கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1997.03.09

Page 1
Registered as a New Paper in Sri Lanka
THANAMURAS SRIANIKAS NATION)
 
 
 

PITBIETETT o
| I I.L.I.
li
ΤΑΜΠ WEEKIN (IP), το 19E
Tilsi Lelis
jī նմILման
__ 芮
நடிப்பேர்ட்
¬ ¬ ¬ ¬

Page 2
தடைகளை நீக்கிப் போடுகிற
-
பரிசுக்குரிய க
காய் கனி தான் எமக் கானகத்தில் வாழும் ெ நோய் நொடிக்கோ பஞ் நோய் தீர்க்க மருந்து வாய் கிழிய கடிச்சலிட் வாதமிடப்பலருண்டு ஓயாத போரை ஒழிக்க மட்டும் எவரு
சி.மு. சுந்தரேச
வைத்தியசாலை,
u III? வெகுது சிறுதீவை போர் கடிக்க வாய்க்கெட்டிய செ
பெற்றாரை ஷெல் பறிக்க உன் பசி கலைகிற இடம் பெயர்ந்த } கனி கைக் கெட்டா வெ
எம் மனம் அழுகிறது
தளபதி ஜோன்ஸ் வீதி, நுவரெலியா துந்தவை என்பர்விரக்தியின் விளிம்பினில்.
பாழும் யுத்தமதால் (6) JJ, ITGS)GA. பல உயிர் மடியுது கொடும் பட்டினிச் சாவினில் கிடைத் பிஞ்சுகள் கருகுது føML j. விரக்தியின் விளிம்பினில் அடுத்த விதியினை நோவதா? அவதிய வளரும் மொட்டுக்கள் -916) 19JII. உணவின்றி மடிவதா? அகதித்ே
தெறஞ்ஜனா, இறம்பைக்குளம், வவுனியா பூஇதய
ஏக்கம் GIL'I(BL) J, Gopi Gosfolio LIGILLI JITGf, பல நாள் கையில் மாங்கனி, ஒரு நாள் கண்கெட்டார் தருவாரோ LIGN) GICU) கனிவுடன் சோறுண்ணும் நாளை. எவ்வருட
செல்வி இராசன் தயாளினி மருதான வீதி,
ஹெந்தல், வத்தளை, 6009. Gall
[エ。
SITaras(i) jFITS:
அன்பின் முரசுக்கு அரசியல் தொடரில், இந்தியப் படையினர் ய
எனது அன்பின் முரசே! நீ தாங்கிவரும் அத்தனை அம்சங்களும் பிரபு
அதில் பாப்பாமுரசு, பூலான்தேவி, அனிதா இளம் ம6 என்பன எனது மனதை கவர்ந்துள்ளன. காதில பூக
யார்? அவரை எமக்கு அறிவிப்பாயாக!
மு.க. பர்வின் ஜஹான், கமுஸம்ஸ்மத்திய கல்லூரி, மருதமுை
காதிலை பூ கந்தசாமியாரின் கற்பனை நயம் நா
நாள் மெருகேறி வருகின்றது. சபாஷ்! 'அ அய்யாத்துரையார் உண்மையில் பாராட்டுக்குரி தொடரட்டும் முரசின் பணி துலங்கட்டும் எட்டுத்தி
செல்வன் கே. வின்சென்ட், மட்/ சத்துருக்கொண் அன்பின் முரசே உனது முகப்பு அழகு.
எக்ஸ்ரே ரிப்போர்ட்டின் கணிப்பும் அழகு. இராஜதந்திரி அலசும் விதம் அழகு. சினி விசிட்டும் அழகு தேன் கிண்ணம் அழகு. இளம் மனைவி அனிதாவும் அழகு. ரசிகன் தரும் இலக்கிய நயம் அழகு. காதிலை பூ கந்தசாமிக்கு அழகு. மொத்தத்தில் தினமுரசு அழகு. உனது பணி வளர வாழ்த்துக்கள் தொடரட்டும் உமது பாணி
த. தியாகராஜன், சைத்தாமா கென், ஜட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Jld
EIJ, Gofu IIIGi
Bl
ண் புறாவால்
Sl
sör, egyálsorít incio Gas Shurt.
Aarfurt-O6.
அவசரம் வெறி தாண்டவமாட பசியும் தலையெடுக்க ததை உண்ணவும் காது நேரமிங்கு து எங்கேயென்று Tulů (6th (36160) GIT, ாய் உணவுண்ணும் தச ஜீவனொன்று ரத்தினம்- ஆரையம்பதி-03,
ா நிம்மதி:
பட்டினிக்கு
Oeno mela) Tag 566,56
நிம்மதி எம் மண்ணில் நாமுறங்க விடில்லை, பாயில்லை! நிம்மதியாய் நாம் வாழ உணவில்லை, பொருளில்லை க்ண்டெடுத்த கனியினை கவைபடவே சுவைத்திடவும் மனதில் நிறைவில்லை!
ஷைலஜா ஜேசுதாஸன்இறம்பைக்குளம், வவுனியா,
இதுதான் தீனியா? ஆதிவாசி போல் தோன்றும்
ா பொரி உருண்டை அகதியே!
டத்துன்பத்திற்கு இது
டம் நிம்மதியோ? இடைத்தீனியா?-இல்லை
செல்வி சுபாசினி- இதுதான் தீனியா?
பிரகாச ம.கல்லூரி, வவுனியா
ாதம் | னைவி இ தாமி
OT-05.
ளூக்கு திரடி LIGJIT. க்கும்.
LITT GÖT.
உணர்வுகளை அப்
வரலாறு-பூலானின்
யாயத்தையும் உயிருள்ளதாக எழுதிவருவது பாராட்டுக் குரியது.
முரசம் பகுதியில் வெளியான ஆசிரியர் கருத்து முரசுக்கே மகுடமாக அமைந்திருக்கிறது.
தொடரட்டும் பணி
மகேஸ்வரி ராமதாஸ், வத்தளை
சண் தங்கராஜா பெரியகல்லாறு-01
மீட்புப் போர்! படைக்கலம் பகடையாட-பயந்து அடைக்கலமாய் வனம் புகுந்து-அங்கே பசியால் பறக்கும் உயிரைப் பற்றியிழுத்து நிறுத்திவிட-கிடைத்த பழுக்காத காயை இவள் பதம் பார்க்கும் வேகம் என்னே!
Iglai Sig
மறைந்தாலும் உடனடியா அனுதாப செய்தி வெளியிடுவது ஆஹா ஓஹோ என்று புகழ்லது இருக்கும் லரை செருப்பால் அடித்துவிட்டு செத்த பின்னர் குடைபிடிப்பது என்பலைதான் நம் அரசியல்வாதிகளின்
இரத்தத்தில்றிய விடயங்கள் முரசு அதற்குக்கொடுக் ஆரம்பித்துள்ள இரட்டையாவது சம்பந்தப்பட்டவர்களை
வெட்கப்பட்ச் செய்யுமா? E. 榭 ம்ை பூபாலசிங்கம் மெர்
நாலந்த எல்லாவல கொலையின் பின்னரான நிகழ்வுகளை முரசு நடுநிலையோடு எடுத்துக் இழ் நந்த்து வன்முறைக்கு வன்முறை என்ற ம் அரசியலில் தலையெடுப்பது அபாய
மடல் அனுப்பியவர்களில் இடம் உள்ளவரை பெயர் பதிவுசெய்யப்பட முடிந்தவர்கள்:
* அருணாசலம் லதா, செங்கலடி * எஸ். அன்னலெட்சுமி மன்னம்பிட்டி * சிவலிங்கம் சுகந்தி செட்டிப்பாளையம், * கோ.நி. தேவி, அப்புத்தளை * கே. சுஜிதரன் ஆரையம்பதி-02
செல்வி கந்தசாமி ராசாத்தி
திருகோணமலை * அ, அச்சுதன் மூதூர்
ஏ. அரசரெத்தினம் சேனையூர்-06, மணி ரஞ்ஜன், வாழைச்சேனை மீனா கப்பிரமணியம் உறுகலை ஏ.சி.எம். பாஹிமா, பலாங்கொடை எஸ்.ஏ.எம். ரோசான், மாத்தளை கே. கம்ஸா, மன்னம்பிட்டி கே. ஜாலினி, குருமண்வெளி சசிகலா நடேசபவானந்தன், திருமலை ஆ ஜெகதீஸ்வரன், புசல்லாவ எம். இந்துமதி மட்டக்களப்பு பி. எஸ் ஜெயசீலன், கொழும்பு-10 எம்.எம். நெளபர் கிண்ணியா-02 நேசன் குமார் ஹட்டன் க. தர்ஷன் பெரிய நீலாவணை-01 எம் தயாசேகர், ஜெர்மன் சி. சுசிந்தமாலா, களுவாஞ்சிக்குடி, எம். பாலா, கொழும்பு-08 என்ரி அமீனுதீன் அக்கரைப்பற்று-06 எம்.ஏ.எம். முஸ்தபா. மருதமுனை03 எம். நாதன், புவக்பிட்டிய பி. சரவணன் பதுளை கா சத்தியமூர்த்தி, வவுனியா ஏ ஏபிரகாம், புத்தளம்
II 09-15,1997

Page 3
புலிகளின் பாரிஸ்
GELD OG SEGUE FUL
புலிகள் இயக்கத்தின் சர்வதேச பேச்சாளரும், ஃபிரான்ஸ் பிரதிநிதியுமான லோரன்ஸ் திலகர் தற்போது வன்னியில் இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச மத்தியஸ்தம் சம்பந்தமான முக்கியமான விடயங்கள் தொடர்பாக பிரபா கரனுடன் நேரடியாகப் பேசுவதற்காகவே திலகர் ஃபிரான்ஸிலிருந்து வன்னிசென்றுள் ளார் என்று அத் தகவல்கள் மேலும் தெரி விக்கின்றன.
மத்தியஸ்தப் பேச்சு
லோரன்ஸ் திலகர் சமீபகாலமாக வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்து பேச்சு நடத்துவதில் தீவிரமாக இருந்தார்.
சர்வதேச அளவில் புலிகள் இயக்கத்தின் மீதான அனுதாபத்தை ஏற்படுத்தும் பணியில் லோரன்ஸ் திலகரிடம் முக்கிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் பேச்சு நடக்க வேண்டுமானால் அது மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் முன் பாகவே நடக்கவேண்டும் என்று வெளிநாடு களின் இராஜதந்திரிகளிடம் திலகரால் கூறப்பட்டது.
மேற்குலக நாடுகள் சில மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக குறிப்பிட்ட நாடுகளின் இராஜதந்திரிகளால் திலகரிடம் தெரிவிக்கப்பட்டது.
அவ்வாறு மத்தியஸ்தம் செய்வதாக
இருந்தால் அரசும் தமது நிலைகளில் இ விட்டுக் கொடுக்கத் என்பதை அறிய தாம் அதன்பின்னரே மத்தி செய்யலாம் என்றும் கூறியுள்ளார்களாம்.
பிரபாகரனின் விட்டுக்கொடுக்கக்கூடி பாக திலகரால் பதில் ெ அதனால் வெளி தொடர்பாகவும், வேறு இரகசியமானதுமான கள் தொடர்பாகவும் பி யாகக் கலந்துரையாட
L L A qeqS S LSS S L LLLL S S SLLLL LLLL LL SYe q qLLS
DeTSeLee eLLLLL T LLL LLTLTL LeL T L TeL LT TT L TTS S T
யாழ்ப்பாணத்தில் குளப்பிட்டி, தாவடி கொக்குவில் பகுதிகளில் மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
28,0297 அன்று கோண்டாவில் உப்பு மடம் பிள்ளையார் கோவில் பகுதியில் புலிகளால் கிரனைட் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. அதனையடுத்து படையினர்
(UnTip Bugust) பதிலடி நடவடிக்கையாக சரமாரியான துப்
பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்டனர். அப் பகுதி சுற்றிவளைக்கப்பட்டு தேடுதலும் மேற்கொள்ளப்பட்டது.
அதேதினம் கொக்குவில் பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட ஆணின் பிணம் ஒன்று
(மன்னார் நிருபர்) மன்னாரிலிருந்து தரைமார்க்கப் பாதை யூடாக வவுனியாவுக்கும், வவுனியா ஊடாக நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் செல்வதற்கு புதிய பாதுகாப்பு விதிகள் தற்போது நடை முறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதன்படி கச்சேரியிலுள்ள பாஸ் அலுவலகத்தில் பெறப்படும் விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும். இப்படிவம் பிரதிகளைக் கொண்டது. வவுனியா செல்வதற்கு சிவப்பு எழுத்திலும் ஏனைய இடங்களுக்குச் செல்வதற்கு கறுப்பு எழுத் திலும் படிவம் பெற வேண்டும்.
இந்த 7 பிரதிகளிலும், பயணம் செய்ய விரும்புபவர் தமது முழு விபரங்களையும் தெரிவிக்க வேண்டும். பின்னர் இதனை பகுதிக் கிராம அதிகாரி மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.
மன்னர் வவுனியா போக்குவரத்து
UII LIITTU535 TIL
இவ்வாறு உறுதிப்படுத்திய விண்ணப் பத்தை பாஸ் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். வ்விண்ணப்பத்தில் அரச அதிபர், பொலிஸ் தலைமை அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் சிபாரிசு செய்யவும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இறுதியாக மன்னர் மாவட்ட இரர் இணைப்பதிகாரியின் அங்கீகாரம் வேண்டும். வவுனியாவுக்குச் செல்பவர் o இராணுவ இணைப்பதிகாரியின் அங்கீகாரம் தேவைப்படாது எனக் கூறப் படுகிறது. எனினும் பொலிஸ் அத்தியட்ச கரின் அனுமதி அவசியம்.
முன்னர் கற்பிட்டிக்குப் படகுகள்மூலம் சென்றதைவிட பஸ்களில் பயணம் செய் வதற்கு பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியுள்ளதாக பயணிகள் கூறுகின்றனர். இந்நடைமுறை இம்மாதம்வரை அமுலிலி ருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
கள் அமுல்!
தாக்குதலில்
காணப்பட்டது. அவ LGTLD TODILILL). 01.03.07 அன்று கு மோதல் ஒன்று இட
28,0297 அன்று சங்கானை தெற்குப் பு கப்பட்டு தேடுதல் நடத் மக்கள் சங்கரத்தை கப்பட்டு முகமூடிகள் செய்யப்பட்டனர். அத தடுத்துவைத்துவிட்டு ஏ
6:sll'L6ðIsr.
சங்கரத்தை சின் தடியில் பதுங்கியி ரண்டு LDΠρ0ου 6.45 LDαδή
துெவிடு"டு கிருஷ்ணன் பேரம்பல
நான்கு பிள்ளைகளின் ராஜேந்திரம், வயது பிள்ளைகளின் தந்தை LUGASILIIGOTIGJINGGIHIGIJI.
இவர்கள் பலியா வினர்கள் மறுநாள் சென்று விசாரித்தனர கொண்டுவந்தனர், அ. என்று கூறப்பட்டதா இடத்திற்கு உறவினர் போது பை ஒன்றுக்கு சிதறியபடி காணப்ப
S S S S S S S S S S S S S S S S SL S S S LSL S LSLS LS S S SS LS SS LS S
வாகன விபரங்கள் சேகரிப்பு
Grifficeerpurf Gemeiben e kësores
ட்ெடக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல எரிபொருள் நிலையங்களுக்கும் மாவட்ட பிரிகேடியரினால் எரிபொருள் விநியோகம் சம்பந்தமான அறிவுறுத்தல் கடிதமொன்று சமீபத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இக்கடிதத்தில் கேட்கப்பட்டுள்ளதன் பிரகாரம் தமது எரிபொருள் நிலையங்களில்
வதும் தமக்கு மேலதிக வேலைப்பளுவைத் தந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். மட்டக்களப்பில் தற்போதைக்கு எரி பொருள் வழங்கலில் கட்டுப் பாடுகள் இருந்தாலும் இப்பொழுது எதுவித எரிபொருள் தட்டுப்பாடும்
S SS SS SS SS SS SS SS SS SS SS SS
ബ).
புலிகள்
யாழ்ப்பாணம் அன்று புலிகள் இ இருவர் பலியானார்க
இச் சம்பவம் ெ தகவல் பின்வ்ருமாறு இயக்க உறு கொண்டிருந்தனர். அப் இராணுவத்தினருக்கு
எரிபொருள் பெறும் வாகனங்களின் இலக்கங் கள் எத்தனை லற்றர் எரிபொருள் வழங்கப்
ஏற்பட்டது. டீரென் : lj0jಗಿರುತ್ತಿಗi:"... பட்டது. வாகனம் என்ன வகையானது, மொறகஹாஹென பொலிசார் புத்த Iக்காத புலிகள் இ
இருவரும் தம்மிடம்
பிக்கு ஒருவரைக் கைது செய்துள்ளனர். இவரிடம் சட்ட விரோதமாக துப்பாக்கி மற் றும் வெடிமருந்துகள் 28Jö、 றிவோல்வர் ஒன்று, பிறநாட்டுத் தயாரிப் பான கிறனேட்டுக்கள் இரண்டு, புகைக்குண்டு கள் நான்கு வெவ்வேறு வகையான வெடிமருந்துகள், மற்றும் ஒரு வாள் ஆகியன இந்த புத்தபிக்குவிடம் இருந்தனவாம்
அதிரடிப் படையைச் சேர்ந்த ஒரு றிசேர்வ் பொலிஸ்காரர் இவற்றைத் தன்னி இந் நிறுவனத்தி IL LO கொடுத்ததாக புத்தபிக்கு தெரிவித்தாராம் தமிழ் தெரியாது யா ಇಂಗ್ಫೀ ಛೋ! ஆலயத்தில் இவைகள் மறைத்து வைக்கப் நியமிக்கப்படுவதே மு
எங்கு போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளது. எத்தகைய சேவையில் ஈடுபடுகிறது போன்ற பல்வேறு விவரங்கள் அங்கு குறித்துக்கொள் ளப்பட்டு அந்த விவரங்கள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கும், பிரிகேடியருக்கும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளதாக எரிபொருள் முகாமையாளர்கள் தெரிவிக்கிறார்கள்
ஒவ்வொரு வாகனத்திற்கும் குறித்த மட்டுப்படுத்திய அளவே எரிபொருள் வழங்கு மாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
புதிய நடைமுறையின்படி வாகன விபரங்களைச் சேகரிப்பதில் நேரத்தைச்
Jő 60/61/60TLD நிலையம் யாழ்ப்பாணத் களை நியாயமான வ கிடைக்கச் செய்வதற்க
கிளை யாழ்ப்பாணத்
ஊழியர்கள் மறியல் போராட்டம் 1: fab GNUGO) ID) Gas), bLIGO) LLLLLLLLS SLSSLSSSLLL LLLL LSL LLLLLLL S uu u S S S SZ
nnon t "வடக்கு-கிழக்கு ABAKU? மாற்ற வேண்டும்" எனக் காரசாரமாகக் அது மட்டுமல் கால்நடை உற்பத்தித் திணைக்களப் குறிப்பிட்டிருந்தார் என்பதும் கவனிக்கத் பணிபுரியும் பெண் பனிப்பாளர் செல்லையா சோமபாலா தக்கது. செய்யப்படுவதுடன் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் அவரால் தலைமைச் செயலர் திரு.ஜி. கிருஷ்ண Na நடத்தப்படுவது மணிவண்ணனுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் மூர்த்தி உட்பட பல அமைச்சின் செயலர்கள், கிறது. ೧Lಣಿ ஊழியர் துடைத்தெறியப்பட வேண்டும் ஆகிய முன்னறிவித்தல் கிடைக்கப் பெற்றிருந்தும் கொடுக்கப்படுவதில்ை கோரிக்கைகள் உட்பட ஊழியர் நிரந்தர றியல் போராட்ட தினத்தன்று திருமலையில் வழங்கப்படும் .מותו நியமனம் எரிபொருள் நிலையம் கைமாற் இல்லாமலிருந்தது போராட்ட அமைப் ஊழியர்களுக்குத் 0)
றப்படக்கூடாது போன்ற கோரிக்கைகளின் அடிப்படையில் கடந்த 28ந் திகதி ஞாயிறு வட-கிழக்கு மாகாணத் தலைமைச் செயலகத் தின்முன் ஆர்ப்பாட்டமான மறியல் போராட்
பாளருக்கிடையே வேடிக்கையாகப் பேசிக்
கொள்ளப்பட்டது.
தொழிற்சங்கப் பிரதிநிதிகளை அழைத்து
மாகாணப் பிரதித்தலைமைச் செயலர் திருக
நிறுவனத்தில் இப்ப
பம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பரமலிங்கம் நடத்திய பேச்சுவார்த்தை எதிர்வரும் உள் 2.297 அன்று உவர்மலை விவேகானந் யில் திரு.மு.சந்திரகுமார் பா.உவும் உடனிருந் கொழும்பு மாநகரச ாக் கல்லூரியில் இடம்பெற்ற அகில தார். முதலிரண்டு கோரிக்கைகளுக்கும் முன்னணி (ME) இலங்கை அரசாங்கப் பொது ஊழியர் இரண்டு வாரத்துக்குள் தீர்வு காணப்படு | ဂုံမှုမျိုးရ]] GLIGIGIUGU கக் கிளையின் ஆண்டுப் பொதுக்கூட்டத் மென்றும் ஏனையவை உரிய கலந்தாலோ என்ற 27 வயது முஸ்
மனத்துக்கமைய இப்போராட் ஏற்பாடு இடம்பெற்றது. மாகாணப் பிரதித்தலைமைச்
சனையுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி மொழி அளித்ததன் பேரில்
கிறார். நம் நாட்டில் உள்ளூராட்சித் தே
செயலர் திரு க. பரமலிங்கம் பிரசன்ன ஊழியர்கள் அமைதியாகக் கலைந்து இதுவே முதற் தட விருந்த பொதுக்கூட்டத்தில் விசேடவிருந் சென்றனர். எனினும் "இரண்டு வாரங்களுள் இவரது தாயும் ாக அழைக்கப்பட்டிருந்த ஈ.பி.டி.பி கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தாவிட்டால் log ஆம் ஆண்டு
மு. சந்திரகுமார் "மாகாணசபை
மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை எடுப்
காமினி த שמשי16
அதிகாரிகள் சிற்றுாழியர்களை வீட்டு போம்" என பிரதிநிதியொருவர் முரசிடம் - குண்டு வெடிப்பி விக்காரர்கள் போன்று நடத்துவதை தெரிவித்தார். களாகும் இவரது கு
Ls.09-15,1997
0)III
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விகளும் பரஸ்பரம் து எதையெல்லாம் தயாராக உள்ளன வலாயுள்ளதாகவும், ஸ்தம் பற்றி முடிவு ல இராஜதந்திரிகள்
புதல் இல்லாமல்
விடயங்கள் தொடர் ால்லமுடியவில்லை. ாட்டு மத்தியஸ்தம் ல முக்கியமானதும், பளிநாட்டு விவகாரங் பாகரனுடன் நேரடி திலகர் வன்னிக்குச்
UT 6T6öIDI 960L.
ாப்பிட்டி பகுதியிலும் பெற்றது. ராலி, சங்கரத்தை குதிகள் சுற்றிவளைக் தப்பட்டது. அப்பகுதி ளத்தடிக்கு அழைக் முன்பாக விசாரணை ன் பின்னர் சிலரைத்
TTTTTT TTTT S LLLS LLLLL LLLLLL TT TLLL LLLLLLT LL LLLTL
ணப்பு வித்தியாலயத் ந்த படையினரின் }լյի լյal)այր 60յրից,67, பளவில் கூலிவேலை நம்பிக்கொண்டிருந்த
ம் வயது 32 இவர்
தந்தை நாகமுத்து 40. இவர் மூன்று ஆகிய இருவருமே
னதை அறிந்த உற மாவடி முகாமுக்குச் ம் அவர்கள் குண்டு தனால் சுடப்பட்டனர் ம் சம்பவம் நடந்த கள் சென்று பார்த்த தேங்காய்ப் பூரான் ட்டதாம்.
செல்ல முடிவு செய்தாராம்.
இரகசிய உதவி விடுதலைப் புலிகள் சில விட்டுக் கொடுப்புக்களுக்கு இணங்கினால் மத்தியஸ் தம் செய்யத் தயார் இலங்கை அரசும் நியாயமாக நடந்துகொண்டு ஒத்துழைக்காமல் போனால் புலிகளுக்கு இரகசியமாக உதவத் தயார் என்று ஒரு மேற்குலக நாடு சார்பாக உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளதாக புலி களின் வெளிநாட்டு கிளைகளால் பேசப்படு கிறது.
இவ்வாறான விவகாரங்களின் பின்னணி யில்தான் திலகரின் வன்னி விஜயம் முக்கியத் தும் பெற்றுள்ளது என்று விஷயமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
லோரன்ஸ் திலகர் எவ்வழியாக வன்னி சென்றார்? என்பதற்கும் அந்த வட்டாரங்கள் பதில் சொல்லுகின்றன.
புலிகளின் வர்த்தகக் கப்பல் ஒன்று மூலமாகச் சென்ற திலகர், இந்தியாவை அண்டிய கடற்பகுதியில் வைத்து புலிகளின் அதிவேக விசைப்படகில் ஏறிக்கொண்டார். அங்கிருந்து வன்னியில் உள்ள நாச்சிக்குடா வுக்கு கடந்தமாத மத்தியில் வந்து சேர்ந்தார் என்று கூறுகின்றன.
இத்தகவல்களை உறுதிப்படுத்த பாரிஸ் நகரில் உள்ள புலிகளின் கிளையுடன் முரசு நிருபர் தொடர்புகொண்டபோது
கடந்த 27,0297 அன்று மாலை 6.30 மணியளவில் மட்டக்களப்பு நகரம் துப்பாக்கி வேடியோசைகளால் கதிகலங்கியது மட்டக் களப்பு ரெலிகொம் நிலையத்தில் காவல் கடமை புரிந்துவிட்டுத் திரும்பிக் கொண்டி ருந்த இரு பொலிஸாரைப் புலிகள் வழிமறித் துத் தாக்கினர். இச்சம்பவத்தில் ஒரு ப்ொலிஸ் காரர் கொல்லப்பட்டார். மற்றவர் காயங்களுக் குள்ளானார்.
நீண்ட காலத்திற்குப் பின்னர் மட்டக் களப்பு நகருக்குள் புலிகள் ஆயுதங்களுடன் வந்து தாக்குதல் நடத்திவிட்டுப் பாதிப்பின்றி பாதுகாப்பாகத் திரும்பியிருக்கிறார்கள்
இச்சம்பவத்தின் பின்னர் மட்டக்களப்பு நகருக்குள் இருந்து வெளியே செல்வோர் கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டு வருகிறார்கள் வழக்கமாக வெளியிடங் களிலிருந்து நகருக்குள் வருவோரையே
= தீவிரமாகப் பரிசோதிப்பதுண்டு.
af FIT ULG i en lignes
இச் செய்தியை பாரிஸ் கிளை மறுத் துள்ளது. ஆனால் திலகர் தற்போது பாரிசில் இல்லையென்பதால் அவருடன் தொடர்புகொள்ள முடியாது என்று மட்டும் தெரிவித்தனர். எனவே பாரிசில் திலகர் தற்போது இல்லை என்பது உறுதியாகி யுள்ளது. வேறு நாடுகளில் லோரன்ஸ் திலகர் இருப்பதற்கான அறிகுறிகளோ செய்திகளோ கிடைக்கவில்லை. எனவே லோரன்ஸ் திலகர் வன்னி சென்றிருக்கலாம் என்ற தகவலில் உண்மையிருக்கலாம் என்றே கருதவேண்டியுள்ளது.
மார்ச் 15ம் திகதிக்கு முன்னர் லோரன்ஸ் திலகர் பாரிஸ் திரும்பிவிடுவார் என்றும், நீதியமைச்சர் ஜிஎல்பீரிஸ் வெளிநாடு செல்வ தால், அதற்கிடையே புலிகளின் நிலைப் பாட்டை குறிப்பிட்ட வெளிநாட்டு இராஜதந் திரிகளுக்கு திலகர் தெரிவித்தாக வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
புலிகளின் நிலைப்பாட்டை அறிந்து கொண்ட பின்னர்தான் குறிப்பிட்ட இராஜ தந்திரிகள் நீதியமைச்சர் ஜி.எல்.பீரிசுடன் இலங்கை விவகாரம், அரசின் நிலைப்பாடு மத்தியஸ்தம் தொடர்பான அரசின் நிலை போன்ற விடயங்கள் பற்றியும் பேசிப்பார்க்க உள்ளனர் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளன.
சமீப நாட்களுக்கு முன்னர் நகருக்குள் நுழைந்திருந்த புலி உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஒரு குண்டுப் பொதியும், சைக்கிளில் வைக்கப் பட்டிருந்த குண்டொன்றும் கண்டுபிடிக்கப் | | | | 60/,
நகருக்குள் புலிகள்-விசேஷமாகப் பெண் புலிகள் நுழைந்திருப்பதாக நீண்ட காலமாக ஒரு பீதி நிலவி வருகிறது.
புலிகள் பொலிஸார் மீது நடத்திய மேற்படி தாக்குதலுக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள் வெளியிடத்திலிருந்து கொண்டுவரப்பட்ட னவா அல்லது நகருக்குள் முன்னதாகவே கையகப்படுத்தி வைத்திருந்த ஆயுதங்களைப் பயன்படுத்தித் தாக்குதலை நடத்தி விட்டு மீண்டும் உரிய இடங்களில் ஆயுதங்களைப் பத்திரப்படுத்தி விட்டு சிவிலியன்கள் போல் தப்பிச் சென்றார்களா என்ற சந்தேகம் நிலவி வருகிறது.
தாவடியில் 24,0297 பக்க உறுப்பினர்கள் GT. தாடர்பாகக் கிடைத்த தாவடிப் பகுதியில் |ப்பினர்கள் சென்று பகுதியில் பதுங்கியிருந்த அவர்கள்மீது சந்தேகம்
று வழிமறித்தனர்.
படையினரை எதிர் யக்க உறுப்பினர்கள்
இருந்த கைக்குண்டை
தில் உள்ளது. பொருட் லையில் மக்களுக்குக் கவே இந்த நிறுவனக் ல் திறக்கப்பட்டது.
மேலதிகாரிகளுக்கு ப்பாணத்தில் உள்ள த தமிழ் அதிகாரிகள் றையாகும். அது ஒரு ழல் தலைவிரித்தாடு ளம்பியுள்ளன. களுக்கு பொருட்களை டு பொதுமக்களுக்கு செய்யப்பட்டதாக டப்படுகிறதாம். ாமல் சதோசவில் ஊழியர்கள் கிண்டல் அநாகரிகமான முறை கவும் தெரிவிக்கப்படு ளுக்கு போதிய சம்பளம் ஆண் ஊழியர்களுக்கு சலுகைகளும் பெண் ப்பதில்லையாம் அரச
நடக்கலாமா? -
ளூராட்சித் தேர்தலில் பக்கு மக்கள் ஐக்கிய ட்சியில் இணைந்து இராயா நஸார்தீன் ம் யுவதி போட்டியிடு ஒரு முஸ்லிம் பெண் லில் பங்குபற்றுவது வயாகும்.
சகோதரரும் கடந்த ஒக்டோபரில் இடம் பாநாயகா பலியான G); II ditugu: "LLC 687
ம்பம் ஐதேக ஆதர
L* LUGASNILI NTGOTIGNITUSIGITATGJIT.
வெடிக்கவைத்து பலியானார்கள். அச் சம்பவத்தில் படையினர் தரப்பிலும் ஒருவர் பலியானதாகத் தெரிகிறது.
மேஜர் செந்தமிழன் (பொன்னுத்துரை சூரியகுமார், வசாவிளான்) கப்டன் அற்புதன் (செல்வராசா தியாகராசா-அளவெட்டி) ஆகியோரே பலியான புலிகளாவர்.
யாழ் மாவட்டத்தில் ஏற்பட்ட மற்றொரு மோதலிலும் இரண்டு புலிகள் பலியாகி யுள்ளனர். ரண்டாம் லெப்டினன்ட் புதியவன் (குண்டுமணி சிவக்குமார்-ஊரெழு கிழக்கு) இரண்டாம் லெப்டினன்ட் பழனி (சந்தியாபிள்ளை ஜோன்சன்-பருத்தித்துறை)
வன்னியிலிருந்து வவுனியா நகர்வரும் பயணிகள் ஓமந்தையிலுள்ள பன்றிக்கேத்த (விளக்குவைத்த குளம்) என்னும் டத்திலுள்ள புலிகளின் லொட்ஜ்ஜில் ஒருநாள் தங்கவைக்கப்படுகின்றனர்.
அந்த லொட்ஜ்ஜில் ஒருநாள் தங்குவ தற்கு 30 ரூபா கட்டணம் செலுத்தவேண்டும். தூங்குவதற்கு பாய் படுக்கை வழங்கப்படும். "குறிப்பிட்ட பிரதேசப் பொறுப்பாளர் களின் அனுமதியுடன் புலிகளின் பாஸ் பெற்றுத்தான் வருகிறோம். பின்னர் எதற்காக இங்கு தங்கவைக்கிறீர்கள்?" என்று பயணிகள் கேட்கின்றனர். "ஒரு நோக்கத்தோடுதான் செய்கிறோம்" என்று புலிகள் இயக்க உறுப் பினர்களிடம் இருந்து பதில் வருகிறதாம்.
அம்பாறை மாவட்டத்தில் காணாமல்
தொடர்பான ஆணைக்குழு
விசாரணைகள் 10397 முதல் 7.03.97 வரை
நடைபெற்றன. காணாமல் போனோர் தொடர்
பாக தமிழ்பேசும் மக்களே பெரும்பாலும்
சாட்சியம் அளிக்க வேண்டியவர்களாக
ஆணைக்குழு விசாரணைகள் நடைபெற்றன.
அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக உள்ள கல்முனை யிலோ அக்கரைப்பற்றிலோ மேற்படி விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தால் சாட்சியம் அளிக்க மேலும் பலர் துணிந்து
இருந்தும்கூட அம்பாறைக் கச்சேரியிலேயே
Ha:TeruIDE ELITEITT gil EFTIJging
(காரைதீவு நிருபர்)
முன்வந்திருப்பர் என்று கூறப்படுகிறது.
தினமும் 60 பேர் சாட்சியம் அளிக்க
வருவார்கள் என எதிர்பார்த்தபோதும் சராசரி 30 பேர்தான் சாட்சியம் அளிக்கச் சென்றனராம்
அம்பாறைக் கச்சேரியில் விசாரணைகள் நடைபெற்றமை சாட்சியமளித்தோர் தொகை (960D6/II3; ருக்கக் காரணம் என்று கூறப்படுகிறது.
இதேவேளை ஆணைக்குழு முன்பாக அளிக்கப்பட்ட சாட்சியங்கள் ஆணைக்குழு வினரையே அதிர்ச்சியடையவைக்குமளவுக்கு
ருந்தனவாம்.
மட்டக்களப்பில் சர்வதேசப்பெண்கள் தினம்
ஏறாவூர் நிருபர்) முறையும் சர்வதேச மகளிர் தினம் நாடெங்கிலுமுள்ள உதவி அமைப்புக்களி னால் ஏற்பாடு செய்யப்பட்டன. சமூகத்தில் பெண்கள் வகிக்கும் பெரும்பங்கு கவனத்திற் கொள்ளப்பட்டு பெண்களை ஒதுக்கி S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
Lpl|Gí spjalls['adal Uli
வாளர்களாகவே இருந்தனர். ஆனால் இவர்
தினேஷ் குணவர்த்தனதான் ஒரு சிறந்த தலைவர் என்று ஏற்று அவரது கட்சியில் இணைந்து போட்டியிடுகிறார்.
பாரம்பரிய கலாசார ரீதியாக காலா காலமாகப் பெண்கள் புறந்தள்ளப்பட்டி ருக்கும் நிலையை உடைத்தெறிந்து விழிப் புணர்வடைந்து சிறந்ததொரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப அனைத்துப் பெண்களும் குறிப்பாக முஸ்லிம் பெண்களும் இணைந்து கொள்ள வேண்டுமென்று பெளஸ்ால் இராயா தெரிவித்துள்ளார்.
வைக்கும் மன நிலையிலிருந்து மாற்றம் கொண்டு வரப்படவேண்டும் சமத்துவ சமு தாய (ஆண்-பெண்) அபிவிருத்திக் கொள்கை உறுதிப்படுத்தப்படவேண்டும் என்பன சர்வதேச மகளிர் தினத்தின் பொதுவான நோக்கங்களாகும்.
இதற்கமைவாக பெண்களின் கைப்பணி உற்பத்தித் திறன்கள் ஆக்கங்கள், கதை கவிதை, கட்டுரை நாடகம், நாட்டியம், பேச்சு, கண்காட்சி, விவரணப் படக்காட்சி, புத்தக வெளியீடு என்பனவும் மகளிர் தின நிகழ்ச்சிக்காக மட்டக்களப்பில் ஒழுங்கு GJ-IILIE ILILLGI.
அத்துடன் இம்முறை விசேடமாக கனடிய உலகப் பல்கலைக்கழக சேவை நிறுவனமும் சிடா நிறுவனமும் தாம் உத வித் திட்டங்களை அமுல் செய்துள்ள திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை, மொனறாகலை, பதுளை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை ஆகிய 7 மாவட்டங்களிலும் பாரம்பரியமற்ற தொழிற்பயிற்சி நெறிகளில் பெண்களை ஈடுபடுத்தி உள்ளன. -

