கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1997.03.02

Page 1
Registered as a New Paper in Sri Lanka
TINAMURAS ANNA NATION
-, -, -, -,
山五üGā仙芷
 
 
 
 
 
 

2.
山DIi事02-08,1997
||A||M|||||||||||||||||| WEK" [酉。194
WISL

Page 2
"... ) ifigiúil. I fillfillIúil
-
. Lab 2LGTGTGGIODD || GI fiğ,55 I GI ELTÖLTSZEIGTIGT 9 LIIGIg, Gim g.
single
ö6lengjö6:: இடித்தது
தேடல் வேற்றுமையில் வளர்ந்த பயிர் ஒற்றுமையில் எதை தேடுகிறது? தீர்வுக் குழ
எஸ்.சன்குமார்-வட்டகொட ஒன்று வர
事LDs
தாமதம் ஏன்?
எங்களுக்கு கற்பனைதா என்றிருந்த சமாதானம் ஜெஸ்மி
கிட்டவந்து உந்தன்
காலடியில் காத்திருக்க பற்றிப் பிடிப்பதற்கு பிஞ்சு உ6 பயந்து நீ நின்றாயோ? சமாதானச் எட்டி இன்னும் சில அடிகள் பஞ்சுத் த எடுத்து வைக்க ஏன் தயக்கம் பாழும் பே
சி.மு.சுந்தரேசன்-மஸ்கெலியா Tübi, sität, "செல்" கொண்டு போனதோ? தேசி எல்லாப் புறாக்களிலும் HADIT HADITI வெள்ளைப் புறா அதனை íînųLILIITLD நெல் தூவித் தேடினேன்-அதை நாட்டைச் செல்" கொண்டு போனதோ? *101%1011 சக்திக்குமார்-மட்டக்களப்பு چ ،) அமைதி நாடி JTDTF கண்ணினை முடிக்கொண்டு ஆயிரம் புறாச் வெண் புறா தன்னைத்தேடும் 916)Ι ΗΤΗ Ι, மண்ணிலேன் நான் பிறந்தேன்? சமாதானப் பு திண்ணமாயதைப் பிடிப்பேன் சாத்தியமே இ விண்ணிலே பறக்க வைப்பேன்! 35T HØYT
கண்ணிலும் மேலான அமைதி நாடி கா.சிவலிங்கம் நொச்சிமுனை, மட்டக்களப்பு
என் அன்பின் முரசே!
பீட்டர் கெனமனின் மறைவுக்கு விழுந் தடித்து அறிக்கைகள் விடுத்த சில தமிழ் கட்சிகளுக்கு நீ கொடுத்த சாட்டை மிக மிகப் பிரமாதம் இதேபோல் பொருத்தமான நேரங் களில் நீ சாட்டை கொடுக்க வேண்டும்.
க. சுதர்சன், செங்கலடி
19 uit (UpJG Fl 蠍縣 பூலானின் புரட்சி திகைப்பூட்டுகிறது தூக்கு மேடையோ வியப்பூட்டுகிறது தேன்கிண்ணம் சிறப்பூட்டுகிறது கந்தரின் கற்பனை சிரிப்பூட்டுகிறது. மொத்தத்தில் உன்வரவு விறுவிறுப் பூட்டுகிறது
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் செல்வி ஸ்வர்ணா நல்லதம்பி, நமுனுகல.
శ్రీ கர்நாடக மாநில மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற ராகிங் எனும் கொடுரம் எம்மனை வரின் இரத்தத்தையே உறையச் செய்தது. இந்த ராகிங் எத்தனையோ பேரின் கல்விக்கு ஆப்பு வைக்கின்றது. ஒளிமயமான எதிர் காலத்தை தம் இலட்சியமாகக் கொண்டு உயர் படிப்பைத் தொடரப் போகின்றவர்களின் 6ւյոլ, ருள்மயமாய் அமைந்து விடுகின்றது. திருமதி திலகரத்தினம், :
彎彎彎 நீ சுமந்து வரும் அத்தனை அம்சங்களும் அருமையிலும் அருமை. அதிலும் 'அனிதா இளம் மனைவி தொடர்கதை கொள்ளை தேல் ராணி பூலான்தேவி, 'காதிலை பூ கந்தசாமி, ே இலக்கிய நயம் அத்தனையும் மிகவும் சிறப்பாக இருக்கின்றன. சொ செல்வி ஸரீமா ஸ்னூன், மக்கொன தில்
எனதருமை தினமுரசே!
நீ தரும் அத்தனை அம்சங்களும் படு சூப்பர். அல்பிரட் துரையப்பா முதல் அன் காமினிவரை மிக நன்றாய் அமைந்து உள்ளது. பூலான் தொடர், தூக்குமேடைக் குறிப்பு விழி : யாழ்நிலவரங்கள் போன்றவை Ա60/ சிறப்பான அம்சங்களாய் அமைந்துள்ளன , ' மேலும் உன் பணி தொடர எங்கள் இருவர் வார வாழ்த்துக்கள்
எஸ். சத்தியா, வித்தியா, மன்னம்பிட்டி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Tř- LIT6IIb
L6)
Iri
TGSSü
ப், வெலிமடை
கற்பனை தை போல்
|றாக்கள்
I fly, Gior
தாஜ்- நாங்கல்ல. |றியாதார் IGILI
சின்னம் அறியும் லைகள் மட்டும் ாரில் சீரழிவது ஏன் இ ம் நவ்ாழி அக்குறனை ப கீதம் Pll of T. igal
சுற்றி ஓடி வா கொண்டு வா ஜகதீஸ்வரன்புசல்லாவ னப் புறா களை நான் வைத்துவிட்டேன்
அதிகமில்
戀 பதிவு செய்து
ಇಂದ್ಲ: எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின்
DIT ANGO) 3,3, ல்லையப்பா
உடபுஸ்ஸலாவ
ஒப்பரேஷன் எலக்ஷன்றும் று எர்ல் முரக் குட்டிய பெயர் பொருத்தம் உண்மை எப்போதும் பாகத்தான் இருக்கும் என்பர்கள் ால் முரசின் அரசியல் விமர்சனங்கள் க்கு கசப்பாக இருந்தாலும் வாசகர் குத் தித்திப்புத்தான்
திருஞானம் ஆரைப்பதி மட்டக்களப்பு
皺
リのI UUUU
வெளியே தெரியாதிருந்த ப்ொன்னாலை வத்தை முரசு மட்டும்ே செய்தியாக ரியிட்டு இறியத்தந்தது.இமுரசுக்குப் ாட்டுக்கள் தொட்ரும் இவ்வாறான வங்களை கட்டுப்படுத்துவது யார் ாம் எடுத்து நோக்குவது யார்? விதியே யே தமிழ்ச்சாதியை என்ன செய்ய ரத்துவிட்ாய் என்று வருந்த மட்டும்ே
அபிமான முரசே!
தகவல் பெட்டி அம்சம் அறியாத புதுவித அம்சங்களை அறியத் தந்து பிரமிக்க வைக் கின்றன. தேன்சுவையுடன் சொல் நயத்துடன், ரசிகன் தரும் இலக்கிய நயம் இனிமை சேர்க்கிறது. இராஜகுமாரன் தரும், இராமாயணத் தொடர் படிக்கும்போது இன்பம் சேர்க்கின்றது. தினமுரசு என்பதைவிட தேன்முரசு என்பதே பொருத்தமான பெயர் முரசே மொத்தத் தில் நீ தேன்முரசுதான். Glig GÜGLIGöte LDLÁlláìÜGLJITAS GOICO மங்கேஸ்வரன்,
*
திருமதி சிவா மல்லிகா கொழும்:
韃
ட்ட்மாவடிஇசம்பவம் தொட்ர்ப்ாக இரிய நேரத்தில் வெளியிட் செய்தி ட்டப்பட வேண்டியதாகும் இவ்வாறான ாப்பங்களில்தான் பத்திரிகைகளின் றுப்புணர்வு வெளிப்ப்ட் வேண்டும்
| if it i, gi: .i.:
ரசிகனின் இலக்கிய நயம், பூலான் சிந்தியாவின் பதில்கள், அனிதா மனைவி சிறுகதைகள், அற்புதனின் பல் தொடர் என்பவைகள் குறிப்பிட்டுச் மட்/முறக்கொண்டான்சேனை
லக்கூடிய முத்துக்களாகும். மொத்தத் 彎彎彎 நீயொ "முத்துச் சரமே இந்திய மைதிப் ஏசிஎம் மஷாட் தெஹிகஸ்தலாவை | 'ñ 曇 鑿 醬 LAMiGlang).L. இருந்து அமைதி காத்தது என்றிருந்தவர்களுக்கு ற்கினிய முரசே! அமைதியைக் கெடுத்துக்
கொன்று குவித்தது. இந்த
ாரா வாரம் உன் வரவை வழிமேல்
உண்மையை எடுத்துக்
வத்துக் காத்திருப்பேன், வலிமையூட்டும்
கதை வகையான கவிதை சிறுகதை கூறிய அற்புதனுக்கு ன், வனிதை என்னைக் கவர்ந்துவிட்ட எனது பாராட்டுக்கள் ரசே நீ வாழ்க வளர்க ஏ.எல். அமீர் அழகையா ஜெயந்தி, ம் பிரிவு, மண்டூர் ஹுஸைன், கல்முனை-3
彎彎彎
| இந்தியா துணை போவ)னதையும், அற்புத மாகவும் அதிரடியாகவும் அற்புதன் எடுத்துக் கூறும் அரசியல் தொடர் அனைவரையும் மெய்சிலிர்க்கவைக்கிறது. அதிரடி அய்யாத் துரையண்ணனின் அலசல், தாளோதுள்.
জ৯uােজণ্ডাচ’() গুণাগুpে4
தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப் காடைத்தனங்களையும் அதற்கு
அசத்தல்
சண்முகம், மனோகரன், கல்கந்தை எஸ்டேட் அப்புத்தளை
பெயர் பதிவுசெய்யப்பட முடிந்தவர்கள் பூ சாந்தமலர் முதலைக்குடா * அ, லோஜி, கோட்டைக்கல்லாறு=01 * கு. சிவகுருள்ராஜா, நீகொழும்பு
எஸ். பரிமளா, அப்புகாமம்
பல்லக்கெட்டுவ எஸ்.வேணுகரன், பெரிய நீலாவணை * வி. அரவிந்தன் ஆரையம்பதி-2 * மு.க பர்வீன், மருதமுனை-05
醫 சுந்தரேசன், புத்தளம் * அப்துல் முனாஃப், கொட்டாரமுல்லை. * நா. ஜெயகணேஷ், பொகவந்தலாவ, * எம். செல்வகுமார், மூதூர்
ஜெ. ஜெயரூபன், கொழும்பு-06 ஜவாத் புத்தளம் மா மகேஸ்வரன், தன்னாமுனை பே, கிறிஸ்ரி அன்ரனி, கொழும்பு-06 A GaN. UGAN, GGJ Goooühisugu. * பாத்திமா ரிப்கா பாரிஸ், நுவரெலியா A LM, s. 9/GFITåseguDITử, gidsGas TULIT. * ந சிவாஜினி, மண்டுர்,
கி. றெஜிச்சந்திரன், வத்தளை வ. சுரேஸ்கண்ணா இருதயபுரம் எஸ் யுவராணி பிட்டக்கந்தை ச றொபட் மட்டக்களப்பு கே. பாயிஸா மாதிப்பொளை ச ரவீந்திரன், கனடா அ விஜயலெட்சுமி, மண்டுர்-0. ஆ ஜெகதீஸ்வரன் புசல்லாவ சி. கணேசமூர்த்தி ஆரையம்பதி-02 யூ முஸ்தாக் அஹமட் நிந்தவூர்-19
எஸ். வசந்தி, திருமலை
DIT Ii Jj,02:08, 1997
மடல் அனுப்பியவர்களில் இடம் உள்ளவரை

Page 3
LESLIrlaTOur E UT) jLiszGü
யாழ் குடாநாட்டில் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட பத்துப்போர் கொண்ட விசேஷப் படைப்பிரி அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. பத்துப்பேர் கொண்ட ஒவ்வொரு பிரிவும் ஒரு யூனிட் என்று அழைக்கப்படு
ஒவ்வொரு யூனிட்டிலும் உள்ள பத்துப் பேரில் ஒருவர் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்; மூன்றுபேர் கரும்புலிகள் ஆறுபேர் பிஸ்டல் குறுப்
யாழ் குடாநாட்டில் ஊழல் நடவடிக்கை களில் ஈடுபடும் அரச அதிகாரிகள், யாழ்ப் பாணத்தில் செயற்படும் தமிழ்க் கட்சி உறுப்பினர்கள், படை உயரதிகாரிகள் ஆகியோரைத் தீர்த்துக்கட்டுவதே இவர்களது பிரதான பணியாக இருக்குமாம்.
படையினர்மீது தாக்குதல் நடத்துவது இந்த யூனிட்டுக்களில் உள்ளவர்களின் பணியாக இருக்காது.
ஊழல் செய்யும் அதிகாரிகளின் நட மாட்டம், மற்றும் விபரங்களை ஒவ்வொரு யூனிட்டிலுமுள்ள உளவுப்பிரிவு உறுப்பினர் திரட்டிக் கொடுப்பார். அத் தகவலை வைத்து குறிப்பிட்ட நபரை ஒழித்துக் கட்டும்
YL TLTL T LLL TTTTLLLLLT LLLLTLTT K LLLLLL LLLLT TT LLu LLL
நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கரும்புலிகள் படை உயரதிகாரிகள் மீதான தாக்குதல் களுக்கு கரும்புலிகள் ஈடுபடுத்தப்படுவர் என்று கூறப்படுகிறது.
யாழ் குடாநாட்டில் ஊழல் தலைவிரித் தாடுகிறது. முக்கிய சிவில் அதிகாரிகளே ஊழல் செய்வதில் முன்னணியில் உள்ளனர். ஊழல் செய்வது மூலம் மக்களை ஏமாற்றிவரும் அதிகாரிகள்-குறிப்பாக தமிழ் அதிகாரிகள் தொடர்பாக புலிகளின் தலை மைப்பீடம் கடும் கோபம் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறான
ஊழல் பேர்வழிகள்மீதான நடவடிக்கை
களுக்கு மக்களிட்மும் வரவேற்பு இருக்கும்
என்று புலிகள் நம்புவதாகத் தெரிகிறது.
இதேவேளை யாழ் குடாநாட்டில் தமது
அலுவலகங்களைத் திறந்துள்ள தமிழ்க்
சிறிலங்கா விமானப்படை இஸ்ரேலிட மிருந்து-விமானியோ பயணியோ இல்லாமல் பறந்து வேவு பார்க்கும் விமானங்களை வாங்கியிருந்தது. இந்த விமானங்களில் ஒன்று அண்மையில் வட பிராந்தியத்தில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென மறைந்து போய்விட்டது தெரிந்ததே.
இந்தரக் விமான்ம் ஒன்று அண்மையில் திருகோணமலைக்கு வடக்கே பறந்து சென்று கொண்டிருந்தது. வானிலிருந்து இவ் விமானம் தான் காணும் காட்சிகளைப் படம் பிடித்து கட்டுப்பாட்டறைக்கு அனுப்பி வைத் துக் கொண்டிருக்கும்.
அவ்வாறு படங்களுள் ஒன்றில், தரையில் 120 எம் எம்
சுமார் 25 ஆயிரம்
வ்விமானம் அனுப்பிய
தைச் செய்து குறிப்பிட்ட இடத்தில் வைத்து விமானப் படையினரை ஏமாற்றுவதற்காகவே இந்த வேலையைப் புலிகள் செய்து வைத் துள்ளனர் என்று பின்னர்தான் தெரிய வந்துள்ளது.
Jamiini 25 Juli
பெப்ரவரி 04ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட எடிபல இராணுவ நடவடிக்கையையடுத்து பேர் அகதி முகாம்களில் தஞசமடைந்துள்ளார்கள். இவர்களுக்கு படங்கினால் சிறு சிறு குடில்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
திடீரெனப் பெய்த பெருமழையினால் உண
கட்சிகளின் உறுப்பின மாறு புலிகள் இயச் பொறுப்பாளர் தமிழ் விட்டுள்ளார் என்று தெரிவிக்கிறது.
யாழ் குடாநாட்டி புலிகள் இயக்க உறுப் அதிகமாகி வருகிறது. யில் புலிகள் இயக்க உ வில் ஒன்றுதிரண்டு அங்கிருந்து கிடைத் உறுதிப்படுத்தியுள்ள தேவேளை கட நகரில் சுண்டிக்குளிப் வில் பக்கமும் கை
கிழக்கில் சமீபத் வங்கள் தொடர்பாக ஒரு பிரசுரம் வெளி தெரிவிக்கப்பட்டுள்ள "இன மதபேதங்
சுதந்திர தேசம் நோக் போராட்டமானது பலி களுக்கு மத்தியில் எ (BauGELDITU, 6J6IATİTjfuL தமிழ் மொழியைத் கொண்ட தமிழ் மு LoT
மன்ன g56
ID6öT6ðIIIÍ p_usa).
வைச் சமைத்து உண்ணக்கூட முடியாமல் மீது 20.02.07 அன்று
போனதாம். இதைவிட ஆசிரியர்கள் அரச நடத்தியதாகப் புலிகள்
ஊழியர்கள் தமது மாதாந்தக் கொடுப்பன படையினர் தரப்
வைப் பெற முடியாமல் தவித்துப் போயுள்ள பற்றி தமக்குத் தெரிய
னர். இட நெருக்கடி மற்றும் உணவு- மருந்துப் பிட்டுள்ள புலிகள், தம பொருட்களுக்கும் பெரும்
ஆட்டிலெறி பீரங்கி ஒன்று காணப்பட்டது.
இப்பீரங்கி எல்ரிரிஈயினரால் அந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கவேண்டும் என்று கருதிய விமானப்படையினர் உஷாராயினர். விமானப்படை குண்டு வீச்சு விமானங்கள்
அந்தப் பீரங்கியைக் குண்டு வீசித் தொலைத் துக்கட்ட எண்ணி விண்ணில் தாவின. குறிப்
பிட்ட இடத்தை சுற்றிச் சுற்றி வட்டமிட்ட
போதும், ஆளில்லா விமானம் கண்டுபிடித்த பீரங்கியைக் காணமுடியவில்லை.
பீரங்கியைப் போன்று போலி o-I
யாழ் குடாநாட்டில் வதிரியில் இரும்பு மதவடியிலும், ஆனைக்கோட்டையில் உயரப் லம் பகுதியிலும் தாக்குதல் சம்பவங்கள் டம்பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்படு கின்றது.
கடந்த 17ம் திகதி திங்கட்கிழமை மாலுசந்தி உடுப்பிட்டி வீதியால் மோட்டார் சைக்கிளில் (ஃபீல்ட் பைக்) சென்று கொண்டி ருந்த இரு படையினர் மீது வதிரி இரும்பு மதவடியில் வைத்துத் தாம் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தியதாகவும் தாக்குதலில்
மோட்டார் சைக்கிளில் வந்த இரு படை
SSSS SSS SSS SSS SS SS SS
நிலவுகிறது.
தட்டுப்பாடும்
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வவுனியா வரும் அகதிகள் புலிகளின் தடுப்பு முகாமில் ஒருநாள் முழுக்க தங்கவைக்கப்பட்டு விசாரணையின் பின்பே செல்ல அனுமதிக்கப்படு
கிறார்கள் எனவும் தகவல்கள்
குடாநாட்டில் திடீர்த் தாக்குத
யினரும் கொல்லப்பட்டனர் என்றும் புலிகள் தெரிவித்தனர்.
LIGOLLINGOTTf6ÖT (BLIDTIL LITT GO) Fj, flasi எரிக்கப்பட்டதாகவும், பின்வரும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் புலிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரி-56-ஒன்று, ரி-56 பட் மொடல்-ஒன்று நடுத்தர ரவைகள் 60 மகசீன்- 2
இந்தச் சம்பவத்தில் புலிகள் தரப்பில் இழப்பு எதுவுமில்லை என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஆனைக்கோட்டை உயரப்புலம் பகுதியி - - - - - AEIA
யாழில் பத்துப்பேர் விடுதலை
யாழ்ப்பாணத்தில் படையினரால் கைது செய்யப்பட்ட பத்துப் பேர் விடுவிக்கப் பட்டுள்ளனர். ஈ.பி.டி.பி.யினர் படை உயரதி காரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்தே இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
ஜேசுராஜா இம்மானுவேல் (வயது 20) ஈ.பொ.ரெக்ஷியன் கெனரி (வயது 24) கிருஷ்ணபிள்ளை உதயகுமார் (வயது 19) செல்லன் ரவிக்குமார் (வயது-14) குணரட்ணம் செல்லத்துரை (வயது70), இரத்தினசபாபதி குணசீலன் (வயது 21) அம்பலவாணர் கதிர்காமநாதர் (வயது 16), கனகசபை கவிந்திரராசா (வயது 38) மாணிக்கவாசகர் கணேஸ் (வயது 21), பாலசிங்கம் ஸ்டாலின் ಡಾ.' கியோரே விடுவிக்கப்பட்டவர்
கிழக்கு மாகாண மக்களுக்கு ஏற்கனவே பெருமளவுக்கு போக்குவரத்துச் சீர்கேடுகள் இருந்துவரும் இவ்வேளையில் பயணிகளின் கஷ்டங்களை அதிகரிப்பதில் படைத்தரப்பின ரும் ஈடுபட்டு வருகின்றனர்.
பயணிகளின் தேவைக்கு ஏற்றவாறு பஸ்கள் போதாமை, பொதுப் போக்குவரத்து பஸ்களைப் படையினர் எடுத்துச் செல்லுதல், புத்தச் சூழலால் நேரக்கட்டுப்பாடு, அவ்வப் போது சமூகங்களுக்கிடையில் தூண்டிவிடப் படும் மோதல்கள் என்பவற்றுக்கிடையில் சிக்கிப் பயணிகள் தவிக்க வேண்டியுள்ளது.
L C rrT LLTLLL SSS LLL0L 0Y 0MG LL S 00 LLTLLLLLLL எடுத்துச் செல்வதோடு பொதுமக்கள் அலு வல்களுக்காகப் பயணம் செய்யும் சன நெருக்கடிமிக்க வேளையில் பஸ்களில் படை பினரும் பொலிசாரும் பயணிகளுடன் சேர்ந்து கூட்டம் கூட்டமாக ஏறிக்கொண்டு வருகின்றனர். இதனால் பயணிகளின் பாடு
| D Tij.02-08, 1997
பி.டி.பி. விருத்த கோரிக்கை
U, GITT GJIT.
"சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்ட இளைஞர்கள், யுவதிகள் அப்பாவிகள் என்று தெளிவாகத் தெரியும் பட்சத்தில் அவர்களின் விடுதலைக்குப் பாடுபட்டு வருகிறோம். படை அதிகாரிகளும் நம் கோரிக்கைக்கு செவிசாய்த்து வருகின்றனர்.
போரிடுவதோ, போரில் ஈடுபடும் தரப்புக்களுடன் இணைந்து நிற்பதோ எமது வேலையல்ல போரின் மத்தியில் அவதிப்படும் மக்களுக்கு உதவுவதே எமது அரசியல் பணியாகும். அதனையே நாம் செய்து வருகிறோம்" என்று யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பி. விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிதாபமாகி விடுகிறது.
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு போன்ற தூரப்பயணங்களில் ஈடுபடும் பஸ்களைக்கூட படையினர் இடைவழியில் இடைமறித்து தமது தேவைக்ளுக்கு எடுத்துச் சென்று விடுகின்றனர். இத்தகைய சம்பவங்களால் உயிரைப் பணயம் வைத்துப் பயணத்தைத் தொடரவேண்டியுள்ளது.
பொதுமக்கள் பயணம் செய்யும் பஸ்களில் படையினர் ஏறிச் செல்வதால் பல விபரீதங் கள் அடிக்கடி நடந்துள்ளன. இவ்வித பயணங்களின்போது படையினருக்கும், புலிகளுக்குமிடையில் ஏற்படும் மோதல்களில் பல பொதுமக்கள் பலியாகிவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
படையினரின் போக்குவரத்துக்கென ஒரு தொகுதிவாகனங்கள் இருக்கும்போது பொது மக்களுடன் சேர்ந்து பயணம் செய்து அப் LIG JOGI LGA)JLIGNIģGDJ
அச்சத்தோரு தொடரும் பயன
பலியானதாக அறிவி
மாத்தளையைச்
ஒருவரும் புலிகள் இ
கப்டன் தரத்தில் இரு
மோதலில் அவரும்
அவரது பெயர் கறு
லும் 18ம் திகதி செ தல் சம்பவம் ஒன்று
இச்சம்பவத்தில் பலியானதாகத் தெரி அது ஊர்ஜிதம் செ
17ம் திகதி தி ഖൈ'|Lിന്റെ தாக்குதல் சம்பவம் ஒ கூறப்படுகின்றது. எ ஊர்ஜிதம் செய்யப்பு
III.
ULIMITypo (ULTIBITI பற்றிய பின்னர் புலி உறுப்பினர்கள் சி உதவிவந்தனர். இத் வெளியிட்டது நினை
0 உறுப்பினர் ஒருவரு தினர் மரணதண்டை வல்வெடித்து GIL15TGOT LITL 6. அவ்வாறு மரணதன்
அந்த மரண லிகள் தெரிவித் இதிேல் இருந்து எமது உறுப்பினர்கை செயல்களில் ஈடு. வளைப்பு கைதுசெ செயற்பாடுகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்
மேலும் தொடராம வடிக்கை எடுக்கும தரப்பினருக்கும் கிறார்கள்
சோத
கெடுபிடிகளு மத்தியில் தொடர்கை கஷ்டங்கள் தமிழ்ப் ! நாள் மிக மோசமாக இதனால் சோதை பயணத் தொல்ல வேண்டி யுள்ளது. மட்டக்களப்பு தாண்டிப் போக்கு கள் அங்குள்ள முகாமின் முன்ன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சவலுப் படைப் பிரிவுகள்
கள் பிரபாகரனால் கேட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. புலிகளுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.
அதன் பின்னர் அங்கிருந்து இரண்டு தேடுதல் சடலங்கள் பொலிசாரால் யாழ் மருத்துவ கள்மீதும் குறிவைக்கு பாதுகாப்புப் படையினரும் யாழ் குடா மனையில் ஒப்படைக்கப்பட்டன. சடலங்
அரசியல் பிரிவுப் நாட்டின் பல பகுதிகளில் திடீர் சுற்றி களின் மீது துப்பாக்கி கட்டுக் காயங்கள் செல்வன் உத்தர வள்ைப்பு தேடுல் நடவடிக்கைகளில் C.E. சூட்டு
மற்றொரு தகவல் foo வருகின்றனர்.
சமீபத்தில் கொக்குவில் பகுதியில் பாரிய சமீப நாட்களாகப் தேடுதல் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப் வீதிகளில் சடலங்கள் காணப்படுவதும்
னர்களின் நடமாட்டம் பட்டது. பொதுமக்கள் அனைவரும் ஒரு தொடர்ந்தவண்ணம் உள்ளன. 15.02.07 தன்மராட்சிப் பகுதி பொது இடத்துக்கு அழைக்கப்பட்டு முக அன்று சண்டிலிப்பாய்-சங்கானை பிரதான |ப்பினர்கள் பெருமள முடிகள் உதவியுடன் சோதனைகள் மேற் வீதியில் மன்ோன்மணி அம்மன் கோவிலடி
ணப்பட்டனர் என்று கொள்ளப்பட்டன. யில் ஒரு ஆண்பிணம் கிடந்தது. துப்பாக்கிச் ந தகவல் ஒன்று தேடுதல் நடைபெறும் பகுதிகளில் சூட்டுக் காயங்கள் காணப்பட்டன.
வேட்டுச் சத்தங்கள் கேட்பதும் அதனால் 200297 அன்று சாவகச்சேரிப்பகுதியில் சிமிழி' மக்கள் பீதியுறும் சம்பவங்களும் நடக்கின்றன. துப்பாக்திச் சூட்டுக் காயங்களுடன் காணப் குதியிலும், கோண்டா நவாலியில் நடைபெற்ற சுற்றிவளைப்பு பட்ட இரு இளைஞர்களின் சடலங்கள்
குண்டுச் சத்தங்கள் தேடுதல் ஒன்றின்போது படையினருக்கும் பொலிசாரால் கண்ட்ெடுக்கப்பட்டன.
့် – — . . . . . . . . . . . " — ...... முஸ்லிம்மக்கள் மதியில் இ. தில் நடைபெற்ற சம்ப அறி கொண்ட பேரினவாத சக்திகள் முஸல 岛 ಛೀ ಛೀ, ಛಿದ್ಲಿ பிட்டுள்ளனர். a) (5 FT35 2 (D 96015) ட்டுள்ளனர். அதில் ஏற்படுத்தி எமது விடுதலைப் போராட்டத்தை களுக்குமிடையில் முரண்பாடுகளைத் தோற்று
ாவது திசை திருப்பப் பார்க்கின்றன. of 54, (LD60601 fair DGTI ளுக்கு அப்பாற்பட்ட எமது தாயக மண்ணை ஆக்கிரமித்து ', '/', ''] 6. 體 0ܐ LÓDI h) ფე)|| ய எமது விடுதலைப் இரு இனங்களின் மத்தியில் முகாம் அமைத் LD560ILLPG) 51DLP, (LPG) vold
வேறுபட்ட எதிர்ப்புக் திருக்கும் படையின் மகி ந்ெது மக்களே இவைகளைக் கருத்திற் கொண்டு
நீச்சலடித்து வெகு வாழும் குடியிருப்புக்களை நோக்கி கண் ܵ ZuTkS S TkSSk kSkS TT kTTkT TTTTT k ukykyyk SZSkkS SkkSkkSLS LS தாய் மொழியாகக் ஏவி அப்பாவி மக்களை பலிகொள்ளும் நட 醬 凯 இரு இ D! '909/1790. : இது வழக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் : ன்னியோன்யத்தையும் புலிகளின் மீது பழியைப் போட்டு தமிழ் : கொடுரமான 蠶 இன s வெறிப் புயலைச் சந்திக்க வேண்டிவரும், GYDD இரத்த 65 |ೇಣಿ தமிழ் முஸ்லிம் மக்கள் மறக்க லாகாது பேதங்களை மறந்து ஒற்றுமையாய் காலி-மாத்தளை வாலிபர்கள் வ: குளத்தில் படையினர் இயக்கப் பெயர் கப்டன் மாணிக்கம் காலி சக்தியாலும் பிரிக்கவோ அழிக்கவோ முடி தாக்குதல் ஒன்றை யைச் சேர்ந்த வாலிபன் பெயர் பாது என்றஉண்மையை இரு இனங்களும் தெரிவித்துள்ளனர். பொன்னுச்சாமி விஜயகுமார் இயக்கப் பெயர் உணர்தல் வேண்டும். இவ்வாறு புலிகள்
பில் ஏற்பட்ட சேதம் 2ம் லெப்டினன்ட் அறிவழகன். விடுத்துள்ள பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வில்லை என்று குறிப் பலியான ஏனையோர் விபரம் லெப்டி படையினர் தொடர்பான புலிகளின் குற்றச் து தரப்பில் ஐந்துபேர் னன்ட் புவியரசன் (மாணிக்கம் வரதராஜா- சாட்டில் எவ்வித உண்மையும் கிடையாது த்துள்ளனர். யாழ்ப்பாணம்), லெப்டினன்ட் காண்சிகன் என்று கிழக்கு மாகாண படை வட்டாரங்கள்
சேர்ந்த இளைஞர் செல்வராசா சிவதயான்- பூநகரி) ம்ே மறுத்துள்ளன. "கிழக்கில் முஸ்லிம் மக்கள்மீது பக்கத்தில் இணைந்து லெப்டினன்ட் தமிழகன் (சண்முகம் ரமேஷ் புலிகள் கடந்த காலத்தில் வன்முறைகளை ந்துள்ளார். மன்னர் கன்னாகம்) இவர்கள் அனைவரும்புலிகள் கட்டவிழ்த்து விட்டனர் என்பதை யாரும்
பலியாகியுள்ளார். இயக்க விசேஷ அதிரடிப்படையைச் மறந்திருமோட்டார்கள் என்று படை ப்பையா பிரேம்ராஜ் சேர்ந்தவர்கள் ா அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார் ை
S LLTLLTTTCT M TTTMLLLaaLaatMtT T LLTTL LLLMtL LLTLSS
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் கூறப்பட்டிருக்கிறது. பத்திரிகையை ஒழுங் வய்க்கிழமை தாக்கு உதயன் பத்திரிகை ஆசிரியர் புலிகள் காக நடத் முடியாவிட்டால் அதனை முடி இடம்பெற்றுள்ளது. இயக்கத்தினரால் எச்சரிக்கப்பட்டுள்ளார். விடும்ாறும் தெரிவிக்கப்பட்டதாம். இதன்ை மூன்று படையினர் யாழ்.குடாநாட்டில் இராணுவக்கட்டுப்பாட் யடுத்து சில நாட்கள் உதயன் பத்திரிகையில் விக்கப்பட்டபோதிலும் டுக்கு வெளியே உள்ள பகுதிக்கு வருமாறு ஏனைய இயக்கச் செய்திகள் இடம் பெற ILLILILI JL617a)6:0)GU. அவர் அழைக்கப்பட்டார். புலிகள் இயக்க யாழ் வில்லை. தற்போது மீண்டும் இடம்பெற்று ங்கட்கிழமை நவாலி மாவட்ட இராணுவப் பிரிவைச் சேர்ந்த பொறுப் வருகின்றன. ார் கோயில் பகுதியிலும் பாளர் ஒருவரும் புலிகள் இயக்க உளவுப் முன்னர் படையினராலும் உதயன் ன்று இடம்பெற்றதாகக் | ရှုမှူး ၂၂??)] ஒருவரும் அவரைச் சந்தித்தனர். பத்திரிகை ஆசிரியர் நேரில் அழைக்கப்பட்டு னினும் இச்சம்பவமும் "ஏனைய இயக்கச் செய்திகளுக்கு முக்கியத் செய்திகளை எவ்வாறு வெளியிட் வேண்டும் Lவில்லை. = துவம் கொடுக்கக்கூடாது" என்று அவரிடம் என்று அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
LL eT OLLL LL L eTLL T TTTTeT SLLTeLTCL TTTTL டை படையினர் கைப் நி றபோதையில் LCS es TL 12.
கள் இயக்க முன்னாள் மன்னார் கடலில் 1802.97 அன்று 22.0897 அன்று வன்னிப் பகுதியெங்கும் பரும் படையினருக்கு ஏற்பட்ட படகுவிபத்தில் 130 பொதுமக்கள் புலிகள் இயக்கத்தினர் தேசிய துக்கதினம் கவலை முரசு முன்னர் பலியானது தெரிந்ததே இச்சம்பவத்தில் அனுஷ்டித்தனர். வர்த்தக நிறுவனங்கள், விருக்கலாம். பலியானவர்களில் அநேகமானோர் பெண் காரியாலயங்கள் மூடப்பட்டிருந்தன. கறுப்புக்
தமது முன்னாள் களும் குழந்தைகளுமாவர். கொடிகளும் பறக்கவிடப்பட்டன.
க்கு புலிகள் இயக்கத் படகு விபத்து நடந்த செய்தி அறிந்து கடலில் ஏற்பட்ட மரணங்கள் தொடர்
24 விரைந்த கடற்புலிகளின் படகுகள் 20 பேரை LI JITTU, புலிகள் இயக்க ன்பவருக்கே புலிகள் உயிரோடு மீட்ட்ன 85 பேரின் சடலங்களும் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது. உடனடியாக மீட்கப்பட்டன. படகோட்டி ಇಂ॰ 9IU ண்டனை தொடர்பாக போதையில் இருந்ததும் 150 பேரை ஏற்றிச் ' இரணு ள்ளதாவது "எமது சென்றதால் ஏற்பட்ட நெருக்கடியுமே படகு நடவடிககைகள காரணமாக ೭ರಿಗೆ, ಛಿನ್ದ-ರು. விலகிய பாபு என்பவர் விபத்தானதுக்குக் காரணம் என்று அறியப் மக்களதா? பலியாகி இருக்கிறார்கள் என்று
ளக் காட்டிக்கொடுக்கும் L93 அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்டு வந்தார். சுற்றி தல் ஆகிய இராணுவச்
ணை போனார்" என்று * புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண முடியும் என்பது புலிகள் இயக்கத்தில்
அரசியல்துறைப் பொறுப்பாளர் க.துரை உள்ள விதியாகும். கடந்த மாதம் புலிகள் இயக்கத்தில் உறுப்பின மணமகனையும் FISIE ராகவுள்ள பெண் ஒருவரைத் திருமணம் வர வற்கும் ೫pr ու է "Ժ6ՍԱԿ 5356T செய்து கொண்டுள்ளார். அம்பிளாந்துறையில் வெகு சிறப்பாக இடம் பிருக்க உடனடி நட புலிகளின் ஆளுகைக்குட்பட்ட படுவான் பெற்றது மணமக்களின் உறவினர்களும் று பொதுமக்கள் சகல கரைப் பகுதியிலேயே இத் திருமணம் மற்றும் பொதுமக்களும் புதுமணத் தம்பதி வண்டுகோள் விடுக் நடந்தேறியுள்ளது. ஐந்து வருடகாலம் இயக் ' வாழ்த்துக்கூறி பரிசுப் பொருட்களை I di திருமணம் செய்ய யும் வழங்கினார்கள்
SSS SSS SSS SSS SS SS SS SS 551D6007 சிகளில் கலந் கொண்ட திரு துரை, அண்றைய தினம் இயக்கத்தின் னையில்லாத சோதனை அலுவல்களையும் நிறைவேற்றுவதில்
மும்முரமாக "ಕ್ಟಿ' கும் நெருக்கடிகளுக்கும் இறங்கி நடந்து செல்லுமாறு கேட்டுக் தனிடையே சமீப சில காலங்களுக்கு யாகியிபோக்குவரத்துக் கொள்ளப்படுகிறார்கள் தகிக்கும் | முன்னர் வாகரைப் பகுதியின் உள்ளூர்ப் ரதேசங்களில் நாளுக்கு பயணிகள் நீண்ட தூரம் நடந்து சென்று பொறுப்பாளராக இருந்த கலைவாணன் அதிகரித்து வருகின்றன. முகாமின் மறுபக்கத்திற்குப் போய் வாகனத் எனும் புலிகள் இயக்கப் போராளி ஒருவர், மேல் சோதனையாக தில் ஏறவேண்டும். ஆனால் இங்கு அப்பகுதியில் கடமையாற்றும் ஆசிரியை பகளை அனுபவிக்க வாகனமோ பயணிகளோ சோதிக்கப்படு ஒருவருடன் நேசமாக நட்புக்கொண்டிருந்த வதில்லை. எதுவித சோதனையும் செய்யாமல் தாகவும், இத்தகவல் பின்னர் வெளியாகி குருக்கள் மடத்தைத் பயணிகளை கொதிக்கும் வெய்யிலில் இறங்கி புலிகள் இயக்கத்தின் உள்ளூர்த் தலைமை த்துச் செய்யும் பயணி நடந்து செல்லவைப்பதன் அவசியம் என்ன? களுக்கு எட்டியதால் மனமுடைந்த நிலையில் சேட அதிரடிப்படை என்று பலராலும் விசனம் தெரிவிக்கப் காணப்பட்ட அவர் பின்னர் தற்கொலை ல் வாகனத்தைவிட்டு படுகிறது. ா செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Page 4
குன்டுகள் குறி தவறி விழுகின
= கண்டியில்
"தமிழ்பேசும் மக்கள் சிங்கள மொழியைக் கற்கும் அளவுக்கு சிங்கள மக்கள் தமிழ் மொழியைக் கற்க முன்வரு கிறார்கள் இல்லை. ஆனால் தமிழர்கள் மும் மொழிகளையும் கற்கின்ற அதே வேளையில் முஸ்லிம்கள் நான்கு மொழி களையும் கற்றிருக்கின்றனர். இந்நிலையில் சிங்களவரே இந்நாட்டில் மொழி தொடர் பாக பிரச்சனைக்கு ஆளாவதில் முன்னிற் கின்றனர்."
கண்டி உடுதெனிய முஸ்லிம்மகா வித்தியால புதிய கட்டிடத் திறப்புவிழா வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசுகையில் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் மேற்கண்டவாறு கூறினார். பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் ஜனாப் றவூப் ஹக்கீம் எம்.பி. உட்பட முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதி களும் முன்னாள் எம்.பி. மகிந்த அபயகோன் உட்பட பெளத்த குருமார் சிங்களவர் பலரும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அமைச்சர் தமது உரையை கூடுதலாக சிங்கள மொழியி லேயே வழங்கினார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது "இன்று நாட்டில் கல்வி ஒரு பக்கம் யங்குகின்றது. சமூகம் மறுபக்கம் செல் கின்றது. பிள்ளைகள் பெற்றோரை மதிக் கிறார்கள் இல்லை. பிரபாகரனின் தலை யில் போடும் பாரிய குண்டுகள் குறி தவறி காட்டில் விழுகின்றன.
ஒரு குண்டை வாங்க 300 மில்லியன் செலவாகின்றது. இரண்டு குண்டுகளுக்கு செலவிடும் பணத்தைக் கொண்டு பல பாடசாலைக் கட்டிடங்களை நிர்மாணிக்க லாம். எத்தனை விமானங்களை நாடு இழந்துவிட்டது? நாட்டில் இப்பொழுது நடப்பதைப்பார்த்து நாம் என்ன விளை
Ilill||LG 5I
(கண்டி நிருபர்)
மலையகத்தில் உள்ள நீரேந்து நிலையங்கள் பலவற்றின் நீர்மட்டம் குறைந்துள்ளது. மின்வெட்டு அபாயம் ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது
லக்ஷயான, விக்டோரியா போன்ற நீரேந்து நிலையங்களில் நீர்மட்டம் வெகு வாகக் குறைவதற்குக் காரணம் கடந்த பல மாதங்களாக மலையகப் பிரதேசங்களில் நிலவும் கடும் வரட்ரியாகும். இப்
கவே தீப்பற்றி எரிகின்றன. வரட்சியின் கொடுமையினால் மலையக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மரக்கறி வகைகளின் விலையும் பெருமளவில் அதிகரித்துவிட்டது.
பிரதேசங்களில் மலைக்காடுகள் தானா
அமைச்சர் அஷ்ரப் தெரிவு (கண்டி நிருபர்) விடுங்கள்
யாடுகிறோம் என்பதை அறிய இயலும் நாம் ஒரு மொழி
ஒரு எம்.பி. மற்றொரு எம்பியை விளைவதில்லை. சிங் கட்டுத் தள்ளுகிறார். இவற்றை நோக்கும் கற்கப் பஞ்சிப்பட்டா பொழுது இந்நாட்டு மக்களுக்கு எதிர்காலம் எதிர்காலத்தில் பாதி உண்டா என எண்ணத் தோன்றுகின்றது. வருட சுதந்திரத்தின் 5000 சிறுவர்கள் LIIGILLIG) துஷ்பிரயோகத்திற்கு ன்றைய நிலையைப் உள்ளாக்கப்பட்டுள்ளனர். எனவே பெற்றோர் சூழ்நிலையில் நாட்ை இது குறித்து விழிப்பாக இருக்க வேண்டும் பிறந்தவர்தான் ஜனாதி
வடக்கிலும் கிழக்கிலும் ஒடும் மனித அவரது கையைப் பு இரத்தம் தெற்கிலும் ஒட் இடம் வரலாம். இதற்கு முன்னேற்பாட எனவே ஜே.வி.பியை ஆதரிப்பதை விட்டு கொள்கை மாற்றப்பட
"நம் மீது குற்றம் இ
மட்டக்களப்பு ரெவில்
பெப்.0208.1997 அன்றைய தினமுரசில் கிழக்கில் தொல்லைத் தொடர்பு எனும் தலையங்கத்தின் கீழ் தரப்பட்டிருந்த செய்தி யானது மட்டக்களப்பு ரெலிகொம் நிலையத் தினருக்கு விசேடமாக மட்டக்களப்பு ரெலி கொம் நிலையத்தின் பொறியியல் பிரிவினர்க் குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது, எமக்கு மிகவும் மன வேதனையை அளிக்கிறது.
எம்மைப் பொறுத்தவரையில் நாங்கள் மக்களின் தேவையை முதன்மைப்படுத்திய எமது சேவையை எப்போதும் செய்து வருகின்றோம். இதற்கு கடந்த காலங்களில் மட்டக்களப்பு ரெலிகொம் நிலையத்தால் வழங்கப்பட்ட சேவைகளைச் சற்று உற்று நோக்கினாலே போதும் உதாரணமாக கடந்த மாதத்தில் மட்டும் மட்டக்களப்பு ரெலிகொம் நிலையத்தால் சுமார் இரு நூற்றுக்கு மேற்பட்ட புதியதொலைபேசி இணைப்புகள் வழங்கப் பட்டதையும் இது ரெலிகொம் வட்டாரத்தில் ஒரு சாதனையாக நோக்கப்பட்டு வருவதை
யும் கூறலாம். TOGET
இதற்கு ரெலிகொம் நிலைய ஊழியர்
எந்தப் பிரச்சனைக என்பதை ஆணித்தர மழை கடுமைய களில் மட்டக்களப்புதுப் பாதையில் மன் வெள்ளம் வருவது அ அவ்வாறான ஒரு ச வரத்துச் சேவைகள் காக போக்குவரத்துச் அவ்வாறான சேவை நிறுவனத்தையோ எவ்வகையிற் பொரு லக்கல பரிவர் உள்ள உபகரணங்கள் களுக்கு மட்டக்களப்பு களைக் குறை சொல்வி தெரிவித்துக் கொள் 9. BÉg, UIT
LOTaj Luft(
களின் அயராத உழைப்பும் ஒதுக்கப்பட்ட ண்டு (திரும TGOOC)) Q10) மேலதிக நேரத்திற்கு மேல் ஊதியம் பெற மேலதிகநேரக் கொடு
முடியாதெனத் தெரிந்திருந்தும் பல ஊழியர் கள் அவ்வாறான மேலதிக நேரங்களிற் செய்த தன்னலமற்ற சேவையுமேதான் காரணம் என்பதும் கண்கூடு.
நிலைமை இவ்வாறிருக்க மட்டக்களப்பு ரெலிகொம் ஊழியர்களை வீணே குறை சொல்வதில் எவ்வித பயனுமில்லை. அண்மையில் மட்டக்களப்பிற்கும் வெளியிடங் களுக்குமான தொலைத் தொடர்புகள் சீர்
ஆற்றியும் கொடுப்பன ஐந்து சம்பள ஏற்றங் சேவையில் உறுதி இரண்டாவது நியம
வழங்கி முதலாவது வலுவற்றதாக்க நட6 போன்றவற்றுக்கு மாகாணசபை ஊழி வாகத்துக்கான பாரா
குலைந்தமைக்கான காரணம் லக்கல-பரிவர்த் (குறைகேள் அதிகாரி) தனையில் ஏற்பட்ட கோளாறே தவிர இங்கு பட்ட முறைப்பாட்டை மட்டக்களப்பில் எமது பரிவர்த்தனையில் அதிகாரிகள் சுறுசுறுப்
ரெறாசோ ஷிப்ஸ் N
(TERRAZZO CHIPS)
66 ru6Lit (Pigments
6T (Eurt LILL ༈ வியாதியாயினும் சரி உடனே என்னை
A. சந்தியுங்கள் ܛܗܝ
(Holland, Germany * வெள்ளை சீமெந்து Asan0
ரூபா 9/- க்கு மேல் றம்சன்ஸ் 443, பழைய சோனகத் தேத
635 (if - 12. தொலைபேசி - 431811,4341
33 suUGLLDITS.
K. சிவசுப்பிரமணியம் M.I.H. Ind. S.M.P.
எவ்வளவு நாள் பட்ட வியாதியானாலும்
நற்பெயரைத் தன்னகத்தே கொண்டுள்ளது எமது நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் அவர்களது குறைகளைக் கண்ட மாத்திரமே எடுத்துக்கூறி Beauft, sefesör
gf
காலதாமதம் செய்யாமல் கீழ்கண்ட வியாதிகளுக்கு நேரில் கண்டு ஆலோசியுங்கள் நேரில் வர முடியாது போனால் கடிதம் மூலம் தெரிவித்துக் கொள்ளுங்கள்
ஆஸ்மா, சஷயம் இளைப்பு பீனிசம் தலைவலி, மலேரியா கண்டமாலை சொறி சிரங்கு பாண்டு. ாேகை காக்கை வலிப்பு வாதம் நீரிழிவு மூலரோகங்கள் இருதய நோய்கள் இடுப்புவலி, நெஞ்சு எரிவு குடல்வாய்வு நரம்புத் தளர்ச்சி வீரியக் குறைவு இரத்தமின்மை சொப்பன ஸ்கலிதம் பெண்களுக்கு ஏற்படும் சூதக வாய்வு மாசம் முன் பின் காணுதல் சூதகவலி பிள்ளை இல்லாமலிருத்தல் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் சகல வியாதிகளுக்கும் உத்தரவாத சிகிச்சை அளிக்கப்படும்
(வாா நாட்களில் stഞഖ 9 മഞ്ഞി പ്രബ prഞഖ 6 മഞ്ഞി ബ്ഞruിളj് ിന്ധ്രഞ് தினங்களில் காலை 9 மணி முதல் பகல் 12 \ருணி வரை வைத்தியரை சந்திக்கலாம். ノ
முருகானந்தா வைத்தியசாலை No. /ெ02, கொழும்பு மத்திய சுப்பர் மார்க்கெட்
(நிலமாடி) மீன்கடை மேல் கொழும்பு - 11.
நம்பிக்கைக்குப் பாத்திரமாகவே செயல்படுகிறோம்.
எந்த மாதக் கடைசியிலும் கொழும்பில் ரு துர்க்கை அம்மன் பூஜையில் கலந்து நிவர்த்தி பெறலாம். காலை 0 மணி முதல் மாலை 6 மணி வரை
2Sint ritus ---
P.K. SAMYASSOCATE (PT) LTD. Lindgressinggal 3LaMInh (Longifas Llosa) alabas Longföglifas Bergillard B51JGunggi
... arm des.a.n. LLLLLL S S 0 S S L L L L L S S S S S L L L L S S LS LLLL LS L L LS S L L S LE L S S S
Kosmosa Gud sauflisosassin L000L0 000000 00G00G0 0LGL L LG 00L0L
பக்ஸ் இல-342484 பேஜர் சென்டர் இல- 588407 தொடர்பு கொண்டு இல-972 இணைக் கேட்கவும். வெளிநாட்டில் உள்ளவர்கள் COMPUTER INTERNET.N. E/MAIL/SAMY1.20SLT.LK, VVVILGOSLTLIK
நேரில் சந்திக்க
காலை 9 முதல் 12 வரை மாலை 3 முதல் 3ே0 வரை அப்பாயின்ட்மெண்ட்பெற்று வரவும்
வெள்ளிக்கிழமை விடுமுறை
6) IAITUL
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TäLILLILEDITETELU
விப்பு=
யைக் கற்பதால் நட்டம் ளவர் தமிழ்மொழியைக் அது அவர்களுக்கே |பை ஏற்படுத்தும், 50 பின்னர் எமது நாட்டில் பாருங்கள் இன்றைய டக் கட்டிக் காக்கப் பதி சந்திரிக்கா எனவே லப்படுத்த வேண்டும். ாகவே நாட்டின் கல்விக்
வேண்டும்."
ளும் இருக்கவில்லை மாக அறிவிக்கிறோம். கப் பெய்யும் காலங் கொழும்பு போக்குவரத் னம்பிட்டிப் பகுதியில் னைவரும் அறிந்ததே. ந்தர்ப்பத்தில் போக்கு சீர் குலைந்தால் அதற் சபையையோ அன்றி பயை வழங்கும் ஒரு குற்றம் சொல்வது ந்தும்?
தனை நிலையத்தில் ரில் ஏற்பட்ட கோளாறு ரெலிகொம் ஊழியர் து சரியல்ல என்பதை றேன்.
ா, தொலைத்தொடர்பு சோதகர், மட்டக்களப்பு
லை நிருபர்) டங்களுக்கு மேலாக ப்ெபனவுக்கான பணி வு வழங்கப்படாமை, களைப் பெற்றிருந்தும் |ப்படுத்தப்படாமை, னக் கடிதம் ஒன்று நியமனக் கடிதத்தை படிக்கை எடுத்தமை எதிராக வடகிழக்கு யர் ஒருவரால் நிரு ரூமன்ற ஆணையாளர் அவர்களிடம் செய்யப் யடுத்து மாகாணசபை பாகச்செயல்பட ஆரம்
* திருக்கோணமலை குச்சவெளிப்பிரதேசத்
திலிருந்து இடம் பெயர்ந்துபோன முஸ்லிம் மக்கள் தற்போது தத்தம் வீடு களில் வந்து குடியிருக்கிறார்கள். 102.1997ம் திகதி குச்சவெளியை அண்டிய கடல் வலயத்தில் காலை முதல் இரவு வரை நோட்டமிடும் இராணுவ ஹெலிக் கொப்டர்கள் வட்டமடித்த வண்ணம் இருந்தன. இரவு 10 மணியளவில் பெரு மளவு வானிலிருந்து வீசும் குண்டுகளை கடலில் மீன் பிடித்தலில் ஈடுபட்டிருந்த படகுகள் மீது வீசின. ஆனால் எவருக்கும் சேதம் ஏற்படவில்லை. * திருமலையை அண்டிய கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 'காந்த ரூபன் எனப் பெயர் பொறித்த படகை நோக்கி, ரோந்தில் இருந்த கடற்படையினர் திடீரென சரமாரியாக வேட்டுக்களைத் தீர்க்கத் தொடங்கியதில் படகு பலத்த சேதத்திற்குள்ளாகி கடலில் மூழ்கியது - அதில் மீன்பிடித்துக்கொண்டிருந்த
岛T@ தீப்ப J.GT அகதிகளாகினர். வாழைச்சேனையில் 12.jñjī (၂) ဓါးနှံ பதற்ற நிலை நிலவிய
வேளையிலேயே இந்த அகதி முகாமிலும் தீப்பற்றியது. முகாம்வேண்டுமென்றே தீவைக் இதனால் எவரும் தீயை அணைக்க முயற்சிக் அச்சம் காரணமாக ஒடித்தப்பலாயினர்.
யரிடம் உதவி கேட்டுக்கொண்டதையடுத்து படையினரும் கல்குடா இராணு
அண்மையிலட வாழைச்சேனை-பேய்த் ழயில் அகதி முகாம் தற்செயலாகத் ற்றிக் கொண்டதில் சுமார் 400குடும்பங்
கப்படுவதாக வதந்திகளும் பரவியிருந்தன.
இதன்பின்னர் வாழைச்சேனை பிரிகேடி
பித்துள்ளனர்.
கால்நடை அபிவிருத்திப் பணிப்பாள ரால் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து இ.மணிவண்ணன் என்ற திணைக் களத் தொழிலாளியே இத்தகைய முறைப் பாடு ஒன்றைச் செய்துள்ளார்.
மாகாணசபையின் உயர்மட்டம்வரை சென்றும் பலமாதங்களாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத நிலையில், இந்தத் தொழிலாளி மேற்படி குற்றச்சாட்டுக்களை குறைகேள் அதிகாரி மட்டத்துக்குக் கொண்டு சென்றதையடுத்து விசாரணைகள் மேற் G4 IIGIGILILILLGM.
விசாரணைகளையடுத்து மேலதிக நேரக் கொடுப்பனவு வழங்கவும், இரண்டாவது
ரிஷி அஜமாமிச (36.) éluILo
முஸ்லிம் முறைப்படி தயாரிக்கப்பட்டது
இளமையின் விளைவுகளை
தேவைப்படுகிறார்கள்
மும்மொழியாற்றல்
ნერსტშტrტეტrüტlgjiāნსrrüb
CAD-2 C/O-THNAMURASU
P.O.BOX-1772
COLOMBO.
(தப்ால்
பாடநூல்களுடன்
தலைநகரில் பிரபல நிறுவனம் ஒன்றிற்கு எழுதுவினைஞர்கள்
கணக்கியல் அறிவு அவசியம்
கவனிக்கப்படும். முன்னனுபவம் அவசியமில்லை. இருபாலாரும்
ERGHT SpokEN ENGLISH
அப்பாவி மீனவர்கள் மூவர் ஸ்தலத்தி (BGN) (BILLI GU, ITGI, GAULI'I LILL-GOITI, ருவர் சுழியோடி கரையை வந்து சேர்ந்தனர். ராணுவ தரப்பில் 'காந்தரூபன் என்ற புலிகளின் வள்ளம் தாக்கியழிக்கப்பட்ட தாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது கடற்றொழில் செய்பவர்கள் தமது படகு களுக்குப் பெயர் சூட்டுவது பொதுவான தாகும். இதில் சிங்களவர்களும் தத்தமக்கு விருப்பமான பெயர்களை படகுகளில் எழுதியிருப்பதனைக் காணலாம். கொழும்பு-திருமலை பஸ் போக்குவரத் துப் பாதையில் இப்பொழுது பொலி ஸாரின் சோதனைச் சாவடிகள் ஆறில் இருந்து மூன்றாகக் குறைக்கப்பட்டுள் 6ዘ6û| . திருமலை உவர்மலைப் பக்கமாக அடிக்கடி சுற்றிவளைத்து தேடுதல் நடத்தும் இராணுவத்தினர் கணிசமான அளவு இளைஞர்களையும் விசாரணைக் கென அழைத்துச் செல்கின்றனர்.
வப் படையினரும் வந்து சேர்ந்தார்கள் எனினும் அவர்கள் வந்து சேர்வதற்கு முன்னதாகவே முகாம் கொட்டில்கள் அனைத்தும் தீப்பற்றி எரிந்துவிட்டன என்று பிரதேச செயலாளர் திரு கதிர் காமநாதன் தெரிவித்தார்.
நிர்க்கதிக்குள்ளான இக்குடும்பங்கள் வாழைச்சேனை விபுலாநந்தா வித் தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டிருப்ப தாகவும் வர்களுக்குத் தொண்டர் நிறுவனங்களும், பிரதேச செயலகமும் விசேட நிவாரண உதவிகளை வழங்கி வருவதாகவும் அவர் சொன்னார்.
நியமனக் கடிதம் சம்பந்தமாக விசாரணை கள் மேற்கொள்ளவும், மே மாதமளவில் சேவையில் உறுதிப்படுத்தவும் தலைமைச் செயலாளர் ஜி.கிருஷ்ணமூர்த்தி இணங் கியுள்ளதாக நிர்வாகத்துக்கான பாராளு மன்ற ஆணையாளருக்கும் கடிதம்முலம் அறிவித்துள்ளனர்.
KTOOOLD
முனிவர் அருளிய ஏடுகளில் அமைந்த காண்டம் எனும்
:
நாடி ஜோதிடத்தில்
13, Gi LIGOGota, GOGM
மூலம் அறிய வாருங்கள்
வெளிநாட்டிலுள்ளவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு
கொண்டு பார்க்கலாம்.
144 E/ETË Elimi SliTI-DE Τ. Ρ., 5.80278, 078-63ό77
Face O3030 KKKKKKKKKK
F 翌
மூலம் கல்வி)
ஆங்கிலம் பேச, எழுத வாசிக்க மிகச் சிறந்த
19r, Lq uLI L J IT L. gi, j5)Lʻ L. L.b.
அறியாமல் தவறு செய்ததினால் ஏற்படும் இடுப்பு வலி, அசதி, இரத்தக் கொதிப்பு, உஷ்ணம், ஊறல், இருதயத் துடிப்பு பசியின்மை, திரேக வரட்சி, தூக்கமின்மை, நெஞ்சு நோவு துடிப்பு முதுகு வலி, வயிற்று நோவு, உடம்பு, கால் கை வலி, நாட்பட்டவாய்வு மறதி, மயக்கம் மூளை பலவீனம், நரம்பு பலவீனம் முதலிய சகல வியாதிகளையும் தீர்த்து, திரேக வலிமையையும் தேஜஸ்சையும் கொடுக்கும். ஒரே பாட்டிலில் குணம் அறியலாம். விலை ரூபாய் 25-125= தங்க பஸ்பம் கலந்தது 1025வெள்ளி பஸ்பம் கலந்தது 925
ஞான சுநதர வைத்தியசாலை 1ớ7, 6}^{{y_III/7/ỉ 690, கொழும்பு 1, Gi /767; 427,399
|
விபரங்களுக்கு முத் திரை யொட்டிய தபாலுறையுடன் தொடர்பு கொள்க
BRIGHT BOOK CENTREPVT. LTD S-27, FIRST FLOOR P.O.EOX- 162
LLLLLLLLLLLLLLLLLLS LLL LL LLLLLLLL LLLLLLL COLOMBO-11. P: 434
Dig Is Iģ செல்வி வர்ஷினி - 27.02.97திருகோணமலையை சேர்ந்த ஈசன் (கனடா) உதயா தம்பதியின்| செல்வப் புதல்வி வர்ஷினி தனது" 1வது பிறந்த தினத்தை 27.02.97ல் இல-3 கோணேசபுரம்,உவர்மலையில் உள்ள தனது இல்லத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடுகிறார்.
இவரை அம்மா, கனடாவில் இருக்கும் அப்பா, பெரியமாமா (குமார்) மற்றும் மாமாமார், அப்பப்பா, அம்மம்மா, gsårsflidsfi, LotuDrt, அத்தை (பிரான்ஸ்), மாமா, அத்தை (டென்மார்க்) மச்சாள் (கதலின்) திருகோணமலை அப்பப்பா,அப்பம்மா, அம்மப்பா,அம்மம்மா, மாமாமார், அத்தைமார், தம்பிமார், தங்கைமார், அத்தான் சஞ்சித் சித்தப்பாமார் ஆகியோர் திருமலை பத்திரகாளி அம்பாள் அருளுடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றார்கள்
DIT 02-08, 1997

