கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1997.03.16

Page 1
Registered as a News Paper in Sri Lanka
IN NAMURAS SR ANAS NAWON
 
 
 

II IIJLLLL
sigurd JDD
TAMIL WODK
Յյրiնն
3 ғасырла

Page 2
பரிசுக்குரிய கவிதை
s оставест.
தரையெங்கும் மிதிவெடிக முளைக்கின்ற காலமிது!
ஆடியோடும் விளையாட் கை, காலை ஊனமாக்கு பார்த் தோடும் பிள்ளுைக பல வெடிகள் மறைந்திருச்
டி. சுதர்ஷினி எஸ்.சி.சி.பாடசாலை,
ELI 2-siciclಣ g:LմiւՈւջ:
துணி6ை
J.LGUGS)6)(3u 6) - - || J, GDIGOffsNGò GoIII శ్యొక్ష
ూ இlஅள்ளி வைத்த - அகதியாக போ காடுநோக்கி அகத்தினிலே
ஒழிப்பதற்கும் இடமில்லை ஒதுங்க இங்கு வழியில்லை கண்டபடி சுடுகிறார்கள் 凯 (5
காடுதேடி ஓடுகிறோம்! ಇಂಗಿಸ್ಕ್ಲ
அம்பிளாந்துறையூர் அரியரன். 岛· கப்பல் வந்தாச்சு 9) I Go கப்பல் இங்கு வந்தாச்சு GLITiù un உணவு கொண்டு வந்தாக்க போகுமிடம் தங்கையம்மா ஒடம்மா. இடை நடுவி IùLIT T U 616). GLITILITU எக்கணமும் ஆனந்தம் கொண்டு நாளாச்சு og sisi
பூநோனா பஹ்மிதா வாஹிட்-பதுளை அன்றும் இன்றும் ஓட்டம் திரைகடல் ஒடித் மனிதன் திரவியந் தேடியது முன்நோக்கி. அந்தக் காலம் மனிதம் சுடுமணல் ஓடி பின்நோக்கி அபயந் தேடுவது எஸ். பிரபா-பதுளை இந்தக் காலம்
ந. ரதீஸ்வரன்-தம்பிலுவில்-02
இரண்டாம் பக்கத்தினை இனிமைப்படுத்திய கவி கான களிப்பூட்டிய காட்சிப்படம் அட்டகாசம் வடிவில் வடிவாய் வசீகரித்து நம் சிந்தை கவர்ந்த தந்த அன்பு முரசுக்கு நேசநன்றியோடு பிரிய
கூடவே, தொடர் ரசிகர்கட்கு மீண்டும் மகிழ்ச்சி தொடருக்கும் நன்றிகளோடு இனிய வரவேற்புக்க கோட்டைமுனை-முத்
উত্পষ্ট গ্রীষ্টণ্ড
வடபகுதியில் இந்திய அமைதிப்படை இழைத்த தரும் அல்பிரட் துரைப்பா முதல் காமினி வ கிழக்கிலும் அமைதிப்படை இழைத்த கொடுமைக வெளியிட வேண்டும்.
பே.கிறிஸ்ரி அன்ரன
அன்பிற்கினிய முரசே!
சிந்தியாவின் பதில்கள், சிறுகதைகள், அற்புத தொடர் சூப்பர். அதிலும் தேன் கிண்ணம், வெரி சூ அம்சங்களையும் சுமந்து வந்து எங்களது தாகத்தை முரசே உன் பணி மேலும் மேலும் தொடர என் அலோஜி, கோட்
リリ
உயிரில் கலந்த தினமுரசே! நான் இலங்ை பாதும் என்னை மகிழ்வித்தாய் தற்போது நான் விட்டேன். ஆனாலும் நீ இங்கு வந்து வாரா வா தவறவில்லை. உன்னில் அடங்கும் அம்சங்கள் ய
உன்னைக் கையில் ஏந்தியவுடன் முதலில் பார் கதைதான் என்றும் உன் பணி தொடர என் வாழ்
எஸ்.கலா, (இரத்தி リリ இனிய முரசுக்கு,
யாழ் நகரில் இந்தியப் படையணிகள் நடாத்தி களையும், அடாவடித்தனங்களையும், வாசித்தே கண்ணெதிரில் நடந்தவைபோலிருந்தது.
எஸ்.கே.புவியந்திரன், !
என் இனிய முரசே!
நான் இவ்வளவு காலமும் வடபகுதியில் இரு நீ எமக்குக் கிடைக்கவில்லை. இப்பொழுது இங்குவ படிக்கக் கூடியதாக உள்ளது. வடபகுதியில் எப்ப தாலும் என்னைப் போல உன்னில் பிரியமுள்ள வந்துவிடுவார்கள். அது உனக்குக்கிடைக்கும் தனி கார்த்திகேசு விமலகாந்த
リリ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வத்தந்திடு
காஞ்சம் கேளு
ழ்வைப் பாரு ஆசையெல்லாம். னதனால். |ழிந்தது! ருவமதில் ன கால்களிற்கு அளித்திடு
றஞ்சனா- வவுனியா
6u 6îl (). ல் சிக்கிய நாம் தெரியவில்லை
ng GIA,i, i ) uli. (LIITLIGILGITIb.
மரைக்கார்- மதீனா ஏ. மண்டலக்குடா, கல்பிட்டி
OL i கடு!
ஒடுமுன் சுடுவது பந்தயமானால், ஓடவிட்டுச் சுடுவது பயங்கரம்தானே?
தைப்போட்டிக் Foofupiglu (BJT
(பழப்) படம் பாராட்டுக்கள். தரும் புதிய 汀M
M, பதுளை,
கொடுமைகளை ரை தொடரில் ள மறக்காமல்
கொழும்பு-06.
னின் அரசியல் பர். இத்தனை தீர்க்கின்றாய். வாழ்த்துக்கள் 60L65 AUGUITO-1
யில் இருக்கும் குவைத் வந்து ம் மகிழ்விக்கத் வும் மிக மிக
பது பூலானின் துக்கள் பல. புரி), குவைத்
| படுகொலை JITSUJI, -9/606/
ருப்பழுகாமம்-2
தகாரணத்தால் து உன்னைப் தடை இருந் லர் கொண்டு மரியாதை
கொழும்பு-6.
தேடல்
SS
SS S S S S S S S S S S S S
SyI98 Dolgenenä Tien
படுத்தும் சாதனம்
திரை கடல் நாம் ஒடுவது திரவியம் தேடவல்ல அயல் நாடு செல்ல வந்து அகாலமாய் உயிர்விட்டு கரை ஒதுங்கும் உடல்களை கண்டெடுக்க ஓடுகிறோம்!
சி.மு. சுந்தரேசன்- மஸ்கெலியா,
ஏ. முஹம்மது முஸ்அப்ரஸின்
ாரத்தில் ஒரு நாள் வலம் வந்து ஒ
தினமுரசே! நீசுமந்து வரும் அனைத்து அம்சங்களும் மிக இனிமையானவை
அன்புடன் ஆசிரியர் எழுதும் அம்சங்களும் பிரமாதம் முரசம், மற்றும் அற்புதனின் அரசியல் தொடர் ரசிகனின் இலக்கிய நயம் முதலியவை மிக மிக என் மனதிற்குப் பிடித்தவை. முரசே உனது பணி தொடர எனது இனிய வாழ்த்துக்கள் க.இரத்தினேஸ்வரன்,
LSLS S SSSSS SSLSLSS SS SS SSLSSSLS S SSSSS SLSLSS
வாசகம் 2ܓܦ
அன்பின் முரசே வாரத்தில் ருநாள் உன்னைப் பார்க்கத் என் இதயத்தில் இடம் பிடித்த அபிமான தவறினால்தவியாய் தவிக்கும்1
நெஞ்சங்களில் நானும் ஒருத்தி நீ சுமந்துவரும் அனைத்து
சிந்தியாவின்
னிமையாகவும் படுஜோராக வும் இருக்கின்றன. மென் மேலும் தொடரட்டும் உன் பணி எனது வாழ்த்துக்கள்
பதில் கள்
செல்வி மா. ஜெயந்தி, அன்புவழிபுரம்
ஒரேயொரு பத்திரிகை முரத்தான் முரசின் ஆரூடம் பொய்யாகிவிடக்காது என்பதே என் விருப்பம் அதற்காகவே தேர்தல் முடிவுகள்ை அறிய ஆவலாய் 2ள்ளேன்.இ ஜே.என்.ஜோக்கிம் நீகொழும்பு
யார் வென்றால் நமக்கென்ன நாரதரே)
குட்டித் தேர்தல் திருவிழாவில் பொதுஜன முன்னணிக்குத்தான் வெற்றிக்கனி என்று முரக் சொன்ன நேரமோ என்னவோ இரத்தின்புரி யில் நாலந்த எல்லாவெல் பலியானர் அதுவும் முன்னணியினருக்கு வாய்ப்பாகிவிட்டது. நீர்தர் நாக்கு கரிநாக்கு யார் வென்றால் நமக்கென்ன என்று இருப்பதைவிட்டு கணிப்புச் சொல்கிறீர் நார்த்ரே உமக்கெதற்கு இந்த வேலை
- எல் திருமாலாலன் வவுனியா
பூலான்தேவியின் புதிய பரிமாணம் அகத் தலே அகத்தல் புலானின் எழுத்தியைப் படிப் பழியாக விரித்து பூலான் செயல்களிற்கு நியாயத்தை வழங்கி லாகர்களை தயார் படுத்திவிட்டர் ரசிகள் இனிவரும் அத்தியர் யங்கள் சூடுகிளப்பும்ாக்கும் 艇 என் ஆர்கர்ைகான் புத்தளம் ဗွိုအွစ္ထိ ဖျွိ ဗွို
மறுபடி பூலான்) E. பூலான் தொடர்வர் வரம்புதுமெருகுலன் இலக்கல் நடத்துகிறது முரசில் பூலான் தொடர் இரும் ராசிதான் மறுபடியும் பூலானின் பெயர் தலைப்புச் செய்தியாக இtடுகிறதோ? கார்லோஸ் தொடர் முரசில் வந்தபோதும் கார்லோஸ் சிறையில் இருப்பது தொடர்பான கர்த்தைகள் கிளம்பியமை நினைவுக்கு வருகிறது.
மடல் அனுப்பியவர்களில் இடம் உள்ளவரை பெயர் பதிவுசெய்யப்பட முடிந்தவர்கள்: LITSSDT fil unificu SIGIDeum. * றிஸ்மியா கலில் வவுனியா
ஆசசிகரன், திருமலை * பூபாலபிள்ளை லிங்கன், அன்னமலை,
ஏமுனாஃப் எம்.இம்ரான் கொட்ட்ராமுல்லை.
சுபாஷினி கமலப்பா, மட்டக்களப்பு *மீ.எம்.ஏ.ஸ்மத், கேஎம்.தெளபீக் மருதமுனை0. * ஆர்.ராஜகலா பசறை
சிபூரீரவி இரத்தினபுரி ப.ஜெயப்பிரகாஷ் கண்டி எஸ்யுவராணி பிட்டகந்தை எஸ்கேதாஸ், ஆரையம்பதி-08 கோ.சிறிதரன், பொத்துவில் 03 ஜெசி நிலேயா, அக்கரைப்பற்று-06 என்நவரஞ்சன், மண்டூர் ஆர்.குலசேகரம், கிண்ணியா-0 அபரமேஸ்வரன் கொழும்பு-13 எம்.எஸ் பஸ்மியா, கொட்டராமுல்லை ஆஜெகதீஸ்வரன், புசல்லாவ அமிர்டீன் கே முகமட் திருக்கோணமலை ஜேரவிந்திரன் ஃபிரான்ஸ் எம்.லோகநாதன், சவுதிஅரேபியா E. கிளிவெட்டி எல்.ரகுமான் பதுளை, விசிவகுமார் அவுஸ்திரேலியா ஏபாலேந்திரா இலண்டன் எம்.கனகராஜா மட்டக்களப்பு ஏசெபஸ்தியன் உக்குவலை ஜியோகராணி இரத்தினபுரி ஏமுபாரக் அலி கிண்ணியா-06 சகாங்கேயன், ஈச்சிலம்பற்று * தரவிக்குமார் ஆரையம்பதி-01 * ப.இளமுருகன் உட்ப்பு:05
ஏ.சி.எம்மசூர், பலாங்கொடை * ஜியயந்தசிலன் பெரிய நீலாவணை-02
தகணேசதாஸ், ஆரையம்பதி * இ.வளர்மதி கண்டி * கா. நாகேஸ்வரன் நுவரெலியா
η T
||
In Tij. 16-22, 1997

Page 3
உள்ளூராட்சித் தேர்தல் நெருங்கும் போது புலிகள் பாரிய தாக்குதல்களில் ஈடு படுவர். ஆளும் தரப்பின் பாரிய வெற்றியை பிரபாகரன் விரும்பமாட்டார் என்று முரசு முன்னரே தெரிவித்திருந்தது நினைவிருக்
ODILD,
அதனை எதிர்பார்த்தும், உள்ளுராட்சித் தேர்தல் வெற்றிக்கு வலு தேடவும், ஒப்ப ரேசன் எடிபலவை படையினர் மேற் கொண்டனர். அதனை ஒப்பரேஷன் எலக்ஷன்றுட் என்று முரசு விமர்ச்சித்திருந் ததும் தெரிந்ததே.
வவுணதீவு, சீனக்குடா இருமுனைத் தாக்குதலின் பின்னர் புலிகள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தமது நோக்கத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளனர்.
பாரிய தாக்குதல் புலிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது: "புலுக்குணாவ அதிரடிப்படை முகாம் அழிக்கப்பட்ட பின்னர் கிழக்குப் போர்முனை யில் புலிகள் ஏற்படுத்தியுள்ள அதிர்ச்சி துவாகும். மட்டக்களப்பில் புலிகள் ராணுவத்திற்கு ஏற்படுத்திய மிகப் பெரிய உயிரிழப்பும் இதுவேயாகும்.
ஆனையிறவு படைத்தளத்தை பாதுகாக்க கிளிநொச்சிப் படை முகாமை அமைத்தது போல, மட்டக்களப்பு நகரில் உள்ள படை யினரை பாதுகாப்பதற்காக வவுணதீவு
தீவு இ வ முகாம் தாக்குதலில் புலிகள் தரப்பில் 84 பேர் பலியாகினர். 140 பேர்வரை காயமடைந்தனர். கரும்புலி விநோதன் நினைவாகவே வவுணதீவு முகாம் தாக்குதல் நடத்தப்பட்டது. விநோதன் படையணித் தலைவர் லெப்டினன்ட் கேணல் பாலேந்திரா, மட்டக் களப்பு-அம்பாறை மாவட்ட நிதிப்பொறுப் பாளர் மேஜர் மணிமாறன், மட்டக்களப்புஅம்பாறை மாவட்ட மகளிர் அணித் தளபதி மதனா உட்பட 84 பேர் பலியாகினர்.
காயமடைந்த உறுப்பினர்களில் 7 பேர் 08.03.97 அன்று மரணமாகினர். அவர்களுடன் சேர்ந்து முகாம் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
வவுணதீவு முகாமில் புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் விபரம் கலிபர் 50 ரக துப்பாக்கி-01, பி.கே.எல்.எம்.ஜி02, ஏ.கே.எல்.எம்.ஜி-10,
இராணுவமுகாம் அமைக்கப்பட்டது. அங்கு 300 படையினர் இருந்தனர் என்று அறியப்படுகிறது.
மிகவும் நுட்பமாக திட்டமிடப்பட்டு மேற் கொள்ளப்பட்ட இத்தாக்குதலே மட்டக்களப் பில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மிகப் பாரிய தாக்குதலாகும்.
உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதைக் குறியாகக் கொண்டு எடிபல நடவடிக்கையை அரசு ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து "இந்த ஆண்டுக்குள் போரை முடித்துவிடுவோம்" என்றும் தேர்தல் பிரசாரத்தில் கூறிவருகிறது.
அவ்வாறான பிரசாரத்தில் ஈடுபடும் பொதுஜன முன்னணிக்கு சீனக்குடா தாக்கு தலும், வவுனதிவு தாக்குதலும் பேரிடியாக அமைந்துள்ளன. ஏற்கனவே குறைந்துள்ள மக்கள் ஆதரவை புலிகளின் தாக்குதல்கள் மேலும் குறைத்துள்ளன" என்று புலிகள் தெரிவித்துள்ளனர்.
புலிகளின் தினசரியான ஈழநாதம் எழுதியுள்ள ஆசிரியர் தலையங்கத்தில்
கூறப்பட்டுள்ளது:
"சீனக்குடாவிலும் வவுணதீவிலும் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல் கள் இராணுவத்தின்மீது மட்டுமல்ல, சிறீலங்கா அரசுமீதும் பாரிய அழுத்தங்களை ஏற்படுத்தி உள்ளன.
ஆர்.பி.ஜி-04, 40 எம்.எம்.மோட்டார்கள்-02, 60 எம்.எம்.மோட்டார்கள்-02, ரி.56-2ரக துப்பாக்கிகள்-35 ரி, 56 ரக துப்பாக்கிகள்-03, ரி, 56 பட்மோடல்-05, 50 கலிபர் தொலை நோக்கி-01, 50 கலிபர் ரவைகள்-1000, 50 கலிபருக்கான லிங்குடன் ரவைகள்-540, பி.கே.எல்.எம்.ஜி ரவைகள்-3060, நடுத்தர ரவைகள்-20400 தொலைநோக்கிகள்-05, ஆர்.பி.ஜி ஷெல்-15, 50 கலிபர் மேலதிக : 60 எம்.எம்.ஷெல்கள்-1 ஏ.ரக மகசீன்-130 என்று புலிகள் தெரிவித்துள்ளனர். முகாமில் உள்ள ஆயுதங்கள் அனைத் தும் புலிகளால் எடுத்துச் செல்லப்பட்டதாக சில செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் முகாமிலிருந்த ஆயுதக் களஞ்சியம் திறக்கப் படவில்லை. உணவுக் களஞ்சியமும் தாக்கப்படாமல் இருந்தது.
63.97 பிற்பகல் 2 மணியளவில் முகாமை
குறிப்பாக எதி உள்ளூராட்சித் தேர் பெற்றிருந்த அனுகூடு பாதிப்பை ஏற்படுத்த
உள்ளூராட்சித் ே வடக்கு கிழக்கு ே தனக்குக் கைகொடுக் நம்பினார் எடி பல இ யையும் அவர் தொட
போரில் வெற் கட்சியின் தேர்தல் பிர வவுணதீவு தாக்குத அடி கொடுக்கப்ப 10.03.976) GY66||fuLIITIGO யின் ஆசிரியர் தலைய பட்டுள்ளது. மூலதன
Luntriflammabi (9) (5.454 ஒன்றில் வந்திருந்த புல லோரன்ஸ் திலகர் திரு
கிழக்கில் புலிகள் தலில் ஈடுபட்டிருந்த அதிவேக விசைப்பட கடற்பரப்பைத் தான்
GargÚ6UÚLILLITÍ.
சன்றடைந்தனர் ப கிடந்த புலிகள் இயக்க உடலையும், குண்டுத் பட்ட உழவு இயந்தி கண்டனர். புலிகளால் அந்த உழவு இயந்திர சேர்ந்த ஒருவருடைய முகாம் பகுதியில் பாக்கிகளையும் படைய படையினர் தப்பிச் ெ டுச் சென்ற புலிகளி தப்பிய ஆயுதங்களே
முகாமை மீட்கச் ெ ரெலோ உறுப்பினர்களு வவுணதீவு முகா பாதுகாப்புக்கும், மட் தளப் பாதுகாப்புக்கும் மீண்டும் பலப்படுத்த என்னும் விசேட படை அனுப்பிவைக்கப்பட்டு
வவுனியா-மன்னார் தரை மார்க்கப் பாதையைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நோக்குடன் படையினரால் ஆரம்பிக்கப்பட்ட ஒப்பரேஷன் எடிபல நடவடிக்கையையடுத்து மன்னார் மாவட்டத் தில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் நெல்வயல்கள்
Goulsi Lallisi
al II Lii
மட்டக்களப்பு வாழைச்சேனைப் பகுதி
யில் தற்சமயம் புலிகளின் நடமாட்டம் அதி
கரித்துள்ளது. மக்களுடன் மக்களாகக் காணப் படும் புலிகள் யக்க உறுப்பினர்கள் பொலிஸாரோ, படையினரோ கண்டு
கொள்ள முடியாதவாறு நடமாடுகிறார்கள்.
சில தினங்களுக்கு முன்னர் வாழைச் சேனை கண்ணகி கிராம மக்களுக்குப் புலிகள் வீடியோப் படம் காண்பித்தனர். அந்தக் கிராம மக்களை நடுநிசி ஒரு மணியளவில் வீடு வீடாகச் சென்று தட்டி யெழுப்பி படம் பார்ப்பதற்காக அழைத்துச் சென்றனர். சமீப சில நாட்களுக்கு முன்னர் புலிகளால் நடாத்தப்பட்ட மட்டக்களப்புமாவடிவேம்பு படை முகாம் தாக்குதல் பற்றிய படக் காட்சியே அங்கு காண்பிக்கப் பட்டது. பொதுமக்கள் வீடியோப் படம்
ண்ேடி நிருப்) மத்திய மாகாணத்தில் உள்ளுராட்சித்
(மன்னார் நிருபர்) பாதிக்கப்பட்டுள்ளன.
இதில் 750 ஏக்கர் நிலத்தை முற்றாகப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வயல்களுக்கு நீர்பாய்ச்சவும் மாடு கலைக் கவும் முடியாத நிலமாக அவை அமைந்
z - - - - - - துள்ளன.
இம்மாவட்டத்தில் வழமையாக 7500
ஏக்கர் நிலத்தில்தான் வேளாண்மை செய்யப்
பட்டு வந்தது. இம்முறை இது இரட்டிப்பு மடங்காகியுள்ளது.
வவுனியா? மன்னார் வீதியில் வடக்குப் புறம் அமைந்துள்ள வயல்களுக்கு எவரும் அனுமதிக்கப்படவில்லை. தெற்குப் புறமாக
வுள்ள வயல்களில் தமது நடவடிக்கைகளை
ஆரம்பிக்குமாறு விவசாயிகளுக்குக் கூறப் பட்டுள்ளது.
இம்மாதம் முடிவதற்குள் இங்குள்ள வயல்களில் 75 சதவீதமானவை அறுவடைக் குத் தயாராகிவிடும் எனக் கூறப்படுகிறது.
எனினும் அநேகமான விவசாயிகள் இன்னும் வயல் நிலங்களை எட்டியும்
SSSS SSSSSSSS SSSS பார்த்துக் கொண்டிருந்தபோது புலிகள் அவ்விடத்தைச் சூழ்ந்து ஆயுதங்களுடன் நின்றிருந்தார்கள்
LITä, Jasai)60a).
கட்டுக்கரைக்குள மாகத் தண்ணீர் திர ஆடு, மாடு போன்ற LDIT601606). I 6lIIIIGi) {},60) வருகின்றன. இப்ப அநேகமானோர் இட அவர்களது கால்நை திரிகின்றன.
புதிதாக விடுவ இருபதாயிரம் பேர் கூறப்படுகிறது. ஏ கட்டுப்பாட்டுப் பிரே 676ðIsr.
Ο ΤΟ Ο6 Ο.
அம்பாறை ஆன
சபை 6T6606).367
அரசியல் நடவடி மாவட்ட தமிழர் மகா
கண்டித்துள்ளது.
து ஒரு திட் திட்டமாகும். முன்
பிரதேச செயலர் பி
அண்மையில் வாழைச்சேனைப்பகுதியில் ஆலையடிவேம்பு,
பதற்றம் நிலவிய வேளையிலே இப்படக் 9/TL'éf) 3TGOSIL 75J, L'ILILL5.
ஐ.தே.கட்சியே ஆதிக்கம் செலுத்தி வந் துள்ளது. கடந்த மாநகர சபைத் தேர்தலில்
neitau
பகுதியில் கடந்த பிரதேச செயலர் பி
-R" வரப்பட்டு நிலப் ப
கண்டியில் வெற்றி உறுதி
இந்த எல்லை நிர்ண களின் பூர்வீக நிலங்
(DGär
தேர்தலில் கண்டி மாநகர சபைக்கான 132வாக்குகள் வித்தியாசத்திலேயே ஐ.தே.கட்சி தேர்தலே பெரும் அளவில் பலரது ಙ್ಞ போனஸ் சலுகையின் எடிபல இரா கவனத்தையும் ஈர்த்துள்ளது. கண்டி மாநகர ழ் ஒரு உறுப்பினரைக் கூடுதலாகப் |ို႔ူ சபையின் 125 வருடகால வரலாற்றில் பெற்றுத் திகழ்ந்தது. Gang நிர்வாக ந E. ம்முறைத் தேர்தலில் பொதுஜன ஆயத்தங்க LLLLLLLLL L S S kTTS Tu y uku uSZu kk TT SM மு. காங்கிரஸும் இணைந்து கொண்டதால் இதன முதறகL ரியக்கதிர் நடவடிக்கையின் காரண அதன் ஆதரவு அதிகரித்துள்ளது. இம்முறை டான் ஆகிய இரு உ மாக இடம்பெயர்ந்து பூநகரிக்குத் தெற்கே ஆட்சியைக் கைப்பற்றி நகரின் நிருவாதக்தை
பாலாவியில் தங்கியிருந்த 205 பேர் 18 எடுத்துக் காட்டாக நடாத்திக் காட்டுவோம் வள்ளங்களிலும் 2 பிளாஸ்டிக் படகுகளிலும் என கண்டி மாவட்ட் எம்பீயும் பிரதி உள் யாழ்ப்பாணம் குருநகரைச் சென்றடைந்தனர். நாட்டுப் ப்ொதுநிருவாக அமைச்சருமான திரு ' பெருந்தோ முழங்காவில் பகுதியில் இருந்தும் 9 லக்ஷ்மன் கிரியெல்ல முரசுக்குத் தெரிவித்தர் செயலாளி ஏ" குடும்பங்களைச் சேர்ந்த 54 பேர் 3 வள்ளங் கடந்த தேர்தலின்போது இ.தொ.காவின் ளார். களில் வேலணைக்குச் சென்றனர். அவர்களை |್ನ! ஐ.தே.கட்சிக்கே சென்றது எனவும் மனனா உது ஈ.பி.டி.பி.யினர் பராமரித்து வருகின்றனர். தெரிவிக்கும் திரு. கிரியெல்ல எமது வெற்றி ಗೀ। தற்போது @ 10.039 அன்று இவர்கள் யாழ்ப்பாணம் : நிச்சயமாகிவிட்டது என்றும் மாந்தை மேற்கு ஆ சென்றனர். = தெரிவித்தார். பெரும்பகுதி இராணு
திரும்புமாறு பொது
rig. 18-22, 1997
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வரும் 21ம் திகதி லில் ஆளும் கட்சி பகளில் அது பெரும் |ள்ளது. ர்தலில் வெற்றிபெற ர் வெற்றி மாயை ம் என்று சந்திரிக்கா ாணுவ நடவடிக்கை
goints. என்னும் ஆளும் ாரத்துக்கு சீனக்குட்ா, கள் மூலம் பலத்த டுள்ளது," என்று ஈழநாதம் பத்திரிகை கத்தில் தெரிவிக்கப் திற்கு பாதிப்பு என்ற
| வர்த்தகக் கப்பல் களின் பாரிஸ் பிரமுகர் ம்பிச் சென்றுவிட்டார். இருமுனைத் தாக்கு வளையில் புலிகளின் த மூலம் இலங்கைக் டி அவர் கொண்டு பின்னர் புலிகளின்
டையினர். முகாமில் உறுப்பினர் ஒருவரின் ாக்குதலால் அழிக்கப் த்தையும் படையினர்
கொண்டுவரப்பட்ட வந்தாறுமூலையைச்
தேறி கிடந்த 35 துப் னர் கண்டெடுத்தனர். ல்லும்போது கைவிட் ன் கண்ணில் படாமல் அவையாகும்.
சன்ற படையினருடன் இணைந்து சென்றனர். ம் மட்டக்களப்பு நகர் டக்களப்பு விமானத் அவசியம் என்பதால் படுகிறது. எஸ்.எஃப் ப்பிரிவு ஒன்று அங்கு டுள்ளது.
த்திலிருந்து தாராள ந்துவிடப்பட்டுள்ளது. கால் நடைகள் ஏராள ளப் பதம் பார்த்து குதியிலிருந்தவர்களில் ம் பெயர்ந்துள்ளதால் கள் வீதியோரங்களில்
க்கப்பட்ட பகுதியில்
வரை உள்ளதாகக் னையோர் புலிகளின் தசத்திற்குச் சென்றுள்
லகள் மீள நிர்ணயம்
பட்டன எனத் தமிழர் மகா சங்கம் சுட்டிக்
லயடிவேம்பு பிரதேச |ளநிர்ணயம் செய்யும் கையை அம்பாறை Affilakih aЈ65160LDШТАЈ).
மிட்ட நிலப்பறிப்புத் ார் அக்கரைப்பற்று வில் ஒன்றாக இருந்த
கருங்கொடித்தீவுப் அரசால் தனித்தனி ரிவுகளாகக் கொண்டு நிர்வு செய்யப்பட்டது. த்தினாலேயே தமிழர் ள் முன்னர் பறிக்கப்
தெரிகிறது.
தலைப்பில் அத் தலையங்கம் தீட்டப் பட்டுள்ளது.
முரசின் கணிப்புப்படி பார்த்தால்,
வடக்கு-கிழக்கு போர்முனையில் புலிகளின் தாக்குதல்கள் ஆளும் தரப்புக்கு தேர்தலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என்றே தெரிகிறது.
ஏனெனில் இரத்தினபுரியில் ஆளும் கட்சி எம்.பி. படுகொலையானதும், ஐ.தே. கட்சி தலைமை பலவீனமாகியிருப்பதும் பொதுஜன முன்னணிக்குக் கிடைத்துள்ள சாதகங்களாகும்.
தேர்தல் பிரசாரத்திற்கு அரச கட்டுப் பாட்டில் உள்ள வெகுஜனத் தொடர்பு சாதனங்களையும் பொதுஜன முன்னணி
A SSLSS AT KSS L SS SLL SLLLLLLLL L
வர்த்தகக் கப்பல் ஒன்றில் சர்வதேச கடல் எல்லையில் வைத்து ஏறிச் சென்றுவிட்டார், என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.
அரசுடன் உடனடியாக பேச்சு நடத்து வது புலிகளின் விருப்பமல்ல. அதேசமயம் தம்மை பேச்சுக்கு எதிரானவர்களாக அரசாங் கம் பிரசாரம் செய்வதை முறியடிப்பதுதான் புலிகளின் முக்கிய நோக்கம் என்று
மேற்குலக நாடுகள் மத்தியஸ்தத்தில்
| նաւ விருப்பம் தெரிவித்துள்ளன.
இலங்கை அரசு தமது மத்தியஸ்தத்துக்கோ,
சமாதான பேச்சுக்கோ முன்வராவிட்டால்,
அல்லது அப்படி முன்வந்து நியாயமாக நடந்து கொள்ளாவிட்டால் புலிகளுக்கு இரகசிய உதவிகள் செய்வதாக மேற்குலக நாடு ஒன்று தெரிவித்துள்ளது.
எனவே அரசாங்கம் மத்தியஸ்தப் பேச்சுக்குத் தயாரில்லாத சூழ்நிலையை ஏற்படுத்தி, குறிப்பிட்ட மேற்குலக நாட்டின் இரகசிய உதவியைப் பெறுவதையே
அதற்கேற்ற இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு லோரன்ஸ் திலகரிடம் உத்தரவிட்டுள்ளார் பிரபாகரன் என்றும் தெரியவந்துள்ளது.
மேற்குலகில் முன்பிருந்த அனுதாபத்தை மீண்டும் கட்டியெழுப்புவது, இலங்கை அரசு இராணுத்தீவில் அக்கறையாக இருப்பதை
பிரபாகரன் விரும்புகிறார் என்று தெரிகிறது.
வவுணதீவு இராணுவ முகாம் 06.097 அன்று தாக்கப்பட்டபோது மட்டக்களப்பு விமானத்தளம் நோக்கி புலிகள் ஆட்டிலெறித் தாக்குதல் நடத்தினர் புலிகளால் ஏவப்பட்ட ஷெல்களில் 15 ஷெல்கள் விமானத்தளத்துக்கு அருகிலுள்ள திருப்பெருந்துறைக் கிராமத்தில் விழுந்து வெடித்தன. எனினும் பொதுமக்கள் பாதிக்கப்படவில்லை. பாடசாலை ஒன்று சிறு சேதத்திற்கு உள்ளானது
கொம்மாதுறை படைமுகாம்மீது புலிகள் நடத்திய மோட்டார் தாக்குதலில் குறிதவறிய சில ஷெல்கள் குடியிருப்புக்கள்மீதும் விழுந்து வெடித்தன. செங்கலடியைச் சேர்ந்த சாசுமதிபன் (வயது10) கமகேஸ்வரன் (வயது 54)
காட்டியுள்ளது.
தற்போது ஆலையடிவேம்பு கருங் கொடித்தீவு ஆகிய இரு பிரதேச செயலர் பிரிவுகளையும் எல்லை மீள் நிர்ணயம் செய்ய அரசு திட்டமிட்டுவருகிறது. இத்திட்ட மிடப்பட்ட செயலைத் தாம் எதிர்ப்பதாக அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்கப் பொதுச் செயலர் சிவசிறி சிவஞானச் செல்வ ஐயர் தெரிவித்துள்ளார். விடயத்தில் தமிழ்க் கட்சிகள் மெளனமாக இருந்துவருகின்றன. தமிழர் விடுதலைக் கூட்டணி மறைமுகமாக ஆதரவளிப்பதாக நம்பப்படுகிறது.
∆ !!
திறம்படப் பயன்படுத்தி வருகிறது.
ஒப்பரேஷன் எடிபலவை பிரதானமாக சித்தரித்த வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் வவுணதீவு, சீனக்குடா தாக்குதல் தொடர்பாக முக்கியத்துவமற்ற சம்பவங்கள் போலவே செய்தி வெளியிட்டன. புலிகள் தரப்பு இழப் பையும் வெகு அதிகமாகச் சித்தரித்திருந்தன. தேர்தல் நெருங்கும்போது புலிகள் மற்றொரு பாரிய நடவடிக்கையில் ஈடு படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. அதனால் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளலாமா என்று படை வட்டாரங்களும் யோசித்து வருகின்றன. புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் விமானத் தாக்குதல் பரவலாக நடத்தும் சாத்தியமும் இருக்கிறது.
வெளிப்படுத்தி மேற்குலக உதவிபெறுவது என்பவை தொடர்பாக லோரன்ஸ் திலகருடன் பிரபாகரன் கலந்தாலோசனை நடத்தியதாக வும், சில முக்கிய முடிவுகளுடன் லோரன்ஸ் திரும்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப் படுகிறது.
இதேவேளை, புலிகளின் பிரமுகர் தமிழ்ச் செல்வன் வெளிநாடு சென்றுள்ளதாக சில செய்திகள் வெளியாகி இருந்தன. அவை தவறான செய்திகளாகும். யாழ் குடாநாட்டில் புலிகள் இயக்க நடவடிக்கைக்ளை தற்போது தமிழ்ச் செல்வனே நெறிப்படுத்தி வருகிறார்.
இரு புலிகள் பலி
கடந்த 73.97 அன்று வவுணதிவு பிரதேச செயலகத்திற்கு அருகில் பதுங்கி யிருந்த படையினர் தாக்கியதில் புலிகள்
இயக்கத்தின் மட்டக்களப்பு முன்னாள்
பொறுப்பாளர் பாபு மற்றும் வவுணதீவுப் பொறுப்பாளர் ஜிம்றோன் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளார்கள்
இப்பகுதியில் இவர்கள் நடமாடியதாகப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்
ததை அடுத்தே பாதுகாப்புப் படையனர் '' மறைந்திருந்து கண்காணித்தனர்.
வர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள்
கிரனைட் எம்-16 எம்-70 ஆகிய ஆயுதங்கள்
Lal LILL6GT.
ஜெசாந்தி என்னும் ஆறு மாதக் கர்ப்பிணி (வயது 32) ஆகியோர் பலியாகினர். ஆறுபேர் hit LILD60L5560Ts.
படையினரின் ஷெல் வீச்சுக் காரணமா வும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டன. பலியான வர்களில் ஜெயந்தினி என்னும் 2 வயதுக் குழந்தையும் ஒருவர்.
முகாம் தாக்குதலின் பின்னர் சுற்றி வளைப்புத் தேடுதல் வேட்டை தீவிரமாகி யுள்ளது.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு சென்றுவரும் பொதுமக்களும், அரச ஊழியர் களும் தமது விபரங்களைத் தெரிவிக்குமாறு படையினரால் கேட்கப்பட்டுள்ளனர். விபரங்கள் திரட்டும் நடவடிக்கையில் படை யினருக்கு உதவியாக ரெலோ இயக்கத் தினரும் ஈடுபட்டுள்ளனர்.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிப்போரும் தேவை காரணமாக சென்று வருவோரும் ந்த நடவடிக்கையால்
闇 ற்றுள்ளனர்.
EGTER GLETÜ Ending
RF. ps. Gifu
யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறை வீதி, இணுவிலில் வசிக்கும் இளம் பெண் ஒருவர்
இராணுவத்தினரால் கைது செய்யப் LULLETÍ.
கணேசன் ஜீவந்தினி (23) என்னும் அப் பெண் 09.0897 அன்று இரவு 10 மணியளவில் வீட்டில் வைத்து இராணுவத்தினரால்
LT uu L L L L L L L L L L L L L L SLAL கைது செய்யப்பட்டார். படையினர் அப்
ல் நிர்வாக நடவடிக்கைகள்
களும், அயலவர்களும் கூக்குரலிட்டனர்.
tift fugust)
ணுவ நடவடிக்கையின் ட்ட பிரதேசங்களில் வடிக்கைகளை மேற் செய்யப்பட்டு வரு
மாக முசலி நானாட் வி அரசாங்க அதிபர் ல அரசாங்க ஊழியர் லத் தலங்களுக்குத் நிர்வாக உள்நாட்டலு பத்துறை அமைச்சின் யவர்த்தன கேட்டுள்
அரசாங்க அதிபர் ங்கி வருகிறது. மடு, ய இரு பிரிவுகளின் க்கட்டுப்பாடற்ற பகுதி
யில் அமைந்துள்ளன.
இதேவேளை, மன்னாரிலிருந்து உயிலங் குளத்திற்கு பஸ்சேவை ஆரம்பிக்கப்
பட்டுள்ளது. வெகுவிரைவில் இது முருங்கன் வரை நீடிக்கப்படவுள்ளது.
சிலாவத்துறை, நானாட்டான் போன்ற
உள்ளூர் சேவைகளுக்கும் கொழும்பு புத்தளம், திருகோணமலை போன்ற வெளியூர் களுக்கும் விரைவில் பஸ் சேவை ஆரம்பிக்கப் படலாம் என்று தெரிகிறது. எனினும் மன்னார்ச் சாலையில் பஸ்களுக்குப் பலத்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இம்மாதம் சீனத்தயாரிப்பான ஐந்து பஸ்கள் இச் சாலைக்கு வழங்கப்பட்டுள்ளன.
மேலும் பத்து பஸ்களாவது உடன் அனுப்பி வைக்குமாறு இலங்கை மத்திய போக்குவரத்துச் சபையைக் கேட்டுள்ளதாக மன்னார் சாலை முகாமையாளர் திரு.என்.
பெண்ணைக் கைதுசெய்து அழைத்துக் கொண்டு சென்றபோது வீட்டில் இருந்தவர்
யாழ்ப்பாணத்தில் உள்ள ஈ.பி.டி.பி. அலுவலகத்தில் அக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பா.உ.விடம் இது தொடர்பாக உறவினர்கள் முறை VýLLGOLÍ.
51வது படையணித் தளபதியான மேஜர் ஜெனரல் பலகல் லயுடன் டக்ளஸ் தேவானந்தா பா.உ. தொடர்பு கொண்டதை யடுத்து 10.03.97 அன்று மாலையில் அப்
SS SSSSS S SSSSS SS SS SS SS SS ராசரட்ணம் முரசுக்குத் தெரிவித்தார்.
இப்பகுதி விதிகளில் சேவையிலிடுபட அசோக்லேலண்ட் பஸ்கள் மட்டுமே பொருத்தமானதாகவுள்ளதால் அதனையே அனுப்புமாறு அவர் கேட்டுக் கொண்டதாகத் தெரிய வருகிறது. தற்போது இச்சாலையில் 17 பஸ்களே ஒடக் கூடிய நிலையிலுள்ளன.
பெண் விடுதலை செய்யப்பட்டார் -

