கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1997.03.23

Page 1

R 1D直前計23-29。1997
11 ܠܐ החתית וח תע15 עת

Page 2
( ஆளும் தரப்பின் பொறுப்பு ) அன்புள்ள உங்களுக்கு
வணக்கம் உள்ளூராட்சித் தேர்தல்
臀、 வளிவரும் சூட்டோடு வெற்றிக்களிப்பில் 。 வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடும் அபாயமும் இல்லாமலில்லை தமது ஆதரவாளர்களின் வன்முறைகளை நியாயப்படுத்த ஐதேக ஆட்சிக்காலத்தை பொதுஜன நன்னணித் தலைவர்கள் உதாரணத்திற்கு இழுப்பது 2இந்த அணுகுமுறையல்ல * giәіїжsit Glä:liійіәiläóóäóійіѓ? என்று கேள்வி எழுப்புவது: அவர்கள் 醬 # மக்கள் வழங்கிய தீர்ப்பை மதிக்காததுபோலவும் அமைகிறது ஆயுதக் களைவு விடயத்திலும் எதிர்க்கட்சிகளை மட்டுமே நிராயுதபாணிகளாக்கும் போக்குத்தான் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது
鷺 ஆட்சிக் காலத்தின் . அத்துமீறல்களுக்கு 41ܬܐܝܛ ܛܛ Glg, ITs, g. g. கடந்த தேர்தல்களில் . | |  ܼ ܕܛܢܝ *蠶 1950 A வழங்கிவிட்டன 'கொலையுகம் ஒழிக. என்ற கோஷத்துட்ன்தான் பொதுஜன $Â ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது!
OCIÓ LjTöLGl.
க(த)ண்ணிர் தேச தண்ணிரை கண்ணிரில் குளித்து வந்தே ز&'+i;': துன்னணி ஆக: படைக்க முன்பே கண்டு
8 தண்ணிரில் குளிக்க வந்தால் கண்ணிரை தடை மட்டும் ஏன்? எதற்கு 「蠱 *鯊@「@
LLYT C S T S0Y YYST t C L T L T LS (P. G. BBG TFGF- 99. 莎 微 颐、 420 படைத்துவிட்டான் 明 55 CU967- 9.Ué
fijj့် Ε இரண்டுமே வைத்தியசாலை, மஸ்கெலி
நனைந்துவிடு!
1). உத்திரன் குடிப்பதற்கு கூ கொழும்பு-06, உடுப்பதற்கு 2
போர் செய்த ச
த்து மைல் தாண்டி idligensivafl gn
தடுத்து நிறுத்த வேண்டியது ഞു6:ഞurn; திகாரம் கைமாறும்போதெல்லா தினைப் பயன்படுத்தி ரசியல் எதிரிகளை பழிவாங்கத் துடிப்பது
த்தையவள் மொண்டு வந்த நானறியக் சு
தொடர்கதையாகாமல் இரு န္တိ န္တိ; முத்தையன் கட்டு நீரை போராடும் பூமியிே பதவிக்கு வந்த கையுடன் த்தை மொழி பேசும்-இந்த நீராடும் வேளையி சிறிமாவோவின் குடியுரிை முத்துச் சரம் சிந்துவதா? வியக்கவைத்த மா
பறித்து பழிவாங்கிய சாதனை ஷைலஜா ஜேசுதாஸன்- நானறியக் கூடாத ஐ.தே.கட்சியின் அணுகுமுறை இறம்பைக்குளம், வவுனியா, க. இராசையா மாணி
அம்மனங்கள் ണ്ണഞ! இக் : இழந்துவிட்டது ாட்டிலே போர் நிர்வாகம் சுடுதண்ணிரென்று
ட்டிலோ யாவரும் நிர்வாணம் ஐயையோ அது ெ
எனினும் ஜனநாயகத்தில் ச. மகாலிங்கம்- வெலிமடை குரூப்,
மக்கள் தீர்ப்புக்கள் மாறலாம்.
GAJAMALDGOL. மறுபடியும் ஐ.தே.கட்சி பதவியில் அமரலாம் పస్తాప ప్రాప్త
' ,
10.JPEGYI:II):5:GYI 2.2.6"GUICUM". || 6 TěFě6(i) &FTIGO)6NO2 பொதுஜன முன்னணியில் பாய்லா BiT (9) Gof 〔 6ዕ| LL CLDUUSAF எனவே வன்முறையும் விரோதமும் :": ബി தொடருமே தவிர முடியாது ந்திரி கூறியபடி வெளி U.
அதிகாரத்தில் இருப்போர்தான் முன்மாதிரியாக நடந்துகொண் மாற்றுக் கட்சிகள் மீத மென்முறைப் போக்ை நடைமுறைக்குக் கொ
கொலையுகம் ஒழிக. பெறுமதி தெரியவில் என்று பதவிக்குவந்தது 600 GUGB LLUIT என்று | பொதுஜன முன்னணி யோசிக்க வைக்கிறது வடக்கு கிழக்கில் அற்புதனின் தொடர் கொலையுதம் ஒழிந்ததாய் மூலம் இந்தியப்படையின்– கறுவது இயலாது கொடூரம் எமக்கு வெளிச்சமாகியுள்ளது. முரசுக்கு
யினும் தென்பகுதியில் GITLP55J5967. III, கொலையுகம் சரிந்துள்ளது ஆ. ஜெகதீஸ்வரன், புஸ்ஸல்லாவ. இ கொலை யூகத்தை நாட்டில் என் அறிவுச்சி முரசே ஒழித்துவிட்டோம் என்று பூலானது வலிமை திகைப்பூட்டிக் கொண்டே பொதுஜன முன்னணியினர் பேகம்போது வடக்கு கிழக்கும் 線 நாட்டின் ஒரு பகுதி என்பதை og: டார்களோ ... 羲 கிறது. அப்பாவி மக்களை விழுங்கி வரும் என்ற சந்தேகம் எழாமலில்லை பார் நிலவரங்கள் சலிப்பூட்டுகின்றன. அது போகட்டும் ::::::::: செல்வி ஜெயா முருகுப்பிள்ளை, குருக்கள்மடம் நாம் பொது நலத்துடன்
E O E சிந்தனைகளை வாக்குவோம் அன்பு முரசே! தென்பகுதியிலாவது நல்லவர்களைக்கெட்டவர்கள் எனச் சொல்வது : அமைதி நிலவினால் மகிழ்ச்சிதான் தவறு. அதேபோன்று கெட்டவர்களை நல்லவர்கள் இ அரசியல் சூதாட்டத்தில் எனச் சொல்வதும் அதைவிடத் தவறு. இந்தியப் மக்களைப் ப்ரையம் வைத்தாடும் படைகள் வரும் முன்னரே அவர்கள் நல்லவர்கள் : a. šios ir as Giumr. வல்லவர்கள் என்ற எண்ணம் தமிழ் மக்களிடையே : அரசியல் கட்சிகள் Хайфэй நிலவியது அல்லது ஏற்படுத்தப்பட்டது. அதற்கு முன்னோடியாக இராணுவம் என்பது ஒரு இயந்திரம், அது ஆளும் தரப்பும் நட் தனக்கு இடப்பட்ட கட்டள்ைகளையே நிறைவேற்
றும் நண்பன் யார்? பகைவன் யார்? உண்மை எது? பொய் எது? என்பதெல்லாம் மேலிடம் தரும் உத்தரவுகள்தான். தமிழக மக்களே விமோசனம் பெற முடியாமல் இருக்கும்போது ழத்தமிழ் மக்களுக்கு தமிழக மக்களால் இந்தியா வால் எதைத்தான் செய்யமுடியும்? தமது நலனுக் Ε ப் பாதகமான எதையும் ஈழத்தமிழருக்காக அவ்வாறான இத்திகளை இந்த செய்யாது என்பதுதான் முறியடிப்பதும் ஜனநாயக சக்திகளின் க தான் என்றும் உண்மை, "அல்பிரட் துரையப்பா 繼』繼 முதல் காமினி வரை தொடர் நாம்பட்ட வேதனைகளை மீண்டும் கண்முன் நிறுத்துகிறது.
ள், தெஹிவல. இ
தேர்தல் பி விநிே
மீண்டும் மறுமடலில் வந்து இல்க்கும்வரை
် နွားဓမ္ဘာ့စွဲချွဲ န္တန္က မ္ဘမြှေး 鹅 பி. குகன்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

リ。 இறுஇருந்த
Tungrid
வாக்களித்தோர்துண்ைடைக் கூட தவ வரவில்லையே! - அசோகா வித்தியாலயம், கண்டி
SAMT Studiesenergjigj Geografio
சாத்தியமோ? ம் பிறந்த மேனி கொண்டு
போர் ஈன்ற தீயதனை
நீர்தெளித்து அணைத்திடத்தான்
நெஞ்சுறுதி கொண்டாயோ? னர் நீண்டகாலத் தீயிதப்பா. யா. தீயணைத்தல் சாத்தியமோ?
ஏ.எஸ். லோறன்ஸ்- பூந்தோட்டம், வவுனியா
தி 4,6îIGITLD
பூம் இல்லை. இவனது நிர்வாணம் မျိုးမျို" இல்' புன்னகை ஆடையால் யம்மா-இங்கு மறைக்கப்பட்டு கின்றேன் அம்மா விட்டது! மேகம்-வரக்காபொல, சுபா வரன்-கண்டி கூடாதா? யுத்தப் பரிசு
|a) நான் மட்டுமல்ல
நாதியற்ற நம்மினமே யம் என்னவோ..? அலைகிறது
5. LibLDIGOTIDITuIII கவத்தை அவிசாவ்ளை முறையூர்ச் செல்வன் சசிதரன் :
(3uII நிர்வாணம்
கையை வைத்தால் நான் நிர்வாணமாம். சந்நீராயிருக்கிறதே. சொல்கிறார்கள்.
ஜி. கிருஷ்ணவாணி- என்னை நிர்வாணமாக்கி
திருகோணமலை நிவாரணம் தந்தவர்கள்
பா. எல்றோய்
இஇஇஇஇஇ அதிகமில்லாமல் தபாலடையில் ம
நேர்நிலை நின்று விபரத்தெளிவுடன் H மர்சனம் செய்வதில் முரசுக்குஇடில்ல்ை ரசு கணிப்பு வெளியிடுகிறது என்று தாமும்
இறம்பைக்குளம் வவுனியா எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை
கவனியுங்கள்
பர்இடுப்புக்கள் விடுவோரையும் நாம் பிவோம்: காலத்தால் இறுதி செய்யப்படுவதே விப்புக்கள் மற்றவை கற்பனைகள்
கே. ராஜேஸ்வரன் கொழும்:
(GEOILLIaigon?
உள்ளூராட்சித் தேர்தல் வந்தது பின்னே! முரசின் கணிப்பு: தது முன்பே இரு தரப்பும் தேர்தலை குறிவைத்து தாக்குதலை இக்கிவிட்டிருந்தன முரசின் கணிப்பு ஒகே தேர்தலில் பொதுஜன எனணி வெற்றிபெறும் என்னும் முரசின் கணிப்பும் பலிக்க հ886)լն: Ε
பூ பாலசிங்கம் திருகோணம்லை;
அன்பு முரசே! • ஜெயமணி என்பவர் எழுதிய சிறுகதை நம்முரசில் வெளியான ரத்தில் மற்றுமொரு பத்திரிகையிலும் வெளியாகி இருந்தது. வாறான எழுத்தாளர்களுக்கு தொடர்ந்து இடம் கொடுக்க ண்டுமா? நம் முரசு மீது குறைவரலாமா?
செல்வி க இந்திராணி மட்டக்களப்பு
Ariji இருந்துகிறேன்)
gull நான் நல்லதொரு எழுத்தாளராக இருவர்க வேண்டும் என்ற லில் எழுத ஆரம்பித்தேன் இடையில் நாட்டிலேற்ப்ட் பிரச்சனை ாயடுத்து கொழும்பு வந்தபின்பு மீண்டும் எழுத ஆரம்பித்தேன். து பட்ைப்புக்கள் எப்படியாவது பிரசுரமாகிவிட் வேண்டும் கிற முயற்சி நிறைய இந்த எண்ணத்திலோ என்னவோ நான் று ஒரு பத்திரிகைக்கும் தைமாத ஆரம்பத்தில் என் ஆக்கத்தை |ப்பியிருந்தேன் காலதாமதத்தினால் ஏமாற்றமடைந்துபோய் அதே யை என்னை வளர்த்துவரும் தினமுரசுக்கு அனுப்பி வைத்தேன். மோ என்னவோ ஒரே திகதியில்: இரண்டு பத்திரிகை லும்பிரசுரமாகிவிட்ட்து இது என்னை வருத்துகிறது இன்மேலும் தத் தவறு நேராது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்
இங்ங்ணம்
(3 JubLIBLIO 3 EFjöğs) )
பிரபஞ்சனின் புதிய தொடர் ஆரம்பமே அசத்தல் முரசு தரும் ன்றுமே சூப்பர்தான் நல்ல தமிழில் பிரபஞ்சன்
போகிறது. அந்த முடிவை என்னால் எழுத முடியாது. ஏனெனில், அது எப்படி இருக்கும் என்பது எனக்கே தெரியாது. இது இனிமேல் நாடகம் அல்ல; இது வாழ்க்கை ஜூலிஸ் சிக் தனது இறுதிக் காலத்தில் கூறிய ந்தவார்த்தைகள் என் நெஞ்சை உலுக்கியது. இதனை வழங்கிய "முரசுக்கு எனது நன்றிகள் ஏ.சி.எம்.மசூர், தெஹிகஸ்தலாவை, LIGVITINGGIT GODIL.
மடல் அனுப்பியவர்களில் இடம் உள்ளவரை பெயர் பதிவுசெய்யப்பட முடிந்தவர்கள்:
* திருமதி கவிதா வடிவேல், ஆண்டிமுனை
ரா. பிரகலாதன், அக்கரப்பத்தனை கே. லியோ குரூஸ், மன்னார். சிவபாதசேகரம் உதயா ஆரையம்பதி திருமலை தீபா, இ கந்தமூர்த்தி, உடப்பு சச்சிதானந்தம், இத்தாலி திருமதி இராமையா, சாமிமலை ஆ நிதாகரன். மண்டுள் ச. பரீஜெயந்திநாதன் கே.எல், அப்துல் றகுல், நிந்தவூர் சி. சோபியா, மூதூர் எம்.எம். பிறோஸ், அக்குறணை-07 மருதமுத்து நவநீதன், புஸ்ஸல்லாவ டி சத்தியசீலன், பொதுகரை * கம்சுதீன் சர்ஜ் அக்கரைப்பற்று-06 * எம்.ஏ.எம். இஸ்மதுல்லா சம்மாந்துறை03, * தில்லைச் செல்வன், கொழும்பு-13 *எஸ்றினோஸியா வாரணை வீதி,திஹாரிய * பு பூரணச்சந்திரன், திருமலை, * மீனா சண்முகநாதன், கொழும்பு-10 * செல்வன் சுரேஸ் இறத்தோட்டை * அழகையா ஜெயந்தி, மண்டூர்-0 வீரசிங்கம் தயாளன், ஃபிரான்ஸ் பெ. ரஞ்சனி கலா பொகவந்தலாவ, சோ. சிவபரன், ஜெர்மனி,
ம. கேதீஸ்வரன், வாழைச்சேனை
血氹一29,1997

Page 3
ஏனைய தமிழ்க்கட்சிகள் சமாதானம், LLLLS LSSS SS SkkSkkSkSkk S S S S L S S L L ASTT LLLL T
வருவதை புலிகள் கிண்டல் செய்துள்ளனர்.
கூட்டணி, ஈ.பி.டி.பி. ஈபிஆர்எல்எஃப். Les\5"as 65STT CE கிண்டல் இடம் பெற்ற
புளொட் ரெலோ போன்ற கட்சிகள் நிம்மதி
"கொழும்பு மாநகர
ான வாழ்க்கை தொடர்பாகபேசுவது வேடிக்கை கட்சிகள் தொடர்பான நகைச்சுவை நாடகம் யானவை என்று புலிகள் தெரிவித்துள்ளனர். ஒன்று ஒலிபரப்பானது அந்த நாடகத்
வடக்கு-கிழக்கு தவிர்ந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மார்ச் 21ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றன.
நாடெங்கும் ருந்து கிடைத்துள்ள செய்திகளின்படி பொதுஜன முன்னணியே ன்வரிசையில் நிற்கிறது. அதற்கு அடுத்த ஐக்கிய தேசியக் கட்சி இருக்கிறது. கடந்த பாராளுமன்ற தேர்தல்போல அல்லா மல் இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் ஜே.வி.பி. தினேஷ் குணவர்த்தனா தலைமை
புலிகளின் குரல் வானொலியில் தமிழ்க் திலேயே தமிழ்க்கட்சிகள் மீது சரமாரியான
=வெற்றிக்களிை
யிலான மக்கள் ஐக்கிய முன்னணி ஆகிய கட்சி களுக்கும் கணிசமான ஆசனங்கள் கிடைக்கும் என்று கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.
பொதுஜன முன்னணிமீதும், ஐ.தே கட்சி மீதும் அதிருப்தி உள்ள வாக்காளர்களும், சென்ற தேர்தலில் பொஜமுன்னணியை ஆதரித்து பின்னர் அதிருப்தி அடைந்த
வாக்காளர்களும் ஜே.வி.பி.க்கும், மக்கள் ஐக்கிய முன்னணிக்கும் ஆதரவாக வாக்களிக்கக்கூடும். பொதுஜன முன்னணிமீது அதிருப்தி கொண்
போட்டியிடும் ரெலே
டோர் ஐக்கிய தேசியக் க தயாராக இல்லை என்று மலையகத்தில் இ.ெ மக்கள் முன்னணி போன் பொதுஜன முன்னணிக் கொழும்பு மாநகர அமைச்சர் பெளளி, அலவி மெளலானா பே வாக்கும், கணேசலிங்கத்து
சுயேச்சைக் குழுவுக்கு
SYYYLLLL LLLLLL TT LLLL T TTLTLLLLLLL L L L L L T LLMMTL LL LLL LLLLLL
"சிறிலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் மூன்றாவது நாட்டின் மத்தியஸ் தத்துக்கு இடமளித்து உடனடியாகப் பேச்சு வார்த்தையில் ஈடுபட முன்வர வேண்டும். இல்லாவிட்டால், அமைதியான-வழமையான வாழ்க்கையோ அப்பாவிப் பொது மக்களின்
பெரும் துன்பமோ முடிவு பெறப்போவ
SSSSSSSS SS SS
JEDIT GIRE
வவுணதீவு இராணுவமுகாம் தாக்குதல் பற்றிய செய்தியில் முகாமில் ரெலோ இயக்
கத்தினரும் இருந்ததாக முரசில் செய்தி
வெளியாகி இருந்தது. பின்னர் விசாரித்ததில்
ரெலோ இயக்கத்தினர் அங்கிருக்கவில்லை. புளொட் இயக்கத்தினரும், ராசிக் பொறுப் பிலான ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தின ருமே முகாமில் படையினருடன் இருந்தனர். ாசிக் குழுவினர் 30 பேர்வரையும், புளொட் €န္တိနှီး 15 பேர்வரையும் அங்கு ங்கியிருந்தனர். புளொட் உறுப்பினர்கள் ரங்கன் என்பவரது தலைமையில் அங்குள்ளனர். தவறான தகவலுக்காக முரசு வருத்தம் தெரிவிக்கிறது.
ரெலோ உறுப்பினர்கள் செங்கலடி கொம்மாதுறை இராணுவ முகாம் வாழைச் சேனை, ஆரையம்பதி போன்ற இடங்களில் தான் இராணுவத்தினருடன் இணைந்து செயற்படுகின்றனர்.
மட்டக்களப்பில் பொதுமக்களிடமிருந்து சுமார் ஒரு கோடி 35 இலட்சருபா பணத்தை யும் நகைகளையும் பெற்றுக்கொண்டு தலைமறைவான முன்னாள் நகைக் கடை உரிமையாளர் ஒருவர் கடந்தமாதம் கொழும்பு விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறிய
லில் வைக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு நகரில் சுசீலா நகை மாளிகை என்ற பெயரில் நகைக் கடை ந்த திரு. சிற்றம்பலம் மகேந்திரன் எனும் இந்த நபர், முன்னர் நகைவியாபாரம் செய்த காலத்தில் நூற்றுக்குமேற்பட்ட தனது வாடிக்கையாளர்களிடமிருந்து பத்தாயிரம் ரூபாவிலிருந்து பத்து இலட்சம் ரூபாவரை பணமாகப் பெற்றிருக்கிறார்.
யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி யில் 17.03.97 அன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மாணவர் ஒருவர் பலியானார். பாக்கியநாதன் ஜங்கரன் (வயது 18 சண்டிலிப் பாய்) என்பவரே பலியானவராவர். இருவர் காயமடைந்தனர். பலியானவர் இளவாலை சென் ஹென்ரிஸ் பாடசாலை மாணவர்
இராணுவத்தினர் உழவு இயந்திரம் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். அப் போது குண்டுச் சத்தம் ஒன்று கேட்டதாகவும், அதன் பின்னர் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலேயே மாணவர் பலியானதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை 1803.07 அன்று காலையில் யாழ்ப்பாணம் குருநகருக்கு 35 வள்ளங்களில் 150 குடும்பங்களைச் சேர்ந்த 500 பொதுமக்கள் சென்றடைந்தனர். முன்னர் இடம்பெயர்ந்து சென்றவர்கள்
யாழ்ப்பாணத்தில் அரியாலை நாவலடி யில் உள்ள வாசிகசாலை முன்பாக இடம் பெற்ற கண்ணிவெடியில் டிரக்டர் ஒன்று சிக்கியது. 30 சிறி 803 இலக்கமுடைய டிரக்டரே கண்ணிவெடிக்கு இலக்கானது
அரியாலையில் உள்ள இராணுவத் தினருக்கு தேங்காய் உட்பட தேவையான பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனத் தொடரை குறிவைத்தே கண்ணிவெடி வைக்கப்பட்டது.
வழக்கமாக தமக்கு பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களில் படையினரும் ஏறிச் செல்வதுண்டு.
ஆனால் சம்பவம் நடைபெற்ற தினத் தன்று பொருட்கள் ஏற்றி வாகனங்களை
江酉2&一29,1997
T
៣៨ ÜLITõää 蓟
(3լյի
தில்லை"
இவ்வாறு அகதிகளுக்கான அமெரிக்க நிறுவனம் (USC) அறிக்கை ஒன்றில் சுட்டிக் காட்டியிருக்கிறது.
வட- கிழக்கில் அண்மைக்காலத்தில் ஏற்பட்டுள்ள சகல சம்பவங்களையும் நுணுக் கமாக ஆராய்ந்தறிந்த பின்னரே இந் 繁 வனத்தின் அறிக்கையைத் தயாரித்தவரும் கொள்கை ஆய்வாளருமான ஹிராம் ஏ
ருயிஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசாங்கத்துடனும் அமெ.
காங்கிரசுடனும் நெருக்கமான உறவைக்
கொண்டுள்ள இந் நிறுவனம், கடந்த 14 வருடகால மோதல்களில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் சம்மதித்தால், தாமாகவே ஒரு நாட்டின் மத்தியஸ்தத்துக்கு ஏற்பாடு செய்து தர முடியும் என்றும் முன்வந்துள்ளது.
மூன்றாவது தரப்பின் மத்தியஸ்தத்துடன் இருதரப்பினரும் ஓர் அரசியல் தீர் வினைக்காண முடியாதபட்சத்தில் உண்மை யான அமைதி ஏற்படவோ, வழமை நிலமை திரும்பவோ, பெயர்வுகள் தவிர்க்கப் படவோ, அப்பாவிகளின் துயரங்கள் முற்றாக நீங்கவோ வழி ஏற்படப்போவதில்லை என்று ஹிராம் ஏ ருயிஸ் தெரிவித்துள்ளார்.
பொது மக்கள் காணாமற்போதல் போன்ற
நடவடிக்கைகளை ஆயுதப் படையினர் உடனடியாக நிறுத்த வேண்டும், சர்வதேச
மற்றும் உள்நாட்டு அரசுசார்பற்ற தொண்டு
இடையூறுமின்றி,
நிறுவனங்கள் எத்தகைய
டக்களப்பில் கோடி ரூபாவுடன்
அடைவு வைக்கப்பட்டிருந்த பல இலட்ச ரூபா பெறுமதியான நகைகளையும், நகை செய்வதற்காகக் கொடுக்கப்பட்ட இலட்ச பா முற்பணத்தையும் சுருட்டிக்கொண்டே வர் தலைமறைவாகியிருந்தார்.
வங்கிகள் வழங்கும் வட்டிப் பணத்தை விட இவரிடம் பணத்தை முதலீடு செய்தவர் களுக்கு இவர் அதிகளவான வட்டிப் பணத்தை வழங்கியதாலேயே அனேகம் பேர் இந்நபரின் மோசடி வலையில் சிக்க
156fed gan Til
யாழ் குடாநாட்டில் 15.03.97 அன்று அதிகாலை 6.15 மணியளவில் புலிகளின் கிளைமோர் தாக்குதலில் பஸ் ஒன்று சிக் கியது. 807 ரூட் இலக்கம் கொண்ட 62-4774 இலக்கமுடைய பஸ் வண்டியே தாக்குதலில் சிக்கியது.
அதிகாலை நேரத்தில் குறிப்பிட்ட பாதை வழியாக இராணுவத்தினர் பேருந்துகளிலும், வாகனங்களிலும் செல்வது வழக்கம் அதிகாலை நேரம் என்பதால் பொதுமக்கள் பஸ்ஸில் வரமாட்டார்கள் என்று கருதியே குறிப்பிட்ட பஸ்மீது கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது. தாளையடிக்கு அருகிலுள்ள மருதங்கேணியில்தான் கிளை
மேர் தாக்குதல் இடம்பெற்றது.
ஆனால் அந்த பஸ் வண்டியில் பொதுமக்களே பயணம் செய்தனர். கிளை மோர் தாக்குதலால் 2 பேர் பலியாகினர் 1
காயமடைந்தனர். பத்மாவதி (வயது 30) மருதங்கேணி,
கந்தையா (வயது 65) உடுத்துறை ஆகியோரே ா பலியானவர்கள் ஆவர். SSS SSS SSS SSS SSSS SSS SSSS
L
மோதலுக்குட்பட்ட இப உதவிகள் புரிய அணு வேண்டும் என்றும் இந் கோள்விடுத்துள்ளது.
அரசாங்கத்தைச் சார் அதிகாரிகளும் வேண் களுக்கான வினியோக படுத்தவதாக பொது அறிக்கையில் சுட்டிக்
வவுனியாவிலுள்ள நல் பற்றி, அந்த அறிக்கையில் தடுத்து வைத்திருப்பது அவசியமற்றதுமாகும் பா லனைகள் முடிந்து குற் காணப்படும் அகதிகள் இடங்களுக்குச் செல்ல வேண்டும். அவர்களையும் கணிக்கலாகாது. அவர் குடிமக்கள் என்று மதி என்றும் தெரிவிக்கப்பட்(
Maalel வவுனியா நகரில் ண்டுவெடிப்பு ஒன் இரண்டு பொலிசர் க் குண்டுவெடிப்புச் மேற்கொள்ளப்பட்டதாக L 1760 i 6,1667 60fl. 1765), goffa
ருக்கிறது. து ஒரு புறமிருக் கடைகளில் பணத்தை வட்டிப்பணத்தைப் ெ விபரங்களைப் புலிகள் தி அறிய வருகிறது.
கடந்த 1990ஆம் ஆ கடைக்காரர்கள், தம்மிட பட்டிருந்த கோடிக்கண அப்போது இடம்பெற்ற (BLJITILIIGASYLLGOT GIT GOTŮ, din றைத் திருப்பிக் கொடு
நேர்ந்
இங்கு குறிப்பிடத்தக்க
laisualny III
உள்ளூராட்சித் நாடெங்கணும் ஒட்டப்ப சுவரொட்டி பற்றி சு வெளியாகியுள்ளன. ஒ வைக்கப்பட்ட நபர் ஒரு துணியுமில்லாமல் ப நிலையில் பிணமாகக் கா காலம்-17 வருட ஆட் பெற்ற கொடுமை 6 சிங்களத்தில் பொறிக்க
இந்தச் சுவரொட் ஜன முன்னணியின் சா கட்சிக்கு எதிராக ஒ
தெரிகிந்து ஆனால் களில் காணப்படும் கட்சியின் தீவிர ஆதரவு ஜே.வி.பி தீவிரவாதிக கொல்லப்பட்டவர் என்ற
வெளியாகியிருக்கிறது.
காலியில் ஹக்மை
LL TLL TT LL LLLT L LLL LLLL TLLTTLTL T TTTLTL LLTTLLLLL
LLL A BBLL S S SLLLL LLLLTTT MMS S LLLL LL TTT
அனுப்பிவிட்டு இராணுவத்தினர் (8լորլ լրի சைக்களில்களில் சென்றனராம்
கண்ணிவெடியில் சிக்காமல் முன்னால் சென்ற லொறி தப்பிவிட்டது. டிரக்டர் மாட்டிக்கொண்டது. டிரக்டர் ஒட்டுநர் சின்னத்தம்பி சுப்பிரமணியம் (அரியாலை) பலியானார். டிரக்டர் நடத்துநர் சின்னராசா நாகேந்திரம் காயமடைந்தார்.
பலியானவருக்கும், சேதமான டிரக்டருக் கும் நஷ்டஈடு தருமாறு படையினரிடம் கேட்டபோது அவர்கள் மறுத்துவிட்டனராம். தமது பாதுகாப்பு அரணுக்கு வெளியே நடைபெற்ற சம்பவம் என்பதால் நஷ்டஈடு
தரமுடியாது என்று தெரிவிக்கப்பட்டதாம். - என்ற தலைப்பிட்டு (
செல்வாக்குடன் வாழ்ந் ஜெயசேகர என்பவரே யில் காணப்படுபவர்.
1988 ஏப்ரல் 26ம் தி: ரால் கொல்லப்பட்டார் விபரமும் 1988 ஏப்ரல் சிங்களத் தினசரியில் மீண்டும் இப்படம் இே ஆகஸ்ட் 1ம் திகதி பி ராவய என்ற சி 1994 நவம்பர் 27ல் பிர
1991 蠶 உள்ளூராட்சித் தேர்த இதே ப சிங்கள-ஆங்கிலத் தி மொருமுறை இதற்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழினத்தின் நிம்மதியன வாழ்க்கைக்காகத் தான் படையின்ருடன் இணைந்து நிற்கிறார் களாக்கும். தேர்தல்களில் போட்டியிட்டு பதவிகளைப் பிடிக்க மக்களை ஏமாற்றுகிறார் கள்" என்று கேலி செய்யப்பட்டது
gipressessos oes uLIIIIIIIIIIri:Dig"
essor esO
பைத் தேர்தலில் யக்கத்தினர்
வெளிச்ச வீடு சின்னத்தில் கேட்கின்றனர். இந்தத் துரோகக் கும்பல்கள்தான் தமிழினத் துக்கு வெளிச்சம் கொடுக்கப் போகிறதாக்கும்.
முன்னாள் மேயர் கணேசலிங்கமும் புலி களின் நாடகத்தில் கிண்டல் செய்யப்பட்டார்.
சுயேச்சைக் குழுவில் போட்டியிடும்
Endusto singoom
க்கு வாக்களிக்கத் தெரிகிறது.
T.5II, ID60øUIII% வற்றின் ஆதரவும் கூடுதல் சாதகம், பைத் தேர்தலில் பிரதி அமைச்சர் ன்றோரின் செல் கு உள்ள ஆதரவும் வற்றி வாய்ப்பை
again களுக்குள் சென்று மதி வழங்கப்பட றுவனம் வேண்டு
த அமைச்சுக்களும் மென்றே அகதி |களைத் தாமதப் க்கள் கூறியதாக ாட்டப்பட்டுள்ளது. வாழ்வு மையங்கள் இங்கு அகதிகளைத் அநியாயமானதும் துகாப்புக்கான பரிசி மற்றவர்கள் என்று தாங்கள் விரும்பிய அனுமதிக்கப்பட குற்றவாளிகளாகக் ள் இடம்பெயர்ந்த க்கப்படவேண்டும், ள்ளது.
குண்டு 1703.97 9/61). இடம்பெற்றது. ாயமடைந்தனர். ம்பவம் தம்மால் ப் புலிகள் அமைப் DLD
க. இவ்வாறு நகைக்
முதலீடு செய்து பற்று வருவோரின் ரட்டி வருவதாகவும்
ண்டும் பல நகைக் ம் அடைவு வைக்கப் கான ரூபா நகைகள் வன்செயலில் பறி றி மக்களுக்கு அவற் கவில்லை என்பது
வழங்கக்கூடும் என்று கருதப்படுகிறது. ஆனாலும் மக்களுக்கு அறிமுகமில்லாத மணிக்கூட்டு சின்னம்தான் கணேசலிங்கம் தலைமையிலான சுயேச்சைக் குழுவுக்குப் பாதகமான விஷயம்.
சுயேச்சைக் குழு என்று போட்டியிட்டாலும் கணேசலிங்கமும் ஏனையோரும் பொதுஜன முன்னணியைச் சேர்ந்தவர்கள்தான் என்பது வாக்காளர்களுக்கு தெரியாத இரகசியமல்ல. கணேசலிங்கம் தலைமையிலான சுயேச் சைக்குழு வெற்றிபெற்றால் அது பொதுஜன முன்னணியின் வெற்றி தோல்வி கண்டால் பொதுஜன முன்னணியின் தோல்வி
அமைச்சர் பெளசிக்கு கொழும்பு மாநகர சபையில் கணிசமான செல்வாக்கு இருப்பது தான் பொஜமுன்னணிக்கு நம்பிக்கையான சம்ாச்சாரம் என்னதான் இருந்தாலும்
கொழும்பு மாநகர சபைக்கு ஒரு தமிழரின் தலைமையில் சுயேச்சை வேட்பாளர்களை நிறுத்தியமை ஜனாதிபதியின் துணிச்சலாகவே கருதப்படுகிறது. அதனால் தமிழ் வாக்களர் களும் வாக்களிக்கக்கூடும்.
பொதுஜன முன்னணி தற்போதுவரை முன்னணியில் நின்றாலும், கடந்த ஜனாதி பதித் தேர்தலில் பெற்ற வாக்குகளின் எண் ணிைக்கையை இம்முறையும் பெற முடியுமா என்பதுதான் சந்தேகமாக இருக்கிறது.
அவ்வாறு அதே வாக்கு வீதத்தைப் பெற் றால்தான் பொஜமுன்னணிக்கு உண்மை யான வெற்றி ஆனால் அதற்கான சாத்தியம் உண்டா என்பதற்கு பொதுஜன முன்னணி வட்டாரமும் உறுதியான பதில் சொல்லத் தயங்குகிறது. ஆனால் ஜனாதிபதி சந்திரிக்கா மட்டும் நம்பிக்கையுடன் காணப்படுகிறார். வாக்களிப்புக்கு முன்னர் ஏதாவது எதிர் பாராத திருப்பம் ஏற்பட்டால் தற்போதைய கணிப்புக்கள் மாறக்கூடும்.
நடப்பது உள்ளூராட்சித் தேர்தல் என்றா லும் ப்ொஜமுன்னணிக்கு இது ஒரு பரீட்சைக் களம், அதுதான் ஒரு பொதுத் தேர்தலுக்குரிய வேகத்துடன் பிரசாரங்கள் நடத்தப்பட்டன; தேர்தல் வியூகங்களும் வகுக் Jul"LGOT.
G6)I256T L6Og5 I”
தென் இலங்கையிலுள்ள யால தேசிய வனத்துள் எல்.ரி.ரி.ஈயினர் ஊடுருவி பல அனர்த்தங்களைப் புரிந்து வருவதாக புகார் செய்யப்பட்டுள்ளது. கடந்த வருட மத்தியிலும் இவ்வருடத்தில் இம்மாத முதல் வாரம் வரை ஆறு வன்முறைச் சம்பவங்கள் யால வன விலங்குகள் சரணாலயத்தில் இடம்பெற்ற தாகத் தெரியவருகிறது.
இவ்வனத்துக்கு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் கணிசமான தொகையினர் வருவ துண்டு. இதனால் அந்நியச் செலாவணியும் கணிசமான தொகை கிடைப்பதுண்டு அடிக் கடி நடைபெறும் சில அசம்பாவிதங்களினால் பயணிகள் வருவது தடைப்படுவதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது.
யால இயற்கை வனத்தில் எல்.ரி.ரி.ஈ. யினர் ஊடுருவியிருப்பதால் எழுந்துள்ள
னாதிபதி சந்திரிக்கா குமாரதுங்காவிடம் லங்கை வனவிலங்குகள் பாதுகாப்புக் கழகம் கோரியுள்ளது.
இம்மாதம் 4ம் திகதி யால வனத்துள் சென்று வனவிலங்குளின் நடமாட்டத்தை அவதானிக்கச் சென்ற வெளிநாட்டுத் தம்பதி யினரும் வழிகாட்டியும் ஜீப் சாரதியும் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு, அன்றிரவு தான் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயணம் செய்த ஜீப்வண்டியையும் தீமூட்டி எரித்துள்ளதாகவும் பல இடங்களில் கண்ணி வெடிகளை புலிகள் புதைத்து வைத்துள்ளதாகவும் இதில் சிக்கிய வனபரி பாலகர் ஒருவர் காயமடைந்ததாகவும் புகார் செய்யப்பட்டுள்ளது. கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வள்ளங்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.
அபாயத்தைத் தடுக்க ஆவன செய்யுமாறு isset unggol | 676 cn
EDUDLELIñigo Omasõjaõiñ
Losofos is troud அமைப்பு தெரிவிட்ட
"யாழ் குடாநாட்டில் 1996ம் ஆண்டு சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையின் |ೇ! நூற்றுக்கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் கைதுசெய்யப்பட்டனர். அவர் களில் சிலர் விடுவிக்கவும் பட்டனர். ஆயினும் ಇಂಗ್ಲ! கைது செய்யப்பட்டவர்களில் 676 பேர் தொடர்பான விபரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. அவர்கள் தொடர்பான விபரங்கள் எதுவும் தமக்குத் தெரியாது என்று பாதுகாப்புத் தரப்பினரும் கைவிரிக்கின்றனர் இவ்வாறு மனித கெளரவத்துக்கான இயக்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
gzuib ainsnaffu g5 a5 Grguib
தேர்தலை ஒட்டி ட ஒரு பலவர்ணச் வயான செய்திகள் மரத்துடன் கட்டி பர் உடலில் எதுவித தி எரியூட்டப்பட்ட 1ணப்படுகிறார். 'கடந்த Fயின்போது இடம் ன்னும் வாசகங்கள் பட்டுள்ன.
கள் ஆளும் பொது பில்-ஜக்கிய தேசியக் டப்பட்டவை எனத் இந்தச் சுவரொட்டி ர் ஐக்கிய தேசியக் ளர் என்றும் இவர் ால்தான் இவ்வாறு உண்மை இப்பொழுது
தேர்தல் தொகுதி |ற இடத்தில் நல்ல புத்ததாஸ் ரூபசிங்க இந்தச் சுவரொட்டி
இவர் ஜே.வி.பி.யின
களை வெளியிட்டிருந்தது.
இதே படத்தை ஆளும் பொதுஜன முன்னணி இம்முறை உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்தியமை பெரும் வியப்பூட்டும் சம்பவமாக அமைந்துள்ளது.
ஜெயசேகராவின் மகள் பிரியதர்ஷினி இச்
சுவரொட்டியைப் பார்த்தார். மயங்கி விழுந்து
விட்டார். "என் தந்தை ஐ.தே.கட்சியைச் சேர்ந்த வர்" என்று பேட்டியளித்தும் உள்ளார் - S SS SS SS SS SS SS SS SS SS SSS
OG ÖGROTITyleiða GGTTGIñas Tšej | alig|LéMLIISILL
hLGúUIGöss slósölmögnú?
(மன்னார் நிருபர்)
மன்னார் மாவட்டத்தில் இராணுவக்
கட்டுப்பாட்டுக்குட்பட்ட பிரதேசத்தில் வசிப்ப வர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டன. மன்னார்த் தீவிலுள்ளவர்களுக்கு இளம் நீல நிறம் கொண்ட அட்டையும் பெருநிலப் பரப்பு பகுதியிலுள்ளவர்களுக்கு இளம் பச்சை நிறம் கொண்ட அட்டையும் வழங்கப்படுகிறது.
ந்தப்படமும் முழு இந்த விஷேட அடையாள அட்டைக்கு படம் ம்ே திகதி திவயின் பிடிப்பதற்காக கொழும்பிலிருந்து ஒன்பது குழுக் பிரசுரிக்கப்பட்டது. கள் மன்னார் வந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது. பத்திரிகையில், 1991 இவர்கள் பள்ளிமுனை, மற்றும் மன்னார் ரிக்கப்பட்டுள்ளது. நகரிலுள்ள திட்டமிடற்கிளை ஆகியவற்றில் ள வார ஏட்டிலும் படப்பிடிப்பு வேலைகளை ஆரம்பித்தனர். ரமாகியிருந்தது. எனினும் விஷேட அடையாள அட்டை திகதி நடைபெற்ற வழங்குவதற்கான வெற்று அட்டைகளை பிரசாரங்களுக்காக பகுதிக்கிராம அதிகாரிகளே நிரப்பிக்கொடுக்க
தைப் பயன்படுத்தி சரிகளில் "மீண்டு LoGilda,Ga GTLTD" ழப்பக்க விளம்பரங்
வேண்டியிருந்தது. இதற்காக உதவி அரசாங்க
அதிபர் அலுவலகங்கள் மூலம் கிராம அதி காரிகளுக்கு இவ்வட்டைகள் வழங்கப்பட்டன. மன்னார்ப் பகுதியில் ஏற்கனவே வசித்த
தனமான கைதுகள்
அந்த அமைப்பின் இணைப்பாளர் மகேஸ்வரி வேலாயுதம் அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காணாமல் போனோரின் பட்டியலில் உள்ள 576 பேரில் 576 பேர் யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியைச் சேர்ந்தவர்கள்
வடமராட்சிப் பகுதியில் இருந்து எமக்கு முறைப்பாடு எதுவும் இதுவரை கிடைக்க வில்லை. வடமராட்சியில் படையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவு நிலவு கிறது. அதற்காக வடமராட்சி பகுதிக்கு பொறுப் LI JITIGOT இராணுவ அதிகாரியைப் பாராட்டுகிறோம். யாழ் நகரிலும் மேஜர் ஜெனரல் பலகல்ல யில் ப்ொறுப்பின்கீழ் தற்போது முன்னேற்ற மான நிலை காணப்படுகிறது.
யாழ் குடாநாட்டில் தென்மராட்சி மற்றும் மானிப்பாய், கோண்டாவில், கொக்குவில் போன்ற பகுதிகளில் இராணுவத்தினரின் அத்து மீறல்கள் அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது.
அப்பகுதிகளில் தற்போதும் கண்மூடித் இடம்பெற்று வருகின்றன. 1996 இன் இறுதிப் பகுதியில் கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்களில் 27 (BLITG),57/560 GJ/ILJG)||1967, 86(BLITLITLaFIGOG) மாணவர்கள், 49 பேர் 14-20 வயதுக்கு உட்பட்டவர்கள் 375 பேர் 20-40 வயதுக்கு உட்பட்டவர்கள், 22 பேர் 40-60 வயதுக்கு உட் பட்டவர்கள் ஏனையோரது வயது விபரங்கள்
fa0Li, Gaia)a).
1996 ஒகஸ்ட் மாதத்தில்தான் காணாமல் போனோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 361 பேர் அந்த மாதத்தில் மட்டும் காணாமல் போயுள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பு முகாம்கள் சிறைச்சாலைகள் பொலிஸ் நிலையங்களில் தடுத்துவைக்கப்பட் டுள்ள அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் அல்லது காலதாமதமின்றி வழக்குத் தொடரப்பட வேண்டும்" என்றும் மனித கெளரவத்துக்கான இயக்கம் ஜனாதிபதியுடம்
காரிக்கை விடுத்துள்ளது.
L". 22. . . .
வர்கள் மற்றும் மீளக்குடியமர்ந்தவர்கள் கடந்த ஆறு மாதங்களாக இப்பகுதியில் வசிப்பவர்கள் ஆகியோருக்கே இந்த அட்டைகள் கிடைக்க விருக்கின்றன.
இந்த விஷேட அடையாள அட்டைகள் வைத்திருப்போர் மன்னாரிலிருந்து வவுனியா மற்றும் நாட்டின் இதர பகுதிகளுக்கு தடைகள் ஏதுமின்றி பிரயாணம் செய்ய முடியும் எனக் கூறப்படுகிறது. எனினும் வவுனியாவில் இருப்பது போன்ற போக்குவரத்து பாதுகாப்பு விதிகள் இங்கும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரியவருகிறது.