Page 5
வுெனியா-மன்னார் தரைப்பாதை படையினரால் திறக்கப்பட்டுள்ளது.
ஒப்பரேஷன் எடிபல இராணுவ நட வடிக்கையை தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்போவதில்லை என்று பிரதி பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருந்தார். தெற்கில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் ஜனாதிபதி ஆற்றும் உரைகள் பிரதி பாதுகாப்பு அமைச்சரின் கூற்றுக்கு நேர்மாறாக இருக்கிறது.
வவுனியா-மன்னார் தரைப்பாதை திறப்பைச் சுட்டிக்காட்டி, யுத்தத்தில் அரசாங்கம் விரைவில் வெற்றிபெறும் என்று வாக்காளர்களுக்கு வாக்குறுதி வழங்கிவருகிறார் ஜனாதிபதி
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் புலிகளுடன் பேச வேண்டிய அவசியத்தையும் புலிகள் தரப்பு நியாயத்தையும் தேர்தல் பிரசாரக் கூட்டங் களில் அடுக்கடுக்கான வாதங்களுடன் முன்வைத்தவர் இன்றைய ஜனாதிபதி,
தரைப்பான
போர் புலிகளுடன் சமாதானம் எதிரிக்கு எதிரி நண்பன் என்று புலிகளுடன் கைகோர்த் துக் கொண்டது பொது ஜன முன்னணி
இம்முறை புலிகளுடன் போர் நடத்து ஆனால் இம்முறை ஐதேகட்சியும் எதிரி வதில் அரசாங்கம் பெற்றுள்ள பெறுபேறு புலிகளும் எதிரி இரண்டு எதிரிகளை களை விளக்கிப் பிரசாரம் செய்து ஒன்றாக சந்திக்கிறது பொது ஜன முன்னணி வருகிறார். தில் பொது ஜன முன்னணிக்கு உள்ள
கடந்த இரு தேர்தல்களிலும் சரி, இம்முறை நடைபெறும் உள்ளூராட்சி தேர்தல்களிலும் சரி, பொதுஜன முன் னணிக்கும், அதன் தலைவியார் சந்திரிக்கா வுக்கும் தேர்தல் பிரசார ஆயுதங்களை புலிகள்தான் வழங்கிக்கொண்டிருக்கிறார் கள். அந்த ஆயுதங்களின் உதவியுடன் பொது ஜன முன்னணி தன் எதிரிகளை ஒரு கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இனப்பிரச்சனைக்கு புலிகள் இல்லா மல் தீர்வு காணமுடியும் என்று அரசாங்கம் சொல்லிக் கொண்டிருக் கிறது. ஆனால், இனப்பிரச்சனைத் தீவில் மட்டுமல்லாமல், தென்னிலங்கை அரசியல் மாற்றங்களுக்கும் முக்கிய பங்காளிகளாக புலிகள் மாறியுள்ளார்கள் என்பதுதான் நிலவரம்
பேச்சுவார்த்தை மேசைக்கு புலிகளை அழைக்கத் தேவையில்லை என்பது வீறாப் பான பேச்சாக ஒலிக்கிறது. அதேவேளை யில் தேர்தலில் வெற்றிபெற ஆளும் தரப்பும், எதிர்த்தரப்பும் புலிகளின் பெயரை பிரசார மேடைக்கு இழுத்தேயாக வேண்டும் எனவே-புலிகள் வடக்கு-கிழக்கு விவ காரத்தில் மட்டுமல்லாமல், நாடு தழுவிய ரீதியில் தீர்க்கமான பாத்திரம் வகிக்கும் ஒரு அமைப்பாகவே உள்ளனர்.
தென்னிலங்கையில் உள்ள ஒவ்வொரு அரசியல் தலைவர்களும் தெரிந்தோ தெரியாமலோ புலிகளின் தலைவர் பிரபாகரனின் நடவடிக்கைகளால் பலன் அடைந்துள்ளனர்.
அரசியலில் தனக்கு கடும் சவாலாக விளங்கியிருக்கக்கூடிய காமினி போன்ற அரசியல் தலைவர்களை ஒழித்துக் கட்டிய தற்காகப் புலிகளுக்கு ஜனாதிபதி சந்திரிக்காகூட நன்றி சொல்ல வேண்டிய வராகிறார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் காமினி கொல்லப்படவேண்டும் என்றோ, கொல் லப்படுவார் என்றோ ஜனாதிபதி சந்திரிகா எதிர்பார்த்திருக்க மாட்டார். அவ்வாறு விரும்பியிருக்கவும் மாட்டார். ஆனால், 麟 முனையில் அல்லாமல் அரசியல் தியில் காமினியின் கழுத்தை இறுக்கப் புலிகளின் உதவியை நாடியது அர ՄIIIԵ/ ԵԼՈ,
யாழ் நூலக எரிப்புக்கு விசாரணைக் கமிஷன் வேண்டும் என்று புலிகள் கேட்டனர் புலிகள் எத்தனையோ கோரிக் கைகள் முன்வைத்தும்கூட குறிப்பிட்ட கோரிக்கைதான் அரசாங்கத்திற்கு இனிப் பாக இருந்தது.
வானொலியிலும், தொலைக் காட்சிகளி லும் புலிகளின் கோரிக்கை தொடர்பாக முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியாகின. விசாரணைக்கமிஷன் அமைக் கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அரச வானொலியும், தொலைக்காட்சி யும், அரச பத்திரிகைகளும் புலிகளைப் போராளிகள் என்று குறிப்பிட்டே செய்தி களை வெளியிட்டுக் கொண்டிருந்தன.
கடந்த பாரா ன்றத் தேர்தல், ஜனாதி பதித் தேர்தல் இரண்டிலும் பொது ஜன முன்னணியின் தேர்தல் வியூகம் இதுதான்
சாதகம் என்னவென்றால், புலிகளுக்கு விழும் அடி ஐக்கிய தேசியக் கட்சியையும் அரசியல் ரீதியில் சேதப்படுத்த உதவும் என்பதுதான். புலிகள்மீது தாம் பெறும் வெற்றி என்று அரசாங்கம் பிரசாரப்படுத்தும் ஒவ்வொரு நடவடிக்கையும் ஐ.தே.கட்சிக்கும் பாதகமான அம்சம்தான்
போரில் அரசாங்கம் வெல்ல முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சி செய்யும் பிர சாரம் பலவீனமான குரலில்தான் கேட்கிறது. ஏனெனில், புலிகளுடன் போர் வேண்டாம் சமாதானமே தேவை என்று சொல்லக்கூடிய துணிச்சல் ஐ.தே.கட்சியிட்ம் இல்லை.
கடந்த பாராளுமன்ற தேர்தலிலும், ஜனாதி பதித் தேர்தலிலும் பொது ஜன முன்னணியும், சந்திரிக்காவும் "புலிகளுடன் பேச்சு மூலம் சமாதானத்தை கொண்டுவர முடியும்" என்றார்கள் "போருக்கு ஐ.தே.கட்சிதான் காரணம் பேசித்தீர்க்க முடியாத ஆட்சிதான் காரணம்" என்றும் குற்றம் சாட்டினார்கள். பொது ஜன முன்னணியும், ஐதேகட்சியும் எதிரும் புதிருமான நிலைப்பாட்டை முன் வைத்தன. "சமாதானமா? போரா? எனவே இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்யக்கூடிய தேர்தல்களமாக அவை அமைந்தன.
ஆனால் இம்முறை ஒரே குழப்பம் பொது ஜன முன்னணி போர் மூலம் சமாதானம் என்கிறது. ஐக்கிய தேசியக் கட்சி என்ன சொல்கிறது? அக் கட்சியும் வேறு வார்த்தைப் பிரயோகங்கள் மூலம் அதனைத்தான் சொல்கிறது.
போரே வேண்டாம் பேசித் தீர்க்கலாம் என்று ஐ.தே.கட்சி சொல்லவில்லை. பொது ஜன முன்னணி அரசுக்கு போரை சரியாக நடத்தத் தெரியவில்லை என்பதுதான் ஐ.தே.கட்சியின் குற்றச்சாட்டு.
புலிகளுடன் பேசியோ அல்லது போர் மூலமோ யுத்தத்துக்கு முடிவு கட்ட வேண்டும் அதனைச் செய்ய பொது ஜன முன்னணிக்கு திறமை போதாது என்பதே ஐ.தே.கட்சியின் იჩup/Tჟ-60| 6)"|61||ჟrვს.
இந்நிலையில் வாக்காளர்கள் முன்பாக இம்முறை உள்ள கேள்வி இதுதான்;
போரை நடத்துவதில் திறமையான அரசாங்கம் எது? ஐ.தே.கட்சி அரசாங்கமா? இன்றுள்ள பொஜமுன்னணி அரசாங்கமா? வாக்காளரின் பதில் நிச்சயமாக ஐ.தே. கட்சிக்கு சாதகமாக அமையாது. ஏனெனில் கடந்த 17 வருட காலமாக ஐக்கிய தேசியக் கட்சியால் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற முடிய வில்லை, நாம் கைப்பற்றியிருக்கிறோம் என்று பொஜமுன்னணி சொல்வது எடுபடும்.
மீது பாய்ந்து கிழித்துப் போட்ட
လိုင္ခဲ့SN| ခေါ်ဆို့နှ##
எத்தனைகால அனுபவஸ்தன் பை
டசாலை விழாவுக்கு அந்த
: နွား၊ யின் வெகுஜனப் பிரதி
all full-Din If gal
HTJ čiji fili ga u all fundiflorida. ELOIT iiiiiiiiiiiiiiiiiiiiiiiiJ iiiuiii) FiTg
"கிழக்கை நாம் கட் தோம். பொஜமுன் களிடம் பறிகொடுத்து கட்சி சொல்லுகிறது ஆனால், தென்பகு சிங்கள வாக்காளரு உடனே நினைவுக்கு கோட்டை யாழ்ப்பான மனப்போக்கு ஐ.தே. நிலை பற்றிய பிர செய்துவிடுகிறது.
உள்ளூராட்சித் ே OJ [BL6OJI மூலம் கச்சிதமான பி கிறது அரசாங்கம்
தென்னிலங்கையி யைக் கற்பனை செ அங்கு ஒவ்வொரு புலிகள் நிலை கொ6 தெரியும்.
எனவே-வடபகுதி மன்னார் வரை தரை என்று செய்தி தென் கத்தின் திறமைக்கு ச கருதப்படும்.
அதற்கேற்ப தனது வெகுஜன தொடர்பு படப் பயன்படுத்தி அரசாங்கம்
ஆக, நாம் முன்ன ஒப்பரேஷன் எடிப6 கைக்கு 'ஒப்பரேஷ என்பதுதான் பொரு உண்மையில் இந் நடவடிக்கை பற்றிய படுத்தல்கள் நிறைய வவுனியாவில் வழியாக படையினர் ப்ோது இரண்டு ச்ே படையினரின் நே வவுனியா கிளிெ தரைப்பாதையைத் வவுனியா மன்னார் பாதையைத் திறப்ப இரண்டு கேள்விகள போர்த்தந்திர வவுனியா-கிளிநொச்சி பாதைத் திறப்புத்தான் உபயோகமானது.
ஆனால் அதில் 3560)6IT LUGO)LALÝ GOTİT நிலை ஏற்படும்.
வவுனியா-கிளிெ திறப்பதற்கான ந வேண்டுமானால் பு பகுதிகள் ஊடா யிருக்கும்.
குறிப்பாக காடும் போரிட வேண்டியி தாக்கக்கூடிய வா தான் கைகொடுக்கு சுருக்கமாக சொ தளப்பகுதியை ஊ கிளிநொச்சிக்கான வேண்டும்.
அதனால்தான்
பத்
வந்துவிட்டதாக அதிகாரம் வருட இறுதிக்குள் சண்:ை
25 சதவீத இடத்தை பிடிக்க
யில் பத்தாம் இடத்திலுள்ள சீனியர் நான் இரு ர்ை ஏன்
жер ауда тіксі і
தையும் தீர ஆராய்ல்
ழ் யாதெல்
ான் அது
江匣02-08,1997
ரெண்டு எழுத்தார் பயங்கரமான் மல்லோ வடபகுதி பூகோளம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாட்டில் வைத்திருந் னி அரசாங்கம் புலி ட்டது" என்று ஐ.தே.
பில் உள்ள சாதாரண
புலிகள் என்றதும் வருவது புலிகளின் என்பதுதான். இந்த சியின் கிழக்கு போர் ரத்தை எடுபடாமல்
தல் நேரத்தில் வடக் கையை ஆரம்பித்தது ர வியூகம் வகுத்திருக்
இருந்து வடபகுதி |ம் ஒரு மனிதனுக்கு |ங்குல மண்ணிலும் டிருப்பது போலவே
ல் வவுனியா முதல் பாதை திறக்கப்பட்டது லங்கையில் அரசாங் ன்றான விஷயமாகவே
கட்டுப்பாட்டில் உள்ள சாதனங்களைத் திறம் பிரசாரம் செய்கிறது
ர பெயர் சூட்டியபடி இராணுவ நடவடிக் எலெக்ஷன் றுட் தமான GLIIIsr. தன்ரைப்பாதை திறப்பு செய்திகளில் மிகைப் šaj p GIGIT601. ருநது முமமுனைகள மன்னேறத் தொடங்கிய ள்விகள் எழுந்தன. |த்தம் என்ன? நாச்சி இடையேயான திறப்பதா? அல்லது இடையேயான தரைப் தா என்பதே அந்த ாகும். தியில் நோக்கினால் இடையேயான தரைப் படையினருக்கு நன்கு
பல சிக்கல்கள் சிரமங் திர்நோக்க வேண்டிய
ாச்சி தரைப்பாதையை வடிக்கையில் ஈடுபட பிகளின் பிரதான தளப்
செல்ல வேண்டி
காடுசார்ந்த பகுதிகளில் க்கும் உள்ளே இழுத்து ப்புக்கள் புலிகளுக்குத் b,
ஸ்வதானால் புலிகளின்
றுத்துக் கொண்டுதான் ரைப்பாதையைப் திறக்க
அப்பாதைத் திறப்புக்கு
ITSG)
முயற்சிக்காமல் மன்னார் வரையான தரைப் பாதையை திறந்துள்ளனர் படையினர்.
வவுனியாவில் இருந்து மன்னார் வரை யான தூரம் 75 கிலோ மீட்டர்
வவுனியாவில் இருந்து கிளிநொச்சி வரையான தூரம் 70 கிலோ மீட்டர்
அதாவது படையினர் தற்போது திறந் துள்ள தரைப்பாதைத் தூரத்தைவிட கிளி நொச்சி தரைப்பாதைக்கான தூரம் கிட்டத் தட்ட 5 கிலோ மீட்டர் குறைவானது
அவ்வாறு இருந்தும் அந்தப் பாதையைத் திறக்காமல் மன்னார் வரையான பாதையைத் திறந்தது ஏன்?
காரணம் தெளிவானது? வவுனியாவில் இருந்து கிளிநொச்சிக்கு செல்லும் பாதையை விட மன்னாருக்குச் செல்லும் பாதை படையினருக்கு சுலபமானது
வழக்கமாக இப்பாதையில் சன நடமாட்டம் குறைவாகவே இருக்கும். புலிகளின் பிரதான தளங்களும் இப் பாதையில் கிடையாது. பாதையின் இரு மருங்கிலும் இடைக்கிடையே காட்டுப்பகுதிகளும், பெரு வெளிகளும் இருக்கின்றன. குறிப்பாக உயிலங்குளம் பகுதி வயல்வெளிகளைக் கொண்டது. அவ் வெளிகள் ஊடாக புலிகள் முன்னேறி வந்து தாக்குவது கடினம். அது தவிர படையினர் ஷெல் தாக்குதல்களை நடத்துவது மூலம் வெளிப்பகுதிகள் ஊடாக புலிகள் வராமல் தடுத்தும் கொண்டிருக்கலாம்.
குடிசன அடர்த்தி குறைவான பகுதியா கவே வவுனியா முதல் மன்னார் வரையான பாதை காணப்படுகிறது. மன்னார் இராணுவ முகாமில் இருந்தும், தள்ளாடி இராணுவ முகாமில் இருந்தும் படையினர் இப் பாதை யின் குறிப்பிட்ட சில தூரம்வரை முன்னேறி விட்டு திரும்பிச் செல்வதும் வழக்கம்
வவுனியா-மன்னார் தரைப்பாதையை கைப் பற்றுவதால் ஏற்படும் உபயோகத்தைவிட அதனை தக்கவைக்கச் செலவிடும் சக்திதான் பெரிதாக இருக்கும் என்பதால் கடந்த காலத் தில் இப்பாதை ஊடான கைகளில் கவனம் செலுத்தப்படவில்லை.
ஆனால், வவுனியா-கிளிநொச்சிதரைப்பாதை
அப்படியானதல்ல. அப்பாதையை திறப்பது
மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான தரைப் பாதை திறப்பும் சாத்தியமாகும். வடபகுதியின் பிரதான தள முகாமான ஆனையிறவு முகாம் போன்றவற்றுக்கு தரை மூலமான
விநியோகமும் மேற்கொள்ள முடியும்.
மன்னார் தரைப்பாதையுடன் ஒப்பிடும் போது, கிளிநொச்சி தரைப்பாதை போர்த்தந் திர ரீதியில் படையினருக்கு பல மடங்கு
சாதகமானது
ஆனால் குறைந்தது 25 ஆயிரம் படையின ராவது கிளிநொச்சி வரையான தரைப் பாதைத் திறப்புக்கு தேவைப்படுவர். அது தவிர, புலிகளின் பொறிக்குள் எங்காவது எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டு பாரிய இழப்பை படைத்தரப்புச் சந்தித்தால், அரசாங்கத்தின் பாடு தர்மசங்கடமாகிவிடும்.
தவீதமான் பகுதி கட்டுப் A)
செய்தி எவ்வள
பிறகு கத்தமே இல் லாமல்லி
iii.6.
ராணுவ நடவடிக்
உள்ளூராட்சித்தேர்தல் வெற்றியைக்கூட அது பாதித்துவிடும்.
உண்மையில் ஒப்பரேஷன் எடிபலவின் நோக்கம் மினித் தேர்தலுக்கான வெற்றிப் பாதையைத் திறப்பதுதான் போரில் வெல்வதற்கான பாதையைத் திறப்பது என்பதல்ல.
எனவேதான் போர்த்தந்திர ரீதியில் சாதகமானதும், அதேசமயம் கடின மானதுமான தரைப்பாதைத் திறப்பில் ஈடுபட அரசாங்கம் துணியவில்லை.
போர்த்தந்திரரீதியில் அதிக சாதக மில்லாவிட்டாலும் புலிகளின் பொறிக்குள் உடனடியாக சிக்கிக் கொள்ளக்கூடிய ரிஸ்க் இல்லாததும், பிரசார தந்திரரீதியில் உபயோகமானது மான தரைப்பாதைத் திறப்புத்தான் தற்போது நடைபெற் Gales வவுனியா பூவரசங் குளத்தில் இருந்து முன்னேறிய படையினர் மடுறோட்டில் முகாம் அமைத்துள்ளனர். அங்கிருந்து தொடர்ந்து வடக்குநோக்கி முன்னேறினால் புலிகளின் வன்னிக் காட்டுப்பகுதி தளங்களுக்குள் சிக்கிக் கொள்ள நேரிடலாம்.
மடுறோட்டில் தற்போது படையினர் நிலைகொண்டுள்ள பகுதி அடர்ந்த காட்டுப்புறம் சார்ந்த பகுதியல்ல. அங்கிருந்து படையினர் முன்னேறி மேலும் உள்ளே சென்றால்தான் புலிகள் தாக்குத லில் ஈடுபடுவர்.
எனினும் மடுறோட்டில் நிலைகொண் டுள்ள படையினர் புலிகளின் தள முகாம் களை நோக்கி கடுமையான வுெல் தாக்கு தல்களை மேற்கொள்ளுகின்றனர்.
இதன் காரணமாக பெரும் தொகை யான மக்கள் இடம்பெயர்ந்து சென்று அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ரவு நேரமானால் மடுறோட்டில் ருந்து படையினர் வுெல் மழை பொழிவ தாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை மடுறோட்டில் படையினர் நிலை கொண்டிருப்பதாலும், மன்னார் தரைப்பாதை படையினர் வசம் வந்திருப்ப தாலும் வில்பத்துக் காட்டுக்குள் புலிகளின் அணிகள் சிக்கிக் கொண்டிருக்கலாம் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் மன்னார் தரைப்பாதை படை யினரின் கட்டுப்பாட்டில் வந்திருந்தாலும் கூட, அங்கு அங்குலத்திற்கு அங்குலம் படையினர் நிற்க முடியாது. அதனால் குறிப்பிட்ட சில பாதைகள் ஊடாக இர வோடு இரவாக ஊடறுத்துக் கொண்டு வில்பத்துக் காட்டில் உள்ள புலிகள் வன்னித் தளத்துக்கு செல்ல முடியும். அதுதவிர கடற்பாறை மூலமாகவும் புலிகள் தமது போக்குவரத்தை நடத்திக் கொண்டிருப்பர்.
புத்தளம், கற்பிட்டி ஆகியவற்றுக்கு
வடபகுதியாக உள்ளதே வில்பத்துக்
காடாகும். அக்காடு சார்ந்த பகுதியில் கடலோரத்தில் கடற்புலிகளின் தளம் ஒன்று இருக்கிறது. அந்த இடத்தின்
பெயர் குதிரைமலை முனை கடற்படை யினருக்கும் அது தெரியும்.
ஆனாலும் கடற்புலிகளின் நடமாட் டத்தை ஒரு வரையறைக்குமேல் கட்டுப் படுத்த முடியாதநிலைதான் இருக்கிறது. அதனால் வில்பத்துக் காட்டுப் பகுதியை இனிமேல் புலிகள் பயன்படுத்த முடியாது என்றோ, அங்கிருந்து தமது வன்னித் தளத்துக்கு புலிகள் சென்று வர முடியாது என்றோ கருத இடமில்லை.
ஒப்பரேஷன் எடிபல நடவடிக்கைக்கு புலிகள் பலத்த எதிர்ப்புக் காட்டவில்லை. படையினர் நிலைகொண்ட பின்னர் உளவுத் தகவல்கள் மூலம் விபரங்கள்ைத் திரட்டிக்கொண்டு திடீர்த்தாக்குதல்களில் ஈடுபடப் புலிகள் திட்டமிட்டிருக்கலாம். எப்படியிருந்தபோதும் படையினர் தமது தளப்பகுதியை முற்றுகையிடும் நிலைக்கு துணிந்துவிடாமல் இருக்கக் கூடிய தாக்குதல்களை நடத்தியாக வேண் டிய கட்டாயம்புலிகளுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் இரு தரப்புக்கும் பாரிய இழப்புக்களை உருவாக்கும் விதமான கள நிலவரம் வடக்கில் விரியப்போகிறது. அதுமட்டும்தான் உண்மை

