவிழை (Trichogyne) வாங்குந்தன்மையுள்ள (Receptive) துண்டாகும். இதை அடுத் துள்ள துண்டே முட்டைச் சனணி அல்லது முறையான பெண் உறுப்பு. முட்டைச் சனணியை அடுத்துள்ள பிரிசுவருடைய சுருண்டபகுதி தொடக்கக்கனியத்தின் காம்பு எனப்படுகிறது.
ஆண்கலவாக்கிக்குரிய பூஞ்சணவிழை, தொடக்கக் கனியத்தின் அருகிலுள்ள பூசணவலையிலிருந்து மேல் நோக்கி வளர்ந்து, தொடக்கக் கனியத்தின் நுனியைச் சூழ்ந்து வளைகிறது. அது பிரிசுவரையும் பல கருக்களையும் கொண்டதாகும். அதன் நுனியிலுள்ள துண்டு ஆண்கலவாக்கி எனவும், பிரிசுவருள்ள அடிப்பகுதி காம்பு எனவும்

Page 42
8 உயர்தரத் தாவரவியல்
S.
കെട് - ബ്ലേrമി E
ε-(5, 19 அசுப்பேகிலசு, சுற்றுறை கோணிவித்திகள் என்பனவற்றின் விருத்தி, E, F கூம்புறை (சுற்றுறை)யின் குறுக்குவெட்டு முகம்
பெயர்படும் மலட்டுப் பூஞ்சணவிழைகள் இலிங்கவங்கங்களின் காம்பு பகுதியிலிருந்து மேல் நோக்கி வளர்ந்து தொடக்கக்கனியத்தைச் சூழ்ந்து, அதன் சுருள்கள் இறுகிப் பீப்பா வடிவமாகத் தோன்றும்.
 

தலோபீற்ரு பங்கசுக்கள் 69
முட்டைச்சனனியின் முதலுரு முட்டையாக மாறுவதற்கு உருண் டையாக திரளாதது கவனிக்கத்தக்கது. தொடக்கக் கனியத்தின் பெண்ணக விழைக்கும், ஆண்கலவாக்கிக்கும் சேர்க்கை நிகழலாம். ஆயினும் ஆண்கலவாக்கியின் உள்ளடக்கம் முட்டைச் சனணியினுள் செல்வது அவதானிக்கப்படவில்லை ஆண்கலவாக்கிக்குரிய கருக்கள் உட்சென்ருல் அவை முட்டைச்சனனியின் கருக்களோடு சோடியாகச் சேரும். இல்லையேல் கோணி பிறப்பிக்கின்றி கருக்கள் (Ascogonia1 Nuclei) சோடிகளாகச் சேரும்; ஆகவே ஆண்கலவாக்கி தோற்று விக்கப் பட்டாலும், இல்லா விட்டாலும், முட்டைச்சனனி அல்லது கோணிச் சனணியில் (Ascogonium) கருக்கள் சோடி சேயடிகளாகச் சேரும் , பங்கசுக்களில் சாதாரணமாக காணக்கூடிய இலிங்கப் பின்னடைவு (Sexual degeneration) அசுப்பகிலேகவில் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இலிங்க வங்கங்களின் காம்புகளிலிருந்து மேல்நோக்கி வளரும் மலட்டுப்பூஞ்சணவிழைகள் தொடக்கக்கனியத்தின் சுருளு களுக்கிடையேயும் மேலும் வளர்ந்து பாதுகாப்பான உறையாக தொழிற்படுகிறது"
பின்னர் முட்டைச்சனனி, பிரிசுவர் உள்ளதாக மாறி அதி லிருந்து சிறிய வெளிநீட்டங்கள் உண்டாகின்றன. இவை கோணி பிறப்பிக்கின்ற பூஞ்சணவிைழகள் எனப்படும். இவை கிளைவிட்டு பிரிசுவர்களையுடைய பூஞ்சணவிழையாக வளரும். இதன் கிளை களில் இருகருவைக் கொண்ட முனைக்கலமோ, அல்லது அதையடுத்த கலமோ கோணித் தாய்க்கலத்தை உண்டாக்கும். (உரு 20) இவ்விரு கருக்களும் தொடக்கத்தில் முட்டைச்சனனியில் இருந்த கருவி லிருந்தே தோன்றியவையாகும், இவை இதுவரை எவ்வித சேர்க்கை யிலும் பங்கு பெருதவைகளாகும். கோணித்தாய்க்கலத்திலுள்ள இவ்விரண்டு கருக்களும் சேர்ந்து இணைகின்றன. இவ்விணைந்த கருவில் முதலில் ஒடுக்கற் பிரிவு ஏற்பட்டு, பின் இருதடவை இழையுருப் பிரிவு ஏற்பட்டு. முடிவில் எட்டு ஒருமடியான கருக்கள் உண்டா கின்றன. இக்கருக்களைச் சூழ்ந்து குழியவுரு குவிந்து கலச்சுவரை உண்டா கி கோணியினுள் அமைந்த கோணிவித்தி (Ascospore) யாக மாறுகிறது. (ஆண்கலவாக்கியின் கரு முட்டைச்சனனியைச் சென் றடைந்திருந்தால், கோணித் தாய்க்கலத்தில் ஏற்படும் இரண்டாவது சேர்க்கையால், அதன் கரு நான்மடிய நிலையை அடைந்துவிடும். ஆகவே இரு ஒடுங்கற் பிரிவுகளும், ஒரு இழையவுருப்பிரிவும் ஏற்பட்ட பின்தான் ஒரு மடியான நிலை ஏற்படும். இவ்விரண்டாவது ஒடுங்கற் பிரிவானது குறுகிய ஒடுங்கற்பிரிவு (Brachymeiosis) எனப்படும் ஒவ்வொரு தொடக்கக்கனியமும் இவ்வாறு பல கோணிகளை உண்டாக்கி, அவற்றைச் சூழ்ந்த மலட்டுப் பூஞ்சணவிழைகளோடு
தா 5 a.

Page 43
70 உயர்தரத் தாவரவியல்
غي»g@
தரப்பங்குலம்
3
உரு. 20அசுப்பேகிலசு: கோணியின் குழியவியல். 8. கோணித் தாய்க்கலம் கோணியாக மாறியுள்ளதையும், அதனுள் உண் டாகிய எட்டு கோணிவித்திகளையும் அவதானிக்கலாம். F. கோணிவித்தி (உருப்பெருக்கிய), Fox P சோந்து தனியுடலமான சுற்றுறையைத் (Perithecium) தோற்றுவிக் கிறது. சுற்றுறை ஒரு பொழுதும் வெடித்து கோணிகளை வெளியேற் ருததினுல் அவை கூம்புறை (Cleistothecium) எனப் பெயர்படுகிறது. கூம்புறைகள் மஞ்சள் நிறமானவை. பின்னர் உட்படையிலுள்ள மலட்டுப் பூஞ்சணவிழைகள் சிதைந்து கோணிகளின் சுவர்களும் சிதைவுற்று வித்திகள் தனிப்பட்ட நிலையில் சூழ்ந்துள்ள சுவரினுள் காணப்படும். சூழ்ந்துள்ள சுவர் அழுகும்பொழுது இவ்வித்திகள் வெளி யேற்றப்படுகின்றன. வாழ்விற்கேற்ற நிபந்தனைகள் அமையும் பொழுது இக்கோணிவித்திகள் முளைத்து, மூலவுயிர்க் குழாயை (Germ Tube) உண்டாக்கி பூசணவலைகளாக மாறுகிறது.
 
 

தலோபீற்ரு : பங்க
6fäø503J AJ 62bpöfe (Saccharomyces) (மதுவம் -yeавt)
மதுவங்கள் சிறப்பாக தனிக்கலத்தாலாக்கப்பட்ட (உரு. 21) அழுகல் வளரிப் பங்கசுக்களாகும். மதுவத்தின் கலம் முட்டையுரு வான வடிவத்தையும், கைற்றின் பொருளாலான கலச்சுவரையும் . கொண்டிருக்கும். இதனுள் மணியுருவான முதலுரு உண்டு இக் கலத்தினுள், முதலுருவோடு ஒப்பிடும்போது பெரியதொரு வெற் றிடம் உண்டு. இவ் வெற்றிடத்துக்கு மேல் கருவிநிறப் பொருள் களின் நூல்களும், ஒரு முனையில் கருவும், அதனுள் புன்கருவும் உண்டு. எனவே இப்புன் வெற்றிடமானது, கரு-புன்வெற்றிடம் (Nuclear Vacuole) என வழங்கப்படும். கலவுருவுள் எண்ணெய்த் துளிகளும், வொலூட்டின், கிளைக்கோசன் என்பனவற்றின் மணிக ளும் உண்டு.
垒-@莺 21 சக்கரோமீசேசு (மதுவம்), A, மதுவக்கலம்: B. அரும்பு
தலைக் காட்டும் மதுவக் கலங்கள். -

Page 44
7塞 உயர்தரத் தாவரவியல்
இனப்பெருக்கம் : இனப்பெருக்கமானது பெரும்பாலும், பதிய முறை இனப்பெருக்கமான அரும்புதல் (Budding) முறையால் நடை பெறும். அரும்புதலின்போது, தாய்க்கலத்தின் மேற்பரப்பில் ஒரு சிறிய எறியம் அரும்பாகத் தோன்றும். இந்த அரும்பு வளர்ந்து, ஒடுக்கு உண்டாவதால் தாய்க் கலத்திலிருந்து பிரிக்கப்படும். சில வேளைகளில் மகட்கலம் தாய்க்கலத்திலிருந்து வெளியேருமல், மீண்டும் அரும்புதலுக்குள்ளாகும். இதனுல் மதுவக் கலங்களின் சங்கிலிபோல் தொடுக்கப்பட்ட சமுதாயங்கள் உண்டாகலாம்.
பதிய வளர்ச்சிக்கு வாய்ப்பற்ற நிலைமைகளில் வித்திகளை உண்டு பண்ணி இனப்பெருக்கமடைகிறது. இலிங்கமில் இனப்பெருக்கம், கன்னிப்பிறப்பு (Parthenogenesis) முறையால், ஒரு மதுவக்கலம் நான்கு கோணி வித்திகளைக் கொண்ட ஒரு கோணியாக மாறும். இலிங்கமுறை இனப்பெருக்கம் இரு (பல்லினப் பிரிவிலியுள்ள) கலங்கள், அல்லது கோணி வித்திகள், எறியங்களைத் தோற்றுவித்து, இணைந்து, இணைதற் குழாயை ஏற்படுத்தி புணர்ச்சியடையும்: புணர்ச்சி அடையும் கலங்கள் தோற்றத்தில் ஒத்திருப்பதால் இவ்வித இலிங்கமுறைச் சேர்க்கையும் இணைதல் எனப்படும். கருச்சேர்க்கை அடைந்தபின் இருமடியான நுகக்கலம் தோன்றும். இது ஒடுக்கிற் பிரிவடைந்து, தொடர்ந்து இழையுருப் பிரிவுக்குள்ளாகி எதிர்க்கும் தன்மையுள்ள சுவராற் சூழப்பட்ட நான்கு கோணி வித்திகளைத் தோற்றுவிக்கும். இவை உண்டாகும் பொதுக்கலமே கோணி எனப் படும். எனவே மதுவத்தில் கனியுடலம் இல்லை. கோணிகளின் சுவர் அழிவதால் கோணி வித்திகள் வெளியேற்றப்படுகின்றன. சில வேளைகளில் நுகக்கலம் ஒடுக்கற் பிரிவடையாமல் இருமடியான மது வக்கலங்களையும் உண்டாக்கலாம்.
அற்ககேல் நொதித்தல்:
வெல்லங்கள் பலவும் சிதைந்து அற்ககோலையும் காபனீரொட் சைட் ையும் கொடுக்கும் செய்முறையே அற்ககோல் நொதித்தல் "எனப்படும் கூடிய அளவு வெல் லங்களோடு, குறைவான ஒட்சி சனின் செறிவு நெர்தித்தலுக்கு ஆதரவாக அமையும். நொதித்தல் எனப்படுவது மதுவ த்தின் அனுசேபத் தொழில்களின் விளைவாக ஏற்படும். நொதித் கல் என்னும் செய்முறையைக் கீழ்க்காணும் இரசாயனச் சமன்பாடு குறுக்கிக் காட்டுகிறது.
C. H. O.--> 2C, H, OH + 2CO - 25 d5 (3.a) It is gir
உண்மையில் இம்முறை மேற்கூறியதிலும் பார்க்க மிகச் டு க்க லான ஒன்ருகும். முதலில் வெல்ல , கிளைக்கோ பகுப்பு (Glycolysis) என்னும் தாக்கமடைந்து பைரூபிக்கமிலத்தைத் (Pyruvic acid) தோற்றுவித்து, இவ்வமிலம் காற்றின்றிய சுவாசத்தில் நடப்பதுபோல. ஈதையில் அற்ககோலை கொடுக்கின்றது. خه

தலோபீற்ரு: பங்கசுக்கள் 73
உண்மையில் நொதிப்பு, ஒட்சிசன் உள்ள போதிலும் அற்ற நிலையிலும் ஏற்படமுடியும். ஆனல் துரிதமான வளர்ச்சி ஒட்சிசன் உள்ளபோது மட்டுமே நிகழும். வளர்ச்சி உண்டாக ஒரளவு வெல்லம் உபயோகிக்கப்படுகிறது. வேருெரு பகுதி ஒட்சியேற்ற மடைந்து வளர்ச்சிக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கிறது. ஒட்சிசன் உள்ள நிலையில் உண்டாகும் பூரண ஒட்சியேற்றத்தின் போது காபனீரொட்சைட்டும் , நீரும், சத்தியும் வெளிவிடப்படும். ஒட்சிசன் குன்றிய நிலைகளில், மதுவங்கள் வளரும்போது அதன் வளர்ச்சி குறைவாக இருக்கும். ஆளுல் பிறப்பிக்கப்படும் அற்க கோலின் அளவு கூடுதலாயிருக்கும்.
பலவித சேதனப்பொருட்களின் தாக்கத்தை உண்டுபண்ணும் பல்வேறு  ெ1ாதியங்களை மதுவம் சுரக்கவல்லது. இவற்றுள் வெல்லப் பொருட்களை ஒட்சிசன் அற்ற நிலையில் நொதிக்கச் செய்வது மிக முக்கியமானது. சைமேசை (Zymase) முக்கியமாகக் கொண்ட ஒரு சிக்கலான நொதிச்சத்துக்களின் கூட்டை மதுவம் சுரக்கிறது. இக் கூட்டுத் தொகுதியில் சைமேசை (Zymase) விட, புரத்தியேசுக்கள் (Proteases), G3 DT fib (3Ts (Maltase), g)6ör G36 ul "GB-SF (linvertase) என்பன அடங்கும். அமிலேசு பிறப்பிக்கப்படமாட்டாது, அதனல் அது மாப்பொருளைச் சமிபாடடையச் செய்யமாட்டாது. குளுக் கோசு அல்லது பிரற்றேக (Fructose) போன்ற எட்சோசு (Hexose) அல்லது ஆறு காபன் அணுவைக் கொண்ட, வெல்லங்களில் மட்டுமே சைமேசு நொதியம், நொதியத் தாக்கத்தை நடாத்த முடி ம் அதனல் சுக்குரோசு (கரும்பு வெல்லம்) போன்ற வெல்லங்கள் டி சமேசு நொதியத்தால் நேரடியாகத் தாக்கப்படவோ அல்லது நொதிப் படையவோ முடியாது. அதனல் மதுவக்கலங்கள் இன்வேட்டேசு என்னுப நொதியத்தால் சுக்குரோசு வெல்லத்தை நீர்ப்பகுப்பு அடையச் செய்து எட்சோசு வெல்லங்களான குளுக்கோசு, பிரற்முேசு என்பவையாக மாற்றுகின்றது; பின்னர் இவை நொதித்தல், அடைகின்றன. /
ஒரு குளுக்கோசு மூலக்கூறு, நொதியங்களின் உதவியோடு பூரண ஒடிசியேற்றமடைந்து வெளிவிடப்படும் சத்தியின் அளவு 673 கலோரிகளாகும். ஆனல், அதேயளவு குளுக்கோசு நொதித் தலடைந்து வெளிவிடப்படும் சத்தி 25 கலோரிகள் மட்டுமேயாகும். அதனல், நொதியக்கலங்களின் வளர்ச்சிக்கு உதவியான சக்தியைப் பெறும் வசையில், நொதிப்பு அநேக அளவு வெல்லத்தைச் சேதப் படுத்துகின்றது.

Page 45
74 உயர்தரத் தாவரவியல்
நொதித்தலுக்கு உயிருள்ள மதுவம் தேவையில்லை. மதுவங் களின் நொதிச்சத்துக்களைக்கொண்ட இறந்த மதுவத் தயாரிப் பொன்றே போதமானதாகும்; எனவே நொதித்தல் என்னும் செய்முறை நொதியங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றது என்பதை அறியலாம். சாதாரணமாக மதுவக் கலங்கள் வெல்லக் கரைசலில் வளரும் போது வெல்லங்களை அகத்துறிஞ்சுகின்றன. கலத்துள்ளேயே நொதியங்களின் தாக்குதலால் வெல்லங்கள் அனுசேபச் செயல்களுக்கு பிரயோசனமான சத்தியையும் கழிவுப் பொருட்களான காபனி ரொட்சைட்டையும். அற்ககோலை பும் பிறப்பிக்கின்றன. ஒரளவு அற்ககோலிலிருந்து தயாரிக்கப்பட்ட கிளைக்கோ சன் என்ற ஒதுக்க உணவே மதுவக் கலங்களில் காணப்படுகின்றது ஏனைய அற்ககோலும், காபனீரொட்சைட்டும் பரவல்_முறையால் வெளியேறுகின்றன. ஆனல் சில வேளைகளில் உயிருள்ள மதுவக் கலங்களிலிருந்தோ, அல்லது இறந்த கலங்களிலிருந்தோ நொதியங்கள் சுரக்கப்பட்டு வெளியேறி, அவை வளரும் ஊடகத்தில் உள்ள வெல்லங்களை நொதித் தலடையச் செய்கின்றன. இவ்வாறு கலத்திற்கு வெளியே நடை பெறும் நொதித்தலால் (Extracellular fermentation) உண்டாகும் சத்தி, மதுவக் கலங்களுக்கு பிரயோசனப்படக்கூடியதன்று. வெல்லக் கரைசல்கள் மதுவத்தால் நொதித்தலுறும்போது அற்ககோலின் செறிவு 15 வீதத்தை அடைந்ததும் மதுவக்கலங்கள் நச்சுத்தன்மை படைந்து நொதித்தலில் ஓய்ந்துவிடுகின்றன. எனவே மதுவக் கலங்கள் சுரந்த, சைமேசுத்தொகுதி நொதியங்களால் நொதித்தல் தூண்டப் படுகின்றது. இவ்வித நொதியங்கள் வேறு தாவர இழையங்களிலும் உண்டு மதுவத்தால் தோற்றுவிக்கப்படும் நொதித்தல் என்ற செய் முறை அநேக தாவர இழையங்கள் நிகழ்த்தக்கூடிய காற்றின்றிய சுவாசத்தை ஒத்ததாகும். ..a
மதுவங்களினுல் உண்டாகும் நன்மைகள் : (1) அற்ககோல்
பானங்கள் (Alcoholic Beverages) தயாரித்தல் : திராட்சைப் பழங் களிலுள்ள வெல்லம் (குளுக்கோசு) நேராகவே நொதித்தலடைகின் றது. ஏனைய வகைகளில் மாப்பொருளைக்கொண்ட வித்துக்களை முளைக்கவைக்கும்போது அவை தயற்றேக என்னும் நொதியத்தைச் சுரந்து அது மாப்பொருளை மோல்ரேசு, குளூக்கோசு, ஆகிய வெல் லங்களாக மாற்றமடையச் செய்கின்றது. பின்னர் மதுவம் சுரக்கும் நொதியங்களால் இவ்வெல்லங்கள், அற்ககோலாகவும், காபனீரொட் சைட்டாகவும் மாறுகின்றன. இம்முறையாலேயே ஏல் (Ale), பீர் (Beer) என்னும் பானங்கள் தயாரிக்கப்படுகின்றன. நொதித்த வெல் லக் கரைசல்களை காச்சி வடித்து, அற்ககோலை அதிக வீதத்திற்கொண்ட மதுபானங்கள் தயாரிக்கப்படுகின்றன. (2) கோதுமை அப்பம்

தலோபீற்ரு : பங்கசுக்கள் 75
(Bread) தயாரிக்கும் சாலைகளில் (Bakery) பிசைந்த மாவில் மது வங்கள் சுவாசிக்கும்போது காபனீரொட்சைட்டை வெளிவிடுவ தால், பிசைந்த மாவானது மேலே எழுகின்றது. (3) மதுவங்கள் விற்றமின் B வகையை அதிகமாக உற்பத்திசெய்கின்றன அதனல் அநேக மருந்துவகையான பாகுகள் (Syrups) மதுவக் கலங்களிலிருந்து பிரித்தெடுத்த சாறு கொண்டதாக அமைகின்றன.
Gu6ðs)G)sið5úluuti) (Penicillium)
இதுவொரு அசுக்கோமீசெற்றேகவைச் சேர்ந்த அழுகல் தாவ ரத்திற்குரிய பங்கசுவாகும். இது அஸ்பேர்கில்லேசுவுடன் மிக நெருங்" கிய தொடர்புள்ளதொன்முகும். இதுவே பாண், வெண்ணெய்க் கட்டி, சிற்றசு (Citrus), பழங்கள், மற்றும் பல பொருள்களில் காணப் படும் நீலப் பூஞ்சணமாகும். இது அஸ்பேர்கில்லேசைப் போன்று பிரிசுவரைக் கொண்ட பூசண வலைகளைக் கொண்டிருக்கும்; ஆனல் தூளியந் தாங்கிகள் முனையிற் கிளைவிட்டிருப்பதில் அதிலிருந்து மாறு படுகின்றது. (உரு 22) இப்பங்கசுவின் வித்திகள் அநேகமாக நீலப் Luj 6ogшт இருக்கும். இலிங்கமுறை இனப்பெருக்கம் மிக அரிதா கீவே நடைபெறுகின்றது. அவ்வாறு நடைபெறும்பொழுது அஸ் பேர்கிலேசின் முறையை ஒத்திருக்கும். பெரும்புாலான இனங்கள் ஓரினப் பிரிவிலியானவையாகவிருந்து ஒரே பூசணவலையில் ஆண் கலவாக்கியையும், தொடக்க கனியத்தையும் ஆக்குகின்றன. ஒரு சில பல்லினப் பிரிவிலியானதாயிருந்து வெவ்வேறு எதிர்க்குல வகை களில் பூஞ்சணவிழையம் சந்திக்கின்றபொழுது மட்டுமே சுற்றுறை களை ஆக்குகின்றன. பெனிசில்லியம் வேர்மிகுலேற்றத்தில் (P. Wermiculatum) தொடக்கக் கணியங்கள் நேரான ஒரு கல பூஞ்சணவிழை யங்களாகவும், ஆண்கலவாக்கிகள் இறுக்கமற்ற சுருள்களாகவுமிருக்கும். தொடக்கக் கனியங்கள் ஆரம்பத்தில் தனிக்கலமாகவிருந்து பின் பிரிசுவர் உள்ளதாகின்றது. ஆண்கலவாக்கிகள், தொடக்கக் கணி யங்களுடன் இணையலாம். பின் தொடக்கக் கனியம் குறுக்குப் பிரி சுவர்களிற்ை பிரிந்து கோணியைப் பிறப்பிக்கின்ற பூசணவலையங்களை ஆக்குகின்றது. கோணியும் சுற்றுறையும் வழமையான விருத்தி முறைகளினல் விருத்தியடைகின்றன.
உபயோகங்கள் : (1) நுண்ணுயிர்க் கொல்லிகள் தயாரித்தலில் உபயோகிக்கப்படுகின்றது. உதாரணம் பெனிசில்லியம் நோட்டாட்டும் (P. Notatum), Gou Gof6ávaớluu GMGMT CBFT Goluu6sTv b . (P. Chrysogenum) (2) வெண்ணெய்க் கட்டிகளை பதமாக்குதல் (Repening) உதாரணம்: பெ. இருேக்போட்டி (Proguefori), பெ. கமெம்பேட்டி (P. Camemberti.)

Page 46
76 உயர்தரத் தாவரவியல்
தீமைகள் : வெவ்வேறு இனங் கள் பெருமளவு உணவையும், பழங் களையும் பழுதடையச் செய்வதிலும், கடுதாசி, தோல், துணிகளை நிறமி ழக்கச் செய்வதிலும் ஈடுபடுகின்றன,
பெனிசில்லியமும் நுண்ணுயிர்க் கொல்லிக் கொள்கையும்
பங்கசு, பற்றிரியா போன்ற நுண்ணங்கிகளை, மண், நீர், அல்லது செயற்கை வளர்ப்பு ஊடகங்களில் ஒன்ருக வளர்கின்றபோது அவை களிடையே உள்ள தொடர்புகள் வெவ்வேறு வகைகளாக இருக்கும் இச்சேர்க்கை சில வேளைகளிற் சேர்ந் திருச்கும் அங்கிகளில் ஒன்றுக்கும் வேறு சில வேளைகளில் இரண்டுக் கும் நன்மை பயக்கக் கூடியதா உரு. 22 பெனிசில்லியம். யிருக்கும். இச்சேர்க்கைகளிலே சில தூளியங்களையும், கிளை வேளைகளில் ஒரு அங்கி மற்ற விட்ட துரளியந்தாங்கி - MA n . . . யையும் காட்டும் பூஞ்ச அங்கிக்கு பகையானதாயிருக்கும். ணவிழை. ஏனெனில் ஓர் அங்கி மறற
அங்கியின் வளர்ச்சிக்கு உகந்ததாக இல்லாத நிலைகளை உண்டாக்கு கிறது; அல்லது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இரசாயன நச்சுப் பொருட்களைச் சுரக்கின்றது. இப்பொருட்கள் குறைந்த செறி விலும் மற்றைய நுண்ணங்கிகளின் வளர்ச்சியைத் தடுக்கும் சக்தி வாய்ந்ததாயும், சில வேளைகளில் அவைகளை கொல்லக் கூடியதாயு மிருக்கும். இப்பொருள்கள் கூட்டாக நுண்ணுயிர்க் கொல்லிகள் (Antibiotics) என அழைக்கப்படும். ஒரே ஊடகத்தில் வாழுகின்ற ஒரு அங்கியின் வளர்ச்சியைத் தடுக்கும் மற்றொரு அங்கியின் தன்மையை எதிர்வாழ்வு (Antibiosis) என்று அழக்கப்படும். பெனி சில்லியம்-நோட்டாட்டும் எதிர்வாழ்வைக் காட்டும் ஒரு பங்கசு வாகும். பெனிசில்லியம்-நோட்டாட்டும் தெத்திரமைசிசு -கிறிசியசு (Streptomyces griseus) போன்ற பங்கசுக்களினல் சுரக்கப்படும் நுண் ணுயிர் கொல்லிப் பொருள்கள் எவ்வாறு அதே ஆதாரப்படையில் வாழ்வதற்கு போட்டியிடும் பற்றீரியாக்களை அழிக்கின்றதோ, அதே போன்று, உயர்தா வர்த்தின் வேர்களும் அவைகளுடன் போட்டியிடும் ஏனைய தாவர வேர்களின் வளர்ச்சியைத் தடைசெய்வதற்கு சில்'
 

அல்க்காக்கள் : பிளாந்தன் 77
பொருட்களைச் சுரக்கின்றன. பங்கசு, பற்றீரியர் போன்ற நுண்ணங் கிகளின் வளர்ச்சியைத் தடைசெய்யும், அல்லது வளர்ச்சியைக் குறைக்கும் தன்மை, வாழ்கின்ற ஊடகத்தில், இவையின் அனுசேபப் பொருட்களை சுரப்பதினுல் உண்டாகின்றது. அங்கிகளின் வளர்ச் சியைத் தேயச்செய்யும் மற்றைய அங்கிகளின் அனுசேபப் பொருள் கள் நுண்ணுயிர்க்கொல்லி என அழைக்கப்படுகின்றன. இப்பொருள்
களின் சிகிச்சைப் பயனும் எதிர்ப்புக் கொள்கையும் நெடுங்காலமாக அவதானிக்கப்பட்டு வந்துள்ளன 1877-ல் பாச்சரும், யோபேட்டும் (Pasteur & Joubert) அந்திராக்சு (Anthrax) பசிலுசுவின், சில அங்கி களில் எதிர்ப்பு விளைவுகளை விவரித்திருக்கின்ருர்கள். பின் 1899-ல் எமெரிக்கும், லொயுவும் (Emerick & Loew) காயங்களிற் பொது வாகக் காணப்படும் ஒரு சிறிய கோலுருக் கிருமி வகையைச் சேர்ந்த பற்றீரியாவான சூடோமொனுசு பையோசயனே (P. Pyocyane) ஐதான கரைசல் களில், இடித்திரியா (Diphtheria) வைத் தோற்று விக்கும் பற்றிரியாக்க்ளைக் கொல்லக்கூடிய நுண்ணுயிர் கொல்லி சுரந்ததைக் கண்டார்கள்.
1928-ல் பிளெமின் (Fleming) என்னும் ஆங்கிலேய விஞ்ஞானி ஒருவர் நோய் விளைவிக்கின்ற தபிலோ கொக்கசுவுவின் தூய வளர்ப்புக்கள் பெனிசில்லியம் பூஞ்சணத்தால் கறைபடுத்தப்பட்ட போது, பூஞ்சணத்தைச் சுற்றி உள்ள பிரதேசத்தில் தபிலோ கொக் கசுவின் வளர்ச்சி குன்றியிருந்ததை அவதானித்தார். இது பெனி சில்லியம்-நோட்டாட்டுமின் அனுசேப இயக்கங்களின்பொழுது ஆக்கப்பட்ட பெனிசிலின் என்னும் ஒரு நுண்ணுயிர்க் கொல்லிப் பதார்த்தத்தின் காரணமாகும். பெனிசிலின் பதார்த்தம் ஒரு குறைந்த மூலக்கூற்று நிறையையுடைய சேதன அமிலமாகும் இது பல்வேறு சேதன கரைப்பான்களில் கன்ரந்து உறுதியாக இருக்கும் இப்பதார்த்தத்தை பெருமளவிற் பெறுகின்றபோது, குளோருே போம், அமைல் அசெற்றேற் (Amy acetate) முதலியன பிரித் தெடுத்தலுக்கும் (Extraction), தூய்மையாக்குவதற்கும் உபயோகிக் கப்படுகினறன. இப்பொருள் நேரடியாக பற்றீரியா வைக் கொல்லாது. ஆனல் அவைகளின் வளர்ச்சியைத் தடைசெய்கின்றது. இப் பொருள் பங்கு ஐதான கரைசல்களில் நுண்ணுயிர்க்கொல்லி பற்றிரியாக்களின் வளர்ச்சியை முற்ருகத்தடைசெய்கின்றது. மற்றைய நுண்ணுயிர்க் கொல்லிகளிலும் இதைக் கூடுதலாக விரும்புவது ஏனெனில், இது விலங்கின் உடலில் குறைந்த அல்லது ஒருவிதமான நச்சுப் பயனையும் ஆக்காது. வழமையாக பற்றீரியாக்களை வெண் குருதித் துணிக்கைகள் தாக்கிக் கொல்லுகின்றன; ஆனல் பற்றீரியாக்கள் மிகவிரைவிற் பிரிந்து பெருகுமாயின். பெனிசிலின் இப்பெருக்கலை

Page 47
78 உயர்தரத் தாவரவியல்
தடுக்கின்றது. அதே வேளையிற் வெண்குருதி துணிக்கைகள் பற்றீரியாக் களை தாக்குகின்றன. மிக குறைந்தளவிற் பெனிசிலின் இருக்கு மாயின் சில வேளைகளிற் பாரிய இன (Giant Species) பற்றீரியாக் களை தோற்றுவிக்கும். ۔
1939 ஆம் ஆண்டு வரை நுண்ணுயிர்க் கொல்லிகளின் சிகிக் சைத் தன்மைகள் அல்லது அதன் எதிர்ப்புத் தன்மைகளின் முக்கி யத்துவங்கள் முற்ருக உணரப்படவில்லை. 1939 ஆம் ஆண்டில் மணி தரிலும் வளர்ப்பு விலங்குகளிலும் பல முக்கிய நோய்களைத் தடுப் பதற்கு நுண்ணுயிர்க் கொல்லிகள் உபயோகிக்கப்பட்டதோடு, நுண் ணுயிர் கொல்லி யுகம் (Antibiotic era) ஆரம்பமாயிற்று. 1941 இல் முதன் முதலாக பெனிசிலின் மனிதனிற் பரிசோதிக்கப்பட்டது. இப் பரிசோதனையின் பெறுபேறுகள் மிகவும் ஊக்கம் அளிக்கக் கூடியதாக இருந்ததினற் பெருமளவிற் பெனிசிலின் தயாரிக்கப்பட்டது. ஐக் 8 ய அமெரிக்காவில் யுத்தத் தேவையினுற் தூண்டப்பட்டு இப்பொருள் மிக கூடுதலாக தயாரிக்கப்பட்டது. உலகின் வெவ்வேறு ஆய்வு கூடங்களி இப்பங்கசு எக்ஸ் கதிர்களுக்கும, உயர் ஊதா நிற (Ultraviolet light) ஒளிக்கும்படவைத்து, அதனல் உண்டாகும் விகா ரிகள் (Mutants) கொடுக்கும் பெனிசிலினின் விளைச்சல் சோதிக்கப் பட்டது. கூடிய விளைச்சலாலும், புதிய வளர்ப்பு முறைகளாலும் வருடா வருடம் பல தொன் கணக்கில் பெனிசிலின் உற்பத்தியாக்கப் படுகின்றது. r
இன்று சில நேரான கிராம் வகை (Gram, positive) பற்றீரி யாக்களினுல் தோற்றுவிக்கப்படும் நோய்களைத் தடுப்பதற்காக பெனி சிலின் ஒரு சிகிச்சை ஒளடதமாக பொதுவாகவும் கூடுதலாகவும் உபயோகிக்கப்படுகின்றது. சன்னி (Pneumonia) தொண்டைக் கரப்பன், பல்வேறு தோல் நோய்கள், காயங்களின் தொற்றல் போன்றவைகளின் சிகிச்சைக்குப் பெனிசிலின் ஒரு இன்றியமையாத மருந்தாகும்.
1939 ஆம் ஆண்டுக்குப்பின் பலவேறு நுண்ணங்ககளை பரிசோ தனை வளர்ப்பு மூலம் வளர்த்து, அவைகளின் நுண்ணுயிர்க் கொல்லும் இயல்புகள் ஆராயப்பட்டுள்ளன. இது போன்ற ஆராய்ச்சி ஒன்றில், வேக்ஸ்மான் (Waksman) மண் நுண்ணுயிர் அங்கிகளின் 10,000 பரி சோதனை வளர்ப்புகள் மட்டிற் பரிசோதித்தார். இப்பரிசோதனை களினற் தெத்திரோமைசிசு-கிறிசியசு (Streptomyces Griseus) என்னும் ஒரு பங்கசுவிலிருந்து தெத்திரோமைசின் (Streptomycin) என்றழைக் கப்படும் ஒரு நன்மை பயக்கக் கூடிய நுண்ணுயிர்க் கொல்லியைக் கண்டு பிடித்தார்.

அல்காக்கள்: பிளாந்தன் 79
கண்டுபிடிக்கப்பட்ட நுண்ணுயிர்க் கொல்லிகளில் ஒரு சிலவே நோய்ப்பரிகாரங்களுக்கு உபயோகிக்கப்படுகின்றன. இதற்குப் பல காரணங்கள் உள. இவற்றுள் மிக முக்கியமானது என்னவெனில் நுண்ணுயிர்க் கொல்லியானது, விருந்து வழங்கி மனிதன், அல்லது விலங்குகளில் உண்டாக்கும் நச்சுத்தன்மை, விலங்குக்கு விலங்கு மிகக் கூடுதலாக மாறுபடுகின்றது நுண்ணுயிர்க் கொல்லிகளிற் சில மிசவும் நச்சுத்தன்மை வாய்ந்தன; மற்றவை உள்ளெடுக்கப்படாமல் வெளி யிற் பூசுவதற்கு மட்டுமே பாவிக்கலாம். அநேக நுண்ணுயிர்க்கொல் லிகள் குறிப்பிட்ட தேர்வுக்குரிய நுண்ணங்கி இனங்களை அழிக்க வல்லன.
సెయిdiom C.
வகுப்பு : பசிடியோ மீசெற்றேக
பொது இயல்புகள் :- பசிடியோமீசெற்றேகவிலும் பூசணவலை பிரிசுவரைக் கொண்டுள்ளது. இவ்வகுப்பின் விசேட இயல்பு சிற்றடி யைத் (Basidium) கொண்டிருத்தலேயாகும். இது பசிடியோ மீசெற்றேக வின் வாழ்க்கையிற் காணப்படும் ஒரு நிலையாகும். சிற்றடி என்பது அசுக்கோமீறேகவின் கோணியை ஒத்ததாகும். இவை இரண்டிலும் கருச்சேர்க்கை நடைபெற்று அதன்பின் கருப்பிளத்தல் உண்டாகி இலிங்கமுறை இனப்பெருக்கலின் பின் தோற்றும் வித்திகளையாக்கு கின்றன. சிற்றடி ஒரு குறிப்பிடப்பட்ட தொகையான நான்கு சிற்றடி வித்திகளை வெளியில் தோற்றுவிக்கும். ஆனல் கோணி வித்திகள் கோணியுள்ளேயே தோற்றும். பசிடியோ மீசெற்றேகூவில் ஒருபொழுதும் இலிங்க உறுப்புக்கள் ஆக்கப்படுவதில்லை. இங்கு இலிங்கச் சேர்க்கைக்குப் பதிலாக, சாதாரண பதிய பூசணவலைக் கலங்களிடையே புணர்ச்சி (சேர்க்கை) நடைபெறுகின்றது.
உயர் பசிடியோமீசெற்றேகவின் (உ+ம்-அகாறிக்கசு) வாழ்க் கையில் ஒரு மடியவத்தை (Haplophase) என்றழைக்கப்படும் தனிக் கருக்கலங்களைக் கொண்ட முதலான பூசணவலை (Primary Mycelium) க்கும், இக்கருக்கூட்டு அவத்தை (Dikaryophase) என்றழைக்கப் படும் இரு கருக்கலங்களைக் கொண்ட துணைப்பூசணவலை (Secondary Mycelium) க்குமிடையே, வழமையாக பரிவிருத்தி (Alternation) நடைபெறுகின்றது. இரு மடியவத்தை பூசணவலையில் இரு கருக் கூட்டு (Dikaryon) சிற்றடியில் மட்டுமே இணைந்து ஒரு குறுகிய கால வாழ்க்கையையுடைய இரு மடியவத்தை (Diplophase) யான பருவத்தை உண்டாக்குகின்றது. இரு மடியவத்தைக் கரு ஒரு ஒடுக்கப் பிரிவையும், ஒரு இழையுருப் பிரிவையுமடைந்து, நான்கு ஒரு மடி ான சிற்றடி வித்திகளைத் (Basidiospores) தோற்றுவிக்கின்றது. இச்சிற்றடிவித்திகள் சிற்றடியின் வெளியிற் காணப்படுகின்றன

Page 48
உயர்தரத் தாவரவியல்
Π ο I e II
உரு. 23 அகாரிக்கசு A. இரு முதலான பூசணவலையின் பூஞ்சண விழைக்கிளைகள் இணைந்து இரண்டாவதான பூசணவலையைத் தோற்றுவிக்கின்றன B. பிடித்தொடுப்பைக் காட்டும் பூஞ்சணவிழை. C. பிடித்தொடுப்பு உண்டாவதில் வெவ் வேறு நிலைகள்.
சிற்றடிவித்திகள் முளைத்து ஒரு மடியவத்தையான, பூசணவலையை வழமையாகத் தோற்றுவிக்கும். சிறிது காலத்திற்குப்பின், ஒரு மடிய அவத்தையான பூசணவலைப் பருவத்தில் அதே பூசணவலேயின் பூஞ்சன விழையங்களிடை (ஓரினப் பிரிவிலியான) அல்லது வெவ்வேறு குல வகையைச் சேர்ந்த இரு பூஞ்சணவிழையங்களிடை (பல்லினப்பிரி விலியான) கலச் சேர்க்கை நடைபெறுகின்றது. கலச் சேர்க்கையைத்
 

தலோபீற்ரு : பங்கசுக்கள் 81
தொடர்ந்து கருச்சேர்க்கை நடைபெருது; ஆனல் இச்சேர்க்கையி ஞல் இரு கரு (Binucleate)க்களைக்கொண்ட கலங்கள் உண்டா கின்றன. இக்கலங்கள் பிரிவடையும் பொழுது இரு கருக்களும் ஒரே நேரத்தில் பிரிவடைந்து, இருகரு நிலையை நிலை நாட்டுகின்றன. கலப்பிரிவு அநேகமாக பிடித்தொடுப்பு(Clamp Connection) தோன்றுவ த்ாலேயே நடைபெறுகின்றது.
கலப்பிரிவு அநேகமாக பூஞ்சண விழையத்தின் உச்சிப்பிர தேசத்திலேயே நடைபெறும் இரு கருக்களும் கலத்தின் மையத்தை யடைகின்றன. கலப்பிரிவிற்கு முன் கலத்தின் மையத்தில் ஒரு குறு கிய வளைந்த கிளை உண்டாகின்றது. (உரு 23) 'இக்கிளையினுள் இரு கருக்களிலொன்று செல்லுகின்றது. பின் இவ்விரு கருக்களும் பிரி வடைகின்றன. ஒவ்வொரு சோடி மகட்கருக்களிடையே ஒரு குறுக் குச்சுவர் ஆக்கப்படுகின்றது. இம் முறையின் காரணமாக இரு கருக் களைக் கொண்ட ஒரு முனைக்கலம், இதனடியில் ஒரு தனிக்கருவைக் கொண்ட அடிக்கலம், ஒரு தனிக்கருவைக் கொண்ட பிடிகலம், ஆகி யவை தோன்றுகின்றன. பின் இப் பிடிகலர் , தனிக்கரு அடிக்கலத் துடன் இணைந்து இதன்கரு தலைமைப் பூஞ்சணவிழையத்துட் சென்று இரு கருவைக் கொண்ட ஒரு அடி கலத்தை (உரு. 23) ஆக்கு கின்றது. இவ்வழியினுல் இரு கருக்கலங்கள் ஆக்கப்படுகின்றன. பூசணவலையின் இவ்விரு கருப்பருவம் சிற்றடி தோன்றுமளவும் தொடர்ந்து நிலைத்திருக்கும்.
சிற்றடியில் இவ்விருகருக்களும் இணைந்து ஒரு இருமடிக்கருவை ஆக்குகின்றன. பின், இக்கரு ஒரு ஒடுக்கப்பிரிவையும், தொடர்ந்து இழையுருப்பிரிவையும் அடைந்து நான்கு ஒரு மடியான கருக்களை தோற்றுவிக்கின்றது. சிற்றடியின் உச்சியில் நான்கு சிறுமுளைகள் போன்ற ஆசிரையங்கள் உண்டாகி அவை ஒவ்வொன்றினுள் ஒரு கரு செல்லுகின்றது. ஒவ்வொரு ஆசிரையத்திலிருந்து ஒரு சிற்றடி வித்தி வெட்டப்படுகின்றது. இச்சிற்றடி வித்திகள் சிற்றடியிலிருந்து அநேக மாக விசையோடு வெளியெறியப்பட்டு, காற்றினலும், பூச்சிகளின லும், மற்றைய காரணிகளினலும் பரப்பப்படுகின்றன.
985 J Ú665á (Agaricus)
அகாறிக்கசு, பசிடியோ மீசெற்றேகவிலுள்ள அகாரிக்கேசே குடும்பத்தின் ஒரு சாதியாகும். இக்குடும்பத்தின் கனியுடலங்களே (Fruiting bodies) நாம் பொதுவாக காளான்களென அழைப்பவை யாகும். அகாறிக்கசுவின் கனியுடலம் நாம் வழமையாகக் காணும் காளான்களிலொன்முகும்.
தா. 6

Page 49
உயர்தரத் தாவரவியல்
உரு. 24 அகாரிக்கசு. வித்தித்தாங்கியின் A. இளம் பருவம், B உட்
திரை கிழிகின்றது. C. முதிர்ந்த பருவம்.
அகாறிக்கசு ஒரு அழுகல்வளரிப் பங்கசுவாகும். இது சிதை கின்ற சேதனப் பொருள்களாகிய இலை, சாணி, உக்கல்களில் வாழ் கின்றது. பூஞ்சணவிழையம் பிரிசுவர் உடையதாய் இருந்து பளிங் குப் பண்புள்ள (Hyaline) தாயிருக்கும். இது புன்வெற்றிடங்களைக்
 

தலோபீற்ற பங்கசுக்கள் 83
கொண்ட மணியுருவான முதலுருவையும், பல கருக்களையும், எண்) ணெய்ச் சிறு கோளங்களையும் கொண்டுள்ளது. இத்தாவரம் தரையின் கீழான ஒரு பூசணவலையை உடையது. இதன் பூஞ்சணவிழையங்கள்
ஒரு பொதுவான மையத்திலிருந்து எல்லாப்பக்கமும் கதிர்த்து வளர்ந்து சுற்றுப்புறத்தில் கனியுடலங்களை ஆக்குகின்றது. ஒரு கனி யுடலம், தரைக்குக் கீழ் விருத்தியடையத் தொடங்கி இறுதியிற் தரைக்குமேல் 6-9 ச. மீ. உயரத்திற்கு வளருகின்றது. கணியுடலம் குடை வடிவானது. (உரு. 24) பூசணவலையின் மையநீக்க (Centrifugal) வளர்ச்சியுடன், மையப் பிரதேசத்திலுள்ள முதிர்ந்த பூஞ்சண
விழையங்களின் இறத்தலும் நடைபெறுகின்றது. எனவே வளர்ச்சி
நிலைகள் உகந்ததாக விருக்கும் காலங்களில் புற்றரைகளில் தரைக்கு
மேற் தோன்றுகின்ற கனியுடலங்கள் ஒரு வட்டத்திற் தோன்று
வதை நாம் அவதானிக்கலாம். இது போன்ற காளான் வளையங்களை
*மோகினி வளையம்" (Fairy rings) எனப் பொதுவாக அழைக்கட்
படும். இவ்வட்ட வளர்ச்சிகள் மோகினிகள் ஆடித்திரியும் பாதை களைக் காட்டுகின்றன என்ற ஆதிகால நம்பிக்கையே இப்பெயருக்கு அடிப்படையான காரணமாகும். V
படர்ந்து ஐதாகக் காணப்படும் பூசணவலை நன்ருக கிளை விட்ட பிரிசுவரையுடைய பூஞ்சணவிழைகளைக் கொண்டிருக்கும். இப்பூஞ்சணவிழையம், சிலவேளைகளில் வேருரு (Rhizomorph) என அழைக்கப்படும் மெல்லியபட்டிகளை ஆக்குவதற்கு மிக நெருக்கமாகப் பின்னப்பட்டிருக்கும். கலங்கள் மிக நெருக்கமாக அடுக்கப்பட்டிருந்த போதிலும், அவை ஒரு உண்மையான புடைக்கலவிழையத்தையாக்க மாட்டா. வேருருக்களின் வளர்ச்சி பூஞ்சணவிழையங்களின் உச்சிக் கலங்களின் தொடர்ச்சியான பிரிதலினுற் தோன்றுகின்றன. (மாண வர்கள் அகாறிக்கசுவின் பெரிய வித்திதாங்கிகளை (Sporophores) அவ தானிக்கும் பொழுதும் ஆராய்ச்சி செய்யும் பொழுதும், இவ்வுறுப் புக்களே இப்பங்கசு என்று கொள்ளாமல், ஒரு மிகப் பெரிய பிரதே சத்திற் படர்ந்திருக்கின்ற இப் பங்கசுவின் பூசணவலையே உண்மையில் பங்கசுவின் உடல் என்பதை மனதிற் கொள்ளல் வேண்டும்.)
அகாறிக்கசுவின் பூசணவலை தனிக்கரு வித்தியிலிருந்து முத லான பூசண வலையாகத் தோன்றி பூஞ்சணவிழையத்தின் இணைத லினல் இரு கருக்களைக் கொண்டதாக மாறி, இறுதியிற் புடையான (Tertiary) பூசண வலையாக ஒரு சிக்கலான இழையத்தையாக்கு கின்றது; இச்சிக்கலான இழையங்களே காளான்களாகும்; இவையே சிற்றடியைக் கொண்டுள்ளன. இயற்கையிற் தனிக்கரு, பூசண வலை ஒரு குறுகிய வாழ்க்கையுடையது. இரு கருக்கொண்ட பூசண வலை

Page 50
84 உயர்தரத் தாவரவியல்
மிகக் கூடுதலாக ஆதாரப்புடையினுள் கிளைத்து வளருவதாகவிருந்
வருடாவங்டம் வித்தித் தாங்கிகளை (காளா Gör 4; &sir) ਮ, க்கின்ற்து இவ்வித் கனியுடலங்களைக தோற்றுவிக்கும் அகர்றிக்கசுவின் துணைப் பூசண்வ% பிடி த்தொடுப்பு உள்ளதாகவோ அல்லது அற்றதாகவ்ோ
இருச கலாம்
இலிங்கமில் இனப்பெருக்கம் :
அகாறிக்கசுவின் சில இனங்கள்-உ+ம் அகாறிக்கசு கர்பெசுத் 9ifig (Agaricus Campestris), 6, 65 (Bar6á), 6í9535čant (Chlamydáspores) யாக்குகின்றது வன்முேல்வித்தி ஒரு தடித்த கலச்சுவரின்ற் சூழப்பட்ட பூஞ்சணவிழையக் கலமாகும். இது இறுதியிற் பெற்ற ருக்குரிய பூஞ்சணவிழையத்திலிருந்து பிரிந்து ஒரு ஓய்வு வித்தியக இப்ங்குகின்றது.
இலிங்கமுறை இனப்பெருக்கம்:
திட்டமான இலிங்க உறுப்புக்கள் இப்பங்கசுவில் உருவாக்க்ப் படாதபோதிலும் இலிங்க முறைக்கச் சமகை ஓர் இயக்கம் நடை பெறுகின்றது. இத்தாவரத்தில் ஓரினப் பிரிவிலி அல்லது பல்லினப் ls fiଦ୍ଦ । குலவகைகளில் ஒரு மடியான முதற் பூசணவலைகளின் பூஞ்சணவிழையுங்கள் இணை கலினல் இலிங்கமுறை இனப்பெருக்கம் நடை பெறுகின்றது. (உரு. 23) இவ்விணைதலினுல் உண்டாகும் துணை பூசணவலை கலப்பிரிவடைந்து இரு கருவைக்கொண்ட கலிங் களை ஆக்குகின்றது. ஆனல் துணைப் பூசணவலையின் சில கலங்களில் பிடித்தொடுப்பு உண்டா காதலினற் அவை பல்கரு நிலையை அடை கின்றன. மையநீக்கமாக விருத்தியடையும் பூசணவலையின் பூஞ்சண விழையங்கள் தனித் தனியாக அல்லது வேருரு என அழைக்க படும், நெருர் மமாகப் பின்னப்பட்ட பட்டிகளாகக காணப்படும். கணியுட லங்கள் பூசண வலையின் வேருருப் பகுதியிலேயே விருத்தியடைகின்றன. "வோருக்களில் பல கனியுடல தொடக்க வடிவங்கள் (Primordia) வியத் தப்பட்ட போதிலும் ஒரு சிறிய சதவீதமே முதிர்ச்சியடைந்த பருவங்களாக விருத்தியடைகின்றன. ஒரு கனி உடலத்தின் தொடக்க வடிவம் ஒரு சிறு கோள வடிவமான பூசணவிழைய கற்றை ய கத் தோன்றுகின்றத. இது பொதுவாக "பொத்தான் பருவம்' (Button Stag) என்றழைக்கப்படும். இது சிறிய கோளவுருவான அல்லது முட்டையுருவான அமைப்பாகப் படிப்படியாக விருத்தி யடைகின்றது. தொடர்ந்து வளர்ச்சி நிகழ மேற்பிரதேசம் பகுத் தறியக் கூடியதாகி, கீழ்ப்பிரதேசத்திலும் விரைவாக வளர்ந்து நமக்குப் பழக்கமான குடையுருவுள்ள தொப்பாரம் (Pleus) ஆகவும்

85
கீழ்ப்பாகம் தாள் (Stipe) ஆகவும் விருத்தியடைகின்றனர் (உரு.24) இளம் தொப்பாரத்தின் ஒரங்கள் உட்திரை என அழைக்கப்படும் மென்சவ்வினுற், தாளுடன் தொடுக்கப்பட்டுள்ளது. கணியுடலங்கள் வளர்ச்சியடைய தொப்பாரம் விரிவடைந்து, உட்திரை கிழிக்கப்படு கின்றது. வழமையாக உட்திரை தொப்பாரத்தின் ஒரங்களிலேயே கிழிந்து தாளுடன் ஒருவட்டமாக அல்லது கங்கணம் (Annuus) ஆக
ஒட்டிக்கொண்டிருக்கும்.
蠶 2. Në 劃徽
/ ÈMBRA V 출
1677S
{&ડ્ઝ
உரு. 25 அகாரிக்கசு மீன்பூவுருவினது குறு
க்கு வெட்டுமுகம்.
கனியுடலங்களின் மென்றட்டுகள் அல் லது மீன் பூவுருக்கள், (Gils) தொப்பாரத் தின் கீழ்ப்புறத்தில் தொங் கு கின்றன இவை மெல்லிய நிலைக் குத்தான இழையங்க ளினலா க் கப்பட்ட தட்டுகளா யிருந்து, தொப் பாரத் தின் விளிம்பை நோக்கி விரிந்து காணப்படும் . தொப்ப ா ர மு ம், தாளும் நன்ருகப் பின் னப்பட்ட பூஞ்சணவி ழையத்தினு லாக் சுப் பட்டவை. மீன்பூவு ருக்களின் உள் இழை யம் அல்லது ஊடை (Trama) 6p60) punto, நீண்ட கலன்களைக் கொண்ட முறுக்குக் g;6ŷr (Plectenchyma) ous) விழையத்தை  ெகா ண் டு ஸ் ள து.
(உரு. 25) ஊடையின்
மேற்பரப்பில் அதாவது மீன்பூவுருவின் இரு பக்கங்களின் ஓரங்களிலும், விருத்திப்படை(Hymenium) காணப்படுகின்றது. விருத்திப்படைக்கும் , ஊடைக்குமிடையே ஊடையின் பூஞ்சணவிழையக் கலங்களினல் ஆக் கப்பட்ட, உருண்டையான கலங்களைக் கொண்ட அகவிருத்திப்படை என அழைக்கப்படும் ஒரு படையுள்ளது விருத்திப்படை என்பது சிற் றடி ன்ன அழைக்கப்படும் வளமான கலங்களை மிக நெருக்கமாக அடுக்
தா 6 2.

Page 51
86 உயர்தரத் தாவரவியல்
உரு 26 அகாரிக்கசு மீன்பூவுருவினது குறுக்கு வெட்டுமுகத்தின் ஒரு
பகுதி பெருப்பித்துக் காட்டப்பட்டிருக்கிறது,
கப்பட்ட ஒரு படையாகும். (உரு. 26) சிற்றடிகளினிடையே புடை வளரி (Paraphysis) என அழைக்கப்படும் மலடான கலங்கள் இடை இடையே காணப்படும். (எனவே சிற்றடிகளைக் கொண்டுள்ள விருத் திப்படை மீன்பூவுருக்களிலேயே காணப்படுகின்றது. மீன்பூவுருக்கள் வெண் சிவப்பாக இருந்து காலம் செல்லச் செல்ல படிப்படியாக் கருமையான கபிலநிறமாக மாறுகிறது-இது ஏனெனில் மீன்பூவுருவில் பெருந்தொகையாக உண்டாக்கப்படும் சிற்றடிவித்திகள் இந்நிற மானவையே. காகிதத் துண்டொன்றின் மேல் முதிர்ந்த தொப்பாரத் தைச் சொற்ப காலத்திற்கு வைத்து பின் எடுத்தால், வித்திகள் அடர்த்தியாகப் படிவதினுல் காகிதத்தில் மீன்பூவுரு அச்சுப்பதிவு போலப் படிந்திருப்பதைக் காணலாம். குண்டாந்தடி உருவான சிற்றடிகளைச் சுற்றிப் பல நலிந்த புடைவளரிகள் காணப் படுகின்றன. சிற்றடிகளின் முனைகள் புடைவளரிகளின் மேற்பரப் பிற்கு மேலாக வெளி நீட்டப்பட்டிருக்கும். சிற்றடிகளிலுள்ள இரு கருக்கள் சேர்க்கையடைந்து, பின் நான்காகப் பிரிகின்றன. (ஒடுக் கப்பிரிவிஞலும், இழையுருப்பிரிவினலும்) ஒவ்வொரு சிற்றடியின் உச்சி யில் நான்கு ஆசிரையங்கள் (உரு. 27) என அழைக்கப்படும் மெல்லிய
 

தலோபீற்ரு பங்கசுக்கள் 87
உரு. 27 அதிகாரிக்கசு: S. சிற்றடியில் உள்ள இருகருக்கூட்டு. S-W,
சிற்றடி வித்திகள் தோற்றுவிப்பதில் வெவ்வேறு நிலைகள்.
வெளி நீட்டங்கள் தோன்றி, இவையொவ்வொன்றிலும் ஒரு கருச் செல்லுகின்றது. பின் ஆசிரையங்களின் நுனியிற் சிற்றடிவித்தி என அழைக்கப்படும் ஒரு சிறு உருண்டையான வித்தி சுருங்கி அறுக் கப்படுகின்றது. சிற்றடிவித்தி வெட்டுப்படமுன் ஒரு துளி நீர் சிற்றடி வித்தியுடன் வந்தடைவதை நாம் அவதானிக்கலார் சிற்றடிவித்தி சமப்படுத்தப்பட்ட வெளி எறிதலால் , விருத்திப்படை மேற்பரப் பிற்கு அப்பாலே வீசப்படுகின்றது. (மீன்பூவுருக்களிலிருந்து வித்தி களின் வெளியேற்றம் தொடர்ச்சியானதாயிருந்து ஐந்து நாட்களுக்கு மேலாக நடைபெற்று, இலட்சக்கணக்கான வித்திகளை உண்டாக்கி காற்று, பூச்சிகள் போன்ற வேறு காரணிகளினலும் பரம்பலடை கின்றன சிதைகின்ற சேதனப் பொருட்களைக் கொண்ட ஈரலிப்பு நிலங்களில் இவ்வித்திகள் விழுமாயின் அவை முதலான பூசண வலையாக முளைக்கும். இவ்வித்திகள் சில வேளைகளில் புற்களில் விழுந்து இலையுண்ணுகின்ற விலங்குகளால் உண்ணப்பட்டு அவையின் மலத் துடன் (சாணி) வெளியேற்றப்படுகின்றன; பின் மலத்தில் அவை முளைக்கின்றன.)
பங்கசுக்களின் போசணை முறைகள்
(இவ் அத்தியாயத்தின் தொடக்கத்தில் பங்கசுக்களின் உயிரின வியல் தன்மைகள் என்ற தலையங்கத்தின் கீழ், பங்கசுக்களின் போசணை முறைகளைப் பற்றிய குறிப்பு, இங்கு முகவுரையாக அமையும்)

Page 52
88 உயர்தரத் தாவரவியல்
பங்கசுக்களின், அழகற்றவர இயல்பு அல்லது அழுகல் வளரி இயல்பு (Sappophytism)-:
அழுகல் வளரியாகச் சீவிக்கும் பங்கசுச்களில் பூஞ்சணவிழைகள் இறந்த தாவரத்தின் அல்லது விலங்கின் எச்சங்களிலோ, சேதன வுறுப்புக் கழிவுப் பொருட்களிலே , சேதனவுறுப்புப் பொருள்களின் சேமிப்புக் களஞ்சியங்களிலோ, அல்லது அரிதாகப் போசணைக் கரை சல்களிலோ வளர்கின்றன. அநேகமான பங்கசுக்கள் அழுகல் வளரி யாகவே சீவிக்கின்றன. ஒவ்வொரு வகுப்பைச் சேர்ந்த அநேக பங்க சுக்கள் குறிப்பாக பசிடியோ மீசெற்றேக வகுப்பைச் சேர்ந்த பங்க சுக்கள் இவ்வித போசணை முறையால் உணவைப் பெற்றுக் கொள்ளு கின்றன. எந்த ஊடகத்தில் வாழ்ந்தாலும், பூஞ்சணவிழைகளின் கிளைகள் அதனுள் ஊடுருவிச் சென்று, நொதியங்களைச் சுரந்து தடை யாக இருக்கும் பொருட்களை எல்லாம் கரை நிலையில் கொண்டுவந்து உறிஞ்சிவிடுகின்றன. உதாரணமாக மூக்கோர் (Mucor) என்ற பங்கசு கோதுமை அப்பத்தில் வளரும்போது அமிலேசு என்ற நொதி யத்தைச் சுரந்து தடையாகவிருக்கும் மாப்பொருளை கரைநிலைக்குக் கொண்டு வருகிறது. சேதனவுறுப்பு எச்சங்களை பிரிகையடையச் செய் வதில் அழுகல் முறை இயல்புகளையுடைய பங்கசுக்களும், பற்றிரியங் களும் பங்குபற்றுகின்றன. இவற்றின் உதவியால், மண்ணிலுள்ள முடிவு பெருத உக்கலிலுள்ள பொருட்கள் உயர் தாவரம் உறிஞ்சக் கூடிய எளிய இரசாயனச் சேர்வைகளாக மாற்றமடைகின்றன; அதனல் உணவுத் தானிய வகைகள், வேறும் பிரயோசனமான மர ங் களை வளர்ப்பதற்கு மனிதனுக்கு உதவியாக இருக்கின்றன ஆனல் பங்க சுககளின் இவ்வழுகல் வளரிமுறை மனிதனுக்கு தீமையையும் விளைவிக் கச கூடியன உதாரணமாக வெட்டு மரங்களில் P-6og (Lp 53) (Dry rot) உண்டாவது, உணவுப் பொருட்களை பழுதடையச் செய்வது போன்ற வையாகும்.
அழுகல் வளரியாகச் சீவிக்கும் பங்ககக்கள் வெவ்வேறு ஆதா ரப் படையுள்ள வாழிடங்களில் வளரும்
(1) நீரில் வாழும் பங்கசுக்கள்:- நன்னீருக்குரிய, கடலுககுாய அங்கிகளின் எச்சங்களான ஆழ்ந்து காணப்படும் சேதன வு று ப் பு ப் பொருட்கள் நீரில் வாழும் பங்கசுக்களின் வளர்ச்சிக்கு ஆதாரப் படையாக அமைகின்றன. அங்கிகள் அழுகலடைவதற்கு அநேக அளவு ஒட்சிசன் தேவையாதலால் இவ்வாதாரப்படைகள் ஆழ மில்லாத நீரில் காணப்படுகின்றன இவ்விடங்களில் சிறிதளவு அழுகல் மிட்டுமே உண்டாகும் நன்முக ஒளிபடக் கூடிய நீரில், பங்கசுக்கள் கூடுதலாகக் காணப்படும். ஏனெனில் ஒளிபடும் இடிங்

தலோபீற்ரு : பங்கசுக்கள் 89
களில் நெருக்கமாக வளரும் திரளான உயிரினங்கள் இறப்பதால் போதியளவு உணவைப் பெறக்கூடியதாயிருக்கின்றது. நீரில் அல் காக்கள் அதிகமாய் இருந்தால் அல்லது பற்றீரியாக்களும் அதன் அனுசேபத்துக்குரிய நச்சுக் கழிவுப் பொருட்களும் தேங்கியிருந்தால், இவ்வித அழுகல் வளரி முறையைக் கொண்ட பங்கசுக்களின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்படும். சப்ருேலெக்னியா (Saprolegnia) என்ற பங்கசுவின் பல இனங்கள் விலங்குகளிலிருந்து தோற்றுவிக்கப் பட்ட ஆதாரப்படையில் குடியேறுகிறது.
(2) இறந்த மாங்களின் எச்சங்களில் (வைரம்-Wood) வாழும் பங்கசுக்கள் : அசுக்கோமிசெற்றசு, பசிடியோமீசெற்றசு வகுப்புக் களைச் சேர்ந்த பங்கசுக்கள் வைரத்தை அழிப்பதில் முக்கிய கருவிக ளாகும். இவற்றினுடைய பூஞ்சணவிழை உயிருள்ள காழ்ப்புடைக் கலவிழையம், மையவிழையக் கதிர்கள் (Medulary Rays) இவற்றி லிருந்து பதார்த்தங்களை உறிஞ்சி எடுத்து பின்பு உயிரற்ற பகுதிக ளான காழ்க்கலனுக்கு (Pits) குழிகளினூடாக, அல்லது சுவரினூ டாக, ஊடுருவிச் செல்லும். அதனுல் இவை இலிக்கினின் இறக்க மடைந்து (Delignified) செலுலோ சுவின் தாக்டிங்களை ஏற்படுத்தி நடுமென்றட்டு கரையப்பட்டு, சடப்பொருள் சிதைந்துவிடும். அதனல் வைரம் பாரத்தில் நிறை குறைந்து, தூள்தூளாக்கப்பட்டுவிடும். பூஞ் சணவிழையத்தால் சுரக்கப்படும் நொதியங்கள் குழிகளினூடாக அல்லது இளம் காழ்க்கலங்களின் வகைகளிலுள்ள முதலுருத் Go)5rG 56 (Protoplasmic Connections) (35 fTsò poi5 5 6p g56T ரங்களினூடாகப் பரவி. தாக்கத்தை ஏற்படுத்தி இவ்வித மாறுதல் களைத் தோற்றுவிக்கும்; இவ்விதமாக வெட்டு மரங்களில் உலரழுகலை உண்டு பண்ணுவதால் அதிகமான சேதத்தை விளைவிக்கின்றன.
போரியா வெப்போராரியா (Poria Vaporaria), மெருளியசு லக்ரீ மான்சு (Merulius Lachrymans) என்ற பங்கசுக்கள் வெட்டுமரங்"
களில் உலரழுகல் நிலையைக் கொண்டுவர்க்கூடியன. ஆனல் பங்க சுக்களால் நன்மையுமுண்டு; ஏனெனில், மரங்களின் கிளைகள், அடி மரம், முதலியன வற்றின் வைரம் உயர்வகை பங்கசுக்களால் உடைக்கப்பட்டு, அதிலிருந்து பிறப்பிக்கப்படும் போசணை உப்புக் சேர்வைகள் மண்ணுடன் கலப்பதால், மண்ணை வளமாக்குகிறது.
(3) முண்ணில் வாழும் பங்கசுக்கள் : நிலத்தில் 6 அங்குல ஆழத்திலேயே பங்கசுக்கள் பெரும்பாலும் காணப்படும் இவை வெவ் வேறு வகுப்புக்களைச் சேர்ந்தவை; அதோடு மாறுபட்ட தொழில் இயக்கங்களில் ஈடுபடுகின்றன. உதாரணமாக மூச்கோர் அசுப்பே கிலேசு, பெனிசில்லியம் போன்றவை; ஒரு சில அமயத்திற்கேற்ற

Page 53
90 உயர்தரத் தாவரவியல்
ஒட்டுண்ணியாகவும் வாழுகின்றன. மண்ணில் வாழும் பங்கசுக்கள் செலுலோசை மிகவும் துரிதமாக தாக்குகின்றன. புரதப்பொருட் களிலிருந்து சக்தியையும், நைதரசன் பொருட்களைப் பெறும் வலு வையும் இவை பெற்றுள்ளன. -
இவ்வித நுண்பங்கசுக்களைவிட தரைக்குக் கீழே வளர்ச்சி யடையும் ப்ெரிய பங்கசு வகைகளும் உண்டு; இவை கடிக்க சுவரைக் கொண்ட நிலத்துக்குள் மூடப்பட்ட கணிபுடலங்களை(Fructifications )த் தோற்றுவிக்கின்றன. இவற்றுள் உள்ள வித்திகள் முதிர்நிலை அடைந் வுடன் கனியுடலம் விலங்குகளைக் கவரக்கூடிய கடும் மணத்தை வெளியிட்டு கொறியுயிர்களு (Rodents)க்கு உணவாக அமைகிறது. கனியுடலம் உண்ணப்பட்டு வித்திகள் உணவுக் கால்வாயினுரடாக சேதமடையாது வெளிவந்து பரவலடைகிறது
Sibi, as it is sigifu (Sub Aerial) 6 5555 it sigs&T (Sporophores) தோற்றுவிக்கும் இனங்கள் மரங்களுக்கடியிலும் வெளியான இடங்களிலும் வளரும். அவற்றின் தொழிற் பாடுகளினல் செழிப்பற்ற புற்றரையில் கூட வட்டமாகக் காணிப்படும் கரும பச்சைப் புல்லு இதை எடுத்துக் காட்டும். மையத்திலிருந்து பூசண வலை வெளிப்புற மாக்கப்படரும ; இவ்வாறு படரும் பொழுது மண்ணிலிருக்கும் உண வுப் பொருள் குறைந்துகொண்டு போவதால் பூசண வலை இறந்து கொண்டு செல்லும், வெளிப்புறமாக முன்னேறியிருக்கும் ஒரங்களில் அமோனியாச் சேர்வைகள் பிறப்பிக்கப்பட்டு பின் பற்றிரியங்களால் நைதரேற்றுகளாக மாற்றப்படும். இதனல் வட்டமான இவ்வோ ரத்தில் செழிப்பான தாவர வருக்கம் (Vegetation) வளருவதற்க்கு ஏதுவாகும் பின் இலையுதிர் காலங்களில் இவ்வட்டமான பிரதேசத்தில். செழிப்பாக வளரும் பூசணவலையிலிருந்து கனிவுடலங்கள் தோன்றும்.
(4) சாணம் (Dung) அல்லது மலம்: இலையுண்ணுகின்ற விலங்கு களின் சாணியில் மல நாட்டமுள்ள (Coprophilous) பங்கசுவினங்கள் வளரும். இவ்விலங்கினங்களின் மலத்தில் அநேகளவு செலுலோசு மீதி யாக இருப்பதால், இதில் வளர்ச்சியடைந்து கனியுடலங்களைத் தோற் றுவிக்கின்றன, கூடியளவு நைதரசன் உணவுச் சேர்வைகள் இருப் பதும் சைகோமைசெற்றேக வகுப்பைச் சேர்ந்த பங்கசுக்கள் வருவ வதற்கு விசேஷ முக்கியத்துவமாக அமைகிறது இப்பங்கசுக்களே சாணத் தில் முதலில் குடியேறுகிறது; இதைத் தொடர்ந்து அசுக்கோமீ சைற்றேக, பின் பசீடீயியோமீசெற்றேக வகுப்பைச் சேர்ந்த பங்க சுக்கள் வளருகின்றன. தாவரப் பொருட்கள் இறுதியாக சிதைவுபடு வதற்கு, பசீடீயோ மீசெற்றேகவகை பங்கசுக்களே முக்கிய பாகம் எடுக்கின்றன. வித்திகள் விசேஷ பொறிமுறையாலும், காற்ரு: எ” பரவலடைகின்றன. -

தலோபீற்ரு : பங்கசுக்கள் 9.
(5) கொழுப்புப் பொருட்களில் வளரும் பங்கசுக்கள்:- அநேக
மான பங்கசுககளில் கொழுப்பு ஒரு பிரதான ஒதுக்கவுணவாகிறது.
பல பங்கசுக்களிலிருந்து கொழுப்பைப் பிரிக்கும் நொதியமான இலிப்
பேசு (Lipase) பிரித்தெடுக்கப்பட்டுள்ளது. எனவே, கொழுப்புப்
பொருள் உள்ள ஆதாரப்படையில் அநேக பங்கசுக்கள் வளர்வது எமக்கு வியப்பாகத் தோன்றது; பழவகைகள் அடைக்கப்பட்ட போத்தல்களின் மேல் பழங்கள் பழுதாகாமல் இடப்படும் எண்ணெய்ப் படையின் மேல்கூட, அகப்பேர்க்கிலேசு (Aspergillus), பெனிசில்லியும் (Penicillium) at airp பங்கசுக்கள் வளர்வது சாதாரணமாக அவதானிக்
கப்படுகிறது. வெண்ணெய்க்கட்டி முற்றுதலடைவதற்கு இவ்விரு பங்க
சுக்களும் வேறு சாதிகளும் பயனுள்ளதாகின்றன. நாம் உண்ணும்
பலவிதமான எண்ணை உள்ள பொருட்களில் பங்கசுக்கள் வளர்வதை
நாம் சாதாரணமாக அவதானிக்கிருேம்.
(6) நொதிப்பை உண்டாக்கும் பங்கசுக்கள்:- காபோவைத ரேற்றுகள் உள்ள கரைசல்களிலிருந்து அநேக பங்கசுக்கள் தமது போசணைப் பொருள்களைப் பெறுகின்றன; மதுவங்கள் (Yeat) காபோவைதரேற்றுக்களை ஒட்சிசனின் உதவியில்லாமல் உடைத்து சத்தியைப் பெற்றுக்கொள்கின்றன. இவ்வித காற்றின்றிய சுவாசம் முற்றுப் பெருவிட்டால் ஈதைல் அற்ககோல், காபனீரொட்சைட்டு, வேறு சிறிதளவு ஏனைய பொருட்களும் வெளிவிடப்படும். CHO -> 2CHOH-2CO - afé5 g6i/65 செய்முறை வேறு பல அங்கிகளாலும், எதிர்பாராத நெருக்கடியைச் சமாளிக்கும் தாக்கமாக அமைகிறதெனினும், மதுவத்தில் இது ஒரு வழமையான செய்முறையாகும். ஆதாரப் படையிலுள்ள எட்சோசு வெல்லங்கள், அல்லது சிக்கலான வெல்லங்களிலிருந்து நொதியத்தின் உதவியால் நீர்ப்பகுப்படைந்து எட்சோசு (Hexose-ஆறுகாபன் அணுவைக் கொண்ட) வெல்லங்களாக மாற்றி, இவற்றில் மதுவம் சுரக்கும் சைமேசு என்னும் நொதியத்தால் நொதிப்பை உண்டாக்குகின்றன.
பங்கசுக்களின் ஒட்டுண்ணியியல்பு (Parasitism)
பங்கசுக்கள் தாவரங்க்ளிலோ விலங்குகளிலோ ஒட்டுண்ணியாகச்
கலங்களுட் புகலாம்; அல்லது கலங்களுக்கிடையிற் கிளைவிட்டு வளர லாம். இப்பங்கசுக்களின் பூசணவிழைகள், செலுலோசைத் தாக்கும் நொதியமான செலுலாசேவைத் (Cellulase) தம் முனைகளிற் சுரப் பித்து, கலச்சுவர்களை அழித்து உட்புகுமாற்றலைப் பெரும்பாலும் உடையதாகின்றன. அநேகமாக பூசணவலை முழுவதும் உறிஞ்சு

Page 54
92 உயர்தரத் தாவரவியல்
மியல்பு உடையதாயிருக்கும். எனினும் நோய் விளைவிக்கின்றன சில பங்கசுக்களில் உணவை உறிஞ்சும் விசேஷ பூஞ்சணவிழைகளான பருகிகள் (Haustoria) (உரு 13 C) விருத்தியடைகின்றன. இவை கலச்சுவர்களை ஊடுருவிக் கலங்களுக்குட் செல்கின்றன.
ஒட்டுண்ணிப் பங்கசுக்கள் தம் போசணைப் பொருள்களை வேறு பங்கசுக்கள், அல்காக்கள், பசுந்தாவரங்கள் அல்லது விலங்குகள் (மனிதன் உட்பட) ஆகியவற்றிலிருந்து பெறுகின்றன. இவ்வித உயி ருள்ள அங்கிகளின் இழையங்களில் ஒட்டுண்ணிப் பங்கசுக்கள் வாழ்ந்து உணவை அகத்துறிஞ்சி அல்லது வேறுவழிகளில் விருந்து வழங்கியைப் பாதித்து ஏற்படும் குழப்பங்கள் நோய்கள் என அழைக்கப்படுகின்றன விருந்து வழங்கித் தாவரத்தில் குறிப்பிடத்தக்க ஒரு குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு நிலைத்து நிற்கக்கூடிய, ஏதாவது ஒரு உடற் ருெழியில் நிலைமை அல்லது உருவவியல் நிலைமையே, தாவர நோய் எனப்படும். தாவர நோய்களின் காரணமாக அதிர்ச்சியைத் தரும் பயிர் நட்டங்களும், வருவாய்க் குறைவும் ஏற்படுகின்றன. விலங்குகளின் (குறிப்பாக மனிதனின்) தோல், உட்டோலுக்குரிய (Dermal) துரக்கங்கள் (Appendages) என்பவைகளில் ஒட்டிவாழும் பங் கசுக்கள், படர்தாமரை (Ringworm) போன்ற பல தோலுக்குரிய நோய் களை ஏற்படுத்துகின்றன ஒரு சில பங்கசுக்கள் முற்ருய் ஒட்டுண்ணித் தொடர்பாகாத ஒரு வித தொடர்பை வேறு விருந்து வழங்கித் தாவரம் நன்மையடையுமாறு அவற்றேடு சேர்ந்து ஒரு ஈட்ட மொன்றை ஏற்படுத்திக் கொள்ளுகின்றன. இதுவே கொடுத்து வாங் கும் இயல்பீட்டங்களான வேர்ப் பூசணக் கூட்டங்கள் போன்றவை யைத் தோற்றுவிக்கின்றன. (இது மறு அத்தியாயத்தில் எடுத்துரைக் கப்படும்)
தாவர நோய்கள் அநேகமாக பங்கசுக்களாலும, ஒரு சுல மட்டுமே பற்றிரியாக்கள், வைரசுக்கள் என்பவையாலும் உண்டாகின் றன. இவை விருந்து வழங்கியின் இழையங்களைப் பலவாறு பாதித்து நோயைத் தோற்றுவிக்சின்றன. பங்கசு விருந்து வழங்கியில் நோயை தோற்றுவிக்கும் முறைகள், பலதரப்பட்டதாக இருக்கும். பொதுவாக்க கலங்களின் முறையான தொழிற்பாட்டுக்குத் தடையாக இப் பூஞ்சணவிழைகள் இருக்கும். குளோரபிலின் அளவு குறைந்து, இலையின் இழையங்கள் பல அழிந்து, அதனல் ஒளித்தொகுப்பு பாதிக் கப்படுகிறது. விருந்து வழங்கியின் இழையங்களிலிருந்து உணவைப் பறித்து விடுவதால் விருந்துவழங்கித் தாவரம் நலிந்து, வளர்ச்சியும் விளைச்சலும் குறைந்து பூக்கள் விதைகள் உண்டாவதற்குத் தடை யாகவிருக்கும். ஒட்டுண்ணிகள், நச்சுத் தன்மையுள்ள அனுசேபக்

தலோபீற்ரு : பங்கசுக்கள் 93
கழிவுப் பொருட்களை அடிக்கடி உண்டாக்கி, விருந்துவழங்கித் தாவ ரத்தின் இழையங்களைச் சாகடித்துவிடும். சில ஒட்டுண்ணிகள் (உதாரணமாக பல சாம்பல் நோயிற்குரிய பூஞ்சணங்கள் PowderyMildews) சாதாரணமாக விருந்து வழங்கியை இறக்கச் செய்யமாட் டாது. ஆனல் ஒரு சில நோய்களினல் தாவரங்கள் இறக்க நேரிடும். இதைத் தவிர, விருந்து வழங்கியின் கலனிழையங்களை அடைக்கச் செய்து பிரயோசனமான போசணையுப்புக்கள், உணவுகள், கடத்தப் படுவது தடைப்பட்டுவிடுகிறது. இவ்வொட்டுண்ணிகள் சுரக்கும் வளர்ச்சிக்குரிய பொருட்களான ஓமோன் அல்லது ஒட்சின் விருந்து வழங்கியின் சில குறித்த கலங்களின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தி துளவுகள் எனப்படும் பல வகையானே அசாதாரண வீக்கங்களை அல்லது அதிபரபோசணை வளர்ச்சிகளை (Hypertrophy) a 6ix Llst j(gub.
தாவர நோய்களின் அறிகுறிகள் பல வகைப்படும். இவ்வறி குறிகள் பெரும்பாலும் உருவவியல் மாற்றங்களாகவும் உடற்றெழிற் சீர்கேடுகள் குறைவாகவும் எமக்கு வெளியேதென்படும். தாவர நோய்களின் வெளி அறிகுறிகளுட் பொதுவானவையில் சில பின்வரு
DfT)
(1) புற்று நோய் (Canker): பாதிக்கப்பட்ட மேற்பரப்பு இழையங்களின் தாழ்ந்திருக்கும் இறந்த பகுதிகளாக இறப்பர் தோடை போன்றவற்றில் உண்டாகும்.
(2) வாடுதல் (wit): தாவரங்களின் பாகங்கள வாடி, உலாந்து விடும். வெள்ளரி, தக்காளி, சோளம், உருளைக்கிழங்கு போன்றவற்றில் உண்டாகும்.
(3) இலைப்புள்ளிகள் (Leaf Spot) : நோய் விளைவிக்கின்ற ங் கிகளால் இலைகளின் சில பகுதிகள் கொல்லப்பட்டு, இறந்து கபில நிறமடைகின்றன. தக்காளி, ரோசா போன்றவையில் காணலாம்.
(4) அழுகல் நோய்கள் (Rot):- கலச்சுவர்கள் நோய்விளைவிக்கும் அங்கிகளால் அழிக்கப்பட்டு, மென்மையான நிறமிழந்த இழையங் களின் திணிவுகளாகும். அப்பிள், வற்றளை போன்றவையில் காண லாம்.
வேறு சில முக்கியம் வாய்ந்த தாவர நோய்கள் பின்வருமாறு:
சாம்பல் நோய் (Mildew) உ+ம்: கத்தரி கறைநோய் (Rust ) (உ+ம்): கோப்பி; கார்நோய் (Smut) (உ+ம்): பார்வி; கெடப்புள் வெளிறனுேய் (Blister blight), இறப்பர் மரத்தில் ஒயிடியம் ga) out 5. (Oidium leaf disease), Lisgu Gaugisogi (Late blight

Page 55
94 உயர்தரத் தாவரவியல்
(உ+ம்):- உருளைக்கிழங்கு நெற்பயிரில் செங்கால்நோய், கருந்தடி நோய், எரிவந்தம் என்ற நோய்கள், தென்னை, கொக்கோ போன்ற வேறும் பிரயோசனமான மரங்களின் நோய்கள் என்பவையேயாம். (மண்ணில் போசணையுப்புக்கள் மிகக்குறைவாகக் காணப்பட்டால், அப்பிரதேசங்களில் வாழும் தாவரங்களுக்கு குறைபாட்டு நோய்கள் (Pathologieal diseases) உண்டாகும். இதற்கும் நுண்ணங்கிகளால் தொற்றுண்டுவரும் நோய்களுக்கும் தொடர்பில்லை.)
தாவர நோய்களினல் விளையும் சேதங்களும், இத் தாவரங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களின் தகுதியற்ற தன்மைகளும் பலவகைப்படும். சில நோய்களினல் பூக்கள், பழங்கள் ஏனைய பாகங்கள் யாவும், வளர்ச்சி குன்றித் தோற்றம் கெட்டுப்போய்விடும். ஆதலால் இவை வியாபாரத்திற்கு உதவாதுபோய்விடும். அதோடு விருந்து வழங்கியின் விளைபொருட்களை சுவையற்றவையாக் அல்லது நச்சுத்தன்மையுள்ளதாக ஆக்கிவிடும். இவற்றை மனிதன், அல்லது விலங்குகள் உட்கொண்டால் ஆபத்தான நோய்கள் ஏற்பட்டு இறக் கவும் நேரிடும். இதைவிட பயிரில் உண்டாகும் நோய்களால் இப் பயிரின் வருவாயை மிகவும் குறைத்துவிடும். எனவே தாவர நோய்கள் அதிக பயிர் நட்டங்களை ஏற்படுத்துகின்றன. இதன் விளைவால் உலகின் பல பாகங்களிலும் பொருளாதாரத் துறையிலும், உணவுத் துறையிலும் அதிக நெருக்கடியும் புரட்சியும் உண்டுபண்ணி யுள்ளது. இவ்வொட்டுண்ணிப் பங்கசுக்களினல் ஏற்ற மண், காற்று நிலைமைகளைப் பொறுத்து, பரவி வேறு அதேயினத் தாவரங்களில் தொற்றி, நோய் பரவும் (Epidemic) கெமீலியா வெஸ்ரரிக்சு (Hemelia Vestatrix) என்ற பங்கசுவினல் உண்டாகிய கோப்பிக் கறைநோய் இலங்கையில் நன்முய் விருத்தியடைந்த கோப்பிச் செய் கையை முற்றக அழிக்குமளவுக்குப் பரவியது.
ஒட்டுண்ணிப் பங்கசுக்கள் இருவகைப்படும்.
(1) sudul 59 bGăbp 6pl (965, 60ofi56it (Facultative parasites) (2) கட்டுப்பட்ட ஒட்டுண்ணிகள் (Obligate parasites)
அமயத்திற்கேற்ற ஒட்டுண்ணிகள் :- இவை வழமையாக அழுகல்வளரிகளெனினும், சில வேளைகளில் ஒட்டுண்ணியாக வாழும் இயல்புடையவை. இவை பூஞ்சணவிழையை முன்னுேக்கி வளரச் செய் வதற்கு, விருந்து வழங்கியின் கலங்களை இறக்கச் செய்து பிரிந்தழிவு பெறச் செய்கிறது; எனவே அவை கடும் விளக்கத்தின்படி ஒட்டுண் ணிகள் அல்ல. ஆனல் முதல் விருந்துவழங்கியின் கலங்களை இறக்கச்

தலோபீற்ரு : பங்கசுக்கள் 95
செய்து இவ் எச்சங்களிலே அழுகல்வளரியாகச் சீவிக்கின்றன. தகுந்த ஈரலிப்பான வேளைகளில் இவ்வொட்டுண்ணிப் பங்கசுக்களின் வித்திகள் விருந்து வழங்கித் தாவரத்தின் பகுதிகளில் முக்கியமாக இலைகளில் வந்தடைந்து ஒரு மூலவுயிர்க் குழாயைத் (Germ tube) தோற்றுவித்து முளைத்தலைப் பூர்த்திசெய்கின்றன. சிறிது நேரம் இ%லயின் மேற் பரப்பில் இக்குழாய் வளர்ந்து, பின் கீழ் நோக்கி புறத்தோலை அமுக்கி, ஒரு தொடுப்புறுப்பை உண்டாக்கி (Appressorium) பூசணவிழை நுனியின் அமுக்கத்தால் புறத்தோல் பிளவுபடுகிறது. பின் இப்பங் கசு மேற்ருேல் கலங்களுக்குள் நுழைகின்றது. இதையடுத்து பங்கசு வின் பூஞ்சணவிழை நொதியங்களைச் சுரந்து இலைநடுவிழையக் கலங் களின் கலச்சுவர்களை பிரித்தழிவு பெறச் செய்து, முதலுருவத்தையும் கொன்றுவிடுகிறது. சில பங்கசுக்களின் பூஞ்சணவிழை இலைவாயினுர டாகவே உட்செல்லுகின்றது. காய ஒட்டுண்ணிகள் (Wound Parasites) சிதைவுபட்ட அல்லது காயங்கள் ஏற்பட்ட இழையங்களிலே தொற்று தலடைகிறது.
விருந்து வழங்கியுள் தம்மை நிலைநாட்டியவுடன் இப் பங்கசுக்கள் கலங்களுக்குள்ளே கிளைவிட்டு அல்லது கலத்திடையில் உள்ள வெளி களில் வளர்ச்சியடைந்து இவை தொடுகின்ற கலங்களைக் கொன்று இறந்த முதலுருவங்களிலிருந்து பரவலடையும் உணவுப் பொருட்களை உறிஞ்சும்; எனவே சாதாரண அழுகல் வளரிபோல இயங்குகின்றன.
கட்டுப்பட்ட ஒட்டுண்ணிகள்
இவை ஒட்டுண்ணி வாழ்க்கையை மட்டுமே நடாத்தமுடியும். இதில் விருத்திவழங்கியின் இறத்தல் பங்கசுவின் இறத்தலையும் கொண்டுவரும். ஆனல் வித்திகளை உற்பத்தியாக்கிய பின் இறத் தலைப் பிற்போடுவது பங்கசுவிற்கே நன்மையாக இருக்கும். சில பங்கசுக்கள் விருந்து வழங்கியின் வெளி மேற்பரப்பில் வளர்ந்து பருகி களை மேற்றேல் கலங்களுக்குட் செலுத்தி உணவைப் பெற்றுக் கொள் கின்றன. ஏனைய ஒட்டுண்ணிகள் கலத்திடையில் உள்ள வெளிகளில் வளர்ந்து பருகிகளைச் செலுத்தி உணவை உறிஞ்சுகின்றன. இவ் விழையங்களுக்குள் பங்கசு உட்செல்வது அசாதாரண வளர்ச்சியை அல்லது அதிபரபோசணை வளர்ச்சிகளை ஏற்படுத்துகின்றது.
இவ்வொட்டுண்ணிகள் விலங்கினங்களான பூச்சி வகைகளிலும் காணலாம். தாவரங்களில் இவையால் அநேக நோய் உண்டா கின்றன. இவைகளின் பூசணவலை பல்லாண்டு காலம் வாழும்; இதை தொற்றுண்ட மரங்களிலும் கறைநோய் உள்ள தாவரங்களிலும் அவ தானிக்கலாம்

Page 56
96 உயர்தரத் தாவரவியல்
பங்கசுக்களுக்கும் ஏனைய அங்கிகளுக்கும் உள்ள ஈட்டங்கள்:-
(1) Saloj, a Gör (Lichen) (2) G3 6n i L,3# 60 ğ y. lʻl l - u ib (Mycorrhiza)
(1) இலைக்கன்: குறித்த சில அல்காக்களினதும், பங்கசுக் களினதும் ஈட்டங்கள் இலைக்கன்கள் எனப்படும். இலைக்கனில் காணப்படும், அல்காக் கலங்களைச் சூழ்ந்திருக்கும் பங்கசுக்களானவை அல்காக்களில் சிறிதளவே ஒட்டுண்ணிகளாக உள்ளன. அத்துடன், அவற்றினின்றும், பங்கசுக்கள் உணவையும் பெறுகின்றன பங்க சுக்கள், அகத்துறிஞ்சுவதிலும், நீரை நிறுத்தி வைத்தலிலும் அல்கா க் களுக்கு உதவிசெய்கின்றன. எனவே அல்காவும் பங்கசுவும் ஒன்றுக் கொன்று பயனுள்ளதாயும், அமைப்பாலும் உடற்தொழிலாலும் ஒன்றுபட்ட நெருங்கிய வாழ்வான ஒன்றியவாழ்வு (Symbosis) என்பதை இலைக்கன் என்ற ஈட்டவகையில் நடாத்துகின்றன. மரங் களின் தண்டுப் பகுதிகளில் மெல்லிய பச்சை நிறப்பட்டையாக ஒட்டி வளரும் அமைப்புகள், பனைமரத்தண்டில் ஒட்டிவாழும் சாம்பல் நிற கிளைவிட்ட சிறு அமைப்புகள் எல்லாம் இலைக்கன்களாகும்
(2) வேர்பூசனக் கூட்டங்கள்:- வேர் பூசணக் கூட்டமென்பது, உருவவியலாலும் உடற்ருெழிலியலாலும் ஒன்றுபட்ட ஒரு பங்க சினதும், உயர்வகைத் தாவரத்தைச் சேர்ந்த சில இனங்களின் வேறினதும், சேர்க்கையாகும்.
வேர்ப்பூசணக் கூட்டங்கள் (Mycorrhiza)
பங்கசுக்களின்-பூசணவலைக்கும், உயர்தாவர த்தின்.வேர்களுக கும் (அல்லது அவற்றின் வேறு உறுப்புகளுக்கும்) உள்ள தொடர் பால், அல்லது ஈட்டத்தினல் (Association) உண்டாகும்.சேர்க்கையே வேர்ப் பூசணக் கூட்டங்கள் எனவழைக்கப்படும். இவை உருவவிய லிலும், உடற்றெழிலியலும் ஒன்றுபட்ட அமைப்பை உடையவை. (ஆங்கிலத்தில் Mycorrhiza என்னும்போது பங்கசுவுக்கும் உயர் தாவரத்தின் வேர்களுக்கும் உள்ள ஈட்டத்தையே குறிக்கும்; எனி னும் பிந்திய ஆராய்ச்சிகளில் பங்கசு இவ்விதமான ஈட்டங்களை உயர் தாவரத்தின் ஏனைய பகுதிகளிலுமல்லாமல், கீழ் நிலைத்தாவரங்களாகிய கலன்கிருத்தகங்களிலும் (Vasular Cryptogams) 3, - gibus, i5& கொள்ளுகின்றன என்பது அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே பூச ணப் போசணை முறைக்குரிய தோற்றம் (Mycotrophism or mycotropic habit) என்று இவ்வித ஈட்டங்களைக் குறிப்பிடுவதே மிகப் பொருத்த்*

தலோபீற்ரு : பங்கசுகள் 97
மானதாகும். வேர்ப்பூசணக் கூட்டங்களில் காணப்படும் பங்கசுக்கள் முக்கியமாக அஸ்கேறeசெற்றேக, பசிடியோமிசெற்றேக ஆகிய வகுப் புகளைச் சேர்ந்தவையாகும். உலகின் பல பாகங்களிலுமுள்ள மரங்கள் செடிகள், பூண்டுகள் ஆகியவற்றின் பல பகுதிகளிலும் இப்பூசணக் கூட்டத் தொடர்புகள் காணப்படுகின்றன.
பூசணவலை விருந்து வழங்கியின் கலங்களுக்கிடையிலும் உள் ளேயும் காணப்பட்டிருந்தால் அது உட்போசணைக்குரிய வேர்ப்பூசணக் all L-ii (Endotrophic mycorrhiza) at 657 paopi3, 'iuGi. Ganihair மேற்பரப்பில் மட்டும் மிகவும் கூடுதலாக நெருங்கி வளர்ச்சியடைந்தும் கலங்களுக்கிடையில் மிகவும் குறைவாகவும் காணப்பட்டால், அது வெளிப்போசணைக் குரிய வேர்ப்பூசணக் கூட்டம் (Ectotrophic mycorrhiza) எனப்படும். நைதரசன் சேர்வைகளை இப்பங்கசுக்கள் உண் டாக்குவது என்பதற்கும், அதனைப் பச்சைத்தாவரம் பாவிப்பதென் பதற்கும், போதிய ஆதாரங்கள் இல்லை. எனினும் பங்கசுவின் ஏவப் பாடுகளால் (Activities) விருந்து வழங்கியினுடைய கலங்களின் கலச் சாறிலுள்ள கரைந்த காபோவைதரேற்றுக்களின் செறிவு கூடலா மெனக் கொள்ளலாம்; இம்மாற்றம் விருந்து வழங்கியில் எதிர்த் தாக்கத்தை உண்டுபண்ணி துரிதமான வளர்ச்சியைத் தோற்றுவிப்ப தால் சுவாசத்தின்போது கூடிய காபோவைதரேற்றுக்களும் பாவிக்கப் படுகின்றன; அல்லது மிதமிஞ்சிய பொருட்களை மாவுப்பொருளாகச் சேமிப்பதற்கு ஒதுக்க உணவு உறுப்புக்களைத் தோற்றுவிக்கவும் தூண் டப்படுகின்றன. எனினும் இந்த ஈட்டத்தை உண்டுபண்ணுவதில் பங்கசுவே தொடக்க வேலையை ஆரம்பிக்கிறது; சிறிது காலம் பங்கசு ஒட்டுண்ணியாக வாழ்ந்த பின், இப்போராட்டத்தில் இளைத்துவிடும். உயர்தாவரம் சிறிதளவுக்கே பாதிக்கப்படும். ஆனல் ஒக்கிட்டுகளிலும் (Orchids) GTifli (345)(Вu GGLђLg559) Lib (Family Ericaceae), g)apa யின் வாழ்க்கையில் உண்டாகும் நெருக்கடிகளைச் சமாளிப்பதற்குப் பங்கசுவின் கூட்டுறவையே (Cooperation) நாடுகின்றன; அல்லது காஸ்ருேடியா (Gastrodia) போன்ற பூரண அழுகல் தாவரங்களிலும் வேறு சாதாரண அழுகல் தாவரங்களிலும் (உ+ம்: நியோஷியா, கோரலோரை ஷா போன்ற ஒக்கிட்டுகள்)பங்கசுஇல்ல்ாமல் தொடர்ந்து சீவிக்க முடியாத நிலையும் காணப்படுகின்றன. உட்போசணைக்குரிய வேர்ப்பூசணக் கூட்டங்கள்
(உரு 28) பல்லாண்டு வாழுகின்ற பூக்கும் தாவரங்களது வேர்களின் மேற்பட்டையிலும் சில கலன்கிருத்தகங்களிலும் இப் போசணைக்குரிய பூஞ்சணவிழையங்களின் தொடர்பு ஒரு வழக்கமான நிகழ்ச்சியாகத் தோன்றுகிறது. பங்கசு மண்ணிலிருந்து உட்சென்று,
g5 T. 7

Page 57
98
உயர்தரத் தாவரவியல்
உரு. 28. உட்போசணைக்குரிய வேர்ப்பூசணக்கூட்டம்.
A. (Buu ni Nuu AT தாவரத்தின் வேர்த்தண்டுக் கிழங்கி லிருந்து உதயமாகும் நெருக்கமான அநேக வேர்களைக் காணலாம். B. நியோசியாவின் வித்து முளைக்கும் பருவத் திலேயே பங்கசுவினல் தொற்றுதலடைகிறது. C. கலூணுவில் வெளிப்புற இளம் வேரின் மேற்பரப்புக்குரிய கலத்தின் உட் போசணைக்குரிய பங்கசுவையும் அவை கலச்சுவரினுரடாக ஊடு ருவிச் செல்லுவதையும் காட்டுகின்றது. D. பலயனுெப்சிஸ் ஒக்கிட்டு முகிழில் வேர்ப்பூசணக் கூட்டம் உள்ள பகுதியின் குறுக்கு வெட்டுமுகம். பங்கசு இழைகள் சமிபாடடைந்து, சமி பாடடையாத பொருட்களின் திணிவையும் கரு சோணை வடிவ மானதாக மாறியுள்ளதையும் அவதானிக்கலாம்.
 

தலோபீற்ரு : பங்கசுக்கள் 99
வேர்களின் வெளிப்படைகளிலுள்ள கலங்களில் ஒட்டுண்ணியாக வள ரும்; இவ்வாருகக் கலங்களின் முதலுருவத்தோடு நெருங்கிய தொடர்பை வைத்துக்கொள்கிறது கீழ்ப்படைகளிலுள்ள, அதுவும் நன் முக ஆகாரம் கொண்டு வளருகின்ற கலங்களில் பூஞ்சணவிழைகளின் உட்செல்லுகை தடைப்பட்டுவிடுகிறது. இவ்விடங்களில் பின்னிப் பிணையப்பட்ட, கிளைவிட்ட பூஞ்சணவிழைகளின் திரள்கள் காணப் படும்; விருந்து வழங்கியின் கலங்களால் இப்பூஞ்சணவிழை சமி பாடடையப்பட்டு உருண்டை வடிவமான இறந்த கழிவுகளை (உரு. 28D) மிகுதியாக விடுகிறது. சாதாரணமாக, பூஞ்சணவிழை அகத்தோலுக்கு அப்பால் நுழைவதில்லை; ஒட்டுண்ணியின் உள்ளே பங்கசு வித்திகளைத் தோற்றுவிப்பதில்லை, அதனுல் நிரந்தரமான ஒட்டுண்ணியாக நிலைப் படுத்தத் தவறிவிடுகிறது. ஆனல் பங்கசுவை சமிபாடடையச் செய் வதால், கலன் தாவரம் (Vascular plant) ஓரளவுக்குப் பயனடைகி றது எனக் கொள்ளலாம்.
உட்போசனைக்குரிய வேர்ப் பூசணக் கூட்டங்கள் ஒக்கிட்டுகளி லும், தரிசு நிலத் தாவரங்களிலும் (Heaths) வேறும் அநேக பூக் கும் தாவரங்களிலும், கீழ் நிலத் தாவரங்களுள் 3 லைக்கொப்சிடா (Lycopsida) க்களிலும், ஈரலுருத்தாவரங்களிலும் (Liverworts) காணப் படும். உட்போசணைக்குரிய வேர்ப்பூசணங்களைக் கொண்டதாவரங்கள் தோற்றத்தில் மாறுபாடில்லாமற் காணப்படும். ஆனல் நியோஷியா (பறவைக்கூடு ஒக்கிட்) போன்றவற்றில் குளோரபில் இல்லையென்றும், அதனல் பூரண அழுகல் வளரிகள் என்றும் வர்ணிக்கப்படும்; எனவே இத்தாவரம் ஒழுங்கின்றிய (Irregular) போசணை முறையைக் கையா ளுகிறது.
ஒக்கிட்டுகளிலும், தரிசுநிலத் தாவரங்களிலும் உள்ள உட் போசணை வேர்ப்பூசணக்கூட்டங்களைப்பற்றிவிசேடமான ஆராய்ச்சிகள் நடாத்தப்பட்டன. சாதாரண தரிசுநிலத் தாவரமாகிய கலூஞ (Caluma) வின் வேர்ப்பூசணக் கூட்டத்திலுள்ள பங்கசு, போமா (Phoma) என்ற சாதியின் ஒரு இனமாகும் வசந்த காலத்தில் இப் பங்கசு தரிசுநிலத்தாவரத்தின் நுண்ணிய இளம் வேர்களில், நிலத்தி லிருந்து உட்செல்லுகிறது. மேற்பட்டைக் கலங்களுள்ளே பின் இப் பூசண விழைகள் காணப்பட்டு வேரின் மேற்பரப்பிலும், அல்லது அதற்கு அணித்தாக இருக்கும் பூஞ்சண விழையங்களோடு தொடர்பானதாகவும், இருக்கும் பின் வேரின் கலங்களில் இப் பூசண விழைகளைக் குறுகிய காலத்திற்கு மட்டுமே காணலாம். ஏனெ னில் இலையுதிர் காலங்களில் தரிசுநிலத் தாவரத்தின் கலங்கள் சுரக் கும் நொதியங்களால் பங்கசுவின் இழைகள் தாக்கப்பட்டு சமிபாடடை

Page 58
IOO உயர்தரத் தாவரவியல்
கின்றன. இவ்வித சமிபாட்டுமுறையை விலங்குகளில் தின் கலக்குழிய முறைக்கு (Phagocytosis) ஒப்பிடலாம்; எனினும் பங்கசைக் கட்டுப் படுத்துவதற்கும் அதன் பொருட்களை போசணைக்குரியவையாக பாவிப் பதற்குமே இம்முறை கையாளப்படுகிறது. இதில் ஒரளவு உணவை தரிசு நிலத் தாவரத்திலிருந்து முன் பெற்றிருக்கலாம். ஏனைய பகுதியை, நிலத்திலிருக்கும் உக்கலிருந்து பங்கசு பெற்றிருக்கலாம். பங்கசு. இழைகள் சமிபாடடைவதால் எல்லா உணவுகளும் உயர் தாவரங்களுக்குப் பயன்படுகிறது. வளிமண்டல நைதரசனை நாட்டு வதிலும் பயன்படும்; அதனல் சமிபாட்டின் பின் நைதரசன் பொருட் களை விருந்து வழங்கி பெறுகிறது. தரிசுநிலத் தாவரத்தின் வேர்ப் பூசணக் கூட்டங்களின் விசேட தன்மை என்னவெனில், பங்கசு வேர்களில் மட்டுமல்லாமல் தண்டுகளிலும், இலைகளிலும் ஏன் வித்துறைகளிலும் காணப்படுவதே. முதிர்ச்சியடைந்த கலூனத் தாவரத்துக்கு இப்பங்கசுவினல் உண்டாகும் உணவுப்பொருட்கள் தேவை என்பதற்கு ஒருவித ஆதாரமும் இல்லை; ஆனல் தகாத வாழிடங்களில் செழித்துவாழ உதவியாக அமையும். ஆனல் தரிசு நிலத் தாவரங்களின் நாற்றுகள், முறையாக வளர்ச்சியடைவதற்குப் பங்கசோடு தொடர்பானதாக இருக்கவேண்டுமென்பதற்குச் சில பரிசோதனைகள் மூலம் விளக்கிக் காட்டப்பட்டுள்ளது. உதாரணமாக, கிருமியழிசகப்பட்ட (Sterlised) மண்ணில், கிருமியழிக்கப்பட்ட வித்துகளை முளைக்க வைத்தால் வேர்த்தொகுதி மிகவும் குன்றிய நிலையிலும், விருத்தியடையாமலிருந்து பின் நாற்றுகள் இறந்துவிடும். ஆனல் அதே வயதுள்ள சாதாரண நாற்றுகளில் வேர்த்தொகுதி நன்கு விருத்தியடைந்திருக்கும். எனவே சாதாரண வாழ்க்கை நிலைமைகளிலும்கூட இந்நாற்று, முறையாக வளர்வதற்கு பங்கசோடு தொடர்பு கொண்டிருக்க வேண்டும். இயற்கையில் எல்லா நாற்று களிலும் பங்கசு தொற்றியிருக்கும். அதனல் இவ்வகைத் தொடர் பால் கலன் தாவரம் ஓரளவு பயனடைகிறது. கலன் தாவரம் தளர்ச் சியான நிலையிற் காணப்பட்டால், பங்கசு கூடுதலாக ஒட்டுண்ணியாக வளர்ந்து கனியுடலங்களைத் தோற்றுவிக்கும் (Fructifies)
அழுகல் தாவரத்துக்குரிய பச்சைநிற ஒக்கிட்டுகளில், ரைசக் Gog 60flurum (Rhizoctonia) i 67 6ö7 p பங்கசு, வேர்களின் மேமபட்டை களிலும் முகிழ்களிலும் காணப்படும். இங்கேயும் கலன்தாவரம் வேறு பட்ட அளவிற்கு பங்கசுவில் தங்கிநிற்கும். இதிலும் கலங்களுக்குள் ளிருக்கும் பூஞ்சணவிழைகள் மண்ணிலுள்ளவற்றேடு தொடர்பானதாக இருக்கும். சில கலங்களிற் பங்கசு சமிபாடடையப்படுகிறது; சில கலங்களில் ஒரளவு நேரத்திற்கு பாதிக்காமல் இருக்கலாம். இவ்வித ஒக்கிட்களுக்கு உதாரணமாக நியோசியா (பறவைக்கூடு ஒக்கிட்),

தலோபீற்ரு பங்கசுக்கள் -Z VV 4
கோரவோரைஷா (முருகைக் கல்போன்ற வேர்) முதலியன விளங்கும் நியோசியா மரக்கட்டை உக்கல் உள்ள இடங்களில் வளரும். நிலக் கீழுள்ள பகுதியில் மத்திய வேர்த்தண்டுக்கிழங்கைச் சுற்றி உருவாகும் சதையுள்ள நெருக்கமான வேர்கள் ஒரு பறவைக்கூட்டை ஒக்கும். வேர்த்தண்டுக்கிழங்கிலும், அதிலிருந்து உண்டாகும் தண்டிலும், கபில நிற செதில் இலைகள் மட்டுமே உண்டு வேர்த்தண்டுக் கிழங்கிலும் வேர்களிலும், பங்கசு அதிகமாகத் தொற்றியிருக்கும். கோரளோரை ஷாவிலும் இதேபோன்று செதில் இலைகளேயுண்டு. பைன் மரக் கட்டைகளின் உக்களில், இந்த ஒக்கிட்டின் வேர்த்தண்டுக்கிழங்கு பதிக்கப்பட்டிருக்கும். இதற்கு வேர்கள் இல்லை. இவ்விரு ஒக்கிட்டு களிலும் அதனுடைய கலங்களில் பூஞ்சணவிழை சமிபாடடைவதால் பங்கசிலிருந்து உயர்தாவரத்திற்கு உணவுப் பரிமாற்றம் நடைபெறு கிறது. இப்பூரண அழுகற்ருவரத்துக்குரிய ஒக்கிட்டுகள், பங்கசு இல்லாமல் வளரமாட்டா. செயற்கை முறைப் பரிசோதனை வளர்ப்பில், கரையக்கூடிய காபோவைதரேற்றுக்கள் இருந்தால் மட்டுமே இந்த ஒக்கிட்டுகளின் வித்துகள் முளைக்கும் என்பது நிரூ பிக்கப்பட்டுள்ளது; அதனுல் வேர்ப்பூசணக் கூட்டங்களின் தொழில், கரையக்கூடிய காபோவைதரேற்றுக்களை அளிப்பதே எனக் கொள் ளலாம் பங்கசுவில் மிகவும் கூடியளவுக்குத் தங்கி நிற்கும் காஸ்ருேடியா இலற்ரு (Gastrodia elata) என்னும் முழு அழுகற்ரு வரத்துக்குரிய ஒக்கிட், ஜப்பான் தேசத்திலே சிந்துார (Oak) மரக்கட்டைகளில் வளரும். இதற்கு நிறமற்ற, வேரற்ற முகிழ் உண்டு; ஆமிளேரியா (Armilaria) என்ற பங்கசுவினல் தொற்றுண் டிருக்கும். இப்பங்கசு இருந்தால் மட்டுமே பூரணமான முழுத் தோற்றத்தை அடைந்து பூக்கும். இதிலும் உயர்தாவரம் பங்க சுவில் ஒட்டுண்ணியாக வளர்கிறது.
வெளிப்போசணைக் குரிய வேர்ப்பூசணக் கூட்டங்கள்:- (உரு. 39) இவை வேர்களைச் சுற்றி, கிளைவிட்டு அடர்த்தியாக வளரும் பூஞ்சண விழைகளைக் கொண்டன. வேர்களின் குறுக்குவெட்டு முகங்களி லிருந்து பின்னப்பட்ட பூஞ்சணவிழை நூல்களால் மேற்ருேல் மூடப் பட்டிருக்குமென்றும், வேர்களின் நுனி முற்ருக இவற்ருல் சூழப் பட்டிருக்குமென்றும் அறியலாம். பெரும்பாலும் வேரின் மேற்பரப் பிலிருந்து கழிவாக அகற்றப்படும் பொருளே இவ்வித அடர்த்தியாக வளரும் பூஞ்சணவிழைக்குக் காரணமாகுமெனக் கருதலாம் வெளிப் போசணைக்குரிய வேர்ப்பூசணக் கூட்டங்கள் பெரும்பாலும் அநேக காட்டு மரங்களின் வேர்களிற் காணப்படும். பிரதானமாக கூம்பு ளிகள் (Conifers) உ+ம் :- பைன் மரம்; வேறு உதாரணங்களாக சார்க்கோடேசு (Sarcodes), மொனுேருேப்பா (Monotropa). உள்ளன.
தா 7 a.

Page 59
02 உயர்தரத் தாவரவியல்
உரு. 29. வெளிப்போசணைக்குரிய வேர்ப்பூசணக் கூட்டம்.
A-பைன் (Pinus) தாவர வேரின் குறுக்கு வெட்டுமுகம். மயிர்தாங்கும் படையைச் சுற்றிவெளிப்போசணை வேர்ப்பூசனக் கூட்டங்கள் உள்ளதைக் காட்டுகிறது. B-பைன் தாவரவேரின் தொற்றுண்ட ஒரு பகுதி, பல முறை கிளைவிட்டும், பொருமி இருப்பதையும் காட்டுகிறது.
இம்மரங்களில் வேர்மயிர்கள் காணப்படமாட்டாது. போர்வை யாகக் காணப்படும் பூஞ்சணவிழையம், வேரின் மேற்பரப்பிலுள்ள கலங்களைச் சூழ்ந்து இவற்றைத் தள்ளி வேறுபடுத்தவும் கூடும். எனினும் வேரின் மேற்பரப்பிலுள்ள கலங்கள் ஆரோக்கியமானவை யாகக் காணப்படும். பெரும்பாலும் பங்கசுவின் இழைகள் கலங் களைத் துளைத்துச் செல்லுவதில்லை. எனவே பூஞ்சணவிழைகளின் போர்வையானது உருவவியலமைப்பிலும் வேருக்கு வெளிப்புறத்தி லேயே காணப்படும். இப்பூஞ்சணவிழைகள் முற்ருக வளர்ச்சி யடைந்து, வேரின் மேற்பரப்புக்கும் மண்ணுக்கும் நேரடித் தொடர் பற்றதாகச் செய்துவிடும்; ஆகவே வேரானது நிலத்திலுள்ள உணவுப்பெரருட்களை பங்கசுவின் உதவியைக் கொண்டே ப்ெறும், வெளிப்புறத்திலிருக்கும் பூஞ்சணவிழைகள் அகத்துறிஞ்சும் இழை களாக வளர்ந்து, வேர்மயிர்களின் தொழில்களைச் செய்கின்றன
 

தலோபீற்ரு: பங்கசுக்கள் 1 08፥
மொஞேருேப்பாவும், சாக்கோடேசும், பூரண அழுகல்வளரிகள். அதனல் பதியமுறைத் தொகுதி மிகவும் ஒடுக்கப்பட்டு, குளோரபில் அற்றதாகவும் காணப்படும். ஆகையால் இவ் உயர்தாவரங்கள் தாம் வசிக்கும் மரக்காடு (Woodland) நிலங்களில் கூடுதலாகக் காணப் படும். அழுகலடையும் தாவரப் பகுதிகளிலிருந்து தமது போசஆணப் பொருட்களைப் பெறுகின்றன; இவ்வாறு பெறுவதற்கு பங்கசுவே துணையாக உதவுகிறது. எனவே இவ்வுயர்த்தாவரங்கள் இரண்டாம் படியாக அழுகல் வளரிகள் போல் தோற்றும். மரக்கட்டைகளிலும் மரத்தடிகளிலும் காணப்படும் காளான் (Mushroom) பங்கசுவின் வித்திகளைத் தோற்றுவிக்கும் பகுதியேயாகும். இதே பங்கசுதான், வர்களில் உண்டாகும் வேர்ப்பூசணக்கூட்டங்களிலும் பங்குபற்றி நிலத்துக்குக் கீழ்ச் சீவிக்கிறது: பங்கசுவினல் உயர்தாவரத்துக்கு கூடுதலான அளவு நீரும் உப்புக்களும் கடத்தப்படுகிறது என்றும் ஒரு கொள்கை நிலவுகிறது. வெளிப்போசணைக்குரிய வேர்ப்பூசணக் கூட்டங்கள், பங்கசு ஒட்டுண்ணியாகவே வாழமுயலுவதால் உண்டாகும் விளைவுகள் எனக் கொள்ளலாம்; வெளியில் உள்ள நிலைமைகள் ஒவ்வாததாகக் காணப்பட்டால் பங்கசுவின் ஒட்டுண்ணி இயல்பு அதிகரித்து வேரைச் சேதம் பண்ணிவிடும். உட்போ சஆனக் குரிய பங்கசைவிடி, வெளிப்போசணைக்குரிய பங்கசு இவ்வித தொடர்பு அல்லது ஈட்டத்தாற் கூடிய நன்மை பெறுகிறது எனக் கொள்ளலாம்.
வெளிப்போசணைக்குரிய வேர்ப் பூசணக் கூட்டங்களை மிகவும் சாதாரணமாகஎங்கும் காணலாம். இவ்வாறுஇருத்தல் ஒன்று க்கொன்று பயனுள்ளதாயுள்ள நிலைமையை எடுத்துக் காட்டுகிறது எனக் கொள் ளலாம். அதோடு உயர்வகைத் தாவரங்கள் வேர்ப்பூசணக்கூட்டத் தின் தொடர்பால் பயனடைகின்றன என்று பரிசோதனைகள் காட்டி யுள்ளன. உதாரணமாக, வளமற்ற அல்லது ஏற்ற வேர்ப்பூசணக் கூட் டப் பங்கசுக்களின் இனங்கள் இல்லாத மண்ணிலே, பைன் மரத்தின் குறித்த சில இனங்களின் நாற்றுக்களை நட்டால், அவற்றின் வளர்ச்சி யானது மிகவும் தாமதமாயும், இவற்றிலிருந்து உண்டாகும் மரங்கள் வலுவற்றதாயுமிருக்கும். ஆனல்மண்ணிலே அப்பங்கசுவைவளர்த்தால், பங்கசு வேர்களைப் பாதித்தவுடன், நாற்றினது வளர்ச்சி மிகவும் drug-tt விகிதத்தில் முன்னேறும். இவ்வாருன பல பரிசோதனைகளினுல், ஒக் கிட்டுகள் போன்ற வேறு உயர்வகைத் தாவரங்களின் வளர்ச்சியின் முன்னேற்றம் எவ்வாறு பங்கசுவின் தொடர்பால் பயனடைகிறது என்று விளக்கப்பட்டுள்ளது.

Page 60
104, உயர்தரத் தாவரவியல் .
எனவே உட்போசணைக்குரிய, வெளிப்போசணைக்குரிய இவ்விரு வகையான வேர்பூசணக்கூட்டங்களிலும் பங்கசுவே முதல், ஒட்டுண்ணி வாழ்க்கையை நடத்த எத்தனிக்கிறது. சில இனங்களில், சில சூழ் நிலைகளில் பங்கசு இம்முறையில் வெற்றி பெற்று, உயர்தாவரத்துக்கு. நோய்களை உண்டாக்குகின்றது. உயர் தாவரமும் பங்கசுவும் இரு எதிர்ப்புள்ள (Antagonistic) அங்கிகளென்றலும், அநேக ஈட்டங்களில் அவை சமநிலையில் இருக்கின்றன என்று கொள்ளலாம்; இவ்வகையாக உயர்தாவரமும் பங்கசுவும் ஒன்றுக்கொன்று பயனுள்ள, ஒன்றிய வாழ்வாக (Symbiosis) உள்ளது. வேரின் இழையங்களிலிருந்து பங்க சுக்கள் உணவைப் பெறுகின்றன. அதற்குப் பிரதியுபகாரமாக வேரின் உடற்றெழிற் செயல்களில் (உ+ம்:- அகத்துறிஞ்சல்) உதவிபுரிகின் றன. வெளிப் போசணைப் பங்கசுக்கள் வேர்களின் அகத்துறிஞ்சும் ச்க்தியை அதிகரிக்கச் செய்கின்றன என்றும், மண்ணிலேயுள்ள சில சேதனவுறுப்புப் பதார்த்தங்களை அகத்துறிஞ்சுவதற்கும் அல்லது வளிமண்டல நைதரசன் நாட்டலை நடாத்துகின்றன என்றும் பல் வேறு கருத்துக்கள் உயிரினவியலறிஞர்களிடையே நிலவுகின்றன. ஆனல் இவ்வினங்களில் பயனுள்ள வேர்ப்பூசணக் கூட்டங்களின் தொடர் பர்னது ஒரு இடையருத தோற்றப்பாடல்ல என்பது திண்ணம். ஏனெனில், சூழ்நிலைகளில் மாற்றம் ஏற்படும்போது இவ்வித வாழ்வி லும் மாற்றமுண்டாகும். அதனல் விருந்து வழங்கித் தாவரமானது இதனைப் பற்றிக்கொண்டிருக்கும் பங்கசுக்களின் ஈட்டங் காரணமாகப் பயனடையலாம். அல்லது பாதிக்கப்படலாம். இவ்வேர்ப்பூசணக் கூட்டங்களில், பங்கசு ஓர் ஏற்ற சூழ்நிலையைப் பெறுவதிலும், உயர் வகைத் தாவரத்திலிருந்து உணவு பெறுவதிலும் பயனடையலாம்.

அத்தியாயம் 5
நிறப்பொருளற்ற தலோபீற்ற (2) பற்றீரியா
பொது இயல்புகள் : பற்றீரியங்கள் தனிக்கலத்தாலான மிகவும் முக்கியம் வாய்ந்த அங்கிகளாகும். இவை மிகவும் எளிய அமைப்பைக் கொண்ட சிறிய பருமனுடைய அங்கிகள், எல்லா உயிர் வாழ் அங்கி, களைக் காட்டிலும் இவையே மிகவும் சிறியவை. தனிக்கல அமைப் பைக் கொண்டதாலும், பெரும்பாலும் வரையறுத்த கரு இல்லாத தினுலும், இலிங்கமில்முறை (பிளப்பு, கலப்பிரிவு) இனப்பெருக்கத்தை மட்டுமே கொண்டதினலும், இப்பற்றீரியங்கள், நீலப்பச்சை அல் காக்களின் சில குண இயல்புகளைக் கொண்டுள்ளதாகும். எனினும் பச்சை அல்லது நீலநிறப் பொருள் அற்றிருப்பதால் பற்றீரியாக்களை , நீலப்பச்சை அல் காக்களிலிருந்து வேறுபடுத்தி அறியலாம். பெரும் பாலும் நிறமற்றிருப்பதால் இவை பங்கசுவைப் போன்றவை; அதோடு பிளப்பு முறையாற் பெருகுவதால், பற்றீரியாக்கள் பிளப் புப் பங்கசு என வழங்கப்படுகின்றன. என்வே இவ்வாருண குண இயல்புகளைக் கொண்ட பற்றீரியாக்களை உயிரியலாளர்கள் தலோ பிற்ருவில் ஒரு வரையறுக்கப்பட்ட ஸ்கிசேமிக்கோபீற்ற (Schizonhycophyta) என்ற வகுப்பில் அடக்கியுள்ளார்கள் (Schizo-பிளத்தல், Myco- u šassi, phyta- 5 ft G1 turb என்பன கிரேக்கச் சொற்களின் பொருளாகும். எனவே ஸ்கிசோமிக்கோபீற்ற என்ருல் பிளவுபடும் தன்மையுள்ள பங்கசுத் தாவரங்கள் எனப்பொருள்படும்.)
பற்றீரியங்கள், தாவரங்களின் குறித்த சில தன்மைகளைக் கொண்டிருக்கும். பச்சைத் தாவரங்களைப் போன்று, பற்றீரியாவின் சிலவினங்கள், சேதனவுறுப்புச் சேர்வைகளைத் தொகுப்பதற்காகக் காபனீரொட்சைட்டைப் பயன்படுத்துகின்றன. இவற்றின் கலச் சுவர்கள், சாதாரணமாகச் செலுலோசைக் கொண்டுள்ளன. மற்றத் தாவரங்களைப்போன்று இவை உயிர்ச்சத்துக்களைத் தொகுக்க வல்லன. குறிப்பிட்ட சில அல்காக்களையும் பங்கசுக்களையும் போன்று ஒரே தன்மை யான கலவமைப்பையும், இனப்பெருக்கலையும் பற்றீரியாக்கள் கொண் டுள்ளன. ஆனல் பங்கசுக்களைப்போன்று பற்றீரியாவும் பச்சிலையம் (குளோரபில்) அற்று இருப்பதால் ஒளித்தொகுப்பை நடாத்த முடி யாத நிலையில் உள்ளன. (இதற்கு விதிவிலக்காக ஊதா பற்றீரியா (Purple bacteria), ஊதா நிறப் ப்ொருளான பற்றீரியோகுளோர

Page 61
106 உயர்தரத் தாவரவியல்
பிலைக் (Bactriochlorophyl) கொண்டுள்ளன. எனவே, பற்றீரியா
பிறபோசணை முறை வாழ்க்கை வாழ்கின்றன; அதனல் ஒட்டுண்ணி களாகவோ அழுகல் வளரிகளாகவோ வாழ்கின்றன. பற்றீரியாவின் சில இனங்கள், சேதனவுறுப்புச் சேர்வைகளைத் தொகுப்பதற்காகக் காபனீரொட்சைட்டுடன் நீரையு அல்லது ஐதரசன் சல்பைட்டு வையும் பயன்படுத்துகின்றன ; இது சில இனங்களில் இரசாயனத் தொகுப்பு முறையால் நடைபெறுகிறது. ஆனுல் ஊதா பற்றிரியா வைச் சேர்ந்த இனங்களில் ஒளித்தொகுப்பு முறையால் சேதனவுறுப் புச் சேர்வைகள் தொகுக்கப்படுகின்றன. எனினும் இவ்வித தற் போசணை முறையைக் கையாளும் பற்றீரிய இனங்கள் உலகிலுள்ள எல்லா பற்றீரிய இனங்களின் மிகவும் சிறிய பகுதியையே குறிக்கும்
2-@・ 0 را ங்களின் வடிe.டமள்.
A-B கொ. வடிவங்கள் C-F பசிலசு வடிவங்கள் G- ஸப ரில்லும் வடிவங்கள். சவுக்கு முளைகளைக் கவனிக்க, -
 

தலோபீற்ரு: பற்றீரியாக்கள் 07
பருமனு அமைப்பும் (உரு. 30)
பற்றீரியா தனிக்கல அங்கிகளாகும். பற்றீரிய இனங்கள் மூன்று பொதுவான வடிவங்களைக் கொண்டுள்ளன. அவையாவன: உருண்டை உருவான கெக்ாகசு (Coccus) வடிவங்கள், உருளையான அல்லது கோலுருவான பசிலசு (Bacillus) வடிவங்கள், வளைந்த அல்லது சுருளி யுருவான பைரிலம் (Spirium) வடிவங்களாகும். இம்மூன்றுமே பற்றீரி பாவிலுள்ள முக்கிய வடிவங்கள். இவற்றைத் தவிர ஒரு சில பற்றீரி யாவில் மட்டும், கிளைகளைக்கொண்ட அல்லது கிளைகளற்ற இழை அல்லது நூல் போன்ற நான்காவது வகை வடிவங்களும் காணப் படுகின்றன. எனினும் சூழ்நிலையில் மாறுதலேற்படின், பற்றீரிய இனங்களின் வடிவமும் தற்காலிகமாக மாறுதலடையக் கூடும். அன்றியும் சில பற்றீரிய இனங்களின் வாழ்க்கைச் சக்கரத்திலே பல வகையான கலவடிவங்கள் தோன்றக்கூடும்.
உருண்டை உருவான பற்றீரியக் கலங்கள் 0' 15 மைக்கிரன் (ஒரு மைக்கிரன் ஒரு அங்குலத்தின் 500 பாகமாகும்) விட்டமுடை யனவாய் இருக்கும். கோலுருவான பற்றிரியாக்களின் நீளம் 3 முதல் 5 மைக்கிரன் வரையும் செல்லும். எனவே பற்றிரியாவை உயர் வலுவுடைய நுணுக்குக் காட்டியினூடாகப் பார்த்தால்தான் தெரியும்.
பற்றீரியக் கலமானது மெல்லிய சவ்வைப் போன்ற கலச் சுவரைக் கொண்டுள்ளது. பொதுவாக இச்சுவர் கைற்றினையும் (Chitin) செலுலோசல்லாத வேறு காபோவைதரேற்றையும் கொண் டுள்ளது. ஒரு சில பற்றீரியாவில் மட்டும் செலுலோசாலான கலச் சுவர் உண்டு. அடிக்கடி கலச்சுவரின் வெளிப்பாகமானது, ஒரு மெல்லிய வழுவழுப்பான வில்லை'டமாக அல்லது உறையாக (Capsule) மாறுதலடைந்திருக்கும். (உரு. 31 K) சில பற்றீரியங்களில் பரந்த செலற்றினுலான (Gelatinous), வழுவழுப்பாயிருக்கும் இயங்கு திணைப்பசைநிலை (Zoogloea) எனவழைக்கப்படும் திணிவிக்குள் பதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பற்றீரியா ஆறுதலெடுத்து, பின் இனவிருத்தி செய்து எண்ணிக்கையைப் பெருக்கும்.
இலத்திரன் நுணுக்குக் காட்டியைக் கொண்டு நடைபெற்ற ஆராய்சிகளிலிருந்து பற்றீரியக் கலத்துள்ளிருக்கும் முதலுருவம் மிக எளியதும் ஆதியானதென்றும் கருதப்படுகிறது; உருமணிகளும், கருவும் இருக்கமாட்டா. எனினும் விசேஷ சாயமிடும் (Staining) முறையால் கருவி நிறப் பொருள் மணிகள் உண்டென நிரூபிக்கப்பட் டிருக்கிறது. இவை ஏனைய தாவரப் பகுதிகளிற் காணப்படுவது போன்று பரம்பரைக்குரிய தோற்றப்பாடுகளைக் கட்டுப்படுத்துவதாகத்

Page 62
O8 உயர்தரத் தாவரவியல்
தோன்றுகிறது. ஆனல் பருமனில் பெரிதாகவுள்ள பைற்ருேமோனுத மல்வேசியாரம் (Phytomonas Malvacearum) என்ற பற்றீரியாவில் கருவின் அமைப்பைப் போன்ற உருவம் ஒன்று உள்ளது. ஒதுக்க உணவுகளாக கிளைக்கோசன், வொலுத்தின், சிறுகோளவுருவான கொழுப்பு முதலியன குழியவுருவில் காணப்படும்.
பெரும்பாலான பற்றீரியா, தாம் வாழும் திரவத்திலேயே அசைந்து திரியக்கூடியன. இவ்வசைவுக்குக் காரணமாயிருப்பது நுண்ணிய சவுக்குமுளைகளின் சந்தமான (Rhythmic) அலை போன்ற அல்லது திருகாணி போன்ற அசைவேயாகும். இச்சவுக்குமுளைகளின் எண்ணிக்கையும், அவற்றின் நிலையும் பற்றீரியாவில் இனத்திற்கு இனம் மாறுபடும். ஆகவே, சில பற்றீரியாவில் சவுக்குமுளைகள் உடலெங்கும் காணப்படும். (உ+ம். பசிலசு றைபியி (Bacillus typhi) அல்லது தைபோயிட்டுக் காய்ச்சல் பசிலசு); சில பற்றீரியா ஒரே யொரு சவுக்கு முளையைக் கொண்டிருக்கும் (உ+ம் வைபரயோ @g5 T GagrrT i (Vibrio Cholerae) அல்லது வாந்தி பேதி பற்றீரியம்). சில பற்றீரியா தமது ஒரு முனையில் ஒரு கற்றை சவுக்குமுளைகளை (உ+ம் ஸ்பிரில்லும் உன்டுலா Spirium undula), அல்லது இருமுனை களிலும் ஒவ்வொரு கற்றை சவுக்குமுளைகளைக் கொண்டிருக்கும் (உ+ம் பெரு ஸ்பிரில்லம், (Giant Spirium). வேறும் சுருளியுருவான பலவகைகள்) சவுக்கு முளைகளற்ற ஆனல் அசையும் பற்றீரியாவின் சில இனங்களில், அசைவானது பாம்பு போன்ற அசைவாக அல்லது முழு உடலையும் திருப்பும் அசைவாக நிகழும்.
இனம் பெருக்கல் முறை :-
பதியமுறை இனப்பெருக்கம் மட்டுமே பற்றீரியாவில் நடை பெறுகிறது. பற்றிரியாவிற் பொதுவான இவ்வினப்பெருக்கம் பிளவு அல்லது கலப்பிரிவு முறையாலாகும். பிளவு நடக்கும்பொழுது கலத்தில் ஒரு ஒடுக்கு (அல்லது சுருக்கம்) உண்டாகி, பின் இவ். வொடுக்கு ஆழமாகி இரு மகட்கலங்களை உண்டாக்குகிறது. கலப்பிரிவு நடைபெறும்பொழுது ஒரு குறுக்குச் சுவர் இடப்பட்டு இரு மகட் கலங்களைத் தோற்றுவிக்கிறது. இக்கலப்பிரிவில் இழையுருப்பிரி வானது (Mitosis) அவதானிக்கப்படவில்லை. பற்றீரியாக்கலத்தின் பிளவு அல்லது பிரிவு அதன் நீளப்பக்கத்துக்கு செங்குத்தாக நிகழும். உருளையுருவுடைய பற்றீரியாவில் கலப்பிரிவானது எத்தளத்திலேனும் நிகழும்.

தலோபீற்ரு: பற்றீரியாக்கள் 99
மகட்கலங்கள் தனிக்கலங்களாகப் பிரிந்து செல்லலாம்; அல்லது இணைந்திருந்து பின் மீண்டும் இவ்வாறு பல பிளவுகளோ, கலப்பிரிவு களோ ஒரே தளத்தில் அல்லது வேறு தளங்களில் நடப்பதால், கலங்கள் யாவும் ஒன்று சேர்ந்து பல்வேறு வடிவங்களையும், பருமனை யும் கொண்ட சமுதாயங்களையும் உருவாக்கும். இவற்றுள் சில, நூல்போன்று அல்லது இழையுருப்போன்று காட்சியளிக்கும். வேறு சிலவற்றில் சதுரத்திண்ம வடிவம் , தட்டுப்போன்ற வடிவம் அல்லது வேறு வடிவங்களுடன் காணப்படுகின்றன. இவ்வடிவங்களைக் கொண்டு பற்றீரியாவை பாகுபடுத்த முடியாது ; ஏனெனில், தமது வாழ்க்கையில் வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு வடிவங்களை ஒரே இனமான பற்றிரியா வே தோற்றுவிக்கிறது. இச்சமுதாயங்களிலுள்ள மகட்கலங்கள் தம்மைச் சூழும் சளியமுள்ள மடலைத் தோற்றுவித்து திரண்டு ஒன்ருக, திரவ ஊடகங்களின் மேற்பரப்பில் மிதக்கும் நுரைபோற் காணப்படும். இதுவே இயங் குதினைப்பசை 6?a) (Zoog loca) (உரு. 31H எனப்படும். இந்நிலைக்குள் இருந்துகொண்டே பலவாகப் பெருகி சமுதாயங்களை உருவாக்கும்.
பொதுவாக, பிளப்பு முறையால் இனம் பெருக்கமடைவது. மிகவும் விரைவான ஒரு செய்முறையாகும். ஒவ்வொரு பற்றீரியக் கலத்திலும் 20 நிமிடங்களுக்கு ஒரு முறை பிளவு நிகழ்கின்றது: எனவே ஒவ்வொரு பற்றீரியக் கலமும் அறிமுறைக்குரிய ரீதியிலே (Theoretically) பல லட்சக்கணக்கான பற்றீரியக் கலங்களை ஒரே நாளில் உண்டாக்க வல்லது. ள் னினும் மிகவும் விரைவான இவ் இனப்பெருக்கலானது செயல் முறையில் நடைபெழுது ஏனெனில் விரைந்து கூடிக்கொண்டு வரும் பற்றீரியங்களுக்கு உணவும், ஒட்சி சனும், பற்ருக்குறையாக வழங்கும்; அத்துடன் அனுசேபத்தின் காரணமாக உண்டான நச்சுத்தன்மையுள்ள கழிவுப்பொருள்களின் குவியலானது, அவ்வாருண கட்டுக்கடங்காத இனப்பெருக்கலை நிகழ விடாது தடுக்கும் இயல்புடையது.
அகவித்திகளை தோற்றுவித்தல் : (உரு. 31 J, H) பசிலசுச த்தி லிசு (Bacillus Subtilis), பசிலசு குளொசுத்தரீடியம், போன்ற பற்றீரிய சாதிகளின் இனங்கள், ஈரலிப்பில்லாத தன்மை, கூடிய வெப்பம் போன்ற ஏற்ற சூழ்நிலையில்லாத காலங்களில், தம்மைப் பாதுகாப் பதற்கு அகவித்திகளைக் கொண்ட கலங்கள் இழையுருவாக கூட்டாகச் சேர்ந்து இயங்குதிணைப்பசைநிலையில் இருப்பதைக் காணலாம். (உரு 31H) அகவித்தி உண்டாகும் பொழுது முதலுரு உருண்டை வடிவாக ஒடுங்கி ஒரு எதிர்க்கும் சக்தியுள்ள சுவரை ஆக்கிக்கொள்கிறது. இம் மாற்றத்தின்போது நீர் அகற்றப்படுகிறது.

Page 63
0 உயர்தரத் தாவரவியல்
V
QY o bA
، ... - سه به حجر * *ܢ
R v . . . a
உரு. 31. J-H. பற்றீரியாக்களில் அகவித்தி உண்டாகல்,
H. இயங்குதிணைப் பசைநிலை. K. உறை அல்லது வில்லையத்துள் அமைநத பற்றீரியக் கலங்கள் -
வித்தி முதிர்ச்சியுற்றதும் கலச்சுவரின் சிதைவால் அது வெளியேற்றப் படுகிறது. பொதுவாக ஒரு பற்றீரியக்கலத்துள் ஒரு வித்தியே உரு வாக்கப்படும். சாதாரணமாக உயர்ந்த வெப்பநிலைகள், குறித்த சில ஒளிக்கதிர்கள், ஊதாக்கடந்த (Ultraviolet) நிறக்கதிர் வீசல்கள், பல வகை இரசாயனக் கருவிகள் முதலியன பதிய நிலையில் உள்ள பற்றீ ரியக் கலங்களை அழிக்கவல்லன. ஆனல் அகவித்திகள் இக்கருவிகளால் பாதிக்கப்படாது இருக்கும். இவ்வகவித்திகளின் குறைவான நீருள்ள நிலையும், வித்திச் சுவரின் பாதுகாப்புத் தன்மையும், வாய்ப்பற்ற சூழலுக்குரிய காரணிகள்ை எதிர்க்கக் கூடியதாய் அமைகிறது. பின் ஏற்ற சூழ்நிலைகள் உண்டாக நீர் அகத்துறிஞ்சப்பட்டு அகவித்தி முளைத்து தாய்க்கலத்தைப் போன்று உயிர்ப்புள்ள ஒரு பற்றீரியக்கல மாக வளரும். எனவே அகவித்திகள் உண்டாவதால் பற்றீரியாவின் எண்ணிக்கை கூடமாட்டாது. அதனுல் சாதாரணமாக இச் செய் (மறையை இலிங்கமில் இனப்பெருக்கம் எனக் கொண்டாலும் உண்மை நிலை அதுவல்ல. அதனல் பற்றீரியங்களின் அகவித்தி உண்டாதல், தம்மைப் பாதுகாப்பதற்குரிய உறங்குநிலை என்றே கொள்ளலாம்.
 

தலோபீற்ரு: பற்றீரியாக்கள்
கிராம் தாக்கம் (Gram reaction): பற்றீரியாவை இரு வித்தியா சமான வகைகளாக வேறுபடுத்தியறிவதற்கு கிரர்ம் என்பவர் வித்தி யாச்ம் கண்டு பிடிக்கும் சாயம் ஒன்றைக் கண்டுபிடித்தார். இச் சாயம் ஊதாப்பளிங்குக் கரைசலையும் அயடீன் கரைசலையும் கொண் டது. சாயத்தை நிலைத்து வைத்திருக்கும் பற்றிரிய இனங்கள் நேரான கிராம் வகை (Gram Positive) என்றும், சாயத்தை இழந்து விடும் இனங்கள் எதிரான கிர ம்வகை (Gram Negative) என்றும் கூறப்படும். பற்றிரியவியலறிஞர்கள் இவ்வித வேறுபடுத்தியறியும் சாயமுறையை பற்றீரியங்களை இன்னதென அறிவதற்கும், ஆராய்ச்சி செய்வதற்கும் உபயோகிக்கின்றனர். மேலும் பொதுவான சாயங் களுக்கும், பற்றீரியத்துக்கெதிரியான பொருட்களுக்கும், உணர்ச்சிப் படுவது போன்ற ஏனைய குணங்கள் நேரான கிராம்வகை, எதிரான கிராம்வகை இயல்புகளோடு தொடர்பானவை: இம்முடிவுகள் பற்றி ரியங்களைக் கட்டுப்படுத்தும் முறைகளை தெரிவதில் பயன்படும்.
பற்றீரியங்களின் சிறப்பான உடற்றெழிலியல் :-
பற்றீரியங்கள் தமது போசணைப் பொருட்களையும் சத்தியையும் பெறுவதற்குப் பலவிதமான உடற்ருெழில் இயக்கங்களை நடாத்து கின்றன. போசணைமுறையை அடிப்படையாக வைத்து பற்றிரி யாக்களை இரு வகைகளாகப் பிரிக்கலாம். (1) பிறபோசணையுள்ள வகைகள் :- இவை பிற சேதனவுறுப்புப் பொருட்களில் வளருகின்றன. (2) தற்போசணையுள்ள வகைகள்:- இவை தமது உணவைத் தாமே தொகுத்துக் கொள்கின்றன.
பிறபோசணையுள்ள பற்றீரியங்கள்:- இவை மூவகைப்படும். (1) ஒட்டுண்ணிப் பற்றீரியங்கள் (2) அழுகல்வளரிப் பற்றீரியங்கள். (3) ஒன்றிய வாழ்வுக்குரிய பற்றிரியங்கள்.
(1) ஒட்டுண்ணிப் பற்றீரியங்கள் :- ஒட்டுண்ணியாக வாழும் பற்றீரியா மற்றைய உயிர்வாழ் அங்கிகளின் இழையங்களிலிருந்து உணவைப் பெறுகின்றன. இவற்றுட் சில விருந்து வழங்கியிலிருந்து உணவை பெற்ருல் மட்டுமே உயிர்வாழமுடியும் அதனுல் இவை கட்டுப்பட்ட (Obligate) ஒட்டுண்ணிகள் எனப்படும். ஆனல் அமயத் துக்கேற்ற (Facultative) ஒட்டுண்ணிகள், விருந்து வழங்கியிலிருந்தோ அல்லது உயிரற்ற சேதனவுறுப்புப் பொருள்களிலிருந்தோ உணவைப் பெற்றுக்கொள்ளுகின்றன. இவ்வொட்டுண்ணிகள் தமது உணவிற்கு விருந்து வழங்கிகளான ஏனைய தாவரங்கள், மனிதன், ஏனைய விலங் குகள், முதலியவற்றில் தங்கியிருக்கின்றன. அதனுல் இவ்விருந்து வழங்கிகளில் பல நோய்கள் உண்டாகும்.
*{றீபற்றீரியாக்களினல் உண்டாகும் நோய்களைப்பற்றி வேறு தலை யங்கத்தின் கீழ் இவ் அத்தியாயத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது)

Page 64
12 உயர்தரத் தாவரவியல்
உரு. 32 A அவரைக் குடும்ப த வரவேரில் வேர்ச் சிறு கணுக்கள் в ரைசோபியம் என்ற பற்றீரியாக்கள் அவை வேர்மயிரி னுாடாக ஊடுருவிச் செல்கின்றன.
(2) அழுகல் வளரிப் பற்றீரியங்கள் :- இவை சேதன உணவுப் பொருட்களில் மட்டுமே வாழுகின்றன. இறந்த சேதனவுறுப்புப் பொருட்களை அழுகல் அடையச் செய்வதற்கு முக்கிய காரணிகளாக அமைகின்றன. விலங்கு, தாவரம் ஆகியவற்றின் மீதிகளின் பிரிக்கை, அழுகல் வளரிப் பற்றீரியங்களாலும் பங்கசுக்களாலும் நடைபெறு கின்றன. சிக்கலான சேதனவுறுப்புப் பொருட்களை நொதியத்தினுல் தாக்கமடையச் செய்து அகத்துறிஞ்சுகிறது. பின் அவற்றைக் குறை வாக ஒட்சியேற்றம் அடையச் செய்கின்றன அல்லது சில சமயம் ஒட்சிசன் இல்லாத நிலையில் பிரித்தழிக்கின்றன. இப்பற்றீரியங்களால் உபயோகப்படுத்தப்படும் ஒட்சியேற்றங்கள் நொதிப்பியக்கங்கள் ஆகிய வற்றிற் சில மனிதர்களால் உபயோகிக்கப்படுத்தப்படுகின்றன.
**(இதைப்பற்றி, சேதனவுறுப்புப் பொருள்கள் அழுகி உக்குதல், பற்றீரியாக்களின் நொதிப்பியக்கங்கள் என்ற தலையங்கங்களில் விபரிக் கப்பட்டுள்ளது).
 
 

தலோபீற்ரு: ,பற்றீரியாக்கள் 18
(3) ஒன்றிய வாழ்வுக்குரிய பற்றீரியங்கள் : ஒன்றிய வாழ்வு நடாத்தும் பற்றீரியங்கள் உயர்வகைத் தாவரங்களின், பகுதிகளோடு கூட்டாக வாழ்ந்து, தாமும் உயர்வகைத் தாவரமும் ஒன்றுக்கொன்று பயன்படக் கூடிய வகையில் வாழ்க்கையை நடாத்துகின்றன. உதாரண Lorro gì so IGề6)+ I (3uub Qvo buôGGos I quin (Rhizobium leguminosarum" . முன் பசிலசு இரடிசிக்கோளா என்று வழங்கப்பட்டவை) என்னும் பற்றீரியங்கள் அவரைக் குடும்பத் தாவரங்களின் வேர்க்கணுக்களில் (உரு. 32 A) வசிக்கின்றன. ஆனல் இக் குடும்பத்தைச் சேராத சில தாவரங்களிலும் (உ+ம் : சவுக்கு) வேர்க்கணுக்களை உண்டுபண்ணி அதில் வசிக்கின்றன. வேரல்லாத ஏனைய பகுதிகளிலும் பற்றீரி யாக்கள் வசித்து ஒன்றிய வாழ்வை நடாத்துகின்றன, உதாரணமாக: பாவட்டம் இலையில், பற்றீரியா காணப்படும் இடங்கள் கரும் பச் சையாக இருக்கும்; நைதரசன் சேர்வைகள் இப்பகுதிகளிற் கூடு தலாக இருப்பதே காரணம். இவ்வாருன ஒன்றிய வாழ்விற்குரிய கூட்டு வாழ்க்கையில், விருந்து வழங்கியான உயர்வகைத் தாவரத்திலி ருந்து பற்றீரியா சில உணவுகளைப் பெறுகின்றது. வளிமண்டல நைத ரசன் நாட்டலால் பற்றீரியாவில் உண்டாகும் நைதரசன் பொருட் களே உயர்வகைத் தாவரம் பெறுகிறது.
தற்போசணை முறையுள்ள பற்றீரியங்கள் : இவை இரு வகைப் படும்; அவையாவன (1) ஒளித்தொகுப்பியல்புள்ள பற்றிரியங்கள் (2) இரசாயனத் தொகுப்பியல்புள்ள பற்றீரியங்கள்.
(1) ஒளித்தொகுப்பியல்புள்ள பற்றீரியா, பச்சைத் தாவரங் களைப்போலவே சூரியனின் சக்தியை உபயோகித்து காபோவைத ரேற்றுக்களைத் தொகுக்கின்றது. இதில் ஊதாநிற அல்லது பச்சை நிறம்ான பற்றீரியோக்குளோரபில் என்னும் நிறப்பொருள் உண்டு. (இது குளோரபில்லைப் போன்றதாகவும், கரோட்டினும் சாந்தோபி லும் அற்றதாகவும் காணப்படும்) நீருக்குப் பதிலாக ஐதரசன் சல் பைட்டையும் இம் முறையில் உபயோகிக்கலாம்.
6CO + 6H2O -- > CHO + 6O 6CGO, -+- 1 2HIS — > C, Ho.+GH,O+ s
《年大メ・” ܙ ܪ ܪܰCr ܘܶ” : ܆_c ܢܖܪܳ_X
(2) இரசாயனத் தொகுப்பியல்புள்ள பற்றீரியா, தாவரம், விலங்கு ஆகியவற்றின் மீதிகளை பிரித்தழிப்பதாலும், அசேதனச் சேர் வைகளை ஒட்சியேற்றுவதாலும் சத்தியை பெறுகிறது. இவ் விதமான இரசாயன முறையால் பிறப்பிக்கப்படும் சத்தி, s TLGof ரொட்சைட்டையும் நீரையும் தாக்கமடையச் செய்து காபோவைத ரேற்றுக்களைத் தொகுக்க உதவுகிறது. பெரும்பாலானவை தமக்கு
தா. 8

Page 65
14 உயர்தரத் தாவரவியல்
வேண்டிய சத்தி (உயிருள்ள அல்லது இறந்த சேதனவுறுப்புப் பொருள் களிலிருந்து பெற்ற) காடோவைதரேற்றுக்களின் குறைவான அல்லது நிறைவான ஒட்சியேற்றத்தாற் பெறுகின்றன. ஆயினும் சில அமோ னியம், ஐதரசன் போன்ற வேறு சேர்வைகளை ஒட்சியேற் றம் பெறச்செய்து அவ்வாறு பெற்ற சத்தியை உபயோகிக்கின்றன. சூடோமோனுசு (Pseudomonas) அமினேவIலங்களை, அமோனியா வாக மாற்றமடையச் செய்யும் பொழுது சத்தியைப் பிறப்பிக்கின் றது. நைத்திரோகொக்கசு, நைத்திரோசோமோனுசு போன்றவை அமோனியாவை ஒட்சியேற்றமடையச் செய்து நைதரசு அமில்த் தோடு, சத்தியும் பிறப்பிக்கப்படுகிறது. பின் இவ்வமிலத்தின் தாக்கத்தால் தோற்றுவிக்கப்படும் நைதரைற்றுக்கள் நைதரோபக்றச் என்ற பற்றிரியாவால் ஒட்சியேற்றப்பட்டு நைதரேற்றுக்களையும் சத்தி யையும் பிறப்பிக்கின்றன. 2KNO+ O.--> 2KNO+44 K Cals எனவே இத்தொடரான இச் செய்முறைகளின் விளைவால் நிகழும் நைதரேற்ருக்க (Nitrification) லின்போது பலவித பற்றீரியாக்கள் சத்தியை பிறப்பிக்கின்றன.
வேருெரு தொகுதி இரசாயனத் தொகுப்பியல்புள்ள பற்றிரி யங்களில், இரும்பு, கந்தகம், மீதேன் பற்றீரியா சேர்ந்தவையாகும். இவை முறையே பெரசு-இரும்பு அயன் , ஐதரசன் சல்பைட்டு அல்லது கந்தகம், மீதேன் என்பனவற்றை ஒட்சியேற்றம் அடையச் செய்து தேவையான சத்தியைப் பெறுகின்றன. 2HS + 30-> 2H2O + 2SO2 + g'gg).
பற்றீரியாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் காரணிகள்:-
(1) உணவு- பெரும்பாலான பற் lரியா பிறபோசணை முறையைக் கையாளுவதால் பிற அங்கிகளால் தயாரிக்கப்பட்ட சேதன உணவுப் பொருள்களையே நம்பி வாழும். அதனல் சேதனவுறுப்புப் பொருள்கள் உள்ள இடங்களிலேயே இவை வளருகின்றன. பெரும்பாலும் பற்றீரியா, சேதனவுறுப்புப் பொருள்களான காபோவைதரேற்றல் சீவிக்கின்றன. இதைவிட புரதங்கள், கொழுப்புகள் அமினே வமிலங்கள், குருதி முதலிய சேதன உறுப்புப் பொருட்களையும் உண்ணுகின்றன. பற்றீரியாவை சூழ்ந்துள்ள உள்டகத்தில் பற்றிரியா நொதியங்களைச் சுரப்பித்து சேதனவுறுப்புப் பொருட்களை நீரிற் கிரையக்கூடிய எளிய உணவுகளாக மாற்றி சமிபாடடையச் செய்து அகத்துறிஞ்சுகின்றன. பசிலசு, ஒலிகோகாபோபிலசு (Bacillus Oligocarbophilous) தனக்குத் தேவையான காபனகாபன்ஒரோட்சைட் டிலிருந்து பெறுகிறது; பசிலசு மீதானிக்கசு (Bacilus Methanicus) மீதே னிலிருந்து பெறுகிறது. எனினும், ஏனைய பற்றிரியங்களுக்கு மிகவும் சிக்கலான சேதனவுறுப்புப் பொருள்களே தேவை.'