Page 4
BLITTELUI LETÖGET EFEDIGIULIE EIECUGU
(அக்குறணை நிருபர்) இதேபோல மாத்தளையைச் சேர்ந்த செனவிரத்ன அக்குறணை வழியாக கண்டி-மாத்தளை (65) என்பவரும் பஸ்ஸில் ஏறப்போய் கீழே விழுந்து இலங்கை போக்குவரத்து பஸ்சேவை பல வருடங் படுகாயமடைந்துள்ளார். களாக சீரில்லாத நிலையிலேயே இயங்கி வருகின்றது. இவ்வளவு நடந்தும் மத்திய போக்குவரத்துச்சபை ஆஸ்பத்திரி மற்றும் அலுவலகங்கள் போன்றவற் இந்த அவலங்கள தொடர்பாக எதுவித நடவடிக்கையும் றிற்குச் செல்லும் பொதுமக்களும் அரசாங்க உத்தி எடுப்பதாகத் தெரியவில்லை. யோகத்தர்களும் பாடசாலை மாணவர்களும் பஸ்களில் மாத்தளைக்கு தினமும் ಝೂ நேரத்தில் அதிகமான இடம்பிடிக்கத் தினமும் முண்டியடிக்கின்றனர். பிரயாணிகள் பயணம் செய்ய வேண்டியிருப்பதால் பஸ்களை போதியளவு பயன்படுத்தாமல் மத்திய தனால் பெரும் நெருக்குவாரத்துன்பங்களை
போக்குவரத்துச் சபை கருமித்தனம் செய்கிறது. அனுபவிக்க வேண்டியிருக்கின்றது. குறைந்தளவு G)FGHIJErful பஸ்கள் மட்டுமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளே பிரயாணிகளின் இந்த அசெளகரியங்களை நீக்க திதப * மாத்தளை பஸ் நிறுத்தும் இடத்தை நெருக்கடி இதன் KITUOTIDIGJID, நிறைந்த கண்டி மணிக்கூட்டுக் கோபுர பஸ் நிறுத்தும் இந்த இடம்பிடிப்பு முண்டியடிப்பில் அண்மை இடத்தில் இருந்து கண்டி குட்வுெட் பஸ் தரிப்பு யில் கர்ப்பிணித் தாயொருவர் இடறி விழுந்து நிலையத்திற்கோ அல்லது போஹம்பர தரிப்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிலையத்திற்கோ இடம்மாற்றவேண்டும். அவ்வாறு சிலநாட்களின் Upಣಿ! அக்குறணையைச் சேர்ந்த செய்தால் அனர்த்தங்களும் மரணங்களும் இல்லாத முஸ்லிம் ஆண் ஒருவர் ஓடிவரும் பஸ்ஸில் ஏற பயணத்திற்கு உத்தரவாதம் அளிக்கமுடியும் கண்டி முனைந்தபோது கால் இடறிவிழுந்து பஸ் சக்கரத் மத்திய போக்குவரத்து பிராந்திய அலுவலகம் இதனைக் தினால் தலை நசுக்கப்பட்டு மாண்டுபோனார். கவனத்தில் கொள்ளுமா?
SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS
திம்புவாக தமிழ் மக்கள் துயர் திருமா?
(குருநாகல் நிருபர்) கட்டிடங்கள் பல வெறுமனே உள்ளதால், தமிழ்ப் பாடசாலை திம்புலாகல, நாமல்பொகுண பகுதி யொன்றை அமைத்து மாணவர்களின் கல்விப் பிரச்சனைக்குத் வாழ் தமிழ் மக்கள் நிலை பலவழிகளிலும் தீர்வு காணலாம் எனப் பெற்றோர் கூறுகின்றனர். மோசமடைந்த நிலையில் உள்ளதாக பாடசாலை அமைப்பது பற்றி கல்வித்திணைக்களத்துக்கு செய்திகள் கிடைத்துள்ளன. இங்குள்ள அறிவித்தபோது இப்பகுதியில் பாடசாலைகள் அதிகம் எனக் தமிழ்க் குடும்பங்கள் பல தங்கள் தலை கூறி கைவிரித்து விட்டதாம். ஆனால் இருப்பது வனை இழந்து பொருளாதார ரீதியாக சிங்களப்பாடசாலைகள். தமிழ்ப்பாடசாலைகள் வறுமைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அடிக் இவற்றை வேறுபடுத்தி அறிய முடியாதவர்களா கல்வித் கடி இப்பகுதியில் தமிழர்கள் மீது புலி திணைக்களத்தில் உள்ளனர்: வேட்டை நடத்தப்படுவதால் தற்காலிகத் Gaslau FITILI (3660)GADIG,6f6) தொழில் வசதியும் இல்லை. இங்குள்ள ஈடுபட முடியாது. காரணம் சிறார்கள் கல்வி கற்க நான்கு மைல்கள் பாதுகாப்புக் கெடுபிடிகள் நடந்து கட்டுப்பகுதி வழியாக சொறிவில எனவே நலிந்து போயுள்ள மட்டக்களப்பு கல்வித்திணைக்க என்ற இடத்தில் அமைந்துள்ள பாட இவர்கள் தங்களுக்கு சுய உள்ள சில பாடசாலைகளிலும் தி6ை சாலைக்கே செல்ல வேண்டும் இல்லா தொழில் செய்யக்கூடிய வாய்ப் புரியும் காவலாளிகளுக்கு அரச விடுமு: விட்டால் ஆறு மைல்கள் தொலைவில் புக்களை அரசு ஏற்படுத்தித் தினத்திலும் பதில் கடமை உள்ள மன்னம்பிட்டிக்குச் செல்ல வேண் தருமா என எதிர்பார்க்கின்றனர். இல்லாத நிலையில்- அவர்களே தொ டும் பாதுகாப்பு இன்மையால் மாணவர் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் அதற்குரிய கொடுப்பனவுகளை ம கள் இந்த இரு பாடசாலைகளுக்கும் இவ்விடயத்தில் தலையிட்டு இம் வந்தனர். செல்லமுடியாத நிலை உருவாகியுள் மக்களின் வாழ்வை மேம்படுத்த மேலும் இக்கொடுப்பனவுகள் ளது. நாமல்பொகுண பகுதியில் அரச உதவுமா? மாதத்திற்குரியவை, இதுவரைக்கும்
S SS SS SS S S SS SS S S SS SS S S S S S : 1996.
டகரமான வாழ்க்கை அமையவேண்டுமா? LDIT 15:55, D(UDITIAL 9, Կաs"Գ|ւն சித்தர் D ဦါးကြီးမျိုး ாழில் வடகிழக்கு IDITERTIGO" சபையிலிருந்து இ. சிறந்திட வேண்டுமா? இல்லற வாழ்வு இனித்திட வேண்டுமா? இவ்விதமாககள் கிடைக்கவில்லையென்பதன் கா உங்கள் பிரச்சனைகள் எதுவாயினும் உடனடியாக பூரணவெற்றி பெற்றிட ஒரு வழங்கப்படவில்லையென இது சம்ப தடவை மட்டக்களப்புகோளாவில் மணி மாந்திரீகச் சித்தர்"சக்திசரவணாவுடன் கூறுகின்றனர். இச் செய்தி எழுதப்ப தொடர்புகொள்ளுங்கள் சங்கடங்கள் தீர சக்திசரவணாவை நாடுங்கள். சோதிட 9. க்கொடுப்பனவுகள் வழங்கப்படவி ரீதியாக உத்தரவாதமான எதிர்காலப்பலன்கள் எம்மிடம் அறியலாம். வெளிநாட்டு எனவே இது தொடர்புடைய அன்பர்களுக்கான சிறந்த துரித விசேட சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. zao |s6ör GLIII)|'ILISIIIlli திகாரி உங்கள் வெற்றியும், திருப்தியும் எமது குறிக்கோளாகும் TUJUH 哆*
களின் கொடுப்பனவுகளை வழங்க ஆ
NI TA' GITTIJ,
ந் திகதி முதல் 20ந் திகதிவரை தொடர்பு 21ந் திகதி முதல் 30ந் திகதிவரை தொடர்பு SHAKTHYSARAVANA, Y SHAKTHY SARAVANAN | 8/2, SRI * ROAD, 82, MANIKKAVASAGAR ROAD,
KIRIAPONE, COLOMBO-5. TRINCOMALEE..
TELEPHONE: 82.3465.
TELEPHONE: 026,20347.
றொசோ ஷிப்ஸ் (பொலிஸ் நிலைய எதிரில்)
வ).// 2 என் வருமுறை (TERRAZZO CHIPS)
66 fuGulf (Pigments (Holland, Germany * வெள்ளை சீமெந்து (Asan) ரூபா 9/- க்கு மேல் றம்சன்ஸ் 443, பழைய சோனகத் தெரு 931 qufu - 12.
\' "ע"י ייזי
З36ucijш шопа. பெயரைத் தன்னகத்தே கொண்டுள்ளது எமது நிறுவனம் பாடிக்கையாளர்களிடம் வர்களது குறைகளைக் கண்ட மாத்திரமே எடுத்துக்கூறி
F"
வியாதியாயினும் சரி உடனே என்னை
சந்தியுங்கள் -
K. சிவசுப்பிரமணியம் M.I.H. Ind. S.M.P.
எவ்வளவு நாள் பட்ட வியாதியானாலும் சரி.
TLCIFló காலதாமதம் செய்யாமல் கீழ்கண்ட வியாதிகளுக்கு நேரில் கண்டு ஆலோசியுங்கள் நேரில் வர (IPIA UISI LLLLLL LLLL LL L LLLLLLLLM M M T S S ttt L L L S S SLLLLSSS
h'"” °णी 19" ||mensunami ஆஸ்மா, சஷயம், இளைப்பு பீனிசம் தலைவலி, எந்த மாதக் கடைசியிலும் கொழும்பில் 'Gæflur. ഞr-tത്. சொறி சிரங்கு பாண்டு ாேகை காக்கை வலிப்பு வாதம் நீரிழிவு மூலரோகங்கள் முதல் மாலை மணி வரை இருதய நோய்கள் இடுப்புவலி, நெஞ்சு எரிவு IIஇTஆ=
குடல்வாய்வு நரம்புத் தளர்ச்சி வீரியக் குறைவு IPSAIAS02AE000 இரத்தமின்மை, சொப்பன ஸ்கலிதம் பெண்களுக்கு ஏற்படும் சூதக வாய்வு மாசம் முன் பின் காணுதல் 2. GADEG Longföglifas BenggularikasyGuilligig
L.a. Find J.D.G.A.N. DJUP சூதகவலி, îGiróom இல்லாமலிருத்தல் மற்றும் LLL L S S 0L00SES LLLLL LLL S S LSL L S L S L L L S LL S
KOTA HENNA COLOMBI 3 குழந்தைகளுக்கு ஏற்படும் சகல வியாதிகளுக்கும் Gassnitsasosao Giusel saflsvose assint உத்தரவாத சிகிச்சை அளிக்கப்படும் 342.463-34.483-34.4832-4337-78457
பக்ஸ் இல-342484 (வா நாட்களில் காலை 9 மணி முதலி|ஆம்:
pn sosu 6 upsof ousiruflogið aflöUpsom இணைக் கேட்கவும்.
தினங்களில் காலை 9 மணி முதல் பகல் 12 Iவெளிநாட்டில் உள்ளவர்கள் Descrofi Guoli. வைத்தியரை சந்திக்கலாம். ノ (ION IIPUTER INTERNET.N.A),
E/MAIL/SAMY1.20SLTLK. முருகானந்தா வைத்தியசாலை
WWW LGO SILT,,LK. நேரில் சந்திக்க
காலை 9 முதல் 12 வரை
No. G/02, கொழும்பு மத்திய சுப்பர் மார்க்கெட் Dros 3 (Upgi 6.30 alo
6) DI LÉGi hill - அப்பாயின்ட்மெண்ட்பெற்று வரவும் (நிலமாடி) மீன்கடை மேல் கொழும்பு - 11. இவள்ளிக்கிழமை விடுமுறை
টীকা (J",
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Jill Giului IOTEST LOOGOOTE656
ளத்தின் நிர்வாகத்தில் ணக்களத்திலும் கடமை றை மற்றும் அவர்களது புரிவதற்கு ஆட்கள் டர்ந்து கடமை புரிந்து
கொழும்பு பல்கலைக்கழகத்தில் பத்திரிகை செய்தி தொடர்புத்துறை டிப்ளோமா பயிற்சி
நெறியைக் கற்பதற்காக பத்து (0) புலமைப் து பரிசில்களை வழங்க, ாதந்தோறும் பெற்று வெகுசனத் தொடர்பு அமைப்பு முன்வந்துள்ளது என்பதை அவ்வமைப்பின் பொதுச் செயலாளர்
(கல்முனை நிருபர்)
முல்லைத்தீவில் தமிழர் புனர்
வாழ்வுக் கழகம் அபிவிருத்தித்திட்டங்
களை மேற்கொண்டு வருகிறது.
யுத்தத்தில் தமது வாழ்க்கைத்
பூரீலங்கா முஸ்லிம்
1997ம் ஆண்டு அல்ஹாஜ் என்.எம்.அமீன் முரசுக்குத் தெரி து' இழந்த பெண்களுக்கு
வழங்கப்படவில்லை. ம் ஆண்டு ாழி
வழங்கப்படவில்லை.
வித்தார்.
ரணத்தினால் இவை
தையல் நிலையங்கள் திறக்கப்பட்டு
மேலும் அவர் தகவல் தருகையில், மேற்படி வேலை வாய்ப்பு வழங்கப்படு ப்ளோமா பயிற்சி நெறி 197030ஆரம்பிக்கப்படகிறது. தற்குரிய கொடுப்பனவு ருந்ததென்றும் பயில்வோருக்கு, தபால் வேலை
நிறுத்தம் காரணமாக அழைப்புக் கிடைக்காமல் கப்
ஆரம்ப பாடசாலைகளும் திறக் பட்டுள்ளன. விளையாட்டு
தப்பட்ட அதிகாரிகள் இருக்கும் என்று கருதி, அதற்குப் பொறுப்பாளரான மைதானம் வாசிகசாலைகள் என்பன டும் வேளையில் பேராசிரியர் ஜேபி திசாநாயக்க அவர்களைச் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால்
െ). சந்தித்து உரையாடி 97.03.08 ஆந் திகதி ஆரம்பிக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேற்படி
வட-கிழக்கு மாகாண
அமைக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு இராணுவ முகாம்
கள் மேற்படி ஊழியர் பயிற்சி நெறிக்கு 50பேர் தமிழ் மூலம் கற்பதற்குத் தாக்கப்பட்டபின்னர் முல்லைத்தீவு வன செய்ய முன்வரு தெரிவாகி உள்ளதாக கொலிஜ் ஹவுஸ் தெரிவிக் ' இயக்கத்தினரின் கட்டுப்பாட்
கல்ல்டி மூர்த்தி, கின்றது.
விளம்பரப் பகுதி
TV, VIDEO DECK, HIFI RADIO, CASSETTE PLAYER, TELEPHONE,
FAX போன்ற எலக்ரோனிக் உபகரணங்கள் உடனுக்குடன் நம்பிக்கையான முறையில் திருத்தப்படும். "CONTACTEJECT NIRONIC
SYSTEMS
256A, THIMBRIGASYAYAROAD, COLOMBO-05. TELEPHONE: 594,022, 594,671
முனிவர் அருளிய ஏடுகளில் அமைந்த காண்டம் எனும் நாடி ஜோதிடத்தில் 59 1556TI LIGA)6035606
ரிஷி, 3.மணி
மூலம் அறிய வாருங்கள்
வெளிநாட்டிலுள்ளவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு Q95 TG3SiCG II Trija:56A) TIÊ).
Siti Ji 4 / artiliatelling ligible 7ᏗᏢ: 586218, 078-6Ᏸ617 Άαχ, β03030
Liges
TV, VIDEO DECK HIFI RADIOSEIS, CALCULATORS, ORGAN, TYPE WRITERS
மற்றும் எல்லாவிதமான எலக்ரோனிக் உபகரணங்களை உத்தரவாதத்துடன் திருத்திபெற்றுக்கொள்ள தலைநகரில் நம்பிக்கையான நிறுவனம்
|AVYA ELECIRONOS
臀
பாடநூல்களுடன்
டில் இருக்கிறது.
BRIGHT SPOKEN ENGLISH
(தபால் மூலம் கல்வி)
ஆங்கிலம் பேச, எழுத வாசிக்க மிகச் சிறந்த
Ha L, LII விபரங்களுக்கு முத் திரை தபாலுறையுடன் தொடர்பு கொள்க.
BHIGHT BOOK CENTRE (PWR), LTD.
S-27, FIRST FLOOR P.0). B0X- 162 LLLLLLLL0LLLLLLL LLLL LLLLLLL L LLLLLL GL COLOMBO-11. T.P., 43,470
L I IT L gigi, g5) L. L LD .
யொட்டிய
மனோதத்துவ வைத்தியம் (GENERAL PSYCHIOTHERAPHY
மனோதத்துவ சிகிச்சை மூலம் அடிமனத்தில் பதிந்துள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்குங்கள் உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர் P, ஆறுமுகம் அவர்களை
இளம் சமுதாயத்தினர் மெலிந்து கனவில் சக்தியிழந்து ஞாபக மறதி பயம், நடுக்கம், வெட்கம், சந்தேகம், ஏமாற்றம் பீதி, நித்திரையின்மை என்று தன்னம்பிக்கை இழக்கக் காரணமான தீய பழக்கங்கள் மனோதத்துவ சிகிச்சை அளித்து உடன் நிறுத்தி புத்துயிர் அளிக்கப்படும் தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக்கு நோயும் காரணமானாலும், 85% தாழ்வு மனப்பான்மையே காரணம் என்பதை 90 நிமிடத்தில், தான் வீரியம் உள்ள ஆண்மகனாகி விட்டேன் என்று அடிமனதில் பதிய வைத்த பின்னரே பணம் பெறப்படும். வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்களின் தாம்பத்திய குறைபாடுகளுக்கு விரிவான கடிதத்தொடர்பு கொண்டு மனோதத்துவ சிகிச்சையைப் பதிவு நாடாமூலம் பெற்றுச் சுகமாக்கலாம். (பதில் தவறாது பெற தபால் செலவுக்குப் பணம் அனுப்பவும்) மனநிலை பாதிப்புக்கள் மன நோய்கள் "ஹிஸ்டீரியா ஆச்சரியப்படும் வகையில் பலர் சுகமாகியுள்ளனர் மற்றும் ஆஸ்மா, தலையிடி, வாதம், பயோரியா, வெள்ளைபோதல் நீரிழிவு, கிரந்தி நோய்க்கும், குழந்தைப்பேறு இன்மைக்கும் தீர்க்கமுடியாத வியாதிக்கும் மருந்து உண்டு விடுமுறை நாட்களிலும் சந்திக்கலாம் LDITirë 15 (pg.tij 31 Gusor Dr.P.A.RUMUGAM. AHMED TOURIST INN. BANG BANG BUILDING NO (). RECLAMATION ROAD, ENTRANCE BANKSHALL ST. Opposite Ranjanas) COLOMBO || T.P. 436383,436390, Glas, TupúDL JE TIL 9,6f6) மட்டும் செல்டல் No 078-101 கொழும்பில் முன்கூட்டி பதிவு செய்யவும். மார்ச் 8,9, 10 தினங்களில் கல்முனை TMM LJITLDéf) LISlgy LD, LDrib Ip IBrTLia3; 6ffl 6\) DR. P. ARUMUGAM No. 33, TISSAWEERASINGAMSQ., BOUNDRY ROAD. BATICALOAவிலும் சந்திக்கலாம்.
血s一22,1997

Page 5
ஒப்பரேஷன் எடிபல இராணுவ நடவடிக்கையின் பிரதான நோக்கம் உள்ளூராட்சி தேர்தலுக்கான வெற்றிப் பாதையைத் திறப்பதுதான்.
அதன் மற்றொரு நோக்கம்-புலிகளை தமது பிரதான தளமான வன்னியைப் பாதுகாக்கவேண்டிய தற்காப்பு யுத்தக் கட்டத்துக்குள் தள்ளிவிடுவதுமாகும்.
படையினர் ஒப்பரேஷன் எடியலவை தொடங்க முன்னரே புலிகளின் கிழக்கு மாகாண அணிகளும், அவற்றுக்கு உதவி யாக வடபகுதி அணிகளும் கிழக்குக்கு அனுப்பப்பட்டிருந்தன.
இச் செய்தி முரசிலும் வெளியாகி இருந்தது. வன்னியில் விசேட பயிற்சி பெற்ற புலிகளின் புதிய அணிகளும்= பெண்கள் அணி உட்பட கிழக்குக்கு படகுகள் மூலமாக வந்திறங்கின. புலிகளின் கட்டுப் பாட் டுப் பகுதிகளில் புதிய அணிகளின் நட மாட்டத்தை அவதானிக்க முடிந்தது. அச் செய்திதான் முரசில் வெளியாகி இருந்தது.
அம்பாறை மாவட்டத்தில் புலுக்குணாவ முகாம் வெற்றிகரமான தாக்குதலுக்கு உள் ளானது அம்பாறை மாவட்ட தளபதி ராம் தலைமையில் அத் தாக்குதல் மேற்கொள்ளப் LJILJI.
அதனையடுத்து மட்டக்களப்பு அணி யினர் தாமும் பாரிய தாக்குதல் ஒன்றை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டனர்.
02.02.07ல் மாவடி வேம்பு முகாம்மீது புலிகளின் மட்டக்களப்பு தளபதி கருணா தலைமையில் பாரிய தாக்குதல் தொடுக்கப் பட்டது. அதே நேரம் வடக்கில் வெற்றி லைக்கேணி முகாம்மீதும்புலிகள் தாக்குதல் நடத்தினார்கள்
புலிகளால் முதன்முதலில் மேற் கொள்ளப்பட்ட இரு முனைத் தாக்குதல் தந்திரோபாயம் அதுதான்.
அத்தாக்குதல் தொடர்பாக எக்ஸ்ரே ரிப்போர்ட்டில் குறிப்பிடும்போது "மாவடி வேம்பு தாக்குதல் ஒரு பரீட்சார்த்த முயற்சி தான், கிழக்கில் பாரிய தாக்குதலுக்கு லிகளின் அணிகள் குறிவைத்துள்ளனர். ருமுனைத் தாக்குதல் தந்திரமும் தொடர லாம்" என்று தெரிவித்திருந்தது நினை விருக்கலாம்.
மட்டக்களப்பில் வவுணதீவிலும், திரு மலையின் சீனக்குடா விமான தளத்தின் மீதும் ஒரே சமயத்தில் புலிகள் மேற்கொண்ட தாக்குதலும், வவுணதீவு முகாம் மீதான பயங்கரமான அதிரடித் தாக்குதலும் முரசின் கணிப்பை கச்சிதமாக உறுதிப்
படுத்தியுள்ளன.
வவுணதீவு முகாம் தாக்குதலின் போது அருகிலுள்ள முகாம்கள்மீதும் ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆனால் பிரதான தாக்குதல்கள் இரு முனைகளில் மட்டுமே நடைபெற்றன.
வவுணதீவு இராணுவ முகாமும், சீனக்குடா விமானத் தளமும்தான் பிரதான இலக்குகள்
எனவே இரு முனைத் தாக்குதலில் புலிகள் இறங்கிய இரண்டாவது போர்க் களம் இதுதான்.
புலிகளை தற்காப்புக் கட்டத்துக்குள் தள்ளிவிட்டதாக படையினர் நினைத்துக் கொண்டிருக்கையில் கிழக்கில் இருமுனைத் தாக்குதலுக்கு புலிகள் கச்சிதமாகத் திட்டம் தீட்டிக்கொண்டிருந்தனர்.
சீனக்குடா விமானத்தளம் திருமலையில் இருக்கிறது. வவுணதீவு இராணுவ முகாம் மட்டக்களப்பில் இருக்கிறது.
ஆனால் இரு முனைத்தாக்குதல்களுக்கு இலக்குகளை தெரிவு செய்யும்போது ஒன்றோடொன்று தொடர்பு இருக்கக்கூடிய வகையில் தான் தெரிவு செய்வர்.
வவுணதீவு இராணுவ முகாம் தாக்கு தலை முறியடிக்க விமானப்படை உதவியைத் தான் படையினர் நாடவேண்டியிருக்கும்.
சீனக் குடா விமான தளத்தை தாக்குவதால் அங்குள்ள விமானங்கள் வவுனதிவு முகாம் படையினருக்கு உதவச்
وانة الي :
■-22,199?
முன்னேறத் தொடங்கின.
செல்ல முடியாது.
வவுணதீவு முகாம்மீதான தாக்குதலை ஆரம்பிக்க முன்னரே சீனக்குடா விமானத் தளம் மீது தாக்குதல் நடத்தப்படும் அவ்வாறு தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டதும் விமானப் படையினரின் கவனம் அங்குதான் திரும் பும். ஏனைய விம தளங்களில் உள்ள
விமானங்களும் சீனக்குட்ா நோக்கித்தான்
உதவிக்கு விரையும்.
விமானப் படையினரை சீனக்குடா நோக்கி திசை திருப்பி இழுத்துக்கொண்டு வவுணதீவு முகாமைத் தாக்குவதுதான் புலிகளின் திட்டம் லங்கை விமானப்படையின் முக்கிய தளங்களுள் ஒன்று சீனக்குடா விமானத் தளம் கடும் பாதுகாப்பு அரண்களைக் கொண்ட வளாகம் அது.
ஆயினும் பாதுகாப்பான விமானத் தளத் துக்குள் புலிகள் ஊடுருவது இது முதற் 5L60)6)IIIQVG).
1994 ஒக்டோபர் மாதம் பலாலி விமானத் தளத்துக்குள் ஏழு கரும்புலிகள் ஊடுருவித் தாக்கினார்கள் ஒரு ஹெலிகொப்டரும், கவச வாகனம் ஒன்றும் தகர்க்கப்பட்டன. பிரபா கரனின் நேரடி வழி நடத்தலின் கீழ் அத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
படையினர் உஷாராகியதால் அங்கு தரித்து நின்ற சியாமாஷெட்டி குண்டு வீச்சு விமானங்கள் தப்பிக்கொண்டன. கரும்புலிகள் ஏழுபேரும் பலியானார்கள்
சீனக்குடா விமானத்தளம்மீதான தாக்கு தலும் கரும்புலிகளை பிரதான ஊடுருவல் ஆயுதமாக வைத்தே திட்டமிடப்பட்டது.
வவுணதீவு இராணுவ முகாமை தாக்கத் தொடங்க முன்னர் சீனக்குடா விமானத் தளம்மீது தாக்குதல் ஆரம்பமானது.
வியாழக்கிழமை புலிகளுக்கு ராசியான நாட்களில் ஒன்று
முல்லைத்தீவு முகாம் தாக்குதல், புலுக் குணாவ முகாம் தாக்குதல், பரந்தன் தாக்குதல் போன்ற பாரிய நடவடிக்கைகள் புலிகளால் வியாழக்கிழமைதான் மேற் கொள்ளப்பட்டன. ம்முறை இருமுனைத் தாக்குதலும்
கிழமைதான் திட்டமிடப்பட்டது. னக்குடா விமானத்தளத் தாக்குதலை தளபதி சொர்ணம் வழி நடத்தினார். வவுண தீவு தாக்குதல் மட்டக்க்ளப்பு மாவட்ட விசேஷ் தளபதி கருணாவின் தலைமையில் நடத்தப் பட்டது. அம்பாறை மாவட்ட அணியும் ராம் தலைமையில் பங்கு கொண்டது.
நள்ளிரவு பன்னிரெண்டு மணியளவில் சீனக்குடா விமானத்தளம் நோக்கி கரும் புலிகள் மூன்றுபேரும், புலிகளின் விசேஷ படையணியும்
Gallum
காவலரண்கள்மீது தாக்குதல் நடத்தி கரும்புலிகள் உள்ளே ஊடுருவிச் செல்ல வைப்பதுதான் விசேஷ படையணியின் பொறுப்பு
உள்ளே ஊடுருவும் கரும்புலிகள் டொம்பா மூலமாக விமானங்களை தகர்க்க வேண்டும். ஆர்.பி.ஜி. ரக ஆயுதங்களை தூக்கிச் செல்வதை விட டொம்பாவை கொண்டு செல்வது சுலபம். கொலன்னாவ ஒருகொடவத்த எண் ಇಂಕ್ಜೆ தாக்குதல்கள், பலாலி விமானத் தளம் மீதான ஊடுருவல் ஆகியவற்றின் போதும் டொம்பாதான் புலிகளால் பயன் படுத்தப்பட்டது.
சீனக்குடா விமானத்தளத்துக்குள் புலிகள் ஊடுருவியபோது வை-12 விமானம் இரண்டு, எம்.ஐ.24 ரக ஹெலிகள், எம் 17 ரக போக்கு வரத்துக் ஹெலிகள், புக்காரா விமானம் என் பவை நிறுத்தப்பட்டிருந்தன.
காவலரண் தாக்கப்பட்டதும் காவரணில் இருந்த படையினர் பின்வாங்கிச் சென்று விட்டனர். திடீரென்று சரமாரியான துப்பாக்கி வேட்டுக்கள் கேட்கத் தொடங்கியதும் காவலர னில் உள்ளவர்கள் திகைத்துப்போயினர்.
காவலரண் உடைபட்டதும் கரும்புலிகள் ஊருடுவி விமானத்தள ஓடுபாதை வரை பாய்ந்து சென்றுவிட்டனர்.
அங்கு தரித்து நின்ற வை-12 ரக போக்குவரத்து விமானம் அவர்கள் கண்ணில் பட்டுவிட்டது. ஒரு கரும்புலி பாய்ந்து சென்று விமானத்துக்குள் புகுந்து தன்னைத் தானே வெடிக்க வைத்தார். விமானம் சிதறி, அதன்
அடிக் கட்டுமானம் ம காட்சியளித்தது.
ஏனைய விமான களை தகர்க்க வேண்டு செல்ல வேண்டும் கரு இருந்து மேலும் நூறு வேண்டும்.
துப்பாக்கி வேட் கள் கேட்டு விமானப்ப பதில் தாக்குதலில் ஈடு அனுராதபுரத்தி தளத்துடன் தொடர்பு விமானப்படையினர் ரக ஹெலிகொப்டர்
னக்குடா முக புலிகளின் விசேஷ ஹெலிமீது சுட்டனர். சேதமுற்றது என்று
6) LDT6OTŮLGOLL) ஏனைய விமானங்கை
புலிகளால் நெருங்க மு களுக்கு உதவியாகச் ெ LIGOL LLIGIØof) LÝ76őT GIFTIN மூன்று கரும்புல மேஜர் சிற்றம்பலம், சு விஜயரூபன் ஆகியோ sennet.
புலிகளின் ெ விமானம் ஒன்றும், ெ கள் இரண்டும் அழி சீனக்குடா விட தாக்குதல் காரணமா கோடி ரூபாய் நஷ்டே விசேஷ் : பின்னர் கப்பல்துறை ஷெல் தாக்குதலை ே தலை தொடரப் பே காட்டிக் கொண்டிரு 9 (3.5G BUIn LDL முகாம் தாக்குதலுக் மட்டக்களப்பு தளபதி வில் நின்ற சொர்ண தொடர்பு சாதனம் மூ PL601Ц ШТА 601 தலுக்கு புலிகளின் அ மட்டக்களப்பு வ யில் இருப்பதுதான் வ நகரிலிருந்து சுமார்
உள்ளது.
கடந்த வருடம்த அமைக்கப்பட்டது.
பட்டதன் நோக்கம் இ
ஒன்று மட்டக்க
உள்ள மட்டக்களப்பு
இரண்டாவது ே மாக உள்ள படுவான் பாட்டில் இருக்கிறது. நகருக்குள் புலிகள் : கிட்டத்தட்ட இரு இருந்தனர். புளொ 6TG), 6TALI... TJIT fó; காமிலிருந்த ணைந்து செயற்ப வவுணதீவு தாக் சில நாட்கள் முன்ன நடத்தக்கூடும் என் கசிந்திருந்தது.
ஆயினும் படையி உறுப்பினர்கள்தான் தாக்குதல் நடத்தமுடி பகுதிகள் சமதரைய வந்தால் தெரிந்துவ கொடுத்திருந்தார்கள் 6N/6/600756), LITT பாதுகாப்பு பணியிலு இரவு ஒரும6 ஆரம்பித்ததும் வவுனி கைப்பற்றிக் குண்டு அதனால் போக்கு துண்டுப் பகுதி மட் கிட்டத்தட்ட ஐ அணியாகத் திரண்டு அணிகள் திரண்டு பாலத்தடியில் பங்க உறுப்பினர்களும், டெ
ibi: 58Nit: ஹ்ரியாக இரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம்ெ எலும்புக்கூடுபோல
பகள் மற்றும் ஹெலி ானால் மேலும் உள்ளே புலிகள் நின்ற இடத்தில் ார் தூரமாவது செல்ல
க்கள், வெடியோசை டயினர் விழிப்படைந்து டத் தொடங்கினார்கள். உள்ள விமானத் கொண்டு சீனக்குடா தவி கேட்டனர். எம்-24 பதவிக்கு விரைந்தது. மின் அருகில் நின்ற 600LL60aflu 760Tir 6 TLD --24 தனால் ஹெலி சிறிது கூறப்படுகிறது. Iர் உஷாராகிவிட்டதால் யோ ஹெலிகளையோ
டியவில்லை. கரும்புலி ஈன்ற புலிகளின் விசேவு கிச் சென்றது.
களும் பலியானார்கள் ப்டன் நிவேதன் கப்டன் ரே பலியான கரும்புலி
ய்தியின்படி வை-12 மான எதிர்ப்பு பீரங்கி kJAKILILLGOT. ான நிலையம்மீதான க கிட்டத்தட்ட 12 1/2 மற்பட்டுள்ளது. Dogfiu jlgOTI LI ħasira JITJfILI யில் இருந்து புலிகள் மற்கொண்டனர். தாக்கு ாவதுபோல போக்குக் தனர். டக்களப்பு வவுணதீவு கு தயாராக நின்ற கருணாவுக்கு சீனக்குடா த்திடமிருந்து தொலைத் லமாக தகவல் பறந்தது. புணதீவு முகாம் தாக்கு |ணிகள் முன்னேறின. ாவியின் மேற்குக் கரை வுணதீவு மட்டக்களப்பு ஐந்து மைல் தூரத்தில்
ான் வவுணதீவு முகாம் |ந்த முகாம் அமைக்கப்
ரண்டு. ாப்பு வாவிக்கு கிழக்கே
விமானத் தளம் நாக்கம் வாவிக்கு மறுபுற கரை புலிகளின் கட்டுப் அங்கிருந்து மட்டக்களப்பு ஊடுருவாமல் தடுப்பது நூறு படையினர் முகாமில் ரெலோ, ஈ.பி.ஆர். னர் ஆகியோரும் ராணுவத்தினருடன் டு வந்தனர். குதல் நடைபெறுவதற்கு ரே புலிகள் தாக்குதல் ற செய்தி மெல்லக்
னருடன் இருந்த புளொட்
அப்படி புலிகளால் பாது முகாமை அண்டிய க இருப்பதால் புலிகள் டும் என்று தைரியம்
லம் அருகே புளொட் ம் ஈடுபட்டிருந்தது. னியளவில் தாக்குதல் எதீவு பாலத்தை புலிகள் வைத்துத் தகர்த்தனர். ரத்துக்கு ஒரு சிறிய மே மிஞ்சியிருந்தது. நூறு புலிகள் அணி சென்றனர். புலிகளின் வந்ததைக் கண்டதுமே அமைத்திருந்த புளொட் ாலிசாரும் தப்பிச் சென்று
வாவியின் கிழக்குப் பக்கமாக நின்று நடப்பதை அவதானித்துக் கொண்டிருந்தனர்.
வவுணதீவு முகாம் தாக்குதலுக்கு முன்னர் புலிகள் செய்த தந்திரம் ஒன்றையும் குறிப் பிட்டாக வேண்டும்.
மட்டக்களப்பில் இருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது கொம்மதுறை இராணுவ முகாம், அந்த முகாமை தாக்கத் திட்டமிடு வதுபோல புலிகள் பாசாங்கு செய்து கொண்டி ருந்தனர். வவுணதீவு தர்க்குதலுக்கு நாட்கள் முன்பாக மட்டக்களப்பு பதுளை விதி யிலும், வந்தாறுமூலை, கொம்மாதுறை வீதி யிலும் நூற்றுக்கணக்கான புலிகள் வாகனங் களில் நடமாடித் திரிந்தனர்.
அத் தகவல் படையினருக்கும் எட்டியது. உடனடியாக கொம்மாதுறை முகாமின் பாது (95ITL"JG0)LIL"I LJGA)L’ILJG)g5gi56OTITili 956ii,
எனவே வவுணதீவு முகாம்மீதான தாக்குதல் பற்றிய செய்தி ஒரு வதந்தி என்றே படையினர் நம்பியிருந்தனர்.
பாலம் தகர்க்கப்பட்ட ஓசையும், முகாம் காவலரண்களை தகர்த்துக்கொண்டு புலிகளின் அணிகள் பாய்ந்தபோதும்தான் அது வதந்தி அல்ல என்று படையினர் உணர்ந்தனர்.
மட்டக்களப்பில் உள்ள ஏனைய முகாம் களில் இருந்து படையினரின் உதவி கிடைப் பதை பாலத்தை உடைப்பது மூலம் தடுத் ததுடன் கொம்மாதுறை இராணுவ முகாம் அருகிலும் கட்-அவுட் போட்டு புலிகள் பதுங்கியிருந்தனர்.
புலிகள் எதிர்பார்த்தது போலவே சீனக்குடா விமானத்தளம் தாக்கப்பட்டதால் விமானப்படை விமானங்களும் உடனடியாக வவுணதிவுக்கு வரமுடியவில்லை.
படையினருக்கு பிரச்சனை யும் இருந்தது. வவுணதீவு முகாமின் உதவிக்கு செல்வதைவிட மட்டக்களப்பு விமானத்தளத்தை பாதுகாத்தாக வேண்டும் வவுணதீவு முகாமில் இருந்து ஒரு சில கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது விமானத் தளம்
முகாமைத் தாக்குவதுபோல் போக்குக் காட்டிவிட்டு விமானத்தளம்மீது புலிகள் LITLijgt cij த்தலாம் என்று படையினர் உஷாராக இருந்தனர்.
அதிகாலை 4.30 மணியளவில் துப்பாக்கி கள் பொருத்தப்பட்ட இரண்டு ஹெலிக் கொப்டர்கள் வந்தன. இரண்டுமே விமானத் தளத்தை பாதுகாப்பதில்தான் ஈடுபட்டிருந்தன. பொழுது விடிந்து கொண்டிருந்தபோது தான் கிபீர் யுத்த விமானம் வந்தது. அப்போது காம் புலிகளின் பூரண கட்டுப்பாட்டில் ருந்தது.
படையினரில் பலியானவர்கள் தவிர ஏனையோர் வாவியில் குதித்து நீந்தியபடி தப்பிச் சென்றனர்.
முகாம் புலிகளின் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டது என்ற தகவலை உறுதிப் படுத்திய பின்னர் கிபீர் விமானம் முகாம் பகுதியை தாக்கத் தொடங்கியது.
முகாமைக் கைப்பற்றும் தாக்குதலில் ஏற்பட்ட சண்டையில் புலிகள் தரப்பு இழப்பை விரல்விட்டு எண்ணிவிடலாம். கிபீர் விமானம் தாக்கத்தொடங்கியதால் புலிகளின் அணிகளில் பலத்த சேதம் ஏற்படத் தொடங்கியது.
விமானங்கள் உடனடியாக வராது என்ற நம்பிக்கையில் புலிகள் அதிக நேரம் முகா முக்குள் நின்றுவிட்டனர்.
தப்பியோடிய படையினரையும், மோதலில் பலியான படையினரையும் தவிர 18 படையினர் புலிகளால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களை கயிற்றால் பிணைத்துக்கட்டி மண்டையில் சுட்டுக் கொன்றனர். சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் ஒருவர் அதிகாரி,
இதேவேளை படையினரின் கவனத்தைத் திருப்ப தமது கட்டுப்பாட்டில் உள்ள படுவான்கரையில் ருந்து 85 எம்.எம் ட்டிலெறியால் மட்டக்களப்பு விமானத்தளம் ராணுவ தலைமையகம் ஆகியவற்றை நோக்கி ஷெல்களை ஏவிக்கொண்டிருந்தனர். புலுக் குனாவ முகாம் தாக்குதலின்போது புலி களால் ஒரு ஆட்டிலெறி கைப்பற்றப்பட்டது. அதுதான் 85 எம்.எம்.ஆட்டிலெறி அதன் மூலமே வுெல் தாக்குதல் நடத்தப்பட்டது.
அதேவேளை கொம்மாதுறை இரா ணுவமுகாம், மட்டக்களப்பு இராணுவத் தலைமையகம் ஆகியவற்றின்மீது வுெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
ராணுவத் தலைமையகத்தில் கடமையில் இருந்த இரண்டு பெண் இராணு வத்தினரும், ஒரு பொலிஸ்காரரும் கொல் GAULILILLGOTIT. 7 GALIITaMaFTIT JITWILDGODLJ59560TİT, மட்டக்களப்பு தலைமையத் தில் இருந்து புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி நோக்கி சரமாரியான ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. வுெல் யுத்தத் தால் மட்டக்களப்பு அதிர்ந்து கொண்டிருந்தது. காலை 9 மணியளவில் புலிகளின் அணிகள் முகாமைவிட்டு வெளியேறின.
கிபீர் குண்டுமழை பொழிந்தது.
அறுபதுக்குமேற்பட்ட புலிகள் குண்டுத் தாக்குதலால் மாண்டுபோனார்கள்
DIT Gästr(09GLITTGGTGAuña.Gafsör D.LG) EGANGAN கொண்டு செல்வது, பலியான படையினரின் ஆயுதங்கள் மற்றும் தப்பியோடியவர்களின் ஆயுதங்களை சேகரிப்பது என்பவற்றில் மட்டுமே ஈடுபட நேரமிருந்தது, அதனால் முகாமில் ஒரு மரத்தின் கீழ் இருந்த ஆயுதக் களஞ்சியத்தை புலிகளால் தேடிக் கண்டுபிடிக்க அவகாசம் போதவில்லை. அந்தக் களஞ்சியம் உடைக்கப்பட்டி ருந்தால் மேலும் நூற்றுக்கணக்கான ஆயுதங் களும், ரவைகளும் புலிகள் வசம் சென்றி ருக்கும்.
முகாமில் இருந்த உணவுக் களஞ்சிய மும் அப்படியே
படையினர் தரப்பில் நூறுபேர்வரை பலியாகி இருக்கலாம் என்று செய்திகள் மற்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 70 பேர் காயமடைந்ததாகவும் தெரிகிறது. காய மடைந்தவர்களில் இரண்டுபேர் டெலோ இயக்க உறுப்பினர்கள்
Laasi D'Lo 84 Guit LaSund உள்ளனர். அதில் 36 பேர் பெண் உறுப் பினர்கள் மட்டக்களப்பில் புலிகள் நடத்திய LIITriflu SIT களில் முதலாவது பெரிய தாக்குதல் இதுதான் புலிகளின் பெண் அணி மட்டக்களப்பில் பெரியளவில் ஈடுபடுத் தப்பட்ட தாக்குதலும் இதுதான்.
என்றளவில் பார்த்தால் படையினரின் ஆட்பலத்துடன் ஒப்பிடும் போது புலிகளுக்கு பாரிய இழப்புத்தான். சண்டை என்றளவில் நோக்கும்போது புலி களுக்கு வெற்றிதான். ஆனால் இந்த வெற் றிக்கு புலிகள் அதிக விலை கொடுத் துள்ளனர் என்பதையும் மறுக்க முடியாது. சீனக்குடா விமான தளத்தில் வை12 விமானத்தை புலிகள் தகர்த்துள்ளனர்.
மூன்றாம் கட்ட ஈழப்போரின் பின்னர் இதுவரை 11 விமானங்களையும், 2 ஹெலி களையும் விமானப்படை இழந்துள்ளது.
இவற்றில் ஐந்து விமானங்களும், ஒரு ஹெலியும் புலிகளால் தகர்க்கப்பட்டன.
வை-12 விமானம் மணிக்கு 292 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய போக்கு வரத்து விமானமாகும். அதன் முழுப்பெயர்: யன்சுஜி-12 (YunShwl12)
இதுவரை மூன்று ஆட்டிலெறிகளை லிகள் கைப்பற்றியுள்ளனர். முல்லைத் 120 எம்.எம்.ஆட்டிலெறிகள் இரண்டு. புலுக்குணாவையில் 85 எம்.எம்.ஆட்டிலறி ஒன்று சில விமர்சகர்கள் தம் மனம் போன போக்கில் கணக்குகளை வெளியிட்டு வருகிறார்கள். நம்பாதிகள், மூன்றாம் கட்ட ஈழப்போரின் பின்னர் 15 விமானங்களை புலிகள் விழ்த்தியதாக ஒரு தமிழ்ப்பத்திரிகை விமர்சகர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் விழுந்த விமானங்களே 11 தான்
அதேவேளை சிங்களப் பத்திரிகைகள் சில புலிகளின் பலத்தை தப்பாகக் கணிப் பிட்டு செய்திகள் வெளியிடுகின்றன. எடிபல நடவடிக்கையில் புலிகள் பலத்த எதிர்ப்பைக் காட்டாத அவர்களின் பலவீனம் என்று ಫ್ಲೆ (BLITLSTň.
குறைந்த மதிப்பீடு, தேவையற்ற மிகைப்படுத்தல் இரண்டுமே தவறுதான்
முரசின் செய்திகளுக்கு மாறாக அத்தகவல்கள் அமைந்ததால் மட்டுமே மேற்கண்ட உண்மையை சுட்டிக்காட்ட வேண்டியிருந்தது.