Page 6
ளுக்கு இந்தியப் படை காட்டிய நன்றி அதுதான் (?)
நல்லூர் கந்தசாமி கோவில் அக முகாமுக்குள் பிரபாகரன் இருப்பதா லங்கை அரசு தனது வானொலி மூல அறிவித்தது.
நல்லூர் கந்தசாமி கோவில் அகதிமுக முக்குள் இந்தியப் படை புகுந்து தேடுத நடத்தினாலோ அல்லது அங்கிருந்து மக் ளைத் தாக்கினாலோ இலங்கை அரசுக்கு
ga i jasniti ugot யாழ் நகரை கைப்பற்றிய இந்தியப் டைப் பிரிவில் அதிகமாக இருந்தவர்கள் கூர்க்காப்படையினர். சப்பை முக்கு குள்ளமாக இருப்பார்கள் எல்லோரும் கத்தி வைத்திருப்
ார்கள் மீசை வைத்திருக்கமாட்டார்கள்
மிக மோசமானவர்கள் என்று யாழ்ப்பா
அகதிகள், யார்
அதனால் அகதிமு தகவல் கொடுப்பே திட்டமிட்டனர்.
கொக்குவில் இ முகாம்மீது நடைபெற் அதனால் பலியானவ விபரிக்கப்பட்டுவிட்டது
மேற்கொண்ட ஈவிரக்கமற்ற நடவடிக்கைகள் இலங்கை அரசுக்கு திருப்தியளித்தன.
அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தைத்தான் ஜேஆர் எதிர்பார்த்திருந்தார். தனது இரா தந்திரம் பலிக்கத் தொடங்கிவிட்டதென்பை அறிந்தபோது ஜே.ஆர்.மனம் மகிழ்ச்சியி திளைத்திருக்கும்.
வானொலியில் அன்பு
நல்லூர் கந்தசாமிக் கோவிலுக்கு சொல்வார்கள் மறுத்தால் அடி உதை ரபாகரன் இருப்பதாக செய்யப்பட் ரசாரம் விஷமத்தனமானது தங்களுக்
என்ற பெயரில் உடைகளைக் களையச்
தாயின் முன்னிலையில் மகள் சில ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்பை இடங்களில் தாய், மகள் இருவருமே பாலியல் செய்தி கேட்ட அகதிகள் உணர்ந்தனர். is உள்ளாக்கப்பட்ட கொடுமைகளும்
அதனால் சில குடும்பங்கள் அகதி
காமைவிட்டு பயத்தோடு வெளியேறிச் சென்றன.
என்ன நடந்தாலும் சரி, இங்குதான் இருப்பது இந்தியப் படை வந்தால் அவர்களிடம் தங்கள் நிலையை எடுத்துச்
டையினர் நல்லூர் பகுதிக்குள் புகுந்தனர். நல்லூரில் வைத்து அவர்கள்மீது பாரிய தாக்குதல் எதுவும் நடக்கவில்லை. ஆயினும் லிகள் இயக்க உறுப்பினர்கள் சிலர் ரொக்கட் லோஞ்சர்களுடன் நல்லூர் கந்தசாமி கோவில் அருகே ஒன்றுதிரண்டனர்.
அவர்களைக் கண்டதும் அகதிகள் யந்துபோனார்கள். நல்லூர் கோவில் பகுதி யில் இருந்து அவர்கள் இந்தியப்படைமீது தாக்கினால் தங்கள் கதி என்னாகும் என்று நினைத்து பீதியடைந்தார்கள்
பெண்களும் தாய்மாரும் முகாமிலிருந்த முதியவர்களும் கோவில் வீதியில் நின்ற புலிகள் இயக்க உறுப்பினர்களிடம் சென்று
மன்றாடினார்கள்
தயவு செய்து இவ்விடத்தை விட்டுப் போய் விடுங்கள்" என்று கெஞ்சினார்கள் முகாமிலிருந்த சிலர் புலிகள்மீது ஆத்திரப்பட்டுக் கதைக்கவும் செய்தனர்.
"நீங்கள் எதற்காகச் சண்டை செய்கிறீர் கள் அவர்களை உங்களால் எதிர்த்து போரிட முடியுமா? வீணாக சண்டைபிடித் நீங்களும் அழிந்து எங்களையும் அழிக்கா கள் இந்த இடத்தைவிட்டுப் போங்கோ என்று சத்தம் போட்டனர்.
அவர்களின் பேச்சைக் கேட்ட புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு கோபம் வந்து விட்டது.
"இங்கிருந்துதான் தாக்கவேண்டும் என்று மேலிருந்து உத்தரவு வந்தால் தாக்குவோம், நாங்கள் உங்களுக்காக சண்டை செய்கிறோம். நீங்கள் உங்களைப் பற்றி மட்டுமே யோசிக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டு அங்கேயே நின்று கொண்டனர். வேறு சில அகதிகள் அவர்களைச் சமாதானப்படுத்த ஆரம்பித்தனர். தங்களிடம் இருந்த உணவில் ஒரு பகுதியை அவர்களுக் குக் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார்கள்
புலிகள் இயக்க உறுப்பினர்களும் கடும் பசியுடன்தான் இருந்தனர். முகாம்களை விட்டு வெளியேறி அலைந்து திரிந்த
காரணமாக, தமக்கு நடக்கும் கோரங்களை இவெளியே சொல்லப் பெண்கள் தயங்கினார்கள்
ஏனெனில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான பெண் கற்பிழந்த ஒருத்தியாக தான் கருதப்படு வேனோ என்று பயந்து போகிறாள்.
அதனால்தான் இந்தியப்படைக்கால அந்த முகாமில் பாலியல் வல்லுறவு பலாத்காரச் சம்பவங்கள்: இது LIGA) GAGAGANGLII Gg5rfum LDG LDGOopkas"LILLGOT முகாம் பொறுப்ப
கூர்க்காப் படையினர் குள்ளமாக னந்த் பாலகிட்ணர் இருப்பார்கள் என்று சொன்னேன் அல்லவா காண்டவர் ஈழநாடு கூர்க்காப் படையினர் யாழ்ப்பாணம் வந்த பின்னர் சற்றுக் குள்ளமாக இருப்போரை முகாம் தேவைகள் கூர்க்காஸ் என்று கிண்டலாக அழைக்கும் டை அதிகாரிகளுடன் பழக்கமும் யாழ்ப்பாணத்தில் பரவலாகியிருந்தது யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய சூட்டோடு சூடாக கூர்க்காப் படையினர் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டனர். பெண்களைக் கண்டால் இகொண்டிருந்தார்கள்
களைப்பு ஒருபுறமும் மக்கள் தம் வீடுகளை சேட்டைகள் செய்வதும் அதிகமாக இருந்தது ஞ்சினியர் ஆசிரிய விட்டு வெளியேறியதால் எங்கும் சென்று இபின்னர் அந்த மூர்க்கம் சற்றுக் குறைந்திருந்தது இருந்தனர். அவர்கள் உணவு பெறமுடியாமலும் அவர்கள் யாழ்ப்பாணத்தில் முக்கியமான சந்திகளில் சென்று இந்தியப்படை பசியுடன்தான் திரிந்தனர். உள்ள வீடுகளில் இந்தியப் படையினர் முகாம் இசெய்தால் ஒரு கெளர
அகதிகள் கொடுத்த உணவையும் (20доллелишпөйлөшhды
என்று கருதி இந்தியப் பார்வைகள், தொல்ை இருந்து தப்பிக்கலாம் ஆனந்த் பாலகிட்ணர்
"இவர் டாக்டர், இவர்ஹெட் மாஸ்டர் எ அறிமுகம் செய்யப்பட் அறிமுகம் செய்து இந்தியப்படை அதிகா ரிடம் கேட்ட கேள்வி
"இவர்கள் எல்ே எஞ்சினியர்கள் என்ற விசரன் பைத்தியக்கார என்றோ நினைக்கிறீர்? ஆனந்த் பாலகிட்ை நா எழவில்லை.
மற்றும் பிஸ்கெட் போன்றவற்றையும் சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் இருந்து பார்த்துவிட்டு புலிகள் இயக்க உறுப்பினர் கள் சென்றுவிட்டனர்.
அவர்கள் அவ்விடத்தைவிட்டு சென்ற பின்னர்தான் அகதிகள் பலர் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டனர்.
யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசித் தமிழ் மன்னன் சங்கிலியனின் தலைநகரம் நல்லூர்
நல்லூரைக் கைப்பற்றப் புகுந்த இந்தி யப் படைக்கு கல்வியங்காட்டுச் சந்தியில் மட்டும் புலிகள் எதிர்ப்பைக் காட்டினார்கள் பின்னர் பாரிய எதிர்ப்புகள் எதுவும் இல்லாமலேயே நல்லூர் பகுதியை கைப் பற்றிக்கொண்டது இந்தியப்படை
புலிகள் பாரிய எதிர்ப்பைக் காட்டா விட்டாலும் இந்தியப்படையினர் வீதிகளிலும் LIGulf வீடுகளிலும் கண்ணில் பட்டவர்களைச் என்று தெரிந்ததும் அடு சுட்டுக்கொன்றுதான் சென்றனர். அந்த அதிகாரி
றுக்குப் பாதைகள் வழியாக முன்னே "நீர் ஒரு பத்தி றிய இந்தியப் படையினர் அப்பகுதிகளில் எங்கே இருக்கிறார்கள் எ
அந்தத் தகவலை 6 உங்களுக்கு நான் உத "நான் ஒரு பத்திரிை புலிகளைப் பற்றிய செ அவர்கள் எங்கே இ தெல்லாம் எனக்குத் தெ வேண்டாம்" என்றார்
அதிகாரிக்கு வந்தது நின்ற அந்த மெல்லிய 2 "ஏய் பன்றி, உன்னை oreiro01/Toi) (Լուգ պլի
OTUD
தினமு
காணப்பட்ட சில பொதுமக்களை பணயக் கைதிகளாகப் பிடித்துக் கொண்டனர்.
பாதையைக் காட்டுமாறு அவர்களை முன்னால் நடக்கச் சொல்வார்கள் அப்படிச் சென்று கொண்டிருக்கும்போது புலிகள் தாக்கினால் முன்னால் சென்று கொண்டி ருப்பவர்களின் கதி அதோ கதிதான்
புலிகள் தாக்காத சந்தர்ப்பங்களிலும் பாதை காட்டிச் சென்ற பொதுமக்கள் சிலரை இந்தியப் படையினர் சுட்டுவிட்டுப் போனார்கள் தமக்குப் பாதை காட்டியவர்க
னர் பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகம் இந்தியப் படையினருக்கு இருந்தது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அல்பிரட் துரையப்பா முதல் - காமினி வரை
காம்களுக்குள் தமக்குத் பாரை உருவாக்கத்
ந்துக்கல்லூரி அகதி
உனக்காக வீணாக்க விரும்பவில்லை என் சீறினார் அதிகாரி
சாதாரண படை வீரர்கள் மட்டுமல்ல
வறு பெயரில் அவரது பயங்கர அனுபவம் வளியிடப்பட்டது.
இந்தியப் படையின் நடவடிக்கையை
சிவப்பிரகாசமும் மேலும் எட்டுப்பேரும் சர்ந்து இந்தியத் தூதர் திக்ஷித்தைச் ந்திக்க அனுமதி கேட்டனர். அனுமதி
நவம்பர் 2ம் திகதி இந்தியத்தூதரை அவர்கள் சென்று சந்தித்தனர். காலம் சன்ற நீதியரசர் மாணிக்கவாசகர், சட்டத் ரணி காராளசிங்கம் ஆகியோரும் அக் ழுவில் இருந்தனர்.
அனைவரையும் புன்னகையோடு ரவேற்றார் திக்ஷித் உரும்பிராயில் நடை பற்ற படுகொலைகள் அழிவுகள் அனர்த்
தோடுபோட்ட சட்டையுடன் கையில் வோக்கியுடன் நிற்பவர்தான் நிரஞ்சன். இவர்தான் தற்போது கனடாவில் சிறைத்தண்டனை பெற்றுள்ளார். கொக்குவில் மோதலில் எடுக்கப்பட்ட படம் இது
சிவப்பிரகாசத்தின் முகவரியைப் பார்த் ார் திக்ஷித், அதில் உரும்பிராய் என்று ருந்தது. உடனே திக்ஷித் வாயில் இருந்து ந்த வார்த்தைகள் இவை:
"ஒ. உரும்பிராயா? அது அல்லவா? ஏன் ஓடினார்கள்? பின்னர் சிவப்பிரகாசத்தின் கடிதத்தில் பரிக்கப்பட்டிருந்த சம்பவங்களைப் படித் ப் பார்த்தார் திக்ஷித்
நாலு பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட ம்பவம் ஒன்றை குறிப்பிட்டுக் காட்டிய க்ஷித் கேட்டது இது இந்தப் பெண்கள் ன் ஓடினார்கள்? இவர்கள் வீட்டில் ளம் பையன்கள் இருந்துவிட்டு தப்பிச் சன்றிருக்கலாம். ஓடியதால்தான் குடு டந்திருக்கலாம்" என்றார் திக்ஷித்
அப்போது குறுக்கிட்ட சிவப்பிரகாசம் பலியானவர்களில் 93 வயது மூதாட்டியும், 5 வயது விதவையும் அடக்கம் அவர்கள்
டவில்லை. வீட்டுக்குள் புகுந்துதான் ட்டனர்" என்று விளக்கினார்.
ஆனாலும் திக்ஷித் அதையெல்லாம் பரிய விஷயமாக எடுத்துக் கொண்டதாகக் ாட்டிக் கொள்ளவில்லை.
"விரைவில் போர் நிறுத்தம் வரும் ன்று சொன்னார். "விசாரித்துப் பார்க்கி றன்" என்றார்.
அப்பாவி மக்கள் படுகொலை தொடர் ாக இந்தியத் தூதராக இருந்ததிக்ஷித்கூட ந்தளவுக்கு அனுதாபம் கொண்டிருந்தார் ன்பது மேற்படி சந்திப்பில் ஓரளவு
கிக்கக்கூடியதாக இருக்கிறதல்லவா.
புலிகள் இயக்க முக்கிய தலைவர்கள் ாழ் குடாநாட்டைவிட்டு பாதுகாப்பான ன்னிக்காட்டுப் பகுதிக்கு பின்வாங்கிக் சன்றிருந்தனர்.
யாழ் குடாநாட்டை விட்டு புலிகளின் தலைவர்களையும், முக்கிய படையணிகளை
டைபெற்ற மற்றொரு கட்டுப்பாடு இல்லாமல் நடந்துகொண்டனர்
இந்தியப் படை அதிகாரிகள் எல்லோரு நல்லவர்கள் என்று ஒரு அபிப்பிராயம் பொது மக்கள் சிலரிடம் இருந்தது.
பொதுமக்களுடன் சுமுகமாகவும்
ாளர்களில் ஒருவரான
தொடர்பாக இந்தியப் 3. Fj GAFGLIGIJ6fl6)
ஒருவர். * கல்லூரி முகாமுக்குள் JIGOL LLINGOTT GIFTGÅNGSÖ, முகாமுக்குள் டாக்டர், ர்கள் என்று பலர் புனைவரையும் கூட்டிச் அதிகாரிக்கு அறிமுகம் வமாக இருக்கும்
தங்கியிருக்கும் முகாம் டையினரின் சந்தேகப் லகள் என்பவற்றில் என்று நினைத்தார்
அதனால் அவர்கள் புலிகளுக்கும் உதவக்கூடும் என்ற சந்தேகத்தில் மேலதிகா களால் நோக்கப்பட்டனர். குறைந்த அளவி
உரும்பிராயில் இந்தியப்படையின் வேட்டையில் இருந்து தப்பிய சிவப்பிரகாசம் என்பவர் தொடர்பாக முன்னர் குறிப்பிடப்பட்டது
இவர் எஞ்சினியர் அல்லவா. ம் வெளியேறவிடாமல் தடுக்க இந்தியப் ன்று ஒவ்வொருத்தராக GOLLINGOT CUPIUOTIDENTIT, _矿前 ஆயினும் பிரபாகரன் உட்பட புலிகள்
யக்க முக்கிய பிரமுகர்களும் படையணிக ம் தப்பிச் செல்வதை இந்தியப் படையின ால் தடுத்து நிறுத்த முடியவில்லை. லாரும் டாக்டர்கள், சிவப்பிரகாசத்தின் கெட்ட நேரம் கடல் வழியாகத் தப்பிச் செல்லலாம் ல் நான் என்ன ஒரு சங்குப்பிட்டியிலும் இந்தியப்படை ஹெலிமூலம் ன்று கருதி நூற்றுக்கணக்கான படகுகள் ன் அல்லது முட்டாள் குண்டுத்தாக்குதல் நடத்தியது. ஒரு கொங்கிறீட் ண்டுவீசி அழிக்கப்பட்டன.
முடிந்ததும் அந்த ஆனந்த் பாலகிட்ண
இது
ஒரு லொறியில் இருந்த டீசல் ாவல் புரிந்தனர்.
மண்ணெண்ணை பீப்பாய்கள் ஹெலி தாக்குத ஆனால் இந்தியப்படை விமானங்களும் லில் பற்றி எரிவதை சிவப்பிரகாசம் கண்டார் ஹலிகளும் குண்டுவீசி அழித்தது எப்படியோ உயிர்தப்பி கொழும்பு வந்து லிகளின் படகுகளையல்ல. மீனவர்களின்
ாருக்கு பதில் சொல்ல
ணர் பத்திரிகையாளர்
தகேள்வியை வீசினார் சேர்ந்தார் சிவப்பிரகாசம் இந்தியப்படையிடம் டகுகளைத்தான்.
இருந்து உயிர்தப்பிய ஒருவர் கொழும்பு வந்து ஆயினும் புலிகளின் சில படைப் ாளர் புலிகள் சேர்ந்தார் என்ற தகவல் ஒரு நிருபருக்குட்டியது பிரிவுகள் யாழ்நகருக்குள் மாட்டிக்கொண்டன.
அந்தநிருபர் வேறு யாருமல்ல, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணி புரிந்த வரும், சன்டே ரைம்ஸ், நிருபராகவும் இருந்த ரிச்சர்ட் டீ சொய்லாதான் அவர் பின்னர் இனம்தெரியாதோரால் கொல்லப்பட்ட வரும் அவர்தான் (பிரேமதாசாவின் உத்தரவுப்படி ரிச்சர்ட் டீ சொய்ஸா கொல்லப்பட்டதாக ஒரு
தலைமையோடு உடனடியாக அவர்க
ன்று உமக்குத் தெரியும் ங்களுக்குத் தாரும், புகிறேன்"
கயாளன்தான். ஆனால் திகளை எழுதுவதால் ருக்கிறார்கள் என்ப ரியும் என்று நினைக்க
க்கிய தளபதி ஒருவரும் அவரது குழுவினரும் ஒரு வீட்டில் தங்கி இருப்பதாக இந்தியப் படையினருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.
பத்திரிகையாளர். "யார் அந்தத் தளபதி என்று கோபம் தன் முன்பாக பேட்டி கண்டு நவம்பர் முதலாம் திகதிர்ே கேட்டார்கள் பெயரைக்கேட்டதும் உடனடி ருவத்தைப் பார்த்தார். சன்டு ரையில் பத்திரிகையில் வெளியிட்டர் யாகப் புறப்பட்டது இந்தியப் படை të FLOë GJITabel)
ஒரு தோட்டாவை இமென்று சிவப்பிரகாசம் கேட்டுக் கொண்டதால், (தொடர்ந்து வரும்)
ü02-08,1997
கடற்கரையோரங்களில் படையினர்

Page 7
பிடித்துவிட முயற்சிக்கும் எண்ணத்தை ஆட்சியாளர்கள் கைவிட்டுவிட வேண்டுமெனவும் நாட்டு மக்களில் சிலசாரார் பேசிக்கொண்டதையும் கேட்கமுடிந்தது.
பொலிஸ் தேடுதல்கள் பலனளிக்காது போகவே சந்தேக நபர்களான சுசந்த புஞ்சிநிலமேயும், மஹிந்த ரத்னதிலக்கவும் தாமாகவே வந்து கொழும்பு மாஜிஸ்திரேட் முன்பாக சரணடைந்தனர்.
வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து நீண்ட நாட்களின் பின்னர் கடந்தவாரம் மீண்டும் குறிப்பிட்டிருந்தார்.
இரத்தினபுரி எம்.பி. நாலந்த எல்லாவல கொலையையடுத்து, அவரைக் கொன்றவர்களெனச் சந்தேகிக்கப்படும் இரத்தினபுரி மாவட்ட ஐ.தே.க. எம்.பி. கசந்த புஞ்சிநிலமே, முன்னாள் இரத்தினபுரி மேயர் மஹிந்த ரத்னதிலக்க
கியோரைத் தேடும் படலம்
GUA
அப்போது எல்.ரி.ரி.ஈ தலைவர்
இச் சரணாகதியையடுத்து மீண்டும் புலிகளின் பக்கம் அரசின் கவனம் திரும்பியுள்ளது. அதனையே ராய்ட்டர் செய்திச் சேவைக்கு அமைச்சர் லக்ஷ்மன்
ցանկ
भा
வே பிரபாகரனைவிட மிகவும் வேண்டப்படுபவர்களாக ஐ.தே.க. எம்.பி. புஞ்சிநிலமேயும், அவரது சகா மஹிந்த ரத்னதிலக்கவும் விளங்கியிருந்தனர்.
கதிர்காமர் வழங்கிய புலிகள் பற்றிய பேட்டியும் வெளிக்காட்டியுள்ளது.
அமைச்சர் கதிர்காமர் எல்.ரி.ரி.ஈ பற்றிக் கூறியுள்ள அதேசமயம் வடக்கே வன்னிப் பகுதியில் எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்களுக்கு வலைவிரிக்கும் வேலையை இராணுவம் மேற்கொண்டுள்ளது.
நாடு முழுவதும் இந்த இரு கொலைச்சந்தேக நபர்களைத் தேடி வலைவிரிக்கப்பட்டது. பொலிஸாரில் ஒருசாரார் ஒத்துழைப்பு வழங்குகிறார்களில்லை எனத் தெரிவித்து இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சுமார் 60 பொலிஸ்காரர்கள்
எடிபல துணிச்சல் படை) இராணுவ
நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள
ருப்புகள், தாம் வசப்படுத்தியுள்ள டங்களில் நிலைகொள்ள
தண்டனை இடமாற்றம்கூடப்பெற்றார்கள் ஆரம்பித்துள்ளன.
புலிகளும், மறுபுறத்தே நீண்டதொரு கெரில்லா யுத்தத்தை எதிர்நோக்கித் தாம் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளனர்.
நாட்டிலுள்ள பொலிஸ் நிலையங்கள் அனைத்தையும் உஷார்ப்படுத்தி, இலட்சக்கணக்கில் சண்மானத் தொகையை வழங்குவதாக அரசு அறிவித்தபோதிலும் தேடப்பட்ட கொலைச்சந்தேக நபர்களை மடக்கிப் பிடிக்க முடியாமல் போயிருந்தது.
இருசாராரினதும் வன்னி யுத்த முஸ்தீபு
னைப்படைந்துள்ள
த் தருணத்திலேயே புலிகளுடனான பேச்சுப்பற்றி லக்ஷ்மன் கதிர்காமர் இந்நிலையில் இந்த நாட்டின் பலம் குறிப்பிட்டுள்ளார். மிக்க ஆயுதப்போராட்ட சக்தியாகவிளங்கும் எல்.ரி.ரி. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனை நேரடியாகப் பேசுவதற்கு அரசு தயாராக S SS SS S L S L S L L L L L L L L S S L S L L S L L S L S L L S L L S LLLSS LLLLLLL
வறுமையும் தொடர்கதையாகவே இருக்க வேண்டுமா?
செல்வி ஜெயலலிதா %ಿ 燃 சராக இருந்தபோது "கச்சதீவை மீட்போம் என்று சபதம் செய்தார். இலங்கை கடற் 1948 in பிறகு படையினரால் தாங்கள் சுடப்பட்டு வருவ ? ಘ್ನ து ஒரு கன விழுந்தது: தாக தற்போது தமிழக மீனவர்கள் குமுறத் ' தொட்ங்கியுள்ளனர்.இந்நிலையில் இலங்கை ' :"???" யிடம் இருந்து கச்சதீவை மீட்க வேண்டும் மதத்தினரின் திருவிழா ஒன்று நடக்கும் என்ற கோவும் அரசியல் கட்சிகளால் எழுப்பப்பட்டுவருகிறது. தமிழக பத்திரிகை களும் எழுதத் தொடங்கியுள்ளன.
கச்சதீவு விவகாரம் தமிழ்நாட்டில் கு பிடித்தால், இந்திய மத்திய அரசுக்கு அ ஒரு தர்மசங்கடமாகிவிடும் இலங்கை-இந்திய உறவிலும் ஒரு உறுத்தலாக மாறிவிடும்
இலங்கைக் கடற்படைக்கும் தமிழ மீனவர்களுக்கும் இடையிலான பிணக்குகள்: கச்சதீவை மீட்கவேண்டும் என்ற கோஷம்
இருக்கின்றது எனத் அதேவேளை, மூன் மத்தியஸ்தமொன்று ஏற்கமுடியாது என கதிர்காமர் தெரிவித்து
மூன்றாம் தரப்பு மத் ஏற்படுமானால் அந்த அது வழியமைக்குபுெ கதிர்காமரின் கருத்தா
அரசியல் தீவொன்று அந்நியத் தலையீட்டை நிராகரிக்கிறார்கள். ஆ நடவடிக்கைகளுக்கெ ஆலோசனைகளையும் தளபாடங்களையும் வ அரசாங்கம் ஆர்வமா எது எப்படியிருந்தே நாட்டின் இனப்பிரச் நிரந்தரமான தீவொ மறையில் ஏற்படுவத
பேச்சுக்கள் இன்றிய
இதனை அரசாங்கமு உறுப்பினரான அடை "ಸ್ದಿ கூட நன
தன் காரணமாகவே நேரடிப் பேச்சை நிட அக்கறை கொண்டுள் கதிர்காமர் கூறியுள்ள
ஆயினும் நடுநிலையா மத்தியஸ்தமொன்றை கெளரவப்பிரச்சினை ஆட்சியாளர்கள் கருது காணமுடிகின்றது.
இலங்கையில் புலிகை பயங்கரவாதிகள் என் கூறுகின்றது. அரசாங் ஒடுக்குமுறையாளர்கள் கூறுகின்றனர். இருத தத்தமது பிரசார 鬣
ஒருவரையொருவர் ச சாடி வருகின்றனர்.
ஆனால் இலங்கையில் நிலவுவதையும், அப் தொடர்பாக அரசாங் விடுதலைப் புலிகளும் நிற்பதை மட்டுமே ெ அறிந்துவைத்துள்ளது
ஏற்கனவே தமிழீழ விடுதலைப்புலிகளுட நடத்தப்பட்டனவென் அப்பேச்சுக்களை பு
ல்லைகளாக வைத் ரு கோடு போட்ட ளும் எல்லை தாண்
1974ம் ஆண்டு இலங்கைக்குத் தந்து முடிவு செய்தது. அப்போது இந்தியப்
அதிகாரிகளைப் பிரத அப்போது வெளி
பெரியதாக வியாபிக்கக் காரணமாகக்கூடும் ಙ್ சஞ்சிகையான "ஜூனியர் விகடனில் கச்சதீவு தொடர்பாக வெளி யான கட்டுரை இங்கே தரப்படுகிறது:
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள கடல்பகுதியில் தொடர்ந்து நடக்கும் இலங்கை கடற்படையின் அட்டகாசத்துக்கு முடிவுதான் என்ன? தமிழக மீனவர்கள் தங்களது மீன்பிடிக்கும் தொழிலை நடத்த முடியாமல் அச்சமும் பீதியும் கலந்த
முகத்துடன் வலைகளை எடுத்து உலர்த்தி வருவது தொடர வேண்டுமா?
கச்சதீவு என்ற ஒரு சிறுநிலப் பகுதிை எல்லையாகப் பாவித்து இலங்கை அர நடத்தும் அராஜகத்துக்கு முற்றுப் புள் வைப்பது யார்? இந்தியாவின் தென்கோ பில் உள்ள கிழக்குக் கடற்கரையில் உள் மீனவ கிராமங்களில் ஏழ்மையு
இந்த நிலப்பகுதி
IIエ02-08,1997
தமிழ்நாட்டு மீனவர்கள் தங்கள் வலைகளை
;Ꭰ TᎯ இருந்த சே இரண்டுமுறை டெ6 தில் சந்தித்தார். கலைஞர் முதலில் இதனால் தமிழக
இபாதிக்கப்படும் என்
தெரிவித்தார். பி.
6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தரிவித்துள்ள இண ந்தரப்பு ம்பெறுவதை GOLD. F. stift,
ஸ்தமொன்று த்தலையீட்டுக்கு பதே அமைச்சர் இருந்தது. ஒருதலைப்பட்சமாக தவிர்ப்பதற்கும் புலிகளுடனான தொடர்பாக முறித்துக்கொண்டனர் எனவும் பேச்சுக்கள் மிகவும் ஆட்சியாளர்கள் திரு கதிர்காமர் தெரிவித்துள்ளார். அவசியமானவையாகின்றன. ால் இராணுவ புலிகளுக்கும் கொழும்பிலுள்ள உள்ளூராட்சித் தேர்தல் கூட்டங்கள்
அந்நிய ஆட்சியாளர்களுக்குமிடையே இடம்பெற்ற நாலந்த எல்லாவல மரணம் காரணமாக அந்நிய ஆயுதத் சந்திப்பை எவ்விதத்திலும் ஓர் முடக்கமடைந்திருந்தது. ஆனால் '? ஆரோக்கியமான அரசியல் அணுகுமுறை எதிர்வரும் வாரங்களில் பிரசாரங்கள் ருக்கின்றது. என்று குறிப்பிட்டுவிடமுடியாது. மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பிக்கும். திலும் இந்த காலஞ்சென்ற ஜனாதிபதி ரணசிங்க ஐ.தே.க.வினரை அரசியல் மேடைகளில் னைக்கு பிரேமதாஸா காலத்திலேயே இலங்கை சாடும் அதேவேளை, புலிகளை "UDI அரசாங்கமொன்றுடன் புலிகள் முதன் யுத்தகளத்தில் எதிர்கொண்டு இரு வேறு (U), LJODJURGIUL GOTTGØY முதலாகப் பேச்சுக்களுக்கு முன்வந்தனர். விதத்திலான பிரசாரங்களை
அப்பேச்சுக்களில் அரசியல் ஆட்சியாளர்கள் மேற்கொள்வார்கள் தியாக எதுவுமே நன் எது எவ்வாறான போதிலும்
மயாதவையாகும்.
ம், அதன் முக்கிய
jari
குணர்ந்துள்ளனர்.
புலிகளுடன்
த்துவதில் அரசு
ாதென திரு.
前。
ஏற்பதை ஒரு
வதைக்
GILI
று அரசாங்கம் கத்தை இன
என்று புலிகள் ாப்பினருமே ந்திரங்கள் மூலமாக
டுமையாகச்
இனப்பிரச்சினை ODI afloat கமும், தமிழீழ
எதிரும் புதிருமாக Gif) g), GAUGELD
BT (BLJj9j, 9,6ïT
இரண்டு நாடுகளும் ல், இரண்டு கோடு
நிற்கும் நிலைதான். ந்த நிலப்பகுதியை விட இந்திய அரசு ந்திரா காந்திதான் பிரதமர் இதற்கான
ஆராயப்படவில்லை. இதனையடுத்து ஜனாதிபதி சந்திரிகாவின் அரசு புலிகளுடன் பேசுவதற்கு முன்வந்தது.
அப்பேச்சுக்கள் கூட ஓரிரு
சுற்றுக்களுடன் இருந்த நிலையில் முறிவடைந்து போர் மூண்டது.
"தமிழீழ விடுதலைப் புலிகளே பேச்சுக்களை ஒரு தலைப்பட்சமாக முறித்துக்கொண்டார்கள்" என்று
சந்திரிகா அரசு கூறுகின்றது.
"பேச்சுக்கள் என்று கூறிவந்தார்களே தவிர எதனையும் விரிவாகப்பேசவில்லை; காலதாமதத்தை ஏற்படுத்தி சந்தேகத்துக்கிடமளித்தார்கள். ஆகையால் நாம் மோதலைத் தொடுத்தோம் என்று புலிகள் தெரிவித்தனர்.
புலிகளுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டதும், பின்னர் அப்பேச்சுக்கள் முறிந்ததும் இறந்தகால நிகழ்வுகள் மோதல்கள் இடம்பெற்று உயிரழிவும் பொருள் அழிவும் ஏற்பட்டுக்கொண்டிருப்பது நிகழ்காலம். எனவே இந்த அழிவுகள், அவலங்களை முடிவுக்குக் கொண்டுவந்து சமாதானத்தை ஏற்படுத்த வேண்டியதே எதிர்காலமாக இருக்கவேண்டியுள்ளது.
பழையவற்றையே அசைபோட்டு, பழைய குரோதங்களையே அலசி ஆராய்வதால் ஆரோக்கியமான அணுகுமுறைகளை ஏற்படுத்திவிட முடியாது
நீண்டதொரு போருக்காக ஆயுதப்படையினரும், விடுதலைப் புலிகளும் வன்னி வனாந்தரத்தில் களம் அமைத்துள்ளனர்.
இதுவோர் பயங்கர யுத்தத்துக்கான ரம்பநிலையாகவே இருக்கின்றது. த்தகைய அபாயகரமான நிலையைத் தடுத்து நிறுத்தி அழிவுகள் பெருகுவதைத் தடுப்பது பற்றியே ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்.
இந்நிலையில் நீண்ட யுத்தமொன்றைத்
அந்தோனியார் திருவிழாவைத் தொடர்ந் நடத்தும் உரிமையையும் மீனவர்க தொன்றுதொட்டு உபயோகிக்கும் உரிமை யையும் தொடர வேண்டும் என்ற சட்ட ஷரத்து இணைக்கப்பட்டது.
இந்த ஷரத்துடன் கேவல்சிங் மூன்ற வது முறையாக சென்னையில் தலைமை செயலகத்தில் கலைஞரைச் சந்தித்தார். கலைஞருக்கு தமிழக மீனவர்கள் உரிமையும்: கத்தோலிக்க மத்தினரின் உரிமையும் காப்பாற்றப்பட்டதில் மகிழ்ச்சிதான் என்றா லும், கொள்கை அளவில் இந்த ஒப்பந்: தத்தை திமுக எதிர்க்கும் என்பதைப் பிரதமருக்கு கேவல்சிங் மூலம் தெளிவுபடுத் தினார். இந்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது
நிலை பிரகடனம் வந்தது. திமுக
விழுந்தது. 1976ல் திமுக அர கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட் வந்தது. இந்தக் காலகட்டத்தில்தா கச்சதீவு ஒப்பந்தம் நாடாளுமன்ற தில் சட்டமானது அரசியல் சட்ட
சட்டசபைகள் இந்த ஒப்பந்தத்ை ஆதரிக்கவேண்டும் இந்த ஒப்பந்த தைப் பற்றிப் பரிசீலிக்க அப்போ தமிழ்நாடு சட்டசபை கிடையாது. காரணம் அது கலைக்கப்பட்டுவிட்டது.
உயிரோடு இருந்த சட்டசபைகள் இந் சட்ட வடிவுக்கு ஆதரவு தெரிவித்தன.
தீவு ஒப்பந்தம் சட்ட வடிவுபெற்றபோது
காங்கிரஸ் உறவில் விரிசல்
படி முன்றில் இரண்டு பங்கு
நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டது. கச்ச
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வைக் காலந்தள்ளுவதும், புலிகளுடனான பேச்சுக்களைப் புறக்கணிப்பதும் எதிர்வரும் காலங்களை சிக்கல் நிறைந்தவையாகவே மாற்றிவிடும்.
அரசியல், பொருளாதார விடயங்கள் மேலும் சிக்கலடையும்போது பிரச்சினைகளின் தன்மைகள் அவற்றின்
ரம்பம், முடிவு என்பவற்றை னங்காணுவது கூட பெரும் சிக்கலாகவே மாறிவிடும்.
இயலாத நிலையிலேயே அரசு
த்தமொன்றை நடத்திவருகின்றது. தற்கு கடந்தவாரம் இரத்மலானையில் மேலெழும்போது கீழே தவறி விழுந்த அன்டநோவ்-32 ரக விமானத்தின் விபத்தும் ஒரு நல்ல உதாரணமாகும்.
இலங்கை ரஷ்யாவின் உக்ரேயின் விமானக் கம்பனியிடமிருந்து யுத்தத்துக்காகப்பெற்ற அன்டநோவ் விமானங்களில் ஏறத்தாழ அனைத்துமே நாசமாகியிருப்பதையே அவதானிக்க முடிகின்றது.
எனவே அமைச்சர் கதிர்காமர் குறிப்பிட்டதுபோல வெளிநாட்டு மத்தியஸ்தம் புலிகளுடனான பேச்சுக்களில் தேவையற்றிருக்கலாம்:
னால் நேரடிப் பேச்சுக்கள்
இடம் பெறுவது அவசியமானதாகின்றது.
இருதரப்புமே தம்மால் இயலாத $)(U) யுத்தத்தை நடத்திக் கொண்டிருப்பதை விட தீவிரமாக முயற்சித்தால் இயலக்கூடியதான அரசியல்
:" முன்னெடுப்பதற்கு முன்வரவேண்டும். புதிய பேச்சுவார்த்தைகளுக்கான முயற்சிகளில் இறங்குவதற்கு விடுதலைப் புலிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு அரசு அக்கறையாக இருக்கின்றது என்று திரு கதிர்காமர் கூறியிருக்கும் வார்த்தைப் பிரயோகம் ஓர் உந்து சக்தியாகவே அமைய வேண்டும்
மிழக மீனவர்கள் உரிமையைப் பாதுகாக் ம் சட்டப்பகுதியைக் காணவில்லை. லங்கை அரசின் நிர்ப்பந்தமும் வேண்டு காளும் இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப் பட்டு தமிழக மீனவர்கள் உரிமையைப் பறிகொடுத்தனர்.
அப்போது நாடாளுமன்றத்தில் அங்கம் கித்த தமிழ்நாடு உறுப்பினர்கள் ர்க்காரியா கமிஷன் பற்றிய அரசியல் ஆராய்ச்சியில் மூழ்கிக் கிடந்தார்கள் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் நடந்த 'ಸ್ತ್ರ್ಯ ங்கேற்ற மயக்கத்தில், தமிழகமீனவர்கள் ரிமைகளை மறந்துவிட்டார்கள். இதுதான் ரித்திர உண்மை சரித்திரத்தை மறைத்து ட்டு பிரச்னைகளை அரசியலாக்குவது TG FIBASLLbl
அண்மையில் இலங்கைக்கு விஜயம் சய்த குஜ்ரால், தமிழக மீனவர் பிரச்னை பற்றி மிகவும் பற்றுள்ளவர் போலக் காணப் பட்டார். கொழும்பு நகரத்தில் பேச்சு வார்த்தைகள் நடந்தன. மரபுக்குப் பிறம் ாக சந்திரிகாவே இந்திய வெளி உறவு மைச்சருக்கு விருந்து உபசாரம் செய்தார். தமிழக உரிமையைக் காப் பாற்றவே தான் இலங்கை வந்ததாக குஜ்ரால் தெரிவித்தார். ஆனால், மறுபடியும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த முனுசாமி என்ற 21 வயது மீனவர் ஜனவரி 20ம் தேதி :இலங்கைக் கடற்படையினரால் சுடப்
பட்டார். குஜ்ரால் பேசவில்லை!
பாக் ஜலசந்தி என்பது இந்தியா இலங்கை கிய இரண்டு நாடுகளுக்கும் இடையே ள்ள கடல் பகுதியா அல்லது இலங்கை தமிழ்நாட்டிலும் வாழும் தமிழர் பலிபீடமா என்பதுதான் கேள்வி
லும் Gıfkı