தலோபீற்ரு: பற்றீரியாக்கள் 5
(2) ஈரத்தன்மை:- காற்றுவாழ் பற்றீரியங்களுக்கு மண்ணில் 25-40% நீரின் அளவே மிகவும் சிறப்பானதாகும். கூடிய நீரிருந்தால் காற்றிடங்கள் எல்லாம் நீரால் நிரம்பி, சுவாசிப்புக்குத் தேவையான அளவு காற்றிருக்கமாட்டாது. தண்ணிரின் அளவு குறைவாக 2-3% ஆக இருந்தால் பற்றீரிய வளர்ச்சி தடைப்பட்டுவிடுகிறது. உலர்ந்த ஊடகங்களில் பொதுவாக பற்றீரியா காணப்படமாட்டாது.
(3) வெப்பம்:- திரவநிலையில் உள்ள காற்றின் வெப்பநிலை (-180°C) யைக் கூட பற்றீரியங்களின் வித்திகள் தாங்கக்கூடியன. அநேகமாக பற்றீரியக் கலங்கள் 5°C ற்கு மேல் உயிர்ப்புள்ளதாகக் காணப்படும், கூடுதலான வளர்ச்சி சிறப்பு வெப்ப நி%லயான 30°C அளவில் காணப்படும். பற்றிரியா தாங்கக் கூடிய மிகவும் உயர்ந்த வெப்பநிலையின் அளவு வெவ்வேறுபட்டதாக இருக்கும். அநேகமாக 60-63°C ஆக இருக்கும். எனினும் பசிலசு -சத்திலிசுவின் வித்திகள் 100°Cவெப்பத்தையும் தாங்கவல்லது.
k (4) ஒட்சிசன்:- பெரும்பாலான பற்றீரியாக்கள் தமது உடற் ருெழில் செயல்களுக்கும், விருத்திக்கும் தூய ஒட்சிசனை நம்பி இருக் கின்றன. இவை காற்றுவாழ் பற்றீரியாக்களாகும். சில பற்றீரியா ஒட்சிசன் அடியோடு அற்ற இடங்களிலேயே வாழும். இவற்றிற்கு சிறிதளவு ஒட்சிசன் இருந்தால் கூட அதனுடைய தொழிற்பாடுகள் தடைப்பட்டுவிடும். எனவே இவை காற்றுன்றிவாழும் இனங்கள் என வழைக்கப்படுகின்றன. இவை காற்றின்றிய சுவாசத்தை அல்லது நொதிப்பினை நடாத்துகின்றன இவ்வாருக கட்டுப்பட்ட (Obligate) காற்றுவாழ், காற்றின்றிவமும் இனங்களையும் அறிவோம். ஆனல் வேருெரு தொகுதி பற்றீரியவினங்கள் ஒட்சிசன் உள்ள இடங்களிலும் ஒட்சிசன் இல்லாத இடங்களிலும் சமமான வாழ்க்கை நடாத்து கின்றன. இவை முறையே, அமயத்திற் கற்ற (Facultative), காற்று வாழ் பற்றீரியா அல்லது காற்றின்றிவாழும் பற்றீரியா என அழைக்கப்படும்.E
(5) ஒளி :- பற்றீரியாவின் வளர்ச்சிக்கு இது சாதகமாக அமைகிறது. சில பற்றீரியங்கள் ஒளி படுவதால் இறந்துபடுகின்றன; பெரும்பாலும் இவ்வொளிக்கதிர்கள் ஒளிமாலை உயர் ஊதா முனையைச் சேர்ந்தவை.
(6) ஊடகத்தின் அமில அல்லது காரத்தன்மையின் பெறு மானம் (PH):- பொதுவாக பற்றிரியங்கள் நடுநிலைஊடகத்தில் (PH-7) சிறப்பாக வளரும். அநேகமாக தாம் வளரும் ஊடகத்தின் கார அமிலத் தன்மையிலிருந்து குறுகிய அளவு வேறுபட்ட தன்மையை

Page 66
6 உயர்தரத் தாவரவியல
மட்டுமே சமாளிக்க முடியும். பாலில் காணிப்படும், பசிலசு லக்றை (Bacillus tacti) போன்றவை அமிலத்தன்மையுள்ள (PH<7) கரை சல்களிலும், நைத்திரேற்ருக்கும் பற்றீரியா காரத்தன்மையுள்ள (PH> 7) இடங்களிலும் காணப்படும்
எனவே பற்றீரியங்களின் வளர்ச்சிக்குப் பெருமளவில் ஈரலிப்புத் தேவை. ஆதலால் இவை ஈரலிப்பான நிலங்கள், இயற்கையான உரங் கள், மற்றைய அங்கிகளின் இழையங்கள், அதிகவளவு நீருள்ள உணவுப்பொருட்கள் முதலிய ஈரமான இடங்களிலே நன்முகச் செழித்து வளரும். பற்றீரியாவின் வளர்ச்சிக்கும் இனவிருத்திக்கும் பெரும் அளவில் உதவி செய்யும் தன்மைகளாவன பெருமளவு சேதனவுறுப்புப் பொருள்கள், ஈரலிப்பு, வெப்பநிலை, இருள் அல்லது மங்கலான ஒளி முதலியவையேயாம். இதைவிட காற்றின்றிய நிலையில் வாழும் பற்றீரிய இனங்களுக்கு, ஒட்சிசன் இல்லாத நிலை வளர்ச்சியைத் துரிதப்படுத்தும்.
சேதனவுறுப்புப் பொருள்கள் அழுகி உக்குதல்
தாவரங்களும், விலங்குகளும் இறப்பதால் எஞ்சியிருக்கும் சேதனவுறுப்புப் பொருட்கள், உயிரினங்களின் கழிவுப்பொருட்கள், எமது உணவுப்பொருட்கள் முதலியன ஈரளிப்புள்ள தன்மையில் அழுகி உக்குவது அழுகல்வளரி பற்றிரியா பங்கசு ஆகியவற்றினுலேயே பற்றீரியங்கள் சுரக்கும் பல்வேறு நொதியங்கள், இச்சேதனவுறுப்புப் பொருட்களிலிருக்கும் பலவகை காபோவைதரேற்றுக்களையும் கொழுப் புக்களையும், புரதங்களையும் அமினுேவமிலங்களையும் கரைநிலைக்குக் கொண்டுவருவதால், சிக்கலான சேதனப் பொருள்களும் உடைபட்டு, உயர்வகைத்தாவரங்கள் மீண்டும் உறிஞ்சக்கூடிய போசணை உப்புகளின் அயன்களாக நிலத்தில் பிறப்பிக்கப்படுகிறது. ஆகவே, பூமியிலுள்ள சுழி வுப்பொருட்களை மிகவும் எளிய பொருட்களாக்கி, மண்ணின் வளத்தை மேன்மேலும் பெருக்கியும், தாவரங்கள் மீண்டும் உணவுப்பொருட்களை உற்பத்தி செய்யுமாறும் , பெரும் தொண்டாற்றுகின்றன. போதியளவு ஒட்சிசன் இல்லாதபோது, நைதரசன் சேதனவுறுப்புச் சேர்வைகளை பற்றீரியாவானது பிரிக்கும்போது, கெட்ட மணமுடைய பொருட்கள் உண்ட கின்றன. முக்கியமாகக் கந்தகச் சேர்வைகளே தோன்று கின்றன. இவ்வாறன காற்றின்றிய சிதைவுப் பொருள்களின் பிரி வானது, அழுகல் (Decay) எனக் கூறப்படும். ஆணுல் காற்றுள்ள போது, கெட்டமணமுள்ள பொருட்கள் உற்பத்தியாகாமல், நிகழ்கின்ற சேதனவுறுப்புச் சேர்வைகளின் பிரிவானது சிதைவு (Puetrefaction)' எனப்படுகிறது. அழுகலுக்குரிய பிரிவு உண்டாகும் போது நொதிப்பியக்கங்கள்போன்ற' வேறும் பல இர்சாயனத் தாக்

தலோபீற்ரு: பற்றீரியாக்கள் 7
கங்கள் நடைபெற்று சிக்கலான சேதனவுறுப்புப் பொருட்கள் தமது கூறுகளாகவோ அல்லது மிகவும் எளிய சேர்வைகளான நீர், காபனீ ரொட்சைட், அமோனியா, ஐதரசன் சல்பைட்டு முதலியனவாகவோ பிரிவடையலாம். காபோவைதரேற்றுக்கள், கொழுப்புகள், இன்னும் பிற சேதனவுறுப்புப் பொருள்கள் முதலியன பல்வேறு இனத்தைச் சார்ந்த பற்றீரியங்களினல் நிகழும் பிரிவினல், இறுதியில் காபனீ ரொட்சைட்டாகவும், நீராகவும் வெளியேறுகின்றன. எனவே காபம் வட்டத் (Carbon cycle) தில் பற்றீரியாவுக்கு முக்கிய பங்கு உண்டு புரதப் பொருள்கள் அழுகலடையும்போது உண்டாகும் ஐதரசன் சல்பைட்டைக் கெந்தகமாகவும், பின் சல்பூரிக்கமிலமாகவும் மாற்று வதற்குக் கத்தக பற்றீரியா காரணமாய் உள்ளது; இவ்வமிலம் பின் மண்ணில் இரசாயனமாறுதலுக்குள்ளாகி சல்பேற்றினை உண்டாக்கும் இச்சல்பேற்றுக்களே பச்சைத்தாவரங்களுக்கு கெந்தகத்தை அளிக்கும் முக்கிய பொருளாய் உள்ளது. கெந்தக பற்றீரியாவின் இம்முக்கிய செயலானது நிலத்தில் மட்டுமின்றி, நீரில் வாழும் பொருள்களிலும் நடைபெறுகின்றது, இவ்வாறே, பெரும்பாலான பச்சைத் தாவரங்கள் இலகுவாகப் பெறக்கூடிய நைதரேற்று என்னும், நைதரசன் சேர்வை களை, நைத்திரேற்ருக்கும் பற்றீரியா, தொடர்ச்சியாக கொடுக் கின்றது. இவை போன்று பொசுபேற்றுக்களும் D 6ðIT LT 35 லாம். மண்ண்ல் உக்கல் (Humus) உண்டாவதற்கு செலுலோசையும் அதுபோன்ற பொருட்களையும் பிரிவடையச் செய்யும் பற்றீரியங்கள் உதவுகின்றன. எனவே மனிதனுக்கு அழுகல் என்னும் செய்முறை இருமுறைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. அவை, (1) தாவரம், விலங்கு இவற்றின் சேதனவுறுப்புப் பொருட்களை உலகில் குவிந்து திரளா வண்ணம் தடை செய்கிறது. (2) எளிய சேர்வைகளை அல்லது மூலகங்களை அல்லது அயன்களை மீண்டும் பச்சைத்தாவரங்கள் பாவிக் கக் கூடியதாக மண்ணில் பிறப்பிக்கப்படுகிறது.
பற்றீரியாக்களின் நொதிப்பியக்கங்கள்:-
பற்றிரியா சேதனவுறுப்புப் பொருட்களில் நடாத்தும் நொதிப் பியக்கம் போன்ற அனுசேபச் செயல்களின்போது வெல்லம், புரதம், மற்றும் பிற சேதனவுறுப்புக் கலவைகள், யாவற்றையும் பயன் படுத்துகின்றன. இச்செயன் முறையின்போது, கழிவுப் பொருட்கள் பிறப்பிக்கப்படுகின்றன. அசிற்முேன், பியூற்றயில் அற்ககோல், இலற்றிக் கமிலம், இலமன் வாசனையையுடைய சித்தரிக்கமிலம், உயிர்ச்சத் துக்கள், இன்னும் பல சேதனவுறுப்புப் பொருட்கள் பற்றீரியாவின் கழிவுப்பொருட்களே. இக்கழிவுப் பொருட்கள் வர்த்தகத்துறையில் மிகவும் முக்கியம் வாய்ந்தவை. ஏனெனில் இவை பல தொழிற் சாலைகளில் பல்வேறு முறைகளில் பாவிக்கப்படுகின்றன. தேயிலை,
தா. 8 a

Page 67
18 உயர்தரத் தாவரவியல்
புகையிலை தயாரிப்பில் இலைகளை உலரவைக்கும்பொழுது உண்டாகும் நறுமணங்கள் பற்றிரிய நொதிப்பியக்கங்களால் உண்டாகும் கழிவுப் பொருட்களாகும். எனவே பற்றீரியா வின் அனுசேபச் செயல்களும் அவற்றின் விளைபொருள்களும் வின்னுரி, வெண்ணெய், பாற்கட்டி, ஊறுகாய் முதலியன தயாரித்தல், தோல் பதனிடுதல், தேயிலை, புகையிலை. கோப்பி, கொக்கோ முதலியன பயன்படுத்துதல், வனில்லா உறையங்களைப் பதப்படுத்துதல், இவையெல்லாம் பற்றீரிய அனுசேபச்செயல்களின் விளைபொருள்களையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. பட்டுச்சணல் தாவரத்திலிருந்து நாரெடுத்தல், தென்னையின் இடைக்கனியத்திலிருந்து நாரெடுத்தல், இம்முறை களில் ஊறவைத்து சேதனவுறுப்புப் பொருட்கள் நீரில் கரைந்தபின், கலங்களுக்கிடையிலுள்ள பெத்தினை (Pectin) பற்றீரியா நொதிக்கச் செய்து அமிலமாக்குகிறது. ஒட்டுப்பொருள் நீக்கியபின் இலி கினி னேறிய தாவர நார்கள் எஞ்சியிருக்கும். இம்முறை நார் பிரிதல் (Retting) 67 GOTLÜLu@ub.
(1) வெல்லப் மதுவம் அற்ககோல்
பொருட்கள் நொதிப்பு > . (a)
+ஒட்சிசன் - அசற்றிக்கமிலம் அம்சுகோல் – ஆந்ரே செந்தி > (வின்னுரி1
(Acetobactor aceti) "ஒட்சியேற்றம்" * (a) வைன், சைடர், பீர், பீற்று (Beet) வெல்லத்தின் சாறு வேறும் பல பதார்த்தங்களும் வின்னுரி உற்பத்தியில் உபயோகிக்கப் படுகின்றன.
(2) கபோவைதரேற்றுக்கள் --> (1) அசிற்றேன்
(குளோஸ்திரிடியும் (2) மிதையில் அற்ககோல் அசெற்ருேபுற்றிலிக்கம் ) (3) பியூற்றயில் அற்ககோல் (Clostridium Acetobutylicum) (4) Dlulii dë Fjög Ba
பற்றீரியாக்கள் நோய் விளைவிக்கும் கருவிகள் :- ஒட்டுண்ணியாக வாழும் பற்றீரியங்களுள் ஒருவகை மட்டுமே நோய் விளைவிக்கும் தன்மையுடையவை. ஏனெனில் பல பற்றிரியங்கள் மனிதனின் வாய், மூக்கு ஆகியவற்றின் சீதமென்றகடுகளில் எவ்வித தீங்கையும் விளைவிக்காது வாழுகின்றன. நோய்களை உண்டாக்கும் இவ் ஒட் டுண்ணிப் பற்றிரியா, உணவு உட்கொள்ளும் முறையில் மிகவும் கண்டிப்பாயுள்ளது. இவிை குறிக்கப்பட்ட ஒருசில சேதனவுறுப்புப் பொருள்களை மட்டும் பயன்படுத்தக்கூடியனவாயுள்ளன. சில ஒட் டுண்ணிப் பற்றீரியா குருதியை மாத்திரம் உட்கொண்டு வாழ்க்கை

தலோபீற்ரு: பற்றிரியாக்கள் 1 9
நடாத்துவனவாயுள்ளன. வெவ்வேறு இனங்கள் வெவ்வேறு வகைக் குருதியினை உட்கொள்ளும். அன்றேல் இவை விருந்து வழங்கித் தாவரங்களின் அல்லது விலங்குகளின் குறிக்கப்பட்ட இழையங்களே மட்டும் உட்கொள்ளும். இவ்வுணவுப் பொருட்களெல்லாம் பற்றீரியா சுரக்கும் நொதியங்களின் தாக்கத்தினல் சமிபா டைகிறது. விலங் கினங்களின் உணவுகளில் பற்றீரியா வந்தடைவதாலும், நச்சுத் தன்மை பொருந்திய விளைபொருள்களை தோற்றுவிப்பதாலும், உண வால் தொற்றுதலடைவதாலும் நோயை உண்டாக்கலாம். நீர், காயம்பட்ட இடம், மூக்குத்துவாரம் முதலியவற்ரு லும் உட் செல்லலாம். பற்றிரியாவினல் உண்டாகும் நோய்களுள் சில பின் வருமாறு:-
(1) பற்றீரியா, மனிதனுக்கு கொடூர நோய்களை , விளைவிக் கின்றது. உதாரணமாக கசநோய் (Bacillus tuberculi என்பதாலும்) தையே யிட்டுக் காய்ச்சல், (Bacillus typhi என்பதாலும்) வயிற் றுளைவு மெனின்சைற்றிசு (Meningitis), வாந்திபேதி, தொண்டைக் கரப்பன், தாடைப்பூட்டு (பசிலசு தெத்தணி Bacillus tetani என்னும் பற்றிரியாவினல்) முதலியன ப. தெத்தனி ஒட்சிசன் இல்லாத நிலையில் வாழுகின்றன.
(2) வீட்டு விலங்குகளுக்கும் பற்றீரியா, நோய்களை உண்டாக் கும். உதாரணமாக கால்நடைகள் ஆகியவற்றின் கசநோய், அந்தி ராட்சு (Anthrax) என்னும் நோய் (பசுலசு அந்திராசிசு Bacillus Anthracis), செப்றீசினிபா (Septicemia) முதலியன.
(3) பயிரிடும் தாவரங்களிலும் பலவகை நோய்களை உண்டாக்கு கிறது, உதாரணமாக கெக்கரியின் வாடல்நோய், வெற்றிலையின் கரும்புள்ளி நோய், குருசிபெரிக் குடும்பத்தின் காரழுகல், முள்ள ங்கி போன்ற காய் கறிவகைகளின் மெல்லழுகல் முதலியன. இந்நோயி ஞல் ஏராளமான பயிர்ச்சேதம் உண்டாகிறது. சில பழவகை மரங் களில் பற்றீரியம் நூறும்மிபேசியன்சு (Bacterium tumefaciens) என்ற பற்றீரியாவால் நுனிக்காய்ப்பு (Crown gal) என்னும் நோய் உண்டா கிறது.
பற்றீரியா உண்டாக்கும் நோய்களால் மனிதனுக்கு அதிகம் தீங்குகள் அல்லது இடையூறுகள் நேரிடுவதால், பற்றீரியவியலின் மருத்துவப் பகுதியைப் பற்றி பற்றிரியவியலறிஞர்கள் அதிக கவனத் தைச் செலுத்தி ஆராய்ந்து வருகின்றனர். நோய் விளைவிக்கும் பற்றிரியா தாம் பாதிக்கின்ற விருந்து வழங்கிகளை இருவிதமாகப் பாதிக்கின்றது. முதலில் விருந்து வழங்கியின் பிரதான இழையங்களை

Page 68
20 உயர்தரத் தாவரவியல்
நேராக அழிக்கின்றது அல்லது தாமே உட்கொள்ளுகின்றது. இரண் டாவதாக, நச்சுப பதார்த்தங்கள் (Toxin) எனப்படும் பெ ருட்களை உற்பத்தியாக்கி தமக்கு அண்டையில் இருக்கும் விருந்தி வழங்கிகளின் இழையங்களை நஞ்ச க்குகின்றன. அல்லது குருதியோடு இந் நஞ்சுப் பொருட்கள் உடலின் பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. சில நச்சுப் பதார்த்தங்கள் எல்லாவகை இழையங்களையும் பாதிக் கின்றன. ஆனல் வேறு நச்சுப் பதார்த்தங்கள். நரம்பிழையங்கள் இதயத்தசைகள் அல்லது குறித்த சில உடவிழையங்களையே பாதிக் கின்றன. விலங்கினங்கள் இந்நச்சுப் பதார்த்தங்களை நடுநிலையாக்க வும். அல்லது பற்றிரியாவை அழிக்கவும், செயலற்றவையாக்கவும் பாதுகாப்புப் பொருள்களாக எதிர்ப்புப் பொருள்கள் உற்பத்தியாக் கப்படுகின்றன. இவ் எதிர்ப்புப் பொருள்களில் நச்சுப் பதார்த்தங்களை நடுநிலையாக்கும் அல்லது அழிக்கும் எதிர் நச்சுப் பதார்த்தங்களும் (Anti-toxins), குருதியில் உள்ள நோயை விளைவிக்கும் பற்றீரியாவ்ை உட்கொள்ளுகின்ற வெண்குருதிச் சிறுதுணிக்கைகளைத் தூண்டும் ஒப்சோ னின்சுகளும் (Opsonins) காணப்படுகின்றன. அதனல் நோய் விளைவிக்கும் பற்றிரியா அழிக்கப்பட்டு இவற்றின் நச்சு பதார்த் தங்கள் நடுநிலையாக்கப்பட்டு, விலங்கானது நோயினின்றும் தப்பித் தும் கொள்ளும். இவ்வாறு ஒரு விலங்கு குறித்த சில பற்றீரியாக் களின் தாக்குதலை எதிர்க்கும் பொருட்டு எதிர்ப்புப் பொருள்களை தனது இழையங்கள் உற்பத்தியாக்குமேயாகில், இது நிiப்பீடனத் தைப் பெற்றுள்ளது எனக் கூறலாம். இவ்வாறு ஒரு விலங்கு ஒரு நோயால் பாதிக்கப்படுவதால் எதிர்ப்புபபொருள்களை உற்பத்தி யாக்கத் தூண்டப்படுகிறது. எனவே விலங்கு அடையும் நிர்ப்பீடன மானது உயிர்ப்பாகப்பெற்ற p5, it'll flat b (Actively Acquired immunity) எனப்படுகிறது. ஒரு குறித்த நோயினுற் பாதிக்கப்பட்டு தப்பிப் பிழைத்த விலங்கானது பெரும்பாலும் வாழ்நாள் முழுவதும் தீவிர நிர்ப்பீடனத்தை உடையதாக இருக்கும் செயற்கை முறை களிலும், இவ்வித நிர்ப்பீடனத்தைப் பெற இயலும், என மருத்துவ் பற்றீரியவியல் அறிஞர்கள் தமது ஆராய்ச்சியின் பயணுகக் கண்டுள் ளார்கள். இவ்வித பிறமுறைகளுள் , , ". . . .
(1) நோய்த் தடைப்பால் (Vaccine) குத்திக் கொள்வதாகும். இப் பாலானது இறந்த அல்லது வலுவிழந்த பற்றீரியாக்களின் தர ரிப்புக்கள் அல்லது இவற்றின் ஐதாக்கப்பட்ட நச்சு, அல்லது வைரசு போன்ற நோய்களை உண்டாக்கும் பிற உயிரினங்களின் தயாரிப் பாகும். இந்நோய்த்தடைப் பால்கள் விலங்கின் குருதியோட்டத்தில் கலந்தவுடன் இவை எதிர்ப்புப் பொருட்களின் உற்பத் தியைத் தூண்டு கின்றன. இவ்வெதிர்ப்புப் பொருள்கள் விலங்கின் உடலில் நெடுங் காலமாக இருக்கும். அதனுல் அந்நோய்களுக்கெதிராக அவ்விலங் குகளை நிர்ப்பீடனம் பெறச்செய்யலாம்

தலோபீற்ரு: பற்றிரியாக்கள் 121
(2) நீர்ப்பாயத்தை உட்செலுத்தியும் ஒரு விலங்கினை நிர்ப்பீட னம் அடையச் செய்யலாம். குதிரைபோன்ற விலங்குகளின் குருதித் திரவத்திலிருந்து நீர்ப்பாயம் தயாரிக்கப்படுகிறது. பற்றீரிய நச்சுப் பதார்த்தங்களை சிறிது சிறிதாக குதிரையின் குருதியுள் செலுத்த இவ்விலங்கு எதிர்ப்புப் பொருட்களை உற்பத்தியாக்கும். பின் இவ் விலங்கிலிருந்து குருதி எடுக்கப்பட்டு எதிர்ப்புப் பொருள்களைக் கொண்ட சுத்தமான குருதித்திரவத்தை அல்லது நீர்ப்பாயத்தை இதிலிருந்து பெறலாம், குதிரையுள் செலுத்தப்பட்ட நச்சுப் பதார்த் தத்தை உற்பத்தி செய்த பற்றீரியாக்களினல் ஏற்படும் நோய்கள் ஒருவருக்கு ஏற்பட்டால், இந் நீர்ப்ப யமானது, உட்செலுத்தப்படு கிறது. அதனல் எதிர்ப்புப் பொருள்கள் உண்டா கி பற்றீரியாக்களின் நச்சுப்பதார்த்தங்களை நடுநிலையாக்கும். எனவே நோயுற்றவர் பிழைத்துக்கொள்ள வழியுண்டு.
ஒரு மனிதன் தான் பிறந்தநாள் முதற்கொண்டிருக்கும் நிர்ப் பீடனம் இயற்கை நிர்ப்பீடனம் எனப்படும். இது தலைமுறையாகப் பெற்ற நிர்ப்பீடனம் எனக்கொள்ளலாம். இயற்கை நிர்ப்பீடன மானது விலங்குகளில் இனத்துக்கு இனம் வேறுபடும். உதாரணமாக, வெள்ளையரைக் காட்டிலும், நீக்கிரோக்கள் மலேரியாவை எதிர்க்கும் சக்தி வாய்ந்தவர்களாக இருக்கின்றனர்; ஆனல் கயரோகத்தை எதிர்க்கும் சக்தியில் வெள்ளேயரைவிட அவர்கள் சக்தி குறைந்தவர் களாக இருக்கின்றனர்.
நைதரசன் வட்டத்தில் பற்றீரியாவின் முக்கியத்துவம்
பசுந்தாவரங்கள் தமக்குத் தேவையான நைதரசனை பெரும் பாலும் நைத்திர்ேற் அயன்களாகவும், அமோனியம் அயன்களாகவும் மண்ணிலிருந்து அகத்துறிஞ்சிப் பெற்றுக் கொள்கிறது. தாவர இழையங்களில் இவ் அயன்கள், தாவரப் புரதங்களாக ஆக்கப்படுகி றது இவற்றை உண்ணும் விலங்குகளின் உடலிலே இவை விலங்குப் புரதமாக மாற்றப்படுகின்றன. விலங்குகளின் கழிவுகளிலும், விலங்கு களினதும் தாவரங்களினதும் இறந்த உடல்களிலும் இவை சேதன நைதரசன் சேர்வைகளாக உள்ளன. இவை அழுகல்வளரிக்குரிய பல பற்றீரியங்களால் தாக்கப்பட்டு அழுகலடையச் செய்து, மீண்டும் நைதரசனைக் கொண்ட அயன்களை மண்ணில் விடுவிக்கின்றன. இவ் அயன்களை காற்றிலுள்ள நைதரசனிலிருந்தும் சிக்கலான முறை களால் சில பற்றீரியங்கள் தோற்றுவிக்கலாம். பயனுள்ள இவ் நைத ரசனைக் கொண்ட அயன்கள், நைதரசனிறக்கமடைந்தோ, ஒட்சி யேற்றப்பட்டோ, பயனற்ற நைதரசனுக பிரிவடையலாம். இவ்வித மாக நைதரசன் மூலகமானது, வாயுவாகவும், அயன்களாகப்பட்டும், அங்கிகளின் இழையங்களில் அடக்கப்பட்டும், மாறி மாறிச் சுழல்வதே நைதரசன் வட்டம் எனப்படும்.

Page 69
122 உயர்தரத் தாவரவியல்
நைதரசனைக் கொண்ட அயன்களை உண்டாக்குவதில் பற்றீரியா பங்குகொள்ளும் செய்முறைகள்:
(1) அமோனியாவாக்கல் (2) நைதரேற்ருக்கல் (3) நைதரசன் நாட்டல்
(1) அமோனியா வாக்கல்-மண்ணில் உள்ள சேதன உறுப்புப் பொருள்கள் சாதாரணமாக அழுகலடையும் பொழுது முதலாவதாக அதிலுள்ள பல்வேறு புரதப் பதார்த்தங்கள் பிரிக்கப்பட்டு அமினே வமிலங்களாக மாற்றப்படுகின்றன. இச் செய்முறையில் முக்கியமாக பற்றீரியாவும், பங்கசுவும் பங்கெடுத்துக் கொள்ளுகின்றன. இச் செய்முறை அமினுேவமிலவாக்கம் எனப்படும். பின் பசில்சு மைகோயிடேசு(Bacillus Mycoides)போன்ற வேறுசில பற்றீரியாக்களும் சில பங்கசுக்களும் இவ்வமினுேமிலங்களை அமோனியாவாக மாற்ற மடையச்செய்கிறது. இச்செய்முறை அமோனியாவாக்கம் எனப்படும். அமோனியா ஆக்கத்திலீடுபடும் பற்றீரியங்கள் அமோனியாவாக்க பற்றீரியங்கள் என வழங்கப்படும். வாயு நிலையில் வெளிவிடப்படும் அமோனியா மண்ணில் வேறு இரசாயனப் பொருட்களோடு தாக் கம் நடாத்தி அமோனியாவுப்புக்களைத் தோற்றுவிக்கின்றன. சாதா ரணமாக காபனீரொட்சைட்டு, நீர் இவ்விரண்டும் அமோனியாவோடு சேர்ந்து அமோனியங் காபனேற்றைத் தோற்றுவிக்கின்றது.
(3) நைத்திரேற்ருக்கல் நைத்திரோசோமோனசு (Nitrosomonas) வகையைச் சேர்ந்த மண்ணில் வாழும் பற்றீரியங்கள் இவ்வ மோனியா உப்புக்களை ஒட்சியேற்றமடையச் செய்து நைத்திரைட்டு களாக்குகின்றன. எனவே இவை நைதரைட்டு (Nitrosofying) பற்றீரியா எனப்படும். இறுதியில் நைத்திரோபாத்தர் (Nitrobacter) போன்ற நைத்திரேற்றுப் (Nitrifying) பற்றி ரியா வகைகள், இந்த நைதரைட்டு களை நைத்திரேற்றுக்களாக ஒட்சியேற்றமடையச் செய்யும்.
இவ்வாறு நிலத்தில் தோற்றுவிக்கப்படும் அமோனியா உப்புக்களை நைத்திரைட்டாக்கி பின் நைத்திரேற்றக்கும் தொடரான செய்முறை நைத்திரேற்றக்கல் (Nitrification) என வழங்கப்படும். இதில் ஈடு படும் பற்றீரியங்கள் பொதுவாகக் கட்டுப்பட்ட காற்றுவாழ் பற்றீ ரியங்களாகும். இவை இவ்வொட்சியே ந்றங்களில் பிறப்பிக்கப்படும் சக்தியைக் கொண்டு காபனீரொட்சைட்டையும், நீரையும், இரசா யனச் சேர்க்கை அடையச் செய்து உணவைத் தொகுத்துக் கொள் கின்றன. எனவே இவை தற்போசணை நுணுக்குயிர்களாகும். எனவே அமோனியாவாக்க பற்றீரியாவும், நைதரேற்ருக்க பற்றீரியாவும்

தலோபீற்ரு: பற்றீரியாக்கள் 123
இறந்த உடல்களின் புரதச் சேர்வைகளை பல தொடரான இர சாயனத் தாக்கங்களால் ஈற்றில் நைதரேற்றுக்களாக மாற்றுவதில் ஈடுபடுகின்றன. ஆகவே மண்ணில் உள்ள நைத்திரேற்றுக்கள் குறையா வண்ணம் பாதுகாத்துக்கொள்கின்றன.
(3) நைதரசன் நாட்டல்:-மண்காற்றில் உள்ள வளிமண்டல நைதரசனை, புரதப்பொருட்களைப் போன்ற நைதரசன் கொண்ட சேதன உறுப்புச் சேர்வைகளாக மாற்றமடையச் செய்யும், இரு வகை பற்றீரியங்கள் உண்டு. இம்மாற்றம், மண்ணிலும் உயர்தாவ ரங்களின் வேர்களிலும், முக்கியமாக அவரைக் குடும்பத் தாவரங் களின் வேர்களில் காணப்படும். பற்றீரியா வாழுகின்ற வேர்ச்சிறு கணுக்களிலும் நிகழ்கின்றது.
(1) மண்ணிலே நைதரசன் நாட்டலில் ஈடுபடுகின்ற சுதந் திரமாகவும், தன்னிட்டமாகவும் வாழும் பற்றிரியங்களில் இரு சாதிகளான அசற்றேபாத்தர், குலோசுற்திரிடியம் மிகவும் முக்கியம் வாய்ந்தவை. இந்நுண்ணங்கிகள் வளியில் உள்ள நைதரசனிலிருந்து தோற்றுவித்த புரதப்பொருட்கள் இந்நுண்ணங்கிகளிலிருந்து பின் நைதரேற்றக்கல் என்னும் செய்முறையால் உயர்வகைத் தாவரத் திற்கு பிரயோசனமாய் அமையும். (2) மற்றவகையைச் சேர்ந்த நைத ரசன் நாட்டல் பற்றீரியா முக்கியமாக அவரைக் குடும்பத்தாவரங்களின் வேரிலுள்ள சிறுவீக்கங்கள் அல்லது சிறு கணுக்களில் வாழ்கின்றன. இதில் வாழும் பற்றிரியா ரைசோபியம்-லெகுமினுேசாரும் எனப்படு வதாகும். இவை வேர்மயிரினுாடாகவே (உரு. 32 B) வேரின் மேற் பட்டையை அடைந்து, அங்கே மேற்பட்டைக்கலங்களை அளவுக்கு மீறிய வளர்ச்சியடையச் செய்து இவ்வித வீக்கங்களைப் போன்ற சிறு கணுக்களைத் தோற்றுவிக்கின்றன. இக்கணுக்களில் வாழும் பற் நீரியா, விருந்து வழங்கித் தாவரத்திலிருந்து காபோவைதரேற்றுக் களையும் வேறு உணவுகளையும் பெறும். இப்பற்றீரியா வளிமண்டல நைதரசணைக் கொண்டு புரதங்களைத் தொகுக்கின்றன. நைதரசன் பொருட்களை பற்றீரியா சுரப்பது, அவரைத் தாவரத்திற்குப் பயன் படுகிறது இவ்வாறு ஒன்றுக்கொன்று உதவியாக நடாத்தும் வாழ்க்கை ஒன்றியவாழ்க்கை என வழங்கப்படும். அவரைத் தாவ ரத்தை பின் அறுவடை செய்யும்போது வேர்களும் அதனுள் உள்ள பற்றீரியங்களும் நிலத்தில் விடப்பட்டு, பின் இவை அழுகல் அடையும் போது பற்றீரியாவால் உண்டாக்கப்பட்ட சேதன நைதரசன் சேர்வைகள் நைத்திரேற்றக்கல் என்னும் செய்முறையால் நைத்தி ரேற்றுக்கள்ாக மாற்றப்படுகின்றன. ஒவ்வொரு அவரை இனத் தாவரத்துக்கும் குறிப்பிட்ட குலவகையைச் சேர்ந்த பற்றீரியம்

Page 70
124
-> நைதரசன் வாயு --
大器|器 Sls. is ------- - - ହିଁ । \S. வேர்க்சனுக்களில் リ 9 இறைசோபியம் லெகுமினுேசாறும் S
翌画 骂 སྤྱི་ |é
şä V 黑囊 பசுந்தாவரங்க விலங்குகளால் மரணம், v 窗 善 ன் புரதமும், ! --உண்ணப்படு -அல்லது
*S முதலுருவும் தல் கழிவும் -அமோனியா SS Л அழுகலும் A A
Ե s 9િSqSASASS Si) GQ WS SR ெ
S 6e S SRA (S 9.
W நைத்திரைற்று பசுந்தாவரங்களி ணுற் தொகுப்பு
த்திே P SS ட நைத்திரேற்று பூநைததி ராபாததா
தைதரசன் வட்டம் உரு. 33. நைதரசன் வட்டம்

தலோபீற்ரு: பற்றீரியாக்கள் 25
தேவைப்படுகிறது. மண்ணில் இக்குல்வகை இல்லாதுவிட்டால், வித்துகளில் கிருமி புகுத்தும் செயற்கை முறையால் அவரைக் குடும் பத் தாவரத்தின் வேர்களில் சிறு கணுக்களைத் தோற்றுவிக்கலாம்.
மண் ைல் நைதரசனைக் கொண்ட பொருட்கள் பிரிகை அடைந்து நைதரசனுக மாறுதல்:-
இது நைதரசனிறக்கம் என்னும் செய்முறையால் உண்டாகலாம். இச்செய்முறையிலும் பற்றீரியா பங்குபற்றுகிறது.
நைதரசனிறக்கம்:- சேதனவுறுப்புப் பொருள்கள் அதிகமாக
வுள்ள நிலங்களிலும், ஈரமான நிலங்களிலும், காற்றின்றிய சூழ் நிலையிலும் , நைதரசனிறக்குகின்ற பற்றீரியா அதிகமாகவும், சுறுசுறுப்பாகவும் காணப்படுகின்ற6ன. இவை இடைநிலைச் சேர்வை களினூடாக நைதரேற்றுக்களைப் பிரித்து, நைதரசன் வாயுவைக் காற்றேடு கலக்கும் வண்ணம் வெளியேற்றுகின்றன. உதாரணமாக பற்றீரியம் டீநைற்ரிபிக்கனசு (Bacterium denitrificans) நைதரச னிறக்கச் செய்முறையில் பங்குபற்றுகிறது. ஆகவே நைதரசனிறக்கு கின்ற பற்றீரியா, நிலத்திலே காணப்படும் நைதரசனின் அளவைக் குறைத்து, மண்ணின் வளத்தைத் தாழ்த்துகின்றன.
காபன் வட்டத்தில் பற்றீரியாவின் முக்கியத்துவம்
ஒளித் தொகுப்பின்போது வளிமண்டலத்திலுள்ள காபனீரொட் சைட்டை தற்போசணை முறையுடைய பச்சைத் தாவரங்கள் பாவிக் கின்றன. இவ்வாறு பெறப்படும் காபன், வளிமண்டலத்துக்கு நேர டியாக அனுப்பப்படமாட்டாது, நிலக்கரி நில எண்ண்ெய்கள் போன்ற உருவங்களிலும் அடைபட்டு விடுகிறது. எனினும் (1) தாவ ரங்கள், விலங்குகள் சுவாசிப்பதால், (2) நுண் அங்கிகளின் நொதிப் பியக்கங்களால் (3) எண்ணெய், கரி, விறகு எரிக்கப்படுவதால், ஈடு செய்யப்பட்டு வளிமண்டல காபனீரொட்சைட்டின் செறிவுமாருத வண்ணமிருக்கும். மீண்டும் இக்காபனீரொட்சைட்டு தாவரங்களால் ஒளித்தொகுப்பின்போது பாவிக்கப்பட்டு பின் விலங்குகள் இத்தா வரங்களை உண்ணுவதால் வளிமண்டலத்திலிருந்து பெறப்பட்டகாபன் விலங்கின் உடலை வந்தடையும். தாவரங்களினதும், விலங்குகளின தும் இறந்த உடல்கள் புவியின் மேற்பரப்பில் குவிவதில்லை. இவ் விற்ந்த உடல்கள்ல் உள்ள காபன் மூலகத்தைக் கொண்டுள்ள காபோ வைத்ரேற்றுக்கள், கொழுப்புக்கள், இன்னும் பிறசேதன உறுப்புப்

Page 71
126 உயர்தரத் தாவரவியல்
பொருள்கள், பல்வேறு இன பற்றீரியாவினுல் நிகழும் , பிரிவால் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு இறுதியில் காபனீரொட்சைட்டாகவும் நீராகவும் காற்ருேடு கலக்குமாறு செய்யப்படுகிறது. வளிமண்டலத் திலுள்ள காபனீரொட்சைட்டின் செறிவு மிகக் குறைவானதால் (*03%) இறந்த உயிரினங்களின்சேதனவுறுப்புப் பொருட்களை அழுகல டையச் செய்யும் நுண்ணங்கிகளான பற்றீரியா, பங்கசு என்பவை யின் உதவியாலேயே உலகிலுள்ள அனைவரும் தங்கியிருக்கும், பச்சைத் தாவரங்கள் உணவைத் தொகுக்கக் கூடியதாக இருக்கின்றன. எனவே காபன் என்னும் மூலகம், வளிமண்டலத்திலுள்ள as Tugof ரொட்சைட்டிலிருந்து பச்சைத் தாவர சதை அடைந்து, பின் விலங் கினங்களை அடைகிறது; பின் தாவரத்தின் அல்லது விலங்கின் இறந்த உடல்கள் பற்றீரியாச்களினல் தாக்கப்பட்டு காபனீரொட்சைட்டாக மீண்டும் வளிமண்டலத்தை அடைகிறது. சூழலுக்கும், பல்வேறு உயிரினங்களுக்கும் இடையே காபன் என்னும் மூலகம் மாறிமாறிச் சுழல்வதை காபன் வட்டம், அல்லது சக்கரம் என்று வழங்கப்படு கின்றது. இக்காபன் வட்டத்தில் இறந்த உயிரினங்களின் சேதன வுறுப்புப் பொருட்களை அழுகலடையச் செய்துகாபனீரொட்சைட்டை பிறப்பிப்பதில் பற்றிரியாவும் பங்கசுவுமே முக்கியம் வாய்ந்தவை. அதனல் வளி மண்டலத்திலிருந்து பெறப்பட்ட காபன் மீண்டும் வளிமண்டலத்துக்கு காபனீரொட்சைட்டாக அனுப்பப்படுகிறது.
பற்றீரியாக்களும் உணவுப் பொருட்களும்
எமது உணவுப் பொருட்களை அழுகல் வளரியாகச் சீவிக்கும் பற்றீரியாக்கள் (அழுகல் வளரிப் பங்கசுக்களான அசுப்பேகிலேசு, பெனி சில்லியும், மதுவம், போன்றவையும்) பழுதடையச் செய்கின்றன. பால், முட்டை, பழங்கள். காய்கறிகள் இறைச்சி, வேறு பலவித உணவுப் பொருட்கள் கெடுவதற்குக் காரணமாய் இருப்பவை இந் நுண்ணுயிர்களே. பற்றீரியாக்கள் உணவுகளில் எவ்வித தாக்கத்தை நடாத்துகின்றன என்பது, ஒதுக்க உணவுகளின் வகைகள், அமிலத் தன்மை, நீரின் அளவு என்பவற்றையே பொறுத்தது பற்றீரியங்கள் காபோவைதரேற்று உணவு வகைகளை நொதிக்கச் செய்கின்றன. புரதங்கள் கூடுதலாக உள்ள உணவுகளை அழுகச் செய்கின்றன அப்போது உணவுகள் கெட்டுப் போவதுடன் உயிருக்குத் தீங்கு விளை விக்கக்கூடிய கொடிய நச்சுப் பொருட்களையும் இப் பற்றீரியாக்கள் சுரக்கின்றன.
உணவுப் பொருட் பாதுகாப்பு 3
உணவுப் பொருட்கள் அதிக நாட்களுக்குக் கெட்டுப் போகாமல் இருக்கவேண்டுமானல் அவற்றில் இந்நுண்ணுயிர்களான பற்றீரியா போன்றவை வளர்வதற்குச் சாதகமான நிலமைகள் இருக்கக் கூடா.

தலோபீற்றர் பற்றீரியாக்கள் 27
பற்றீரியாக்கள் வளர்வதற்குப்போதுமான ஈரத்தன்மை, மிதமான வெப்பம் என்பவை வேண்டும். உணவுப் பொருட்களில் இவ்விரண் டும் இல்லையென்ருல் உணவு அநேக நாட்கள் சுவைகெடாதிருக்கும்; அல்லது உணவுகளில் வாழும் பற்றீரியாக்கள் அழிக்கப்படுவதே சிறந்த முறை யாகும். இந்தக் கொள்கைகளின் அடிப்படையில் உணவுப்பொருட் களைப் பாதுகர்க்க அநேக முறைகள் பாவிக்கப்படுகின்றன. G வைப் பாதுகாப்பதற்கு முக்கியமாக நால்வகை முறைகள் பொது வாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவையாவன: தாழ்ந்த வெப்ப நிலைகளில் அடைத்துவைத்தல், உலரவைத்தல். பாதுகாப்பு இரசாய னப் பொருட்களை உபயோகித்தல், உயர்வெப்பநிலையைப் பாவிக்கும் முறைகள் முதலியன.
தாழ்ந்த வெப்பநிலையை உபயோகித்தல்:- தாழ் வெப்பநிலைமூலம் உணவைச் சேமிக்க இருமுறைகள் கையாளப்படுகின்றன. (1) வீடு களில் உபயோகிப்பது போன்று பனிக்கட்டி மின்சாரக் குளிர்சாதனக் கலம் முதலியவற்றில் உணவைக் குளிரூட்டிப் பாதுகாத்தல், (2) உறைநிலைச்சேமம்: இம்முறையில் உணவானது O°, - 10° ப வெப்ப நிலையில் அல்லது குறைந்த வெப்ப நிலையில் வைக்கப்படுகின்றது. கடும் உறைவுச் சாதனத்தில் வீடுகளில் உணவைப் பாதுகாப்பதும், உறைவுச் சாதனத்தில் உணவை பொட்டலங்களாக்கிப் (PackagedFood) விற்கப்படுவதும் இதில் அடங்கும். குளிரூட்டல் முறையில் உறைநிலையிலும் உயர்ந்த நிலையில் உணவு வைக்கப்படுகின்றது. உதாரணமாக 35°ப முதல் 50°ப வெப்பநிலை இம்முறைக்குப் போது மானது.
குளிரூட்டல் அடையப்படும் முறையில் தாழ்வெப்பநிலைப் பற்றீரி யங்களைக் கொல்லுகின்றது என நம்பப்பட்டு வருகின்றது. பற்றீரிய வளர்ச்சிக்குரிய உயிரியல், இரசாயனச் செய்முறைகளின் வீதத்தை குளிர்நிலை தடுக்கும்; எனினும் பல பற்றீரியங்கள் குளிர் எதிர்ப்புச் சக்தியைப் பெற்றிருக்கின்றன பற்றீரிய வளர்ச்சி உறைநிலைக்கு உயர்ந்த வெப்ப நிலைகளிற் குறைந்த வேகத்துடன் நிகழ்வதால் இம் முறையால் உணவு பாதுகாக்கப்படும் காலம் ஒரு குறித்த எல்லைக் குட்பட்டதே.
உறைநிலையில் வைத்தல் குளிரூட்டலிலும் சிறந்தமுறை. உறை நிலையில் பற்றீரியாக்களின் இனப்பெருக்கம் தடைப்பட்டுவிடும். உறை நிலையில் வைத்தல் உலர்த்தலைப் போன்றதே. ஏனெனில் பற்றீரியக் கலங்களுக்குத் தேவையான நீர் இல்லாமல் செய்யப்பட்டு அவற்றின் வளர்ச்சி தடைப்படுத்தப்படுகிறது. பதியக்கலங்களின் தொகை இம்

Page 72
12 உயர்தரத் தாவரவியல்
முறையால் குறைந்தபோதிலும் உறைநிலையில் வைக்கப்பட்ட புழங்கள் முதலிய உணவுப் பொருட்களின் மேற்பரப்பிலிருந்து பற்றீரியா முற்ருக அழிக்கப்படுவதில்லை. ஏனெனில் வித்திகள் பிழைத்துக் கொள்ளுகின்றன. உறைநிலையில் வைக்கப்பட்ட அல்லது குளிரூட்டப்பட்ட உணவுகள், உயர்வெப்ப்நிலை அடையவிட்டால் அழுகுகின்றன அல்லது அவற்றில் மீண்டும் பற்றீரியா தொற்றுகின்றன. இதனல் இவற்றை குளிர் களஞ்சியத்திலிருந்து எடுத்து உடனுக்குடன் உபயோகித்தல் வேண்டும். உறைநிலையில் வைக்கப்பட்ட உணவுப் பொருள்கள் நீடித்த காலத்துக்குக் காப்பாற்றப்படக் கூடியன.
எனவே நீரின் உறைநிலையளவின் வெப்பத்தையுடைய குளிர் களஞ்சியத்திலிடுவதே, உணவுப் பொருள்களைப் பேணுஞ் சிறந்த முறையாகும். ஏனெனில் தாழ்ந்த வெப்பமானது பற்றீரியங்களின் வளர்ச்சியைத் தடைசெய்வதோடு, பெரும்பாலான பற்றிரியாவினங் களின் அனுசேபத்தையும் நிறுத்திவிடும். உறைநிலைக்குக் கீழ் வெப்ப முடைய குளிர் களஞ்சியங்கள் மிகவும் சிறந்த உணவு பேணும் உபகரணங்களாக அமையும். இந்த உபகரணங்களின் உதவியால், இறைச்சி, மீன், பழங்கள், காய்கறிகள் முதலியவற்றைப் பல மாதங் களுக்கு அல்லது வருடங்களுக்குக் கெட்டுப் போகாவண்ணம் பாது காக்கலாம். - Y
உலர்த்தல் : முட்டை, பால், பழங்கள், பழரசங்கள் முதலிய பொருட்கள் அவற்றிலுள்ள நீரை நீக்குவதன் மூலம் பாதுகாக்கப் படுகின்றன. போதியளவு நீர்த்தன்மை ஒரு பொருளில் இல்லாதி ருந்தால் அப்பொருளில் பற்றீரிய வளர்ச்சி உடன் உண்டாவதில்லை. இவ்வாறு பற்றீரியங்களின் ஆதாரப்படையில் நீரின் அளவு குறைய பற்றீரியாவின் அனுசேப இயக்கங்கள் தடைப்பட்டுவிடும். அத்துடன் பதியக்கலங்களின் தொகையும் குறைகின்றன. ஆயினும் பிழைத்த வித்திகள், அவ்வுணவுப் பொருட்களில் தேவையான நீர்த்தன்மை வரும்போது பற்றீரியவளர்ச்சியை உண்டாக்குகின்றன. இதனுல் உணவுகெடுகின்றன. அப்பிள்கள், பியர்ஸ் முதலிய பழங்கள் கந்தக விருவொட்சைட்டாற் பதனிடப்பட்டு பின் உலர்த்தப்படுகின்றன. இம்முறையானது அப்பழங்களின், நிறமும் சுவையும் கெடாதவாறு சேமிக்க உதவுகின்றது. வியாபாரத்திற்காக பெருமளவில் பழங்களை உலர்த்தும் முறைகளில் பல பொறியியற் பிரச்சினைகளுள்ளன. ஆகவே இம்முறைகளில் நாளுக்கு நாள் மாற்றங்களேற்பட்டு வருகின்றன. பல பழ வர்க்கங்கள் 75-95% நீரைக் கொண்டுள்ளன. வேறு மாற் றங்களைச் செய்யாது நீரின் பெரும்பகுதியை அப்பொருள்களிலிருத்து எடுக்கப்படல் வேண்டும். இறைச்சி, மீன் முதலியவற்றிலும், 60-80%

தலோபீற்ரு: பற்றீரியாக்கள் 129
நீர்-உண்டு. நீரகற்றப்ப்ட்ட இறைச்சி, 'பால் முதலியன எளிதிற் பழுதடைவதில்லை. அவ்வாறு பழுதடையாது இருத்தற்கு அவற்றி லுள்ள நீர்ப்பங்கு பொதுவாக 10% லும் குறைவாக இருத்தல் வேண்டும். உலர்த்தப்பட்ட பழங்களின் நீர்ப்பங்கு 5-20% வரை இருக்கலாம். கனலடுப்பிலுள்ள சூடான, உலர்ந்த காற்றிலிட் டும், உணவுப் பொருள்களை உலர்த்தலாம். வறண்ட பிரதேசங்க ளிலே சூரிய வெப்பமானது சிறந்த கருவியாகவுள்ளது. இது உணவை உலர்த்துவதோடு, கிருமிகளைக் கொல்லும் தன்மையையுமுடையது தானிய்ங்கள். அவரைகள் முதலியவற்றின் வித்துகள் முதிர்ச்சியடை யும்போது ஈரத்தன்மையும் சிறிது சிறிதாக இழந்து கொண்டே போகும். எனவே இவை இயற்கையாகவே பாதுகாப்பைப் பெறு கின்றன. -
இரசாயனப் பாதுகாப்புப் பொருள்கள் : சீனி, உப்பு, அமிலங்கள் முதலியன உணவுப்பொருள்களைப் பழுதடைவதினின்றும் காக்கப் பயன்படுத்தப்படுகின்றன. சீனி, உப்பு முதலியன பற்றீரியாக்களின் முதலுருக்களைச் சுருக்குவதால் உணவுப் பொருட்களைப் பற்றீரியாக் களினின்றும் பாதுகாக்கின்றன. பிரசாரணத்தாற் பற்றீரியக் கலங் களிலுள்ள நீர் நீக்கப்படுகின்றது, அதனல் அவற்றின் வளர்ச்சி தடைப்படுகின்றது; சில வேளைகளில் பற்றிரியங்கள் இறந்து விடுகின் றன. பாதுகாக்கப்பட்ட உணவுகளான திரட்சிப்பால், பழரசங்கள் முதலியனவற்றிலுள்ள வழமையான அளவு சீனியும் உப்பும் பற்றீரி யாக் கலங்களின் முதலுருச் சுருங்கலை ஏற்படுத்துவதால் இவ்வுண வுகள் பாதுகாக்கப்படுகின்றன. பற்றிரியாக்களிலும் பார்க்க, பூஞ் சணங்கள் அடர்த்தியான சீனிக் கரைசலைத் தாங்கக்கூடியவை. ஆகவே அவைகள், பழப்பாகு, பழரசம் முத்லியவற்றின் மேற்பரப் பில் காண்ப்படுகின்றன; ஆனல் இவற்றில் பற்றீரியங்கள் வாழ்வதில்லை.
உப்பிடுதல், உலர்த்துதலுடன் சேர்த்தும் கையாளப்படுகின்றது. உ+ம்-மீன், இறைச்சிவகைகள் உப்பிடுவதாலும், அல்லது பன்றி யிறைச்சி. ஆட்டிறைச்சி வகைகளிற் செய்வதுபோல் உப்பிட்டுப் புகை யூட்டுவதாலும் பாதுகாக்கப்படுகின்றன. உப்பிடும் முறையிற் (Curing) இறைச்சியான்து உப்பு, சீனி, NaNo, NaNo, போன்ற வற்றைத் தனியாகவோ கரைசலாகவோ இடுவதனுற் பாதுகாக்கப் படுகின்றது. புகையூட்டப்படுவதால் உண்டாகும் பாதுகாப்புத்தன் மைக்கு, புகையிலுள்ள போமல்டிகைட்டு, கிரியோசோட்டு (Creosote) போன்ற நச்சுப் பொருள்களே காரணம். − "
அமிலங்களில் லாக்ரிக்கமிலமும், அசெற்றிக்கமிலமும் நெடுங் காலமாக உணவுச் சேமிப்பில் பாவிக்கப்படுகின்றன. வினகிரி சேர்ப்பதாலும் உணவுப் பொருள்கள் பாதுகாக்கப்படுகின்றன. லாக்ரிக்கமில-நொதிப்பு அமிலத்தன்மையைக் கூடச்செய்து உணவுப் பொருட்களை பாதுகாக்கின்றது. W

Page 73
30 உயர்தரத் தாவரவியல்
அமிலச் சூழ்நிலையில் பற்றீரியாக்கள் விருத்தி குறைவதோடல் லாமல், கொல்லப்படுகின்றன. உப்பிடப்பட்ட கோவாவை அதன் சாறிலேயே நொதித்தலடையச் செய்து சோர் கிராட் (Saaerkraut) தயாரிக்கும் முறை அமிலங்களாற் பாதுகாக்கப்படும் முறைக்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டு. இம்முறையில் கோவா இலைகள் உரிக்கப்பட்டு பெரிய நொதிப்புத் தொட்டிகளில் இடப்படுகின்றன; அவற்றிற்கு 2-3% அடர்த்தியுள்ள உப்புக்கரைசல் சேர்க்கப்படுகிறது. இவ்வுப்பானது தீய பற்றீரியாக்களின் வளர்ச்சியைத் தடை செய்கின்றது. ஆயினும் இலாக்ரிக் அமில பற்றீரியாவின் வளர்ச் சியைத் தடைசெய்வதில்லை. நொதித்தல், இலாக்ரிக் அமில அடர்த்தி 15% அடையும் வரையும் அனுமதிக்கப்படுகின்றது. உப்பும் அமிலமும் பொருளின் தரம் கெடாமற் பாதுகாக்க உதவுகின்றன. ஊறுகாய்கள் முதலியன உப்பிடுவதாலும், நொதித்தலாலும் பாது காக்கப்படுகின்றன. இவ் இரசாயனக் கருவிகளை உணவுடன் சேர்க்கும் போது, சிறிதளவு கூடச் சேர்த்துவிட்டால் உணவை உட்கொள் பவர்களுக்குக் கெடுதலை உண்டாக்கும் உடற்றெழில் மாற்றங்கள் ஏற்படக்கூடும்.
பென்சோயிக்கமிலம், சலிசையிலிக்கமிலம், போரிக்கமிலம், போரேற்றுக்கள், கிரியோசோட்டு, சல்பூரசமிலம் முதலியன பற்றி ரியாவை நேராகவே கொல்லும், சோடியம் பென்சோவேற்றை உணவுக்குக், காப்புப் பொருளாக உபயோகிப்பதுமுண்டு. சோடியம், கல்சியம் முதலியவற்றின் உப்புக்கள் பூஞ்சணங்களையும், பற்றீரியாக் களையும் பாண் முதலியவற்றில் வளர்வதைத் தடுக்கின்றன. இல வங்கப் பொருள்களை (Spices) சாதாரணமாக உணவுக்குச் சேர்ப் பதால் பற்றீரிய வளர்ச்சியைத் தடைசெய்வதில்லை. ஆயினும் அவற்றிலிருந்து பெறப்படும் மணமுள்ள நெய்கள் பற்றீரியாக்களைக் கொல்லும் தன்மை வாய்ந்தது; ஆகவே அவற்றை மாத்திரம் பிரித் தெடுத்து உபயோகிக்கலாம்.
உயர் வெப்பநிலையைப் பாவிக்கும் முறைகள்
(1) கலங்களிலடைத்துப் பேணுதல் (Canning): உணவுப் பொருட்களைப் பேணும் முறைகளில் மிக முக்கியமானது கலங்களி லடைத்துப் பேணுவதே. வெப்பத்தினுல் பற்றீரிய வித்திகளைக் கொன்று உணவுப் பொருட்களைக் காப்பதே கலச்சேமிப்பு முறைகள் எல்லாவற்றிலும் காணும் பொதுமுறை. எனவே இது கிருமியழித்தல் முறையாகும். வெப்பத்தால் பற்றிரியாக்களைக் கொல்லும் முறையிற் பின்வருவன அவதானிக்கப்பட வேண்டியவைகளாகும்; வெப்பநிலை, அவ்வெப்பநிலையில் உணவுப்பொருட்களை வைத்திருக்கும்.காலம், கலங்

தலோபீற்ரு: பற்றீரியாக்கள் 丑3再
களில் அடைக்கப்படும் உணவின் தன்மை முதலியன உணவுப் பொருட் கள் நீரின் கொதிநிலையால், அல்லது கொதி நீராவியமுக்கத்தாற் பதன் செய்யப்படலாம். ஆயினும் சீனி, உப்புப் போன்றவை சேர்ந்த உணவுகளில் அமிலங்கள் உண்டாவதால் நீரின் கொதிநிலையிலுள்ள வெப்பமே வித்திகளையும், பதியங்களையும் பூரணமாகக் கொல்லப் போதுமானது. அமிலத்தன்மை கூடிய நிலையில் (PH=45 அல்லது கீழே) வித்திகள் முளைப்பதில்லை. இந்நிலை அநேக உணவுப்பொருட் களில் உண்டு. உணவை நஞ்சாக்கி பொற்றுலிசம் (Botulism) என்னும் கொடிய வியாதியை உண்டுபண்ணும் பசிலசுக்களின் வித்திகள் இவ் வித அமிலத்தன்மையில் கருக்கொள்வதில்லை.
உணவுப் பொருள்களை கிருமியழிப்பதற்கு பல்வேறு உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை வீடுகளிற் பயன்படுத்தப்படும் சிறிய வெந்நீர் கெண்டிகள், சூட்டடுப்புகள் முதலியவற்றிலிருந்து, வர்த் தகத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் கொதிநீராவியமுக்கக் கிருமியழிகருவிகள்வரை வியாபித்து நிற்கும். பற்றீரியா சாகும் வரையும் உணவு வெப்பமாக்கப்படுகிறது. பின்பு ஏற்கெனவே கிருமி யழிக்கப்பட்ட கண்ணுடிச்சாடிகள் அல்லது கொள்கலங்களினுள் வெளிக்கிருமிகள் உட்புகாவண்ணம் நன்முக அடைக்கப்படுகின்றன. உணவுகளை உள்ளடக்கியுள்ள கொள்கலங்களை நன்முக அடைக்கா விடில் அவற்றுள் காற்றும், காற்றில் வாழும் பற்றீரியாவும் உட்புக நேரிடும் உட்புகுந்த பற்றீரியாவானது, ஒட்சிசனிருப்பதனல், உண வைச் சேதப்படுத்தவுங் கூடும். இவற்றின் வித்திகள் உயர்ந்த வெப்பநிலையையும் தாங்கக்கூடிய தன்மையுடையவை. கொள்கலன்கள் அடைக்கப்பட்டபின், இவ்வித்திகள் காற்றின்றிய சூழ்நிலையில், அதற்குள்ளேயே வளர்ந்து உணவைப் பழுதாக்கக்கூடும். இப்பற்றீரி யாக்களின் அனுசேபத்தின் காரணமாக வாயுக்கள் உற்பத்தியாகிக் கொள்கலங்களைப் புடைக்கச்செய்து இறுதியில் வெடிக்கவைக்கும். கண்ணுடிக் கலனுகில் அது தூள் தூளாக உடைந்துவிடும் உணவுக் கொள்கலன்கள் புடைத்தோ அல்லது திறந்தவுடன் ஒரு கெட்ட மணத்துடனே காணப்பட்டால், அதைச் சமைப்பற்கு பயன் படுத்தக் கூடாது. பற்றீரியாப் பிரிகையின் விளைவால் ஏற்படும், தொமேயின் (Ptomaine) நஞ்சேறல் எனப் பொதுவாக அழைக்கப் படும் உணவு நஞ்சேறலானது மிகவும் ஆபத்தானது, உணவு நஞ்சே றல் வகைகளுள் மிகவும் ஆபத்தானது பொற்றுலிஸ்ம் (Botutism) என்னும் நோயாகும். இந்நோய் குலொஸ்திரிடியம் பொற்று லினும் (Clostridium Botulinum) என்னும் பற்றிரியாவால் உண்டா கின்றது. இப்பற்றீரியாவினல் சேதப்படுத்தப்பட்ட உணவை உண்போர் இறக்கநேரிடும்.

Page 74
39 உயர்தரத் தாவரவியல்
(2) பாச்சர் முறைப் பிரயோகம்: பிருன்ஸ் தேசத்து விஞ்ஞானி லூயிபாச்சர் (Louis Pasteur) என்பவர் உணவுப் பொருட்களை வெப்ப மாக்குவதால் பாதுகாக்கும் வேருெரு முறையைக் கண்டுபிடித்தார். திரவநிலை உணவுப் பொருட்களிலுள்ள அநேக நோய்விளைவிக்கும் பற்றீரியங்களை அழித்துவிடும் இம்முறையே பாச்சர் முறைப் பிரயோகம் (Pasteurization) எனப்படும். இந்த முறையில் பால் போன்ற உணவுப் பொருட்களை 1609 'ப' வெப்பநிலையில் 15 நிமிடங்களுக்கு சூடு காட்ட வேண்டும். இதுவே நவீன திடீர்ப் பாச்சர் முறைப் பிரயோக (Flash Pasteurization) மாகும். (பழைய முறையில் 145° "ப" வெப்பநிலையில் 30 நிமிடங்களுக்குச் சூடுகாட்ட வேண்டும். இச் செய் முறைக்குப் பின், பற்றீரிய வளர்ச்சியைத் தடை பண்ணக் கூடிய வெப்பநிலைக்கு (உ-ம் 50° ப) மிகவும் சடுதியாகக் குளிர வைக்க வேண்டும். பாச்சர் முறைப் பிரயோகத்தால் தைபோயிட்டு, வயிற்றுளைவு, கசம் போன்ற நோய்களுக்குக் காரணமாயுள்ள கிருமி களை அழிக்கலாம். (இம்முறையில் சில உணவுச்சத்துகளும் அழிந்து விடுகின்றன). பால், பீர், பழரசங்கள். பாலாடை முதலியவற்றைச் சுத்தமாக்கவே பொது பாச்சர் முறைப் பிரயோகம் பயன்படுத்தப்படு கின்றது. பற்றீரியாக்களைக் கொண்ட அசுத்தமான பாலை விநியோ இப்பதால் ஏராளமான மக்கள் நோய்வாய்ப்படுகிறர்கள் என்பதை அவதானித்து பொதுசன சுகாதார விதிகளுள், பாலுக்குப் பாச்சர் முறை வழங்கல் மிகவும் முக்கியமானதாகக் கொள்ளப்படுகிறது.
** பாச்சர் முறை ஒரு கிருமியழித்தல் (Sterlisation) முறை யன்று. ஏனெனில் கிருமியழித்தல் முறையில் அதிகளவு வெப்பம் உபயோகிக்கப்படுவதால், பற்றீரியாவும் அழிந்துவிடும். பின் அறை வெப்பநிலைக்கு குளிரவிட்டு, எஞ்சிய வித்திகள் முளைத்து பதிய நிலையை அடைய, மீண்டும் உயர்ந்த வெப்ப நிலைக்கேற்றி இவை அழிக்கப்படுகின்றன. ஆனல் இவ்வுயர்ந்த வெப்பநிலை, பாற்பண்ணைப் பொருள்களிலுள்ள சேதனவுறுப்புப்பொருள்களை உறையச் செய்து, ஒரு வெறுக்கத்தக்க மணத்தை உற்பத்தியாக்குவது போன்ற வேறு குறைபாடுகளையும் உண்டுபண்ணுகின்றன. எனவேதான் பாலை சுத்த மாக்குவதற்கு பாச்சர் முறைப் பிரயோகம் உபயோகிக்கப்படுகிறது. எனவே பாச்சர் முறைப் பிரயோகத்தின்போது, பற்றீரியா வித்தி களும், ஒரு சில பதியக்கலங்களும் அழிக்கப்படமாட்டா, குறிப்பாக இலற்றிக்கமில பற்றீரியாவின் எண்ணிக்கை குறைக்கப்படுமே தவிர, முற்ரு:க அற்றுப்போகமாட்டாது. அதனல் பாச்சர் முறையூட்டப் பட்ட பால், பச்சையான பாலைப்போன்று புளிக்கும் தன்மையுடையது.

அத்தியாயம் 6
நிறப்பொருளற்ற தலோபீற்ற
(3) வைரசுக்கள்
சில நோய்களுக்கு, சாதாரண நுணுக்குக் காட்டியினல் பார்க்கமுடியாத நோய்விளைவிகள்தான் காரணம் என்பதை ஐவனேவிஷ்கி 1892-ம் ஆண்டில் காட்டியுள்ளார். எனவுே அவை 96õeiv600 iros sit (Ultramicroscopic Organisms) GTGorilluGub. Gos யிலை சித்திர வடிவு (Mosaic) நோயினுற் பீடிக்கப்பட்ட தாவரத் திலிருந்து பிரித்தெடுத்த கலச்சாறை, நன்ருக வளரும் தாவரத்தினுள் பாய்ச்சினல் இந்நோய் பரவுவதை புகையிலைச் சித்திரவடிவு-நோய் ஆராய்ச்சியின்பொழுது காட்டியுள்ளனர். பற்றீரியாவைச் செல்ல விடாமல் தடுக்கும் அளவிற்கு சிறிய நுண்டுளைகளைக்கொண்ட வ்டி கட்டி (Filter) களினூடாக வடித்த் கலச் சாற்றை, நன்ருக வளரும் இளம் தாவரத்துக்குட் செலுத்தியபோது அத் தாவரம் அந்நோயின் அறிகுறிகளை பின்னர் காட்டிற்று. பற்றிரியாக்களை வடிகட்டக்கூடிய வடிதாளினூடாக செல்லத்தடிடிய நோய்விளைவிகள் 'வடிகட்டக்கூடிய வைரசுக்கள்" (Filterable\oiruses) என்று அழைக்கப்பட்டு, இப் பொழுது வைரசுக்கள் என அழைக்கப்படுகின்றன. இவை மனிதனில் சின்னமுத்து, மஞ்சட்காய்ச்சல், அம்மை, பொக்கிளிப்பான், சிறு பிள்ளைவாதம் (Poliomyelitis), பிடிசுரம் (Influenza) போன்ற கொடிய நோய்களையும், தாவரங்களது இலைகளில் சித்திரவடிவு (Mosaics) அல்லது புள்ளி விழுதல் என்னும் நோய், மஞ்சள் நிறமடைதல் (Yellows), உருளைக்கிழங்கு, தக்காளி, புகையிலை, கோவா போன்ற தாவரங்களில் வளையப்புள்ளி இறப்பு நோய் (Necrotic ring-Spot) என்பவற்றையும் தாவரங்களில் தோற்றுவிக்கின்றன. வாழையில் நாம் காணும் “குருக்கன் (Bunchy top) நோய் வைரசுக்களினல் தோற்றுவிக்கப்படும் ஒரு பொதுவான நோயாகும். கால்நடைகளின் கால் வாய் நோய், நாய்களின் விசர்நோய் (Rabies), கோழிக் குஞ்சுகளின் நியுக்கார்சில் நோய் போன்றவைகள் வைரசுக்களினற் தோற்றுவிக்கப்படும் நோய்களாகும்.
வைரசுக்கள் 10 மில்லிமைக்கிரன் தொடக்கம் , 200 மில்லி மைக்கிரன் வரையும் விட்டமுடையதாயிருக்கும். எனவே இவைகளை இலத்திரன் நுணுக்குக் காட்டியினல் (பற்றீரியாக்கள், மைக்கிரனில் அளக்கப்படுகின்றன. இதைவிட, வைரசுக்கள் சிறியவையாதலால்
தா. 9 a

Page 75
五34 உயர்தரத் தாவரவியல்
மில்லமைக்கிரன் அலகுகளில் அளக்கப்படுகின்றன. 1 §). 6oud e 1000 மை. அல்லது 500000 ச. மீ ) அல்லது உருப்பெருக்கிய இலத் திரன் நுணுக்குப் படங்களைக் கொண்டே நாம் பார்க்கலாம்.
இவற்றுள் சில சிறிய பற்றீரியங்களின் பருமனைக் கொண்டிவை; மற்றவை பெரிய புரதப் பொருட்களின் அல்லது பரம்பரையலகு களின் (Genes) பருமனைக் கொண்டவையாகும். இரசாயன ரீதியாக வைரசுக்கள் கருப்புரதங் (Nucleoproteins) களைக் கொண்டவை. பொதுவாக இவை சிறு கோலுருவம், நார் அல்லது ஊசி போன்ற (உரு. 34. A) அல்லது சற்சதுர (உரு. 34 B) பளிங்குகளாகவும் காட்சியளிக்கும். வைரசுப் பொருட்களின் மையம் நியூக்கிளிக் கமிலங்களாலானது. அதைச் சுற்றியிருக்கும் சுவரானது புரதத்தால் ஆனது. (உரு. 35)
உரு 34: வைரசுக்களின் இலத்திறன் ஒளிநுணுக்குப்படங்கள் A, புகையிலையின் சித்திரவடிவு நோய்க்குரிய வைரசுக்கள் (ஒரு மைக்கிரனின் அளவும் காட்டப்பட்டுள்ளது) B. அம்மை நோக்குரிய வைரசுக்கள்.
உயிருள்ள கலத்துள்ளிருக்கும்போது, வைரசுக்கள் இனப் பெருக்கமடைவது போல் காட்சியளிக்கும் ; அதோடு விகாரிகளைத் (Mutants) தோற்றுவிக்கும். ஆனல் பிரித்தெடுத்துத் தூயதாக்கப் பட்ட வைரசுப் பொருட்கள் உயிருள்ள நிலையின் குணங்கள் ஒன்றை யும் காட்டுவதில்லை. பிரித்தெடுத்த வைரசுப் பொருட்களில், சுவா சிப்பு அல்லது வேறு அனுசேபத்துக்குரிய இயக்கங்கள் யாவும் காணப் படமாட்டாது. எனவே வைரசுப்பொருட்களை உயிருள்ள கலங்களின் சிக்கலான பொறிமுறைகளுடன் இணைந்தநிலையிலேயே நுண்ணங்
 

தலோபீற்ரு: வைரசுக்கள் 35
கிகளாகக் கருதலாம். விருந்து வழங்கியின் கலத்துக்குள் நடை பெறும் பெருக்கமும் (Multiplication) அங்கிகளில் காணப்படும் சாதாரண இனப்பெருக்கங்களிலிருந்து வேறுபட்டது உண்மையில் வைரசுப் பொருட்கள் வளர்ச்சியடைந்து பிரிவடைவதில்லை; இலத் திரன் நுணுக்குக் காட்டியினூடாக பார்க்கும் போதும் வைரசுப் பொருள் பிளக்கும் என்பதற்காக ஒரு அறிகுறியும் தென்படாது. ஆனல் வைரசுவினுல் தூண்டப்பட்டு, விருந்து வழங்கிக்கலத்தின் நொதியத் தொகுதிகள் தமது கலத்தின் பொருளைத் தொகுப்பதை விட்டு, கூடிய வைரசுப்பொருட்களையே தொகுக்கின்றன. இவ்வகையில், தானகவே இருமடங்காகும் பரம்பரையலகுகளையும் (Genes), நிற மூர்த்தங்களை (Chromosomes)யும் ஒத்திருக்கும்; ஆனுல் தனிக் கலத் தாலான அல்லது பல்கலத்தாலான விருந்து வழங்கி அங்கிகளைத் துளைத்து உட்செல்லுவதில் வேற்றுமைப்படுகின்றது. எனவே வைரசு என்பதற்கு வரைவிலக்கணமாக அதிநுணுக்கான வெறும் நோயை விளைவிக்கும் சேதனவுறுப்புச் சடப்பொருளென்றும், விருந்து வழங்கிக் கலங்களிலேயே பெருக்கமடையக் கூடியதென்றும் கூறலாம். வைர சுக்கள் உயிருள்ளவையா, உயிரற்றவையா என்பது முக்கியமாகாது; அவை அநேகமாக நோய் விளைவிக்கும் நுண்ணங்கிகளென்ற கருத்துப் படவே பொதுவாக ஆராயப்பட்டுள்ளது.
வைரசுக்கள் யாவும் ஒட்டுண்ணிகள். அவை உயிருள்ள கலங் களில் மட்டும்தான் வளரவும், விருத்தியடையவும் முடியும்; அத னற்ருன் அவற்றில் பெரும்பாலானவை நோயை உண்டாக்குகின்றன. "தூலிப்' (Tulip) பூக்களின் நிறமாற்றங்களுக்குக் காரணமாக அமை வதை மட்டும் வைரசுக்களால் மனிதனுக்கு உண்டாகும் நன்மை யாகக் கொள்ளலாம். இதில் ஒரே நிறமுடைய அல்லிகளைக் கொண்ட தூலிப் பூக்கள், வைரசின் தாக்கத்தால் சிறிது சிறிதாக மாற்ற மடையத் தொடங்கி வேறு பல நிறங்களையுடைய அல்லிகளாக மாறி அப்பூக்களைத் தாங்கும் தூலிப் குமிழ்களின் மதிப்பைப் பெருமளவு உயர்த்துகின்றன. வேறு தாவரங்களிலும் இம்மாதிரியான நிறமாற் றங்கள் வைரசுவினல் ஏற்பட்டுள்ளதாக அவதானிக்கப்பட்டுள்ளது.
பீடிக்கப்பட்ட ஒரு தாவரத்தின் சாற்றைத் தனிப்படுத்தி, வடிகட்டிய பின் அமோனியம் சல்பேற்று போன்ற உப்புகளைச் சேர்த்து வைரசுக்களை வீழ்படிதலடையச் செய்து, பளிங்கு நிலையில் வைரசுக்களைப் பெறலாம். இவ்வாறு பளிங்கு நிலையில் உள்ள வைர சுக்கள் உயிரற்றன போன்று அமைவதோடல்லாமல், நாளடைவில் செயலற்றும் போகக்கூடும். ஆனல் அப்பளிங்கு நிலையிலுள்ள வைர சுக்கள் குறுகிய காலத்திற்குள் உகந்த, தாவர இழையங்களை அடை

Page 76
136 உயர்தரத் தாவரவியல்
யுமானல், அவை வளர்ந்து தொகையில் அதிகரிக்கத் தொடங்கும். ஆகவே வைரசுக்களை வளர்ச்சிக் கரைசலில் வளர்த்துக் கொள்ள முடியாது; அவற்றை வளர்க்கத் தகுந்த உயிருள்ள கலங்கள் தேவை. தற்காலத்தில் முக்கியமாக மனிதனையும் மற்ற விலங்குகளையும் தாக் கும் வைரசுக்களைப்பற்றி ஆராய "இழைய வளர்ப்பு' (Tissue Culture) முறை பெருமளவிற் கையாளப்படுகிறது.
பற்றீரியாவைப்போன்று வைரசுக்களும் ஒரு விலங்கின் உட லினுட் செலுத்தப்பட்டவுடன் அது உடல் எதிரியாக்கி யாக (Antigen) அமைந்து பிரத்தியேக அல்லது தனி இனத்திற்குரிய (Specific), பிறபொருள் எதிரிகளை (Antibodies) உண்டாக்கத் தூண்டுகின்றது. தாவரங்களில் இவ்வாறு பிறபொருள் எதிரிகள் உண்டாவது அவ தானிக்கப்படவில்லை. ஆனல், தாவரத்திலுள்ள வைரசுக்கள் தனிப் படுத்தப்பட்டபின் ஒரு விலங்கின் உடலினுள் செலுத்தப்பட்டால், உடனடியாகத் தனியினமான பிறபொருள் எதிரிகள் உண்டாக்கப் படுகின்றன. அவற்றைத் தனிப்படுத்தி ஆராய்வதின் மூலம் அக் குறிப்பிட்ட வைரசுவின் இனத்தை அறிய முடிகிறது. s9yub 60p tipo குத்தல், அல்லது உயிர்ப்பில்லாத நிர்ப்பீடனம் ஆக்கல் முறை மூலம் நிர்ப்பீடணம் உண்டாகிறது. வைரசுக்களினல் தொற்றும் நோயைத் தடுக்கச் செயற்கை முறையாக உடலில் பிறபொருள் எதிரிகளை உண்டாக்க இச்செய்முறை தூண்டுவதாகும். தாவரங் களில் வைரசுக்கள் விரைவாகப் பரவக்கூடியன. தாவரங்கள் வைரசு நோயினல் பீடிக்கப்பட்டால் அவற்றின் தாக்கம் கலங்களுக் குள்ளே நடைபெறுவதால், சிவிறல் (Spraying) முறையினுல் தடை செய்வது பலனளிக்காது. ஆகவே வைரசுக்களின் வளர்ச் சியை தடைசெய்வது, விருந்து வழங்கிக் கலங்களில் வைரசுக்கள்’ உட்புகாதபடி தடுக்கக்கூடிய தடைசக்தியை கூட்டுவதால் முடியும்.
பொதுவாக தாவரங்களில் தொற்றுண்டு வளரும் வைரசுக் கள், கலச்சாறு, பூச்சிகள், காற்று, நீர், மகரந்தமணி அல்லது மண்மூலம் செலுத்தப்படுகின்ற6ன. இவற்றுள் பூச்சிகளே மிகவும் முக்கியம் வாய்ந்தவை. நோயுற்ற தாவரத்திலிருந்து, பூச்சிகள் கலச்சாற்றை உறிஞ்சும்போது வைரசுக்களும் உள்ளெடுக்கப்படு கின்றன. இது உமிழ் நீருடன் சேர்ந்து வேறு தாவரங்களுக்கு கலச்சாறு உறிஞ்சப்படும்போது செலுத்தப்படுகிறது. உரியக் கலங் களிலிருந்தே சாற்றை உறிஞ்சுகின்றன. இவ்விடம், வைரசு பெருக்கமடைவதற்கும் பரவுவதற்கும் மிக உகந்த இடமாகும்.
சில பற்றீரியங்களில் தொற்றுண்டு பற்றீரியக் கலத்துக்குள் ளேயே தமது வாழ்க்கைச் சக்கரத்தை நடாத்தும் வைரசுக்களே மிகவும் பிரபல்யம் வாய்ந்தவை; இவை பற்றீரியம் விழுங்கி (Bacteriophage) என வழங்கப்படுகிறது. இவற்றுக்கு தலைப்பாகமும்,

தலோபீற்ரு: வைரசுக்கள் 137
வாலும் இருப்பதால் வாற்பேத் தையைப் போன்றவை. எனி னும் தலைப்பாகம் (உரு. 35) அறு Gá, T 600T algo Ilf its (Hexagonal) இருச்கிறது. வாற்பாகம் சற்றுக் குறுகலானதாகும். அதன் நுனி யில் ஒட்டு நார்கள் உண்டு; இதன் உதவியால் பற்றிரியாவில் ஒட்டித் துளைத்துக் கொண்டு உள்ளே செல்லும்போது நியூக் கிளிக்கமிலங்களைப் பற்றீரியக் கலத்துட் செலுத்தி, புரதத்தா லான சுவர் போன்ற பையை வெளியில் விட்டுவிடுகிறது. ஒரு சில நிமிடங்களுள் பற்றீரியக்கலம் வெடித்து அநேக வைரசுப் பொருட்களை அல்லது பற்றீரியம் விழுங்கிகளை வெளிவிட்டு மீண் м டும் புதிதாகத் தொற்றிப் பற் உரு. 35 பற்றிரியம் விழுங்கியின் நீரியங்களை அழித்து தம்மைப்
தோற்றம் பெருச்கிக் கொள்ளுகின்றன.
வைரசுக்கள் யாவும் உயிருள்ளனவா அல்லது உயிரற்றனவா என்பது இன்னும் நிச்சயப்படுத்ப்படதவில்லை இனப்பெருக்கம் அடைந்து விரைவாகப் பெருகுதல், அதனினத்துக்குரிய குறிப்பிட்ட குணங்களை யுடைய குலவகைகள் காணப்படுதல், விசாரங்கள் போன்றகுறிப்பிட்ட் மாற்றங்களுக்கு உள்ளாதல் போன்ற இயல்புகளில் வைரசுக்கள் பெரும்பாலும் உயிருள்ளனவற்றை ஒத்திருக்கின்றன. தாவர விலங் கினங்களின் உயிருள்ள முதலுருவிலே மட்டும் வாழும் தன்மை முதலியவற்றில் வைரசுக்களின் தன்மை சாதாரணமாக மற்றைய நுண்ணுயிர்களிலிருந்து பேறுபடுகிறது. அவை சுவாசிப்பதாக அவ தானிக்கப்படவில்லை. அவற்றிற் சில பளிங்கு நிலையில் தயாரிக்கப் பட்டுள்ளன; ஆனல் பளிங்குநிலையிலுள்ள இவற்றை உகந்த விருந்து வழங்கியான தாவர அல்லது விலங்கின இழையங்களுட் செலுத்தினல் அவை வளரத் தொடங்கி குறிப்பிட்ட வைரசுவின் குணங்களை 22 6öö7 Lenté (ég5 Lib.
தனித்த ஒரு மூலக்கூற்றைப் போன்ற உடலமைப்புடைய வைரசுக்கள், சாதாரணமான மற்ற உயிர்களைப் போன்று எல்லா உயிர் இயக்கங்களையும் நடாத்துவது என்பது ஆச்சரியத்துக்குரியதுதான்.

Page 77
1 38 உயர்தரத் தாவரவியல்
அங்கிக்குரியதும் அங்கிக்குரியதல்லாதனவுமான உலகங்களுக்கிடையில் தோன்றிய ஆதியான உயிரியாக (உயிர்ப்பொருள்) வைரசு, ஒரு சில உயிரியல் விஞ்ஞானிகளால் கொள்ளப்படுகிறது இக்கெ ள்கை உயி ரற்ற பொருட்களிலிருந்து எவ்வாறு உயிருள்ளன தோன்றின என்ப தைச் சார்ந்துள்ளது. வேறு சிலர், வைரசுக்களை, சீர்குலைந்த நிலையி லுள்ள நுண்ணுயிர்களாகவும் கருதுகிறர்கள்.
அத்தியாயம் 7
பிரியோபீற்ற
பிரியோபீற்ரு தாவர இராட்சியத்தின் இரண்டாவது பிரிவா கும். பிரியோபீற்ருவும், திரிக்கேயோபீற்றவும் பச்சை அல்காக் களிலிருந்து தனித்தனியே கூர்ப்பித்திருக்கக் கூடுமென எண்ணப்படு ' கிறது (பக்கம் 18)
பொது இயல்புகள் :- இவை நிழலுள்ள ஈரமான நிலப் * வாழும் சிறிய க்த்* தாவரங்கள் கலோபீற் முக்களைப் போல, பிரயோபீற்ருக்களுக்கும் மெய்த் தண்டுகள் (மெய் இலைகள், மெய்வேர்கள் கிடையா) இவ்வர்ரு ன பிரிவிலிபோன்ற அமைப்பை சில பிரியோபீற்ருக்களான ஈரலுருத் த வரங்கள் (Liverworts) கொண்டுள்ளன; எனினும் ஏனைய பிரியோபீற்றுக்கள் (மெய்ப்பாசிகள்-Mosses) வெளித்தோற்றத்தில் இலைக%ளயும் தண்டு களையும் ஒத்திருக்கும் அமைப்புகளையும், வேர்களை ஒத்த வேருருக் களையும் கொண்டுள்ளன. (வேருருக்கள் தனிக்கலம் அல்லது பல்கலத் தாலான மயிர் போன்ற தூக்கங்களாகும்.) இவை மெய்வேர். மெய்த் தண்டு. மெய் இலை என்று கருதப்படுவதில்லை. ஏனெனில் இவை யாவுக்கும் காழ், உரியம் என்ற கலனிழையங்கள் கிடையா. எனவே பிரயோபீற்ருக்கள் யாவும் பிரிவிலி உடலமைப் ைக் கொண்ட கலனிழையங்கள் அற்ற (Non Vascular) தாவரங்கள்
(பிரியோபீற்று தாவரங்கள் யாவும் மலடான கஞ்சுகப்படையால் (Jacket cells) சூழ்ந்த, பல்கல இலிங்கிவங்கங்களைக் கொண்டிருக்கும். ஆண் இலிங்கவங்கம் ஆண்கலவாக்கி ஆண்கலச்சனனி) எனப்படும்.

பிரியோபீற்ரு 139
இவை குண்டாந்தடி உருவானவை. ஆனல் அடியில் ஒரு சிறிய காம்பை உடையவை (உரு 40B); பல விந்துத்தாய்க்கலங்களைச் சுற்றி மலடான கஞ்சுகப்படை இருக்கும். விந்துத்தாய்க்கலங்களிலிருந்து இரு சவுக்கு முளைகளைக் கொண்ட விந்துகளை பிறப்பிக்கின்றது. பெண் இலிங்க வங்கம் ஆதிச்சனனி (பெண் கலவாக்கி) என அழைக்கப்படும் (உரு 41 B) இதில் ஒரு முட்டையைச் சூழ்ந்து அநேக மலடான மேற்பரப்புக் கலங்கள் இருக்கும். இப்பல்கல இலிங்க வங்கங்கள், தமது மலடான சுவர்ப்படைகளுடன், நிலம் வாழ் தாவரங்களைத் தோற்றுவிக்கிறது. நிலம் வாழ் தாவரங்களில் புணரிகள் உலர்ந்து விடுமாகையால், இதைத் தடுப்பதற்கு கஞ்சுகப்படைகள் பெரிதும் உதவியாக இருக்கிறது. − ... "
கருக்கட்டல் நடாத்துவதற்கு நீர் இன்றியமையாததாய் இருக்கிறது. அதாவது விந்தானது முட்டையை நாடி நீந்திச் செல்ல வேண்டும். அதனல் நீர் வாழ் அல்காக்களைப் போன்று சவுக்கு முளை களைக் கொண்ட விந்துகளை உடையது. ஆனல் நிலப்பிரதேசத்தில் வாழ்வதற்கு அமைந்ததாக இலிங்கவங்கங்கள் மலடான சுவர்களால் பாதுகாக்கப்படும். பெரும்பாலும், தாவரத்தின் காற்றிலுள்ள பாகங்கள், மெல்லிய மெழுகு போன்ற கியூற்றினலான புறத்தோல் என்ற மேற்பரப்புப் படையால் மூடப்பட்டிருக்கும். உலர்ந்த காற்றில் வாழ்கின்ற இத்தாவரங்களுக்கு இப்பாதுகாப்புப் படை மிக அவசிய மாகின்றது. கருக்கட்டலினல் உண்டாகிய நுகம் சிறிது காலத்திற்கு பெண் இலிங்கவங்கத்திலேயே தங்கியிருந்து பல முறை பிரிந்து, கலத் திணிவு ஒன்றை (முளையத்தை) அதாவது வித்தித்தாவரத்தை ஆரம் பிக்கும். இவ்வாறு தாய்த்தாவரத்திலேயே முளையம் தோன்றினல் அத் தாவரங்கள் எம்பிரியோபீற்ரு (Embryophyta) என்ற தாவர இராட்சியப் பிரிவுக்குள் அடங்கும்; உதாரணமாக பிரியோபீற்ருச்கள். திரிக்கேயோபீற்ருக்கள். இவ்வாறு முளையம் இலிங்கவங்கத்தில் தங்கி யிருக்கும்போது தனக்கு வேண்டிய உணவு, நீர் யாவற்றையும் பெற் ருேர் தாவரத்திலிருந்து பெற்று ஒட்டுண்ணியாக வாழ்கின்றது. எனவே தாய் தாவரத்தால் பாதுகாக்கப்படும் ஒரு முளையத்திற்கும். அவ்வாறே விலங்கில் முளையக் காலத்தின் போது, தாயினுல் பாது காக்கப்பட்டு உணவளிக்கப்படும் ஒரு எச்சத்திற்கும் ஒரு குறிப்பிடத் தக்க ஒற்றுமை உள்ளது. தாவரங்களின் தரைவாழ்க்கையின் ஆரம் பத்துடன் "முளையம் தோன்றும் நிலை உண்டாகியது. ஏனெனில் நிலம் வாழ் தர்வரங்களிலே கருக்கட்டலுக்குப் பின் உண்டாகிய நுகமானது ஆடனே வெளிவிடப்பட்டால் உலர்ந்து விடும் என்பது: கண்கூடு. ஆகவே, ‘நீரிலிருந்து நிலத்திற்கு தாவரம் இடம் மாறியபோது நுக, மானது தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் ஆற்றலைப் பெறும்.

Page 78
140 உயர்தரத் தாவரவியல்
வரை அதனின் பெண் இலிங்க வங்கத்தில் வைத்திருக்கும் முறையை அபிவிருத்தி செய்து கொண்டன. எனவே நீரில் வாழ்வதற்கு அமைந்த சில சிறப்பியல்புகளையும் நிலத்தில் வாழ்வதற்கு அமைந்த அநேக சிப்ற பியல்புகளையும் கொண்டுள்ளதால், பிரயோபீற்ருக்களை ஈரூடக வாழ்க்கைத் (Amphibious) தாவரங்கள் எனப்படும்.
பிரயோபீற்ரு யாவும் திட்டமான சந்ததிப்பசிவிருத்தியினைக் கொண்டுள்ளன. இப்பரிவிருத்தியில், பல்கலமுள்ள புணரித்தாவ ரமும், பல்கலமுள்ள வித்தித்தாவரமும் மாறி மாறி உண்டாகும் (பக்கம் 14 இல் விபரிக்கப்பட்டுள்ளது) ஒருமடியான (Haploid). புணரித்தா வரம், ஆண்புணரியான விந்துவையும், பெண்புணரியான முட்டையையும் தோற்றுவிக்கும். இப்புணரிகள் சேர்க்கையடை வதால் இருமடியான (Diploid) நுகம் தோன்றும். இந்நுகமானது இருமடியான வித்தித்தாவரமாக விருத்தியடையும். வித்தித்தாவர மானது, அடி, காம்பு, வில்லையம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. வில்லையத்தின் விசேஷ பகுதிகளில் வித்தித்தாய்க்கலங்கள் உற்பத்தி Այո (5ւb. இவை ஒவ்வொன்றும் ஒடுக்கற்பிரிவும் (Meiosis , தொடர்ந்து இழையுருப்பிரிவும் (Mitosis) அடைந்து ஒரு மடியான வித்திகளை தோற்றுவிக்கிறது. (எனவே வித்தித்தாவரம் இலிங்கமின் முறையால் வித்திகளைத் தோற்றுவிக்கிறது எனலாம்.) ஆகவே வித்தி, புணரித் தாவரத்தின் தொடக்கக்கலமாகும். (அதேபோல நுகம், வித்தித்தாவரத்தின் தொடக்கக் கலமாகும் ) வித்தியானது முளைத்து இழைமுதல் (Protonema) உரு. 45 D) என்பதைத் தோற்று வித்து, அதிலிருந்து அரும்புகளுண்டாகி புணரித் தாவரங்களாக விருத்தியடையும். இவ்வாருக ஒரு தாவரத்தின் வாழ்க்கைச் சக்க ரத்தில், வித்தித்தாவர சந்ததியும், புணரித் தாவர சந்ததியும் ஒழுங்காக மாறிமாறித் தோன்றுவதை சத்ததிப்பரிவிருத்தி எனப்படும். (உரு. 52) பிரயோ பீற்ருக்களில் புணரித் தாவரமே கூடிய நாட்களுக் குச் (Longer lived) சீவிக்கக் கூடியவை; அதோடு குளோரபிலைக் கொண்டுள்ளதால் உணவைத் தொகுக்கவும், வேருருக்களைக்கொண்டு தம்மை மண்ணில் நாட்டவும், நீர் கனியுப்புக்கள் என்பனவையை உறிஞ்சவும் முடியும். எனவே பிரயோபீற்ருக்களில் புணரித் தாவரம் பெரியதாயும் சுயாதீனமாகவும், சுதந்திரமாகவும் கூடிய நாட்களுக்கு வசிக்கும் சந்ததியாகும். பிரயோபீற்ருக்களில் (திரக்கேயோபீற்ருக் களிலும்) புணரித் தாவரமும் வித்தித்தாவரமும் உருவவியலமைப் பில் முற்றிலும் மாறுபட்டவையாதலால், இங்கு காணப்படுவது பல்லினவுருவமுள்ள (Heteromorphic) சந்ததிப்பரிவிருத்தி எனப் படும்.

பிரியோபீற்ரு ஈரலுருத் தாவரங்கள் 4
பிரயோபீற்றக்களின் பொது இயல்புகளைப்
பற்றிய பொழிப்பு: (Summary)
(1) கலனிழையமற்ற ஈரூடக வாழ்க்கைக்குரிய தாவரங்கள். (2) மலட்டுக் கலங்களால் குழப்பட்ட பல்கலத் தாலான
இலிங்கவங்கங்கள் உடையவை. (3) ஈரமான நிலங்களில், சுதந்திரமாகக் கூடிய நாட்களுக்கு
சீவிக்கும் புணரித்தாவரங்களை உடையவை,
(4) திட்டமான சந்ததிப்பரிவிருத்தியைக் கொண்டவை.
பிரயோபீற்ரு என்னும் இராட்சியப் பிரிவு இரு வகுப்புக்களைக் கொண்டுள்ளது.
(1) எப்பாற்றிக்கே (Hepaticae) அல்லது ஈரலுருத் தாவரங்கள்
(Liverworts)
(2) (gp37š, SA (Musci) s9jóð av 3/ Gun Liu ři u I ?+, 6ir (True Mosses)
வகுப்பு: எப்பா ற்றிக்கே
(ஈரலுருத் தாவரங்கள்)
இவையின் புணரித்தாவரம் தட்டையான முதுகு வயிறு களுள்ள (Dorsiventral உடல்களைக் கொண்டுள்ளவை. இவையின் உடல்கள், சோணையுள்ள பிரிவிலிகளைக் கொண்டிருக்கும். அதனுற்ருன் ஈரல் உருத்தாவரங்கள் எனப் பெயர் பெற்றன. ஈரலுருத்தாவரங்கள், தனிக்கலத்தாலான வேருருக்களால் நிலத்தில் பதிக்கப்பட்டு படிந்து கிடக்கும் (Prostrate) நிலையில் வளரும். உ+ம்: மார்க்காந்தியா
மார்க்காந்தியா (Marchantia)
இலங்கையில் மார்க்காந்தியாவின் பல இனங்கள் உண்டு. பொதுவாக வெட்டுண்ட ஈரமான நிலத்துண்டுகளிலும் , (Damp Earth Cuttings), நீரூற்றுக்கள் முதலியவற்றின் ஓரங்களிலும் காணப் படும். மார்க்காந்தியா பாமேற்ரு (M. Palmata) இலங்கையின் மலைப்பிரதேசங்களில் காணப்படும் இனமாகும். மார்க்காந்தியா அம்பொல்னென்சிஸ் (M. Ambolmensis) கீழ்ப்பிரதேசங்களில் கான படும் இனமாகும்.

Page 79
142 உயர்தரத் தாவரவியல்
மார்க்காந்தியா ப மேற்ரு
மார்க்காந்தியா, ஈரமுள்ள நிலத்தில் படிந்தநிலையில் வாழும் ஒரு ஈரலுருத் தாவரமாகும். இது தட்டையான பச்சை நிறமுடைய முதுகு வயிறுகளுள்ள பிரிவிலியைக் கொண்டுள்ளது. இப்பிரிவிலி (Thalus) ஆழமாகச் சோணையானதும் இணைக்கவருள்ள (Dichotomously) கிளைகளைக் கொண்டிருக்கும் (உரு. 36A) இதன் பிரிவிலியின் அகலம் ஒரு சதமமீற்றர் அளவில் இருக்கும். பிரிவிலியின் மேற்பரப் பைக் கூர்ந்து நோக்கினல், அறுகோண வடிவ அடையாளங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம். ஒவ்வொரு அறுகோண வடிவ அடையாலங்களின் மத்தியில் உயர்ந்த நுண்ணிய முனை ஒன்று உண்டு. இம்முனை பல கலத்தாலான படைகளைக் கொண்டவை. நுண்டுளை பல கலங்களாலான படைகளால் பாதுகாக்கப்பட்டுள்ளது. இரு சோணைகளுக்கிடையில் ஒரு உச்சிக்கலத்தைக் கொண்ட வளர்முனை உண்டு. இதன் அணமையில இருந்து தெளிவற்ற நடுநரம்பொன்று பிரிவிலியின் மத்தியில் ஒடுகிறது. பிரிவிலியின் மேற்பரப்பில் பல கோரகக்கிண்ணங்கள் உண்டு. பிரிவிலியின் கீழ் பக்கத்தின் மத்தியில்
உரு. 36 : பார்க்காந்தியா, A பிரிவிலியின் முதுகுப்பக்கமான பார்வை. கவர் கொண்ட கிளைகளையும், சதபத்திரவுருவான வளர்ச்சி ைப யும், அநேக கோரகக்கிண்ணங்களையும் அவதானிக்கவும். B பிரிவி லியின் வயிற்றுப்புறப் பார்வை, வயிற்றுப்புறத் தவாளிப்பி லிருந்து அநேக வேர்ப்போலிகள் வெளித்தோற்றுகின்றன. உச்சிப்பகுதியில் செதில்கள் நெருக்கமாகக் காணப்படுகின்றன. C. தளமான சுவரைக்கொண்ட வேருரு D. முளைகளையுடைய வேருரு. E. பல்கலத்தாலான செதில்,
 

பிரியோபீற்ரு 1 மார்க்காந்தியா 丑43
வயிற்றுப்புற தவாளிப்பு உண்டு (Ventral Croove) (உரு. 36B). இதிலி ருந்து அநேக வேருருக்கள் தோற்றுகின்றன. பிரிவிலியின் கீழ்ப் புறத்து, பக்கங்களில் அநேக செதில்கள் உண்டு. இச்செதில்களின் அடியிலிருந்தும் வேருருக்கள் தோற்றுகின்றன. சாதாரணமாக பிரி விலியின் உச்சிப் பக்கமாக அநேக செதில்கள் நெருக்கமாக அடுக்கப் பட்டும் உச்சியை மூடியும் காணப்படும். செதில்கள் மேற்பக்கமாகத் திரும்பி உச்சிக்குரிய மொளி (Apical Notch) மீது வளைந்து, உயர் தாவரத்தில் உள்ளதுபோல் உச்சிக்குப் பாதுகாப்பாக அமைகிறது. தவாளிப்பின் நடுவிலிருந்து தோற்றும் வேருருக்கள் தளமான (Plane) சுவர்களைக் கொண்டுள்ளவை; ஆனல் செதில்களுக்கு அடியிலிருந்து தோற்றும் வேருருக்கள் முளைகளையுடைய (Pegged) சுவர்களைக் கொண்டவை (உரு. 36 C, D).
கீழ்ப்புற எல்லப் படுத்தும் படை வேர்ப்போடி
உரு. 37 : மார்க்காந்தியா.A. பிரிவிலியின் நிலைக்குத்து (Vertical) வெட்டுமுகம். B. அறுகோணவடிவ அடையாளங்களும் அதன் மத்தியில் நுண்டுகளைளும். C. நுண்டுளையின் வாய் பல கலங்களைக் கொண்ட வரிசையாகவுள்ள படைகளால் குழப்பட்டிருக்கும்.
பிரிவிலியின் அமைப்பு : (d. c. 37) மார்க்காந்தியாப் பிரிவிலியின் குறுக்கு வெட்டு முகம், பிரிவிலியின் வியத்தமடைந்த நிலையை எடுத்துக்காட்டுகிறது. மேற்ருேல் அல்லது மேற்புற எல்லைப்படுத்தும் படையில் பலி நுண்டுளைகள் (நுண்துளைகள்) உண்டு. மேற்ருேலின் கீழே, பிரிசுவர்களால் வரையறுக்கப்பட்ட காற்றறைகள் உள்ளன. ஒவ்வொரு காற்றறையையும், மேற்ருேலிலுள்ள ஒரு நுண்டுளையினூடாக வெளிப் புற வளிமண்டலத்துடன் தொடர்புடையதாயிருக்கிறது. மேற்பரப்பி

Page 80
144 உயர்தரத் தாவரபிய்ல்
லுள்ள ஒவ்வொரு அறுகோணவடிவப் பாகமும் அதன் கீழே ஒரு காற்றறையைக் கொண்டிருக்கும். காற்றறையின் தளத்திலிருந்து பச்சையவுருவத்தைக் கொண்டிருக்கும் கலங்களாலான கிளை கொண்ட குறுகிய இழைகள் தோன்றும். ஒவ்வொரு நுண்டுளையும் பல கலங்கள் அடுக்கப்பட்டு உருவாகிய படைகளால் சூழப்பட் டிருக்கும்; அடிப்படையின் கலங்கள் உள்வளைந்து நுண்டுளையை ஒடுக்குவதால், அதிக வெப்பமுள்ள வேளைகளில் ஆவியுயிர்ப்பு கட்டுப் படுத்தப்படுகிறது. நிலைக்குத்தாக இருக்கும் கலங்களைக் கொண்ட தட்டுகள் காற்றறைகளைப் பிரிக்கும். காற்றறைப் படையின் கீழே மிகச்சில பச்சையுருவத்தைக் கொண்ட புடைக்கலவிழையத்தாலான படைகள் உண்டு. இதுவே சேமிப்புக் கும், கடத்தற் கும் உரிய இழையமா கும். இவ்விழையத்தை அடுத்து கீழ்ப்பரப்பில், கீழ்ப்புறமேற்ருேல் உண்டு. இப்படை, செதில்களையும், வேருருக்களையும் தோற்றுவிக்கிறது. வேருருக்கள் தாவரத்தை நிலைநிறுத்துவதோடு, பிற பொருட்களையும் அகத்துறிஞ்சும். (எனவே, பூக்கும் தாவரத்தின் இலையமைப்பைப் போல, குளோரபிலைக் கொண்ட கலங்களின் படை, கலத்திடை வெளிகள், வாயில்கள், மேற்றேற்படைகள் போன்ற அமைப்புகள், மார்க்காந்தியாய் பிரிவிலியின் அமைப்பில் காணப்படுகின்றன.)
கோரகங்கள்
சளியுக்கலங்கள்
உரு. 38 : A. கோரகக் கிண்ணத்தினூடாக எடுக்கப்பட்ட பிரிவிலி யின் நிலைக்குத்து வெட்டுமுகம். B. உருப்பெருக்கிய கோரகக் கிண்ணம்.
 
 
 

பிரியோபீற்ரு மார்க்காந்தியா 丑45
பதியமுறை இனப்பெருக்கம் (உரு. 38) : (1) திறந்த கோர கக்கிண்ணங்களுள் உற்பத்தியாகும் கோரகங்கள் மூலம் பதியமுறை இனப்பெருக்கம் நடைபெறும். கோரகங்கள் ஒவ்வொன்றும் தட்டை யானதும் இருபக்கச் சமச்சீருடையதும் இரு பிளவுகளையும் உடையது. ஒவ்வொரு கோரகமும் ஒரு குறுகிய காம்பினுல் தாங்கப்பட்டிருக்கும். கிண்ணத்தின் அடியிலிருந்தே இக்கோரகங்களும், சளியக் கலங்களும் தோற்றுகின்றன.* கோரகம் ஒன்று நிலப்பரப்பில் விழுந்த வுடன், நிலத்தில் படிந்துள்ள பக்கம் கீழ் அல்லது அகப்பக்கமாக (Ventral) நிலைத்து விடுகிறது. இக்கீழ்ப்பரப்பிலிருந்து செதில்களும் வேர்ப்போலிகளும் விருத்தியாக்கப்படுகின்றன. மேற்பரப்பிலிருந்து காற்றறைகளையும் நுண்டுளைகளையும் விருத்தியாக்குகின்றன. இரு பக்கப் பிளவுகளிலும் வளர்முனை வியத்தமடைந்து விரைவாக வளர்ந்து புதிய மகட் தாவரங்களைத் தோற்றுவிக்கிறது.
." ; . 3 ,
(2) பிரிவிலியின் பக்கக்கிளைகள் முன்னேக்கி வளர, அதன் பிற் பாகத்திலுள்ள முதிர்ந்த பாகம் இறந்து அழுக, கிளைகள் வேறுபடுத் தப்பட்டு, இவை ஒவ்வொன்றும் சுயேச்சையான தனித் தாவரமாக வளரும்.
இலிங்க முறை இனப்பெருக்கம் :- மார்க்காந்தியர் ஈரில்லமுள்ள (Dioecious) புணரித்தாவ்ரங்களைத்' கொண்டவை. மார்க்காந்தி யாவில் இலிங்கவங்கங்கள் வட்டத்தட்டுகளில் (Discs) அல்லது வாங் கிகளில் (Receptacles) தொகுக்கப்பட்டிருக்கிறது. காம்பில் தாங்கப் பட்டுள்ள விசேஷமடைந்த கிளைகளின் கூட்டமே வாங்கி என அழைக்கப்படும். பிரிவிலியின் வளர் முனையுள்ள பிரதேசம் வளைந்து மேல்நோக்கி நேராக வளர்ந்து வாங்கியைத் தாங்கும்.
(உரு. 39 A) ஆண் புணரித்தாவரப் பிரிவிலிகளின் ஆச்சியில் தோற்றும் காம்பு, நுனியில் சோணையுள்ள வட்டத்தட்டைக் கொண்டதாக இருக்கும். இவ் உறுப்பே ஆண்கலச்சனனித்தாங்கி எனப்படும். இதன் காம்பின் வயிற்றுப்புறமான பரப்பில் இரு தவாளிப்புகளும் வட்டத்தட்டிற்கு நீரை வழங்கும் வேர்ப்போலிகளும் உண்டு. இவ்வட்டத்தட்டுகளின் மேற்பக்கமாக ஆரைக்குரிய (Radial) வரிசைகளாகவுள்ள குழிகளில் ஆண்கலவாக்கிகள் (ஆண்கலச்சனணிகள்) உள்ளன. ஒவ்வொரு குழியும் வட்டத்தட்டுகளின் மேற்பக்க மேற் பரப்பிலே நுண்டுளையினூடாகத் திறக்கின்றது. ஆண்கலவாக்கி களைக் கொண்ட குழிகள், குளோரபிலைக் கொண்ட தன்மயமாக்கும் இழைகளையுடைய காற்றறைகளோடு, ஒன்றுவிட்ட ஒழுங்காக அன்மைந்திருக்கும். முதிர்ந்த ஆண்கலவாக்கி வட்டத்தட்டின் நடு விலும், இளம் ஆண்கலவாக்கி ஒரங்களை நோக்கியும் காணப்படும்.
g5 nT. l 0 -

Page 81
I 46 உயர்தரத் தாவரவியல்
வன்வட்டத்தட்டு
aい以い。 N. : ། ༣ உரு. 39 : A. ஆண்கலச்சனனித்தாங்கிகளைக் கொண்ட ஆண் புணரித்தாவரம் B. பெண்கலச்சனனித்தாங்கிகனைக் கொண்ட
பெண் புணரித்தாவரம். . < لح વૃતજ .علىطد
ててす 'ഖൂ
உரு. 40 : A. மார்க்காந்தியாவின் ஆண்கலச் சனனியின் நிலைக்குத்து
வெட்டுமுகத்தின் வரைபடம். குழிகளில் ஆண்கலவர்க்கிகள்: உள்ளதை அவதானிக்கவும். B. உருப்பெருக்கிய முதிர்நிலை: யடைந்த ஆண்கலவாக்கி C. இரு சவுக்குமுளைகளைக் கொண்டி விந்துப்போலி. -
 
 

பிரியோபீற்ரு : மார்க்காந்தியா 47
குண்டாந்தடி உருவான ஒவ்வொரு ஆண்கலவாக்கியும் அநேக விந்துத் தாய்க்கலங்களைக் கொண்டது. ஒவ்வொரு விந்துத் தாய்க் கலத்திலிருந்து இரு சவுக்கு முளைகளைக்கொண்ட இரண்டு விந்துப் போலிகள் (Spermatozooids) உற்பத்தியாகும்.
கால்வாய்க் கலம் கழுத்துத் கால்வாய்க் கலம்
உரு, 41 : A மார்க்காந்தியாவின் பெண்கலச்சனணியின் நிலைக்குத்து வெட்டுமுகம் B முதிர்நிலையடைந்த பெண்கலச்சனனி. C கருக் கட்டலுக்குத் தயாராகவிருக்கும் முட்டையைக் கொண்ட முதிர்ந்த பெண்கலச்சனனி

Page 82
148 உயர்தரத் தாவரவியல்
(உரு. 39 B) பெண் புணரித்தாவரம் பிரிவிலிகளின் முனையில் சிறிய வட்டத் கட்டுக%ளக் கொண்ட மேல்நோக்கி வளரும் காம் புகள் உற்பத்தியாக்கப்படுகின்றன. இவ்வட்டத்தட்டுக்கள் தமது விளிம்பிலே விரல்போன்ற அல்லது கதிர்போன்ற அமைப்புகளைக் கொண்டதாக இருக்கும். இவ் உறுப்பே பெண்கலச் சனித்தாங்கி எனப்படும். இவ்வட்டத்தட்டின் கதிர் போன்ற அமைப்புகளுக் கிடையில் ஆதிச்சனணிகள் (பெண்கலச்சனனிகள்) காணப்படும். வட்டத்தட்டின் காம்பு மிகச் சிறிதாக இருக்கும் பொழுதேயே பெண்கலச்சனணிகளின் வளர்ச்சி முற்றுப்பெறுகிறது. ஆண்கலவாக் கிகளைப் போன்று பெண்கலச்சனணியும். வட்டத்தட்டின் மேற்புற மேற்பரப்பிலே தோற்றுவிக்கப்பட்டாலும், பின் வட்டத் தட்டின் விளிம் புப் பகுதியின் கூடிய வளர்ச்சியால் இவை கீழ்ப்புற மேற்பரப்பிலே காணப்படும். ஒவ்வொரு பெண் கலச்சனணியும் குடுவை போன்ற அமைப்பை உடையது (உரு. 41 B). இது ஒரு சிறு காம்புத் தாகுதி யால் தாங்கப்பட்டிருக்கும்; இத்தொகுதிக்கு மேல் கோளவடிவமான உதரம் (Venter என்ற பகுதியும், அதற்குமேல் நீண்டொடுங்கிய கழுத் தும் (Neck) காணப்படும். உதரத்திற்குள் ஒரு முட்டையும், உதரக் கால்வாய்க்கலமும் காணப்படும். கழுத்திற்குள் நான்கு கழுத்துக் கால்வாய்க் கலங்கள் உண்டு. கழுத்தானது மலட்டுக்கல வரிசைகளைக் கொண்ட சுவரை உடையது. அதன் உச்சியில் இரு மூடிக்கலங்கள் உண்டு ஒவ்வொரு பெண்கலுச்சனனியினது காம்பில் இருந்து தோற் றும் "காறை" (Collar) as ஒரு ப்ாதுகாப்பு மட்ஸ்ான (சூலகச்சுற்று (Perigymium) ஆக திரிபடைகிறது ஒவ்வொரு கூட்டமாக உள்ள பெண்கலச்சனணிகளுக்கு இருபுறத்திலும் பாதுகாப்பு மடலான சிலிர் மயிர்ச்சுற்று (Perichaetium) உண்டு.
கருக்கட்டல் :- முதிர்ச்சியடைந்த ஆண்கலச்சனனியின் சுவர், மழை அல்லது பனி உள்ள வேளைகளில் நீரை உறிஞ்சிப் பொருமி உச்சியில் பிளவடைவதால் பல விந்துப் போலிகள் திணிவாக வெளி யேற்றப்படுகின்றன. முதிர்ச்சியடைந்த பெண்கலச்சனனியில், உதரக்கால்வாய்க் கலங்களும், கழுத்துக்கால்வ்ாய்க் கலங்களும் பிரிந்தழிந்து, சளியமாகவும், ம#லிக்கமிலம்-போன்ற -இரசாயனப் கெருட்களாகவும்.மாறுகிறது. இச்சளியப்பொருள் நீரை உறுஞ்சிப் பொருமி உண்டாகும் அமுக்கத்தால் இருமூடிக் கலங்களும் விசை போடு தள்ளப்படுகிறது. இவ்வாறு திறந்த கழுத்தினூடாக சளியமும் இரசாயனப் பொருட்களும் வெளிவரும் மழைத்துளிகள் விந்துப்" போலிகளை சிதறச் செய்யும். இரு சவுக்குமுளைகளைக்கொண்ட விந்துப் போலிகள் நீர்ப்படலங்களில் நீந்திச்சென்று அண்மையில் இருக்கும்

பிரியோ பீற்ரு : மார்க்காந்தியா I 49
பெண் புணரித் தாவரத்தில் உள்ள முதிர்ந்த பெண் கலச்சனனியின் திறந்த கழுத்தினுடாகச் சென்று, முட்டையோடு கருச்சேர்க்கை யடைந்து கருக்கட்டலைப் பூர்த்திசெய்கிறது. இதனல் உண்டாகிய நுகம் (2x) வித்தித்தாவரத்தின் முதற் கலமாகும்.
வித்தித்தாவரத்தின் விருத்தி (உரு. 42, 43, 44)
கருக்கட்டியபின் பெண்கலச்சனனித் தாங்கியினது காம்பு நீளுகிறது. நுகம் அல்லது சூல வித்தி குறுக்குச் சுவரால் இரு கலங் களாகப் பிரிவடைந்து அடிக்கலம், மேற்கலம் என்பவையைத் தோற்று விக்கிறது (உரு. 42). அடிக்கலம் மேலும் பல கலப்பிரிகளுக்குள்ளாகி பல்கலமுள்ள அடியாகவும் (Foot), e.G3 Go TLDuid (Seta) ஆகவும் விருத்தியடைகின் றன. மேற்கலம் மேலும்
fo) கலப்பிரிவுகளுக்குள், ளாகி, உட்புறமாக அக வுறை (Endothecium), வெளிப்புறமாக சூலுறை (Amphithecium), GT6ör Lu
உரு. 42 : கலப்பிரிவு வற்றை உண்டாக்குகிறது.
களடைந்து வித்தித் தாவர முளை S. யத்தை உருவாக்குதல், இவ் வி ர ண் டு L G S) களிலிருந்தே வில்லையம் (Capsule) என்ற வித்தித்தாவரத்தின் பகுதி (உரு. 44 A) தோற்றுவிக்கப்படுகிறது. குலுறை வில்லை யத்தின் ஒரு கலத்தடிப்பான சுவரை விருத்தி செய்கிறது. அகவுறை அநேக வித்தித் தாய்க்கலங்களையும் (2x), செலுத்திகளையும் (Elaters) (உரு. 44 B) தோற்றுவிக்கிறது. செலுத்திகள் சுருளிப்புடைப்புள்ள சுவர்களையுடைய இருமுனையும் கூம்பிய நீழ் கலங்களாகும். எனவே வித்தித் தாவரம் என்பது, அடி, உலோமம், வில்லையம் என்ற மூன்று பகுதியையும் கொண்டது வித்தித்தாவரம் அதன் அடியால் பெண் புணரித்தா வர இழையங்களில் இணைக்கப்பட்டு, அதிலிருந்து உணவைப் பெற்று ஒட்டுண்ணியாக வாழ்கிறது. வித்தித்தாவரத்தின் முளையம் உருவாகும் வேளையில் உதரத்தின் சுவர் விரிவடைந்து ஈற்றில் அதன் மேற்பகுதி குறுக்காக ஒடிந்து கவசமாக (Calyptra) வில்லை யத்தின் சிரசா ற் காவப்படுகிறது. அதோடு சூலகச்சுற்றும் விரி வடைந்து விருத்தியாக்கப்படுகின்ற வித்தித்தாவரத்தைச் சூழ்ந்து வெளிப்புறப்பாதுகாப்பு மடலாக அமைகிறது. வில்லையத்துள் இருக் கும் ஒவ்வொரு வித்தித்தாய்க்கலமும் (2x), ஒடுக்கற்பிரிவு நிகழ்த் தி பின் இழையுருப்பிரிவு அடைந்து, நான்கு ஒரு மடியான (Χ)
ф та 1 0 а

Page 83
5s) உயர்தரத் தாவரவியல்
侈 B ৬ / பெண் வட்டத்தட்டின் பெண்வ்ட்டத்தட்
Gq டின் காம்பு
உரு. 43 : A. பெண்கலச்சனணியுள் வித்தித்தாவர முளையத்தை அவதானிக்கலாம். B. பெண் வட்டத்தட்டு அல்லது வாங்கிகளின் கீழ்ப்புறத் தோற்றம்; முற்றியவில்லையங்களை அவதானிக்கவும்.
அடி
s2_6 Gofruddio
உரு. 44; மார்க்க சந்தியா A. வித்தித்தாவரத்தின் நிலைக்குத்து வெட்டு
முகம். B. உட்புறத்தில் சுருளான தடிப்புக்களைக் கொண்பு செலுத்தி. C.'வித்திகள் D. வில்ல்ையம் வெடித்த்ல் E. வித்தி முளைத்தல்.
 
 
 
 

பிரியோபீற்ற : மெய்ப்பாசிகள் 5
வித்திகளை தோற்றுவிக்கிறது. (வித்தியானது புண்ரித் தாவரச் சந்த தியின் முதற்கலமாகும்). வித்திகள் முற்றியவுடன் பெரும்பாலும் உலோமம் நீளுதலடைந்து கவசத்தையும், சூலகச் சுற்றையும் வெளித் தள்ளிக்கொண்டு முன்னேறுகிறது. அதனல் உலர்ந்த காற்றுப்பட்டு வில்லையத்தின் சுவர் நீரை இழந்து உலர்கிறது. உலர்ந்த இச்சுவர் பின்வெடித்து பல பற்களாகத் திறக்கும்போது (உரு 44 D) திணி வான வித்திகளை, சிறிது சிறிதாக, செலுத்திகளின் நீர்ப்பூருகும் அசைவுகளால் வெளியேற்றுகிறது. செலுத்திகள் ஈரமுள்ள வேளை களில் நேராகவும் பின் உலரும்போது வளைந்து முறுக்கு (Twisting) அசைவுகளையும், குலுக்கு (Jerking) அசைவுகளையும், உண்டுபண்ணு வதால் வித்திகள் காற்றல் பரவலடைகிறது.
வித்தி முளைத்தல் :- ஈரமான மண்ணில் வித்தி முளைத்து (உரு. 44 E) இழைபோன்ற முளையாக சிறு இழை முதல் (Protonema) தோற்றுவிக்கப்படுகிறது. இதன் முனையிற் உச்சிக்கலத்தைக் கொண்ட ஒரு அரும்பு தோன்றி புணரித்தா வரப் பிரிவிலி விருத்தியாகின்றது.
வகுப்பு : முசுக்கி (Musci) அல்லதி
67solijsJLJJdo66j (True Mosses)
இவை மிகவும் சிறிய பச்சை நிற நிலம் வாழ் தாவரங்கள். நிழலுள்ள ஈரமான மேற்பரப்பில் இவை ப்ொதுவாக வாழ்வன. இவை இலை போன்ற அமைப்புக்களைத் தாங்கும் ஒரு தண்டுவடிவான அச்சினைக் கொண்டுள்ளன. இத்தண்டு பல்கலமுள்ள வேர்ப்போலிகளால் நிலத்தில் பதிக்கப்பட்டிருக்கும். தண் டானது நிமிர்ந்து அல்லது நிலத் தோடு நகர்ந்து வளரும். இழை முதல் நன்முக விருத்தியடைந்திருக் கும்; இதிலிருந்து பல அரும்புகள் தோன்றி அவை ஒவ்வொன்றும் புணரித் தாவரமாக வளர்ச்சியடைகிறது.
போகோணுற்றும் (Pogonatum)
(இலங்கையில் இதன் இனங்கள் பல உள. அநேகமானவை உயர்நிலைப் பிரதேசங்களில் காணப்படும். மத்தியநிலைப் பிரதேசம், கீழ்நிலைப்பிரதேசம் ஆகியவற்றில் காணப்படு இரு முக்கிய இனங்கள் பின்வருவன; போகோணுற்றும் அலோயிடேஸ் (Pogonatum aloides), போகோணுற்றும் பைமார்ஜினட்டம் (Pogonatum bimarginatum) என்பன. •

Page 84
52 உயர்தரத் தாவரவியல்
போகோணுற்றும் என்ற மெய்ப்பாசியின வித்திகள் மிகவும் சிறியவையும், பச்சை நிறம் சிறிதளவையும் கொண்டிருக்கும். வித்திகள் வெளியேறியவுடனேயே உகந்த கீழ்ப்படையின் மேல் வீழ்ந்ததும், முளைத்து ஒரு நூல் போன்ற இழைய்ருவான பல்கலமுள்ள பச்சிலை யத்தைக் கொண்ட இழை முதல் உருவாகும் (உரு. 45D). இது பல கிளைகளைக்கொண்ட இழையுருவான அல்காக்களைப் போன்றிருக்கும். கிளைகளிற் சில மண்ணுள் புகுந்து பச்சிலையத்தை இழந்து, பல்கல முள்ள சரிவான பிரிசுவர்களையுடைய கபில நிறமான வேர்ப்போலியாக மாறுகிறது. இவை, மண்ணிலுள்ள நீரையும், கணிப்பொருள்களையும் அகத்துறிஞ்சுவதோடு, தாவரத்தை நிலைநிறுத்தவும் உதவும். மேற் பரப்பில் வளரும் பச்சைநிறமுடைய இழைமுதற் பகுதிகளில் பிரிசுவர்கள் குறுக்காக அமைந்திருக்கும்; இப்பகுதிகளில் அரும்புகள் தோன்றும். இவ்வரும்புகளில் தனியொரு உச்சிக்கலம் உருவாகி,
உரு. 45 பேரகோணுற்றும் A. ஆண்புணரித்தாவரம் B. பெண்புண ரித்தாவரமும், அதன் உச்சியில் விருத்தியான வித்தித் தாவரமும், C. முதிர்நிலையடைந்த வித்தித்தாவரம் வளைந்து, முடியுரு வெளியேறி வித்திகள் பரவலடைகின்றன D. வித்தி முளைத்து இழைமுதல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது
 

பிரியோபீற்ரு : போகோணுற்றும் 15
கலப்பிரிவடைந்து, தண்டுபோன்ற அச்சுக்களையும், %இலைகளையும்" கொண்ட, மேல் நோக்கி வளரும் அங்குரங்களை / உண்டாக்கும்: நிமிர்ந்து வளரும் இவ்வங்குரங்களில் இலை போன்ற பச்சை நிற அமைப்புகளும், அங்குரங்களின் அடியில் அநேக பல்கலமுள்ள வேர்ப் போலிகளும் தோன்றி புணரித்தாவரமாக திரிபடைகிறது, அநேகமான இனங்களில் பல புணரித்தாவரங்கள் ஒரு பிரிவிலி முதலிலிருந்து தோற்றி, பிரிவிலிமுதலும் புணரித்தாவரமும் நெருக்கமாக ஒருங்கே வளர்வதைக் காணலாம். மார்க்காந்தியாவில் காணப்படுவது போலல்லாமல், போ கோணுற்றத்தில் காணப்படும் பிரிவிலிமுதல் நன்ருக விருத்தியடைந்திருப்பதையும் கூடிய நாட்களுக்குச் சீவிப்ப தையும் நாம் அவதானிக்கமுடியும்.
புணரித்தாவரத்தின் வெளித்தோற்றம்:-
(உரு. 45 A,-B) புணரித்தாவரங்கள் நிமிர்ந்து வளரும் இலை களைத் தாங்கும் அச்சுக்களைக் (தண்டை) கொண்டவை. இவையின் அடியில் பல்கலமுள்ள வேர்ப்போலிகள் தோன்றும். இலைகள் சுருளியுரு வாக அடுக்கப்பட்டிருக்கும்; ஆனல் போகோணுற்றும் பைமார்ஜினுட் டத்தில், பின் இவ்விலைகள் இடப்பெயர்ச்சியடைந்து (Displaced) ஒரே தளத்திலுள்ளதாகக் காட்சியளிக்கும். வேர்போலிகளிலிருந்து, groofurtaor Lifaa (p56i (Secondary Protonemata) a fibulig
யாகலாம்.
தண்டின் அமைப்பு :- (உரு. 46)
தண்டானது கிட்டத்தட்ட வட்டவடிவமானதாகும். வெளி யில் மேற்ருேல் என்றும், மையத்தில் கடத்தும் பட்டிகை என்றும் இடையில் ழேற்பட்டை என்றும் தண்டானது வியத்தமடைந்துள்ளது. வெளிப்புற மேற்பட்டைக்கலங்கள் தடித்த சுவர்களைக் கொண்டுள்ளது. கடத்தும் பட்டிகை தடித்த சுவர்சளுள்ள பெரும் கலங்களாலான தடியம் (Hydrome) என்ற மையப்பிரதேசமொன்றையும், அதைச் சூழ்ந்த மென்சுவருள்ள சிறு கலங்களாலான ஒல்லியன் (Leptome) என்ற பிரதேசமொன்றையும் கொண்டதாக மேலும் வியத்தம் அடைந்திருப்பதைக் காணலாம். அதன் தொழிற்பாடுகளில், தடியம் ஒல்லியன் என்பவை முறையே உயர்தாவரத்தின் காழ், உரியம் என் பவறறிற்கு ஒப்பிடலாம். கடத்தும் பட்டிகை நீண்டகலங்களுடையவை; அத்துடன் நீரையும், கனியுப்புக்களையும் கடத்துவதற்கு உதவுகிறது. கடத்தும் இழையம் ஈர்க்கப்பட்டு (Drawn Out) இலைச் சுவடுகளைத் (Leaf Traces) தோற்றுவித்திருப்பதையும் சில வேளைகளில் கவனிக்கலாம்,

Page 85
உயர்தரத் தாவரவியல்
54
毗
-] 胜瀛 和, 홍 ー』 ・g 娜翻此 羅 통改 G隐拙 序心, 肉珊珊即 呼熊响 R95 @ ,慨 %9 %
画@篇 kmyし
母子4 雕鸮炙 藏)
கடத்துகின்ற பட்டிகை
தடியம்
உரு. 46
போகோனுற்றும் தண்டின் குறுக்கு வெட்டுமுகம்.
56 தியை
(Linear) Gustair (D
டு. அவை ஒவ்வொன்றும் இலைப்பரப்புள்ள பகு
இவற்றிற்கு அ
இலைகள் நேர்கோடு (Lanceolate) 22-dir 67351;
இலையின் அமைப்பு தும், வேலுருவானதுமாக
அடிப்பாகம் உண்
தன்மயமாக்குமிழை
போகோணற்றும். இலையின் குறுக்கு வெட்டுமுகம்.
உரு. 47:
 
 
 
 
 
 

பிரியோபீற்ரு : போகோணுற்றும் 155
யும் மடலுருவான அடியையும்(Sheathing Base) கொண்டது. மேற்புற மேற்பரப்பிலிருந்து அநேக சமாந்தரமான தன்மமயாக்கும் மென் ADLIGE356it (Assimilatory Lamellae) G6J 6fjšG335mt Görgyub; g)606au Lu ở GomFulu வுரு மணிகளைக் கூடுதலாகக் கொண்டவை. இலையின் குறுக்குவெட்டு முகத்தில் (உரு. 47) அதன் அகண்ட நடுநரம்புப் பகுதியும், இப் பகுதி ஒடுங்கி ஒரு கலத்தாலான படையாக இரு பக்கங்களிலும் முடிவடைவதையும் காணலாம். இலைக்கு மேற்புற எல்லைப்படுத்தும் படையும் கீழ்ப்புற எல்லைப்படுத்துப் படையும் உண்டு; இவ் எல்லேப் படுத்தும் படை மேற்ருேலுக்குச் சமனகும். கீழ்ப்புற மேற்றேல் படை மிகவும் தடித்த வெளிச் சுவரைக் கொண்டது. இரு மேற்ருேல் படைக்கும் இடையுள்ள மத்திய பகுதியில் பெரிய மென்சுவருள்ள கடத்தும் கலங்கள் உண்டு. நடுநரம்புப் பகுதி சில புடைத்த கலங் களைக் கொண்டுள்ளது. உலர்ந்த காலங்களில் இலைகள் உட்புறமாகச் சுருளும் அதனல் ஆவியுயிர்ப்பையும் தடுத்து, தன்மயமாக்கும் மென்றட்டுகளும் பாதுகாக்கப்படுகிறது.
இலிங்கமுறை இனப்பெருக்கம் : (உரு. 48)
போகோணுற்றும் ஈரில்லமுள்ள நிலையைக் கொண்டவை. இலிங்கவங்கங்கள், நிமிர்ந்து வளரும் புணரித்தாவரங்களின் அங்கு ரங்கங்களின் உச்சியிலே உள்ளன. ஆண்புணரித்தாவரத்தினுடைய இலைதாங்கும் அச்சு நுனியில், இலைகள் மிக நெருக்கமாக அடுக்கப் பட்டு சதபத்திர் வடிவு (Rosette) அல்லது கிண்ண உருவான அமைப் புக்களைத்-தோற்றுவிக்கிறது; இதனுள் பல ஆண்கல வாக்கிகள் உருவாக்கப்படும் (உரு. 48 A). குண்டாந்தடியுருவான ஆண்கல வாக்கிகள் யாவும் மலடான மயிர்களால் அல்லது புடைவளரிகளால் (Paraphyses) வெவ்வேருக்கப்பட்டிருக்கும். புடைவளரிகள் ஆண்கல வாக்கிகளை உலரவிடாது தடுக்கும், ஒவ்வொரு ஆண்கலவாக்கியும் ஒரு சிறிய காம்பினையும் மலடான கஞ்சுகம் அல்லது சுவர்க்கலங்க ளாலான ஒரு படையினையும், மத்தியிலே பல விந்துத்தாய்க் கலங் களையும் கொண்டுள்ளன. இவ் விந்துத் தாய்க்கலங்கள் உண்டாக்கும் விந்துப்போலிகள், முதிர்ந்த ஆண்கலவாக்கிகளின் ஒரு விசேஷ மூடி பிரிவடைவதால் வெளியேறுகிறது. இரு சவுக்குமுளைகளைக் கொண்ட விந்துப்போலிகள் அயலிலுள்ள சிறுநீர்ப் படலங்களில் நீந்தும்.
பெண்புணரித் தாவரத்தினுடைய இலைதாங்கும் அச்சு நுனியில் இலைகள் சாதாரணமாக அடுக்கப்பட்டிருக்கும், இந் நுனியிலே அநேக ஆதிச்சனனிகளைக் காணலாம் (உரு. 48 B). இவைகளும் புடைவளரி களால் வெவ்வேருக்கப்பட்டும், இலைகளால் சூழப்பட்டுமிருக்கும். ஆதிச்சனனி, மார்க்காந்தியாவில் உள்ளதைப்போல் ஒத்திருக்கும்;

Page 86
56 உயர்தரத் தாவரவியல்
ت
உரு. 48: போகோணுற்றும். A. ஆண்புணரித்தாவர நுனிப்பாகத்தில் எடுத்த நீள்வெட்டுமுகம். B. பெண்புணரித்தாவர நுணிப் பாகத்தில் எடுத்த நீள் வெட்டுமுகம், C ஆண்கலச்சனணி யின் உச்சியிலுள்ள மூடி பிரிபட்டு விந்துப்போலிகள் வெளி யேறுகின்றன. D இரு சவுக்குமுளைகளைக்கொண்ட விந் துப்போலி. ஆனல் போகோணுற்றத்தினுடைய ஆதிச்சனனி பெரியதொரு நீண்ட கழுத்தையும், சூடிய கழுத்துக் கால்வாய்க் கலங்களையும், இரு படை களைக் கொண்ட உதரத்தையும், நன்கு விருத்தியடைந்த காம்பையும் (உரு. 48 B-b) கொண்டிருக்கும். முதிர்ந்த ஆதிச்சனனியில் கழுத்துக் கால்வாய்க் கலங்களும், உதரக் கால்வாய்க் கலமும் அமைப்பழி வடைந்து (Disorganised), கழுத்து நுனியில் திறபட்டு, முட்டையை விந்துப்போலி அடைவதற்கு ஒரு திறந்தகால்வாயைத் தோற்று விக்கிறது.
 

பிரியோபீற்ரு: போகோனுற்றும் 13.7
கருக்கட்டல்-: விந்துப்போலியானது, பாசித்தாவரங்களை மூடி, யிருக்கும் பனிப்படலத்தினூடாக, அல்லது ஒரு தாவரத்திலிருந்து இன்னென்றுக்குத் தெறிக்கின்ற மழைத்துளியினுாடாகச் சென்று. நீர்ப்படலங்களில் நீந்தி முட்டையை அடையும். திறந் ஆதிச்சனனியி லிருந்து வெளியேறும் இரசாயனப்பொருள்களால் 'விந்துப் போ லிகள் கவரப்படுகிறது. இவை திறந்து கழுத்தினுாடாக உதரத்தை அடை யும். இவற்றுள் ஒரு விந்துப்போலியானது அங்குள்ள முட்டையு. டன் சேரும். இவ்விரு புணரிகளின் சேர்க்கையே கருக்கட்டலாகும். (மார்க்காந்தியாவைப் போல, இங்கேயும் முட்டைப் புணர்ச்சிக்குரிய sQ5é51. L-Go (Oogamous Fertilization) நடைபெறுகிறது. அதாவது நிலையான பெண்புணரியோடு சுருசுருப்பாக அசைந்து திரியும் சிறிய ஆண்புணரி கருச்சேர்க்கையடைவதாகும்) ஒரு பெண் புணரித்தாவரத் தில் ஒன்றுக்கு மேற்பட்ட முட்டை கருக்கட்டல் அடைந்தாலும், சாதரணமாக ஒரு சூல்வித்தி (Oospore) மட்டுமே விருத்தியடைந்து ஒரு வித்தித்தாவரத்தைக் கொடுக்கும்.
வித்தித்தாவரத்தின் விருத்தி :- கருக்கட்டலடைந்த சூல், அதா வது சூல்வித்தி குறுக்காகப் பிரிவடைந்து, பின் சரிவான சுவர்கள் உண்டாகிப் பிரிவடைந்து மேல்முனையிலும், கீழ்முனையிலும் ஒவ்வொரு உச்சிக்கலத்தை உருவாக்குகிறது (உரு. 49 C}, மீண்டும் இவை துண்டு LuL'G (Segmentation), i56TLD n. 67 35i G. T65rso (Spindle shaped) முளையத்தை உருவாக்குகிறது. இதுவே இளம் வித்தித்தாவர மாகும். விருத்தியாகும் இவ் வித் தித்தாவரத்தை உள்ளடக்குவ தற்கு, உதரத்தின் சுவர்க்கலங்கள் குறுகிய கா லத் தி ற்கு பிரி வடைந்து விரிவடைகிறது. இதன் உரு. 49: முட்டைவித்தி கலப்பிரிவு அடிப்பாகத்துக்குச் சற்றுமேலே களடைந்துது வித்தித்தாவர உள்ள கலங்க நீளமடைய உத முளையத்தை உருவாக்குதல். ரத்தில் பிளவுண்டாகி, கழுத்தும் உதரத்தின் ஒருபாகமும் துண்டிக்கப்பட்டு வித்தித்தாவரத்தின் உச்சி வளர்ச்சியால் மேலே தூக்கிச் செல்லப்பட்டு தொப்பிபோல அமை கிறது. இவ்வமைப்பே கவசம் எனப்படும். எஞ்சியுள்ள உதரத்தின் பகுதி வித்தித் தாவரத்தின் அடியைச் சுற்றி சிறு யோனிமடலாக (Vaginula) egye) (D6/pg

Page 87
1.58
வித்திததாவரத் தின் அமைப்பு:-
(உரு. 50). முதிர்
நிலையை அடைந்த வித்தித் தா வர ம் அடி, உலோமம்
வில்லையம் ஆகிய
ப ா க ங் களை க் கொண்டது. குறு கிய அடிப் பகுதி பெண்புணரித் தா
வர அங்குரத்தின்
உச்சிக்குள் புதைந் துக் கொண்டு, அதி
லிருந்து போசணைப்
பொருள் களை யும் நீரையும் உறிஞ்சி வித்தித தாவரத் துககுப் பரிமாறு
கிறது. உலோமம்.
நீண்ட மெலிந்த செந் நிற மா ೧g அமைப் பா கும் இவை புடைத்தி சுவருள்ள மேற் பட்டையையும் மத் தியிலகடததுகின்ற
מו וש נLj- 60) u -יL L
கொண்டவை. இது
விலலையய எனற உச்சிப் பாகத்தைத் தாங்குவதோ ட ல் 6)ff Dio), அதற்கு வேண்டிய நீரையும் உணவையும் கடத்
துகிறது.
உயர்தரத் தாவரவியல்
(փգԱկՖ
மேன்மென்றகடு
கங்கணம்
ாய்ச்சுற்று
டவெளிச்சுவர்
easullé)l-66T ~ட சிறுசலாகை
வெளிக்காற்றிடை ബെറ്റി
-போசணைக்கம்பளம்
வித்தியான்ேற இழைதும் உள்காற்றிடைவெளி
சிறு கம்பம் "
வெளிவளரி
#ಞ್ಞ
வெளியேர்ச8ணக்கம்பளம்
வெளிச்சுவij
585cuolasci,
சிறு கம்பம்
உரு, 50; போகோற்ணுறும். மேற்படம்:- வில்லையத்தின் நீள்வெட்டு
முகம்.
கீழ்ப்படம்:- குறுக்கு வெட்டுமுகம்,
வில்லையத்தின் மத்தியில் எடுத்த
 
 
 

பிரியோபீற்ற போகோணுற்றும் 五59
(உலோமம் நீண்டவுடன் அதன் உச்சியில் உள்ள பகுதி அகன்று விரிவடைந்து, மையமாக அகவுறையும் வெளிப்புறமாக சூழுறையும் வியத்தமடைகிறது. இவ்விரு பகுதிகளும் வில்லையத்தைக் கொடுக்கிறது. வித்தியாகும் இழையத்தையும் அதற்கு உட்புறமாக உள்ள பகுதி யாவும் சிறு கம்பம் உட்பட, அகவுறையால் விருத்தி யாக்கப்படுகிறது. ஏனைய வில்லையத்தின் பகுதிகள் யாவும். குழுறையால் தோற்றுவிக்கப்படுகிறது)
வில்லையமானது ஒரு தொப்பி போன்ற கவசத்தினல் மூடப் பட்டிருக்கும். கவசத்தை அகற்றியவுடன். வில்லையத்தின் உச்சிப் பகுதியான ஒரு மூடி அல்லது மூடியுரு வானது (Operculum) தென் படும்.* வில்லையத்தின் திண்ம அடிப்பிரதேசம் வெளிவளரி (Apophysis) என வழங்கப்படும். எனவே மிகவும் சீக்கிரத்திலேயே வில்லையமானது, அடிப்பிரதேசத்தில் வெளிவளரியாகவும், உச்சியில் ஒரு மூடி அல்லது மூடியுருவாகவும், இவ்விரண்டுக்கும் இடையில் வித்திகள் உருவாக்கப் படும் பிரதேசமாகவும் வியத்தமடைந்துவிடும். (வெளி வளரியின் மேற் றேற்படைக்குக் கீழேயுள்ள புடைக்கல விழையங்களில் பச்சிலையம் காணப்படும். விருத்தியின் (Development) தொடக்கத்திலேயே இடைப் பட்ட பிரதேசத்தில் வித்தி உற்பத்தியாகும் இழையம் ஒரு உருளை யுருவான வித்தியாகின்ற (Sporogenous) படையைக்கொண்ட வித் திப்பையாகத் தோற்றும். இதன் ஒவ்வொரு பக்கத்திலும் போசணைக் கம்பளத்திற்குரிய படையும், காற்றிடைவெளிகளும் உண்டு. உட் காற்றிடை வெளியை அடுத்தும் வில்லையத்துக்கு மத்தியாகவும் அமைந்த சிறு கம்பம் (Columela) எனப்படும் மலடானபகுதி உண்டு. வெளிக்காற்றிடை வெளியை அடுத்து வெளிப்புறமாக 2-3 படை களைக் கொண்ட சுவரும் அதைச் சூழ ஒரு மேற்றேற் ருேற்படை யும் உண்டு. காற்றிடை வெளியில் மிருதுவான பட்டிகைகள் குறுக் கிடப்பட்டிருக்கும்; இவையே சிறுசலாகை (Trabccula) எனப்படும். சிறு சலாகையானது குறுக்காக அமைந்த 2-3 கலங்களாலானது.
முற்றிய வில்லையமும் அதன் வெடித்தலும்- (உரு 50; 51) வித்தி யாகின்ற படையில் உள்ள வித்தித்தாய்க்கலங்கள் (2x) ஒவ்வொன்றும் ஒடுக்கற்பிரிவுக்குள்ளாகி, பின் இழையுருப்பிரிவடைந்து நான்கு வித்தி களை (x) உண்டாக்கும் வில்லையம் முற்றியவுடன், போசணைக் கம்பளத்திற்குரிய் படைகள் சிதைவுற, வெளிச்சுவர் தொடக்கம் சிறுகம்பம்வரிையுண்டான வெற்றிடத்தில் வித்திகள் இடப்பட் டிருக்கும். இடைப்பட்ட இவ்வேளையில் சிறுகம்பத்தின் மேற்பகுதி மேன் மென்றகடு (Epiphragm) என்னும் மென்சவ்வுத் தட்டாக" வியத்தமடைகிறது.

Page 88
60
உயர்தரத் தாவரவியல்
:51 . زU) ہے
போகோனுற்றும்; வில்லையத்தின் அமைப்பை விளக்கும் படங்கள். A. கவசம் அகற்றப்பட்ட முற்றிய வில்லையத் தின் வெளித்தோற்றம். 1. வாய்ச்சுற்றுப் பற்கள், 3 மூடியுரு. 4 கங்கணம் 5 வில்லையத்தின் நடுப்பகுதி.
6 வெளிவளரி 7 உலோமம். B. மேன்மென்றகடு,
வாய்ச்சுற்றுப்பற்கள் இவை ஊடாக எடுத்த குறுக்குவெட்டு முகம். 1 வாப்கசுற்றுப்பற்கள். 2 மேன்மென்றகடு. 3 சிறுகம்பம். C, மூடியுரு அகற்றப்பட்டபின் வில்லையத் தின் மேற்பரப்புத் தோற்றம். 2 மேன்மென்றகடு. D, வாய்ச்சுற்றின் ஒரு பகுதி. 1 வாய்ச்சுற்றுப்பற்கள் 2 மெல்லிய சுவரைக் கொண்ட கலங்கள். 3 தடித்த சுவரைக் கொண்ட கலங்கள் 4. வெளி அல்லது துவாரம் 5. மேன்மென்றகடு.
 

பிரியோபீற்ரு : பேர்கோணுற்றும் 16
இப்பொழுது உலோமத்தின் நுனி வளைவதால் வில்லையமும் கீழ்நோக்கிச் சரியும். முடியுருவின் அடியைச் சுற்றியும், வித்திப்பை யின் மேல்முனையை அடுத்தும் வளையமாக சிறத்தலடைந்த புறத்தோற் படைகொண்ட மேற்ரோற் கலங்கள் உருவாகிறது; இவை as i 36 60J tid (Annulus) என வழங்கப்படும். வித்தியாகும் இன்ழயத்திற்கு மேற்புற மாகவும் கங்கணத்திற்கு உட்புறமாகவும், வாய்ச்சுற்று (Peristome) எனவழைக்கப்படும், பற்களின் வளையம் ஒன்று உள்ளது. மேன் மென் றகடு, அதன் வெளி எல்லையில், வட்டமான ஒருவரிசையைக் கொண்ட, தடித்த இப்பற்களுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. போகோணுற்றும் என்ற இப் பாசியில் 32 பற்கள் உள்ளது. ஒவ்வொரு பல்லும் அநேக
கலங்களாலானவை. ஒவ்வொரு பல்லிலும் உட்புறமாகவுள்ள கலங்கள் தடித்த சுவரையும் வெளிப்புறமாகவுள்ள கலங்கள் மெல்லிய சுவரையும், கொண்டவை. முடியுருவானது கங்கணக்
கலங்களிலிருந்து விடுபட்டு, மூடிப்ோல் வெளியேறுகிறது. இப் பொழுது வில்லையம், அதன் உச்சி முனையில் மேன்மென்றகடு இருப்ப தால் மட்டுமே முற்ருகத் திறந்து காணப்படவில்லை எனக் கொள்ள லீாம். வாய்ச்சுற்றுப் பற்களுக்கு (Peristome teeth) V இட்ையில் சிறு வெளிகள் உண்டு. வித்திகள் இச்சிறு நுண்டுளைகளினூடாக வெளி யேறுகிறது. ஈரலிப்புள்ள வேளைகளில் வாய்ச்சுற்றுப் பற்கள் நீரை உறிஞ்சி விறைப்படை யும். அந்நிலையில் இவை மேன்மென்றகடை அமுக்கி வித்திகள் வெளியேறும் துவாரத்தை அடைத்துவிடும். பின் இப்பற்கள் உலரும்போது இயற்கையான வளைந்த நிலைகளை அடை யும். இப்பொழுது மீண்டும் பற்களுக்கிட்ையில் துவாரங்கன் தோற்றி வித்தி வெளியேற ஏதுவாகும். காற்றிலே இவ்வித்தித்தாவரம் ஆடி அசைவதே வித்திகள், சிறு கூட்டங்களாக வெளியேறி பரம்பலவடைவதற்கு ஏதுவாக அமைகிறது. (இவ்விதம் வித்தி பரம்ப லடையும் முறையை பேழையத்துக்குரிய பொறிமுறை என வழங் கப்படும்) வில்லையம் முற்ருக உலர்ந்த நிலையில் இருந்தால் மட்டுமே வித்திகள் பரம்பலடையும். வித்திகள் மெல்லிய சுவரைக் கொண் டவை. பச்சிலையம் உள்ளதால் வித்தியின் உள்ளடக்கம் பச்சை நிற மாகவிருக்கும். ஏற்ற ஈரமான் மேற்பரப்புகளில் இவை விழுந்தவுடன், முளைத்து இழையமுதலைத் தேற்றுவிக்கிறது. SSqSS S SSS
பதியமுறை இனப்பெருக்கம்:- புணரித்தாவரம் இரண்டாவதான இழைமுதலைத் (Secondary Protonema) தோற்றுவித்து பதியமுறை இனப்பெருக்கத்தை நிறைவேற்றுகிறது. இலைகள், அல்லது வேர்ப் போலிகளிலிருந்தும் இவ்விரண்டாவதான இழைமுதல் தோற்றுவிக்கப் படலாம். இவ்விழைமூதலிலிருந்தும் அரும்புகள் தோற்றி புணரித் தாவரமாக திரிபடையலாம்.
as it

Page 89
62 உயர்தரத் தாவரவியல்
鸣叫 ஆண்புணரித்தாவரம்*> )ހ/ இழைமகள் ރ“ ~േ ~
முதல் புணரித்தாவரம் / இழ்ைமுதல ஆண்கலவாக்கி
M. திச்சனனி வித்தீ A M−
7வித் ܠ sܪܳܠܐs
முடடை. l 五阪 வித்தித்தாய்க் கலங்கள் -. # ༈་
دمدمرداش 55 ه وع
:வித்தித்தாவரம்) (põ'
உரு. 52 :- மார்க்காந்தியா, போகோனுற்றும் போன்ற ஈரில்ல முள்ள பிரியோபீற்ருக்களில், நிறமூர்த்த மாற்றங்கள் நிகழுமிடங்களைக் காட்டும், வாழ்க்கைச் சக்கரத்தின் வரைபடம். x = நிறமூர்த்தங்களின், ஒரு மடியான எண்ணிக்கை 2x= நிறமூர்த்தங்களின், இரு மடியான எண்ணிக்கை.
பிரியோபீற்றக்களைப் பற்றிய பொதுவான முடிவுகள்:
பிரியோபீற்ருக்கள் மிகவும் ஆதியான நிலம்வாழ் தாவரங்கள். நீர்வாழ் அங்கிகளில் முதற் தோன்றிய அல்காக்களிலிருந்து இவை கூட்ப்பித்தவை, என்பதற்குக் குறிப்பிடத்தக்க ஆதாரங்களைக் காட்டு கின்றன. எனினும் பிரியோபீற்ருக்கள் பல்கலமுள்ள இலிங்கவங்கங். களையும், உறுதியான சந்ததிப் பரிவிருத்தியையும் கொண்டிருப்பதில் அல்காக்களிலிருந்து வேறுபடுகின்றன.
நிலத்தோற்றம் (Land habit): நிலத்தில் இத்தாவரங்கள் காணப்படுவதால் கூடிய ஒளியைப் பெற்று அதனல் கூடிய ஒளித் தொகுப்பை நடாத்துகின்றன. ஆனல் நிலத் தோற்றத்தில் கூடிய ஆவியுயிர்ப்பு , டப்பது நன்மையற்ற தீங்கான செயலாகும். நிலச் சூழலுக்குத் தம்மை ஒழுங்காக்கியபோது (Adjustment) நிலத்திலிருந்து நீரையும் கனியுப்புக்களையும் உறிஞ்சவும், கடத்தவும், காற்றுப்படும் பகுதிகளில் நீரைத் தடுத்து வைப்பதற்கும் உடலமைப்பிற்குரிய மாற்றங்களை உண்டாக்கின. வேர்ப்போலிகள், கஞ்சுகக் கலங்களால்

பிரியோ பீற்ற போகோணுற்றும்
சூழப்பட்ட (Jacketed) இலிங்க வங்கங்கள், தடித்த சுவரைக் கொண்ட வித்திகளும் சிலவற்றில் காற்றுநுண்டுளைகளைக் கொண்டமேற் ருே?லும், வேறு சிலவற்றில் ஆதியான கடத்தும் கலங்களும் பிரியேர் பீற்றுக்களிலிருப்பதுட் இவ்வொழுங்காக்கலை எடுத்துக்காட்டுகிறது. படிந்து கிடக்கின்ற நிலையில் வாழும் மார்க்காந்தியாவைவிட நிலைக் குத்தாக வளரும் . இலையமைப்பு உடலையுடைய மெய்ப்பாசிகளான போகோணுற்றும் போன்றவை கூடிய ஒளித்தொகுப்புப் பிரதேசத்தை ஒளிபடும்படி செய்வதால் நிலத்தில் வாழ்வதற்கு கூடிய இசைவாக் கம் (Adaptation) பெற்றதெனக் கொள்ளலாம்.
பல்கலமுள்ள_இலிங்கவங்கங்கள். ஆண்கலச்சனணியும், ஆதிச் சனணியும், பல்கலமுள்ளவையும் கஞ்சுகக்கலங்களால் சூழப்பட்டு பாது காக்கப்பட்டவையுமாகும். இயக்கமுள்ள விந்துப்போலிகள் இருப்பது ஆதியான அல்காவினுடைய இயல்பை நிறுத்தியுள்ளதாகக் (Retained) கொள்ளலாம்.
சந்ததிப்பரி விருத்தி (பக்கங்கள்: 14:140;):- சில உயர்வகை அல்காக் களில் இத்தோற்றப்பாடு காணப்பட்டாலும் பிரயோபீற்ருக்களிலேயே இது நிலையாகி ஸ்திரமாக்கப்பட்டுள்ளது. முட்டை, விந்து, என்ற இரு வகைப் புணரிகளையும் தோற்றுவிக்கும் ஒரு மடியான புணரித் தாவரங்களும், வித்திகளை ஒடுங்கற்பிரிவடைந்து தோற்றுவிக்கும் இரு மடியான வித்தித்தாவரங்களும் ஒன்றுவிட்ட ஒழுங்கில் உருவாகின்றன (e.co. 52), இதுவே சந்ததிப்பரிவிருத்தியின் முக்கிய அம்சமாகும். இவ்விரு சந்ததியும் உருவவியலமைப்பில் மாறுபட்டவை. எனவே இது பல்லின்வுருவமுள்ள சந்ததிப்ப்ரிவிருத்தி எனப்படும். பிரயோ பீற்ருக்களில் புணரித்தாவர்மே, சுதந்திரமாகவும் கூடிய நாட்களுக்கு வசிக்கக்கூடிய ஆட்சியுள்ள் சந்ததியா கும்; வித்தித்தாவரங்கள் இப்புண ரித்தாவரங்களில்ேயே தமது உணவுக்கு முற்முக அல்லது கூடியளவு தங்கி வாழும். அதனல் புணரித்தாவரம் கூடியளவு உண்வை தயாரிப்பது அவசியமானதாகும். எனவே உணவைத் தயாரிப்பதும் கருக்கட்டலை நிறைவேற்றுவதும் புணரித் தாவரங்களின் பிரதான தொழில்களா கும். ஆணுல் மெய்ப்பாசிகளின் அமைப்பு ஒளித்தொகுப்புக்கு மிகவும் ஏற்றதே தவிர, இது உண்மையில் கருக்கட்டலுக்குத் தடையாகவே அமைகிறது. ஏனெனில் நிலைக்குத்தாக வளரும் அச்சின் நுனியி லுள்ள ஆதிச்சனனியை நீந்தும் இயல்புள்ள விந்துப்போலிகள் அடை வது மிகவும் கடினம். பிரயோபீற்ருக்களில் வித்தித்தாவரவில்லை யத்தின் மிகச் சிக்கலான அமைப்பும், நீண்டகாம்பும் மெய்ப்பாசிகளி லேயே காணப்படும். மலடாகும் தன்மையும் (Sterilisation) மெய்ப் பாசிகளினது வித்தித் தாவரத்திலேயே மிகக் கூடுதலாகக் காணப்படு கிறது. அதோடு மெய்ப்பாசிகளினது வித்தித்தாவரத்தில் வித்தி

Page 90
164 உயர்தரத் தாவரவியல்
பரம்பலடைவதற்கு கூடிய சிறத்தலடைந்துள்ளது. ஆனல் கருக்கட் டல் தடைப்ப்ட்டு விட்டால், இத்தகைய முன்னேற்றமடைந்த இவ் வித்தித்தாவரம் தோற்றப்படமாட்டாது. எனவே புணரித்தாவரம் ஒளித்தொகுப்புத் தொழிலுடன் கருக்கட்டலையும் சேர்த்து இயக்கு வது முன்னேற்றமல்லாத (Unprogressive) தன்மையாகும்; ஏனெனில் இவ்விரண்டு தொழிலுக்கும் நிபந்தனைகள் வேறு. பொருத்தமற்ற இவ்விரு தொழில்களையும் ஒரே தாவரச் சந்ததி நடாத்துவது கடினம். அதனல் கூர்ப்புத் தொடரில் மெய்ப்பாசிகள் குருடான பாதையிற். சென்று முற்றுப் பெறுகின்றன (Bind Alley),
பிரயோபீற்றவின் வரலாற்றுத் தொடர்புகள்:
பிரயோபீற்ருக்கள் அல்காக்களினின்றும் கூர்ப்பித்துள்ளன. என்பது தாவரவியல் அறிஞர்களின் ஏகோபித்த அபிப்பிராயமாகும். இவ் அபிப்பிராயம் நிலவுவதற்கு அல்காப்போன்ற மெய்ப்பாசிகளின் இழைமுதலும், வேர்கள், தண்டுகள், இலைகள் இல்லாத பிரிவிலித் தாவரங்களாக பிரயோபீற்ருயாவும் இருப்பதுமே, காரணங்களாகக் கூறப்படுகின்றன. ஈரலுருத் தாவரங்கள், மெய்ப்பாசிகளைக் காட்டி லும் மிகவும் ஆதியான தாவரங்கள் எனவும் ஒரு பழைய கொள்கை உண்டு
எனினும் தற்போதைய கொள்கையானது, மெய்ப்பாசிகள் பிரயோ பீற்ருவின் முன்னேருடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டுள் ளன, என்றும் அவையே மிகவும் ஆதியான பிரயோபீற்றுக்கள் என் றும், அதனல் ஈரலுருத் தாவரங்கள் கூர்ப்பில் மெய்ப்பாசிகளை விட மிக உன்னத நிலையை வகிக்கிறது என்றும், கூர்ப்பின்போது உண்டா கும், அமைப்பின் எளிதாக்கும் தன்மையால் இவை மெய்ப்பாசிகளை விட சிக்கல் குறைந்தவையாகக் காணப்படும்.