Page 4
LLLITMI5 []Lü LImù LILIEmĩ
(மன்னார் நிருபர்) எடிபல இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு 18 நாட்களின் பின்னர் மன்னாருக்கும் வவுனியாவுக்குமான தரை
வைத்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த 20297 அன்று இவ் வழியாக மன்னாரிலிருந்து வவுனியாவுக் ஸ்லிம்களும் அடங்குவர் கான முதலாவது பஸ் சேவை நடை (LP இே 影 பெற்றது. 556) 606II 22LD
'ாது நடைபெற்ற இந்த பஸ் பயணத்தில், மன்னாரில் இருந்து அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை
டிய வண்ணமிருந்தனர். பயத்தோடுதான் சபை விண்ணப்பித்துள்ளது
இந்த பஸ்ஸினை SS SSSSS SSS SSS
Erio
வரைக்கும் சென்று மாவட்ட கல்விப் பணிப்பாளர் ஏ.சி.அப்துல் ஹக் வழியனுப்பி
S S S S S S 23.02.96 அன்று அதே பஸ் வவுனியா வழித் தொடர்பு ಛೀಳ್ಗಿ விலிருந்து 15 அரச அலுவலர்களை ஏற்றிக் 踢 கொண்டு மன்னார் வந்தது. இவர்களில் 5
வவுனியாவிலிருந்து ஒரு அம்பியுலன்ஸ் வண்டி, மருந்துப் பொருட்கள் அடங்கிய லொறி ஆகியனவும் வந்து சேர்ந்தன. LLLLLL L LLLL 0L T L Z LYL t S TLL L LLLLL Y தூர இடங்களுக்கு பஸ் சேவை நடத்து "ಸ್ತ್ರ್ಯ : வதற்காக புதிதாக 5 டிமோ பஸ்களை பஸ்ஸில் ஏறியதும் அநேகமான வழிவகுமாறு மத்திய போக்குவரத்துச் மாணவர்கள் தத்தமது கடவுளை வேண் சபைக்கு வடமாகன புனர்வாழ்வு அதிகார
D GUILJEI. மன்னாரிலிருந்து வவுனியாவுக்குப் "...A.A.T. பயணம் செய்பவர்கள் வவுனியாவில் முகாம் நடத்துநராக முஹம்மது அஸ்ஹர் களில் தங்க வைக்கப்படுவார்களா என ஒரு ஆகியோர் கடமையாற்றினர் அதிகாரியிடம் வினவியபோது, அநேகமாக முருங்கன் அவ்வாறு நடைபெறாது எனத் தெரிவித்தார்.
திகதியன்று
எடிபல இராணுவ நடவடிக்கை -
மன்னார் போன்ற பகுதிகளைச் சேர்ந்த னர். இரவில் அப்பகுதியில்
குடும்பங்கள் வரை படையினரின் கட்டுப் யாளர்கள்
திகாமடுள்ள மாவட்டத்தில் உள்ள * சுமார் நாலாயிரம் ஏக்கர் விவசாய நிலங் @ ரு நீர் களில் நெற் செய்கை பண்ண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பன்றித்தீவு கீழ் மேற்கண்டம், குடாக் வில்லை.
營
பாட்டின்கீழ் இருந்து வருகின்றனர். மன்னர் யையடுத்து சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கு அரச அதிபரின் முயற்சியால் உணவுமேற்பட்ட நெற்பயிர் செய்யப்படும் காணி மருந்து மற்றும் இதர பொருட்கள் அங்கு கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இங்கிருந்து தெரிவிக்கின்றன. படையினரால் கைது செய்யப்பட்டு விசார இடம்பெயர்ந்த மக்களில் மடு ணைக்காக வவுனியா கொண்டு செல்லப்பட்ட அகதி முகாமில் 2,802 குடும்பங்களைச் ஒருவர் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். சேர்ந்த 10,908 பேர் தங்கியுள்ளனர். எடிபல வின்போது பெரிய தம்பனை பெரியமடு பாடசாலையில் 98 குடும்பங் நோக்கிச் சென்ற படை அணியினர் விவசாயி களைச் சேர்ந்த 3694 பேர் தங்கியுள்ளனர். களிடம் விசாரணை நடத்தினர் குடிமக்களை நானாட்டான், முசலி மாந்தை மடு மீண்டும் வந்து தங்குமாறு கூறிவிட்டுச்சென்ற
குடும்பங்களே பெரும்பாலும் இடம் வுெல் வீசப்படுவதால் பகல் வேளைகளில் பெயர்ந்துள்ளனர். தோட்டங்களுக்குச் சென்று நீர்பாய்ச்சிவிட்டு,
கணேசபுரம் பகுதியில் சுமார் 30 மடுமுகாம் திரும்புகின்றனர் காணி உரிமை 1990ம் ஆண்டிலிருந்து
SS S S SS SS SS SS SSLSSSSSSSLSSSSLS SSSS Glelaf Dutilas OT:E5 (Ü GÜSLI fi
ஆட்சிக் காலத்தில் கிட்டங்கியில் றைக்கும் இயந்திரங்கள் பொருத் இங்கு ஒரு நிரந்தர 6
தப்பட்டபோதிலும் அவற்றின் மூலம் விவ சாயிகளுக்கு எந்தவித பயனும் கிடைக்க
கரை கீழ் மேற்கண்டம், நற்பிட்டிமுனை இதனால் விதைப்பு நேரங்களிலும் நெல் கீழ் மேற்கண்டம் இறைவளிக் கண்டம், அறுவடை நேரங்களிலும் பேய் மழை கல்முனைக் கண்டம், சம்படிப் பள்ளம், காரணமாக பெரு வெள்ளம் ஏற்பட்டு விவசՄա, Գյ6"|987, நீண்டகரை, சேகுபற்று மணிக்கதா விவசாயிகளுக்கு அவ்வப்போது அதி இயரத்ன அவர்களும் வெளி போன்ற விவசாய நிலங்கள் நஷ்டத்தையே ஏற்படுத்தியுள்ளது. வடிக்கை எடுக்க வே பல வருடங்களாகப் பயனற்றுக் கிடக் வற்றுக்கெல்லாம் என்ன காரணம்? கொள்கிறேன். கின்றன. உரிய வடிகால் அமைப்பு
S LS L L S L L S L S L L S L L SL L LSS L S L L S SS SS L SS S L L S L L S S L S S L LSS L S L S L S L S L S LS
உலகமெல்லாம்
கடுமையாக தமிழர்களின்
கலாசாரத்தை
பிரதிபலிக்கும் ஆவண
வருபவர் குரும்பசிட்டி
நிலங்களுக்கு இல்ல
ஏற்படுத்துவதே
எனவே இவ்விட
மாவட்ட எம்பியும்
எம்.எச்.எம். அஷ்ரப்
இவ்வயல் 6Tib. gfA
BRIGHT spokEN ENGLISH
(தபால் மூலம் கல்வி)
ஆங்கிலம் பேச எழுத வாசிக்க மிகச் சிறந்த பாடிநூல்களுடன் கூடிய , , , , i. விபரங்களுக்கு முத் திரை யொ ட்டிய தபாலுறையுடன் தொடர்பு கொள்க.
BRIGHT BOOKCENTRE PVT. LTD.
S-27, FIRST FLOOR P.O.BOX- 162 LLLLLLLL0LLLLLLL LLLLL LLLLLLL LLLLLL LSL COLOMBO. T.P.: 434,770
அதிஷ்டகரமான வாழ்க்கை அமையவேண்டுமா?
சித்த மந்திகம்
I5. காதல் விவகாரம் கைதட வேண்டுமா? தொழில் சிறந்திட வேண்டுமா? இல்லற வாழ்வு இனித்திட வேண்டுமா? இவ்விதமாக உங்கள் பிரச்சனைகள் எதுவாயினும் உடனடியாக பூரணவெற்றி பெற்றிட ஒரு தடவை மட்டக்களப்புகோளாவில் மணி மாந்திரீகச் சித்தர் "சக்திசரவணாவுடன் தொடர்புகொள்ளுங்கள் சங்கடங்கள்தீர சக்திசரவணாவை நாடுங்கள் சோதிட ரீதியாக உத்தரவாதமான எதிர்காலப்பலன்கள் எம்மிடம் அறியலாம் வெளிநாட்டு அன்பர்களுக்கான சிறந்த துரித விசேட சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. உங்கள் வெற்றியும், திருப்தியும் எமது குறிக்கோளாகும் |ந்திகதி முதல் 20ந் திகதிவரை தொடர்பு 21ந் திகதி முதல் 30ந் திகதிவரை 器 SHAKTHYSARAWANA, SHAKTHYSARAWANAN
8/2, SRI SIDDARTHA ROAD, KIRILAPONE, COLOMBO-5. 82, MANIKKAVASAGARROAD,
TELEPHONE: 82.3465. TRINCOMALEE
(பொலிஸ் நிலைய எதிரில்) TELEPHONE: 026-20347
வ/7ாழ என் வருமுறை
LLLLLL LLLLLL TTTLT TTS TT SLLLLLLL
எல்லாப்புகழும் இறைவனுக்கே கர்ம-காலபலனினால் தீயசக்திகளினால் தீவினைகளினால்தீராத )/உடல்மனநோய்கள் காதல், திருமணம் தொழில் வெளிநாட்டுப் பிரயாணம் வேறுகாரியத்தடைகளும் காதலர்கள் ஒன்றுசேர முடியாமை கணவன் மனைவி குடும்பப்பிரச்சினைகள் வேண்டியவர்கள் வெறுத்தல் பிரிந்துசெல்லல் வேறுபிரச்சினைகளும் ஏற்படலாம்.இவைகளுக்கு இறைவனருளிமுனிவர்கள் கையாண்ட கைகண்ட புராதன பாரம்பரிய மருந்து மந்திர யந்திரவசியங்களினால் நிவாரணம் பெற்று இன்பமாக வாழதகாத உறவை போதைவஸ்த்தை மறப்பிக்க வேறு மருத்துவ காரியங் களுக்கு வரமுடியாதவர்கள் வெளிநாட்டவர்கள் மஹா சக்தி உபாசகர் "மந்திரயோகி டாக்டர் சக்தியானந்தபாவாவிற்கு(DHMDA) இலங்கை) MBBS(ISMP(இந்தியா) முழுப்பெயர்களுடன் கோரிக்கைகளை எழுதி கடல்கடந்தும் உடன்வேலை செய்யும் அதி ஆகர்ஷணசக்தி வாய்ந்த இறைபரிகாரப்பொருட்களை தபாலில் பெற்று விருப்பங்களை உடன்நிறைவேற்றிக்கொள்கின்றார்கள் 2ளுபாலசதமுத்திரைகள் இரண்டும் விரும்பிய குருதட்சணையும் (மணியோடர் அனுப்புபவர்களின் விடயங்கள் முதலில் கவனிக்கப்படு கின்றன. விஷயாம்பு கடிக்குமந்திரத்தினால் விஷமிறக்கிமருந்துகொடுத்துஇலவசமாக
அவசரசிகிச்சை அளிக்கப்படுகின்றன.
T. Gesioru Gurt. Sīlera
YOG.D.R.S.ACKHYANANTHE BABA GURUSACKTHY CENTRE (INDIAN CLINIC) (KALLADY) BATTICALOA (P.0), SRI LANKA. குருசக்தி நிலையம், (பிள்ளையார் கோவில் வீதி), (வேலூர்), கல்லடி-மட்டக்களப்பு, இலங்கை
ரிஷி அஜமாமிச Coudluld
முஸ்லிம் முறைப்படி தயாரிக்கப்பட்டது
இளமையின் விளைவுகளை அறியாமல் தவறு செய்ததினால் ஏற்படும் இடுப்பு வலி, அசதி, இரத்தக் கொதிப்பு, உஷ்ணம், ஊறல், இருதயத் துடிப்பு பசியின்மை, திரேக வரட்சி, தூக்கமின்மை, நெஞ்சு நோவு துடிப்பு முதுகு வலி, வயிற்று நோவு, உடம்பு, கால் கை வலி, நாட்பட்ட வாய்வு மறதி, மயக்கம் மூளை பலவீனம், நரம்பு பலவீனம் முதலிய சகல வியாதிகளையும் தீர்த்து, திரேக வலிமையையும் தேஜஸ்சையும் கொடுக்கும். ஒரே பாட்டிலில் குணம் அறியலாம். வில்ல ரூபாய் 25-25தங்க பஸ்பம் கலந்தது 1025வெள்ளி பஸ்பம் கலந்தது 925ஞT0ெ சுநதர வைத்தியசாலை 187, Gazy u Tř G905,
| Glas/Tapiby III, G//767; 427396
OITULO
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

L JILL GOT.
இந்த நிகழ்ச்சியின் ஒரு முக்கிய அம்சமாக இன்ரநெற்றில் தொடர்வலை)
| ՍՍից հաnԱրւն பண்பாடு, கலை, பக்கிய வளத்தைப்
சமீபத்தில் அவரது ஆவணக் காப்பகக் கண்காட்சி கனடாவில் நடைபெற்றது. 1800 சேகரிப்புக்கள் அதில் இடம்பெற்
இந்தக் காப்பகம் தொடர்பான தகவல்கள் விபரங்கள் உலக நாடுகளுக்கு நிரந்தர மாகத் தந்து கொண்டிருக்கக்கூடிய
க் காப்பகம் ஒன்றை றிருந்தன. வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந் உருவாக்கி உழைத்து மார்ச் 1ம் திகதி நோர்வேத் தலை தன வரலாற்று முக்கியத்துவம் மிக்க இராகனகரத்தினம் நகரான ஒஸ்லோ பல்கலைக்கழக மண்டபத் இந்தத் தொடர்வலை சேவையில் திலும் இந்த ஆவணக்காப்பகக் கண்காட்சி இலங்கை இலக்கிய கர்த்தாக்களின் FETE இடம்பெற்றது. இந்தக் கண்காட்சியில் ஆக்கங்கள் மலையக மக்கள்தொடர்பான தமிழர்கள் மட்டுமின்றி நோர்வே நாட்டு தகவல்கள், கட்டுரைகள் மற்றும்
மையே ஒரே ԳԱՐ | படிகால் அமைப்பை
யத்தில் திகாமடுள்ள அமைச்சருமான
அவர்களும் காணி
அமைச்சர் டி.எம். உடன் உரிய நட ண்டுமெனக் கேட்டுக்
கலீல், கல்முனை-05 | | | | | | | | | |
La Liñares
TV, VIDEODECK, HIFI RADIO SEIS, CALCULATORS, ORGAN, TYPE WRITERS
losomb eteboonefglong steoéggnefá உபகரணங்களை உத்தரவாதத்துடன் திருத்தி பெற்றுக்கொள்ள தலைநகரில் நம்பிக்கையான நிறுவனம்
LIHIWALAYA ELECTRONICS
21 3/3R. FIRST cross Sr.
இஇைஇ34322
UNION
யூனியன் மோட்டிஸ் கதவு பூட்டுக்கள்
Single, Double, Night Latch & Sliding Locks, (English Origin)
443,பழைய சோனகத் தெரு கொழும்பு - 12 தொலைபேசி - 4315114341
முனிவர் அருளிய ஏடுகளில்
அமைந்த காண்டம் எனும் நாடி ஜோதிடத்தில் உங்கள் பலன்களை
மூலம் அறிய வாருங்கள்
வெளிநாட்டிலுள்ளவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு GJISTGyör (6 LITT Í 535a) TID.
14 ATA anning, listib-DE T.P. 586218,078-036
*ах 503030
மக்களும் வந்து நோர்வே மொழியிலும் கண்காட்சி தொடர் பான தகவல்கள் அச்சிடப்பட்டு வழங்கப்
கலந்துகொண்டனர். உலகத்தமிழர்கள் தொடர்பான தகவல்கள் ஏறத்தாழ சுமார் 7000 வரை இடம்
பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மனோதத்துவ வைத்தியம்
பிரபல மனோதத்துவ நிபுணர் Dr.P, ஆறுமுகம் அவர்களை கீழ்காணும் இடங்களிலும் சந்திக்கலாம். கல்முனையில் மார்ச் 8,910 திகதிகளிலும்
கொழும்பு அகமட் டுரிஸ்ட் இன்னில் மார்ச் 16 முதல் 31 வரையும் சந்திக்கவும். கொழும்பில் முன்கூட்டி பதிவு செய்யலாம்
கொழும்பு நாட்களில் மட்டும் 078/71101
(BLIT GöIT : 436383, 438390
சாஸ்திரம் இது |தர்மத்திற்கு இளை
|
மாந்திரீகத்தின் அரசர் பி.கே.சாமி அவர்கள், மாயாஜால வித்தையல்ல மனோநிலையை மயங்கச்
செய்யும் மாத்திரையும் அல்ல. இது மாந்திரீக சக்தியின் மகிமை. ஜாதகம், இது விதியின் நிர்ணயம் நிர்ணயிக்கப்பட்ட விதியின் விலாசத்தை படம் பிடித்து காட்டுவது மாந்திரிகம்
பிறப்பின் பயன் இறப்பு வரை அது விதியின் தன்மை அதை மாற்றி அமைப்பது மதி. அதற்கு
உறுதியாக இருக்கிறார் மாந்திரீக மாமன்னர் பி.கே.சாமி அவர்கள் பிரிந்த காதல் ஒன்று சேர பிரிந்து சென்றவரை அழைப்பித்து எடுக்க இருவருக்கும் திருமணம் நடைபெறாதென முடிவெடுத்த திருமணம் நடைபெறவும் ஒருவனுக்கு ஒருத்தி ஒருத்திக்கு ஒருவன் என முடிவெடுத்து வாழ திடீர் வியாபார விருத்தி அடைய தீராநோய்களை தீர்த்துக் கொள்ள வீடு வளவு பாதுகாப்பு செய்ய சூனியங்களை அகற்றி பழி அடிக்க, செவ்வாய் தோசம் நிவர்த்தி பெற அதி விசேடமாக வெளிநாட்டவர்களின் பிரச்சினைகளுக்கு அவர்கள் பிரச்சினைதீர3 நாளில் அவ்வவ் ஊரில் எமது அங்குள்ள நிர்வாகம் மூலமாக தங்களுக்கு பார்சல் உடன் அனுப்பப்படும். அத்துடன் பிறந்த திகதி, மாதம், இவைகளை அறிவித்து ரூ.150 அனுப்பி வைத்தால் 30 நிமிடத்தில் உங்கள் ஆயுள் ஜாதகத்தை கண்ணாடிபோல தெட்டத் தெளிவாக கணித்து அனுப்பிவைப்போம்.
தொடர்புக se
5606)6OLD su similunto un P.K. SAMYASSOCATE (PVI) LTD. P.K. SAMYASSOCATE (PVT) LTD. Lo star Ego LILI * GIT BET DILDLIII.ii
மாந்திரீக பிரிவு மாந்திரீக பிரிவு)
a LGDEN LIDITriffs BēATTAGL AFGELIGIÖSA T.G.I. a mi) (J. D.G.A.N.).JP NO. 162, MAYFIELD ROAD
KOTAHENA, COLOMBO-TI 3 தொலைபேசி வரிசைகள்:
a Ganas LDII Liefnis BAFTAL AFGHIJKLM die
NO. 33, DALY FAIR BUILDING
NUWARA - ELNYWA
go Graí) uir.
தொலைபேசி வரிசைகள்:
342.463-344831-34.4832-431137-078-1571052,2508,3336,3570, 3093 Gusso-342464 GL &; 6iu - 0523336
முதல் மாலை 0 மணி வரை விஷேச பூஜையில் கலந்து குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் கேட்டபடி கேட்டவரம் தரும் தேவி பூ துர்க்கை அம்மனே மாந்திரீகத்திலும் ஜோதிடத்திலும் தனக்கென ஒரு தனி இடத்தை பெற்ற ஒரே நிறுவனம் எமது குறிப்பு-1 குறிப்பு-2 |எமது அனைத்து தொலைபேசி எண்களும் உள்ளவர் எமது தொடர்பில் ಇನ್ಡ தாங்கள் எம்முடன் சேவையை அறிந்துகொள்ள PAGER CENTRENOTEL 5884O7-PAGERNO-972 COMPUTERINTERNET, NO, EMAIL TTT TTTTTTTTTTS TTT TT TTTT S LLLL 0000L LL L LLLLL LL0 LLLLLLL 5ᎱᎢ 60ᏍᏛV) . வெள்ளிக்கிழமை
எந்த மாத கடைசியிலும் கொழும்பில் பூ துர்க்கை அம்மன் உச்சாட்ட பூஜை காலை 0 மணி
P.G. gif அஸோஸியட் வரையறுக்கப்பட்ட பிரைவட் நிறுவனமே
PAGER மூலம் தொடர்பு கொள்ளலாம். வெளிநாட்டு
|மணி முதல்: வரை மணி முதல் 30 மணிவரை_விடுமுன்_
II 09-15,1997

Page 5
வுெனியாவில் இருந்து மன்னார் வரை தடுப்புச்சுவர் அமைக்கும் பணியில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
மண்ணால் அணைபோல அமைத்து முட்கம்பிகள் போட்டு இந்தத் தடுப்புச் சுவர் கட்டப்பட்டுவருகிறது.
தடுப்புச்சுவரோடு பதுங்குகுழிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.
வவுனியாவிலிருந்து மன்னார் செல் லும் வீதியின் அருகில் இவ்வாறான தடுப்புச்சுவரும், பதுங்கு குழிகளும் அமைக்கும் பணியில் கிட்டத்தட்ட ஆறா யிரம் படைவீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
புல்டோசர் போன்ற கனரக வாகனங்கள் உதவியுடன் தடுப்புச்சுவர் அணைகள் எழுப்பப்படுகின்றன.
இத்தடுப்புச்சுவர் அமைப்பது மூல
மாக போர்த்தந்திரரீதியில் இரண்டு வித மான சாதகங்கள் படையினருக்கு உண்டு. வவுனியா-மன்னார் தரைப்பாதையின் நீளம் கிட்டத்தட்ட 75 கிலோமீட்டர் 75 கிலோமீட்டருக்கும் அங்குலத்துக்கு அங்குலம் படையினரை நிறுத்த முடி யாது. அந்தளவு ஆட்பலமும் கிடையாது எனவே படையினரின் காவல் அரண் களுக்கு இடைப்பட்ட பகுதியூடாக புலிகள் ஊடுருவி தாக்குதல் நடத்துவது சுலபமாக இருக்கும்.
வவுனியா-மன்னார் தரைப்பாதை போக்குவரத்தையும் புலிகள் சீர்குலைக்க முற்படலாம். அது தவிர ரோந்து அணிகள்மீது கண்ணிவெடித் தாக்குதல் போன்றவற்றிலும் ஈடுபடலாம் இரவோடு ரவாக வந்து கண்ணிவெடிகளைப் புதைத்துவிட்டுச் செல்லலாம்.
தடுப்புச் சுவர் எழுப்பினால் மேற்படி காரியங்களில் புலிகள் ஈடுபடுவது சிரமம் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு புலிகள் ஊடுருவ முடியும். ஆனால் அதனை இரகசியமாகச் செய்ய முடியாது. பாரிய தாக்குதலாகத்தான் மேற்கொள்ள
ШID. இரவோடு இரவாக காதும் காதும் வைத்தமாதிரி வந்து கண்ணிவெடிகளைப் புதைத்துவிட்டு ச் செல்ல முடியாது. தடுப்புச் சுவரை இரகசியமாக சத்தமில்லா மல் ஊடறுத்து வர முடியாது. அப் படித்தான் வந்துவிட்டுப் போனாலும் சுவர் ஊடறுக்கப்பட்டுள்ளது என்பதை படையினர் கண்டுபிடித்து உஷாராகி விடுவர்.
எனவே, வவுனியா-மன்னார் பாதை யில் புலிகள் கண்ணிவெடித் தாக்குதல் உட்பட சிறு சிறு தாக்குதல்களில் ஈடுபடு வதைத் தடுப்புச்சுவர் எழுப்புவது மூலம் தடுப்பது ஒரு நோக்கம்.
இரண்டாவது நோக்கம், வன்னித் தளத்திலிருந்து தரைமார்க்கமாக புலிகள் வில்பத்துக் காட்டுக்குச் செல்லும் பாதையையும் தடுப்புச் சுவர் தடுத்து நிற்கும்.
படையினர் நினைப்பது போல வில்பத்துக் காட்டுக்குப் புலிகள் தரைப் பாதை வழியாகச் செல்வதை முற்றாகத் தடுக்க முடிந்தால், புலிகள் கடற்பாதை வழியாகவே வில்பத்துக்குச் செல்லக் கூடியதாக இருக்கும்.
கடற்படைரோந்தை மன்னார் கடற் பகுதியில் முடுக்கிவிடுவதன் ஊடாக வன்னித் தளத்திலிருந்து வில்பத்துக் காட்டுக்குள் புலிகள் ஊடுருவுவதைத் தடுக்கலாம் என்றும் படையினர் கணக்குப் போடக்கூடும். ܝ
வில்பத்துக் காட்டுக்குள் புலிகளின் ஊடுருவலைத் தடுக்கப் படையினர்
3 T
৫%।
இத்தனை அக்கறை காட்டுவதற்குக் காரணம்
இல்லாமல் இல்லை.
வில்பத்துக்காடு சார்ந்த குதியில்
குதிரைமலைமுனையில் கடற்பு ன் தளம்
ஒன்று இயங்கிவந்தது. அங்கிருந்துதான்
புத்தளம், உடப்பு பகுதிகளுக்கு புலிகள் வந்து செல்கிறார்கள். படகுகள் மூலமாக வெடிமருத்துகளையும் கொண்டுடிருகிறார் கள் பின்னர் அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கொழும்புக்குள் கொண்டுவந்து சேர்க்கிறார்கள் என்பது உளவுத் தகவல்கள் மற்றும் கைது செய்யப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்கள் மூலமாக படையினர் அறிந்துள்ள தகவல்,
உடப்பில் கண்டு பிடிக்கப்பட்ட வெடி மருந்துகள், ஆயுதங்கள், தற்கொலைத் தாக்கு தலுக்கான உபகரணங்கள் அத்தகவல்களை உறுதி செய்வதாக அமைந்துள்ளன.
臀 'ெ - இ = =
Giggs
இருக்கின்றனர்.
வன்னித் தளத்ை முன்னேறினால் பலத் யில் ஈடுபடப் புலி 5TGoorúLIGálsór DGOTIT, வவுனியாவில் இ செல்லும் தரைப்பா வீதி என்று அழைக் வவுனியாவில் இ சென்றால் முதலில் வ அதற்கு அடுத்தது அங்குதான் படையின் காப்பு அரண் உள்ள வருபவர்கள் முதலில் ரின் சோதனைச் சா நொச்சிமோட்டை சில கிலோமீட்டர்களும் மக்கள் நடமாட்டமே
ނޭޒާމަހ|
பங்கு குழி
L SS 드
影
TTAT
புல்டோசர்
எனவே வில்பத்துக்காட்டுப்பகுதிக்குள் நடமாட்டமோ இல் புலிகளின் ஊடுருவலைத்தடுப்பது மூலமாக அதனைத்தாண்டிய பி தலைநகரப் பாதுகாப்பையும் உத்தரவாதப் பலம் வாய்ந்த பா படுத்துவது சாத்தியம் என்று படையினர் ஆரம்பமாகின்றன. நினைக்கின்றனர். ஒப்பரேஷன் எ
எனினும் தரைப்பாதையில் தடுப்புச்சுவர் தொடங்கியவுடன் பை அமைப்பதுபோல, கடற்பாதையில் இரவு விதிவழியாக கிளிநெ பகலாக கடற்படையினர் தடை அரணாக திட்டமிடுகிறார்கள் நின்று ரோந்தில் ஈடுபடுவது எந்தளவுக்குச் நினைத்தனர். சாத்தியம் என்பது கேள்விக்குறிதான். அதனால் நொச்
கடற்பாதையின் சூட்சுமங்களும், அதி பாலுள்ள புலிகளின் வேக விசைப்படகுகளும் கடற்புலிகளிடம் உஷார்படுத்தப்பட்டன இருக்கின்றன. இரவு பகலாக கடல் ரோந்தில் உருமறைப்புச் ெ
கடற்படையினர் ஈடுபட்டால், கடற்படை யினரின் விழிப்புத் தளரும் நேரமாகப் பார்த்து கடற்புலிகள் தாக்குதல் மேற்கொள்ள GILD.
ஆயினும் மன்னார் தரைப்பதை படை யினர் வசம் வந்திருப்பதும், தடுப்புச் சுவர்கள் எழுப்பப்படுவதும் புலிகளின் தொடர் தாக்குதல்களில் இருந்து படையினருக்கு ஓரளவு பாதுகாப்பானதே.
ஏற்கனவே யாழ் குடாநாட்டில் சில பகுதிகளிலும் படையினர் தடுப்புச் சுவர்களை அமைத்துள்ளனர்.
இதேவேளை வன்னியில் புலிகளும் பதுங்கு குழிகளையும், தரைக்குக் கீழான பாதைகளையும் அமைத்து தயார் நிலையில்
கள் கடுப்பில் இருக்கின் ண்டுவந்தால்தான்
ü09-15,1997
அணிகள் பாதையில் நிலை எடுத்து படை பார்த்துக் காத்திருந்த LJ60)Luff6ff LD6öT4 தாக புலிகளின் தகவல் பறந்தது.
மன்னார் நோ போக்குக்காட்டி பு வழைத்துவிட்டு, ப வழியாக முன்னேற என்றே புலிகள் நிை அதனால் யாழ் தமது அணிகளை வேண்டாம் என்று பிரபாகரன்
6ᎧIᎥᎢ J.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நோக்கி படையினர்
பதிலடி நடவடிக்கை தயார் நிலையில்
ந்து கிளிநொச்சிக்குச் த வவுனியா-யாழ் படுகிறது. நந்து யாழ் வீதியில் வது தாண்டிக்குளம் நொச்சிமோட்டை ரின் கடைசிப் பாது வன்னியில் இருந்து சந்திக்கும் படையின டியும் அதுதான். குப் பின்னர் ஒரு த"நோ மேன் ஏரியா, படைகள், புலிகள்
EE 65 aŮBIJ JūBLITTI
அதனால்தான் மன்னார் பாதையில் புலிகளின் எதிர்ப்பு ஒரு பேருக்கு இருந்ததே தவிர பலத்த பதிலடி எதையும் படையினர் சந்திக்கவில்லை. கைவீசம்மா கை வீசு
என்றரீதியில் வெகு சுலபமாகச் சென்று
மன்னார் பாதையைப் படையினர் தம் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.
ஒப்பரேசன் எடிபல நடவடிக்கையில் படையினரின் ஒரு பிரிவு வவுனியா பூவரசங்குளம் வழியாக மடு மார்க்கத்தில் தம்பனை நோக்கிச் சென்றது. அப்படையணி மேலும் ஆறு மைல்கள் தூரம் சென்றிருந்தால் மடு மாதா கோவிலை அடைந்திருக் கலாம். அங்குதான் அகதி முகாம் அமைந் துள்ளது.
மடு மாதா கோவில் பகுதியை நோக்கி படையினர் முன்னேறி இருந்தாலும் புலிகள் பாரிய எதிர்ப்பைக் காட்டியிருக்க மாட்டார்கள் என்பதுதான் தகவல்,
வவுனியா-யாழ் வீதியால் படையினர் முன்னேறுவதைத் தடுப்பதுதான் முதல் கடமை. மடு வீதிவழியாக உள்ளே வரும் படையினரை நன்றாக உள்ளே விட்டு
உத்தி
அடுத்தகட்டம்
விட்டு பின்னர் கவனித்துக் கொள்ளலாம் என்பதுதான் புலிகளின் திட்டமாக இருந் 莎ö,
அது தவிர மடுவைத் தாண்டி படைகள் மேலும் உள்ளே சென்றால் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சிக்க நேரிடும் புலிகளின் ஆட்டி லெறித் தாக்குதலுக்கும்
லாத பகுதி அது ன்னர்தான் புலிகளின் துகாப்பு அரண்கள்
டிபல நடவடிக்கை டயினர் வவுனியா-யாழ் ச்சிவரை முன்னேறத்
என்றே புலிகள்
சிமோட்டைக்கு அப் பாதுகாப்பு அரண்கள்
சய்யப்பட்ட புலிகளின் இரு மருங்கிலும் பினரின் வரவை எதிர்
ார் நோக்கிச் செல்வ லைமைப்பிடத்துக்குத்
க்கிச் செல்வதாகப் களை அங்கே வர டையினர் யாழ் வீதி த் திட்டமிட்டுள்ளனர் னத்தனர். வீதியில் நிறுத்தப்பட்ட வேறெங்கும் நகர உத்தரவிட்டுவிட்டார்
உள்ளாக வேண்டி ஏற்படும்.
ஒப்பரேஷன் எடிபலவில் படையினர் ன்னேறிய முனைகளில் புலிகளின் எதிர்ப்பு ல் லாமல் போனதன் காரணங்கள் அவைதான்.
வன்னிப் போர்க்களத்தில் புலிகளிடம் இருந்து படையினர் எதிர்நோக்கும் பிரதான அச்சுறுத்தல் ஆட்டிலெறித் தாக்குதல்
வவுனியா நோக்கி புலிகள் ஆட்டிலெறித் தாக்குதலை நடத்திய பின்னர் வவுனியாவில் உள்ள படைமுகாம்களில் பதட்டம் தொடங்கி விட்டது.
முகாம்களுக்குள் இருக்கவே படையினர் தயங்குகின்றனர். வெளியேதான் தங்குகின்ற னர். வவுனியா நகரிலுள்ள பாஸ் வழங்கும் அலுவலகம் முதல் அரச அலுவலகங்கள் வரை ஷெல் வீச்சுப் பீதியால் பாதிக்கப் பட்டுள்ளன.
வவுனியாவில் புலிகளின் வுெல் வந்து விழுந்த இடத்தில் இருந்து கணக்கிட்டுப் பார்த்ததில் புலிகள் ஆட்டிலெறியை எங்கே வைத்திருந்து தாக்கியிருக்கலாம் என்பதை படையினர் ஊகித்துக் கொண்டனர்.
வவுனியாவில் இருந்து ஓமந்தை பத்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. ஓமந்தையிலிருந்து தம்பனைக்குச் செல்ல உட்பாதை ஒன்று உள்ளது. அப்பாதையில் சில கிலோமீட்டர்கள் செல்ல 'பறை நாட்டகல்
என்னும் ஊர் இருக்கிறது.
அங்கிருந்துதான் புலிகள் ஆட்டி லெறியை இயக்கியுள்ளனர் என்பது படை யினருக்குத் தெரியவந்தது.
ஆட்டிலெறி ஷெல் எங்கிருந்து வரு கிறது என்பதை படையினரால் ஊகிக்க முடியும் என்பது புலிகளுக்கும் தெரியாத சங்கதியல்ல.
அதனால் ஆட்டிலெறி இருக்கக் கூடிய இடத்தைக் கணிப்பிட்டு விமானப் படை விமானங்கள் செல்வதற்கு இடையில் வேறு பத்திரமான இடத்துக்கு ஆட்டி லெறியைக் கொண்டு சென்றுவிடு கின்றனர்.
ஆட்டிலெறியைப் பாதுகாப்பதில் லிகள் மிக விழிப்பாகவும், கவனமாகவும்
ருக்கின்றனர்.
மக்களின் பார்வைக்கும் எட்டாத பகுதிகளில்தான் ஆட்டிலெறிகளை நிறுத்தி வைத்து இயக்குகிறார்கள்
வவுனியா வரும் பயணிகளிடம் படை யினரும், உளவுப்பிரிவினரும் அறிய விரும்பும் முக்கிய இரகசியம் ஆட்டி லெறிகள் பற்றித்தான்.
புலிகள் ஆட்டிலெறிகளை எங்கு வைத்திருக்கிறார்கள்? என்பதைத் துருவித் துருவிக் கேட்கிறார்கள்
வானத்தில் ஏவுகணை அச்சுறுத்தல் போல தரையில் ஆட்டிலெறி அச்சுறுத் தல் படையினருக்கு வன்னியில் பெரும் சவாலாக மாறியுள்ளது.
வவுனியா விமானப்படைத் தளத்தில் ஹெலிகளோ, விமானங்களோ தரித்து
நிற்பதில்லை. அநுராதபுரம் தளத்தில்
இருந்துதான் நடவடிக்கைகளுக்குப் புறப்படுகின்றன.
இதற்கிடையே 03.03.07 அன்று வவுனியா பறையனாலங்குளத்தில் உள்ள படையினரின் காவலரண் ஒன்று புலி களின் தாக்குதலுக்கு
வவுனியா-மன்னார் தியும், மதவாச்சி மன்னார் வீதியும் சந்திக்கும் இடம்தான் பறையனாலங்குளம் புலிகள் தமது வன்னித் தளத்திலிருந்து வந்து தாக்கிவிட்டு திரும்பிச் சென்றுள்ளனர்.
நடைபெற்றது பாரிய தாக்குதல் அல்ல படையினர் தரப்பில் எவ்வித இழப்புக்களும் ஏற்படவில்லை.
a Jay GofuLIITaf9l6), LUGO)Luffa0TifaóT UITGANG அரண்கள்மீது தொடர்ச்சியான தாக்குதல் களை புலிகள் மேற்கொள்ளவே செய்வர்.
தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டாலும் தாக்குதல்கள் தொடரும் ஒரு கட்டத்தில் பாரிய ஊடறுத்தல் ஒன்றை புலிகள் மேற்கொள்ளக்கூடும் என்பதை படை யினரும் உணராமலில்லை.
ஆனால் வேறு வழியில்லை. இழப் புக்கள் பற்றிக் கவலைப்படாமல் அவ்வப் போது கிடைக்கும் வெற்றிகளை பிரகடனம் செய்வதில்தான் இரு தரப்புமே குறியாக D GTIGTGOT.
வன்னியில் தற்போது தமது தளத் தைப் பாதுகாக்கும் தற்காப்பு யுத்தக் கட்டத்தில் புலிகளின் அணிகள் உள்ளன. படையினரின் ஒப்பரேஷன் எடிபல தாக்குதல் யுத்தம் படையினர் தாக்குதல் யுத்தத்தை ஆரம்பித்தவுடன் புலிகள் தற்காப்பு யுத்தக் கட்டத்துக்குச் சென் றுள்ளனர்.
அடுத்து புலிகள், தற்காப்புக்கான தாக்குதல் யுத்தம் ஒன்றில் ஈடுபடக்கூடும். அவ்வாறான தாக்குதலில் அழித்தொழிப் புக் குணாம்சமும் உள்ளடங்கி இருக் OGGADNID.
ஒப்பரேஷன் எடிபல புலிகளின் தாக்குதல் பலத்தில் எவ்வித சேதத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் மிக முக்கிய அம்சம் அதன் பிரதிபலிப்பாக வன்னிப் போர்க்களத்தில் உக்கிரமான போர்க் காட்சிகள் விரியப்போகின்றன.

