கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1997.03.30

Page 1
TINAMURAS SIRI ANKAS NATIONA
 

LILILLE un JDD
DIT 30–6.05, 1997
NAMA WEEI 呜。198

Page 2
βρίου ηφαιρώ επει ரசியலை நகர்த்தி வருகிறது
புத்தத் தெற்கி இதிர்
யார் எதிர்க்கட்சியாக இருந்தாலும் திண்னை காலியாகக் கர்த்திருக்கும் தம்பியாகவே இருந்து வந்துள்ளன தாங்குவது போல் நடிப்பவர்கள் த
ஏனைய யாவருக்கும்
கருத்தறியக் காத்திருக்கிறது: ஏனைய பிரச்சனைகள் எதிலும் எதிர்க்கட்சியின் கருத்து தேவையென்று தோன்றவில்லை சகல பிரச்சனைகளிலும்
இனப்பிரக்கனையில் மட்டும் நட்புக் கட்சிகளாக மாற முடியுமா?
குறைந்த பட்ச
கருத்தொருமிப்பு என்பது அழகான கற்பனையே
மீண்டும் மறுமலில் வந்து கலக்கும்வரை
அகதிகள் நாம் அகழ்ந்தெடுக்க போகின்றோம். போரில்லா தேச பூமிக்குள்ளே ே டி. ஜே
EL 2 6660
ELLINggigi GT luinguig
Eilangai:
விடியலை நோக்கி. AF DIT ിജ്ഞ ഖ[ിങ്ങെ போர் என்னும் பு வேளைக்கு உணவுமில்லை புதையுண்ட தேச ILിബ Illiിശ്ശെ சேதமின்றி அகழ் பள்ளியெல்லாம் அகதிமுகாம் சமாதான கருவி
ஏட்டிலுள்ள சட்டமெல்லாம் செய்து தர யாரு எமக்குதவ வரவுமில்லை எஸ். மதன்ராஜ்- ே கேட்க ஒரு நாதியில்லை 9 fő)LI கேள்வி முறை எதுவுமில்லை CGIL.
நாட்களை கடத்துகிறோம் நாளைப்பொழுது தானும் நல்லதாய் விடியுமென்று ) ീബ്,
சி.மு. சுந்தரேசன் அரசினர்
வைத்தியசாலை, மஸ்கெலியா உனக்கும்
எந்தப்பசி எமக்கு? யுத்தப் பசிக்காய்
தி:ளாக இருந்துகொண்டு
鞑 56 GOTIGA
இனிய முரசுக்கு
மிதி வெடி புதைக்கவில்லை காடு மேடு வயிற்றுப் பசிக்காய் J, IGOfOLLIGÖGNDIT நிலக்கிழங்கு தேடுகின்றோம். கன்றுகள் வை கே. ஜெயகுமார்- சமூகசேவைகள் கண்ணி வெடி
திணைக்களம், திருகோணமலை
6JII6IIID காத்திட கதிராக நெல் விளைந்த கண்டிட்ட புத் மணியிலங்கை மண்ணிலின்று கரமெடுத்துக் கதிகலங்க உயிர் பறிக்கும் சேர்ந்திட்ட ெ பொறி வெடிகள் ஏராளம் காதால் கேட்
பந்தடித்த பாலர் நாம் U,OTOTIGë III
பார்த்துவிட்டோம் அதிலொன்றை கரம்தொட நீர்
தர்ஷிகா கனகசிங்கம் கல்லடி காத்திட நிை LDL 1.663|[[]].
கலைஞர் கருணாநிதியின் மாற்றம் இனிய முரசே
அற்புதனின் அரசியல் தொடரில் கலை கருணாநிதியின் இன்றைய பேச்சுக்களோடு அன்ன நிலைப்பாட்டை ஒப்பிட்டு, இலங்கைத் தமிழர்களைப் பாதுக வந்த அமைதிப்படை தமிழர்களை வதைத்து அழிக்கி என்று அப்போது கூறிய கலைஞர், இப்போபாரர்முக இருப்பதை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. மட்டுமன்றி இலங்கைத் தமிழர் பற்றி எஸ்.எம்.கர்பே எழுதிய கண்ணோட்டத்தில் 'ஈழத்தமிழர்-திமுகமீண்
ஆட்சிக்கு வந்த பிறகு தங்களுக்கு விடிவுகாலம் பிறக்
தங்கள் பாரம்பரிய மண்ணில் மானத்தோடும் மரியா யோடும் சிங்கள மக்களுடன் சம உரிமையுடனும் வாழ விரும்புகிறார்கள்" என்று சுட்டிக்காட்டியது தக்க கரு வி. ராஜேஸ்வரி, குமாரவேலியர் கிராமம், செங்க
- gui (ppGar
"வேலைக்குச் சென்றாலும் வீட்டோடு இருந்தா அதிகம் உழைப்பவள் என்ற தலைப்பிலான வுே டேயின் ஆக்கம் சிறப்பு "பெண்கள் மாடாய் உழைத்தா அவர்களுக்கு அமைதியோ, ஒய்வோ தேவையில்ை என்று தொன்று தொட்டு நீடித்து நிலைத்து நிற்கும்
கோட்பாடு என்று தான் நீங்குமோ?
எழுத்தாளருக்கு என் மனமார்ந்த பாராட்டும் நன்றி உரித்தாகட்டும் "வெல் டன் ஷோபா
திருமதி திலகர்த்தினம், அவிசாவ
- -
அன்பின் முரசே!
இராஜகுமாரனின் தித்திக்கும் இராமாயணத் தொடர்ந்து படித்து வருகிறேன். அமிர்தகழி மாமாங்ே வரர் தீர்த்த புராணக்கதையை தக்க சமயத்தில் தந்தன காக மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றே முரசுக்கும் இராஜகுமாரனுக்கும்.மனமார்ந்த பாராட்டுக் தீபா பூபாலரெட்னம், மட்/ மகாஜன கல்லு
- -
சமுதாய நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக எழுதப்ப இலக்கியப் படைப்புக்களே அவற்றை வாசிக்கும் வா களின் மனதை வென்றெடுக்கின்றன. அந்த வகை கனவு மெய்ப்பட வேண்டும் புதிய தொடர் மன மிகையாக அழுத்திவிட்டது.
பெண்கள் தினம் கொண்டாடப்பட்ட வாரத்திலே இக் கதையின் முதலங்கத்தை மலரச்செய்து பெண்ன
உணர்ச்சிகளைக் கெளரவிக்க முனைந்த முரசிற்கு முத்த இபாராட்டுக்கள்.
செல்வி ஜன்ஸி கபூர், அநுராதபு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தடுகின்றோம்! ார்ஜ்- லபுகலை
தானம்? தைகுழிக்குள் ,), ந்தெடுக்க. GODIGIT முண்டோ..? ான்ஸ் வீதி, நுவரெலியா
க் குரல் ாடு விளையாடு. ளை இழக்காது அழிக்காது காகப் போராடு. ஒரு காலம் வரும் ருமதி ரமணி அன்பழகன்டாம் வீதி, கொழும்பு-1- IG)
ம்-நல்ல
த்தோம்-இன்று
UGIT,
சுபா வரன்-கண்டி
பகள் எண்ணத்தில் தோ
Eத்
கவிதைப் போட்டி இல98
ஒரே முத்திரை
நினைத்துத்தானோ..? சமாதானம் யபொருள் இங்கொரு வன்னி நிலப் பரப்பில் 9, IIODOT14 விருட்சம் நடுவோம். கண்ணி வெடி புதைத்த சய்திபல DIT GDIGITULI சின்னஞ் சிறு புலிகள் டிருந்தும் சந்ததி சிக்கினராம் தேடுதலில் ர்த்திருந்தும் நன்மை பெறட்டும்! சதா கணபதி அதிகாரவத்தை துணிந்தது மேன்-பிறரை மீறுவோனுடதஸ்மா நஸ்ரீன்_பூஸ்ஜல்லரவ ாத்துத்தானோ? re.
தேத்தாப்பளை தாரணி
T
அன்பின் முரசுக்கு
தமிழக பிரபல எழுத்தாள் பிரபஞ்சனின் கனவு மெய்ப்பட வேண்டும் தொடர்கதை ஆரம்பமே அசத்தல் தொடர வாழ்த்துக்கள் புதுமைகளைப் படைப்பதில் முந்திக்கொள்ளும் முரசின்சேவை வாழ்க!
வ. சுரேஸ் கண்ணா, இருதயபுரம், மட்டுநகர்
- - கிண்ணிய அமீரலியின் 'உம்மா வருவாங்க வில் சட்டையில்லாத பிள்ளை, வெள்ளைச் சிலை வாங்கி வாங்க என்று எழுதுகிறாள்- ஏன்?
நய அனித இளம் மனைவி சுஜாதாவின் அற்பு மான நாவல் விறுவிறுப்புக் குறையாத வேக நடை அப்ரம் விரைவில் முழ்ந்த்தே என்பதுதான் சேர்த்ம்:
என் தில்லைச்சந்திரன் பதுளை 鷺※轉※轉。
அனிதாவை மறக்க முடியவில்லை நவீன எழுத்துலக வேந்தன் ஒன்று இரதாவுக்கு முரசு
ಸ್ಥIooo**{ಳ್ಗ ...1...ಎಲ್ಲ′ನ್ತಿ। 、 ஏன் கதாநாயகியைக் கொன்றிர்கள் வெளிநாட்டில் " 、 வேலை செய்யும் உம்மா பணம் அனுப்பாமலேயா இஜாதா இஜாஸ்ளாகவும் திறிலாகவும் .ை 19) օժապա : g|LLIIID #| o: ನಿರಾಸ್ಥ್ತಿ'
தொட் எம, சுரேஸுக்கு நன்ற சொலலுங்கள ம் செல்லி பி தொகுபாணி திருகோணமலை சில கான பதுளை LT 3: 縫彎 அன்பின் முரசே! லும் : இளமை துள்ளும் அனிதர்வை இராவரம் Lid) R: பத்தும் பறந்து விடும் என்பார்கள் நம்மிடையே உலவலி இரதாவுக்கும் முரசின் ஆனால் நீ வந்தால் பத்துடன் பசியும் பறந்து விடும். நீ இக்தொடர் தெரிவுக்கும் Gioii சுமந்து வரும் ஆக்கங்கள் அனைத்தும் பிரமாதம் அனிதா 1890:53, இ* இளம் மனைவி என்ற தொடர் முடிந்ததே என்ற எங்கள் -、-、 JLD இ கவலையை போக்க சுஜாதாவின் புதிய தொடரை தந்ததுக்கு : ಸ್ಧಿ: நன்றி என்றும் உன் பணி தொடர எங்கள் வாழ்த்துக்கள் T. 3:3:3:3:3:3:3::: க. சுந்தரேசன், புத்தளம்
கிளப்பட்டும் - - என் எல் அன்சார் புதிய காத்தான்கு அன்பின் (UJ39|| 蠶 கனவுமெய்ப்பட வேண்டும் தொடர்கதையின் ØSTTILLS ULI Dá: தொடக்கமே தூள்கிளப்புகின்றது. பெண்களின் உணர்ச்சி தகவல் பெட்டியில் தந்த பெரும் குண்டு மணமகன்
களை புரிந்துகொள்ளாத ஆண்களின் நிலை என்ன?
முடிவையும் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது வியப்பு-அடேயப்பா-ஆள் மகாராஜாதான்
தினமுரசு "நீ தரும் பரிசு அளவிடற்கரிய
而 முருகேஸ் தெய்வீகத் ug/ தெரிவத்தை அ. அரசரெத்தினம்,
[[[[III (UPU(3.71 - -
உனது அத்தனை ஆக்கங்களும் வெகு சூப்பர். என் இனிய முரசுக்கு என்னதான் சொல்லி எழுத | அதிலும் புதிய தொடரான "கனவுமெய்ப்பட வார வரம் உன் வரவை வழிமேல் விழிவைத்து ம் வேண்டும் அங்கம் இரண்டு என்னை மெய்சிலிர்க்க காத்திருப்பேன், வலிமையூட்டும் பூலானின் கதை
N6)
*
இந்தத் தண்டனைகள்? இறைவா தொடர் புதுமை தொடரேதான்
கே. புவனலோஜினி, சமகிபுர இறக்குவானை
கர் வைத்துவிட்டது. ஏன் எதனால் அந்த பெண்ணிற்கு வகையான கவிதை சிறுகதைகளுடன் வனிதை என்னைக்
இது புதுமை
கவர்ந்துவிட்ட வாரமுரசே வாழ்க வளர்க
எஸ். அன்னலெட்சுமி, மன்னம்பிட்டி
- -
Bu - * -, முத்தான முரசே! நீ தந்துள்ள புதிய தொடர் கதை காதிலை பூ கலைக் கல்லூரி பகுதியில் | மனதில் இடம் பிடித்துவிட்டது. அத்தோடு லியோடே 60 அறிக்கை அல்வாவும், மேடை அல்வாவும், ம் அற்புதக்காட்சிகள் அனைத்தும் வியப்பூட்டுபவை
அனுதாப அல்வாவும் வெகு சூப்பராக இருந்தன. தரும் அற்புத °@g呜 昌
உன் இனிய அல்வாவுக்கு மிக்க நன்றி.
எம். கறீமா சனூன், புத்தளம்.
உன் பணி தொடர முத்தான வாழ்த்துக்கள்
செல்வன் த லக்ஸ்மணராஜ் மட்/ சத்துருக்கொண்டான்.
DIT .30-1.05, 1997

Page 3
உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அது தொடர்பாக புலிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
23.03.97 அன்று புலிகளின் குரலில் தேர்தல் முடிவுகள் தொடர்பான கண் ணோட்டம் வெளியாகியது. செய்தி வீச்சு என்ற தலைப்பின்கீழ் இடம்பெற்ற அந் நிகழ்ச்சியில் பின்வருமாறு தெரிவிக்கப் பட்டது:
"உள்ளூராட்சித் தேர்தலில் பொதுஜன முன்னணியை வெற்றிபெறச் செய்தது மூலம் சிங்கள மக்கள் தவறான தீர்ப்பை
ன்ெனியில் தொடர் படையெடுப்புக்கு அரசாங்கம் திட்டமிட்டுவருகிறது. அத் திட்டத்தின் முதற்கட்டமாகவே வவுனியாவில் ருந்து மன்னார் மாவட்டத்துக்கு படைகள் நகர்த்தப்பட்டன. இவ்வாறு புலிகள் அமைப் பின் உத்தியோகபூர்வ பத்திரிகையான விடு தலைப் புலிகள் கணிப்பு தெரிவித்துள்ளது. மேலும் அச் செய்தியில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது புலிகள் தம்மைத் தயார்படுத்தக் கூடிய கால அவகாசத்தைக் கொடுக்காமல் இருப்பதற்காகவும், ஆறுதலாகச் சிந்தித்து செயற்படாமல் தடுப்பதற்காகவும் தொடர்ச்சி யான படை நடவடிக்கையை மேற்கொள்ள அரசு விரும்புகின்றது.
வன்னித் தளப் பிராந்தியத்தின் பல்வேறு முனைகளிலும் இன்னும் படையெடுப்பு அரங்குகள் திறக்கப்படக்கூடிய சாத்தியப்பாடு
UEUöle EUILLLIEEl.
=அரசு மீது தொண்டா குற்றச்சாட்கா வந்த போதிலும், இத்திட்டத்தினை ஆரம் பத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமே தொடக்கி வைத்தது. பொஜமுன்னணி அரசாங்கம் இத்திட்டம் செயற்படுத்தப்படாம லிருப்பதற்கு வீண்தாமதப்படுத்தியது என்று
"நுவரெலியாப் பிரதேசத்தில் இலங் கைத் தொழிலாளர் காங்கிரசைச் சேர்ந்த ஏராளமான வாக்காளர்கள் இருந்தும் அவர் கள் காங்கிரசுக்கு வாக்களிக்கவில்ல்ை. இதற்கு முழு முதற்காரணம்- அரசாங்கம் தொழிலாளர் அபிலாசைகளை நிறைவேற்றத் தவறியமையேயாகும் என்று இ.தொ.கா. தலைவர் செள,தொண்டமான் பொஜ முன்னணிமீது குற்றம் சுமத்தியிருக்கிறார்.
தோட்டத் தொழிலாளர்கள், ஆட்சியி லிருக்கும் பொஜமுன்னணியால் புறக்கணிக் கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு வருட ஆட்சியின்போது தோட்டத் தொழிலாளர்கள் எத்தகைய பயனையும் பெறவில்லை.
தொழிலாளர்கள் வாழ்ந்துவரும் லயன் களை அவர்களுக்கே சொந்தமாகக் கொடுப்ப தென்ற திட்டமும் தற்போது அமுலுக்கு
யாழ்குடாநாட்டில் பாதுகாப்புப் படை யினர் சுற்றிவளைப்பு-தேடுதல் நடவடிக்கை களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
யாழ்ப்பாணம் தென்மராட்சியில் மறவன்புலவு வடக்கு கிழக்கு மேற்கு, தெற்கு கோயிலாக்கண்டி கைதடி, நாவற் குழி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சுமார் 3 மைல் சுற்றளவுப் பிரதேசம் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது.
கடந்தவாரம் நடைபெற்ற இத்தேடு தல் நடவடிக்கையின்போது குழந்தைகள் முதல் முதியோர்வரை அனைவரும் வீடு களை விட்டு வெளியேறி பாடசாலை ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு 20 பேரை மட்டும் தனியாக நிறுத்திவைத்த படையினர் ஏனையோரை திரும்பிச் செல்லுமாறு கூறினார்கள். ஆனால் தம் பிள்ளைகளை விட்டுச் செல்லமாட்டோம் என்று பெற்றோர்களும் உறவினர்களும் பிரச்சனைப் பட்டனர்; திரும்பிச் செல்ல
குடாநாட்டில் தொடர் சுற்றிவளைப்பு
eLTT LLMLuTT L LLL T LLLTTTTL LtTuLL மறுப்பு
அதனையடுத்து ஆத்திரம் அடைந்த படையினரால் பொதுமக்கள் சிலர்
"LIDECOGNJULES 5 5.Ldpirati esiñT E
> le இத் தேர்தல்
வழங்கியுள்ளனர். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பதும் சிங்கள மக்கள் தமக்குத்தாமே குழிபறிப்பது போன்றதுதான். ரு கட்சிகளுமே மக்களுக்கு விமோ
இந்த சனம் பெற்றுக் கொடுக்கப்போவதில்லை.
தற்போது மக்கள் அளித்துள்ள வாக்கு களை சர்வதேச அளவில் சந்திரிகா அரசு
எதிர்காலத்தில் தெரியப்போகிறது.
ஏற்கனவே ஒரு தடவை அகன்று பரவி படையினரை அனுபவம் புலிகளுக்கு ருக்கிறது இவ்வாறு விடுதலைப் புலிகள்
நிலைகொண்ட
பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
வன்னியில் ஆட்திரட்டல்
வன்னிப் பகுதியில் தொடர் நடவடிக்கை களில் ஈடுபட படையினர் திட்டமிடுவதாகக்
கூறியுள்ளார் அமைச்சர் தொண்டமான்
கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில வார ஏடான 'சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் திரு.தொண்டமான், "எமது கட்சியின் சின்னமான சேவல் சின்னத் தில், நாட்டில் தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்பும் நோக்குடன் போட்டியிட்ட போதிலும் வெற்றி கிட்டவில்லை. கடைசிக் கட்டத்தில் ஐ.தே.கட்சியினர் மேற்கொண்ட பிரசாரங்கள் மக்களிடத்தில் பெரும் மன மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்
என்றே கருதுகிறேன்" என்றார்.
மறுத்தனர்.
தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தாக்கப்பட்டபோதும் பெற்றோர்கள்
எவரும் அந்த இடத்தைவிட்டு நகரவில்லை.
அதனையடுத்து ஒட்டோ ஒன்றில் தலை யாட்டி ஒருவர் அழைத்து வரப்பட்டார். தனியாக நிறுத்தப்பட்ட 20 பேரில் எவரை யுமே தலையாட்டி அடையாளம் காட்ட
claici)a).
அதன்பின்னர் கிராமசேவகர் முன்பாக
அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இதேவேளை, இச் சம்பவம் நடைபெறு 9)յa 12
வதற்கு முன்னர் 2003.97 அன்று மணியளவில் நாவற்குழி கோயிலாக் கண்டி
யில் சீருடைதரித்தவர்களின் துப்பாக்கிச் சூடு காரணமாக இருவர் காயமடைந்தனர்.
கந்தசாமி அன்னபூரணம் (வயது 37) கந்தசாமி தவரஞ்சனி (வயது 14) ஆகியோரே
காயமடைந்தவர்களாவர்.
மறுப2 கிடைக்குமா உணவு முத்திரை?
LTTTLLLLLLL LLLL L LLLLLLLT L SL STT
ஏறாவூர் நிருபர்) நாட்டில் சமுர்த்தி உதவித் திட்டம் அமுலாகும் பகுதிகளில் அரசு வறுமை நிவாரண உணவு முத்திரை உதவிகளை ஏற்கனவே நிறுத்தியுள்ளது தெரிந்ததே. ஆனால் சமுர்த்தி உதவித்திட்டம் இன்னமும் அமுலாகாத வடக்கு-கிழக்கு தமிழ் பகுதிகளி லும் வறுமை நிவாரண உணவு முத்திரைகள் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து உடனடியாக
ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
தனால் சென்ற வன்செயல்களின் போதும், தற்போதைய யுத்தச் சூழ்நிலைகளி லும் உயிர் உடமைகளை இழந்து இடம் பெயர்ந்து அகதிகளாகத் தொழிலற்று
நிர்க்கதிக்குள்ளாகியிருக்கும் GAOL Fj, கணக்கான மக்களுக்கும் உணவு முத்திரை நிறுத்தப்பட்டது.
நாட்டின் இதர பகுதிகளில் வறுமை நிவாரண உணவு முத்திரைத் திட்டத்திற்குப் பதிலாக சமுர்த்தி உதவித் திட்டம் அமுலாக் கம் செய்யப்பட்டு உதவிகள் கிடைத்து வருகின்றன.
வடக்கு-கிழக்குப் பகுதியில் உள்ள 8 மாவட்டங்களிலும் சமுர்த்தித் திட்டம் அமுலாக்கப்படாத பிரதேசங்களிலும் இல் லாத இயலாத இலட்சக் கணக்கான வறிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுபற்றி மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திரு.ஏ.கே. பத்மநாதன் தினமுரசுக்
30 g.05, 1997
குக் கருத்துக் கூறுகையில், "கடந்த மாதம் ஜனாதிபதியுடன் நடந்த வேறொரு சந்திப்பில் இது விடயம் பற்றியும் நாம் எடுத்துச் து சம்பந்தமாக வேறு நடவடிக்கைக்குரிய ஆலோசனை மேற்கொள்ள ஆவன செய்யுமாறு தனது செயலாளரான திரு பாலபட்டபெந்தியை ஜனாதிபதி பணித்த இதுவரை எதுவிதமான அறிவுறுத்தல்களும் ஜனாதிபதி யிடமிருந்து கிடைக்கவில்லை கிடைத்த தகவல் களின்படி அரச உயர் மட்டத்திலும், திறை சேரி மட்டத்திலும் உணவு முத்திரையை
சொன்னபொழுது
தாகத் தெரிகின்றது. ஆனால்
மீண்டும் வழங்கும் சாத்தியக்கூறு தென்பட
வில்லை," என்று மேலும் தெரிவித்தார்.
கள் இருக்கின்றன. அதனை எதிர்பார்த்து படையினரின் அசைவுகளை அவதானித்த படி புலிகளின் படையணிகள் காத்திருக்கின்றன.
ஆரம்பிக்கப்படவுள்ள தொடர் படை நடவடிக்கைக்கு எதிராகப் புலிகள் நிகழ்த்த வுள்ள தந்திரோபாயம்மிக்க எதிர்ச்சமர் படையினருக்குப் பாதக விளைவுகளையே தரப்போகிறது. இப் படை நடவடிக்கைகள் தற்கொலைக்கு ஒப்பான காரியம் என்பது
பயன்படுத்தக்கூடும் கான அனுமதியாக
தேர்தலில் பொது பெற்றாலும் ஜனாதி கிடைத்த வாக்கு எ குறைந்துள்ளது. இது எதிர்ப்பையே காட்(
கூறும் புலிகள், ஆ. களிலும் ஈடுபட்டுள்
முல்லைத்தீவு சுட்டான் பகுதியில் பலர் இயக்கத்தில் இ என்று புலிகளின்
தெரிவிக்கப்பட்டுள் வன்னிப் பகுதியி பொருட்களுக்கும், ம முன் எப்போதும்
முல்லைக் கட கும் கடற் புலிகளுக் மூண்டது. 28.097 மணியளவில் இக் கட 19.03.97 அன்று எம்.ஜ24 ரக ஹெலி
தேடும் மு என்று புலிகள் எதிர் ஹெலியைத் தேடு கடற்படையினரைத்த திட்டமிட்டனர். கரும் புலிப் படகுகளும் தாக்குதலுக்குத் தயார எனினும் முல் LGOLIGBTÍ LITIFIL (3 ஈடுபடவில்லை. 230 கடற்படையினரின் நட அவதானித்தனர்.
கடற்புலிகளின் மூலம் அவதானித்த கூட்டியே உஷாராகிவி கடற்படையினருக்கும் இடையே கடும் சமர் யினரை நோக்கி மு. படகுகள் இரண்டு ெ
அதன்பின்னர் நிறுத்திவிட்டு விலகிச்
UNUTj) (GPLITBITLI செய்யப்பட்டவர்கள் கள் ஆகியோரின் டெ யாழ்நகரில் ஒன்று நகரில் உள்ள ஈ.பி. அவர்கள் ஒன்றுகூட அன்னையர் மு J,TGODITLDGJ (BLITC36 அமைப்பு ஆகியவற் கலந்துகொண்டனர்.
F.Lilli, Lil. (IIII பிரிவுப் பொறுப்பா யாழ் மாவட்ட பா.
assenting
கன் கண்டி நகரின்
போகம்பறைச் சிை
பல்லேகல திறந்த ெ பிரதேசத்திற்குக் ெ இருக்கின்றது.
இலங்கை சுதந் கள் நிறைவு விழாவி ஆண்டு பெப்ரவரிம நகரில் வெகு கோல அரசாங்கம் தீர்மான் இந்த விழாவுக்கு கண்டி நகரும் அபிவு பதாக பிரதி அமை எம்பீயுமான திரு. தெரிவிக்கிறார். தி விர குழுவின் தீ ஜனாதிபதியின் நகர் புனரமைப்பது திட்டத்தின்கீழ் போக அது அம்ையப் ெ இருந்து அகற்றப்பு
அனுமதிப்பத்திரம்படையி
sannresessormålesesňr Les Sassurfesör Lues
மட்டக்களப்பு மாவட்டத்தில் படையின
ரின் கண்காணிப்பின் கீழ் இல்லாத பகுதிகளுக்
குச் செல்லும் வாகன்ங்களின் அனுமதிப் பத்திரங்களை எல்லைப் பகுதியிலுள்ள படை
யினரின் கடைசிச் சோதனைச் சாவடியில் ஒப்படைத்து விட்டுபுலிகளின் ஆளுகைக்குள் உள்ள பகுதிகளுக்குச் சென்று திரும்பி வரும்பொழுது ஒப்படைத்த அனுமதிப்பத் திரங்களை படையினரிடமிருந்து பெற்றுக்
கொள்ளும் நடைமுறை தற்சமயம் இருந்து
ஏறாவூர் நிருபர்)
வருகிறது. புலிகளி லும் வாகனங்களை செல்லப்படுவதைத் தகைய முறை பின் அதிகாரியொருவர்
படைத்தரப்பின தடுக்க எத்தகைய உ TRIUM புலிகள் அ6 காரியங்களைச் சாதி வாகனச் சாரதியெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