அத்தியாயம் 8
திரெக்கேயோபீற்ற ($6.5 (gh Uis, sir-Vascular Plants)
இவை யாவும் நிலம்வாழ் சூழ்நிலைக்கு பூரணமாக ஒழுங்காக் கப்பட்ட தாவரங்களாகும். திரக்கேயோ பீற்ருவானது, செயற்கை இராட்சியப் பிரிவான எம்பிரியோ பீற்ருவின் பிரதான பிரிவாகும். (கிரேக்கச் சொற்களான திரக்கேயோ (Tracheo-காற்றுக்குழாய்), பைற்றேன் (Phyton-தாவரம்) எனப் பொருள்படும்.) இப்பிரிவி லுள்ள தாவரங்கள் யாவும் குழற் போலிகளை (Tracheids) அல்லது குழற்போலி மூலக்கலன்கள் (Vessels) அல்லது வைர நார் போன்ற குழற் போலிகளின் வரலாற்று மூலகங்களைக் கொண்டுள்ளன. இத னற்ருன் இவை திரெக்கேயோபீற்ருவெனும் பெயர் பெற்றன.
பிரயேர் பீற்முக்களைப்போல் இவை யாவும் சந்ததிப்பரிவிருத்தி உண்டயவை. எனினும் வித்தித்தாவரம் பெரியதும், ஆட்சியுள்ள கூடிய் நாட்களுக்குச் சிவிக்கும் சந்ததியாகும். புணரித் தாவரம் மிக எளிய அமைப்பிையும் அல்லது மிகவும் ஒடுக்கம்மடைந்து காணப்படும் வித்தித் தாவரங்கள் யாவும், காழும், உரியமும், உள்ள ஒரு கலன் ருெகுதிய்ை அல்லது மத்திய கம்பத்தைக் (Central Stele) கொண்டிருக்கும்; எனவே திரெக்கேயோபீற்ருக்கள் கலன்ருவரங்களாகும். வித்தித் தாவரமானது முதிர்ச்சியுற்றதும், புணரித்தாவரத்தை நம்பியிருக்கா மல், சுதந்திரமாக வாழும். நீர்ப்பன்னங்கள், வேறு பூக்கும் தாவரங் களான தாமரை, அல்லி, ஐதரில்லா வோன்றவை மீண்டும் நீரையே நாடிச் சென்ற போதிலும், அடிப்படையாக கலன்ருவரங்கள் யாவும் நிலம் வாழ் தாவரங்களே.
திரெக்கேயோபீற்ரு என்ற இராட்சியப் பிரிவு முன்பு தெரிக்டா jbo (Pteridophyta) GT Gð7 pub Gño3 | Gnjih 3 li jbg (Spermatophyta) என்றும் பிரிக்கப்பட்டிருந்தது. தெரிடோபீற்ருக்கள் வித்திகள் (Spores) மூலம் இனப்பெருக்கமடையும் கலன்ருவரங்கள் ஆகும். ஸ்பேமெற்றே சீற்ருக்கள் வித்துககளால் (Seed) இனம் பெருக்கும் கலன்ருவரங்கள் ஆகும்,
தெரிடே பீற்றக்கள் கலன்கிருத்தங்களாகும். (Vascular Uryptogams) ஏனெனில் இவற்றின் (Cryptos-மறைந்த) இனப்பெருக்க முறைகள் மறைக்கப்பட்டு வெளிப்படையாகத் தெரியமாட்டா
தா. 11 a

Page 91
18 உயர்தரத் தாவரவியல்
ஸ்பேமேற்ருேபீற்ருக்களை, பனரோகம்கள் என்றும் அழைக்கப்பட்டது. (ஆனல் தற்பொழுது கலன்ருவரங்கள் யாவும் சிலெப்பசிடா,லைக் கொப்சிடா, ஸ்பினெப்சிடா, தெரொப்சிடா என்ற நான்கு உபபிரிவு
களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.)
வித்தித்தாவர :-
இதன் தாவரவுடலானது மெய்வேர், மெய்த்தண்டு, மெய் இலைகள் என வியத்தமடைந்துள்ளது. தண்டானது நிலத்துக்குக் கீழ் வளரும் அல்லது நிலக்குத்தாகக் காற்றில் வளரும். வேர்த் தொகுதி நிலத்திற்குக்கீழ் உள்ள பகுதியாக அமையும். இலைகள் இருவகைப்படும். அவைப் (1) நுண்ணிலையுள்ள (Microphylous) வகை 35 Gir ød -- Lib GoIF GWT GIG GOT 6 GV17 (2) DIT I 16ör GTyp GiraMT (Megaphyllous) வகைகள் உ+ம் :- பன்னங்கள்
வித்திகள் வித்திக்கலனுள் தோற்றுவிக்கப்படுகின்றன. வித்திக் கலன்கள் வித்தித்தாவரத்தின் சிறத்தலடைந்த இலைகளான வித்தி யிலையில் காணப்படும். நுண்ணிலையுள்ள வகையில் தனி வித்திக் கலன்கள் வித்திலையின் மேற்பக்க அடியில் காணப்படும், (உ+ம். செலாகினெல்லலா). மாவித்திலையுள்ள வகையில், வித்திக்கலன்கள் இவ்விலையின் கீழ்ப்புறத்திற் குவிக்கப்பட்டு குவையை உண்டுபண்ணு கின்றன. (உ+ம்: பன்னங்கள்; நெபிரொலெபிசு). வித்திக்கலன் தொடக்கமான வித்திக்கலனுக்குரிய கலத்திலிருந்து விருத்தியடைகிறது. இத்தொடக்கக் கலம் பிரிவடைந்து வெளிக்கலம், உட்கலமென்பதை உண்டாக்கும். வித்திக்கலன் முழுவதும் வெளிக்கலத்திலிருந்து தோற்றுவிக்கப்பட்டால், இது இலெத்தோ வித்திக்கலனுள்ள (Leptosporangiate) வகை எனப்படும் (உ+ம் பன்னம்). வித்திக்கலன் உட் கலம் அல்லது உட்கலப்படையிலிருந்து தோற்றுவிக்கப்பட்டால், svgy 5 i új5-i, *.6l) split sir (Eusporangiate) 6605 u Tg5b. (உ+ம் செலாகினெல்லா). அநேகமான பன்னங்களில் வித்திகள் யாவும் ஒருவகையைச் சேர்ந்தவையாதலால் இவை ஒத்த வித்தியுள்ளவை. (Homosporous) எனப்படும்; எனவே முளைத்து ஒரில்லமுள்ள புணரித் தாவரத்தைக் கொடுக்கும் செலாகினெல்லா, வேறு வித்துத் தாவ. ரங்களிலும், வித்திகள் இருவகைப்படும்; அதனல் அவை பல்லின, வித்தியுள்ளவை (Heterosporous) எனப்படும்; இவை முளைத்து இரு வகையான அதாவது ஆண், பெண் என்ற புணரித்தாவரங்களைத் தோற்றுவிக்கும்.
கலனிழையங்கள்:- இவற்றில் கலனிழையம் காழ், உரியம் என்று இருவகைப்படும். காழ் இழையமானது குழற்போலிகள் (Tracheids) காழ்புடைக்கலவிழையம், காழ்நார்கள் என்பவற்றையும்,

திரெக்கேயோபீற்ரு 67
வித்தித்தாவரத்தில் கலன்களையும் (Vessels) கொண்டது. கழ் இழையம் அகத்துறிஞ்சப்பட்ட நீரையும், கனியுப்புக்களையும் கடத் துவதற்கு உதவும். உரியம் நெய்யரிகக்குழாய் (Sieve tube) உரியப் புடைக்கலவிழையம் என்பவற்றேடு வித்தித்தாவரங்களில் துணைக் கலம் (Companion cell) ஆகியவற்றைக் கொண்டிருக்கும். நெய் யரிக் குழாய்கள் நீண்ட கலங்கள் ஆகும்; இவை இலையில் தயாரிக் கப்படும் உணவுகளைக் கடத்துகிறது.
காழ் சுருளியுருவான (Spiral), vierar-Annula) ஏணியுரு வான (Scalariform), அல்லது குழிகொண்ட (Pitted) மூலகங்களான குழற்போலிகள் அல்லது கலன்களைக் கொண்டிருக்கும். குழற்போலி யானது தனிக்கலத்தாலான உறுப்பாகும்; ஆனல் கலன் என்பது பல குழற் போலிகள் இணைவதால் உண்டாகும் நீண்ட குழாய் ஆகும் காழ் இழையத்தின் முதற் தோன்றும் முதற் காழ், வெளிப்புறமாக அமைந்தால் இக்காழ் வெளியாதி (Exarch) என அழைக்கப்படும் முதற்காழ், மத்திய காழ் இழையத்திற்கு அருகாமையில் தோன்றி னல் இக்காழ் உள்ளாதி (Endarch) என அழைக்கப்படும்; இதில் அணுக்காழ் வெளிப்புறமாக வியத்தமடையும். முதற் காழ், காழ் இழையத்தின் மத்தியில் தோன்றி எல்லாத் திசைகளிலும் வியத்த மடைந்தால், அக்காழ் இடையாதி (Mesarch) என அழைக்கப்படும் கம்பங்களின் வகைகள் : ஒர் அச்சுத்தண்டிலுள்ள கலன் தொகுதியே கம்பமென அழைக்கப்படும். அவையின் ஒழுங்குக்கேற்ப ஒரு கம்பமுள்ள (Monostclic) பல்கம்பமுள்ள (Polystelic) என இரு வகைகளாகப் பிரிக்கலாம். ஒரு கம்பமுள்ள வகையில் கலனுக்குரிய பகுதிகள் அல்லது மூலகங்கள் தனியலகுகளாக அமைக்கப்பட்டிருக்கும். இவை இலையிடைவெளிகள் (Leat gap) அல்லது கிளை இடைவெளி (Branch gaps) தோன்றுவதால் சில இடங்களில் துண்டிக்கப்பட்டுவிடும். பல் கம்பமுள்ள வகையில் பல கம்பங்கள் வெவ்வேருக தொகுக்கப்பட்டுக் காணப்படும். உதாரணமாக செல4 கினெல்லாவின் தண்டில் இதைக் காணலாம் (உரு. 68).
மிக எளிய ஒரு கம்பத்தின் வகையானது முதற்கம்பம் (Protostele) (உரு. 53 A) எனவழைக்கப்படுவதேயாகும் . இக்கம்பமானது உரியப் பட்டிகை ஒன்றினல் மூடப்பட்ட, காழைக் கொண்ட உள்ளகத்தி னைக்கொண்டிருக்கும் ; எனவே மையவிழையம் இதற்குக் கிடையாது. உதாரணமாக பன்னங்களின் தண்டிற் காணப்படும் மிக எளியமுறைக் கலவமைப்பு முதற் கம்பமாகும். இம் முதற்கம்பம், முறையே உரியம் பரிவட்டவுறை, அகத்தோல் முதலியவற்ருல் முற்றுகச் சூழப்பட்டி ருக்கும். இலையின் கலன்வழங்கள் (Vascular supply) அதாவது

Page 92
重峦8 உயர்தரத் தாவரவியல்
இலைச்சுவடு (Leaf trace) ஒரு சிறுபட்டியாக இக் கம்பத்தில் இருந்து வெளிப்படுகிறது. இப் பட்டியும், உரியம், பரிவட்டவுறை, அகத் தோல் முதலியவற்றல் சுற்றப்பட்ட காழை உடையது.
سر < S <س ضسیتس سے
f
κ. 2 tarar 罗
اختلاشRLM&
உரு. 53: பன்னங்களில் காணப்படும் கம்பங்களின் வகைகள்
A, முதற்கம்பம் B. வரிச்சுருட் கம்பம், C. வலைக்கம்பம்.
வேறு சில பன்னங்கள் திரிபடைந்த ஒரு கம்ப அமைப்பான, மைய விழையம் கொண்ட முதற் கம்பத்தை உடையன. இதன்மத்திய பகுதி கள் புடைக்கலவிழையமாக மாறுகிறது. இவை அநேகமாகச் சிறு இலைகள் அல்லது நுண் ணிலையுள்ள தாவரங்களில் உருவாகும். இத்தகைய குழாயுருவான முதற்கம்பம் தனி இலையிடைவெளியால் பிளவுபடுத்தப் பட்டால் அது வரிச்சுருட்கம்பம் (Solenostele) எனவழைக்கப்படும். (உரு. 53 B) அதனல் முதற்கம்பம் C உருவமாய்விடும். இவ்வகைக் கலன்தொகுதியும் பன்னங்களில் காணப்படும்; பின் தண்டில் இலைகள் அடர்த்தியாகி உண்டாகி, அவ்விலைகள் ஒவ்வொன்றும் கலனுருளையில்
 

திரெக்கேயோபீற்ரு 1 69
(Väscular cylinder) Saff (2)øð G6).16flaou D-6ért-sráG6).15 í á 6ðiðará கம்ப்த்தைத் (Dictyostele) தோற்றுவிக்கிறது. எனவே கலனுருளையில் பல இலை இடைவெளிகள் இருப்பதால் வலைபோன்ற அமைப்பைக் கொண்டது உரு 53 C) குறுக்குவெட்டுமுகம் இலையிடைவெளியி னுள்ளாகச் செல்வதால் உருளையான வலைக்கம்பம் பிரிவுற்று மிகச் சிறிய பட்டியான துண்டக்கம்பங்கள் (Meristeles) தோற்றுவிக்கப்படும்: துண்டக்கம்பம் அமைப்பில் முதற்கம்பத்தைப்போல இருக்கும். (உரு. 58) வலைக்கம்ப அம்ைப்பை உடைய பன்னத்தில் (உ+ம்-: நெபிரொலெபிசு (Nephrolepis), தண்டினது பின்தோன்றின பகுதியை நாம் முன்னேக்கி ஆராய்ந்து சென்ருல் இம்முதற்கம்பம் உட்குழிவுண்டயதாகி, வரிச்சுருட்கம்பமாகி, கடைசியில் முதிர்தண்டிலே வலைக்கம்பமாகும் என்பதை அறிவோம். எனவே வலைக்கம்பப் பன்னமொன்றில், தண்டின் அடியிலிருந்து மேலே நோக்கித் தொட ராய் எடுக்கப்பட்ட குறுக்குவெட்டு முகங்கள் முறையே நிலைமாறும் முதற்கம்பம், நிலைமாறும் வரிச்சுருட்கம்பம், நிலையான வலைக்கம்பம் என்பவற்றைக் காட்டும். இது பரம்பரை பின்பற்றற் கொள்கைக்கு (Recapitulation theory) ஆதரவளிப்பதாகக் கருதப்படுகிறது. இக் கொள்கையின்படி ஓர் அங்கி தன்னுடைய சீவிய காலத்தில், தன் குலத்தின் சரித்திரத்தை ஏறக்குறைய நெருங்கிய முறையில் பின் பற்றுகின்றது
புணரித்த வரம்:- திரேக்கேயோபீற்ருக்களின் புணரித்தாவாம வெவ்வேறு உறுப்பினர்களில் படிப்படியாக ஒடுங்கி ஈற்றில் பூக்கும் தாவரங்களில் ஒரு கலத்தாலான ள்மைப்பை அடைகிறது. இவை குறுகிய காலத்திற்கு மட்டும் சீவிக்க வல்லன. இப்புணரித் தாவ ரங்களின் பிரதான தொழில் இலிங்கவங்கங்களைத் தோற்றி கருக் கட்டலை நிறைவேற்றுவதாகும்:
தெரிடோபீற்ரு
பொது இயல்புகளின் பொழிப்பு:- பன்னங்களும், பன்னங்களைப் போன்ற தாவரங்களும் இப்பிரிவில் அடங்கியுள்ளன. தெரிடோபீற்ரு மிகவும் கூடுதலாக விருத்தியடைந்த கிருத்தோகம்களாகும்; மெய் வேர், மெய்த்தண்டு, மெய்இலை என பூரணமாக வியத்தமடைந்த தாவர உடலை இவை கொண்டவை. கலனிழையம் நன்முக விருத்தி யடைந்ததால் இவை கலன்கிருத்தோகங்கள் எனப்படும். இவை வித்திகள் மூலம் இனம்பெருக்கி பரவலடைகின்றன. கருக்கட்டலின் போது விந்துப்போலி நீந்திச்செல்வதற்கு நீர் அவசியமாகிறது. இப்

Page 93
1 70 உயர்தரத் தாவரவியல்
பிரிவு அநேக வருணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது; அவை பிலிக்கா லேசு, வைக்கோபோடியாலேசு, செலாகின்ெல்லாலேசு, இகுயுசிற்ரு லேசு போன்றவையாகும்,
பிலிக்காலேசு (மெய்ப்பன்னங்கள்) இவ்வருணமானது பூண் டுத்தன்மையுள்ளவையும், அரிதாகக் கொடிபோன்ற அல்லது மரம் போன்ற தாவரங்களையும் கொண்டவை இலைகள் விருத்தியடையும் போது ஒரு சிறப்பான முறையில் விரியும்; இம்முறையானது அச்சூச் சுருளல் (Circinnate) எனப் டுகிறது இ%லகள் சிறைப்பிரிப்பான கூட்டிலைகளாயிருக்கும். இலைகள் தமது உச்சியில், தொடர்ந்து பல நாட்களுக்கு வளர்ந்துகொண்டே போகும். தண்டு பெரும்பாலும் நிலத்தின் கீழுள்ள கிடையான வேர்த்தண்டுக் கிழங்காகும். இதி லிருந்து இடமாறிப் பிறந்த வேர்கள் தோற்றும். தண்டானது மேற் ருேல், அதிக வன்கலவிழையமுடைய தடித்த மேற்பட்டை, கம்பம் ஆகியனவற்றைக் கொண்டுள்ளது. கம்பம் குழாய்க் கம்பமாகவோ, அல்லது வலைக்கம்பமாகவோ இருக்கும். வித்திக்கலன்கள், வழக்க மாக கூட்டங்களாக அல்லது குவைகளாக, இலையின் கீழ்ப்பாகத்தில் காணப்படும். வித்திக்கலனின் விருத்தி இலெத் தோவித்திக்கலனுள்ள விருத்தி எனப்படுகிறது. பிரிவிலி முதல்கள் அல்லது புணரித்தாவ ரங்கள் வழக்கமாக மென்மையான பிரிவிலிபோன்றவையாயும், பச்சை நிறமுடையனவாயும் இருக்கும்; இவை இதய வடிவம் போன்றதும் கால் அங்குல அகலமுடையதுமாயிருக்கும். இவை ஈரமுள்ள நிலத் தின் மேற்பரப்பில் வாழ்ந்து, இலிங்கவங்கய்களை கீழ்புப்ற மேற்பரப் பில் கொண்டிருக்கும்.
நெயிரொலெயிசு (Nephrolepis)
(இலங்கையில் நெபிரொலெபிசு என்னும் பன்னத் தாவரச் சாதி யில் மூன்று இனங்கள் உண்டு. நெபிரொலெபிசு எக்ஸால்ராற்ரா (Nephrolepis exalata), நெபிரொலெபிசு பைசெராற்ரு (Nephrolepis biserrata இவ்விரு இனங்களும் தாழ்நிலைப் பிரதேசத்திலும், நெபி GrimrG)ao9essa G35 Tluq G3L u IT Gi5uLu T (Nephrolepis cordifolia) 5T , Lq 6ir உயர்நிலைப் பிரதேசங்களிலும், பூச்சட்டிகளில் வளர்க்கப்பட்டும் காணப்படும்.)
இப் பன்னத்தினுடைய வித்தித் தாவரத்தின் தண்டு ஒரு வேர்த் தண்டுக்கிழங்காகு இவ் வேர்த்தண்டுக்கிழங்கு நிலைக்குத் தானதாக அல்லது குறைநிலைக்குத்தானதாக (Semi erect) வளரும். இது 7-15ச.மீ. நீளமானதாகும். இவ்வேர்த்தண்டுக் கிழங்கிலிருந்து அநேக படரி

தெரிடோபீற்ரு: நெபிரொலெபிசு 171
இளம் வேர்த்தண்டுக் கிழங்கு
துரு
வர்த்தண்டுக் கிழங்கு
球 برے عی
உரு. 54 : நெபிரெலெபி சு. A. வித்தித்தாவரத்தின் வெளிப்புறத் தோற்றம்: B. சிறையிலையின் கீழ்ப்புற மேற்பரப்பின் தோற்றம். நரம்பு முடிவுகளில் குவைகள் காணப்படு வதை அவதானிக்கவும்.

Page 94
172 உயர்தரத் தாவரவியல்
களும் Stolons) சுருளியுருவாக ஒழுங்காகும் இலைகளும் உண்டாகும். (உரு. 54) மிக இளம் தாவரத்தில் வேர்கள் வேர்த்தண் க்கிழங் கிலிருந்து நேராகவே உண்டாகும்; ஆனல் முதிர்நிலை அடைந்த தாவரத்தின் வேர்கள் வேர்த்தண்டுக்கிழங்கிலிருந்து மிக அரிதாகவும் பக்கமாக வளரும் படரிகளிலிருந்து கூடுதலாகவும் தோற்றும் கடும் கபில நிறமான அல்லது கருமையான இவ்வேர்களுக்கு வேர்மூடி உண்டு. படரிகளின் உச்சியும் வேர்த்தண்டுக்கிழங்கின் உச்சியும் இளம் இலைகளும் கபில நிறமுடைய செதில்கள் அல்லது துருவல்கள் (Ramenta) என்பவற்றல் சூழப்பட்டு பாதுகாக்கப்படும். ஒவ்வொரு படரியும் அதன் நுனியில் அல்லது அதன் பக்கங்களில் இலைசெறிந்த அச்சை (Leaf axis) தோற்றுவிக்கலாம்.
இலை பெரிதாகவும் இரட்டைச் சிறைக் கூட்டிலையாகவும் இருக்கும். இலைக்காம்பின் பாகம் சிறைமேற்றண்டு (Rachis) என் பதாக அமைந்து, தகட்டுருவான பச்சைச் சிறையிலைகளைக் (Pinnae) கொண்டதாயிருக்கும். இளம் இலைகள் அச்சுச்சுருண்ட தளரிலை யொழுங்கு (Circinnate vernation) முறையைக் கொண்டுள்ளன. இயற்கையான வாழிடங்களில் வாழும் தாவரங்களில் ஒவ்வொரு இலையும் ஒரு மீற்றர் அல்லது சற்றுக் கூடுதலான நீளத்தை உடை யவை. அவை தொடரான உச்சி வளர்ச்சியை சிறிது காலத்துக்குக் காட்டும். சிறையிலைகளில் தலைமையான நரம்பும், இணைக்கவருள்ள தாக (Dichotomously) கிளைவிட்ட பக்க நரம்புகளும் உண்டு. வித்தி யிலைகள் (Sporophyls) சாதாரண (மலடான) இலைகளைப் போன்ற வையே. முதிர்ந்த தாவரத்தினது சிறையிலைகளின் கீழ்ப்புறத்தில், நரம்பு முடிவுகளில் குவைகள் (Sori) தாங்கப்படுகின்றன. (உரு. 54B) ஒவ்வொரு குவையும் சிறு நீரக 6jug.6junt60T Lipa 60ilurt6) (Indusium) மூடப்பட்டிருக்கும்; அதனலேயே இத்தாவரம் நெபிரொ லெபிசு (நெபிரொசு-சிறுநீரகம்) எனும் பெயரைப் பெற்றது.
வேரின் உள்ளமைப்பு : (உரு. 55) வேரின் குறுக்குவெட்டு முகத்தில் ஒரு எளிய ஈராதி (Diarch) அமைப்பைக் காணலாம். (அதாவது இரு முதற்காழ்த் தொகுதிகள் உண்டு)"காழ் உரியத்திலி ருந்து இணைப்புடைக்கல விழையத்தால் (Conjunctive Parenchyma) பிரிக்கப்பட்டிருக்கின்றது. நெய்யரிக்குழாய்கள் (Seive tube), உரியப் புடைக்கலவிழையம் என்பவற்றை உரியம் கொண்டது இதையடுத்து நிறமற்ற புடைக்கல விழையத்தாலான 2-3 படைகளைக் கொண்ட பரிவட்டவுறை (Pericycle) உண்டு. இதற்கு மேல் கப்பாரிக்கிலம் (Casparian Strip) உடைய, நீள்சதுர வடிவ பீப்பா போன்ற கலங் Ꮺ56Ꭲ fᎢ ᎧᏄ)fᎢᎶᏛᎢ ஒரு தனிப்படை உளது; அதுவே அகத்தோல் (Endode

தெரிடோபீற்று : நெபிரொலெபிசு 73
ட உரு. 55: நெபிரெலெ
y பிசு,வேரின் குறுக்கு.
வெட்டு முகம். 1. வேர் தாங்கும் படை 2.வெளிப்புற மென் சுவருள் ள மே ற் பட்  ைட !
k
l : 3. உட்புற புடைத்த
7
g
சுவருள்ள மே ற் பட்டை 4. முதற் காழ் 5. இணைப் புடைக்கலவிழையம் 6. உரியம். 7. பரி
வட் ட வு  ைற. ,G{ 8. அகத்தோல் مما 9. அணுக்கால்.
rmis) எனப்படும். இவ்வுறுப்புக்கள் எல்லாம் சேர்ந்தே கம்பம் (Stele) எனப்படும். இதையடுத்து மேற்பட்டை (Cortex) 0.6ắar G. Gud fib பட்டையானது உட்புறமாக தடித்த சுவர்களைக் கொண்ட கலங்களை யும், வெளிப்புறமாக மெல்லிய சுவர்களைக் கொண்ட கலங்களையும் உடையது. மேற்பட்டையை அடுத்து வெளிப்புறமாக மேற்றேல் அல்லது மயிர்தாங்கும் படை உண்டு. தண்டினதும் படரிகளினதும் உள்ளமைப்புக்கள் வேர்களினதை பிரதான அம்சங்களில் ஒத்தவை யாகவே இருக்கும்:
உரு, 56 : நெபி1ொலெபிசு, படரி யின் குறுக்கு வெட்டுமுகம். 1. மேற்முேல் 2. வெளிப் புற மென்சுவருள்ள மேற்
U 60 - 3. உட் புற புடைத்த சுவருள்ள மேற் tut 60). 4. பரிவட்ட
வுறை. 5. உரியம். 6. இணைப் பு  ைட க் கல விழை யம் 7. முதற்காழ், 8. அணுக் கால்
படசியின் உள்ளமைப்பு: (உரு. 56) படரிகளும் முதற்கம்பத்துக் குரியவை (Protostric). படரியின் குறுக்கு வெட்டுமுக த்தில் குழற போலிக2ளயும் (Tracheidt), புடைக்கல விழையத்தையும் கொண்ட

Page 95
1 74 உயர்தரத் தாவரவியல்
மத்தியகாழ்ப் பிரதேசத்தைக் கொண்டது. முதற்காழ் வெளியாதி யாக (Exarch) உள்ளது; 4-7 முதற்காழ்த் தொகுதிகள் காணப் படும். காழ் இழையத்தைச் சுற்றி உரியமும், இவ்விரண்டிற்கும் இடையில் இணைப்புடைக்கலவிழையமும் உண்டு. உரியத்தை அடுத்து புடைக்கல விழையத்தாலான 1-3 படைகளைக் கொண்ட பரிவட்ட வுறை. உண்டு. இதைச்சூழ அகத்தோலும், மேற்பட்டையும் காணப் படும். உட்புறமாகவிருக்கும் மேற்பட்டைக் கலங்கள் தடித்த சுவ ரைக் கொண்டவை. வெளிப்புற மேற்பட்டைக் கலங்களைச் சுற்றியி ருப்பதே மேற்ருேலாகும்.
ARC5. 57:இதயிரொலெபிசு வேர்த்தண்டுக் கிழங்கின் `குறுக்கு
வெட்டுமுகம். r ° ” y:-ده . عل. - : . باغ: مس - : " : د-* لم * ، أي .· · ·{' )ზჯ (ჯ وي: வேர்த்தண்டுக் கிழங்கின் உள்ள்மைப்பு (உரு. 57) வேர்த்
தண்டுக்கிழங்கு இலைகளைத் தாங்கும்' அச்சாகும். வேர்த் தண்டுக்
ழங்கு,கருக்கட்டலடைந்த முட்டையிலிருந்து (அதாவது பிரிவிலி முதலிலுள்ள), அல்லது படரியிலிருந்து தோற்றுவிக்கப்பட்டாலும், முதற்கம்பத்திற்குரிய ஆமைப்பையே அதன் அடிப்பாகத்தில்கொண் டிருக்கும். பின் முதற்கம்பம் திரிபடைந்து சில முதல்-தோன்றும் இல்கள்?ல்ஜ்ருவர்கும். பெர்முது இலைக்கவுடுகள்ஃ வெளியேறுவதால் மூதிற்கம்ஃபிழ் படி பேடியிாசு) உடைபட்டு: --jo&awisé við: (Dictyostelę என்னுகி அல்மிக்ன்ேபத்தோற்றுவிக்கிற து:(ஆதஞல்'உண்டிாகும் கம்ப்
 

தெரிடோபீற்ரு ? நெபிரொலெபிசு 75
த்தின் ஒவ்வொரு துண்டும் துண்டக்கம்பம் (Meristele) எனப்படும் எனவே வேர்த்தண்டுக் கிழங்கினது குறுக்குவெட்டு முகத்தில் மத் திய மையவிழையப் பகுதிக்கும் மேற்பட்டைக்குமிடையில் துண்டக் கம்பங்களும் இலைச்சுவடுகளும் காணப்படும். வெளிப்புறமேற்பட்டை, தடித்த சுவருள்ள கலங்களாலானவை; இதையடுத்து வெளிப்புற மாக ஒரு மேற்றேற்படை உண்டு. ஒவ்வொரு துண்டக்கம்பத்திலும் அதன் சுற்றுக்குரிய (Peripheral) பிரதேசத்தில் 1-3 முதற் காழ் தொகுப்புகள் உண்டு. இத்துண்டக்கம் பத்தின் அமைப்பும் உரு. 58 இலைச்சுவடுகளின் அமைப்பும், வேரினுடைய கம்பத்தின் அமைப்பை ஒத்ததாகும்.
コ
夏火Y
କୁଁ
உரு. 58: நெபிரெடி லெபிசு, குறுக்கு வெட்டு முகத்தில் ஒரு துண்
டக் கம்பத்தின் உள்ளமைப்பு.
இலையின் அமைப்பு: (உரு. 59) சிறையிலையின் குறுக்குவெட்டு முகத்தில், (உரு. A) மேற்புற மேற்ருேல், கீழ்ப்புற மேற்றேல் இவை ரண்டிற்குமிடையில் வியத்தமடையாத பச்சையவுருவத்தைக் 35 Tiazis li -- g&avBG9aĵaro puuub (Undifferentiated mesophyll) 676öf Lua) on! களைக் காணலாம். மேற்றேற் கலங்களிலும் பச்சையவுருவம் உண்டு. இவ்வியல்பும், இலைநடுவிழையமானது வேலிக்காற்புடைக்கலவிழை யம், கடற்பஞ்சுப்புடைக்கலவிழையம் என இரு பகுதிகளாகவியத்த

Page 96
176 உயர்தரத் தாவரவியல்
உரு. 59: நெபிரெலெபிசு, A சிறையிலையின் (இலையின்) குறுக்கு வெட்டுமுகம் கீழ்ப்புற மேற்முேலில் இலைவாய் உண்டு. B. சிறையிலையின் (இலையின்) இலைவாய்களைக் காட்டும் கீழ்ப்புற மேற்ருேலின் மேற்பரப்புத் தோற்றம்.
மடையாத தன்மையும் நிழலை விரும்பும் தாவரங்களின் பொது இயல்புகளாகும் மேற்பரப்புக் காட்சியில் (உரு. 59 B) அலையுருவான புறவுருவத்தைக் கொண்ட மேற்ருேற் கலங்களைக் காணலாம் கீழ்ப்புற மேற்ருேலில் மட்டுமே இலைவாய்கள் உண்டு.
இனப்பெருக்கம்:-
படரிகளிலிருந்து புதிய இலை உருவாகும் அச்சுக்கள் வெளித், தோன்றி, பதியமுறை இனப்பெருக்கலை பூர்த்தி செய்யும். எனினும் வித்தித்தாவரத்தைத் தோற்றுவிக்கும் இலிங்கமில் முறையால் உண் டாகும் தனிக்கலத்தா லான வித்திகளே பிரதான இனம் பெருக்கும் உறுப்பாகும் முதிர்நிலையடைந்த வித்தித்தாவரத்தில், x சாதாரண இலைகள் வித்தியிலைகளாகக் கடன்மயாற்றும். சிறையிலைகளின் கீழ்புற மேற்பரப்பில், நரம்பு முடிவுகளில் தடிப்பு அல்லது சூல்வித்தகம் (Placenta) உண்டாகும். இச்சூல்வித்தகத்திலிருந்து வித்திக்கலனின் தொடக்கக் கலங்கள் உருவாகி, கலப்பிரிவடைந்து, வித்திக்கலன் களாகத் திரிபடைகிறது. சூல்வித்தகத்தில் விருத்தியாகின்ற வித்திக் கலன்களின் தொகுதியே குவை (Sorus) எனப்படும் ஒவ்வொரு குவையும் புறவணி எனவழைக்கப்படும், ஒரு மென்றகடு போன்ற வெளிமுளையினல் மூடப்பட்டிருக்கும். எனவே வித்தியிலையின் கீழ்ப்புற மேற்பரப்பில் நரம்பு முடிவுகளில் குவை தோன்றும். ஒவ்வொரு குவையிலும் வெவ்வேறு நிலைகளில் விருத்தியாகிக் கொண்டிருக்கும் வித்திக்கலன்களை அவதானிக்கலாம். (உரு. 60 A)
 

தெரிடோபீற்ற நெபிரொலெபிசு 77
உரு. 60: A. குவையினூடாக வெட்டப்பட்டுள்ள சிறையிலையின் குறுக்கு வெட்டுமுகம். B, வித்திக்கலனின் மெல்லிய சுவர் களினூடாக தெரியும் வித்திகளைக் கொண்ட வில்லையம், தடித்த சுவருடைய கங்கணம், காம்பு ஆகியவற்றைக் காணலாம்.
முதிர்ந்த வித்திக்கலனின் அமைப்பு : ( ரு. 60 B)
வித்திக்கலன் ஒவ்வொன்றும், இருகுவிவுள்ள (Biconvex) உருவை யுடைய வில்லையத்தையும் (Capsule), அதனைத்தாங்கும் புல்கலங்க ளுள்ள மெல்லிய காம்பினையும் கொண்டது. காம்பானது L 600 - களைக் கொண்ட கலங்களாலானது வில்லையத்தின்சுவர் கலங்களாலான தனிப்படையொன்றைக் கொண்டது வில்லையத்தின் விளிம்பைச் சுற்றியுள்ள கலங்களைத் தவிர்ந்த மற்றவை எல்லாம் மெல்லிய சுவரை யுடைய சிறு கலங்களாகும்; காம்பிலிருந்து தொடங்கி வில்லையத்தின், விளிம்பை முக்காற்பாகம் வரை சுற்றிச் சென்றிருக்கும் படை, கங்கணம் (Annulus) எனப்படும். இவை புடைப்பான பக்கச் சுவர் களையும் (ஆரைச் சுவர்களையும்) உட்சுவர்களையும் மெல்லிய வெளிச் சுவர்களையும் உடைய பெரிய கலங்களாகும். (கங்கணம் 13இல்லது I4、 கலங்களாலானது). கங்கணப்படை முடிவடையுமிடத்திலிருந்து காம்பு மட்டும் செல்லும் படை புழை (Stomium) எனப்படும். இவை சிறப்" பியல் உருவுடைய மெல்லிய சுவரைக் கொண்ட கலங்களாலானதாகும் கங்கணம்,புழை என்பவை வித்திக் கலன் வெடித்தலிற் தொடர் புடையன. ஒவ்வெர்ரு வில்லையத்துக்குள்ளும் 49-64 நுண்ணிய தூள் போன்ற வித்திகள் (x) உண்டு. (இவை 16 வித்தித்தாய்க்கலங்களில்
5 mT, li 3

Page 97
178 உயர்தரத் தாவரவியல
(2x) இருந்து ஒடுங்கற் பிரிவுண்டாகித் தோன்றியவை). இதைவிடப் பிரிந்தழிகின்ற போசணைக்கம்பளமும் வில்லையத்துக்குள்ளே காணப் படும். வித்தி கபில நிறமுடையதாகவும், ஒரளவு முக்கோண உருவ, மானதாகவும் இருக்கும். இவை குழியவுரு, கரு என்பவற்றைக் கொண்ட தனிக்கலமாகும்; இது இரு சுவர்களாற் சூழப்பட்டதாயும், வெளிப்புறச் சுவர் புடைத்துமிருக்கும். *7
MÅ
வித்திக்கலன் வெடிக்கும் பொறிமுறை (உரு. 61):- பெரும் பாலும், வித்திகள் முற்றும் வேளையில், குவையின் புறவணி நீரை இழந்து சுருங்க, வித்திக்கலன்கள் உலர்ந்த காற்றுப்பட நேரிடுகிறது. வித்திகள் வெளியேற்றப்படுவதில் இரு நிலைகள் உள்ளன. \ முதலா வதாக வித்திக்கலன் திறபட்டு, படிப்படியாக பின்புறமாக வளையும் போது, அநேகமான வித்திகளைக் காவிச் செல்கிறது. இரண்டாவது நிலையில், வித்திக்கலனின் நுனி (அதாவது வில்லையூம்) ஒரு விற்கருள் (Spring) போல கடமையாற்றி சடுதியாகப் பின்பக்கமாக விசை யோடு தள்ளப்படும்பொழுது வித்திகள் காற்றில் விடப்படுகிறது.
வித்திக்கலன் திறப்பதற்கு, கங்கணத்தின் அமைப்பு உட்பட அநேக காரணிகள் கடமையாற்றுகின்றன. முற்றிய வித்திக்கலனில் கங்கணத்தின் கலங்கள் நீரால் நிறைந்திருக்கும். உலர்ந்த காற்றில் இந்நீர் வெளிப்புற மென்சுவரினுாடாகவும், பக்கச் சுவரினுாடாகவும் ஆவியாகி வெளியேற எத்தனிக்கிறது. இவ்வாறு ஆவியாகி வெளி யேறும் நீர் ஈடு செய்யப்படமாட்டாது; அதனுல் கங்கணத்தின் கலங்களிலுள்ள நீரின் கனவளவு குறையும்.
கங்கணக் கலங்களில் இரு வல்லமைமிக்க இழுவிசைகள் தொழிற் படுகின்றன. நீரின் மூலக்கூறுகள் இணைக்கப்பட்டிருக்கும் பிணைவு விசை (Cohesive Force) இதைவிட வலிமையுடைய இழுவிசை, நீரின் மூலக்கூறுகளுக்கும் கலச்சுவரின் பொருட்களுக்கும் உள்ள ஒட்டற் பண்பு விசை (Adhesive Force) யாகும். பிணிைவு விசைகள் நீர் பிள வுறுதலையும்-(Rupture), அதனல் ஆவிக்குமிழிகள் உண்டாவதையும் தடைசெய்யும், நீருக்கும் சுவருக்கும் உள்ள ஒட்டற் பண்பால், ஆவியாகலின்போதுநீரின் கன அளவு குறைவதால் கங்கணக் கலங்களி லுள்ள வெளி மென்சுவர் உள்ளிழுக்கப்பட்டு குழிவுள்ளனவாகின்றன. அதனல் புடைத்த ஆரைச்சுவர்களும் (Radial Wals) தம்மை நோக்கி சிறிது உள்ளிளுக்கப்பட்டு, கங்கணம் வளைய ஏதுவாகிறது, இதனல் கங்கணக் கலங்களில் உண்டான தகைப்பு (Stress) அல்லது விகாரம் (Strain), மென்மையான புழையத்தைத் தாக்குகிறது. அதனுல் வித்திக் கலன், புழையத்தில் கிழிவடைந்து (உரு. 61A), வில்லைய்த்தின் பக்கச் சுவர்களினூடாகத் தொடர்ந்து பிளவடைகிறது. கங்கணிக் கலங்கள்

to. 61:
தெரிடோபீற்ரு : நெபிரொலெபிசு 79
గే: ܐܵܮܵ{ܝܶܠ ܐܟ kaisiny/Arni
ث : 9. ፳፩አj¥XÃ
நெபிசொலெபிசுவின் வித்திக்கலன் வெடித்து வித்திகள் வெளியேறுவதில் வெவ்வேறு நிலைகள். A-B வித்திக்கலனின் மேற்பகுதியை, கங்கணம் பிற்பக்கமாக வளையச் செய்து அநேக வித்திகளை காவிச் செல்லுகிறது. C. வித்திக் கலனின் மேற்பகுதி சடுதியாக முன்னிருந்த நிலைக்குத் திரும்பி வந்து வித்திகளை காற்றில் வீசுகிறது. a,b,c, கங் கணக்கலங்களில் உண்டாகும் மாற்றங்கள். a நீரால்

Page 98
180 உயர்தரத் தாவரவியல்
நிரம்பியுள்ளது, b. நீரை இழந்து வெளிமென்சுவரும், ஆரை ச்சுவர்களும் உள்ளிழுக்கப்பட்டு ஒடுங்குகிறது. c நீரி னளவு குறைந்து இழுவிசை நிலையிலுள்ள நீர்ப்படலம் கிழிவடைந்து நீராவிக் குமிழிகளைத் தோற்றுவிப்பதால் மென் சுவரும் ஆரைச்சுவர்களும் வெளித்தள்ளப்பட்டு முன் னிருந்த நிலையை அடைகின்றன.
தொடர்ந்து நீரை இழந்து, சுவர்கள் உள் இழுக்கப்பட்டுச் சுருங்க, கங்கணம் நேராகிறது. பின் பெரும்பான்மையான வித்திகளை வில்லை யச் சுவரால் உண்டான கிண்ணம் போன்ற அமைப்பில் உள்ளடக்கித் தாங்கிக்கொண்டு புறப்பக்கமாக வளைகின்றது. (உரு. 61 C). இப் பொழுது கங்கணத்தின் கலங்களிலுள்ள நீர் இழுவிசை நிலையில் (Tension) g)(Gá F6ör spg). தொடர்ந்து நீர் ஆவியாகிச் செல்ல, ஒரு நிலையில் கங்கணக்கலங்களிலுள்ள நீரின் இழுவிசை வலுவானது, புடைத்த மீள்சக்தி (Elastic) உள்ள ஆரைக்குரிய சுவர்கள் உஞற்றும் (Exert) இழுவை கூடிக்கொண்டு செல்வதால் (Pul) எதிர்ப்பதற்குப் போதாமை ஆகிவிடும். நீரானது பக்கச் சுவர்களோடு ஒட்டியிருக் கும்; ஆல்ை இவ்வேளையில் பிணைவு விசைகள், கலத்தின் உள் ளடக்கத்தை திரவ நிலையில் வைத்திருக்க இயலாமல் போகிறது; ஈர்க்கப்பட்ட (Stretched) நீர்ப்படல மூலக்கூறுகளின் இணைப்பில் பிளவு உண்டாக திரவ நீர், நீராவியாகிறது, நீராவிக் குமிழிகள் தோன்றி ஒவ்வொரு கங்கணக் கலங்களின் மென்சுவர் விசையோடு வெளித்தள்ளப்பட்டு, கங்கணம் முழுமையாக முன்னிருந்த இடத் திற்குச் சடுதியாய்த் திரும்புகிறது. (உரு. 61C ) (இது மீள்சத்தி யிழைத்துண்டு ஈர்க்கப்பட்டுப் பின் விட்டவுடன் முன்நிலையை அடைவது போற் தொழிற்படுகிறது). இவ்வசைவின் விசையால் வித்திகள் விசப்படுகின்றன. அதனல் வித்திகள் வளியோட்டத்தோடு சேர்ந்து பரம்பலடைகிறது.
வித்திமுளைத்தல்:-(உரு, 62 A, B) வித்திகள் யாவும் ஒரே வகை ரைச் சேர்ந்தவையாதலின், தாவரம் ஒத்த வித்தியுள்ளதாயிருக்கும். (Homosporous) வித்தி ஒரு தகுந்த ஈரலிப்புள்ள ஆதாரப்படையில் விழுந்தால் வித்திச் சுவர் கிழிவுற்று (Rupture) மூலவுயிர்க்குழாய் (Germtube) ஒன்றை வெளிவிட்டு, கலப்பிரிவுகள் உண்ட கி பச்சை நிற இழையத் தட்டொன்றை உருவாக்குகிறது; அதோடு நிறமற்ற வேருருக்களும் இவையிலிருந்து தோற்றி மண்ணுக்குள் புகுந்து கொள்ளும். பின்பு இவ்விழையானது, பல தளங்களில் கலப்பிரிவுக் ஆள்ளாகி பிரிவிலி முதலாக விருத்தியாகிறது.

தெரிடோபீற்று : நெபிரொலெபிசு 181
உரு. 62 : நெபி1ெ1லெபிசு வித்தி முளைத்தல் A-B வித்தி முளைத்து பச்சையவுருவங்களை உடைய அநேக கலங்களையும், சில வேர்ப்போலிகளையும் கொண்ட தட்டுப்போன்ற அமைப்பை உருவாக்குகிறது. C. இருதய உருவான பன்னப் பிரிவிலி முதல் ஆண் கலச்சனனி, பெண்கலச்சனனி, வேர்ப்போலி என்பவற்றை அவதானிக்கலாம்.
பிரிவிலி முதல் (Prothalus) அல்லது புணரித்தாவரம் (உரு. 62 C): பிரிவிலி முதல் ஒரு சிறிய, பச்சையான கலங்களாலான ஏறக்குறைய இதயவடிவமுள்ள தட்டுப்போன்ற அமைப்பாகும். இப்புணரித் தாவ. ரமானது கால் அங்குலம் முதல், அரை அங்குலம் வரை விட்டமுள்ள தாயிருக்கும். இது பச்சையவுருவங்களை உடைய புடைக்கல விழையங்களைக் கொண்டது. பிரிவிலியின் முற்புறமாகச் சிறு பிள வுள்ள பிரதேசத்தில் வளர்முனை உண்டு. இப்பிரிவிலியானது விளிம் போரமாக தனிப்படையாயும், சிறு பிளவுக்குக் கீழும், நடுப்பாகத் திலும் பல படை கொண்ட மெத்தை (Cushion) போன்ற அமைப் அடையும் கொண்டது. புணரித் தாவரத்தின் மத்திய கீழ்ப்புற மேற் பரப்பானது பல கபில நிறமான தனிக்கலமுள்ள நீண்ட வேருருக் கஃாக் கொண்டிருக்கும். இவை பிரிவிலி முதலை ஆதாரப்படையோடு நிலப்படுத்தவும், கனியுப்புக்களையும் நீரையும் அகத்துறிஞ்சவும் பயன்படும். பிரிவிலி முதற் கலங்களின் மெல்லிய கலங்களால் நீரும் வாயுக்களும் எல்லாப் பக்கங்களுக்கும் இலகுவாய் ஊடுருவிச் செல்ல
45 т. 18 а

Page 99
18 : உயர்தரத் தாவரவியல்
வியலும். அதனுல் தனக்கு வேண்டிய காபோவைதரேற்றுக்களைத் தொகுத்து சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் வாழும். இது உட் புறமாக ஓரளவு வியத்தமும் அடைந்திருக்காது; ஆஞல் எல்லாக் கலங்களும் பச்சையவுருவங்களைக் கொண்டிருக்கும். பெரும்பர்லும் இவை ஈரத்தன்மையுடைய நிழலுள்ள வாமிடங்களில் காணப்படும்.
S~-உதரக்கால்வாய்க்
கலம் கால்வாய்
கழுத்துக்கால்வ்ாய்க் கல்ம்
உரு. 63 : நெபிரெலெபிசு பிரிவிலிமுதலில் இலிங்கவங்கங்களுக்
கூடாக எடுக்கப்பட்ட குறுக்கு வெட்டுமுகம் A. si கலச்சனனி B பிசிருள்ள விந்துக்கள் வெளியேறுகின்றன. C பெரிதாகக் காட்டப்பட்ட, சுருளியுருவான பல்பிசி ருள்ள விந்து (விந்துப்போலி) P. பெண்கலச்சனக்னி" 9) திறந்த கழுத்தைக் காட்டும் கருக்கட்டலுக்குத் தயா ராகவிருக்கும் பெண்கலச்சனனி. R. கழுத்துக் கர்ல்" வாயினுடாக விந்துகள் நீந்திச் சென்று முட்டையை அடைகின்றன.
 
 
 
 
 
 
 
 
 
 

தெரிடோபீற்ரு : நெபிரொலெபிசு 183
இதன் பிரிவிலி முதல் ஒரில்லமுள்ளதாகும் (Mohoecious); அதாவது ஆண்கலச்சனணியும் ஆதிச்சனணியும் ஒரே " தாவரத்தில் உண்டாகும், புணரித்தாவரத்தின் கீழ்ப்புறப் பரப்பில் வேருருக் களுக்கு இடையே பிற்பாகத்தில் இலிங்கவங்கங்கள் தோன்றும்; ஆண்கலச்சனணிகள் பின்பாகத்திலும், பெண்கலச்சனனிகள் முற் பாகத்திலுள்ள பிளவுக்குச் சமீபமாக இருக்கும் மெத்தையில் உள (d. c. 62C).
ஆண்கலச்சனனி - (உரு. 63 A) இது கோளவுருவான காம்பற்ற உறுப்பாகும். ஒவ்வொரு ஆண்கலச்சனணியின் சுவர் பச்சையவுரு வத்தைக் கொண்ட கலங்களாலான தனிப்படையைக் கொண்டி ருக்கும். இவை பக்கமாக வளையக்கலங்களையும், நுனியில் மூடிக் கலத்தையும் கொண்டவை. இதனுள் பல விந்துத் தாய்க்கலங்கள் (Sperm mother cells) உண்டு. இவை ஒவ்வொன்றும் ஒரு சுருளியுரு வான பல்பிசிருள்ள (Multiciate) விந்துப் போலியை (Spermatozooid) உற்பத்தியாக்கின்றது.
பெண்கலச்சனனி : (உரு. 63 P) பெண்கலச்சனணி குறுகிய குடுவையுருவான காம்பற்ற உறுப்பாகும் வீக்கம r 6ᏈᎢ " அடிப் பகுதியான உதரம், பிரிவிலி முதல் இழையத்தில் புதைந்து காணப் படும். பிரிவிலி முதலின் கீழ்ப்பக்க மேற்பரப்பிலிருந்து குழாய் போல் வெளிவந்துள்ள பகுதி கழுத்து எனப்படும் உதரம் பெரிய தனிச்சூல் அல்லது முட்டை ஒன்றை உல் டயது. கழுத்து ஒரு பக்கம் நான்கு நெடுக்குக் கலவரிசைகளாலும், மறுபக்கம் ஆறு தெடுக்கக் கலவரிசைகளாலும் ஆனது; அதனுல் கழுத்து வாந் திருக்கும். உதரமும் சழுத்துக்கால்வாயும் சந்திக்குமிடத்தில் உதர்க் கால்வாய்க்கலம் உண்டு. இதையடுத்து பல்கருக்களையுடைய (2-4) கழுத்துக் கால்வாய்க்கலம் ஒன்று உண்டு.
சுருக்கட்டல்:- ஆண்கலச்சனனி முதிர்ந்ததும், அதன் சுவர்க் கலங்கள் நீரை உறிஞ்சி, உள்ளடக்கத்தை அமுக்க மூடிக்கலம் வெடித்துத் திறக்கின்றது. அதனல் விந்துத்தாய்க்கலங்கள் உரு வாக்கிய பல்பிசிருள்ளி சுருளியுருவான விந்துப்போலிகள்: (விந்துகள்) வெளியேறும் (உரு. 63.8-C}.இவ்விந்துப்போலிகள் நீரில் நீந்தி பெண் கலச்சனனியின் சுற்றயலுக்கு. வருகின்றன. பெண்கலச்சனனி ற்றியதும் கால்வாய்க்கலங்கள் பிரிந்தழிந்து மாலிக்கமிலம் போன்ற ரி3 பொருளுடன் சளியமாகத் திறபட்ட கழுத்தினூடாகக் கசியும். பின் விந்துப்போலிகள் ரசாயனத் தூண்டற் பெயர் வடைந்து கழுத்துக் கால்வாய்க்குள் செல்லுகின்றன் (உரு 63 B); இவற்றுள் ஒன்று முட்ட்ை அல்லது சூலின் கருவுடன் இணைகின்றது. சுருக்கட்டிய சூல், சுவரொன்றைச் சுரந்து, சூல்வித்தியாக மாறுகிறது.

Page 100
184 உயர்தரத் தாவரவியல்
இளம் வித்தித்தாவரத்தின் விருத்தி (உரு:- 64,
சூல்வித்தி உதரத்தினுள் இருங்கும்பொழுதே பிரியத் தொடங்கி ஈற்றில் முளையம் விருத்தியடைவதில் முடிவடைகின்றது. முதற் பிரிசுவர் நீளப்பக்கமாக இடப்படுகிறது. இரண்டாவது பிரிவின் சுவர் முதலாவதற்கு சமாந்திரம்ாக இடப்படும். இப் %, உரு. 84; நெபிரெலெபிசு. சூல்வித்தி பிரிவடை தல். A. சூல வித்தி B. முதற்பிரிவின் பின், C இரண்டாம் பிரிவின் நான்கு கலங்களை (காற் கோளங்களை) உடைய தாகவிருக்கும்.
こ
பொழுது சூல்வித்தி நான்கு கலங்களை (காற்கோளங்களை) (Quadrant) உடையதாகவிருக்கும். இந்நான்கு கலங்களிலிருந்தும் முதலான
அச்சுச் சுருண்ட தனிலயொழுங்கான
இளம் இல்
உரு. 65 : நெபிரொலெயிசு, A பெண்கலச்சனணியுள் இருக்கும் முளை, யத்தின் நீள்வெட்டுமுகம். அடி என்ற பகுதியால் புணரித் தாவரத்திலிருந்து உணவை அகத்துறிஞ்சுகிறது. B புண் ரித்தாவரத்தோடு (பிரிவிலி முதலோடு) பற்றியிருக்கும் நிலையில் இளம் வித்தித்தாவரம் காட்டப்பட்டுள்ளது: பின்தோன்றும் இலையின் அச்சுச் சுருண்ட தன்மையை அவதானிக்கவும்; இவ்விளம் வித்தித்தாவரம் வேர், இலை, குறுகிய தண்டு ஆயவற்றைக் கொண்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 

தெரிடோபீற்ரு நெபிரெலெபிசு | 85
உறுப்புக்கள் வியத்தமடைகின்றன. (உரு. 64 Q). முற்புற அடித் துண்டு தண்டையும் , இதற்கு எதிராக உள்ளது வேரையும் கொடுக்கும். பிற்புற அடித்துண்டு அடியையும், முற்புற மேற் துண்டு இலையையும் கொடுக்கும். இவ்விளம் வித்தித்தாவரம் அல்லது முளையம் மேலும் பிரிவடைந்து, விரிவடையும். 9t. மிகவும் குறைவாகவே விருத்தியடைந்திருக்கும். சிறிது காலத்திற்கு இளம் வித்தித்தாவரம் (உரு. 65 A) புணரித் தாவரத்தில் பாதுகாக் கப்பட்டு ஒட்டுண்ணியாக வாழும். புணரித்தாவரத்தினின்று உணவையும் நீரையும் அகத்துறிஞ்ச அடி பயன்படும் வேர்கள் நிலத்திலிருந்து நீரையும் உப்புக்களையும் அகத்துறிஞ்சும். பச்சை இலைகள் உணவு உற்பத்தியை ஆரம்பிக்கும். (நான்கு பக்கங்களைக் கொண்ட கூம்பகமான (Pyramidal) உச்சிக் கலங்களிலிருந்தே வேர் அல்லது தண்டு விருத்தியாகின்றன. வேர் நிலத்தில் பதிந்ததும் முதல் இலை வெளிததோற்றி, பின் இளம் வித்தித் தாவரமானது அச்சுச் சுருண்ட இலையை உருவாக்கி பூரண சுதந்திரமுள்ளதாகி விடும். (உரு. 65 B). பின் பிரிவிலிமுதல் கூடிய சீக்கிரத்தில் அழிந்துவிடும்.
குவை åusä risdiaGA, வித்திக்கலன்
8ոanմ, N-*سر. ຍ້້້ບໍ່ வித்தித்
தாய்க்கலுங்கள்
2xo só .- - 2 x
x cig
\ முட்ன்டி பிரிவிலிமுதல்
ந்துN
*ஆதிச்சன்னி ~ஆண்கலவாத்தி
கு. 66: நெபிரொலெபிசு, நிறமூர்த்த மாற்றங்கள் ஏற்படுமிடங்
களைக் காட்டுகின்ற வாழ்க்கைச் சக்கரத்தின் வரிப்படம்
x = ஒருமடியான நிறமூர்த்தங்களின் எண்ணிக்கை 2 x = இருமடியான

Page 101
186 உயர்தரத் தாவரவியல்
நெபிரெலெபிசுவின் (பன்னத்தின்) வாழ்க்கை வரலாற்றில் குறிப் பிடத்தக்க அப சங்கள் : (உரு 86) வேர்கள் தண்டுகள் இலைகள் ஆகியவற்றைக் கொண்ட பன்னத்தாவரமானது, 2x அல்லது இரு மடியான நிலையிலிருப்பதாலும், வித்திகளைக் கொண்டிருப்பதாலும், உண்மையிலேயே இது, ஒரு வித்தித்தாவரம்ாகும். அதே போல பிரிவிலி முதல் இலிங்கவங்கங்களைக் கொண்டிருப்பதாலும், 3 அல்லது ஒரு மடியான நிறமூர்த்த நிலையில் இருப்பதாலும், அது புணரித் தாவரமாகும். அதிமுக்கிய பருவங் ஸ் எனப்படுபவை வித்தித் தாய்க்கலன்கள் வித்திகளாக மாறும்போது ஏற்படும் ஒழுங்கற் பிரிவும், கருக்கட்டலின்போது நிறமூர்த்த எண்ணிக்கை இருமடங்கா தலு மாம். இப்பன்னத்தின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு திட்டமான சந்ததிப் பரிவிருத்தி முறை காணப்படுகிறது. முதிர்ச்சியடைந்ததும், சுயேச்சை வாழ்வு வாழும் சார்பற்ற, பெரிய வித்தித்தாவா மும் சுயேச்சை வாழ்வுள்ள சார்பற்ற சிறிய புணரித்தாவரமும் மாறி, மாறி உண்டாகும். புணரித்தாவரமும் சித்தித்தாவரமும் முற்றிலும் மாரு ன உருவவியலமைப்பைக் கொண்டதால், இத் தாவரம் பல்லின வுருவமுள்ள சந்ததிப் பரிவிருத்தியை அடைகிறது. இப்பன்னம் நிலம்வாழ் தாவரமாகவிருப்பினும், கருக்கட்டலுக்கு நீர் தேவைப் படுகிறது என்பது இங்கு கவனிக்கத்தககது.
வருணம்: செலாகினெல்லாலேசு
இவ்வருணத்தில், பல இனங்களைக் கொண்ட் செலாகினெல்லா என்ற ஒரே ஒரு சாதி தற்பொழுது காணப்படுகிறது. தண்டு நீண் டும் இணைக்கவருள்ளதாக கிளைவிட்டுமிருக்கும். இவை நுண்ணிலை யுள்ள வகையைச் சேர்ந்தவை; அதனல் தண்டினது பிரதான கம் பத்தில் இடைவெளி இருக்கமாட்டா. சிறத்தலடைந்த இலகளான வித்தியிலைகளின் கக்கத்தில் வித்திக்கலன் தோன்றும். வித்தியிலைகள் (Sporophyls) தண்டுக் கிளைகளின் நுனியில் ஒன்ருகச் சேர்ந்து கூம் பியைத் தோற்றுவிக்கிறது. இவ்வினங்கள் பல்லின வித்தியுள்ளவை (Heterosporous) (இருவகை வித்தியுள்ளவை). இலைகளின் மேற்பக் கத்தில், சிறிய நாக்குப் போன்ற செதில்களான சிறுநாக்கள் காணப் படும். இருவன்க வித்திகளும், முறையே ஆண், பெண் என்ற இரு வகைப் புணரித் தாவரங்களைத் தோற்றுவிக்கின்றன. வேர்கள், வேர்த் தாங்கிகளிலிருந்தே முளைத்து வளரும் விந்துக்கள் இரு சவுக்கு முளைகளைக் கொண்டிருக்கும் கருக்கட்டலை நிறைவேற்ற நீர் அவசிய மாகிறது.

தெரிடோபீற்ரு செலாகினெல்லா i87
செலாகினெல்லா (Setaginella)
இலங்கையில் காணப்படும் செலாகினெல்லாவின இனங்கள் யாவும் நிலம் வாழ் பூண்டுத்தாவரம் போன்றவை (Herbaceous), இதன் வித்தித்தாவரமும், மெய்வேர்கள், மெய்த்தண்டுகள், மெய் இலைகள், என வியத்தமடைந்துள்ளது. இவை நிழலுள்ள , ஈரமான இடங்களில் காணப்படும். அநேகமான இனங்கள் மென்மையான படிந்து கிடக்கின்ற நகர் கொடிகளாகும். இவற்றிற்கு முதுகு
f /23 ہمہ محسلک
ཅུང་དེ SON ܓܵ محمحمد A வேர்தாங்
f வேர் ܬ )
உரு. 67 : செலாகினெல்லர். A. வித்தித்தாவரத்தின் நகரும் இணைக் ". . . கவருள்ள தண்டுகள். வேர்கள் வேர்த்தாங்கிகளென்ற இலைகளற்ற கிளைகளிலிருந்து உற்பத்தியாகும். B. தண் டின் பெரிய இலைகள் இரு வரிசைகளிலும், சிறிய இலைகள் தண்டின் முதுகுப்புறமாக இருவரிசைகளிலும் அந்ைதுள்ளன
வயிறுகள் (Dorsiventral) உள்ள தண்டுகள் உண்டு. தண்டுகள் இணைக் கிளை (Dichotomous) முறையில் கிளைவிடும் (உரு : 67B) இத்தண்டு களிலுள்ள சிறிய இலைகள் நான்கு வரிசையில் ஒழுங்கு படுத்தப்பட்டி ருக்கும் (உரு. 67 B). முதுகுப்புறமாக அல்லது மேற்புறமாக இரண்டு மிகச்சிறிய இலைகளைக் கொண்ட இரு வரிசையும், கீழ்ப்புறத்தில் தோன்றி ஒரங்களினூடாக வெளித்தோற்றும் பெரிய இலைகளைக் கொண்ட இரு வரிசையும் காணப்படும். மேற்புறமாகக் காணப்படும்

Page 102
88 உயர்தரத் தாவரவியல்
இருவரிசையில் உள்ள இலைகள் உச்சியை நோக்கிக் கூர்போன்று காணப் படும்; கீழ்ப்புறமாகத் தோன்றும் இருவரிசையில் உள்ள இலைகள் பெரிதாகவும் வெளிப் புறமாக வளைந்தும் காணப்படும். வெவ்வேறு விதமான இலைகள் ஒரே தாவரத்தில் இருப்பதால் இந்நிலை பல்லின இலையுண்மை (Heterophyly) எனப்படும். (இலங்கையில் தம்புள்ளை என்ற இடத்தில் காணப்படும் செலாகினெல்லா வைற்றியை (S Wightii) என்ற இனத்தில் ஆரைக்குரிய முறையில் ஒரேவிதமான இலைகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. செலாகினெல்லா ஓனித்தோ போடி ஒயிடேசு (S. Ormithopodioides) போன்ற வேறு சில இனங்கள் குறைவான நிமிர்ந்து வளரும் தண்டைக் கொண்டுள்ளது ) இளம் இலைகளின் அச்சுக்கு எதிர்ப்புறத்தில் சிறிய ந 1 க்குப் போன்ற செதில் அல்லது வெளிமுளையான சிறுந1 (Ligule) காணப்படும்.
இலைகளற்ற, வேர்தாங்கிகள் (Rhizophores), எனவழைக்கப் படும் விசேட கிளைகள் பெரும்பாலும், தண்டுகள் கிளைவிடும் முனை யின் கீழ்ப்பாகத்திலிருந்து தோற்றும் இவ்வேர்தாங்கிகள் நிலத்தை நோக்கி வளரும்போது இணைக்கவருள்ளதாக மேன் மேலும் கிளை விட்டு ஈற்றில் நிலத்தையடைந்தவுடன், is?ar உற்பத்தியாக்கும். வேர்தாங்கிகள் புறத்திற் ந்தவை; on a
இருப்பதிலும் நேர் 4%: ఫ్లో வதிலும் தண்டுகளில் இருந்து வேறுபடுகின்றன. அத்துடன் வேர் 一 மூடியோ, வேர் மயிர்களோ * : ... ட அற்று இருப்பதிலும், இணை க்கவருள்ள கிளை விடுதலி லும், நிலப்பரப்பையடைந் தவுடன் இணைக்கவருள்ள முறையாகக் கிளைவிடும் வேர்களை கொண்டிருப்பதி லும் இவ் வேர் தாங்கிகள் வேர்களிலிருந்து வேறுபடு கின்றன. எனவே வேர் தாங்கிகள் சிறத்தலடைந்து அல்லது திரிபடைந்த வேர் களைத் தாங்கும் தண்டு எனக் கொள்ளலாம்.
7உரு. 68: செலாகினெல்லா. தண்டின் குறுக்கு வெட்டு முகம்,
(செலாகினெல்லாவின் தண்டு பல்கம்பமுள்ளதான அமைப் பைக் கொண்டது (உரு. 68)*** இப்பகுதி. பாடத்திட்டத்திலிருந்து இப்போ நீக்கப்பட்டுள்ளது.)
1. மேற்ருேல், 2. புடைத்த மேற்பட்டை, 3. மெல்லிய மேற் பட்டை, 4. சிறுசலாகை 5. கம்பம் 6. காற்றுவெளி 7. "உரியம்: 8. காழ்
 

தெரிடோபீற்g : செலாகினெல்லா 189
இனப்பெருக்கம் :-
வித்திக்கலன்களைத் தாங்கும் சிறப்படைந்த இலைகளான வித்தி யி&லகள் தண்டுக்கிளையின் நுனியில் கூம்பி (Strobilus) ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. ஒரு கூம்பிலே, மேல் இருக்கும் வித்தியிலைக்ள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு சிறிய வித்திக்கலனைத் தமது கக்கத்திற்
..''፡ ! ዚ உரு,69: செலாெெனல்ல. கூம்பியின் நெடுக்கு வெட்டு முகம், மேலே நுன்வித்திக்கலன்களைக் கொண்ட நுண்வித்தியிலை களும், கீழே மாவித்லிக்கலன்களைக் கொண்ட மாவித்தி யில்களும் காணப்படுகின்றன.

Page 103
190 உயர்தரத் தலுரவியல்
கொண்டிருக்கும் (உரு. 89). இவ் வித்திக்கலன், பல சிறிய வித்திகளை அல்லது துண் வித்திகளை உற்பத்தியாக்கும்; ஆகவே இவ்வித்திக் கலனை நுண் வித்திக்கலனென்றும், அவ்வித்தியிலைகள் ஒவ்வொன்றையும் நுண் வித்தியிலை என்றும் அழைக்கலாம். கூம்பியில் கீழிருக்கும் வித்திச் கலங்கள் பெரிதாய் இருப்பதோடு, வழக்கமாக நான்கு பெரிய வித்திகளை அல்லது மா வித்திகளை உற்பத்தியாக்கும். ஆகவே, மா வித்தி உற்பத்தியாக்கும் கலனை மா வித்திக்கலன் என்றும்; இதனைக் கக்கத்திற் கொண்டுள்ள இலையினை மாவித்தியிலை என்றும் கூறலாம். நுண்வித்திகள்_மாவித்திகள் என இரு வகை வித்திகளைக் கொண் டிருக்கும். காரணத்தால் செலாகினெல்லாடகாவரமானதுடபுல்லின வித்தியுள்ள ட(Heterosporous) தாவரமாகும்.
வித்திக்கலனின் விருத்தியானது நல்வித்திக்கலனுள்ள (Eusporangiate) விருத்தி எனப்படுகிறது (பக்கம் 166) வித்திக்கலன் வலு வுள்ள, குறுகிய காம்பினற்ருங்கப்பெற்ற ஒரு வில்லையத்தைக் கொண்டது. வில்லையத்தின் சுவர் கலங்களாலான இரு படைகளை யுடையதாக இருக்கும். மாவித்திக்கலன், நுண் வித்திக்கலனிலும் பார்க்க ஓரளவு பெரிதாக இருக்கும். வித்திக்கலனுள் (வில்லையத்துள்) மையமாக வித்தியாக்கின்ற கலங்களும், அதைச் சூழ போசணைக்
SSS
-2SS
ද්‍රි. リ క్షాక్లె * %
స్క్రిక్ట్ర్య
செலாகினெல்லா. வித்திக்கலன்களின் நீள்வெட்டுமுகம், A. அநேக நுண்வித்திகள்ைக் கொண்ட நுண்வித்திக்கலன். B. மாவித்திக்கலனுக்குள் விருத்தியாகும். நான்கு மாவித்தி களில் மூவற்றைக் காணலாம்.
2-@・ 70 :
 
 
 
 
 
 
 
 
 

தெரிடோபீற்ரு : “செலாகினெல்லா 19
தாய்க்கலமானது ஒடுங்கற் பிரிவு நிகழ்த்திப் பின் இழையுருப் Gif வடைந்து நான்கு ஒருமடியான (x) வித்திகளை உற்பத்தியாக்கும். நுண் வித்திக்கலன்களில் பல வித்தித்தாய்க்கலங்கள் உள்ளதால் ஈற்றில் அநேக நுண்வித்திகள் விருத்தியாகின்றன (உரு 70 A). ஆனல் மாவித் திக்கலன்களில், தொழிற்படும் வித்தித் தாய்க்கலம் ஒன்றே உள்ளது. ஈற்றில் நான்கு வித்திகள் உற்பத்தியாக்கப்படுகின்றன. வித்திகள் இரு உறைகளை உடையன; அவற்றுள் வெளியுறை புடைத்த புறத் கோலைக் கொண்டதாக இருக்கும். பிரதானமாக எண்ணெய் கொண்ட பொருள் மாவித்தியினுட் சேமிக்கப்பட்டிருக்கின்றது.
வித்திகள் முளைத்தல்-புணரித்த ாவரங்களும் இலிங்கவங்கங்களும்:
மாவித்திக்கலனில் இருக்கும்போதே மாவித்தியானது முளைத்து பெண்புணரித்தாவரத்தை அல்லது மாபுணரித்தாவரத்தை (அதாவது பெண் பிரிவிலிமுதல்இழையம்) உற்பத்தியாக்கும் இம்மாபுணரித் தாவரமானது, மா வித்தியினுள் உண்டாகும் (உரு. 71 D), சுயாதீன மான கருப்பிரிவுகள் உண்டாகி (Free nuclear division), பின் உச்சி முனையில் (வித்தியின் கூரான முனை) சுவரிடப்படுகிறது. பின்பு இது அபிவிருத்தியடைய, வித்திச்சுவரின் மூன்று தட்டையான பக்கங்கள் சந்திக்கும் இடத்தில் (உரு. 71 A) உண்டாகும் மூவாரைப் பிளவி girlfris (Tri-radiate fissure), GooJLņ-jigi மாபுணரித் தாவர இழையம் வெளித்தோற்றுகிறது. இவ்வாருன ஒரு மாவித்தியின் குறுக்கு வெட்டு முகத்தில், (உரு. 71 D) மாபுணரித்தாவரமானது, வீெடிப்பிற்கு அருகாமையில் கலங்களின் படைகளுள்ள இழை யத்தைக் கொண்டிருப்பதைக் காணலாம். அவற்றில் ஒளிபடும் சில சலங்கள் பச்சையவுருவத்தை உருவாக்கும். இவ்விழையத்தில் இருந்து வேர்ப்போலிகளும் உருவாகலாம். (உரு. 73 A) இழையப் படையின் கீழே மாவித்தியானது போதியளவு உணவுப் பொருட் களைக் கொண்டிருக்கும். செலாகினெல்லாவின் அநேக இனங்கள், இந்நிலையில் மாவித்தியை வெளியகற்றுகிறது; ஆணுல் சில இனங் களில் இது வித்திக்கலனுக்குள் மேலும் கூடிய நாட்களுக்கு இருந்து விருத்தியடையும். வெளித்தோற்றிய மாபுணரித் தாவர இழையத் தில் பெண்கலச்சனணிகள் (ஆதிச்சனனிகள்) விருத்தியாகும். பெண்கலச் சனணி பன்னத்தினது பெண்கலச்சனனியை ஒத்ததாகும்; ஆனல் கழுத்து மிகவும் குறுகியதாகவும், கழுத்தின் நான்கு நெடுக்கு வரிசைகள் ஒவ்வொன்றும் இருகலங்களை மட்டும் கொண்டது. உள்ளே ஒரு முட்டை. உதரக்கால்வாய்க்கலம், கழுத்துக்கால் வாய்க்கலம் ஆகியவை உண்டு.

Page 104
192
مس C \\ منبش سلسه
7
கஞ்சுகக் கலம்
உயர்தரத் தாவரவியல்
-நுண்வித்திச்சுவர்
மாபுணரித்தாவரம்
விந்து
உற்பத்திக்கலங்கள் மாவித்திச்சுவர்
உரு. 71:
செலாகினெல்லா. A. மாவித்தியின் வெளித்தோற்றம். மூவாரைப் பிளவு உண்டாகும் இடத்தைக் கவனிக்கவும்.
B. முளைத்த நுண்வித்தியினுாடாக வெட்டப்பட்ட குறுக்கு வெட்டுமுகம் தனியொரு பிரிவிலி முதற்கலத்தையும், ஆண்கலச்சனனியையும் சூழ்ந்துள்ள தடித்த நுண்வித்திச் சுவரினைக் காட்டுகின்றது. ஆண்கலச்சனணியானது, விந்து உற்பத்தியாக்கும் கலங்சளைச் சூழ்ந்துள்ள கஞ்சுகக் கலப் படையொன்றினைக் கொண்டுள்ளது. C இரு சவுக்கு முளை களைக் கொண்ட விந்துப்போலி. D. முளைத்த மா வித்தி யினுடாக வெட்ட ப்பட்ட குறுக்கு வெட்டுமூகம். இதனுள் பெண் புணரித்தாவரத்தை அல்லது பெண்புணரித்தாவரக் கலங்களைக் காணலாம். இப்பெண் புணரித்தாவரம் பெண் கலச்சனணிகளை மேலேயும், சேமிப்பு உணவை கீழேயும் கொண்டுளது
நுண் வித்திகளும், நுண்வித்திக்கலன்களில், இருக்கும்போதே, துண்புணரித்தாவரங்களை உற்பத்தியாக்கும். நுண்வித திச் சுவரிஞ்ல் பூரணமாக மூடப்பட்டிருக்கும், ஒரு முதிர்ந்த ஆண் புணரித்தாலுர மானது (உரு. 71 B) தனியொரு பிரிவிலிமுதற்கலத்தையும், 'ஒரு ஆண்கலச்சனனியையும் கொண்டிருக்கும். ஆண்கலச்சனனியானது,
 
 
 
 

தெரிடோபீற்ரு செலாகினெல்லா 199
கஞ்சுகப்படையினுல் மூடப்பட்டிருக்கும் மத்திய விந்து உற்பத்திக் கலங்களேக் கொண்டது. இக்கலங்கள் இருசவுக்குமுளைகளுள்ள விந்துப்போலிகளை உருவாக்கும். ஆண்புணரித் தாவரத்தின் ஒரு கலத்திலாவது பச்சையவுருவம் காணப்படமாட்டாது; அதனுல் இதன் வளர்ச்சிக்கு வித்தியுள் அடக்கப்பட்ட உணவையே நம்பி வாழும். ஆண் பிரிவிலி முதலின் மிகுந்த ஒடுக்கம், நுண்வித்தியின் சிறு பருமனுேடு தொடர்புடையது. நுண்வித்திக்கலனின் சுவர்கள் சிதைவுற்றதும், நுண்வித்திகள் கீழே விழும் அல்லது காற்றினல் செல்லப்படும். சில, நுண்வித்திகள். மாவித்திகளுக்கருகே (pub.
உரு. 72: செலாகினெல்லா. சூல் disarà
வித்தி பிரிவடைதல். A சூல்வித்தி B. முதற் பிரிவின் பின். C. மேற்கலம் தூக்கண சி ... ) மாகிறது; கீழ்க்கலம் மேலும் )لالوار كرمه شيئقe\| | பிரிவேைடத்து எட்டுக்கலங் டூல்வுடும் B Ge களாகிறது. °Kత్జీఓడ ఒఒ_
கருக்கட்டலும் முளையம் விருத்தியடைதலும்-: ஈரமாயிருக்கும் போது, நுண்வித்தியின் சுவர் சிதைவுறும். அதனின்றும் விந்துக்கள் வெளிவந்து மாவித்திக் கலன்களிலிருக்கும் முளைத்தமாவித்திகளைநோக்கி நீந்திச் செல்லும். சிலவேளை கருக்கட்டல் நிலத்திலும் நிகழும். ஒரு விந்து ஆதிச்சனணியுட் புகுந்து கருக்கட்டும். சூல்வித்தின் அல்லது நுகத்தின் முதற் பிரிவினுல் இரு கலங்கள் உண்டாகும். (d. (D. 72). மேலிருக்கும்கலம், தூக்கணக்கலமாக (Suspensor) மாறும். இத் தூக்கணத்தின் தொழில் விருத்தியாகும் முளையத்தை பிரிவிலி முதலின் இழையத்தினுள்ளே தள்ளுவதாகும். அதனுல் முளையம் உணவைக்கொண்ட பகுதிக்குக் கொண்டு செல்லப்படுகிறது. கீழிருக்கும் கலம் பல பிரிவுகளுக்குப்பின் முளையமாக மாறும் . இம்முளையம் ஒரு அடியினை உருவாக்கி அதனுதவியால் மாபுணரித் தாவரத்தினின்றும் உணவை அகத்துறிஞ்சும். ஆகவே முளையம், பெண்புணரித் தாவரத்தில் ஒட்டுண்ணியாகவும், பெண்புணரித் தாவ ரம் தாம் உருவாக்கப்பட்ட வித்தித் தாவர இழையங்களின் குறை வாகவோ பூரணமாகவோ உணவைப் பெற்றும் வாழ்கின்றன. சிறிது காலத்தின் பின் முளையமானது வேர், தண்டு, இருவித்திலைகள் ஆகிய வற்றை உற்பத்தியாக்கும் (உரு. 73 A), ஈற்றில் இம்முளையம் இளம் வித்தித்தாவரமாக திரிபடைந்து, நீர் கனியுப்புக்கள் முதலிய வற்றை அகத்துறிஞ்சித் தனக்கு வேண்டிய உணவுப் பொருட்களைத் தொகுத்து சார்பற்றதாக வாழும் (உரு. 73 BC).
தா. 13

Page 105
1ᎯᏐᎿ ஆடி உயர்தரத் தாவரவியல்) ெ
rत 「釜 + w । । । மாலிஃே | **
O
¥
r sts a. . ... و
گا۔ سه | . H. T, శ్రీచక్టీశ్ర 5
। । இழையக்கலங்கள் (2) 、 '... it
- -
, it
F. ܒ ܊ *。 L == !تھتھیا ill, I - I - Su- ".
- , ' المالية قالت ديني
. |- * « է: is ====="-=-=-=-= "لـ =
உரு 73. செலாசினெ ஸ்: A. பெண்புணரித்தாவர ... " மாவித்தியின்' - புடைத்த சுவருள் ஒருபகுதி பெண்புணரித் தாவரம்
- இன்னும் அடக்கப்பட்டுள்ளது. வலது பக்கத்தில்'ஒரு' ஆதிச்சனனியையும், மத்தியிலும் இடது பக்கத்திலும் ஆதிச்சனனிகளில் சுேருக்கட்டலடைந்த முட்டிைகள் முன்
பங்கண் உருரை க்கியதையும் காணலாம்.
- தூக்கணம் என்ற நீண்ட கலத்தால் முஃளயம் வித்தித் தாவர இழையத்துள் தள்ளப்படுகிறது பெண்புண்சித்
== نہ . i. தாவர த்தின் æ_órso sir ఇr பகுதி Ա 31IIT :hi:T இ ப்யூட்டு הי
哩。下 . . ாறு - " துனேய்ான கலங்கஃன த. வாக்கு ठीாது B' இளம் தாவரங்களைக் கொண்ட கம்பின் ஒரு பகுதி: தாவரங்களை
高
- முஃாயம் வெவ்வேறு பகுதிகளாக வியத்தமன தth"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தெரிடோபீற்ரு: செலாகினெல்லா Ig's
தாவரங்கள் வளருகின்றன. C. இளம் வித்தித்தாவரம் '(இரு வித்திலைகளே அவதானிக்கவும்) இன்னும் மாபுணரித்
t - தாவரத்தோடு' இணைக்கப்பட்டிருப்பதையும், மாபுணரித் தாவரம் மாவித்திச்சுவரால் சூழப்பட்டிருப்பதையும் التلقي தானிக்கலாம். -
12 1 t", h !", V,,
செலாகினெல்லாவில் காணப்படும் இனப்பெருக்கல் முன்னேற் றங்கள் பின்வருமாறு:- (1) செலாசினெல்லா ஒரு பல்லின வித்தி புள்ள (இருவகை வித்தியுள்ள) தாவரமாகும். (2) இது தனது கூம்பிகளில் இருவகை வித்தியிலேகளைக் கொண்டுள்ளது. (3) ஆண் பெண் என்ற இருவகை புனரித் தாவரங்களைக் கொண்டுள்ளது. (4) இரு புணரித்தாவரங்களும் மிகவும் குறைந்த பருமனுடையவை. முக்கியமாக ஆண் புணரித் தாவரமானது. ஒரு பதியக் கலத்தையும், ஒரு ஆண்கலச்சனனியையும் கொண்டுள்ளது. (3) இரு புணரித் தாவரங்களுக்கும் சுயேச்சையான வாழ்க்கை கிடையாது. இவை பிரண்டும், வித்திச்சுவர்களால் பூரணமாக மூடப்பட்டிருக்கும், ஆனல், மாவித்தியின் சுவரானது சிறிது வெடித்து, பெண்புரை சித்'தாவரத்தின் ஒரு பகுதி வெளியே நீளுவதற்கு உதவிபுரியும் (8) இரு புணரித்தாவரங்களும் தமது வித்தித் தாவரங்களில் ஒட்டுண்ணியாக (வித்தித்தாவரத்திலிருந்து பெறப்பட்டு வித்தி உள்ளே இருக்கும் உணவில்) வாழும்: ஆனல் பெண்புணரித் தாவ ரம் சிறிது பச்சிலேயத்தைக் கொண்டிருப்பதால், சிறிதளவு உணவை உற்பத்தியாக்கும். (7) வித்தித் தாவரங்களிலிருக்கும் போதே இரு புணரித்தாவரங்களும் விருத்தியாகும். (8) சில வேண்களில், மாவித் திக்கலன், கூம்பிலிருக்கும்போதே இளம் வித்தித் தாவரங்கள் விருத் தியாகும். (9) நுகம் தூக்கணம் ஒன்றை உருவாக்கும். (10) மா புணரித்தாவரத்தையும், பெண்புணரித்தாவர இழையில் விருத்தி யாகும் முண்யத்தையும், மாவித்திக்கலன் உள்ளடக்கியிருப்பது ஒரு ஆதியான வித்துக்கு (Seed) ஒப்பிடலாம். எனவே செலாசினெல் லாவின் தன்மைகள் சில, வித்தித்தாவரங்களின் தன்மைகள் சில வற்றுடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதைக் காண லாம். ஆணுல் செலாகினெல்லாவுக்கு வித்தித் தாவரங்களைப்போன்று வித்துறைகளும் திட்டமா8ா உறங்கு காலமும், கிடையா.
தெரிடோபீற்றுக்களைப் பற்றிய பொதுவான முடிவுகள் :
தெரிடோபீற்ருக்களே, வித்துகள் அற்ற (seedless) கலன் தாவ ரங்கள் எனக் கொள்ளலாம் பிரயோபீற்ருக்களைப்போல இவையும் திட்டமான சந்ததிப் பரிவிருத்தியைக் கொண்டவை: ஆணுல் வித்தித்

Page 106
196 உயர்தரத் தாவரவியல்
தாவரம் தனது ஆரம்ப வாழ்க்கையில் மட்டுமே புணரித்தாவரத்தை நம்பி வாழுகின்றது. இவ்வித்தித்தாவரம் விரைவில் மெய்வேர்கள், மெய் இலைகளைக் கொண்ட மெய்த் தண்டுகள், நன்கு விருத்தியடைந்த கடத்தும் தொகுதிகள் முதலியவற்றைக் கொண்ட சுயேச்சையான தாவரமாகிறது. இலிங்கவங்கங்களான ஆதிச்சனணியும், பல்கல முள்ள ஆண்கலவாக்கியும், பிரயோபீற்ருக்களில் காணப்படுவது போலல்லாமல் மிகவும் ஒடுக்கமடைந்துள்ளன. இங்கேயும் கருக் கட்டலுக்கு நீர் இன்றியமையாததாக விளங்கும். தாவர இராட்சி யத்தின் கூர்ப்பிற்கு தெரிடோபீற்ருக்கள் மூன்று பிரதான முறை களில் உதவுகின்றன. அவையாவன:- (1) சுயேச்சையான வித்தித் தாவரத்தைத் தோற்றுவித்தல். (2) கூம்பியை உருவாக்குதல் (3) பல்லின்வித்தியுண்மை தோற்றுதல்.
சுயேச்சையான வித்தித் தாவரத்தைத் தோற்றுவித்தல்: தாவர இராட்சியத்தின் கூர்ப்பின்போது, முதல் தோன்றிய நிலம் வாழ் தாவ ரங்கள் சுயேச்சையான வித்தித் தாவரத்தை உருவாக்கிய பொழுது (1) தம்மை நிலைநிறுத்துவதற்கும் (Anchorage), நிலத்தில் இருந்து நீரை அகத்துறிஞ்சுவதற்கும் மெய்வேர்களைத் தோற்றுவித்தது; (2) பச்சை இழையங்களை ஒளி, கர்ற்று படும்படி அமைத்து, ஒளித் தொகுப்பிற்கு உதவும் இலைகளை தண்டில் உருவாக்கியது. உணவு தயாரிப்பு, வித்தித்தாவரத்தின் முதன்மையான தொழிலாகியது: அத்துடன் கருக்கட்டல் நிறைவேற்றுவது புணரித் தாவரத்தின் ஒரே தொழிலாகும். இவ்வித ஒழுங்குமுறை வித்தித் தாவரத்தை மேன் மேலும் உயரமாக வளர வழிவகுக்கிறது. அத்தகைய தாவரத்தின் தேவைகள் கலன் தொகுதியால் பூர்த்தி செய்யப்படுகின்றது. எனவே வித்தித்தாவரமானது சுயேச்சை நிலையை அடைவதற்கு வேர்கள், தண்டுகள், இலைகள் முதலியவற்றைத் தோற்றுவித்து, தாவர, உடல் முழுவதும் பரந்திருக்கும் கடத்தும் இழையங்களையும், தாங்கும் இழையங்களையும் உருவாக்குகிறது.
கூம்பி உருவா குதல் - தொடக்கத்தில் வித்தி இலைகளுக்கும், இலைத்தொகுதி (Foliage) இலைகளுக்கும் ஒருவித வேறுபாடும் இல் லாமல் இருந்து, படிப்படியாக "தொழிற்பிரிவு (Division of Labour) முறையால் வித்தியிலைகள் மாறுபட்டதாகக் காணப்பட்டு பின் இவை கூட்டாக கூம்பியாக உருவாகிறது. கூம்பி உருவாகுதல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது; ஏனெனில் இவ்வியல்பு வித்தித்தாவாங் களில் அல்லது ஸ்பேமேற்ருேபீற்ருக்களில் நிலையாகிறது.

தெரிப்ோபீற்ற 19.
பல்லின வித்தியுண்மை - பல்லின வித்தியுண்மை அழிந்த (Extinct) தெரிடோ பீற்றுக்கள் பலவற்றில் உருவாக்கப்பட்ட போதி லும் தற்பொழுது செலாகினெல்லா போன்றவற்றிலும், நீர்ப்பன் னங்களில் மட்டுமே காணப்படுகிறது. பல்லினவித்தியுண்மை தாவ ரத்தின் வாழ்க்கைச் சரிதையில் இருவித வித்திகளையும், இருவித புணரித்தாவரங்களையும், புணரித்தாவரத்தின் மிகுந்த ஒடுக்க்த்தையும் ஏற்படுத்துகிறது. தெரிடோபீற்ருக்களில் முதன்முதலாகத்தொடங்கிய பல்லினவித்தியுண்மை, ஸ்பேமேற்ருேபீற்ருக்களில் நிலையான அம்ச மாக அமைகிறது. உண்மையில், அது வித்துவை (Seed) உருவாக்கு வதற்குக் காரணமாகிறது.
ஒத்த வித்தியுள்ள தெரிடோபீற்றுக்களின் அதிக் பதிய இழை யங்களைக்கொண்ட புணரித்தாவரமானது, தமக்குத் தேவையான உணவைத் தயாரிப்பதைவிட, தம்மில் தங்கி வாழும் முளைய வித்தித் தாவரத்திற்கு உணவை அளிக்கவும் வேண்டும். அத்தகைய புணரித் தாவரம் விருத்தியாவதற்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஏற்ற சூழ்நிலைக்குரிய நிபந்தனைகள் தேவைப்படும். பல்லினவித்தியுள்ள தெரிடோபீற்ருக்களில் இத்தடை தவிர்க்கப்பட்டுள்ளது இவற்றில் வித்திக்குள்ளேயே புணரித்தாவரம் தோன்றி, வித்தியுள்ளிருக்கும் உணவில் வாழுகின்றது. புணரித்தாவரமானது வித்தித்தாவரம் தயாரித்த உணவிலிருந்து தமது போசணைகளைப் பெறுவதால், சூழ்நிலைக்குரிய நிபந்தனைகள் அதன் வாழ்க்கையில் தடைகளை உண்டு பண்ணுது. இதுவே பல்லினவித்தியுண்மையின் சிறப்பான வாய்ப் Lluff (695 i D.
கலன்ருவரங்களின் பாகுபாடு
தெரிடோபீற்ருக்களிலும் ஸ்பேமெற்ருேபீற்ருக்களிலும் கலள் தொகுதி உள்ளதால், தலோபீற்றுக்கள் பிரியோபீற்ருக்கள் என்பவற் றிலிருந்து பிரித்தறியலாம். தெரிடோபீற்ருக்களில் வித்துகள் இல்லே யென்பதால், ஸ்பேமெற்ருேபீற்ருக்களிலிருந்து வேறுபடுத்தலாம்: சாதாரண பாவனையிலிருந்த பாகுபாட்டுத் திட்டத்திற்கு இவ் வேறு பாடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. புதிய பாகுபாட்டுத் திட்டத் தில், எல்லா கலன்ருவரங்களையும் திரெக்கேயோபீற்ரு என்ற ஒரே இராட்சியப் , பிரிவுக்குள் அடக்கப்பட்டுள்ளது; இலையிடைவெளி (Leafgap) உண்டா இல்லையா என்பதை அடிப்படையாக வைத்து இப்பிரிவு மேலும் பிரிக்கப்பட்டுள்ளது. பிலிக்காலேசுவிலும் (பன் னங்கள்), வித்துத்தாவரங்களிலும் (ஸ்பேர்மெற்ருேபீற்ருக்கள்) மட்டுமே.இலையிடை வெளிகள் உள்ளதால் இவை தெரொப்சிடா
தா. 13 a w

Page 107
198 உயர்தரத் தாவரவியல்
என்ற திரெக்கேயோபீற்றவின் பிரிவாக அமைக்கப்பட்டுள்ளது. இலையிடைவெளிகள் இருப்பது பன்னங்களுக்கும் வித் துத்தாவரங் களுக்குமுள்ள நெருங்கிய தொடர்புகளை எடுத்துக்காட்டுகிறது.
க்லன் ருவரங்களை இரு முறைகளா கப் பின்வருமாறு பிரிக்கலாம்.
தெரிடோபீற்ருக்கள் திரக்கேயோபீற்ருக்கள் லைக்கோபோடியாலேசு சிலொப்சிடா செலாகினெல்லாலேசு லைக்கோப்சிடா இயுக்கிசிற்ருலேசு ஸ்பினுெப்சிடா பிலிக்காலேக தெரொப்சிடா ஸ்பேமெற்ருேபீற்ற լ Գlaն]ցի 6ցիան) கிம்னெஸ்பெர்மே கிம்னெஸ்பெர்மே அஞ்சியஸ்பெர்மே அஞ்சியஸ்பெர்மே
அத்தியாயம் 9
ஸ்பேர்மெற்றேபிற்ற (Spermatophyta)
அல்லது வித்துத்தாவரங்கள் (Seed Plants) (வித்துத் தாவரங்கள் வித்துக்களால் இனவிருத்தி செய்வது வெளிப்படையாகத் தெரிந்த காரணத்தினலே, இத்தாவரங்கள் முன்பு பனரோகங்கள் என அழைக்கப்பட்டன. கிரேக்க மொழி யில் பனரோகா மியா என்ற சொல், வெளிப்படையான இனம் பெருக்கச் செய்முறைகள் உள்ளன என்று பொருள்படும்.)
ஸ்பேமற்ருேபீற்ருக்கள் அல்லது வித்துத்தாவரங்கள் தாவர இராச்சியத்தின் மிகவும் கூடுதலாக விருத்தியடைந்த கூட்டமாகும். இவை உள்ளமைப்பில் ஏனைய பிரிவுத் தாவரங்களைக் காட்டி அலும் மிகவும் சிக்கலாக உள்ளவை. துணைவளர்ச்சி இவற்றில் காணப்படுவதிலும், வித்து உண்டாக்குவதிலும் தாழ்வகை கலன் ருவரங்களான தெரிடோபீற்ருக்களிலிருந்து வேறுபடுகின்றன.

ஸ்பேர்மெற்ருேபீற்ரு 99.
தெரிடோபீற்ருக்களைப்போல இவையும் சுயேச்சையான வித்தித் தாவரங்களைக்கொண்ட கலன் தாவரங்களாகும்; இவை வைரம் செறிந்த மரங்களாகும்; ஆனல் ஸ்பேர்மெற்ருேபீற்றுக்களில் வித்தித் தாவரமானது ஆகக்கூடிய சிக்கலான அமைப்பையுடையது. ஆனல் புணரித்தாவரம் மறைவானதும் அதன் மிகக்கூடிய ஒடுக்கத்தால் தமது போசணைக்கு வித்தித் தாவரத்திலேயே தங்கியுமுள்ளது, பன்னங்களைப் போன்ற எளிய கலன்தாவரங்களிலிருந்து கூர்ப்பிக் கப்பட்ட உயர்ந்தவகைக் கலன் தாவரங்களான ஸ்பேர்மெற்ருே பீற்ருக்கள் நிலப்பரப்பிலுள்ள தாவர வருக்கத்தின் பிரதான பகுதி யாகவுள்ளது.
இவை யாவும் பல்லினவித்தியுள்ளவை. ஆதலால் வித்து உருவாக ஏதுவாகிறது. சிறிய நுண்வித்திகள் ஆண் புணரித்தாவ ரத்தையும் அளவில் பெரிய மாவித்திகள் பெண்புணரித்தாவ ரத்தையும் அபிவிருத்தியாக்கும். மாவித்திக்கலன் தனியொரு மாவித்தியைக் கொண்டிருக்கும். மாவித்திக்கலன் கவசம் (Integument) என்பதால் சூழப்பட்டு ஒரு சூல் வித்து (Ovule) அமைகிறது. அதனுல் சூல்வித்து, என்பது கவசத்தால் சூழப்பட்ட வித்திக்கலன் (Integumented sporangium) 660ä G5T 6i 6ravTb. (is" 2) நிறைவேற்ற நீரின் உதவி தேவைப்படமாட்டாது. இச்சூல்வித்தானது அதனுள் பெண்புணரித்தாவரத்தையும், முட்டை அல்லது சூலையும் கொண்டது. கருக்கட்டலின் பின் இச்சூல்வித்து வித்துவாக மாற்ற மடைகிறது.
வித்துகள் உருவாகியிருக்கும் இடத்தை அடிப்படையாக வைத்து வித்தித்தாவரங்களை இரு தொகுதிகளாக வகுக்கலாம். (1) கிம்னுெஸ்பெர்ம்கள் (Gymnosperms) இவையின் வித்துகள் முற்முக வெளித்தோற்றியதாகவிருக்கும். (2) அஞ்சியஸ்பெர்ம்கள் (Angiosperms) இவுையில் வித்துகள், சூலகம் (Ovary) என்னும் அறைக்குள் பொகிக்க காணப்படும்.
கிம்னெஸ்ே udbø66in (Gymnosperms)
இவை யாவும் வைரம் செறிந்த மரங்களாகும். கிம்னெஸ் பெர்ம் என்ருல் "நிர்வாணமான வித்து" (Naked seed) எனப் பொருள்படும். அதனல் இவ்வித்துகள் உருவாகும் சூல்வித்துகளும் மாவித்தியிலையின் வெளிப்புற மேற்பரப்பிலிருந்தே வெளித்தோற்றும். a.-- th: Sá55.

Page 108
200 உயர்தரத்தாவரவியல்
disaid, (Cycas
சககசு சேர்சினலிஸ் (Cycas Circinalis) என்பது இலங்கையில் உண்ணுட்டுக்குரிய (Indigenous) இனமாகும். பொதுவாக இவை காடுகளில் இயற்கையாக வளர்வதை நாம் அவதானிக்கலாம். இதை விட, சீக்கசு ரும்பியை (C.Rumphi) என்ற புகுத்தப்பட்ட (Introduced) garth பொதுவாக நம நாட்டில் வளர்க்கப்படுவதை நாம் அவதானிக்கலாம். )۱) سوم هند تا 6 ملیسایرعا . جمعيس
வெளி அமைப்பு : (உரு 74): சீக்கசுத் தாவரம், நீண்டு நேரிய உருளைவடிவான தண்டை உடையது. இத்தண்டு வைத்தமுள்ளதாயும் 15 அடி வரை வளர்ந்தும் இருக்கும். அத்துடன் நன்ருக விருத்திய  ைட ந் த ப ரு த் த (Massive) ஆணிவேர்த் தொகுதியைக் கொண் டுள்ளது. தண் டின் உச்சியில் முடிபோல அமைந்த சிறைப் பிரிப்பான சு ட்டி லை கள் 'உண்டு. இளம் இலைகளில் சிறை GuDlib|p6ắ7 G) (Rachis) நுனியும் குறிப்பாக சிறையிலைகளும், பன் னத்தைப் போன்று அச்சுச் சுருண்டதாகக் காணப்படும். (உரு. -75) இதன் தண்டில் காணப்படும் நிலைப்ே Cocol (Persistent) gav Lulluq 56it (Leaf Bases) தண்டைச் சூழ்ந்துள் ளது. முதிர்ந்த தாவ ரங்களின் பிரதான தண்டின் அச் சி ல், அரும்புகள் தோன்று வதால் கிளை கொள்ள முடியும், உரு. 74; சிக்கசு சேர்சினுலிசுவின் வித்தித்தாவரம்.
 

கிம்னெஸ் பெர்மே : சீக்கசி O
நாற்றினுடைய முதலான வேர் பின் பருத்த ஆணிவேர்த் தொகுதியாக விருத்தியடைகிறது. இவ் ஆணி வேர்த் தொகுதியில் இருந்து கிளைவிட்ட பக்க வேர்கள் தோற்றும். இப்பக்க வேர்களுள் சில புவி யீர்ப்புக்கு எதிராக வளர்ந்து மிகவும் நெருக்கமான இணைக் கவருள்ளதாகக் கிளைவிட்டு முருகக்கல் போன்ற (Coralloid) வேர்களைத் தோற்றுவிக்கும் (உரு. 76 A). இவை பெரும்பாலும் நில மேற் பரப் பிற்கு அணித்தாய் இருக்கும். இவ்வேர்களின் நுனி யினுடாக பற்றிரியா உட்செல்வதால் இவ்வித அசா தாரணமான வளர்ச்சி ஏற்படக் காரணமாகிறது. பற்றீரியா சென்றடைத%லத் தொடர்ந்து அனுபீனு GM) s šias T qui I T LID (Anabaena cycadearum) GT6ör po šavl' பச்சை அல்கா இவ்வேர்களுக்குள் சென்று மேற்பட் டையின் மையத்தில் ஒரு கல அகலமான பகுதியில் வாழ்கிறது (உரு 76 B) இவற்றின் தொடர்பு தெளி வற்றதாகும்; எனினும் இவ்வல்கா வளிமண்டல நைதரசனை நாட்டுவதில் பங்கு கொள்ளலாமெனக் கருதப்படுகிறது.
உரு. 75: சிக்கசு; அச்சுச்சுருண்ட இளம் இலையின் ஒரு பகுதி
உரு,763 , சிக்கசு A, முருகைக்கல் உருவான வேர்களின் குலை
B. முருகையுருவான வேரின் குறுக்குவெட்டுமுகம்.

Page 109
§ඹු உயர்தரத் தாவரவியல்
** தண்டின் உள்ளமைப்பு (உரு-77) தண்டு வைரமானது எனச் கூறப்பட்டாலும் காழின் அளவு மிகக் குறைவாகவே உள்ளது. தண்டு உள்ளமைப்பில் கலன்கட்டுகள் வட்டமாக ஒழுங்குபடுத்தப் பட்டிருப்பதிலும் இரு வித்திலைத் தாவரத்தின் தண்டை ஒத்திருக்கும்
உரு. 77; இக்கசு. இளம் தண்டின் ருறுக்குதெட்டுமுகம்.
(ஏனைய அமைப்புகள் படத்திற் காட்டியபடி அமைந்திருக்கும்). காழுக் கும் உரியத்திற்கும் இடையில் சிறு கட்டு மாறிழையம் உண்டு. தண் டானது இரண்டாம் புடைப்பை நிகழ்த்துகிறது)
இலைகள்)இருவகைப்படும். இவை யாவும் தண்டின் உச்சியில் காணப்படும். Rப்சசை நிறமுடைய சிறைப்பிரிப்பான கூட்டிலைகளின் வரிசை, கபில நிற செதில் இலைகளின் வரிசையோடு ஒன்றுவிட்ட ஒழுங்கில் தோன்றும். இப்பசும் இ?லகள் இளமையாகவிருக்கும் போது செதிலி%லகள் பாதுகாப்பளிக்கின்றன. இளமையான பசும் இலைகளும் செதிலிலைகளும் பல்கலமுள்ள மயிர்களால் சூழப்பட்டிருக்கும். சிறை மேற்றண்டு வலிமையானதாகவும் வைரமானதாகவும் அமைந்து இலையடிகளையும் கொண்டதாக விருக்கும். சிறையிலை மிகவும் தெளி வாகத் தென்படும். ஆனல், இநையூ கிளாசுக்.இன்ஜி - Drill=T. --> "r r.“ ܘܟܬ݂ܵܐ"ܛܔ↓ -J t్య 6 గూగీ زیسته ** S . నిన్ S AAAAie tityS AyGG eeSA S AA eT ASAAAAieAAeeqe AA M S SJMMtS ** (இலையின் உள்ளமைப்பு (உரு. 78) : சிறையிலைகள் வறணிலத் தாவரத்துக்குரிய (Xerophytic) அமைப்பைக் கொண்டது. புறத் தோல் தடித்தும், இலைவாய்கள் கீழ்ப்பக்க மேற்றேலில் புதைந்தும்
 

கிம்னெஸ்பெர்மே: சீக்கசு 203
உரு. 78; சீக்கசு சிறையிலையின் நடுநரம்பூடாக எடுத்த குறுக்கு
வெட்டுமுகம்,
காணப்படும். (ஏனைய பகுதிகள் படத்தில் காட்டியபடி அமைந்திருக் கும்). நரம்புக் கிளைகள் இச்சிறையிலைகளில் அற்றிருப்பதால் அதன் கடத்தும் தொழிலை விசேட இழையமான பாய்ச்சுமிழையம் நடாத்து கிறது. . . . . .
** இக்குறியிருக்கும் பகுதிகள் தற்பொழுது பாடத்திட்டத்தி லிருந்து நீக்கப்பட்டுவிட்டன என்பதைக் குறிக்கும்.
རྟོང་ இனப்பெருக்கம்:- சீக்கசு ஒரில்ல முள்ள தாவரமாகும். சீக்கசுவில் ஆண் பெண் தாவரங்களை இனப்பெருக்க உறுப்புகளைக் கொண்டே பிரித்தறிய லாம். இனப்பெருக்கக் காலத்தில் ஆண்வித்தித்தாவர உச்சிமுனையில் 1-12 அடி உயரமான கூம்பு (Cone) உண்டாகிறது. (உரு. 79). இக்கூம் பானது மையவச்சில் சுருளியுருவாக ஒழுங்குபடுத்தப்பட்ட, தடித்த செதில் போன்ற நுண்வித்தியிலைகளைக் கொண் டது. கூம்பு தனது விருத்தியின் ஆரம் பநிலைகளில் மலடான செதில்களால் மூடப்பட்டிருக்கும். கூம்பு உருவாகும்
பொழுது உச்சிப்பிரியிழையம் முற்ரு باغ گیشو கப் பாவிக்கப்படுகிறது. அதன்பின் apata" ஆண் தாவரத்தின் உச்சியில் ஒரு பக் உரு. 79 : சிக்கசு. கூம்பி உட கத்தில் ஒரு புதுப்பிரியிழையம் உண் ன் உள்ள ஆண் தாவரத்
டாகி" பதிய வளர்ச்சியைத் தொ தின் உச்சிப்பாகம்

Page 110
204 உயர்தரத் தாவரவியல்
டர்ந்து நடத்துகின்றது. எனவே ஆண் தாவரத்தின் வளர்ச்சி பல் பாதமுறையான (Sympodial) தாகவிருக்கும். வழக்கமாக ஒவ் வொரு வருடமும் ஒரு புதிய ஆண் கூம்பு உருவாக்கப்படும்.
பெண் தாவரத்தில் கூம்பு உண்டாவதில்லை. அதற்குப்பதிலாக செதில் இலைகளைப் போலவும் இலைத்தொகுதிக்குரிய (சாதாரண). இலை களைப் போலவும் மாவித்தியிலகள் உச்சியரும்பைச் சுற்றி முடி போலவே ஒழுங்காக்கப்பட்டிருக்கும். எனவே பெண் தாவரத்தின் வளர்ச்சி ஒருபாதமுறையான (Monopodial) தாக விருக்கும். இளமை யில் அதன் விளிம்பில் சூல் "வித்துகளைக் கொண்ட மாவித்தியிலைகள் நெருக்கமாக அமைந்திருக்கும்; ஆனல் சூல்வித்துகளின் வளர்ச்சி யோடு புதிய முடிபோலமைந்த இலைத்தொகுதிக்குரிய இலைகள் உருவாக, இம்மாவித்தியிலைகள் வெளித்தள்ளப்பட்டு விரிவடைகின்றது
நுண்வித்தியிலைநுண்வித் தி க் க ல ன் (உரு. 80) :\ ஆண் தாவரத்தில் தோற்று விக்கப்படும் கூம்பி லுள்ள ஒவ்வொரு நுண் வித்தியிலையும் செதில் போன்ற தடி த்த உறுப்பாகும்; இது கீழ்ப்பாகத்தில் ஒடுங் கியும், மேலே அகன் றும், நுனி ஒடுங்கி வளைந்தும் காணப் படு ஒவ்வொரு நுண் வித்தியிலையிலும் கீழ்ப் பாகத்தையும் நுனி யையும் தவிர, அதன் 6Ju?öpı'ül-l0 (Ventral, . மேற்பரப்பில் சிறுகரம் பைக் கொண்ட 4-9
நுண்வித்திக் கலன்கள்
நுண்வித்தித்
K கூட்டம் கூட்டமாக குவைகளை அமைக்கி
涵a剷。8muáso* (195l. ஒவ்வொரு நுண்
நுண்வித்தித்த V வித்திக்கலனும் வல் உரு. 80: சிக்கசு . A. நுண்வித்தியிலையின் கலத்தாலான சுவரை வயிற்றுப் புறப்பாகம். B. இளம் :"ಶಿಟ್ಟಿ: நுண்வித்திக்கலனின் குறுக்கு வெட்டு :
முகம், C. நுண்வித்தியிலையின் குறுக்கு u unraofrør På Grriye 2 orr* வெட்டுமுகம்.
 

கிம்னெஸ்பெர்மே : சீக்கசு 205
பம்பளம், மையத்திலுள்ள நுண்வித்தித்தாய்க்கலங்களுக்கு உணவை அளிக்கிறது. ஒவ்வொரு வித்தித்தாய்க் கலமும் ஒடுக்கற் பிரிவும். இழையுருப் பிரிவும், நிகழ்த்தி நான்கு ஒரு மடியான நுண் வித்திகள் அல்லது மகரந்தம் (Polen) களை தோற்றுவிக்கிறது. நுண்வித்திக் கலனின் முற்பக்க முனையிலுள்ள சில சுதர்க்கலங்களில்மாற்றங்களுண் டாகி கங்கணத்தை தோற்றுவிக்கும். வித்திக்கலன் முற்றியவுடன் கங்கணப்பகுதியில் வெடிப்பு உண்டாகின்றது. (வித்திக் கலனின் விருத்தி நல்வித்திக் கலனுள்ள (Eusporangiate) முறையாகு
`முலப்பிரிவிலிக்கு
உரிய கலம்
உரு. 81: சீக்கசு. A. நுண்வித்தி (மகரந்தமணி). B,C- ஆண்புண
ரித்தாவர விகுத்தியின் தொடக்க நிலைகள்,
நுண்வித்தியின் ஆரம்ப விருத்தி (உரு. 81):-
வித்திச் கலனுள் இருக்கும் போதேயே நுண்வித்தி அல்லது மகரந்தமணி முளைத்து புணரித் தாவரத்தின் ஆரம்பநிலையை அடை இன்றது. நுண்வித்தியானது பிரிவடைந்து இரு சமனற்ற மகட்கலங் களை உண்டாக்குகின்றது இவற்றுள் சிறியது பிரிவிலிமுதற்கலம் Prothaliay cell) என்றும், பெரியது ஆண்கலக் சண்ணிக் கலம் (Antheridial cell) என்றும் பெயர் பெறும். ஆண்கலச்சனனிக்கலம் மேலும் ஒரு பிரிவுக்குள்ளாகி பிரிவலி முதற்கலத்தை அடுத்து பிறப்பாக் குங்கலம் (Generative cell) ஒன் றயும் அதற்கு மேலே குழாய்க்கலம் (Tube cell) ஒன்றையும் தோற்றுவிக்கின்றது. இந்த மூன்று கலமுள்ள ஆண் புணரித்தாவர நிலையிலேயே மகரந்தமணி வெளியேறுகிறது. (உரு. 81c) இந்த நிலையில் மகரந்தமணிகள ஒவ்வொன்றினது கவரும் வெளிப்புறமாக தடித்த வெளியடை*(Exh6*ன்த்ல் եւ Վաչքը: மெல்லிய உள்ளடை (Intine) என்றும் வியத்தமடை விந்து*bக்ர்ந்தச் சேர்க்கை நடைபெற்ற பின்பே ஆண்புணரித் தாவரம் மேலும் விருத்தியடையும்.

Page 111
జ్కో
06
சீக்கசு.
உரு. 82 :
உயர்தரத் தரவரவியல்
மாவித்தியிலை (உரு. 82): மாவித் தியிலை ஏறக்குறைய 1 அடி நீளமுடை யது. இதன் அடிப்பாகம் கிட்டத்தட்டி உருளை வடிவமான காம்பை உண்டரெக்கு கின்றது. மாவித்தியிலையின் முளையில் சில் சிறையிலை(Pinae) வடிவான உறிப் புக்கள் உண்டு. இதையடுத்து கீழ்ப் பகுதியில் முற்றிலும் வெளித் தோற்று Saiz AD (Fully exposed) (São Gošs sair
(Ovules) பச்கமாகக் காண்ட் டும். ஒவ்
வெர்ரு மாவித்தியிலையிலும் சாதாரண மாக ஒன்று அல்லது மேற்பட்ட சூல் வித்துகள் முற்ருக விருத்தியடையமாட் டாது. இவ்விதம் குன்றுதல் அடைந்த (Abortive) சூல்வித்துகள் உலர்ந்த உறுப் புக்களாக மாவித்திலையிற் காண்ப்படும்.
மாவித்தியிலை
சூல்வித்த விருத்தியாதலும் அதனுள் உண்டாகும்மோற்றங்களும்
: - * 4 ; : , .
* 翁(A 夕 't κ7
இளம் சூல்வித்து பரு
மஞன கவசத்தையுடையது ۔ مہ ۔ ت۔ ۔ ۔ - – • •
உச்சிமுனையில் இக்கவசம் திறந்த ஒரு நுண்டுவர்ர்ம் ஆகவிருக்கும் இந்துண்டு வாரம்; நுண்டுவாரத்திற் குரிய கால்வாய்க்குட் திறக் கின்றது. கவசத்திற்குட் புறமாகவும், அதோடு முற் புறமுனையைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளை முற்றத
உரு 83:
கலத்தைக் கர்ட்டும்
சிேக்கசு மாவித்தித்தாய்க்
இளம் சூல்
வித்தின் நீள்வெட்டுமுகம்.
இணைத்திருப்பது மூல்வுருங் பையகம் (Nucellus) ஆல்
 
 

கிம்ஞ்ெஸ்போமேடிசிக்க்க் ፵፬°ም
லதுtாவித்திக்க்ல்ன்"ஆகும். மூலவுருப்பைய்கத்தின் இணைக்கம் பArதிலீப்குதி நுண்டுவர்ரக் கால்வர்ய்க்குள் *வெளித்திள்ளப்ப்ட் டிருக்கீம்wஉரு. 83),
மாளித்தி : மூலவுருப்பைங்கத்தின் கீழ்ப்பாகத்தில் ஒரு, கிலம் விரிவ்னடத்துங்ாவித்தித் தாய்க்கழைாகின்றது இக்கலம் ஒடுக்கற். பிரிவுக்குள்ளாகி பிரிக்ல்ங்களைத் தோற்றுவிக்கின்றது. பிென்கீழ்க்கலம் இழையுருப் பிரிவட்ைய சிற்றில் ஒரு வரிசையான மூன்று ஒரு ஆடியிான மாவித்திக்ள் தோற்றுவிக்கப்ப்டுகின்றன. (உரு.84-3).இவற்றுள் அடி? யிலிலுள்ள் மர்வித்தியே தொழிற்படுகிறது; மற்றவை இரண்டும் சீர். குலைந்து மறைகின்றன.
பெண்கலச் சனணியறை
உரு. 84 சக்கசு. மாபுணரித்தாவர விருத்தியின் வெவவேறு ຫຼືໃນ கள். 1. மாவித்தித்தாய்கலம், 4. மாவித்தி விரிவிடைந்து பல சுயாதீனமான கருக்கனைப் கொண்ட நிலை. 6. மாபுண ரித் தாவரத்தில் இரு பெண்கலச்சனணிகள் உருவாகி யுள்ளன.
மரபுணரித்தாவரம் (உரு. 84-5,6)தொழிற்படும் மாவித்தி பெண் புணரித்தாவரழரடி விருத்தியடைகிறது. இம்மாவித்தில் முதல், விரி வடைந்து அதன்:கரு அநேக சுய்ாதீனமீன் கருப்பிரிவுக்குள்ளாகி (Freenuclear division), அநேக சுயர்தீனமான கருக்கள்ை மையப்புன் வெற்றிடத்தைச் சூழ்ந்த சுற்றுக்குரிய குழியவுருவில் பரப்புகின்றது. பின்வெளிyபிலிருந்து உட்புறமாகக் கலச்சுவர்கள் தோன்றி ஈற்றில் பல்களுமுள்ள "புணரித்தாவரமாக உருவ்ர்கிறது: "புணரித்தோவிரம் மேலும்ஐசிப்ருப்பமண்ட்ய் மூலவுருப்பையகம் அற்றுப் போய்விடும்; ஆஞல்துேண்டுவார முனைப்பக்கமாக சிறிய அளவு சொண்டு போன்ற மூலவுரூப்ன்வயகு இழையமும் (Nucellar beak)\புேணரித்தர்வரததிைச் சூழ்:*இகல்ஜிஜ் க்டுத்ர்சி போன்ற மூலவுருப்பையக மீென்சவ்வும்

Page 112
208 உயர்தரத் தாவரவியல்
(Thin papery membrane) 67 (65 SuSodigy b. eup 66 (5. 60) Juja,35air சொண்டு போன்ற உச்சியில் சில கலங்கள் உடைந்து மகரந்தவறை (Polen chamber) என்ற குழியை உண்டாக்குகிறது; இந்நுண்டுளை மகரந்தவறையோடு தொடர்புள்ளது. மாபுணரித்தாவர விருத்தியின் இறுதி நிலைகளில் 2-7 பெண்கலச்சனனிகள் நுண்டுவார முனைப்பக்க மாகத் தோற்று விக்கப்படுகின்றது. மேற்பரப்புக்குரிய சில கலங்களே பிரிவடைந்து பெண்கலச்சனனியை உண்டாக்கின்றது. பெண்கலச் சனணிகளுக்கு வெளிப்பக்கமாக அமைந்த பெண்புணரித் தாவர இழையத்தின் மிகவும் கூடுதலான வளர்ச்சியால் இப்பகுதி தாழ். வடைந்து பெனகலச்சனனியறையைத் (Archegonial chamber)
தோற்றுவிக்கிறது.
உரு. 85 : சீக்கசு. வலதுபக்கப்படம்:- பூரணமாக விருத்தியடைந்த பெண்கலச்சனனியின் நீள்வெட்டுமுகம் இடதுபக்கப்படம்: குழியவுருத்தொடர்புகளைக் காட்டும் இரு கஞ்சுகக் கலங்கள்
முதிர்நிலையடைந்த பெண்கலச்சனனியின் மத்தியில் ஒரு பெரிய கலத்தையும் அதைச் சூழ்ந்த கலங்கள் பெண்கலச்சனணிக்குரிய கஞ்சுக்கக கலங்களாகவும் ஒழுங்காக்கப்பட்டிருக்கும். மத்தியிலுள்ள பெரிய கலத்தில் மேற்பக்கமாக உதரக்கால்வாய்க் கருவும், நடுவில் பெரிய முட்டைக்கருவும் உண்டு. உதரக்கால்வாய்க்கரு விரைவில் சீர்குலைந்துவிடும். மத்தியிலமைந்த கலத்து உச்சியில் இரு கழுத்துக்
 

கிம்னெஸ்பெர்மே : சீக்கசு 209
டி லங்கள் உண்டு (உரு. 85) மத்திய கலத்தின் சுவர் தடிப்பமடையும்; இதில் குழிகளுண்டாகி இதனூடாக கஞ்சுகக்கலங்களோடு குழியவுருத் தொடர்புகள் உண்டாகும் (உரு. 85); அதனல் போசணையைப் பெற 6ாதுவாகிறது. கருக்கட்டலுக்கு முன் ஆதிச்சனனியறைக்கு மேற்புற மாகவுள்ள மூலவுருப்பையகத்தின் ஒரு பகுதி உடைந்து (மகரந்தக் குழாயின் பருகி முறையால்) மகரந்தவறைக்கும் பெண்கலச்சனனிய றைக்கும் ஒரு சுயாதீனமான வழியொன்றைத் தோற்றுவிக்கின்றது. சூல்வித்து முதிர்ந்து விரிவடையும் போது கவசம் மூன்று படைகளாக வியத்தமடைகிறது. முதிர்நிலை அடைந்த சூல்வித்து இரண்டு அங்குல நீளமுள்ளதாகவிருக்கும்.
முதிர்நிலையடைந்த சூல்வித்தின் அமைப்பு (உரு. 86) சூல் வித்தானது கவசத்தினல் சூழப்பட்ட மாவித்திக்கலனகும். சூல்வித் திக்கு மூன்று படைகளைக் கொண்ட ஒரு தனிக்கவசம் உண்டு. வெளிச் சதைப்படை உட்சதைப் படை, நடுக் கற்படை என்பதே இம்மூன்று படைகளாகும். உச்சிமுனையில் இக்கவசம் திறந்து ஒரு நுண்டுவாரமாகவிருக்கும். இத்துவாரம் நுண்டுவாரக் கால்வாய்க்குள் திறக்கின்றது. உட்சதைப்படைக்கு உட்புறமாக பல்கலத்தால்ான மாபுணரித் தாவரம் உள்ளது இதன் நுண்டுவார முனைப் பக்கமாக மாபுணரித்தாவரத்தில் 3-7 பெண் கலச்சனணிகளை உருவாக்கிறது.
நுண்துவாரம் மகரந்த அேை 魏 家 $ ܐܸܬ݂ܵܐ பெண்கலச் gaer GifuLIGOP!!!)
§ A ஆதிச்சனனி (பெண்கலச்சனனி)
....$ào. e A &Aட்டபெண் புரிைத்தாலுர -¥|ಞಜ್ಞ :-மூலவுருப்பையகம் *திர்-உட்சதைப்படை
த்திய கற்படை கவசம் வெளிச் சதைப்படை கலன் பட்டிகள்
உரு. 86 : சீக்கசு. முற்முக விருத்தியடைந்த சூல்வித்தின் நீள்
வெட்டுமுகம். தா. 14

Page 113
210 உயர்தரத் தாவரவியல்
(பின் வித்து விருத்தியடையும்போது இம்மாபுணரித்தாவரம் உண் வைச் சேகரித்து வைப்பதால் ஒரு மடியான வித்தகவிழையமாகத் திரிபடைகிறது. மூலவுருப்பையகம் உச்சியில் சொண்டு போன்ற அமைப்பாகவும், மா புணரித்தாவரத்தைச் சூழ ஒரு மெல்லிய கடுதாசி உருவான் மென்சவ்வாகவும் அமையும். மூலவுருப்பையகத்தின் சொண்டு போன்ற மிகுதிப் பகுதியில் மகரந்தவறை என்னும் குழி உண்டு. மகரந்தவறை நுண்டுவாரத்தோடு தொடர்பாக உள்ளது. சூல்வித்தகத்தின் அடியினூடாக உட்செல்லும் கலன்பட்டிகள் (Vascular strands) சதைப்படைகளினூடாக மேலே செல்வதைக் காணலாம்; இவை சூல்வித்துக்கு உணவைக் கடத்துகின்றன.
மகரந்தச் சேர்க்கை:-ஆண் கூம்பு முதிர்வுற்றதும் அதன் அச்சு நீள்வதனல் நுண்வித்திலைகள் வெளித்தள்ளப்படுகின்றன. இவை உலர்ந்து பின் வித்திக்கலனின் சுவர் பிளவுபட சிறிய பாரமற்ற மகரந்தமனிகள் (நுண்வித்திகள்) இலகுவில் காற்றில் பரவப்பட்டு பெண் தாவரங்க்ளுக்கு அண்மையாக விழ நேரிடும்: இவ்வேளையில் சூல்வித்தின் மூலவுருப்பையகக் கலங்கள் சில உடைந்து சளியம் போன்ற பொருளைத் தோற்றுவித்து நுண்டுவாரத்தினூடாக வெளி யேற்றுகிறது. மகரந்தமணிகள் இச்சளியப் பொருளில் அகப்பட்டு விடுகிறது. இச்சளியப் பொருள் உலர்ந்து, அதன் மட்டம் குறைய, மகரந்தமணிகளும் மகரந்தவறைக்குள் உள்ளிழுக்கப்பட்டு, அங்கே அதன் விருத்தி தொடர்ந்து நடைபெறுகிறது.
உரு. 87; சீக்கசு. மகரந்தவறைக்குள் ஆண்புணரித்தாவர விருத்தி
யின் வெவ்வேறு நிலைகள்
மகரந்தவறைக்குள் விருத்தியாகும ஆண்புண ரித்தாவரம் (உரு.87)
மூன்று கல்ங்களைக்கொண்ட வித்தித் தரலர நிலையிலேயே மகரந்தமணிகள் அல்லது நுண்வித்திகள் பெரும்பாலும் மகரந்தச் சேர்க்கையடைகின்றன. மகரந்தவறைக்குள், மகரந்தமணியின்’உள் ளடையானது, விெளியடைக்கூடாக வெளியேற, குழாய்க்க்லமானது.
 

கிழ்ளுெஸ் பெர்மே : சீக்கசு 荔慧置
மகரந்தக் குழாயாக வளர்ச்சியடைகிறது (உரு. 87 A). இது நன்ரு கக் கிளைவிட்டும், சிதைவுறும் மூலவுறுப்பையக இழையத்திலிருந்து போசணையைப் பெற்றும் வாழ்கிறது. பிறப்பாக்கும்கலம் பிரிவடைந்து காம்புக்கலத்தையும், உடற்கிலத்தையும் உருவாக்குகிறது. இவ் விரண்டு கலங்களும் நீண்டு. சில வேளைகளில் பிரிவிலி முதற்கலம் விரிவடைந்து காம்புக்கலத்தையும், குழாய்க் கலத்தையும் மேல்தள்ளு கிறது (உரு. 87 B). இப்பொழுது குறிப்பிடத்தக்க பருமனுக்கு குழாய்க்கரு விரிவடைகிறது. இதனுள்ளிருக்கும் முனைப்பான கருவுக்கு ஒவ்வொரு பக்கத்திலும் இரு இமையடிமணி (Blepharoplast) உரு வங்கள் (உரு. 87 B,C) தோற்றும். (இன்வ 909 ஊடாகச் சுழன்று மகரந்தக்குழாய்க்கு சமாந்தரமாக அமையும் உடற்கலம் (அதன் கரு உட்பட) பிரிவடைந்து இரு விந்துத் தாய்க் கலங்களை 2-CD வாக்கும். இவற்றில் சிதைவுறும் இமையடிமணி உருவங்களின் பொருட்கள் சுருளிக்கோடு வடிவாக محيختز இடப்பட்டு, அதிலிருந்து பிசிர்முளைகள் தோற்றும். ஈற்றில் உடற்கலத்திலி ருந்து பல்சவுக்குமுளைகளைக் கொண்ட இரு விந்துப்போலிகள் உருவாகும். சீக் கசில் காணப்படும் விந்துப்போலியா னது மிகவும் பெரியதாயும் (உரு. 88) பம்பரவடிவமானதாகவும், சுருளியுரு வான பட்டியில் அநேக சவுக்குமுளைகள் தாங்கப்பட்டதாயுமிருக்கும்.
உரு 88: சிக்கசு. விந்துப்போலி (பெரிப்பிக்கப்பட்டுள்ளது)
கருக்கட்டல் :
இது மகரந்தச்சேர்க்கை நடந்து ஒரு வருடத்தின் பின் நடைபெறுகிறது. பெண்கலச்சனணி அறைக்கு மேலே இருக்கும் மூலவுருப்பையக இழையம் உடைந்து பின் ஆண்புணரித்தாவர மானது பெண்கலச் சனணியறைக்குள் (உரு. 89) உட்தள்ளுகிறது. ஆண்புணரித்தாவரம் கிழிய, விந்துப்போலிகள் வெல்லத்திரவத் தோடு பெண்கலச்சனனியறைக்குள் விடப்படுகிறது. இத்திரவ மானது விந்துப்போலிகள் நீந்துவதற்கு ஊடகமாக அமைவதோடு கழுத்துக்கலங்களில் முதலுருச் சுருக்கத்தையும் உண்டாக்குகிறது. பின் இவ்விந்துப்போலிகள் பெண் கலச்சனணியின் கழுத்துக்கலங் களுக்கூடாகச் சென்று, அதனுட் புகுந்து, அவையில் ஒவ்வொன்' றும் முட்டையுடன் இணைந்து சூல்வித்தியை 'உண்டாக்குகின் mக

Page 114
212 உயர்தரத தாவர்விய்ல்
நுண்துவாரம்
šsN վ0 Q 40
முலவுருப்பையகம் பெண்கலச்சனனியறை
முட்டைக்கரு
. . . ه می ) 」・「リ・, * பெண்புணரித்தாவா o o s இழையம் உரு. 89 சிக்கசு. கருக்கட்டலுக்கு தயாராகும் நிலையில் சூல்வித்தின்
மேற்பாகத்துக்கூடாக எடுத்த நீள்வெட்டு முகம்.
(கருக்கட்டலுக்காக விந்துப்போலி முட்டையை நோக்கிச் செல் லும்போது, அதன் கரு வெளியேறும். வெளியேறிய இக்கருவே முட்டைக்கருவுடன் இணைகிறது). அநேக மகரந்தக்குழாய்கள் விந் துப்போலிகளை பெண்கலச்சனனி அறைக்குள் விடுவதால் பல பெண் கலச்சனணிகள் (முட்டைகள்) கருக்கட்டலடையலாம்.
முளையத்தின் விருத்தி (உரு. 90):- கருக்கட் லடைந்த முட்டை அல்லது சூல்வித்தி சுயாதீனமாக கருப்பிரிவுக்குள்ளாகி கீழ்ப்பக்ச மாக அநேக கருக்களையும், நுண்டுவார முனைப்பக்கமாக ஒரு சில கருக்களையும், மத்திய புன்வெற்றிடத்தைச் சூழ்ந்த குழியவுருவில் பதிக்கப்பட்டுள்ளது. கீழ்ப்பக்கத்திலிருந்து கலச்சுவர் உண்டாகத் தொடங்கி பெண்கலச்சனனியின் உச்சியை நோக்கி கலங்கள் உரு
 
 
 

கிம்ணுெஸ்பெர்மே : சீக்கசு 218
வாகும். அடிப்பாகத்திலுள்ள 3-4 படைகள் கொண்ட் கூட்டமான கலங்களிலிருந்து முளையத் திணிவையும் (உரு. 90-A4a) அதற்கு மேலே தூக்கணத்தையும் (உரு. 90 A4b) உருவாக்கும். நுண்டு வார முனைப்பக்கமாகவுள்ள முளையத்தின் பகுதி கலங்களற்ற தாகவே காணப்பட்டு, புடகம் (Vessicle) போல அமையும். தூக் கணமானது நீண்டும் மிகவும் சுருண்டும் உள்ளது. வியத்தமடை யாத முளையத்தின் திணிவை, இத்தூக்கணம் பெண்புணரித் தாவ
முளைவேர்க்கவசம்
உரு. 90: சீக்கசு. முளையம் விருத்தியாவதில் வேவ்வேறு நிலைகள் A. 1. சூல்வித்தி (கருக்கட்டலடைந்த முட்டை), 2-3: சுயா தீனமான கருப்பிரிவுகளுண்டாகி, கருக்கள் கீழ்ப்பாகத்தில் கூடுதலாக ஒழுங்காக்கப்படுகின்றன. 4. a முளையத்திணிவு b, தூக்கணம் 5. a. முளையவேர்க்கவசத்தர்ல் மூடப் பட்ட முளைவேர். b, தூக்கணம். C. முளைத்தண்டு. d. வித்திலை.
ரத்துக்குள் தள்ளிவிடுகிறது. உண்மையான முளையம், இம்முளை யத்திணிவிலிருந்தே விருத்தியாகிறது. கருக்கட்டலைத் தொடர்ந்து பெண் புணரித்தாவர இழையம் உணவைக் கொண்ட ஒருமடியான வித்தகவிழையமாக (Endosperm) திரிபடைகிறது. (இவ்வித்தக விழையத்தின் உற்பத்தி (Origin) பூக்குந்தாவரங்களின் வித்தக விழையத்துக்குரிய வித்துகளில் உள்ளதிலிருந்து வேறுபட்டாலும் அதன் தொழில்முறையில் ஒத்தவையாகும்.) ஒன்றுக்கு மேற்பட்ட முட்டைகள் தருக்கட்டலடைவது மிகவும் சாதாரணமாகையால், அநேக முளையங்கள் விருத்தியாகத்தொடங்கி (பல முளையங்கொள்ளு தன்ம்ை (Polyembryony), அவையின் தூக்கணங்கள் ஒன்ருகச் சுருண்டு காணப்படும். எனினும் அவற்றுள் ஒரு முளையமே முதிர்ச்சி யடைகிறது. முதிர்ச்சியடையும் முளையமானது ஒரு சிறிய அச்சை
தா. 14 a

Page 115
214 உயர்தரத் தாவரவியல்
யும், நுண்டுவாரமுனையில் முளைவேர்க்கவசம் (Coleorrhiza) என்ப தால் மூடப்பட்ட வேர்நுனி அல்லது முளைவேரையும் (Radicle) கொண்டது (உரு. 90 B.) இதற்கு எதிர்ப்புாமாக ஒரு தண்டு அல்லது முளைத்தண்டையும் (Plumule) இருவித்திலைகளை (Cotyledons) யும் கொண்டது.
வித்து (உரு. 90 B):
கருக்கட்டலின் பின் சூல்வித்து. வித்தாகின்றது. வித்தானது, முற்றியவுடன் கபில நிறமுள்ளதாகவிருக்கும். அதனுள் பின்வரு வன காணப்படும். (1) கருக்கட்டிய முட்டையிலிருந்து விருத்தி யடைந்த இருமடியான முளையம் (புதிய வித்தித்தாவரம்) (2) மாபுண ரித்தாவரம் திரிபடைந்து உருவாகிய ஒருமடியான வித்தகவிழையம் (3) தாய் வித்தித்தாவரச் சந்ததிக்குரிய ஒரு மெல்லிய படைபோல மைந்த இருமடியான மூலவுருப்பையகம் (4) சுற்றுப்புறமாக அமைந்த இருமடியான வித்துறை. எனவே முதிர்ச்சியடைந்த த்ெதானது மூன்று திட்டமான சந்ததிகளின் பகுதிகளைக் கொண்டது. மூல வுருப்பையகமும் வித்துறையும் தாய்வித்தித்தாவரத்தின் பகுதி யாகும். வித்தகவிழையம் எனப் படுவது பெண்புணரித் தாவரத் செதிலிலேகள் தின் பகுதியாகும். (upan uLort னது புதிய வித்தித்தாவரச் சந் ததியாகும்.
p வித்து முளைத்தல் (உரு. 91):- வித்துகள் முளைத்தவுடன் மாவித்தியிலைகள் சு ரு ங் கும்; இதையடுத்து வித்துகள் நிலத் தில் விழுகின்றன. கடினமான இவ்வித்து முளைத்தற்குமுன் ஓர் உறங்கு நிலையை (Dormancy) அடைகிறது. வித்து முளைக்கும் - போது முளைவேர் நீள்வதால் ഗീ v வித்துறை வெடிக்கின்றது. முளை, வேர் கவசத்தினூடாக வளர் உரு. 91 : சீக்கசு. இடதுபக்கப் ந்து ஆணிவேராக விருத்தியடை படம்: முளைக்கின்ற வித்து. கிறது. விரைவில் பக்கவேர்க வலதுபக்கப்படம்: நாற்று ளும், சிறுவேர்களும், உண்டா
 
 

கிம்னேஸ்பெர்மே : சீக்கசு 25
கும். இருவித்திலைகளும் (Cotyledons) நிலத்திலேயேயிருந்து வித்தகவி ழையத்திலுள்ள உணவைச் சமிபாடடையச் செய்து வளருகின்ற நாற்றுக்குக் (seedling) கடத்துகிறது. பின் தண்டின் உச்சி வெளித் தோற்றும். ஒருசில செதிலிலைகள் தோன்றிய பின்னரே, பச்சை நிறமான, இலைத்தொகுதிக்குரிய இலைகள் தோன்றும். இப்பச்சை இலைகள் ஒவ்வொன்முகத்தோன்றி (உரு. 91) சில வருடங்களுக்குப் பின்பே முடிபோல கூட்டமான இலைகளை ஒரே முறையில் தோற்று விக்கும்.
/* வித்தியிலை - - - வேர்கள் தண்ெ ܘܐܠܝ * இல்கள் ஆகியவற்றைக்கொண்ட རུའུ་
சைக்கசுமரம்
நுண்வித்திக்கலன் க்கிக்கலன் " வித்தகவிழையம் (x) மாவித்திக்கெ V. - - - - - ບູລິມມີ நுண்வித்தித்தாய்க்கலம்,
t ༣ மாவித்தித்தாய்க்கலழ் 2: Φ W 2 X
பூகம் 寸 *』 /
\ முட்டை N மாவித்தி நுண்வித்தி விந்துக் கரு ༄ རང་ முகரந்தமணி)
亚剑 ཚཤི ། ། ། ། ரித்தாவரம் کسی
šis si “ Druyasofissir ஆதி *~ட-7 நுண்புணரித்தாவரம்
உரு. 92. சீக்கசுவின் வாழ்க்கைச்சக்கர வரிப்படம் : நிறமூர்த்த
மாற்றங்கள் நிகழும் நிலைகள் காட்டப்பட்டுள்ளன. 44
**ஆண் சைக்கசுமரம் அல்லது தாவரத்திலிருந்து ஆண்கூம்பும்,பெண் சைக்கசு தாவரத்திலிருந்து மா த்ெதியிலைகளும் தோற்றுவிக்கப்படும்.
* (கருக்கட்டலடைந்த முட்டை, சூல்வித்தைத் தோற்று வித்து, முளையமாக விருத்தியடையும். பெண்புணரித்தாவரம் (இப் பொழுது வித்தகவிழையம்), மூலவுருப்பையகம், கவசம் என்பவ யால் சூழப்பட்டு மத்தியில் முளையத்தைக் கொண்டிருக்கும். இதுவே வித்து எனப்படும். இவ்வித்து முளைத்து வேர்கள், தண்டு, இலைகள் ஆகியவற்றைக்கொண்ட சைக்கசுமரம் (அதாவது வித்தித்தாவரம்) தோற்றுவிக்கப்படும்.

Page 116
216 உயர்தரத் தாவரவியல்
தெரிடோபீற்றக்களைவிட கிம்ணுெஸ்பெர்ம்களில் காணப்படும் முன் னேற்றமான இயல்புகள் பின்வருமாறு
(1) மாவித்திக்கலனுக்குள் மாவித்தியை நிலையாக வைத்திருந்து அதனுள்ளேயே மாபுணரித்தாவரம் விருத்தியடைவது (2) மாபு ணரித்தாவரமும் வித்திக்கலனும், கவசம் என்னும் புதிய் அமைப் பால் குழப்பட்டிருப்பது. (3) ஒடுக்கமடைந்த ஆண்புணரித்தாவ ரத்தை, பெண்புணரித்தாவரத்தின் அண்மைக்கு இடமாற்றுக்ை செய்வது; இதிலிருந்து பின் ஆண்புணரிகள் மகரந்தக்குழாய் என்னும் புதிய அமைப்பால் முட்டையை அடைவது. (4) புதிய இளம் வித் தித்தாவரம் பெற்ருருக்குரிய வித்தித்தாவரத்திலே தொடுகையாக Goig (Contact) அதிலே உணவைப் பெற்றும் வாழ்வது. (5) ஒதுக்க உணவு நன்ருகக் கொடுக்கப்பட்ட, புடைத்த சுவரால் பாதுகாக்கப்பட்டு உறங்குநிலையிலுள்ள முளையம், ஒரு வித்தாக 3 வெளியேறுவது.
அத்தியாயம் 10 அங்கியோஸ்பெர்மே
(வித்துமூடியுளிகள்-With enclosed Seeds)
சிறப்பியல்புகள்:- அங்கியோஸ்பெர்ம்கள் தமது முன்னேரான இம்னெஸ்பெர்ம்களிலருந்து கூர்ப்பிககப்பட்டவையெனினும், இவை பல்வேறுபட்ட வகையான சிறத்தலடைந்த, வெற்றிகரமான வாழ்க் கையை, நடாத்தும் தாவரங்களாகும். இவவை பொதுவாக “பூக்கும் தாவரங்கள்" எனவழைக்கப்படும்; ஏனெனில் பூக்களைத் தோற்று விப்பது அங்கியோஸ்பெர்மேக்களின் பிரத்தியேக இயல்பாகும். 2. 500 சாதிகளையும், 250,000 இனங்களையும் கொண்ட இத்தொகுதி நிறைவான பிரத்தியேகமாக பூச்சிகளால் மகரந்தச் சேர்க்கையடை கொண்டவை; பலவகையாக வேற்றுமைப்பட்ட
யும் பூக்களைக்

அங்கியோஸ்பெர்மே இனப்பெருக்கம் 27
தாவர உடல்களைக் கொண்டிருப்பது, எல்லா வாழிடங்களிலும் வாழக்கூடியவையாயிருப்பது, தாவரங்களிலுள்ள எல்லாவித வாழ்க்கை முறைகளையும் அமைத்திருப்பது, இவையெல்லாம் அங்கியோஸ்பெர். முகளை தாவர இராச்சியத்தின் அதியுயர்ந்த நிலையில் வைத்துள்ளன. தற்போது வசிக்கும் தாவரங்களில் அங்கியோஸ்பெர்ம்களே மிகவும் பருமனில் பருத்த ஆட்சியுள்ள தாவரங்களாகும். இவற்றில் அநேக மானவை வைரம் செறிந்தவையாக உள்ளன. அதோடு கலன்ருெகு தியும். நன்கு விருத்தியடைந்துள்ளன. இவை உலகிலுள்ள தாவர வர்க்கத்தின் பெரும்பகுதியை அடக்கியுள்ளன. அத்துடன் இவை மிகுந்த பொருளாதார முக்கியத்துவம் உடையவை; எனவே தான் அங்கியோஸ்பெர்ம்களினது உருவவியல், உடலமைப்பியல், சூழலி யல், பாகுபாட்டியல், உடற்றெழிலியல், பிறப்புரிமையியல் என்று தாவரவியலின் விசேஷ கிளைகளாக ஆராயப்பட்டுள்ளது.° (உருவ வியலைப் பற்றிய பகுதி அடுத்த அத்தியாயத்தில் இருந்து தொடங்கும்)
அங்கியோஸ்பெர்ம்களில் சூல்வித்துக்கள் (வித்துக்கள் சூல் வித்திலையினுல் (Carpel) அல்லது மாவித்திலையினுல் மூடியநிலையில் உள்ளன. எனவேதான் இவை வித்துமூடியுளிகள் எனவும் அழைக் கப்படுகின்றன. சூழ்வித்திலைகள் அல்லது அவற்றின் கூட்டம் முதிர்த் ததும் பழிமாகும். அதனுள் இருக்கும் சூழ்வித்து வித்துகளாக மாறும். வித்துக்குள் கருக்கட்டிய முட்டையால் தோற்றுவிக்கப்பட்ட முளையம் உண்டு. இம்முளையம் முதலச்சு (Primary axis) வித்திலை (Cotyledons) என்ற பகுதிகளைக் கொண்டிருக்கும். ஒரு வித்திலையைக் கொண்டுள்ள தாவரங்கள் ஒரு வித்திலைத்தாவரங்கள் (Monocotyledons) என்றும், இரு வித்திலைகலைக்கொண்ட தாவரங்கள் இரு வித்திலைத்தாவரங்கள் என்றும் வழங்கப்படும். கருக்கட்டலுக்குப் பின் சூலகம் பழமாகிறது எனவே இங்கு வித்து பழச்சுவரால் மூடப்பட்டிருக்கும்.
இலிங்கமுறை இனப்பெருக்கம்:-
பூ:- கேசரங்கள், சூல்வித்திலைகள் என்ற இருவகை வித்திலை களின் கூட்டமானது, பூவுறை (Perianth) அல்லது அல்லி (Petal), புல்லி (Sepal) என்ற இருவகைப் பூவிலைகளால் குழப்பட்டு, பூ என்னும் அமைப்பை உருவாக்குகிறது. (உரு 93 A) (எனவே பூ காணப்படுவது கிம்னெஸ்பெர்ம்களின் கூம்பு அல்லது செலாகி னெல் லாவின் கூம்பிற்குச் சமணுகும்.) கேசரங்கள் (Stamens; உரு 93 B) நுண்வித்தியிலை அல்லது ஆண் இலிங்க உறுப்புகளாகும். சூல்வித்தி *லகள் (Carpels) என்பது மாவித்தியிலைகள் அல்லது பெண் இலிங்க ய றுப்புகளாகும்.

Page 117
28 உயர்தரத் தாவரவியல்
உரு. 93: பூவின் பகுதிகள்: A இலில்லியின் பூவில், ஒரு பூவுறையும் நான்கு கேசரங்களும் அகற்றப்பட்டபின் உள்ள தோற்றம். B. கேசரம்; ம. மகரந்தக்கூடு. C. இரண்டாகப் பிளக்கப் பட்ட முதிர்ச்சியடையாத மகரந்தக்கூடு ; ம-மகரத் தப்பை தொ-தொடுப்பிழையம். D பக்கமாக உண்டா கும். நெடுக்காக உருவாகும் துவாரங்களால் மகரந்த மணிகள் வெளியேற்றப்பட்டபின் உள்ள மகரந்தக்கூட்டின் தோற்றம். A. த-குறி கு-தம்பம்
நுண்வித்தியிலை (கேசரங்கள்): இவை அல்லிகளுக்கு உட் புறமாக உருவாகும் நுண் வித்தியிலயேயாம். இவை மகரந்தமணி களை அல்லது நுண்வித்திகளை உண்டாக்குகின்றன ஒரு கேசரம் வழக்கத்தில் ஒரு மெல்லிய காம்பை அல்லது இழையைக் கொண்ட தாயிருக்கும். இவ்விழையின் நுனியில் உருளையுருவான ஒரு மகரந்தக் கூடிருக்கும் (உரு. 93 B). மகரந்தக் கூடுகளுக்குள் மகரந்தமணிகள் உருவாகின்றன. மகரந்தச்சேர்க்கையின்போது மகரந்தமணிகள் மாவித்தியிலையின் பகுதியாகிய குறி என்னும் பகுதிக்குச் சேர்க்கப் பட்டு, பின்முளைத்து ஆண்புணரித்தாவரத்தை அதில் தோற்றுவிக் கிறது.
சூல்வித்திலே : சூல்வித்திலை அல்லது மாவித்திலையின் கூட்டு உறுப்பே யோனி (Pistil; உரு. 94) எனப்படும். சூல்வித்திலைகள் மடிந்து அ4 நுனி, மத்திய பாகம் என மூன்று பாகங்களா
 

அங்கியோஸ்பெர்மே : இனப்பெருக்கம் 29
அமைகிறது. சூல்வித்திலைகளின் ஒன்று சேர்ந்த அடிப்பாகமே யோனியின் சூலகம் (Ovary) என்ற பகுதியாகும். (உரு. 94A) நுனிப்பாகம் குறி (Stigma) என் றும், நடுப்பாகம் (Style) என் றும், வழங்கப்படும். இலிவில்லி களி ல் (L i11ies) மூன்று சூல்வித்திலைகளைக் கொண்ட (உரு. 94 B) ஒரு கூட்டுயோனி உண்டு; எனவே இலில்லிகளினது சூலகத்தின் குறுக்கு வெட்டு முகத்தில் மூன்று சூல்வித்திலைக் குரிய வெற்றிடங்கள் அல்ல்து அறைகள் (Locules) காணப் படும். சூல்வித்திலைகளினது உட் சுவர்கள் பிரிசுவர்களாக (Septa) அமையும். ஒவ்வொரு சூல்வித் தி லை யி ன து சூலகத்துக்குரிய பகுதியின் உட்பக்கத்தில் சூல் வித்தகங்கள் (Placentae) எனப் படும் பிரதேசங்கள் உள; இதன் மேலே சூல்வித்துக்கள் இணைந் துள்ளன. ஒவ்வொரு சூல்வித் தும் ஒரு குறுகிய காம்பினல் அ ல் ல து சூல்வித்திழையால்
gyحنسس سه
பெருப்பித்த கூட்டுயோனி, வெவ்வேறு பகுதி களக் (Funid) இணைந்திருக்கும். காட்டுகின்றது. B முதிர்ச்சி (do. 95 A-D) யடைந்த சூலகம் குறுக்காக
வெட்டப்பட்டுள்ளது. முச்சூல் வித்திலையையும் இவை ஒவ் வொன்றிலுமுள்ள அறையில், இரண்டு வரிசையில் சூல் வித்துக்கள் அடுக்கப்பட்டுள்ளதையும். அவதானிக்கலாம்.
கேசரத்தின் விருத்தி:- கேசரம் ஏந்தியில் உண்டாகும் ஒருசிறு பொருமலாக உதித்து, விரைவில் மகரந்தக் கூடாகவும் இழையா கவும் வியத்தமடைகின்றது. இது பூவுக்குறிய மூன்றுவது சுற்றுப் பகுதியாகும் (உரு. 96). இதில் ஒவ்வொன்றிலும் மகரந்தக்கூடு விருத்தியடையும்போது இருசோணைகள் தோன்றும். ஒவ்வொரு சோணையிலும் இருவரிசைகளில் உபபரத்தோலுக்குரிய தொடக்கங் a bit 5 (Hypodermal initial) Gastraliariq (Dágub.

Page 118
220 உயர்தரத் தாவரவியல்
உரு. 95 சூலகம், சூல்வித்து இவற்றின் அமைப்பு, A. இலில்லியின் இளம் சூலகத்தினது குறுக்குவெட்டுமுகம். மூன்று அறை கள் ஒவ்வொன்றிலும் சூல்வித்துக்கள் இரண்டு வரிசை களாக அச்சுச்சூல் வித்தமைப்பு முறையில் ஒழுங்காக ஆப் பட்டுள்ளன. A இல் காட்டப்பட்ட சூலகத்தினது ஒரு அறை பெரிதாக்கிக் காட்டப்பட்டுள்ளது. C. பக்சியா (Fuchsia) வின் ஒரு சூல்வித்து. D. அமைப்பைக் க ட்டு கின்ற இலில்லியின் ஒரு சூல்வித்து.
மகரந்தக் கூட்டின் விருத்தி:- தொடக்கத்தில் மகரந்தக்கூடு முதலில் பாகுபாடற்ற கலங்களின் திண்வைக் கொண்டிருக்கும் . பின் இரு சோணை வடிவாக மாறி ஒவ்வொரு சோணையிலும் இரு உபபரத்தோலுக்குரிய தொடக்கங்களை வரிசையாக அமைத்துக் கொள்கிறது. இத்தொடக்கக் கலங்கள் சுற்றுச்சாய்வுள்ளதாகப் பிரிவடைந்து (Periclinal division); வெளியே சுவருக்குரிய முதல் படையையும், உள்ளே முதலான வித்தி மூலத் (Primary Archesporium) தொடக்கங்களையும் உருவாக்கும். (உரு 97 A) சுவருக்
 

அங்கியோஸ்பெர்மே ; இனப்பெருக்கம் 21
உரு, 96: இலில்லியினது இளம் பூவரும்பின் குறுக்குவெட்டுமுகம். பூவுறைகளின் பூவுறுப்பொழுங்கு முறையையும், பூவுக்குரிய மூன்ருவது சுற்றுப் பகுதியான கேசரத்தினது மகரந்தக் கூடுகளையும் அவதானிக்கலாம். (சாதாரண இலில்களில் உட்பூவுரையின் நடுப்பகுதி வெளிவுரையின் பாகங்களி னுாடாக வெளித்தள்ளமாட்டாது.)
குரிய முதற்படைக்கலம் இருமுறை அடுத்தடுத்துச் சுற்றுச்சாய்வுக் குரிய முறையால் பிரிவடைந்து மூன்று கலப்படைகள் உண்டா கின்றன. இவற்றில் வெளிப்புறமாக இருக்கும் கலப்படை நார்ப் படை (Fibrous layer) யாக மாறுகிறது. இதை அடுத்துள்ள படை சுவர்ப்படைகளைக் கொடுக்கும். உட்புறமாக உள்ள மூன்ருவது படை போசணைக்கம்பளம் (Tapetum) ஆகிறது. உட்புறமாக வமைந்த தொடக்கத்தில் உண்டாகிய வித்திமூலம் தொடர்ந்து திரும்பத் திரும்பப் பிரித்து மகரந்தத் தாய்க் கலங்கள் Polen Mother Cells) gj Gv Gg VISST sfî ji Fi 5 i tiu i, J, o iš I, 5iT (Micro spore mother Cells) ஆகிறது (உரு 97c). ஒவ்வொரு வித்தித்தாய்க்கலமும் (2x) ஒடுக்கற் பிரிவு அடைந்து, இழையுருப்பிரிவு நிகழ்த்தி நான்கு நுண வித்திகளாக (x) அல்லது மகாந்த மணிகளாக விருத்திய ைகிறது.
எனவே விருத்தியடையும் மகரந்தக் கூட்டில் ஒவ்வொரு சோணையிலும் இரு பகரந்தப்பை (Pollen Sac) அல்லது இரு நுண் வித்திக்கலன் (Microsporangium) காணப்படும். ஆகவே முதிர்ந்த

Page 119
22.2 உயர்தரத் தாவரவியல்
韶
浣链
KS R>
Տ
WAARNAR SSSS3
"வித்தித்தாய்கடி
தொடுபபிளையத்தின கன கட்டு
2 VN
Y 38&S
S2856
wa
67JJGlen "மகரந்தப்பை போசனைக்கமபளம மகரநதமணி
ருண்விததிக்கலன்) (நுண்வித்தி)
உரு. 97: A B மகரந்தக்கூட்டின் விருத்தி. C. ஒரு மகரந்தப்பை பெருப்பித்துக் காட்டப்பட்டுள்ளது. D. வெடித்த மகரந் தக்கூட்டின், குறுக்குவெட்டுமுகம். ஒவ்வொரு சோணையிலு முள்ள இரு மகரந்தப்பைகளும் ஒன்று சேர்ந்துள்ளதை அவதானிக்கலாம்.
மகரந்தக் கூட்டில் நான்கு மகரந்தப்பைகளைக் காணலாம் (உரு. 93 c:97B). முதிர்ந்த நிலையில் உணவுக் கம்பளத்தின் தொழில் முடிவ டைவதால் அது அமைப்பழிவுக்குள்ளாகும். இந்நிலையில் மகரந்தத் தாய்க்கலத்தின் சுவர் சிதைவுற்று உண்டாகும் நான்கு மணிக்ளும் தனித்தனியே பிரிந்து மகரந்தப்பையினுள் அடக்கப்படுகிறது. இம் மகரந்தமணிகள் வெளியேறுவதற்குத் தயாராக உள்ள இந்நிலையில் மகரந்தக் கூடுமுதிர்ந்து விட்டதெனக் கொள்ளலாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அங்கியோஸ்பெர்மே : இனப்பெருக்கம் 223
மகரந்தக்கூடு வெடித்தல்:- மகரந் தச் சேர்க்கை நிகழ்வதற்கு மகரந்த மணிகள் மகிரந்தக் கூட்டில் இருந்து வெளிப்பட வேண்டி இருப்பதால் மகரந் தக்கூடு வெடிக்கின்றது. இது நிகழும். போது அநேக கேசரங்களில் ஒவ்வொரு மகரந்தச் சோணையிலும் உள்ள ஒவ் வொரு சோடி மகரந்தப் பைகளிற்கிடை யில் ஒரு நீளப்பக்கமான வெடிப்புத் தோன்றுகின்றது. இவ்வெடிப்பு உண் டாகும் இடம் மசரந்தப்பையின் ஒரு பக்கமாக உள்ள விசேஷ மேற்ருேல் கலங் SCb 95 GULD D L L HALO, U5 O O ar. s கச் சுவர்களின்புடைத் களான புழைகள (Stomium) சந்திக்கும் தலை விவரமாக காட் இடமாகும். மகரநதக கூட்டுச்சுவர் டுதற்கு மிகவும் பெருப் வெடித்தலும் பின் சுருளுவதும் நார்ப் பிக் கப்பட்டுள்ளது. படையின் செயல்களால் ஏற்படுகின்றது.
உரு. 98; நாரிப்படையின்
நார்ப்படைக் கலங்களின் உட்புறச் சுவர்களும் பக்கச்சுவர்களும் புடைத்த நார்களைக் கொண்டதாக இருக்கும் (உரு. 98). அதனல் இக்கலங்4ள் நீரை இழக்கும்போது ஒருமுகமாக நாலாபக்கமும் உட்சுருங்க முடியாது; ஏனெனில் தடித்த இந்நார்கள் இதற்குத் தடையாகிறது. அத்தோடு இக்கலங்களின் வெளிப்புற மென்சுவர்களை மட்டுமே சுருங்கவிடுகின்றது. அதனுல் விகாரம் (Strain) உண்டாகி சுவரின் மெல்லிய கலங்களைக் கொண்ட புழைகள் சந்திக்கும் இடத்தில் பிளவு உண்டாகிறது, இவ்வாருக மகரந்தக் கூட்டின் நலிந்த பகுதி யில் பிளவு உண்ட்ாகி, மகரந்தச் சோணைகள் உட்புறமாகச் சுருள் கின்றது. உரு. 97 D. அதனல் மகரந்தப்பைகளைப் பிரிக்கும் சுவர்களும் சிதைவுறுகிறது. இவ்வாறு ஒவ்வொரு சோணையிலும் உள்ள இரு மகரந்தப்பைகள் ஒன்று சேர்ந்து ஒரே குளிவுள்ளனவாகின்றன. எனவே ஈற்றில் ஒவ்வொரு மகரந்தக் கூட்டிலும் இரு குழிகள் உண்டாகின்றன. (உரு, 97 D)
சூல்வித்தின் விருத்தி(உரு.99); இளம் சூல்வித்து சூல்வித்தகத்திலி ருந்து(Placenta)ஒரு சிறிய புடைப்பாக முதல் தோன்றுகிறது. (சூல்வித் தகம் எனப்படுவது சூல்வித்திலை (Carpel) அல்லது மாவித்திலையில் (Megasporophyl) உள்ள இழையத்தின் திணிவாகும்) இப்புடைப்பு வியத்தமடையாத இழையத்திணிவான மூலவுருப்பையகம் எனப்படும் இதில் உபபரத்தோலுக்குரிய தொடக்கக்கலம் உருவாகும். இது பிரி வடைந்து வெளிப்புறமாக உணவுக் கம்பளக் கலத்தையும் உட்புறமாக மாவித்தித் தாய்க்கலத்தையும் உண்டாக்கின்றது. மாவித்தித் தாய்க்

Page 120
22叠 உயர்தரத் தாவரவியல்
கலம் ஒடுக்கற் பிரிவடைந்து பின் இழையுருப் பிரிவடைந்து நான்கு ஒரு மடியான கலங்களைத் தோற்றுவிக்கும். உட்புறமாகவுள்ள நுனிக் கலமே மாவித்திக் கலமாகத் தொழிற்படுகிறது. ஏனைய மூன்று கலங் களும் பிரிந்தளிகிறது. சூல்வித்தின் வளர்ச்சியோடு மாவித்தியும் பருத்து மூலவுருப்பையகத்தின் பெரும்பகுதியிடத்தை கைப்ப்ற்றிக் கொள்கிறது (உரு 99C) மாவித்தியானது மூலவுருப்பையகத்திலிருந்து போசணையைப் பெற்று மேலும் விருத்தியடைகிறது.
மூலவுருப்பை:கம் மாவித்தித்தாய்க்கலம்’
18748ჭჭ]
N தொழிபடும்
வித்தத்விழையம்N
(3s
உரு. 993 அங்கியஸ்பேர்மேக்களில், சூல்வித்து பெண்புணரித்தாவரம் ஆகியவற்றினது விருத்தியின் அடிப்படை முறை. F சூல்வித் தின் முதிர்ச்சியடைந்த நிலை கவசங்கள் உருவாகும் இடம் சூல்வித்தடி என்றும் , இதற்குக் கீளுள்ள காம்பு சூல்வித் திழை என்றும், சூல்வித்திழை சூல்வித்தோடு தொடுக்கப் பட்டிருக்கும் இடம் வித்துத் தழும்பு என்றும் வழங்கப்படும். G. இரட்டைக்கருக்கட்டல், H. வித்தகவிழையத்தின் சுயாதீனமான கருக்களைக் கொண்ட விருத்தி நிலை. 1. இழை யவுருவான வித்தகவிழையத்தையும், முளையத்தையும் அவ தானிக்கலாம். . . . .
இவ் இடைவேளையில் மூலவுருப்பையகத்தின் அடியில் ஒன்றன
பின் ஒன்றக இரண்டு கழுத்துப் போன்ற வெளிமுளைகள் தோன்றி. கவசங்களாக (Integuments) திரிபடைகிறது. இக் கவசங்கள் வளர்ந்து
 
 
 
 

அங்கியோஸ்பெர்மே ; இனப்பெருக்கம் 225
இறுதியில் உச்சியில் விடப்பட்ட ஒரு சிறு துவாரத்தைவிட மூலவுருப் பையகத்தை முற்ருக மூடிவிடுகிறது. இத்துவாரமே நுண்டு வாரம் (Micropyle) எனப்படும். இதற்கிடையில், சூல்வித்தின் அடிப்பகுதியி லிருந்து, அதாவது கவசங்களுக்குக் கீழுள்ள சூல்வித்தடியிலிருத்து (Chalaza), ஒரு நீடிப்பு உண்டாகி சூல்வித்திழை (Funicle) அல்லது சூல்வித்தின் காம்பாகிறது. சூல்வித்திழை, சூல்வித்தடியோடு வித்துத் தழும்பில் (Hilum) இணைகிறது.
பெண் புணரித் தாவரத்தின் விருத்தி :
மூலவுருப் பயகத்துள் பருக்கும் தனி மாவித்தி, ஈற்றில் பெண் புணரித்தாவரத்தைக் கொடுக்கும். முதலாவதாக இம் மாவித்தியின் கரு பிரிவடைந்து இரு கருக்களைக் கொடுக்கிறது. இவை யில் ஒன்று நுண்டுவாரத்துக்குரிய முனைக்கும், மற்றையது சூல்வித் தடிக்குரிய முனைக்கும் செல்லுகின்றன. இந்த நிலையில் ஒவ்வொரு கருவும் மீண்டும் பிரிந்து ஒவ்வொரு முனையிலும் நான்கு கருக்களை உண்டாக்குகின்றன. முனையிலுள்ள கருக்களில் ஒவ்வொன்றும் மாவித்தியின் மையத்தை நோக்கிச்சென்று அங்கு இம் முனைவுக்குரிய கருக்கள் இணைந்து இருமடியான (2x) துணைக்கரு (Secondary Nucleus) gjáiagi (p56) T 60T 6955 3, 560 pudis (15 (Primary endosperm nucleus) என்பதைத் தோற்றுவிக்கும். மாவித்தியின் நுண்டுவாரத் துக்குரிய முனையில் எஞ்சிய மூன்று கருக்களும் குழியவுருவால் சூழப் பட்டு, இரு உதவி வழங்கிக் கலங்களாகவும் (Synergids), ஒன்று சூல் J-9y6õivadogs (ypi- 570 U — (Oosphere) 25 anytið மாறுகின்றன. இம் மூன்று மூலவுரு அலகுகளும் சேர்ந்ததே முட்டை உப முடடை கரணம் எனப்படும். சூல்வித்தடிக் குரிய முனையில் எஞ்சியிருக்கும் மூன்று கருக்கள் கலவுருவாலும் கலச்சுவரா Pre 35 லும் சூழப்பட்டு எதிரடிக் கல்ங்க '6' artir Gastogor (Antipodal Cells). arearga, மாவித்தி பருத்து, இரு முனைகளில் முறையே எதிரடிக் கலங்களையும், :/ எதிரடிக் முட்டைக் கலத்தையும் உதவி வழங் プー கீலங்கள் கிகளையும் கொண்டதாயும் மையத் 。一 ' 'தில் ஒரு இருமடியான துணைக்கரு *இர 100: அங்கி யொ ஸ் வைக் கொண்டதாயும் விருத்தியடைந் பெர்மேக்களின் பெண் திருக்கும். (உரு. 99F) இவ்வாருக புணரித்தாரம்: "விெருத்தியடைந்த அமைப்பே மூளை
தா. 15

Page 121
23S உயர்தரத் தாவரவியல்
யப்பை (Embryo sac) அல்லது பெண்புணரித்தாவரம் (உரு 100) எனப் படும். (எனவே வித்துமூடியுளிகளில் மாபுணரித்தாவரச் சந்ததி மிகவும் ஒடுக்கமடைந்ததையும், ஆதிச்சனனிகள் அற்றிருப்பதையும் அவதானிக்கலாம்), இது பெரிவொரு கலத்தினுள் எட்டுக் கருக்களைக் கொண்டதாக அமையும்.
முதிர்ந்ந சூல் வித்தின் அமைப்பு (d. (D. 101;) 99F ) இல்லிய சூல்வித்திழை (Funicle) சூலகத்தின் அடிச் சூல்வித்தக; தை குல்வித்துடன் தொடுக்கின்றது. இச் சூல்வித்திழையினூடாக சூல்வித்தடிக்கு ஒரு கலன் கட்டு கொண்டு செல்லப்படுகிறது. இக் கலனுக்குரிய பாகம் சூல்வித்தின் அடிப்பாகத்திலேயே முடிவடைகிறது.
3 ཏེ་>--།། །།
۔ ۔ ۔ ۔ ۔ دوحہ
மூலவுருப்பையகமானது உட்கவ சம்வெளிக்கவசம் என்ற இரு கவ சங்களால் குழப்பட்டுள்ளது. நுண்டுளை மூலவுருப்பையகத்தின் உச்சியில் ஒரு ஒடுக்கமான வழி யாகக் காணப்படுகிறது. பருத்த மாவித்தி (அல்லது முளையப்பை) கிட்டத்தட்ட மூலவுருப்பைய கத்தின் பரப்பை நிரப்புகின்றது. பருத்த பெருவித்தி அல்லது முளையப்பையுக்குள், நுண்டுளேக் குரிய முனையில் முட்டை உப கருணத்தின் மூன்று மூலவுரு அல குகள் இருக்கின்றன. இதற்குள் ஒன்று முட்டையாகவும், மற் றைய இரண்டும் உதவி வழங் கிகளாகவும் தொழிலாற்றுகின் றன. சூல்வித்தடிக்குரிய முனே
உரு. 101: கருக்கட்டலுக்கு முன் இ லில்லியினது சூல்வித்தின் நீள் வெட்டுமுகம் . 1. சூல் வித்திழை 2. கலன்பட்டி 3. சூல்வித்தடி, 4. வெளிக் கவசம். 6. நுண்டு வாரம். 7 மூல வுருப்பையகம், 8. முட்டை 9. உதவி வழங்கி கள். 10. எதிரடிக்க லங்கள் 11. முனைவுக்கருக்கள்.
5. உட்கவசம்.
யில் கலச்சுவர்களால் மூடப்பட்ட மூன்று எதிரடிக் கலங்கள் உண்டு. முளையப்பையின் மத்தியில் ஒரு இரண்டாங்கரு (2x) அல்லது இணைந்த இரு முணைவுக்கருக்கள் உண்டு. (எனவே வித்து மூடியு ளிகள் அல்லது அங்கியஸ்பெர் மேயில் சூல்வித்து, என்பது கவ சங்களால் சூழப்பட்ட மாவித் திக்கலஞகும். இரு கவசங்களைக் கொண்டிருப்பதிலும் சூலகத்
 

அங்கிாோஸ்பெர்மே : இனப்பெருக்கம் 227.
தால் மேலும் சூழப்பட்டிருப்பதிலும், அங்கியஸ்பெர்மேயின் சூல் வித்துக்கள், கிம்னெஸ்பெர்மேயின் (வித்துமூடியிலி) சூல்வித்திலிருந்து வேறுபட்டிருக்கிறது.)
ஆண்புணரித்தாவரம் விருத் றபuாககுங் கலம தியடைதல் (உரு. 102) மகரந்
தமணி அல்லது நுண்வித்தியின் கரு மகரந்தக்கூடு வெடிக்க முன் னரே பிரிவடைந்து, பிறப்படக் & ú4. (G (Generative nuclevs), 'ഖഴിക്കി (Super uiu i Ha(b(Tube nucleus) 6 TGör gp : a
இரு கருக்களைத் தோற்றுவிக்கும். مأسهeمكانك 《༽ இவற்றிற்கிடையில் சுவரிடப்பட மாட்டாது. பிறப்பாக்குங் கரு ஆன்டுன் அநேகமாக குழியவுருவால் சூழப் பட்டு சுவரற்ற கலமாகிறது. இந்நிலையில் இது பெரும்பாலும் மகரந்தச் சேர்க்கையடைந்து, குறியை அடையும் . பின் மூலவு விந்துக் கருககள் யிர் நுண்டுளே களால் உள்ளடை 1s வெளித்தோற்றி மகரந்தமணி Torf سبخا முளைத்தலை ஆரம்பிக்கிறது. *பித்தாவரம (D (b. 102 C). உள்ளடையின் வெளித்தோற்றம் நீண்டு மகாத், குழாய்ககரு தக் குழாயாகிறது. பின் இவ்விரு கருக்களும் மகரந்தக்குழாயுக்குள் உரு. 102; A மகரந்தமணி
மகரநதகுழாய்
செல்லும், குழாய்க்கருவா (நுண்வித்தி) யின் அமைப்பு னது மகரந்தக்குழாயின் வளர்ச் B. மகரந்தமணி முளைத்தல். சியைக் கட்டுப்படுத்துகிறது. C. அங்கியஸ்பெர்மேயினது பிறப்பாக்குங்கரு பிரிவடைந்து ஆண்புணரித்தாவரம்.
இரண்டு ஆண்புணரிகளை தோற்று விக்கிறது. (இவ் ஆண்புணரி கள் அநேகமாக இரு ஆண் கருக்களாகவே இருக்கும், ஏனெனில் அவற்றைச் சூழ்ந்துள்ள மென்சவ்வு விரைவில் மறைந்துவிடுகின்றன) இவ்வாறு முளைத்த மகரந்த மணியே ஆண் புணசித்த வரம் (உரு 102 C) எனப்படும். எனவே அங்கியஸ்பெர்மேக்களின் ஆண்புணரித் தாவரம் மிகவும் ஒடுக்கமடைந்துள்ளதாகும்; அது ஒருகலத்தா லாக்கப்பட்டு மூன்று கருக்களையும் கொண்டதாகும்; இவற்றுள் இரு கரு புணரிக் கருக்களாகும். .