Page 4
Gigg)GIšLIGISLIgDissidt
மந்தகதியில் ஊழியர் பற்றாக்குறை யுடன் கண்டி நகரத்தில் பழமையான கட்டடமொன்றில் இயங்கி வந்த மத்திய மாகாணத்திற்கான பிரதம தபாலகத்திற்கு அழகான உயர்ந்த கட்டடம் தடல்புடலான வேகத்துடன் அமைச்சரினால் கோலாகல மாகத் திறந்து வைக்கப்பட்டது.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கண்டி நகரம் மக்களால் நிறைந்திருக்கும். மக்களின் தொனில்பேசி மற்றும் மரண அறிவித்தல் கொடுப்பது போன்ற முக்கியமான அவசரத் தேவைகள் எல்லாம் செவ்வனே இத்தபாலகத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டேவந்தன.
ஆனால் தபால் ஊழியர்கட்கான
நீக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை சகல தபால கங்களும், ஏனைய அலுவலகங்கள் போல மூடப்படும் என்ற அறிவித்தலை அரசாங் கம் முன் வைத்ததில் இருந்து கண்டியின் தலைமைத் தபால் கந்தோரும் பழைய நிலைக்குத் திரும்பிவிட்டது.
அடிக்கடி ஊழியர் பற்றாக்குறை நிகழ்ந்து விடுகிறது. தபாலதிபரிடம் விசாரித்தால் ஊழியர்கள் மருத்துவ விடுப்பில் சென்று விடுவதாகக் கூறுகிறார் தொலைபேசிச் சேவையும் சீரற்று இருக்கின்றது. சிலவேளைகளில் இரண்டு ரூபா நாணயத் தொலைபேசிகள் மூன்றும்
(திருமலை நிருபர்) அஞ்சல் அலுவலகங்கள் யாவும் ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் முற்றாகப் பூட்டப்படவுள்ளதால் பொது மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்க வேண்டியேற்பட்டுள்ளது.
இதுகாலவரைக்கும் அஞ்சலகங்கள் விடுமுறை நாட்களிலோ ஞாயிறு தினங் களிலோ முற்றாகப்பூட்டப்படுவதில்லை. தந்திகள், முத்திரை விற்பனை தொலை பேசிச் சேவை என்பவற்றைப் பொது மக்களுக்கு வழங்கி வந்ததோடு, விநி யோகம் தவிர்ந்த தபால் உள்ளகக்
இவற்றுக்கான உத்தியோகஸ்தர்கள் மேலதிகநேர ஊதியத்தையும் பெற்று வந்தனர்.
புதிய வரவு செலவுத்திட்டத்தில் மேலதிகநேர ஊதியக் கொடுப்பனவு வெகுவாகக் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சிக்கலால் பொது மக்களே பெரிதும் பாதிக்கப்பட ளனர். அஞ்சலகங்கள் முற்றாகச் செயலிழப்பதால் தபால் போக்குவரத் தில் தாமதங்கள் ஏற்படுவதோடு
※ STUDIANGUIDIGT
தலைநகரில் பிரபல நிறுவனம் ஒன்றிற்கு எழுதுவினைஞர்கள் தேவைப்படுகிறார்கள் கணக்கியல் அறிவு அவசியம் மும்மொழியாற்றல் கவனிக்கப்படும். முன்னனுபவம் அவசியமில்லை. இருபாலாரும் Georso I'lg.g., SOTL)
CAD-2 C/O - THINAMURASU
P.O.BOX-1772 COLOMBO
F 翌
DjLIJNEFTBLOGUISITsjGDI E-BHILI Girl உரும்பிராய் கிழக்கு மண்ணில் மனங்களில் 30-03-1965 16-03-1987 ஆண்டுகள் பல ஆனாலும் ஆறாது எம்துயர் மாறாது மறையாது உன் நினைவு உன் உணர்வுகளோடு கலந்து உன் நினைவுகளோடு வாழும் Jetlur, g|LDLDIT, gjë, GTLDITit, Siggi röðruDrfi, 96öM600IIT, அண்ணி, தம்பி மற்றும் உறவினர்கள், நண்பர்கள்
ஒரே நேரத்தில் பேசாமடந்தைகளாகி விடு கின்றன. கவனித்துச் சீர்படுத்த பக்கத்தில் ருக்கும் ஊழியர்களுக்கே விருப்பமில்லாமல்
முழு கண்டியிலும் ! மாகாணத்தில் இந்த ெ செலுத்தும் தொலைபே
ருக்கின்றது. உள்ளது.
அத்துடன் 'ரெலிகொம் நிறுவனத்தின் அதனையும் உள்ளே CARDPHONE பேசுமிடம் ஒன்றும் தபாலகத் நேரத்தில்- சனிக்கிழை தின் உள்ளே அமைக்கப்பட்டிருக்கின்றது. முழுநேரமும்-மாலை 2 இது ஏனைய தனியார் (ARDPHONE நிறு என்று- ஒரு ஒழுங்கு aЈ60ThЈ96ificij இருந்து மிகக் குறைந்த தொகை பெரியதபாற்கந்தோர் மு. யையே அறவிடுவதனால் உள்ளூர் வெளி தனால் பொ: நாடு தொலைத் தொடர்புகளிற்கு பொது அசெளகரியங்களிற்கு ஆ
மக்கள் இதனையே அதிகம் விரும்பி உப
கந்தோர் தனது சேவை யோகிக்கின்றனர்.
மேலதிக நேரவேலைக் கொடுப்பனவு :
கள் காப்பகத்திற்கு தங்களால் வெளி
Go அந்த விடுமுறையால் அவதிiா.
கடமைகளையும் கவனித்தே வந்தன. S SS SS SS SS SS SS SS SS S
(அக்குறணை நிருபர்) அனுப்பியுதவி செய்யும்
ஏதிலிகளாக புலம்பெயர்ந்து போய் கேட்கப்படுகிறார்கள் ஐரோப்பிய அமெரிக்க மற்றும் தேசங்களில் வேண்டிய அஞ்சல் மு வசிக்கும் நம்மவர்கள், நம் தாய்மொழியை Glúð.616öt.6Iún மறக்காமல் மதித்துப் போற்றி வருகின்றனர். புலம் பெயர் தமிழ் சஞ் அவர்களால் வெளியிடப்படும் சஞ்சிகை அஞ்சல் பெட் களின் காப்பகமொன்றை, அக்குறணை அக்குறணை,
சுத்
சஞ்சிகைகள்-புத்தகங்களை
இளைய அப்துல்லாஹ் அவர்கள் ஏற்படுத்தி
வைத்திருப்பது மிக உன்னதமானது.
எனவே புலம்பெயர் சஞ்சிகை ஆசிரியர்
கள், வெளியீட்டாளர்கள் இத்தமிழ் சஞ்சிகை
யிடப்படும்
(கண்டி
அவசரத்தந்தி, தொலைபேசிச் சேவை விக்கின்றனர். என்பவையும் மட்டுப்படுத்தப்படுகின்றன. கண்டி நகரில் நிர்ம கிராமப் புறங்களில் சகல தொடர்புகளுக்கும் மத்திய பிரதேச இலங் அஞ்சல் அலுவலகங்களையே நம்பியிருக்கும் வலயத்திற்குப் பின்புற மக்கள் மிகக் கடுமையாகப் பாதிப்படை ஒழுங்கையில் (அலிமு வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. றாடம் திரட்டப்படும் திருகோணமலை பிரதம தபாலகத்திலும் லொறிக் கணக்கில் கு கடமை நேரங்கள் காலை 7 மணிதொடக்கம் நாய்களும் காக்கைகளு பிற்பகல் 7 மணிவரை மட்டுப்படுத்தப்பட் இந்தப் பகுதியை தமது டுள்ளதோடு, ஞாயிறு மற்றும் விடுமுறை துடன் மழைக்காலங்களி தினங்களில் முற்றாகப் பூட்டப்படும் முடிவை அழுகி அப்பகுதி துர்நா அதிகாரிகள் எடுத்துள்ளனர். கப்படுகின்றது.
Gl
裏
என்றென்றும் இதயத்தினுள்ளே
எம்மைவிட்டு உம் உடல் பிரிந்து
ஓராண்டு ஆனபோதும், உம் Ο
நினைவுகள் எம் இதயத்தில் நிரந்தரமாய் நிறைந்திருக்கும். காலமென்னும் வெள்ளத்தாலும் உம் நினைவுகளை பறித்திட முடியாது! என்றும் நீவிர் எம்முடனே! என்றும் "
வாழ்வீர் அமரர் ஞானப்பிரகாசம் அன்ரன் எம்முடனே!
(செல்வம்) Ling நினைவுகளுடன் Rregun 100GS) Davia 14-4-1938 319 Dol G, Losess, GSCONSIGOossa) 16-3-1996 மக்கள், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள்.
318- 4ыfдытарао நாகபடுவான், பூநகரி
SL
மனோதத்துவ வைத்தியம் (GENERAL PSYCHOTHERAPHY)
மனோதத்துவ சிகிச்சை மூலம் அடிமனத்தில் பதிந்துள்ள தாழ்வு மனப்பான்மையை 蠶 ங்கள் உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் மனோதத்துவ நிபுணர் டாக்டர் P, ஆறுமுகம் அவர்களை
இளம் சமுதாயத்தினர் மெலிந்து, கனவில் சக்தியிழந்து, ஞாபகமறதி பயம், நடுக்கம், வெட்கம், சந்தேகம், ஏமாற்றம், பீதி, நித்திரையின்மை என்று தன்னம்பிக்கை இழக்கக் காரணமான தீய பழக்கங்கள் மனோதத்துவ 蠶 அளித்து உடன் நிறுத்தி புத்துயிர் அளிக்கப்படும். தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக்கு நோயும் காரணமானாலும், 85% தாழ்வு மனப்பான்மையே காரணம் என்பதை 90 நிமிடத்தில், தான் வீரியம் உள்ள ஆண்மகனாகி விட்டேன் என்று அடிமனதில் பதிய வைத்த பின்னரே பணம் பெறப்படும்.
வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்களின் தாம்பத்திய குறைபாடுகளுக்கு விரிவான கடிதத்தொடர்பு கொண்டு மனோதத்துவ சிகிச்சையைப் பதிவு நாடாமூலம் பெற்றுச் சுகமாக்கலாம். (பதில் தவறாது பெற தபால் செலவுக்குப் பணம் அனுப்பவும்) மனநிலை பாதிப்புக்கள், மன நோய்கள் "ஹிஸ்டீரியா" ஆச்சரியப்படும் வகையில் பலர் சுகமாகியுள்ளனர். மற்றும் தலையிடி, வாதம், பயோரியா, வெள்ளைபோதல், நீரிழிவு, கிரந்தி நோய்க்கும், குழந்தைப்பேறு இன்மைக்கும் தீர்க்கமுடியாத வியாதிக்கும் மருந்து உண்டு விடுமுறை நாட்களிலும் சந்திக்கலாம். Lorritë 15 ypg56) 31 Gusovoor Dr. P. ARUMUGAM, AHMED TOURIST INN. BANG BANG BULDING NOIO, RECLAMATION ROAD, (ENTRANCE BANKSHALL ST, Opposite Ranjanas)COLOME011TP436383436390. கொழும்பு நாட்களில் மட்டும் செல்டல் No.0871101 கொழும்பில் முன்கூட்டி புதிவு செய்யவும். மார்ச் 8,9,10 தினங்களில் கல்முனை T.M.M. umTLDALógyub, upp Em LessifloÜ DR. P. ARUMUGAM No. 33, TISSAWEERASINGAMSQ., BOUNDRYROAD, BATTICALOA sógyüd s 56&5&sourTúo.
o
தினர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

'ilsus) E-GaII (Graaf IIITalið ITA55 If
முரசில் க நிரஞ்சனி எழுதிய "வெட்டுப் புள்ளியால் பாதகம்- யாழ் மாணவர்கள் கவலை" என்ற கடிதம் பார்த்தேன். யாழ் மாணவர்கள் அனைவரினதும் நிலைமையை யும் தனது கடிதத்தின் மூலம் விளக்கியுள்ளார். அவர் கூறியுள்ளது முற்றிலும் உண்மையே! யாழ் மாணவர்களாகிய நாங்கள் பரீட்சை நடைபெறுமா இல்லையா? என்ற நிச்சய மற்ற நிலையிலேயே இறுதிவரை இருந் தோம். குறுகிய கால எல்லையிலேயே யை சீராக்குமா? எமது பரீட்சை அனுமதி தகவல்-மானுடபுத்ரன் அனுப்பிவைக்கப்பட்டன. L Lor ஏழுதிக் கொண்டிருந்தபோது விமானங்களின் இரைச் சலும், துப்பாக்கி வேட்டுச் சத்தங்களும் எம்மைக் கிலி கொள்ள வைத்தன. மிகுந்த இன்னல்களுக்கு மத்தியில் தான் நாம் பரீட்சை எழுதினோம்.
உண்மையில் இவ்வாண்டுக்கான யாழ் மாவட்ட வெட்டுப்புள்ளிகள் முன்னைய
மாத்திரமல்ல, மத்திய ரெலிகொம் அட்டை
சி இது ஒன்றுதான்
வைத்து விரும்பிய ம மாலை, ஞாயிறு ந்து மணிக்குப் பின் முறை இல்லாமல் டப்பட்டு விடுகின்றது. துமக்கள் பெரும் |ளாகின்றனர். தபாற்
பணிவன்புடன் அனுப்பி வைக்க D956). If:
அனஸ்
சிகைகள் காப்பகம் ஆண்டைவிட குறைக்கப்பட்டிருத்தல் வேண் டி இல-0, டும். ஆனால் முன்னைய ஆண்டைவிட 96/ இலங்கை.
(கண்டி நிருபர்) பெரும் வசதி குறைந்த பொலன்னறு வைப் பிரதேசத்தில், அங்கு வாழும் தமிழ் பேசும் மக்களின் நலன் கருதி, புதிய திடீர் மரணவிசாரணை அதிகாரி ஒருவர் அண்மை யில் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
முஸ்லிம்களும் மற்றும் தமிழர்களும் ஓரளவில் இங்கு நீண்டகாலமாக வாழ் ாணிக்கப்பட்டுவரும் at கை வங்கிக் கட்டிட குப்பைகளை அகற்றுவோர் நாளொன் மாக உள்ள யானை றுக்கு குறிப்பாக முற்பகல் 10 மணியுடன் டுக்கு நகரில் அன் அது ஆயில் இருந்து விலகி விடு குப்பைகூழங்கள் கின்றனர். ஒரு லொறியில் இரண்டு தடவை விக்கப்படுகின்றன. " மாத்திரமே குப்பைகளை ஏற்றியபின் நம் உறைவிடமாக :த்து' 1 கொண்டுள்ள எஞ்சியிருக்கும் அழுக்குக் காரணமாக அதன் எதிரில் இயங்கும் சாப்பாட்டுக் கடைகள் இந்தக்குப்பைகள் மற்றும்ஹோல்களும் பெரும்பாதிப்புக்குள் ற்றத்திற்கு உள்ளாக் இருப்பதாக புகார்கள் தெரிவிக்கப்படு
கின்றன.
நிருபர்) சித்தம் அடிக்கடி பொது மக்கள் தெரி
|LOJEDUTelefJEDGEO engle.influoni
97 ஆம் கல்வியாண்டுக்கான யாழ் மாவட்ட வெட்டுப்புள்ளிகளை அதிகரித்திருப்பது போர்க்கால சூழலில் பல துன்பங்களுக்கு மத்தியில் படித்து கல்வியை மட்டுமே நம்பியிருக்கும் எமக்குப் பேரிடியாய் அமைந்துள்ளது. பல வசதிகளுக்கு மத்தி யில் படிக்கும் கொழும்பு மாணவர்களுக் கும், தினமும் இறப்புக்களையும் இடம் பெயர்வுகளையுமே சந்தித்த யாழ் மாணவர் களுக்கும் ஒரே வெட்டுப்புள்ளிதானா?
தயவுசெய்து எமது வெட்டுப்புள்ளி களைக் குறைத்து, நாம் பல்கலைக்கழகக் கல்வியைப் பெற சம்பந்தப்பட்ட அதிகாரி கள் நடவடிக்கை எடுப்பார்களா? இதை எனது வேண்டுகோளாக மட்டுமன்றி, யாழ் மாவட்ட மாணவர்கள் அனைவரதும் வேண்டுகோளாக ஏற்று, எமது ஒரே சொத்தான கல்வியைத் தொடர்வதற்கு வாய்ப்பளித்து, எமது கண்ணி துடைப் L JITT JIGIT IT?
ப. விஜி, யாழ்ப்பாணம்.
கிறார்கள். திடீர் மரணங்கள் இப்பிரதேசத் தில் நடைபெறும் பொழுது உரிய வேளை யில் திடீர் மரண விசாரணை அதிகாரி களின் தேவை கிடைக்காமல் போய்விடுவ தால் இரண்டு அல்லது மூன்று நாட் களுக்கு பிரேதங்களை காக்க வைக்க வேண்டிய நிலைக்கு பொலிஸாரும் பொதுமக்களும் தள்ளப்படுகின்றனர்.
தமிழ் பேசும் மக்களின் நலன் கருதி, அப்பிரதேசத்தில் ஏற்கனவே கல்வி அதிகாரியாகவும் அதிபராகவும் கடமை யாற்றிய ஒய்வுபெற்றுள்ள ஜனாப் எம்.எம்.எச். முஹம்மத், பொலனறுவை நீதிபரிபாலன பிரிவுக்கு திடீர் மரண விசாரணை அதிகாரியாக நியமிக்கப் பட்டுள்ளதால் அப்பிரதேச தமிழ்பேசும் மக்களின் குறை இதனால் தீருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
SPOKEN ENGLISH
LLLL L LLL LLLL LLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L ISTibLIJsluijt || SON er een
வித சிறந்த
முக்குக் கண்ணாடிகளை
.V, VIDEO DECK, RADIO
போன்ற எலக்ரோனிக் உபகரணங்கள் வெளி நாட்டில்
பயிற்சி பெற்றவர்களினால் உடனுக்குடன் உத்தரவாதத்துடன் திருத்தப்படும்.
BRELECTRONICS s osvos Avenue
குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள நாடவேண்டிய ஒரே 6Li
M
(Central Dispensary) 30 E, Dam Street,
By Pon. SAKTHIVEL Dip, in English (London)
ஆங்கிலம் பேச, எழுத, வாசிக்க மூன்று மாத காலத்தில் நவீன உளவியல் அடிப்படையில் கற்றுத் தரப்படும்.
st Guo 3 LDT.gio
(6-4-97முத்ல்)
LTLC660) on: 8AM- 10 A.M.
குறிப்பிட்டதொகை மாணவர்களே அனுமதிக்கப்படுவர் தொடர்புகட்கு
AYA OS AYA
Colombo - 12. EMINE 52526 Telephone: 335405.
ܦ ܘ ܝ 55, St. LUCIAS STREET COLOMBO:13, TEL 3352877
(PVT)
|D) (OC S
DATA CONNECTIONSYSTEMS LIMITED
கம்பியூட்டர் பயிற்சிநெறி 1000 புலமைப்பரிசில் திட்டம் - 1997
கம்ப்யூட்டர் பயிற்சி நெறியில் முன்னோடிகளான BRITISH ACP sismo. Qup DCS
1. Computer Fundamentals நிறுவனத்தில் பின்வரும் பாட நெறிகளுக்கு 2. 3.
Computer Programing and Operatino
SLLLLLLLL LLLLLLLLLLL LLLLLLLLL
விண்ணப்பம் கோரப்படுகின்றன. Program Problem கற்கை நெறிகளுக்கான தெரிவு Language and Package Coverage of this course போட்டி பரீட்சை மூலம் * Dos * Pasal
See Network LSLLLLLLLL LL LLLLLLLL LLGLLLLL LLL FoxBase Windows 1. Computer fundamentals PageMaker " MS. Word (DURATIONMONI) 2. Computer Programming and Operating System ( - NPOMA NATA PINOG SING 3. Programming Problem, Analysis a Soluation 1. Introduction to computer and Data Processing k, System analysisanddesign 2. BusinsSoftware System fox Pro (26V) 5. Software Methodology 3. Operating System (Dos) 6. Computer system for Small Business 4. Systern Analysis and Design 7, programming Project. 5. Project work
package and Language coverage of this course 6. Word Processing (MS.Word)
Ms. Windows o Visual Basic 7. Spread Shoot (Eucal)
sword o MSS ... windows * PowerPoint MSExcell 9. Now Nutwar
"" "***" (ouronomi (DURATIONMONTH)
விண்ணப்பப்படிவம் மற்றும் மேலதிக விபரங்களுக்கு
Colombo No. 399-1/3 Galle Road, Colombo - S4. Tel : 597169
Baffiataloa - No. 62, Bar Road, Batticaloa.
Τηκοακαρο - No. 156, Green Road, Trincomalee. Marvuliya * - No. 18A, 2nd Cross Street, vavuniya.
No. 64/1. Dun Bar road. Hatton.

Page 5
உள்ளூராட்சித் தேர்தலில் பொதுஜன முன்னணியின் வெற்றிவாய்ப்புக்கு புலிகள் வைத்த செக் தான் வவுணதீவு, சீனக்குடா தாக்குதல்.
இராணுவ வெற்றி தொடர்பாக தெற் கில் அரசாங்கம் செய்த பிரசாரத்திற்கு புலிகளின் இருமுனைத் தாக்குதல் ஒரு அடிதான்.
ஆனால் பலத்த அடியாக அமைய வில்லை. ஏனெனில் புலிகளின் தாக்கு தலைச் சுட்டிக்காட்டி அரசின் இராணுவ வெற்றிப் பிரசாரங்களை மட்டம் தட்டு மளவுக்கு ஐதேகட்சி இம்முறை உஷாராக
ബ ஏற்கனவே வன்முறைக் கட்சி என்று முத்திரை குத்தப்பட்டாயிற்று. இந்நிலை
பேசப்போனால் புலிகளுக்கு ஆதரவான வர்கள் என்ற முத்திரையும் குத்தப்படலாம் என்று ஐ.தே.கட்சி நினைத்துவிட்டது. அதனால் வாயை முடிக்கொண்டு இருந்து விட்டது.
தாம் வன்முறைக்கு ஆதரவாளர்கள் அல்ல என்று நிரூபிப்பதிலேயே ஐ.தே. கட்சிக்கு இம்முறை போதும் போது மென்றாகிவிட்டது.
அதிலும் அக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா தன்னை ஒரு "மிஸ்டர் கிளின் என்று வெளிப்படுத்துவதில் குறி யாக இருக்கிறார்.
அதற்காக கட்சியில் உள்ள சிலரை கழட்டிவிடவும் அவர் தயார்தான் தனக்கு முன்பிருந்த தலைமைகள் மீது சேறு பூசப்படுவதையும் சமயத்தில் கண்டும் காணாமல் இருக்கிறார் ரணில்
"கட்சிக்குள் உள்ள தீய சக்திகளை வெளியேற்றுவேன்" என்றார் ரணில், அதன்மூலம் தனது கட்சிக்குள் தீய சக்திகள் இருக்கிறார்கள் என்பதை அவரே ஒப்புக்கொள்வது மாதிரியாகிவிட்டது.
இவ்வாறான தளர்வான போக்குகளால் ஐ.தே.கட்சி இம்முறை மினித் தேர்தல் திருவிழாவில் கும்மாளம் போடமுடியாமல் போய்விட்டது. எனினும் அக் கட்சிக்கு என்று உள்ள வாக்கு வங்கியில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டிருக்க மாட்டாது.
கட்சிகள் சாராத வாக்காளர்களையும், பொதுஜன முன்னணிக்கு எதிரான அதிருப்தியான வாக்குகளையும் தன் பக்கம் ஈர்க்குமளவுக்கு ஐதேகட்சியின் பிரசார முழக்கங்கள் உரத்துக் கேட்க მეჩlფს ფუენის),
நாலந்த எல்லாவல கொலை விவகாரத் தில்கூட சகல தவறுகளும் ஐ.தே.கட்சி மீதுதான் என்பதுபோல கருதப்பட அக் கட்சித் தலைமையே காரணமாகிவிட்டது
அங்குதுப்பாக்கிச்சூட்டு பின்னணியை யும், நடைபெற்ற சம்பவங்களையும் பொதுமக்களிடம் விளக்கிச் சொல்வதை விட, கட்சித் தலைமை தான் மட்டும் தப்பிக்கொள்ளவே முயன்றது.
அதனால் கட்சி முழுவதுமே வன்முறை முத்திரை குத்தப்பட்டு செய்வதறியாது திகைத்துப்போனது.
நாலந்த எல்லாவல கொலை பொது ஜன முன்னணியைப் பொறுத்தவரை அற்புதமான பிரசார ஆயுதம்-பிரம்மாஸ் திரம்
ஆனால் இந்த பிரம்மாஸ்திரத்தை பொதுஜன முன்னணி ஒன்றும் தவமிருந்து வரமாகப் பெறவில்லை.
ஐ.தே.கட்சியாகப் பார்த்துக் கொடுத்த ஆயுதம்தான் அது
பொதுஜன முன்னணி நம்பியிருந்த பிரசார ஆயுதம் புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைதான் ஒப்ப ரேஷன் எடிபல அதற்காகத்தான் ஆரம் பிக்கப்பட்டது.
நாலந்த எல்லாவல கொலையாகா விட்டால் ஒப்பரேஷன் எடிபல தொடர் பாக ஐதேகட்சி ஏளனம் செய்திருக்கலாம். புலிகளின் வவுனதிவு, சீனக்குடா தாக்குதல்களை தமது பிரசாரத்திற்கு சாதகமாகப் பயன்படுத்தியும் இருக்கலாம். புலிகளும் அப்படித்தான் கணக்குப் போட்டிருந்தார்கள். தேர்தல் நெருங்கும்
üß一29,1997
யில் புலிகளின் தாக்குதலைப் பற்றியும்
சமயத்தில் பொறுத்த அடி கொடுத்தால் போதும் பொதுஜன முன்னணியின் தேர்தல் வெற்றி பாதிக்கப்படும்.
அதன்பின்னர் மக்கள் செல்வாக்குள்ள தலைவியாக சந்திரிக்கா அம்மையார் வெளி நாடுகளில் கடன் உதவி பெற முடியாமல் போகும்.
ஏற்கனவே பாராளுமன்றத்தில் பல கட்சி களின் ஆதரவை நம்பியிருக்கிறது பொஜ முன்னணி உள்ளூராட்சித் தேர்தலிலும் சறுக்கினால், 'ஸ்திரமற்ற அரசாங்கம் என்ற பெயர்தான் மிஞ்சும்,
அப்படியொரு நிலைப்பாடு வந்தால் பொஜமுன்னணி அரசில் உள்ள சிறிமணி
அத்துலத் முதலி குழுவினரும்பிகு பண்ணு வார்கள் உள்பிரச்சனைகளை சமாளிக்கவே சந்திரிக்காவுக்கு நேரமில்லாமல் போகலாம். அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பாகவும், இப்போதுபோல ஆரவாரமாகப் பேசிக் கொண்டிருக்கவும் முடியாமல் போகும்.
ஏனெனில் சிறிமணி அத்துலத் முதலி குழுவினர் அரசியல் தீவுக்கு எதிரானவர்கள் குறைந்த பட்ச அரசியல் தீவுக்குக்கூட Gods LLD FILLITTU56îT.
பாராளுமன்றத்தில் சிறிமணி அத்துலத் முதலி குழுவை நம்பியிருக்க வேண்டிய நிலையில், அவர்கள் கருத்துக்கு மாறாக ஜனாதிபதியோ நீதியமைச்சரோ செயற்பட LDITLLIIIIJ,6T.
அதுதவிர "சர்வஜன வாக்கெடுப்பு நடத்து வோம்" என்றும் துணிந்து கூறமுடியாது. அரசியல் தீர்வு யோசனைகளை முன் வைத்தமையால்தான் உள்ளூராட்சித் தேர்த லில் பாதகம் ஏற்பட்டதோ என்றும் அரசாங் கம் யோசிக்கத் தொடங்கும். மெல்ல மெல்ல தீர்வுப்பொதி பற்றிய பேச்சுக்கள் அடங்கிப் போகும்.
அதனால் புலிகளுக்கு என்ன இலாபம்? "அரசியல் தீவுக்கு நாம் தயார் பொதியை முன்வைத்திருக்கிறோம். புலிகள்தான் தயாராக இல்லை. அதனால் போரைத்தவிர
வேறு வழியில்லை" என்று சர்வதேச அரங்கில் அரசு கூறமுடியாமல் போகும். தனக்கு செல்வாக்கு தேட முடியாமல் போகும்.
அதுமட்டுமல்ல, குறைந்த பட்ச தீர்வு யோசனைகளைக் கொண்ட பொதியைக்கூட சிங்கள மக்கள் தூக்கியெறிந்துவிட்டனர். சந்திரிக்காவுக்கு ஆதரவும் இல்லை. எனவே ஐக்கிய இலங்கைக்குள் தீவு சாத்தியமில்லை என்று ஆதாரம் காட்டவும் புலிகளால் முடியுமானதாக இருக்கும்.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தான் பொதுஜன முன்னணியின் தேர்தல் வெற்றிக்கு புலிகள் செக் வைத்தனர்.
புலிகள் செக் வைத்தபோதும் ஐக்கிய தேசியக் கட்சியின் பலவீனம் காரணமாக சதுரங்கக் காய்களை விவேகமாக நகர்த்தினார் சந்திரிக்கா, அதனால் புலிகள் வைத்த செக்கில் இருந்து தந்திரமாக மீண்டதுடன், ஐ.தே.கட்சியை காய் நகர்த்த முடியாமலும் செய்துவிட்டார்.
சந்திரிக்காவை விட்டால் வேறு சுறுசுறுப் பான இமேஜ் உள்ள தலைவர் Gau!)] [[[[Tử என்ற கேள்விக்கு பதில் இல்லாததால் தெற்கில் சந்திரிக்காவின் கொடிதான் பறந்து கொண்டிருக்கிறது.
ஜனாதிபதி சந்திரிக்காவின் பிரதான போட்டியாளர்களை ஒழித்துக் கட்டியதும்
游 றார்கள் தெரியுமோ?
செய்யச் சொல்கிறீர்கள் கடைசிப்
புலிகள்தான். அதன் எதிர்த்தரப்பு போட் முஷ்டியைத் தூக்கிப் சந்திரிக்கா
கடந்த ஜனாதிபதித் சந்திரிக்காவுக்கு 'செக் பிரதம போட்டியாளர கொன்றனர்.
95ITLIS76oflu7)GöflasöT LDI 9/g0)5/TL 9/606JLIII அமோக வெற்றி கி ஒருவேளை ஐ.தே.கட் பெற்றால் தெற்கில் ள் ஏற்படும் என்று புலி அப்போதும் ஐே
சேலையுடன் காமினியி அழுது வடியும் பிரச் விளைவு சந்திரிக்க பெற்றார். புலிகள் வை தப்பிக்கொண்டார்.
அதுமட்டுமல்லாம தனக்கு பெரும் தன பிரதம அரசியல் எதி இல்லாமல் போனார் காமினி இருந்திருந்த பதி சந்திரிக்காவுக்கு யாகவே இருந்திருப்ப குறுக்கு வழியில் தி. காமினி சமர்த்தர். இந்த செல்வாக்கு உள்ளவ
-5,0um蠱 அரசியல் தலைவர்க புலிகளின் வேகம் புல தான் முடிந்திருக்கிற இம்முறை உள்ளூ புலிகள் வைத்த 'செக் போனதுக்கும் அதுவ ஆனால் வவுணதில் குடா தாக்குதலும் பாதிக்குமோ, வாக் மாற்றிவிடுமோ என்ற ன்னணி அரசாங் ബി. அதுமட்டுமல்லாம முதல் நாட்களில் புல LITLilj JFGúlaü F(}LI சந்தேகமும் எழுந்தது ஏனெனில் கடந்த ! முதல்நாள்தான் கட புலிகளால் தாக்கப் பெரிதாக வராமல் இருந்தது.
எனவே இம்முை யிலோ புலிகள் தாக்க மும், படையினரும்
அதனால்தான் வ (வெலிஓயா) திரிவ
படை நடவடிக்கை
ஆவிகள்தான் இழுத்து விழுத்து இதுகுT இழ நான் இந்த
G தல்லே
இங்கிச்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் தனக்கு ஈடான IIIGIT 9) GUGUITLD) பலம் காட்டுகிறார்
தர்தலிலும் புலிகள் வத்தனர். அவரது காமினியை புலிகள்
னத்தால் ஏற்படும் சந்திரிக்காவுக்கு க்காமல் போகும். வேட்பாளர் வெற்றி ரமற்ற அரசாங்கம் i நினைத்தனர். கட்சி வெள்ளைச்
தி செக்
ன் பாரியாரை நிறுத்தி ாரம் நடத்தியது.
ா அமோக வெற்றி த்த 'செக்கில் இருந்து
ல், சமீபகாலத்தில் லவலியாகக் கூடிய ரியும் சந்திரிக்காவுக்கு
ால் இப்போது ஜனாதி
பெரும் பிரச்சனை |րի, டங்கள் தீட்டுவதிலும் திய அரசு மட்டத்திலும் 竹,
ல் தென்னிலங்கை ளை ஒழித்துக்கட்டும் களுக்கே பாதகமாகத்
ருராட்சித் தேர்தலில் * ағtilшпа, 9/60 шашпш06) ம் ஒருகாரணம்தான். புத் தாக்குதலும், சீனக் தர்தல் வெற்றியைப் ாளர்களின் மனதை எண்ணம் பொதுஜன கத்திற்கு இல்லாமல்
ல், தேர்தல் திகதிக்கு கள் மற்றொரு பாரிய வும் கூடும் என்ற
னாதிபதித்தேர்தலுக்கு படைக் கப்பல் ஒன்று ட்டது. அச் செய்தி ரசாங்கம் அமுக்கியும்
யும் கடலிலோ தரை லாம் என்று அரசாங்க நினைத்தே இருப்பர். எனியில் மணலாற்றில் செரய' என்னும் ஆரம்பிக்கப்பட்டதாக
இளநிபந்திக்காவுக்கு logo GLUMILIJUNGTÄGIGI" இவற்
படையினர் அறிவித்தனர்.
ஐ.தே.கட்சி ஆட்சிக் காலத்தில் மணலாற்று காட்டுப் பகுதியில் மின்னல் நடவடிக்கை என்ற பெயரில் படையினர் ஊடுருவித் தாக்கினார்கள். ஆயினும் மின்னல் வேகம் றுதியில் ஆமை வேகமாகி படையினர் டைநடுவில் திரும்பினார்கள். தற்போதைய திரிவிட செரய நடவடிக்கை முன்னைய மின்னல் நடவடிக்கை போலவும் அமையவில்லை.
மணலாற்றில் உள்ள முகாம்களை புலிகள் தாக்கக்கூடும், புலிகளின் அடுத்த குறி அதுவாக இருக்கலாம் என்று கருதி முகாமை அண்டிய பகுதிகளில் சுத்திகரிப்பு நடத்து வதும் படையினரின் நோக்கமாக இருந்தது.
Eignals
மும்முனைத் தாக்குதலில் ஈடுபட்டதாகப் படையினர் அறிவித்தனர்.
எனினும் தரைவழியாகப் படையினர் நெடுந்தொலைவுக்கு முன்னேறவில்லை. காடுகளுக்கும் ஊடுருவவில்லை. வான்மூல கடற்படைக் கப்பல்களில் இருந்த ரங்களின் மூலமுமே எறிகணை மற்றும் குண்டுவீச்சுக்கள் இடம்பெற்றன.
"புலிகளின் பாரிய முகாம் அழிக்கப் பட்டது. புலிகள் நூறு பேர்வரை கொல்லப் பட்டனர்" என்று செய்திகள் சொல்லப்பட்டன. வானத்தில் இருந்தும், கடலில் இருந்தும் நடத்திய தாக்குதலின் விளைவுகளை- அது வும் அடர்ந்த காடுகளுக்குள் ஏற்பட்ட விளைவு களை அத்தனை துல்லியமாகப் படையினர் கூறியதுதான் ஆச்சரியமாக இருந்தது.
கண்ணுக்கு முன்னால் நடைபெறும் தரைப்போரில்கூட படையினரால் தமது தரப்பு இழப்பையோ எதிர்த்தரப்பு இழப் பையோ துல்லியமாகக் கூற முடியாமல் இருப்பதும் கவனிக்கத்தக்கது.
திரிவிட செரய நடவடிக்கையின் பின்னர் லிகள் விடுத்த அறிக்கையில் தமது தரப்பில் ழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
"வவுணதீவு, சீனக்குடா தாக்குதல்கள் ஏற்படுத்திய அதிர்ச்சியும், அரசுக்கு ஏற்பட்ட
நடவடிக்கைக்குக் காரணமாக அமைந்தன. அதனால் எவ்வித பயனும் இல்லை. எமக்குப் பாதிப்புமில்லை" என்கிறது புலிகளின் அறிக்கை
வன்னியில் மற்றொரு பாரிய நட வடிக்கை என்று அரச செய்தி நிறுவனங் கள் அமர்க்களமாக அறிவித்தாலும் போர் முனை நிலவரம் அதற்கு நேர்மாறாகவே அமைந்திருந்தது. பாரிய அளவிலான நடவடிக்கையாக மேற்கொள்ளும் யோச னையும் படையினருக்கு இருந்ததாகத் தெரியவில்லை.
எட்டுமணி நேரத்துக்குள் திரிவிட செரய நடவடிக்கை முடிவுற்றது.
உள்ளூராட்சித் தேர்தல் நேரத்தில் பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காகக் கூடிய ரிஸ்க்கான தாக்குதல்களில் படையினர் ஈடுபட முன்வரமாட்டார்கள் அரச தரப்பும் பச்சைக் கொடி காட்டாது. வவுணதிவு-சீனக்குடா தாக்குதலை யடுத்து தென்னிலங்கை ஆங்கிலப் பத்திரிகைகளும் அரசாங்கத்தை கேலி செய்துள்ளன.
"புலிகள் பலவீனமாகியது உண்மை என்றால், ஒரே நேரத்தில் இருமுனைத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்களே ஈடுபட முடிந்துள்ளதே? இது எப்படி?" என்று சண்டே ரைம்ஸ் பத்திரிகையின் பாது காப்பு விமர்சகர் ရှီါ” ။ அத்தாஸ் கேள்வி எழுப்பியிருந்தார்.
சண்டே லீடரும் காரசாரமாக விமர் சித்தது. ஆயினும் அத்தாக்குதலில் புலிகள் தரப்பிலும் உயிரிழப்புக்கள் அதிகமாக இருந்ததுதான் அரசாங்கத்திற்கு ஓரளவு ஆறுதலான விஷயம்.
விமர்சனங்கள் ஏற்படுத்திய தாக்கத் தைப் போக்கத்தான் திரிவிட செரய பற்றிய ஆரவாரமான அறிவிப்புக்கள் உரத்துச் செய்யப்பட்டன.
இதற்கிடையே 'புக்காரா விமானம் ஒன்று கடந்தவாரம் வெடித்துச் சிதறி யுள்ளது. புலிகள் ஏவுகணையால் தாக்கி யிருக்க வாய்ப்பில்லை. அப்படி ஏவுகணை யால் தாக்கியிருந்தால்கூட விமானி உயிர் தப்பி பாய்ந்திருக்க சந்தர்ப்பம் இருந் திருக்காது. ஆயினும் புலிகள் இதற்கு உரிமை கோரினால் யாரும் நம்பாமலிருக்க
DILLIT),61.
விமானப்படைக்கு இந்த வருடம் அதிஷ்டம் கெட்ட வருடம் இலங்கை விமானப்படை வரலாற்றில் இதுபோல தொடர் இழப்புக்கள் முன்னர் ஏற்பட்டதே இல்லை.
விமானிகள் மத்தியில் அச்சம் தொற்றிக் கொண்டுள்ளது போல் இருக்கிறது. சிறு
கோளாறு என்றாலும் கதவைத் திறந்து
வெளியே குதித்துவிடுகிறார்கள்.
அன்ரனோவ் விமானத்தை ரஷிய விமானிகள்தான் இப்போது ஒட்டிச் செல் கிறார்கள் சமீபத்தில் இரத்மலானையில் விபத்துக்குள்ளான அன்ரனோவை ஒட் டிச்சென்றதும் ரஷிய விமானிகள்தான். அதனால்தானோ என்னவோ பாரிய உயிரிழப்பு இன்றி உள்ளிருந்தவர்கள் தப்ப முடிந்தது.
நம்நாட்டு விமானிகளுக்குப் போதிய பறப்பு அனுபவமின்மை, தொடர் விபத் துக்களால் ஏற்படும் மனச் சஞ்சலம், புலிகளின் ஏவுகணை அச்சுறுத்தல் போன்ற வற்றால் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.
எனினும் தொடர் விமான விபத்துக்கள் அரசாங்கம்மீது நம்பிக்கையினத்தை ஏற் படுத்தும் விடயமல்ல விமானப்படை விமானப்படைத் தளபதி விமானிகள் போன் றோர் மீதுதான் விமர்சனங்கள் எழும்
விமானப்படைத் தளபதி விரைவில் ஓய்வு பெற உள்ளார். ஆயினும் விமான விபத்துக் களுக்கான பழியை தளபதிமீது போட முடியாது. அது விமானிகளின் உளவியல் நிலை, திறமை, விமானத்தின் தொழில் நுட்பத்தரம் பராமரிப்பு சம்பந்தப்பட்ட LÎT#f006ăT.
இன்னொன்று வெளிநாடுகளில் பறப் பில் ஈடுபட்ட விமானங்களைத்தான் நம்நாடு போன்ற நாடுளுக்கு குறைந்த விலையில் தலையில் கட்டிவிடுகிறார்களோ என்பதும் ஒரு சந்தேகம்தான் =
முயல் அடிக் சூரர் அவர் ஆ နှီ#### கொதல் ஆல் தியாக போட்டதும் ஏன் ெ தலையில்துக்கி வைத்ததும் அவர் விலகின் பின்னர் வி விடுவானேன் வேடிக்கை என்ன எண்டு அறிக்கை வருகுது முதலந எண்டு அறிக்கை வருகுது மறுநாள் எண்ட் கதைதானே ஆன் பிரச்சனை இல்லையெண்ட்ால்
ாடுப்பதும் பின்னர் தீப்
த் தீர்ப்பதும் பல தமிழ்க் கட்சிகள் செய்து பிழை பிற்கென்ன தர்ம நியாயம்
எதிலும் றி பெற தேவையா 驟
தேவையற்றது
உத்தரிக்கவேண்டியது இதறவேண்டியது ரவேண்டியது மறக்கக்கட்ாத்து மதிக்கவேண்டிய மிதிக்கவேண்டியது