Page 6
போர் நிறுத்தம் இந்தியப் படையோடு போர் நிறுத்தம் செய்வது தொடர்பாக புலிகளின் பிரதி தலைவர் மாத்தையா மூன்று நிபந்தை களை விதித்திருந்தார் என்று குறி பிட்டிருந்தேன் அல்லவா?
மாத்தையா நிபந்தனைகளை அ
அச் சந்திப்பு நடைபெற்றது.
போர் நிறுத்தம் தொடர்பான பு களின் நிலைப்பாட்டையும், அதற்கா காரணத்தையும் நாடிபிடித்தறியே பாலகுமாரை சந்தித்தார் திபிந்தர் சிங் ஈரோஸ் இயக்கமும், அதன் தலைவ வே.பாலகுமாரும் புலிகளுடன் நெருக் மாக இருந்த காலகட்டம் அது
தனியான இயக்கங்களாக அப்போ இருந்தபோதும் புலிகளின் விருப் வெறுப்பு அறிந்து அதற்கேற்பே ஈரோஸ் செயற்பட்டது.
ஆயினும் தனியான சந்திப்புக்களி போது காதும் காதும் வைத்தமாதி புலிகள் தொடர்பான தமது அதிருப் களை வெளியிடவும் ஈரோஸ் தலைவர்கள் தயங்கியது கிடையாது.
தியீந்தர் சிங்குடனான சந்திப்பிலு பாலகுமார் தன்னிடம் சில தகவல்க கூறியதாக திபிந்தர் சிங்கே தெரிவித்திரு கிறார்.
பொதுமக்கள் புலிகளிடம் இருந்து விலகிச்செல்லத் தொடங்கிவிட்டனர்: என்பதை அமைதிப்படையின் யாழ்ப்பா தளபதி மற்றும் வே.பாலகுமார் ஆகியோ
புலிகள் தயாராக உள்ளனர் என்றும் பாலகுமார் தெரிவித்தார்.
போர் நிறுத்த விடயத்தில் மு வெடுக்கும் அதிகாரம் தன்னிடமில்ை என்று பாலகுமாரிடம் தெரிவித்தார் திபிந்தர்
யும், அந்த நிபந்தனைகளிலும் தளர் செய்ய புலிகள் தயாராக இருப்பதாகவு டில்லிக்கு தகவல் அனுப்பினார் திபிந்தர் flä.
தியீந்தர் சிங் அனுப்பிய தகவலைப் படித்துவிட்டு டில்லியில் இருந்து பதி அனுப்பப்பட்டது.
"புலிகள் நெருக்கடிக்குள் சிக் உள்ளனர். அதனால்தான் போர்நிறு
அல்பிரட்
திலே அனுப்பப்படவில்லை.
யாழ்ப்பாணத்தில் சிவில் நிர்வாக நட டிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியது ந்தியப் படை
பிரிகேடியர் ஆர்ஐஎஸ்.காலன் என்பவர் ாழ் நகர பொறுப்பதிகாரியாக நியமிக்கப் L" LITT.
உணவு விநியோகம், மருந்து விநியோகம் ன்பவை ஆரம்பிக்கப்பட்டன.
இந்தியாவில் இருந்து உணவுப்பொருட் ள் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு ரமமாகக் கொண்டுவந்து சேர்க்கப்பட்டன. காங்கேசன்துறையில் இருந்து உணவுப் பாருட்களை யாழ்ப்பாண நகருக்குள் காண்டுசென்று சேர்ப்பதுதான் சிரமமாக ருந்தது.
இந்தியப் படை வாகனங்கள்தான் ணவு கொண்டுசெல்லப் பயன்படுத்தப் ட்டன. இந்தியப் படை வாகண்ங்களைக் ண்டதும் புலிகள் தாக்குதல் நடத்தினார்கள் அதன்பின்னர் செஞ்சிலுவைச் சங்கம் ணவு விநியோகத்தில் உதவ முன்வந்தது. னியார் வாகனங்களும் பணியில் ஈடுபடுத்தப்
மெல்ல மெல்ல ரயில் போக்குவரத்தும், திப் போக்குவரத்துக்களும் ஆரம்பமாகின. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும்வரை கொலைப் பசியுடனும் டந்துகொண்ட இந்தியப் படை பின்னர் னது முகத்தை மாற்றிக் கொள்ள முயன்றது. எப்போதும் மக்களுக்குள் ஒருசாரார் ருப்பார்கள். யார் பக்கம் பலம் இருக்கிறது ன்று பார்த்து அந்தப் பக்கம் சாய்ந்துவிடு
Tita,61.
புலிகள் இருந்தவரை அவர்களின் ஆதர
ாளர்களாக காட்டிக் கொண்ட சில
தியப் படைமுகாம்களுக்கு பலகாரங்கள்
துரையப்பா முதல்
காமினி வரை
இதான் மேலிட உத்த
வீடு முற்றுகையிட துக்கொண்டு உள்ளே அங்கே வீட்டின் யாருமே இருக்க ஏமாற்றத்துடன் GOLI760II.
தமது தொலைத் இந்தியப் படையினர் என்பது புலிகளுக்கு இந்தியப் படையி
அவ்வாறு பல டையினர் ஏமாற்ற
தமிழகத்தில்
இந்தியப் படையி இங்கே கடும் டே மிழ்நாட்டில் புலிக
இயங்கிவந்தது.
சென்னை அடை
ல பிரசுரங்களை ெ "இலங்கை-இந்த திர்க்கிறோம்? என் வளியிட்டுவந்தனர். தமிழக முதல்வர்
ஆனால் கலை ம்.ஜி.ஆரை இலங் திரானவராகச் சித்த
இலங்கை-இந்தி ம்.ஜி.ஆரும் 9哑
தமிழகமெங்கும் நடத்தப்பட்டன.
அக்டோபர் 15ம் மாபெரும் ஆர்ப்பாட் நடத்தியது தி.மு.க கடு அதற்குத் தலைமைத "எம்.ஜி.ஆர். ஒரு தான் இலங்கையில் யாடப்படுவதையிட்டு இருக்கிறார்" என்பது களின் குற்றச்சாட்டு 1987 அக்டோபர் பத்திரிகைக்கு கருணா
செய்ய முன்வந்துள்ளனர். போர் நிறுத்த அவசியமில்லை. புலிகள்மீதான அழுத் தத்தை மேலும் அதிகரிக்கவும்" என் உத்தரவு பறந்து வந்தது.
இந்திய வெளிநாட்டமைச்சும், 'றே உளவுப்பிரிவும் புலிகளை மேலும் நெரு தலுக்கு உள்ளாக்கவேண்டும் என்பதி ஒருமித்த கருத்தைக் கொண்டிருந்தன கொழும்பிலுள்ள இந்தியத் தூதரக டில்லிக்கு அனுப்பிய செய்தியிலு "புலிகள் பலவீனமடைந்துள்ளனர். சரிந்து விழும் கட்டத்தை நெருங்கிவிட்டன என்றே தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரசியல் தீர்வு
அனுப்பிவைத்தார்.
தியீந்தர் சிங் தெரிவித்த அபிப்பிராய இதுதான் "யாழ்ப்பாணம் கைப்பற்ற பட்டதைத் தொடர்ந்து காடுகளுக்குள் பின்வாங்கிச் சென்ற புலிகள் சிறு சி குழுக்களாக நடவடிக்கைகளில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
இத்தகைய தாக்குதல்களை இராணுவ நடவடிக்கைகளை மட்டும் வைத் அடக்கிவிட முடியாது. இதற்கு அரசிய தீர்வுதான் சரியானது.
புலிகளை படிப்படியாக அரசிய தீர்வுக்கு உடன்படச் செய்யும் வகையி தான் அவர்கள்மீது இராணுவ அழுத்த கொடுக்கப்படவேண்டும்.
மக்களின் நம்பிக்கையைப் பெறு நடவடிக்கைகளிலும் ஈடுபடவேண்டும் அவ்வாறு செய்தால் மக்கள் மத்தியி புலிகள் மீண்டும் செல்வாக்குப் பெ முடியாது. ஆனால் இதற்கு நீண்ட கா அவகாசம் தேவைப்படும்" என்று அபி பிராயம் தெரிவித்திருந்தார் திபிந்தர்
திபிந்தர் அனுப்பிய அபிப்பிராயத்தைப் படித்துவிட்டு தூக்கிப்போட்டு விட்ட இராணுவத் தலைமையகம், அவருக்
சய்து கொண்டுபோய்க் கொடுத்தார்கள்
புலிகளின் மறைவிடங்கள், ஆயுதங்கள் துக்கிவைக்கப்பட்ட இடங்கள் போன்ற கவல்கள் இந்தியப் படையினருக்குக் டைக்கத் தொடங்கியிருந்தன.
யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் பருந்தொகையான ஆயுதங்களும், கைக் ண்டுகளும் கைப்பற்றப்பட்டன.
திருந்தார்.
கலைஞர் கருண பச்சுக்களோடு அன் ஒப்பிட்டுப் பார்க்கவு
தவும்.
கலைஞர் கருவி
புலிகளிடம் தொலைத் தொடர்பு ாதனங்கள் தாராளமாக இருந்தன. தனால் தொடர்புவிட்டுப்போன
புலிகளின் தொலைத் தொடர்பு ாதன வளர்ச்சி கண்டு இந்தியப் டை அதிகாரிகளே பிரமித்தனர்.
புலிகளின் உள்விவகாரங்கள், ற்றும் இரகசியத்திட்டங்களை அறிவ ற்காக புலிகளின் தொலைத்தொடர்பு ாதனங்களை ஒட்டுக்கேட்க ஆரம் த்தனர்.
புலிகளின் தொலைத் தொடர்பு ாதனத்தை ஒட்டுக் கேட்டுக்கொண்டி ந்த இந்தியப் படையினருக்கு ஒரு கவல் கிடைத்தது.
பிரபாகரன் யாழ்ப்பாணத்தில் மூளாயில் ஒரு வீட்டில் இருப்பதாக
அந்த வீட்டுக்கு எப்படிச் செல் வண்டும் என்பதையும் புலிகள் விளக் ருந்தனர்.
அது ஒரு அபூர்வமான தகவல், கும்பிட
பான தெய்வம் குறுக்கே வந்தது மாதிரி
டாங்கிகள், ஹெலிகள் சகிதமாக விரை து இந்தியப்படை குறிப்பிட்ட வீ
ற்றுகையிடப்பட்டது.
பிரபாகரனது உயிருக்கு ஆபத்
ஏற்படாமல் கைதுசெய்ய வேண்டும் என்பது
இந்தியா இப்போது இரக்கமற்ற முறை கிறது. தமிழ் மக் காக அனுப்பிவை படை இப்பொ வதைத்து அழிக்கி தவறு இழைக்கி குற்றமாகும் என்று
 

TGI. பப்பட்டு கதவை உடைத் பாய்ந்தனர் படையினர்.
plgi (361.
ഖിബ). திரும்பினர் இந்தியப்
தொடர்பு சாதனங்களை ஒட்டுக் கேட்கிறார்கள் ம் தெரியும். னரை அலையவைத்து கள் பரிமாறிக்கொண்ட ான் அது தடவைகள் இந்தியப் TIL JILL GOTT.
கொந்தளிப்பு னருக்கும் புலிகளுக்கும் ார் மூண்டபோதும், இயக்க அலுவலகம்
யாறு இந்திரா நகரில் யக்க அலுவலகத்தில் ரமணியம் ஆகியோர் லகத்திற்கு காஸ்ரோ III.
- புலிகள் மோதல் சென்னையில் இருந்து வளியிட்டனர் புலிகள் ய ஒப்பந்தத்தை ஏன் பதற்கான விளக்கத்தை
எம்.ஜி.ஆர் புலிகளின்
_ബ LIII புலிகளிடம்
*
TE
யார் காரணம் என்று கருதுகிறீர்கள்? போதுமான அனுபவமற்ற ராஜீவைத் தான் குற்றம்சாட்டுவேன். ஜயவர்த்தனா தனது நலத்துக்காக அவரைப் பயன் படுத்திவிட்டார். இந்த ஒப்பந்தம் உரிய முறையில் அமைக்கப்படவில்லை. வடக் குக்கிழக்கு மாகாணங்கள் இணைப்பது தொடர்பாக ராஜீவ் ஏன் அபிப்பிராய வாக்கெடுப்புக்கு ஒப்புக் கொண்டார்? ஈழம் தமிழர்களுக்குச் சொந்தமானது
அம்மக்களை அபிப்பிராய வாக்கெடுப் புக்குள் ஏன் உட்படுத்த வேண்டும்?
கண்டும் காணாமல் துமட்டுமல்லாமல் புலி வியும் எம்.ஜி.ஆரால் பட்டது.
ஞர் கருணாநிதியோ கைத் தமிழர்களுக்கு ரிக்கவே விரும்பினார். ப ஒப்பந்தம் உருவாக காரணம். இந்தியப் ர்கள் கொல்லப்படவும் ணம் என்று தமிழக முற்பட்டார் கருணாநிதி 95 GOOTILGOT, HALLIËJJ567
பிரபா தொடர்பு
ஆரம்பத்திலிருந்தே பிரபாகரன் தொடர்பு கொண்டு வந்திருக்கிறார். கொழும்பு ஒப்பந்தத்தை மீறுகிறது என்று பிரபாகரன் குற்றம் சாட்டி வந்திருக்கிறார். எதிர்ப்புத் தெரிவிக்கு முகமாகவே அவருடைய தளபதி திலீபன் உண்ணாவிரதத்தை மேற் கொண்டார். திலீபன் இறக்கும்வரை இந்திய அரசாங்கமோ சிறிலங்கா அரசாங்கமோ எதுவுமே செய்ய வில்லை. தமிழர்களின் வலுவான கிளர்ச்சியின் பின்னரே இடைக் கால நிர்வாகத்துக்கு புலிகளுக்கு 7 அங்கத்த வர் தர ஒப்புதலளித்தனர். அப்போது இந்தியத் தூதர் (Nதிக்ஷித் பிரபாகர னிடம், அவருடைய சிபார்சின்படியே பிரதம நிர்வாகி நியமிக்கப்படுவார் என்று கூறினார். ஆனால், புலிகளால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். கேமுன்பு எல்.ரி.ரி.ஈ தங்களுடைய உதவியை ஏற்க மறுத்தனர். பின்னர் ஏன் தங்களை நாடினர்? ப அவர்கள் ஒரு நெருக்கடியிலிருந் தனர். அதனால்தான் என்னிடம் வந்தனர். என்னைப் பொறுத்தவரை, அவர்கள் என்னிடம் வந்தாலும்சரி வராவிட்டாலும்சரி, தமிழ்ப் போராளி களுக்கு எனது ஒத்துழைப்பு இருந்து வந்திருக்கிறது. இரு வருடங்களுக்கு முன்னர் தி.மு.க பொதுமக்களிடம் சேகரித்த பணத்தில் ஒரு பகுதியை இஇேந் எல்.ரி.ரி.ஈ ஏற்க மறுத்துவிட்டது.
திகதி சென்னையில் ட ஊர்வலம் ஒன்றை
கள் தரும் ஆலோசனை என்ன? இப்பொழுது உடனடியாக நீண்டகாலத் தீவு பற்றி எனக்கு அக்கறையில்லை. IPKF தமிழர்களைக் கொல்வதைத் தடுக்கவேண்டும். பிரபாகரன் பேச்சு வார்த்தைக்குத் தயாராக இருக்கிறார். ஆகவே அவருடன் பேசட்டும் புலிகளை IPKF முடிவுகட்டிவிட்டால் அது ஒரு பெரிய சாதனையாகாது. இந்தியத் துருப்புக்கள் தங்களுடைய வலிமையைக் காட்ட வேண்டுமானால் சீனாவிடமிருந்து எமது பிரதேசத்தைத் திரும்ப மீட் கட்டுமே? கேஆனால் எல்.ரி.ரி.ஈயினர் ஒப்பந் தத்துக்கு ஒத்துழைப்புத் தருகிறார் ബിബ്ലെ(u? ப: ஒப்பந்தத்தை மீறியவர் யார்? ஜயவர்த் தனாவா அல்லது பிரபாகரனா? தமிழ்
மலையாளி. அதனால் தமிழர்கள் வேட்டை ή θώ160ουμήςύουΠIDού ான் திமுக தொண்டர்
is திகதி த வீக் நிதி ஒரு பேட்டியளித்
ாநிதியின் இன்றையப் றைய நிலைப்பாட்டை ம் இப்பேட்டி நமக்கு
ணாநிதியின் த வீக் பட்டியிலிருந்து சில
ஏனெனில் தமிழ்நாடு அரசு சேகரித்த US-2S 3 கோடி ரூபாவை-எமது பணத்தை ஏற்றுக்கொண்டால் தரப்போவதில்லை
ܬܐܘܣܛܐ
என்று எச்சரித்தது. அது எனக்குத் தெரிந்தமையினால் நான் அதனைப் பொருட்படுத்தவில்லை. கேதமிழ் நாட்டில் 1966-67ல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் காங்கிரஸ் வீழ்ச்சிக்குக் காரணமானது சிறிலங்கா பிரச்சனையின் காரணமாக அ.இ. அ.தி.மு.க.வும் அதே கதியை அடை цIDTP ப அது என்னுடைய நோக்கமல்ல. எமது போராட்டங்கள் ஒப்பந்தத்துக்கு எதிராகத் தொடர்ந்து நடத்தப்பட வில்லை. பிரபாகரனே ஒப்பந்தத்தை ஏற்று நடப்பதற்கு சிலகாலம் ஒப்புதல் அளித்திருந்தமையினால் நாங்கள் அமைதியாகவே இருந்தோம். ஆனால் இப்போது- தமிழர்கள் துன்பப்படும் போது அதனைப் பார்த்துக்கொண்டு எங்களால் சும்மா இருக்க முடியாது. அ.இ.அ.தி.மு.க தனது தவறுகளா லேயே பதவியை இழந்துவிடும்.
இதுதான் கலைஞர் கருணாநிதி அளித்த பேட்டி புலிகள் இயக்கத் தலை வர் பிரபாகரன் தன்னுடனும் தொடர்பு வைத்திருக்கிறார் என்பதை பெருமையுடன் கூறுவதில் கலைஞர் எத்தனை ஆர்வம்
ாட்டியிருக்கிறார் பார்த்தீர்களா?
மீண்டும் யாழ்ப்பாண நிலவரத்துக்கு சல்லுவோம்.
ட-(தொடர்ந்து வரும்
| DITij. 16-22, 1997
பிரதேசங்களில் இனிமேல் குடியேற்றம் இடம்பெறலாகாது என்கிறது ஒப்பந்தம் கிழக்கில் பெருந்தொகையான சிங்களக் குடியேற்றம் நடைபெறுவது தொடர்பாக ஒரு பட்டியலே என்னிடம் இருக்கிறது. எல்.ரி.ரி.ஈயினர் கைது செய்யப்பட்டமை, ஒப்பந்தம் மீறப்பட்டதற்கு மற்றுமொரு சான்று அவர்கள் IPKயிடம் கையளிக் கப்பட்டிருக்கவேண்டும். பலாலியில் வைத்திருக்க ஏற்பாடு செய்ய பட்டிருக்க வேண்டும்.

Page 7
இந்த ஆண்டு ஆரம்பமானது முதற்கொண்டு மாதமொரு தாக்குதல் என்ற ரீதியில் புலிகள் தமது கைவரிசையைக் காட்டிவருகின்றனர். கடந்த ஜனவரிமாதம் பரந்தன் இராணுவ முகாம் பலத்த தாக்குதலுக்குள்ளாகி நூற்றுக்கணக்கான படையினர் அங்கு (G); ITGÄNGADLILILL GOTİ. அதனையடுத்து பெப்ரவரி மாதத்தில் கிழக்கில் மாவடிவேம்பு, வாழைச்சேனை
ஆகிய இடங்களில் படைமுகாம், பொலிஸ் நிலையம் ஆகியன தாக்குதலுக்குள்ளாகியதில் படையினரும், பொலிஸாரும் கொல்லப்பட்டனர்.
தற்போது மார்ச் மாதத்தில் ஏககாலத்தில்
திருமலையில் சீனன்குடாவிலும், மட்டக்களப்பில் வவுணதீவிலும் புலிகள் தாக்குதலைத் தொடுத்தனர். இத்தாக்குதல்களில் சீனன் குடாவில் தரித்துநின்ற வை-12 சீனத்தயாரிப்பு விமானப்படை விமானமொன்று தாக்கியழிக்கப்பட்டது. அதனையடுத்து வவுணதீவு முகாம் தாக்கப்பட்டதில் படையினர் தரப்பில் நூற்றுக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகத் தெரிகிறது. வழமைபோலவே அம் முகாமிலிருந்த ஆயுதங்களையும் 6TGU.Ff), Ifl.F.G)J/fláJGUITő367 எடுத்துச்சென்றனர்.
65lDITGOTLILIGOL இரத்மலானை a DIT607 நிலையத்தில் 'அன்டநோவ் விமான மொன்றை இழந்த ஒருவார காலத்தில் திருமலையில் வை-12 ரக விமானம் புலிகளால் நாசமாக்கப்பட்டுள்ளது. இலங்கை விமானப்படைக்கென வாங்கப்படும் ஒவ்வொரு விமானமும் பல மில்லியன் டாலர்கள் பெறுமதி வாய்ந்தவையாகும்.
விமானப்படையின் துணை இல்லாவிடில்
இராணுவத்துக்கு எந்த விதமான நகர்வையும் மேற்கொள்ளமுடியாது. படையினருக்கான விநியோகங்கள் கூட ஸ்தம்பிக்கும். இவைதவிர
காமொன்று
தாக்குதலுக்குள்ளானதும், முதலில் உதவிக்குவருவது சண்டை விமானங்களும், ஹெலிக்கொப்டர்களுமேயாகும். எனவே ஆயுதப்படையினர் பெரிதும் தங்கியிருக்கும் விமானங்கள் அடுத்தடுத்து அழிந்து செல்வது படையினர் தரப்பில் பலத்த பாதிப்பையே ஏற்படுத்துவதாக இருக்கின்றது. அண்மைக்காலங்களில் புலிகள் நடத்தும் தாக்குதல்கள் ஆயுதப்படையினரைத் திக்குமுக்காட வைத்துள்ளதை
அவதானிக்க முடிகின்றது. ஏககாலத்தில் இரு முகாம்களைத்தாக்கிப் பின்னர் படையினர் கவனத்தை திசைதிருப்பி ஏற்கனவே திட்டமிட்டவாறு தமது இலக்கைக் கச்சிதமாகப் புலிகள் தாக்கிவிடுகின்றனர். புலிகள் நடத்தும் தாக்குதல்களைப் படையினர், தாக்கி விட்டு ஓடும்முறை என்றே குறிப்பிட்டு வந்தனர்.(Hitandruntactics) எனினும் கெரில்லாப் போர்முறையின் பழைய உத்திகளையும், நம்நாட்டு சூழலுக்கும் தமது பலத்துக்கும் ஏற்ற புதிய உத்திகளையும் புலிகள் கையாண்டு வருகின்றனர்.
இத்தகைய தாக்குதல் முறை புலிகளின் கெரில்லா போர் முறை நன்கு வளர்ச்சியும், உத்வேகமும் பெற்றுள்ளதையே எடுத்துக்காட்டுகின்றது. கெரில்லாக்களின் தாக்குதல்களுக்கு அடிக்கடி அதிகளவில் படையினரைப் பலிகொடு ஒரு நாடாகவே இலங்கை இருந்து வருகின்றது. உலகில் பல்வேறு நாடுகளிலும் கெரில்லாத் தாக்குதல்களுக்குப் படையினர் உள்ளாகின்றனர்.
னால் இலங்கையில் போன்று : நூற்றுக்கணக்கில் உலகில் எந்தவொரு இராணுவத்துக்கும் அண்மைக்காலங்களில் ஏற்படவில்லை. சிலகாலத்துக்கு முன்னர், உலகிலேயே சிறந்த ஒரு கெரில்லா அமைப்பாக எல்.ரி.ரி.ஈ காணப்படுகின்றதென
வெளிநாட்டுச் சஞ் தெரிவித்திருந்தது. கணிப்புச் சரியாக στού. Η.Π.Η. (ο) θΠηςύ தாக்குதல்கள் வெளி
பெரும்பலத்துடன்
கைப்பற்றி, முகாங் (BLJITLGA)ITLib), 9I6OTITG. அவர்களால் நீண்ட கொள்ள முடியாெ வடக்கு-கிழக்குப்பகு இடம்பெற்றுவரும்
தாக்குதல்கள் எடுத்
கனரக வாகனங்கள் பீரங்கிகள் என்பவ விமானங்களின் து எடுப்பிலான மரபு படையினர் நடத்தல யுத்தத்துக்கு புலிகள் முகங்கொடுப்பதுகூ
ருக்கும். ஆனால் மறு புறத் மேற்கொள்ளும் கெ காரணமாக இராணு கட்டுக்கோப்பான கொண்டிருக்க முடி உலகின் முக்கிய இ ன்றே இந்திய இ GUJiáJ6O)J5II)lai) J;LDITI பெருமளவிலான ஆ கிழக்குப் பிரதேசங் இராணுவம் நிலை ஆயினும் புலிகளின் கெரில்லாத்தாக்குதல் கொடுப்பது இந்திய பெருஞ்சிரமமாகவே
இருந்தபோதிலும், ! புலிகளின் தாக்குதல் தாக்குப்பிடிக்குமளவு முதிர்ச்சி, அனுபவ UITGOOILILIL | GOT.
னால் இலங்கை காலத்துக்கு தாக்குதல்களுக்குத்
யலாத காரியமாக
ஏனெனில் ஒரு பல இராணுவத்தைப் ே பெருமளவிலான ெ பின்னணியொன்று
இருக்கவேண்டியது வியட்நாமில் அமெ நிலைகொண்டிருந்த நாட்டின் பொருள A16Ifstå 616stil 1601
அமெரிக்க இராணு தோல்வியைத் தழு வெளியேறியிருந்தது அமெரிக்காவுக்கு ே மட்டுமே தோன்றிய
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்திய மத்திய அரசினதும் ஈழத்தமிழர் பே தமிழக மாநில அரசினதும் பாராமுகம் தொடர்பாக தமிழகத்தில் யத்துவங்கியதும், தி சர்ச்சைகள் உருவாகத் தொடங்கியுள்ளன. இலங்கைத் தமிழர் o ಙ್ பிரச்சனை தொடர்பாக தமிழக தினசரி தினமணி'யில் வெளியான RE: விவாதமேடையில் எஸ்.எம்.கார்மேகம் எழுதிய கண்ணோட்டம் இது
தமிழ்நாட்டில் திமுக1967-ல் ஆட்சிக்கு இறைய மேயர் காமாட்சி ஜெயராமன் தலைமை 1983-ல் இலங்
வந்தது ஈழத்தமிழர் மத்தியில் பெரும் இ எழுச்சியை ஏற்படுத்தியது. அதனை ஒடுக்க அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் மேற்கொண்ட பல அடக்குமுறை நடவடிக்கைகள் ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் விடுதலை வேட்கை உணர்வுக்கு வித்திடத் தவறவில்லை.
"மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் இ சுயாட்சி" என்று தி.மு.க. கோரியதுபோல இலங்கைத் தமிழர் தலைவர்களும் "தமிழ் மக்களின் பாரம்பரியத் (வட கிழக்கு தமிழ் மண்ணில் தமிழ் மக்களின் தேசிய இனசுயாட்சி, தமிழ்மொழிக்கு சம அந்தஸ்து" கேட்டு குரல் கொடுக்கத்துவங்கினர். அவர்களது அறப் போராட்டங்களை தமிழ் நாட்டில் திமுக ஏடுகள் வரவேற்று ஆதரித்து உற்சாகப்படுத்தின.
திமுக தலைவர்களின் ஆதரவைப் பெற ஈழத்தமிழர் தலைவர் எஸ்ஜே.வி. செல்வநாய: கம், அ. அமிர்தலிங்கம் உள்ளிட்ட பலரைக் கொண்ட ஈழத் தமிழர் அரசியல் தூதுக்குழு 1972 பெப்ரவரியில் தமிழ் நாட்டுக்கு வந்தது.இ இக்குழு தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் விரிவான சுற்றுப்பயணம் செய்து ஈழத்தமிழர் உரிமைப் போராட்டங்களைப் பற்றி விளக்கிப் பேசியது. தமிழக முதல்வர் மு.கருணாநிதி, ஆளுநர் கே.கே.ஷா, எம்.ஜி.ஆர்.காமராஜர், பக்தவத்சலம், காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் சாகிபு என பல தலைவர்களையும் அரசியல் குழுக்கள், மாணவர் தலைவர்
களையும் 'ಶಿಶಿಷ್ಟಿ ஆதரவூ திரட்டியது.
சென்னை கோகலே மண்டபத்தில், அன்
16-22, 1997
யில் ஈழத் தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட படுகொலை செய்ய பொது வரவேற்பில் தங்களது தமிழக விஜயத் இ தின் நோக்கம் பற்றி ஈழத் தலைவர் எஸ்ஜே.வி. செல்வநாயகம் விளக்கிப் பேசினார்.
"எந்தக் குறிப்பிட்ட அரசியல் கட்சி இ இயோடும் தனிப்பட்ட உறவை வளர்த்துக் இ கொள்ள நாம் இங்கு வரவில்லை. ரத்த பாசத்தினால் பிணைக்கப்பட்ட ஒரே இனம் என்ற முறையில் தமிழக மக்கள், அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து suklösgæýmgi Eshgjum llsögðblönGög}\ LOTTgólos gudji Rygh Rongguyub BilbólumTLD'siggjafi |
blömEéGhagh Rößlspfl திமுக.பொதுக்குழு எதிர்பாக்கவில்லை.தங்கள் பாபரிய "ர. Damitartofleið LOTTERSBønGib Loosun GonggunGib இனப்படுகொலை
tLLLLLLL LT TMTTT LLLLLL Y LLLLLLLLSSTL SY TTTS TTTT TTTS
RIJERI BEuffösi bili Lommitmici.
வாழ்வியல்முறை
- - - - - இஒரே கொடியின் dij அரசியல் கட்சிகள், அவர்கள் மூலம் இந்திய அரசின் தார்மீக ஆதரவை நாடுகிறோம். மனித உரிமைகளுக்காக ஈழத் தமிழ்த் தேசிய இனம் விரைவில் துவங்கவிருக்கும் தர்ம யுத் தத்துக்கு ஆதரவு கோரி தமிழ்நாட்டுக்கு வந் தோம். இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை இ என்று அப்போது அவர் சொன்னார்.
அதன்பிறகு ஈழத் தமிழ்த் தலைவர்கள் மீது சிங்கள அரசு பல அடக்குமுறை நட
இகின்ற பிரச்சினைக் இயான தீர்வு எனப்
* பிரதமர் இந்த எதிரான சர்வதே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கயொன்று
சஞ்சிகையின் நப்பதையே க்கள் நடத்திவரும் படுத்துகின்றன. ப்பிரதேசங்களைக் GTL L IGOL LIGOT அம் முகாம்களில் இ S S S S S S S S S S S S S S Edgil பொருளாதாரத்தில் எவ்வித தளம்பல் ஜனாதிபதி கேட்டு [? நிலையும் காணப்படவில்லை. ஜனாதிபதி சந்திரிகா, ரூபவாஹினியில் ரில்லாத் உலகில் கெரில்லா யுத்தங்களுக்கு லிகளுக்கு ஆதரவாக க்காட்டுகின்றன. முகங்கொடுக் : ருக்கவேண்டாமெனக் கூறியிருந்தார்.
ISIRI 160GT (DL 55 GICDDLIGISGV600).
ஆனால் ஆட்சிப்பீடத்துக்கு வரமுன்னர் ஏனெனில் அதுவோர் அர்த்தமற்ற ஜனாதிபதி சந்திரிகாவும், அவரது
கட்சிக்காரர்களும் புலிகளின் நிலைப்பாட்டை முற்றுமுழுதாக ஏற்றுக்கொண்டு அதனை நியாயப்படுத்தியிருந்தனர். இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுக்களை புலிகளுடனேயே நடத்த வேண்டும். ஏனெனில் பலம்மிக்க போராட்ட சக்தியாக அவர்களே
ஆட்டிலறிப் யுத்தமாக நீடித்துச் சென்று றோடு உயிரழிவையும், பொருள் விரயத்தையுமே
பெரும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும். இருக்கிறார்கள் என்று ஜனாதிபதி
இலங்கையின் ஆயுதப்படைகளைச் சந்திரிகா கூறியிருந்தார். சேர்ந்த தளபதிகள் G) யாழ்ப்பாணக்குடாநாட்டைக் SIGOIGo) ஜனாதிபதி அன்று குறிப்பிட்டது கடினமாகவே கைப்பற்றியதையும், வே போல இன்றுங்கூட புலிகளே பலம்மிக்க
பபறறயதையுமவேறு போராட்ட சக்தியாக இருந்து விஸ்தரிப்புக்களை மேற்கொண்டதையும் #REDITiffan,6. த புலிகள் பற்றி நிறையவே கூறிவருகின்றனர். 蠶 றாகள ல்லாத்தாக்குதல்கள் GÖTITG) p GöIGOLDLLIGOT ந்நிலையில் அவர்களை வத்தினரால் ஒரு 色 ஒரந்தள்ளிவிட்டு ஒரு தீவை நோக்கிச் AJĖGOSESÖ, செல்ல முடியாதென்பது முன்பைவிட லததை முகங்கொடுக்க வேண்டியிருக்கும். (Մ) - யாமலே இருக்கும். தற்போது மேலும் உறுதியாகிவிட்டுள்ளது
புதிய முகாம்கள் போடப்படுவதும், ராணுவங்களில் பின்னர் அம் முகாம்கள் புலிகளினால் தேர்தல் பிரசாரக் களங்களில் 'ನ್ತಿ। அழிக்கப்படுவதும் ஒ : இனப்பிரச்சினையைத்
ருவருடகாலம் ர்க்காவிட்டால் ஆயிரமாயிரம் ளணிகளுடன் வடக்கு தொடர்கதையாகவே நீடித்துச்செல்லும் பிரபாகரன்கள் தோன்றிக்கொண்டே 1ளில் இந்திய கடந்த ஆண்டில் சுமார் 50 பில்லியன் இருப்பார்கள் என்று ஜனாதிபதி காண்டிருந்தது. ரூபாக்களை புத்தத்துக்காக இலங்கை சந்திரிகா கூறிவருகின்றார்.
ஒதுக்கியிருந்தது. ஆனால் பெருகிச் ஆடு இல்லும் பயிர் ஆப்
ိါ’ வத்துச் இழப்புகளை நோக்கும்போது, கடந்த 凯
ணுவத்துக்கு ஆண்டின் செலவைவிட மேலும் நிலைப்பாடு தவறானது எனறும இருந்தது. அதிகளவில் இனிவரும் காலங்களில் ஜனாதிபதியே கூறிவருகின்றார் இந்திய இராணுவம் புத்தச் செலவுகளை மேற்கொள்ள இந்நிலையில் எல்.ரி.ரி.ஈயினர்பற்றி களுக்குத் வேண்டியிருக்குமென்பதையே ஊகிக்க ஆட்சியாளரே ஓர் உறுதியான|க்கு அதன் முடிகின்றது. தளம்பலற்ற நிலைப்பாட்டைக் D 67.657 Lu607 கடந்தவாரம் ரூபவாஹினி கொண்டிருக்க UpL) ULITTg5AJITEGATITJI
தொலைக்காட்சியில் ஜனாதிபதி சந்திரிகா இருக்கின்றனர். இராணுவத்தினால் பண்டாரநாயக்க குமாரதுங்க அரசியல் ஜனாதிபதியாக வந்ததும், எல்.ரி.ரி.ஈ. புலிகளின் தீர்வு பற்றி மீண்டும் கூறியிருந்தார். தலைவரை, மிஸ்டர் பிரபாகரன் என்று தாக்குப் பிடிப்பது இர் கூறிய ஜனாதிபதியே தற்போது
ந்த ஆண்டின் இறுதிக்குள் வே இருக்கும். அதிகாரப்பரவலாக்கல் திட்டத்தை அவரைப் பயங்கரவாதி என்றும் DůDLINěka, நாட்டில் அமுலாக்கி, வடக்கு-கிழக்குப் கூறுகிறார். பணுவதற்கு பிரச்சினையைத் தீர்க்கப்போவதாக அரசியல் தீர்வு என்ற விடயம் LIT (DGITITSTUL ஜனாதிபதி தமது ரூபவாஹினிப் முழுஅளவில் அரசியல் சார்ந்ததாக பேட்டியில் தெரிவித்திருந்தார். மட்டும் இருக்கவில்லை. இராணுவ கின்றது. அழுத்தங்களால் அரசியல்
GLILIg ula), (), a LANL ரிக்கா பல வருடங்கள் :*:* முனைபபுகளும்
து அதற்கு அந்த பிரச்சினையைக் கொண்டுள்ளார்கள் நெருக்குதல்களுக்குள்ளாகியுள்ளன.
ಇಂಗ್ದಿ என்பதை தாமும், இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் அரசியல் தீர்வைக் JJ6060075 LUTTUTTGOT பெரும்பான்மை மக்களும் கொண்டுவரலாம். ஆனால் வம் வியட்நாமில் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் எனவும் வடக்கு கிழக்குப் பிரச்சினை இராணுவ I ஜனாதிபதி கூறினார். அழுத்தங்களிலிருந்தும் விடுபடாதவரை
அத்தோல்வியினால் அதேசமயம் தமிழ்மக்களைப் புலிகளுக்கு எந்தவொரு அரசியல் தீவும் களரவப் பிரச்சினை ஆதரவாகச் செல்லும் மனப்பாங்கைக் வெற்றிபெறும் என எதிர்பார்ப்பது தேதவிர, அதன் கொண்டிருக்கவேண்டாமெனவும் LDLG0)LDGBuLI.
SL LSL LSL L LSL LLS L LSL LSL LS L LSLLL LLLS LL LLLSS LLLSL LLLS L LLSL LLS L LSL L LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LS ராட்டம் கடுமை அடை ஈழத்தமிழ்த் தலைவர்கள் இந்திராவிடம் மாறிப்போனது.
2.க தலைவர் முகருணா சரணடைந்தனர். அன்றையத் தமிழக தலைவர் எம்ஜி ராமச் முதல்வர் எம்.ஜி.ஆரும்கூட இந்திராவின் போட்டுக் கொண்டு நடவடிக்கைகளுக்குப் பக்கபலமாக இருந்தார். கு நேசக்கரம் நீட்டினர் இந்திராவின் படுகொலை ஈழத்தமிழரின் s துரதிருஷ்டமாகவும் சிங்கள அர ாஷ்ட கையில் தமிழர் இனப் மாகவும் அமைந்தது. அந்த உற்சாகத்தில் பட்டபோது"97898ல் சிங்கள அரசு யாழ்ப்பாணத்தில் தமிழரை
பிரச்சினை என்பது ஈழப் புலிகள் பற்றிய பிரச்சினை அல்ல. இரண்டையும் ஒன்றுபடுத்திக் குழப்பிக் கொள்ளக் கூடாது. ஈழப்புலிகளின் பங்களிப்பு இன்றி ஈழத்தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த முடியாது என்பதுதான் யதார்த்த நிலை.
ஒருவகையில் பார்த்தால் ஈழத்தமிழர் பிரச்சினை தீவிரமடைய திமுகடுரு மறை முகக் காரணம். தி.மு.கவின் நேசக்கரம் ஈழத்தமிழரை எழுச்சி பெறச் செய்த அதே நேரத்தில் சிங்கள அரசுகளை அச்சப்படச் செய்தது என்பதை மறந்துவிடக்கூடாது. அந்த அச்சத்தின் விளைவுகளே சிங்கள அரசுகளின் அடக்குமுறை நடவடிக்கைகள்
ஈழத்தமிழர் இன்று இந்தியாவினதும் தமிழகத்தினதும் ஆதரவையே நம்பி இருக் கிறார்கள், வங்கதேசத்தை இந்தியா பிரித்துக் கொடுத்த மாதிரி தமிழ் ஈழத்தையும் இந்தியா பிரித்துக் கொடுக்கும் என ஈழத்தமிழர் எதிர் பார்க்கவில்லை. தங்கள் பாரம்பரிய மண் னில் மானத்தோடும், மரியாதையோடும் சிங்கள மக்களுடன் சம உரிமையுடனும் வாழவே அவர்கள் விரும்புகிறார்கள்.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு தங்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்று முழு மனதுடன் அவர்கள் நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
அந்த நம்பிக்கையைத் தமிழகம் விரைந்து நிறைவேற்ற முடிந்தால் தமிழகத்துக்குப் பெருமை. அதற்கு என்ன வழி என்று அனைத்துத் தமிழக அரசியல் கட்சிகளின் கருத்துகளையும் கேட்டறிந்து அதற்கேற்றபடி திமுகஅரசு செயல்படுவது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.
முதல்வர் கருணாநிதி தமது காலத் திலேயே ஈழத்தமிழர் பிரச்சினையைத் தீர்த்து வைக்க முடிந்தால் வரலாறு அவரை 33 GUIT
ஆயுத முனையிலும் பட்டினிபோட்டும் அழித் இதொழிக்க முற்பட்டபோது அன்றையப் லங்கையில் நடைபெற்ற பிரதமர் ராஜீவ் காந்தி உதவிக்கு விரைந்தார். அடுத்து இலங்கைத் தமிழர்க்கு உரிமை கிடைக்க இலங்கை: டு மொழி, தனித்துவம் அதிபர் ஜயவர்த்தனாவுடன் ஒப்பந்தமும் செய்து பான்றவற்றைப் பேணி கொண்டார். சம்பந்தப்பட்ட மக்களின் பிரதி ாழ்வதென்பது முடியாத நிதிகளின் ஒப்புதல் இல்லாமலேயே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் அது என்று கூறி தமிழ்ப் போராளிகள் அதனை நிராகரித்தனர் இலங்கையைப் பொறுத்தவரை சம்பந்தப் பட்ட மக்களின் ஒப்புதலின்றியே இந்தியா ஒப்பந்தம் செய்துகொண்டது அதுதான் முதல் தடவை அல்ல. இந்தியத் தமிழர் விஷயத்தில் அவர்களது கருத்தைக் கேட்காமலேயே நேரு காலத்தில் இருந்தே இலங்கை அரசுடன் பல ஒப்பந்தங்களை இந்தியா செய்து கொண்டது. அவை அனைத்தும் தோல்வியில் தான முடிநதன
ராஜீவ் கொலைக்குப் பிறகு இந்தியா வினதும், தமிழகத்தினதும் நிலை திசை
தமிழீழம் ஒன்றே நிலை பொதுக்குழு கருதுகிறது. ழ் ஈழம் அமைவதற்கு யற்சிகள் அனைத்துக்கும் 95/9 (ՄԱՐ ՎԱ%ՄՊ/