Page 8
புதிய சீருடை எனக்கு பொருத் போது நெகிழ்ந்தும், சிலிர்த்தும், நெருப்பாகக் BóLógó i ՖԼDIT60) -9|6|16/IIժ, கொதித்தும் ஜாலம் பல காட்டிய உடம்பல்ல அது Teógió ETI,
இப்போது மல்லா என்னைக் கட்டிப் கொள்ள கால பிடித்தால்கூட எந்த மாற்றமும் இருக்காது பூவாறும் செல்கிறாள் என் உடம்பெங்கும் என் மனமெங்கும் JITLOGO DE மரத்ததுபோலாகிவிட்டது.
மல்லா உனக்கு நன்றி பயிற்சியின்போது வரவேற்பக் கண்டு இனி என் கவனம் வேறு எங்கும் செல்லாது, விக்கிரம்மல்லாகிரா மல்லா அவனுடன் தனியாக இ என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டேன். LIGIONO Upili, 506 Luytholas கிடைத்த வாய்ப்பை நினைக்க சந்தோச அதன் பின்னர் மல்லா சொல்லித் ".
தந்ததை எல்லாம் பிசகே இல்லாமல் செய் உற்சாகப் போன்ற தேன். மல்லாகூட இடைக்கிடையே ஆச்சரிய DGÜGAVITI மாகப் பார்ப்பதாகத் தோன்றியது.
"இப்போது நீசுடப்போகிறாய் சுட்டதும் கேட்டதுமில்லை. சிறு உதைப்பு ஏற்படும் பயந்துவிடாதே LDGÜGUIT 6T 60 GB956 என்ன? என்றான் மல்லா GOTTGÖT:
"GILD60LDOsll GILD 6 ஆனால் கோழைகள், ! சுடப்போகிறேன். நினைக்கவே நம்பமுடியா பது அதிகாரம் கையி மல்தான் இருந்தது. அதனால்தான் ஆட் அதிகமாக இருக்கிறா மல்லா சொன்னது குள் நம்பிக்கைகள் மாதிரியாகிவிட்டது.
"அப்படியானால் டன் சண்டையிட மு கேட்டேன். எண் குரல் "சேச்சே.பயந்து எறும்பு ரொம்பச் சி ரொம்பப் பெரியது. ய எறும்பு புகுந்துவிட்டால்
நாம்தான் ராஜ ஜெயித்துக்கொ6 பயம் கூடாது சொல்லிக் கொடுப்பாராம் நா கூடவே கூட பள்ளிக்கூடம் போனதில்லையே முதல் எதிரி அந்த வாத்தியார்களும் மல்லா III (BLITT SEGUIN போலத்தான் பொறுமையாகப் முதன்மை பாடம் சொல்லிக் கொடுப் பித்தான் அவ பார்களோ என்று நினைத்தேன் எனக்கு ஒரு
"GT GO GOT (BLITT FIGO) GOTIP களுக்குச் சமம் என்றான் மல்லா "ஒன்றும் மலலா @ இல்லையே! என்றேன். வேண்டுமானாலும் துப்பாக்கியைப் பிடித்து குறிபார்க் & இனித்தான் என கச் சொன்னான் மல்லா எனக்குச் சரியாகப் பிடிக்கத் தெரியவில்லை. மல்ல சொல்லித்தந்தபோது என் கவனம் "மாலையில் பயிற்சி பாதிதான் அதில் இருந்தது. மீதி மல்ல ன் இகேட்டேன். குறிபார்த்து வைப் பார்த்து வியப்பதில் போய்விட்டது 谕。 TI) I "அப்படிப்பிடிக்கக்கூடாது" என்று 谕。 அதனால்தான் கேட்டே சொல்லியபடியே என் அருகே வந் "அந்த மரத்தைப் பார்த்துச் சுடு, முன்னால் சென்று மல்லா என் கைகளைப் பிடித்து சரிப்படுத் ங்கே வேண்டுமானாலும்படட்டும் பின்னர் அப்படியே நின்று னான் என் தோள்களைத் தொட்டு நிமிர்த்தி றிபார்த்து சுட்டுப்பழகலாம் என்ன, சுடு இன்ைெள நோக்கினான் என்னை நேர்படுத்தினான். கால்களை எதிரே மரம் தெரிந்தது. மல்லா சொல் எப்படி வைத்துக்கொண்டு நிற்கவேண்டுப் த்தந்ததுபோல ஒரு கண்ணை முடிக் என்று செய்துகாட்டினான். காண்டு மறுகண்ணால் இலக்கை நோக்கி ல்லை. குறிகு துப்பாக்கியைச் சரியாகப் பிடித்து LD GT600 காட்டும்போது மல்லாவின் கை ஒன்று என் முதுகுப் பக்கமாக நீண்டு தோளை அனைத்துக் கொண் ந்தது. மல்ல . . . . . . . იჩევრT : என்மீது MASA體 விலகியது "
மல்லாவிடம் எந்த மாற்றமும் விசையைத் தட்டினேன். | L/**&g/* "ՄԱՄ, இல்லை எனக்குச் சொல்லித்தருவதில் டுமீல் : தான் அவன் கவனமெல்லாம் "சபாஷ்" என்றான் மல்லா "பயர்
துப்பாக்கின்யப்போட்டுவிட்டு விழுந்து விடு "' தாங்கமுடியவில்லை. ாயோ என்று நினைத்தேன். நீகெட்டிக்காரி நிறைவாக இரு தியாகக்கனன்று எரிவதுபோல் இருந்தது ரத்திலும் குண்டு துளைத்திருக்கிறது. வா நிறைவாக இருந்ததோ பற்றி எரியும் நெருப்பருகே நின்று ந்து பார்" என்று முன்னால் சென்றான்! "நிறைய வந்திருக்கி கொண்டிருந்தால் உடம்பு முழுக்க வெப் ரத்தில் மிஞ்சி மிஞ்சிப் போது பூம் பரவுமே அப்படித்தான் எனக்கு தரிந்தது. மல்லா காட்டினான். "இங்கே இருப்பு அந்த அடையாளத்தை என் கையால் மடங்கு ஆட்களுக்குத்தா ருடிப்பார்த்தேன். சமைக்குச் சொல்லுவே உரச என் மனம் கட்டை அவிழ்த்து மாக இருக்கிறது எ கொண்டு ஒடத்தொடங்கியது. அந் "ஏன் அப்படி? முரட்டு உடல்மீது அப்படியே சாய்ந்து கொள்ளும் ஆவலில், கொண்டுவிட்டால் என்னவென்று ஆை STADGOT. "எத்தனைபேர் இ ஆசையாக இருந்தது. சரியான கணக்கு ெ என்னால் பயிற்சியில் கவனம் செலுத்த பொலிசாருக்குத் தெ முடியவில்லை. மனது தடுமாறும்போது S S S S S S S S லை. இநம்மைப்பிடிக்க வந்து நேர்வழியில் செலுத்துவது எப்படி? றான் மல்லா
என் கவனம் சரியாக இல்லையென் D, நானும் மல்லாவும் பதை மல்லா கவனித்துவிட்டான் சட் தான் சாப்பிட்டோம் டென்று மல்லாவின் குரல் கண்டிப்பான GIRLID. சந்தோசமாக @ 鸥 தொனியில் எழுந்தது. இடத்துக்கு ஏறிப்பழக வேண்டும். மாலையில் மறுப "இங்கேயர் பூலான் உன் எதிரிகளை ாக்குவதற்கு மட்டும் தெரிந்தால் போதாது. ஆறு ஏழு தோட் அந்தப் பிசாசுகளின் புத்திரர்களை ப்பிவருவதற்கும் தெரிந்திருக்க வேண்டும் தேன் மரத்தில் பட்ட பழிவாங்க வேண்டுமா வேண்டாமா ಹಾಗಿದ್ದ್ உன்னை, ஒன்றுமறியாத உன் குடு பத்தை புரட்டியெடுத்த அந்த நாய்களை குறிபிசகவில்லை துரத்தித் துரத்தி வேட்டையாட வேண் "அப்போதுதான் எல்லா நாய்களையும் தடை டுமா வேண்டாமா? கான்றுபோடலாம். நாங்கள் மாட்டிக் 器 த்து.
மல்லாவின் குரலில் இருந் காண்டு, யாரோ ஒ உணர்ச்சி எனக்கும் தொற்றிக்கொண்டது என் நினைவில் இருந்து மல்ல மறைந்தான் என் நினைவில் இருந்து மல்லாமீது எழுந்த ஆசை மறைந்தது.
என LDGTőJ.GÖSI திறந்தது. குரலில் சொன்னான்; என்னை ஓட ஓட விரட்டிய அந் பூலான் நீ ஒருநா நாய்கள் ஒவ்வொன்றும் வரிசையா ஒருநாள் தல்ைவியாகி இளித்தபடி தோன்றின் Logioарлөilөйт, шпутп அடே வேசிமக்களே விடமாட் UGAUIT. நான் மெய்மறந்துபோக (BLGOTLITI GAMLGBa LDIILGBL GÖT!” GIGÖTLDGOTLD) "என்ன காரணம் என்றேன் நான் யாரோ சிலர் ஓடிவரு கூவியது. இதற்கு முன்னர் மல்லாவோடு நான் மாது சிங்கும் இன்
என் உடம்பெல்லாம் இப்போது ப்படி பேசியதும் இல்லை. அவன் முகங்களில் மரத்துவிட்டது. மல்லாவின் உடம்பு பட்ட கத்தை தைரியமாகப் பார்த்துக் கேள்வி இருந்தனர்.
தின
3N3
மல்லாவின் உதட்ட போல ஒரு புன்னகை
மல்லா தன்னை ம எனக்கு வெட்கமாகிவி LIDGJIGUIT GIFTGÖTGOTTIG
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1970ம் ஆண்டுக்கு முன்னர் jäi Ligi ஹொலிவூட் படங்களில் தூள்
GELLIGTIG. கிளப்பிய நடிகை பிரிகிட் வாசிகளுக்கு பட்டப்பெயர் தான் ரொம்பப்
LÚJLJab.
LILILLI (@) LJILJÍŽ GIT 637 637 தெரியுமா? "செக்ஸ் கிட்டிங்' அதாகப்பட்டது. செக்ஸ் பூனைக் குட்டி என்று அர்த்தம் அப் படித்தான் ரசிகர்கள் செல்ல மாக அழைப்பார்கள்.
ஏகப்பட்ட கிசுகிசுக்கள் அவரைப் பற்றி வெளியாகின. ஹொலிவூட் ஹிரோக்கள் பலர் அந்தப் பூனைக்குட்டிக்குப் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தார்கள் தள் பல்லாயிரம் ரசிகர்களின் உறக்கத்தை ம் சட்டென்று எனக் திருடிய பூனைக்குட்டிக்கு அப்போதெல்லாம் ஆட்டம் கண்டது ஒய்வே கிடையாது. அதனால் அலுப்பை விரட்டவும், உற்சாகத்தைத் திரட்டவும் விதம் விதமான மதுவகைகளை நாடினார்.
1970களுக்கு பின்னர் மெல்ல மெல்ல தொய்ந்துவிட்டது - புது நடிகைகள், அதுவும் இளம் நடிகைகள் விட்டாயா என்ன? ஹொலிவூட்டில் நுழையத் தொடங்கினார்கள். ன்னதுதான் யானை பூனைக்குட்டியைப் பார்த்துப் பார்த்து ானையின் காதுக்குள் - சலித்துப்போன ரசிகர்கள் புது வரவுகளை போதும். யானையின் வரவேற்க ஆரம்பித்தனர்.
அதுபோலத்தான் புகழேணியில் இருந்துவிட்டு கீழே விழுவது க்குகிறோம் என்பது - என்றால் மனம் எத்தனை சஞ்சலப்படும்? தற்* ನಿಲ್ಗಳ್ಗಿ பூனைக்குட்டிக்கும் எக்கச்சக்கமான சஞ்சலம் "இரகசிபுரத சோர்வை நீக்க மதுவை நாடியவர் சோகத்தை விரட்டவும் மதுவை நாடினார். ஆண் நண் பர்களையும் கூட்டிவைத்துக் கொண்டு மது வும் மயக்கமுமாய் நாட்களைக் கடத்தினார். இந்த செக்ஸ் பூனைக்குட்டியின் அந்தரங்க நடவடிக்கைகளை பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதின. அவற்றுக்கு மக்களிடம் கிளு கிளுப்பான வரவேற்பு கிடைத்ததாம். ாக்கள். நாம்தான் அதனால் செக்ஸ் பூனைக்குட்டி வெட்கப் ண்டும் இருப்போம் - பட்டிருப்பார் என்றா நினைக்கிறீர்கள். அது புரிகிறதா? பயம் தான் இல்லை. அவருக்கு வித்தியாசமான து. அதுதான் நம் ஐடியா ஒன்று தோன்றியது. ஆம் முதல் எதிரி நானே என்னைப் பற்றிய கதையை լի/" எழுதினால் என்ன? பிறர் என்னைப் பற்றி நோக்கி நடக்க ஆரம் ன் பின்னால் சென்ற மல்லா நூறு யானை என்று தோன்றியது. க்கும்போது யாரை : glí Eil-leagaire-Ges கும் சுடத்தெரியுமே! ஆசைகள் பலவிதம், ஆசையில்லாத என்ற நினைப்பே மனிதர் யார் இருக்கிறார்கள்? சிலரது ஆசைகள் விசித்திரமாக இருப்பதும் உண்டு. இல்லையா? என்று அமெரிக்காவைச் சேர்ந்த கணக்கு துச் சுட்டுப்பழகிவிட வாத்தியார் மிஸ்டர் டிக்கில்ஸ் என்பவருக்கு மனம் பரபரத்தது = வந்துள்ள ஆசையும் விசித்திரமானதுதான். -6üዘ . கொண்டிருந்த மல்லா திருமணமாகி 33 வருடங்களாகிவிட்டன. 2
விக்கு பதில் சொன்
திரிகள் பலசாலிகள், பலசாலிகளாக இருப் ல் இருக்கிறதல்லவா 1ள் எண்ணிக்கையும்
நம்மால் அவர்களு முடியாதா?" என்று
கழுத்தைத் திருப்பி பிள்ளைகள் இருக்கிறார்கள் 凯凯 வஐ தவிர எட்டுப் шта; 9) фаралшп?» L Flesii GOD GIT JE GOD GIT
S SS SS SS SS தத்தெடுத் து றி பார்த்துச் சுட்டுப் வளர்த்து வரு IT -24, 23999 u Taħ. கிறார். " என்றேன். 57 வயதி டல் மெல்லிய கோடு லும் நல்ல தோன்றி மறைந்தது. | உடற்கட்டோடு வரலாம் என்றான். 膀 JLDULDTJ, RTL. த்தில் இருந்துதான் சியளிக்கிறார். து வந்திருந்தார்கள் ஆனால் மனை பப்பினால் சமைத்து வியைத் தவிர
இருந்தது. வேறெந்தப் துப்பாடும் - திரு. i
பார்த்ததில்லையாம். ம்" என்றேன். த்தனை இருந்தும் மனதில் ஒரு வர்களைவிட இரு நீண்டகால ஆசை. அது என்ன ஆசை ன் கணக்குச் சொல்லி ஒரு பெண்ணாக இவ் உலகில் நடமாட
ம் அதுதான் அதிக வேண்டும் என்பதுதான் s9Ꮣ600Ꮨ . கேட்டதும் ன்றான் மல்லா சிரிப்பு வருகிறதல்லவா. ஆனால் தனது என்றேன் புரிந்து ஆசையை டிக்கில்ஸ் தன் மனைவியிடமும், பிள்ளைகளிடமும் சொன்னபோது அவர்கள்
ருக்கிறோம் என்று சிரிக்கவில்லை. ஆழ்ந்து யோசித்தார்கள் தரிந்துவிடக்கூடாது. இத்தனை காலமாக ஏக பத்தினி விரத ரிந்தால் துணிந்து னாக குடும்பத்துக்காக உழைத்திருக்கிறார். விடுவார்கள்" என் - அவரது ஆசையைக் கெடுப்பானேன் என்று
சம்மதித்துவிட்டனர். அருகருகே அமர்ந்து அடுத்த பிரச்சனை பாடசாலையில்
அதுவே எனக்கு - ஆண் வாத்தியாராக வந்தவர் திடீரென்று பெண் வாத்தியாராக வந்தால் மாணவ, பயிற்சி மாணவிகள் கைகொட்டிச் சிரிப்பார்கள் ாக்களை வீணடித் அல்லவா. அதனால் பள்ளி நிர்வாகம் முத போதும் குறிமட்டும் ல்ெ முரண்டு பிடித்ததாம். ஆனாலும் oA), மாணவர்களைத் தான் சமாளிப்பதாகக் கூறி பாடசாலை நிர்வாகத்திடமும் அனுமதி வாங்கி விட்டார் பெயரையும் திருமதி டயோனா மனதை ஒன்று என்று மாற்றிக்கொண்டார்.
இழுத்துப்பிடித்துக் கணக்குப்பாடத்தில் கில்லாடியான
டினான்.
DIT GODILI சுடுவதாக - - - - - - - - - - -
-°T$町巫吓
இலண்டனில் ஹைட் பார்க் என்னும் பூங்கா * உணர்ச்சிகரமான உள்ளது. அந்தப் பூங்காவில் உள்ள பசும்புல் இ
தரையில் காதலர்கள் படுத்துப் புரளுவார்கள்
பிரிட்டிஷ் வெளிநாட்டு அமைச்சு அலுவலகம்
5;giniLʻaf)lay566)GiIğ; 395ITG887GA)IIL’b. இவற்றைத் தடுக்கவேண்டும் என்று கொமன்ஸ் சபையில் ஒருவர் கேள்வி கேட்டார் கேள்வி கேட்டவர் பழமைவாதி பதில் சொன்ன அமைச்சர்
LGBL GÖT.
ந்து கைதட்டினான். ட்டது.
ள் இல்லாவிட்டால் MGa Ill" டு வார்த்தைகளால் பாய்ப்பே இல்லாமல் ம் சத்தம் கேட்டது.
முன்பாகவும்
囊。
மாணவர்கள் யாரும் அவரைக் கிண்டல்
மிஸ்டர் டிக்கில்ஸ்சுக்கு 57 வயது.
எழுதுவதற்கு வரவேற்பு இருக்கும்போது, நானே என்னைப் பற்றி எழுதி னால் என்ன? என்று யோசித்தார். உடனே எழுதத் தொடங்கினார். பிரபல புத்தக நிறுவனம் ஒன்று அவரது சுயசரிதை * || 600LL) GJITHälf) (6)60JGfDAIML"
டுள்ளது.
'இனிசியல்ஸ் பி.பி. என்பது அந்த நூலின் பெயர் செக்ஸ் பூனைக்குட்டிக்கு இப்போது 62 வயது இதுவரை தன் வாழ்க்கையில் ஏற்பட்ட பல சம்பவங்களை வெட்கப்படாமல் சுயசரிதையில் புட்டுப் புட்டுவைத்திருக்கிறாராம்
இன்று சுயசரிதையின் ஒரு இடத்தில் 62 வயதிலும் தன் ஆற்றல் மங்கவில்லை என்பதை பின்வருமாறு சொல்கிறார் பூனைக்குட்டி "என்னுடைய சக்தியை நானே புகழ்ந்து கொள்ள வேண்டியுள்ளது. ஏனென்றால் இன்னும் தினமும் ஆறு ட்டி வையினை குடித்துவிட்டு தெம்பாக ருக்க முடிகிறதே என்கிறார். அம்மணி
===gTesరా5
வாத்தியார் என்பதாலும், மாணவர்களின் அபிமானம் பெற்றவர் என்பதாலும்
(6) FİİLLIGANGGO) GAULLIITILI).
மிக முக்கியமான சங்கதி என்ன தெரியுமா? நாமும் அறிந்திருப்பது நல்லது
மிஸஸ் டவுட் ஃபயர் படம் பார்த்த பின்னர்தான் தன் ஆசையை நிறைவேற்றும் உறுதி ஏற்பட்டது என்கிறார் மனிதர் (அவ்வை சண்முகி பார்த்துவிட்டு நம் நாட்டில் யாருக்காவது பெண்ணாக மாறும் ஆசை ஏற்பட்டு இருந்தால் தெரிவிக்கவும்) மிஸ்டர் டிக்கில்ஸ் மிஸஸ் டயோனா வாக மாறியதைத் தடுக்காவிட்டாலும், அவரது பத்துப்பிள்ளைகளுக்கும் ஒரு வருத்தம் இருக்கிறது. "எங்கள் வீட்டில் இப்போது இரண்டுபேரும் அம்மாவாகி விட்டனர். அப்பாவைத்தான் பார்க்க முடியவில்லை" என்கின்றனர்.
சரி, இப்படியான ஆசைகளுக்கு என்ன காரணம்? உளவியல் நிபுணர் டாக்டர் ஹோவர்ட் கூறுகிறார் இப்படி: "இதேபோல் ஆசைப்படும் ஆண்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் பெண்களின்
இரண்டு அம்மாக்கள்
உடையில் அலங்காரமாக பவனி வரு கின்றனர். அல்லது வீட்டுக்குள் பெண் களின் உடைகளை அணிந்து பார்க்கின் றனர். ஆனாலும் அவர்கள் நல்ல ஆண் களாக நல்ல கணவர்களாகவே கின்றனர்" என்கிறார்.
எதற்கும் பெண்கள் பெண்கள் மீதே சந்தேகப் பார்வை வீசவேண்டிய நிலை வந்துவிட்டது எந்தப் பெண்ணுக்குள் எந்த ஆண் இருக்கிறாரோ?
- - სუკანასევე றும் இரண்டுபேரும் புதுமைப் பிரியர் எனவே அமைச்சர் பின்வருமாறு T - ஓடிவந்து கொண்டி i பெண்களுக்கும் தங்களுை மகிழ்வித் தாடர்ந்து வரும்) சோசலிச அரசியலில் ஆண்களுக்கும் துக் கொள்ள உரிமை இருக்கிறது.
Goi
DJ Br
DIMji 02-08, 1997

Page 9
படத்தில் இருப்பது பொம் பொம்மையல்ல. உலகிலேயே மிக இதுதான். கடற்கன்னி போல் இதை வைரம், மரகதம் போன்ற வி இழைக்கப்பட்டதங்கநகைகள்தா 'பூ உள்ள தக்ஷிமா ஏலத்தில் விடுவதற்காக ப்ோட Garful torp 18 யிரம் அெ பணமதிப்பின்ப லட்சத்து "ಡಾ." (οι Ιη της οι SSSS SSS SSS SSS SS SS SS
குறை aJgJ aJ
露臀 SSSSSSSSSSSSS
ü02-08,1997
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OTO: TUTTI
மதான். ஆனால் விளையாட்டுப் மிக மிக விலை உயர்ந்த பொம்மை க் கச்சிதமாக வடிவமைத்துள்ளனர். ல உயர்ந்த இரத்தினக் கற்களால் பொம்மையை அலங்கரிக்கின்றன. ா சூப்பர் மார்க்கெட்டில் இதனை பட்ட ஆரம்ப மதிப்பு எவ்வளவு ரிக்க டொலர்கள். நம் நாட்டு 0 ஆயிரம் ரூபாய்கள் இப்போது
TGROOTSTAJID IGITUDS "PAS"? GRIGOARI என்று இவர்களை J QIITypj55)ug5I unti? ள் வாயில் கலப்படமில் ர்க்கரை போடவேண்டும் நங்காய்ப் பூ போல படும் இந்த இரண்டு எளும்தான் உலகில் மிக ன இரட்டையர்கள் ன வயது தெரியுமா? ILINGST GLIT, ANGLIITaf9la) ஹகியோதீவைச் சேர்ந் GT
ா, மற்றவர் பெயர்: ஜின் güllurgör GNU DITSudha) ன்றால் தங்கம் என்றும் ன்றால் SLID, 995, SATU GAUCUN LID JUSTESTAS G *Â
வைத்தவர்களையும் ட்டலாம். அதுசரி PI டு கண்ட சந்தோசத்தில் பூரிப்பாக கேக் வெட்டு கள் பாருங்கள். மேலும் ந்த பட்சம் 50 வருடமா ாழ நாமும் வந்துவம்
குவரது ()ului
படத்தில் இளமை ததும்பக் காட்சிதரும் இத் தம்பதி யார் தெரியுமா? உலகின் தலைசிறந்த விஞ்ஞானி அயன்ஸ்ரீனும் அவரது மனைவி மலிவா மாரிக்கும்தான். (அயன்ஸ்ரீன் பற்றிய தகவல் இவ்வார பாப்பாமுரசில் இருக்கிறது. பாருங்கள்)
விஞ்ஞானத்தில் முழ்கிக் கிடந்தாலும் தன் இதயத்தை காதலிலும் தோயவிட்ட்வர் அயன்ஸ்ரீன் மாலிக்குக்கு அடிக்கடி அவர் எழுதிய காதல் ரசம் சொட்டும் கடிதங்களில் 43 கடிதங்கள் ஒருவரிடம் இருந்தன. அவற்றையும் இந்தப்படத்தையும் நியூயோர்க்கில் ஏலத்தில் விட்டனர். ஒரு செல்வந்தர் அதனை ஏலத்தில் எடுத்தார். எவ்வளவு தொகைக்கு? நாலு இலட்சத்து 42 ஆயிரம் அமெரிக்க டொலர்கள்! அதாவது 2 கோடியே 43 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய்கள் தனர்

Page 10
  

Page 11
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
மீனாவுக்கு காதல் தூது 636 d. 55
விஜயகாந்த் படம் ஒன்றை நா சந்தக் காதல் விவகாரம் சூடு பிடித்திருக்கிறது Taun I AGUT
வரும் தமது காதா பகிரங்கப்படுத்தக் கடும் என்று எதிர்பார்கா தமிழகப் பந்திரிகைகள் செய் படுகிறது. வெளியிட்டனவாம் அது காட ரகுமார் சினிமா டருந்து வந்த பின்னர் பல நடிகைகள் அவரது தெடுத் வதந்தி என்று மரத்திரு கட்டுடல் கண்டு யங்கினார்களாம். ஆனாலும் சரத் முதலில் காதவித்தது கிரார் விவேக் ாவைத்தான் சரத் ஹிரா புராணம் பாடிக் கொண்டிருக்கறிர "All TTT" I "CANVI || || || NEAT LLLTTLTTLT TTTTS TTTTTTTSZTL L TT K S YSYS TTLTTTTS L LL LLLLLLLLS LLLLLLLLS LL ராவின் பிளாத்ருமாள் பார்வை திரு மயியது நங்ாமீதுதான் மும் என்ாக் காளி பிவியல்வா ன்ா நினைக்கிறீர்கள் அதுதான் இல்லை ரத் குறிவைத்தது தகமே காலப்படாத சகோதர ாள கூலி படத்தில் ரத்தார் ரேடியாக நடித்தார் மீனா பெரிய பிடத்து மாப்பிள்ளை என்று
La Li Lir sy'n
போதுதான் மீனர்மீது குறிவைக்க ஆரம்பித்தார் சரத் நாட்டாமை நாடோடி மன்னன் ஆகிய படங்களில் மீளாவுக்கு தொடர்ச்சியாள ... JF, III, IITF ாய்ப்பும் வங்கிக் கொடுத்தார் ம்றும் மீளா மரியவில்லை தான
திப்புக்களுக்கும் மறுத்துவிட்டாராம் * தளது காதலை விளக்க ஒரு துளை நடிகையை 鷺i醬 盧 வா தயிட்டாராம் சரத் மீனாவும் அவரது தாய்த்துவமும் எகிறிக் குதித்த' ' யில் துணைநடிகை தொல்விாடு திரும்பினார்ாம் நராக முடியுமா அதன் பின்னர்தான் நக்ாது ரத் நெவர் | || LINN GATTIGT, saly ITILITANTITUTI ாவும் சரத் மீது ரொம்ப ாடு
IIIA Mai III, IIII i
அதாப்பாளின் படநிறுவனம் தமிழில் படம் வாசம் அஜித்குமார் கேள்வரி
விவாக நாத்துவருகிறார்கள்
டல்வாாம் படத்துக்கு பி
ராரா படத்தில் முத்த ான்று தொடங்கும்
கான் பு
ார் கள் த்திய செய்தி Tէ էլիքիի ի In IEEE If I eile, EFaisil
LETTALJANA, Goering). "Wr யாரோடான்
தந்தையும் பா
IT
சத்யான் நடிகைகளில் ஒரு சா சத்யரா நோ சான்ஸ்
algulstrf lært um நடித்துக் கொண்டிருக்கி குறிப்பிட்டுச் சொல்லும்ப வில்லை மறுபடி "த்ரா *工鶯山 山層轟T - முடியவில்லையாம் | 7 || ATA Mga ito ay
T மாப்பின்ா
பக்கம் சென்று திறமையைக் கா எந்த புளியங்கொம்பைப் பிடிக்ா ஈடுபட்டுள்ளாராம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

— கவுதமியின் காதலர் அதுணுக் ஜூஸ் S -S நடிகை கவுதமி வெளிநாடு செல்வப்போகிறார் படி iா மறுபடி வருவேள் என்றெல்லாம் சொல்வி நடிா ரிவ்யா ட்ெடி இப்போது கொண்டிருக்கிறார் டையே கவுதமிபுற்றி ஒரு செய்தி படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர்களுடன் அடிபடுகிறது பெங்களூரில் நடைபெற்ற டயக அழகிப் அமர்ந்து அரவைக் கச்சேரி நடத்து போட்டியில் காதமியுடன் ஒரு வைரவியாபாரிகானப்பட்டா நிவை ஏன் ரெக்ஸ் ஜோகன் அடிப்பார் இருவரும் எககோர்த்தபடி வளி வந்தார்களாம் in solin its for syndroit குறிப்பிட்ட வைர வியாபாரிக்கு வெளிநாடுகளிலும் பெரிய எனக்கு செக்ஸ் அனுபவம் குறைவு தொழில்கள் பிருக்கிறதாம் அதுதான் ஒதுங்கி இருக்கின்ான்கிறார்
| alangrillians. MINIJA, MANJIKA ULIMITANNI INITIVT UT IN நடிகை ரம்யா கிடு கிடுயென்று பர "A" என்னாராம் ரிா டா நெளிவு AFILE THE TERM II ளை தெளிவாக அறிந்து அதற்கேற்ப ETH Yupik)|İı பிரசார E. பயோக்ரா TITTIMI. ■■
ருக்கு வராமா என்று ரத்
ULL Alu GITT EFT|TAITHEATRE
ாவு நன்றி என சாதி ஒடுக்குமுறையை கண்டித்த இந்தியத் தலைவர் டாக்டர் அம்பேத்கார் அட்டார்கள் அவரது வேடத்தில் நடிக்கிறார் முட்டி அதற்காக படவை மெலியாயத்து முது அமைப்பை மெர் அப் மூலம் மாற்றிக் கொண்டு சடப்பட்டு நடித்துள்ளாராம் மம்முட்டி
முன்னாள் குழந்தை நட்சத்திரம் பேபிராபிளிப்போதுமொடலிங் செய்து வருகிறார் உடல் அழகை பாதுகாப்பது நான் முக்கியம் சினிமாவில் நடித்தால் டய் அழகு கெட்டுவிடும் ங்காகத் தாங்க முடியாது உடற்பயிற்சி செய்ய முடியாது என்கிறார் விளி ஆாலும் விரைவில் மிளிாவில் தோன்றுவார் பாருங்கள்
காங்கோன் காயத்தில் நடிக்க சீமப்பதோ என்று சர்ச்சை மிாப்பிய வர் பார்ந்திபன் பிப்போது அப்படத்தில் பார்த்திபன் ஜோடிாக நடிப்பவர் வளி ாத்தி பிறந்த மாதிரு மூர்த்திபடங் Tifli My Liu Maurus y Fflinna LIVITA
நாள் சொல்வி கொண்டாரா
S SS SS SS SS
fTTI GJ56) ITT மிஸ்டர் ரா படுகொள் அடைந்தால் அப்செட்டாகி இருந்தர் பிரபுதேவா இப்போது மின்சாரா சூப்பர் ரிட் பொங்கள் படங்ாள் நம்ப
Kiu, PN JUL, PR Fir... MI ATAN KUĈIKITIN
I.
இந்தியின்காநன்றியானதால் அங்கும் வரவேற்ாம் பிராான்ற பாரில் பிந்திரிகுடா வருகிறதாம்
டல் கார்த்திக்-தேவாயா ாக்கும் காந்திக்கா நடித்த படம் இருவரு Algari VM s EN LEHTINGA உதவிக்கு (UTUITIMIT
En sur l'IETF1 F1 ॥ al III அதே பட E. ார்த்தின் பட எடுக்கிறது. படத்திற்கு தவிர்கு வாவா என்று பெயர் நட்டியுள்ளனர் முத்தம் பொருள் ஏமாற்றும் பிந்தவட்ட வாாக நடிக்ரா கார்த்தி அதற்காக பிந்து
கிறிஸ்தவர் என்று முன்று விந்தியா கெட் அப்பும்ால் தோன்றப் போகிறாராம்
円
ாடியிரு ண்கள் அவரிடம் மந்துபோகிறார்கள் மூன்று பெளரயும் சமாளிக் கார்த்தின் பயன்படுத்து
TEll கான உத்திகள்தான் காதயாம்
TTTTTT K ZZ T T D LLLLLL LTTTL Z T TTT TTLL TTTT T T L T L TTTT TTTT TT LLL LLS பதில் நீருேத்தான் திேல்
LLLLLTTTTTT S T TT LL L SZ TTTT S T TTLLLLLL TTS S TT TD Y T DT YS S ZT LTLT S LLL TTTTL
WGA பிள்யூ முடியாவில்வ
tipar L trans
"A 3. வரும் முக்கிய வேடத்தில் fi in || ||"*
தொடங் படத்ாத இயக்கிய ாேது
கிருஷ்ான்தான் தள்ள நாடியும் இயக்கப்பா
ார் விசை சிற்
T یحیaiB
அன்புக்குப் பாத்திாள்
ார் ரகுதா ஆாலும் அஜி
WILLINEAR த -- : Hans |- நா படத்தில் மீது புகார்கள் கிளம்பத் தொடங்கிவிட்டாடப்பிடிப் fi ஞ்சிதா அதைத்தவிர புக்களுக்கு ஒழுங்காளதேசத்தில் ஆராவதியா கடநடிக்கும் ாபதுவும் தமிழில் நடிகைகளுடன் அரட்டை ஒரே யந்தில் பல பட்களுக்கு ஒருபு LKY YZYSYLTLTT TT LT TTTTTTT TTuT TT TTTT T TTTTTT TT TTTTL TTT TTTTTTTTTS தியாளர் சந்திக் ந்ேதிரி ங்கிவந்தில் செட்ட வார்ாநகளாலும் திட்டுகிறாராம் LLLLS LLTLTLT LTLTLTK S SLSLSt TkLYYTLrLTTTkZS YTYTTT TYTLYT TT TTTTTTTLLS LTT T TTTT TTTTTTT TS TTTT Y S Y YTTTTT T TTTTTT S TTTTTTTTTS TTTTTTT TT TTTT TT TT TTTTTTT S என்றுதீவிரவர் திேல் நாள் கிராம் படப்பிடிப்பு பாதியில் நிற்பதாம்
அறிந்து வழக்குப் போடப்பொகிராம்