Page 6
பெண்ணையும் அன் °öLuT6T。邬 இரண்டு குற்றவா காணப்பட்டனர். வி அந்த இரண்டு இரா கப்படுவார்கள் எ உறுதி கூறினார்.
பதினெட்டு வய கதை இது.
இந்தியப் படை உயரதிகாரிகள் சில தமது படையினரின் பலவீனங்களை நன் அறிந்துவைத்திருந்தனர்.
1987 நவம்பர் மாத தொடக்கத்தி இந்தியப் படையினரின் பாலியல் வ முறைகள் அதிகமாகத் தொடங்கின.
இந்தியப்படை அதிகாரிகள் சில பொது மக்களிடம் ஒரு யோசை தெரிவித்தார்கள்.
"இந்தியப் படையினர் அத்துமீறி நட தால் அவலக்குரல் எழுப்பி சத்தமிடுங்கள் அவர்கள் ஓடிவிடுவார்கள்" என்பதுதா அவர்கள் சொன்ன யோசனை
உண்மையில் பல இடங்களில் அந் யோசனை பலன் அளித்தது. சத்த போட்டுக்கத்தினால் இந்தியப் படையின ஓடிவிடுவார்கள் என்பதை மக்களு அறிந்து கொண்டனர்.
இந்தியப் படையினர் வீடுகளுக்குள்
9/QLI QOLU560)LLİ 5öh. ற்றும் தொழிலாளி பொக உயர்தரம் ருந்தார்.
ந்தியப் படையி
மற்றொரு தேடல் இன்னுமொரு இளம் பெண்ணின் கதை
து. அவளுக்கு வயது பதின்மூன்று ருகாலத்தில் அவளுடைய வீடு புலிகளி காமாக இருந்தது. தேடல் என்ற பெயரில் வந்த ಫ್ಲಿ. ராணுவம் அச்சிறு பெண்ணை வீட்டி ருந்த மற்றவர்களிடமிருந்து பிரித்துத் னியே கொண்டுபோய் வைத்து அவளை ாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியது. பின்னர் அச் சிறுபெண்ணும் குடும்ப ழுவதும் கொழும்புக்கு ஓடிவிட்டன வர்கள் மிகவும் நல்ல நிலையில் இருந்
போது வீட்டில் இருப்பவர்கள் கத்தி குரல் கொடுக்க அயலவர்கள் திரண் வந்துவிடுவர். படையினர் நைசாக நழுவி ஓடிவிடுவார்கள்.
வயது வித்தியாசம் இல்லாமல் இந்திய படையினரால் பெண்கள் பாலிய பலாத்காரம் செய்யப்பட்டனர்.
முறிந்தபனை ஆவணத்தில் பாலிய பலாத்காரங்கள் தொடர்பாக திரட்டப்பட்ட சில தகவல்களை இங்கே தருகிறேன் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்க பட்ட 38வயதான ஒரு பெண்மணி கொடுமையை விபரிக்கிறார்.
நவம்பர் 12ம் *露 காலை 8: மணியளவில் மூன்று இந்திய இராணு வத்தினர் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள் அப்போது எனது அம்மா சமையலை யில் இருந்தாள். நானும் என்னுடை மகளுமே அவர்களைப் பார்த்தோம்
"செக்கிங்" என்று மட்டுமே சொல்
கூச்சலிட்டால் த வாம் என்று மக ாயின் முன்பாக மக
யயும், 22 வயதுடைய பண்ணையும் இரண்டு இந்தியப் படையின
நவம்பர் 18ம் திகதி பிற்பகல் 2 மணிக்கு
டையில் நடந்த சம்பவம்
ஒரு கிறிஸ்தவ தேவாலயத்துக்கு அருகி ந்தியப்படை நிலைகொண்டிருந்தது. வயதான பெண்ணைத்தான் இந்திய டைவீரர்கள் பார்த்திருக்கிறார்கள். அவள் னது குடிசைக்குள் சென்றதும், அவரைப் ன்தொட்iந்து சென்ற இந்தியப்படையினர் அப் பெண்மணி கூச்சலிட்டபோது, அவர் ாயைப் பொத்தியபடி பாலியல் வல்லுறவு 9/160öIL60III.
அந்த நேரத்தில் கிணற்றில் தண்ணீர் அள்ளச் சென்ற இளம்பெண் வீட்டின் ன்பக்க வளவில் நின்றிருக்கிறாள். ஏதோ ழப்பமாய் சத்தம் கேட்பதை உணர்ந்த அப்பெண் கதவருகில் சென்று ஆச்சி, ஆச்சி என்று கூப்பிட்டிருக்கிறாள்.
கதவு திறக்கப்பட்டு உள்ளே இழுக்கப்பட்ட அப் பெண்ணும் பாலியல் வன்முறைக்கு g) GIGITI, ), LILLIGI.
தேடுகிறார்கள்" என்று சொல்லிக் கத்தி GB6067.
உடனே எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த காவல் நிலையத்திலிருந்த படை யினர் வீட்டுக்குள் ஓடிவர ஆரம்பித்தன எனது வீட்டுக்குள் இருந்த முன் படையினரும் "தாங்கள் சோதனையி மட்டுமே வந்ததாகவும், உடனடியா போய்விடுவோம்" என்றும் கூறினார்க
எனது தங்கச் சங்கிலியை அவர்
"அது யுத்தத்தின் ல்லூரியில் படித் இளம் பெண்ணை கைது செய்தனர்.
நவம்பர் 16ம் திக பெற்றது. அவளும் விவசாயிகள், வயதா
ஒரு புகைப்படம் இதற்காகவே அவள் ை புகைப்படத்தில் அவளு சிநேகிதியும் இருந்தன சகோதரன் புலி என் அந்த இளைஞன் கிறான் என்பது பற்ற காதலன் என்றும், அ LI JIT6OT 9 GOOT 600 L DU66006) அவளை அடித்து நெ அவளை பாலியல் வ தாகவும் இராணுவக்
பின்னர் எனது மகளை பெட்டி போன் இருந்த பின்பக்க சிறு அறையில் ஒளித் வைத்துக்கொண்டேன்.
பின்னர் 9.30 மணியளவில் அதே மூன்று இராணுவத்தினர் மீண்டும் வருவதைக் கண்டேன்.
இப்போது அவர்கள் இராணுவக் காவல்நிலையை நோக்கி இருந்த 蠶 GÖT ன்வாசல் வழியாக வராமல், காலியாக ருந்த இன்னொரு வீட்டின் ஊடாக வீடுகளுக்கிடையே தடுப்புச் சுவரைத் தாண்டி வந்தனர்.
பின்னர் அவர்கள் எனது பெற்றோரை ஒரு அறைக்குள் தள்ளிப் பூட்டினார்கள். என்னை ஒரு அறைக்குள் தள்ளிக் கொண்டுபோய், துப்பாக்கி முனையில் ஒருவர் பின் ஒருவராக மூன்றுபேர் என்
மீது பாலியல் வன்முறையை மேற் பின்னர் அப் (0)9SITGIOSOIL GOTİ. கொண்டுபோய் விட்ட நான்கூச்சல் போடவில்லை. கூச்சல் அவகாசம் தருகிறேன் போட்டு அதனால் என் பெற்றோரை உண்மைகளைச் சொல் சுட்டுவிட்டால் என்ன செய்வது? விட்டுப் போய்விட்ட
கொழும்புக்கு பஸ்கள் ஓட ஆரம்பித்த சிறிதுநேரம் கழித்
முதல்நாளே நான் யாழ்ப்பாணத்தைவிட்டு, : to Fla.). விட்டுக்கு வ எனது கிராமத்தை விட்டுப் போ si gör GOGOLÓN) '' *9' ஒருபக்கத்தில் நிறுத் விட்டேன். பயங்கரக் கனவுகள் அடிக்க அறைக்குள் கொண்டு
அந்த இளவயதுப் பெண் தன்னை ாலியல் வல்லுறவு ெ விடுவித்துக்கொண்டுவீதிவழியே ஒடிப்போய் இரத்தம் கசியத் தெ த்தினாள் அவள் தேம்பித் தேம்பி அழ "நாங்கள் மறுநாளு ாரிடமும் சொல்ல எச்சரித்துவிட்டு செ பயந்துபோன அட் குதித்துவிட்டாள். அ
தோன்ற ஆரம்பித்தன. அவர்களுடை முகங்கள் அடிக்கடி தோன்றின. அவ களுடைய குரல்கள் அடிக்கடி கேட்ப போல தோன்றின.
பின்னர் எனது மகளைக் கூட்டி கொண்டு வெளிநாடு சென்றேன், ஒ மனநல வைத்தியரைக் கூடச் சந்தித்தேன் அவர் ஒரு அந்நியராக இருந்தமையா அவரிடம் என்னால் எல்லாவற்றையு
UPETUPEGO LGB-60I அதனால் ஆத்திரம் கொண்ட மக்கள் ன்றுதிரள ஆரம்பித்தனர். கிட்டத்தட்ட 400 பர் கொண்ட் மக்கள் கூட்டம் இராணுவ முகாமுக்குள் புக ஆரம்பித்தது.
துப்பாக்கிகள் சகிதம் இராணுவத்தினர் இருந்தனர். கோபமடைந்த ஆர்ப்
அவ்வழியாக ே சன்ற கப்டன் அங்ே
டைய மனநிலைப் பாதிப்பை முற்றா
நீக்கிவிடவில்லை.
என் நிலமையோ இன்னும் மோசமாகி
கொண்டே போகிறது என் மகளையாவ
அப்போது அந்த முகாமின் கட்டுப்பாட்டு அதிகாரி வெளியே வந்தார். மக்களை அங் என்னால் காப்பாற்ற முடிந்ததே பு கயே நிற்கச் சொல்லிவிட்டு மூன்றுபேரை GOGÍALLILD. ட்டுமே விசாரணைக்காக உள்ளே கூப் GIGöI - ட்டார். அவர்கள் அப் பெண்ணையும்
ட்டிச் சென்று நடந்தவற்றை எடுத்துச் சான்னார்கள் குடிசையில் இருந்த வயதான
அவளைப் பாலிய
டுத்திய இருவரும் அ LD -9/61/6f/ Քւ6ÛÙ160ԼD6
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ழத்துப் போனார்கள் வகுப்பு நடந்தது. அந்த ரிகளும் அடையாளம் Fாரணைக்குப் பின்னர்
பின்பு, அப் பெண்ணை பாக்டரிடம் குடும்பத்தினர் கூட்டிச் சென்றபோதுதான், அந்தச் சம்பவத்தை முறையீடு செய்யும்படி டாக்டர் கூறினார். பின்னர் அப் பெண்
"பாலியல் வல்லுறவு என்பதை கொடிய குற்றமாக நான் ஏற்றுக்கொள்கி றேன். ஆனால் இது எல்லா யுத்தங் களிலும் நடக்கிற ஒரு சம்பவம் யுத்தத்தில் ஏற்பட்ட களைப்பு போன்ற உளவியல் காரணங்களை இதற்கு அடிப்படையாகச் GIFTIGÜGADQUITLID."
முறிந்தபனை நூலாசிரியர்களில்
1987 ஜனவரியில் அவளது
பெற்றோர்கள் இலங்கை இராணு வத்தின் வுெல் தாக்குதலில் பலி LIII fİL'I (BLITT GÖTTI ÍTJ567.
ஒருவரான ரஜினி திரணகம பின்வருமாறு கூறியிருந்தார்.
"பெண்களாகிய நாங்கள் இதனை
அந்தப் பெண்ணுக்கு 30 வயது அவளும் பனார் ஒரு சுருட்டுச் அவளோடு கூட இரண்டு பெண்களும்
இருந்தாலும் மகளை டில் இருந்தனர். வரை படிக்க வைத் இந்தியப் படைவீரர்கள் வந்து கதவைத்
இந்திய இராணுவ அதிகாரி இப்படியும் எதிர்ப்புக்குரல் எழுப்பியிருக் கிறான்.
"நாங்கள் வேண்டுமென்றே பெண் களைச் சோதனையிடுவதில்லை. இதோ பாருங்கள் எங்கள் அதிகாரிகளில் ஒருவர் திறந்த வாகனத்தில் செல்லும்போது யைக் கொன்று விடு வீதியில் இரண்டு பெண்கள் நின்று ளை மிரட்டினார்கள். 1ண்டெடுக்இகொண்டிருக்கிறார்கள் ளை பாலியல் வல்லுற ஒரு பெண் கையசைக்க, மற்றப்
த்
னர் கோழி பிடிப்பதற் பளவுக்குள் சென்றனர். று அங்குவந்த இரண்டு ாயை மகளிடமிருந்து னையில் தாயை நிறுத்தி
அந்த முப்பது வயதுப் பெண்ணை மட்டும்
5IIGSIGG)606).
ர்ே
。 இ னுக்கு ஆதரவான சுவரொட்டிகள் 96. பிரேத பரிசோதனை செய்த நீதித்துறை பெண் ஸ்கோட்டை உயர்த்தி தானியங்கி பற்றவர்களைப் போல் மருத்துவ அதிகாரி அப்பெண்மீது பாலியல் துப்பாக்கியை எடுத்து எங்கள் அதிகாரி ண்டாளப் பாதகர்களை வன்முறை பிரயோகிக்கப்பட்டதற்கான தெளி மற்றும் ஜவான்மீது சுட அரம்பிக்கிறாள்.
தண்டனை வாங்கிக் வான அடையாளங்கள் இருப்பதாகத் பெண்களையும் நாங்கள் சோதிக்க வேண் தெரிவித்தார். டும் என்று நீங்கள் நினைக்கவில்லையா? அகதி முகாம்களில் இருந்து கொஞ்சம் தொடைகளுக்கிடையேயும், ஜாக்கெட்டுக்குள் ம்பிச் இளும் ஆயுதங்களை மறைத்து வைத்திருப் பவர்கள் பெண்ணாகவே இருக்கின்றனர்."
சோதனைச் சாவடிகளில் நூற்றுக்கணக் கான பெண்களைச் சோதனையிடுவது முழுவதையும் ஆண்களே செய்தனர். ஆயுதங்களைத் தேடுதல் என்பது சகல பெண்களின் உடலிலும் கைவைத்தல் என்பதற்கான அனுமதியாகிவிட்டிருந்தது. ஒரு சோதனைச் சாவடியில் ஒரு சிறு பெண் அழுது கொண்டிருந்தாள். அந்தப் பெண்ணின் மாதவிலக்குக்குப் பயன்படுத் தும் உள்துணியைக்கூட காட்டச் சொல்லிக் | (Baill' LIIII (9,6IIIIII).
இதெல்லாம் நடந்தும் இந்தியப்
த் ழ்ெநாட்டில் பிரபா கர (1987 நவம்பர்)
யல் வல்லுறவுச் சம்ப டாக்டர் பின்வருமாறு
ஆரம்பக் கட்டம் துக் கொண்டிருக்கும் இந்தியப் படையினர்
விதிச் சேதனை கிராமம் விட்டுக் கிராமம் ஒடித்திரிந்து கொண்டிருந்த நேரத்தில் ஒரு இளவயதுப்
இச் சம்பவம் நடை டைய பெற்றோர்கள் GOIGJITJ,67. ம்பந்தமாக விசாரிப்ப கது செய்யப்பட்டாள். ம் அவளுடைய பள்ளிச் ர், அந்தச் சிநேகிதியின் சக்தேகிக்கப்பட்டார். தற்போது எங்கிருக் யும், அவன் அவளது :
த இளைஞன் தொடர் பத்திரிகைகள் ஏன் அனிதா பிரதாப் ச் சொல்லாவிட்டால் போன்ற பெண் பத்திரிகையாளர்கள்கூட ாறுக்கப்போவதாகவும், இ பாலியல் வன்முறை என்பது வெறும் லுறவு செய்யப்போவ : வதந்தி என்றும், இந்தியப் படைக்கு
எதிராக கட்டிவிடப்பட்ட கட்டுக்கதை என்றும் எழுதியிருந்தனர்.
பெண்களைச் சோதனையிடுவதற்காக இந்திய மத்திய ரிசர்வ் பொலிஸ் படையின் பெண்கள் பிரிவு வெகு அமர்க்களமாக
கப்டன் மிரட்டினான்.
பெண்ணை வீட்டில் கப்டன் "24 மணிநேர
அதற்குள் யோசித்து கொண்டுவரப்பட்டது. லிவிடு" என்று மிரட்டி குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே air. பெண் காவல் நிலைகள் அமைக்கப்
இரண்டு படையினர்
தனர். பெற்றோரை
விட்டு, அவளை ஒரு
சென்றனர். ஒருவன்
காண்டான். அவளுக்கு ಇಂಗ್ಲಿ அவளது சிறுதங்கையும் இந்தியப்
60)I IIII60I
பட்டன. தொடர்ந்தும் ஆண் இராணுவத்
இதினரே பெண்களைச் சோதனையிட்டனர்.
ಙ್: ஒவ்வொரு பெண்ணும்,
阿
அலுவலகம்- பத்மநாபா (1987) ந்தியப் பொலிசாரால் சோதனையிடப்
படும் கூண்டுக்குள் இருந்து ஆண் ரிசர்வ்
டங்கியது. சோதனைச் சரவடிகளைத் தாண் பொலிசார் பார்த்துக் கொண்டிருப்பார் வருவோம் நடந்ததை 567.
கூடாது" என்று மானிப்பாய் இந்துக்கல்லூரி அகதி றுவிட்டனர். ளை எல்லாம் எவ்வாறு இந்தப் படையினர் முகாமுக்குள் புகுந்த இந்திய இராணுவ
பெண் கிணற்றுக்குள்
கங்களால் கீறியும், தடவியும் அநாகரிகமாக ஷ்டவசமாக அயலில் டந்துகொள்ள முடியும்?" என்று அந்தப்
காப்பாற்றப்பட்டாள். பண் குமுறினார். ாந்துப் பணிக்காகச் இந்திய இராணுவ அதிகாரிகள் எமது வந்தான். அவனுடன் பண்களை இழிவாக நோக்கினர். ஈவு
ஈடுபட்ட இரண்டு இரக்கமில்லாமல் நடந்துகொண்டனர்.
காரசாரமான ஒரு கலந்துரையாடலின் பாது ஒரு இந்திய இராணுவ அதிகாரி ன்வருமாறு குறிப்பிட்டார்:
"இத்தகைய கதைகள் வெகுவாக மிகைப் டுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரு பாலியல் ன்முறைச் சம்பவம் பற்றி நாங்கள் விசாரணை மேற்கொண்டபோது, கடைசியில் ார்த்தால் அது வெறும் மானபங்கப்படுத்தல் ம்பவமாகவே முடிந்திருக்கிறது."
இன்னுமொரு சந்தர்ப்பத்தில் குற்றச்
வெறியர்கள் ஆண்களில் இருந்து பெண் களைத் தனியாகப் பிரித்தெடுத்தனர். பெண்களை மானபங்கம் செய்தனர். பெண்கள் ஒன்று சேர்ந்து கூச்சலிட்டதால் இந்தியப் படை வெறியர்கள் ஓடிவிட்டனர். வீடு வீடாக நடைபெற்ற தேடுதல்
தால்தான் அப்பெண் க வேண்டும் என்று ள் தலையைத் தடவி, L JITGU GDFiji LLILI (BLJITQI ாவது பிரச்சனைகள் றும்படியும் கேட்டான். வல்லுறவுக்கு உட் பகுநின்றதால் கப்டனி Шj (o)g П606060606060.
GDI
in Tij,23-29, 1997

Page 7
பீரங்கிகளால் 9|ബ; தர்மத்தினால்மட்டுமே நிரந்தர சமாதானத்தைக் கொண்டுவரமுடியும்"
"குரோதத்தைக் குரோதத்தால் ஒழிக்கமுடியாது காருண்யமே குரோதத்தை வெல்லும்"
மேற்குறிப்பிட்ட உயரிய வார்த்தைகளை அண்மையில் பத்திரிகையொன்றுக்கு வழங்கியிருந்த பேட்டியொன்றிலேயே வடக்கு-கிழக்கு மாகாண ஆளுநர் காமினி பொன்சேகா கூறியிருந்தார்
சிந்திக்கவேண்டியிருப்பதையே எனவே இன்றையப்
வலியுறுத்துகின்றது. 'தர்மம்' என்பதன் அ அமையும் தீர்வே நிர
தர்மம் என்பது ஒரு பொதுமறையாகும் நேர்த்தியானதாகவும்
அனைத்து மானிடர்களையும்
நெறிதவறாத நிலையில் இருப்பதற்கு வடக்கு-கிழக்கு ஆளு
வழிகாட்டுவதே தர்மமாகும். அப்பிரதேசங்களில்
எண்ணிலடங்காத ம பிரச்சினைகளைக் க கேட்பதற்குமான வா திரு.காமினி பொன்ே கொண்டுள்ளார்.
புத்தரின் போதனை, பகவத்கீதை விவிலிய வேதம், அல்-குர்ஆன் என்பவை அனைத்துமே தர்மத்தை இடித்துரைத்து நிற்கின்றன.
"தர்மம் குன்றி அதர்மம் எப்போது கடந்த 13 வருடகால
தலையெடுக்கிறதோ, அப்போது வரும் வடக்கு-கிழக்கு
ilifílisliit
திரு.காமினி பொன்சேகா கடந்த ஆட்சிக்காலத்தில் பிரதி சபாநாயகராகவும் பதவிவகித்தவர். இலங்கையின் மூத்த சிங்களத் திரைப்பட நட்சத்திரங்களில் ஒருவரான காமினி பொன்சேகாவுக்கு அனைத்து மட்டங்களிலும் இரசிகர் கூட்டம் உண்டு 1977ம் ஆண்டு ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியமைப்பதற்கு திரு.காமினி பொன்சேகா நடித்து வெளிவந்த 'சாகரயக்மெத' என்ற திரைப்படமும் ஒரு பிரசாரமாக இருந்தது
சமுத்திரத்தின் நடுவே" என்பதே அத்திரைப்படப் பெயரின் தமிழ் அர்த்தமாகும். கொலயுண்ட பிரபல பத்திரிகையாளரான றிச்சார்ட் டி சொய்ஸாவும் அதில் முக்கிய பாத்திரமேற்று நடித்திருந்தார். அன்றைய சுதந்திரக்கட்சி ஆட்சியின் சீர்கேடுகளை அத்திரைப்படம் வெளிக்காட்டியிருந்தது
இது தவிர கொட்டி வலிகய (புலியின் வால்), நொமியன மினிசு" (அழிவற்ற மனிதர்கள்) என்ற வடக்கு-கிழக்குப் €_97#း။ மையமாக வைத்த
திரைப்படங்களைக்கூட தாமே தயாரித்து அதில் முக்கிய வேடமேற்று காமினி பொன்சேகா நடித்திருந்தார்.
ஐ.தே.க. ஆட்சியில் இருந்தவர்களால் பிரதி சபாநாயகர் பதவி வழங்கிக் கெளரவிக்கப்பட்ட காமினி பொன்சேகா இன்றைய பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சியாளர்களால் வடக்கு-கிழக்கு மாகாண ஆளுநராக்கப்பட்டுள்ளார்.
"தர்மத்தினால் மட்டுமே சமாதானத்தைக் கொண்டு வரலாம் என்று திரு.காமினி பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீவொன்றைக் கொண்டு வந்து சமாதானத்தை ஏற்படுத்துவது என பொதுஜன ஐக்கிய முன்னணி கூறிவருகின்றது. ஆனால் தர்மத்தினால் மட்டுமே சமாதானத்தை ஏற்படுத்த முடியுமென ஆளுநர் காமினி பொன்சேகா கூறியிருப்பது, அரசியலுக்கும் அப்பாற்பட்ட விதத்தில் ஆட்சியாளர்கள்
அரசில் உள்து வர் நிழல் முதல்வர் என்று அை ாநிதியின் நம் USESB or; Mirëpo Gjiritor போதைய கண்ணோட்டம் இது:
ஈழத் தமிழர்களின் உரிமைக்கும், போராட்டத்திற்கும் குரல் கொடுத்து-நேசக் கரம் நீட்டி உதவிகள் செய்த தமிழ்நாட்டில் ரே அமைதி இந்திய : லங்கை அரசுக்கும் நெருக்கமான உறவு ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசுக்
கும்-தமிழக அரசுக்கும் ஒரே கொள்கைஇ
இந்த மாற்றம் சந்திரிகா அரசுக்குக் கிடைத்த:
ஒரே உணர்வு ஒரே பார்வை
மிகப்பெரிய ராஜதந்திர வெற்றி
ஈழப் போராளிகளுக்கு ஆயுதம் தந்தது
இந்திரா காந்தி அரசு கஜானாவைத் திறந்து
கோடிகளை எடுத்துக் கொடுத்தது
எம்.ஜி.ஆர் அரசு, ஈழத் தமிழர்களுக்கு உணவு இல்லை என்ற ஒரு கட்டத்தில் இந்திய விமானத்தின் மூலம் உணவுப்
பொட்டலங்களை மழையாய்ப் பொழிந்தது:
ராஜீவ் காந்தி அரசு இவைகளெல்லாம் பழைய பாச நினைவுகள்
1987-ல்தான் போராளிகளுக்கு ஆயுத உதவி கிடையாது என்ற முடிவுக்கு இந்திய அரசு வந்தது. 1987 ஜூன் மாதம் ஏற்பட்ட இலங்கை ஒப்பந்தம், ஈழத்தமிழர் பிரச்சினையில் ஒரு திருப்புமுனை இந்த ஒப்பந்தத்தை ஈழப் போராளிகள் எதிர்த்த காரணத்தால் இந்தியாவின் தார்மிக ஆதரவை தலில் போராளிகள் இழந்தார்கள்.
ருப்பினும் தமிழகம் அவர்களைக் கைவிடாத இ
நிலை நீடித்தது.
江ü2&一29,1997
1989ல் தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தவு டன் மறுபடியும் ஈழத் தமிழர் நல்வாழ்வுக் கான அறிகுறிகள் தென்பட்டன. ஈழத்தமிழர்
அப்பிரதேசத்தை மே மனிதாபிமானப் பிரச் கொண்டதாக மாற்றி
தர்மத்தை நிலைநாட்ட அவதாரமெடுப்பேன்" என்று பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா அர்ச்சுனனிடம் கூறுகின்றார்.
அகதிகள், அநாதைக என்று பல்லாயிரக்கன் பரிதவித்து நிற்கும் ஒ கிழக்கில் காணப்படு:
உலகில் இன்று திரும்புமிடமெல்லாம் அதர்மச் செயல்களே தலைவிரித்தாடுவதைக் காணமுடிகின்றது.
விஞ்ஞானம், தொழில்நுட்பம் என்பன "சாண் ஏற முழஞ் ச முன்னேறியுள்ளன என்று குறிப்பிடலாம். வடக்கு-கிழக்குப் பிர ஆனால் இந்த முன்னேற்றங்கள் யாவும் தீர்ப்பதற்கு முயற்சிக மனிதர்களை மனிதர்களாக வாழவைக்கத் போதெல்லாம், அப் தவறியவையாகவே இருக்கின்றன. போய்விடுகின்றன. இ
அறியாத இலட்சக்க நினைத்துப்பார்க்கக்கூட முடியாத குற்றச் வடக்கு-கிழக்குப் பிர செயல்கள், வன்செயல்கள் என்பவற்றில் எதிர்காலத்தை நொர் மானிடசமூகம் ஈடுபட்டுள்ளதையே காணப்படுகின்றனர்.
அவதானிக்க முடிகின்றது.
இன்றையக் காலகட்டத்தில் தர்மம் என்பது உதாசீனப்படுத்தப்பட்டு அதர்ம நெறிமுறைகளே மேலோங்கி நிற்பதைப்பார்க்க முடிகின்றது.
யுத்தம் என்று கூறி ஆயுதப்படையினரும் தாக்குதல்கள் முழுநா நாளுக்குநாள் படுகுழி தள்ளிவிடுகின்றன.
இரு தரப்புமே தமது S SS SS S S S S S S S S S S S S S S S S S கோரிக்கைக்கு எதிராகப் பணி செய்பவர்கள் LIITgas TLÜLMbegu Lu |
இலங்கையில் மட்டும்தானா இருக்கிறார்கள்? தடுக்கும் பொரு இந்தியாவிலும் இருக்கிறார்கள். இலங்கை ஒப்பந்தப் லங்கைப் போராளிகளின் பல்வேறு அதற்கான பூர்வாங்
பிரிவுகள், இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களின் அரவணைப்பில் செயல்பட்டதால், இலங்கையில் உள்ள
திருமேற்
கவனித்தேன்" என்ப
ாக்குமூலம்
ஈழத்தமிழர் கோரிக்கை இந்திய-இலங் பற்றிய ஒருமித்த கருத்து வெளித்தோற்றம் வே இந்தியாவில் உருவாக என்பது இப்போது GJITijLIL GJGJITLDGU GJITij 1991-ல் நடந்த விட்டது. இதுதான் ஈழத் பின்பு, மத்தியில் தமிழர்களின் இன்ன ள்துறை அமைச்ச களுக்கு முதல் கரணம். சமீபத்தில் ஈழப் பி ಇಂದ್ಲಿ Sp 68.0760)LD560673 (G) gent
# ஒப்பந்தத்திற்கான கார இ ा ணத்தை முன்னாள் பாடுகள் அடங்கிய பிரதமர் நரசிம்மராவ், களையும் தான் பா
ஜெயின் கமிஷன் முன்பு சாட்சியம் தந்தபோது தெளிவுபடுத்திவிட்டார். ஈழத்தமிழர் பிரச்சி னையின் முடிவுக்காகத்தான் இந்தியாவும் இலங்கையும் ஒப்பந்தம் செய்து கொண்டன என்ற வாதத்தை ராவ் வாக்கு மூலம் தவிடு பொடியாக்கிவிட்டது.
ஒத்துழைக்கவில்ை கூறியுள்ளார்.
ஈழத்தமிழர் பி சிக்கலுக்கு இந்த பிரச்சினைகள் அடி
இருந்துள்ள செய்தி
1987ல் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே ாட்டு மக்களுக்கு இந்தியா மீது கோபமாக இருந்தார். ஈழத் ன்றன. தமிழர்களுக்கு இந்தியா பரிவு காட்டி ஆதரவு
தருவதை ஜெயவர்த்தனே விரும்பவில்லை. லங்கையில் உள்ள திருகோண மலையில் அமெரிக்கர்களின் கம்பெனி ஒன்று இகேந்திரம் அமைத்துச் செயல்பட ஜெய வர்த்தனே அரசு அனுமதி தரும் நிலையில் இருந்தது. இந்த முடிவு இந்தியாவின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரச்சினைகளுக்கு 1. ,
LILI60Lillei) -:
தரமானதாகவும்,
(அலசுவது- இராஜதந்திரி
என்ற வகையில்
UG|ID ბელუ- ہے۔
STORJID. நிலைநாட்ட யுத்தத்தைப் புரிகின்றன. பட்ஜெட்டின் முன்னர் தீர்வுத்திட்டம்
JLI96067
95 TT ஆனால் எவ்விதத்திலும் ஓர் உறுதியான தயாராகும் எனக் கூறியிருப்பதும்
வெற்றியைப் பெற முடியாதிருக்கின்றது. நம்பிக்கையினங்களையே
(FIIshInlasségle க இடம்பெற்று இந்நிலையில் "பீரங்கிகளினால் அல்ல; ಉ த்துள்ளது புத்தம் தர்மத்தினால் மட்டுமே யுத்தத்தை நாளுக்குநாள் யுத்தத்தினால்
ல் இருந்து 2UIT DIT
娜 முடிவுக்குக் கொண்டுவர முடியும்
என்று ஆளுநர் காமினி பொன்சேகா காலமறிந்து கூறியிருப்பதையே காணமுடிகின்றது. யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரு சாராருமே தர்மம்-அதர்மம் ஆகியவற்றைப் பிரித்தறிய வேண்டியவர்களாகவுள்ளனர்.
தமது தரப்பிலேயே நீதி, நியாயம் உண்டென இரு சாராருமே போரில் குதித்து நிற்கின்றனர். ஆனால் போர் என்பதே அதர்மம் சார்ந்ததாக இருக்கும் போது, அதனூடாக தர்மத்தை எவ்விதத்திலும் நிலைநிறுத்த முடியாது
தர்மத்துக்கான முதற்படி யுத்தத்தை நிறுத்தி அமைதி வழியில் செல்வதேயாகும்.
இலங்கையில் எவருக்குமே பயன்தராத யுத்தத்தினால் நாளுக்கு நாள் பல
Τ9 LΟΠ 60T உயிர்களும், பலகோடிப்பணமும் fø0) GOTEGO)6IITÄ, விரயமாவதைத் தவிர்ப்பதற்கு பிட்டுள்ளது. அனைத்துத்தரப்பிலிருந்தும் ள், அபலைகள் உளப்பூர்வமான சமாதான முயற்சிகள் OT, IGOTG) 361 முன்னெடுக்கப்படவேண்டும். ருநிலையே வடக்கு நீதி, அரசியலமைப்பு விவகார கின்றது. அமைச்சர் போராசிரியர் ஜி.எல்.பீரிஸ் றுக்குவதுபோல கடந்தவாரம் கலந்து கொண்ட சினையைத் கருத்தரங்கொன்றில் உரையாற்றியபோது, ளை மேற்கொள்ளும் "சமாதானத்துக்கான இறுதிச் சந்தர்ப்பம்
யற்சிகள் பாழாகிப் இதுவே" என்று கூறியிருந்தார்.
Tå) 6Tole]]h
SIG தமது அரசு முன்னெடுக்கும்
சமாதானத்திட்டத்தை அவர் தீவிரமாகவே பிரசாரஞ்செய்து வரக் காணப்படுகின்றார். ஆனால் அவரால் இத்தீவிர முயற்சியில் எவ்வளவுதூரம்
தேச வாசிகள் தமது தவர்களாக இருக்கக்
எல்.ரி.ரி.ஈ.யும் வெற்றி பெறமுடியுமென்பதைப் மேற்கொண்டுவரும் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். ட்டையுமே S SS SS SS S S S S S S S SS SS SS SS க்குள் ஆழமாகத் (Up60/60III, ஏப்ரலில் தீர்வுத்திட்டம்
தயாராகிவிடும் என்று கூறிய நீதியமைச்சர் தற்போது அடுத்த மேலாதிக்கத்தை
SSLLLLLLSL LLLLS LL LSL LLLLL LL LSLLLLLLSL L L L L L L L தகமானது. இதைத் யும் ஆறு ஆண்டுகளாக நீதிபதி ஜெயி டுத்தான் இந்தியர் லைமையில் உள்ள கமிஷன் முன்
கையெழுத்தாயிற்று விசாரிக்கப்பட்டு வருகிறது.
வேலைகளை நான் ஈழப் போராளிகளின் ஒரு பிரிவினரு
நரசிம்மராவ் த கும் இந்தக் கொலைக்கும் தொடர்பு உண்டு
என்ற குற்றச்சாட்டு நீதிமன்றத்தின் முன்பு இருக்கும் தருணத்தில் ஈழப்பிரச்சினையி
க ஒப்பந்தத்தின் முற்றிலுமாக ஒரு கொள்கை
உள்நோக்கம் வே ந்தியாவில் ஏற்பட்டுள்ளது. தமிழீழம் என்ற ான் புரிகிறது. கோரிக்கையை ஒரு நேரத்தில் ஆதரித்து பாதுத் தேர்தலுக்குப் தீர்மானம் நிறைவேற்றிய தமிழ்நாட்டின் ரசிம்மராவ் அரசின் பெரிய அரசியல் கட்சிகள், இப்போது:
பேசா மடந்தைகளாக மாறிவிட்டன. இன உணர்வு, தன்மான உணர்வு பற்றியெல்லாம் குரல் எழுப்பிய தமிழகம் மெளனமாகிவிட்டது.
ாக இருந்த சவாண் |ச்சினை பற்றி சில இ
போராளிகளுக்கு உதவிய காலம்மாறி, எங்களுக்கும் அவர்களுக்கும் எந்தத் தொட பும் இல்லை" என்று அறிவிப்பதில் இப் போது போட்டி வந்துவிட்டது.
ஈழத்தமிழர்கள் என்று கூறினா ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்று இலங்கைத் தமிழர் என்று மறுபடியும்
சினையில் ஏற்பட்ட லும் சில அரசிய
சந்திரிகா அரசுக்கு
உள்ள தமிழ் இனத் தலைவர்களின் பாரா து கொலைக் குற்ற முகம் காட்சி தரும் வேளையில், ஈழத்தமிழர் ாரணைக்கு உட்படுத் பிரச்சினைக்கு விடிவுதான் எப்போது?
வழக்கு இருக்கிறது. விடுதலைப்புலி அமைப்பை ஒதுக்
சதி பற்றி பல்வேறு துபற்றிய விசாரணை
தொண்டமான்கூட புலிகளின் அமைப்புதான்
மாற்றம்
இஅமைப்புகள் ஒற்றுமை தேவை என்று
ஒன்றுபட வேண்டுமென்று ஈழத்தில் குரல்
போட்டி போட்டுக்கொண்டு ஈழப் இ
பழைய பாட்டையே பாட ஆரம்பித்துவிட்டனர்.இ
அண்டை நாடு என்ற அடிப்படையில்
இந்திய அரசு முழு தரவு தருகின்ற நிலையில், தமிழகத்தில் இ
அதிகரித்துச்செல்லும் செலவுகளையும், அதேசமயம் சமாதானத்துக்கான அவசர தேவையையும் ஒருங்கே நன்குணர்ந்தவராக பேராசிரியர் விளங்குகிறார்.
ஆயினும் அவரால்கூட அரசியல் சூதாட்டத்தின் நிர்ப்பந்தங்களை மீற
முடியாமலேயே இருக்கிறது.
இந்நிலையில், தற்போதைய சூழ்நிலையில் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசு முன்னெடுக்கும் சமாதான முயற்சிகள் தென்னிலங்கை எதிர்க்கட்சிகளினதும், தமிழ்க்கட்சிகளினதும் ஆதரவைப்பெற (36)JGöSIL9LUJ6006LJULJIT J56/6i767760T,
இவற்றுக்கு மேலாக எல்.ரி.ரி.ஈயின் ஆதரவு பெரிதும் தேவைப்படுகின்றது.
பேராசிரியர் பீரிஸின் சமாதானத்தைக் காண்பதற்கான அரசியல் தீர்வுத்திட்டமென்பது முதலில் மேற்குறிப்பிட்ட சக்திகளின் இணக்கத்தையே பெறவேண்டும்.
ஆயினும் அத்தகைய இணக்கப்பாட்டைப் பெறக்கூடிய அரசியல் சூழலை உருவாக்க அரச தரப்பு முன்வருவதாகத் தோன்றவில்லை.
கருத்தரங்குகளையும், விரிவுரைகளையும் நடத்தி மக்களுக்கு அனைத்தையும் விளக்கலாம். ஆயினும் அதனால் மட்டும் பயன் ஏற்பட்டுவிடாது. எந்தவொரு இனத்தையும் சேர்ந்த சாதாரண மக்கள் அமைதியையே விரும்புவர்.
பல்வேறுபட்ட அரசியல் சித்தாந்தங்களைக்கொண்ட அரசியல் கட்சிகளிடையே அரசியல் தீர்வுகுறித்து தெளிவான கண்ணோட்டமும் ஒருமைப்பாடும் தேவை.
இந்நிலையில் சகல அரசியல் சக்திகளுமே தமது நிலைப்பாடுகளுக்கு அப்பாற்பட்டு தர்மம், நீதி என்ற உயர்வான நிலையிலிருந்து சிந்திக்கத் தலைப்படும்பட்சத்திலேயே பீரங்கிகளினால் அல்ல; தர்மத்தினாலேயே சமாதானம் ஏற்படும்' என்று ஆளுநர் காமினி பொன்சேகா கூறியிருப்பது சாத்தியமாகும்.
ன் அது ஈழத்தில் எப்போதோ நடந்திருக் ம் அந்த வாய்ப்புகள் அனைத்தும் கநழுவிப் போய்விட்ட காரணத்தால்தான், ப்போது இலங்கை அமைச்சர்
முத்திற்கு விடிவு காண முடியும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.
புலிகள் அல்லாத மற்ற போராளி
ணர்ந்து சகோதர யுத்தத்தைத் தவிர்த்து
கொடுக்கும் வேளையில், தமிழ்நாடு ஒதுங்கி விட்டது. ஈழப்பிரச்சினை இலங்கையின் உள்நாட்டுப்பிரச்சினை என்று இந்திய அரசும் கூறிவிட்டது.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் கோரிக்கையை இந்தியா ஆதரிக்க முடியாத நிலை இந்திய அரசின் விருப்பத் திற்கு மாறாக இனி நடப்பதில்லை என்ற முடிவு தமிழக அரசுக்கு
ஈழத்தில் விடுதலைப் புலிகளின் தலைமையை மாற்றியமைக்க முடியாத நிலை மற்ற போராளிகளுக்கு
இராணுவ பலத்தால் ஈழத்தமிழர் பிரச்சினையைத் தீர்க்க முடியாத நிலை சந்திரிகா அரசுக்கு
இலங்கை இராணுவத்தின் அட்டுழியத் திற்கு எதிராகத் தங்களைக் கேடயமாக நின்று காப்பாற்றும் புலிகளைக் கைவிட்டால்
வேறு கதி என்ன என்ற நிலை ஈழத்தமிழர்
“ಅಣ್ಣ
ந்நிலையில் ஈழத்தில் தமிழினம் தேய்பிறையாகி வருகிறது.