Page 122
228 உயர்தரத் தாவரவியல்
கருக்கட்டலும் முளையம் மகரந்தப்பொடி
உருவாகுதலும் (உரு. 103:- Poristaur காற்று, பூச்சிபோன்றகருவிக முேளைத்தல் ளால் மகரந்தச் சேர் க் கை ய
டைந்து, மகரந்தமணி குறியை அடைந்துமுளைக்க ஆரம்பிக்கிறது இதிலிருந்து தோன்றும் நீண் ட மகரந்தக்குழாய் இர சா ய ன தூண்டுதிருப்பமடைந்து தம்பத் தின் இழையங்களில் போசணை
யைப்பெற்று அதனுர டாகச்சென்று சூலகத்
மகரத்தக் குழார்
Qal&saw  ைதயடைந்து ஒருகுல - A.l.k ai si வித்துள் செல்லுகிறது. முடடைககலம ۹ - ۰ - ۰ به نه I(956, வித்துக்கள் நுண் 6 då b C டுளை வாயிலாகமகரந் இரணடா தக் குழாய் சென் முல் \ அது நுண் டு ளை ப் - Arkasa
புணர்ச்சியுள்ள கருக்
as "&do Porogamic
உரு. 103; குறியில் மகரந்தமணிகள் வந்தடைந்து முளைத்து, தோற்றுவிக்கப்படும் மகரந்தக்குழாய் முளையபபையினு டாக ஊடுருவிச் சென்று அணரிக் கருக்களை விடுவித்து கருக்கட்டலை நீறைவேற்றுகிறது. மு முளையப்பை
fertilisation நிறைவேற்றும்; சூல் த் கடியினூடாக" மகரந்தக்குழாய் சென்றல் அது சூல்வித்தடிப் புணர்ச்சிக் குரிய கருக்கட்டலை(Chalazogamic Fertilisation) நிறைவேற்றும். சூல்வித்துள் சென்றடைந்த மகரந்தக் குழாய் முளையைப்பையைத் துளைத்து இரு (ஆண் புணரிகளையும்) ஆண் கருக்களையும் அதனுள் வெளியேற்றுகிறது. அவற்றுள் ஒன்று முட்டைக்கருவை கருக்கட்டலடையச் செய்து, முளையத்தை (2x) விருத்தியடையச் செய்கிறது. மற்ற ஆண்கரு முளையப்பைய்பிலுள்ள இரண்டாங்கருவை (இணைந்த இரு முணைவுக் கருக்கலை) கருககட்ட லடையச்செய்து வித்தகவிழையக்கருவை (3x) உண்டாக்குகிறது,
வித்தகவிழையக்கரு சுயாதீனமான கருப்பிரிவடைந் து பின் சுவரிடப்பட்டு, பல்கலத்தாலான மும்மடியான (3 x or Triploid) வித்த கவிழையத்தை உருவாக்குகிறது. இவ்விழையத்தில் உணவு சேகரிக்கப்படுகிறது. (கிம்னெஸ்பேர்மேக்களில் வித்தகவிழையம் ஒரு மடியான இழையமாகும். எனவே கிம்னெஸ்பேர்ம்களைப் போலல் லாது, அஞ்சியயொஸ்பேர்மேக்களில் வித்த கவிழையம் கருக்கட்ட லடைந்த பின்னரே உருவாகும்,

அங்கியோஸ்பெர்மே : இனப்பெருக்கம் 229
முளைய விருத்தி: கிம்னெஸ்பேர் பகளில் காணப்படுவது போன்று, முளையம் பல்கலத்தாலான தூக்கணத்தால் முளையப்பையின் மத்திக்கு, அதாவது வித்தக விழையத்தால் நன்கு சூழும் வண்ணம் தள்ளப்படு கிறது (உரு. 99 1). இருவித்திலைத் தாவரங்களில் இருவித்திலைகளையும், ஒருவித்திலைத் தாவரத்தில் ஒரு வித்திலையும் முளையத்தில் காணப்படும். முளையம் இவ்வித்திலைகளையும் முதலச்சுவையும் கொண்டது. கருக்கட் டலுக்குப் பின் சூல்வித்தின் வெளிக்கவசம் விதைவெளியுறையாகவும் (Testa), உட்கவசம் மூடுபடை யாகவும் (Tegmen) மாறுபாடடை கிறது. எனவே சூல்வித்து கருக்கட்டலுக்குப்பின் வித்து என்னும் அமைப்பாக மாறுகிறது முளையமும் அதனைச் சூழ்ந்துள்ள வித்துறை களும் சேர்ந்ததே வித்து எனப்படும். முளையத்தின் விருத்தியின்போது வித்தகவிழையம் முற்முக உபயோகிக்கப் பட்டுவிட்டால் வித்தக விழையமில்லாத (Exendospermous) வித்துவை உருவாக்கும். வித்தக விழையம் மிகுதியாக வித்தில் காணப்படால் அது வித்தகவிழைய முள்ள (Endospermous) வித்து எனப படும். சூலகம் பழமாக விருத்தி யடைகிறது. வித்துகளைச் சுற்றியுள்ள சூலகச்சுவர் பழத்தின் சுவராக மாறுகிறது.
* (சூல்வித்தின் வகைகள், கருக்கட்டற்பின்ஞன மாற்றங் களின் விபரங்கள், முளையத்தின் விருத்தி, பூவின் பலவித அம்சங் கள் யாவும் பூந்துணருக்கு அடுத்துள்ள பூ என்பதைப் பற்றிய அத்தி யாயத்தில் விவரிக்கப்படும்.)
"ఫెష్ణా தேசரம்
வேர்கள் தண்டு ல்வி இல்கள்,கொண்டதாவரம் சூல * டிக்ரந்தப்பை
மாவித்திக்கலன் நுண்வித்திக்கலன்
V
முகம் வித்தகவிழையம் மாவித்தித்தர்ய்க்கலம்
2x நுகம் V • ܗ - ܗܝ -- -- ಶಬಕಕ್ಕಿನ್ನು х
V \ N மாவித்தி .
འགའ་ v  ́ సిడీ மாபுணரித்தாவரம் ipal 3)gே 9
*ருக்கள் நுண்புணரித்தாவரம்
,4P- çib:- நிறமூர்த்தமாற்றமேற்படும் இடங்களைக் றிக்கும் S S SSTTeSASASYLE S SSSSSSMSSSSSSSLLSSS s 8 . . . O
வித்து முடியுளியொன்றின் வாழ்க்கைச் சக்கர வரிப்படம். தா. 15 a

Page 123
உருவவியல்
அத்தியாயம் 11
வித்துமூடியுளித் தாவரத்தின் பகுதிகள்
சாதாரண ஒரு சிறு வித்துமூடியுளியான அக்காளிபா இன்டிக்கா (குப்பைமேனி உரு 105) என்ற தாவரத்தை வேருடன் பிடுங்கிப் பார்த்தால் அது இரு வேறு பகுதிகளாக இருத்தலைக் காணலாம். முதலாவது வேர்த்தொகுதி (Root System); இது நிலப்பரப்பிற்குக் கீழ் வளரும் கபில நிறமான பகுதியாகும். இரண்டாவது அங்குரத் தொகுதி (Shoot System); பச்சை நிறமுடைய இப்பகுதி இலைகளை யும் கிளைகளையும் பூக்களையும் தாங்கிக்கொண்டு நிலப்பரப்பிற்கு மேலே வளரும். தாவரங்களின் வெவ்வேறு பகுதிகள் புரியும் தொழில்களை பதியத்தொழில்கள் என்றும் வகுக்கலாம். தாவரவுட லினது போசணை , வளர்ச்சி ஆகியவற்றுடன் தொடர்பான தொழில் கள் அனைத்தும் பதியத்தொழில்கள் எனப்படும். புதிய தாவரங்களைத் தோற்றுவித்தல், பெருக்கமடைந்து தம் குலத்தை நிலைநிறுத்துதல், ஆகியவற்றுடன் தொடர்புடையது இனப்பெருக்கத் தொழில்கள் ஆகும். வேர்கள், கிளைகளைக் கொண்ட தண்டுகள், இலைகள் முதலி யன நேராகவோ அன்றி மறைமுகமாகவோ பதியத் தொழில்களைப் புரிவதால் அவை பதிய வங்கங்கள் எனப்படுகின்றன; எனவே இவை வேர்த்தொகுதியிலும் அங்குரத் தொகுதியிலும் காணப்படுகின்றன. பூக்கள் இனப்பெருக்கத் தொழிலைச் செய்வதால் இனப்பெருக்கவங் கங்கள் எனப்படும். வேர்த்தொகுதியானது நிலத்துக்குள் கீழ்நோக்கி நிலைக்குத்தாக வளரும் பிரதான அல்லது மூல வேரொன்றை உடை யது. இதிலிருந்து அநேக கிளைகொண்ட பக்கவேர்கள் சுற்றிவர வெளித்தோற்றும். அவ்வாருக உண்டாகும் வேரின் நுனி ஒவ்வொன் றும் வேர்மூடியால் பாதுகாக்கப்படும். இதையடுத்து மெல்லிய வேர் மயிர்கள் கொண்ட கூட்டம் காணப்படும். தாவரத்தை நிலைநிறுத் துதல், நீரையும் கனியுப்புக்களையும் அகத்துறிஞ்சுதல் ஆகியனவே வேர்த்தொகுதியின் முதலான தொழில்களாகும். /
அங்குரத்தொகுதி சாதாரணமாகக் காற்றுக்குரிய (Aerial) பாகமாகும். இது பிரதான தண்டை யும், கிளைகளையும், இலைகளையும் அரும்புகளையும், பூக்களையும் கொண்டது; இலைகள் எனப்படுவது தண்டிலும் கிளையிலும் காணப்படும் பக்க வெளிமுளைகளாகும், ஒவ்வொரு இலையும் ஓர் இலைக்காம்பையும் தட்டையான விரிவடைந்த பச்சை நிறப் பகுதியான இலைப்பரப்பையும் (Leaf blade) உடைவது.

வித்துமூடியுளித் தாவரத்தின் பகுதிகள் 23 II
FS 4 ܒܬܐ பகுதி கணு எனப்படும்.இரு கணுக்களுக் கிடையிலுள்ள தண்டின் பகுதி கணுவிடை எனப்படும். இலைக்காம்பு தண்டுடன் அ மை க் கும் கோணம் கக்கம் (Axil) எனப்படு டி. கக்கத்திலிருந்து கக்கவரும்புஉருவாகும் அங் குரத்தின் நுனிப்பகுதியில் முனையரும்பு காணப்படும். முனையரும்பின் வளர்ச் சியாற் தாவரம் உயரமாக வளர்கின்றது. கக்கவரும் பின் வளர்ச்சியாற் தாவ ரம்பரந்த உருவத்தையடை கிறது. பிரதான தண்டும் அதன் கிளைகளும் தாங்கு தல் கடத்துதல் என்ற முக் கிய தொழில்களைச் செய் கின்றன: வ்வுறுப்புக்கள்
ല്പ8 ཏེ། སོ་ މުހިރި
ர் இல்ைகளையும் பூக்களையும் چrسسسسسس ーフ NS அவை தம் தொழில்களை நன்ருகச் செய்யுமாறு பரவ
M லாகத் தாங்கியுள்ளன.
உரு. 105 : தாவரத்தின் பாகங்கள் (அக்களிபா இன்டிக்கா
(குப்பைமேனி)), இ-இலைப்பரப்பு
பூ எனப்படுவது இனப்பெருக்கத்திற்கெனச் சிறத்தலடைந்த ஓர் அங்குரப் பகுதியாகும். இது வாங்கி அல்லது எந்தி (Receptacle or thalamus) என்ற குறுகிய அச்சையும் அதில் சுற்றின முறையில் ஒழுங்காக்கப்பட்ட பூவிலைகளையும் (Floral leaves) கொண்டது. இப்பூவிலைகள் வெளிப்புறத்திலிருந்து முறையே புல்லி வட்டம், (Calyx) அல்லிவட்டம் (Corola) ஆணகம் (Androecium), பெண்ணகம் (Gynoecium) ஆக உட்புறம் நோக்கி அமைந்துள்ளன. ஆணகமும் பெண்ணகமுமே பூவின் பிரதானமான (Essential) பாகங்கள் எனப் படும்.

Page 124
அத்தியாயம 12
வேர்
முளையத்தின் முளைவேர் (Radicle) கீழ்நோக்கி வளர்ந்து வேரானது தேர் ற்றுவிக்கப்படும். முளைவேரின் நேரடியான வெளி நீட்டமே. முதல்வேர் (Primary root) எனப்படும் இது நி லபேருகத் தொடர்ந்து . எருமேயானல் மூலவேர் அல்லது ஆணிவேர் (Tap root) என்பதை தோற்றுவிக்கும். இது இருவித்திலைத் தாவரம் களிற் சாதாரணமாகக் காணப்படும் (உ+ம்:- அவரை, புளி). இது பக்கமாகக் கிளைவேர்களைக் கொடுத்து, மீண்டும் கிளை கொள்ளும். இவ்வித ஆணிவேர்த்தொகுதி (Tap root system) இரு வித்சிலைத்தாவரங்களின் சிறப்பியல்பு எனக்கொள்ளலாம் (உரு. 106A).
ஒரு வித்திலைத்தாவரங்களிலும் (உ+ம்: சோளம், நீெல்), முளைவேர் ஒரு முதல்வேரை உருவாக்கும்; ஆனல் இது அநேக மாகத் தொடர்ந்து வளர்ச்சியடையாது அல்லது அழிந்துவிடும்; பதிலாகத் தண்டினடியிலிருந்து கூட்டமாக மெல்லிய வேர்கள் உரு வாகும். இவை தண் டினுடைய க ணு க் களிலிருந்தும் தோற் -றும். (உ+ம்: கரும்பு, மூங்கில்), படிந்து வள ரும் புற்களின் డిr கள் இவ்வித மா க
யைத் தவிர, தா வரத்தின் வேறு பகுதி களிலிருந்து தோன் றும் வேர்கள் யாவும் இடம்மா றிப் பிறந்த வேர்த்தொகுதி (Adv. entitious root system) எ ன ப் படும். ஒரு உரு. 106: A. ஆணிவேர்த் தொகுதி B. இடம் வித்திலைத் தாவரத் மாறிப் பிறந்த வேர்த்வேர்த்தொகுதி. தில் காணப்படும் இடம்மாறிப்பிறந்த வேர்கள் கூட்டமான நார்போல் உருவானதால் ssos), sti Galia, sit Fibrous roots) எனப்படும். (உரு. 106 B)
 

வேர் 233
வேரின் பிரதேசங்கள்:-
ஒவ்வொரு வேரும் நான்கு வரையறுக்கபபட்ட பிரதேசங் ககளக் கொண்டது. (உரு. 108-1)
(1) வேர்மூடிப் பிரதேசம் : ஒவ்வொரு வேரின் நுனியும் மெல் லிய வேர்மூடியினல் மூடப்பட்டிருக்கின்றது. மண்ணில் பல வகைப் பட்ட கடினமான பொருள்களிடையே நுளைந்து செல்லும் பொழுது நுனி சிதைவுருதிருக்க வேர் நுனியிலுள்ள வேர்மூடி பாதுகாப்பாக அமையும். வேர்மூடியின் வெளிப்பகுதி அழிந்துபோக உட்பகுதியி லிருந்து புதிய கலங்கள் தோன்றி அப்பகுதிகளை மீண்டும் அமைத்துக் கொள்கின்றன. சாதாரண தாவரங்களில் வேர்மூடிகள் கண்ணுக்குப் புலப்படமாட்டாது; ஆனல்" பன்டானசு (Pandanus) போன்ற தாவரங்களில் (உரு. 108-2) முனைப்பான வேர் மூடி உண்டு.
(2 நீளற் பிரதேசம் : இது வேர் நுனிக்கு அடுத்திருக்கும் பிர தேசமாகும். இப் பிரதேசத்திலிருக்கும் கலங்கள் அடர்ந்த கலவுரு வைக் கொண்டது. வேர் மூடியால் குழப்பட்ட உச்சிப்பிரியிழையக் கலங்களின் பிரிவால் உண்டாகிய கலங்களே வளரும் பிரதேசத்தில் காணப்படும். இக் கலங்கள் மிகத் துரிதமாக நீண்டு பருக்கின்றன. ஆகவே வேர்கள் நீள்வதற்கு இப்பிரதேசத்திலுள்ள கலங்களே கார ணம்ாகும். எனவே இது வளரும் பிரதேசம் எனவும் பெயர் பெறும்.
(3) வேர்மயிர்ப் பிரதேசம்: நீளற் பிரதேசத்தை அடுத்து; மயிர்கள் போன்ற கூட்டமான பல வெளிநீட்டம். காணப்படு கின்றன. இவை வேர்மயிர்கள் (உரு. 107) எனப்படும் வேரின் வெளிப்புறமாகவுள்ள மேற்றேல் கலங்கள் நீட்சியுற்றே வேர்மயிர்
கள கின்றன. (உரு. 107 )ே
' ' '. எனவே வேர் மயிர் ஒவ்வொன் உரு. 107: வேர்மயிர்கள் (கடுகு) றும், ஒரு கலத்தினலேயே ஆக் (a) வேர்மயிர்களின் கூட் கப்பட்டவை முதிர்ந்த வேர்
th (b) வேர்மயிர்கள் மயிர்கள் சிதைவுற புதிய இள்ம் மண்னேடு காணப்படுகின் வேர்மயிர்கள் கீழே தோற்று றன் (C) உருப்பெருக்கிய விக்கப்படும். இவை மண்ணிலி வேர் மயிர்கள் ருந்து நீரையும் கனியுப்புக்களை
யும் தமது மெல்லிய சுவரினூடாக அகத்துறிஞ்சுகின்றது. அதல்ை இது அகத்துறிஞ்சும் பிரதேசம் எனவும் வழங்கப்படும்

Page 125
23A உயர்தரத் தாவரவியல்
(4) கடத்தும் பிரத்ேசம்: இது வேர் மயிற் பிரதேசத் துக்கு மேலே காணப்படும். அகத்துறிஞ்சப்பட்ட நீரும் கணி யுப்புக்களும், இப்பிர தசத்தால் மேலே கடத்தப்படுகிறது. இப் பகுதியில் வேர் முதிர்தலும், கலங்கள் தொழிலிற்கேற்ப வியத் தமடைவதும் வழக்க மா க க் காணப்படும்.
உரு. 108; 1 வேரின் பிரே தசங் கள். 2. பண்டானசுவின் வேர்நுனி.
வேர்களின் தொழில்கள் :
く இவை தாவரத்தில் பொதுவான மூன்று பிரதான தொழில் கனைப் புரிகின்றன. அவையாவன, (1) தாவரத்தை நிலத்தில் நிறுத்தி வைத்தல் (2) மண்ணிலிருந்து நீரையும், கணிபுப்புக்களையும் அகத்துறிஞ்சுத்ல் (3) அகத்துறிஞ்சப்பட்ட பொருட்களை கடத்துதல்
.வேர்கள் பொதுவான தோற்றத்தை உடையதாயும் பொது வான தொழில்களையும் புரிவதாயும் அமைந்தால், அவை ஆணிவேர்த் தொகுதி, அல்லது இடம். மாறிப்பிறந்த வேர்த்தொகுதியாக இருந் தாலும், சாதாரன வேர்கள் என்றே கணிக்கப்படும். எனினும் வேர்களுள் சில விசேஷ தொழில்களையும் நடாத்துகின்றன; அதனல் உருவத்திலும் இவை மாறுபாடடைந்திருக்கும் பொதுவான உருவங் களிலும் தொழில்களிலுமிருந்து வேறுபட்ட வேர்கள் திரிபடைந்த
வேர்கள் என வழங்கப்படும்.
திரிபடைந்த வேர்கள்
(1) சேமிப்பு வேர்கள் (உரு 109):- சில தாவரங்களின் ஆணிவேர்களும், வேறு சிலவற்றில் இடம்மாறிப்பிறந்த வேர்களும், உணவுச் சேமிப்பால் பலவாருகப் பருத்துக் காணப்படும். இச் சேமிப்பு வேர்க்ள் முகிழுருவேர் Tuberous root) எனப்படும். இவ் விதமாகத் திரிபடைந்த ஆணிவேர்கள் ஆணிவேர் முகிழ்களை "இரு
 

வாக்கும். உ+ம், பீற்றுாட், கரட் ரடிஸ் (முள்ளங்கி). முள்ளங் கியில் இருமுனையும் கூம்பிய முகிழ்வேர் உண்டு (உரு. 109-1) பீற் றுாட்டினது முகிழ்வேர் உருண்டை வடிவமாகப் பருத்து கீழ்ப்புற மாகக் கூம்பியும் இருக்கும். (உரு. 109-2), கூம்புருவமான கரட்
உரு. 109: முகிழுரு வேர்கள்: 1–3 ஆணிவேர் முகிழ்கள்." 1. முள் ளங்கி 2. பீற்றுாட் 3. கரட் 4-5. இடம்மாறிப்பிறந்த வேர் முகிழ்கள். 4. வற்ருளை 5. சாத்தாவாரி.
டினது முகிழ்வேர் பருத்து கீழ்ப்புறம் வரவரக் குறுகியும் இருக்கும். (உரு. 109-3). வேர்முகிழ்கள் இடம்மாறிப்பிறந்த வேர்களிலிருந்து உருவானுல் அதை இடம்மாறிப்பிறந்த முகிழ்வேர்கள் எனப்படும். (உ+ம்) ஐப்போமியா பட்டாற்ருசு (வற்ருளை) (உரு. 109-4) அஸ் பருகசு (சாத்தாவாரி) (உரு. 109.5. இவ்விடம்மாறிப் பிறந்த வேர் முகிழ்கள் குலைகளாகத் தோற்றமளிப்பதால் சிறுகட்டான வேர்கள் (Fassicled roots) G.5 T 637 plub.
(2) மிண்டி வேர்கள் (Stit roots):- பன்டானசு (தாழை) (உரு. 111 A), றைசோபோரா (கண்டல்), போன்றதாவரங்களில் பிரதான தண்டில் இருந்து பருத்தவேர்கள் தோன்றிக் கீழ்நோக்கி

Page 126
236 உயர்தரத் தாவரவியல்
வளர்ந்து கிளைவிட்டு நிலத்தை அடையும். இவை மிண்டிவேர் எனப்படும். இவை மரத்தைச் சுற்றி நாலாபக்கமும் ஊன்றி நின்று உச்சிக் கிளைகளின் பாரக்தையும் தாங்கி தாவரத்தை அசையாது நிலை நிறுத்துகின்றன.
OS کے SN /
\\ y
ん A.
alco. 1 1 0: A. ஏறும் வேர்கள் (பைப்பர் நைகிரம்). B சமநிலையாக் கும் வேர்கள் (பிஸ்றியா) 1. வேர்மயிர் 2. வேர்க்கோசம்
(3) தாங்கும் வேர்கள் (Ptop roots):- பைக்கசு-பெங்காலென் சிசு (ஆலமரம்) என்ற தாவரத்தின் கிளைகளில் இருந்து உண்டாகிக் கீழ்நோக்கி வளரும் விழுதுகள், நிலத்தில் ஊன்றிக் கிளைகளைத் தாங்கும் வேராகப் பணிபுரியும். இவை தாங்கும் வேர்கள் எனப் , படும். ஒரு ஆலமரத்தில் அநேக தாங்கு வேர்கள் தோன்றி நிலத்தை அடைந்தவுடன் ஊன்றிப் பருத்து தாவரத்தை அசையாது பாது காக்கின்றன தாய்மரம் இறந்துபட்டாலும் தாங்கும் வேர்களைக் கொண்டு மற்றப் பகுதிகள் உயிர்வாழும்.
14) ஏறும் வேர்கள் (Climbing roots): பைப்பர்பிற்றில் (வெற்
றிலே) (உரு. 110 A), பைப்பர் நைக்கிறம் (மிளகு), பொதோஸ்
இசுக்கண்டன்ஸ் (Pothos Scandens, (உரு. 13-2) போன்ற்ன்வ நலிந்த தண்டுத் தாவரங்கள். இத்தாவரத் தண்டினது கணுக்களி
லிருந்து குறுகிய உரமான வேர்கள் தோற்றி, தாங்கு தாவரத்தின்
வெடிப்புக்களினுள் சென்று உறுதியாகப் பற்றிக்கொள்ளுகிறது; பைக்கசு பியுமிலா (Ficus pumila) என்ற தாவரத்தில் ஏறும் வேர் கள் ஒட்டும் தன்மையுள்ள திரவத்தைச் சுரந்து தாங்கு தாவரத்
தோடு உரமாகக் இணைத்துக் கொள்கின்றது. இத்தாவரம் அயன், மண்டலத்திற்குரிய பிரதேசங்களில் சுவர்களில் ஒட்டி வாழ்வ்தைக் 5STG 6vfor iò l. - - . . . . . L0LLLSSS SSES SJSLLS SSiSS S SJAS Sq SSS S
 

Gaurř 237
(5) சமநிலையாக்கும் வேர்கள் (Balancing roots) : மிதக்கும் நீர்த்தாவரங்களாகிய பிஸ்றியா (ஆகாசத்தாமரை உரு. 110 B). ஐக் கோனியா (Eichornia) போன்றவற்றில் அநேக இடம் மாறிப் பிறந்த வேர்கள்-கூட்டமாகத் தோற்றி நீருள் படரும். இவை தாவரத்தை சமநிலைப்படுத்தி நீருள் மிதக்கச் செய்கிறது, எனவே இவ்வேர்கள் சமநிலையாக்கும் வேர்கள் எனப்படும் இவ் வேர்களில் அநேக காற்றுக் கலவிழையம் (Aerenchyma) உண்டு. இவ்வேர்களின் நுனியில் வேர்க் (Barraf ib (Root pocket) dai, G.
உரு. 111: A. மிண்டிவேர்கள் (பன்டானசு), B, இலைவேர்கள் (பிரயோபில்லம்). C. சுவாச வேர்கள்; க.உ. கடற்பஞ்சு உறுப்புகள், ஜசியா ரெப்பன்ஸ் என்ற சேற்றுநிலத் தாவ ரத்தில்,
(6) 5, 6) u 3 (36) i J, gir gjdo agj apj Jr G6u i 5 sir (Respiratory roots or Pneumatophores: 960& Gir Gofurt (Avicennia) (og T GOTO Liquit (Sonneratia) போன்ற சேற்றுநிலத்தாவரங்களின் பக்கவேர்களி லிருந்து தோற்றுவிக்கப்படும் கிளைவேர்கள் மேல் நோக்கி நிலத் தரைக்கு மேல் வளரும். இவற்றுள் வாயுப் பரிமாற்றம் நடைபெறக் கூடிய நுண்ணிய துவாரங்களான வாய்கள் (Pneumathodes) உள்ளன. நன்னீருக்குரிய ஜசியா ரெப்பன்ஸ் (Jussiaea repens உரு. 111-C)

Page 127
238 உயர்தரத் தாவரவியல்
போன்ற சேற்றுநிலத் தாவரத்தின் கணுக்களிலிருந்து கூட்டமாகத் தோற்றும் சுவா சவேர்கள் கடற்பஞ்சு போன்ற வெண்மையான உடலு றுப்புகள் (Spongy bodies) போல அமைந்திருக்கும். இவற்றில் காற்று உள்ளடக்கப்பட்டிருப்பதால் நீரில் மிதந்தும், காற்றை உள்ளெடுத் தும் வாழ்கின்றன.
(?) o Gois 6s (3sissir (Parasitic roots): 6 Gaia Goofi. தாவரங்கள் தமது உணவை விருந்து வழங்கித் தாவரங்களிலிருந்து பெறுகின்றன. உதாரணமாக லொராந்தசு (Loranthus), விஸ்கம் (Viscum), கசீத்தா (Cassytha), கசுக்குயூட்டா (Cuscutta) போன்ற ஒட்டுண்ணித் தாவரங்களின் தண்டிலிருந்து உருவாகும் விசேஷ பருகி வேர்கள் (Haustoria), விருந்து வழங்கித் தாவரங்களின் இழையங் களுக்குள் ஊடுருவிச் சென்று. நீரை மட்டும் அல்லது உணவையும் சேர்த்து அகத்துறிஞ்சுகின்றது, விஸ்கம், லொராந்தசு (உரு. 112-2) போன்ற குறையொட்டுண்ணிகள் பச்சை இலைகளை கொண்டுள்ள தால், தமக்குத் தேவையான காபோவைதரேற்று உணவை தயாரிக்க வல்லது அதனல் இவை நீரைமட்டுமே விருந்து வழங்கியிலிருந்து பெற்றுக் கொள்ளுகிறது. ஆணுல் கசுக்குயூட்டா, கசீத்தா போன்றவை, முழுவொட்டுண்ணிகள் எனப்படும்; ஏனெனில் இத் தாவரக் கொடி களில் இலைகளில்லை; தண்டும மஞ்சள் நிறமாகவிருக்கும். அதனல் இவை தமது காபோவைதரேற்று உணவையும், நீரையும் விருந்து வழங்கித் தாவரங்களிலிருந்தே பெற்றுக் கொள்ளுகின்றன.
உரு. 112: -1 (ஐப்போமியா பெஸ்காப்ரே) இந்நலிந்த தண்டுத் தாவ ரத்தில் கணுக்களிலிருந்து இடம்மாறிப்பிறந்த வேர்கள் தோன்றுகின்றன. 2. பருகி வேர்சள் (லொராந்தசு).
3- துளங்கும் வேர்கள் (வன்டா), --
 

வேர் 239
(8) аут ћу љti Golia, sir (Hanging roots) givogy காற்று வேர்கள் (Aerial roots):- மற்றைய தாவரங்களில் தாங்கி (Support) வாழ்வதற்கு மட்டுமே இதன் கிளைகளில்மேல் சில தாவரங்கள் வாழ்கின்றன இத்தாவரங்கள் தாவரவொட்டிகள் (Epiphytes) எனப்படும். தாவரவொட் டி ஒக்கிட்டான, வன்டா (Vanda)- பனங்கற்ருளை) போன்ற தாவரங்களில், பனியிலும், மழையிலு மிருந்து நீரை உறிஞ்சவல்ல உறிஞ்சுகவசம் (Velamen) என்ற இழையத்தைக் கொண்ட விசேஷ் தூங்கும் வேர்கனையுடையது. அதனுல் இவ்வேர்கள் அகத்துறிஞ்சும் வேர்கள் எனவும் பெயர் பெறும் (உரு. 112-3) இவ்வேர்களில் பச்சையவுருவமும் காணப் படுவதால், காபனீரொட்சைட்டைத் தன்மயமாக்கவும் முடிகிறது. எனவே இவை தன்மயமாக்கும் வேர்கள் எனவும் அழைக்கப்படும்
(9) இலைவேர்கள் (Leaf roots) :- இவை இலைகளிலிருந்து தோற்றுவிக்கப்படும் வேர்களாகும். பிரயோபில்லம் (Bryophylum). (உரு.-B) என்ற தாவரத்தின் முதிர்ந்த இலைகளின் விளிம்புகளிலி ருந்து அரும்புகளும் இடம்மாறிப் பிறந்த வேர்க்கூட்டமும் உரு வாகும். இவ்வரும்புகள் தரையில் விழ நேரிடில் புதிய தாவரங். களைத் தோற்றுவித்து பதியமுறை இனப்பெருக்கலுக்கும் பயனுகிறது. இதேபோன்று பெகோனியா (Begonia) என்ற தாவரத்தின் சிதை வுற்ற நரம்புகளிலிருந்தும், சில்லா (Scilla) என்ற தாவரத்தின் முதிர்ச்சியடைந்த இலைகளின் நுனிகளிலிருந்தும் வேர்கள் தோற்று
விக்கப்படலாம்.

Page 128
அத்தியாயம் 13
தண்டு
தண்டு என்பது தாவரத்தின் நிமிர்ந்து வளரும் பாகமாகும். அது பொதுவாக பச்சை நிறம் உடையது. அது புவியீர்ப்புக்கு எதிராக வளர்ந்து நிழலைத் தவிர்த்து ஒளியை நோக்கி வளரும் வளர்கின்ற உச்சிப் பிரதேசம், அநேக முளையுருவான இலைகளால் மூடப்பட்டு ஒரு முனை அரும்பும், கக்க அரும்புகளும் இருப்பது தண்டு அச்சானது கணுவென்றும், கணுவிடை என்றும் பிரிக்கக் கூடியதாயிருப்பது தண்டின் சிறப்பியல்பான அம்சங்களாகும். அரும்புகளின் வளர்ச்சியால் தாவரம் பெரிய உருவமாக மாறி, சிக்கலான கிளை கொள்ளும் முறையையும் கொண்டிருக்கும். தாவரம் வரையறையில்லாமல் வளரக் கூடியதாக இருந்தாலும், இயற்கை யிலே சில தடைகள் உண்டாகி அத்துடன் அரும்புகளும் உறங்கு நிலையில் காணப்படும்.
தண்டின் மேற்பரப்பு:- தண்டின் மேற்பரப்பில் இருந்து மயிர்கள் தொடக்கம்? கூரியங்கள் (Prickles) வரை அநேக வெளிமுளைகள் காணப்படும். (1) சில தண்டுகளில் ஒருவித வெளிமுளைகளும் இருக்க மாட்டாது. அவை அழுத்தமான தண்டு என அழைக்கப்படும். (உ+ம்:- போல்சம் Balsam) (2) மயிருள்ள தண்டு; இம்மயிர்கள் அநேகமாக பல்கலமுள்ளவை. (உ+ம்:- குக்குர்பிற்ரு (பூசணி) , இசுபிசுக்கசு எசுக்குலந்துசு (வெண்டி) சிசிபசு (இலந்தை) போன் றவை. (3) கூரியமுள்ள தண்டுகள்; இவற்றுள் கூரியங்கள் காணப் படும். இக்கூரியங்கள் குறுகிய கூரான, உரமான வெளிமுளை களாகும். இவை தண்டின் மரவுரி (Bark) யிலிருந்து தோற்றும். லன்ரன (நாயுண்ணி), எறித்திரைன (முள்முருக்கு) போன்ற தாவ ரங்களில் கூரியம் நேரானதாய் இருக்கும். ருே சாச் செடியில் அவை வளைவுள்ளதாக இருக்கும். கூரியங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் காணப்படமாட்டாது; தாவரவுடல் முற்றிலும் பரவிக் காணப் படும். சில வேளைகளில் இலைகளிலும் காணப்படுகின்றன. உ+ம்:- சொலானம் றைலோபாற்றம் (தூதுவளை). கூரியங்கள் ஆழமில்லாது தண்டின் மேற்பரப்பில் இருந்தே உருவாகும். அதனுல் இவை வெளிப்பாடுகள் என அழைக்கப்படும். சில தாவரங்களில் கூரியங்கள் வளைவாக இருப்பதால் பற்றி ஏறுவதற்குப் பயன்படும்.

தண்டு 24l
தண்டின் தொழிகள்:-
(1) இலைகளையும் கிளைகளையும் தாங்குதல்: இலைகளைச் சூரிய ஒளிபடும் வண்ணம் அமைத்து காபோவைதரேற்றுக்களைத் தயாரிக்க வழிவகுக்கும். இத்தொழிலைப் புரிவதற்கும், கிளைகளைத் தாங்குவ தற்கும், புடைத்த உரமான நிமிர்ந்து வளரும் தண்டைக் கொண் டது. இல்லாவிடில் நலிந்த தண்டுத்தாவரத்தில், நிலத்தில் படர்ந்து அல்லது தாங்குதாவரத்தில் பற்றியேறி இலைகளைச் சூரிய ஒளிபடும் வண்ணம் வைத்திருக்கிறது.
(2) நீரையும் உணவுகளையும் கடத்துதல். மண்ணில் உள்ள நீரும் அதில் கலந்துள்ள கனியுப்புக்களும் வேர்த்தொகுதியால் அகத்துறிஞ்சப்பட்டுத் தண்டின் காழ் இழையத்தினூடாகச் சென்று ஏனைய பகுதிகளுக்குக் கடத்தப்படுகிறது. இதைவிட இலைகளில் தயாரிக்கப்படும் காபோவைதரேறுணவுகள் தண்டில் உள்ள உரிய இழையத்தின் ஊடாக தாவரத்தின் ஏனைய பகுதிகளுக்குக் கடத் தப்படுகிறது.
(3) உணவுப் பொருள்களைச் சேகரித்து வைத்தல் : தண்டின் சில கலங்களுள் வெவ்வேறு விதமான உணவு வகைகள் சிறிய அளவில், பின்னர் உபயோகிக்கப்படுவதற்காகச் சேகரித்து வைக்கப் பட்டிருக்கும். ஆனல் கரும்பின் தண்டில் அதிக அளவில் கரும்பு வெல்வம் சேகரிக்கப்பட்டிருக்கும்.
தாவரத்தின் தோற்றம்:
தண்டின் தோற்றத்தைப் பொறுத்து தாவரங்கள், பூண்டுகள், செடிகள், மரங்கள் என மூவகையாகப் பிரிக்கலாம். (1) பூண்டுகள் (Herbs): இவை மென்மையான, சதைப்பிடிப்புள்ள சிறு தாவரங்கள். இவை எவ்வளவு நாட்களுக்குச் சீவிக்கக் கூடியது என்பதைப் பொறுத்து மூன்று வகையாகப் பிரிக்கலாம்:
(A) ஆண்டுக்குரிய தாவரங்கள் (Annuals): இவை ஒரு காலத் திற்கு மட்டுமே சீவிக்கும். உதாரணம். போல்சம், நெல், அமரான் தஸ் (Amaranthus) போன்றவை. (B) ஈராண்டிற்குரிய தரவரங்கள் (Biennials). இவை இரு காலங்களுக்குச் சீவிக்கும். உதாரணம் : (முள்ளங்கி, கரட், பீற்றுாட் போன்றவை. முதலாவது காலம் அல்லது பருவத்தில் பதிய வளர்ச்சியடைந்து நிலத்திற்குக் கீழ் உள்ள பாகங்களில் உணவு சேகரிக்கப்பட்டிருக்கும், இரண்டாவதாகவுள்ள இனப் பெருக்கப் பருவத்தில் இவ்வுணவுப் பொருள் உபயோகிக்கப்
தா. 16

Page 129
242 உயர்தரத் தாவரவியல்
பட்டு பூக்களும், வித்துக்களும், உண்டாகின்றன. (C) பல்லாண்டு வாழ்கின்ற தாவரங்கள் (Perennials) இவை இரண்டிற்கு மேற்பட்ட பருவங்களில் வளரும். இத்தாவரத்தின் காற்றுக்குரிய பகுதிகள் இறந்தொழிந்து பின் ஏற்ற காலங்களில் நிலக்கீழ் பாகத்தில் இருந்து புதிய தாவரம் தோற்றுவிக்கப்படும். உதாரணம் இஞ்சி, இலில்லி (Lilly), சைபீரசு (கோரை) போன்றவை.
செடிகள்:- (Shrubs) இத்தாவரங்களில் குலையாக அடியல இருந்து அநேக வைரமுள்ள தண்டுகளைத் தோற்றுவிக்கும். ரோசா ஆடாதோடா (ஆடாதோடை),
மரங்கள் (Trees):- இவற்றிற்கு ஒரே ஒரு பிரதான உரமுள்ள வைரமான தண்டு அல்லது அடிமரம் உண்டு. இது அநேக கிளை களினதும், இலைகளினதும் பார்ங்களைத் தாங்க வல்லது. (உ+ம் மா, புளி, பூவரசு, போன்றவை.
கிளைகொள்ளல்:-
தண்டுகளின் கிளைகொள்ளல் முறை மூன்றுவகைப்படும். (1) ஒரு பாதவச்சு முறை (2) இணைக்கவருள்ளமுறை (3) பல்பாத முறை.
(1) ஒரு பாதவச்சு முறை (Monopodial):- இம் முறையில் முனையரும்பு நிலைபேருகத் தொடர்ந்து வளர்ச்சியடைவதால் பிரதான தண்டு நீளமடையும்; உச்சிநாட்டமுள்ளதாக (Acropetal) பக்கக் கிளைகள் தோன்றும். அதனல் கூம்புருவான தோற்றத்தை மரத் துக்குக் கொடுக்கும். (உ+ம்): கசுவுரைஞ (சவுக்கு) (2) இணைக் கவ (5ir oil (p6Dp (Sympodial) இம்முறையில் தண்டின் உச்சி இரண் டாகப் பிரிவடைந்து, ஒவ்வொரு பாகமும் கிளையாக விருத்தி யடைந்து, மீண்டும் இதேபோல் கிளைகொள்ளும். இது பொதுவாக தாழ்வகைத் தாவரங்களில் காணப்படும். உ+ம் செலாகினெல்லா -ரு. 67), (3) பல்பாதமுறை (Sympodia):- இம் முறையில் முனைய ரும்பு திரிபடைந்து, முள், பூ அல்லது தந்து (Tendri) என்பதாகி விடும். அல்லது அநேகமாக மரங்களில் வளர்ச்சி முற்றுப் பெற்று விடும். பின் அச்சின் வளர்ச்சி கக்கவரும்புகளால் தொடர்ந்து நடை பெற்று தாவரத்திற்கு அகண்ட அல்லது குடைவடிவான தோற்றத் தைக் கொடுக்கின்றது. (உ+ம் புளி, மா), கரிசா கரண்டாசு (கிளா) வில் முனையரும்பு இருமுட்களாக மாறிவிடும். பின் இலைகளின் அச்சி லுள்ள இரு கக்கவரும்புகளே கிளை க ளாக வளர்ச்சியடையும் (உரு. 117- A). அதே போல சிஸ்சசு குவாற்றங்குலாரிசு (பிரண்டை)

தண்டு 243
வில் முனையரும்பு தந்துவாக முடிவடைந்து, இலையின்கக்கத்திலுள்ள கக்கவரும்பு அச்சின் வளர்ச்சியை தொடர்ந்து நடைபெறச் செய் கிறது (உரு. 115-A)
தண்டுகளின் விதங்கள்:-
(1) நிமிர்ந்த தண்டுகள்: பூண்டுகள், செடிகள், மரங்கள் இவற்றுள் பல நிமிர்ந்து வளரும். மரங்களிலுள்ள வைரஞ் செறிந்த பகுதியான அடிமரம், கிளைகளினதும் இலைகளினதும் பாரத்தை தாங்க வல்லது. செடிகளிலும் இவ்வைரஞ் செறிந்த பகுதிகள் உண்டு. ஆனல் சிலவற்றில் பாரத்தைத் தாங்கக்கூடிய தண்டுகளாக விருக்கமாட்டாது; அதனல் நலிந்த தண்டையுடைய செடிகளும் உண்டு. உ+ம்: லன்றன, ரோசா. பூண்டு வில் வைரம் கிடையாது; அதனுல் இவற்றின் நிமிர்ந்த தன்மைக்கு கலங்களின் விங்குகையே (Turgidity) காரண்மாகும். எனவே போல்சம் போன்ற பூண்டுகளை நிலத்திலிருந்து வேரோடு' பிடுங்கி ஓரிடத்தில் வைத்தால் நிமிர்ந்த தன்மையைக் கெதியில் இழந்துவிடும்.
(2) நலிந்த தண்டுகள். நலிந்த தண்டுகளையுடைய தாவரங் கள் நிலத்தில் 'படர்ந்தோ, தாங்கு தாவரங்களில் பற்றி ஏறியோ வாழ்க்கையை நடாத்தும். இம்முறையால் இலைகளுக்குத் தேவை யான ஒளியும் சுவாசிப்புக்குத் தேவையான ஒட்சிசனும் பெற முடிகிறது.
(A) படரும் வகைகள் - (1) படித்து கிடக்கின்ற வகை. திரிபி யுளசு தெரசுறியசு (நெரிஞ்சி), இவோல்வுளசு அலிசினுேயிடிச் (விஷ்ணுகிராந்தி) போன்ற தாவரங்களில் தண்டுகள் நிலத்தோடு அண்மையாகப் படர்ந்து வளரும். நிலமே இத்தாவரங்களைத் தாங்கிக்கொள்ளுகிறது. (2) நுனி நிமிசப்படுகின்ற வகை:- கிடை யான இவ்வகைத் தண்டுகளின் முனைகள் நிமிர்ந்து வளர்ந்தால் அது நுணிநிமிரப்படுகின்ற வகை எனபபடும். உ+ம்- ரைடாக்சு 1 y gráig tid LuGärGiv (Tridax Procumbens) (3) 15 * (b Asir Ap Iau ») , (Creeping form). லிப்பியா நோடிபுலோரா (Lippia nodiflora), ஐப்போ மியா பெஸ்காப்ரே (அடம்பு உரு. 112-1) நிலத்தில் நகர்ந்து அநேக தூரங் களுக்கு வளரும், கணுக்களில் தோற்றும் இடம்மாறிப் பிறந்த வேர்கள், கிளைகளை நன்று பதித்து விடுகிறது. (4) ஒடி (Rumer) - சென்றெல்லா ஏசியாற்றிக்கா (வல்லாரை உரு. 113-1) போன்ற தாவரங்களில் பிரதர்ன தண்டு மிகவும் ஒடுக்கமடைந்தும் இலைகள் சட்டமாக வளருவதையும் காணலாம். கக்கமாக வளரும் கிளைகள் நீண்டும் அதன் நுனியில் முனையரும்பைத் தாங்கி, வேர்களைத்

Page 130
244 உயர்தரத் தாவரவியல்
தோற்றுவித்து சில இலைகளையும் தோற்றுவிக்கும். அதனல் தாய்த் தாவரத்தைச்சுற்றி அநேக மகட் தாவரங்கள் தோன்றும். மகட் தாவரத்தை தாய்த்தாவரத்தோடு இணைக்கும் கிளையே ஓடி எனப் படும். இவை பச்சை நிறமுள்ளவை; அதோடு பதியமுறை இனப் பெருக்கத்துக்கும் பெரிதும் உபயோகமாகின்றன. (5) படரி (Stolon) லோனியா சாமென்றேசா (Launea Sarmentosa) என்ற தாவரமும் ஓடிகளைப்போன்ற கிளைகளைக் கொண்டது; ஆனல் இக்கிளைகள் மண்ணுல் மூடப்பட்டும் மஞ்சள் நிறமுடையதாயுமிருக்கும். இக்
உரு. 113; 1-ஓடி (சென்றெல்லா ஏசியாற்றிக்கா) 2-வேர் ஏறிகள்:-
(பொதொஸ் ஸ்காண்டன்சு) ؛ ؟ . .
கிளை பட்ரி எனப்படும். (6) குறுங்கிட்ை (Offset): GlavnýMuurt (உரு. 110-B), ஐக்கோனியா, என்ற தாவரங்கள் நீரில் மிதந்து வாழ்வன. இவற்றின் குறுகிய உரமான தொடுக்கும் கிளையே குறுங்கிடை எனப்படும். இத்தாவரங்களை நீரே தாங்கிக் கொள்ளு gair poor. (7) 565 9 2 565 assiT (Stem suckers) ga) தாவரங் களில் தண்டின் அடிப்பகுதியிலிருந்து பக்கக் கிளைகள் தோன்று கின்றன. இக்கிளைகள் நிலமட்டத்திற்குக் கீழாகவே படர்கின்றன. இக்கிளைகளில் உள்ள அரும்புகள் நிலத்தின்மேல் அங்குரத் தொகுதி
 

தண்டு 245
யாக வளர்ந்து புதிய கிளைகளையும் இலைகளையும் தோற்றுவிக்கின்றன. இவ்வரும்புகள் உள்ள கணுக்களிலிருந்து வேர்களும் தோன்றி நிலத்துள் வளர்கின்றன. இந்நிலையில் இக்கிளைகளின் கணுவிடைகள் அறு பட்டால், அங்குரத் தொகுதியும் வேர்களும் உள்ள பகுதிகள் புதிய தாவரங்களாக வளர்கின்றன. (உ+ம்.) கிரிசாந்திமம் (செவ்வந்தி), சைபீரசு ரொற்றண்டசு (கோரை; உரு. 120-)
உரு. 114; 1-2 கூரியமுறையேறிகள். 1. ரோசா. 2. சொலானம் ற்ைலோபாற்றம். 3-4கொளுக்கிமுறையேறிகள். 3-பகு வீனியா, 4-ஆற்ரோபோற்ரிசு ஒடரிற்றிசுமஸ். 5. பற்றி (டொலிக்கசு லாப்லாப்). 6. மேலதிகமான அரும்பு முள் ளாக திரிபடைந்துள்ளது. (யோகேயின்வில்லா). தா. 16 a

Page 131
246. உயர்தரத் தாவரவியல்
-(B) syph along, J, is : (a) (c. 1 14-5). 3 is (Twinner) டொளிக்கசு லாப்லாப் (பயிற்றை; உரு. 114-5), டயசுக்கோரியா (இராசவள்ளி), கிளிற்றேரியா றேர்னேற்ரு (கறுத்தப்பூச்செடி) , போன்ற தாவரங்களின் நலிந்த தண்டுகள் தாங்குதாவரத்தைச் சுற்றி வளைத்து ஏறுகிறது. இச் சுற்றிகளில் கணுவிடைகள் நீண்டி ருக்கும். சுற்றியின் நுனி சுற்றுத் தலையசைப்பு (Circummutation) என்னும் அசைவை தொடர்ச்சியாக நிகழ்த்துகிறது.
(2) மரமயவேறி (Lians): வைரம் செறிந்த மரமயவேறிகள் பொதுவாக அயனமண்டலக் காடுகளில் காணப்படும். கலாமசு ரோற் றங் (பிரம்பு), ஜாஸ்மினம் (மல்லிகை) போன்றவை மரமயவேறி களுக்கு உதாரணங்களாகும்.
(3) வேர் ஏறிகள் (Root Climbers) : பைப்பர் பீற்றில் (உரு. 110 மி), பைப்பர் நைகிரம், பொதோ சு ஸ்கான்டான்ஸ் (உரு. 113-2), போன்ற தாவரங்களில், வேர்கள் கணுக்களிலிருந்து தோற்றுவிக்கப்பட்டு தாங்கு தாவரத்தோடு பற்றிக்கொள்ளுகிறது.
ہی محرk
உரு. 115; தந்து ஏறிகள். A சிஸ்சிஸ்குவாற்றங்குள்ாரிசு: B. பசி புளோரு. C சிமைலாக்ஸ், D. கிளிமாற்றிஸ் B. குளோ
ரியோசா. சுப்பேர்பா
 

தண்டு ‘247
*(4.) G3, 165367 (1p 6op 3 augussait (Hook Climbers): 1166.76oflur வகில்லி (திருவாத்தி-உரு, 114-3), என்ற தாவரத்தில் கக்கவரும் புகள் திரிபடைந்து நீண்ட தட்டையான கொளுக்கியை உருவாக்கு கிறது. இக்கொளுக்கிகள் தாங்கு தாவரத்தைப் பற்றி சுருண்டு வைரஞ்செறிந்ததாகிவிடும். ஆற்ரோபோற்றரிஸ் ஒடரிற்றிசுமஸ் (மனேரஞ்சிதம்; உரு. 114-4) என்பதின் கொளுக்கியானது. பூத்தண் டின் அச்சு திரிபடைவதால் உண்டாகிறது. 1 :• ,
(5) கூரிய முறையேறிகள் (Straggers): சொலானம் ரைலோ பாற்றம் (தூதுவளை, உரு. 114-2) ரோசா (உரு. 114-1) போன்ற தாவரங்கள் கூரியங்களின் உதவியால் ஏறுகின்றது. சிசுபசுவு யுயூபா (இலந்தை) வில், இலையடிச் செதில்சள் கூரியங்களாகத் திரிபடை கிறது. அசூப்பராகசுவில் இலையின் அடிப்பாகம் வளைந்த கூரிய மாகத் திரிபடைகிறது.
(8) தந்து ஏறிகள் (Tendril Climbers): சில ஏறிகள் மென் மையான கம்பிச்சுருள் போன்ற அமைப்பு களான தந்து களை உருவாக்கின்றன. தந்துகள் தொடுகைத் தூண்டு திரு ப் ப LD60 t– 1535 Lost git JL-L– வளர்ச்சியை உண்டு பண்ணி தாங்குதா வரத்தில் சுற்றி வளை கிறது; அதனல் இந் நலிந்த தண்டுத்தா வரம் தாங்கு தாவரத்
• தோடு நெருக்கமாக உரு. 116 தந்து ஏறிகள். A. பைசம் சற்ை o * حصہ
வம். B #ñ O) இணைக்கப் பட்டுள்
ளது. தாவரத்தின் வெவ்வேறு பகுதிகள் தந்துகளாகத் திரிபடை கின்றன. ་་་་་་་
(1) நுனியரும்பு தந்துவாக திரிபடைதல் (உ+ம்) சிஸ்சசு குவாற்ருங்குளாரிசு (பிரண்டை. உரு. 115-A)
(2) கக்கவரும்பு தந்துவாக திரிபடைதல் (உ+ம்) பசிபுலோரா (Passiflora, உரு. 115-B), குக்குர்பீற்ரு (பூசணி)
(3) இலைக்காம்பு தந்துவாக திரிபடைதல் (உ+ம்) கிளிமாற் nSaio (Clematis; pllaj. 1 15-D) ܖ

Page 132
348 ܐ உயர்தரத் தாவரவியல்
(4) நடு நரம்புகள் தந்துகளாகத் திரிபடைதல் (உ+ம்) நெபெந் Seň) (Nepenthes; d(5... )
(5) இலையடிச் செதில்கள் தந்துகளாக திரிபடைதல் (உ+ம்) FGDunavirši6iv (Smilax; p. (b. 1 1 5-C)
(6) இலைநுனி தந்துவாக திரிபடையும். (உ+ம்: குளோரி யோசா சுப்பேர்பா, க ர்த்திகைச் செடி ; உரு. 115-E)
(7) சீறிலைகள் (Leaflets) தந்துகளாக மாறும் (உ+ம்) பைசம் சற்றைவம், (உரு. 116A)
(8) இலை முழுமையும் தந்துவாக மாறும். (உ+ம்) லத்தைறசு
(Lathyrus)
(9) புன்னடி (Flower Stalk) தந்துவாக மாறும் (உ+ம்) காடி GurreioGuldb (Cardiospermum; 2 (5. 1 1 6-B)
(10) பூவச்சு (Floral axis) 5.iisg.) 6T Taj, மாறும். (உ+ம்) அன்றிகோனன் (Antigonon; o C5. 11 6-B)
தண்டின் திரிபுகள் தண்டின் சாதாரண உருவத்திலிருந்தும், தொழிலிலிருந்தும மறுபட்டுள்ள எத்தண்டும் திரிபடைந்த தண்டு எனப்படும். இவை காற்றுக்குரிய திரிபுகள் என்றும், நிலக்கீழுக்குரிய திரிபுகள் என்றும் பாகுபடுத்தலாம்.
உரு; 117: A. கரிஸ்சா கரண்டாஸ்; பல்பாதமுறை கிளை கொள்ளல், முனையரும்பு தண்டு முள்ளாக திரிபடைதல், B. சித்திரசு (கக்கவரும்பு முள்ளாக திரிபடைதல் )
A. தண்டின் காற்ாக் கரிய திரிபுகள்
(1) தண்டு முள், (Stem thorn) என்பது நுனியரும்பு. கக்க
வரும்பு அல்லது மேலதிகமானவரும்பு மாறுபாடடைந்து முள்ளாக உருவாகுதலேயா இவை யாவும் தண்டின் பகுதியாதலால் இவை தண்டு
 

தண்டு 2垒9
முள் எனப்படும். நுனியரும்பு தண்டு முட்களாக மாறியிருப்பதற்கு கரிஸ்சா கரன்டாஸ் உதாரணமாகும். சித்திரசு (Citrus; உரு. 117-B), புயுனிக்கா கிரணுட்டம் (மாதாளை) போன்றவையில் கக்கவரும்பு தண்டுமுள்ளாக மாறியிருக்கும். இலையின் கக்கத்தில் மேலதிகமான வரும்பில் ஒன்று தண்டு முள்ளாகமாறிவிடும் (உ+ம்) பொகேயினில்லா (உரு. 114-6).
(2) தண்டுத் தந்து (Stem tendril:- சில ஏறு தாவரங்களில் தண்டின் பகுதிகளான கக்கவரும்பு நுனியரும்பு போன்றவை திரி படைந்து தந்துகளாகிவிடுகின்றன. பசிபுலோரா , குக்குர்பிற்ரு போன்ற தாவரங்களில் கக்கவரும்பே திரிபடைந்துள்ளது. பிரண்டை யில் நுனியரும்பு திரிபடைகின்றது
(3) இலைத்தொழிற்றண்டு (Cladode):- வற நிலத்தில் அல்லது உலர்ந்த பிரதேசங்களில் வசிக்கும் தாவரங்கள் ஆவியுயிர்ப்பைக் குறைத்துக் கொள்ளுகின்றன. எனினும் காபோவைதறேற்றுகளைத் தயாரிப்பதற்காகத் தண்டுகள் இலைகளைப்போல தட்டையாகி, குளோரபில் உள்ளதால் பச்சைநிறமுடையதாயும் இருக்கும், இலை களின் தொழிலைச் செய்யும் இவ்வித தண்டு இலைத்தொழிற் றண்டு என வழங்கப்படும். இதற்கு உதாரணங்கள் பின்வருவன:
ஒப்புன்சியா (நாகதாளி உரு. 118-A):- இது ஆணிவேர் நன்கு விருத்தியடையாத ஒரு வறநிலத்தாவரம். எனவே நீரை அதிகம் சேகரித்து வைக்கும். நீரானது சளியத்தோடு சேர்க்கப்பட்டு ஆவி யாதல் முற்ருகத் தடுக்கப்பட்டுள்ளது. அதோடு தண்டுகள் புடைத்த மேற்ருேலை உடையது. முட்டை வடிவான தட்டையான கிளைகள் ஒன்றுக்கு மேலொன்று அடுக்கப்பட்டுள்ளது. இத்தண்டுகளின் மேற் பரப்பில் கூரியங்களும், முட்களும் சேர்ந்து தொகுதியாகக் காணப் படும். கூரியங்கள் இலையின் பாகங்கள் திரிபடைந்து உண்டாகும் கக்கவரும்பின் திரிவால், பெரிய முட்கள் தோன்றுகின்றன. இளம் கிளைகளில் சதைப்பிடிப்பான சிறு இலைகள் தோன்றும்; ஆனல் இவை விரைவில் உதிர்ந்துவிடும். எனவே இத்தாவரத்தில் தண்டு இலை களின் தொழிலைச் செய்கின்றது.
GJ, j, G3, Gsi) I LI I (Cocoloba or Muhelenbeckia) p (5. 1 18-B) இத்தாவரத்தின் தண்டு மிகவும் தட்டையாகி நாடாப் போன்றி ருக்கும். கணுக்களும், கணுவிடைகளும் நன்முகப் புலனுகும் கணுக் களில் மெல்லிய ஒடுக்கமடைந்த இலைகள் தோன்றி பின் உதிர்ந்து விடும். பின் தண்டு இலையின் தொழிலைச் செய்யும்.

Page 133
250 உயர்தரத் தாவரவியல்
கொக்
உரு. 118; இலைத்தொழிற்றண்டுகள். A. ஒப்புன்சி பா.
கோலோபா. C. அசுப்பராகசு. D. கசுவரைஞ. கிளையின் பகுதி உருப்பொங்க்கப்பட்டு. செதிலிலைகள் காட்டப்பட் டுள்ளது.
கசுயாைன (சவுக்கு உரு. 118-D-:) இது ஒரு பாதவச்சுமுறை யாக வளரும் பெரிய மரமாகும். உருளையுருவான விலா வென்பு கொண்ட (Ribbed) பச்சைநிற உறுப்புக்கள் இலைகளைப்போலத் தோற்றமளித்தாலும், உண்மையில் கசகமாக உருவாகும் கிளைகளே யாம். கணுக்களும் கணுவிடைகளும் இலகுவில் புலணுகும். ஒவ்வொரு கணுக்களிலும் கூட்டமாக மெல்லிய வெண்மையான செதிலிலைகள் உண்டு. இச்செதிலிலைகள் இலைகளின் சாதாரண தொழில்களைச் செய்ய மாட்டாது; அதனல் தண்டுகளே அத்தொழில்களைச் செய் கின்றது. அசுப்பாாகசு (சாத்தா வாரி: உரு. 118-C:) இது கூரி யங்களைக் கொண்டு ஏறும் வறநிலத் தாவரம். ஒவ்வொரு இலை யிலும் அரைப்பாகம் செதிலாகவும், அரைப்பாகம் கூரியமாகவும் மாறியிருக்கும். இம் மாறுபாடடைந்த இலைகளின் கக்கத்திலிருந்து கூட்டமான தட்டையான பச்சைநிற இலைத்தொழிற் தண்டுகள் உருவாகும்.
இலைத்தொழிற் தண்டுகளின் வேறு உதாரணங்கள் பின்வரு மாறு: பிரண்டை, இயுபோர்பியா திருக்கள்ளி (கொடிக்கள்ளி), இயுபோர்பியா அன்றிக்கோரம் (சதுரக்கள்ளி, சலிக்கோனியா Salicornia), போன்ற இன்னும் பல.
4. குமிழம் (Bulbil):- இது உணவைச் சேகரித்து மாறு பாடடைந்த கக்கவரும்பாகும். இவை நன்கு முதிர்ந்த பின்னர் தாய்த்தாவரத்திலிருந்து பிரிந்து தனிச்செடியாக முளைக்கும். அதனல் இது ஒரு பதிய முறை இனப்பெருக்க உறுப்பாகும். டயசுக்கோரியா
 

தண்டு 251
(இராசவள்ளி: உரு 119) தாவரத்தில் இலைகளின் கக்கத்தில் குமிழம் காணப்படும். அகேவ் (கத்தாளை)வில் பூந்துணர்த்தண்டுகளிலுள்ள பூக்களின் கக்கங்களில் குமிழங்கள் காணப்படும்.
B. தண்டின் நிலக்கீழுக்குரிய திரிபுகள் சில தாவரங்களின் தண்டுப் t பகுதிகள் நிலத்துக்குக் கீழ் வளரு வதால் வேரைப்போன்று கபிலநிற மாகக் காணப்படுகின்றன. எனினும் கணுக்களும் கணுவிடைகளும் அவற்றி லும் காணப்படும். ஆனல் கபிலநிற செதிலிலைகளே அவற்றில் காணப் படும். இவ்விலைகளின் கக்கத்தில் கக்கவரும்புகள் வளரும். எல்லா வகை நிலக்கீழ்த்தண்டுகளும் அநேக அளவு உணவைச் சேகரித்து வைத்து, பின் உபயோகிக்கின்றன. அனுகூலமான காலங்களில் இவ்வுணவுகளை உப யோகித்து சில அரும்புகள் மேல் நோக்கி வளர்ந்து காற்றுக்குரிய தண் டுப் பகு தி களை உருவாக்குகின்றன. காற்றுக்குரிய தண்டுப் பகுதிகளில் உள்ள பச்சைஇலைகள் உணவைத் உரு. 1191 குமிழம் (டயசுக் தாயாரித்து கீழ்நோக்கி கடத்தப்பட்டு கோரியா) தண்டின் நிலக்கீழ்ப் பாகங்களில் சேகரித்துவைக்கப்படும், அனுகூலமற்ற காலங்களில், (உதாரணமாக அயனமண்டலத்திற்குரிய வறட்சி) காற் றுக்குரிய தண்டுகள் உலர்ந்து காய்ந்து நிலக்கீழ்த்தண்டு மட்டுமே மீதியாகக் காணப்படும். அதனல் ஆபத்தான காலங்களிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்கின்றன. அடுத்து வரும் அனுகூ லமான காலத்தில், உறங்குநிலையிலுள்ள அரும்புகள் மீண்டும் முளைத்து காற்றுக்குரிய தண்டுகளாக வெளித்தோற்றும். இவ்வாருக வாழ்க்கை வட்டம் மீண்டும் ஆரம்பமாகிறது; எனவே இவை பல்லாண்டு வாழ்கின்ற தாவரங்கள். நிலக்கீழ்த்தண்டிலிலுள்ள கக்கவரும்புகள் மூலம் சுயேச்யையான புதிய தாவரங்களையும் தோற்றுவிக்க முடியு மாதலால் பதியமுறை இனப்பெருக்கமும் நடைபெற ஏதுவாகிறது. எனவுே நிலக்கீழ்த்தண்டுகள் பின்வரும் நான்கு தொழில்க e செய்கின்றன். (1) ಛಿಜ್ಜೈ % P్యర్థి லிருந்து தம்மைப் பாதுகாத்தல் (3)_பல்லாண்டு வாழுமியல்பு (Pere. nnation) (4) பேதியமுறை இனப்பெருக்கம்

Page 134
252 உயர்தரத் தாவரவியல்
நிணக்கீழ்த்தண்டுகள் வெவ்வேறு உருவங்களை எடுப்பதால், அவை பின்வரும் நான்குவகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
உரு. 120: வேர்த்தண்டுக்கிழங்கு. A. இஞ்சி B. கன. C. தண்டுக்
கிழங்கு-றைபோனியம், D. தண்டு உறிஞ்சி கோரை,
(1) வேர்த்தண்டுக்கிழங்கு (Rhizone):- வேர்த் தண்டுக் கிழங்கு என்பது கிடையான பருத்த, படிந்துகிடந்து நிலத்துக்குக்கீழ் நகரு கின்ற தண்டாகும். கணுக்களில் கபிலநிற செதிலிலைகளும் கக்கவரும் புகளும் காணப்படும் வேர்த்தண்டுக்கிழங்கு சிலவேளைகளில் கிளைக ளற்றதாகக் காணப்படும்; ஆனல் கக்கவரும்புகளின் வளர்ச்சியால் சிறுகிளைகளும் தோன்றுப். வேர்த்தண்டுக்கிழங்கின் வளர்ச்சி. ஒரு பாதவச்சு முறை அல்லது பல்பாதமுறையானதாக இருக்கும். பல் பாத முறையான வளர்ச்சியில் முனையரும்பு காற்றுக்குரிய தண்டாக வளரும்; ஆனல் நிலக்கீழ்த்தண்டின் வளர்ச்சி கக்கவரும்புகளால் தொடர்ந்து நிகழும். தண்டின் கீழ்ப்புற மேற்பரப்பிலிருந்து 'இயம்
 

Genitf . 253
மாறிப்பிறந்த வேர்கள் தோன்றி வேர்த்தண்டுக்கிழங்கை நிலத்தில் பதித்துவிடுகிறது. (உ+ம்) ஜிஞ்சபீர் ஒபிசனுளே (இஞ்சி; உரு120-A), sep (Canna உரு. 120-B), கேர்க்குமா லொங்கா (மஞ்சள்), குளேரி யோசா சுப்பேர்பா (கார்த்திகைச் செடி), பன்னங்கள், தாமரை போன்றவை.
உரு. 121: A. வேர்த்தண்டுக்கிழங்கு-அமோர்போபாலசு. B-Cதண்டு முகிழ்-சொலானம் நுயுபரோசம். D. குமிழ் ஏலியம் சீப்பா
(2) தண்டுக்கிழங்கு (Corm):-இது திணிவான பருத்த சதைப் பிடிப்பான நிலக்கீழ்த்தண் டாகும். இது மேற்புறமாக வளரும் இயல் பையுடையது; ஏறத்தாழ வட்டவடிவமான அல்லது உருளையுரு வானதாக இருக்கும். இதில் அநேகளவு உணவு சேமிக்கப்பட்டுள்ளது. செதிலிலைகளின் கக்கத்தில் கக்கவரும்பு தோன்றி, இவற்றுள் சில

Page 135
354 உயர்தர்த் தாவரவியல்
மகட தண்டுக்கிழங்காக வளர்ச்சியடையலாம். (உ+ n ) அமோர் போபாலசு (சட்டிக்கரணை உரு 121.A), கோளக்கேசிய (Colocasia), 66MTnT uq-GBuurt Garsi (Gladiolus), றைபோனியம் என்ற லோப ற்றம்
(Typhonium trilobatum) (2. (5. 120--C)
(3) தண்டு முகிழ் (Stem tuber):- இது விசேஷ நிலக்கீழ் கிளையின் பொருமிய நுனிப்பாகமாகும். (உ+ம்) சொலான ம் நுயு பரோசம் (உருளைக்கிழங்கு உரு. 121-8). தாவரத்தின் அடிப்பக்க மாகவுள்ள கிளைகளின் கக்கங்களிலிருந்து உருவாகும் கிளைகள் நிலத் துக்கடியில் சென்று வளர்கின்றன. இக்கிளைகளின் நுனிகள் உணவுச் சேமிப்பினுல் பருக்கின்றன. இவையே தண்டுமுகிழ் எனப்படும். இத்தண்டு முகிழ்களின்மேல் "கண்கள்" எனப்படும் சில பள்ளங்கள் உள்ளன. இவற்றுள் செதிலிலைகளும் கக்கவரும்புகளும் உள்ளன. (உரு 121-C). வாழ்விற்குகந்த காலங்களில் வேர்களும் அங்குரத் தொகுதியும் கக்கவரும்புகளிலிருந்து வளர்வதினுல் புதிய தாவரங்கள் உற்பத்தியாகின்றன.
(4) குமிழ் (Bulb):- இது மிகவும் ஒடுக்கமடைந்த சிறு தட்டுப் போன்ற நிலக்கீழ்த்தண்டை உடையது; இதன் மேற்பாகத்திலிருந்து மிகநெருக்கமாய் அடுக்கப்பட்டுள்ள சதைப்பிடிப்புள்ள செதிலிலைகள் உண்டு. இவ்விலைகளின் கக்கத்தின் கக் கவரும்புகள் தோன்றும். தண்டின் அடிப்பாகத்திலிருந்து நார்கள் போன்ற வேர்கள் தோன்றி நிலத்துள் வளர்கின்றன. உணவுச் சேமிப்பு செதிலிலைகளிலே நடை பெறுகிறது. ஏலியம் சீப்பா (வெங்காயம்; உரு. 121-D) பூடு, போன்றவை கவசக்மி குழ் (Tunicated bulb) எனப்படும்; இவற்றில் செதிலிலைகள் வட்டமாக அமைந்து குமிழை முற்ருகச் சுற்றியுள்ளன. சில இலில்லிகளில் காணப்படுவதுபோல செதிலலைகள் ஒன்றை ஒன்று மூடிக்கொள்ளாமல், இலை விளிம்புகளில் மட்டும் இணைந்து காணப்படும். இவை செதின் முகிழ் (Scaly bulb) எனப்படும்.

அத்தியாயம் 14
இலை
இலை என்பது தண்டின் கணுக்களிலிருந்து பக்கமாக உருவா கும் பச்சை நிறமுடைய தட்டையான உறுப்பாகும். இலைகள் உணவு தயாரிப்பிற்கும் சுவாசத்தற்கும் தேவையான அதி முக்கிய உறுப் பெனக் கொள்ளலாம். குளோரபில் என்ற பச்சை நிறப் பொருள் உள்ளதாலேயே இவை பச்சை நிறமாகக் காணப்படுகின்றன. குளோர பில் விருத்தியடைவதற்கு சூரிய ஒளி அவசியம், எனவே T தமது மேற்பரப்பில் சூரிய ஒளி படும்படிச் செய்வதற்கு அமைய இலைகள் தட்டையாகக் காணப்படும். இலைப்பரப்பில் மேற்புறம், கீழ்ப்புறம் என வேறுபடுத்தி அறியக் கூடிய இலைகள் முதுகு வயிறுகள் உள்ள இலை (Dorsiventral Leaf)கள் எனவும், இருபக்கமும் ஒரே மாதிரி யுள்ள இலைகள் இருபக்கமும் சமனுணஇலை (Isobilateral-Leaf) எனவும் அழைக்கப்படும். இலையின் பாகங்கள் (உரு. 122):- சாதாரணமாக ஒவ்வொரு இலையும் (1) அகன்ற விரிவடைந்த பகுதியான இலைப் பரப்பைக் கொண்டிருக்கும். இது பலவகையான வடிவத்தைக் கொண்டதாகும். (2) இலைப்பரப்பை வாய்ப்பான தளத்தில் வைத்திருப்பதற்கு இலைக்காம்பும் உண்டு. (3) இலைக்காம்பின் அடியில் உருவாகும் ஒருசோடி பச்சைநிற இலையடிச் செதில்களும் காணப்படும்.
ஒரு வித்திலைத் தாவரங் களில், இலைக்காம்பும், இலையடிச் செதில்களும் கிடையாது. இவற் றில் இலைப்பரப்பின் கீழ்ப்பாக மான இலையடி (leaf base) தண்டை முற்ருகச் சுற்றி மூடி விடுகிறது. அதனல் இது மட GvfT607. gau (Sheathing leaf. base) எனப் படும். (உ+ம்) கொமளின பெங்காலென்சிசு (Commelina bengalensis ou 123-A); மியுசா (வாழை) இல் மையத்திலுள்ள நில க் கீழ் தண்டைச்சுற்றி படிந்திருக்கின்ற மடலான இலையடிகள் உண்டு அதனுல் வெளியில் தோன்றுவது (Blunt Góliš 5 Biar@ (Pseudostem) எனலாம் உரு. 122: இலையின் பாகங்கள். 1. இலையுச்சி 2. இலைவிளமபு3. இலைப் பரப்பு 4. நடுநரம்பு. 6. இலைக்காம்பு. 7. இலையடிச் செதில்கள்

Page 136
256 உயர்தரத் தாவரவியல்
இலையடிச் செதில்கள் (Stipules):- இலையின் இருபுறத்திலும் இலைக்காம்பு தண்டில் தோன்றுமிடத்தில் இரு நுண்ணிய செதில்கள் உள்ளன. இவையே இலையடிச் செதில்கள் எனப்படும். அநேகமான இருவித்திலைத்தாவரங்களில் இவை காணப்படும். பெரும்பாலும் இவை சிறு அமைப்புகளாகும். எனினும் சிலவேளைகளில் இவை பெரிய பருமனையுடையதாகவும், அல்லது இவை முற்றக இல்லா மலுமாகலாம். புற்களில் இலையடிமடலின் உச்சியில் (உரு. 123-8) ஒரு சிறிய பச்சைநிறமற்ற வெளிமுளையான சிறுநா (Ligule) காணப்படும். இலையடிச் செதில்கள் உள்ளமை, சில தாவரக் குடும்பங்களின் சிறப்பியல்பாகும். இளம் இலைகளையும் கணுக்களையும் இவை பாதுகாக்கவல்லன. இவையின் தோற்றத்திற்கும், தொழி லிற்கும் ஏற்ப, இலையடிச்செதில்களின் பின்வரும் வகைகள் கவனிக் கத்தக்கது. 1
உரு. 123: A. மடலான இலையடி.கொம்லீன பெங்கரலென்சிசு, வில். B புல்லின் இலை, 2. இலை மடல். 1. சிறுநா. C. சோனைக் குரிய இலையடிச் செதில்கள் காசியா ஒரிக்குளேற்ரு. D. தோணியுருவான இலையடிச்செதிள்கள், Ε. Θάου போன்ற இலையடிச் செதில்கள். பொயின்சியான ரெஜியா
 

இலை 257
(1) செதில் போன்ற இலையடிச் செதில்கள்: இவை பச்சை நிற மற்றவை. (உ+ம்) குரோட்டலேரியா வெருக்கோசா (கிலுகிலுப்பை) (2) பக்கமாக அமைந்த சுயாதீனமான இலையடிச் செதில்கள்: இவை நீண்டதும் பச்சைநிறமுடையதுமாகும். (உ+ம்) இபிசுக்கஸ் ரோசா சயனென்சிசு (செவ்வரத்தை). (3) சோணைக்குரிய இலையடிச்செதில் கள்: இவை அளவில் பெரியனவாயும், காதுச்சோணை போன்றவை யாயுமிருக்கும். (உ+ம்) காசியா ஒரிக்குளேற்ரு (Cassia auriculata: உரு. 123-C.) (4) இலைபோன்ற இலையடிச் செதில்கள்: இவை அளவில் பெரிய பச்சை நிறமான அமைப்புகள்; இவை இலையை ஒத்திரு+ கும். (உ+ம்) பொயின்சியான ரெஜியா (Poinciana regia: உரு. 123-E) இலைத்தொகுதிக்குரிய கூட்டிலையைப் போன்று இலை படிச் செதில்களுள்ளது குறிப்பிடத்தக்கவை. (5) நீளத்துக் கொட்டிய தன்மையான (Adnate) இலையடிச்செதில்கள்: பக்கமாகவுள்ள இரு இலையடிச் செதில்களும் இலைக்காம்புடன் இணைந்து சிறகுபோன்ற அமைப்பை உருவாக்கும். (உ+ம்) ரோசா (6) தோணியுருவான
உரு. 1243 A இலக்காம்படிக்குள்ளான இலையடிச் செதில்கள்-காடீ னியா B, முள்செறிந்த இலையடிச் செதில்கள்-சப்பாரிசு C. இலைக்காம்பிற்கிடையான இலையடிச் செதில்கள்மொரின்டா, D. குழாயுருமடலான இலையடிச் செதில் கள்-பொலிகோணம்,
தசி 7

Page 137
258 உயர்தரத் தாவரவியல்
இலயடிச் செதில்கள்: அரும்பைச் சுற்றி முற்றக மூடியுள்ள் பரு மனில் பெருத்த இலைய்டிச்செதில்களாகும். (உரு. 133-D) (உ+ம்) பைக்கசு பெங்காலென்சிசு (ஆலம்), பைக்கசு ரெலிஜியோசா (அர்ச மரம்) பைக்கசு எலாஸ்றிக்கா (இந்திய இரப்பர் மரம்) (7) குழப்ய் மடல் போன்ற இலையடிச்செதில்கள்:- இரு இலையபுச் செதில்களும் இணைந்து கணுவிடையை மூடும் ஒரு குழாய் ஆக அமையும். அதனல் அரும்பையும் பாதுகாத்து, நலிந்த தண்டையும் உறுதியாக்கும். (உ+ம்) பொலிசோணம் (Polygonum; உரு. 1 24 D) (8) இலைக்காம் பிற் கிடையான (Interpetiolar) இலையடிச் செதில்கள்: இரண்டு எதிர்ப்புறமாக உள்ள இலைகளின் ஒவ்வொரு இலையடிச் செதிலும் ஒருமித்து இணைந்து இலைக்காம்பிற்கு இடையில் காணப்படும் (உ+ம்) மொரிண்டா (மஞ்சவண்ணு) (உரு. 124-C) (9) இலைக் காம்புக்கடிக் குள்ளான (Intrapetiolar) ஒரே இலைக்குரிய இரு இல்ை யடிச் செதில்கள் ஒருமித்து இணைந்து கக்கவரும்பைப் பாதுகாக் கின்றன. (உ+ம்) காடீனியா (Gardinea, உரு. 124-A) (10) முன் செறிந்த இலையடிச் செதில்கள் :- இலையடிச் செதில்கள் மாறு பாடடைந்து முள்ளாக மாறுகின்றது. இம்முட்கள் தாங்கு ' தாவ ரத்தில் ஏறுவதற்குப் பயன்படும். (உ+ம்) கப்பாரிசு (Capparis, உரு. 124-B) இலந்தை. (11) த் துரு.ைான இலையடிச் செதில்கள்இதில் இலையடிச்செதில்கள் தந்துவாக மாறி ஏறுவதற்குப் பயன் படும். (உ+ம்) சிமைலாக்சு (Similax; உரு. 115-C).
இலைக்காம் பு: இது உருளைவடிவான ப்ச்சை நிறமுள்ள, நீளத்தில் மாறுபட்ட அமைப் பாகும். சில தாவரங்களில் இது இருக்க மாட்டாது; அதனுல் காம்பில்லாத இலை யெனப்படும். (உ+ம்) குளோரியோசா சுப்பேர்பா (கார்த்திகைச்செடி), இலகுமி னேசே குடும்பத்தாவரங்களான பொயின் சியான ரெஜியா உரு. 123-E) எரித்திரைன இண்டிக்கா (உரு. 133-C) போன்ற தாவ ரங்களின் இலைக்காம்பின் அடி புடைத் திருக்கும். இது புடைப்பு எனப்படும். சிற்ரசு (உரு 125) தோடைவகை, பெரோ னியா எலிபான்றம் (விளா) இல் இலைக் காம்பு சிறகுள்ளதாக இருக்கும்: அநேக் மாக இலைக்காம்பு இலையின் அடியில் இணைக் ... தப்பட்டிருக்கும். ஆனல் தாமரை போன்ற உரு. 125: சிறகு அமைப்பான இலைக்காம்பு (தோடை)
 

இலை 259 வற்றில் கீழ்ப்புற இலைப்பரப்பின் மையத்திலே இணைக்கப்பட்டிருக்கும். இது பரிசை உருவான (Peltate) இணைப்பு எனப்படும்; பனைமரம் போன்றவற்றில் இலை உலர்ந்த பின்னும் இலைக்காம்பு விழாமல் இருப் பதால் நிலைபேருண இலைக்காம்பு எனப்படும். சில மிதக்கும் நீர்த் தாவரங்களாகிய ஐக்கோனியா போன்றவற்றில் அநேக காற்று
இடைவெளிகளைக் கொண்ட சவ்வுப்பையுருவான இலையடிக் காம்பு உண்டு. இது மிதப்பதற்கு உதவும்.
ܘܳܶ
26:A, இலையுச்சி. 1. கூர்மையிானது. 2, நீண்டு கூர்ந்தது 3. விரிந்தது. (*4. கூர்நுனியுள்ளது. 5. ஆழ்ந்த'உச்சி வெட்டுள்ளது. 16:உச்சி வெட்டுள்ள்து. "#"கூர்முடிவுள் ளது. 8. பற்றியை உடையது.* 8. இலை விளிம்பு. - 4. தொடர்விளிம்புள்ளது? 2.* அலை யுருவானது. 3:வல்லுள்ளது. 4. வாட்பல் பேரிகிறது. 5. அரைவ்ட விெட்டுள்ளதுX”
ჭt.
s
இலப்பரப்பு:இலயின் வடி ohi dira, sit (A). 92isurusoga. (Aplex of leaves) (e ás 126 A)
(1) கீர்மையானது (Age) கூர்மையூாக ஒடுங்கிய கோணத் தில் முடிவட்ையும்.(உ+ம்). செவ்வர்த்தை , (2) நீண்டு, ஆர்த்தது Acuminate) இல் நுனி, நெடிய ஒடுங்கிய வால் போஐநீண்டிருக்கும் (உ+ம்) அரசு (3 lsifist. (Obtuse, அகலமாக விரிந்த கோணக்

Page 138
260 உயர்தரத் தாவரவியல்
தில் முடிவடையும். (உ+ம்) ஆல் (4) si JG6Yofanų sir GITT SI (Mueronate): வட் டவடிவினதான இலையுச்சி, முனையில் கூராக முடியும். }2- ۔+ th( இக்சோரா (5) ஆழ்ந்த உச்சி வெட்டுள்ளது (Emarginate): goðavuqisë Gà ஆழமாக வெட்டப்பட்டிருப்பதனல் இரண்டு Gait &oot (Lobe)ésair கொண்டதாயிருக்கும் (உ+ம்) திருவாத்தி (6) உச்சி வெ டுள்ளது Retuse):-69 this 5 இலையுச்சியில் ஆழம் குறைந்த வெட்டுக்காணப்படும் (உ+ம்) கிலுகிலுப்பை (7) S. I (ypų. Gasir GITT S. (Cuspidate) (2D + ib) இலையுச்சி நெடிய உரத்த கூர்முடிவில் முடியும். (உ+ம்) இபிசுக்கசு நீலியேசியசு (8) பற்றியையுடையது (Cirrhose): இலையுச்சி பற்றியில் முடிவடைந்து பற்றிப்படர உதவுகிறது. (உ+ம்) கார்த்திகைச் செடி
(B) 62sustafii (Margin of leaves) (d.co. 126 B) ( ) G, Li விளிம்புள்ளது (Brtire): விளிம்பு ஒழுங்கானதாயிருக்கும். (உ+ம்) ஆல் (2) அலையுருவானது (Wavy) விளிம்பு அலையலையாக வளைந் திருக்கும். (உ+ம் மா, பாவட்டை (3) பல்லுள்ளது (Dentate) பெரிய பற்களுடையதாயிருக்கும் (உ+ம்) நிம்பியா (அல்லி) () வாட்பல் போன்றது (Serrate): மேல்நோக்கிச் சிறிய பற்களை யுடையது. (உ+ம்) உரோசா (5) அாைவட்ட வெட்டுள்ளது (Crenate): 696filj 19á நுனிமழுங்கிய பற்களிருக்கும். (உ+ம்) பிற யோபில்லம் (சதை நெகிழ்த்தான்)
(c) இலப்பரப்பின் உருவங்கள் (Shapes of leaves) (alco. 127) (1) நேர்க்கோடு (3 g Gör gps (Linear): (p + b) புல்லின் இலைகள் (2) gagagaj saj gj (Lanceolate): (உ+ம்) போலியால்தியா (3) தேர் மறுவேலுருவான Oblanceolate) (உ+ம்) கலாமசு (4) நீள்வளைய மான (Eliptic) (உ+ம்) விங்கா (பட்டி) (5) நீள்வளைய உருவானது (oblong): (2 + b) 6Munrop (6) முட்டையுருவானது Ovate) )ஆல் (7) நேர்மாறு முட்டையுருவான (Obovate): (2 + b (رغsp- + ti) றேமினலியா கற்ருப்பா (8) சிறுநீரகவுருவான (Reniform) உ+ம்: வல்லாரை (9) சாய்சதுரமுள்ள (Rhomboidali) ab + b : Cypsir முறுங்கை (10) ஆப்புருவான (Cuneate) உ+ம்: சைடா காப்பினி (ரலியா (11) இதய உருவானது (Cordate); , ' p. + við: பூவரசு (12) அம்புருவானது (Sagitate) உ+ம்: கோலக்கேசியா (சேம்பு) (3) ஈட்டியுருவானது (Hastate) al--tb: றைபோனியம் திரிலோ பாற்றம் (கருங்கருணை) (14) உருண்டையானது (Rotund) உ+ம்: தாமரை (15) நெல்லரிவாள் போன்ற (Falcate) உ+ம்: வேம்பு (6) நேர்மாறிதயவுருவானது (Obcordate) -- th: ஒக்சாலிசு (17) சரிவான (Oblique) 2. + tibi GML uGassir Gaffluumr. . . - - v.

gി 26
உரு. 127; இலைப்பரப்பின் உருவங்கள்: 1. நேர்கோடான போன்றது . 2. வேலுருவானது. 3. நேர்மாறு வேலுருவான, 4. நீள் வளையமான. 5. நீள் வளைய உருவானது. 6. முட்டை யுருவானது. 7. நேர்மாறு முட்டையுருவானது. 8. சிறு நீரகவுருவான, 9. சாய்சதுரவுருவுள்ள 10. ஆப்புரு
6) TGRT 11. இதய உருவானது. 12. அம்புருவானது 13. ஈட்டியுருவானது. 14. உருண்டையானது 15. நெல் லரிவாள் போன்ற, 16. நேர்மாறிதயவுருவானது
17. சரிவான,
இலைகளின் நரம்பமைப்பு (Venation of leaves) இலைக்காம்பு இலைப்பரப்பினுள்ளே நடுநரம்பு ஆகத் தொடரும். இதிலிருந்து கலனுக்குரிய கிளைகளைக் கொடுத்து நரம்புகளைத் தோற்றுவிக்கிறது. நரம்புகள் இலைப்பரப்பைத் தட்டையாகவும், உறுதியாகவும் வைத் திருக்கிறது. நரம்புகளும், அதன் சிறு நரம்புகளும், நீரையும் உப்புக்களையும், இலையின் கலன்களுக்கு பரப்புகிறது. அதஞல் இலைகள் உணவு தயாரிக்க ஏதுவாகிறது. பின் இவ்வுணவு நரம்பு களால் தண்டின் ஏனைய பாகங்களுக்குக் கடத்தப்படு றது.
நரம்பமைப்பு இருவகைப்படும். (A) வலையுரு நரம்பமைப்பு
(Reticulate wenation) இம்முறையில் நரம்புகளும், சிறு நரம்புகளும்
மீண்டும், மீண்டும் கிளை கொண்டு வலை போன்ற அமைப்பை உரு
5nt. 7 a.

Page 139
262 உயர்தரத் தாவரவியல்
a.
உரு. 128: A. சிறைப்பிரிப்புள்ள வலையுருவான நரம்பமைப்பு. B-C
சிறைப்பிரிப்புள்ள அங்கையுருவான நரம்பமைப்பு.
வாக்குகின்றன. (B) சமாந்தர நரம்பமைப்பு (Parallel Venation) இதில் பிரதான நரம்புகள் ஏறத்தாள ஒன்றுக்கொன்று சமாந்தர மாகவே அமையும்.
\A) வலையுருவான நரம் பமைபபு:-(உரு. 128 A) இது இரு வித்தி லைத் தாவரத்தின் சிறப்பியல்பெனினும், ஒரு சில ஒருவித்திலைத்தாவ ரங்களிலும் (உ+ம்) சிமைலாக்கஸ் கோலக்கேசியர், டயசுக்கோரியா விலும் காணப்படும். வலையுருவான நரம்பமைப்பைக் கொண்ட இலைகள் சிலவற்றில் பிரதான அல்லது நடு நரம்பு ஒன்று உண்டு. இதிலிருந்து பல்வேறு நிலையில் கிளைகள் உண்டாகும். சிறகைப்போன்ற அமைப்பை ஈற்றில் உண்டாக்குவதால் இது சிறைப்பிரிப்பான நரம்பமைப்பு (Pinnate Venation, GT61 til Gib. (உ+ம்) அனேணு (அன்னமுன்ன) ஆனல் வேறுசில தாவரங்களில் இலைகளில் , அநேக ஒரே நீளமுள்ள பிரதான நரம்புகள் இலைப்பரப்பின் அடியில் இருந்து தொடங்கி விரி வடையும். இவ்வித வலையுருவான நரம்பமைப்பை அங்கையுருவான (Palmate) நரம்பமைப்பு எனப்படும். இது இருவகைப்படும். (1) விசி கின்ற வகை; (உரு.128B) இதில் நரம்புகள் வெளிப்புறமாக விரிந்து செல்லும். (உ+ம்) ஆமணக்கு, பப்பாசி, பூசினி, (2) ஒருங்குகின்ற வகை:- (உரு 128C) இதில் பிரதான நரம்புகள் இலையின் உச்சிப் பிரதேசத்தை நோக்கி ஒன்று சேர்கிறது.
 

இலை 26s
(B) சமாந்தா நாம்பமைப்பு :- இது ஒருவித்திலைத்தாவரத்தின் சிறப்பியல்பாகும். விலக்காக ஒரு சில ஒருவித்திலைத் தாவரங்களா Suu q6örðar, (Calophyllum inophylum) போன்ற வற்றிலும் காணப்படும். சமாந்தரமாகச் செல்லும் கண்ணுக்குப் புலப் படாத பிரதான நரம்புகளுக் கிடையே சிறு நரம்புகள் உண்டு. இவ்வகை நரம்பமைப்பையும் இரு பிரிவாகப்பிரிக்கலாம். (1) சிறைப்பிரிப்பான சமாந்தர முறை. (உ+ம்) வாழை, தலோ பில்லம் , போன்றவை. இவற் றில் சமாந்தரமாகச் செல்லும் நரம்புகள் மையத்தலுள்ள நடு நரம்பிற்கு செங்குத்தானதாக இருக்கும் (உரு. 129 A) (2) அங்கையுருவான சமாந்தர முறை: (உ +ம்) புற்கள். இதில் பிரதான நரம்புகள் அடியில் இருந்து தொடங்கிச் சமாந்தர ton së செல்லும் (a (D-129 B).
உரு. 129: A-B சமாந்தர நரம்
பமைப்பு.
உரு. 130: தளிரில்யெழுங்கு. . உட்புறஞ் சுருண்ட 2. பின்புறஞ் - சுருண்ட 3. ஒருங்கு சுருண்ட. 4. ஒருங்கு மடிந்த
5. அச்சுச்சுருண்ட,
6. எறிப்படிந்த, 7. சிறுமடிப்புள்ள,

Page 140
264 உயர்தரத் தாவரவியல்
56vffèv Gu J (ugál 5 (Vernation of Leaves; p (15. 130); gyC5blநிலையில் இலைகள் சுருட்டப்பட்டிருக்கும் முறை தளிரிலையொழுங்கு எனப்படும். இது பலவகைப்படும். (1) உட்புறஞ் சுருண்ட (Involute) இரு விளிம்புகளும் உட்புறமாகச் சுருண்டுள்ளது. (உ+ம்) தாமரை (2) பின்புறஞ் சுருண்ட (Revolute):- இருவிளிம்புகளும் வெளிப்புற மாகச் சுருண்டுள்ளது. (உ+ம்) நீரியம் (அலரி) (3) ஒருங்கு சுருண்ட (Convolute):- நீள்பக்கமாக இருபுறமும் ஒருமித்துச் சுருண்டிருத்தல், (உ+ம்) வாழை. 14)ஒருங் குமடிந்த Conduplicate) நடுநரம்போடு மடித் திருத்தல் (உ+ம்) செவ்வரத்தை (5) அச்சுச்சுருண்ட (Circinate): நூனியில் அடிப்புறமாகச் சுருண்டிருத்தல் (உ+ம்) பன்னங்கள், சிக்கசு. (6) எறிப்படிந்த (Equitant) நடுநரம்போடு மடிந்து உள்ளி ருக்கும் இலைகளைச் சூழ்ந்தும் காணப்படும். (உ+ம்) வன்டா (இலுப் பைக்கற்ருளை) {7) சிறுமடிப்புள்ள (Plicate) முன்னும் பின்னுமாக மடிந்திருக்கும். (உ+ம்) தென்னை.
SÀ
స్రా
உரு. 131 1. சிறைப்பிரிப்பாக சோண்ாக்கப்பட்ட இலை. 2. அங் கையுருவாகச் சோணையாக்கப்பட்ட இலை 3. சிறைவெட் டுள்ள இலை. 4. அங்கைவெட்டுள்ள இலை. 5. ағцо4 சிறைப்பிரிப்பான கூட்டிலை, 6, சமனில் சிறைப்பிரிப்பான
கூட்டிலை
 
 

இலை 265
இலைவகைகள்
(1) தனி இலைகள் (Simple leaves):- இலைப்பரப்பு தனி ஒரு துண்டால் ஆக்கப்பட்டதென்றல் தனி இலை எனப்படும். இதன் விளிம்பு பல் வேறுபட்டதாக அமைந்திருக்கலாம். தனி இலையின் இலைப்பரப்பு சிறிது உள்வெட்டடைந்து சோணைகள் கொண்டதாயி ருக்கும். இச்சோணைகள் நரம்புகளின் ஒழுங்குக்கேற்றவாறு அமைந் திருக்கும். எனவே சிறைப்பிரிப்பான நரம்பமைப்பைக் கொண்ட இலை எப்பொழுதும் சிறைப்பிரிப்பாகச் சோணையாக்கப்பட்ட இலை யைக் கொடுக்கும். (உ+ம்) முள்ளங்கி (உரு. 131-1) அதேபோல அங்கையுருவான நரம்பமைப்பைக் கொண்ட இலை எப்போதும் அங் கையுருவாகச் சோனை ஆக்கப்பட்ட இலையைக் கொடுக்கும். (உ+ம்). ஆமணக்கு (உரு. 131-2). இலைகளில் இவ் உள்வெட்டுகள் மிகவும் ஆழ மாக நடுநரம்புவரை சென்று சிறை வெட்டுள்ள இலையையும் (உரு. 131-3) அங்கைவெட்டுள்ள இலையையும் (உரு. 131-4) தோற்று விக்கும்.
eS s
ஜீஇ ჯწჭჯგჯჭ:
並2S&s 逸。 SS34a 冈葱 >。Vへの SSSR 绞浚%兹 àÈè SRP 缕
a b
y
2 A.
ろ இ/இ
W 纥
Za
உரு. 132; A. இரட்டைச்சிறையுள்ள கூட்டிலை. B. சிறைமேற்றண்டு 3-4 முறை கிளை கொண்டுள்ளது. (மொறிங்காகறிமுருங்கை)
கூட்டிலைகள் (Compound leaves):- இலைப்பரப்பிலுள்ள வெட டுகள் ஆழமாகவும், நடுநரம்பு வரைக்கும் சென்று இலைப்பரப்பைப் பல சீறிலை (Leatlats)க் கூறுகளாகப் பிரிக்கும்போது தோன்றும் இல் கூட்டிலை எனப்படும். சீறிலைகள் இணைக்கப்படும் கர்ம்பு சிதை மேற்றண்டு (Rachi) எனப்படும். ஒரு இலையின் கக்கத்தில் மட்டுமே

Page 141
266 உயர்தரத் தாவரவியல்
(தனி இலை அல்லது கூட்டிலை எதுவாக இருந்தாலும்) ஒரு கக்க வரும்பு தோன்றும். சீறிலையின் கக்கத்தில் கக்கவரும்பு தோன் ருது. இவ்வுண்மைகள் பின்வருவனவற்றை வேறு படுத்தியறிவதற்கு உதவி யாக அமையும். (1) ஒருதனி இலையையும் கூட்டிலையையும் 12) கூட் டிலையையும் கிளையையும். சிறைப்பிரிப்பான கூட்டிலை (Pinnatly compound leaf, -9ịẳ16) ở lụq54, 5,L: Lg ởn) (Palmately compound leaf) என கூட்டிலைகளை இருவகையாகப் பிரிக்கலாம்.
(1) சிறைப்பிரிப்பான கூட்டிலை : இவ்வித கூட்டிலை ஒருசோடி இலைகளில் முடிவடைந்தால் அது சமச்சிறைப் பிரிப்பான கூட்டிலை (Paripinnately Compound); (gd -- Lib) si Sulunt (Cassia) - ( p (ur. 13 l-5), சிறைப்பிரிப்பான கூட்டிலை ஒரு இலையில் முடிவடைந்தால் சம னில் Saop Sihl illust 60T J, liga) (Imparipinnately compound) (d-th) Galtbuy(உரு. 131-6) சிறைமேற்றண்டு சீறிலைகளைத் தாங்காமல் துணையான சிறை மேற்றண்டுகளை உண்டாக்கி அதிலே சீறிலைகளைத் தாங்கியுள்ளது. அவ்வித இரட்டைச் சிறைப்பிரிப்பானி கூட்டிலை இரட்டைச் சிறை யுள்ள கூட்டிலை எனப்படும். (உரு 132-A) உ- ம் "பொயின்சியான ரெஜியா சீசால் பின்னியா (மயில்க்கொன்றை). முருங் ை போன்ற தாவரத்தின் இலைகளில் இரண்டாம் சிறை மேற்றண்டு மேலும் கிளை விட்டு மூன்ரும், நாலாம் சிறை nேற்றண்டுகளாக்கிவிட்டுச் சீறிலை களைத் தாங்குகின்றது. (உரு. 132-B) '
உரு. 133: A. அங்கையுருவான கூட்டி డి). B அங்கையுருவான முச் சிற்றிலை, C. சிறைப்பிரிப்பான முச்சிற்றிலை, (ன்ரித்திரைன இன்டிக்கா-முள்முருங்கை) ܗܝ
 

இலை 267
(2) அங்கையுருவான கூட்டிலை :- ஒரு கூட்டிலையின் சிறை மேற்றண்டு ஒரு கூட்டம் சீறிலைகளை இலைக்காம்பின் நுனியிற் தாங்கு மானுல் அது அங்கையுருவான கூட்டிலை எனப்படும். (உ.ம்) இலவம் பொம்பாக்ஸ் மலபாரிக்கம், (உரு. 133-A) ஆணுல் இவ்வித கூட்டிலை மூன்று சீறிலைகளை மட்டும் தாங்கினல் முச்சிற்றிலையுள்ள (Trifoliate) கூட்டிலை எனப்படும். இம் மூன்று சீறிலையும் நுனியிலிருந்து வெளித் தோற்றின் அது அங்கையுருவான முச்சிற்றிலை எனப்படும்: (உரு. 133-B) ஒரு சோடி சீறிலைக்கு அப்பால் சிறை மேற்றண்டு, சென்று மூன்ருவது சீறிலையைத் தாங்கினுல் சிறைப்பிரிப்பான முச் சிற்றிலை ' எனப்படும் (உரு. 133 C). ஆனல் மிமோசா பியூடிக்கா என்ற தாவரத்தில் பிரதான சிறைமேற்றண்டு நுனியில் நான்கு இரண்டாம் சிறை மேற்றண்டுகளை அங்கையுருவான முறையில் தாங்கி அதில் சீறிலைகளை அமைத்துள்ளது. அதனல் இவ்விலை அங்கையுருவுள்ள சிறைப்பிடிப்புள்ள கூட்டிலை எனப்படும்.
இலையொழுங்கு (Phylotaxy)
தண்டில் இலைகள் ஒழுங்கு படுத்
தப்பட்டிருக்கும் முறை இலை ஒழுங்கு எனப்படும். இது ஐந்து வகைப்படும். ( ) ஒன்று விட்ட இலை பொழுங்கு (Alternate phyllotaxy): 5 aia, Lair கணுவில் ஒவ்வொரு இலை வலதுபுற மும், இடது புறமுமாகி மாறி மாறித் தோன்றும் (உ+ம்) மனேரஞ்சிதம், அன்னமுன்ன. (2) சுருளி (Spiral) இலையொழுங்கு : இதுவும் ஒன்றுவிட்ட இலையொழுங்கைச் சார்ந்ததுதான். o ஆயினும் (தண்டுக்கு இருபக்கமும் "'. இல: காணப்படுவது போல ல் ல |ா ம ல், в. : இலை ெ
சுருளி இலை  ெயா முங் கி ல் தண்டைச் சுற்றி இலைகள் தென் ப்டும். (உ+ம்) செவ்வரத்தை (உரு. 135-A). இதில் மூன்று வகையுண்டு. தண்டில் இரண்டு வரிசைகளில் இலைகள் தென்பட்டு முதலாம் இலையும் மூன்றும் இலையும் ஒன்றுக்கு மேல் ஒன்று வரிசை ய்ாக அமைந்தால் அது "இலையொழுங்கு (உரு. 134 A) எனப்படும். ஏனெனில் பிறப்புரிமைச் சுருளி (Genetic spiral) ஒரு இலையிலிருந்து அதற்கு நேராகவுள்ள மூன்ரும் இலைச்குச் செல்ல ஒரு முறை சுற்று கின்றது. அதோடு இலைகள் இரு வரிசைகளிலே காணப்படுகின்றன. (உ+ம்) புல், குரக்கன், வன் டா (இலுப்பைக் கற்ருளை) மூன்று வரிசை களில் இலைகள் தென்படும். (அதாவது முதலாவது இலை நான்காவது

Page 142
268 உயர்தரத் தாவரவியல்
இலைக்கு மேலே தென்படும்). இதிலும் முதலாவது இலையிலிருந்து நான்காவது இலைக்குச் செல்ல பிறப்புரிமைச் சுருளி ஒரு முறை சுற்றுகிறது. எனவே இது இலை யொழுங்கு எனப்படும். (உ+ம்) கோரை ஐந்து வரிசைகளில் இலைகள் ஒழுங்குபடுத்தப்பட்டு, ஒரே வரிசையிலுள்ள முதலாவது இலைக்கும் ஆழுவது இலைக்கும் இடையில் பிறப்புரிமைச் சுருளி இரு முறை சுற்றவேண்டியிருக்கும். அதனல் இது கீ இலையொழுங்கு (உரு. 134-B) எனப்படும். (உ+ம்) செவ் வரத்தை .
SWANAN S
JD உரு. 135; இலையொழுங்கு. A. ஒன்றுவிட்ட (செவ்வரத்தை) B. எதி ரான (குயிஸ்காலிசு). C. குறுக்காக அமைந்த எதிரான (இக்சோரா). D. சுற்றன (நீரியம் ஒடோரம்) E சுற் முன (அலோமான்டா) , “சித்திரவடிவு (அக்காளிபா இன்டிக்கா). V (3) எதிரான (Opposite) இலையொழுங்கு:-ஒவ்வொரு கணுவி லும் ஒவ்வொரு சோடி இலை தென்படும். ஒவ்வொரு சோடி இல் களிலுமுள்ள இலைகள் ஒன்றுக்கு ஒன்று எதிர் நோக்கி யிருக்கும்(உ+ம்.
 

@(ນ 269
கோப்பி, குயிஸ்காலிசு இன்டிக்கா (இரங்கூன் மல்லிகை )(2-@ I35B). மேல் உள்ள சோடியிலைகள், அதன் கீழுள்ள சோடியிலைக்கு குறுக்காக அமைந்தும் காணப்ப ம். (உ+ ம் இக்சோரா (Ixora) (a)-(b. 135-C) (4) சுற்றன (Whorled) இலையெழுங்கு: ஒவ்வொரு கணுவிலும் , மூன்று அல்லது மேற்பட்ட இலைகள் தென்படும். (உ+ம்) நீாயம் ஒடோர்ம் (அலரி)(உரு. 135D) அலோமான்டா (Allomanda உரு 135E) (5) இலச்சித்திர வடிவு (Leatmossaic):- இலைகள் சூரிய ஒளியைப் பெறும் நோக்குடன், அநேகமாக அரும்புகளில், இலைச் சித்திர வடி வில் அமைந்திருக்கும். இடைவெளிகளுக்குத்தக்கதாக இலைகள் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதோட்ல்லாது, மேல் இலைகளின் காம்புகள் குறுகிய தாகவும் கீழே போகப் போகக் காம்புகள் நெடியதாகவும் காணப் படும். (உ+ம்) அக்காளிபா இன்டிக்கா (குப்பைமேனி) (உரு. 135-F), கற்பூரவல்லி.
பல்லின இலையுண்மை (Heterophylly):-
ஒரே தாவரம் பலவகையான இலைகள் தாங்கியிருப்பது பல்லிவிலை யுண்மை எனப்படும். ஒரு சில நீர்வாழ் தாவரங்களில் இத்தோற்றப்பாடை அவதானிக்கலாம் (உ+ம்) லிம்னே பில்லா (உரு. 136) மீரியோபில்லம் திருப்பா. இரண்டு விதமான இலைகள் அநேகமாகக்காணப்படும். (1) நீருக்கு மேலே உள்ள இலைகள் பரந்த இலைப் பரப்பைக் கொண் ட த ராக வு ம்; (2) நீருள் அமிழ்ந்துள்ள இலைகள் வெட்டப்பட்டுதும்புகள் போலவும் காட்சிதரும்.
உரு. 196: பல்லின இலையுண்மை (லிம் னுேபில்லா). 1. காற்றுக்குரிய இலைகள். 2. நீருள் அமிழ்ந்துள்ள
இல கள் செய்யும் சா தாரண தெர ழில்க்ள்:-
"(1) உணவு தெரிகுத்தல் அல்ல்து ஒளித்தொகுப்பு: இம்முறை யில் காபனீரொட்சைட், நீராகிய தொடக்கப் பொருள்கள், இலையின் கலங்களிலுள்ள குளோரபில் (பச்சிலேயம் உதவியால் சூரிய ஒளியுள்ள வேளைகளில், காபோவைதரேற்றுக்களாக தொகுக்கப்படுகிறது.

Page 143
ዷ Wዐ உயர்தரத் தாவரவியல்
(2) வாயுமாற்றம் நிகழ உதவுதல்:- இலேகளிலுள்ள துவாரங் களாகிய இலே வாய்களினூடாக வாயுமாற்றம் நிகழ்கிறது. ஒளித் தொகுப்பு நிகழும்போது காபனீரொட்சைட் உட்சென்று ஒட்சிச்ன் வெளியேறும் சுவாசித்தல் நிகழும்போது ஒட்சிசன் உட்சென்று காபனீரொட்சைட்டு வெளியேறும்
(3) ஆவியுயிர்ப்பு: நீர் தொடர்ச்சியாக இலேயின் மேற்பரப்பிலுள்ள இலேவாயினூடாக வெளியேறுவது ஆவியுயிர்ப்பு எனப்படும் இச் செய்முறை இலே அமைப்பினுல் உண்டாகும் இலேயின் தவிர்க்க முடியாத செயலாகும், (UnaWpidable function) எனினும் தாவ. ரங்கள் நீரையும் உப்புக்களேயும் அகத்துறிஞ்சுவதில் இச்செய்முறை உதவியாக அமையலாம். திரிபடைந்த இலகள் . . . . . .
இலேயின் சாதாரண தொழில்களிலிருந்து மாறுபட்ட தொழில் களே இலைகள் புரியுமேயானல் அவை மாறுபாடடைந்த அல்லது திரிபடைந்த இலகள் எனப்படும். பின்வருவனவையே இ&லகளின் பிரதான திரிபுகளாகும். is, "........ :+...းဒါဂ်င္ပင္ကို . . . . + '.ו; ti (1) செதிலிலேகள்: நிலக்கீழ்த் தண்டுகளில் இலகள் நிலக் துக்குக் கீழேயிருப்ப்தால் தமது சாதாரணத் தொழில்களைச் செய்ய (տգացs. அதனுல் சிறிய பச்சை நிறமற்ற செதிலிலேகளாக மாறிவிடுகின்றன. கசுவரைன போன்ற இலத் தொழிற் தண்டுகளிலும் செதிலிலேகள் கானட்ஜ்டும் வெங்காயத்தில் தரையின் கீழுஸ்ள செதிலிஆள் உணவு'ப்ொருட்களை சேகரிக்கும் தொழிலச் செய்கிறது. ایتھ۔
(2) இலே முட்கள் இலே முழுமையும் * அல்லது அதன்பகுதிகள் முட்களாகத் திரி படைந்து, அதனுல் இலுைப்பரப்பை ஒடுக்கி ஆவி யுயிர்வி பத் தடுத்துக் கொள்ளுகின்றன. இது அநேகமாக வற்றிலத்தாவரங்களில் காணப்படும் T'', டேர் பரிசு (Berlieris) i GT sirp தாவரத்தின் முழு N'இலையும் முள்ள்ாக மாறிவிடும். 'ஒப்பபன்சியா *. 'வில் இலையின் பகுதி முட்களர்கிவிடும். ஆர்கி CLEFT Går மெக்சிக்கான இல் இலையின் விளிம் புகளில் முட்கள் உள் ளன. (உரு. 137) அலோ է ՀՀ (Aloc-சுற்றுக்ர), ஆகேவ் அமெரிக்கானு (Agave "షా americana) ஆனேக்சுற்றுளே) போன்றவிற்றில் - > இலையின், நுனியிஆழ் விளிம்புகளிலும் முட்கள்
கான்ப்படும்.
+'-T', '[');
∎ - S | , * - ***
;ب يم !"' ,': :
இக மூடகள் (ஆர்கிமோன் மெக்சிக்காஞர்' "
‘、下
1 , ༈ ། ག - 1 ܐܶܣܛܕܐ ܕܬܲܪ÷.#ܝܪ .' 1 ، لأن الا
உரு, 18 W፡
 
 

இஃல 2 1 ל
(3) இலத்தந்துகள் (Leaftgndrils):- (Upp (3)ěhu u tři syásady இஃபயின் பகுதிகள் தந்துகளாகத் திரிபடையலாம். அதனுள் நவிந்த தண்டுத் தாவரங்கள் பற்றி ஏற முடிகின்றன.
|a) முழு இஃலயும் தந்துவாக கிரிபடைந்துள்ளது உ+ 1 வத்தைரசு
(b), இஃலக்காம்பு • F, உ+ம்: சிலிமாற்றிக (C) நடுநரம்பு உ+ம்: நெப்பந்திசு (d) இஃநுனி உ+ம் : குளோரியோசா (:) சிறிஃப்கள் 3 - l--ll- Lill : sr | Il Falih (f) இலேயடிச் செதில்கள்: உ+ம்: சிமை:ாக்சு
(4) இஃலபுரைக்கம்பு Phyllade):- இலக்காம்பு இஃலப்பரப் பைப்டோஸ் தட்டையானதாகி, இஃலயைப்போல தொழில் புரிந் தால், அவ்வித மாறுபாடு இல ஈராக் காப்பு எனப்படும். உ+ம். அக்கேசிய மெலனுேசைலோன். (A Cacia Trı elanoxylota z} & . [ 3 ] இதில் இரு சிறைப் பிரிப்புள்ள கூட்டி ஃல களுண்டு. பிரதான சிறைமேற்றண்டு தட்டையான *ரு 138 அக்கேசியா மெa) காக மாறி சீறில்கள் பிழந்த னுேசைவோன் (இலே
புரைகாம்பு) வுடன், இவை இலேயின் தொழிஃலர் செப்கின்றன. அதனுள் அவை இஃலபுரைக் காம்புகள். நெப்பந்திசு தாவரத்திலும் (உரு. 139-1) சிறைமேற்றண்டு தட்டையான தாசி இஃலடரைக் காம்ப்ாகிவிடும், பார்க்கின்சோனியா (Parkinsomia வில் பிரதான சிறைமேற்றண்டு முள்ளாகி, இரண்டாவதான சிறைnேற்றண்டுகள் இஃபுரைக்காம்
ாகத் தொழிற்படும். 町
f5) வித்திலேகள் (CotylCdon F. Ty lica veys: Gi? Sgr i Gir இருக்கும் இஃல வித்திலே எனப்படும் தெல், தென்ஃன போன்றவற்றில் வித்து ஃளக்கும்போது, இவ்வித்திஃ) நிவத்துக்குள்ளிருந்து, தமக்குள் சேகரித்து வைத்துள்ள உணவை நொதியத்தினுல் சமிபாடடையச் செய்து முளேக்கும் நாற்றுக்குக் கடத்துகிறது. இவ்வித வித்திலே தரைழோன (Hypogeal) வித்திலே எனப்படும்; ஆனல் பயிற்றம் செடி அவரை, போன்றவற்றில் நிலத்துக்குமேலே வெளித்தோற்றி, பச்சை' நிறமாகி ஒளித்தொகுப்பிலும் பங்கு கொள்ளுகிறது. இவை தரைமேலான (Epigeal) வித்தில் எனப்படும். -:

Page 144
27s உயர்தரத் தாவரவியல்
(6) ஊனுண்ணுகின்ற தாவரங்களின இலைத்திரிபுகள் (Carnivorous plants):- ஊனுண்ணுகின்ற தாவரங்கள், பூச்சிகளின் மென்மையான பகுதிகளைச் சமிபாடடையச் செய்து தமக்குத் தேவையான நைதரசன் உணவுகளைப் பெறுகின்றன. இதற்காக
உரு. 139 1-நெப்பந் திசுவின் இலை(கெ ண்டித் தாவரம்). 2. யுற்றிக்குளோ றியா. , (2) கெண்டிகளைக் கொண்ட் வெட் டுண்ட இலைகள் (b) கெண்டியின் நீள்வெட்டு முகம் (பெருப்பிக்கப்பட் டுள்ளது)
பல்வேறு விதமான பொறிகளை (Traps) தமது இலைகளில் அமைத் துக் கொள்ளுகிறது. இலங்கையில் உள்நாட்டிற்குரிய (Indigenous) மூன்று சாதி ஊனுண்ணும் தாவரங்கள் உண்டு.
(1) யுற்றிக்குளேரியா (Utricularia): இது வேர்களற்ற நீர்த் தாவரம். இது நீரில் அமிழ்ந்தபடி வளரும். இதில் நுண்விலங்குகள் (Animalcules) அதிகமாகக் காணப்படும்; நீர்த்தேக்கங்களில் காணப் படும். இலைகள் மிகவும் வெட்டுண்டு வேர்களை ஒத்திருக்கும். இவ் வெட்டுண்ட இலையின் பகுதிகள் சவ்வுப்பைகளாக (Bladders) திரி படைந்துவிடும் (உரு. 1 39 2b), ஒவ்வொரு சவ்வுப்பையின் குறுகிய பாகத்தில் மயிருருக்கள் இருக்கின்றன. இ பாகத்தில் ஒரு பொறிக் கதவும் நான்கு வளைந்த சிலிர்களும் உண்டு. இச்சிலிர்களில் பூச்சி தொடும்பொழுது, உடனே பொறிக்கதவு உட்புறமாகத் திறக்கின் றது. இதன் விளைவாக உட்புகும் நீருடன் பூச்சியும் சவ்வுப் பையுக் குள் கொண்டு செல்லப்படுகின்றது. பொறிக் கதவும் உடனே மூடி, பூச்சி உள்ளே அடைபட்டு நொதியங்களின் தாக்கத்தால் சமிபாடடையப்பட்டு சவ்வுப்பையின் சுவரால் அகத்துறிஞ்சப் படுகிறது.
(2) துரொசீரா:- சதுப்பு நிலத்தில் வளரும் துரொசீரா பர் மானே, துரொசீரா இன்டிக்கா என்ற இரு இனங்கள் இலங்கையில் உண்டு. இலைகளிலுள்ள உணர்கொம்புகள் (Tentacles); (உரு. 140-1) சுரப்பிக்கும் பசை போன்ற பாய் பொருள் பணிபோல்
 

இலை 27)
சூரிய ஒளியில் பள பளத்துக் கொண்டிருக்கும். சிறு பூச்சிகள் சுரப்பித் துளிகளால் கவரப்பட்டு இலைகளில் ஒட்டுண்டு அகப்பட்டு விடு கின்றன. அதோடு விளிம்புகளிலுள்ள உணர்கொம்புகள் தொடு கைத் தூண்டு திருப்பமடைந்து பூச்சிக்கு மேல் வளைந்து, அவற்றை நன்கு சிறைப்படுத்தி விடுகின்றன. (உரு. 140-2). இவ்வுணர் கொம் புகள் புரதங்களைச் சமிபாடடை யச் செய்யும் நொதிடங்களைச் சுரந்து பூச்சியின் உடலிலுள்ள நைதரசன் பொருட்களை சமிபாடடைச்ய செய்து இலையின் மேற்பரப்பால் அகத்துறிஞ்சப்படுகின்றன. பின் உணர்கொம்புகள் முன் னிருந்த நிலையையடைய, பூச்சியின் சமி பாடடையாத ன்கற்றினலான பகுதிகள் காற்றினுல் வெளியேற்றப் படுகிறது.
உரு. 140: துரொசீராவின் இலை. 1. உணர்கொம்புகள் நிமிர்ந்த நிலையில், 2. தொடுகைத் தூண்டு திருப்பமடைந்த உணர் கொம்புகள் வளைந்துள்ள நிலையில்.
(3) நெப்பந்திசு (Nepenthes) ; இது கெண்டித் தாவரம் என அழைக்கப்படும். இது ஈரலிப்புள்ள காடுகளில் வளரும் செடியாகும். இலை மாறுபாடடைந்து (உரு. 139-1 மூன்று பகுதிகளைத் தோற்று விக்கும். (1) அடியிலுள்ள இலைக்காம்பு தட்டையானதாகவும் பச்சை நிறமுள்ளதாகவும் காணப்படும் இது இலைபுரைக்காம்பு எனப்படும். இதுவே இலையின் தொழிலைச் செய்கிற து. (2) நடுவிலுள்ள தந்துப் பகுதி, நடு நரம்பு வெளிநீட்டப்பட்டு மாறுபாடடைந்து உருவாகிய தாகும். இது தாங்கிகளில் சுற்றி, அதன் நுனியிலுள்ள கெண்டியை நேராக வைத்திருக்கும். (3) மாறுபாடடை ந்த இலைப்பரப்பே குடுவை எனப்படும். இதுவே இதன் பொறியாகும். இக்கெண்டிக்கு ஒரு

Page 145
274 உயர்தரத் தாவர வயou
திறக்கப்பட்ட மூடியுண்டு. கெண்டியின் உட்பக்க விளிம்பில் சுரப்பிகள் வளையமாக உள்ளன. இதன் வழுக்கலாகவுள்ள உட்புற மேற் பரப்பும், அதன் கீழே கீழ் நோக்கியிருக்கும் மயிர்களும் காணப்படு கின்றன. கெண்டியின் அடித்தளத்தில் நீரும் நொதியங்களுமுண்டு
கெண்டியின் வெளிப்பாகம் கவர்ச்சிகரமான நிறங்களாயுள்ளது. அத னல் பூச்சிகள் கவரப்பட்டு, ஊர்ந்து சென்று வழுக்கல் பிரதேசத்தை யடைந்து உள்ளே விழுந்து திரவத்தில் அமிழ்ந்துவிடுகின்றன. வழுக் கற் பிரதேசத்தில் கீழ் நோக்கி அமைந்திருக்கும் மயிர்கள் பூச்சிகளை திரும்பவும் மேலே வரவிடமாட்டாது. பின் இதிலுள்ள நைதரசன் பொருட்கள் நொதியங்களால் சமிபாடடையப்பட்டு இலைப்பரப் பினல் அகத்துறிஞ்சப்படுகிறது.
அத்தியாயம் 15
அரும்புகள்
இலைகளின் கக்கங்களில், பிரதான தண்டின் நுனியில், அல்லது கிளைகளின் நுனியில் அரும்புகள் தோன்றும். அரும்பு எனப்படுவது விருத்தியிலிக்குரிய (Rudimentary) தண்டாகும். இவ் அரும்புகள் வளர்ச்சியடைவதாலேயே தாவரம் உயர்ந்தும் பரந்தும் காணப்படு கின்றன. தண்டின் நீள்வெட்டுமுகத்தில், நீளமடையாத கணுவிடை களைக்கொண்ட குறுகிய அச்சையும், இளம் இலைகளும் இலை முதல்களும் (Leaf primordia) படிந்திருக்கின்ற முறையில் நெருக்கமாக ஒழுங்கு படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். இளம் இலைகளின் கக்கத்தில் சிறிய கக்கவரும்பு முதல்களை அவதானிக்கலாம். (உரு. 141). அரும்பை மூடியுள்ள வெளி இலைகள், வளர்ச்சியின்போது ஒவ்வொன்முக விரியும்: அதோடு கணுவிடைகள் நீளமடைவதால் உயிர்ப்புள்ள அரும்பு மேலே காவப்படுகிறது. தோன்றும் இடங்களை அடிப்படையாகக் கொண்டு அரும்புகளை பின்வரும் வகைகளாகப் பிரிக்கலாம். . .

Ф. ф. 14,1 : அரும்பின் நெடுக்கு வெட்டுமுகத் தைக் காட்டும் விளக் கப்படம். குறுகிய அச்  ைச யு ம் படிந்திருக் கின்ற இளம் இலைகளை யும் அவதானிக்கலாம் . 1 , உச்சிப்பிரியிழையம் 2. இலை முதல் 3.விருத் தியாகின்ற இலைகள் 4. கக்க அரும்புமுதல்
1. முனையருப்பு : பிர 'bான தண்டு, கிளைகள் இவற்றின் நுனியில் இது காணப்படும். பல்மே குடும் பத்தாவரங்களில் பெரிய முனையரும்புண்டு, கோவா ச் செடியிலும் பெரிய முனை யரும்புண்டு
2. கக்க வரும்பு : இது இலையின் கக்கத்தில் காணப்படும். இரு வித்திலைத் தாவரங்களின் கூடுதலாகக் கிளை கொள்ளும் தன்மை கக்க வரும்புகளின் தொழிற்பாட்டாலேயாகும். எல்லா கக்கவரும்புகளும் வளர்ச்சியடையமாட்டா. அநேகமான ஒருவித்திலைத் தாவரங்களில் கக்கவரும்புகள் காணப்படமாட்டாது.
உரு. 142 1-2 மேலதிகமான அரும்புகள் 1. ஒன்றுக்கு மேல் ஒன்
ருண் அடுக்கு 2. பக்கமாக உள்ள அடுக்கு 3. சில்லா (இலையரும்புகள்)

Page 146
2 76 உயர்தரத் தாவரவியல்
(3) (sung) S. Leg 6. (Accessory) scsi L: இலையின் கக்கத்தில் சில வேளைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட அரும்புகள் காணப்படும். ஒன்றுக்கு மேலதிகமாகவுள்ள இவ்வரும்புகளே மேலதிகமான அரும்பு எனப்படும் இவை கக்கவரும்புக்கு ஒவ்வொரு பக்கத்திலும் காணப் படலாம். (உ+ம்) கொசிப்பியம், பித்திக்கலோபியம் சமான் (மழை மரம்) (உரு. 142-2); மேலதிகமான அரும்புகள் ஒன்றுக்கு மேலே ஒன்ருகவும் ஒழுங்காக்கப்பட்டிருக்கலாம். (உ+ம்) பொகேயின்வில் øólum. (ø (b. 142-1 )
4; இடம் மாறிப்பிறந்த அரும்புகள் : இலையின் கக்கத்துக்கு தொடர்புமுறை இல்லாமல், தாவரத்தின் எந்தப் பகுதியிலும் அரும் புகள். தோன்றினல் அவை இடம் மாறிப்பிறந்த அரும்புகள் எனப் படும். தோற்றுவிக்கப்படும் தாவரங்களின் குறிப்பிட்ட பகுதிகளைப் பொறுத்து இவையை பல வகையாகப் பிரிக்கலாம். (a) வேரிலிருந்து உருவாகும் இடம் மாறிப் பிறந்த அரும்புகள். (உ+ம்) பூவரசு, வேம்பு, ஈரப்பலா (ஆற்ரோக்கார்ப்பசு இன்சைசா) (b) தண்டுக் குரிய இடம் மாறிப் பிறந்த அரும்புகள் (உ+ம்) பலா (ஆற்ரோக்கார்ப்பசு இன் ரெக்ரிபோலியா) (c) இலைக் குரிய இடம்மாறிப்பிறந்த அரும் புகள் பிரயோபில்லம் (உாக, 11 1B) இதில் இலைவிளிம்பின் மொழி களில், காணப்படும். சில்லா (உரு. 142-3), நடக்கும் பன்னம் (உரு. 188 A) என்பவையில் இலை நுனியில் காணப்படும். பெகோ னியாவில் காயமடைந்த நரம்புகளில் காணப்படும்.
தொழிற்பாடுகளுக்கேற்ப அரும் புகளே பா குபாடு செய்தல் : இவை உயிர்ப்புள்ளவை அன்று; ஆனல் வளர்ச்சியுறும் ஆற்றல் பெற்றவை எனனே இவ் உறங்குகின்ற அரும்புகளை ஒதுக்க அரும் புகள் எனவும் அழைக்கலாம். தூண்டல்களின் காரணமாக இவை உயிர்ப்புள்ளவையாகச் மாறலாம் முனையரும்பு துண்டிக்கப்பட் டால் கீழுள்ள கக்கவரும்புகள் வளர்ச்சியடையும், 3) செதிலுள்ள அரும்புகள் (உ+ம்) மங்கி பெரா இன்டிக்கா (மா மரம்) சுவீற் நீனியா மகோகனி (மகோகனி) போன்றவை அதிக பெப்பமுள்ள கோடை காலங்களில், முனையரும்பின் வெளியிலைகள் செதிலடைவ தாலும் கடினமுள்ளதாக மாறுவதாலும் உள்ளிருக்கும் மென்மை யான அரும்பு வெளியிலுள்ள வெப்பத்திலும் உலர்ந்த தன்மை யிலுமிருந்து பாதுகாக்கப்படுகிறது. பின் ஆதரவான காலங்களில், வெளியிலுள்ள செதில்கள் உதிர, அரும்புகள் வளர்ச்சியடைந்து சாதாரண இலைத்தொகுதிக்குரிய இலைகளைத் தோற்றுவிக்கிறது. மா மரத்தின் ஒரு சிறு கிளையைச் பரிசோதித்தால், செதில்கள் உதி ‘ந்து விடுவிக்கப்பட்ட தழும்புகள் (Scars) நெருக்கமாக அடுக்கப்பட்டிருக் கும் பிரதேசத்தை அவதானிக்கலாம். (உரு; 143).

அரும்புகள்
அரும்புப் பாது காப்பு அரும்புகள் மிகவும் மென்மையான உறுப்புகளாத லால், அவை பலவாரு கப் பாதுகாக்கப்
பட்டுள்ளன; எனினும் சில அரும்புகள் ஒரு வித பாதுகாப்புமில்லாமல் இருப்பதால் நிர்வாணமான அரும்புகள் என அவற்றை அழைக்கலாம். அரும்புப்பாதுகாப்பு பின் வருமாறு நடைபெறலாம். (1) அரும்புச் செதில்கள். (உ+ம்) மாமரம் (2) தோணி யுருவான இலையடிச் செதில்கள். (உ+ம்) ஆல், அரசு (3) குழாய் மடலுருவான இலையடிச் செதில்கள். (உ+ம்) பொலிகோ ணம். (4) இலைக்காம்படிக்குள்ளான இலை யடிச் செதில்கள் (உ+ம்) கா டீனியா (5) புடைப்பு. (உ+ம்)லெகுமினேசியே குடும் பத் தாவரங்கள். (6) இலைக்காம்பில் அடி யால். (உ+ம்) பொதோசு ஸ்கான்டன்சு (7) உரோமஞ்செறிந்த மயிர்கள். (உ+ம்) இலந்தை (8) சுரப்பிமயிர்கள். (உ+ம்) ஐற்ரோ பா (காட்டாமணக்கு)
277
அரும்புசருெதில் Yーリ・@c中
2-t!ل۔ ؛ ----~~
l '-69) url-624 Tuj8hsimo سس
2- ಕ್ಲಿಷ್ಠಿ
தடும்பு མོག་a
உரு. 143: ஒரு சிறு கிளை. அரும்புச் செதில் கிளையும், தழும்புகளையும்
அவதானிக்கலாம்.

Page 147
அத்தியாயம் 16
பூந்து 60OIf (Infloresence)
சில அங்கியஸ்பெர்மேக்களில் பூக்கள் தனித்து உருவாகும்; அவ்வாறு தனித்து "உருவாகும் ஒவ்வொரு பூவும் பொதுவாக இலையின் கக்கத்திலிருந்து உருவாகும். எனினும் பொதுவாக அநேக பூக்கள் பூந்துணர் அச்சு என்னும் பிரதான அச்சிலிருந்து தோன்றும்போது அது பூத்துனர் எனப்படும். ஒவ்வொரு பூவும் இலைபோன்ற உறுப்பான பூவடியிலையின் (Bract) கக்கத்திலிருந்து உருவாகும். பூந்துணர்கள் கிளைவிடுதலின் வகைக்கிணங்க (a) வரையறையில்லாத (Indefinite) அல்லது நுனிவளர்முறையான (Racemose) பூந்துணர் எனவும் , (b) வரையறையுள்ள (Definite, அல்லது நுனிவளரா முறையான (Cymose) பூந்துணர் எனவும் வகுக்கப்பட்டிருக்கின்றன.
நுனிவளர் முறையான பூத்துணர்:- இதன் வளர்முனைகள் ஒரு பூவில் முடிவடைவதில்லை, சீறடியிலிருந்து (Peduncle) பூக்கள் உச்சி நோக்குகின்ற முறையில் உற்பத்தியாகின்றன. அதனல் முதிர்ச்சியடைந்த பூக்கள் தண்டின் கீழ்ப்பாகத்திலும் இளமையான பூக்கள் தண்டின் நுனியிலும் காணப்படுகின்றன. பக்கமாக உரு வாகும் பூக்கள் ஒழுங்காக்கப்பட்டிருக்கும் முறையைப் பொறுத்து இவை மேலும் பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
(1) மாதிரி நுனிவளர் பூந்துணர் (Typical raceme):- இதில் பூந்துணர் அச்சு நீண்டதாகவும் , காம்புள்ள பூக்கள் பூவடியிலையின் கக்கத்திலிருந்து தோற்றுவிக்கப்படும். பக்கமாக உருவாகும் பூக்கள் உச்சிநாட்டமுள்ள (Acropetal) முறையில் தோற்றுவிக்கப்படும். (உ+ம்) குரோட்டலேரியா (உரு. 144-1) பயிற்றை, ஒக்கிட்டுகள்.
(2) காம்பிலி (Spike):- இப்பூந்துணர் நீண்ட பூந்துணர் அச்சை யும் காம்பில்லாத (Sessie) பூக்களையும் உடையது. அடியிலுள்ள பூக்கள் முதிர்ந்தவை, மேலேயுள்ளவை பூ அரும்பாகக் காணப் படும். (உ+ம்) அக்காளிபா, அக்கிராந்தசு (நாயுருவி உரு. 144.3 – 1) அமராந்தசு, ஸ்ருகிற்ருேபிற்ரு, ஜஸ்றிசியா (உரு. 144-3*2)
(8) மட்டச்சிகளி (Corymb :- இது நுனிவளர் பூந்துணரின் ஒரு திரிபு எனக் கொள்ளலாம். ஆணுல் பூந்துணர் அச்சு குறுகிய தாயிருக்கும் கீழ்ப்பாகத்திலுள்ள பூந்தண்டுகள் நீண்டிருப்பதின் காரணமாக எல்லாப் பூக்களும் ஒரே மட்டத்திற்கு வருகின்றன. (உ+ம்) காசியா (உரு. 144-3) சீசாள் பின்னியா.

279
உரு. 144: 1. மாதிரி நுனிவளர் பூத்துனர்(குரோட்டலேரியா) 2. மட்டச்சிகரி (காசியா) 3-1-3 - 2 காம்பிலி, 3, 1 நாயு ருவி; 3-2 ஜஸ்றிசியா 4. குடைப்பூந்துணர்; (வெங்காயம் )
குடைப்பூந்துனர் (Umbel): இதில் காtp:புள்ள பூககள. பூநதுனர,
அச்சின் நுனியிலிருந்து, கூட்டாக உருவாகும்." ஒவ்வொரு பூவும் ஒரு பூவடியிலையைக் கொண்டிருக்கும். பூவடியிலைகளின் தொகுதி குடைப்பூந்துணரின் பாளைச்சுற்றை (Involucre) உருவாத்குகின்றது (உ+ம்) வெங்காயம்.(உரு. 144-4), கலோருேப்பீத (எருக்கலை}, அக்ளிப்பியாஸ்,
(5) மடலி (Spadix}:- சதைப்பற்றுள்ள பெரிய காம்பிலி வகையென இதைக் கொள்ளலாம். பூந்துணர் அச்சு சதைப்பற். றுள்ளதாகி பொருழி, அதில் காம்பில்லாப் பூக்கள் பதிந்திருக்குழ். (உரு. 145-2b). அநேகமாக மடலியானது பாளை (Spathe) என வன்ழ்க்கப்படும் ஒரு பெரியப் பூவடியிலையால் சூழப்பட்டுப் பாது காக்கப்படுகிறது. (உ+ம்) ஃகலேடியமீ, “றைபோனியம் + எாம் இலில்லி (உரு. 145), தென்ன.

Page 148
280 உயர்தரத் தாவரவியல்
உரு. 145; 1. தலையுரு (சூரியகாந்தி). 2. மடலி (ஏரம் இலில்லி)
3. குழிவுந்தலை (ஆல்)
(6) &sud (Oh (Capitulum) : g60GB6v a L-55 "-G (LUısc, என்று அழைக்கப்படும் குறுகிய அல்லது சுருக்கப் பெற்ற ஒரு பூந் துணர் அச்சின் மேல், காம்பில்லாத பூக்கள் நெருக்கமாக அடுக்கப் பட்டிருக்கின்றன. இவ்வச்சு பெரும்பாலும் குவிவானதாகவே இருக் கும்.(உ+ம்) கொம்போசிற்றே குடும்பத்தாவரங்கள்.(உ+ம்)றைடாச்சு, கெலியாந்தசு (சூரியகாந்தி உரு 145) சின்னியா, போன்றவை. பூக்கள் மையநாட்டமுள்ளதாகவே தோற்று க்கப்படுகின்றன. எனவே முதிர்ந்த பூக்கள் வெளிப்புறச் சுற்றிலும், இளம் பூக்கள் மையத் திலும் காணப்படும். இப் பூக்கள் வட்டத்தடடுச் சிறுபூக்கள் (dise florets) எனப்படும்; இவற்றின் பூவடியிலை வெண்மையானதும் செதில் போன்றதுமாகும். தட்டான பூந்துணர் அச்சின் விளிம் போரங்களில் காணப்படுவது கதிர்ச்சிறு பூக்கள் (Ray florets); இவற் றின் பூவடியிலைகள் கூட்டாக பூக்களின் கீழ் ஒரு பாளைச்சுற்றை உரு வாக்கும்.
 

பூந்துணர் 28
(8) (5!soljša (Hypanthodium) இதன் விசேஷ் லைத யுரு தட்டுப்போன்ற பூந்துணர் அச்சின் பகுதியில் ஒரு குழியுள் ளதாகவிருக்கும். வெளியிலுள்ள ஒரு துவாரம், சிறு பூக்கள் ஒழுங்காக்கப்பட்டிருக்கும் குழிக்குள் செல்லும். துவாரப்பக்கமாக முதிர்ந்து சிறு பூக்களும், அடியில் இளம் சிறு பூக்களும் உருவாகின் றன. பூந்துணரின் புறச் சுவர் தடித்து சதைப்பற்ருகியிருக்கும். அத னல் இளம் பூந்துணர் காய் போல் இருக்கும். (உ+ம்) ஆல் (உரு.-145-3), அத்தி
உரு. 146: 1. குஞ்சம்; மா. 2. கூட்டுக்குடைப்பூந்து ணர்; கோரை.
(9) 365aFlio (Panicle) :- இது பல் முறை கிளைகொண்ட நுனிவளர் பூந்து ண ரா கும். ( உரு Il 4 6 – 1 ) (d. -- Lib) vont, வேம்பு.
(10) கூட்டுக் குடைப் பூந்துணர் (Compound Umbel) (உரு. 146-2)- தலைமைச் சீறடியின் அடியில் பாளைச்சுற்றை உருவாக் கும் பூவடியிலைகள் உள்ளன. இதிலிருந்து துணைக்குடைப்பூந்து ணர்கள் உருவாகி அதனடியிலும் சிறுபாளைச் சுற்றுக்களைத் தோற்று விக்கும். சிறிய பூவடியிலைகள் உண்டு. (உ+ம்) கோரை, அம்பெல் லிபரே குடும்பத்தாவரங்கள்.
நுனிவளரா முறையான பூந்துணர் :
இப் பூந்துணரிற் பூந்துணர் அச்சின் நுனி நீடித்து வளராமல், ஒரு பூவில் முடிகிறது. பூந்துணர் அச்சிலிருந்து பக்கவரும்புகள் தோன்றி அவையும் ஒவ்வொரு பூவில் முடிகின்றன. பூந்துணர் அச் சின் நுனியில் முதிர்ந்த பூவும், இளம் பூக்கள் இதற்குக் கீழும் காணப் படும். இங்கே பூக்கள் அடிநாட்டமுள்ள (Basipetal) முறையாக உரு” வாகின்றன. பக்கமாகத் தோற்றும் பூக்களின் ஒழுங்காக்களைப் பொறுத்து, நுனிவளரா முறையான பூந்துணரைப் பின்வருமாறு: தொகுக்கலாம்.
(1) தனிமையான கக்கப் பூந்துணர் (Solitary axilary) கக்க வரும் சீறடியாக வளர்ந்து தனியொரு பூவாக முடிவ ை- கிறது. இது நுனிவளராமுறையான பூந்துணரின் மிகவும் எளிய வகையாகும் (உ+ம்) தெஸ்பீசியா பொப்புள் னியா (பூவரசு) (உரு. 147-1 ) செள்)
வரத்தை,

Page 149
28 உயர்தரத் தாவரவியல்
உரு. 147; i. தனிமையான கக்கப்பூந்துணர்; பூவரசு, 2. சிறுவட்ட வுரு; லியுக்கசு, 3. கிண்ணப்பூந்துணர்; பொயின்செற் றியா. 3 b. நெடுக்கு வெட்டுமுகம், !
(2) தனிமையான முனைப்பூந்துணர் (Solitary terminal) முனை யரும்பு ஒரு தனிப்பூவை தோற்றுவிக்கலாம் (உ+ம்) ஆர்கிமோன் மெக் சிக்காணு
3 எளிய நுனிவளுராப் பூத்துணர் (simple cyme):பூந்துணர அச்சு நுனியில் முதல்,தோன்றிய பூவும், இரு பக்கங்களிலும் இளம் பூ ஒவ்வொன்றும் காணப்படும். (உ+ம்) மல்லிகை (உரு. 148-1)
(4) இணைக்கிளையுள்ள நுனிவளராப் பூந்துணர் (Dichai) eyme) இதில் ஒவ்வொரு பூந்துண்ர் அச்சும் இரு பக்கத்திலும் அடுத் தடுத்துக் கிளைக்கும் (உ+ம்) ஐப்போமியா (உரு. 148 2), கிலிரோ டென்றேன்.
(5). தனிக்கிளையுள்ள 'நுனிவளரசப் பூந்துணர் (Monochasial cyme) இதில் ஒரு பக்கம் மட்டுமே கிளை தோன்றும். இது இரு வகை
யைக் கொண்டது.
 

பூந்துணர் 2 8 ;
உரு. 148; 1. எளிய நுனிவளராப்பூந்துணர்; மல்லிகை 2. இணைக்
கிளையுள்ள நுனிவளராப் பூந்துணர்; ஐப்போமியா 3, நத்தையுரு நுனிவளராப் பூந்துணர்; கெமீலியா 4. தேளுரு நுனிவளராப் பூந்துணர்; கீலியோருேப்பியம்.
(2) நத்தையுரு நுனிவளராப் பூந்துணர் (Helicoid cyme): ஒரு பக்கமாக மட்டும் கிளைகள் தோன்றி, இக் கிளையில் ஒரு புறத்தில் பூக்கள் தோன்றது தடைப்பட்டுவிடும். புதிய பூக்கள் இச்சுருள் போன்ற பூந்துணர்கிளையில் அடிநாட்டமுள்ளதாகத் தோன்றும். (உ+ம்) கெமீலியா (உரு. 148-3) சொலானம்,
(b) தேளுரு நுனிவளராப் பூந்துணர் (Scorpioid cyme):- இக் கிளை கொள்ளும் முறையில் பக்கமாக உருவாகும் பூக்களின் ஒழுங்கு, தடைப்பட்டுவிடும். அதனல் பூந்துணர் அச்சு நுனி வளைந்திருக்கும் (உ+ம்) கீலியோருேப்பியம் (உரு. 148-4.)
(6) சிறு வட்டவுரு (Verticilaster): (உ+ம்) லியுக்கசு தும்பை உரு. 147-2 தும்பைத்தாவரத்தில் எதிரிலைக் கணுவில் காணப் படும். பூந்துணர் அச்சிலிருந்து இருபுறத்திலும் இரு பூந்துணர் எழும் . எனினும் பூந்துணர் அச்சில் இலைகள் வளராமல் குறுகிப்போவதால், முழுப் பூந்துணரும் பார்வைக்கு வட்டமாக அமைந்திருக்கும்.

Page 150
284 உயர்தரத் தாவரவியல்
விசேட பூந்துணர் வகைகள் :- (1) ஒரு மட்ட நுனிவளராப் Lk.j, 3, 6" i (Corymbose cyme)- (2) + ti) 65)9, t-g tr(356ìutr (Hydrangea) பிரதான அச்சின் மேலிருக்கும், பக்கமான அச்சுக்கள் யாவும் உண்மை யாக நுனிவளராப் பூந்துணர்களாகும். பூக்களின் மேற்பரப்பு யாவும் ஒரே தளத்திலிருக்கும். (2) கிண்ணப் பூத்துனர் (Cyathium); (உ+ம்) உபுபோர்பியா புச்ச்செரீமா, பொயின்செற் றியா உரு. 147-3 இதிலே கிண்ண வடிவான பாளைச்சுற்று இருக்கின்றது. இப்பாளைச் சுற்றின் விளிம்பிற் கிண்ணவுருவான அமுதச்சுரப்பி உண்டு. கிண்ணத் தினுள்ளே, பல ஆண் பூக்களும் மத்தியிலே ஒரு பெண் பூவும் காணப் படும். இவ்வகையான பூந்துணர் ஒரு தனிப்பூவைப் போன்று தோற்றுகிறது.
அத்தியாயம் 17
l,
பூவானது கக்கவரும்பிலிருந்து அல்லது முனையரும்பிலிருந்g தோற்றும் . இப்பூவரும்பு பூவடி யிலையின் கக்கத்தில் காணப்படும் இனப்பெருக்கத் தேவைகளுக்கென, சிறத்தலடைந்த அமுக்கிய (Compressed) தண்டுப் பகுதியென பூவைக்கொள்ளலாம். பூவானது பூவுக்குரிய பல உறுப்புக்களை அல்லது பூவிலைகளை (Floral leaves தாங்கும், இவை யாவும் திரிபடைந்த இலைகளாகும். இவ்வுறுப்புகள் ஏந்தி (Thalamus) என்னும் குறுகிய அச்சிலே தாங்கப்பட்டிருக்கும். பூவுக்குரிய உறுப்புகள் ஏந்தியைச் சுற்றி நான்கு வட்டச் சுற்றுகளாக (Whorls) ஒழுங்காக்கப்பட்டுள்ளது.
பூவின் பகங்கள்:
பூவின் அமைப்பை அறிவதற்கு அபியுற்றிலோன் (வட்டத் துத்தி) தாவரத்தினுடைய பூ. (உரு. 149) ஒரு நல்ல உதா ரணமாக அமையும் இதன் பூ பூத்தண்டினுல் தண்டுடன் இணைக் கப்பட்டுள்ளது. இவ்விணைக்கும் பகுதியில் ஏந்தி உண்டு. ஏந்தி

285
உரு. 149; அபியுற்றிலோன் (வட்டத்துத்தி) பூவினது நெடுக்குவெட்டு
முகம் (அரைப்பூ),
யைச் சுற்றி பூவி?லகள் சுற்றுச் சுற்முக அடுக்கப்பட்டுள்ளன. எவ் வகைப் பூவும் இரு தொகுதி அங்கங்களைக் கொண்டது -gy 606) 1 LJ fT வன (1) பிரதான் அங்கங்கள் (2) பிரதான் மின்றிய அங்கங்கள். பிரதான அங்கங்கள் புணரிக்கலங்களைத் தோற்றுவித்து வித்துகளை உருவாக்க ஏதுவாகிறது. பிரதானமின்றிய அங்கங்கள், பிரதான அங்கங்களைச் சூழ்ந்து பாதுகாப்பளிக்கிறது; அதோடு பூச்சிகளைக் கவருவதற்கும் அவை உதவிபுரியும்.
பிரதானமின்றிய பாகங்கள் எனப்படுவது பூவுறை (Perianth) ஆகும். இருவித்திலைத் தாவரங்களில் பூவுறையானது வெளிப்புறமாக புல்லிவட்டமாகவும் (Calyx) உட்புறமாக அல்லி வட்டமாகவும் (Corola வியத்தமடைந்திருக்கும். புல்லிவட்டமானது பச்சை நிறமாகவிருக் கும்; அது தனித்தனி பூவிலைகளான புல்லிகளைக் (Sepals) கொண் டது. அல்லிவட்டமானது பலவித நிறமானதாகவிருக்கும். இது தனித் தனி பூவிலைகளான அல்லி (Petal) களைக் கொண்டது.
பிரதான அங்கங்களாவன (1) கேசரங்கள்: இது மூன்முவது சுற்று பூவிலைகளாகும். (2) சூல்வித்திலைகள்: இது நான்காவது சுற்று பூவிலைகளாகும். இதுவே உட்புறமாக அமைந்த சுற்ருகும். கேசரங்களை கூட்டாக ஆனகம் (Androecium) என்று வழங்கப்படும். இதுவே பூவின் ஆண் இனப்பெருக்க உறுப்பாகும். சூல்வித்திலைகள் TLSS SS LLL 0L TTTTTTCT SLLLLLLSS TTTT TttLc T SLLLLLLLL t0 TTT படும். இதுவே பூவின் பெண் இனப்பெருக்க உறுப்பாகும்.