Page 6
சுற்றிவளைப்பு
யாழ் நகரைக் கைப்பற்றுவதற்காக கிட்டத்தட்ட 16 நாட்கள் இந்தியப்படை போரிடவேண்டியிருந்தது.
யாழ்நகர் இந்தியப் படையின் கையில் வீழ்ந்தபின்னரும் புலிகள் நகருக்குள்ளும் வெளியேயும் நடமாடித் திரிந்தனர்
புலிகளின் அணிகள், சில தலைமை யோடு தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தன. தலைமையுடன் தொடர்பு கொள்ளும்வரை தங்களைப்
பாதுகாத்துக் களின் நோக்காக இருந்தது.
நவாலி மானிப்பாய் பகுதியில் புலிகள்
இயக்க உறுப்பினர்கள் பலர் மறைந்திருந்த
அருகிலுள்ள கவுதாரிமுனை, மண்ணித் தலை என்னும் பகுதிகளிலும் பல உறுப்பினர்கள் சென்று மறைந்திருந்தனர் புலிகள் இயக்க முக்கியஸ்தர்களில் ஒருவரும் புலிகள் இய்க்க மட்டக்களப்பு மாவட்ட தளபதியுமான அருணாவும் அவரது குழுவினரும் யாழ்ப்பாணத்தில் சுண்டிக்குளியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்தனர்.
சுண்டிக்குளியில் குருசோ விதிக்கு அருகில் அந்த வீடு இருந்தது முழுவதும் கட்டி முடிக்கப்படாத வீடு அது அங்கு இருந்தால் யாருக்கும் சந்தேகம் வராது
என்றுதான் அருணா குழுவினர் அங்கு
தங்கியிருந்தனர்.
பொதுமக்கள் மத்தியில் இருந்து யாரே ஒருவர் அத்தகவலை இந்தியப்படையின ருக்குத் தெரிவித்துவிட்டார்.
"யார் அந்த அருணா?" என்று விசாரி தனர் இந்தியப் படையினர்.
"இலங்கை அரசுடன் நடைபெற் கைதிகள் பரிமாற்றத்தின்போது விடுதலை யானவர் புலிகளின் தளபதிகளில் ஒரு வர்" என்று தெரிவிக்கப்பட்டது.
அது போதாதா? ஒரு படைப்பிரிவே புறப்பட்டுச் சென்று அருணா இருந் வீட்டை முற்றுகையிட்டது.
மறைந்திருந்த விட்டில் உறங்கிவிட்டு காலையில் எழுந்து வெளியே வந்தபோது தான் அருணாவும் குழுவினரும் சுற் 6.1606:1551)LILL60Tír.
படையினரைக் கண்டதும் அருகிலுள்ள மதில் ஒன்றின்மீது தாவிப் பாய்ந்தா
சாய்ந்தார். அவருடன் வந்தவர்களில் இரண்டு பேரும் இந்தியப் படையினரின் துப்பாக்கி வேட்டுக்களுக்கு பலியானார்கள்
கிட்டுமீது மாத்தையா குழுவி
குண்டு வீசினர். அப்போது புலிகளின் காவலில் இருந்த ஏனைய இயக் உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் கந்தன் கருணைப் படுகொலை என்றழைக் கப்படும் அக் கொலை வேட்டைை மேற்கொண்டவர் அருணா என்று முன்ன விபரித்திருந்தேன் அல்லவா? அருணாதான் சுண்டிக்குளி சுற்றிவளை L )GÜ) LJIGA5)uLIITIGʻOTIIiy.
புகையிரத நிலைய பயங்கரம்
யாழ் புகையிரதநிலையத்திலும் அக கள் தங்கியிருந்தனர். யாழ்ப்பாண குருநகர் மற்றும் சின்னக்கடைப் பகுதிகளை நோக்கி இந்தியப் படையினர் ஷெல் ச்சுக்களை சரமாரியாக மேற்கொண் னர். அதனால் அப்பகுதிகளில் இருந்தவ கள் வீடுகளை விட்டு வெளியேறி புை யிரதநிலையத்துக்குள் தஞ்சமடைந்தனர்
சுமார் 600 பேர்வரை புகையிர நிலையத்தில் தங்கியிருந்தனர். யா புகையிரதநிலையப் பகுதியில் புலிகளு ஆயுதங்களுடன் நடமாடினார்கள்
புகையிரதப் பாதை வழியாக இந்திய படையினர் முன்னேறிச் சென்றனர்.
ரயில் பெட்டிகளின் மறைவில் இருந்து கொண்டு புலிகள் தாக்குதல் நடத்தினா 956.
ஏற்கனவே காங்கேசன்துறை ரயி பாதைவழியாக இந்தியப் படையின
அதனால் யாழ் நகருக்குள்ளும் புகையி தப் பாதை வழியாக படைகள் முன்னே லாம் என்று புலிகள் எதிர்பார்த்தனர்.
எனவே ரயில்பாதையோரங்களில் கண்ணி வெடிகளைப் புதைத்து வைத்திருந்தனர்.
ரயில்பாதை வழியாக முன்னேறிய பை
நிலையத்தில் த அகதிகளுக்கு தெளிவாகக் கேட்டன.
கண்ணிவெடித்தாக்குதலில் படையின சிலர் பலியானதும், அவர்கள் பின்னா வந்த படையினர் கடும் கோபம் அடைந்தனர்
புலிகள் அப்பகுதியில் பெருமளவா நிலைகொண்டிருப்பதாக நினைத்தனர்
ரயில் பெட்டிகளின் மறைவுகளுக்கு பதுங்கியிருந்துகொண்டு புலிகளின் துப்பாக்கிகள் முழங்கிக் கொண்டிருந்தன
உண்மையில் புலிகள் பதினைந்து
எங்கும் பரவிக் கிடந்தன. தோட்டாக்கள் என் தலையில் இரு மருங்கிலும் விாரென்று சீறிப்பாய்ந்து சென்றன என்து மனைவிக்கு வயிற்றில் அடிபட்டு இரத்தம் பெருகி ஓடியது. எனக்கும் காலில் அடி பட்டது. நல்ல வேளையாக துப்பாக்கி குடு நின்றுவிட்டது. அது கடவுளின் கிருபை யாக இருக்கலாம்.
இருபது பேர்தான் தாக்குதல் நடத்தி கொண்டிருந்தனர். இந்தியப் படையினருக்கு அது தெரிய நியாயமில்லை. நூற்றுக்கண கான புலிகள்தான் திரண்டுவந்து தாக்குவ தாக நினைத்தனர்.
உடனடியாக வுெல் தாக்குதலை ஆரம்பி தனர் இந்தியப் படையினர் ரயில் நிலைய
ரயில் நிலையத்துக்குள் இருந்த சுரங்கப் பாதைக்குள் அகதிகள் பலர் ஓடிச்சென்று
தாக்குதலில் இந்தியப் படையினர் சில
GJIGJGJLILILLGOTIT.
திடீர்த்தாக்குதல் நடத்திவிட்டு புலிகள்
பாய்ந்து சென்றுவிட்டனர். இந்தியப் பை
படையினர் சுட்டுக்கொண்டே முன்னே ருவதைக் கண்ட அகதிகள் அவலக்குர ழுப்பினர்.
தொடர்ந்து சுட்டுக்கொண்டே முன்னே
GOTTLIGT LIGOL LISANGOTÍ.
ஐயோ, ஐயோ. என்று கதறியபடிே
ஆண்களும், பெண்களும், குழந்தைகளு தப்பி ஓடத் தொடங்கினார்கள்
கல்லோயா அபிவிருத்தி சபையில் பணி
முறிந்தபனை நூலாசிரியர்களுக்கு அவ சான்ன தகவல் கீழே வருகிறது.
"22ம் திகதி காலையில் சற்றே அமை லவியது. ஆனால் பின்னேரம் பலத்
என் மனைவி இறந்துபோனாள் எ
மனைவியின் உடலை அன்றிரவு கொண்
சல்ல முடியவில்லை" என்று தன் சோக
கதையை சொல்லியிருக்கிறார் சாமுவேல்
ப்போது அவரது வயது 69
சாவகச்சேரியில் விபரீதம்
1987 அக்டோபர் 27-சாவகச்சேரி சந்தையி க்கள் கூடியிருந்தனர். பொருட்கை
வாங்கிக்கொண்டு போய்விடும் அவசரம்
எப்போது ஊரடங்கு வரும், எப்போ
ாகனம் டட்ஸன் பிக் அப் ரகவாகனம் ன்புறத்தில் கலிபர் 50 ரக துப்பாக் பருத்தப்பட்டிருந்தது. ஹெலி தாழப் றந்து வந்தால் அதனால் தாக்க முடியும் ஹெலிகொப்டர் அந்த வாகனத்தின்மீ ாக்குதல் நடத்தவில்லை. நோட்டமிட்டு
இரண்டு
ஹெலி பறந்து செ ஆல் சத்தங்கள் ஓய்ந்
GOI
முப்பது முப்பத் தந்து பேர்வரை
LLGOT.
இந்தியாவின் ரபல ஆங்கில
இருந்து சில பகுதிகளை
யாழ்நகரை நோக்கிச் ெ ாதையிலும் கண்ணிெ ட்டிருந்தன. தெருக்களி வடிமருந்துகள் நிரப் தைக்கப்பட்டிருந்தன. JG J GAJTU, j, JUSTIGO OIL JLJLL ஒரு கிலோமீட்டர் ெ யக்கக்கூடிய வகையில் வக்கப்பட்டிருந்தன.
நவீனரக ஆயுதங்களும்
பாயம் ஏற்படுத்தின. லால் ஐந்து ஹெலிகள் பிரமாதமாகப் பிரசா பாலபுலிகள் போதுமா ப்படைக்கவில்லை. பெ ளை யாழ் குடாநாடெங்
தனர். அவ யக்கினர்.வீதி
ளவு தொகையினர் ப இதன் காரணமாக இ டுத்தரி72 ரக டாங்கிகை
கெரில்லா யுத்தத்தில் கற்ற ஏகே 47 டாங்கி
ിഞ്ഞ !
 

.பி.ஜி-7, 60 மில்லிமீட்டர் ஷெல்களை பார் நிறுத்தம் தொடர்பாக மூன்று சக்கூடிய மோட்டார்கள் போன்றவை பு பந்தனைகளைக் கூறியுள்ளார். ளிடம் ஏராளமாக இருந்தன. 1. இந்தியப் படையினர் உடனடியாக பார் நிறுத்த அறிவிப்பை வெளியிட வண்டும்.
2 அக்டோபர் 10ம் திகதி தாம் நிலை காண்டிருந்த இடங்களுக்கு இந்தியப் டை திரும்பிச் செல்ல வேண்டும்.
3 போர் நிறுத்தம் செய்யப்பட்ட பின் னரே ஆயுதங்கள் ஒப்படைப்பது தொடர் ான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடமுடியும் ாங்கள் எதிர்கொண்டு போரிடுவோ இந்த நிபந்தனைகளை இந்தியா
பரும்பாலும் சிறுவர்களே இருப்பி ந்நிலையிலும் ஏற்கப்போவதில்லை. ன்றன. மழை பொழிவதுபோல சுட்டு 66un T60 GEORGIN IgGIGGI ADL காண்டே இருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் LD5000)GII தையில் கூடியிருந் ம் வசமாக்கும் பொருட்டு இந்திய அர LLCDI) MATETETTERAPATAK இருந்து சந்தையை யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு வீட்டி பாருட்களைக் கொண்டுசென்று குவித் ILLILLGOT. Disassi ள்ளது.
உடைந்து தகர்ந்த கட்டிடங்களை கட்டி யழுப்பதுரித நடவடிக்கை மேற்கொள் ப்ப்ட இருக்கிறது. இதன்மூலம் ஆயிரக் கணக்கானோருக்கு வேலை வாய்ப்புக்
соцјдаопш).
அரச மருத்துவமனையை செப்பனிட ம், இயங்கவைக்கவும் டாக்டர்கள் தாதிமார்கள் யாழ்ப்பாணம் கொண்டுவரப்
சாவகச்சேரி சந்தையில் பலியான பொதுமக்கள் அமைதி என்ன விலை?
தருகிறேன். உயர் அதிகாரி 67 (35(3).5696) F இவற்றின் மூலமாக இடைக்கால ப் பற்றியும் அவர் பட்டா திகாரி ஒரு தடுத G வாகம் இயங்க வாய்ப்புக்கிட்டும் பற்றியும் இந்தியப் அந்த வீட்டில் ஒரேயொரு இளம் பெண் பாலிஸ் படையொன்றை உருவாக்கவும் : மட்டுமே இருந்தார். டவடிக்கை எடுக்கப்படும். F00D AGIGIGITU 560J.J.GIf GöI GG III. ள்ே புதைக் தேடுதலை முதுகொண்டு ஆம் இந்த நடவடிக்கைகளின் வெற்றி
தால்வி ஒப்பரேஷன் பவான் நடவடிக் கயின்போது உயிரிழந்த பாதிக்கப்பட்ட க்களின் தொகையை வைத்தே தீர் ானிக்கப்படும்.
யாழ்ப்பாணத்தில் 200 அப்பாவிகள் கால்லப்பட்டனர். பல கட்டிடங்கள்
உயர் அதிகாரி திரும்பியபோது ஒரு ஸ்ரென் கண் அவருடைய முதுகைத் துளைத்தது
பத்து வயதுக்கு மேற்பட்ட ஆணே பெண்ணோ எவரையும் நம்பமுடியவில்லை சிறு பெண்கள் தங்கள் உடைகளுக்குள் துப்பாக்கிகளை மறைத்துவந்து சந்தர்ப்ப
கோவிந்தன் கூறினார்.
4வது இன்ஃபெண்டரி பிரிகேடைச் சேர்ந்த
சேதமாகிவிட்டன. until ஆலயம் பொது
ன் இழப்
ம் செய்யப்பட்டது பிரிகேடியர் மஞ்சித் சிங் பின்வருமாறு ப்பை 100 எனக் கூறியது. |ளவு ஆயுதங்களை இகூறுகிறார்: "அவர்கள் நன்கு உற்சாகமூட்ட த்தம் தொடங்கும்போது யாழ்ப்பாணத் வாரியான ஆயுதங் பட்டவர்களாகப் போரிடுகின்றனர். ஆனால் ல் இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்த
வளிநாட்டுச் செய்தியாளர்கள் பல
55LD LJIT95Jd5ITLILJITʻ95
கதைகளைக் கூறுகின்றனர்.
நாங்களோ ஒரு கையைப் பின்புறமா கட்டிக்கொண்டு மற்றொரு கையினால்
பொறிவெடிகளை இமட்டுமே போரிடவேண்டியுள்ளது. கட்டிடங் தங்களில் ஒரு படைவீரன் தாக்குண்டு bறை தூரத்தில் இகளையும், பொதுமக்களையும் பாதுகாக் ழ்ந்தால் இந்தியப் படையினர் பொது ழியாக தொடராகச் இவேண்டும் என்பது எமக்கான கட்டளை, க்கள்மீது ஈவிரக்கம் இல்லாமல் ார் 29 பேர் பொறி ாக்குதல் நடத்தியதையும் பல தமிழ்ப்
aluntálfarit. 9/G255 மாத்தையா நிபந்தனை பண்களை பாலியல் வன்முறைக்கு காயமடைந்தனர். பாக்கு நீரிணையில் கடற்படைக் கண் ள்ளாக்கியதையும் குறிப்பிடுகின்றனர். பகுதிகளில் பயன் காணிப்புக்களையும் கடந்து தமிழ்நாட்டுக்கு இதனால் மக்கள் IPKF என்பதை
ா அனுப்பிவைக்கு புலிகளின் படகுகள் சென்று திரும்புகின்றன INNOCENTPEOPLEKILLINGFORCE (9 CILIGA ண்டாயிரம் அடி இந்தியாருடேக்கு பிரபாகரனும் மாத்தைய க்களை கொல்லும் படை) என்று தாக்குதல்களுக்கு வும் பேட்டி அளிக்கும்போது "எமது ாணிக்கின்றனர்.
24 ரக குண்டு கைவசம் போதுமான அளவுக்கு வெடிமரு மேற்கண்டவையெல்லாம் இந்தியா
டே வெளியிட்ட கட்டுரையில் தெரிவிக் LILUL ILGIO)6III.
இந்தியா ருடே கட்டுரையில் சில கைப்படுத்தல்களும் இருக்கின்றன ன்பதை மறுப்பதற்கில்லை.
தொடர்ந்து வரும்)
11j09一15,1997
துகள் உள்ளன. ஆயுதங்கள் போதாதுதான் ஆனால் எமது விநியோக பாதைகளை துண்டித்துவிட்டதாக அமைதிப்படை கருது
வசம் போர்த்திய
60.
ருடேக்கு மாத்தையா அளித்த பேட்டியில்

Page 7
விபத்தியம் நன்கு தலைக்கேறிய பின்னர் நீடித்துச் சென்று கொண்டிருக்கின்றது. பொதுஜன ஐக்கிய மு
வைத்தியத்துக்காக அலைவதுபோலவே சந்திரிகா அரசாங்கத்தின் ஆயுதக்களையெடுப்பு நடவடிக்கை விளங்குகின்றது.
நாட்டில் இன்று ஆயுதக்கலாசாரம் நன்கு விரிவடைந்துள்ளது. அரசியல் புள்ளிகள் முதற்கொண்டு ஏறத்தாழ முக்கிய புள்ளிகள் அனைவருமே ஆயுதபாணிகளாக வலம்வருகிறார்கள்
ஐக்கிய தேசியக் கட்சியின் கடந்தகால ஆட்சியில் ஒரு கொலைகார யுகமே நிலவியதென இன்றைய பொதுஜன ஐக்கிய முன்னணியினர் தெரிவித்துவருகின்றனர்.
கொலை செய்யப்பட்டோர் கைது செய்யப்பட்டு விசாரணைகளின்றி soo Ij IILIGLIT, JTGNITIDG) (3LIT(360III என்று நீண்ட பட்டியல்கள் நாட்டின் அனைத்துப் பாகங்களிலுமிருந்து
இப்பட்டியல்கள் வெளிவர ஆயுதக்கலாசாரமே காரணமாகவிருந்தது.
ஆனால் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் தற்போது இரு வருடங்களை ஆட்சி செய்து முடித்து விட்டுள்ளது. ஆயினும் கொலைசெய்யப்படுவோர். காணாமல் போவோரின் பட்டியல் தற்போது கூட வெளிவருவதையே அவதானிக்கமுடிகின்றது.
வடக்கே சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை முடிவடைந்ததைத் தொடர்ந்து அங்கே நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர சூட்டுச் சம்பவங்கள், கொலைச் சம்பவங்கள் என்று நாட்டில் ஆங்காங்கே வன்முறைகள் மலிந்து போயுள்ளன.
எனவே இலங்கையில் ஆயுதக் கலாசாரமென்பது நன்கு ஆழமாக வேரோடியிருக்கின்றது. அதனை முழுமையாக சந்திரிகா அரசினால் வேரறக்கமுடியுமா? என்பதே பிரதான கேள்வியாக இருக்கின்றது.
ஆயுதக்களையெடுப்பென்று அரசு அறிவித்ததுமே அரசியல் கட்சிகள் பல தமது பாதுகாப்புப்பற்றிக் குறிப்பிடலாயின. ஆயுதமின்றி ஒரு பாதுகாப்பான சூழ்நிலையில் தம்மால் இருக்கமுடியாது என்பதனையும் அந்த அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டியுமிருந்தன.
இலங்கையின் வடக்கு கிழக்கில் யுத்தம்
அரசபடைகளும், எல்.ரி.ரி.ஈ அமைப்பும் விதவிதமான ஆயுதங்கள் வெடிபொருட்களுடன் யுத்தத்தில் குதித்துள்ளன.
இலங்கையிலிருந்து வெளிவரும் நாளிதழ்களைப் புரட்டும்போது ஆயுதப்படையின் ஆட் சேர்ப்புக்காக பாரிய விளம்பரங்கள் காணப்படுகின்றன.
இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை என்ற பிரச்சினைக்கு தீர்வைக் கொடுப்பதாக இராணுவ ஆட்சேர்ப்பு இருக்கின்றது.
இராணுவத்தில் ஆயிரமாயிரம் இளைஞர்கள் சேர்ந்து ஆயுதப் பயிற்சி பெறுகின்றனர். இதன் மூலம் நாடளாவிய ரீதியில் ஆயுதங்களின் பயன்பாடு, அவற்றின் தன்மைகள் அவற்றைக் கையாளும் விதம்
என்பவற்றில் ஏறத்தாழ அனைத்து இளைஞர்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பரிச்சயமாகியிருப்பதையே அறிய
முடிகின்றது.
இது தவிர நாட்டில் இடம்பெறும் கொள்ளை, கொலைகள் என்பவற்றின் பின்னணியில் ஆயுதப்படைகளிலிருந்து தப்பிவந்தோரும் பரவலாக ஈடுபட்டுள்ளதையும் காணமுடிகின்றது.
இவை அனைத்தையும் விரிவாக ஆராயும்போது, வன்முறைகளோடு கூடிய வாழ்க்கை முறையையே ஆயுதக் கலாசாரம் இலங்கையில் உண்டுபண்ணியிருப்பதைக் காணமுடிகின்றது.
ஆயுதங்களை வீடு, வீடாகத் தேடிக் கண்டு பிடிப்பதன் மூலமும், அரசியல்வாதிகளிடமிருந்து உருவி எடுப்பதன் மூலமும் ஆயுதக் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிட முடியாது.
அரசியல் நடவடிக்கைகளில் எப்போது வன்முறைகளற்ற சிந்தனை வெளிப்படுகின்றதோ, ஆட்சியதிகாரங்களிலிருப்போர் முற்று முழுதான ஜனநாயக அரசியலில் எப்போது நம்பிக்கை வைத்துப் பிரச்சினைகளுக்குத் தீவொன்றைக் காணமுன்வருகிறார்களோ, அப்போதுதான் ஆயுதக் கலாசாரமென்பது இலங்கையில் முற்றுப்பெறும். பழைய மொந்தையிலிருந்த கள்ளு புதிய மொந்தையில் வார்க்கப்பட்டிருப்பது போலவே கடந்த ஐ.தே.க. ஆட்சியில் நிலவிய ஆயுதக்கலாசாரம், தற்போது
ஆட்சியிலும் பரவியுள்
இதேவேளை உள்ளூ தேர்தல் பிரசாரங்களி ஜனாதிபதி சந்திரிகா, விரைவில் அமைதி 6 என்ற கோஷத்தை மு ஜனாதிபதி சந்திரிகா
தேர்தல் பிரசாரங்கள் வடக்கு கிழக்கு பிரச்சி சமாதானம் கொண்டு என்றெல்லாம் கூறியி
ஆனால் சந்திரிகா அ கடந்த இருவருடகால சமாதானம் என்பவை கனிகளாக இருப்பை காணமுடிகின்றது.
தலைநகர் முதற்கொ6
அனைத்துப் புறத்திலு தாக்கத்தை அவதானி
தலைநகர் கொழும்பி
க்கிய பாதைகள்கூட ரும்புத்தடுப்புகளாலு மூடைகளாலும் அரண் அமைக்கப்பட்டிருக்கி
இதுதவிர நாட்டில் ஆயுதமேந்திய படையி சாவடிகளுமாக இருச்
இந்நிலையில் ஜனாதி குறிப்பிடும் அமைதி,
என்பவை மந்திரத்தா விழுத்தும் கதையாகே
இலங்கையில் இனப்பு அரசியல் தீவொன்ன எட்டுவதற்கு ஆளுங்க எதிர்க்கட்சிகளுக்குமிை கருத்து நிலவவேண்டு
ஆனால் அண்மைக்கா ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்குமிடையே முரண்பாடுகளில் பெ ஏற்பட்டுள்ளது. இவ்விரிசலை நிவர்த் இருதரப்பினரும் எவ் உடன்பாடொன்றுக்கு என்பது முக்கிய கேலி இருக்கின்றது.
மறுபுறத்தே வடக்குச் ஆயுதப்போராட்ட சக் அமைப்புடன் தொடர் மோதல்களையே கொ நிலையில், அந்த அ நீரோட்டத்தில் குதிக்கு சந்தேகமாகவே இரு
பிரபாகரனுடன் பேச்சு
கருதினால் புலிகள் மீதான தடையை
விலக்கவேண்டும். தமிழகத் தலைவர்களின் இ
இவரவேற்கிறோம்.
உதவியோடு பிரபாகரனுடன் பேசவேண்டும் தனித்தமிழ் ஈழமா? ஒன்றுபட்ட இலங் கையா? என்பதைக்
பணியவைக்கவேண்டும் போரை நிறுத்தி
இலங்கையில் தமிழ் இனப்படுகொலையை
நிறுத்தவேண்டும்.
த.கி.இராசன், மதுரை
ஆப்பிரிக்க, பாலஸ்தீனப் போராட்டங் ஜ்
ளைப் போலவே ஈழப்போராட்டத்தையும்
மத்திய அரசு ஆதரிக்கவேண்டும். ராஜீவ் ஜ்
ாந்தி கொலையையும், ஈழப்போராட்டத்தையும் வெவ்வேறு அம்சங்களாகப் பார்க்க வேண்டும் எனவே விடுதலைப்புலிகள் மீதான தடையைத் திரும்பப் பெறுவதோடு, ஈழப்பிரச்சினை தீர ஆக்கப்பூர்வ நடைமுறைகளைத் தொடங்க வேண்டும் மாநில அரசானது அகதிகளை
அவமானப்படுத்தாமல் மனிதாபிமான முறை :
வில் தேவையான வசதிகளை செய்யவேண்டும் ஈழத் தமிழ் மக்களின் இன்னல்களைப் போக்கவும் அவர்களின் போராட்டத்திலுள்ள நியாயத்தை வலியுறுத்தவும் கடமைப்பட்டது திமுக அரசு "ر.
கோபு சென்னை-1 LPSSMS IT SIEDIGECLPSOD தமிழகத்தில் அரசால் தங்க வைக்கப் பட்டுள்ள அகதிகள் சிலர் போதைப் பொருள்
Lü09-15,1997
தமிழ் நாட்டிலிருந்து வெளியாகும் பிரபல நாளித TO MMM yyyy YS uu M y yy ML S S TT SS L yS LL y y y yLLS கருத்தைக் கேட்டிருந்தது தினமணி வாசகர்கள் எ கடிதங்களே இவை நமது பிரக்க
jဇံး၈® (ငါg;ifri ) நாடித்துடிப்பை இக் கடிதங்கள் நமக்கு உணர்த்தல
*:C
விற்பனையிலும், வேறு சில தகாத நடவடிக்கை
இதனால் தமிழகத்தில் சட்டஒழுங்கு சீர்குலைய முறையில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதை எஸ்.டி.விஜய், தம்மம்பட்டி
இந்தியாவுக்குப் பாதகம்
கண்டறிந்து அதைப் இ பெற்றுத்தரவேண்டும் சிங்கள அரசின் மீது இ மத்திய அரசு நிர்ப்பந்தம் செய்து அவர்களைப்
முடியாத உண்மை. ஆகவே இப் பிரச்சினையை
தான் வேறு வழியில்லை.
தீர்க்க முடியும்
யில் கொல்லப்படுவது தமிழர்கள். அவர்கள் கேட்பது தனிநாடு மக்கள் தொகை முப்பது
இலட்சத்துக்கும் அதிகம். மனிதாபிமான அடிப் இபடையில் ஈழத்தமிழர் தலைவர்களுடனும், E.
இலங்கை அரசுத் தலைவர்களுடனும் இந்திய
முடியும்.
ஆறுமுகம், சென்னை-1
黜
இதனி
நேரிடும். தற்போது தமிழக முதல்வரின் அணுகு: ஆயுதத்தைக் ಸೌಖ್ಯ GBLI
இன்று உள்ள நிலைமைகளை வைத்துப் பார்க்கும் போது, நாம் இலங்கையின் உள்நாட்டு இ விவகாரத்தில் தலையிடுவது தமது நாட்டுக்குப் பாதகமாக முடியும் என்பது எள்ளளவும் மறுக்க இ
அவர்களின் உள்நாட்டு விஷயமாக கருதி அவர்களின் முடிவுக்கு விட்டுவிட வேண்டியது
சீரழித்துள்ளார்கள் ம பி.சுந்தரமூர்த்தி, வண்ணாந்துறை லாம் திட்டம் தீட்டிசெ
இகள். ஆகவே இலங்ை
வங்கதேசம் விடுதலை பெற இந்தியா பல வகைகளில் உதவியது. ஆனால் இலங்கைஇ
பதே நல்லது
அரசு கலந்து பேசி இப் பிரச்சினையைத் இ இதீர்க்க வேண்டும். தமிழக அரசு அஞ்சும் காரணம் அனைவருக்கும் தெரியும், அதனால் இந்தியப் பேரரசு முயன்றால், இலங்கையில் இ இனப்பிரச்சினையை உறுதியாகத் தீர்க்க:
தனி ஈழம் ே
தமிழ் ஈழமே எா
* தமிழ் முடிவலல. இது தன முடிவேயாகும். இதனா
இபடுவது பல லட்சம்
நலன் கருதி திராவிட
அண்ணா கைவிட்டது ராஜீவ் காந்தி கொலை வழக்கை விரை இகளில் ஈடுபடுவதும் கண்டனத்திற்கு உரியது மக்களின் 156 UGT d6(54
வாக முடிக்கமுடியாது என்று மத்திய அரசு
ஈழம் கோரி
LD
புலிகளி இலங்கைப் பிரச்சி நற்பணிகளையெல்லா
அரசும், மாநில அரசும் நாட்டு விஷயம் என்று நல்லது
மேலும் இங்கு உள் குறிப்பாக மதவெறிகா பிரச்சினைகளையே தீ இலங்கைப் பிரச்சினை
Gas
இக்கு தமிழீழத்தில் வார்த்தை நடத்த வசதி புலிகள் மீது விதித்தி அரசு விலக்கிக் கொள் நீக்க இந்திய அரசைத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GOTGIONsf
*
ட்சி சபைத்
குதித்துள்ள
படக்கு-கிழக்கில் படுத்தப்படும், வைத்துள்ளார். மது முன்னைய
போதும் ன தீர்க்கப்படும் ரப்படும் ந்தார்.
பதவிக்குவந்த களில் அமைதி,
枋山
டு நாட்டின்
ம் யுத்தப் பீதியின் க முடிகின்றது.
95GDLOIT607
ம், மணல்
|றன.
ரும்புமிடமெல்லாம் னரும், சோதனைச் கின்றன.
தி சந்திரிகா சமாதானம்
i) LDTTIJJIT Lili 6, 25 676.7 607.
ரச்சினைக்கு ID (UPCLOOLDILIT 9 ட்சிக்கும், டயே ஒருமித்த LD
AUji FIDL JIGNITÉISEGITIATG)
|ԱIII601 ரும் விரிசல்
தி செய்வதில் வளவு தூரம் வருவார்கள் T67 ALIITU,
ழக்கில் தியான எல்.ரி.ரி.ஈ. jf'LIITO, ண்டிருக்கின்ற மப்பு அரசியல் மா என்பதுவும் கின்றது.
J i 5ഞഖuിന്റെ ഞഖ
கள் இறுதி லட்சியம்'
மக்களின் ஏகோபித்த முனைப்புள்ள சிலரது
ல் மிகுதியும் பாதிக்கப்
தமிழ்மக்களே. மக்கள் நாடு கொள்கையை போல ஈழத் தமிழ்
விடுதலைப் புலிகள் இ
கையைக் கைவிட்டு டவேண்டும். கிருஷ்ணன், ஈரோடு-3
t_gഖഇs് னயில் இந்தியா செய்த விடுதலைப் புலிகள் ற தலைவர்களையெல் ன்று குவித்து உள்ளார் விஷயத்தில் இந்திய லையிடாமல் அவர்கள் ட்டு விடுவதே மிகவும்
ாட்டு விவகாரங்களைக் ரித் தண்ணீர் போன்ற க முடியாத இவர்கள்
ல் தலையிடாமல் இருப்
வேணுகோபால், வேலூர்,
தீவு
மைதிக்கான பேச்சு
ாக தமிழீழ விடுதலைப் கும் தடையை இந்திய வேண்டும் தடையை
மிழக- புதுவை அரசு இ
இனப்பிரச்சினைத்தீவுக்கு தென்னிலங்கையில் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.வின் உடன்பாட்டைப் பெற வேண்டிய அதேசமயம், வடக்கு கிழக்கில் எல்.ரி.ரி.ஈ அமைப்புடனும் அரசியல் அணுகுமுறைகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது.
அரசு வெற்றிகாணும் பட்சத்திலேயே
இந்த இரு விடயங்களிலும் பொஜஜ.மு.
எந்தவொரு நிர்வாகமும் நேர்த்தியாக நடைபெறுவதற்கு முக்கிய அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவேண்டும்.
எனவே ஏற்கனவே பல்வேறு காரணங்களினாலும் பின் தள்ளப்பட்டுள்ள இனப்பிரச்சினைக்கு அரசியல் தீவு காணும் முயற்சி, உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் எத்தகைய வடிவத்தில் இருக்குமென்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.
இனப்பிரச்சினை என்பது வெறுமனே அரசியல் சார்ந்ததாக மட்டும் காணப்படவில்லை. பொருளாதாரம், மற்றும் பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகள் பலவற்றுக்கும் அடிகோலியதாகவே இனப்பிரச்சினை விளங்குகின்றது.
வடக்கு-கிழக்கில் நிலவிவரும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் சொல்லொணாத் துயரக் கதைகளைக் கொண்டுள்ளன.
தீவு என்பதும் கைகூடும்.
தேர்தல் கால பிரசாரங்களும், அப்பிரசாரங்களின்போது வெளியாகும் வாக்குறுதிகளும் வெறுமனே வாக்கு வேட்டையைக் குறிவைத்தவையாகும்.
ஆனால் அச்சமோ அவலமோ அற்ற உறுதியான அரசியலை நடத்துவதற்கு நேர்த்தியான நேர்மையான அணுகுமுறைகளே தேவைப்படுகின்றன.
வார்த்தை ஜாலங்களாலும், பரஸ்பர கண்டனக் கணைகளாலும் தற்போதைய தேர்தல் பிரசாரம் களை கட்டியுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் எந்தவொரு கட்சியும் உள்ளூர் நிர்வாகங்களைக் கைப்பற்றலாம். ஆனால் நாட்டில்
புலம்பெயரும் போது ஆபத்துக்களில் சிக்கி உயிர்துறக்கும் நிலை ஏற்படுகிறது. அத்துடன் அகதிமுகாம்களில் உரியவற்றைப் பெறமுடியாது தவிக்கவேண்டியுள்ளது.
எனவே இலங்கையின் இனப்பிரச்சினை என்பது வெறுமனே அரசியல் சார்ந்தது மட்டுமல்ல,
அது இந்த நாட்டின் எதிர்காலம் சார்ந்தது. ஒட்டுமொத்தமான பாதுகாப்பு சார்ந்தது. அனைத்து மக்களினதும் அடிப்படை உரிமைகள் சார்ந்தது.
இந்நிலையில் இவற்றை
ட்சியாளர்கள் உணராதவரை லங்கைக்கு விமோசனம் என்பது
இல்லை என்றே குறிப்பிடமுடியும்
இவேண்டும்.
யில் ஆர்வம் காட்டவில்லை.
இபேச்சிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது.
இகள் வற்புறுத்த வேண்டும். கச்சத்தீவின் மீது தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட
இ அவர்களை தேசியப் பாதுகாப்புச் சட்டம் போன்ற இ கறுப்புச் சட்டத்தின் கைது செய்யக் கூடாது.
த.சோ.பிரபாகரன், விழுப்புரம் : பேரவையில் தீர்மானம் ஈழத் தமிழரை ஆதரித்து பந்த் நடத்திய கருணாநிதி ஆட்சிக்கு வந்த 驚 இப்பிரச்சனை ஜ்
னி காட்டவும் இ
மாட்டார் என்பது அவருடைய சமீபகாலப்
இந்தியாவின் தலையீடு இல்லாமல் அங்கு அமைதி ஏற்படச் சாத்தியமில்லை. இலங்கைப்
பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும் என்ற தீர்மானத்தைச் சட்டப் பேரவையில்
நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப தமிழீழத்தை ஆதரித்துப் பேச, எழுத தமிழக மக்களுக்கு உரிமை அளிக்க வேண்டும்
வேண்டும். நமது மீனவர்கள் நடுக்கட்லில்
தாக்கப்படுவதால் கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்ய வலியுறுத்த வேண்டும்.
ஆர்.எம்.சாமி, அவலூர்பேட்டை
கடத்தல் அடிடாது விடுதலைப் புலிகளுக்காக இந்தியாவிலிருந்து பெட்ரோல், டீசல், மருந்துப் பொருட்கள்
போன்ற அத்தியாவசியப் பொருட்களைக் கடத்துவதையும் இந்திய மண்ணில் விடுதலைப் இபுலிகளை ஆதரிப்பதையும் கண்டிப்பாகத்
இதவிர்க்க வேண்டும்.
கச்சத்தீவில் பாரதத்திற்குள்ள உரிமையை
இநிலைநாட்டி நமது மீனவர்கள் தொடர்ந்து மீன் இபிடிக்க மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு
விரைவாக ஈழப்பிரச்சின்னயை முடிவுக்குக்
கொண்டு வந்து இந்தியாவில் உள்ள இலங்கை
அகதி மக்களைத் திருப்பி அனுப்ப ஆவன
செய்வது மிக முக்கியம்
ஜி.குமார், திருச்சிராப்பள்ளி.
ஈழத்தமிழினம் ஒரு தனித்தேசிய இனம் என்பதை அங்கீகரித்து, ஈழமக்களுக்கு சுய நிர்யண உரிமையை வழங்குவதே நிரந்தரத் தீர்வாகும் வெறும் அதிகாரப் பரவல் என்ற பசப்பு வார்த்தை சிங்களப் பேரினவாதத்தைத் தக்க வைத்துக் கொள்ளவே
வேலு கலைச்செல்வி, ஈரோடு-1.
முக்கியம் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலையைக் காரணம் காட்டி நாம் வேண்டுமானால் விடுதலைப்புலிகளை எதிர்க்கலாம். ஆனால் ஈழ மக்கள் விரும்பும் அமைதியான, சுதந்திரக் காற்றை, அவர்கள்தான் வாங்கிக் கொடுக்க முடியும் என்றால் மக்களின் நன்மையை மனத்தில் கொண்டு நாம் ஈழத்தை ஆதரித்தே தீர வேண்டும். மு.கதிரவன், திருச்சி.