Page 8
6၍ க்கிரம் மல்லா என் தலையில் பாராட்டியபோது என் உள்ள
மெல்லாம் பூரித்தது.
"உனக்கு இது எடுப்பாக இருக்கிறது
இனிமேல் இதையே அணிந்துகொள்
கம்பீரமாக இருக்கும்" என்றான் மல்லா
கண்களை விழித்து என்னைப் பார்த்தான் அது ஆச்சரியமா அல்லது ஆசையா என்று புரிந்துகொள்ள முயன்றேன் முடியவில்லை.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை முகாமுக்குக் கொண்டு சென்றோம்.
யார் யார் பொலிஸ்காரர்களை குறி தவறாமல் சுட்டார்களோ அவர்களுக்கு அந்த ஆயுதங்கள் வழங்கப்பட்டன. அவர் களிடம் இருந்த பழைய ஆயுதங்களை ILDGUNGADIT GJITTÄJf3, GDJEITGÖSTLINI GÖT.
எனக்கும் ஒரு புதிய துப்பாக்கி கிடைத்தது. நானும் ஒரு பொலிஸ் காரனைச் சுட்டுக் கொன்றதற்கு மல்லா தந்த அன்புப் பரிசு
என்னிடம் இருந்த துப் பாக்கியைக் கொடுத்துவிட்டு அதனை வாங்கிக் கொண்டேன். இரவு மல்லா அருகேதான் படுத்திருந்தேன். மல்லாந்து படுத்திருந்த மல்லா ஏதோ யோசனையில் இருந்தான்.
அவன் கவனத்தை என் பக்கம் திருப்புவதற்காக தொண் டையைச் செருமினேன். ம்ஹீம், மல்லா திரும்பிப் பார்க்க Gaia)G).
மீண்டுமொருமுறை செருமி னேன். சிந்தனை கலைந்த மல்லா என்புறம் திரும்பிப் பார்த்தான். ஏதோ நினைவு வந்தவன் போல என்னிடம் கூறினான்:
"பூலான் நீ கெட்டிக்காரி முதல் சண்டையிலேயே பலி ே யெடுத்துவிட்டாய் நான் நம்பு கிறேன்! உன்னை நான் நம்புகிறேன் தைரியமாக இரு புரிகிறதா தைரியமாக இரு என்று சொல்லிவிட்டு சட்டென்று மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தவன்போலத்
"உன் அம்மா அப்பாவைப் பார்க்க விரும்புகிறாயா பூலான்? நான் உன்னை அழைத்துப் போகட்டுமா? எந்தக் கழிசடை நாய்க்கும் நீ பயப்படத் தேவையில்லை.
நான் உன் பக்கத்தில் இருப்பேன் பயப் படாமல் சொல், பார்க்க விரும்புகிறாயா?" என்றான்.
எனக்கு அம்மா, அப்பா, தம்பி, தங்ை
களின் முகங்கள் எல்லாம் மனக் கண்ணில்
ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றின.
பயிற்சி, மல்லாமீதான பிரியம்
புண்ணைக் கிழறிவிட்டதுபோல் விட்டது என் கட்டுப்பாட்டையும்
நான் கொள்ளைக் கோல் கடத்தப்பட்டேன் என்றதும்,
பாவம் தம்பி சிவநாராயணன் வெட் கத்தில் பள்ளிக்கூடம்ே போகாமல் இரு கிறானோ என்னவோ அப்பா துரும்பா இளைத்திருப்பார்.
ஐயோ. சாப்பாட்டுக்கு என்ன செய் வார்கள்? அந்தப் பிசாசு மையாதீன் என் குடும்பத்தை என்ன பாடுபடுத்துகிறானோ
ஜய்யோ அம்மா. என்னைப் பெற் தாயே. என்னால்தானே இத்தனை கஷ்ட மெல்லாம். இல்லை. என்னால் எந்த கஷ்டமும் இல்லை. எல்லாம் அந்த பாவிகள் செய்த கோலம் அம்மா,
நினைக்க நினைக்க கண்ணீர் கட்டு கடங்காமல் கொட்டிக் கொண்டிருந்தது நீண்டநாட்களின் பின்னர் கண் வற்றும் வரை அழுதேன் முக்கை சிந்தினேன். அழுததால் பாரம் குறைந்தது போல் இருந்தது.
என் முதுகில் ஏதோ ஊர்வது மாதிரி இருந்தது. திடுக்கிட்டு நிமிர்ந்து திரும்பிப் பார்த்தேன். விக்கிரம் மல்லாவு படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன் கை ஒன்றுதான் என் முதுகை தடவிக் கொண்டிருந்தது.
முதன் முதலாக மல்லா என்னை பரிவோடும் பாசத்துடனும் தொட்டது அப்போதுதான்.
"ஏன் அழுகிறாய்? வீட்டுக் கவலையா என்னை மன்னித்துக் கொள் பூலான் இப்படி அழுவாய் என்று தெரிந்தால் நான் கேட்டிருக்கவே மாட்டேன்" என்றான் இப்போது முதுகில் இருந்த அவனது கை என் தலையைத் தொட்டு ஆதரவா
8N3
வருடிக்கொண்டிருந்தது.
மல்லா செய்தது தலாக இருந்தது கவலையிலும் மெல்லிய இன்பமாக இருந்தது
சட்டென்று தன் நெஞ்சோடு என்னை இழுத்துக் கட்டிக்கொண்டான் மல்லா நான் அதை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் மறுக்க
வும் இல்லை. மல்லாவின் நெஞ்சில் முகத்தைப்
புதைத்துக்கொண்டு மெல்லக் குலுங்கினேன்
மல்லா என் முகவாயைத் தொட்டு
கிறாய்? இப்போது நீ யார் தெரியுமா ராணி மகாராணி நீஅழலாமா? கேட்டவன் திடும்மென்று என் உதடுகளில் தன் உதடு களைப் பொருத்தி ஆழமாக வலிமையா
ளில் ஒன்று என் பின்னங் ... கழுத்தையும், முதுகையும் இதமாகவும் பதமாகவும் வருடித் தடவிக்கொண்டிருந்தது
வேண்டும் போலவும் இத்தனை இதமாக யாரும் அனைத்துக்
கொண்டதில்லை, அம்மாவைத் தவிர
கோழிக் குஞ்சு தன் தாயின் அணைப்பில் கதகதப்பாக 器
கதகதப்பாக இருந்தது. நம்பிக்கையான புகலிடம் ஒன்று கிடைத்தது போல இருந்தது என் உதடுகளை விட்டுவிட்டு என் காதுகள் இரண்டையும் தன் கைகளால் திருகினான். காதுமடல்களை மெல்ல மெல்ல விரல்களால் வருடினான். நான் அரை கண்களால் மல்லாவைப் பார்த்தேன். மல்ல வும் என் முகத்தைப் பார்த்தான்.
"வேண்டாமா? என்றான். அவன் குரல் பிசிறடித்தது. நான் பதில் சொல்லாமல் அவன் மார்பில் சாய்ந்து கொண்டேன் அந்தச் செய்கையில் என்பதில் தெரிந்திருக் வேண்டும் தன் மார்பில் சாய்ந்திருந்த என் தலையில் முத்தமிட்டான் என் பின் கழு திலும் மல்லாவின் உதடுகள் ஒத்தட கொடுப்பதுபோல பதிந்து மீண்டன.
"பூலான் என்று கிசு கிசுப்பான குரலி என் காதருகே குனிந்து கூப்பிட்டான் விளக்கு எப்போதோ காற்றில் அணை திருந்தது. ஒரே இருட்டு இருட்டு தைரிய தந்தது. மல்லாவின் கிசுகிசுப்பான குர கிறக்கம் தந்தது.
"ம்" என்றேன். "என்றும் என்னுடன் இப்படியே இருப்பாயா?" என்றான் காது குள் அப்படிக் கேட்டபோது காதில் அவனது உதடுகள் உரசியது இன்ப வேதனையா
芭, "இ.இருப்பேன்" என்றேன். பேச முடி ாமல் நாவு குழறியது. உடம்பு நெருப்பாக கித்தது.
ருடிக்கொண்டே சொன்னான்:
பூலான் நீ எனக்குரியவள் என்ன வண்டுமானாலும் என்னிடம் கேள் இை
துள்ள அன்பினால்தான் சொல்கிறேன் ப்போது நான் நடந்துகொண்ட முை னக்குப் பிடிக்கவில்லையா?
"இல்லை" என்று சொன்னால் என் னத் தப்பாக நினைப்பானோ எனப் ப ாக இருந்தது. மெளனமாக இருந்தேன்
"மன்னித்துக்கொள்!" என்றான் உடைந்த ரலில், நான் பதறிப்போனேன்.
"தப்பாக நினைப்பதாக யார் சொன்னது
யிர் வேண்டுமா எடுத்துக்கொள்! நான்
க்குமாம், அது போலத்தான் மல்லாவின் அணைப்பிலும், வருடலிலும்
கட்டுவீழ்த்துக் yang Diban SIGUGigaOnevuses
தடுக்கமாட்டேன்" எ6 பொத்தினேன்.
வாயைப் பொத்திய தன் உதடுகளால் பிடித் கடித்துவிட்டான்.
"ஐயோ அம்மா
LLIT GÖT, GOLIITILIILLIITIGO
"எப்படிக்கடிக்க சொல்லித்தாயேன்" எ6 : "G3JF. G)a)JLʻ9,GBLDI அவன் மார்பில் குத்த என் படுக்கையில் கி. எப்போது தூங்க் தரியவில்லை எழுந்து QJá, g|T60016slä)606).
"மல்லாஜி எங் IbildfLLD (BULGBL GÖT. "காலையில் எழு
"LIITIT ALL'I (BLI) "GBI:L'', GBL GÖT, GIG
அவன் சொன்ன ாக இருந்தது.
"ஏன் தனியாகச் வர்தான் சொன்ன த்தி எங்கே போனது டலாமா?" என்று கேட்டுவிட்டேன்.
நான் நின்ற தோர தரிந்த அதிகார வாக றிது ஆச்சரியப்படு: னைக்கிறேன்.
அப்படிப் பேசி ப்படி நடந்து கொன் ரு மாதிரியாக இருந் ήθούΤΙΤού σΤοήΤούτΠωI
மதியம் நான் சாப்
ல்லா என்றுதான் எ6 பால இருந்தது.
ரவான போது,
சற்று நேரம் ெ ÜGUT GFIGöTGS
 

புட்டப்பர்த்தி சாயிபாபாவுக்கு உல கெங்கும் பக்தர்கள் இருக்கிறார்கள் மாதந் தோறும் பல்லாயிரம் பக்தர்கள் பாபாவைத் தரிசிக்கச் செல்கிறார்கள் மாதாந்தம் அன் பளிப்புக்களாக மட்டும் பல இலட்சம் ரூபாய்கள் சேர்கிறது.
இப்போது பாபாவுக்கு கடும் போட்டி உருவாகியிருக்கிறது. தமது பெயருடன் பாபா என்பதை இணைத்துக்கொண்டு LIGUILI FILIII,5967.jpg|TIOL. 1776). YLLTITU,657
போட்டி பாபாக்களில் பிரபலமானவர் கள் மாண்டியா பாபாவும், சிர்டி பாபாவும் தான். இவர்கள் இருவருக்கும் ஏகப்பட்ட கூட்டம் அலைமோதுகிறது.
மைசூரில் இருக்கிறார் மாண்டியா பாபா அவரது பக்தர்களும், சாயிபாபா பக்தர்களும் அரசியல் கட்சிகளின் ஆதர வாளர்கள்போல அடிக்கடி மோதிக்கொள் கிறார்களாம். கிட்டத்தட்ட சாயிபாபா போலவே காட்சியளிக்கிறார் மாண்டியா பாபா.
சிர்டி பாபா கொஞ்சம் மாறுபட்டவர்
சாயிபாபாபோல முடியெல்லாம் கிடையாது. அருள் வாக்குகளை அள்ளிவிட்டுக்கொண்டி ருக்கிறார். அவருக்கும் படு கிராக்கி பக்தர் கூட்டம் முட்டி மோதுகிறது.
இதிலும் ஆச்சரியமான செய்தி யாதெனில், சிர்டி பாபாவைத் தரிசித்த சில
HITLITTGyšESEİGLITTLIQ LIITLIM)
செய்து முள்ள னர் சிர்டி பாபா ஆசிரமம் இந்தியா வில் மகாராஷ் I ராமாநிலத்தில் |
ருக் கறது. அங்கு பல தற் கொலை வழக் குகள் பதிவு செய் யப்பட்டுள்ளன.
அதனால் சிர்டி பாபாவின் பக்தர்களுக்குரூம் கொடுக்க ஹோட் LG). DLIí60)LDLIGIII கள் தயங்குகின் றனர் ரூமில் தற் கொலை செய்து GJ, III GOSILIT GA பொலிஸ் கேஸ் என்று அலைய வேண்டுமே!
"dily LILII சிர்டி பாபா தன் பக்தர்களை தற்கொலை செய்யாமல் தடுத்தாளக் கூடாதோ? என்று கேட்கிறார் கள் ஹோட்டல் உரிமையாளர்கள் நியாயமான கேள்விதான்
பக்தர்கள் உணர்ச்சி மேலிட்டு தற்கொலை
TTT2", jal நாயின் சாகசம்
அமெரிக்காவில் வாஷிங்டனில் நடந்த சம்பவம் இது:
பஸ் ஒன்றைக் கடத்திச் சென்று விட்டான் ஒருவன் என்று பொலிசுக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாகச் செயலில் இறங்கியது பொலிஸ்.
இரண்டு ஜிப்புக்களில், கடத்தப் பட்ட பஸ்ஸை விரட்டிச் சென்றார்கள் முன்னால் சென்ற ஜிப்பில் பொலிஸ் நாய் ஒன்றும் இருந்தது.
கிட்டத்தட்ட இரண்டரை மணிநேரத் துரத்தலின்பின்னர் பஸ்ஸை சுற்றி வளைத்தது பொலிஸ், உடனே கடத்தல் காரன் இறங்கிஓடத் தொடங்கினான். அவன் ஓடுவதைக் கண்டதும் ஜிப்பைச் செலுத்திய பொலிஸ் அதிகாரியும்
இறங்கி அவனைத் துரத்திக் கொண்டு ஓடினார். அவனைப் பிடிக்கும் அவசரத்தில் ஜிப்பை நிறுத்தாமல் ஓடிவிட்டார். விரல்களில் ஒன்றை ஜீப் உருண்டுகொண்டிருந்தது. துக்கொண்டு இறுகக் அதற்குள் இருந்த பொலிஸ் நாய் என்ன செய்வது என்று ஒரு கணம் திகைத்தது. Greipel alpa LoISL'î Uುಳ್ಳಿ
ன்றவனின் வாயைப்
கோபத்தை குரலில் |ப்படியா கடிப்பது?
வேண்டும்? நீதான் Z ZZبر22 برسرے رہ ன்றான் விஷமக்குரலில், அமெரிக்காவில் ஆண்களுக்கும் பெண் பில்லையோ?" என்று களுக்கும் சகல சமாச்சாரங்களிலும் சுதந்திரம் விட்டு புரண்டுவந்து இருக்கிறது. ஆனாலும் அங்கும் செக்ஸ் புந்தேன். குற்றங்கள் இல்லாமல் இல்லை. பெண் ப் போனேன் என்று களிடம் விஷமம் செய்வதில் அமெரிக்க பார்த்தபோதுமல்லா ஆண்களும் சளைத்தவர்களில்லை. வெளியேயும் மல்லா சமீபத்தில் வெளியாகியுள்ள திடுக்கிடும்
செய்தி 芭川
அமெரிக்க இராணுவத்தில் சேரும் பெண்களின் தொகை குறைந்துவருகிறதாம். அமெரிக்காவில் தெற்கு கரோலினா மாநிலத் தில் உள்ள இராணுவப் பயிற்சிப் பள்ளியில் சேருவதற்கு பெண்கள் அஞ்சுகிறார்களாம். விஷயம் தெரியாமல் சேரும் பெண்களும் அலறியடித்துக்கொண்டு விலகி வரு
ழைத்தேன். இப்போ களின் மரியாதைக்குரிய
கே?" என்று மாது
(3LJIHGOTITilT. 6II5J(3.9, ).rnബിബ). " I60IIITց,6նք" கின்றனர் I067 (36), II 血 ன்ெறன. |60600/61/Մ பயிற்சி கொடுக்கும் ஆண் அதிகாரிகளின் ாய்விட்டார் என்றான் = தொல்லைகளும் தொடுகைகளும் தாங்க முடியவில்லையாம் பயிற்சி கொடுக்கும் து எனக்குப் பேரிடி சாக்கில் கண்டபடிஅத்துமீறுகிறார்களாம். சமீபத்தில் இராணுவப் பள்ளியில் செல்லவிட்டீர்கள் இருந்து விலகியிருப்பவர் மெகள் என்னும் Iர் என்றால் உங்கள் ". தலைவரைத் தனியாக காட்டமான குரலில்
ணையும், என் குரலில்
பேசிக்இன்ஸ்டிங்க்ட் ஹொலிவூட் பட ரசிகர்களை தூக்கம் இல்லா னையும் மாது சிங்கை ILDGÄU GELİ
தவர் ஷரோன்ஸ்டோன். ஷரோனுக்கு தியிருக்கலாம் என்று இப்போது வயது 39 என்றால் யாரும் ய பின்னர்தான் ஏன் நம்பவே மாட்டார்கள். எமக்குத்தான் விளாச
டேன் என்று எனக்கே தது. மல்லா ஆபத்தில் து என்ற கவலையில் தி வெடித்ததுபோல |ქf|ვეჩეს" (8|| 6ზ1. fø006, 60,6 MILIITILDGU றுவிட்டுப் போய்
Sll (SGINGUGOGJ. LOGOGJI இதயமும் துடித்தது
ான் மல்லா வந்தான். தும் ஓடிப்போய் |ழவேண்டும் போலி
வருகிறார்கள். அத்தனை இளமை செழுமை. கோபமாக இருப்பது கையளவு துணிகூட இல்லாமல்பேசிக் ந்து உள்ளே சென்று = இன்ஸ்டிங்க் படத்தில் நடித்து புயல்
கிளப்பிய புண்ணியவதி ஷரோன்
Fல்ல உள்ளே வந்த படத்தில் மட்டுமல்ல சொந்த வாழ்க்கை செய்திகளால் நான் = யிலும் மிகத்தாராளமானவர் ஷரோன்ஸ்டோன் றன் ஒரு குத்துமதிப்பாகக் கணக்கெடுத்ததில்
(தொடர்ந்து வரும்) துவரை ஏழு ஆண் நண்பர்களுடன் மிக DJ DiGiuli
2/ ്ഗ്ഗZ~
GOLDET. SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
SSDBGKSPSR GSSOGDIJėga
பிரேக்கை கஷ்டப்பட்டு அழுத்தியது.
சற்றுத்தூரம் ஓடிய ஜிப் பிடிபட்ட கடத்தல்காரன்மீது மோதிய பிறகே நின்றது. கடத்தல்காரன் செத்துப்போனான். ஆனா லும் சமயோசித செயலுக்காக நாய்க்கு விருது வழங்கிக் கெளரவித்துள்ளனர். புத்திசாலி நாய்!
இளம்பெண் "சின்னச் சின்ன சில்மிஷங் கள் சகஜம். ஆனால் இந்த பயிற்சி முகா மிலோ. சொல்லவே வாய்கூசுகிறது."
என்கிறார் மெகள்
வெளியேறியது மட்டுமல்லாமல் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளார்
அந்தரங்கமாக ஆழமாகப் பழகியுள்ளார் ஷரோன் அதில் முக்கியமான ஒருவர் ஹொலிவூட் படத்தயாரிப்பாளர் மைக்கேல் கிரீன்பர்க் மற்றொருவர் கிதார் இசைக் கலைஞர். நன்றாக இசைமீட்டக்கூடியவர் என்று ஷரோன் பாராட்டி இருக்கிறார் என்றால் பாருங்களேன்.
ஆண்நண்பர்களுடன் நட்பாக இருந்து சலித்துப் போய்விட்டது. அதனால் ஒரு உயிர் தோழியைத் தேடிக் கண்டுபிடித்துள் ளார். அந்தப் பெண் மருத்துவமனை ஒன்றில் நர்சாக வேலை பார்ப்பவராம்
கிறிஸ் டி மார்ஷல் என்பது அந்தப்பெண்ணின் பெயர்
"என்னுடன் பழகிய ஆண் நண்பர்கள்
திறமைசாலிகள் அல்ல. அசடு வழிவதைத் தவிர வேறு எதிலும் மனம்வைத்து முன் னேறத் தெரியாதவர்கள் என்று பேட்டி அளித்துள்ளார். ஷரோன்
தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக ஒரு புத்தக ஆசிரியரிடம் சொல்லியுள்ளார்ஷரோன் வர்ணப் புகைப் படங்களுடன் வெளியாகி உள்ளதாம்
ஷரோன் பற்றி ஹொலிவூட்டில் பேசப் படும் விஷயம் இதுதான் "திறமையுள்ளவர் கள் என்றால் ஷரோனிடம் நண்பர் களாக முடியும். ஆனால் நிரூபித்தாக வேண்டும்:
1DI前j,23一29,1997

Page 9
ஆப்பி:ா:வழு ஆறும் என்று நினைத்து ஹிட்லர் தன்னைப் போல் இருந்த
உலகில் இருப்பார்களாம். ஏழுபேர் 1 இன்னொரு நபரை தனது டுப்பாக பயன்படுத்தினார். இருக்கிறார்களோ இல்லையோ குறைந் இப்படம் வியன்னா மிருகக்காட்சிச் சாலையை ஹிட்லர் தது இரண்டுபேராவது இருப்பார்கள் பார்வையிட்டபோது எடுக்கப்பட்டது. சுற்றிப்பார்க்கிறார் ஹிட்லர். என்று நம்புவதற்கு ஆதாரங்கள் உண்டு டுப் ஹிட்லர் சற்றுத் தள்ளி நிற்கிறார். ஹிட்லரை கொல்ல படத்தில் பாருங்கள் ஹிட்லர் யாராவது வந்தால் ஏமாந்துபோய் இந்தப் போலி ஹிட்லரைச் போலவே தெரிகிறார் அல்லவா. இவர் போய்விடுவார்கள். அதிகாரிகள்கூட ஏமாந்துபோய் ஹிட்லரே அல்ல போலிக் ஹிட்லர் போலி ஹிட்லருக்கு சல்யூட் பண்ணினார்களாம். படத்தில் முதுகைக் தன் உயிருக்கு எந்நேரமும் ஆபத்து காட்டிய்படி நடந்து செல்பவர்தான் உண்மையான ஹிட்லர்
S SS SS SSL SSL SS SLS SSS SSS SSS SS SS SS SSL S SLLSS SSSLS SSL S S
LL
ஒரேநாளில்ரும்கும்ஒரேநாளில்குவாகுவார்.
* இந்தியாவில் கேரள மாநிலத் ஆகியே தைச் சேர்ந்த இரட்டையர்களான 呜L ராமதாஸ் இலட்சுமணகுமார் கியோருக்கு ஒரு நல்ல ஆசை ரட்டையர்களான பெண்களைத் LIIT தான் திருமணம் செய்ய dລສ61 G 麓 என்பதுதான் அந்த ஆசை 5III|54 மணமகள்களை தேடினார்கள் ஏற்றின தேடுதல் வெற்றி லதா லதிகா என்ற இரட்டைச் சோதரிகளை மனத் தனர். கடந்த ஆண்டு திருமணம் நடந்தது இரு தம்பதிகளுக்கும் ஒரேராசி ஒரே நட்சத்திரம் மிதுன ராசி விசாக நட்சத்திரம் கடந்த வருடம் முரசில் வெளியாகி இருந்தது நினைவிருக்கலாம்.
இப்போது மற்றொரு அதிசயம் நடந்துள்ளது கடந்த Ձամար: மாதம் 11ம் திகதி இந்த இரட்டைத் தம்பதிகளுக்கு ஒரே நாளில் குழந்தை பிறந்துள்ளது. லதாவுக்கு காலை
றரை மணிக்கும் ற்பகல் முன்றரை மணிக்கும் குழந்தை பிறந்தது ஒன்று C| குழந்தை மற்றொன்று ஆண் குழந்தை இதில் என்ன *M ஒற்றுமை தெரியுமா? இரண்டு குழந்தைகளின் நட்சத்திரமும் ஒன்று தான்! அதுமட்டுமல்ல குழந்தைகள் பிறந்த அதே நாளில்தான் கடந்த ஆண்டு திருமண நிச்சார்த்தம் நடந்தது இன்னமும் இவர்கள் கள் நடக்குமோ?
ü2&一29,1997
 

உளவு விமானங்களும் வெளிநாடுகளில் இருக்கின்றன
9 GOLULIT 285 26)LUT2
பலப் பல ரகங் களில் ஆடைகள வநது விட்டன. பெஷன் சோக் களில் விதம் விதமான ஆட்ைகளோடு ஒய்யார |அழகிகள் தோன்றி |մանկ: கொண்டிருக்
கிறார்கள் U94p46IT d5 (65 LD (GLIIT Qm.
ஆனாலும் இங் |குள்ள ஆடைதான் உலகள் |சாதனை படைத்திருக் ஸ்பெயின் நாட்டு சுந்தரி அனாலிகியூ ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள் |கிறது. உலகிலேயே மிக இங்கே ஆடை 99% வீதம் ஆள் 1% வீதம் என்பதால் ஆளையே தெரியவில்லை.
மிக நீநீ.நீளளமான குச்சிமாதிரி மத்தியில் தெரிகிறார் |- இதுதான் ஆடை இந்த ஆடையின் சுற்றளவு 28 அடி ஆடையின் நீளம் 330 அடி கின்னஸ் அணிந்து நிற்வர் புத்தகத்திலும் இடம்பிடிக்கப் பாகிறார் ஆம்ை பாராதே, ஆடையைப் பார்
EFJug2 LIITILIT SIGUITGENOTE 65 mg
படத்தில் இருக்கிறார் பாருங்கள் யார் தெரிகிறதா? இதென்ன இவரைத் தெரியாதாக்கும் அண்ணல் காந்திதான் என்கிறீர்களா? தப்பு இவர் காந்தியே அல்ல.
இவரது பெயர் எஸ்தேகங்கண்ணா இந்தியாவில் பெங்களுரைச் சேர்ந்தவர் தற்போதும் உயிரோடு இருக்கிறார். அசல் காந்தி போலவே காட்சி தருகிறார். மகாத்மா போலவே முக்குக் கண்ணாடி கதர் ஆடை அணிகிறார் மக்கள் இடங்களில் போஸ் கொடுத்து பணம் திரட்டுகிறார். எல்லாம் வயிற்றுக்காகத்தான் கையேந்தும் காந்தி ". இல் சிர்டி பாபா என்று ஒருவரது படம் வெளியாகியுள்ள தல்லவா அசப்பில் முன்பிருந்த சீரடி பாப்ாபோலவே இவர் இருக்கிறார். சீரடி பாயாதான் சாய்பாப்ாவின் குரு இந்த போலி சிர்டி பாலாசீரடி பாப்ா போலவே தோற்றத்தை வைத்து பக்தர்களை ஏமாற்றி வரு கிறார் |್ಲೆ பூசாமல் தோற்றத்தை வைத்தே ஏமாற்றுகிறார்கள் மேக்கப்
செலவு மிச்சம்
u u S i S i i SS SS iS S S S S S S S S S S S S S u S
tufiau LibLDIT... LfSGOTLİÖLDIT) i
| பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும் வலை விசுவோர் [ಇಂಗ್ಲನ್ನು சிக்காத மீனும் சிக்கும். (அதற்கெல்லாம் ஒரு மச்சம் வேண்டும்)தமிழ்நாட்டில் சென்னைக் கடலில் 22 அடி நீளமான ராட்சத மீன் ஒன்று சிக்கியது. மீனின் எடை இரண்டு தொன். அகலம் 35 அடி உயரம் 3 அடி
கொன்றில் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர் ஐந்து ள், பாத்திபன், செல்வராஜ், முத்து சசி, பன்னீர் செல்வம் S SSSSS ரே ஐந்து மீனவர்கள் கடற்கரையில் மீனை மக்களின் கரையிலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் வலையை விரித்தனர். பார்வைக்கு வைத்தனர். ராட்சத ாறு வலையுடன் சேர்த்து படகும் இழுக்கப்பட்டது. பயந்துபோன மீனைக் காணக் கூட்டம் திரண்டது. ள் படகை வேகமாக கரைக்கு இழுத்துவந்தனர் கரையில் வந்து சிறுவர்கள் மீனில் ஏறி இறங்கி போதுதான் ராட்சத மீன் ஒன்று வலையில் சிக்கியிருப்பது விளையாடினார்கள் மீனம்மா. து உடனடியாக கிரேன் ஒன்றின் உதவியுடன் தூக்கி லொறியில் மீனம்மா ராட்சத மீனம்மா ார்கள். ஆனால் மீன் இறந்துவிட்டது. அதன்பின்னர் ராயபுரம்

Page 10
Espalla Lois LIGagn:5
கமலஹாசனுக்கு இரண்டே இரண்டு பிள்ளைகள் fUTr மாறி
GALI OYNAYAM SUPAYA Pinila "Propran "FTP-ar, LA NIGRATIKAJ KAJ iir ' படத்தில் பயன்ாகுதி பதினொன்று நடித்துவருகிறார் மோகிளி நல்ல உடல்கட்டு தேவர் மகன் படத்தில் சிவாஜியுடன் ஒரு பாடலைப் இருந்தும் அழகு இருந்தும்போதிய வாய்ப்பு பாடியிருந்தார் சுருதி போற்றிப் பெண்னெ: விருப்பவர்களில் ஒருவர் மோகினி தவர் Try மண்னே TEAD EATLANTISSIT TISSI முகப்பைய்யாருங்கள் மொயிடம் ஏதுகுற ஆத்தர் மகன்லாந்திரTடும்":ே படம் உல்லாசம் இளையராஜாவின் மகள் கார்த்திரான நூல்ா ன்ெறாம்மோகினியும் புளியங்
ா" தி கொப்பைப்பிடித்திருப்பார்பையிலே ஏற்பட்ட
TITUTTITT MIIIIIIIIIIIIIIIIIIITTI DIN LJU H. L. 40utft hätsanft unität war சேந்தமுற்போதுச்சி E மகள் கும் ஒரு பாடப்
segunungsinónimadaling ாதன் மார்ந்தது ஜாவி ஜாவினாய் இட்ன் ப்ரி ஒருவர்மீது ஒருவர் ாவியம் வாழச் சொன்னும் சாயொரம் ஊர்வம் வாழ்க்கையே பின்பயொகம் எவ்வாம் மாம்
சுருதி :: : awan நார் சுருதியுடன் பிளந்து பாடியிருப்பவர் Cwmwl
உண்ாங் ப்டத்து விக்ரம் என்ாப்பிரா விரும் WAT ஸ்தான் மணியம் ரகுவரன் பூரிவித்யாபித்து அம் ரத்தினரே குற்றுக்குதா ார்.ந்:ே
III LMI TT Cafwyd EFTA: BLP IMammam Mur Hannau prif இயக்குநர்கள் மாதிரிக்கு வாய்ப்புக்கள் வாங்கியுள்ளார் கொடுக்காமல் ஒதுக்ளிட்டார்கள்
. . . "G|Riemaná
Ligross"
பகைவன் படத் நிவ் ரொடி வா யாக நடிக்கிறார் சத்யராஜ் பிரபு என்ற பாந்திரத்தில் நடிக் கிறார் அஜித்குமார்
சத்யராஜிடம் எப் படியோ தாரா
நினைவுகளை நிா
வாய்ப்புப் பெற்று விட்டார் ரஞ்சிதா பகைவனில் சத்யராஜின்
ஜாடி ரஞரிதா அறிக் கொடியாக புதுமுகம் ly for நடிக்கிறார்.
மன்சூர் அயிான் இயக்குநர் கொள் ரவிக்குமார்பியக்குநர் மனோபாவா நாகேஷ் அஜய் ரத்தினம் Alfia, La கண்ேடி கமித்ரா பாபு ஆண்டனி Owrty in phili
Li ாக நடித்துக்கொள் புருக்கும் அந் குமார் திருபர்களிடம் சொன்ன்து இது
II MILLI LI
u
S D L LLLL LL L LLL L L S S L L L L L L L L S L LLLL LLLLL ZL T LS பெரிய மனுஷன் படத்தில் சத்யரால் முலமாக வாய்ப் A PIA பெற்றவர் அம்பிகா பெரிய மனுஷன் பட பியக்குநர் விழந்துக்கொண்டிருப்பது யார் தொந்தரகுருதினாலுக்கு என்ன மந்திரம்போட்டாரா தெரியாது யும் இல்லாமல் ப்ரியாகபடுத்துக் கிடக்கம் ran in Fred solar to Aprit is வேண்டும் என்று சொல்வியிருக்கிறார் |-|-|-|.
ராவுக்குச் சொல்வி மே குருதியாவின் அடுத்தடுத்த படங்களிலும் ஒப்பந்தம் அத் அவரும் தீவிரவாதிநாள்ே செய்யப்பட்டுள்ளார் அம்பிகாபடமொன்றுக்குகதைவசனம் வெள், காதல் நீவிரவா ாழுதும் டியாவும் இருக்கிறதாம்
காதலி எப்படிமீ
இன்ம் நங்கைகளின் பின்ாறய நா ாறுக்கு அப்பாள் அளித்த பெட்டியில் JIII LIIKMLIP ம முழப்பெயர் மிர் அப்பாள் அ
அம்மா வந்தர துர கங்கை சொ
பட்டதாரி புவது படிக்கிரபா பாராகப் பொங் சொற்பியன் நிறைய காதல் தேசம் வாய்ப்பு வடிவது கதிர்ார் புண்ாயம் கடவுள் சுருள் கே திடுமென மின் ஏர் கட்டத்தின்
பாது பிப்போதும் என்ால் நம்ப நாள் திருமுக்காடுகின் தான்
அனுபவிக்கிறேன்
ாசம் எத்தனை படங்கள் பாத்தம் படங்கள் எங்
கெ பொழுது பாக்ருகன் என் ப நேரம் கிடைப்பதில்ா
குடன் அரட்டை பு தோன்ந் ாேக விரயிறு கேபிடித்த புத்தகங்கள்
ராளிக் பக் பிடித்த பட கறுப்பு தமிழ் போயிங் கொஞ்சம்போது கொதல் பற்றி - unul III
॥
Tinuto ay ராபயா ாடத்து அ என்று புெ
HL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாவம் ரகிளி குறியிட்டநடிகரும்மோனிக்குஅஸ்வா 1ாா Eபாட்ட : நழுவிவிட்டார் நடிகரின் மார்க்கெட்டும் தொட்டாச்சினுங்கியத்தை இயக்கியவ
| . || || III am Maria. " ாதர் வருவார் கைகொடுப்பார் என்று காத்திருந்து தேடிக்கொண்டிருந்தார் மோகினி காதவர் வந்தபாடி |''':::
மனதைத் தேற்றி கொண்டு மறுபடி வாய்ப்புத் தேட AFT TALJATI ii iiiiiiiiiir Hill இங்குநர் அதியா ஆரம்பித்தார் மறுத்த அழப்புகளை ஏற்க முத்த முதல்நாள் படிப்புக்குச் சென்ற மீனா கவர்ச்சிக்கும் IJ#=#ज TTTT T TTS T L TT LTS KT T T Y T 0 TTTTT L T TTTTT TTTTTT TT
S S S L L L L L Z DLD LLTLLL TTD LLLLLLL SLLLLLLLL LTLL TTTTLLLL TTTTTTTTTT TT TL DD LLL 醬 பந்தத் தியாகத்துக்கும் துளித்த நிலையில் தமிழ் சினிமாவில் அதன்பின்னர்தான் பத்வானியை இடம் பிடித்துவிட்டனர். தொட்டார்மினுங்கி படத்தில் தேவயான ாபரமோ சிவ_பியக்குநர்களாக்கைக்குள் போட்டுவந்து கார்ச்சி நாட்வைத்தவர் அறிய கொண்டு மகாசம் ரிய படங்களத் தேடிவத்திருக்கிறார் அறிமுகம் செய்த நன்றியை ugsans Estutter mwyaf பற்றி மற்றொரு செய்தி மீனா
நன்முள்ளான் காதலரை நேரில் நாலுவார்த்தை கேட் மெருகேறிக் கொண்டிருக்கிறது நடிப்பும் முன் நடிக்கொண்டிருக்கிறார் மோரினி மொழுப்பைக் கண்டு நக்மாவே கிளாத்து
S DDSD DSDSD DSDS DS DS DS LSSLS SLSS நீங்களும்தாளா
புதுமுகம் சோனா
ா 蠶
TT synonymyn
தெரிந்தவராக நடத்து கொள்கிறாராம்
வினேன் அவர் புதுமுகங்களுக்கு பயிற்சி கொடுப்பதில் கெட்டிக்ார் சோளகற்றிற்றி வருகிறாா
i சாம்ராவின் மனம் அறிந்து If I || பழகுகிறாராம்
LDODIIIH2 (JPG06)(13535 (9. Ursular lysis. If A if its ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது வெளியாகியுள் வெல்லும் படமும் விறு விறுப்பாக ஒடத் தெ அரவிந்தன்' படத்திலும் நறிரோ சரத்குமாரை பா
கட்டுமளவுக்கு நடித்திருக்கிறார் என்கிறார்கள்
பாரதி கன்னம்மாபட் வெற்றியால் கொடினர கொண்டிருக்கும் பார்த்திபன் பழைய உறவையும் புது
நடின் சங்கீதாவும் பார்த்திலும் முன்னர் தீவி 655uest வகுல லவ் அடித்தது தெரிந்த சங்கதிதான்
வெளிநாடுகளில் திரையிடப்பட்ட படங்களில் பார்த்தியளின் மனைவியும் முன்னாள் நடின ஆமோத nga të Positio Polen. செய்திருக் அழுது புரண்டு அக் காதலை கட்டாக்கி வைத் கிறது பித் தொடர் தோல்விகளால் சுருண்டிருந்து பார்த்திய
இந்தியன் படத்தின் பின்னர் தனது சம்பாத்த பின்னால் சுற்றுவதை நிறுத்தியிருந்தார். உயர்த்தியுள்ளார் கமல் இனிமேல் "နိုးမျို” LIELLİKGrla பாரதி கன்னம்மா வெற்றிக்குப் Billi தனது சம்பளமாக தெள்ளை நகர விநியோக உரிமை லவ்வத்தொடங்கிவிட்டார்
சேர்ா மாநில விநியோக உரிமை என்பவற்றுடன் : -
அளவளாவுகிறார்களாம்விட்டுத்தொயை ாேடுகளின் விநியோக உரிமையையும் வாங்கப் செல்லுனர் யாங்காதல் மொழிபேசிக் களி
போ ாம் கமல்
நக்க வேண்டும் பன் அப்பாள் விள
இருந்து உருவியது
runs, unlap is until land நார் பெங்களூர் படித்தமும்பை ாடங் போட்டியில் பங்கேர்ள் நண்பர்ாகும் நண்பிகளும் T. | alin ா பெற்றோர் ஆசிரவாதம் ாடிநாயகனாகியுள்ளீர்கள் முடியவில்வை ரசிகர்களின் அன்பில்
தேசிக்கிரள் நான் பின்
ாயத்திலும் ரொமான்டிக் ஹீரோ
கிடைத்தால் ம் நீச்சங் நண்பர் மின் நம்பி அப்துல்லா நெருங்கிய க்க புள்கோட்டம்
பிடித்த உட திரி பின்ப்பிக்ஷன் புத்தகங்கள்
v.
நம்ம புரவர் முருகன்நாள் து பங்கள் கருத்தாத La Llr டிருக்கவேண்டும் ாதுவம் காதலியைத் தேடுகிறன் Nuwur III, un LIITTIIN LIITTIIN ா ருக்கவேண்டும் அப்படி ஒருத்தி um sem „MrMsi fleirssnúrslu டால் இந்த காய்கட்டு yr Aifft ar Ogwr MARGA ANKrimum Manuary Girlfri
ம்தானாாள்

Page 11
ா நடிகைகளின் தந்திரம்
Jका அங்கா-ராதர சகோதரிகள் ள்குடியோ கட்டினார்கள் இப்போது ரம்யாவும் ஸ்கா |ILI L. El U- செய்துள்ளாராம் டிப்பதாக இருந்தது. ကြီးရှီး"," சகோதர நடிகைகள் சில அமைச்சர்களுடன் கொஞ்சம் நீளம் ராாக இருந்துநாள் minuti u III Miiiiiiiiiiiiiiiiiii - ரம்யாவுக்கும் ாள விளக்கும் து தெரியும் பெரும் புள்ளி ஒருவருக்கு குறிவைத்து
வீசியுள்ளாாம் ரம்யா “lasilni, ila, ili ருநர் அது மட்டுமா ": வேட்ட அதிகமாகியிரு GJITHAN FHILLE,
TTT EFT U. பதால் அரசியல்ாதிகள் பாடு 蠶Jamiini முல்லை AIDI
ETT பொருள் ார் அதிாள் தூதுவிட்டுக் கொண்டிருT * illi li li l
ான்ா இயக்கும்
பரிந்ததுபோல் Tudi புள்ளிகளுடன் நெருக்கம் என்று
ரீன்வேதமனங்கெல்ட்தே வ. கைகள் பட்டு சம்மதித்தாராம் ന്റെ தில் தமிழ் தெலுங்கு LILITI ■ 酉 ■ாளம மேலும் மேலும் மொழிப்படங்களில் மட் Hyffryn #Ló
ம்மினாவின் மொழுநடித்தவாரோஜா இப்போது துமுைதா LATITI ஓடிப் GELIYILIDI?
பருவம் பார்த்து கந்த போகும
பார்த்துரசித்த காட் கலைந்து போகும்
யிருக்கிறார் என்ன படம் ஒன்றில் நடிக்கப்ப்ேபிறார் படத்தின் பெயர்
அங்கோதரி.
தல் வளரும் தேவதை
நின்ாரிப் பாடகர்களில் ஜோராக நாசர் இயக்கும் இரண்டாவதுய I எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ர "O Alla' ' துபாயில் எடுக்கப்படும் பல நடிகராகவும் கலக்கிக் முதலாவது தமிழ்படம் இது கொண்டிருக்கிறர் விரைவில் பன் ஒரம் காட்சிகள் வெகு சிறப்பாக வந்திரு பிரபல பின்னாளிப் பாடகி
கிறதாம் வரும் நவக்க வருகிறார் aloa. பலரும் பாராட்டுகிறார்களா அந்தப் துள்ளி அவதாரம் Lality in "All iž
சோவியக்குநர் என்று ஏற்பட்ட ரெத காதல் ரிம் சொட்டப் பாடிய மூலம்போக்கிவிடுங்கள் என்கிறார்களா படி துள்ளியாடுபவர் எஸ்.ஆர் ான சீதா அதனைக் கேட்டுதாசர் நொந்து பொனார் நல்வரி அதனால் கார்ச்சியான
நார் பஸ் ஒரு நல்ல படம் எடுத்தது உலக மகாபாடகி என்றும் பெயர் எடுத்த ங்தாவின் குற்றமா ப்ேபடிச் சொல்றார்களே
என்று புலம்புகிறார் கஸ்தூரிராஜா விமக்கும்
Fattivi li தேவதை படத்தின் விளித் நார் படமொன்றில் வில்வியாக நடிக்க விஜய் மூவரும் பிரதான சம்மதித்துள்ளார் எஸ்.ஆர் சொல்பந்திரங்களில் நடிக்கின்றனர் கதாநாயகி ஈஸ்வரி துணிச்சாள
TAKTİFTİNİ புதுமுகம் கீர்த்தி அவர்தான் தேவதை நான்
αδούηΠτΔοτί
நடிாளிக்ளோம் கல்லூரி B.Ir. Type, Aiur. HITIE, "WAT (al
விக்ாேள் WAS TIL Lt. Ghisi 翡 பின்னர் போன்மூலம் அளவ அதன் பின்னா நெருக்கம் புருக்கம் எக்கர்க்கமாகியதா
Tisifu 鷲 பாய் விடு திரும்பும்போது மத்துப்பாட் பாருள் கிடந்திருக்மின் அதுதா அப்படியாவிற்றும் ந்ேத தாள வேண்டா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரபுதக் கொடி ula is . பெரியதம்பி அதாைத் நாரிந்தபடிநிறுவனம் காயத்திரிபிவிங் அந் நம் பட நிறுவனம் அடுத்துத் தயாரிக்கும்
I "GATTITAT
li fi Tli Fil iii ii iiMT li நடிக்கிறார் கார்ந்திக் பாக நடிப்பவர் பூராகுமார் அமெரிக் காவில் இருந்து பிறக்கு மதியான அழகி
சிவந்தால் ஏற்கனவே காதல்
- 1 ரோஜாவே' படத்தில் நடித்துக் கொள்ர்
ருக்கிறார்
NATI ܠܢ ALLIJI I Irans
unuiuitair. ity. ஆகியோரும் நடிக்கின் |ा।
பெரியதம்பி படத்தை
. இயக்கிய சித்ரா ட்
மாள்தான் பிப் படத் தையும் இயக்குகிறார்.  ைதேவா I u IT Lija, li வைரமுத்து த்ரா ராமு சித்ரா ட்சுமனன் பிளாந்து
தயாரிக்கின்றனர் படப்
பிடிப்புக்கள் ஆரம்ப Artırılır. Lirir,
prisis in ரோசிஸ் கார்த்தி Lil L.
களில் நடித்து வரு றார் ப்போது
நக்ாவின் கடைசித் ܬܐ ݂ தங்கையும் நடிக்க வந் |திருக்கிறார் 醫。
 ாேள் தயாரிப்பில் அவரது கள் எபி நடிக்கும் கொள் வரன் படத்தில் கதா
நாயாக நடிக்கப் போகிறார்
- pasan
விஜயப் ாா L
Ulla
நா பார் சரி நடித்து தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ரவிருக்கும் அருணாசலம் படத்தினகர்நாடகா நிலத்தில்
விடும் உரிமையை வாங்கியிருப்பவர் யார் தெரியுமா
tahun
பிரபு மந்த்ரா நடிதம் தேடிளென் வந்தது திபெறும் ரேண்டு பாடல் காட்சிகள் நெதர்லாந்து Tall sini முக்கிய நகரங்களில்
பாக்கப்படவுள்ளன
—
ால் நடிக்கும் an ாமுகி படத்தில் மதுக்கு
டியா முதலில் ராஹி ராவ்லா நடிப்பா விருந்தது ப்போது இவருக்குப் பதிவா திய ஒப்பந்தம் செய்யப்
பட்டுள்ளார்.
SLSSSLSSDSDSSSSS S S SMSSSS
முதன் முறையாக இயக்கும் படத்தில் அரித்தா
கதாநாயாக நடிக்கவிருக்கிறார். கதாநாயகி
ாக நடிப்பவர் செளந்தர்யா_
நாம் பட இயக்குநர் ஏ.ஆர் ரமே
போது தினமும் என்னைக்ாவாபிளி | Titit isht si Lisi இயக்கி வருகிறார் பிதை அடுத்து இவர் கன்னடப் படமொன்ன இயக்கவுள்ளார்.
 ாக்கி ரெய் ாவிந்தா ாள்ாள் ஆகிய முவதும் இாைந்து நடிகரும்பிந்திப்படத்திற் ராாராஜாராம் என்று ILIMLI பட்டுள்ளது. பிப்படத்தை Vaikal ரெப் தயாரிகிறார்
படத்தில் சுெ பாலச்சந்தி ால் அறிமுகமானவர் தமிழக நொயக்காட்சி செய்தி வாரி mm millir yr Tur பாசமுள்ள பாண்டியரெ படத்தில் முக்கிய வெடமொன்றில் நடிக்கிறார்
I படத்தில் அறிமுகமா ராஜா பிப்போது MTT MIT 蠶 ATTA இவர் சொந்தப்ப்ட் நின்றத் தயாரினார் ால் தொடர்ந்ததாம் காதல் தேசம் படத்தினால் அப்பாக்குத் தமிழில் எடவெளியைக் குறைந்து LLLLLS LL LLLLLLLT LL TLT S TTTTTTTTTTS TTTTYS LLLLLL III Ti தேர்ந்தின் தெலுங்குவெ ால் விளித்திற்கு பல தெலுங்குப் 醬 ■置』 படங்களில் நடிக்கும் வாய்ப்புக்கு கிடந்துள்ளது
TLILI LIITILIITILI LIIT nor தாநாயகர் progrp பாறை | | | A Vi. தயாரித்து li.i. M". ாக மட்டுதான் காமாவிக்ளே வாய்க்கொழுப்பு போன்ற முந்த Eாசனின் LILLETTINÄ கிறது