Page 151
286 உயர்தரத் தாவரவியல்
கேசரம் நீளமடைந்த காம்பைப்போன்ற இழையையும், அதன் நுனியில் மகரந்தக்கூடு என்னும் சோணைவடிவான பெட்டியையும் கொண்டது. மகரந்தக்கூடு இழையுடன் ஒரு தொடுப்பினுல் (Connective இணைக்கப்பட்டுள்ளது. இழையின் அடிப்பகுதி கேசரத் தை ஏந்தி யுடன் இணைக்கின்றது. வட்டத்துத்தியில் அல்லது மல் வேசியே குடும் பத்தில் இழைகளெல்லாம் ஒ நங்கு சேர்ந்து கேசரத்துக்குரிய குழா யொன்றை (Staminal sheath) தோற்றுவிக்கின்றன. ஆனல் மகரந்தக் கூடுகள் தனித்தனியாகவே உள்ளன
பெண்ணகம் ஏந்தியின் நுனியிலிருந்து தோன்றுகின்றது. இதில் மூன்று பகுதிகளுள, அடிப்பாகத்திலுள்ள குடுவை போன்ற பகுதி சூலகம் எனப்படும். சூலகத்தின் நுனியிலிருந்து ஒரு மெலிந்த நீண்ட பகுதியாகிய தம்பம் வெளிநீட்டிக்கொண்டிருக்கிறது. (வட் டத்துத்தியில் இத்தம்பம் கேசரத்துக்குரிய குழாயினுாடாகவே சென்று வெளித்தோற்றுகிறது. தம்பத்தின் நுனியில் பல குறிகள் காணப் UGB) b. சூலகத்திலுள்ள அறைகளில் (LOcules) ஒன்று அல்லது மேற்பட்ட சூல் வித்துக்கள் காணப்படும். ஒவ்வொரு சூல்வித்தினது மத்தியில் பெண்பாற் கலமாகிய முளையப்பை உண்டு (உரு. 99F). இம்முளையப்பையில் ஒரு முட்டைக்கலம் அல்லது பெண் புணரி உண்டு.
இருபாலான பூவும், ஒரு பாலான பூவும்:- ஒரே பூ, கேசரத்தை யும் , யே னரியையும் கொண்டதாயிருந்தால் அது இருபாலான் பூ (Bisexual flower) 676ðrt't JGtb. (D-+ Lb) 6)). -L-&g|SS). கேசரம் அல்லது யோனி மட்டும் இருந்தால், அப்பூக்கள் ஒரு பாலான பூ (Unisexual flowers) GTGOT L'illuGub. (உ+ம்) தெங்கு, பனை. ஒரு பாலான பூவில் ஆணகம் மட்டும் இருப்பின் கேசரமுள்ள பூ (Staminate flowers) 6raši pih, பெண்ணகம் மட்டுமிருந்தால் யோனி uit II g, (Pistillate flowers) 676376/ub வழங்கப்படும். கேசரம் மட்டுமுள்ள பூக்களும், யோனிமட்டுமுள்ள பூக்களும் ஒரே த வ ரத்தில் இருந்தால் அத்தாவரம் ஒரில்லமுள்ளது (Monoecious) எனப் படும். (உ+ம்) தெங்கு. இவ்விருபாற் பூக்களும் வெவ்வேறு தாவ ரங்களிலிருந்தால் அவை ஈரில்லமுள்ள (Diocoious) தாவரங்களெனப் படும். (உ+ம்). பனை, கரிக்கா பப்பாயா (பப்ப சி) عين
பூவடியிலைகளும் பூவடிச்சிற்றிலைகளும்: பூக்கள் பொதுவாக ஒடுக்கமடைந்த இலைகளான பூவடியிலகளின் (Bracts) கக்கத்தி லிருந்து உருவாகின்றன. பூவடியிலையில்லாத பூக்களும் உண்டு. இவ்வித்திலைத் தாவரப் பூக்களின் புன்னடிகளில் (Pedicels) புல்லி வட்டத்தின் கீழ் இரு சிறிய பூவடியிலைகளான பூவடிச்சிற்றிலைகள் (Bracteoles) உண்டு. (உ+ம்) செவ்வரத்தை உரு. 150 A-அ.

287
ஒரு வித்திலைத்தாவரங்களில் பூவடிச்சிற்றிலைகள் காணப்பட்டால், ஒன்றுமட்டும்ே இருக்கும். பூவடியிலைகளும், பூவடிச்சிற்றிலைகளும் பருமனிலும், நிறங்களிலும், தொழிலிலும் மிகவும் வேறுபட்டவை அதற்கேற்ப பின்வரும் வகைகளை நாம் அவதானிக்கலாம்.
உரு. 150: A. வெளிப் புல்லி வட் டம். அ - பூவடிச்சிற் றிலை, (இபிசுக்கசு ரோசா ச யன ன் சிசு). B. அல்லிப் போலியான பூ வ டி யி லை க ள் (பொகுவே யி ன் வில்லியா ). அ-பூ வடியிலை
(1) செதில்போன்ற பூவடியிலைகள்: இவை மிகவும் சிறியவை (உ+ம்) கடுகு (2) இலையுருவான பூவடியிலைகள்:- அகன்று இல் போன்று பச்சை நிறமுள்ளதாயிருக்கும். (உ+ம்) ஆடாதோடை (3) அல்லிப்போலியான பூவடியிலைகள்: பூவடியிலைகள் அல்லியைப் போன்று நிறம் பெற்று கவர்ச்சியைக் கொடுக்கின்றன. (உ+ம்) பொகேயின்வில்லியா காகிதப்பூ; உரு, 150B-அ) (4) பாளை Spathe): இது மடலிப் பூந்துணரை முற்ருகச் சுற்றி மூடியுள்ள ஒரு பெரிய பூவடியிலையாகும். ஏரம், இலில்லி, கோலக்கேசியா, போன்றவற் றில் பாளை மிகவும் மெல்லியதாகவிருக்கும். தெங்குவில் புடைத்து வைரம் . செறிந்ததாகவிருக்கும். (5) பாளைச் சுற்று Involucre) தலை யுரு பூந்துணரில் பூக்களின் கூட்டத்தின் கீழுள்ள படிந்திருக்கின்ற பூவடியிலைகளின் கூட்டமாகும். கூட்டான குடைப்பூந்துணரில் துணை யான சீறடிகளிலுள்ள பூவடியிலைகளின் கூட்டத்தை துணைப்பாளைச் சுற்று எனப்படும். (6) வெளிப்புல் லிவட்டம் (Epicalyx): புல்லி வட்டத்தின் அடியைச்சுற்றி வட்டமாகத் தோன்றும் பூவடிச்சிற்றி லைகளின் கூட்டமே வெளிப்புல்லிவட்டம் எனப்படும். (உ+ம்) செவ்வரத்தை (உரு. 150 A-அ) (?) உமி (Glume): புல், நெல், போன்றவையில், பூக்களின் பிரதான பாகங்கள் மூடப்பட்டிருக்கும் செதிலான பூவடியிலையே உமி எனப்படும்.
ஏந்தி (Thalamys) பூவச்சின் நுனி அகன்று, வெளிப்புற புல்லிவட்டச் சுற்றுக்கும் உட்புற பெண்ணகச் சுற்றுக்கும் இடையில் உட்தள்ளும்; இதுவே ஏந்தி எனப்படும். ஏந்தி மிகவும் குறுகிய பாகமாகும். சில வேளைகளில் ஒரு சிறு புள்ளி அல்லது சிறு அரை

Page 152
• 288 உயர்தரத் தாவரவியல்
வட்டம்போல ஏந்தி அமைந்திருக்கும். அதனுல் வெவ்வேறு சுற்று களின் ஒழுங்குமுறை தெளிவாகத் தெரியமாட்டாது. அநேகமாக ஏந்தி பல்வேருக விரிவடைந்து பூவின் பலதோற்றங்களை உரு வாக்கும். அனுேணு (அன்னமுன்னவில் நீண்ட சதைப்பற்றுள்ள பூவுறையின் பகுதிகளும், கேசரங்களும் சூல்வித்திலைகளும் சுருளி யுருவாக ஒழுங்காக்கப்பட்டிருக்கும். நீலப் பியம் (தாமரை) இல் ஏந்தி யானது கடற்பஞ்சு போலவும் வட்டத்தட்டாகவும் அமையு h; இதன் தட்டையான உச்சிப் பிரதேசத்திலுள்ள குழிகளில் சூல்வித் திலைகள் அமிழ்ந்திருக்கும். றேசாப் பூவில், ஏந்தி குழிபோலமைந்து கிண்ணவுருவாகத் தோற்றும்; இக்குழிக்குள் சூல்வித்திலைகள் ஒழுங் காக்கப்பட்டிருக்கும். தோடை (சிற்ரசு வகை)யில் தட்டுப்போ6 அமைந்து, இதைச்சுற்றவர பூவின் பாகங்கள் ஒழுங்காக்கப்பட்டிருக்குட
ہ:لہسنتختل*
உரு. 151; பூக்களின் வகைகளை அதன் நெடுக்கு வெட்டு முகங்களால் காட்டப்பட்டுள்ளது. 1. சூலகக்கீழான (பூவரசு) 2. சூல கச்சுற்றிலுள்ள (ரோசா). 3. சூலகமேலான, பூசணி)
பூவிலைகளின் சுற்றுகள் ஏந்தியின்மேல் அமைந்த நிலைகட்கு ஏற்ப பூக்களை மூவகைப்படுத்தலாம் (உரு. 151), (1) கேசரங்களும் ஏனைய பூவின் பாகங்களும் சூலகத்துக்குக் கீழே அமைந்திருந்தால்,
 

ਹੈ। 289
இச்சூலகம் உயர்வுச் சூலகம் (Superior ovary) என்றும், அப்பூவை சூலகக் கீழான (Hypogymons) பூ என்றும் வழங்கப்படும்; (உ+ம்) பூவரசு (உரு. 151-1), செவ்வரத்தை, தோடை. (2) ஏந்தி குழி வுள்ளதாகி, இக்கிண்ண அமைப்பின் மத்தியில் சூலகம் காணப் பட்டு, கேசரங்களும் பூவின் ஏனைய பாகங்களும், கிண்ணத்தின் உச்சி ஒரங்களில் காணப்பட்டால், சூலகம் அரைத் தாழ்வுச் சூலகம் (Half inferior Ovary) என்றும், இப்பூவை சூலகச்சுற்றிலுள்ள (Perigymous) பூ என்றும் வர்ணிக்கப்படும். (உ+ம்) ரோசா (உரு. 151-2), காசியா, சீசால்பின்னியா. (3) ஏந்தியானது ஆழமான கிண்ணவுருவாகி, சூலகம் நடுவிலமைந்து சூலகத்தின் சுவரும் ஏந் தியின் சுவரும் இணைந்தால், இச்சூலகம் தாழ்வுச்சூலகம் (Inferior ovary) எனப்படும். இதில் பூவின் ஏனைய பாகங்கள் சூலகத்திற்கு மேலுள்ளதுபோல அமையும். அத்தகைய பூவை சூலகமேலான (Epigymous) பூ என வழங்கப்படும். (உ+ம்) குக்குர்பிற்ரு (பூசணி: உரு. 151-3), சீடியம் குஜாவா (கொய்யா).
பூவுறை (Perianth):- இருவித்திலைத்தாவரங்களில் பூவுறை யானது அல்லிவட்டம், புல்லிவட்டம் என்று வியத்தமடைந்துள் ளது (உரு. 149). ஆனல் ஒரு வித்திலைத்தாவரத்தில் இவ்வாறு காணப்படாது, பூவுறைப் பகுதிகள் யாவும் ஒரே நிறமாகவிருக்கும். (உ+ம்) இலில்லியம் (உரு. 93A), குளோரியோசா, ஒர்க்கிட். (a) புல்லி வட்டம் (Calyx): பூவின் வெளிப்புறச் சுற்றுவேர் புல்லிவட்டம் எனப்படும். அதன் பிரதான தொழில் ஏனைய பூவின் உறுப்புக்களை தம்முள் அடக்கிவைத்துக் காப்பாற்றுதலாகும். அது தனித் தனி பாகங்களான டில்லிகளால் (Sepals) ஆனது. புல்லிகள் இலைபோன்று பச்சை நிறமான்வை. முயுசென்டா (உரு, 152-A-a) பூவில் ஒரு புல்லி தெளிவாக இலைபோன்றும் நிறமுள்ளதால் (மஞ்சள்) அல்லிப் போலியாகவும் அமையும்.
உரு: 152; A அல்லிப் போலியான புல்லி (முயசென்டா), B. புல்லி வட்டத்தின் வகைகள் 1. குழா யுருவான 2. கிண் ணவுருவான, 3. நிலைபேருண். 4. குடுமி. 5. முனையமுள்ள 6. தொடர் வளர்ச் சியான.
தா. 19

Page 153
290 உயர்தரத் தாவரவியல்
புல்லிகள் சுயாதீனமாகத் தனித்திருந்தால் அது புல்லிபிரிந்த (Pelysepalous) புல்லிவட்டமெனப்படும். புல்லிகள் யாவும் இணைந்து காணப்பட்டால், அது புல்லியிணைந்த (Gamosepalous) புல்லிவட்ட மெனப்படும். (1) கிண்ணவுருவான புல்லிவட்டம்:- புல்லிகள் பல் வேறு அளவில் இணைவதால் இது உண்டாகும்; சிலவற்றில் அடியில் மட்டுமே சிறிது இணைந்திருக்கும்; சிலவற்றில் புல்லிகள் முற்முக இணைந்து கிண்ணவுருவத்தைத் தோற்றுவிக்கும் (உ+ம்) தெஸ்பீசியா (பூவரசு) உரு. 152B-2; (2) குழாயுருவான் புல்லிவட்டம்: நீண்ட புல்லிகள் இணைந்து ஒரு குழாயைத் தோற்றுவிக்கும். (உ+ம்) டற்றுயுரா (பூமத்தை) (உரு. 152 B-1) (3) குடுமி புல்லிவட்டம் (Pappus Calyx); கொம்போசிட்டே குடும்பத்தைச் சேர்ந்த தாவ ரங்களாகிய கெலியாந்தசு, திரைடாக்சு, வேர்னுே னியா போன்ற வற்றில், புல்லிகள் குடுமி மயிர்களாக ஒடுக்கமடைந்துவிடும். பழத் திலும் இவை இருந்து காற்ருற் பரம்பலடைய உதவுகிறது. (உரு. 152 B-4) (4) முனையமுள்ள புல்லிவட்டம் (Spurred Calyx): போல்சம் போன்றவற்றின் பூக்களில் ஒரு புல்லியிலிருந்து முனையம் தோன்றும். (உரு. 152B-5). (5) நிலைபேருன புல்லிவட்டம் (Persistent Calyx):- (உரு. 152 B-3) சில பழங்களில், புல்லிகள் உதிராமல் நிலைபேருக இருக்கும். (உ+ம்) சொலானம் மெலோஞ் ஞன (கத்தரி), சொ. சாந்தோகாப்பம் (வட்டக்கத்தரி), மாதாளை (6) தொடர்வளர்ச்சியுள்ள புல்லிவட்டம்: நிலைபேருண் புல்லிவட்டம் பழத்தைச் சூழ்ந்து வளர்ந்து இவ்வகை புல்லிவட்டம் தோற்று விக்கப்படும். (உ+ம்) பைசாலிசு.
(b) அல்லிவட்டம் Corola :- இது பூவின் இரண்டாவது சுற்று அடுக்காகும். இது பலவித நிறங்களையுடையது. இதில் எண்ணெய்ச் சுரப்பிகள் உண்டு; இதிலிருந்து எண்ணைகளும், திரவ நிலையிலுள்ள எஸ்றேர்ஸ் (Esters) போன்ற உப்புக்களும் ஆவியாத லால், பூவிற்கு பிரத்தியேக மணத்தைக் கொடுக்கின்றன. இம் மணமும், நிறமும் பூச்சிகளைக் கவர உதவும்.
அல்லிவட்டத்தின் தனித்தனிப் பாகங்களே அல்லிகள் (Petals) எனப்படும். இவை புல்லிகளோடு ஒன்றுவிட்ட ஒழுங்கில் அமைந் திருக்கும். ஒவ்வொரு அல்லியும் விரிவடைந்த மேற்பரப்பையும் ஒரு காம்பையும் கொண்டுள்ளன. பூவின் எல்லா அல்லிகளும் ஒரே மாதிரியாகவிருந்தால், அது ஒழுங்கான (Regular) அல்லிவட்டமாகும். பூவின் ஒரு புல்லி ஏனைய புல்லிகளைக் காட்டிலும் சிறிதாக அல்லது பெரிதாகவிருந்தால், அது ஒழுங்கின்றிய (Irregular) அல்லி வட்டி மாகும.

ld 29
அல்லிவட்ட வகைகள்: (1) அல்லிகள் சுயாதீனமாகவும் பிரிந் திருந்தால், அல்லிவட்டம் அல்லிபிரிந்த (Polypetalous) வகையெனப் படும்; (2) அல்லிகள் இணைந்திருந்தால் அல்லியிணைந்த (Gamope. alous) வகையெனப்படும். அல்லியிணைந்த அல்லிவட்டத்தில் இணைந் திருக்கும் அளவு வேறுபடும். இவ்விணைப்பு அடியில் மட்டும், அல்லது நடுப்பாகம் அளவும், அல்லது நுணியளவும் இருக்கும். சில பூக்களில் அல்லிகளிணைந்து கீழ்ப்பக்கமாக குழாயுருவான பகுதியையும், மேற்பக்கமாக விரிவடைந்த பகுதியையும் தோற்றுவிக்கும்.
உரு. 153 : அல்லிவட்ட வகைகள். A-B அல்லிபிரிந்த 'அல்லிவட்டம் A. உரோசுபோன்ற B, வண்ணுத்திப்பூச்சியுருவான, C-1 அல்லியினைந்த அல்லிவட்டம் C குழாயுருவான D மணி வடிவமான E-E, புனலுருவான F உபபரக்கிண்ணவடிவம் G. சில்லு கவான, H. ஈருதடுள்ள 1. சிறுநாவுருவான
அல்லிபிரிந்த அல்`வட்டம் :
(1) புள்ளடியுரு வான (Cruciform) நான்கு அல்லிகள் குறுக்காக அமைந்திருக்கும். இது குருசிபரே குடும்பத் தாவரங்களில் காணப் 'படும். (உ+ம்) கடு க, முள்ளங்கி, கோவா.
(உரோசுபோன்ற) (Rosaccous) - புல்லிகள் வட்டவடிவமான தாகவும் அகன்று விரிவடைந்தும் காணப்படும். (உ+ம்) ரோசா (உரு. 153-A).

Page 154
292 உயர்தரத் தாவரவியல்
(3) வண்ணுத்திப்பூச்சியுருவான (Papionaceou8 உரு 153-B):- அல்லிவட்டம் ஒழுங்கின்றியதாயும் வண்ணுத்திப்பூச்சியை ஒத்ததாயு மிருக்கும். ஐந்து அல்லிகளில், வெளிப்புறமாகவுள்ள ஒரு அல்லி பெரியதாகவும் பிற்பக்கமாக (Posteriorly) அமைந்திருக்கும். (அதா வது கக்கத்தின் பக்கமாக); இதுவே கொடி அல்லி (Standard petal) எனப்படும். கொடி அல்லியால் உள்ளடக்கப்பட்ட இருபக்க அல்லி களுமே சிறை அல்லிகள் (Wing petals) எனப்படும். சிறை அல்லி களால் மூடப்பட்டு முற்பக்கமாக அமைந்த இரு அல்லிகளும் ஏரா அல்லிகள் (Keel Petals) எனபபடும். இவ் ஏரா அல்லிகள் வயிற் றுப் புறமாக அரை குறையாக இணைந்திருக்கும்.
(4) ஒர்க்கிட்டுகளினது (Orchidaceous): பூவுறையானது மூன்று பாகங்களைக்கொண்ட இரு சுற்றடுக்குகளைக் கொண்டது. உள்ளிருக்கும் சுற்றடுக்கிலுள்ள மூன்று பாகங்களில் ஒன்று வித்தி யாசமாகவும், அதன் அடி முனையமாக வெளிநீட்டப்பட்டு அதில் அமுதத்தையும் கொண்டிருக்கும். இம்முனையமுள்ள பாகம் (அல்லி') சிற்றுதடு (Labelum) எனப்படும். எனவே இதுவும் ஒரு ஒழுங் கின்றிய அல்லிவட்டமாகும். (உ+ம்): வன்டா, சிம்பீடியம், ஸ்பதோ குலோற்றிசு
(b) அல்லியிணைநத அல்லிவட்டம் :- (1) குழாயுருவான : (உ+ம்) கொம்போசிட்டே குடும்பத்தின் வட்டத்தட்டுச்சிறு š56îr (Disc florets) D(ur. 153 - C (2) மணி வடிவமான ;- (உ+ம்) குக்குர்பிற்ரு (பூசணி) உரு. 153 D (3) பு ைலுருவான : அல்லிவட்டத்தின் குழாய் அடியில் குறுகியும் "வெளிப்புறமாக அகன்றும் இருக்கும். (உ+ம்) ஐப்போமியா (உரு. 153 E)'டற்றுயுரா (ஊமத்தை) , (உரு. 153-E), (4) உபபரக்கிண்ண வடிவ :- அல்வி வட்டம் குழாயுருவானதாகவும், ஆணுல் வெளிப்புறமாக விரி வடைந்த பகுதியையும் கொண்டிருக்கும். (உ+ம்) வின்கா (பட்டிப்பூ) (உரு. 153-F). (5) சில்லுருவான குழாய் மிகவும் சிறியதாகவும், வெளிப்புறமாக கூடுதலாக விரிவடைந்துமிருக்கும். (உ+ம் சொலானம் மெலோன்ஜீன (கத்தரி) (உரு. 153-G). (6) ஈருதடுள்ள இது ஒரு ஒழுங்கின்றிய அல்லிவட்டமாகும். இதில் இணைந்த அல்லி வட்டம் இரு உதடுகளைத் தோற்றுவிக்கிறது. மேல் உதடு இரு அல்லிகளையும், கீழ் உதடு மூன்று அல்லிகளையும் கொண்டிருக்கும் (உ+ம்) ஒசிமம் சாங்றம் (துளசி, உரு. 153-H), சல்வியா, லியுக் கசு (முடிதும்பை) (7) சிறுநாவுருவான :- அல்லிவட்டத்தின் குழாய் மிகவும் சிறியதாகவும், அல்லிகளின் விளிம்புகள் இணைந்து தட்டை யான உறுப்பைக் கொடுக்கிறது. (உ+ம்) கொம்போசிற்றே குடும் பத்தின் விளிம்புக்குரிய சிறுபூக்கள் (Marginal florets) (உரு. 153-1)

է է 293
பூவுறுப்பொழுங்கு (Aestivation): புல்லிகளும் அல்லிகளும் (பூவுறையின் பாகங்கள்) அரும்பு நிலையில் மடிந்து ஒழுங்காக்கப் பட்டிருக்கும் முறையே பூவுறுப்பொழுங்கு எனப்படும். ஒவ்வொரு தாவர குடும்பத்துக்கும் பொதுவான ஒரு புல்லிவட்டத்தின் பூவு றுப்பொழுங்கும், அல்லிவட்டத்தின் பூவுறுப்பொழுங்கும் காணப் படும். இளம் பூவரும்பின் குறுக்குவெட்டு முகங்களை எடுப்பதால், அல்லது இளம்பூவுக்குரிய உறுப்புக்களை ஒன்றன்பின் ஒன்ருக, பிரித்தெடுப்பதால் பூவுறுப்பொழுங்கை அறிந்து கொள்ளலாம். பூவுறுப்பொழுங்கு வகைப்படும்; அவையாவன: (1 விளிம்பிற் தொடுகின்ற பூவுறுப்பொழுங்கு:- அல்லிகளினது அல்லது புல்லிகளினது விளிம்புகள் அரும்பு நிலையில் தொட்டுக்கொண்டு மட்டுமிருக்கும். (உரு. 154-1); உ+ம்: அனுேனேசியே குடும்பம் (அனேனு, ஆற்ரோ போற்ரிசு).
(2) முறுக்கான (Twisted) பூவுறுப்பொழுங்கு:- இதில் ஒவ்வொரு அல்லி அல்லது புல்லியினது ஒரு பக்கம் உள்ளும், மற்ருெரு பக்கம் வெளியிலுமாக இருக்கும். (உரு. 154-2.) (உ+ம்) மல்வேசியே குடும்பம், தெஸ்பீசியா, இபிசுக்கசு, சைடா),
(3) ஒட்டடுக்கான (Imbricate) பூவுறுப்பொழுங்கு:- புல்லிகள் அல்லது அல்லிகள் ஒன்றின் மேலொன்ருக, ஆணுல் ஒரு ஒழுங்கில் இல்லாது இருக்கும். (a) வெளிப்புற உறுப்பு பிற்பக்கமானதாக விருந்தால். உறுப்புகள் நுனியிலிருந்து அடிப்பக்கம் நோக்கி விரியும் ஒழுங்கை இது கொண்டது. இது இறங்குகின்ற ஒட்டடுக்கு முறை (உரு. 154-4), (உ+ம்) பப்பிலியோனேசியா குடும்பம். (டொலிக்கசு, குரோட்டலேரியா, கிளிற்றேரியா).
A
உரு 154 : பூவுறுப்பொழுங்கு 1. விளிம்பிற் தொடுகின்ற 2: முறுக்
கான 4. இறங்குகின்ற ஒட்டக்கான 5. பின்னிய. \\
(b) வெளிப்புற உறுப்பு முற்புறமானதாக இருந்தால், விரியும்
ஒழுங்கு கீழிருந்து மேல்நோக்கியாகவிருக்கும். இது நிமிர்கின்ற
ஒட்டடுக்குமுறை (உரு. 154-3) எனப்படும். (உ+ம்) சோல்பினியி
தா. 19 a

Page 155
292 உயர்தரத் தாவரவியல்
குடும்பம் (சீசால்பின்னியா, காசீயா பொயின்சியான.) (c) இரண்டு உறுப்புகள் முற்ருக வெளியேயும் அமைந்தால் அது ஐம்பகுதியுள்ள ஒட்டடுக்குமுறை எனப்படும். (உ+ம்) கொன்வோல்வுலேசியே குடும்பத்தின் புல்லிவட்டம் (ஐப்போமியா, கொன்வோல்வுலசு, ஜக்குயுமொன்றியா, இவொல்வுலசு). (4) பின்னிய பூவுறுப்பொ ழுங்கு:- ஒரு முறுக்கான பூவுறுப்பொழுங்கல ஒவ்வொரு அல்லியும் அதன் நீளப்பக்கமாக முற்ருக மடிந்து காணப்படும். உரு. 154-5 (உ+ம்) கொன் வோல்வுலேசியே குடும்பத்தின் அல்லிவட்டம்.
பூச்சமச்ஒர் (Flora symmetry) : பூச்சமச்சீரொழுங்கு முறை யின்படி இருவகைப் பூக்கள் உண்டு. (1) ஆரைச்சமச்சீரான பூ (Actinormorphic or radially symmetrical):- g5d 666, GBGá (5 அச்சைச் சுற்றி ஒரே முறையாக அமைந்திருக்கும் இரு சமச் ரோன (Symmetrical) பாதிகளாக பூவை அநேக தளங்களினூடாக வெட்டலாம். எனவே இத்தகைய பூவுக்கு அநேக சமச்சீர்த் தளங்கள் உண்டு. (உ+ம்) இபிசுக்கசி சிற்ரசு. (2) இருபக்கச் சமசீரான (Zygomorphic or bilaterally symmetrical):- 3 - did,6ir p(5 தளத் தினூடாக மட்டுமே இரு சமச்சீரான பாதிகளாக வெட்டலாம். (உ+ம்); அவரை, வன்டT,
ஆணகம் (Androecium) *** இதைப் பற்றி 10 ஆம் அத்தி யாயத்தில் அங்கியஸ்பேர்மேயின் இனப்பெருக்கம் என்ற தலைப்பில் விவரிக்கப்பட்டுள்ளது). பூவிலுள்ள கேசரங்களின் எண்ணிக்கை மாறுபட்டதாகவிருக்கும். சில ஒக்கிட்டுகளில் ஒரு கேசரம் மட்டுமே உண்டு. ஜாஸ்மினம் பேரின்ற பூக்களில் இரண்டு கேசரங்கள் உண்டு. றமரிண்டசு (புளி)வில் மூன்று கேசரங்கள் உண்டு. ருயலியாவில் நான்கு கேசரங்களும்; ஐப்போமியாவில் ஐந்து கேசரங்களும் உண்டு. குளோரியாசாவில் ஆறு கேசரங்களும், தெஸ்பீசியாவில் அநேக கேச
ரங்களும் உண்டு.
கேசரங்களின் பிஜனவு (Cohesion ot stamens): இப்பிணைவு மகரந்தக் கூடுகளில் அல்லது இழைகளில் உண்டாகலாம். (1) ஒரு கற்றையுள்ள கேசரங்கள் கேசரங்களின் இழைகள் யாவும் இணைந்து ஒரு கற்றை அல்லது குழாயாகிற்து. உரு. 155-1 (உ+ம்) மல்வேசியே’ குடும்பம்(தெஸ்பீசியா, இபிசுக்கசு). (2) இருகற்றைகளுள்ள கேசரங்கள்: இதில் இழைகள் இணைவதால் இரு கற்றைகளைத் தோற்றுவிக்கிறது. ஒன்பது கேசரங்கள் இணைந்து ஒரு கற்றையையும், தனித்திருக்கும் ፴GÙ கேசரம் வேருெரு சிற்றையுமாக அமைகிறது. (உ+ம்) பப்பி லியோனேசியே குடும்பம் (கிளிற்ருேரியா, அவரை) உரு. 155-2

295
உரு. 155 : கேசரங்களின் பிணைவு 1. ஒருகற்றையுள்ள 2. இருகற் றைகளுள்ள. 3. பலகற்றைகளுள்ள 4. மகரந்தக் கூடொட்டிய.
(3) பல கற்றைகளுள்ள கேசரங்கள் - ஆணகத்தில் இரண்டிற்கு மேற் பட்ட கற்றைகள் உண்டாதல். (உரு. 155-3) உ+ம் சிற்ரசு, ரிசினசு பொம்பாக்சு (4) மகரந்தக் கூடொட்டிய கேசரங்கள் : மகரந்தக் கூடுகள் அதன் விளிம்புகளால் ஒரு வளையமாக இணைந்தும், இழைகள் தனித்து சுயாதீனமாக இருப்பதையும் அவதானிக்கலாம். உ+ம் கொம்போசிட்டே குடும்பம் (கெலியாந்தசு, திரைடாக்சு, வேர்னே னியா) உரு. 155-4
a (ur. 1 56: 1 - 4 கேசரங்களின் நீளம். 1. நால்வலுவுள்ள. 2. இரு வலுவுள்ள. 3. இணைக்கப்பட்ட, 4. வெளித்தள்ளப பட்ட
5. அ லிமேலோட்டிய கேசரங்கள்.
கேசரங்களின் ஒட்டற்பண்பு (Adhesion of stamens): (1) சில பூக்களில் ஏந்தியிலிருந்து தோற்றும் கேசரங்கள் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு அதன் இழையால் அல்லியோடு இணைந்திருக்கும். அத ஞல் கேசரம் அல்லியிலிருந்து தோற்றுவதுபோல காட்சியளிக்கும் இவை அல்லிமேலொட்டிய (Epipetalous) கேசரங்கள் எனப்படும். பொதுவாக அல்லியிணைந்த பூக்களில் (உரு. 158 5) இது காணப்

Page 156
296 உயர்தரத் தாவரவியல்
படும். (உ+ம்) வின்கா, டற்றுயுரா , ஐப்போமியா. (2) கேசரங் களும் யோனியும் இணைந்தால் பெண்ணுணகவிணைப்புள்ளது (Gyn. androus) at 60 JuGub. )ع.+b( ஒர் கிட்டுகள், கலோற்ருேப்பிசு
கேசரங்களின் நீளம்: பொதுவாக ஒரு பூவின் கேசரங்கள் யாவும் ஒரே நீளமுடையதாகவிருக்கும். ஆனல் அநேக பூக்களில் கேச்ரங்கள் பல்வேறு நீளமுள்ளதாகவிருககும். கொன் வோல்வுலேசியே குடும்பத் தாவரங்களின் பூக்களிலுள்ள ஐந்து கேசரங்களும வெவ்வேறு நீள முள்ளதாக விருக்கும். கடுகு போன்றவற்றின் பூக்களிலுள்ள <毁,g} கேசரங்களில் நான்கு ஒரளவுள்ள தாக இரு கும். எஞ்சிய இரண்டும் ஒரளவுள்ளதாகவிருக்கும். . அத்தகைய கேசரங்களை தால் வலுவுள்ளதென (Tetradynamous) (உரு. 156-1) எனவ ழக்கப் படும். ஒரு பூவில் நான்கு கேசரங்களிலிருந்து இரண்டு நீண்டும் இரண்டு குறுகுயும் இருந்தால் இருவலுவுள்ள Didynamous) கேசரங்களென இவை அழைக்கப்படும். (உரு. 156-2) (உ+ம்) அக் காந்தேசியே குடும்பம் (ருஅளியா, அக்காந்தசு, தன்பேர்ஜியா) &
அல்லிவட்டத்தின் குழாயிலும் பார்க்க, கேசரங்கள் குறுகிய தாகவிருந்தால், இணைக்கப்பட்ட நிலையென இது அழைக்கப்படும். (உரு. 156-3). (உ+ம்) விங்கா, ஐப்போமியா. கேசரங்கள் அல்லி வட்டத்தினும் பார்க்க நீண்டு வெளியேறினல், அது வெளித்தள்ளப் பட்ட நிலையெனப்படும். (உ+ம்) கிளிரோடென்ரோன், (உரு. 1564)
மகரந்தக்கூடு: ** மகரந்தக்கூட்டின் விருத்தி, வெடித்தல் முதலியன 10 ஆம் அத்தியாயத்தில் ஆராயப்பட்டுள்ளது. சில கேசரங்கள், பூரணமாக விருத்தியடையமாட்டாது. அத்தகைய தொழில் புரிய இயலாத கேசரம், கேசாப்போலி (Sடிminode) என வழைக்கப்படும். (உ+ம்) றெக்கோமா,
உரு. 157: A. மகரந்தக் கூடு பதித்தல், 1 முதுகுபுற வெஈட்டி, B அடித் தொடுப்புள்ள, 3. சுழ லுகின்ற.
மகரந்தக்கூடு பதித்தல்; மகரந்தக்கூடானது பல வழிகளில் இழையோடு தொடுக்கப்பட்டுள்ளது. (1) முதுகுபுறவெட்டி (Dor பifixed): தொடுப்பிழையம் இழையின் நேரடித் தொடர்ச்சிபோலக்
 

297
காட்சியளிக்கும். (D.C. 157-A); (உ+ம்) அனேன, மியுஷா (வாழை). (2) அடித்தொடுப்புள்ள (Basifixed) - gSá) tDéku sög, g gr. G) இழையின் நுனியில் தொடுக்கப்பட்டிருக்கும். (2) (5 157-B); (2) -- b) சொலானம், டற்றுயுரா. (3) சுழலும் (Versatile) மகரந்தக்கூடு இழையோடு நடுப்பகுதியில் தொடுக்கப்பட்டிருத்தல், (?!(ur. 1 57.C) (உ+ம்) புல், குளோரியோசா, இலில்லிகள்.
மகரந்தக்கூடு வெடிக்கும் தளங்கள்:- முதிர்நிலையடைந்த மகரந் தக்கூடு வ்ெடித்து மகரந்தமணிகளை வெளியேற்றுகின்றன. (1) அநேக கமாக ஒவ்வொரு மகரந்தச் சோணையும் நீளப்பக்கம கவுள்ள
உரு. 158; மகரந்தக்கூடு வெ ッ
டிக்கும் தளங்கள - 1. நெடுக்காக, 2 நுண்டு ளையுள்ள. 3. வால்வு முறை. 4. கு க்காக
வெடிக்கும் கோடு ஊடாக வெடிக்கும். இது நெடுக்காக வெடித் தல் எனப்படும். (gd (ur. 1 58 - 1 ) (2) காசியா, சொலானம், போன்ற சாதிகளில் மகரந்தக்கூட்டின் சோணை அதனுச்சியில் துவாரத்தால் திறக்கும். இதுவே நுண்டுளயுள்ள வெடித்தல் எனப் படும். (உரு. 53-2). கசீத்தா போன்ற தாவரங்களில், மகரந்தக் கூடுச் சோணையில் ஒரு வால்வு தோன்றித் திறக்கிறது இது வால்வுமுறை வெடித்தல் எனப்படும். (உரு. 158-3) (4) லியுக்கசு போன்றவற்றில், மகரந்தககூடு குறுக்காக வெடிக்கும். (உரு. 158-4)
பெண்ணகம் அல்ல்து யோனி (Gynoecium or Pistil):-
இதுவே இலிங்கமுறை இனப்பெருக்கத்திற்குரிய பெண் உறுப் பாகும். ஒரு யோனியானது, ருலகம், தம்பம், குறி என்ற மூன்று பாகங்களைக் கொண்டது. ** {10 ஆம் அத்தியாயத்தில் மேலும் இது விவரிக்கப்பட்டுள்ளது. யோனியானது ஒன்று அல்லது பல சூல் வித்திலைகளால் (Carpels) ஆனது. இவ்விசேஷ இலையான சூல்வித் திலை (உரு. 159-1) உட்பக்கமாகச் சுருண்டு சூல்வித்துக்களை பூரண மாக உள்ளடக்கும் வண்ணம், இச்சுருண்ட இலைகளின் விளிம்புகள் இணைந்துள்ளது. விளிம்புகள் இணைந்துள்ள கோடு வயிற்றுப்பூறப் பொருத்து (Ventral suture) எனப்படும். இப்பொருத்திலேயே சூல்வித் துக்கள், சூல்வித்தகம் (Placenta) என்னும் இழையத்திலிருந்து தோற்று

Page 157
298 உயர்தரத் தாவரவியல்
命v六s
ཏུ་ 4
உரு. 159: 1. சூல்வித்திலை. 2. ஒரு சூல்வித்திலையுள்ள யோனி
3. முச்சூல் வித்திலையுள்ள மூவறையுள்ள யோனி, 4. முச் சூல் வித்திலையுள்ள ஓரறையுள்ள யோனி.
விக்கப்படும். சூல்வித்திலையின் நடுநரம்புக்கோடு போலிருப்பதே முதுகுப் பக்கப் பொருத்து (Dorsal suture) எனப்படும். சுருண்ட சூல்வித்திலைகளின் அகன்ற அடிப்பாகமே சூலகம் எனப்படும். இது தம்பமாக ஒடுங்கி பின் புடைத்த பகுதியான குறியாக முடிவடையும்
(1) ஒரு சூல்வித்திலையுள்ள யோனி (Monocarpous pistil): இதில் யோனி ஒரு சூல்வித்திலையினல் ஆக்கப்பட்டது. (உ+ம்) லெகுமினேசே குடும்பம் (டொலிக்கசு, காசியா, மைமோசா) உரு. 159-2. (2)சூல்வித்திலையொட்டியயோனி (Syncarpouspistil)இதில் ஒன்றுக்கு மேற்பட்ட சூல்வித்திலைகள் இணைந்து யோனியை உரு வாக்கும். மூன்று சூல்வித்திலைகள் இணைந்திருந்தால், சூலகத்தின் குறுக்கு வெட்டுமுகத்தில் மூன்று அறைகள் (Loculi) காணப்படும் (உரு. 159-3). எனவே அத்தகைய சூலகம் (மூவறையுள்ள) பல் லறையுள்ளது (Multilocular) எனப்படும். ஆனல் இவ்வித இணைப்பு ஒலவேளைகளில் ஒரு அறையை ம - டுமே தோற்றுவிக்கும்; உரு. 159-4 அதனல் சூலகம் ஓரறையுள்ளது (Uniocular) எனப்படும். இத் தகைய சூலகத்தில் சூல்வித்திலைகளின் எண்ணிக்கை, எத்தனை அடுக்கு சூல்வித்துக்கள் -ண்டு என்பதிலிருந்து அறியலாம்; அல்லது குறியின் சோணைகளினது எண்ணிக்கையைக்கொண்டு, அல்லது குல் வித்திலைகள் இணைந்த இடங்களிலுள்ள தவாளிப்புகளிலிருந்து அறி
 

299
யலாம். (3) சூல்வித்திலை பிரிந்த யோனி (Apocarpous pistit):- இது ஒன்றுக்கு மேற்பட்ட இணையாத சூல்வித்தி%லகளைக் கொண்டது. யோனியிலுள்ள ஒவ்வொரு சூல்வித்திலையும், சூலகம், தம்பம், குறி என்பவையைக் கொண்டிருக்கும். (உ+ம்) நீலம்பியம், ரோசா, அனுேணு.
உரு. 160: சூல் வித்திலைகளின் ( பிணைவு. (1) மு ற் ரு க இனைந்த 2) சுயாதீன மான தம்பங்களும் குறி கள். 3. சுயாதீனமான குறிகள் (4) சுயாதீன மான சூலகங்கள். (5) குறி கள் இனைந்த, st R ※ 4い ぶ
gic fig2a)3,6fsi is 2,051 o (Cohesion of Carpels):- Gibso பீசியா போன்றவற்றில் சூல்வித்திலைகளின் பிணைவு அதன் முழு நீளத்தையும் அடக்கியிருக்கலாம் (உரு. 160-1); டயாந்தசுவில் சூல கம் மட்டும் இணைந்த உறுப்பாகவும், தம்பங்களும் குறிகளும் தனித் துச் சுயாதீனமாகவிருக்கும் (உரு. 160-2); இபிசுக்கசு வில் குறிகள் சுயாதீனமாகவிருக்கும் (உரு. 160-3); நீரியம் இல் சூலகங்கள் மட்டும் சுயாதீனமாகவிருக்கும் (உரு. 160-4); கலேற்ரோப்பிசுவில் சூலகங்களும் தம்பங்களும் சுயாதீனமாகவும், குறிகள் மட்டும் இணைந்தும் காணப் படும் (உரு. 180-5).
(56) is son Lotul (Placentation):-
சூல்வித்துக்கள் (சூல்வித்தகத்தோடு) சூலகத்தில் ஒழுங்காக்கப் பட்டிருக்கும் முறையே சூல்வித்தமைப்பு எனப்படும். இது பலவகைப் LVG b.
(1) விளிம்புக்குரிய (Marginal): ஒரு சூல்வித்திலையைக் கொண்ட யோனியிலுள்ள தனி அறையில், சூல் இலை விளிம்புகள் மேற்புறமாக (வயிற்றுப்புறமாக) இணைந்த அக்கோட்டில். சூல்வித் தகத்தில் உருவான சூல்வித்துக்கள் இணைக்கப்பட்டுள்ளது. (உரு. 161-1)
(2) அச்சுச் (Axile) சூல்வித்தமைப்பு: சூலகம் பல சூல்வித்துக் களைக் கொண்டதாகவிருக்கும்போது இம்முறையைக் காணலாம். இதில் சூல்வித்திலைகள் இணைந்து, தத்தமக்குரிய சூல்வித்துக்களை சதைப்பற்றன சூலகத்தின் நடுவே ஒட்டிக் கொண்டிருக்கும். உ+ம்) மல்வேசியே குடும்பம். (உரு. 161- 2); இதில் , சூல்வித்திலைகளின் எண்ணிக்கையை சூலகப் பிரிசுவர்களின் எண்ணிக்கையிலிருந்து

Page 158
300 உயர்தரத் தாவரவியல்
உரு. 161; சூல்வித்தமைப்பு. 1. விளிம்புக்குரிய. 2. நெடுக்கு வெட்டு முகம். b, குறுக்கு வெட்டுமுகம். 2, அச்சுச்சூல்வித் தமைப்பு. 3. சுவர்குல் வித்தமைப்பு. 4. சுயாதீனமைய 65 5. அடிச்சூல் வித்தமைப்பு. 6. தொங்கலான, 7. மேற்பரப்பிற்குரிய,
அறியலாம். எனினும் சிலவேளைகளில் சூல்வித்திலைகளின் எண்ணிக் கையைவிடக் கூடுதலான பிரிசுவர்கள் உண்டாகின்றன. ஏந்தியின் உள்நீட்டங்களாக கூடுதலான இப்பிரிசுவர்கள் தோன்றுகின்றன : g)6ONGAJ BLI ( 66 u II I SIIT tîf Sir G i (False septa) எனப்படும். (உ+ம்) கொன்வோல்வுளேசியே (ஐப்போமியா, கொன்வோல்வுலசு); லபியேற் றியே (ஒசிமம், லியுக்கசு)
(3) asko 6o I, i (J,5ñ) 58jág, 67) in fil (Parietal placentation) :- 90506) சூலகம் ஒரு அறையுள்ளதாகவிருக்கும். இரண்டு அல்லது மூன்று சூல்வித்திலைகளுடைய சூலகத்தில், இவை இணைந்த பிரதேசத்தில் சூலகச்சுவரின் உட்புறமாக சூல்வித்துக்கள் ஒட்டியுள்ளன. உரு, 161-3) (உ+ம்) குக்குர்பிற்ரு, பசிபுளோரா.
(4) சுயாதீனமயமான (Free Central:- இதில் சூலக இணைப் புகள் இளமையிலேயே சிதறிப்போவதால், சூலகம் ஒற்றைச் சூல் அறையுடையது போலத் தோன்றும். சூல்வித்துகள் சூலக மையத்தி லுள்ள கம்பத்தில் ஒட்டியுள்ளன (உரு. 161-4) (உ+ம்) அன்றி கோனன், கப்சிக்கம் (மிளகாய்)
 

w 30
(5) அடிச்சூல்வித்தமைப்பு (Basal placentation): சூலகத்தின் அடியிலிருந்து ஒரு சூல்வித்து தோற்றுவிக்கப்படல். (உ+ம்) கொம் போசிற்றே குடும்பம். (உரு. 161-5)
(6) தொங்கலான (Pendulous):- சூல்வித்துக்கள் சூலகச்சுவரின் கூரையிலிருந்து தொங்கலாக ஒட்டியிருக்கும். (உ+ம்) குயிஷ்காலிசு (உரு. 161-6)
(7) மேற்பரப்பிற்குரிய (Superficial):- சூலகப் பிரிசுவர்களின் உட்புறமாக ஒழுங்கற்ற முறையில் சூல்வித்துக்கள் விருத்தியாகும். இது பல்லறையுள்ள யோனியில் காணப்படும். (உ+ம்). நிம்பியா (உரு. 161-7)
ޒއިހި/ - حصر - جمع م . " உரு. 162: சூல்வித்தின் வ  ைக خ
கள். மு முளையப்பை: (s சூ- சூல்வித்தடி கு.வி- N சூல்வித்திழை; மூ- மூல | NS
$f?
வுருப்பையகம் நு-நுண்டு வாரம். 1. நேர்திருப்ப முள்ள. 2. இருதிருப்ப முள்ள. 3. கவிழ்ந்திருக்
தின்ற 4. வளைந்த திருப் பமுளள.
சூல்வித்தின் வகைகள்:- * (சூல்வித்தின் அமைப்பு விருத்தி என்பவை 10 ஆம் அத்தியாயத்தில் ஆராயப்பட்டுள்ளன). (1) தேர் திருப்பமுள்ள (Orthotropous) சூல்வித்து. (உரு. 162-1) இச்சூல்வித்து நேராக இருக்கும். இவ்வகைச் சூல்வித்தில் சூல்வித்தடியும் வித்துத் தழும்பும் அருகருகே ஒன்ரு ய் இருக்கின்றன. நுண்டுவாரம் சூல் வித்தின் உச்சியில் இருக்கின்றது. (உரு. 162-1); (உ+ம்) பொலி
கோணம், பைப்பர்.
(2) இரு திருப்பமுள்ள (Amphitropous) சூல்வித்து, (உரு. 162-2) இது ஒரு நேரான சூல்வித்து உடலைக் கொண்டது. ஆனல் அதன் நீள அச்சு சூல்வித்திழையில் அச்சுக்கு செங்கோணமான நிலையிலி லுள்ள வகையில் அது முறுக்கப்பட்டிருக்கும். உ+ம் : லெம்னு

Page 159
302 உயர்தரத் தாவரவியல்
(3) கவிழ்ந்திருக்கின்ற (Anatropous) சூல்வித்து (உரு. 162-3) இதில் சூல்வித்தின் உடல் சூல்வித்து விருத்தியடையும்பொழுது கவிழ்ந்து, சொற்ப தூரத்திற்கு சூல்வித்திழையோடு ஒடடியிருக்கிறது. ஒட்டிய இப்பகுதி சந்திக்கோடு (Raphe) என அழைக்கப்படுகிறது. இவ்வகையில் நுண்டுளையும் வித்துத் தழும்பும் அருகருகேயுள்ளன. சூல்வித்தடி மற்றைய முனையில் இருக்கின்றது. உ+ம்: நக்ஸ் வொமிக்கா
(4) வளைந்த திருப்பமுள்ள (Campylotropous): சூல்வித்து உரு. 162-4):- நுண்டுவாரமும் சூல்வித்திழையும் அருகருகே இருக்கும் வண்ணம் சூல்வித்து வளைந்தும் மடிந்தும் இருக்கும். எனினும்குல்வித்து சூல்வித்திழையோடு ஒட்டியிருக்காது. வித்துத் தழும்பு சூல்வித்தடி, நுண்டுளை எல்லாம் அருகருகே இருக்கின்றன. உ+ம் கப்பாரிசு
அரைப்புக்களும் sisti, stuLilisabir (Half flowers and floa diagrams):- ஒரு பூ ன் பகுதிகளின் பொது அமைப்பையும் ஒழுங்கையும், நெடுக்கு வெட்டு முகங்களின் அல்லது நிலைக்குத்து வெட்டுமுகங்களின் படங்களினலும் (உருவங்கள் 149, 151) பூ விளக் கப் படங்களினலும் (Floral diagrams), பூச்சூத்திரங்களினலும் (Floral formulae) 35 (Toist is alsTib. ** பூவின் நெடுக்குவெட்டு முகத்தில், உண்மையில் சூலகம் மட்டுமே நெடுக்குவெட்டு முகத்துக் குள்ளாகிறது. ஏனைய பகுதிகள் யாவும் பூவின் அரைப் பாகங்களாக பிரிகிறது; எனவேதான் பூவின் நெடுக்குவெட்டு முகங்களை அரைப் புக்கள் (Half flowers) என வழங்கப்படுகின்றன.
பூவானது பக்கவரும்பாகத் தோற்றும்போது, அதைத் தாங் கும் அச்சு, தாய் அச்சு (Mother axis) எனப்படும். சிலவற்றில் இத்தாய் அச்சு பூந்துணரின் முதலச்சாக இருக்கலாம். தாய் அச்சை அடுத்திருக்கும் பூவின் பாகம் (அல்லது தாய் அச்சின் வ்ளரும் முனையை அடுத்திருக்கும் பாகம்) பிற்பக்கம் (Posterior) என்று வழங்கப்படுகிறது. தாய் அச்சுக்கு அப்பால் இருக்கும் பாக்ம் முறபக்கமாகும் (Anterior). தனிமையான முனைப் பூவிற்கு இச் சொற்கள் பொருத்தமற்றவை என்பது தெளிவாகிறது.
பூ விளக்கப் படங்கள் என்பது பூவின் பகுதிகள் ஒன்ருேடொன்று எவ்வாறு சம்பந்தப்பட்டிருப்பதையும், பூ, தாய் அச்சுடன் சம்பந் தப்பட்டிருப்பதையும் காட்டும் ஓர் மூலப்படம் ஆகும். பூ விளக்கப் படம் வரைகையில், பகுதிகளின் பிணைவை, தொடுக்கும் கோடு களால் குறிக்கலாம்; (உ+ம்) பூவுறையின் பாகங்கள் கேசரங்களுடன் பிணைக்கப்பட்டிருப்பதை உரு. 163-B காட்டுகிறது. பூச்சித்திரத்

303
J, '9'్కు 米 *శ్ర్కే
ւյմլն:Բ 'TO ఆua_ BF *స్టవ్లో இடும்பம்
இடும்ப
உரு. 163: பூவிளக்கப்படங்களும் பூச்சூத்திரங்களும். A. பப்பிலி
யோனுேசே குடும்பம். B. அமரலில்லிடாசே குடும்பம்.
திலும் பிணைவைத் தொடுக்கும் கோடுகளால் குறிப்பிட்டிருப்பதை அவதானிக்கலாம். பூவுறுப்பொழுங்கு உரு. 163-A,B இல் காட்டி யுள்ளதுபோல் குறிக்கலாம். வெளிவட்டம் புல்லிகள் அல்லது வெளிப் பூவுறைப் பாகங்களையும், உள்வட்டம் அல்லிகள் அல்லது உட்பூவுறைப் பாகங்களையும் குறிக்கும். மேலே உள்ள புள்ளி தாயச்சைக் குறிக்கும். வெளிவட்டத்துக்கு 3. வெளிப்புறமாக கீழே உள்ளது பூவடியிலை ஆகும். பூவடிச்சிற்றிலைகள் இருந்தால் பக்க
மாகக் காட்டலாம்,
பூச்சூத்திசம் (Floral formula):- பூவின் உருவத்திற்குரிய பிரதான இயல்புகளை விளக்க குறிப்பு யாதும் இல்லாமலே குறிப் பிட இது உதவுகிறது. பூச்சித்திரத்தில் உபயோகிக்கப்படும் வெவ்வேறு குறிகள் பின்வருமாறு:-

Page 160
904 உயர்தரத் தாவரவியல்
ஆரைச்சமச்சீரான K Lyaivaló
W இரு பக்கஞ்சமச் சீரான C gyá65)
O + பெண் P பூவுறை
W
ஆண் A ஆணகம்
+ இருலிங்கப்பூ G பெண்ணகம்
OC -gyG3p5Sb
ஒவ்வொரு சுற்றுவிலும், உறுப்புக்களின் எண்ணிச்கை எழுத்துக் குறியை அடுத்து எழுதப்பட்டிருக்கும். ஒவ்வொரு சுற்றிலும் உறுப் புக்களின் பிணைவை, எண்ணை அடைப்புக் குறிகளுக்குள் இட்டுக் குறிப்பிடலாம். (உ+ம்) K(). ஒரேவகை பூவிலைகள் இரு சுற்று களாகக் காணப்பட்டால், இரு எண்ணிக்கைகளையும் + என்னும் குறியால் சேர்க்கவேண்டும். (உ+ம்) A (5 +5). இரு வேறு பூவிலை களின் உறுப்புகள் ஒட்டற்பண்படைந்திருந்தால்; இவற்றை அடைப் புக்குறியால் தொடுக்கவேண்டும். (உ+ம்) P ~A; (உரு. 163-B) பூவுறை மேலொட்டிய கேசரங்களைக் காட்டுகின்றது. "G" ஐத் தொடர்ந் திருக்கும் எண்ணின் மேலே ஒரு கிடையான நேர்கோடு இருத்தல்; சூலகம் தாழ்வானது என விளக்குகிறது. (உரு 163-B); கீழே கோடு இருத்தல், சூலகம் உயர்வானது என விளக்குகிறது (உரு. 163A)
எனவே பப் பி லியோ னே சே யின் சிறப்புப் பூச்சித்திரம் | K C A G V " + (5) (5) (1) பின்வரும் இயல்புகளைக் குறிக்கும்; இரு பக்கஞ்சமச்சீரான இருலிங்கப் பூ ஐந்து புல்லிகளால் அமைக்கப்பட்ட் புல்லி யொட்டிய புல்லிவட்டம், ஐந்து அல்லிகளால் அமைக்கப்பட்ள அல்லி யொட்டிய அல்லிவட்டம், பத்து இணைந்த கேசரங்க்ள் ஒரு சூல்வித்திலையுள்ள யோனி சூலகம் உயர்வானது என்பவையேயாம்

அத்தியாயம் 18 மகரந்தச் சேர்க்கை-கருக்கட்டல்-கருக்கட்டற் பின்னுன மாற்றங்கள்.
மகரந்தக்கூட்டிலிருக்கும் மகரந்தமணிகள் குறிக்கு இடமாற் றுகை அடைவது மகரந்தச் சேர்க்கை (Polination) எனப்படும். “ஒரு மலரின் மகரந்தமணிகள் அதே மலரின் குறியை அடைவது தன் UDF J 5ë G3 g i iš 500 s. (Self Pollination) 6 7 GOT@nyth, gyG335 g)6OTö GO55 சேர்ந்த வேறு மலரின் குறியை அடைவது அயன் மகரந்தச் சேர்க்கை (Cross Pollination) எனவும் அழைக்கப்படும். அயன் மகரந்தச் சேர்க்கையை காற்று, நீர், பூச்சிகள், பறவைகள், விலங்குகள் போன்ற பல கர்த்தாக்கள் ஏற்படுத்தும். அயன் மகரந்தச் சேர்க்கை. நிகழ்வதனல் கிடைக்கும் விதைகள் சுவாத்தியமுள்ளனவாகவும், அவை முளைத்து உண்டாகும் தாவரங்கள் சுவாத்தியமுள்ளனவாகவும், நோய்களைத் தாங்கங்கூடியனவாகவுமிருக்கும். அத்துடன் இனக். கலப்பு நிகழ்வதனல் புது அம்சங்கள் தோன்றுவதற்கும், புது இனங் கள் தோன்றுவதற்கும் வழியுண்டு. அதனல் பல தாவரங்களில் தன் மகரந்தச் சேர்க்கையைத் தடைசெய்து, அயன் மகரந்தச் சேர்க்கைக்கு உதவ வழிவகைகளுண்டு.
தன் மகரந்தச் சேர்க்கையைத் தவிர்த்து, அயன் மகரந்தச் சேர்க் கையை நிறைவேற்ற, தாவரங்கள் கையாளும் வழிவகைகள்:
(1) சில பூக்களில் மகரந்தக் கூடுகளுக்கு மேலே (உயரமாகக்)
குறி காணப்படும். (உ+ம்) பூவரசு, செவ்வரத்தை முதலியன.
(2) சில பூக்களில் கேசரங்கள் நேராக இருந்தால் தம்பம்
வளைந்தும், தம்பம் நேராகவிருந்தால் கேசரங்கள் வளைந்தும் ஒன்றுக் கொன்று தூரமாக இருக்கும். (உ+ம்) கிளிரோடென்ரோன் (Clerodendron), மிராபிளிஸ் ஜளாப்பா (நாலுமணிச் செடி).
(3) சில பூக்களில் ஆணகம் முதிர்ச்சியடையுமுன் பெண்ணகம் முதிர்ச்சியடைந்துவிடும். (பெண்ணகமுன் முதிர்வு). (உ+ம்) அரிஸ் றளோக்கியா, கோலக்கேசியா.
(4) சில பூக்களில் யோனி முதிர்ச்சியடையமுன் ஆணகம் முதிர்ச்சியடைந்துவிடும். (ஆணக முன்முதிர்வு). (உ+ம்) றிரைடாக்சு (மூக்குத்திப் பூண்டு), கெளியாந்தசு
தா 20

Page 161
306 உயர்தரத் தாவரவியல்
(5) சில பூக்களில் ஆணகமும், பெண்ணகமும் வேறுவேறு மலர்களில் இருக்கும். (ஆண் பூக்களும், பெண்பூக்களும் காணப்படும்) (உ+ம்) பூசினி, பனை, தென்னை, பப்பாசி, முதலியன.
(6) சில பூக்களில் அதே பூக்களின் மகரந்த மணிகள் குறியில் விழாவண்ணம் குறி பள்ளத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட்டிருக்கும். (உ+ம்) ஒக்கிட்டுகள்.
(7) மல்லிகை, றேர் நெரா (Turnera) போன்ற செடிகளின் ஒரே இனத்தில் இருவகைப் பூக்கள் உண்டாகின்றன. இவ்வகைகளில் குறியும், மகரந்தக்கூடும் அல்லிக்குழாயில் வெவ்வேறு இடங்களி லிருந்து தோன்றுகின்றன. குறுகிய தம்பமுள்ள பூக்களில் மகரந்தக் கேசரங்கள் குழாயின் நுனியில் தோன்றுகின்றன. தம்பம் நீண்டி ருக்கும் பூக்களில் மகரந்தக் கேசரங்கள் அல்லிக்குழாயில் மிகக் கீழே தோன்றுகின்றன. ஒரே தாவரத்தில் இருவகையான பூக்கள் தோன்றுகின்றபடியால் இது பூவிற்குரிய ஈருருத்அதோற்றம் (Floral dimorphism) எனப்படும். குறியும் மகரந்தக்கூடும் வெவ்வேறு மட்டத்தில் தோன்றுவதால், தன் மகரந்தச் சேர்க்கை தவிர்க்கப்படு கின்றது. இவ்வகைப் பூக்களில் தம்பங்களினது நீள ம வித்தியாசமாக இருப்பதால் இத்தோற்றப்பாடு சமனில்லாத் தம்பவுண்மை (Heterostyly) எனப்படும்.
(8) அவரை போன்ற தாவரங்களின் பூக்களில் உள்ள குறிகள் ஒரே பூவின் மகரந்தமணிகளுக்கு மலடாகத் தோன்றுகின்றன. ஆகையால் தன்மகரந்தச் சேர்க்கை நடைபெற முடியாது.
அயன் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் கருவிகள்:
மகரந்தக் கூடிலிருந்து மகரந்தமணிகள் குறிக்கு இடமாற்றுகை
அடைவதற்கு பின்வரும் கருவிகள் உள. (1) பூச்சிகள் (2) பறவை
களும் ஏனைய விலங்குகளும் (3) காற்று (4) நீர்
பூச்சிகளால் உண்டாகும் மகரந்தச்சேர்க்கை :
பூச்சிகளால் அயன்மகரந்தச்சேர்க்கை அடையும் பூக்கள். சில விசேஷ இயல்புகளைக் கொண்டுள்ளன. இப்பூக்கள் தமது நிறங் களிஞலும் வாசனையாலும் பலவித அடுக்குகளினுல் பெற்ற அழகி லுைம் பூச்சிகளைக் கவர்கின்றன. ! . .
(A) நிறம்: பூச்சிகளை நிறத்தினுல் கவரும் தொழிலை அல்லி களைத்தவிர பூவின் வேறு பகுதிகளும் செய்கின்றன. (1) கிளிருே டன்றனில் புல்லிகள் செந்நிறமாகவும் அல்லிகள் வெண்மையாகவும்

மகரந்தச் சேர்க்க்ை 307
உள்ளன. இந்நிற வேற்றுமை இப்பூவின் கவரும் தன்மைக்குக் காரணமாகின்றது. (2) போகேயின் வில்லா (கடுதாசிப்பூ) இல் பூவடியிலை நிறமுள்ளது. (3) மணிவாழை, ஒக்கிட்டு, மாதுளை போன்ற தாவரங்களில் பூக்களின் புல்லிகள் அல்லிப்போலிகளாக
மாறி கவர்ச்சியாகக் காணப்படுகின்றன (4) யூபோபியா புல்ச் செரீமா போன்றவற்றில் பூந்துணருக்குக் கீழிருக்கும் இலைகள் சிவந் துள்ளன. (5) பொதுவாக இப்பூக்கள் பெரியதாகவும் கவர்ச்சியாக
அமைந்தும் காணப்படும். பூக்கள் சிறியவையாக இருந்தால் பல் வேறு விதமான பூந்துணர்களில் இவை தொகுக்கப்பட்டிருக்கும். (6) மியுசென்டாவின் பூவில் ஒரு புல்லி பெரிதாகவும் நிறமுள்ள தாகவும் அமைகிறது. சீசால் பின்னியா இல் புல்லிகள் அல்லிப்போலி களாகின்றன.
(B) மணம்:- அல்லிகளிலுள்ள எண்ணெய்ச் சுரப்பிகளிலிருந்து எண்ணெய் ஆவியாகி வெளியேறி பூவினது பிரத்தியேகமான மனத் தைக் கொடுக்கின்றன. சில பூக்களுக்குப் பகலில் எவ்வித மணமும் ருப்பதில்லை, ஆனல் இவை மாலையிலும் இரவிலும் நல்ல மணத்தை வெளியிடுகின்றன. மனிதனுக்குப் புலனுகாத சில மணங்களையும் கூட நாடி பூச்சிகள் அலையும். எமக்கு விரும்பத்தகாத மணங்களை யுடைய பூக்களை சில பூச்சிவகைகள் விரும்பி நாடுகின்றன.
C) அமுதம்:- பூவின் அடியில் ஏந்தியைச் சுற்றி அமுதச் சுரப்பிகள் உண்டு. ஒரு பூவில் உள்ள அமுதத்தை உறிஞ்சுவதற்கு ஏற்ற தும்பிக்கை பெற்ற பூச்சிகளே நாடி வருகின்றன. காட்டா மணக்கு (ஐற்ரோபா), இயுபோர்பியா புல்ச்செரிமா போன்ற தாவ ரங்களில் இவ்வமுதச் சுரப்பிகள் கிண்ண வடிவமாகப் பூந்துணருக்கு வெளிப்புறமாயுள்ளன. பூச்சிகள் அமுதத்தை உணவாக உறிஞ்சு கின்றன. வேறு உதாரணம், பொயின் செற்றியா
(D) மகரந்தம்:- தம்மை நாடும் பூச்சிகளுக்கு மகரந்தத்தை மட்டும் உணவாக அளிக்கும் ஒரு சில பூக்களும் உண்டு (உ+ம்) கொமளின
(E) மகரந்தமணிகள் பருமனில் பெரியதாகவும், கரடுமுரடான சித்திரவமைப்பையொத்த சுவர்களையும் கொண்டவை. அதோடு இதன் மேற்பரப்பு ஒட்டுந்தன்மையுள்ளதாகவும் இருக்கும். அதனல் பூவின் நிறத்தாலும், மணத்தாலும் ஈர்க்கப்பட்ட பூச்சிகள், அமு தத்தை உண்ணுவதைவிட, இம்மகரந்தமணிகளையும் தமது உடலில் ஒட்டிச்செல்லுகிறது. பின் வேறு பூக்களை இப்பூச்சிகள் நாடும்போது, அங்குள்ள குறியில், இதன் உடலிலுள்ள மகரந்தமணிகள் வந்தடை

Page 162
308 உயர்தரத் தாவரவியல்
கிறது. எனவே அயன் மகரந்தச் சேர்க்கையும் நிறைவேற்றப்படுகிறது வண்ணுத்திப்பூச்சிகள், ஈக்கள், வண்டுகள் இவையே மகரந்தச் சேர்க்கையை நிறைவேற்றும் பிரதான பூச்சிகளாகும்.
பூச்சிகளினல் அயன்மகரந்தச் சேர்க்கை நடப்பதற்காக, Աժ களில் மிகச்சிறந்த முறையில் அமைந்துள்ள மகரந்தச் சேர்க்கைப் Guy Sp wpp3, sir (Pollination mechanisms) D-6üst (B).
தன் பேர்ஜியா கிரான்டிபுளோரா உரு. 164-அக்காந்தேசியே) (துரிகைப் பொறிமுறை). இது இரு லிங்கத்துக்குரிய இருபக்கச் சமச் சீரமைப்புள்ள ஆணகம் முன்முதிர்கின்ற பூவாகும். இது ஒர் ஊதா நிறமுள்ள பெரிய பூ. இதன் அல்லிவட்டம் இரு சோணைகளாகப்
للاقط في قوا لمن
மகரந்தக்க-டு
உரு. 164: தன் பேர்ஜியா கிரான்டிபுளோரா (அரைப்பூவினது படம்)
பிரிந்துள்ளது. பெரிதான கீழ்ச்சோணை பூச்சி தாங்குவதற்கான ஒரு மேடைபோல் அமைந்துள்ளது. அல்லிவட்டக் குழாயின் அடிப்பகுதி சுருங்கியுள்ளது. இப்பகுதியிலேயே சூலகம் உண்டு. சூலகத்திற்கு அடியிலுள்ள ஏந்தியில் அமுதச்சுரப்பி உள்ளது. பூச்சி அமுதச்சுரப்பி இருக்குமிடத்தை இலகுவாகக் கண்டறிவதற்கேற்ற கோடுகள் கீல் அல்லியில் உள்ளன. இவை அமுத வழிகாட்டிகள் (Nectar guides) எனப்படும். இப்பூவின் மகரந்தக கூடுகள் கீழ்நோக்கி அமைந்துள்ளன. இவைகளின்மேல் பலசிறிய மயிர்களுள்ளன, ஒரு வண்டு இளம் பூவொன்றினுள் அமுதத்தைப் பெறச் செல்லும்போது மகரந்த மணிகள் பூச்சியின் முதுகில் தூவப்படுகின்றன. ஒரு முதிர்ந்த பூவை இதே பூச்சியடையும்போது குறியில் மகரந்தமணிகள் சென்றடைகின் றன. இவ்வயன் மகரந்தச்சேர்க்கை துரி கைப் பொறிமுறை (Brush mechanism) எனப்படும்.
 

மகரந்தச் சேர்க்கை
சல் வியா பிராற்றென் சிசு (உரு. 165) (நெம்புகோல் பொறி முறை1:- அல்லிவட்டம் திட்டமான இரு சோணைகளை உடையது. கீழ்ச்சோணை வெளித்தள்ளி அமைந்து பூச்சிகளைக் கவருகின்றன. கீழ்ச்சோணை பூச்சிகள் வந்து தங்குவதற்கு இடமாகிற எ. மேற் சோணை வளைந்தும், அதனுள் இரு கேசரங்களையும், வளைந்த தம்பத் தையும் அடக்கியுள்ளது. இப்பூவில் இரு கேசரங்கள் மட்டுமேஉண்டு; ஏனைய இரண்டு கேசரங்களும் கேசரப்போலிகளாகின்றன. கேச ரங்கள் மிகவும் குறுகியவை. மகரந்தக் கூடுகளை இணைக்கும் தொடுப்பு (Connective) மிகவும் நீண்டு வளைந்து (உரு. 516) எங்கும் திரும்பும் படி கேசரத்தில் பொருந்தி இருக்கும். தொடுப்பின் நீண்டபாகத்தில் ஒரு பாதி வளமான (Fertile) மகரந்தப்பையும், குறுகிய பாகத்தில் மற்ருெரு பாதி மலடான மகரந்தப்பையும் உள்ளன. இத்தகைய கேசரவமைப்பு நெம்புகோலை ஒத்தது. இப்பூவின் அமுதத்தை உண்ண வரும் தேனீ போன்ற பூச்சிகள் தமது நீண்ட தும்பிக்கையை சூலகத் தின் அடியில் சுரக்கும் தேனைத் தேடி உட்செலுத்தும். அப்பொழுது இத்தும்பிக்கை நெம்புகோலின் இணைப்பாகிய குறுகிய பாகத்
துடன் மோதுகிறது. இதனல் &aమ8 às
நீண்ட பாகம் கீழே தாழ்ந்து, பூச்சியின் முதுகில்படும். மகரந் தமணி வண்டின் மேல் சிந்தும். இப் பூவில் ஆணகம் முன் முதி ரும். ஆதலால் பூச்சி, வேறு பூவில் சென்று, தனது உடம்பில் பூசப்பட்டுள்ள மகரந்தமணிகளே அப் பூவின் குறியில் படும்படி அமர்ந்து அமுதத்தை எடுக்கும். இவ்வாறு நெம் பு கோலை ப் போன்று தொடுப்பு அசைவதால் இம் முறை நெம்புகோல் பொறி cup D pGlugor (Hammer mechanism) பெயர் பெற்றது. இத ஞல் அயன் மகரந்தச் சேர்க்கை நிகழ முடியும்.
உரு. 165 மேற்படம்: சால்வியா பிராற்ரென்சிசு (இதனுடைய 马”
கீழ்ப்படம்: வளமான கேசரத்தின் அமைப்பு,
குரோற்றலேரியா மரிற்றைமா (உரு. 166)-(பப்பிலியோனேச்ே அல்லது அவர்ைக் குடும்பம்)-(ஆடுதண்டுப் பொறிமுறை) * இப்பூக்கள் இருபக்கச் சமச்சீரமைப்புடையவை. அல்லிவட்டத்தில் 5 தன்த்
தா. 20

Page 163
310 உயர்தரத் தாவரவியல்
தனியான அல்லிகளுள்ளன. இவற்றில் மிகப் பெரிதான கொடி அல்லி (Standard petal) நெடுங்குத்தாக அமைந்துள்ளது. இதன் இரு பக்கங்களிலும் இரு சிறை அல்லிகள் (Wing petals) இருக்கின் றன. மற்ற இரு அல்லிகளும் நெருங்கி அமைந்து படகு போன் றுள்ளன. இவை ஏரா அல்லிகள் (Keel petals) எனப்படும். இப் பூவில் 10 கேசரங்கள் உண்டு. இவைகளில் 9 ஒருங்கே சேர்ந்து ஒரு கூட்டாகவு 1, பத்தாவது தனித்தும் இருக்கின்றது. தம்பம் நீண்டு நுனியில் வளைந்து ஒரு குறியில் முடிவடைகின்றது. பூவின் சாதாரண நிலையில் யோனியும் கேசரமும் ஏரா அல்லிகளிஞல் மூடப்பட் டுள்ளன. ஆனல் ஏரா அல்லிகள்சிறிது அழுத்தப்பட்டால் குறியும், மகரந்தக் கூடுகளும் வெளித் தள்ளப்படுகின்றன. இப்பூவின் ஏந்தியில் அமுதச்சுரப்பி உண்டு.
6. குரோட்டலேரியா, டொலிக் கசு போன்ற அவரை இனப் الهنشيوم حوا பூக்களில் மகரந்தச் சேர்க்கை as கூடிய உடல், களைக் கொண்ட தேனீ போன்ற பூச்சிக ளினல் நடைபெறுகின்றது. பூச் சிகள் கொடி அல்லியினல் கவ ரப்படுகின்றன. பூவிற்கு வரும் பூச்சி இதனமைப்பின் காரண மாக ஏரா அல்லிகள் கூம்பி யிருக்கும் முனையிலேதான் அமர உரு. 166; குாோற்றலேரியா மரிற் முடிவும். இதிலிருந்து ஆப்பூச்சி றைமா (அரைப்பூவினது LL-וb( அமுதச்சுரப்பியைநோக்கித்திரும் புகின்றது. பூச்சி அமர்வதால் ஏரா அல்லிகள் சிறிது அழுத்தப்படும் பொழுது குறியும் மகரந்தக்கூடுகளும் ஆடு தண்டுபோல் (Piston) வெளித்தள்ளப்படுகின்றன. இவை பூச்சியின் அடிவயிற்றில் படுகின் றன. இளம் பூக்களில் மகரந்தக் கூடுகள் மட்டுமே முதிர்ச்சியடைந் திருக்கும். எனவே பூச்சி இளம் பூக்களில் அமுதம் குடிக்கும். பொழுது இவற்றின் அடிவயிற்றில் மகரந்த மணிகள் ஒட்டிக் கொள் கின்றன. இதே பூச்சி முதிர்ந்த பூவையடையும்போது அப்பூவின் குறி மகரந்தமணிகளில் படுவதால் அயன் மகரந்தச் சேர்க்கை நடை பெறுகின்றது. இப்பூவில் கேசரமும், குறியும் உள்ளேயும் வெளியே யும் ஊசலாடுதலால், இது ஆடு தண்டுப் (out sigp60so (Piston mechanism) GrGMTill uGb , !
 

மகரந்தச் சேர்க்கை 3 1
திரைடாக்சு புரோக்கும்பன்ஸ் (உரு. 167) (கொம்போ சிற்றே)* அயன் மகரந்தை நிறைவேறவிட்டால் தன்மகரந்தச் சோக்கையை நிறைவேற்ற விசேஷ பூவிற்குரிய பொறிமுறை இதன் பூக்களில் உண்டு. இப்பூக்களின் தலையுரு (Head) வின் மையத்தில் இருலிங்கத் துக்குரிய வட்டத்தட்டுச் சிறுபூக்களும் (Disc florets); விளிம்பில் யோனிப் பூக்களான (பெண் பூக்கள்) சிறுநாவுறுப் பூக்களும் (Ligulate florets) காணப்படும். இரு லிங்கத்துக்குரிய பூக்கள் குழாயுரு வானவை. அல்லிமேலொட்டிய கேசரங்கள் மகரந்தக் கூடொட்டி குழாயுருவாகி, இழைகள் தனித்தும் காணப்படும். இரு பிளவுள்ள குறியானது ஒருங்கே தள்ளப்பட்டிருப்பதால் வாங்குந்தன்மையுள்ள் பாகம் மகரந்தமணிகளுக்கு அண்மையர்கக் காணப்படும்.
உரு. 167: திரைடாக்சு புரோக்கும்பன்சு வட்டத்தட்டுச் சிறுபூக்கள்,
இது ஆணக முன் முதிர்வுள்ள ஒரு பூவாகும். பூ விரியுமுன் தம்பம் குறுகியதாகக் காணப்படும்; ஆனல் பூவானது விரிந்தவுடன் மகரந்தக் கூடுகள் வெடித்து தம்பமும் நீள்ச்சி அடையும். எனவே கேசரக் குழாயிலுள்ள மகரந்தமணிகள்; நீள்ச்சியடையும் தம்பத் தினல் வெளித்தள்ளப்படுகிறது கேசரக்குழாயுக்கு அப்பால் நீள்ச் சியடைந்த தம்பம் மேலும் நீண்டு, பின் இரு பிளவுள்ள குறியாகப் பிரிந்து வாங்குந்தன்மையுள்ள பாகம் வெளியே தென்படுகிறது. குறிகள் இந்நிலையில், அல்லிவட்டக் குழாயினடியில் சுரக்கப்படும் அமுதத்தை பருகவரும் பூச்சிகள் கொண்டுவரும் மகரந்தமணிகளைக் காத்து நிற்கும். இவ்வாறு அயன் மகரந்தச் சேர்க்கை நடைபெறத்

Page 164
32 உயர்தரத் தாவரவியல்
தவறினல், இரு பிளவுள்ள குறிகள் சுருண்டு மடிந்து தமது மகரந் தத்தையே பெற்று தன் மகரந்தச் சேர்க்கையடைகியது இவ்வித ஒழுங்குமுறை மாற்றி அமைக்கும் ஒழுங்குமுறை (Make shift arrangement) --Gib.
பறவைகளும ஏனைய விலங்குகளும் நிறைவேற்றும் மகரந் தச் சேர்க்கை:-
பறவைகளால் மகரந்தச் சேர்க்கை அடையும் பூக்கள் அள வில் பெரிதாகவும் கூடியளவு அமுதத்தையும் சுரப்பதாகக் காணப் படும். கடுமையான நிறங்களையும் ஆனல் மணமற்ற பூக்களாக இருக்கும். உதாரணமாக எரித்திறைஞ இன்டிக்கா வினது பூக்கள் பெரிதாகவும் சிவப்பு நிறமுடையதாகவும் காணப்படும்; இவை காகங்களினல் மகரந்தச்சேர்க்கை அடையும். இதில் பப்பிளியோ னேசே குடும்பத்தின் பிரத்தியேகமான ஏரா அல்லியும், சிறை அல்லி யும் மிகவும் ஒடுக்கமடைந்து காணப்படும். ஆணகமும் பெண்ண கமும் ஏரா அல்லிகளுக்குள் அடக்கப்படாது வெளித்தோற்றியும் மிகவும் கடினமானதாயும் காணப்படும். இவ்வித மாறுபாடான அமைப்பு இத்தகைய மகரந்தச் சேர்க்கைக்குமிகவும் ஏற்றது எனக் கொள்ளலாம்.
நத்தைகளும் சில வேளைகளில் மகரந்தச் சேர்க்கை நடத்தும் கருவியாகத் தொழிற்படும். கொமளினு பெங்காலென்சிசுவினது கேசரங்கள் ஊணுக அமையலாம். இதனுல் கவரப்பட்ட நத்தைகள் பூவின் மேல் ஊர்ந்து செல்லும் பொழுது கேசரம் குறி என்ற பாகங்களின் மீது அண்டிச்செல்வதால் மகரந்தச்சேர்க்கை நிகழ ஏது வாகிறது. வெளவால்களும் அணில்களும் சில அயன் மண்டலத்துக் குரிய பூக்களில் மகரந்தச் சேர்க்கையடைய உதவுகிறது (உ+ம்) மியுசா (வாழை)
காற்றல் நிறைவேறும் மகரந்தச் சேர்க்கை:
இப் பூக்கள் பொதுவாகச் சிறியன. இப் பூக்கள் எவ்வித கவர்ச் சியும் பெற்றிராது. நிறமும் மணமும். முதமும் இவற்றில் காணப் படாது. (உ+ம்) நெல், புல், கரும்பு, சோளம். இவற்றின் அல்லிகளும் புல்லிகளும் உள்ளிருக்கும் முக்கிய உறுப்புக்களைப் பாதுகாக்கவே உதவு கின்றன. இவை மகரந்தச்சேர்க்கை அடைவதற்கு சிறந்த கருவியன்று. பெரும்பாலும் மகரந்தமணிகள் பெருமளவில் வீணுகிவிடும். எனவே இத்தடைகளிருந்தும் அயன் மகரந்தச் சேர்க்கை நடைபெறச் செய்வ தற்காக, காற்றல்மகரந்தச்சேர்க்கை அடையும் பூக்கள் பல இசைவாக்

மகரந்தச் சேர்க்கை
கங்களை காட்டுகின்றன. (1) மகரந்த மணிகள் மிகச் சிறியனவாயும் உலர்ந்து எடை குறைந்தனவாயும்காணப்படுகின்றன. (2) மகரந்தமணி மிகக்கூடிய அளவில் உண்டாக்கப்படுகின்றன. எனவே மகரந்தக்கூடுக ளும் மிகப் பெரியவை (3) காற்றில் இலகுவில் அசையக் கூடியதாக மகரந்தக்கூடுகள் இழைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. மெல்லிய காற் றிலேயே மகரந்தக்கூடுகள் குலுங்கப்பட்டு மகரந்தமணியை வெளிப் படுத்துகின்றன. கேசரங்கள் பூவுறைக்குமேல் நன்கு நீண்டுள்ளன. (காற்றல் மகரந்தச்சேர்க்கை நடக்கும் சில பெரிய மரங்களில் பூக்குங் காலத்தில் இலைகள் உதிர்கின்றன.) இத்தாவரங்களில் குறி சிறகு போலப் பரந்திருக்கும். அதனுல் காற்றில் பரவப்பட்ட மகரந்த மணிகள் சிறகுபோன்ற இக்குறிகளில் விழ ஏதுவாகிறது.
உரு. 168; 1 சோளம் (இதனுடைய ஆண் பூக்கள் நுனியிலும், பெண்
பூக்கள் கீழேயும் காணப்படுகிறது ) 2-சைபீரசு ரொற்றன். (கோரை)
சோளம் (உரு. 168-1):- இத்தாவரத்தில் அநேக ஆண் பூக்கள் (துணைக்காம்பிலிகளாக) முனையிலுள்ள ஒரு குஞ்சத்தில் தாங்கப்பட்டிருக்கிறது; கீழ்ப்பகுதியில் சில இலையின் கக்கத்தில் ஒரு பெண்மடலியும், பாளையால் சூழப்பட்டுக் க ணப்படும். இம்மடலி களிலிருந்து மெல்லிய, நீண்டநூல் போன்ற தம்பங்கள் குலையாகத் துTங் கும். மகரந்தக்கூடுகள் வெடித்தவுடன் தூசிபோன்ற திறளான மகரந்தமணிகள் தாவரத்தைச் சூழ்ந்து காற்றில் மிதக்கும். வெளித்

Page 165
314 ' உயர்தரத் தாவரவியல்
தள்ளுகின்ற குறிகளில் இம்மகரந்த மணிகளில் சில விழுகின்றன இவ்வாறு மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது எனினும் தேள் வைக்குக் கூடுதலாக தோற்றுவிக்கப்படும் மகரந்தமணிகளில் பல காற்றின் விசையால் காவப்பட்டு பயனற்றதாகிவிடும்.
கோரை (உரு. 168-2): இதுவும் ஓர் இரு லிங்கத்துக்குரிய பூவாகும். இதில் சூலகம் கீழானது. இப்பூவில் ஆறு பூவுறைகள் ஏந்தியில் இரு சுற்றுக்களாக அடுக்கப்பட்டுள்ளன. yରy a୩ to ୩ ଗiର୍ଜ) கவர்ச்சியான நிறமோ, மணமோ இல்லை. கேசரங்கள் பூவுறைக்கு உட்புறம்ாய் உள்ளன. தம்பம் இரண்டாகப் பிரிந்து பரந்துள்ளது: இவ்வகன்ற பகுதி பசைத்தன்மையுடையது. குறிநுனிகள் மற்றப் பூவிலைகளுக்கு மேலாக அமைந்துள்ளன. மகரந்தக்கூடுகள் ப்ெரியண் வாய் உள்ளன. இவை மிக இலகுவாய் அசைவடையக் கூடிய முறையில் இழைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன மகரந்தமணிகள் மிகச்சிறியனவாயும் பாரம் மிகவும் குறைந்தனவாயும் உள்ளன எனவே இவை காற்றினல் வெகு இலகுவாகக் கடத்தப்படுகின்றன. இவை பசைத்தன்மை கொண்ட சிறகுபோன்ற குறிகளில் ஒட்டுண்டு அயன் மகரந்தச்சேர்க்கையை நிறைவேற்றுகிறது.
நீர்மூலம் நிறைவேறும் மகரந்தச் சேர்க்கை:- ஒரு சில நீர்த் தாவரங்களில் நீரின் உதவியால் மகரந்தச் சேர்க்கை நிகழும். (உ+ம்: வலிசிநீரியா (வேலம்பாசி உரு. 169) ஆயினும் அனேக நீர்வாழ் தாவரங்கள் பூச்சிகளின் உதவியினலேயே மகரந்தச் சேர்க்கை அடை கின்றன. வலிசிநீரியாவில் ஆண், பெண் தாவரங்கள் உண்டு. (உரு. 189; ஆ, பெ). தாவரங்கள் நீரில் அமிழ்ந்தியிருக்கும் அது வேர் ' மூலம் நிலையூண்டப்பட்டிருக்கும். பெண் பூ தனியாகவும், நெடிய காம்புடையதாகவும், இருக்கும். பூ முதிர்ச்சியை -ந் தீதும் சுருண்டுள்ள காம்பு நீள்வதனற் பூ நீர்மட்டத்திற்குக் கொண்டுவரப் படும். பின் பூ விரியும். ஆண் பூக்கள் நீரினுள் அமிழ்ந்திருக்கும். ஆண் பூக்கள் முதிர்ச்சியடைந்ததும் பூக்காம்பிலிருந்து கழன்று நீர் மட்டத்திற்கு வந்து, விரிந்து, காற்றிலும் நீரிலும் உள்ள அசைவு களால், அசைந்து திரியும். ஆண் பூக்கள் பலவும், பெண் பூக்கள் குறைவாகவும் இருக்கும். இவை சந்திக்கும்போது மகரந்தச் சேர்க்கை நிகழும். மகரந்தச் சேர்க்கை நடந்ததும் பூக்காம்பு பெண் பூ நீரினடிக்கு இழுக்கப்படுகின்றது கருக்கட்டலும் வித்தியின் விருத் தியும் நீரினுள்ளேயே நடைபெறுகின்றன
கருக்கட்டல் :
** (கருக்கட்டலைப் பற்றிய யாவும் 228 ஆம் பக்கத்தில் விவரிக்
கப்பட்டுள்ளது ) குறியையடைந்த மகரந்தமணி முளைத்து ஆண்புணரித் தாவரமாக விருத்தியடைகிறது. இதன் மகரந்தக்குழாய் முளையப்

மகரந்தச் சேர்க்கை 35
உரு, 169: வலிசிநீரியா. பெ -பெண் தாவரம்: ஆ-ஆண் தாவரம்
பையுக்குள் ஊடுருவிச்சென்று இரு ஆண் புணரிக்கருக்களை விடுவிக் கிறது. அதில் ஒன்று முட்டைக்கலத்துடன் இணைகிறது. இதுவே கருக்கட்டல் எனப்படுகிறது. மற்றைய ஆண் புணரிக்கரு இரண்டாங் கருவுடன் இணைகிறது. எனவே அங்கியஸ் பெர்மேக்களில் சிறப்பியல் பான இரட்டைக் கருக்கட்டல் (Double fertilisation) நடைபெறு கிறது.
d5(5diós's biffsir ()60 (Post fertilisation) மாற்றங்கள்.
(a) பூவில் பொதுவான மாற்றங்கள்:
புல்லிவட்டம் : பொதுவாக இது உதிர்ந்துவிடும். அரிதாகவே
இவை நிலைபேருகக் காணப்படுகின்றன. நிலைபேருகவுள்ள புல்லி
வட்டம் நான்கு வகைப்படும். (1) சிற்ரசு, சொலானேசியேவைச்

Page 166
31 6 உயர்த்ரத் தாவரவியல்
சேர்ந்த (Solanaceae) தக்காளி, கத்தரி போன்றவையின் பழங்களில் இப்புல்லிவட்டம் பருப்பமடைய மாட்டாது. (2) டிலினியேசியே (Diniaceae) குடும்பத்தாவரங்களில், பழங்கள் முதிர்ச்சியுடைய புல்லிவட்டமும் பருத்து விரிவடைந்து, பழத்தை முற்ருகச் சூழ்ந்து கொள்ளுகிறது; எனவே இது பழத்திற்கு பாதுகாப்பாக அமைகிறது. பழத்தின் பெரிய பருமனுக்கு இத்தகைய சதைப்பிடிப்புள்ள தொடர் வளர்ச்சியுள்ள (Accrescent) புல்லிவட்டமே காரணம். (3) கொம் போசிற்றே (Compositeae) தாவரங்களில் (உ+ம்: வேர்ணுேனியா, திரைடாக்சு) புல்லிவட்டமானது ஒடுக்கமடைந்து, முடிபோலமைந்த குடுமி மயிர்களாகின்றன. (4) டிப்றிரோகார்பசு (உரு. 175-5), இல் புல்லிவட்டத்தின் இரு சோனைகளும் பருத்து இரு சிறகுகளாகின்றன.
அல்லிவட்டம் அனேகமான வற்றில் இது வாடி உதிர்ந்து விடும்.
தம்பம் : வழக்கமாக உலர்வடைந்து உதிர்ந்துவிடும். எனி னும் கிலிமாற்றிசு /உரு. 177-1) இல், நிலைபேருன. தம்பங்கள் உண்டு. இவை கிளைகொண்டு இறக்கையுருவாகும்.
சூலகம் : விரிவடைந்த சூலகச்சுவரே சுற்றுக்கனியம் எனப் படும். சுற்றுக்கனியத்தின் தன்மையைப் பொறுத்து உலர்பழங்கள் என்றும், சதைப்பழங்கள் என்றும் பழங்களை இரு வகைகளாகப் பிரிக்கலாம். எனவே முற்றிய சூலகமே பழம் எனப்படும்.
சூல்வித் து: கருக்கட்டலுக்குப்பின் சூல்வித்து சில திரிபுகளுக் குள்ளாகி முளை ததையும் உருவாக்கி வித்து ஆகிறது.
ஏந்தி:- தாழ்வுச் சூலகம் உள்ளவற்றில் ஏந்தியானது விரி வடையும். அனேகமான பழங்களில் ஏந்தியானது கருக்கட்டலுக் குப்பின் புடைத்துவிடுகிறது. எனவே பழத்திலுள்ள சூலகச்சுவரின் திரிபால் பெற்ற பகுதிகளிலிருந்து ஏந்தி விடுவிக்கப்பட்டிருக்கும். ஆனல் அப்பிள், பியர்ஸ் முதலிய பழங்களில் ஏந்தி சதைப்பற்றுள்ளதாகி உண்மையான பழத்தை மத்தியில் அடக்கிக் கொள்ளுகிறது.
சீறடி (பூந்துணர்க்காம்பு); நிமிர்ந்துள்ள சீறடிகள் கருக்கட்ட லுக்குப்பின் வளைந்து கீழ்நோக்கி வளரும். அனர்க்காடியம் ஒட்சி டென்றேல் இல் சீறடி புடைத்து சதைப்பற்றுள்ளதாகி போலிப் பழத்தை உருவாக்குகிறது. வலிசுநீரியா இசுப்பைராலிசு இல் சீறடி கம்பிச்சுருள்போல் சுருண்டு பூவை நீருக்குள் இழுத் விடுகிறது. அரக்கிசு கைப்போஜியா இல் (நீலக்கடலை), சீறடி இளம் கணிகளைக் கொண்டு நிலத்துக்குள் வளருகின்றது.

கருக்கட்டற் பின்னன மாற்றங்கள் 37
(b) சூல்வித்திலிருந்து வித்து உருவாகுதல்:
(1) கருக்கட்டலடைந்த முட்டைக்கலம் கலப்பிரிவுக்குள்ளாகி முளையத்தை (2x) விருத்தியாக்குகிறது. முளையமானது முளைவேர் (Radicle) என்ற விருத்தியிலிக்குரிய (Rudimentary). வேரையும், முளைத்தண்டு (Plumule) என்ற விருத்தியிலிக்குரிய தண்டையும், வித்திலைகளையும் கொண்டது. முளைவேர், முளைத்தண்டு இவை இரண்டும் சேர்ந்ததே முதலச்சு (Primary axis) ஆகும். இருவித் திலைத் தாவரங்களில் இரு வித்திலைகளும், ஒரு வித்திலைத்தாவரங்களில் ஒரு வித்திலையும் காணப்படும்.
(2) மூலவுருப்பையத்தை உபயோகித்து முளையப்பை வளர்ச்சி யடைந்து மூலவுருப்பையகம் அடங்கிய இடத்தைக் கைப்பற்றிக் கொள்ளுகிறது. சில வித்துக்களில் சிறிதளவு மூலவுருப்பையகம் எஞ்சியிருக்கும்; இதுவே வித்துச் சுற்றிழையம் (Perisperm) எனப்படும்; (உ+ம்) பைப்பர் நைகிரம்.
(3) கருக்கட்டலடைந்த துணைக்கருவே (3x) வித்தகவிழையத் தின் தொடக்கக்கலமாகும். இது சுயாதீனமான கருப்பிரிவுக்குள்ளாகி (உரு. 99-H) பின் கலச்சுவரிடப்பட்டு மும்மடியான (3x) வித்தக விழையத்தைத் தோற்றுவிக்கிறது முளையத்தின் விருத்தியின்போது வித்தகவிழையம் முற்(?க உபயோகிக்கப்பட்டுவிட்டால் வித்தகவிழை யமில்லாத (Exendospermous) வித்துவை உருவாக்கும். வித்தகவிழை யம் மிஞ்சி இருந்தால் வித்தக விழைய முள்ள (Exendospermous) வித்து எனப்படும்
(4) கவசங்கள் இறுக்கமடைந்து வித்துறைகளைத் தோற்று விக்கிறது. வெளிக்கவசம் விதைவெளியுறை (Testa) ஆகவும், உட் கவசம் மூடுபடை (Tegmen) ஆகவும் மாறுகிறது. சில வித்துக்களில் விதை வெளியுறையும் மூடுபடையும் பிரிக்கமுடியாதவண்ணம் இணைந்து இருக்கும்.
(5) விரிவடைந்து வளர்ச்சியடைந்த முளையப்பை ஈற்றில் முளையத்தையும் வித்தகவிழையத்தையும் கொண்டிருக்கும்.
(6) சூல்வித்தின் காம்பாகிய சூல்வித்திழை வித்தில் வித்துத் தழும்பு (Hilum) எனத் தோற்றும்.
(7) சூல்வித்தின் நுண்டுவாரம் வித்தில் நுண்டுவார மாகவே இருக்கும்.
**மேற் கூறப்பட்ட பிரதான கருக்கட்டற் பின்னுன மாற்றங் களைத் தவிர, ஒரு சில அசாதாரணமான விருத்தியும் கவனிக்கப்பட் டுள்ளது. சில வேளைகளில் வித்தில் வெளிமுளைகள் உண்டாகிறது.

Page 167
318 உயர்தரத் தாவரவியல்
(1) ஆமணக்கு வித்தில் இவ் வெளிமுளை சிறியது இது நுண்டு வாரமுனையிலிருந்து உருவாகிறது. அத்தகைய வெளிமுளை, மேல் வளர்சதை (Caruncle) எனப்படும் (உரு. 182 A) (2) பீத்திக்களோ பியம், மங்குஸ்தீன், ரம்புட்டான் (நெப்லீயம் லப்பேசியம்), வெளி முளை சூல்வித்திழை முனையிலிருந்து உருவாகிறது இவ்வெளி முளை மிகவும் பெரிதாகவிருப்பதால் வித்தை பெரும்பாலும் சூழ்ந்து கொள்ளுகிறது. இத்தகைய வெளிமுளை மேல் வளரி (Atil) என்ப்படும். .
கருக்கட்டற் பின்னுன மாற்றங்களின் காரணங்கள்:
இம்மாற்றங்களுக்கு பலவித வளர்ச்சியோமோன்கள் (Growth hormones) சுரக்கப்படுவதே காரணமாகும். மகரந்தச் சேர்க்கை அல்லது கருக்கட்டல் இவ்வளர்ச்சியோமோன்களை சுரப்பிக்கக் காரணமாகலாம். வாழை (மியுச்ா சப்பியென்றியம்) இல் மகரந்தச் சேர்க்கை வளர்ச்சியோ மோன்களை துரிதப்படுத்தி பின் பழத்தைத் தோற்றுவிப்பதில் உதவுகிறது. எனினும் இதன் வளர்க்கும் வகை களில் மகரந்தச் சேர்க்கையைத் தொடர்ந்து கருக்கட்டல் நடைபெற மாட்டாது; அதனல் வித்துகக்ள் தோன்றமாட்டாது. ஆனல் ஒக்கிட் டுக்களில்மகரந்தச் சேர்க்கையைத் தொடர்ந்து சூலகம் விரிவடைகிறது: பின்கருக்கட்டலடைந்து அதன் மாற்றங்களாகப் பூவுறை வாடியுதிர்ந்து பின் சாதாரண வித்துக்களும் தோற்றப்படும். அப்பிள் போன்ற வையில் கருக்கட்டலுக்குப் பின் பழம் விருத்தியாவதின்போது வித்துக்கள் ஒரு அறையுள் அடக்கப்பட்டு ஊணுகும் (Edible) ஏந்தி யால் சூழப்பட்டிருக்கும்.
கருக்கட்டல் நடைபெருமல் (வித்துக்களையும்) பழத்தைத் தோற்றுவிப்பது கன்னிக்கனியமாக்கல் (Parthenocarpy) எனப்படும் பூவிற்கு வளர்ச்சியோமோன்களை தெளிப்பதால் (Spraying) அல்லது புகுத்தி ஏற்றுதலால் (Injection) செயற்கை முறையாக கன்னிக்கனிய மாக்கலைத் தூண்டலாம். ன்டோல் அசெற்றிக்கமிலம், நப்தலீன் அசெற்றிக்கமிலம் போன்ற வளர்ச்சியோமோன்களை இம்முறைக்குட் பயன்படுத்தலாம். ஐதான இவ்வமிலக்கரைசல்களை தக்காளி, அப்பிள் பூசணி போன்றவற்றின் பூக்களில் தெளித்து, மகரந்தச் சேர்க்கையோ கருக்கட்டலோ நடைபெருமல், தூண்டப்பட்ட கன்னிக்க ணயமாக கல் முறையால் (Induced parthenocarpy) பழங்களைத் தோற்றுவிக்க லாம். அண்ணுசி வாழை போன்றவற்றில் இயற்கையாகவே கன்னிச் கனியமாக்கள் (Natural parthenocarpy) முறையுண்டு.
இ ருவித்திலையுள்ள முளையத்தின் விருத்தி: (உ+ம்: கப்செல்லா பேர்சா பஸ்முேரிஸ் (உரு. 170):-சூல்வித்தியானது முதலில் பிரிந்து ஒரு நிரை கொண்ட கலங்களை உண்டாக்கும் (உரு. 170-2). இதுவே

பழமும் வித்தும்
முளைய முதல்(Proembryo) எனப் படும். இவற்றுள் நுண்டுளைக்கு எதிர் புறமாகவுள்ள இறுதிக்க லம் முளையக்கலம் எனப்படும் ; இதுவே முளையத்தை உண்டாக்கு கிறது. எஞ்சிய கலங்கள் "தூக் SH SIJI Id” (Suspensor) GT Görggyib அமைப்பை உருவாக்குகின்றன. முளையக்கலமானது ஒ ன் று க் கொன்று செங்குத்தான மூன்று சுவர் வழியே பிரிந்து, எட்டுக் கலங்களை உருவாக்குகின்றன (Octants). இவற்றுள், நான்கு பிற்பக்கமானவையாகவும் (துரக் கணத்திற்கு அடுத்தாற் போலுள் ளவை), நான்கு முற்பக்கமான வையாகவும் உள. இழையத் தாலான இச்சிறிய ep6v6) 15 lu96ów Lib (Embryonal mass) என அழைக்கப்படும். மூலவுருப்பிண்டம் பரு க் கும் பொழுது, மூலவுருவின் G) பகுதிகளும் படிப்படியாக வேறு படுத்தப்படுகின்றன. முனையி லிலுள்ள முளைத்தண்டும் இரு வித்திலைகளும் முற் பக் க ம |ா யமைந்த நான்கு கலங்களிலிருந் தும், வித்திலைக்கீழ்த்தண்டு பிற்
பிண்டம்
3. Ο
உரு. 170 : இரு வித் தி லை யின் முளையத்தின் விருத்தி (கப் செல்லா பேர்சாபஸ்ருேரிசு) 1. முளையக்கலம். 2. தூக் கணம். a, b, முளையக்கலம் பிரிவடையும் ஒன்று க் கொன்று செங்குத்தான மூன்று சுவர்களில், இரண்டு காட்டப்பட்டுள்ளது. 3. கீழுள்ளவளரி
பக்க மாயமைந்த நான்கு கலங் 4. மேற்ருேலாக்கி களிலிருந்தும் பெறப்படுகின்றன. 5. சுற்றிழையம் முளை வேரின் வளருமுனை கீழுள் 6. நிரப்பிழையம் ள வளரி என்றழைக்கப்படும் துரக் 7. வித்திலைகள் கணத்தின் முனைக்கலத்திலிருந்து 8. வளரும் முனை பெறப்படுகிறது. உச்சிப் பிரியிழையத்தின் பகுதிகளை (4, 5, 6)
உரு. 170 இல் காணலாம்.

Page 168
jej339uUTujúD l9
பழமும் வித்தும்
கருக்கட்டலானது, வித்துகளைத் தோற்றுவிப்பதற்குக் காரண மாவதுடன், சூலகச்சுவரையும் ஏனைய பாகங்களையும் மாற்றங்கட்கு உட்படுத்துவதற்கும் காரணமாயமைகின்றது. அதனுல் சூலகம் பழ மாக விருத்தியடைகிறது. எனவே பழம் என்பது கருக்கட்டலின் பின் உண்டாகும் ஒன்று அல்லது மேற்பட்ட வித்துக்களையும் அதைச் சூழ்ந்துள்ள முற்றிய சூலகச் சுவரையும் கொண்டதாகும். ஒரு பழத் தையும். வித்தையும் பிரித்தறிவது சிலவற்றில் மிகவும் எளிதாகாது உதாரணமாக, சோளம் , நெல், சூரியகாந்தி ஆகியவற்றின் பழங்கள் வித்துக்களெனத் தப்பாகக் கருதப்படலாம். * ஒரு பழத்திற்கு எப் போதும் 2 தழும்புகள் உண்டு; அதில் ஒன்று தம்பம் உலர்வடை வதால் உண்டாவது, மற்றையது பூக்காம்பு அல்லது புன்னடி உலர் வதால் உண்டாவது. ஆனல் , * வித்திற்கு ஒரு தழும்பு மட்டுமே உள்ளது; இதுவே (கல்வித்திலையால் விடப்பட்ட வித்துத் தழும்பு
g(5 D.
கருக்கட்டலினுல் உண்டாகும் வளமாக்கலின் ஊக்குவிக்கும் தன்மை சூலகச் சுவரை மட்டுமல்லாது சில வேளைகளில் ஏந்தி, புன்னடி போன்றவைகளையும் மாற்றத்திற்குள்ளாக்குகின்றது. அதனுல் மாற்ற மடைந்த இப்பகுதிகளும் பழத்தோடு இணைந்து கர்ணப்படும். அணுக் காடியம் ஒக்சிடென்றேல் (உரு. 171 A), இதன் பழத்தில் புன்னடி வீங்குதலடைந்து சதைப்பற்றுள்ளதாகுகின்றது. இச்சதைப்பற் றுள்ள பகுதி போலிப்பழம் (False fruit or pseudocarp) எனப்படும். இதன் கீழ் முனையில் உள்ள இறுக்கமான பாகமே உண்மையான பழமாகும். இவ்வித்து ஒரு கொட்டையம் (Nut) எனப்படும். இத னுள்ளேயே உண்மையான வித்து உள்ளது. அப்பிள் (உரு. 171 B), பியர்ஸ் (Pears) ஆகியவற்றினது பழங்களும் போலிப்பழங்களாகும்; இவற்றில் ஏந்தியானது சதைப்பற்றுள்ளதாகி உண்மையான பழத்தை உள்ளடக்குகின்றது.
பழங்கள் பின்வரும் தொழில்களைச் செய்கின்றன. (1) விருத் தியாகும் வித்துகளுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கும். (2) வித் துக்கள் பரம்பலடைவதற்கு உதவுகிறது. (3) சிலவற்றில் விருத்தி யாகும் வித்துகளுக்கு உணவையும் அளிக்கின்றது.

பழமும் வித்தும் 321
உரு. 171 போலிப்பழங்கள். A. அஞர்க்காடியம் ஒட்சிடென்றேல்
B அப்பிள் (பழத்தின் நெடுக்கு வெட்டுமுகம்)
பழங்களின் பாகுபாட்டியல் - பழங்கள் பல வகைப்படும் இவற்றை மூன்று தொகுதிகளாக வகுக்கலாம்.
(1) தனிப்பழங்கள் (Simple fruits) (2) 6urgitu prëj 656it (Aggregate fruits) (3) Ji, (5 l'ilupils air (Compound fruits)
(1) தனிப்பழம் : இது ஒரு தனித்த பூவிலிருந்து தோன்றியது. இவற்றில் சூல்வித்திலைகள் ஒன்றே பலவோ இருக்கலாம். பலவாக விருந்தால் இவையெல்லாம் ஒருங்கேயிணைந்து ஒரு சூலகத்தைத் தோற்றுவிக்கின்றன. உ+ம் - அவரை, வெண்டை, தக்காளி. (2) திரள்பழம்:- இதுவும் தனித்த ஒரு பூவிலிருந்து தோன்றும். ஆனல் இப்பூவின் சூல்வித்திலைகள் தனித்தனியாகவேயுள்ளன. இச்சூல்வித் திலைகள் ஒவ்வொன்றிலுமிருந்து உருவாகு ழ் சூலகம் தனித்தனி பழங்களாகுகின்றன. ஆனல் இப்பழங்களெல்லாம் ஒரே ஏந்தியுடன் இணைந்துள்ளன. உ+ம்:- அனேணு , கலோற்ரோப்பிஸ் போன்றவை. (3) கூட்டுப்பழம் :- இவையும் திரள் பழத்தைப் போன்றவை. ஆளுல் இவை ஒரு பூந்துணரிலிருந்து தோற்றுவிக்கப்பட்டவை. பூந்துணரி லுள்ள அநேக பூக்களினது சூலகங்கள் பழங்களாக மாறி ஒன்முக இணைந்து கூட்டுப்பழத்தை உருவாக்கும். உ+ம்: அன்னுசி, பலா மஞ்சவண்ணு
தனிப்பழங்கள்:
, தனிப்பழங்களைச் சுற்றுக்கனியத்தின் தன்மையைப் பொறுத்து இரு தொகுதிகளாகப் பிரிக்கலாம். (1) சதைப்பழம் (Fleshy fruits), (2) a 61) i upf (Dry fruits)
தா. 21

Page 169
92.2 உயர்தரத் தாவரவியல்
சதைப்பழங்கள்:
இப்பழங்களில் சுற்றுக்கனியமென அழைக்கப்படும் முதிர்ந்த குலகச்சுவர், eactoru பாகங்கள் முதலியன சதைப்ப்ற்றுள்ள தாகின்றன சதைப்பழங்கள் வெடிக்கமாட்டாது எனவே சதைப் பற்றுள்ள பாகம் அழுகுவதாலேயே வித்துக்கள் வெளியேற்றப்படு கின்றன. சதைப்பழங்களை 5 முக்கிய வகைகளாகப் பிரிக்கலாம்.
(1) உள்ளோட்டுச் சதையம் (Drupe): இப்பழங்களில் சுற்றுக் கணியத்தை 3 பகுதிகளாகப் பிரிக்கலாம். வெளிப்புறமாக மூடியிருக் கும் முதிர்ந்த பகுதி வெளிக்கனியம் (Epicarp) எனவும் நடுவிலுள்ள சதைப்பற்ருே நாரோ உள்ள பகுதி இடைக்கனியம் (Mesocarp) எனவும், உட்புறமாக வித்தினை மூடியிருக்கும் பகுதி உட்கனியம் (EndoCarp) எனவும் கூறப்படும். உ-ம்: மா (உரு. 173-2), தெங்கு: (உரு. 172-3.) மாம்பழத்தில் சதைப்பற்றுள்ள இடைக்கணியம் உண்டு. தெங்கில் நடுக்கனியம் நார் போன்றது.
உரு. 172 : 1. அனங்கீயம்; தோடை 2. சதையுள்ளோட்டுச் சதையம்; மா 3. நார் உள்ளோட்டுச் சதையம், தெங்கு 4-5 சதையம்; தக்காளி 4 நீள்வெட்டுமுகம் 5. குறுக்கு
வெட்டுமுகம். 6. வெள்ளரீயம் ; கெக்கரி
 

பழமும் வித்தும் 323
(2) சதையம் (Berry): இப்பழத்தில் சுற்றுக்கனியம், வெளிக் கணியமாகவும், சதைப்பற்றுள்ள இடைக்கனியமாகவும் பிரிக்கப்பட் டுள்ளது வித்துகள் இடைக்கனியத்திலேயே அமிழ்ந்துள்ளன. லைக்கோபேர்சீக்கோன் (தக்காளி, உரு. 172-4,5) சீடியம் (கொய்யா), Aintaop.
(3) வெள்ளரீயம் (Pepo): இது ஒருவித சதையமாகும். இது ஓரறையுள்ள சுவர் சூல்வித்தமைப்புடைய தாழ்வுச் சூலகத்திலிருந்து தோற்றுவிக்கப்பட்டது. இதற்கு இறுக்கமான தோல்போன்ற வெளிக்கனியம் உண்டு. சூல்வித்தகங்கள் வீங்குதலடைந்து சதைப் பற்ருகின்றன. உ+ம்: (குக்குர்பிற்றேசியே) குக்குர்பிற்ரு, குக்குயு மிஸ் (கெக்கரி, உரு. 172-6), கொக்சீனியா (கொவ்வை).
(4) அணங்கீயம் (Hesperidium):- இதுவும் வேருெருவித சதையமாகும் ருற்றேசியே குடும்பத்தைச் சேர்ந்த சிற்ரசு (தோடை வகை) சாதியின் பிரத்தியேக பழவமைப பாகும் (உரு. 172-1). இது பலவறைகளுள்ள உயர்வுச்சூலக சூல்வித்திலையொட்டிய யோனி யைக் கொண்ட சூலகத்திலிருந்து தோற்றுவிக்கப்படும். இது அச்சுச்சூல்வித்தகவமைப்பைக் கொண்டது. சுற்றுக்கனியம் மூன்று படைகளாலானது. (1) வெளிப்புறமாகவுள்ள சுரப்பிகொண்ட உரிப்படையாக அமைந்த வெளிக்கனியமும்; (2) வெண்மை நிற கடற்பஞ்சு இழையம் போன்ற இடைக்கனியமும்; (3) அறைகளுக் கிடையிலுள்ள மெல்லிய கடுதாசி போன்ற மென்சவ்வாக அமைந்த உட்கனியமும், காணப்படும்.
(5) வாங்கிச்சதையம் (Pome): இது சூல்வித்திலையொட்டிய தாழ்வுச் சூலகத்தைக் கொண்ட யோனியிலிருந்து தோற்றுவிக்கப் படுகிறது. சூலகத்தைச் சூழ்ந்துள்ள ஏந்தி, சதைப்பற்றுள்ளதாகி, மத்தியிலுள்ள உண்மையான பழத்தை உள்ளடக்கிக் கொள்ளுகிறது. மத்தியிலமைந்த இப்பாகத்தின் சுவர் இறுக்கமாகவும் கசியிழையம் போன்றும் இருக்கும்; இதுவே சுற்றுக்கணியமாகும். இப்பழத்தில் சதைப்பற்றுள்ள பகுதி சுற்றுக்கனியத்தின் பாகமாக இராது, ஏந் தியே சதைப்பற்றுள்ளதாகிறது; அதனல் இது ஒரு போலிப்பழம். (உ+ம்) அப்பில் (உரு. 171 B), பியர்ஸ்,
உலர்ந்த பழங்கள் :
இப்பழங்களுக்கு உலர்ந்த சுற்றுக்கனியம் உண்டு. இவற்றுள் சில, வித்துக்களை வெளியேற்றுவதற்கு பழங்கள் வெடிப்பதோ, திறப் பதோ கிடையாது; இவற்றை வெடிக்காத (Indehiscent) tupšius Gir

Page 170
324 உயர்தரத் தாவரவியல்
என் அழைக்கப்படும். இப்பழங்களில் சுற்றுக்கனியம் அழுகியே வித்துக்கள் வெளியேறுகின்றன. வேருெரு வகை உலர்ந்த பழங்கள் பல்வேருகத் திறந்து வித்துக்களை வெளியேற்றும்; இவற்றை வெடிக் கின்ற (Dehiscent) பழங்கள் என வழங்கப்படும்.
(A) வெடிக்காத பழங்கள் :
இவை இரு வகைப்படும். (1) அங்காவாப் பழங்கள் (Achenia fruits) (2) L 9 GMTGyLÜLupiši 35 Git (Schizocarpic fruits). 94 Tá 3, T D II i I lyp ni கள் உலர்ந்த, வெடிக்காத ஒரு வித்துள்ள பகுதிகளான துண்டிக் கணியங்களாகப் (Mericarps) பிரிகிறது.
அங்காவாப் பழங்கள் :
இவை பலவகைப்படும்.
(1) . அங்காப்பிலி (Achene) இது ஒரு வித்துள்ள சூல்வித் திலையொன்றல் ஆய உயர்வுச் சூலகத்திலிருந்து உருவாகியது. இதில் சுற்றுக்கனியம் தாள்போன்று மென்மையானதாகவோ தோல் போன்று கடினமானதாகவோ இருக்கும் அத்துடன், இதன் சுற்றுக் கனியமும், விதையின் வெளியுறையும் தொடர்பின்றித் தனித்தனி இருக்கின்றன. (உ+ம்) கிளிமாற்றிசு (உரு. 177-1
(2) குழிவுக்கலனி (Cypsela): இது இணைந்த இருவித்திலை களாலாய தாழ்வுச்சூலகத்திலிருந்து உற்பத்தியாகின்றது. கொம்போ சிற்றேயின் தனி இயல்பு வாய்ந்த கனி இதுவேயாகும். இதில் ஒரு வித்தேயுண்டு. இப்பழங்கள் மயிருள்ள குடுமியFலான (Pappus) நிலைபேருண முடிகளையுடையன இக்குடுமி திரிபுற்ற புல்லியாகும். (உ+ம்) திரை டாக்சு (உரு 177-3), வேர்னுே னியா (உரு. 177-2).
(3) கொட்டையுருவுளி (Caryopsis) இதில் சுற்றுக்கனியமும் விதை வெளியுறையும் ஒன்ருகப் பொருந்தி இருக்கும். இதுவும் ஒரு அல்காவாப்பழமாகும். இது கிராமினே குடும்பத்தின் (புல்வகைகளின்) சிறப்பான பழமாகும். (உ+ம்) நெல் (உரு. 185 A), சோளம் (உரு. 186 A). புற்கள்.
(4) இறக்கையம் (Samara): இது ஒர் வித்தாலானது. இதில் சுற்றுக்கனியமானது ஒன்று அல்லது மேற்பட்ட மென்சவ்வுபோன்ற இறக்கைகளாக உற்பத்தியாகிறது; அதனுல் பரம்பலடையவும் ஏதுவாகிறது. (உ+ம்) நீரோ க்கார்பசு (உரு. 175-1), கொம்பி ரீற்றம் (உரு. 175-2).

பழமும் வித்தும் 32.5
(5) G 5, 6 Luth (Nut):- இது." ஒரு வித்துடைய வெடிக் காத உலர்ந்த கணியாகும். இவற்றில் பெரும்பாலும் சுற்றுக் கணியம் கடினமாகவும் வைரமுள்ளதாகவும் காணப்படுகிறது, (உ +ம்) அணுர்க்காடியம் ஒக்சிடென்றேல். (மர முந்திரிகை),
(b) பிளவுப் பழங்கள்:
(1) பிளவையும் (Schizocarp):- இது பல அறைகளையும் வித்துக்களையும் கொண்ட உலர்ந்த வெடிக்காத பழமாகும். இது சூல்வித்திலையொட்டிய யோனியிலிருந்து தோற்றுவிக்கப்படும். இப் பழம் ஒன்று அல்லது மூன்று வித்துக்களைக் கொண்ட பகுதிகளாகப் பிளவுபடுகிறது இப்பகுதிகள் வித்துக்களை வெளியேற்றுவதற்கு மீண்டும் பிளவுபடாததால் இவையும் வெடிக்காத பழம் எனக் கொள் ளப்படும். (உ+ம்) அபியுற்றிலோன் (வட்டத்துத்தி; (உரு. 173-3).
உரு. 173 : 1. அவரையம், பயறு 2. சிற்றுரையம்; கலோற்சோப்பிஸ் 3. பிளவையம், அபியுற்றிலோன் 4. உவரீயம்; மிம் மோர்ஷா பியுடிக்கா. 5. உருளுறையம்; கடுகு 6. நுண்டு ளையுள்ள வில்லையம்; பொப்பி. 7. பிரிசுவர் வெடிக்கின்ற வில்லையம்; அரிஸ்றளோக்கியா, 5т. 21 а

Page 171
326 உயர்தரக் தாவரவியல்
(B) வெடிக்கின்ற பழங்கள் :
(2) பிளவுப் பழங்கள் : (1) உவரீயம் (Lomentum): இதிலே. அவரையம் (Legume) அல்லது உள்ளுறையத்தில் (Siliqua), வித்து களுக்கிடையே சுருக்கடைந்து, முதிர்ந்த பின் குறுக்கு மயமாக ஒரு வித்துள்ள துண்டுகளாகப் பிரியும். (உ+ம்) மிம்மோசா பியுடிக்கா (உரு. 173-4)
(2) இரக்குமா (Regma):- துண்டக்கனியமென அழைக்கப் படும் ஒரு விதை கொண்ட வெடிக்கின்ற பாகங்களுடைய, பிரிகின்ற ஒரு பிளவையமே இரக்குமா எனப்படும். (உ+ம்) இரிசினுசு, (Ricinus)
(h) of jiaoui Lugpissi (Capsular fruits):
(1) அவரையம் (Legume): இது ஒரு சூல்வித்திலையுள்ள உயர்வு யோனியிலிருந்து உருவாகிறது. இது இருபக்கப்பொருத்து 'வாய்" களாலும் (வயிற்றுப்புறம், முதுகுப்புறம்) வெடிக்கின்றது. இது லெகுமினசே குடும்பத்தாவரங்களின் விசேட இயல்பான பழமாகும். (உ+ம்) அவரை, பயிற்றை, பொகினியா, அக்கேசியா, பொயின்சியாளு பயறு (உரு. 173-1)
(2) சிற்றுரையம் (Follicle): இது அவரையத்தை ஒத்தது, ஆனல் இது ஒரு பக்கத்தாலேயே (வயிற்றுப்புறப் பொருத்து) வெடிக் கின்றது. தனிச் சிற்றுரையத்திற்கு பொது உதாரணம் ? இல்லை. எனினும் பல திரள் சிற்றுரையங்கள் (Aggregate of Follicles) காணப் படுகின்றன. (உ+ம்) கலோற்ரோப்பிசு (உ +ம் 173-2) நீரியம், அலரி)
(3) உருளுறையம் (Siqua):- இது குருசிபரிேயின் (Cruciferae) சிறப்பாக அமையப்பெற்ற பழமாக விளங்குகிறது. (உ+ம்): கடுகு (உரு. 173-5), முள்ளங்கி. இது சுவர் சூல்வித்தமைப்பையுடைய ஈரறையினுலான உயர்வுச் சூலகத்தில் இருந்து தோற்றுவிக்கப்பட்டது. சுற்றுக்கனியமானது கீழிருந்து மேல்நோக்கி இரு பாகங்களாகப் பிரிந்து, மையத்திலமைந்த சூல்வித்தகங்களைத் தனிப்படுத்துவதோடு அல்லாமல் விளிம்புகளில் ஒரு ஸ்திரமான சட்டிடவேலைப்பாடு:போன்ற அமைப்பையும் உண்டாக்குகிறது. இதுவே ரெப்ளம் (Replum) என்று அழைக்கப்படும். இவ்வமைப்பிலேயே வித்துக்கள் வெளித்தெரியும் படியாக அமைந்திருக்கின்றன.
(4) வில்லையம் (Capsule)- இது இரண்டு அல்லது கூடுதலான சூல்வித்திலையொட்டிய உயர்வு அல்லது தாழ்வுப் பெண்ணகத்திலிருந்து விருத்தியடைகிறது. அது ஒரறையுள்ளதாகவும், சுவருக்குரிய அல்லது தனியச் சூல்வித்தமைப்புள்ளதாகவும் இருக்கக்கூடும். அல்லது

பழமும் வித்தும் 327
இரண்டு அல்லது பல்லறையுமுடையதாயும் அச்சுச் சூல்வித்தமைப் புடையதாவும் இருக்கும். (a) நுண்டுளயுள்ள வில்லையம் (Porous capsule) - (உ+ம்) பொப்பி, உரு 173-6) ; இது ஓரறையுள்ள சூலகத் திலிருந்து தோற்றுவிக்கப்பட்டது பழத்தின் முடியிலிலுள்ள துவாரங்களி னுரடாக வித்துக்கள் வெளியேறுகின்றன. (b) பேழையம் (Pyxidium):- இதில் ஒரரையாலான பல்லையம் மூடிபோலமைப்பால் மேற்பாகத்தில் குறுக்காகப் பிரிகிறது. உ+ம் போற்றியுல்லாக்கா (C) அறைவெற்டிக் கின்ற வில்லையம் (Loculidcidal capsule):- ஒவ்வொரு சூல்வித்திலை யின் மையக்கோட்டின் வழி பிளவு கீழ்நோக்கிச் செல்லுகிறது. அத்துடன் பிரிசுவர்கள் அவற்றின் சூல்வித்தகங்களோடு பழத்தின் மையத்திலிருந்து கீழ் நோக்கிப் பிரிகின்றன. உ+ம்:- (மல்வேசியே) கொசிப்பியம், இபிசுக்கசு எசுக்குலெந்திசு (வெண்டை) (d) பிரிசு வர் வெடிக்கின்ற வில்லையம் (Septicidal capsule):-இதில் ஒவ்வொரு பிரிசு வரின் மையக்கோடு வழியாக பிரிவு கீழ்நோக்கிச் செல்வதால், முன் னைய சூல்வித்திலைகள் தனித்தனியாகப் பிரிவடைகின்றன. உ+ம்:- அரிஸ்றலோக்கியா (உரு. 173-7) (e) பிரிசுவர் ஒடிவுக்குரிய வில்லையம் (Septifragal Cpsule):-இதன் வெடித்தலில் வில்லையச்சுவர் மேற்கூறிய (c) அல்லது (d) விற்போலப் பிளவடைகிறது. பிரிசுவர் வாயில்க ளோடு தொடுக்கப்பட்டதாகவும், சூல்வித்தகம் ஒரு மையக்கம்பமாக நிற்கத்தக்கதாகவும், அல்லது வாயில்கள் பிரிசுவரிலிருந்து பிரிக்கப் பட்டதாகவும், பிரிசுவரையும் சூல்வித்தகத்தையும் மையத்தில் விட்ட தாகவும் இருக்கக்கூடும். உ+ம்: டற்றுயுரா (பூமத்தை).
திரள்பழம்:
சூல்வித்திலை பிரிந்த யோனியிலுள்ள தனித்தனி சூல்வித்திலை களிலிருந்து உருவாகும் சிறுபழங்களின் (Fruitlets) கூட்டமே திரள் பழம் எனப்படும். பொலியால் தியா போன்றவற்றில் இச்சிறுபழங்கள் தனித்து சுயாதீனமாகவிருக்கும் அனுேனுவில் இத்தனிப்பழங்கள் யாவும் இணைந்து ஒரே பழமாகிறது. பலவித திரள் பழம் காணப் படுகின்றன; அவையாவன: (1) சதையங்களின் திரள் பழம் (Aggregate berries) d -- b: 9/Ge)(6) (2) அங்காப்பிகளின் திரள்பழம் (Aggregate of achenes) d -- th: 565udit fibdó), d CD, 177-1 (3) gi) றுறையங்களின் திரள்பழம் (Aggregate of folicles) உ+ம்: கலோற் ரோப்பிசு, (4) உள்ளோட்டுச் சதையங்களின் திரள்பழம் (Aggregate of drupes). p -- iib: TT GvGouff?.
கூட்டுப் பழங்கள்:
இவை முழுப்பூந்துணரிலிருந்தும் உருவாக்கப்பட்டவை. இரு வகை பிரதானமான கூட்" ப்பழங்கள் உண்டு (1) அத்தீயம் (Syconium): இது குழிவுந்தலைப் பூந்துணர் (உரு: 145-3) இல்

Page 172
328 உயர்தரத் தாவரவியல்
இருந்து தோற்றுவிக்கப்படும். பழமானது பேரவடிவமான அல்லது கிண்ணவடிவமான, கிட்டத்தட்ட உச்சியில் மூடப்பட்ட ஏந்தியைக் கொண்டதாகும். அதன் உட்புற மேற்பரப்பிலே அநேக சிறிய அங் காப்பிலிகள் உண்டு. இப்பழத்தில் ஏந்தியே சதைப்பற்றுள்ள பகுதி யாகும்; உண்மையான பழங்கள் இவ்வங்காப்பிலிகளேயாம். (உ+ம்) அத்தி, பைக்கஸ் பெங்காலென்சிசு (ஆளம்). (2) தம்பி Sorocis): இத்தகைய கூட்டுப்பழம் காம்பிலிப் பூந்துணரிலிருந்து உருவாகிறது. அன்னுசி இல் சீறடி சதைப்பற்றுள்ளதாகி, காம்பில்லாத பூக்கள் யாவும் இதில் இணைந்து ஒரே பழமாகிறது (உரு. 191). அதன் உச்சியிலுள்ள முடிபோலமைந்த இலைகள், உண்மையில் பூந்துணர் அச்சின் முனையில் தோன்றும் பூவடியிலைகளேயாம். பலவினது பழத்தில் மஞ்சள் நிற சதைப்பற்றுள்ள சிம்புகள் பூவுறைப் பகுதி களாகும். வித்தை மூடியுள்ள மென்சவ்வு போன்ற பை சுற்றுக் கனியமாகும்; சிம்புகளுக்கிடையிலுள்ள வெண்மையான நார்கள் விருத்தியடையாத பெண் பூக்களாகும்.
அத்தியாயம் 20 பழங்களும் வித்துக்களும் பரம்பல்
உயர்வகைத் தாவரங்களில் வித்துக்கள் பெருமளவில் உண்டாக் கப்படுகின்றன. இவ் வித்துக்களும் பழங்களும் தாய்த் தாவரத்தின் அடியிலேயே விழுமாயின், இடநெருக்கடியினல், முளைக்கும் தாவரங்கள் போதிய அளவு நீர், கனியுப்புக்கள் ஒளி ஆகியவற்றைப் பெற இயலாது. மேலும் ஒரே இனதாவரத்தின் அத்தியாவசியத் தேவைக ளெல்லாம் ஒரே மாதிரி அமையும். அதனல் வாழ்க்கைப் போராட்ட்ம் மிகவும் கடுமையாகவிருக்கும். எனவே சில தாவரங்கள் அழிய நேரிடும் அதனல் தாவரங்கள் நன்கு வளரவேண்டுமானல், அவை நாலா பக்கமு பரந்திருக்க வேண்டும். கவே வித்துக்களும் பழங்களும் வெவ்வே இடங்களுக்கு நன்கு பரம்பலடைந்தாற்ருன் இவற்றின் இனம் நன் பெருக இயலும்.

பழங்களும் வித்துக்களும் பரம்பல் 329
அனேகமான வித்துக்களும் பழங்களும் வெவ்வேறு கருவிகளால் பரம்பலடைவதற்கு ஏற்ற இசைவாக்கம் பெற்றுள்ளன. இக்கருவி களாவன (1) நீா (2) காற்று (3) விலங்குகள் (4) அதிர்ந்து ளெடிக்கும் பொறிமுறைகள்.
நீராற்பரம்பல் :-நீர் நிலையங்களின் கரையோரங்களில் வாழும் பல தாவரங்களின் பழங்களும் வித்துக்களும் நீராற் பரம்பலடைகின்றன. இவற்றில் நீரினற் பரம்பலடைவதற்கு சிறப்பான அமைப்புகள் உள. உதாரணமாக நீரினற் பரம்பலடையும் பழங்களும் வித்துக்களும் அதன் மூடுபடைகளில் காற்றை உள்ளடக்கி இருப்பதால், அவை மிதப்பதற்கு மிகவும் பாரமற்ற அமைப்புகளாகிறது. அதோடு வித் துக்களும் அழுகலடையாது பாதுகாக்கப்பட்டிருக்கும்.
உரூ. 174: நீராற் பரம்பலடையும் பழங்கள், 1. தாமரை 2. கலோ பில்லம் ஈனுேபில்லம் 3. றேர்மினலியா கற்றபபா (பழத் தின் குறுக்கு வெட்டுமுகம், 4. கெரற்றியரா லிற்தரா லிஸ்; 5. பரிங்ருேனியா.
நீராற் பரம்பலடையும் பழங்கள்:- (1) கொக்கசு நுயுசிபெரா (தெங்கு): இதன் நாரான இடைக்கனியம் காற்றை உள்ளடக்கி பழத்தைப் பாரமற்றதாக்கிறது. இதன் வித்தைச் சூழ்ந்து மிகக் கடினமான உட்கணியம் உள்ளது; இது நீர் வித்தினுட் புகுந்து அழுகச்செய்வதைத் தடுக்கின்றது. (2) (கலோபில்லம் ஈனுேபில்லம் (உரு. 174-2): வித்தைச் சூழ்ந்து கடற்பஞ்சு போன்ற படை

Page 173
33份 உயர்தரத் தாவரவியல்
உள்ளதால் பழம் பாரங் குறைந்ததாக அமைகிறது. (3) பரிங் ருேனியா இரசிமோசா (உரு. 174-5): பழமானது நார் படைகளையும் கடற்பஞ்சு போன்ற படைகளையும் கொண்டதால் பாாம் குறை வாக உள்ளது. இதன் பழத்தில் நான்கு சோணைகள் உள்ளதாகவும் உச்சியில் முடிபோல் அமைந்த நிலைபேருரன புல்லிவட்டத்தையும் கொண்டது. தோல் போன்ற சுற்றுக்கனியம் நீரை உட்புகவிடாது. (4) சேர்பெரா மங்கா ஸ்:- இது மாம்பழத்தை ஒத்தது; ஆனல் நாரான மூடுபடைகளால் சூழப்பட்டுள்ளது. (5) றேர்மினலியா கற்றப்பா (உரு. 174-3): இதன் பழம் தக்கையாலான மிதக்கும் படை ஒன்ருல் வெளியில் சூழப்பட்டுள்ளது; இப்படை நீரை உட் புகவிடாது தடுப்பதோடு, பழத்தையும், பாரம் குறைந்ததாக்குகிறது. (8) நீலம்பியம் (தாமரை) உரு. 174-1: முற்றியவுடன் பூக்காம்பி லிருந்து விடுவிக்கப்பட்ட இதனுடைய பழம் நீரின் மேற்பரப்பில் மிதக்கும். இதனுடைய பழம் ஒடுங்கிய தட்டு வடிவமான கடற் பஞ்சு போலமைந்த ஏந்தியில் பொதிந்திருக்கும் சூல்வித்திலைகளைக் கோண்டது. இக்கடற்பஞ்சான அமைப்பு அழுகலடைய வித்துக் கள் ஒவ்வொன்ருக நீருக்குள் விழும். (7) நிம்பியா (அல்லி): நீருக்குள்ளேயே பழம் விருத்தியடைந்து, பின் வெடிப்பதனல் வித்துக்களை வெளியேற்றுகிறது. ஒவ்வொரு வித்தையும் சுற்றியுள்ள மேல்வளரியானது ஒரு காற்றுக்குமிழியை உள்ளடக்குவதால், மிதப் L ற்கு வாய்ப்பாகிறது. மேல்வளரியானது அழுகலடைய, வித்து நீருக்குள் விடுவிக்கப்பட்டு அடித் தரையை அடைகிறது. (8) இபி சுக்கசு நீலியேசியசு இதன் பாரம் குறைந்த வில்லையப் பழங்கள் அழுகலடையாமல் நீரில் நீந்துவதை நாம் அவதானிக்கலாம். (9) G + b óur T sé ö (yII 6ð Jr (Heretiera Littoralis):- g) 56ör பழம் தோணியுருவானது. (உரு. 174-4). இதன் சுற்றுக்கனியம் தோல்போன்று இறுக்கமாகவுள்ளதால் நீர் உட்புகமாட்டாது வித்தைச் சூழ நார்ப்படைகளிருப்பதால், இது பாரம் குறைந்த பழமாகிறது. (10) கண்டல்கள் (Mangroves) இன் வித்துக்கள் பழச்துள் தாய்மரத்திலிருக்கும் பொழுதேயே முளைத்து நீரால் காவப்பட்டு, வளர்ச்சிக்கு உகந்த இடங்களில் நிலைநாட்டிக் கொள் ளுகிறது. உ+ம்: இரைசோபோரா, அவிசென்னியா, புறுகெயிரா, ஏஜிசீருஸ். நீராற் பரம்பலடையும வித்துக்கள்:
இப்பர் (Rubber; கீவியா பிரேசிலென்சிசு): சுற்றுக்கனியத் தின் பகுதி தனி வித்தை உள்ளடக்குகிறது சுற்றுக்கனியத்துக்கும் வித்துவுக்கும் இடையில் காற்று உள்ளடக்கப்பட்டிருக்கிறது;
அதனல் வித்து பாரம் குறைந்ததாகி இலகுவாக நீரில் மிதக் கின்றன

பழங்களும் வித்துக்களும் பரம்பல் 3.31
காற்றற் பரம்பல்:
காற்ருற் பரம்பலடையும் பழங்களும் வித்துக்களும் உலர்ந்து மிக இலேசாய் உள்ளன. இவற்றில் காற்றினல் மிக இலகுவாகப் பரவலடைவதற்கு ஏற்றனவாக சில தூக்கங்கள் (Appendage) உள்ளன. இவை அனேக அளவில் தோற்றுவிக்கப்படுகின்றன; ஏனெ னில் இவற்றுள் சிலவே ஏற்ற வாழிடங்களை அடையும். இப்பழங் களும் வித்துக்களும் உயரமான மரங்களிலும், ஏறிகளிலும் தோற்று விக்கப்படுவதால் காற்ருல் எளிதில் காவிச் செல்லப்படுகிறது.
(1) தூக்கங்களைக் கொண்ட பழங்களும் வித்துக்களும்:
('Lupi dig,60) Li'l Guit p5up60fp'-Parachute mechanism); (A) சிற்குகள் உள்ள பழங்கள் உரு. 175) சில பழங்களில் மென்சவ்வு போன்ற அல்லது சிறகு போன்ற தூக்கங்களைக் கொண்டுள்ளதால் காற்றில் மிதந்து செல்வதற்கு மிகவும் குறைந்ததாக விளங்குகிறது. காற்றின் விசை நீடிக்குமட்டும் இவை கீழே விழப்படாது தொடர்ந்து கூடிய தூரங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. டிப்றிருேகாப்பசு (உரு. 175-4), கைரோக்காப்பசு இவற்றில் நிலை
gil-leldné
இpடு
உரு: 175: சிறகுகளைக் கொண்ட பழங்கள். 1. நீரோக்காப்பஸ் 2. கொம்பிரீற்றம், 3, றிரோலோபியம், 4. கைரோக் கார்பஸ், 5. டிப்நிரோகார்ப்பஸ்.

Page 174
332。 உயர்தரத் தாவரவியல்
பேருன புல்லிகள் சிறகுகளாக விருத்தியடைகின்றன. பெற்ரியா வொல்லுபிலிஸ்,-இவற்றின் பழத்தில் நிலைபேருன புல்லிகள் உண்டு.
இப்பழங்கள் காற்றில் சுழன்று ஈற்றில் காற்று விசை குறையும் போது கீழே விழுகிறது. நீரோலோபியம், இதனுடைய பழத்தின்
நுனியில் சிறகுபோன்ற தூக்கம் உண்டு (உரு. 175-3). கொம்பிரீற்றம் (உரு. 175-2) இதனுடைய பழத்தில் மென்சவ்வு போன்ற வரம்
புகள் உண்டு. ஹீரோ காப்பசு (உரு. 175-1) இதனுடைய பழத்தில் வட்டமான மென்சவ்வு போன்ற சிறகு உண்டு.
(B) சிறகுகளைக் கொண்ட வித்துக்கள் : சில உலர்ந்த வெடிக் கின்ற வித்துக்களில் விதைவெளியுறையிலிருந்து தாள் போன்ற மெல்லிய விரிவுகள் காணப்படும். இவை சிறகுகளாகப் பயன்பட்டு வித்துக்களைப் பாரம் குறைந்ததாகச் செய்து காற்றில் பரம்பல்டைய ஏதுவாகிறது. றெக்கோமா, இல் (உரு. 176-3) சிறிய வித்துக்களைச் சூழ ஒடுங்கிய விரிவுகள் உண்டு. ஒரோ சைலோன் (உரு. 176-1) இல். வித்துக்களைச் சூழப் பெரிய குறைவான ஒளிபுகவிடும் இயல்புள்ள தாள் போன்ற வெளிமுளை உண்டு. மொரிங்கா (கறி முருங்கை) இல்
உரு. 176: சிறகு களை க் w கொண்ட வித்துக்கள். ;િ 1. ஒரோசைலோன்:
2. மொரிங்கா,
છે: 凯
3. றெக்கோமர், டொலிக்கான்ட் .4 ويؤكر
வித்துக்கள் (உரு. 176-2) சதைப்பற்றுள்ள வெளிமுளைகளைக் கொண்டது. இது உலர்ந்தவுடன் மென்சவ்வு இறகுகளாகிறது. டொலிக்கான் ட்ரோனி, (உரு. 176-4) இல் வித்துக்கள் இறுக்கமான மெல்லிய தக்கையான இறகுபோன்ற தூக்கங்களைக் கொண்டது.
மயிருள்ள தூக்கங்களைக் கொண்ட பழங்கள் (d. c. 177): திரிபடைந்த அங்காப்பிலிகளான (குழிவுக்கலனி) வேர்னுேனியா (உரு. 177-2), திரைடாக்சு (உரு. 177-3), எமிலியா, லோனியா, போன்றவற்றில் நிலைபேருன விருத்தியிலிக்குரிய புல்லிகளிலிருந்து விருத்தியாக்கப்பட்ட முடிபோலமைந்த குடுமி, அதன் பழங்க்ளின் உச்சியில் உண்டு. இக்குடுமி மயிர்கள் பரக்குடை பொறிமுறைகளைத் தோற்றுவிப்பதோடு, பாரம் குறைந்ததாகவும் ஆக்குகின்றன. காற்
 
 

பழங்களும் வித்துக்களும் பரம்பல் 333
றில் இப்பழங்கள் சுழன்று, பின் வேறு இடங்களுக்குக் காவப்படு கின்றன. கிளிமாற்றிஸ் (உரு. 177-1) வினது சிறு பழங்களில் நிலை பேருன தம்பங்களிலிருந்து உருவா கிய இறக்கையுருவான வால்கள் உண்டு.
உரு. 177 மயிருள்ள தூக்கங்களைக் கொண்ட பழங்கள் 1. Gaiti மாற்றிஸ், 2. வேர்னேணியா,
3. திரைடாக்சு.
மயிர்களுள்ள வித்துக்கள் : சில வித்துக்களின் விதைெ யுறைகளிலிருந்து மயிருள்ள அல்லது இறகுள்ள வெளிமுளை தோன்றுவதால் பாரம் குறைந்ததாகக் காணப்படுகின்றன. இவை காணப்படும் உலர்ந்த வெடிக்கின்ற பழங்கள் பிளவுபட, வித்துக்கள் மிகவும் இலகுவாக காற்றல் காவப்படுகிறது. கலோற்ரோப்பிஸ், 96ा
உரு. 178: மயிர்களையுடைய வித்துக்கள். 1. கலோற்ரோப்டி
2. அனுேடென்ட்ரோன், 3. கொசிப்பியம், 4, قliبه ر ருே னியா.
வித்தில் (உரு, 178-1) இலேசான மென்மையான மயிர்கள் 8ք(5 முனையில் உண்டு. அல்ஸ்ருேனியா (உரு. 178-4) வின் வித்துக்கவுரில் ஒவ்வொரு முனையிலும் மயிர்க் கூட்டங்கள் உண்டு. ாைற்றியா, 9) டென்ட்ரோன் (உரு. 178-2), போன்றவற்றின் வித்துக்களில் டி ருள்ள வெளிமுளைகள் உண்டு . இவை யாவும் இறகுள்ள த்துக்க

Page 175
334 உயர்தரத் தாவரவியல்
ளென வழங்கப்படும். இபிசுங்க்கஸ் மைக்கிருந்தசு, வினது வித்துக் களைச் சூழ மயிருள்ள வெளிமுளைகள் விதைவெளியுறையிலிருந்து தோற்றும். கொசிப்பியம் (உரு. 178-8) இனது வித்துக்கள் மென் மையான திரள்போன்ற இலேசான மயிர்களால் சூழப்பட்டிருக்கும். இம்மயிர்கள் காற்றை - ள்ளடக்கி வித்துக்களை இலேசான தாக்கின் றன. ** நிலத்துக்கு அண்மையாக வளரும் செடிகளும், பூண்டுகளும் மயிருள்ள வித்துக்களையும் பழங்களையும் தோற்றுவிக்கின்றன. இவை மிகஇலகுவாக காற்றல் மேலே தூக்கப்பட்டு காவிச்செல்லப்படுகின்றன
(2) பாரம் குறைந்த (இலேசான) வித்துக்கள் ஒக்கிட்டுகள், அரிஸ்றலோக்கியா, ஸ்றைர்கா போன்றவற்றினது வித்துக்கள் மிகவும் சிறியனவாயும் இலேசானதாயும் உள்ளன. வில்லையங்கள் பிளவுபட இவ்வித்துக்கள் காற்ருல் தன்னிஷ்டப்படி காவிச்செல்லப்படுகின்றன.
(3) ஸ்பின்னிபெக்ஸ் இசுக்குவாரோசஸ், இல் முழுப் பூந்து ணரும் கடற்கரையில் உருண்டோடும்போது, வித்துக்கள் வெளிய கற்றப்படுகிறது.
(4) தூபமூட்டி (5 Spiš (p6op (Censor mechanism): Count' ), ஆர்கிமோன் மெக்சிக்கான, காற்றினல இதன் பழங்களில் தோற்று விக்கப்படும் குலுக்கவ சைவுகளால், வித்துக்கள் வெளியகற்றப்படு கிறது. விலங்குகளாற் பரம்பலடையும் வித்துக்களும் பழங்களும் :
(a) ஊணுகப் பாவிக்கப்படும் பழங்களும் வித்துக்களும் : பல வித பழங்களின் உண்ணக்கூடிய பகுதிகளை விலங்குகள் உபயோகித்து விட்டு, வித்துக்கள் வீசப்பட்டு விடுகின்றன. விலங்கினங்களின் இடப் பெயர்ச்சியடையும் இயல்பே இப்பரம்பலுக்கு உதவுகின்றன. வேம்பு, குருவிச்சை போன்றவற்றின் பழங்களைப் பறவைகள் முழுதாக விழுங் குகின்றன. இவற்றின் உடலுள் பழங்களின் சதை சமிபாடடை கின்றது. தடித்த வித்துறைகளைக்கொண்ட வித்துக்கள் பறவைகளின் மலத்துடன் வெளிப்பட்டு பரம்பலடைகின்றன. வேம்பு, குருவிச்சை போன்றவற்றின் வித்துக்கள் ஒட்டும் தன்மை உள்ளதால், இப்பழங் களின் சதையை பறவைகள் உண்டபின், சொண்டுகளை கிளைகளின் மேல் தேய்த்து, வித்துக்களை பரவலடையவும் செய்யலாம். ஊணுகப் பாவிக்கும் பழங்களின் வித்துக்களின் விதைகள் புடைத்த விதை, யுறைகளை அல்லது வழுவழுப்பான மேற்பரப்பை (உ+ம் : கெக்கரி) அல்லது கசப்புத்தன்மையை (உ+ம்: தோடை) போன்றவற்றை உடையதால் விலங்குகளிலிருந்து தப்பித்துக் கொள்ளுகிறது. சில பழங்களில் சுற்றுக்கனியம் சதைப்பற்றுள்ளதாகவும், ஆகாரத்துக்

பழங்களும் வித்துக்களும் பரம்பல் 335
கேற்றதாகவும் அமைகின்றன: உ+ம்: கொய்யா, தக்காளி, முந் திரிகை. சிலவற்றில் மேல் வளரி இனிப்பாகவும் உருசியுள்ளதாகவும் இருக்கும்; உ+ம். மங்குஸ்தீன், பித்திக்கலோபியம் டுள்சீ, நெப்லீயம் லப்பேசியம் (ரம்புட்டான்).
(b) Sea வித்துக்களும் பழங்களும் ஒட்டும்தன்மை உள்ளவை. இவை விலங்குகளின் உடல்களில் ஒட்டுண்டு, வேறு இடங்களுக்குக் காவப்படுகின்றன. உ+ம் போயர்காவியா (உரு. 179-3), குருவீச்சை (c) எப்ரசு (குண்டுமணி), அடனுன்தரா (ஆணைக்குண்டுமணி),
உரு 179: விலங்குகளால் பரம்பலடையும் பழங்கள்; 1. மாற்றீனியா டயான் ட்ரா, 2 சாந்தியம், 3. பொயர்காவியா, 4. உரென, 5. றிரயம்பெற்ரு.
போன்றவற்றில் வித்துக்கள் பிரகாசமான நிறங்களையுடையது; ஆம ணக்குவிதை வண்டை ஒத்தது; அதனுல் இவை தவறுதலாக பறவைக ளால் காவப்பட்டு பின் வீசப்படுகிறது. (d) சில பழங்களிலும் வித் துக்களிலும், மயிர்கள், வன்மயிர்கள், முட்கள், அல்லது கொளுக் கிகள் இருப்பதால் விலங்குகளின் தோலில் ஒட்டிக்கொள்ளுகின்றன. உ+ம்: மாற்றீனியா டயான்ட்ரா (உரு. 179-1), இதில் பலமுள்ள வளைந்த இரு கொழுக்கிகள் உள்ளன. றயம் பெற்ற (உரு. 179-5), (ஒட்டடிக்காய்) இதில் வன்மயிர்கள் போன்ற கொளுக்கிகள் அதன் சுற்றுக்கனிய வெளிமுளைகளாகத் தோற்றுகின்றன. சாந்தியம் (உரு. 179-2) இதில் அங்காப்பிலியானது கொளுக்கிபோன்ற பூவடியிலை களால் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. அக்கிராந்தசு, வில் பூவுறைகள் கொழுக்கிகளாக நிலைபேறடைகிறது. அமராந்தசு ஸ்பைனுேசசு, இதில் பூவடியிலைகள் முற்களுள்ளதாகிறது. மிம்மோசா பியுடிக்கா, வில் மயிருள்ள பழங்கள் விலங்குகளில் தோலில் ஒட்டிக்கொள்ளு கிறது. றிபியுளசு (நெருஞ்சி), இதனுடைய ஒவ்வொரு சிறுபழத் திலும் இரண்டு சோடி இறுக்கமான முட்களுண்டு. சைடா, வில்

Page 176
536 உயர்தரத் தாவரவியல்
ஒவ்வொரு சூல்வித்திலைக்கும் இரு பின்நோக்கி வளைந்த சொண்டுகள் உண்டு. உரெனு (உரு. 179-4) வில், பழத்தினுடைய மேற்பரப்பில் சிறு முட்கள் உண்டு.
அதிர்ந்து வெடிக்கும் பொறிமுறை :
சில உலர்ந்த வெடிக்கின்ற பழங்கள், சுற்றுக்கனியத்திலிருந்து நீரை இழப்பதால் உண்டாகும் சடுதியான மாற்றங்களினல் அதிர்ந்து வெடிக்கும். இதன் விசையால் வித்துக்கள் பரவலடைகின்றன. உ+ம்: பயிற்றை, குண்டுமணி (ஏப்ரசு), போன்றவற்றில் இதை அவதானிக்கலாம். பிக்சா (Byxa) வில் இதன் வில்லையம், அதிர்ந்து வெடிக்கும்போது, இருவால்வுள்ள வில்லையமாகப் (Bivalved capsule) பிளந்து, வித்துக்களை வெளியேற்றுகிறது. பிளவைப்பழங்களான ஆமணக் கு, இரப்பர் போன்றவை அதிர்ந்து வெடிக்கும் பொழுது சிறுபழங்களை வெகு தூரத்திற்கு விசையோடு தள்ளுகிறது. ருயலியா வின் வில்லைய்ம் அதன் நுனியில் ஈரத்தன்மை விழுந்தவுடன் அதிர்ந்து வெடிக்கின்றது. போல்சம் (Balsam) இன் வில்லையப் பழங்கள் பொருமிய இழுபட்ட சுவர்களை உடையது; எனவே இப்பழங்களில் சிறு அமுக்கம்பட்டவுடன், இவை விசையோடு பிளவுபடுகின்றன.
அத்தியாயம் 21 வித்துக்கள், பழங்கள் ஆகியவற்றின் அமைப்பு-வித்துமுளைத்தலும்
நாற்றுகளின் அமைப்பும்,
வித்தமைப்பு:
கருக்கட்டலுக்குப்பின், ருல்வித்து முதிர்ச்சியடைந்து உரு வாகும் அமைப்பே வித்து என்ப்படும். ஒரு வித்து பிரதானமாக ஒரு விருத்தியடையாத சிற்றுருத் தாவரத்தைக் (முளையம்) கொண்ட தாயிருக்கும். உறங்கு நிலையிலுள்ள முளையம் பாதுகாப்பு உறையாக அமைந்த விதைவெளியுறையால் சூழப்பட்டிருக்கும். விருத்தியடை யும் ஒவ்வொரு இளம் வித்திலும், ஒரு முளையம், ஒரு வித்துறை ஆகியவற்றுடன், வித்தகவிழையம் , அல்லது உணவுச் சேமிப்பின்ழ யமும் இருக்கின்றது. வித்து முளைக்கும் பொழுதோ, முளைப்பதற்கு

வித்துக்களின் அமைப்பு 337
முன்போ இவ்வித்தகவிழையம் முளையத்தினல் சமிக்கப்பட்டு அகத் துறிஞ்சப்படுகின்றது. முளையத்தின் உறங்குநிலையானது, வித்தை தாய்த்தாவரத்திலிருந்து விடுவித்தபின் தமது வளர்ச்சியை மீண்டும் ஆரம்பிக்கவல்ல ஏற்ற நிபந்தனைகள் கைகூடுமட்டும், தம்மை வாழத்தக்க (Viable) நிலையில் வைத்துக்கொள்ள ஏதுவாகிறது. வித்துக்கள் இனம்பெருக்கும் உறுப்புகளல்ல. ஏனெனில் இனம் பெருக்கலான் முட்டைக்கலத்தின் கருக்கட்டலோடு தோன்றும் நுகத்திலிருந்து தோற்றுவிக்கப்படும் முளையத்தோடு (சிற்றுருத் தாவ ரம்) முற்றுப்பெறுகிறது. எனவே வித்துக்கள்; உண்மையில் தாவ
ரங்களை பரம்பலடையச் செய்யும் உறுப்புக்களாகும். எனவே வித்து முளைக்கும்பொழுது ஒரு புதிய தாவரம் தோற்றுவிக்கப்பட மாட்டாது; பதிலாக, இளம் தாவரமாகிய முளையம் தமது
வளர்ச்சியை புதுப்பித்துக் கொள்ளுகிறது.
சில வித்துக்களில் ஒரு உறுதியான விதைவெளியுறையும், ஒரு மெல்லிய உள்ளுறையான மூடுபடையும் இருக்கின்றன. ஏனைய வித்துக்களில் தனித்த ஒரு உறையே இருக்கின்றது. பெரும்பாலான தாவரவினங்களில் வித்துறைகள் உறுதியானதாகவும், அனேகமாக நீர் உட்புகாததாகவும் அமைந்திருக்கும். உள்ளிழையங்களிலிருந்து நீர் ஆவியாதலின் தொகையை, வித்துறைகள் குற்ைக்கின்றன. அதோடு, ஒட்டுண்ணிகள் வித்துக்குள்ளே புகாதபடியும், பொறி முறைக் காயங்கள் உண்டாகா வண்ணமும் பாதுகாக்கின்றன. மேலும், சில இனங்களின் வித்துக்களிலுள்ள தடித்த வித்துறைகள், உயர் காலநிலைகளையும் தாழ் காலநிலைகளையும் தாங்கவல்லன. வித் துறையின் மேலே வித்துத்தழும்பு எனவழைக்கப்படும் ஒரு சிறிய தழும்பு வழக்கத்தில் தோன்றுகின்றது. இத்தழும்பு, வித்து வித்துக் காம்புடன் இணைக்கப்பட்ட இடத்தைக் குறிக்கின்றது. வித்துக் காம்பு வித்தை பழத்தின் உட்பக்கத்துடன் இணைக்கின்றது. அனேக மான வித்துக்களில் வித்துறைகளின் மேற்பரப்பில் நுண்டுவாரம் எனவழைக்கப்படும் ஒரு நுண்டுளை உண்டு. பயிற்றை, அவரை (உரு. 180-1) போன்றவற்றில் வித்துக்கள் முதிர்ந்ததும் நுண்டு வாரம் தெளிவாகத் தெரியும். ஆனல், பிற சாதிகளில் கருக்க்ட் டலுக்குப்பின் கவசங்கள் வளர்ச்சியடைவதால் நுண்டுவாரம் தெளி வாய்த் தெரிவதில்லை. சில தாவரங்களின் வித்துறைகளில் (உ+ம்: ஆமணக்கு), வித்துக்காம்பு வித்துறையுடன் இணைவதால் உண்டாகும் ஒரு தவாளிப்பைக் (சந்திக்கோடு-Raphe) காணலாம். (உரு. 182-B)
அங்கியர்ஸ்பேமின் முளையம் ஒன்று அல்லது இரண்டு வித்திலை
களையும், வித்திலைகளின் பக்கத் துரங்கங்களாக ருகின்ற நீண்ட
முதலச்சு (Primary axis) ஒன்றையும் கொண்டுள்ளது. முதலச்சிலே
தா. 22 h−

Page 177
338 உயர்தரத் தாவரவியல்
வித்திலைகள் இணைந்துள்ள புள்ளிக்கு மேலேயுள்ள பாகம் வித்திலை மேற் றண்டு (Epicotyl) அல்லது முளைத் தண்டு (Plumule) என வழைக்கப்படும். வித்திலைகள் அச்சுடன் இணைந்துள்ள புள்ளிக்குக் கீழுள்ள பாகம் வித்திலக் கீழ்த் தண்டு (Hypocotyl) எனவும், அச்சின் அடி அந்தம் முளைவேர் (Radicle) எனவும் அழைக்கப்படும். வித்திலைகள் அமைப்பில் இலைகளை ஒத்தவையாகும். வித்திலைகளின் தொழில்கள் பின்வருவனவேயாம்;
(1) முளையத்தைச் சூழ்ந்துள்ள வித்தகவிழையத்திலிருந்து உணவைச் (நொதியங்களைச் சுரந்து) சமிக்கச் செய்கின்ற தொழிலை யும், (2) அகத்துறிஞ்சுகின்ற தொழிலையும், (3) உணவைச் சேமிக்கின்ற தொழிலையும், (4) முதலச்சைப் பாதுகாக்கும் தொழி லையும், பிரதானமாகப் புரிகின்றன. சிறப்பான இத்தொழில்களைப் புரிவதால், இவ்வித்திலைகள் சாதாரண இலைகளிலிருந்து மாறுபட்ட அமைப்பையுடையதாகும். ஆமணக்கு, அவரை போன்றவற்றி லுள்ள நாற்றுகளில், தட்டையாகவும் அகலமாகவும் இருக்கும் வித் திலைகள், அனேக நாட்களுக்கு நிலைத்து நின்று, பச்சையாக மாறி உணவை ஆக்கும் செயலை நடாத்துகின்றன. ஆனல் சில தோட்ட வகை அவரைகளில், வித்துக்கள் முளைத்த சில நாட்களுக்குள், சதைப் பிடிப்பான வித்திலைகள் அவற்றிலிலுள்ள சேமிப்புணவு செலவழிந்த பின், சுருக்கமடைந்து வாடி கீழே விழுந்துவிடுகின்றன. முளையித் தினில் ஒரு வித்திலை மட்டுமே காணப்பட்டால், அவை ஒருவித்திலைத் தாவரங்கள் எனவும், இரு வித்திலைகள் காணப்பட்டால் இருவித் திலைத்தாவரங்கள் எனவும் வழங்கப்படும்.
முதலச்சுடன் வித்திலைகள் இணைந்துள்ள புள்ளிக்குக் கீழுள்ள பகுதியாகிய வித்திலைக் கீழ்த்தண்டு, ஒரு குறுகிய தண்டுபோன்ற இழையத்திண்வாயிருக்கும் வித்திலைக் கீழ்த்தண்டின் அடி அந்தத்தில் முளை வேர் உளது. இம் முளைவேர் நாற்றின் முதல் வேராக விருத்தி யடைகின்றது. வித்திலைக்கு மேலேயுள்ள முதலச்சின் பகுதியான வித்திலை மேற்றண்டு, புதுத் தாவரத்தின் இளந்தண்டாக வளருகின் றது. முதலச்சின் வளர்ச்சியிழையங்களாகிய வித்திலைக் கீழ்த்தண்டு வித்திலைமேற்றண்டு என்ற பாகங்களிலிருந்து, முறையே வேர்களும் அங்குரங்களும் விருத்தியடைகின்றன.
வித்தகவிழையத்தின் கலங்களில் சாதாரணமாக கரையுந் தன் மையில்லாத சேமிப்புணவு பெருமளவில் இருக்கின்றன. இச்சேமிப் புணவு வித்துக்கள் முளைக்கும் முன்போ அல்லது முளைக்கும் பொழுதோ முளையத்தினல் செலவழிக்கப்படுகிறது. அவரை வித்துக்கள், நிலக் கடலைகள், பூசணி வித்துக்கள் போன்ற தாவர இனங்களின் வித்

வித்துக்களின் அமைப்பு 339
துக்களிலும் வித்தகவிழையத்தில் சேமிக்கப்பட்டிருக்கும் உணவு பெற் ருேர் தாவரங்களை விட்டுப் பிரியுமுன்பே முளையத்தினுல் அகத்துறிஞ் சப்பட்டு விடுகின்றன இத்தகைய வித்துக்கள் முதிர்ச்சி அடைந் ததும், முளையங்களையும் வித்துறைகளையும் மட்டுமே கொண்டதாய் இருக்கும்; இத்தகைய வித்துக்களை வித்த கவிழையமில்லா வித்துக்கள் (Exendospermous seeds) எனப்படும். ஆனல் சோளம் ஆமணக்கு, நெல் தெங்கு போன்ற வேறும் பல இனங்களில் முதிர்ந்த வித்துக்கள் ஒவ் வொன்றிலும் ஒரு முளையமும் ஒரு விதைவெளியுறையும் வித்தக விழையமும் இருக்கின்றன: இவ்வித வித்துக்களை வித்த கவிழைய முள்ள வித்துக்கள் (Endospermous seeds) என அழைக்கப்படும். வித் தகவிழையமுள்ள வித்துக்கள் நட்டப்பட்டதும், அவை நீரை அகத்து றிஞ்ச ஆரம்பிக்கப்பட்ட பின்பே முளையங்கள் வித்த கவிழைய உணவு களை அகத்துறிஞ்சுகின்றன. எனவே வித்துக்கள் முளைக்கும் போது தமது ஆரம்ப உணவுகளை வித்த கவிழையத்திலிருந்து அல்லது முளை யத்தின் இழையங்களிலிருந்து பெற்றுக்கொள்கிறது. அநேக தாவரங் களின் வித்துக்களில் காபோவைதரேற்றுக்கள் மிகுதியான அளவில் சேமிக்கப்படுகின்றன. இவை பிரதானமாக மாப்பொருளா வும் (சோளம், அரிசி, அவரை), அலரச் செலுலோசுக்களாகவும் (பேரீஞ்ச வித்துக்கள்), சில சமயங்களில் வெல்லங்களாகவும் இருக்கின்றன. காபோவைதரேற்றுக்கள், பிரதானமாக வளர்ச்சிக்கு வேண்டிய சத் தியைக் கொடுப்பதிலும், கலச்சுவர்ப் பொருளான செலுலோசையும். உற்பத்தி செய்வதிலும் பயன்படுகின்றன. புரதங்கள் எல்லா வித் துக்களிலும் சேமிக்கப்படுகின்றன. புரதங்கள் பிரதானமாக புது முதலுரு உருவாக்க உபயோகப்படுத்தப் படுகின்றன. அவரை, பயறு போன்றவற்றில் பெருமளவில் புரதங்கள் சேமிக்கப்படுகின்றன. பல தாவரங்களின் வித்துக்களில் , முக்கியமாக சத்தியைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்படும் கொழுப்புக்களும் எண்ணெய்களும் ஒதுக்க உணவு களாய் இருக்கின்றன. ஆமணக்கு, தெங்கு எள்ளு ஆகியனவற்றின் வித்துக்கள் மிகுதியான கொழுப்புக்களையும் எண்ணெய்களையும் கொண் டனவாய் இருக்கின்றன. பலவகை வித்துக்கள், காபோவைதரேற் றுக்கள், கொழுப்புக்கள், புரதங்கள் ஆகிய எல்லா மூன்று பிரதான வகை சேமிப்பு உணவுகளையும் கொண்டிருக்கின்றன. எல்லாMத்துக் களிலும் நீரிற் கரையா உணவுகளை நீரிற் கரையும் உணவுகளாக மாற்றுகின்ற சமிபாட்டு முறையானது முளைத்தலின் ஒரு முறையான அவத்தையாக இருக்கின்றது. ஏனெனில் நீரில் கரையும் உணவுகளை மட்டுமே கலங்களினூடாகக் கடத்தப்பட்டு வளருகின்ற முளையங்களி ஞல் உடனே பயன்படுத்தப்படுகின்றன.