l'ILIemi-Lög El-L-mf"
2O555. Le Seeint 65 foi. Il
படை நடவடிக்கைக் ம் கொள்ளக்கூடும். ன முன்னணி வெற்றி தி தேர்தலில் அதற்கு ண்ணிக்கை இம்முறை அரசுக்கு கிடைத்துள்ள கிறது.
திரட்டல் நடவடிக்கை IGOTIT, மாவட்டத்தில் ஒட்டி புதிய உறுப்பினர்கள் ணைந்து கொண்டனர் செய்திக் குறிப்பில் ளது. இதேவேளை ல் அத்தியாவசியப் ந்துப் பொருட்களுக்கும் ல்லாத அளவுக்கு
உடலிஆக அதாஆஅ அதனல்
பில் கடற்படையினருக் ம் இடையே கடற்சமர் அன்று நள்ளிரவு 130 ற் சமர் இடம்பெற்றது. | πΠοδοΤΠιρού (β Πρ01 கொப்டரை முல்லைக் |ற்சி நடைபெறக்கூடும் பார்த்தனர். ம் முயற்சியில் ஈடுபடும் க்குவதற்கு கடற்புலிகள் |லிப் படகுகளும், கடற் முல்லைக் கடலில் ாக சுற்றித் திரிந்தன. லைக் கடலில் கடற் தடுதலில் உடனடியாக 97 அன்று இரவுதான் மாட்டத்தை கடற் புலிகள்
டமாட்டத்தை ராடர்கள் கடற்படையினர் முன் ட்டனர். அதனையடுத்து கடற்புலிகளுக்கும் ஏற்பட்டது. கடற்படை ன்னேறிய கரும் புலிப் வடித்துச் சிதறின.
கடற்புலிகள் சமரை சென்றுவிட்டனர்.
டில் இதுவரை கைது
Goldco Gigola |ற்றோர்கள் சமீபத்தில் கூடினார்கள் யாழ் டி.பி அலுவலகத்தில் | 60IIIன்னணி, கைதானோர், ார் நலன் காக்கும் றைச் சேர்ந்த 404 பேர்
ழ் மாவட்ட அரசியல்
ார் ஜெகன், ஈ.பி.டி.பி. உ. இ.உ, பாஸ்கரன்
SS GLOG
மலையகத்தைப் பொறுத்தவரை இம்முறை மலையகத் தமிழர்கள் விழிப்படைந்துவிட்ட னர். மலையக முடி சூடா மன்னனாகத் திகழ்ந்து வரும் தொண்டமான் மலையகத்தில் வீழ்ந்துவிட்டார். பொதுஜன முன்னணி மலை யக மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கிய போதும், மலையக மக்கள் அரசு சார்பான
தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் இருந்து இடம் பெயர்ந்து வன்னிக்குச் சென்ற மக்கள் மட்டுமல்லாமல், வன்னியைச் சேர்ந்த மக்களும் அங்கிருந்து வெளியேறிச் செல்ல முற்படுகின்றனர் என்று கூறப்படுகிறது.
வன்னியில் உள்ள இடம் பெயர்ந்த
மக்களில் பெரும் கஷ்டங்களுக்குள்ளான குடும்பங்களை யாழ்ப்பாணம் செல்வதற்கு
கடற்சமரில் தமது தரப்பில் ஒரு மாலுமி பலியானதாகவும், கடற்படையினர் எட்டுப் பேர் காயம் அடைந்தனர் என்றும் கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன. கடற்படை படகுகளுக்கும் சேதம் ஏற்பட்டதாகவும் தெரிய வருகிறது. கடற் புலிகள் தரப்பில் நூறுபேர் வரை பலியானதாக கடற்படையினர் தெரிவித்திருந்தனர்.
முல்லைக் கடற்சமர் தொடர்பாக புலிகள் விடுத்துள்ள செய்தியில், கடற்படையினர்
தொண்டமானின் பிரதிநிதிகளைத் தோற்கடித் துள்ளனர். இவ்வாறு புலிகள் அமைப்பினர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
உள்ளூராட்சித் தேர்தலில் பொதுஜன முன்னணி தோல்வியடையும் அல்லது பலத்த நெருக்கடிக்கு உள்ளாகும் என்றே புலிகள் அமைப்பினர் முன்னர் எதிர்பார்த்தனர்.
வவுனதிவு முகாம் தாக்குதலின் பின்னர் புலிகள் விடுத்த செய்திக் குறிப்பில் அத் தாக்குதல் பொது ஜன முன்னணியை நெருக்கடிக்கு உள்ளாக்கும் எனத் தெரிவித் திருந்தமை குறிப்பிடத்தக்கது
புலிகளும் அனுமதிக்கின்றனர் கூறப்படுகிறது.
வன்னியில் இருந்து வள்ளங்கள் படகுகள் மூலம் யாழ்ப்பாணம் செல்லும் மக்களுடன் புலிகளும் வரக்கூடும் என்று படையினர் நினைக்கின்றனர். அதனால் அங்கு செல்லும் மக்கள் கடும் கண்காணிப்பின் பின்னரே சொந்தப் பகுதிகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர். அதுவரை முகாம்களில் தங்கவைக்கப்படுகின்றனர்.
Gama, as as GG. Em G. O
ܒܠ ܐܒܘܒܗ ܒܫܒܘܩܒܐ ܡܡܒܢ மிகைப்படுத்திய செய்திகளை வெளியிட்டுள்ள தாக குற்றம் சாட்டியுள்ளனர்.
தமது தரப்பில் நான்கு கடற் கரும்புலி களும், ஒரு கடற்புலியும் பலியானதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.
கடற்கரும்புலிகள் தமிழ்மாறன் மதி அல்லது நாவலன், கலைவள்ளி, வானதி ஆகியோரும், கடற்புலி சுகனன் என்றழைக் கப்படும் மாவேந்தன் ஆகியோரே பலியான தாகப் புலிகள் அறிவித்துள்ளனர்.
LDSD SSi u DDS DSD DSD D DSDS DDDDS DSD SDDSD DDS DDDD S D D DSD DD D DD D SDDD DSDS D DSDSDD
யாழ் பல்கலைக்கழகத்தில் மீண்டும் ராகிங் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. புலிகள் இயக்கக் கட்டுப்பாட்டில் யாழ் குட்ா நாடு இருந்தபோது ராகிங் நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டு இருந்தன.
சமீபத்தில் யாழ் பல்கலைக்கழக மாண வர்கள் சிலர் புதிய மாணவிகளை ராகிங் செய்வதில் ஈடுபட்டனராம் புதிதாக அனுமதி பெற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கு கெல்ட் ஆங்கில வகுப்புக்கள் யாழ் இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்றன.
கோரிக்கை ஆகியோரும் கூட்டத்தில் பங்குகொண்டனர். யாழ் குடாநாட்டில் கைதானோர் காணா மல் போனோர் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பின் வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன:
மாணவிகளை சந்திகளிலும், வீதி முடக்குகளி லும் ராகிங் செய்வதில் ஈடுபட்டனர் சில சிரேஷ்ட மாணவர்கள்
ர்ாகிங் எல்லை மீறுவதைக்கண்ட அப் பகுதி மக்கள் சிற்றமடைந்தனர். பொது மகன் ஒருவர் நீண்ட வெட்டுவாள் ஒன்றுடன் மாணவர்களை நோக்கிப் பாய்ந்தார். பயந்து போன மாணவர்கள் ஓட்டம் பிடித் தனர்.
பின்னர் ராகிங் அத்துமீறல்கள் தொடர் பாக படையினரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாம்.
TEDITEDGöBunan Glamalı
புலிகள் விடுத்த செய்தி இலங்கை விமானப்படைக்குச் சொந்த
மான எம்.ஜ24ரக ஹெலி ஒன்று 1903:97
அன்று காணாமல் போனதல்லவா?
து தொடர்பாக பல்வேறு செய்திகள்
வெளியாகி வருகின்றன. முல்லைத்தீவுக்கு
யாழ் மாவட்ட இராணுவ அதிகாரியைச் சற்று வடக்கே கடற்பகுதிக்கு மேலாகப் பறந்து
சந்தித்து காணாமல் போனோர் தொடர்பாக பேச்சு நடத்துதல், ஜனாதிபதியை சந்தித்து
தம்பிள்ளைகளை மீட்டுத் தருமாறு கோருதல்
காணாமல் போனார் தொடர்பான ஆட் கொணர்வு மனுக்களைத் தாக்கல் செய்தல்
போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதெனத்
தீர்மானிக்கப்பட்டது.
Ly. ffBuguň)
மத்தியில் அமைந்துள்ள றச்சாலை விரைவில் வளிச் சிறைச்சாலைப் காண்டு செல்லப்பட
நிரம் பெற்று 50 ஆண்டு ன் பொன்விழா 1998ஆம் தம் 4ஆம் திகதி கண்டி கலமாகக் கொண்டாட Iத்துள்ளது. மெருகூட்டும் வகையில் ருத்தியாக்கப்பட இருப் சரும் கண்டி மாவட்ட GUöállpgöt flif(a)||Jája) கிரியெல்ல இந்த லவரும் ஆவார். அனுமதியுடன் கண்டி தொடர்பான வேலைத்
Fijaliniai
நகரை Langolois gllibi
மத்திய பிரதேசத்திற்கான நீதிபரிபாலன
வலயம் உருவாக்கப்படும்.
இதேவேளையில், கண்டி நகரம் எங்கும் பரவலாக இயங்கிவரும்பஸ் நிலையங்களும் குட்செட் பஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்படும்.
கட்டுகஸ்தோட்டையில் நிர்மாணிக்கப் பட்டுவரும் பொது பொருட்களஞ்சிய நிலை யத்தில் கண்டி நகரில் உள்ள சகல விதமான பொருட்களும் தேக்கி வைக்கப்படும் கண்டி முஸ்லிம் ஹோட்டலுக்கு முன்பாக நிலச்சுரங்கப் பாதையும் 150 கடைத் தொகுதியும் சுதந்திர தின பொன் விழாப் பரிசாக கண்டிநகருக்கு வழங்கப்படும்
எனவும் திரு கிரியெல்ல தெரிவிக்கிறார்
GlasnGiggingib ag aansangressitual
மட்டக்களப்புகளுவன்கேணியில் கடந்த
24.03.97 அன்று பதுங்கியிருந்து படையினர்
பறை சிறைச்சாலையும் சுட்டதில் ஆயுதங்களைத் தம்வசம் மறைத்து பற்றிருக்கும் இடத்தில் எடுத்து வந்த சிவிலியன்களான இரு
டு அதே இடத்தில் இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
களுவன்கேணிப் பகுதியில் மாலையாகிய
Lb LJGA574956iflGöT IBLLDITLʻLLib) 95/fjaf PUIL ILI TITFTE 2 D அதிகரித்திரு
புலிகளால் எடுத்துச் தடுப்பதற்காகவே பற்றப்படுவதாக படை தெரிவித்தார்.
வாகனக் கடத்தலைத் TALİT596067ğ, 65), LTT Göz வகளை முறியடித்துக் து விடுகிறார்கள் என்று ருவர் கூறுகிறார்.
உறுப்பினர் | oಖ್ತ அறிந்தனர்.
தாகக் கிடைத்த தகவலையடுத்து களுவன் b3éserfsĐl | பகுதிகளுக்குச் செல்
கேணியில் புகையிரதக் கடவை சந்திக்கும் இடத்தில் பற்றைக்காடுகளுக்குள் படையினர் பதுங்கிக் கிடந்தனர். அவ்வேளையில் அப் பகுதியைக் கடக்க நினைத்த புலிகள் இயக்க ருவர் படையினர் அங்கு e LGOT அவர்கள் தம்வசம் வைத்திருந்த இரு
துப்பாக்கிகளையும் அவ்வழியே வந்த சிவி லியன்களான சதவராசா (வயது 26) மற்றும்
சண்முகம் ஆகிய இருவரிடமும் உரப்பை
களில் மறைத்து, அங்கிருந்து அவற்றை
குறித்த இடத்திற்குக் கொண்டு தருமாறு
கொண்டிருந்தபோதே ஹெலி காணாமல் போனது இரண்டு ரசிய விமானிகளும் விமானப் படையினர் ஆறுபேரும் ஹெலியில் இருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.
ஹெலியை தாம் சுட்டுவீழ்த்தியதாகப் புலிகள் உரிமை கோரினர் என்று கொழும்பு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் புலிகள் இதுவரை அவ்வாறு உரிமை கோரவில்லை. "எம்.ஜ24 ஹெலிக் கொப்டர் தாழப்பறந்த வேளையில் புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் ஊகம் தெரிவிக் கின்றன" என்று மட்டுமே புலிகளின் குரல் வானொலியில் செய்தி சொல்லப்பட்டது.
இதேவேளை, புலிகளின் தினசரியான ஈழநாதம் வெளியிட்டுள்ள செய்தியில், "எம்.ஜ24 ஹெலிக்கொப்டர் முல்லைத்தீவுக் கடற்பகுதியில் வெடித்துச் சிதறியதைக் கண்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்" என்று தெரிவித்துள்ளது.
கொழும்பில் இருந்து வெளியாகும் ஜலன்ட் பத்திரிகைக் காணாமல்போன ஹெலி தொடர்பாக சந்தேகம் தெரிவித்துள்ளது.
"ஹெலியில் இருந்த வெளிநாட்டவர்கள் இருவரும் புலிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு ஹெலியை வன்னிக் காட்டுக்குள் இறக்கி யிருக்கலாம் புலிகளிடம் ஒப்படைத்திருக்கலாம்"
ஜலன்ட் ஊகம் "Ol'
அவர்களை வற்புறுத்திக் கேட்டு ஒப்படைத்துள் ளனர். புலிகள் தம்மிடம் ஒப்படைத்த இரு யுதங்களையும் எடுத்துக் கொண்டு குறித்த ரு இளைஞர்களும் சைக்கிளில் படையினர் பதுங்கியிருந்த பகுதியைக் கடக்க முயன்ற போது, அவர்களை வழிமறித்த படையினர் சோதனையிட்டனர். அப்போது இருவரின் சைக்கிள்களிலும் உரப்பைகளில் துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருப்பதைப் படை யினர் கண்டுவிட்டனர். உடனடியாக அவர் கள் இருவரையும் அவ்விடத்திலேயே படை யினர் சுட்டுக் கொன்றனர்.
இதே இடத்தில் சமீப சில காலங்களுக்கு முன்னர் பொதுமக்கள் பயணம் செய்துகொண்டி ருந்த வவுனியா-மட்டக்களப்பு இ.போ.சபஸ்ஸ்ை வழிமறித்து படையினர் ஏறிச்சென்றபொழுது பதுங்கியிருந்த படையினர் புலிகள் பயணம் செய்கின்றனர் என்ற சந்தேகத்தில் சுட்டதில் பஸ்ஸிலிருந்த படையினரும் பொதுமக்களும் காயம்பட்ட சம்பவமும் நினைவிற்கொள்ளத்தக்கது.

Page 4
இவ்வருடம் ஜனவரி மாதம் டெலிக் ஆங்கில ஆசிரியர்களை தகுதிகாண் பயிலுநர் ஆசிரியர்களாக நியமித்திருக்கும் முறை நாடளாவிய ரீதியில் பெரும் சர்ச் சையைக் கிளப்பியுள்ளது. தமது நியமனம் சம்பந்தமான நியதிகளில் துரோகமிழைக் கப்பட்டிருப்பதாய் டெலிக் ஆங்கில ஆசிரியர்கள் கருதுகிறார்கள். அரசாங்க வர்த்தமானி அறிவித்தலுக்கு ஏற்ப தமக்கு நியமனம் வழங்கப்படாததை எதிர்த்து இந்த ஆசிரியர்கள் கொழும்பு உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருக் கிறார்கள்.
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங் களின் டெலிக் ஆங்கில ஆசிரிய சங்கங் களே இந்த வழக்கைத் தொடுத்துள்ளன. மேற்படி இரு ஆசிரியர் சங்கத்திலும் 151 ஆசிரியர்கள் அங்கத்தவராய் உள்ளனர். பிரதிவாதிகளாக கல்வி உயர்கல்வி அமைச்சர் றிச்சட் பத்திரன, பொதுக் கல்விச் சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர், செயலாளர், உறுப்பினர்கள் கியோரும், தேசியகல்வி நிறுவக ஆங்கில லாகாவின் பிரதிப்பணிப்பாளர், வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் G) FILIIGUTTGITT, LIDIT GJILLÄ, 9, GÖGNYIL'I LIGIOONILI பாளர், கல்வி உயர்கல்வி அமைச்சின் மேலதிக நிருவாகச் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப் பட்டிருக்கிறார்கள்
1994ம் ஆண்டு ஜனவரி 13ஆம் திகதி வெளியான வர்த்தமானி அறிவித்தலின் படி போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பித்த தின் பிரகாரம் 1994ம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி பரீட்சை நடந்தது. பின்னர் ஒரு வருட ஆங்கில டெலிக்
அம்பாறை மாவட்ட தமிழ் இளைஞர் கள் 100 பேருக்கு கப்பல்துறைமுகத்தில் சிற்றுாழியர்தர வேலை வழங்குவதற் காக கொழும்பில் நேர்முகப்பர்ட்சை நடாத்தப்பட்டது. இதில் சுமார் 1000 பேர் கலந்து கொண்டிருந்தனர்.
அங்கு வினவப்பட்ட கேள்விகளில் "நீங்கள் யாருக்காவது இவ்வேலை எடுப்பதற்கு லஞ்சம் (பணம்) கொடுத் துள்ளீர்களா? என்பதும் ஒரு கேள்வி நெருப்பில்லாமல் புகையுமா? ஒரு சில மேலதிகாரிகள் பணம் பெற்றுள்ளதாக விண்ணப்பதாரிகள் பலர் கவலையடைந் துள்ளனர். நீதியான தெரிவு நடக்குமா?
(ஏறாவூர் நிருபர்) ஆசிரியர் பயிற்சிநெறியை முடித்து பரீட்சை யில் தேறிய மாணவர்களுக்கு நியமனம் வழங்குவதற்காக கடந்த டிசம்பர் மாதம் நேர்முகப்பரிட்சைகள் நடந்தன. அதன்பின்னர்
வ்வருடம் ஜனவரி மாதம், இவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஆங்கில பயிலுநர் ஆசிரியர்களாக 4 ஆண்டுகள் தகுதிகாண்நிலையில் எல்லாக் கொடுப்பனவு களும் உட்பட ரூபா 2500/ மாத்திரமே மாதாந்தப் படியாக வழங்கப்படும் என்று
இவர்களது நியமனக் கடிதத்தில்
பட்டுள்ளது.
ஆனால் இந்த
நியமனத்திற்காக வெ ம் திகதிய வர்த்தமான வர்களது நியமனம் நீ ஓய்வூதிய உரித்துடை திரட்டிய சம்பளம் ரூட கூறப்பட்டுள்ளது. எனி வழங்கப்பட்டுள்ள நி அறிவித்தலின் நியது செய்திருக்கிறதென்றும் விசனமடைந்துள்ளார்
தூங்கும் கூடாரமா? அலுவ
(திருமலை நிருபர்)
மூதூர் பிரதேசப் பிறப்பு இறப்புப் பதிவாளர் அலுவலகம் சோம்பேறிகளின் கூடாரமாகிவிட்டதாகப் பொதுமக்கள் அங்கலாய்க்கிறார்கள் மாதாமாதம் கைநீட்டிப் பெற்றுக்கொள்ளும் சம்பளத்துக்கு கால்பங்கு வேலைகூட இந்த அலுவலக ஊழியர்கள் சிலர் செய்வதில்லை எனப் பரவலாகப் புகார்கள் எழுந்துள்ளன.
சகல விபரங்களும் கொடுக்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ் விண்ணப்பங்கள் கூட மூன்றுமாத காலமாகியும் வழங்கப்படுவ தில்லையென முரசிடம் முதுர்வாசிகள் பலர் குறைதெரிவித்துள்ளனர். சகல விபரங்களும்
5LEDIDE நீண்ட
(காரைதீவு நிருபர்)
அரசில் கடமையாற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் அந்தந்த பிரதேசத்தில் கடமையாற்ற முடியாது என்ற சுற்று நிருபம் முதற் தடவையாக கல்முனைக் கல்வி மாவட்டத்தில் அமுல் செய்யப்பட்டிருக் கிறது.
இதன்படி கல்முனை பிரதேசசபை உறுப்பினர்களான ஏ.ஏ. கபூர் மாவடிப் பள்ளிக்கும், எம்.எச்.எம். சுபைர் நயினா காட்டிற்கும், வி. ஜெகதீஸன் சொறிக்கல் முனைக்கும் இம்மாதம் முதல் இடமாற்றப் பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஆசிரியர்களாவர்.
இச்சுற்று நிருபம் கடந்த 24 வருடங் களாக அமுல் செய்யப்படவில்லை. அது மட்டுமல்ல வட-கிழக்கில் கல்முனையைத் தவிர வேறெந்த பாகத்திலாவது அமுல் செய்யப்படுகிறதா? என்பது சந்தேகமாக வுள்ளது என உறுப்பினர்கள் தினமுரசிடம் முறையிட்டுள்ளனர்.
Loo! என்பதற்கு
கொடுக்கப்பட்ட சான் அவசரதேவை என வி வித்தால், அன்றையதி அலுவலகங்கள் வழி என்பதும், சாதாரண நாட்களில் சான்றிதழ் என்பதும் குறிப்பிடத்த எனினும் மூதூர் பொறுத்தவரையில் உத்தியோகத்தர்களை தினாலன்றி எதுவும் ! போக்குவரத்துச் சிர கிராமப்புறத்து மக்கள் பெறுவதற்காக உயிரை கொண்டு பலதடவை அ கிறது.
"சும்மா இருந்து
Ti ট্রন
மன்னார்ப் பகு ITGULDII.), fla (BGIGOG.T.J. கேட்கின்றன. கடந்த 17 வாறான பாரிய குண்டுச் இதற்கு முன்னரும் இவ்வாறான சத்தங்க
போன்ற பாரிய இரைச் சலுடன் சத்தம் கேட்
கிறது. எனினும் என்ன நடக்கிறதுஎங்கு நடக்கின்றது
என்பதைக்கூட இங்
(LPL) l
குள்ளவர்களால்
அறிய
ONE OF SWITZERLANDS LEADINGHOTEL INSTITUTES
*
INTERNATIONALLY RENOWNED QUALIFICATION
HIGHQUALITY SWISSTRAINING
INTERNATIONAL WORKEXPERIENCE
07097 (Mo)
NUMEROUS
SCHOOL AFFLIATIONS AND OFF REGISTRATION INSWITZERLAND
LUXURY HOTELSTYLE ACCOMMODATION
PRESTIGIOUS FAOLITIES
DAE |009" (Iri) 05:0497 (Sal) 06:04,97 (Sun)
O90497 (Wed
10.0497 (Iհա)
MANAWEZA S. H. M. S. SWISS HOTEL MANAGEMENT SCHOOL
In its beautiful facilities in Caux/Montreux, Switzerland, SHMS, The Swiss Hotel Management School offers the following course programmeS.
* 1 year Certificate in Food & Beverage Management or
Rooms Division Management * 2 year Diploma in Hotel Operational Management 2.5 year Diploma in Hotel Management & Tourism 3 year BBA Degree in Hotel Management 4 year MBA Degree in Intl. Hotel & Tourism Management. 1 year Postgraduate Diploma in Hotel Mgmt & Tourism
Each year is divided into a 5 month academic term and a 5 month paid internship in Switzerland which is arranged by the school.
FREE SEMINARS
PLACE COLOMBO -- Ceybank Audotorium KANDY Queens Hotel, Kandy ANURADHAPURA Tourist Board
douse, Jayanthi Mawratha, Anuradhapura
TRINCOMALEETown Hall, U.C. Trimoormalee AMPARA - Galoya Safari Lodge |lay anth i Mawrtha, Amcoara GALLE - Town Hall, Galle
Mr. GUY PETERS လူများါး Marketing Manager of SHMS the Swiss Hotel Management School, Switzerland will be available
at the seminars for any questions and clar
Next Intake September 1997
A professional study programme, excellent facilities, affordable fees and much more may be the reasons why more and more students decide to study at
SHMS, THE SWISS HOTEL MANAGEMENT SCHOOL
Representative in Sri Lanka:
LSSLLLLS SSSSSSS SSSLSSS SLLLSSSLLLSLLLLLS SS SL
L.G. 15, Peoples Park, Colombo - it, S. e 32O 139, 852 525 Fax: 433 5
TIME 10an pin 10an - բm Rest, 10am -- pm
10am-1pm.
10am-1pm
10am pm,
fications
i anka 97.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Egli in
giljili Ilippi. (திருமலை நிருபர்) ஆங்கில ஆசிரிய ருக்கோணமலை பரீசண்முகா இந்து 300 மகளிர் கல்லூரி மாணவியான செல்வி அறிவித்தலின்படி பெனடிக்டா செபமாலை 1996ல் இட்ம்பெற்ற தென்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வரலாறு யதென்றும், நாடகமும் அரசியலும் ஆகிய இரண்டு
- பாடங்களில் ஏ தரச் சித்தியும் தமிழ், III 38,040,00 GT6TUDJID கிறிஸ்தவம் ஆகிய பாடங்களில் பி 繁 9ம் தற்சமயம் தமது சித்தியும் பெற்றுச் சாதனை புரிந்துள்ளார். IILD60ILD வர்த்தமானி முற்றாகப் பார்வையற்ற நிலையிலும் களை உதாசீனஞ் முயன்றுவெற்றிக் கம்பத்தை அடைந்த இம் டெலிக் ஆசிரியர்கள் மாணவியின் துணிச்சலான முயற்சி மென் 56. மேலும் வெற்றிகளைத் தேடித்தர HT "தினமுரசும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகின்ற óDT? அதேவேளை, இவரின் ஊக்கம் ஏனை
யோருக்கு முன்னுதாரணமாக அமைய வேண்டும் எனவும் விரும்புகிறது.
õiguuni - - - ULTID (BLITTU, GOTIT 60)6Jğ,dALLIJFTIGO) GULING கவனிப்பில் மூனறு ME 燃 ': தெரிவு வழங்கப்படுகின்றன செய்யப்பட்டுள்ளனர். மார்ச் 17 முதல் 5995). தைப் அவர்கள் பணியில் சேர்ந்தனர்.
அலுவலகத்தைப் ஈ.பி.டி.பி. யாழ் மாவட்ட பாராளுமன்ற விண்ணப்ப காரர்கள் உறுப்பினர் டக்ளஸ்தேவானந்தா, சிற்றிாழியர் ச் சந்தோஷப்படுத் களுக்கான நியமனக் கடிதங்களை யாழ் நடைபெறுவதில்லை. போதனா வைத்தியசாலையில் வைத்துக் மங்களின் மத்தியில் கையளித்தார்.
ஒரு சான்றிதழ்
க்கையில் பிடித்துக் யாழில் மின்சார விநியோகம்
60)GUIII ($6).16ð0||0||Ísllhä,
GAJGOOTL9. LETICUS) யாழ் குடாநாட்டுக்கு மின்சாரம் வழங்க o கல்லூரி பிரிட்டிஷ் அரசாங்கம் ஐந்து ஜெனரேட்டர் அருகே D 6167 ஜன Սւ60U. ೭Úುರು.
岛 களை இலங்கை அரசிடம் கையளித்துள்ளது. பிராய்ப் பகுதிக்கு மாற்றவும் நல்லூரில்
SääÄ ஐந்து பாரிய ஜெனரேட்டர்கள் அவ்வாறு உள்ள ஜெனரேட்டரைக் கோப்பாய்ப்
றிதழ் விண்ணப்பம் ண்ணப்பதாரர் தெரி னமே பல பதிவாளர் மங்கி வருகின்றன
வழங்கப்பட்டன. பகுதிக்கு மற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. து ஐந்து ஜெனரேட்டர்களும் ஏப்ரல் மாத ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் இறுதியில் யாழ்ப்பாணம் அனுப்பப்படும் வழங்க வசதியாக மின் இணைப்பு வேலை
II BUL என்று தெரிவிக்கப்படுகிறது. 36]] தற்போது ஆரம்பிக்கப்பட் டுள்ளன. தியில் அண்மைக் ஐந்து ஜெனரேட்களும் யாழ் சென்ற ஏற்கனவே பாவனையில் இருந்த
வில் பாரிய சத்தங்கள் தும் அவற்றில் இரண்டு வடமராட்சிப் வற்றுள் சில பழுதடைந்துள்ளன. பாவனை 03.97 அன்றும் இவ் பகுதியில் பொருத்தப்படும். ஏனைய மூன்று LIITGITT3,677, அனுமதிக்கப்பட்ட அளவை சத்தங்கள் கேட்டன. ஜெனரேட்டர்களும் திருநெல்வேலி, யாழ் ნე)]]| - அதிகளவான மின்சாரத்தைப் பயன இரவு வேளைகளில் இந்துக்கல்லூரி, நல்லூர் ஆகிய பகுதிகளில் படுத்தியதாலேயே அவை செயலிழந்தன. ள் கேட்டன. ஷெல் பொருத்தப்படும்.
film
போன்ற எலக்ரோனிக்
U N O N By Pon. SAKTHIVEL உபகரணங்கள் வெளி நாட்டில்
Dip, in English (London) பயிற்சி பெற்றவர்களினால் யூனியன் (3Dr. Lashu ஆங்கிலம் பேச, எழுத, உடனுக்குடன்
Lebèk 856ħT வாசிக்க மூன்று மாத உத்தரவாதத்துடன் கதவு ԱԼ-(b காலத்தில் நவீன உளவியல் திருத்தப்படும். ! Single, Double, Night || 21. ágs ussi rópg| LaffielectionIcs
Latch & Sliding Locks, guruGib.
(English Origin) less Guio 3 Lorgio
| вамвдлет. (6-4-97முதல்) EEEE RIONE: 58
LITL (366)6:8AM-IOAM
குறிப்பிட்டதொகை மாணவர்களே 443 LGOPLI சோனகத் தெரு அனுமதிக்கப்படுவர் தொடர்புகட்கு கொழும்பு - 12 (A. G. A
தொலைபேசி - 431511,4341 55, ST, LUCAS STREET N بر COOMBO3. TEL: 33287
முனிவர் அருளிய ஏடுகளில் அமைந்த காண்டம் எனும் நாடி ஜோதிடத்தில்
GT LIG)606)
BRIGHT spokEN ENGLISH
(தபால் மூலம் கல்வி)
ஆங்கிலம் பேச, எழுத வாசிக்க மிகச் சிறந்த பாடநூல்களுடன் கூடிய பாடத்திட்டம் விபரங்களுக்கு முத் திரை யொ ட்டிய தபாலுறையுடன் தொடர்பு கொள்க.
BRIGHT Book CENTRE (Pvt) LTD.
மூலம் அறிய வாருங்கள்
வெளிநாட்டிலுள்ளவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு Q35 TIGyör(6 LITriai35GUTIÉ).
144 EZ EZATEND SEGI Gilliam Italign:
S-27, FIRSTFLOOR P.O.BOX-162 கொழும்புே COOVIEO CENTRAI SUPERMARK COMPEX 7.P; 5,8628,078-636 COLOMBO-11. T.P.: 434,770 Fax. 503030
LG LLLL LLLL LL LS S SL SLLLLSS SS SLSSSS S0S S L L L L காதிர் கேஸ்டிக் மாத்திரை
உலகில் ஏராளமான மக்களை மிகவும் வேதனைப்படுத்திக் கொண்டிருக்கும் நோய்களான "குன்மம்" எனப்படும் "கேஸ்டிக்", "குடல்புணர்" எனப்படும் "அல்சர்" அடிக்கடி ஏப்பம், வயிறு ஊதுதல், ஜீரணக்குறைபாடு, அடிக்கடி காற்றுப்பறிதல், வயிறு இரைதல், குடல் எரிவு நெஞ்சில் எரிவு, உணவு உண்டதும் ஒரு வகையான தொல்லைகள், மலக்கட்டு, வாய்வுப்பிடிப்புகள், மூட்டுக்களில் தோன்றும் வலிகள், வாயுவால் வயிற்றில் ஏற்படும் வலிகள் முதலிய நோய்களை பூரணமாக குணப்படுத்தி உண்ணும் உணவுகளை நன்றாக ஜீரணிக்கச் செய்து தினமும் இலகுவாக மலம் கழிய வைத்து நல்ல பசியையும் ஏற்படுத்தி, உடல் பலவீனத்தை நீக்கி உற்சாகத்தையும், ஆரோக்கியத்தையும் அளிக்கக் கூடிய அபூர்வ சக்தி வாய்ந்த ஓர் யூனாணி மருந்து பல ஆயிரக்கணக்கான மக்களை குணப்படுத்தி கை கண்டது. சாப்பிட இலகுவான முறையில் மாத்திரைகளாக்கப்பட்டது. நல்ல இதமான வாசனைச் சுவையுடையது மேற் கூறிய நோய்களில் நின்றும் பூரண நிரந்தர சுகம் பெற நம்பிக்கையான மருந்து நீங்கள் பாவித்தும் உண்மையை உணர்ந்து கொள்வீர்கள்
21 நாட்கள் பாவிக்கக் கூடிய 126 மாத்திரைகள் கொண்ட ஒரு போத்தலின் விலை ரூ. 330 மட்டுமே
VPP யில் தேவைப்படுவோர் M.C.A. WAHED என்ற பெயருக்கு "தெமட்டக்கொடையில்" பெறக் கூடியவாறு ரூ 50 மணி ஒடர் பதிவுத்தபாலில் அனுப்பவும்
இங்கே நேரில் பெறலாம் aUADIR MAKAM. MEDIcAL HALL 9 li sibGlitisi DR. AL. SHEIK. ABDUL WAHEID SAGKAFF 128, Lost fest sil, 36, Dematagoda Place, Dematagoda, Col. 09. Es6ö(p606or.
Tel: 692313, 681847 Fax: 692313 தொலை 1065 = 9478
DIT Mji .30- g'.05, 1997
SS

Page 5
திேரியின் பலம், பலவீனம் அறிந்து போர் தொடுப்பதுதான் சரியான யுத்த தந்திரம்.
தனது பிரதான எதிரியான ஐ.தே. கட்சி மினி யுத்தத்துக்கு முழுமையாகத் தயார் இல்லாத நிலையில், அதனை போருக்கு கூவியழைத்தது பொதுஜன முன்னணி
தேர்தலை எதிர்நோக்க தயாராக இருப்பதாக ஐ.தே.கட்சி கூறியபோதும் அது ஒரு வெற்று மிரட்டல் மாதிரித்தான். ஐ.தே.கட்சியின் 17 வருடகால ஆட்சி தொடர்பான அதிருப்திகள் என்ற பணி மூட்டம் இன்னமும் பூரணமாக விலகாத நிலையில் அக் கட்சியை தேர்தல் களத்தில் சந்திப்பதற்கு பொது ஜன முன்னணியிடம் தயக்கம் இருக்கவில்லை.
உள்ளூராட்சித் தேர்தல்களை பொது ஜன முன்னணி தள்ளிப்போட்டமைக்கு காரணம் ஐ.தே.கட்சிமீதுள்ள பயம் அல்ல. பொது ஜன முன்னணி வேறு ஒரு கணக்குப் போட்டிருந்தது.
1 Ա է
வடக்கு-கிழக்கு யுத்தத்தில் புலிகளை ஒரம்கட்டிய செய்தியோடு வாக்காளர் களை சந்திக்கவே அது விரும்பியது.
பாராளுமன்றத்தில் ஏனைய கட்சி களின் தயவில்லாமல் தனிப் பெரும்
விமானதளம்மீதும் இருமுனைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆனால் இம் முறை அதிஷ்டம் பொது ஜன முன்ணியின் தரப்பில் இருந்தது.
எதிர்பாராமல் நிகழ்ந்த நாலந்த எல்லா வல கொலை ஆளும் தரப்புக்கு பிரசார ஆயுதமாக கிடைத்தது.
யுத்த வெற்றிப் பிரசாரத்தை மட்டும் நம்பியிருக்காமல், ஐ.தே.கட்சியின் 17 வருட கால ஆட்சியை நினைவூட்டவும், ஐதே.கட்சி மீதான எதிர்பிரசாரத்தை முக்கிய பிரசாரமாக முதன்மைப்படுத்தவும் நாலந்த எல்லாவல கொலை சாதகமாக அமைந்தது.
ஐ.தே.கட்சியை கொலைகாரர்கள் என்று பொது ஜன முன்னணி குற்றம் சாட்டியது. அதற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத் தில் தனது தரப்பு நியாயத்தை அடுக்கியது ஐ.தே.கட்சி.
இரண்டு பிரதான கட்சிகளின் இந்த அரசியல் யுத்தம்மீது வாக்காளர்களின் கவனம் திரும்பியதால் போர்ச் செய்திகள்
பான்மையை பெறக்கூடிய பொதுத்
தேர்தல் ஒன்றை நடத்தவும் யுத்த வெற்
றியை நம்பியிருந்தது ஆளும் தரப்பு
யாழ் குடாநாட்டை கைப்பற்றிய பின்னர் புலிகளை இனிமேல் ஒரம் கட்டு வது அப்படி ஒன்றும் பெரிய காரியமல்ல என்று ஆளும் தரப்பு நினைத்திருந்தது. ஆளும் தரப்பு நினைத்தது போல நடந்திருந்தால், உள்ளூராட்சித் தேர்தலுக் குப் பதிலாக பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்குக் கூடச் சென்றிருக்கலாம்.
ஆனால் வன்னியை தளமாக்கிக் கொண்ட புலிகள் கெரில்லா யுத்தத்தை தொடர்ந்தனர்.
முல்லைத்தீவு முகாம்மீது பாரிய தாக்குதல், கிழக்கில் தொடர் தாக்குதல்கள் என்று போர்க்கள நிலவரம் நீண்டகால யுத்தத்துக்கான அறிகுறிகளை தெளிவாகக்
IILL). LII.
ஏற்கனவே அரசாங்கம் பெற்ற யுத்த வெற்றிகளையும் புலிகளின் தாக்குதல்கள் கேள்விக்குள்ளாக்கக்கூடிய சூழல் உரு ΘΙΠ009).
வெற்றி தோல்விகள் அடிக்கடி கைமாறக் கூடிய போர்க்களத்தில், பாரிய வெற்றிக்காக காத்திருப்பதில் சாதகம் அதிகமா? பாதகம் அதிகமா? என்று கணக்கிட்டது ஆளும் தரப்பு
பாதகம்தான் அதிகம் என்ற நிலையில் தான் இறுதியில் உள்ளூராட்சித்தேர்தலை நடத்த முன்வந்தது அரசாங்கம்
உள்ளூராட்சித்தேர்தலில் ஐ.தே.கட்சி யிடம் பொது ஜன முன்னணிக்கு பயம் ஒன்றும் கிடையாது. புலிகளிடம்தான் பொது ஜன முன்னணிக்கு உண்மையான LILILD.
தேர்தல் நேரத்தில் பாரிய பாய்ச்சலில் புலிகள் ஈடுபட்டால் தமது யுத்த வெற்றிப் பிரசாரம் அடிபட்டுப் போய்விடும் என்று பயந்தது பொது ஜன முன்னணி
ஒப்பரேஷன் எடிபல மூலமாக புலிகளை தற்காப்புக் கட்டத்துக்குள் தள்ள படையினர் நினைத்தபோதும், பொது ஜன முன்னணி பயந்தது போலவே புலிகள் கிழக்கில் பாரிய தாக்குதல் தொடுத்தனர்.
வவுணதீவு முகாம்மீதும், சீனக்குடா
இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டன.
அதனால்தான் புலிகளின் தாக்குதல்கள் தேர்தல் களத்தில் பாரிய அதிர்வுகளாக எதிரொலிக்கவில்லை.
அதேசமயம் யுத்த வெற்றிகள் தொடர் பாக தேர்தல் மேடைகளில் பொது ஜன
முன்னணி பிரசாரம் செய்யத் தவறவில்லை. ஐ.தே.கட்சிக்கோ அரசாங்கத்தின் யுத்த வெற்றிகள் பற்றிய பிரசாரத்திற்கு பதிலடி கொடுக்க அவகாசம் இருக்கவில்லை. அரசாங்கம் சொல்வதுபோல புலிகளை பலவீனமாக்கிவிடவில்லை என்று ஆதாரம் காட்டிப் பேசக்கூடிய சந்தர்ப்பம் ஐ.தே. கட்சிக்கு கிடைக்கவில்லை.
அப்படிப் பேசினால் தமக்கும் புலிகளுக் கும் ஆளும் தரப்பு முடிச்சுப்போட்டுவிடும் என்றும் பயந்தது ஐ.தே.கட்சி படையினரின் வீரத்தை இகழ்வதாகவும் பழி போடப்பட லாம் என்ற ப்யமும் இருந்தது.
புலிகளுக்கு பிரேமதாசா ஆயுதம் வழங் கியதைச் சித்தரிக்கும் சுவரொட்டிகளும் பரவலாக ஒட்டப்பட்டன.
எனவே-அரசாங்கத்தின் யுத்த வெற்றி தொடர்பான பிரசாரத்தை சேதமாக்க முடி யாத நிலையில் இருந்தது ஐ.தே.கட்சி உள்ளூராட்சித்தேர்தல் காலத்தில் புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களையும் அராசங்கத் தின் யுத்த வெற்றிப் பிரசாரத்திற்கு எதிராக அக்கட்சியால் பயன்படுத்த முடியவில்லை. தென்னிலங்கையில் கிராமப்புறத்தில் உள்ள சாதாரண சிங்களக் குடிமகனுக்கு யாழ்ப்பாணம் என்றால் புலிகளின் குகை என்றுதான் ஒரு எண்ணம் இருக்கிறது.
எனவே ஐக்கிய தேசியக் கட்சி அரசால்
முடியாததை பொது சாதித்துள்ளது. புலி பிடித்துள்ளது என்பே தெரிந்திருக்கும்.
யாழ்ப்பாணத்தை தியை இனவாத அர். முன்னணி சொல்லாவி கிராமத்தில் உள்ள அதனை இனரீதியான திருக்கலாம்.
ஆக, யுத்த வெற் வருட கால ஆட்சி என்ற இரண்டு பி வைத்துக் கொண்டு விளையாடியது பொ
ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி சந்திரிச் கருதப்படக்கூடிய தை கட்டுப்பாட்டில் உள்ள FHg6ATTšassifisör Liga அதிகார பலம் என்ற
பொது
காட்டில்
A ".
ஆனாலும், ஆயிர இருந்தும், ஆள், அம் மினித் தேர்தல் கள முன்னணி பெற்று பலவீனங்களும் இல் தேர்தல் நடைபெ FGO)LJU, Gísla) 194 JF60)LJU, பது மேலோட்டமாக அமோக வெற்றியாக ஆனால், கடந்த ப லும் அதன்பின்னர் ஜன வீசியடித்த சந்திரிக்க இம்முறை தாழ்ந்திருச் ஜனாதிபதித் தே வாக்குகளை அறுவை படைத்தவர் ஜனாதிப முறை 77 சதவீதம வாக்களித்தும்கூட ஏற வாக்குகள்தான் கிடை ஜனாதிபதித் தேர் மக்களும் வாக்களித்த கையை கழித்துவிட்டு இம் முறை தெற்கில் னணிக்குவாக்குவீதம் 6 நகரப்புறங்களைவு தான் பொதுஜன மு
தில் ஐ.தே.கட்சியை ெ பிரசாரங்களை ம துக் கொள்ளாமல், சுது மூலம் உண்மை நில கூடிய வாக்களர்கள் அதிகம்
குறிப்பாக யுத்த ெ கிராமப்புற மக்கள் கூடும். ஆனால் நகரப் கிராமப்புற வாக்காள களை அறிந்து கொள் மற்றொரு முக்கி லும், மலையகத்திலும் வாக்காளர்கள் இம்மு னணிக்கு குறைந்தளே தமிழ் பேசும் ம மிக அதிகளவில் பெற் தலைவராக கடந்த ஐ திகழ்ந்தவர் ஜனாதிப தேர்தல் நடைபெற்ற கிலும், மலையகத்தி
 