Page 8
ODT து சிங்கும் அவனோடு மேலும் இரண்டு பேரும் ஓடிவருவதைக் கண்டதும் மல்லாவும் அவர்களை நோக்கி வேகமாகச் சென் DIT GóT.
நானும் மல்லாவின் பின்னால் ஒட்ட மும் நடையுமாகச் சென்றேன்.
மாது சிங்கின் வாயிலிருந்து வந்த செய்தி என்னைத் தூக்கிவரிப்போட்டது
"மல்லாஜி பொலிஸ் வருகிறது. யாரோ ஒரு வேசிமகன் தகவல் கொடுத்து விட்டான். நாம் உடனே இந்த இடத்தைக் காலி செய்தாக வேண்டும்." என்றான் மாது சிங்
மாது சிங்கின் குரலில் தெரிந்தது LJULJILIDIT 9/6) GAVUSI LUULILLDITI? என்று தெரியவில்லை.
விக்கிரம் மல்லாவிடமும் பரபரப்புத் தொற்றிக்கொண் L凯·
"உடனே நம் ஆட்களை உஷார்படுத்து முக்கியமான பொருட்களை மட்டும் முட்டை
ஓடிக்கொண்டிருந்தான்.
நானும் மல்லாவின் பின்
மாது சிங் அவர்களிடமும் சொல்லிவிட்டுத்தான் மல்லா வைத் தேடி ஓடிவந்திருக் கிறான்.
நாம் தங்கியிருந்த பகுதி மலைக்குன்றுகள் சூழ்ந்த பகுதி யாகும். மலைக் குன்றுகளின் உச்சியில் நின்று பார்த்தால் நீண்ட தூரம்வரை அவதானிக்க Արւդ կմ),
எமது ஆட்களில் சிலர் இ மலைக்குன்றுகளின் உச்சிகளில் காவலுக்கு இருப்பார்கள் அப்பகுதிகளில் ஆள் நடமாட்டம் இருந்தால் கண்களைக் கூர்மையாக்கிக்கொண்டு கவனிப்பார்கள்
பொலிசார் வந்துகொண்டிருப்பதையும் அப்படித்தான் எங்கள் ஆட்களில் ஒருவன் கண்டுவிட்டான், அதனால்தான் முன் கூட்டியே நாம் தயாராகி தப்பிச் செல்ல வாய்ப்புக் கிடைக்கிறது.
ஆனாலும் நமக்கு அவகாசம் போதாது. எந்த நேரத்திலும் அவர்கள் வந்து QJLGunü。
நோட்டம் பார்த்தவனை விக்கிரம் மல்லா அழைத்தான் "எத்தனைபேர் இருப்பார்கள் என்று கேட்டான்.
பதினைந்து இருபதுபேர் இருக்கலாம் துப்பாக்கிகளும், பைனாக்குலர்களும் வைத்திருக்கிறார்கள் ஒன்றிரண்டு வேட்டை நாய்களும் கொண்டு வந்திருக் கிறார்கள்" என்றான் அவன் தகவல் சொல்ல வேகமாக ஓடிவந்திருப்பான் போல இருக்கிறது, மூச்சுவாங்கிக் கொண்டு பேசினான்.
எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அந்தப் பரபரப்பின் மத்தி யில் மல்லாவும், நான் ஒருத்தி அங்கிருப்ப தையே மறந்துவிட்டான் போலிருந்தது. நான் முகாமுக்குள் போய் என் பொருட் கள் என்று எடுத்துக்கொள்ள என்னதான் இருக்கிறது?
ஒரு பழைய சேலை, இனி அது உப யோகப்படாது வேறென்ன இருக்கிறது? துப்பாக்கியை மட்டும் கொண்டு சென்றால் போதும்
எல்லோரும் புறப்பட ஆயத்தமான போது மல்லாவின் குரல் அமைதியைக் கிழித்துக்கொண்டு எழுந்தது.
"நான்குபேர் மட்டும் இங்கிருந்து தப்பிச் செல்லுங்கள் மாதுசிங் நீ பூலானையும் உனக்கு உதவியாக மூன்று பேரையும் அழைத்துக் கொண்டு செல் அஸ்டாவுக்கு பக்கத்திலுள்ள எங்காவது இருங்கள் நாங் கள் வந்து சேருகிறோம் என்றான் மல்லா அப்படியானால் மல்லா எங்களுடன் வரப்போவதில்லையா? எனக்குப் பகிர் என்றது.
மாது சிங்தான் கேட்டான் "ஏன் மல்லாஜி, நீங்கள் வரவில்லையா?"
"பாடம் புகட்டவேண்டும் மாது தவிர, சண்டைபோட்டும் நீண்டநாளாகிறது அதனால் மோதிப் பார்க்கலாம் என்று முடிவு செய்துவிட்டேன் ஒருவேளை அவர்கள் பலம் உயருவதாகத் தெரிந்தால் சண்டையை நிறுத்திவிட்டு விலகிக் G),66IGDID"
"வேண்டாம் மல்லாஜி, பிறிதொரு நாள் பார்த்துக்கொள்ளலாம். அவர்களாக நம்மைத் தேடி வருவதால் ஜாக்கிரதை யாகத்தான் இருப்பார்கள்." என்று தயங்கித் தயங்கிப் பேசினான் மாதுசிங்
"இல்லை மாது சிங், புலியேயானாலும் நம் கோட்டைக்குள் வந்து மாட்டிக்கொண் டால் அது பூனைதான் புரிகிறதா? பூனைதான் நாம் இன்று ஓடத் தொடங்கி ன்ால் அவர்கள் துரத்திக்கொண்டே இருப் பார்கள் மல்லாவின் கோஷ்டி கோழைகள் என்று நினைத்துவிடுவார்கள். அந்த நினைப்பே அவர்களுக்கு ஆயிரம் மடங்கு பலமாகிவிடும். அதனால்தான் அடிக்கப் போகிறேன். அடி சரியாகப்பட்டது என்று வைத்துக்கொள் நாம் இருக்கும் பக்கம் தலைவைத்தே படுக்க மாட்டார்கள்
"அப்படியானால் நானும் உங்கள் பக்கத்தில் நின்று சண்டைபோட அனுமதி தாருங்கள் மல்லாஜி என்னைமட்டும் போகச் சொல்லாதீர்கள் மாது சிங்
அப்போதுதான் δύούΠοιής ή LIΠήρης), ன் மீது திரும்பியது. நானும் போகமாட்டேன்...
ல்லா உன்னைவிட்டுப் போக ாட்டேன் மல்லா என்று சால்லத்தான் நினைத்தேன். தாண்டைக் குழியில் முள் சிக்கியது மாதிரி வார்த்தைகளும் afl%fló, (5) gIIgöIL601. |
மல்லா சொன்னதைக் கேட்டதும் ஒ றம் மகிழ்ச்சியாக இருந்தது என்மீது ருந்ததால்தானே
கொண்டு சொன்னேன் "நான் மாட்டேன்! என்ன நடந்தாலும் சரி நான் இங்குதான் இருப்பேன், சத்தியமாகப் போ
மாட்டேன்" படபடவென்று சொல்லிவிட்டு
மல்லாவின் முகத்தை நோக்கினேன்.
என்னை வியப்பாகப் பார்த்துக்கொண் ஏதோ யோசித்தான் அதற்கிடையே மலை குன்றுகளின் மேலே இருந்து பொலிசாரின் டமாட்டத்தைக் கவனிப்பதும், மல்லாவிட வந்து தகவல் சொல்வதுமாக எங்கள் ஆட்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டி
வில்லை. "அப்படியானால் சரி, பூலான் ங்கேயே இருக்கட்டும்" என்றான் மாது
யாலேயே நன்றி சொன்னான்.
மாது சிங் நல்லவன், இவன் தன் தை
வனுக்கு உண்மையான விசுவாசி தலைவன்
ஆபத்தில் இருக்கிறான் என்னும்போது தான் மட்டும் தப்பிக்கொள்ள மறுத்தானே இவன்தான் உண்மையானவன் மாது சி என் மரியாதைக்குரியவனாகிவிட்டான்.
பொலிசாரை பாக்கு வெட்டிக்குள் சிக்கி கொண்ட பாக்கு மாதிரி மடக்கிப் போ ஒரு திட்டம் போட்டான் மல்லா
மல்லா தலைமையில் ஒரு குழுவும் மா சிங், பரத் சிங் ஆகியோர் தலைமையி ஒவ்வொரு குழுக்களுமாக மொத்தம் முன் குழுக்களாக ஆட்களைப் பிரித்தான் மல்லா
மாது சிங் தலைமையிலான குழு நா ப்போது இருக்கும் மலைக் குன்றி
ழுத்துச் செல்ல வேண்டும்.
ரம் மலைக் குன்றின் இடது G பாரத் சிங் குழு பொலிஸ்
ாக்கித் திரும்பும் ருந்து மல்லாவி காஷ்டிமீது பாய்ந்து மல்லா தன் திட்ட சால்லிவிட்டு, அே
ருப்பதுபோல கூச் ம் இருந்தது.
புறப்படும்போது
நோ GT60
மாது பூலான் தேவி இன்ன ய
றியது. உடம்பெல்ல பாடு பாய்வது மாதி எங்கும் ஒரே பய நான் மல்லாவின்
மல்லா தன் உதட் சகை காட்டினான் GUGLI GFIGÕIGÕIGI திடீரென்று துப்பா கட்கத் தொடங்கின வற்றை எதிரொ ணர்த்தத் தொடங்கி
காஷ்டி துரத்திக்கெ இப்போது எமக்கு Isråd (UpL-b951, 31 காதுகள் பெரிதாகி
ரைத்துக் கொண்டி துப்பாக்கிகள் சீர னக்கு படபடப்பா
"தலையைத் தூக்க சு சிகப்பாகச் சொ
GIilan ay GLITala டியும் அவர்களா L LI9). பரத் சிங் இடதுபு தாடுத்தபின்னர்தா
ஆனால் திட்டமிட் ம்பவம் நடந்துவிட்
அவனைக் கண்டு டந்த திசை நோக்கி டி குரைத்தது.
நாயின் சங்கிலியை ந்த பொலிஸ்காரன் ல் சந்தேகமாகப் ப ங்கிலியில் இருந்து மக்குத் தெரிந்துவி நாம் பதுங்கியிருந்த தாங்கப்போட்டபடி ாய்சலாகப் பாய்ந்து பொலிஸ் கோஷ்
ந்த திசை நோச் னித்தான் விபர்
 
 
 
 
 
 
 
 
 

SFJÄRJESTUDIJE தை மளமளவென்று
வேகத்தில் தன் பூலான் தேவியைக் கைது செய்யுமாறு அவரை நெருங்கவில்லையாம் GÖT. நீதிமன்றம் உத்தரவிட்டும் பொலிசாரால் ஒரு முக்கிய அமைச்சர் பூலானுக்கு பிரித்தபோது என்னை அவரைக் கைது செய்ய முடியவில்லை. மிக நெருக்கமானவர் அவர் மூலமாக லும் மல்லா சேர்க்க பொலிசார் தேடினார்கள், பூலான் அரசாங்க மேல் மட்டத்திற்கு பூலான் பிட்கமாக இருந்தது - தேவி கிடைக்கவில்லை என்று செய்திகள் தெரிவித்த செய்தி ரொம்பக் காரமாக
அவர்கள் மத்தியில் வெளியாகின. இறுதியாக தன்னைக் கைது இருந்ததாம்.
மாகவும், சங்கடமாக செய்யும் உத்தரவுக்கு உயர் நீதிமன்றத்தில் "GIGöIGOGOT
மீண்டும் பழைய பாதையில் செல்ல வைக்கப்போகிறீ களா? அப்படி நான் செல்ல வேண்டி ஏற் பட்டால், அரசாங்கம் தான் என்னை ஏமாற்றி யது சரணடையச் சொல் லிவிட்டு முதுகில் குத்தி
ட்டென்று என்னை கினான் மல்லா "நீ | 60TIT (6) GJIT, GIGör
கிலேயே நின்று
யாருமே சரணடையமாட் பார்கள் மீண்டும் சம்பல் பள்ளத்தாக்கில் வாழ் வது எனக்கொன்றும் கஷ்டமான காரியமல்ல! என்பதுதான் பூலான்
1. நான் சொல்வதை |լի0) ցլ, ցլիկյIIք" .: ான் மல்லா மகிழ்ச்சி தலையசைத்தேன். லைப்பாதை என்ப பொலிஸ் கோஷ்டி ல மெல்ல நிதான ஜாக்கிரதையாத்தான் ஏறிவந்துகொண்டி து. அதனால் மலைக் களின் மறைவில்
postumas репаштво ora
ள்ே நீண்டநேரம் காத் விடுத்த செய்தி
கவேண்டிய்தாயிற்று தடை உத்தரவு வாங்கினார் பூலான் பூலானின் செய்தியைக் கேட்டு மேலி த்திருந்தபோது எனக் அதன்பின்னர் பத்திரிகையாளர்கள் முன்னால் டம் ஆடிப்போய்விட்டது. அதன்பின்னர் அந்தக் கேள்வி எழுந் தோன்றி அசத்தினார். தான் பொலிசாருக்கு சில இரகசிய
இங்கே வரப்போகும் உண்மையில் பொலிசார் நினைத்திருந் வாய்மூல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட லிஸ் கோஷ்டியில் - தால் பூலானை பிடித்திருக்கலாம் நீதிமன்ற தாம் பூலானைக் கைதுசெய்யவேண்டாம். னைக் கடித்த அந்தப் உத்தரவுக்காக பூலானைத் தேடுவதுபோல தேடுவதுபோல போக்குக் காட்டினால் விஸ்காரர்களும் இருப் போக்குக் காட்டினார்களே தவிர தீவிரமாகத் போதும் என்பதுதான் உத்தரவின் 612 தேடவில்லை. சாராம்சம் னைத்தபோதே உச்சி தனது தனிப்பட்ட பாதுகாவலர்கள் ஆக, தன்னைக் கைது செய்யுமாறு சுள்ளென்று கோபம் மற்றும் ஆதரவாளர்கள் புடைசூழ படு உத்தரவிட்ட நீதிபதிக்கே தண்ணிகாட்டி | | 90 կմ: இருந்தாராம் பூலான் அவர் விட்டார் பூலான் பிடிவாத குணம் இன்ன
இருக்கும் இடம் நன்கு தெரிந்தும் பொலிசார் மும் போகவில்லை.
இங்கிலாந்து முன்னாள் இளவரசி சாரம் என்னவெனில் கவுன்களில் இரவு டயானாவுக்கு காதல் விவகாரங்களில் முழ்கி நேர ஆடைகளும் இருந்தனவாம். டயான மூழ்கி அலுத்துவிட்டது. வின் இரவு ஆடை என்றாலே அதனை அதனால் இப்போது சமூக சேவையில் வாங்க புலத்த போட்டி இருக்கும்தானே! இறங்கியிருக்கிறார் அம்மனி எய்ட்ஸ் அதுதான் அவற்றையும் ஏலம் விட்டாராம் எதிர்ப்பு பிரசாரத்தில் குதித்திருக்கிறார். டயானா எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவும் திட்டங் எதிர்பார்த்தபடியே பல கோடீஸ் களைத் திட்டியிருக்கிறார். வரர்களும், பெரும் புள்ளிகளும் டயானா தனது திட்டங்களுக்குப் பணம் திரட்ட வின் இரவு உடைகளை வாங்க முண்டி தனது உடைகளையே தியாகம் செய்யத் யடித்தனராம்
துணிந்தார் டயானா அதாகப்பட்டது தன் தங்கள் மனைவிகளுக்காக வாங்கிச் - னிடம் குவிந்து கிடக்கும் உடைகளில் ஒரு சென்றனர் என்றா நினைக்கிறீர்கள்
பகுதியை ஏலம் விட்டுள்ளார் டயானா இல்லவே இல்லை மனைவிமாருக்குத்
டயானாவுக்கு இந்த அருமையான தெரியாமல் அந்தரங்கமாக வைத்துக் யோசனையைச் சொன்னது அவர் மகன் கொள்ளத்தான் வாங்கிச் சென்றார்களாம். வில்லியம்ஸ்தானாம் 14 வயது மகனான டயானாவின் உடைகளுடன் இருப்பது
ாம் இரத்தம் கொதிப் வில்லியம்ஸ் மூளையில் டயானாவே பக்கத்தில்
தகிப்பாக இருந்தது. இப்படியொரு ஐடியா 蠶 மாதிரி ங்கர அமைதி தோன்றியதையிட்டு க்குமாம்.
டயானாவுக்குகொள்ளை தற்கிடையேடயானா
காதருகே அவனுக்கு I gj GJIGJORGJIGT I
எடும். நானும் சுட
மகிழ்ச்சி தன் கவுன்களை விற்று தனது திருமண லாபம் சம்பாதித்துவிட்ட உடை உட்பட கிட்டத்தட்ட தாக ஒரு இலண்டன் 500 உடைகளை ஏலம் பத்திரிகை செய்தி வெளி விட்டார் டயானா அவரி யிட்டு விட்டது காதல் டம் ஆயிரக்கணக்கான கிசு கிசுக்கள் என்றால் கவுன்கள் இருக்கின்றன. கவலையே படாத ட்யானா அதில் 500 கவுன்களை மேற்படி செய்தியால் ஏலம் விட்டார். அதிலும் வெகுண்டெழுந்துவிட்டார். 60 கவுன்கள் மிக விலை குறிப்பிட்டபத்திரிகை மீது உயர்ந்தவை மான நஷ்ட வழக்குத்
மற்றொரு சமாச் தொடுத்துள்ளார்.
டில் விரல் வைத்து பின்னர் சைகைப் சுடலாம். சுடு, கிச் சூட்டுச் சத்தங்கள் மலைக்குன்றுகள். பித்து பயங்கரத்தை GOT. ாங்கள் பதுங்கியிருந்த ாண்டி ஓடிக்கொண்டி Εη ροδοΙ60)IDIIIΠερίβοι க்கொண்டு பொலிஸ் ாண்டு வந்தது.
வர்களை தெளிவாகப் த நாய்களையும்தான். சுவிற்ஸர்லாந்தில் உள்ள முன்புறமாக மடங்கி ஜெனிவாவில் நடைபெற்றுள்ள ஒரு
சுவாரசியமான சமாச்சாரம் இது டிருந்தரகள அவை அவர் ஒரு வழக்கறிஞர் வயது மத்தியில் இங்கிக் 47 ஒரு நாள் ': o: காயத்தோடு பொலிசில் புகார் ககொணடிருந்தன. கொடுத்தார். காயம் எப்படி ஏற் ருந்தது. பட்டது? அவரது மனைவி செமர்த் தே" என்று காதருகே தியாக JJJ, J, J GOOGLI, JIGI MILL LI எனான் மல்லா நான் அடித்துத் துவைத்து தேன். அப்படித்தான் டும் என்று மல்லா
கேட்டு குறிப்புப் புத்தகத் தில் எழுதும்படியும் மிரட்டுவாராம். மன்னிப்
அனைத்தையும் ஆற UITLD. அமர விசாரித்த நீதிபதி அந்த மனைவிக்கு பொலிசார் விசாரித்தனர். "அடிக்கடி ஒன்றரையாண்டு சிறைத் தண்டனை வழக்கறிஞர் அலறும் சத்தம் கேட்பதுண்டு வழங்கியிருக்கிறார். கோஷ்டியைப் பார்க்க அவரது மனைவி அடிக்கடி வாட்டி எடுப் வேடிக்கை என்ன தெரியுமோ? சிறை எங்களைப் பார்க்க - பது வழக்கம்தான் ஆரம்பத்தில் கொஞ்சம் யில் உள்ள மனைவியை தினமும் சென்று கவலைப்பட்டோம் பின்னர் எங்களுக்கு பார்வையிடுவதுடன் காதல் சொட்டும் மிருந்து தாக்குதலைத் சகஜமாகிவிட்டது" என்று அயலவர்கள் சாட்சி கடிதங்களையும் எழுதிக் கொண்டுபோய்க் நாங்கள் தாக்க சொல்லியிருக்கிறார்கள் கொடுத்துவிட்டு வருகிறாராம் அந்தக்
அடியோடு நிறுத்திக்கொண்டால் கணவன்.
TTTT TTTT SYTT S SSYKSSSSSSSSSSSSSSSSSSSSLSSK S S S S S
芭, ESSE 量=茎
யாரோ ஒருவன்
நீட்டிவிட்டான். LDIILGUL ULI
பிட்ட நாய் ஒன்று நாம் 를F를
ாய்ந்துவர முயற்சித்த பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான்கான் இச் செய்
படுதோல்வி அடைந்தது தெரிந்த விடயம் தியை தற்போது
பிடித்துக் கொண்டி தான் தெரியாத மொட்ட்ை சமாச்சாரம் ஜோக்காகச் சொல்
鶯 ஒன்று கிறார்கள் இம்ரா : ခြိုးပွါးကြီ இம்ரான்கானுக்கு ஆண்குழந்தை னின் அரசியல் பிறந்ததல்லவா? தேர்தல் பரபரப்பு போட்டியாளர்
திசைநோக்கி நாக்கைத் முன்னாள் காதலியின் தலைவலியான புகார் கள்
அந்த நாய் ஒரே கள் மத்தியிலும் தன் மகனுக்கு மொட்டை இம்ரான் மக ந்துகொண்டிருந்தது. போட்டாராம் இம்ரான்கான் னுக்கு மொட்டை யின் கவனமும் நாய் இம்ரான்கானின் குழந்தைக்குப் பெயர் போட்டார் பாகிஸ் t
த்ெ திரும்பியது. சுலைமான் இஸ்லாமிய முறைப்படி நாவி தான் மக்கள் 51). தரை வீட்டுக்கு அழைத்து மொட்டை இம்ரானுக்கு மொட்டை போட்டு விட்டார்
(தொடர்ந்து வரும்) கள் என்கிறார்கள்
D3 .. I j.09-15, 1997
போட்டாராம் இம்ரான்கான்

Page 9
பார்த்தாலே தெரிகிறதல்லவா, மாமிச மலையேதான் எடை அறிய
ஆவலா? அதிகம் இல்லை, ஒரு 545 கிலோ (யப்பார்
எந்தக் கட்டிலும் இவரை தாங்க முடியாமல் இன்ப வேதனையில், மன்னிக்கவும் துன்ப வேதனையில் உடைந்து போய்விடுவதால், ஸ்பெஷலாக
சொல்லிச் செய்திருக்கிறாராம். இவருக்குக் கட்டில் செய்து கொடுத்தோர்
தங்கள் கட்டிலின் உறுதிக்கு உத்தரவாதமாகச் சொல்ல இவரது பெயரைத்தான் பயன்படுத்துகிறார்கள்.
இவருக்கு திருமணமாகிவிட்டது. கல்யாணமான புதிதில் கட்டழக னாகத்தான் இருந்தாராம் பின்னர்தான் இப்படி குண்டழகனாகிவிட்டார். மனைவியால் தாங்கமுடியவில்லை சோகத்தை விவாகரத்து வாங்கிக் கொண்டு போய்விட்டார்.
எதையும் தாங்கும் இதயம் கொண்ட மணமகள் கிடைத்தால் வசதியாக இருக்கும் என்று தேடிக்கொண்டிருக்கிறார் அண்ணர் பொலிவான அண்ணரின் பெயர் வால்ரெல் வாட்சன், ஏன், வாட்டசாட்டன் என்று வைத்திருக்கலாமே.
தூக்கிக்கொஞ் 1:09 鷺
"DII. J.09-15, 1997
麒麟 煎
இறாத்தலும் அவுன் கம் என இருந்ததாம்: இப்போது 8 இறாத் தலுக்கு வந்துவி து
灣鱲 鱲 போயுள்ளனர் குழந் யின் இயர்
 

லத்தில் டுனி நகரில் உள்ள பார் மருத்துமனை ஒன்றில் த குழந்தைதான் இது தலை இரண்டு, முன்று
கள், இரண்டு கால்கள்
யவற்றுடன் பிறந்துள்ளது. ம்பு ஒன்றுதான். அதனால் த்தனியாக பிரிக்கவும் முடி து வழக்கமாக இப்படிப் க்கும் குழந்தை விரைவாக ந்துவிடும். இக் குழந்தை டும் டாக்டர்களின் கவனிப்புக் ரணமாக ஒரு வாரகாலம் உயி ாடிருக்கிறது. இத் தகவலை தும்வரை குழந்தை ஆரோக் மாக இருக்கிறது. இனி
ானாகுமோ?!
நாளொரு ஸ்டைல் வந்து கொண்டிருக் கிறது. பாடசாலை DIT GROOT GAN மாணவி
5600GTT LI ID LIġIJI LI LI GILDYTAS ŠIAS GIT கொள்ளுகின்றன. படத்தில் உள்ள பெண்ணின் தலை |fla) தொம்புகளாக முளைத் திருப்பது போல காட்சியளிப்
து புதுவித முடி
அலங்காரம் பங்க் ஸ்ரைலில் ஒரு ரகம்
| Fif),
எங்கே செல்கிறார் இந்த சேல்விழியாள்? பாடசால்ைக் குச் செல்கிறாள். மாணவி யின் முடிகண்டுமெய் மறந்து நிற்பவர் o! மன் பொலிஸ்காரர்.
9. () காம் பழகு
20 இறாத்தல் அந்த எடையிருந்தும் அ

Page 10
குவர்புவும்-ஹீராவும் கஜோலிண் கனவு சொதட்ட விஜய் நடித்த சந்திரலேகா மின்ாரக் கனவு படத்தின் மளமளவென்று ஜெயராம் நர்த்த நிலா ஆகிய வெற்றியால் ஜோனஸ்நாடி நமிப்படதிருதிருவென்று முழிக்க படங்களை விக்கியவர்தம்பிர்ரர் வாய்ப்புக்கள் சென்றுள்ளன. பின்னர் TABRAMI தெதியில் நடித் நடிப்பு சொல்லிக்கொடுப்பார்க்கலாம் என்று மறுத்தவிட்டாராம் ". திண்டாடுகிற பதைவிட நானே நந்தால் என்ன ரால் ஹிந்தியில் நம்பர் வள் இடம்தான் மணிரத்னம் தயாரிக் ான்ற யோசனை வந்தது நம்பி கரோவின் கனவு படத்தில் இரண்டு ஹீரே
து குது தற்கிடையே கஜோல் பற்றி கு படப்பிடிப்புக்குச் ெ படத்தில் கதாநாயகனாக நடித்து செய்தி கஜோலுக்கு இப்போது யது தயாரிப்பாளருக்கும் இய Iluuius பதினான்கு வயதில் நடிக்க :பொங் எழுந்தனர். ே "வயதில் திரையுலவிெரும் பொமாதுரக்கப்பட்டுவிட்டார் "" " "..." சொதப்ப மன்னன்பம் ருக்குமாரி படம் வெளியாக" MEDITTTTTNN முன்னரே மற்றொரு படத்திலும் கதாநாயகனாக நடிக்கும் துளிர்
ARP NIE NEME
நம்பிரான் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் கெட்டி மெளம்' நம்பிரான் ஜோடியாக நடிப்பவர் குஷ்பு நம்பிராஜ் பிருவேடங்காவி நடிக்கப் பொகிறார் குடிபு வெகுளித்தன மாா பெண்ண்ாக நடிக்கப்போ TMT மற்றொரு கதாநாயகி ஹீரா || K. ANIMALIGNamurár, las A, LANANNT,
ANG LITTI E VILLÄ AIK sayur IV GITA மா தேவா பாடல்கள் பழனி பாரதி
SSSSLS SSSS SSSS 355IDGÜ GELL QATTGARDAG
HITFIH Hiliji இந்தியன் I ஏ.எம்.ரத்னம் அவருக்கா குறைந்த ஊதியத்தில் நடித்துக் கொடுத்தவர்கள் அடுத்ததாக ரஜினியிடம் பொய் தன் படத்தில் நடிக்குமாறு கேட்டாராம் ரத்னம் ரஜினி மறுத்துவிட்டார் மறுபடியும் சுயவிடம் ஓடினார் ரத்னம் ரஜினியிடம் ரத்ாம்போ விஷயம் கால்காதுகளுக்கு எட்டியிருந்தது நடிக்கத் தயார், ஆனால் சம்பளம் ஐந்து கோடி" என்றாராம் கமல் தன் மறந்த ரத்ளம் கதுங்கிப்பான்ாராம்
S SS SS SS SSS SSSSSSS S நடிகை மளிஷா கொய்ராவாவிற்கு மனிஷாவின் LOIT JIDDID பாகிஸ்தாளிலும் எக்கச்சக்காள வரவேற்பு -Вэгч மனிஷா மனிஷா என்று அவர் இளயை முன்பு உருகிப் போகிறார்களாம் அறிந்துமார் நடி பாகிஸ்தான் ரசிகர்கள் நடிக்கிறார் அவர்தி பாகிஸ்தான் தயாரிப்பாளர் பர் மனிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளார். முதி என நறிந்தியில் தற்போது WATERIOR இரு மடங்கு அதிகமாக வாங்கிக் A. ண்டகாலமாக தி: கே. பண்ணியிருக்கிறாராம் மனிஷா திரையில் முதும் காட் மனிஷா பற்றி மற்றொரு உபரித் தகவல் இப்போதெல்லாம் ஆண்நண்பர்களுடன் .. உண்மையில் FIA விளைந்து மது போன்ற உற்சாக சாச்சாரங்கள் பாவிப்பதைத் தவிர்த்துவருகிறார் எம்ாள்வி பின்னர் மனிஷா போதையேறிவிட்டால் ஆண்நண்பர்களின் தொல்வை தாங்கமுடியாமல் ஆசைவ முட்டை பொய்விடுகிறதாம் அதனைத் தவிர்க்கவே அந்த முன்யோசனை அவிழ்க்க வைத்துவி
புதுக் கஉட்டணி
சத்யராஜின் வள்ால் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. அதனையடுத்து பெரிய மனுஷன் அதன் பின்னர் பகைவன் படம் வெளிவருமாம்
பகைவன் படத்தில் அத் குமார்தான் இன்னொரு ஹிரோ இளைஞர்களுடன் நடிப்பதால் புதுமையான விஷயங்களை Nog glatteranaditia arabe dyrs சத்யராஜ் பகைவன் படத்தில் சத்யராஜுடன் பிணைந்து நகைச் ாவைக் காட்சிகளில் தோன்று கிறார் இயக்குநர் கொள் ரவிக் குமார் கவுண்டமணி, மளி வன்னன் ஆகியோரின் பின்னர் சத்யராஜுக்கு பொருத்தமான நகைச்சுவை கட்டன கொன் ரவிக்குமார்தானாம்
SLS SS LS SS SSSS S LLSS LSS Jelent LITITLE:
அருளாச்சலம் பூர் | || LINTILL IF
GIGGS” கேட்ட ரஜினி குரிய தேவாவை முதுகி கொடுத்து பாராட் நளனத்துவிட்டாராம்
ரஜினியின் பாராட் பு நாய் கம்மாவா குளிர்ந்துபே தேவா நேரடியாக Billi Li PELAFITIF KI FÈ TI மோதிரங்களை வாங்கிவந் ராம் மோதிரங்கள் யாருக்கு எல்லாமும் அவரது இசைக்கு
எளிமையானவர் மட்டுமல்ல இனிமையானவரு ம்தான் அவரது வெற்றியின் பிரகசியமும் அது
GIFTAH
z ta25FestRAS E muy fra Aas L. syrir ay maran வாய்ப்புக் கேட்கிறார் சுவாதி
வரி ஹொட்டவில் தங் நளியாக சந்தித்த ரே நடிகை
ராமராஜர் சங்கீதா ஜோடியாக S S S S SLSS SS SS SS SS SS நடித்து Ahli பற்ற படம் நம்ம ஊரு ராசா
@ဖြစ္ဆိမျိုးမ္ဘ၍#@ရil{းနှီးနှီးနှီးနှံ அடுத்துத் தயாரிக்கும் படம் un " in MTRs ir LI FIT-II FTI III ITJ IT III பிப்பத்திலும் TYDETTE ஜொடியாக நடித்து மலையாளத்தில் நடிக்கின்றனர்
வெற்றி பெற்ற படம் ஒன்று நளினி சினி ஆட்ள் என்பது ராமராஅளின் மொழிமாற்றப்பட்டுள்ளது ராணுவம் சொந்தப்படதிறுவனம் ராமராஜனின் மனைவிதான் டிஸ்க் நளினி படத்தைபியக்குவதும் ராமராஜன்தான்
என்று பெயர் ருட்டப்பட்டுள்ளது.
மொகன்வாவின் மற்றொரு ஜோடியாக மணியன்னன் விரித்ரா பெரியார்தாசன்
வினிதா நடிக்கிறார் கவர்ச்சி விருந்தை சந்தானபாரதி சந்திரசேகர் ஆகியோர் நடிக்கின்றனர்.
நாராளமாக படைத்திருக்கிறார். பிசை சிற்பி பாடல்கள்
: 1 1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

esto LocóTesoresó மலேசியாவில் படப்பிடிப்பு தேவி புதிய படங்களில் ஒப்பந்தமாகிவிட்டு அருண்ாச்சலம் படத்தின் பிரண்டு பாட்ல் தேரிபோர் றார் அஜித்குமார் எந்தப் படத்தில் காட்சிகள் மலேரியாவில் படமாக்கப்பட செய்தி துக் கொடுப்பது என்று நீர்மானிக்க உள்ளன. ருப
படப்பிடிப்புக்காக ரஜினி உட்பட ஒரு த * வந்த இயக்கும் நேருக்கு நேர் பெரிய பட்டாமே மலேசியாவுக்குச் செல் க்கள் ஆவர் அத் மற்றவர் விஜய்கிறது. சித்திரைப் புத்தாண்டுக்கு ரஜினி: ஸ்லாமல் இழுத்தடித்தார் அஜித்குமார் ரசிகர்களுக்கு ாக்கரைப் பொங்களாகத் i வேர்
பொறுக்க You" அருளாச்சலம் KANGGA //اليو ப்போது அறிந்துமா படத்திலிருந்து எதிர்பார்க்கப்பட்ட தொகைக்குமேலாகவே பரிதவியின் அம்ா ாதல் மன்னன் என்ற பட்டத்தோடு செலவிட்டு படத்தை தயாரித்துக் கொண்டிருக் ஒப்பரேஷன் நட மும் அஜித்குமாருக்குச் சேர்ந்துவிட்டதுகிறார்ாள் லேட்டஸ்ட்செய்தி அருணாச்சலம் ஒப்பரேஷன் ன்து ெ
--Haul. Alaw allau sy'n தேனீயின் அ
yış I. Kısık dı. தி வருநாராம் கோடியில் கோடி
இெரா'
iali நட்பு விதத்தாலும்
வருடாந்தான் பி பிரபுதேவா,அப்பாள் பிளந்து நடக்கும் கதாநாயகிகளில் ஒருவர் சிம்ரன் ரியா கொடிநாட்டத் தேவையான பயிற்சிகளுடன்நாள் படப்பிடிப்பில் மட்டுமஸ்ாள் படப்பு வரும் பிரபலதயாரிப்பாளர்கள் பிரபா MATTITUYENTI EI. Li pwyd yr UT IT din
சிம்ரனுடன் பேகம் நடிகர்கள் பாடு வேறொன்றுமிவ்னஸ் சட்டையின் மேன் பட்ட விட்டுக்கொண்டு ப்ரியாகவே பழகுராராம் படம் முலம்பிவபவமாயதைவிட நெளிவு முவாக திரையுலக வட்டாரத்தில் பிரபா
விஷயமறிந்த பல் தயாரிப்பாளர்கள் ம் பேசிக்கொண்டிருக்க படையெடுக்கிார்கா பாதகம் இல்லாவிட்டால் சரிதான் என் படப்பிடிப்புக் குழுவினா
pes e roerentes
கரும் காதல் மன்னன் படத்தில் ஒரு வியியும் ான் மெல்விசை மன்னர் விசுவநாதன் முதன் விசுவநாதன் நடிக்கும் படமும் இதுதான் ரயுலகில் பாறிக்கிடந்தும்கூட பிப்போதுதான்
சம்மதித்திருக்கிறார் எம்எள்வி நில் நடிப்பதற்காகத்தான் முதலில் விரும்பினாராம்
ரபல இசையமைப்பாளராகிவிட்டதால் நடிக்கும் கட்டிப் போட்டுவிட்டார் அந்த முட்டையை
டார் படத்தின் இயக்குநர் சரண்
பேசிக் கொண்டிருந்தனராம் ஏற்கனவே அத் குருடன் காதலாக இருந்து தோள்விகண்டவர் jIuleit LE ஹீரோக்களை நேரடியாகச் சந்தித்து வாதி. இப்போது காதல் எல்லாம் விடையாது ஜெய்சங்க நடித்த பட சாள்ஸ் மட்டும்தான் நோக்கம்பலே ஆளப்பா தொந்து அப்படத்தை து
fá kaflisfrnfarirsrann
இரவு வரிக்குக்ான் பவர் பார்த்திருக்க மாட் 'ITTRATT LI JITII ii r li ஒளிபரப்பியதாஸ்மிளா
ஸ்பிகா கடுப்பில்
படத்தில் இருபிா தில் ராஜா கிராம்
யிருந்த அப்பாளை அங்கு சென்று ாதிதான் இருவரும் விடிய விடிய

Page 11
முதன்முறையாக நடிகர் நிலார் சிவாஜி கனேசனாள்மோர் படத்தின் மூலம் இயக்கி வரும் சந்திரசேகரன் நடிர் திலகம் நடித்த
பந்தமன் வசந்நாளிகை ஆகிய படங்களுக்கு பதவி இயக்குநராகப்
Trypt பரிந்தவர் S
LS TTTTT YYS T T SS S S S SYZTTTYYS YS LDDDDL LLLLL T LS
EJA
ாழர் படம் இயக்குநர் பார் இயக்கும் தமிழ்ப் படத்தில் விஜய் கதாநாயனா பட்டா நடிக்கவுள்ளார். இதில் இரு க்கு ஜோடியா பெபி ஷாலினி நடிகிரா
7. சத்யராஜ் அப்பா நடிக்கும் நன்ாள விடாட்டேங் படத்தில் リ " பாடியாகரா நடிப்பதாக பிருந்தது. பிப்பொது ரம்பாவை நீக்கி விட்டு மீனாள் அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளனர். AI MUNDIT மகாபிரபு செல்வா ஆகிய படங்ா இயக்கிய ஏனெங்கடேசன் அடுத்து
ரர் அரவிந்தசாமி நாயகனாக நடிக்கும் படமொன்றை இயக்கவுள்ளார் 諾苞
". தமிழ்-தெலுங்கு இந்தி ஆகிய மொழிகளில் உருவாயிறது
கு குருதாபால் பியரும் பெரியமனுஷன் மூலம் மறுபடி நடிக் வந்திருக்கும்
அம்பிகா ராமகள் என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமா மியுள்ளார். இந்தப்படத்தில் | முட கால கள் கருதி கதாநாயகியாக நடிக்கிறார்.
காதல் தேசம் வெற்றியடைந்தபோதிலும் இயகத்தா தி அடுத்த மத்த
I து இடைவெளிக்குப்பின் இயக்குகிறார் தாஜ்மஹால் எளப் பெயரிடப்பட்டிரு iliq. படத்தின் பிடத்தை திர சொந்தமாகத் தயாரிக்கிறார்
வெற்றி ராஜ்கிரள் நடிக்கும் பொன்னுனெளைய பூமி படத்தைத் தொடர்ந்து
கிராம் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் பாண்டிரன் கதாநாயாக நடிக்கிறார்
பிந்தப்படத்தை பாட்டா பிரிவாரங்கநாதன் இயக்குகிறார்
யாருடனும் கான் கதாநாயகான அறிமுகமாகும் ஆலயம் படத்தில் பார்வரியின் தம்பி
| Tau ng Am I na gin Huy (flo#o""## "" க்கிறார். இதில் பிவருக்கு ராபு
அரவிந்த நடி கிறார் - S S S S S S S S S S S f நபு ரும் பிந்தியன் படத்தைத் தயாரித்த எம்.ரத்னம் நாகார்ஜுன்தடி நடித்த நந்திரங்கள் தெழுங்குப் படமொன்ர தமிழில் மொழி மாற்றம் செய்கிறார் இப்படத்திற்கு
கல்யாம் பண்ணிக்கிறேன் என்று பெயரிட்டுள்ளாா
பிா தாநாயன் வில்லன்ான நடித்துIIIபிரார் முதன் முதாந்திப் படமொன்றில் நடிக்கிறார்ந்தப்படத்தில் அமிதாப்பாசள விஜயசாந்தி
ாேடியாக நடிக்கின்றனர் T gSSIT GODDED
பாரதி கண்னம்மா' படத்தின் வெற்றியாஸ் மீனாவுக்கு சக்ரதிசை வர வர இளமை திரும்புகிறது என்று பத்திரிகைகள் அனைத்தும் பாராட்டியிருப்பதும் மகா சந்தோசம்
இனிமேல் நல்ல வடங்கள் கிடைத்தால் மட்டுமே நடிப்பேன் என்கிறார் வித்தியாசம் வித்தியாசமாகத் திறமை காட்டவேண்டுமாம் பாசமுள்ள பாண்டியரே படத்தில் ராஜ்கிரண் ரோடியாக குறிசொல்லும் பெண் வேடத்தில் நடிக்கிறார் மீனா
| ERIT LEr
நாட்டில் படடதாள்
TIL AT IT TIT ராம் பாந்திரத் டிந்திரும்
நினைத்தது நடக்கவில்லை ಹಂಡ್ಲೂರು UAE - TI TT TifluIII I üllt LETTI இயக்கத்தில் வெளியாகிப் படுதோல்வி லும் மனம் தளராம கண்டுள்ள படம் இருவர் படத்தின் தோல்வியால் பாதிக்கப் இருக்கிறார் சரவணன் பு பட்டிருப்பவர்களும் இருவர் ஒருவர் மொள்' ஆகியோர் ஜேர் பின்னொருவர் ANTONIETILIITTTTTTT! ■ நடிக்க TITATEMATI இருவர் ஹிட்டானால் தமிழில் X THISTE """""""""""""""faesyon புதிய படத்திற்கு சம என்று நினைத்தார் மோகன்லால், தனது முதல படம என்று li jir சூட்டியுள்ளன என்பதால் படத்தின் வெற்றி திருப்பமாக அமையும் என்று மன்ரிவன்னான்,தளவவா கம்பியிருந்தார் டஸ் அழகி ஐஸ்வர்யாரம் பலவியக்குநர் விஜய் ஜனகராஜ் ரோதிமீ
கள் ஹிந்தியில் நடிக்க அழத்தாட்டப்பவர் ஆடிக்கின்றன
மணிரத்னத்துக்கு முன்னுரிமை கொடுத்திரக்காத 醬
கார் நள்வர்யாராய் அவரது எதிர் ேைதவா பாடல்
பார்ப்புண்ணாவிட்டது பரளிபாரதி அகத்தியன்கா ாரத்த வெளியாட்டாமல் ன் ஒளிப்பதிவு ஏரா LTLLLLS LLL LLTTLT S TLTTTTTT00S TT LLLT LLLLT KTL SYS
காதா என்று ஏங்கொள்ாது
ருக்கிறார் நள்வர்யா
நீழே பரம ரசிகர் ான கஷ்மிதா ரென்ஹிந்தி நடிா பிரபுவின் படும் யில் நடித்து வெளியான பம்பறையில் ஒரு நடிகை ாட்டாகிவிட்டது. அதுதான் பட்ட தொங்கு ஆவாராய்க்கு ரன்னிக்க உடனே நீங்கள் எந்த முடியாத சோதம் கையை நினைப்பீர்கள் எ எனினும் இருவர்ட்ப ம் ஆனால் பிரபு தான் படுதோல்வியே தவிர படுக்கை அறையில் குப் ாள்வாராயின் நடிப்பு PADA பூதவி UTAWI வாரியான எடுப்புக்களும் ரசிராம் பிரபு ரீதே துடிப்புக்களும் அமோசமான திருமாவார்த்தும் கொள் பாராட்டப் பெற்றுள்ளன. ராம் பிரபு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