Page 12
உடல்மெலிந்ததுபோல இரு
இளமைப் பருவத்திலுள்ள பெண்கள் மட்டும் தங்கள் உடலழகையும் உடலமைப் பையும் பேணுவதில் நாட்டம் காட்டுகின்றனர். பருவப்பெண்கள் தங்களுக்கேற்ற ஓர் ஆட வனைத் தேர்ந்தெடுப்பதற்காகவே தங்களை அழகு படுத்திக்கொள்ள வேண்டும் என்று கருதுகிறார்கள்
பலர் குடும்பவாழ்க்கையில் ஈடுபட்டதும் தங்கள் உடலமைப்பையும் உடலழகையும் பேணுவதை விட்டு விடுகிறார்கள் குழந்தை ஒன்றுக்குத் தாயானதும், தங்களுடைய காலம் கடந்துவிட்டது என்று உடலைப் பேணுவதை விட்டுவிடுகிறார்கள்
இரத்தோட்டம் சீராகச் சென்றால் ஊழைச் சதை பிடிக்காது கொழுப்பும் சேராது. அவயவங்களும் அளவோடும் அழகோடும்
(BILITEITL'IL SALITSFL பெரிய வார்த்ை வெறுமனே நடந்தா
உடல் பருத்த
விளங்கும்.
தேகாப்பியாசமற்றவர்களுக்கு பெரும் பாலும் இடுப்புப் பிடிப்பு முதுகுழைச்சல், கைகால் நோவு போன்றவற்றுடன் மூட்டுவாத மும் வந்து விடுகிறது. இவற்றுக்கெல்லாம் மருத்துவர்களிடம் போகாமல் தத்தமது
வீட்டிலேயே முன்தடுப்பு முறைகளைக்
303, LTGIGUI).
அன்றாட வீட்டு வேலைகளில் ஈடுபடு வோர் ஓரளவு தமது தேவைக்கேற்றளவு
தேகப்பயிற்சியைப் பெற்று விடுகின்றனர்.
தங்கள் உடம்பைப் பேணாதவர்களின் அங்கங்களில் கண்ட கண்ட இடங்களிலெல் லாம் சதைபிடித்து அவலட்சணமாகி விடு கிறார்கள்
உடலமைப்பையும் உடலழகையும் பேணு வதற்கு உடற்பயிற்சி இன்றியமையாதது உடற்பயிற்சி என்றவுடன், "ஐயையோ நம்மா லாகாது" என்று ஒதுங்கிவிடுவோர்தான் அதிகமாக உள்ளனர். உடற்பயிற்சிக்கு உங்கள் உடலை வருத்தாமலே சில எளிய முறைகளை ஆய்வாளர்கள் கண்டுள்ளனர்.
உடற்பயிற்சி செய்வோரின் உடலுக்கு வேண்டிய பிராணவாயு செறிவுடைய இரத் தத்தை நமது இருதயம் வேகமாக அனுப்பு கிறது. உடம்பின் சகல பாகங்களுக்கும்
ബേൺ സIG2ൺ |
அநேகமாக கிராமங்களிலும் புறநகர்ப் பகுதிகளிலும் வாழும் பெண்களுக்கு இத்த கைய சந்தர்ப்பம் கிட்டுகிறது. ஆனால் நகரங்களில் ஓரளவு வசதிகளோடு- வீட்டு
வேலைகளுக்கு உதவும் வேலைக்காரி
களையோ உறவினர்களையோ வைத்திருப் போருக்கு இது சாத்தியமில்லை. இத்தகை யோரின் உடம்பு ஊதவே செய்யும்
உடலையும் வனப்பையும் பேணிப்பாது காப்பதற்கு அழகு நிலையங்களைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. அன் றாடம் ஓர் அரை மணிநேரத்தை ஒதுக்கினால் போதும் தங்கள் இல்லங்களிலோ, தாம் வாழும் பகுதிகளிலுள்ள தெருக்களிலோ சற்று வேகமாக உலாவினால் போதும் குனிந்து நிமிர்ந்து உங்கள் பொன்னான உடலை வருத்தவும் வேண்டியதில்லை.
வெறும் கால் நடையின் மூலமே போது மான உடல் வளத்தைப் பாதுகாக்கலாம்: சோம்பல் நீங்கி உற்சாகமும், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் பெறலாம்.
Big Guriyburijä(LILGäEEDGu?
LOGO GUINTI GLITEF Balašoj SigilojżLib!
தேவையானவை:
zLLT LLa S S LLY LLL L LLLLL S TLTLTTLL S TLLLLL
கரட் - 500 கிராம்
Biligji Gji.
-II
திருமதி யூடித் ஞானராஜ், 68, பெட்டா மன்னார்.
போஞ்சி - 500 கிராம்
தக்காளி - 500 கிராம்
சார்பில் வாழ்த்துகிறோம்.
அனுப்பிவையுங்கள்
LLTLLL LLLL LLLLLLLTLLLLLL T LLLLTm LLLLLL LLLLLLLTLLLLL
LL LTTTTT LLL LLTTTS TLLTLTLTLLLLLTLL T TLLTtLL
இவ்வாரம்பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றிதபால் மூலம்
அறிவிக்கப்பகம் தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.
பீட்ரூட் - 500 கிராம் கோவா - 200 கிராம் வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 10 பல்லு இஞ்சி - 1 சிறிய துண்டு மிளகு - சிறிதளவு சீரகம் - சிறிதளவு
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
O îi Dilbi * ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) 1 * ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் ||
அனுப்பலாம். இா - - - - - - - - - - -
SliTIgi gul, LILGöf BergDGu 血
@。 GlLuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . அதிஷ்டசாலியாக முகவரி. S S S S S S S S S S S S S S S S S S S | 6ોgifી ઊe tituti படுகிறவர்கள் தமது
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S புகைப் LILIĞI 3560) GITT sоa. Glumuшto: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர 2. Erik GOLD-SUMERODILO-blouGnfiùLIGODLö gjörGODILO சுரிக்க உதவும்.
"கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 29-03-1997
னமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
2
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை,
தொகுத்துத் தருவது சுகந்தினி Bleuelluloï où
உருளைக்கிழங்கு - 500 கிராம்
uêsg AlonosII - 100 JEITO
மெலிந்தவர்களான உடலழகையும் உடெ டன் உள்ளத்துக்கும் முடியும்.
gol urgj
தினசரி இரண் களுக்கு இருதய நே வதில்லை. அமெரி போர்டு பல்கலைக் வயதுக்கு மேற்பட்ட ஆராய்ந்துள்ளனர். வரும் ஒவ்வொரு நடந்துள்ளனர். இவ நோய் ஏற்படவேயி
ஒவ்வொரு ந எலும்புகள் உறுதி பிடிப்புகளோ நரம்பு வதில்லை. 35 வயதி களின் செறிமானம் கிறது. வாஷிங்டன்ப களின் ஆராய்ச்சிய தினசரி நடந்து அ ஏறி இறங்கி வருவ எலும்பு மச்சை 5 வி வயதானவர்கள் மே புண்டு அவர்களுை மாக இயங்க வசதி
அழகு மெருே மட்டில்- தினசரி ந வலுவடைந்து அவற் கரமாகிறது. இடை புட்டமும் கெண்டு உருமாறுகின்றன.
96.O6
செய்மு
GENTLIG கழுவி பொடிதா (a) 560615.9, (Bal LJ јGOJ LIGIJI60)ш வதக்கி காய்கறிகளு அதனை இறக்கி அரைத்துப் பிறகு ஊற்றி உப்பு, ம மீண்டும் கொதிக் இறக்கிப் பரிமாற களுக்கும், குழந் நல்லது.
கமெரா முன்னா ரு கலை இயற் ஒருவர் கெ சற்றுத் திணறி பதட்ட தில் வருவார் வீடியே சின்ன நிகழ்ச்சிகள் இந்தக் காலத்தில் ே (BUITGWOZIGÜLDIT GOOI GADITJELI நன்றாகவா இருக்கு படம் எடுப்பதற் சற்று அமைதிப்படுத் முகத்தை ஒற்றி துடைத்து விடுங்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ganimalian (5 gi955ean Teologia
குறு :ேஆபிரசவம் எதனால் (டாக்டர் ஷீலா சத்யகுமார்
AD சிலருக்கு எட்டு மாதத்திலேயே திடீரென்று குழந்தைக்குத் தாய்ப்பால் சரியாகக் கிடைக்க ம், உடற்பயிற்சி போன்ற நஞ்சுக்கொடி பிரிவதனாலோ, கடுமையான வில்லை என்பதால் அதற்கு வேண்டிய
தகளே வேண்டாம்.
லே போதுமானது. வர்களானாலும், உடல்
oyn, நடைமுலம் தங்கள் பமைப்பையும் பெறுவது
அமைதியையும் பெற
வடு மைல் நடப்பவர் ாய் பெரும்பாலும் வரு க்காவிலுள்ள ஸ்ரான்ஸ் கழக ஆய்வாளர்கள், 20 17,000 பேரைவைத்து
வாரமும் 9 மைல்கள் கள் எவருக்கும் இருதய դՍ6061),
ாளும் நடப்பவர்களின் யடைகின்றன. தசைப்
ல் ஒருவருடைய எலும்பு குறைய ஆரம்பித்துவிடு
இவர்கள் ஒவ்வொரு
வேலை செய்வதனாலோ, ஹொர்மோனில் நிதானமிழத்தல் ஏற்படுவதாலுலோ வலி வந்து அல்லது இரத்தம் வந்து 9′ பிறக்கும். ஆனால் இந்தக் குழந்தை இயல் பான எடையோடு இருக்காது 2 கிலோவிற் கும் குறைவாக : பட்சத்தில் குழந்தையைப் பாதுகாத்து இன்க்குபேட்டர் யூனிட்டில் சில நாட்கள் வைத்திருந்துவிட்டு
அதன் பிறகு தாயிடம் ஒப்படைப்போம்.
பிரசவத்திற்குப் பிறகு.
பூரிப்பில் மகிழ்ச்சியடைகிறது. குழந்தையை
அவசியம் குழந்தை வயிற்றில்
தா យ -
பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தை யைப் பார்க்கும்போது பெற்றோர் உள்ளம்
ஆரோக்கியமாக வளர்ப்பது ஒரு தனிக்கலை அதை ஒவ்வொரு தாயும் அறிந்து கொள்வது இருக்கும் போது எப்படி உணவு சாப்பிட்டார்களோ அப்படிக் குழந்தை பிறந்த பிறகும் சத்தான
உணவுகளை உட்கொள்ளவேண்டும். அப்
போதுதான் குழந்தைக்குப் போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்கும்.
குழந்தையை எப்படிப் பராமரிப்பது? குழந்தையை எப்படித் தூக்குவது? எப்படிப் பால் கொடுப்பது? போன்ற விபரங்களை
யெல்லாம் டாக்டர்களே அருகிலிருந்து
சொல்லிக்கொடுத்து விடுவார்கள் குழந்தை பிறந்த முதல் வாரத்திலேயே உட்கார வைத்துப் பால் கொடுப்பது தாய்க்குக் கஷ்டமாக இருக்கும் படுத்துக் கொண்டே பால் கொடுப்பார்கள். அது மிகவும் தவறு அப்படிப் பால் கொடுக்கும் போது சில
குழந்தைகளுக்குப் புரையேறி இறப்பதும்
ச் சுளுக்குகளோ ஏற்படு
உண்டு. இதைக் கிரெடில் டெத் என்று GYFTIGDIGITIGT.
பால் கொடுக்க ஆரம்பிக்கும்போது முதலில் பால் நிறைய இருக்காது. ஒரு மாதிரி மஞ்சளாக தண்ணி மாதிரி வரும்
ல்கலைக்கழக ஆய்வாளர் ஆனால் அதைப் பிழிந்துவிட்டுத்தான் பால்
பின்படி ஒரு பெண் ல்லது படிக்கட்டுகளில் ாளானால் அவளுடைய
லும் பயனடைய வாய்ப் Lш 9јашашћа,бiт наш
கிடைக்கிறது.
கறுவதைப் பொறுத்த
தத்தால் அதிகரிக்கிறது.
கொடுக்கவேண்டும் என்று சொல்வார்கள் அது தவறு. அதில் தான் வியாதியை எதிர்க்கும் சக்தி உள்ளது. குழந்தைக்கு ஆரம்ப காலத்தில் வரக்கூடிய வியாதியைத் தடுக்கும் சக்தி அதில் உண்டு. எனவே முதலில் வருகின்ற இந்த நீரைக் குழந்தை களுக்குத் தாய்மார்கள் கொடுக்க வேண்டியது அவசியம் முதல் மாதம் முடியும் போது
டப்பவரின் தொடைகள் செக்-அப் செய்து கொள்ள வேண்டும்.
றின் அமைப்பும் கவர்ச்சி யின் அளவு சிறுத்து
தாயின் உடம்பு குழந்தையின் எடை
போதுமான அளவிற்கு இருக்
டைக்காலும் அழகாக கிறதா எடை கூடியிருக்கிறதா என்று செக்
SSS SSS SSS SS SS பப்போம்) O) D: றிகளை நன்றாகக் அரிந்து தண்ணீரில் ண்டும். வெங்காயம், நறுக்கி எண்ணெயில் நடன் சேர்க்கவும் பின் ஆறவைத்து மிக்சியில் ஒரு லீட்டர் தண்ணீர் ளகு சீரகம் கலந்து வைக்கவும். பின்னர் வும். இது நோயாளி தைகளுக்கும் மிகவும்
ல் போஸ் கொடுப்பது கையாகவே அழகாக மராவைக் கண்டவுடன் மடைந்து புகைப்படத் ா, கமெரா இல்லாமல் கூட நடைபெறாத பர்த்து விருவிருத்துக் படத்தில் இருந்தால் DP கு முன்பு உங்களைச் திக் கொள்ளுங்கள்.
வியர்வை இல்லாது
வேண்டுமானால் S SSSSSSS SS
《
கைக் கண்ணாடி ஒன்று வைத்துக் கொள்ளுங்
ਨੂੰ அமைதியான புன்னகை எடுப்பாக
GIE NSZZ
பண்ணுவார்கள். அப்படி இல்லையென்றால்,
உதையோN
ഉ ഞj.
இது சினிமா குட்டிங் அல்ல நிஜக்காட்சி சென்னை அண்ணாசாலையில் "அழகிய 60)606) III GYLLTITLE COLICITLYGLIIIIIIIIIIIIIIIIII இது அவளது ஸ்ட்ைலா டொட டொட் டொய்ங் என்று கல்லூரி மாணவிகளைக் கிண்டல் செய்த ஒரு வாலிபரை சாதாரண உடை யில் மறைந்திருந்த கராட்டி பயிற்சி பெற்ற பெண் பொலிசார்
டுரோட்டில் அடித்துத் துவைத்தெடுத்
9,61.
கமெராவை நேராக முறைத்துப் பார்க்கா
ருக்கும்.
சற்றுத் தலையை நிமிர்த்தி, முதுகு
R23'
பி முதல் பரிசுக்குரிய அதிஷ்டசாலிக்கு அருள் ஜூவலர்னல் வழங்கும் தங்கமாலை S பரிசாகக் காத்திருக்கிறது.
பி 50 அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன. லி பெண்கள் மட்டுமே பங்குகொள்ள முடியும்.
கொள்ளுங்கள். நாம் அனுப்புமாறு கட
கிவைக்கு SS SSSSSSS SSSSS SSS SS SS SS SS SS S SS SS SSS S SSS S SS Ᏹ 7
ஆலோசனை கூறுவார்கள் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் அடுத்த கருத்தரிப்பு நிகழ விட்டுவிடக்கூடாது. ரண்டாவது குழந் தையை உடனடியாகச் சுமக்கின்ற சக்தி இருக்காது முதல் குழந்தையைக் கவனிக்கவும் Աpւգ III/13/:
எனவே அவர்கள் கருத்தடை மாத்திரை களை உபயோகப்படுத்த வேண்டும். எந்த மாத்திரையைப் பயன்படுத்தலாம் என்று LITT LI JASOGITJ, (BJLLJL, GLUTLD.
பிறந்த 23 மாதங்கள் குழந்தை பால் குடித்துவிட்டு, எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கும் குழந்தை அழுதால், அது பசியினால் அழுகிறதா, வயிற்று வலியினால் அழுகிறதா என்பதை உணர்ந்து தாய் செயற்பட வேண்டும். குழந்தைக்குத் தாயின் அரவணைப்பு மிகவும் தேவையானது அதனால் தாய் குழந்தையை அன்போடு அரவணைத்துப் பாலூட்டி வளர்க்க வேண்டும். குழந்தைக்குப் பாலூட்டும்போது உட்கார்ந் தபடிதான் பால் கொடுக்க வேண்டும் படுத்துக்கொண்டு கொடுத்தால் கு தைக்கு மூச்சு முட்ட நேரிடும். எ தாய் உட்கார்ந்து பாலூட்டி, தோளில் போட்டு ஏப்பம்விட்டபின்தான் தொட்டி வில் போடவேண்டும். முதல் 3 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே குழந்தைக்குப் போதுமானது 4வது மாதம் முதல் குழந்தைக்குக் கெட்டி ஆகாரம் கொடுக்கலாம். கெட்டி ஆகாரம் கொடுக்கும்போது சுத்தமான தண்ணி ஒரு முறை குடிக்கக் கொடுக்கவேண்டும்
';
காட்சிதான் இது தமிழ் நாட்டில் கல்லூரிப் பெண்களை கிண்டல் செய்யும் ரோமியோக் களையும், பேருந்துகளில் பெண்களை உரசும் இடி ராஜாக்களையும் மடக்கிப்பிடிக்க தனியான பெண் பொலிஸ் படை அமைக்கப் பட்டுள்ளது சுரிதார் அணிந்து பஸ்களிலும்,
பஸ் நிறுத்தங்களிலும் பெண் பொலிசார் நடமாடுகின்றனர்.
நூற்றுக்காணக்கான இடிராஜாக்கள்
இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். நம்
நாட்டிலும் அப்படிச் செய்தால் என்ன?
SS SS S SS SS SS SS SS SS SSSSS S S S S நேராக கைகால்களைப் பாங்காக வைத்துக் கொண்டாலே போதும்,
ஆங்கில வார்த்தையான "சீஸ்" என்று சொல்லும்போது, உதடு எவ்வாறு விரி கிறதோ? அதுபோல உதட்டை விரித்துப் போஸ் கொடுங்கள் அழகான புன்னகை யுடன் கூடிய போஸ் கிடைக்கும்.
எடுக்கும் படங்களை முறையாக அல்பத் தில் வையுங்கள் மலரும் நினைவுகளாக
இவை
DIT j. 23:29, 1997

Page 13
வேதம் இதப்
புறப்படுகின்ற புண்ணிய காலம்
* அரசியல் வாதிகள் 0IIT00IIIIIúil
வடிவெடுத்து வாக்குகளை யாசித்து *լյր, 2 Ո/II (1)
மந்திரியாய் பேருரு எடுத்தவுடன். (p5 GUITLÓ 9/1960) CU எங்கள் முதுகிலேயே அளப்பவர்கள்
* தேர்தல் பிரச்சாரம்
III (15011() கடிபட்டுக் கொள்ளும் நாய்களுக்கு
வார்த்தைகளால் தேர்தல் குேழ்குல :ாரு புதிது புதிதாய் வித்தையை வேடமிட்டு மேடை போட்டு
விளக்குகின்ற மேன்மை
A QurrëssiteTirasoit தேர்தலுக்கு முன். முகவரிகளாய் G5ւնuւ6, புதிய முகம் பொருத்தப்பட்டுப் /GÖTGATCO) ES UUQITG5 GTI
தேர்தலுக்குப் பின். பழைய முகத்தையும் G Fig. G5 தொலைத்துவிட்டு பரிதவித்து நிற்கும் LI ITGILJ LJL LIGNITIESGħTI
தருமலிங்கம்- நீர்கொழும்பு
தேன் கிண்ணம்
வானொலி கேட்டு டிவி பார்த்து
பத்திரிகை வாசித்து
வாழ்க்கை
ஏதோ ஒரு பாதையில்
இடுது
செய்திகளை GLI15th படிப்பதும் մորմՍ5յն
பயந்து சாவதும் வாழ்க்கையாகிப் போனது
5/(MԱնաII
இதுதான் வாழ்க்கையென்றான பின் நாளைகளைப் பற்றி நான்
சிந்திப்பதே இல்லை
Niriririarreroryctik நீருயர்ந்த நிர்மலம்
G) ) காகம் கரைந்து Uğ0öF5 g) Çif)56) பறந்து போனபி பாடசாலைக்குப் போனதெல்லாம் |DOISS GUTOO!!
60 GÜ SUL958 #5555 சில்லிட்டு எழுந்து உறக்கத்தை தொலைத்துவிட்டு தூங்கி விழும் This of oligosa). Uair aflöggil GUIT Tg5 60607. 155 rest Ulysis
Ալգ55/ உத்தியோகம் பா முதல் மாதச் சம்பளத்தி 20Los it antiles
铬溶、 soil in
என்கிராமம்- : El :C." டுக்கு நிலம் மிஞ்சிப் போதா MIDI ())/(MI (hMOS/MT *" யாவும் இருளாக ' .ஆடி உடன் பிறப்புகளு பெற்றுக் கொள்ளவே முடியாத -0 நினைவுகளோடு பொக்கிஷத்துக்காகத் தானா உனை மறக்கத் துணிந்த சோர்ந்து போனது பல யுகங்கள் தாண்டும் வரை மன வைராக்கியத்தை GTIGJ GUIT GELD, ubupaiJuIIT '' பொங்கியழுது கொண்டிருந்தேன்? : செய்துவிட்டு 蠶 கண் மு. -0- 0.079/807. CG45 ITTF BELİT 65 GMT
lay(0i Ilia (61) Afrika atif) is 6: *** 338 Ls)GÓTICOTIATG) வாழ்க்கை இடைவழியில் எரிந்து எரிந்து இ 13 விபத்தில் விழுந்தாலும் மறுஜென்மம் எடுக்கின்றன பூமியிலா இ C": 27. இன்றே என்னைத் விழவேண்டும்? ஐந்தேக்கர் உள்ளத்தில் S S S S S S S நிலக் காணி நிலைத்திருக்க ់ இன்னும் எத்தனை நல்ல பெயருடன்-நான் " 515 . இரும்பு விமானங்களையும் வாழ்ந்துவிட்டுப் போகிறேன் :To 50 9′ நானும் அம்ம -0- 1/60555UGUT5/2)/TT567.m. 505 (IITs is வெறுப்பு விழிகளுடன் ா '? காவியமாக இருந்திருந்தால் விட்டுவிலகுகிறேன் utiliCurio T 历 திடீர்த் திருப்பங்களால் ಕ್ಲಿಕೆ" o g, 60 grf)g துயர அத்தியாயங்களைத் I005 059 பொறுத்துச் செரித்த அலையடிக்கு தீர்த்து வைத்திருக்கலாம்: 90° шт5. Dೇ। எச்சங்களோடு OmflaITĒJIGSOMT Ä4 இது என் வாழ்க்கையாயிற்றுே ಕಿಕ್' தரித்திருக்கிறேன் ಇಂಗ್ಲಿ last Tel :
505/TGU LDIg]LITE, syána) LJU QIgoft எத்தனை பொழுதுகளை G6ITOlaj 0/07 பணயம் வைத்து சாயுங்காலத்தில் நான் அரியாயமாய் ... 2015. It is and சஞ்சரித்துக் கொண்டிருக்கிறேன் தியது
ΠΙΤΙΤθ, (η Ι0 ೬॰ರಾಣ' முல்லைக் கடற்கரையில் կան գՈցին: T 9),րգին: SSG மேரியும் நானும் gurflautadi. ' " GYTI பொறுக்கி, gցյgյրGլի ஏகாந்தத்தில் 5 L'Io LQ
ஊடுருவி வருகின்றன சிட்டி அடித்து (Tfö5 5079/3 GTGOT LOGOTIS)/ செல்வி பy வெண்மணலில் கால் புதைய * எரிந்து போனது QUOMI UADD BY DICOM- பிடித்ததும். -0- தெமடகொல்ல, மெல்சிரிபுர S S S S LSLS S LSLS S S S S LSLSL S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS
6) 15(5 EJ4/g5 g5/G28TLITCi) 9/62/6007 தெறிக்கும் வார்த்தைகள் கண்களில் தெரியும் - உஷ்ணத்தில் பெத்து 0-0 6)գ/մլյլի գ/0/01/d/ · PL Vol-1 அல்லது-அவள் ஜூரம் சொட்டும் (pš06 50100TIM UTC) இவளிடம் நெருப்பும் உண்டு உணமாகப் பிறந்த |յրի00/8Որ வெளிவரும் 0-0 0-0 0-0 நரகம் இவளிடம் .g/0/07- பர்தா உறையோட்ட : Քաց9սա510 6)լb|5նկÁ 5ւմ ն։ T சிரித்ததாக கன்னிவெடி) 3. தேவையில்லை 0-0 (BTL/5/0/6Ս001 0-0 0-0 0-0 ܀ܥܣܚܢܢ
Σ
மீனம் க நேரம் மேடம் க நேரம்
(அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால் (s
Ο "* ரேவதி) L 2 DIGWolf ஞாயிறு மகிழ்ச்சி இனசன நன்மை பிய 1 மணி ஞா
திங்கள் தொழில் மந்தம், பணச் செலவு LJДd 19 ID&W திங்கள் புதி முயற்சி UM JUGA: , LIUGA) 11 LDGOVOM செவ்வாய் துயர் நீங்கும் இனசன நன்மை 19 ilan ü- ਹੈ। I உதவி бу.ழிற் சிறப்பு LĴu. 2 |DGf புதன் புதிய முயற்சி, மன மகிழ்ச்சி | 7.L 2 IGY) கடன தொல்லை, o oaie. 12
வியாழன் இனசன நன்மை, அந்நியர் உதவி பிப 4 மணி யாழன் வெளியிட ಇಂತಿ, ೭Ug நிலை பிய வெ
வெள்ளி உறவினர் ப்கை மனக் கலக்கம் LJG 12 DGM வெள்ளி காரியானுகூலம் LDGOT ID på f. Ls), 1 DIGWolf f
. .சனி விண் பிரயாணம் செலவு மிகுதி JIa Doh d
சனி வீண் தொல்லை, பலவித கஷ்டம்
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-5
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-7 கும்பம் சுப நேரம்
(அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கால்
ஞாயிறு பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி L. I Do: திங்கள் உறவினர் பகை கடன் தொல்லை. LJUEG) IT LIDGINSNE செவ்வாய் தொழில் மந்தம், பணச் செலவு LJ.L. 2 IDGMs புதன் காரியானுகூலம் பண வரவு Liga 12 LDol வியாழன் புதிய முயற்சி, பலவித பேறு | 7. I. 2. Days வெள்ளி தொழில் சிறப்பு மன மகிழ்ச்சி முய 10 மணி சனி மனக் கலக்கம் செலவு மிகுதி | 97, 1 DIGNON
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-7
Kini sila உத்தராடத்துப் பின்முக்கால் திருவோணம், அவிட்டத்து முன்னரை
ஞாயிறு துயர் அதிகம் வீண் கலக்கம் | M.L. 2 LDGOofii திங்கள்- தொழில் மந்தம், பணச் செலவு Ls). I, 3
செவ்வாய் காரியானுகூலம் மன மகிழ்ச்சி LI JGJ 12 LDGONNE புதன் - பெரியோர் உதவி பொருள் பேறு Lflu. 1 (Doss வியாழன் காரியசித்தி, பண வரவு LIJA) 1.2 LOGNMA வெள்ளி தொழில் மந்தம் வெளியிட வாழ்க்கை பிய 3 மணி சனி புதிய முயற்சி வெளியிட வாழ்க்கை L6) 12 LD6
அதிஷ்டநாள்-வியாழன் அதிஷ்ட இலக்கம்-8
விருட்சிகம் கப நேரம்
மூலம் பூராடம் உத்தராடத்து முதற்கால்) விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை) (5. ஞாயிறு மன மகிழ்ச்சி, ஆடம்பர வாழ்வு முய 10 மணிஞாயிறு துயர் அதிகம், தேகசுகம் பாதிப்பு பகல் 12 மணிஞா திங்கள் அந்நியர் நட்பு கெளரவம் பிய 2 மணிதிங்கள் தொழில் கஷ்டம், பணச் செலவு பிப 1 மணிதிங் செவ்வாய் எதிர்பார்த்த நன்மை புதிய முயற்சி பகல் 12 மணிசெவ்வாய் வெளியிட வாழ்க்கை அந்நியர் உதவி பிய 2 மணிசெ புதன் தொழில் சிறப்பு உயர்ந்த நட்பு LN.L. I Logosaf y gair - efallai Upupid, UGSS i Glas away. LLI, 1 Døstlig வியாழன் காரியசித்தி பொருள் வரவு பகல் 11 மணிவியாழன் பிரயான மிகுதி மனச் சோர்வு LJUEG) I2 DGSON lau வெள்ளி வீண்குறை கேட்டல், பணச் செலவு முய 9 மணிவெள்ளி- இனசன விரோதம் மனக் கவலை. பகல் 3 மணிவெ சனி பெரியோர் நட்பு காரியனுகூலம் LOL. 3 LOGO.gif|Fassifi- GETyslai GaGG), EL GOT 260 pČILI LAG) 12 LDGolla si
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6
அதிஷ்டநாள்-திங்கள் அதிஷ்ட இலக்கம்-4
ü2&一29,1997
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1) Սրլի
தில்-உடல்
i. பொத்துவில்-0.
(KI)(K)
s,
la)
வும்
தோட்டமும்.
6) Clar
flă Jupi),
கமும்.
சருகுகளாய்
al
IGT SITCOTITA
மானுடபுத்ரன்
1981ல் கிளிக் செய்யப்பட்ட சூடான காட்சி பாகிஸ்தான் அதிரடி துடுப்பாட்டவீரர்
பண்டாட் தனது மட்டையுடன் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் டென்னிஸ் லில்லியை நோக்கிப் பாய்கிறார். லில்லியும் மோதலுக்கு ரெடியாக, நடுவர் தலையிட்டு தடுக்கிறார். கிரிக்கெட் நடுவரை மோதலுக்குமத்திய்ஸ்த்ராக்கிவிட்டனர். மியண்டாட்டுக்கு
எப்போதும் முக்கின் மேல் கோபம்தான்.
சிவாஜி சரோஜாதேவி படம் அரு ந்த
ஜோடிக்கு மீண்டும் இளமை திரும்புகிறது. ஒன்ஸ்மோர் படத்தில் மறுபடி இணைகிறார் கள். மலரும்
ருக்கவேண்டும் திருக்க வேண்டும். தற்போது இந்தியில் பிரபல நடிகை ஆக்ஷய் குமாரின் கர்தலி. நடித்திருக் LIGA, GUITIÖ கிறார். ரவில் பெயர் தொட்ங் கும் தெரிகிறதா? மூளையைக் யெம்-யே-தஸ்ரீப்- கசக்குங்கள் சிரியர்க்க பக்கம்
அக்கரைப்பற்று 18 () செல்லுங்கள்
இடம்
த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை
கப நேரம் மிதுனம் க நேரம்
(Moya difiL3 9JW LNGIGIGOJ, ĴUAVIVAĴOJ, ps (phili)
று துயர் நீங்கும் தேகசுக நன்மை பிய 2 மணிஞாயிறு அந்நியர் உதவி கெளரவம் L.L. I Das ள்- உறவினர் உதவி, மன மகிழ்ச்சி 1865) 12: 1068 shifiliak dit - 106073, 10a) ar:10, GaliaSon G graboia), Uдиш, 10 Domi வாய் வீண்குறை கேட்டல், மனக் கிலேசம் பிய 3 மணிசெவ்வாய் தொழில் சிறப்பு உயர்ந்த நிலை CUPU, o DGSON - உயர்ந்த நட்பு பொருள் வரவு பிப 1 மணி புதன் வெளியிடப் பிரயாணம் செலவு மிகுதி LJUKG) I2 DGNON முன்- முயற்சி மேன்மை காரியானுகூலம் பிப 4 மணிவியாழன் உறவினர் பகை மனப் பயம் LM.L. 3 Days ாளி மனக்குறை நீங்கும் தொழில் சிறப்பு பகல் 12 மணிவெள்ளி பிரயாண மிகுதி, வீண் தொல்லை. முய 10 மணி பயனுள்ள செயல் வெளியிட வாழ்க்கை பிய 1 மணிசனி- தொழில் சிறப்பு பண வரவு LL, 2 LDM
அதிஷ்டநாள்-திங்கள் அதிஷ்ட இலக்கம்-2
> Jiji, , , . சுப நேரம் (புனர்பூசத்து நாலாம் கால், பூசம், ஆயிலியம்) ஞாயிறு ஆடம்பர வாழ்க்கை மன மகிழ்ச்சி Ls), 3 Ogos திங்கள் தொழில் மேன்மை, மனக்குறை நீங்கும் LJJA) IZ INOM செவ்வாய் பெரியோர் நட்பு உயர்ந்த நிலை L.L. I DeM புதன் கடன் தொல்லை, வீண் விரயம் மு.ப 9 மணி வியாழன் வெளியிட வாழ்க்கை அந்நியர் உதவி L), I IDM) வெள்ளி-துயர் நீங்கும் முயற்சி பலிதம் LJG 12 DGM சனி காரியானுகூலம், மன மகிழ்ச்சி LL, 2 LDM அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-5
III. சுப நேரம் (மகம், பூரம் உத்தரத்து முதற்கால் ஞாயிறு பயனுள்ள செயல், மன மகிழ்ச்சி L. LDIG Gof திங்கள் துயர் நீங்கும் செல்வாக்கு மேன்மை LĴ),L,
9IouvTLib.
ரயின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்)
று பெரியோர் நட்பு மன மகிழ்ச்சி 5. a pong ipi இனசன மகிழ்ச்சி செலவு மிகுதி DU A. துயர் நீங்கும் செல்வாக்கு மேன்மை பகல் 1 மணி திங்கள் தொழில் சிறப்பு GUIDUTIN உதவி LEGA) I2 DGNIN வாய் வீண்குறை கேட்டல், உயர்ந்த நட்பு முய 10 மணி செவ்வாய் முயற்சி அந்நியர் பகை மு.ப 9 மணி - புதிய முயற்சி வெளியிட வாழ்க்கை Ian HAT தொழில் ರಾಣಂ செலவு மிகுதி Ls), L. I LOGOVO?) முன் உறவினர் உதவி கெளரவம் பகல் 2 மணி வியாழன் செய்தொழில் விருத்தி மன மகிழ்ச்சி L).L. 2 Das ளி செய்தொழில் நன்மை, மன மகிழ்ச்சி வெள்ளி- காரியசித்தி பொருள் OTURI மு.ப. 10 மணி உயர்ந்த நிலை முயற்சி பலிதம் சனி முயற்சி பலிதம், உறவினர் நன்மை 9, 1 DGSON
அதிஷ்டநாள்-திங்கள் அதிஷ்ட இலக்கம்-2 அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-7
WGA is
DJ Br
செவ்வாய் பெரியோர் உதவி உயர்ந்த நிலை LISG) புதன் வீண் பிரயாணம் செலவு மிகுதி வியாழன் காரியசித்தி பொருள் வரவு வெள்ளி கடன் தொல்லை நீங்கும் புதிய முயற்சி பகல் சனி குடும்ப சுகம், உறவினர் உதவி L.
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-3
1.LI GİBİ
I (35)
(உத்தரத்துப் பின்முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை)