 

முன்னணி அரசு ளின் குகையைப்
கைப்பற்றிய செய்
ாலும் கூட, எங்கோ ங்களக் குடிமகன்
ஐ.தே.கட்சியின் 17
ார ஆயுதங்களை இம்முறை புகுந்து ஜன முன்னணி ரசார பலவீனம், ாவுக்கு மாற்றாக மை இன்மை, அரச வெகுஜன தொடர்பு ர பலம், மற்றும் மலதிக சாதகங்களும் ன முன்னணியின் வாக்கு மழை கொட்ட
இருந்தும், வசதிகள் | சேனை இருந்தும் த்தில் பொது ஜன ள்ள வெற்றியில் IILDå 96606). ற 238 உள்ளூராட்சி ளை கைப்பற்றியிருப் ப் பார்க்கும்போது
தெரியலாம். ராளுமன்ற தேர்தலி ாதிபதித் தேர்தலிலும் அலையின் வேகம் கிறது.
தலில் 62 சதவீத ட செய்து சாதனை தி சந்திரிக்கா, இம் not artisansas த்தாழ 51 சதவீதமான த்துள்ளன.
தலில் வடக்கு-கிழக்கு னர். அந்த எண்ணிக் ப் பார்த்தாலும்கூட பொது ஜன முன் வீழ்ச்சியடைந்துள்ளது. விட கிராமப்புறங்களில் ன்னணி இம் முறை ன வாக்கு வித்தியாசத் வல்ல முடிந்துள்ளது. ட்டும் கணக்கில் எடுத் ந்திரமான தகவல்கள் GUGOU GIGOLGLITLä, கரப்புறங்களில்தான்
பற்றிப்பிரசாரங்களை ஈலபமாக நம்பிவிடக் புற வாக்காளர்களுக்கு களைவிட பல தகவல் ரூம் வாய்ப்பு அதிகம். விடயம், கொழும்பி உள்ள தமிழ் பேசும் றை பொதுஜன முன் வாக்களித்துள்ளனர். களின் நம்பிக்கையை முதலாவது சிங்களத் னாதிபதித் தேர்தலில் சந்திரிக்கா, வடக்கில் பகுதிகளிலும், கிழக் லும், கொழும்பிலும்
உள்ளூராட்சித் தேர்தல் நேரத்தில் பெரிய வெற்றியாக புவிகள் ஏற்படுத்திய அறிவுகள்
தேர்தல் களத்தில் d) Gung aggor GLUTETTE GEMISIJAITEOIREMIECVIE) Eugh-allisi பருமிதமாக நினைத் போல் தோற்கடிக்கப்பட்டிருந்து
Slugeen (yeğeneni ான குற்றச்சாட்டு மாபெரும் வெற்றிபெற்றிருக்கும்
பெருவாரியான தமிழ் பேசும் வாக்காளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிக்காவுக்கு அமோக ஆதரவளித்தனர்.
இம் முறை கொழும்பில் பொது ஜன முன்னணியின் ஆதரவுடன் போட்டியிட்ட சுயேட்சைக் குழுவுக்கு கணேசலிங்கம்தான் தலைவர் அப்படியிருந்தும் கணேசலிங்கத் துக்கு கிடைத்த விருப்பு வாக்குகளின் எண் ணிைக்கை கூட ஆக பதினாலு ஆயிரம் மட்டும் தான். ஒரு வாக்காளர் மூன்று விருப்பு வாக்குகளை போட முடியும். அதன்படி பார்த்தால் ஐயாயிரம் தமிழ் பேசும் வாக்
e T&serübG3p]]
PAGBILITñt
களர்கள் கூட கணேசலிங்கத்துக்கு வாக்களிக்க வில்லை என்றாகிறது.
குறைந்தது 40 ஆயிரம் தமிழ் பேசும் வாக்காளர்களாவது கொழும்பு மாநகர சபையில் வாக்களித்திருப்பர் என்று கருதப் படுகிறது.
மலையத்தின் தனிக்காட்டு ராஜா என்றழைக்கப்பட்ட தொண்டமான் ஆதர வளித்தும் கூட அவருக்கும், பொது ஜன முன்னணிக்கும் சேர்த்து படு தோல்வியைக் கொடுத்துள்ளனர் மலையக வாக்காளர்கள் உள்ளூராட்சித் தேர்தலில் மிக அதிர்ச்சி யான, ஆச்சரியமான விஷயம் அதுதான். அது மட்டுமல்ல கொழும்பில் தொண்டா சொல்லியும் கூட இ.தொ.கா உறுப்பினர்கள் கூட பொது ஜன முன்னணிக்கு சார்பாக உற்சாகமாக வேலை செய்யவில்லை.
உள்ளூராட்சித் தேர்தலின் மூலம் தெரி
யும் மற்றொரு முடிவு புதிய வாக்களர்களை வென்றெடுக்க ஐ.தே.கட்சி தவறிவிட்டது. ஜனாதிபதி தேர்தலில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களில் குறிப்பிட்ட வீதத்தினரின் நம்பிக்கையை தக்கவைக்க பொது ஜன முன்னணி தவறிவிட்டது.
வாக்காளர்களில் ஒரு பகுதியினர் இரண்டு பிரதான கட்சிகளிலும் நம்பிக்கை இழந்த நிலையில் மூன்றாவது அணி யொன்றை நாடத் தலைப்பட்டுள்ளனர். அதன் பிரதிபலிப்பாக ஜே.வி.பி.க்கு இரண் டரை இலட்சம் வாக்குகள் மொத்தமாகக் கிடைத்துள்ளன.
தேர்தல் முடிவுகள் இனவாத சக்தி களுக்கு மரண அடி என்று சொல்லப்படு வதுகூட அவ்வளவு சரியாக இல்லை. ஏனெனில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தூக்கி வீசப்பட்ட இனவாத கட்சி மகாஜன
எக்சத் பெரமுனை, தினேஷ் வர்த்தன தலைமையிலான அக்கட்சிக்கு இத்தேர்தலில் மொத்தம் ஒரு இலட்சம் வாக்குகள் கிடைத்துள்ளன.
இது பெரிய தொகையல்ல. ஆனால் இனவாத சக்திகள் வீழ்ச்சியடையவில்லை மறுபடி எழுந்துகொள்ள ஆரம்பித்துள்ளன என்பதன் அடையாளமாக கொள்ளப்படக் கூடியதுதான்.
பொது ஜன முன்னணிக்கு கிடைத்துள்ள
வெற்றியை சமாதானத்துக்கு கிடைத்துள்ள வெற்றியாகவும், அரசியல் தீர்வுத் திட்டத்துக்கு கிடைத்துள்ள வெற்றியாகவும் கூட்டணித் தலைவர் சிவசிதம்பரம் கூறியிருக்கிறார்.
விடிய விடிய ராமர் கதை விடிந்த பின்னர் சீதை ராமருக்கு என்ன முறை என்ற கதையாக இருக்கிறது சிவசிதம்பரம் கூறியுள்ள கருத்து
பொது ஜன முன்னணியின் வெற்றிக் கான காரணங்களில் ஒன்று வடக்கு கிழக்கு யுத்தம் தொடர்பான வெற்றிப் பிரசாரம்
"இன்னும் ஒரு வருட காலத்திற்குள் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவோம். புலிகளை வெற்றி கொள்ளுவோம்" என்று தேர்தல் பிரசார மேடைகளில் ஜனாதி பதியே வாக்குறுதி அளித்திருந்தார்.
எக் கட்டத்திலும் புலிகளுடன் பேச்சு நடத்துவது பற்றியோ சமாதானக் கதவு களைத் திறப்பது தொடர்பாகவோ ஜனாதிபதி பேசவேயில்லை
அரசியல் தீர்வுத் திட்டம் இதுதான் என்று இன்னமும் முடிவு செய்யாத நிலையில், எந்த திட்டத்துக்கு கிடைத்த ஆதரவு என்று சிவசிதம்பரம் சொல்கிறார் என்பது தெரியவில்லை.
அரசியல் தீர்வு தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி பேசியிருந்தார். அது எத்தகைய தீவு என்பதை அவர் கோடிட்டுக் காட்ட வில்லை என்பதுதான் முக்கியமான விஷயம் உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் திடீர் திருப்பங்கள் ஏற்படும் என்று ஆரூடங்கள் கூறப்பட்டன.
ஆனால் திருப்பம் எதுவும் தற் போதைக்கு ஏற்படப் போவதில்லை. பாராளுமன்ற பொதுத் தேர்தலை நடத்தக் கூடிய நம்பிக்கையையும் ஆளும் தரப்புக்கு தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தவில்லை. உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் பற்றி வெளியே என்ன சொல்லிக் கொண்டாலும், முதலாவது எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது என்பது ஆளும் தரப்புக்கு தெரியும்
ஆதரவு அலையில் வீழ்ச்சி ஏற்பட்டு வரும் நிலையில் அரசியல் தீர்வு போன்ற விவுப் பரீட்சைகளில் கண்ணை முடிக் கொண்டு காலை வைக்க ஜனாதிபதி முன்வருவாரா என்பது சந்தேகம்தான். ஏனெனில், அரசியல் தீர்வு ஒன்றை முன்வைத்து சர்வஜன வாக்கெடுப்புக்கு சென்றால் ஐ.தே.கட்சி மட்டுமல்ல, ஜே.வி.பி, தினேஷ் குணவர்த்தனா கட்சி போன்றவையும் எதிர்க்கவே செய்யும்.
ஒருவேளை வடக்கு-கிழக்கு மலையக வாக்குகளின் பலத்தில் சர்வஜன வாக் கெடுப்பில் தீர்வுத் திட்டம் தப்பிப் பிழைத்தால் அடுத்த பொதுத் தேர்தலில் சிங்கள மக்களின் கணிசமான வாக்குகள் பொது ஜன முன்னணிக்கு எதிராகத் திரும்பும்
எனவே-ஐ.தே.கட்சியின் ஆதரவு இல்லாமல் குறைந்த பட்ச அரசியல் தீர்வுத் திட்டத்தைக்கூட முன்வைக்க முடி யாத நிலைதான் ஏற்பட்டுள்ளது.
அது மட்டுமல்ல மற்றொரு முக்கிய விடயம் ஜனாதிபதி ஆட்சி முறை அடுத்த பொதுத்தேர்தலில் ஆளும் தரப்பு வெற்றி பெற வேண்டுமானால் அதிகார பலமும் கணிசமாகத் தேவை என்பதை மினித் தேர்தல் அனுபவம் உணர்த்தி யிருக்கும்.
எனவே ஜனாதிபதி ஆட்சிமுறையை மாற்றியமைக்க பொது ஜன முன்னணி முன்வரப்போவதில்லை.
ஜனாதிபதி ஆட்சி முறையை நீடிப் பதற்கு நியாயம் சொல்லவும் யுத்தம்தான் உதவும்.
யுத்தத்தில் வெற்றிபெறுவதற்கு உறுதி யான தலைமைத்துவத்தை வழங்க நிறை வேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி தேவை என்று கூறிக்கொள்ள முடியும், ஆக, மொத்தத்தில் மினித் தேர்தல் டிவுகள் இனப் பிரச்சனை, அரசியல் 鷺 யுத்தம் என்ற முக்கிய விடயங்களில் விரும்பக்கூடிய திருப்பத்தை ஏற்படுத்து வதாக அமையவில்லை.

Page 6
孪
எல்லாமுமாக அப்ே பல இலட்சங்கள் தே =றால் குறைந்தது ஒரு
அல்பிர = தமக்குத் தேவை
விடுதலை செய்வதா
துரையப்பா முதல :
அதன்படி பின்
செய்யப்பட்டர் புல
தப்பி வந்தார். கொழு
உள்ள ஹோட்டலில் த
யாழ் குடாநாடு இந்தியப் படையின
ரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின்னர் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரமாகின
இந்தியப் படையினரின் நடவடிக்கை கள் தொடர்பாக யாழ் குடாநாட் மக்களிடம் பயமும், அதிருப்தியும் காண
பரும் பணக்காரர்கள். ஆனைக்கோட்டை உயரப்புலம் என்னும் இடத்திலுள்ள ட்டில்தான் மயூரனின் மனைவி இருக்கி ார் என்பதுதான் தகவல்
படையினர் விரைந்தனர். மயூரனின் மனைவி கைதானார். மயூரனின் மனைவியை விடுதலை சய்யவேண்டுமானால், மயூரன் சரணடைய வண்டும் என்று கூறிவிட்டனர் இந்தியப் ஒத்துழைப்பு வழங்கவும் செய்தனர். GOLUGOTIT.
சில பகுதிகளில் இந்தியப்படையினர் மக்களுடன் விரோதமில்லாமல் நடந்து
கொண்டனர். புலிகள் தாக்கினால் மட்டுமே பதிலடியாக மூர்க்கத்தனமான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டனர். சாதாரண சமயங்களில் சாதுக்களாக நடந்து கொண்டனர்.
களுக்கும் அப்பகுதிகளில் உள்ள மக்களுக் கும் இடையே சுமுகமான உறவுகள் ஏற்படத் தொடங்கின.
தமது பகுதிகளில் நிலைகொண்டி ருந்த இந்தியப் படையின் முக்கிய பொறுப்புக்களில் இருந்தவர்களுக்கு அ பகுதிகளில் உள்ளவர்கள் பட்டப் பெயர் களையும் சூட்டியிருந்தனர்.
சத்யராஜ் அமிதாப்பச்சன், கமல், ரஜினி என்று நடிகர்களின் பெயர்கே பட்டப்பெயர்களாகச் சூட்டப்பட்டன.
பாடசாலைகள் இயங்கத் தொடங்கி போது காவல் நிலைகளில் இருந்த படை யினர் மாணவிகளுடன் சேட்டைகள் புரி னர் கேலி செய்தனர்.
அதேநேரம் சில மாணவிகளுக்கு காவல் நிலைகளில் பணிபுரிந்த இந்திய படையினர் சிலருக்கும் இடையே நட்பு - ஏற்பட்டது. அந்த நட்பு மெல்ல வளர்ந் Sin L.
காதலாக மாறிய சம்பவங்களும் இரு இயக்க உறுப்பின கின்றன. மனைவி கைது செய்யப்பட முன்னர் இவிபரங்களும் ஐயருக் ஹிந்திச் சொற்களை புரிந்துகொண் யூரன் ஒரு திட்டத்தோடு இருந்தார். தன் கொடுத்த விபரங்கள் இந்தியப் படையினருடன் நட்பாகிநன்றா பாறுப்பில் இருந்த நகைகளையும், இயக்க உறுப்பினர்கள் ஹிந்தி பேசப் பழகியவர்களும் பல ணத்தையும் சுருட்டிக்கொண்டு வெளிநாடு ாயில் இருந்த புலி இருந்தனர். சல்வதுதான் மயூரனின் திட்டம் வாளர்கள் பலரும்
பொதுமக்களுக்கும், இந்தியப் பை ஏற்கனவே பல சுருட்டல் நடவடிக்கை இகைது செய்யப்பட்டன யினருக்கும் இடையே நல்லுறவுகளு ளில் ஈடுபட்டவர் மயூரன், சிறுவர்களின் நட்பான சூழலும் காணப்பட்டபோது பாழுது போக்குக்காக சிறுவர் பூங்காக்களை மானிப்பாய்-நவா புலிகள் எரிச்சல் அடைந்தனர். இயாழ் குடாநாட்டின் பல இடங்களில் புலிகள் டையினரை எதிர்த்து இப்படியே விட்டால் இந்திய அமைத்திருந்தனர். ட்ட உறுப்பினர்கள் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இரு மானிப்பாயில் உள்ள ஆனைக்கோட்டை இந்தியப் படையி பதை மக்கள் விரும்பப்போகிறார்கள் ல் உள்ள கூழாவடி என்னும் இடத்தில்
அது மட்டுமல்லாமல் இந்திய பூங்கா ஒன்று படைக்கும்-மக்களுக்கும் பரஸ்ப அமைக்கப்பட்டது. அதற்காக
உறவுகள் ஏற்பட்டால் தம்மைப்பற்றி துக்கப்பட்ட நிதியி லும் ஒரு தகவல்களும் போய்ச் சேர்ந்துவிடு பரிய தொகையை அமுக்கிக்
யார் தகவல் கொடுக்கிறார்கள் என்று காண்டவர் மயூரன். கண்டு பிடிக்க முடியாது என்று புலிக இது தவிர மயூரன் தொடர் சஞ்சலம் அடைந்தனர். இபாக பல புகார்கள் முன்னரே
அதனால் இந்தியப் படையினரோடு ருந்தன. நட்பாக இருப்பவர்கள், சிரித்துப் பே இந்நிலையில் இந்தியப் பவர்கள், இந்தியப் படை முகாம்களுக் டையினர் யாழ் குடாநாட்டை சென்று வருவோர் துரோகிகளாக கப்பற்றியதும் கம்பி நீட்டத் கருதப்படுவர் என்று எச்சரிக்கப்பட்டன ட்டமிட்டார் மயூரன்.
புலிகள் இயக்க முக்கிய யாழ்ப்பாணத்தில் மானிப்பாய் லைவர்கள் யாழ் குடாநாட்டில் நவாலி பகுதிகளில் நிலைகொண்டிருந் ல்லையென்பதால் மயூரனுக்கு" இந்தியப் படையினருக்கு ஒரு தகவ ம்பி நீட்டும் தைரியம் வந்தது.1 எட்டியது. ஆனால் அவரது மனைவி
மிக முக்கியமான தகவல் அது கது செய்யப்பட்டதால், வேறு புலிகள் இயக்கமானிப்பாய் பொறு ழியின்றி இந்தியப் படையின பாளராக இருந்தவர் மயூரன், டம் சென்று சரணடைந்தார்
யாழ் குடாநாட்டில் இந்திய UJ601. படையினர் வருகைக்கு முன்னர் புலிக கட கடவென்று மயூரன் சகலம் பாரிய நிதி திரட்டலில் ஈடுபட்டிருந்தன கவல்களையும் கக்கினார் 1 மானிப்பாய் பகுதியிலும் பெருந்தொை J 3,6st, L1600ILb, BG).
நிதியாகத் திரட்டப்பட்டன ளையெல்லாம் காட்டிக்
திரட்டப்பட்ட நிதியில் ஒரு பகுதிை காடுத்தார். தலைமையிடம் ஒப்படைத்த மயூரன் ம நவாலியில் வீரசிங்கம் வளவு
பகுதியை தன் பொறுப்பில் வைத்திரு ன்று இருக்கிறது. மிகப் பெரிய
தார். ந்த வளவுக்குள் பாழடைந்த
இந்தியப் படையினர் மானிப்பாய் ரு பெரிய விடும் தென்னை மா, கொய்யா நவாலிப் பகுதியைக் கைப்பற்றிய பின்ன ரங்களும் இருந்தன நவாலியில் இந் மயூரன் அங்கு எங்கோதான் பதுங் அங்குதான ஆயுதங்களைப் புதைத் ரு பிரிவு ரோந்து நட6 இருக்கிறார் என்று இந்தியப் படையி வத்திருந்தனர். ந்த ருக்கு தெரிய வந்தது. தோண்டத் தோண்ட ஆயுதங்கள் இந்திய LJGOLL)
மயூரனைச் சல்லடை போட்டு ாய்களுக்கும் எட்டாப் தேடினார்கள் அல்லது அதிகாலையி
அப்போதுதான் அந்தத் தகவ b, துங்கி பதுங்கி நடந்
கிடைத்தது.
மயூரன் திருமணமானவர். அவர மனைவி ஆனைக்கோட்டை உயரப்புல தைச் சேர்ந்தவர். அவரது வீட்டாரு
ாய்கள் பலமாகக் வைக்கப்பட்டிருந்தன. டும்.
சாக்குக் சாக்காக ரூபாய் நோட்டுக்கள் எங்காவது புலிக பெட்டி பெட்டியாக தங்கநகைக்குவியல்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்பினர்களில் முக்கிய
ஐயர் சுதுமலையைச்
(BLIJFTIf)LLGOTİ. னரின் சுற்றி வளைப் இயக்க உறுப்பினர்கள்
இகாவலரண் ஒன்று இருந்தது.
புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் கைக்குண்டொன்றை அக் காவலரண்மீது
கேட்டு எழுந்து தப்பிச் சென்றுவிடுவர்.
அதிலும் வேடிக்கை என்னவென்றால் லிகளைக் கண்டால் நாய்கள் குரைக்காமல்
தொடங்கிவிடும்.
அதனால் இந்தியப் படையினருக்கு நாய்கள்மீதும் சற்று எரிச்சல்தான்.
நவாலியிலும் அப்படித்தான் நடந்தது.
சென்று கொண்டிருந்தனர் இந்தியப் படை uslóðIsl.
நாய்கள் விடாமல் குரைக்கத் தொடங்கின. பதுங்கியிருந்த புலிகள் உஷாராகினர்.
வளவு ஒன்றுக்குள் பதுங்கியிருந்து இந்திய ரோந்துப் பிரிவுமீது புலிகள் தாக்குதல் நடத்தினர்.
எதிர்பாராத திடீர் தாக்குதல்
இந்தியப் படை தரப்பில் கப்டன்
தமது கப்டன் பலியானதால் ஆத்திர கொண்ட படைவீரர்கள் புலிகள் பதுங்கி ருந்து தாக்கிய வளவுக்குள் இருந்த வீட்டுக்குள்
ஆசிரியர் பலி இப்படித்தான் இன்னொரு சம்பவ யாழ்ப்பாணம் கச்சேரிப் பகுதியில் இராணுவ
வீசிவிட்டு ஓடிவிட்டார்.
வழியாக கண்மூடித்தனமாகச் துப்பாக்கி பிரயோகம் செய்தபடி சென்றனர்.
எதிரில் வந்தவர்கள், நின்றவர்க
அவர்களில் ஒருவர் பெயர் ஜேம்ஸ் அருமை நாயகம், மற்றவர் அந்தோனி பிள்ளை புருனோ கிறிஸ்டி
ருந்துவிடுவதும் உண்டு. இந்தியப் படையி னரைக் கண்டால் நிச்சயமாக குரைக்கத்
அதிகாலையில் ரோந்து நடவடிக்கைக்காக
கைக்குண்டுவீச்சில் இராணுவத்தினர் சிலர் காயமடைந்தனர். உடனே அவர்களது சகாக்கள் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதி
ஆசிரியரும் மாணவனும் அப்படியே பிணமாக விழுந்தனர். அருகில் நின்ற ஆசிரியரின் மனைவி விழுந்து படுத்துக் கொண்டதால் உயிர்தப்பினார்.
கிட்டத்தட்ட பத்துப்பேர் இச் சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்டனர்.
எவ்வாறுதான் பொதுமக்களுடன் ல் லுறவுடன் நடந்து கொள்ள முற்பட்டாலும்கூட தம்மீது தாக்குதல் டத்தப்பட்டால் தமிழ் மக்கள் யாவரையுமே எதிரிகளாகவே நினைத்துச் செயற்பட்டது இந்தியப் படை
புலிகள் தாக்கியதால்தானே அவர்கள் இப்படி நடந்து கொண்டார்கள் என்பது
ஏற்கமுடியாத வாதமாகும்.
வரிந்து கட்டி விதண்டாவாதம் ரிவதற்காக முன்வைக்கப்படும் வாதமாக அது அமையலாமே தவிர, இந்தியப் டையினரின் கட்டுப்பாடற்ற நடவடிக் கையை நியாயப்படுத்த முடியாது.
புலிகள் இயக்கத்தினருக்கு உணவு மைத்துக் கொடுத்தவர்கள், உதவி
லர் கைது செய்யப்பட்டனர்.
பல பெண்களும் அவ்வாறு கைது
கைது செய்யப்பட்ட பெண்கள் டுமையாகத் தாக்கப்பட்டனர். கெட்ட வார்த்தைகளால் தூஷிக்கப்பட்டனர்.
புலிகள் இயக்க உறுப்பினர்களுடன் அவர்களை இணைத்து தரக்குறைவான
கள்விகளும் கேட்கப்பட்டன.
கட்டுமஸ்தான தோற்றம் கொண்ட
ஆண்கள் புலிகள் என்ற சந்தேகத்தின்
பயரில் கைது செய்யப்பட்டனர்.
புலிகள் என்றால் உடல்ரீதியாக நல்ல லசாலிகளாக இருப்பார்கள் பார்வைக்கு முரட்டுத்தனமாக இருப்பார்கள். பெரிய மீசை வைத்திருப்பார்கள் என்றெல்லாம் இந்தியப் படையினர் தமது விருப்பப் டியெல்லாம் கற்பனை செய்து JITGÖSTIL GOTİTİ.
புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அப்போது அடர்த்தியான மீசை வளர்த்திருந்தார். புலிகளின் முக்கிய ளபதிகளும் தமது தலைவர் போல மீசை வளர்த்திருந்தனர்.
புலிகளுடன் போர் ஆரம்பமான பின்னர் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்த இந்தியப் படையினருக்கு பிரபாகர னையோ ஏனைய புலிகள் இயக்க முக்கிய பிரமுகர்களையோ நேரில் காணும் சந்தர்ப் பம் இருக்கவில்லை. புகைப்படங்களில் பார்த்திருப்பார்கள். அதனைவைத்து அவர்கள் மனதில் உருவான சித்திரம்தான் கட்டுமஸ்தான தேகமுடைய இளைஞர் களுக்கு சோதனையாக அமைந்தது.
கைது செய்யப்பட்ட தோற்றப் பொலி வான இளைஞர்கள் சிலரை அவர்கள் எங்கு கைது செய்யப்பட்டனரோ அப் பகுதி பொறுப்பாளாராகவே குற்றம் சாட்டிய வேடிக்கைகளும் நடந்துள்ளன.
கைதுகள், படுகொலைகள், பாலியல் பலாத்காரங்கள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க மறுபுறம் அவற்றின் தாக்கத்தால் மன நோய்களும் ஏற்படத் தொடங்கின.
மன நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் யாழ் மருத்துவ மனையில் அனு மதிக்கப்பட்டிருந்தார்.
அந்த இளம் பெண்ணை ஆஸ்பத்திரி யில் கடமையில் இருந்த இந்தியப் படை "யினர் தாதிமார் உடைமாற்றும் அறைக்கு
யனைட் உட்கொண்டு
தியப் படையினரின் வடிக்கையில் ஈடுபட்டி
னருக்கும் ஊரிலுள்ள பொருத்தம், இரவில் ல் இந்தியப் படையினர் து செல்வர். உடனே
தன் மாணவன் திறமைச் சித்தி அடை
கொண்டுசென்றனர். அங்குவைத்து
பின்னர் அப் பெண் காங்கேசன்துறை டுப்பு முகாமுக்குக் கொண்டு செல்லப் ட்டார். அங்கும் பாலியல் பலாத்காரம் தாடர்ந்தது.
பனையேறி விழுந்தவனை மாடேறி
தலைக்கத் தொடங்கி இதான் என அறிந்து வியந்த ஆசிரிய
ஜேம்ஸ் அருமைநாயகம் உச்சிகுளிர்ந்தா மாணவனுக்கு கைலாகு கொடுத்து பாராட்
னார். அப்போதுதான் சூடு விழுந்தது.
த்ததுபோல தொடர் துன்பங்கள் க்களை ஆட்டிப் படைத்தன.
ட-(தொடர்ந்து வரும்)
DIT Mji .30- g'.05, 1997
ள் தூங்கிக் கொண்டி குலைக்கும் சத்தம் GDI
-