Page 8
GITOT 656,065 GlijbLORDEN
junctibliofili.
வாயிலிருந்து வந்த சொற்களும் எனக்குள் நாடி நரம்பெல்லாம் தூண்டப்பட்டதுபோல,
விக்கிரம்மல்லாவின் கூட்டத்தாரைப் Igim billItalifíl slitiltilīlliall. lunalai Eile:I2)I 5.jpg|D16 jung GIGOGuli) Flá GamGuáas stilfolio GNUIĜjiĉis Gonieri
Gängib LOGGADIT.
FEDönem plädig
ங்கள் பதுங்கியிருந்த பக்க மாக நாய் பாய்ந்துவந்ததைக் கண்டதும் மல்லாவின் திட்டங் கள் யாவும் பயனற்றுப் போய் விட்டன என்றுதான் நினைத்தேன்.
மாது சிங் ஆட்கள் பொலிசாருக்கு போக்குக் காட்டிக்கொண்டு அவர்களை நாம் தாக்க வசதியான இடத்துக்குக் கொண்டுவரவேண்டும்.
பரத் சிங் ஆட்கள் திடீரென்று பக்க வாட்டில் இருந்து பொலிசா ரைத் தாக்கத் தொடங்குவர். பொலிசார் அவர்களை நோக்கி திரும்பும்போது நாங்கள் பாய்ந்து தாக்க வேண்டும் என்பதுதான் மல்லாவின் திட்டம்.
எமது ஆட்களில் ஒருவன் அவசரப்பட்டு வெளியே தலை நீட்டியதால் அதனைக் கண்டு விட்ட நாய் நாங்கள் இருந்த பக்கமாக வெறியோடு பாய்ந்து வந்தது.
பெரிய காதுகள் வளைந் திருக்க, கொழுத்த உடலோடு நாக்கைத் தொங்கப் போட்டபடி அந்தநாய் பாய்ந்துவருவதைப் பார்க்க எனக்குப் பயமாகி விட்டது.
நாய் பாய்ந்து வரத்தொடங் கியதால் அது வந்த திசையில் நீட்டிய துப்பாக்கிகளுடன் பொலிசாரும் ஓடிவரத் தொடங்கினார்கள்.
நாய் இப்போது நாங்கள் பதுங்கி 'ತಣ್ಣ குன்றின் அருகே வந்துவிட்டது. ன்னமும் சில அடிகள் எடுத்து வைத்தால் நம்மில் ஒருவர்மீது பாய்ந்து விடும்.
பார்க்கவே பயமாக இருந்தது என் நெஞ்சுக்குள் படக் படக் என்று அடித்தது. துப்பாக்கியைப் பிடித்திருந்த கரம் வெட வெடவென்று நடுங்கியது
மனித நாய்களைக் கண்டுகூட நான் இப்படிப் பயந்ததில்லை.
இத்தனை பெரிய, பயங்கரமான கொழு கொழு நாயை நான் இவ்வளவு கிட்டத்தில் பார்ப்பது இதுதான் முதற் Ꮽ5Ꮮ60ᎧᎫ.
அது குரைக்கும் சத்தமே காதுக்குள் பயங்கரமாகக் கேட்டது.
நான் பார்க்கும்போதுதான் மல்லா தன் துப்பாக்கியை உயர்த்தி எதிரே பாய்ந்துவரும் நாயைக் குறிவைத்தான்.
மல்லாவிடம் பதட்டமோ, பயமோ சிறிதளவும் தெரியவில்லை.
எல்லோருமே துப்பாக்கிகளைத் தயா ராக வைத்தபடி மல்லாவின் உத்தர
தார்கள்.
மல்லாவின் துப்பாக்கியில் இருந்து தோட்டா சீறிப்பாய்ந்துவிட்டது என்றால் நாங்களும் துப்பாக்கிகளை சீறவைக்க வேண்டும். அதுதான் 'சிக்னல்"
நாய் பாய்ந்து பாய்ந்து எங்கள் அருகே. மிக மிக அருகே.
ஐயோ. இது என்ன மல்லா ஏன் சுடாமல் இருக்.
ஐயோ நாய் கிட்டத்தில்.
டுமீல் மிகத் துல்லியமான சூடு, மிகவும் நிதானமாக எவ்வித பதட்டமும் இல்லா
எழுந்து ஓடினேன்.
என் பின்னால் இருந்தவர்களின்
துப்பாக்கிகள் பொலிசாரை நோக்கிச்
சீறத் தொடங்கிவிட்டன.
"கொல்லுங்களடா. சுடுங்களடா
கொண்டே சுட்டுக் கொண்டிருந்தான்.
முன்னே பாய்ந்து தாவிய மல்லா மற்றொரு மலை இடுக்கின் மறைவில் இப்போது பதுங்கிக்கொண்டு பொலி சாரை நோக்கிச் சுட்டுக்கொண்டிருந்தான்
துரத்தித் துரத்தி கடித்தவர்கள்தான் எதிரே
ற்கிறார்கள். சுடு!"
மல்லாவின் கட்டளையும், அவன்
இரத்தமெல்லாம் சூடானதுபோல உணரச்
செய்தன.
எனக்கு இப்போது மல்லாவைத் தெரிய
வில்லை. இதுதான் எனது முதலாவது சண்டை என்பதும் அதன் காரணமாக எழுந்த தயக்கமும் போன இடமும் தெரிய
ഖിഞ്ഞു.
பொலிஸ்காரர்களும் ஆங்காங்கே மலை டுக்குகளுக்குள் மறைந்து கொண்டுதான் ப்போது எம்மை நோக்கிச் சுட்டுக் கொண்டிருந்தனர்.
திடீரென்று துப்பாக்கிச் சத்தங்கள் முன்னிலும் பார்க்கப் பயங்கரமாகக் கேட்கத்
காரணம் எனக்கும் புரியத் தொடங்கியபோது நானும் என்னை மறந்து ஜே.ஜே என்று கத்தினேன்.
மாது சிங் ஆட்களும், பரத் சிங் ஆட்களும் பொலிஸ் கோஷ்டியை பின்புறமா
இவந்து வளைத்துக் கொண்டார்கள்.
அவர்களின் துப்பாக்கிகள் வெடித் ஓசைகளும் சேர்ந்து பயங்கர சத்தமா அப்பிரதேசத்தையே அதிரவைத்து கொண்டிருந்தது.
எமது கை ஓங்கி வருவதை அறிந்ததும் பொலிஸ் கோஷ்டிக்கு பயம் பிடித்து கொண்டது போலும்,
ஏற்கனவே அவர்களில் நான்கு ஐந்துபேர் பலியாகிவிட்டார்கள்
எங்களை நோக்கி முன்னேறிய பொலிஸ் கோஷ்டி இப்போது பின்வாங்கத் தொடங் கியது. தங்களை நாங்கள் யாரும் நெருங் விடாமல் சுட்டுக்கொண்டு பின்வாங்க தொடங்கினார்கள்.
萎 அப்படிப் பின்வாங்கிய பொலிஸாரில் :
சிலர் மாது சிங், பரத் சிங் ஆட்களிட வகையாகச் சிக்கிக் கொண்டு குண்டு வாங் செத்து வீழ்ந்தார்கள்.
ஒருமலை இடுக்கிலிருந்து இன்னொரு மலை இடுக்கை நோக்கி ஓடிய பொலிஸ் காரன் ஒருவனை நான் கண்டுவிட்டேன். :
"டேய்ய்ய்" என்று கத்திக் கொண்டே ALIGBL GöI.
குடென்றால் சூடு, குறி தப்பவில்லை. ஐயோ துர்க்கையம்மா உனக்கு நன்றி LLEOLIDIT.
நான் சுட்டது அந்தப் பொலிஸ்காரனின் விலாவில் பட்டிருக்க வேண்டும்.
தன்கையில் இருந்த துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு விலாவைப் பிடித்தபடி "யம்மா." என்று அவன் கத்தியது என் காதுகளில் கேட்டது.
அவன் ஒரு புறமாய்ச் சரிந்து சுருண்டு விழுந்தது என் கண்களில் தெரிந்தது.
மல்லாவும் அக்காட்சியைக் கண்டு aft'LITGT.
சண்டை நடந்தது.
பொலிஸ் கோஷ்
இரத்த வெள்ள கண்கள் திறந்து ( GOLJITGA) GMUIT 60) LJLJ LJITÀ கொஞ்சம்கூட இரக் வரவில்லை.
எங்கள் கிராமத்தி நடந்தால் ஆளாளுக்கு எனக்குப் பாவமாக
என் அம்மா அப் எனக்கு எப்படியிருக் பார்த்துக் கொள்வே விடும்.
"செத்துப்போகாய ஏன் சாகவேண்டும்: அம்மாவிடம் கேட்டே என்று அம்மா பெ (aĵ)L"LIT6iiT.
சாவு வீடுகளுக்கு அன்று முழுக்க எனக்கு
சத்துப் போனவர்கள் ாவமாக இருக்கும்.
ஆனால், இப்பே
நானாகவா மாறி வர்கள்தானே! என் LÓNGOSTIJÄRGIO)6ITGALLIGÅ)
அப்போதுதான்
ட்கள் என்றால் பி Guilla Girl" GarII
அதற்கு முன் மல்
என்னை நோக்கி இங்கே! என்று அ6 ஏன் அழைக்கிற டியே அருகில் செ LDGUGUIG) fair 604
அந்த சிகப்புத்து
நெற்றியைச் சுற்றி கு
GDGADIT. A
கட்டியவன் சட் ஜ" என்று கத்தின்
அவனைத் தொடர்ந்து
எனக்கு புல்லரி எனக்கு வெட்கப்
i
 

டித்தான். விடாதே.
உயர்த்திக்கத்தினான்.
வனுக்குத்தான் என்
ற மகிழ்ச்சிபோலும், ஜெயலலிதா floofton டி உயிர்தப்பினால் ஆகும். அரசியலுக்கும்
வருவதற்கு முன்னர் விளை யாட்டுக்களில்தான் ஈடு பாடாக இருந்தார். ஜெய லலிதாவுக்கு மிகவும் பிடித்த மானது கிரிக்கெட் கிரிக் கெட்டை மட்டுமல்ல, கிரிக்
தெறிக்க பின்வாங்கி
நரம்வரை பொலிஸ் கும் இடையே அந்தச்
டியில் எல்லாமாக
ÉletIGGljTGlei Fuj99ő öIgjE
ருக்கே?' என்பார். "ஐ ஆம் கிரேசி எபவுட் ஹிம். அது தான் அவரையே பார்த்துக் கிட்டிருக்கேன் உனக் கென்ன?" என்று கேட்பேன்.
பட்டோடி போட்டோவை வாங்கி வீட்டிலே என்னு டைய பிரைவேட் பெட்டியில் இரகசியமாக வைத்திருந்
கிடந்தனர். உடம் கெட் வீரர் ஒருவரையும் தேன் வீட்டில் யாருக்குமே குண்டுகள் பொத்தல் மனதார ஒரு தலையாக UNGAN திருந்தன.
போட்டோ வரும்போது குமுதம் சஞ்சிகையில் ஜெய அதைக் கட் பண்ணி ஒரு லலிதா எழுதிய கட்டுரைத் 'ಸ್ತ್ರ್ಯ Digif தொடரில் அவரே எழுதி ஒட்டி வைப்பேன். யிருப்பதைப் பாருங்கள் சிலசமயம் அம்மாவோ, பதி "எனக்குப் 'ಬ್ಡಿ 'ಸ್ತ್ರ್ಯ? LJUSI 60TITUDJON JULI 95 437 (U505 GULD போதுதான் சில மென்மை டேன்னாவிட்டிலே அவங்க யான பெண்மை உணர்வுகள் அப்படித்தான் O காதல் எண்ணங்கள் எல்லாம் ந்த விஷயம் அவங்களுக்
வந்தன. ஆனாலும் அந்தக் காலத்தில் ரொம்பத் தைரியம் கிடையாது.
GIAJ (BLDITJD GT GU GJITLD diflë.GJ.L." பிளேயர்ஸ்கிட்டேதான் என்னுடைய இரண்டு ஹீரோக்கள் அப்போது யார் தெரியுமா? கிரிக்கெட் கப்டன் நாரி கன்ட்ராக்டர் அடுத்தது மன்சூர் அலிகான் நவாப் ஒப்
■*
எனக்காகப் பணம் செலவழிச்சு பெவி லியன் ரிக்கெட் வாங்கி அம்மா என்னை அனுப்புவாங்க மாட்சிலே கூட மாட்ச் பார்க்காமல், பட்டோடியையே பைனா குலரிலே பாலோ பண்ணிட்டே இருப்பேன். என்கூட வரும் சித்தி வித்தியாவதி "என்ன நீ மாட்சை பாலோ பண்ணாமல் பாலோ பண்ணிக்கிட்டி *ញ់ បារាំងបាយបា
த இனத்தையே ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கிளம்பியவர் ஹிட்லர்.
ஹிட்லரை மிக மென்மையான மனித ராகச் சித்தரிக்கும் படமொன்று ஹொலிவூட் டில் தயாராகப்போகிறது.
பேசிக் இன்ஸ்டிங்ட், ரோபோ கேப் ஆகிய படங்களை இயக்கிய போல் வெர் ஹோவன் அப்படத்தை இயக்கப்போகிறார். ஹொலிவூட்டில் யூதர்கள் ஆதிக்கம் அதிகம் தயாரிப்பாளர்களாக இருப்பவர் களிலும் பலர் யூதர்கள். ஹிட்லரை மென்மை தத்திட்டபடி கிடந்த யான மனிதனாகச் சித்தரிக்கும் படத்தை த்தபோது எனக்குக் மோ அனுதாபமோ (BLITT
த்தில் வாய்பிளந்து,
தயாரிக்கக்கூடாது என்று ஹொலிவூட் யூதர்கள்
ர்க்கொடி உயர்த்தியுள்ளனர். ஆனாலும் அவர்களது எதிர்ப்பை
ல் மரணச் சடங்குகள் யெல்லாம் புறங்கையால் அலட்சியம்
CILITIf 606 ILLIII.3,67.
ருக்கும். தேடி சங்கீதாவின் தம் என்று நினைத்துப்
அசாருதீன் சங்கீதா காதல் விவகாரம் திருமணத்தில் முடிந்தது. இந்த உறவு நீடித்திருக் குமா? அல்லது மோகம் முப்பது நாள் கணக்குத் தானா? என்று பத்திரிகைகள் சில ாது எட்டுப்பேர் செத் கேள்வி பள்ளம்போல இரத்தத் எழுப்பியிருந்தன.
தனது பெயரை ஆயிஷா என்று மாற்றிக் கொண்ட
ன் அழுகை வந்து
ல் இருக்கமுடியாதா? " என்று ஒருநாள் ன் "போடி அசடு" ாசுக்கென்று சிரித்து
சென்றுவிட்டு வந்தால்
சாப்பாடு இறங்காது. ள நினைக்க நினைக்க
ம வரவில்லை. நான் O. னேன்; மாறவைத்தது று நினைத்தேன். லாம் தூக்கிக் கொண்டு 10/60//60/ ԼDOUGUIT,
ஸ்காரர்களிடமிருந்து சிரித்து பேசிக்கொண்டே இருக்கின்றனர். நம் தண்ணி புட்டி முன்னாள் மனைவியுடன் அசார் இப்படி க்கருவிகள் இரண்டும் பொது நிகழ்ச்சிகளுக்குச் சென்றது அரிது 560T.
பொலிஸ்காரர்களை சங்கீதாவை நோக்கி சின்னத்திரை வாய்ப் மற்பட்ட மாது சிங் த்ெதுவிட்டான்.
யாக மாறிவிட்டார்.
பொது நிகழ்ச்சிகளில்
சங்கீதா கணவருக்கு காரியம் யாவிலும் கைகொடுக்கும் மனைவி
இருவரும் இணைந்தே கலந்துகொள்கின்றனர். சிரித்துச்
அசாருதீனை திருமணம் செய்தபின்னர்
புக்கள் குவியத் தொட்ங்கியுள்ளன. சங்கீதா
குத் தெரிஞ்சது. பள்ளியில் பான்சி பேட் நடக்கும்னு சொன்னேன். இல்லையா? பக்கத்திலே இருக்கிற ஸ்கூல், காலேஜ் பையன்கள் எல்லாம் அதற்கு வருவாங்க
அவங்ககிட்ட போய் பேசறதுக்கு தைரியம் இருக்காது வெட்கம்
ஹெள ஸ்விட் ஹி இஸ் ஐஸே! ஹெள ஹேன்ட்ஸம் ஐஸே என்று எங்களுக்குள் பேசிட்டிருப்போம்.
அவன் பேசவந்தால் என்ன பேசுற துன்னு பிளான் பண்ணிப்போம் யாராவது ஒருத்தன் கிட்டேவந்து பேசினால் பேச வராது "ஹி..ஹி.." என்று சிரிப்போம். என்ன பேசணும்கிறது மறந்து போயிடும். நகத்தைக் கடிப்போம்" என்று எழுதி யுள்ளார் ஜெயலலிதா
செய்துவிட்டு ஹிட்லர் படத்தை இயக்கி முடிக்கப் போகிறாராம் போல் வெர் ஹோவன் ஹொலிவூட்டில் தற்போது சர்ச்சைக்குரிய விவகாரம் அதுதான்.
வருத்தம்
நடிப்பதை அசாரும் ஊக்குவிக்கிறாராம் இருவரும் ஒருவரையொருவர் ஊக்குவித்த படியே இருப்பதுதான் மகிழ்ச்சியின் இரகசியமோ?!
தற்போது 7 தொலைக்காட்சித்தொடர் களில் நடித்துவருகிறார் சங்கீதா பிஸி யான நடிப்புக் காரணமாக அசாருதீன் விளையாடும் போட்டிகளை தொலைக் காட்சியில் பார்க்க முடியவில்லை என்பதுதான் சங்கீதாவின் தற்போதைய வருத்தமாம். )
மப் பற்றி தங்கள் தாடு விபரிக்கட்டும். of(BlDá) tD6ö60/IOslóði
ன்கால் பிடறியில்பட
வழக்கமாக தெருவில் ள ரவுடிகளால் பெண் களுக்குத்தான் தொல்லைகள் ஏற்படுவதுண்டு.
அமெரிக்க நியூயார்க் நகரில் பெண் ரவுடிகளைக் கண்டு ஆண்கள் தலைதெறிக்க ஓடுகிறார்களாம்.
உலகிலேயே வழிப்பறி, கொள்ளை, மற்றும் குற்றச் செயல்கள் அதிகமாக உள்ள நகரம் நியூயார்க் நகர்தான்
ல்லிவிட்டு உரத்துச் லா இப்படிச் சிரித்து
மல்லா "பூலான் வா ழத்தான். ான் என்று யோசித்த ன்றேன்.
யில் ஒரு நீளமான
த் சிங்கிடம் தந்து
ரவுடிகளின் கொடி தான் பறக்கிறது.
96ம் ஆண்டு மட்டும் அமெரிக்கா வில் பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட இ|பெண் ரவுடிகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? சுமார் 7 இலட்சம் பேர்.
பலரகமான கத்தி கள் கைத்துப்பாக்கி
து. தன் துப்பாக்கியை
கொள்ளையர்களாலும், Eயை என் தலையில் -
ரவுடிகளாலும் கத்தியால் குத்தப்பட்டும், றுக்காகக் கட்டினான் துப்பாக்கியால் சுடப்பட்டும் மரணங்கள்
நிகழ்வது அங்கு சர்வசகஜம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆண் ரவுடிகளுக்கு நிகராக ஈடுகொடுத்தபடி
டென்று "பூலானுக்கு ான். ஏனையோரும்
கத்தினார்கள். பெண் ரவுடிகள் நியூயோர்க் நகரில் உருவாகி
தது. யுள்ளனர்.
ாக இருந்தது. நியூயோர்க், சிகாகோ உட்பட அமெரிக்கா (தொடர்ந்து வரும்) வில் உள்ள சில நகரங்களில் பெண்
TIDGui DUIJF
கள் என்பவற்றுடன் நடமாடும் பெண் ரவுடிகளிடம் பெரும்பாலும் ஆண்கள் தான் பணத்தை இழந்துள்ளனராம்
சபலிஸ்டுக்களான ஆண்களை வளைத்து தனியான இடத்திற்கு அழைத் துப்போய் பணத்தைப் பறிப்பதும் நடக்கிறது. துணியைக் காணோம் துண் டைக் காணோம் என்று சபலிஸ்டுக்கள்
ஓட வேண்டியதுதான்.
IIエ16-22,1997

Page 9
RY్వ பிறந்து 18 மாதங்களில் 68 இறாத்தல் எடை ಟ್ಗಳ್ಗು பற்றிய தகவலை சென்றவாரம் ட்டிருந்தோம் அமெரிக்கா நியூயோர்க்கைச் ே அக் குழந்தையின் பெயர் ஷாக் ஸ்ற்றென் ( தகவலைக் கேட்டதும் முக்கில் விரல் வைத் இ கண்பட்டுவிட்டது போங்கள்
குழந்தையின் எடையை முறியடிக்கும் மற் குட்டிப் பயில்வானின் செய்தி வெளியாகியுள் ட்டிப் பயில்வானின் பெயர் ஜோய் 12 மா, றாத்தல் எடையுடன் இருக்கிறான். ஷ மாதத்தில்தான் 68 இறாத்தல் எடையுடன் கிறான். ஆனால் ஜோய் 12 மாதத்தில் 65 இற எடையுடன் இருக்கிறான். ஒரே ஒரு அபூர்வ ஒற் இரண்டு குழந்தைகளும் அமெரிக்கா நியூே நகரைச் சேர்ந்தவர்கள்தான்.
குழந்தை ஜோயை சற்றும் களைப்பே இல் சுமந்து கொண்டிருப்பவர்தான் தாயார், ! அமந்தா ஸ்நைடர் மற்றொரு செய்தி
SS தெரியுமா? குட்டிப் வானை பத்திரமாக வித்த அந்தாவுக் து மட்டும்தான் alfi ()Luis LMG மெக்கோ அவரது 21. ஆனால் அவரும் மனிதர்தான் எை இரத்தல் JLIL பிள்ளை தப்பாமல் திருக்கிறது என்பது தானாக்கும் துே உயரம் 3 அடி ஒரு குலம் சாதாரண கு களை விடவும் எடை இறாத்தல் அதிகம உயரத்தில் 3அங்குல மாகவும் இருக்க குட்டிப் பயில்வான் ஜோயின் அம்ப கொள்ளை மகிழ்ச்
குழந்தையைப் பெர் ததில் தனி மகிழ்ச் இருக்கிறது. ஏனெ இது போன்ற கு எல்லோருக்கும் | |l႔ါးါဒိ ။” GT GÅ அம்மா அமந்தா Laai) a IIT GÖT!
ரப்புக்கு இயற்கை தி நிழலுள்ள பகுதி இறு இப்பென்று தெரத்திக்கொண்டு 飙
இங்கும்பொறாமை
> மனிதருக்கு மட்டும்தான் பொறாமையா? இந்த ஒட்டகத்துக்கு வந்த பொறாமையைப் பாருங்கள் மிருகக்காட்சிச் சாலைக்கு பெற்றோருடன் சென்றாள் 2வயதுச் சிறுமிலூசியானா கூண்டுக்குள் நின்ற ஒட்டகங்களைக் கண்டதும் சிறுமிக்கு ஒரே கொண்டாட்டம் ஒட்டகமொன்றுக்கு தன்கையால் ஆசையாக உணவு ஊட்டினாள்
அருகில் நின்ற மற்றொரு ஒட்டகத்துக்கு பொறுக்க முடியவில்லை. தன்னைவிட அது என்ன உசத்தி என்று நினைத்துவிட்டதாக்கும்
சிறுமிமீது கோபப்பட்டு அவளது முடியை லபக்கென்று பிடித்துக் கொண்டது. நல்லவேளையாக அருகில் நின்ற பாதுகாவலர் சிறுமியை இழுத்துவிட்டார் சிறுமி உணவு ஊட்டியதை படமெடுத்தவருக்கு இந்த அரிய காட்சியும் கமராவில் சிக்கிவிட்டது.
விலங்குகளுடனும் பிராணிகளுடனும் பரிவுகாட்டுவது தப்பேயில்லை ஆனாலும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.
| DITij. 16-22, 1992
 

Uji
/////// ހހހހހހހހހހހހ
குட்டிப்பயில்வான்

Page 10
  

Page 11
அமோகம் விருந்தில் குழப்பம் வாய்ப்புக்குறை பந்து புக் கொண்டிருக் ரீதேவியின் திருமணத்தால் போனி LITTEOÖTLg2 ULJETITSgeSoft
காதல் வாழ்க கபூர் குடும்பந்தின் புயல் விரிக்கொண்டிருக் நடிகை சங்கீதாவுக்கு படவாய்ப்புக்கள் ான் அவரது நிகழ்ச்சி திறது. }lltaflægsta hríslars நீதிமன்றம் காட்சிகள் என்ால் சங்கீதா முகம் சு
செல்லுவார் போல் சென்றுள்ளார். ஆனாலும் தொன்றும் முக்கிய காரணம்
ா குராஸ்க் கேட்டதும் ne தராது என்பது வேறு வின்ாம் தேவயான சுவட்சுமி என்று புதிய
சொன்ன கொள்ா பரிநளியும் போளிாதும் தமது பாதிக்கச் செய்திருக்கிறது
ா சொங் மாட்டார் திரும்னர் செய்தியை வெளியிட முன்னர் சேவை கட்டி கதாநாயகி என்ற பும் முரளிக்காக அவரது நடந்த ஒரு சம்பவம் பிது தேவயான மருத்தால் வட்மி அத ாங் த்ெ அவை: மும்பாயில் நடந்த விருத்து ஒன்றது கர்ர்ரி காட்டினால் நீண்டகால
பருவதும்தான் கதை சென்றாராம்பூதவி அங்குபோகபூரின் திட்டிவிடும் என்று நினைந்தா சங்
மறுபதிப்பு காதல் ந்ெதிருந்தாராம்பூரிதவியின் ரசிகர்களுக்கு திட்டிவிட்டார் ரசிகர்களு துடையது என்று உரிமை அருகில் வந்தமாயார் அவரதுயற்கை சங்கீதா
எழுதியிருக்கிறார் ட்ெடுப்பிரித்துக் ரென்டு இதுக்கு நெளிவு சுழிவு அனுசரிப்பு தெரிந்த ாவிட்டது அதனால் பார் அய்யா என்று கேட்டாராம் நிலவரம் முன்றுக்கு கொண்டுவருவார்கள் மறு பார்ந்திருக்கிறது பிசகாக மாறப்போகிறது என்று முடிந்ததும் விட்டுக்குப்பாய்விடுவேன் என் படத்தை தயாரித்து தெரிந்து அங்கு நின்றவர்கள் நீவையிட்டு இதனையெல்லாம் பிப்போதுதான்
பங்க் புதிதாக இரண்டு செந்தர்காம் தப்ரீனோம் முன்ார் போட்ட நிபந்தனைகளில் பல இரண்டு படங்களிலும் பிழைத்தாம் என்று நழுவினாராம் காரியான காட்சிகளின் நடிகர்
ஜ அனுசரித்துபோக முன்வந்துவிட்டார்
பொந்ாம் 'பாரதி இது ஒரு புருேக்க பேரனியூரின் பாண்டியரானுடன் ஒரு படத்தில் நூர் சரன் இதன் முதல் மனைவி குழந்தை பிறக்கட்டும் ரிமிங்கள் நாங்காமல் முகம் கனிந்த ாடாவது படத்திற்கு பின்னர் நடப்பதைப் பாருங்கள் काले ாண்டியராஜனுடன் ஜோடியாக நடிக் சூட்டியுள்ளார். சொல்வி கொண்டிருக்கிராம் அதே சங்கீத பிப்போது பாண்டிய முரளிக்கு படலாய்ப்புக்கள் நிறைய பிருந்தன.
மந்தா ாண்டியராரனிடம் சரணம் பாடவும் SAINT பாண்டியராஜனும் சந்தர்ப்பத்தை
டுதிக்கு அழைத்து நீண்டநேரம் டிர்கள் nu i det டக்கிறது என்று கொடுப்புக்குள் சிரிக்
III
ANTISM"
I II.
* | O = பார்த்தியறுக்கு
கண்ணு படப்போகுத Tம புதிதாகலந்துள்ள இாம் நடிகைகளுடன் நடிக் SAMME வேண்டும் என்று ராம BALEDIAME * " LA GALANDIT
ங்கீதா நோயாளி என்று ஆரம்பித்து இங்ாது: நிப்பிட்
லட்சுமியில் வந்து நிற்கிறார் 鳶!* பார்த்தின் TLLT LLTLSZ TLTTT L S L TLL TTLLLLLL LSLSLSYLLLSLLLLLL து:வர்கள் க்கம் தேவ' 蠶融 இணைந்து நடிக்கும் மினியிடமும் புகார் செய்து 屬蠶
பெயர்கள் சூட்டுவதில் : T ராமராஜனை மிஞ்ச அளில்லை GAMAWAP. Ti"If II தேவன் வண்ணன் ஜனகராஜ் புதுழகம் 醬 Asiana நாகரீ ஆகியோரும் ரகின்றனர் *) ாடும் ஹிரோ ஒரு போன் 疊醬上 முறையில் இளையராஜா பிாசயமைக்கிறார் மிரட்டலுக்கு
- a -- - என்று LA ATITI
前 கிரார்கள் GODINU LITTLICHTETETT "Ässie aan.
| III la Int IT டிஎம் செளந்தர்ராஜன் பாரதி YYYYYYY" பிரிபாவாணிஜெயராம் என்றுமுன்னாள் பிரபல' 蠶*醬* 扈 峭呜
பழைய பாடகர்களை கெளரவித்து வாய்ப்பு வியதாகவழங்க முன்வந்துள்ளார் காதலி பட இயக்கு சித்து விக்ளேஷ்தேவயான நடிக்கும் பதவி படத்தில் வினுசரக்கரவர்த்தி ஜெயசித்ரா ஆகிந்தாராஜன் கவிதா ஆகியோர பாடுவது போன்ற ஒரு பாடலுக்கு மேற்கள் விழா பாடகர்கள் பின்னணி பாடுகிறார்கள் இசையாப்பர்தேவா பழைய பாடல்களில் ஆர்வமுள்ள தேவதான் இயங்குநரை சம்மதிக்கவைத்து பழைய பாடகாகளை பயன்படுத்தியுள்ளாராம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிடிவாதம் தளர்வு புத்திசாவி பபிடிவாதம் தளர்வு! புத்தி Móstol சங்கிதா -FTeOOTLD மிஞ்சிப்பொனால் மூன்று வரும்தான் liburuan ibilgailu கதாநாயகியால் தாக்குப்பிடிக்க் முடியும் குறைந்துவிட்டன. ஆடைக்குறைப்பு மற்றும் நெ கோபி
TT. Til IL Friar air YPEIDIN NEUVOS MOMENT MINTIMI சம்பாதித் உண்டு ALMATITVITEIT B4-man-REM பவர் நடிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் வேறு பள வழிகளிலும் பனம் சம்பாதிப்பதில் உடனே தேவயாளயத்தான் கப்பிடுகிறார்கள் குறியாக இருக்கிறார்கள் பின்னர்தான் சங்கீதா கனடத்திறப்புவிழா நட்சத்திரவிழா என்று நிலைக்க முடிாது ரசிகர்களுக்கு விரைவாகத்ாகவ நிகழ்ச்சிகளுக்கும் பனம் வசூல் செய் தா அவரது கஷ்டகாவம் எவர்ச் காட் Wyrannar non frTinti i NRK sin க்கு நிகட்டமுன்னரே இயக்குநர்களுக்குதிகட்டிவிட்டார் என்றால் அவர்களுடன் நெருக்கம் இருப்
பதில் சிவ பிரபலங்களுக்கு கொள்ளை ஆள நடிகைகளைத்தான் இயக்குதர்கள் விடுஅந்தப் பிரபவங்களிடமும் கனையாகப் பார் ாவுக்கு முன்னால் மட்டுதான் நடிப்பன் சூட்டிங்கரத்துவிடுவார்கள் நடிகைகள் றெல்லாம் * irl freis போடும்தடிகைகள் ஓரம்போதாள் ஒரு படத்தில் நடித்தவுடன் கார் பங்களா சங்கீத பட்டறிந்து கொண்டுள்ளாராம் அதனால் என்று சொந்து சேர்க்கும் இரகசியமும் அது
நடிகைகளுக்கு வரவேற்பு கிடைந்ததும் சங்கீதாவை
பற்ற நெகிழ்த்திவிட்டாராம் நான்
ாலும் இயக்குநர்கள் மற்றும் ஹீரோக்களை கள்ளரியா பாந்திரங்களில் நடிக்கும் Thi Mitt -
ரோடியாக நடித்தவர் சங்கீதா பாண்டியாவின்' பாம் குவிப்பதில் குறியாக
இருக்கிறார் சென்னையிலேயே குடியேறப் படிதான் நடித்தாராம் பின்னர் இன்னொரு படத்தில் . Tர்: ராஜனுடன் நடிக்க ஓகே சொல்விவிட்டார் முன்னர் 2. Au.  ́ MIT
' படவாய்ப்புக்கன் பரும் "3. "JAG", LLEI ANULIMILITA துணிந்துண்டடா சங்கதிர 下 TT T. RTM, நழுவவிடாமல் சங்கீதாவை A MONJOU YO
பண்ணுகிறாராம் கதை டிஷ்ஷன் தீவிரமாய்த்தான் ாேருத்தில் தி ஹிட்டானதால் EPITE கிறது கோபம்பாக்கம் வட்டாரம் இலட்சம்
çe கிளின் ஆகாதலர் = இந்தித் திரையுலகின் முன்னான்காவுக் கன்னி டிம்பிள் கபாடியா நடிகர் ராஜேன் கன்னாவை மணந்தவர் இந்த நட்சத்திரத் தம்பதியின் வாரிசுதான் நா டிவிங்கள் டிம்பின் கபாடியா தொடர்பாகவும் ராஜேஸ்கன்னா தொடர்பாகவும் பல சிக திசுக்கள் முள்ள டா வந்தன டிம்பி குடள் கமால் பிளாத்தும் பல கதைகள் வெளிவந்தன்
இப்போது டிவிங்கிள் பற்றி நாளொரு மிக மிக வெளியாகிறது நடிகர் அஜயதேவ் துடள் சுற்றத்திரிகிறார் டிவிங்கிள் டிவிங்கள்மீது பத்தியாக இருக்கிறாராம் அய்தேவ்கன்
"அஜய் என் நம் நண்பர் மட்டும்தான் அதற்குமேல் வேறு கற்பனைகள் செய்யா தீர்கள் என்கிறார் டிவிங்கிள் மும்பாய் பத்திரிகைகள் டிவிங்கிள் சொல்வதை நயத் தயாரான ஸ்வை இருவரையும் பல பிடங் களில் நெருக்காக கண்டுள்ளோம் நம் மிடமே கதை சொல்கிறார் டிவிங்கிள்
என்கின்றன
SSS SSS SS SS SS SS SS SS SS SS SS
மனிஷா சீற்றம் மனிஷா கொய்ராவாவுக்கு ஏதோ நடந்துவிட்டது என்கிறது மும்பாய் பட புவகம் சமீபத்தில் படப்பிடிப்பு ஒன்றில் அநாகரிகமாக நடந்துகொண்டாராம் அவருக்குரிய உடைகளைக் கொடுத்த பொது சிளந்து விழுந்தாராம் உடைகளைத்
ாக்கி எறிந்தாராம்
நானா பட்டேகருடன் பிரச்சனை ஏற்பட்டதில் இருந்து மனிஷாவின் போக்கில்
மாற்றம் ஏற்பட்டுள்ள நாம்