Page 178
340 உயர்தரத் தாவரவியல்
பலவகை வித்துக்களின் பிரத்தியேக அமைப்புக்கள்
அவரைவித்தின் அமைப்பு
(உரு. 180):- இது வித்தகவிழையம் இல்லாத இரு வித்திலை யுள்ள வித்தாகும். இவை அவரையப் பழத்தின் உட்புறமாக குல் வித்திழையால் (வித்துக்காம்பால்) தொடுக்கப்பட்டுள்ளது. வித்துக்கள் விழும்பொழுது சூல்வித்திழை சிதைந்து வித்தில் வித்தத் தழும்பு என்னும் வெண்மையான தழும்பு ஏற்படுகின்றது. வித் துத் தழும்புக் குக் கீழே நுண்டுவாரம் உண்டு. வித்துத் தழும்புக்கு மேலேயுள்ள வரம்பு சந்திக்கோடுகளால் தோற்றுவிக்கப்பட்டது வித் துறைகள் சிறப்பியல்பான நிறங்களையுடையன; இவை அவரையில் இனத்துக் கினம் வேறுபடும். பொதுவாக அவை நிறத்தில் கருமை கபிலம் அல்லது வெண்மையாகக் காணப்படும் வெளிவிதையுறை சிறிது புடைத்தும், மூடுபடை மெல்லியதாகவும் காணப்படும்; ஆனல் இவ் விரண்டும் ஒருமித்து இணைந்தே காணப்படும். வித்துக்களை நீரில் ஊற வைத்த ல் வித்துறைகள் பொருமி, இளகி எளிதில் அகற்றக்கூடிய தாகிவிடும். வித்தின் உட்பாகம் முழுமையும் முளையத்தைக் கொண்டது; குறிப்பாக இரண்டாகப் பிரிக்கக்கூடிய இரு சதைப்பற் றுள்ள வித்திலைகளால் ஆனது. சந்திக்கோடுக்கு எதிர்ப்புறமாகவுள்ள வித்தினது பக்கத்தில் முளைவேர் காணப்படும்; இதன் நுனி நுண்டு
உரு. 180: பயற்றம் வித்தின் அமைப்பு
வாரத்தை நோக்கி நீண்டிருக்கும். முளைவேரோடு மேல்நோக்கி தொடர்பாக உள்ள பகுதி வித்திலைக் கீழ்த்தண்டு ஆகும்; இதன் நுனி யில் முளைத்தண்டு உள்ளது. முளைத்தண்டில் நன்ருக வியத்தமடைந்த இரு இலைகள் வளரும் முனையைச் சூழ்ந்து காணப்படும். முளைத்தலுக் குப்பின் உண்டாகும் அவரைத் தாவரத்திற்கு இதுவே உண்மையான இலைகளாகும். எனவே அவரை வித்தில் சேமிப்பு உணவு இரு பெரிய
 

வித்துக்களின் அமைப்பு 34
வித்திலைகளில் மட்டுமே காணப்படும். அதனுல் இவ்வித்திலைகள் உண்மை இலைகளைப்போல் தொழிற்படாது. அதோடு அவரை வித்தில் வித்தக விழையம் இல்லை என்பது புலனுகிறது; ஏனெனில் விருத்தியாகும் முளை யத்தினல் அகத்துறிஞ்சப் பட்டபின்னரே இவ்வித்துக்கள் தாய்த் தாவ: ரத்திலிருந்து விடுவிக்கப்படுகின்றன.
ஆமணக்கு வித்தின் அமைப்பு
(உரு. 181): இவ்வித்துக்கள் மூன்று சூல்வித்திலைகளுள்ள சூலகத்திலிருந்து உருவாகிய வில்லையத்துள் காணப்படும். ஒவ்வொரு சூல்வித்திலையும் ஒருவித்தைத் தோற்றுவித்து, வில்லையத்தின் மத்திக்கு மெல்லிய காம்பால் தொடுத்துவிடுகிறது. வில்லையம் முற்றியநிலை யில் அதிர்ந்து பிளவுற்று வித்துக்களைச் சிதறுகிறது. வித்தின் குறுகிய நுனியில் சதைப்பற்றுள்ள பகுதி ஒன்றுள்ளது. இதுவே மேல் வளர் சதை எனப்படும். இது விதை வெளியுறையிலிருந்து விருத்தியடையும். மேல்வளர்சதை நீரை உறுஞ்சி முளைத்தலை ஆரம்பிக்க உதவுகிறது. இது நுண்டுளையை மறைத்த வண்னம் அமைந்திருக்கும். வித்துத் தழும்பும் சந்திக்கோடும் நன்ருகப் புலப்படுகிறது. வித்து வித்துக் காம்புடன் இணைக்கப்பட்ட இடமே வித்துத்தழும்பு எனவழைக்கப் படும். விதை வெளியுறை கடினமானதும் எளிதில் உடைக்கக்கூடிய
உரு. 1811 ஆமணக்கு வித்தின் அமைப்பு. A. தட்டையான மேற்பரப் பின் தோற்றம். B. பக்கமாக அமைந்த தோற்றம். C. வித்துறைகள் அகற்றியபின் வித்தை நெடுக்காக இரண்டு பாதிகளாக பிளவுபடுத்தி மெல்லிய வித்திலைகள் காட்டப் பட்டுள்ளது. D. வித்தின் உட்பகுதி நீள்ப்பக்கமாக வெட் டப்பட்டுள்ளது. நுண்டுளையானது மேல்வளர்சதையால் மூடப்பட்டுள்ளது.
g5r. 2 2 a

Page 179
342 உயர்தரத் தாவரவியல்
தாகவுமிருக்கும். மூடுபடை மென்சவ்வுபோன்ற L1600 tun Sub. வித்தின் வெளிப்புறத்தில், கருமையான பகுதிகளும், கருஞ்சாம்பர் நிறமான பகுதிகளும் உண்டு, அதனல் வித்து ஒரு விசித்திரமான தோற்றத்தை அளிக்கிறது. வெளித்தோற்றம் இவ்வித்து வண்டை ஒத் திருப்பதால், இவை பறவைகளால் தவறுதலாகப் பொறுக்கப்பட்டு பரம்பலடையவும் ஏதுவாகின்றன. ** விதைவெளியுறைகளை உடைத்த பின் வித்தின் நீள்வெட்டு முகத்தை எடுத்தால், உட்புறமானது எண் ணெய் வித்தக விழையத்தைக் கொண்டதும் அதன் மத்தியில் முளை யம் அமைந்திருப்பதையும் அவதானிக்கலாம் (உரு. 181,C-D). முளை யத்தில் மெலிந்த இலைபோன்ற இரு வித்திலைகளும் வியத்தமடை யாத முளைத்தண்டும், குறுகிய வித்திலைக் கீழ்த்தண்டும், முளைவேரும் உண்டு. எனவே வித்தகவிழையமுள்ள இருவித்திலையுள்ள வித்துக்களி னது பிரத்தியேக அமைப்பை ஆமணக்கு (ரிசினஸ் கொமியுனிஸ்) நன்கு எடுத்துக்காட்டுகிறது. ஆமணக்கின் வித்தகவிழையத்தில் 50% எண் ணெய்ப் பொருள்களும், 20% அளவில் புரதங்களும் உண்டு; புர தங்கள் அலிரோன் மணிகளாகப் பதிக்கப்பட்டிருக்கும்.
தெங்கு வித்தின் அமைப்பு
(உரு. 184): பழத்தினுடைய நீள்வெட்டுமுகத்தில் காணப்படும் கல்லான உட்கனியம், நாரான இடைக்கனியம், வெளிப்புற வெளிக் கனியம் யாவும் பழத்தினது சுற்றுக்கனியத்தின் பகுதிகளாகும். நாரான இடைக்கனியத்தை உரித்து, கல்லான உட்கனியத்தை உடைத்தால், வெண்மையான பருப்பைச் (Kernel) சுற்றி, கபிலநிற மான மெல்லிய விதையுறை உண்டு. புடைத்த" வெண்மையான இப்பருப்பே வித்தகவிழையமாகும். சிறிய வியத்தமடையாத முளைய மானது, உட்கனியத்தில் காணப்படும் மூன்று கண்களில் ஒன்றின் (மென்மையான கண்ணின்) கீழ் வித்தகவிழையத்தில் பதிந்த வண் ணம் காணப்படும். இம் முளையமானது முளைக்கும்பொழுது அதன் அடிப்பகுதி பொருமி ஒரு தனி சூல்வித்திலையையும் வியத்த மடையாத முதலச்சையும் காட்டுகின்றது. ஆகவே தெங்கின் வித்து மூன்று சூல்வித்திலைகளிலிருந்து உருவாகியது; இதுவே கல்லான உட் கனியத்தில் மூன்று வரம்புக்கோடுகளாக அமைகிறது. இதன் கோணங்களிலேயே கண்கள் காணப்படுகின்றன. எனினும் ஒரு சூல் வித்திலையே பழம் உருவாகும்போது விருத்தியடைகிறது; இச் சூல் வித்திலையிலேயே மென்மையான கண் உண்டு. வித்தகவிழையமானது எண்ணெய் உள்ளதாகவிருக்கும். எனவே தெங்கின் வித்து வித்தக விழையமுள்ள ஒரு வித்திலையாலானதாகும். :

வித்துக்களின் அமைப்பு 343
நெல் தானியத்தின் அமைப்பு: (உரு. 185-A):-
நெல் தானியம் எனப்படுவது சிறிய ஒரு வித்தைக் கொண்ட பழமாகும். ஒவ்வொரு தானியமும் (அல்லது மணியும்) ஒன்றை யொன்று அரைகுறையாக மூட்டிக்கொள்ளும் இரு கபிலநிறப் பாகங் களாலான உமி (கோது)யால் ஆனது; வெளிப்பக்கமாக அமைந்த பெரிய பாகம் கனி கொள்ளுமி (Fruiting glume) என்றும், உட்பக்க மாக அமைந்த சிறிய பாகம் உள்ளுமி (Palea) என்றும் வழங்கப் படும். நெல் தானியம் அல்லது விதையின் அடியில் நுண்ணிய உமியடிச் செதில்கள் இரண்டு உண்டு. உள்ளிருக்கும் அரிசிமணியும் உமியும் சேர்ந்தே நெல் தானியம் அல்லது விதை எனப்படும். **உமியை நீக்கியபின் கபிலநிறமான மிகமெல்லிய மென்சவ்வுப்படை அரிசிமணியை சூழ்ந்திருப்பது புலப்படும். வித்துறையும் பழத்தின் சுவரும், (உமியும்) நன்ருக இணைந்து ஒன்ருக உருவாகுவதே இம் மென்சவ்வுப்படையாகும். இத்தகைய வித்துறைக்குள் வித்தக விழையமும், ஒரு பக்கமாக மிகவும் சிறிய முளையத்தையும் கொண் டுள்ளது. அரிசியை நீள்ப் பக்கமாகப் பிளந்து சாயமூட்டிப் பார்த்தால் இவ்விரண்டு பகுதியையும் வேறுபடுத்தி அறியலாம் வித்தகவிழை யம் மாப்பொருளைச் சேமித்துள்ளது. இவ்வித்தகவிழையமே அரிசி மணியின் கூடிய பாகத்தை அடக்கியுள்ளது இதன் ஒரு முனை யிலேயே முளையம் அமைந்துள்ளது. இம்முளையம் பின்வருவனவற்றைக் கொண்டது; (1) சிறுபரிசை (Scutellum) என்றழைக்கப்படும் கேடயம் போலமைந்த ஒரு தனி வித்திலை (2) மேற்பகுதி முளைத்தண்டு. என்றும், கீழ்ப்பகுதி முளைவேர் என்றும் வேறுபடுத்தக்கூடிய ஒரு சிறு அச்சு. முளைத்தண்டு (வளரும் முனையும் இலைத்தொகுதிக்குரிய இலை களும்) மடலிலை (Coleoptile) என்ற இலைமடலால் சூழப்பட்டுள்ளது; அதேபோல முளைவேரும் முளைவேர்க்கவசம் (Coleorrhiyza) என்னும் வேர்மடலால் சூழப்பட்டுள்ளது
சோளத்தானியத்தின் அமைப்பு (உரு:186A-B):-
சோளத்தானியமணி ஒரு வித்தை உள்ளடக்கியுள்ள முற்றி முழுச் சூலகமாகையால், அது ஒரு பழம் என்பது புலனுகிறது வெளிப்புறமாகவுள்ள உறை சுற்றுக்கனியம்; இது, சூலகச்சுவர் வித் துறையோடு பூரணமாக இணைந்து உண்டாகிறது. இவ்வெளி உறையின் நுனியில் சில பிசிர்கள் உள்ளன. இவை பூக்காம்பின் பகுதிகளே; இதுவே பற்றும் முனையாகும். இம்மணி மஞ்சள் நிற மானது. இதனுடைய முளையமுள்ள பக்கம் குழிவானதாகவும் வெண்மையானதாகவும் இருக்கும். **தானியத்தின் மத்தியாக எடுக் கப்பட்ட நெடுக்குவெட்டு முகத்தில் பெரும் திரளாக அமைந்த

Page 180
、44 உயர்தரத் தாவரவியல்
வித்தகவிழையத்தில் முளையம் பதிக்கப்பட்டுள்ளது. வித் தகவிழை யத்தின் வெளி-புறமாக ஒருபடையைக் கொண்ட விசேஷ கலங்கள் உண்டு. இக்கலங்கள் அலிரோன் மணிகளால் நிரப்பப்பட்டிருக்கும். எனவே இப்படை அலிரோன் படை எனப்படும். வித்த கவிழையத் தின் ஏனைய பகுதிகளில் மாப்பொருள்களே அதிகமாய் உள்ளன. முளையமானது சிறுபரிசை என்றழைக்கப்படும் கேடயம் போலமைந்த தனி வித்திலையையும், நன்கு விருத்தியடைந்த முளைத் தண்டையும். குறுகிய வித்திலைக்கீழ்த்தண்டையும், முளைவேரையும் கொண்டது. சிறுபரிசை அல்லது வித்திலை என்பது வித்தகவிழையத்தை அடுத் திருக்கும் அகன்ற தட்டையான அகத்துறிஞ்சும் உறுப்பாகும். இது வித்திலிருந்து வெளித்தோற்றமாட்டாது; ஆனல் முளைத் தலின்போது இது வித்தகவிழையத்திலிருந்து உணவை அகத்துறிஞ்சி, முளையத் தின் வளரும் பகுதிகளுக்குக் கடத்துகிறது. தண்டுநுனியையும் ஒன்று அல்லது மேற்பட்ட இலைமுதல்களையும் முற்ருக மூடியிருக்கும் DLG) til 60 ģil மடலிலே எனப்படும். அதேபோல முளைவேரானது முளைவேர்க் கவசம் என்னும் மடலால் மூடப்பட்டுள்ளது. (தானிய வகைகளிலும் புற்களிலும் சிறப்பியல்பான இம்மடல்கள் காணப்படும்.) வித்திலக் கீழ்த்தண்டு மிகவும் குறுகியதாகவிருக்கும்; முளைத்தலின் போதுகூட இது நீர்ச்சியடையமாட்டாது. எனினும் வித்திலையிடைத் Gö G (Mesocotyl) மேல்நோக்கி வளர்ந்து கணுவிடையைத் தோற்று வித்து, அதன் நுனியிலிருந்து நாற்றின் தண்டும் ஏனைய தண்டுப் பாகங்களும் உருவாகும்.
வித்து முளைத்தல்:
་་་་་་་་་་་་་་ உறங்குநிலை (Dormancy) : அனேகமான தாவரவினங்க்ள்ரில், வித்துக்கள் முளைப்பதற்கு முன்பு ஒரு ஓய்வுகாலம் அல்லது உறங்கு நிலைக் காலம் வேண்டியதாயிருக்கின்றது. வித்து க்கள் முற்றுதலடை யும்பொழுது உறங்கு நிலையை அடைகிறது. வித்துக்கள் தாவரங்களை பரவலடையச் செய்யும் உறுப்புக்களாகையால், பரம்ப்லண்ட்யும் பொழுது உடற்றெழிலியக்கங்கள் யாவும் கட்டுப்படுத்த வேண்டியது விக்கமுடியாததாகும். வித்துக்களிலிருந்து நீரை அகற்றுவதே உறங்குநிலைக்கு அடிப்படையான காரணமாக விளங்குகிறது. ஒய்வு நிலையிலிலுள்ள வித்துக்கள் யாவும் மிகக் குறைந்த அளவு நீரையே, சாதாரணமாக நிறையில் 10-12%, கொண்டிருக்கும் இந் நீரகற்ற லோடு தொடர்பாக மிக முக்கிய இரசாயன மாற்றங்கள் உண்டாகி, அதிமுக்கிய செயண்முறைகள், யாவும் தடைப்பட்டு ஏறக்குறைய முற்றுப்பெறுகின்றன. இம் முக்கிய செயன்முறைகள் (உதாரணமாக சுவாசித்தல்) மிகவும் குறைந்த அளவுக்குத் தடைப்பட்டிருப்ப்தா

வித்து முளைத்தல் 345
லேய்ே, சாதாரண வளரும் தாவரங்கள் தாங்கமுடியாத நிபந்தனை களையும், இவ்வித்துக்கள் தாங்கக்கூடியதாகவிருக்கின்றன. இடை வெப்பவலயங்களிலுள்ள (Temperate தாவரங்களின் வித்துக்கள், முளைக்கும் நிலையில் உயிர்ப்பாய் இருக்கும் பொழுதோ, முளைத்து பின்பு வளர்ச்சியடையும் பொழுதோ, மாரிக்காலத்தின் தாழ்ந்த காலநிலைகளிலிருந்து இவ்வுறங்குநிலையின் காரணமாகவே காப்பாற் றப்படுகிறது. எனவே கெடுதல் விளைவிக்கின்ற விரோதமான சூழல் நிபந்தனைகளைக் கொண்ட ஒரு காலத்திற்கூடாக ஒரு இனத்தைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லக் கூடிய அமைப்புக்களென வித்துக் களை ஒரளவுக்குக் கருதலாம். வித்தின் உறங்குநிலைக் காரணங்கள், வெவ்வேறு தாவரவினங்களில் மாறுபட்டனவாய் இருக்கின்றன. போதுமான அளவு ஒட்சிசனையும் நீரையும் அகத்துறிஞ்சுவதற்கு விதைவெளியுறைகள் அனேகமாக மிகவும் தடிப்பானவையாயிருக் கின்றன. பற்றிரியத் தாக்கம், பனி உறைதல் முதலியன போன்ற இயற்கைத் தாக்கங்களினல் விதைவெளியுறைகள் மெல்லியனவாகு மட்டும். அல்லது வெடிக்குமட்டும் வித்துக்கள் முளைக்கத் தொடங்கு வதில்லை. மிகவும் உரமான வித்து வெளியுறைகளைக் கொண்ட வித்துக் களை, வித்து பிளக்கும் எந்திரங்கள் மூலம் வித்துக்களின் வெளியுறை களைக் கீறுவதற்கு அல்லது பிளப்பதற்கு உபயோகிக்கப்படுகின்றன. சில தாவரங்களின் இனங்களில், பழங்களிலிருந்து வித்துக்கள் விழும் பொழுது முளையங்கள் பூரணமாக விருத்தியடைந்தனவாயிருப் பதில்லை; அதனுல் உறங்குநிலைக் காலத்தில் முளையங்கள் முதிர்ச்சிய டைகின்றன. பிற இனங்களில், முளையங்கள் முளைக்கக்கூடிய திறமை யைப் பெறுவதற்குமுன் சில இரசாயன மாற்றங்கள் முடிவடைய வேண்டியிருக்கின்றன.
வித்து வாழ்தகவு (Seed wiability): வித்துக்களின் வாழ்தகவு என்பது முளைக்கக்கூடிய தன்மை அல்லது ஆற்றலையே குறிக்கும். வித்துவாழ்த்தகவான்து வெவ்வேறு வித்துகளில் வேறுபட்டுள்ள காலவெல்லைகளைக் கொண்டனவாயிருக்கும். சில ஒக்கிட்டுகளின் வித்துக்களில் சில நாட்களுக்கு அல்லது கிழமைகளுக்கு மட்டுமே வாழத்தக்கனவாயிருக்கின்றன. எனினும் தாமரையின் வித்துக்கள் 400 ஆண்டுகளுக்கு முளைக்கக்கூடிய தன்மையைக் கொண்டனவா யிருக்கின்றன. பெரும்பாலான தாவர இனங்களின் வித்து வாழ் தகவு எல்லைக் காலங்கள் 4 தொடக்கம் 10 ஆண்டுகளுக்குக் கூடுதலாயி ருப்பதில்லை. ஒவ்வொரு இனத் தாவரமும் அதன் இயல்புக்கேற்ற வாழத்தக்க காலவெல்லையைக் கொண்டிருப்பினும், இக்காலத்தின் அளவு, உணவுச் சேமிப்பு நிபந்தனைகளால் ஓரளவுக்குத் தாக்கப்படு கின்றது. குளிர்ச்சியான உலர் இடங்களில் சேமிக்கப்பட்ட வித்துக்கள்

Page 181
A உயர்தரத் தாவரவியல்
இளஞ்சூடான ஈரலிப்பான இடங்களில் சேமிக்கப்பட்ட வித்துக்களி லும் பார்க்கப் பொதுவாக நீண்ட வாழ்த்தகவுக் காலத்தைக் கொண்டனவாயிருக்கின்றன. காற்றேட்டம் குறைவாகவுள்ள ஒரு தொட்டியில் வித்துக்கள் சேமிக்கப்பட்டால் தொடக்க முளைச்சலின் பொழுது சுவாசத்தின் விளைவால் பிறப்பிக்கப்படும் வெப்பம் முளை யங்களை அழிப்பதற்குப்போதுமான அளவுக்குக் கூடுதலாயிருக்கக் கூடும். இளஞ்சூடுள்ள ஈரலிப்பான வித்துத் தொட்டியில் காற்றேட் டம் குறைவாயிருந்தால் பக்கசுங்கள் சுலபமாக வளருகின்றன. இப் பங்கசுக்கள் வித்துக்களிலுள்ள உணவுகளை உபயோகிப்பதுடன் அவற்றின் இளையங்களுக்குத் தீங்கு விளைவிக்கின்றன, அல்லது முளையங்களை கொன்றுவிடுகின்றன. **வித்துக்கள் வாழ்த்த அவை ஏன் இழக்கின்றன என்பதற்குக் காரணங்கள் முழுவதாக அறி யப்படவில்லை. வித்துக்கள் முதிர்ச்சியடையும் பொழுது அவற்றின் முதலுருவின் புரதங்கள் மெதுவாகத் திரளுகின்றன. இ த ஞ ல், சுவாசித்தலைச் சீராக்குகின்ற பொருள்களின் உயிர்ப்பு குறைந்து போகும். பின்பு, கலங்கள் பிரியக்கூடிய திறமையை இழக்கின்றன. **வித்துக்களின் வாழ்த்தகவையும் உயிர்ச்சத்தியையும் பாதிக்கின்ற பிறகாரணங்கள் பின்வருவன: (1) பெற்றேர் தாவரத்தின் வலிமையும் உடல்நலமும் (2) வித்துக்கள் சேர்க்கப்படும்பொழுது உள்ள முதிர்ச்சி யின் நிலை.
முளை த்தல் (Germination)
ஒரு வித்து வளர்ந்து நாற்ருக மாறுவது முளைத்தல் எனப்படும். முளைத்தல் நிகழ்வதற்கு முன்; முதிர்ந்த வித்துக்கள் சில காலம் உறங்குநிலையில் இருக்கும். வித்து முளைப்பதற்கு சில நிலைமைகள் (Conditions) இருப்பது அவசியம். அவையாவன (1) ஏற்ற ஈரலிப்புத் (Moistur) தன்மை (2) ஏற்ற வெப்பநிலை (3) தகுந்த அளவு ஒட் சிசனின் வழங் குகை (காற்று). இவை யாவும் வித்துக்கள் முளைத் தலைப் பாதிக்கின்ற வெளிச் சூழலுக்குரிய காரணிகளாகும் வித்து முளைத் தலைப் பாதிக்கும் உட்காரணிகள் பின்வருவனவாகும் (1) வளர்ச் சியை ஒழுங்காக்கும் பொருட்கள் இருத்தல் 2) சேமிப்பு உணவின் அளவு.
வித்து முளைத்தலின் பொழுது ஏற்படும் உட்ற்ருெழிலியல் இயக்கங்கள்
(1) நீரை அகத்துஞ்சல்
(2) சுவாசித்தல்
(3) சமிபாடடைதல்
(4) தன்மயமாக்கல்

வித்து முளைத்தல்
(1) வித்துக்களின் முதலுருவானது ஒப்பீட்டளவில் உலர்ந்த நிலையில் உள்ளதால் (உண்மையில் மிகவும் கடினமாகவும் உள்ளதால்) நீர் அகத்துறிஞ்சப்பட்ட பின்பே முளைத்தல் ஏற்படலாம். நீரானது உட்கொள்ளுகை (Imbibition), பிரசாரணம் என்ற இரு செய்முறை களால் வித்துக்குள் செல்லுகிறது. இவ்வாறு, நீர் அகத்துறிஞ்சப் படுவதால் வித்து முன் னிருந்த பருமனைவிட இரு மடங்கிலும் கூடி யளவுக்குப் பொருமிவிடுகிறது. (இவ்வாறு பொருமலடையும் வித் துக்கள் கூடியளவு அமுக்கத்தை உஞற்றுவதால், அவையிருக்கும் பாத்திரமே வெடிக்கலாம்). அனேகமான வித்துக்களின் உட்கொள் ளுகை முறையால் விதை வெளியுறைகள் இளகி மென்மையானதாகி இலகுவில் கிழிந்துவிடும்; ஆனல் மிகவும் கடினமான விதைவெளி யுறைகளைக் கொண்ட வித்துக்களில் உட்பகுதிகள் விசையோடு பொருமுவதால், விதைவெளியுறைகளில் பிளவை உண்டாக்கி, முளைத் தலைத் தொடக்கி வைக்கிறது.
(2) நீரில் கரைந்த ஒட்சிசனும் உட்செல்லுவதால், அகத் துறிஞ்சலின் பின் சுவாசித்தலின் விகிதம் மிகவும் அதிகரிக்கின்றது. இதை மூன்று விதங்களில் நாம் அறியலாம் (a) முளைக்கும் வித்துக் களுக்கும் வளிமண்டலத்துக்கும் துரிதமான வாயுமாற்றம் நடை பெறுகிறது; அதாவது ஒட்சிசனை உள்ளெடுப்பதுவும் காபனீரொட் சைட்டை பிறப்பிக்கப்படுவதுவும் (b) ஒதுக்கவுணவுகள் (எனவே உலர் நிறையில்-Dryweight) மிகவும் குறைந்து விடுகிறது. எனவே முளையமானது இவ்வுணவுகளை உபயோகித்து விடுகிறது. (c) சுவாசத் திலில் பிறப்பிக்கப்படும் சத்தியானது கூடியளவு தன்மயமாக்கல் கலப் பிரிவு, வேறும் வளர்ச்சியின் அவத்தைகளுக்கு உபயோகிக்கப்பட்டா லும், ஒரளவு சத்தியானது வெப்பமாக வெளியேற்றப்படுகிறது. வெப்பக் குடுவையில் முளைக்கும் வித்துக்களையிட்டு வெப்பமா னியை அதனுள் செலுத்தி வெப்பத்தின் வெளியேற்றுகையை அறியலாம்.
(3) ஒதுக்கவுணவுகளை வளர்ச்சியடையும் முளையம் உபயோ கிப்பதற்கு, அவை சமிபாடடைதல் வேண்டும். அதாவது அவை கரைநிலைக்குக் கொண்டுவரப்படவேண்டும். கரையாத பொருட்கள் கலத்துக்குக்கலம் பிரசாரணத்தின் மூலம் செல்லமாட்டாது அதஞல் உயிருள்ள சடப்பொருளாக மாறுதலடையவும் முடியாது. உணவுப் பொருள்கள் சமிபாடடைவதற்கு இவை நொதியங்களினல் தாக்குத லடையவேண்டும். (நொதியங்கள் என்பவை கலங்களினல் சுரக்கப் படும் இரசாயனப் பெர்ருட்களாகும்; சிறிய அளவு நொதியங்கள் கூட. அனேக அளவு இரசாயனமாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது.

Page 182
34s, உயர்தரத் தாவரவியல்
ஒவ்வொரு வகை சேமிப்புணவும் தம்மை மட்டுமே சாக்கக்கூடிய பிரத்தியேக நொதியத்தால் தாக்குதலடைகிறது. எனவே வித்துக்க ளில் மாப்பொருளானது டயஸ்றேஸ் என்னும் நொதியத்தால் தாக்குத லடைந்து மெல்ருேஸ் ஆக மாறுகிறது: பின் இம் மொல்ருேஸ் வெல்லம் மொல்றசே என்னும் நொதியத்தல் குளுக்கோசாக மாறு தலடைகிறது கொழுப்புக்கள் , லிப்பேசு என்னும் நொதியத்தால் தாக்குதலடைந்து கிளிசரீனகவும், கொழுப்பமிலங்களாகவும் மாற்று தலடைகிறது. பலவகை புறத்தியேசுக்கள், புரதங்களில் தாக்குதலை நடாத்தி புரதங்களை அமினேவIலங்களாக்குகிறது. . .
(4) நொதியத்தின் தாக்கத்தால் உணவுப் பொருள்களிலிருந்து தோற்றுவித்த கரைநிலையிலுள்ள பொருட்களில் ஒரு பகுதி சுவாசத் தின் பொழுது ஒட்சியேற்றப்பட்டு சத்தியை பிறப்பிக்கிறது; ஏனைய ட குதி கரைநிலையிலுள்ள உணவுப் பொருட்கள் முளையத்தின் வளரு கின்ற பிரதேசங்களுக்குக் கடத்தப்பட்டு அங்கே முதலுருவாக தன் பயபாக்கல் அடைகிறது. இத் தன் மயமாக்கல் என்னும் செய் முறைக்கு சத்தியும் உபயோகிக்கப்படுகிறது. பின் கலப்பிரிவுகளும், த ைமயமாக்கலும் தொடர்ந்து ஏற்படுவதால் முளையமானது நாற்ருக விருத்தியடைகிறது. முளைத்தலுக்குத் தேவையான நிபந்தனைகளை பரிசோதனைகள் மூலம் நிரூபித்தல்:
(1) விதைகள் முளைப்பதற்கு நீர் அவசியம்: மூன்று முகவைகளை எடுத்து, அதனுள் உலர்ந்த மரத்தூளை ஒரே மட்டத்திற்கு இடவும். ஒவ்வொரு முகவைக்குள்ளிருக்கும் மரத்தூளில் நன்கு புதைந்திருக் கும் வண்ணம் பத்து முற்றிய ஒரேவிதமான அவரை வித்துக்களை பதித்துவிடவும். முதலாவது முகவைக்குள் நீர் சிறிதும் ஊற்ற வேண்டாம். இரண்டாவது முகவைக்குள் ஒவ்வொரு நாளும் சொற்வி அளவு நீரை ஊற்றவும் மூன்ருவது முகவைக்குள் கூடியளவு நீரை ஒவ்வொரு நாளும் ஊற்றவும். இம்முகவைகள் ஒளி, காற்றுப்படும் படி வைத்திருத்தல் வேண்டும். ஒரு கிழமைக்குப்பின் பார்க்கும் பொழுது, முதல் முகவையிலுள்ள வித்துக்கள் முளைக்கத் தொடங்க வில்லை என்பதை அறியலாம். இரண்டாவது முகவையிலுள்ள வித் துக்கள் நன்று முளைக்கின்றன. மூன்முவது முகவையிலுள்ள வித்துக் கள் நன்று முளைக்காமலே இருக்கலாம், இம்முடிபுகளை பின்வருமாறு விளக்கலாம். முதல் முகவையில் நீர் சிறிதும் இல்லாமையால் வித் துக்கள் முளைக்கவில்லை. இரண்டாவது முகவையில் தேவையான நீரும், காற்றும் உள்ளதால் அவை நன்கு முளைக்கின்றன. மூன்ரு வது முகவையில் நீர் கூடுதலாகவிருப்பதால், காற்று குமிழிகளாக வெளியேற்றபபட்டுவிடுகிறது; அதனல் அவை நன்கு முளைப்பதில்லை.

வித்து முளைத்தல் 349
(2) விதைகள் முளைப்பதற்கு தகுந்த உஷனம் அவசியம் : மூன்று முகவைகள் எடுத்து, ஒவ்வொன்றிலும் சிறிதளவு நீரை ஊற்றி, மூன்றிலும் ஒரே விதமான முற்றிய அவரை விதைகளை மரத்தூள் இட்டுப் பதித்துவிடவும். முதலாவது முகவையை நல்ல வெதுப்பாயுள்ள (Warm) இடத்தில் வைக்கவேண்டும். இரண்டா வது முகவையை பனிக்கட்டியும் உப்பும் கலந்த கலவையுள்ள பெரிய முகவையொன்றில் வைக்க வவண்டும். மூன்ருவது முகவையை அடுப்பங்கரையில் அல்லது உஷணம் அதிகமாய் உள்ள இடத்தில் வைக்கவேண்டும். மூன்று தினங்களுக்குப் பின் பார்க்கும்பொழுது, முதலாவது குடுவையில் உள்ள விதைகள் முளைத்திருப்பதைக் காணலாம்; எனவே தகுந்த உஷ்ணமுள்ள நில வித்துகள் முளைப் பதற்கு அவசியம் இரண்டாவது குடுவையில் வெப்பம் மிகக் குறைவாதலால் வித்துக்கள் முளைப்பதில்லை. மூன்ருவது குடுவை யில் வெப்பம் மிக அதிகமாக இருப்பதால் வித்துக்கள் அதிகம் முளைக்கா திருப்பதைக் காணலாம்.
(3) வித்துக்கள் முளைப்பதற்கு ஒட்சிசன் அவசியம்:- ஒரு “ரெஸ்பிரோஸ்கோப்" குடுவை எடுத்து அதன் குமிழில் ஈரலிப்பான விகைகளையும் ஈரமான பஞ்சுத்துண்டையும் இட்டு காம்பைப் பைரோ காலிக்கமிலம் உள்ள ஒரு முகவையில் அமுக்கி, குடுவையை நிறுத்தி வைக்க வேண்டும் குடுவையிலுள்ள ஒட்சிசனை பைரோ காலிக்கமிலம் உறிஞ்சிவிடும். அதனல், ஈரலிப்பு இருந்தும், வித்துக்கள் நன்ருக முளைக்காதிருப்பதைக் காணலாம்.
(4) மூன்று அவரை விதைப் பரிசோதனை- மூன்று முற்றிய அவரை வித்துக்களை நீண்ட ஒரு கண்ணுடித் துண்டில் இரு நுனி களிலும் ஒவ்வொன்ருகவும், நடுவில் ஒன்ருகவும் இருக்கும்படி நூலி ணுற் தொடுக்குக. நன்கு கொதித்தாறிய நீர் உள்ள முகவையொன் றினுள், இக்கண்ணுடித்துண்டை நெடுக்குத்தாக வைக்கவும். இந் நிலையில் ஒரு வித்து நீரில் நன்கு அமிழ்ந்தும், மற்றென்று நீரின் பரப்பிலும், மூன்ருவது நீருக்கு வெளியேயும் இருக்கும்படி அமைக்க வேண்டும் இவ்வுபகரணத்தை மிக வெப்பமுள்ள ஓர் இடத்தில் வைத்து தினமும் சோதிக்கவும். சில நாட்களில் நடுவிற் கட்டுப்பட் டுள்ள வித்து நன்கு முளைப்பதைக் காணலாம். ஆனல் மற்ற இரு வித்துக்களும் முளைப்பதில்லை. நீருள் அமிழ்ந்திருச்கும் வித்துக்கு நீர் பெருமளவில் கிடைக்கின்றது; ஆனல், தேவையான காற்று இந் நீரில் இல்லை. ஆனல், நீருக்கு வெளியில் இருக்கும் வித்துக்குப் பெரு மளவிற் காற்று கிடைக்கின்றது; எனினும் நீர் கிடைப்பதில்லை;

Page 183
350 உயர்தரத் தாவரவியல்
ஆகையினல் இவை இரண்டும் முளைப்பதில்லை. நடுவிலிருக்கும் வித் திற்குக் காற்றும் நீரும் தேவையான அளவுகளிற் கிடைப்பதால் இது நன்கு முளைக்கின்றது
தரைக்கீழ் முளைத்தலும், தரைமேலான முளைத்தலும்
வித்தானது முளைக்கும் பொழுது முதலில் முளை வேர் (Radicle) (வித்தில் இது நுண் டுவாரத்தை நோக்கியிருக்கும்) வெளிவந்து வித்தை நிலத்தில் நிலையூன் றச் செய்யும் பின் (1) தரைக்கீழ் முளக்கின்ற (Hgpogeal germination) வித்துகளில் வித்திலைகளுக்கு மேலேயுள்ள முளையத்தின் பகுதியாகிய வித்திலை மேற்றண்டு (Epicoty) வளர்ச்சி யடைந்து ஒரு வளைவை ஏற்படுத்தும் பின் இது நிமிரும் போது முளைத் தண்டு (Plumule) வெளியே கொண்டுவரப்படும். வித்திலைகள் நிலத்துக்குக் கீழே இருக்கும் (உ+ம்) தென்னை, நெல், சோளம், கொண்டிைக்கடலை (சைசர் அரியற்றினம்). 2. தரைமேலான முளைத்தல் (Epigeal Germination) நிகழும் வித்துக்களில் வித்திலைகளுக்கு கீழே இருக்கும் பகுதியாகிய வித்திலைக் கீழ்த் தண்டு (Hypocotyl) வளர்ச்சி யடைந்து ஒரு வளைவை ஏற்படுத்தும் பின் இவை நிமிரும் போது முளைத்தண்டும் வித்திலைகளும் நிலத்துக்கு மேலே கொண்டுவரப்படும். வித்திலைகளிலுள்ள உணவுப் பொருள்கள் உறிஞ்சப்பட்டபின் ஈற்றில் அலை சுருங்கிவிடும் (உ+ம்) ஆமணக்கு. ஆனல் புளி, சில அவரை இனங்கள் போன்றவையில் இவ்வித்திலைகள் மெல்லிய பச்சை நிற மாக மாறி முதற்சோடி இலகளாகக் கடமையாற்றி உணவைத் தயாரிக்கின்றது.
வித்து முளைத்தலின் போது வெளிப்படையாகத் தோற்றும் உருவ வியலுக்குரிய மாற்றங்கள்; 1 வித்துறையும் சுற்றுக்கனியமும் பிளவு படுதல். உள்ளுறுப்புக்கள் நீரை உறிஞ்சிப் பொறுமுவதால் அமுக் கத்தோடு பிளவு உண்டாகிறது. பின் இவ்வமுக்கத்தை விதை வெளி யுறை எதிர்த்து பிளவு உண்டாதலைத் தடுக்க எத்தனிக்கிறது. இவ் வாற்றலில் வித்துக்கள் வேறுபட்டிருத்தலைக் காணலாம். பயறு, உளுந்து (பசியோளசு) போன்றவற்றில் விதை வெளியுறை இலகு வில் கிழிந்துவிடுகிறது. ஆமணக்கு (ரிசினசு) போன்றவற்றில் விதை வெளியுறை கூடிய எதிர்க்கும் சக்தியை உள்ளதாகவிருக்கிறது. தெங்கு போன்றவற்றில் உட்கனியம் மிகவும் கூடிய எதிர்க்கும் சக்தி யைக் கொண்டுள்ளது, அதனல் மென்மையான கண்ணைச் சூழ உள்ள மெல்லிய இழையத்தினூடாக முளையம் முளைத்தலின் பொழுது வெளித்தோற்றும். 2. வித்தக விழையத்தின் வளர்ச்சி : பூமணக்கு போன்றவற்றில் இந்நிகழ்ச்சி, விதை வெளியுறை பிளவுபடுவதற்குக்

வித்து முளைத்தல் 35
காரணமாகலாம். 3. வித்திலைகளின் வளர்ச்சி: குக்குர்பிற்றேசியே, சைபரேசியே குடும்பங்களில், 4. முளையத்தின் பகுதியாகிய முளை வேர் முதல் வெளித்தோன்றி முளைக்கும் நாற்றை நிலத்தில் பதித்து விடுகிறது. இதில் வேர் மயிர்கள் தோன்றிய பின்னரே முளைத்தண்டு வெளித்தோற்றும் (தரைக்கீழ் முளைத்தலில் வித்திலைகள் நிலத்துக்குக் கீழும், தரைமேல் முளைத்தலில் வித்திலைகள் நிலத்துக்குமேலும் வள ரும் என்பது, முன்வந்த பந்தியில் விபரிக்கப்பட்டுள்ளது) , நெல், சோளம் போன்றவையில் முளைவேர், முளைத்தண்டு ஆகியவை வெளித் தோற்றும்போது மடவிலைகளுக்கூடாகவே வெளியேறுகின்றன.
உரு. 182 : பயற்றம் வித்து முளைத்து நாற்ருக மாறுதலடையும்
போது உள்ள வெவ்வேறு நிலைகள்.
நாற்றுகள் விருத்தியாதலும் அவற்றின் அமைப்பும்:
பயற்றம் வித்து முளைத்தல் ( உரு 182): வித்துறைகள் நீரை
உட்கொள்ளுகை முறையால் நீரை உறிஞ்சுகிறது. அதோடு நுண்டுளையி றுாடாக நீர் உட்செல்லுகிறது. அதனுல் இவற்றின் வித்திலைகள்

Page 184
352 உயர்தரத் தாவரவியல்
பருத்து வீங்குகின்றன. இவ் உள்ளமுக்கம் வித்துறையில் பிளவை ஏற்படுத்துகிறது. வித்திலைகளில் சேமிக்கப்பட்டிருக்கும் உணவுகள், இவ் வித்திலைகள் சுரக்கும் நொதியங்களினல் சமிபாடடைந்து, பின்நீரிலே கரைந்து முதலச்சுக்கு, அதாவது வித்திலைக் கீழ்த்தண்டு. முளைவேர், முளைத் தண்டு ஆகியபகுதிகளுக்குக் கடத்தப்படுகிறது இதனுல் முதலச்சு வளர்ச்சியடைந்து நீள்கின்றது. புவிதூண்டுதிருபத்தின்காரணமாகமுளை வேர் நிலத்தைநோக்கி வளரும்போது, நீடசியுறும் வித்திலைக்கீழ்ப்பகுதி வளைகின்றது. பின்னர் இவ்வித்திலைக் கீழ்ப்பகுதிஒளிதூண்டுதிருப்பத்தால் நேரா கி மேல்நோக்கி வளர்கின்றது. அதனுல் இருவித்திலைகளும் முளைத் தண்டும் தரைக்குமேலே இழுக்கப்படுகின்றன. நிலத்தின்மேல் வந்த பின்னர், வித்திலைகள் விரிகின்றன. இவை தொடர்ந்து அதனுள் சேமித்து வைத்திருக்கும் உணவை முதலச்சுக்குக் கடத்துகின்றன. இந்நிலையில் முளைத்தண்டு விரிந்து முதல் இலைகளைத தோற்றுவிக் கின்றது. வித்திலைகள் பின் உலர்ந்து கீழே விழுந்துவிடுகின்றன. இவ்வகையான வித்து முளைத் தலில் வித்திலைகள் நிலத்திற்குமேல் இழுக்கப்படுகின்றன. ஆகையால் இது த ரைமேலான (Epigea) வித்து முளைத்தல் எனப்படும்.
உரு. 183 : ஆமணக்கு வித்து முளைத்து நாற்ருக மாறுதலடையும்
போது உள்ள வெவ்வேறு நிலைகள்.
 

வித்து முளைத்தல் ま53
ஆமணக் கு வித்து முளைத்தல் (உரு. 183): முளைத்தலுக்கு ஏற்ற நிபந்தனைகள் அமையும் பொழுது, மேல்வளர் சதையின் மூலம் நீர் வித்தினுள் உறிஞ்சப்படுகின்றது. இதனல் மெல்லிய அமைப்பு களாக இருந்த வித்திலைகள் சிறிது பருப்பமடைந்து விதை வெளி யுறையை பிளவுபடுத்துகின்றது. வித்த கவிழையத்தினுள்ள உணவு தன்மயமாக்கப்பட்டு வித்திலைகளால் முதலச்சுக்குக் கடத்திச் செல் லப்படுகிறது. இதனல் முதலச்சு நீண்டு, முளைவேர் வித்தினின்று வெளிவருகின்றது. வித்திலைக் கீழ்த்தண்டு வளர்ச்சியடைந்து ஒரு வளைவை ஏற்படுத்தி, பின் இவ்வளைவு நிமிர்ந்தவுடன் வித்திலைகளும் முளைத்தண்டும் நிலத்திற்கு மேல் இழுக்கப்படுகின்றன. வித்திலைகள் தொடர்ந்து வித் தகவிழையத்திலிருந்து அகத்துறிஞ்சி, வளரும் முனை களுக்கு கடத்திக்கொண்டிருக்கும். வித்த கவிழையம் முற்ருக அற்ற வுடன் வித்திலைகள் அகன்று விரிந்து பச்சை நிறமாகி, உண்மை யான முதல் இலைகள் தோன்றும் வரையில் ஒளித்தொகுப்பை நடாத் துகின்றன. ஆமணக்கு வித்தும் தரை மேலான முளைத்தலையே காண் பிக்கின்றது.
உரு. 184 : A. தேங்காயின் அமைப்பு (நீள்வெட்டுமுகம்). B-C
தெங்கு முளைத்தலின் பருவங்கள்.
தெங்கில் வித்து முளைத்தல் (உரு. 184): இதன் முளையத்தில் ஒரு வித்திலையும் முதலச்சும் உள்ளன. முளையமானது, மூன்று கண் களிலும் மிகவும் மெதுமையான ஒரு கண்ணின் உட்புறத்தில் இருக்கின் றது. முளைத்தலுக்கு ஏற்ற நிலைமைகள் இருக்கும் பொழுது இம் மெதுமையான கண்ணினூடாக நீர் வித்தினுட் கசிகின்றது. இந்நீர் உள்
தா, 23 w

Page 185
g54 உயர்தரத் தாவரவியல்
வருவதினுல் வித்திலை பருத்து நொதியங்களைச் சுரப்பிக்கின்றது இந் நொதியங்கள் வித்தக விழையத்தில் உள்ள நொதியங்களை கரைநில்ை அடையச் செய்து பின் இவை உறிஞ்சப்பட்டு பருத்து விரைவில் வித்தின் நடுவில் உள்ள வெளியி த்தை நிரப்பிவிடுகிறது. பின் இவ் உணவு முதலச்சுக்கு கடத்தப்படுகிறது. முதலச்சு வளர்ச்சியடையும் பொழுது முளைவேர் நீண்டு மெதுமையான கண்ணையும், தும்பு போன்ற இடைக்கனியத்தையும் துளைத்துக் கொண்டு வெளிவந்து நிலத்துள் வளர்கின்றது. ஆனல் இம் முளைவேரின் நீட்சியுறும் இயக்கம் விரைவில் நின்றுவிடும் இதன் இடத்தில் பல இடம்மாறிப் பிறந்த வேர்கள் உண்டாகின்றன. கூரான முளைத் தண்டும், இது போன்றே பழத்தின் பகுதிகளைத் துளைத்துக் கொண்டு நிலத்துக்கு மேல் வந்து இலைகளாகப் பிரிகின்றன. எனவே இங்கு தசைக்கீழ் மு?ளத் தலைக் காணலாம்.
நெல் முளைத்தல் (உரு. 185)- இதில் நுண்டுளை மறைவாக அமைந்துள்ளது. முளைத்தலின்போது நெற்ரு னியம் நீரை உறிஞ்சி சிறிது பொருமுகின்றது. இதற்குக் காரணம் மாப்பொருளான
உரு. 185 : நெல். A. தானியத்தின் அமைப்பு. B. முலைத்து நாற்ருக மாற்றலடைவதிலுள்ள நிலைகள் a முலைவே! b. முளை வேர்க்கவசம் . C மடலிலை d முளைத்தண்டு e இடம் மாறிப்பிறந்த வேர்கள்.
வித்தகவிழையம் சிறுபரிசையினல் சுருக்கப்பட்ட நொதியங்களால் தாக்கப்பட்டு கரைநிலை ஆக்கப்படுவதாகும். முதலச்சு உணவை அகத் துறிஞ்சி, பின் ஒரு முனையிலிருந்து முளைவேர்க் கவசத்தால் பாதுகாக்
 

வித்து முளைத்தல்
கப்பட்ட முளைவேர் வெளித்தோற்றுகிறது. பின் முளைத் தண்டு நிலத் தரைக்கு மேல் மடலைலியல் பாதுகாக்கப்பட்ட கூரான உரிசி" அமைப்பாக வெளித் தோற்றுகிறது. நிலத்துள் இருக்கும் தானியத் தினுள்ளே சிறுபரிசை கரைநிலையில்
உள்ள 26 a
உரு: 186 : சோளம். A. தா னியத்தின் நீள்வெட்டு முகம் B தானி யத்தின் வெளித்தோற்றம், 1-4 வித்து முளைத்து நாற் முக மாற்றலடைவதில் உள்ள நிலைகள்.

Page 186
356 உயர்தரத் தாவரவியல்
வளரும் நாற்றுக்கு தொடர்ச்சியாகக் கடத்தும். முளைவேர் அதன் வளர்ச்சியைப்பின் நிறுத்திவிடுகிறது.பின் முளைவேர்க்கவசத்திலிருந்தும் தண்டின் அடிப் பகுதியிலிருந்தும் அநேக இடம்மாறிப்பிறந்த வேர்கள் தோன்றி நார் போன்ற தொகுதியை விருத்தியாக்கின்றது. இவ் வேளையில் முளைத்தண்டின் மடலிலையில் பிளவு உண்டாகி இலைகள் வெளித்தோற்றுகிறது வித்த கவிழையம் முடிவடைந்ததும் தானிய உருவம் காணப்படமாட்டாது. எனவே இங்கு காணப்படுவதும் தரை4 கீழ் முளைத்தலேயாகும்.
சோளம் முளைத்தல் (உரு. 186):- முளைத்தலின்போது சோளத் தானிய மணிகள் நீரை உறிஞ்சுகிறது. இதனுல் சிறுபரிசை எனப் படும் தனிவித்திலை பருக்கின்றது. சிறுபரிசை நொதியங்களைச் சுரந்து அதையடுத்துள்ள மாப்பொருளாலான வித்த கவிழையத்தை கரை நிலையாக்கி, பின் சிறுபரிசை இவற்றை அகத்துறிஞ்சி முதலச்சுக்குக் கடத்துகிறது. இதனல் முதலச்சு வளர்ந்து கூரான முதல் வேர் முதலில் தானியத்திலிருந்து முளைவேர்க்கவசத்தைத் துளைத்துக்கொண்டு வெளிவருகிறது. இதைப்போன்றே பின் முளைத் தண்டானது மடலிலை யால் மடப்பட்டு பின் நிலத்தையும் துளைத்துக்கொண்டு வெளிவரு கின்றது. முதல் முளைத் தண்டு வளர, மடலிலையும் வளரும்; ஈற்றில் முளைத்தண்டு மடலிலையையும் துளைத்துக்கொண்டு வெளி வந்து முதலிலைகளை வெளித்தோற்றுகிறது. முளைவேரானது முதலான வேராக விருத்தியடையும். வித்திலைக்கீழ்த்தண்டில் முளைவேர் உருவாகும் பகுதியிலிருந்து இவ்வேளையில் அநேக இடம்மாறிப் பிறந்த வேர்கள் வெளித்தோற்றி நார்வேர்த் தொகுதியைத் உருவாக்குகிறது. எனவே சோளத்தானியத்திலுடி தரைக்கீழ் முளைத் தலை நாம் அவதானிக்கலாம். 。ベ
அத்தியாயம் 22 பதியமுறை இனப்பெருக்கம்
பூக்கும் தாவரங்கள் இரண்டு வேறுபட்ட முறைகளால் இனப் பெருக்கம் செய்கின்றன. அவையாவன: (1) இலிங்கமுறை (2) பதியமுறை. இலிங்கமுறை இனப்பெருக்கலில் பூவில் உள்ள ஆண், பெண் இலிங்கக் கலங்கள் இணைந்து வித்துவைத் தோற்று விக்கிறது. இவ்வித்தானது புதிய சந்ததியின் இளந் தாவரத்தைக்

பதியமுறை இனப்பெருக்கம் 357
கொண்டுள்ளது. பதியமுறை இனப்பெருக்கத்தில் தாவரத்தின் பாகங்களாகிய தண்டுகள், இலைகள், வேர்கள் ஆகியவற்றிலிருந்து புதிய தாவரங்கள் தோற்றுவிக்கப்படுகின்றது. பதியமுறை இனப் பெருக்கலானது இயற்கையாகவோ (Natural) அன்றி மனிதனின் தலையீட டிஞல் செயற்கையாகவோ (Artificial) நடைபெறலாம்.
உருளைக்கிழங்குத் தாவரம் இயற்கையான பதியமுறை இனப் பெருக்கத்துக்கு சிறந்த உதாரணமாகும். இவற்றின் சில நிலக் கீழ்த்தண்டுகள் நிலத்துட்சென்று. அதன் நுனி பருத்து முகிழ்களைத் தோற்றுவிக்கின்றன. சாதாரண பண்படுத்தலில் இம்முகிழ்களை நாம் உணவுக்காகக் கிண்டி எடுக்கின்ருேம். நாம் அவ்வாறு செய்யாது விட்டால் தண்டுப்பகுதி இறந்து முகிழ்கள் யாவும் நிலத்துள் உறங்கு நிலையில் இருந்துவிடுகின்றன. பின் இவை அடுத்த வருடத்தில் மழை உள்ள பொழுது இம்முகிழ்களிலுள்ள அரும்புகள் பதிய முறை இனப்பெருக்கத்தாற் புதிய தாவரங்களைத் தோற்றுவிப்பதை நாம் அவதானிக்கலாம். நிலக்கீழ்த்தண்டுகளுடைய தாவரங்களில் இவ்வகைச் சாதாரணமான இனப்பெருக்க முறையை காணலாம்.
#)
சென்றல்லா போன்ற ஒடிகளைக் கொண்ட தாவரங்களை நாம் பிடுங்காதுவிட, அநேக நிலப்பரப்பை, இவை பல ஒடிகளைத் தோற்று வித்துக் கைப்பற்றிக்கொள்ளுகிறது என்பதை நாம் அறிவோம். இதேபோன்றுதான் பிஸ்றியா என்ற மிதக்கும் நீர்த்தாவரத்திலும், அநேக குறுங்கிடைகளைத் தோற்றுவித்து நீரின் மேற்பரப்பில் அதிக அளவைக் கைப்பற்றிக்கொள்ளுகிறது. இத்தாவரங்க்ளில் குறுங் கிடை அல்லது ஓடிகளின் இழையங்கள் சிதைவுற அல்லது அழு கலடைய தாய்த்தாவரத்திலிருந்து விடுபட்ட கிளைகள் புதிய தாவரங்களாக வளர்ச்சி அடைகிறது.
இப்படியான இயற்கையான பதியமுறை இனப்பெருக்கங்களை அவதானித்த ஆதிகால தோட்டச்செய்கைக்காரன் அல்லது கமக்காரன் செயற்கையாக இம்முறையைக் கையாளும் எண்ணத்தைக் கொண் டான் என்பது சந்தேகமில்லை. எனவே தாவரங்களின் பாகங்களா கிய இலை, தண்டு, வேர் ஆகியவற்றைக் கொண்டு புதிய தாவரங் களைத் தோற்றுவிக்க மனிதன் எத்தனித்தான். இப்படியாக இயற் கைப் பதிய முறை இனப்பெருக்கத்தைப் பின்பற்றித் தொடங்கிய ஆராய்ச்சிகள், பின்னர் வெட்டுத் தண்டுகளை நடுதல், பதிவைத்தல், அரும்பொட்டுதல் என்ற செயற்கைப் பதியமுறை இனப்பெருக்க வழி களில் முற்றுப்பெற்றன
த7, 23 a

Page 187
359 உயர்தரத் தாவரவியல்
பதிமுறை இனப்பெருக்கமானது - மெல்லிய சுவர்களைக் கொண்ட நெருக்கமாக கலவுருவால் நிரப்பப்பட்டுக் காணும் பிரியி ழையங்களால் உண்டாகின்றது. வளர்கின்ற பருவத்தில் தோற்று விக்கப்படும் மகட்கலங்கள், தமது அமைப்பை மாற்றி வேறுவித தாவர இழையங்களின் அடிப்படை அலகுகளாகிறது. பிரியிழையக் கலங்கள் வேறு பலவற்றைக் கொடுப்பதோடு, இடம்மா றிப்பிறந்த அரும் புகளையும் வேர்களையும் உருவாக்குகிறது. இவ்வுறுப்புகள் அனேகமாக காயப்பட்ட இடங்களில் உருவாகிறது; அத்தோடு இவை இலைகளி லும் தண்டுகளிலும் கூட உருவாகும். இடம்மாறிப்பிறந்த, வேர் களும் அரும்புகளும் பதியமுறை இனப்பெருக்கலுக்கு மிகவும் முக்கியத் துவம் வாய்ந்தவையாய் அமைகின்றன.
இயற்கைப் பதியமுறை இனப்பெருக்கம்.
(A) தண்டுகளினுலும் அரும்புகளினுலும் ஏற்படும் பதியமுறை இனப்பெருக்கம் : (1) நகருகின்ற தோற்றத்தையுள்ள தாவரங்களில் பக்கக் கிளைகளான ஒடிகள், தண்டுறிஞ்சிகள் , அல்லது குறுங்கிடைகள் உள்ளன. சென்றெல்லா, (உரு. 187 B) இசுப்பின்னிபெக்ஸ், லேனியா போன்ற ஓடிகளில் ஒவ்வொரு ஓடியும் ஒரு புதிய தரவரத்தை தோற்று விக்கவல்லது. கிரிசாந்திமம், சைபீரிஸ், ஜாஸ்மினம் போன்றவையில் தண்டுறிஞ்சிகள் என்னும் பக்கக்கிளைகள் தண்டின் அடிப்படியிலிருந்து தோற்றுவிக்கப்படும்; ஒவ்வொரு தண்டுறிஞ்சியும் அதன் கணுவிடை
உரு. 187 : A நடக்கும் பன்ௗம் (அடியான்றம் கோடாற்றம்) B.
வல்லாரை (சென்றெல்லா ஏசியாற்றிக்கா); ஒடிகள்.
அறுபடும் பொழுது புதிய தாவரங்களாக வளருகிறது. பிஸ்றியா. ஐக்கோனியா போன்ற நீரில் மிதந்து வாழும் தாவரங்களில் பக்கக் கிளைகளான குறுங்கிடைகள் உண்டாகின்றன. குறுங்கிடைகள் துண்டிக்கப்படும்போள் புதிய தாவரங்களைத் தோற்றுவிக்கின்றன. சல்வீனியா என்ற நீர்ப் பன்னத்திலும் இம்முறை காணப்படுகிறது.
 

பதியமுறை இனப்பெருக்கம 359,
(2) நிலக்கீழ்த் கண்டையுடைய தாவரங்கள் ஒதுக்கவுணவுகளைக் கொண்டிருப்பதால், இவற்றை உபயோகித்து இத்தண்டிலுள்ள அனேக அரும்புகள் புதிய தாவரங்களாக வளருகிறது. இஞ்சி, மஞ்சள், கனு, வாழை போன்ற தாவரங்களின் வேர்த்தண்டுக் கிழங்கில் அனேக உணவு அதன்பிரதான தண்டில் உள்ளது. றைபோனியம், கோலக்கேசியா போன்ற தணடுக்கிழங்குகளிலும் இதேபோன்று அனேக உணவு சேகரிக் கப்பட்டுள்ளது இலில்லி, வெண்காயம் போன்ற குமிழ்களில் செதிலிலை களில் உணவு சேகரிக்கப்பட்டுள்ளது; இதன் கக்கவரும்புகள் புதிய தாவரங்களாக வளருகின்றன. உருளைக்கிழங்கு, கோரை போன்ற தாவரங்கள் உணவைச் சேமித்துள்ள தண்டுமுகிழ்கள் உண்டு. நிலக் கீழ்தண்டையுடைய தாவரங்கள் யாவற்றிலும் அதிக வெப்பமான கோடை காலங்களில் காற்றுக்குரிய தண்டுப்பகுதிகள் யாவும் இறந் தொழிந்து நிலக்கீழ்த்தண்டுகளை மட்டுமே உறங்குநிலையில் காணலாம். பின் மழை வரும்பொழுது இதனிலிலுள்ள அரும்புகள் முளைத்து புதிய தாவரங்களைத் தோற்றுவிக்கின்றன.
(3) காற்றுக்குரிய தண்டுப்பகுதிகள் : மரவள்ளி. இபிசுக்கசு, வேறு ஒப்புன்சியா, சிரியஸ் போன்ற இலைத்தொழிற் தண்டுகள் புதிய தாவரங்களைத் தோற்றுவிக்கவல்லன.
(4 துண்டு துண்டாக்கள் : அனே கநீர்த்தாவரங்கள் சிறு துண்டு களாக்கப்பட்டு புதிய தாவரங்களைத் தோற்றுவிக்கின்றன. ஆளுல் மீரியோபில்லம், செரற்ருேபில்லம், யுற்ரிக்குலேரியா, போன்ற தாவரங் களில் விகசங்கள் (Turions) எனவழைக்கப்படும் முளையரும்புகள் விடுவிக்கப்பட்டு தரையடியில் சேற்றிலே புதைந்து விடுகிறது. இவை இந்நிலையில் பல்லாண்டு வாழுமியல்புள்ளவை; எனவே தகாத காலங்களை இவ்வாறு கழித்து, பின் ஏற்ற காலங்களில் முளைத்தும் புதிய தாவரங்களைக் கொடுக்கின்றன. விக சங்களின் இலைகளில் சேகரிக்கப்பட் டுள்ள உணவு புதிய தாவரங்களைத் தோற்றுவிப்பதில் பயனகிறது.
(5) பெருக்கமாதல் (Proliferation) அன்னசி (உரு. 188) பூந்துணர் அச் சின் உச்சியில் உருவாகும் சிறிய தண்டு பதியமுறை இனப்பெருக்கத்துக்கு பயன்படுகிறது. . உரு. 188 : அன்னசி, இனது பழத் தின் உச்சியுலும், அடியிலும் காணப்படும் அரும்புகள்.

Page 188
密份0 உயர்தரத் தாவரவியல்
(6), குமிழங்கள்: சதைப்பற்றுள்ள சுக்கவரும்பு, உணவைச் சேமிததும், இவ்வுணவிலிருந்து புதிய தாவரத்தை தோற்றுவிக்கு மியல்புமிருந்தால் அவை குமிழங்கள் எனப்படும் அகேவ் அமெரிக்கானு போன்ற தாவரங்களில் பூந்துணரிலுள்ள பூவடியிலை களின் கக்கத்தில் குமிழங்கள் உருவாகும். டயசுக்கோரியா, இவற்றின் இலையின் கக்கத்திலுள்ள கக்கவரும்புகள் குமிழங்களாகிறது.
(B) வேரினுல் ஏற்படும் இனப்பெருக்கம்:- சில அரிய சந்தர்ப் பங்களில் வேரின் இழையங்கள் இயற்கையாகவே சேதமாக்கப்படு
வதால், அவை சடுதியாக உயிர்புள்ளனவையாக மாறி புதிய அங்குரத்தொகுதிகளை ஏற்படுத்துகின்றன. இப்புதிய அங்குரங்கள் வேருறிஞ்சிகள் எனப்படும். உதாரணமாக ஈரப்பலா, பூவரசு
வேம்பு. ஆனல் வற்றுளைச் செடியில் முகிழுருவேர்களிலிருந்து இடம் மாறிப்பிறந்த அரும்புகள் தோன்றி புதிய தாவரங்களாக வளர்கிறது.
(C) இலைகளினுல் ஏற்படும் இனப்பெருக்கம்:- இம்முறை ஒரு சில தாவரங்களில் மட்டுமே காணப்படும். உதாரணமாக நடக்கும் பன்னம் (அடியான்றம் கோடாற்றம்; உரு. 187 A) என்பதின் நீண்ட இலைகளின் நுனி நிலத்திலே அண்டியவுடன், அதில் இடம் மாறிப்பிறந்த, வேர்களும் அரும்புகளும் தோன்றுகின்றன. பெகோ னியாவினுடைய சேதமுற்ற நரம்புகளிலிருந்து இடம்மாறிப்பிறந்த
உரு. 189: களஞ்சோ, வினது இல யிலுள்ள இடம்மாறிப் பிறந்த அரும்புகள்.
அரும்புகள் தோன்றுகின்றன. அதேபோன்று பிரயோபில்லம், கலஞ்சோ (உரு. 189) இலையினது விளிம்புகளில் அரும்புகளும் வேர்களும் தோன்றுகின்றன. இவை நிலத்தில் விழுந்து புதிய தாவரங்களைத் தோற்றுவிக்கின்றன.
செயற்கையான பதியமுறை இனப்பெருக்கம்
(1) வெட்டுத்தண்டுகள் மூலம் இனம்பெருக்கல் : அயன்மண் டலப் பிரதேசங்களில் பல தாவரங்கள், குறிப்பாக மழை காலங் களில் வெட்டுத்துண்டுகள் மூலம் இனப்பெருக்கலடையச் செய்யலாம். வெட்டுத்தண்டுகள் வலிமையான முதிர்ந்த தாவரத்தின் கிளைகளி
 

பதியமுறை இனப்பெருக்கம் 361 லிருந்து பெறப்படுகின்றது. நிலத்துள் பதிக்கப்படும் வெட்டுத் தண்டின் முனையை சாவாக வெட்டி, 3 அல்லது 4 கணுக்களும் அதன் அரும்புகளும் மண்ணில் தாழும் வண்ணம் நாட்டவேண்டும். வைர முள்ள தாவரங்களில், வெட்டுத்தண்டுகள் சிறியனவாயும், தாழும் முனை சிறிது கிளிக்கப்பட்டுமிருக்கவேண்டும். கக்றை (Cacti) இனங்களின் டுவட்டுத்தண்டுகளினது சிறிது உலர்ந்த நிலையில், உலர்ந்த மண்ணில் நட்டவுடனே வேர்களைத் தோற்றுவிக்கின்றன; இதன் புதிய வெட் டுத்தண்டுகளை ஈரமான மண்ணில் நட்டால் அவை அழுகலடைந்து விடும். அநேக பூச்செடிகள், ராசா, கோளியசு, மரவெள்ளி, கரும்பு முருங்கை, அன்னசி, போன்ற பலவும் வெட்டுத்தண்டுகளால் இனப் பெருக்கமடையச் செய்யலாம் இப்பொழுது நல்ல இனத் தேயிலைச் செடிகளும் இம் முறையாலேயே இலங்கையில் விருத்தியாக்கப்படு கிறது.
உரு. 190: 1-வில்லொட்டல் முறை. 2-பதிவைத்தல்.
(2) பதிவைத்தல் (உரு 190-2): இம் முறை கூடிய நாட்களை எடுத்தாலும், சில தாவரங்களை இனம் பெருக்குவதற்கு இது ஒரு சிறந்த முறை எனக் கொள்ளப்படுகிறது. இம் முறையில் ஒரு தாவ ரம் வளைக்கப்பட்டு, வளைத்த பகுதியில் வளையமாக சிறிது வெட் டப்பட்டுப் பின்னர் வளைத்த இப்பகுதி நிலத்துள் அமிழ்த்தப்பட்டு மண்ணுல் நன்கு மூடப்படுகின்றது. இம்மண்ணுக்கு ஈரமும், நிழ அலும் கொடுக்கப்படவேண்டும். வெட்டப்பட்ட பகுதியிலிருந்து வேர் கள் தோன்றி நிலத்துட் செல்கின்றன. வளைத்த பகுதிக்கு அப்பால் உள்ள அரும்புகள் கிளைகளாய் வளர்கின்றன. இவை நன்கு வளர்ந்த பின் இக்கிளை, தாய்த்தாவரத்திலிருந்து வெட்டப்பட்டால் ஒரு புதிய

Page 189
362, உயர்தரத் தாவரவியல்
தாவரமாகத் தோன்றுகி து இம்முறையில் அரும்புகள் வளரும் வரை யில் தாய்த் 1ாவரத்திலிருந்து உணவு நேராகப் பதியத்திற்கு கிடைத் துக் கொண்டே இருப்பதால். இது துண்டுப் பதிய முறையிலும் சிறந் தது. உயர்ந்து வளர்ந்துள்ள தாவரம் ஒன்றின் கிளையை இம் முறை யில் பதியம் வைக்கவேண்டுமா கில் ஒரு கிளையை முன் கூறியது போல, வெட்டி அதனைச் சூழ தேங்காயின் இடைக்கனியத்தை இட்டு மண்ணை அதனுள் செலுத்தி நார்களினல் கட்டிவிடலாம். பதி வைத்தல் முறையால் தோடை, எலிமிச்சை, மாதாளை போன்ற தாவரங்களை நாம் பதியமுறை இனப் பெருக்கமடையச் செய்யலாம்
உரு. 191: 1-அரும்பொட்டுமுறை. 2-நாவொட்டுமுறை, 3-ஆப் பொட்டுமுறை. 4-தலையொட்டுமுறை. ஒ. க.-ஒட்டுக் கட்டை ஒ. மு.-ஒட்டுமுனை
(3) ஒட்டுதல் (Grafting) (உரு.: 190-1; 19r): செயற்கைப் பதிய முறை இனப்பெருக்கத்தில் இம் முறையே பெரும்பான்மையாகக் கையாளப்படுகின்றது. இம்முறையில் நல்ல இனத் தாவரத்தின் ஒரு அரும்பு, அல்லது ஒரு சிறு கிளை ஒன்றை, அதே இனத்தைச் சேர்ந்த ஆனல் வகை தெரியாத தாவரத்தில் ஒட்டுவதன் மூலம் புதிய தாவ ரத்தை விருத்தி செய்யலாம். ஒட்டப்படும் சிறு கிளை அல்லது அரும் போடு கூடிய இழையத்தை ஒட்டு முளை (Scion) என அழைக்கப்படும். இவ் ஒட்டுமுளை இணைக்கப்படும் நிலத்தில் வேரூன்றி இருக்கும் தாவரம் ஒட்டுக்கட்டை (Stock) எனப்படும். அநேகமான ஒட்டுமுளை தெரிந் தெடுக்கப்படும் தாவரம் அழகிய பூக்களையும், நல்ல பழங்களையும், இரப்பர் போன்ற மரங்களில் கூடிய பாலையும், வேறும் பல உபயோ கமான இயல்புகளைப் பெற்றிருக்கும். ஒட்டுக்கட்டையானது பெரும் பாலும் வேர் நோய்கள் ஏற்படாது, வேர்த்தொகுதி நன்முக விருதி தியடைந்த இயல்புகளைக் கொண்டிருக்கும். ஒட்டுதல் வெற்றிகரமாக நடப்பதற்க ஒட்டு முளையின் மாறிழையமும் ஒட்டுக் கட்டையின்,
 

பதியமுறை இனப்ப்ெருக்கம் 363
மாறிழையமும் ஒன்று சேரவேண்டும் இம்முறைகளில் ஒட்டுமுள்ை யானது ஒரு அரும்பை மட்டுமே கொண்டு அதைச்சூழ்ந்த இழ்ையங் களுடன் உபயோகிக்கப்பட்டால் அம்முறை அரும்பொட்டு முற்ை எனப்படும் ஏனைய ஒட்டு முறைகளில் ஒட்டு முளேயானது பல அரும்புகளைக் கொண்ட ஒரு கிளையாக இருக்கும். w
(1) அரும்பொட்டு (உரு, 191-1 ) (Bud grafting or budding): ஒட்டுக்கட்டையின் ஒரு பக்கத்தில் T உருவுள்ள வெட்டொன்றைச் செய்க. ஒட்டு முளைத்தாவரத்திலிருந்து அரும்பொன்றை மிக அவ தானமாக வெட்டி எடுக்கவும். இவ்வரும்பை ஒட்டுக்கட்டையில் புகுத்தி இப் பகுதியை மெழுகுசீலையால் நீர் உட்புகாவண்ணம் நன்கு கட்டிவிடுக. இவ்வித ஒட்டு முறையில் பலவித தாவரங்களை ஒரே ஒட்டுக் கட்டையில் வளர்க்க இயலும். உதாரணமாக ஒரே செவ் வரத்தை மரத்தில் அதே இனத்தைச் சேர்ந்த பலநிற பூக்களை மலரச் செய்யலாம். அரும்பொட்டு (trறை இரப்பர், தோடை எலிமிச்சைரோசா முதலியனவற்றில் கையாளப்படுகிறது.
(2) ஒட்டு முறைகள் (Grafting methods): ஒட்டு முளையாகத் தெரிந்தெடுக்கப்படும் தாவரத்தின் கிளையொன்றை, ஒட்டுக்கட்டை யில் தெரிந்தெடுக்கப்படும் தாவரத்தில் ஒட்டுவதன் மூலம் விருத்தி செய்யலாம் ஒட்டுமுறைகள் பலவுண்டு. உதாரணமாக நாவொட்டு (p55) p. (Tongue grafting-p (d. 191-2), -g, GUT's (p Op. (Wedge grafting D..(b: 191-3) ,&suo Guy L’(G) (typ Fongo (Crown grafting » (L5 191-4), 6fi Gao T. Lái) (papp (Inarching or approach grafting: உரு.: 190-1). இம்முறைகள் யாவற்றிலும் ஒட்டு முளையை ஒட்டுக் கட் டையுடன் ஒட்டுநாடாவால் இணைக்கப்பட வேண்டும். இதன் மூலம் ஒரு தாவரத்தின் கிளையை, வேருெரு தாவரத்தின் வேர் மூலம் நீரையும் கனியுப்புக்களையும் பெற்று வளரச் செய்கின்ருேம். ஒட் டுக்குக் கீழே உள்ள பகுதியிலிருந்து கிளைகள் தோன்றினல் அவற்றை அகற்றிவிடவேண்டும். இப்படியாக மா, தோடை, எலிமிச்சை சப்படில்லா போன்ற தாவரங்களை விருத்தி செய்யலாம்.
ஒட்டு முறைகள் பொதுவாக தோட்டச் செய்கைக்குரிய (Horticultural) தாவரங்களை இனம் பெருக்குவதற்கு உபயோகிக் கப்படுகிறது. இது நெடுங்காலந் தொட்டு தோட்டச்செய்கைக்குரிய முறையாக கையாளப்பட்டு வந்துள்ளது. அதனல் இம்முறையைப் பற்றிய தப்பபிப்பிராயங்களும் நிலவியதுண்டு. ஒட்டுமுறைகள் கலப் புப்பிறப்பாக்கலை தாவரங்களில் தோற்றுவிக்கிறது என்ற பொதுவான தப்ப்பிப்பிராயம் நிலவிவந்தது; ஆனல் உண்மையில் இலிங்கமுறை

Page 190
364 உயர்தரத் தாவரவியல்
இனப்பெருக்கத்திலேயே கலப்புப் பிறப்பாக்கல் (Hybridisation) தோற்றுவிக்கப்படலாம். ஒட்டு முறைகள் கையாளப்பட்ட தாவரங் களில் அல்லது சாதாரண தாவரங்களிலும் மிகவும் அரிதாக சில வேளைகளில் அரும்புகள் விகாரங்களைத் தோற்றுவிக்கலாம் (Muta" tions). இதைத் தவிர ஒட்டுக்கட்டையினதும் ஒட்டுக்கிளையினதும் பரம்பரைக்குரிய இயல்புகள் முன்னிருந்ததுபோல் மாரு திருக்கும். எனினும் ஒட்டு இணையும் பிரதேசத்திலிருந்து உருவாகும் ஒரு சில அரும்புகள் ஒருபங்கு ஒட்டுக்கட்டைக் கலங்களையும் மற்றைய பங்கு ஒட்டுமுளைக் கலங்களையும் கொண்டிருக்கும். இத்தகைய அரும்புகள் விருத்தியடைந்து உருவாகும் கிளைகள் இரு தாவரங்களினது இழை யங்களைக் கொண்டிருக்கும். இவ்வாருக உருவாகும் கூட்டுத்தண்டுகள் ஒட்டுக் கைமேராக்கள் (Grafting chimaeras) எனப்படும். கைமே ராக்கள் வேறுபட்ட கூட்டினைப்பாகவிருக்கலாம்; ஒட்டுமுளை மேற்ருேலையும் ஒட்டுக்கட்டை ஏனைய இழையங்களையும் அல்லது இதற்கு நேர்மாருகவும் கொடுக்கலாம்; அல்லது தண்டின் ஒரு பக்கம் ஒட்டுக்கட்டைக் கலங்களாலும், மறுபக்கம் ஒட்டுமுளைக்கலங்களாலும் ஆக்கப்பட்டிருக்கும். கைமேராக் கிளையிலிருந்து உருவாகும் ஒரு சில பூக்களும் பழங்களும் ஒட்டுக்கட்டை இழையங்களிலிருந்தும், ஏனைய பூக்களும் பழங்களும் ஒட்டுமுளை இழையங்களிலிருந்தும் வேறு ஒரு சில இருவித இழையங்களையும் கொண்டதாயும் இருக்கும். இவ்ை யாவும் ஒரே கிளையில் தோற்றுவிக்கப்படும். எனினும் கைமேராவின் ஒவ்வொரு கலமும் ஒட்டுக்கட்டை அல்லது ஒட்டுமுளை பரம்பரைக் குரிய இயல்புகளைக் கொண்டிருக்கும்.
பதியமுறை இனப்பெருக்கத்தால் உண்டாகும் நன்மைகள்:- (1) எமக்குத் தேவையான அல்லது உபயோகமான தாவரத்தை விருத்தியாக்கலாம். (2) இவ்விருத்தியாக்கல் மிகவும் சீக்கிரத்தில் நடைபெறுகிறது. (3) விளைவை அல்லது பயனை மிகக் குறுகிய காலத்தில் பெற்றுக்கொள்ளலாம். (4) இலிங்கமுறை இனப்பெருக்கும் ஆற்றலற்ற தாவரங்களான வித்தில்லா முந்திரிகை, வாழை, கைத ராஞ்சியா போன்றவை பதியமுறையால் இனப்பெருக்கல் அடையலாம்.
பதியமுறை இனப்பெருக்கத்தால் உண்டாகும் தீமைகள் : (1) இவை அநேகமாகப் பல வருடங்களுக்குப் பின் தைரியம் குறைந்த வையாகக் காணப்படலாம். (2) புதிய உயிர் வல்லமைகள் செலுத் தப்படமாட்டாது. வித்துக்கள் மூலம் இனப்பெருக்கல் அடைவதின் நன்மைகள்:- (1) புதிய கலப்புப் பிறப்பு உயிர் வல்லமை (Hybridwigour) செலுத்தப்படுவதால் பலவித சூழல்களில் வாழ்வதற்கு இசைவாக்கம் அடைகிறது. (2) ஒரு சில கலப்புப் பிறப்புகள் இரு பெற்றேர்களின்

பல்லாண்டு வாழுமிய பு 365
சிறப்பு இயல்புகளைக் கொண்டிருக்கலாம். அதனுல் ஒரு புதுவகையைத் தோற்றுவிச்கிறது. வித்துக்கள் மூலம் இனப்பெருக்கல் அடைவதால் உண்டாகும் தீமைகள்:- (1) தேவையான தாவரத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. (2) விளைவுகள் அல்லது பயன்களைப் பெற அனேக நாட்கள் செல்லும்.
அத்தியாயம் 23
பல்லாண்டு வாழுமியல்பு (Perennation)
ஒவ்வொரு தாவரமும் அதன் சூழலால் பலவாறு பாதிக்கப் படுகிறது. வறநிலத்தாவரங்களும், நீர்த்தாவரங்களும் முறையே உலர்ந்த நிலைமைகளுக்கும், நீரினுள் வாழ்வதற்கும் வாழ இசை வாக்கம் பெற்றுள்ளன. அதேபோன்றுதான் சாதாரண நிலம்வாழ் தாவரங்களும் அல்லது இடைக்கால நிலைத்தாவரங்களும் (Mesophytes) காலநிலைமைகளின் மாறுதல்களால் உண்டாகும் வெப்பம், ஈரலிப்பு, ஒளி, காற்றசைவுகள் ஆகியவற்றின் மாற்றங்களுக்கு ஏற்றவாறு இசைவாக்கம் பெற்றிருக்கவேண்டும். உலகில் அநேக தாவரங்களில் சாதாரண வளர்ச்சிக்கு பருவங்கள் ஏற்றதாக அமையாது; அதனல் தாவரங்கள் பல்வேறு வகைகளைக் கையாண்டு பல்லாண்டு வாழ்கின்றன. உதாரணமாக (1) இடை வெப்பநிலையுள்ள பிரதேசங்களில் குளிர், காலம். (2) அயன்மண்டலத்துக்குரிய பிரதேசத்தின் வறட்சி (3) நீரின் பற்ருக்குறை, அளவுக்கு மீறிய வெப்பம் அல்லது குளிரி, ஆகியவையே இத்தகாத நிலைமைகளாகும். தாவரங்கள் ஏறக்குறைய உறங்கு நிலையிலிருந்து இத்தகாத காலங்களைக் கழிக்கும் இயல்பே பல்லாண்டு வாழுமியல்பு எனப்படும். குளிரான தேசங்களில் மாரி காலத்திலேயே இவ்வித உறங்கு நிலையில் இருக்கின்றது; அயன் மண் டலத்துக்குரிய பிரதேசத்தில் அதிகம் வெப்பம் உள்ள மாதங்களில் தாவரங்கள் உறங்கு நிலையில் இருக்கின்றன.

Page 191
366 உயர்தரத் தாவரவியல்
வறட்சி நிலைமையில் பல்லாண்டு வாழும் இயல்பு (Drought perennation):- அயன் மண்டலத்துக்குரிய பிரதேசத்தில் சில காலங் களில் மிகக்கூடிய வெப்பத்தையும் உலர்ந்த தன்மையையும எதிர்த்து தாவரங்கள் போராடவேண்டி ஏற்படுகின்றன. அத்தகைய காலங் களைக் கழிப்பதற்கு ஆவியுயிர்ப்பைக் குறைப்பதே விசேஷ இசை வாக்கங்களின் அடிப்படை நோக்கமாகும். அயன்மண்டலத்திற்குரிய பிரதேசத்தில் வாழும் அநேக மரங்களும் செடிகளும் வெப்பம் அதிகம் உள்ள மாதங்களில் இலைகளை உதிர்கின்றன. (உ+ம்) தேக்கு, ஆல், வேம்பு, டெலோனிக்ஸ் எறித் றைணு. வேறு சில தாவரங்கள் என்றும் பச்சையான (Evergreen) தோற்றத்தை உடையன; இவை தோல் போன்ற இலைகளையும், புடைத்த புறத்தோலையும் நீரைச் சேமிப்பதற்கு விசேஷ முறைகளையும் உடையன. இலைகளை உதிர்க்கும் தாவரங்களில் தண்டானது தக்கையான கவசத்தைக் கொண்ட இலைத் தழும்புகளால் பாதுகாக்கப்பட்டுள்ளது; இது அதிகளவு நீர் ஆவியா தலைத் தடுக்கிறது. இத்தண்டின் வளரும் முனைகள் செதி லிலைகளால் பாதுகாக்கப்பட்ட அரும்புகளாக நிலைபேருகிறது. வேர் கதண்டுக் கிழங்குகள், குமிழ்கள், தண்டுககிழங்குகள், அல்லது முகிழ்கள் ஆகிய நிலக்கீழ்த்தண்டுகளையுடைய தாவரங்களில் காற்றுக் குரிய தண்டுகள் இறந்து நிலத்துக்குக்கீழ் உறங்கு நிலையில் இருந்து கடும் வறட்சியுள்ள காலங்களைக் கழிக்கின்றன. இதுவே தரையின் கீழுள்ள பல்லாண்டு வாழும் இயல்பு எனப்படும். பூந்தோட்டத் தாவரங்களாகிய கலேடியம்ஸ், பன்னங்கள், இலில்லிகள் வறட்சி யுள்ள காலங்களில் மறைந்து போவதையும், பின் ஏற்ற மழை போன்ற வேறும் உகந்த நிலைமைகளிள் நிலக்கீழ்த் தண்டுகள் முளைத் து வெளித்தோற்றுவதையும் நாம் அனுபவவாயிலாக்க் கண்டுள்ளோம். குளங் Oல் நீர் வற்றும்பொழுது தாமரை அல்லி போன்றவையின் நிலக் கீழ்த்தண்டுகள் உலர்ந்த சேற்றில் புதைந்து உறங்கு நிலையில் இருக்கும்
குளிர்கால பல்லாண்டு வாழுமியல்பு (Winter perennation):- இது இடைவெப்பநிலையுள்ள பிரதேசத்தில் காணப்படும். ஒரு சில என்றும் பச்சையாகவுள்ள தாவரங்களைவிட, ஏனையவற்றில் இத் தகாத காலம் வரும் முன்னரே இலைகள் உதிர்ந்துவிடும், இதற்குக் காரணம் கீழ்நிலையான வெப்பநிலை அல்ல. நிலத்திலுள்ள உறைந்த நீரை வேர்கள் உபயோகிக்க இயலாதிருப்பதே இந்நிலைக்குக் காரணமாகும். என்றும் பச்சையாக உள்ள மரங்களில் தோல் போன்றதும் புடைத்த புறத்கோலையுடையதுமாகும், தண்டுகள் தம்மை ஒரு படையாலான தக்கையால் சூழ்ந்து பாதுகாத்துக்கொள்கிறது. இத் தக்கைப் படை நீரை வெளிவிடாது; அதோடு வெப்பத்தையும் உள்ளடக்கிக் கொள்

பல்லாண்டு வாழுமியல்பு 367
ளும். நிரப்புகின்ற கலங்களுக்குக்கீழ் தக்கை இழையம் தோன்றி பட்டைவாய்கள் தற்காலிகமாக மூடப்படுகின்றன. தண்டுகளின் வளர்முனைகள் செதில்களால் பாதுகாக்கப்பட்டு குளிர்கால அரும் புகளாக உறங்குகிறது. எனினும் இப்பிரதேசங்களில் உள்ள பூண்டுத்தாவரங்கள் நிலக்கீழ்த் தண்டுகளைக் கொண்டு உறங்குநிலையில் இருந்து பல்லாண்டு வாழ்கின்றது.
வித்து மூலம் பல்லாண்டு வாழுமியல்பு : அயன் மண்டலத்துக் குரிய பிரதேசத்திலும் இடை வெப்பநிலையுள்ள பிரதேசத்திலும் தாவரங்கள் பல்லாண்டுவாழும் இயல்பைப் பெற வித்துக்களே எல்லா வற்றிலும் சிறந்த கருவியாக விளங்குகிறது. இவ்வித்துக்குள் வித்துறை யாலும் உணவுப் பொருளாலும்மூடப்பட்ட, ஏறக்குறையஉலர்ந்த நிலை யில் உள்ளமுளையம் எவ்வித அசாதாரண இயல்பைச்சமாளிக்க வல்லது.
நீர்த்தாவரங்களின் பல்லாண்டு வாழுமியல்பு வெள்ளங்கள் உள்ள வேளையில் இத்தாவரங்கள் சேற்றிலிருந்து விடுவிக்கப்பட்டு சுயாதீனமாக மிதக்கின்றன. நீரின் மட்டம் குறைய பின் சேற்றில் புதைந்து வேரூண்டிவிடுகிறது. ஐக்கோனியா, பிஸ்றியா போன்ற தாவ ரங்கள் நீரின் மட்டம் குறையும்போது மிதந்தோ சேற்றில் புதைந்தோ வாழ்கின்றன. அல்லி, தாமரை ஆகியவற்றில் இலைக்காம்பின் நீளத்தை ஒழுங்காக்கி, நீரின் மட்டம் குறைந்தாலும் கூடினலும் இலைப்பரப்பை மிதக்கச் செய்கின்றன. அனேகமான நீர்த்தாவரங் களில் இடைவெப்ப நிலையுள்ள பிரதேசத்திலும், அயன மண்டலத் துக்குரிய பிரதேசத்திலும் வேர்த்தண்டுக் கிழங்குகளும் முகிழ்களும் சேற்றுள் புதைந்திருந்து தகாத காலங்களைக் கழிக்கின்றன. யுற்ரிக் குளேரியா, மீரியோபீல்லம் போன்றவையில் அதன் கிளைகளின் முனை களில் குளிர்கால அரும்புகள் தோற்றுவிக்கப்படுகிறது. இதன் இலை களில் சேமிப்புணவு உண்டு; இவை நிலத்துள் விழுந்து, பின் ஏற்ற காலங்களில் தண்டாக வெளித்தோற்றி, பல்லாண்டு வாழும் இயல் பைப் பெறுகிறது. இக் குளிர்கால அரும்புகள் விகசங்கள் (Turions) எனப்படும்.
தர வரவொட்டிகளும் வறநிலத் தாவரங்களும் கையாளும் பல் லண்டு வாழுமியல்பு முறைகள் : பொருமிய தண்டுகள் அல்லது இலை களிலுள்ள நீர்ச் சேமிப்பு இழையங்களில் நீரைச் சேமித்து வைப்ப தால், நீண்ட வறட்சிக் காலத்தை கழிக்கமுடிகின்றது. உ+ம் : ஒர்க்கிட்டுகளின் சதைப்பற்றுள்ள இலைகளிலும் போலிக்குமிழ்களிலும். (Pseudobulbs), ஒப்பன்சியா, சீரியஸ் ஆகியவற்றின் சாறுள்ன தண்டுகள்

Page 192
தாவர உடலமைப்பியல்-குழியவியல் அத்தியாயம் 24
தாவரக் கலம்
கலங்கள் என்பது, உயிருள்ள சடப்பொருளின் வரையறுத்து ஒழுங்காக்கப்பட்ட சிறிய அலகுகளேயாம்; தாவரங்கள் விலங்குகள் ஆகியவற்றின் உடல்கள் யாவும் இக்கலங்களால் ஆக்கப்பட்டுள்ளது. கலங்களே உயிருள்ள அங்கிகளினது அமைப்பியல், உடற்ருெழிலியல் ஆகியவற்றின் அடிப்படை அலகுகளாகும். தாவரக் கலங்கள் திட்டமான சுவரைக் கொண்டிருப்பதால், விலங்குக் கலங்களிலிருந்து வேறுபடுகின்றன. −
புன்வெற்றிட மென்சவ்வ்
கலத்திடைவெளி
பச்சையவுருவம் -கருமென்சவ்வு
குழி
- கரு
புன்கரு கலச்சுவர்
மூதலுருமென்சவ்வு புன்வெற்றிடம்
பளிங்கு
உரு. 192. பச்சைத் தாவரக் கலம்
தாவரக் கலத்தின் அமைப்பு:
தாவரக் கலங்கள் உருவத்தில் மட்டுமல்லாது, அவற்றின் பரு மனிலும், அவை புரியும் தொழில்களிலும், அவை உள்ளடக்கியுள்ள அமைப்புக்களிலும் மிகவும் வேறுபட்டனவாயிருக்கின்றன. எனினும் அவை யாவற்றிலும் சில பொதுவான அடிப்படை அம்சங்கள் உள. இவற்றை; பொதுவான தொழில்களைப் புரியும் ஒப்பீட்டளவில்
 
 
 
 
 
 
 

தாவரக் கலம் 369
வியத்தமடையாத கலங்களில் நாம் அவதானிக்கலாம். உதாரணமாக ஒரு இலையின் கலத்தில் (உரு. 192) காணப்படும் அமைப்புகளை மூன்று கொகுதிகளாக நாம் வகையிடலாம். (1) கலச்சுவர்; இத னுள் உயிருள்ள பதார்த்தம் அடங்கியுள்ளது. (2) முதலுரு; அல் லது ஒரு தனிக்கலத்தின் உயிருள்ள பதார்த்தம். (3) o_ sir6mTLdi, கங்கள் (Inclusions); முதலுருவிலுள்ள உயிரற்ற பொருள்கள்.
(1) கலச்சுவர்: பொதுமைபாடெய்திய தாவரக்கலமானது மெல்லிய, உறுதியான செலுலோசு எனப்படும் உயிரற்ற சடப்பொரு ளாலான ஒரு படையைக் கொண்ட கலச்சு வரையும், அதனுள் அடக் கப்பட்ட உயிருள்ள சடப்பொருளின் திரளான முதலுருவையும் கொண்டது இரு கலங்களுக்கிடையே காணப்படும் நடுமென்றட்டின் (Middle lamela) மேலே குழியவுருவினல் படிவாக்கப்படும் செலு லோசு எனப்படுவது ஒருவகை காபோவைதரேற்றுப் பொருளாகும். எனவே தாவரக் கலங்களிலேயுள்ள முதலுருவங்கள் (Protoplast) உயிரற்ற பொருளாலான தடைச்சுவர்களால் பிரிக்கப்பட்டிருப்பதால்
Dvosey Ros i-SO2 உரு. 193 : டயஸ்பிரோஸ் (வித்தின் Sl ༽ உணவு சேமிப்பிழையத்தின்) த் ܠܐܠܮܵܐ
புடைத்தகலச்சுவர்களினூடாக 影袋滅。 முதலுரு இணைப்புக்கள் நீண்டி
ருத்தல்.
களுள் காணப்படும். எனினும் அருகருகாவுள்ள முதலுருவங்களின் சுவர்களிலிருக்கும் சிறிய நுண்டுளைகளினூடாக எண்ணற்ற மிகவும் மெல்லிய முதலுரு நார்கள் செல்கின்றன. இத்தகைய முதலுருத் தொடுப்புக்களை முதலுருவிணைப்புகள் (Plasmodesmata) 6 TGör _uri. மிகவும் தடிப்பான கலச்சுவர் உள்ள கலங்களில் (உரு 193) இவை தெளிவாகத் தெரியும்; உ+ம்: இடையிசுப்பிரோஸ், பேரீச்சை முதலிய வித்துக்களினது வித்தகவிழையக் கலங்கள்
சுயாதீனமாக அமைந்த கலங்கள் கோளவடிவமானவை ஆனல் மறுகலங்களுடன் தொடுகையுள்ள கலங்கள் ஒன்றுக்கொன்று அமுக்கப்படுவதால் பக்கங்கள் தட்டையாகி, பல்கோணமாகிவிடும். கலங்களினது விட்டம் 0-01 மி. மீ.-021 மி.மீ. வரையும் வேறு படும். எனினும் தண்டுகளிலுள்ள மையவிழையமும் சதைப்பழங்களி
தா. 24

Page 193
370 உயர்தரத் தாவரவியல்
லுள்ள சதையும் இவ்வளவுகளைவிடப் பெரியதாகும். நடுமென் றட்டு கல்சியம் காபனேற்ருலும் பெத்திக் சேர்வையினலும் ஆனது. கலங்கள் வளர வளர நடுமென்றட்டின்மேல் முதலுருவினல் சுரக்கப் படும் , பிறபதார்த்தங்கள் (பிரதானமாக செலுலோசு போன்றவை) அடுத்திருக்கும் படைகளாகப் படிகின்றன. இவ்விதமாக நடுமென் றகட்டுக்கு மேல் நேரடியாகப் படிகின்ற படை முதற்சுவர் எனப் படும். இம்முதற்சுவரில் செலுலோசும் சில பெத்திக் பதார்த்தங் களும் சேர்ந்திருக்கும்;. இப்படை மிகுந்த மீள் சத்தி உள்ளதாகவும் (Plastic) வளையக்கூடிய தன்மை உடையதாகவும் இருப்பதுடன், வளர்ச்சி அடையக்கூடியதாகவும், தடிப்பில் மாற்றம் அடையக்கூடிய தாகவும் இருக்கின்றது. சில தாவரக் கலச்சுவர்களில் மேலதிகமான படைகள் உண்டாவதில்லை. அதனுல் கலச்சுவர், நடுமென்றகட்டை அடுத்தடுத்துள்ள கலங்களின் முதலுருவினுல் உருவாகின்ற முதற் சுவர்களை மட்டுமே உடையதாய் இருக்கும். எனினும் உயர்தாவரங் களின் கலங்களில், முதற்சுவரின் மேல் ஒரு துணைச்சுவர் முதலுரு வினுல் படிவுருகின்றது. இத்துணைச் சுவரானது செலுலோசுவுடன் இலிக்கினின் கியூற்றின், சுபறின், கணிப்பொருள்கள் ஆகியவற்றையும் பிற பதார்த்தங்களையும் கொண்டதாய் இருக்கும். சில கலங்களின் சுவர்களுள் முக்கியமாய் வைரக்கலங்களின் சுவர்களுள் இலிக்கினன் என்ற பதார்த்தம் சுரக்கப்படுகின்றது. கியூற்றினும் சுபறினும் மெழுகுள்ள பதார்த்தங்கள். தக்கைக் கலங்கள், இன்னும் பிற வகைக் கலங்கள் ஆகியவற்றின் சுவர்களின் மேலேயும் உள்ளேயும் இவை மிகுதியாகப் படிகின்றன. இப்பதார்த்தங்கள் இருப்பதால் கலச்சுவர்கள் ஏறத்தாழ நீரை உட்புகவிடாவண்ணம் தடுக்கின்றன
(2) முதலுரு: - உயிரங்கிகளினது உடற்றெழிற் செய்கைகள் யாவும் முதலுரு எனப்படும். உயிருள்ள பதார்த்தத்திலேயே நிகழ் கின்ற6ன. இப்பதார்த்தத்தை 'உயிரின் பெளதீக அடிப்படை' என அக்ஸிலி (Huxley) என்ற தலைசிறந்த உயிரினவியலறிஞர் குறிப்பிட் டுள்ளார். முதலுருவானது இழுதுபோன்ற (Jelly like) மிகவும் பாகுத் தன்மை வாய்ந்த மீள்சக்தியுடைய, சளியம் போன்ற, ஒளிபுக விடக்கூடிய, நிறமற்ற ஓர் திரவமாகும். மீள்சத்தியும், பாகுத் தன்மையும் இழையத்தின் வயதிற்கேற்பவும், சேமிக்கப்பட்டிருக்கும் உணவுக்கேற்பவும் உடற்றெழிலியல் செய்முறை வீதத்துக்கேற்பவும் மற்றும் வெளிப்புற நிபந்தனைக்கேற்பவும் (உ+ம்) வெப்பநிலை, ஒளி முதலியன). மாறுபடும். முதலுருவின் முக்கிய பாகங்களான கருவும் இதை சூழ்ந்து ஏனைய பகுதிகளிலும் உள்ள குழியவுரு என்னும், முதலுருவின் பகுதியுமேயாகும். இதைவிட உயிரற்ற உள்ளடக்கங் களும் (Inclusions) உயிருள்ள உள்ளடக்கங்களும்; மையூபத்திலே புன்வெற்றிடமும் முதிர்ந்த கலங்களில் காணலாம்."

தாவரக் கலம் S 7
பாகமாகம். கருவின் முதலுரு பொதுவாக கூடிய சிக்கலான 56760 LD ந்தவை. இது ஒரு அடர்ந்த கோளவடிவமான அமைப்பு. கருவானது, நிறமற்றதாகவும், ஒளி புகுகின்றதாகவும் பொதுவாக முதலுருவிலும் பார்க்கக்கூடிய பாகுத்தன்மையுடையதாகவும் இருக்கும் கரு, முதலுருவில் அசைந்துகொண்டிருப்பதால் அடிக்கடி உருமாற் றமும் பெறக்கூடியதாயிருக்கும், கருவுக்கு சாயமூட்டப்பட்டு பரி சோதிக்கப்பட்டால், கருவானது அனேக தனிப்பட்ட தெளிவான பாகங்களால் சேர்ந்துருவாகியுள்ளது என்பது தெளிவாகின்றன. ஒரு மிகவும் மென்மையானதும், மெல்லியதுமான குழியயுருவினலான கருச்சவ்வு கருவுள்ளடக்கங்களை முதலுருவின் பிற பாகங்களிலிருந்து பிரித்து அதனுள் அடக்கி வைத்திருக்கின்றது. கருவுக்குள் உள்ள திரவப் பதார்த்தம் கருச்சத்து எனவழைக்கப்படும். பாகுத் தன்மை வாய்ந்த இக்கருச்சத்து மிகுதியாகப் புரதத்தைக் கொண்டதாய் இருக்கும். கருச்சவ்வுக்குள் அடக்கப்பட்ட கருச்சத்தில் தோய்ந் துள்ள ஒரு சிறிய கோளவுருவுள்ள புண்கரு உண்டு (சில கருக்கள் ஒன்றிலும் கூடிய புன்கருக்களைக் கொண்டுள்ளன). புன்கருவின் தொழில் திட்டமாக அறியப்படவில்லை. முதமுறையுரிமையிலும் கலப்பிரிவிலே கருக்கள் பிரிவடையும்போதும் புன்கருவின் பதார்த்தம் முக்கிய பாகமேற்கின்றதென குழியவியல் அத்தாட்சி எடுத்துக் காட்டுகிறது.
முதலுருவின் உயிருள்ள வியத்தமடைந்த
வாய்
கருச்சவ்வினுள் புன்கருவுடன் கருவினிறப்பொருள் (Chromatin) என அழைக்கப்படும். மணியுருவமுள்ள ஒரு பதார்த்தம் உண்டு. இது இழைகளாலான ஒழுக்கற்ற வலைபோன்ற அமைப்பை உடையது; (நிறப்பொருள் சேர்ப்பதின் மூலமே இக்கருவினிறப்பொருள் கண் ணுக்குப் புலப்படுவதால் இது இப்பெயரைப் பெற்றது.) கலத்திலி ருந்து கலத்திற்கும் பெற்ருர் அங்கியிலிருந்து எச்சத்திற்கும் பரம் பரைக்குரிய பெரும்பாலான தனிச்சிறப்புகளைக் கட்டுப்படுத்தவும், செலுத்தவும் ஒரு கலத்திற்கு உதவுகின்ற பிரதான பதார்த்தம், கருவினிறப்பொருள் என்னும் பதார்த்தமேயாகும். கருவானது கலத் தின் முக்கிய உடற்றெழிற் செயல்களுக்கு வழிகாட்டியாகவும் கட்டுப் படுத்தும் மையத்தானமாகவும் தொழிலாற்றுகின்றது. பரம்பரைக் குரிய தனிச்சிறப்பியல்புகளை ஒழுங்குபடுத்துதலும், செலுத்துதலும் கரு, கட்டுப்படுத்துகின்ற முக்கிய செயல்களுள் ன்ைா?கம்.
குழியவுரு : கரு பதிக்கப்பட்டுள்ள பாகமும் கருவைத் தவிர்ந்த ஏனைய முதலுருப் பாசமும் குழிவுரு எனவழைக்கப்படும். கருவுக்கு வெளியே உள்ள பெரும்பாகத்தைக் குறிப்பதற்கு இது பெரிதும் வாய்ப்

Page 194
372 உயர்தரத் தாவரவியல்
பானது. குழியவுருவானது நுண்ணிய சிறுமணியான அமைப்பைக் கொண்டது; சாதாரணமாக இது கருவிலும் பார்க்க அடர் குறைந் தது. கலங்களின் உடற்றெழிலியற் சம்பந்தப்பட்ட இரசாயன மாற்றங்களும் பெளதீகமாற்றங்களும் இக்குழியவுருவிலேயே நடைபெறுகின்றன. கரு இருக்கும் இடத்தைவிட கலத்தின் பெரும் பாலான பகுதியை குழியவுரு நிரப்புகின்றது. இளம் தாவரக் கலங் களில் குழியவுரு ஒப்பீட்டளவில் அடர்த்தியானதும் அநேக புன் வெற்றிடங்களையும் கொண்டிருக்கும். (g) (5 194-A) கலங்கள் வளர்ந்து முதிர்ச்சியையும் பெரிய பருமனையும் அட்ைய குழியவுரு வும் அதற்குச் சமமாக அளவில் கூடுவதில்லை. ஆனல் இச்சிறு புன் வெற்றிடங்கள் டெரிதாகி ஒன்ருேடொன்று இணைந்து ஈற்றில் மையத் திலமைந்த ஒரு தனிப் புன்வெற்றிடமாய் (உரு. 194-C) அமையும்.
உரு 194 : வெண்காய வேர்நுனியின் நீள்வெட்டு முகத்தில் சில கலங்கள். கலத்தினுடைய வளர்ச்சியோடு புன்வெற்றிடங் களும் வளர்ச்சியடைவதை அவதானிக்கவும். A. இள மையான கலங்கள். B முதிரும் கலங்கள. C. முதிர்ச்
சியுற்ற கலங்கள்.
இதனல் குழியவுருவானது கலச்சுவரை உட்புறமாகச் சுற்றி ஒரு மெல்லிய படையாகவும் புன் வெற்றிடத்துக்கு வெளிப்பகுதியாகவும் அமைகின்றது. குழியவுருவின் இம்மெல்லிய படையே முதலுரு மென் சவ்வு எனப்படும். புன் வெற்றிடமானது ஒரு தெளிவான அமைப் பாக உருவாகின்றது. இப் புன் வெற்றிடம் கலச்சற் று எனப்படும் ஒரு நீர்க்கரைசலால் நிரப்பப்பட்டிருக்கும். கலச்சத்தின் நீரில் பல் வேறு கைப் பதார்த்தங்கள் கரைந்துள்ளன. வெல்லங்கள் உப்புக்கள்
 

தாவரக் கலம் 37.8
சேதனவுறுப்புஅமிலங்கள் தானின்கள் நிறப்பொருள்களான (Pigments) அந்தோசயனின் (Anthocyanin), பிளேவோன்கள் (Flavones) ஆகி யன கலச்சாற்று நீரில் கரைந்திருக்கும். புன்வெற்றிடங்கள் குழிய ருவின் திரிபடைந்த படையாகிய புன் வெற்றிட மென்சவ்வு அல்லது இழுவிசையிரசனை (Tonoplast) என்பதால் சூழப்பட்டுள்ளது. புன் வெற்றிட ெ ன்சவ்வானது புன்வெற்றிடத்தையும் குழியவுருவையும் பிரிக்கின்றது.
3. உள்ளடக்கங்கள் :
முதலுருவில் உயிருள்ள உளளடக்கங்களும், உயிரற்ற உள்ள டக்கங்களும் உண்டு.
உயிருள்ள உள்ளடக்கங்களாவன
(a) கரு (b) உருமணி (C) இழைமணி அல்லது மணிமூர்த்தம்
(a) கரு (இது ஏற்கனவே விபரிக்கப்பட்டுள்ளது) (b) உருமணி (Plastids) உருமணிகள் சிறிய கோளவுருவாக அல்லது வட்டத்தட் டான குழியவுருவின் அமைப்புகளாகும். அவை பருமனிலும் எண்ணிக் கையிலும் வேறுபட்டவையாகவும் இருக்கும்; எனினும் இவை திட்ட மான ஒழுங்கையுடைய பொருள்களாகும். உயிருள்ள நிலையில் பெரும் பாலான உருமணிகள் தெளிவாகக் கண்ணுக்குத் தோற்றுகின்றன. இவ்வுருமணிக்ளே நிறவுருமணிகள், வெள்ளுருமணிகள், பச்சையமணிகள் என மூன்றுவகைப்படும். 1 நிறவுருமணிகள்: இவை சிவப்பு, மஞ் சள் அல்லது செம்மஞ்சள் நிறமுள்ளன. இது பலவகைப் பூக்களின் அல்லிகளிலும், தக்காளி, மிளகாப் போன்றவற்றின் பழங்களிலும், வேறு தாவரப் பாகங்களிலும் பெரும்பாலும் நிறவுருமணிகளைப் பொதுவாகக் காணலாம் நிறவுருமணிகளின் தனிச்சிறப்பான் நிறங் களுக்கு ஆற்றின், சாந்தோபில். எனப்படும் இரு நிறப்பொருள்கள் இருத்தல்ே முக்கிய காரணமாகும் கரற்றின் கடும் மஞ்சள் நிறமா னது; சாந்தபில் மெல்லிய மஞ்சள் நிறமானது. காற்வேரினது நிறம் நிறவுருமணிகளால் தோற்றுவிக்கப்படுகிறது. ஆனல் பீற்றுரட் வேரினது நிறம், உயிரற்ற பொருள்களான அந்தோசயனின், பிள்ே வோன்ஸ் ஆகியன கரைந்து உண்டாகும் நிறமுள்ள கலச்சாறே கார ணமாகும். சிலவேளைகளில் தாவரப்பாகங்களுடைய நிறம் ஒரே கலத்தில் நிறவுருமணிகளும், கலச்சாற்று நிறப்பொருள்களும் இரூப் பதுவே காரணமாக அமையும்)
Euco (PLAST ܫ 2. வெள்ளுருமணிகள்: இவை நிறமற்ற உருமணிகளாகும்.
வேர்கள், நிலக்கீழுள்ள தண்டுகள் (உ+ம்: உருளைக்கிழங்கு) ஆகிய வற்றின் சேமிப்புக்கலங்களில் மாப்பொருள்மணி உருவாவதற்கு இவ்
தா. 24 a

Page 195
374 உயர்தரத் தாவரவியல்
வெள்ளுருமணிகள் உதவுகின்றன. ஒளி விழுந்தவுடன் இவை பச்
சையமணிகளாகவும் மாறலாம்; உதாரணமாக உருளைக்கிழங்கின் மேற்பரப்புப் பகுதியில் இது உண்டாகலாம்.
cvas-ose e es
3. பச்சையமணிகள் : இவையே மிகவும் பொதுவாகக் காணப் படுபவை. தாவரங்களின் பச்சை நிறப்பாகங்கள் இப் பச்சையமணி களினலேயே தோற்றுவிக்கப்பட்டவை. பச்சையமணிகளிலுள்ள பச்சை நிறம், குளோரபில் என்ற பச்சை நிறப்பொருள் இருப்பதின் விளைவால் உண்டாகின்றது. குளோரபிலானது, உண்மையில் குளோரபில் A, குளோரபில் B என்ற சிறிதளவே வேறுபாடுள்ள இரு நிறப் பொருள்களின் ஒரு கலவையாகும். இதைவிட பச்சையமணி களில் கறட்டீன், சாந்தபில் ஆகிய மஞ்சள் நிறப்பொருட்கள் இருக் கின்றன. எனினும் குளோரபில் கூடுதலாக இருப்பதால் கறட்டீன், சாந்தபில்லின் நிறம் மறைக்கப்படுகின்றது. பச்சையமணிகள் குளோர பில்லைக் கொண்டுள்ளதால், இவை தாவரங்களின் உணவு உற்பத்தி செய்கின்ற பொறிமுறைகளாகின்றன.
(C) மணிமூர்த்தங்கள் அல்லது இழைமணிகள் (Mitochondria); இழைமணிகள் குழியவுருவின் உயிருள்ள பாகமாகவே பொது வாகப் பாகுபடுத்தப்பட்டிருக்கிறது. இவை சிறிய மணியுருவான கோள்களாக அல்லது இழைகளாக எல்லாத் தாவர விலங்குகளின் குழியவுருவில் காணப்படும். இவை குழியவுருவிலும் பார்க்க அடர்த் தியிலும், பாகுத்தன்மையிலும் கூடியதாகவிருக்கும். இவை கூடுத லாக புரதங்கள் இலுப்பிட்டு (Lipids) ஆகியவற்ருல் ஆனவை. இளமையான உயிர்ப்புள்ள கலங்களில் அவைகூடுதலாகக் காணப்படும். இரசாயன ரீதியில் இவை குழியவுருவை ஒத்தவையாகவிருந்தாலும். அனேக குழியவியலாளர்கள் (Cytologists) இவற்றைவிசேஷமான சிறிய குழியவுரு அமைப்புகள் என்றும், பிரிவடைந்து தம்மைப் பெருக்கிக் கொள்கின்றன என்றும்; இனப்பெருக்கக் கலங்களின் மூலம் சந்ததிக் குச் சந்ததி செலுத்தப்படுகின்றன என்றும் கருதுகிருர்கள்.
இழைமணிகளின் அமைப்பைப்பற்றிய விரிவான கருத்துக்கள் இலத்திரன் நுணுக்குக்காட்டியைக் கொண்டே அறியக்கூடியதாக விருந்தது. இழைமணிகள் இரு எல்லைப்படுத்தும் படைகளைக் கொண் டுள்ளது. வெளிப்புறமாகவமைந்த படை ஒப்பமானதாகவும் மீள் சத்தியுள்ளதாகவும் இருக்கும். உட்புறமாகவமைந்த படை அனேக மடிப்புகளைக் கொண்டதாகவும் காணப்படும்; அதஞ்ல் இழைமணி களுடைய மேற்பரப்பின் விஸ்தீரணம் கூடுகிறது. இக்கூடிய மேற் பரப்பு கனவளவு விகிதம் அதனுடைய சிறிய பருமனேடு சம்பந்தப்

தாவரக கலம 37s
பட்டதாகும்; இவ்விடங்களிலேயே முக்கிய சத்திப் பரிமாற்றங்களுண் டாகும் பொதுமுகங்களாகும்; சுவாசித்தல், சுரத்தல், அல்லது நொதியங்களின் தாக்கங்கள் ஆகியவற்றின் உயிர்ப்புள்ள தொழில் களோடு இழைமணிகள் தொடர்புள்ளவை எனக் கருதப்படுகிறது.
கலத்திலுள்ள காபோவைதரேற்றுக்கள். புரதங்கள், கொழுப்
புகள் ஆகியவற்றினது ஒட்பீட்டளவில் மிகவும் எளிய சேர்வைகள் இழைமணிகளுக்குள் பரவுதலடைகிறது இப்பொருள்கள் யாவும் இழைமணிகளுக்குள் ஒட்சி யேற்றமடைந்து சத்திை பிறப்பிக் கிறது. கலத்துள் இருக்கும் பொசுபற்றேகக்கள் அல்லது பொக போரிலேசுக்கள் இச்சத்தியை நிலைநிறுத்திக் கொள்ளுகின்றன. உதாரணமாக அடினேசீன் இருபொசுபேற்றுவும் (ADP), அடினே சீன் மூபொசுபேற்றுவும் (ATP), ADP ஆனது ATP ஆக மாறும் தாக்கத்தில் இழைமணிகளே இம்மாற்றலுக்கு வேண்டிய சத்தியைக் கொடுக்கிறது. இழைமணிகளானது சத்தியின் சேமிப்புக் களஞ்சிய மாக விளங்கி, கலங்களுக்குள் நடைபெறும் அனேக இரசாயனத் தாக்கங்களுக்கு வேண்டிய சத்தியை விநியோகிக்கிறது. சுவாசித் தலின் முக்கிய அவத்தைகள் இழைமணிகளின் உட்பிரிசுவர்களிலேயே நடைபெறுகிறது. இழைமணிகளில் சுவாசித்தலில் பங்குபற்றும் நொதியங்களும் துணைநொதியங்களும் உண்டு. புரதம் உருவாவ தற்கும் சமிபாடு செய்யப்படுவதற்கும் இழைமணிகள் மையத்தானங் களாயிருக்கலாமென்பதற்கு சான்றுகள் உள. எனவே இழைமணி களின் பெளதீக இயல்புகளும் இளம் அனுசேபத்துக்குரிய இழை யங்களில் இவை கூடுதலாகச் காணப்படுவதுவும், ஒன்றையொன்று பாதிக்காத பலவகையான உடற்ருெழிலுக்குரிய இயக்கங்கள் syG5 கருகே நடப்பதில் இவை பங்கு கொள்ளலாம் எனச் சுட்டிக் காட்டுகிறது.
உயிரற்ற உள்ளடக்கங்கள் :
கலங்களில் உள்ள (1) புன் வெற்றிடங்களும், அவற்றில் உள்ள கலச்சாறும், (2) உணவுப் பொருள்களாகிய மாப்பொருள்மணிகள் எண்ணெய்த் துளிர்ள் அல்லது புரதங்களும், (3) அனுசேபத்துக் குரிய கழிவுப் பொருள்களாகிய பல்வகைப் பளிங்குகளும், தாவரத் கலங்களில் உயிரற்ற உள்ளடக்கங்களின் வகைகளாகும். குழியவுரு விலும் பார்க்க, வழக்கத்தில் புன்வெற்றி. ங்களுக்குள்ளேயே பளிங்கு பெரும்பாலும் காணப்படுகின்றது.
(1) கலச்சாறு : இதில் வெல்லங்கள், உப்புக்கள், சேதனவுறுப் பமிலங்கள், தனின்கள், நிறப்பொருள்களான அந்தோசயனின், பிளே வோன்கள் ஆகியன நீரில் கரைந்த கரைசலாகத் காணப்படும்.

Page 196
S 7s உயர்தரத் தாவரவியல்
கலச்சாறில் நிறப்பொருள் கலந்திருப்பதால், உண்டாகும் நிறமுள்ள கலச்சாறு சில தாவரங்களின் பாகங்களுக்கு நிறத்தைக் கொடுக்க வல்லது. இனியுளின் என்னும் ஒருவித கரையக்கூடிய காபோவைத ரேற்று கலச்சாறில் காணப்படும். (உ+ம்) டாகிலியே முகிழ்கள், இதன் வெட்டுத் துண்டுகளை அற்ககோலிலிட, இனியுளின் வீழ்படி வாகிறது. (உரு. 195A).
(2) உணவுப்பொருள்கள் : (a) மாப்பொருள் பணிகள் : மாப் பொருள் எளிதில் கரையமாட்டாத காபோவைதரேற்ருதலால் அவை உருமணிகளாகக் காணப்படும். சேமிப்பிழையங்களில் இவை கூடு தலாகக் காணப்படும். உதாரனமாக கிழங்குவகைகள், நிலக்கீழ்த் தண்டுகள்; தா னியவகைகள். இம் மாமணிகள் பல்வேறு வடிவமுள்ள தாக இருக்கலாம். இது கோதுமையில் வட்டமாயும் தட்டையாயும் காணப்படும்; சோளத்தின் வித்தில் பல்கோண வடிவமாக இருக் கும் அவரை வித்தில் வட்டவடிவினதாய் இருக்கும். ஒவ்வொரு மாமணியிலும் ஒரு பக்கமுனையில் மணிப்புள்ளி (Hium) என்னும் கருமையான வட்டப்புள்ளி உண்டு; இதுவே மாப்பொருள்மணி உற் பத்தியின் தொடக்கமாகும். மணிப்புள்ளியைச் சூழ வரிவரியாகப் பல படைகளில் மாப்பொருள் பதிக்கப்பட்டுள்ளது. மணிப்புள்ளியின்
உரு. 195 : A. டேலியா முகிழின் கலங்கள்; இனியுளின் பளிங்குகளை அவதானிக்கவும். B. உருளைக்கிழங்கு முகிழின் கலத்தில் மாப்பொருள் மணிகள் காணப்படுகின்றன. 1. எளிய மையவகற்சிக்குரிய மாமணி 2 கூட்டான ஒருமைய முள்ள மாமணி 4. கூட்டு மாமணி
ஒரு பக்கம் மட்டுமே இப்படைகள் இடப்பட்டால் அத்தகைய மாமணிகள் மையவகற்சிக்குரிய (Eccentric) தாகுப் ; (உ+ம்) உருளைக் கிழங்கு (உரு 195B-1). மணிப்புள்ளியைச் சுற்றிவட்டம் வட்டமாக இப்படைகள் அமைந்திருந்தால் அவை ஒரு மைய முள்ள (Concenric)
 

தாவரக் கலம் 3'7 ኛ
மாமணி எனப்படும்; (உ+ம்) சோளம், அவரை, தானியவகைகள் (உரு: 1953) மாமணிகள் ஒரு மணிப்புள்ளியைக் கொண்டுள்ளதாயும் தனித்தும் இருந்தால் அவை எளிய மாமணி எனப்படும். சில வேளைகளில் இரண்டு அல்லது மேற்பட்ட மணிகள் கூட்டாக ஒருமித் திருந்தால் அவை கூட்டான மணிகள் எனப்படும். (உரு. 195 -2 உருளைக்கிழங்கில்; 195-4 அரிசியில்)
(b) புரதங்கள் : இவை சிக்கலான நைதரசன் சேர்ந்த சேதன வுறுப்புப் பொருள்கள். கரைய இயலாத அல்லது குறைவாகக் கரை யக்கூடிய புரதத்தின் வகை ஆமணக்கு வித்தின் வித்தகவிழையத்தில் காணப்படும். இதுவே அலிரோன் மணி எனப்படும். (உரு. 195-C) பொதுவாக அலிரோன் மணிகளைக் கொண்ட கலங்கள் வித்தகவிழை யத்திற்கு மேல் ஒரு படையாகக் காணப்படும். ஒவ்வொரு அலி ரோன் மணியும் (உரு. 195-C a) முட்டையுருவான அமைப்பாகும்; அதனுள் பளிங்கு போன்ற பளிங்குருவும் (Crystalloid), வட்டவடிவ கணிப்பொருளாலான கோளம் போன்ற (Globoid) அமைப்பையும் கொண்டது. பளிங்குருவே இதில் பெரும் பாகமாகும்; அது புரதங் களைக் கொண்டது கோளம் போன்ற அமைப்பு கல்சியம், மக்னீ
சியம் கியவற்றின் عنهمه
(c) எண்ணெய்களும் கொழுப்புகளும் : இவை முதலுருவில் சில துளிகளாகக் காணப்படும். க்கும் தாவரங்களில் இவை வித் துக்களிலும் பழங்களிலும் காணலாம். இது ஒரு முக்கிய சேமிப்புண வாகும். (உ+ம்) தெங்கு, இலுப்பை, ஆமணக்கு போன்றவையின் வித்துக்கள்.
(3) அனுசேபத்துககுரிய கழிவுப் பொருள்கள் (!) குழிக்கல்லு (Cystolith) ; பைக்கசு இலாஸ்றிக்காவினது இலையின் பலபடைகளா லான மேற்(ே?லோடு அடுத்துள்ள உபபர தோலுக்குரிய (Hypodermal) புன் வெற்றிடத்தின் மத்தியில் (உரு. 196 A) ஒரு காம்பில் நிறைத் தலடைந்த (Impregnated) கல்சியங் காபனேற்றுப் பளிங் . குகள் குலையாகக் காணப்படும். இவ்வாறு திரளாகக் காணப்படும் கல்சியங் காபனேற்றுப் பளிங்குகள் குழிக்கல்லு எனப்படும். (2) ஊசிப் பளிங் குகள் (Raphide) கோலக்கேசியா போன்ற தாவரங்களினது இலைகளிலும் தண்டுகளிலும் கல்சியம் ஒக்சலேற்றுப் பளிங்குகள் கழிவுப்பொருளாகக் காணப்படும். அதன் ஊசிபோன்ற பளிங்குகள் தனித்தோ கூட்டாகவோ ஒரு கற்றையாகவோ (உரு. 198-B) காணப் படும்; இவற்றையே ஊசிப்பளிங்குகள் எனவழைக்கப்படும். பிஸ்றியா, அமோர்போபாலசு போன்ற தாவரங்களிலும் இது காணப்படும்.

Page 197
378, உயர்தரத் தாவரவியல்
(3) (Bas T SMT SAů U6fl riu S55 sir (Sphaero raphides), (p(ur. 1 96-C), LuGaffliš குகள் ஒரு பொது மையத்திலிருந்து கதிர்த்து நட்சத்திர வடிவ மாக அமைந்தால், அது கோளவூசிப்பளிங்கு எனப்படும். இவை பிஸ்றியா, கோலக்கேசியா போன்றவற்றில் காணப்படும். (4) கோள: வுருவமான, அரியவுருவான, கனவடிவமுள்ள, அல்றது எண்கோண வடிவமுள்ள பளிங்குகள் (உரு. 196-D):- இப்பல்வேறு வடிவமான பளிங்குகள் கல்சியம் ஒட்சலேற்ருலானவை. இது வெண் 4ாயத்தினது உலர்ந்த செதிலிலைகளில் காணப்படும். (5) குங்கிலியங்கள் (Resins),
广器 I ಟ್ಲಿ
/ N كما يجة
d
(Cآca 10 سے 苦エリエやエ
y
உரு. 198 : குழிக்கல்லு (பைக்கசு எலாஸ்றிக்காவினது இலையில்) B, ஊசிப்பளிங்குகள் (கோலக்கேசியாவினது இலையில்) C கோள வூசிப்பளிங்குகள் (கோலக்கேசியாவினது இலையில்) D, பல்வேறு வடிவமான கல்சியம் ஒட்சலேற்றுப்பளிங்குகள் (உலர்ந்த வெண்காயத்தின் செதிலிலையில்)
இவை விசேஷ குங்கிலியக்கான்களில் காணப்படும். இது பொது வாக கூம்புளித் (Conifers), தாவரங்களினது தள்டுகளில் காணப் படும். இவை மஞ்சள்நிற திண்மப் பொருள்கள். வைரங்களில்
வை காணப்படுவது, அதன் வலிமையையும், அழியாத்தன்மையை யும் நிலைநிறுத்துகிறது. (6) ஒட்டும் வஸ் துகள் (Gums)- இவை நீரில் கரைந்து பாகுத்தன்மையான திணிவை உண்டாக்குகிறது. இவை அனேக வகைத் தாவரங்களில் காணப்படும். அக்கேசியா அரேபிக்கா, இப்பொருளின் மிகவும் சிறந்த வகையை அளிக்கிறது.
முதலுருவோட்டம்:-
சில கலங்களில், குறிப்பாக பெரிய பருமனனுள்ள வற்றில் குழியவுருவின் வெளிப்பாகம் அடர்த்தியானதாகவும், ஆனல் உட் புறமான பாகம் மணியுருவானதாகவிருக்கும். இம்மணியுருவாை குழியவுரு நகர்ந்து செல்லும் அல்லது ஓட்டங்களைக் காட்டும் எலோடியா, ஐதரில்லாவினது கலங்களில் இவ் ஓட்டங்கள் ஒரு திை
 
 
 
 

தாவரக் கலம் 379
உரு. 197 : முதலுருவோட டம். 1. ஐதரில்லா, வினது இலைக்கலங்கள் (சுழற்சி) 2. றெரடஸ் கா ன் சியா, விண் து கேசர மயிர்களின்கலங் கள் (சுற்ருேட்டம்).
安辛邻 யில் மட்டுமே காட்டும். இவ்வித முதலுருவோட்டம் sirpib SR (Rotation)
O vo எனப்படும் (உரு. 197-1). / றெரடஸ்கான்சியாவினது கேசர மயிர் களிலுள்ள கலங்களில், குழியவுருப்பட்டிகைகளால் மத்திய புன் வெற்றிடமானது பிரிக்கப்பட்டு, இதன் பிரிவுகளில் முதலுருவோட் டம் ஒழுங்கற்ற திசைகளில் காணப்படுகின்றன (உரு. 197-2). இத் தகைய முதலுருவோட்டம் சுற்றேட்டம் (Circulation) எனப்படும்.
அத்தியாயம் 25 நியூக்கிளிக்கமிலங்கள் - கலப்பிரிவுகள்
நியூக்கிளிக்கமிலங்கள் (Nucleic acids): நியூக்கிளிக்கமிலங்கள நியூக்கிளியோறைடுகள் (Nucleotides) என்னும் மூல அலகுகளாலா னவை. நூற்றுக்குமதிகமான நியூக்கிளியோறைடுகள் ஒரு சங்கிலி போலப பிணைக்கப்பட்டே நுயுக்கிளிக்கமிலத்தின் மூலக்கூறு தோற்று விக்கப்படுகிறது. எனவே நியூக்கிளியோற்றைட்டுகள் பல்பாத்துக் குரிய (Polymer) மூலக்கூருகும். ஒவ்வொரு நியூக்கிளியோறைட்டும், 5 க்ாப்ன் அணுவைக்கொண்ட ஒரு வெல்லத்தையும், ஒரு "உப்பு

Page 198
380 உயர்தரத் தாவரவியல்
மூலத்தையும், (Base), ஒரு பொசுபேற்றுத் தொகுதியையும் கொண் டுள்ளது. வெல்லமூலக்கூருனது இரைபோசு (Ribose), அல்லது டி ஒக்சிரைபோசு (Deoxyribose), ஆக இருக்கலாம்; எனவே இருவித நியூக்கிளியோறைட்டுகளை நாம் அவதானிக்கலாம். அவை இரை போசு நியூக்கிளியோறைட் (Ribose Nucleotide), டீஒக்சிரைபோசு நியூக்கிளியோறைட் (Deoxyribose Nucleotide) என்பவையேயாம். ஒவ்வொரு நியூக்கிளிக்கமில மூலக்கூறும் ஒருவகை நியூக்கிளியோ றைட்டுகளை மட்டுமே கொண்டிருக்கலாம் அதனுல் நாம் இருவகை நியூக்கிளிக்கமிலங்களை அவதானிக்கலாம். (1) இரைபோசு நியூக்கிளிக் síð6rúd (Ribose nucleie acid, gyổiv Gvg| R. N.A.) (2) டிஒக்சிரை Gum.9ụ,+86i% s, tổooth (Deoxyribo nucleic acid giải Gogi DNA).
நான்குவித நைதரசன் உப்புமூலங்களை பியூரீன்ஸ் (Purines) பிரிமிடீன்ஸ் (Pyrimidines) என்ற இருவகை உப்புமூலங்களாகத் தொகுக்கலாம். ஒவ்வொரு நியூக்கிளியோறைட்டும் முனைக்குமுனை தொடுக்கப்பட்டு பல்பாத்துக்குரிய தனிப்பட்டிகைகளாக உருவா கலாம். ஒன்றினுடைய வெல்லத்தொகுதியும், மற்றதினுடைய பொசுபேற்றுத் தொகுதியும் தொடுக்கப்படுவதாலேயே இரு நியூக் கிளியோறைட்டுக்களுக்கிடையே இணைப்பு உண்டாகிறது. வெல்லபொசுபேற்றுத் தொடர்பு முதுகெலும்புபோல அமைகிறது. Y என் னும் வெல்லத்துக்குப் பக்கமாக இணைந்துள்ள உப்புமூலங்கள் வேறுபட்டிருப்பதால், ஆர். என். எ. (R.N.A.), டி.என்.எ. (D.N.A) மூலக்கூறுகள் எண்ணிலடங்கா ஒழுங்குமுறைகளைக் கொண்டிருக்கலாம். முதலுருத் தொகுதியிலுள்ள நியூக்கிளிக்கமிலங்கள் வேறுபடுவ தாலேயே வெவ்வேறு அங்கிகளினது முதலுருத்தொகுதிகள் வேறு பட்டதாகக் காணப்படுகின்றன. டி.என்.எ , என்பது கலத்தினுடைய கருவிலேயே காணப்படும்; இது கருவினது கருவிநிறப்பொருள் (Chromatin) திணிவின் பெரும்பகுதியை உண்டாக்குகிறது; அதோடு பரம்பரையலகுகளை (Genes) டி.என்.எ. தோற்றுவிக்கிறது. ஆ.என்.எ. என்பது கருவிலும், புன்கருவிலும், குழியவுருவிலுள்ள இழைமணி களிலும், நுண்மூர்த்தங்களிலும் (Microsome) காணப்படும்; இவை கலத்தினது புரதத் தொகுப்பிடங்களுக்கும் பரம்பரையலகுகளுக்கும் இடையானதாகத் தொழிற்படுகிறது.
நியூக்கிளிக்கமிலங்கள் புரதங்களோடு இணைந்து பெரிய மூலக் கூறுகளான கருப்புரதங்களை (Nucleoproteins) தோற்றுவிக்கின்றன. கருப்புரதங்கள் தம்மை இனம்பெருக்கிக் கொள்ளுவதில் விசேஷ தனி இயல்பைப் பெற்றுள்ளது எனக் கொள்ளலாம். தனித்தன்மை வாய்ந்த முதலுருவிலே, இன்னும் தனித்தன்மை வாய்ந்து தம்மைத் தாமே பெருக்கிக் கொள்ளும் இயல்பை'புடைய கருப்புரதங்கள்.உண்டு.

நியூக்கிளிக்கமிலங்கள்-கலப்பிரிவுகள் 38
டி. என். எ. இனது அமைப்பு :
ஒன்றுடன் ஒன்று சமாந்தரமாகவமைந்த, நியூக்கிளியோறைட்டு களின் இரட்டைச் சங்கிலிகளினது அமைப்பையே டி. என். எ. வகை யான நியூக்கிளிக்கமிலம் கொண்டுள்ளது. ஒவ்வொரு தனிச் சங்கிலி யிலுள்ள நியூக்கிளியோறைடுகள் ஒன்றினது பொசுபோற்றுத்தொகுதி (P), மற்றையதின் வெல்லத்தொகுதியோடு (D) தொடுக்கப்பட்டு, உப்பு மூலங்களான (N), பியுரின்சும் பிரிமிடீன்சும் பக்கமாக வெளித் தள்ளும் அமைப்பைக் கொண்டது. ஒரு நியூக்கிளியோறைட் மூலக் கூற்றுக்கு P-D-N என்ற குறியீடு இடப்பட்டால், ( P = பொசு பேற்று, D = டி ஒக்கிரைபோசு, N = நைதரசன் உப்புமூலம்). பல நியூக்கிளியோறைடுகளாலான ஒரு தனிச் சங்கிலிக்கு பின்வரும் அமைப்பைக் கொடுக்கலாம்
-P-D-P-D-P-D-P-D-
N N N N
இத்தகைய இரு தனிச் சங்கிலிகளில் சோடி சோடியாகவுள்ள நைதரசன் உப்பு மூலங்கள் (N. N.) நலிந்த ஐதரசன் இணைப்புக் களால் (Bonds) தொடுக்கப்பட்டு, டி. என். எ. மூலக்கூறின் இரட்டைச் சங்கிலியின் அமைப்பை தோற்றுவிக்கிறது இவ்விரட்டைச் சங்கி லிக்கு பின்வரும் அமைப்பைக் கொடுக்கலாம்.
- P-D-P-D-P-D-P-D-
N N N N
N N N N
-P-D-P-D-P-D-P-D-
N என்பது நைதரசன் உப்புமூலங்களைக் குறிக்கும். டி. என். எ. யிலே உள்ள நியூக்கிளியோறைடில் இவ் உப்பு மூலங்கள் ஒன்றில் பியூரீன்ஸ் வகை (அடனின் அல்லது குவானீன்), அல்லது பிரிமிடீன் ஸ் (சைற்றேசீன், அல்லது தை மீன்) வகையாக இருக்கலாம். எனவே பின்வரும் நான்கு வகைச் சேர்க்கைகளை நாம் அவதானிக்கலாம்
அடினின் (A) டிஒக்சிரைபோசு பொசுபேற்று குவானின் (G) சைற்றேசீன் (C) . தைமீன் (T)
p :
3

Page 199
382 உயர்தரத் தாவரவியல்
டி. என். எ. இனது அமைப்பை விளக்கும் வற்சன்-கிறிக் Loits)fi (pig (Watson-Crick Model) p5 IT Gör g5 6J 6055 N. N. சேர்க்கைகள் 'உண்டு என்பதை எடுத்துக்காட்டுகிறது அவையாவன A - T, G-—-C, T — A, C-G 936ég5lb. 30357áiy soyuq6ofaör 6T Lou @_unT(upg}}th தைமீனேடு சோடியாகியிருக்கும்; குவானின் எப்பொழுதும் ன்சற் ருேசீனேடு சோடியாகியிருக்கும். எனவே வற்சன்-கிறிக் மாதிரி ஒழுங்கு பின்வருமாறு அமையும்.
-D-P-D-P-D-P-D-P-
A G T C
T C A G
-D-P-D-P-D-P-D-P-
டி. என். எ, இனது இரட்டைச் சங்கிலி நேராகவிராது; விரி பரப்புச்சுருள் (Helix) போல சுருண்டிருக்கும். (உரு. 198); இதுவே டி. என். எ. இனது அமைப்பின் சிறப்பியல்பாகும். இரண்டு சுருள் களும் -P-D-P-D சங்கிலிகளை குறிக்கும்; இவற்றின் இடையி லுள்ள தொடுப்புகள் பியூரின் பிரிமிடீன் சோடிகளைக் குறிக்கும் :
உரு. 198 : , டி. என். எ. இனது இரட்டைச் சங்கிலி படத்திற் காட்டி
யது போல சுருண்டிருக்கும். இரண்டு சுருளியுருவான அமைப்புகளும் -P-D-P-D- சங்கிலிகளைக் குறிக்கும்; இவற்றிற்கு இடையிலுள் தொடுப்புகள் பியூரீன்-பிரமிடீன் சோடிகளாகும்,
டி என். எ. இன் வற்சன்-கிரிக் மாதிரி ஒழுங்கு, மூன்று பிர தான கேள்விகளுக்கு விடையளிக்கிறது. (1) புரதங்களைப்போன்று டி. என். எ. யும் தனித்தன்மை வாய்ந்ததாக அமையலாம்; வெவ் வேறு நைதரசன் உப்பு மூலங்களின் சோடிகள், மாறுபட்ட டி.என்.எ.
 

நியூக்கிளிக்கமிலங்கள்-கலப்பிரிவுகள் 383
மூலக் கூறுகளைத் தோற்றுவிக்கும். எனவ்ேதான், எவ்வித இரு அங் கிகளுக்கும், சரியான ஒற்றுமைப்பாடுள்ள பரம்பரையலகுகள் இருக்க மாட்டாது; ஏனெனில் பரம்பரையலகுகள் டி. என். எ. ஆல் ஆக்கப் பட்டுள்ளது. புரதங்கள் எவ்வாறு மாறுபட்ட வகைகளாகத் தோற்று விக்கப்படுகிறதோ, அதேபோன்று தான் பரம்பரையலகுகளும் மாறு பட்டமைகின்றன; ஏனெனில் நியூக்கிளிக்கமிலங்கள் பரம்பரையல குகள், புரதங்கள் ஆகியவற்றின் தொகுப்பைக் கட்டுப்படுத்துகின்றன (2) உண்மையாக எவ்வாறு டி. என். எ புரதத்தொகுப்பைக் கட்டுப் படுத்துகிறது என்பதை இம் மதிரி ஒழுங்கு எடுத்துக்காட்டுகிறது; தனித்த ஒருவகை டி. என். எ. எவ்வாறு ஒரு தனிவகையான புரதத் தைத் தோற்றுவிக்கலாம் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. (3) இம் மாதிரி ஒழுங்கு எவ்வாறு டி. என். எ. தம்மைப் பெருக்கிக் கொள்ளலாம் என்பதையும் விளக்குகிறது.
ஆர். என். எ. இனது அமைப்பு :
ஆர் என். எ. மூலக் கூறின் அமைப்பைப் பற்றி தற்பொழு துள்ள விளக்கம், டி. என். எ. மூலக் கூற்றைப் போன்றளவு தெளி வாக இல்லை. ஆர். என். எ. ஆனது கருவிலும், புன்கருவிலும், இழை மணிகளிலும், நுண்மூர்த்தங்களிலும் காணப்படும்; இவை கலத்தி னது புரதத் தொகுப்பிடங்களுக்கும் பரம்பரையலகுகளுக்கும் இடை யானதாகத் தொழிற்படுகிறது. ஆர். என். எ. ஆகக்குறைந்தது மூன்று, வகைகளிலாவது காணப்படும். அவையாவன (1) இடமாற் றும் ஆர். என . எ (Transfer R. N. A), (2) ரைபோசோம் ஆர். என் 6. (Ribosome R. N. A), (3) Gd is S. 3, 16th -g, i. 6T6ir. 6T (Messenger R, N. A). இவ்வகைகளின் அமைப்பு வேற்றுமைகள், மூலக்கூற்று நிறையின் வேறுபாட்டாலேயன்றி, நியூக்கிளியோறைடுகளின் வித்தி யாசங்களால் அல்ல.
இடமாற்றும் ஆர். என் .எ : இது கரையக்கூடிய ஆர். என். எ என்றும் வழங்கப்படும். இதுவே மிகவும் சிறிய ஆர். என். எ வகை யாகும். இவை 70%-80% நியூக்கிளியோறைட்டுகளைக் கொண்டவை. இது தனித்தனி அமினேவIல மூலக்கூறுகளை நிலைநிறுத்தி புரதத் தொகுப்பின் இடங்களுக்குக் காவிச் சென்று இடமாற்றுகிறது.
, ரைபோசோம் ஆா. என். எ. அல்லது மிக்ரோசோம் ஆர்.என்.எ இவை ஒப்பீட்டளவில் கூடிய மூலக்கூறு நிறையை உடையவை. குழியவுருவிலுள்ள நுண்மூர்த்தங்ளில் (Microsomes) இவை காணப் படும். நுண்மூர்த்தங்கள் 70% ஆர். என் எ., 30% புரதங்கங்கள் ஆகியவற்றைக் கொண்டவை. நுண்மூர்த்தங்கள் புரதத் தொகுப்புக்கு மையமாக விளங்குகிறது.