Page 7
இளைப்பாறிய உயர் நீதிமன்ற நீதியரசர் ஓ.எஸ்.எம். செனிவிரட்ண தலைமையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவொன்று இலங்கையில் அமைக்கப்பட்டுள்ளது.
அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாக்கும் விதத்தில் கூடுதல் அதிகாரங்களைக் கொண்டதாக இந்த ஆணைக்குழு அமையுமென்று அமைச்சர் பேராசிரியர் ஜிஎல்பீரிஸ் கூறியுள்ளார்.
இலங்கையின் சர்வோதயத் தலைவர்
ஏ.ரி.ஆரியரட்ணவும் இந்த
ணைக்குழுவில் ஓர் உறுப்பினராக டம்பெறுகிறார்.
மனித உரிமைகள் செயலணிக்குழு என்ற அமைப்பை ஏற்கனவே அரசு ஏற்படுத்தியிருந்தது. இந்த அமைப்பு உருவானதன் பின்னர்கூட கடந்த காலங்களில், பல்வேறு வடிவத்திலும் மனித உரிமை மீறல்கள் நடந்திருந்தன. கொலை, சித்திரவதை ஆட்கடத்தல் என்பவை மட்டும் அடிப்படை மனித உரிமை மீறல்களல்ல ஜனநாயக நாடொன்றில் அனைத்து உரிமைகளையும் பெற்ற பிரஜைகளைப் பாதிக்கும் எந்தவொரு அடாவடித்தனமும் அடிப்படை மனித உரிமை மீறலாகவே கொள்ளப்படும்.
இந்த நாட்டில் அடிப்படை மனித உரிமைகள்பற்றிப் பேசும்போது கடந்த 17 வருடகால ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் நிலவிய கொடுமைகள் மற்றும் வடக்கு-கிழக்கு யுத்தத்தினால் தோன்றிய கொடுமைகள் என்பன பற்றியே பேசப்படுவதுண்டு.
ஆனால் அடிப்படை மனித உரிமை மீறல்கள் என்பது இலங்கை சுதந்திரமடைந்ததுமுதற்கொண்டு, நேரடியாகவோ, மறைமுகமாகவோ
டம்பெற்று வருவதையே காணமுடிகின்றது.
இன ரீதியாக ஏற்பட்ட மொழிப் பிரச்சினையைக் கூட அடிப்படை மனித உரிமைமீறல் சார்ந்ததாகவே கொள்ளவேண்டும் மலையக மக்களின் வாக்குரிமைகூட ஒருகாலத்தில் பறிக்கப்பட்டிருந்தது. அதுகூட அடிப்படை மனித உரிமைமீறல் சார்ந்ததேயாகும்.
சுதந்திரத்துக்குப் பின்னர் கல்வி தொழில்வாய்ப்பு குடியேற்றங்கள் என்பவை குறித்துக் காணப்பட்ட நிலைப்பாடுகள்கூட அடிப்படை மனித உரிமை மீறல் சார்ந்தவையே இனரீதியாக ஆரம்பித்த அடிப்படை மனித உரிமை மீறல்கள் காலப்போக்கில் நாடளாவிய ரீதியில் வியாபிக்க ஆரம்பித்தன.
இதன் காரணமாகவே இலங்கையில், 1971ம் ஆண்டில், சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சி உருப்பெற்றது. இக் கிளர்ச்சியை அடக்கும் விதத்தில் கையாளப்பட்ட அணுகுமுறைகள் பலவும்கூட அடிப்படை மனித உரிமை மீறல்களாகவே இருந்தன.
தமிழ் மக்கள் மீதும் அடக்கு முறைகள், மனித உரிமை மீறல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. தமிழ் இளைஞர்களும் தீவிரவாதப் போக்கில் நாட்டம் G), IT GOOTIL GOTT.
இதன்பின்னர் அடிப்படை மனித உரிமைகள் என்பதன் அர்த்தம்கூட
டெக்கு கிழக்கு தவிர்ந்த உள்ளூராட்சித் தேர்தலில் பொதுஜன முன்னணியை கடைசி நேரத்தில் ஆதரித்து அறிக்கை விட்டது கூட்டணி
கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும்,
அதன் பின்னரும் கூட்டணியினர் கூறிவந்த அல்லது தம்மை சாணக்கியர்களாகக் காட்ட முயன்ற நிலைப்பாடுகளுக்கு நேர்மாறான தாக அது அமைந்தது.
அரசும்-புலிகளும் பேசவேண்டும்
புத்தம் நிறுத்தப்படவேண்டும். அதற்கு ஒரே நம்பிக்கை சந்திரிக்காவே' என்று கடந்த பாராளுமன்றத்தேர்தலின் Sisärati
கூட்டணியினர் கூறினர்.
அந்த நிலைப்பாடு காரணமாகவே
முற்றிலுமாக மழுங்கடிக்கப்பட்டது. அடிப்படை மனித உரிமைகள் என்ற விடயத்தை ஒரு நீண்ட உள்நாட்டு யுத்தம் தாறுமாறாகப் புறக்கணித்துவிட்டுள்ளது.
GAILàleg Rypáke, LDIITUSTTGBIGAIŠIAGGİNG) மட்டுமல்ல; தென்னிலங்கையில்கூட அண்மைக்காலங்களில் சிங்கள மக்கள் மத்தியிலும் அரசியல், சமூகப் La görfaosasutassin KITU GORGYLDITUR, GANGOS, தொகையின்றி அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதைக் காணமுடிந்தது.
எனவே இலங்கையில் அடிப்படை மனித உரிமை மீறல்கள் என்ற விடயம் நிரந்தரமாகவும், ஒரு தொடர்கதையாகவும் செல்வதைத் தவிர்க்கும் விதத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழுவொன்றை அமைத்துள்ளதாக அரசு கூறியுள்ளது.
இருந்தபோதிலும், ஒரு நீடித்த அர்த்தமற்ற யுத்தமொன்றைக் கொண்டுள்ள நாட்டில் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாக்கும் பணி மிகவும் சிரமமானதாகவே இருக்கும்.
செயலணிக்குழு, ஆணைக்குழு என்று பல்வேறு அமைப்புகளும் மனித உரிமைகளைப் பாதுகாக்க முன்வரலாம்.
னால் ஆட்சியதிகாரங்களில் ருப்போரின் நடவடிக்கைகளில் நேர்மையைக் காண முடியாவிட்டால் எந்தவொரு முயற்சியும் பயனற்றதாகவே இருக்கும். இலங்கையில் அடிப்படை மனித உரிமை மீறல்களின் ஆரம்பம், எவ்விதத்தில் அவை மீறப்பட்டுள்ளன என்பவற்றை ஆராயும் பட்சத்தில், காலத்துக்குக் காலம் ஆட்சியதிகாரங்களில் இருந்தவர்களே மனித உரிமை மீறல்களுக்குப்
பொறுப்பாளிகளாக இருந்துள்ளதை அறியமுடியும்.
அரசியல் அமைப்பு ரீதியாக
நிர்வாகங்கள், அதிகாரங்கள். ஆட்சிமுறை என்பவற்றை மாற்றியமைக்கும் அம்சங்கள் இடம்பெற்றனவே தவிர, அடிப்படை மனித உரிமைகளை இடித்துரைக்கும் விடயங்கள் எதுவுமே JIGGOLLILG)ala)G).
இந்நிலையில், இன்றைய அரசாங்கம் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாக்கவென ஆணைக்குழுவொன்றை அமைத்திருப்பது வரவேற்கக்கூடியதொரு விடயமாகும். அந்த
ஆணைக்குழுவின் வெற்றிகரமான நடவடிக்கைகள், ஆட்சியதிகாரங்களில் இருப்போரின் அரசியல் சார்ந்த அணுகுமுறைகளிலேயே பெரிதும்
சொல்லியிருக்கிறது அரசாங்கம்
பலவீனமாக்கியே தீருவோம்!
பூடகமாகச் சொல்லவில்லை. தந்திரமாக மறைத்துச் சொல்லவில்லை. நேரடியாகவே
"La களுடன் பேச்சுக் கிடையாது. புலிகளை
தங்கியிருக்கின்றது.
உலகில் இன்று பல் அடிப்படை மனித அதிகம் பேசப்படுகி மறுபுறத்தே அரசிய ரீதியாகக் காத்திரத்த முடியாதவிடத்து அ D_fleMLD56)6IILI (L16. பலநாடுகள் அனுப உணர்ந்துள்ளன. இலங்கையைப் பொ அரசியல், பொருள காத்திரத்தன்மை எ6 தளர்ந்து போயுள்ள
இலங்கை ஒரு ஜன குடியரசு என்று அ ஆனால் கடந்த 17 மேலாக நிறைவேற்று கொண்ட ஜனாதிபதி என்பது ஏறத்தாழ (BLITT ÖGO),j, (6) BEITIG SISIL இருக்கின்றது.
அரசியல் விடயங்களு
ரீதியான செயற்பாடு
ஆட்சியதிகாரத்தை [5] NGOOTILIMLILIGDIGIJALIIT 56
வடக்கு-கிழக்கில் கட வருடங்களுக்கும்மேல இராணுவத்தர்பாரே அவதானிக்க முடிகி நிலை, நாட்டில் ஒரு தலைவிதியை இராணு அணுகுமுறைகளே ! புலப்படுத்துகின்றது.
எனவே எந்தவொரு இராணுவம் வியாபி ஆரம்பிக்கின்றதோ மனித உரிமைகளுக் கால்கட்டுக்கள் போ சூழ்நிலைகளே தோ
இந்நிலையில் முற்று மனித உரிமைகள் ே இராணுவ ரீதியான குறைவடைய வேண் அவசியமானதாகின்
இராணுவ ரீதியான குறைப்பதற்கு அரச விரிவடைந்து உறுதி அவசியமானதாகின்
அரசியல் நடவடிக் பரந்துபட்டதாகவும், புரிந்துணர்வு விட்டு D6ðIÚLIII6ö16010, GLI ஜனநாயக அம்சங்க
அது மட்டுமல்ல யுத்த வெற்றிகள்தா ராட்சித் தேர்தலின் ஆளும்தரப்பால் மு
ஒப்பரேஷன் எ வடிக்கை உள்ளூரா விசேஷ தயாரிப்பாக
உள்ளூராட்சித் தெற்கில் கேட்டுக் ெ வடக்கு-கிழக்கில் ஷெல் வீச்சுக்களும் ருந்தன.
"புலிகளை வென் தீருவோம்" என்று முழக்கங்கள் ஒலித்
பாராளுமன்றத்தில் பொதுஜன முன்னணி அரசுக்கு ஆதரவளிப்பதாகவும் கூட்டணி: யினர் கூறினார்கள்
அதே நோக்கத்துடன்தான் ஜனாதிபதி தேர்தலிலும் சந்திரிக்காவுக்கு ஆதரவளிப்
பதாக தெரிவித்தனர்.
அதன்பின்னர் அரசு-புலிகள் பேச்சு புத்தத்தை நிறு
முறிந்தது போர் தொடர்ந்தது. மேலும் புத்தத்தை
மட்டக்களப்பில் ஜோசப் பரராஜசிங்கம் வெல்லுவோம் எ6
பா.உ, ஒரு கூட்டத்தில் உரையாற்றினார் இம் முறை உள
பத்திரிகைகள் சிலவற்றில் கொட்டை எழுத்தில் வழங்கியுள்ளது .ெ
வெளியான பேச்சின் சாரம்சம் இதுதான் கூட்டணியினர் 莎T町莎芭呜Tó,
வார்த்தை நடத்து கத்தை ஆதரித்த போதுள்ள நிலை
ஆதரித்தது எப்போதாவது ஒருமுறை அறிக்கைவிட்டுக் கொள்ளுவதும் கூட்டணியின் வழக்கம்
கோம் அதுதான் ஜோசப் பரராஜசிங்கத் CUPE”25 தேய்ந்து தின் இடிமுழக்கம். என்பதே பொருத்
திட்டவட்டமாக சொல்லில் மட்டுமன்றி அது மட்டுமல் செயலிலும் யுத்தம் மூலமே சமாதானம் கூட்டணி விரும்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேறு நாடுகளிலும் உரிமைகள்பற்றி ன்றன. ஆனால் ல், பொருளாதார iiiT GOLD GOLLILI (BLJ GOOT டிப்படை மனித
முடியாதென்பதை ரீதியாகவே
றுத்தவரை கூட தார ரீதியான ாபது நிலை
5ТИЈА (ВЕПоalfö ழைக்கப்படுகின்றது. பருடங்களுக்கும் அதிகாரம்
ஆட்சிமுறை ஒரு சர்வாதிகாரப் தாகவே
நடன், இராணுவ
GTGTGOT.
ந்த 17
ாக ஓர்
இருந்து வருவதை
ன்றது. இத்தகைய
பகுதி மக்களின்
றுவ நிர்ணயிப்பதையும்
நாட்டில்
அங்கு அடிப்படை கும் படிப்படியாக டப்படும் ற்றம் பெறுகின்றன.
(UPCU92||T. அடிப்படை
பணப்படுவதற்கு அழுத்தங்கள்
19. US
DJ.
அழுத்தங்களைக் யல் நடவடிக்கைகள் பெற வேண்டியது D9).
10).J5956TUplin,L
சகிப்புத்தன்மை, க்கொடுக்கும் ான்ற அடிப்படை
ாமல், வடக்கு-கிழக்கு ன் இம்முறை உள்ளூ முக்கிய சாதனையாக DGBT.60619, 5 LILILLg). டிபல இராணுவ நட
lumu
கொண்டவையாகவும் அமைய வேண்டும்.
அரசியல் அணுகுமுறைகள், ஜனநாயக நடைமுறைகள் என்ற போர்வையில் ஆட்சியதிகாரங்களில் இருப்போர் பிடிவாதப் போக்கையும், தம் மனம் போனபோக்கில் சுயநலமானவற்றையும் முதன்மைப்படுத்துவார்களேயானால் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வைக்கண்டுவிட முடியாது.
கெடுபிடியினால் ஏற்பட்டுள்ள விளைவுகளுக்கு வடக்கு-கிழக்குப் பிரச்சினை ஒருநல்ல உதாரணமாக இருக்கின்றது. இப்பிரச்சினை தொடர்பாக எதிரும், புதிருமாக நிற்கும் இருசாராருமே வளைந்து கொடுக்காதமையினாலேயே காரசாரமான நிலைக்கு அப் பிரச்சினை வந்துள்ளது.
வடக்கு கிழக்குப் பிரச்சினைக்கு புத்தமல்ல, அரசியல் தீர்வே ஏற்புடையதாக இருக்குமென்பதனை தற்போது இடம் பெற்றுவரும் நிகழ்வுகள் எடுத்தியம்புகின்றன. பொருளாதார ரீதியாக நீண்டதோர் யுத்தத்துக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் இலங்கை அரசு திண்டாடுகிறது. இதுவரை 16க்குமதிகமான விமானங்களை ஆயுதப் படையினர் இழந்துள்ளனர். இவை அனைத்துமே பலகோடி ரூபா பெறுமதியானவையாகும்.
முன்னணி அசுர பலம் பெறுவதை தந்தி ரோபாயம் காரணமாக விரும்பமாட்டாது
கூடத் தயாராகலாம். அப்படித்தயார னால் பாராளுமன்றத்தில் தமிழ்க் கட்சிகளின் தயவும் தேவைப்படமாட்டாதே கூட்டணியின் கருத்தையும் கேட்கும் அவசியம் இருக்காதே!
எனவே சாணக்கிய ரீதியில் பார்த்தாலும்
ஜன முன்னணிக்கு பலம் தேடியதை நியாயப்படுத்த இயலாது.
உள்ளூராட்சித்தேர்தலில் கூட்டணி பொது
இவற்றைவிட நாளுக்கு நாள் ஏற்படும் உயிரிழப்புகள் கூட படையினர் தரப்பில் பெரும் பணநஷ்டத்துக்கே இடமளிக்கின்றன.
தொடர்ந்து ஒரு யுத்தத்தை முழுப்பலத்துடன் முன்னெடுப்பதற்கு முன்னெப்போதுமில்லாதவாறு பண ஒதுக்கீடுகளை அரசு ஒதுக்கவேண்டியிருக்கும். யுத்தம் மற்றும் பாதகமான பொருளாதார நிலை காரணமாக இலங்கை நாணயத்தின் பெறுமதி நாளுக்கு நாள் குறைவடைந்து செல்கின்றது.
இந்நிலையில் தொடர்ந்து விமானங்களையும், கப்பல்களையும் வாங்கி யுத்தம் புரிவதென்பது பெரும் சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையையொத்தாகவே இருக்கும்.
எனவே யுத்தநெருக்கடி பொருளாதார நெருக்கடி என்பவற்றுக்கு மத்தியில் அரசியல் நடவடிக்கைகளும் ஆட்டங்காணவே செய்யும்,
அத்தகைய நிலைமையில் அடிப்படை மனித உரிமைகளும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மீறப்படும்
இந்நிலையில் இலங்கையில் புரையோடிப்போயுள்ள வடக்கு-கிழக்குப் பிரச்சினைக்கு எட்டப்படும் இறுதியும் முடிவுமான அரசியல் தீர்வே, உயர்ந்த தரத்தில் அடிப்படை மனித உரிமைகளையும் பேணுவதற்கு வழியமைக்கும் எனக் கருத முடி "
மாறாக செயற்பட்டும் உள்ளனர். ஆக புலிகளை மதிப்பதாக சொல்வதெல்லாம் அவர்களிடம் உள்ள துப்பாக்கிகளுக்குப் பயந்துதான் என்பதும் தெளிவாகிவிட்டது. ஆக உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டணி னர் பொஜமுன்னணியை ஆதரித் தமைக்கு ஆயிரம் நியாயங்களை அவர்கள் கூறக்கூடும் சட்டத்தரணிகள் என்பதால் சட்டப்படி தப்பில்லை என்றும் கூறக்கூடும் கூட்டணியின் ஆதரவுக்கு உண்மையான அர்த்தங்கள் இவைதான்:
போரைத் தொடரும் அரசின் முடிவுக்கு 4.5 TN.
விகளோடு பேசமாட்டோம், அரசியல் 蠶 யோசனையை அவர்களுக்கு அனுப்பமாட்டோம் என்னும் நிலைப் பாட்டுக்கு ஆதரவு * சர்வதேச ரீதியில் இலங்கை அரசு தன் அரசியல் இமேஜை உயர்த்திக் கொள்ள வும், அதன் மூலம் இராணுவப் பொருளா தார உதவிகள் பெறவும் ஆதரவு
*
த்தாதது மட்டுமல்ல, விரப்படுத்தி புலிகளைத் ன்ற வாக்குறுதியையும்: ஞராட்சித் தேர்தலில்
கூட்டணியின் இவ்வாறான முன்பின் முரணான நிலைப்பாடுகள் ஒன்றும்
தியவை அல்ல.
அரசியல் கட்சி என்ற வகையில்
ாதுஜன முன்னணி p_GiorgolDIIIT3,66) FID புலிகளுடன் பேச்சு பதற்காகவே அரசாங் னர் என்றால் இப்
கட்டெறும்பான நிலை தம்.
பாஜமுன்னணியை அல்லது ஐ.தே. ட்சியை ஆதரிப்பதும், விடுவதும் கூட்டணி
அது தவிர பொதுஜன முன்ன வெற்றியை பலவீனப்படுத்த புலிகள் ப வேறு தாக்குதல்களை நடத்தி பல உறு
பொறுத்த கட்டத்தில் புலிகளின் விருப்புக்
ன் சொந்த விருப்பு வெறுப்பாக இருக்க ாம். ஆனால் தமது நிலைப்பாடுகளை மக்களுக்கு திரிபுபடுத்திச் சொல்லும் அரசியல் நாடகத்தை கூட்டணி தொடர்வது ான் கண்டிக்கத்தக்கது. செய்வதைச் சால்லுங்கள். அது சரியாகவும் இருக்க ாம் பிழையாகவும் இருக்கலாம். ஆனால் க்களை முட்டாள்களாக்காதீர்கள் =

Page 8
ITETI i eli
JUDGETTIINTYI TIL UITGEGEE GT75 இன்றை பூவானுக்கு
UITGEGENETTIGTIGTIGETLİDİLDGDIDIT
திடீரென்று விக்கிரம்மல்வா தனியாக எங்கோ செல்கிறாள் பூவான் கவலையடைகிறாள் Editions GuineDOIT GEN LIDGDIGIDIT Elli Haitini செய்தியூவாலுக்கு அதிர்ச்சி BidliligidAggi
க்கிரம் மல்லா பத்திரமாகத் திரும்பி வந்துவிட்டான் என் பது மகிழ்ச்சியாக இருந்தது. என்னிடம் வந்து அவன் சொன்ன சேதி கேட்டதும் அந்த மகிழ்ச்சி மறைந்து போனது.
விக்கிரம்மல்லா தனியாக எங்கள் கிராமத்துக்குச் சென்றிருக்கி றான். எங்கள் வீட்டுக்குப் போயிருக்கிறான்.
என் கதி அறியமுடியாமல் வீட்டில் எல்லோரும் நிம்மதி யில்லாமல் இதுநாள்வரை தவித்துக் கொண்டிருந்திருச் கிறார்கள்
என்னைப் பற்றிய செய்தி சொல்லத்தான் வந்திருக்கிறேன் என்று மல்லா சொன்னதும் அம்மா உரத்து அழுது ஒப்பா வைக்கத் தொடங்கிவிட்டாளாம் அம்மா அழுவதைப் பார்த்து தம்பியும், தங்கைகளும் அழ தொடங்கிவிட்டார்களாம்.
என்னைக் காணவில்லை என்னைப் பற்றி செய்தி சொல்ல முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவன் வந்திரு கிறான். எனக்கு என்னவோ ஆகிவிட்டது. அதைச் சொல்லவே வந் திருக்கிறான் என்று நினைத்துத்தான் அம்மா அழத்தொடங்கியிருக்கிறாள்
மல்லாவுக்கு நிலமை புரிந்துவிட்டது. "உங்கள் மகள் உயிரோடு, பத்திரமாக இருக்கிறாள் மகிழ்ச்சியோடு இருக்கிறாள் அவள்தான் என்னை உங்களிடம் அனுப் பினாள் என்று சின்னப் பொய் கலந்து கூறியிருக்கிறான்
முதலில் நம்பமாட்டாமல் பாத்தாளாம் அம்மா பூலான் எங்கே? எங்கே இருக்கி றாள் என் மகள் என் செல்லம் என்ன செய்கிறாள்? நான் பார்க்கவேண்டும் என்றாளாம் அழுதபடியே
"அழாதீர்கள் அம்மா அவளே உங்களை வந்து பார்ப்பாள் இங்கு நிலமை எப்படி இருக்கிறது என்று பார்க்கத்தான் நான் முதலில் வந்தேன்" என்றான் மல்லா
"நீங்கள் யார் தம்பி உங்களை எப்படித் தம்பி நாங்கள் நம்புவது?" என்று கேட்டாள் அம்மா
உடனே மல்லா. மல்லா, விக்கிரம் LDGJ GUIT (6) FITGÖTGOTTGóT.
"பூலான் என் மனைவி மல்லா சொன்னதைக் கேட்டதும் அம்மா திக்பிரமை பிடித்தவள்போல, உச்சியில் இடிவிழுந்ததுபோல ஆகிவிட்டா GITITLD.
மல்லா அதைச் சொன்னபோது எனக்கும்தான் பேச நா எழவில்லை.
ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் இருந் தது. மறுபக்கம் சந்தேகமாகவும் இருந்தது. மல்லா உண்மையாகவே அந்த வார்த் தையை சொல்லியிருப்பான் என்றால் உலகத்தில் இந்த நிமிடம் நான் மட்டும்தான் மிகவும் மகிழ்ச்சியானவளாக இருப்பேன். ஒரு வேளை ஒருவேளை. அம்மாவை நம்பவைக்கச் சொல்லியிருப் பான் என்றால்.
விளக்குத் திரியைத் தூண்டிவிடு வதுபோல என் சந்தேகத்தை தூண்டி விடக்கூடிய வகையில் மல்லா சொன்னான் "பூலான் என்னை மன்னித்துக் GI) 56/**
"ஏ. ஏன்? "உன்னை என் மனைவி என்று சொன்னதற்காக
ஏன் அப்படியே இருந்தால் நன்றாகத் தானே இருக்கும் மல்லா எனக்கு அத்தப் பாக்கியம் கிடையாதா? என்று தொண்டை வரை வந்த கேள்வியை அடக்கிக் கொண்டு தலையைக் குனிந்தபடி நின்றேன்.
தொடர்ந்து மல்லா சொன்ன செய்தி கள் என் கவனத்தை பிடித்து இழுத்தன. நான் கொள்ளைக் கோஷ்டியில் சேர்ந்துவிட்டதாக என் சித்தப்பா வீட்டா ரும் சித்தப்பாவின் மகன் அந்தப் பிசாசு மையாதீனும் கிராமம் முழுக்க தண்டோ ராப் போடாத குறையாகச் சொல்லித்திரி கிறார்களாம்.
பொலிஸ்காரர்கள் அடிக்கடி வந்து என்னைத் தேடிச் செல்கிறார்களாம். என் தங்கச்சிமார் தண்ணீர் எடுக்கச் சென்றால் கிராமப் பெண்கள் கேலி செய்கிறார்களாம்.
"அக்கா எங்கே முந்தானை விரித்துக் கொண்டிருக்கிறாளோ? என்று காது படவே பேசுகிறார்களாம்.
கேட்க கேட்க நாடி நரம்பெல்லாம் கொதித்தது கேலி செய்தவர்களில் ஒருத்தியின் கழுத்தையாவது நெரிக்கவேண் டும் போல என் கைகள் பரபரத்தன.
மல்லாதான் ஆறுதல் சொன்னான்; கோபப்படாதே புலான் இதெல்
S
லாம் சகஜம் புரிகிறதா? இதெல்லாம் சகஜம் உணர்ச்சிவசப்படக் கூடாது. உணர்ச்சியின் பிடியில் சிக்கினால் கண்மண் தெரியாது. குறிவைக்க முடியாது எதிரி
凯Ló U4屿 ഖിബ്,
மல்லா அடுத் துச் சொன்ன செய்தி யும் என் துக்கத்தை அதிகப்படுத்தி மனதைக் குடைந்தது.
எனக்காகப் பிணைப் பணம் செலுத்திய
மீண்டும் அந்த நரகம் மீண்டும் அந் ாய்கள் மீண்டும் அந்த புரளும் பன்றிகள்
"என்ன யோசிக்கிறாய்?" என்றான் ல்லா என்னத்தைச் சொல்வது துக்க றிட அழத்தொடங்கிவிட்டேன்.
என் தோளில் தட்டினான் மல்லா
தெரியும் பூலான் என்றான் மல்லா
"எப்படி?" என்றேன் ஆச்சரியமாக "பாபா கான்ஷியாம் பூல் சிங்கின்
"யாரது பாபா கான்ஷியாம்?" "எம்மைப்போல ஒரு கொள்ளை
"அதனால் எனக் எமக்கென்ன?" "அவன் உதவியுடன் உன்னை மீட்டுக் கொண்டு போகத் திட்டம் போடுகிறாராம் பூல்சிங்
எனக்குத் திக் என்றது. மல்லாவின் முகத்தைப் பார்த்தேன். சலனமில்லாமல் என்னையே பார்த்தான் "என்னால் உங்களுக்கு பிரச்சனை வருமா? அவர்கள் பெரிய கோஷ்டியா? என்றேன்.
மல்லா பதில் சொல்லவில்லை. வாய்விட்டுச் சிரித்தான். (BLJITILIIGI MILLIT GÖT!
மறுநாள் மாலையில் மல்லாவும் வேறு சிலரும் சீட்டாட்டத்தில் இருந்தனர்.
எம்மிடம் சிறிய வானொலிப்பெட்டி ஒன்று இருந்தது. சில நேரம் அதன் தலை யில் ஓங்கி ஒரு போடு போட்டால்தான் பாடும் எனக்குச் சிரிப்பாக இருக்கும்.
அன்றும் வானொலி வர்த்தக சேவையை ப எம் ஆட்கள் சிலர் கேட்டு
மல்லாமீது பிடிப்பு காதல் பாடல்களைக் ே ஆர்வம் ஏற்பட்டிருந்தது ருந்த பின்னர் தனியா முணுப்பேன்.
LIIIL60605, (Big L i LLIII போது யாரோ சிலர் இடத்தை நோக்கி நடந் ருந்தனர்.
எங்கள் ஆட்கள் ய
நான் கூர்ந்து பார் இப்போது கொரு அவர்களைப் பார்க்க
முன்னால் வருவது °5,<别š· பூல்சிங். பூல்சிங் நான் மல்லாவிடம்
என் குரல் கே. ருந்த ஏனையோர் து ார்த்தார்கள்.
மல்லா மட்டும் தை
"அவனோடு வேறு ான் தவிப்புடன் ெ ற்பட, "அதுவும் த்ெ பின்னர் தொடர் டுபட்டான். நான் ஓ மறைந்துகொண்டு, ஒ
வளியே நடப்பதை க ன்றேன்.
மல்லாவை நிலை சை ஆசையாக வந் ந்திருக்கிறது. இன்று ல்லாவை நினைக்க, ! ரத்தையாக இருப்பை fjercio Grifjafra), a அப்போதுதான் "GI GÖTGOT ருந்தா காள்ளைக்காரன்தாே ந்தது யார் குற்றம்? னைக்க நினைக்க ம நான் ஒரு துரத ன் விதி அதுதான்
Ljulpo Gigi Dub (De
மனம்தான் கண ந்தனைகளை வெளி பூல்சிங்கும் அவரு ந்திருந்தனர். அவர்கள் ட்களாக இருக்கலாம் அவர்களைக் கண் ரவேற்றான். தெ பசினார்கள். அவர்க னக்குக் கேட்கவில் ானொலி வேறு பா GOfLLIGÖT.
மல்லா என்னை ானா? மீண்டும். மீன டம்பெல்லாம் துவண்டு சட்டென்று எனக் ருவதற்கும், மல்ல
ருந்தது
முகத்தில் எந்த 2 டந்து சென்றேன்.
ல்லை. மல்லாவையு நேராக பூல்சிங்கி வர் காலில் விழுந்ே என் தலையை துெ
 

Nuf)Gi) 6) jilo 5)
(எல்லை (மீறிப் பற்பலாமா? கொண்டிருந்தனர்.
ஏற்பட்ட பின்னர் தமிழக சஞ்சிகை ஒன்றில் ஒழ GUITAFJ) கட்பதில் எனக்கும் வெளியிட்டுள்ள உள்ளக் குமுறல் இது நம் நினைவில் வைத்தி = நாட்டுக்கு குறிப்பாக தலைநகர நிலவரத்
அமர்ந்து முணு
| தூரத்தே பார்த்த இன்னும் திருமணமாகாத நாங்கள் இருந்த ளம்பெண் நான் சமீபத்தில் துவந்து கொண்டி தனியார் சூப்பர் டிலக்ஸ் பஸ்சில் திருநெல்வேலியிலிருந்து சென்னை ாரும் அவர்களைத் சென்றுகொண்டிருந்தேன். 606), எனக்கு பக்கவாட்டு சீட்டில் புதிதாக திருமணமான தம்பதி ஒன்று அமர்ந்திருந்து பஸ் நகரப் பகுதியைத் தாண்டி வெளியே வந்தபோது இருவரும் காதல் சில்மிஷங்களில் ஈடுபட ஆரம்பித்தனர்.
பஸ்சில் வீடியோவின் இளம் வெளிச்சத் தில் அவர்களின் நடவடிக்கை அனாவசிய மாக மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்தது. அவர்களது செயல்களும் நாகரிக மானதாக இல்லை.
ஒருவர்மீது ஒருவர் சரிவதும் மோப்பம்
பிடிப்பதும், மடியில் படுப்பதும். என்னதான் புதுமணத் தம்பதியாக இருந்தாலும் பலர் பயணம் செய்யும் பஸ்வண்டியில் இந்த அத்துமீறல்கள் தேவைதானா?
புதுமணத் தம்பதியரே! உங்கள் நெருக்கம் நாலுபேர் பார்த்து முகம் சுளிக்கும் அளவிலும், என் போன்ற இளம் உள்ளங்கள் சபலத்திற்கு உள்ளாகும் விதத்திலும் இருக்க வேண்டுமா? சிந்தியுங் கள் இதுதான் அந்த இளம் பெண்ணின் உள்ளக்குமுறல்
எய்ட்எல் ஊசி பயங்கரம்
தமிழ்நாட்டில் சென்னையில் பயங்கரப் பிதியொன்று கடந்த மாதம் கிளம்பியிருந்தது. எய்ட்ஸ் நோயாளி ஒருவன் சமூகத்தைப் பழிவாங்க எய்ட்ஸ் ஊசியுடன் அலைகிறான் என்பது ஒரு தகவல்
பாகிஸ்தானின் சதித் திட்டப்படி தமிழ் நாட்டில் குழப்பம் விளைவிக்க எய்ட்ஸ்" ஊசிப் பயங்கரம் கட்டவிழ்த்து விடப்பட்டதாக மற்றொரு சந்தேகம்
நீங்கள் பஸ் நிறுத்தத்தில் நிற்கிறீர்கள் அல்லது பஸ்ஸில் செல்கிறீர்கள் பக்கத்தில் நிற்கும் ஒருவர் கூட்டத்தோடு கூட்டமாக உங்கள் உடலில் ஊசியால் குத்திவிட்டுப் போய்விடுவார்.
சுருக்கென்று வலத்தாலும் கூட்டத்தில் யாராவது ஒருவரது சட்டைப் பட்டன் அல்லது பின் பட்டிருக்கலாம் என்று நினைப் LUGL.
பெரிதுபடுத்த மாட்டீர்கள். அத்தோடு மறந்தும் விடுவீர்கள்
ஆறேழு மாதங்கள் கழித்துத்தான் உடம் பில் மாற்றங்கள் தெரியும் டாக்டரிடம் சென்று உங்கள் இரத்தத்தை பரிசோதித்தால்
எய்ட்ஸ் இருப்பது தெரியவரும்
த்தேன். எப்படி? இது எப்படி?
DFID, கொஞ்சமாக ஷாக் அதிர்ந்து நிற்பீர்கள்
|pl'''| |bტტ|. நினைக்கவே நடுக்கம் வருகிறதல்லவா?
| IIII.P நடப்பதாகத் தெரிந்தால் வீதியில் றங்கி நடமாடவே பயமாக இருக்கு
கேதான்! LDGUAGJITF
ஓடினேன். அவன்
ர்வமாக இருந்தான்.
என்றேன் சற்றுச்
டு சீட்டாட்டத்தில் லையை உயர்த்திப்
லயை உயர்த்தாமல், படியே "தெரியும்" ன குரலில்,
சிலரும்." என்று தாடர்ந்து சொல்ல ரியும்" என்றான். து சீட்டாட்டத்தில் டிப்போய் உள்ளே இடுக்கு வழியாக வனித்துக் கொண்டு
ாத்தால் இதுவரை
திருக்கிறது. பிரியம் அப்படித்தான் சென்னை நகர வாசி ான் முதன் முதலாக களை உலுக்கிக் கொண்டிருக்கிறது எய்ட்ஸ் வன் சீட்டாட்டத்தில் ஊசி விவகாரம்
தப் பார்க்கப் பார்க்க இதனால் ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள்
ந்தது. போன்றவற்றில் அறிமுகமில்லாதவர்களை னைத்தேன், ஏற்றிச் செல்லவே யாரும் இப்போது முன் லும் இவன் ஒரு - வருவதில்லை. பின்னால் இருந்து ஊசியைக்
ம6ஊசியுடன் மர்ம மனிதன்
குத்திவிடுவார்களோ என்று பயம்
பொலிஸாருக்கும் தினமும் எக்கச்சக்க மான தொலைபேசி அழைப்புக்கள் வந்தன QJL0,
என்னை ஒருவன் ஊசியால் குத்தி விட்டான் என்று ஆண் குரல்களும், பெண் குரல்களும் மாறி மாறிப் பொலிசாரி டம் தொலைபேசி மூலமாக ஒப்பாரி வைத்தார்களாம். ஆனால் யாருமே தம்மை நேரில் அடையாளம் காட்டவும் இல்லை. தாம் குத்தப்பட்டதாக வைத்தியசாலைக்கு செல்லவும் இல்லை. எனினும் வெறும் புரளி என்று ஒதுக்கித் தள்ளாமல் பொலிசார் சிவில் உடையில் பஸ் நிறுத்தங் களில் நடமாடிக் கண்காணித்தனர். ஸ்கூட்டர்களில் சென்று யாராவது சந்தேக மானவர்கள் லிஃப்ட் கேட்கிறார்களோ என்றும் பார்த்தனர். யாரும் மாட்டவில்லை. பின்வரும் விடயங்கள் "எய்ட்ஸ் ஊசி பயங்கரப் புரளிதான் என்று நினைக்கவைக் கின்றன.
* எய்ட்ஸ் கிருமிகள் வெளிச் சீதோஷ்ணநிலையில் இரண்டு நிமிஷத்துக்கு மேல் தாக்குப் பிடிக்காது. எனவே ஊசியில் செலுத்திக் கொண்டுவந்து வைத்திருக்க முடியாது.
* ஊசி வைத்திருப்பவன் எய்ட்ஸ் நோயாளியாக இருந்தால் தன் உடம்பில் ருந்து ஊசி மூலம் இரத்தத்தை எடுத்து உடனடியாக மற்றவர் மீது செலுத்தவேண் டும். அப்படிச் செய்யும்போது மற்றவர் கண்ணில் பட்டுவிடக்கூடும்.
* இதுவரை'எய்ட்ஸ் ஊசி விவகாரம் கதையாகப் பரவியிருக்கிறதே தவிர யாருமே பாதிக்கப்பட்ட ஆதாரம் இல்லை. எனவே எய்ட்ஸ் நோய் தொடர்பான பீதியை ஏற்படுத்தி மக்களுக்கு அதன் தாக்கத்தை உணர்த்தும் நல ல நோக்கத்தோடு கட்டவிழ்த்து விடப்பட்ட வதந்தியா? அல்லது மக்களைக் குழப்பும் முயற்சியா என்பதுதான் சந்தேகம் மற்றப் படி எய்ட்ஸ் ஊசி என்பதெல்லாம் வெறும் பொய் என்கிறார்கள் தமிழக LTJLT3,67.
அமெரிக்காவில் 'எய்ட்ஸ் ஊசி என்று மிரட்டி கொள்ளைகளும் நடப்பதுண்டு என்னும் தகவல்கள் வெளியாகியுள்ளன. துப்பாக்கிக் குண்டைவிட எய்ட்ஸ் ஊசி மிரட்டலுக்கு பயன் உண்டாம்.
துப்பாக்கிக் குண்டு உடனே கொன்று விடும் எய்ட்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக அல்லவா கொல்லும் அதுதான் எல்லோ ரும் நடுங்குகிறார்கள். புரளிகளை நம்பா மல் உஷாரானால் புரட்டர்களை மிரட்ட டியும் ஏதற்கும் நாமும் உஷாராக ருப்பது நல்லது
ா மலையாக நம்பியி ான் குற்றம்தானே!" ாம் வெதும்பியது. GYLLD பிடித்தவள். உலகப் புகழ் பெற்ற பொப் பாடகி இது 1991ல் மடோனா தன் உடல் அழகைக் காட்டி பல ம் ஒலமிட்டது. கோணங்களில் போஸ் கொடுத்து தனியான நரத்தில் எத்தனை புத்தகம் ஒன்றையே வெளியிட்டவர் தள்(விடுகிறது. மடோனா அந்தப் புத்தகத்திற்கு செம 60 இரண்டு பேரும் - கிராக்கி பல நாடுகளில் கடும் தடை பாபு கான்ஷியாமின் ". செய்த மற்றொரு புரட்சி என்று நினைத்தேன் குழந்தை பெற்றுக்கொண்டது ஆண்நண்பர் தும் மல்லா எழுந்து = ஒருவர் துணையுடன் குழந்தை பெற்றார். பிந்து ஏதேதே அதற்கு மட்டும்தான் அவரது நட்பு என்று பேசியது எதுவும் அறிவித்ததுதான் மடோனா செய்த புரட்சி பல கண்டறியாத (கண்றாவிப் புரட்சி) டக்கொண்டிருந்தது தற்போது மற்றொரு சாதனை படைத் துள்ளார் மடோனா எவிடா என்னும் ப்படைக்கப் போகி - படத்தில் நடித்ததற்காக மடோனாவுக்கு டும் அந்த நரகமா? கிடைத்துள்ளது. கோல்டன் க்ளோப் பிட்டது போலிருந்தது. என்னும் விருதுதான் கிடைத்தது. ள் அந்த தீர்மானம் எவிடா படம் சர்ச்சையை கிளப்பியுள் உரத்த குரலில் ளது. அர்ஜென்டினா நாட்டின் முன்னாள் ப்பதற்கும் சரியாக அதிபர் ஜீவன் டோமில்கோ என்பவரின் துணைவி பெயர்தான் எவிடா தனது கவர்ச் வர்ச்சியுமில்லாமல் சியால் பலரை படுக்கையறையில் வீழ்த்தி பாரையும் பார்க்க அதிகாரத்தை சுவைக்கிறார் எவிடா என்பதுதான் கதை எவிடாவாக நடித்திருப்பவர் மடோனா
JTGöI.
(3լյով, அர்ஜென்டினாவில் அப்படத்தை திரை
667. யிட கடும் எதிர்ப்புக் கிளப்பியது. படம்
டு ஆசிர்வதித்தபடி திரையிட்ட அரங்குகள் முன் மறியல் போராட்
னோடு புறப்படு டங்கள் நடந்தன. விளம்பரச் சுவரொட்டிகள் (தொடர்ந்து வரும்) மீது தர்பூசப்பட்டன. திரையரங்கு வாசலில்
பூச்சி மருந்துகள் தெளிக்கப்பட்டன.
அப்படியிருந்தும் LDGBLATGOTTIGANGÖT SEG Ilijf GODLLI, J, IT GOST JILL LTD அலைமோதியது.
QLITL" | DL qujoil) a qui, கியது போதாது என்று ஹொலிவூட் திரை யுலகையும் கலக்க நினைக்கிறார் மடோனா போதாக்குறைக்கு சமீபத்தில் மடோனா வீசிய குண்டொன்று அமெரிக்க பெரும் புள்ளிகள் பலரின் தூக்கத்தைக் கெடுத்துவிட்டது.
அப்படி என்ன சொன்னார் மடோனா? பெரிதாக ஒன்றும் சொல்லவில்லை.
"என்னுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்ட அமெரிக்க வி.ஜ.பி.களின் பட்டியலை எடுத்து விடட்டுமா? ஆதார மாக சில அடையாளங்களும் சொல்லவா? நான் வாய் திறந்தால் பல பெரிய மனிதர் களின் முகமுடிகள் கிழியும்" என்று எச்சரித்துள்ளார் மடோனா
இது போதாதா பெரும் புள்ளிகளின் தூக்கத்தைக் கெடுக்க மடோனாவுடன் சமரசம் செய்ய பல பெரும் புள்ளிகள் முன்வந்துள்ளார்களாம் எவ்வளவு பணம் கொடுத்தும் வாயை முடத் தயாராம்
அவளைத் தொடுவானேன், அவதிப் படுவானேன்? என்பது இதைத்தானோ?
In 80-9.05, 1997