Page 12
தன் குழந்தை கொழு கொழுவென்று நன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைப் படாத பெண்கள் யாராவது உண்டா?
அப்படி ஆசைப்படும் பெண்களுக்கு இதோ அருமையான டிப்ஸ்:
ஒரு குழந்தைக்குத் தாய்ப்பால் என்பது முழு அளவிலான சக்தியை வழங்குவது முதல் 3 மாதத்திற்குத்தான். பிறகு கொஞ்சம், கொஞ்சமாக வேறு உணவுகள் கொடுக்க வேண்டும். பிறந்த குழந்தைக்கு ஒரு மாதம் முடிவடைந்து விட்டாலே தாய்ப் பாலோடு கொஞ்சம் அவ்வப்போது வென் னர் கலந்த கரட் அல்லது அப்பிள் சாறு கொடுப்பது நல்லது. 2-3 மாதங்கள் எனல் தோடம்பழம், அப்பிள் உலர்ந்த திராட்சை ஆகிய பழங்களின் சாறுகளைக் கொடுங் கள். தவிரவும் கரட், போஞ்சி, தக்காளி, கீரைவகைகள் ஆகிய வற்றின் வடிசாற்றினையும் கொடுக்
GUITLD. 4-5மாதங்கள் எனில் புழுங்கல் அரிசி, பார்லி, கேழ்வரகு ஆகியவற்றை வறுத்து மாவாக்கி வைத்துக் கொண்டு கஞ்சி யாக்கி, அத்தோடு சிறிது பால் சேர்த்துக் கொடுங்கள். 5-6மாதங்கள் எனில் காய்கறிச்சாறோடு கொடுங்கள். இறைச் சிச் சாறை துணியால் வடிகட்டிக் கொடுக்க வேண்டும். 6 மாதங்களுக்குப் பிறகு அரிசி, பார்லி, வறுத்த பச்சைப்பயறு, உழுந்து ஆகிய வற்றை மாவாக்கி கூழாகக் கிண்டிக் கொடுக்கலாம். 7 மாதங்கள் ஆகும்போது வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு அப்பிள் மற்றும் பழுத்த வாழைப்பழம் கொடுக்க லாம். ரஸ்க், பிஸ்கட் பாலில் ஊற வைத்துக் கொடுக்கலாம். 8 மாதங்களில் மெதுவான இட்லி, இடியப் பம், பாலாடைக்கட்டி கொடுக்கலாம். 9 வது மாதத்திலிருந்து வேக வைத்த முட்டையின் மஞ்சட்கருவை மசித்துக் கூழுடன் கலந்து கொடுக்கலாம். 10 வது மாதத்தில் சூடான பாலில் பச்சை முட்டையை அடித்துக் கலக்கி வடி கட்டிக் கொடுக்கலாம். 9-10 மாதங்களில் அரிசிச் சோற்றுடன் வேக வைத்த பருப்பு பிசைந்து கொடுக்கலாம். நன்றாக மசித்த இறைச்சி கொடுக்கலாம். S S S S S S S S S S S S S S S S S S S S S S S S கேள்வி பிரசவகாலத்தில் அடிக்கடி ஸ்கேன் எடுப்பதால் கருவுற்றிருக் கும் குழந்தையைப் பாதிக்கும் என்று சொல்லப்படுகிறதே? தவறான கருத்து ஸ்கேன் எடுப்பதால் குழந்தைக்கு ஒன்றுமே பாதிப்பில்லை. ஏனெனில் அது எக்ஸ்-ரே அலைகள் கிடையாது எதிரொலி மாதிரி, வெறும் ஒலி அலைகள் தான் ஒலி அலைகள் குழந்தை களைப் பாதிப்பதில்லை.
எத்தனை முறை எடுத்தாலும், அது குழந்தைக்குப் பாதுகாப்பான ஒரு பரி சோதனைதான்.
ஸ்கேன்-மூன்றாவது மாதமும், ஆறாவது மாதமும், ஒன்பதாவது மாதமும் எடுக்கப் படுகின்றது. ஸ்கேன் எடுப்பது முக்கியம் குழந்தை கர்ப்பப்பையில்தான் தங்கியிருக் கிறதா? (சிலசமயம் குழந்தை கர்ப்பப்பைக்கு வெளியேயும் தங்கியிருக்கலாம்) அந்த மாதிரி இருந்தது என்றால், குழந்தை நோர்மலாக வளர முடியாது. மூன்று மாதத்திற்குப் பிறகு, அதுவே உள்ளுக்குள் உடைந்து தாயின் உயிருக்கு ஆபத்தாக முடியும் இதை எக்டோபிக் ப்ரக்னென்ஸி என்று சொல்கிறோம்.
இந்தமாதிரிப் பிரச்சனை இருந்தால், மாதம் ஸ்கேன் எடுத்துப்பார்க்கும் பாது தெரிந்துவிடும். இப்படி இருக்கும் பட்சத்தில் உடனே கருக்கலைப்புச் செய்து விடலாம். சில சமயத்தில் உருவ குறைபாடு கள் உள்ள குழந்தையும் தெரியும் ஆறாவது மாதம் ஸ்கேன் எடுத்துப் பார்க்கும் போது இப்படிப்பட்ட குறைபாடுகள் தெரிந்துவிடும் இதைத் தவிர ஸ்கேனில் குழந்தையின் அமைவிடம் மிக முக்கியமாகப் பார்க்கப்படு கின்றது. நஞ்சுக்கொடி எந்த இடத்தில் இருக்கிறது போன்ற விஷயங்களும் மிக உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றது.
நஞ்சுக்கொடி மேலே இருந்தால்தான் பிரசவவலி வரும்பொழுது குழந்தை பிறந்தவுடன், நஞ்சுக்கொடி பிரிந்து டாவதாக வரும் சில சமயம் நஞ்சுக்கொடி கீழே இறங்கியிருக்கும் குழந்தை மேலே இருக்கும். இப்படி இருந்தால் சாதாரண பிரசவத்திற்கு வாய்ப்புக் கிடையாது. வலி வந்ததுமே நஞ்சுக்கொடி பிரிந்திட்டால், குழந்தை உயிருக்கு ஆபத்தாய் முடியும் அப்படியே தாயின் உயிருக்கும் ஆபத்து எனவே ஸ்கேன் பண்ணிப்பார்க்கும் பொழுது இந்தமாதிரிப் பிரச்சனைகள் இருந்தால் ப்ளவுண்டாப்தீரியா என்று அழைக்கின் றோம்.
இந்த மாதிரி பிரச்சனை உள்ளவர் களுக்கு சிசேரியன் பண்ணித்தான் ஆக வேண்டும், நாங்களே திகதி முடிவு செய்து,
· T ჯჯ.
3. ಕಿ ಇಕ್ಷ್ಣ ன் சாப்பிடக் கொடுக்கலாம். இவற்றோடு ஊட்டச்சத்து மிக டொனிக் குகளை அவ்வப்போது கொடுத்து வரவும்
குழந்தைகளுக்கு எந்தவொரு உணவைக் கொடுக்கும்போதும் தொடக்கத்தில் அது ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதைத் தெரிந்து கொடுக்க வேண்டும். எனவே மிகக் குறைந்த அளவில் கொடுத்து பரீட்சித்
துப் பார்த்து விட்டுப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உணவின் அளவைக் கூட்ட வேண்டும்.
முதலில் கெட்டியான உணவைக் கொடுக்காமல் சிறிது தளர்வான உணவைக் கொடுக்கவேண்டும்.
ஒரே வகையான உணவையே குழந் தைக்கு நீண்ட காலமாகக் கொடுக்கக்கூடாது. உணவின் மீது அதற்கு வெறுப்பு ஏற்பட்டு GÍGILD,
பாக்டர் ஹீள சத்யகுமார் முன்கூட்டியே சிசேரியன் பண்ணிவிடு கிறோம்.
பிரசவ திகதிக்கு முன்னால் பிரசவ வலி வராமல் இருக்கிறது. ரொம்ப நாள்
கடந்து விட்டது. இப்படிப்பட்டவர்களுக்கு ஸ்கேன் பண்ணிப் பார்த்துவிட்டு இல்லை, இன்னும் கூட நீங்கள் காத்திருக்கலாம். குழந்தையின் நிலைகள் எல்லாம் சரியாக இருக்கின்றன, என்று சொல்லி விடலாம். இதே போல் தவறான அபிப்பிராயங்களும் இருக்கின்றன.
3. பேர்சனாலிட்டி நினைவுக்கு வருவது தோற்றம், சிவந்த நிற நல்ல உயரம், அத இப்படிப்பட்ட கவர்ச்
மற்றவர்களைக் திழுக்கும் ஆற்றலை " கின்றோம். அப்படி எ றத்தை மட்டுமே பே Un IDCUPOL) UITSJ,
நடிகர் ரஜினிக ஒப்பிட்டால், எங்ே ஆனால் அவருக்கு குறைவில்லை. காரண மற்றும் நடவடிக்கை ஓர் ஆட்சி மாற்றத்தி கர்த்தாவாக இருந்து அன்னை தெரேச இல்லையே! அல்லது அதிகம் கொண்டவரா: விருதான நோபல் பா மாக இருந்தது அ சமுதாயத் தொண்ே LÓNGO) 3, G2) GUGOGA).
கிராமப்புறத்தில் களிடம் ஒரு மரியாதை பணம் படைத்தவர்கள் e Gigi GJITAGITJC3GJIT நல்ல மனிதர் கெட்ட வர் வம்பு தும்புக்கு அவர் வாயில் பொய் பட்ட நடத்தைகளால் லிட்டி பெற்றுள்ளன இதிலிருந்து பே வெறும் உடல் தோற் முடிவுக்கு நாம் வர
(prü- ୧୬.(କ୍ତିଗi ସ୍ତ୍ରାରdiଗ -இணைந்து
KELDIGDovi III
BEFÜGifÈBÈH ÈLI)
யில் இருந்து இரவு செய்வதுபோல, இவ கடினமான வேலைகள்
விடுவது நல்லது எளிதான வீட்டு ே மட்டும் நல்லது. Gasŝiris: OLIGO (IJ,ĜII வத்திற்கும் முண்டா?
உயரமான பெல் சுலபமானது. ஆனால் த்தான் பிரச்சனை ருக்கின்ற தாய்மார் GTGT63,67-4-0, 4 உயரம் குறைவாய் இ இடுப்பு மிகவும் அந்தக் குழந்தை க தாய்க்குக் குழந்தை அளவிற்கு இடுப்பில் அதனால், பின்ன f(BJEIFLIGöI GJEIllulján விடுவதால், அதையும் பட்டும் படாமலும் செ LJLLJLJLJLJD LIDIT gf) (9) வாக இருப்பதால் வேண்டும். உடற்பயிர் கவனமாக இருக்க ஆலோசனை கூறுவே இதேபோல்தான் வர்களுக்கும் நிறை சு டும், ஏனெனில் பிரசவு கூட பிரச்சனைகள் வ உள்ளன என்றும் சு Gessneýl:6)IITüú í என்ன? அதை கொள்வது?
(L
கர்ப்பமாக இருப்பவர் கள் மத்தியானம் தூங்கக் கூடாது. அது நல்லதல்ல, என்று பெரியவர்கள் சொல் வார்கள். நன்றாக ஒடியாடி வேலை செய்யலாம்; ஒய்வு எடுக்கக் கூடாது என்றெல் GUITLDJ, Lj GJEITGVG IIITSEGI.
இவப்வாரம்
Se
இந்த வாரம் யாருக்கு di GIGIGIGITEra
LL (GäfBf GaII GL)LIII
T.H. Bg
முதலாம்
நிலாவெளி திரு Irfan GILJÖLDI GITTOFAAGILII UDEJPGI LIGGAD
அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் ெ
ஆனால் தேவையான சாதாரண வேலைகளைச் சார்பில் வாழ்த்துவோம் செய்யலாம். இரவு எட்டு மணிநேரம் தூங்கவேண்டும். கூடாதா?
மதியம் இரண்டு மணி நேர மாவது களைப்பாற வேண் டும்.
மற்றப் பெண்கள் காலை
Balısırgın Lifendiğfusuf Lifefi Gluoli
sumbascias Lutfith. LITT Gih gopa Lib SDI foffici பெற்றபிள் எம்முடன் தொடர்புகொளம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

CSL läs SQL r-Resor S)
என்றவுடன் நமது நல்ல மிடுக்கான ம், எடுப்பான முக்கு கேற்ற உடல்வாகு சி மனிதர்தான். ாந்தம் போல் கவர்ந் பேர்சனாலிட்டி" என் ன்றால் உடல் தோற் ர்சனாலிட்டி என்று
ந்தை தோற்றத்தில் SIT (BLITT i GaĵGaumi. பேர்சனாலிட்டிக்குக் ாம் அவரது ஸ்டைல் மூலமாக தமிழகத்தில் |ற்கே அவர் காரண IGITI. ா பேரழகியா என்ன? அவர் அறிவாற்றல் உலகின் தலைசிறந்த சு கிடைக்கக் காரண வரது சுயநலமற்ற ஆகும் என்றால்
பலருக்கு மற்றவர் இருக்கும். அவர்கள் ாகவோ, செல்வாக்கு இருக்க மாட்டார்கள் பழக்கமில்லை; மற்ற L (Bшпа, шол"Lпії, ய வராது. இப்படிப் அவர்கள் பேர்சனா 前
சனாலிட்டி என்பது றம் மட்டுமல்ல என்ற ADEILD.
zirela 605oIII
பாராகுங்கள்
வரைக்கும் வேலை ர்கள் செய்யக்கூடாது. செய்வதைத் தவிர்த்து ஆனால், அன்றாட வலைகள் செய்வது
உயரத்திற்கும் பிரச தேனும் சம்பந்த
ண்களுக்குப் பிரசவம் குள்ளமானவர்களுக் மிகவும் குள்ளமாக ள்-5அடிக்கும் குறை -I" என்கிற அளவில் க்கிற தாய்மார்களுக்கு 1றுகலாக இருக்கும். நவில் வளர வளர யைக் கொள்கின்ற
இடமிருக்காது. ால் அந்தத் தாய்க்கு டிய நிலை ஏற்பட்டு நாங்கள் முன்கூட்டியே ால்லி விடுகின்றோம். ல்லை. உயரம் குறை ங்கள் நல்லா நடக்க சி செய்ய வேண்டும். வேண்டும் என்று TD.
குண்டாக இருப்ப டாமல் இருக்கவேண் வேளையில் இதனால் வதற்கு வாய்ப்புக்கள் றுவோம். ரசவ வலி என்றால்
எப்படித் தெரிந்து
தில் அடுத்த வாரம்)
டுச்சேவை
Oj gjej Libi
சுபெறும் வாசகி)
DIBITITIT incluir lurratibo,
GIBasrrespondesroosivo.
sub surge, Gustadius
ITALIGILDLIITTCH ERICII di Vidi
and LuftfoLITippath LIIGth GiffLJUJUNGANGGINGIT
Lurfefonsorii GlL UITGADETLİ)
T
பேர்சனா என்ற சொல்லுக்குமுகமூடி அல்லது முகத்திரை என்று பொருள் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒருவன் எப்படி நடந்து கொள்கிறான்- (மிக
சிக்மன்ட் ஃபிராய்ட், மனநிலை-செக்ஸ் வளர்ச்சியில் உள்ள படிநிலைகளில் குழப்பம்
ஏற்பட்டால் ஆளுமையில் மாற்றம் ஏற்படும்
என்கிறார்.
வெளிப்படையாகக் கூற வேண்டுமானால் எப்படி நடிக்கிறான், வேடம் போடுகிறான்) என்பதை பேர்சனாலிட்டி" என GUITI).
பேர்சனாலிட்டி என் பதைத் தமிழில் 'ஆளுமை என்ற அழகான சொல் லால் குறிப்பிடலாம்.
ஆளுமை- பண்பு | நலன், குண இயல்பு என்ற மனத்தன்மைகளைக் குறிப் பிடுகின்றது. ஆளுமை எப்படி உருவாகின்றது என்பதில் சிக்மன்ட் ஃபிராய்ட் முதல் இன்றைய p 676ւիլյ6UToMII դ.676|1600
பலரும் வேறுபடுகின்றார் 9,6ዘ .
உடல் பருமனாக இருப்பவர்கள் மகிழ்ச் சியோடும் கலகலப்பாகவும் இருப்பார்கள். உடற்கட்டோடு உள்ளவர்கள் வலிமையுடன் கபடம் கொண்டு திகழ்வார்கள் மெலிந்திருப் பவர்கள் சிடுசிடுவென இருப்பார்கள் என்று கிரிஸ்மர், ஷெல்டன் போன்றவர்கள் கணித் திருக்கிறார்கள்
தன்னுடைய குணத்தைப் பிறர் கூறக் கேட்டு மகிழும் ஒரே இனம் மனித இனம் தான் யூங் என்ற அறிஞர் மனிதர்களை அகமுகத்தோர் என்றும் புறமுகத்தோர் என்றும் இருவகையாக வகைப்படுத்து கின்றார். குறுகிய எல்லைக்குள் இருப்ப வர்கள் அகமுகத்தோர் கலகலப்பாக உள்ளவர்கள் புறமுகத்தோர் எனப்படுகின்ற GOTIT.
ஆளுமை வளர்ச்சிக்குக் குடும்ப சூழ் நிலை, தாயின் அன்பு ஆகியவை முக்கிய காரணிகளாகும். தாய் அன்பு புறக்கணிக்கப் பட்ட ஒரு குழந்தையின் முகம் கொடுர தோற்றம் கொண்டிருப்பதை நாம் நடைமுறை வாழ்க்கையில் காணலாம்.
பொதுவாக ஆளுமைமிக்க மனிதராக ஒருவர் மாற வேண்டும் என்றால் சகிப்புத் தன்மை இல்லத்தில் இருந்தால் போதும் மேலும், நீங்கள் மற்றவர் போன்றும் பேர்ச னாலிட்டியைப் பெறவேண்டும் என்றால் ஏதாவது ஒரு துறையில் ஆர்வம் காட்டிச்
சாதனை படையுங்கள்
naiiram a FLADTaFaFTIJin
LOT3, UD4:676), Laird-AJż333760 பற்றுச்சீட்டைப் பார்த்துவிட்டுத்தான் சிலர் பதறிப்போகிறார்கள் இந்தளவு தொகை எப்படி வந்திருக்கிறது என்று ஆளாளுக்குக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்
மின்சாரத்தை சிக்கனமாகப் பாவிக்கப் பல வழிகள் உள்ளன. அவற்றைக் கடைப்பிடித்தால் பற்றுச்சீட்டைப் பார்த்துப் பயப்பட வேண்டியதில்லை
மின்சாரத்தைச் சேமிக்கச் சில சிக்கன் வழிகள் இதே உள்ளன: * லைட் ஃபேன் போன்றவற்றை அவற்றின்
அதிர்ஷ்டசாலிகளில் ஒருவர் இவர்தான். விழாசினி அன்பழகன்
6, வைத்தியசாலை வீதி,
Dosa
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
கதிரேசன் கோயில் வீதி, தலவாக்கலை
*@?
O2S2's
DůbubODO5ář upů * ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி
தேர்ந்தெடுக்கப்படுவார் வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
தேவை முடிந்ததும் நிறுத்திவிடுங்கள் * நன்றாகக் காயாததுணிகளைக் காயவைக்க இஸ்திரிப் ப்ெட்டியைப் பயன்படுத்தா தீர்கள் * ஒவ்வொரு துணியாக இஸ்திரிபோட்டுக் கொண்டிருப்பதைத் தவிர்க்கவும் ஒரே நேரத்தில் சகல துணிகளையும் இஸ்திரி (அயர்ன்) போடுங்கள் * மின்சாரத்தில் இயங்கும் பொருட்களை காலையிலும் இரவு 9 மணிக்கு மேலும் இயக்குவது நல்லது மாலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை மின்சார உபயோகம் அதிகமாக இருக்கும் அந்த நேரத்தில் நீங்களும் மிக்சி'கிரைண்ட்ர் போன்றவை களை உபயோகித்தால் அவை பழுதடையும் நிலை ஏற்படலாம். குளிர்சாதனப்பெட்டியை அடிக்கடி திறந்து திறந்துமூடினால் மின்சாரச் செலவு அதிகமாகும். பல்ப்புகளை துடைத்துச் சுத்தம் செய்யுங்கள் பல்புகளுக்குப் பதில் டியூப்லைட் பாவிப்பது மின்சாரச் செலவைச் சிக்கனமாக்கும். இரண்டு அறைகளுக்குச் சேர்த்து ஒரு டியூப் லைட் பயன்படுத்தலாம் விடிந்தது முதல் துரங்கும் நேரம் வரை ரீவி மற்றும் ரேடியோவை
*
முரசின் பட்டுச்சேலைப் பரிசுப் போட்டியில் வெற்றி Pujibu இயக்கிக்கொண்டே இருக்கக்கூடாது
மின்சாரச் செலவைக் குறைக்க வேண்டுமானால் வீட்டில் உள்ள அனை வருமே முயற்சி செய்ய வேண்டும்.
O ງນີ້
éĐgODILIGOTTLb.
SIITTIJIliburó LIL-GẩF BEFERIODER
@。 GLuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . அதிஷ்டசாலியாக முகவரி: S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S தெரிவு Gleli படுகிறவர்கள் தமது S S புகைப் Lišč5606M sos GuntuLo:... . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர
L LLTLLL S TL S LLLTLL T T TTLLLLLL S i TT TTTTTS
"கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 08-03-1997
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-172, கொழும்பு
In Tij,02-08, 1997

Page 13
நீறித்துவிட்டுப்ாேன
எத்தனைமுறை என் கற்பனை 1565 Ibi 85 GITATGü 2. kör இதயத்தில் கீறி அழகு பார்த்தேன்
எவரெஸ்ட் சிகரத்தில் Gastasti),
Influirali 3/5555la) மானுடம்.
உன் உதடுகளை என் உடம்பில் தொலைத்து விட்டு நீ தேடிய போது நான்
குருவிச்சை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தேன்
டாம் விளையாட்டு.
QUITGö76)OJOf) auslai) 5 Ingg) TL9 (UTCil
IC
என் நேசச்சித்திரங்களை
உன் ஆசைச் சுவரில் வர்ணம் இழுக இழுக disg)
34005. LIII.5G5át.
நீ என்னுள்
FUpgj TaU lb... இன்னும் விடியலைத் தேடிய Úlfjalltaflsaflát
நெய் தேடும்
கொஞ்சம் கிளிமொழியும் அஞ்சக மான் மரையும் நெஞ்சம் களித்திருந்த
SITO)6)1015/C62
d
காலங்கள் மாறி-நம் கவலைகள் விலகாதோ? பாதைகள் மாறா-ரும் பயணங்கள் தொடராதோ?
மீனம் சுய நேரம்
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
காரிருளும் பனிமழையும் பூத்துவும் நம் நாட்டில் inflanzanii saitaina) கவியெழுதும் நேரமிது
தென்றல் புயலாலி G5*1p #lalúurg) all is to 6)ag). Dura) வாழ்க்கை நெருப்பாகும் நேரமிது
VIII ਸੀ। LJ.L. 2 IDGMs. ஞாயிறு GILINGLI உதவி கெளரவம் Diu } IDMs || : : : ಇಂದ್ಲಿ, ಡಾ| செவ்வாய் இனசன நன்மை காரியானுகூலம் Irani- அந்நியர் மனக்குறை நீங்கும் பிய புதன் வெளியிட வாழ்க்கை, மனக்குறை நீங்கும் பிப 4 மணி யாநத நிலை, AUJOJ: LDGIRMf) || வியாழன் முயற்சி பவிதம், அந்நியர் உதவி பிய 3 மணி கடன வளியிட வாழ்க்கை LDGOoss || வெள்ளி உயர்ந்த நிலை, மனமகிழ்ச்சி மய வெள்ளி மனக்குறை நீங்கும் அந்நியர் நட்பு
சனி பலவித பேறு மனமகிழ்ச்சி DGoof ||
சனி தொழில் சிறப்பு, மனக்குறை நீங்கும்.
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-5
வாழ்வு-சாவு கிடையில்
சுமைதாங்கிய உள்ளங்கள். கண்கள் (501(0/15,
துலாக்கோலாகிவிட்ட
மேற்கு நோக்கிய பயணம். கையில் வெண்ணெய்யுடன்
பொங்கிவழியும்
பால் நிலவின் இரிபோல
உள்ளமெங்கும் இளி சிந்தியவனே! நாம் தாண்டிவந்த 62uotitorld)ő sycotti sör- 2áz
2-Ꮺ/5/:sᎸ affaipa நான் எப் நெருங்க நேசத்ை
0.
நினைவில் இன்னும் உனது ெ நிலைத்திருக்கிறதா? 20800 0- Taig
2.atöö loLialansa
1505 II. எத்தனிக்கும் பொழுதெல்லாம்
-0- உறவினர்
கரங்கள் நடுநடுங்க, உனது ரு
நெஞ்சம் குமுறியழ TOIg) .sy காகிதத்தின் மீது 19505ts கண்ணிரத் துளிகள் -O-
விழுந்து சிதறும் நீ காட்டி
-0- OIg OG) is GSIS GISS-Tana வெற்றுக்கையுடன் வழியனுப்பி வைத்தாய் உன்னிடம் வந்த அந்த
அன்பின் TajgJHij (7076, SITES
-O- UTiËT
2ளிந்து கொண்டிருந்த * மனிதப் படைப்புக்கள். காலடிச் சுவடுகளை-இன்று 2. GÖTGATITI தலை வாசலைத பிச்சைக் காரனிடமே கண்ணீரால் இராயிரம் ಸ್ಧಿ' பிச்சை கேட்கும் கழுவிக் கொண்டிருக்கிறேன் கி ಹೇ। இளியிழந்து போயின. கரங்கள். i 蠶 பெயரை அர்த்தமற்றுப்போன கைவிட்ட அன்று 臀 Ls)/fa/Iljósóin, காதலைக் கேவலப்படுத்திக் ΩΤΟΜΙ.
5. 臀: 1. அக்குறணை நவ்ரஜி கண்ணீரில் 怯 :* GTIGÜGUITLD) ಛಿ: ܐܘ உள்ளிரு TclOOld Scott./LG. இந்த agains «Զ/0/ 500766)ртолдолд -0- கதறுவதைக் கேட்கிறேன்! T pürgi Gümnaga 8ெ உயரத்தில் நாம் “- -- -- -- -- -- -- -- - ܘ ܗ என்னுள்ளத்தில் 2.Lists/60 ftlb. கண்களில் நீரை 6) LIGMTÍ GOOTLIÓ) IMIT 65 * C? g கத்தரிப்போம்! நாம் பிறப்போம்
எம்மைச் சுற் ** ** ಚಿಕ್ಕಿ 60STILT2 ಆಗ್ದಿ தாரகைகளுக்கு
முட்களின் முனைகளை g/0լջմմla) (pահ (50 தலைமைதாங்கும் சண்ட் மாருதத்தில் If is TamaTutupa) naslů Giurar முடமாக்கி தேனீக்கள் Gung vwoUGUII61), பூஞ்சிட்டு ஒளிக் கீற்றுக்களில் அன்பு மது அருந்தி 970460)
பாகும் பதிப்போம் துன்பத்தின் வேர்களை தலைமை தாங்குவோம்
UCL/III) III, முகவரிதொலைந்தவளே 40/III FITIL. 2 at 8500LE ** ** இந்த வழியாக பற்றிய தேடலில் வேதனைப் பனிமூட்டங்களின் வா ** கவியாக இவ்வொரு முகங்கள் மறைய காதலி ISITLD மர இடுக்கிலும், 5 fluores Ω//TI கிளிகளைப்போல இவ்வொரு விட்டு மறுபிறவி எடுப்போம்; ** ՁIIIլ96UTն): வாசல் படிகளிலும், - glög LIITIGO) GUqub ஒளிகளோடு இவ்வொரு பயணத்திலும், alguns III 567007պմ: உறவாடலாம 2007 - ** பகுத்தறிய வேண்டும்; இருள் தேசத்திற்கு நினைத்துப் பார்க்கிறேன் = இருளின் இறக்கையில் 2ளி உடை நீ வராவிட்டாலும் ா உதயவரிகள் ** 60570560 Tib Tai. age/Galto இந்த E 1570) gorg/8 sit 2001 iš 9 பழுதுபட்ட மனங்களை 2. AU 65 syLD TQI TCO) Fuflaj
து பண்படுத்து இரு 155 Olgailung மானுட்புத்ரன் = " நிந்ததாசன் SLS S LLSLSL LSL S LSL S LSLS LSLSL L SLSL S LSLS LSLSLSL LSLSL S LSL S LSL LS LSS LSL LSL LSL LSL LSL LSLSL LSLSL LSL LSL LSLS
560 567 ر ܬY: "", மறதோ ()
மெல்லிளம் காற்றும் அல்லி மலரும் அருவிதோறும்
இசைபாடும் இனிய காலம் இன்று மலராதோ?
سے ہے؟--ح\
அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால்)
(அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்)
ஞாயிறு பயனுள்ள செயல், மன மகிழ்ச்சி L.L. J DM திங்கள் உயர்ந்த நிலை, புதிய முயற்சி LJG 12 DGM செவ்வாய் மனக் கலக்கம், செலவு மிகுதி L)LJ, Ž IDOM புதன் தொழில் சிறப்பு, அந்நியர் உதவி LĴ),L, 3 LDG887) வியாழன் வெளியிடப் பயணம் தொழில் சிறப்பு: பிப 1 மணி வெள்ளி. இனசன நன்மை, மன மகிழ்ச்சி. LJ.L. 2 DM சனி பொருள் வரவு காரியானுகூலம் LĴ),L, 4 LDGOAP)
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-4
சுப நேரம் உத்தராடத்துப் பின்முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை
ஞாயிறு செலவு மிகுதி, மனக் கலக்கம் LL, 2 LD6 திங்கள்- வீண்குறை நீங்கும், மன மகிழ்ச்சி IL MILII, 1 DGWOf செவ்வாய் தொழில் சிறப்பு காரியசித்தி Ls), L. 3 LDGWOf) புதன் - புதிய முயற்சி செலவு மிகுதி LIGG), 12 LDGIRMf வியாழன்- பணக் கஷ்டம், காரியானுகூலம் L.L. I Dans வெள்ளி. இனசன நன்மை, மனக் கலக்கம் LJUKG) 12 LD6007) சனி தொழில் உயர்ச்சி, அந்நியர் உதவி LĴ),L, 2 LDGSfl
அதிஷ்டநாள் திங்கள், அதிஷ்ட இலக்கம்-2 ქსე)l: JALI (3bJlli
முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்)
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்
江匣02-08,1997
(விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை)
ஞாயிறு ஆடம்பர வாழ்க்கை செலவு மிகுதி பிய 1 மணிஞாயிறு இனசன நன்மை காரிய சித்தி L.LI, 2 திங்கள் முயற்சி பவிதம், பணவரவு பிப 4 மணிதிங்கள்- தொழில் விருத்தி, பணவரவு U5a 12 செவ்வாய் தொழில் விருத்தி, மன மகிழ்ச்சி பிய 2 மணிசெவ்வாய் உயர்ந்த நட்பு மனமகிழ்ச்சி L.L. I புதன் பெரியோர் உதவி, மனக்குறை நீங்கும் முய 10 மணிபுதன் வெளியிட வாழ்க்கை தொழில் சிறப்பு பி.ப ) வியாழன்-தொழில் சிறப்பு உயர்ந்த நட்பு பி.ப 9 மணிவியாழன்- பெரியோர் உதவி கெளரவம் L.L. 2 வெள்ளி. இனசன நன்மை, தேகசுகக் குறைவு பகல் 12 மணிவெள்ளி உறவினர் பகை மனக் கலக்கம் L.L. 4 சனி உயர்ந்த நிலை, மன மகிழ்ச்சி பிய 2 மணிசனி கடன் தொல்லை, காரியத் தடை LJSKG) 12
அதிஷ்ட இ
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-5
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாபு எனக்கு ஸ்லாத போது டி உன்னை
of 5. GUITgO) GUUGUGör?
ற்றோர்தான்
குழந்தைகளாக உள்ள இருவரும் நன்கு பிரபலமானவர்கள். முதலில் இருப்பவர் விளையாட்டுவீரர் இரண்டாவதாக குழந்தை முகம் காட்டுபவர் அரசியல் தலைவர்
Iomruatamail|Láit figiú 90idir gil 90; ကြီး கண்டுபிடியுங்கள். விடையை
சரிபார்க்க பச்
0üfi/?IIIQ), யிரை வைத்திருப்பதாய் | 6)Llistill: 6) FITGö7607/fi/2
சம்மதம் தான் மதி என்றானால், பையாசித்து
பின்தொடர்ந்தாய்?
iugagjögla) FTU 50
காத்திருந்தன
ITP
நான் வாழ கனவுகளுடன்
திருந்த
7.
று சிறையானதை
ME 85 GÖT JITQ/lib கனவுகளாக து அழுகின்றன
ல்வி பஹீமா ஜஹான்
#
டு வீசும் இடமெல்லாம் ண்டாமரை மலராதோ? ர் விமானம் சற்றும் Mf6)GIUGÜ KUITLD)
TOT5567 Ugo TG5TPP?
LI, U IT g5ITபல்கலைக்கழகக்
கல்லூரி, வவுனியா
(viljag (sö(jáalló, sjlfaldgasljósles) ஞாயிறு தொழில் சிறப்பு முயற்சி பலிதம் திங்கள்- உயர்ந்த நிலை, மன மகிழ்ச்சி
FäQITü- 蠶 முயற்சி தொழில் மந்தம் புதன்- கடன் தொல்லை, பணவரவு குன்றும் வியாழன் வீண் தொல்லை, மனக் கலக்கம் வெள்ளி தொழில் மந்தம், பணக் கஷ்டம் ஈனி மனக் குறைநீங்கும், உயர்ந்த நிலை
பிப 1 மணிஞாயிறு இனசன நன்மை, மனக்குறை நீங்கும் UPU, A Dow பகல் 12 மணிதிங்கள் உறவினர் உதவி, மன மகிழ்ச்சி LJUKG) 12 LDGIRMf பிய 2 மணிசெவ்வாய் தொழில் சிறப்பு கெளரவ நிலை LĴ),L, 2 LDG887) பிப 4 மணி புதன் அந்நியர் உதவி பொருள் வரவு L.LI, J DM முய 9 மணிவியாழன் தொழில் கஷ்டம் காரியத் தடை பிப 1 மணி பிய 3 மணிவெள்ளி தொழில் விருத்தி, பணவரவு LJUKG) 12 LDGIRON பகல் 12 மணிசனி மனக் கலக்கம், காரியானுகூலம் LĴ),LI, 2 LDGMW)
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-2
Ab 1892 ISIT(0) išves
#fffffffffffffffffffffffffffffff;
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்)
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-4
y, ij, I, J,.
துலம் க நேரம்
Bll TLD
நேரம்
த்திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்)
ாயிறு மனமகிழ்ச்சி, பொருள் வரவு. ங்கள்- புதிய முயற்சி செலவு மிகுதி சவ்வாய் பலவித பேறு உயர்ந்த வாழ்க்கை தன்- தொழில் உயர்ச்சி, அந்நியர் உதவி யாழன் மனக் கலக்கம், உறவினர் பகை வள்ளி முயற்சி பவிதம், தொழில் விருத்தி னி கடன் தொல்லை நீங்கும், பணவரவு
ஞாயிறு வீண் செலவு ஆடம்பர வாழ்க்கை L.L. I DM மு.ப 9 மணி திங்கள் காரிய சித்தி, பொருள் வரவு L.LI, 2 DM செவ்வாய் இனசன நன்மை, மன மகிழ்ச்சி L.L.I. 3 1060 புதன் உறவினர் உதவி, மனக்குறை நீங்கும். LIJE) IZ IDOM வியாழன் வெளியிடப் பயணம், கெளரவம் Ls.LI, 4 IDM வெள்ளி தொழில் உயர்ச்சி, உயர்ந்த வாழ்க்கை LUEG), 12 LDGOVOM சனி மனக் கலக்கம், தொழில் மந்தம் Ls.LI, 2 ||Døs
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-7
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-1
(மகம், பூரம், உத்தரத்து முதற்கால்
ாயிறு அந்நியர் உதவி, பணவரவு L.L. 2 DM ங்கள் தொழில் உயர்ச்சி, மன மகிழ்ச்சி LJSKG) I2 DGSON செவ்வாய் இனசன நன்மை, காரியானுகூலம் N.LJ. 1 LDGOM தன் தொழில் மந்தம், பணச் செலவு L JUSG) LI LOGANN வியாழன் வீண் முயற்சி பலவித தடை LN), Lu. 2 (Dawn வெள்ளி தொழில் சிறப்பு அந்நியர் உதவி Ls.L. 3 (DGf சனி மனக்குறை நீங்கும், உயர்ந்த வாழ்க்கை L.L. 1 inco
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்
(உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை)
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4
(புனர்பூசத்து நாலாம் கால், பூசம், ஆயிலியம்) ஞாயிறு செலவு மிகுதி ஆடம்பர வாழ்க்கை L.L.I. I DM ங்கள் உயர்ந்த நிலை, கெளரவம் LJ UKGI), T 2 LDGONN செவ்வாய் இனசன நன்மை, மன மகிழ்ச்சி, LJUKG) 11 LDGIRMf புதன் தொழில் மந்தம், காரியத் தடை L).L. 4 LDSM) வியாழன் காரியானுகூலம் பொருள் வரவு LJ.L. 2 DM வெள்ளி செய்தொழில் விருத்தி, முயற்சி பவிதம் Lige II Dans னி பணக் கஷ்டம், கடன் தொல்லை. LIJSKG) 12 LDGIRIM
சுப நேரம்
சுப நேரம்