嘯 "LNTIESAINTño ܠܹܟ̣ ܗܸܛܔ ܛܒ ܘܬܝܼ 薰薰澤瓷 FELITrio சரத் மனைவியேட்டி
ரந்நக்மா காதல் விவகாரத்தால் சரத்தின் மாவியுடபிரண்டு பிள்ளைகளும் தனியாகச் றுவிட்டார். ஆனாலும் சரத்குமாரின் மாவி சாவுக்கு ஒரு நம்பிக்கை சரத் மீண்டும் நம்மிடம் ார் ஒருவேளை அப்படி நடக்காவிட்டாலும் சரத்தும் நானும் நல்ல நண்பர்களாகவே இருப்போம்"
பேட்டியொன்றில் சொல்வியுள்ளார் ாவின் பட்டியிருந்து சில பகுதிகள் மட்டும்
= வருகிற செய்திகளில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது ாபாரதி போன்ற ஒரு ஆண்டம் பெண்களுக்குக் கவர்ச்சியும் காதலும் உண்டாவது இயல்புதான் SLT KuTT L TTTT T T YS TTTTu TTDTL TTTTTTTTT TTTLLTTT STTT TT TT TTTTSTTTT நடிகருக்கு பெண்களின் நட்பு பிருப்பது தவிர்க்க முடியாததும்கூட ஆனால் சரத் விஷயத்தில் ஸ்லாம் வெறும் வதந்தியாக இருந்துவிட வேண்டும் என்பதுதான் என் ஆசை
பிரிந்து வந்து வாழும் அளவுக்கு என்ன நடந்தது ா பழைய விரயங்களைப் பே வேண்டாம இதைப் பிரிவு என்று சொல்ல முடியாது. றத்தில் விள இாட்வேளை இந்த இடைவேளை ரத்துக்கு மட்டுமல்ய எனக்கும்கூட தேவைதான் நோனுதுகுந்தாரும் அப்ப நீண்டநாட்கருக்கு வெளியுருக்கு விட்டிங்போயிருப்பதாகத்தாள் பண்ணுறாங் H lah AHLI
பொறுத்தவரை விவாகரத்து சாதாரளமாகிவிட்டது. உங்கள் சொந்த " = ாழ்க்கையிலும் நடந்துவிடும் என்று அச்சம் இருக்கிறதா ா இந்த இடைவெளியில் கூட நான் அவரை மனநாக்ாதவிக்கிரேன் சரத் எனக்கு நண்பராக அறிமுகமாகித்தான் சனவரானார் பிருத்திவிராஜ் பாணியில் என்ானக் கடந்திக் கொள்டு பொய்ந்தான் கல்யாணம் செய்தார் அது ரேச்சனைக்கு நடுவே நடந்த திருமணம் ானும் அவரும் என்றைக்குமே நல்ஸ்
T ஒரு வோ ஏதாவது தவிர்க்க முடியாத காரணங்களால் எங்கள் ரவில் விரிசல் வந்தாலும் சரத் என்றைக்கும் நாள் மதிக்கும் நண்ப ராகத்தான் LIII
* *
■■
366R6DDT.g.
நடிகை சுகன்யாவுக்கு அடிமேல் அடி அத்தனையும் தாங்கிக்
கொண்டு மலையாளப் படவுலகப் பக்கம் போயிருக்கிறார்
தமிழ்ப் பட உலகில் சுகன்யா வோடு நெருங்கிப் பழகப் பயப்படு கிறார்களாம் ஆளும் கட்சியை பாத்துக்கொன்ாக்கடாது என்ற
first all clustry டந்த ஒரு நடிகர்கூட சமீபத்தில் ககன்யாவை நேரில் கண்டபோது காணாததுபோலச் சென்றாராம் 'இதுதான் படவுலகம்" என்று வெறுப்புடன் அழாக்குறையாார் சொன்ாராம் கன்யா
மலையாளப்படவுலகில் திமுக பயம் கிடையாது எவ்வொரும் நன்றாகப் பழகுகிறார்களாம்
மம்முட்டியுடன் மலையானப் படம் ஒன்றில் ஜோடியாக நடிக் கிறார் கன்யா படத்தின் பெயர் பூநக்கண்ணாடி அதால் மகிழ்ச்சி புடன் இருக்கிறார்
NLIYI DE 11

Page 12
ஆண்களே கடும் உழைப்பாளர்கள் இதுதான் ஒரு பொதுவான நம்பிக்கை நீண்ட நெடுங்காலமாக நிலவிவந்த நம்பிக்கை இந்த ஒரு நம்பிக்கையிலேயே ஆண் ஆதிக்கம் வேரூன்றியது. கணவன் வேலைக் குச் சென்று பணம் சம்பாதித்துக் குடும்பம் நடத்துவதற்கான பொருளாதாரம் தேடும் நிலையில் இருப்பதனால் குடும்பத்தில் ஆணுக்கே முதல் மரியாதை தரப்படுகிறது. சுருக்கமாகச் சொல்லப்போனால் ஒரு குடும்பத்தின் சர்வாதிகாரி ஆண்தான் என்ற கருத்தே நிலைபெற்றுவிட்டது.
பெண் வீட்டில் முடங்கிக் கிடக்க
வேண்டியவள் என்ற நிலை மாறி படித்துப்
பட்டம் பெற்று உயர்ந்த தொழில் பார்த்து, கூடுதலான ஊதியம் பெற்றவளானாலும், வீட்டில் அவள் கணவனுடைய அந்தஸ்தைப் பெற முடியாது.
கணவனும் மனைவியும் வேலைக்குச் சென்று பொருளிட்டினாலும் கணவனுக்கு அவ்விட்டிலிருக்கும் செல்வாக்கு மனைவிக் குக் கிடைப்பதில்லை.
காலையில் வேளைக்கு எழுந்து பாத்திரங் களிைக் கழுவி பிள்ளைகளைக் குளிப்பாட்டி, கணவனுக்கு வேண்டிய அலுவல்களைக் கவனித்து, காலைக்கு வேண்டிய உணவு களை மட்டுமல்லாமல் பகலுக்கும் வேண்டிய உணவு வகைகளைத் தயாரித்து பிள்ளை களைப் பள்ளிக்கனுப்பி, கணவனையும் காரியாலயத்துக்கு அனுப்பி வைத்துவிட்டுத் தானும் தன் பணிக்குச் செல்ல வேண்டும் கணவன் தன் காரியாலயத்தில் எத்தகைய பணியிலிருந்தபோதிலும் அவர் வீடு திரும்பிய தும், அவரேதான் அளப்பரிய பணிபுரிந்து விட்டுகளைப்புடன் வீடு திரும்புவதாகத்தான் கணக்கெடுக்கப்படும் அதே நேரத்தில், தனது பணிமனையில் மனைவி யானவள் மிகக் கடுமையாக உழைக்க வேண்டியிருக் கும். உடலும் உள்ளமும் சோர்வடைந்து வீடு திரும்புவாள்.
அலுவலகத்திலிருக்கும் போதும் வீட்டு நிலமையே அவள் உள்மனத்தை உறுத்திக் கொண்டிருக்கும். அலுவலகப் பணிகள் முடிவடைந்ததும் அங்கிங்கு அலைமோதா மல், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ் வளவு விரைவாக நெருக்கியடித்துக்கொண்டு பஸ்ஸில் இடம்பிடித்து களைத்துப்போய் வீடு வந்து சேர்வாள்
மனைவி அலுவலகம் சென்றாலும் வீட்டோடு இருந்தாலும் அவளும் கடுமையாக
உழைக்க வேண்டித்தான் இருக்கிறது என்பது ஏனோ மறைக்கப்பட்டு விடுகிறது.
குழந்தைக்குநோய் கண்டு மருத்துவரைப் பார்க்கப் போவதானாலும் அவள்தான் பிள்ளையைத் தூக்கிக் கொண்டு ஒட வேண்டும் பிள்ளைகளுக்குப் பாடம் சொல் லித் தருவதானாலும் அவள்தான் செய்ய வேண்டும் பிள்ளைகளின் உடை களையும் கணவனுடைய உடைகளையும்கூட அவளே தான் துவைக்க வேண்டும்.
தொட்டிலில் படுத்துத்துங்கும் பிள்ளை விரிட்டு அழும் சமையலறையில் பாத்திரங் களை அலம்பிக் கொண்டிருப்பாள் அவள் பத்திரிகை படித்துக் கொண்டிருப்பவருக்குப் பற்றிக் கொண்டு வரும் கோபம் "ஏய் உன்னைத்தான் இது கத்துறகத்து உன் காதுகளுக்குக் கேட்கல்லியா? பகல் முழுவதும் பாடுபட்டுவிட்டு கொஞ்ச நேரம் நிம்மதியாக இருக்கலாம் என்று வந்தால் இந்த வீட்டில் ஒரே தொல்லைதான் இவ்வாறு அர்ச்சனை தொடரும்.
பாவம் அவளும் இவரைப் போலவே அலுவலகத்தில் பாடுபட்டு விட்டு வந்தவள் தான் அந்த உண்மையை அவள் மனதுள் போட்டு முடிவிட வேண்டியதுதான். வெளியே சொல்ல அவளால் முடியுமா?
முத்த மகன் படிக்கும் பள்ளியில் ஏதோ தப்புத்தண்டா பண்ணியமையினால் அவனை அதே பள்ளியில் தொடர்ந்து படிக்க அனு மதிக்க முடியாதென அதிபர் கூறிவிட்டார். தந்தையின் காதில் தகவல் எட்டியதும், "எல்லாம் நீ வளர்த்த வளர்ப்புத்தான் என்று எரியும் சொற்களால் திட்டுவார்
"அந்தப் பள்ளியில் எல்லாம் அப்படித் தான் அவனை வேறு நல்ல பள்ளியில் சேர்க்க வேண்டும்" என்பாள் அவள் உடனே அவர் கொதித்தெழுவார் "ஓ அந்த அளவுக்கு வந்துட்டியா? அதுக்கெல்லாம் பணத்துக்கு எங்கே போவது?"
"பணம் தானே? விற்றுப்போட்டு வழி "ஓஹோ.அப்பே எல்லாக் காரியமு வீட்டிலே.
இவ்வாறான வீடுகளில் இடம் பெற பொதுவாக ஆண் யான அழுத்தங்களை குள்ளாகிறார்கள் அவ தியும் ஆறுதலான ஒ நிலைதான் நிலவுகிற
GLIGilget LDFILII களுக்கு அமைதியோ என்பதுதான் தொ6 நிலைத்து நிற்கும் ஒரு
EIGTIG Gigi Gogurt of 6061
ESTIGTIG
தக்காளி மிளகாய்த் தூள் சோம்புத் தூள் சீரகத்தூள் பூண்டு(அரைத்தது) GlüfüGAISTLÜ மஞ்சள் தூள் கடுகு O USSLO LULL a NG SICISlabas 2.ÜL
G (சென்றவாரத்தின் தொடர்ச்சி)
3) OGS கேள்வி: பொய்ப் பிரசவ வலி என்றால் எ
அதை எப்படித் தெரிந்து கொள்வது? Big GITJibujäLIGBTBDa? சிலர் வலி வந்ததும் மருத்துவமனைக்கு
in விடுவார்கள் அவர்களை உடனடியாகப் பரிசோ blШIJEijala. GIFilij அறிவர்டம் பண்ணிப்பார்ப்போம். அப்படிப் பார்க்கும்போது எ இவ்வாரம் பட்டுச்சேவை பரிசுபெறும் வாசகி|வலியும் பிரசவ வலிதான் என்று சொல்ல முடி இவர்தான். கமலேஸ்வரி ராமலிங்கம், இன்னும் சில பெண்களுக்கு வலி வரும் நா பஆ–888, கொட்டா வீதி பொரல்லை, கொழும்பு01 LLLTTTTT L LLL LLTTLL T L T L L L L L T L T L
பரிசோதனை பண்ணிவிட்டு ஒரு எனிமா கொடுத்த வலி தானாக நின்றுவிடும். அது உண்மையான பி வலி கிடையாது. இது பொய்ப் பிரசவ வலி என்கிே அவர்களுக்கு மலச்சிக்கல் இருக்கும். அந்த மலச்சி
சார்பில் வாழ்த்துகிறோம். fj. ட்டு
T LTLTLLLLLT LL LLL LLL LLLLtTT LLL S TTTLLLLS S S S S S S S S SSS SZS
(sbigoyui’lu9ʼstIIGlILIqiáldiifolii. வலி இது எனிமா கொடுத்தவுடனேயே நின்றுவி
LTLTLLTTTLLLLLTTTLLLLLT LLLLLL LL LLLLLL TTTTLTLL TTT TTTLLL SLLLLTTTT LLL T LLL TTLL TLLTLTLTL LLLLLL LT TTLTTLLLLL LLLLT LTTL LLLL TT LLL TTT LLL LLTLLLLLT TLTTLTLLLLS
கேள்வி: உணன்
வலிதான் எ தெரிந்து கெ வலி வந்தால்தா என்பதெல்லாம் கிடை வராமலும் வெறும் இ கூட ஏற்படும் இன்னு குடம் உடைந்து வெறு இந்த மாதிரி இ வலி வரவில்லைே உட்கார்ந்திருக்கக்கூட பத்திரிக்கு வந்துவிட யான பிரசவ வலி கொடுத்த பிறகும் இ எடுக்கும்.
முதலில் பத்து நீ வலிவரும் பின்னர் ஐ நிமிடம் என்று கிட்டக் வர வர குழந்தையின்
శ్రీSE D மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
அனுப்பலாம். பிரசவிக்கும். இதுதான் - - - - - - - - - - - - - வலி அப்படி வலி (குழந்தை அசையாம 6n III yn begwn i LIL-Gâr, BEFORDD GAU பிட்ட தேதி வரும்ே பி.கு: வந்துவிட வேண்டும்.
GlLuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . அதிஷ்டசாலியாக காலம்
Gilgif இது பையில் இருக்கலாம்.
முகவரி: S S S S S S S S S S S S S S S S S S S 蠶 * UUUUU தாய்க்கும் நல்லதல்ல
Lu (6) PATTEOT தல்ல. எனவே ந
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S புகைப் படங்களை கொடுத்து வலியை வ 50a. Glumiljun. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர கேள்வி: அறுவைச் 2. BUONGOOLID-BOUMERODILO-GlcANGlfü LIGUDLjó gaineDDILO சுரிக்க உதவும். பிரசவம் பார்
காரணங்கள் எ ஏழாவது மாத மாதமோ ஸ்கேன் பன்
* GiúLamaragüiñamiausia Baiaminguages Basa: 15-03-1997
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்னுடைய செயினை
LIGGOTGOOI GJITLD?"
ா. என்னை மிஞ்சியே
ம் நடக்குது இந்த
சம்பவங்களும் பல மத்தான் செய்கின்றன. கள்தான் எல்லாவகை யும் தாங்கி அவதிக் ர்களுக்குத்தான் அமை ய்வும் தேவை என்ற 蜘
உழைத்தாலும் அவர் ய்வோ தேவையில்லை எறுதொட்டு நீடித்து கோட்பாடாகிவிட்டது.
தையல் மெஷின் தோழியரே! உங்களுக்குச் சில டிப்ஸ் ளே தையல் மெஷினில் பெல்ட் லூசாகி விட்டால், அதை குளிர்ந்த நீரில் 14 மணிநேரம் ஊறவைத்து, வெயிலில்காய வைத்து எடுங்கள். இப்போது ஒகே. கனமான துணியைத் தைக்கப் போகி றிர்களா? ஊசியில் சிறிது சோப் தடவிப் பிறகு தையுங்கள். ஊசி உடையாது இலகுவாக இருக்கும்.
தையல் இயந்திரப் பெட்டியில் ஒரு காந்தத்துண்டை வைத்துக்கொள்ளுங்கள் ஊசி மற்றும் ஊக்குகள் கீழே விழுந்தால் டக் என்று எடுத்து விடலாம். * கத்தரிக்கோல் மழுங்கிப்போய் விட்டதா? கண்ணாடிப் போத்தலில் கழுத்துப் பகுதியை வெட்டுங்கள் கத்தரிக்கோல் போத்தலில் உராய்ந்து கூர்மையாகிவிடும் நீேண்ட நேரம் தையல் வேலையில் ஈடு பட்டிருப்பவர்கள் கையை ஒரு சிறு தலையணை மீது வைத்துக்கொண்டு தைத்தால் கை வலிக்காது.
முனை மழுங்கிய ஊசிகளைத் தூர வீசி விடாதீர்கள். அவற்றைத் தையல் பிரிப்
அறிந்து கொள்வோம் நோய்க்கிருமிகளை கட்டுப்படுத்தி அழிக்கும் வல்லமை விட்டமின் சிக்குண்டு இந்த விட்டமின் சி பச்சை வெங்காயத்திலும், வெங்காயப் பூவிலும் மிகுதியாக உள்ளது எனக் கண்டறியப் பட்டுள்ளது.
வெங்காயப் பூவை அடிக்கடி உண வோடு சேர்த்துக்கொண்டால் நாடித்துடிப்பு S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S series
வறுவல் தொகுத்துத் தருவது சுகந்தினி)
← 850 ፴፱ዘû
3 தேக்கரண்டி 1 தேக்கரண்டி 14 தேக்கரண்டி 1 தேக்கரண்டி 2
12 தேக்கரண்டி 14 தேக்கரண்டி 1 தேக்கரண்டி சிறிது 一、卯QJö
மையான பிரசவ ன்பதை எப்படித் ாள்வது?
ன் குழந்தை பிறக்கும் யாது. சிலருக்கு வலி ரத்தப்போக்கு மாதிரிக் ம் சிலருக்குப் பனிக் ம் நீராக வெளியேறும் ந்தாலும் இன்னும் என்று வீட்டில் து உடனடியாக ஆஸ் வேண்டும். உண்மை என்பது எனிமா ன்னும் நன்றாக வலி
மிடத்திற்கு ஒருமுறை ந்து நிமிடம், இரண்டு ட்ட வலி வரும் வலி தலையும் கீழிறங்கிப் உண்மையான பிரசவ வராமல் இருந்தால் இருப்பதால்) குறிப் பாது ஆஸ்பத்திரிக்கு காரணம், குறிப்பிட்ட ன் குழந்தை கர்ப்பப் தற்குமேல் இருப்பது குழந்தைக்கும் நல்ல Iங்களே மருந்தைக் வழைத்து விடுவோம். சிகிச்சை மூலமாகப் ப்பதற்கு முக்கிய
röt? மோ, ஒன்பதாவது ணிப் பார்க்கும்போது
முதலில் காளான் வெங்காயம் தத்தாளி
ஆகியவற்றை நறுக்கவும் வாணலியில் எண்ணெ யைக் கொதிக்கவிட்டு கடுகு, உளுத்தம் பருப்பு
கறிவேப்பிலை, 6)Շլյեից:րայլի ஆகியவற்றைப்
போட்டு வதக்கி பிறகு காளான், தக்காளி கியவற்றைச் சேர்க்க வேண்டும் அதன் பின் | மிளகாய்த்தூள் சோம்புத்தூள் சீரகத்துள் #? விழுது மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து இப்ப்ேட்டு வேக விட்டு நன்கு |வற்றியதும் இறக்கிவைக்க வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான காளான் வறுவல் ரெடி
வைத்திருக்கும்
வெங்காயப் பூவின் மருத்துவ சிறப்பை
பதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
னே ஊசியில் நூலைப் கோப்பதற்கு முன்னர் நூலை, நகப் பொலிஷில் தொட்டுக் கோர்த்துப் பாருங்கள் இலகுவாக நுழைந்து விடும்.
ளே பழைய ஆடைகளில் இருந்து நன்றாக இருக்கும் பகுதிகளை வெட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது
G TIL JONALD அவை தேவைப்படும்
சீராக இருக்கும் மிகுதியான உடல் சூட்டைக் குறைக்கும்.
வெங்காயத்தையும், வெங்காயப் பூவை யும் சம அளவாகச் சேர்த்து வதக்கி வெல்லம் கலந்து சாப்பிட்டால் வரட்டு
ருமல் குணமாகும்.
வெங்காயத்தையும், வெங்காயப் பூவை யும் இடித்து சாறு எடுத்து சம அளவு தேன் கலந்து வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் ஒரு நாளைக்கு இரண்டு வேளைக்கு சாப்பிட வயிறு தொடர்பான முக்கியமாக அஜீரணம் காரணமாக ஏற்பட்ட வலிகள் துரிதமாகக் குணமாகும்.
பல்வலிக்கு வெங்காயத்தையும், வெங் ப் பூவையும் சம அளவு எடுத்து சாறு பிழிந்து அன்றாடம் வாய் கொப்பளிக்க வேண்டும் பல்வலி, ஈறுவலி குணமாகும். வெங்காயத்தையும், பூவையும் தயிரில் அரிந்து போட்டு சாப்பிட்டால் மூலம் தொடர்பான எரிச்சல்குத்தல், வலி முதலியன நீங்கும். வெங்காயப் பூவை நெய்விட்டு வதக்கி தினமும் சாப்பிட்டால் நல்ல உறக்கம் GILD.
தொகுப்பு: ஜே புளோரன்ஸ், கெங்கல்ல. S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S கொண்டே இருக்கும் கருவறையில் குழந்தை நீரில் இருப்பதற்குப் பதிலாக இரத்தத்தில் இருக்கின்ற மாதிரியான சூழ்நிலை வந்து விடும். இந்த நிலை தாய் குழந்தை உயிர் களுக்கே ஆபத்து இந்தமாதிரி இருந்தது என்றால், நாம் உடனே சிசேரியன் செய்து குழந்தையை எடுத்து விடுகின்றோம்.
இந்த மாதிரி நேரங்களில் குழந்தையின் உயிரை விட, தாயின் உயிர்தான் நமக்கு முக்கியமாக இருக்கும்.
இன்னும் சிலருக்கு நஞ்சுக்கொடி நாலைந்து தடவை சுற்றியிருக்கும். அது குழந்தையுடைய கழுத்தையும் சுற்றி இருக்கும். பிரசவ வலி வந்தவுடனே குழந்தையின் கழுத்தை ஒருவர் நெரிப்பது மாதிரியான சூழ்நிலை இது இந்த நேரங்களில் குழந்தை சாதாரணமாகப் பிறக்கும். ஆனால் உயிரோடு இருக்காது. இதைத் தவிர்ப்பதற்கு நாம்
– LITo_i = Dn
சிலருக்கு நஞ்சுக்கொடி கீழே இறங்கி இருக்கும். அப்படி இல்லையென்றால் குழந்தை குறுக்கே இருக்கின்றது என்பதைக் கண்டு பிடித்து விடுவோம். எட்டாவது மாதமோ, ஒன்பதாவது மாதமோ இவர்களுக் குப் பிரசவ வலி வருவதற்காக நாம் காத் திருக்க முடியாது உயிர்ச்சேதம் ஏற்பட்டு விடும் அதைத் தவிர்க்கத்தான் சிசேரியன் முன்கூட்டியே செய்யப்படுகின்றது. இன்னும் சிலர் திடீரென்று இரத்தப் பெருக்கோடு வருவார்கள் ஸ்கேன் பண்ணிப் பார்க்கையில், உள்ளுக்குள் நஞ்சுக்கொடி தானாகப் பிரிந்திருக்கும் பாதி பிரிந்திருக்கும் பாதி பிரியாமல் இருக்கும். இதனால் உள்ளுக் குள்ளேயே இரத்தப் போக்கு இருந்து
ARZ
முதல் பரிசுக்குரிய அதிஷ்டசாலிக்கு பரிசாகக் காத்திருக்கிறது.
鷺
@
EH I Gi
50 அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன. பெண்கள் மட்டுமே பங்குகொள்ள முடியும். இந்த வாரம் முதல் தொடர்ந்து 25 வாரங்களுக்கு வெளியாகும் பரிசுக் கடப்பண்களை சேகரித்துக்
கொள்ளுங்கள். நாம் அனுப்புமா di LJGÓIG,6061T து'
S F UT I OTL = முதலிலேயே சிசேரியன் பண்ணி எடுத்து விட்டால் அது தாய்க்கும் நல்லது குழந்தைக் கும் நல்லது எனவே சிசேரியன் செய்து கொள்வோரின் எண்ணிக்கை இப்போது அதிகமாகி வருகின்றது.
தாய்க்கு மிகவும் கஷ்டம், சிசேரியன் ஆன உடம்பு என மிகவும் பயப்படுவார்கள் அப்படி எந்தப்பயமும் வேண்டாம். சிசேரியன் ஆன பிறகு இரண்டு மூன்று வருடங்கள் தேவையான ஒய்வு எடுத்துக் கொண்டால், அதன் பிறகு எந்தப் பின் விளைவுகளும் ஏற்படப்போவதில்லை. அந்த மூன்று வருடங்களுக்கு அவர்களுக்குக் குழந்தை உண்டாகாமல் இருப்பது நல்லது உடனே உடனே குழந்தை பிறந்தால்தான் பிரச்சனை.
er
அருள் ஜூவலர்ஸ் வழங்கும் தங்கமாலை
■09-15,199】

Page 13
* யார் இந்தச் சிறுமி இவரது குடும்பமே உலகம் அறிந்த குடும்பம் தந்தையார்இன்றுஉயிரோடுஇல்லை. சமீபத்தில்தான் இவருக்கு திருமணம் மிக எளிமையாக நடந்துமுடிந்தது. தகவல் போதும் கண்டுபிடியுங்கள் = மத்தியில் இருக்கும் சிறுமியின் புன்னகையில்மின்சாரம் அடிக்கிறதா? இப்போதுபிரபலநடிகையாகிவிட்டார். சமீபத்தில் தமிழ்ப்பட ரசிகர்களுக்கும் ತಿಗ್ಹೇಗ நடனம் ஆடு வதில் வல்லவர் க என்ற எழுத்தில் I பெயர் ஆரம்பிக்கும் என்ன ஒகேயா? En la Escitelson sostésñLITris, aún
' பக்கத்துக்குச் செல்லுங்கள் =
யன்னல் திறந்து பார்த் சைக்கிளில் சென்று வ
Ugiroflé GLIOTI) gյg/iլ մlirimild) 65 GUIT (UU5lo SIGITEUL) 6)լից) նյի (ֆլյե /
கடிதம் கொடுத்து காதலிக்க அழை. * கிடைக்கும் வ)ை படிக்க முடியாதவன் LIIT di all f'555 U LICE,
ஆனால் கெஞ்சாதே
குந்தால் பெற்றுக்கொள்
STi Tig) 20gULIII g/T:Uու (գ56057676 3, துரத்தினாலும் தூரப் ே அவள் காலோடு சுற்று
சம்மதம் கிடைத்துவிடு இனி அவள் உனக்குரிய
G//1231/ Ш. விரலில் முள் குத்தில் தாவணி கிழித்து காயத்தில் கட்டி விடும்
கடற்கரைக்கு கூட்டிச் 6700 017/5/5.1
கடற்கரை மணலில் சிப்பி கூட்டம் பண்ணும் அவள் விரல்களுடன்உன் விரல்கள் சண்டை
குழந்தையாகப் பார்க்கும்போது பரமசாதுபோல தெரியலாம் ஒரு காலத்தில் உலகத்தையே ஆட்டிப் படைத்தவரின் குழந்தைத் தோற்றம்தான் இது யார் என்று தெரிகிறதா எங்கே கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்
உப்புக்காற்றுப்பட்டு உட் நீ அவள் உதட்டில் 2ÜI|| 59) U ITİ,
நீ மல்லாக்கப்படுத்தால் அவள் மடி குலகாணி &նկՍԱ Ա65500 (P4555555 dan 600L.
இருட்டுப்படமுன் ETCO)5CUITGAVgEJ GUST JQI
பேச நேரமிருக்காது.
சிந்தனைப் பித்
அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால்
பூரட்டாதி நாலாங்கால் உத்திரட்டாதி ரேவதி) film- LDGISTÄ, JAV, JEID, GIFGANG LÁ
ஞாயிறு மனக் கலக்கம் செலவு மிகுதி ust 12 Dog 體 திங்கள் தொழில் உயர்ச்சி முயற்சி LJG)js), L7).L.J. 2 (D66of செவ்வாய் தொழில் கஷ்டம், பணச் செலவு 9/1606) 7 ID6381 செவ்வாய் கரியசித்தி பொருள் BURI. Ls), 1 DGSON | Gold புதன் வீண்குறை கேட்டல், உயர்ந்த நட்பு LIJA) I2 IMGM வெளியிட வாழ்க்கை உயர்ந்த நட்பு M.L. & LOCOM வியாழன் அந்நியர் சகவாசம் மன மகிழ்ச்சி பிப 1 மணி po G|D. 體 G Gall Graf.-- தொழில் சிறப்பு பணச் செலவு Ia Ini" LANGUN | 100 IDR på f. LI, 2
.சனி துயர் நீங்கும் பொருள் வரவு முய 10 மணி 4
சனி பெரியோர் உதவி தொழில் சிறப்பு
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4
II. yılı GDIf அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கால் ஞாயிறு மன மகிழ்ச்சி பெரியோர் நட்பு (UPU. திங்கள் இனசன நன்மை தொழில் பேறு L.L. செவ்வாய் தொழில் உயர்ச்சி உயர்ந்த நட்பு Ljaji புதன் கடன் சுமை, மனக் கலக்கம் Ls), LL. வியாழன் தொழில் மந்தம் பணச் செலவு 2)Li. வெள்ளி காரியசித்தி பொருள் வரவு L.L. சனி மனக் கலக்கம், பிரயாண மிகுதி LJU, GÜ
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-8
DJI). சுப நேரம் உத்தராடத்துப் பின்முக்கால் திருவோணம் அவிட்டத்து முன்னரை
அதிஷ்டநாள்-திங்கள் அதிஷ்ட இலக்கம்-2
ஞாயிறு பணக் கஷ்டம் மனக் கவலை LJgó) 12 Dóðs திங்கள் தொழில் உயர்ச்சி, அந்நியர் உதவி L.L. I Days செவ்வாய் மன மகிழ்ச்சி உயர்ந்த நிலை Lagi 12 LOGON புதன் - விண் முயற்சி, பணச் செலவு 4 logo வியாழன் கெளரவம் மன மகிழ்ச்சி LAG) 12 LOGON வெள்ளி துயர் நீங்கும் இனசன நன்மை L), 2 of af- GJITL/VG) di GALIO, LIGONI & GNU GJIGJ LIJE) I2 IMGM அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-7
மூலம் பூராடம், உத்தராபத்து முதற்கால்) (Gaflat TsjI ABITANTTIÄISRITGI, 9gyab, GALEGOL) ஞாயிறு தொழில் கஷ்டம், பணச் செலவு L]]|[]. ஞாயிறு வீண் தொல்லை, பணக் கஷ்டம் பகல் திங்கள் பலவித பேறு கரியசித்தி LJUNG) திங்கள் உறவினர் பகை மனக் கலக்கம் L JILJI. செவ்வாய் அந்நியர் சகவாசம் மனக்குறை நீங்கும் பிப செவ்வாய் உயர்ந்த நிலை தொழில் பேறு Ls), I, 2 புதன் வீண் முயற்சி தொழில் பேறு L. புதன் அந்நியர் உதவி கெளரவம் LĴ),L, J., 3 வியாழன் மனக்குறை நீங்கும் காரியனுகூலம் பி.ப )
翡
வியாழன் தொழில் உயர்ச்சி, பணப் பேறு வெள்ளி-மன மகிழ்ச்சி, பலவித பேறு LJUSGÅ) வெள்ளி முயற்சி பலிதம் உயர்ந்த நிலை LaG) சளி தொழில் உயர்ச்சி, மன மகிழ்ச்சி L)LI. சனி மன மகிழ்ச்சி பொருள் பேறு 1)L. 3 DGSONIFI
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-3 அதிஷ்டநாள்-வியாழன் அதிஷ்ட இலக்கம்-1
■09-15,1997 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துருப்பிடித்துப்போன்
TFE, TTC) G5#1Ó1
d
GTGOTUESD) BESLILIITOU
på Fløjaltz
նյորլի Զորլի "" முதலுதவி செய்யாமல் மூன்றாம் ! ஆசையும்- ஆக்கிரமிப்பும் TESTIDU, அவதிப்படும் *I500/ ஏறியதால்
QIII) 505 2 գիր 6)լյր
அன்பு என்ற அறமொழி E. விளையாட்டு Gjit, இன்று Գ/(mՍպլի பிறமொழிகளின்
இளைப்பாறாத தோற்றத்தின் உச்ச வளர்ச்சி aa க்கச் சென்று யுத்தம் ÜU571 燃 DESTGOTICE GUIT חםם கருணை-எனும் மதம் தியசாசனம்
-0 la காணாமல் போனதால் 55 l/
7776 TITC கலாதிரு. அஸ்தமித்துப் போகும் SL S SL S S LSLSLSLS SLSSLSL SLSL SLSL AU. ಸ್ಠ0 ಹಹನ।
இடைவெளி இல்லாத இடைக்கால இருட்டில் மறைந்து போன
சிலிர்க்கும் கலியுகத்திலும்
գlug|5 :: சுதந்திரம்
வெள்ளைப் புறாவோடு (TմGUIG5/ பறந்து போன *10/15/07Ú1 போதும் இனியும் CULGOU விழித்தெழு மனிதா
2 (27 இமைகளைப் பிடுங்கி நன், (றகீம்) விழிகளை கேட்குமுன்
Biljena hii yang, GJITá súil Ógaf NLSIUS GRIGON)
சரித்திர թրթ (Wլորա, து:
வன்னியூராள் வசிகி
கருத்தரித்த புதிய மதத்தின்
தலைமைப் பிரசவம்
G
நன்றிக்கு இனம் இறாத்
il titi မြိဋိ ဗျွိ ဗွို
குறிப் போய்விட்டால் வெறுங்கோல
diti
Hang) தருமலிங்கம்
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்
யிறு வெளியிடப் பயணம் அந்நியர் உதவி பிய மணிஞாயிறு பெரியோர் நட்பு காரியசித்தி INL: 2 LD60|| கள் தொழில் மந்தம் செலவு மிகுதி பிய 1 மணி திங்கள் வெளியிடப் பயணம் கெளரவம் LJUKG) 12 LDGIRMf வ்வாய் இனசன நன்மை காரியசித்தி பகல் 12 மணிசெவ்வாய் மனக்குறை நீங்கும் தொழில் சிறப்பு L.L. J DGIM. ன் அந்நியர் பகை மனக் கலக்கம் பிப 4 மணி புதன் அந்நியர் நட்பு பொருள் பேறு L JIL, A LOGO ாழன் உறவினர் உதவி, மன மகிழ்ச்சி பிய 1 மணிவியாழன் இனசன நன்மை காரியானுகூலம் LF), 1 Gof ள்ளி துயர் நீங்கும் காரியானுகூலம் பகல் 12 மணிவெள்ளி பயனுள்ள செயல் மன மகிழ்ச்சி LDUI 2 DGSON - பலவித பேறு பெரியோர் உதவி பிப 4 மணிசனி தொழில் மந்தம் செலவுமிகுதி LJAG) l2
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4
BROJTUNG ING GOTGOJ, GJIT, afla#Ta byl (Upsir (på ATG) பிறு முயற்சி பலிதம் மன மகிழ்ச்சி ... 2
scir- afasis G grabaya), GIUGTUGIÁ, (BNG). a 2. வாய் பெரியோர் உதவி, மனக் கலக்கம் பிப 1 ன் உயர்ந்த நிலை, பணச் செலவு ாழன் இனசன நன்மை தொழில் மந்தம் 4 ஸ்ளி பலவித பேறு கடன் தொல்லை நீங்கும் பகல் 12
அந்நியர் நட்பு அதிகார விருத்தி
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம், ஆயிலியம்
ஞாயிறு முயற்சி பவிதம் பொருள் பேறு LJ.LI, I திங்கள் இன்சன நன்மை காரியசித்தி LJ36), 12 செவ்வாய் தொழில் சிறப்பு அந்நியர் உதவி ДII606) I புதன் உயர்ந்த நட்பு இனசன நன்மை 山岛ö,厦 வியாழன் பெரியோர் உதவி அந்நியர் பகை 2 வெள்ளி துயர் நீங்கும் மன மகிழ்ச்சி ( ) || 3 சனி வீண் விரோதம் பொருட் செலவு шла, 1). அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5
J, LI ĠDJ li (மகம் பூரம் உத்தரத்து முதற்கால் ஞாயிறு பெரியோர் நட்பு மன மகிழ்ச்சி LĴ),L, DIGNON திங்கள் தொழில் சிறப்பு காரிய சித்தி . செவ்வாய் மனக்குறை நீங்கும் உயர்ந்த நட்பு LIUGNO புதன் வெளியிடப் பயணம் காரியானுகூலம் L JILJI. Gupi DGI DA pal p ya. IN LI. Garcial G9IIIb) e Ida Lord L. | D.I.
9 GM - GLIMIGIIIIIIIIII LIGOJ, LOGIST Ã, UGANÁ UNIO
(உத்தரத்துப் பின்முக்கால் அத்தம், சித்திரையின் முன்னரை) ஞாயிறு தொழில் மந்தம், பணக் கஷ்டம் L.L. திங்கள் வீண் முயற்சி பலவித தொல்லை. LIGA) செவ்வாய் காரியசித்தி பொருள் வரவு L. M., LT.. புதன் தொழில் சிறப்பு காரியசித்தி LOL. வியாழன் பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி LJUSGÅ) வெள்ளி வெளியிட வாழ்க்கை மனக்குறை நீங்கும் பிப சனி காரியசித்தி, பொருள் பேறு LJ96)
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-1