Page 9
நம்மிடமும் பல் இருக்கவே இருக்கிறது. ஆனால் நம் பல் எல்லாம் இந்தப் பயில்வானின் பற்கள் போல் வருமா? யப்பா என்னே பலம்?
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் கிராமிய ஒலிம்பிக் போட்டிகள் வருடா வருடம் நடைபெறுவது உண்டு.
அந்தப் போட்டியில்தான் சைக்கிளில் நின்றபடி இன்னொரு சைக்கிளை தன் பற்களால் கெளவிக் கொண்டு மைதானத்தைச் சுற்றி வலம் வருகிறார். அண்ணர் அசகாய சூரர்தான்
மார்ச் 30-ஏப்.05,1997
 

sibes sešs sio
* உலக சமாதானம் ஓங்கும் என்று குரல் கொடுப்பதும் அமெரிக்காதான் பயங்கரமான போர் ஆயுதங்களை உற்பத்தி செய்து குவிப்பதும் அமெரிக்காதான்.
அமெரிக்க கடற்படையினரின் பாவனைக்காக தயாரிக்கப்பட்டுள்ள புதிய சண்டை விமானம் இதுதான் எப்.ஏ.8 ஈ சூப்பர் றோர்னெட் என்று இதற்கு பெயர் சூட்டியுள்ளனர். கடந்த பெப்ரவரி 21ம் திகதி இதனை வெள்ளோட்டம் விட்டுப் பார்த்தனர் படு திருப்தியாம் இனிமேல் சண்டைகளில் பயன்படுத்தப்படுமாம் ஊடுருவிச் சென்று எதிரி
_ါူးရိုးစား" சங்காரம் செய்வதில் திறன் வாய்ந்தது இது
எத்தனை கடினமான சாகசம் பார்த்தீர்களா? எல்லாமே மண்பானைகள் தான்.
இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு புதுடில்லியில் இராணுவ அணிவகுப்பு நடைபெற்றபோது திரிபுரா மாநில பெண்கள் சாகசம் செய்து காண்பித்தனர். அப் ஒருவர் தன் அழகான உடலை வில்லாக வளைத்து பார்வையாளர்களின் விழிகளை விரியச் செய்த காட்சிதான் இது
* ஒட்டப் பந்தயங்களில் பல ரகமான ஓட்டங்கள் இருக்கின்றன. நம் நாட்டி லும் விளையாட்டுப் போட்டிகளில் பல விதமான ஒட்டப் பந்தயங்களைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் படுக்கை ஒட்டப் போட்டியைப் பார்த்திருக்கிறீர் களா? படத்தில் இருக்கிறது பாருங்கள் படுக்கை ஒட்டப் போட்டிக் காட்சிதான் இது
என்ன ஆச்சரியமாக இருக்கிற தல்லவா, பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் ஆண்டு தோறும் படுக்கை ஒட்டப் போட்டி நடைபெற்றுவருகிறது. இந்த ஆண்டு மழை கொட்டி வீதியில் பெரு வெள்ளம் காணப்பட்டது. அப்படியிருந்தும் படுக்கை ஒட்டப் போட்டி வெகு சிறப் பாக நடைபெற்றது. ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை நடைபெறும் இப் போட்டியில் இம் முறை 16 குழுக்கள் பங்கு கொண்டன. அவற்றில் ஓதோன் ஹோட்டல் நிறுவன ஊழியர்களின் குழுதான் வெற்றிபெற்றது.
போட்டிகள் முடிவடைந்ததும் படுக் கைகள் மருத்துவமனைக்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டன.
விளையாட்டுமாச்சு சேவையுமாச்சு SSS SS SS SS SSSSS S SSS
55 she
bli Lg2
TLD3vi DJ Er

Page 10
SS S S TYTTT TTTTT T TTTT T LTLLL TT STTTTTTTTT T TTTT S T T S L L YY gi. It full- i na Ga Tत की |பெயர் பிரா கா ராம்
NIN தனது யாரும் பயித்ரன் அடுத்து பின் பங்தை நாக்கிறார். இதில் மாவின் பந் ைஅவரெய்க்குகிறார் 'இறுதி ஐந்துத்
மட்டும் * ரா rii தொ III . பெடத்தி நபர் மார் தெரியா பா மாறான் நடத்திரும் ஹொட்டி வெளியார் பெருவெற்றிபெற்ற ஆங்கிப்பு இடிபென்டன் டே தற்போது இந்த படம் தமிழ் தெலுங்கு விந்தி Tg ILLET ஆகிய மொழிகளில் மொழிமாறப்பட்டு வருகிறது ■『轟轟
றகுகள் முரிவதிப்வை படத்தை யாரும் m.in. J.,
" ** all கிராம் SLSL SLLLL LLDY ZZ TL L LLLLLL TTLLL LLLLLLLLS Gaf, L L TT S LLLTS TTTTTT T T TTTLT TTTTT MATTTLL TTTT T TTL L LLL
uTTTTLLTTTTTTTTTTTT TTTTTTTTTTS ZS ZTTTTS T TT T TSZT uT TTT TT TTT Z Tut நடிக்கிறார் ராம் கருதி ஆகும் பிமத்தை குருநாள் பியருகிறர் fir * கோள்ாக்குமார் யாரும் Rivas rursu, Turus இந்திரி ஆகிய படங்கண்
LLLTTLTLLL S LT L LS LSZ L ZZSZTTYT TZ LLLLL LTTTLTY TTTLLTL ெ
FATTAT S S SS S S TqM M M M q q q q q q AA AA S LLTLLLLLLL S S STLLLLLLL LLLS TTLL S TLTT L S TTTTT L S TLT D D DD LLLLLLLLS S TTLLLLLLLM LLL LLLL S TTLLTTTL an -曹』
ா கதாநாடாம்முட்டி நர்க்கும் பிம்பந்திய் வருக்கு ாபர்டநொந்தர்யா கொரு 四リ_ TT
u u L ST TT uZ L L LS LTTTLTT TTTTTTTYTTTTTTTYS T Y TTTTu TT SS S S LYSLS LLLLLL LLLLLLLTLLL SSS LLLLLLLLZTL LLT TTTTT TT TTT TT YT LLL ரம்யாகும்
சம் பட்டு ந்ெதமிழ் செல்வம் | |कला साक, या IT-TITTIJIET
LLLLLL L LLLLL LLLLLLLLDLLLLLLLL LLL S L L L S Z LLL SZLLLLZS ■■口晝晶M| ■■■ ■■ ா போது "
BPAMOVRAPOREZMA 05°422522SMES
பிராந்த் சங்க நடித்துள்ள பன்னா படம் வெளிவந்துள்ளது பிராந்த்துக்கு மற்றொரு தோய்விப் படம்
பிரசாந்ததைவிட சங்கவியின் நெஞ்சுறுதியை நம்பி படம் பண்ணி யிருக்கிறார்கள் பிராந்த்துக்கு சங்கவியின் நெஞ்சுறுதியுடன் பாதிப் ார்ப்பதுதான் முக்கிய வேவை வருகமே விஸ்வாமல் மோதியும்
ாடும் துணிச் செலவை மிச்சப்படுத்தியும் நடித்திருக்கிறார் ங்
கவுண்டா பார்வ நகர்கள் மட்டும் பரவாயிப்பை கம் எத்தனைகாலம்தான் அப்பாவித்தனமாகவே நடிந்து நொ TINTIJU, KI
பார்கள் தாவரி
ன்ன் படத்திற்காக ாேசாய மழித்து மொட்டையும் போட்டபிள் பன்னா படத்தின் சில காட்சிகளில் நடித்திரும் ார் பிராந்த் திட்டு ாயும் தவையிட் துண்டும் கட்டி சமாளி திருக்கிறார் கம்பரம்
ாத மன்னவள் S SS SS SS SSS SS SS SS
|h|IElestufjöll
அடிமைச் சங்கிவிட்ட Ai Taku ay ay
TMTin Worry RATTE VI;
ராயின் கார்
பட்செல்வா III. To wins serwarna lykWISATIM கொப்பதாக நான் ாடப்பிடப்புக்களுக்கு
Minna 'Alla, li ாதுதான் படப்பு I'r trett பெரந்துப் பாருங்ா
· A Nilalari
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Tenggalint கண்மணி ஒரு கவிதை nisu izu i "..."
கிய பரதன் தற்போது இயக்கும்பம் எண்மணி பானமயத்தின் சூய வெற்றியின் ஒரு கவிதை விளித்தும் சக்தியும் ஜோடிாத நடி
சந்திருக்கு படங்கள் தாவர KL. 0r artir தேயப் படம் நன்றாக் டுவதால் சரக்யும் ar பிந்தைத் தக்கவந்துள்ளார். தற்போது YYSTTTLLTTTLT TT LTTTTuuLLLL TLS TTTTTTTT TTTLLTTT TTT T D tLtTLLT LTTT TtLTTL TS
விர ஏனைய பகுதிகளில் கடத்திலும் சாந்தான் பிரபுவின் ஜோடி ங் படத்தை திரையிடவும் முடிய காமன்ரி ஒரு கவிதையத்தில் Enya||
Aurrer IIIrarrt sufritu கள் ar ாந்தி கிருஷ்னர் ஆகியோரும் தடிக்கின்றார் ட்சு என்று புழங்குகிறார் ரத் தமிழ் தெலுங்கு மனவளம் மும்மொழி Y TTTTTTTTTTTTTTT TTTTTT TT STTT T TTTTTTS TTS TLLTTTK S LLLS L LLLS மில்லை என்று வெளியே சொல்வி முத்ர்
றாள் பருந்தன்ை S S S S S S S S S S S S S S S
வித்தள் ப மூவாக துவண் es La são stre.5 BANYUWAN", "A" கல்யாத்தின் முன்பர் பெண் பரிம பற்றி
R A. பெரியவர் காமினி அதனால் பீட்டில் விருக்கும்போது நீ A மட்டு 'அ'ரா வெளியே வரும்போது ாட்டுகள் விந்துள்ள் OTTWALI தோழிகள்
என்று தகுமாரின் டாடா "Ti" "M. "flor тић, н. п. н. подаци 省一 ம் செய்திகிரா நா
அப்படி என்
I
n'ont A Puuno
re"
sijai!
VOTEM
{3|Tहैं.
II Այ " Fil-:
து நில 轟口飄_* " "Gia Tao" Pada ".

Page 11
TIITLIS 5 GT67TGOT ILLUD? மாட்டிக்கொண்டார் பிரபு 3
தமிழ்நாட்டில் பிருந்து பிராந்த்ர பாடியாக நடிந்துவரும் படா தே திரி சினிமா நடிகர்கள் EI" வந்தது மரசியமான பூட்டப்பெயர்கள் எவத்திருக் யாகவும் காப்ாகவும் படம் வளர்ந்து வருகிறது.
LLL TT T T T TTTLL TTTLT TTLLTTTTTTTT S TT T T u S T TT T L T TTT T TTTTTT S T T TST
எழுதுகிறது ட்டளில் தோன்றுகிறார் iந்த்ரா தோராந்து 實」
som fra L. EL "GALEMEK Amat sa GAMAWA |NA பட்டுக்கும் புத்துக்கும் விடையட்ட படத்தின் சுருக்கா கதை தோன் வாழ்க்கையில் நடிகர் மன்சூர் அலிகான் ஒவ்வொருங்குக்கும் இரு நோய் இருக்கும் அந்தத் * 罰 எதாவது தேடிக்கொண்டிருப்பது பியல்
" இந்த படத்தும் ஒவ்வொருவரும் ஒன்றத் நடிகர் iiiiluii ii ii I II ா நடிகர் கப் தேடுகின்ற பல்லாம் கிடைத்துவிடுகின்றது அதனால்தான் து கவுர் ரன் கவுதமி படத்தின் பெயரை தேடினேன் வந்தது என்று வைத் ெ பாடு liTfi | IT IN A Wikiss Transer படமாக்கட் காட் என்று துே மத்த்ராவும் வே இயக்குநர் பாரதிராஜா அக்கான் தங்கைகள் இருவரும் டென்னின்
நான் பிரான் ாேப்பில் உறுப்பினர்கள் ா பெல் மணிவண்ணன் பிரபுகவுண்டண் இருவருக்கும் பொய் பிால்லுவதும் பந்த தர முன்கு அலிகான் வசமாக ஈட்டிக்கொள்ளுவதும் வாடிக் டென்னரின் CATAR", II, உறுப்பினர்கள் என்று பொது கொல் உள்ள புதந்து
விடுகிறார்கள் மந்தராலும் அமிதாவும் அவர்களை பினன்
ாமின் கிங் சத்யராஜ் கண்டு கொள்கள் இத்ரீமும்மா கி
Di pula isir
பிரபு கவுண்டானிகட்டானிாட்டுப்பு ஆ பாடி
ஹவுள் நடிகர் பிரபு 莆*鼩
பயனுமா பானுப்பிரியா firfidou, பியடி வங்காட்சி தேவி ரீதேவி Air Wiopië gaf TIn
| If y
』
卤
pas Lillesi ரோஜா கார்த்திக்
படம் உதவிர்து வரப்ா
பிரபு
றுபடியும் சீமைப்பசுகாவிந்தசாமியின்சாசனம் பார் காட்டிா Nuo VIP 臀 蠶 பாரதி கார்டிய திட்டாள் படங்களிப்பந்தாகி படுயியாக க் Ulwimi niini था । है""। தி until
III in Trian Italia 曇鸞1 பாடிப்பவர்ரவரிார்த்திபன் பார்த்தையில் WENITE படத்திமுற்றிலும்
ார்ப்யப்பா 三*
ாாைாருரோமப பிடித்துவிட் 蠶 அந்தம் *_*」一*曇_* *_* பரி துெள்ார் பார்த்தின் ரகுநா இன்னொருவர்
படத்தின் பெயர் அபிமன்யூ பொள் of Matt
蠶 BTT moartea dell பன் ஆத்தரா ந்நிகர் மலேரியாகுமரி படப்பநடி
நான் ஆகியோரும் நடிக்கின்றா கதைங்ார் ஒளிப்பதிவு
simin ॥ ா பாடல்கள் பன்மப்பித்தின் பழனிபாரதி ாயன் கா படத்தை நாரிக்கும் நிறு
NATA ETT /VIT, ALIITTYI
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆகதேடுசெல்லுரேம்ஜாலியான விசித்ர
LLL D D D S S Y S K LLLLLS * up in limiticial for
ஹோபாருந்துமா ாபிரபநடிாள் என்று நீண்ட பட்டிால் இருக்கிறது S SS S SM T II, Little i sig om det alt og 蠶 リ III-IIIராம் அதுதான் நாவர் நடுப்பில் ' liriuGi ATT ETT AN
Film Tm Tm Tmimli u fi Tmiem in in
LTT D D L SZZ S D D D D S L S D D LLL "T" ேேந்தால்ான்ேறுள்ள்
ZTTTTu Y YY YYYS SYTTTTD TTT YT TY TT TT TT T TT T TTTTTT LLLT LLLS * *** L*_**_ மிழுக்கு வருகிறது தாரிப்ாடம்
சிக் கதாசிய காட்சிகாவெட்ட சொாம் டன் அதற்காக தானா விாக வர்த்தாவும் நாவல்
"மந்திர நாயும் நார பிாம் நடிகரும மும்ாந்திக்ாருங்க முடியவில்ாம்பிா
ாப்படியோ நாபாரிக்குரிாந்துவிட்டு ா காதரர் மா பரந்துவிடுங்ாம் பிாம் பாரின் அப்ாவிாருார வர்கள்ாகக் வக் கொடி காட்டுவதா சிகப்புக்கொடி காட்டுவதா ன்று தெரியா முடியப் பிய்த்து கொண்டிரு
ரோ நடிகைக்கு பட்ான்று செய் ாட்டதார பத்திரிகைாயும் அவற்றைப்ார்ந்து ாய் போட்டாவோசிங்கப்பூ நர்ப்பதிகள் தும் வழக்கு போபயோக பரிந்துள்ார் புகையின் காதவர்
"சங்க நடிகையின் விட்டுக்கள் தந்திராக சன்றுவரக்கடிய டா சாபத்தில் பற்றுள்ளா அப் நடிகர் அாரென்ற L T TL LS S L S S S SZ D DD TD ரழுத்து நடிகரும் நடிகையின் மட்டுக் ன் இருந்து வெளி வந்தார் IIIa“ start up in Harflt. AT GE|| || ALIITTYNYT ாரிந்து ரிசெய்துவிட்ட
I f III
ET TILTON நாறுங்கு |ाता பாம் அா பாயும் அவர்
॥
RSA Nij
| III-III . ി. #* இக் *
'ப்' LE TIL I ETNILI T. P. "One
!,

Page 12
மூலமாகவே பரவுகின்றன. அதன் மூலமாக ஒரு நோய் தாய்க்கு வந்தால், கருவறையில்
பெரும்பாலான நோய்கள் தண்ணீர்
இருக்கும் குழந்தையையும்
பாதிக்கும். எனவே தண்ணீரைக் கொதிக்க
ஆறிய பின் குடிக்க வேண்டும்.
வைத்து,
3. முதல் கர்ப்பம் என்றால் காய்கறி, பால், மீன், முட்டை போன்ற சத்தான உணவுகளை உட்கொள்ள வேண் டும் தலைவலி, காய்ச்சலுக்குக் கண்ட மாத் திரைகளையும் வாங்கிப் போடக் கூடாது.
து குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக
முடியும் தலைவலி காய்ச்சல் என்றால்
டனே மருத்துவரை அணுகி அவர்
ஆலோசனையின் பேரில் வாங்கப்படும் மாத்திரைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
*
*
கருவுற்ற காலங்களில் பெண்கள் கண்டிப் பாக மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். நீண்டதூர கார்ப் பயணம், சைக்கிள்
டோ, பஸ் பயணம் செய்யக்கூடாது. ந்த மாதிரி நேரங்களில் கூட கருச் சிதைவு ஏற்பட்டுவிட வாய்ப்பிருக்கிறது
GOTMETIT EINETIT
தொகுத்துத் தருவது-சுகந்தினி)
தேவையானவை:
கடலைப் பருப்பு -1/2 கிலோ முட்டைக் கோவா - 14 கிலோ பூண்டு - 10 பல்லு இஞ்சி - 1 துண்டு ušGODSE LA CITEIT — 10 வெங்காயம் - 100 கிராம் கறிவேப்பிலை - சிறிதளவு சீரகம் - சிறிதளவு BLÜL – 9/6/76AITU, எண்ணெய் - தேவையான அளவு
கோவா, வெங்காயத்தை அரிந்து
கொள்ளவும் கடலைப்பருப்பைத் தண்ணீரில் கொட்டி ஊறவைத்து சீரகம், இஞ்சி,
LjGOFLÕ6IJIIII
வற்றையும் சேர்த்து
கிரைண்டரில் போட்டு சிறிது மொற மொறப்பாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் அரிந்து வைத்துள்ள கோவா, வெங்காயம் ஆகியவற்றையும்போட்டு மேலும் சிறிது நேரம் அரைத்த பின்னர் கறிவேப் பிலையை போட்டுப் பிசைந்து வைத்துக் கொள்ளவும் வாணலியை அடுப்பில் வைத்து
மூன்று நான்கு மாதங்கள் வரை மிகவும் கவனமாக இருப்பது அவசியம் கருவுற்றிருக்கும் ஒரு தாயின் நிறை, ஒவ்வொரு மாதத்திற்கும் 2 கிலோ வரைக்கும் ஏறலாம். 105 கிலோவில் இருந்து 2 கிலோ வரைக்கும் ஏறலாம். அதற்குமேல் ஏறினால் அது நல்லதல்ல. அதே போல் 105 கிலோ வரைக்குமாவது எடை ஏறாமல் இருந்தால் தாயின் உடம்பு பலவீனமாக இருகிறது என்று தெரிந்து கொள்ளலாம். எனவே, அதற் குரிய ஆகாரங்களை அவர்கள் சாப்பிட வேண்டியிருக்கும்.
LITELM GODIT SIGULIGIDIT
*
இரண்டு கிலோவிற்கு மேல் ஏறினால் தாய்க்கு நீர்ச்சத்து, உப்புச்சத்து மிகுதி
யாகி விட்டதன் அறிகுறி. அதனால் காலில் வீக்கம் ஏற்பட்டு விடும். இந்த மாதிரி இருக்கிறதா என்று பார்த்து விட்டு உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப் பிடிக்குமாறு டாக்டர்கள் சொல்வார்கள் சிலருக்கு கணுக்கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் "கால் ஒரு மாதிரி இழுக்குது" என்று சொல்வார்கள் இன்னும் சிலருக்கு மூலைச்சூடு மாதிரி இரத்தம் கூட வர லாம். இவையெல்லாம் கர்ப்ப காலத்தில் பெண்கள் எதிர்பாக்கின்ற பிரச்சனைகள் தான். இந்தப் பிரச்சனைகள் இருந்தால் உணவுக்கட்டுப்பாட்டையும் (கீரை, காய் கறி, நிறைய சாப்பிட வேண்டும்) அதற் குரிய மாத்திரைகளையும் சாப்பிடுவதன்
ம் நிவர்த்தி செய்துகொள்ளலாம்.
: மார்பகங்களை அவர்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் குழந்தை பிறந்த பிறகு ஒவ்வொரு தாயும் தன் குழந்தைக்குப் பால் கொடுக் கத்தான் ஆசைப்படுவாள். அப்படிப்பட்ட அந்தத் தாய்க்கு மார்பகங்களைப் பாது காக்கவும் தெரிந்திருக்க வேண்டும் ஒரு வேளை மார் சுரத்தில் புண் இருந்தாலும் சரி, வெடிப்பிருந்தாலும் சரி உடனடியாக டாக்டரைச் சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் குழந்தை பிறந்த பிறகு அது இருப்பது தெரிய வந்தால்
ழந்தைக்கும் கஷ்டம் தாய்க்கும் கஷ்டம்
ரண்டாவது செக்-அப்பிற்கு வரும் போது தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். மூன்றாவது நான்காவது மாதங்களிலும் டெட்டனஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இதைப் போடாவிட்டால் குழந்தைக்கு டெட்டனஸ்
* புதிதாக மணமான
திலேயோ அல் திலேயோ முதன் உண்டாகிவிடுன் கருவுமே நன்றாக சொல்ல முடிய ரென்று கருச்சிை குப் பல காரண கரு சரியாக உ தாயின் கர்ப்பப்டை பலவீனமாக இரு தல், நீண்ட தூரம் பயணம் செய்தல் ஹோர்மோன் பிரச்சனை போன்ற காரணங்கள கக்கூட இருக்கலாம் ன்னும் சிலருக்கு ரண்டு, மூன்று வருட கள் கூட (நாலைந்து தடவை) கருதங்காமல் சிதைவு ஏற்படுகின்றது இது மனதை மிகவு துக்கப்படுத்துகின் aflațIII, 3LILII) o வர்களுக்கு முழுமையான எல்லாப் பரிசோதனை களையும் செய் வேண்டி இருக்கும்
அதே போடு தந்தைக்கும் இரத்த பரி சோதனையில் துவங்கி, எல்லாப்ப சோதனையும் உட கூறு ரீதியாகச் செய்து
எண்ணெய் ஊற்றிக் கொதித்தவுடன் வடை என்ற நோய் வந்து விடும். இந்தத் தடுப் பூசி பார்த்துத்தான் இந்த தட்டிப் போடுவது போல் போட்டு சிவந்த போடுவதன் மூலம் தாய்க்கும் குழந்தைக் பிரச்சனைக்குத் தீர் வுடன் எடுக்க வேண்டும். கும் நோய்த் தடுப்பு ஏற்படுகின்றது. காண முடியும் - - - - - - - - - = S LSS S S S LS S SL S LSL S LSLSL S LS S S S S S S S S S S SS SS SS
லேடீஸ் ஸ்பெஷல்
Bögö GIMTOJib LLIITIšG LILLGðřBEFEDDGRUP slerFTŘESEADLg2 GIFTERFadilišejé9 glejżLib!
இவ்வாரம் பட்டுச்சேலை பரிசுபெறும் வாசகி
SABGLIGT Gjit.
■工三千
செல்வி வி. இராஜேஸ்வரி 34.குமாரவேலியார் கிராமம், செங்கலடி
பயிற்சி
First film higher Tib
அனுப்பிவையுங்கள்
LLLLLLLLL LLLLLLLL T LLLLLLTa LLLLLL LL LLLLLLLL
உங்களுக்கும் பரிசு வரும் நம்பிக்கையோடு கூப்பள்களை
இவ்வாரம்பரிசுக்குரியவர் பரிசுபெறும் திகதி பற்றிதபால் மூலம்
LTLTTLLS TLLLLLT LLL LLTLLTLTTLLLLLT LLLLTTtTLLmmTL LLLLT TT TT T TLT TTLTLTT LLTLT LLLLTTTLLLLS
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
}_2_čí
O Dobaŝi uDübüöOuDabaŝi uDübü
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
கடந்தவாரம் நடைப்பயிற்சி
தாடர்பான மேலும் சில விய கின்றன. எடை குறைய நடைப்பயிற்சியை உ நாம் உட்கொள்ளும் ஒவ்வொருவகையா6 வெப்பசக்தி கலோரி எனப்படுகிறது. இது தேை சேர்ந்துவிட்டால் உடலில் கொழுப்புச் சேர்ந்து நோய்களும் உருவாகக் காரணமாகிவிடுகிறது.
நாம் உண்ணும் உணவுக்கேற்ப கலோரிகள் உடலுழைப்பின் மூலம் (உடல் அவயவங்களு பயிற்சிகள்) கலோரி எரிக்கப்பட்டு சக்தியாக ம எரிக்கப்படாத கலோரி கொழுப்பாகச் சேர்ந்து 6 உடல் பருமனானவர்களுக்கு வேறு பயி
C9gori:Llenor TLib.
slumbus LIG6 BTOGO
@。 GoLuuluñT:. . . . . . . . . . . . . . . . . அதிஷ்டசாலியாக முகவரி. தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது
S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S புகைப் படங்களை 60&Gluminuto:. . . அனுப்பினால் பிர உண்மை-நேர்மை-வெளிப்படைத்தன்மை |கரிக்க உதவும்:
incaglian Reiniguragg, 05-04-1997
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர், தபெஇல-1, கொழும்பு
sileitä
TÄIST
கடினமாக இருக்க நடைதான் சிறந்த பருத்தவர்கள் எை இருப்பார்கள். இவர் நடக்கிறார்களோ அ கள் எரிக்கப்படுகின்
இ *மெதுவாக ஒரும நடந்தால்- ஒரு JL, GBAJTI fl-EGT LILL *சாதாரண நடை நடந்தால் ஒரு JL, GBAJTI fl-UE,6iiiiT LI JILL *ஏற்றமான பாதைய
நடந்தால் 500 *சாதாரண பாதை வேகத்தில் நடர் செலவாகிவிடும் இவ்வாறு நடந் குதத்திலிருந்து 60 கரைந்து விடும். அ 4 மைல் வேகத்தில் மறைந்துவிடும் வா நடந்தால் ஒரே வரு GBGJITf7-g6i LJGYUL ULI தல் கொழுப்புக்கு "ஒரு மணி நே என்று நம்மவர்கள் வைக்க வேண்டிய இரண்டு அல்லது பிரித்து ஒவ்வொரு அளவு நிமிடங்கள் கொண்டால் போ: ஒரு மணித்தியால் நடந்து முடித்துவி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர்களுக்கு அந்த மாதத் து அடுத்த மாதத் முதலாகக் குழந்தை து. ஆனால் எல்லாக் வளருகின்றது என்று து சிலருக்குத் திடீ வு ஏற்படலாம். அதற் ηΙΦΟΥΤ Φ 6ΥΤΕΙΤ60I. நவாகாமல் இருத்தல்,
* ஆரோக்கியமாக உள்ளவர்களின் நகம்
எப்படி இருக்கும்? இலேசான சிவப்பு நிறத்தில் பளபளப் பாக இருக்கும். * நகங்களில் சொத்தை விழுந்து கறுத்துக் காணப்பட்டால் உடலுக்குப் போதிய ஊட்டச் சத்துக்கள் கிடைக்கவில்லை என்று அர்த்தம் * நகங்கள் மிகவும் சிவந்து காணப்பட்டால் உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகம் என்பதைக் காட்டுகின்றது. * அவர்களுக்கு இரத்தக் கொதிப்பு வர
வாய்ப்புண்டு. * கைவிரல் நகங்களில் வளர்பிறை வடிவம் காணப்படவில்லை என்றால் சீரான இரத்த ஓட்டம் இல்லை என்று பொருள். * விரல் நகங்கள் சற்றே நீலநிறமாக இருந் தால், அவர்கள் இதயத்தைப் பலப்படுத் தும் மருந்துகளைச் சாப்பிட்டு இதயத்தை வலிமையாக்க வேண்டும். * விரல் நகங்கள் சற்றே மஞ்சள் நிறத்தில் 9, IGOOILLILLITG விவும் அவர்கள் இரத் தத்தில் ஊறி இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இப்படிப்பட்டவர்கள் புகை யிலையை அறவே விட்டு விட வேண்டும். சுருட்டு, பீடி, மூக்குப்பொடி, சிகரெட் ஆகியவற்றை உடனே கைவிட வேண்டும் * கைவிரல் நகங்கள், உப்பினாற்போல்
இருந்தால், அவர்களுக்கு ஆஸ்துமா போன்ற சுவாச சம்பந்தமான வியாதிகள் வர வாய்ப்புண்டு. * கைவிரல் நகங்களில் வெள்ளைப்புள்ளிகள் தென்பட்டால், உடல்நலம் குன்றி இருப் பதற்கு அடையாளம், * கரும்புச்சாறு, கரட், முருங்கைக்கீரை, மாம்பழம், பப்பாளி, விளாம்பழம், பேரீச் சம்பழம், பாதாம்பருப்பு, வெங்காயப் பச்சடி, பால், பூண்டு, தேன். அகத்திக் கீரை சிறுகீரை, நெல்லிக்காய், வாழைப் பழம், நிலக்கடலை, பொட்டுக்கடலை போன்றவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நகங்கள் சிதையாது தினமும் கொத்தமல்லி சட்னி சாப்பிட்டால் நக ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
வயிற்றுப்புண்களை ஆற்றும் சக்தி வெந்தயத்திற்கு உண்டு.
கடுமையான வயிற்று வலி இருந்தால், வாயில் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தைப் போட்டு ஒரு கப் தயிரைக் குடித்தால் சிறிது நேர்த்தில் வலி குறைந்து விடும்
புளி, உப்புடன் வெந்தயப் பொடியும் சேர்த்து அன்றாட சமையலில் உபயோகிப்பது நல்லது
எலுமிச்சம்பழச்சாறுடன் 14 கிலோ வெந்தயத்தையும், உப்பையும்
சேர்த்து உலர்த்தி
வைத்துச் சமையலில் சேர்த்தால் பித்தம்,
உபாதைகளுக்கு மிகவும் நல்லது ட்லி, தோசை மாவுடன் வெந்தயம் சேர்த்தால் மிருதுவாகவும்
T
இருக்கும், எளிதில் ஜீரணமும் ஆகும்.
I கீரை வகைகளுடன், வெந்தயமும்,
மிளகாயும் சேர்த்து
மசித்தால் அஜீரணம் நீங்கும்.
காலை உணவுக்கு அரிசிக் கஞ்சியில் இரண்டு தேக்கரண்டி
வெந்தயம் சேர்த்து வேகவைத்துச் சாப்பிடும் பழக்கம் இன்றும் கிராமப்புறங்களில் உண்டு. வெயிலில் நின்று வேலை செய்பவர்களுக்கு இது ஏற்ற உணவு
b நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினம் வெந்தயத்தைச் சேர்த்துக் கொள்வது நல்லது காலையில் வெறும் வயிற்றில் வெந்தயப் பொடி அரைத் தேக்கரண்டி சாப்பிடலாம். சூடான சோற்றில் வெந்தயப்பொடி போட்டு நெய் சேர்த்துச் சாப் நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு சீனியின் அளவு கட்டுப்பாட்டில்
யிருந்தோம் நடைப்
ந்த வாரம் தரப்படு னே ஆரம்பியுங்கள் உணவிலும் உள்ள வக்கதிகமாக உடம்பில் (கொலஸ்ரோல்) பல
எரிக்கப்படவேண்டும். குக் கொடுக்கப்படும் ற்றப்படும். இவ்வாறு டுகிறது. சிகளில் ஈடுபடுவது ாம். இத்தகையோருக்கு பயிற்சியாகும். உடல் கூடியவர்களாகவும் 1ள் எவ்வளவு வேகமாக வளவுக்கேற்ற கலோரி
இருக்கும்.
வெந்தயத்தை அரைத்து உடம்பில் தேய்த்துக் குளித்தால் மேனி பளபளவென்று மெருகேறும் நீ பிரியும் தலைக்குத் தேய்த்துக் குளித்தால், இயற்கை ஷம்பூ போன்று செயற்பட்டு பட்டுப் போன்ற கூந்தல், 5(560LDLLIGL LIGILIGITáGib.
தாடங்குவது"
மணிநேரத்தில் 2 முதல் 3 மைல்வரை கடந்ததாகும் நடக்கும்போது மூச்சுத்திணறல் ருக்கலாகாது பக்கத்தில் வருபவருடன் உரையாடக் கூடியதாக இருக்கவேண்டும். gwrsciar LTGauge Gaunt Ulo
இந்த வாரத்தில் நான்கு நாட்கள் நடக் கலாம். இடையில் ஒருநாள் ஓய்வாகவிருக்க லாம். ஒவ்வொரு தடவையும் 20 நிமிடங்கள் வரை நடக்கலாம். உங்களுடைய நடையில் ஒவ்வொரு எட்டின் இடைத் தூரத்தையும் அதிகரித்துக் கொள்ளலாம்.
மூன்றாவது Gaunt Tübi)
ந்த வாரத்தில் 5 நாட்கள் நடக்கலாம்.
ஒன்றரை மைலிலிருந்து இரண்டு மைல் வரை மணிக்கு 3 மைல் வேகம் என்ற கணக்கில் நடக்கலாம் எட்டின் அளவினை யும் சிறிதளவு தூரம் கூட்டிக்கொள்ளலாம். 40 நிமிடங்களில் இரண்டு மைல் கடந்ததாகும்.
இந்த வாரமும் 5 நாட்கள் நடவுங்கள்
உங்கள் எட்டுக்களை அகலமாகவைத்து வேகத்தையும் சற்று அதிகரிக்கலாம். உங்கள் கைகளையும் நீளமாக வீசலாம். 30 முதல் 35நிமிடம் வரை நடவுங்கள்
Ꭰ60Ꭲ .
ஆறுவார அட்டவணை
நடக்கும் பயிற்சியை முதன் முதலில் தொடங்கும் உங்களுக்கான திட்டம் இது:
办(洲 : இதன்படி நடப்பீர்களானால், உங்கள் உளவுறுதி அதிகரிப்பதுடன் சக்தியும் படுத்தப்ப்ட்டுவிடும் அதிகரிக்கும்ட
மைல் வேகத்தில் முதல வரம மணி நேரத்தில் 300 ஒன்றுவிட்டு மறுநாள்- வாரத்துக்கு
படுத்தப்படும்.
அல்லது எதிர்காற்றில் லாரிகள் செலவாகும். ல்- 5 முதல் 6மைல் ாலும் 500 கலோரிகள்
ல் உங்கள் கொழுப்புக் நவீதமான கொழுப்புக் ாவது ஒரு மணிநேரம் பந்தால் 180 கலோரிகள் தில் 3 முறை இவ்வாறு தில் 28,000 கொழுப்புக் விெடும். இது 8 இறாத் சமமானதாகும்.
ம் நடக்க வேண்டுமா?" முக்கின் மேல் விரலை லை. ஒரே வாரத்தில் மூன்று மைல்களாகப் ாளும் ஒரு குறிப்பிட்ட ப்பது என்று வகுத்துக் ானது. ஒரே நாளில் - ஒரே தடவையில் GIGIØSTGOOIT (B6) I GÖSTLINILD!
மூன்று தடவை மட்டும் நடக்கலாம் 10முதல் 15 நிமிடம் வரை நடந்து அரை மைல் தூரத்தைக் கடக்கலாம். இது ஒரு
N கொள்ளுங்கள். நாம் அனுப்புமாற
கூறும்போத
L LLLL LLM L L L L L0 J L0M0JY0J00JS0
ஐந்தாவது வாரம்)
மணிக்கு 3 முதல் 4 மைல் வேகக்
கணக்கில் 5 நாட்கள் நடக்கலாம். 45 முதல் 60 நிமிடம் என்ற தன்மையில் 3 மைல்களைக் JLj GUITLD.
3 மைல்களை 45 நிமிடங்களில் கடப் பதாகத் திட்டமிடுங்கள் ஐந்து முதல் ஆறு நாட்கள் நடக்கலாம். கைகளுக்கு சற்று அழுத்தம் கொடுத்து வீசிக் கொள்ளலாம். கால் எட்டுக்களையும் விரிவாக்கலாம். கு
2 Uerdi ÖLÜLİGİ
மார்ச் 30-ஏப்.05,1997