Page 14
ரு கல்லைக் கொடுத்து விட்டு வந்து
சில வாரங்களுக்குப் பின்னர் முதலில் சாதிடம் சொல்லப்போன வீட்டிற்குச் சன்றார் சோதிடர் சோதிடரைக் கண்டதும் வீட்டுக்காரர்கள் கதறி அழுதனர். S SS SS SS SS S SS SS SS "ஐயா! எங்கள் பையன் இறந்து போய் பாப்பா முரசு சிறுகதுை)விட்டான்" என்று அழுது புலம்பினர்.
ஊரில் சோதிடர் ஒருவர் இருந்தார். அவர் ஓர் அண்டப் புளுகர் அவர் சோதிடம் பார்க்கும் பொழுது சோதிடம் பார்ப்பவர்
களுக்கு ஒரு கல்லைக் கொடுத்து ஏதாவது சொல்லிவிட்டு வருவார்.
உடனே சோதிடர்
"உங்கள் தலை தூக்கிப் போட்டுவிட் என்பதை மறைமுகம ஒரு கல்லைக் கொடுத் என்றார்.
அங்கிருந்தவர் அ தீர்க்கதரிசனத்தைப்
பிறகு சோதிடர்
இப்படி மற்றவர்களை ஏமாற்றியே GIffa அவர் பிழைப்பு நடத்திவந்தார். வீட்டி ஒருநாள் இவர் ஒரு வீட்டிற்குச் ព្រះ சோதிடம் சொல்லப் போயிருந்தார். அந்த ரைக் வீட்டுப் பையன் ஒருவன் மிகவும் யுடன் நோய்வாய்ப்பட்டிருந்தான். அவனைப் பார்த்த சோதிடர் அந்த வீட்டுக்காரரிடம் னிையத் பையிலிருந்து ஒரு கல்லை எடுத்துக் துக்ெ கொடுத்து விட்டு வந்துவிட்டார். கூறின
இவர் வீட்டிற்கு வந்த பொழுது வீட்டில், இவரைப் பார்ப்பதற்காகப் பக்கத்து ஊரில் இருந்து இருவர் யும். வந்திருந்தார்கள் (BLJIG பக்கத்து ஊரில் தமது உறவினர் LITT GOT மகன் ஒருவன் நோய்வாய்ப்பட்டு படுக்கை LDITG, யில் இருப்பதாகவும், அவனுக்கு ஏதாவது 坠店j战 நிகழ்ந்துவிடுமா என்று பார்த்துச் சொல் கொடு லும்படியும் அவர்கள் கூறினார்கள் 60LL1
சோதிடரும் அவர்களுடன் பக்கத்து யாக ஊருக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு Ժ67", நோய்வாய்ப்பட்டிருந்த பையனைப் - பார்த்தார். பையனின் பெற்றோரிடம் ருக்கு கொடு
தனது தந்திர
பணத்தை எடுத்து வந்தார் சோதிடர்
இது ஞானிகளில் ஒரு
இவர் 1879 திகதி ஜெர்மனியில் பி g55, all 505 (Theor
பிரகடனப்படுத்தின
பெளதீகவியலாளர் பிரபலமடையலாயிற் மற்றும் புவியீர்ப்பு ஆ புதிய ஆய்வுகளுக்கு வழி வகுத்தது. சுவி பல்கலைக்கழகத்தில் ரானார். ஜெர்மனின் கொண்ட ஒருவர் பணிபுரிவதை வி என்னமோ, ஜெர்மன் னில் உள்ள புரூஷிய அவரை வரவழைத் ஒப்படைத்தது.
ஜெர்மனியில் அடோல்ஃப் ஹிட்லர் பெற்ற நாக்சியவாதப் வாழ்ந்த யூத இனம
co
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 180
பாராட்டுக்குரியவர்கள்
* முதன்முதலில் அறிமுகப்படுத்தப் பிரஸ்யா நாட்டில்
டோயிற்றிலா மரியதாஸ்,
எம். முஹமட் நிலூஜான், நல்லாயன் அரசினர் தமிழ் மகளிர் வித்தியாலயம் கொழும்:
களு/ஜீலான் மதிய கல்லூரி, ஹேனமுல்லை, பாணந்துறை *
எம்.சுஜந்தன்,
செல்வி நர்மதா வேல்முருகு,
பெரியமுல்லை, நீர்கொழும்பு
22/9, ஆஸ்பத்திரி வீதி, மட்டக்களப்பு
வி.ஜெயந்தினி,
அருண் நிஷாந்தன் யோகநாதன், மாதர் வீதி, நொச்சிமுனை, மட்டக்களப்பு
சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலயம், பதுளை,
சூ செந்தூரன், ID=23,வெளிவட்ட வீதி, வவுனியா
அ.அ. முஹம்மது அஸாம், சாஹிரா தேசிய கல்லூரி, புத்தளம்
யோகினி-திருக்கணேசன், வ/சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, வவுனியா
圆
T.66), 6T, GITflgi), அல்அக்ஸா மகாவித்தியாலயம், கிண்ணியா
இலட்சத்து 80 ஆம்
FIATEGOOGOSTULI TG9Sb.
G
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவர்களைப் பார்த்து பில் அவன் கல்லைத் டுப் போய்விடுவான் ாக உணர்த்துவதற்காக து விட்டுப் போனேன்."
னைவரும் சோதிடரின் பெரிதும் புகழ்ந்தனர். அங்கிருந்து பக்கத்து
| தான் கல்கொடுத்த ற்குச் சென்றார். அந்த க்காரர்கள் சோதிட கண்டதும் மகிழ்ச்சி வரவேற்றனர். ஐயா! உங்கள் புண் தால் என்மகன் பிழைத் காண்டான்," என்று
Ig,61.
அதைக்கேட்ட சோதிடர், எனக்கு முன்பே தெரி அவன் ஆயுள் கல் கெட்டியானது உறுதி து என்பதை மறைமுக உணர்த்தவே, நான் E GTLLÓ J. G. G0 G1) j. த்துவிட்டுப் போனேன். ணும் கல்போல கெட்டி இருக்கிறான் பாருங்
என்றார். அவ்வீட்டாரும் சோதிட நிறையப் பணம் த்து அனுப்பினார்கள் புத்தியால் கிடைத்த க்கொண்டு ஊருக்கு
ஊர்ந்து ஊர்ந்து செல்லும் ஒற்றுமை மிகுந்த எறும்பு கூர்ந்த அறிவைப் பெற்ற குட்டிக் குட்டி எறும்பு!
வெடுக்கென வாயால் கடித்து விரைவாய் மறையும் எறும்பு நெடுநாள் உணவை முன்பே நிறையச் சேர்க்கும் எறும்பு!
in GräfIGufüDT
தலைநகர் — (BLIT (BLITLIDIT UITÜLI -945,087 சதுர கிலோமீட்டர் மக்கள் தொகை- 297 கோடி மொழி - கிஸ்வாஹிலி, ஆங்கிலம், எழுத்தறிவு - 90% g:LDLLO - கிறிஸ்தவம், இஸ்லாம்.
பழங்குடி சமயம் - ஷில்லிங் தனிநபர் வருமானம்- 100 டொலர்
LLO: தான்சானியா அமைந்துள்ளது. GITGVTOL:
தாங்கானியா, சான்சிபார் தீவுகள் பெம்பா போன்ற நாடுகள் ஒன்றிணைந்து 1964ல் தான்சானியா உருவானது முதலாம் உலகப் போருக்கு முன் இந்நாடுகளை உள்ளடக்கிய கிழக்காபிரிக்கா ஜெர்மனியிடம் இருந்தது. பின்னர் பிரிட்டனும், பெல்ஜியமும் இதைக் கைப்பற்றின.
1964 ஏப்ரலில் குடியரசான தான்
கிழக்காபிரிக்காவில்
எல்லாப் பண்டம் மீதும் ஏறி மொய்க்கும் எறும்பு பள்ளம் மேடு இடுக்கிலும் படர்ந்து செல்லும் எறும்பு!
மருந்து போட்டால் உடனே மடிந்து போகும் எறும்பு
நிலத்தின் நிறத்தில் வடிவில் நிரம்ப வாழும் எறும்பு
சானியாவில் ஒரு கட்சி ஆட்சி அதிபரே கட்சி மற்றும் இராணுவத் தலைவர்
TIGT ܢ ܓ விவசாயம் முக்கிய தொழில் கராம்பு பருத்தி, கோதுமை, கரும்பு முக்கிய விளைபொருட்கள் தொழிற்துறையில் முக்கிய வளர்ச்சி இல்லை. அன்னியச் செலாவணியில் 90% கராம்பு ஏற்றுமதி மூலம் கிடைக்கின்றது.
பார்ப்பதற்கு இலையானைப்போன்று காணப்படும் ஜக்துமான் ஈ, இலையான் குடும்பத்தைச் சேர்ந்தது அல்ல.
இதற்கு அதிசயமான பழக்கம் ஒன்று உள்ளது.
உயிருள்ள வேறு ஒரு பிராணியின் உடலில் முக்கியமாக சிலவகைக் கம்பளிப் புழுக்களின் மீது- இது முட்டை இடும். மரங்களுக்குள் இருக்கும் கம்பளிப்புழுக்களை மோப்ப சக்தியால் கண்டறிந்து தேடி வந்து முட்டை இடும்.
கம்பளிப்புழுக்களின்மீது இருக்கும் முட்டைகளில் இருந்து வெளிவரும் சிறிய
SS SS SS SS SSSS SSS SS
றாண்டின் தலை சிறந்த நவர் அல்பேட் அயன் ம் ஆண்டு மார்ச் 14ம் றந்தார். இவர் சார்பியல் yOfRelativity) 19056) ர், ஐரோப்பாவிலுள்ள ளிடம் இத்தத்துவம் அண்டவெளி காலம் ஆகிய கோட்பாடு களில் அயன்ஸ்ரீனின் தத்துவம் ற்ஸர்லாந்தின் ஸறிச் அயன்ஸ்ரீன் பேராசிரிய யப் பிறப்பிட மாகக்
வேறோர் நாட்டில் ரும்பாதமையினாலோ தலைநகரான பேர்லி ன் விஞ்ஞான அக்கடமி து பெரும் பணியினை
1933ம் ஆண்டில் தலைமையில் ஆதிக்கம் ஐரோப்பிய நாடுகளில் களை அழித்தொழிக்க ாரணமாக அயன்ஸ்ரீன் |மெரிக்காவில் புகலிடம் ஒரு யூத இனத்தவர்.
றிச் பல்கலைக்கழகத் பெற்றார். இவருடைய
ஜக்துமான் ஈக்களுக்கு உணவுப் பஞ்சம் கிடையாது. ஏனென்றால், அவை உண வாக உட்கொள்வது முட்டைகள் இருந்த கம்பளிப் புழுக்களைத்தான்.
அறிவியல் ஆய்வுகளை இலண்டன் ரோயல் சோஸைட்டி ஏற்று மதிப்பளித்ததைத் தொடர்ந்து வருக்கு உலகெங்கணும் பெருமதிப்பு ஏற்படலாயிற்று தன்னுடைய ஆய்வுகளையிட்டு ஐரோப்பிய நாடுகளிலுள்ள ஆய்வாளர்களுக்கு விளக்கமளிப்பதற்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார்
பெளதீகவியலுக்கான நோபல் பரிசு இவருக்கு 1921ல் வழங்கப்பட்டது. உலக அமைதிக்காக அயன்ஸ்ரீன் பாடுபட்டார். இவர் அமெரிக்காவிலுள்ள பிரின்ஸ்டனில் 1955 ஏப்ரல் 18ல் தனது 76வது வயதில்
UITGUL DIT GOTIT. S S S S S S S S S S S S S S S
. பச்சைப் பசேலென்றிருக்கும்
பாகற்காயுமல்ல
| o! போல் முள்ளிருக்கும்
பலாப்பழமும் அல்ல;
உள்ளே வெளுத்திருக்கும்
தேங்காயும் அல்ல. அது என்ன? 2 கால் இல்லாத கள்வன் ஒருவன்
உள்ளவனைப் பிடித்தான்
தலையில்லாதவன் அதைப் பார்த்துக்
கலகலவெனச் சிரித்தான் இவர்கள் யார்?
3. தண்டைச் சலங்கைக்காரி
கோள்களும் குளங்களும்
தலைவாசல் வீட்டுக்காரி
அவளைத் தொடுவானேன்
அவதிப்படுவானேன் °auá us”
4、 மூவருக்கும் ஒரே முகம் : by Ga),
இரண்டாமவர் காட்டிலே,
இளையவர் வீட்டிலே யார் இவர்கள்? 5. கொண்டையில் பூ உண்டு எடுக்க வழியில்லை.
குதிகாலில் முள் உண்டு
பிடுங்கவும் வழியில்லை.
9.Jg5. 61 GöIGOTIP
Sleol soit
* மிகக் குளிர்ச்சியான கோள் - புளூட்டோ
I (1991') "g
* மிக இலேசான கோள் - புதன், (கு 4) (eருf) குழி ಙ್ಞ ಕ್ಲಿ... ಛೀ ಮಂ '': பிரித்தானியாவில் * மிக உஷ்ணமான கோள் - சுக்கிரன் டிெமரபி
சிவப்புக் கோள் எனப்படுவது- செவ்வாய், b தொகுப்பு: ஏ. சுதர்ஸன்,
(USGSSIT GAATILDGADO). ) -- SSSS SLSSS SS SS SS S SS SS SS
/॰ (HORSE POWER)
தொகுப்பு: எஸ். பரமேஸ்வரி, களுவாஞ்சிக்குடி
என்று கிமு 3500ம் ஆண்டில் ரம்பிக்கப்பட்டன. லக்கழகம் மொறோக்கோ து கி:8ல் நிர்மாணிக் Fழ்இ கருயின் க்கழகம் இப்போதும்
ழ்ழ்பெரும் பல்கலைக் இங்கு ப்ளல் இருந்து
டுகின்றன். பிக்கப்பட்ட இத்தாலி இலக்கழகத்தில் 1987ல் வர்களின் தொகை 1 ரம் இது ஓர் உலக
Iginawi
DJ Br 02:08, 1997

Page 15
படுக்கைக்குத் தயாரானபோது டெலி ஃபோன் மணி அடிக்கிறது றிசீவரை எடுத்து கணேஷிடம் தருகிறாள் மோளிக்கா
உடனே மதறாஸுக்குப் போய்விடுமாறு எதிர் முனையிலிருந்து மிரட்டல் வருகிறது. மிரட்டியவன் யாரென்று புரியவில்லை.
மறுநாள் எழுந்தபோது மோனிக்கா உறங்கிக் கொண்டிருந்தாள்.
ஷாத்ரா சென்று விளம்பர வீட்டைப் பற்றி விசாரித்துவரப் புறப்பட்டு வழியில் பொலிஸ் நிலையம் போய் கிளார்க் ஒரு வருக்கு இலஞ்சம் கொடுத்து ஷர்மாவின் LL L L L T LaLLLLL LL LL LLLLLL கிறான்
அவன் விரும்பிய விஷயங்கள் எதுவும் அதில் இல்லை. ஏமாற்றத்துடன் திரும்பி இன்ஸ்பெக்டர் ராஜேஷிடம்ஷாத்ரா போய்
வர அனுமதி பெற்று அங்கே செல்கிறான்.
ணேஷ் ஓர் எஸ்ஸோ பெட்ரோல் நிலையத்தில் தன் காரை நிறுத்தினான். சற்று நேரம் கழித்து காரை எடுத்துச் செல்வதாகச் சொல்லிவிட்டு நடக்க ஆரம் பித்தான். அப்ஸ்ரா தியேட்டர் தெரிந்தது. அதைக் கடந்து இடது பக்கம் திரும்பி னான். மேலும் நடந்தான் கரும்பு வயல்கள் தெரிந்தன. கரும்பு முடிந்ததும் காலி மனைகள் தெரிந்தன. வெள்ளைக் கற்கள் கட்டப்பட வேண்டிய வீடுகளுக்கு ஞாபகங்களாக நின்றன.
அந்த ஒரு வீடு மட்டும் சூரிய வெளிச்சத்தில் டிஸ்டெம்பர் பளபளப்பில் மிகத் தடையாக நின்றது. திடீரென்று அலாவுதீன் விளக்கைத் தேய்த்து ஏற்பட்டது போல்
பெரிய வீடுதான் வாயிலில் குட்டை யான கம்பிகேட் சப்தமில்லாமல் அதைத் திறந்து நடந்தான் அமைதி என்றால் ப்படியா? மரமில்லாத பட்சிகளின் குரல் இல்லாத நிழலில்லாத பாலை வன அமைதி மெதுவாக வாயிற் கதவின் முன்னிருந்த கான்க்ரீட் நிழலை நோக்கி நடந்த கணேவுக்குத் தன் காலணியின் ஒலிகூட உறுத்தியது எவ்வளவு நடை அந்த நிழலுக்கு வந்தான் வீட்டு வாயிற் கதவு முடியிருந்தது. பூட்டப்பட்டி ருக்கவில்லை. சுவரில் வெண்ணிறத்தில் ஒரு ஸ்விட்ச் இருந்தது. அந்தஸ்விட்சின் மேல் சிவப்பில் ஒரு சிறிய மணியின் படம் செதுக்கியிருந்தது. கணேஷின் விரல் இந்த ஸ்விட்சைநாட கடைசி வினாடியில் | flóðfallshlflj, (5).jsIGóðILIIgir.
கணேஷ் வீட்டின் அமைப்பைப் பார்த்தான் கராஜ் பூட்டியிருந்தது. உள்ளே கார் இருக்கிறதா? தெரிந்த ஜன்னல்கள் எல்லாம் முடி இருந்தன. கணேஷ் மெதுவாக வீட்டைச் சுற்றி வந்தான், கான்க்ரீட்டின் மேல் நடக்காமல் புல் தரையில் நடந்தான். அவன் விவேகம் அவன் செய்வது தப்பு என்று தெரிவித் தது. அவன் ஆர்வம் அவனைச் செலுத் தியது. வீட்டின் முலையைத் திரும்பும் போது தயங்கினான். எட்டிப் பார்த்தான். சுற்றி வருவதைத் தொடர்ந்தான் காம்ப சுவர் ஒரமாகப் பூந்தொட்டிகள் ருந்தன. செடிகள் கருகி இருந்தன. குட்டையான நிழல்கள், காற்று அசைய ഖിബ്,
கணேஷினுள் அமானுஷ்யமான பயம் மெதுவாகப் புறப்பட்டது எதையோ எதிர்பார்த்தான் எதை
வீட்டின் மூன்றாவது பக்கத்தில் ரு ஜன்னல் திறந்திருந்தது. கணேஷின் தயம் ஒரு துடிப்பை விட்டுவிட்டது. யாரோ ருக்கிறார்கள் மெதுவாக எட்டிப் பார்த்தான் மெதுவாக என்றால்,
அவ்வளவு மெதுவாக. உள்ளே ஒரு சமையலறை தெரிந்தது. ஒரு காஸ் அடுப்பு தெரிந்தது. மிகச் சில பாத்திரங்கள் தெரிந்தன. அருகே ஒரு ஃப்ரிஜிடையர் தெரிந்தது. அது திறந் திருந்தது. அதில் உள்ளே அடுக்கியிருந்த கொக்கோகோலாபாட்டில்களில் ஒன்றை அவள் எடுத்துக் கொண்டிருந்தாள்.
அனிதாதான்! கணேஷ் சட்டென்று விலகிக் கொண் டான் திரும்பின அனிதா அவனைப் பார்த்திருக்க முடியாது
ங்கேதான் இருக்கிறாள் உயிருடன் இருக்கிறாள் உயிருடன் இருக்கிறாள். கணேஷ் உடனே முன்பக்கம் ஒடிப்
பெயர் எஸ்.புஸ்பராஜ்
19 முகவரி:26காலி வீதி, பம்பலப்பிட்டி கொழும்பு-4
பொழுது போக்கு
ஒவியம் வரைதல்,
பெயர்: எம்றியாஸ்,
Jug 21 முகவரி 353ம் குறுக்குத் தெரு, கொழும்பு-11 பொழுதுபோக்கு
பத்திகை, வானொலி,
போய்க் கதவைத் தட்டி அனுமதி கேட்க நினைத்தான் வேண்டாம் வேண்டாம் சற்று
9,6/60f73, U, GAVITIN).
சுவரோடு சுவராக ஒட்டிக் கொண்டு கேட்டான்.
கொக்கோ கோலா உடைக்கும் சப்தம் கிளாஸில் கொட்டப்படும் சப்தம்
சற்று நேரம் மெளனம் அடிக்கோடிட்ட மெளனம் அப்புறம் உள்ளேயிருந்து ஆழமான ஆண்குரல் கேட்டது:
"அனிதா மெளனம் "அனிதா “ùb” "வா வா என்றால் வெறும் வா இல்லை, வெறி கலந்த வா. மறுபடி மெளனம் "அனிதா, நான் சொல்வது உனக்குக் கேட்கவில்லை
எங்கோ கேட்டிருக்கிறேன். இந்தக் குரலை? எங்கே எங்கே?
"அனிதா குரல் அருகில் ஒலித்தது. உள்ளே வந்திருக்க வேண்டும்.
அந்தக்குரல் ஆம், அதுதான் நேற்று டெலிஃபோனில் என்னைக் கூப்பிட்ட குரல் பாஸ்கருக்கு நிகழ்ந்தது எனக்கும் நிகழும் என்று எச்சரித்த குரல், அதே குரல்
எட்டிப் பார்க்கலாமா? GaGILIII). "லிவ் மி அலோன் ப்ளீஸ் ப்ஸிஸ் தயவு செய்து கெஞ்சிக் கேட்கிறேன், விட்டு விடுங்கள்
அனிதாவின் வளையல்கள் குலுங்கும் சப்தம் கேட்டது. கணேஷின் ரத்தம் கொதித் தது. யார் அவன்?
"ஒரு தடவை அனிதா, ஒரு தடவை "Elefah), Ejofoil கண்ணாடி டம்ளர் விழுந்து நொறுங்கும் FLÜSUSID.
குரல்கள் அறையை விட்டு வெளியே சென்ற சப்தம் கேட்டது. இனித் தாமதிக்கக் கூடாது என்று தீர்மானித்தான் கணேஷ் உடனே வாயிற் பக்கம் சென்று கதவை உடைத்து அவளைக் காப்பாற்ற வேண்டும் என்று கிளம்பியவன் ஜன்னலைக் கடக்கும் போது சற்று எட்டிப்பார்த்தான்.
சமையல் அறை காலியாகத்தான் இருந் தது. ஆனால் அறைக்கு வெளியே ஒரு வார்ட்ரோபில் ஒரு கண்ணாடி தெரிந்தது. அந்தக் கண்ணாடியின் பிம்பத்தில் அடுத்த அறையில் இருந்த அவர்கள் இருவரும் தெரிந்தார்கள். அனிதாவும் அந்தக் குரலுக்கு உரிய மற்றொரு
அனிதா படுக்கையின் மேல் தலை குனிந்து உட்கார்ந்து கொண்டிருந்தது தெரிந் தது. அவள் எதிரே நின்று கொண்டு கைகளைத் தீவிரமாக ஆட்டிக்கொண்டு பேசிக்கொண்டிருந்த அந்த ஆளின் அடை யாளம் கணேவுை மிகவும் பிரமிக்க வைத்தது. யாவற்றையும் விட்டு விட்டு அந்த வீட்டைத் துறந்துவிட்டு, மிக விரைவாகத் தன் காரை நோக்கி ஓடினான் கணேஷ்
ግ5ጽ ግrዮ ግ5 ̊ கணேஷ் ஓடினான். வேகம் முக்கியம் வேறு யோசனை இல்லா வேகம் மெயின்
அங்கே இருக்கிறாள் அழைத்து வரவேண்டு ஃபோன் செய்கிறேன். என்விட்டு விலாசம் ே "தெரியும் நேற்று 6 கணேஷ் இன்னும் ெ சொல்லலாம். ஒன்று "நான் எதுவும் ப்ள ஆதியோடந்தமாகச் செ படாதீர்கள் இப்போ "ஷாத்ராவில் எங் "மெயின் ரோடில் இருக்கிறது. அதை
ரோடை அடைந்து ஷாத்ரா டெலிஃபோன்
எக்ஸ்சேஞ்சைக் கடக்கையில் நின்றான். மூச்சு வாங்கிக்கொண்டான். சுற்றும் முற்றும் பார்த்தான் டெலிஃபோன் எக்ஸ்ச்சேஞ்சின் கப்பில் ஒரு பப்ளிக் கால் டெலிஃபோன் அதை அடைந்து காசு தேடி டயல் சுழற்றி, "ஹலோ" என்றான்.
சற்று நேரம் நான் சரியான முட்டாள் இதை எப்பொழுதோ சுலபமாகத் தெரிந்து கொண்டிருக்கலாம். சே! ராஜேஷ் ஸ்பீக்கிங்" "கணேஷ் பேசுகிறேன். ஒரு மிக முக்கிய DIT GOT 60s7aRUILD, உடனே ஜீப் எடுத்துக் கொண்டு ஷாத்ரா 6/ՄԱpւգ պԼՈT?"
"என்ன விஷயம்?"
GUILI."
"எந்தக் கேஸ் ஷர்மா, பாஸ்கர் இரண்டு
கொலை இருக்கிறதே? "இரண்டும்." "கோவிந்த் அகப்பட்டு விட்டானா?"
"அவனைப் பற்றித் தகவல் தெரிந்து
விட்டது. உடனே வாருங்கள். நாலைந்து ஆட்களுடன் எல்லாம் தீர்ந்துவிடும். டெலி ஃபோனில் சொல்லமுடியாதபடி சிக்க லானது மற்றொரு விஷயம் என் வீட்டுக்குச் சென்று-ஷர்மாவின் டாட்டர் மோனிக்கா
0 Illig: 29
பொழுது போக்கு:
வழமையானவை.
ஷர்மா கேஸில் நீங்கள்
"கேஸ் முடிந்துவிட்டது இன்ஸ்பெக்டர்
பெயர் விபிரதீப்
pasus: P.O.BOX-140, CAMPNO-02 ups of: DOMATALANDAL ALOUF. KSA stangay.
எடுங்கள் கரும்புக் க
LDGO) GOTU, GYfG) INGKANG MGi) கட்டிய வீடு இருக்கி இட் ஆனால் உடே
ե
பெயர் தேவ GAULLU 353 23
பொழுது போ பத்திகை, பே
Gluum: INGlori iš Garmr, Gall W953, 24
பாழுது போக்கு வழமையானவை.
ü02-08,1997
saufl:BAARERSTR-43, 6300 ZUGSWITZERLAND.
பெயர்: எஸ்.அமிர்தலிங்கம் Slug: 21
燃
பாழுது போக்கு வானொலி,
கவரி:பெல்மதுல்ல எஸ்டேட் 5ம் பிரிவு நீலகாமம் காவத்தை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவளையும் உடன் டெலிஃபோனை வைத்தான்
நான் அவளுக்குப் மறுபடி பையில் காசு தேடினான். உடனே வாருங்கள் சில்லறை இல்லாததால் எதிரே ஒரு தரியுமில்லை? கடைக்குச் சென்று சில்லறை மாற்றிக் முதிக்கொண்டோமே கொண்டு வந்து தன் வீட்டு டெலிஃபோனின் ாஞ்சம் விவரமாகச் நம்பரைச் சுழற்றினான்.
புரியவில்லை." "மோனிக்கா எழுந்து விட்டாயா?" MAE'N LIGŵyl G007.6 96067006). "கணேஷ் வேர் ஆர் யூ" ல்கிறேன். அவசரப் "ஷாத்ரா"
#DIിബ). " "வேர் த ஹெல் இஸ் ஷாத்ரா?
"சொல்கிறேன். மோ, கவனி சற்று
நேரத்தில் அங்கே இன்ஸ்பெக்டர் ராஜேஷ்
அப்ஸ்ரா தியேட்டர்
வருவார். அவருடன் நீ இங்கே வரவேண்டும்
ட்டி லெஃப்ட்டர்ன்
நான் உனக்காகக் காத்திருக்கிறேன். நிச்சயம் வரவேண்டும்."
"வாட் ஹாப்பண்ட் "உன் அப்பா கேஸ் முடிந்துவிட்டது.
"கண்டுபிடித்து விட்டாயா யார்?" "நீ தான் வந்து பாரேன் "கணேஷ் அனிதாதானே?" "Girl "jöG矶 um* "டெலிஃபோனில் சொல்லக் கூடாது. நீ வரவேண்டும் நிவர வேண்டியது முக்கியம் தெரிகிறதா? நீ வர வேண்டியது மிக முக்கியம் நீதேவை எனக்குச் சமயமில்லை. மன்னித்துக் கொள்," என்று டெலிஃபோனை அதன் கொக்கியின் கழுத்தில் மாட்டினான். ஏதோ கோளாறினால் டெலிஃபோன் இருபது பைசாவைத் துப்பியது. "இன்று என் அதிஷ்ட தினம் போலும்."
கணேஷ் நடந்தான் எதிரே ஒரு தேர்தல் அலுவலகம் சின்னச் சின்னப் பையன்கள் துல்லியமான எதுகை மோனையில் (பஸ்தி, சஸ்தி) இந்திராவுக்கு எதிராகப் பாடிக் கொண்டிருந்தார்கள்
“எது சோஷலிசம்" என்ற ஒலிபெருக்கி அதட்டிக் கேட்டது. ஒரு பசுமாடு சந்தேகத் துடன் திரும்பிப் பார்த்தது.
கணேஷ் யோசித்தான் தீர்மானித்தான். அந்தக் கடைக்குச் சென்று கிளிப் வைத்த அட்டை ஒன்று பென்ஸில் ஒன்று (சீவிக் கொடுங்கள்) சில வெள்ளைக் காகிதங்கள் வாங்கிக் கொண்டான் தேர்தல் அலுவல கத்துக்குச் சென்று அந்தக் கட்சிக்காரர்கள் விநியோகித்துக்கொண்டிருந்த விளக்குப்படம் அச்சிட்ட வட்ட அட்டை ஒன்று வாங்கிக் கொண்டான் அதைத் தன் மார்புச் சட்டையில் பொருத்திக் கொண்டான்.
மிக வேகமாக அந்த வீட்டைநோக்கி நடந்தான் பத்து நிமிஷம் நடந்தபிறகு மறுபடி அந்தத் தனி வீட்டு வாசலுக்கு வந்து கேட்டைத் திறக்கையில் முன் தடவைபோல் எச்சரிக்கையாய் இல்லை. நேராகச் சென்று காலிங் பெல்லை அழுத்தினான். முடியிருந்த கதவில் கண்ணாடிகள் பொருத்தி இருந்ததுவெளியே நிற்பவர்களை உள்ளேயிருந்து பூதம் பார்க்க கணேஷ் அதற்கு முதுகைக் காட்டிக் கொண்டு திரும்பிக் கொண்டான். | சற்று நேரமாயிற்று மறுபடி அழுத்தி
660.
இன்னும் சற்று நேரமாயிற்று கதவு திறந்தது- பொதுவாக ஒரு கோட்டின் அளவுக்கு "யார் அது அனிதாவின் குரல் கோடு விரிந்தது. அனிதா தெரிந்தாள். கலைந்திருந்தாள்.
கணேஷ் தன் வாயில் சுட்டுவிரலை வைத்து, "பேசாதே" என்று சைகை காட்டி னான். அனிதாவின் கண்களில் ஆச்சரியம், திகில், ஒரத்தில் கொஞ்சம் சந்தோஷம் எல்லாவற்றையும் காட்டின.
அவள் சைகை செய்தாள் போய்விடு உடனே போய் விடு.
'g67P 67 681) 6.5601/3, III GOTIGi. அவள் விரல்களைத் துப்பாக்கிபோல் காட்டி அந்த விரல் துப்பாக்கியை அவன் மார்புக்கு நேர் சுட்டாள் உயிருக்கு ஆபத்து என்று காட்டினாள்.
கணேஷ் தன் இரண்டு கைகளையும் இரண்டு துப்பாக்கிகளாக்கி இரண்டு தடவை சுட்டு, பயப்படாதே என்றான்.
எதிரே இடது பக்கத்தில் தொங்கிய திரைக்குப் பின்னாலிருந்து "ஹ" இஸ் இட்?" என்று ஆண் குரல் கேட்டது. கணேஷ்
ட்டுக்குப் பிறகு காலி ஒரே ஒரு புதிதாகக் து யூ காண்ட் மிஸ் ன வர வேண்டும்
அந்தக் குரலை அறிந்து GJIIGöSILIGöI.
"எலக்ஷன் சார் வோட் கேட்க வந்திருக்கிறேன்." என்றான் கணேஷ்,
போய்விடு, போய்விடு, அனிதா அபிநயித்தாள்.
"இங்கே ஒருவருக்கும் ஒட் இல்லை என்று சொல்."
"அதுதான் சொல்லிப்." "மன்னிக்கணும் சார் பட்டியலில் இங்கே இரண்டு ஒட்டு இருக்கிறது.
மிஸ்டர் மதன் கோபால் அப்புறம்
என்று
மிஸஸ் விஷ்மா யாதவ் ... தானே திருமதி யாதவ்
அனிதா ப்ளீஸ் என்று தலையை ஆட்டினாள். அவனைச் சேவித்தாள் தவித் தாள்.
"அப்படி ஒருவரும் இல்லை, தப்பு விலாசம் அவனைப் போகச் சொல்" என்று குரல் வந்தது.
ஆனால் திரையை விட்டு வெளியே 6шләј6060а).
"இல்லை சார் விலாசம் சரியாகத் தான் வந்திருக்கிறேன். சார் கொஞ்சம் வருகிறீர்களா?
நாவல் உலகின் நவீன எழுத்து வேந்தன்
"அனிதா, அவனைப் போகச்சொல் "மாட்டேன் என்கிறான்! "கழுத்தைப் பிடித்துத் தள்ளுவோம் என்று சொல்."
"அப்படிச் சொல்லாதீர்கள் நான்வோட் கேட்க வந்தேன். அவ்வளவு தான். நான் உள்ளே வரலாமா?
"வரக்கூடாது" என்றது திரை "வருகிறான்" "உள்ளே வந்தால் அவன் எலும்பு முறிந்துவிடும் என்று சொல் வோட்டும் கிடையாது ஒன்றும் கிடையாது படிக்கு வெளியே நிற்கச் சொல் நாம் இங்கே புதிது, எங்களுக்கு இந்த ஏரியாவில் வோட்டுக் கிடையாது."
"நீங்கள் மிஸ்டர் யாதவ் இல்லையா ցարի]»
"கெட் அவுட்" "கொஞ்சம் வருகிறீர்களா? காட்ட மாகப் பேசுகிறீர்களே?
"L'Uofalu, (BauGGGILIILO (BauGBISILIILE ஆபத்து" என்றாள் அனிதா சப்தமில்லர் |Ո61),
"இரு என்றான். "போகிறானா இல்லையா? "gിബ ബil "ஐ வில் டீச் ஹிம் எ லெஸன்" திரை சலசலத்தது. அந்த ஆசாமி தெரிந்தார். மெல்லிய உதடுகள் அடர்த்தி யான புருவங்கள் பெரிய நெற்றி சில தினங்களாக ஷேவ் செய்யாத முகம்
Gluluft: ata). Faoid. GLU Luíî: 9JJIT avióláš. Glu5: 21 6.JUg): 25 1.கே.எம்.விதிமுகவரி பிரதான விதிமுகவரி: POBOX100016
|9|| LITG0673-Gar60601-2 || DOHA. QATAR. பொழுது போக்கு பொழுதுபோக்கு ாநட்பு தொலைக்காட்சி, வானொலி பத்திரிகை, கிரிக்கெட் பெயர் ஆர்.ரவிச்சந்திரன் Jugi: 18
முகவரி:20காலி வீதி, வெள்ளவத்தை கொழும்பு-6 பொழுது போக்கு வானொலி பத்திரிகை
pasaus: P.0B0X26154, CODEN013122, SAFAT, KUWAIT பொழுது போக்கு பத்திரிகை, பேனாநட்பு

Page 16
2. Itali taliji, a aitali itali. ராணுவச் சட்டம் அமு லுக்கு வந்தது. நாளுக் நாள் பெருகும் நம்முடை தீவிரமான எதிர்ப்பை அதன் முதல் கட்டத்தில் அவர்களால் உடைக்க முடியவில்லை எனினும் நம் எதிர்ப்பை மட்டுப்படுத் னார்கள் கட்சிக்குப் புதிய காயங்களை உண்டு பண்ணினார்கள் படுமோசமா அடிபட்டது பிரேக் பகுதியும், இளை ஞர் கழகமும் ஆகும்.
நம் தலைவர்களில் இன்னும் பலர் ஜான் கிரேசி, ஸ்டன்ஜவல், மிலோ கிராஸ்கி இன்னும் பலர்-கட்சியின் பொக்கிஷங்கள் உயிர் இழந்தனர்.
ஒவ்வொரு அடிக்குப் பிறகும் இயக்கம் எந்த அளவுக்கு அழிக்க முடிய
வந்தன என்பதும் யாருக்கும் தெரியாது அவர்கள் எல்லோரும் மனித சக்தியா LILILAJ LJ பார்த்தார்கள் முடிந்த அளவுக்கு வேகமாக வேை
பானார்கள், நாங்கள்
வர் தன் புன்முறு fji GFT GÖTGOTITIT
மற்ற பத்திரிகைகளில் வெளியா பரும்பாலான விஷயங்களை நானே எழு See னன். பலரை எழுதச் சொல்லி, ஆபத்துக்கு
டமளிக்கக்கூடாது அல்லவா? நா ஹிட்லரின் படைகளின் தொடும் கதானால், எனக்குப் பதிலாக வேை ஆக்கிரமிப்பை எதிர்த்தப்போராடிய புரட்சியாளர் :: வெகு நாட்களுக்கு முன்பே வே
hóbs (fási, óljó6ðjón க்கி ளுக்கு மு ளப் பொறுக்க ஜூலிஸ்பூசிக் செக்கோஸ்லாவாக்கிய நாட்டின் ஒருவரைத் தயாரித்து ஆபத்தமாக வைத்திரு °aus கம்யூனிஸ்ட்க்கட்சியின் தலைவர்களில் ஒருவர்
தாம் ருண்டு விழுந்து ஹிட்லரின் படைகளால் கைதாகி சித்திர நான் கைதானவுடன் அவர் எ உயிர் துறந்தார்.
முந்த குத்துக்க
(ഖങ്ങെII (1016ികiഞIL[, ])([ வதையில் உழன்றவர் தாக்கு மேடைக்கு ' Dail அவர் கைதி செல்லக்கத்திந்தபோதும் மனம் தளராமல் தன் வேலையைச் செய்து வருகிறார் ான செய்தி, மே அவர் எழுதிய குறிப்புக்களே இவை நாங்கள் ஒரு குறிப்பிட்ட வேலையி ம் தேதி எனக்குக் வ்வளவு குறைந்த நபர்களை ஈடுபடுத் ட்டிற்று எங்கள்
சிறைக்காவலர் ஒருவர் மூலமாக வெளியே கடத்தப்பட்டு ஹிட்லர் வீழ்ந்த பின்னர் இது வெளியிடப்பட்டது. இக் குறிப்புக்கள் எழுதப்
Lo 1943. QrùLiburi 8 rò si ht) (36/60/gl) () ցլի ஜூலிஸ் பூசிக் தூக்கிலிடப்பட்டார். ார்கள், அவர்கள்
ஜூலிஸ் பூசிக்கின் மனைவியும் கைதாகி மரணவாசலில் நின்றார் அவரைக் கொல்ல பாசிசப்படைகளுக்கு அவகாசம் கிடைக்கவில்லை
பூசிக்கின் மனைவிதான் இக்குறிப்புக்களை திரட்டி வெளியிட்டார். இந்த மகத்தான குறிப்புக்களை தொடர்ச்சியாக வெளியிட்டதில் முரசு பெருமை கொள்கிறது.
டியுமோ, அவ்வளவு குறைந்த நபர்கை ருவருக்குமிடையே
1942 (39||60|||||Î60, கது செய்யப்பட்டார்
ததாக இருந்திருக்கிறதென்பதே தெளிவ யிற்று அடிபட்டு விழுந்த தோழர்கள் மிகமிக முக்கியமானவர்களாக இருந் போதிலும், அவர்களுடைய நஷ்டத்ை ஈடுசெய்ய முடியாது என்று தோன்றி போதிலும், அப்படி வீழ்ந்த ஒவ்வொரு இவ்விதம் நான் Գ/UI 9 Սակ ՍՍ-L8 வருக்கும் பதிலாக இரண்டு அல்லது போது மத்தியகமிட்டி ஒழுங்கான முறையி
பொரெர்ரி ெ ராக நடந்து கொள் |ე "ლეჩჟr|||||||ტყ|''||
மூன்று புதிய தோழர்கள் வந்து சேர்ந்தனர் தாடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தது சிலமணிநேரம்
புதுவருடம் பிறப்பதற்குள், நா என் காலி ஸ்தானத்தை எனக்கு வர் பயந்து நடுங் SUBIDLUGOJID 622 (U), Gilgy/GJITGØT 9/GOLDLIGOLI திலாகப் பொறுக்கப்பட்டிருந்த தோழ சர்னியைச் சந்தித்த இ
தரிவித்துவிட்டார்.
அங்கிருந்து அவர் ன்தொடர ஆரம்பித் வரைக் கெஸ்டாடே
கட்டிவிட்டோம்.
1941 பெப்ரவரியில் நேர்ந்த பெரு நஷ்டம்போல் நஷ்டமேற்பட்டிருக்க விட்டால், அந்த ஸ்தாபனம் இன்னு
த்தி செய்தார். மிகவும் நெருங்கியவர்க
ட இந்த மாறுதலில் ஒரு வித்தியாசத்தையு
ார்க்க முடியவில்லை.
1945 மே 27-ந் தேதி இரவு ஹொன்
கடுமையான தாக்குதலையும் சமாளிக்க ாஜிகா கைது செய்யப்பட்டார். அதுவு அவரைப் பிடித் கூடியதாக இருந்திருக்கும். கூடத் தற்செயலாக நிகழ்ந்த சம்பவமே, Q1町 °wLuT6
புனர் அமைப்பு வேலையில் நா ன்னை இழுத்துச் கள் எல்லோரும் பங்கு கொண் "இவனை உனக் போதிலும், முக்கியமான பெருமை தோழர் "தெரியாது ஹொன்ஸா ஜிகாவையே சேரும், அவரும் என்னை நாங்கள் செய்த பிரச்சார வேை ருந்தன. ாட்டிக்கொள்ளவில்
ஜிகா இரகசியமாக வசித்த வீட்டி மாடி அறைக்குள் அவர்கள் நுழைந்தார்கள்
அவருடைய கள்ள அடையாள அட்ை சரியாகவே இருந்தது. அவர் அமைதியா நிதானத்துடன் நடந்து கொண்டிருந்தால் அவரை அவர்களால் யார் என்று கண்
பிடித்திருக்கவே முடியாது.
ஆனால் தனக்கு
களுக்கு ஆதாரங்களை வீட்டு நிலவை களிலும், பரணிகளிலும், ஒளிக்கப்பட் பைல்களிலும் காணலாம். ஆனால் அதைப்பற்றி இங்கு பேச வேண்டி அவசியமில்லை.
எங்களுடைய பத்திரிகைகள் மிகவு விரிவாக விநியோகிக்கப்பட்டன. படிக்க LILLGOT.
கட்சி அங்கத்தினர்களால் மட்டுமல்ல தேசம் முழுவதிலும்கூட, அவை எல்லா அநேக டெக்னிக்கல் சென்டர்களில்
ன்றுக்கென்று சம்பந்தமில்லாத அநேக ரகசிய இடங்களில், அச்சிடப்பட்டன அல்லது கையால் எழுதி நகல் எடுக்க படுகாயப்பட்டுக் கீே LILLGOT. றை ஆஸ்பத்திரிக்கு
பிரசுர கோஷ்டியில் எவருக்கும் மற்ற கோஷ்டியில் இருப்பவர்கள் யார் அதன் எது என்பது தெரியாது கட்டுரைகள் யாரிடமிருந்து
னமே இடிந்து வீழ்ந்ததைப் தானும் ஊரோடு சேர்ந்து ஒத்து ஓடுவதா? ஊருக்குள் மக்களின் போலிருந்தது அந்தப் பெருஞ் என்ற நிலை ஏற்றிய ஊசியின் வேலையும் கிராம மக்கள் சத்தம் நிலக்கண்ணி வெடியின் சத்தம் அவர் விழுங்கிய குளிசையின் லீலையும் ஊர்களிலுமிருந்து ஒ6 அப்படித்தான் கேட்கும். அவரை உறக்க மேகத்துக்குள் அழைத்துச் வீடுகளுக்கு வந்துச்ெ தொடர்ந்து கேட்டவையெல்லாம் சென்றிருந்தன. அழுகைச் சத்த துப்பாக்கிகளில் இருந்து வெளிவந்த நிற்காதே. ஒடிப்போ விடுவிடா கதவை கூக்குரலுமாக அதிக
h్సభ ܝܠ�ܲ KA Saks àNNA
エーに/* 彦エ、仇リ चं
T
濂
படபடபட் பட் வேட்டுச் சத்தங்கள் உடைச்சி சுட்டுவாறாங்க ஒடுஓடு. என்று வீட்டின் ஜன்னல் வழியாக தீபனிடம் சொல்லிவிட்டு ஓடிக்கொண்டிருந் எட்டிப்பார்த்ததியனுக்கு ஊர்ச்சனங்கள் தாள் தன் மூன்றுநாள் பிறந்த குழந்தையுடன், சிறுவர் பெரியவர் ஆண், பெண் முருகரின் மகள் முத்துமணி. என்ற பேதமில்லாமல் சிதறி ஓடுவது இனியும் நிற்பது சரியில்லை என்று இனந்தெரியாத பதட்டப் பீதியை முடிவெடுத்துவிட்டான் தீபன் நோயாளி உருவாக்கிவிட்டது. என்ற தடயத்திற்காக காரணங்காட்ட தன் இராப்பிச்சைக்கர செல்லமும் ஓடிக் தந்தையின் அருகில் வைத்தியரிடம் எடுத்து கொண்டிருந்தாள் வந்த மருந்தையெல்லாம் வளைத்து வைத்து இத்தனைக்கும் மத்தியில் வைத்தியர் விட்டு அவரை ஒரு துணியால் முடிவிட்டு வாமதேவனிடம் மார்புவலியால் அவதிப் வீட்டுக்கதவையும் இழுத்து அடைத்துவிட்டு பட்ட தன் தந்தையைக்கொண்டு சோதித்து வெளியில் ஒடத்தொடங்கினான் அவன் விட்டு மருந்தும் எடுத்துக்கொண்டு வந்து ஊரவர்களின் அலறலைப் போல்; தீபனின் வீட்டுக் இப்பொழுதுதான் வீட்டுக்குத் திரும்பி வேட்டுச்சத்தங்களும் ஓயவில்லை. திரும்பியபோது திற யிருந்தான் அவன் சுமார் இரண்டு மணித்தியாலங்களின் தன் தந்தையின் தந்தையைப் பார்ப்பதா இல்லை பின் வெடிச்சத்தங்கள் ஓய்ந்தன. ஆனால் பார்த்தான் அவர் ே
16 go
கள்விக்கும் பதில் சு ழைய காயம், புதிய ல் அவரைக் காப்பு சிறிது நேரத்திற்
சிறைவாசம் அ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான் நினைப்பது தவறாக இருக்கலாம். ஆனால் அவரை மீண்டும் சந்திக்க இமுடியும் என்று நான் நினைக்கவில்லை. நாங்கள் எப்போதுமே சாவின் முகத்தில் விழித்துக்கொண்டிருந்தோம். கெஸ்டாபோ கையில் சிக்குவதென்றால் ஆயுள் முடிந்ததென்றே அர்த்தம் அதற்கு ஏற்ப நாங்கள் பிடிபட்ட பிறகும்கூட, எங்கள் ஆத்மாக்களிடத்திலும் மற்றவர்கள் விஷயத்திலும் நடந்து கொண்டோம்.
என் சொந்த நாடகம் முடிவுபெறப் போகிறது. அந்த முடிவை என்னால்
ர்கள் பைல்களை பதினெட்டாம் நாள் பத்தனர். L. G.LILG) Fő, G,
நிலையில் தள்ளிப் தடவையாக நாங்கள்
டம் அழைத்துப் கை குலுக்கினோம்
GOGO GI GÖT, GBL fficio
மாக இரு அது
公
/
、『○○かいリ ー Aiskაწჯ%პ>
· ERT E.A/E.
செர்னி அம்முடிவை ான் நாங்கள் ஒன்று சி முடிவு
G) ydy 60f இந்தத் தடவை தற் விக்கவில்லை; அவரு
பாட்டை மீறியதனால்
றுப்புள்ள குழுத்தலை IG 76)606), fa). LD65F) |ட்ட பிறகு-மிகவும் தக்கு ஆளான பிறகு த அவர் எதிர்பார்க்
எழுத முடியாது. ஏனெனில், அது ப்படி இருக்கும் என்பது எனக்கே தரியாது. இது இனிமேல் நாடகம் அல்ல; இது வாழ்க்கை
கடைசிக் காட்சி-திரை உயர்கிறது. என் நாட்டு மக்களே! உங்கள்
அவர் எப்போதுமே தைரியசாலியாக உற் சாகத்துடன் இருந்தார். அவருடைய சொந்த எதிர்காலம் சாவைச் சுட்டிக்காட்டிய போது அவர் மற்றவர்களுக்குச் சுபிட்ச எதிர்காலத் தைச் சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தார்.
ஏப்ரல் மாத முடிவில், திடீரென்று ஒருநாள் அவரை எங்கேயோ பான்சிராப்ட்லி லிருந்து இழுத்துப் போனார்கள் எங்கே என்று எனக்குத் தெரியாது. இப்படிப்பட்ட திடீர் மறைவு, கெட்ட சகுனமேயாகும்.
அவதிப்பட்ட பிறகு # jLLms,°_LGam டத்தை விலாசத்துடன்
ா கைது செய்தது. து வந்த உடனேயே
ாம் காட்டுவதற்காக சென்றார்கள். குத் தெரியுமா?"
த் தெரிந்திருந்ததாகக் லை. அவர் ஒரு பற முடியாதென்றார். சித்ரவதைக்கு ஆளாகா ாற்றிற்று. குள் அவர் பிரக்ஞை டுத்த விசாரணைக்கு த்துப் போகப்படுவதற் நாங்கள் அவருக்குத் அதன் பிறகு நிலை ர் நடந்து கொண்டார். தும், ஒன்றையும் கக்க லை, வெகுநாட்கள் டைத்து வைத்திருந்த ILLI : அவருடைய ୫୯୭ ബUID தானே
ம் என்று எதிர்பார்த் " III) ரெரியின் பெ ல் உடைக்க முடிய
D. ()
பரை மாற்றவில்லை.
[ 夏蕙][
அலறல் ஓயவில்லை. அப்படியே உறங்கிக்கொண்டிருந்தார். இறுகமூடிக்கொண்டிராது என்பதற் ாடுகழிலும் அடுத்த போர்வையை மெதுவாக விலக்கி கிணங்க பிரேத பரிசோதனை மரண வ்ொருவராக தங்கள் "அப்பா அப்பா என்றான் தீபன் தன் விசாரணை எல்லாம் அமர்க்களமாய் ாண்டிருந்தார்கள் மெல்லிய குரலில் பாயின் கீழ்ப்பாகத்தில் நடைபெற்றன. சாட்சியங்களும் நெறிப்
பெரும் அலறலும் சிறிதளவு ரத்தம் பிச்சியவாறு கிடந்தது. படுத்தப்பட்டன. இருதரப்பு GDI gjalle த்துக் கேட்டது. நடந்துமுடிந்ததைப் புரிந்தவனாய் o ನಿಷ್ಥರು பாக
н UTQ} (LLJLL
"I | | போக்கினால் மரணம் சம்பவித்திருப்பு
II III
தாக தீர்ப்புக்கிடைத்தது. || III
பிரேத அடக்கச் செலவுக்கு இரண்டா யிரம் ரூபாவும் புனர்வாழ்வு நஷ்டஈடாக இருபத்தி ஐயாயிரம் ரூபாவும் தீபனுக்கு விரைவில் கிடைக்கவிருக்கின்றன
Ebalusië bijEDE
கடந்த வருடமும் இதேபோன்று தன் தாய் இறந்தபோது தன் தந்தையார் மரணக்கொடுப்பனவுக்கும் புனர்வாழ்வுக் கொடுப்பனவுக்கும் விண்ணப்பித்திருந் தார்.
தலையில் ஒருமுட்டியையும், எரிந்த விறகுக்கட்டையையும் சுமந்து சவக்குரியை மூன்றுதடவைகள் வலம்வரும்போதுதான் தானும் இப்படி இறக்கும்போது தன் மரணத்துக்காகப் புனர்வாழ்வு மரணக் கிரியைக் கொடுப்பனவு எல்லாம் கோரி
தவு அவன் வீட்டுக்குத் "அப்பா.அப்பா என்றான் இறுதியில்
தே கிடந்தது. ஒ.வென்றே கத்திவிட்டான். விண்ணப்பிக்க இனியார் இருக்கின்றார்: அருகே சென்று இனியென்ன? திடீரென எவர் எப்படி என்ற சிந்தனையும் அவன் மனக்கன் ார்வைச் சேலைக்குள் இறந்தாலும் சட்டம் தன் கண்களை Eல் வலம் வந்தது. O
GDI
DIT 02:08, 1997