Page 12
காதலுக்கு வயதில்லை. ஐம்பதிலும் காதல் வரும் அறுபதிலும் காதல் வரும். எப்போது வந்தாலும் காதல் இளமையானது: இனிமையானது.
திருமணமாகிவிட்டால் சில தம்பதியர் இயந்திரம் போலாகிவிடுகிறார்கள் காதலித்து கைப்பிடித்தோர்கூட திருமணம்வரைதான் காதல் என்று தப்பாக நினைத்துக்கொண்டு வாழ்க்கையை வசீகரப்படுத்தத் தவறிவிடு கிறார்கள்.
மணமாகி குழந்தைகள் பிறந்தால் அவர்கள்மீது பாசம் காட்டுவது முக்கியம் தான். அதற்காக தம்பதியர் தமக்கிடையே அன்பைப் பெருக்கவும், ஒருவரை ஒருவர் ஈர்த்துக்கொள்ளவும் தவறக்கூடாது
குழந்தைகளுக்காக தியாகம் செய்வதாக நினைத்துக்கொண்டு உடலைக் கவனிக்கா மல், உடைகளின் நேர்த்தியைக் கவனிக்காமல், எப்போதும் சுறுசுறுப்பாக அழகாக இருக்கா மல் வாழ்க்கையை வீணடித்துவிடுவது தேவைதானா?
காதலிக்கும்போது மட்டும் ஒருவரை ஒருவர் ஈர்க்கவும், மகிழச் செய்யவும் எத்தனை கவனமெடுக்கிறீர்கள். மணமான பின்னர் அந்த சுவாரசியங்கள் தேவையில்லை என்று நினைத்துக்கொள்வது மாபெரும் தப்பான காரியம்.
ஒருவரை நினைக்கும்போது உற்சாக ம், எதிர்பார்ப்பும், வாழ்க்கை முழுவதும் ருந்து கொண்டே இருக்கவேண்டும் அப் போதுதான் சலிப்பு இருக்காது வாழ்க்கை யில் ஒரு பிடிப்பு இருக்கும்.
காதலித்து மணம் செய்யாத தம்பதியர் மணமானபின்னர் காதலிக்கக் கற்றுக்கொண்டு ஜமாய்க்கலாம்.
தம்பதியினர் காதலை வளர்க்க உபயோக மான யோசனைகள் சில கீழே தரப்படு கின்றன. ஊன்றிப் படியுங்கள்
திருமணமாகி நீண்டகாலம் மகிழ்ச் சியாகவே வாழும் தம்பதிகளை அவதானி யுங்கள். அவர்கள் தங்களுக்குள் ஒருவரைப் பற்றி மற்றவர் சகலநிலைகளையும் அறிந்து வைத்திருப்பதை அறிவீர்கள். அவர்கள் எப்போதும் ஒருவரை ஒருவர் சார்ந்து இருப்பதையே காணலாம்
ஒன்றாக இருக்கும்போது இருவரும் மிக நெருக்கமாகவே இருப்பார்கள் அவர் களுடைய கைகளாவது தொட்டுக் கொண்டே uflujäGlb.
அவர்களுடைய வாழ்வில் ஏதாவது சிக்கல் புகுந்து வேறுஒருவரின் ஆலோ சனை பெறநேரிட்டாலும் ஒருவர் தன்மீதே தவறு என்றும் தனது துணைவரோ துணை வியோ குற்றமற்றவர் என்றும் வாதிடுவர். தங்கள் அன்பை வெளிப்படுத்த விலை யுயர்ந்த பரிசுகளையோ வாழ்த்து மடல் களையோ அனுப்பமாட்டார்கள் கவலைகள் ஏற்பட்டால் "என்னுடன் வாரும் உலாவி
லேடீஸ் ஸ்பஷெல்
விட்டு வருவோம். நாம் இருவரும் தனித்தே GLIITONGAUITLÉ), " 67 6ÖTLJIŻ.
ஒருவரை ஒருவர் அன்புடன் கட்டி யணைத்துக் கொள்வர் செல்லப்பெயர் களைப் பயன்படுத்தி அன்பான வார்த்தை களைப் பரிமாறிக் கொண்டிருப்பர் இவை போன்றவற்றால் தங்கள் காதலை மேலும் உறுதிப்படுத்திக் கொண்டிருப்பர். பாலை வனத்தில் ஒரு நீரோடைபோல் காதல் பவித்திரமானது.
காதல் லீலைகள் கை போர்காகிறேப்-(உளவள ஆற்றல் வல்லுநர்-பாலியல் ஆய்வாளர்மருத்துவர்) சொல்லும் யோசனை இது: தம்பதியினர் தமக்கிடையிலான அன்பை வெளிப்படுத்த உதவுவது காதல் விளை யாட்டுக்கள்
தம்பதியினருக்கிடையிலான பரஸ்பர உறவுகளை நல்லெண்ணங்களை உணர்த்த பலவகைகள் இருக்கலாம். ஆனால் காதல் லீலைகளின் மூலம் மட்டுமே இது சாத்தியப் படும். காதல் தொடர்பான தயக்கங்களைத் தகர்த்து உண்மையான இன்பத்தைப் பெறத் தூண்டுகோலாக அமைவது காதல் லீலை JGG).
உங்கள் காதலை உங்கள் காதலர் அறிந்து வைத்துள்ளார் என்று வெறும் அனுமானத்துடன் இருந்துவிடலாகாது. நீங் கள் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வில்லையானால், உங்களுக்குச் சம்மத மில்லையோ என்று உங்கள் துணைவர் / துணைவி தப்பர்த்தம் கொண்டுவிடவும் கூடும்.
உணர்வுகள்- அவை எத்தகையனவாக இருந்தபோதிலும் அவை ஏதோ ஒருவகையில்
இந்த வாரம் யாருக்கு பட்டுச்சேலை? 6lINTE66Jupijoje UTGI GAITIEFEflašej 3 góljżLih!
இவ்வாரம் பட்டுச்சேவை பரிசுபெறும் வாசகி
படிப்பு வேலை
இவர்தான்
Se
ஜெயகலா ஜோதிநாதன், கள்களில் வோல்ட் எஸ்டேட் பொகவந்தலாவ
வெளியே வரும் பெண்கள்
Burgogni'n Tsiynol Dulyniacistai
LLLTLLLLLLL LLLLLLLTLLLLLLL LTLTLT LLLLTL GG G Y L TT LTL
LLLLT LLLLT TTT TLTTTLLLLLL TTT LLTLLTLLLLLLL
LLLTTLTLLLLLTTLLLLLT LLLL LLLLLLL TT LL TT LLL TTLLLLL
அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
விஷயங்கள் * முதலில் நீங்கள் எந்த சந்திக்கப்போகிறீர்கள்
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது
மகளிர் மட்டும்(மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
அனுப்பலாம். இா - - - - - - - - - - - -
GJITJub guió LIIGðř BEFERUNGU |AG
@。
Guuft:. . . . . . . . . . . . . . . . . . . அதிஷ்டசாலியாக முகவரி. | தெரிவு செய்யப்
GODSEGuLumTÜLulúo:. . . . . . . . . . . . . .
படுகிறவர்கள் தமது புகைப் படங்களை அனுப்பினால் பிர
சுரிக்க உதவும்:
2. GOtiteBOLD-SUMERODILO-blaustfiûLIGODLö getira DLO
* củLIGODEagüislamGas Bauamängua 55 565: 22-03-1997
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
(அடுத்தவருக்கு) உ L JLG JaiJGO GAJLLJITGOTIFTG) LI
கப் போவதில்லை.
காதல் வேடிக்ை அத்துடன் அக்கறை படுத்துவதும்கூட தேன்கலப்பது போ வாழ்க்கைக்கு ஒலி எழிலூட்டுவது காத
59ഞ6) மெருகூட் சில அம்சங் W "நான் உங்களை காதலிப்பேன்" "நான் எப்போதும் பக்கம்தான்"
நீங்கள் மிக அழகா "உங்களிடமுள்ள வ பூட்டுகிறது" "உங்கள் தோற்ற இழுத்துச் செல்கிற "உங்களைப் பற் தெரிந்துகொள்ள வசமாகுகிறேன்."
நீங்கள் கூறிய கரு LITTGOTg." "தங்களுக்கு எந் உதவலாம்" "இதைப் பற்றித் தங் "நாம் இருவரும் ஒ பேரதிஷ்டமே
சமைப்
3. · " " .. '' (4-6 பேருக் தேவையானவை:
நடுத்தர அளவு காலி,
தனித்தனியாகப் பி உருளைக் கிழங்கு (சி
தோலுரித்து இரண் 駱 醬 ш806) -
3. L
கிழங்கு
வன்முறைகளும், அராஜகங்களும் நாளுக்கு காலமிது. இவற்றின் விளைவாக வீட்டில் இருக் என ஏதோ ஒரு காரணத்தி
பலவித பிரச்சனைகை
எல்லா இடங்களுக்கும், எல்லாப் பெண்களும் சரிய செல்வது என்பது இயலாத காரியம் தவிர்க்க முடி துணைக்கு யாருமின்றி, தனியே நீண்டதூரம் ப வேண்டிவரும் போது, பெண்கள் கவனத்தில் கெ
இடத்திற்குச் செல்லப்ே என்பதையும், அங்கே
நூறு சதவீதம் பாதுகாப்பானதுதானா என்ப கொள்ளுங்கள் ஊர்விட்டு ஊர் செல்வதாக செல்லவிருக்கும் இடத்தின் சரியான முகவா
அவ்விடத்தின் வ எடுத்துச் செல்லு * உங்களுக்கு அ இடத்திற்குச் சென் போக வேண்டி உங்களுக்குத் தெ மிரண்டு போய், நின்று கொண்டி 2_ଗରା | விடு சென்று அமர்ந் வந்த முகவரியை வைத்துச் சரிபா * தனியே வெளியே ெ உயர்ந்த நகை கண்டிப்பாகத் இப்போது தங் களுக்கு இணைய போலிநகைகள் கின்றன. அவை காட்டுவதுடன் ஆ Un LS LLIGIOONI * வெளியூர்களுக்குப் ளும்போது அ அணிந்து செ விடுங்கள். நீங்க GapDLL 2.0 பாதுகாப்பானது பழக்கமில்லாத நீங்கள் அவ்வி என்பதை வெளிச் படி ஆகிவிடும். * வெளியூர்களுக்கு
கொள்ளும்போது டாம் வகுப்பிலே * பயணத்தின்போது சென்ற பணத் எண்ணத்தில் கை
களையோ திறந்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க இருக்கிறீர்கள்."
ாசனை எனக்கு வியப்
ம் என்னை 6Tü(gift மென்மேலும் மென்மேலும் காதல்
நத்து மிகவும் அருமை
த வகையில் நான்
கள் கருத்தென்ன?" ன்று சேரக்கிடைத்தது
og TD
பரிமாறுவதற்கு)
பிளவர்- பூக்களைத் க்கவும். றியவை)-500 கிராம்
டாக வெட்டவும்.
150கிராம்- தோல்
GF: GÖTHLISLILI
2.5
நாள் பெருகி வரும் நம் பெண்களை விட காக வீட்டை விட்டு ளச் சந்திக்கிறார்கள். ன ஆண்துணையுடன் யாத காரணங்களால் பணம் மேற்கொள்ள ள்ள வேண்டிய சில
பாகிறீர்கள், யாரைச் தனியாகச் செல்வது தையும் உறுதிசெய்து இருந்தால், நீங்கள் யையும், முடிந்தால் ரைபடத்தையும் உடன் |ங்கள்.
முகமில்லாத புதிய று சேர்ந்ததும், நீங்கள் இடத்திற்கான வழி fullGf1LLITG) p LGBT அந்த இடத்திலேயே நக்காதீர்கள். அருகில் நிக்கோ கடைக்கோ நீங்கள் கொண்டு |ம், வரைபடத்தையும் த்துக் கொள்ளுங்கள். சல்லும்போது விலை ளை அணிவதைக் தவிர்த்துவிடுங்கள். ம் மற்றும் வைர நகை க ஜொலிக்கக் கூடிய பிற்பனைக்கு வந்திருக் உங்களை அழகாகக் பத்திலிருந்தும் காக்கக்
பயணம் மேற்கொள்
நவீன உடைகளை வதைத் தவிர்த்து செல்லும் ஊருக் பணிந்து செல்வது
அந்த ஊருக்குப் டைகளில் சென்றால் த்திற்குப் புதியவர் ம்போட்டுக் காட்டிய
பில் பயணம் மேற் கூடியவரை இரண் ய செல்லுங்கள்.
நீங்கள் கொண்டு தச் சரிபார்க்கும் பைகளையோ, பெட்டி ண்ணிப்பார்ப்பதைத்
இத்தகைய வார்த்தைப் பிரயோகங்கள் தம்பதிகளின் இநல்லுறவு வளர உதவக்
Un LS) ALIGI060J,
E006) வெளிப்படுத்த சில நடவடிக்கைகள் * மாலையில் கதிரவன் மறையும் வேளையில் கடற்கரையில் இருவரும் உலாவச் செல்லுங்கள். மழையில் நனைந்தபடி முத்த மிடுங்கள்.
குளியலறையில் கொடி முந்திரிப் பழச்சாறு இருவரும் அருந்துங்கள்
உங்கள் இருவருக்கும் மிகப்பிரிய மான உணவைத் தயாரியுங்கள் * உங்கள் கணவரின்/மனைவியின் சகோதர சகோதரிகளைத் திருப்திப்படுத்தக் கூடியவற்றைச் செய்யுங்கள். ஏற்கனவே இடம்பெறாத ஒருகாரியத்தைச் செய்து ஒருவரை ஒருவர் வியப்பிலாழ்த் g5 PSIS SIT அடிக்கடி கைகளை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள். படுக்கைக்கு வரும்படி பவ்வியமாக அழை L|A1567. * அவர் ஆசைப்படும் சினிமாவையோ நாடகத்தையோ பார்ப்பதற்கு அவரை
அறியாமலே முன்கூட்டி ஆசனங்களைப்
பதிவு செய்து அவரை அழைத்துச் செல்லுங்கள்.
G-63)2Tr GZA/TID
( அங்குலம்) ஸ்கிரைப்பரில் தேய்த்துத்
தூளாக்கவும். தக்காளி- 400கிராம்- துகழாக்கப்பட்ட எண்ணெய்- 2 மேசைக்கரண்டி நற்சீரகம்- 12 தேக்கரண்டி கடுகு 14 தேக்கரண்டி மஞ்சள் தூள்- 12 தேக்கரண்டி மிளகாய்த் தூள் 12 தேக்கரண்டி உப்பு- 12 தேக்கரண்டி
காட்சியும் (8 bib
வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளில் பெரும்பான்மை யானவர்களின் ஒரே பொழுதுபோக்கு தொலைக்காட்சி பார்த்தல், தினமும் குறைந்த பட்சம் மூன்று மணி நேரமோ அல்லது அதற்கு மேற்பட்ட நேரமோரி.வி பார்ப்பதில் நேரத்தைச் செலவிடும் பெண்களது உடல் எடை, ரி.வியே பார்க்காத அல்லது குறைந்த நேரம் ரி.வி. பார்க்கும் பெண்களின் உடல் எடையைவிட இரண்டரை மடங்கு அதிகரிக் கும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கிறது சமீபத்திய அமெரிக்க ஆராய்ச்சி ஒன்று.
வீட்டு வேலைகளை முடித்துவிட்டு,
வயிறு நிரம்பச் சாப்பிட்டுவிட்டு, ஒரே இடத்தில் உட்கார்ந்தபடியோ படுத்துக் கொண்டோ ரி.வி. பார்க்கும்போது, அவர் களது உடலுக்கு அசைவே இல்லாமல் போகிறது. உடலுக்கும் பயிற்சி இல்லாத காரணத்தால் அவர்களது உணவு சமிபாட டைய வழியின்றி உடல் எடைகூட வழி வகுத்து விடுகின்றது.
எனவே எப்படிப்பட்ட சுவாரசியமான நிகழ்ச்சியானாலும், கண்களை இமைக்காமல், ஒரே நிலையில் இருந்தபடி ரீவி. பார்ப்பதைத் தவிர்த்து உடலுக்கு ஏதேனும் பயிற்சிகளைக் கொடுக்க வேண்டும் என்கிறது அந்த
செய்முறை:
பெரிய வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். நற்சீரகம், கடுகு இரண்டையும் போட்டு அவை பொரிந்து வெடித்ததும் இஞ்சியைச் சேர்க்கவும் பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு இவற்றைச் சேர்த்து வதக்கவும் தக்காளியை அதனுள் சேர்த்துக் கிளறி நிமிடம் வேக விடவும்
அக்கலவையினுள் காலிஃபிளவர் ருளைக் கிழங்கு, கரட் சேர்த்து நன்றாகப் பிரட்டவும். நெருப்பினைக் குறைக்கவும். "வாணலியை முடிவிட்டு 20-25 நிமிடங்கள்
வரை வேகவிடவும்.
இருப்பிடத்திற்குத் திரும்பி விடுங்கள் * வெளியூரில் நீங்கள் தங்கவிருக்கும் இடத்திற்கு அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தின் முகவரி, தொலைபேசி இலக்கம் ஆகியவற்றைத் தெரிந்து வைத்திருங்கள். * அறிமுகமில்லாத இடத்தில் உங்களை யாரேனும் பின்தொடர்ந்தாலோ, உங்க ளிடம் பேசமுனைந்தாலோ, அதற்கு மதிப்பளித்து, அவர்களைத் திரும்பிப் பார்ப்பதையும், நின்று பேசுவதையும் தவிர்த்து விடுங்கள். அவர்கள் உங்களை விடாமல் பின்தொடர்வது தெரிந்தால், அருகில் செல்லும் பெண்களுடன் சேர்ந்து பேசியபடி வேகமாக அவ்விடத்
தைவிட்டு நகர்ந்து விடுங்கள் * எல்லாவற்றையும் மீறி, பிரச்சனை ஏற்
படும்போது உதவி கேட்டு உரத்த
குரலில் கத்தத் தயங்காதீர்கள்
தவிர்த்து விடுங்கள். * வெளியூரில் தங்கியிருக்கும் வரை, உங்க
ளது வேலைகளை மாலை வேளைக்குள்
முடித்துக்கொண்டு இருட்டுவதற்கு முன்
SS S SSS SS SS SSLS S SL S SS
FEUIL ரேஜ
பார்ப்பதற்கு மட்டுமே உகந்தது எனப் பலர் நினைக்கிறார்கள். ஆனால் அதற்கு பல மருத்துவ குணங்கள் உண்டு.
* தங்க பஸ்பம் செய்ய இதன் சாறைப் பயன்படுத்துகிறார்கள்
* கருப்பையில் இரத்தக் கசிவைத்
தடுத்து நிறுத்துகின்றது
* இதய நோய்களைக் குணமாக்கு கின்றது.
A^^^^^^^^^^
பரிசாகக் காத்திருக்கிறது.
ժlaյլնւ ரோஜா தலையில் சூடி அழகு s
S SLLLSSS SS SS SS SS SS SLS S SSS S SSSSSSSSSS S S S S S S S S S S S S S S S S S
முதல் பரிசுக்குரிய அதிஷ்டசாலிக்கு அருள் ஜூவலர்ஸ் வழங்கும் தங்கமாலை
50 அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன. பெண்கள் மட்டுமே பங்குகொள்ள முடியும்.
* தற்காப்புக் கலைகளில் ஒன்றிரண்டை யாவது கற்று வைத்திருத்தல் பெண் களுக்கு எந்தச் சூழ்நிலையிலும் கண்டிப்பாகக் கைகொடுக்கும். S S SSSLS SSSSS S SSSLSSS SS SS SS SS SS SS
* விட்டமின் 'சி அதிகம் உள்ளது. * பன்னீர் செய்யப் பயன்படுகின்றது. * ஈரலில் ஏற்படும் கல்நோயைத் தீர்க்கின்றது.
* வாய்ப்புண் மற்றும் குடற்புண்ணை ஆற்றிடும் சக்தி இதற்குண்டு.
* நரம்புக்கு வலிமையூட்டுகிறது. * தொண்டை நோய், சளி, இருமல், சுவாசக் கோளாறு, நாவறட்சியைக் குணமாக் குகின்றது.
*ரோஜாவை காயவைத்துப் பொடிசெய்து தேய்த்து குளித்தால் வியர்வை நாற்றம் போகும். உடல்வெப்பம் குறைந்து வனப்புக் கூடும்.
ZZAZZZAZazZazZarazZAZAZaraz
> தினமுரசு
| DITij. 16-22, 1997

Page 13
தின்ைனற்: F-57-25, 21615) (2) 15:007a) GNU 175 தோழன் எத்தனை பேர் al 1o
எனது கவிதைகளை a Telšslgii Sára
* *
கவிதைகளை வாசித்தால் மட்டும் போதாது
FFL VFL afluori f’laqmit 65 GTI * * விமர்சனம் என்பது புகழ்ச்சியில்லை * * நன்றாக இருந்தால் நன்று என்று Fq565 65LDIT85éF 6)éFITGi)gJ/1ñ/ 65ôiTI * *
சரியில்லையென்றால் 5 ITI/Org5 G5 (6. சூடு வையுங்கள்
* *
asuDiffGOTLD (TGÖTug5 முணுமுணுப்பதல்ல
青 *
தொழில்
***
5 மருந்து
LIGOTIn 2 Ustig5.
TcöT 5 Uga
***
கொண்டு
Ungland மெத்துக்
பிள்ளைக்கு அம்மை நோய் பெண்டுக்கும் அறுவைச் சிகிச்சை தொல்லை துரத்துவதால்
மனைவிக்கும் மகவுக்கும்
தினந்தினரு சாப்பாட்டுக்கும் திண்பாட்டம் அதனாலே.
(5ational qLG7 (519.
*ԵսՈՓՍպip &ոմսո00
இப்போதே கொடுங்கள்"-என ஈரவிழி நீர் சொரிய
பத்தாயிரம் சீட்டுக்காசில்
மிக நன்றி கூறிச்சென்றான்
அதேன் முறைமறினால் குறை சேருமம்
வெள்ளிக்கிழமை யன்று
என்னை இருவார்த்தை
ஏற்றியபின், எதற்கும் கேட்காமல், 5/1955 U19. தன்மனம் போனபடி டிேவந்தான் தர்மமா செய்கிறீர்கள்?"
Sajau (Tóis (TOTO)(37 இப்படிக் கடிந்தமையை உள்ளம் பொறுக்கவில்லை *** "உன்வாயை முடு" என்றேன். "முறுைமாறி நடந்தால் முன்னோர் மொழிந்தபடி குறைவந்து சேரும்" என்று குமுறினாள் என் துணைவி ***
நோயும் குணமாக 06ո55 6700պiptpng) 5 Taqlib (Beraq LD தகப்பனும் குதூகலித்தார் *** 5a876 StooTT5a ad கடுவேகமாய் தோழன், முண்டியடித்துக்கொண்டே முதுகு தெரிய இடுகிறான்
***
புரிய இயலவில்லை
பால் வாங்குதற்கும்,
արսիցլի 259/5GT
வந்து தாரேன்
தைப் பற்றிட்டான்
இரு சதமும் தாராமல் 8G y Gallas Lontos
இருமூன்று ஆண்டுகளாய்
நீட்டியபின், குழைந்தவனாய்
உறங்க LDO/55 உயிர்த்துளிகள்
ona) uses
சிற்பியின் உளி
செதுக்க
குவிக்கும்
2 gör நினைவுகை
ki
படுக்கை
சுடுகிறது.
என் வானத்து ெ
TG Ipalip
|*6նսա பற்றி
இவ்வொரு நான இன்றைய கருவ
நிந்தனை செய் a k a. வானம் உமிழ்ந்: நிலாவி புகைபடிந்து கறு In 55th (pate
இத்தனைக்கும்இது இரு அமா
எம். சுரேஷ் இருவரில்லை
pin/s (7. *** என் தோழன் இடுகிறான் QJ) LDiffer GOTISJI 86 dit "வெள்ளிக்கிழமை இரவு *** arál5515նundஎனது காதுகளையும் | o್ನ Uaigong G&nuմսԼ66 675/IOMLId) Tigerial கண்களையும் gørafå 6)876 åsation கொடுத்தபணங் கிடைக்காதாம் . கதிகலங்கச் செய்ய வேண்டும் ந்து சதம் மிஞ்சுமா? թույմ)ԼGւ գյg/001թ என் பால்விதிக் "..." ۔۔۔۔۔ சதாசுற்றி யலைகின்றேன் எந்த உடுத்தொ C" iggle தமிழோவியன். :)
T07 வேலையில்லாத வேலை SHERITTIJġijiet : * * திரத்திற்காய குவியும் o ko விமர்சிக்காத அகதிகளைப்போல் உனக்காக இரு and Sir Taitug, pcoTIL CUL955 GMT என் இதயத்தில் பூக்களில்லாத சோலை 6) Tasost ಇಂಗಾರು * *
மலகூடக் கிணற்றைத் திறந்தவன் Rani திகைத்து நின்றான் நம்பு. ಇಂಗ್ಲಕ್ಹಹ್ಲಿ தெரிந்தவர்கள் |pւ60 u ko as) Loff) a TD Locatis FL GUILÖ 2.d #ոմկմ կ0 * *
(3/TIT8/56üUL alluoffflašasg மெய்யில்லாத மேனிகரைந்து தெரிந்தவர்கள் மட்டும் எலும்புக் கூட்டில் [၌ န္တိ၊ ಇಂಗಿಹಾ। Gտալի50: m 2 (07ό θΠΑ, ι
ಹಾಗೆÂಲ್ಲ வைத்து *Լա595կմ: , sᎸ/Ꮌ/Ꮘflla C). 50(ULLIGOLDUTCI) விசாரணையையும் இந்த மண்ணில் வலது கையலலாத அனேக வந்து பார்த்தார்கள் இரே குழியில் புதைத்ததோடு சங்கு தோன். எத்தனை பேர் எல்லாமே முடிந்தன. எலும்பு மட்டும் ! எனது கவிதைகளை இர அடையாளங்கள் தேவைக்கு மிஞ் QIITaf265 66 gjit scit? இல்லையாதலால் தொடர்ந்து செல்லும் 16üm 6
JIT
இந் நிகழ்வுகளால்
6) Cl51650T (5 Lug,
**
(150/615/. பரிதவிப்பது. ஏன்- சிலசமயம். பகல் தூக்கம். 2.06, L15/- அனைத்தும். சுவாசிப்பது கூட. ** ** வாழ்வில் எல்லாம்- # கடிதம் எழுதுவது என்ன காரணமென்று T :" ಇಂದ್ಲಿ,... :..." ಸ್ನ್ಯ ** ಇಂ"" ("5" ...; வடிப்பது. இப்படி" என்றார்கள் உன்னைக் கண்ே ** BFLIT 6)JJ 6OT- 8
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறு முயற்சி பலிதம் பிரயாணக் கஷ்டம் திங்கள் வெளியிட வாழ்க்கை மன மகிழ்ச்சி செவ்வாய் தொழில் உயர்ச்சி, பணச் செலவு புதன் கடன்தொல்லை, மனக் கவலை வியாழன் காரியானுகூலம் தொழில் சிறப்பு வெள்ளி பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி சனி உறவினர் பகை மனக் கலக்கம்
ஞாயிறு தொழில் கஷ்டம், பணச் செலவு திங்கள் பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி செவ்வாய் வெளியிடப் பயணம் கெளரவ மிகுதி புதன் தொழில் உயர்ச்சி, பணச் செலவு வியாழன் மனக்குறை நீங்கும், காரியானுகூலம் வெள்ளி பெரியோர் உதவி தொழில் சிறப்பு சனி உயர்ந்த நிலை, காரியசித்தி
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இ
உத்தராடத்துப் பின்முக்கால், GEREA அவிட்டத்து
ஞாயிறு முயற்சி பலிதம், பண வரவு திங்கள்- வீண் முயற்சி, மனக் கவலை செவ்வாய் தொழில் உயர்ச்சி, இனசன நன்மை புதன் - வெளியிட வாழ்க்கை, அந்நியர் நட்பு வியாழன் காரியசித்தி, பொருள் வரவு வெள்ளி மண மகிழ்ச்சி, பெரியோர் உதவி சனி செய்தொழில் நன்மை, பண வரவு
முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்) ஞாயிறு பெரியோர் உதவி, பலவித பேறு திங்கள் தொழில் உயர்ச்சி, மன மகிழ்ச்சி செவ்வாய் வெளியிட வாழ்க்கை, காரியசித்தி புதன் மன மகிழ்ச்சி, பயனுள்ள செயல் வியாழன் உறவினர் உதவி முயற்சி பலிதம் வெள்ளி தொழில் கஷ்டம், பணச் செலவு சனி உயர்ந்த நிலை, மன மகிழ்ச்சி
江s一22,1997
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
(அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்)
(POJ
அதிஷ்டநாள்-சனி, அதிஷ்ட இலக்கம்
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-5
அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால் ஞாயிறு உயர்ந்த நிலை, மன மகிழ்ச்சி
L... 2 LDGORN|V7'''", முய 9 மணி திங்கள் பிரயாண மிகுதி செய்தொழில் இலாபம் பிய 2 மணி செவ்வாய் வீண் முயற்சி அந்நியர் உதவி முய 9 மணி புதன் மனக்குறை நீங்கும் உயர்ந்த நட்பு L.LI, 1 DøM l LJЈ6) 12 DOM வியாழன் வெளியிடப் பயணம் கெளரவம் மு.ப. 10 மணி முய 10 மணி வெள்ளி தொழில் கஷ்டம், காரியானுகூலம் L. 9 not
சனி காரியசித்தி பொருள் வரவு LIGG) I2 DGSON || d
அதிவு
Øါ
L.L. LIGG) L.L. LJUSGÅ) LJ.L. ДП806) 7 L.L. 2 alistib-7
翡
(P.L.
-8
(விசாகத்து நாலாங்கால் அனுவும், கேட்டை)
பிய 2 மணிஞாயிறு உறவினர் உதவி, மன மகிழ்ச்சி. பிப 4 பகல் 12 மணிதிங்கள்- வீண் முயற்சி காரியத்தடை шаa) 12 முய 9 மணிசெவ்வாய் கடன் தொல்லை, மனக் கலக்கம் LĴ),L, 2 பிய 3 மணிபுதன் உறவினர் பகை, பணச் செலவு LJJJEG) 11 பிப 1 மணிவியாழன்-தொழில் கஷ்டம், காரியானுகூலம் பகல் 12 பிய 3 மணிவெள்ளி- இனசன நன்மை, மனக்குறை நீங்கும். பி.ப ) பிய 2 மணிசனி தொழில் நிலை உயர்ச்சி, மன மகிழ்ச்சி. 11
டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ள்ளியொன்று }/{M}-
TFUE. Aaw
4/5 குட்டிப்பையன் "GOD CICylb" தெரிகிறதா? மும்பாய்ப்டவுலகின் பிரபல நடிகர். dla) sírovú sú "9) எண்ணியவர் என்ன, கண்டுபிடித்துவிட்டீர்களா? 05. சுட்டிப்பிையன் முகத்தை கூர்ந்து பாருங்கள் ஹிந்திப் படவுலகின் இன்றைய இளம் ஹீரோ பெயர்அவில் ஆரம்பமாகும் கவர்ச்சிப்புயல் 5յմսո5 ஊர்மிளாவுடன் இவர் நடித்த படமும் ஹிட்டானது ஊகித்து விட்டீர்களா?
துப்போனதாய்
ram & Jm ĝ5g7f)...!
சூன்யத்தை
கோளொன்றை தியின் ன்றோ
துே.
ண்ணிர்த்துளி
குமிழித்து 8 գ565/65յալ
வொரு மூலையிலாவது கொண்டிருப்பேன்
獸
சிந்தனைப் பித்தன்.
!-tნს.
--5 3
翡
ாலும் விடுங்கலாம். 蠶 யதாய். 歌 큼
Co.
வாடை எஸ். நளீம்
-
慧
*乳
爵
| Qua largi s'oria » :
கர்த்திரைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூத்து முன் முக்கால் ாயிறு மனக்குறை நீங்கும் பண வரவு பிய 1 மணிஞாயிறு மனக்கிலேசம், தொழில் உயர்ச்சி LINLI.
3 |Dags |ங்கள் காரியசித்தி தொழில் பேறு பகல் 12 மணிதிங்கள்- அந்நியர் உதவி பொருள் பேறு шла 12 шкој. சவ்வாய்வெளியிட வாழ்க்கை, அந்நியர் உதவி பிய 2 மணிசெவ்வாய் வெளியிடப் பயணம் காரியசித்தி L.LI, 1 DM தன் தொழில் பேறு பண வரவு பிய 1 மணி புதன் புதிய முயற்சி அந்நியர் பகை L.L. J DM யாழன் மன மகிழ்ச்சி, காரியானுகூலம் பி.ப 9 மணிவியாழன் தொழில் சிறப்பு மன மகிழ்ச்சி L). L, 2 LDM வள்ளி பிரயாணக் கஷ்டம் தொழில் மந்தம் பிய 2 மணிவெள்ளி உயர்ந்த நட்பு முயற்சி பலிதம் முய 9 மணி னி பயனுள்ள செயல், பணச் செலவு காலை 7 மணிசனி தொழில் மந்தம் பயனற்ற செயல் L. I Dos
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-5 அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-4
J, j, J, JEI LI 35 Juli (புனர்பூசத்து நாலாம் கால், பூசம், ஆயிலியம்) ஞாயிறு பெரியோர் உதவி காரியசித்தி | || Ш. ј. шем திங்கள் தொழில் சிறப்பு மன மகிழ்ச்சி LJUBIG) 12 LDGOSAN செவ்வாய் வெளியிடப் பயணம் காரியத்தடை Ls). L. 3 LDIGISMN I5ó- GLIOUTI ÉL, Lord ill. L.LJ, 4 DM வியாழன் வீண்குறை கேட்டல் மனக் கலக்கம் LJUNG), 12 UDGOM வெள்ளி தொழில் மந்தம், பணச் செலவு Lj. L. 2 IMGM சனி வெளியாரால் தொல்லை, பயமிகுதி LIGGS) 12 LDGN அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-2
, LI JDJ li (மகம், பூரம், உத்தரத்து முதற்கால்) ஞாயிறு தொழில் மந்தம், காரியத்தடை L.N.LJ. 1 LDGIRMf திங்கள்- புதிய முயற்சி, பணச் செலவு L M.LI, 4 LDGOosfil செவ்வாய் தொழில் சிறப்பு பண வரவு முய 9 மணி புதன் பயனுள்ள செயல், பொருள்பேறு LINLI, 2 DGNIN வியாழன்- மனக்குறை நீங்கும் பிரயாண மிகுதி шаa) 12 шам. வெள்ளி தொழில் உயர்ச்சி, பயனுள்ள செயல் LÎLI ) (M. சனி உறவினர் உதவி கெளரவம் LJUKG) 12 LDCOM
அதிஷ்டநாள்-செல்வாய் அதிஷ்ட இலக்கம்-1
1,51). I, II, 3b,
த்திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்) உத்தரத்துப் பின்முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை ாயிறு தொழில் மந்தம், பணச் செலவு iu : ang ap- இனசன PONTOOID, புதிய முயற்சி UPU, 2 Dow ங்கள்- அந்நியர் உதவி பிரயாணக் கஷ்டம் பகல் 12 மணி திங்கள் துயர் நீங்கும் உயர்ந்த நிலை L JJJEG) 12 LDGSs சவ்வாய் இனசன நன்மை, பலவித பேறு மய மணிசெவ்வாய் உறவினர் உதவி தொழில் பேறு AIGOG) 7 DGOS தன் தொழில் சிறப்பு பணச் செலவு பல் மணி புதன் வின் முயற்சி பொருள் செலவு մա : WTypsi- (IBU (UWjf, UGS GJay. L.L. 2 IDG வியாழன்- உறவினர் Ugna காரியத்தடை LJAG) l2 வள்ளி கடன் சுமை நீங்கும் முயற்சி பலிதம் வெள்ளி கடன் தொல்லை, DET RUMMID, LĴ),LJ., 4 Hifi- GETTING) Lobgub, LIGGOTÁ, GALÚN. சனி பலவித பேறு தொழில் கஷ்டம் மு.ப. 10
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்- அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-5
III ui

Page 14
*}ர் ஊரில் கந்தன் என்ற *) கருமி ஒருவன் இருந்தான். ஏராளமான நிலபுலன்கள் அவற்றில் பயிர் செய்து
அவனிடம் இருந்தன.
அவன் மிகவும் செல்வந்தனாக இருந்தான்.
அவனிடம் பல கூலியாட்கள் வேலை செய்து வந்தனர்.
ஒருநாள் அவ்வூருக்கு ஒரு துறவி வந்தார். அன்று மாலை கந்தன் துறவியிடம் வந்தான் வந்து அவரிடம்,
"சுவாமி நான் இந்த ஊரில் நிறைய நிலபுலன்கள் வைத்திருக்கிறேன். எனது வயல்களில் ஏராளமானோர் வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்குக் கூலியாக நிறையப் பணம் செலவாகிறது. எனவே நான் இடுகின்ற வேலை களை எல்லாம் கூலி இல்லாமல் செய்யக் கூடிய பூதம் ஒன்றை எனக்கு அடிமை யாகத் தரவேண்டும்" என்று கேட்டான். இதைக் கேட்ட துறவி சிரித்துக் Gd(IGGGL,
"அன்பனே! என்னால் இப்பொழுதே ஒரு பூதத்தை உனக்கு அடிமையாக கிடைக்கச் செய்ய முடியும். ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்! நீ அந்தப் பூதத்திற்கு வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். உன்னால் அந்தப் பூதத்திற்கு வேலை கொடுக்க முடியவில்லை என்றால் அது உன்னை
விழுங்கிவிடும். அதற்குச் சம்மதமா?” என்று (BELLİTİ.
"சம்மதம்," என்றான் கந்தன். "அப்படியானால் இன்றிரவு வீட்டிற்குச்
அனுப்புங்கள் சிறந்த வர்
சித் திகதி 22
யது. சந்தேகப்பட்ட நிலத்தைப் பார்வை உழப்பட்டு இருந்தது
மகிழ்ச்சியடைந்த குளம் ஒன்றைத் தோ இந்த வேலையைச் அரைமணி நேரம் பிடி
●_a)。GaGus a நாடுகளில் முதல் இ பெறுவது சீனாவும்,
உற்பத்தியிலும் உல. இடங்களில் இவை !
முதல் இடத்தி ஆண்டொன்றுக்கு காய்கறிகளை உற்பத்தி வதாக இருக்கும் இந் 66 மில்லியன் தொன் செய்கிறது.
ہے۔
* பெட்ரோனா கோலாலம்பூரில்
இரட்டைக் கட்ட்ட்
அடி 1996ல் இது கட்டடமாகக் கருதி
வள்ணம் தீட்ரும் போட்டி இல: 182
பாராட்டுக்குரியவர்கள்:
A luLIfi6su L 6o
சிகாகோவில் அை உயரம் 1994ல் கட்டடமாகக் கருதி லாடும் சான் பாரிஸ் நகரில் அ பத்தின் உயரம் 13 இந்தக்கட்டம் 19
செல்வி ஷர்மிளா, LG ஸ்டொக்கம், சாமிமலை,
ஒ. ஹஸ்மியா, பாத்திமா மகளிர் மகா வித்தியாலயம் புத்தளம்
LÓMEL'I GALIJIfULUI J.L. வருகிறது. k GILDGOLILLII 6.
செல்வன் சிந்துஷன் சந்திரசேகர், 660, கண்டி வீதி, அரியாலை, யாழ்ப்பாணம்
செல்வி யோகினி திருக்கணேசன்,
வ/ சைவப் பிரகாச மகளிர் கல்லூரி, வவுனியா
நியூயோர்க்கில்
உயரமான இக்கட்
ஐ. அஸ்மி அஹமட்,
மின்ஹாத் ம.வி, திக்குவல்லை.
க. ஷப்ராஸ் மொஹமட், மஹவெல முல்ல, முஸ்லிம் வித்தியாலயம் வெள்ளவாய
கப்பட்டது. k 3,6,IITs. GIT
இலண்டனில் அம்ை உயரம் இங்கிலார்
அ. சத்தியதாசன், அ. நிறோஷிணி ப வேவெஸ்சஇல-02 தமிழ்வித்தியாலயம் பதுளை. புனித மரியாள் வீதி, மட்டக்குளிய, கொழும்பு-15, எஸ். சுதர்சினி, அ. ரீபிரசாந்த்,
அல் அக்ஷா மத்திய கல்லூரி, கல்பிட்டி
மட்/களுதாவளை ம.வி. களுதாவளை,
இதுதான். k G3gITIGIGBg, TussîNIE சீனாவில் அமைந்தி
6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