Page 13
  

Page 14
பொருத்தமாக அவருக்குத் தோன்றியது. ஓவியர் அந்தக் கைதியைப் பார்த்து
"நான் உன்னை, மாதிரியாக வைத்துக் கொண்டு ஓவியம் ஒன்றை வரைய விரும்புகி றேன். அதற்கு நீ கேட்கும் பணத்தைக்
கொடுக்கிறேன். என்ன உனக்கு விருப்பமா? இஎன்று கேட்டார்.
ன்னொரு காலத்தில் ரோம் (GU9) நகரில் சிறந்த ஓவியர் ஒருவர் இருந்தார். கள்ளங்
கபடமற்ற தன்மையை விபரிக்க ஓர் ஓவியம் வரைய வேண்டும் என்று அவர் விரும்பினார்.
அதற்காக கள்ளங்கபடமற்ற முகத்தை உடைய சிறுவன் ஒருவன் கிடைக்க மாட் டானா என்று பலநாட்கள் தேடியலைந்தார் கடைசியாக ஒரு சிறுவன் கிடைத்தான் அவனுடைய கள்ளங்கபடமற்ற முகத்தைக் கண்டு ஓவியரே ஆச்சரியப்பட்டார்.
அவர் அந்தச் சிறுவனை மாதிரியாகக் கொண்டு ஓவியத்தை வரைந்து முடித்தார். அந்த ஓவியம் ஆயிரக் கணக்கில் விலை போனது ஓவியர் அதனால் பெரும் பணக்காரர் ஆனார்.
பலவருடங்கள் சென்றன. அந்த ஓவியர் கெட்ட குணத்தைப் பிரதிபலிக்கக்கூடிய ஓவியம் ஒன்றை வரைய விரும்பினார். இதற்கு கெட்ட குணத்தை உடையவர்களை மாதிரியாக வைத்துத்தான் ஓவியம் வரைய வேண்டும் என நினைத்தார்.
கெட்ட குணம் உள்ளவர்கள் எனில் சிறைச்சாலையில் உள்ள கைதிகளைப் பார்த்தால்தான் அது முடியும் என்று எண்ணினார். உடனே ரோம் நகரின் சிறைச்சாலைக்குள் செல்வதற்கு உத்தரவு பெற்றுக்கொண்டு, அங்குள்ள கைதி களைப் பார்த்தார்.
அங்கே ஒரு கைதியின் முகம் தாம்
எடுத்துக்கொண்ட விஷயத்திற்கு மிகவும்
பாப்பா முரசு சிறுகதை
"எல்லாரும் அழகானவர்களை மாதிரி யாக வைத்தே படம் வரைவார்கள். அயோக் கியனான என்னை ஏன் நீங்கள் வரைய விரும்புகிறீர்கள்?" என்று கேட்டான் அந்தக் கைதி
பல வருடங்களுக்கு படத்தின் பிரதி ஒன் படத்தைப் பார் விக்கி அழ ஆரம்பித் "ஏனப்பா அழுகி, ஓவியர்
"இந்தப்படத்தை களுக்கு முன்னர் என் வரைந்தீர்கள் என்று G) FINI GÖTGOTII GÖT.
"இது நீயா? இந்
யப்பா வந்தாய்?" என்
னை
அதற்கு அந்த ஓவியர்,
"நான் பல வருடங்களுக்கு முன்னர் கள்ளங்கபடமற்ற முகம் என்று ஒரு சிறுவனை மாதிரியாக வைத்து படம் வரைந் தேன். இப்போது அதற்கு எதிரிடையாக படம் ஒன்று வரைய விரும்புகிறேன். அதற்குத்தான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்" என்று கூறி
சாதாரணமாக விளங்குவது எக்ஸ்-றே எனப்படும் சாதனமாகும் உலகிலுள்ள சின்னஞ்சிறு நகரங்களிலுள்ள மருத்துவ மனைகளிலும் இந்த எக்ஸ்றே
இன்60DIII மருத்துவ உலகில் சர்வ
துறையில் ஒரு பெரும் புரட்சியே ஏற்பட்டுவிட்டது எனலாம்.
வில்ஹெம் கே.ரொயென்ஜென் என்ற ஜெர்மன் நாட்டு விஞ்ஞானியே முதன் முதலில் இந்த எக்ஸ்
சாதனத்தைக் காணலாம். உடலில் ஏதாவது ஓரிடத்தில் காயமென்றால் அதற்கு உடனடியாக மருத்துவர்கள் மருந்து கட்டிச் சுகப்படுத்தி விடுவார்கள் காய்ச்சல், வயிற்றுழைச்சல் போன்ற சாதாரண நோய்களையும் சிரமமின்றிக் கண்டு பிடித்து იჩ|| ისე III).
உடலின் உள்ளுறுப்பு களில் ஏதாவது கோளாறு இருக்குமானால் அதனை, எவ்வாறு கண்டு பிடிப்பது?// தலையில் பலமான அடிபட்டு-" மூளையில்கூடத் தாக்கம் ஏற்பட்டிருக் கலாம் கண்ணின் உள்ளே ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் கைகால் எலும்புகளோ அல்லது முதுகு எலும்போ உடைந்திருக்கலாம். ஏன் இருதயத்தில் கூட ஒட்டை விழுந்திருக்கலாம்-இத்தகைய பாதிப்புகளை மிகச் சுலபமாக எடுத்துக் காட்ட வல்லது இந்த எக்ஸ்-கதிர்களே. எக்ஸ்-கதிர்கள் கண்டு பிடிக்கப்
உலகிலேயே மிகப் பெரும் நினைவுச் சின்னம் என்னும் பெயர் பெற்றுள்ளது அமெரிக்காவில் உள்ள ரூஷ்மோர் மலைச் சிகரம். இங்கே மறைந்த அமெரிக்க ஜனாதிபதிகளின் உருவங்கள் சிலைகளாக செதுக்கப்பட்டுள்ளன.
நிலத்திலிருந்து 2000 மீட்டர் உயரமான இவற்றை ஹட்சன் போக்லம் என்ற சிற்பி 1927ல் தனது 340 பேர் கொண்ட ஒரு குழுவினருடன் செதுக்க ஆரம்பித்தார். 500 ஆயிரம் தொன் கற்கள் இதன்மூலம் வெட்டி எடுக்கப்பட்டன. இந்தச் சிலை களை அமைக்க 14 வருடங்கள் பிடித்தன. முதலாவது படத்தில் இருப்பது ரூஷ்மோர் மலை செதுக்கப்படுவதற்கு முன்னர் உள்ள தோற்றம் இரண்டாவது படம் சிலைகள் செதுக்கப்பட்டபின் உள்ள தோற்றம் .
EZI
றேயைக் கண்டு பிடித் தார்.இவர் ஜெர்மனியில் 1845ல் ஒரு விவசாயி யின் மகனாகப் பிறந் தார். தாயார் ஒல்லாந்துக் காரர். இவர் தனது ஆரம்பகாலக் கல்வியை ஒல்லாந்திலும் சுவிற்ஸர் லாந்திலும் பெற்றார். சுவிஸிலுள்ள சூரிச் பல்கலைக்கழகத்தில் ' பெளதிகவியலில் கலா நிதிப்பட்டம் பெற்றார். ரொயென்ஜென் சிறு வயதிலிருந்தே பலதரப்பட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். 1895ம் ஆண்டில் இவருக்கு பெளதிகவியலுக் கான நோபெல் பரிசு கிடைத்தது.
ஆரம்பத்தில் கதோட் கதிரியக்கத்தைப் பற்றி ஆராய்ச்சி நடத்திக்கொண்டிருக்கும் போதே தற்செயலாக ஒரு புதிய கதிர் வீச்சு உருவாவதைக் கண்டார். மின்சக்தி மற்றும் காந்தக்கட்டி போன்றவற்றினூடாக மிகச்சுலபமாக இப்புதிய கதிர்வீச்சு
"GI GJIGADEILD GT GÖT ( தான் வந்தது" என்ற
நல்ல பாலில் : GRIEG) Gurgh திரிந்துவிடும். அதுபே நல்லவர்கள் சேர்ந்தா வர்களாகி விடுவார்க
ஊடுருவுவதை அவத கதிர் வீச்சு, அது வ6 கைய கதிர்க் குடும்ப யினால் இதனை ரொெ என்று பெயரிட்டார்.
இவர் 1923ம் ஆ முனிச்நகரில் காலமா
ஓடிப் பட்ர்வேன் மிக உண்டு நிலவு அலங்கரிப்பேன் நான் யார்? 2 என் வீட்டுத் ே
வாழை மரங்கள் ஆட்டினாலும் பி அவை என்ன? 3. ஒளிகொடுக்கும்வு கொடுக்கும் ெ பளபளக்கும் தங் அது என்ன? 4 ஒற்றைக் காலில்
ஒற்தபின் படுத்தி அவன் யார்? 5 கறுப்புப்பாறையில் அது என்ன? 6. வீட்டில் இருக்கும்
அடைப்பில்லை. அது என்ன? இரண்டு கிணற்று அது என்ன? படர்ந்த காட்டேரி
リGOL。 அது என்ன? கால் இல்லாதவன் LIGOSID () Filla II
9/616йгшлий? 10 இருப்பவர் இருவர்
அவர்கள் யார்?
7.
岛
9
Bu gan gan DL
DISP899 SEPTO αιΩσιαοί, ο
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LS S SMA S AS AAAS 須Ζβέρβαρό βήτα τέτίζήίχΖ3
/ தூக்கணாங் குருவியின் கூடு சிலந்தி வலையைக் கட்டும்
தொங்கும் அழகினைப் பாரு சிறப்பை என்ன சொல்ல! பக்கம் தோறும் ஏடு பலவாய் எண்ணம் மட்டும் படித்து அறிவைச் சேரு மனதைத் தட்டும் மெல்ல
வன்மை கொண்ட அரக்கு தேனின் கூடும் மரத்தில் வந்து செய்தது யாரு? ஏங்க வைக்கும் எம்மை திண்மை கொண்டு உருக்கு மனிதன்கொண்ட மனதில் மேனியாய் நித்தம் பழக்கு மாறுவதெப்போ பொய்மை 2 / Z C un塑 G DIT 2)))))))))))) 么 روروبيريريرو ريبوريروج2
முன் அவர் வரைந்த றைக் காட்டினார்.
- SMS வறு இரு நாடு த்தும் கைதி, விக்கி 言 தான் ரொபாகோ . டுரினிடாட் மற்றும்ரொபாகோ
தலைநகர்- போர்ட் ஒஃப் ஸ்பெயன் நீங்கள் பல வருடங் பரப்பு- 528 சதுர கிலோமீட்டர் னைப் பார்த்துத்தான் மக்கள் தொகை- 13 இலட்சம்
அழுது கொண்டே மொழி- ஆங்கிலம்
எழுத்தறிவு 96%
கிறிஸ்தவம், இந்து இஸ்லாம்.
நாணயம்- ட்ரி மற்றும் ரொபா டொலர் தனி நபர் வருமானம்- 8940 டொலர்
அமைவிடம் loss. சுதந்திரமடைந்து Gjil 9 JULIU ட்ரினிடாட் மேற்கிந்தியத் தீவுக் கூட்டத் சாக்கப்பட்து 10 ஜூலையில் இல்லாம்
தில் உள்ள இரண்டாவது பெரிய தீவு. இது தென் அமெரிக்க வடக்குக் கரைக்கு மிக தீவிரவாதிகளால் குழப்பம் விளைவிக்கப்
அருகில் அமைந்துள்ளது. ட்ரினிடாட்டில் பட்டது. எனினும் இது ஆறு மாதங்களுக்
20 e குள் கட்டுப்படுத்தப்பட்டது தீவு அமைந்துள்ளது. பொருளாதாரம்:
6 JOTO: எண்ணெய் சுத்திரிகரிப்பு கைவினைப் கொலம்பஸ் 1498ல் ட்ரினிடாட்டைக் பொருட்கள் ஆகிய முக்கிய தொழில்கள், கண்டுபிடித்தார் நிர்வாகப்பயனுக்காக கரும்பு எலுமிச்சை திராட்சை கொக்கோ ரொபாகோதீவு இதனுடன் 1889ல் இணைக்கப் போன்றவை முக்கிய விளைபொருட்கள் பட்டது. முன்பு LÎl_60flạü| ஆளுகைக்குட் சுற்றுலாத்துறை மூலம் அதிக வருமானம் பட்டிருந்த ட்ரினிடாட் மற்றும் ரொபாகோ கிட்டுகிறது.
GUżක්ෂිබ්ම් தேநீர்
உலகில் முதன் முதலில் தேநீர் அருந்தப்பட்டது 12வது நூற்றாண்டில்தான். சீன நாட்டுத் துறவிகள் தேநீரை நோய்களின் நிவாரணியாகவே கருதி அருந்தினர் தேநீர் குடிப்பதற்காகவே ஒரு புனிதமான அறையை வைத்திருந்தார்களாம். அந்த ". Yw hi?
அறைக்குள் அவர்கள் நடந்து செல்லாது தவழ்ந்து சென்றுதான் தேநீர் அருந்தி வந்தனர். அந்தப் புனித அறையைத் தவிர வேறு இடங்களில் தேநீர் அருந்துவதில்லை.
நிலமைக்கு எப்படி று கேட்டார் ஓவியர்
கட்ட சகவாசத்தால் ான் கைதி,
ஒரு சொட்டு மோர் urs 35,606 yi ாலகெட்டவர்களுடன் ல் அவர்களும் கெட்ட it.)
ானித்தார். இத்தகைய ரை கண்டறிந்த எத்த த்தையும் சேராதமை |யன்ஜென் எக்ஸ்-றே
பூண்டு ஜெர்மனியில் VIII.
அல்ல; வீடுகளை பூ அல்ல.
தாட்டத்தில் ஐந்து
அவற்றை ங்கமுடியாது.
ளக்கு அல்ல; சூடு நருப்பும் அல்ல, BUDID 960,
சுற்றிடுவான் விொன்
வெள்ளைப் பிறை
அண்டாவுக்கு
க்கு ஒரு பாலம் வர்ணம் தீட்ரும் போட்டி இல: 184
கு பக்கமெல்லாம்
உடல் வலிக்காமல் 1.
பாராட்டுக்குரியவர்கள்:
மதிவதனி பரமசிவம், 岛· தயானந்தராஜா, பார்ப்பது ஓரிடம் தமிழ்மகா வித்தியாலயம், டிக்கோயா, கு பறகஹதெனிய தேசிய பாடசாலை,
முஹம்மது வவ்பீக், எம். முஹமட் நிலூஜான், டபு எருக்கலம்பிட்டி முடிவி பாலாவி கரு தீான் மத்தியகல்லூரி ஹோமுல்ாைனத்துறை
rெ சிந்துஷன் சந்திரசேகர் பா. புனித சாந்தணி,
அரியாலை, யாழ்ப்பாணம் புளியாவத்தை தம.வித்தியாலயம் டிக்கோயா Ggjisë FG909 un og என்.எம். முஷ்தாக் அகமட் டீ.கே.என். ரிஷாதா,
தாயி மட்/ அறபா வித்தியாலயம், ஏறாவூர்-06. தமிழ் மகளிர் ம.வி. பதுளை g). Millpage yn "I யோகினி திருக்கணேசன், ந. இராஜேஸ்வரி கண்ணா ர், கீதா ரோஸ்லின்டவர் சைவப் பிரகாச மகளிர் கல்லூரி, வவுனியா,பது சிவானந்தா தமிழ் வித்தியாலயம், பதுளை
DIT 30-05-1997 DUB o