Page 200
384 உயர்தரத் தாவரவியல்
செய்திகாவும் ஆர். என். எ. இதுவே மிகவும் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட ஆர். என். எ. இனது வகையாகும். இதனுடைய மூலக்கூறு நிறை, இடமாற்றும் ஆர். என். எ. ரைபோசோம் ஆர். என். எ. ஆகியவற்றினது மூலக்கூறு நிறைகளுக்கு இடைப்பட்டதாகும். உயிருள்ள கலங்களில் செய்தி காவும் ஆர். என். எ. தொகுக்கப்பட்டு உடைக்கப்பட்டுவிடுகிறது. இது. டி. என். எ. யிலிருந்து மூலக்கூறுச் செய்திகளை புரதங்கள் தொடுக்கப்படும் இடமான நுண்மூர்த்தங் களுக்குக் காவிச் செல்லுகிறது. இச் செய்தியே தலைமுறையுரிமை யடைந்த மாறல்களுக்கு (Inherited Variation), பிறப்புரிமையியலுக் குரிய (Genetic) அடிப்படை அமைப்பாகும்.
நிறமூர்த்தங்கள் (Chromosomes):- கரு பிரிவடையும் பொழுது அதன் கருவிநிறப் பொருள், கோள் உருவான, நீண்ட, நெருக்கமாக அமைக்கப்பெற்ற உடல்களை உருவாக்குகின்றன. இந்நிறமூர்த்தங்கள் சாயங்களுக்கு நாட்டமுள்ளதென்பதால் இவை இப்பெயரைப் பெற்றன ஒவ்வொரு நிறமூர்த்தத்திலும் அதன் மையத்தில் மங்கல் நிறமான ஒரு வெடிப்பு தோன்றுகிறது. எனவே ஒரு நிற மூர்த்தம் இரு அமைப் புக்களைக் கொண்டது. ஒவ்வொரு நெடுக்குமுகமும் அரைநிறவுரு (Chromatid) என அழைக்கப்படும். இந் நிறமூர்த்தங்களே பரம்பரைக் குரிய (Hereditary) பொருட்களைத் தாங்கிச் சென்று ஒரு சந்ததியி லிருந்து மறு சந்ததிக்கு கடத்துகின்றன என்பதை நவீன பிறப்புரி மையிலுக்குரிய ஆராய்ச்சிகள் எடுத்துக்காட்டுகின்றன. ஒவ்வொரு அங்கி இனத்தினுடைய கலத்திலும் மாறிலி (Constant) அளவான நிறமூர்த்தங்களின் எண்ணிக்கையை அதன் கரு தோற்றுவிக்கும். இவற்றின் மாறிலியான எண்ணிக்கை, பிரிந்து வேருகும் ஒரே ஒழுங்கு முறை, இவை யாவும் ஒரு அங்கியின் வாழ்க்கைச் சக்கரத்தில் இவ் அலகுகளின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன.
இரசாயன அமைப்பில் நிறமூர்த்தங்கள் மிகவும் சிக்கலானவை சில குறிப்பிட்ட புரதங்களையும், நியூக்கிளிக்கமிலத்தையும் உட் கொண்ட நியூக்கிளியோப்புரதங்கள், அமினுேவமிலங்கள், கொளுப் புப்பதார்த்தங்கள்,சிறிதளவு மகனிசியம், இரும்பு, கல்சியம், பொசுபரசு போன்ற கணிப்பொருள்கள் ஆகியன நிறமூர்த்தங்களில் காணப் படும் இரசாயனப் பதார்த்தங்களாகும். ஒவ்வொரு நிறமூர்த்தமும், இரு நேர்கோடுபோன்ற இழைகளை, அல்லது அரை நிறவுருக்களைக் கொண்டதாகும், அவற்றின் சுற்றுப்புறம் கட்டிக் கூழ்நிலையிலுள்ள பதார்த்தங்களின் ஒரு தாய்த்தைக் (Matrix) கொண்டதாகவும் இருப் பதாக நுண்ணிய நுணுக்குக்க்ாட்டி ஆராய்ச்சிகள் காட்டுகின்றன, ஒரு ஆறும் கருவில் (Resting nucleus) தாயம் நன்று விருத்தியடைந்

நியூக்கிளிக்கமிலங்கள்-கலப்பிரிவுகள் 385
திராது. ஆனல் கலப்பிரிவு தொடர்ந்து நடைபெறும் பொழுது தாயம் தடிப்பாகின்றது. அறைநிறவுருக்கள் சிலவேளைகளில் அமைப் பிலும் விட்டத்திலும் ஒரே தன்மையானவையாயிருக்கின்றன; அத்துடன், நிறப்பாத்துக்கள் எனவழைக்கப்படும் நேர்கோடு போன்ற ஒழுங்கிலுள்ள துணிக்கைகளாகவும் அரைநிறவுருக்கள் தோன்றலாம். நிறமூர்த்தங்களுள் அரைநிறவுருக்கள் அடிக்கடி சுருளியிழைகளாகத் தோன்றுகின்றன. இந்நிறமூர்த்தங்கள் பரம்பரையலகுகளை, அல்லது பரம்பரை இயல்புகளை நிர்ணயிக்கின்ற பதார்த்தங்களை நேர்க்கோட் டொழுங்கில் கொண்டுள்ளன. ஒவ்வொரு நிறமூர்த்தமும் நெடுங் கோட்டுப் பிளவால் பிரிவடையும் பொழுது இப் பரம்பரை அலகுகளும் (Genes) சரி பாதிகளாகப் பிளவடைகிறது. பின் இவ் அரை நிறவுருக் களில் இப் பரம்பரை அலகுகள் மேலும் விருத்தியடைந்து பூரண பருமனை அடைகிறது. நிறமூர்த்தங்களில் உள்ள இப்பரம்பரை அலகு களே ஒவ்வொரு உயிரினத்திலும் தனி பிரத்தியேக இயல்பை நிர்ண யிக்கின்றது. பெற்றேர்களிலிருந்து எச்சங்களுக்கு இதன் மூலமே பரம்பரைக்குரிய இயல்புகள் செலுத்தப்படுகின்றது. ஏதாவதொரு சிறப்பியல்பை ஒரு தனிப் பரம்பரையலகு நிர்ணயிக்க முடியும், அல்லது அநேக பரம்பரையலகுகள் ஒரு தனி சிறப்பியல்பைக் கட்டுப்படுத்த முடியும்.
நிறமூர்த்தத்தின் எண்ணிக்கையும் அவற்றின் அமைப்பும் தாவரம், விலங்கு ஆகியவற்றின் ஒவ்வொரு இனத்திலும் உள்ள உடற்கலங்களில் நிலையானதாக இருக்கும். எனவே வெங்காயத்தாவ ரத்தின் கருக்கள் 16 நிறமூர்த்தங்களைக் கொண்டுள்ளன. சோளத் தாவரத்தின் கருக்கள் 20 நிறமூர்த்தங்களையும், மனிதனின் கருக்கள் 48 நிறமூர்த்தங்களையும், கொண்டுள்ளன. இந் நிறமூர்த்தங்கள் சோடிகளாய் இருக்கின்றன. ஒரு சோடியிலுள்ள இரு நிறமூர்த்தங் களும் அமைப்பொத்த (Homologous) நிறமூர்த்தங்கள் என அழைக் கப்படும். ஒரு இனத்திலுள்ள கலங்கள் எல்லாவற்றிலும் நிறமூர்த் தங்களின் உருவம், பருமன், அமைப்பு யாவும் ஒரே தன்மையான தாய் இருக்கும். சில நிறமூர்த்தங்கள் மெல்லியனதாயும் சில தடித்தனவாயும் இருக்கும்; இவற்றுள் சில குறுகியனவாயும் நீண்டன வாயும் இருக்கும் : சில நேரான கோல்கள் போலவும், U அல்லது V உருவான வாயும். தோன்றுகின்றன. நிறமூர்த்தங்களில் ஒன்று அல்லது மேற்பட்ட ஒடுக்குகள் உண்டு இதுவே மையப்பாத்து (Centromere)கள் எனப்படும். பரம்பரையலகு சாதாரணமாக உறுதியாக இருந்து அவை விகாசங்களையும் (Mutatants) தோற்றுவிக்கலாம். உயிருள்ள அங்கிகளில் இத்தோற்றமே கூர்ப்புக்கு அடிப்படையான ஆதாரமாக விளங்குகிறது
தா. 25

Page 201
36 உயர்தரத் தாவரவியல்
சோடி சோடியாக அமைந்த இந்நிறமூர்த்தங்களின் கூட்டங்களில் ஒரு. சோடியான X, Y நிறமூர்த்தங்கள் இலிங்கத்தை (Sex) நிர்ணயிக்கும் நிறமூர்த்தங்கள் ஆகும். இதுவே இலிங்க நிறமூர்த்தம் எனப்படும். பெண் அங்கியில் X X என்ற இரு ஒத்த இலிங்க நிறமூர்த்தங்களையும், ஆண் அங்கியில் XY என்ற இரு அமைப்பொற்றுமை அற்ற இலிங்க நிற மூர்த்தங்களும், இலிங்கத்தை நிர்ணயிக்கும் நிறமூர்த்தங்களாக அமையும், இவ் இலிங்க நிறமூர்த்தங்கள் எல்லா விலங்கினங்களிலும் சில தாவரங்களிலும் காணப்படும்.
கலப்பிரி வுகள்
உயிருள்ள அங்கிகள் கலப்பிரிவுகளை ஏற்படுத்தி புதிய கலங் களைத் தோற்றுவிக்கின்றன. பொதுவாக இச்செய்முறை தாவர விருத்தியில் தொடர்ந்து நடைபெறும் ஒரு செய்முறையாகும். கலப் பிரிவின் செய்முறை, இரு அவத்தைகளில் நடைபெறுகின்றது 1. முதல் அவத்தையில், பெற்றேர் கலததின் கரு, இரு கருக்களா கப் பிரிகின்றது. இவ்விரு கருக்களும், பிரிவினல் உண்டாகும இரு புதுக்கலங்களின் கருக்களாகின்றன. 2 இரண்டாவது அவத்தையில் இரு கருக்களுக்கும் இடையில் புதுக்கலச்சுவர் உருவாகின்றது; அத னல் பெற்றேர் கலம் இரு புதுக்கலங்களாகப் பிரிகின்றன. ஆகவே கலப்பிரிவின் இரண்டாவது அவத்தையில் குழியவுரு மட்டுமே பிரிவ டைவதால் அது குழியவுருப்பிரிவு (Cytokinesis) என்றும், கலப்பிரி வின் முதலாவது அவத்தையை கருப்பிரிவு (Nuclear division) என் றும் வழங்கப்படும். தாவரக்கலங்களில் மூன்றுவகையான கலப்பிரிவு களை நாம் அவதானிக்கலாம். அவையாவன:
(1) : இழையுருப்பிரிவு (Mitosis) (2) ஒடுக்கற் பிரிவு (Meiosis) (3) SE LLU I GOI I DIT GOT J, (5' î îG (Free Nuclear division)
இழையுருப்பிரிவு : இதுவே மிகவும் பொதுவாகக் காணப்படும் கலப்பிரிவு வகையாகும். தாவரத்தின் வளரும் பிரதேசங்களான பிரி யிழையங்களில் (Meristems) இவ்வித கலப்பிரிவு நடைபெறும் இப்பிரியிழையங்களை, அதன் இருப்பிடத்தை அடிப்படையாகக் கொண்டு மூவகையாகப் பிரிக்கலாம். (a) உச்சிப் பிரியிழையம் (Apical meristem):- இது வேர் நுனியிலும், தண்டின் நுனியிலும் உண்டு. இவற்றின் உயிர்ப்புள்ள கலப்பிரிவாலும் வளர்ச்சியாலும் தாவ ரத்தின் வேர்ப்பகுதியும், தண்டுப்பகுதியும் நீளுகின்றன. (b) பக்கப் பிரியிழையம் (Lateral meristem):- இது தாவரத்துக்குப் பக்கமாக

நியூக்கிளிக்கமிலங்கள்-கலப்பிரிவுகள் 387
அமைந்த கலனுக்குரிய மாறிழையம் (Vascular Cambium), தக்கை மாற்றிழையம் ஆகியவையாகும். இம்மாறிழையங்களின் உயிர்ப் புள்ள கலப்பிரிவாலும் வளர்ச்சியாலும் தாவரத்தின் விட்ட மும் சுற்றளவும் கூடுகின்றன. (C) கணுவுக்குரிய பிரியிழையம் (Nodal meristem):- இது புற்களின் கணுக்களில் காணப்படும். இதனுடைய கலப்பிரிவாலும் வளர்ச்சியாலும், புற்களின் சிறப்பியல்பான இடை புகுந்த வளர்ச்சியை (Intercalary growth), ஏற்படுத்துகிறது. இழை யுருப் பிரிவில் மகட்கலங்கள், பெற்றேர் கலத்திலுள்ள அதேயளவு எண்ணிக்கையான நிறமூர்த்தங்களைக் கொண்டிருக்கும்.
(2) ஒடுக்கற்பிரிவு : தாவர உடலின் இனப்பெருக்கப் பாகங் களிலேயே, ஒடுக்கற்பிரிவானது நடைபெறும். உதாரணமாக அங்கியஸ் பெர்மேக்களில், இருமடியான (2x) (1) நுண்வித்தித் தாய்க்கலம் அல்லது மகரந்தத் தாய்க்கலம், (2) மாவித்தித் தாய்க்கலம் அல்லது முளையப்பைத் தாய்க்கலம் ஆகியவற்றின், கரு ஒடுக்கற்பிரிவடைந்து, ஒருமடியான (x) நிலையைத் தோற்றுவிக்கின்றன. தலோபீற்ரு போன்ற கீழ்நிலைத் தாவரங்களின் கருக்கட்டலடைந்த முட்டை அல்லது நுகவித்தியிலும் ஒடுக்கற்பிரிவு நடைபெறுகிறது. இப்பிாவின் பின் மகட் கலங்கள் தமது பெற்றேர்க்கலங்களில் காணப்படும் நிறை மூர்த்த எண்ணிக்கையின் அரைப்பங்கையே கொண்டிருக்கும் .
(3) சுயாதீனமான கருப்பிரிவு : இக் கருப் பிரிவு நடைபெறும் பொழுது கருப்பிரிவைத் தொடர்ந்து உடனே கலச்சுவர் இடப்படு வதில்லை இப்பிரிவு ஒரு சிலவற்றில் மட்டுமே காணப்படும். அங்கி யஸ்பேர்மேக்களின் வித்தகவிழையம் உண்டாவதின் ஆரம்பநிலைகள், சீக்கசு முளையவிருத்தியின் ஆரம்ப நிலைகள், மியுக்கோர் போன்ற பங்கசுக்களின் வித்தி முளையத்து பொதுமைக் குழியத்துக்குரிய பூசணவலையைத் தோற்றுவித்தல், போன்றவை இப்பிரிவு உண்டா வதின் உதாரணங்களாகும்.
இழையுருப் பிரிவு (Mitosis)
பிரியிழையத்துக்குரிய கருவானது, பிரிவடையாத நிலையிலும் உடற்ருெழிலுக்குரிய உயிர்ப்பை உடையதாகும்; ஆகவே இதனை அனு சேபத்துக்குரிய கரு எனக் கூறலாம். இக்கரு, கருமென்சவ்வால், மூடப்பட்டிருக்கும். இத்தகைய ஆறுங்கருவில் (Resting Nucleus உரு. 199A) வலைபோன்ற ஒழுங்கற்ற நிலையில் கருவிநிறப்பொருட் களும், ஒன்று அல்லது இரண்டு புன்கருக்களும் காணப்படும். இக் கருவி நிறப் பொருளின் வலையானது நீண்ட மெல்லிய முறுக்கான

Page 202
388 உயர்தரத் தாவரவியல்
தனிப்பட்ட இழைகளால் ஆக்கப்பட்டதாகும். இழையுருப் பிரிவில் முதல் கருப்பிரிவு ஏற்படும், இக்கருப்பிரிவைத் தொடர்ந்து குழியவு ருப்பிரிவு ஏற்படும். இக் குழியுருவு பிரிவதற்கு கலத் தகடு தோன்றுகிறது. இழையுருப்பிரிவுச் செய்முறையை சுலபமாக விபரித் துக் கூறுவதற்காக, இச்செய்முறையை தான்கு அவத்தைகளாகப் பிரிக் கப்பட்டுள்ளது. எனினும் இழையுருப் பிரிவுச் செய்முறையானது, தெளிவாக வரையறுக்கப்படாத படிகளையுடைய ஒரு தொடர்ச்சியான செய்முறையாகும். முன்னவத்தை அணுவவத்தை, மேன் முகவத்தை, ஈற்றவத்தை என்பவை இந்நான்கு அவத்தைகளாகும்.
(1) முன்னவத்தை (Prophase உரு. 199 B-D): ஒரு ஆறுங் கருவானது வலைபோன்ற ஒழுங்கற்ற நிலையிலமைந்த கருவிநிறப் பொருள்களையும், ஒன்று அல்லது இரண்டு புன்கருக்களையும் கொண் டிருக்கும் (உரு. 199A). தொடக்க முன்னவத்தையில் கருவிநிறப் பொருள் இழையங்கள் அவற்றின் வலைப்பின்னலான அமைப்பை இழக்கின்றன; பின் இவை ஒடுக்கமடைந்து (Condensation) குறு கியனவாயும் புடைத்தவையாயும் மாறி, பின் நீரகற்றலுக்குட்பட்டு (Dehydration), f(D56fuy(5 g) sodiós (pl.nat) L-51D 5 (Despiralisation). பின்னர் புன்கருவானது ஒரு பக்கமாகத் தள்ளப்பட்டு இறுதியில் மறைந்து விடுகின்றது. ஈற்றில் தொடக்கநிலையிலிருந்த கருவிநிறப் பொருள் இழைகளிலிருந்து கோலுருவான, நீண்ட நெருக்கமாக அமைக்கப்பட்ட உடல்களைக்கொண்ட நிறமூர்த்தங்கள் (உரு. 199 D) தோன்றுகின்றன. இவை யாவும் தாயத்தால் (Matrix) மூடப்பட் டிருப்பதால், நிறமூர்த்தங்களின் நெடுங்கோட்டுப் பிளவோ அல்லது இப்பிளவால் உண்டாகும் இரட்டைத் தன்மையோ, புலப்படுவதில்லை, இதை அடுத்து கருமென்சவ்வு பிரிந்தழிவுக்குள்ளாகி, கருவின் இரு எதிர் முனையிலிருந்தும் குழியவுருக் கதிர்கள் (Cytoplasmic Spindles) தோற்றுவிக்கப்படுகின்றன (உரு. 199 D). கலத்தின் ஒவ்வொரு முனை யிலிருந்து தோற்றும் குழியவுருக் கதிர்கள், மையத்தில் சந்திக் கின்றன. இக்கதிர்களுள் சில, நிறமூர்த்தங்களின் ஒடுக் கற் பகுதி களான மையப்பாத்துகள் (Centromeres) தொடுக்கப்படுகின்றன.
(2) அனுவவத்தை (Metaphase; உரு. 199 E): இழையுருப் பிரிவின், இந்நிலையில், தெளிவான நெடுக்குமுக வெடிப்புகளையுடைய நிறமூர்த்தங்கள், முனைவுகளுக்கு இடையே, கதிரின் மையப் பாகத் தில் (மத்திய கோட்டுப் பிரதேசத்தில்-Equitorial plane) ஒழுங்கற் றிருக்கின்றன. ஒவ்வொரு நிறமூர்த்தங்களின் நெடுக்குப் பாதியும் ஒரு அரை நிறவுரு (Chromatid) என அழைக்கப்படும். இந்நிலையில் ஒவ் வொரு அரைநிறவுருவிலிருந்தும் ஒரு நுண்ணிய வெளிமுளை வளருகின்

உரு. 199 :
நியூக்கிளிக்கமிலங்கள்-கலப்பிரிவுகள் 389.
இழையுருப்பிரிவின் வெவ்வேறு நிலைகள் (வெண்காயம்; (ஏலியம் சீப்பா), இவற்றின் வேர் நுனியிலுள்ள கலங்கள்) A. ஆறுங் கரு B மிகவும் தொடக்கநிலையிலுள்ள முன்ன வத்தை, C தொடக்கநிலையிலுள்ள முன்னவத்தை, D முன் னவத்தையின் பிந்தியநிலை E அனுவவத்தை F. மேன் முகவத்தை, G தொடக்க நிலையிலுள்ள ஈற்றவத்தை. H. ஈற்றவத்தையின் பிந்தியநிலை. 1. கலப்பிரிவு முற்றுப் பெற்று இரு மகட்கலங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
றது. இவ்வெளிமுளை, ஒரு மெல்லிய நார்போன்ற அமைப்பாக விருத்தியடைகின்றது. இவ்வமைப்பு நிறமூர்த்தத்துக்குரிய இழுவை நார் எனப்படும். ஒவ்வொரு நிறமூர்த்தத்திலுமுள்ள, ஒரு அரை நிற்வுருவின் நாரானது, கதிரின் ஒரு முனையை நோக்கி வளருகின்றது: அதே நிறமூர்த்தத்திலுள்ள மற்றைய அரைநிறவுருவின் நாரானது, கதிரின் மற்றைய முனையை நோக்கி வளருகின்றது.
தா, 25 a

Page 203
390 உயர்தரத் தாவரவியல்
(3) மேன் முகவத்தை (உரு. 199 F; (Anaphase): இந் நிலை யில், நிறமூர்த்தப் பாதிகள் (அதாவது அரைநிறவுருக்கள்) ஒன்றை விட்டு ஒன்று பிரிகின்றன. ஒவ்வொரு பாதி நிறமூர்த்தமும் இப் பொழுது ஒவ்வொரு முழு நிறமூர்த்தமாயிருக்கின்றது. ஒவ்வொரு சோடிப் புது நிறமூர்த்தங்களிலிருந்தும் ஒரு புது நிறமூர்த்தம், கதி ரின் ஒரு முனையை நோக்கிச் செல்கின்றது; மற்றைய புது நிறமூர்த் தம், கதிரின் ஒரு முனையை நோக்கிச் செல்கின்றது. இப்புதிய நிற மூர்த்தங்கள் எப்பொறிமுறையால் இவ்வாறு அசைகின்றனவென்று பூரணமாக அறியப்படவில்லை நிறமூர்த்தங்களுடன் இணைந்துள்ள "நிறமூர்த்தங்களுக்குரிய இழுவை நார்கள்' நிறமூர்த்தங்களின் அசைவை நேரடியாகத் தூண்டுகின்றன; ஆனலும், இவற்றில் உண் மையாகத் தொழிற்படும் முறை அறியப்படவில்லை, இழுவை நார் களின்பாகுத்தன்மையில் (Viscosity) மாற்றம் ஏற்படுவதாலும், கதிரின் ஒட்டவசைவுகளாலும் அல்லது கதிர்கள் நீளுவதாலும், நிறமூர்த்த அசைவுகள் ஏற்படக்காரணிகளாக இருக்கலாமென பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனினும் இவ் விளக்கங்களை ஆதரிப்பதற் குப் போதுமான சான்றுகள் இல்லை. மேன்முகவத்தையின் இறுதி நிலையில் இழுவை நார்கள் மறைந்துவிடுகின்றன. எனவே மேன் முகவத்தையின் இறுதியில் கதிரின் இரு முனைகளிலும் நிறமூர்த்தங் களினது இரு கூட்டங்கள் காணப்படும். இப்போது இருமுனைகளிலு முள்ள ஒவ்வொரு நிறமூர்த்தக் கூட்டங்களினது எண்ணிக்கை பின்னர் இழையுருப்மிரிவின் போது முன்னவத்தையில் காணப்பட்ட நிறமூர்த் தங்களினது எண்ணிக்கைக்குச் சமஞனது. இத்தன்மைக்கு நிறமூர்த் தங்கள் அனுவவத்தையின்போது நீளக்கோட்டுப் பிளவடைந்து எண்ணிக்கையில் இருமடங்காகி, பின் மேன்முகவத்தையின் போது நிறமூர்த்தங்கள் இரு கூருகப் பிரிவதுமே காரணமாகும்.
(4) ஈற்றவத்தை (Telophase; உரு. 199 G H): கலத்துள் இரு முனைகளிலுமுள்ள புதிய நிறமூர்த்தங்கள் பின் நீரேற்றலுக்கும் (Hydration) ஒடுக்கமடைந்த நிலையிலிருந்து நீளுதலடைந்தும் (Deco. ndensation), சுருளியுருவடைந்தும் (Spiralisation), இரு புதுக்கருக்க ளாக மறுபடியும் ஒழுங்காக்கப்படுகின்றன. இவை மகட் கருக்கள் எனவழைக்கப்படும் ஒரு வரையறுக்கப்பட்ட கருமென்சவ்வும் புன்கருவும் இக்கருவில் விருத்தியாகிறது. இப்போது நிறமூர்த்தங்கள் தாமாகவே மெல்லிய நீளமான இழையுருக்களாக மாற ஆறுங்கரு வினது தோற்றத்தை அடைகிறது. அதன்பின், புதிதாக உருவாகிய கரு உருபெருக்கம் அடைகின்றது. எனவே மேன்முகவத்தையில் கூறிய படி, கதிரின் எதிர் முனைவுகளில் ஒன்ருகச் சேருகின்ற நிறமூர்த்தல் களின் இரு தொகுதிகளும் ஒரே தன்மையானவையாயிருக்கின்றன,

நியூக்கிளிக்கமிலங்கள்-கலப்பிரிவுகள் 39
ஏனெனில், ஒவ்வொரு பெற்றேர் நிறமூர்த்தங்களிலிருந்தும் பிரிகின்ற இரு அரைநிறவுருக்களும் ஒத்த தன்மைவாய்ந்திருப்பதால் இவ்வாறு நிகழ்கின்றது. மேன்முகவத்தையானது, இழையுருப்பிரிவின் இறுதி அவத்தையாகும்.
குழியவுருப்பிரிவு (Cytokinesis)
தொடர்ந்து நடை பெறும் பொழுது கருக்களுக்கு அருகில் உள்ள கதிர் மறையத தொடங்குகிறது. அவ்வேளையில் கதிர், குழியவுருவில் குறுக்காய் முழுவதாக விரிவடையும் வரை, மத்திய கோட்டில் மிகுதி யாக அகலமா கின்றது. கதிரின் மத்திய கோட்டுப் பாகம் அகலமாய் விரிவடையும்போது கதிர் நார்களில் புடைப்புகள் தோன்றுகின்றன. இப்புடைப்புகள் தோன்றி பெரிதாகி ஒன்ருகின்றன அதனல்தொடர்ச் சியான கலத்தகடு (Cell plate) உருவாகின்றது. இக்கலத்தகடு முக்கிய மாய் பெத்தின், கல்சியப் பெத்தேற் போன்ற பதார்த்தங்களானவை, மேலும்பெத்தின் பொருள்கள் குழியவுருவால் இடப்படுவதால் இக்கலத் தகடு கலத்தின் குறுக்காக விருத்தியடைந்து, குழியவுருவைஇரு பாகங் களாகப் பிரிக்கின்றது. எனவே இரு மகட்கலங்கள் தோன்றுகின்றன. பெத்தின் பதார்த்தங்களான இக்கலத்தகடு, புதுக் கலச்சுவரின் நடு மென்றகடு (Middle lamela) ஆகின்றது. இந்நடுமென்றகட்டுக்டு மேலே மகட்கலங்களின் முதலுருவங்கள், செலுலோசைச் சுரப்பித்து பதியச் செய்து முதற்கலச் சுவர்ப்படைகளைத் தோற்றுவிக்கின்றன. இவ் வாறு பூரணமாக இப் புதுச்சுவர் விருத்தியாவதுடன் குழியவுருப் பிரிவு முடிவடைகின்றது. இதன் விளைவால் பெற்றேர் கலத்திலிருந்து இரு புதிய மகட்கலங்கள் உருவாகியுள்ளன. (உரு. 199-1)
ஆறுங் கருக்கள் ီနှီးဖို့ அமைக்கப்படும் நிலைகள்
இழையுருப்பிரிவின் முக்கியத்துவம் - (1) இழையுருப் பிரிவில் தொடர்பாய் நிகழ்கின்ற சிக்கலான தோற்றப்பாடுகளின் விளைவால், பரம்பரையலகுகள், ஒரு பெற்ருேர் கருவிலிருந்து விருத்தியாகும் மகட் கருக்களில் பண் பறிதற்குரிய முறைப்படியும் (Qualitatively), அளவறி வதற்குரிய முறைப்படியும் (Quantitatively) சமமாகப் பிரிகின்றன. எனவே, இழையுருப்பிரிவின் விளைவால், மகட் கருக்கள் ஒரே தன். ம யான நிறமூாத்தத் தொகுதிகளைக் கொண்டனவாயிருக்கும். அதோடு இம் மகட்கலங்களில் உள்ள கருக்கள் பெற்றேர் கருவில் உள்ள நிற மூர்த்தத் தன்மையைக் கொண்டிருக்கும். (2) நிறமூர்த்தங்களின் மையத்தில் நெடுக்காக ஒழுங்காக்கப்பட்ட சிறு மணிகள் போன்ற அமைப்புக்களான பரம்பரையலகுகள் உண்டு. நெடுங்கோட்டுப் பிளவு

Page 204
392 உயர்தரத் தாவரவியல்
உண்டாகி தோற்றுவிக்கப்படும் அரைநிறவுருக்களில் அதே தன்மையை ஒத்த பரம்பரையலகுகள் தோன்றுகின்றன. அதனுல் இரு அரைநிற வுருக்களும் ஒரே தன்மை வாய்ந்த பரமபரையலகுகளைக் கொண்டிருக் கும். (3) எனவே இழையுருவினுல் உண்டாகும் மகட் கருக்கள் ஒரே வகை நிறமூர்த்தத் தொகுதியையும் பரம்பரையலகுகளையும் பெற்றி ருப்பதால் பெறருர்க்கலத்தினுடைய இயல்புகளையே கொணடிருக்கும்.
w 多
உரு. 200 கருக்கட்டலின்போது நிறமூர்த்தங்களின் போக்கை அல்லது ஒழுகும் முறையை காட்டும் விளக்ககப்படம்
A முட்டைக்கலத்துள் ஒரு ஆண்கருவையும் A. பெண்கரு
d வையும் கொண்டுள்ள நிலை. B ஆண் கருவும் பெண்
கருவும் இணைந்த பின் உண்டாகிய நுகத்தின் பிரிவின் போது, நிறமூர்த்தங்கள் நெடுக்கோட்டுப் பிளவினுடாக பிரிவடைகிறது. C. அரை நிறவுருக்கள் அல்லது புதிய நிற மூர்த்தங்கள் கதிர்களின் எதிர்முனைகளுக்குச் சென்றடைந்து விட்டன, D இழையுருப்பிரிவு முற்றுப்பெறுகிறது. இரு மகட்கலங்களினது கருக்களிலும் ஆண் கருவிலிருந்தும் பெண் கருவிலிருந்தும் பெறப்பட்ட அமைப்பொத்த நிறமூர்த் தங்கள் இருப்பதை அவதானிக்கவும்.
கருக்கட்டலின் போது நிறமூர்த்தங்கள் அடையும் ஒழுங்கு முறைகள் (உரு. 200):- ஆண்கருவும் பெண் கருவும் , முட்டைக்கலத் துக்குள் ஒன்று சேர்ந்தபின் அவை ஆறும் நிலையிலோ அல்லது இழை யுருப் பிரிவின் தொடக்க நிலையிலோ இருக்கலாம். (உரு. 125-A) இக்கருக்கள் இணைந்தபின் ஒவ்வொரு கருவும் தோற்றுவித்த நிற மூர்த்தக் கூட்டங்கள் ஒரு பொதுவான குழியவுருக் கதிர்களில் ஒழுங் காக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் ஒவ்வொரு நிறமூர்த்தமும் நெடுங் கோட்டுப் பிளவூடாகப் பிரிந்திருக்கும். (உரு. 200-B) பின் இழை யுருப் பிரிவு நடக்கும் பொழுது அரைநிறவுருக்கள் இக்கதிர்களின் எதிர்முனைகளுக்கு செல்லுகின்றது (உரு. 200-C): ஈற்றில் நுகமானது
 
 
 

நியூக்கிளிக்கமிலங்கள்-கலப்பிரிவுகள் 39
2x) இரண்டு இருமடியான கலங்களாகப் பிரிகின்றது. (உரு. 200-D) இவ்விருமடியான நுகக்கலம் பிரிவடைந்து தோற்றுவிக்கப்படும் மகட் கலங்களினது கருவில் இரட்டை எண்ணிக்கையான நிறமூர்த்தங்கள் உண்டு. இதில் அரைப்பங்கு நிறமூர்த்தங்கள் ஆண் பெற்ருேரிலிருந்தும் மற்றைய அரைப்பங்கு பெண் பெற்றேரிலிருந்தும் பெறப்பட்டவை. ஆண்கருவும் பெண் கருவும் ஒரு பங்கு அல்லது ஒருமடியான நிறமூர்த்தங் களின் எண்ணிக்கையே கொண்டிருக்கும், இவை இணைந்து உண்டா கும் நுகமும், நுகத்திலிருந்து தோன்றும் பதியக்கலங்களும் இருமடி யான நிறமூர்த்தங்களைக் கொண்டுள்ளவை.
ஒடுக்கற்பிரிவு (Meiosis)
இனப்பெருக்கலுக்கு முன்பு, தாவரங்களின் வித்திகளை உண் டாக்க, நிறமூர்த்தங்கள் ஒழுகும் முறையானது, பரம்பரையுரிமையின் தோற்றப்பாட்டை விளங்குவதற்கு அடிப்படை முக்கியத்துவமுள்ள தாய்விளங்குகிறது. இவ்வித்திகள் புணரித்த" வரங்களைத் தோற்று வித்து, இதிலிருந்து புணரிகள் உண்டாகி கருச்சேர்க்கை அடைந்து இலிங்கமுறை இனப்பெருக்கத்தை நிறைவேற்றுகிறது. எனவே இருமடி யான (2x) வித்தித் தாய்க்கலங்களிலிருந்து, ஒருமடியான வித்திகள் (x) தோற்றுவிக்கப்படும் பொழுது, சிறப்புவகை கருப்பிரிவான ஒடுக்கற் பிரிவு நடைபெறுகிறது; இச்செய்முறையின் முடிவில் நிற மூர்த்த எண்ணிக்கை, ஒருமடியான நிறமூர்த்த எண்ணிக்கையாக மாற்றப்படுகிறது. வித்துமூடியுளிகளில்(அங்கியஸ் பெர்மேக்களில், இச்செய்முறை மகரந்தமணிகள் (நுண்வித்திகள்) நுண் வித்தித் தாய்க் கலங்களிலிருந்து உருவாகும் பொழுதும், சூல்வித்தில் மாவித்திகள் மாவித்தித்தாய்க் கலத்திலிருந்து உருவாகும் பொழுதும் நிகழ்கின்றது. ஒடுக்கற்பிரிவை அடுத்து உடனே இழையுருப்பிரிவு நடைபெறுவ தால் நான்கு ஒருமடியான வித்திகள் ஒருஇருமடியான வித்தித்தாய்க் கலத்திலிருந்து தோற்றும் .
ஒடுக்கற்பிரிவையும் நான்கு அவத்தைகளாகப் பிரிக்கலாம். எனினும் முதலாவதான முன் அவத்தையானது ஐந்து வரையறுக் கப்பட்ட நிலைகளைக் கொண்டது.
முன்னவத்தை:- வித்தித்தாய்க்கலத்தின் கருவானது இழை யுருப்பிரிவில் உண்டாகும் அதே மாற்றங்களுக்கு உள்ளாகி நிறமூர்த் தங்களைத் தோற்றுவிக்கிறது. முன்னவத்தையின் முதல் இழையான மெல்லிழை நிலை (Leptotene) யில் தனி இழையாகவும், அதன் நீளத்தில் ஒரு மையப்பாத்தையும் கொண்டிருக்கும். இரண்டாவது நிலையான

Page 205
994
உயர்தரத் தாவரவியல்
s (Is
20
* A-F ஒடுக்கற்பிரிவின் பொழுது, ஒர் இருமடியான
கருவின் அமைப்பொத்த ஒரு சோடி நிறமூர்த்தங்கள், ஒரு
கோப்பு மட்டும் உள்ள விடத்து, எவ்வாறு நடந்து கொள் ளுகின்றன என்பதைக் காட்டுகின்ற விளக்கப்படம் A B அமைப்பொத்த இரு நிறமூர்த்தங்கள் (ஆண் , பெண்) ஓர் இருவலுவுள்ள நிலையில் (நுகவிழைநிலை). C. அதே இரண்டு அமைப்பெத்த நிறமூர்த்தங்கள் தடிப்பிழை நிலையில் ஒன்றேடொன்று முறுக்கப்பட்டுள்ளன. நிறமூர்த்தங்கள் ஒவ்வொன்றும் இரண்டு அரைநிறவுருக்களைக் சொண்டுள் ளன. D. இருமடியிழை நிலையில் இச்சோடி நிறமூர்த் தங்கள் கோப்பில் மட்டும் இணைந்துள்ளன. இக்கோப் பில் குறுக்குப் பரிமாற்றம் நடைபெற்றுவிட்டது. E முதல் மேன் முகவதையில் இரண்டு நிறமூர்த்தங்களும் எதிர் முனைகளுக்குச் செல்லுகின்றன F. இரண்டாவது மேன் முகவவத்தையில் அரைநிருவுருக்கள் வெவ்வேழு கப் பிரிந்து, ஒவ்வொன்றும் ஒரு தொகுதி ஒருமடியான
 

நியூக்கிளிக்கமிலங்கள்-கலப்பிரிவுகள் 395
மகட்கருவின் பாகமாகும். 201:1-7. மகரந்த மணிகள் உரு வாகும்போது நிறமூர்த்தங்கள் ஒழுகும் முறையை விளக் கும் வரிப்படம் 1. மகரந்த தாய்க்கலத்தில் அமைப் பொத்த நிறமூர்த்தங்கள் சோடியாகி இரு வலுவுள்ள நிலைகளை உண்டாக்குகின்றன. 2-4; தாய்க்கலத்தின் முதற் கலப்பிரிவு: ஒவ்வொரு சோடி நிறமூர்த்தங்களில் ஒன்று ஒரு மகட்கலத்துக்கும், மற்றையது அடுத்த கலத்துக் கும் செல்கின்றன. 5-7; தாய்க்கலத்தின் இரண்டாவது பிரிவு. நெடுங்கோட்டுப் பிளவூடாக தோற்றிய அரை நிறவுருக்கள் வெவ்வேறு கலங்களுக்குச் செல்லுகின்றன.*
துகவிழைநிலை (Zygotene)யில் ஒவ்வொரு நிறமூர்த்தமும் அதனேடு அமைப்பொத்த நிறமூர்த்தத்தோடு (Homologous Chromosome) பக்கம் பக்கமாய் நீளத்துக்கொட்டியபடி சோடியாகச் சேர்கின்றன. (201-A; 201-1). இச்செய்முறை இருவலுவுள்ள (Biualent) நிலையை உண்டாக்குகிறது. இச்சோடியாக அமையப்பெற்ற நிறமூர்த்தங்களில் ஒன்று ஆண் பெற்றேரிலிருந்தும் (ஆ), மற்றது பெண் பெற்றேரிலிருந் தும் (பெ) பெறப்பட்டவையாகும். இவ்வாறு சோடி சோடியாகச் சேருதல் ஒடுக்கம் (Synapsis) எனப்படும்.
ஒடுக்கப்பட்ட நிறவுருக்கள்,மூன்ருவதுநிலையான தடிப்பிழைநிலை (Pachytene)யில் ஒன்றே டொன்று சுருண்டு பின் குறுகித் தடிப்படை கின்றது. இப்போது ஒவ்வொரு நிறமூர்த்தமும் நெடுக்குமுகமாகப் பிளக்கின்றது. (அல்லது இரட்டிக்கின்றது) (உரு. 201 C). எனவே சோடியாயிருந்த நிறமூர்த்தங்கள் நான்கு அரைநிறவுருக்களாகின்றன. இருவலுவுள்ள ஒவ்வொரு நிறமூர்த்தங்களிலும், அரைநிறவுருக்கள் ஒன்றேடொன்று சுருண்டிருக்கின்றன, அதோடு இரு நிறமூர்த்தங் களும் ஒன்ருேடொன்று சுருண்டிருக்கின்றன. ஆகவே வித்தித்தாய்க் கலத்தின் "2x’’ நிறமூர்த்தங்கள்" x"இருவலுவுள்ளனவற்றை உண்டாக் கியிருக்கின்றன; இதுவே ஒருமடியான (Haploid) எண்ணிக்கையாகும். ஆண்பெற்ருேர் (Paternal) இல் இருந்து பெறப்பட்ட நிறமூர்த்தம் (ஆ), நெடுக்குப்பிளவால், ஆa, ஆb என்ற இரு அரைநிருவுருக்களைத் தோற்றுவிக்கின்றன. அதேபோல பெண் பெற்றேர் (Maternal இல் இருந்து பெறப்பட்ட (பெ) நிறமூர்த்தம் பெa, பெb என்ற இரு அரைநிறவுருக்களைத் தோற்று விக்கின்றன (உரு. 201 C) பெa ஒரு புள்ளியில் உடைந்தால் ஆa அல்லது ஆb அதே மட்டத்தில் உடையும். உடைந்த துண்டுகள் இடம் மாறிக்கொள்ளுகின்றன. இவ் உதாரணத் தில் பெb உம், ஆb உம் மாற்றமடையாமல் இருக்கின்றன. (உரு. 2011D). ஆளுல் மற்றைய இரண்டும் ஓரளவு பெa ஐயும், ஒரளவு

Page 206
396 உயர்தரத் தாவரவியல்
ஆ2ஐயும்கொண்டிருக்கின்றன. இச்செய்முறையே குறுக்குப்பரிமாற்றம் (Crossing over) எனப்படும். இதனல், ஒரு அரைநிருவின் ஒரு பாகம் மற்றுமொரு அரை நிருவின் ஒரு பாகத்துடன் இணைந்து கொள்ளுகின்றது; அவ்வாறே, முந்தின அரைநிருவின் மற்றைய பாகம், பிந்தின அரைநிருவின் எஞ்சிய பாகத்துடன் இணைந்து கொள்ளுகின்றது இந்த "குறுக்குப்பரிமாற்றத்தின்" பொழுது அமைப் பொத்த நிறமூர்த்தங்கள் அளவிலே சமமாயிருக்கின்றன; ஆனல், இடம்மாறிய துண்டுகள் வேற்றுமையுடைய பரம்பரை அலகுகளை உடையனவாயிருந்தால், பண்பில் அவை வேறுபடக்கூடும். நிறமூர்த் தம் உடை கின்ற புள்ளியும், துண்டுகள் இணைகின்ற புள்ளியும் கோப்பு (Chiasma) எனவழங்கப்படும். நிறமூர்த்தங்களின் அரைநிறவுரு ஒவ் வொன்றும் ஒன்று அல்லது பல கோப்புக்களை உடையதாக இருக் கலாம். எனவே அமைப்பொத்த அரைநிறவுருக்களோடு சோடிக்கு மேற்பட்ட துண்டுகளின் மாற்றம் இதில் ஈடுபட்டிருக்கும்.
முன்னவத்தையின் நான்காவது நிலையான இருமடியிழை நிலை (Diplotene) யில், ஒவ்வொரு இருவலுவின் திரிபடைந்த நிறமூர்த் தங்கள், ஒரளவு பிரிந்தும், (உரு. 201D) ஆனல் ஒன்று அல்லது பல கோப்புக்களில் ஒட்டிக்கொண்டும், X வடிவமாகவோ, ஒன்று அல்லது பல தடங்களை (Loops) உருவாக்கியோ காணப்படும். முன்னவத்தை யின் இறுதிநிலையாவ ஊடியக்கநிலை (Diakinesis) இல் இவ்வாறு உரு வான நிறமூர்த்தங்கள் ஒரு தாயத்திற் சூழப்பட்டு, குறுகி, தடிப்ப மடைந்து, சுருண்டும் காணப்படும். இந்நிறமூர்த்தங்கள் கருவின் வெளிச்சுற்றுக்குச் செல்லுகின்றன. இதையடுத்து" கருமென்சவ்வும் புன்கருவும் மறைந்துவிடுகின்றன.
அனுவவத்தை இருவலு பின் திரிபடைந்த நிறமூர்த்தங்களின் மையப்பாத்துகள் மத்தியகோட்டில் அமையும் வண்ணம் ஒழுங்குபடு கின்றன அதோடு குழியவுருக் கதிர்கள் ஒவ்வொரு முனையிலுமிருந்தும் தோன்றும். மேன் முகவத்தை : இருவலுவின் இரு நிறமூர்த்தங்களும் ஒன்றைவிட்டு ஒன்று விலகி, எதிர்முனைகளை நோக்கிச் செல்கின்றன. எனவே இந்நிலையில் மாறுபாடடைந்த முழுமையான நிறமூர்த் தங்கள் எதிர்முனைக்குச் செல்லுகின்றன என்பது கவனிக்கத்தக்கது: அதனுல் ஒவ்வொரு முனையும் அரைப்பங்கு அல்லது ஒரு மடியான (x) எண்ணிக்கைகொண்ட நிறமூர்த்தங்களையே கொண்டிருக்கும். இருவலுவின் ஆ நிற புர்த்தம் ஒரு முனைக்கும், பெ நிறமுர்த்தம் மறு (மனக்கும் செல்லுகின்றன. எனினும் ஒழுங்கற்ற முறையிலேயே

நியூக்கிளிக்கமிலங்கள்-கலப்பிரிவுகள் 397
இது நடைபெறுவதால், எல்லா ஆ நிறமூர்த்தங்களும் ஒரு முனைக் கும், எல்லா பெ நிறமூர்த் தங்களும் மற்றைய முனைக்குமாக வர மாட்டா. ஈற்றவத்தை : எதிர் முனைகளுக்குச் சென்றடைந்த இம் முழுமையான நிறமூர்த்தங்கள், ஒரு மடியான கருக்கலாக ஒழுங் காக்கிக் கொள்ளுகிறது. (உரு. 201-4) எனினும் அனேகமாமக கலத் தகடு உண்டாவதில்லை.
ஒடுக்கற் பிரிவால் தோற்றுவிக்கப்பட்ட இரண்டு ஒருமடியான கருக்களும் உடனடியாக இழையுருப்பிரிவடைகிறது. எனவே இப் பொழுது இழையுருப்பிரிவின் அனுவவத்தை, அல்லது இரண்டாவது அனுவவத்தை நிலையில் குழியவுருக் கதிர்கள்\தோன்றுகின்றன. பின் இரண்டாவது மேன் முகவத்தை நிலையில் இரண்டு முனைகளிலும் இருக் கும் ஒவ்வொரு "x" நிறமூர்த்தங்களின் அரைதிறவுருக்களும் வேருகி எதிர் முனைகளுக்குச் செல்லுகின்றன (201-6, 7). பின் இரண்டாவது ஈற்றவத்தை நிலையில், நான்கு தொகுதிகளாகவுள்ள "x" நிறமூர்த் தங்களும் (முன்னைய அரைநிறவுருக்கள்) சேர்ந்து, நான்கு ஒருமடியான கருக்களைத் தோற்றுவிக்கின்றன. ஈற்றில் ஒவ்வொரு கருவும் அதன் குழியவுருவையும் கலச்சுவரையும் கொண்டதாயிருக்கும். எனவே இந்நான்கு வித்திகளும் ஒன்ருே டொன்று நால்கூற்றுத் தொகுதியாக (Tetrads) சேர்ந்திருக்கலாம்; எனினும் வழக்கமாய் அவை பிரிகின்றன. எனவே இருமடியான கரு (வித்தித்தாய்க்கலத்தில்} ஒடுக்கற்பிரிவு அடைந்தும், அதையடுத்து இழையுருப்பிரிவு நிகழ்த்தியே இவ் ஒடுக் கற்பிரிவுச் செய்முறை முற்றுப்பெறும்.
ஒடுக்கற் பிரிவின் முக்கிய அம்சங்கள் :- (1 குறுக்குப்பரிமாற்றத் தின் பின்னும் இருவலுவுள்ள நிறமூர்த்தங்கள் ஒரேயளவு எண்ணிக் கையைக் கொண்டுள்ளன; ஆனல் அவை பண்பறிதற்குரிய முறையில் வேறுபட்டுள்ளன. (2) ஒடுக்கற் பிரிவை அடுத்து இழையுருப்பிரிவின் மேன்முகவத்தை நிலையில் இருவலுவுஸ்ள நிறமூர்த்தங்களின் அரைநிற வுருக்கள் வேறுபடுத்தப்படுகின்றன. இதனுல் இயல்புகள் தனிப்படுத் துகை (Segregation) அடைகின்றன. (3) இவ் இரண்டாவது மேன் முகவத்தையில் அரைநிறவுருக்கள் எதிர்முனைகளை நோக்கிச் செல்லும், ஆளுல் ஆண் பெற்றேரிலிருந்து வருகின்ற நிறமூர்த்தங்கள் யாவும் ஒரு குறிப்பிட்ட கலத்திற்குச் செல்வதில்லை என்றும் , அவதானிக்கப் பட்டுள்ளது. தற்செயலாகவே நிறமூர்த்தங்கள் கலங்களுக்குள் பிரிந்து செல்கின்றன. (4) கருக்கட்டல் நிகழும்பொழுது, ஆண் பெற்ருேர் நிறமூர்த்தங்களும் பெண் பெற்ருேர் நிறமூர்த்தங்களும் இணைந்து, பின் புணரிகள் உருவாகும் பொழுது ஒடுக்கற்பிரிவினல் நிறமூர்த்தங்கள் ஓர் ஒழுங்கற்ற முறையில் (அதாவது தற்செயலாக) பிரிகின்றன. இவ்வி

Page 207
398 உயர்தரத் தாவரவியல்
ளக்கம், வழிவந்த இயல்புகளில் புது இணைப்புக்களைக் கருக்கடடல் எவ்வாறு உண்டாக்கின்றது என்றும், ஒரு கலப்புப்பிரப்பின் (Hybrid) வெவ்வேறு புணரிகளில் ஏன் இயல்புகளை நிர்ணயிக்கின்ற பொருள்கள் மாறுபட்டன வாயிருக்கின்றன என்றும், இனம்பெருக்கும் பொழுது இரு பெற்ருேர்களும் பரம்பரை அலகுகளை எவ்வாறு எச்சங்களுக்குக் கடத்துகின்றன என்றும் விளக்குகின்றன.
assun IgGOT DIT STOT 15(15Ú îî (Free nuclear division):-
இவ்வகைக் கருப்பிரிவின் பின்னர் உடனடியாகக் கலத் தகடோ அல்லது கலச்சுவரோ இடப்படமாட்டாது. அதல்ை சுயாதீனமான கருக்களைக் கொண்ட நிலை ஒன்று உண்டு; இந்நிலையில் அனேக மக்ட் கருக்கள் ஒரு தனிக்கலத்தான அமைப்பில் காணப்படும். அதன்ல் இந்நில்ை பொதுமைக் குழியத்துக்குரிய நிலை எனக் கொள்ளலாம். சுயாதீனமான கருப்பிரிவு இருவகைப்படும். (A) சுயாதீனமான கருப்பிரிவுகளுக்குப் பிந்திய நிலையில் கலச்சுவர் உண்டாகுதல்:- உதா ரணமாக (1) வித்து மூடியுளிசளில் வித்தகவிழையம் உருவாகுதல் (உரு. 99H) (2) அசுப்பேர் கிலேசு பங்கசுவில் கோணிவித்தித் தாய்க்கலக் கருபிரிவடைந்து கோணிவித்திகளைத் தோற்று வித்தல். (உரு. 20). B) சுயாதீனமான கரு ப்பிரிவுகளுக்குப் பின்னரும் கலச்சுவர் உண்டாக மாட்டாது. (உ+ம்) மூக்கோர் போன்ற பங்கசுக் களின் வித்திகள் முளைத்தல். பொதுமைக்குழியத்துக்குரிய வித்தி முளைத்து பல்கருக்களைக் கொண்ட பிரிசுவரற்ற பூஞ்சணவிழையைக் கொடுக்கின்றது.
தாவர உடலமைப்பியல்-இழையவியல் அத்தியாயம் 26 இழையங்கள்
தாவரங்களின் கலங்களாவன, பருமனிலும், அமைப்பிலும், பெரும் வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. இதற்கு, தாவரங்களின் பல்வேறு இழையங்கள் பல்வேறு தொழில்களைப் புரிவதே காரணமா கும். ஒரே தொழிலைப் புரிந்தும், பொதுவாக ஒத்தவமைப்பைக் கொண்டுள்ள கலங்களின் ஒரு தொகுதி, இழையம் எனப்படும்.ஒரு

இழையங்கள் 399
வேர். அல்லது ஒரு இலைபோன்ற ஓர் அங்கமானது இழையங்களால் ஆன தாயிருக்கும் ஒரு அங்கத்திலுள்ள பல்வேறு இழையங்களும், ஒன்றே டொன்று த்ொடர்புபட்ட தொழில்களைப் புரிகின்றன. நித் தோற் றம், அமைப்பு அல்லது உடற்றெழில் ஆகியவற்றை தனித்தனியா கக் கொண்டு இழையங்கள் வகையிடப்பட்டுள்ளன. பின்வரும் பாகு பாடு முறையானது, உருவச்சிறப்பியல்புகள், உடற்றெழிற் சிறப்பியல் புகள் ஆகியவற்றின் அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ளது.
(1) பிரியிழையங்கள் (வளர்ச்சிக்குரிய இழையம்) (2) நிலையிழையங்கள் (முதிர்ந்த இழையங்கள்.)
(a) எளிய நிலையிழையங்கள் (இவை ஒருவகைக் கலங்களையே
கொண்டுள்ளவை) (1) மேற்ருேல் (2) புடைக்கலவிழையம் (3) ஒட்டுக் கலவிழையம் (4) வன்கலவிழையம் (5) தக்கை
(b) சிக்கலான நிலையிழையங்கள் :- (இவை பலவகை கலங் களைக் கொண்டுள்ளவை) (1) காழ் (2) உரியம்.
பிரியிழையங்கள் (Meristematic tissues)- இவ்விழையங்கள் மிகுதியாக வளர்ச்சி நடை பெறுகின்ற தாவரவுடல்களின் பாகங்ளில் அமைந்துள்ளன. இவை உருவாகும் இடத்தை அடிப்படையாக
ன்வத்து மூன்றுவகை பிரியிழையங்களை நாம் அவதானிக்கலாம்.
(a) உச்சிப்பிரியிழையம் (Apical Meristem): இவை வேர், அல் லது தண்டு அரும்புகளிலும் காணப்படும். இப்பகுதிகள் நீண்டு வளர இவை காரணமாயிருக்கின்றன. (b) பக்கப்பிரியிழையம் (Latera1 Meristem) இவை தண்டுகள் அல்லது வேர்களின் உடல்களுக்குப் பக் கமாக அமைந்திருக்கும் (உ+ம்) கலனிழைய மாறிழையம். தக்கை மாறிழையம். தண்டின் குறுக்கு வளர்ச்சி நடைபெற இது காரணமா கின்றது. (c) கணுவுக்குரிய பிரியிழையம், (Nodal meristem) இவை புற்களின் தண்டுகளில் அதன் கணுக்களில் காணப்படும்; இவை டை புகுந்த வளர்ச்சியை இப்பகுதிகளில் ஏற்படுத்துகின்றது. பிரியிழையங் கள் யாவும் உயிர்ப்பாய் வளருகின்ற கலங்களினலானவையாயிருக்கும். இக்கலங்கள் இழையுருப் பிரிவுவகையான கலப்பிரிவுகளை ஏற்படுத்தி புதுக்கலங்களை உண்டாக்குகின்றன. பிரியிழைங்களின் கலங்கள் சிறியன வாகவும், மெல்லிய சுவர்களையுடையனவாகவும் பொதுவாக ஏறத் தாழ சதுரவுருவைக் கொண்டனவாகவும் இருக்கின்றன; எனினும் மாறிழையக் (Cambia) கலங்கள் மிகவும் நீண்டு ஏறத்தாள நீன் சதுரமாகவும் புடைத்த சுவர்களைக் கொண்டனவாகவும் இருக்கக் கூடும். இலக்கங்கள் நெருக்கமாக ஒழுங்குற்றிருக்கும். இவற்றிற்

Page 208
400 உயர்தரத் தாவரவியல்
கிடையே கலத்திடை வெளிகள் இருக்கமாட்டாது. பெருப்பமடை தலாலும், உருவவியத்தத்தாலும் தாவரங்களில் புதிதாக உருவாகிய கலங்கள் முதிர்ச்சியடைந்த நிலையிழையங்களாக உருமாற்றமடை கின்றன.
நிலையிழையங்கள் : (Permanent Tissues): இவ்விழையங்கள் சேர்ந்து உருவாகின்ற அங்கத்தின் முழு வாழ்க்கைக் காலத்திலும் அமைப்புச் சிறப்பியல்புகளிலும் உடற்றெழிற் சிறப்பியல்புகளிலும் பெரும்பாலும் மாற்றமடையாது நிலையாய் இருப்பதாலும் நிலையிழை யங்கள் என வழைக்கப்படுகின்றன. (a) எளிய நிலையிழையங்கள்: இவற்றைச் சேர்த்துருவாக்கின்ற கலங்கள் யாவும் ஒத்த அமைப்பைக் கொண்டனவாயிருக்கும்.
(1) மேற்ருேல் (Epidermis): இது வழமையாக ஒரு கலத் தடிப் ை மட்டுமேயுடைய ஒருவகை நிலையிழையமாகும். இது தண் டுகள், க்வர்கள், இலைகள், பூப்பாகங்களுக்குரிய மேற்பரப்புப் படை யாயுள்ள து, நிலத்துக்கு மேலேயுள்ள காற்றிலுள்ள தாவரப் பாகங்களின் மேற்ாே லானது, பிரதானமாக உள்ளிழையங்களின் ஈரலிப்புத் தன்மை குறைய வண்ணம் பாதுகாக்கின்றது. ஒட்டுண்ணிகள் தாவரத்திற் குள் டோகாவண்ணமும், பொறிமுறைக் காயங்கள் உண்டாகா வண்ண ம் பாதுகாக்கின்றது. இக்கலங்களின் வெளிச்சுவர்கள் அனே கமாய் டைத்தனவாயிருக்கும். பெரும்பாலான கலங்கள் ஒரு கியூற் றின் ப_டயால் போர்க்கப்பட்டனவாயிருக்கும் (உரு. 202 A). கியூற் றினனது மேற்றேல் கலங்களின் முதலுருவினல் சுரக்கப்பட்ட மெழு குத்தன ப யானதும் நீர் உட்புகா தன்மையை உடையதுமான ஒரு பதார், மr கும். மேற்ருேற் கலங்கள் நிறமற்றவையாகக் காணப் படும். னினும் இலைவாய்களைக் கட்டுப்படுத்துகின்ற காவற்கலங் களில் 3  ைசயவுருவங்களிருப்பதாலும், கோளியசு போன்ற தாவ ரங்கள் வேறு பூவினுடைய அல்லிகள் ஆகியவற்றின் கலச்சாற்றில் நிறப்டெ" (டுள் மணிகள் கரைந்திருப்பதாலும், நிறமுள்ள மேற்ருேற் கலங்க? தோற்றுவிக்கின்றன. வேரினுடைய மேற்றேற்கலங்கள் வேர் ர் களைத் தோற்றுவிப்பதிலும், நீரையும் கனியுப்புக்களையும் அகத்து ஞ்சுவதிலும் தொழிற்படுகின்றன. சில வ்ற நிலத்தாவரங் களான சர்யம் போன்றவையின் இலைகளில் 'பல் படைகொண்ட மேற்ே படை உண்டு.
புடைக்கலவிழையம் (Pareachyma): எளிய நிலையிழை யங்களு புடைக்கலவிழையமே மிகவும் பொதுவாகவும் மிக அதிக Lorray56 1ணப்படுகின்றது. உயர்தாவரங்களில் இவை எல்லா அங்கங் லும காணப்படுகின்றன. இதை ஒரு நிலையிழையமாக

இழையங்கள் 401
பாகுபடுத்தப்பட்டிருப்பினும் மீண்டும் வியத்தமடைந்து பிரியிழைய மாகக் கூடும்; உதாரணமாக தக்கைமாறிழையம் உருவாகுதல். இக் கலங்கள் வழக்கமாக உருளையுருவாகவோ கோளவுருவானவையாகவோ காணப்படும். கலங்கள் ஒவ்வொன்றும் ஒரு பெரிய புன்வெற்றிடத் தையும், மிகவும் மெல்லிய கலச்சுவர்களையும் கொண்டதாயிருக்கும்.
உரு. 202 : எளிய நிலையிழையங்கள். A. மேற்றேல் கலங்களும் புடைக்கலவிழையங்களும் (வெண்டைச் செடியின் தண்டி லிருந்து); B ஒ-ஒட்டுக்கலவிழையம் (ஆமணக்கின் தண்டி. லிருந்து); B. B யின் நெடுக்குவெட்டுமுகம். C. வன்கல விழைய நார்கள்; C1, C.யின் நெடுக்குவெட்டுமுகம். (கெலி யாந்தசு, தாவரத்தண்டிலிருந்து); D வன்கலங்கள் (பியர்ஸ் பழத்தோலிலிருந்து). E. தக்கை இழையம் (சம்புக்கசு, வின் தண்டிலிருந்து)
தா, 26

Page 209
402. உயர்தரத் தாவரவியல்
அனேகமான கலத்திடைவெளிகள் இக்கலங்களுக்கிடையே காணப் படும். சிக்கலான இழையங்களில் புடைக்கலவிழையங்கள் பிறவகைக் கலங்களுடன் கலந்திருக்கக் காணப்படினும், அனேகமாக புடைக்கல விழையக்கலங்கள் ஓரினமான இழையங்களையே உருவாக்குகின்றன. வேர்கள் தண்டுகள் ஆகியவற்றின் மையவிழையத்தினது. புடைக்கல விழையங்கள் நிறமற்றவையாயும்; சாதாரணமாக நீரையும் உணவு களையும் சேமித்து வைப்பதே இவற்றின் முக்கிய தொழிலாகும். இலை களினது உள்ளிழையங்களின் பெரும் பாகம் புடைக்கலவிழைய கலங் களாலானதாயிருக்கும் இவற்றில் பச்சையவுருவங்களைக் கொண்டி ருப்பதால் உணவை உற்பத்தி செய்கின்றன. இலைக் காம்பு, மென்மை யான பச்சை நிறமுள்ள தண்டுகள், யாவும் கீழ்த் தோற்படையில் பச்சையவுருவங்களைக் கொண்ட புடைக்கலவிழையங்களை (உரு. 202A) உடையதாயிருக்கும். இவற்றைப் பச்சையவிழையம் (Chlorenchymn) எனவும் வழங்கப்படுகிறது.
(3) P1" (Oå Sov sidspuputh (Collenchyma) a-Q5. 202 B–B1)- இவற்றினது கலங்களில் மூலைகள் புடைத்துள்ள சுவர்களைக் கொண்ட னவாகவும் இருக்கும். இச்சுவர்கள் கூடியளவு பெத்தின் பொருள் களைக் கொண்டிருக்கும். வலிமை கொடுக்கின்ற இழையங்களுள் ஒட்டுக் கலவிழையமே மிகவும் முன்பாக வியத்தமடைகின்றது. எனவே தாவரங் களின் இளம் பாகங்களிலும் கூட இவ்விழையம் காணப்படுகிறது: சிலவற்றில் இக்கலங்கள் நீண்டனவாயுமிருக்கும். இவை காணப்படும் பகங்களாகிய தண்டுகள், இலைக்காம்புகள், இலைநரம்புகள் போன் றவற்றிற்கு தாங்கும் தன்மையையும் ஸ்திரமான நிலையையும் கொடுக் கவல்லது. இக்கலங்கள் நீண்ட நாட்க , க்கு உயிர் வாழக்கூடியன.
(4) வன்கலவிழையம் (Sclerenchyma, உரு. 202 c c1):-இவ்வி ழையத்தினுடைய கலங்களினது கலச்சுவர்கள் கூடியளவு இலித் கினின் பொருட்களைக் கொண்டவையாயிருக்கும். கற்கலங்கள் (Stone cells), நார்கள் (Fibres), வல்லுருக்கள் (Sclereids) என்ற மூவகைக் கலங்களும் யாவும் மிகவும் ஒழுங்காகப் புடைத்த சுவர்களைக் கொண்டிருக்கும். சுவர்களின் செலுலோசுவும், இலிக்கினினும் இக்க லங்களின் முதலுருவங்களால் சுரக்கப்படுகின்றன. மிகக்கூடிய புடைப் பைச் சுவர்கள் பெற்றவுடன், முதலுருக்கள் இறந்து போகின்றன. நார்கள் கூரான முனைகளையுடைய, மிகவும் நீண்ட கலங்களாகும். இவை மிகுந்த வலிமையையும், வளையுந்தன்மையையும் கொண்டுள் ளன. அடுத்தடுத்துள்ள நார்கள் ஒன்றேடெரன்று இணையக்கூடிய சக்தி யைக் கொண்டிருப்பதாலும், வளையுந்தன்மையைக் கொண்டிருப்ப தாலும் இழையக் கயிறு, பாய்கள் வேறு நெசவுப் பொருள்கள் ஆகியவற்

இழையங்கள் 403
றைச்செய்ய இவ்விழையங்களை மனிதன் உபயோகிக்கின்ருன். லினென் (Linen) நார்களும் சணல் நார்களும் இத்தாவரங்களின் தண்டுகளி லுள்ள வன்கலவிழையங்களாகும். சுவர்கள் மிகவும் புடைத்தன வாகவும் வலிமையுள்ளதாயிருப்பதாலும் வல்லுருக்கள் நார்களைஒத்தன வாயிருக்கின்றன ஆனல் நபர்க் கலங்களைப் போல வல்லுருக்கலங்கள் நீண்டனவாய் இருப்பதிலி (ல. தெங்கின் உள்ளோட்டிலும், கொட் டையங்களின் ஓடுகளிலும பிரதான பாகம் வல்லுருக்கலங்களாலான தாயிருக்கும். பியர்ஸ் (Pears) பழங்களின் தோலிலும் சதையிலும் சிறு கற்கள் போன்ற திணிவுகளாக வல்லுருக்கலங்கள் உள. மேலும் தண்டின் பாகங்களிலும் இவை காணப்படும். இவ்விழையமும் தாங் குத்தன்மையையும், தைரியத்தையும் மரப்பாகங்களுக்குக் கொடுக் கின்றன.
(5) தக்கை (உரு. 202 E) ; இது வைரஞ் செறிந்த திTவரத் களின், தண் டுகனதும், வேர்களினதும், வெளி மரவுரியை (Bark உருவாக்கின்றது. இது, உள்மரவுரியும் மாறிழையமும் பொறிமுறை யால் காயமடையாவண்ணமும், உயிருள்ள உள்ளிழையங்களிலிருந்து நீர் மிகுதியாக ஆவியாகா வண்ணமும் பாதுகாக்கின்ற ஒரு பாதுகாப் பிழையமாகும். தக்கை மாநியைத்திலிருந்து தக்கைக் கலங்கள் உருவாகியபின் அவற்றிலுள்ளமுதலுரு மிகவும் விரைவிலேயே இறந்துவிடுகின்றது. எனவே,முதிர்ந்த தக்கைக் கலங்கள் உயிரற்ற கலங்களாயிருக்கும். முதலுரு இறப்பதற்குமுன் சபரின் எனவழைக்கப் படும் நீர் புகாத ஒரு பதார்த்தத்தைக் கலச்சுவருக்குள் சுரக்கின்றது
(b)சிக்கலான நிலையிழையங்கள்: இவை பலவகைக்கலங்கள் சேர்ந்துருவாகியுள்ள இழையங்கள் ஆகும். சிக்கலான இழையங்களில், பலவகைப்பட்ட கலங்கள் வழக்கத்தில் நெருங்கிய தொடர்பு t-Ամ ஒரு கூட்டச் செயல்களைப் புரிகின்றன. (1) கால் இழையம் (உரு. 203, C-G):- காழ் இழையமானது நீரையும், கர்ைந்துள்ள கணிப் பொ ளுப்புக்களையும், சிலவேளைகளில் உணவுகளையும் தண்டுகளினுடாக் மேல் நோக்கிக் கடத்துகின்றது. குழற்பேபுலிகள், கலன்கள், கதிர்த் கலங்கள், நகர்கள், காழ்ப் புடைக்கலவிழையம் ஆகியவை காழ் இழை யத்தை சேர்ந்து உருவாக்குகின்றன (நார்கள் வன்கலவிழையத்தோடு விவரிக்கப்பட்டுள்ளது). காழ்ப் புடைக்கலவிழையம் ஏனைய காழ் இழைய உறுப்புக்களோடு சேர்ந்துகாணப்படும் இவைசாதாரணபுடைக் ககலவிழையங்களை ஒத்தனவையாகும். கலன் நார்கள் (Xylem fibres) (உரு. 203 F) வலிமையாக்குமிழையங்களாகத் தொழிற்படும் காழ்ப் புடைக்கலவிழையம் (Xylem Parenchyma) உணவுச் சேமிப்பில் டங்கு பற்றுகிறது. காழ்க் கலன்கள் (Xylem vessels) என்பது நீண்ட உருளை

Page 210
404 உயர்தரத் தாவரவியல்
யுருவான கலனுக்குரிய கலங்கள் (vessel cells) பல ஒன்றின் கீழ ஒன்றி ணைந்துகுறுக்குப்பிர்சுவர்கள் கரைந்து உருவாகும் நீண்ட நிலைக்குத்தான குழாய்களாகும். பெரும்பாலான முதற்காழ் இழையங்களின் சுவர்கள்
உரு. 203: சிக்கலான நிலையிழையங்கள் A-B உரிய இழையம்
A நெய்யரியக் குழாயும், அதன் பக்கமாகவுள்ள குறைந்த விட்டத்தைக் கொண்ட தோழமைக்கலமும் (நெடுக்கு முகத்தில்); B. A யின் குறுக்கு வெட்டுமுகம் 1, நெய்யரிக் குழாய்க்கலம். 2. தோழமைக்கலம், 3 கலத்தகடு (அரி தட்டுப்போன்ற), E, -G காழ்க்கலன்களின் வகைகள் . C. கங்கணக்கலன் D. சுருளியுருவான கலன் E gyÉ) கொண்ட கலன்கள் F. காழுக்குரிய நார் G. ஏணியுருவான கலன்.
இலிக்கினே செலுலோசுச் சுருளிகளால் (சுருளியுருவான கலன் உரு. 203 D) அல்லது வளையங்களால் (கங்கணக்கலன் உரு 203 C), புடைத் தனவாயிருக்கும். பின் தோன்றும் அனுக்காழ்க்கலன்களில் (Metaxylem vessels) Lao Lily saile)éi (5pQ4, 165Tl. J, ) 1 hit Pitted vessels; 2. 203 E), GJossfuq b 701 I Gör h 50 ssf J, ir (Scalariform vessels; D (5. 203G), ஆகியவற்றைத் தோற்றுவிக்கின்றன. பெரு பாலான வித்து மூடியுளிகளின் காழில் கலன்களே, பதாரித்தங்களைக் கடத்தும் முக்கிய அமைப்புகளாகும். கதிர்க்கலங்கள் (Ray cells) பெரும்பாலும் புடைக் கலவிழையக்கலங்களாகவிருக்கும். இவை தண்டுகளில் குறுக்காக உணவைக் கடத்துவதிலும், சிலவேளைகளில் உணவைச் சேகரிப்ப
 

இழையங்கள் 40.5
திலும் பயன்படுகின்றன. குழற்போலிகள் (Tracheids), கலன் கிருத் தகங்களினதும், வித்துமூடியிலிகளினதும் நீர், கனியுப்புக்களைக் கடத் தும் தொகுதிக்குரிய பாகங்களாகும். குழற்போலிகள் தனிக்கலத் தாலானவை இரு முனைகளும் கூராகவிருக்கும். காழ்க்கலன்களின் முதலுருவானது கலன்கள் உருவாகிய ஒரு குறுகிய காலத்தின் பின் இறக்கின்றன. இவற்றின் சுவர்கள் காழ்க்கலங்களில் உள்ளது போல்ப் புடைத்தனவாய் இருக்கும். இப்புடைத்த பரப்புக்கள், காழிழையத்திற்குக் கூடுதலான வலிமையைக் கொடுக்கின்றன. குழற் போலிகள் அனேகமாய் குழிகளைக் கொண்டிருக்கும் (உரு. 204-1). இக்குழிகள் வரிசையாக ஒழுங்காக்கப்பட்டிருக்கும். மேற்பரப்புத்
உரு. 204 : குழற் போலிகளி லுள்ள விளிம்புகொண்ட குழிகள் (பைன சுவின் தண்டிலிருந்து 1, மேற்ப் பரப்புத்தோற்றம் a. விளி ம்பு கொண்ட குழிகள். b. குழற்போ லிகள் 2. நெடுக்கு வெட்டு முகம் C. குழி d. குரு மென்றகட்டுப் பொருமல்
தோற்றத்தில், ஒவ்வொரு குழியும் வட்டவடிவமானதாகவும், அதன் மையத்திலே ஒரு சிறு வட்டத்தை அடக்கியுள்ளதாகவும் அமையும். இலிக்கினினேற்றம் இடையிடையே அகன்ற சிறு தொங்கும் பகுதிகளில் நடைபெறுகிறது. எதிர்ப்புறங்களில் அமைத்த இவ்விரு தொங்கும்பகுதி களும் ஒரு சிறு குழியை உள்ளடக்குகிறது. இக்குழி மென்றகடு மத்தியில் புடைத்து குழிமென்ற கட்டுப் பொருமல் (Torus) என்பதைத் தோற்றுவிக்கும் (உரு 204-2). மேற்பரப்புத் தோற்றத்தில் மத்தியில் காணப்படும் சிறிய வட்டம் வாசலையும், வெளிவட்டமானது புடைத்த தொங்கும் பகுதிகளையும் குறிக்கிறது. இவ்வகையான குழி விளிம்பு கொண்ட குழி (Bordered pit) எனப்படும். பைனேஸ், சீக்கசு போன்ற வித்து மூடியிலிகளில் இவை காணப்படும். குழிமென்றகடு நீரையும் கனியுப்புக்களையும் பரவலடையச் செய்கின்றன.
gnr. 26 a

Page 211
06 உயர்தரத் தாவரவியல்
(2) உரிய இழையம்:- உரியமென்பது பிரதானமான ஒரு கடத்தும் இழையமாகும். இவை இலைகள் உற்பத்தி செய்த உணவு களைப் பிரதானமாகத் தண்டுகளின் கீழ்டபாகங்களுக்கும் வேர்களுக் கும் கொண்டுசெல்கிறது. உரியம் முக்கியமாக இருவகைக் கலங் களாலானது. அவை நெய்யரிக் குழாய்க்கலங்கள் (1) (Sieve Tube cells) (2) ofuji புடைக்கல இழையக்கலங்கள் (Philoem Parenchyma) என்பன இவற்றுடன் பொதுவாகத் தோழமைக்கலங்கள் (Companion Cells), , Sii is auriids gir, olihu stria, air (Phloem Fibres) g5uar. வற்றையும் உரியம் கொண்டதாய் இருக்கும். காழ்க்கலங்களைப் போலவே நெய்யரிக்குழாய்களும் நிலைக்கு கதுமுகமாக நீண்டிருக்கும் உருளையுருக்கலங்களின் வரிசைகளாக இருக்கும். இக்கலங்களின் முனைச்சுவர்கள் வழக்கமாக உள்ள வடிதட்டுகளைப் போன்று வட்டத் துளைகளைக் கொண்டிருக்கும். நெய்யரிக்கலங்கள் முதிர்வடைந்ததும் அதன் கருக்கள் மறைந்து போகின்றன. முதற்சுவர்களில் உள்ள முத லுரு கலத்திற்குக் கலம் வேறுபட்டதாய் இருக்கும். தோழமைக்கலங் களும் நிலைக்குத்துமுகமாக நீண்டிருக்கும். எனினும் இவை குறுகியன வாயும் குறைந்த விட்டத்தை உடையனவாயும் இருக்கும். நெய்யரிக் குழாய்கள் போலவே தோழமைக்கலங்களும் உயிருள்ளன. வாழ் நாள் முழுவதும் தோழமைக் கலங்கள் போலவே நிலைத்திருக்கும். நெய்யரிக் குழாய்களுக்கும் தோழமைக் கலங்களுக்கும் இடையேயுள்ள சுவர்களில் துளைகள் இருப்பதால், நெய்யரிக்குழாய்கள் உணவுகளைக் கடத்தத் தோழமைக்கலங்கள் உதவி புரிகின்றன. அல்லது நெய்யரிக் குழாய்களிலிருந்து எடுக்கப்பட்ட உணவுகளைத் தோழமைக்கலங்கள் சேமித்து வைக்க உதவுகின்றன/ உரிய நார்கள் வலிமையையும் ஆதாரத்தையும் கொடுக்கின்றன். உரியப்புடைக்கலவிழையமும் கதிர்க்கலங்களும் உணவைச் சேமித்து வைப்பதில் உதவுகின்றன.
எனவே இழையங்களின் அமைப்பில், அதன் உருவத்துக்கும் தொழிலுக்கும் பிரிக்க முடியாத ஒரு தொடர்பு உள்ளதென்பதை மிகவும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. வலிமையையும் ஆதாரத்தை யும் கொடுக்கும் கலங்கள் புடைத்த சுவர்களையுடையனவாயும் நீண்டனவாயும், உரமானவையாயும் வ்ளையும் தன்மை உள்ளன வாயும் இருக்கும். கடத்தும் கலங்களின் சுவர்களில், கலத்துக்குக் கலம் பதார்த்தங்கள் கொண்டு செல்லப்படுவதற்கு மெல்லிய பரப் புக்களும் துளைகளும் உள. தக்கைக்கலங்கள் போன்ற'பாதுகாப்புக் கலங்கள் முதிர்வடைந்து பின்பு இறந்துபோகின்றன. இவை பெரும் பாலும் மிகவும் தடிப்பானவாய்" உருவாகின்றன." இவ்ற்றிற்கூடாக நீர் உட்புகவோ அன்றி வெளிவரவோமாட்டாது: அத்னல் தக்கைக்கு உட்பக்கமாக இழையங்களிலிருந்து நீர் ஆவியாவதைக் குறைக்கின்றன.

இழையங்கள் 407
தாவர உடலிலுள்ள பல்வேறு இழையங்களை உடலமைப்புச் சிறப்பியல்புகள் உடற்ருெழிற் சிறப்பியல்புகள் ஆகியவற்றின் அடிப் படையில் பின்வருமாறு வகுக்கலாம்.
(1) தோலிழையம் (Dermal Tissue):- மிகுதியான நீர் வெளி யேற்றுகையிலிருந்தும், வெப்பத்திலிருந்தும், காயங்களிலிருந்தும் தாவர உடல் பாதுகாக்கப்படவேண்டும். இத்தொழில் அதன் எல்லையிலுள்ள இழையங்களால் புரியப்படுகின்றன. இவை வழமை யாக மேற்ருேற் கலங்கள் அல்லது சுபரினேற்றமடைந்த தக்கைக் கலங்களாகும். இவ்விழையங்கள் 669 ஒழுங்காக்கப் பட்டிருக்கும்.
(A) மேற்றேல்: இது நெருக்கமாக ஒழுங்காக்கப்பட்ட நீள் சதுர வடிவக் கலங்களாலான ஒரு படையாகும். இது தாவரவுடலை உள்ளடக்கிப் பாதுகாக்கின்றது. இலையினது மேற்ருேற் கலங்களும் நிறமற்றதாகவே காணப்படும்; ஏனெனில் இக்கலங்களில் பச்சைய வுருவங்கள் இருக்கமாட்டாது. எனினும் ஒக்சாலிஸ் போன்ற நிழலை விரும்பும் தாவரங்களில் பச்சையவுருவங்கள் உண்டு தாவர உடலி லுள்ள மேற்ருேற் கலங்களின் வெளிச்சுவர் குழியவுருவின் குயுற்றின் சுரப்பினல் புடைத்திருக்கும்./ இப்படையே புறத்தோல் எனப்படும். புறத்தோலானது நீர் နှီးနှံ தடுக்கும். இப்புடைப்பு இலையின் விறைப்பான தன்ன்மயையும் (Rigidity) கொடுக்கும். இப் புறத்தோலில் மெழுகும் சுரப்பிக்கப்படுவதால் நீர் வெளியேருத தன் மையை கூட்டுகின்றன.
மேற்ருேலில் பொதுவாக மயிருருக்கள் (Trichomes) எனவழைக் கப்படும் பலவித மயிர்கள் உள. இவை தண்டுப்பகுதிகளின் பாகங் களிலிருந்து தனிக் கலமுள்ள (உரு. 205-1), அல்லது பல்கலமுள்ள வெளிமுளைகளாகத் தோற்றும்; அல்லது வேர்களில் இவை குழாய் போன்ற ஒரு கலத்தாலான வேர் மயிர்களாகத் தோற்றும் . சில தாவரங்களில் தண்டுப்பகுதியிலிருந்து உருவாகும் தனிக்கலமுள்ள மயிருருக்கள் கூர்போன்ற குத்தும் (Stinging) மயிர்களாகின்றன. (உரு. 205-2) உ+ம் : றிரா ஜியா, ஏர்ரிக்கா; ஒவ்வொரு குத்தும் மயிரையும் தொட்டவுடன், நச்சுத்தன்மை வாய்ந்த உள்ளடக்கத்தை புகுத்தியேற்றி விடுகிறது; இப்பொறுள் எரிவை உண்டாக்குகிறது. கிளை கொண்ட தனிக்கலத்தாளான மயிர்கள் புடைத்த சிலிக்கா வேற்றம் (Silicified) அடைந்த சுவர்களைக் கொண்டிருக்கும். (உ+ம்) குருசிபெரே குடும்பத்தாவரங்கள்; (உரு. 205-4) மேற்ருே?ல் மயிர்கள் பல்கலமுள்ளவையாயுமிருக்கும் , (உரு 205-3). குக்குர்பிற்றேசியே குடும்பத் தாவரங்கள். சுரப்பிமயிர்கள் (உரு. 205-5) பல்கலமுள்ள

Page 212
Ꮞ0 Ꮽ ஆயர்தரத் தாவரவியல்
உரு. 205: 1. தனிக்கலமுள்ள மயிர் 2. குத்தும் மயிர் 3. கில்கல முள்ள மயிர் 4. கிளைகொண்ட புடைத்த தனிச் கலமுள்ள Louri 5. சுரப்பிமயிர் 5 a, பரிசையுருவான சுரப்பிமயிர்
வையாகும்; (உ+ம்) ஜாற்சோபா, போயர் காவியா. இதன் சுரப்பிகள் பசை போன்ற பொருளைச் சுரப்பித்து மேயும் கால்ந ைகளிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுகின்றன. இம்மயிர்களின் நுனி சில வற்றில் அநேக பிரிவுகளுக்குள்ளாவதால் பரிசையுருவான சுரப்பி மயிரைத் தோற்றுவிக்கின்றன (உரு. 205-5a) உ+ம்: கொப் (Hop) தாவரம்.
துரொசீரா, வின் உணர்கொம்புகள், ரோசாசல்சடி, எாத் திர்ைனு ஆகியவற்றின் கூரியங்கள் யாவும் மேற்ருேலுக்குக் கீழேயுள்ள இழையங்களிலிருந்தே உருவாகின்றன; அதனல் வேர் மயிர் களி லிருந்து 2 வை வேறுபடுகின்றன. இலையின் மேற்ருேலின் இலை வாய்கள் என்று பல நுண்ணிய துவாரங்கள் உள. இவை உள் கலத்திடை வெளிகளையும் வெளியேயுள்ள வளிமண்டலத்தோடு தொடர்புகொள்ள வழிவகுக்கின்றன. அதனல் வாயுப் பரிமாற்றம் இலகுவாக நடைபெறுகிறது. (b) தக்கை இழையமும் தோலிழையத் தொகுதியிலேயே வகுக்கப்பட்டுள்ளது. (ஏற்கனவே இவ்விழையத்தைப் பற்றிய யாவும் விபரிக்கப்பட்டுள்ளது. தக்கைக் கலங்கள் வெப்ப
 

இழையங்கள் 409
அரிதிற் கடத்திகள், ஏனெனில் அதன் கலங்கள் காற்ருல் நிரப்பப் பட்டுள்ளது. அதனுல் மிதமிஞ்சிய வெப்பத்திலிருந்து தாவரம் பாது காக்கப்படுகிறது. ஒட்டுண்ணிப் பங்கசுக்களிலிருந்தும் தக்கை இழையம் பாதுகாப்பளிக்கிறது.
2. $, Ligii. 36.) putt (Conducting Tissue): gg, strip, உரியம் என இருவகைப்படும். நீரையும் கனியுப்புக்களையும் காழ் இழையம் கடத்துகிறது. காபோவைதரேற்றுக்களையும் புரதங்களையும் உரியம் கடத்துகிறது. அனேக காழ் இழையமும் உரிய இழையமும் இணைந்து பூரணமான கடத்தும், கட்டுகள் அல்லது பட்டிகைகளாக அமைந்திருக்கும்; இவையே கலன் கட்டுகள் (Vascular Bundles) என வழைக்கப்படும். இக்கலன்கட்டுகளிலுள்ள கடத்தும் இழையங்களில் கடத்துதல் எதிர்மாறன திசைகளில் நடைபெறுகிறது. காழ் இழை யத்தில் மேல்நோக்கியும், உரிய இழையத்தில் அனேகமாக கீழ் நோக்கியும் கடத்துதல் நடைபெறுகிறது. அனேகமாக கலன்கட்டுகள், கட்டுமடலால் சூழப்பட்டிருக்கும். காழ் இழையமும் உரிய இழை யமும் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும் முறையை அடிப்படையாக வைத்து நான்கு பிரதான கலன்கட்டுகளின் வகைகளை நாம் அவ தானிக்கலாம்.
(1) ஆரைக்கட்டு (Radial Bundle): இதில் அனேக தனித் தனியாகவிருக்கும் காழ், உரியப் பட்டிகைகள் உண்டு, (உரு. 206-A). காழும், உரியமும் வேரின் மத்தியிலிருந்து வெவ்வேறு ஆரைகளில் காணப்படும். இவை வித்துமூடியுளிகளின் வேர்களில் பொதுவாகக் காணப்படும். ஒவ்வொரு காழ்க்கட்டிலும் முதற் காழ் (Protoxylem) வெளிப்புறமாக அமைந்திருக்கும்.
(2) ஒருங்கமைந்த கட்டு (Collateral bundle:- இதில் காழும் உரியமும் ஒரே ஆரையில் ஒன்றன் பின் ஒன்முகக் காணப்படும். உரியம் வெளிப்பக்கமாகவும், காழ் உட்பக்கமாகவும் காணப்படும். முதற்காழ் காழ் இழையத்தின் உட்புறத்தில் (மையவிழையத்தை நோக்கி) காணப் படும். அனுவுரியம் (Metaphloem) உரியத்தின் வெளிப்புறத்தில் காணப்படும். இருவித்திலைத் தாவரங்கள், கிம்னுெஸ்பேர்ம்கள் ஆகியவற்றின் தண்டில் திறந்த (Open) ஒருங்கமைந்த கட்டுகள் உண்டு (உரு. 206-B). இவற்றில் உரியத்துக்கும் காழுக்கும் இடையில் இருக்கும் மாறிழையம் (Cambium) பிரிவடைந்து துணை வளர்ச்சியைக் (Secondary growth) Goes TGé(5ub; sistogi புதிய் காழ், உரியம் ஆகிய இழையங்களைக் கொடுக்கவல்லது. ஆனல் ஒரு வித்திலைத்

Page 213
410 உயர்தரத் தாவரவியல்
தாவரத்தின் தண்டில் மாறிழையம் காணப்படமாட்டாது. அதனுல் புதிய இழையமோ, துணைவளர்ச்சியோ நடைபெறமுடியாது. இக்
கட்டுகள் மூடிய (Closed) ஒருங்கமைந்த கலன்கட்டுகள் என வழங் கப்படும்.
鼠9屬e
A
உரு. 206: கலன்கட்டுகளின் வகைகள் A. ஆரைக்கட்டு B. திறந்த ஒருங்கமைந்த கட்டு C இருபக்கம் வடிவொத்த கட்டு D. நெய்யரிச்சுற்றிய கட்டு. E. உபகலன்கட்டு.
(3) இரு பக்கம் வடிவொத்த கட்டு (Bicolateral bundle) (உரு. 206 C): உ+ம். குக்குர்பிற்ருவின் தண்டு. இக்கலன் கட்டுகளில் மையத்திலுள்ள காழுக்கு ஒவ்வொரு புறமும் உரியம் உண்டு. இதில் ஒரே ஆரையில் இரு உரியப் பட்டிகைகள் காணப்படும். காழுக்கும் உரியத்துக்கும் இடையில் மாறிழையம் உண்டு; அதனுல் இரு மாறிழையப் பட்டிகைகளையும் அவதானிக்கலாம்.
(4) ஒரே மையக்கட்டு(Concentric bundle): இவற்றில் உரியம் அல்லது காழ் மையத்திலும், அதைச் சூழ காழ் அல்லது உரியம் கோளவுருவாக அமைந்திருக்கும். காழ் மையத்திலிருந்தால் அக் TMMTTTTT TTTlttLLg S S TSSTTTTTT TT S SLLLLLLLLL LCLLLL LLLLLL எனப்படும். (உ+ம்) பன்னங்கள் (உரு 206 D). உரியம் மையத் ga5.cfss irá) sys, oli i u , 6055 ht'ss (Amphivasal vascular bundle) எனப்படும். (உ+ம்) ஒரு வித்திலைத் தாவரமாகிய சைபீசஸ், இன் வேர்த்தண்டுக்கிழங்கு, (உரு. 206 )
(3) g5 1 (Ĝi Abuĥ 60) puIŭ (Mechanical tissue): 35 m 6JJ ĝ5$o69)/ 60) L... uu வளர்கின்ற பிரதேசங்களிலும், பூண்டுகளிலும் விறைப்பான தன் மையை (Rigidity), கலங்களின் வீங்குகையே கொடுக்கின்றது. ஆனல் செடிகளும் மரங்களும் அதிக பாரத்தைத் தாங்கவேண்டியும், சுழல் காற்றுகளிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளவும் பொறி முறை ரீதியாக அதன் உடலமைப்பு அமைந்திருக்கிறது. (தாவர உட
 

இழையங்கள் Al
லன்மப்பியலின் இறுதி அத்தியாயத்தில் தாவர உடலின் ப்ொறி முறைக்குரிய உடலமைப்பைப்பற்றி விரிவாக ஆராயப்படும். வன் கலவிழைய நார்கள், வன்கலவிழையக் கலங்கள், ஒட்டுக்கலவிழையம் ஆகியவையே பிரதான தாங்குமிழையங்களாகும். இவ்விழையங்கள் அன்ேகமாக பட்டிகைகளாக தொகுக்கப்பட்டுள்ளன. இப்பட்டி கைகள் கலன்கட்டுகளுக்கு அண்மையிலிருப்பதை நாம் அவதானிக்க லாம். கெலியாந்தசு, வினுடைய இளந்தண்டில் கூட உரியத்தை வெளிப்புறமாகச் சுற்றி உரிநார்கள் (Bast fibres) காணப்படும். ஒரு வித்திலைத்தாவரத் தண்டில் ஒவ்வொரு கலன்கட்டையும் சுற்றி வன் கலவிழைய கட்டுமடல் (Bundle sheath) உண்டு; குறிப்பாக வெளிப் புற கலன்கட்டுகளில் இது நன்ருக விருத்தியடைந்திருக்கும். தண்டு களிலே மேற்ருேலுக்குக் கீழேயும் தாங்குமிழையங்கள் படைகளாகக் காணப்படும்; உதாரணமாக ஒருவித்திலைத் தாவரத்தண்டுகளில் வன்கலவிழையத்தாலான கீழ்த்தோலும் (Hypodermis), இரு வித் திலைத் தாவரங்களில் ஒட்டுக்கலவிழையத்தாலான கீழ்த்தோலும் காணப்படும் எனவே தாங்குமிழையமானது வலிமையையும் ஆதா ரத்தையும் கொடுக்கும் கலங்களாலானவை. இக்கலங்கள் புட்ைத்த சுவீர்களையுடையனவாகவும், நீண்டனவாகவும், உரம்ானவையாகவும் வளையுந்தன்மையுள்ளனவாகவும் இருக்கும்.
ww((4) சுரப்பிழையமும் கழிவைக்கொண்டுள்ள இழையமும் (Secretory and excretory tissues): (a) J J is spypuji: gaO)6) 6Tair G67T. குங்கிலியம் (Resin), (Gum), பசை போன்றவை அனேக கலங்களால் சுரப்பிக்கப்படுகின்றன. வேறு சுரப்புகள் தானின், சளியம், ஒட் சாலிக்கமிலம் போன்றவையைக் கொண்டிருக்கும். இவற்றைச் சுர்க் கும் கலங்கள் சுரப்புக் கலங்கள் எனப்படும். இக்கலங்கள் அடிப் படையான இழையத்தில் தனித்தனியாகப் பரவியிருக்கும் , அல்லது இவை ஒன்று சேர்ந்து ஒரு சுரப்பியாக அமையும். இச்சுரப்பிகள் வழமையாக மேற்ருே லில் சுரப்பிமயிர்களாக அமைந்திருக்கும். அல்லி களின் அடிப்பாகத்தில் அல்லது ஏந்தியில் சில மேற்றேற் கலங்கள் பொருமி அமுதச்சுரப்பிகள் (Nectary gland) ஆக தொழிற்படுகிறது. இவை அமுதத்தைச் சுரக்கின்றன. பூவின் பகுதிகளல்லாத வேறு பாகங்களிலும் அமுதச்சுரப்பிகள் காணப்படும்; அவுைபூவுக்குப் புறம் பான (Extra floral) அமுதச் சுரப்பிகள் எனப்படும்.
.
e6 கழிவைக் கொண்டுள்ள இழையம் : (1) பால்காவுமிழை யம் (Laticiferous tissue): இது சிலவகைத் தாவரங்களில் மட்டுமே காணிப்படும். இவை நீண்ட கிளைகொண்ட குழாய்களாலானவை; இக்குழாய்க்குள் மரப்பால் (Latex) எனப்படும் பிரத்தியேக இயல்

Page 214
412 உயர்தரத் தாவரவியல்
பைக்கொண்ட பதார்த்தம் உண்டு. இடிபோர்பியா, கலோற்சோப்பின்ம போன்றவற்றில் மரப்பால் வெண்மையாகவிருக்கும். ஆர்கி மோன், மெக்சிக்கானு தாவரத்திலுள்ள பால் மஞ்சள் நிறமாகவிருக்கும். வாழை, அரசு ஆகியவற்றில் இது நீர்த்தன்மையானதாகவிருக்கும். இம் மரப்பாலானது நீரையும், வேறு பல பொருட்களை தொங்கல் நிலையிலோ அல்லது கரைநிலையிலோ கொண்டிருக்கும், இப் பொருட்கள் குங்குலயம், புரதம், பஷை, பளிங்குருக்கள், மாப்பொ ருள் மணிகள், வெல்லங்கள், கல்சியம்-மக்னீசிய உப்புக்கள் ஆகிய வற்றைக் கொண்டதாயிருக்கலாம். இப்பால் அனேகமானவற்றில் நச்சுத்தன்மை வாய்ந்ததாகவிருக்கும்; அதனுல் மேயும் கால்நடை களைத் தவிர்க்க ஏதுவாகிறது. (உ+ம்) கலோற்ரோப்பிஸ். வறநிலத் தில் வாழும் தாவர்ங்களது மரப்பால் ஆவியுயிர்ப்பை தடைசெய் யவும் பயனுகிறது. இரப்பர், ஒப்பியம், குங்கிலியங்கள், பஷைகள் யாவும் தாவரங்களின் பாலிலிருந்தே பெறப்படுகிறது.
இருவித பால்காவுமிழையங்கள் உள. (1) மரப்பாற் கலங்கள் (Látex cells; act. 208-la) (2) is i S, a sil 5, sir (Latex vessels; உரு. 208-1d) மரப்பாற்கலங்கள் தாவரத்தின் இளம் பிராயத்தி லேயே தனித்தனியாக கிளை கொண்டு அடிப்படையான இழையத்தில் பரவி இருக்கும். சில வேளைகளில் மரப்பாற் கலங்கள் பல ஒன்று சேர்ந்து இணைந்து மரப்பாற் கலன்கள் அல்லது குழாய்களைத் தோற்று விக்கிறது; குறுக்குப் பிரிகவர்கள் இக்கலன்களில் அகத்துறிஞ்சப்
உரு. 207; 1 a, மரப்பாற் கலங்கள். 1 b, மரப்பாற் கலன்கள் 2. நீர்செல்துளையைக் காட்டும் இலையின் நுனியின் பகுதி
 

இழையங்கள் 4IS
பட்டுவிடும். மரப்பாற் கலங்கள், இயுபோர்பியா, ஆற்ரோக்காப்பசு கலோற்ரோப்பிசு, நீரியம் போன்றவற்றில் காணப்படும். மரப்பாற் கலன்கள் ஆர்கிமோன், மியுசா, மனிகொற் (மரவள்ளி) போன்ற வற்றில் காணப்படும்.
(2) நீர்செல் துளைகள் (Hydathodes) சில தானியவகைத் தாவரங்கள், புற்கள், போன்றவற்றில் நீரானது திரவநிலையில் கழிவ கற்றப்படுகிறது. இந் நீரகற்றுதல், இலைகளிலுள்ள விசேஷ நீர் இலே வாய் அல்லது நீர்செல் துளைகள் (உரு. 207-2) மூலம் நடைபெறும் . இலை விளிம்புகள் அல்லது நுனியில் இவை காணப்படும். நீர்செல் துளைக்கு உள்ளே ஐதாக அடுக்கப்பட்டுள்ள புடைக்கலவிழையங்கள் நரம்புமுடிவின் அருகே காணப்படும். நீர்செல்துளை சாதாரண இலை வாய்களைப் போலல்லாது அதன் வாயிலை கட்டுப்படுத்தும் ஆற்றல் அற்றது. ஈரலிப்புக் கூடவுள்ள வேளைகளில் இந் நீர் செல்துளையி னுாடாக நீர்க்கசிவு (Guttation) நடைபெறுகிறது.
அத்தியாயம் 27
9 Ġ9Ů tî fîuî6Oopuu üD (Apical meristem)
அங்குரத் தொகுதியின் உச்சியில் அல்லது வேர்களின் முனையில் காணப்படும் உயிர்ப்புள்ள கலப்பிரிவுகளை நடாச்தும் கலங்களின் கூட்டமே உச்சிப்பிரியிழையம் எனப்படும். அங்குரத்தின் (தண்டு) உச்சிப்பிரியிழையம் இலைத் தொடக்கவடிவங்களாலும், வேரின் உச்சிப் பிரியிழையம் வேர்மூடியாலும் நன்கு பாதுகாக்கப்பட்டிருக்கும். உச்சிப்பிரியிழையத்தி கலங்கள் அடர்ந்த (Pதலுருவைக் கொண்டி ருக்கும். இக்கலங்களில் புன்வெற்றிடங்கள் கிடையாது; எனவே இவை உட்கொள்ளுகை (Inbibition) முறையாலேயே நீரை சுற்ற யலிலுள்ள கலங்களிலிருந்து அகத்துறிஞ்சுகின்றன.
கலவியத்தம் : கலப்பிரிவின் போது உண்டாகும் புதுக்கலங்கள்
புன்வெற்றிடமாதல் முறையால் விரிவடைந்து, பின் கலவியத்தம் எனப்படும் மாற்றங்கள் பல அடைதல் கூடும். கலங்கள் சிறப்பான

Page 215
44 உயர்தரத் தாவரவியல்
தொழில்களைப் புரிவதற்கு ஏற்றவாறு இம்மாற்றங்கள் அமைகின்றன. இவ்வியத்தத்தின் தொடக்க நிலைமைகளை ஒரு தண்டு அல்லது வேர் முஆனயின் நெடுக்குவெட்டு முகங்களில் நாம் காணலாம்.
இழையமாக்கிக் கொள்கை (Histogen theory), யின் படி தண்டின் இழையங்களில் உச்சிவியத்தம், இழையமாக்கிகள் எனப்படும், மூன்று கூட்டத் தொடக்கக் கலங்களிலிருந்து, உண்டாகின்றது. அவை மேற் முேலாக்கி சுற்றிழையம், நிரப்பிழையம் என்பனவேயாகும். இம் மூன்று இழையமாக்கிகளுள் வெளியேயிருப்பது மேற்ருேலாக்கி (Dermatogen) எனப்படும். இதன் கலங்கள் பிரிவதினல் மேற்றேல் படை உண்டர் கிறது. மேற்ருேலாக்கிக் கலங்கள் பிரியும்போது, அவற்றின் பிரிசுவர் கள் தண்டின் மேற்பரப்புடன் செங்கோணப்பட, உண்டாகின்றன். எனவே மேற்முேல் ஒரு படையாகவே அமைகின்றது. இரண்டாவது இழையமாக்கி சுற்றிழையம் (Periblem) எனப்படும்; மூன்ரும் இழைய க்தி நிரப்பிழையம் (Pierome) எனப்படும். சுற்றிழையமும் நிரப் பிழையமும் மேற்கூரியது போல எதிர்ச்சாய்வுள்ள (Anticlinal) சுவர் ால் மட்டுமல்ல, சுற்றுச்சாய்வுள்ள சுவர்களாகவும் (Periclinal) டிரிகவர்கள் உண்டாக்கப்படுகின்றன. இதன் விளைவாக மையமாக ஒரு கம்பம் (Stele) உண்டாகி, அதைச்சுற்றி பலபடைகள் கொண்ட ஒரு மேற்பட் டை(Cortex) அமைகிறது. இக் கம்பத்தினுள் கலன்ருெகு தியும் (Vascular System), மையவிழையமும் (Pith) தோன்றுகின்றன. சில தாவரங்களினது வேர் உச்சியின் முனையில் மேற்கூறிய மூன்று இழையமாக்கிகளோடு இன்னெரு இழையமாக்கியுமுண்டு. அதுவே வேர்மூடியைக் கொடுக்கின்ற கவசமாக்கி (Calyptrogen; D (D 209-4) எப்படும். ஏனைய தாவரங்களின் வேர்களில் வேர் முடியானது மேற் முேலாக்கியால் தோற்றுவிக்கப்படுகிறது
புதியவொரு கொள்கையின்படி தண்டின் உச்சியில் இரண்டு தொடக்கக் கலக்கூட்டங்கள் மட்டுமே உண்டு என்பது வலியுறுத்தப் பட்டுள்ளது; அவை கவசம் (Tunica). சடலம் Corpus) என்பவை யாகும். எனவே இக்கொள்கையை கவச-சடலக் கொள்கை Tunica. Corpus theory) 6167 அழைப்பதுண்டு. கவசத்திலிருந்து மேற்றேலும் அதனுட்புறமாக வேறுபட்டளவு இழையங்களும் உண்டாகின்றன உள் இருக்கும் சடலம் என்பது, முதன் மாறிழையம் (Procambium), அடிப் பிரியிழையம் (Ground meristem) என இரண்டு தொகுதிகளர்க வியத்தமடைகிறது. கலனிழையங்களும், நார் இழையங்களும் முதன் மாறிழையத்திலிருந்து விருத்தியாகின்றன. மையவிழையம், மேற் உடையின் அனேக பகுதிகள் யாவும் அடிப் பிரியிழையத்திலிருந்து விருத்தியாகின்றன. என்று இக்கொள்கை வலியுறுத்துகிறது.

உச்சிப்பிரியிழையம் 415
இருவித்திலையி, யினது தண்டின் உச்சிப்பிரியிழையம் (Apica Meristem of Dicot stem; D (b. 208):- -
உச்சிப்பிரதேசத்தை 4 சிறு பிரதேசங்களாக நாம் பிரித்தறி யலாம். அவையாவன (உரு. 208-1) (a)பிரியிழையதித்ற்குரிய பிரதேசம் (Meristematic region), (b) ësu jo 9u Ga56fb (Region of elongation) (C) aîuu jäid 3M) - uqi i L9 prG5Fið (Region of differentiation), (D) (yPS i a DLui J. G.5 Fib (Region of maturation), என்பவையே யாம். பிரியிழையத்திற்குரிய பிரதேசம் உயிர்ப்பாகப் பிரியும் கலங் களைச் கொண்டது இப்பிரதேசமே உச்சிப்பிரதேசத்தின் வெளிப் புறமாகவுள்ளதும் முதற்பிரதேசமுமாகும். இதனுடைய கலங்கள் அடர்த்தியான குழியவுருவைக் கொண்டது; இவற்றில் புன்வெற்றி டங்கள் கிடையாது. பிரியிழையத்திற்குரிய பிரதேசத்தை (உரு.208 -1a), 3 வலயங்களாக (Zones) அல்லது இழையமாக்கிகளாகப் (Histogens) பிரிக்கலாம் அவையாவன, வெளிப்புறமாகவுள்ள மேற் ருேலாக்கி, உட்புறமுகாவுள்ள சுற்றிழையம், நிரப்பிழையம், ஆகியவை யேயாகும்.
மேற்றுேலாக்கி - கற்றினழம் --- நிரப்பிழையம்
மேற்ருேல்
மேற்பட்ட
அசுததோல்
/**
பரிவட்டவுன்றச் /) குரிய நரர்கள்
மூலவுரியம் க.தொ
۔ ۔حت.. -- .............. ۔ --~~~"ဖစ်ဇ်erန္တီ T هسن
உரு. 208: 1. தண்டு உச்சியின் நீள்வெட்டுமுகம் (வரைபடம்) 2. தண்டு உச்சியின் வியத்தமடையும் பிரதேசத்தில் எடுக் கப்பட்ட குறுக்குவெட்டுமுகம் 3. இருவித்திலைத் தண்டு உச்சியின் முதிர்வடையும் பிரதேசத்தில் எடுக்கப்பட்ட குறுக்குவெட்டுமுகம், முதலிழையங்களைக் காட்டுகின்றது. (* பெயரிடிப்படாத 'குறி மையவிழையம் என்ப்ல் தக் குறிக்கும்:

Page 216
426. உயர்தரத் தாவரவியல்
மேற்ருேலாக்கிக் கலங்கள் எதிர்ச்சாய்வுள்ள சுவர்களையிட்டு பிரிவடைந்து ஒரு வரிசைக் கலங்களாலான மேற்ருேலை, வியத்தமடை யும் பிரதேசத்தில் உருவாக்குகிறது. சுற்றிழையத்திலும், நிரப்பிழை யத்திலும் உள்ள கலங்கள் எதிர்ச்சாய்வுள்ள சுவர்களையும், சுற்றுச் சாய்வுள்ள சுவர்களையும் இட்டுப் பிரிவடைகிறது. இவ்வாறு பிரி யிழையத்திற்குரிய பிரதேசத்திலுள்ள கலங்கள் பிரிவடைந்து அனேக கலத்திரள்களை உண்டாக்குகிறது. இக்கலங்கள் யாவும் நீரை அகத் துறிஞ்சி, நீளமடைந்து நீளற் பிரதேசத்தைத் தோற்றுவிக்கிறது. இதையடுத்துள்ள வியத்தமடையும் பிரதேசத்தில், பிரியிழையத்தின் மையப்பிரதேசமாகிய நிரப்பிழையத்திலிருந்து பிரியிழையத்துக்குரிய கலங்களைக் கொண்ட ஒரு குறிப்பிட்ட தொகையான நீண்ட முதன் மாறிழையப்பட்டிகைகள் (Procambial Strands) தோற்றுவிக்கப்படு கின்றன (உரு 208 1-2); இதைவிட வியத்தமடையும் பிரதேசத்தி லுள்ள ஏனைய கலங்கள் சிறிது நீரையிழந்து, புன்வெற்றிடங்களையும் தோற்றுவிக்கிறது. சுற்றிழையத்திலிருந்து உருவாகும் கலங்கள், ஒட்டுச்கலவிழையங்களின் ஆரம்ப நிலைகளையும் தோற்றுவிக்கும். பின் இம் முதன்மாறிழையப்பட்டிகைகள் உட்புறத்திலே காழ் இழையத் தையும் வெளிப்பக்கமாக உரிய இழையத்தையும் வியத்தமாக்குகிறது எனினும் உரியம், காழ் ஆகியவற்றினிடையே முதன்மாறிழையப் பட்டிகையின் ஒரு பகுதி கலனுக்ருசிய மாறிழையம் ஆக நிலைத்து விடுகிறது. எனவே கலனுக்குரிய மாறிழையம் முன்னைய முதன் பட்டிகையின் சேடம் (Relic) ஆகும். எனவே கலனு:குரிய மாறிழையம் அல்லதுசிறுகட்டுமாறிழையம் (Fasicular Cambium) என படுவது ஒரு முதற்பிரியிழையமாகும்(Primary meristem)முதல் தோன்றும்முதற்காழ் அல்லது மூலக்காழ் (Protoxylem; உரு. 208-3) தண்டுக்கு உட்பக்க மாக இருப்பதால், உள்ளாதி (Endarch) யான காழைத்தோற்றுவிக் கிறது. பின்தோன்றும் `காழ் அல்லது அணுக்காழ் (Metaxylem) முதற் தோன்றிய காழுக்கு வெளிப்புறமாகவே வியத்தமடைவதால் காழ் விருத்தியாகும் முறை மையநீக்கமுள்ள (Centrifugal) முறை யாகும். ஆனல் அனுவுரியம் (Metaphloem) வெளியிருந்து உள் நோக்கி வியத்தமடைகிறது; இது மையநாட்டமுள்ள (Centripetal) விருத்தியாகும் எனவே ஒவ்வொரு முதன்மாறிழையப்பட்டிகையிலு மிருந்து உட்புறமாக காழையும், வெளிப்புறமாக உரியத்தையும், இவற்றிற்கு இடையில் மாறிழையத்தையும் கொண்ட திறந்த ஒருங் கமைந்த கட்டு விருத்தியாகிறது. இதுவே இருவித்திலையியினது சிறப்பி
யல்பான கலன்கட்டு வகைtாகும்.
இருவித்திலையியினது தண்டில் காணப்படும், முதலான அமைப்புகள் (Primary Structures) இருவித்திலையினது தண்டில் காணப்படும், முதலான அமைப்புகளை தண்டு உச்சியின் வியத்த

உச்சிப்பிரியிழையம் 4.7
மடையும் பிரதேசத்தில் எடுக்கப்பட்ட குறுக்குவெட்டுமுகத்தி லிருந்து (உரு 208-3} அறிந்துகொள்ளலாம். ஒரு படையாலான மேற்முேலாக்கியின் கலங்கள் எதிர்ச்சாய்வு ள்ள சுவர்களால் பிரிவடை வதால், ஒரு படையை மட்டுமே கொண்ட மேற்ருேலை விருத்தி யாக்குகிறது. சுற்றிழையத்தின் பிரிவால் உண்டாகும் கலங்கள் அகத்தோல் (Endodermis) தொடக்கம் கீழ்த்தோல் (Hypodermis) மட்டும் உள்ள இழையங்களைக் கொடுக்கின்றது. எனவே இவை மேற்பட்டைக் (Cortex) கலங்களையும் அகத்தோலையும் தோற்றுவிக்கின்றன. அகத்தோலானது வழக்கமாக பூண்டுத்தாவர GQCu569ğ59ô8bhQ)u,9?5,6rhai) (Herbaceous dicots.) LDl ‘G5)G3uo 659?ct5ğ556) u urT 6R,/p 55I (உ+ம்) கெலியாந்தசு. இவற்றின் அகத்தோல் மாப்பொருள் மடல் களை அதன் கலங்களுக்குள் கொண்டிருப்பதால், இது மாப்பொருள் மட லான அகத்தோல் (Starch sheath Endodermis) எனவும் வழங்கப் ப்டும். அகத்தோல் ஒரு வரிசைக் கலங்களாலான படையாகும். இது கலன்கட்டுகளுக்கும், பரிவட்டவுறைக்கும் அடுத்து வெளிப் :றமாக அ?லயுருவான ஒரு வரியாக அமைந்திருக்கும். மேற்றேலுக்குக் கீழேயுள்ள மேற்பட்டைக் கலங்களின் சில படைகள் ஒட்டுக்கலவிழைய மாகவும், அதன் பகுதிகளுள் சில பச்சையுருவங்களைக் கொண்டுள்ள பச்சையவிழையம் (Chlorenchyma) ஆகவும் வியத்தமடைகிறது. உள்ளிருக்கும் ஏனைய மேற்பட்டைக் கலங்கள் யாவும் சாதாரண கலத்திடை வெளிகளுடன் அமைந்த முதிர்ந்த புடைக்கலவிழையங் களாக அமைந்திருக்கும். பரிவட்டவுறை, கலன் கட்டுக்கள், மைய விழையக்கதிர், மையவிழையம் யாவும் நிரப்பிழையம் என்னும் இழைய மாக்கியால் தோற்றுவிக்கப்படும் மையவிழையம், மத்தியில் அமைந்த சாதாரண புடைக்கல விழையத்தாலானதாகும். கலன்கட்டுகளுக்கு இடையே இருக்கும் புடைக்கலவிழையங்கள் மையவிழையக் கதிர் களைத் தோற்றுவிக்கின்றன கலன்கட்டுகளுக்கு மேலே அமைந்திருப்பது வல்லருக்கலவிழையமான பரிவட்டவுறை நார்கள். எனவே இவ்வாறு முதற்பிரியிழையம் வளர்ச்சியடைந்து முதலிழையங்களைக் கொடுப்பது (upg, it alon is 5 (Primary Growth) 6T60T uGub.
இருவித்திலையியினது தண்டிலுள்ள முதலிழையங்களின் தொழில்கள்:- (1) மேற்ருேலும் அதனுடைய வெளிப்புறத்திலுள்ள கியுற்றின் படையும், ஆவியுயிர்ப்பைத் குறைப்பதோடு, ஒட்டுண்ணி நுண்ணங்கிகள் உட்புகவிடாமலும் தடைசெய்கிறது. (2) மேற் பட்டையின் ஒட்டுக்கலவிழையம், பரிவட்டவுறையின் நார்கள் ஆகியர் தாங்குமிழையங்கள் வலிமையையும் ஆதாரத்தையும் அளிப்பதோடு தாவரங்கள் காற்று அசைவுகளால் வளையும்போது உண்டாகும். தகைப்புகளை (Stresses) தாங்கவல்லது. (3) மேற்பட்டைக்கலங்களின்
தா , 27

Page 217
49, உயர்தரத் தாவரவியல்
புடைக்கலவிழையக் கலங்கள் கடத்துதலுக்கும் சேமிப்புக்கும் பயன் படுகிறது. வீங்குகையடைந்த சாதாரண புடைக்கலவிழையங்கள் தாவரத்தின் மென்மையான பகுதிகளுக்கு விறைப்பான தன்மையைக் கொடுக்கின்றது. (4) மையவிழையமும், மையவிழையக்கதிரும் சேமிப் புக்குப் பயன்படலாம். மையவிழையக் கதிர் நீரையும் உணவுப்பொருள் களையும் தண்டினது குறுக்குத்திசையில் கடத்த உதவுகிறது. (5) காழ் இழையம் நீரையும், கனியுப்புக்களையும் மேல்நோக்கிக் கடத்து கிறது. (6) உரியம் ஆனது காபோவைதரேற்று உணவுகளையும், கரைநிலையிலுள்ள, புரதங்களையும் மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் கடத்தவல்லது.
இருவித்திலையி, இனது வேரின் உச்சிப்பிரியிழையம்:-
வேரினது உச்சியும் நான்கு பிரதேசங்களைக் கொண்டது. அவை (உரு. 209A), (A) பிரியிழையத்துக்குரிய பிரதேசம், (B) நீளற் பிரதேசம், (C) வியத்தமடையும் பிரதேசம், (D) முதிர்வுப் பிரதேசம், என்பவையேயாம். பிரியிழையத்துக்குரிய பிரதேசம் வேர்மூடி (Root cap) யால் நன்கு பாதுகாக்கப்பட்டிருக்கும்.வேரானது மண்ணுக் குள் செல்லும்போது வேர்மூடியின் இழையங்கள் சிதைவுறும்; அதனுல் அவை ஈடுசெய்யப்படவேண்டியது அவசியமாகும். தண்டு களில் காணப்படும் மூன்று இழையமாக்கிகளான மேற்ருேலாக்கி சுற்றிழையம், நிரப்பிழையம் ஆகியவற்றைவிட மேற் ருேலாக்கிக்கு வெளிப்புறமாக உள்ள வேருெருகூடுதலாகவுள்ளஇழைய மாக்கியான கவசமாக்கி (Calyptrogen) யும் பிரியிழையத்துக்குரிய பிரதேசத்தில் காணப்படும். எனினும் கவசமாக்கி எனப்படுவது, புல்லினங்களிலும், சோளம் போன்ற தானிய வகைகளிலுமே (ஒருவித் திலையிகளில்) நன்கு விருத்தியாகியிருக்கும். கவசமாக்கிக் கலங்கள் பிரிவடைந்து வேர்மூடிக் கலங்களைக் கொடுக்கின்றது. சாதாரண இருவித்திலைத் தாவர வேரில் வேர் மூடிக்கலங்கள் மேற்முேலாக்கி யால் தோற்றுவிக்கப்படுகிறது. பிரியிழையத்துக்குரிய பிரதேசத்தில் காணப்படும் இழையமாக்கிகளின் கலப்பிரிவால் உண்டாகும் கலங்கள் நீரை அகத்துறிஞ்சி நீளற் பிரதேசத்தில் நீளமடைகின்றன.
இழையமாக்கிகள் தண்டில் காணப்படுவதுபோலவே கலப்பிரிவு களை நடாத்துகின்றன. வியத்தமடையும் பிரதேசத்தில் நிரப்பி ழையத்தால் முதன் மாறிழையப்பட்டிகள் தோன்றும். இவை மேலும் விருத்தியடைந்து முற்றிலும் கலனிழையமாக வியத்தமடைகின்றன. இப்பட்டிகள் ஒன்றைவிட்டொன்ருக மாறி மாறி காழாகவும், உரிய மாகவும் வியத்தமடையும். காழும் உரியமும் முதன்மாறிழையப் பட்டிகளின் வெளிப்புறத்திலேயே வியத்தமடைய ஆரம்பிக்கின்றன.

உச்சிப்பிரியிழையம் 4-19
உரு. 209 : A. குரக்கன் (ஒருவித்திலையி) வேர் நுனியின் நீள்வெட்டு முகம். B. புல்லினது (ஒருவித்திலையி) வேர் நுனி, 3. பிரி யிழையத்துக்குரிய பிரதேசம், a, வேர்மூடி; b. நீளற்பிர தேசம்: C. வியத்தமடையும் பிரதேசம், d முதிர்வுப்பிர G5sh A; 1. மேற்ருே லாக்கி, 2. சுற்றிழையம், 3. நிரப்பிழையம் 4. கவசமாக்கி,
ஆகவே மூலக்காழும், மூலவுரியமும் முறையே அணுக்காழுக்கும் அணுவுரியத்துக்கும் வெளியேயே இருக்கின்றன, இம்முறையாக வியத்தப்படுதல் மையநாட்டமுள்ள வியத்தம் என்று வழங்கப்படும். இதில் மூலக்காழும் மூலவுரியமும் வெளியாதி (EKarch) யானவை

Page 218
420 உயர்தரத் தாவரவியல்
எனப்படும். கலனிழையங்களான உரியமும் காழும் வெவ்வேறு ஆரை களில் காணப்படுவதால் இவை ஆரைக்குரிய கலன்கட்டுகள் எனப் படும். இவற்றில் மாறிழையம் இல்லாததால், மேலும் புதிய கல னிழையங்கள் துணை வளர்ச்சியின்மூலம் தோற்றுவிக்க முடியாது; அதனுல் இவை ஆசைக்குரிய கலன் கட்டுகள் என வழங்கப் படும். மேற்ருேலாக்கி வேரின் மயிர்தாங்கும் படையை (Piliferous. layer) உண்டாக்கிறது. இப்படையின் கலங்களிலிருந்து கனிச்கல வெளிமுளைகளாக வேர்மயிர்கள் தோற்றுவிக்கப்படும். அகத்தோலி லிருந்து மேற்பட்டைக்கலங்கள் யாவும் சுற்றிழையத்தால் உருவாக் கப்படும். பரிவட்டவுறை தொடக்கம் மையவிழையம் மட்டுமுள்ள எல்லா இழையங்களும் நிரப்பிழையத்தால் தோற்றுவிக்கப்படுகின்றன
மயிர்தாங்கும் பை 93štopaguů பட்டிகை
نج محبوب
உரு. 210 : இருவித்திலையி,யினது வேரின் வெட்டு முகங்களினது கோட்டுக்கு விளக்கப்படங்கள் A. வேர் நுனியின் நீள் வெட்டுமுகமும் (நீ வெ); வியத்தமடையும் பிரதேச த்தின் குறுக்குவெட்டு முகமும் (கு. வெ.). B இரு வித்திலையியினது வேரின் முதலிழையங்களைக் காட்டுகிறது வேர் நுனியின் முதிர்வுப் பிரதேசத்தில் எடுக்கப்பட்ட குறுக்குவெட்டு முகம் * ழ்-மூலக்கால் மூ-அணுக்காழ், (பெயரிடப் படாத பகுதிகள்) உரியத்துக்கும் அகலத்தோலுக்கும் இடையே உள்ளது பரிவட்டவுறை, காழுக்கும் உரியத்துக்கும் இடையிலுள்ள பகுதி இணைப்புடைக் கலவிழையம்.
இருவித்திலையி, யினது வேரிலுள்ள முதலிழையங்கள்:- வேர் உச்சியின் முதிர்வுப் பிரதேசத்தில் எடுக்கப்பட்ட குறுக்குவெட்டு முகம் (உரு. 210 B), அதன் முதலிழையங்களை நன்கு எடுத்துக்
 
 
 
 

உச்சிப்பிரியிழையம் 42马
காட்டும். ஒரு படையாலான மயிர்த்ர்ங்கும் படை வெளிப்புறத்தில் அலையுருவாக அமைந்து, அதிலிருந்து வேர்மயிர்களையும் தோற்று விக்கின்றன. மயிர்தாங்கும் படையே புறத்தோலாக அமைகிறது. இதன் கீழுள்ள மேற்பட்டை பல படைகளால் ஆனது. இதன் உட் புறத்தில் ஒரு படையாலான அகத்தோல் உண்டு. இதன் பீப்பா உருவம் போன்ற கலங்களின் ஆரைக்குரிய சுவர்களில் சுபரின் பட்டிகைகளான துப்பாரிக்கீலம் (Casparian Strip) உண்டு ஆகுறல் அணுக்காழுக்கு முன் உள்ள அகத்தோற் கலங்களின் சுவர்கள் புடைக் காமல் இருக்கும், இவை வழிக்கலங்கள் (Passage Cells) எனப்படும்: அக்த்தோலுக்கு உள்ளேயிருக்கும் பரிவட்டவுறை 2-3 படைகளா லானது. இதையடுத்து 4-5 காழ் உரியத் தொகுதிகள்-மாறிமாறி அமைந்ததாகக் காணப்படும். காழுக்கும் உரியத்துக்கும் இடையி லுள்ளது இணைப்புடைக்கலவிழையம். இக்கலனிழையங்களின் உள்ளே யும், வேரினது மையமாயும் புடைக்கலவிழையங்களாலான பகுதியான மையவிழையம் காணப்படும்.
வேரினது முதலிழையங்களின் தொழில்கள்:- (1) வேர் மயிர்களும் மயிர்தாங்கும் படையும் நீரையும் கனியுப்புக்களையும் மண்ணிலிருந்து அகத்துறிஞ்சுகிறது.வேர்மயிர்கள் அகத்துறிஞ்சும் பிரதேசத்தைக்கூட்டு கிறது. வேர்மயிர்கள் உதிர்ந்த பின்பு இவ் மயிர்தாங்கும் படை பாதுகாக்கு ம் படையாக நிலைக்கக்கூடும். எனினும் அனேகமான வேர்களில் இது மறைவதால், கீழ்த்தோலே பாதுகாக்கும் தொழிலை மேற்கொள்ளும் (2) மேற்பட்டைக் கலங்கள் அகத்துறிஞ்சப்பட்ட நீரையும் கனியுப்புக்களையும் கடத்துவதற்குப் பயன்படும். இக்கலங் கள் சேமிப்புக்கும். பயன்படலாம். (3) அகத்தோலிலுள்ள வழிக் கலங்கள் மூலமாகவே நீரும் உப்பும் முக்கியமாக கலனிழையங்களுக் குக் கடத்தப்படுகிறது, அகத்தோலின் ஆரைச் சுவர்களிலுள்ள சுபரின் புடைப்புகள் கலனிழையங்களுக்கும் மேற்பட்டைக்கலங்களுக் கும் இடையே கட்டுப்பாடற்ற நீரசைவைத் தடுக்கின்றன. (4) காழ் இழையம் நீரையும் கனியுப்புக்களையும் மேல்நோக்கிக் கடத்துகிறது. (4) உரியம், கரைநிலையிலுள்ள கபாவோவைதரேற்றுக்களையும் புரதங் களையும் கடத்துகிறது. (6) மையவிழையம் சில வேர்களில் சேமிப் புக்குப் பயன்படுகிறது.
த7, 27 a

Page 219
அத்தியாயம் 28 தண்டுகளின் உள் அமைப்பு
இருவித்திலையியினது தண்டுகள்
(1) கெலியாந்தசு வினது, இளந்தண்டு (உரு. 211, 212): இத்தண்டின் குறுக்குவெட்டுமுகத்தில் வட்டமாக ஒழுங்காக்கப்பட்ட கலன்கட்டுகளைக் காணலாம். அதனல் தண்டினது அடிப்படை யிழையம், கலன்கட்டுகளுக்கும் மேற்ருேலுக்குமிடையிலுள்ள மேற் பட்டை ஆகவும், மத்தியிலுள்ள மையவிழையம் ஆகவும் பிரித்தறிய லாம். மையவிழையமும் மேற்பட்டையும். அனேக கலத்திடைவெளி களுடன் அமைந்த உயிருள்ள புடைக்கலவிழையக் கலங்களாலானது. ஒவ்வொரு கலன்கட்டும் அகன்ற புடைக்கலவிழையப் பட்டிகைக ளால் பிரிக்கப்பட்டுள்ளது இப்புடைக்கலவிழையப் பட்டிகைகளே மையவிழையக் கதிர்கள் எனப்படும்.
ZA 1ØZIN ་།། 死 S O 2
3 yŞ a. ○ 後 W
5- Y SÒ つ○ s
6 \ S, ۴"
《 کسے
உரு. 21 1 கெலியாந்தசு (Helianthus) இளந் தண்டின் குறுக்குவெட்டு முகத்தினது கோட்டு விளக்கப்படம். 1, மேற்ருேல். 2. ஒட்டுச் கலவிழையம். 3. புடைக்கலவிழையம், 4. மேற் பட்டை, 5. மையவிழையக் கதிர். 6. அகத்தோல் 7. காழ், 8. மாறிழையம், 9. உரியம், 10. பரிவட்ட வுறைக்குரிய நார்கள். 11. மையவிழையம்.

தண்டுகளின் உள்ளமைப்பு
GLopė 3 ( 6io வெளிப்புற முகமாக அமைந்த ஒரு படையைக் கொண்ட கலங்களாலானது இக்கலங்கள் ஒழுங்கான செவ்வகவுரு வுள்ளதாகும். இக்கலங்களின் வெளிச்சுவர் புறத்தோற்படை கொண்ட னவாயுமுள்ளது இடையிடையே பல்கலமுள்ள மயிருருக்கள் (Tricho mes) மேற்(ே?லினின்றும் தோன்றும். மேற்ருேலுக்கு உட்புறத்தில் உயிருள்ள கலங்களாலான ஒடுக்கமான மேற்பட்டை உள்ளது மேற் ருேலுக்கு அடுத்தாற்பே- ல் கீழ்ப்புறமாகவுள்ள ஒட்டுக்கலவிழையம் பட்டிகைகளாகத் தோன்றும். மேற்பட்டையின் ஏனைய பாகங்கள் யாவும் புடைக்கலவிழையக் கலங்களாலானது; இக்கலங்களுக்கு இடை யில்கலத்திடை வெளிகள் உண்டு. வெளிப்புறமாகவுள்ள மேற்பட்டைக் கலங்களில் பச்சையவுருவங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம். மேற்பட்டை யின் மிக உள்ளான படை அகத்தோல் எனப்படும்; வலை யுருவாக அமைந்த இப்படையின் கலங்கள் மாப்பொருள் மணிகளைக் கொண்டிருக்கும்.
அகத்தோலுக்கு உள்ளே நடுத்தம்பம் அல்லது கம்பம் உள்ளது இது பரிவட்டவுறை, மையவிழையக் கதிர்களாற் பிரிக்கப்பட்ட கலன்கட்டுகள், மையவிழையம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அகத்தோலுக்கு அடுத்து உள்ளே இருக்கும் படைகளே பரிவட்டவுறை யாகும். கலன்கட்டுகளுக்கு வெளியேயுள்ள பரிவட்டவுறை வன்கல விழைய நார்களினலானது. ஏனைய பரிவட்டவுறைப் பகுதிகள் புடைக்கலவிழையத்தா லானது. பரிவட்டவுறையை அடுத்து உள்ளே கலன் கட்டுகள் வட்டமாக ஒழுங்காக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு கலன்கட்டிலும் காழ் (அல்லது வைரம்) உட்புறமாகவும், உரியம் வெளிப்புறமாகவும் காணப்படும். இவற்றிற்கு இடையே காணப்படு வது பிரியிழையப் பகுதியாகிய சிறுகட்டு மாறிழையம் ஆகும். உரியம் ஆனது நெய்யரிக் குழாய்கள், தோழமைக் கலங்கள், உரியப் புடைக் கலவிழையம் ஆகியவற்றைக் கொண்டது. நெய்யரிக்குழாய்கள் பெரி யனவாயிருக்கும்; நெய்யரிக்குழாயின் குறுக்கே இடையிடையே காணப் படும் பெரிய நெய்யரித்தட்டுகளையும் குறுக்கு வெட்டுமுகத்தில், நுணுக்குக்காட்டியால் அவதானிக்கலாம் (உரு. 212). காழானது கலன்களையும் குழற்போலிகளையும் கொண்டுள்ளது. கலன்கட்டிற் காணப்படும் முதலான காழ் (Primary Xylem) உட்புற மூலக்காழ் (Protoxylem) GT 6örgh வெளிப்புற அனுக்காழ் என்றும் வகை யிடலாம். உட்பகுதியிலுள்ள மூலக்காழ் வளையக் கலன்களாலும் சுருளிக்கலன்களாலும் ஆக்கப்பட்டுள்ளது. வெளிப்பகுதியிலுள்ள அணுக்காழ் குழிகொண்டகலன்களையும், குழற்போலிகளையும் கொண் டது. மூலக்காழோடு வேறுபட்டளவு க்ாழ்ப்புடைக் கலவிழையமும் காணப்படும் காழ்ப்புடைக்கலவிழையம் உயிருள்ள கலங்களாகும்

Page 220
424 உயர்தரத் தாவரவியல்
а (тј. 212: கெலியத்
ག་ང་ தசு தண்டினது 4 حساس ہے۔
குறுக்கு வெட்டு さ-3 முகத்தில், ஒரு பகுதியின் விவ 立ー4。 ரமான படம்.
1. மேற்ருேலுக் குரிய மயிர் 2. புறத்தோல் 3. மேற்ருேல்,
ー5 4. ஒட்டுக்கல
விழையம்.
○エ 碘] C- 6 5. புடைக்கல སྐྱོ། ། 繆 விழையம் . క్ష இC 女分 6. க்கோல்
క్
వ్లో リー7 இறகுநர் 冬伞 ല്ല KSŞ JG རྒྱུ་ శ్లే ○ ತಿ! 8. நெய்
碘 ീ யரித்தட்டு.
K Εξ 0 9. தோழமைக் |- கலம், s 3. 10. உரியம். 王茎 1 , மாறிழை
). 》《ཡོད། I 12. அணு க
○-壽 t ற் {C}=/" . , %) 14. அணுக்காழ் 江で 15. மூலக்காழ்க்
O 15 7ו கல. .
O 6. காழ்ப்பு டைக்கலவிழை யம். 17 மூலக் 8 காழ். ட்
18, மையவிழை a tidth.
19. மையவிழை
யக் கதிர்.

தண்டுகளின் உள்ளமைப்பு 485
இவற்றினது கலங்கள் கலன்கட்டுகட்கு இடையேயுள்ள மையவிழை பக்கதிர், மத்திய பிரதேசத்திலுள்ள மைய விழையம் ஆகியவற்றி னது புடைக்கலவிழையக்கலங்களினது பருமனிலும் பார்க்கச் சிறி யவை. எனினும் இவையெல்லாவற்றிலும் மாப்பொருள் சேமிக்கப் பட்டுள்ளது ஓர் ஒற்றுமைப்பாடாகும். எனவே இக்கலன்கட்டு களில் ஒரே ஆரையில் உட்பக்கமாகக் காழும், வெளிப்பக்கமாக உரிய மும் இருப்பதால் இவை ஒருங்கமைந்த கட்டுகள் (Collateral bundles) எனப்படும். இக்கட்டுகள் மாறிழையத்தைக் கொண்டுள்ளதால் வளர்கட்டுகள் அல்லது திறந்த கட்டுகள் (Open bundles) என அழைக் கப்படும்.
உரு. 218: குக்குர்பிற்ரு (Cucurbita) தண்டின் குறுக்கு வெட்டுமுகத் தினது கோட்டு விளக்கப்படம். 1. மேற்றேல், 2. ஒட் டுக்கலவிழையம். 3. புடைக்கலவிழையம். 4. அகத்தோல் (5) பரிவட்டவுறைக்குரிய வன்கலவிழையம். 6. புடைக் கலவிழையம். 7. காழ், 8. உரியம், 9. மாறிழையம், 10. குழி (மையவிழையம்)

Page 221
உயர்தரத் தாவரவியல்
(2) குக்குர்பிற்கு,வினது இளந்தண்டு (உரு-113; 214): இத் தண்டினது குறுக்குவெட்டுமுகத்தில் ஐந்து பெரிய கலன்கட்டுகளும் ஐந்து சிறிய கலன்கட்டுகளும் ஒன்றுவிட்டொன்று மாறிமாறி வட்டவொழுங் கில் அடுக்கப்பட்டிருக்கும். இதன் வெளித்தோற்றத்தில் 5 வரம்புகளும் 5 இறக்கங்களும் காணப்படும். வெளிப்பக்கமாக அடுக்க பட்ட 5 சிறிய கலன்கட்டுகள் இறக்கங்களுக்கு நேரேயுள்ளன. உட்பக்கமாக அடுக்கப் பட்ட 5 பெரிய கலன்கட்டுகள் வரம்புகளுக்கு நேரேயுள்ளன. நுணுக்குக்காட்டியினூடாகத் தண்டின் குறுக்கு வெட்டு முகத்தை அவதானிக்கும்போது பின்வரும் இழையங்களைக் காணலாம். வெளிப் புறமாகவுள்ள தனிப் படையாலான மேற்முேல், தண்டினது எல்லைப் படுத்தும் படையாக அமைந்துள்ளது. இப்படையிலிருந்து அனேக பல் கலமுள்ள மயிர்கள் வெளித் தோற்றும் . இம்மேற்ருேற் கலங் களின் வெளிச்சுவர் கியூற்றின் படையாற் குழப்பட்டுள்ளது. மேற் முேலுக்கு உள்ளே மேற்பட்டை காணப்படும். மேற்பட்டையின் வெளிப்புறம் அலையாக அமைத்த ஒட்டுக்கலவிழையப் படைகளால் ஆனது; வரம்புகள் உள்ளவிடத்தில் ஒட்டுக்கலவிழையம் 6-7 படை களைக் கொண்டுள்ளது. ஆனல் இறக்கங்களில் 1-3 படைகள் மட்டுமே காணப்படும்; சிலவேளைகளில் இவ்விடங்களில் ஒட்டுக்கலவிழையம் இருக்கமாட்டாது. இவ்விறக்கங்களிலும் ஏனைய மேற்பட்டைப் பகுதி களிலும் சாதாரண புடைக்கல விழையமே காணப்படும். மேற்பட் டைக் கலங்களில் பச்சையவுருவங்களும் காணப்படும்.
மேற்பட்டையில் புடைக்கலவிழையத்தை அடுத்து இருக்கும் படைகள் வன்கலவிழையமாகும். இவ்விழையமே பரிவட்டவுறையைத் தோற்றுவிக்கின்றது. பரிவட்டவுறை 4-5 படைகளால் ஆனது. இவ்வன்கலவிழையப் படைகளுக்குக் கீழ் மையவிழையம் மட்டும் சாதாரண புடைக்கலவிழையத்தால் ஆனது. இவ்வன்கலவிழையப் படைகளுக்குக் கீழே மையவிழையம் மட்டும், சாதாரண புடைக்கல விழையத்தால் ஆனது. இவ்விழையத்தில் வெளிப்புறமாக அமைந்த 5 சிறிய கலன்கட்டுகளும் உட்புறமாக அமைந்த 5 பெரிய கலன் கட்டுகளும் வட்டம் வட்டமாக ஒழுங்காக்கப்பட்டிருக்கும். இக்கலன் கட்டுக்களின் மத்தியில் காழும், மேலும் கீழும் ஒரேயாரையில் ஒவ் வொரு உரியத் தொகுதியும் காணப்படும். மாறிழையம் காழிற்கும் உரியத்திற்கும் இடையே காணப்படுவதால் இக்கலன்கட்டில் இரு மாறிழையப் பகுதிகள் உண்டு. இத்தகையை கலன்கட்டு இருபக்கம் வடிவொத்த கட்டு (Bicolateral bundle) எனப்படும். வெளிப்புறத் தில் உள்ள அனுக்காழ் குழிகொண்ட கலன்களாலும், உட்புறமாக வுள்ள மூலக்காழ் வளையக்கலன்களாலும் சுருளிக்கலன்களாலும் அக்கப்பட்டுள்ளது. இவற்றைவிடக், குழற்போலிகள் காழ்தார்கள்

தண்டுகளின் உள்ளமைப்பு
R - உரு.
s-ι-
O
各一5
--6
3 Ο
်ဖွဲ့ဝှိုညို ဦ. O
@s鷲二張沖
Ο $ ll} w- န္နဲနွံ့အုံ့ 烯}心
S5 ךן میی
-
| } ટે૦
岔1
堡罗7
214: குக்குர்பிற்ரு தண்டினது குறுக் ಕ್ಲಿ' முகத்
ன, ஒரு ப
யின் ::? படம். 1 , மேற் ருே லுக் கு ரி ய மயிர். 2. மேற் ருேல். 3. ஒட் டுக்கலவிழையம், 4. பு  ைட க் க ல விழையம்.
5 பரிவட்டவு' றைக்குரிய வன் கலவிழையம். 6. பு  ைட க் க ல விழையம்.
7. தோழமைக் கலம். 8. நெய் யளிக்குழாய். 9. புறஉரியம். 10. மாறிழையம். 1. அணுக்காழ்க் és 66ör. I. 2. (g5 p fi போ வி. (5ԼՔՈ) 13. அணுக்காழ் 14. புடைக்கல விழையம்.
15. மூலக்காழ்க்
கலன், 16. மூலக் காழ். 17. மாறி ழையம், 13. தோழமைக் - கலம். 19. நெய் பரிக்குழாய். 20. உள்ளான உரியம். 21. மையவிழை யம். 22. நெய் யரித்தட்டு.

Page 222
A. உயாதரத தாவரவயல
காழ்ப்புடைக்கலவிழையம் ஆகியவையும் காணப்படும். காழிற்கும் உரியத்திற்குமிடையிலுள்ள மாறிழையப் பகுதிகள் மெல்லிய சுவர் கொண்ட ஏறத்தாள நீள்சதுரவடிவமுள்ளதாகவிருக்கும். வெளிப்புற மாறிழையம் பலபடைகளைக் கொண்ட தாகும். உட்புறமாறிழையம் ஒருசிலபடைகளை மட்டுமே கொண்டிருக்கும். வெளிப்புறவுரியம், உட் புறவுரியம் என இரு உரியத் தொகுதிகள் உண்டு. உரியமானது நெய்யரிக் குழாய்கள் தோழமைக்கலங்கள், உரியப் புடைக்கலவிழை யம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. குக்குர்பிற்ரு தண்டில் இவ்வுரி யத்தின் நெய்யரிக் குழாய்களும் நெய்யரித் தட்டுகளும் மிகவும் பிரசித்தமாகக் காணப்ப்டும். மையவிழையப்பகுதி சாதாரண புடைக் கலவிழையத்தாலானது. ஆனல் சில வேளைகளில் இவை சிதைவுற்று இப்பகுதி குழியாகக்காணப்படும். s
உரு. 215 சோளத் தண்டின், குறுக்கு வெட்டுமுகத்தினது கோட்டு விளக்கப்படம். 1. மேற்ருேல். 2. கீழ்த்தோலுக்குரிய வன்கல்விழையம், 3. அடிப்படையிழையம் 4. கலன்கட்டு
ஒருவித்திலையினது தண்டு
சோளத்தண்டின் அமைப்பு (உரு. 215) :-இத் தண்டின் குறுக்கு வெட்டு முகத்தில் (1) மேற்றேல் படை (2) வன்க்லவிழையத்தா லான கீழ்ப்படை (3) அடிப்படையிழையத்தில் எங்கும் சிதறப்பட்டுள்ள
 

தண்டுகளின் உள்ளமைப்பு 429
கலன்கட்டுகள், ஆகியவற்றைக் காணலாம். மேற்ருேலானது இறுக்க மாக அமைக்கப்பட்ட கலங்களாலான ஒரு தனிப்படையாகும். மேற் ருேற்கலங்களின் வெளிச்சுவர் கியூற்றினேற்றம் அடைந்துள்ளது. மேற்ருேலுக்குக் கீழுள்ள கீழ்ப்படையானது 2-3 வன்கலவிழையப் படைகளால் ஆனது. இவ் வன்கலவி ழையப் படைகளுக்குக் கீழ் மத்திய பாகம் வரை, தொடர்ச்சியாகவுள்ள மென்சுவர்களையுடைய புடைக்கலவிழையக் கலங்களின் கூட்டமே தண்டின் அடிப்படையிழைய மாகும். இதில் அனேக கலன்கட்டுகள் சிதறிய நிலையில் பரவிக் காணப்படும். அதனல் அடிப்படையிழையமானது மையவிழையமா கவோ மேற்பட்டையாகவோ வியத்தமடையாது. அடிப்படையிழை யக் கலங்களிடையே பல கலத்திடை வெளிகளுமுண்டு.
வல்லருகுக்கலவிழைய -7 கட்டுமடல்
தோழமைக்கலம்
a r p --நசுக்கப்பட்ட நெய்யரிக்குழாய் முலவுரியம்
அணுக்காழ்க்கலன் மூலக்காழ்க் Dü4 --குழற்போலி
55)ঠা
காழ்ப் *r 0. புடைக்கலவிழையம் புடைக்கலவிழையம்
உரு. 216 ஒரு கலன்கட்டின் விவரமான படம். (வல்லருக்கலவிழைய மானது வன்கலவிழைய, கட்டுமடல் எனவும் வழங்கப்படும்)
கலன் கட்டின் அமைப்பு (உரு. 216):- தண்டின் வெளிப்புற மாக அனேக சிறிய கலன்கட்டுகளும், உட்புறமாக பெரிய கலன் கட்டுகளும் காணப்படும். ஒவ்வொரு கட்டும் வன்கலவிழைய நார் களாலான ஒரு கட்டு மடலால் சூழப்பட்டுள்ளது. கலன்கட்டு ஒருங்கமைந்த (Collateral) கட்டாகவிருக்கும். கட்டின் அனுக்காழ் குழற்போலிகளால் இணைக்கப்பட்ட இரண்டு பெரிய குழிகொண்ட

Page 223
4易伊 உயர்தரத் தாவரவியல்
கலன்களால் ஆனது. அணுக்காழுக்கு உட்புறத்தில் மூலக்காழ் உள்ளது; மூலக்காழ் சுருளிக் கலன்களையும் வளையக்கலன்களையும் இவற்றேடு தொடர்புள்ள மெல்லிய சுவர் கொண்ட காழ்ப்புடைக்கலவிழையங் களையும் கொண்டது. மிக உள்ளே காணப்படும் வளையக்கலன்களான் மூலக்காழ் மூலகங்கள் (Protoxylem elements), சிதைந்து ஒரு காற்று வெளி போல மந்த கலாைழிவுக் குழியை உண்டாக்கக்கூடும். குழற் போவிகளுக்கு வெளியே ம், அணுக்காழ்க்கலன்களுக்கு இடைப்பட்ட ஆனல் சற்று உயர்வான பிரதேசத்தில் உரியம் காணப்படும் உரியத் தில் பெரிய நெய்யரிக்குழாய்களும், உள்ளடக்கம் நிரம்பிய சிறிய தோழமைக் கலங்களும் பிரித்தறியக்கூடிய வகையில் அமைந்துள்ளன. இக்கலன்கட்டுகளில் மாறிழையம் இருப்பதில்லை; அதல்ை இக்கட்டுகள் மூடிய கட்டுகள் எனவிவரிக்கப்பட்டுள்ளன. இருவித்திலையியினது கலன் கட்டுகளுடன் ஒப்பிடும்போது இது ஒரு முக்கிய வேறுபாடாக அமையும்
இருவித்திலையியினதுதண்டுக்கும், ஒரு வித்திலையியினது தண்டுக் கும் உள்ள அமைப்பு வேறுபாடுகள்:- (1) இருவித்திலையியினது தண் டில் கீழ்த்தோல் ஒட்டுக்கலவிழையத்தாலும், ஒருவித்திலையியினது தண்டில் வன்கலவிழைய்த்தாலும் ஆனது. (2) இருவித்திலையியின்து தண்டில் அடிப்படையிழையமானது மேற்பட்டை, மையவிழையம், மையவிழையக்கதிர் என வியத்தமடைந்துள்ளது; இத்தகைய வியத் தம் ஒருவித்திலையினது தண்டில் காணப்படமாட்டாது: (3) இருவித்திலையியினது தண்டில் குறிப்பிட்ட தொகையான கலன் கட்டுகள் வட்டமாக ஒழுங்காக்கப்பட்டிருக்கும்; ஆனல் ஒருவித் திலையியினது தண்டில் அனேக கலன்கட்டுகள் அடிப்படையிழையத்தில் ஒதறிக் காணப்படும். (4) ஒரு வித்திலையியினது கலன்கட்டுகளைச் சூழ கட்டுமடல்கள் உண்டு; இருவித்திலையியினது கலன்கட்டுகளில் இது காணப்படமாட்டாது. (5 இருவித்திலையியில் திறந்த கலன் கட்டுகளும், ஒருவித்திலையியில் மூடிய கலன் கட்டுகளும், உண்டு. (6) உரியப் புடைக்கல விழையம் ஒருவித்திலையியினது கலன்கட்டில் காணப்படாது; ஆனல் இருவித்திலையியினது கலன்கட்டில் உரியப் புடைக்கலவிழையம் உண்டு.

அத்தியாயம் 29
வேர்களின் உள் அமைப்பு
இரு வித்திலயினது இளம் வேரின் அமைப்பு (உரு. 210B, 218)
இளம் வேரினது குறுக்குவெட்டுமுகத்தை நுணுக்குக் காட்டியில் பார்த்தால் அதன் அமைப்பு புலனுகும். வெளிப்புற மாகவுள்ள மயிர்தாங்கும்படை தனிப்படையைக் கொண்ட மென்: சுவர்களையுடைய கலங்களாலானது. அனேக கலங்களின் வெளிப் புற மென்சுவர் வேர்மயிர்களை தனிக்கல வெளி முளைகளாகத்
உரு, 217. வ்ேரினது மயிர்தாங்கும்படையின் கலன்களிலிருந்து வேர் மயிர் உருவாகின்றன. A. குழியவுரு. B. புன்வெற்றிடம் {} கரு D. செலுலோசும் கலச்சுவர்.
தோற்றுவிக்கும். இப்படையே அகத்துறிஞ்சும் படையாதலால் அதில் கியுற்றின் படை இருக்கமாட்டாது. வேர் மயிர்களுடைய புன்வெற்றிடம், அது உருவாகும் கலத்தினுடைய புன்வெற்றிடத்

Page 224
4°2 உயர்தரத் தாவரவியல்
தோடு தொடர்புள்ளதாகும் (உரு. 217). மயிர்தாங்கும் படையின் எல்லைப்புறம் ஒழுங்கற்ற அலையுருவானதாகவிருக்கும். இதன் கீழுள்ள படைகள் மேற்பட்டையாகும் . மேற்பட்டையானது மென்சுவர் கொண்ட வட்டவடிவமான புடைக்கலவிழையங்களாலான பலபடை களைக் கொண்டுள்ளது. இக்கலங்களுக்கிடையே கலத்திடை வெளி கள் உண்டு. மயிர்தாங்கும்படை சிலவேளைகளில் சொற்ப நாட் களுக்கே சீவிக்கும்; ஏனெனில் அவை பின் இறந்துவிடுகின்றன. எனவே அப்பொழுது வெளிப்புறமாகவுள்ள மேற்பட்டைக் கலங்களின் படைகள் கியுற்றினேற்றம் அடைந்து வேரின் புறத்தோல், (Exodermis) தோற்றுவிக்கப்படுகிறது. மேற்பட்டைக்கு மிகவும் உள்ளாக விருக்கும் படையே அகத்தோல் எனப்படும் இது பீப்பாவுருவான கலங்களால் ஆக்கப்பட்ட தனிப்படையாகும். இக்கலங்களின் ஆரைச் சுவர்களில் சுபரின் ஏறிய பட்டி ஒன்றுள்ளது. இதுவே கப்பாரிக்கீலம் (Casparian Strip) எனப்படும். இப்புடைப்பு சில வேளைகளில் உட்சுவர்களையும் அடைந்திருக்கும். எனினும் மூலக் காழுக்கு எதிராகவுள்ள அகத்தோற்கலங்கள் மென்சுவர்களையுடைய வையாயும் இருக்கும்; இதுவே வழிக்கலங்கள் (Passage cells) எனப் படும்.
அகத்தோலுக்கு அடுத்திருக்கும் 1-2 படைகளாலான பரிவட்ட வுறை மத்திய கம்பத்தின் (Stele) வெளிப்புறப்படையாக அமையும். இது முதலுருவின் உள்ளடக்கங்களைக் கொண்ட புடைக்கலவிழையத் தாலானது. சில வேர்களில் இது தொடர்ச்சியான படையாக இருக்க மாட்டாது; இதற்கு மூலக்காழ் சிலவேளைகளில் அகத்தோ லோடு ஒட்டிக்கொண்டிருப்பதே காரணம். பரிவட்டவுறையை அடுத்து கலன்கட்டுகள் காணப்படும். காழ், உரியம் ஆகியவற்றின் தனித்தனித் தொகுதிகள் ஒன்றுவிட்ட ஒழுங்கில் வட்டமாக வெவ் வேறு ஆரைகளில் ஒழுங்காக்கப்படுத்தப்பட்டிருக்கும். எனவே இவை go)) Ji, 's flu (Radial) கட்டுகள் என வழங்கப்படும். 3 - 5 காழ்க்கூட்டங்கள், அதேயளவு உரியக் கூட்டங்களோடு வட்டமாக ஒன்றுவிட்ட ஒழுங்கில் ஒழுங்காக்கப்பட்டிருக்கும். அணுக்காழ் உள்ளே யும் மூலக்காழ்வெளியேயும் இருப்பதால் காழ் வெளியாதியானதாகும். காழும் உரியமும் இணைப்புடைக்கலவிழையத்தால் (Conjunctive Parenchyma) பிரிக்கப்பட்டுள்ளன. மையவிழையமானது கலன்கட்டு களுக்கு உள்ளேயும் வேருக்கு மத்தியாகவும் அமைந்த சிறிய பிரதேச மாகும். எனினும் காழ்க்கலன்கள் ஒன்ருேடொன்று சந்திப்பதால் மையவிழையப் பிரதேசம் அற்றுவிடும்.

4.
வேர்களின் உள் அமைப்பு
இருவித்
உரு. 218:
(உ+ம்)
திலையி
பயிற்றை வேரி னது கு று க் கு
வெட்டுமுகத்தின் ஒரு பகுதி யி ன்
விபரமான படம்
1. வே ர் ம யிர். 2. மயிர் தாங்கும்
படை
3. மேற்
பட்டை. 4 அகத்
தோல். 5. கலம்.
வழிக் 6. மூலக
காழ், 7. பரிவட்ட வுறை. 8. உரியம்
இணைபுடைக் கல வி  ைழ யம் 10. அணுக்காழ்.
9.
2&
Str.

Page 225
4ቇ4 உயர்தரத் தாவரவியல்
ஒரு வித்திலையியினது வேரின் அமைப்பு
(உரு 219; 220): இதன் அமைப்பு இருவித்திலையினது வேரை ஒத்தவையாகும். எனினும் கூடிய உரியத் தொகுப்புகளும் காழ்த் தொகுப்புகளும் ஒன்றுவிட்ட ஒழுங்கில் ஒழுங்காக்கப்பட்டிருக்கும். மயிர் தாங்கும் படை ஒரு படையினலானது; அதிலிருந்து வேர்மயிர்கள் தணிக்கல வெளிமுளைகளாகத் தோன்றும். மயிர் தாங்கும் படைக்கு அடுத்து உள்ளிருக்கும் மேற்பட்டை பல படைகளாலானது. வட்ட உரு 219: ஒரு வித்தி லையி, யினது வே ரின் குறு க் கு வெட்டு முகத்தி னது கோ ட் டு விளக்கப படம். 1. மயிர்தாங்கும் படை, 2, வேர் மயிர். 3. மேற் பட்டை, 4. அகத் தோல். 5. பரி வ ட் ட வு  ைற. 6. மூல க் காழ், 7. உரியம்.
8. மையவிழையம் வடிவமான கலங்கள் கலத்திடை வெளிகளுள்ளவாறு இம்மேற்பட் டையில் காணப்படும். மயிர்தாங்கும் படை இறந்தொழிய வெளிப் புற மேற்பட்டைப் படைகள் கியூற்றினேற்றமடைந்து புறத்தோலா கிறது. மேற்பட்டையின் மிகவும் உள்ளான படை அகத்தோல் எனப்படும். இது வட்டமாக ஒழுங்காக்கப்பட்ட ஒரு வரிசைக் கலங் களானது. இக்கலங்களின் ஆரைச்சுவர்களும் உட்புறச் சுவர்களும் புடைத்திருக்கும்; மிகவும் ஆரம்பநிலை விருத்தியிலுள்ள அகத்தோலில் மட்டுமே ஆரைச்சுவர்களிலிடப்பட்ட கப்பாரிக்கீலம் வெளிப்படை யாகத் தோற்றும். மூலக்காழுக்கு எதிராக உள்ள அகத்தோற்கலங் கள் மென்சுவருடைய வழிக்கலங்களாகும்.
அகத்தோலுக்கு உள்ளிருக்கும் 1-2 படைகளாலான பகுதியே பரிவட்டவுறையாகும். இதையடுத்துள்ள் கஷ்ம்.ஒன்றுவிட்டொன் முன ஒழுங்கில் அமைந்துள்ள அனேக உசிக்கட்டுகளையும் காழ்க்
 

வேர்களின் ஷ்ள் அமைப்பு 4器5
உரு. 220. ஒருவித்தலை யி யினது வேரின் குறு ககு வெட்டு முகக்தின் ஒரு பகுதியின் விவரமான பட 1. வேர் ம யி ர் 2. பயிர்தாங்கும்
L1601– » 3. மேற்பட்டை 4, அகத்தோல், 5. u urf? வட்டவுறை 6. நெய்யரிக்
குழாய். 7. தோழமைக் கலம், 8. உரியம், 9. மூலக் காழ் 10. அணு க் கா tழ் 1 I.  ைம ய விழை யம். 12. வழிக்கலம்.
கட்டுகளையும் கொண்டது. இக் கட்டுகள் வெவ்வேறு ஆரைக் ளில் உள்ளதால் இவை ஆரைக் குரிய கட்டுகள் எனப்படும். மூ ல க் கா டி வெளிப்புறமாக அமைந்திருக்கும்; இது சுருளி யான கலன்களையும், கங்கணக் (Annular) கலன்களையும் கொண் டது. மூலக்காழுக்கு அடுத்து உள்ளே அமைந்திருப்பது அணுக் காழ் ஆகும். எனவே காழ் வெளியாதி (Exarch) ஆனது. உரியமும் காழும் இணைப்புடைக் கலவிழையத்தால் பிரிக்கப்பட் டுள்ளன.  ைம ய வி  ைழ யம் அகன்ற பிரதேசத்தை அடக்கும்
ஒக்கிட்டுகளினது காற்றுவேர்களிள் அமைப்பு (உரு. 221)-இதன் அமைப்பு மேலே லிவரிக்கப்பட்ட ஒரு வித்திலையியினது வேரின் பிரத்தி யேக அமைப்பிலிருந்து பின்வருவனவற்றில்வேறுபடுகின்றது. ஒக்கிட்டு களினது காற்று வேர்களில் உறிஞ்சுகவசம் (Velamen) எனவன்ழக் கப்படும். பல்படையுள்ள மேற்றேல் உண்டு. இதன் வெளிப்புற எல்லையி லுள்ளபடையே எல்லைப்படுத்தும் மேற்றேற்படையாகும். உறிஞ்சு கவசம் காகிதத்தோல் (Parchment) போன்ற ஒரு மடலாகும். இது

Page 226
AS a:Autf5grAb‘AZ5IT8Avur8ßuuéñb
உரு. 221: ஒக்கிட், இன் காற் றுக்குரிய வேரினது குறுக்கு வெட்டுமுகத்தின் ஒரு பகுதி யின் விவரமான படம. 1. மேற்ருேலின் எல்லைப் படுத்தும்படை, 2. உறிஞ்சு கவசம். 3. புறத்தோல்
(Exodermis) 4. புடைக்கல விழையம். (மேற்பட்டை) 5. அகத் தோல். 6. பரிவட்டவுறை 7. மூலக்காழ், 8. அனுக் காழ், 9. வன்கோதான (Sclerotic) மையவிழையம. 10. வன்கோதான இணைப் பு ைடக் கல விழையம். 11. நெய் ய ரி க் குழாய் 12. தேர் ழ  ைமக் கல ம், 13, உரியம். 14. வழிக்கலம்
புடைத் த சுவர்களையுடைய உ யி ர ற் ற கலங்களாலானது. உலர்ந்த பருவங்களில் இக்கலங் கள் காற்றல் நிறைந்திருக்கும். எனினும் ஈரளிப்புள்ள வேளைக ளில் இக்கலங்கள் நீரை உறிஞ்சி அதன் கலங்களை நிறப்பிக் கொள் ளுகிறது. உறிஞ்சுகவசத்தின் உட்படை வேருக்கு பாதுகாப் பாக அமைவதால், இப்படை புறத்தோல் எனப்படும். புறத் தோற்கலங்கள் ஒழுங் காக t புடைத்த சுவர்களைக் கொண்
டவை. அகத் தோலிலுள்ளதுபோல புறத்தோலிலும் மென்சுவருள்ள வழிக்கலங்கள் உண்டு. மையவிழையக் கலங்களும் பரிவட்டவுறைக் கலங்களும் சிலவேளைகளில் வன்கலவிழையமாக மாறியுள்ளதையும் அவதானிக்கலாம். ஏனைய அமைப்புகள் யாவும் ஒருவித்திலையியினது வேரின் பிரத்தியேக அமைப்பை ஒத்ததாகுப்
 

வேர்களின் உள் அமைப்பு 437
இருவித்திலையி, ஒருவித்திலையி, ஆகியவற்றினது வேர்களின் அமைப்பு வேறுபாடுகள்:- (1) இரு வித்திலையியினது வேரில் குறிப் பிட்ட எண்ணிக்கையான (3-5) காழ்க்கட்டுகளும் உரியக்கட்டுகளும் காணப்படும்; ஆனல் ஒரு வித்திலையியினது வேரில் அனேகம் காணப் படும். (2) இருவித்திலையியினது வேரில் காழ்க்கலன்கள் கணக்கின்றி இருக்கும்; ஒரு வித்திலையியில் இரண்டு அல்லது மூன்று காழ்க் கலன்களே உண்டு. (3) இரு வித்திலையியினது வேரில் அனுக்காழ்க் கலன்கள் சிறியவையாயும் கோணமுள்ளதாகவும் (Angular) அமை պth: ஒருவித்திலையியினது வேரில் அவை பெரியவையாயும் வட்ட மாகவமைந்தவையாயும் இருக்கும். (4) இருவித்திலையியினது வேரில் மாறிழையம் துணைப்பிரியிழையமாக தோற்றுவிக்ப்பட்டு துணை வளர்ச் சியும் நடைபெறுகிறது. ஒரு வித்திலையியினது வேரில் மாறிழையம் தோன்றமாட்டாது, அதனுல் துனை வளர்ச்சியும் நடைபெருது. (5) இருவித்திலையியினது வேர்களில் மையவிழையம் சிறியதாக விருக்கும், அல்லது முற்முக இருக்கமாட்டாது; ஆனல் ஒரு வித்திலை யியினது வேரில் மையவிழையம் ஒரு அகன்ற பிரதேசத்தைக் கொண் டிருக்கும் (6) இருவித்திலையியினது வேர்கள் முதிர்ந்த நிலையில் தக்கையை உருவாக்கும்; ஒரு வித்திலையியினது வேரில் தக்கை உரு வாக்கப்படமாட்டாது.
பக்கவேர்களின் விருத்தி (உரு 222)
சாதாரணமாக வித்துமூடியுளிகளின் வேர்க்கிளைகள் முழுவதும் பரிவட்டவுறையிலிருந்தே விருத்தியாகின்றன. பக்கவேரிழையங்களின் விருத்தியில் தாய்வேரின் மேற்பட்டையிழையம் பங்குகொள்வதில்லை. இவ்வ்ாறு ஆழமாகவுள்ள படையிலிருந்து விருத்தியாவதை அகத்திற் பிறத்தல்' (Eidogenous) என்றழைப்பர். துணை வளர்ச்சி ஆரம்ப்மாகு முன்பே பக்கவேர்களின் விருத்தி ஆரம்பமாகிவிடும் தாய்வேரின் நுனிக்குச் சிறிது மேலே பக்க்வேர்களின் விருத்தி ஆரம்பமாகிவிடும். இளம் பக்கவேர்கள், மூலக்காழ்த் தொகுதிகளுக்கு அடுத்து வெளியே பரிவட்டவுறையில் தோன்றுகின்றன. எனவே, பக்கவேர்களின் நெடுக்கு வரிசைகளின் எண்ணிக்கை பொதுவாக கம்பத்திலுள்ள காழ்க் கட்டுக்களின் எண்ணிக்கை அளவிலேயே இருக்கும்.
விருத்தி ஆரம்பமாகும் போது, பரிவட்டவுறையில் இரண்டு அல்லது பல கலங்கள் பிரிவடைகின்றன; அதாவது, இது பிரியிழைய மாகி, வளரும்முனை ஒன்றை உருவாக்குகின்றது இம்முனை விரை வில் வேர்மூடி, மேற்றேலாக்கி, சுற்றிழையம், நிரப்பிழையம் என்ப வையாக வேறுபாடடையும். இளங்கிளைவேர் படிப்படியாக நெடுத்து
5 IT . 28 a

Page 227
.438 உயர்தரத் தாவரவியல்
Sea ۔سouسط62 ٹا A 5 94ے سسسسسسيGs)
2
翡
உரு. 222: பக்கவேர் ஒன்றின் விருத்தியின் பகளைக் காட்டும் விளக்
கப் படங்கள்.
அகத்தோலையும் அதன் மேலுள்ள மேற்பட்டையிழைtத்தையும் விரியச்செய்து, பின் அவற்றை உடைத்துக்கொண்டு தாய்வேரின் மேற்பரப்பை வந்தடைகின்றது, பக்கவேரின் அமைப்பு, தாய்வேரின் அமைப்பை தாய்வேரின் ஒத்தவையாக இருக்கும்; அதோடு தாய்வேரின் கடத்துமிழையங்கள் பக்கவேரின் கடத்துமிழையங்க ளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுகின்றன.
 