Page 14
äitif
பாப்பா முரசு சிறுகதை
மது ஊரில் நடைபெறும் கோயில் திருவிழாவுக்காக ரவியின் அப்பா ரவிக்கு புதிய உடுப்புக்கள் வாங்கிக்கொடுத்தார். ஆனால் ரவியோ அதைப் போட முடியாது என்று அடம்பிடித்தான்.
இதற்குக் காரணம் ரவியுடன் கூடப் படிக்கும் பக்கத்துவிட்டு ரகு
ரகுவின் அப்பா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். அவர் ஆடம்பரமாக வாழ்பவர் தன் மகன் ரகுவிற்கு விலையுயர்ந்த உடுப்புக் களை வாங்கிக்கொடுத்தார்.
அதைப்பற்றி பாடசாலையில் தன் நண்பர்களிடம் பெருமையாகப் பேசினான் J().
தனக்கும் அதே மாதிரி விலையுயர்ந்த உடுப்புக்கள் வேண்டும் என்று தகப்ப னிடம் கேட்டான், ரவி.
ரவியின் அப்பா ஒரு சாதாரண
போரும் சமாதானமும் என்ற உலகப் புகழ்பெற்ற ஒப்பற்ற நாவலை எழுதி லக்கிய உலகின் இணையிலா எழுத்தாள ராக இன்றும் மதிக்கப்படுபவர் கவுண்ட் லியோ நிக்கோலைவிச் டோல்ஸ்டோய் அவர்கள், ரஷ்ய நாட்டில் 1828ம் வருடம் பிறந்த டோல்ஸ்டோய் மனித சமுதாயத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளைச் சாடி கபட வேடதாரிகளைக் கண்டித்து புதிய சிந்தனைகளை தனது எழுத்துக்களின்
மூலம் பரப்பிவந்தார். அதேவேளை
அவருடைய காலத்தில் ரஷ்யாவில் நில
* விண்வெளிப் பயண விதிகளை முத
லில் வரையறுத்தவர்
சேர்ஐசாக் நியூட்டன் * பூமியிலிருந்து இயக்கப்பட்ட ஒடம்
பூமியில் இருந்து இயக்கப்பட்டு, சந்திரனில் இறங்கிய முதல் ஆளற்ற விண்வெளி ஓடம் லூனாகோடி
என்ற ஒடமாகும். இது 170 நவம்பர் 17ல் பூமியில் இருந்து சென்றது. விண்வெளியைச் சுற்றிவந்த முதல்
செயற்கைக்கோள்:
ரஷ்யாவின் ஸ்புட்னிக் 1957 ஒக்டோபர் 4ல் இது ஏவப்பட்டது. இதன் எடை 8.6 கிலோகிராம். * முதல் விண்வெளி வீரர்;
குடும்பம், அவர் ரவியைப் பார்த்து
"ரவி, நமக்கு எவ்வளவு வருமானம் வருகிறதோ அதற்கேற்றபடிதான் செலவு செய்ய வேண்டும். நாமும் மற்றவர்களைப் போல வாழவேண்டும் என்று ஆசைப்படக் கூடாது. நமக்கு எது கிடைத்தாலும் திருப்தியோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று புத்திமதி சொன்னார்.
51 ] I:HT :{LTIGO:HILLIT
விய மதக் கோட்பாடுகளைக் கண்டிக்கவும் துணிந்தார். கடவுள் நம்பிக்கை ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டும் என்று
நடைபெறும் அட்டூழியங்களைச் சாடினார் ரஷ்யாமீது 1812ம் ஆண்டு நெப்போலியன் படையெடுத்தான். அப்போரின் போது ரஷ்யாவில் வாழ்ந்த பல தரப்பட்ட மக்களும் எத்தகைய துன்பங்களை அனுபவித்தார் களோ அவற்றை யெல்லாம் தனது கற்பனை தனது கற்பனை மூலம் கண்டு தனது போரும் சமாதானமும் நூலில் எடுத்துக் காட்டினார்.
பிரிட்டிஷார் இந்தியா, இலங்கை மற்றும் கீழத்தேய நாடுகளை அடிமைப்படுத்தியதை வன்மையாகக் கண்டித்தார். இதனால் இந்தியா போன்ற நாடுகளில் டோல்ஸ்டோ யின் புகழ் பரவலாயிற்று மகாத்மா காந்தி அடிகள் இந்தியாவின் சுதந்திரத்துக்காகப் பாடுபட முற்பட்டமைக்கு டோல்ஸ்டோயின் கருத்துக்கள் மீது அவர் கொண்ட நாட்டம் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
அன்னா கரீனா, எமது கால அடிமைத் தனம்', 'கிறிஸ்துவின் போதனைகள் மற்றும் பிள்ளைகளின் அறிவாற்றால் போன்ற ல்கள் டோல்ஸ்டோயின் ஆக்கங்களே, வர் 1910ம் ஆண்டில் தனது 82வது வயதில் UITGUL DIT GOTİTTİ. .
யூரி ககாரின் என்ற ரஷ்யர். 1961 ஏப்ரல் 12ல் 465 தொன் எடையுள்ள வொஸ் டொக் என்ற விண்கலத்தில் 9ே.4நிமிடங்களில் பூமியை ஒரு முறை சுற்றி விட்டுத் திரும்பினார். * முதல் விண்வெளி வீராங்கனை
வலென்டினா தெரஸ்கோவா என்னும் ரஷ்யப் பெண். இவர் 1963 ஜூன் 16ல் வெஸ்டொக்-6 விண்கலத்தில் 2நாட்கள் 22 மணி 42 நிமிடங்களில் 48 முறை பூமியைச் சுற்றினார். * ಇಂಗಿಗಳು இறங்கி நடந்த முதல்
Jña அலெக்ஸ் ஏ. லியனெவ் என்ற ரஷ்யர் 1905 D7. 18 yaig), ging GoI60 கொட்-2 விண்கலத்தில் இருந்து இறங்கி வெளியே நடந்தார். * விண்வெளியில் பயணித்த முதல் தம்பதி
அமெரிக்காவின் ஜேன் டேவிசும் அவ ரது கணவர் மார்க்லியும் 1992 செப்டெம்பரில் இவர்கள் விண் வெளிக்குப் பயணித்தனர். நீண்டகாலம் பயணம் செய்தவர்:
ரஷ்யாவின் போலியாகோவ். இவர் 1988ல் மிர் விண்கலத்தில் 607 நாட்கள் விண்ணில் கழித்ததோடு சுமார் 10,000 தடவை பூமியைச் சுற்றியும் வந்துள்ளார். போலியாகோவின் பெண் உதவியாளர் எலேனா கொண்டா கோவாவும் 169 நாட்கள் விண்வெளியில் வாழ்க்கை நடத்தி சாதனை புரிந்துள்ளார்.
ஆனால் ரவி அ வதாக இல்லை. விட பிடித்தான்.
அன்று மாலை களுடன் விளையாடி திரும்பிக்கொண்டிருந் ரவியின் நண்பன் சு கொண்டிருந்தான். அ
"ரவி உனக்கு
1. sb(16) ö16ð tD6öILL13
நனையவில்லை. அது என்ன? போதித்த டோல்ஸ்டோய், கடவுள் பெயரால் 2. இவன் பொங்குவ
வெப்பச்சாறு .
அவள் யார்?
1916) 16öl IIIü2
சோகமின்றி அழ
(ßFGG)guégfTIf).
4 தலையில் மரத்தைச் சுபாவம் இவனுக்கு
9/6) JGóI LI III? 5. நீலப்பந்தலில் மஞ்
அது என்ன? 6. வெடித்துச் சித
வருகிறான்.
அவன் யார்? 7 சந்தைக்குள்ளே சட்
அது என்ன? வயிற்றில் விரல், அது என்ன? g கந்தல் துணிக்காரி
பெற்றாள்.
9/6)J6II LIIIII? 10. பஞ்சைத்தின்றவன்
96.1667 LITIP
6)?ზ0)I Logo(Qemaleco96 * 0
ராசியரது 8 is rig
199LJCJTj
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புதை ஏற்றுக்கொள் ாமல் அவன் அடம்
ரவி தன் நண்பர்
விட்டு வீட்டுக்குத் தான். அப்போது ரேஷ் எதிரே வந்து வன் ரவியிடம்,
ಇಂಗ್ಲರು Ggsfu|LDITP
மட்டும்
து சோறு அல்ல,
வைப்பாள், சருகுச்
சுமந்தாலும் பயந்த
சள் விளக்கு
றியவன் விலைக்கு
TIL JILGIO)LÖáj, Gj.
தலையில் கல்
முத்துப் பிள்ளைகள்
படுத்தே கிடக்கிறான்.
ட்கள்
பு:19மறு 6 ஜெர் ) பeg g JLIIIIJSPIHII90), "A tion gegers. I sóun, gjalavöllur.
உண்மையை நீயும் உரைத்திடு
உலகு உய்ய உழைத்திடு உள்ளம் நிறைய அன்பினால்
உற்றார் வரவினை வளர்த்திடு
துன்பம் செய்யும் துஷ்டரை துணிவு கொண்டு எதிர்த்திடு துன்ப வாழ்க்கை என்றுமே துயரில் போய் முடியுமே
ரகுவின் அப்பாவை பொலிஸார் பிடித்து விட்டார்கள்," என்றான்.
"ஏன்? என்ன நடந்தது?" கேட்டான் ரவி.
"ரகுவின் அப்பா, தான் வேலை செய்யும் நிறுவனத்தில் நிறைய பணத்தைக் கையாடல் செய்துவிட்டாராம். அதனால்தான் பிடித்தார் களாம்," என்று சொன்னான் சுரேஷ்
இதைக் கேட்ட ரவிக்கு இப்போது தனது தந்தை கூறிய புத்திமதிகள் ஞாபகத் திற்கு வந்தன. அவர் கூறியவை எவ்வளவு உண்மையானவை எதையும் திருப்தியோடு
என்று
gjNIuŭGLITerito ZZZZZZ ك؟ -
தலைநகர்- தைப்பே
பரப்பு- 35.981 சதுரகிலோமீட்டர் மக்கள் தொகை- 213 கோடி மொழி- மண்டரின், சீனம், தாய்வான் வழக்குகள் எழுத்தறிவு- 90% சமயம்- புத்தமதம், கொன்ஃபியூஸியனிசம், LIT(36)JITuy)gFLD நாணயம்-நியூ தாய்வான் டொலர் தனிநபர் வருமானம்-8815 டொலர் அமைவிடம்
ஆசியாக் கண்டத்தில் அமைந்திருக்கும் தாய்வான் முன்னர் ஃபார்மோஸா என அழைக்கப்பட்டது. இது பல சிறிய தீவுகளைக் கொண்டுள்ளது. 6) IUGUT)):
1900 முதல் 1945 வரை தாய்வான். ஜப்பானின் ஆதிக்கத்தில் இருந்தது. 1945ல் சியாங் கை ஷேக் ஆட்சி பீடமேறினார். தாய்வானை சீனாவின் தலைநகராக்கினார். ஆனால் சீனாவுடன் தாய்வான் இணைய
நன்மை ஒன்றைச் செய்திட்டால் நன்மை நூறு சேருமே நாடி வரும் வறியவரை நன்மை பேசிப் போற்றுவாய்!
நீதி வழியில் நடந்திடு நியாயம் கேட்டுப் போரிடு! நன்மை என்றும் உயர்ந்திட்டால் நாடும் நாமும் உயருவோம்!
ஏற்றுக்கொள்ள வேண்டும். தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு ஆடம்பரமாக வாழ்ந் தால் நமக்கும் இதே நிலை எற்படும். ரகுவின் குடும்பத்திற்கு இதனால் எவ்வளவு அவமானம்' என்று அவன் மனம் வருந்தினான்.
வீட்டிற்கு வந்தான். "நீங்கள் வாங்கித் தந்த உடுப்புக்கள் எனக்குப் போதும் நான் இனிமேல் தகுதிக்கு மீறி ஆசைப்படமாட்டேன்." என்று தகப்பனிடம் கூறினான் ரவி. ரவியின் அப்பா மிகவும் சந்தோவுப்பா
விரும்பவில்லை. 1986ல் எதிர்க் கட்சிகளும் தேர்தலில் பங்குபெற அனு மதிக்கப்பட்டனர். அதிபரே அதிகாரம் D 61676 II. பொருளாதாரம்:
மின்சார சாதனங்கள், துணி மற்றும் பிளாஸ்டிக் தொழில்கள் சிறப்படைந் துள்ளன. அரிசி, இனிப்பு உருளைக் கிழங்கு, தேயிலை, மஞ்சள் முக்கிய விளைபொருட்கள். நிலக்கரி, செம்பு, பளிங்குக்கல் ஆகியன முக்கிய கனிமப் பொருட்கள்.
OT).
வள்னம் தீட்ரும் போட்டி இல: 183
பாராட்டுக்குரியவர்கள்:
|விஜயரட்ணம்மத்திய மகாவித்தியாலயம், நீகொழும்பு
செல்வி பாத்திமா முப்ராஸா உசைன், மா/ ஆமினா ம.வி, மாத்தளை,
மொரின் மத்தியூஸ்,
12/2லோவர் வீதி, உவர்மலை, திருகோணமலை,
குமாரலிங்கம் தனுஷியா,
விவேகானந்த மட்ம.ம.வி. கல்லடி, உப்போடை
செல்வி பாத்திமா பய்ஹா பாரீஸ்,
கேம்பிரிட்ஜ் சர்வதேச பாடசாலை, மாத்தளை,
எஸ். முரளிதாஸ், இராமகிருஷ்ணா கல்லூரி, அக்கரைப்பற்று.
எம்.எம்.சப்ரான், அல்ஹிரா ம.வி. இ/கொட்டாரமுல்ல.
சு கஜன்,
எம். ஐ. மனாஸிர்,
அந்நஜாத் வி. கச்சக் கொடித்தீவு, கிண்ணியா-05
எஸ். கேசாந்தரணி, தமிழ் மகளிர் மகாவித்தியாலயம், பதுளை
நஸிஹா அன்வர்,
புனித அந்தோனியார் மகளிர் கல்லூரி, கடுகஸ்தோட்டை
血壹2&一29,1997

Page 15
யத்ரியைச் சந்திக்கு முன்சென்னைக்கு வரும்போ தெல்லாம் நான் மூர்மார்க் கெட் செல்வேன். அங்கே ஒரு பாய் எனக்குப் பரிச்சயம். பழைய புத்தகக் கடை பாய் எத்தனைதான் மக்களிடையே இலக்கிய உணர்வும் மறுமலர்ச்சியும் விழிப்பும் இருந்தாலும் பணத்தேவை என்ற ஒன்று 6T60I(36)I மூர்மார்க்கெட்டில் சில அபூர்வ இலக் கியங்கள் எனக்குக் கிடைக்கும்.
நான் இந்தத் தடவை மூர் வந்தது பிரபல வாரப்பத்திரிகையின் ரண்டு வருஷம் பழைய ஒரு இதழுக் காக அதில் என் கதை வந்திருந்தது, புத்தகமாக வெளியிடுகையில் விட்டுப் போய்விட்டது. எனவே மூர்மார்க்கெட் பாய் அந்தப் பத்திரிகை அடுக்கை என் முன் தள்ளி, "பொறுக்கிக்கிங்க அய்யரே" என்றான்.
தேதி வாரியாக இல்லாத ஐந்து வருவுச் சரக்கில் ஒரு வருஷத்தின் ஒரு மாதத்தின் ஒரு வாரத்தைத் தேடுவது ஏறக்குறைய இயலாத காரியம் முயற்சியைக் கைவிடுகிற சமயம் அந்தப் பத்திரிகைகளின் நடுவே அந்த நீல நிற
ఆడ زمرہ:پ
%; & 3.
இ? గర
நோட்டுப் புத்தகம் தலை காண்பித்தது
நூறு பக்க நோட்டு பைண்டுபண்ணி இருந்தது. அதைத் திறந்ததும்
அவசரம் அவசியம் என்று சிவப்பில் இரண்டு வார்த்தை களைப் பார்த்துத் திடுக்கிட்டேன். அதன் கீழ் திருக்குறள் போல் இரண்டு வரிகள்அவசியம் நீங்கள் இதைப் படிக்க வேண்டியது.
அவசரம் நீங்கள் உடனே வரவேண் 9. Ugl.
புரட்டினேன்.
SITUAušrf Ungu ģ596ØTih 18-1-76 புரட்டினேன். சின்னச் சின்ன நெருக்கமான கையெழுத்து பெண்மை நிச்சயம் தெரியும், மல்லாந்த சற்று இடது பக்கம் சாய்ந்த கையெழுத்து ஆரம்பப் பக்கங்கள் ஸ்பஷ்ட மாக GLITJU GLIJ. எழுத்து குளறிக் கொண்டே வந்தது. கடைசியில் ரொம்ப மோசம்,
"என்ன கிடைச்சுதா அய்யரே? "இல்லே பாய், வேறு ஏதோ கிடைக்குது."
"இன்னாது தொடர் பைண்டு பண்ணதா?
"அதெல்லாம் இல்லை. இது புது தினுசு கதை"
"ஸ்கூல் நோட்டு இது எப்படி இதிலே கலந்தது?
"பாய், இந்த நோட்டை விலைக்குக் குடுப்பியா?"
"இப்படிக் கொண்டா" பாய் தன் கண்ணாடியை அஜிஸ்ட் செய்து கொண்டு அந்த நோட்டைப் புரட்டி ஒரு பக்கத்தை மாதிரி பார்த்தான். அதைப் புத்தகத்தில் சேர்ப்பதா தொடர் கதையா என்று தீர்மானிக்காமல்- என் ஆர்வத்தை அளக்கிற ரீதியில்
"ஒண்ணார் ரூபா கொடுத்துட்டுப் போய்கினே இரு Si (BLIIGILLIII 649)."
"ஒண்ணரை ரூபாயா வேண்டாம் L JITIIIII.”
"எடுத்துக்க கையால கஷ்டப்பட்டு எழுதியிருக்குது."
"ஒண்ணரை ரூபாய் அக்கிரமம் பாய்! முதல் பக்கத்தின் வரிகளை மாதிரி படித்தேன்.
956025 LLUIT?
பெயர் ஆர். குமார் Slug: 27
கொழும்பு-14 பொழுதுபோக்கு பத்திரிகை, வானொலி
இ ఢ
பெயர்: எம். நியாஸ், Slug: 19 முகவரி:55, ஸ்டேஸ் வீதிமுகவரி 292 அளுத்வத்தை
திகன, ரஜவல்ல. பொழுதுபோக்கு
ஸ்டேஷனுக்கு விஜி, ராஜு, அப்பு அம்மா, அப்பா எல்லோரும் வந்திருந்தார் கள். அவர் சைடிலிருந்து ராமகிருஷ்ணன்
என்கிற ஒரே ஒரு மீசை சினேகிதர் வந்திருந்
தார். ஹனிமூனுக்கு அத்தனை பேர் வழி யனுப்ப வந்திருந்தது எனக்கு வெட்கமா இருந்தது.
"இந்தா பாய் ஹனிமூன்." "என்னது?" "இந்தா பணம் ஒண்ணரை ரூபாய்." மின்சார ரெயிலில் படித்துக் கொண்டி ருந்தேன். பஸ்ஸில் படித்துக் கொண்டிருந் தேன். காப்பி சாப்பிடுகையில், தூங்கப் போகுமுன், தூக்கத்திலிருந்து திடுதிப் என்று எழுந்து அதிகாலைக்குள் காயத்திரியின்அதை என்ன என்று சொல்வது, டயரி என்றா புத்தகம் என்றா, கதை என்றாஅதை முடித்துவிட்டேன்.
இப்போது அவளைச் சந்திக்க அவசர அவசரமாகச் சென்று கொண்டிருக்கிறேன். காயத்ரி யாரென்று எனக்குத் தெரியாது அவளை நேரில் பார்த்திராவிட்டாலும் அவளைப் பற்றிய அன்யோன்யமான பல விவரங்கள் எனக்குத் தற்செயலாகத் தெரிந்திருக்கின்றன.
அவள் உபயோகிக்கும் முகப்பவுடரின் பெயர்.(எக்ஸ்ாட்டிக்கா) அவள் மார்பின் அளவு (முப்பத்துநாலு) எத்தனையோ விவரங்கள், முன்பின் பரிச்சயமில்லாத ஒரு பெண்ணை, அதுவும் மற்ற ஒருத்தனின் மனைவியைச் சந்திக்க இவ்வளவு ஆவல்
- Ј. Х.
33.
&&&&&&&&&&
கொண்டு, பதற்றம் கொண்டு ஓடுவதில் மெலிதான முட்டாள்தனம் இருக்கிறது என் பது எனக்குத் தெரியும்.
இருந்தும் காயத்ரியைச் சந்திக்க வேண்டியது எனக்குக் கட்டாயமாகி விட்டது. எப்படி? 劉獻 உங்களுக்குப் புரிய- காயத்ரி யின் நூறு பக்கங்களை நீங்கள் படிக்க வேண்டும். அந்தப் பக்கங்களை இப்போது தருகிறேன்.
A
காயத்ரி ராஜரத்னம்
SITUAuģörf 凯。18-H6
intensely personal. Bought in Banglore on the day I lost my virginity.
ஸ்டேஷனுக்கு விஜி, ராஜு, அப்பு அம்மா, அப்பா எல்லோரும் வந்திருந்தார்கள். அவர் சைடிலிருந்து ராமகிருஷ்ணன் என்கிற ஒரே ஒரு மீசை சின்ேகிதர் வந்திருந்தார். ஹனிமூனுக்கு இத்தனை பேர் வழியனுப்ப வந்திருந்தது எனக்கு வெட்கமாக இருந்தது. இவர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது கூட வெட்கமாக இருந்தது. நிமிஷத்திற்கு நிமிஷம், அதுவும் பார் வையா இது? சும்மா உருவி விடுகிற, தடவி விடுகிற பார்வை. அப்பு இரண்டு கூடை நிறையப் பழம் எல்லாம் கொண்டு வந்திருந் தது என்னைப் பார்த்து ரொம்பச் சிரித்தது. ஒரு காலத்தில் அப்பு என்னை லவ் பண்ணித்து லெட்டர் கூட எழுதி மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, அப்புறம் நீ என் சகோதரி போல, தங்கச்சி போல, அய்யா கிட்ட சொல்லிடாதே என்று சர்ரண்டர்
IWasun. வேடிக்கையாக இருந்தது) என்னாலேயும் அவரைப் பார்க்காமல் இருக்க plug abana). Doldeserve him? (Tsar அவரைப் பெற அருகதையானவளா?) ரொம்ப சார்மிங். ரொம்ப அழகு சற்று ஜாஸ்திதான் என்னைவிட நல்ல சிவப்பு நல்லநிறம். தலைமயிரை அப்படியே விரலைச் செல்த்திக் கசக்கலாம் போல இருந்ததே ஆசையாக இருக்கிறது. உதடுகள் ஆண்பிள்ளைகளுக்கு எங்கேயாவது ரோஜா நிறத்தில் இருக்குமோ? கருப்பான கண்கள் முக்குக்குத் தங்க வளையல்களை எல்லாம் அவிழ்த்துத் தந்துவிடலாம்.
அழகில் நான் அவருக்குப் பொருத்தமா
பெயர் எஸ். சுதன்.
என்றுதான் சந்தேகம் வரு தனியாகப் பார்த்தால் விஸிலடிப்பார்கள். இரு ஆளுடன் வைத்தால் ஒன் போய்விடும் என்று தோ அப்பா ஏதோ செ மாதிரி சிரிக்கிறார். சி சின்ன மரியாதை மமதை ஈறுகள் பற்கள், முந்தாநா போல இருக்கிறார்?
ரத்னா ஓ மை டியர் என்ன என்னவோ கதம்பம் அம்மா என் தலைய போது அழுகை வருகிற பார்த்தால் அம்மா பிரிந்து இதுவரை ஒரு
இருந்ததில்லை. வீட்டில ஹாஸ்டல் என்றாலே தெரியாது. ஒரு எக் அனுப்பமாட்டார்கள்Un,5gif), With a total Stro
அறிமுகமில்லாத ஒருவரிட (3լDITցլD.
எதிரே அந்த வயச தம்பதிகள் இருப்பதைச் மதிக்காமல் ரொம்ப என்ன தொட்டுத் தொட்டு- எ முதல் தடவை வேறு. என்ன நினைப்பார்? அ4 இட்டுக் கொண்டு அரக் கட்டிக்கொண்டு மகாலட் அந்த அம்மா என்ன ரத்னாவை ஒரு த. கிள்ளிவிட்டேன். ஸாரி
-2-
பெங்களூருக்கு வ GlJIIOIIIJ6TP GUITGVLITä, என்று திரிய மாட்டார் பிடிக்க மாட்டார்களோ னையோ சினிமா தியேட் போய் உட்கார மாட்ட ரத்னா அப்படி இல்லை வந்தோம் பல் தேய்த்
:* 16, winch GATE ". . (P56. ITI: EASTCOTELANE, NORTHOLT. ಆಗ್ದಿ காளி UB5 AHS, LONDON, UK || 10725 off. Di பொழுதுபோக்கு பொழுதுபோக்கு வழமையானவை. வானொலி, பத்
பெயர் எஸ்.ஜெகன்
Jug 27
in Tij,23-29, 1997
ாழுது போக்கு உதைபந்து பத்திரிகை
Gul: aro. Ginai. GAIUgl: 18
No" முகவரி:புட்டுப்பாவளை எஸ்டேட் தெபுவனை மு பொழுது போக்கு வானொலி, பத்திரிகை. G
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றது என்னைத் IIGU 6TaijGUIIID தாலும் இந்த ல்ப் அணைந்து றுகிறது.
லக் குழந்தை பிலேயே ஒரு ஆரோக்கியமான
தான் பிறந்தது
ரத்னா எனக்கு த உணர்ச்சிகள்
பூ வைக்கும் 1 யோசித்துப் ப்பாவிடமிருந்து
ராத்திரி கூட
ருந்தே படித்து, என்ன என்று ஸ்கர்ஷன் கூட
தல் நாள் முதல் Inger- (Up jb jróloyib ம்) ரயிலில் ரொம்ப
கொஞ்சம் கூட GT LOGLIGOG.IIIb. னக்கா கூசுகிறது.
அந்தக் கிழவர் லமாகக் குங்குமம் குக் கலர் புடவை மி போல இருந்த நினைப்பாள்? 606 FILIITJ; த்னா
கிறவர்கள் என்ன விதான் ஸெளதா (B6TTP (LILGLI
அல்லது எத்த டர்களில் ஒன்றில் ர்களோ? ம்ஹம் உட்லண்ட்ஸுக்கு தாம் ரூமிலேயே
MOSTAJAST.
காவில் வீதி,
க்களப்பு.
Inflats.
பெயர் எவ். மன்சூர்,
Jugi: 19
முகவரி:5/168 சவளக்கடைமுகவரி 20BOX-17 கல்முனை. CODE NO-01003, AL-JAHRA, KUWAIT|sig பொழுது போக்கு பத்திரிகை, கிரிக்கெட்
சாப்பாடு ஆர்டர் ஆகிறது. அந்த சர்வருக்கு எதிரிலேயே ரூம் ஜன்னல் கதவுகளை ஒவ்வொன்றாகச் சாத்தினார். அவன் என்ன நினைப்பான்? எனக்கு வெட்கம் உடம் பெல்லாம் மொய்க்கிறது.
எல்லோருக்கும் தெரியும் நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்று அவர்கள் கண்களே சொல்கிறது. அந்த ரிஸப்ஷன் இளைஞன், அந்த வெள்ளைக் குல்லாய் சர்வர், சிவப்பான ரூம் பாய் எனக்கு ரத்னா மேல் நிஜமாகக் கோபம் வந்தது.
(bမျိုးဂြိုဖိုနီးရှWးမျိုးရှိကြီ။ இவ்வளவு வெளிப்படையாக்க வேண்டாமே) என்றேன். சிரிக்கிறார்.
வலி அது ஒன்றுதான் ஞாபகமிருக்
கிறது. விஜி சொல்லியிருக்கிறாள். அம்மாவும் சொல்லியிருக்கிறாள். இருந்தும் இப்படி வலிக்கும் என்று நினைக்கவில்லை.
இன்பம், அது, இது என்பதெல்லாம் கதை மாதிரிக்குக் கூட இல்லை. ரத்னாவை அந்த மெலிய இருட்டில் பார்க்கும் போது கொஞ்சம் வியர்வை பல்லைக் கடித்துக் கொண்டு ஏதோ Reciprocaing မြီရှီမီ
(எதிர்ச் செயலாற்றும் இயந்திரம்) மாதிரி, மிஷின் மாதிரி எனக்கு அச்சமாக இருந்தது.
ரத்னா இப்போது அழகாக இல்லை, அப்புறம் ரத்னாவை எழுப்பி வலியைப் பற்றிச் சொன்னேன்.
"கவலைப்படாதே விரைவில் போய்விடும்." "ஒநோ வேண்டாம்" என்றேன். சொன்ன தைக் கேட்காமல் ரத்னா காலையும் என்மேல் படை எடுத்தார் என்னுள் வேதனை கொப் ಆಗಿಫ್ಟಿ கடவுளே! இப்படியா வலிக்கும்
பதினைந்து நாட்கள் கனவுபோல்தான் சென்றன. டாக்ஸிப் பிரயாணங்கள், ஒட்டல் அறைகள் (எல்லா ஒட்டல் அறைகளுக்கும் ஒருவித வாசனை இருக்கிறது. கொஞ்சம் சிகரெட் கொஞ்சம் ஊதுவத்தி, கொஞ்சம் வண்ணான் சலவை, கொஞ்சம் சாவு, கொஞ்சம் கண்ணி கொஞ்சம் என்ன стајтед (36) пI)
படகில் பிரயாணங்கள். பச்சைப்புல் வெளிகள், ரத்னா எப்போதும் சிரித்துக் கொண்டு, எப்போதும் என்மேல் பட்டுக் கொண்டு, விளம்பரத்தில் வருகிற J.GOSIGLIGöI IDG0)GSTG) (BLITGI)(BGI p GUIT G.9) னோம். ராத்திரிதான் ஏன் வருகிறது என்று பயமாகவே இருந்தது. இன்றைத் தேதி வரை நான் அதை விரும்பவில்லை.
-5-
ரத்னாவின் புன்னகை பற்றி ஸ்பெவு லாக எழுதவேண்டும் ஸ்திரமான அழ கான புன்னகை திகட்டும் புன்னகை தித்திப்பான புன்னகை எதற்கெடுத்தாலும் புன்னகை
"ரத்னா பார்க் போவோமா? புன்னகை
ரத்னா இன்னைக்கு வேண்டாம்" புன்னகை "போதும் ரத்னா போதும்." புன்னகை அழகாக அதிகப்படியான புன்னகை
ஒரு சம்பவம் ஊட்டியில் மெலிதான குளிர் எனக்குக் கோட்டு அணிவித்து மிகவும் உற்சாகத்துடன் இருந்தேன். வெயில் தரும் இதம் அற்புதம் போதும் போதாததுமான சூடு பக்கத்தில் புதிய கணவன், அழகான Pole, (பக்கவாட்டுத் தோற்றம், பச்சை, பச்சை, பச்சை எங்கு நோக்கினும் பச்சை ஓகோ என்று ஆரவாரம் செய்யும் புஸ்பங்கள்
காயத்ரி என்று முழுப்பெயர் சொல் லித்தான் கூப்பிடுவார். அம்மா, விஜி மாதிரி 'யத்து என்று கூப்பிட மறுத்தார். ரொம்ப நேர்மையாகப் பேசினார்.
எஸ்டேட்டிலிருந்து, குத்தகையி லிருந்து வாடகையிலிருந்து எவ்வளவு வரும்(ஏராளம்) எவ்வளவு வேலைக்காரர் கள், நான் மெட்றாஸ் போனதும் செய்ய வேண்டியது என்ன? எஸ்டேட் விவகாரங் களில் தலையிட வேண்டியதே இல்லை. de ITILI (BLINIEGUMILD. f6 of LDII GBLJITO,GADIMILD. ஹேர் ஸ்டைலை மாற்றிக் கொள்ளலாம். Irwing Wallace (2) fra Mrši auttavovi) எழுத்தாளர்) படிக்கலாம். இஷ்டமிருந்தால் பாப்பா பெற்றுக்கொள்ளலாம்.
ஒரு நண்பரின் கார் கொண்டு வந்தி ருந்தோம் மலைப்பாதையில் ஏறிச் சரிந்து அந்த அருவி தெரியும் இடத்தில் காரை நிறுத்தி, சற்று நேரம் அருவி சொன்ன பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தோம். அழுக்காக ஒரு சின்னப் பையன் வந்து "கார் துடைக்கிறேன் சார்" என்றான். "வேண்டாம்டா என்றார்.
அவன் எங்களை விடவில்லை. நாங்கள் சென்ற இடம் எல்லாம் நிழல் மாதிரி துரத்திக் கொண்டே வந்தான்
தூரத்தில் இன்னும் அழுக்காக, சின்னதாக ஒரு தங்கை வேறு புன்னகை யுடன், "போடா.தொந்தரவு செய்யாதே" என்றார் திரும்பத் திரும்ப எனக்கு அலுப்பாக இருந்தது.
"பையா உனக்குக் கார் துடைக்க எத்தனை பைசா வேண்டும்?" என்றேன். "நாலனா" என்றான், ஹாண்ட் பாக்கி லிருந்து நாலனா எடுத்து, "கார் துடைக்க வேண்டாம், இதைக் கொண்டு ஒழி என்றேன். "இரு" என்று அந்த நாண யத்தை என்னிடமிருந்து புன்னகையுடன் வாங்கித் தன் பையிலிருந்து கொஞ்சம் நாணயங்கள் எடுத்து அவனிடம் காட்டிப் புன்னகையுடன், "எல்லாம் உனக்குத்தான் எடுத்துக்கோ" என்று சொல்லித் தூரத்தில் முள் புதருக்குள் அவைகளை வீசி எறிகிறார். பையன் ஓடிப்போய் அந்தப் புதருக்குள் பாய்ந்து கை விட்டுத் தேட "எப்படி" என்று என்னைப் பார்த்து புன்னகை செய்கிறார் ரத்னா
|Glului G. anii
6)|IIIgl: 23
பொழுதுபோக்கு
பத்திரிகை, பேனா நட்பு
шп: Lj. užшDJETEст.
து 18
ரி கல்கடுவ எஸ்டேட் நேபொட்
ழுது போக்கு பத்திரிகை ரீவி.
D JU
Jug 21
பெயர்: எம். இர்ஷாத்
கவரி 437, கண்டி வீதி, தெரியாகொன்ன, குருநாகல், பாழுது போக்கு பத்திரிகை, வானொலி

Page 16
ந்த இளைஞன் ஒடிச்
சென்று ஒரு ஸ்டூலை
ரொம்ப சாதாரணமாக்மதிலேறிக் குதி அந்த ஸ்டூலை எடுத்துப் போட்டு மீண்டு இந்தப் பக்கம் குதித்து வந்தான்.
பெரியவர் பத்து ரூபாய்களாக ஒ நூறு ரூபாயைக் கொண்டு வந் அவளிடம் நீட்டினார்.
"பத்து ரூபா போதும்" என்றவள், !
மிகுதியை அவரிடமே திருப்பிக் கொடு தாள். அந்த இளைஞனைப் பார்த்து
தம்பி. என்னை ஸ்டேஷன் வரை கும் கொண்டுபோய்விடமுடியுமா?" எ றாள், சுமதி அவன் பதில் சொல்லாம விரைந்து சென்று ஸ்கூட்டரைக் கிளப் னான். அந்தப் பெரியவருக்கும், அம்மை கும், மாமிக்கும் கைகூப்பினாள் சுமதி மாமி சுமதியைக் கட்டிக் கொண் தேம்பினாள்
"எவ்வளவு அழகா இருக்கே எ வளவு படிச்சிருக்கே எவ்வளவு பெரிய உத்தியோகம்
ஒரு முத்து இது El guit GELEGT Elsugi e ILLOGüGus
MÕLEDITETEOLuli தரும் படைப்பு இது
படைத்த சிறந்த கதைகளில் கும் அடிகளுக்கும் கணக்கே இ
உதவியாளருக்குப் ஃபோன் செய்தாள்.
Jol).
2.EDiflisi 2 sisi Ingigi GIBôLIOB 2-EDDIñ6476).LDIT6
பண்றே என்ன இருந்து என்ன பொ
蠶 கண்ணிரும் அவமானமும்தான் மிச்சம்னு நம்ம தலையில எழுதிட்டான் ஆண்டவன்
சுமதியின் மனம் பாரம்
வந்து சேர்ந்தது.
அந்த இளைஞனின் பின் சும அமர்ந்தாள் ஸ்கூட்டர் கிளம்பி ஓடிற்று நேற்று மாலை நடந்தது அது
***,。 சர்மதி அலுவலகத்தில் அமர்ந் ருந்தாள் எந்த நேரமும் தலைமை செயலாளர் தன்னைப் பேச வரும்ப
பிரதமர் அடிக்கடி இ தமிழ்நாடு வருகை வருவதையொட்டி தலைமைச் செயலகம் அவ்வப்பொழு தன் உறக்கத்தைத் துறந்து விழித்து கொண்டிருக்கும்படியாகிவிட்டிருந்தது சுமதி தன் எப்டெனோவை அழைத் டிக்டேக் செய்து கொண்டிருந்தா
அப்போது டெலிஃபோன் ஒலித்தது சுமதி ஃபோனை எடுத்தாள். எதிர்முனையில் கணேசன் "மணி என்ன? என்றான் கணேசன்
பத்து" என்றாள்.
செய்து கிழிக்கிறாய்?" "வந்துங்க."
ன்னையல்லால் வேறொரு பெண்ணை உள்ளத்தினாலும் தொட மாட்டேன். வசந்த மாளிகை திரைப்படப் பாடல் வானொலி வழியே வந்தது. டி.எம்.எஸ்ஸின் கம்பீர மான குரல் ரகுவை ஈர்த்தது. அது போலவே பாடல் வரிகளும்
மெதுவாக வந்து பக்கத்திலமர்ந்து பத்திரிகை புரட்டினாள் ஸப்னா சொல்லி விட வேண்டும் இன்று எப்படியாவது நான் இதுவரை நினைத்திருந்ததை நினைத்து வருவதை சொல்லிவிட வேண்டும் அவள் மனது எண்ணங்களி னால் அலைமோதியது.
கவனித்தான் கவனித்ததை உணர்த்தி னான். அவள் விரல்களை அவன் பற்றிய பொழுது அவள் விழிகளில் ஈரம் கண்ணி துளிகளாய் வழிந்தோடியது. "என்ன ஸப்னா இது? என்னம்மா? ஏனிது? அரவணைப்பின் இதம் குரலிலும் தெரிந்தது.
"ரகு.இனிமேலும் என்னோட நீங்க வாழ்றதில அர்த்தம் இல்ல.இ. இன்னுங் கொஞ்ச நாளில் என் ரெண்டு கண்ணும் தெரியாமப்போயிடும் பிறகு இந்தக் குருடிய வெச்சிகிட்டு. அவள் முடிக்க முன்பு அவன் அவளது இதழ் களை மூடினான். "ஏய்.என்ன இது? ஏன்ப்படியெல்லாம் பேசி என்னை நோகடிக்கிறே? சொல் ஸப்னா உருவத்
உலகத்தில் பிறந்திட்டாலே,
ளுக்கே உரித்தான தைரியம் அவளுக்குள்
சுமதி தன் கை வாட்சைப் பார்த்து
"இன்னும் ஆபீசில் என்ன வேலை
அவள் தொடங்குவதற்குள் அவன்
றுக்கிட்டான்.
"தோ பார் அஞ்சு மணியோடு உ
பீஸ் முடிந்து விடுகிறது தானே? அ
றம் எவனோடு அங்கே குலாவுகிறாய்
DTT ull?"
"ஸ்டெனோவைதாங்க"
"சும்மா பொய்சொல்லாதே /- ன்னை மட்டுமா உன் பரம் ரையையே எனக்குத் தெரி ம்டி" என்று சிரித்தவன் ՄII60/60/II60/,
"நீ உடனே புறப்
உடனே, உடனே படம் ஆறரைக்கு." போனை அவன் வைத்தது கேட்டது அவன் எப்போதும் இப்படித்தான்
அவள் தலைமைச் செயலாளரி
"எண்னம்மா?" என்றது எதிர் முனை
"நான் அவசரமாக ஒரு இடத்துக்கு பாகணும்."
"616ü|60|]]]|[[]].j}.616}U, Đ_HIJø06II Đ_L{} ரச் சொல்லி இப்பத்தான் என்னிட FIGJIGOTIII, p. LC36SI GJITija.”
ஸ்டேனோவைக் கூப்பிட்டு அச்சிட் ந்த குறிப்புகளை வாங்கிக் கொண்டு
காண்டு வாசலில் நின்றிருந்தான் அவன்
விட்டுக்குள் காலை வைக்கும் முன்
தாடங்கின அடிகள்
"ஐயோ. ஐயோ." என்று அலறுவதை
க்கொண்டு நின்றிருந்தார்கள்
ன்றது.
"ஜாக்கிரதையாப் போங்க சிஸ்டர் ன்றான் அந்த இளைஞன்.
"ரொம்ப தாங்க்ஸ் தம்பி" என்று சும 6606), 6).JJ LIL îl 660.Ililfg01IIei.
அவன் சென்றுவிட்ட பிறகே அவ டேஷனுக்குள் நுழைந்தாள்.
கெளண்டருக்குள் கையை நுழைத்து ான்போகவேண்டிய ஊரைக் குறிப்பிட் ஒரு டிக்கெட்" என்று பணத்தை நீட்டினா அவள் போக வேண்டிய வண்டி ஐந் மிடங்களுக்கு முன்தான் போய் இருந்தது "ஐயோ. அடுத்த வண்டி எப்போங்க ன்று பதறியபடி கேட்டாள், சுமதி
"எட்டு நாற்பதுக்கும்மா" என்ற அந் க்கெட் குமாஸ்தா விட்ட உறக்கத்தை தாடர்ந்தார்.
3NGIG GlyGÜEGGONGIT SINGLIG
LibuGluggesus
தையும் உடலழகையும் வெளித் தோற்றத்தை யும் வெச்சு வந்ததில்ல என் நேசம் உனக்கு எது வந்தாலும் நான் உன்னை விட்டுப்போக மாட் டேன் ஸப்னா அது என்னால முடியாது" ரகுவின் குரலில் நெகிழ்வுடன் கூடிய கம்பிரம் உறுதி ஸப்னா மெளனத் தாள்.
இனி எதைப் பேசுவது? எப்படிப் பேசுவது? புரிய வில்லை. அடிக்கடி அவளுக்கேற்பட்ட தலைவலிகள் பரி சோதித்துப் பார்த்த
"எவனை அப்புறமாக வரச்சொல்
NAN Džig
ாகவே உடம்பில் சரமாரியாக விழத்
ளும் திகைத்துப்போய் வேடிக்கை பார்த்;
km)。LLm ரயில்ஃயத்தில் Gullir
விதிர்விதிர்த்துப் சுமதிக்குத் தெளி அந்தக் காரில் ணேசனாகத்தான் இ அவள் யூகித்தாள். அ மதியின் உடம்பு நடு காண்டிருந்த அந்த கூரையை நனைத்து கொண்டிருக்கிறது. ர கிப் போட்டிருந்த சர கன்னங்கரேல் என்று விளக்கில் மினுங்கிய வியர்த்தது. குப்பென்
அவளைப் பார்க்க ே லேயே பெல்ட்டை
உடம்பெல்லாம் இ அடிக்கத் தய மயிரைப்பி
தள
600/60)LJU (BLJITG) 4 வளியில் தன்னை
அதைக் கவனிக்கும் இருந்தாள்? வெளியே தைந்து நின்றிருந்த ழைந்து பதுங்கின அங்கிருந்தபடிே ாரத்தை நோக்கின பிளாட்பாரத்தில் உல தரிந்தது. வெள்ை ளப் பேண்டும் ,
அப்போது அெ ாரியாக இருந்தாள். மிழ் விழாவுக்கு அவள் அழைக்கப்பு துறைப் பேராசிரியரா
கொஞ்சம் கொஞ்சம் பட்டு பின் ஒரு நாளி கமே இருண்டு விட கொடுர வியாதி
சாதாரணமாக
கணங்களில் எதுவுமில்லை என டொக்டர்கள் கைவிரித்த நிலை விஷேட நிபுணரை அணுகிய சந்தர்ப்பமொன்றில் நீண்ட பரிசோதனை களும் யோசனைகளும் செய்து முடிவைக் கூறினார். பார்வை நரம்பில் ஏதோ கோளாறு
கண்டு பயப்படும் இனியொரு நாளில் சோகம், இதைத் தீர் வைத்தியம்
ஸப்னா அதிந்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஹார்ன்தான். பாய் நின்றாள் சுமதி வாகத் தெரிந்தது.
அவர் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு ஏதோ சொன்னது தெரிந்தது. பத்து நிமிவுங்களுக்கு முன்தான் ஒரு ரயில் புறப்பட்டுச் சென்ற செய்தியை அவர் அவனுக்குச் சொன்னார்.
படித்தான் நடந்தது. ங்கியது. பனி பெய்து இரவு ரயில் நிலையக்
நீராய்க் கொட்டிக்
முழுக்கவும் தான் உண்ணாமலும் உறங்காமலும், ஒய்வு கொண்டு அமைதி கொள்ளாததும் நினைவுக்கு வந்தது. தனக்கு மட்டும் வாழ்க்கை ஏன் இப்படி அச்சாணி கழன்ற வண்டியாகத் தறிகெட்டு ஓடுகிறது என நினைத்தாள் வினைகள் தம்மைத் தேடிவருவதில்லை; நாம்தான் அதனைத்தேடி ஓடுகிறோம். கணேசனை முதல் முதலாகச் சந்தித்த அந்த நிகழ்ச்சி அவள் நினைவில் தோன்றியது.
விழாவில் கவியரங்கம் ஒன்று நடை பெற்றது. ஒரு மாணவனின் கவிதை அவளை மிகவும் கவர்ந்தது.
கிணற்றுத் தவளைகள் வெளி உலகத்து
பில் பாதையை நெருக் ளைக் கற்கள் நனைந்து
ஆகி, தூரத்து மின் எனினும் சுமதிக்கு உடம்பில் வியர்வை ள் ஆடையை நனைத் பில் அவளுக்கு நேரப் ங்கிவிட்டது. கணேசன் ர்ந்தால், அந்த இடத் அவிழ்த்துக் கொண்டு ரத்தம் பெருக்கெடுக்க பக மாட்டான் தலை டித்துத் தரதரவென்று
போய் வண்டிக்குள் ரூவான். அப்புறம் வீடு என்கிற நரகம் என்பது ராட்
சுமதி அமைதியான பெண் Ei geni EIDDD தமிழாசிரியரான தந்தை ஒரு நண்பர் போல அவளுடள் பரிவாக இயல்பாக பாசம் காட்டினார். சுமதியை கணேசனுக்கு மனம் செய்துவைத்தார். சுமதி ஒரு அரசாங்க அதிகாரி கணேசன் தமிழ்த் துறை பேராசிரியர் கணேசனுக்கு தாழ்வு மனப்பான்மை சுமதியின் வேலை மீது அழகு மீது அறிவு மீது பொறாமை, அதனால் பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஒருநாள் இரவு சுமதியை அடித்து விரட்டுகிறான்.
ம் அவசரமாகச் ாய்ந்தாள். தூரத்தில் பகுதியை நோக்கி ஒட ட பேனாமுட்களை ன்ற இரும்புக் கிராதி ட்டி வந்து நின்றாள். ஒரு கூட்ஸ் வண்டி து இரும்புத் தடுப்பு க்கும் ஊடே ஒரு தம் அளவுக்கு இடை பள் அதிர்ஷ்டம் தான் ஈருட்டி அந்த இடை நுழைத்தாள். முதுகில் கிழந்தது தெரிந்தது. நிலையிலா அவள் வந்த சுமதி, இருளில் கூட்ஸ் வேனுக்குள் TGT. ய ஸ்டேஷன் பிளாட் Iள் சுமதி கணேசன், விக்கொண்டு இருந்தது ாச் சட்டையும் வெள் அணிந்து சட்டையை நான்கு விரல் அகல ான் பெல்ட் என்பது த்தவரை ஒரு அணியும் காட்டிலும், ஆயுதம் கோபத்தை வெளிப் கணேசனுக்குக் கைக GÖT LIGULËJGG) JITGÖOIL LDL |த்தகணம், பெல்ட்டை
*令
|ள் கல்வித்துறை அதி ஒரு கல்லூரியின் முத் சிறப்பு விருந்தினராக
ான் கணேசன், அந்த ரயிலில் அவள் பாயிருப்பாள் என்றே நினைத்தான் அவன். அவள் தப்பிவிட்டதை அவன் உணர்ந்தான். ஏமாற்ற உணர்வோடு அங்கிருந்து புறப்
ட்டுச் சென்றான் கணேசன்
அவள் செல்லவேண்டிய ரயில் வந்து ற்கும் வரையில் சுமதி அந்த இடத்திலேயே இருந்தாள் பிறகு வெளிப்பட்டுப் பெண்கள் பட்டியில் வந்து அமர்ந்தாள் வானம் வளுத்து உலகம் ஒளிமயமாகி இருந்தது. மனம் திக் திக்கென அடித்துக்கொள்ள, யில் நிலைய வாயில் படியையே கவனித்துக் காண்டிருந்தாள் அவள் கணேசன் வந்து விடக் கூடாதே என்று மனதில் தோன்றிய டவுள்களையெல்லாம் பிரார்த்தித்துக்கொண் ாள் அவள்
ரயில் நகர்ந்ததும்தான் அவளால் ஓரிடத்தில் உட்கார முடிந்தது. ரயிலின் ட்டம் வாழ்க்கை ஒட்டத்தையே ஒத்திருந்த ாக அவள் அடிக்கடி அப்பாவிடம் சொல் வது நினைவுக்கு வந்தது. தன் வாழ்வில் ரு அத்தியாயம் முடிந்து மறு அத்தியாயம்
ஆரம்பித்துள்ளது என்று அவள் எண்ணி னாள். நன்கு சாய்ந்து அமர்ந்தாள் ஓரிரவு
ட்டிருந்தாள். தமிழ்த் க அவளுக்கு கணேசன்
திராணியற்ற கணங்களில் மெளனமாய் வேத னைத் தீயில் வெந்து போனாள் மனதுக்குள் மலையளவு வேதனை என்றாலும் வெளியில் காட்டாது மறைத்து விட்டான் ரகு அவளைத் தேற்ற வேண்டுமே
ாகப் பார்வையிழக்கப் ல் முழுதுமாக உல கூடிய சாத்தியமுள்ள
ரவுகளிலே இருளைக்
உருண்டோடிய காலங்களில் ஸப்னா வின் விதி அவளை ஆட்கொண்டது. ஆரம்பத் தில் என்னவோ ரகு மிகவும் கருணை யோடிருந்தான். "என் கண்ணின் பாவை யன்றோ கண்ணம்மா." என்ற வரிகளை முணுமுணுத்தபடி அவளை ஆதுரமாய்க் கவனித்தான். ஆனால் நாளாக நாளாக அவனில் ஏதோ ஒரு மாற்றம் அவள் தடு மாறும் கணங்களில் அவசரமாய் உதவுபவன், அரவணைத்து வழிகாட்டுபவன் அலட்சிய மாய் இருக்க முற்பட்டான்.
செயலிலும் பேச்சிலும் அந்த அலட்சியம் அடிக்கடி. அவள் அவதானிக்கத் தவற வில்லை. மனது ஹோவெனக் கிடந்து அலறியது. இவ்வளவுதானா? அட, இவ் வளவுதானா உன் நேசம்? உன் நிஜ நேசமென்பது வெறும் நிழல் தனக்குள்ளே கேட்டு மறுகினாள்.
"இ.இப்படி வாழ்றதில அர்த்தமில்ல ரகுநாம பிரிஞ்சுடலாம் இல்லியா? அவன்
மென் மனசுக்காரிக்கு உலகமே இருளாயிடும்
மருந்தில்லை; மாற்று லை என்றார்கள். போனாள் அழக்கூடத்
an
தானா?
I
45tain' எவ்வளவு அழகிய கவிதை என வியந்தாள் சுமதி பெண்ணுக்கு வீடு கிணற்ாய் இருப்பதை பெண்கள் கிணற் றுத் தவளையாய் வாழ நேர்ந்திருப்
மெளனமாயிருந்த ஒரு கணத்தில் அவள்
ஆறுகளையோ зара в ара. Сати கண்டதில்லை.
கிணறு O fllluf||Lð sjöuOIITP ԱpԼԳԱԱՑԻ ՇԱ Գրք
5 flau iš '#' 5. உள் புகமுடியாது கிணறு கிணற்றில் நீர் நிறைம் வசிக்க உகந்தது. 1585695üyüb 2. Gö70605/Tör. பாதுகாப்பானதும் கூட இருநாள் கன்று வற்றும்
djaman Edit SĠ/ċ)QATTGTamilTaji BanDiAO, lib), ಕಿ: இரு :: 060) வேறு இரு 60/L வருவான் இரு கிணறு வெட்டி மீண்டும் இரு கிணறு
கேட்டாள். அவன் மெளனம் கலைய வில்லை. நீண்ட நேரத்தின் பின் கேட்டான்: "விவாகரத்தில் உனக்குச் சம்மதமா?" நெருப்பாய்ச் சுட்டன வார்த்தைகள் எப்படி இலகுவாய்க்கேட்டு விட்டான் பழைய ரகுதானா இது? மலைத்தாள் திகைத்தாள் சமாதானப்படாத மனதைத் தேற்றினாள்.
இது தான் உலகம் இது தான் யதார்த்தம் எதுவும் நிலையில்லை, உறவு பாசம், பந்தம், காதல், நேசம் எல்லாம் அவ்வளவுதான் கண்கள் மட்டுமல்ல இதயமும் இருண்டு போனதாய் உணர்ந் தாள் முடிந்தது கனவு போல் கலைந்து போனது, ரகுவோடான வாழ்க்கை
யாருக்காகவும் காலம்காத்திருக்காது போனது இனிய ஏப்பிரல் மாத காலை வேளையில் ரகுவின் திருமண அழைப் பிதழுடன் தோழி வந்தாள் "பார்த்தியா ஸப்னா? குரலில் சிறிது அங்கலாய்ப் புடன் கேட்டாள். "என்னால் தான் பார்க்க முடியாதே. வேதனையாய்ச் சொல்லிச் சிரித்தாள் ஸப்னா
உதடுகளைக் கடித்துக் கொண்டாள் தோழி தொலைதூர வானில் தெளிவாய் ஒரு வானவில் முற்றத்துச் செடியில் சிவப்பாய் பல ரோஜாக்கள் தோழியின் கண்ணில் வழியும் நீர் எதையுமே காணாது தன் பாட்டில் யோசித்துக்கொண்டி ருந்தாள் ஸப்னா
1Ds,23一29,1997