Page 17
ர்கழி மாதக் குளிர் என் உடலில் DIT ஊசி ஏத்துகிறது. அம்மய்யா விற்குப் பின்னால் நான் நடந்து கொண்டிருக்கிறேன். அப்போது எனக்கு வயது எட்டு எங்களின் ஊரிலோ அல்லது எங்களின் முல்லைத்தீவு மாவட்டத்திலோ அம்மய்யாவைப் போல வேறு யாரும் கிடையாது. அவர் குடுமி கட்டியிருப்பார் உழைப்பாளி, காலையிலிருந்து மாலைவரை தனது வயல் காணியும் தோட்டமும் என்று கண்ணும் கருத்துமாக இருப்பார் பாடுபடுவார். அம்மாவின் தந்தையை எங்கள் கிராமத் தில் நாங்கள் மட்டும் தான் அம்மய்யா என்று கூப்பிடுவோம் எனது அம்மாவுக்கு நானும் தங்கச்சியும் தான் பிள்ளைகள்
வென்றே நினைத்திருப்பாரோ அம்மய்யா காலையில் கால்முகம் கழுவிவிட்டு தேத் தண்ணியை முக்குப் பேணியில் அம்மாவார்த்துக் கொடுக்க குடித்துவிட்டு முதலை மார்க் மண் வெட்டி ஒன்றை வலது தோளில் தூக்கி வைத்தவர் என்னைக் கூப்பிட்டார்.
கால்கள் வலிக்கவில்லை. எனது தாய்மண் என் மனம்மகிழ அந்த வயல் வரப்புகளில் நடந்து கொண்டிருந்தேன். என் மனக் கண் முன் இன்பம் மத்தாப்பிடுகிறது. அம்மய்யா சொன்னார் "என்ரை கண் முடினதுக்குப் பிறகு உனக்குத்தான் மோனை ந்தக் காணியெல்லாம். மனதுக்குள் தைப் பொங்கல் கவனமாய்ப் பாத்து உதிலை இருந்து பிரயோசம் எடுக்கவேணும் ஒ."
'அம்மய்யா. உங்கள் எண்ணங்களின் பிரகாரமே நான் நடந்து கொள்வேன். பிரயோசனம் எடுப்பேன் பாடுபடுவேன். உங்களைப்போலவே. மனதினுள் சம்மதம் தெரிவித்தேன். என் முக ஜாடையையும் முக ஒளிர்வையும் புன் சிரிப்பையும் வைத்து அந்த எழுபத்தொன்பது வயதுப் பழம் என் மீது நம்பிக்கை கொண்டதற்கான அறிகுறியாய் என் நெற்றிமீது அன்பு பதித்தது.
நான் கருவேலன் கண்டல் பள்ளிக்கூடம் போகும் போது குமாரசுவாமி வாத்தியார்தான் தமிழ் எடுப்பார் எட்டு வயதில் நாலாம் வகுப்புப் படித்தேன். அப்போதெல்லாம் ஐந்து வயதில் முதலாம் வகுப்பில் சேர்த்து விடுவார்கள், நான்தான் முதலாம்பிள்ளை ஒருநாள் கடிதம் எழுதிவரச் சொல்லி தில்லையம்பலம் வாத்தியார் சொன்னார். நான் எழுதிக் கொண்டு போனேன். வலு ஒழுங்காக அதில் 50Hரூபா என்பதோடு அதற்குப் பக்கத்தில் (ஐம்பது ரூபா) என்று அடைப்புக்குள் போட்டுவிட்டேன். தில்லையம்பலத்தார் நம்பவில்லை. அவர் கேட்டார்: "நீயோ கொம்மாவோ படிக்கிறது?" என்று நான் இவ்வளவு புத்தியாய் செய்ய மாட்டேனாம் அவ்வளவு புத்தி எனக்கு
அந்தக் காலத்தில் எழுவத்துமூன்றில் அம்மய்யாவுக்குக் கண்புகைச்சல், ஆனால் ஒவ்வொரு நாளும் ஒட்டுசுட்டான் போய் பேப்பர் எடுத்துக்கொண்டு வருவார். சாய்மனைக் கதிரையை இழுத்து கறுத்தக் கொழும்பானுக்குக் கீழே போட்டுக் கொண்டு அவர் சாய்ந்திருக்க பனை ஓலைப் பாயில் SSSSSS SS SS SSLS S
டலலை கரையை முத்தமிட்டுக் கொண்டிருந்தது. முத்தத்தில் திளைத்திருந்த கரையின் உதட் டோரத்தில் எச்சில் நுரை அகலாமல் இருந்தது. இவற்றைக் கண்வெட்டாது பார்த் துக்கொண்டிருந்த ராசய்யாவை திடுக்கிடச் செய்தது அந்தக்குரல்
"மச்சான், வோட்டை (படகு) @ றக்கடா கடலுக்கை" திரும்பிப் பார்த்தான் ராசய்யா குமாரசாமி அருகில் நின்றான்.
"டேய் நாளைக்கு மாப்பிள்ளையாய் மணமேடையிலை இருக்கப்போறனி, இன் டைக்குத் தொழிலுக்குப் போறது நல்ல
என்றான் ராசய்யா,
அந்த ஐந்தேக்கரைச் சுற்றிக் காண்பிக்க
இருந்து கொண்டு ஆரம்பம் முதல் கடைசி வரை வாசித்துக் காட்டவேண்டும். நான் வாசிப்பேன். அவர் கேட்பார். பிறகு புளிய மரத்துக்குக் கீழே அவரது கூட்டாளிமாருடன் அரசியல் பேசுவார்.
"அம்மய்யா இந்த வயல் காணியெல்லாம் உங்களுக்குத் தானே?" மாமா ஒன்றும் எங்களுக்கு இருக்கிறார். அதனால் சந்தேகத்
தோடு கேட்டேன் "ஓம் குஞ்சு வேறை
ஆருக்குமில்லை; இது முழுக்க உனக்குத்தான். பழுத்த பனம் பழம் ஒன்று காலடியில் "தொப்பென்று விழுந்தது. வேலிமுழுக்கமில்க் வைற் கனகராசரின் உபயத்தால் பனைகள் செழித்து நீளமாய் வளர்ந்திருந்தன.
மனம்முழுக்க நெருடல் அகதி முகாமின்
இரசித்துக்கொண்டிருந்த குமாரசாமியின் முகத்திலும் வெள்ளியின் வெளிப்பாடு காணப்பட்டது.
"சுகந்தி, நாளைக்கு இதே நேரம் நானும் நீயும். மனம் மகிழ்ச்சியுற உதடு துடித்துக் கொண்டது. கண்களை இறுகமூடிக்கொண்டு கைகளை பிசைந்து கொண்டேயிருந்தான்.
"மச்சான், வலையில் நல்லாப் பட்டிருக் குது. இன்டைக்கு அதிஷ்டம் தான்" என்ற
ElőjTELETEG, இதேநேரம் நானும் நீயும்.
இவை நான் மட்டும் போட்டுவாறேன்.மனம்மகிழ்ச்சியுற உதடுதுடித்தது.
"ஒன்பது மணிக் குத்தான் தாலிகட்டு, நேரம் நாங்கள் வெள்ளி காயிறதுக் குள்ளை வந்திடலாம், என்றான் குமாரசாமி
"வரி சர்க் கதை கதைக்கிறாய் எத் தினை வேலை இருக் கும் ராசய்யா முடிக் குமுன் குமாரசாமி தொடங்கினான்.
"அம்மாவும் மறிச்சவ, எண்டாலும் ஒரு நாள் தொழிலுக்குப் போகாட்டிலும் எனக்கு ஒரு மாதிரி இருக்கு மச்சான், கதையை விட்டுட்டு தள்ளடா வோட்டை
ராசய்யாவும் குமாரசாமியும் சிறுவயதி விருந்தே நண்பர்கள் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்களாயினும் முயற்சியின் பயனாக முன்னேறிக்கொண்டுவருபவர்கள் கட வன்னையின் மைந்தர்களான இவர்கள் தங்கள் பரம்பரைத்தொழிலான கடற் தொழிலையே மேற்கொண்டுவருபவர்கள்
படகு ஆழ்கடலை அண்மித்துக்கொண்டி குந்தது இரவு ஒன்பது மணியைத் தாண்டி பிருக்கும் என்பதை வானத்தைப் பார்த்துக் கணித்துக்கொண்டான் ராசய்யா, வெள்ளி தன் வெளிப்பாட்டைக் காட்டுவதற்கு வெட் கப்பட்டுக் கொண்டிருந்தது. அதனை
『エ02-08,1997
வாறு குமாரசாமியைப் பார்த்தான் ராசய்யா, புரிந்து கொண்டான் இன்னமும் குமாரசாமி கனவிலிருந்து மீளவில்லை.
*** சிகந்தி, குமாரசாமியின் மாமன் மகள் சிறுவயதிலிருந்தே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதால், அவர்களிடையே காதல் சுடர் இலகுவாக ஒளிவிட்டுக்கொண்டது. அந்த சுடரை அணைத்துவிட சுகந்தியின் தகப்பனார் எவ்வளவோ முறை முயற்சி செய்து பார்த்துவிட்டார் முடியவேயில்லை. இறுதி யில் அவருக்குக் கிடைத்த ஆயுதம் பணம் எனும் தராசு, அந்த நிறுவையில் குமாரசாமி யின் பக்கத்தில் நிறை மிகக் குறைவாகவே காணப்பட்டது. குமாரசாமி முயற்சித்தான்
atau Tigi LIERODERALI EJDiaDIĊI LI GlIfigjš85m. Lloj tjerfluori கீழே கூட்டாளி SOM JEFUILIG BLIETIG
SSSS SSSSS S S
வெளியாக்கிறது மணி எண்டு சொல்லுவினம் ஆ கீழை ஆறேழு வருஷமா ண்டுமில்லை. நான ருக்கிறன்? எப்படி ம இப்ப நான் அங்
க்டர் நூருல் L அவர்களிடம் மருத்துவ சஞ்சிகையை நிளார்நானாவின் கன நிறுத்தினான் முஸ்தபா
"ஒரு பிளேன் டீ கையிலிருந்த கடி அடுக்கியபடி ஒடர் ெ இந்த ஒரு மாத வட்டாரம் இவனுக்கு
" ஒலிபரப்பில் விசுப்பிரமணியத்தோ ராஜேஸ்வரி சண்மு நேயர்களே. KKKKKKKK
கடல் அன்னை கைகெ தராசின் நிறை இரு பக் நிற்கிறது. நாளை கோலத்தில்,
குமாரசாமியின் சுகந்தியின் மீனான தவிர, கடல் மீன்தொ அவளின் குழந்தை உள் பேச்சையும் மீள அசைப் துக் கொண்டிருந்தான். மூழ்கியிருந்தான்.
திடீரென அலை பேரிரைச்சலுடன் ஏதே ராசய்யா திடுக்கிட்டான் "குமாரசாமிவந்திட் கூட்டு" குமாரசாமி வழ மிக அண்மித்துவிட்டது பீரங்கிப் படகு இருவ தங்கள் வலுவைக் காட்டி கூட்டினார்கள்.
ஆனால், முடிவு? அண்மிக்க முன்னரே இருந்து வந்த குண்டுக யும் குடித்துக் கொன படகு நடுக்கடலில் தத்
சுகந்தி உருண்டு கொண்டிருந்த கையால் இறுகப் பி டோரங்களால் உரசிக்
"நாளை." என்று அவள் வாய் தன் தாவணியின் ெ முகத்தை முடிக்கொன்
நாளை அவள் வருவாள். ஆனால் பி யாருக்காக யார் அழுவ மைந்தர்களை இன் கொண்டிருக்கிறாள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Sias, dlalo Sariño Salugu pub. ർത്ര
Li
前。
நரம் என்னைத் க இந்த முகாமிற்கு IPDGaffi (UI) லயில் பச்சை விறகு ாடு மாரடிப்பது ந்தது. முகாமுக்கு I Gotta) GL III ழய புளியமரம் று வியாபித்து ஸ்க் குளிர்வை வழங் கொண்டிருந்தது. ய் பனை ஓலைப் யாடு அமர்ந்தால் ாய்க் கிடக்கும். ால் புளியமரம் பயில வாயுவை நக்குச் சரியில்லை னால் நான் உதுக்குக் படுத்திருக்கிறேன். நல்லாத்தானே க்கிறது. க ஒட்டுசுட்டான்திருந்தால் என்ரை
மனதுக்குள் குறுகுறு என்றது.
ந்தியன் ஆமி இருக்கேக்குள்ளையே எல்லாம் முடிஞ்சு போச்சுது, இரிக்கேலன் கந்தோர்- கதிர் ஸ்டோர்- ஆனந்தா ஸ்டோர் என்று ஆமிதான் இருந்தவன்கள். அப்பவே பத்தை மண்டிப்போட்டுது
என்ரை வயல் வெளிகளெல்லாம் முள்ளுக் காடாய் போயிருக்கும். அம்மய்யா இப்ப உயிரோடை இருந்திருந்தால் எவ்வளவு கவ லைப்பட்டிருப்பார் அவரின்ரை கனவுகளை அழிச்சுப் போட்டுது யுத்தம், ம்ஹ.ம். இனி எப்பை போறது? ஆற்றேக்கை வாழுறது. மனம் வேதனையில் இறுகிறது.
"-9|ւնԼյո.-9|ւնւIII.-9|ւնIDIT 6/ULLուն..." மனிசி பாவம் ஊரிலை கல் வீட்டிலை இருக்கேக்குள்ளை வலு வடிவும் நிறமும் தான் இஞ்சை வந்தாப் பிறகு வாடிக் கருவாடாய்ப் போச்சுது 3. ణ్యణ్యణ
-DITGOLIBUTOT
"66.560 ELD6)DP" "இஞ்சை வாங்கோ ஒரு காப்பாதி தேங்காய்ப் பொல்லம் கிடந்தது. உங்களுக்கு ரொட்டி விருப்பமெல்லோ? அதுதான் சுட்டனான்."
என்ரை மணமறிஞ்சு பணிவிடை செய்ய 6/Git GTGöTGOT BLOGUI),
"ரொட்டியிலை சக்கு மணக்குது கமலம்." "ஒ இப்ப என்ன செய்யுறது. உதுதானே நிவாரணத்திலை தாறான்கள். எக்கணம் கழிவு கட்டையளைத்தான் எங்களுக்குத் தாறாங் களோ,
"ஒமோம்.அங்காலை எல்லாம் குண்டைப் போட்டு எரிக்கிறான்கள், இஞ்ச எண்டால் சக்குப்புடிச்சு புழுக்கூடு கட்டின அரிசி, மா என்ன அநியாயம் செய்தமோ."
இருக்கிறதை சாப்பிட்டுவிட்டு காலம் கழிக்கும் ஒரு அவலம். வாழ்க்கைச் சுமைகள்
όρΟΤΙΟΠρ0ToO)6) Ι.
--岛○
இர்பானா யூஸுப் அந்த ஆங்கில க் கொடுத்துவிட்டு, | uffa:Ü. გრეჟ. ქექმგუეფეin
தங்களை ALTITU
எடுத்தான்.
G
"திருமாங்கல்யம் கொள்ளும் முறையில் லையோ உள்ளம் அறியாத மாங்கல்யம்
தவறில்லையோ
கண்ணை முடிக் கட்டும் தாலி சதமாக
வயல் எல்லாம் எப்பிடி இருந்திருக்கும் "கமலம், இஞ்ச
ாலை வா.போதும் தண்ணி ஊத்தினது நீ போ இடுப்பு வலிக்கும். உப்பிடி வேலை செய்தால் ஆர் சமைக்கிறது? ஆர் புள்ளை குட்டியளைக் கவனிக்கிறது.” மிளகாய்க் கன்றுத் தோட்டம் செல்வச் செழிப்பாய் காணப்பட்டது. எந்தப் பக்கம் திரும்பினாலும் பச்சைச் பசேல் என்ற காட்சி மனம் முழுக்க நிறைவு. உழன்ற துன்பத்தில் இருந்து விடுதலை கிடைத்த மகிழ்ச்சி எல்லோருடைய கண்களிலும் எங்களை விட்டால் போதும், நாங்கள் எங்கள் பூமியை பொன் கொழிக்கச்செய்வோம் என்பது போல ஊருக்கு வந்தது தான் தாமதம் முயற்சி திருவினை ஆகிவிட்டது. ஊரே கோலாகலமாய்.
"G) AFGA) (639) GA) LIMIT Gassisi 60) 6257 al III GESIT இருங்கோ.
பெரிய வெண்கல முக்குப் பேணி நிறைய தேத்தண்ணி கொண்டு வந்து கொடுத்தாள். "எங்கடை கஷ்ட துன்பங்களெல்லாம் துலைஞ்சு போச்சுது எல்லே கமலம்"
"ஒமண்ணை ஒண்டா ரெண்டா எத்தினை வருவும்."
"புள்ளை குட்டியளின் ரை படிப்பு அதுகளின்ரை அறிவு இதையெல்லாத்தையும் திரும்பவும் முந்திமாதிரி ஆக்க வேணும்." புளியங்குளம் வயல் வெளிகள் எங்கு பார்த்தாலும் சனம் தான் முத்தையன் கட்டு குளத்தை துப்புரவாக்க வேணும் என்று முந்தநாள் ஒட்டுச்சுட்டான் இரிகேஷன் டிப்பாட் மென்டிலை ஒரு கூட்டம் வைத்தார்கள் எல்லோருக்கும் சந்தோஷம் சிரமதானம் மூலம் எங்களை நாங்கள் மீளவும் புதுப் பொலிவு பெறச் செய்வோம். மனதினில் வரித்துக் கொண்டார்கள்
சந்தோஷம், மழைக்காலம் ஆரம்பிக்கப் போகிறது. பெரும் போகம் செய்ய வேணும். இப்ப "எக்ஸ் ஃபோர் விதைக்கேலாது. வி.சி. லெவன்தான் விதைக்கவேணும் புழுதியிலை அடிக்கிறதா சேத்து விதைப்பு விதைக்கலாம். நல்லா மழைபெய்தாபரவாயில்லை. எக்கணம் போதாட்டில்.
முத்தையன் கட்டு பெருங்குளத்தில் இருந்து வலதுகரை வழியாக கற் சிலைமடு, புளியங்குளம் என்று சுமார் பன்னிரண்டு மைல் நீளத்திற்கு வளைந்து நெளிந்து போகும் வாய்க்கால் நிறையத் தண்ணீர் பார்க்க என்ன சந்தோவும் என்ன குதூகலம் போர் ஓய்ஞ்சு போச்சு இனி விடிவுதான், நாங்களும் மணிசர்தான்.
ச்சி.என்ன சனியன்.புளியமரத்துக் கொப்பில், இருந்து ஒரு காகம் பீச்சிவிட்டது. என்ரை தலைதான் அதுக்குக் கிடைச்சுதே மனதினில் அருவருப்பு என்ரை நினைவுகள் பொய்யே.அப்ப இவ்வளவு நேரமும் கனவே கண்டனான். ம்.ஹும்.எப்ப இந்த முகாம் வாழ்வைத் துறக்கிறது? நிம்மதியாய்ப் போய் ஊரோடை கிடக்கிறது? என்ரை காணியைச் செய்யுறது? அதிலை இருந்து பிரயோசனம் எடுத்து என்ரை அம்மய்யாவின்ரை கனவுகளை நனவாக்கிறது? சலிப்பு வருகிறது.
வெறிஸ்தா
பொன்றை சப்தமாக வாசித்து.
"கலில் நானா அப்ப நான் வரவா.
என்றான் வந்தான் போனான்
முஸ்தபா ஒரு முடிவுக்கு வந்தான் அடுத்தநாள் அவளுக்கொரு கடிதத்
தோடு வந்தான்
அதோ அவள் சிரித்தபடி நிற்கிறாள்!
கடமையாற்றிய விடுமுறை விருப்ப நிறைவுப் பாடலோடு
விடைபெறுவது வந்தான் முஸ்தபா 1óü,Q) னி எகுத்தார் ஹாஜியார் வீதி
வீடு கடைவங்கி பாடசாலை என்று மணியடித்துக்கொண்டிருந்தான்.
டுத்தாள். இப்போ
கமும் சம அளவில்
இருவரும் மணக்
X
கண்களில் இப்போ ண்கள் தெரிந்ததே யவில்லை. அவன் ாத்தையும் குறும்புப் போட்டவாறே சிந்தித் ாசய்யா தொழிலில்
யைக் கிழித்தபடி வருவது தெரிந்தது.
ாங்கள் வேகத்தைக் மக்குத் திரும்புமுன் அந்தக் கடற்படைப் ம் இயன்ற மட்டும் படகின் வேகத்தைக்
இவர்கள் கரையை
பீரங்கிப் படகில் இருவரின் உயிரை டது. அவர்களின் 1ளித்தது.
டுநிசியில் பாயில் ள். தலையணையை டத்தவாறே உதட் காண்டிருந்தாள்.
முனக வெட்கத்தில் ாங்கல் கரையால் LITIGT. ணக்கோலத்துடன் TOT ÖGBISIT GULD UITGGOT; IP கடலன்னை தன் மும் தாலாட்டிக்
ஜெனீரா ஹைருல் அமான் வீட்டில் ஊர்க்குருவிப்பத்திரிகை யைக் கொடுத்து விட்டு பக்கத்து ஒழுங்கையால்
கவிஞர் சபருள்ளாவைத் தேடி ஓடினான் கவிதைச்சரப் பார்சலோடு அந்த வீதியில் கடைசி யாக ஒரேயொரு கடிதம் பாக்கி அவனுக்கு ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் தான் கடிதம் வராது шпр76)16йт.?
சாதாரணமான வன சாதாரண தர மாணவன்.
இவனது வீட்டுக்கு முன் வந்து நின்று மணியடிக்கும் போதெல்லாம் முன் : வாழும் முழுநிலவொன்று முஸ்தபாவின் முகம் பார்த்துச் சிரிப்பது வாடிக்கையாகி விட்டது. அவ திரும்பினான் முஸ்தபா
கையசைத்து விட்டு வீட்டிற்குள் ஓடி மறைந்தாள் அவள் நாகலிங்கம் அண்ணாச்சி யும் எஹியார் நானாவும், லத்தீப் மாமாவும் பாரூக், றவூப், ஹனிபா நானாக்களும். கொஞ்ச காலத்திற்கு ஏழாம் வட்டாரத்திற்கு வந்துவிடக் கூடாது நாயனே.
முஸ்தபா இப்போதெல்லாம் மூன்று முறை பல்துலக்குகிறான்! அவனுக்கு உலகம் அழகாகத் தெரிய ஆரம்பித்துவிட்டது.
அவனைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றி 呜、
கையெழுத்து அழகாகியது "என்னப்பா. ஆளே அடையாளம் தெரியாம மாறிப் போய்ட்டே புதுப்புது ஸ்டைல்ல வர்ற
"என்ன எவளாவது சிரிச்சிட்டாளா? பொது நூலகக் கலில் நானா ஆனந்த விகடன்களை அடுக்கியபடி கேட்டார்.
இங்கேயும் ஓர் ஊர்க்குருவியைக் கொடுத்து விட்டு அரசியல் அரங்கில் இரகசிய சதிகள் என்று பத்திரிகைத் தலைப்
டம் கடிதத்தைக் கொடுத்து விட்டுத் =
கொண்டு போய்க் கொடுத்
እሹት—ግማ ... GlaDOGODINUIT SHIẾnya "ஓங்களோட ஒரு விஷயம் பேசணும். பூ பேசியது. முஸ்தபா வானத்தில் பறந்தான் விழப்போன சைக்கிளை அவள்தான் பிடித்து நிறுத்தினாள்
"நான்தான் ஒங்களுக்குத் தேங்க்ஸ் சொல்லனும் நானா நான் அந்த முன் வீட்டு அவரை ம் என் லெட்ட்ரை யெல்லாம் ஒவ்வொரு நாளும் பத்திரமாக் : ரொம்பத் தேங்க்ஸ் நானா.
பாவம் முஸ்தபா ஒருவர் மனதை ஒருவர் அறிய உதவும் சேவை இது என்று ஆறுதல் அடைந்தான் உதட்டளவில். ஊருக்கெல்லாம் கடிதம் கொடுத்து அவனுக்கு அவள் ஒருத்திக்கு மட்டும். கடிதம் கொடுக்கமுடியவில்லை.
அடுத்தநாள் தபாலதிபர் சஹாப்தீன் அவர்களிடம் தன்னுடைய இராஜினாமாக் கடிதத்தை நீட்டினான் முஸ்தபா O

Page 18
S S கன்னிமாட இருளை நிலவு கழுவி சலவை செய்துகொண்டிருந்தது. ஆடவர் நுழைய அனுமதி இல்லை, கன்னிமாடக் கட்டுப்பாடு அதுதான்! கட்டுப்பாடு போட்டாலும்
காற்றும்-காதலும் எங்கும் துரிதகதியில் புகுந்துவிடும். காற்றுக்கும் காதலுக்கும்
இதுவரை யாரும் வேலி கண்டுபிடிக்க முடியவில்லை. ஆற்றைக்கூட அணைபோட்டு தடுக்கலாம் காற்றைத் தடுக்க எந்தக் கருவியாலும் முடியாது காற்றைத் தடுத்தால் உயிர் கூட்டைவிட்டுப் போய்விடும். காதலைத் தடுத்தால் வாழ்க்கை பட்டுப் போய்விடும் காதலர்கள் சுவாசிக்கும் காற்றிலும் காதல் கலந்திருக்கும் காதலரின் இதயத் துடிப்பிலும் காதல் ஓசை கேட்டுக் கொண்டிருக்கும் கடலுக்குள் அலையடிப்பதுமாதிரி காதலர் நெஞ்சுக்குள் காதல் அல்ை வீசியடித்துக் கொண்டிருக்கும் கோவில் மணியோசை ஒலித்தால் ஊருக்கே அது கேட்கும் காதல் மணியோசை ஒலித்தால் இருவர் மனதுக்குள் மட்டுமே எதிரொலிக்கும் ஊசித் துளைவழியாக ஒட்டகம் நுழைய முடியாது ஒரு துளையும் இல்லாதுபோனாலும் காதலர் தங்களுக்குள் தாங்கள் நுழைந்து கொள்ள முடியம் கன்னிமாடத்தில் மஞ்சத்தில் மலர்ந்து கிடந்தாள் சொர்ணா அவள் மனதில் பரவிக் கிடந்தான் செழியன்
များ seo, இல்லாத இடை கட்டுக்குழல் அழகும், சுட்டுவிழி பட்டுப் பட்டுப் பிரிகின்ற செவ் முத்தைப் பழிக்கின்ற கொத்துப் பித்தைத் தருகிறதே என் முத்து கட்டியணைக்கட்டுமா? முத்துக் சொல்லிவிடு கண்ணே அள்ளி
மன்றாட்டமா? திண்டாட்டமா? சம்மதம் சொல்ல வெட்கம் வரு மண்மத பாணங்கள் மனதில் எ உச்சியில் ஆசை தாவிவிட தலை தாங்காது குனியும் தரை "வெட்கத்தை முட்டை கட்டிவிடு வெப்பத்தை விரட்டக் கொட்டிச் வெல்லத்தைப் பழிக்கும் இதழ் வெள்ளமென நீ விரைந்து கொ
கன்னிமாடக் கட்டுப்பாடு கடந்து காளை புகுந்து கிடந்தான் இதயத்தில் நேரில் கிடைக்காத யோகம் சில நேரங்களில் நினைப்பில் கிடைக்கிறது! நினைப்புக்கு வெட்கமும் இல்லை வேறெந்த விவஸ்தையும் இல்லை கற்பனைக்கு சிறகு முளைக்க நினைப்புகள் நெடும் பனையாக வளரும் விழித்திருக்கும்போது நெஞ்சில் நிரம்பிவழியும் நினைப்புக்கள்
விழிகளை முடிக்கொள்ளும்போது கருவாகி உருவாகிக் கனவாகின்றன!
வேண்டினான்- விரைந்தான் வ கை வீசினான்- பற்றினான்- க தடுத்தாள்- மறுத்து நடித்தாள்சிணுங்கினாள்- சிரித்தாள்- சிலி விரல் பற்றினான்- பற்றினாள் விரல்களை மோதவிட்டாள்.
கன்னமும் கன்னமும் சேர்ந்து எண்ணத்தால் சம்மதம் பகிர்ந்து காதருகே காதல் மொழி பூசினா தேனருவி என நெஞ்சினில் வா
தோள் பற்றினான்- துவண்டாள் மடியினில் சரிந்தவள் புரண்டா மங்கிய நிலவினில் மடியினில் மலர்க் கொடி! GALINIVÈJALI SITGADGIT வண்டெனத் தாவினான்
கனவு பொல்லாதது கனவு யார் தடுத்தாலும் நில்லாதது "GOIINGOWINI GITGÄT JAGGGGGGGGY மஞ்சத்தில் நீ புரளும்போது என் நெஞ்சத்தில் ஆசை புரள்கிறதேயடி கண்ணே! உன் பட்டுடலும், எழும் மொட்டுக்களும்
TTTO - டியர் சிந்திய
==EETEడా కూడాూe=",
நான்கு நாடுகள் கிரிக்கெட் இந்தியா சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகள் ஆனதையொட்டி வருகின்ற மே மாதம் கேள்வி தப்பு சுதந்திர்தின கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்த இந்தியக் கிரிக்கெட் சபை தி - திட்டத்தையல்லவ மானித்துள்ளது. ಇಂಥೇ
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் இலங்கை நியூஸிலாந்து இந்தியா ஆகிய நான்கு அணிகள் பங்குபற்றுகின்றன. இந்த நான்கு நாடுகள் போட்டித் தொடர் மே 9ம் திகதி தொடங்கி 28ம் திகதிவரை நடைபெறும்
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒவ்வொரு போட்டிகளில் விளையாடும் 2-ovin SIJUL) 31. வகையில் முதலில் லீக் போட்டிகள் நடத்தப்படும் முடிவில் முதல் இரு இடங்களைப் ? ഉമ ". பிடிக்கும் அணிகள் 3 போட்டிகள் அடங்கிய இறுதிப் போட்டியில் பங்கேற்று வெற்றி 5 IDL) IDEJH தோல்வியை நிர்ணயிக்கும். ::* /
தோதற்ற வழிகளில் -- 62
இனிப் புதிய பிற உள்ளவர்களுக்குஇ
றப்பும் இல்லையெ சும்மா கற்பனை இக்பால் தி லது
2 சமீபத்தில் உமக்கு நிகழ்ச்சி எதுவோ?
E. * பதினாறு வயது
- = மார்ட்டினா ஹரிங்சி
) = கிண்ணம் டென்னி
ராணிகள் பலரை வீழ்
தொடராக 18 தடவை ரேலிய ஓபன் டெ - եան 9: 盟 வீராங்கனைகளில் மி கோடியாக சம்பாதி தான் 15 நாட்களில் கிட்டத்தட்ட 70 *
மற்கிந்தியத்திவிற்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணியில் நவ்ஜோத் சிங் சித்து மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். இவருடன் மும்பையைச் சேர்ந்த அபே குருவில்லா என்ற புதிய வீரரும் அணியில் இடம்பெறுகிறார்.
தென்னாபிரிக்கா சுற்றுப்பயணத்தின்போது இந்திய அணியில் இடம்பெற்றிருந்த பங்கஜ் தர்மனி, டேவிட் ஜோன்சன், சலில் அங்கோலா வெங்கடபதிராஜு, விக்ரம் ரதோர். டபிள்யூ.வி. 4) போற்றுவோர் ராமன் ஆகிய அறுவரும் அணியில் இருந்து வாரித் தூற்றுவோர் நீக்கப்பட்டுள்ளனர். -ൃത്തരത്തെ நினைத்து முன்றே இறுதியாக திலிப் வெங்சர்க்கர் தலைமையில் அபே குருவில்லா இருக்கிறார்கள் பிறன 1989ல் மேற்கிந்தியத் தீவுக்குச் சுற்றுப் பயணம் டெஸ்ட் 4 ஒரு நாள் சர்வதேசப் - யும் தாம் வளர நிை செய்த இந்திய அணி, இம்முறை அங்கு போட்டிகளில் விளையாடுகின்றது. கு விழுபவர்களும் இரு
இவர்கள்தான் அவர்கள் நீர தீர்மானித்து:
* மனைவியை சந்ே பற்றி என்ன நினை
LDIT. G. 4 தன்னம்பிக்கை இ
* தாம் வளரமுன்ன விமர்சிக்கும் பத்திரி
ஐ.எம். ெ
Slsus Gun TT அமரர் ராஜீவ் காந்தி இசையமைப்பாளர் தேவா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போனான். பிழ்ந்து போனான்
மகிழ்ந்து போனாள் ாத்துப் போனாள்!
GREINIGTIGT
GallgögLIIEi.
67
IÈRGIGTIGT!
门
அரசு தற்போது தீவுத்திட்டம் பற்றி
எஸ்.எஸ். கொழும்பு தற்போது தேர்தல் அரசாங்கம் மேற்
O
பும் இல்லை, பூமியில் ப்பும் இல்லை என்றால்
கபால், கல்ஹின்ன ம் என்று தெரிந்தும் கள் காதற்ற ஊசியும் என்று தெரிந்தும் துட்டுச் சேர்க்கிறார்கள். ன்று தெரிந்துவிட்டால். பண்ணிப் பாருங்கள் கும்
Ο
ஏற்பட்ட அடேங்கப்பா
யா, பாமினி, கண்டி இனிய இளம்புயல் ஸ் பெற்ற வெற்றிக் ஸ் உலக முடிகுடா த்தி இந்த வருடத்தில் வாகைகுடி, அவுஸ்தி ன்னிஸிலும் அசத்திப் ங்கச்சி விளையாட்டு க இளவயதில் கோடி த்திருப்பவரும் அவர் தங்கச்சி சம்பாதித்தது
ரூபாய்கள்!
ர் பிற பத்திரிகைகளை ககள் பற்றி. பளஸ், மருதமுனை-03. போற்றட்டும் புழுதி
தூற்றட்டும் என்று ாக்கிச் செல்பவர்களும் ரப் போற்றியும் தூற்றி ாத்து வழுக்கி வழுக்கி கிறார்கள். இதில் நீர் கள் எந்த ரகம் என்று தள்ளும்
தகிக்கும் கண்வர்மார் bქმეჩff2 -
ஜயந்தி, அன்புவழிபுரம். ல்லாதவர்கள் பிறரை
Hಣೆ
ஒரு பரபரப்பான பார்க்கலாம்
குமார், அநுராதபுரம். அல்லது ஒளிரப்பு
"வாழ்க்கையில் மட்டுமா மேடும் பள்ளமும், பாதையில் மட்டுமா ஏற்றமும் இறக்கமும்? பட்டுடல் மீது தாவிய கரத்தால் பட்டறிந்த தத்துவம் உளறினான் மலர் முகம் சிவந்தது: மடியினில் அசைந்தது அவன் கரமோ அலைந்தது
தளிர்மேனி தீயில் தோய்ந்தது! யினைத் தணிக்க காளையை வளைத்தது தேவியின் திருக்கரம் காற்றும் வெட்கத்தில் கடந்து போனது விண்ணில் நிலாவும் முகம் மறைக்க திரை தேடிற்று விண்ணிலா திரை தேட இங்கே மண்ணிலாவோ திரை இழந்து போனது தடையும் இல்லை எல்லையும் இல்லை விரியும் விரியும் இந்திர போகம் முடியும் முடியும் சொர்க்கம் வசப்படும் —9y Ly uyib (ypLg uqib aGITGoavmg5 LJuusoavlib விடியும் வரையும் தரிப்பிடம் இல்லை விளக்கில் எண்ணெய்திந்து போயினும் மனதில் ஆசை தீர்ந்து போகாது! வியர்வை நெற்றியில் முத்துக்கோர்க்கும் விடிந்ததை நினைத்து வெறுப்புச் சேரும் சின்னதா இரவு? சினம் கூடும் மன்மத நினைவோடு யாகம் முடியும் "GLITTGg 56 தனித்திருந்தால் வெந்து போவேன் தாகத்தில் நான் காய்ந்து போவேன் போகாதே நில் போகாதே நில்
நிலையமுகவரிக்குப் பதிலாக நம்முகவரியை எழுதிவிட்டீர்கள் போல் இருக்கிறது. பரவாயில்லை, அவர்கள் கேட்காமலேயே தருவார்கள்.
米O
* டியர் சிந்தியா ஐம்பதிலும் ஆசை வரும் என்கிறார்களே அது உண்மையா?
க. சுதர்சன், செங்கலடி 4 ஆம் அல்லது இல்லையென்று பதில் சொன்னால் நாம் ஐ.மு.வரா அல்லது : என்று அறியலாம் எனப் பார்த்திராக்கும். ஆ" நடக்காது.
Ο
நடந்துவந்த பாதையை மறப்பவர்கள் பற்றி என்ன சொல்கிறீர் சிந்தியா
சி. வசீகரன், கொழும்பு-09 மீண்டும் அந்தப் பாதையில் நடக்க நேர்ந்தால் தள்ளாடவேண்டியிருக்கும் என் பதையும் அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
ஹொலிவூட் படவுலகின் பிரபல நடிகர் மார்லன் பிராண்டோ அவருக்கு ஹொலிவூட் டில் ஒரு விருது ஏற்பாடாகி இருந்தது. அவரைவரவேற்கப் பலர் கூடியிருந்தனர். பிரமாண்டமான ஆடம்பரக் காரில் வருவார் என்று எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் மார்லன் பிராண்டோ விருது கொடுக்கும் விழாவுக்கு நடந்தே வந்தார். அவர் நடந்து வந்தது அனைவருக்கும் ஆச்சரியம்
"அமெரிக்காவின் பெரிய நடிகர் நீங்கள் பெரும்பணக்காரர் நீங்கள். அப்படியிருந்தும் ஏன் நடந்துவந்தீர்கள்? என்று கேட்டார்கள் அதற்கு மார்லன் பிராண்டோ சொன்ன பதில் "ஹொலிவூட்டில் சான்ஸ் தேடி நான் நடந்து வந்தேனே தவிர காரில் வர வில்லை. பணம் இருக்கிறது என்பதற்காக கார்ச் சவாரியில் பழகிவிட்டு பின்னர் பெற்றோல் வாங்கக்கூட பணம் இல்லாத நிலை வருமானால் அதை என்னால் தாங்க முடியாது. அதுதான் இப்படி நடந்து பழகுகிறேன்" 米O
மூழ்கிப் படித்த புத்தகத்தை விடியலின் கரம் முடிவிட்டதே மீதிக் கதையை படிக்க வேண்டாமா போகாதே நில் போகாதே நில் களுக்கென்று நகைத்தாள் &6ðaldgos GaffIscGII.
கண்டது கனவு கண்ணுக்குள் வந்தவர் காதலர் "கனவே நன்றி கனவே வாழி மனதைக் கவர்ந்தவர் மனதில் உள்ளதை தூதெனச் சுமந்து வந்தாய் வாழி வீட்டுக்கு வந்தவர் யாரெவர் எனினும் விருந்து கொடுப்பது நம் குணமாகும் கனவே நியோ நெஞ்சுக் கூட்டுக்குள் வந்தாய் உனக்கென்ன விருந்து செய்யப்போகிறேன்? JEGOV GGA DI GOT&G)SGÖTGOT கைமாறு செய்யப்போகிறேன்?
கனவோடு பேசினாள் கன்னிமாட அழகி
ஆம் காதலர் மனம் கனிவானது அது காதலுக்கு உதவும் புல்லையும் வாழ்த்தும்
பூவையும் போற்றும் இதோ திருவள்ளுவர் காட்டும் காதலியும் கனவோடு பேசுகிறாள் கேளுங்கள்.
"காதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாது செய் வேன்கொல் விருந்து"
9/5949;(TUůbs- 122, (UDGins-1271
தோல்வி மழை வந்து குறுக்கிட்டதால் சறுக்கினாலும் விளாசித்தள்ளி இரசிகர்கள் மனதில் இடம்பிடி స్ట్రీஇந்திய அணிதான்.
* எமது நாட்டில் ஆட்சி மாறுவதுபோலக் கனவு கண்டேன் பலிக்குமா?
மனோகோபாலன், ஹப்புத்தளை
* விம்பாப்வே கிரிக்கெட் அணி பற்றி என்ன நினைக்கிறீர்?
எல். தீபவதனன், தெகிவளை. கோலூன்றிவிட்டது. இனிப்புகுந்து விளை பாட வேண்டியதுதான். 1945.δξΟ
4 ம்ஹாம்
*ஜெயலலிதாவுக்கு மறுபடி மக்கள் ஆதரவு கிடைக்குமா சிந்தியா?
எம்.ஐ. இமாம்தீன், கெகுணகொல்ல 4) நடக்குமென்பார் நடக்காது நடக்கா தென்பார் நடந்துவிடும். அதுதான் அரசியல்,
* சொர்க்கத்துக்குச் செல்ல வேண்டும்
என்று மனிதர்கள் துடிப்பது ஏன்?
' AGA "EEE" மட்டக்களப்பு 4) ஒரு ஞானியிடம் சென்று ஒரு குடும்பஸ்தன் விளக்கம் கேட்டான்.
"சொர்க்கம் என்றால் என்ன? நரகம் என்றால் என்ன?" என்று கேட்டான்.
"அப்படி எதுவுமே கிடையாது" என்று பதில் சொல்லிவிட்டார் ஞானி
குடும்பஸ்தனுக்கு அப்படியும் சந்தேகம் திரவில்லை. தன் ஊரிலுள்ள ஒரு பெரிய வரிடம் சென்றான்.
"சொர்க்கம் நரகம் என்று இருப்பது உண்மைதானா?" என்றான்.
"ஆம்" என்றார் பெரியவர். "ஞானியிடம் கேட்டேன். அப்படி எதுவும் இல்லை என்கிறாரே என்றான் அவன் "உனக்கு திருமணமாகிவிட்டதா?" "ஆம் ஐயா இரண்டு பிள்ளைகளும் இருக்கிறார்கள்!
" அப்பாசின் முகவரியைத் தரமுடியுமா?
குற முஸம்மில், கிண்ணியா-0. / தரமுடியாது. ஏனென்றால் அவர் முகத்தில் வரி ಹೆಣ್ಣೆ(நம்ம கடி எப்படி)
* டியர் சிந்தியா பெண்களின் பலம் எது? பலவீனம் எது?
இரா. விஷ்ணுராஜா, பள்ளக்கெட்டுவ / பெண்ணாக இருப்பது பலம் பெண் என்றால் தன்னை ஒரு பேதையாக நினைப் பது பலவீனம் பெண்களின் நியாயமான விருப்பங்களையும் கிண்டல் செய்யும் ஜோக்கு களை இரசிப்பதும் பெண்கள்தானே!
米○
* தென்னாபிரிக்காவிடம் ஒருநாள் போட்டி யின் இறுதியில் தோல்வி கண்டுவிட்டதே
இந்தியா
என் நிர்மலன், திருமலை, " தோல்விதான்! ஆனால் கெளரவமான
"அந்த ஞானிக்கு? "அவருக்கு ஏது குடும்பம், பிள்ளை குட்டி" என்றான் குடும்பஸ்தன்.
உடனே அந்தப் பெரியவர் சொன்னார்: "அதனால்தான் அவருக்கு செர்க்கமும்
இல்லை நரகமும் இல்லை. உனக்கு இரண்டும் இருக்கிறது"
பூமியிலே சொர்க்கம் காணத் தெரியாத வர்கள்தான் 'ಕಲಿ'தேடித் துடிப்பார்கள். * குறுக்கு வழியில் சம்பாதித்தால் நிலைக்குமா?
எஸ். வேணுகோபால், மட்டக்களப்பு 4) ஒரு நீக்ரோ முதுமொழி இது
நீண்ட பாதை வியர்வையை வழியச் செய்யும் குறுக்குப் பாதை இரத்தத்தை வழியச் செய்யும்"
δξΟ
Tü02-08,199】