đìgöIgM ở đì6&IGIL] |ld1606II4II61 சிரிக்கும் பள்ளி முல்லைகாள் எண்ணும் எழுத்தும் கண்களாய் இங்கு பயிலும் கிள்ளைகாள்
நேற்றுப் படித்த பாடங்கள் இன்று நெஞ்சில் கூடுமாம். இன்று படிக்கும் பாடங்கள் நாளை நெஞ்சில் கூடுமாம்.
உள்ளது. நன்றாக உழுது விட்டு வா" என்றான்.
9, ITG). LD6007
கந்தன், பூதத்துடன் யிட்டான். நன்றாக
எருமி கந்தன் பூதத்திடம் GöðILä ()FI6ö16ðIII6öI.
அன்னை தந்தை வாத்தியார் ஆக முன்று தெய்வங்கள் பள்ளி வீடு கோவிலாம் பயில்வதெல்லாம் வேதங்கள்!
鲇
உலகில் கடல் பெரியது வாழும் நிலம் சிறியது. கடலும் நிலமும் தருவது மனிதருக்கே உரியது!
பூதத்தை அழைத்தான்.
"என்ன வேலை? கட்டளையிடுங்கள்." என்றது பூதம்.
"இந்த ஊர் எல்லையில் ஒரு நாய் படுத்திருக்கிறது. நீநாயைக் கொல்லாமல், பட்டினி போடாமல் அதன் வாலை நிமிர்த்த வேண்டும். உன்னால் அந்த வேலையைச் செய்ய முடியாவிட்டால் திரும்பிவராதே" என்றான் கருமி கந்தன்.
பூதத்தால் கந்தன் சொன்ன வேலையைச் செய்ய முடியவில்லை. அதனால் அவனிடம் பூதம் திரும்பி வர வில்லை. தனது உயிர் தப்பியதை நினைத்து சந்தோஷப்பட்ட கந்தன், பழைய படி வேலையாட்களைக் கொண்டே தனது வேலைகளைச் செய்வித்தான்.
சென்று தூங்கு வேலை கொடுத்தாலும் அதை உடனே
தூங்கி '2 முடித்துவிட்டு, 'எனக்கு ஏதாவது வேலை
கொடு என்று கேட்டது.
(oftly எல்லா வேலையும் முடிந்துவிட்டது.
': இனிமேல் என்ன வேலையைப் பூதத்திற்குக்
தோன்றும். ஆனால் கொடுப்பது என்று சுந்தனுக்குப் புரிய
நான் சொன் வில்லை. வேலை எதுவும் கொடுக்கா
னதை மறந்து விட்டால் தன்னை விழுங்கி விடுமே என்று
விடாதே" என் பயந்தான்.
றார் துறவி பூதம் வேலை செய்யாவிட்டாலும் த9 பரவாயில்லை; இது என்னை விட்டுப்
போனால் போதும் என்று சிந்தித்த கந்தன்,
உறங்கினான் I இைை
எழுந்தவுடன்
அவன் முன் ஒரு I )இ*
பெரிய பூதம்
தோன்றியது. தலைநகர்-டுனிஸ்
பூதததைக் க9 | பரப்பு-164,150 சதுர கிலோமீட்டர்
கநதன மக்கள் தொகை-89 இலட்சம்
6160T gu மொழி-அரபி, ஃபிரெஞ்சு யிரம் ஏக்கர் நிலம் | எழுத்தறிவு 65%
சமயம்- இஸ்லாம்
நாணயம்-டினார்
தனிநபர் வருமானம்-1750 டொலர்
அமைவிடம்:
குடியரசு நாடான இது மத்திய தரைக்
கடல் பகுதியில் அமைந்துள்ளது.
6) I TOUT):
1883முதல் டுனீஷியா ஃபிரான்ஸின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.1956ல் சுதந்திரம்
அடைந்தது. 1957ல் குடியரசாயிற்று.
ஜனாதிபதியையும், தேசிய பாராளுமன்றத்தை
யும் மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்
GFL
த்தது. இப்படி எந்த
னெத்தொகை கூடிய 1ண்டு இடங்களையும் இந்தியாவும் காய்கறி கில் முதல் இரண்டு 2 61671 60T.
II.
ல் இருக்கும் சீன
10மில்லியன் தொன்
செய்கிறது. இரண்டா நியா ஆண்ட்ொன்றுக்கு ாய்கறிகளை உற்பத்தி
2. LUITT5
صبر بربربرZ
i நம் இல்லங்களில் மாலையானதும் இருள் சூழ்கிறது. ஒரு சிறு குமிழைத் தொட்டதும் இருளகன்று எங்கும் ஒளி வெள்ளம் பரவுகிறது. ஒரு சிறு பெட்டியின் சூட்சுமத்தைத் தட்டியதும் காதுக்கினிய இசை எங்கும் பரவுகிறது. இவை தவிர நம்மைச் சூழ்ந்துள்ள பலதரப்பட்ட கருவிகளையும்
நாம் சுலபமாக இயக்கிப் பயனடைகிறோம்.
இவற்றையெல்லாம் முதன் முதலில் கண்டு
பிடிப்பதற்கு முன்னோடியானவர் தோமஸ்
ஆல்வா எடிசன்தான். அவரை அறிவியல்
உலகின் தந்தை என்று கூறினால் மிகை
UIT5/75/.
அமெரிக்காவில் 1847ம் ஆண்டு ஒரு
வறியகுடும்பத்தில் எடிசன் பிறந்தார். பள்ளிக் i: ನಿಲ್ಸ್ನಲ್ಲಿ ಇಂದ್ಲಿ
வில்லை. பார்க்கும் பொருளையெல்லாம்
|துருவித் துருவி ஆராய்ந்துகொண்டிருப்
பாரே அல்லாமல் பள்ளிப்படிப்பு இவருக் குச் சுத்த சூனியமானது. இவருடைய 12வது வயதில் ஒரு ரயில் நிலைய அதிகாரிக்கு நேரவிருந்த விபத்திலிருந்து காப்பாற்றினார். அந்த அதிகாரி எடிசனுக்கு அறிவுக்
கண்களைத் திறந்து விட்டார். தந்தித் தொடர்பு
SSS SSS SSS SSS SSS SSS SSS SSS
5
கட்டடங்கள்
ஸ் டவர்ஸ்:
மைந்திருக்கும் இந்த ங்களின் உயரம் 1482 உலகின் மிக உயர்ந்த ப்பட்டது.
卜 மந்துள்ளது. 1453அடி உலகின் உயர்ந்த ப்பட்டது.
மைந்துள்ள இக்கட்ட 7அடி முடிவில்லாத 7ல் இருந்து உலகின் LLLIDIO ಉಳ್ಗುಣಿತ!
(BLL" பில்டிங்
உள்ளது 1250அடி டம் 1931ல் கட்டிமுடிக்
L6)If.
ந்துள்ளது. 800 அடி தின் உயர்ந்த கட்டடம்
L6)Isi: நக்கும் இதன் உயரம்
Loo! வயதில் காலமானார்.
ULDIGvi
UDJ Br
சிறார்கள் பொருளாதாரம்:
விவசாயம் முக்கியதொழில் கோதுமை, பார்லி, ஒட்ஸ், பேரீச்சம்பழம் போன்றவை முக்கிய விளைபொருட்கள். ஒலிவ் எண்ணெய், மதுவகை, பொஸ்பேட் போன்றவை ஏற்றுமதிப் பொருட்களில் முக்கியமானவை.
முறையை அவர் கற்றுக்கொடுத்து. அத்துறையில் பயிற்சிபெற ஏற்பாடு செய்து கொடுத்தார். அதனைத் தொடர்ந்து தானாகவே தந்தி அனுப்பும் துறையில் பல புதுமைகளை எடிசன்
செய்யலானார். இவருடைய தந்தி அச்சுப் பதிவு முறைபற்றி அமெரிக்க மாநிலங்கள் தோறும் சென்று விளக்கவுரைகள் அளித்தார். அதனால் பெயரும் புகழும் மட்டுமல்லாமல் பணமும் சேர்ந்தது. அப்பணத்தை வைத்து ஆய்வுகூடம் ஒன்றை நிர்மாணித்து ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார்.
எடிசன் தனது 29வது வயதில்1876ல் கிராமஃபோனைக் கண்டுபிடித் தார். இதுதான் முதன் முதலில் ஒலிப் பதிவு செய்ய உதவிய சாதனமாகும். கரிக்கலவையிலான சில்லுகளில் இசை மற்றும் பாடல்களைப் பதிவு செய்யும் முறை தோன்றியது. இதுவே இன்று வானொலி, திரைப்படம், தொலைக்காட்சி போன்ற சாதனங்கள் தோன்றக் காரண மானது. மின்சார ஒளிச்சிமிழ் (பல்ப்) உருவாகவும் தோமஸ் ஆல்வா எடிசனே காரணமானார். இன்று நாம் பயன்படுத் தும் பெரும்பாலான பொருட்கள் தோன்றக் காரணகர்த்தாவான தோமஸ் ஆல்வா எடிசன் 1931 ஒக்டோபர் 18ம் திகதி தமது O
1550 வருடத்திற்குள் இதன் வேலைகள் முடிவடைந்து விடும் வேலைகள் பூர்த்தியடைந்ததும் உலகின் மிக உயரமான கட்ட்டம் என்ற பெயரை பெறும் L 56bGS LLIGöT L GDI fi:
ஜப்பானில் கட்டப்பட்டுவரும் இக் கட்டடத்தின் உயரம் 2625அடி 2001ம் ஆண்டில் இதுவே உலகின் மிக உயர்ந்த கட்டடமாக இருக்கும்.
ni i 1 (6-22, 1909) |

Page 15
ப் புறப்படும் சப்தம் கேட்டது. ராஜேஷ் உள்ளே வந்தார். "நீங்கள் போகவில்லையா? என்றான் கணேஷ்
"மற்றொரு ஜீப் வருகிறது. அதில் நாம் எல்லோரும் போகலாம். அதில் ரேடியோ இருக்கிறது. கண்ட்ரோல் ரூமுக்குச் சொல்லி செய்தி அனுப்பலாம். மீரட்டுக்குச் செல்வோம். பிடித்து விடலாம். கார் நம்பர் என்ன?
*** கணேஷ் கதவைத் தட்டினான்.
"அனிதா அனிதா பதில் கேட்டதா 6T66T60TP
"அனிதா, நான் தான் கணேஷ்
அவர்கள் போய்விட்டார்கள். நான் இன்ஸ் பெக்டர் ராஜேஷ் மோனிக்கா மூன்று பேர் தான் இருக்கிறோம். கதவைத் திறவுங்கள்." மெலிதாகக் குரல் கேட்டது. "இன்ஸ் பெக்டர் எதற்கு? என்னைக் கைது செய்யவா?" "இல்லை என்றான் கணேஷ் "என்ன இது? புரியவில்லையே! என்றார் ராஜேஷ்,
"போகும்போது சொல்கிறேன். "அனிதா உங்களுக்கு ஒன்றும் நேராது நான் உத்தரவாதம், நான் லாயர்"
"கணேஷ் என்னைக் காப்பாற்று வீர்களா?
"கடைசி வரையில் அனிதா கதவு திறந்தது. அனிதா நின்றாள். பொறியைத் திறந்ததும் எலியின் கண்கள் போல் பயம் இல்லை முயல், இல்லை, மான் இல்லை, யோசிக்க நேரமில்லை.
"அனிதா என்றாள் மோனிக்கா "மோனி உனக்குத் தெரியுமா? "தெரியாது அனிதா என்ன? "நான் எல்லாவற்றையும் சொல்
கிறேன்."
"அனிதா நீங்கள் சற்று நேரம் பேசாமல் இருங்கள். 65/6/06)լյ ֆլ ի ராஜேஷ்,
அனிதாவின் ஸ்டேட்மெண்ட்டை நீங்கள் அப்புறம் எழுதிக் கொள்ளலாம்."
"எனக்கு ஒன்றும் புரியவில்லை 3.3aordpl"
"சொல்லுகிறேன் இன்ஸ்பெக்டர் இப்போது மிக முக்கியம், அந்தக்காரைப் LÎL LILJEJ!"
"பிடித்து விடலாம்." மற்றொரு ஜீப் வெளியே வந்து ஹார்ன் அடித்தது.
"லெட்ஸ் கோ" என்று கத்தினான் கணேஷ் "அனிதா மோனிக்கா நீங்களும் வரவேண்டும் என்று வெளியே ஓடினான். அவர்கள் அவனைத் தொடர்ந்தார்கள் வெல்கம் டு மீரட் என்றது போர்டு அங்கிருந்து சற்று தூரத்தில் குறுக்கே சாலையைத் தடுப்பதற்காக நீண்ட கறுப்பு மஞ்சள் அடித்த அந்தக் கம்பம் ஏற்றம் போல் ஒரு முனையில் பாறாங்கல் கனத்தில் உயர்ந்து நின்று கொண்டிருக்கிறது.
பக்கத்தில் ஒரு தற்காலிகக் கொட்டகை யில் ஒரு மேஜை ஒரு நாற்காலி ஒரு பெஞ்ச், ஒரு சுராய், அதன்மேல் கவிழ்ந்த ஒரு கிளாஸ், இரண்டு சோம்பேறிகள். க்டராய் சுங்கவரி வசூலுக்காக ஓர் ప్లే; இருந்தது. சில லாரிகள் நின்று கொண்டிருந்தன. சில சர்தார்ஜிகள் எதிரே Y T 0 L S a S r Y tr SS SLL உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள். நாற்காலியில் உட்கார்ந்திருந்த அவன் மறுபடி தப்பாகக் கூட்டிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு உள்ளூர் போலிஸ் ஜீப் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய ஒருவர் அவசரமாகச் சென்று அந்தக் கூட்டல் பேச, அந்தச் சோம்பேறிகளில் ஒருவன் எழுந்து வந்து அந்தக் கம்பத்தைக் கீழே தாழ்த்தினான். மற்றொருவன் சற்று தூரம் சென்று சிவப்புக் கொடியுடன் ஓர் எச்சரிக்கைப் பலகையை வைத்தான்.
கான்ஸ்டபிள் சிகரெட் பற்றவைத்துக் 6) Արգինյլրի,
"அம்பாஸிடர் கறுப்பு டி.எஸ்.கே 1836 அல்லது 1386 மற்றவர்களை விட்டு விடலாம் அவ்வளவுதானே என்றான் மற்றவரிடம்
மற்றவர் தலையசைத்து நெருப்புக் (351. LIsr.
*** பஹதூர் கண்ணாடியில் பார்த்தான். "ஸார், ஜிப் தெரிகிறது. அவர்கள் பின் தொடர்கிறார்கள்."
அவர் திரும்பிப் பார்த்தார். "ஸ்டெப் ஆன் இட் மிதி முள் 100-ஐ எட்டியது.
"நான் போய் அந்தப் பக்கம் நிற்கிறேன்" என்றார் கான்ஸ்டபிள்
டேய், கம்பை இன்னும் தாழ்த்திப் பிடி "JLI0 6ክt_6) ዘT 6ቢ)ITü?”
எழுத்து
பெயர்: எம். அலெக்ஸாண்டர்.பெயர்: எம். பைஸால்
"கட்டாதே பிடித்துக் கொண்டிரு. பஸ் லாரி எல்லாம் விட்டு விடு, கார் வந்தால் தழை,"
***
100க்கும் 10க்கும் இடையில் முள் 15L60TDITI). U3J.
"தும் ஹn மே ஜவா பார்த்தாயா? என்றார் கான்ஸ்டபிள்.
"இல்லை."
"ஹேமமாலினி, தர்மேந்தர், அச்சாபிக்சர் φΠή. "
"இடியட் மிதி
"ஸாப் ஆக்ஸிலேட்டர் கீழே படுகிறது."
வெல்கம் டு மீரட் என்றது போர்டு அங்கிருந்து சற்றுத் தூரத்தில் குறுக்கே சாலையைத் தடுப்பதற்காக.
ܓܠ ܀-ܥܡ ܓ
"லுக் அவுட் பஹதூர்."
டுலேட்
அந்தக் குறுக்குக் கம்பம் விண்ட் ஷில்டின்
Glöggja கண்ணாடியின் குறுக்கே நொறுங்க, சிலந்தி வலைபோல் உடனே அதில் விரிசல்கள்
a
தோன்ற
10 கிலோமீட்டர் வேகத்தில் பஹதூர்
நிலையிழந்தான்.
அந்த அம்பாஸிடர் மிக அழகாகச்
சாலையை விட்டு விலகி, இரண்டு சக்கரங்களில் பாதி தூக்கிக் கொண்டு இரண்டு அல்லது மூன்று செகண்ட் சென்று அந்த மரத்தில் பட்டு, திடீரென்று அதன் உருக்கு அந்தரங்கங் கள் அத்தனையும் தெரியக் கவிழ்ந்து பின் சக்கரங்களில் மட்டும் வெகு வேகமாகச் சுழல.அதன் ஹாரன் தொடர்ந்து ஒலிக்க ஆரம்பித்தது.
ஸர்தாஜிகள், இரண்டு சோம்பேறிகள், இரண்டு கான்ஸ்டபிள்கள் அந்தக் காரை நோக்கி ஓடினார்கள்.
*** "என்ன ஆயிற்று?" என்றார் ராஜேஷ் "ஸார், டில்லியிலிருந்து மெஸேஜ் வந்தது. கறுப்பு அம்பாஸிடர் காரை நிறுத்தும்படி ரோட் பிளாக் செய்திருந்தோம். கண்மூடித்தன மாக வந்தது அந்தக் கார்"
"அதில் என்ன ஆனார்கள்? என்றான் கணேஷ்
"அந்த டிரைவர் உயிருடன் மயக்கத்தில் இருக்கிறான். முன் சீட்டில் இருந்த மற்ற ஆசாமி போய்விட்டார். சான்ஸே இல்லை." "மோனிக்கா" என்று கூப்பிட்டான் கணேஷ் மோனிக்கா ஜீப்பில் இருந்து இறங்கி வந்தாள். "அனிதா நீங்கள் இருங்கள் ராஜேஷ்வாருங்கள்." அனிதா தலையைக் குனிந்து கொண்டு ஜீப்பில் உட்கார்ந்திருக்க அவர்கள் மூவரும் அந்தக் கவிழ்ந்த காரை நோக்கிச் சென்றார்கள். தூரத்தில் அம்புலன்ஸ் நின்று கொண்டிருந்தது. அதிலிருந்து ஸ்ட்ரெச்சர் கீழே காரின் அருகில் வைக்கப்பட்டிருந்தது. இரண்டு வெள்ளை உடை அணிந்த சிப்பந்திகள் அந்த உடலை அதன்மேல் மெதுவாக வைத்தார்கள்
"மோனிக்கா, அருகே போய்ப் பார்." மோனிக்கா அருகே சென்று பார்த்தாள். அவளது கிறிச்சிட்ட அலறலில் அந்த மரத்தி லிருந்து பறவைகள் படபடவென்று சிறகடித்
வயது 26
பெயர் ஆர். கார்த்திகேயன் பெயர்: ரி. த
கணேஷ், அந்த சண்டையிடுகிறார்க அனிதா ஜன்னல் வ விட்டு அறையைத் தாள
ஜீப் வருகிறது. பெ அவசரமாக பஹதூர் கறுப்பு அம்பாஸிட்ை ஆசாமியையும் ஏற்றிக் சாலை வழியே கிரிச்சிட்
போகும்போது கணே செல்கிறான் அந்த பு
இன்ஸ்பெக்டர் ராஜே மோனிக்கா வந்து சேர் ծնպth siԱ5 մp51,
ராஜேஷ் வெளியில் கணேஷம் தாளிட்ட செல்ல.
-
-
துப் பறந்தன.
"JIILIT LTL.I. JI
யிருந்தாள் மோனிக்கா s
"இது எப்படி சா காட் என்னால் நம்ப என்றார் ராஜேஷ்,
ஜீப்பில் அவர்கள் : தார்கள். மோனிக்கா கலைந்து வெற்றுப் கொண்டிருந்தாள், ஒ ஒரு தடவை விசித்து அனிதா, "எனக்கு ஆ என்றாள்.
"கடை வந்ததும் நி ராஜேஷ் என்ன சொன் "இட்ஸ் அன்பிலி: "அனிதா, சொல் "கணேஷ் என கிடைக்குமா?" "எதற்கு? "பொய் சொன்ன “Փ լեյց,606ոլկ ()լ / சூழ்நிலையை இன்ஸ்ெ களேன். இன்ஸ்பெக்ட கொள்ள வேண்டாம் ( களா..? அனிதா உங்க дулуллафарошп?"
"ஆம்" "அவர் உங்களை சொந்த உரிமையாக்கி தானே?"
"ஆம், முழுவதும் "அதனால் உங் அளவுக்கு மீறிய இல்லையா?
"உண்மைதான்." "அவருக்கு உங்க "காமம்- பொறான பொறாமை"
"கோவிந்த் எப்படி "O LDEToΟΤΙΟΠοδΙω16 ஆழமானவன் எனக் போடுவான். செருப்பு
Jugi: 22 Glug: 18 A: ALPHARD MEDICALS|"o" 22
gainstall, ஸ்டேஸ் வீதி, முகவரி: 5ம் குறுக்குத் தெரு, ဗျိုးမျို A CALS. முகவரி: 191 கொழும்பு 4 ததளம REPUBLIC OF MALDIVES வீதி, தலவாக் பொழுது போக்கு பொழுதுபோக்கு பொழுது போக்கு பொழுது போ பத்திரிகை, GITG)GOTITa), flash LDIT, பேனாநட்பு பத்திகை, பே
Quum: aram). Kaisarargör GAULLU 353 25
பாழுது போக்கு பேனாநட்பு
ü一22,1997
ಇಂಗ್ಲಿ GASMETER STR24,8005-ZURICH, SWITZERLAND
பெயர்: ரி, சந்திரபோஸ், GAULLUSI: 23
கவரி:குயின்டவுன் மேல் பிரிவு, ஹாலி-எல. பாழுது போக்கு தொலைக்காட்சி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாம்=
சாமி, பஹதூர்துப்பாக்கியை Lina slá. Grój55
டுக் கொள்கிறாள். லிஸ் ஜீப் அவசர கராஜைத் திறந்து க் கிளப்பி அந்த காண்டு குறுக்குச் த்ெதப்புகிறாார்கள். ஷை மிரட்டி விட்டுச் FITÍN.
கான்ஸ்டபிள்கள்
றார்கள் மற்றொறு
puis Gioacchiasmayub
மறையை நோக்கிச்
山r"、臧QJöGL
*☆ த்தியம்? கணேஷ் மை வே முடியவில்லை"
திரும்பிக் கொண்டிருந் உடை கலைந்து தலை
பார்வை பார்த்துக் ந கிலோ மீட்டருக்கு க் கொண்டிருந்தாள். ஸ்பிரின் வேண்டும்"
றுத்தச் சொல்கிறேன்.
LONGIT," லுங்கள்."
க்குச் சிறைவாசம்
தற்கு?
ாய் சொல்ல வைத்த பக்டருக்குச் சொல்லுங் இப்போது குறித்துக் காஞ்சங் கவனிக்கிறீர் கணவர் பொறாமைக்
முழுவதும் தனக்கே கொண்டது உண்மை
9IL9 GOLDIUTah," ளுக்கு அவர் மேல் வறுப்பு ஏற்பட்டது
清 @spap" LD. Lή43, ηΠLDίρ Ιβαι
ப்பட்டவன் அனிதா? அடக்கமானவன் ப் படுக்கை தட்டிப் களை எடுத்து வைப்
பான் என் பாதங்களையே பார்த்துக் கொண்டி ருப்பான். ஆனால்."
"ஆனால்?" "ஒரு தடவை என்னை அவன் என் அறையில்."
"அதை உங்கள் கணவரிடம் சொன்னீர் 3,677|T?"
"இல்லை, அவரே Litigail'LTit." "என்ன செய்தார்? "ஒரு சவுக்கை உபயோகப்படுத்தினார். நிறைய அடித்தார். அவன் மயங்கி விழுந்ததால் அவனுக்குத் தண்ணீர் கொடுத்துத் தெளிய வைத்து மறுபடி அடித்தார் என் கண் முன்னால் எனக்கும் அது எச்சரிக்கையாம்
"கோவிந்த் என்ன ஆனான்" "இறந்து போனான்." "உங்கள் கணவர் என்ன செய்தார்? "கலவரப்பட்டார். அவர் அதை எதிர் L JITIfIjOGA ħlasijGOOGA), LI JITGħU JAGODILJġ, Jm, LIL MILLITA."
"அவன் என்ன செய்தான்?" "யோசித்தான். அவரிடம் பேசினான். அவருடைய வுர்ட்டைக் கேட்டான் ஷவைக் GELLIT GÖT, LIĤTEGOOGMUŠ, CBELLIT Gör. 9/GOLLITTEITÄ, கார்டு கேட்டான். சின்னக் காரின் சாவியைக் கேட்டான் கோவிந்தைத்தரதரவென்று தரை யோடு இழுத்துக் கொண்டு சென்றான்.
"உங்கள் கணவர் அப்புறம் உங்களிடம் 67 GöTGOT GJEITGöTGOTITTP"
"கோவிந்தின் உடல் ரிட்ஜ் ரோடு அருகில் கண்டு பிடிக்கப்படும். பொலிஸ் உன்னைக் கூப்பிடுவார்கள் உடலை அடையாளம் காட்டச் சொல்வார்கள். அது என் உடல் தான் என்று நீ அடையாளம் காட்ட வேண்டும் என்றார் இறந்தது ஷர்மா காணாமற் போனது கோவிந்த் என்று பொலிஸில் நினைக்க வேண்டுமாம்."
"நீங்கள் ஏன் அதற்குச் சம்மதித்தீர்கள்? "வேண்டுமென்றுதான் என்னை வருவுக் கணக்கில் ஆண்டார். அவரை நான் ஆள்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. எத்தனை நாள் என்னைப் பூட்டி வைத்திருந்தார் அவரை நான் ஆள, சூரிய வெளிச்சம் தெரியாமல் தலைமறைவாக அடைத்து வைக்க அவர் உயிர் என் உதடுகளில் ஊசலாட சந்தர்ப்பம் கிடைத்தது."
"பாஸ்கர் எப்படிப்பட்டவன்?" "சந்தர்ப்பவாதி. கோவிந்த் உடலை நான் என் கணவர் என்று அடையாளம் காட்டியவுடனே மற்ற எல்லா விஷயங்களையும் அவன்தான் பார்த்துக்கொண்டான் போஸ்ட் மார்ட்டமானவுடனே அவசர அவசரமாக எரித்துவிட ஏற்பாடுகள் செய்தான்."
மோனிக்காவுக்கு அவர் தந்தை இறந்த செய்தி தாமதமாக அனுப்பப்பட்டதல்லவா?"
"ஆம்" பொலிஸில் கோவிந்த் போட்டோ வேண்டு மென்று கேட்டபோது இல்லையென்று சொன்னீர்களல்லவா?
/டெலிஃபோன் வந்தது. நான் தப்பிக்க 7 நினைப்பதற்குள் அவர் வீட்டுக்கே வந்து
"அதற்கெல்லாம் காரணம் இறந்தவர் ஷர்மா அல்ல என்பதை யாரும் கண்டு சொல்லிடக்கூடாது என்பதுதானே?
"ஷர்மா எங்கிருந்தார்? "அவசர அவசரமாக ஷாத்ராவில் வாங்கப்பட்ட ஒரு தனி வீட்டில் போய்த் தலை மறைந்தார்."
"பிறகு ஷாத்ரா வீட்டை விட்டு வெளியே வரவேயில்லையா?
"ஒரு தடவை வெளியே வந்தார்." "எதற்கு? "பாஸ்கரைக் கொல்வதற்கு" என்றாள் அனிதா ஜீப்புக்குள் நிசப்தம் ஆண்டது. "LITGiugi gyső Glő. Tgba)LILILLITGöT?" "பாஸ்கர் துணிச்சல் அடைந்து விட்டான் ஷர்மாவின் உயிர் அவன் கையில் இருந்ததால் துணிச்சல், அவரை பிளாக் மெய்ல் செய்தான் நிறையப் பணம் கேட்டான் என்னிடமும் சற்றுத் தைரிய மடைந்தான்.வாலாட்டினான்- சொன் Gorgot
"பாஸ்கரைக் கொன்றது."
"ஷர்மாதான். பாஸ் கருக்கு ஒன்று தெரியவில்லை. அவன் விரித்த வலை அவனையே வீழ்த்தும் என்பது சுட்டுத் தீர்த்து விட்டார்."
"I lait?" "அன்றிரவு தான்
DE 36
விட்டார் என்னைத் துப்பாக்கி முனையில் இழுத்துக்கொண்டு போனார், ஷாத்ரா வீட்டுக்கு அங்கே தன்னுடன் வைத்துக் கொண்டார். மூன்று நாட்கள் கணேஷ் மூன்று நாட்கள் நான் அனுபவித்த வேதனை இந்தக் கார் விபத்தில் இத்தனை க்கிரம்
"மோனிக்கா, நான் அழகாக இருந்தது போதும் செல்வத்தில் இருந்தது போதும் அது தந்த அற்ப சுகங்கள் போதும் இப்படித் துப்பாக்கி முனைகளில் உடை உரியப்பட்டது போதும்.மோனிக்கா நீயே உன் அப்பனின் செல்வத்துடன் அந்த ராட்சதன் கட்டின தங்க மாளிகையில் வாழு. எனக்கு ஒரு பைசா வேண்டாம் எனக்கு ஒருவரும் இல்லை எனக்கு ஒருவரும் இல்லை."
"அனிதா, நான் இருக்கிறேன்! என்றான் கணேஷ் என்றாள் மோனிக்கா
-முற்றும்அவன் பெயர் ஆனந்த்- அவள் பெயர் மல்லிகா அவன் அவளை அழைத்துச் Garcibalapmisär.
சிமெண்ட் கான்க்ரீட்டினால் கட்டப்பட்ட இவர் சைஸ் சுவர். அதன் பின் தேங்கிய தண்ணீர் ஒரு செயற்கை நீரோடை
ஆனந்த், நாம் ஏன் பயப்பட்டு பயப்பட்டு இனிமேல் தனி இடத்தை நாடவேண்டும் நமக்குத்தான் கல்யாணம் ஆகிவிட்டதே
"பேபி உனக்குத் தெரியாது. இதில் ஒரு த்ரில் இருக்கிறது," என்றான் ஆனந்த் O
.ܓ ܬܐ ாக்கோடி பெயர் எல்ஹசன் அலி பெயர்: ரமீஸ்டீன்,
Jug 22 6. Ligi): 21 8. நுவரெலியா முகவரி: 88 பிரதான விதிமுகவரி: P.OBOX-40221, ,606ል) சாய்ந்தமருது-03 JEDDHA - 21499, KSA. கு பொழுது போக்கு பொழுதுபோக்கு ாநட்பு வானொலி, பத்திரிகை வழமையானவை.
பெயர்: கே. சிறிராசா
JULI 35): 19
முகவரி:68/1, பாரதி ஒழுங்கை மட்டக்களப்பு பொழுது போக்கு வானொலி பத்திரிகை
Glug: 27
GILIULUIT: GTib. முஹமட்
முகவரி : STREETN0-16, BLOCKNO-7, HOUSENO34, ALRIGGAKUWAIT, பொழுது போக்கு வானொலி,

Page 16
ரு கணம்,
அவளுக்கு.
களில், அசாதாரணமா வலி எழுந்தது. காதுக்குள் "வொய்யென் பேரிரைச்சல் எழுந்தது. மாலை 8 தரைக்கு ஒரு காபியோடு மட்டும் இருந் வளுக்கு அந்த ராட்சஸ அறையினா மயக்கமே வர இருந்தது. எனினும் சும சுதாரித்துக் கொண்டாள்.
ரவும் நடப்பதுதான்.
சுமதி சொன்னாள், "சரி. உடை மாற்றிக்கொண் வாருங்கள் சாப்பிடலாம்."
கணேசன், அவளை முறைத்து கொண்டே மாடி ஏறிப் போனான் அடுத்த சில நிமிஷங்களில் சாப்பாட் மேஜைக்கு முன் வந்து அமர்ந்தான்.
சுமதி தட்டை எடுத்து வைத்து பரிமாறத் தொடங்கினாள். "நாளைக் ஒரு அசிஸ்டென்ட் புரொபசருக்கு கல்யாணம், திருநீர்மலைக்கு நா போறோம், வழக்கம் போல, பளபளன் அலங்காரம் பண்ணிக்காமே, அடக்கம நீ வரே."
"நாளைக்கா? "ஏன்? "நாளைக்கு சீப்-செகரடரியோட ஒ முக்கியமான மீட்டிங் இருக்குங்க.நா அவசியம் போக வேண்டியிருக்குமே
எவ்வளவு மிருதுவாகச் சொல்ல முடியுமோ அவ்வளவு மிருதுவாகத்தான் சொன்னாள், சுமதி
கல்யாண அன்பளிப்பு என்று சுமதிக்கு அவள் சினேகிதி கல்பனா கொடுத்திருந்த அந்த வெள்ளை வேஷ்டி மாதிரியும், பூக்கூடை மாதிரியுமான அவ உண்டு கொண்டிருந்த சீனாத் தட்டுக்கள் தரையில் விழுந்து பொடியாயின.
"என்னைவிட உனக்கு உத்தியோக பெரிசாப் போச்சா?" என்றவன், அவள் மேல் பாய்ந்தான். சுமதி, அவன் கைவீச்சுக்குத்தப்பித்துவிட்டாள். அவளின் தப்பித்தலே, அவன் கோபத்தை உசு பியது. அவன் கைக்கு அவள் சேலை தலைப்பே சிக்கியது.
சுமதிக்கு அலறுவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.
கணேசன் அவள் சேலைத் தலைப்
பஞ்சம்
பைத் தொட்டுப் பிடித்ததும் என்ன நடக்கும் என்பதை அவள் அனுமானிக்க வில்லைதான் பற்றியவன், அவள் சேலையை உரிந்தான்.
கணேசன் அந்த நேரத்துக்குள் சுமதியின் சேலையை அகற்றிவிட்டிருந் தான்.
"வேணாங்க.வேணாங்க.நான் நாளைக்கு ஆபீசுக்குப் போகலைங்க சொன்னாக் கேளுங்க." என்றவாறு அழுகையும், வெட்கமும், அச்சமுமாக, கைகளால் தன் மார்பகத்தை மறைத்தவாறு மன்றாடினாள் அவள்.
"ஆபீஸ்.பெரிய ஆபீஸ் ஆபீசர் என்கிற திமிர்தானே உன்னை இப்படி யெல்லம் பேச வைக்கிறது? இப்போ எந்த ஆபீஸ், உன்னைக் காப்பாத்த வருதுன்னு பார்க்கிறேன்?" என்றவன் அவளின் உள்ளாடையைப் பற்றி இழுத் தான்.
எப்படியும் அவனிடம், அவன் எண்ணியபடி, தன் உள்ளாடையைப் பறிகொடுத்து விடக்கூடாது என்கிற யோசனையில், சுமதி அப்படியே தரையில் குண்டாக உட்கார்ந்து கொண்டாள்.
EEEEEEEEEEEEEE|
ரபல பேச்சாளர் சசிதரன் ளை பிற்பகல் நாலு மணிக்கு மத்திய கல்லூரி மண்டபத்தில் சொற்பொழிவாற்றுவார்.
விஷயம் சீதனம் ஒழிக. 'வானவில் பத்திரிகை கொட்டை எழுத்தில் அழைப்பு விடுத்திருந்தது பத்திரிகையில் கண் ணோட்டம் செலுத்திய கெளதமிக்கு எரிச்சலூட்டியது "என்ன இவர் அரைச்ச மாவையே அரைக்க வாறார். சற்று உரக்கவே சொன்னாள்
புத்தகமொன்றில் முகம் புதைத்திருந்த கங்கா தலை நிமிர்ந்து சிரித்தாள்.
"சசிதரனைப் பற்றி நீகேள்விப்பட்டதே இல்லையா? அவர் ஒரு முற்போக்குவாதி. பெண்கள் விடுதலைக்காகவே தன்னை அர்ப்பணித்துள்ள ஒரு அதிசய மனிதர் மணிக்கணக்கில் அவருடைய பேச்சைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். சசிதர க்கு விளம்பரங் கொடுத்த கங்காவைக் களதமி வியப்புடன் பார்த்தாள்
"அவர்.கிழவரா.? இல்லாட்டா. வாட்டசாட்டமான இளைஞனா? கௌதமி jõõILVITEGELLIIGI.
"அது தெரியவேணும்னா நீகண்டிப்பா நாளை நாலுமணியை ஞாபகம் வைத்திரு' சொல்லிவிட்டுச் சிட்டாகப் பறந்து விட்டாள் கங்கா கெளதமியும் கங்காவும் நெருங்கிய நண்பிகள் ஒரே பாடசாலையில் படித்து ஒரே வீதியில் குடியிருப்பவர்கள் கங்கா வுக்குச் சிறு வயதில் இருந்தே பேச்சு எழுத்து இரண்டிலும் ஈடுபாடு எந்தக் கூட்டத்தையும்விட்டு வைக்கமாட்டாள் சுமாரான குடும்பத்தில் மூத்த பிள்ளை அவள்
அனைத்தும் சுற்றி நின்றது;
ம்பளர்கள் கீழே உருள் விழுந்து உடைந்தன.
தன் வலது கால ஓங்கி அவள் கை மிதித்தான் கணேச அலறியபடி கை விடுவித்துக்கொண்ட கணங்களில், சுமதி வீட் குறட்டில் தெருவு நேரே கலைந்து கிடந்த ரு பேய் பிடித் தள்ளியது மாதிரி, கே சனால் தள்ளப்பட்ட சுய அடுப்புக் கரித்துணிை போல கந்தலாக 6 வெளியே வந்து விழு
கதவு அறைந்து
ଘ044611| 56.67 a. G) GIGGST DIT0067. LDFIL (BL மரணம் நேரத்தி தில் வ
அந்தநி °Q161
"அ ിഞ്ഞത്രെ 6T657O) குள் அ LÝGUGOGA அடைக் CSLD ருந்த
அவள் அங்ங்ணம் உட்கார்ந்தது கணே னுக்குச் செளகர்யமாகி விட்டது; அவளது முதுகுப் புறத்து பிளவுஸ் அவன் கைக்குச் சிக்கவே அதைக் கிழித்து எறிந்தான். சுமதி மல் பாகம் வெளித் தெரிய இருந்தாள்.
"வேணாங்க.உங்களைக் கும்பிட றன். ஐயோ, எனக்கு வெட்கமா இருக் குங்க." என்று இதே சொற்களை அவள் ண்டும் உச்சரித்தவாறே தரையில் உருண் ITGT
"ஐயோ, கடவுளே." என்றாள் கடைசி
சுமதி, அப்போ: நிலையை உணரத் ெ நேரம் நள்ளிரவை 2) GAUGELD (BLJITHGO)6
. கத0
காலைப் பிடித்துக் கொண்டாள். மேஜை இழுபடவே, அதன் மேலிருந்த கண்ணாடித்
அன்று ஞாயிற்றுக்கிழமை மண்டபம் மக்கள் கூட்டத்தால் நிரம்பிவழிந்தது தலைமை தாங்க அறங்காவலர் அரியநாயகம் ஜே.பி. வந்திருந்தார். மேடையில் வீற்றிருந்த பிரமுகர் களுக்குமத்தியில் பேச்சாளர்ச்சிதரன் இளைய நிலாவாக அமர்ந்திருந்தார்.
வரவேற்புரைக்குப்பின் மாலை கழுத்தில் அசைய புன்முறுவலுடன் சசிதரன் மைக்கின் முன் தயாரானார்.
கெளதமி, கங்காவின் தொடையைக் கிள்ளு
3:15, IID(ՄԱՄՈՄՈG:
SANTGOL 臀
மடை திறந்தது. சசிதரனின் வார்த்தைகள் வெள்ளமாய்த் தங்குதடையின்றி மண்டப் மெங்கும் தவழ்ந்து விளையாடியது. தென்ற லாய் வீசிய சசிதரனின் பேச்சு திடீரெனப் புயலாகமாறியது.
"திருமணங்கள் சொர்க்கத்தில் தான் நிச்ச ടുപ്പ് யிக்கப்படுகிறது என்கிறார்கள். ஆனால் அது ரொக்கத்தில்தான் நிச்சயிக்கப்படுகிறது. ஆண்கள் சீதனம் கேட்டுத்தங்கள் கையாலாகாத் தனத்தைக் காட்டுகிறார்கள் பணம், வீடு, நகை ஆமாம் இவை எல்லாம் பெண்களிடம் நாகரிகமாகக் கேட்கும் பிச்சையல்லவா? சிலர். "நாங்கள் டிமாண்ட் பண்ணல தருவதைத் தாங்கோ என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிறார்கள் இப்போதெல்லாம் பெண்கள் தகுதிவாய்ந்த உத்தியோகங்களில் இருந்து ண்களை விடக்கை நிறையச் சம்பாதிக்கிறார் களே! அப்போ பெண்களும் ஆண்களிடம்
தெரு, நகரசபை
சீதனங்கேட்டால் என்
கங்கா தன்னை ம தொடர்ந்து கூட்டத்தில் பிளந்தது.
ஒரு மணித்திய கொள்ளாமல் ஓடிப்பே ஊற்றுப் பெருக்காயிரு முற்றுப் பெற்றது. ெ மெளனத்தில் நடந்து "என்ன? எந்தக்
.
பதாய் உத்தேசம்?"
துகில் புரண்டு வி ழுத்தாள்.
சசிதரனின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டுத்தகணம், உலகம் க இருண்டு போய், க்குள் கிடக்கும் ஒரு ன் பூச்சியைப் போல் இருப்பதாய் உணர்ந் ஈமதி அவள் வசம் ாது இரண்டு கைகள் இருந்தன. அந்தக் TIGU யன்ற வரை உடம்பை மறைத்துக் டாள். அப்படியே இறந்து போய் வி
ல், விரும்பும் நேரத்
ருவதில்லையே.
ப்பா ஞாபகம்தான்
ராதரவான நேரத்தி நினைவுக்கு GILD55) ILIUT.e9IULII.61 யப் பாருங்கப்பா. சத்தம் எழாமல் தன |ழுதாள். வேறு வ , அவளுக்கு மு கப்பட்ட கதவு ம இருந்தது. ஆை ாலாவது விடியட்டு
இந்தக் கோலத்தில் ப்பது? பமானத்துடனும், துக் தவைத் தட்டினாள். ாங்க.நீங்க என்ன கறேங்க. கதவைத் மானமா இருக்குங்க. க." என்று திரும்பத் டிக் கொண்டே இருந்
நிசப்தமாக இருந்தது அணைக்கப்பட்டது ரம், மாடி விளக்கு வழி வெளிப்பட்டது. டான் அவன் என்று
列、
தான் அவள் சூழ் தாடங்கினாள். பத் தாண்டியிருந்தது. க்குள் சுகமாக முட வத் தட்டலாம் உல டாது எழுப்பினால் தம், அவளை அ எடுவிடக்கூடும். 56TJIGJ GJGJGilja
T 5LLIP" றந்து கைதட்டியதைத் கரகோவும் காதைப்
GULD GIFTIG) GAUTLDGU ானது தெரியவில்லை. ந்த சசிதரனின் பேச்சு களதமியும் கங்காவும் கொண்டிருந்தார்கள்
கோட்டையைப் பிடிப்
கெளதமி, கங்காவின் ளையாடிய கூந்தலை
பக்கோட்டை என்று GDI
அம்மாதான் அடிக்கடி சொல்வ நினைவுக்கு வந்தது.
"பொண்ணா பிறந்துட்டு, இப்படி மையல் கட்டையே திரும்பிப் பார்க்காம இருந்தா எப்படிம்மா? ஒரு ரஸம், ஒ கூட்டு வைக்கவாவது கற்றுக்கொள்
"பொண்ணாப் பிறந்தா கையில் கரண்டி யைத் தூக்கத்தான் வேணுமா என்ன? என் பண்ணுக்கு வாய்க்கிற அந்த ராஜகுமாரன் மைப்பான் ஏன் ஆண் சமைச்சா உலகமா முழுகிடும்? நீ உங்க அம்மா வீட்டுக்குப் பானா, நான் சமைக்கலியா? ஆண்களுக்கு மையலை ஒரு பாடமா பள்ளிக்கூடத்து
வக்கணும்."
அப்பா அவளை சீதனத்துடன் மட்டும அனுப்பிவைத்தார்?
ழுத்து வரை உயர்ந்திருந்தது.
வீட்டுத் தோட்டத்தைப் பார்த்தபடி மாமி.மாமி.பங்கஜம் மாமி என்றாள் அடிக்குரலில்,
மாமி வழக்கமாக வீட்டுப் பின்கட்டி
ாமி ஒருத்தியைத்தான் அவள் அறிவாள் அவள் மட்டும்தான் சுமதியின் வீட்டுக் வரும் ஒரே நபர்.
"கவலைப் படாதேம்மா நிலைை இப்படியேவா இருந்திடும்? காலம் மாறும் உன் புருவுனுக்கும் ஒரு நாள் புத்தி வரும் ன்று சுமதிக்கு அடிக்கடி ஆறுதல் கூறு ரே நபர்
"மாமி.மாமி.பங்கஜம் மாமி.
சொல்லவேணும் போல் மனசு படபடத்தது கங்காவுக்கு
"ஏன் பாராட்டுக் கடிதமொன்றை எழுத லாமே? கெளதமியின் நையாண்டி கங்காவைக் குடைந்தெடுத்தது.
குட் ஐடியாகங்கா தனக்குள் சொன்னாள். வீடு வந்து சேர்ந்த கங்காவின் மனமேடையில் சசிதரன் கம்பீரமாய் நின்று கொண்டிருந்தான். அவன் பேசிய வார்த்தைகள் அவள் செவிகளை ஆரத்தழுவின.
தழுவலின் சிலிர்ப்பில் சசிதரனுக்குப் புகழாரம் குட்டி எழுதினாள் * * * ஆச்சரியம் அவளை எங்கோ இழுத்தது சிசிதரனிடமிருந்து கடிதம் சுவீப் விழுந்த சந்தோவும் கங்காவுக்கு
ண்டும் அவள் எழுதினாள் அவன் எழுதினான். இதயங்களின் சங்கமம் சந்திப்பால் வளர்ந்தது. அது கல்யாணத்தில் கனிய வேண்டுமென்று நினைத்த கங்கா நாணத்தை விட்டு சசிதரனிடம் கேட்டுவிட்டாள்.
கடிதத்தில். பதிலும் கடுகதிரயிலாய் வந்து சேர்ந்தது. அவள் படித்தாள். அன்புள்ள அம்மாவுக்கு (நெற்றிப் பொட்டில் அடித்ததுபோல் இருந்தது கங்காவுக்கு) மீதியைக் கண்கள் பரபரத்து மேய்ந்தது.
"நானும் கங்காவும் காதலிக்கிற 血 உங்களுக்குத் தெரிந்ததே கலியாணத் தேதி நிச்சயிப்பதற்கு முன்னால் நீங்கள் கங்கா வீட்டாருடன் சீதனம் பற்றிப் பேச வேண்டும். வெறுமனே பெண்ணை மட்டும் எடுத்தால்
ஒரு மந்திரம் போல, மாமி மாமி ன்று அவள் ஜபித்ததை அந்த அம்மாள் கட்டிருக்கக்கூடும்.
தோட்டத்து விளக்கு எரிந்தது. ள்பக்கம் கதவின் தாளைத் திறந்தவள். தவை முழுக்கவும் திறக்காமலேயே யாரு என்றாள், அச்சமுற்ற குரலில்,
ங்கஜம் மாமி
"நான்தான், மாமி, சுமதி." "சுமதி அம்மாவா? அவள் திடுக் ட்டது குரலில் தெரிந்தது.
கதவைத்திறந்து கொண்டுவந்தவள். வரருகில் வந்து "என்னம்மா இந்த நரத்தில்..? என்றாள். கேட்டவள். தாட்டத்து வெளிச்சம் தந்த உதவியில், மதியைப் பார்த்து அதிர்ந்தவளாய் இதென்னம்மா, கோலம்? ன்றாள். அப்படியே, சுமதியின் தாளைப் பற்றியபடி அழத் தொடங்கி ாள் ஒரு கையால் தன் மார்பில் றைந்தபடி, "பொண்ணா பொறந்த க்குநாம கண்ட லாபம் இதுதானம்மா. யோ கடவுளே என்று மார்பில் அடித் க் கொண்டு அழத் தொடங்கினாள்.
"என் வீட்டுக்காரர் தந்த கோலம்,
பங்கஜம் மாமிக்கு ஒன்றும் சொல்ல வண்டியிருக்கவில்லை. உள்ளே ஓடி ாள். துவைத்து வைத்திருந்த தன் சலை, ரவிக்கையுடன் திரும்பினாள்.
ருந்தது. ஆனாலும் மானம் மறைத்தது: க்கியம்தானே!
"மாமி.எனக்கு ரெண்டு ரூபாய்ப் GOOIL) "ಕ್ಷ್ டிரெய்னில், ன் சினேகிதி விட்டுக்குப் போயிட றன்."
"தரேன்.இந்த இருட்டுல, சின்னப் பாண்ணு எப்படிப் போவிங்க?" என்ற
அடுத்த சில நிமிடங்களில், வீட்டுக்
காரப் பெரியவரும் அவர் மனைவியும், மகனும் எதிர்ப்பட்டார்கள். சுமதி முகத் இதைக் குனிந்து கொண்டாள்.
"இப்படியும் உலகத்துல இருக்குமா ன்ன? என்ற அந்தப் பெரியவர். பேச
முடியாமல் திண்டாடினார். "நீ கவலைப்
டாதேம்மா. நீ எங்கே போகனுமோ ன்னை அங்கே கொண்டு போய்ச் சர்க்க வேண்டியது இவன் பொறுப்பு." ன்றார் தொடர்ந்து
(தொடர்ந்து வரும்)
போதுமா? மேடையில் பேசுவதெல்லாம் வாழ்க்கை ஆகுமா? பூமாலை பாராட்டு பொன்னாடை விருந்துகள் எல்லாமே கறிக் குதவாத ஏட்டுச் சுரைக்காய்கள். அப்பாவின் பென்ஷனில் எப்படியோ காலந்தள்ளு கிறோம். பேசுவதையும் எழுதுவதையும் விட்டாலும் வேறு தொழில் தெரியாது. உபதேசம் ஊருக்குத்தான் என் வருங்கால LDGO)GOTG) 323,5GOGA).
அம்மா தயவு செய்து என்னைக் காட்டி விடாதே சீதனம் எனக்குப் பிடிக்காது உனக்கது கட்டாயம் என்று எழுதிவிடு.
இப்படிக்கு
மகன் சசிதரன்,
பல்லை நற நறவென்று கடித்த கங்கா "ஓ.யூ.யூறாஸ்கல்" என்று g, ĝ, FGS)L"Li (36), JaO) 67........
சசிதரனின் அம்மா தன் கையிலிருந்த கடிதத்தில்,
என் உயிரே,
நம் கலியான விஷயம் பற்றி அம்மாவுக்கு எழுதியுள்ளேன். நான் ஒரு அம்மா பக்தன் உன் சங்குக் கழுத்தில் மூன்று முடிச்சுப்போட்க்காத்திருக்கிறேன். உன்னைத் தவிர வேறு எதையும் நான் ಙ್ಗಗತಿಯಾ... நாளைய சந்திப்பில்
உன் சசிதரன்
என்று தன்மகன் கங்காவுக்கு எழுதிய கடிதத்தை இரசித்துக் கொண்டிருந்தாள்.
சசிதரன் எழுதிய இரு கடிதங்களும் கவர் மாறிப் புகுந்தது அவனுக்கு எப்படித் தெரியும்?
ü一22,199】