Page 14
தி படைக்கவும் செய்திடுவோம்
ifi umani.
ரு காட்டில் சிங்கம் ஒன்றுடன்
இருந்தது நரி, அந்தச் சிங்கம் தான் வேட்டையாடும் மாமிசத்தில் நரிக்கு ஒரு பகுதியைக் கொடுத்து வந்தது. நரி தனக்கு வேண்டாதவர்களை எல்லாம் சிங்கத்திடம் கோள் முட்டி தன்னிடம் பயம் கொள்ளச் செய்தது.
நரி, சிங்கத்துடன் இருந்ததால் பன்றி. காட்டெருமை போன்ற மிருகங்கள் எல்லாம் நரியிடம் பணிந்தே இருந்தன. சிங்கம் மட்டும் இல்லாவிட்டால் இவை எப்போதோ நரியை அடித்துக் கொன்று போட்டிருக்கும்.
சிங்கத்தின் நட்பால் நரி நாளுக்கு நாள் கொழுத்து வந்தது.
ஒருநாள் பன்றி, இன்னொரு நாள் காட்டெருமை, மான், மரை என்று வித விதமான விலங்குகளின் மாமிசத்தைத் தின்று வந்தது நரி,
ஒரு நாள் சிங்கத்தைப் பார்த்து நரி, "சிங்க நண்பனே! உன் நட்பால் நான் இந்தக் காட்டில் உள்ள எல்லா மிருகங்களின் மாமிசத்தையும் ருசிபார்த்து விட்டேன். இதற்குக் காரணம் நிதான் என்று புகழ்ந்தது.
மறுநாள் வேட்டைக்குச் சென்ற சிங்கம் குகைக்குத் திரும்பி வரவில்லை. சிங்கத் தைக் காணாத நரி காட்டிற்குள் சிங்கத்தைத் தேடிச் சென்றது.
பாப்பா முரசு சிறுகதை
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
நடுக்காட்டில் வேடர்கள் வைத்த பொறிக் குள் சிங்கம் மாட்டிக்கொண்டதைக் கண்டது நரி, உடனே அருகில் சென்றது.
நரியைக் கண்ட சிங்கம், மகிழ்ச்சியுடன் "நண்பனே வந்து விட்டாயா? என்னை எப்படியாவது வெளியே கொண்டு வா" என்று கேட்டது.
நரி அமைதியாக நின்று கொண்டி ருந்தது.
நரியே! என்னால்தானே நீவித விதமான விலங்குகளின் மாமிசங்களைச் சுவைத்தாய்? அந்த நன்றியுணர்வோடு என்னைக் காப் பாற்று உதவி செய்" என்று கெஞ்சியது
"நண்பா எல்லா மிருகங்களின் மாமிசத்தையும் தின்று சுவைத்து விட்டேன். ஆனால் சிங்கத்தின் மாமிசத்தை மட்டும் தின்று சுவைக்கவில்லை. இன்னும் சிறிது
நேரத்தில் வேடர்க அடித்துப் போட்டு வ உன் மாமிசத்தை என்று சொன்னது அருகில் உள்ள கிளி, இவற்றின் உரை உடனே பறந்து சென் நடந்தவைகளைக் கூ
இதைக் கேட்ட கிளி கூறிய இடத்திற்கு
அங்கே சிங்கம் குச் சற்றுத் தூரத்தி வேடர்கள் எப்போது காத்திருந்தது.
இவ்வளவு கா சேர்ந்து தங்களைத் கண்டதும் மிருகங் ஏற்பட்டது.
ஒரே பாய்ச்சல அடித்துக் கொன் மிருகங்கள்.
8 Resists
ஹே E
இலக்கிய உல கவிஞரான ஹோ இடத்தைப் பெற்று வுக்கு முன்னர் 9ம் நூ இவர் பிறப்பதற்கு களுக்கு முன்னர்கிரேக்க நாட்டுக்கும் யில் 10 ஆண்டுகளா மையக்கருவூலமாக களை இயற்றினார். இல்லியட் ம வையே ஹோமர் இலக்கியங்களாகும் நூற்றாண்டில் கிரே க்களைப் பெற்று ன்றைய உலகு வரலாறுகளாக இந்து கிரேக்கமொழியில் இ கள் இன்றைய உ களிலெல்லாம் மொழ D 604, LDEII gII61sluIsh பிடித்துள்ளன.
'9)aiJGALL'' jfG
மேலே உள்ள படத்திற்கு வானம் தீ காட்டையில் ஒட்டி
麒
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 181
10 வருடங்கள் நை விரிவாகக் கூறுகிறது பெற்ற அந்தப்பத்து
உலகின் முத ஐரோப்பிய நாடா 91 Gigli (AITHING முதன் முறையாக
ஐஸ்லாந்தின் தன் உள்ள இப்பாரா
கீழ்சபை என இ
மதிவதனி பரமசிவம்,
தமிழ்மகாவித், டல்லரி.ப.கனக்குடிக்கோயா
பி. முஹமட் சிபான்,
கமு/ ஸம்ஸ் மத்திய கல்லூரி, மருதமுனை.
ஆண்டுகளுக்கு ஒ( தேர்ந்தெடுக்கப்படு
சு அர்ச்சனா, எஸ். சுதர்ஷினி, புனித சிசிலியா மகா வித். மட்டக்களப்பு அல் அக்ஷா மத்திய கல்லூரி, கல்பிட்டி கு. மதுரன், கி. கிஷோகுமார்,
வதமிழ்மத்திய மகா வித்தியாலயம், வவுனியா
இஸ்பிரிங்வூட் த.வி இறக்குவானை
தஸிஹா அன்வர்,
புனித அந்தோனியர் மகளிர்க, கட்டுகஸ்தோட்டை
செல்வன் இராமச்சந்திரன் சரண்ராஜ்,
கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயம் மட்டக்களப்பு
செல்வி. எஸ். சிவநாதன்,
சைவமங்கையர்கழகம் வெள்ளவத்தை கொழு,06
சகாப்தீன் மிஸ்பாஹி,
கி/முஸ்லிம்மகளிர் மகா வித்தியாலயம் கிண்ணியா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மேதினியை உயர்த்தப்படி
அம்மா அப்பா சொன்னபடி ஒன்றுபட்டு வாழும்படி
அறிவு வளர தினம் படி ஒழுக்க நெறியில் திகழும்படி ஆசான் ஒதிய நெறிப்படி என்றும் போற்றும் நூலைப்படி ஆன்றோர் வழியைக் கடைப்பிடி இனிதே உயர்வாய் நீதிப்படி
நண்பர் சுற்றம் புகழும்படி நல்ல நூலை விரும்பிப்படி தம்பி தங்கை வணங்கும்படி தீய நூலை விலக்கிப்படி
அண்ணன் அக்கா போற்றும்படி மெல்ல மெல்ல முயன்றுபடி அன்பு காட்டிப் பணிந்துபடி மேதினியை உயர்த்தப்படி
エミ தலைநகர்- அங்காரி பரப்பு-79,452 சதுர கிலோமீட்டர் மக்கள் தொகை- 6.19 கோடி மொழி- துர்கிஷ், குர்திஷ், அரபி எழுத்தறிவு- 80%
மயம் சமயச்சார்பற்றது, இஸ்லாம் நாணயம்- துருக்கிய லிரா தனிநபர் வருமானம்- 2931 டொலர்
மேலும் இராணுவப் புரட்சி 1982ல்
G),6öTDěj (3д пLJшп இது தெ pahlG) 8RGU புதிய அரசியல் சட்டம் உருவாக்கப்
மற்றும் ஆசியா மைனரில் உள்ள ஒரு
இதன் பெரும்பகுதி ஆசியாவில் பட்டது. ೩ೇಳಿ - மொத்த மக்களில் 64% பேர் Sl JőJITD1: விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். புகை
கொன்ஸ்டான்டிநோபிள் என்று முன்னர் யிலை, கோதுமை முக்கிய விளை
துருக்கி அழைக்கப்பட்டது. முஸ்தபா கமால் பொருட்கள், இதைவிட உலர் திராட்சை பாஷா தலைமையில் 1919-22 வரை நடைபெற்ற உற்பத்தி, கால்நடைவளர்ப்பு ஆகியவை ள வநது உணனை சுதந்திரப்போராட்டம் வெற்றி பெற்றது. முக்கியமானவை. இரும்புத்தாது. டுவார்கள். அப்போது - தேசிய பாராளுமன்றம் அதிகாரத்தை நிலக்கரி, செம்பு போன்ற கணிப்பொருட்
நான் சாப்பிடலாம், ஏற்றது. 1923ல் குடியரசானது. 1960லும், கள் கிடைக்கின்றன. 5f). SLS LS SLS LS LSLS LSSS LSL LSLSLL LSSLS LS LSLS LS SLS LS SLS LS LS LS LS
U od L'ENTİNİbf3(I, Í Փ-D/h/(9յID,
2-Orši (56Algö 6TILIl2? . யானை மற்றும் குதிரைகள் நின்று று மற்ற மிருகங்களுக்கு *நாய், பூனை போன்றவை உடலைச் சுருட் @_LöGuj றியது. டிக்கொண்டு உடலின் வெப்பத்தைக் JITELLI, J, GJ.IIGö57(BL SITTÉTELD மிருகங்கள் எல்லாம் காப்பாற்றி தலையை உள்பதித்து உறங்கு (ULLA- 5.ThjGjLD.
சிலவகை மான்கள் தூங்கும்போது தமது சுவாச சக்தியின் மூலம் பகை விலங்குகளின் நடமாட்டத்தை அறியும் ஆற்றல் கொண்டவை. * ஐரோப்பியக் கிளிகள், வெளவால்கள் போன்று கால்களால் மேலே உள்ள கிளைகளைப் பற்றிக்கொண்டு தூங்கும். * வாத்து தரையில் நின்று கொண்டே தண்ணீரில் நின்று கொண்டே தூங்கும் * எறும்புகள் மண்ணில் படுக்கை போன்ற திட்டுக்களை அமைத்து கால்களை
று விட்டன காட்டு உடலுடன் அழுத்தி ஒய்யாரமாகத்
ங்கும்.
2.
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S SLS S S படையின் தளபதி ஒடேசியஸ், எத்தகைய மூலையில் நிற்கும் s துன்பங்களை அனுபவித்தான் என்பதை : இகாண்டிருக்கும்; கவிதை வடிவில் எடுத்துக் கூறுகிறது. ாேது அசையாது.
இரு காவியங்களும் கிட்டத்தட்ட ஒரே 蠶。 G கில் கிரேக்க நாட்டுக் காலம் ஒரே இடம் ஒரே பொருள் பற்றிய லகில் இ ΕΣ மர் என்றும் அழியா " இருந்தபோதிலும் ஒன்றுக்கொன்று iளார். இவர் கிறிஸ்து ற்றாண்டில் வாழ்ந்தவர். நான்கு நூற்றாண்டு 13ம் நூற்றாண்டில்டோர்ஜன் நாட்டுக்கிடை நடைபெற்ற யுத்தத்தை வைத்து இருகாவியங்
வேகமாக ஓடிவந்தன. கின்றன.
அகப்பட்டிருந்த பொறிக் - ராக்கூன் என்னும் ஒருவகை கீரிப்பிள்ளை ல் நரி ஒளிந்து நின்று தலையை மடித்து உடலின் மேல் வைத்து
வருவார்கள் என்று
லமும் சிங்கத்துடன் துன்புறுத்திய நரியைக் களுக்கு கடும் சினம்
ாகப் பாய்ந்து நரியை
2. காகிதம் வருமுன்னே கவிதை வளம் எல்லாம் காப்பாற்றித் தந்த இரைக்
காப்பாற்ற மறந்து விட்டனர் |l ရွှံ့နွား မှူးမျိုးမွှာ’’ E.
ற்றும் 'ஒடிசே என்ப இயற்றிய இறவா கிறிஸ்துவுக்குமுன் 13ம் கநாடு எத்தகைய சிறப் திகழ்ந்தது என்பதை குே எடுத்துக்காட்டும் ால்கள் விளங்குகின்றன. பற்றப்பட்ட இக்காவியங் மாறுபட்டு நிற்கின்றன. இதன் காரணமாக, கின் பிரதான மொழி இவ்விரு காவியங்களையும் ஒருவரே எழுதி என்று புராணக்கதை கறும் பெயர்க்கப்பட்டுள்ளன. யிருக்க முடியாது என்று கருதுபவர்களும் இது Sää களுள் இவையும் இடம் இருக்கிறார்கள் இருப்பினும் இவை இரண்டும் ஹோமரின் ஆக்கங்களே என்ப ரக்க டோர்ஜன் யுத்தம் தற்கு பல ஆதாரங்கள் கிடைக்கின்றன. பெற்ற தன்மையினை எவ்வாறிருப்பினும் புலவர் ஹோமரின் 'ஒடிசே-யுத்தம் நடை காவியங்கள் என்றும் நிலைத்திருக்கும் ஆண்டுகளும் கிரேக்கப் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
gldiri recolleg) g
LOGO bлпфершng g histop procco's a Uாவது பாராளுமன்றம் | IJIJI 13049 LISPgDigor9(09, "I
ன ஐஸ்லாந்தில் உள்ள
ஆகும். கி.பி 930ல் din l-194LI ġEJ: லநகர் ரெய்க்ஜவிக் நகரில் நமன்றத்தில் மேல்சபை, ருசபைகள் உள்ளன. 4 முறை 6 உறுப்பினர்கள் கிறார்கள்
iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii δ. தன உயரமIt is தொடக்கம்.12 மீட்டரும் (15-39 |அடி) அகலம் அதாவது
தடிப்பம்-98 மீட்டரு(32 அடி) |மாகும். இச்சுவருக்குக் கிளை களாகவும் பல சுவர்கள் உள் |ளன. இவற்றின் மொத்த நீளம்
2860 கிலோ மீட்டர் (1780மைல்) கிறிஸ்துவுக்கு முன் 22ம்
ஆண்டு தொடங்கப்பட்டு, உலகிலேயே மிக நீளமான சுவர், சீனப் ஆண்டில்- அன்றைய பெருஞ்சுவர்தான். சீனாவின் எல்லையில் மன்னன் குயின் ஸி ஹ" அமைந்துள்ள இதன் நீளம் 360 கிலோமீட்டர்|ஆங்டி தலைமையில் பல்லா (250 மைல்) கிட்டத்தட்ட பிரித்தானியாவின் |ೇಹಿ ಹಾತ್ಮಿಹಾಗ್ವತೀ। நீளத்தின் மூன்று மடங்கு கட்டி முடிக்கப்பட்டது.
江ü09-15,1997

Page 15
"ப்ளூஸ்ட் டு மிட்யூ ஸார். இந்திரா கட்சிக் காரர்கள் ராஜமானியம் ஒழிப்பதை அவ்வளவு பெரிது படுத்து கிறார்களே, அந்தப் பணம் எவ்வளவு தெரியுமா? இந்துஸ்தான் ஸ்டீலின் நஷ்டத் தில் நாலில் ஒரு பங்." "G)g, Gwlff Girl)"..." "ஏன் ஸார், நீங்கள் காங்கிரஸ் 2,6ITTP"
"காங்கிரஸ் எம்எம் ஃபார் மர்டர்" ஒரு டம்ளர் தண்ணி தருகிறீர்களா? இந்தப் பெண்யார்? உங்கள் பெண்ணா? என்று கேட்டான் கணேஷ் அனிதாவைப் Util 55).
காரை பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தி விட்டு அந்த வீட்டை நோக்கி நடந்து செல்கிறான் கனேஷ்
திறந்திருந்த ஜன்னல் வழியே உள்ளே
பார்க்கிறான். அனிதா உயிருடன் இருக் கிறாள். டெலிஃபோவில் கூப்பிட்ட குரலுக் குரியவன்போதையில் அளிதாவைக் கட்டாயப் படுத்துகிறான். அறைக்கண்ணாடிபிம்பத்தில் அவனைக் காண்கிறான்.
அங்கிருந்து புறப்பட்டு டெலிஃபோன் எக்ஸ் சேஞ் சென்று இன்ஸ்பெக்டர் ராஜேஷை உடன் assibu அழைக்கிறான்.மோனிக்கா ஸ்திரேமிருந்த தேர்தல் அலுவலகம் சென்று கட்சிச் சின்னத்தை சட்டையில் பொருத்தி வாக்குக் கேட்பவன் போல் அந்த விட்டுக்குத் திரும்புகிறான்.
syansım yanaoor Goronaisuunnið Gräfsnäs, தந்திரமாக அந்த ஆதாமியை அழைக்கிறான். திரை மறைவிலிருந்து கோபத்துடன் வெளிப்படுகிறான் அவன். Ee...
"என் கையில் என்ன இருக்கிறது தெரியுமா?
"துப்பாக்கியா அது?" "Lofon), (361687LTLb, LÜ Gİ61), எனக்குப் பயமாக இருக்கிறது என்றாள் அனிதா
"அனிதா, நீ உள்ளே வா" என்றான் அந்த ஆசாமி.
அனிதா மலைத்து நின்றாள். "நிஜத் துப்பாக்கி போ வெளியே! "நான் என்ன குற்றம் செய்தேன்? ஜனசங்கிற்கு ஒட்டுக் கேட்டால் குற்றமா துப்பாக்கியைக் காட்டுகிறீர்களே?
"பஹதூர் எங்கே போய்த்தொலைந்
"பஹதூர் யார்? பாடி கார்டா?" "டேய், நீ போடா வெளியே" என்று அருகில் வந்தார்.
"மிஸ்டர் யாதவ்" "நான் யாதவ் இல்லை" கணேஷ் மிக வேகமாகக் காலால் உதைத்தான் துப்பாக்கி தூர விழுந்தது, அனிதாவின் அருகில்
"நான் ஒட்கேட்க வந்தவன் இல்லை. என் பெயர் கணேஷ், அவன் கண் விழுந்த துப்பாக்கியின் மேல் கவனமாக இருந்தது.
எதிரே இருந்தவர் முகம் மாறி விட்டது.
கணேஷ் நீ இங்கேயும் வந்து விட்டாயா? பஹதூர் பஹதூர்" என்று அந்தத் துப்பாக்கியை நோக்கி நடந்தார். "நகராதே நகர்ந்தால் உன்னை." என்றான் கணேஷ். "அனிதா, அந்தத் துப்பாக்கியை எடுத்துக்கொள்ளுங்கள் பயப்படாதீர்கள்!
"அனிதா, இவனுக்கு நான் யார் என்று தெரியுமா?"என்று கேட்டார் அந்த ஆசாமி, "நீ சொல்லியிருக்கிறாயா?
"இல்லை, அவள் தலையை ஆட்டி 6UTITGT,
"அனிதா அந்தத் துப்பாக்கியை எடுங்கள் என்றான் கணேஷ்
"எதற்காக மற்றொரு கொலை செய்ய விரும்புகிறீர்கள் எனக்கு உன்னை நன்றாகத் தெரியும் நீ யார் என்பது தெரியும்
அனிதாவின் கையில் அந்தத் துப்பாக்கி இருந்தது.
அனிதா சுடு இவனை சுடு! அனிதா இரண்டு கைகளையும் சேர்த்து "கணேஷ் என்றாள். அவன் மேல் குறி வைத்தாள்.
"அனிதா, நீ என்னைச் சுடுவாயா?" "சுடு அனிதா சுடு!" "அனிதா அந்தத் துப்பாக்கியைத் தூர எறி ஜன்னலுக்கு வெளியே எறி "எறியாதே எறியாதே" அனிதா பின் வாங்கினாள் ஜன்னல் கதவைத் திறந்தாள். அவளை நோக்கி 19. ALIGNIIGOU 350369076 9jULUL9.GALI LML9.59 றுக்கி நிறுத்தினான்.
"விடு என்னை என்னைத் தெரியாது
உனக்கு என்னைப் பார்த்தபின் இந்த |
வீட்டை விட்டு நீ உயிருடன் போகப்போவ தில்லை. உன்னைக் கொன்று சமாதி கட்டி விட்டுத்தான் நான் போகப் போகிறேன். தெரியுமா?"
"நகராதீர்கள் அனிதா.ம்." அனிதா அந்தத் துப்பாக்கியை ஜன்ன லுக்கு வெளியே எறிந்தாள். அந்த ஆசாமியின் பாதிபலம் வெளியே விழுந்து விட்டது. அந்த ஆத்திரத்தில் கணேவுை
வீழ்த்த முயன்றார் முடியவில்லை. கணேஷ்
அவரைச் சுவரில் ஒரு தள்ளுத் தள்ளிவிட்டு ஒரு மோது மோதி, "வலிக்கிறதா? என்றான். சரியான அப்பர் கட் ஒன்று கொடுத்து "வலிக்கிறதா?" என்றான். ரத்தக் கோடு ஒன்று வாயில் தெரிந்தது
அனிதா கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"அனிதா என்ன செய்ய வேண்டும்?" என்றான் கணேஷ்
"கில் ஹிம்" என்றாள்; "மெதுவாக நிதானமாகக்கொல்லுங்கள்," என்றாள்.
"பஹதூர்" என்று மிக உரக்க தொண்டை நரம்புகள் வெடிக்கக் கத்தினார் அந்த ஆள்.
தடதடவென்று யாரோ ஓடிவரும் சத்தம் கேட்டது.
உள்ளே நுழைந்த பஹதூர் வாட்ட சாட்டமாக இருந்தான்.
JIT3.Jf3 FLOL, LDVš (39, TGi) Gootsi, மீசை, புல்வோர்க்கர் விளம்பரத்தில் போல புஜங்கள்.
"அனிதா அந்த அறைக்குச் செல்லுங் கள் உள்ளே தாளிட்டுக் கொண்டு விடுங்கள் க்விக்" என்று கத்தினான் கணேஷ்
பஹதூர்-கணேஷ் கணேஷ்-பஹதூர் பஹதூர் கணேவுை நெருங்கினான். அனிதா தற்சமயத்திற்குப்பத்திரமாக இருக் கிறாள். துப்பாக்கி வெளியே கிடக்கிறதே
கணேஷ் கவலைப்பட்டான். எதிராளி உன்னை விடப் பலமாக இருக்கும் போது நீ ஆயுதமின்றி இருக்கும் போது, அவனை ஒரே தாக்குதலில் வெல்ல இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று அவன் இடுப்பின் கீழ் நேர்த்தாக்குதல் இரண்டு அவன் முழுப்பலத்தையும் திசை திருப்பி அவனை விழ வைப்பது பெற்றி ருந்த ஜுடோ பயிற்சி முழுவதும் கணேவுக் குத் தேவையாக இருந்தது.
பஹதூர் மெதுவாகத்தான் நெருங் கினான். கணேஷ் மிக வேகமாக அவன் இடுப்பை இலக்காக வைத்துக்கொண்டு உதைத்தான்.
பஹதூர் விலகிக் கொண்டு சிரித்தான். ஹாஸ்யமில்லாத சிரிப்பு விஷயம் தெரிந்த 6 GÖT!
பஹதூரின் இடது புறங்கை அரை வட்ட மின்னலாகக் கணேஷின் தாடையில் இறங்கியது.
கணேஷ் சரிவதைப் பார்த்து அவர் "அடி வயிற்றில் ஒன்று கொடு" என்றார் "பிடித்துக்கொள். நான் வருகிறேன்." என்றார்.
பஹதூரின் கவனம் தடைப்பட்டது. அதுபோதும் அந்தச் சமயத்தில் கணே ஷின் முழங்கால் அவன் நினைத்த இலக்கில்
பஹதூரில் அழுத்த முதல் தடவையாகப்
ஸ்டாமினா இருக்க வே இருவரும் சேர்ந்து ெ அடித்தார்கள். கணேஷ் தனித்தனியாக உடைந்து உணர்ந்தான், விழுந்தா "பஹதூர் ஜன்னலு துப்பாக்கி கிடக்கிறது எ அந்த ஆள்.
பஹதூர், வெளியி அவர் கணேவுைப்
TGIG 2 a)Altai pang வந்த
பஹதூருக்கு வலித்திருக்க வேண்டும். ஆத்திரத்தில் கணேஷின் மேல் வேகமாகப் பாய்ந்தான். கணேஷ் சுதாரித்துக்கொண்டு விலக பஹதூர் கதவின் முனை மேல் மோதி, கதவு பைத்தியக்காரத்தனமாகச் சாத்திக் கொண்டு திறந்தது. பஹதூரைக் கணேஷ் எழுந்திருக்க விடவில்லை. அவர் கணேஷின் மேல் பாய்ந்தார். பஹதூர் எழுந்திருந்தான். அவனிடம் நிறைய
சுட வேண்டும்? நெற் அடிவயிற்றிலா?" என்று
கணேஷ் நேராக தான்.
"gara).G.T., Gay, GUITLULD?" GT GÖTADTGöT.
"என்னை நீ பார்த் "என் மனத்தில் ந புரிவதற்கு முன்பே எ
அந்த ஆசாமி கணேஷின் மேல் பாய்ந்தார். கணேஷ் இளைஞன் பாய்ந்தது சாமர்த்தியமில்லாத பாய்ச்சல், அதன் வேகத்தை உபயோகப்படுத்திக் கொண்டு கணேஷ் ஓர் இடறு இடறினான் அவர் நாற்காலியில் மோதி விழுந்தார் எழுந்தார் ஆத்திரம் அதிகமாகி, "அனிதா, கொடு துப்பாக்கியை' என்று சொல்ல, "அனிதா கொடுக்காதே" என்றான் கணேஷ்
பெயர் என் சுந்தர் பெயர்: எம் பலில் பெயர் எஸ். பிரபாகரன் பெயர் ஏ மேரி
uш51; 21 Jug 20 GAJUSI: 24 Jugi: 13 முகவரி மன்ராசி எஸ்டேட் முகவரி 83 நாவலப்பிட்டி|முகவரி: LUERNERSTR5 முகவரி 326/
அக்கரப்பத்தனை பொழுதுபோக்கு பத்திரிகை
வீதி, உலப்பனை பொழுதுபோக்கு ain()øMITa), flflá0)Æl.
28325 BREMEN, GERMANY. Grair...a5), 5 பொழுதுபோக்கு பொழுதுபோக்கு பத்திரிகை, தொலைக்காட்சி.ரி.வி. வானொ
Guust ஏ. பத்மநாதன்.
alug. 27 GAJUSI: 20 6
SIR 19600MMENRICKESWIRAND முகவரி:40, பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் அவனியு கொழும்பு-14 மு:
பாழுது போக்கு வழமையானவை. பாழுது போக்கு வழமையானவை. G
TIL 09:15, 1997
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ண்டும் மறுபடியும் விட. அவர் சட்டென்று ஜன்னலுக்குப்
காண்டு அவனை "பேசாதே பஹதூர் துப்பாக்கி அகப் போய்ப் பார்த்தார். "பஹதூர் ஜல்தி உடம்பு முழுவதும் பட்டதா? கராஜுக்குப் போ காரைக் கிளப்பு
போனது போல் பதிலில்லை. கணேஷ், "அந்தக் கணேஷின் பக்கம் திரும்பினார்.
T காலண்டர் அழகாக இருக்கிறது என்றான். அவர் பார்வையில் இருந்த கொடுரம் க்கு வெளியே ஒரு "சாவதற்குமுன் அவ்வளவு அலட்சிய கணேவுைக் கலவரப்படுத்தியது டுத்துவா" என்றார் மாக இருப்பதாகக் காட்டிக் கொள்கிறாயா? "எலக்ஷன் ஜீப்பாக இருக்கும்,
காலண்டர் அழகாக இருக்கிறதா என்பது என்றான்.
ல் சென்றான். உன்னுள் ஈயம் பாய்ந்ததும் சொல் என்ன!" "LIIGULL" I go GÖTGO)GOT.... SÐ GÖTGAN).GOT......"
பார்த்து "எங்கே "HELLIDE” என்று அருகில் வந்தார்.
"F6|| 601 60 661606
கையால் கொல்வதற்குச் சற்று நேர மாகும். கணேஷ் தன்னைப் பந்தாகச் சுருட்டிக் கொண்டான்.
வெளியே ரோலிங் ஷட்டர்கள் திறக்கும் சப்தம் கேட்டது. காரின் கதவை மூடும் சப்தம் கேட்டது. அவசர அவசரமாக உதறி செல்ஃப் எடுத்து சிறி கார் சப்தம் அருகில் வந்தது.
"ஸாப் வேகமாக வருகிறார்கள் அவர் அடித்த அடி கணேஷின் தோளில் அரை குறையாக விழுந்தது. "ம் மெதுவாக நிதானமாக அடி யுங்கள் அவசரமில்லை"
பூட்ஸ் காலால் உதைத்தார்; அதைப் பிடித்துக் கொண்டான்.
காரின் ஹார்ன் கேட்டது. "ஸாப்" காலை உதறினார். மறுபடி ஜன்னல் வரை சென்று எட்டிப் பார்த்துவிட்டு, "டேய் உன்னை நான் மறக்க மாட்டேன், உன்னை நான் கொல்லுகிறவரை மறக்கப் போவ தில்லை?" என்றார்.
"ஸார் என்ன அவசரம் ஓடினார். ஒரு காலில் பூட்ஸ் ல்லாமல் ஓடினார். கணேஷினால் பிரயத்தனத்துடன் தான் நகர முடிந்தது. நொண்டி வந்து ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான்.
மண் ரோடில் புழுதியைக் கிளப்பிக் கொண்டு ஒரு ஜீப் வந்து கொண்டிருக்க ஒரு கறுப்பு அம்பாஸிடர் அதிவேகமாக வீட்டைவிட்டுக் கிளம்பி, சரியாகச் செப்பனிடப்படாத குறுக்குப் பாதையில் அந்த ஜிப்பை எதிர்கொள்ள விருப்ப மில்லாமல் ஒரு விரியும் கோணத்தில் விலகிச் சென்றது.
ஜீப் நின்றது. யோசித்தது. "துரத்துங்கள் துரத்துங்கள் அதை" என்று கணேஷ் கத்தினான். அது கேட்டிருக்காது.
அந்தக் கார் புழுதிப் படலத்தின் ஊடே ஸ்டண்ட் பட்த்தில் போல் குதித்துக் குதித்து மெயின் ரோடை நோக்கிச் செல்ல, தயங்கின ஜீப் கணேவுை நோக்கி வந்தது.
கணேஷ் "சே" என்று அலுத்துக் கொண்டான் மெயின் ரோடை அடைந்த அம்பாஸிடர் வடக்குப் புறமாகச் செல்வ தைப் பார்த்தான்.
ஜீப் வீட்டு வாயிலில் வந்து நின்றது. அதிலிருந்து மோனிக்கா குதித்து இறங் கினாள் சுற்றும் முற்றும் பார்த்தாள். "இங்கே இருக்கிறேன்! என்றான் கணேஷ்,
அவனைப் பார்த்துச் சிரித்தாள். இன்ஸ்பெக்டர் ராஜேஸும் இரண்டு மூன்று கான்ஸ்டபிள்களும் இறங்கினார் Մ6II,
"சிக்கிரம் வாருங்கள் என்று கத்தினான் கணேஷ்
மோனிக்கா உள்ளே நுழைந்து "மை காட் என்ன ஆயிற்று கணேஷ் ஏன் இவ்வளவு ரத்தம்? என்றாள்.
"சண்டை அவர்கள் என்னை அடித்து விட்டு ஓடி விட்டார்கள். ராஜேஷ் க்விக்.அந்த அம்பாஸிடரைத் தொடருங்கள்."
"அதில் யார் இருக்கிறார்கள்? "குற்றவாளி "UITTP "சொல்கிறேன்." "மற்றொரு ஜீப் வந்து கொண்டிருக் கிறது."
"நேரம் தாழ்த்தாதீர்கள். உடனே
றிப் பொட்டிலா, "ஆம், பஹதூர்" று கேட்டார். "ஜிஸாப்" என்று ஜன்னலுக்கு வெளியே அவரைப் பார்த் ಅಚ್ಛೀ!தது. ராஜேஷ் உடனே வெளியே ஓடினார். ல்வதால் என்ன "புல் அதிகமாக வளர்ந்திருக்கிறது ஸாப் "அனிதா எங்கே? என்றாள்
அதோ பாருங்கள் மோனிக்கா
ததே தப்பு" "ST6öT60TP அந்த அறைக்குள் தாளிட்டுக் ன் பார்த்த செய்தி "ஜீப் வருகிறது போலிஸ் ஜிப் போலத் கொண்டிருக்கிறாள்."
ன்னைக் கொன்று தோன்றுகிறது" L = ==(தொடர்ந்து வரும்)
இமெல்டா பெயர் எம் சாக்கிர் பெயர் ஏ. அப்துல் ஜலீல்
Slug: 18 GAULLUESI: 26 முகவரி:1768 நெளயர் மாவத்தை முகவரி: POBOX-22210 சீனன்கோட்டை பேருவளை DOHA, QATAR. பொழுது போக்கு பொழுதுபோக்கு aun (algorita), flanfilon. GNIp60IDULIT GOTOPONU,
பயர் எஸ். சுதாகரன் ugί 21 வரி 297 கடற்படைத்தள வீதி, திருமலை ாழுது போக்கு வழமையானவை.
பெயர் அனிஸ் எம். ஷாகிர். GAJUSI 26
கவரி 6, கும்புகந்துறை, தெல்தெனிய, கண்டி பாழுது போக்கு பத்திரிகை, வானொலி
on DUIJF

Page 16
கொண்டு எரிந்தாலும், இருள் குத்து செடிகளைப் போல முடிச்சு முடிச்சா பிளாட்பாரத்தைக் கவிந்து கொண்டிரு
ஆள் அரவமற்ற அமைதியும் அவளை பயம்கொள்ள வைத்தன.
இருட்டு, சுமதியைப் பயங்கொள் வைக்கிற விஷயங்களில் ஒன்று
மனிதர்களைப் பயம் கொள்ள வை
குலையைச் சில்லிட வைக்கிற நினை தாலே மனம் பதைபதைக்கிற அனுபவம் கவே இருக்கிறது.
வயது நிறைந்து, கணேசனைக் கை பிடித்த நாளாய், ஏன், கணேசன் என்கி
சுமதி மனசுக்குள் ளயே எழுதி எழுதி டிக் LILG "ging Th LLJIT" ன்றாள்.
"ரயில்கள் இப்படித்
இது அப்பா
ம் பாணி
பாராட்ட எத்தை
GiT DIGUfaŮ DLG}},
பின்னுக்குப் போய்விட அவளை அச்சம் ஊட்டுகிற முத பொருளாய் மாறிப்போனான்.
"இல்லைப்பா சந்தோஷமா இருக்கு
"சந்தோஷமா?"
"பின்னே வாழ்க்கை சதா இயங்கறது து மாற்றம் பெறும் வேறு முகம் காட்டு
"GIGöIGOILIT U.SIGO
மடக்கிப் போர்த்துக் கொண்டு படுத்து ந்தப் பிள்ளையை ம
'ಶಿಕ್ಷ್ த்தில் ள்ளை என்பர் அந்த நேரத்தில் அவளுக்குத் துணை வளுக்குப் பிள்ளை யாய் வந்திருக்கிற ஒரே மனித ஜீவனாகி டிக்கடி சொல்லுவீங்களேப்பா அதை 臀 -9IILIT
L76) QLLOULT UITJITSI ... " - - - : :* 凯 த்தாத ಶಿಕ್ಟಿ
அப்பா, சுமதியின் தலையில், எட்டி ETT
து பாவனைகளே ளுக்கு இன்பம் :
அவனை- நன்றியுடன் நோக்கினாள்
ரயில் நிலையம் கொஞ்சம் கொஞ்ச மாக உயிர் பெறத் தொடங்கி இருந்தது ரயில் நிலைய அலுவலர்கள் நடமாட தொடங்கியிருந்தார்கள். கணேசன் எந் நிமிஷமும் வரக் கூடும்தான் வந்தான் எனில், அந்த இடத்திலேயே அவள் கூந்தலை இழுத்துப் போட்டு, அத்தனை மனிதர்களும் பார்க்கும்படி அவளை அடித்துச் சிறுமைப்படுத்தத் தயங்காத வன்தான் கணேசன் அவனின் அந்த – ஒரு சிறுமை காரணமாக அந்த ரயில் நிலையமே தலை கவிழக் கூடும்தான்
சுமதி, அவள் அப்பாவிடம் எத்தனை முறை சொல்லியிருக்கிறாள். அவர்களின் வீடே ரயில் நிலையத்தை ஒட்டித்தான் இருந்தது. நினைத்துக் கொண்டு, வெளியே வந்தால், ஏதேனும் ஒரு ரயில் ஓடிக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம் : மாடிகளில் துணி காய்வதைப் போல, ! ரயில் பெட்டியில் ஜன்னல்களில் மனித
தலைகளைக் காணலாம்.
"கண்ணா இந்த ரயில்கள் இப்படி சதா தொன தொனன்னு ஓடிக்கிட் இருக்கிறது. உனக்குச் சங்கடம இல்லையா?
அப்பா, அவளைக் கண்ணா என் தான் கூப்பிடுவார். ஆண் குழந்தைகளே அன்றி அவளைத் தவிர வேறு குழந்ை களோ இல்லாத அப்பா, அவை அன்பை மட்டுமா ஊட்டி வளர்த்தார் உயிரையே பாலாகச் சொரிந்து அல்லவ வளர்த்தார்?
அப்பாவின் வார்த்தைகளில், இப்ப விசித்திரமான பதப்பிரயோகங்கள் கிடை கும். சுமதி சொன்னாள்:
"அது என்னப்பா? தொனதொனன் பேசறதைச் சொல்லுவாங்க நீங்க வண் போறதைச் சொல்றிங்களே."
அப்பா சிரித்துக்கொள்வார். அப்ப தமிழாசிரியர் வெறும் தமிழாசிரியரா அவர் இல்லை. தமிழைக் கசடறக்கற்றவ மாணவர்களுக்கு வஞ்சம் இல்லாம வாரிக் கொடுத்துச் சொல்லிக் கொடுத்
Gl N
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
லை வேளையின் நிசப் யின் மரணப்படுக்கைக்கு அருகே சென்று சென்றுவர ஏன் T தத்தை குலைப்பது போல விடுகிறது. இன்றைக்காவது வன்னிக்குச் தடைகள் சர்வதேச கடும் பனியையும் பொருட்படுத்தாது செல்ல அனுமதிப்பார்கள் நான் விடு போன்ற உணர்வே தாண்டிக்குளம் தடை முகாமைத்தாண்டி சென்றுவிடலாம் என்று குமாரின் ம்ெ காணப்பட்டது எப் வன்னிக்குச் செல்வதற்காக மக்கள் கூட்டம் அடிக்கடி தனக்குத்தானே சொல்லிக் மாறுமோ? இந்த யுத் தவம் கிபிக்கிறது. பறவைகள்கூட உறக் கொண்டது. சோக வரலாறுகளை கத்தில் இருந்து எழும்பவில்லை. அருகில் விரக்தியும் வேதனையும் அவன் றனவோ? முடிவே !
நிற்பவரின் முகம்கூடச் சரியாக தெரியாத தால் முகவரியே தெரி படி பனிப்புகார் விரும்பிஏற்றுக்கொண்டவையல்ல; ஆயிரம் குடும்பங்கள் இளைஞர்கள் வயதானவர்கள் அவை அவனைத் தே Jößö ößQ
நோயாளர்கள் என்ற வேறுபாடின்றி سری تیرگیری அனைவரும்பனியில் நடுங்கியபடி தடை ബa ്യ تک سسکس ー。 (,
ހިތިފުށްހި
تصویر:22
த 1 Z
அவனின் மனதில் ஏதேதோ தாண்டுவதற்காக தவம் கிடக்கிறார்கள் சிந்தனைகள் தோன்றி மறைந்தன. அந்த நூற்றுக்கணக்கானவர்களில் ஒரு எங்களுக்கெல்லாம் ஏன் இந்த வனாக குமாரும் தவம் கிடக்கிறான் நிலை:தேவையற்ற யுத்தம் அநியாய ,
இன்றுடன் நான்காவது நாளாககரத்திருக் உயிரிழப்புக்கள் எத்தனை கஷ்டங் / கும் குமாருக்கு பனி குளிராவிட்டாலும் களையெல்லாம் மக்கள் சும்ந்து பக்கத்தில் இருப்பவர்கள் பனிக்குளில் கொண்டு காலத்தைக் கழிக்கிறார் NA படும் இன்னலைப் பார்க்கும்போது கள் யாருக்காக இந்த யுத்தம் ஆ ہےدل~ص இயற்கைகூட எதிரியாகிவிட்டதுபோல எதற்காக இத்தனை இழப்புக்கள்? அவனுக்குத் தோன்றியது இந்தக் கேள்வியை ஆயுதம் ஏந்தி சரிப்படுத்திக்கொள்ள குமார் தாண்டிக்குளத்தில் தவம் புள்ள எவரிடம் கேட்ாலும் விடை ஒன்று சிந்தனையைக் குலை கிடந்தாலும் அவனின் மனம் தாண்டிக் தான் மக்களுக்காகவே யுத்தம் கடமையில் இருந்த குளம தடை முகாமையும் தானடி தந்தை ஒரு நாட்டின் ஒரு பகுதிக்குள் கடமையை முடித்து
VM
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பின் பாராட்
ன வார்த்தை டு. அப்பா யை இதற்கு 36)J LDITLʻLITir. T. ா, வலிச்சுட்டுதா? எனிச்சிடுமுட்டாள்
அப்பா தன்னை என்பார் அடிக்கடி " என்று தலையைத்
வாள் சுமதி பும், அப்பா ஓங்கிக் யும் ஒரு பாவை
அந்தரங்க நண்ப
LIITIGil.
|த்தனை கஷ்டங்கள்? எல்லையை கடப்பது புனைவரது மனதிலும் பாழுது இந்த நிலை ம் இன்னும் எத்தனை "I LIGO)LÄ, J, LUIGBLJITAĴ76öI. ல்லாத இந்த யுத்தத் ாமல் போன எத்தனை
GOST JELDB5, 6) Infl60) SF60) LL
குமாரின் ரவு நேரக்
படையினர் தமது கொண்டு செல்ல
முனைந்த கின்றது.
GDI
تھلهگلق
3
லேசாக ஆடிக்கொண்டே உள்ளே ழைந்தான் அவன்.
அவனிடமிருந்து எழுந்த பழ வாசனை
பறுவதைத் தவிர பெண்ணாய்ப் பிறந் ளுக்கு வேறு வேலையே இல்லை என்ப பால் பெற்று வைத்திருக்கும், நைந் யப்பாத்திரம் போன்ற பெண்கள்
இந்த ஆக்கிரமிப்பாளர்களைப் பார்க் னசுக்குள் வருத்தமும் நோவும் ஏற்பட்ட மதி
வேறு படையினர் பகல் நேரக் கடமையைத் தொடங்குகிறார்கள் சற்று நேரத்தில் படை யினரில் ஒருவர் சனங்களை நோக்கி நடந்து வருகிறார்.
அனைவரது முகங்களிலும் சந்தோசமான எதிர்பார்ப்பு இன்றைக்குப் பிரயாணத்தைத் தொடர அனுமதிக்கப்போகிறார்கள் என்ற ஆதங்கத்தில் அந்தப் படை வீரனின் வாயி லிருந்து வரப்போகும் வார்த்தைகளுக்காக அனைவரும் அமைதியாகிறார்கள்
படை வீரனின் உதட்டிலிருந்து வார்த் தைகள் வெளியேறுகின்றன"அதட்டத்யன்ன பா, ஒக்கம ஆப்பகு யன்ன!. (இண்டைக்கும் போக முடியாது எல்லாரும் திரும்பிப் போங்கோ) அனைவரது முகங்களும் சோக மாக மாறிவிட்டன. சிலர் அழுது கொண்டு
அதிலேயே இருக்கிறார்கள் பலர் ஏதேதோ
முணுமுணுத்துக்கொண்டு கலைந்து செல்
கிறார்கள்
வேறு வழியின்றி திரும்பிவர முனைந்த குமாருக்கு தடைமுகாம் விளம்பரப் பலகை கண்ணில் தென்பட்டது. அதிலிருந்த வாசகங் கள் அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. தங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி, அடுத்த விளம்பரப் பலகையில் நன்றி மீண்டும் வருக,
பிரயாணம் கைகூடாது திரும்பி வந்த குமார், வவுனியா பஸ் நிலையத்தில் தனது பழைய நண்பன் விக்கியை சந்திக்கிறான்.
எண்ணெய் காய்ந்த பரட்டைத்தலை
நின்ற சுமதியைக் கன்னத்தில் ஓங்கி
க்கு.
EEEEEEEEEEEEEEEE
மைந்து போன சுமதி, அந்த மக்களின் ண்ணி வாசனை வீசும் மன்றாடும்
ரைக்கும் படித்துக் கொண்டிருந்தாள். அதிலேயே மூழ்கிப் போயிருந்த கணேசனின் குரல் தான் ண்ணுக்கு இழுத்தது.
"என்னடி.நான் வருவது கூடத் தரியாமல், அப்படி என்ன படிப்பு.
கணேசன் சுமதியைப்
"ஒன்றுமில்லை. "ஃபைல் பார்க்க வண்டியிருந்தது." என்றவள் அவன் கயிலிருந்த பிரிப் கேஸை வாங்கப்
"ஃபைல் பார்க்கிறாளாம், ஃபைல் பரிய ஆபிசர் கவர்மென்ட் செகரட்டரி. நான் வெறும் தமிழ் வாத்தியார் தானே."
ன்றவன் கையெட்டும் தூரத்திலேயே
அறைந்தான்.
(தொடர்ந்து வரும்)
குமாரால் நம்ப முடியவில்லை.
விக்கி ஐந்து வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியா சென்றவன் ஏன் இங்கு வந்தான் விக்கிதானா அல்லது வேறு யாரோவாக இருக்குமோ என்று சிந்திப் பதற்கிடையில் விக்கியே ஓடிவந்து குமாரைக் கட்டிப்பிடித்துத் தழுவிக்கொள் கிறான் இருவரும் நட்பைப் பகிர்ந்து கொள்கிறார்கள்
விக்கி குமாரிடம் சொல்கிறான் "குமார் என்னை இங்கு சந்திப்பன் என்று நீ எதிர்பார்த்திருக்கமாட்டாய் நானும்கூட இங்கே வரவேணும் என எதிர்பார்க்க வில்லை போனகிழமை எங்கட் தாத்தா கொழும்பில இறந்துவிட்டார். எங்களுக்கு உடனே அறிவித்தார்கள் அன்று இரவே நானும் அம்மா அப்பா எல்லாரும் வந்துவிட்டோம் அடுத்த நாள் இறுதிக் கிரியைகள் செய்து முடித்து விட்டோம் அடுத்த ಛೀ திரும்பி அவுஸ்திரேலியா வுக்குப் போகிறோம்." கதைத்துவிட்டு விக்கி விடைபெற்றுச் செல்கிறான்.
குமார் தன் நிலையை எண்ணிப்பார்க் கிறான். விக்கியின் பிரயாணத்துடன் தனது பிரயாணத்தையும் ஒப்பிட்டுப்பார்க்கிறான். தாண்டிக்குளம் தாண்டினால் வெறும் முப்பது மைல் தூரம் மட்டும்தான்
குமாரின் வரவுக்காக நான்கு நாட்கள் காவல் கிடந்த அவன் தந்தையின் உடல் நான்காவது நாள் தீயில் சங்கமிப்பதற்காக மயானம் நோக்கி இறுதிப் பயணத்தைத் தொடர்கிறது
1Ds.09-15,1997