Page 15
UITGGOTIT!"
"இல்லை அக்கா என்றேன். "அக்கா என்று கூப்பிடாதே. என்று கூப்பிடு."
இருந்தாலும் நீங்கள் என்னைவிடப் பெரியவர் இல்லையா?"
"சரஸ் என்றே கூப்பிடு என்ன ரத்னா? பெண்டாட்டி வந்ததும் என்னை மறந்து
ந்தப் புன்னகையை என் ;9تک னால் ரசிக்க முடிய வில்லை. வயிற்றில் ஓர் என்னவோ உணர்ச்சி ஆரம்பித்தது.
நாங்கள் கிளம்பி வருகையில் அந்தப் பையன் இன்னும் தேடிக்கொண்டிருந் தான் கையெல்லாம் ரத்தக் கீறல்கள்
9 LTG/U
நட்ட நடு ராத்திரி படுக்கையை விடுவாய் விட்டு எழுந்து டெலிஃபோன் பேசுகிறார். சேச்சே உன் ஆஸ்துமா எப்படி டிரங்கால் போட்டு இருக்கிறது?
"பரவாயில்லை குழந்தை."
"நன்றாக இருக்கிறாயா சரளா?
"உன் இன்ஜெக்ஷன் எல்லாம் எடுத்துக்
"மருந்து சாப்பிட்டாயா?"
கொண்டாயா? டாக்டர் வந்தாரா? பணம் வந்ததா? முத்து திரும்பி வந்து விட்டானா..? நான் சுவாரசியம் இல்லாமல் மெல்ல இடது வலதுபக்கம் பார்க்கிறேன். சென்னை யில் கொஞ்சம் வெறுமை அதிகமாக இருக் கிறது.
திடீர் என்று அம்மாவையும் விஜியையும் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது.
இப்படி என்னைக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற் போல் இருக்கிறதே அம்மா அவர்கள் எல்லோரும் கோயமுத்தூர் போயிருப்பார்கள். அப்பு மெட்றாஸ் வரும்போது நிறைய வீட்டுக்கு உண்டான சாமான்கள் அனுப்பி வைக்கிறார்கள் ஏகப் பட்ட பழங்கள், அப்பளம், ரசப்பொடி "அந்தக் கிச்சன் சாமான்கள் எல்லாம் எதற்கு நம் வீட்டில் நிறைய இருக்கிறது. அதெல்லாம் அனுப்ப வேண்டாம் என்று எழுதிவிடு"
-9. மத்தியானம் முழுதும் தூங்கினேன். ஞாபகம் வந்துவிட்டது.
ஆனால் கையைக் காலை அசைக்க முடியவில்லை.
யாரோ மாரில் ஏறிக்கொண்டிருப்பது போல ரத்னா என்று கூப்பிடுகிறேன். சப்தம் வரவில்லை. அம்மாவைக் கூப்பிடு கிறேன். விஜியைக் கூப்பிடுகிறேன். அப்பாவை, ஏன், அப்பாவைக் கூட.
எப்படியோ உலுக்கிக் கொண்டு எழுந் தேன். எதிரே சரஸ் நின்று கொண்டிருந் தாள் என் புடவை முழங்காலுக்கு மேல் விலகியிருக்கிறது. சரி பண்ணிக் கொண்டு அவளைப் பார்த்தேன். சிரித்தாள்.
"இன்னும் இரண்டு நாளில் வந்து விடுவேன்."
"பரவாயில்லை." "பரவாயில்லை. முதலில்தான் கொஞ் Ժլի քիյլուն."
இந்தப் பரவாயில்லை பதில்கள் எந்தக் கேள்விகளுக்கு? என்னைப் பற்றியா? சரஸ் அவர் அக்கா கல்யாணத் தில் பார்த்தது ஞாபகத்திற்கு வருகிறது. காதில் கழுத்தில் நகைகள் நெற்றியில் பொட்டு கிடையாது. நாற்பது வயதிருக் கலாம். நல்ல உயரம் விதவை
கணவர் ஆர்மியில் மேஜராம் பாகிஸ் தான் சண்டையில் இறந்து போய் விட்டாராம் நாற்பது வயதுக்கு நல்ல அழகாகத்தான் தோன்றினாள்.
-3- நாங்கள் மெட்றாஸ் திரும்பிவிட் டோம் சரஸ்வதி ஸ்டேஷனுக்கு வந்திருந் தாள். சரஸ் என்றுதான் கூப்பிடுகிறார். அதுவும் ஏறக்குறைய சரஸு.
"அதற்குள் இளைத்து விட்டாய்." என்றாள் ரத்னாவைப் பார்த்து என் னைப் பார்த்து "வாம்மா குழந்தை" என்று தொட்டுத் தடவிக் கொடுத்து ரொம்பவும் அனுசரணையாகத்தான் இருந்தாள்.
கார் நன்றாகவே ஒட்டுகிறாள். நெயில் பாலிஷ் நீல நிறத்தில் கச்சிதமாகத் தலையை முடிந்திருந்தாள். கத்தரிப்பூ கலரில் ரெட்டைப் பேட் போட்டுப் பட்டுப் புடவை கார் ஒட்டிக் கொண்டே GBLJf6 OTTIGT.
"ரத்னா ரொம்பத் தொந்தரவு செய்
பெயர் எஸ். சந்தியாகு
5
பெயர் எம் பாயிஸ்
| |ulug: 2 Jug 24 வயது 25 60) முகவரி 9, டாம் வீதி, முகவரி உபதயால் அலுவலகம்
கொழும்பு-12. நேரிய குளம், வவுனியா
பொழுது போக்கு பத்திரிகை.
பொழுதுபோக்கு - வானொலி, பத்திரிகை
பொழுது போக்கு
வழமையானவை.
குரு பரன்
"ஏன் டயர்டாக அருகில் உட்கார்ந்து 6 கொடுத்து, "உன் என்றாள். மாத்திரை னேன். "உடனே அணி
அஃபெக்டாகிவிடும்." கோடிக்கணக்கா ހަހި
கள் என்று சொல்ல dida very Strange thin ஒன்றைச் செய்தாள்)
என்னை மெதுவ கொண்டே இருந்தவ6 துடன், முத்தம் கொ
அவள் போட்டிரு தையும் மீறி வியர்6ை தாக்கியது.
"நீ எனக்குக் குழந் இழுத்துச் சென்றா6 (BLITTLICBLITT GYLI Ifflaf ITU, LID தினம் மாலை போடுகி செத்துப் போனார். பி. கையெழுத்துப் போட் என்றாள். அப்புறம்.
-0.
ராத்திரி ரத்னான டேன். "சரஸு நம்மு
DITUTPo"
"பின்னே? என் "எவ்வளவு நாள்
"קhחמוghחוL$)
"ஏன்? எப்போது மறுபடி புன்னணி
COMO
இர காயத்ரியின் நோ கிடைத்த முன்மார்கெட்
ாபகம் இருக்கும் ல்லாதவர்கள் சென் காய்த்திரியின் வாக்கி தருவதற்கு மற்றொ காயத்திரியைச் சந்திக் ஒருவராவது இந்த வேண்டும் என விரு என்பது முழுவதும் தான் புலப்படும். வா காயத்ரி.
சரஸு எனக்குப் கொடுத்தாள் என்ன டேன். "சும்மாதான் ஃப்ளாஷியாக எல்லா முடியாது. நீ சின்ன கட்டினாலும் நன்றா திக்கொள், உனக்கே
கருநீல வர்ணப் நான் வாங்கிக் கொள் உடுத்திக் கொள்ள நான் சாமி மேல் பா நன்றாக இல்லை எ விட்டேன். நான் அன்
Jug: 19
(pseul-JESINGHAUSERSTR-07, pseufl: fibio 47389WOPPERTAL, GERMANY||51759/6) uit.
பொழுது போ
வழமையான
Guust:
lug: 35 GAIUgl: 17 முகவரி EP.O.BOX-713, STALBANSMDC 3021, VICTORYAAUSTRALIA.
பொழுது போக்கு முத்திரை சேகரித்தல், பத்திரிகை
üß0-@山.05,1997
கவரி:1983 ஜிந்துப்பிட்டி வீதி, கொழும்பு-13. பாழுது போக்கு பேனா நட்பு.
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6ΤούI ன் தலையைத் தடவிக் சீரியட் எப்போது? ாப்பிடுவதை சொன் நிறுத்து யூட்டிரஸ்
இருக்கிறாயா?
பேர் சாப்பிடுகிறார் ரும்பினேன். Sorosu (சரஸு புதுமையாக
கத் தலையைத் தடவிக் அன்புடன், ஆதாரத் த்தாள்
ந்த பர்ஃப்பியூம் மணத் நாற்றம் என்னைத்
தை மாதிரி என்றாள். 7. அவள் கணவர் ாட்டியிருந்தது. "தினம் றேன். தேசத்துக்காகச் ரசிடென்ட்டிடமிருந்து டுக் கடிதம் வந்தது"
வத் தனியாகக் கேட் டன் இருக்கப் போகி
, hחמ
நம்முடன் இருக்கப்
மேதான்." 屁,
o
ண்டு ட்டுப்புத்தகம் எனக்குக் சந்தர்ப்பம் உங்களுக்கு என நினைக்கிறேன். 1ற இதழுக்கு ஒடவும். யங்களை அப்படியே ரு காரணம் நான் கச் செல்லுமுன் வேறு வரிகளைப் படிக்க ம்புகிறேன். அது ஏன் அவளைப் படித்ததும்
பட்டுப்புடவை பரிசாக Dicosion 616 t) (34. எனக்கு இந்த மாதிரி ம் உடுத்திக் கொள்ள ப்பெண் உனக்கு எது இருக்கும். நீ உடுத்
D 60T35G)." GI GÖTADT67T. டவை. பெரிய ஜரிகை எடேன். "இன்றைக்கே வண்டும்" என்றாள். த்தைப் போட்டு நாள் ன்று தள்ளிப் போட்டு த அணிந்து கொள்ள
மாட்டேன். IWISmelother.(அது அவள்
9.
மணத்தைத் தரும்)
2
அந்த வீட்டை வர்ணித்தாக வேண்டும். பெரிய கருங்கல் சுவர் போட்டு அதற்குமேல் உடைந்த கண்ணாடித் துண்டுகள் பதித்து காம்பவுண்டு சுவர். வாசலில் பச்சைப் பெயிண்ட் அடித்த மரக்கும்பாச்சிக்குள் கூர்க்கா, ஸ்லாம் மேம்ஸாஹப்" என்று மூஞ்சி பூரா சிரிப்பான். சீனக் கண்கள் அவனுக்கு அறுபது வயது என்றாலும் ருபது வயது என்றாலும் நம்பலாம். அப்புறம் அவுட் ஹவுஸ், அதில் சாமி நாதய்யர் இருக்கிறார். பாவாடை தாவன்னி போட்டுக்கொண்டு அவர் பெண் இருக்கிறது. 'அய்யர் சமையல் வேலை செய்கிறார். பெண் சுற்றுக்காரியம், பெண் ஏழைதான்! ஆனால் ரவிக்கை எல்லாம் பயங்கர ஸ்டை லாகத்தான் வைத்திருக்கிறது. முதுகில் அதல பாதாளத்துக்கு வெட்டு சரிகிறது. நல்ல வளர்த்தியான மார்பகங்கள். ரத்னாவைக் கண்டால் மார்பில் ஸாரி பூனூல்தான். நல்ல கறுப்பு என்னை மாமி என்று கூப் பிடுகிறது. (கறுப்பை எல்லாம் யார் கவனிக் கிறார்கள்.) ஆனால் இதுவரை ரத்னா அதை வேறு மாதிரிப்பார்த்து நான் பார்த்த தில்லை. சரஸ் தன் நகைகளை எல்லாம் கழற்றி பிளாஸ்டிக் டப்பாவுக்குள் வைத்து விட்டு மார்பு வரைக்கும் டர்கிஷ் டவலைக் கட்டிக்கொண்டு பலகையில் உட்கார்ந்திருக்க, பெண்பாவாடையைத் தூக்கிக் கட்டிக் கொண்டு எண்ணெய் தேய்ப்பது வாரமிரு முறைக் காட்சி எனக்கும் தேய்த்து விடு கிறேன் என்றது. வேண்டாம் என்று சொல்லி 6ýIL" GBL GÖT.
எனக்குப் பிறர் தொட்டால் கூசுகிறது வீட்டில் அப்படி வளர்த்துவிட்டார்கள். விஜி என்னைத் தொட்டதில்லை. அம்மா என்னைத் தொட்டதில்லை. தம்பி, அண்ணன் காரர்கள் எல்லாம் திரும்பிக்கூடப் பார்க்க
ീഴ്ക
LDIITILLITña, Gin. Girls are always dirty (GL JG807 பிள்ளைகள் எப்போதும் அசுத்தம் என்பார்கள்) சரள மாதிரி குளிக்கும் போது ஜலகன்னிகை மாதிரி அரைகுறை உடையில் வெயிலில் பின் பக்கம் உலாத்துகிற பிஸினஸ் எங்கள் வீட்டில் கிடையவே கிடையாது. எல்லாக்கதவையும் சாத்திக் கொண்டுதான் காதுத் திருகாணியைக் கூடக் கழற்றுவோம்.
சரஸாவை Amazon (அமேஸன்)வகை யில் தான் சேர்க்க வேண்டும். 5 8 அல்லது 5 9 இருப்பாள். ஒவ்வொரு கையும் குருவாயூர் கோயில் தூணை ஞாபகப் படுத்தும் நிறமும் ஏறக்குறைய ரத்னாவின் நிறத்தில் இருக்கிறாள். கொஞ்சம் அளவுக்கு அதிகமான வளர்த்தி இடுப்பல் இருந்தும் கட்டிப்பிடித்து அடக்கி டீக்காகவே டிரஸ் செய்து கொள்கிறாள். MeryWidow(சந்தோவு மான விதவை) என்று தான் சொல்ல வேண்டும் பாலச்சந்தர், எஸ்.பி. முத்து ராமன் படத்திற்குப் போகிறாள்.
வீட்டில் சரஸுவின் அறை தனியாக இருக்கிறது. மாடியில் கோடியில் அறைக் குள் அவள் கொத்ரெஜ் அலமாரியை ஒரு தடவை திறந்து காட்டினாள் ஒரு லாக்கர் நிறைய அவள் மாமியார் நகைகள் சொந்த நகைகள் என்று வைத்திருக்கிறாள். கோவில் நகைகள் போலப் பவழமும் முத்தும் சிவப்பும் தங்கமும். வெள்ளமாகப் புடவைகள் GG LLL L S Y TSr L S SLSL LLL L S CCLLL LLL LLLS அவள் கணவரின் போட்டோ மீசை வைத்து ராணுவ உடையில், சரஸுவின் கனத்தைத் தாங்கியிருப்பாரோ என்று சந்தேகமாக இருந் அறைகளுக்குக்குறைகள் இல்ல, எங்கள் வீட்டில் இருக்கிற ஒன்றரைப் பேருக்கு எத்தனை ரூம் ரத்னாவுக்கு ஒரு லைப்ரரி. ஒரு ஏவி ரூம் ஒரு ஸ் ரூம் ரத்னா என்ன வேலை செய்கிறார் என்று சரியாகத் தெரியாது. நிறைய சொத்து சொந்த பிஸினஸ், Tool Steel என்றால் என்ன அர்த்தம்? அப்பா அதையெல்லாம் விசாரித்து தான் கொடுத்திருக்கிறார். பணத்துக்கு குறைச் சலில்லை. குறைச்சல் சுதந்திரத்துக்குத்தான். பாண்டிபாஜார் போகவேண்டுமா? காரில் தான் போகவேண்டும் கூட டிரைவர் வருவான். அந்த அய்யர் பெண்ணும் வருவாள். அந்த டிரைவரும் அவளும் பார்த்துக் கொள்கிற தினுசில் நிச்சயம்
5 BMW 985 I NJOM TOM எழுதியிருக்கிறாள்.அவள் பெயர்காயத்ரி. ரத்னா என்பவனை திருமணம்செய்கிறாள், ரத்னாவின் சில குணங்கள் புதிராக
ir Groot. Vršotura|Lair soră
அனுபவங்களை தொடர்ந்து စီမီဖွံ့ဖြိုးစီ
Garaip6ungo . புத்தகக் கிடையில் தற்செயலாய் குநோட்டுப்புத்தகத்தைப் பார்க்கிறார் ந்த எழுத்தாளர் கையெழுத்தில் தன்
ாந்தக் கதையை அதில் எழு
ஒரு பெண் கதையைபடித்துவிட்டு
அவளை வுெட்டில் கொண்டு சென்று திருட்டுத்தனமும் செய்திருக்கிறான். அந்தப் பெண் என் நகைகளையும் அலங்காரத்தையும் ஊடுருவிப் பார்க்கிற தினுசும் தவறாக இருக்கிறது.
ஒரு லெட்டர் எழுத வேண்டுமா? "நீங்க எழுதிக் குடுங்கம்மா. நான் போஸ்ட் பண்ணிவிடுகிறேன்." நடக்க வேண்டுமா? கூடவே வாலைப் பிடித்துக்கொண்டு யாராவது வந்தாக வேண்டும். சமையல் செய்ய விருப்பமாக இருக்கிறதா? "அய்யய்யே! அதெல்லாம் எதற்கு? பன்னிரண்டு பேருக்கு சமையல் ஆக வேண்டும். நீங்க அயிட்டம் சொல்லுங்கோ: நான்ട്ടുങ്ങി கொடுக்கிறேன்."
சரஸ் சரஸ் சரஸ் சரள அரை மணிக்கு ஒரு தடவை சரஸ் எப்படி யாவது எதிலாவது குறுக்கிட்டு விடு கிறாள். அவள்தான் மளிகை சாமான் அவள்தான் மாட்டுக்குப் புண்ணாக்கு பிக்சருக்கு ரிசர்வேவுன்
எனக்கு சரஸ் மேல் பொறாமை இல்லை. இந்தச் சின்ன அதிகாரங்கள் எல்லாம் எனக்கு வேண்டாம் என்னைத் தனியாக விடப்படாதோ?
三ー一 کھڑےسےمحھے۔
"எக்ஸாட்டிக்கா ஏன் யூஸ் பண் கிறாய்? பாண்ட்ஸ் போட்டுக் கொள்ளேன்." "உன் ப்ரெஸ்ட் சைஸுக்கு நீ முப் பத்து நாலுதான் வாங்கணும்."
நான் என்ன பாடி போட்டுக் கொண்டால் என்ன? எந்தப் பவுடரை எங்கே தடவிக் கொண்டால் என்ன? Jous leave me alone. (Gigirogorg, தனியாக விடுங்களேன்.)
வந்த ஒரு மாதத்தில் நாத்தனாரைப் பற்றிக் குற்றம் சொல்ல விரும்பவில்லை. எனவே ரத்னாவிடம் நான் தினசரி சரளாவிடம் படும் ரோதனையைச் சொல்லவில்லை. ஆனால் ஒரு நாள் சொல்லிவிட வேண்டும். அன்பால் அல்லது அன்பு போல் இருக்கிற ஏதோ ஒன்றால் சொல்கிறாள்.
கணவர் என்னிடம் மிக அருமையாகப் uygfipTİ, UğGI "İsa genleman", (அவர் ஒரு கனவான்) ரொம்ப Polished (சுத்தமாக) ஆக இருக்கிறார். அவர் சினேகிதர்கள் எல்லோரும் நன்றாக நடந்து கொள்கிறார்கள். அவர் கிளப்பில் போய் ஒரு தடவை டென்னிஸ் ஆடினேன். கொஞ்சம் நீந்தினேன. "Wougotobody dear lady" (9 perior p Lavoid out பெற்றுள்ளாய் பெண்ணே!) ரத்னா அவர் நண்பர்கள் என் மார்பின் மையத்தில் பார்க்கும்போதெல்லாம் அவர் கண்களில் பொறாமையே இல்லை. So Sure o himselஅவரைப்பற்றிபூரண நம்பிக்கை உண்டு) எனக்குத்தான் அவ்வப்போது பொறாமை ஏற்படுகிறது. LÓGIUGM) முகர்ஜி (கால் மி சஞ்சலா) என்னைப் பார்த்து, "நீ ரத்னாவுக்குப் பொருத்த மில்லை" என்று நேராகச் சொன்னபோது நான் நாகரிகக் கோட்பாடுகளுக்கு இணங்கப் புன்முறுவல் செய்தாலும் உள் மனதில் அவளைக் கிழித்து துர்க்கா தேவி மாதிரி சம்காரம் பண்ணிக் குடலை மாலை போட்டுக்கொண்டேன். DOculo (டிரேக்கூலா)
அழகான, ஆசையான அன்பான கணவன் இருப்பதால் மற்ற சில்லரை அசெளகர்யங்களை காயத்ரி பொருட் படுத்துவதில்லை.
காயத்ரி ராஜரத்னம்
(தொடர்ந்து வரும்)
பெயர்: எம். இஸ்திகார் பெயர்: எம். றிஸ்வான்.
GAIUSSIA
ரெட் எஸ்டேட்
மாவத்தை பேருவளை, பொழுது போக்கு உதைபந்து வானொலி
5(5):
}6)/,
19 Slug: 22 p5Rifl: 11473, Umaîà inflág ITirops surfl:P.O.BOX - 7681, lo
RIYADH- 11472, K.S.A. பொழுதுபோக்கு dini, Gas.
பெயர்: ஆர். தியாகராஜா
6. Ugl: 33
கவரி:படவத்த எஸ்டேட் பன்னலை. பாழுது போக்கு வழமையானவை.
GAIUgl: 18
கவரி 32 ஒஸ்
Gui: . Dra).
பாழுது போக்கு ரீவி, பேனா நட்பு
மான் வீதி, சாய்ந்தமருது,கல்முனை

Page 16
ந்த மாணவனிடம் சுமதி மாட்டீர்களே. ()g'II6öI6ðIII6j1: தமிழகத்தின் "பிகுதானே வே6 "கவிதை ரொம்ப துIை டுெதிIெ பிரபஞ்சன் அவன் சொன்
அர்த்தம் உள்ளது. அழ படைத்த சிறந்த கதைகளில் "ஐ லவ் யூ சுய
இருக்கிறது. ஆமாம், இது யார் କୃତ(D) முத்து இது அவள் எழுதியது?" * C++"
அந்த மாணவன் தன் பேராசிரியரைச் 1ெ0 6ெ1lெெ குரிய ரேகை சுட்டிக்காட்டினான். ஒலைகளில் தங்கமுல பெருமையோடு சிரித்துக்கொண்டு பொழுதில் வண்டி,
வேண்டிய ஊரைச் ரயில் நிலையங்கள் போலவே இருக்கு நிலையத்தை விட்டு ஊர், செம்மண் ரவி
அமர்ந்திருந்தான் கணேசன், அவன் சொன்னான்:
"ரஸ்னாவாரா என்கிற ஆங்கிலக் கவி எழுதிய கவிதை இது நல்ல கருத்துள்ள கவிதை இது இல்லையா?
"நிச்சயமாய், இந்தத் தேசத்தில் பெரும்பான்மையான பெண்களுக்கு வீடு கிணற்றுச் சொர்க்கமாகத்தான் இருக் கிறது; பரவாயில்லை. உங்கள் மாணவர் களை நன்றாகத்தான் தயார்ப்படுத்தியிருக் கிறீர்கள்
கணேசன் சிரித்துக் கொண்டான். அவன் சிரிக்கையில் அழகாய்த்தான் இருப் பதாக அவளுக்குப்பட்டது.
"இந்த இளம் பருவத்திலேயே பெண்களின் துயர்களை மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பது நல்லது பெண்களின் வெறும் அழகுகளை, உடம்பின் அளவு களைச் சொல்வதாகத்தானே நம்மீடியாக் கள் இருக்கின்றன. இளைஞர்கள் அத னால், பெண்களைக் கூடலுக்கான கருவி களாகவே பார்க்கப் பழக்கப்படுகிறார்கள் நாம் நம் அளவிலாவது அதை மாற்றி
ள்ளியில் உதவித் தொகை வாங்கிக் கொடு ப் படிக்க வைத்தவர் அவர்தான். நான் ந்த நிலைமைக்கு முன்னுக்கு வர அவ தான் காரணமாக இருந்தார்."
இதைச் சொல்கையில் அவன் நாக்கு அவனிடம் சொன்ன சுமதி தன் சிறப்புரை இதழதழத்தது. யில், "பேராசிரியர் திரு. கணேசனின் சுமதிக்கு அவன்மேல் கொஞ்சம் ஒட்டு பணியைப் பாராட்ட வேண்டியது என் இதன் மூலம் ஏற்பட்டது உண்மை கடமை. இரண்டாயிரம் வருஷத்து அடிமை வன் அதன்பின், வரும் போதெல்லாம் விலங்கை உடைக்கப் போராடுகின்ற ன்னச் சின்ன அன்பளிப்புகள் அவளுக்கு எந்த ஆணுக்கும் பெண் நன்றி சொல்ல காண்டு வருவதை வழக்கமாக்கிக் கொண் கடமைப்பட்டிருக்கிறாள்," என்றும் சொன்னாள்.
"பரவாயில்லை. கல்வித்துறையில்
கல்பனா, சுமதி தாழி, தேக்கங்க னுமினுப்பு ஏறியப அவளுடன் சேர்ந்து காக்காய்க் கடி
மாங்காயைப் பங்கிட் ரித்தால் தானும் சி தானும் அழுது உற ஊராரைப் பே
ருக்கும் சுற்று மதி: வீழ்ந்த கோயிலையு தப்பக் குளத்தையு
சம்பாதித்து விட்டீர்கள், உத்தியோகரீதியில் அந்தச் சினேகம் மிக்க லாபமா இருக்கும்."
கணேசன் அவரைப் பார்த்துச் ()JTGöT60II6öT.
"அது வேறு ஆளைப் பாருங்க சார் பொட்டச்சிகிட்டே உதவி பெறுகிற ஆண்பிள்ளை நான் இல்லை."
அந்த வாரத்திலேயே ஒரு நாள் மாலை, சுமதி அலுவலகத்தை விட்டுப் புறப்படும்போது கணேசன் அவளைத் தேடிவந்தான். அவளுக்கு அது ஆச்சர்ய மாய் இருந்தது.
"என்ன விஷயம் கணேசன்?" என்றாள் 9 Log.
"இந்தப் பக்கம் ஒருவரைப் பார்க் வேண்டியிருந்தது. நீங்கள் இந்த அலு வலகத்தில்தான் இருக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். சும்மா பார்த்துவிட்டு போகலாம் என்று வந்தேன்." என்றான் கணேசன், உண்மையில் அவன் வேறு யாரையும் பார்த்துப் பேச வந்தவன்இஎன் ரவு முழுக்கக் க இல்லை. அவளைப் பார்க்கவே வந்தான். இகொள் ாகச் சேர, நிம்மதி சுமதி இருவருக்கும் காபி தருவித்தாள் சாப்பிட்டுவிட்டு அவன் சென்றான்.
அடுத்த மூன்றாம் நாளே அவன் மீண்டும் அவளைப் பார்க்க வந்தான்.
"ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்.இ தணிகாசலம் வர்த்தியார் மகளா நீங்கள் ரளைக்கல் தடுக்
சுமதி திடுக்கிட்டாள். "உங்களுக்கு எப்படித் தெரியும்? அவன் வெற்றியுடன் சிரித்தான்.
சுமதியின் பூர்வீகம் குறித்தும் அவளைப் பற்றியும் கடந்த மூன்று நாட் 前, டாது, ஓடுகிறாள் ளாக அவன் விசாரித்துக் கொண்டிரு
சுமதி யோசித்துப் பார்த்தாள். இவைகள் அப்படியென்ன, எனக்கு
ஒலித்தபோது, கதை
ġLIDIT.
திறந்தவளுக்குக்
னி விலக்கியது மா
"d, Log 9.0LDIT: ப்பத்தான்
ழித்துக் கொண்டு வெளிப்படும் சிசுவின் பாட்டுக் கொண்டு இதலையைப் போல, அன்பல்லவா பிரேை "செளக்யமா ப இயல்லவா, நேசமல்லவா, ப்ரியமல்லவா "உம் இருக்ே
காதலல்லவா, காமமல்லவா வெளிப்படுஇ இருக்கேனே வேறு சுமதி மாடிக்கு பாட்டிருந்த நாற்க Gil. Gr6II,II,IIIDII60
சொன்னால், அடுத்த பத்தாவது நிமிஷத்தில் இவை என் மேஜைமேல் வந்து விடாதா
தான் கிடைத்த தகவல்கள் அவனுக்கு கழுகின் சாதகமாக இருந்தன. ரிய நகங்களைக் "சுமதி நான் உங்கள் அப்பாவின் இ 冰 வளை நெருங்கி
மாணவர்களில் ஒருவன் அடடா! உங்க அவன் தயங்கினான். அப்பா எத்தன்ை மாணவர்களுக்கு உதவி "சும்மா சொல்லுங்கள் தூரத்திலிருந்து யிருக்கிறார் என்கிறீர்கள் எனக்கு "தவறாக எடுத்துக் கொள்ள அவளுக்கு சிரம
EEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEE
கூல் முடிந்ததுக்கடையாள என்ன கண்டிப்பு கறார். reibunom Scorpub மாக பெல் அடித்தது. அது எதுக்கெடுத்தாலும் சந்தேகப் பார்வை சப்பித் தப்புறா * வரை இருந்த உற்சாகமெல் பதியிறாப்போல ஒரு தொன தொணப்பு இருந்தா குற்றம் லாம் வடிந்து போனவளாக எழுந்தாள் மனசே வெறுத்துப்போனது பன்னிரண்டு நின்ைடா குற்றம் சுசித்திரா வீட்டுக்குப்போகப் பிடிக்க வயசிலை வயசுக்கு வந்தது அவள் குற்றமா வில்லை. வேப்பமரத்தடியில் வந்தமர்ந் என்ன? பெரியவளானதும் போதும் படும் தாள். அண்ணாந்து பார்த்தாள் அடர்ந்த அவஸ்த்தையும்போதும் ஜென்மத்துக்கும் கிளையூடே அணிலொன்று நுழைந்து பெண்ணாகப் பிறக்கக்கூடாது நெளிந்து தாவியது குழாயடியில் தேங்கி வயசில்லாத வயசில் ஆளாகியதில் எனக்கு நின்ற தண்ணீரில் முங்கி எழுந்து சிலிர்த்த ஒரு மண்ணும் புரியாது என்கிற பயம் காகங்களில் சில கொப்புத்தேடி அமர்ந்தன. சற்றுத்தள்ளி கம்பிநெற்றினால் அடைக் கப்பட்ட விசாலமான கூண்டு தேங்காய் மட்டைகளை சுத்தமாக்கிமீண்டும் பழைய வடிவத்தில் சேர்த்துக் கட்டி அழகான பலூன்களெனத் தொங்கிய பல கூடுகள் 8. துளைவழியாக சின்னக்குருவிகள் புகுந்து ஜெயா DT புறப்பட்டு கம்பி வளையத்தினூடாகப் ப்ய்ந்து ஜோடியாக உட்கர்ந்து கீச்சு அம்மாவுக்கு அடிக்கடி இந்த வாழ்க்கை கூண்டு மாதிரி மூச்ச் சத்தத்தில் மகிழ்ச்சியை வெளிப் யைத் திருப்பிப்போட்டுப் பார்க்கிறப்போ வீடுகளில் கூலிக்கு படுத்தி உச்சி மோந்தன. இரத்தம் சொட்டறமாதிரி இருக்கக்கூடாது வைப்போல என்ன
அவள் ஏக்கங்களில் அமுங்கினாள் நாம நல்லபடி நடந்து வந்திருக்கோம்னு இடவசதி கார் என்னமாய் இவை வாழுகின்றன? நாளைய பெருமைப்பட்டுக்கணும் என்பாள் ஜெயில் கொஞ்சம் எதிர்பார்ப்பிற்காகப் போராடத் தேவை ஒரு வேளை அம்மா நிறைய ரணப் சித்தால் ஆசையும் யில்லை. அடக்குமுறைக்கெதிரான விடுத பட்டுப்போன அநுபவமோ ? அம்மா பக்கத்தே லைக் கோசம் இல்லை உபதேசம் "புத்தி சொல்றது எதுக்கு? அவனவன் கர்மையாக 蠶 தேவைப்படாத ஒரு சுகமான ஜீவனம் அல்ையுறான். சப்பைத்தனமான பேச்சும், பொறுக்கித்
பார்வையும் கொஞ்சம் அழகாக இருக்கக் வேண்டிய கடுப் கூடாது பக்கத்திலை ருக்கும்போதே என்மேல் உமிழ்வால் வெறிக்கிறான்கள் அறியாத வயசு ஆழம் மீதும் எல்லாவற்றி தெரிஞ்சுக்க முடியாது என்கிறதாலதான். எங்காவது ஓடி ஒள உள்ளே போ! எண்ணத்துண்டும்
நினைத்தபோது பிடித்தமானபடி பறந்து உண்டு களித்து சே. மனிதர் களாகப் பிறப்பது வீண் அதைவிட நம் அம்மாவுக்கு மகளாகப் பிறந்தது மகா ஈனம்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ண்டாம் சொல்லுங்கள் GOTTGOT,
தி."
துப் போனாள்.
@ 鷲 ள் பச்சைத் தென்ை ாம்பூசுகிற ஒரு காலை
அனைத்தும் ஒன் ம் போலும் சும
யின் இளம் பருவத்துத் ட்டையில் கடைந்து ல்லாங்குழிக் கட்டையில் பல்லாங்குழி ஆடியவள் கடித்துக் கொடுத் டுக் கொண்டவள். சுமதி ரித்து, அவள் அழுதால் வு கொண்டவள். ாலவே கஷ்ட ஜீவனம்
OI
8 வரை அழக்கூடாது என்று தேக்கி வைத்
னாள் துணியின் வீட்டுக்கு முன் புழக்
றந்தாள். மங்கலாகத் தெரிந்த கல்பனாவின் ருவத்தை அடையாளம் கண்டு கொண் இடாள். 'கல்பனா என்றவாறு எழுந்து அவளைக் கட்டிக் கொண்டாள் சுமதி. அது
திருந்த சோகம் அனைத்தும், உடைத்துக் காண்டு வெளியே பாய்ந்தது போல ழுதாள் சுமதி கல்பனா, ஒரு குழந்தையை ணைப்பது மாதிரி அவளைத் தேற்றினாள். "ஏய் சுமி, அமைதி அடை என்ன
ஒருவாறு அமைதி அடைந்தாள் சுமதி கல்பனா கீழிறங்கிச் சென்று காபி எடுத்து வந்தாள்.
"முதலில் இதைக் குடி" சுமதி காபியைப் பருகி முடித்தாள். "இப்போது சொல், என்ன நடந்தது?" சுமதி நடந்தது அனைத்தையும் சொன்
GLig நாவெழாது இருந்தாள் கல்பனா
பிறகு சொன்னாள்:
குழப்பம், பளிரென்று:
திரி பத்மா சொன்னாள்
• GJISJELDIDIT GJITija, குளிக்கப் போனாங்க
ாய் உட்காருங்க காபி
வர்றேன்."
"קחמוש
கம்மா, அக்காகிட்டே
எப்படி இருப்பேன்?*
வந்து டிபாயைச் சுற்றிப் ாலியொன்றில் அமர்ந் சோபாவைப் போன்ற பாயின் மேல் கிடந்த நோட்டம் விட்டாள். ஓர் ண்விழிப்பும், களைப்பு யாக ஒரு அடைக்கலம் பாதுகாப்பு உணர்வும் கண்ணயர்ந்தாள் சுமதி நவிளக்குகளே இல்லாத
Iள் உயிரைக் கையில்
ஓடிக் கொண்டிருக் எளிடம் அவள் சிக்கிவிடக்
ஈட்டிய கொழும்பு நகர இருக்கிற அவஸ்த்தை இருக்கிறது றோட்டம் எதுவுமற்ற வெளிக்காற்றைச் சுவா ன் தலையை நீட்டினால் டு நிற்பாள் பார்வை
ம்.
டியன்கள்மீது காட்ட ப எல்லாம் அம்மா சே அற்பம் எல்லோர் ன்மீதும் ஒரே வெறுப்பு ந்துவிடலாமா என்றுகூட சிறைத்தனமான நேரங்
சுமதி அமைதியான பெண். தமிழாசிரியரான தந்தை ஒரு நண்பர் போல அவளுடள் பரிவாக இயல்பாக Lumrar ab Isningarnirir. Gruofanou கணேசனுக்கு மனம் செய்துறுைத்தார். சுமதி ஒரு அரசாங்க அதிகாரி கணேசன் supž je opidururánfluff. கணேசனுக்கு தாழ்வு மனப்பான்மை, சுமதியின் வேலை மீது அழகு மீது அறிவு மீது பொறாமை, அதனால் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஒருநாள் இரவு சுமதியை அடித்து விரட்டுகிறான். பக்கத்து விட்டு பங்கஜம் மாமியின்
ஆடையணிந்து பெரியவரின் உதவியால் ஸ்டேஷன் வந்து சேர்கிறாள். கணேஷனும் தேடி வருகிறான்.
கூட்ஸ் வேனுக்குள் நுழைந்து பதுங்கும் சுமதி அவன் சென்றதும்,
A.
கொண்டு குளியல் அறையை விட்டு
வளியே வந்தாள். நீண்டு வளர்ந்து தொங்கிக் கொண்டிருந்த கூந்தலில்
இருந்து நீர் சொட்டிக் கொண்டி
ருந்தது.
நினைத்தேன். போய்க் குளிடி, தலை முழுகு உன்னைப் பிடித்த பிசாசுகள் எல்லா
ருக்கு எடுத்துக் கொள்வோம். அப்புறமா ரு நல்ல வழக்கறிஞராகப் பார்த்து கலந்து பேசுவோம், எல்லாம் நல்லபடியா
சுமதி தேம்பினாள். குளித்தாள். குளியல் உடம்புச் சூட்ை மட்டுமா இறக்கும்? மனப்பாரத்தையும் கூட கல்பனா கொடுத்த புடவையைச் சுற்றி
கள் சில வேளைகளில் அழுகைக்குள் அமுக்கிவிடும்.
"சுசித்திரா தனியா உட்காந்து என்ன யோசனை? வந்து நண்பிகள் கேட்டபோது அவளுள் அழுகை முகிழ் உடைத்தது.
"இதென்ன இது? எதுக்கு கண்கலங்குறே? "அம்மா தினமும் சப்பித்துப்பிறா ஏச்சுக் களைச் சகிக்க முடியலை நிண்ட்ா குற்றம் இருந்தா குற்றம் எவனாவது நொள்ளைத் தனமா ப்ேசினா நாமளா பொறுப்பு? இப் பிடித் தொங்கப் போட்டுத்திரியுறநாய்களை யெல்லாம் நிக்க வைச்சு சுட்ணும். ஆமா, சொல்லுங்கடி உங்க அம்மாக்களும் இப் LÎLġġSTGOTIAT?”
"இதுவா சுசித்திரா? எல்லோருக்கும் ஒரு கட்டத்திலை ஏற்படுகின்ற உதைப் புத்தான் கஸ்ர காலம் நீ சிக்கிரமே பெரிய வளானது தான்:
"இழவெடுத்த சனியன் எதுக்கு வந்ததோ என் சந்தோசங்கள் அத்தனையையும் அழிச் சுப்போட்டு எவனாவது தெருவோடு பேசிப் போறான் பொறுக்கி மகள் என்றில்லாமல் அம்மா பேசறா என்னை அம்மா புரிஞ்சு கொள்ளாமல் பேசுவதில் மனதே ஒடிஞ்சு போகிறது. ஒண்டில் நான் இல்லாமல் போகணும் இல்லை அம்மா போகனும்: வெறுத்துப்போன நிலையில் வாயில் வந்தபடி உணர்ச்சியைக் கொட்டியவள் அதுவே நிஜமாகிப்போய்விடுமென்று நினைத் திருக்கவில்லை. இரண்டொரு தினங்களில் அம்மா போயே போய்விட்டாள் சாதாரண காய்ச்சல் வந்து அப்பிடியே கொண்டு
சுமதி கட்டியிருந்த நீல வண்ணமும், நீலத்தினூடே மஞ்சள் பூப்போட்ட சேலைக் த் தக்க சட்டை ஒன்றை கல்பனா தேடி எடுத்துக் கொடுத்தாள். ரிப்பன் களைச் சேர்த்து ஒட்டுப் போட்டாற்போல, நீல வண்ணமும் மஞ்சள் வண்ணமும் ன்னிப் புணைந்த பட்டை பட்டையான அழகிய பிளவுஸ் அது பெண்களுக்கு என்று வந்தால் செருப்புத் தைக்கிறவர் மிக மென்மையான இதயம் பெற்றவராகி, மெல்லிய வார்களினால் ஆகிய செருப்பு களைச் செய்கிறார். துணி நெய்பவர்களும், உலகத்து அழகிய வண்ணங்களை யெல்லாம் பெண்களுக்கென்றே ஆக்கிக் கொடுக்கிறார்கள்.
சுமதி, சுவர்ப்பக்கம் திரும்பிக் கொண்டு, சேலையின் ஒரு பக்கத்தை வாயில் கடித்து உடம்பை மறைத்தவாறு பிளவ்சை அணியும்போது, எதேச்சை யாகத் திரும்பிய கல்பனா, சுமதியின் முதுகைப் பார்க்க நேர்ந்தது. அதிர்ச்சி யடைந்து போனாள் அவள்.
E(தொடர்ந்து வரும்)
போய்விட்டது
சுசித்திரா அரண்டுபோனாள் எல்லாக் காரியங்களும் முடிந்து அவள் ஸ்கூலுக்கு வழமைபோல வந்தும் விட்டாள்.
ஸ்கூல் பெல் அடித்தது. அதேவேப்ப மரத்தடியில் வந்தமர்ந்தாள் வீட்டுக்குப் போகப் பிடிக்கவில்லை.
அண்ணாந்தாள் அதோ அணில் பிள்ளை, காக்கா கூண்டுக்குள் குருவிகள் அத்தனையும் தெரிகின்றன. "ஏன் சுசித் திரா! உன் விருப்பப்படி விடுதலை கிடைச்சுட்டுதே! அப்புறம் எதுக்கு இங்கே தனியாக உட்காந்துண்டிருக்கே?' '
கேட்டதோழிகளைக்குற்ற உணர்வுட்ன் நோக்கினாள் "என் புத்திய எப்பிடிச் சொல்றது? என் நாக்கு கரி நாக்கு என் அம்மாவைக் கொன்னுட்டுது வீட்டுக்குப் போனா ஏன்னு கேட்கற அம்மாவின் குரலொலி இல்லை வெறுமை, தனிம்ை என்னை இறுக்குது அம்மா இல்லை என் கிறநினைப்பே பாரமா அழுத்தி அழுகைக் குள் கரைக்கிறது. வீட்டைச்சுற்றிச் சுற்றி ஒடவைக்கிறது என்னால இந்தத் தனி மையை தாளமுடியவில்லை அம்மாவின் அந்தத் திட்டல்கள் ஏச்சுக்கள் என்னை யறியாமலே எனக்குள் ஒரு துணையா இருந்ததை இப்ப உணர்கிறேன். அவை யெல்லாம் எனக்கு வேணும்:
பிதுங்கி அழும் சுசித்திராவைத் தேற்றும் வழி புரியாமல் கண்கலங்கி நின்றனர் தோழிகள் .
In 80-6,05, 1997