Page 17
ற்றும் முற்றும் பார்த்தான் நரேன். எருக்கிலைகளும் நாக தாழியும் புதராக மண்டிக்கிடந் தது. இலைகளையெல்லாம் உதிர்த்துவிட்டு மொட்டை மரமொன்று வெறுமையாகஅந்தச் சூழலுக்கு ஏற்றாற்போல் நின்றது. சாவு மலிந்து போனதன் அடையாளமாக புதிதான மண் மேடுகள் பல இருந்தன.
துதானென அடையாளம் கண்டவன் மடிந்து உட்கார்ந்தான் மண்ணின் தொடுகை அன்னையின் ஸ்பரிசத்தை உணர்த்துவது போல் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.
அழுதான்.
GELUIDEMO
レ
"அம்மா, நீயும் நிம்மதியாகப் போய் விட்டாய். நான் மட்டும் தனியாக அகதியாக நிற்கிறேன். சோற்றுக்கும், துணிக்கும் யாரை யாவது எதிர்பார்க்க விட்டுவிட்டு, ஏன் அதற்கு மேல் பாசம் காட்ட எவருமே இல்லாமல் எதுக்கு அப்பிடி விட்டுப் போனாய் அம்மா?
"முஸ்தபா முஸ்தபா டோன்ட் வொர்ரி முஸ்தபா, காலம் நம் தோழன் முஸ்தபா உற்சாகமான கணிரென்று எழுந்த குரலொலி யைத் தொடர்ந்து சேர்ந்தொலித்தன பல குரல்கள்
அழுகை நின்றது. பார்த்தான் நரேன் ஒரு கணம் திக்கென்றது. யாரென அடை யாளம் தெரிந்ததும் சகஜமானான். கிட்டத்தட்ட அவன் வயசுக்கு கொஞ்சம் முன்னுக்குப் பின்னாக இரண்டொன்று வித்தியாசப்பட்ட எட்டுப்பேரடங்கிய குழு ஒன்று.
இடுப்புப் பட்டியைத் தளர்த்தி கையில்
ருந்த கனமான பொருட்களை அருகாமை
யில் வைத்துவிட்டு வட்டமாக உட்கார்ந்தார் கள் பேச்சும், சிரிப்புமாக கட்டுக்களை அவிழ்த்தனர். இல்லாத பதார்த்தங்களை,
இருப்பவர்களுடன் பகிர்ந்து ஓர் அந்நி யோன்னியத்தை அசத்தலான நட்பைப்
ஆண்டு.33,
அவன் மூன்று 6 பகிர்ந்துகொண்டனர். முதல் தடவையாக
மறு நிமிசமே உயிர்போய்விடக்கூடிய இராணுவத்தினர் என அபாயமான நிலைமையில், வாழ்வேடு யாகியதன் எதிரொலி
போராடிக்கொண்டிருப்பவர்களால் இப்
படிச் சிரிக்க எப்படி முடிகிறது? நரேன் ஆச்சரியமானான். "தம்பி, என்ன அப்பிடிப் பார்க்கிறாய்?
யில் ஏறிக்கொண்ட இ முடித்தனமாகச் சுட் கைகாட்டி நிறுத்த
மனிதர்களும் ஆங்காங் ೧ಿ 'ಕ್ಷ್" கள். அவன் அப்பாடு
"", "T". 6ðIIIsr. "ஓ, உன் அம்மா செத்துப்போனாவா? செத்தவங்களுக்குத்தான் சுடுகாடென்று ஆண்டு.81 அவனுக்கு வயசு
நினைக்காதை உயிரோடிருக்கிற எங்களுக்
துயரங்களை சகிப்பதற் பட்டுக் கொண்டிரு தவறோமோ..? தத்த லெடுத்தபோது இந்தி கும் போர்வையில் கு கரைஒதுங்கவெனத்த கொண்டது வழுக்குப்பு ஆழத்துக்குள் சறுக்கிவ
கும் புகலிடம் அதுதான். -
JUJI5/36067A/LD, LDI
மா உன் அம்மா எப்பிடி
நந்தா செல்பட்டர் திராத சோகங்களையு ப்ெiம்மர் அடிச் சா? செய்தது. ல்லை, துப்பாக்கிக் σΠG007ΠΘυΙΙILD GT6 ܡܓ݂ܥܡܦ`
கிடங்காக மாறிய ெ
குண்டு தைச்சா?"
காலங்கடந்து உணர்ந்த
"அம்மா மட்டும் சும்மா
...க செத்தா. கடங்காமல்போனது, ! அப்படியெண்டால் போன அவனது : மத்தவங்க." மாண்விகள் கடித்துக்
முென்னான்: பின்னமாகிச் சிதைத்
கிடக்கும் செய்தி கார்
ஆண்டு 91. அவனுக்கு வய மீண்டும் சுழற்சி முை கைக்கு வந்துவிட்ட கொடுமைகளை, வறு வத்தை, மெல்ல மெல் பருவம் அண்ணன் வியாபாரம் பண்ணப் நடந்த சமரில் தலைே போக அவனும், அெ மாகி வந்துபோன துன் பொழுதின்றி, உயிரை உயிர் வாழ உணவை களைத்துப்போனார்க
ஜூன் மாசம் முதலாம் திகதி அவன் பிறந்தான். அப்போதேற்பட்ட கலம் N பகத்தில் யாழ்ப்பாணம் நெருப்பில் வெந்தது. யாழ் பெரியாஸ்பத்திரி யைச்சூழ தீ நாக்குகள் நீண்டு கொண்டிருந் தன. ஒரே கூச்சல் கடைகளில் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கும் ஓசை- ஒவ்வொரு வரையும் பீதியில் உறைய வைத்தது. கூட்டம் ஒன்றில் நடந்த அசம்பாவிதத்தில் ஏற்பட்ட ளறுபடிகள் பெரிய வாசல் முன் பெருத்த ரைச்சல்பதைபதைச்சுப் போன நோயாளி கள் முகங்களில் சவக்களை
"விரும்பியவர்கள் எல்லோரும் வெளி யேறலாம். பெரிய டொக்டரின் உத்தரவு பிறந்தது. அவரோடு ஓரிரு நர்ஸுகளைத் தவிர அத்தனை ஊழியர்களும் வெளியேறி னர் நடப்பது நடக்கட்டும் விதியே என வலுவிழந்துபோய்க்கிடந்த நோயாளிகளுடன் பிரசவத்துக்காகக் காத்திருந்தவர்களும் தங் கினர். பயமும் பரிதவிப்பும் பின்ன பிரசவ வலியுடன் போராடிக்கொண்டிருந்தவர்களில் அவன் அன்னையும் ஒருத்தி ஒட்டி, ஒதுங்கி
இப்போ வயசு ப மேல் இழப்புக்களாக அன்னையின் இதயம் அவன் அநாதையாக இந்த நிமிசம்வரை ஏ யற்றவனாக உண்ட னால் உறங்கி, வி அம்மாடி. என்ன கெ
வலியில் துடிச்சு பயம் மறைந்து வேதனை படிப்பு இல்லை யில் அமுங்கிப்போக யாழ்ப்பாணம், தன் சொந்தங்கள் எங்கே அருமை பெருமைகளை இழந்து நின்ற ஊர்விடுவாசல் விட் அந்த நாளில் அவன் பிறந்தான். ண்டுக்கணக்காச்சு
S SS SS SS SS SS SS LS SS SS SSLSS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
த்தியான வெயில் முகத்தில் சுளிர் என்று தாக்க கைப்பை யாடு அணைத்து வைத்திருந்த கறுப்புக் குடையைப் பிரித்த படி பஸ்ஸை விட்டு இறங்கி நடந்தாள் பவித்திரா
முட்டி மோதி மூச்சுவிட முடியாதபடி நசிந்து பஸ்ஸில் வருவதிலும் பார்க்க மத்தி யான வெயில் பெரிதாய் மனதையும் உடலை யும் பாதிக்கவில்லை. சூடாக வந்து மேல் தடவும் காற்றில் கூட சுகம் கிடைக்கும்போல் அந்த பிரதான வீதியில் நடந்து கொண்டிருந்த வளின் மனதில் உற்சாகம் முகத்தில் ஆனந்தச் சிரிப்பு அவள் தன் அபிமான எழுத்தாளரையல்லவா பார்க்கப்போகின் றாள் இருக்காதா பின்னே?
வசீகரமான சொற்களாலும் ஆழ்ந்து சிந்திக்கவைக்கும் வார்த்தைப் பிரயோகங் களினாலும் இனிய குரல் வளத்தினாலும் பவித்திராவின் மனதில் இடம் பிடித்துக் கொண்ட வசுமதி வாகீசனை முதன் முதல் சந்திக்கப்போகின்ற சந்தோசக்களை முகமெல்லாம் சிந்திக்கிடக்க பிரதான வீதி யின் முதல் ஒழுங்கைக்குள் நுழைகின்றாள். குரோட்டன்களால் வேலியமைக்கப்பட்ட அந்த மூன்றாவது வீட்டின் முன் நின்று குடையை மடித்தபடியே கேற்றினால் எட்டிப்பார்க்கின்றாள். போர்டிகோவில் நாய் நித்திரையில் ஆழ்ந்து இருந்தது. முற்றத்தில் இரவு பூத்த மல்லிகைப் பூக்கள் விழுந்து வெயிலில் வாடிக் கிடந்தன.
கேற்றைத் திறந்து உள்ளே போனால்
தூரத்தில் பவித்திரா சொல்லி போய் கேற்றைத் திற கொண்டே அந்த முக்
ஏற்பட கூப்பிடலாமா என்று எண்ணும் போதுதான் "யாரது" என்ற குரல் கேட்டது. யன்னலில் தெரிந்த அந்த முகம்= சுமார்
நாற்பது நாற்பத்தைந்து வயதிருக்கும்- சரசு வந்து கேற்
கேள்விக்குறியோடு தெரிந்தது. பவித்திராவை ஹோலி
"வசுமதி வாகீசனின் வீடு இதுதானே? வைக்கின்றாள். "ஒமோம் நீங்கள் யார்?" சரசுக்கு சுமார் ப "நான் அவங்களைக் கொஞ்சம் பார்க்க லாம். இவள் வீட்
இஎப்படித்துங்கமுடியும் விந்தால் இந்திருக்கு முடிவு சொல்லியாகவேண்டும்ே என்ன முடிவு சொல்வது? எப்படிச் சொல் வது இமைகள் பட்டாம்பூச்சியாய்ப் பக்க சுந்தரை ஒரு கணம் என் விழிகளுக்குள் சிறைப்பிடித்தேன் கந்தர் தான் எவ்வளவு நல்லவர் தோட்டம் துரவு காணி பூமி என்று ஏகப்பட்ட சொத்துகளு ஒரே வரிக்இப்படிப்ப்ட் பெரிய இத்துப் பிள்ளை டைப்பிஸ்ட் ஆகிய என்னை மனம்முழ்க்க ஆசைப்பட்டு என் முடிலை எதிர்ப்ார்த்து நிற்கிறாரென்றால் இவர் நல்லவர்தானே? நினைவுகளில்ே நெகிழ்ந்து போன் நான் நாளை எப்படியாவது எனது இம்மதத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு நித்திராதேவியிடம் சரணடைந்தேன்; ES
மறுநாட்காலை அலுவலகம் செல்ல
ட்டிலில் தூக்கமின்றிப்புரண்டு கொண்டிருந்தேன் நான் என்னால்
,\ 1 \\ 4 ک%
திரிகிறதாகவும் விரை ழ்ழ்க்கப்ர்ேறதாகவும் கிட் வாழ்வு பிச் கர்ப்பிணிi இருக்கி கருணைகர்இேே GigaSai G:
தற்காக பஸ்தரிப்பில் நின்றபோது நீங்க தானே சங்கலிகுரல்கேட்டுத்திரும்பினேன். எதிரில்லியர்வைத்துளிகள் முகமெங்கும்
üß一22,1997
சிதறிக்கிக்க சோகத்தின் பிரதிபலிப்ப்ாய் ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள்.இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யசுக் குழந்தை
எங்கோ ஒரு சந்தியில் எணுக்கணக்கில் பலி பிரயாணிகள் வண்டி |ன்னொரு குழு கண் பதில் காத்துநின்று முயன்ற அத்தனை கே இறந்து போனார் |ம் ஒரு பிரயாணியா
ஆறு தொடர்ந்துவரும் கு மக்கள் பிரயத்தனப் ந்தனர். தாளாதோ, ளித்து மூச்சுத்திணற LIUCILIGODL 9/60)LO 457 45ITō, ளிர்காயப் புகுந்தது. வித்த மக்கள் பிடித்துக் ாறை. அது இன்னும் |ட்ட சரித்திரம் ஆறாத றாத வடுக்களையும், ம் திணித்து துவம்சம்
நினைத்தது சவக் காடுமையை மக்கள் போது நிலமை கட்டுக் /ன்று பாடசாலைக்குப் அக்கா உட்பட பல குதறப்பட்டு சின்னா து கருகிப் போய்க் றோடு கலந்தது.
து பத்து மீண்டும் றயான அகதி வாழ்க் நிலையில் வாழ்வின் மையின் கோரத்தாண்ட ல உணர்ந்து கொண்ட
கடலேரி வழியாக போனவன். அன்று பறு, உடல் வேறாகிப் எனையும் மட்டும் மீத பங்களை நினைக்கவும் க்கொண்டு ஓடி ஓடி த் தேடி அலைந்ததில் 5.
தினாறு இழப்புக்கள் அழுத்திய சுமையில் ஒடிந்து போனது. அகதியாக இதோ ன் என்று கேட்க நாதி ல் உண்டு, உறங்கி ழித்தால் விழித்துாடுமையான தனிமை வேலைகிடையாது.
தெரியாது. சொந்த வந்து எத்தனையோ
இருந்துவாற முடிக்குமுன் "சரசு ந்து விடு சொல்லிக் ம் மறைகின்றது. றைத் திறந்து விட்டு ல் சோபாவில் உட்கார
தின்மூன்று வயதிருக்க டு வேலைக்காரியா?
й:йбіії :
ன்னுடைய
"அட, நம்ம கதைபோல. அதேதான்" ஒவ்வொருத்தரும் ஆளாளுக்குச் சொல்லி நினைவுகளை அசைபோட்டுப்பார்ப்பது நிலவிய அமைதியில் புரிந்தது. அவர்களது இதயங்கள் இறுகிக் கடினமாவதை விழிகள் காட்டின.
'தம்பி இது நம் ஒவ்வொருவர் வாழ்க்கையையும் நினைக்கும் சங்கிலி நீண்டு கொண்டே இருக்கிறது என்றோ, எங்கோ சிறைப்பட்டுவிட்ட வசந்தங்களைத் தேடி, தேடுகிறோம் என்கின்ற உணர்வே பெருமையையும் நிறைவையும் தர நடக்கி றோம்."
கூறிவிட்டு தாமதிக்காது எழுந்து
சட்டென்று வானொலியில் முதன்நாள் கேட்ட கலந்துரையாடல் ஞாபகத்திற்கு வந்தது.
"படிக்கிற வயதில் பிள்ளைகளை வேலைக்கு வைத்திருப்பது குற்றமான செயலும் மனிதாபிமானமில்லாத செய்கையு மாகும். ஒரு குடும்பத்தலைவி நல்ல மனைவி யாய், நல்ல தாயாய் இருக்க வேண்டும். தன்பிள்ளை போல் மற்றவர்களையும் நேசிக்க வேண்டும். வீட்டை அழகாக வைப்பதோடு தன்னுடைய கணவனுக்கு சேவை செய்து பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து, தன்னுடைய வேலைகளையும் தானே செய் வதில் பெருமையும் திருப்தியும் கொள்கிறவள்
தான், உண்மையான குடும்பத் தலைவி.
வசுமதி வாகீசன்தான் வானொலியில் அக்கருத்தைக் கூறியிருந்தாள்.
சுற்று முற்றும் பார்க்கின்றாள் பவித்திரா விட்டு மூலையில் சிலந்தி வலை போட்டு இருந்தது. கூரைகளில் தூசிபடிந்து கறுப் பாய் திட்டுத்திட்டாய் ஹோலில் பத்திரிகைகள் பரவி, பொருட்கள் அடுக்காமல் தாறுமாறாய்தலைகலைந்து நித்திரையால் எழும்பி வரும் பெண் போல் அந்த வீட்டின் உட்புறம் ஒருவேளை குழந்தைப்பிள்ளைகள் இருக்கிற வீடாக இருக்கலாம். ஆனால் குழந்தைகளின் சத்தத்தையே காணலையே மனதில் குழப்பம் ஏற்பட விரல்களுக்கு சொடுக்குப் போட்டுக் கொண்டிருந்த பவித்திராவின் முன், சற்று ன் யன்னலினூடே தெரிந்த முகம் கதிரையை ழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தது. "நான் தான் வசுமதி வாகீசன் நீங்கள் யார்? மெல்லிய சிரிப்புடன் கேட்டபோது "ஒ. நீங்கள் தானா? வரும்போது இருந்த உற்சாகம் மறைந்து குரல் லேசாகத் தள தளத்தது.
"நான் பவித்திரா, உங்கடை கட்டுரை கதைகளைப் படிக்கிறது மட்டுமல்ல, சொற் பொழிவுகளையும் கலந்துரையாடல்களையும் கேட்பேன் என்னமோ மனசிலை அவை பதிந்து நல்ல பாதை அமைத்துத் தந்ததாலை உங்களைப் பார்த்துப் பேசனும் என்னோடை சின்னப் பிரச்சனை ஒன்றுக்கு ஆலோசனை கேட்கணும் என்று ஆசை அதுதான் வந்தனான்."
வசுமதியின் முகத்தில் சந்தோசப் பூக்கள் "அப்படியா. சந்தோசம், சரசு குடிக்க ஏதாவது கொண்டு வா. சொல்லி முடிப் பதற்கிடையில் கூல்டிறிங்சுடன் என் முன்னால் சரசு, ட்றேயில் இருந்து கூல்டிறிங்ஸ் கிளாசை எடுத்தபடியே சரசுவைப் பார்க்கின்றேன். சரசு மென்மையாகப் புன்னகைத்த படியே ட்றேயை ரிபோவில் வைத்து விட்டு உட்புகுகின்றாள்.
"இது யார்?" என்றதும்,
கொண்டனர். கவனமாகத் தம் உடமைகளைப் பொறுக்கிச் சேர்த்தனர். அந்தச் சிரிப்பும், உற்சாகமும் மீளவும் தொற்றிக்கொள்ள ஒருவர் பின்
அன்னையின் மண்மேவிய குழிமேலி ருந்து அவர்கள் செல்வதை ஆழமாகப் பார்த்தான் நரேன்.
"முஸ்தபா முஸ்தபா போன்ட் வொர்ரி. .முஸ்தபா GEL G0)LI GL, GBL apLI GBL. வாழ்க்கைப் பயணம் டே யை டே" அவர்கள் திரும்பிப் பார்த்தார்கள் தொடர்ந்து பாடியவண்ணம் சேர்ந்து நடந்து கொண்டிருந்தான் அவன்
"சரசுவா..? அது சேவன்ற் கேள்." கூலாய் தொண்டைக்குள் இறங்கிய ஜூஸ் குடாய்ப் புகுந்தது.
"படிக்கிற வயதில் வேலைக்கு வைப்பது." மீண்டும் நினைவில் வர தலையைக் குனிந்த படி ஜூஸைக் குடிக்கின்றாள் பவித்திரா. "சரசு வீடெல்லாம் இதென்ன இப்பிடி அலங்கோலமாய் காலையிலை இருந்து சொல்லுறன் சீக்கிரமாய் கிச்சின் வேலையை முடித்துவிட்டு உதை எல்லாம் ஒதுக்கி விடு. என்ன?
"சரியம்மா. சரசு உள்ளிருந்தே பதில் கொடுக்கின்றாள்.
"உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்? நீங்கள் வேலைக்குப் போறனிங்களா? பவித்திரா திடீரெனக் கேட்டாள்.
"எனக்கு ஒரே ஒரு பெண் பிள்ளதான் ஒலெவல் படிக்கின்றா. இப்ப ஸ்கூல் போயிட்டா நான் வேலைக்குப் போறதில்லை. ஏன் கேட்டனிர் சிரித்தபடியே பவித்திரா
வைப் பார்த்து கேட்டபோது "சும்மாதான்
கேட்டேன். சொன்னபடியே நேரத்தைப் பார்த்தவள்,
"நேரமாயிட்டுது நான் வாறன்" என்ற படி எழுந்தபோது "ஏதோ பிரச்சனை பற்றி.
"இல்லை நான் இன்னொரு நாளைக்கு வாறன். வாசலில் கழட்டி வைத்த செருப்பை மாட்டிக் கொண்டிருக்கும் போது "வசுமதி எனக்குப் பசிக்குது சாப்பாட்டை வை" என்றபடி அறைக் கதவைத் திறந்தபடி வந்தவரைப் பார்த்ததும், இவர் வசுமதியின் கணவன் வாகீசன் என ஊகித்துக் GJITGGGIL TIGT
"எனக்குத் தூக்கம் வருகுது. ஒரே டயோடா இருக்கு பசித்தால் சரசுட்டை போய் வாங்கிச் சாப்பிடுங்கோ. காதில் விழும் வார்த்தைகளோடு அந்த வீட்டைக் கடக்கின்றாள் பவித்திரா
கணவனோடு அன்பாக நடக்கமுடியாத வள் வீட்டைச் சுத்தமாக வைத்திருக்கத் தெரியாதவள் படிக்கிற வயதில் இருக்கிற பிள்ளையைக் கொண்டு வேலை செய்விப்ப வள், தான் மட்டும் அலங்காரமாக உட்கார்ந்து அடுத்தவர்க்கு உபதேசம் பண்ண மட்டும் என்ன தகுதி இருக்கிறது?
நல்ல பாதையில் தான் நடந்து காட்டி அடுத்தவரை வழிநடத்தவேணும் சொல்கிற படி நடக்காதவர்கள் சொல்லத் தகுதியில்லாத வர்கள் ஊருக்குத்தான் உபதேசம் உனக் கல்ல என நடப்பவரையா பார்க்கவந்தேன்? சே. இரண்டு மணித்தியாலத்தை வீணாக்கி LLLS 0L S L T LS T TTT S TTL L LLLLL L L ttt கொழுத்தும் வெயிலில் குடைபிடிக்க மறந்து காற்றுப் போன பலூனாய் உற்சாகமின்றி மீண்டும் அந்தப் பிரதான பாதையில் நடந்து கொண்டிருந்தாள்.

Page 18
மனிதன் தோன்றியபோதே அவனுடன் ஒட்டிக்கொண்டு பிறந்தது காதல் இனிய காதல்
மனிதன் தோன்றி
மனித நாகரிகம் தோன்றாக் காலத்திலே
மனதுக்குள் தோன்றியது காதல் காதல் நிரந்தரமானது மெய்க் காதலுக்கு எந்த நிலையிலும் மரணமில்லை பொய்யான காதல் என்பது காகிதப் பூ மாதிரியானது. பார்க்க அழகாக இருக்கும். பழகினால் ஆழம் இருக்காது மெய்யான காதல் என்பது குறிஞ்சிப் பூ மாதிரியானது. எப்போதாவதுதான் பூக்கும். பூத்துவிட்டால் மனதுக்குள் தினமும் வாசமடிக்கும் காதலுக்கு எப்படி மரணமில்லையோ
காதலின் சில விதிகளும் அப்படித்தான்! காலம் மாறினாலும் காலாவதியாவதில்லை!
மணிமாறனின் அணைப்பில்
பஞ்சுப் பொதிபோல சிறைப்பட்டுக் கிடந்த
நந்தினியின் மனதில் ஒரு வினா? காலத்தின் கரம் தீண்டாத காதல் விதியால் தோன்றிய வினா
GLIMT GÖTGLDGOffluissä
இடையளவை அளந்து கொண்டிருந்தவன்
எடையளவை அறிய
அவளை தன் மேல் ஏந்த துடித்துக் கொண்டிருந்தவன்
வினாவால் இழுக்கப்பட்டான்.
"GTi Gipc) fluidTP D GOT GOLDALIMTASGAI LÝnfluLIL DIT?" மலரிலும் மெல்லிய இதழாள் சந்தேகச் சரம் தொடுத்தாள்
கழுத்துக்குள் உதடு புதைத்திருந்தவன்
தோகைக்குள் ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருந்தவன் விடுபட மனமில்லாமல் விடை சொன்னான்;
"என் உயிர்மீதுள்ள பிரியத்தைவிட என் உன்மீதுள்ள பிரியம் வலியது"
காளை சொன்ன பதிலால் மனதுக்குள் இன்ப மின்னலடித்தது.
விரும்புகிறான், பிரியமுள்ளான் என்பது அவளுக்கும் தெரியும். தெரியாமல்தானா தேக ஆராய்ச்சிவரை அவன் கரம் நீள அனுமதித்தாள்? எனினும் மனம் பொல்லாதது. மனம் கவர்ந்தவன் வாயால் பிரியம் அறியும் பேராசை மறுபடி மறுபடி கேள்வி முளைக்கும் விடை சொன்னால்தான் 器 காதலிக்கு மட்டுமல்ல காதலனுக்கும் அந்த சந்தேகம் வரும். அது சந்தேகமா? சந்தோசமா?
மேற்கிந்தியத்தீவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, மேற்கிந்திய அணியுடன் கிங்ஸ்டனில் நடந்த முதல் டெஸ்ட்டை ட்ரோ (சமன்) செய்துள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந் திய அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 42 ஓட்டங்களை எடுத்தது. மேற்கிந்திய அணி சார்பில் கார்ல் ஹூப்பர் 129 ஓட்டங் களை எடுத்தார். இது இவருக்கு 7வது டெஸ்ட் சதமாகும். லாரா-83, சந்தர் போல்-52 ஓட்டங்களை எடுத்தனர்.
அனில் கும்ப்ளே சிறப்பாகப் பந்து வீசி 120 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். புதிதாக அறிமுகமான அபே குருவில்லா திறமையாகப் பந்துவீசி வில்லி யம்ஸ், லாரா ஹூப்பர் ஆகிய மூன்று முக் கிய விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 346 ஓட்டங்களை எடுத்தது. மொங்கியா-78 வி.வி லக்ஷ்மன்64 திராவிட்-43 மேற்கிந்திய அறிமுக பந்து வீச்சாளர் ஃபிராங்கிளின் ரோஸ் 100 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை வீழ்த் தினார்.
இதன் பின்னர் இரண்டாவது இன்னிங்
3. (...) no.3 பிரட்மன் கிரிக் கெட்டின் கடவுள்' என்று புகழப்படும் பெருமையை அடைந்துள்ள அவுஸ்திரேலிய முன்னாள் வீரர்.
இவரது கிரிக்கெட் திறமையை அங்கீகரிக்கும் வகையில்தான் இவருக்கு சேர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
இப்போது இந்தச் சிறப்புக்களின் எண்ணிக்கையில் மேலும் ஒன்று அதிகரித்து விட்டது. அவுஸ்திரேலிய அரசு, இவரைக் கெளரவிக்கும் வகையில் இரு தபால்
ன்பம் தழைக்கும்
சந்தேகம்போல வினாத் : சந்தோசத்தை வாரியள்ளு "பொய்தானே? உண்மையாய் பிரியமா?
"நமக்குள் ஏனடி சந்தேக Dusi 'ಸ್ತ್ರ್ಯ X உன்மீதுள்ள பிரியம் மட்டு ) பிரியாதடி என் கண்மணி
"இப்படித்தான் சகல ஆண்களும் சத்திய காரியம் முடிந்ததும் சாதுரியமாய் நழுவி விடு "சொல்வது நீதானா நந்த இதைவிட என்னைக் கொல்வதற்கு விஷம் கொ
ARA AKO "பார்த்தீர்களா பார்த்தீர்க் 28 வாக்குத் தவறிவிட்டீர்களே جمعہ XZ
"என் கண்ணே, ஏன் கண்
& 、喙°
*2
நீ என்னதான் சொல்கிற
"உன்னைவிட்டுப் பிரியேன் என்று சொன்னது நீர்தா
"ஆயிரம் தடவை "ஆம்" எ அதிலென்ன சந்தேகம் க
"விஷம் கேட்டீரே நான் இருக்க நீர் பிரிய சொன்னவள் விழிகள் உ குலுங்கிக் குலுங்கித் தேம் மெல்ல அவளின் தோள் மெல்லிய இதழில் உதடிட் கண்களின் வழியே இறங் உதட்டால் ஒற்றித் துடைத் கூந்தலைக் கோதி குளிர குன்றுகள் நடுவே முகம்
Xర
४८ Χ και Υ.
* அன்பின் சிந்திய மீதான தவறுதலானத
வாதிகள் மீதான தாக்கு போது என்ன நினை
J. G.
பயங்கரவாதிகள் உருவாக்கப்படுகிறார்
அதுதானே என்று *
நடிகை பூரீதேவியி எப்படியிருக்கிறது?
கே. தி: அழகான பெண்
றெடுத்து அம்மாவ Վ/g/ ժԼԼԱ//6/ (9Ք போர்க்கொடி தூக் யுள்ளார் போனி கபூ "விவாகரத்துக்கும் சம்
GIØSTGODLÉSITólf
ஸில் மேற்கிந்திய அணி 4 விக்கெட்டுக்கள் ஒரு கு தது இழப்பிற்கு 24 ஓட்டங்களை எடுத்து * இலங்கைத் தமிழர் ஆட்டத்தை நிறுதிக்கொண்டது. லாரா-78 என்ன? சுந்தர் போல்-48 அனில் கும்ப்ளே 376, சிவாஜி இராம
வெற்றிபெற 322 ஓட்டங்களை எடுக்க பலம் துயரங் வேண்டிய நிலையில் இரண்டாவது இன்னிங் முறியாதிருப்பது ளைத் தொடங்கியது ஆட்டமுடிவில் இந்தியா பலவி து 2 விக்கெட்டுக்களை இந்து ஓட்டங்களைப் கொண்டே இருப்பது பெற்றிருந்தது போட்டி ட்ரோவில் முடி
வடைந்தது. ቋ © 6ኽI
ஐக்கிய
ராட்சித்தே தசியக் கட்
தலைகளை வெளியிட்டுள்ளது.
தாய்நாட்டின் தவப்புதல்வர்களுக்குத் * Ly. uit fb9uuul!
தபால் தலைக்ளில் இடமளிப்பது வழக்க சென்றுள்ள இரா
என்றாலும் பிரட்மனின் என்னாகும்?
மானதுதான், விஷயத்தில் ஒரு தடை அது என்ன GleF 66). வென்றால் உயிரோடு இருப்பவர்களுக்கு தபால் தலைகள் வெளியிடக்கூடாது என்பது காட்டுக்குள் அவுஸ்திரேலிய அரசின் மரபு. சொன்னது?
ட்ொன் பிரட்மனுக்காக இந்த மரபு முதன் முறையாக மீறப்பட்டுள்ளது. (கிரிக் கெட்) கடவுளுக்கு சட்டங்களை விதிக்க ರಾಷ್ಟ್ರಿ"
முடியுமா என்ன?
Gagni
முன்னோக்கித்த தப்பேயில்லை. மாற் இலை குழை ஆன இருந்திருக்கவேண்டும் அந்தக் கால ஆண்கள் தீர்களா? அெ மட்டும் ೧/p10)
* Erf
| நியூஸிலாந்து
கட்டிப்தே இலங்கை கே. ரவீந் ஏதோவொரு ய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேன் இதோ பால் இதோ
"தந்திரக்காரா! தந்திரக்காரா!
பொல்லாக் களிப்பில் மனம் ஆடும்
மந்திரம் உந்தன் விரலில் உண்டு தந்திரம் உந்தன் உதட்டில் உண்டு eVIbsTLDITorg/ GJO IDRIJ சுந்தர அழகா நீ கள்ளன்" "கொடியவளே! என் கொடியவளே! மயக்கும் கணைகள் உன்னிடமே மிரட்டும் கணைகளும் உன்னிடமே கண்டபின் தூக்கம் தொலைந்திடுமே கண்ணும் மனமும் தொலைந்திடுமே" "இனியவரே என் இனியவரே! கொடியவள்மீது ஏன் விழுந்தீர்? குறுநகை வீசி ஏன் கவர்ந்தீர்? சுடு கரம் நீட்டி ஏன் அணைத்தீர்? கொடுமைகள் செய்து ஏன் வதைத்தீர்?" "மன்னித்துக் கொள்க மகாராணி கன்னத்தில் ஒன்று தந்திடுக. கையினால் தந்தால் வலித்திடாது கணியிதழினால் தந்தால் இனித்திடுமே" "aseiam Scan IDSTSGT GIT!
இறுக்கியணைத்தவள் மனம் மீண்டுமொருமுறை மரம் தாவும். “LOnfluon, GTGöTGDGÜ OLDü Ormaya உண்மையை மட்டும் உரைத்திடுக 'மரம் நான் கொடி நீ என்றாகி பற்றிப் படர்ந்தோம் பாங்காக மனப் புற்றுக்குள் இருந்து சந்தேகம் வரலாமோ பாம்பாக” நிம்மதியாகிக் களிப்பாகி மரம்மீது தாவும் கொடியாவாள். மாலையாகி இருள்சூழ உயிரில் பாதி பாதியாகி இருவரும் பிரிந்து தனியாவர். பிரிந்தது உடல்கள் மட்டும்தான் O நிறைந்தது என்றும் என் நெஞ்சில் சிறந்தவன் அவனின் உருவம் அன்றோ? நினைத்தவள் நெஞ்சில் வினா தலைதூக்கும் மறுபடி மரத்தில் மனம் தாவும்.
ண்டில்விசி கைகள் ஓரிடத்தில் தங்கிடாதோ? 影 கணகளஒயநது தரித்திடாதோ? "என் நெஞ்சில் நிறைந்திருக்கிறார்
மாயம் செய்யும் உன் கரத்தால் நீங்காமல் குடியிருக்கிறார்! காயம் பட்டது என்தேகம் என்னவர் நெஞ்சில் பாயும் உந்தன் கொடுவிழிகள் நான் இருப்பேனா? நிழல் மேயும் எந்தன் தேகமெங்கும் அவரின் நினைவில் நான் உறைவேனா?
போதும் போதும் இனி நிறுத்தும் கேள்வி விரிந்து மனம் உலுப்பும் ம் போகம் செய்ய நாள் வருமே ம் இந்தச் சந்தேகம் p "Lufiji,Gas Vía D, & asj (6) FITGÖGAJATIG காதலாககு வரும இநதச சநதேகம
பசதசதமருககச சொலலாத காலகாலமாய உளளதுதான். அதுதான G திருவள்ளுவரும் சொல்லியிருக்கிறார் இப்படி: b Gardiuaiiir ОДБžGшла) MaloM OlАСу“
றுக்கிக் கொண்டே யாமும் உளேங் கொல் *"ಕ್ಷ್ இதழ் கொடுத்தாள். -என் ருெஞ்சத்து
88 2arcy soño திணி நாவோடு நறவு கலந்தாட 2.OTGՄ -9/0/
பல்லூறும் நீரை பகிர்ந்து பசியாற அதிகாரம்-121 குறள்-1204 டு போதும்" முதல் இன்னிங்ஸில் அவுட்டாகாமல் 27 காலத்தால் அழியாதது காதல் மட்டும் ரன்களை விளாசி இலங்கை அணிக்கு தானே சிந்தியா? as Giorgott GTIt?" சலிப்பேற்றிவிட்டாருங்க. ஜெயகுரியா-0, எஸ். விஜயன், அக்கரைப்பற்று-07 G அரவிந்த டி சில்வா-0 என்று முதல் சில நேரங்களில் காமமும், மர்லின் ாண இன்னிங்ஸில் சுருண்டுபோனதும் மற்றொரு மன்றோ மறைந்துவிட்டார். சில்க் சுமிதா Tui?” அதிர்ச்சிதாங்க, கலுவிதாரண-43, செத்துப்போனார். ஆனால் அவர்களது ஒருநாளும் திலகரத்ன-55 அடித்ததுதான் முதல் ரசிகர்கள் மட்டும் அவர்களை மறக்காமல் னே?" இன்னிங்ஸில் ஆறுதல் பரிசுங்க இருக்கிறார்களே!
GLig 岛-令岛 ܣ9ܛoyܛ%
ஈ.ரி.வியில் சொர்ணவாகினி ஒளிபரப்பாகப் மலையக மக்கள் முன்னணிக்கும், போகிறதாமே? இ.தொ.காவுக்கும் இடையில் உள்ள வேறு
ஜெ. சிவனேசன், நுவரெலியா, பாடுகள் எவை? நினைத்திரே" தமிழ் நிகழ்ச்சியை (ராஜ் ரி.வி) வைத்து எஸ். யேசுநாதன், பொகவந்தலாவ, டைப்பெடுக்க விளம்பரம் தேடியதுதான் சகிக்க முடிய தலைவர்களின் பெயர்கள், பதவிகள், Santain. வில்லை. தமிழ்ப்படங்களை ஒளிபரப்பியபடி வயது, வாதம் செய்யும் சாதுரியம் பாதை G) ISITLIT Gör இடைநடுவே விளம்பரம் போட்டதும் மகா மட்டும் ஒன்றுதான்!
-9][0]ଗରା/. 歇 முத்தை 9ܛ<ܘܗ9ܛ சட்டென்று ஒரு ஹைக்கூ கவிதை திட்டான் * வாயால் கெடுவது என்றால் என்ன? சொல்லுங்கள்?
எம். செல்வநிதி, கண்டி செல்வி வி. கவிதா, வவுனியா : தான்! ஒரு விவாகரத்து வழக்கு நடந்து கவிதா கவிதை கேட்கிறீர் சபாஷ் நல்ல
1 சாதாரண மக்கள் ாக்குதல்களை பயங்கர தலாக சொல்லப்படும்
வினோ, கொழும்பு-1. ' உருவாகுவதில்லை; கள். உலக வரலாறே * /க் கொள்வேன்.
ன் திருமண வாழ்க்கை
பயராணி, மாத்தளை, குழந்தையைப் பெற் கிவிட்டார் பூரீதேவி நதை இல்லையென்று 54/10pa II fall Li ரின் முதல் மனைவி மதிக்கமாட்டேன்" என்று போட்டிருக்கிறார். 8=�&8
ளின் பலம், பலவீனம்
சிவம், தலவாக்கலை களைத் தாங்கியும்
ரங்களைத் தாங்கிக்
தலில் மலையகத்தில் ಇಂಗ್ಡಿ பெறுமா? து துருஷனகுமா பொகவந்தலாவ, TLD.
ம08 வன்னிக் காட்டுக்குள் ணுவத்தின் நிலை
ன் எஸ். அரசகுமார், கல்முனை-02. Garo pg/Ia II
Øመ©ö
காலத்துக்கு ஏற்ற
பெண்களைப் பற்றி
„...uti, (langitu-15. னே செல்கிறார்கள்? ரம் கூடாது என்றால் டகளுடன் அல்லவா நீங்கள் மட்டும் என்ன பால குடுமியுடன்தான் ன்ன பெண்கள்மீது
Wመ�Š NGOslulib GJITivalë
systal திரன், கொழும்பு-06. ஆ.பிரையன் யங்
கொண்டிருந்தது. பெண்ணை நோக்கி நீதிபதி ஒரு கேள்வி கேட்டார்.
"காலையில் எழுந்ததும் உன் கணவர் பேசிய பேச்சால்தான் பிரிவு ஏற்பட்டது என்கிறாயே, அப்படி என்ன பேசினார்?" அக் கேள்விக்கு பெண் சொன்னாள்: "காலையில் எழுந்ததும் "மேரி நான் எங்கிருக்கிறேன்?" என்று கேட்டார்" என்றாள். திபதிக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. "இதில் நீங்கள் கோபப்பட என்ன இருக் கிறது?" என்று கேட்டார் நீதிபதி
அதற்கு அவள் சொன்னாள்: "என் பெயர் மேரி இல்லை. சூஸன்" 8-0-8
* கிரிக்கெட் அணிகளில் தற்போது பலமான அணி எது?
சோ. ஜெயக்குமார், பதுளை. பல போட்டிகளில் வெற்றியைக் குவித்த தென்னாபிரிக்க அணிகூட கடந்தவாரம் தனது மண்ணில் நடைபெற்ற டெஸ்ட்டில் அவுஸ்திரேலியாவிடம் சுருண்ட வேகத்தைப் பார்த்தபோது, கிரிக்கெட்டில் நிரந்தர பலவா னும் இல்லை, நிரந்தர பலவீனனும் கிடை யாதோ என்றுதான் ಶೌ: ಇಂಗ್ಲ! யிருக்கிறது.
* டியர் சிந்தியா வாழ்க்கையில் கிடைக்கக் கூடாததும், கிடைக்க முடியாததும் எது? ச. றொபட், மட்டக்களப்பு நிரந்தர ஆயுள்
இ9ை8
தமிழ்ப்பட இயக்குநர்களில் முன்னணியில் இருப்பவர் யார்?
எம். நசுருதீன், கல்முனை. நடிகர்களில் கமல், ரஜினி இயக்குநர் களில் சங்கர் ஆகியோரின் படங்களை மட்டும்தான் சொன்ன விலை கொடுத்து வாங்குவோம்" என்று தமிழகத் திரைப்பட விநியோகஸ்தர்கள் தீர்மானமே போட்டிருக் கிறார்கள் என்றால் பாருங்களேன்!
Šመ�Š
பொருத்தம்.
"கானிதப் பூவில் G/79600607காகுல் *ಸ್ಟಿಲ್ಲ?"
9ܛܘܣ
*நம்நாட்டில் தனியார் தொலைக்காட்சிகளின் தரம் எப்படியிருக்கிறது?
எஸ். தேவபாலன், நீர்கொழும்பு மை கார் மை பெற்றோல் என்ற ரீதியில் தம் விருப்பம்போல நிகழ்ச்சிகளைக் காண்பிக்கிறார்கள். அதிலும் தமிழ் நிகழ்ச்சி கள் என்றால் ஏதோதருமத்துக்காக செய்வது போன்ற எண்ணம் தடங்கலுக்கு வருந்த மாட்டார்கள். தங்கள் ரசனைக்கு ஏற்ப நிகழ்ச்சிகளைத் தணிக்கை செய்கிறார்கள். சிறந்த தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றை யாராவது ஆரம்பித்தால் தலைக்கண தொலைக்காட்சிகளை ஒரம் கட்டலாம். யாராவது முன்வரலாமே?
* டியர் சிந்தியா இன்று ரெலிஃபோன் மணிபோல சிரிப்பவள் நாளை எவ்வாறு afirfil'ILITSip
எஸ். ரஞ்சன், அக்கரைப்பற்று-08
என்கேஜ் டோன் மாதிரி
8-0-83
* உதவியே உபத்திரவத்தில் முடிவது எப்போது?
கா. கேசவன், மட்டக்களப்பு. தண்ணிரில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தான் ஒருவன்.
அவ்வழியே சென்ற ஒருவர் அதனைக் கண்டுவிட்டார். மயங்கிக் கிடந்த அவனைக்
SITLÜLIT fibro 3560Uuslai), GLJITILLITÖÖ.
மயக்கம் தெளிந்ததும் அவன் கேட்ட கேள்வி: "என்னைக் காப்பாற்றியது நீங்கள்தானே?"
அவரும் "ஆமாம் நான்தான்" என்று o 623760DDDGODL]&# G0af/763.7 607/7/7,
உடனே அவன் என்ன சொன்னான் G5sfu/LOTP
"அப்படியா? என் சட்டைப் பையில் வைத்திருந்த பணத்தைக் கொடுத்துவிடு"
&﷽መ©ö
* மனிதர்களின் சிந்தனை எப்படியிருக்க வேண்டும்?
எஸ். கமலேஸ்வரன், தெமட்டகொட 6ILL, ufydda.Lg7 676U) so)Taido றேன்: "கடவுள் நம்முடைய பாவங்களை மன்னிக்க வேண்டுமானால் நாம் என்ன செய்யவேண்டும்" என்று கேட்டார் ஆசிரியர்
அதற்கு மாணவன் சொன்ன பதில்
முதலில் பாவங்களை செய்யனும் அப்போதுதானே அவரால் மன்னிக்க (1pւց պth"
亚á一22,199】