Page 19
தூதுவன் நான் என்பதை இராவணனிடம் தெரிவித்து அவனை எவ்வாறாவது அறத்தின் வழியில் திருப்பி விடவேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் அனுமன் அரக்கர்கோனின் அரண்மனை வந்து சேர்ந்தார். ஒரு தூதுவனுக்குரிய மரியாதை கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். அத்தகைய மரியாதை அந்த அரசவையில் கிடைக்கவில்லை; 涧 ஆசனம் கூடத் தரப்படவில்லை. இதனால் ராவணனுடைய அரியாசனம் இருந்த அதே உயரத்தைவிடச் சற்றுக் கூடுதலான உயரத்தில்
அருஞ்செயல் ஒன்றினை நிகழ்த்துவதற்காக அவதரித்த ஒரு வீரன்; முற்காலத்தில் தவமியற்றிப் பெற்ற வரங்கள் உங்கள் தேக பலம், உமது படைகள், சேர்த்து வைத்துள்ள பொருட்கள், உங்கள் புகழுடன் கூடிய சிறந்த வாழ்க்கை அத்தனையையும் தனது ஒரே கணையினால் நிர்மூலமாக்கும் வல்லமை படைத்தவன்; அவன் மூவருமல்லன் தேவனு மல்லன் முனிவனும் அல்லன் இந்தப் பூவுலகின் ஒரு பெரும் பகுதியை தன் ஆட்சிக்குட்படுத்தி ஆட்சிபுரிந்த ஒரு மாமன்னரின்
தன் வாலினால் ஆசனம் அமைத்து அதன்மீது தாவி ஏறிக்கொண்டார்.
இச்செய்கை இராவணனையே துணுக்குற வைத்துவிட்டது. தன் முன்னே இருக்கும் வானரம் சாதாரணமானதல்ல என்பதை இராவணன் புரிந்துகொண்ட்ான் இருப்பினும் அகிலம் புகழும் அந்தஸ்தையுடைய தன் Upsjir GOTIT GBAJĠIBILI gali 9, fibLI LI LI JILJITGoof gej, Tg முறையில் நடக்கலாமா என்று சினமடைந்தான் YYY 0Y S Y00CC S MTTTt L L S L LLLLL Y
பட்ட துன்பத்தையும் நினைவு கூர்ந்தான் எது எவ்வாறானாலும் இந்த வானரத்துடன் சற்று எச்சரிக்கையாகவே நடந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தான்.
"உன்னைப் பார்த்தால், உன் வருகைக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்று தெரிகிறது. சூலாயுதம் ஏந்தும் உருத்திரனோ சக்கரதாரியான திருமாலோ அல்லது தாமரை மலரில் உறையும் பிரம்மதேவனோ? அன்றேல் தேவேந்திரனோ? அவ்வாறில்லாமல், இந்தப் பூமியைத் தாங்கும் ஆதிசேடனோ? இவர்களில் எவருமே இல்லாவிட்டால் பாசக்கயிற்றை வீசி உயிர்களைப் பறிக்கும் எமதர்மனாக
வேலாயுதம் ஏந்தும் முருகனோ வர்களில் ஒருவனோ இல்லாவிட்டால் அழிவதற்காகவே என் முன்னே மாறு வேடம்
பூண்டு வந்த ஒரு மாயாவியோ? உண்மையைக்
கறிவிடும் இவ்வாறு இராவணன் வினாக்கனை களைத் தொடுத்தான்
க் கேள்விகளுக்கு விடையை உரிய முறையில் அளிப்பதன் மூலம் இராவணனை நல்வழிப் படுத்திவிடலாம் என்று ஆஞ்சநேயர்
தீர்மானித்தார். எனவே இ (277. சொல்லிய அனைவரும் அல்லென்
சொன்ன அப் புல்லிய வலியினோர் ஏவல் பூண்டிலென் அல்லி அம் கமலமே ஓர் வில்லி தன் தூதன் யான்
a) ni Goals GDIANGGAY sir
(சுந்தரகாண்டம்-18)
வ்வாறு பதிலிறுக்
* ITU57։
நான் உம்மால் குறிப்பிடப்பட்டவர்கள் எவருமல்ல; அத்தகையோர் எவரினதும் கட்டளையை மேற்கொண்டு வந்தவனுமல்ல; இலங்கைக்கு வந்துள்ள நான், செந்தாமரை வினை ஒத்த கண்களை உடைய இணையற்ற வில்வீரனுடைய தூதன்
அனுமன் இவ்வாறு கூறியதாக கம்பர் பெருமான் கூறுகிறார்.
அனுமன் தொடர்ந்து கூறுகையில் மும்மூர்த்திகளும், தேவர்களும் முனிவர் கும் மற்றுமுள்ளோரும் நினைக்கவே முடியாத
மைந்தன். மேலும் அந்த மா வீரனையிட்டுக் கூறுவதானால், அவன் பரம்பொருளான ஆதிமூலத்தின் அவதாரம், அயோத்தியின் அதிபதியாக இருந்த தசரதச் சக்கரவர்த்தியின் goal Dai ()[ITLDai you si GLILIT, 9Ibg இராமச்சந்திரனுடைய தூதுவனாக இங்கு வந்துள்ளேன்!
இராமபிரானுடைய பேரன்புக்குப்பாத்திர மான அவரது பாரியார் சீதாப்பிராட்டியாரைத் தேடி நான்கு திசைகளுக்கும் எமது மன்னர்-சூரியனின் புதல்வரான சுக்கிரீவன், வானர வீரர்களை அனுப்பினார். தென் திசை நோக்கி வந்த படைக்கு வாலிமன்னனின் மகன் அங்கதன் தலைமை வகித்துவந்தான். அக்குழுவில் நானும் சேர்ந்து வந்தேன். இந்த இலங்கை மாநகரில் அந்தக் கற்பின் கனலைக் ரடு ன்
இவ்வாறு அனுமன் கூறிமுடித்ததும் இராவணனின் முகங்களில் ஒரு வகையான கிலேசம் படர்வதை ஆஞ்சநேயர் அவதானித் தார். தன்னை ஒருவாறு சமாளித்துக் கொண்ட இராவணன், "அப்படியா? வாலியின் மகன் தலைமையில் தான் வந்தாயோ? வாலி தலை சிறந்த வீரனாயிற்றே நலமாக இருக்கிறாரா? அவருடைய அரசாங்கம் எவ்வாறு நடை பெறுகிறது? என்று வினவினான்
வாலியைப்பற்றி விசாரிக்க இராவணன் முன்வந்ததும் ஆஞ்சநேயர் ஏளனமாகச் சிரித்தார். அரக்கர்கோனான இராவணனே வாலி இப்பொழுது இந்த உலகிலில்லை. எமது
தலைவரான இராமச்சந்திரமூர்த்தியின் கூர்மையான ஒரே பாணத்தில் வீழ்ந்து வீர சுவர்க்கம் சென்றுவிட்டார் வாலி மன்னன் இறந்தபின் அவர் தம்பியான சுக்கிரீவன் கிட்கிந்தை அரியாசனத்தில் அமர்ந்திருக்கிறார். அம்மன்னனின் அமைச்சனாகப் பணியாற்று கிறவன் யான்!
அனுமனின் கூற்றைக் கேட்டதும் "என்ன, மாவீரன் வாலியை ராமன் கொன்று விட்டானா? இராமனுக்கும் வாலிக்குமுண்டான விரோதம் என்னவோ?
பஞ்சமா பாதகங்களில் ஒன்றான பிறன்மனை கவர்ந்தமை தான் முழுமுதற் குற்றமாகும் தம்பி சுக்கிரீவனின் மனைவியை அண்ணன் வாலி கவர்ந்தான். அத்துடன் சுக்கிரீவனையும் கொடுமைப்படுத்தினான். சுக்கிரீவன் இராமபிரானின் உதவியை
LK L L L L L L L L L L LT SSL L L L L L L S L L L S S 0L
சரியானவிடை:- சர்ப்ப வடிவில்
குபெனிராஜ், சிெனேக் லேன், திருகோணமலை
எஸ்.ஹேமமாலினி
75 மனோஜ்வாசா, கலகா
3. கா. சுபாஷ். திருவள்ளுவர் புரம், தரவலை, டிக்கோயா
4திருமதிகாஞ்சனா உதயபாலன் 1425 பாரதி ஒழுங்கை மட்டக்களப்பு
5 இ.சந்திரவதனி, வள்ளுவர் மேடு, பழுகாமம்-1, பெரியபோரதீவு
|== Tull Tige, 1s:}|su. "272 | Gწყვიწraი.
மார்ச் 08 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
LL LLL TSTL0S00S TLLLLLLL LLLLTS TSLYYSS0000S LLLLLLLLS
அனுமனைக் கொல்ல வேண்டாம் என்று கூறியவர் யார்?
&JTImiTuatic
நாடினார். இருவரும் մlahraյrլորսիaյի հյրaM, நாட்டையும் மனைவியை எமது தலைவரான ( பெருந்தகையின் துணை உணர்ந்தவனான நீர் க. செயலாகும், சிவபக்த அடுக்காத செயல் உ யினாலும் பராக்கிரம காரியங்களைச் செய்து உமது மேலான வா தேடிக் கொண்டுவிட்ட அழிவுப்பாதையிலிருந்து வழிதான் உண்டு உ6 உடனே சீதாப்பிராட் இராமபிரானிடம் உன் கேட்டுக்கொள் இல் அழிவு மட்டுமல்ல, 2 தொழிந்துபோவது ஆஞ்சநேயர் இராவண சர்வசாதாரண தெ LULL'ILLA LIITU, 22 &#F6iv. உயர்த்தி அனுமன் இராவணனை சரி அவனுடைய இருபது பறந்தது பற்களை நற அவனுடைய மீசைகளு
"அற்ப வானரமே என் முன்னே வந்து விடுக்கத் துணிந்துவி வாசிகளே என்முன்ே பொத்தி என் குற்ே
கீழ்ப்படிந்து நடக்கின் சிம்மாசன உயரத்துக்கு அமைத்து என்னையே துணிந்துவிட்டாய் உை தண்டனை தராவிட் அனலாய்க்கொதித்த இ இந்தக் குரங்கைக்கொன் களத்தில் கொன்று விடுங் ண்டு துண்டுகளாக ரைபோடுங்கள்" என் இதனைக் கேட்ட னின் இரைச்சலுக்கு (8լ լրհ) փիիցalյրցgrրի,
இந்த நேரத்தில் தம்பியான விபீடணன் எ அரசனே என் அருமை குரிய அறங்கள் அத்த வனே தூதனாக வந்த எ கேவலமான செயலாகு மிருந்து செய்தி கொன் வந்த காரியத்தை வின விடுவித்தால்தான் எமது தூதனுப்பியவர்களிடம் ஆகவே, அனுமனை விட் பாற்பட்டது. அவன் பதில் என்ன என்பத விடுங்கள் என்றார்.
கோபத்தால் கருத்த அப்போது உண்மை டைய வாலினால் தானே முற்பட்டான். இவனுை முட்டி தெருக்களில் இ நகரின் எல்லைக்கப்பா என்று கட்டளையிட்டபின் "ஏ வானரமே உன்னை வர்களை, வாளோடும் வீரர்கள் வரவேற்க நிற்கிறார்கள் என்று கூ துணிவிருந்தால் எத் வரச்சொல் என்று வி float:Tais -9. Téigis (39;Taill
Erthyr UUTLDITU/60ar ffig அனுமன், மேகநாதனா பிரம்மாஸ்திரத்தினால் இதன் பின்னரே வே கயிறுகளால் ஆஞ்சநேய கயிறுகளால் கட்டப்பட் தானாக அவிழ்ந்து வி இராவணன் கட் அரண்மனைக்கு வெளி டார். அவருடைய வாலி சுற்றப்பட்டன. நெய் ே
LÜLILO) 9/133
aga செல்லப்பட்டார் நகரின் யதும் அவரை விட்( தீப்பற்றிய தனது வ மாளிகையின் மீது தா அந்த மாளிகையில் தீ மற்றொரு மாளிகையி அங்கும் தீபற்றிக் கொ கட்டடங்கள் நெருப்பு அரக்க மக்கள் செய்வது தெரியாமல் சிதறி ஓட
0. LTü02-08,1997 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புதுக்ே
an. கலைஞர் அவர்களே! புதுக் கோட்டை தேர்தல் முடிவு பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள் கலைஞர் நான் என்ன நினைப்பது நம் தமிழர்கள் நம்மைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு கழக ஆட்சிக்கு மக்கள் வழங்கிய நற்சான்று முத்திரை ஆட்சி தொடர மக்கள் வழங்கிய ஆசிர்வாதம் செல்விக்குமக்கள் வழங்கியசாட்டையடி ಶಿಡ್ತತಿ; முதுகுவலி என்று செல்வி பிரசாரம் செய்ய வரவில்லை. அவர் வந்திருந்தால் என்னாவாயிருக்கும்?
இணையற்ற நட்பின் ய வீழ்த்தி தம்பிக்கு ம் மீட்டுக் கொடுத்தார் ராமபிரான், அந்தப் யாரை நீதிநெறிகளை ர்ந்தது மிகக் கொடுஞ் னான உமக்கு இது முடைய தவவலிமை தாலும் செயற்கரிய சிறப்புடன் வாழும் க்கைக்குக் களங்கம் Illi, p 6öTøjaðr p 6ö1
J.T.J.J.I.J.G.J.Freiteit GoG கலைஞர் புறமுதுகிட்டு ஓடுவதற்கு புதிய "ಕ್ಷ್ GILLi. செல்வி டயாரை விட்டுவிடு அதுதான் முதுகுவலி கடந்த பொதுத் வறுக்காக மன்னிப்புக் தேர்தலில் புறமுதுகிட்டு ஓடியதால் ஏற் யே அம்மு ைபட்ட வலி இன்னமும் தீரவில்லை என்று ನಿಣ್ರ நான் நினைக்காவிட்டாலும் நாடு நினைக் ፬)60I எச்சரித்தர் கிறது என்றாலும், நான் அதை நாகரீகம் ானியுடன் ஆரம்பித்து கருதிச் சொல்லவிரும்பவில்லை. ாயிலில் தன் குரலை காபூ: கள்ளவோட்டுக்கள் போட்டீர்க விடுத்த எச்சரிக்கை, GITTGELD?
1ழடையவைத்தது. ண்களிலும் தீப்பொறி றவென்று கடித்தான்.
துடித்தன. ண்திசையும் போற்றும் GT GÖTÜ,G39, GT &#Fffiğ,GO), டாயா? தேவலோக
கலைஞர் குள்ளத்தனமான குற்றச்சாட்டு வாக்களித்த மக்களை வம்புக்கிழுக்கிறார் செல்வி விழுந்தது கள்ள வாக்குகள் என்றால் வாக்களித்த மக்கள் எல்லாம் கள்ளர்கள் என்றுதானே பொருள் அந்த அம்மா
OT 60).459.419 61/ITU) கடந்த தேர்தலைவிட இம்முறை
வல்களைக் கேட்டு
குறைந்த வாக்குவித்தியாசத்தில்தானே வெற்றிபெற்றிருக்கிறீர்கள் #000"|@ाः வெற்றி பெற்றோமா இல்லையா என்பதுதான் முக்கியமே தவிர, கடந்த தேர்நிலையும் தற்போது நடந்து முடிந்த தேர்தலையும் ஒப்பிட்டுக்கொண்டிருப்பு
岛 @ உகந்த முறையல்ல. கடந்த தேர்தலில் வாக்களித்த பலர் நடந்துள்ள தேர்தலில் வாக்களிக்கவரவில்லை. காபூக அவர்கள் ஏன் வரவில்லை கலைகு திமுக உறுதியாகவெற்றிபெறும் என்று முன்கூட்டியே தெரிந்துவிட்ட காரணத்தால் வெளியே வராமல் வீட்டில் இருந்துவிட்டார்கள்
தர்தலில்தார்மிகவெற்றிதமக்குத் தான் என்று செல்வி செப்பியுள்ளாரே!
றனர். நியோ என் ஒரு இருக்கையை ஏளனம் செய்யத் க்கு ೩೫ಣ್ಣ DiffIII Lmö," வ்வாறு ராவணன், "யாரங்கே ாடு போய்க் கொலைக் கள். இவன் உடலைத்
வெட்டி கழுகுகளுக்கு
று கர்ஜித்தான். ஆஞ்சநேயர் இராவன மேலாக் இடியோசை
ழந்து "பெருமைக்குரிய gjari37 GOSTG360T19||JFfiji, னையும் கற்றுணர்ந்த வரையும் கொல்லுவது ம் வேறு மன்னரிட ாடு வந்த தூதனிடம், வி அறிந்து பின்னர் கருத்தை அவனைத்
கூறியவற்றுக்கு நமது ΕΣΑΣ ΣΑ.Σ.Σ.Σ.Σ.Σ.Σ.Σ.Σ.Σ.Σ.Σ.Σ.Χ. னைக் கூறி அனுப்பி . தோல்வியெல்லாம் வெற்றி (ST. வெற்றியெல்லாம் தோல்வி மிந்த இராவணனுக் 6 Ti60TEDITSW), Col GNU FD1D1ol LLIGNU GWRTLD (695 TGAU ă" என்றுதானே அர்த்தம் இனிமேல் வெற்றி என்னை அவமதிக்க பெறப்போவதில்லை என்ற நம்பிக்கையில் டய வாலில் தீயினை அகராதியையே மாற்றிவிட்டார் அம்மணி o காபூகமருந்துகொண்டுபோகவந்ததாகக் : கூறி இலங்கைத் தமிழர்களை கைது த் தூதனாக அனுப்பிய மானமேஇல்லா வில்லோடும் அரக்க மல் நீங்கள் நடந்து கொள்வதாக குற்றம் ஆயத்தமாகக் காத்து சாட்டுகிறார்களே!
"எம்முடன் போரிடத் கலைஞர் வந்தாரை வரவேற்போம் தலை வாழை இலைபோட்டுவிருந்துவைப்போம் . என்றுதான் என்றும்நான் கூறிவந்ே (8601
L ன இந்திரசித்து ஏவிய என்றோ மருந்து கொடுப்போம் எனறோ கட்டுப்பட்டிருந்தார். நான் கூறியதில்லை. எனவே கொள்கை ':Ç முரண்பாடு என்று யாரும் இதை நினைக்
கத் தேவையில்லை. காபூக தமிழீழம் அமைந்தால் வரவேற்பேன் '! ' ங்கே வரவேற்க
LI G705/T600TG16lJUULIL | 9,606W(GUIT: ULUTTITTg5 TT60T 3115 6) ல் ஏராளமான துணிகள் மாட்டார்கள்? எல்லோருமே வரவேற்பார் '? தீயும் கள் என்று தெரிந்த காரணத்தால்தான் TThGil L160LED முதல்வர் என்ற முறையில் வரவேற்பதில் முதல் ஆளாக இருப்பேன் என்று கூறி 'மன் - னேனே தவிர யாருமே வரவேற்காத ாலுடன் ஒரு பெரிய ஒன்றைநான் மட்டும் வரவேற்பேன் என்று வி ஏறினார். உடனே கூறும் அளவுக்கு ஜனநாயக உணர்வு ஒரு பிடித்துக்கொண்டது. துளியும் இல்லாதவனல்ல நான் அதுமட்டு ன் மீதும் தாவினார். மல்லாமல், அமைந்தால் வரவேற்பேன்
岛 என்று சொன்னேனே அல்லாமல் அமைய வழியமைப்போம் என்று ஒருபோதும் சொன்னதில்லை.
ண்டது. இவ்வாறு பல 3. GJITGJITHEITUNGOT.
காபூக இலங்கைத் தமிழர் பிரச்சனையில்
றியாமல்-திக்குத் திசை த் தொடங்கினர். Glgrling JID6vi
இடைத்தேர்தலின் பின் கலைஞரும், செல்வியும் எப்படி இருக்கிறார்கள் என்று எட்டிப்பார்க்கிறார் காதிலை பூ கந்தசாமியார்
இப்போது உங்கள் கொள்கை என் of Galt? கலைஞர் மத்திய அரசின் கொள்கைதான்
மாநில அரசின் கொள்கையும். காபூக மத்திய அரசின் கொள்கை என்ன? கலைஞர் மாநில அரசின் கொள்கைதான்
மத்திய அரசின் கொள்கையும் காபூக மாநில அரசின் கொள்கை என்ன? கலைஞர் மத்திய அரசின் கொள்கைதான்
மாநில அரசின் கொள்கை காபூக சற்று விளக்கமாகச் சொல்ல
(UplọULJUDIT? கலைஞர்பூரணமாக சொல்வதுமுறையல்ல என்பதால் பூடகமாகச் சொல்கிறேன்; ஈழத்தமிழர்கள்மீது பரிவும் பாசமும் கொண்ட பார்வையை செலுத்துகின்ற அதேநேரத்தில், அந்தப் பரிவும் பாசமும் உள்நாட்டுப் பிரச்சனையில் தலையிடுவ தாக அமைந்துவிடாத வகையில் தலை யிடாமல் இருந்துகொண்டு அதேவேளை யில் பரிவும் பாசமும்மாறாமல் ஈழத்தமிழர் படும் துயரத்தை இரண்டு கண்களாலும் கவனித்துக்கொண்டிருக்கும் கரிசனை உணர்வுடன், அந்தக் கரிசனை தலை யீடாக கருதப்படாத வகையில் தலையிடா மல் இருந்துகொண்டு ஈழத்தமிழர்கள் இன்னல் தீரவேண்டும் என்கின்ற இணையற்ற விருப்பம் நம் இதயத்தில் இருந்தாலும், அதனை தலையீடாக கருதும் வகையில் வெளிப்படுத்தாமல் இராஜதந்திரரீதியில் அமைதியான போக்கை கடைப்பிடிப்பதுதான் மத்திய அரசின் கொள்கை என்றாலும், ஈழத் தமிழர்களின் கண்ணிரைக் கண்டு கலங்கிக் கொண்டிருந்தாலும். (காதிலை பூ கந்தசாமியார் காணாமல்
போய்விடுகிறார்) காபூகவணக்கம்செல்விஅவர்களேமுதுகு வலி என்று புறமுதுகிட்டு வந்துவிட்டீர் J.GITITGLD? செல்வி நோய் என்று படுத்தால்கூட கேலி செய்யும் பேய் ஆட்சிக்கு புதுக்கோட்டை யில் மக்கள் பாடம் புகட்டிவிட்டார்கள் காபூக என்றாலும் உங்களுக்குத் தோல்வி
தானே?
豹 HMSamog ே
Z
செல்வி:ஷட்டப் கருணாநிதிகட்சி எத்தனை வாக்குகளால் வெற்றி பெற்றிருக்கிறது Grful DIT காபூக ஏறக்குறைய 12ஆயிரம்வாக்குகள் செல்வி யெஸ் 20 ஆயிரத்தி 432 கள்ள வாக்குகள் போட்டிருக்கிறார்கள்.எனவே கள்ள வாக்குகளை நல்ல வாக்குகளில் இருந்து கழித்துப் பார்த்தால் நாம்தான் எட்டாயிரம் அதிகப்படியான வாக்குகளால் ஜெயித்திருக்கிறோம். சோ. வெற்றி எமக்குத்தான்! காபூகநீங்கள் வெற்றிபெற்றால்தான்கள்ள வாக்குகள் போடப்படவில்லை என்று அர்த்தமா? செல்வி நல்ல வாக்குகள் அதிகம் போடப்பட் டன என்று அர்த்தம் கள்ள வாக்குகள் போட்டும் கருணாநிதிகட்சியால்ஜெயிக்க முடியவில்லை என்று அர்த்தம் அர்த்தம் காபூக உங்கள் வளர்ப்பு மகன் அரசியலில்
ஈடுபடுவாரா? செல்வி வளர்ப்பதையே விட்டுவிட்டேன், பிறகென்ன வளர்ப்பு மகன் ஸ்ருப்பிட் காபூக சசி சிறையை விட்டு வெளியே
வந்தால் சேர்த்துக் கொள்வீர்களா? செல்வி: யார் மேன் நீ நான் யாரை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளு வேன்கோர்த்துக்கொள்ளுவேன். உனக் கென்ன மேன் கருணாநிதிக்கு என்ன மேன்? யாருக்கு என்னமேன்?கெட்அவுட் மேன் கெட் அவுட் (காதிலை பூ கந்தசாமியார் வெளியே
தாவுகிறார்) செல்வி (பாடுகிறார்)
"நாளை இந்த வேளை பார்த்து
டிவா! நிலா
எந்தன் தோழி இல்லை சன்று வா! நிலா தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு வண்ண விழியின் வாசலில்-என் தோழி தோன்றினாள் தேகம் என்னும் மேடையில்-பொன் நகைகள் சூடினாள்! பொன் நகையழகை காட்டவோ-அவள் நகைக் கடையுமாகினாள் தோழியே! உன் சொத்தையெல்லாம் ஊழலாக்கினான்

Page 20
nglawan Imamitaars Gli விருப்பத்தின் பேரில் பொவத்தை
siagang
பத்தில் ஸ்மா அருகில் காணப்படும்
ஆண்ாமிநான் அவரது பெயர்தான் ரெம் விள்ளியம் கான் அா நன்முகி படம் மியன் கிட் ஃபயரின் தழு என்பது தெரியுமா மினஸ் டவுட்பேரில்ரொயின் ே HT'ITALET தோன்றிய அசத்தல் மேஆப்தான் துேடன்ாயா ரொபின் பிப்ர் கீழறுபடத்திப்பிருக்கிற ாருங்கள் மெக்பரப்பில்தான் எந்த frr:Fishri | Trt war பிென் பியம் பந்து ஆம்
அப் அசத்தல் மட்பாட்டுள்ள எந்து ம்ே ஆண்டிதாள் அப்பா அல்லது ரொபின் பயன்பாட்டுள்ள படங்களின் புத்துக் கொண்டிரு அாா முடியுங்கள் பிரண்டுமே பெயர் பொப்பி' ரொபுே தின் ரெவியூட் மெக்-அபுகள் முதியிடத்தில் பிருக்கிப்பீட்டி போடழ்ே ரா |WIMA AF H H
Early
டிய Myfi Llywel Pwyliau y GWMMWL, // பின் வாழ் Mille MANATI LILLI TA' ANNIMALI FTIT ஜா
தன்னான்மார் ITALINMALI | பங்கும் மாந்தியர் ாடர்ந்தாதுப் | யாய்க் கார் ாள் டாப் பந்து பலும்
Kili நள் மரிக்க முடியா KAIKKAW i Erit Fühlint in w ruins, wiwit musim NHLANNA ப வறு வியூ யாரார்ப்
|暫 ■■ MLH *』
Hill Hilton y la | L'Ellri |T LITLIItal செகிள்ளதா கட்டிால்தான்பக்க முடி ாது நம்நாட்டுகள் | ATT UTILITATIVT TITAN Fittiin
பிராந்தில் உள்ள க்ள் ஆண்டு நிறுவப்பட்டது
பார்பிருந்தர் மட்டு பிருந்தால்தான் அந்தப் புரட் முடியும் தாதுப்பம்
VITATIONALPAM தெரியும் முத்ளப் * பவுன்ாள்நாட்டுப் ெ NATION ATT LITT LIITTI
போதும் கவி பயி வரும் பாருள் மதி திட்டாக கொடுக்கப்படுமா ாளர்கள்ாரா பிப்பாடாக்ருர் பட்
Fir Trif
ாள்திர பு துருநாள் போட்டிா
யிலும் நான் நரம் புதுமுகங்களும்ாத்தில் ரா A full insas ட்பதற்பேட் பபர்
H. in ள்ே தொடர கடந்தா
GALLIN DEL
ETT MITTI
 

கள்ள் தொழ Ea பருந்து
தந்து முன் தேடிக்
IN PAPA INGlafur fall வள் இன்றைய புதுப் பார்
யே பரபரப் படுத்திாது 'இருபங்கதும் தத்தய
குவிந்த ஆல்ாள்ாயு தெரியுமா SYSTY Y ZLL S KK SZTTTLL TT T LLL LLL LLTST LTTLT Y
LITT AV yn y Whispar, sull'ITF |ள வேர் தப் புன்கு சாய்
களிய் பர புதுகள் நடந்து TLTTIMulansla EMMurf MLT III i
பாடசாலைகள் முதல் உலகெங்கு ள் எங்காய் கர்ந்திலுள்ள ஒரு வேண்டும் அந்நாவுக்கு பாக்காரப் க்ள்ராட் இன்டர் நாளங்கள் ாட்ான்னுமிடத்தில் பள்ளது. 17ம்
பாதாது பன்ம் கட்டுக் கட்டாக HI HAVIMA துரிந்து ருந்தால்தான் அங்கு விரப்படும் படும் ஆண்டு கட்டாம் எவ்வளவு தெரன் i ligjinali it. I all in
ம்பிப்பாடாயரின்ாங்கிய காக்கு
பாவும் இராப்பான்மும் வெ
மதிய விருந்தின்பது ஒரு வகுப்பு பாப்டுெகிறார்ள்ர்ருங்கள் பப் பெயர் தெரியுமாாங்கள்
S S S S S S S S S S S ாவுமாறுந் நின்றிக்கொண்டிருக் தொல்விகளை சந்திந்திருக்கிறது ர்த்துவிட்டதாகச் செம்முடியாது நந்த் தொடங்கியுள்ளார்
மேற்கிந்தியதீவு அளிக்கும் இடையில் புத் தொடரில் வெற்றிபெற்றது அயுள் - என்ற கண்க்ள் மேற்கிந்திய தீவு அா இழந்துள்ாது பரிமாதம் முதல் வரை நான்காது பட்டி நாடபெற்றது அப் பொட்டியில்
AT FAMILAR IKI CHIPALIE ரெலிய அரியின் சதுர ஆட்ட
மைக்கள் பெயரின் அதிரடியாப்பத்து மகிந்திய அணி குண்டுபாது பிள்ளியில் ஓட்டங்கார்ெ ாடுத்து டுக்கா சரிந்தார் மக்கள் பவள் ாவது பின்னிங்ஸ் ஓட்டங்ார் து ஆறு விக்கட்டுக்களை கைப்பற்றினார் ட்ட்ங்ால் அவுஸ்திரேலிய அணி விாவத்தது. அன்றைய பொட்டி Ii NLä Ii III. Uui தமட் ஆக தெரிவுசெய்யப்பட்டா அன்று ஆட்டமிழக்காமல் ஒட்டப் ளயும் குவிந்தார் நடிக்கப் பேவன்
டிரென்அனிஸ்தாழப்பா ாமடாஸ் ஸ்ராங் மற்றும் பாய் டக்ள் ஆகியோரின் வரியில்
divarlığı
GOATIMA II u II, IIT LI KK v. புதிய ஆவின்னர் ன்ன்துக்க்பபடுகிறார்
முதல் இன்று வளர ரொபின் i Luli i vu படங்கள் த
Fah || || Turistinaissa WAPINJIL al-Filipiirit Tifliyini, atası işğalı செய்தி ஹொட்டில் கட்டுப் வேறெந்த நடிகரும்
Firthir til Filis தின்
"#{{##|
LS S L LLL LSL
D. Eise
5CT ܠܗnsܕ ܕܐܪܡܐ ܒܒܝܬܐ.
Frient *- * T This
TTT It is மிாரிடா பாம்பா - டிரெட்ட்ெடுாேட்பா
lit. It ------- L YS S S K S SS SS SS
with it. It
| | | | |
ராஸ் பவனும் அதிரடி முற்ப da III WAYFAYANAWA A