Page 17
P
உதயசூரியன் விழிக்குமுன்னரே அந்தத் தையல்நிலையம் விழித்துக்கொண்டது. முதல் நாள் அந்திப் பொழுதிலேயே அலங் கரித்துவைத்த வரவேற்பறை, மலர்ச்சாடிகள், திரைச்சீலைகள் எல்லாம் மீண்டும் சீர்செய்யப் பட்டன. அங்கே பணிபுரியும் யுவதிகள் ஒவ் வொருவரும் தங்களை அலங்கரித்துக் கொண்டு காத்திருந்தார்கள்
வாசலில் கார் வந்து நின்று கதவு திறந்தது இறங்கினாள் இருளுக்கும் ஒளிக்கும் டைப்பட்டது போலொரு நிறம், சாயம் சாத உதடுகள், கன்னத்தில் அங்கொன்றும் பருக்கள் வந்த தடங்கள். சாதாரண வொயில் சேலையில் வந்து கொண்டிருந்தாள். மாலைகள் இட்டு வர வேற்றனர். அவள்- நிதர்வுனா அந்தத் தையல் நிலையத்தின் தலைவியவள்.
வரவேற்புகள் முடிவடைந்ததும் நிலை யத்தில் வழமையான தையல் வேலைகள் ஆரம்பமாயின. அவற்றைப் பார்வையிட்டுக் கொண்டு வந்தாள். நாற்பது வயதைத் தாண்டிவிட்ட நிதானத்தோடு நடந்துவந்தவள் சட்டென்று நின்றாள். அந்தப்பார்வை அவள்
அப்பொழுது நேரம் மாலை ஐந்து மணி சுப்நேரத்தில் சுதனிடம் வீட்டுத் திறப் பினைக் கொடுத்து "இது உன் வீடு போல அழகா, ஒழுங்கா பத்திரமா வச்சிருந்தா அதுபோதும் என்று கூறிவிட்டு வீட்டுக்கார அம்மாவும் அவளது பேத்தி அஞ்சலாவும் தாங்கள் குடியிருக்கும் வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள்
அவர்கள் போகும் திசையை சுதன் கதவு நிலையில் கையைப் பதித்தவாறே பார்த்துக்கொண்டு நின்றான்.
சுமார் பத்து யார் தூரம் அவர்கள் போயிருப்பார்கள் அஞ்சலா சுதனைத்திரும் பிப் பார்த்து மெதுவான ஒரு புன்னகையைச் சமர்ப்பணஞ் செய்துவிட்டு மீண்டும் தன் பாட்டியுடன் நடையைத் தொடர்ந்தாள்.
அஞ்சல் ஒரு
ஆயிரம் வீனத்து மலர்கள் அவன்
மேல் தூவப்பட்டது போன்ற நிலை இப் போது சுதனுக்கு
மாலை ஏழு மணியாகி விட்டது "சுதன் *னணா இண்ணைக்குத் தான் புதுசாக் குடியிருக்க வந்திருக்கிங்க நைற் சாப்பாடு 6ILILIŞIP 360LÜLITAFaUT? മിങ്വേ. ஏதா வது சமாளிப்பா? என்றவாறே வீட்டு யன்னல் ஓரத்தில் வந்து நின்று சிரித்தவாறே கேட்டாள் அஞ்சலா சுதனிடம்
"இல்ல தங்கச்சி இந்த ஏரியாவுல பிரச்சின அதிகமெண்டு நான் கேள்விப்பட்டி ருக்கன் மாலை நேரத்தில வெளியில போறது அவ்வளவு பாதுகாப்பு இல்ல வரும்போதே நான் பானும் மாஜர்னும் எடுத்து வந்திருக்கன் இரவைக்கு ஒரு மாதிரிச் சமாளிக்கிறது தான். அதோட எனக்கு இன்னும் ஜொப் அடையாள அட்டை யும் கிடைக்கவில்ல" என்றான் சுதன்
அஞ்சலா மீண்டும் க்ளுக் என்ற சிரிப்புடன் துள்ளி ஓடும் புள்ளிமான் போல தன் வீட்டுக்குப் போனாள்
எடுத்ததற்கெல்லாம் புன்சிரிப்பு இவ ளுக்கு ஏதும் அங்கொடை வருத்தமோ? என்று தன் தலையைக் குழப்பினான் சுதன்
அவன் பிறந்த வீட்டில் மட்டுமல்ல, எங்கு சென்றாலும் இருட்டில்தான் உறங்கு வான் போர்வையின் உதவியும் அவனுக்குத் தவையில்லை, யன்னல்களைக்கூடத்திறந்து வைத்துக் கொண்டே இரவில் தூங்குவது சுதனின் வழக்கம்
புதுக்கட்டில், புது வீடு, அதனால் புதிய இரவு புரண்டு புரண்டு படுத்த சுதன் மறுநாள் காலை ஏழு மணிக்குத்தான் நித்திரையால் எழும்பினான்.
யன்னலின் ஊடாகப் பொழுதைப் பார்த்த சுதனுக்கு எதிரே தங்கள் வீட்டில் நின்று தலைசிவிக்கொண்டு தன் அறையைக் கவனிக்கும் அஞ்சலா சிரித்தவாறே தன் வேலையில் ஈடுபடுவது வெறுப்பாகத் தென்பட்டது.
அவள் பார்வையைத் தவிர்க்க தலையைக் குனிந்துகொண்ட சுதனுக்கு தன் அறையின் பன்னல் உட்பகுதியில் ஓர் எவர் சில்வர் கிண்ணம் மூடப்பட்டிருந்ததையும், அதனை அந்த முடியின்மேலே ஒரு வெள்ளை ராஜா மலர் வைக்கப்பட்டிருந்ததையும் காண அவன் ஒரு கல்லின் நிலைபோல் விறைத்துவிட்டான்.
ரு நிர்ப்பந்தமான சந்திப்பு இருவர் முகத்திலும் அதிர்ச்சி ரேகைகள் வியாபித்தன. சஞ்சு விழியகல ஆச்சரியம் தாவினாள் சாத்வீகன் நிலைதடுமாறிப்போனான்.
'சிவிக் காடின் சென்றரில் நடந்த உறவினரொருவரின் திருமணத்திற்கு போய் விட்டுத் திரும்பும்போதுதான் சாத்வீகனைக் 5GTLIGit.
இது சாத்வி தானா? அவனே தானா? திடுக்குற்றாள். தளர்ந்த நடை, போதை தலைக்கேறிய கிறுக்கு ஊதிய பலூன் போன்ற தேகம் ஒரு தொன் சோகத்தைச் சுமக்கும் முக தேஜஸ் ஒ நோ. அவளால் அவனுடைய கனேடியப்பிரதியை ஜீரணிக் கவே முடியவில்லை. குழம்பினாள்.
இருவரிடையேயும் அகத்தே மெளனப் புயல், "என்னப்பா சாத்வீகன் உதென்ன கோலம் அவளே ஆரம்பித்து வைத்தாள். "ஏன். நான் நல்லா உருமாறிப் போட் டனே.? ஏன் அப்பிடிச் சொல்றாய் சஞ்சு?
"அகத்தின்ரை அழகுமுகத்திலையெல்லே தெரியுது-எங்க பிறின்ஸஸ். உங்கடை இங்கிலாந்து இளவரசி வரேல்லையே?
சற்று நேரம் அந்தப் பார்வையும்
நிதர்ஷனாவின் நினைவுகளும்
(EESTIGDOMINIR
கழன்றுகொண்டன. கால்களை நகரமுடியாமல் கட்டிப்போட்டது. அந்த முகம் அவள் உள்ளத்தில் புதைந்து கிடந்த நினைவுச் சருகுகளை ஒரு புயலைப் போல கிளப்பிவிட்டது. துடைக்கவிரும்பாத குழந்தையின் முத்தத்து எச்சிலைப்போல,
அவள் இன்னும் தன் இதயத்தைவிட்டு அகற்றிவிடாத ஆந்த உருவத்தை நினைவு படுத்தியது. சற்றுநேரம் அந்தப் பார்வையும் நிதர்வுனாவின் நினைவுகளும் கோர்வையாகிப் பின் கழன்றுகொண்டன.
முகாமையாளரின் அறைக்குள் வந்தவள் நிலையத்தின் கணக்கு வழக்குகளை மேற் பார்வை செய்து முடித்து விட்டு, தையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் களை தனித்தனியே அழைத்து வினவினாள். குறைநிறைகளைக்கேட்டறிந்தாள். இறுதியாக
பூவைக் கையில் எடுத்தவன் கிண்ணத் தின் முடியைத் திறந்தான் சந்தேகமில்லை பசுப்பால்தான் அது என்பதை உணர்ந்தான். பாலைக் குடிக்கலாம் அது ஓரளவுக்கு
நியாயம் ரோஜாமலர் எதற்கு அவனால்
விடையே காணமுடியவில்லை. அடுத்த வீட்டை யன்னலால் பார்த்தான் "ஸ்கூலுக்குப் போயிற்றுவாறன்" என்றுவிட்டு தன் பழைய சிரிப்புடன் கையை அசைத்துக் காட்டிவிட்டுச் சென்றுகொண்டிருந்தாள் அஞ்சலா
TIEDGTä SITEDGDulci)
6916), IECDGTTifli GENESuyub a5GATGayıDNTEsü lagi GuDiGil Epeis umfé86 Eugögnesi.
(
966
அவள். இன்னும் உல பார்வையோடு வந்து
நிதர்ஷனா அவ கொண்டே "இருங்கள் வார்த்தையை எதிர்பார் களில் ஆச்சரியம் காட் தாள்.
"6)լյաի 676/60/p" "தானா சுரேனி பதில் வந்தது.
"தானா என்றா குரலுக்குள்ளே ஓர் தொங்கிக்காணப்பட்ட "தயாளன்-சுரேனி நிதர்வுனாவின் இதயம் கொண்டது. சினிமாவி போலல்லவா இது நிக நினைவுபடுத்திய முக தயாளனின் மகளா இ குலைந்துபோனவளாய் சொல்லிவிட்டு தனக்ே ருந்த அறைக்குள் நுை
கனடாவிலிருந்து
பாற்கிண்ணம் வைக்கப் மூடப்பட்டுவிட்டது. புதிய வெள்ளை ரோ பட்டுவிட்டது. இப்பெ கைகளிரண்டையும் பி
அவளின் கத் குனிந்தவாறே."இதே முதல் காதலிலேயே முர ஒரு காதல் வந்தா அழ குடியிருக்க வந்த எனச் என் வாழ்க்கையையே பா தொடர்ந்து நீ இப்படி கிருக்கிறதையும் நிறு; முடிவாவரும் சுதன் கையிலேயே மறுமுன்ை யோடு.
இது அஞ்சலாவின் வேலைதான் என்று "தம்பி சுதன் நீ சுதனின் மனம் அடித்துச் சொல்லிக் புப்பா. அஞ்சலா கொண்டிருந்தது. பாரப்பா. என் மகன்
அவன் அந்த வீட்டுக்கு வந்தபின் தொடர்ந்து நாலு நாட்கள் பசுப்பாலும் வெள்ளை ரோஜா மலரும் காலையில் கண் விழிக்க யன்னலின் உட்புறம் அவனுக்குத் தரிசனங் கொடுக்கத் தவறவில்லை. அவை மாயமோ? மந்திரமோ? பயமின்றிப் பாலை அருந்தினான் ரோஜாமலரை அதே யன்ன லில் விட்டு வைத்திருந்தான்.
இப்பொழுதெல்லாம் அவனுக்குப் புதிய சிந்தனை இந்தவேலை எதற்காக நிச்சயமாக அஞ்சலா என்னைக் காதலிக்கிறாளா? அவள் சிரிப்பே. ஆண்டவா என்றான் சுதன்
நாளைக் காலை அவளைக்கையும்மெய்யு மாகப் பிடிக்கணும். மூண்டு மணிக்கே எழுந்து விக்கட் காப்பாளர் போல யன்னல் ஒரத்தில் தன் கைகளைத் தயார் நிலையில் வைத்திருந்தான் சுதன்
அந்தநேரம் வந்துவிட்டது. அதோ
"இல்ல அவளுக்கு உதுகளுக்கு வர்றதில இஷ்டமில்லநான்தான்றிச்மண்ஹில் போட்டு நேர்ா இந்த வெடிங்குக்கு வந்தனான்."
"ஏன் கிளப்புக்கு போட்டாவே மனுஷி? சுருக்கென்று தைக்க மெளனமாகிப்போனான் சாத்வீகன்
"மனுஷிலயும் பிழைசொல்லேலாதுதானே? அவ சின்னன்லையிருந்து லண்டன்லை வளர்ந்து படிச்சுப் பேந்து கனடாக்கு குடி யேறினவ, அவட்டை எங்கட பண்பாடு களைத் திணிக்கிறது வலு கஷ்டமெல்லே?" என்றாள்.
மாட்டுப்பட்டுக்கொண்டு தினர்றன்!
பேரு பேப்பர், புத்தக படிப்பான் சுமார் ெ முன்னால ஒரு அழ வாசிச்சிப்போட்டு என் தனக்கு காலையில ஒ வெள்ளை ரோஜாப்பூவு என்றான். அதுமட்டுமி தான் வெள்ளையாக வருவனாம் என்றான் அப்படியே செய்துவ புள்ள கப்பலில போய் சங்கமிச்சுட்டான் இப் தினமும் வந்து எங் கேட்டுக்கிட்டே இருக்கா அதுதான் அவன் இ அவன் ஞாபகமா நா வச்சிட்டிருக்கன் அழு லிக் கொண்டிருந்தாள்
"(Big ani unumrigini
இலங்கைத்தமிழன் "କୁ" : ஐந்து ஆண்டுகளுக்கு பீடத்திலிருந்து வெளி சஞ்சுவுக்கும் இப்ே மிடையே எத்தனை மு
"நான் தான் இளிச்சவாயன் நல்ல :PF
"ஏன் சாத்வி அவையுங்களச் கம்மாழ் மாட்டேல்லையே. முப்பது லெச்சமெல்லே
தந்தவை-காசாகமட்டும் பத்தும் இருபதுக்"
கொரு ற்ரவுண் வீடுமெல்லே உங்கடை தாயவைக்கு கொடுத்தவை? முண்டு தம்பி மாரையும் ஸ்பொன்ஸர் செய்தவை."
"அது தான் சொல்லுறன்-அவையெல் லாம் வினெண்டு.
"சுடலை ஞானமெல்லே சாத்வி "நீர் குதர்க்கமாய்ப் பேசியே என்ரை மிச்சச் சீவனையும் எடுத்துப்போடுவாயப்பா அது சரி. இப்ப என்ன செய்யுறாய்?
"நான் கலியாணத்துக்காக வரேல்ல கனடாக்கு கோல்டன்ல ஜேர்னலிஸம் ஸ்கொல் ஒண்டு கிடைச்சுது அதோட நோத்யோக்ல ஒரு கொண்பிறன்ஸ் முடிச்சுப் போட்டுத்தான் ஒண்டார்யோரொறண்டோ பக்கம் விஸிற்றிங் செய்ய வெளிக்கிட்டனான். என் கேஜ்மென்ற் முடிஞ்சுது குயின்ஸ் பாக் மூவாட் புளொக்ல தான் அவர் இன்சூரன்ஸ் செக்ஷன்ல வேக் பண்றார்-என்ரை பஜ்மேற் தான்"
"என்ன கனேடியனோ ஆள்?"
அவன் மருத்துவ அவள் கலைப்பிடத்தில் ஒரே கிராமத்தவர்கள் நட்பு. வலுப்பெற்றது
 
 
 
 
 
 
 
 
 
 

ம் புரியாத மிரட்சிப் ன்றாள். ளைப் பார்த்துக் என்றாள். அந்த ாதவள்போல கண் க்கொண்டு அமர்ந்
லங்கை
குழந்தைத்தனமாக
நிதர்வுனாவின் ஆவல், ஆதங்கம்
அந்தப் பதிலில். வகமாக அடித்துக் சந்திப்புக்களைப் ந்துவிட்டது. இவள் தயாளனுக்குரியது. பள்? சற்றே நிலை ஈரேனியைப் போகச் கன ஒதுக்கப்பம்டி மந்தாள் IDEGIGIT GIGIUD
ட்டுவிட்டது முடியும் ரோஜா. அந்தப் மலரும் வைக்கப் ழுது சுதன் அந்தக் த்துவிட்டான்.
தப் பார்க்காமல் பார் அஞ்சலா நான் ஞ்சவன் இன்னமும் ஞ்சே போயிடுவன்
காகவோ அல்லது நிலையத்தின் சொந்தக்காரி என்பதற்காகவோ அந்த அறை வெகு சிரத்தையுடன் அலங்கரிக்கப்பட்டிருந்தது படுக்கையில் சாய்ந்தாள் பதினெட்டு வருடங் களுக்கு முன்னர் சமுதாயத்தின் சுழிவு நெளிவுகளை அறியாத பருவத்தை அசை
தபாலும் பூவுந்தந்து | போட்டாள். ஒரு மலரைப் போலே மலர்ந்து டையச் செய்திடாதே | முள்ளாய்த்திரிந்து போன அவனது அன்பை நடந்தா நான் இங் அசைபோட்டாள். சோகங்களைச் சுகமாக் திப் போறதுதான் | கிக்கொண்டு வாழ்க்கையை வசமாக்கிக் பேசிக்கொண்டிருக் கொண்ட தன்னை நினைத்துப்பார்த்தாள். யிலிருந்து அழுகை நிதர்வுனா வந்ததிலிருந்து தையல்
நிலையம் மெருகேறிக் காணப்பட்டது. இங்கிருந்து அனுப்பப்படும் ஆடைகள் கனடா நகரக் கடைகளில் காட்சிக்கு வைக்கப் பட்டிருப்பதை நிலையப்பெண்களுக்குக் கூறினாள், தையலின் விளக்கங்களைக் கூறி அவர்களுக்கு ஊக்கம் கொடுத்தாள். அவர் களின் மகிழ்ச்சியைப் பார்த்து தனக்குள்ளே பூரித்துப்போனாள்.
நிதர்வுனா மீண்டும் கனடா செல்ல வேண்டிய நாள் நெருங்கியது. சுரேனியுடன் அவர்களுடைய வீட்டிற்குச் சென்றாள். சின்னதாய் ஒரு ஒட்டுவிடு நிதர்வுனாவை சிரித்தமுகத்தோடு வரவேற்றாள் சுரேனியின் தாய் உள்ளே நுழைந்தவளின் விழிகள் அவசரமாகவே தேடின தயாளனை வந் தான் அமர்ந்தான் அவளுக்கு எதிரே, கண்டதும் நிதர்வுனாவின் இதயத்தினுள் பட்டாசுகள் வெடித்துச் சிதறின.
தயாளன்! நீங்களா இது? என்று கேட்க நா துடித்தது அவளுக்கு பல வருடங்களுக்கு முன் அழகாய், கம்பீரமாய் நினைக்கிறது தப் நல்லவள். இதோ சிறிமுருகன் எண்டு மெல்லாம் நிறையப் ரண்டு வருசத்துக்கு குக் குறிப்பொண்ட னிட்ட வந்து தினமும் ரு கப் பாலும் ஒரு ம் தவறாமத் தரனும் QQ、驯UU马、卯 மொழுமொழுப்பா நான் தினமும் தன் இப்போ என் gift stuøst gl (San L. பவெல்லாம் அவன் ட்ெட பாலும் பூவும் ன் அதுவும் கனவுல ருந்த அந்த ரூமில ன் அதையெல்லாம் துகொண்டே சொல் அஞ்சலாவின் தாய்
அழகான, நளினமான அந்த சஞ்சுவின் அத்தனை இயல்புகளாலும் சாத்வீகன் ஈர்க்கப்பட்டான் நாளாக ஆக அந்த ஈர்ப்பே உயிர் மூச்சாகிப் போனபோதுதான் ஒரு பேரிடியிடித்தது.
சாத்வீகன் அதிர்ந்துதான் போனான். "சாத்வீகா உனக்கு அடிச்சிருக்கிற யோகம் ஒருத்தனுக்கும் அடியாதடா மகனே. ஒ மெண்டு ஒரு வார்த்தை சொல் ராசா நாங்கள் அத்தனை பேரும் இறக்கை கட்டிப் பறக்கலாம்" என்ற தாயை முறைத்தான்; பேசினான் தர்க்கம் பண்ணினான்.
"சின்னன்லேயே அவை லண்டன் போட்டினம் பெரிய கோடீசுவரரெல்லே, இப்போஒண்டாரியோலயும், கியுபெக்லயும், கில்பன்லையும், நிறையத் தோட்டம், காணி சொத்து எண்டு எல்லாரும் சொல்லுகினம். ஒரேயொரு பெட்டைதானே? பெட்டையும் நல்ல லெட்சணம். அம்மன் விக்கிரகம் போலையடா மோன். இப்படிச் சொல்லிச் சொல்லியே அவன் உறுதியைத் தளர்த்தி எதிர்காலத்தைத் திசை திருப்பி விட்டார்கள் பணம், சொத்து, சுகம், வசதியான வாழ்வு. சாத்வீகன் சில லெட்சங்களுக்கு
ாள். புலம் பெயர்
தனை வயப்பட்டான்.
முன் யாழ் மருத்துவ விலைப்பட்டுப்போனான்.
யேறும்போது கண்ட இறுதியாக சஞ்சுவைச் சந்தித்த நினைவு ாது நிற்பவளுக்கு விரிந்தது "போரின்ர அறுவடையாய் புலம் ரண்பாடுகள் பெயர்வுகள் தான் மிஞ்சிப் போட்டுது
சாத்வி, வடமராட்சியின்ர நிலமையில புலம் 6)լյլIյի off}9, LLUIT ண்டுதான்,
GUIT DIGUNG பெடியள் தான் பாரம்பரியம் பண்பாடு சாதி சமயமெண்டு எதிர்பார்த்து இஞ்சை . . . . . யிருக்கிற பெட்டையளை எடுக்கினம்-நீங்க ; ளொரு டொக்டரெல்லே? யாழ்ப்பாணத்திலை உங்கடை தேவை நிறையக் கிடக்கு ஒரு டொக்டர்- அதுவும் ஆண்பிள்ளை இப்பிடி காசுக்காக கப்பலேறுவதை நினைக்கத் தான் * துக்கமாகவும் வெட்கமாகவும் கிடக்கெல்லே சாத்வீ ஒரு வருஷத்துக்குள்ளையே நிறைய உழைச்சிப் போடலாமே : அவன் அவமானத்தில் முகம் சிவந்து புறப்பட்டு வந்து ஐந்து ஆண்டுகள் ஓடி விட்டன. அவள் கூற்றுக்கள் எத்தனை உண்மையானவை செல்வத்தின் செழுமை யில் செல்லாக்காசாகக் கணிப்பிடப்படும் அவன் தினம்தினமாய் கிளப், பாக், போய் பிறன்ட்ஸ் என்று அலையும் ஐரோப்பிய மனைவி நிம்மதியற்ற வாழ்க்கை நிரந்தர ஆயுள்தண்டனை விழி கலங்கி நின்றான் சாத்வீகன்.
அளவான பொருளாதாரம், அன்பான கணவன், இன்பமான இல்லறம் என்று
த்திலிருக்கும்போது வாழும் சஞ்சுவைப்பார்க்கையிலே. தன் இருந்தாள் இருவரும் வெறுமை, மனதளவிலான வறுமை, தனிமை ன்ற ரீதியில் வளர்ந்த எல்லாமே பூதாகாரமாகத் தெரிந்தது
ஒரு மென்மையான, அவனுக்கு
ரவி
தறி
அவளை வசீகரித்து,
நேசித்து திருமணம் என்ற தும் அந்தஸ்து சொத்து ல்லையென்று தூஷித்து விட்டு, பெற்றோர் பார்த்த
பெண்ணை மணந்து கொண்டு இவள் வாழ்க்
வாழ்க்கையைத் தொடங் கிய தயாளனா இது? அவளுடைய மனம் பல
அவன் பதில் சொன் னான் சிறுநீரகத்தில் நோய் கண்டது முதல் வேலை பறிபோனது, வறுமை வந்தது, வீடு விற்றது. இன்னும் நோய் தீராமல் மாற்றுச் சிறுநீரகம் பொருத்துவதற்கு இலட்சக்கணக்கில் பணந்தேவையென்பது வரை சொன்னான் தலை நிமிர்ந்து நிதர்வுனா GODGAJILI LIITTóksafløb60au, 9/6/6061TL'I LIITítékos அவனுக்குத் தைரியமில்லை.
நிதர்ஷனா அவனைப் பார்த்துக் கொண் டேயிருந்தாள். 'உன்னால் கைவிடப்பட்டதும் மனமொடிந்து இல்லத்தில் சேர்ந்து கன்னி யாஸ்திரிகளின் உதவியால் கனடாவிற்குப் போய், அங்கிருந்து ஒரு தையல்நிலையத்தை இங்கே ஆரம்பித்து பல பெண்களுக்குத் தொழில் வழங்கிவிட்டு, தனிமரமாய் நிற்கும் கலங்கரை விளக்கம் நான் நீ என் வாழ்க்கையை சிதைத்து விட்டாலும் நான் ஒடிந்துவிடவில்லை. எனக்கென்று யாரு மில்லை. ஆனால் பலருக்காக நானிருக் கிறேன். நீ தந்த ஏமாற்றம் என்னை அழித்து விடவில்லை.
இன்று இந்தத் தையல் நிலையம், இதன் வளர்ச்சி எல்லாவற்றுக்கும் அடித் தளமே நீதான். உன்மீது எனக்குக் கோப மில்லை. நான் வாழாவிட்டாலும் நீ வாழ வேண்டும். ஏனென்றால் நான் இன்னும் உன்னை நேசிக்கிறேன். நிதர்வுனாவின் இதயம் ஒசையில்லாமல் புலம்பியது கண்கள் கலங்கிக்கலங்கி உறைந்து போனது. இருக்கையை விட்டு எழுந்தாள். "தயா உங்கட எக்கவுண்ட் நம்பரத் தாங்க கிட்னி மாத்துறதுக்கு ஒழுங்கச் செய்யுங்க நான் காசனுப்புறன்," என்ற வளிடம் உதடுகள் துடிக்க ஏதோ சொல்ல வந்த தயாளன் நிதர்வுனாவின் முகத்தைப் பார்த்ததும் குனிந்துகொண்டான்.