 
 
 
 

அத்தியாயம் 30
பக்கப் பிரியிழையங்களும் து?ணவளர்ச்சியும்
(Lateral meristems and secondary growth)
இருவித்திலைத் தாவரத் தண்டில காணப்படும் முதலான இழை யங்கள் யாவும் உச்சிமாறிழையத்தின் முதலான வளர்ச்சியால் தோற்றுவிக்கப்படும். எனவே கலன்கட்டு மாறிழையம் ஒரு முத லான பிரியிழையமாகும் (Primary meristem). எனினும் செடிகள், மரங்கள் ஆகிய பல்லாண்டு வாழும் இருவித்திலையிகளின் காற்றுப் பகுதிகள் வருடாவருடம் வளர்ச்சியடைந்து மாறும்பொழுது முதல் அமைப்பு துணை வளர்ச்சியால் (Secondary growth) முற்ருகத் திரி படைந்துவிடுகின்றது. மாறிழையப்படை ஒன்றின் உயிர்ப்பினுல் புது இழையங்கள் உண்டாவதே துணை வளர்ச்சி எனப்படும் . எனவே வ்வுயிர்ப்பு நடைபெறும் பகுதி பருமனில் அதிகரிக்கின்றது; அதா வது சுற்றளவில் அதிகரிக்கின்றது. சுற்றளவு அதிகரிப்பதற்கு தாவர உடலுக்குப் பக்கமாக உருவாகும் பிரியிழையங்களே காரணமாகும்; எனவேதான் இவை பக்கப் பிரியிழையங்கள் (Lateral meristems) எனப் பெயர் பெற்றது. இவை இரு வகைப்படும். (1) உரியம், காழ் ஆகிய கலனிழையங்களுக்கு இடையிலே உருவாகும் மாறிழைய வளையம் (Cambial ring) (2) அனேகமாக மேற்பட்டைக்கிலங்களில் உருவாகும் துணைமாறிழையமான தக்கை மாறிழையம் Cork Cambium). இவ் இருவகை பக்கப் பிரியிழையங்களான மாறிழைய வளையம் தக்கை மாறிழையம் ஆகியவற்றினது கலங்கள் பிரிந்து புதுக்கலங் களைத் தோற்றுவிக்கும். இவ்வாறு தோன்றிய கலங்கள் நிளையான இழைய மூலகங்களாக திரிபடைகின்றன அல்லது வியத்தமடை கின்றன. * எனவே பக்கப் பிரியிழையங்களின் உண்டாகும் வளர்ச்சி துணை வளர்ச்சி ஆகும்; ஆகவே இது துணையிழையங்களைத் தோற்று வித்து அப்பகுதி சுற்றளவிலோ விட்டத்திலோ கூடுகிறது. (“ஆஞல் உச்சிப்பிரியிழையத்தின் வளர்ச்சி முதலான வளர்ச்சி என்றும், அது முதலிழையங்களை மட்டுமே தோற்றுவித்து அப்பகுதி நீளத்தில் மட்டுமே கூடுகிறது, எனவே நாம் துணைவளர்ச்சியை ஆராயும் போது, மாறிழைய வளையத்தால் தோற்றுவிக்கப்படும் துணைக்கல Gatt Group u riassiv (Secondary vascular tissues ) u D. Guo girl 45, 356i6Qs டிாறிழையத்தால் உருவாக்கப்படும் சுற்றுப்பட்டையையும் (Periderm) கவனத்திற்கு எடுக்கவேண்டும். பக்கப் பிரியிழையமான மாறிழைய வ&ளயம், இருவித்திலையியினது தண்டில் ஒரு பங்கு முதலான தோற்ற

Page 228
44 (. உயர்தரத் தாவரவியல்
மாகவும் (Primary origin), ஏனையது இரண்டாவதான தோற்ற மாகவும்; இருவித்திலையியினது வேரில் முற்றிலும் இரண்டாவதான தோற்றமாகவும், அமையும் என்பதையும், தக்கை மாறிழையம் இருவித்திலையியினது வேரிலும் தண்டிலும் முற்றிலும் இரண்டாவதான தோற்றமாக அமையும் என்பதையும், நாம் பின் அறிவோம்.
மேற்றேல்
\ -G B
-- மேற்பட்டை
/*ட்டுமாறிழையம்
முதற்கம்
ஊர் ஆ
قبيلة هائلة للامعة سياسيس
. துணையுரியம் முதலுரியம் கலன் கதிர்
மாறிழையம்
'', மாறிழைபம் *உள் ( துனேயுரியம்
மரவுரி மேற்பட்டை
வெளி ( துணை மேற்பட்டை)
-ណុ தக்கை மாறிழையம்
தக்கை -
உரு 223*இருவித்திலையினது தண்டில், (இருவருடங்களில்)
உண்டாகும் துணை வளர்ச்சியின் வெவ்வேறு நிலைகளைக் காட்டும் விளக்கப் படங்கள்.
இருவித்திலையியினது தண்டில் ஏற்படும் துணைவளர்ச்சி;
(A) மாறிழையவளையத்தின் உயிர்ப்பு (உரு. 223A-C): ஒவ்வொரு
கலன்கட்டிலுமுள்ள முதல் காழுக்கும் முதல் உரியத்துக்கும் இடை யில் கட்டுடிாறிழையம் உண்டு. கட்டுமாறிழையமுள்ள அதே ஆரைத்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பக்கப் பிரியிழையங்களகம் துணைவளர்ச்சியும் 4嘎1
திசையில் மையவிழையக்கதிரிலுமுள்ள சில புடைக்கலவிழையங்கள் பிரி யிழையமாகமாறி கட்டிடை மாறிழையம் (Interfasicular Cambium) என்பவற்றைத் தோற்றுவிக்கின்றன. இவ்வாருக இரு வித்திலையியினது தண்டிலே, கட்டுமாறிழையமும் கட்டிடை மாறிழையமும் இணைந்துஒரு வளையமாக வமைந்த மாறிழைய வளையம் (Cambial ring) தோற்று விக்கப்படுகிறது. (உரு. 223-B). இதுவே துணை வளர்ச்சிக்குரிய ஆரம்பமாகும். மாறிழையவளையத்தின் ஒரு பகுதியான கட் டிடை மாறிழையம் துணையான அல்லது இரண்டாவதான (Secon dary) தோற்றமாகும்.
கட்டிடை மாறிழையம் தோன்றுவதற்கு முன்னதாகவே, சுட்டுமாறிழையம் தொழிற்படத் தொடங்கி, துணைக்காழும் துணை உரியமும் முதலில் கலன்கட்டுகளின் முதற் காழுக்கும் முதல் உரியத் துக்கும் இடையிற் தோன்றும். இவ்வாறு சிறிதளவு துணையிழையங்கள் தோற்றுவிக்கப்பட்ட பின்னரே கட்டிடை மாறிழையம் கட்டு மாறிழையங்களோடு இணைந்து மாறிழைய வளையத்தை பூரணமாகத் தோற்றுவிக்கின்றது மாறிழைய வளையத்தின் கலங்கள் தொடர்ச்சியாக ஆரை முகமாகப் பிரிவடைவதன் விளைவால் இத் துணை வளர்ச்சி நிகழ் கின்றது. மாறிழையம், உட்பக்கத்தில் புதுக் காழ்க்கலங்களையும் (துணைக்காழ்),வெளிப்பக்கத்தில் புது உரியக் கலங்களையும் துணையுரியம் விருத்தி செய்கின்றது. உருவாகின்ற புதுக்காழ்க்கலங்கள் முதற் காழ் இழையத்தின் வெளிப்பக்கத்தில் சேர்ந்து கொள்கின்றன; புது உரியசகலங்கள் முதல் உரியவிழையத்தின் உட்பக்கத்தில் சேர்ந்து கொள்கின்றன. எனினும் மாறிழையவளையத்தின் சில குறித்த கலங்கள் க ழ் மூலகங்களையும் உரிய மூலகங்களையும் உண்டாக்கு வதற்குப் பதிலாக புடைக்கலவிழையக்கலங்களை உண்டாக்கின்றன. இப்புடைக்கல விழையக்கலங்கள் துணையுரியத்தினூடாகவும் துணைக் காழினுரடாகவும் ஆரைக்குரிய திசையில் ஒடுக்கமான கதி களாகக் காணப்படுகின்றன, இதுவே முதற கலன்கதிர்கள் (Primary Vascular ays) எனப்படும். இச் கதிர்கள் மாறிழையவளையத்தின் கதிர்த் தொடக்கங்களிலிருந்து (Ray initials) உருவாகின்றன.
மாறிழையக் கலங்களின் தொடர்ச்சியான ஆரைமுகப் பிரிவால் அதிக துணைக்காழ் 8econdary Xylem) மாறிழையவளையத்திற்கு உள்ளே உண்டாகிறது. எனவே மாறிழையவளையம் தண்டின் மையத் திலிருந்து வெளித்தள்ளப்படுகிறது. அதே வேளையில் மாறிழையக் கலங்களின் பிரிவால் மாறிழையவளையத்தின் வெளிப்புறத்தில் தோன் றும் கலங்களின் இயக்கத்தால் துணையுரியம் (Secondary Phloem) உண்டாகின்றது.எனவே முதலுரியத் த்ொகுதிகள் மேலும் மேலும்

Page 229
442 உயர்தரத் தாவரவியல்
வெளிப்பக்கமாய்த் தள்ளப்படுகின்றன. அதனுல் இம் முதலுரியம் அகன்றுகொண்டிருக்கும். சுற்றளவில் விரிவடைந்து கொண்டிருக்கும் இம் முதலுரியத் தொகுதிகள் பக்க இழுவிசைக்குட்படுவதால் (Lateral tension) நசுக்கப்பட்டு முதலுரியநார்களாக அல்லது உரியக் கதிர்களாக மாற்றம் அடைகின்றன (உரு. 224-A மேற்ருேரலானது இத்துணைவளர்ச்சியின் காரணமாக அதிக இழுவிசைக்குட்படுவதால், அதன் பாதுகாக்கும் தொழிலின் தன்மையைக் குறைத்துவிடுகின்றது, இப்படியான சேதத்தை ஈடு செய்வதற்காக தக்கைமாறிழையம் (Cork Cambium) எனப்படும் வேருெரு துணைப்பிரியிழையத்தைத் தோற்றுவித்து சுற்றுப்பட்டையை (Periderm) உண்டாக்குகின்றதென் பதை 'நாம் பின்னர் அறிவோம்.
மாறிழையவளையத்தின் ஆரம்பத்திலேயே கதிர்த்தொடக்கங்கள் (Ray initials) இருக்கின்றன. மாறிழைய வளையக்கலங்கள் பிரிவடை யும் பொழுது இக்கதிர்த்தொடக்கங்களும் பிரிவடைந்து சாதாரண புடைக்கலவிழையங்களைக் கொண்ட முதற் கலன்கதிர்களை (Primary vascular rays) தோற்றுவிக்ன்றன. இக்கதிர்கள் துணைக்காழினதும் துணையுரியத்தினதும் முழுவதிற்கூடாக ஆரைக்குரிய திசையில் பரவு கின்றன் . துணை வளர்ச்சியின்போது ஆரைக்குரிய சுற்றளவு விரி கின்றது.மாறிழையத்தின் இவ்வகையான விருத்தியின்போது புதுச் கதிர்த்தொடக்கங்கள் தோன்றும். இவற்றினின்றும் தோன்றும் கதிர் கள் மாறிழையத்தினின்றும் உட்புறமாக துணைக்காழினிடையேயும் வெளிப்புறமாக துணையுரியத்தினிடையேயும் வேறுபட்ட தூரங்களுச் குப்பரவும். இவை துணைக்கலன் கதிர்கள் (Secondary Vascular Rays என்று அழைக்கப்படும் (உரு. 224-a); 223-D
ஆண்டுவளையங்கள் (Annual ring): குறிப்பிடத்தக்க ஈரலிப் புப்பருவங்களும் உலர் பருவங்களும் உள்ள இடைவெப்பவலயங்க ளிலும் அயன் மண்டலப் பிரதேசங்களிலும், காலநிலையும் பிற நிபந் தனைகளும் ஏற்றனவாயிருந்தாலேயன்றி, வருடம் முழுவதிலும் மாறி ழையம் தொடர்ச்சியாய் வளரமாட்டாது. அதனல், மாறிழையத், தில் உயிர்ப்பாய் வளருகின்ற காலங்களும், ஒப்பீட்டளவில் உயிர்ப்பு அற்று.வளருகின்ற காலங்களும், மாறி மாறி உண்டாகின்றன. ஒவ் வொரு வருடமும், ஒரு தடவை மட்டுமே நிகழுகின்ற ஒவ்வொரு உயிர்ப்பான பருவகாலத்திலும், மாறிழையமானது, ஒரு புதுப் படைக் காழையும் (வைரம்-Wood), ஒரு புதுப்படை உரியத்தையும் உரு. வாக்குகின்றது. ஒரு வளர்ச்சிப் பருவ காலத்தில் உருவாகின்ற துணை. யுரிய இழையத்தின் தொகை ஒப்பீட்டளவில் குறைவாயிருப்பதால், உரியத்தின் 'பருவ காலத்திற்குரிய படைகளை பிரித்துக்காணமுடி

பக்கப் பிரியிழையங்களும் துணைவளர்ச்சியும் A43
வசந்தகால 606նցմ)
கோடை வைரம்
உரு. 224 : (a) சிற்ரசு, வினது கண்டின் குறுக்குவெட்டுமுகத்தின் ஒரு பாகம். ஆண்டு வளையங்களையும் உரியக்கதிர்களையும் அவ தானிக்கலாம், Xஎன்னும் இடத்திலுள்ள உரியம் தண் டின் ஆரைக்குரிய வளர்ச்சியின் தொடக்க நிலைகளில் உலைடாகியிருக்கவேண்டும்; அவ்வேளையில் மாறிழையவளை யம் X என்னும் ஆரைக்குரிய ஆழமான இடத்தில் இருந்திருக்கும். R. R இரு கலன்கதிர்களைக் குறிக்கும்
: (b) ஒரு ஆண்டு வளையத்தின் வைரஞ்செறிந்த மூலகங்கள்
யாது. எனினும், உரியத்திலும் பார்க்க மிக விரைவாய்க் காழ்க் கலங்கள் கூடுகின்றன. ஒவ்வொரு ஆண்டிலும் உருவாகின்ற காழ்க் கலங்கள் ஒருமையமுள்ள வளையங்களான ஆண்டு வளையங்கள் என் பதைத் தோற்றுவிக்கின்றன. (உரு. 223D; 224a). தண்டின் குறுக்கு வெட்டு முகங்களில் இவ் ஆண்டு வளையங்கள் சாதாரண கண்பார் வைக்கே புலப்படும் வண்ணம் அமைந்திருக்கின்றன என நாம் அவ தானிக்கலாம். கால நிலைக்கேற்ப மாறிழையம் தொழிற்படுவதால் இவ்வளையங்கள் உண்டாகின்றன. பெரும்பாலான வைரஞ்செறிந்த இனங்களில், ஒவ்வொரு ஆண்டுவளையத்தையும் நுணுக்குக்காட்டி மூலம் பரிசோதித்துப் பார்த்தால், தெளிவான இரு பட்டிகளாகக் காழ்க் கலங்கள் இருப்பதைக் காணலாம் (உரு. 224b). தண்டுக்கு உட்பக்க மாகவுள்ள பட்டி வசந்தகாலவைரம் எனப்படும்; இதில் காணப்படும் கலன்களும் காழ்க்கலங்களும் ஒப்பீட்டளவில் பெரிதாயிருக்கின்றன; வெளிப்பட்டி கோடைகாலவைரம் எனப்படும். இக்கலங்கள் வசந்த காலவைரத்திலுள்ள கலங்களிலும் பார்க்க விட்டத்தில் சிறியனவாக இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டுவளையத்திலும் வளர்ச்சிப் பருவத்

Page 230
444 உயர்தரத் தாவரவியல்
தின் வசந்தகாலத்தில் உருவாகின்ற பாகம் வசந்த கால வைரம் (Spring Wood) GT607 Gyte, 6,607 rid gly பருவத்தின் கோடைகாலத்தில் உருவாகின்ற பாகம் கோடைகாலவைரம் (Summer wood) 6T60raith. வழங்கப்படும். வசந்தகா லவைரக் கலங்கள் பெரிதாயிருப்பதால், இவை கோடைகாலவைரக் கலங்களிலும் பார்க்க அடர்த்தி குறைந்த உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கும். இருவித வைரங்களுக்கும் இவ் வாறு வேறுபாடிருப்பதால் தான் வைரஞ்செறிந்த தண்டின் ஆண்டு வளையங்கள் மிகவும் தெளிவாகக் கண்ணுக்குப் புலப்படுகின்றன. ஆங்குரம் ஒன்றின் துணை வளர்ச்சியின் முதற் பருவத்தின் பொழுது உண்டாகின்ற ஆண்டுவளையமானது, தண்டில் மிகவும் உட்பக்கத்தி லுள்ள வளையமாகும்; இது முதலாம் ஆண்டுவளையம் (உரு. 228D). ஒவ்வொரு ஆண்டிலும் ஒவ்வொரு ஆண்டுவளையம் உருவாகின்றது. மாறிழையத்திற்கு அடுத்து உட்பக்கத்திலுள்ள வ3ளயம் எல்லாவற்றி லும் இளமையான ஆண்டுவளையமாகும்.
இவ்வைரஞ்செறிந்த தண்டுகள் வளர்ந்து முதிர்ச்சியடையும் பொழுது எல்லாவற்றிலும் கூடிய முதிர்ச்சியடைந்த ஆண்டு வளை யங்களில் இா சாயன மாற்றங்களும் பெளதீகமாற்றங்களும் நடை பெறுகின்றன. இம் மாற்றங்கள் தண்டின் மையத்துக்கு அருகிலுள்ள ஆண்டு வளையங்களில் தொடங்கி, ஒவ்வொரு ஆண்டிலும் காழின் விட்டம் கூடக் கூட, வெளி நோக்கி எல்லா ஆண்டுவளையங்களும் மாற் றத்துள்ளாகின்றன: கலன்களையும் குழற்போலிகளையும் சூழ்ந்துள்ள சில புடைக்கலவிழையக் கலங்கள் பெரிதாகி, இக்கலங்களிலுள்ள முதலுருக்கள் கடத்தும் கலங்களின் லச்சுவர்களிலுள்ள குழிகளி னுாடாக (Pits) வளருகின்றன. இம் முதலுருக்கள் குழற்போலிகளிலும் காழ்க்கலங்களிலும் உள்ள மையக் குழியின் (Cavity) பெரும்பாகத்தை நிரப் மளவுக்கு தொடர்ந்து பெரிதாகி நீரும் கரைந்த பதார்த்தங் களும் கடந்து போகா வண்ணம் தடுக்கின்ற அடைப்புக்களாகத் தொழிற்படுகின்றன. கடத்தும் கலங்களுக்குள் நீண்டு"வளருகின்ற இவ்வமைப்புக்கள் தலை பிடு குமிழ் கள் (Tyloses) எனப்படும். όσο τριμ விழையத்தை அடுத்துள்ள முதிர்ந்த ஆண்டுவளையங்களில் தலையிடு குமிழ்கள் தோன்றுவதோடு, பல்வேறுவகை இர்சாயனப் போருட் களான குங்கிலியங்கள், தானின்கள், ஷன்கள் ஆகியவையும் கூடுதலா கக்காணப்பட்டு நிறத்தைச் செறிவாக்கி நிறத்னதிக் கூட் கின்ற நிறப்பொருள்களையும் மிகுதியாகக் கொண்டுள்ளன். “இல்ல் திரிபடைந்த முதிர்ந்த ஆண்டுவளை ங்கள் யாவும் ஒன்றக் நன்னீள்சம் அல்லது வன் வைசம் (Heart wood) எனப்படும் (உரு. 30}: ಜಿಜ# வைரத்திற்கு வெளிபக்கத்திலுள்ள இளம் வ3ளயங்கள் யாவும் ஒன்ருக மென் வைசம் (Sap wood) என்ப்படும்: வன்னவரத்தின்" கட்த்தும்
 
 
 

பக்கப் பிரியிழையங்களும் துணைவளர்ச்சியும் 445
கலங்களைப் பொதுவாக தலையீடுகுமிழ்கள் நிரப்புவதால், தண்டு வைரத்தின் மென் வைரக் கலங்களே பதார்த்தங்களேக் கடத்தும் தொழிலைச் செய்கின்றன. ஒரு வைரஞ் செறிந்த தண்டிலுள்ள வன்வைரமானது மரத்திற்கு வலிமையையும் ஆதாரத்தையும் மட்டுமே கொடுக்கின்றது. சில சமயங்களில் ஒரு ரத்தின் வன்வைர்ம் எரிந்து அல்லது அழுகிப் போனலும் மரத்தின் மிகுதிப் பாகங்கள் தொடர்ந்து உயிருடன் இருக்கின்றன. ஏனெனில் மரத்தில் மென் வைரம் இருக்கும் வரை, மேல்நோக்கித் தொடர்ச்சியாய்ப் பதார்த் தங்கள் கடத்தப்படுகின்றன. எனினும் வன்சிை"*** இழந்த மரங்கள் வலிமை குறைந்து. சில வளர்ச்சிப் பருவ காலத்திற்குப் பின் பெரும்பாலும் காற்று வீசும்பொழுது முறிந்துவிடுகின்றன. மென்வைரம் முதிர்ச்சியடைந்து வன்வைரமாக உருமாற்றம் பெறும் பொழுது, அதிலுள்ள உயிர்ப்புடைக்கலவிழையமும் வைரக்கதிர்க் கலங்களும் இறந்துவிடுகின்றன. ஆகவே, வழக்கத்தில், வன்வைரத் தில் உயிர்க்கலங்கள் இருப்பதில்லை.
gasol 5, s, gp (p6).5, is sir (Secondary Xylem Elements):- gi&Bari, காழானது காழ்க்கலன்கள், குழற்போலிகள் ன்கலவிழையமாகிய நார்கள், வைரப்புடைக்கலவிழையம், கதிர்ப்புடைக்கலவிழையம் ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கக்கூடும். இ?* யாவற்றிலும் புடைக்கலவிழையக் கலங்களில் உயிருள்ள உள்ளெடக்கங்கள் அதிக காலத்துக்கு நிலைத்திருக்கும். (a) கலன்கள் (Vesses): வித்துமூடி யுளிகளின் வைரத்தில் கலன்களே விசேடமான மூலகங்களாகும். இவை ஒரே வளர்ச்சி வளையத்திலேயே, பருமனிலும், சுவரின் இயல்புகளிலும், குழிகளிலும் பங்கீட்டிலும் எண்ணிக்கையிலும் வேறுபடும். (b) குழற்போலிகள் (Tracheids):- இவை பல்வேறு வகைகளில் தோன்றும். கலன்களும் குழற்போலிகளும் நீரையும் நீரிற் கரைந்துள்ள பதார்த்தங்களையும் வேரிலிருந்து இலைகளுக்குக் கொண்டு செல்லும் வாய்க்கால்களாகப் பணியாற்றுகின்றன. எனி னும் கலன்கள் திறந்த குழாய்களாயிருப்பதால் நீர்க் கரைசல்கள் மிக விரைவாக கடத்தப்படுகின்றன. (c) நார்கள் (Fibres) :- gg வெவ்வேறு வைரங்களில், அதன் எண்ணிக்கையிலும் இயல்பிலும் வேறுபடக்கூடும். (d) வைரப்புடைக்கலவிழையச் &6o léi ih sir (Wood Parenchyma): இவை வெவ்வேழுன அளவுகளில் முக்கியமாகக் கலன்களோடு தொடர்புள்ளதாக இருக்கும். (c) காழ்க்கதிர்கள் (Xylem rays): இவை மாறிழையத்திலுள்ள தெளிவான கதிர் தொடக்கங்களிலிருந்து உருவாகின்றன. இவை அனேக கலங்களி ஞலான தட்டுகளைக் கொண்டவை. இக்கலங்கள், ஆரைக்குரிய திசை யில் அல்லது நீளப்பக்கமாக ஏறத்தாழ நீண்டு** இவற்றின்

Page 231
446
உயர்தரத் தாவரவியல்
5
உரு. 225 பூண்டுத் தண்டுகளின் துணையுரியம் இபிசுக்கசு எசுக் குலெந்திசு வினது தண்டின் குறுக் குவெட் டு மு கம். தோழமைக் க ல ங் களின் முதலுரு உள்ளடக்கங்களை அவதானிக்கவும். . புறத் தோல், 2 மே ற் ருே ல் , 3. பச்சையவிழையம், 4. ஒட் டுக்கலவிழையம். 5. சளியக் கலம். 6. புடைக்கவிழையம் 7. தோழமைக்கலம், 8.நெய் யரிக்குழாய். 9, துணையுரியம் 10 மையவிழையக் கதிர் 11. மாறிழையம். 12 அனுக் கா பூழ். 13. மூல க் கா பூழ் 14.  ைம ய வி  ைழ யம்
15. துனைக்காழ்.
இலிக்கினின் ஏற்றமடைந்த சுவர் களிலுள்ள குழிகள் கலன்கள் குழற்போலிகள் முதலியவற்றின் சுவர்களிலுள்ள குழிகளுடன் சோடியாக உள. காழ் மூலகங் களின் பக்கச் சுவர்களிலுள்ள குழிகளினூடாக இழுக்கப்படும் நீர் ஆரைக்குரிய திசையில் காழ்க் கதிர்களின் எல்லைச் சுவரிலுள்ள குழிகளின் மூலம் கடத்தப்படு கின்றது. (f) தலையிடு குமிழ்கள் (Tyloses): கலன்களோ டு ம் குழற்போலிகளோடும் ஒன்றி யுள்ள காழ்ப்புடைக்கலவிழை யங்களும் கதிர்க்கலங்களும் விரி வடைந்து இக்காழிழையங்களின் மத்திய குழியை சிறு துவாரங்களி
 
 

பச்கப் பிரியிழையங்களும் துணை வளர்ச்சியும் 447
னுாடாக அடைகிறது. இவ்வாறு உட்சென்று குமிழ்கள்போன்று வீக்க மடைந்து இறுதியில் கலன்களை அல்லது குழற்போலிகளை முற்ரு க அடைத்து, அவற்றை கடத்துதலுக்கு பயனற்றதாக் விடுகின்றன. சாதாரணமாக இவை முதிர்ந்த வைரத்தின், முக்கியமாக வன் வைரத்தின் சிறப்பியல்பாக இருக்கின்றன; ஆனல் வன்வைரத்தில் தலையிடுகுமிழ்களும் புடைக்கலவிழையங்களும் உயிரற்றனவையாய் இருக்கும். .
agjësit e fu i ti (Secondary phloem):- gja0076j6Tri ë 6u60L jas தண்டினது குறுக்குவெட்டுமுகத்தில் தோன்றுவதுபோல உரியக்கதிர் கள் துணையுரியத்தின் ஊடாகச் செல்லுகின்றன. துணையுரியம் ஒரு தொடர்பான வட்டப் பட்டியாயிருக்கின்றது. உரியக்கதிர்கள் அதன் பிரத்தியேக விரிவடையும் முறையால், வெளிப்புறம் நோக்கி அகலமாக படர்கின்றன. முதிர்ந்த உரிய மூலகங்கள் உருக்குலைந்து தொழிற்படாது போவதால் காழில் உள்ளது போல வளர்ச்சி வளை
மாநிழைய,
U. క్స్ట=స్ట్ థ్రో
ώ மையவிழையக்கர் 白敛 3SS t 6 ýoy. } SP (ତ --- *器
உரு. 226: துணைவளர்ச்சியடைந்த தண்டினது குறுக்குவெட்டு முகத்
தின் ஒரு பாகம் பெருப்பிக்கப்பட்டுள்ளது. மாறிழை யமும் அதைச் சூழ்ந்துள்ள இழையங்களும் விளக்கப்பட் டுள்ளது.

Page 232
448 உயர்தரத் தாவரவியல்
யங்கள் நிலைத்திருப்பதில்லை. தொடுகோட்டுக்குரிய (Tangential) உரியநார்ப்பட்டிகள், நெய்யரிக்குழாய்களையும், தோழமைக் கலங்களை யும், உரியப் புடைக்கலவிழையங்களையும் கொண்ட தொகுதிகளோடு, மாறி மாறி இருக்கும் (உரு. 226). முதிர்ந்த உரியத்தில் (வெளி உரி யம்) கலங்கள் குவிந்து அதன் சுவர்கள் நொறுங்கி உருவமில்லாத திணிவாகக் காணப்படும். மாறிழையத்திற்கு அண்மையிலிருக்கும் தொழிற்படும் நெய்யரிக் குழாய்களினூடாக, கரையும் தன்மையுள்ள காபோவைதரேற்றுக்களான சுக்குரோசு போன்றவையும், சேதன வுறுப்பு நைதரசன் சேர்வைகளும், பிரியிழையங்களுக்கும், தண்டு, வேர் ஆகியவற்றினது சேமிப்பியையங்களுக்கும் கடத்திச் செல்லப் படுகின்றன. உணவு கடத்திச் செல்லும் பாதையில் சேமிப்பிற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
கலன் கதிர்கள் (Vascular rays):-மாறிழையத்தால் தோற்றுவிக கப்பட்ட தொடர்ச்சியாக அமைந்த உரியக்கதிர்களும் காழ்க்கதிர் களும் ஒன்றுகூட்டியே கலன்கதிர்கள் எனப்படும். இக்கலன்கதிர்கள் துணைக்காழுக்கு h துணையிழையத்துக்கும் ஊடாக ஆரைக்குரிய திசையிற் செல்லும். இவை மாறிழையத்தினுாடாக தொடர்ச்சியாக உள்ளன. (உரு 225). முக்கியமாக இவை புடைக்கலவிழையங்களா லானது. இக்கலங்கள் நீரையும் போசணைப் பொருள்களின் கரைசலை யும் பக்கமான அல்லது ஆரைக்குரிய திசையில் கடத்துவதற்கு
உதவுகின்றன. இக்கலங்கள் கலத்திடையிலுள்ள வெளிகளி னுர்டாக வாயு பரவுதலையும் இலகுவாக்குகின்றன. எனவே காழ்ப்புடைக்கலவிழையங்களின் தொழில்களான வாயுப்பரவ
லுக்கும் சேமிப்புப் பொருள்களுக்கும் கலன்கதிர்க் கலங்கள் பயன்படு கின்றன. காழிலிருந்து நீர் வெளியே உள்ள இழையங்களுக்கு செலுத்தப்படுவதிலும் கலன்கதிர்க் கலங்கள் பயணுகின்றன.
(B) தக்கைமாறிழையம்-இதன் தோற்றமும் உயிர்ப்பும்
தண்டிலே துணைக்கலனிழையம் உருவாகிறலால், தண்டின் வெளிப்புற எல்லைப்பிரதேசங்கள் தொடுகோட்டுக்குரிய திசையில் othaigo L565 spar. (Tangential Stretching). gas 657 காரணமாக இப்பிரதேசங்கள் வெடிக்கின்றன; ஏனெனில் உள் இழையங்களின் பெருக்கத்தை மேற்ருேல் ஈடுகொடுக்க முடியாமலிருக்கிறது. அதனல் தண்டின் சுற்றுப்புறத்துப் பிரதேசத்திலிருந்து தோன்றும் ஒரு புதிய மாறிழையத்தின் உயிர்ப்பினல் ஒரு காப்பாற்றிழையம். உண்டாகின் றது \சாதாரண மேற்பட்டைக்கலங்கள் பிரியும் இயல்பை பெற்று தண்டில் ஒரு வளையமாகத் தோன்றும் துணைப்பிரியிழையமே தக்கை யாக்கிஅல்லது தக்கைமாறிழையம் எனப்படும்.பெரும்பாலான தாவரங்

பக்கப் பிரியிழையங்களும் துணைவளர்ச்சியும் 449
உரு. 227: முதிர்ந்த த ன் டி ன் வெளிப் புறமாக தக்கை தோற்றுவிக்கப்படுதல்.
களில் தக்கைமாறிழையம் மேற்பட்டையின் வெளிப்புற எல்லைப்பிர தேசத்தில், வழக்கமாய் மேற்ருேலுக்கு அடுத்துள்ள கீழ்த்தோலில் தோன்றும். தக்கை மாறிழையக் கலங்கள், தக்கைமாறிழையத்தின் வெளிமேற்பரப்பிலும் உள்மேற்பரப்பிலும், கலப்பிரிவால் ஆாைமுக மாகப் புதுக்கலங்களை உருவாக்கின்றன. தக்கைமாறிழையத்தின் வெளிமேற்பரப்பில் உருவாகிய கலங்கள் தக்கைக் (Cork) கலங்க ளாக உருமாற்றமடைகின்றன (உரு. 227; 228), இக்கலங்கள் கெதியில் சுபரின் ஏற்றமடைந்து இறந்துபோகின்றன. இத்தக்கைக் கலங் களின் சுவர்களில் மெழுகுபோன்ற சுபரின் இருப்பதால், நீர் உட்புகா வண்ணம் தடுக்கப்ப கின்றது. எனவே தக்கைக்கு வெளிப்பக்கத்தி லுள்ள மேற்பட்டைக் கலங்களும் மேற்றேல் கலங்களும் நீரைப் பெரு திருப்பதால் கெதியில் இறந்துவிடுகின்றன. மழை, காற்று ஆகியவற்றின் தாக்கத்தின் விளைவாலும், உட்பக்கத்தில் விரிவடை யும் இழையங்களின் வெளியமுக்கத்தால் வெடிப்புகள் உண்டாவதன் விளைவாலும், இறந்த மேற்பட்டைக் கலங்களும் மேற்ருேல்கலங் களும் படிப்படியாக படலம் படலமாக மரத்திலிருந்து பிரிந்துவிடு கின்றன. தக்கைமாறிழையத்தினல் உட்பக்க மேற்பரப்பில் உருவா கின்ற கலங்கள் தக்கைப்பட்டை (Pheloderm) அல்லது துணையான மேற்பட்டை (Secondary Cortex) எனப்படும்; இவை முதலான மேற் பட்டைக்கலங்களை ஒத்தனவாயிருக்கின்றன. உருவாகும் தக்கைக் கலங்களின் எண்ணிக்கையைவிட, துணையான மேற்பட்டைக் கலங் களின் எண்ணிக்கை குறைவாகவேயிருக்கும். ஆகவே, ஒரு வைரஞ் செறிந்த தண்டு வளரும்பொழுது, முதல் இழையங்களான மேற் ருேலும், மேற்பட்டையின் வெளிப்பாகமும் உரிந்து விழுந்துவிடுகின் றன. எனவே, ஒட்டுண்ணிகள் இழையங்களைத் தாக்காவண்ணம் இருக்கவும், தண்டின் உள்ளிழையங்கள் காயமடையாவண்ணம் இருக்க
தா. 29

Page 233
450 உயர்தரத் தாவரவியல்
உரு 228: ச ம் புக் க சு, வினது(ஒருவருடமுதிர் வுள்ள) த ன் டி ன து கு று க்குவெட்டுமுகம். 1. மேற்முேல் 2.தக்கை 3. தக்கைமாறிழையம் 4. த க்  ைகப்பட்டை. 5. புடைக்கலவிழையம் 6. பரிவட்டவுரைக்கு ரியநார்கள். 7. உரியம் 8. மாறிழையம் 9. முத லான மையவிழையக் க தி ர். 10, க ல ன் 11. கு ழ ற் போ லி 12. அணு க் கா பூழ் 13. மூ ல க் க |ா ழ் 14.  ைம ய விழை யம் 15. ஒட்டுக்கலவிழை u Jub a. முதலான வைரம் d. glahoo7 unt 607 வைரம் (1-ம்வருடம்).
வும், நீர் மிகுதியாய் ஆவியாகாவண்ணம் இருக்கவும், நீர் மிகுதியாய் ஆவியாகாவண்ணம் இருக்கவும், இரண்டாவதாக உருவாகின்ற இவ் இயல்பையுடைய துணைக்கலங்களாகிய தக்கைக் கலங்களின் படைகள் பாதுகாக்கின்றன. இத்தகைய மாற்றம், வைரஞ்செறித்த தாவரங் களின் சில இனங்களில், தண்டின் முதலாண்டு வளர்ச்சியின் பொழு தேயே நடைபெறுகின்றன. தக்கை, தக்கைமாறிழையம், தக்கைப் பட்டை ஆகியவையை ஒன்று சேர்த்து சுற்றுப்பட்ட்ை (Periderm) என வழங்கப்படும்.
 

பக்கப் பிரியிழையங்களும் துணைவளர்ச்சியும் A 6
முதலான
மேற்பட்டை
உரு. 229 : சம்புக்கசு, வினது தண்டிலுள்ள பட்டைவாயினூடாக
எடுக்கப்பட்ட குறுக்குவெட்டுமூகம்.
சுற்றுப்பட்டை தோற்றுவிக்கப்பட்ட ஒரு இளந்தண்டை நாம் பரிசோதித்தால், அதில் கபிலநிற நுண்டுளைகளான பட்டைவாய்கன் (Lenticels) உண்டு என்பதை நாம் அவதானிக்கலாம். தண்டின் மேற்ருே லல், நுண்டுளைகள் (இலைவாயில்களைப் போன்ற வாய்கள் Stoma) இருந்த இடங்களில் வழக்கத்தில் பட்டைவாய்கள் உரு வாகின்றன. தண்டுகள் மேலும் வளர்ச்சியடைய, உள்ளிழையங்கள் வளர்ச்சியடைந்து இளம் மரவுரி (Bark) வெடித்து தவாளிப்புகளை உருவாக்குவதால் பட்டைவாய்கள் தெளிவாகத் தெரிவதில்லை. இளந் தண்டுகளில் நுண்டுளைகள் அல்லது வாய்கள் இருந்த இடங் களின் கீழுள்ள தக்கைமாறிழையம் பிரிவடையும்போது வெளிப்புற மாக தக்கைக்கலங்களை உருவாக்கமாட்டாது; பதிலாக நிறப்புகின்ற கலங்கள் எனப்படும் ஐதான புடைக்கலவிழையங்களையே தோற்று விக்கிறது. தக்கைமாறிழையத்தால் வெளிப்புறமாக உண்டாக்கப் படும் இக்கலங்கள் சுபரினேற்றமடைந்து உருண்டையாகி கலத்திடை வெளிகளை உண்டாக்குகின்றது. இவ்விடை வெளிகள் வாயுப் பரவல் மெதுவாக நடைபெறக்கூடிய ஒரு சிக்கலான ஒழுங்கிலே இருக்கும். தக்கை மாறிழையம் மீண்டும் பிரிவடைந்து அனேக நிரப்புகின்ற கலங்களைத் தோற்றுவித்து, அதன் அமுக்கம் தண்டின் முன்னைய துவாரம் அல்லது வாய்களை திறக்கச்செய்து, அகலமான துவாரங் களான பட்டைவாய்களைத் தோற்றுவிக்கின்றன. (உரு. 229) தக்கை மாறிழையத்தின் பிரிவால் உட்புறமாக உண்டாக்கப்படும் கலங்கள் படைக்கல விழையமாகவே நிலைபெற்று மேற்பட்டைக் கலங்களின்

Page 234
45雳 உயர்தரத் தாவரவியல்
அளவைக் கூட்டுகிறது; எனவே இது துணையான மேற்பட்டை எனப் படும். எனவே, ஒட்சிசனைக் கொண்ட காற்று தண்டினுள் பட்டை வாயில்கள் மூலமாகப் புகுந்து, கலத்திடை வெளிகளினூடாக மெது வாகப் பரவி உயிருள்ள கலங்களை அடைகின்றது. காழ்ப்புடைக் கலவிழையத்துக்கும் மையவிழையத்துக்கும் இக்காற்று செல்லுவதற்கு மையவிழையக்கதிரை உபயோகிக்கின்றது. இவ்வாறே சுவாசித் தலால் உண்டாகும் காபனீரொட்சைட்டும், நீராவியுர் இப்பட்டை வாய்களினூடாக வெளியே பரவுகின்றன
மவுரி: கலன் மாறிழையவளையத்திற்கு வெளிப்புறத்திலுள்ள இழையங்கள் யாவும் ஒன்ருக மரவுரி எனப்படும். ஆகவே, ஒரு மரத்தின் மரவுரியானது, துணையுரியம், முதல் உரியம், பரிவட்டவுறை மேற்பட்டையின் உட்பாகத்தினது மீதிப் பாகங்கள், தக்கை மாறி
உரு. 230: ஒரு மரக் கட்டையின் முப் LJ fl LD T 600 å தோற்ழம். A. ஆண்டு வழையம். B. னென் வைரம். C. LD UT Gay ff? D. கலன் கதிர்கள் E. மாறிழையம். F. உ ஸ் வை ர ம் (வன் வைரம்),
ழையம், தக்கை ஆகியனவற்றைக் கொண்டுள்ளது. தக்கைப்படை களும் தக்கை மாறிழையமும் சேர்ந்து வெளிமாவுரி (Outer bark) எனப்படும் (உரு. 223-D). உரியமும் உள் மேற்பட்டையும் உள்மர வுரி (Inner bark) எனப்படும். அதாவது உள் மரவுரியானது கலன் மாறிழையவளையத்துக்கும் தக்கை மாறிழையத்துக்கும் இடையி
 
 

பக்கப் பிரியிழையங்களும் துணைவளர்ச்சியும் 453
லுள்ள் இழையங்களைக் கொண்டதாகும். வைரஞ்செறிந்த தண்டில் உரியமானது மரவுரியின் பாகமாயிருப்பதால், பதார்த்தங்களைக் கடத்துகின்ற தொழிலையும் மரவுரி புரிகின்றதெனக் கூறலாம். உரிய மானது முக்கியமாக உணவுப் பதார்த்தங்களை, தண்டின் கீழ்ப்பாகங் களுக்கும் வேர்களுக்கும் கீழ்நோக்கிக் கடத்துகின்றது.
அநேக வைர ஞ் செறிந்த தாவரங்களில் முதற்முேன்றும் தக்கை மாறிழையம் விரைவில் தொழிற்படாமல் நின்றுவிடும். சில தாவ ரங்களில் குறிப்பாக குவேர்க்கசு சுபேரில் (Quercus suber) ஒரே தக்கை மாறிழையம் வருடாவருடம் தக்கையை உண்டாக்கிக் கொண்டே இருக்கும். இப்படித் தொழிற்படும்போது காழிழையங் களைப்போன்று, பருவத்திற்கேற்ற (Seasonal activity) வளர்ச்சியைக் காட்டும். போத்தல் அடைப்புகளுக்கு ,உபயோகிக்கப்படும் தக்கை யின் சமமான குறுக்கு வெட்டுமுகம் ஒன்றுவிட்ட ஒன்ருண ஒழுங்கி லுள்ள வலயங்களைக் (Zones) காட்டும்; இவ்வலயங்கள் ஆண்டு வளை யங்களை ஒத்திருக்கும். அதாவது ஒவ்வொரு வலயம் அல்லது படை யிலும் உள்ள தக்கைக் கலங்கள் ஒரு பருவகால வளர்ச்சியின் பொழுது, தச் கை மாறிழையத்தால் உருவாகிய தக்கையின் அள வ்ாகும்.
இருவித்திலையினது வேரில் ஏற்படும் துணைவளர்ச்சி:
(A) மாறிழையத்தின் தோற்றமும் உயிர்ப்பும் (உரு. 231):- இருவித்திலையிகளின் வேர்களில் மாறிழையம் ஒரு துணைப்பிரியிழைய மாகத் தோன்றுகின்றது இத்துணைப்பிரியிழையமே துணைவளர்ச்சியை உண்டாக்கின்றது. துணைவளர்ச்சி ஆரம்பமாக இருக்கும்போது ஒவ்வொரு உரியக் கட்டுக்கும் உட்பகுதியில் உள்ள சில இணைப்புடைக் கலவிழையக் கலங்கள் பிரியிழையமாகின்றன. இவ்வாறக, உரியக் கட்டுக்களின் அதே எண்ணிக்கை அளவு மாறிழையப் பட்டிகள் (Cambial strips) தோன்றுகின்றன. மேலும் கூடியளவு புடைக்கல விழையங்கள் பிரியிழையமாவதால், மாறிழையப் பட்டிகள் காழுக்கும் உரியத்துக்கும் இடையிலிருந்து வெளிப்புறமாகவும் விருத்தியடையும். இவ்வாறு விருத்தியான வளைந்த மாறிழையப் பட்டிகள் ஒவ்வொரு மூலக்காழின் (முதற்காழ்) இருபக்கங்களிலும் பரிவட்டவுறையுடன் தொடர்பு கொள்கின்றன. இப்பிரதேசத்திலுள்ள பரிவட்டவுறை யின் கலங்கள் பிரியிழையக் கலங்களாகின்றன. இவ்விதமாக மூலக் காழ்த்தொகுதிகளின் வெளிபபக்கத்தில் மாறிழையப் பட்டிகள் ஒன்ருேடொன்று இணைந்து வலையுருவான மாறிழைய வளையம் (WavY Cambial ring). G517õDaoistal G8IDg. இம்மாறிழையமானது
தா, 29 a

Page 235
454 உயர்தரத் தாவரவியல்
உரியக்கட்டுக்களின் உட்பக்கமாகவும் காழின் வெளிப்பக்கமாகவும், தொடரான அலையுருவான பட்டியாக உருவாகிறது. இம்மாறிழையம் முழுவதும் ஒரு துணைமாறிழையம் என்பது அதன் தோற்றத் திலிருந்து புலனகிறது. இத்துணைமாறிழையத்தின் ஒரு பாகம், காழிற்கும் உரியத்திற்கும் இடையிலுள்ள இணைப்புடைக்கலவிழையக் கலங்களிலிருந்தும் (Conjunctive Parenchyma) மற்றப் பாகம் பரி வட்டவுறையிலிருந்தும் உருவாகின.
தர்சே மாறிவிடி: خاقانھتس۔.
உரு, 231 இருவித்திலையியினது வேரில் துணை வளர்ச்சியின் நிலைகளைக்
காட்டும் விளக்கப்படங்கள்.
தீக்கேட் பட்டி
மாறிழையக் கலங்கள் பிரிவடைந்து உட்பக்கத்தில் துணைக் காழும், வெளிப்பக்கத்தில் துணையுரியமும் உண்டாகின்றது. (உரு. 221-B). எனவே துணையுரியமும், முதலுரியமும் பிற இழை யங்களுடன் மெல்ல மெல்ல வெளிப்பக்கமாகத் தள்ளப்படுகின்றன ஒவ்வொரு முதலுருரியக் கட்டுக்கும் உட்புறத்திலுள்ள மாறிழையமே முதற் தோன்றுவதால், அதுவே முதற் தொழிற்படத் தொடங்கி கூடுதலான துணைக்காழை உட்புறமாகத் தோற்றுவித்து அலையுரு வான மாறிழைய வளையம் (குறுக்கு வெட்டு முகத்தில்) வெளித்தள் ளப்பட்டு விரைவில் வட்டவுருவானதாகிவிடுகின்றது (உரு. 231 - C).
மாறிழையம் குறைந்த அளவு துணையுரியத்தையே வெளிப் பக்கமாகத் தோற்றுவிக்கும். இத்துணையுரியம் துணைக்காழின் விருத் தியால் வெளித்தள்ளப்படும்போது முதலுரியமும் வெளித்தள்ளி நசுக்கப்பட்டு மீண்டுறிஞ்சப்படும் (Resorbed). சிலவற்றில் இக்கலங் களில் தடைகள் உண்டாகி இலிக்கினினேற்றமும் அடையும். மூலக்
 
 

பக்கப் பிரியிழையங்களும் துணைவளர்ச்சியும் 45's
காழை அடுத்து வெளிப்புறத்திலுள்ள மாறிழையக் கலங்கள் துணைக் காழையோ துணையுரியத்தையே விருத்தி செய்யாது, வழக்கமாய் புடைக்கலவிழையப் பட்டிகளை விருத்தி செய்கின்றன இவை முதலான மையவிழையக்கதிர்கள் எனவழைக்கப்படும். இப்பட்டிகள் மூலக்காழ்த் தொகுதிகளின் நுனிகளிலிருந்து துணைக்காழுக்கும் துணை யுரியத்திற்கும் ஊடாக ஆரைக்குரிய திசையில் வெளி நோக்கிச் செல்லுகின்றன. மாறிழையத்தினுல் தோற்றுவிக்கப்பட்டு துணைக் காழின் பிரதேசத்திலுள்ள சிறு பு ை-க்கலவிழையப் பட்டிகைகள் உண்டு. இதுவே துணையான மையவிழையக்கதிர்கள் ஆகும். சிலவற் றில் துணை வைர ஆண்டுவளையங்களைக் காணலாம். ஆணுல், அவை தண்டிலுள்ள ஆண்டு வளையங்களைடபோல தெளிவானவையாகவோ வரையறுக்கப்பட்டவையாகவோ இருப்பதில்லை.
(B) தக்கை மாறிழையத்தின் தோற்றமும் அதன் உயிர்ப்பும்: இவ்வாருக துணைக்கலனிழையங்களைத் தோற்றுவித்து ஒரளவு துணை வளர்ச்சி உண்டாக்கியபின் பரிவட்டவுறை முழுவதும் பிரியிழைய மாகி தக்கைமாறிழையம் என்னும் துணைப்பிரியிழையம் உண்டா கிறது. (மிகவும் அரிதாகவே தக்கை மாறிழையம் உள்ளான மேற் பட்டையிலோ அல்லது துணையுரியத்திலோ தோற்றுவிக்கப்படுகின் றன). வேரினது உடலுக்கு பக்கமாக அமைந்திருப்பதால் தக்கை மாறிழையமும், மாறிழைய வளையமும் பக்கப் பிரியிழையங்களாகும். தக்கை மாறிழையம் பிரிவடைந்து, தண்டில் காணப்படுவது போலவே, வெளிப்பக்கமாக ஒரு சில கபிலநிற தக்கைப் படை களையும், உட்புறமாக அனேக அளவு தக் கைப்பட்டை (Pheloderm) அல்லது துணை மேற்பட்டைக் கலங்களையும் தோற்றுவிக்கின்றன. இவ்வாருக சுற்றுப்பட்டை (உரு. 231-C) உருவாகியபின், அகத் தோல், மேற்பட்டைக் கலங்கள் ஆகியவற்றிற்கு உணவுப்பொருள் விநியோகம் இருக்கமாட்டாது அதனுல் அப்பகுதிகள் இறந்து மரவுரியின் பாகங்களாகின்றன. சில வேளைகளில் மேற்ருேலும் மேற் பட்டைக் கலங்களும் அமுக்கப்பட்டு அமைப்பழிவுக்குள்ளாகி உடைந்துவிடும். சிலவற்றில் ஒரு சில பட்டைவாய்களும் தோற்று விக்கப்படலாம்.

Page 236
அத்தியாயம் 3
இலைகளின் உள்ளமைப்பு
(A) முது தவபா நுகளுள்ள இலை (Dorsiventral leaf):- fia) 556i வாழும் சாதாரண இருவித்திலையிக்களின் இடைக்கால நில் པ་ (Mesophyte), (upg|Gtil Jso மேற்பரப்பையும் வயிற்றுப்புற பரப்பையும் கொண்ட இலையை உடையது. அதில் முதுகுப் AD மேற்பரப்பு சூரியனை தோக்கியும், வயிற்றுப்புற மேற்பரப்பு ?: நோக்கியும் அமைந்துள்ளது இவ்வகையான வெளித்தோற்றத்.ை கொண்ட இலையே முதுகுவயிறுகளுள்ள இலை என்பர். 写
am寧
புறத்தோல்
மேற்புற மேற்றேல்
வேலிக்காற்புடைக்சலவிழையம்
ušaju stije
கடற்பஞ்கப் புடைக்கலவிழையம்
வளியுறை
கீழ்ப்புற மேற்றேல்
புறத்தோல்
காவற்கலம்
t இலவாய் %29 &ت
ço ? عمومی
f
உரு. 232 இலையினது வெட்டுமுகங்கள் மூலம் அமைப்பை விளக்கும்
முப்பரிமாணத் தோற்றம். (முதுகுவயிறுகளுள்ள இலை)
«O அமைப்பு (உரு. 232; 233): ஒரு இலையின் குறுக்கு வெட்டு ಆತ ಶಣಶ JG நுணுக்குக்காட்டியினல் பரிசோதித்துப் பார்த்தால் GDib 3 (ng 5i) , இலநடுவிழையம் (Mesophyl), நரம்புகள் (vcins) ஆகிய மூன்று தொகுதி இழையங்களைக் காணலாம். (1) மேற்ருேலானது கலங்களாலான ஒரு தனித்த படையாகும். இே
 

இலைகளின் உள்ளமைப்பு 457
இலையினது மேற்புற-கீழ்ப்புற மேற்பரப்பு முழுவதையும் மூடுகின்ற ஒரு மேற்பரப்புத் தோலாயிருக்கின்றது. எனவே மேற்புற மேற் Goyá (Upper epidermis) Tai, alth, Sylliso மேற்ருேல் (Lower epidermis) என்றும் இருவகைகளாக இம் மேற்பரப்புத் தோலைப் பிரித்தறியலாம். இதன் மேற்பரப்புத் தோற்றத்தில் அலையுருவான ஒழுங்கற்ற சுவர்களை இவை கொண்டவை எனினும் குறுக்கு வெட்டு முகத்தில் இவை நீள்சதுரவடிவாகக் காணப்படும். என்பதை நாம் அவதானிக்கலாம். மேற்றேற் படைக்கலங்களின் வெளிச் சுவர்கள் கியூற்றின் எனப்படும் மெழுகுத்தன்மையுள்ள பதார்த்தத் தாலான புறத் தோல் (Cuticle) என்னும் படையால் மூடப்பட்டன வாக இருக்கும். மேற்புற மேற்ருலின் கியூற்றின் படை மிகவும் தடித் த தர்யிருக்கின்றது. மேற்ருேற் கலங்களின் முதலுருவத்தால் சுரக் கப்படும் இம்மெழுகுப் பதார்த்தம் மேற்ருே லின் பாதுகாப்புத் தன்மைக்குக் காரணமாயிருக்கின்றது. பொதுவாக மேற்றேற் கலங்கள் நிறமற்றனவாயிருக்கும். எனினும் கோலியசு (Coleus) போன்ற சில தாவரங்களில், மேற்ருேல் கலங்களின் கலச்சத்தில் ஊதா அல்லது சிவப்பு நிறப்பொருள்கள் கரைந்திருக்கும்.
மேற்ருேலின் சில குறிப்பிட்ட கலங்களான காவற்கலங்கள் என்பவற்றில் பச்சையமணிகள் உண்டு. மேற்பரப்புத் தோற்றத்தில் காவற்கலங்கள் அவரை வித்துருவானவையாய் இருக்கின்றன. சோடி சோடியாக அமைந்த இக்காவற்கலங்கள் கூடுதலாக மேற் முேலின் நிறமற்ற கலங்களுக்கிடையே, முக்கியமாக இலைகளின் கீழ் மேற்பரப்புக்களின் கலங்களுக்கிடையே காணப்படும். ஒவ்வொரு சோடி அதன் புடைத்த சுவர்ப் பக்கத்தில் ஒரு சிறிய நுண்டுளை அல்லது இலை வாய் என்பதைச் சூழ்ந்திருக்கின்றன (உரு. 234A). இலேவாயினுரடாக, இ8லயின் உட்பக்கத்திற்கும் வளிமண்டலத்திற்கும் இடையே வாயுக்கள் பரிமாறப்படுகின்றன. ஆவியுயிர்ப்பின்போது உள் இழையங்களி லிருந்து உண்டாகும் நீராவி இலைவாய்களினூடாகவே வெளியேறு கின்றது. காவற்கலங்களின் நீருள்ளடக்கம் மாற்றமடையும்பொழுது விரிந்து சுருங்குவதால், இச்சோடிக் காவற்கலங்களுக்கிடையில் உள்ள வாயின் பருமன் மாறுகின்றது. காவற்கலங்கள் விரியும் பொழுது இலைவாய்கள் திறக்கின்றன. இக்கலங்களின் நீருள்ள டக்கம் குறைந்து கலங்கள் சுருங்கும்பொழுது, வாய்கள் ஏறத்தாழ அல்லது முழுவதாக மூடிக்கொண்டு, இலைவாய் ஆவியுயிர்ப்பையும் தடைசெய்கின்றன. ஒவ்வொரு இலையிலும் பல்லாயிரக்கணக்கான

Page 237
458, உயர்தரத் தாவரவியல்
இலைவாய்கள் உண்டு; இவற்றுள் அனேகம் கீழ்ப்புற மேற்ருே லிலேயே காணப்படும். எலியாந்தசு, பூசணி போன்ற தாவரங் களில் மேற்ருேற் கலங்களின் வெளிமுளைகளாக மயிர்கள் காணப்படும்.
Bf *
Glav ه.3"
உரு. 233: குருேட்டலேரியா வெருக்கோசா (கிலுகிலுப்பை), இனது இலையின் குறுக்குவெட்டுமுகம். (இதுவும் ஒரு முதுகு வயிறு களுள்ள இருவித்திலையியினது இலை). மே-மேற்றேல்; வே-வேலிக்காற்புடைக் கலவிழையம்; க-கடற் பஞ்சுப் புடைக்கலவிழையம்; இ. வா-இலைவாய்; சு. அ-சுவாச அறை; க.வெ-கலத்திடையிலுள்ள வெளி: ஓ-ஓட்டுக்கல விழையம்; கா-காழ் உ-உரியம்; பு:புறத்தோல்.
(2) இலை நடுவிழையங்கள் (Mesophyl), ஏராளமான பச்சைய மணிகளைக் கொண்ட மெல்லிய சுவருள்ள புடைக்கலவிழையக் தலங்களாலானவை. இக்கலங்களே இலைகளின் உணவு உற்பத்தி செய்கின்ற கலங்களாகும். மேற்புற மேற்ருேலுக்கும் கீழ்ப்புற மேற் முேலுக்கும் இடையிலுள்ள இழையங்களே இலைநடுவிழையங்கள் ஆகும். மேற்புற மேற்முேலை அடுத்துள்ள இலைநடுவிழையம் வேலிக்காற் புடைக்கலவிழையம் (Palisade parenchyma) எனவும், இதற்குக் கீழே யுள்ள பாகம் கடற்ப சூப் புடைக்கலவிழையம் எனவும் வழங்கப்படும். ( c. 232; 233). (a) வேலிக்காற் புடைக்கலவிழையமானது இலை மேற்பரப்புக்கு செங்கோணமாக சிறிது நெருக்கமாக அடுக்கப் பட்டுள்ள உருளையுருவான கலங்களைக் கொண்டதாகும். மேற்புற மேற்ருேலுக்குக் கீழே ஒன்று அல்லது இரண்டு வேலிக்காற் படைகள் இருக்கின்றன. இப்படைகளிலேயே கூடியளவு பச்சையமணிகள்
 

இலைகளின் உள்ளமைப்பு 459
காணப்படுகின்றன. (b) கடற்பஞ்சுப் புடைக்கலவிழையமானது வேலிக்காற்புடைக்கலவிழையத்துக்குக் கீழே காணப்படும். இப்படை வேறுபாடான உருவத்தையும் ஒழுங்கையும் உடைய புடைக்கல விழையக் கலங்களினலானவை. கலங்களுக்கிடையே ஏராளமான காற்றுவெளிகள் இருக்கும் வகையில் இக்கலங்கள் ஐதாக ஒழுங்குற் றிருக்கின்றன. வேலிக்காற் படையைப்போல கடற்பஞ்சுப் படையின் கலங்களிலும் பச்சையமணிகள் உண்டு எனவே கடற்பஞ்சுப் படையும் வேலிக்காற்படையுமே ஒளித்தொகுப்பினுல் உணவை உற்பத்தி செய் கின்ற பிரதேசங்களாகும். இலைவாயை அடுத்து கடற்பஞ்சுவிழையத் திலுள்ள பெரிய வெளியே சுவாச அறை எனப்படும். இலைநடுவிழை யத்திலுள்ள ஏராளமான காற்று வெளிகள், இலைகளின் உட்பாகங் களினூடாக வாயுக்கள் எளிதாக பரவ உதவுகின்றன. ஏனெனில், இலைவாய்களுக்கு வெளியேயுள்ள வளிமண்டலத்துடன், இக்காற்று வெளிகள் தொடர்பு கொண்டுள்ளன.
உரு. 234; இலையினது கீழ்ப்புற மேற்ருேற் கலங்கள். A. இருவித் திலையி,யினது இலையில் B. ஒரு வித்திலையி,யினது இலையில் 1. கீழ்ப்புற மேற்ருேல் கலங்கள். 2. இலைவாய் 3. காவற் கலங்கள். ஒரு வித்திலையியினது காவற்கலங்களை அடுத் துள்ள கலங்கள் துணைக்கலங்கள் என்பதை அவதானிக் கவும்.

Page 238
460 உயர்தரத் தாவரவியல்
(3) நரம்புகள் (Veins) எனப்படுவது இலக்காம்பின் கலன் கட்டுகள் கிளை கொண்டு இலைமேற்பரப்புக்குள் செல்லும் சிறிய கலன் கட்டுகளாகும். இந்நரம்புகள், இலைநடுவிழையக் கலங்களால் சூழப் பட்டு இலைநடுவிழையங்களுக்கூடாக பரவுகின்றன. ஒவ்வொரு நரம் பும், காழ் (கலன்களும், குழற்போ லிகளும்), உரியம் (முக்கியமாக நெய்யரிக்குழாய்கள்) ஆகிய இருகடத்தும் இழையங்களையும் கொண்டுள் ளது. காழனது இலைப்பரப்புக்குள் மேல் நோக்கிய திசையில் நீரையும் கணிப்பொருள்களையும் கடத்துகின்றது. உரியமானது, இலை களில் உற்பததி செய்யப்படும் உணவுகளைக் கீழ் நோக்கி இலைக்காம் புக்குள் கடத்துகின்றது. இவ்வுணவுகள் பின்பு தண்டுகளுக்கும் வேர்" களுக்கும். கடத்தப்படுகின்றன. முதுகுவயிறுகளுள்ள இலைகளில், பெரும்பாலும் நரம்புகளின் மேற்பாகம் காழையும் கீழ்ப்பாகம் உரியத்தையும் கொண்டிருக்கும். ஒவ்வொரு நரம்பும் வழக்கத்தில் புடைத்த சுவருள்ள வலிமையைக் கொடுக்கும் கலங்களைக் கொண்ட கட்டுமடல் எனப்படும் தொகுதியால் சூழப்பட்டிருக்கும் (உரு 233). இக்கட்டுமடல் நரம்புக்கு ஆதாரத்தைக் கொடுப்பதுடன், பதார்த் தங்களையும் கடத்துவதற்கு உதவுகின்றது.
(B) 35U j, J, cup is, FLD to r ).T 3.2a) (Isobilateral leaf; a CD. 235):- அனேக ஒருவித்திலையியினது இலைகளும், ஒரு சில இருவித்திலையியி னது இலைகளும் ஏறத்தாழ நிமிர்ந்து வளர்கின்றன. அதனல் இலை யின் இருபக்கங்களும் ஏறத்தாழ சமமான ஒளியின் செறிவைப் பெறுகிறது. எனவே இலையின் இருபுறமும் ஒரே அமைப்பைக் கொண்டதாகவிருக்கும். ஒவ்வொருபுறமும் உள்ள மேற்ருே லில் இலைவாய் உண்டு ; இரு புறங்களிலும் மேற்ருேலே அடுத்துள்ள படை வேலிக்காற்படையாகவே இருக்கும். இலையின் மையத்தில் மட்டுமே கடற்பஞ்சுப் புடைக்கலவிழையம் உண்டு. உரு. 235 இல் காட்டப்பட்டது. நீரியம் (அலரி) இன் உடைய இலையின் குறுக்கு வெட்டுமுகமாகும். இது ஒரு இருவித்திலையி; அதோடு இது வற நிலத்துக்குரிய தாவரமாதலால் வறநிலத்தாவரவியல்புகளைக் (Xeromorphism) காட்டுகிறது. அவையாவன, மேற்ருேலில் இலை வாய் அற்றிருப்பது, மிகவும் புடைத்த புறத்தோலைக் கொண்டிருப்பது, பல படைகளைக் கொண்ட மேற்ருேலைக் கொண்டிருப்பது, இலைவ. ய் களை குழிகளில் கொண்டிருப்பது, என்பவையாகும்
(C) ஒருமையமுள்ள இலை (Concentric leaf):-ஒரு மையமுள்ள அல்லது உருளையுருவான இலையில் இலையைச் சுற்றவர மேற்ருேலுக்கு உள்ளே வேலிக்காற்புடைக்கலவிழையம், உண்டு கடற்:ஞ்சுப் புடைக் கலவிழையம் மையத்தில் காணப்படும். (உ+ம்) வெண்காயம்.

இலைகளின் உள்ளமைப்பு
အူးအူးနှီ}:
歴 III
I
உரு. 235; நீரியம் ஒடோரம், வினது இலையின் குறுக்குவெட்டுமுகம். (இது ஒரு இருபக்கமுஞ் சமமான இலை. அதோடு இது ஒரு வறநிலைத் தாவரமாகும்). 1. புறத்தோல், 2. பல் படை கொண்ட மேற்புற மேற்ருேல். 3. வேலிக்காற் புடைக்கலவிழையம். 4. கடற்பஞ்சுப் புடைக்கலவிழை யம். 5. வேலிக்காற் புடைக்கலவிழையம். 6. பல்படை கொண்ட கீழ்ப்புற மேற்றே ல், 7. புறத்தோல், 8. இலை வாய் 9. புடை வளரி (D) நிழலை விரும்பும் தாவரங்களின் இலைகள்: இது ஏறத்தாழ இருபக்கமுஞ் சமமான இலையினது அமைப்பைக் கொண்டுள்ளது. மெல்லிய புறத்தோலையும், வியத் 5மடையாத இலை நடுவிழையத்தை யும் கொண்டிருக்கும் எனவே இலைநடுவிழையத்தின் எல்லாக் கலங் களிலும் ஏறத்தாழ ஒரே அளவு பச்சையமணிகளே உண்டு. அதனுல் நிச்சயமற்ற ஒளியின் செறிவைக்கொண்ட நிலைமைகளில் வாழும் இத்தாவரங்கள் எத்திசையிலும் தெரிந்து விழும் ஒளியைப் பயன் படுத்தக்கூடியதாகவிருக்கிறது. S. (உ+ம்):-ஒக்சாலிசு, பன்னங்கள்.

Page 239
462 உயர்தரத் தாவரவியல்
(E) ஒரு வித்திலையி, யினது தாவரங்களின் இலை அமைப்பு : இவை அனேகமாக இருபக்கமும் சமமான அல்லது ஒருமையமுள்ள இலையாகவே அமைந்திருக்கும். ஆனல் இலைவாய்கள் வேறுபட்டன வையாகவிருக்கும். இலைவாய்களில் உள்ள காவற்கலங்கள் (உரு. 234-B) நீண்டும் இருபுறத்திலும் குமிழ்போன்றும், நடுவில் உள்ள பாகம் நேரானதாகவும் இருக்கும். நடுவில் உள்ள பாகம் சமனில் லாத புடைப்பையுடைய சுவரைக் கொண்டிருக்கும் குமிழ்போன்ற பாகம் மெல்லிய சுவரையுடையதாகவிருக்கும். குமிழ்போன்ற பாகம் வீக்கம் (Turgor) கூடும்போது வீக்கமடைந்து நேரான நடுப் பாகங்களை வெளித்தள்ளி இலைவாயின் பருமனைக் கூட்டுகிறது. சோடியாக அமைந்த காவற்கலங்களை அடுத்துள்ள கலங்கள் துணைக் கலங்கள் (Subsidiary Cels) எனப்படும்.
அத்தியாயம் 32 காயங்கள் ஆறுதலும் இலைவீழ்ச்சியும்
857 u iš 356ir apg5sü : (Healing of wounds)
தாவரங்களில் சிறு காயமேற்பட்டால், காயம் ஏற்பட்ட கலங்கள் இறந்து காய்ந்துபோக, இதற்கடியிலுள்ள கலங்களின் வெளிச்சுவர் பாதுகாப்புப் பொருள்களால் நிறைத்தலடைந்து வலுப் பெற்றுவிடும். பெரிய காயமேற்பட்டால், அப்பாகத்திலுள்ள சிதை வுபடாத வெளிப்படைப் புடைக்கலவிழையக் கலங்கள் தக்கை மாறி ழையமாக மாறும். இத்தக்கை மாறிழையம் வெளிப்புறமாக தக் கைப் படைகளைத் தோற்றுவித்து காயப்பட்ட பகுதியை மூடிவிடும். காயமேற்பட்ட பகுதியை தக்கை பாதுகாக்கிறது. வைரஞ்செறிந்த மரங்களில் சில வேளைகளில் காயப்படாத கலங்கள், சதைப்பற்றுள்ள புடைக்கலவிழையக் கலங்களின் திணிவாலான மூடுபடை (Callus), என்பதைக் தோற்றுவிக்கிறது. இம் மூடுபடை காயத்தை மூடிவிடு) கிறது. சில சமயங்களில் காயப்பட்ட இடங்களிலுள்ள காழ்ப்புடைக்

காயங்கள் ஆறுதலும் இலைவீழ்ச்சியும் 463
கலவிழையம் காழ்க்கலன்களினதும் குழற்போலிகளினதும் சுவர்களி லுள்ள குழிகளினூடாக விரிவடைந்து குமிழ்போன்ற தலையிடுகுமிழ்க ளைத் (Tyloses) தோற்றுவிக்கும். இவை கலன்களினதும் குழற்போலி களினதும் உள்ளிடத்தை (Lumen) அடைத்துவிடும்; அதனல் நீரும் உணவுப் பொருள்களும் கடத்தப்பட்டு காயங்களின் மூலம் வெளி யேறுவது தடைப்பட்டுவிடும்.
s段
உரு. 236; இலைக்காம் பின் அடிப்பாகத் தில் வெட் டு ப் ப  ைட தோற்று விக்கப்படல்.
இலை வீழ்ச்சி (Fall of leaves):- பொதுவாக வேர்கள் அகத் துறிஞ்சுவதற்கு நீர் அற்றுப்போகும் காலத்திலும், இலைகளின் மூலம் ஆவியுயிர்ப்பு மிகுந்துள்ள வெப்பமான காலத்திலும் பல மரங்களில் இலைவிழ்ச்சி உண்டாகும். இலை வீழ்ச்சிக்கு அடிப்படையான காரணம், தண்டுடன் இணைந்துள்ள இலைக் காம்பின் அடியிலுள்ள புடைக்கலவிழையங்கள் வெட்டுப்படை (Absciss layer) ஒன்றைத் தோற்றுவிப்பதேயாகும். (உரு. 236) இக்கலங்களின் விசேட அனு சேப இயக்கங்களின் பின்பே இப்படை உருவாகிறது. வெட்டுப்படை தோற்றுவிக்கப்படும் புடைக்கலவிழையக் கலங்கள் செறிந்த முதலுரு வைக் கொண்டது. இக்கலங்கள் வட்டவடிவமாகி, பின் கலச்சுவர் களில் இரசாயன மாற்றங்கள் உண்டாகி நடுமென்றட்டு சளிய முள்ளதாகின்றன. இவ்வாறு நடைபெறுவதால் இக்கலங்கள் எளிதில்

Page 240
464 உயர்தரத் தாவரவியல்
ஒன்றை விட்டு ஒன்று பிரியக்கூடியதாகவிருக்கும்; எனவே ஈற்றில் இலையானது அதன் கலன் பட்டிகளால் (Vascular Strands) மட்டுமே தாவரத்து - ன் தொடர்பு கொண்டிருக்கும். இறுதியில் இக்கலன் பட்டிகள் இலையின் கனத்தாலும், காற்றினதும் உறைபனியினதும் (Frost) தாக்கத்தினலும் முறிகின்றன. இவ்வாறு இலை, இலைக்காம் போடு முறிந்து தண்டில் இலைத்தழும்பு (Leafscar) ஒன்ன்றத் தோற் றுவிக்கும். இலை விழுவதற்கு முன்னதாகவே வெட்டுப்படைக்குக் கீழுள்ள சில கலங்கள் தக்கை மாறிழையமாக மாறிக்கொண்டிருக்கும். இலை விழுந்ததும் இத்தக்கை மாறிழையம் பிரிவடைந்து வெளிப்புற மாக தக்கைக் கலங்களைத் தோற்றுவித்து இலைத்தழும்பைப் பாது காக்கின்றது. தக்கை மாறிழையத்தினுல் தோற்றுவிக்கப்படும் சுற் றுப்பட்டையானது பின்பு தண்டின் சுற்றுப்படையுடன் தொடர்ச்சி யுள்ளதாகின்றது. (உரு. 236) வறட்சிக் காலங்களில் காட்டு மரங் களில் பொதுவாகக் காணப்படும் சிறுகிளைகளின் உதிர்வும், பூக்கள் பூந்துணர்கள், பழங்கள் முதலியனவற்றின் வீழ்ச்சியும், அவற்றின் அடிப்பாகங்களில் வெட்டுப்படைகள் உண்டாவதாலேயே நடைபெறு கின்றன.
அத்தியாயம் 33
தாவரவுடலின் தாங்குமமைப்பு
தாவரங்கள் உருவத்தால் பெரியனவாக இருப்பதனுல் அவற் றின் வாழ்காலம் முழுமையும் அவற்றிற்கு ஏற்படும் முட்டல்களையும் மோதல்களையும் தாங்கவல்ல அமைப்பைக் கொண்டிருத்தலவசியம். தாவரங்களில் இத்தகைய தாங்கவல்ல சக்தி மூவழிகளில் காணப்படு கின்றது. அவற்றுள் ஒரு வழி கலவீக்கம் (Turgor) ஆகும். அடுத்தது இழைய இழுவிசை (Tissue Tension) ஆகும். கடைசியாக குறிப்பாக ஒரு சில தாங்கு மிழையங்கள் ஆக்கப்படுதலினலும் தாவரங்கட்கு இச் சக்தி கைகூடுகின்றது. -
அல்காச்கள் பிரையோபீற்ருக்கள் போன்ற கலனற்ற தாவரங் களில் கல்வீக்கமே அவற்றிற்குத் தாங்கவல்ல சக்தியை அளிக்கின் றது. கலன்ருவரங்களில் இத்தொழில் படிப்படியாக தாங்குதற்

தாவரவுடலின் தாங்கமமைப்பு 465
கெனவே சிறத்தலடைந்த தாங்குமிழையத்தினுல் நடைபெறுகின்றது. பெரும்பாலான பூண்டுகளிலும், தாவரங்களின் வளரும் பகுதிகளிலும் தனிப்பட்ட கலங்களின் வீக்கத்தினலேயே விறைப்பு (Rigidity) காணப்படுகின்றது ஒரு வீக்கமடைந்த கலத்தின் உரத்திற்கும் விறைப்பிற்கும் காற்றடிக்கப்பட்ட உதைபந்தை ஒப்பிடலாம். இழு ப்ட்ட செலுலோசுச்சுவர் பந்தின் வெளிப்பு:ற உறைக்கும், முதலு ருவம் பந்தின் உட்பைக்கும் சரி. திரைந்த (Withered) அல்லது முதலுருச்சுருக்கமடைந்த (Plasmolysed) கலம் அதன் தாங்கும் சக்தியை இழக்கின்றது. இதனை காற்று வெளியேறிய ஒரு உதை பந்திற்கு ஒப்பிடலாம் வீக்கம் ஒவ்வொரு கலத்திற்கும் விறைப்பைக் கொடுக்கின்றது. இவற்றின் வீக்கம் ஒவ்வொன்றும் தனித் தனியாக ஒன்று சேர்ந்து அவையாக்கும் அங்கத்திற்கு வீக்கத்தைக் கொடுக் கின்றன. அலோக்கேசியத் தாவரத்தின் இலைக்காம்பு போன்ற சில அங்கங்களில் அவற்றின் நிமிர்ந்த நிலை இழைய இழுவிசையினுலே யாகும். இத்தகைய அங்கங்களின் வெளிக்கலங்கள் தடித்தனவாகவும் நடுக்கலங்கள் மென்சுவர் கொண்டவையாகவும் இருக்கும். நடுக் கலங்கள் நீரினை உறிஞ்சி விரிவடைய மாட்டாதனவாதலால் இறுக்க மடைகின்றன. இதன் காரணமாக ஒரு குறிப்பிடத்தக்களவு இழு விசை ஆக்கப்படுகின்றது. இதுவே இலைக்காம்பை நேராக வைத் திருக்கின்றது, நீர் காணப்படுமாயிற்ருன் இவ்இழுவிசையெல்லாம் உண்டாகின்றன; நீர் இல்லையாயின் பயன்படத்தக்க இழுவிசை உண்டாகமாட்டாது.
பெரும்பாலான தாவரங்கள் அவற்றிற்கு வேண்டிய விறைப்பை அளித்தற்காக சிறத்தலடைந்த இழையங்களைத் தம்முட் கொண் டுள்ளன. இவற்றுள் ஒட்டுக்கலவிழையமும், பல்வேறுவகை வல்லருக் கல விழையமும் ,டங்கும். காழ்க்கலங்களுள் ஒரு சில இலிக்கிளி னேற்றமடைவதாலும், தடித்த சுவர்கள் கொண்ட காழ்நார்கள் காணப்படுவதாலும், காழ் கூட மிகச்சிறந்த தாங்கு மிழையமாகப் பயன்படலாம். ஒட்டுக்கலவிழையக் கலங்கள் உயிருள்ளவை. இவற்றின் மூலைகள் பெத்திக் கூட்டுப் பொருட்களினல் தடிப்பேறி யனவாயிருக்கும். எனவே இவை தாமிருக்கும் தாவரப்பகுதிக்கேற்ப வளர்வதோடு இடையருத அமுக்க வலுவையும் அளிக்கின்றன. ஒட்டுக்கலவிழையம் பெரும்பாலும் மேற்ருேலை அடுத்துச் சுற்றுப் புறத்தில் காணப்படுகின்றது. இது பூரண பொறிமுறையான தாக்கத்தை தாவரத்திற்கு கொடுக்கின்றது. மூங்கில் போன்ற தாவர இனத் தண்டுகளில் ஒட்டுக்கலவிழையம் ஒரே சீராகக் காணப் பாது இடையிடையே மேற்பட்டைக் கலங்களினுல் இடையீடிடப் பட்டுக் காணப்படலாம். இருப்பினும் வல்லுருக்கலவிழையம் மிக
தா. 30

Page 241
466 உயர்தரத் தாவரவியல்
முக்கியமான தாங்குமிழையமாகும். இதன் திறமை அதன் இயல்பு களையும், அது காணப்படும் இடங்களையும் பொறுத்திருக்கும். இவை பொதுவாக இலிக்கினினேற்றமடைந்த சுவர் கொண்ட இறந்த கலங்களாகும். இக்கலங்களின் அமைப்பு இடத்திற்கிடம் வேறுபடும். சிலவேளை முக்கோணமானவையாகவோ, சதுர முனைகளைக் கொண்ட நீண்டவையாகவோ காணப்படுவதோடு, தொகுதியாகவோ தனித்தோ காணப்படலாம். இத்தகைய வல்லுருக்கள் (Sclercid) தாமிருக்கும் பாகங்களுக்கு இறுக்கமான விறைத்த தன்மையை அளிக் கின்றன. பேரிக்காயானது (Pears) இத்தகைய வல்லுருக்களின் சேர்க்கையிஞலேயே அவ்வளவு கடினமாக இருக்கின்றது. ஆனல் பெரும்பாலும் தேயிலையில் காணப்படுவது போன்று வல்லுருக்கலங்கள் நீண்டவையாகவோ கிளைத்தன்மையாகவோ காணப்படலாம். இவை பெரும்பாலும் தனித்தனியாகவோ காணப்படும். இவற்றின் தடித்த சுவர்கள் மூலம் இவை காணப்படும் இடங்களில் விறைப்பை ஏற்படுத்து கின்றன. ஆனல் மிகப் பெரும்பாலும் காணப்படுகின்ற மிக உரமான வலிமையளிக்கும் கலங்கள் வல்லருக் கலவிழைய நார்களாகும். இவை பொதுவாகத் திணிவுகளாகவே காணப்படும். இவை தொடர்ந்து மிக நீண்ட தூரத்திற்குக் காணப்படுவனவாக இருக்கும். இக்கலங் களின் முனைகள் கூராகவும் பக்கங்கள் தட்டையானவையாகவும் இருக்கும். இதனுல் இவை ஒன்றுடனென்று மிக நெருங்கியிருப்பது மல்லாமல், ஒன்றுள் மற்றது செருகுப்பட்டும் இருக்கும். இவை தாங்கும் விசையில் உலோகக் கம்பிகளுக்கு நிகரானவை.
தாவரங்களைத் தாக்கும் விசைகள் அவற்றை வளைக்கலாம், இழுக்கலாம், அமுக்கலாம் அன்றிக் கிழிக்கலாம். தாவர வர்க்கத்தில் பொருட்களை அதிகமாக வீணுக்காதிருத்தல் மிக முக்கியமான தொன்ருகும். எனவே தாங்குமிழையத்தின் ஒழுங்கு, குறைந்த செல வில் கூடிய வலிமையைத் தரக்கூடியதாக இருத்தலே.
(1) தாவரத்தில் அல்லது தண்டில் காற்றுப்படும்போது அது வளையும். இதன் தாக்கம் பக்கங்களிலேயே உணரப்படும். ஒரு பக்கம் அமுக்கப்படும். மறுபக்கம் விரிவடையும். நடுப்பாகத்தில் எத்தகைய தாக்கமாற்றமும் ஏற்படுவதில்லை. பொறியியற் துறையில் (Engineering Practice) இத்தகைய தாக்கங்களை எதிர்க்கவல்ல அமைப்பு முறை தீராந்தி (Girder) ஆகும். (உரு. 237-31) ஒரு தீராத் தியில் மிகவும் கூடுதலான இழுவிசை அதன் வடிம்புகளிலேயே இருக் கின்றது. நடுப்பகுதி அவ்வாறு தாக்கமுறுவதில்லை. தாவரங்களில் ஒட்டுக்கலவிழையமோ வல்லுருக்கலவிழையமோ வடிம்பாகப் (Flange) பயன்பட, கலனிழையமோ, புடைக்கலவிழையமோ வலைபோன்ற

தாவரவுடலின் தாங்குமமைப்பு 47
உரு. 237; 1-11 லியுக்கசு, வினது தண்டில், துனயான தீராந்தி களையும் முதலான தீராந்திகளையும் கொண்டுள்ளதை அவ தானிக்கலாம்: தீராந்தித் தொகுதிகள் குறுக்காக அமைந்திருப்பதை அவதானிக்கவும் 2 மூங்கில், தண்டில் குறுக்காக அமைந்த தீராந்தித் தொகுதிகளில் வலை போன்ற பகுதி இணைந்தும், வடிம்புகள் அற்றிருப்பதையும் அவதானிக்கலாம். 3. சைபீரசு, வினது இலையின் குறுக்கு வெட்டுமுகம். கலன்பட்டிகைக்கு மேலும் கீழும் புடைத்த எதிர்க்கும் சக்தியுள்ள வன்கலவிழையம் உண்டு. Th மூன்று பகுதிகளும் சேர்ந்து ஒரு தீராந்தி அமைப்பை உருவாக்குகிறது. 4. தீராந்தி அமைப்பின் பாகங்கள் வ-வலைபோன்ற பகுதி; லை-வடிம்பு.

Page 242
46 R. உயர்தரத் தாவரவியல்
(Web) நடுப்பாகமாகப் பயன்படலாம். ஒரு தளத்தில் வளைவை எதிர்க்க ஒரு சாதாரண ‘1’ வடிவ தீராந்தி போதுமானதே. விறைப் புத் தன்மையை கூட்டுவதற்கு ஒன்றையொன்று குறுக்காகக் கடக்கும் பல தீராந்திகள் (Crossed girders) அவசியம். இதுபோன்றே பூண்டுத் தாவரங்களிலும் அரை வைரத் (Semi Woody) த வரங்களிலும் தண்டுகள் விறைப்புடன் காணப்படுகின்றன. தனியான வடிம்புகள் துணைத்தீராந்திகளை ஆக்கலாம். உ+ம். குக்குர்பிட்டா, கேலியாந்தஸ், லூக்கர்ஸ் (உரு. 237 1, 1.1)
தண்டுகளைப் பொறுத்தவரை பிரதான தண்டு ஏனைய கிளைகளை யும் மற்றும் அமைப்புகளையும் தாங்கவேண்டும். எனவேதான் இது துரண் போல அமைக்கப்பட்டுள்ளது. கிளைகள் கிடையான தளத்தில் காணப்படுவதால் அவற்றின் வளையும் தன்மையையும் தண்டு எதிர்க்க வேண்டும். எனவே தான் தண்டுகளில் தாங்கும் இழையம் பெருமளவு பரந்து காணப்படுகின்றது. லேபியேற்றேத் (Lablateae) தாவரங் களில் குறுக்குத் தீராந்தி போன்ற வமைப்புக்கள் உள்ளன. இரண் டாவதாக் ஒரு வித்திலைத் தாவரங்களில் கூட்டுத்தீராந்தி போன்ற வமைப்புக்கள் காணப்படுகின்றன. இவற்றை சூழ வல்லருக்கல விழைய மடலும் காணப்படும். பனைபோன்ற கிளைகளற்ற தாவரங் களில் பெருமளவு பாரத்தை நுனியில் சுமக்க வேண்டியிருப்பதனல், இத் தாங்கும் இழையங்கள் சுற்றுப்புறமாக காணப்படுகின்றன. நடுப்பகுதி சோத்தியாக இருக்கக் காணலாம். இதனை ஒரு கொங்கிறீத்துக கொண்ட உலோகக் குழாய்க்கு ஒப்பிடலாம்; இது உலோகக்குழா யின் தோலை தொய்யவிடாது (Buckling) பாதுகாக்கும். மூங்கில் தண்டில் மையவிழையம் சிதைவுற்று உருளையுருவான வலிமையுடைய இழையங்களால் சூழப்பட்ட மத்திய வெற்றிடத்தைத் தோற்றுவிக் கிறது. தண்டை தொய்யவிடாது பாதுசாப்பது, இலை உருவாகும் மட்டத்தில் தோன்றும் வலிமையான வைரஞ் செறிந்த பிரிசுவர் களேயாகும். மத்திய வெற்றிடத்தைக் கொண்ட மூங்கில் தண்டை ஒரு தொடரான குறுக்காக அமைந்த தீராந்திகளுக்கு ஒப்பிடலாம். (உரு. 237-2) வடிம்புகள் யாவும் பக்கமாக இணைந்து சுற்றுப்புற Lu L. LULUT  அமையும். அதனல் வலைபோன்ற பகுதி தேவைப்பட மாட்டாது. எனவே தண்டு மத்திய வெற்றிடத்தைக் கொண்டி ருக்கும். எனினும் ஏனைய தாவரங்களில் (உரு. 237:1-11) வடிம் புகள் இணையாதிருப்பதால் வலைபோன்ற தீராந்தியின் பகுதி தாவர வுடலின் தாங்கும் அமைப்புக்குத் தேவைப்படுகிறது.
(2) இழுவிசை (Tension): இழுவிசையை எதிர்க்கும் அங்கம் இழுபடக் கூடியதாக இருக்கவேண்டும். இழுபடும் அளவு, வலிமை யளிக்கும் மூலகங்களின் குறுக்குப்புற பரப்பில் (Cross sectional area)

தாவரவுடலின் தாங்குமமைப்பு 469
தங்கியிருக்கிறதே தவிர இவற்றின் அமைப்பில் அல்ல. அங்கத்தின் மைய்த்திலே திணிவாக அமைந்த வலிமைக்குரிய இழையங்களின் அமைப்பே மிகப்பொருத்தமான அமைப்பாகும். உ+ம்: வேர்கள், நீர்த்தாவரங்கள்,
வேர்கள் பொதுவாக இழுபடவோ, வளையவோ மாட்டாது. ஏனெனில் இவை நிலத்தில் உரமாக ஊன்றியிருக்கின்றன. இருப் பினும் காற்றின் விசை காரணமாக அங்குரத்தொகுதி வளைவதால் முழுத்தாவரமும் அசைக்கப்பட்டபோதும் இதைத் தாங்கவல்ல தன் மையுடையவை. எனவே இவற்றின் பட்டிகளாகக் காணப்படும் காழே தாங்குமிழையமாகும்; வேர்த்தண்டுக் கிழங்குகளும் இத்த கைய அமைப்பைக் காட்டுகின்றன. இவற்றின் கம்பம் ஒடுங்கியது. இவற்றின் மேற்ருேல் பரந்தது. حتی ی
(3) அமுக்கம் (Compression): தாவர இழையங்கள் சமச் சீரில்லதிருப்பதனுலும் ஏனைய விசைகள் குறுக்கீடு செய்வதாலும் அமுக்கம் இலகுவில் நடைபெற முடியாது. சில உதைப்பு வேர்களில் (Buttress roots) அமுக்கம் காணப்படுகின்றது. உதைப்பு வேர்களும் காற்றுவேர்களும் அமுக்கத்திற்கும் இழுவிசைக்கும் உட்படுத்தப்படு கின்றன. இங்கும் தண்டுகளிற் போன்று தாங்கும் இழையம் மையக் குழிகொண்ட உருளையாகும். நீர்த்தாவரங்களின் தண்டுப் பாகங் களில், செயற்படும் இழுவையின் தன்மையைப் பொறுத்து தாங்கு மிழையங்கள் தண்டினது மத்திய பாகத்தில் அமைந்துள்ளது.
(4) கிழிக்கப்படுதல் (Tearing action): காற்றிலும் நீரோட் டத்திலும இருக்கும் இலைகள் கிழிக்கப்படல், இலைகள் முதுகு வயிற் றுப்புறமாகத் தட்டையாயிருத்தல் காரணமாகும். ஒருவித்தியிலைத் தாவரங்களில் சமாந்தர நரம்பமைப்புக் காணப்படுதலினல் நீள்பக்க மாகக் கிழித்தல் இலகு. இதில் வல்லருக்குகல விழையம் '1' உரு வத்தீர்ாந்தி வடிவில் அமைந்திருப்பதனல் கிழிவு ஏற்படுதல் இலகு. வல்லருகுக் கலவிழையம் மிக நெருக்கமாக ஒழுங்கமைந்து மடல் ப்ோன்றுள்ளது. சைபீரசு (கோரை), வினது இலையில் (உரு. 237-3) கலன் பட்டிகைக்கு ஒவ்வொரு புறமும் புடைத்த சுவருள்ள வைரஞ் செறிந்த வன்கலவிழையப் (வல்லருக்கலவிழைய) பட்டி உண்டு. இப் பட்டிகள் தீராந்தியின் மேல் பகுதியையும் அடிப்பகுதியையும் குறிக் கும். இப்பகுதிகளைத் தொடுக்கும் தகடே வலிமை குறைந்த கலனுக் குரிய் பட்டிகை ஆகும். இத்தீராந்திகள் திடமான மேற்முேல் படை கள்ாலும், வேறு மெதுமையான இழையங்களாலும் நிலையாக ஒர்ே இட்த்தில் வைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இலைகளின் விளிம்
தா. 30 m.

Page 243
470 உயர்தரத் தாவரவியல்
புகளில் மேலதிக வல்லருகுக்கலவிழையத் திணிவு காணப்படும். மிர்ட்டேசி, ரூபியேசித் தாவரக் குடும்பங்களின் இலைகளிற் காணப் படும் விளிம்புக்குள்ளான நரம்பமைப்பு (Intramarginal venation) இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. பல இலைகள் இதனைத் தடுக்கவல்ல தன்மைகளையும் கொண்டுள்ளன. உதாரணமாக வாழை இலையில் பக்கநரம்புகளின் மேல் தாங்கும் இழையமிருப்பதால் மிதப்புகள் காணப்படுகின்றன (Fluted). நீர்த் தாவரங்களில் நீரோட்டத்தின் விசைக்கேற்ப வளைந்து கொடுக்கக்கூடிய இலைக்காம்புகளையுடைய இலைகள் காணப்படுகின்றன; எனவே தாங்கும் இழையம் நடு மையத்தில் காணப்படும். நீலம்பியம் போன்ற இலைகளைக் காற்றில் தாங்கும் தாவரங்களில் நிமிர்ந்த இலைக்காம்பு பல வல்லுருக்களைக் கொண்டுளது. நன்முகப் பிரிந்த இலைகளையோ நாடா போன்ற இலை களையோ கொண்டிருப்பதனுல் நீரோட்டத்தின் விசையை நீர்த் தாவரங்கள் எதிர்த்து நிற்க முடிகின்றது.
அத்தியாயம் 34
கல அமைப்பைப் பற்றி அண்மையில் (1960) வெளிவந்த புதிய கண்டுபிடிப்புகள்
கடந்த 20 வருடங்களாக கல அமைப்பைப்பற்றி அதிர்ச்சிய டையக்கூடிய முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. கல அமைப் பைப் பற்றிய அறிவு, மனிதன் உபயோகிக்கும் வெவ்வேறு ஒளிக்கருவி களினூடாக என்னென்னவற்றை எல்லாம் பார்க்கலாம் என்பதில் தங்கியுள்ளது. ஒளி நுணுக்குக்காட்டியே (Light Microscope) அத்த கைய முதற் கருவியாகும்; இதன் விருத்தி 1900 இல் அதன் உச்ச நிலையை அடைந்தது. ஒளி நுணுக்குக்காட்டியின் மிகவும் கூடிய உருப்பெருக்க வலு 1200 ஆகும்; அதனல் 03 மைக்கிரன் (ஃமி-மீ) அளவிற்கு மேற்பட்ட பொருட்களையே பார்வையிடக் கூடியதாக விருந்தது. எனவே கலத்தினுள் இருக்கும் சிறிய பாகங்களின் உள்ள

கல அமைப்பு: புதிய கண்டுபிடிப்புகள் 47 1 ,
மைப்பை பார்வையிடி முடியாது. இவ்வித தடைகளை இலத் திறன் துணுக்குக்காட்டி, பின் விருத்தியால் நீக்கப்பட்டுள்ளன. இக் கருவியைக் கொண்டு கூடியது 160, 000 மடங்கு உருப்பெருக்கம் பெற லாம். இதன் மூலம் அங்ஸ்ருேம் அலகுகளில் (ஒரு மைக்கிரன் = 10,000 அங்ஸ்ருேம்) அளக்கப்படும் அமைப்புகளையும் நாம் பார்க் &usgabst).
உரு. 838: (A) 1969-ம் ஆண்டில் வெளியாகிய கலத்தின் அமைப்பு: 1. நுண்டுவாரம், 2. நடுமென்றட்டு, 3. முதலுரு மென் சவ்வு. 4. கலத்திடை வெளி. 5. முதலுரு சிறுவலே. 6 ரைபோசோம்கள். 7 பச்சையவுருவம். 8. கொல்கை உடலங்கள். 9. இழைமணிகள் 10. புன்வெற்றிடம் 11. கரு. 12. புன்கரு. 13. கரு மென்சவ்வு 14. கரு மென்சவ்விலுள்ள நுண்டுவாரம். 15. பரம்பரையலகுகளை யுடைய கருவினிறப் பொருள். B. இழைமணி (வெட்டுமுகத்தில்) இ. உச்சிகள். C. பச்சையவுருவங்கள். b மென்றட்டுகள் c, மணியு ருக்கள்.
இலத்திறன் நுணுக்குக்காட்டியும், அதை உபயோகிப்பதற்கு உருவாகிய புதிய ஆராய்ச்சி முறைகளும், கலவமைப்பைப் பற்றி நவீன கருத்துக்கள் உதயமாக ஏதுவாக அமைந்தன. இழைமணிகன்,

Page 244
472: உயர்தரத் தாவரவியல்
பச்சையவுருவங்கள், கொல் கை உடலங்கள் (Golgibodies) ஆகியவை. மேலும் விரிவான உள்ளமைப்பைக் கொண்டவை என்பதாக அயறிப், பட்டுள்ளது. புதிய கலப்பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற். ஸ், குழியவுருவில் ஊடுருவிச் செல்லும் மடிப்புகளுள்ள படலம் GButsirip yaoudiut60T (upassy (5) 6 piala (Endoplosmic Reticulum). உள்ளது என்பதே, மிகவும் பிரபல்யம் வாய்ந்த கண்டுபிடிப்பாகும் (உரு. 238 A). முதன் முறையாக தனித்தனி ரைபோசோம்களையும் (Ribosomes) பார்வையிடக் கூடியதாக விருந்தது. கலத்தின் வெவ் வேறு பகுதிகளின் அமைப்பு, தொழில்கள் ஆகியவையின் விளக்க மான அறிவும் இப்பகுதிகள் தொழிற்படுகின்ற கலம் முழுமையிலும் எவ்வாறு ஒன்றுபட்டிருக்கின்றன என்பவையே நவீன குழியவியல் துறையின் அடிப்படை நோக்கமாகும்.
** [இவ்வத்தியாயத்தில் தாவரக்கலத்தின் புதிய கண்டுபிடிப் புகள் அவற்றின் தொழில்கள் ஆகியவை மட்டுமே தரப்பட்டுள்ளது; ஏனையவை 24 ஆம் அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
முதலுருமென்சவ்வு மிகவும் மெல்லிய வளையும் தன்மையுள்ள அமைப்பாகும். இம் மென்சவ்வு புரதங்களாலும் இலிப்பிட்டுக்களி லுைம் ஆனது. முதலுரு மென்சவ்வானது ஒரு பங்கு புகவிடும் இயல்பைக் கொண்டுள்ளது; அதாவது இம் மென்சவ்வு நீரையும் உப்புக்களையும் உட்புகவிட்டு, உள்ளிருக்கும் சேதனவுறுப்புப் பொருட் களாகிய வெல்லங்களையும் புரதங்களையும் வெளியேற விடமாட் டாது. இவ்விசேஷ இயல்பால் கலத்தின் அத்தியாவசியத் தொழில் கள் தடைப்படாது; அதனல் கலமும் நீடித்து'வாழும். முதலுரு மென்சவ்வு, முதலுரு சிறுவலை, கருமென்சவ்வு ஆகியவற்றிடைய்ே யுள்ள தொடர்புகளை உரு. 238 A தெளிவாகக் காட்டுகிறது.
தொடர்ந்து நீடித்து நடைபெறும் நூற்றுக்கணக்கான தாக் கங்கள் உயிருள்ள தொகுதியை வளர்த்து பராமரிப்பதால், உயிரா னது நிலையாகவிருக்க ஏதுவாகிறது. இத்தாக்கங்களுக்கு சத்தி தேவை. சத்தியின் மாற்றங்கள், கொண்டு செல்லல், உபயோகிக் கப்படுதல் ஆகியவை எல்லாம் கலத்தின் பிரதான தொழிலாகும். சத்தி மாற்றங்களடைவதற்கு இரு அடிப்படையான சிறுவங்கங்கள் (Organelles) உருமணிகள், இழைமணிகள் ஆகியவையேயாம். உயிரி னங்களுக்குத் தேவையான சத்தி ஒளியிலிருந்தே பெறப்படுகின் றன. ஒளித்தொகுப்பின் மூலமே ஒளிச்சத்தியானது இரசாயன சத் தியாக மாற்றமடைகிறது. பச்சைய உருமணிகளான பச்சையவுரு வங்களே ஒளித்தொகுப்பின் நிலையம் ஆகும், பச்சையவுருவங்களின்

கல அயைப்பு: புதிய கண்டுபிடிப்புகள் 7"
அடர்த்தியான பாகம் மணியுருக்கள் (Grana) என்றும், அடர்த்தி குறைந்த பகுதி பஞ்சணை (Stroma) என்றும் அழைப்பர் (உரு. 238C). இலத்திறன் நுணுக்குக் காட்டியின் உதவியால் பார்வையிடப்பட்ட பச்சையவுருவங்களின் குறுக்கு வெட்டுமுகங்கள், அதன் விரிவான உள்ளமைப்டை விளக்குகிறது. பச்சையவுருவங்கள் இரட்டை மென் சவ்வினுல் எல்லைப்படுத்தப்பட்டிருக்கிறது. பச்சையவுருவத்துக்குள் சமாந்தரமாகவமைந்த மென்சவ்வுக் கூட்டங்கள் நீள்பக்கமாகக் காணப்படுகின்றன. இம் மென்சவ்வுகளை மென் றட்டுகள் (Lamelae) எனவழைப்பர். இம் மென்றட்டுகளுக்கு இடையில் அடர்ந்த பரப்புக் களைக் கொ க்கும் மேலதிகமான மென்சவ்வுகளும் காணப்படும்; இவையே மணியுருக்களாகும் இரசாயன ரீதியாக இவை புரதங்கள், இலிப்பிட்டுக்கள், நிறப்பொருள்கள், ஆர்.என். எ. ஆகியவற்றையே கொண்டுள்ளவை; அனேக அளவு புரதங்கள் நொதிய மூலக்கூறு களாகவே (Enzyme molecules) காணப்படும். நொதியங்களே சேதீ, னவுறுப்பு ஊக்கிகள. க அமைந்து உயிரினத்துக்குரிய தாக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது. இலிப்பிட்டுக்கள் பச்சையவுருவத்தின் மென் றட்டுகளிலும் மென்சவ்விலும் காணப்படுகிறது.
இழைமணிகள் (பக்கம் 374) உடைக்கப்பட்டு, இலத்திறன் நுண்ஒளிப்படங்கள் எடுத்த ஆராய்ச்சிகளிலிருந்து, கிரெப்ஸ் வட்டத் தின் (Krebs cycle) நொதியங்கள், இழைமணிகளின் இரு மென்சவ்வு களுக்கு (உரு. 238 B) இடையேகாணப்பட்டது தெளிவாகியது, இலத்திறன் மாற்றும் தொகுதி மென்சவ்வுகளிலே காணப்பட்டது. இழைமணிகளின் உள்மென்சவ்வு மையத்தில் மடிந்து உச்சிகள் (Crista e) G45 mi fibrop" விக்கப்படுகிறது.
கொல்கை உடலம் குழியவுருவில் காணப்படும் ஒரு தொடரான தட்டுகளை மத்தியில் கொண்ட அமைப்பாகும். இத்தட்டுக்கள் இரட்டை மென்சவ்வால் சூழப்பட்டுள்ளது. இத்தட்டுக்களிலிருந்து உருவாகும் புடகங்கள் (Vessicles), மத்திய தட்டுகளின் பக்கங்களில் வரிசையாகக் காணப்படும். கலம் வளர்ச்சியடையும்போது. கொல்கை உடலங்கள் விரிவடைத்து, பெரிய புடகங்களைத் தோற்றுவிக்கும். இப்புடகங்கள் சலச்சுவரிலுள்ளது போன்ற பதார்த்தங்களைக் கொண் டிருக்கும். இப்புடகங்கள் கலத்தின் மேற்பரப்பையடைந்து வெடக்க உள்ளடக்கம் வெளியேறி கலச்சுவரின் பதார்த்தங்களோடு இணை கிறது. எனவே கொல்கை உடலங்கள் கலச்சுவர்ப் பதார்த்தத்தின்
தொகுப்பில் பங்கு கொள்ளுகிறது.

Page 245
474. உயர்தரத் தாவரவியல்
குழியவுருவோட்டத்தின்போது, வேறு "கலப்பாகங்களோடு, மிகவும் சிறிய கோளவுருவுள்ள பொருட்களான இஸ்பீரோசோம்ஸ் (Spherosomes) என்பவையும் சேர்ந்து அசைவதைக் காணலாம். முதலுரு சிறுவலையே இஸ்பீரோசோம்ஸ் என்பவையை உருவாக்கு கிறது. குழாயுருவான முதலுரு சிறுவலையே இஸ்பீரோசோம்ஸ் களைத் தோற்றுவிக்கிறதென நம்பப்படுகிறது. கொழுப்புப் பொருட் கள் கலத்துள் உருவாகுவதில் இவை பங்குகொள்ளுகின்றன.
இலத்திறன் நுணுக்குக் காட்டியில் முதலாவதாக அவதானிக் கப்பட்டது முதலுரு சிறுவலையும், ரைபோசோம்களுமாகும். முதலுரு சிறுவலையானது குழியவுருவில் ஊடுருவியிருக்கும் ஒரு கூட்டம் கிளைகொண்ட வலைபோன்ற சோடி சோடியாக அமைந்த மென்சவ்வுகளாகும். இம்மென்சவ்வுகளும் இலிப்பிட்டுகள், புரதங் கள் ஆகியவையைக்கொண்டது. முதலுரு சிறுவலைக்கு திட்டமான ஒரு உட்புறமும் வெளிப்புறமும் உண்டு. சில வேளைகளில் முதலுரு சிறு வலை ஒடுங்கிய குழாயுருவானதாகவிருக்கும்; எனினும் மடிப்புள்ள தகடுகளைக் கொண்ட நீண்ட அமைப்புக்களே சாதாரணமாகக் காணப்படும். இலத்திறன் நுணுக்கு ஒளிப்படங்களிலிருந்து கரு இரட்டை மென்சவ்வைக் கொண்டதாக அறியப்பட்டுள்ளது. கரு மென்சவ்விலுள்ள படர்ந்த குழியவுரு வெளிமுளைகள் முதலுரு சிறுவலையுடன் தொடர்ச்சியாகவுள்ளது. குழியவுருவோட்டத்துக்கு ATP யிலிருந்து சத்தி தேவை: அதோடு முதலுரு வலையின் தன்மை குழியவுருவோட்டத்தையும் பாதிக்கலாம். முதலுருவலையின் தன்மை கலத்தின் வயது தொழில் ஆகியவற்றிலும், வெளிச் சூழ லுக்குரிய நிபந்தனைகளிலும் தங்கியுள்ளது. வித்துக்களில் முளை, யத்தைச் சூழ்ந்துள்ள கலங்கள், சுற்றயலிலுள்ள கலங்களின் போசணையைக் கவனிப்பதால் இதன் கலங்கள் அனேக அளவு முதலுருவலையைக் கொண்டுள்ளது. முதலுருவலை புரதங்களைத் தொகுக்கும் ரைபோசோம்களை மிகவும் அண்மையில் கொண்டி ருக்கும். முக்கியமாக புரதங்களையும், வேறு பொருட்களையும் கலத்துள் கடத்துவதற்கும் சேகரித்து வைப்பதற்கும் உதவுகிறது என்பதற்கும் சான்றுகள் உள.
ரைபோசோம்ஸ் என்பது மிகவும் சிறிய அரைக்கோளவுரு வான உடலங்களாகும். இவை குழியவுருவில் சுயாதிண்ம் காணப்படும்; சில வேளைகளில் கருவிலும், முதலுரு சிறுவஐ. வெளிப்புறத்திலும் காணப்படும். ரைபோசோம்கள் புரதங்கள், ஆர். என். எ. ஆகியவற்றைக் கொண்டது. முதலுரு சிறுவ&லயும்

கல அமைப்பு: புதிய கண்டுபிடிப்புகள் A 75
ரைபோசோம்களும், கொழுப்பமிலங்கள் புரதங்கள் உட்பட வேறும் முக்கிய கல உள்ளடக்கங்களைத் தொகுக்கும் இடங்களாக அமை கிறது.
கரு ஆனது இரட்டை மென்சவ்வால் சூழப்பட்டுள்ளது. இம் மென்சவ்வில் நுண்டுளைகள் உண்டு. இம்மென்சவ்வு குழிய வுருவுக்குள் வெளிநீட்டங்களைத் தோற்றுவித்து முதலுரு சிறுவலை யுடன் தொடர்புள்ளதாகக் காணப்படும். இலத்திறன் நுணுக்குக் காட்டியில் நுண்டுளைகளை எளிதில் காணலாம். கருவுள் காணப்படும் ஒன்று அல்லது மேற்பட்ட புன்கருவானது ஆர். என். எ. புரதங்கள் ஆகியவற்றை முக்கியமாகக் கொண்டது; எனினும் இலிப்பிட்டு கள், டி. என். எ. ஆகியவையும் சிறிதளவில் காணலாம். கருவுள் ளிருக்கும் ஆர். என். எ. குழியவுருவுக்குள் செல்லுகிறது அவதானிக் கப்பட்டுள்ளது; அதன் விளைவாகவே புரதங்களும் தொகுக்கப்படு கின்றன.

Page 246
அட்டவணை
அகத்தோல் 417, 421 434 அகவித்திகள் 109 அகாரிக்கசு 81 அங்குரத்தொகுதி 230 அங்கியஸ்பெர்மே 199, 2 6 அங்காப்பிலி 324 அசுக்கோமீசெற்றேக 65 அஸ்ப்பேர்கிலேசு 65 அணங்கீயம் 323 அத்தீயம் 327 அதிபரபோசணை வளர்ச்சி 93 அந்தோசயனின் 373 அமயத்திற்கேற்ற ஒட்டுண்
ണ്ണിന്റെ 50, 9 f அமுதச் சுரப்பிகள் 307 அமுதம் 307 அமைப்பொத்த நிறமூர்த் தங்கள் 385, 395 அமினேவIலவாக்கம் 122 அமோனியா வாக்கம் 122 அயன் மகரந்தச் (3grf&g、306 அரும்புதல் 72 அரும்புகள் 274 அரும்புச் செதில்கள் 277 அரும்புத் தழும்புகள் 277 அரும்பொட்டுதல் 363 அரும்பு விகாரம் 384 அரைப் பூ 302 அரைநிறவுரு 384, 388 அல்காக்கள் 17 அல்லிகள் 291 அல்லிவட்டம் 290 அலிரோன்மணிகள் 377 அலைதாவரம் 41, 42 அவரையம் 326 அவரைவித்து 340, 35
அழுகலுக்குரிய காரணிகள் 216 அழுகல்வளரிகள் 49, 112 அழுகல் வளரி இயல்பு 88 அற்ககோல் நொதித்தல் 72 அணங்கீயம், 323 அணுக்காழ் 404, 418 அனுவுரியம் 416 அனுவவத்தை 388, 396 அனுசேபம் 4 ஆசிரையங்கள் 87, 86 ஆனகம் 294 ஆண்கலச் சனனித்தாங்கி 145 ஆண் கலச்சன னி (ஆண் கல வாக்கி) 67, 138, 145, 155,
183 ஆணிவேர்த்தொகுதி 232 ஆதிச்சனனி (பெண்கலவாக்கி),
1 39, 148, 156 ஆண்டுத்தாவரங்கள் 7 ஆண்டு வளையங்கள் 442 ஆண் புணரித்தாவரம் 210, 227 ஆர். என். எ. 388 ஆரைச்சமச்சீர் 294 ஆரைக்கட்டு 409, 432 ஆமணக்கு 341, 352
ஆறுங்கரு 387
இசுப்பேர் மேற்ருே பீற்ரு 98
இசுப்பிரோக்கீரா (ஸ்பிரோ
ggr m ) 25
இடமாறிப்பிறந்த அரும்புகள்
276
இடமாறிப்பிறந்த வேர்கள் 232
இடைக்கனியம் 322, 323
റ്റ്ല&ാഴ്ച 24, 28
இணைப்புடைக்கலவிழையம் 172
421, 432

இணையற்குழாய் 28
இயங்கு வித்திகள் 14, 21,62
இயற்கைக் கன்னிக் கணியமாக்
கல் 318
இயற்கையான நிர்பீடனம் 121
இரட்டைக் கருக்கட்டல் 315,
228 இரக்குமா 336 இரும்புப் பற்றிரியா 114 இருமடிய அவத்தை 79 இருமடியான நிறமூர்த்தநிலை
15, 162, 185. 2 i 5, 229 இரு கருக்கூட்டு 51 இருபக்கம் சமமான இலை 459 இருபக்கம் வடிவொத்த கட்டு
41 0, 426 இருவித்திலையிகள் 338 இருவித்திலையி வேர் 433 இரசாயன தொகுப்பியல்புள்ள
பற்றீரியா 113 T விங்கக்கலங்கள் 24 இலிங்க நிறமூர்த்தங்கள் 386 இலிங்கமில்முறையினப் பெருக்
st 13, 21, 60 இlைங்கமுறையினப் பெருக்கல்
14, 24, 28, 56, 63, 67,84,
145, 155, 18 1, 191,
203, 2 1 7 இலெத்தோ வித்திக்குரிய வித்திக்
கலன் 166 இலைக் சாம்பு 258 இலைகள் 255 இலைச்சுவடு 153, 168 இலைகளின் உள்ளமைப்பு 154,
175, 456 இலைக்கன் 96 இலையொழுங்கு. 267 இலைத்தழும்புகள் 464 இலைத்தந்துகள் 271 இலைத்தொழிற்தண்டு 249
477
இலைநடுவிழையம் 456, 458 இலைபுரைக்காம்பு 271 இலைப்பரப்பு 259, 260 இலையடிச் செதில்கள் 256 இலைவேர்கள் 239 இலையிடைவெளிகள் 167 189 இலைவிழ்ச்சி 463 இழையவியல் 398 இழையங்கள் 398 இழையமாக்கிக் கொள்கை 414 இழை முதல் 151, 152 இழைய இழுவிசை 464 இழையுருப்பிரிவு 386, 387 இழைமணிகள் 374 இறக்கையம் 324 இனியுளின் 316 இனம் 9 இனப்பெருக்கம் 13, 217, 356 இயங்குவித்தி 14, 21, 52 இயங்குதினைப்பசைநிலை 109 இயற்கைப் பதியமுறையினப்
பெருக்கம் 358 ஈரலுருத்தாவரங்கள் 141 ஈரலுருத்தாவரங்களின் வாழ்க்
கைச் சச்கரம் 162 ஈராண்டுத்தாவரங்கள் 7 ஈரில்லமுள்ள 286 ஈரூடக வாழ்க்கை 140 ஈற்றவத்தை 390, 397 உக்கல் 117 உச்சிப்பிரியிழையம் 399, 413 உட்கனியம் 322 உட்போசணை வேர்ப் பூசணக்
ởh L'_t_th 9 7 உணவுச் சங்கிலி 42, 44, 47 உணவு நஞ்சேறல் 131 உணவைப் பேணும் பொருட்
கள் 129, 130 உணவுப் பொருட்
126
பாதுகாப்பு

Page 247
478
உணவுப்பொருட்கள் 375 உதவி வழங்கிகள் 224, 225 உதரம் 148, 156, 183 உயர்வுச் சூலகங்கள் 289 உயிர்ப்பாகப் பெற்ற நிர்ப்
19 t-éarth 1, 20 உயிருள்ள உள்ளடக்கங்கள் 373
e fu o 406 உரிய நார்கள் 406 உரியப்புடைக்கலவிழையம் 406 உரியக்கதிர் 447 உருமணிகள் 373 உருளுறையம் 32 உலர்ந்த பழங்கள் 323 உலரழுகல் 48 உவரீயம் 326 உள்மரவுரி 452 உள்ளாதி முதற்காழ் 416 உள்ளோட்டுச் சதையம் 322 உச்சிப்பிரியிழையம் 386 உறங்கு நிலை 23, 56, 386 உறிஞ்சுகவசம் 435 ஊணுண்ணுகின்ற இலைகள் 272 ஊதா பற்றீரியா 105, 113 எதிரடிக்கலங்கள் 225 எதிரியாக்கி 136 எதிர்நச்சுப்பதார்த்தங்கள் 120 எப்பத்திக்கே 141 erb fGurt Fö(W 139
என்றும் பச்சையானவை 366 ஏறும்வேர்கள் 236 ஏணியுருமுறை இணைதல் 28 ஏணியுருவான கலன்கள் 404 ஏந்தி 287
ஒல்லியன் 153 ஒட்டுக்கட்டை 362 ஒட்டுமுறைகள் 363 ஒட்டுக்கலவிழையம் 402 ஒட்டுதல் 362
ஒட்டுக்கிளை 363 ஒட்டுக் கைமேராக்கள் 384 ஒட்டுண்ணிகள் 59, 91, 111 ஒட்டுண்ணி இயல்பு 91 ஒட்டுண்ணி வேர்கள் 238 ஒடுக்கம் 395 २९थ्” ஒடுக்கற் பிரிவு, 386, 393 ஒத்தபுணரியுண்மை 24 ஒவ்வாப்புணரியுண்மை 24 ஒருமடிய அவத்தை 79 ஒரு மடியான நிறமூர்த்த நிலை
15, 162, 185. 215, 229 ஒரு மையமுள்ள இலை 460 ஒருவித்தியிலைத்தண்டுகள் 428 ஒருவித்திலையிகள் 338 ஒருவித்திலையிப் பூ 218 ஒருவித்திலையி வேர் 435 ஒருங்கமைந்த கட்டு 409, 425,
429 ஒரேமையக்கட்டு 410 ஒளித்தொகுப்புப் பற்றீரியங்கள்
13 w ஒன்றிய வாழ்வு 49, 96, 104,
1 13, 123 ஓடிகள் 243 ஒரில்லமுள்ளி"286 ஒக்கிட்டுகள் 239, 292, 435 ஒக்கிட்டின் காற்று வேர்
அமைப்பு 438 ஓரினப்பிரிவிலியுண்மை 24, 52,
56 கக்கவரும்புகள் 275 கங்கணங்கள் 180, 177 கங்கணக் கலன்கள் 435 கட்டுத்தழும்புகள் 277 கட்டுப்பட்ட ஒட்டுண்ணிகள் 50,
95 கட்டு மடல் 429 கடற்பஞ்சுப்படை 458 கடத்துமிழையம் 409

கணுவிடை 231, 2772 கணுவுக்குரிய பிரியிழையம் 399 கதிர்த்தொடக்கங்கள் 441, 442 கதிர்க்கலங்கள் 404 கதிர்கள் 441, 442, 445 suriš6ab 1 72, 421, 432 கந்தகப் பற்றீரியங்கள் 114, 117 5th Lith 1 73 கரு 371 கருக்கட்டல் 148, 157, 183,
l 93, 21 1, 229 கருக்கட்டற் பின்னன மாற்றங்
கள் 315 கருச்சத்து 371 கருப்பிரிவு 386 கருப்புணர்ச்சி 51 கருவினிறப் பொருள் 371, 386 கருச்சவ்வு 37
56th 368 கலச்சத்து 372 கலச்சுவர் 369 கலப்பிரிவு 386 கலப்புப் பிறப்பாக்கல் 364 கலவியத்தம் 413 கலனளிவுக்குழி 430 கலன்கட்டுகள் 409 கலன்கதிர்கள் 442, 448 கலன்கள் 404, 445 கலன் மாறிழையம் 399 கலன் மூலகங்கள் 404 கலன்ருவரங்கள் 165 கலன்றவரங்களின் பாகுபா டு
197
கலவீக்கம் 464 கலச்சாறு 372, 375 கவச-சடலக் கொள்கை 414 கவசமாக்கி, 414, 418
56). Flb 149, 159
கழிவைக் கொண்டஇழையம்411
479
கழுத்து 148, 156, 183 as full-sub 81 கன்னிப்பிறப்பு 85, 22 கன்னிக்கனியமாக்கல் 318 கனியுடல்கள் 81 காம்பிவி 278 காயங்கள் ஆறுதல் 462 காவற்கலங்கள் 457 காற்றறைகள் 143 காழ் 403 காழ்ப்புடைக்கலவிழையம் 423 காழ் நார்கள் 403, 445 காழ்க்கலன்கள் 403 காழ்க்கதிர்கள் 445 காளான்கள் 81 காற்ருல் நிறைவேறும் மகரந்தச்
சேர்க்கை 312 காற்றின்றி வாழும் பற்றீரியா
5 காற்று வேர்கள் 239, 435 கிளாடோபோரா 31 கிளமிடமோனுசு 19 கியூற்றின் 370, 457 கிளைகொள்ளல் 242 கிராம் தாக்கம் 111 கிருமி கொல்லிகள் 63 கிருமியழித்தல் 130 கிம்னெஸ்பெர்ம்கள் 199 கீழ்த்தோல் 417 குங்கிலியங்கள் 378 குக்குர்பிற்ருத் தண்டமைப்பு
427 குறுங்கிடை 244 குறுக்குப்பரிமாற்றம் 396 குடைப் பூந்துணர் 279 குமிழம் 251, 360 குமிழ்கள் 254 கும்பி 328 குவை 176, 204 ܗܝ குழற்போலிகள் 173, 405, 445

Page 248
480
குழிவுக்கலனி 324 குழாய்க்கரு 227 குழிகொண்ட கலன்கள் 404 குழியவியல் 2, 368 குழியவுரு 371 குழியவுருப்பிரிவு 386 குழிவுந்தலை 281 குளோரோபீசே 19 குளிர்க்களஞ்சியம் 127 கூம்பி 189 கூம்பு 203 கூம்புறை 70 கூட்டிலை 265 கூட்டுப்பழங்கள் 327 கூட்டுயோனி 298 கூரியமுறையேறிகள் 247 கெலியாந்தசு-தண்டமைப்பு,424 கேசரம் 219, 294 கேசரமுள்ள பூக்கள் 286 கொட்டையுருவுளி 324 கொல்கை உடலங்கள் 473 கொட்டையம் 325 கொளுக்கி முறையேறிகள் 247 கோடைவைரம் 448 Gg;íT6ðöf) 69 கோணிச்சனனி 69 கோணிவித்திகள் 69 கோரகங்கள் 145 சகக் குலவகைகள் 52, 56 சக-பூசணவிழைகள் 52, 56 சக்ககரோமைசீசு 71 சங்கிலிப்பிறப்புக்கள் 38 சந்திக்கோடு 302, 340
, திப்பரிவிருத்தி 14, 140,
163, 164 சதைப்பழங்கள் 322 சதையம் 323 சமநிலையாக்கும் வேர்கள் 237 சமாந்தர நரம்புள்ள இலைகள்
263
சயனுேபிசே 37
F. குலவகைகள் 52, 56 சய பூஞ்சணவிழைகள் 52, 56 சவுக்கு முளைகள் 20, 62, 147,155 சாதி 9 சித்திர வடிவு நோய்கள் 133 சிற்றடி 86 சிற்றடிவித்திகள் 86 சிற்றடிவித்தி உருவாதல் 87 சிற்றுரையம் 326 சிறப்படைந்த இலைகள் 270 சிறப்படைந்த தண்டுகள் 248 சிறப்படைந்த வேர்கள் 234 சிறுபரிசை 343 சிறுகணுக்கள் 113 சிறு கணுப்பற்றீரியா 113 சிறுநா 188, 256 சிறைப்பிரிப்புக் கூட்டிலைகள் 266 சீக்கசு 200 சீக்கசு-வாழ்க்கைச் சக்கரம் 215 சீறிலைகள் 265 சுபரின் 403 சுரப்பிழையம் 411 சுவாச அறை 459 சுவாச வேர்கள் 237 சுருங்கத்தக்க வெற்றிடங்கள் 20 சுருளியுருவான கலன் 404 சுருளியிலையொழுங்கு 267 சுற்றுறை 70 சுற்றுத்தலையசைப்பு 246 சுற்றுக்கணியம் 316, 322 சுற்றுப்பட்டை 450 சுற்றிழையம் 414, 415, 418 சுயாதீனமான கருப்பிரிவு 191,
387, 398 சூல்வித்தகங்கள் 176 சூல்வித்தமைப்பு 299 சூல்வித்திலைகள் 2 18, 298 சூல்வித்துக்கள் 199, 209, 224,
226, 286, 301

சூழ்வித்திழை 220, 226, 301 சூலகம் 219, 286, 289, 316 சூலகமேலான பூ 289 ருலகக்கீழான பூ 289 செடிகள் 242 செதில் 252, 277
செயற்கையான பதிய முறையி
னப் பெருக்கம் 360 செலாசினெல்லா 187 செலுலோசு 369 சேமிப்பு வேர்கள் 234 சோளத் தானியம் 343, 355 சோளத் தண்டமைப்பு 423 டி. என். எ. 381 ரைபோசோம்கள் 474 தலையுரு 280 தலையிடுகுமிழ்கள் 444, 446 தக்கை 403, 449 தக்கை மாறிழையம், 448, 455 தக்கைப்பட்டை 449, 455 தண்டுக் கிழங்குகள் 253 தண்டுகள் 241 தண்டு உறிஞ்சிகள் 244 தண்டு முகிழ் 254 தண்டு வகைகள் 243 தண்டின் அமைப்புகள் 416, 422 தந்துகள் (பற்றிகள்) 247 தனிப்பழங்கள் 320 தம்பம் 218 286 தயற்றங்கள் 33
தரைக்கீழ் முளைத்தல் 350, 354 தரைமேலான முளைத்தல் 350,
352 தலோபீற்ரு 16 தற்போசணை முறை 17, 20 தற்போசணைப் பற்றீரியா 118 தன் மகரந்தச் சேர்க்கை 305 தன்மலடு 306 தனியில்ைகள் 265 தந்து ஏறிகள் 247
தா. 31
48
தாவரக்கலம் 369, 471 தாவரப் பெயர்கள் 12 தாவரவுடலின் தாங்குமமைப்பு
4 64 தாவரவொட்டி ஒர்க்கிட்டுகள்
239, 435 தாங்குமிழையங்கள் 410, 464 தாங்கும் வேர்கள் 236 தாழ்வுச் சூலகங்கள் 289 தானின்கள் 373 திரிபடைந்த இலைகள் 270 திரிபடைந்த வேர்கள் 234 திரிபடைந்த தண்டுகள் 248 திரக்கேயோபீற்ற 13, 165 திரள் பழங்கள் 326 தீராந்திமுறை 466 துண்டக்கம்பம் 169, 175 துண்டு துண்டாக்கல் 27, 359 துணைக்கதிர்கள் 442 துணைக்கரு 225 துணைக்காழ் 441, 445 துணைக்கலனிழையங்கள் 439 துணைச்சுவர் 370 துணையுரியம் 441, 447 துணையான மையவிழையக் கதிர்
asoit 455 துணையான மேற்பட்டை 449,
4 52 துணை வளர்ச்சி 439 துணைவைரங்கள் 442 தூக்கணம் 193, 213, 319 துரங்கும் வேர்கள் 239 துரளியந் தாங்கிகள் 67 தூளியங்கள் 67 தெங்கு 342, 353 தெரிடோபீற்ரு: 189 தொருலா நிலை 58 தொப்பாரம் 84 தொடக்கக்கனியம் 67 தோலிழையம் 407

Page 249
462
தோழமைக்கலங்கள் 406 நல்வித்திக்கலனுள்ள வகை 166 நச்சுப்பதார்த்தங்கள் 120 நரம்பமைப்பு 261
நார்கள் 445
நார்வேர்கள் 232 நிரப்பிழையம் 414, 415, 418 நிர்ப்பீடனம் 120
நிலக்கீழ்த்தண்டுகள் 252, 359
நிலம்வாழ் தாவரங்கள் 138, 165 நிலையிழையங்கள் 400, 403 நிறப்பாத்துக்கள் 385 நிறப்பொருள்கள் 373 நிறப்புகின்ற கலங்கள் 451 நிறமூர்த்தங்கள் 384, 392 நிறவுருமணிகள் 373 நியுக்கிளிக்கமிலங்கள் 379 நீர்மூலம் நிறைவேறும் மகரந்தச்
சேர்க்கை 314 frtill unrulb 121 நீர்செல்துளை 413 நீலப்பச்சை அல்காக்கள் 37 நீளற் பிரதேசம் 415, 418 நுண்ணுயிர்க் கொல்லிகள் 76 நுண்ணிலையுள்ள இலைகள் 166 நுண்மூர்த்தங்கள் 380 துண்டுவாரம் 209, 225,226,
31 7 நுண்புணரித்தாவரம் 192, 210,
227 நுண்வித்திக்கலன் 190, 204,
221
நுண்வித்திகள் 190, 205, 221 நுண்வித்தியிலை 190, 204, 218 நுனிவளர்பூந்துணர் 278 நுனிவளராப் பூந்துணர் 281 நுகவித்தி 24, 30 நெல் 343, 354 நெய்யரித்தட்டுகள் 406 நெயிரொலெயிசு 170
நெய்யரிக்குழாய்க்கலங்கள் 406 நாற்றுகள் 351
நைதரசனிறக்கம் 125
நைதரசன் நாட்டும் பற்றிரியா
23 நைதரேற்ருக்கல் 114, 122 நைதரேற்றுப் பற்றீரியா 114 நொதியங்கள் 347 நொதிப்பு 72, 117 நோய்கள் 92, 119, 133 நோய் விளைவிக்கின்ற பற்றீரியா
119 நோய்த்தடைப்பால் 120 பங்கசுக்கள் 48 அழுகல்வளரி இயல்பு 88 ஒட்டுண்ணி இயல்பு 91 பச்சை அல்காக்கள் 19 பச்சையவிழையம் 417 பச்சைய மணிகள் 374 பசிடியோமீசெற்றேக 79 பக்கமாக இணைதல் 28 பக்கப் பிரியிழையம் 386, 399 பக்கவேரின் விருத்தி 437 பட்டை வாய்கள் 451 படர்தாமரை 92 படரிகள் 172, 244 பதிய முறையினப் பெருக்கல் 27,
145, 356, 364 பதிவைத்தல் 361 பரம்பரையலகுகள் 380, 385 Lu put th Lu 60) pr பி ன் பற்ற ற்
கொள்கை 169 பரம்பல் பொறிமுறை 336 பரிவட்டவுறை 423, 432 பருகிகள் 60, 92 பருவத்திற்கேற்ப வளர்ச்சி 453 பல்மெலாநிலை 21 பல்கலமுள்ள மயிர்கள் 407 பல்லாண்டு வாழுமியல்பு 365 பல்லின வித்தியுண்மை 190, 197

பல்லினப்பிரிவிலியுண்மை 25, 52
56 பல்லின இலையுண்மை 188, 289 பல்லினப் புணரியுண்மை 14 பழங்கள் 320 பற்றீரியம் விழுங்கி 136 பற்றிரியா 105 w
நோய் விளைவிக்கும் கரு
விகள் 1 18 நொதிப்பியக்கங்கள் 117 போசணைமுறைகள் 1 11 உடற்ருெழிலியல் 11 இனம் பெருக்கம் 108 நைதரசன் வட்டத்தில் 121 காபன் வட்டத்தில் 125 பன்னங்கள் 170 - பன்னங்களின் வாழ்க்கைச் சக்
கரம் 185 பால்காவுமிழையங்கள் 412 பாகுபாடு 8, 52 பாச்சார்முறைப் பிரயோகம் 132 பாளைச்சுற்று 287 பிடித்தொடுப்பு 81 பிசின்கள் 378
பிரிவிலிமுதல் 181 பிரியிழையங்கள் 399 பிரியிழையத்துக்குரிய பிரதேசம்
415, 418 பிரியோபீற்ரு 12, 138 பிரியோபீற்ருவின் வாழ்க்கைச்
சக்கரம் 162 பின்னுலாரியா 35 பிந்திய வெளிறல் 59, 93 பிளவையம் 325 பிளாந்தன் 40 பிளிக்காலேசு 170 பிறபொருளெதிரிகள் 136 பிறபோசணை முறை 11
பீகோ மீசெற்றேக 54 பீற்ருெப்தொரா 59
புகுத்தியேற்றுதல் (உட்பாச்சல்)
121, 318 பன்னங்கள் 170 பக்கவேர் முளைத்தல் 437
புடைவளரி 86 W புடைக்கல விழையம் 400 புடைப்பு 258 புணரிக்கலங்கள் 56 புணரிகள் 14 புணரித்தாவரம் 145, 153, 181, 191, 205, 207, 225, 227 புல்லிகள் 290 புல்லிவட்டம் 290 புழைகள் 77, 223 புறத்தோல் (Cuticle) 423, 457 LADá56576) (Exodermis) 432 புன்வெற்றிடம் 25, 368 , Ꭶ7 2 புறவணி 172, 176 புன்வெற்றிட மென்சவ்வு 373 பூக்கள் 284 பூக்களின் பிரதான பாகங்கள்
285 பூக்குந் தாவரங்களின் வாழ்க்
கைச் சக்கரம் 229 பூச்சியினல் உண்டாகும் மகரந்
தச் சேர்க்கை 306 பூச்சியுண்ணும் இலைகள் 272 பூசணவலை 49, 55 பூஞ்சண விழைகள் 49 பூண்டுகள் 241
ந்துனர் வகைகள் 279
பூவடிச்சிற்றிலை 286 பூவிளக்கப்படம் 302 பூவுறை 289 பூவுறுப்பொழுங்கு 293 பூச்சமச்சீர் 294

Page 250
484
பூச்சூத்திரம் 303 பெருக்கமாதல் 359 பெண்ணகம் 286, 297 பெண்கலச்சனணி (ஆதிச்சனனி)
139, 148, 55, 183 பெண்ணகவிழை 67 பெண்புணரிக்கலங்கள் 14 பெண்புணரித்தாவரம் 191 2O7
224, 225 : א பெத்திக் பதார்த்தங்கள் 391 பென்சில்லியம் 75 Q sofgafair 77 பொதுமைக்குழியம் 31, 55 போலிக்குமிழ்கள் 367 போலித் நண்டு 255 போலிப்பழம் 320 போகோணுற்றும் 151 பைன் 102 மகரந்தக்குழாய் 288 மகரந்தக்கூடு 286 மகரந்தப்பைகள் 221 மகரந்தச் சேர்க்கை 20, 305 மகரந்த மணிகள் 205, 221 மகரந்தத் தாய்க்கலம் 221 மட்டச்சிகரி 278 மடல்கொண்ட பற்றீரியங்கள்
07 to 279 to 652a) 343 மணி மூர்த்தங்கள் 374 மத்திய கோட்டுப் பிரதேசம் 388 மதுவம் 71 மயிருருக்கள் 407, 423 மரங்கள் 242 மரமயவேரி 246 tot Galíf 4 5 1 , 452 மாபுணரித்தாவரம் I 91, 207 மார்க்காந்தியா 141 w மாவித்திகள் 190 207, 224
*வித்திக்கலன் 190, 209, 224
மா வித்தியிலை 190, 206, 218,
223 மாறிழையம் 409 மாறிழையப் பட்டிகள் 453 மாறிழைய வளையம் 441, 453 மிண்டிவேர்கள் 235 மீன்பூவுருக்கள் 85 மீன்பூவுருப்பங்கசுக்கள் 85 முசுக்கி 151 முட்டை 148, 157 183, 191,
225 முட்டைச்சனனிகள் 67 முதலுரு 370 முதலுருமென்சவ்வு 372 முதலுரு சிறுவலை 474 முதலுருப்புணரியுண்மை 51 முதலுருவிணைப்புக்கள் 369 முதலுருவோட்டம் 378 முதன் மாறிழையப் பட்டிகள்
4 6, 418 முதன் மாறிழையம் 439 முதற் கம்பம் 167 முதற்காழ் 423 முதல் வளர்ச்சி 417 முதற்சுவர் 370 முதலச்சு 337 முதல் உரியம் 416, 440 முதலான மையவிழையக் கதிர்
கள் 455 v. W. முதிர்வடையும் பிரதேசம் 415,
4.18 عبير மும்மடியம் 228 முருகையுருவான வேர்கள் 20 முளைத்தண்டு 338 முளைத்தல் 346 முளையப்பை 286 முளையம் 228 முளைய விருத்தி 193, 212, 229,
含置8, ー・

முளைவேர் 338 முளைவேர்க்கவசம், 343 முன்னவத்தை 388, 393 முனைவுக்கருக்கள் 225 மூக்கோர் 54 மூச்சு வேர்கள் 237 மூல வேர்த்தொகுதி 232 மூலவுருப்பையகம் 206, 223 மூலக்காழ் 416, 430 மூடுபடை 3 17 மென்வைரம் 444 மெய்ப்பாசிகள் 138, 141, 151 மேன்முகவத்தை 390, 396 மேற்பட்டை 417, 432 மேற்ருேல் 400, 407 மேற்முேலாக்கி 414 மேற்ருேலுக்குரிய மயிர்கள் 458 மையவிழையக் கதிர்கள் 417,
425 மையவிழையம் 417, 421, 428
432, 435 மையப்பாத்து 385, 388 யோனி 286 யோனிப் பூக்கள் 286 லிங்பியா 37 வசந்தகால வைரம் 443 வடிகட்டக்கூடிய வைர சு க் கள்
፲ 38 வரிச்சுருட்கம்பம் 168 வன்கலவிழையம் 402, 426 வன்வைரம் 444 வன்ருேல் வித்திகள் 84 வலைக்கம்பம் 169, 174 வழிக்கலங்கள் 421 வாங்கி 145 வாங்கிச்சதையம் 323 வால்வுகள் 35 விகசங்கள் 359, 367 விகாரங்கள் 364, 385 வித்திக்கலன் 55, 177
Gnr. 31 m.
4&5
வித்திக்கலன்ருங்கிகள் 55, 60 வித்தித் தாய்க்கலங்கள் 149,
159, 177, 191, 205, 223 வித்தித்தாவாத்தின் விரு த் தி
1 4 Ꮽ , Ꭱ 5 7 , 184 வித்தியிலைகள் 176 வித்திலைகள் 214, 229, 271, 337 வித்திலைக்கீழ்த்தண்டு 388, 350 வித்திலைமேற்றண்டு 338 வித்துக்கள் 214, 336 வித்துத்தழும்பு 337, 341 வித்துத் தாவரங்கள் 198 வித்து பரம்பல் 328 வித்து முளைத்தல் 344, 346, 348 வித்து வாழ்தகவு 345 வித்து மூடியுளிகளின் வாழ்க்கைச்
சக்கரம் 229 வித்து மூடியுளிகள் 216 வித்து மூடியிலிகள் 199 வித்துறை 317 வித்துத் தழும்பு 341 வித்தகவிழையக்கரு 225 வித்தக விழையம், 213, 224,
228,336, 339 வித்தமைப்பு 336 விதை வெளியுறை 317, 336, விறைப்பு-485 விந்துப் போலிகள் 147, 156
183,193,21 1 விருந்து வழங்கி 59, 92, 238 விருத்திப்படை 85 வியத்தமடையும் பிரதேசம் 415,
418
வில்லையம் 149, 159, 177, 326 விஞகிரி 118 வெட்டுத்தண்டுகள், 360 வெடிக்காத பழங்கள் 324 வெடிக்கின்ற பழங்கள் 326 வெள்ளரீயம் 323

Page 251
486
வெள்ளுரு மணிகள் 373 வெளிப்போசணை வேர்ப் பூசணக்
கூட்டம் 101 வெளிமரவுரி 452 வெளியாதிக்காழ் 419, 435 வேர்கள் 232 வேர்களின் அமைப்பு 431 வேர்தாங்கிகள் 188 வேர்த்தண்டுக்கிழங்கு 170, 252 வேர்த்தொகுதி 230, 232 வேர்பூசணக் கூட்டங்கள் 96 வேர் ஏறிகள் 246
வேருருக்கள் (வேர்ப்போலிகள்) 33, 144, 151, 153, 181 வேர்மயிர் கள் 233, 420 வேர்மூடி 233 வேருறிஞ்சிகள் 360 வேலிக்காற்படை 458
வைரசுக்கள் 133 வைரப்புடைக்கல விழையம் 445 வைரம் 444 வாய்ச் சுற்றுப் பற்கள் 161 வொலுத்தின் 65, 71
பிழை திருத்தங்கள்
பக்கம் வரி பிழை திருத்தம்
6 6 கலனிழைகள் கலனிழையங்கள் 3. 7 அரும்பு குழாய் மூலவுயிர்க்குழாய் 33 7 வேர்ப்போலிகள் வேருருக்கள்
2 முதலியன முதலிய வெளிக்காரணிகளாலேயே 6器 23 பூஞ்சணவலையத்தின் பூஞ்சணவிழையத்தின் 68 3 சூழ்ந்து அதன் சூழ்ந்து கொள்ளும்.
− தொடக்கக்கனியத்தின் 73 Ι நொதிப்பு வளர்ச்சி 77; 78 அல்காக்கள்: பிளாந்தன் தலோபீற்ரு: பங்கசுக்கள் 7 0 Antilliotic era Antibiotic era 88 Sapophytism Saprophytism 94 6 Pathological Deficiency 96 12 Symbosis Symbiosis ፲ 83 14 Uiruses Viruses 24】 தொழிகள் தொழில்கள் 254 24 கவசக்மிகுழ் கவசக்குமிழ் 329 4 ளெடிக்கும் வெடிக்கும் さ & 5 36 உறுதியாக இருந்து உறுதியாகவிருந்தாலும் 385 37 Mutatants Mutants A 64 27 கல்வீக்கமே கலவீக்கமே

தாவரங்களினுடைய பெயர்களின் அட்டவணை
தாவரவியத் பெயர் தமிழ்ப் பெயர் அக்களிபா இன்டி க" குப்பைமேனி அக்கிராந்தஸ் அஸ்டெரா நாயுருவி அக்கேசியா மெலனுேசைலோன் அகேவ் அமரிக்க ரூ ஆனைக்கற்ருளை அசடிரெக்ரு இன்டிக்கா வேம்பு அஸ்பராகசு ரசிமே சஸ் சாத்தாவாரி அடனன்தரா பவோ னியா ஆனைக்குண்டுமணி அடாதோடா வசிக்கா ஆடாதோடை அடியான்றம் கோடாற்றம் நடக்கும் பன்னம் அபியுற்றிலோன் இன்டிக்கம் வட்டத்துத்தி அரக்கிஷ் கைப்பே: ஜியா நிலக்கடலை அரிஸ்றலோக்கிய ஆடுதின்னுப்பாலை அவிசென்னியா மரைன கண்ணு அல்ஸ்ருேனியா அலோ கற்ருளை அலோமன்டா
அமராந்தசு இஸ்பைனேஷா முள்ளுக்கீரை அமோர்போபாலசு சட்டிக்கரணை அணுர்க்காடியம் ஒட்சிடென்றேல் மரமுந்திரிகை அனுணுஸ் சற்றைவஷ் அன்னசி அனேணு இஸ்கோ மோஷா (சீதா) அன்னமுன்னு
அனுேடென்ரோன் அன்றிகோனன்
பக்கங்கள்
28 1 , 269 , 2 7 8 278, 335, 271, 326 251, 270
260, 266 , 276 235, 247, 250
፵ 85 42, 287
6 O
286, 325
3 6 პ05, 3 27 237, 330
333
፰ 70
269 241, 278, 3.35
254
32 O
32 I , 3 z8, 350 262, 288, 293, 321, 327 333
24&
ஆற்ரோபோற்றிரிஷ் ஒடரிற்றிசுமஷ்; மனேரஞ்சிதம் 247, 293
ஆற்ரோக்காப்பசு இன்சைஷா ஈரப்பலா ஆற்ரோக்காபசு இன் றெக்ரிபோலியா பலா ஆர்கிமோன் மெக்சிக்கான இக்ச்ோரா
இஸ்பதோ குளோற்றிசு இஸ்ருக்கிற்றேபிற்மு இன்டிக்கா; நாயுறிஞ்சி
குண்க்கு
இஸ்பின்னிபெக்ஸ் இசுக்குவாரோசஸ்: இராவணன் மீசை
இஸ்றைகா 8 இபிசுக்கசு ரோசா சயன்ன்சிஸ் செவ்வரத்தை
276, 360 276, 321, 328 28ዷ
269
292
278
334, 359 334
257, 359, as 7,
264, 367

Page 252
488
தாவரவியற் பெயர் தமிழ்ப் பெயர் பக்கங்கள் றிஸியேசியஸ் நீர்பபருத்தி 560 , , எசுக்குளெந்திஸ் வெண்டி 240, 32-, 327 s மைக்கிருந்தஸ் குருவிப்பூண்டு 334 இயுபோர்பியா திருக்கள்ளி கொடிக்கள்ளி 250 ' அன்றிக்கோரம் சதுரக்கள்ளி 250
. புல்ச்சரீமா 284, 307 இவொள்வுளஸ் அலிசினுேயிடிஸ் விஷ்ணுகிராந்தி 243 இலில்லியம் 218, 242, 289 எரித்திரைன இன்டிக்கா முள்முருக்கு 258 , 3 1 2 , Ꮞ08 எமிலியா சொஞ்சிபோலியா 332 srGSvn ugust 378 Crisé குண்டுமணி 335、336 ஏலியம் சீப்பா வெண்காயம் 254, 279
சற்றைவம் வெள்ளைப்பூண்டு 254 ஏர்ற்றிக்கா 407 ஏஜிசீராஸ்கோ னிக்குயுலாற்றம் வித்திலிக்கண்ணு 330 ஒசிமம் சங்றம் துளசி 292, 300 ஒக்சாலிஸ் கோனிக்குயுலாற்ரு கொடிப்புளியவரை 260 ஒப்புன்சியா டிலினை நாகதாளி 249 ஒரைஷா சற்றைம் நெல் ' 234,241,343,354 ஒாோசைலோன் 332 ஜக்கோனியா இராசிப்பேசு 2 ვ7, 244., 259. 3 58, 67, (அட்டைப்படம்) ஐதரில்லா 378 ஐப்போமியா பெஸ்கா ப்ரே அடம்பு 243 , பற்ருற்ருசு வற்ருளை 235 ஜக்குமொன்றியா வயலேசியி 294 ஓயா ரொப்பன்ஸ் நீர்க்கிரம்பு 237 ஜஸ்ரீரிசியா 278 ஜற்ரோபா காட்டாமணக்கு 277, 408 ஜாஸ்மினம் மல்லிகை 246, 294,358 ஜிஞ்ஞபீர் ஒபீசனுலே இஞ்சி 242、253 தசுவரைஞ்ற இகுயிசெற்றிபோலியா சவுக்கு 242,250 கசுக்குயூற்ரு w 338 தசீத்தா பில்லிபோமிஷ் கொத்தான் 238, 297 தப்செல்லா பேர்சா பஸ்ருேரிஷ் 3.18 கப்பாரிஸ் சைளானிக்கா வெனுச்சி 258, 302

தாவரவியற் பெயர்
கப்சிக்கம் குரொஷ் சம் கரிசா கரண்டாசு srf&snt Luuli 1 untu u T கலேடியம்
கலாமசு ரோற்றங்
கலுTளுை கலோற்(ேmப்பிசு ஜைஜான்றியா
கலோபில்லம் ஈனுேபில்லம் கணு இன்டிக்கா காஸ்ருேடியா இலாற்ரு காசியா ஒரிக்குலேற்ரு
காடீனியா காடியொஸ்பேர்மம் கெலிக்கக்கபம்; கிரிசாந்திமம்
கிளிமாற்றிஸ் கிளிற்றேரியா றேர்னேற்ரு கிளிரோ டென்ரோன் இன்டிக்கம்
89
தமிழ்ப் பெயர் Li ĝis 3, via , aio
மிளகாய்ச்செடி 300 கிளா 24罗 Lu'i unt8A 262, 286
279 பிரம்பு 246, 260
98, 99
எருக்கலை 279, 296, 299, 321 326, 327, 333, 4 13
புன்னை 263, 329 மணிவாழை 253
97, I Ol 257, 266, 278, 289
258, 276 முடக்கத்தான் 248 செவ்வந்தி 245, 358
247, 27 1, 3 24, 327
கறுத்தப்பூச்செடி 246, 293, 294
வாதமடச் காய் 296, 305
கீவியா பிரேசிலென்சிசு இரப்பர். 59 கீலியோற்ருேப்பியம் 28 J குக்குர்பிற்ரு பூசணி 241, 247, 249, 262, 425 குக்குயுமிஸ் - கெக்கரி 323,324 குரோற்றலேரியா வெருக்கோசா கிலுகிலுப்பை 257, 278, 260, 458 ,293 - بر குரோற்றலேரியா மரிற்றைமா 09 . குயிஸ்காலிஸ் இன்டிக்கா ரங்கூன் மல்லிகை 269 குளோரியோசா சுப்பேர்பா கார்த்திகைச் செடி 24 8, 253, 258 260, 389 குவேர்க்கஸ் சுயுபர் தக்கை ஒக்மரம் 453
கொக்கோலொபா கொக்கொஸ் நியுசிபெரா
கொக்சீனியா கிரன்டிஸ் கொசீப்பியம் கேர்பேசியம் கொபியா அராபிக்கா கொன்வோல்வுளசு
கொமளினு பெங்காலென்சிசு
249 தெங்கு(தென்னை) 264, 279,
329, 342, 353
கொவ்வை 323 பருத்தி 276, 327, 334
கோப்பி 269
294
-255, 307, 312

Page 253
490
தாவரவியற் பெயர்
ஒசால் பின்னியா புல்ச்செரிமா ஒடியம் குஜாவா ஓரியஸ் பெருவியனசு சுவீற்றீனியா மகோக னி செஸ்பானியா கிராண்டிபுளோரா சென்றெல்லா ஏசியா ற்றிக்கா செரற்ருே பில்லம் சேர்பெரா மங்காஸ் சொன ராட்டியா அசிடா லொனம் றைலோபாற்றம்
றுயுபரோ சம் சாந்தோக்காப்பம்
மெலோஞ்சூளு
தமிழ்ப் பெயர் பக்கங்கள் கொம்பிரீற்றம் ஒவாலிபோலியம் 332 கோரலோரைஷா 97 கோலியசு 36
எம்பரிக்கசு கற்பூரவள்ளி 269 கோளச்கேசியா அன்றிக்கோரம் 254 260, 262,
சேம்பு 287, 305, 359 கெரற்றியரா லிற்றேராலிசு 330 கெலியாந்தஸ் ஆனஸ் சூரியகாந்தி 280, 305, 426 கெமீலியா 283 கேர்க்குமா லொங்கா மஞ்சல் 253 கைடராஞ்சியா 284 கைரோகார்ப்பஸ் தனுக்கு 33 1 சக்காரம் ஒபீசியனளிஸ் கரும்பு 31 2 359 சல்வீனியா (ஒரு நீர்பன்னம்) 358 சல்வியா பிருற்றெனசிசு 309 சலிக்கோனியா பிரக்கியேற்ரு 250 சாந்தியம் மருள் ஊமத்தை 335 சார்க்கோடேசு Ol
sus util UT இலந்தை 240, 247, 277 சித்திரசு (தோடைவகை) 249, 258,288,323 சிம்பீடியம் பைக்கோளார் பனங்கற்ரூளை 292 சின்னியா துளுக்குசெவ்வந்தி 280 vanT * 23.9 சிமைலாக்ஸ் 271, 248, 258, 262 நிஸ்சசு குவாற்றங்குளாரிசு பிரண்ட்ை 243,247
மயிற்கொன்றை 266, 278 கொய்யாச்செடி 289,323
359, 367 மகோகனி 276 அகத்தி, வல்லாரை 243, 358
359 கதராளி 330 கண்ணை 237 தூதுவளை 247 உருளைக்கிழங்கு 254 வட்டுக்கத்தரி 29 O கத்தரி 29 )

தாவரவியற் பெயர்
சோர்கம் டேர்னு சைசர் அரியற்றினம் சைடா கோடிபோலியா சைபீரசு ரொற்றண் டசு
தன்பேர்ஜியா கிரான்டிபுலோரா திராப்பா து ரொசீரா பேர்மானி துரொசீரா இன்டிக்கா
தெஸ்பீசியா பொப்புள்ளியா பூவரசு
நக்ஸ் வொமிக்கா நிம்பியா நவுக்காலி அல்லி
யோ ஷியா ருவிக்கூடு ஒர்க்கிட்
கு ଡ୍ର நீலம்பியம் ஸ்பெசியோ சம் தாமரை
நீரியம் ஒடோரம் அலரி நெப்பந்திசு டிஸ்றிலாற்றேரியா நெப்லீயம் லெப்பேசியம் ரம்புட்டான் டற்றுயுரா பூமத்தை டவுக்கஸ் கரோட்டா கரட் டயசுக்கோரியா இராசவள்ளி டயாந்தசு டிப்Uருேகாப்பசு சைலானிக்கா எண்னை டிலீனியா இன்டிக்கா ஊவமரம் டெலோனிக்ஸ் ரெஜியா LDITug th
டேலியா
டொளிக்கசு லாப்லாப்
யுரென சினுவாற்ரு யுரென லோபேற்ரு யுற்றிக்குலேரியா பகுவினியா வகில்லி பசிபுளோரா பசியோலஸ் முங்கோ
, வ்டயாற்றஸ்
தமிழ்ப் பெயர்
சோளம் கொண்டல்கடலை
சேவகன்பூடு
கோரை
49
பக்கங்கள்
233, 312, 315 さ 50 293, 335. 242, 245, 268, 281, 314, 358
308 269 272, 408 272, 408
242, 276, 273 28 1 , 289
30 260 , 30 1 , 330 97, 98 253, 264, 288,
299, 330
264, 299, 326, 461 248, 259, 27, 273
335
327
235, 241 246, 251, 360 299
331
316 257, 266, 326 376
பயிற்றை (அவரை) 246, 293, 310
திருவாத்தி
உளுந்து
3 36 , 3Ꮞ0 , 3 5 Ꮣ
336
336
272 ;* 359 ; 3Ꮾ 7 24 7, 260,326
247,249
yO -
350

Page 254
49、
தாவரவியற் பெயர் தமிழ்ப் பெயர் பக்கங்கள்
பரிங்ருே னியா இரசிமோசா 330 பலயனுெப்சிஸ் 98 பன்டானஸ் றெக்ருேரியஸ் தாழை 233 பார்க்கின்சோனியா அக்குளியேற்ரு முள்வாகை 27, பாவெற்ரு இன்டிக்கா பாவட்டை 260 பிக்ஷா 336 பித்திக்கலோ பியம் டுள்சி கொறுக் காய்ப்புளி 335 பித்திக்கலோபியம் சமான் மழைமரம் 276 பிரயோபில்லம் சதைநெகிழ்த்தான் 237, 239, 260 பிஸ்றியா ஸருற்றியோற்றசு ஆகாசத்தாமரை 236, 237, 244
367, 358
பியுனிக்கா கிரினட்டம் பாதாளை 249, 362 பீற்ரு வள்காரிஸ் பீற்ரூட் 225, 241 புருகெயிரா உகப்புக் கண்டல் 330 டொகேயின் வில்லியா கடுதாசிப்பூச்செடி 276, 287, 307 பொராசஸ் பிளாபெல்லிபேர் பனை 259 பொதோஸ் ஸ்கான்டன்ஸ் 236, 246, 277 பொயின் சியான (டெலோனிக்ஸ்) ரெஜியா; மாயுரம் 257, 266, 326 பொயின் செற்றியா 284 பொம்பாக்ஸ் மலபாரிக்கம் இலவம் 26 7, 294 பொலிகோணம் கிலா ப்ரம் அற்றளரி 258, 277, 301 போற்றுயுலா க்கா குவா ட்ரிபெடா பருப்புக்கீரை 327 போயர் காவியா டி பியுசா மூக்கரத்தை 335, 408 போல்சம் 240, 241, 336 போலியால்த்தியா 260 பெற்ரியா வொல்லுபிலிஸ் 339 பெகோனியா 239, 260, 360 பெரோனியா எலிப ன்றம் ଗ୍ଯାଗrt it 258 பேர் பெரிஸ் 27 O பைக்கஸ் பெங்கா லென்சிஸ் ஆல் 236、258、260、277
勞競 ரெலிஜியோஷா அரசு 258, 259,277
9. பியுமிளா கொடியாத்தி 236 பைசம் சற்றைவம் பட்டாணி 248, 2 71 பைப்பர் பீற்றில் வெற்றிலை 236, 246 பைப்பர் நைகிரம் மிளகு 286 , 2Ꮞ6 பைனஸ் சில்வெஸ்றிரிஸ் பைன் 101, 102 மங்கிபெரா இன்டிக்கா Of 242, 276

A9.
தாவரவியற் பெயர் தமிழ்ப் பெயர் பக்கங்கள்
மணிகொற் யுற்றிலிசிமா மரவெள்ளி 359, 413 மாற்றீனியா டயான்ரா புலிநகம் 35 மியுசென்டா புரொன்டோசா வெள்ளையிலை 289, 307 மியுசா சப்பியென்றியம் வாழை 260, 263, 318, மிரபிலிஸ் ஜலாப்பா நாலுமணிச்செடி 305 மிம்மோசோ பிடிக்கா தொட்டாற்சினுங்கி 367, 398, 326
335 6říG3untaiv aub ஜப்பாத்ரி 269, 359, 367 மொரிண்டா, மஞ்சவண்ணு 258, 321 மொரிங்கா றெரிகோஸ்பேர்மம்; கறிமுருங்கை 248, 271 மொனேழுேப்பா I 01 லன்றஞ நாயுண்ணி 242 லத்தைரசு 248, 271 லியுக்கசு சைலா னிக்கா முடிதும்பை 288, 3 ዐዐ , 467 லிப்பியா நொடிபுலோரா 19g 167 24品 லிம்னுேபில்லா 269 லெம்னு மைனர் 30 I லைக்கோபேர்சிக்கோன் எஸ்குலென்றம்: தக்காளி 321 லொராந்தசு பல்காற்றஸ் குருவிச்சை 238, 3.35 லோனியா சாமென்ருேசா 244,332 ரபானசு சற்றைவசு முள்ளங்கி 235, 241, 264 ரிசினசு கொமியுனிஸ ஆமணக்கு 262, 265, s41
26, 336, 352 ருயலியா றுயுபரோசா வெடிக்காய்ச்செடி 294, 296, 336 ரைற்றியா சைலானிக்கா 333 ரைஷோபோரா ஏப்பிக்குளாற்ற கண்டல் 235, 330 ரைஷோபோரா முயூக்குரணுற்ரு கண்டல் 235, 330 ரமரன்டஸ் இன்டிக்கா புளி 242,294 யம்பெற்ரு ஒட்டொட்டிக்காய் 336 றிபியுளசு தெரசுறியசு நெருஞ்சி 243, 335 நீரோகார்ப்பஸ் இன்டிக்கஸ் வேங்கை 332
றிரோலோபியம் 332

Page 255
驾94
தாவரவியற் பெயர் தமிழ்ப் பெயர் பக்கங்கள்
றெக்கோமா ஸ்ருனஸ் 332, 296 றெடஸ் கான்சியா 379 றைபோனியம் றைலோபாற்றம் கருங்கருணை 244, 260, 279
359
றேர்னெரா உள்மிபோலியா 306 வன்டா ரொக்ஸ்பேர்ஜி இலுப்பைக்கற்ருளை 239, 284, 267
292
வலிசிநீரியா இசுப்பைராலிஸ் வேலம்பாசி 3 14 வின்கா (லொக்னீரா) ரோசீயா பட்டிப்பூச்செடி 260, 292 விஷ்க்கம் 2岛8
வேர்னேணியா சினேரியா; சீதேவியார் செங்கழுநீர் 290, 295, 336


Page 256


Page 257