Page 19
ராமபிரான் இட்ட கட்டளையை
அவருடைய தூதனான அனுமன் நிறைவேற்றிவிட்டார். தீங்கு விளைவித்த அரக்கர்க்கரசன் இராவணனுக்கு பெரும் சவாலை விட்ட நிலையில் தனது தலைவனான இராமபிரா னிடம் திரும்ப ஆயத்தமான ஆஞ்சநேயர் மீண்டும் அசோகவனத்துள் புகுந்தார். அவ்வனத்திலிருந்த நுழைவாயில் அழிந்து அலங்கோலமாகக் கிடந்தது. திரும்பிய பக்கமெல்லாம் தீயால் பொசுங்கிக் கிடப் பதைக் கண்டார். சீதாப்பிரட்டியாருக்கு
ஏற்பட்டிருக்கமாட்டாது என்பது அவருக்கு நன்கு தெரிந்திருந்தது. இருப்பினும் மனத்தின் ரு மூலையில் ஒரு சிறு தயக்கமும்
வானிலே தாவி ஏறி ஆகாயவெளியில் மிதந்த வண்ணம் அசோகவனத்தை வட்ட மிட்டார், அவ்வனம் முற்றாகச் சாம்பலாகக் கிடந்தபோதும் ஒருசிறு பகுதி மட்டும் பச்சைப் பசேல் என்று பசுமை நிறைந்து காணப்பட்டது. 'பாலைவனத்துள் ஒரு சோலை வனம் போல் காட்சி அளித்தது. அதனைக் கண்ட அனுமன் அளவிலா ஆனந்தம் கொண்டார். அவ்விடத்தை வெகு வேகமாகப் பறந்து சென்றடைந்தார். தரையை நோக்கி விரைந்தார். அங்கே எத்தகைய மாற்றமுமில்லாத நிலையில் சீதாப்பிராட்டி யார் அமர்ந்திருந்தார். அவர் கண்களை முடிய வண்ணம் இருந்தமையினால் பிராட்டி யார் அனுமனைக் காணவில்லை.
தரையில் இறங்கும் போதே "இராம ஜெயம்பூரீ இராமஜெயம் என்ற மந்திரத்தை இராக பாவத்துடன் இசைத்தார். இந்த நாதம் பிராட்டியாரின் காதுகளில் அமுத ஊற்றாகப் பாய்ந்தது. அதேவேளை அசோக வனத்தில் பிராட்டியாருக்குக் காவலாக ருந்த அரக்கியர் அனைவரையும் இந்த சை மயக்கமடைய வைத்தது. தொடர்ந்து பாடியவண்ணம் பிராட்டியாரை அணுகிய ஆஞ்சநேயர் சாஷ்டாங்கமாக அவர் காலடியில் விழுந்து வணங்கினார்.
பிராட்டியார், அதுவரை அனுமனுக்கு என்ன நேர்ந்ததோ என்று தெரியாத நிலையில் துயருற்றிருந்தார். அனுமனின் வாலில் டப்பட்டது என்ற தகவல் அறிந்தது முதல் பிராட்டியாரே அனலிடை அகப்பட்ட புழுபோல் தவித்தார் அனுமனைக் கண்டதும்
ОдлGNJILGIJI.
எத்தகைய ஆபத்தும்-தான் மூட்டியதியினால்
uamiñ
JITLO
வருகையை மகேந்திரமலையில் காத்திருந்த வானர வீரர்கள் கண்டுவிட்டனர். வருவாரோ மாட்டாரோ என்ற ஐயத்துடன் ஒவ்வொரு நொடியையும் கடத்திக் கொண்டிருந்த வாலி யின் மைந்தன் அங்கதனும் கரடிகளின் தலைவர் ஜாம்பவனும் ஏனைய வீரர்களும் குதூகலத்துடன் கூத்தாடினார்கள் அனுமன் தரை இறங்கியதும் அவருடைய முகத்தில் காணப்பட்ட தெளிவு அங்கிருந்த அனைவரை யும் ஆனந்தத்தில் ஆழ்த்தியது. அனுமன், அன்னை சீதாப்பிராட்டியாரைக் கண்டுவந்து விட்டார் என்பதை அவர்கள் அறிந்து
அவருடைய உடலும் உள்ளமும் குளிர்ந்தன. புன்னகையுடன் அனுமனை நோக்கினார். அவருடைய வாயிலிருந்து எந்த வார்த்தையும் உதிரவில்லை. வலது கரத்தினால் ஆஞ்ச நேயரை வாழ்த்தினார்.
பார்த்தனள் சானகி பாரா வேர்த்து எரி மேனிகுளிர்ந்தாள் வார்த்தை என் வந்தனை என்னா போர்த்தொழில் மாருதி போனான். (சுந்தர காண்டம்-1245) பொருள்:
அனுமனை சீதாப்பிராட்டியார் பார்த்த தும், 'ಸ್ತ್ರ್ಯ என்ன நேர்ந்ததோ என்று தெரியமுடியாமையினால் வெந்த நிலையிலிருந்த அவருடைய உள்ளம் குளிர்ந் தது போரிலே ஈடிணையற்ற மாருதியாகிய அனுமன், இன்னும் பேசுவதற்கு என்ன இருக்கிறது, என்று குறிப்பால் உணர்த்தி oPLCC60 SyriaBuibjöss/ L/pcTLILLATIŤ.
இவ்வாறு கம்பநாட்டாழ்வார் இரத்தினச் சுருக்கமாக அக்கட்டத்தைச் சித்திரிக்கிறார். விண்ணிலே தாவிய மாருதி) சிதாப்பிராட்டியாரிடம் விடைபெற்றுக் கொண்ட ஆஞ்சநேயர் விரைந்து சென்று ரு மலையின் சிகரத்தை அடைந்தார். ராமமந்திரத்தை உச்சரித்த வண்ணம் ண்டும் வான்முட்ட தன் உடலை வளர வைத்தார். அம்மலையிலிருந்து உந்தி எழுந்து விண்ணிலே பறந்தார். ஆஞ்சநேயர் இலங்கை நகர் நோக்கிப் பறந்து வரும்போது அவரை மைந்நாக பர்வதம் என்ற மலை இடையில் நின்று ಶಿಕ್ಟಿ॰ அம்மலையை அடைந்து கீழே இறங்கினார். அம்மலை செய்த உபசரணைகளை ஏற்றுக்கொண்டு இலங்கையில் நடந்த சம்பவங்களை அம்மலையிடம் கூறினார். பின்னர் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
மீண்டும் ஆகாயமார்க்கமாகப் பறந்து கடற்கரைமீது வட்டமிட்டார். ஆஞ்சநேயரின்
முதலில் மண்மாதரவைத் தொட்டுக் கும்பிட் டார். அடுத்து இளவரசர் அங்கதனின் தாள் பணிய முற்பட்டதும், அங்கதன் தன் வலிமை முழுவதையும் ஒன்று திரட்டி அனுமனின் தோள்களைப் பிடித்து உயர்த்திய வண்ணம் அனுமனின் தாள்களைத் தொட்டான். அங்கதனின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணிர் கரைபுரண்டோடியது. அடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் தழுவி ஆலிங்கனம் செய்துகொண்டனர்.
அடுத்ததாக ஜாம்பவனுடைய அடிகளை ஆஞ்சநேயர் தொழுதார். அவ்வண்ணம் வயதால் அனுமனைவிட முதிர்ந்தவர்களின் தாள் பணிந்து ஆசி பெற்றார். ஏனைய வீரர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். அனுமனை அணைத்து ஆலிங்கனம் செய்தனர். பெரு விழாபோன்று அனைவரும் குதூகலித்தனர். இதற்கிடையில் அருகிலுள்ள வனத்துள் புகுந்த வானரவீரர்கள் பலவகையான காய்கனிகளைக் கொண்டுவந்து சேர்த்தனர். தேனும் பாலும் கூடக் கொண்டு வந்து வைத்தனர். தன்னுடைய தோழர்களின் உபசரிப்பைக் கண்டு உள்ளம் பூரித்த அனுமன் பெரிதும் மகிழ்ச்சியடைந்தார். அங்கிருந்த எல்லோரும் வரிசையாக அமர்ந்து உண்டனர். தன்னருகே அமர்ந்திருந்த அங்கத னிடம் அனுமன் "இளவரசே நமது வீரர்கள் அனைவரும் இவ்வாறு மெலிந்து காய்ந்து போயிருக்கிறார்களே?" என்று வினவினார். அதற்கு அங்கதன், "மாமா தாங்கள் தென் திசை நோக்கிச் சென்று சில மாதங்களாகி விட்டன. எமக்கு எமது மன்னர் ஒரேயொரு மாதம் மட்டுமே அவகாசம் தந்தனுப்பினார். அக்காலக் கெடு கடந்த பின்னர் தங்களைப் பற்றிய கவலை எல்லோரையும் ஆட்கொண்டு விட்டது எனக்குத்தங்களுடைய பராக்கிர மங்கள் பற்றி நன்கு தெரியும். எப்படியும் தாங்கள் வெற்றியுடன் திரும்பிவருவீர்கள் என்ற நம்பிக்கையும் இருந்தது. ஆனால், இவர்கள் மிகவும் கவலைப்பட்டு, உணவு சரியாகக் கொள்ள மனமின்றி இருந்துவிட்ட னர். அதனால் தான் எல்லாரும் மெலிந்து
வாடிவதங்கிப்போய்விட்
ளுடைய கதைகளை 2 பின்- ஆறுதலாகக் கூ
வம் 仍
ர உண்டபின் ழ இறங்கி ஒரமாக எல்லேரும் அனுமன், தான் இலங்ை யாரைக் கண்டது, இ
யாரை அணுகித் த கோரியது, பிராட்டிய வெறுத்தது. பின்னர் த தரிசித்து இராமபிரான் அடையாளச் சின்னத்ை கொடுத்தது, இராவன
அரசவையில் கண்டு எச் நகரை எரித்தது ஆகிய களையும் விபரமாக எ "தென்திசை நோக் வர் வந்துள்ளனர் என்று பிராட்டியார், நான் கூ உங்கள் அனைவருக்கு வணக்கத்தையும் கூற அனுமன் கூறினார். அனைவரும் எழுந்து நி லங்கை இருக்கும் நின்று பிராட்டியாரை கதை கூறிமுடித்த புடன் எழுந்து நின் பார்த்து, "இளவரசே! லாகாது. எமக்கு அளிச் எப்போதோ முடிந்துவ மிகுந்த கவலையுடன் காத்திருப்பார் இளைய பொறுமை இழந்து து பார் எமது மன்னர் தேடிக்கண்டு பிடிப்ப சேனையை இதுவரை வும் கூடும். ஆகவே, ஒ யேனும் வீணடிக்க படைகளை அழைத்து வாருங்கள் நான் கிட் செல்லப்போகின்றேன் ங்கதன் ஒப்புக்கொண் ரர்களும் சம்மதமளி ரான அனுமன் உடே வேகத்தைவிட பன்மடங் ეჩვეუ0ჭვუუIII ჭექმ/"| || Jim | வானர சேனையிலிருர் இராம ஜெயம். ஜெ என்று வாழ்த்தொலி *
பிரசிரவணமலையில்
சீதாப்பிராட்டியாரின் யும் பொழுதையும் நொந்துபோய் இருந்த சிவந்து காணப்பட்ட போன சருகுகளையே கக் கொள்வார். புல்லின
1 த தேவகி,
2. பே. தரணிதரன்,
"றாஜ் மகால்" குருமன்காடு, வவுனியா
கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயம் அக்கரைப்பற்று.
5. ஆர். கிருஷாந்தன், மேய்ா ராமகிருஷ்ணன், ஹோலி டிறிணி கல்லூரி, நுவரெலியா
KKLLL LLLL L SL L L L L L L S L L S S S MhS agerfluuntasoltesSilesODL:- GGli fill Garorsör
3. செல்வி இ. கோபிகா, 196 டபிள்யு.எ.சில்வா மாவத்தை கொழும்பு-6 4. ஜெஸ்மின் விஜயகுமார்,
கலதுர குரோசரி மெதா கலதுர, இரத்தினபுரி
துறந்து, தனது கையை யாக வைத்து சிறிது ே படுத்திருப்பார் வயிறு மறந்ததுபோல் அவரு கத்தை மறந்து போயின னும் சூரியன் மகனான னர். அப்போது ஒரு க நிழலாக இருந்த "காகா.காகா" என்று
மார்ச் 22 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
-- 6Tiflisg|Gurson sei (Gerresoulong, Alain 2 G. 74. தேள்வி- MEG. స్టోనీ
ஓர் உதாரணம் கூறி விளக்கப்பட்டுள்ளது. 95 ETV Tüb Titor?
LLLLLTTSTuTS00SS TTTTTTL LLLLTS TSL0L LOTS0000S LLLLLLLLS
களின் மொழியை அ வன் எழுந்து அக்
தவழ்ந்த கதிரவனையு அவருடைய முகத்தில் தோன்றியதை இராம
அவதானித்தனர்.
ü一22,1997 6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர்கள் இனித்தங்க OTGay D.LLʻG) 95ITGöoIL பகள் என்றான்.
சகலரும் மலையிலி Iர்கள் கடற்கரை ளைவாக இருக்க யில் சீதாப்பிராட்டி வணன் பிராட்டி னை ஏற்கும்படி இராவணன்ை பிராட்டியாரைத் கொடுத்தனுப்பிய ப் பிராட்டியாரிடம் னை அவனுடைய
தூங்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்
சரித்தது, இலங்கை στουουπό τιΟι 16 ΙΙή)
டுத்துக் கூறினார்.
என்னுடன் எவரெ
| GT GÖTGOfOLLID GYNGOT GYLL றியவற்றைக்கேட்டு, ம் தன் நன்றியையும் னார்கள்," என்று இதனைக் கேட்ட ன்று பயபக்தியுடன், தென்திசை திரும்பி தொழுதார்கள். ஆஞ்சநேயர், பரபரப் ார். அங்கதனைப் இனிநாம் தாமதிக்க கப்பட்ட காலக்கெடு டது இராமபிரான் மது செய்திக்காகக் பருமாள் இலக்குவன் பத்துக்கொண்டிருப் க்கிரீவன் எம்மைத் தற்காக மற்றுமொரு அனுப்பிவைத்திருக்க நொடிப்பொழுதை DLLIITSI, 5TBIGI க்கொண்டு பின்னே நதை நோக்கிஇ
என்றார். இதற்கு டான் ஏனைய வானர தனர். வாயு புத்திர ன, தன் தந்தையின் து அதிக வேகத்துடன் ந்தார். அப்போது த அனைவரும், "பூரி பூர் அனுமன்." எழுப்பினார்கள். * * ந்தை நகரை அடுத்த ப்போது இருந்தார். னைவாகவே நாளை செலவிட்டு மிகவும் கண்கள் இரண்டும் உதிர்ந்து காய்ந்து ரு வேளை உணவா லான படுக்கையையும் யே தலைக்கு அணை ரம் மட்டும் தரையில் சியையும் தாகத்தையும் டய கண்களும் உறக் அவரருகில் இலக்குவ க்கிரீவனும் வந்தமர்ந்த காகம், அவர்களுக்கு த்தின் மேலிருந்து கரைந்தது. பறவை ந்தவனான இலக்கு கத்தையும் வானில் சற்று நேரம் பார்த்தான். திடீரெனப் பிரகாசம் ரானும் சுக்கிரீவனும் தொடர்ந்து வரும்)
LLL LL SSKLLLLLLL LLL S SS SLS eMLM LLMMTS SSTM MqqSS L LLL நாட்டில் வேலை வாய்ப்புக்கள் வீழ்ச்சியடைந்து வருகின்றன. சுயதொழில் தொடங்கலாம் எனில் அதற்கும் மூலதனம் அவசியம் திறமை, அதிஷ்டம் என்று
பல சமாச்சாரங்கள் தேவைப்படும்.
இவை எதுவும் இல்லாத இலாபகரமான தொழிலாக அரசியல் அமோக வளர்ச்சியடைந்
வருவதை நீங்கள் அறிவீர்கள். அப்படி அறியவில்லை என்றால் நீங்கள் குறட்டைவிட்
மூளையிலே எதுவுமில்லாவிட்டாலும் மேடையிலே முழங்கி அரசியல் தொழில் துறையில் முன்னேறியவர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். அதனால் உங்களிடம் சிறந்த சிந்தனை, தகுதிகள் இல்லையே என்று நீங்கள் தயங்கவேண்டாம்
கோழி முட்டை விற்றவன் கோடீஸ்வரனாகலாம், கோழிபோல கொக்கரிக்கத் தெரிந்தவன் கேடியாகலாம். அந்தக் கேடியும் ஒருநாள் அரசியல்வாதி ஆகலாம். அந்தக் கேடி கோடீஸ் வரனாகலாம். டேக் இட் ஈஸி.
செருப்புத்தைக்கும் தொழிலாளியின்மகன்நாட்டையாளமுடியும் என்பது பழைய ஜனநாயகம் செருப்பு வீசத் தெரிந்தவர்கள்தான் நாட்டை மேய்க்க முடியும் என்பது புதிய ஜனநாயகம். செருப்புவீசத் தெரியாவிட்டாலும் அட்லீஸ் செருப்பு வீச்சில் இருந்து தற்காப்பு தேடவாவது தெரிந்திருக்க வேண்டும்.
பொய்சொன்னால்பொரியும் கிடையாது என்பதை நம்பினால் நீங்கள் அரிச்சந்திரனாகலாம். அரசியல்வாதியாக முடியாது. பொய் சொன்னால்தான் வாக்குக் கிடைக்கும்.
மேற்கண்ட விடயங்களை மனதில் ஆணியடித்து மாட்டிக்கொண்டால் நீங்கள் பாதி அரசியல்வாதியாகிவிட்டீர்கள் என்று அர்த்தம்
எந்தத் தொழிலுக்கும் சில டெக்னிக்குகள் தேவை. டெக்னிக் தெரிந்தால்தான் அசத்த (YPLULULD,
அரசியல் தொழிலில் மூக்கைப் பொத்திக்கொண்டு முன்னேறும்போது டெக்னிக்குகள் தானாகவே தெரியவரும் நீங்களே பின்னர் புதுப்புது டெக்னிக்குகளை மக்கள் தலையில் அரைத்து பரீட்சித்துப் பார்க்கலாம். விதம் விதமாக மக்களுக்கு அல்வா கொடுக்கலாம்.
ஆயிரம் பேரைக் கொன்றவன்தான் வைத்தியன் ஆயிரம் பேரையாவது ஏமாற்றத் தெரிந்தவன்தான் அரசியல்வாதி இந்த மாபெரும் தத்துவத்தை மனதில் இருந்து கழற்றிப் போட்டுவிடாதீர்கள்
9(明 ஆரம்பத்துக்காக காதிலை பூ கலைக்கல்லூரி சில அடிப்படை டெக்னிக்குகளை உங்களுக்கு அறியத் தருகிறது.
தினமும் ஏழரைமணி நேரம் வீட்டில் இருந்தே நீங்கள் பயிற்சி பெறலாம்.
அறிக்கை அல்லா தேவையானவை
பத்திரிகைகள் காகிதம் பேனா அல்லது பென்சில்
கொஞ்சூண்டு பொது அறிவு கொஞ்சம் உண்மை நிறையப் பொய்கள். செய்முறை முதலில் அன்றைய பத்திரிகையைப் படிக்கவும் மக்களை சென்டிமென்டாகப் பாதிக்கும் செய்திகளை பேனாவால் அடிக்கோடிடவும் சகல பத்திரிகைச் செய்திகளையும் படித்து அவ்வாறு கோடிட்டபின்னர் ஒரு சிகெரட் அல்லது சுருட்டு ஆரம்பத்தில் அதற்கும் வசதியில்லாவிட்டால் ஒரு துண்டுபிடியைபுகைத்துக்கொண்டு திங்க்பண்ணவும்திங்க்பண்ணுகிறீர்களோ இல்லையோ திங்க் பண்ணுவதுபோல நடிப்பது பிற்காலத்தில் பலரை ஏமாற்றக் கைகொடுக்கும் டெக்னிக்
இனி அடிக்கோடிட்ட பிரச்சினைகளில் பிரதான பிரச்சனையாக ஒன்றைத்தேர்ந்தெடுத்து காரசாரமான அறிக்கையை எழுத ஆரம்பியுங்கள்
அறிக்கை ஒரு பக்குவத்துக்கு வரும்போது ஜனநாயகம், விசாரணை, நீதி விசாரணை, மனிதாபிமானம், கண்டனம் போன்ற வார்த்தைகளை காரம் வருமளவுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் கொஞ்சம் சோகமான வார்த்தைகளையும் கிள்ளிப்போட்டு நன்றாக தாளித்து விட்டீர்களானால் அறிக்கை வீரம் மணக்க மணக்க ரெடியாகிவிடும்.
ஞாயிற்றுக்கிழமைநாட்களில்பத்திரிகைவாசிப்போர்தொகை அதிகம் என்றுபுள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கைதேர்ந்த அரசியல் தொழில் மேதைகள் சிலர் தங்கள் அறிக்கை
அல்வாக்களை ஞாயிறுகளில்தான் மக்களுக்கு பரிமாறி அசத்திப் பிழைக்கிறார்கள்
ஆகவே-குறைந்த செலவில் நிறைந்த பலன் பெறவும் உங்கள் அல்வாவை பலர் தின்று பயன் அடையவும் ஞாயிறு மற்றும் முக்கிய தினங்களில் வீரம், சோகம் மணக்க மணக்க பரிமாறுவது முக்கியம்.
வியாபாரத்திற்கு அழகு விளம்பரம் செய்தல் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் அறிக்கை
சிலசோப்புக்களை விளம்பரம்செய்வதற்காக பிரபலமானவர்கள் பாவிக்கும் சோப் என்று விளம்பரம் செய்வதை கண்டிருப்பீர்கள்
அதுபோல அறிக்கை அல்வாவைப் பிரபலப்படுத்த ஒரு சூப்பர் டெக்னிக் கைவசம் உண்டு நாட்டின் உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம் என்றோ மகஜர் என்றோ அல்லதுபக்ஸ் செய்திஎன்றோமுத்திரைகுத்தியத்திரிகை என்னும் வாழைஇலைகளில் வைத்து மக்களுக்குப்பரிமாறுங்கள் ஒரு மரியாதையாக இருக்கும்.
தேவையானவை: + (8uენუის + წწ)|0ქ செய்முறை எச்சரிக்கிறோம் பொறுக்கமாட்டோம் பதவியைத் துறக்கத் தயங்கமாட்டோம், பேச்சு வார்த்தை போர் நிறுத்தம் சமாதானம் போன்றவற்றை சமவிகிதத்தில் கலந்து தயாரித்து வழங்கினால் மேடை அல்வா கமகமக்கும்.
வாய்நிறையப் பொய் கணிரென்ற தொண்டை
தேவையானவை: நாட்டில் யார் செத்தாலும் உடனடியாக அறிந்துகொள்ளக்கூடிய நீண்ட காதுகள் செய்முறை அறிந்ததும் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தோம் ஜனநாயகத்திற்கு பேரிழப்பு நல்ல நண்பர் பண்பாளர் பழக யவர் நல்லவர் வல்லவர் நேர்மையானவர் நிறைகுடம், குத்துவிளக்கு காஸ் அடுப்பு டியூப் லைட் ஜனநாயக மெர்குறி பல்ப் என்பன போன்ற வாக்கிய மசாலாக்களை கண்ணைமுடிக்கொண்டு ஒன்று கலக்கவும் கடைசியாக அஞ்சலியைப் போட்டு தாளித்து சோகம் மணக்க விநியோகிக்கவும். இந்த அனுதாப அல்வாவை உயிரோடு இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, உயிரிழந்தவருக்கும் கொடுக்கலாம் என்பதுதான் சூப்பர் சூப்பர் டெக்னிக்
மேற்கண்ட அல்வாக்களை தயாரிக்கக் கற்றுக்கொண்டால் உங்கள் பெயர் பிரபலமாகும். தொழில் சிறக்கும். இலாபம் சேரும் துஷ்ட குணங்கள் பெருகும். காக்கை கூட்டங்கள் உங்களை சுற்றிச் சுற்றி வட்டமிடும்.
SS eee S ecMLLLLL MT TTT0 S S அரசியல் தொழிலின் அதிமுக்கிய கட்டம் இதுதான் முக்கிய பதவிகளில் မြို့ဖြိုးကြီးဖြိုခီ၊ உங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறலாம் என்று கருதப்படுவோருக்கும் சோப் போடத் தெரிந்துகொள்ளவேண்டும்.
நீங்கள் தயாரிக்கும் அல்வாக்களால் உயர் தலைவர்களுக்கு ஏற்படக்கூடிய ஜீரணக் கோளாறுகள், இரத்தக் கொதிப்பு முகத்தசைகள் இறுகி கோபம் ஏற்படுதல் போன்றவற்றை நீக்குவதற்காக புகழ்ச்சி மணம் வீச வீச தனியாகச் சந்தித்து சோப்போடவேண்டும்.
தற்போது பிரபல அறிக்கை அல்வா தயாரிப்பாளர்களாக இருப்போர் அனைவரும் சோப் போடுவதில் சிங்கங்கள் தங்கங்கள் வித்தை சீலர்கள் என்பதை மறந்து விடவேண்டாம்
மேலும் பல சூப்பர் டெக்னிக்குகள் நேரில் சொல்லித் தரப்படும். இன்றே நீங்களும் அரசியல் ழில் தொடங்கி அல்வா கொடுக்கத் தயாராகுங்கள் தகுந்த யோசனைகளுக்கு உங்கள் அருகிலுள்ள அரசியல் வியாபாரிகளை நாடாதீர்கள் தாம் பெறும் இன்பம் இவ் வையகம் பெறுவதை விரும்பாத பொதுநலவாதிகள் அவர்கள்
மேலதிக ஆலோசனைகளுக்கு நீங்கள் நாடவேண்டிய இடம்:
தொ
காதிலை பூ கலைக்கல்லூரி, ஏமாந்தபுரம்

Page 20
AEGALLEROAD, COLOMBO
சுடபத்து விளாட்டுக்கனிஸ்பான வீரர்களும் குத்தான் பங்ார படி உயரம் துறந்தவர்கள் ಛೋ! LLLTTTT LLL TTTT T Tu LTLLTTT TT L T L LLL LLLLLL என்றால் நின்றபடியே கூடைக்குள் பந்தப்பட்டுவிடாப் டகிலேயே மிக பயரான நாடப்பந்துவிட்டு வீரர்கள் படத்தில் ரன்ப்படுகிறார். பிஆபண் வட பந்துவினனாட்டுக்களில் பராயர் QNIY AlINI ILIMv yili கிறார்கள் அவர்களில் எவருமே இவரது உயரத்தை ாட்டிப்பிடிக்க முடியளிப்பை ரது பெயர் மயூர் பொல் சூடான் நட்படச் சேர்ந்தவர் ஆனாலும் வேர் வது அமெரிக்காவுக்கா அம்ெ நேஷனல் பாஸ்கரிபோல் அசோசியேறுக்கா பாடு
பரம் மீட்டர் அதாவது அடி அங்கும் முதன்முதலில் விளையாடஆம்பித்து பு பிறந்து அக்டோபர் : பிப்போதியது விளையாட்டு உயத்தில் நெடுநெடுந்தியுடன் ந்ேதுள்பதாந்து கொண்டிருநர் வார்னர் வேண்டாம்டாக
ேெயாட்டுமியாட
DC)
■■■■■ இருபது ாங் நபர் பிரதிவி கொழுப்பு போது வந்த
டிமிர்ந்து 量
நகர் ஆந்திங் தி மின்நிாபி TE 'Til Tril
பங்கர்டி
ருது பந்த விக்காம நார் நாபல் பார் Ali Liu - Illu . * -- 蒿 」 ரக்பு ாத்திவிடிய விருது படத் திருது * பெர்ர்திரள் ரவ டா பெயர் பிட்டி படினாயியாட
0 LL TT TT ZA ZS TTTTTTTT Z YTTTTT TTT TTT TTTLL ZYZt YY YLLLL LLL LLLLLL LIIIIII விம் துடும்பத்திருது 駱醬 பழாய்ாதெரியுமாரு விட்ந்ப்ந்திரர் நம்ா
பிரதிர்பாய் FILLI HTTE
 

Nan luruh bunuhrahu marintah Gumuhimunumai Illug
SEASTREET 11 செட்டியார்தெரு கொழும்பு
■
திரெதிருக்கள்
■ l■■ 雪Ji l ருவது கத்திட்டாரா தரர் ட் பாடியபுராாது ாபுவார்டாம் டாடா II, le litir is is fill, idir gur rialair i
பிாப் பாங்கம் கரு பாரதிரா
பாடங்களை வி ாார் பாருட வரவேற்புகளும் elwir yr Hafreifft ம் ஆந்திரும் பாடாபா ார்ட்டுக்கா ம்ய எம் பாருள் ார் மட்டுங்ாம் டிபோரியது
■■ Irir ridi ாாள் என் பார் யார் பங்ா திரவ நதி பிராா நார்ட்டுவிட்டு விட்டா வா
॥ I K" II ட்ெடில் | . || Juu TTT ாதும் ந்ேது ட்ரம் ஆங்களுக் ரரின்டர்சந்திரா மந்திர
யோவிற்பங்யாயா
துரோவின் டாபியா HI IHH IHI IH || || || || || || || TKE Ligak 蠶 Hill
புத்திருந்தபோது நாட் 口-l-
Tradu li luar S SS SS SS நாட்ய விங் பாது A MILLI LILITA II lilu III Att.: A
பயிர் வளிப்பாரற்றுகையிடம் பட்ட நிலையில் வாழும் ஒருவ ானுண்னி விலங்கு வநாள் இது நீரிலும் வத்திலும் வாழக்கூடியதன் பெர்நென்துருவக் டவ் நாய்
இது மாமி டாளியாகும் தொதுருயந்தில் அடர்ந்த டார் பணி திட்டுகளில் வழுமியும் LL y lanır. FL/Tayılırdı. Hallerilir. VIIIV, ELİı, பிளாகரின் காங்கள் பாடி
பொன்றதோடு விந்துவதற்கு பயன்படும்
தள் விஞ்ஞானப் பெயர் லோயொன் கர்ரினொருள் அன்ராக்ரிர்காவில் தென்துருவம் LlallIL†h II. gesa Talums மாந்து நிரிவதில் கடல்நாய்களுக்கு தனிச்சுகம் சிட்டத்தட்ட ஒன்றரை கொடி கடல் நாய்கள் நாபொது பி வாழ்ன்றன என்று கணிப்பிடப்பட் டுள்ளதுகின்லுேம் இந்த சாதா விபரம் பிடம்பெற்றுள்ளது.
ன்ெ மீது யாவரு
நீலக்கடல்மீதும் ஜார்த்தி ா என்று வாய் பிருந்த
&bull III || || NEAT