Page 18
காற்று முர்க்கமாக வீசியது. சன்னல் திரைகளை தூக்கியது. மோதிய காற்றில் மரம் அசைந்தது. வீசிய காற்றில் கிளை முறிந்தது. காற்றின் வேகம் கண்டவள் தன் காதலனை நினைத்தாள். முர்க்கம்தான் அவருக்கும். காற்று மோத மரம் அசையும் காதலன் மோத மனம் அசையும். காற்றின் தழுவல் மரத்திற்கு இனிதா? காற்றின் படருதல் பூவுக்கு சுகமா? காற்றின் முர்க்கம் பூமிக்கு இதமா? காதலன் முர்க்கம் இனிய வேதனை. காதலன் வேகம் இரகசியச் சுகமே
நினைத்தபோது இதழில் புன்னகை
அணைத்த நினைவுகள் மனதில் முத்திரை
காற்று வந்து கூந்தல் கோதும் காற்று தொட்டு துகிலை அசைக்கும் காற்று எங்கும் தழுவி வருடும் காற்றுக்கும் காதலருக்கும்
ஒற்றுமை உண்டு பொதுக்குணம் உண்டு
காற்றுக்கும் வெட்கமில்லை-என் காதலருக்கும் வெட்கமில்லை! நினைத்தாலும் நெகிழ்ந்தாலும் Gallas in 蠶 :* 蠶 மீதி காற்றுக்கும் இசை இருக்கிறது. காதோடு தழுவிப் பொழியும் காதலருக்கும் இருக்கிறது. காதோடு புகழ் கைகள் நீள விரல்கள் எறும்பாய் உடலில் ஊரும் முடிய கண்களை மெல்லத்திறக்க குறும்பாடும் உதட்டில் புகழ் மொழிகள் கொப்பளிக்கும் #? போலிருந்தது
விழி திறந்தபோது மொட்டவிழ்ந்தது போலிருந்தது நீ புன்னகைத்தபோது புகழ் மொழி காதலுக்கு சூடப்படும் முத்தாரம் மனது இறக்கை விரித்து எழுந்து பறககும. முகம் மட்டும் போலியாய் பொய்க் கோபத்தில் முறைக்கும் "வண்டசைந்தது போலிருந்தது உன் விழியசைந்தபோது கரும் அலையெழுந்தது போலிருந்தது உன் பூங்குழல் அசைந்தபோது மனதுக்குள் கர்வம் பொங்கும். "புகழ்ச்சிக்கு ஒன்றும் குறைச்சலில்லை இவ்வளவுதானா? இன்னுமுண்டா? விட்டேத்தியாய் உதடு கேட்டாலும் புகழ்மொழி மேலும் கேட்கும் ஆசை அதில் ஒளிந்திருக்கும்
'காமன் வில் தொடுத்தது போலிருந்தது
உன் கண் அழைத்தபோது ஒரு கொடியில் இருகனி போலிருந்தது.
உன் கொடி இடை மேல் கண்பட்டபோது
மாழி பேசிக் குழையும்
உடனே கண் அகட்டி இதழ் சுருக்கிச் சீறுவாள். "மோசம் மோசம் சுத்த மே நாசம் நாசம் நீர் வாய் தி காதலில் காதலியின் சீற்றத் எப்போதும் பொருள் எதிர்ச் சொல்லில்தான் தே வேண்டாம் என்றால் வேண் போதும் என்றால் போதா சீச்சி என்றால் ஆஹாஹா சேச்சே என்றால் ஒஹோே அவனுக்கா தெரியாது காதலின் அகராதி: "வழுக்குமரம் போலிருந்தது உன்னை வாரியணைத்த ே பின்னிக்கால் அணைத்தபே மதுக்குளம் போலிருந்தது உன் விழிக்குளத்தில் விழுந் "ம்ஹம் எல்லாம் அறிந்தவ அனுபவம் அதிகமுண்டோ? பொய்யாய் சிறுவாள். "அறிந்ததும் உண்டு கண்ே அறியாததும் உண்டு கண்ே "அறிந்தது என்னவோ? "உன் பொன் இதழின் புன் "ஓஹோ அறியாதது என்ன "உன் பூ இதழின் தேன் சுை
(C)
கடந்த மாதம் தென்னாபிரிக்காவில் இந்தியா, தென்னாபிரிக்கா ஸிம்பாப்வே ஆகிய மூன்று நாடுகள் கலந்து கொண்ட ஒருநாள் போட்டிகளில் தென்னாபிரிக்க அணி கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது அறிந்ததே.
இந்தப் போட்டிகளின்போது இந்திய அணியின் கப்டன் சச்சின் டெண்டுல்கர் தனது வெற்றிப்பாதையில் மேலும் ஒரு மைல் கல்லைத் தாண்டியுள்ளார். தென்னா பிரிக்காவுக்கு எதிராக டேப்பனில் நடந்த லீக் போட்டியில் இவர் 5000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்துள்ளார். உலகிலேயே ஒருநாள் போட்டிகளில் 5000 ஓட்டங்களைத் தாண்டிய 14வது வீரர் இவர் இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். முதலாவது இடத்தில் இருப்பவர் முன்னாள் கப்டன் முகமட் அசாருதீன் இவர் குவித் துள்ளது 660 ஓட்டங்கள்.
தென்னாபிரிக்கா முத்தரப்புப் போட்டி களின்போது ஒரே ஒரு சதம் அடிக்கப் பட்டது. அந்தச் சதத்தை அடித்தவரும்
SS SS SS SS SS SSS SSS
ன்ைடுல்கர் புதிய சாதனை
ܐܬܐ
ே
இதுவரை 141 ஒருநாள் போட்டிகளில் 138 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள டெண்டுல்கர் மொத்தம் 5055 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இதில் 1 சதங்களும், 31 அரைச்சதங்களும் அடங்கும்.
ஒருநாள் போட்டிகளில் 6000 ஓட்டங் களுக்கு மேல் குவித்தவர்களின் விபரம்
டெண்டுல்கர்தான். 6QJ (U5 LIDI TUDOJ:
հնցի நாடு போட்டிகள் ஓட்டங்கள்
1 டெஸ்மன்ட் ஹெய்ன்ஸ் மேற்கிந்தியத்தீவுகள் 238 8649 2 ஜாவெட் மியாண்டாட் பாகிஸ்தான் 233 738 3 விவியன் றிச்சட்ஸ் மேற்கிந்தியத்தீவுகள் 87. 672 4 முகமட் அசாருதீன் இந்தியா 239 6610 5 அலன் போடர் அவுஸ்திரேலியா 273 6524 δ. φούίο τοπωλιά பாகிஸ்தான் 248 6840 7 றிச்சி றிச்சட்சன் மேற்கிந்தியத்தீவுகள் 224 ö24ö 8 டீன் ஜோன்ஸ் அவுஸ்திரேலியா 164: 6068
இவர்களில் அசாருதீனும் சலிம் மாலிக்கும் மட்டுமே தற்போது விளையாடி வருகின்றனர்.
ந்தியா-பாகிஸ்தான் மூத்த வீரர்களுக்கு இடையே கடந்த மார்ச் 13ம் திகதி முதல் நடைபெறவிருந்த 5 ஒரு நாள் போட்டிகள் வரும் ஒக்டோபர் 17ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியை நடத்துவதற்கான அனுமதி இந்திய அரசாங்கத்தால் தாமத மாகக் கிடைத்ததால் போட்டிகள் ஒத்திவைக் கப்பட்டுள்ளன.
மாற்றியமைக்கப்பட்ட திட்டப்படி முதல் போட்டி ஒக்டோபர் 17ம் திகதி ஹைதரா பாத்தில் நடைபெறும் மற்றைய போட்டிகள் ஒக்.20ம் திகதி கட்டாக்கிலும், ஒக்22ம் திகதி அகமதாபாத்திலும், ஒக்24ம் திகதி போபாலி
SSLSS S S SSS S SS SS SS SS SS SS S S S லும் இடம்பெறும் கடைசிப்போட்டி ஒக்டோபர் 27ம் திகதி ஜெய்ப்பூரில் நடை பெறும்
* வவுனியாவில் சமீபத்தில் கொலையா
இப்போதெல்ல தொடர்பாக விழுந்தடி அறிக்கை விடுபவர் கவனிக்கவேண்டியிரு 5/176007th 6205. * பரவலான பேச்சு பில்லை என்பது உ H
* யாழ்ப்பாணத்திற் கிருந்து இடம்பெயர் துள்ளதாக செய்திக
செல்பவர்களை கப்பலில் திருமலை வ அதிகமாக இருப்பத
* ஏப்ரலில் வரும் அரசியல் தீர்வுப் ெ எம். புஸ்பநா! முரசு அப்படி இ வெளியிட்டதில்லைே செய்தியும், விமர்சனமு அனுப்ப வேண்டிய
- டிஜஜி. ஆரியசிங் ஒருவருக்கு சீருடை அவரும் புலிகளுக்கு
விசூரியகு செய்தி பார்த்தே சிங்கா ஏன் கொடுத்த கொடுத்துள்ளார். விஷயம்-உடனடியா செய்தி கொடுக்கப்பட் தமிழ்நண்பர்களே அ ருக்கக்கூடாது எ நிர்ப்பந்தம் ஏற்பட் நினைக்கச் செய்கிறது - * மனதில் ஒன்றை உதட்டால் சிரிப்பவ
இப்போட்டியில் பாகிஸ்தான் அணியிலி நினைக்கிறீர்? ருந்து அதன் முன்னாள் கப்டன் ஸாஹிர் செல்விசறோஜா அப்பாஸ் உட்பட 18 முத்த வீரர்கள் வில்லியம் பிளே பங்ற்ேகள் = சொன்னது இது
"வீரத்தில் குறை சூழ்ச்சியில் சிற ! விளங்குகிறார்கள்
- டியர் சிந்தியா எம விட்டெரியும்போர்த்தி வராதா?
எஸ்.எம்.எஸ். வெளியிலிருந்து வந்தால்தான் அன் வேண்டாம் என்கிறார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"புரியாததும் உண்டாக்கும்" "உண்டு கண்மணியே உண்டறியாத விஷயங்கள் "புரிந்தது என்னவாம்" "உன் நெஞ்சில் எழும் காதல் ஓசை" "அடடே.புரியாதது என்னவோ? "உன் நெஞ்சில் ஆடும் கணிச்சுவை வெற்றிலைச் சாறு தெளித்ததுபோல முகம் சிவக்க முறைத்தாள். "எப்போதுமே இந்த எண்ணமா? "ஆம் முச்சு முற்றாக அடங்கும் வரை "வயதாகிவிட்டால் என்ன செய்வீர்கள்? "நெல்லிக்கனி தரத்தான் நீயிருக்கிறாயே!” "நெல்லிக் கணியா? நெற்றிப் புருவம் உயர்த்தினாள். 'அவ்வையார் அதியமானுக்கு கொடுத்தது நெல்லிக்கனி என்றும் இளமை குறைவற்ற ஆயுள்" கண் சிமிட்டிச் சிரித்தான். "நான் என்ன அவ்வையாரா? நீர் என்ன அதியமானா? 'அவ்வையார் கொடுத்தது நெல்லிக்கனி அடி காதலி உன்னிடமிருப்பது காதல் கணி நீ தர நான் பெற வயதானாலும் வாலிபச் செருக்கோடு வாழும் காதலடி நம் காதல்" சிரித்தே விட்டாள், மனதில் இனித்தது அவன் சொற்கள்! "உள்ளுறும் இனிமையடி காதல் கள்ளுறும் கிறக்கமடி காதல்
[ᎢᎯ lib
றந்தால்" மடி மடி கிறக்கமடி
துக்கு மடிமடி மயக்கமடி
மடிதா மடிதா தூக்கமடி
டவேண்டும்
ாடும். -●●
* தற்போதைய சினிமாக்களின் தரம்
எப்படியிருக்கிறது சிந்தியா?
ஹா செல்வி கே.பவானி, மட்டக்களப்பு
வைச் சேர்ந்தவன் வாழ்க்கையில் விரக்தி தற்கொலை செய்யத் தீர்மானித்தான்.
பல்ல" என்று எழுதிக் கையொப்பம் போட்டு சட்டைப் பையில் வைத்துக் கொண்டான்.
நேராக கிடு கிடுவென்று ரயில் தண்டவாளம் நோக்கிப்போனான். ரயில் வருவதற்கு நாலு மணிநேரம் தாமதமாகும் என்று தெரிந்துகொண்டான்.
சரி சாகத்தான் போகிறேன். ஒரு படம் பார்த்துவிட்டுச் சாகலாமே என்று தியேட்ட ருக்குப் போனான் இடைவேளையோடு வெளியே சென்றான். தியேட்டர் மனேஜரிடம் படத்தின் இயக்குநர் முகவரியைப் பெற்றுக் கொண்டு அங்கே சென்றான்.
இயக்குநர் வந்து கதவைத் திறந்தார். "ரொம்ப ரொம்ப நன்றி" என்றான்.
இயக்குநருக்கோ, குழப்பம் "எதற்கப்பா நன்றி?
இரண்டு பெண்கள் னதுக்கு யார் காரணம்? '?! Hjasslun. II}) π) (6).JPG|7606)3657 த்துக்கொண்டு கண்டன களைத்தான் முதலில் க்கிறது. கொலைக்குக் இயக்கம் என்பதே
தடுத்ததுக்கு"
இயக்குநர்
அவன் சொன்னான்:
ராணுவத்துக்கு தொப் நீங்கள் எல்லாம் உயிருடன் இருக்கும்போது றுதி நான் ஏன் தற்கொலை செய்யவேண்டும்! டட் என்று உறுதி பிறந்துவிட்டது. அதற்குத்தான்
நன்றி சொல்ல வந்தேன்'
--
கு செல்வதற்கு அங் ந்த மக்கள் முன்வந்
ரொபின்சன் என்பவன் அமெரிக்க/
தற்கொலை ஸ்ரைலின்படி ஒரு கடிதம் எழுதினான். "என் சாவுக்கு யாருமே பொறுப்
"என்னைத் தற்கொலை செய்யாமல்
"என்னப்பா சொல்கிறாய்?" என்றார்
"படம் எடுத்தே மக்களைக் கொல்லும்
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு சந்தனக் கிளியே சாய்ந்தாடு அருகிலிருந்த பூப்பந்து எடுத்து அவன் நெஞ்சில் எறிந்தாள். ஏந்திக் கொண்டவன் விழுந்து சிரித்தான்! காற்று மீண்டும் மோதிச் சென்றது. கலைந்தது நினைவுகள்- கண் திறந்தது கனவா இதுவரை கண்டதெல்லாம். உள்ளம் நினைப்பில் உருகியது. எரிந்து தேயும் மெழுகைப்போல் நெஞ்சம் வெந்து தோய்ந்ததுவே! ஒருநாள்கூட மறந்தறியேன் ஒரு நொடிகூட நினைப்பிழவேன்! நினைத்துக் கொண்டே இருந்தாலும் பிரிவுத் துன்பம் சுடுகிறதே! நெஞ்சுக்குள் தீயாய் விரிகிறதே! மறந்தேன் என்றால் என்னாவேன் மாண்டே போவேன் தீ சுட்டு மடிந்தே போவேனோ தீ தின்று? கண் நிறைந்த காதலனை நினைத்திருக்கும் போதும் பிரிவுத்துன்பம் உள்ளத்தின் உள்ளே ஊடுருவிச் சுடுமாம். அய்யகோ இப்போதே இப்படியென்றால் நினைக்க மறந்தால் என்னாகும்? அதுதான் கேள்வி அதுதான். அதுவே அச்சம் அதுதான்! இதே அச்சம்தான் திருவள்ளுவர் காட்டும் காதலிக்கும்
"மறுப்பின் எவனாவன் மற்கொல்
-மறுப்பறியேன் உள்ளினும் உள்ளம் சுடும்"
அதிகாரம் 121 குறள்: 1207
தமிழ்நாட்டில் சென்னை உயர்நீதிமன்றத் தில் ஒரு வழக்கு நடந்து கொண்டிருந்தது. வெள்ளைக்கார நீதிபதி முன்பாக பிரபல வழக்கறிஞர் ஒருவர் கொலை வழக்குப் பற்றி நீண்ட நேரம் உரையாற்றினார்.
அந்த நீதிபதிக்கு அடிக்கடி கண் அயரும் பழக்கம் உண்டு.
வழக்கறிஞர் தனது வாதங்களை அடுக் கடுக்காக அடுக்கிவிட்டு அமர்ந்தார்.
நீதிபதி வழக்கறிஞரிடம் கேட்டார், "சட்டத்தரணி அவர்களே?நீங்கள் ஏன் வரத முதலியாரின் சாட்சியத்தைப் பதிவு செய்யவில்லை
நீதிபதி கேட்டதுதான் தாமதம், அந் வழக்கறிஞர் எழுந்து வழக்குப் பைலை எல்லாம் விசிறி அடித்துவிட்டு வெளியே G//ID/60 L/7.
காரணம் என்ன தெரியுமா? (0)45/760au ColdFull UL ÜLJ LL62/GDT 6.1 DT35 முதலியார்தான்!
-- * கணவன்-மனைவி உறவு எப்படியிருக்க வேண்டும்?
செ.பெர்னாண்டோ, நீர்கொழும்பு காந்தியின் மனைவி கஸ்தூரிபாய் கால LD/760TITÖÖ. --9/62/U3/ 2). Lai 535601 tb (0)47 til ULIL) பட்டது. அப்போது சோகமாக அமர்ந்திருந் தார் காந்தி
தாங்கள் இந்த இடுகாட்டில் இறுதி வரை இருக்க வேண்டுமா? ப்ோகலாமே! என்றனர் தொண்டர்கள்.
உடனே காந்தி சொன்னார்: "அறுபத்திரெண்டு ஆண்டுகள் அவ ளுடன் நான் வாழ்ந்தவன். அவளது உடல் எரிந்து முடிவதற்கு முன்னர் நான் சென்றுவிட்டால், என் உயிரின் உயிரான
வருகிறதே? கஸ்தூரிபாய். என்னை ஒரு போதும்
ஸ்வரன், திருமலை, மன்னிக்கமாட்டாள்," என்றுகூறிக் கண்
விட அங்கிருந்து GUIida TITT.
ருபவர்கள் தொகை
ாகத் தெரிகிறதே! * முகஸ்துதியை நம்பி மயங்கும் அர
சியல்வாதிகள் பற்றி என்ன நினைக்கிறீர்? என்று சொன்ன பா,அஹமத் கிண்ணியா,
பாதி எங்கே? ஹிட்லர் ஜெர்மன் அதிபராக
தன், பூண்டுலோயா ரு செய்தியைக்கூட பநம்பிக்கையோடு: ம் எழுதியவர்களுக்கு
கேள்வி இது . - கா தமிழ் டாக்டர் கொடுத்தாராமே? ஆதரவாளர்தானா?* மார், கொழும்பு-15, ன் டி.ஐ.ஜி. ஆரிய ார் என்று விளக்கம் தில் உறுத்தலான பத்திரிகைகளுக்கு ட அவசரம்தான். ரச அதிகாரிகளுக்கு ன்பதுபோல ஒரு நிவிடுமோ என்று
7. 9வைத்துக்கொண்டு ர்கள் பற்றி என்ன
* கடந்தகால வன்முறைச் சம்பவங்களை தற்போது சுவரொட்டிகளாக ஒட்டுவதன் நோக்கம் என்ன?
ஆர்.விஜயன், மாளிகாவத்தை
தணராசா, கொழும்பு-06. க் என்னும் அறிஞர்
அரசியல்தான்!ஆனாலும் அவசரத்தில்
இருந்து உலகையே ஆட்டிப்படைத்த தி நேரம் அது.
ஹிட்லர் பற்றிய படம் ஒன்று தியேட்டரில் காண்பிக்கப்பட்டது. T
ஹிட்லரும் பார்க்கச் சென்றிருந்தார்.
படம் ஆரம்பித்து திரையில் ஹிட்ல I
ரைக் கண்டதும் பார்வையாளர்கள் |அனைவரும் எழுந்து மரியாதையாக நின்றனர். படம் பார்க்க வந்திருந்த ஹிட்லர் மட்டும் அமர்ந்திருந்தார்.
இருட்டில் ஹரிட்லரை
அடையாளம் காணாத ஒருவர் ஹிட்லர் பக்கத்தில் சென்று சொன்னது இது: "எனக்கும் உன்னைமாதிரி இருக்கத் தான் ஆசை. ஆனால் என்ன செய்வது? யாராவது கண்டால் அந்த ராட்சதனிடம்
|சென்று சொல்லிவிடுவார்களே!
அரசியல் தலைவர்கள் தங்கள் பற்றிய மக்களின் உண்மையான அபிப் பிராயத்தை அறிய வேண்டுமானால் மாறுவேடத்தில் செல்ல வேண்டும். முகத்தில் ஈயாடாது!
-0909
* எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?
LTLL LLL LLL LL TOLLL LLLL LL LLL LLLS எஸ்.நிர சன், கொழும்பு-06. ந்தவர்கள் ''GELİ) ? '? வாக்களிக்காமல் இருக்க ந்தவர்களாக ஜேவிபியால் கொல்லப்பட்ட ஐ.தே.க சி" வாக்களித்து β)//7όβ0)9 விரயமாக்கக் உறுப்பினரின் முபசிங்க ஜயசேகரபடத்தை கூடாது. வெல்ல முடியாது என்று தெரிந்த 粤息一_ பும் சுவரொட்டியாக அடித்துவிட்டார்கள் குதிரைகளுக்கு புள்ள4 போடாதீர்கள்.
து நாட்டில் கொழுந்து - யே அணைக்கும் காலம் நீதி தூங்குமா? நியாயம் கிடைக்காமல் இருவர் தோல்வியால் ஐஸ்வர்யா ஒரம்
GLJI3LDTP as 'L'LIGGIII JII?
நுஸ்ரத், கிண்ணியா-0.
தீயணைப்புப் படை ணையும் அதுதான் களே ஆட்சியாளர்கள்.
எம்.நேசன், பிரான்ஸ்,
போலத் தெரியும்.
நீதிபதி தூங்கினால், அல்லது தூங்கு வது போல நடித்தால்தான் நீதி தூங்கியது
எல்.என்.நஸிம், கல்முனை. அப்படியொன்றும் இல்லை, அழகு காட்டிக்கொண்டுதான் இருக்கிறார் முன்னாள் அழகி. அதுவும் தாராளமாய்.
IIエ23-29。1997

Page 19
TOITU
இ) ராமபிரானுக்கு மகிழ்வூட்டும் செய்தியை இலக்குவன் கூறத் தொடங்கினான். சாதாரண பறவையான காகம் குறிகூறும் ற்றலுள்ளது என்பது பண்டு தொட்டு ன்றுவரை எம்மிடையே உள்ள ஒரு நம்பிக்கை எமது மூதாதையர் தாம் கண்ட அனுபவங்களை தமது சந்ததியினருக்குக் கூறுவார்கள். வாழையடி வாழையாக சில கர்ணபரம்பரைக் கதைகள் அழியாமல் இன்றும் நிலைபெற்றிருக்கின்றன. இவற்றை யெல்லாம் மூட நம்பிக்கை என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.
மருத்துவம், வானசாஸ்திரம், சோதிடம்
போன்ற அரிய நெறிகள், இற்றைக்கு எத்த னையோ ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட எமது முன்னோர்கள் அனுபவ ரீதியாகக் கண்டு கடைப்பிடித்த உண்மைகளாகும். காலத்தின் கோலத்தால் பலகருத்துக்கள் அழிந்தும், கலந்தும், திரிந்தும் போய்விட்டன. இத்தகைய நெறிகள் யாவும் இலக்கண வரம்புகளுக்குட்பட்ட செய்யுள்களாகவே காணப்படுகின்றன.
போதும் வந்து வடிகிறதே ஆனால் இரு கண்ணிருக்கும் வேறுபாடு உண்டல்லவா?
சுக்கிரீவனுக்கும் இச்செய்தி பேரானந் தத்தைக் கொடுத்தது. மூவரும் ஒன்றாத அருகருகே நின்று தென்திசையையே பார்த்த வண்ணம் காத்து நின்றனர். தெற்கிலே சூரியோதயமோ என்று ஐயுறும் வண்ணம் அனுமனின் தோற்றம் இராமபிரானுக்கும் ஏனைய இருவருக்கும் தெரிந்தது. மிக வேகமாக வான்மீது தவழ்ந்து வந்த அனுமன் மெல்லத் தரையிறங்கி கிட்கிந்தைப் பிரதேசத்தி லிருந்த- உயர்ந்து வளர்ந்திருந்த மரங்களின் கிளைகளில் தாவித்தாவிப் பாய்ந்தோடி வந்து இராமபிரானின் காலடியைச் சேர்ந்து
தொழுதார். இராமபிரான் அனுமனைத் தூக்கி நிறுத்தி அணைத்துக்கொண்டார்.
"ஜயனே சீதாப்பிராட்டியாரைக் கண்டு வந்தேன்" என்று பலத்த தொனியில் கூறினார். இராமபிரான் வாயிலிருந்து
எதுவித வார்த்தையும் வெளிவரவில்லை.
வானர மன்னனான சுக்கிரீவன் அனும
னின் ஒரு தோளைத் தொட்டதும். ஏதோ
சுயநினைவு பெற்றவர்போல் சுக்கிரீவன்
காலத் துள் தன்6ை செல்லும்படி தங்க சொன்னார். இதோ த தலையில் முன்பு கு இதனையும் தங்களி கூறினார்," என்று
இராமபிரானிடம்
ளாமணியைக் பிரான் சிறிது நேரம் எ III (BLITT GÄ) JEITIGOST L'ILL
Grön fange
கண்களிலிருந்து கண்
சொரிந்தது.
ந்தக் காட்சியை மிக அழகாக வர்ணிக் பொடித்தன உரே பொழிந்தன க 59568BT UNTITLUD 岚 மடித்தது மணிவா வருவது போவ தடித்தது மேனி
LIITIT 9 GITT SØROTI (9,
பொருள்:
அனுமன் சீதாப்ப கொண்டு வந்த குளாம பெற்றுக்கொண்டதும் படர்ந்திருந்த உரோ கண்களிலிருந்து கண்ண GODLAU LIDITÖLyub G4ST பருத்தன; உடலெங்கும் வாய் துடித்தது ஆெ பிரிந்து போய் மீண்டும் ருந்தது. மேனி எங்கும் விந்தையை அறிவது *
இலங்காபுரியில் அட்சகுமாரன் முதல் ஐ களையும் பல்லாயிர
டால், இந்தியா, சீனா போன்ற நாடுகளில் வாழ்ந்த முன்னோர்கள் பெரும் சாதனை களைப் புரிந்துள்ளனர். அறுவைச் சிகிச்சை கள்கூட பண்டைக் காலத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்று வந்துள்ளன. கீழைத்தேயங்களில் கிடைத்த மருத்துவக் கருத்துக்கள்தான் இன்றைய மேல்நாட்டு அலோப்பதி சிகிச்சை முறைக்கான ஆதாரம் இக்கருத்தினை மேலை நாட்டவர்களே ஒப்புக்கொள்ளுகின்றனர்.
இதேபோல்தான் நிமித்தங்கள், சகுனங் கள் பற்றிய நம்பிக்கையுமாகும். காகம் கரை து பல்லி சப்தமிடுவது, பூனை குறுக் (: போன்ற நிமித்தங்களும் பண்டு தாட்டு எம்மிடையே நிலவி வரும் சகுனம் பற்றிய நம்பிக்கைகளாகும்.
★ * ★
ந்த திசையையும் கதிரவனின் நிலையினையும் கணக்கிட்ட இலக்குவன் தென் திசையிலிருந்து நல்ல செய்தி வருவதா கக் கண்டு கொண்டான் இலக்குவனின் முகத்தில் அதுவரை இருந்த கலக்கம் மறைந்து பிரகாசம் கூடி வருவதை இராம பிரானும் சுக்கிரீவனும் அவதானித்தனர். இலக்குவன் உடனடியாக இராமபிரானின் தாள் தொட்டு வணங்கி, "அண்ணா! மகிழ்ச்சி யான செய்தி தென்திசையிலிருந்து வருகிறது. பிராட்டியாரைத் தேடி தென் திசைநோக்கிச் சென்ற இளவரசர் அங்கதன் அமைச்சர் அனுமன், பெரியார் ஜாம்பவன் ஆகியோர் நல்ல செய்தியுடன் வந்து கொண்டிருக் கிறார்கள், காகம் கரைந்த முறைதனைக் கொண்டு கணக்கிட்டு நான் கூறும் செய்தி இது பொய்யாகாது" என்றான்.
இராமபிரானின் முகம், இச்செய்தியைக் கேட்டதும் கோடி சூரியப் பிரகாசம் பெற்றது. தம்பி இலக்குவனைத் தூக்கி அணைத்துக் கொண்டார். துயருற்றபோதும் பெருக் கெடுத்த கண்ணிர்-இப்பொழுது மகிழ்வுறும்
பக்கம் திரும்பி அவனுடைய தாள் தொட்டுச் கும்பிட்டார். சுக்கிரீவனும் அனுமனும் ஆலிங் கனம் செய்து கொண்டனர். "அனுமனே நீர் எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் அக் காரியத்தில் வெற்றி காணாமல் திரும்ப மாட்டீர் என்பது எனக்குத் தெரியும், அதனால்தான் தென்திசைக்கு நீரே செல்வு வேண்டும் என்று நானே தீர்மானித்தேன். இராமபிரான் உம் வருகைக்காகவும் நீர் கொண்டு வரும் தகவலுக்காகவும் காத்துக் கிடக்கிறார். முதலில் பிராட்டியாரின் நிலை பற்றிக் கூறு அதன்பின் ஏனைய விடயங் களைப் பற்றி எடுத்துரைக்கலாம்" என்று மன்னன் சுக்கிரீவன் அனுமனிடம் கூறினார்.
எழில் சூழ்ந்த கை மாநகரின் அருகே அமைந்த அசோகவனத்தில் சீதாப் பிராட்டியார், இலங்கை வேந்தன் இராவண னால் சிறைவைக்கப்பட்டுள்ளார். அல்லும் பகலும் அனைவரதும், அண்ணலே தங்கள் நினைவாகவே இருக்கிறார், அன்னை சீதை அருவருப்பான தோற்றமுடைய அரக்கியீடு
அன்னைக்குக் காவலாயுள்ளனர். அரக்கி கோன் இராவணனே பிராட்டியாரிடம் காதல்
பிச்சை கோரி வந்ததை நான் கண்டேன்.
தீயினும் கொடிய வார்த்தைகளால் அன்னை யார் அவனைச் சுட்டெரித்ததையும் கண்ணுற் றேன். பிராட்டியார் அங்கிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவருக்கு நரக வேதனைதான்! தாங்கள் என்னிடம் தந்தனுப்பிய மோதிரத்தைப் பிராட்டியாரிடம் கொடுத் தேன். தங்களையே நேரடியாகக் கண்டுவிட்ட தைப் போன்ற உணர்வினைப் பெற்றார். தன்னைச் சிறைப்பிடித்த அரக்கர் தலை வனை அதம் செய்து அவனுடைய சேனை படைகளையும் துவம்சம் செய்து ஒரு மாத
1. செல்வி அருள்தாஸ் கிளேரா,
95/5,ஜெம்பட்டா வீதி, கொழும்பு-13 2. ப. வாகீசன்,
KKLLL LLLL LL LLL LLLLLLLLMLTL L S LTL LLLL LL L TLLL SSS S SJJSJ சரியானவிடை:- அக்கிணிதேவன்.
3. GTib, fflaiv6as), இல-18, நடுகாரகந்த பிங்கராவ, பதுளை. 4 செல்வன் பி. ஆரணன்,
33 மகேஸ்வரி ஒழங்கை வெள்ளவத்தைகொழும்பு-06, 233, மத்திய வீதி, திருகோணமலை,
5. செல்வி ஐ, புவனேஸ்வரி, இலங்கை மின்சார சபை இல்லம், நோட்டன் பிரிட்ஜ்
மார்ச் 29 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
Egz seu. 75 Gaaralý.
செய்தி பரப்பும் இரு சாதனங்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றின் பெயர்களைத் தருக,
LLLLTSTLLLLSS00S TTL OLTS TSLLSLLLLDS0000SLLLS
血氹一29,199】
வீரர்களையும் கொன படைக்கலங்களையும் அ ஏவிய பிரம்மாஸ்திரத்தி இராவணன் தன்னைக் கட்டளையிட்டதும் அவ காப்பாற்றப்பட்டதும் தன பட்டதும் இலங்கைநக இராவணனைக் கண்டு போன்ற சகல சம்பவங் னுக்கும் ஏனையோ சொன்னார் ஆஞ்சநேய
இவையெல்லாவர கொண்டிருந்த இராம. உமது வீரபராக்கிரமங் மெச்சுகிறேன். இவை மேலாக, சீதையை நீர் வந்தீர்! அதனால் இத்த ஜானகியை நானே க னைப் பெற்றுவிட்டே6 உள்ளம் ஆறுதலடைக் என் உள்ளத்தில் நீடுழி வாழ்வாய்! என் D657ra orain J.J.J.), farao66TC) சீதை இருக்குமிடத்தை இனி எதற்காகத் தாமத உமது படைகளை கட்டளை இடலாமே?
Urdd, if) fab i gôl go LGBT), முதலிய கருவிகள் மூல வள்ளுவர்களை அழை மற்றும் சுக்கிரீவனின் கான்கம் முதலான இட அங்குள்ள வானர வீரர் ஒன்று திரண்டு வந்து ே விடுக்குமாறு கட்டளை
முரசறைவோர் மு நாலா புறத்திலுமிருந் புறப்பட்டுப் பாய்ந்தே நாளிகைகளுக்குள்ளா கண்ணுக்கெட்டிய து நின்றது, வானரவேந்த வருக்கும் போருக்குரி பிறப்பித்தான் பகுதி (BJ 60060TJ.617 L MH)ë, JBL பிரிவுக்கும் தானைத் சேனாதிபதிகளையும் நி அதுவரை இளவரசர் முதலானோர் '? அக்கவலை சுக்கிர்வ அதே வேளையில் சுக் அரண்மனைக்குச் ெ சோலைக்குக் காவல போனுமான ததிமுக கொண்டு ஓடோடிவ காலடியில் வீழ்ந்தான். கண்டு அனைவரும் தி
(சுந்தரகாண்டம் மு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீங்களும் ক্লািননািদ Illi இருப்புகள்
|- இற்றுத்த்ருதிறர்துறுத்லையூகந்தசாமி Tilj67 96I50LU
நடிய சூளாமணி, வேலை இல்லாத்திண்டாட்டத்தை விரட்டி விளாசித்தள்ளவும், அடுத்தவன் முதுகில் சவாரி ம்ே சேர்க்கும்படி செய்யவும் ஆசையோ 950 UT
அந்த அணியை மகத்தான சுய தொழில் இருக்க நேயர் கொடுத்தார். தயககம ஏன? தாமதம் ஏன
உலகெங்கும் இலட்சோய இலட்சம்
ஏமாறும் சோனாகிரிகள் இருக்கிறார்கள்
0 என்பதை சற்றும் மறக்கவேண்டாம்
எனவே-தொழில் செழிக்கும் என்ற நம்பிக்கையோடு இன்றே சாமியாராகலாம் என்ன தயாராகி விட்டீர்களா?
9,600TL)|ID இராம துவித உணர்வுமற்ற LITT. " -
இாமியாராகத் தேவையான அடிப்படைத் தகுதிக
சிகப்பு அல்லது மஞ்சள் நிறத்திலான துணியில் ஆடை ஒன்று
* தலைமுடியை நன்றாக அடர்த்தியாக வளர்த்து பொப் ஸ்ரைலில் பொம்பி இருக்கக்
கூடியவகையில் தைலம் தடவி தூக்கி நிறுத்த வேண்டும்.
E பிரவாகமாகச் ' இல்லாதவர்கள் அதாவது உதிர்ந்தவர்கள் சுத்தமாக மொட்டையடித்து சூரியஒளி
அல்லதுபல்ப்வெளிச்சம்பட்டுத்தெறிக்கக்கூடியதாக மொழுமொழுவென்று வைத்திருக்கலாம்.
தினமும் இரண்டு தடவை சிஷ்யர்களைக் கொண்டு சவரம் செய்யவும் பெண் சிஷ்யைகள்
கவிச்சக்கரவர்த்தி
என்றால் ரொம்ப நலம்.
கிறார். S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S ாமம் போந்து இாமியாராகும் தகுதி உள்ளவர்களின் தனித் தன்மைகள் யாது?
தோளும்
சொந்த ஊருக்குள் சல்லிக் காசுக்கும் மதிப்பிருக்கக்கூடாது. வளரும்பிள்ளையை மண் விளையாட்டில் தெரியும் உங்கள் சிறுவயதில் மண் விளையாட்டின்
போது திருட்டு மாங்காயை மண்ணுக்குள் மறைத்து வைத்ததுபோன்ற ஏதாவது அனுபவம் 3, இருக்கிறதா? அப்படியானால்மிக்கநன்று சின்ன வயசிலேயேசித்துவிளையாட்டில் அசத்தத் 國 岛 தொடங்கிவிட்டீர்கள் என்றுஅர்த்தம் ஐந்தில் சுருட்டப் േ 5i((5tlʻLGV)rTib. 19′ நிச்சயமாய் சாமியார் தொழிலில் நீங்கள் எங்கேயோ போய்விடலாம்.
In Gstart
ஊருக்குள் பெண்பிள்ளைகளோடு சில்மிஷங்கள் செய்து செருப்படி மற்றும் விளக்குமாற்று பூசை தர்ம அடி போன்றவற்றை வாங்கிய அனுபவம் இருப்பின் அவைதான் விழுப்புண்கள் . விசேஷ தகுதிகள் ராட்டியூரிடமிருந்து , பள்ளிக்கூடத்தில் படிப்பைத் தவிர ஏனைய சோமாரித்தனம், சோம்பேறித்தனம், வாத்தியார் ofall இராமபிரான் களுக்கே அல்வா கொடுத்து ஏமாற்றிய கெட்டித்தனத்தில் சூரராக இருந்திருக்க வேண்டும். அவருடையமேனியில் ஊருக்குள் உங்களைக் கண்டால் அடுத்தவர் காறி உமிழ வேண்டும் ஓட ஓட விரட்டியடிக்க மங்கள் சிவித்தன வேண்டும் விழும் ஒவ்வொரு அடியும் சாமியார் தொழிலின் வளர்ச்சிப் படிகள் என்பதை
:* மறக்கவேண்டாம் வியர்வை பெருகிற்று தர்ம அடி வாங்கோ வாங்கென்று வாங்கி இனியும் முடியாது என்ற கட்டத்தில் ஊரைவிட்டே
டிவிடுங்கள். மி உடலை விட்டுப் * : ஊரில் ஒருபோதும் தொழில் தொடங்கவேண்டாம். ஏனெனில் நீங்கள் அங்கு பூஜை
திரும்புவது போலி செய்ய முடியாது. உங்களுக்குத்தான் பூஜை நடக்கும் என்பது நினைவில் இருக்கட்டும். துடித்தது. இத்தகைய ეს უკვე A-2), ვენეს ეკავებენ ასევე A სიუზე. ზენი
எவரால் முடியும் இடுவதற்கு ★大 உங்கள் குடும்பம் பெரியதா? ஏதோ இளமை வேகத்தில் ஆடிய ஆட்டத்தில் டசின் கணக்காக இராவணன் மகன் பிள்ளைகள் பிறந்துவிட்டனவா? மோகம் குறைந்து வேகமும் குறைந்துவிட்டதா? சம்பாதிக்க ந்து சேனைத் தளபதி வக்கில்லையா? குடும்பத்தில் பிடிப்பில்லையா? சுருக்கமாகச் சொன்னால் பொறுப்புக்களால் கேணக்கான படை 'ே றதும், எண்ணற்ற துறவுதான் உயர்ந்தது. வாழ்க்கை நிரந்தரமில்லாதது.வாழ்வேமாயம், ஆசையேமோசமானது ழித்ததும், இந்திரஜித் போன்ற வார்த்தைகளின் உதவியோடு குடும்பத்தை உதறிவிடுங்கள். னால் கட்டுண்டதும் ஒடுங்கள் ஒடுங்கள் ஒடுங்கள் துறவி என்று சொல்லிக் கொண்டே ஒடுங்கள் காவியைக் கொன்று விடும்ப கட்டிக் கொண்டு ஒடுங்கள்
ந்தர காண்டம்-1294)
ன் தம்பி விபீடினரால் முற்றும் துறந்த சாமியார் என்று முத்திரை குத்திக் கொள்ளுங்கள் து வாலில் தீமூட்டப் மனைவியை-பிள்ளைகளை சுமையாக நினைத்து துறந்துவிட்டுசாமியாராகாமல் சாதாரண ரத்தகம் செய்ததும் மனிதனாகவே இருந்தால் என்னாகும் என்று ஒரு ஐந்து நிமிஷம் செலவு செய்து
சவால் விட்டதும் களையும் இராமபிரா நக்கும் எடுத்துச்
யோசித்துப்பாருங்கள்
பொறுப்பற்ற பயல், IT சாமாரி கஸ்மாலம் மற்றும் கெட்ட வார்த்தைகளால் குத்தப்படுவீர்கள் நிறையும் கேட்டுக் மேற்கண்ட வார்த்தைகளால் குத்தப்பட நீங்கள் முற்றும் பொருத்தமானவர்தான். ஆனாலும் பிரான், "அனுமனே 器 காவி கட்டி சடாமுடி அல்லது தூயமொட்டை கழுத்தில் ஒருஉருத்திராட்சக்கொட்டை களை நான் மனதார நற்றியில் விபூதிப்பட்டை சகிதம் சாமியாராகி விட்டீர்களானால் சாமி-ஞானி யோகி
எல்லாவற்றுக்கும் என்றெல்லாம் பூசிக்கப்படுவீர்கள்
கண்ணாரக் கண்டு காலில் விழ ஒரு கூட்டமே ரெடிப் பொஸிஸனில் நிற்கும். னை நாள் பிரிந்திருந்த கட்டழகு மங்கையர் முதல் கட்டுத்தளர்ந்த மாதர்வரை உங்கள் கண்கள் ஞானக் கண்கள் ண்டுவிட்ட உணர்வி ' 'tear i léi i sin, tá a litriail é, le rá, காத்துக்கிடப்பர்.
ன் அதனால் என் ஆட்சிபீடத்திலுள்ள தலைவர்முதல் ஊரை மேய்க்கும் ஊழல் அதிகாரிகள் வரை தங்கள் றது. நீர் என்றும் பாவத்தைக் கழுவ உங்கள் பாதங்களில் பொத்துப் பொத்தென்று விழுவார்கள். நிலைபெற்றுவிட்டீர்! SÄRBESSÉG
று கூறிவிட்டு வானர பார்த்து "நண்பரே! பக்தர்கள் உங்களால் பயன் பெறாவிட்டாலும் பக்தர்களால் நீங்கள் பயன்பெற சூப்பர் க் கண்டுவிட்டோம் - டெக்னிக்குகள்
@du Galoi@in? . அழகான பெண் சிஷ்யைகளை அருகில் வைத்திருக்கவும். சபலப் பக்தர்களான பெரும் இன்றே புறப்படக் புள்ளிகளை (விஜயிகளை) கவனிக்க சாமியாரினிகளை உபயோகப்படுத்தலாம். அதனால் 6T GØT|DITTT. நன்கொடைகள் கொட்டும். வி.ஐ.பி.க்கள் வருகை அதிகமாகும்.
கையடக்கமான பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி தலைமுடிக்குள் இருந்தோ, த்து கிட்கிந்தை நகர் ஆடைக்குள் எங்காவதுபதுக்கிவைத்திருந்தோபக்தர்களுக்கு அவ்வப்போது இன்ப அதிர்ச்சி ஆளுகைக்குட்பட்ட கொடுக்கவேண்டும் பொப் ஸ்ரைலில் சடாமுடி வளர்ப்பது இந்த டெக்னிக்கில் தேர்ச்சிபெற ங்களுக்கும் சென்று :கொடுக்கும். . . . . கள் அனைவரையும் - பிள்ளை வரம் கொடுத்தல், இராப்பூஜை நடத்தல், நிஷ்டையில் இருத்திவைத்து தலையைத்
சருவதற்கு அழைப்பு தடவி ஆசிர்வதித்தல் போன்றவை சாமியார் தொழிலில் உற்சாகத்தை ஊட்டக் பிட்டார் கூடியவையாகும். எனினும் நோட்டம் அறிந்து வித்தை காட்டவேண்டும் இல்லாவிட்டால் GUID) ಇಂಗ್ಡಿ கம்பி எண்ண வேண்டியிருக்கும். து ' = வெளிநாடுகளிலும் நட்டு லூசான பலர் இருக்கிறார்கள் வெளிநாடுகளில் பிரசாரம் செய்து ாடி வந்தனர். சில hig, GB660T (RNID, GY66 (s,t) .( Ja, ShLLOLOLLËJËlsSllLITSop si I,ITL க வானரப்படை அவர்களை மடகக வண்டும். IISTOOOTS EIST-II.GILD DURIST-IT- நாட்டு ரம் அணிவகுத்து கறுப்புத் தோல்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுவிடும் வெள்ளைக்காரன் என்ன செய்தாலும் ன் சுக்கிரீவன் அனை நாகரிகம் என்பதுதான் உள்நாட்டு மக்களின் முட்டாள் நம்பிக்கை என்பதை நினைவில் II (LLG06IIFGO)6IILI அறைந்து வைத்திருக்கவும்.
பகுதியாக வானர . வெளிநாட்டுப்பணமும் உள்நாட்டுப்பணமும் எக்கச்சக்கமாக குவிந்துவிட்டால் வருமானவரித் பட்டு ஒவ்வொரு தொல்லைகள் வரலாம். தொல்லைகளில் இருந்து தப்ப பள்ளிக் கூடங்கள் கட்டிவிடுங்கள்.
தலைவர்களையும் அங்கே வி.ஐ.பி.க்களின் பிள்ளைகளுக்கு சீட்கொடுத்து டொனேஷன் கறக்கலாம். வெளியே யமித்தான். ஆனால் தர்மவான் என்றும் போஸ் கொடுக்கலாம்.
நாட்டின் உயர் தலைவர் ஒருவரை உங்கள் காலில் விழவைத்து கமராக்காரரை ரெடியாக ' வைத்திருந்து ஒருவூெட்டுத்துவிடுங்கள் அதைநூறுபிரதிஎடுத்துஉள்நாட்டுவெளிநாட்டு கிரீவனின் மாமனும் பத்திரிகைகளுக்கு கொடுத்துவிடுங்கள் உங்கள் தரம் உயரும் தகுதி மெச்சப்படும். நீங்கள் ாந்தமான பெரும் கொலையே செய்தாலும் சட்டம் பார்க்காது ஜமாய்க்கலாம். னுமாக இருக்குப் = 8 உங்கள் பக்தர்களில் பத்திரிகையாளர்களும் இருப்பர். அவர்கள் மூலமாக உங்கள் பெயரில் ம் பதறியடித்துக் பொன்மொழிகள், அருள் மொழிகள் போதனைகள் என்று பிரசுரிக்கச் செய்யலாம். உங்கள் ந்து சுக்கிரீவனின் படங்களையும் அடிக்கடி போடச் செய்யலாம். ಙ್ கோலம் ஏதோ எம்மாலான யோசனைகளை செப்பியுள்ளோம். சாமியாராகிவிட்டால் உங்களுக்கே 1609, LILIGOL 5560TT. புதுப் புது டெக்னிக்குகள் தோன்றும் மேலும் விபரங்களுக் டிவுற்றது) அனுபவம் தானே வரவேண்டும். அதுதான் அசத்தல் နှီးနှီးရှိုမှီm. தொடர்ந்து வரும்) ஏமாந்தபுரம்,

Page 20
பதவியில் இருக்கும் வருக்கும் தந்தார்காயேயிட் எழ மாம் வாரிய வராது III, fiskalar பாதுகாக் ாந்த மள்கொய்யால் ந்ோததும் செயல்நா விருப்பார்கள் ஆாலும் டவர்ாட்ாம் பதவியிருந் நார் என்ற பெருமையை நம நாட்டின் பாரும் நடின் கொள்ள முடியவில் என்பதுதாயயா சமாய் நன்சானியாய் மற்கு மாமா கோவி ரதம் மந்திரி பிருந்த ாே ரிகோ அவர் பதவியிருந்து பொத்தம் பாருடங்கள் கள் நாள் முதன் முதலாப் பதவிர போது வயது ட்டும் நாள் அதன்பீரா பல் அவர் மாதம் சா பதவியளிட்டு அர்வேயில் மாயாது வயது உ LLL TT TTTTTTTTT TTTTTT TTT TTTT TTTTT LS TTT LLL T TT TLL TTT TTTTS
இரு செய்தி உவயே குளறந்த நேரம் out y'all Fair. It பரவியிலிருந்த ாந்தார்ார்தேரியுமா போர்த்துக்கள் WAW!! "MANA ILLIMI *醬 நாட்டு முடிக்குரிய பிளவராலுமி ப்தான் அவர் " "ANO
00u Z LLL LLLL LL L Y YTTK TTu SSSSLS LSLS LLLLLLLLS LSLSLL LS LS கட்டு கொல்பட்டபோது பிiமுடிசூடிக்கார் I TIL UAIT, SLLLLL S LLL LLTLLLLLLLLS STLTTT TTLTTTTTTTYSLS LTLT ttLLL LLL LLTL SuT TTTTTTT TTTT TTTTTTT S TTTTkTK TTTTTTTT uu u TuTTTTYTTTTYYYTTTTS AI El "Mi = 1 டாப் பார்
ஆனால் ரு IT -- Talk iiiiiiiii ii iiiiiiiiiiiikiii Airli li kelli வுேபட்டா ாருள் பிற்கும் டைப்பட்ட வா தான்ாப் மனது யூதா பீன் LTTT TTTTT TTTTTTT TT TT T TTTTTTTTT T L LT TTT LT STT TTTT LL Tarifau ■■口 மராத் தொப்பி பின் விஞ்ஞான பெயர் அளிரா பாயோய்ட்ஸ் ாது சரிவு தான் உட்கொண்ப்ஸ் T KAMIA KITA பிளாதாள் தென்திரம் யு'ர்பர் Wii | Mia, Jil Ali Ali Ali AJ LI பாடி யக்கம் நீள்வயிஸ்விடும் பாதிக்கப்பட்டா M சாந்துள்ள பாதுக்கு வந்த
இந்த ராக்ாாள் பிங்கரத்தில் பாது படத்திலுள்ளது அதுதான் பவவாய
SLLLLL LLL T LLL T LLLL TT L TTTLTT TTT T LLLTTT TTTTTT L LLL TTTT TLTT தங் EL:
விளக்காளான்களும் உற்பத்தி செய்யபடுகின்றன IEEE மாபுரங்களில் விதைக்கப்படும் *,
SLS T", "-" Lili
பரப்பங்ா 牌 minili.
■■■』-蠱 闇聶
ம் தென்ாபி
"W" TITI FT பாய் பங்கள் பின் TE W
TATT awan, EAGRAM டபளி நந்த டஸ் பட்டி | dit is 'n NPIVOT காகப் பெரா பாடியிருந்தது.
sa isina N Pili ... Ariulius Iuliuoption III i rretiran Kiriki ன்ே ஒப் த ப்ர் கத் நெய்யப் டா ஆன்று டெஸ்ட்டுகளில் ஆறு
ரன்களை மொத்தாந்திரபா போட்டிா முடிந்தும்ாக்கப் in Irif" ITALI in Wiswa Mujilla THE LITT "MI
பட்டுச்சேவை
喃ML轟 வெற்றிப்பற்ற ஆதீபாவிகளில்
- .."
SPA III RATHIA
முரசின் III கேட்புக்காரர் ாந்ார்
தற்போது தென்னாபிரிக்காவின்
பட்டுச்சேவை ரொபுடாடென்ட்போட்டிகளில்
டெட்டில் மட்டும் விளையாடிாநாட்
மினம்ாரா தொடர்ந்து விண்யா டியாபாதல் ஆந்தித்துடன் ரர் தோடாந்து ஒளிப்பாகும் நெ ஆபிரிக்க நட்சத்திரம் யட்சன்
Kosofi மகிழ்ச்சிப் புன்னகையுடன் காட்சிதருகிறார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பியபோது umur in fwyfwyfwelir awyrgyll all y wlad Llywyd ாவதாா மீட்டர் பந்தார் |T|]]]]|[[}|T=T பா '
கில் யராதிய வர்
ந்ேந பர்ரா ரம் நாயட்டு வியா தா
s நடைபெற்ற ப்ெ நான் ரட்ரான் முதல் ாட்டி முதாயது பிங் KAWASAN JE திடம் பிரண்ட ாதுவும் எடுத்ார்வி
■ ■ I口』■
தாயி கிரிக்கெட் ப் பட்டியில் விா 嗣 -üuLL邺 அடி மீண்டும் ஹட்சன் தியா டாட்டிர்ந்தான்
ாபுத் தி ஆண் |U பாங் செய்து ாத்து டெட் பாபுளி ர்ர்ள் வெறியந் It is lull" ாந்ததுரா ா காந்திரப்போம் நாகப் பா
lil kull iiiii M iiiiiiilllllllllll திய பந்து விாா
ப பாகா
பட்சதுர்பாயிரம் Il sur Fr, TLI : Lulu பட்டார் நாள் பிந்திய ாங் மாயாடி ாட்கள் குரோஞ்ச்
سر
I T-2