Page 17
1956), LT ප්‍රම விழித்த எழும்புவ
உடம்பு கனதியான கம் கிடந்தது. அவள் அடிவ ஒரு அசாதாரணவலி, அவள்முகத்தில் இடையி மறைக்கிறது. பள்ளிக்க என்று ஏழு ஆண்டுக கழித்து விட்டாள் அகல் என்றால் ஒரு ஆறுதல் சுவர்க்கடிகாரம் ஒ தது. அகல்யா ஒருக்களி பார்வை அவள் அண் பதிந்தது.
கட்டையாய்ச் சடைத் ஒடிந்து விழும் மெலிவு சின்னதாய் ஒரு ஸ்ரிக்க பிளவுசில் நின்று சிரித் அண்ணியை அடை போதும் "இவளா என் விட்ட பெருமூச்சு அவள் தள்ளியது.
ச்சே இப்படியொ நான் எதிர் பார்த்தேன் அழகிய பெண் அவள் மறைந்தாள்.
அண்ணாவுக்கு ம பிடிச்சது நகை நட்டு எ தங்கம்கூட அவள் உட ஆனா ஒண்ணே ஒண் அந்த உதடுகளில் எட் புன்னகை.
நினைவுகளில் நீந்த அவள் அண்ணனிடம் முள்ளாக உறுத்தியது.
"உங்கள் தங்கைக்கு ஒரு கட்டி வளர்ந்திரு
வைத்தால் ஆபத்து கூ
றேவுன் செய்ய வேணும். சிறந்த நிபுணர் அவ மருத்துவமனையில் செய் ரூபாய் செலவாகும்
பாவம் அண்ணா, எங்கேபோவார்? உழை சேலை, சட்டை, பிறெ என்று வீணாக்கியதை என நடுத்தர குடும்பத்தி வுக்கு ஒரே ஒரு அண்ை ஒருவராய் பெற்றவர்கள் வராய் வாழ்ந்தார்கள் அ தாய் எல்லாமே அண்ண அவன் தங்கைக்காக முப்பத்தைந்தைத் தாண் தைப் பற்றிச் சிந்திக்கவே , , Dilla G. Galla) சாதி சமயம் சீதனம் ச
லை ஐந்து மணிக்கு வருவதாய்ச் சொன்ன டொக்டர் ஐந்தரை மணியாகியும் வரவில்லை. தனியார் மருத்துவ மனைக்கே உரிய நேர்த்தியும் சுத்தமும் சுகந்தமான சூழ்நிலை அது
போகும் வரும் வெள்ளையுடை தேவதை களான நேர்ஸ்மாரை பார்த்துக்கொண்டிருந் தாள் நிரோஷா ஜனவரி முதலாம் திகதி என்பதனாலோ என்னவோ நிறைய நோயாளிகளைக் காணோம். ஏதோ ஒன்றி ரண்டு பேர் வருத்தம் தாங்காதவர்களே வந்திருந்தார்கள் முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல முதலாம் திகதி யன்று மருந்தெடுப்பது நல்லதல்ல என்பது பலரின் அபிப்பிராயம் போலும்
l. நீங்க நிரோஷாதானே? GüDgöEDLUCI) EğıEugÖa)Gulf"
"முக்கிய வேலை காரணமாக டொக்டர்
இன்னும் அரை மணி தாமதமாகவே வரு
வார் மன்னித்துக்கொள்ளுங்கள் அவசர
அவசரமாக வந்து ஒரு வெள்ளையுடை
தேவதை மெதுவாகக் கூறியபடி சிரித்துச்
சென்றாள். நிரோஷா காத்திருந்தாள் எப்படி பும் இந்த பாடாய்ப் படுத்தும் பல்லை பிடுங்கி விடுவதென தீர்மானித்தே வந்திருந் தாள் விட்டுவிட்டு வலித்து உயிரை வாங்கிக் கொண்டிருந்தது. கடைவாய்ப் பல்லொன்று
TŽOVÁVIIGM) இன்னும் டொக்டர் வரலயா? கேட்ட குரலை எதிர்பாராது நிமிர்ந்தாள் "இ.இல்லை. அரைமணி
வெட்டாகுமாம். கேட்டவன் சாவதானமாக பகத்து இருக்கையில் அமர்ந்து கொண்டான். இவனை எங்கேயோ பார்த்திருக்கிறோமே சிறிதான சந்தேகத்தோடு நிரோஷா புன் கைத்தாள் எங்கே?
நி.நீங்க நிரோஷா தானே? என்னை அடையாளம் தெரியலியா? நான் ரகு 1993 லெவல் ஃபிஸிக்ஸ் கிளாஸ் ஞாபகம் இருக்கா சவிதா ஸ்பானா நீங்க சுகன்யா, வினா எல்லாரும் ஒண்ணாருப்பிங்க நம்ம ளோட எல்லாம் கதைக்கவே மாட்டீங்க ரெம்ப கர்வம்னு சொல்லி நான் ஆனந்து ஜெஸ்மின், ருஷ்தி எல்லாம் அடிக்கடி வம் பழுப்போமே ஞாபகம் இருக்கர் நீளமாகச் சொல்வி சினேகமாய்ச் சிரித்தான்
அட.ஆமா.ரகு உங்கள சந்திச்ச தவ ரொம்ப சந்தோசம் ஆமா, இப்போ என்ன செய்றிங்க? ஆனந்து ருஷ்தி மற்றவங்க எல்லாம் எங்க என்ன பண்றாங்க நீங்க அவங்க எல்லோரும் போட்ட கூத்துக்களை பறக்கத்தான் முடியுமா?"
நிரோஷாவுக்கு கடந்த காலம் ஞாபகத்
■09-15,1997
@
ஒருநாள் இணையப்போகின்றது
க்கோணமலை துறைமுக றங்கு துறையில் கால்கள்
溺* தித்துவிட்டு தன் மனைவி பரிமளத்தையும் மகள் வினோதினியையும்
கைலாகு கொடுத்து கப்பலில் இருந்து ©ಡ್ತ இறக்கிவிட்டார் பாலேந்திரன்
flyj, J.T600110606060)ш ша) бицу и
களுக்குமுன்னர் பார்த்திருந்தாலும் வியக்கத் தக்க மாற்றங்கள் அடைந்திருப்பதை உணரா
மலில்லை. குறிப்பாக நுழைவாயிலில் வர வேற்கும் குளக்கோட்டம் கட்டிடம் புரா
தனத்தை பாலேந்திரனுக்கு மீட்டியது. அது
எம்மவர் சின்னம் அப்போதெல்லாம் யாழ்ப் பாணம்-திருக்கோணமலை எப்படியெல்லாம் இணைந்தும் பிணைந்தும் இருந்தது.
ந்த சமுத்திரப்பயணம் தற்காலிகமாக ணைப்பை துண்டித்திருந்தாலும்,
என்ற உறுதியோடு உண்டான ஆதங்கம், பாலேந்திரனின் உள்ளத்தின் ஊற்றாக டியது ஒரு சராசரி மனித உணர்வோடு
JW
1 ܠ ܐܵ SagñTOGITIITSEÜLDTUNG துக்கு வந்து போனது எத்தகைய இனிமை யான வசந்தகாலம் அது கவலைகளின்றி கடமைகளின்றிகளித்து மகிழ்ந்த கனவுலகக் காலம் மீண்டும் வருமா?
"நான் டீச்சிங் செய்றேன். ருஷ்தி வெளி நாடு போய்ட்டான் ஜெஸ்மின் கல்யாணம் பண்ணிக்கிட்டான். ஆனந்து என்ஜினியரிங் ஃபெகல்டி ஆமா நீங்க என்ன செய்றிங்க? ஹஸ்பன்ட் என்ன செய்றார்? எத்தன பிள்ளைங்க சவிதா சபானா, சுகன்யா, நளினா எல்லாம் என்ன பண்றாங்க? நிரோஷா பதில் பேசவில்லை.
"ஜெஸ்மின் கல்யாணம் பண்ணிட்டாரா? மெதுவாகக் கேட்டாள். ரகு அழுத்தமாய்ப் பார்த்தான்.
தன் யெளவனதல்வி GIGIGIL) Dagora Gil கொண்டிருந்தார்.
எப்படியாவது பஸ்சை பிடித்திடவேண்டு LÓNGO) SELLIITU, GBLIDGBIGAUNIJA)
hel ().
எந்த அனர்த்தங்க குடும்பத்தை அவர்கள்த அரியாலையில் இருந் முடியவில்லை. நசிவுகடு கும் முகம் கொடுத்து அ சிற்சில இடையூறுகள் வினோதினி சுண்டிக்குழி கல்வி பயின்று கொண் சூழல்களின் தா ஆற்றல்கள் முழுமையை றது. அதற்கு ஓர் எடுத்து விவேகமாக ஒளிர்ந்தவ இம்முறை ஏ.எல் கலக்குவாள் இது ப6
ம் உங்கள விரு துன்னு சொல்லிட்டிங்க காத்திருக்கிறது? ஏன் இருக்கா நிரோஷா பு "வருத்தமா? அெ என்னவோ தெய்வீகக் மகாதேவி இல்லை ம லாம் சொன்னாரே இதயத்துல வேறொரு மில்ல நீயில்லாம வேறெ கனவிலும் நீ நனவிலும் பேச்சிலும் நீ என்றெல் அவரு.இப்படி கல் கிட்டதை நெனைக்க சிரி அவ்வளவுதான்."
"அதுவும். சரிதான் காதல் பணம் அழகு தொழில் அது இதுன் வெச்சுதான் வருது இல் குணத்தையும் யார் பார் அவங்கவங்களோட் சுய வேத்திக்கிறாங்க ஜெ6 தான் இலட்சக் கணக் வாகனம் உடனே ஆய அதுவுமில்லாம நீங்க சொல்லிட்டீங்களே தி நினைச்சு காத்திருக்க அ காலத்து தேவதாஸ் ஜ களா? இந்தக்காலத்து அவன் செய்தது சரித நிரோஷாவால் பதி வில்லை. சிரித்தாள் கீழே எங்கேயோ ஒ சோகம், மெல்லியதாய்? இருப்பதாய் ரகுவுக்கு அதைச் சொல்லும் வழி
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கட்டிலில் கண் டி கிடந்தாள். ற்கு மனமில்லாத ளிக்குள் புதைந்து பிற்றில் அடிக்கடி அதன் வேதனை டயே தலைகாட்டி LLO, LONGIGO)6NT.J657 DGil GTCULg Gui பா சனி, ஞாயிறு அவளுக்கு
பதுமுறை ஒலித் துப் படுத்தபோது ணிையின் படத்தில்
ச் சுருண்ட கேசம் கறுப்பு நெற்றியில் பொட்டு ஸ்கேட்
இவை |Groot Goof P" -9JA, GULLIT Gloւյ6Ո(3լ:
D அண்யோ
அப்சரசாய் ஒரு கண்முன் தோன்றி
ட்டும். எப்படிப் எறு ஒரு பொட்டுத் ம்பில் இல்லையே. ணுதான் உண்டு போதும் மாறாத
|ய அகல்யாவுக்கு ாக்டர் சொன்னது
கருப்பை வாயிலில் க்கு இதைவிட்டு டயசிக்கிரம் ஆப்ப டாக்டர் சித்திரவேல் ருடைய தனியார் தாயின் பத்தாயிரம்
பத்தாயிரத்துக்கு த பணமெல்லாம் ன்ட்ஸ் களியாட்டு எணி வருந்தினாள். பிறந்த அகல்யா என். ஒருவர் பின் ள இழந்து இரு கல்யாவுக்கு தந்தை ன் ஆதவன்தான். GITT DESETT GÖT. GJILLIGE டியும் கலியானத் யில்லை. தங்கைக் பில் இறங்கினான். தகம் என்றிப்படி
அண்ணியை முதன்முதலில்
Tijöjjö Blöðinn TGyöhön ஏமாற்றம் நெஞ்சை அடைத்தது.
எல்லாமே தட்டிப்போயிற்று அகல்யா ஆசிரியத் தொழிலில் தன்னை மறந்தாள்.
"எனக்குக் கலியாணமே வேண்டாம் இன்னொருவனுக்கு மனைவியாய் இருப்பதை விட காலம் பூராவும் உனக்குத் தங்கையாக இருக்கிறேன். நிமட்டும் எனக்கொரு அண்ணி யைத் தந்துவிடு" என்று அடிக்கடி சொல்லு 6uп6іт 9/aљайшп.
ஒரு நாள். ஆபீஸ்விட்டு வந்ததும் "அகல்யா உனக்கொரு அண்ணி கெடச் சாச்சு" ஆதவன் குழந்தையைப் போல் கை
தது. கலியாணம் ஆடம்பரமின்றி நடந்து முடிந்து நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. அண்ணியின் அன்பையும் பரிவையும் ரிந்து கொள்ளமுடியாமல் அகல்யாவின் தயக் கதவு பூட்டியே கிடந்தது. இதற்குக் காரணம் அண்ணியின் தோற்றமா? இது அவளுக்கே கேள்விக்குறி சிந்தனையிலிருந்து மெதுவாகத் தன்னை விடுவித்துக் கொண்ட அகல்யா எழுந்து சோம்பல் முறித்தாள். யன்னலைத் திறந்து தூரத்தை வெறித்துப் பார்த்தபடி நின்றாள். ஆப்பறேஷன்-பணம் இந்த இரண்டும் அவள் நிம்மதியைத் துரத்தியடித்துக் கொண்டிருந்தன.
அகல்யாவின் தோளை ஆதரவோடு தொட்டகரம் பட்டு அவள் திடுக்கிட்டுத் திரும்பினாள்.
தட்டிச் சொன்னான்.
"ஹாய், உனக்குக் கூடக் காதலிக்கத் தெரியுமா?
"சும்மா போம்மா. உன்னத்தவிர நான் வேறோரு ஜீவன மனசிலே போட்டதில்லை. ஆபீஸ்ல மானேஜர் நடராஜ்தான் இந்த அண்ணியப்பத்தி நெறயச் சொன்னார் வங்கியில் குமாஸ்தா பெயர் மஞ்சுளா, ஆனாஒண்ணு உனக்குப்புடிக்காத எதையும் நான் செய்யமாட்டன், ஆதவன் உணர்ச்சி GITLTILANLİLATGöT.
"பர்மிஷன் கிறான்ரட்" நறுக்கென்று சொன்னாள் அகல்யா அவளுடைய குழந்தைத்தனத்தை எண்ணியதும் வாய் விட்டுச் சிரித்தேவிட்டான் ஆதவன்
அண்ணியை முதன் முதலில் பார்த்த அகல்யாவுக்கு ஏமாற்றம் நெஞ்சை அடைத்
"இந்த பாரும்மா. நீ எதுக்காகவும் GIGOGULILiga LITE. GravouTLD (DavouUL யாய் முடியும், ஆப்பறேஷனுக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய உன் அண்ணா போயிருக்கிறார்."
அகல்யா சிலையாகிப் போனாள் அண்ணி தொடர்ந்தாள். "பணம் எப்படி என்று தானே யோசிக் கிறாய்? கேள். உன் கலியாணத்துக்கென்று என் சம்பளத்தில் நான் சேமித்த பணம் உன் ஆப்பறேஷனுக்கு உதவப் போகிறதை எண்ண எவ்வளவு ஆறுதலாயிருக்குத் தெரி யுமா? தைரியமாயிரு சொல்லிவிட்டு ஓசைப் படாமல் வெளியேறினாள் அண்ணி
அகல்யாவின் ஆன்மா அண்ணி அண்ணி என்று ஒலமிட்டது. அவள் கண்களில் இருந்து வழிந்த நீரில். அண்ணி, பேரழகி யாகத்தெரிகிறாள்.
ய கையில் கோர்த்த ாடு வெளியேறிக்
இன்று கொழும்பு ம் என்ற எண்ணம் இருந்தது அவர்
ளும் பாலேந்திரன் சொந்த இடமாகிய து இடம்பெயர்க்க ருக்கும் பிசைவுகளுக் ங்கே வாழ்ந்தார்கள். ஏற்படினும், மகள் மகளிர் கல்லூரியில் டுதான் வந்தாள். க்கங்களினால்தான் வெளிப்படுத்துகின் SUSITILLITU, JAGÁNGYILING) ள்- வினோதினி லில் ஒரு கலக்குக் பரின் எதிர்பார்ப்பு | | | | | | ம்பினான் முடியா எத்தன காலம்தான் இப்போ வருத்தமா ன்னகைத்தாள் நல்லாம் இல்லை. காதல் மணந்தால் ணதேவி என்றெல் ஒருநாளும் பெண்ணுக்கு இட ாரு வாழ்க்கையில்ல என் மூச்சிலும் நீ லாம் எழுதினாரே! LINTGOOID LIGIÕIGTIG OGf.js ப்பு சிரிப்பா வருது
இந்தக் காலத்துல தகுதி தராதரம் புற இயல்புகளை லையா? மனசையும் க்கிறாங்க எல்லாம் நலத்தத் தான் நிறை மினும் அப்படித்
குல சீதனம் வீடு
QJüéWLLfö, ான் மாட்டேன்னு நம்பவும் உங்களை வன் என்ன அந்தக் தின்னு நெனச்சிங் ராசரி இளைஞன் Golp
ல் சொல்லமுடிய வளின் சிரிப்புக்கு முலையில் ஒரு ட்காந்து கொண்டு பட்டது. ஆனால் ன்றி மெளனித்தான்.
அதற்குள் கலங்கிவிட்டது- அக் கல்லூரி மாணவிக்கு அதாவது அவளின் தோழி பரீ சாந்திக்கு ஏற்பட்ட பாலியல் வல்லுறவு LDJI GOOTLD
"தொடர்ந்து கற்க அக் கல்லூ ரிக்குச் செல்ல மாட்டேன்" என்ற வினோதினியின் அடம்பிடிப்புஇடம்பெயர்ந்து வேறுபாடசாலை யில் சேர்க்க முடியாதவாறு நிதி நெருக்கம்
'ಕ್ಷ್ J) தல் கூறி மீண்டும் கல்லூரிக்கு அனுப்ப எடுத்த முயற்சிதோல்வி 5III Göy Liaoğ55, 5, Gösı (BMG) // ATGöSIL பாலேந்திரன், பலவந்தமாக அனுப்
முயற்சியை பிரயோகித்தார். உறங்கியிருந்த உண்மை உணர்வுகள்
விஸ்வரூபமெடுத்தன வினோதினிக்கு | l”့် မျိုး’’’’’’ါ”” ..."]] பெரிது அது பாதிக்கப்படும்போது உயிரும்போய்விடும்
ந்த உணர்வு உச்சமானபோது அவளின் ச்சியிலே தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.
இப்பொழுது பொருத்தமில்லாத ஏதோ கதைகளையெல்லாம் அதிகமாகக் கதைக்கின் நாள் வினோதின.
an
இப்போது இவள் விழிகளில் வழிந்த
ரு மன நோயாளி ர தன் ஆட்காட்டி
ல்களால் சுண்டிவிட்ட பாலேந்திரன்
பஸ்சின் யன்னல் வழியாக எட்டிப்பார்த்தார். =: கொழும்பிற்குள் நுழைந்து கொண்டி
வினோதினி, தாயின்தோளில் லாவகமாக சாய்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள்.
தன் சேட் பையினுள்
ருந்து எடுத்த
ಶಿ, ஒருதரம் பார்த்துக்கொண்டார் பாலேந்திரன் காணப்போகும் வைத்தியர்
"
விலாசம் அது
மனோதத்துவ வைத்தியர் அவர் எம்மவ ராய் இருப்பதால் மொழிப்பிரச்சனையும் இராது-திருப்திப் பெருமூச்சொன்று வெளி
IB55).
அந்தத் தனியார் வைத்தியசாலையில் வினோதினியோடு அமர்ந்தனர்.
EGGROTEGEFGDLI BINNEGLIT" EFLİb
ட பாலேந்திரனுக்கு உள்ளூர ஒரு தெளி
சுற்றுச் சூழ இருந்தவர்களை நோட்டம் 6) ՈԼ | laյն திருப்தியும் மற்றைய நோயாளிகளுடன்
ஏற்பட்டிருக்கும் வியாதி
ஒப்பிடுகையில் தன் மகள் எவ்வளவோ மேல் இது இந்நாட்டின் பல பாகங்களிலும்
தன் அடிப்படைக் காரணிகள் யாது? இந்
நாட்டின் அகோர நிலைதான்-மனதுக்குள் வெந்து கொண்டார் பாலேந்திரன்
வைத்தியரால் வினோதினியின் பெயர் அழைக்கப்பட்டது சிகிச்சையைவிட பணத் திலே கண்ணாக இருந்தார் அவர் எம்மவர் என எண்ணியது எத்தினை தவறாயிற்று எம் நிலையை வைத்தியர் சிறிதளவேனும் உணர்ந்ததாய் இல்லை. இது தனக்கு அவசியமற்றது என்பதை வெகு அலட்சிய மாய் உணர்த்திக்கொண்டிருந்தார்.
ஐந்து நாட்கள் சிகிச்சை வினோதினிக்கு கொண்டு வந்த பணத்தோடு, பாலேந் திரன் மனைவி பரிமளத்தின் பரம்பரை நகைகளும் கழன்று கொண்டிருந்தன.
மரத்தால் வீழ்ந்தவனை மாடு மிதித்தல் போல்-அவர்கள் நிலை
பாலேந்திரன் பஸ்சின் சாளரத்தினூடாகப் பார்த்தார் கொழும்பைவிட்டு அகன்று கொண்டிருந்தது அந்த பஸ்- அவரின் குடும்பத்தோடு இலைகளைந்த வாழை போன்று அவர் மனைவி ஆபரணங்கள் அற்ற அங்கங்கள்
இப்போது அவர் மனைவி பரிமளம் பொருத்தமில்லாத பேச்சுக்கள்- அதிகமாய் இருந்தது- மகள் வினோதினியின் நிலைதாய் பரிமளத்திற்கும் பாலேந்திரனுக்குப் புரிந்துவிட்டது-அந்த மனநோயாளிகளின் பட்டியலில் அவர் மட்டும் தற்காலிகமாக தப்பியிருந்தார். முருகா சொந்த ஊர் சேரும் வரை என்னைக் காப்பாற்று இதயக் குமுறல்கள் பிரார்த்தனையானது

Page 18
ல்ெலாமே மாறுகிறது நிலவு தேய்கிறது தீ தணிகிறது தோள் மெலிகிறது தேகம் தேய்கிறது பூ காயாகிறது காய் கனியாகிறது விதை மரமாகிறது மரம் விறகாகிறது எல்லாமே மாற்றமடைகின்றன! மாறாதது எது? தேயாமல் தினம் வளர்வது எது? உயிர் போனபின்னரும் உடல் ஒழிந்துவிட்டாலும் மீதமிருப்பது எது? இங்கே விட்டுச் செல்வது எது? நினைவுகள்-இனிய நினைவுகள் நினைவுகள்- நிறம் மாறாத நினைவுகள் நினைவுகளில் இனியது காதல் கனவுகளில் இனியதும் அதுதான்!
GASGLDINT-GUFITAS, GLIDIT காதல் நினைவுகள் இனியவைதான்.
区、 "மனம் என்னும் கோப்பை காலியாகத்தான் இருந்தது ஒரு காலத்தில் இப்போது நிரம்பியிருக்கிறது" "புரியவில்லைப் பெண்ணே நீ பேசும் வார்த்தைகள்?
உடல் "IDOLID GÖTGOLD GAASIILIGODLuussa) நிரப்பிக்கொண்டு வாழ்கிறது. காதல் : LD5. நினைவுகளை நிரப்பிக்கொண்டு வாழ்கிறது நிரம்பித் தளும்பி קמ"ש தள்ளுகிறது" தீயைவிட்டு "அருந்தப்போவது யார் பெண்ணே? வெப்பத்தை பிரிக்க முடியுமா? '? கொடுத்துவிடு உயிரைவிட்டு LD5. ரயமாக கூடாதலலவா நினைவுகளைப் பிரிக்க முடியுமா? அழைக்கத்தானே கேட்கிறேன் Աpւգ-աII ժյ, Աpւգաn g// Աբդ աn 9յl என்னைப் பிடித்திருக்கிறதா? நீள் விழி ஆம்' என்று மட்டும் சொன்னால் TGN UP 4 ZIP அந்த ஒரு சொல் அமிர்தமாகும். ಙ್ 'ಅತಿ' :ெத்து:
அநத வாாததைகள ஊசியாயபாயநது நினைவுகளால்தான் உயிர்வாழ்ந்து கொண்டிருந்தாள்! என் இதயத்தை தைத்துவிடும்" அவளது காதல் அவள் ஈரமாய் பேசினாள் அவனது இதயத்தால் அங்கீகரிக்கப்படாதது அவன் அதிர்ந்து போனான்
அவளது விண்ணப்பம் இன்னொரு இதயத்தால் ஏற்கப்படாதது
நிறுத்து நீள்விழி வெறுத்ததில்லை நான் உன்னை
செல்லும்போது @
துபோல் நினைத்ததுமில்லை சொல்லாமலேயே சென்றுவிட்டான். காதலியாக உன்னை போகும் போது
நெஞ்சுக்குள் புயலடித்தது நினைவுக்குள் தீயெரிந்தது கண்ணுக்குள் அருவி திறந்தது காதுக்குள் பூமி பிளந்தது.
Italia, an பூப் பூவாய் உதிர்ந்து போயின. நினைவுகள் மட்டும் நெஞ்சில் நிரந்தர வாசமடித்தன. "வருவாய் வருவாய் ஒருநாள் வருவாய் எனைத்தேடி உருகும் மெழுகாய் நானிருப்பேன் உயிரே ஒளியே ஒருநாள் வா! விரிந்த மார்பில் நான் சாய சரிந்த தோளில் நீ சாய
* தென்னிலங்கையில் கள் அதிகமாகி வரு ിജു. 306008) கருத்துக்களால் ே ண் கள் இல்லை. ஏதோை பங்களாதேஷில் நடைபெற்ற இலங்கை 3, 32 ஒட்டங்களுக்கு விக்கெட்டுக்களை கொஞ்சநஞ்சு கருத்துச் ஏ, இந்தியா-ஏ, பாகிஸ்தான்-ஏ பங்களாதேஷ் வீழ்த்திGOTITUT வர்களுக்கே நம்பிக்ை ஆகிய நாடுகளுக்கிடையிலான 3வது சார்க் வெற்றி பெற 200 ஓட்டங்கள் எடுத்தால் கருவிகளால் மோதிக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான்-ஏ அணி போதும் எனற @ லகுவான இலக்கை கிண்ணத்தை வென்றுள்ளது. நோக்கி ஆடத் தொடங்கியது இந்தியா-ஏ சிவாஜி கணேசன் நான்கு அணிகளுக்குமிடையில் நடந்த அணி 31 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கள் வந்துள்ளது மகிழ்ச்
புன்னகைக்காமலேயே போய்விட்டான் "என்னைப் பிடிக்கவில்லையா? விழிகள் வழியே
உள்ளே நுழைந்து உயிரைக் குடித்தவரே உண்மையைச் சொல்லிவிடும் என்னைப் பிடிக்கவில்லையா? வெட்கத்தைவிட்டு வினா தொடுத்தாள். "பிடித்திருக்கிறது பெண்ணே ஆனால்-உன் மனதில் என்ன இருக்கிறது என்றுதான் படித்தறிய முடியாமல் இருக்கிறது" விழிகளை தாழ்த்திக் கொண்டு இதழ்களால் விடை மீட்டினாள்
லிதுபோட்டிகளில் முதல் இரு இடங்கள இழப்பிற்கு 24 எடுத்தது Fþ5)un? Sł: அப்போது மழை வந்து குறுக்கிட்டது Gs. அணியும் இறுதிப் போட்டியில் விளை விழியலும் மூடுபனியாலும் ஆட்டம் சிங்கத்துக்கு வ
LIL 601. நிறுத்தப்பட்டது. குறையாது. கம்பியூட்
கடந்த பெப்ரவரி 28ம் திகதி நடந்த ஓவர்களில் பாகிஸ்தான்-ஏ அணி சிங்கத்தை இளம் இறுதிப் போட்டியில் விளையாடிய அதிக ஒட்டங்களைப் பெற்றதால் ஒட்ட GL/7307a567/7/b. 16 பாகிஸ்தான்-ஏ அணி 49.2 ஓவர்களில் சகல விகிதத்தின் அடிப்படையில் பாகிஸ்தான்-ஏ - சரோஜாதேவியுடன்
5J, T99 GALL II னிை ெ () Јf து ஜோடி சேரும் காட்சியு விக்கெட்டுக்களையும் இழந்து 199 ஓட்டங் அ வற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது ஆக மகிழ்ச்சி இரண்
களை எடுத்தது. கப்டன் அளவிப் முஸ்தபா ஆட்ட நாயகனாக பாகிஸ்தான்-ஏ அணி
சிறப்பாக விளையாடி 91 ஓட்டங்களை கப்டன் அளிப் முஸ்தபா தெரிவு செய்யப் எடுத்தார். இந்திய அணித் தரப்பில் நோயல் பட்டார். லுங்கள் உங்கள் தாதி போனாக இருக்கலா
SS LL LSLLLLLLL S LSSYSLLLSSSSS S TTTTT STT
மூன்று நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் ஷார்ஜாவில் வரும் ஏப்ரல் இறு: மாதம் துவங்கவுள்ளது. இலங்கை, பாகிஸ்தான் ஸிம்பாப்வே ஆகிய அணிகள கருத்தரங்கு நடத்துகி இப்போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளன.
TLD. GALI இப்போட்டிகள் ஏப்ரல் மாதம் ம்ே நல்ல கேள்வி திகதி முதல் 1ம் திகதிவரை நடைபெறு தொடங்கிவிட்ட சமா சின்றன. அவர்கள் காதில் டே
Günü: lucrisis െ 0 ത്സു ( சிந்தியா
:பாகிஸ்தான் எதிர் இலங்கை - கவிதை எழுத எழு ஏப்ரல் 95 ஓய்வு நாள் ஜெ. யூட் கிலேரியன், ஏப்ரல் 0 லாப்வே எதிர் பாகிஸ்தான் அவசியமில்லை ஏப்ரல் 0 லம்பாப்வே எதிர் இலங்கை கவிதைகளைப் பார் ஏப்ரல் 8 லம்பாப்வே எதிர் பாகிஸ்தான் = சந்தேகம் வருவது உ
ஏப்ரல் 0 பாகிஸ்தான் எதிர் இலங்கை
'பாரதி கண்ணம்
ஏப்ரல் ஒய்வு நாள் GTL’ILLg fibfjLIIII? ஏப்ரல் இறுதிப் போட்டி '? sts), a
--— : : : : திடுக் திருப்பம்
L L L L L L L S S kk kkkkk
உடன் கட்டை'ஏறவை நம்மால் முடியாத புல்லரித்துப் பார்ப்ப
களிடம் எடுபட்டதும் படி படம் சின்னத்த தான் புதுமை எது
இருவர் படத் தோ 岛。
மணிரத்னம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கள்ளோ இதுவோ எனவியந்து
கள்வா உந்தன் மார்மீதில் கண்கள் முடி நான் மயங்க
கள்ளுண்ட குரங்காய் மனம் ஆட RI உயிரும் உடலும் ஒன்றாகும்
நினைவுகளுடன் கற்பனையும் சங்கமித்தால் கோடி சுகம் அவன் மட்டும் வரவேயில்லை-ஆனால் அவள் நெஞ்சில் அவன் வராத நாளே இல்லை! "மறந்துவிடு நீள்விழி கல்வெட்டல்ல உன் காதல் நிரந்தரமில்லாத நீர்க் குழியடி என்றாள் தோழி உபதேசமாய் நீள்விழி மாறவில்லை-அவள் நினைவுகள் சாகவில்லை. A "காத்திருந்தாயா கண்ணே!
எண்ணி ஏங்கியிருந்தாயா பெண்ணே7 காதுக்குள் கேட்டவன்
கைகளை வீசி கட்டி இறுக்கிக் கொண்டான்.
முச்சு முட்டியது நீள்விழிக்கு "முச்சு நின்றுவிடும் உங்கள்
ரட்டுத்தனம் உயிரைத் தின்றுவிடும்" றுக்கப்பட்டுக்கொண்டே சிணுங்கினாள். "நீ ஏன் சுவாசிக்கிறாய் உனக்காக சுவாசிக்கத்தான் உன்னவன் நான் வந்துவிட்டேனே"
உதடுகளால் உச்சியில் இருந்து ஆரம்பித்தான்!
உடலெங்கும் பூச்சிகள் ஊர்ந்தன! தேகமே தேகமே இதுதான் யாகமா? இதுதான் மாயமா? LDGöIGISTGITT LIDGöIGDIGIT உன் மார்புதான் மஞ்சமா?
Saragoon SGSTAGOGM வெட்கம்முடுதே இமைகளில் வெட்கம் பாரமா? இதழ்களில் யாரது பாரமாய்? நீள்விழி தன் விழி முடினாள். "2.16Gu! 2 úGu தாகமா? ஒருநாளில் இது தீருமா? உறவே உறவே! தணியுமா? தீரா மையல் தணியுமா?"
போதும் போதும் போதுமே கிணற்று நீரை வெள்ளம் அள்ளிப் போகுமா? மீதம் வைத்துப் போய்விடும் தினமும் நானே உம்மவள்" "JLLIT. J.LLII தேன் பலா-மீதம்வைத்தால் தாங்குமோ? பசிதான் தீரா உடல் தாங்குமோ? கேட்டான்-இழுத்தான்-இறுக்கினான். யம்மா' என்றவள் திணறினாள் எல்லாம் கனவு கனவுதான் விழிகள் திறந்தவள் கலங்கினாள். "as Tg5a) IT! ST5a)ITA! நனவில் வராத கொடியவா! கனவில் வந்தென்னை துவைத்த துணியாய் பிழிந்துருட்டி துன்பக் கயிற்றினில் தொங்கிக் காயவிடுவது ஏனடா?" நீள்விழி மட்டுமா கனவில் வந்த காதலனை நொந்தாள்? திருவள்ளுவரும் கனவில் வந்தவனை நோகும் காதலியை காட்டுகிறார்.
"ருனவினால் ' கொடியார் கனவினால் என் எம்மை பிழிப் பது"
அரசியல் வன்முறை றெதே?
விஷ்னுராஜ், ஹட்டன். மாதுவதற்கு கருத்துக்
கவசம் இருக்கக்கூடிய
களிலும் சம்பந்தப்பட்ட
கயில்லை. அதுதான்
கொள்கிறார்கள்.
மறுபடியும் நடிக்க
யான செய்திதானே
வாமதேவன், புத்தளம் யதானாலும் சிற்றம் டர் சாகசம் மூலம் 2il GID/TÄ,693, EITL 'LLY னடத்துப் பைங்கிளி நடிப்புலக இமயம் ம் காணப்போகிறோம். டு மடங்கு வீட்டில் ம் மறக்காமல் சொல் தா சரோஜாதேவியின் Malյal WGարք
திட்டம் இன்னமும் றவில்லை. பின்னர் குவதற்காகக் கூட்டம், றார்கள்? ஞ்சமின், நீர்கொழும்பு
மக்கள் சிந்திக்கத் சாரத்தை யாராவது TIL LIITavgy/TG360T/
தாற்றல் அவசியமா? ட்/ தாண்டவன்வெளி. யா..? என்று சிலரது கும்போது எனக்கும் ண்மையிலும் உண்மை.
ா படத்தின் முடிவு
வதேகி, கொழும்பு-05
கொடுக்கவேண்டும் -ன் பார்த்திபனையும் த்துவிட்டார் இயக்குநர் சில காரியங்களை நம் வழக்கம் பாரதி ஸ் இரசிக மகாஜனங் /ப்படித்தான் மற்றப் பி யின் மறுபதிப்புத் மில்லை.
விக்கு யார் காரணம்? C59F6.J60T, LOLL655 856 GMT LILL
TI9ui
k Toyše aug (pádunno
எம். சுபைதீன், கல்முனை.
இல்லையென்பது அமெரிக்க அதிபர்
கிளிண்டனின் மகள் செல்சியாவின் அபிப் பிராயம் செல்சியாவுக்கு வயது இனிய பதினாறு ஹொலிவூட் நடிகர் கேவின் கோஸ்ட்னர்மீது லவ்வுன்னா லவ்வு-அப்படி யொரு வவ்வு நடிகரின் வயது நாற்பத்தி ரெண்டு செல்சியாவின் பிதற்றல் இது: "அவரது கண்களைப் பார்த்தால் இதயம் காணாமல் போய்விடுகிறது. ஹெள இஸ் 92.
* அரசியலில் ஆணிவேர் யார்?
ந. ஜெயசுப்பிரமணியம், தலவாக்கலையூர் ஏமாந்து கொண்டிருக்கும் மக்கள் - R
* என்ன சிந்தியா சென்றவார முரசின் முன்பக்கத்தில் நெப்போலியன் ஊர்வசி என்பதை என்று மாறிப்போட்டு விட்டதே சினி விசிட்
எஸ். பாயிஸ், திருமலை. தர்ம அடிக்குப் பயந்து சினிவிசிட்
அதிகாரம்-122 குறள்-1217
கத்தியைக் காட்டி மிரட்டினான்.
"பெண்ணே உன் நகைகள் எங்கே? "வங்கியில் உள்ள லொக்களில் வைத் திருக்கிறேன்"
"FIGLITALI0)LD. GTTLDTLTL/6000 இருக்குமே எடு
"பணமும் வங்கியில்தான் இருக்கிறது! என்றார் பெண்மணி
திருடனுக்கு கோபம் ஒரு பக்கம் சந்தேகம் மறுபக்கம்
"உன்னை நம்பமுடியாது பெண்ணே உன் உடைகளுக்குள் மறைத்துவைத்துக் கொண்டு நாடகமாடுகிறாய் என்று சந்தேகிக் கிறேன்" என்று சொல்லியபடியே உடம்பை மேலும் கீழும் சோதித்தான்.
"எனக்குத் தேவையானது எதுவுமே தட்டுப்படவில்லையே" என்றான் திருடன்
அந்தப் பெண்மணி திருடனிடம் சொன் GOTIT 6572
"என்னிடம் இப்போது பணம் இல்லை. னால் நீ இப்போது செய்ததுபோல ம்ே சிலமுறை செய்த்ால் நான் செக் (காசோலை) எழுதிக் கொடுக்கிறேன்"
தயாரிப்பாளர் தலைமறைவாக ருக்கிறார் எட்டுப்பட்டி ராசா படத்தில் இன்னொரு கதாநாயகி குஷ்பு. குஷ்பு நினைப்பில் கோல்மால் செய்துவிட்டார் நம்மாள். ஹரி.
இ
* பட்டிமன்றங்களும் நம் அயல் நாடான தமிழ்நாட்டில் பிரபலமாகி வருகிறதே? எப்படி?
GLII. Äumaa. கண்டி, உண்மைதான் திண்டுக்கல் லியோனி என்னும் பட்டிமன்ற நடுவருக்கு நட்சத்திர மரியாதை கிடைக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். எதையும் சுவா , ரசியமாக விவாதித்தால் பட்டிமன்றம்' களைகட்டும் எங்கேயோ படித்த பட்டிமன்ற சுவாரசியம் ஒன்றைச் சொல்கிறேன்:
இராமாயணத்திலே பொய் மானைப் பிடித்துத் தரவேண்டும் என்று சீதை கேட்டதால் ராமர் வெளியே செல்ல வேண்டி ஏற்பட் டது. அதனால்தான் இராவணன் தையை சுலபமாகத் தூக்கிச் செல்ல முடிந்தது. அதனைச் சுட்டிக்காட்டிய பட்டிமன்ற பேச்சாளர், "சீதை மான் கேட்டிருக்காவிட்டால் இராமனுக்கு இத்தனை தொல்லைகள் வந்திருக் குமா? போரே வந்திருக்காதே" என்று (BLA)6OTT),
அதனை மறுத்துப் பேசினார் மற்றொரு பெண் பேச்சாளர்
"சீதை மான் கேட்காமல் மசால் தோசையா கேட்பாள் காட்டில் கேட்க வேண்டிய பொருளைத்தானே கேட் டாள்?" என்றார் பெண் பேச்சாளர் கரகோசம் எழுந்தது.
உடனே ஆண் பேச்சாளர் எழுந்தார்.
ராமர் சீதையிடம் நியோ பெண்
மான் நானோ உனக்கேற்ற கோமான், சீமான், உனக்கு எதற்கு பொன்மான்? கண்ணே கீதா கமான்
என்று சொல்லியிருந்தால் பிரச்சனை ஏற்பட்டிருக்காது" என்றார். கரகோசம் வானைப் பிளந்தது.
a * அடக்கக்கூடிய ஆசை எது?
சொ. தர்மரட்னம், வவுனியா
எந்த ஆசையையும் ஒரு அளவுக்குமேல் அடக்கக்கூடாதுங்க அடக்கினால். ரஜினிஸ் சாமியார் சொன்ன குட்டிக்கதை இது:
ஆண்கள் சகவசமே கூடாது என்று தனியாக வாழ்ந்தார் ஒரு பெண்மணி ஆனால் பணக்காரி
ஒருநாள் திருடன் புகுந்துவிட்டான்.
தமிழ்க் கட்சிகளின் தற்போதைய நம்பிக்கை கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பா. சசிகுமார், அப்புத்தளை வேறுவழியில்லை.
R. * டியர் சிந்தியா வெற்றிக்குக் காரணம் fpGOLDAUIT? 55ňLÜLu LDTP
ஷகிலா வேலுப்பிள்ளை, நானுஒயா இரண்டும் சேர்ந்தால் அபாரம் எனினும் திறமைதான் முக்கியம் திறமை இல்லாத வெற்றி அத்திவாரம் இல்லாத கட்டிடம்
மாதிரித்தான்!
血巫09-15,199?
UDJ-9.

Page 19
《
ராமபிரானுடைய வேண்டு கோளை தனது மாபெரும் உமையாக ஏற்று இலங்கை மாநகர் புகுந்த ஆஞ்சநேயர் பல கைங்கரியங்களில் டுபட்டார். சீதாப்பிராட்டியார் இருக்குமிடத்
கண்டு பிடித்துவிட்டார். பிராட்டியா க்கு ஆறுதல் கூறினார். இராமபிரான் டையாளமாகக் கொடுத்தனுப்பிய மோதிரத் தப் பிராட்டியாரிடம் கொடுத்தார். ாட்டியாரின் மனத்தை அழுத்திய துயரத் தப் போக்கியமையினால் அவரிடம் ரஞ்சீவிப்பட்டம் பெற்றார். இராமபிரானது தனாக அந்நாட்டுக்கு வந்தமையினால் ன்னுடைய அடையாளத்தைப் பதித்துவிட் திரும்ப நினைத்த அனுமன் இலங்காபுரி
ன் வனப்புமிக்க அசோகவனத்தின் பெரும் பகுதியை அழித்தார். பல மாளிகைகளை உடைத்து நொறுக்கினார். அரக்க சைனியத் தில் பெரும் பகுதியை அழித்தொழித்தார். இராவணனின் இளைய மகனான அட்ச மாரனையும் கொன்றார். மற்றொரு கனான இந்திரசித்து ஏவிய பிரம்மாஸ்திரத் L-ITai, ': ராவணன் முன் சென்றார். "இராமதூதன் நானே" என்று அறிமுகப்படுத்தியதுடன் அறிவுரைகளும் கூறுகிறார்.
கோபமடைந்த இராவணன் ஆஞ்சநேய ரைக் கொன்று விடுமாறு கூற, அவன் தம்பி விபீடணரின் :: விடுவிக்கப் படுகிறார். இருப்பினும் அவருடைய வாலில் தீ மூட்டப்படுகிறது. இதனை ஒரு நல்ல வாய்ப்பாகக் கொண்டு இலங்காபுரியை ஆஞ்சநேயர் தீக்கிரையாக்குகிறார்.
அனுமனின் வாலில் தீயினை முட்டித் தெருத்தெருவாக அரக்கவீரர்கள் இழுத்துச் Gessit DGOTT. ந்தக் காட்சியைக் காண பல்லாயிரக் கணக்கில் அரக்கமக்கள் திரள் திரளாகக்கூடினர். இக்காட்சியைக் காணவரு மாறு நகரெங்கும் தண்டோராப் போட்டு, அறிவித்தனர். அசோகவனத்தை அழித்து அரக்கர் படையை வதம் செய்து இளவரசர் அட்சகுமாரனையும் கொன்ற வானரத்தின் செயல்களால் பயந்து நடுங்கிக்கொண்டி ருந்தவர்கள், அவ்வானரத்தினால் தமக்கு நேரவிருந்த அபாயம் நீங்கிவிட்டது என்ப தனை அறிந்து பயம் நீங்கி வெளிவந்தனர். பிடிபட்ட வானரத்துக்குத் தண்டனையும் வழங்கப்பட்டுவிட்டது என்பதனை அறிந்தவர் கள் வாலில் தீயுடன் வீதிவலம் வரும்
அனுமன் வாலில் தீமூட்டப்பட்ட தகவல் ாட்டுத்தி போல் எங்கும் பரவியது. அசோக வனத்திலிருந்த சீதாப்பிராட்டியாரின் காது களுக்கும் அச் செய்தி எட்டியது. பிராட்டியார் துடிதுடித்துப்போனார். துயரம் மேலிடக் கண்ணிர் சொரிந்தார். கெட்டகுணங்களுக்கு உறைவிடமான அரக்கர், தூய குணவானான ஆஞ்சநேயனுக்கு அளித்த தண்டனையி விருந்து அவனை மீட்டு விடமாட்டாயோ, என்று பிராட்டியார் அக்கினி தேவனை வேண்டுகிறார். "தாயே அனைய கருணையான்
துணையை ஏதும் தகைவு இல்லா
நாயே அனையவல் அரக்கர்
நலியக் கண்டால் நல்காயோ? யே உலகுக்கு ஒரு சான்று
நிற்கே தெரியும் கற்பு அதனில்
ராமாயணம்
தூயேன் என்னின் தொழுகின்றேன்
எரியே அவனைச் சுடல்" என்றாள். (சுந்தர காண்டம்-17)
பொருள்:
தாயைப் போன்ற கருணையுள்ள வாயுதேவனின் துணைவனான அக்கினி பகவானே! நாயைப்போன்ற குணம்படைத்த அரக்கர்கள் (உன் நண்பனான வாயுதேவ னின் மகனான) அனுமனுக்குப் புரியும் தீமைகளைக் காண்பாயானால் அவனுக்கு உதவ முன்வரமாட்டாயா? உலகனைத்தையும் உணர்ந்தவன் நீயல்லவா? நான் கற்புடைய தூயவளானால் அனுமனைச் சுடாதே உனைப் பணிந்து வேண்டுகிறேன்" என்ற வாறு சீதாப்பிராட்டியார் வேண்டுகிறார்.
இவ்வாறு பிராட்டியார் அக்கினி தேவனை வேண்டியதும் அனுமனின் வாலில் ட்டப்பட்ட தீ அவரைச் சுடவில்லை.
in எனினும் அவருக்கு அத்தீயினால் தீங்கேதும் ஏற்படவில்லை. மாறாகக் குளிர்ச்சியைக் கொடுத்தது. வாலில் தீ மூட்டியபோது அவருக்கு ஓரளவு வேதனை தெரிந்தாலும் இராமமந்திரத்தை உச்சரித்தமையினால்
வேதனை தெரியாமலே இருந்தது. ஆனால்
சீதாப்பிராட்டியாரின் வேண்டுதலையடுத்து தீபிடித்த வால் பனிக்கட்டிபோல் குளிர்ந்தது. இதனை உணர்ந்த ஆஞ்சநேயருக்கு சீதாப் பிராட்டியாரின் அநுக்கிரகத்தினாலேதான் இந்த அதிசயம் நேர்ந்திருக்கிறது என்று தெரிந்துவிட்டது.
*Esc95JF சநேயரின் வாலில் மூ தீயினால் அரக்க மக்களுக்கு அளப்பரிய துன்பமே ஏற்பட்டது. பெரும்பாலான கட்டடங்கள் தீயினால் எரிந்தன. திக்கெட்டும் தி பரவியது. பலர் தீயினால் எரியுண்டு இறந்தனர். தீயின் வேகம்தாளாமல் கடலிலும் சென்று பலர் குதித்தனர். அனுமனுடன் சென்ற காவலர்களும் பலர் மடிந்தனர். வேடிக்கை பார்க்க வந்தோரும் தாக்கப்பட்ட னர் வேடிக்கை வினையாகியமையினால் இலங்காபுரியே திகைத்துத் திணறியது. திரும்பிய பக்கமெல்லாம் தீச்சுவாலைகள் ". பிடித்தன.
றுதியாக இராவணனின் அரண்மனை யிலும் தீ தாவியது. இராவணனிடும் கட்டளைக்கு அடிபணிந்து ஏவல் புரியும் தேவர்களும் கந்தர்வர்களும் செய்வதறியாது தவித்தனர். இராவணனுக்கும் தீ பரவும் செய்தி கூறப்பட்டது. இலங்கையை ஊழிக் காலத்தீசூழ்ந்துவிட்டதோ என்று எண்ணிய GJIT (I) 臀 ஏவலாளர்களை அழைத்து, தீ பரவுவதற்கான காரணம் என்ன என்று வினவினான்.
அனுமன் இட்ட தீயினால் பாதிப்புக்குள் ளான அரக்க ஏவலாளர்கள், இராவணனை இருகைகூப்பி வணங்கி, "ஐயனே தங்கள் உத்தரவுப்படி அனுமன் என்ற பெயரையு டைய அந்த வான்ரத்தின் வாலில் தீயை முட்டி விட்டோம் அதனுடைய வால் எரிந்து சாம்பலாகிவிடும் வாலில்லாத வானரம் ஆகிவிடும் என்றுதான் கருதினோம். ஆனால் அதனுடைய வால் கடலின் எல்லையை விட மிகவும் நீண்டு வளர்ந்து கொண்டிருக்கிறது.
1. ரி. தவலோஜினி,
ஆர். உஷாந்தி,
82. பாரதி ஒழுங்கை மட்டக்களப்பு
LK LLLLLL LL LLL LLL LLLL LL L SLL L L L L L L S L L S S S
grfurtsorsslatolls- until
3. ஜி. வசந்தசிலன்,
பல்கலைக்கழக கல்லூரி, குருமன்காடு,
வவுனியா
ஏ. பெரேரா பிளேஸ், கவ்டான, தெஹிவளை 4 ஏ. வேல்முத்து, 6-ம் வட்டாரம், உடப்பு 5. எஸ். அரவிந்தன், மேய்ா யு யசோதா 94, பாங்ஷால் வீதி, கொழும்பு-1
ஓரிடத்திலிருந்த வண்ணி கப்பாலுள்ள மாளிகைக கிக் கொண்டிருக்கிறது வெளியில் தாவிப்பறந் பல கட்டடங்களையும் பூங்காக்களையும் தீக்கின என்று கூறினார்கள், ! னின் உடலெல்லாம் பர் GJILLI) உண்டாயி குரங்கை அடக்க முடிய வீரர்களா? போங்கள்
குரங்கை உயிருடனோ கவோ கொண்டு வா என்று இராவணன் கட்ட களும் ஓடிச் சென்று ப கண்டு இராவணனின்
படை அணிகள் பலவற் கக் கூட்டிக்கொண்டு அ சென்றனர்.
அனுமனோ ஆ4 வண்ணம் மேலும் கொண்டிருந்தார். வந்த தீயைக் கண்டு மிரண்டு மல் பறந்தனர். பெரும் அகோரத்தால் வெந்து
ஆஞ்சநேயரின் தணிந்ததும் வானில் சென்று கடலில் மூழ் இருந்த தீயினை அனை அவருடைய வாலில் இ தால் கடல் நீரும் கடும் கம்பர் பெருமான் கூறுகிறார். ஏற்கனவே ெ கடலுக்குள் ஓடியவர்கள் மடைந்தமையினால் மே யாக மாண்டனர் வேறுசி ஈனமான செயல் என்று போரிட முன்னேறி மாண்டொழிந்தனர்.
தோய்த்தனன் வா STuildflgo (Bau606) (BLINII Lilj fla)İ GALI ஏச்சு என மைந்த ( பொருள்:
(pւ ւմuւ ւஆஞ்சநேயர் கடலிலே
தோய்த்தார். அதனால் andafik Gangkas soord அடைந்தது. தங்கள்
வெப்பத்தைத்தாங்கமு குதித்த அரக்கர்கள்
வேறுபலர்தம் உயிரை இழுக்காகும் என்று கரு போராடத் துணிந்தனர்
ஆஞ்சநேயர் தமது தீயை அணைப்பதற்க எழுந்தார் என்று இராம படுகிறது. மட்டக்கள மத்தியில் கர்ண பரம் கூறப்படுகிறது. மட்ட கிழக்குக் கடலோடு கலக்குமிடத்துக்கு அன் என்ற இடம் இருக்கிறது வர் திருக்கோவில் உள் தீர்த்தம் என்ற மூன்று சி திய இத்தலத்திலுள்ள தீர்த்தம் என்றழைக்கப் மாநகரைச் சுட்டெரித் வாலில் இருந்ததியினை தான் அமிழ்த்தி அணை பிரதி வருடமும் ஆடி தன்று இங்கு நடைபெ அனுமனின்வால் திஅ6 அனுசரித்தே நடைெ கூறுகிறது. ஆடி அம ங்கு பல்லாயிரம் தனை 'மாமாங்கம் எ 12 வருடங்களுக்கொரு மகாமகத் தீர்த்தத்தின் கும்பகோணத்தில் நன பாலான இந்துக்கள் சு வருடம் அமிர்தகழி மக்கள் கூடுவதால் இப் ஒரு கதை உண்டு. (ே கூறப்படுகின்றன)
*
அரக்கர்கோனுக் அவன் திருந்துவதற் இராமபிரானின் கனை வது உறுதி அதே குலமும் அடியோடு வேண்டியதுதான். எ வந்த அனுமன் மேலும்
BTTL 2.. 5 Se). 73 Garaian 949
சீதை யாரை வேண்டினார்?
மார்ச் 15 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
இராமாயணப்போட்டி-இல73தினமுரசுவாமவர்தபெஇல-1772கொழும்பு
மன், தீயினால் சுடப்படாமலிருக்க
பிரானிடம் செல்வது என் அவ்வாறு திரும்புவது மொரு கடமை உண்டு கரையைவிட்டு நீங்கி நகருக்குள் புகுந்தார்.
亚09-15,1997
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

eTSeos\D J. esisse-TLS
ம் வெகுதூரத்துக் ளயும் தீக்கிரையாக் திடீரென வான் வண்ணம் வேறு தோப்புக்களையும் யாக்கி வருகிறது" தனால் இராவன எரிவது போன்ற ... " அற்ப : டிப்போய் அந்தக் உயிரற்ற சடலமா ங்கள். ஒடுங்கள்!" ளையிட்டான். அவர் டத் தளபதிகளைக் LL6061 鹰
றமேலும் அதிகமா
றுமனைப் பிடிக்கச்
ாயத்தில் பறந்த (76060II UIL)ä. ரர்கள் எல்லோரும் க்குத்திசை தெரியா பாலானோர் தீயின் EITLDLIGUITGOTIIfjGT. ஆத்திரம் ஒரளவு LIDI55 621.6007GOOTLD தனது வாலில் த்துக் கொண்டார். ந்த தீயின் வெப்பத் வெப்பமடைந்ததாக தன் காவியத்தில் நருப்புக்குப் பயந்து கடல் நீரே வெப்ப லும் பெரும்தொகை லர் பயந்து ஓடுவது கருதி அனுமனுடன் ார். அவர்களும்
அது தோயக் க் கலந்தார் ான்றினர் போனார்
67 giggit. சுந்தர காண்டம்124)
35606735/ GJIT 6006)
கொண்டு போய்த்
செ அண்ணே வணக்கமண்ணே நீங்க
நலமண்ணே நான் அங்கே நலமாண்ணே! ,கொளுக்கட்டைத்தலையா أمام وبيعها .
அது லவ் சீன்ல வரவேண்டிய டயலாக்குடா செ (செல்லுலார் போன் ஒலிக்கிறது எடுத்துப் பேசுகிறார் ஹலோ யாரு ஆமா நான் தான் கவிசிரசு பேசறேன்.அப்படியா நோநோ ஜம் வெளி வெளி பிஸி. நீங்க என்ன பண்ணுறிங்க மெட்டை ஒரு கசட்டில பில் பண்ணி அனுப்பி வையுங்க நான் பாட்டை எழுதி நம்ம பி.ஏ கிட்டேகொடுத்தனுப்புறேன்.நோ.நோ.ரேட் விஷயமெல்லாம் 體 கிட்டேபேசிடுங்க.செக் வேண்டாங்க ஐகான்ட் அக்செப்ட்.காசாவே செட்டில் பண்ணிடுங்க ஒகே
யாருங்க போனிலே செமியூசிக் டிரக்டர் ஜமீன் இசையமைப்பாளர் " ஏன்டா மியூசியத்திலே இருக்க வேண்டிய பன்றித் தலையன் நீ உனக்கும் மியூசிக் டிரக்டருக்கும் என்னடா சம்பந்தம் ཡི་ཚ་ நீங்க என்னை இன்சைட்
LIOOOTO00) ΠΟΠΛΙΑ கவு மவனே அது இன்சைட்டில்லடா இன்சல்ட் டுடா கையிலே செல்லுலார் இருந்தா கண்ட கண்ட வார்த்தையெல்லாம் வாயிலே வருது UITGES -o அண்ணே எனக்கு தெரியுமண்ணே உங்களுக்கு தெரியுதா ಇಂ LITIT55 தான் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கு விட்டுப் பார்த் தேன். இப்ப புரிஞ்சுபோக்கண்ணே == என்னடா புரிஞ்சுபோச்சு
செநீங்க ஒரு மேதையண்ணே, மேதை சுருக்க
மாச் சொன்னா நீங்க ஒரு சீசஸ் கவுமம்பட்டிவாயா? அது சீசஸ் இல்லேடா ஜீசஸ் செ ஒவ்வொரு ஊரிலே ஒருமாதிரிச் சொல்லு கண்டுக்காதீங்க (மீண்டும் போன் ஒலிக்கிறது யாருங்க ஆவணக்கமுங்கோ என்னது உடனே பாட்டு வேணுமா? ஓகே. சிற்றுவேசனை ಇನ್ಮಿ (செந்தில் போனில் பேசிக்கொண்டிருக்க கவுண்டமணி 'ನ್ತಿ போய் அருகிலிருந்த தகரடப்பாவால்செந்திலைநோக்கிஎறிகிறார் செந்தில்மிதுபடாமல் தரையில் விழுந்து தகர
சத்தத்தை ரசிக்கிறார் செந்தில்) செ அண்ணே நீங்க அறிவுக் கொளுத் தண்ணே மெட்டு இ. 6Tully List
டப்பா உருருளுகிறது. அது உருளும் :
all
உடம்பில் ஏறிய 2. UITLDG)-gyákas:Leysir ja)/7 D/76767. க் காக்கநினைப்பது தி ஆஞ்சநேயருடன்
வாலில் முட்டப்பட்ட க கடலில் முழ்கி ாதையில் சொல்லப் பு வாழ் மக்கள் ரைக் கதை ஒன்று களப்பு மாநகரின் ட்டக்களப்பு வாவி வித்தாக அமிர்தகழி ங்கு மாமாங்கேஸ் து. மூர்த்தி தலம், றப்புக்களும் பொருந் குளம் அனுமார் படுகிறது. இலங்கை பின்னர் தனது இத்தீர்த்தக்குளத்தில் துக் கொண்டாராம் அமாவாசை தினத் ம் தீர்த்தோற்சவம், ணக்கப்பட்ட திதியை றுவதாக அக்கதை வாசையையொட்டி மக்கள் கூடுவதால் ன்றும் கூறுகின்றனர். முறை இடம்பெறும் போது (தமிழ்நாடுபெறுவது) பெரும் திவதுபோல் வருடா ILDIII/656.6//gigai பயர் பெற்றதாகவும் |று பல கதைகளும்
அறிவுரை கூறியும் வழியே இல்லை.
பால் அவனுடைய ழிந்தொழிந்துபோக ற தீர்மானத்துக்கு நாமதியாமல் இராம
முடிவுக்கு வந்தார். கு முன்னர் மற்று ன நினைத்து கடற் படியும் இலங்கை
தொடர்ந்து வரும்)
GL எண்ணு பில் பண்ணிக்கிட்டிருந் శ్లో ÜLI : பாடுகிறார்) டிங்கு டாங்கு ரப்பப்போ சிங்சாங்கு ரப்பப்போ பட்ட டாங்கு டப்பப்போ கட கட கடாங்கு கடாங்கப்போ படத்துக்கேற்ற பாட்டிப்போ பாடப்போறன் கேட்டுக்கோ செந்திலின் பாட்டு செத்தல் மிளகாய் டேஸ்ட்டு நெத்தலி கருவாட்டு கூட்டு கொத்துக் கறியோடு வெட்டு ஜிலுங்கு சலுங்கு டப்பப்போ குலுங்கு சிலுக்கு செத்துப்போ கவுநிறுத்துடா நிறுத்துகண்ட கண்டறிவராசிக
ளெல்லாம் உள்ளே வந்துடப்போகுது செ அண்ணே உங்களுக்கு மக்களின் ரசனை urfusion sougar (or, sign Afflu.(B) plbio பாட்டக் கேட்டு பேச்சு மூச்சில்லாமல் ஓகே பண்ணிட்டாரு நீங்க ஏனண்ணே கவலைப்
படுநீங்க? கவுஜனங்களும் பேச்சு மூச்சில்லாமல் போயிடக் கூடாது பாரு அதுதான்டா மவனே கவலைப் LIUDVIKõDGOT, செஅண்ணேஎன்கரெக்டரையேநீங்கபுரிஞ்சுக் கல்ல.என் திறமை என்ன, என்புலமை என்ன? உங்களுக்கு டவுட் இருந்தா என்னை பரிசீலித்துப் பாருங்கண்ணே கவு நீ என்ன பொருளாடா பரிசீலித்துப் பார்க் கிறதுக்கு மவனே நான் கேட்கப் பேற கேள்விகளுக்குநீடாண்டாண்எண்ணுபதில் சொல்லணும் செ ஜஸி ஓகேயுரசீட் (செல்லுலார் போன் ஒலிக்கிறது) வன்மினிட்பிளிஸ் ஹலோயாரு
என்னங்க உங்க தொல்லை தாங்க முடியேல்லை. ஒகே என்ன சிற்றுவேசன், ஓகே ஹீரோயின் வெத்தலை போடு வாங்களா?.ஹிஹிஹி.அவங்களதையெதை எப்பெப்ப போடுவாங்க எண்ணு எனக்கு தெரியுமண்ணே கதைப்படி စွီး’ அதைச்சொல்லுங்க என்னபோடுவாங்களா? அப்படியெண்ணா ஓ.கே. பாடலைக் சொல்கிறார்) வாடி வெத்தலை பாக்கு வாங்கித்தாரேன் நீயும் போட்டுக்கோ உதட்டில் சிகப்பு பத்தலையின்னா கண்ணாம்ப சரியா சேத்துக்கோ கவு தன்னைக் கிள்ளிப் பார்க்கிறார்) கம்பன் வந்துகேட்டிருந்தாக்கூடபுல்லரிச்சுப்போயிருப் பாருங்க என்ன ஒரு கற்பனை என்ன ஒரு இலக்கிய வாசன்ை உதட்டில் சிகப்புபத்தலை யின்னா கண்ணாம்ப சேர்த்துக்கிற டெக் ணிக்கை சர்வதேச லெவலில சொன்ன முதல் ஆள் நீங்கதாங்க செ அண்ணே என்னை ரொம்பப் புகழாதீங்க ஏதோ என்னால முடிஞ்ச இலக்கியப் பணி கலைச் சேவை செய்துகிட்டு வர்றேன். கவு என்னங்க கலைச்சேவையா? இப்பல்லாம் அதுக்கு என்னா அர்த்தம் எண்ணு தெரியுமா நைனா? ஏன்டா சும்மா கலைச்சேவை கொலைச்சேவை எண்ணு உயிரை வாங்கு நீங்க? செ நீங்க என்ன சொல்ல வர்நீங்க எண்ணு எனக்குத் தெரியுமண்ணே நடிகைகள் வெளி நாடுகளுக்குபோய்சம்பாதிக்கிறாங்களண்ணு உங்களை மாதிரி ஆளுங்க பொறாமைப் படலாமா அண்ணே ஓடி ஓடிஉழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும் எண்ணு வாத்தியாரே பாடியிருக்காரு கவு ஆடி ஆடி உழைக்கணும் எண்ணுசொல்லி யிருக்காராடா இவங்க ஊருக்கு கொடுங் கிறாங்களோ இல்லையோசிலபேருக்கு எதை எதையோ எல்லாம் கொடுக்கிறாங்க செ அதுவும் ஒரு சேவைதானேயண்ணே உலகத்திலேயே பெரிய சந்தோசம் மற்றவங்
களை மகிழ்சிப்படுத்துறதிலை இருக்கிற சந்தோசம்தான் எண்ணு சொல்லுவாங்க கவு ஆட்டுக்கிடாய் வாயா தத்துவமாடா
பேசறே ரெ அண்ணே மீன் நீந்தச் சொல்லிக்
கொடுக்கணுமா பாம்புக் குட்டிக்கு கொத்தச்சொல்லிக்கொடுக்கணுமாண்ணிே மான்குட்டிக்கு ஓடக் கற்றுக்கொடுக்கணு மாண்னே தவளைக் குஞ்சுக்கு கத்தச் சொல்லிக் கொடுக்கணுமாண்ணே கவு மவனே! நீ என்ன சொல்ல வாறே செ.அதைத்தாணண்ணே நானும் மறந்துட்டேன். கவுரொம்ப நல்லதாப் போச்சிடா இப்போ நான் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்லுபா u6örgotsso:Lg g606)|T! செரொம்ம லேட்டா கேட்குறிங்க கவு நான் மட்டுமா? ஜனங்களே கேள்வி கேட்க வேண்டியவங்ககிட்டே ரொம்ப லேட்டாத் தானேடா கேள்வி கேட்கிறாங்க எல்லாம் பழக்க தோஷம்தான் செகேட்க வேண்டிய நேரத்தில கேட்க வேண்டி யதை கேட்காமல் போனா, கேட்க வேண்டி யதை கேட்க வேண்டியவங்க கேட்க முடிய LDGEGANGUL GLIT,GJITLDGGGGGGOT, கவு ஐயோ ஜனங்களை குழப்பாதேயடா ஏற் கனவே ரொம்பகுழம்பிப்போய்த்தானே இருக் காங்கநிவேறகுழப்பணுமாடாபரதேசிநாயே Quფ: ტატუს உணர்ச்சிவசப்படாதீங்கண்ணே கேள்விகளை கேட்டீங்கென்னா நான் பதில் சொல்லிப்புட்டு பாட்டெழுத போய்க்கிட்டே யிருப்பேன். கவு பிரிக்க முடியாதது செபுதிய படங்களில் கலந்திருக்கும்
பழைய படக் கதைகள் கவு பிரிந்தே இருப்பது செ தமிழ்ப்படக்கதைகளும்-தரமும் கவு உயர்ந்து கொண்டிருப்பது செ ஒய்யார நடிகைகளின் ஆடைகள் 蠶 நதே கொண்டிருப்பது செதற்கால இசையும்-பாடல்களும் கவு இழந்து கொண்டிருப்பது கெநல்ல தமிழ் சொற்களை கவு கேட்டுக் கொண்டிருப்பது செபுரியாத வார்த்தைகளை கவு அரும் பாட்டுக்கு ஜெகண்ணதாசன் கவுஅறும் பாட்டுக்கு செகண்ட கண்ட தாசர்கள் கவுமவனே! நீ எங்கேயோ போகப் போறேயடா? செ தாங்யூ வெரி மச். எங்கே போனாலும் உங்களை மறக்கமாட்டேன் அண்ணே அட்லீஸ் ஒரு கைத்தடியா எண்டாலும் நினை வில் வைச்சிருப்பேன் அண்ணே கவு என்னது கைத்தடியாவா டேய், பரதேசி
நாயே. (கவுண்டர் துரத்தச் செந்தில் தலைதெறிக்க
ಇ©ಂಗ

Page 20
AALLEROAD COLOMBO Hislovidljivolu
I ng ng
ாகராதா ஆறு
Tiuj ந்ேதிய யார்
ாதுமா Tथा। जो "याताया जा
பரிாடுத்தப்பாாந்ாாரா போது
L YY TT Z T Y T SLLL L S L LLLL LLLL
பராமாபார்
T 'lsun 111 grsalurtirni
* ■彗* ாபி வந்தார்னரின்ாதாரம் ட்ெடுப்பா Iaitulu Hall and I al
|: Myla Hime LISAI JAMI
LTTTTTT TTTTTTTT TT S LLLTTTL T a Y SSL S S
ாசாபா ாடி ரே நோக்கப்பு ப்ரியர்ர்ட்ாட் ரி
il
S TTTTST LLLTTT ZYSYTT T T t YD D LL LL L LTTLYL TSYTYS S பிப்போதுதான் இந்திய தொட் WA ULIMITY WITH II wil wiwit an ni in MIME
அடிக்கின்றளவே
LTTTLTL T TT TTTTLTYY YTY L T LLLTTT TT S LLLLL LL LLLLSYLLL TTTTTZTTTTTTLT TTLLL S LLL YLLL LLLYS TLLTTTLTT LL TTTTTTTLLL LLLLLL TL LLLLLL
இவருக்குத்தான் வு
மின்திேயா ரிொதார அப் பாட்டுமே பிரந்து முதுநியாய்யா திவ்விட் L SSZL L L L L SS SY TYY LLLZ LZZ SSLLL SZL பாபந்துயிரம்பரம் வாயித்திபேறு
கொடுத்த படத்தி நிா பாாான
ா காந்தர் பாருந்தாரா அடமி'ந்த்
பர்வத்துட்டர் மும்பான்
=ामा: :
ாள்ாதார முடியும் ஆரம்பத் பொப் பாருங்ாள் ஒரு குதிரரின் ந்ேதைவிட
டன்ாயா பயர் ரிடா தோ
பின் அமெரிக்காவில் டன் அரா நதியின் வர வட விாாந்தின் இதன் இதுனா நாத்தின் வின் வட்டமாக விருக்கின்றன் பியர்
என்ன தெரியுமா அடி விட்டானது ஒரு பிஸ்
படைந்தால் பேர்யர வட்டமாக அமர்ந்திரு
ட்ெடுவெட்டாம் பிது துலேயே மிகப் பே
பதிவு செய்யப்பட்டது.
 

தாய் என்று யாராவது கிட்டிா நமக்கு ரா கோபம் வருகிறது நாள் ாயா க்ரம தர்யாவிட தங்கள்தான் பிப்போது மவு பெற்ற வருகின்றன என்பதே தக்காதீர்கள்
ங்கள் நாய்ப்பிராக இருந்தால் ால்ாயிட்டா என்ாநிதகவல் Huai III. W.H.F.V. Ewigi Juridis. M.HTM Arthurwr y Erik vir diMui Fair LTTIKINTA நாய்களின் ஆயுட்வர் கிட்டத்தட்ட | My Lif, Hüly Hig Al'ı L'IN யாருங்கள்ா ஆறு வநிந்த TI
நிர்வது முடிநப்பது படல் போவது பவம் குன்றுவது பொன் அருவி
அது தாங்க் கொள்கும் புங் அகடாம்
பெரியா நாய்களான வசதியா நேற்போப் போன்றவந்த விரயா LTTT u LLL TTTTTTTS tT TTTTT T TT SS S TTT T TT T TL S TT TTS LTT T TTTT T TT TT TTTTT TT TCLLTTT TT TTTTT S uS T T TT TTTTTTT
LL TTTTT T TTT TTTT T TTTLL KT TTTTTTT TT T TTTTT TTTTT T LTTT LLL LTT TTT TT Y TT S TTTTTT TTTTTTT TTTTTTT TT TTT TTTTT TTTTTT
LTT T T aT LTTT TTTTT KTT S T LTT TTT T S T TTTS LLL LLTT TTTTTTT TTTTTTTTTT TTTTT TTTTS TTTT TTTTT TTT LLL TT TTTT TTTTTTTT கந்தியா கொதிக்க வந்த வருடிக்கக் கொடுக்கவேண்டும்
நகளுக்கு பாராடப்பு ஏற்பட்டாள் பின்னர் பனாவின் டப்பு சர்க்கக்காது
TTTTTT T T S T T TTT T T TTT S LLLTT TTTTT T T TTT TTTTLL „ u.a. LLLLLTTTTT TTT L L L LLLLLLTT TT TTTTTT TTT TTTTT TTTTT TTTTT TT T TTT நியாசுடாது அவற்றும் கொடுக்கவேண்டும் நவதேமான பக்கையில் நீங்கள் மட்டூம்படுத்திரத்திரம் போது அவற்றுக்கும் கட்டில் மேதா வசதி செய்து கொடுக்க வேண்டும் அப்போதுதான் பங்கள்மீது
மின்ாரும் பொா பரா
5.NEM11
செட்டியர் தெரு கொழும்பு
மரத்தை சுற்றிய பாம்பு போலக் காட்சியளிப்பது படிக்கட்டுக்கள் உலகி GANGGAL LENIER, ELLIITLIN KASET EN லும் சுருள்படிக்கட்டுக்கள் இவைதான் கோபுரத்தின் ட்யரம் 2734 அடி *、* டச்சிக்குப் போய்ச்சேரலாம். ஸ்பெயின நாட்டில் பாசிாேன 丘芷门m ரொசா என்னுமிடத்தில் இது அமைந்துள்ளது கோபுரத்தின் டச்சியில் ஒரு அரங்கும், வெளிச் விடும் இருக்கிறது. இவை சின்னஸ் சாதனை படிக்
ருள் வி
нада.
LIII
*三重*
III i
yn yr ariant introl
MEWWII || ||
ார்
in rii
Early
Rašė suma esi-5= }
III'" | | ||
· ay ang
SS