Page 17
ழ்க்கைக்குப் பணமும், அந்த எக்கச்சக்கமான பணத்துக்கு வியாபாரமும், (அது நிழலா னதா? முறைகேடானதா? என்று எனக்குக் கவலையி - ருக்கவில்லை) ஜாலிக்காக நண்பர்களும், சதைப்பசிக்காக வாடகைப் பெண்களும், குளிருக்காக பியரும், அப் பப்போ டென்வுனைக் குறைக்க சிகரட்டும், எக்ஸெட்ரா எக்ஸெட்ரா. இப்படி இதுவரை காலமும் ஆத்ம திருப்தியோடு வாழ்க்கையை ருசிக்க ருசிக்க அனுபவித்து வாழ்ந்துகொண்டிருந்தவன் நான்
நான் நிகழ்கால இளைஞன் இருபத்தியாறு வயது. பெயர் ஷிகான் சுருக்கமாகச் சொல்லப் போனால் நான் சுத்தமான இலங்கையன்.
என்றாலும். எனக்கு
இந்தியா மீது
காதல் இருக்கிறது.
அதற்குக் காரணம். இந்திய தேசத்து தேவதையொருத்திமீது எனக்கேற்பட்ட காதலாகவுமிருக்கலாம்.
இல்லை. வியாபாரம் நிமித்தம் நான் அடிக்கடி இந்திய தேசத்தைச் சுற்றி வருவ தாகவுமிருக்கலாம்.
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்துக் காதல், எந்தவிதப் பரிணாம எல்லைக்குள்ளும் அடங்காத பட்சத்தில். கண்டம் விட்டுக் கண்டம் என்றோ-நாடு விட்டு நாடு என்றோ எல்லைதாண்டி வியாபிப்பதில் வியப்பேது Ligi GOG).
வெறுமனே பணமும், பெண்களும், பியரும், சிகரட்டும்தான் முழுமையான ஆத்ம திருப்தி வாழ்க்கை என்று நினைத்துக்கொண் டிருந்த என் எண்ணத்தில் இற்றைக்குப் பத்து நாட்களுக்கு முன் கீறல் விழுந்தது. ஆத்மா அறைபட்டுப்போய். இவ்வளவு கால மும் இருந்த திருப்தி காணாமல்போய். நிகழ் கால இறந்தகால வாழ்க்கை அதிருப்தியானது. எல்லாவற்றுக்கும் காரணம் ஸ்னேகா ஸ்னேகா, உச்சரிக்கும்போதே உதடு இனிக்கிறது என்பதையும் விடவும், ஸ்னேகா என்ற வார்த்தையையே இனிப்பதாகச் சொல் லலாம். (உங்கள் உதடுகளைக் கொஞ்சம் சுவைத்துப் பாருங்கள். இனிக்கும்)
அவளைக் கண்ட முதல்நாளே நான் GT GOTj, (9,6 JITGOOITIITLIDGJ (BLITTGGOTGÖT.
ன்று பத்தாவது நாள் நேற்று நடந்தது மாதிரியிருக்கிறது. இனிக்கிறது.
புத்து நாட்களுக்கு முன்பு.
ந்திய தேசத்தின்மும்பாயின் (பம்பாய்) பொயின்ட் பகுதி
மாலை நான்கு மணியிருக்கும். மனிதர் கள் இயந்திரத்தனமாய் ஆகியிருக்க
கடைத்தெரு ஓரமாயிருந்த பெட்டிக் கடையில் ட்ரிபள் பைவ் சிகரட் பெட்டி யொன்றை வாங்கிக்கொண்டு திரும்பிய விநாடிகளில். மோதுமாற்போல் வேகமாய்ப் போன ஆட்டோவில் இருந்து "புளிச் எனத் துப்பப்பட்ட சிவப்பு வெற்றிலைச்சாறு எனது வெள்ளை சேர்ட்டில் மருதாணிக்கோலம் போட, நிலைமையையுணர்ந்து எரிச்சலில் கத்த ஆட்டோவில் பயணப்பட்ட குறிப்பிட்ட
'நொரிமன்
Χ. ,
படுத்தபோது.
திட்ட வாை சரேலென ஆட்டோ பிறேக் போட்டு நின்று. G|Ifj. FGYG)-
நான் பார்த்துக் கொண்டேயிருக்க. தென்றலாய் இறங்கி வந்தவள் அவள் நான் சந்திக்கும் முதல் அழகி
அப்ஸ்ரசாய் இருபது வயதுக்குள் தெரிந்த அவளது மேலுதட்டுக்கு மேல் சின்னதாயொரு ஜெயப்ரதா மச்சம் ஆப்பிள்
முகத்தில் கருவண்டுகளாய்த் தெரிந்த விழி களில் ஒருவகைக் காந்தம். ஒரே வினாடியில் அந்தக் காந்தத்தோடு தாக்குப்பிடிக்காமல்
மின்சாரமாய் இழுபட்டுப் போனது மனசு என் ஹிருதயம்
பக்கத்தே வந்தவள் 'ஸாரி சொன்னாள் "இட்ஸ் ஆல்ரைட்" என்று எனக்கு சொல்லத்தோன்றவில்லை.
அவள் எனக்காக நிறையவும் பரிதாபப் பட்டு. 'ஹிந்தியில் வருந்தினாள்
முழு நொரிமன் பொயிண்டுமே நம்மை வேடிக்கை பார்க்க.
ஆட்டோவில் இருந்து இன்னொரு ஆளாய் வெளிப்பட்ட அந்த 'செளகார் ஜானகிப்பாட்டியை சுட்டிக்காட்டி அழைத்த வள். என்னருகே பாட்டியிடம் சொன்னாள், "என்ன பாட்டி நீ உன் வாய் வெற்றி லையை இவர்மேல துப்பிட்டியே." அவளது தமிழ் என்னை அதிசயிக்க வைத்தது. மும்பாயில் பம்பாய்) இப்படியொரு தமிழா? "பரவாயில்லை தெரியாமத்தானே செய்துட்டாங்க." என்றேன்.
அவள் விழி அகல விரித்துக் கேட்டாள். "தமிழ் தெரியுமா?"
"தமிழனாச்சே." என்றேன் பாட்ஷா ரஜனி ஸ்டைலில்,
அதன்பிறகு முழுதாய் மூன்று நிமிடங்கள் ஊர், பெயர், பூர்வீகம் அனைத்தையும் தமிழிலேயே பரிமாறிக்கொண்டு. அவர்கள் வந்த ஆட்டோவிலேயே விடைபெற்றுப் (BLITJ).
என்னால் முடியவில்லை. காரணம். என் மனசு என்னிடமிருந்து விடை பெற்றிருந்தது. A
அன்றையை இரவு முழுவதும் ஹோட்
டல் அறையில் விழித்துக்கொண்டு பலமுறை அடித்து அடித்துக் கவிதையெழுதினேன். புதுக்கவிதை
''GÖINGEGOTGESIT. 2. Gö7 LIITLIL 9 GAIITCil -வெற்றிலைச்சாறு என் மார்புச் சட்டையை நனைத்ததற்காக
-நான் கவலைப்படவில்லை
சட்டையைத் துை 5/IԱյնGUIL6IDITն மனசை மட்டும் துவைக்க முடியவி காரணம். நீ 5(կգ/մլյԼ6ն Gu: 50//Մ- வெற்றிலைச் சா வேறு எச்சமென்ற அதுவுன் உதட்டில் வழிந்த 15TE SAGEagl. குளிக்காமலேயே ஸ்னேகா இருமு GÖNJIGE GO765 LIDITCill GTGÖTL துப்பிவிட்டுப் பே அடுத்த முறை அ6 மாட்டோமா என்பது
யிருந்தபோதும், கவிை படுத்திக்கொண்டேன்.
"எப்படியாவது வேண்டும்!
V பீரியாக ஒரு வார்
{#• *y
„ატ11 *w,
ce
lliala).
ரோயல் ரெஸ்டாரன்டி வைச் சந்தித்தேன். மயி போல அவள் முகத்தி பதை உணர்ந்தேன். இந்தக் கணம்போல் சந்தோஷப்பட்டதில்லை வேண்டும்.
ரெஸ்டாரெண்டுக் றாக பாதாம்கீர் சாப்
பொதுவாக-பொது யக் கதைத்தோம்.
நான் சிகரட் பற் இருப்பதனால் தயங்கு 6.L(36OIJ II (36)I () g/ "எனக்கு சிகரட் பி ஆனால் சிகரட் பிடிக்கிற நான் சிகரட்டைத் நிமிடங்களின் கை
னக்கு வந்த அந்தக் காதல் கடித்தைக் கையிலெடுத்த சரோஜா ஒரு காதலா? என்மீது எவ்வளவு ரக்கப்பட்டிருக்கிறான். எவரும் என்னை துவரை காதலிக்கவேயில்லையே? இவன் மட்டும். விமானமும் பறக்காத தூரத்தில் சிறகடித்துப் பறப்பது போன்ற உணர்வில்
ப்போது அவள்
பெண்பார்த்துப் பின் சேதி அனுப்புவதா கச் சொன்னவர்கள், பெண்ணுக்குச் செவ்வாய் தோசமெண்டு சொன்னவர்கள்- அவள் டயரி
சரோஜர்வுக்கு தூக்மேவரவில்லை இந்த நால்வரில் ஒருவன்தன் காதலன்
யில் அத்தகையோரின் பேர்கள் ஏராளமுண்டு. மீண்டும் கடிதத்தின் சிலவரிகளைப் படிக்கத் தொடங்கினாள் அவள்
"ரிச்சர் ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதெல் லாம் உண்மைதான். ஏனென்றால் நான் உங்களுக்காக இருப்பதனால் என்னை நான் தங்களிடம் இப்போது அடையாளங் காட்ட விரும்பவில்லை. எதிர்வரும் இருபத்தியெட்டாந் திகதி மாலை ஓடைக்கரைச் சந்தியில் சிவப்பு நிறத்து f சேட் அணிந்து நான் நிற்பேன். தாங்கள் கோயிலுக்கு வருவதுபோல் வந்தால் என்னைக் காணலாம். அதன்பின் என்னைத் தங்களுக்குப் பிடித்திருந்தால் தங்கள் பதிலை உங்கள் பாடசாலை பின்பக்க மதிலின் மேலே அடுக்கப்பட்டிருக்கும் உடைந்த செங்கற்களிலே கல்முனைப்பக்கமாக இருந்து ஆறாவது கல்லின் கீழ் ஒரு காகிதத்தில் எழுதிவையுங்கள் பின்பக்கம் சன்நடமாட்டம் இல்லை. தங்களுக்குச் சிரமம் இருக்கமாட்டாது."
கடிதத்தின் குறித்த வாசகங்களை திரும்பத் திரும்ப வாசித்து மனதுக்குள் சிரித்துக்கொண் டாள் சரோஜா ரிச்சர்
கைநிறையச் சம்பளம்பெறும் சரோஜா வுக்கு குடும்பத்தில் ஆண் உதவி இல்லை. வயதான தாய் மட்டுந்தான், அவளும் அவர் களது ஊரிலே,
தான் அழகற்றவள் என்ற மனப்பாதிப்பு அவளுக்கு நிறையவுண்டு. முகப்பருவொன்றை நகத்தால் உடைத்ததால் கட்டு ஏற்பட்டு சிறிய சத்திரசிகிச்சையும் வேறு செய்திருந்தாள். கறுப்புநிறம் என்பதற்காகப் பல திருமண ஒப்பந்தமும் உடைந்தன.
வலிந்து வந்து ஒருவன் தன்னை விரும்பு வதாக எழுத்துமூல விண்ணப்பம் செய்யும் போது அதை ஏற்காமல் விடுவதா?. நிச்சய
மார்ச் 30-ஏப்.05,199
மாக அவன் நல்லவன் பட்டதாரியான தனக்குக் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு-அவன் தொழிலற்றவன் என்றாலும்- தன்னால் குடும்பம் நடாத்த முடியும் என்பதை அவள் உறுதிப்படுத்திவிட்டாள்.
இருபத்தியெட்டாம் திகதி தன் காதலனைச் சந்திக்கும் நாளை அவள் எதிர்பார்த்திருந்தாள். செல்லும் சாட்டாக தான் குடியிருக்கும் விட்டுச் சிறுமியையும் அழைத் துக்கொண்டு ஓடைக்கரைச் சந்தியால் சரோஜா வந்துகொண்டிருந்தாள்.
அதோதிக்கெட் துடுப்பு பந்து ஆகியவற்று டன் நான்கு இளைஞர்கள் நால்வரும் சிவப்பு நிறத்தில் ரிசேட் அணிந்திருந்தார்கள். தங்கள்
அணிக்குரிய ஆடைதான் சிவப்புநிற சேட்
ஆறாவது கல்
முன்னும், பின்னும் பக்கமும் தேடிப் பார்த்தாள் சரோஜா. அந்த நான்கு இளைஞர் களைத் தவிர அயலில் எவரும் சிவப்பு ஆடை எதுவும் அணிந்திருக்கவில்லை.
அவர்களைத் தாண்டி சரோஜா செல்லும் போது அவர்களில் ஒருவன் "ரீச்சர் எங்க போறிங்க?" என்று கேட்டான்.
"கோயிலுக்குப் போகலாமெண்டு." என்று பணிவாகச் சொல்லிவிட்டு அவள் போய்க் கொண்டிருந்தாள்.
அன்றிரவு முழுதும் சரோஜாவுக்குத் தூக்கமே வரவில்லை. தனது காதலன் அந்த நால்வரில் ஒருவன்தான் அதிலும் தன்னோடு
கதைத்தவன்தான் அந்: வன் என்று ஐயத்தே கொண்டாள். பிறமாவ ஊருக்குப் படிப்பிக்க அவள்? அந்த இளைஞ பெயர்கள் என்ன? என்ப தெரியாது. ஆனால் நாடு இளைஞர்கள்தான் தன் எழுதிய இளைஞன் அ6 என்ற முடிவுக்கு வ
Τ6)IITΦ,
"அன்புள்ள என்ன J.6öðI(BL6öI. firfló,0)J.L. காதலிக்கப்படுவதற்குக் தனிமையில் நம் எதி அவகாசமுண்டா?. பத் கீழ் வையுங்கள்" என் LITTLEFIT60aA) dan L96) லும் வழியில் தன் ம ஆறாவது கல்லின் கீ அனேகமாக வீட் இல்லாததால், மிக்கரே குத் தினசரிவரும் சரே மணிக்கெல்லாம் புறப் ஏன் இண்டைக்கு 鬣 என்றாள். வீட்டுக்கார "ஒவ்வொரு மு: ஒரு விசேட நாள்பே |BITLD (UP60IDIT, a II, முழுதும் முதல்தேதி பாடசாலைக்குப் புறப் பாடசாலைக்கு எ alayalau. Dag, LL ஆறாவது கல்லைப் பு அதன் கீழிருந்த க பொத்தியவாறே அரு துக்குள் சென்று கதவி மெதுவாக விரித்தாள்
"சென்று தடவை இந்த முறை ஆச அடுத்த முறை ம இப்படிக்கு அன்புக் காதலன், என்றும் எப்ரல் பேயறைந்தவள் ருந்து வெளிவந்தவை துரத்தித் துரத்தி எப்ர என்று நக்கலடித்துத் தென்பட்டது.
faoi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குதுக் 00.
Ü(O)O)
iaf) (GaIrdil,
ரன்றாலும்
லும்
குன்றால்
இருந்திருப்பேன். D
ITI/T2 06ILI LIITILIGLITLDP
றுவீதம் சந்தேகமா
யை எழுதிப் பத்திரப்
அவளைச் சந்திக்க
Nk V
கழித்து மும்பாயின்
ல் மீண்டும் ஸ்னேகா ல் தோகை விரித்தது ல் சந்தோசம் பரவி தவிர-வாழ்க்கையில் ஒருபோதும் நான் என்றே சொல்ல
குள் இருவரும் ஒன் LŽL(BLITLD.
துவானவையாக நிறை
ற முனைந்து-அவள் 1. தடுமாற. Igital TGT, டிக்கிறது பிடிக்காது. வங்களைப் பிடிக்கும்" தீக்கொளுத்தினேன். ரதலில் விடைபெறும்
க் கடிதத்தை எழுதிய ாடு உறுதிப்படுத்திக் ட்டத்திலிருந்து அந்த GIB501677 9/GUGVG) IT கள் யார்? அவர்களின் தெல்லாம் அவளுக்குத் வரும் நல்ல அழகான மீது விருப்பங்கொண்டு ர்களில் ஒருவன்தான், தவளாய் இரவோடு
வரே நின்தன் அழகு வீரர் ஒருவரால் நான் கொடுத்துவைத்தவள். காலம் பற்றிப் பேச லை ஆறாவது கல்லின் று எழுதிவிட்டாள். ட்டது. மலகூடம் செல் ல்ை மீண்டும் அந்த
வைத்துவிட்டாள். வேலைகள் எதுவும் ரத்தோடு பாடசாலைக் ஜா, மறுநாள் ஆறரை பட்டுவிட்டாள். "ரிச்சர் வளவு நேரத்தோட.
சிறுமி
லாந்திகதியும் நமக்கு a), Upganibgang Gu ந்தா அந்த மாதம் நான்" என்றுவிட்டு பட்டாள் சரோஜா
பருமே இன்னும் வர கம்போன சரோஜா க்குவமாக எடுத்தாள். பதத்தைக் கைகளில் ல் இருந்த மலகூடத் னப் பூட்டிக்கொண்டு
yg7us f) CODICIJI (10).
(GÜ" போல் மலகூடத்திலி அந்த ஆறாவது கல் ஃபூல், எப்ரல் ஃபூல் துரத்துவது போன்று
போது. பர்சுக்குள் பத்திரப்படுத்தியிருந்த கவிதையை அவளிடம் கொடுத்து வீட்டில் போய் வாசித்துப் பார்க்கச் சொல்லி.
விடைபெற்றோம். அவள் விட்டுப்போன வாசனை மட்டும் எனனைத ಇಂಗ್ಲತ್ತಿ
9G 5usual நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு ஸ்னேகா தொலைபேசினாள்
"ஷிகான். கவிதை நல்லாயிருந்துச்சு 'ப்ரமாதம்னு சொல்லுவீங்களேன்னு நெனச்சன்."
சிரித்தாள். ஹாவ் யூ ஃபோலின் இன் லவ்" (காதலில் வீழ்ந்துவிட்டீர்களா)என்றாள்.
"யெஸ் ஐ லவ் யூ ஸ்னேகா. "அதை நாளைக்குச் சொல்றிங்களா ஷிகான்?"
"ஏன்? என்றேன் புரியாமல் "என்னைப் புரிஞ்சுக்க வேண்டாமா? "ஓ.கே" என்றேன். ஃபோனை வைத்தாள் ஸ்னேகா
நான் ஏனோ அந்தரத்தில் மிதந்தேன். *** LDUDAJBITIGT! நானும் ஸ்னேகாவும் மும்பாயின் செயற் கைப் பூந்தோட்டமொன்றுக்குள் சந்தித்துக் கொண்டபோது. அவள் பேசிக்கொண்டே (SLIIIGMTGI.
"எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு ஷிகான் "அப்போ நாம காதலிக்கலாமே..?
ஸ்னேகா, மென் மையாய்-விரக்தியாய்ச் சிரித்தாள்.
"எனக்கு ஆட்சேப ணையில்லை. நாம காதலிக்கலாம். ஒருவ ருக்கு ஒருத்தர் முத்தம் கொடுத்துக் கலாம் கட்டியணைச்சிக்கலாம். துக்கமோ சந்தோவுமோ பங்கு போட்டுக்கலாம். 56üDLATGSMSILib, LA GÖSTGSMİlad, கலாம். ஆனா." "6T6öI60TP "என்னை நீ புரிஞ் 3.59,600!)
"சொல்லு" "எங்க குடும்பத் துல. அதாவது எனக்கு 9) Ib LDIT, 9/LÜ LUIT, அண்ணன் யாருமே யில்ல. நானும்பாட்டியும் மட்டும்தான் இருக்கோம்
"நான் ஃபேமிலி பற்றி ஏதாவது (BJECBLG0IIIP"
"சொல்ல வேண்டிய கடமை எனக்கி ருக்கு ஷிகான்"
"சொல்லு."
"எங்க அம்மா எயிட்ஸ் நோய் வந்து செத்துப்போயிட்டாங்க கூடவே அம்மா
"இன்னமும் காத்திருப்பதால் பயனில்லைவா இந்த மினி பஸ்ஸிலேயே போவம் ரமீஸின் அந்த வார்த்தைகள் ஏற் கனவே இயோச பஸ்ஸை எதிர்பார்த்து பொறுமை இழந்து கொண்டிருந்த சிபானுக்கு மேலும் எரிச்சலை உண்டாக்கியதில் வியப்
ിബ
"நீ போறண்டா போ நான் வரல்ல உறுதியாகப் பதிலளித்த சிபான், பஸ் வரும் திசையை கண்களால் அளந்து கொண்டி ருந்தான்.
"மடயாபஸ்ஸும் பொண்ணும் பின்னால
வந்துக்கிட்டே இருக்கும்
"உன்ர தத்துவம் உனக்குத்தாண்டா பொருந்தும் எனக்கு ஒத்துவராது தயவு செய்து என்னக் குழப்பாத நான் அடுத்த பஸ்ஸில வாரன்
"இண்டைக்கு சீரீபி(B) ஸ்ரைக் பஸ் வராது! பக்கத்திலிருந்த மினிபஸ் ரைவரின் ரல் சிபானைத்துக்கிவரிப் போடவைத்தது: ப்போது ரமீஸின் வார்த்தைகளுக்கு இணங் கியவனாக ஒரு வித அசட்டு நம்பிக்கையுடன் மினிபஸ்ஸில் ஏறிக்கொண்டான்.
பஸ் நாலாம் கட்டையை அடையும் வரையும் அவனது இதயம் ஆறுதலின்றித் தவித்தது. ஆம் வார இறுதி நாட்களில் அவன் கம்பியூட்டர் கிளாஸுக்கு போகும் போது அக்ஸிட்ன்ராக பஸ்ஸில் சந்தித்தவள் தான் இன்றுவரை அவனது இதயத்துள் இனம் தெரியாத விம்பமாக வளர்ந்து கொண்டி க்கின்றாள் முதல் சந்திப்பில் முறைத்தாள் வாரம் மெளனித்தாள் மூன்றா ரம்பித்தான். இன்றுவரை பேசவேயில்லை. 9|40|10|9| GJITULD.
ஆறு வாரங்களாகமனதுக்குள் ஆரவாரம் செய்யும் அவளுடன் இன்று எப்படியாவது பேசிவிடவேண்டுமென்று கங்கணம் கட்டியவ னாக இரவின்மடியில்துக்கத்தைத்தொலைத்தி ருந்து வரைந்த கவிதைகளை டயரிக்குள் வைத்துக் கொண்டான். ஆனால் அவனது நம்பிக்கை சீர்பியஸ் வராததால் தவணை முறையில் தகர்ந்து கொண்டிருந்தது
"எயர் ஃபோஸ் செக் பொயின்ற்ரைத் தாண்டி விரைந்த பஸ் நாலாம் கட்டை சந்தி யில் தரித்தது "சிபான். அங்கபாருட்ா அவ வர்ராட்ார்மீஸ்தான் காட்டினான். அப்பாடா! என்ர முயற்சி வீண் போகல்ல மனதுக்குள் சொல்லிக் கொண்டான் சிபான் இதயம் மடங்காய்த் துடித்தது தன்னையறியாமலே வாய் கவிதைகளை முணுமுணுத்தது.
வது வாரம் புன்னகையில்
இயற்கையின் பொதுவுடமை என்பதெல்லாம் மடமை 

Page 18
eытgala) கண்கள்தான் கெளரவத்துக்குரியவை இதழ்கள் பேசமுடியாத செய்திகளையெல்லாம் கண்கள் வழியாகத்தான் காதலர்கள் கடத்தி முடிக்கிறார்கள் காதலர்களின் தூதர்கள் கண்கள்தான்! காதலர்களின் வாய்களும் கண்கள்தான் பலர் நிறைந்த சபையிலும் யாருமறியாமல் காதலர்கள் பேசிக்கொள்கிறார்கள் பார்வைகள் முலமாகவே பாஷைகள் பரிமாறப்படுகின்றன!
SGöSTAS GITIT (a) அழைக்கலாம் GOTSGIA Upop AID 45 GOOTAS GITT ITONU JD5602568 OAJITLD sis GI) lai Jari
sata, Ghai உபயோகம் தெரிந்தவர்கள் காதலர்கள் மட்டும்தான்
புவனாவும்-அவனும்
கண்களால்தான் கதை பேசிக் கொண்டனர்!
புவனாவும்-அவனும் கண்களால்தான் காதலுக்கு விதை போட்டுக் கொண்டனர்!
போட்ட விதை முளைக்க நீர் விட்டதும் கண்கள்தான்! முளைத்த செடி செழிக்க உரம் போட்டதும் கண்கள்தான்! செழித்த செடி பூக்க வியந்து பார்த்தவையும் கண்கள்தான்! "கண்கள்தான் நம் எஜமானர்கள் கண்கள்தான் நம் காதல் கடவுள்கள் என்றான் அவன் "கண்கள்தான் பொல்லாத திருடர்கள் கனகளதான நம் காதலின் எதிரிகள்" என்றாள் அவள் அவனுக்கோ அடர்த்தியான ஆச்சரியம் "எப்படி-அது எப்படி கண்கள் எதிரிகளாக முடியும்" "இடைக்கிடையே இமைக் கதவுகளை சாத்துவதால் 型鹰1岛00M இடைவிடாமல் பார்க்க முடியவில்லையே அதனால்தான் எதிரிகள் என்றேன்"
"எனக்கில்லையே அந்த
இடையூறு ஒருநாளும்
"ஏனில்லை கண் இமைப்பதேயில்லையா?"
"புறக்கண்கள் முடும்போது அகக் கண்களை திறந்து கொள்வேன். நேரில் மட்டும்தானா நெஞ்சுக்குள்ளும் நீதானே" அவன் பதில் இதம் தரும் நெஞ்சு மலர கண் விரியும் கண்கள் வழியே காதல் வழியும்.
'ggörgaslgör alls)Gu காதல் செய்தோம் வாடி கண்களின் ஒளியில் நம்மை நாம் தேடுவோம்! நீ என்னைத் தேட நான் உன்னைத் தேட நமக்குள் நாமாகி நம்மை நாம் தேடுவோம்"
அவன் கண்களில் அவன் கண்களில் தெரியும் மோகத்
பார்த்தாள்-பார்த்த பற்றியதே கண்கள் வழியே தாவிய தீ தேகம் எங்கும் பர இதழ்கள் நான்கு இடையே காற்றும் இருவர் ஒன்றாய்
தடையே இல்லாத்
"தீயே தீயே அணை தென்றல் காற்றே பொழுதே பொழுே மெழுகாய் உருகத் தீக்குள் எரிபவள்
இந்திய-மேற்கிந்தியத் தீவு அணிகளுக் கிடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியும் ட்ரோவில் முடிவடைந்துள்ளது.
ட்ரினிடாட்டில் உள்ள போர்ட் ஒவ் ஸ்பெயின் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவு அணி முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 206
ஓட்டங்களை எடுத்தது மேற்கிந்தியத் தீவு வீரர் ரோலன்ட் ஹோல்டர் 9 ஓட்டங்களைப் பெற்றார். சந்தர் போல்-42, ஹப்பர்-40 அனில் கும்ப்ளே 104 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுக்களைச் சாய்த்தார். சுனில் ஜோஷி 79 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். SS SS S S S S S S S S S S S
SEGUIU SEDOU
ட்ரினிடாட்டில் இந்திய அணியினர் செய்த சாதனைகள் வருமாறு: *இந்திய அணி முதன் முறையாக மேற்கிந்தியத் தீவுக்கு 1953ம் ஆண்டு சுற்றுப்பயணம் செய்தபோது ட்ரினிடாட் டில் உள்ள போர்ட் ஒவ் ஸ்பெயினில் தான் முதல் டெஸ்ட் போட்டி நடை பெற்றது. இந்தப் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. போர்ட் ஒவ் ஸ்பெயினில் இந்திய
மேற்கிந்தியத் தீவு அணிகளுக்கிடையே
KT:
,
இரண்டாம்நாள் உணவு இடைவேளைக் குச் சற்று முன்னதாக முதல் இன்னிங்சை ஆரம்பித்தது இந்திய அணி முடிவில் 436 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இந்திய அணி சார்பாக நவ்ஜோத் சிங் சித்து சிறப்பாக விளையாடி 201 ஓட்டங்களைக் குவித்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் சித்து அடித்த அதிகபட்ச ஒட்டம் இதுதான் இந்த இரட்டைச் சதத்தில் 19 பவுண்டரிகளும் சிக்ஸ்ரும் அடங்கும். கப்டன் டெண்டுல்கர் 88 ஓட்டங் களைப் பெற்றார். ராகுல் திராவிட்-57
மேற்கிந்திய அணி தரப்பில் கேர்ட்லி அம்புரோஸ் 87 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக் களை வீழ்த்தினார் அறிமுக வீரர் மேர்வின் டில்லான் தனது முதல் டெஸ்ட்டிலேயே 3 விக்கெட்டுக்களைச் சாய்த்தார்.
இந்தியா, மேற்கிந்திய அணியை விட
முதல் இன்னிங்ஸில் 140 ஓட்டங்களைக் கூடுதலாகப் பெற்றிருந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் மேற் கிந்தியத்தீவு அணி 6 விக்கெட் இழப்பிற்கு 299 ஓட்டங்களை எடுத்திருந்தபோது மழை ஆட்டத்தைத் தடை செய்தது. இதனால் போட்டி முன்னதாகவே முடிக்கப்பட்டு வெற்றிதோல்வியின்றி முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டது.
இவ்விரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பார்படோஸில் மார்ச் மாதம் 27ம் திகதி குெறதுe என் சாதனைகள்
1 டெஸ்ட் போட்டிகள் நடைபெற் றுள்ளன. இதில் 3 போட்டிகளில் மேற்கிந்தியத் தீவு அணியும் 2 போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. ஏனைய 8 போட்டிகளும் ட்ரோவில் முடிவடைந்தன. மேற்கிந்தியத்தீவு மைதானங்களில் போர்ட் ஒவ் ஸ்பெயின் மைதானத்தில்தான் இந்திய வீரர்கள் அதிக சதங்களை அடித்துள்ளனர். இந்த மைதானத்தில் இந்திய வீரர்கள் மொத்தமாக 13 சதங்களை அடித்துள்ளனர். *இந்த மைதானத்தில்தான் இந்திய முன்னாள் கப்டன் சுனில் கவாஸ்கர் (220 நவ்ஜோத் சிங் சித்து (20) ஆகியோர் தமது முதல் இரட்டைச் சதங்களை அடித்தனர்.
சிந்
*
இம் முறையும் பு
Culum. உள்ளூராட்சித் மாதங்கள் தள்ளி வ கூடாதா? மின்னை ெ பொது ஜனம் வோ 6/6ծք Լատnal/g/
யென்ன? வானம் ெ G); //, /GB/, //
தேர்தலின் பின்ன
ஏற்கனவே நம் காதிலை பூவைச்சுட் துக்கு கிடைத்த வெ புட்டாருங்களே அ நானும் பூவைக்க அதென்னவோ தெர் தேர்தல் பிரசாரத்தி வோம் என்று விட செய்தாருங்க நம்ம இது சமாதானத்து என்கிறாரு நம்ம க FIslu7607. GUILLUM
பற்றி
கோதாவில் இறங்க
* Iguñ fjößund 2 முறைகேடுகள் 鷲
முறைகேடுகள்
லும் இல்லாத ஒன் நினைவில் வைத்தி
இந்திய அணியில்
பட்டுள்ளாரே நீடி.
LIII, fii LILIII). ராக இரட்டைச் சத விட்டாரே! சித்து அவர் ஒரு சிங்கம் ம புகுந்து புகுந்து அ
6.ಸ್ಥಿರಾಂತಿಅರೆ
தன்னம்பிக்கைை
* இந்தியாவில் ே பற்றி உமது *
இந்தியாவின் த
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கண்கள் உயர்த்தி அவள் கண்கள் வழியாக குறிப்பறிந்தான்! கண்கள் கொஞ்சின. as gösırası Gilnı ಇಂಗ್ಲಿ'
SGTSG GLIGOT1
"பிரியாதே பிரியாதே எரியும் தீயில் சந்தன விறகின் சாம்பலாய் ஆவோம்! உயிரே உயிரே பிரியாதே"
SGOTAS Gin 3 LLGOGYIÓLLGII கண்களே நன்றி கண்களுக்கு நன்றி! இதழ்கள் ஏந்த மறுக்கும் சரச மொழிகளை யெல்லாம் கண்கள்தானே கடத்தி வருகின்றன! உதடுகள் ஒளித்து வைக்கும் உள்ளத்து எண்ணங்களையெல்லாம் கண்கள்தானே காட்டித் தருகின்றன! கண்களே நன்றி
கண்களுக்கு நன்றி! AS GROTEGGVI FIGöIGDIG)
கண்களே கதவு சன்னலைத் திறக்கத் தெரிந்தவர்கள் மனதைப் படிக்கிறார்கள்!
விடிவதைக்கூட விரும்பாமல் இப்படியா அடம்பிடிப்பார்களாம்" அவன் நகைத்தான்! "என்ன நகைப்பு? மனதில் என்ன நினைப்பு? அவன் சொன்னான் "கண்களை நினைத்தேன் கண்கள் கேட்ட வரத்தினை நினைத்தேன்" என்ன வரம்? அது
என்ன வரம்? அவள் கேட்கவில்லை. அவளுக்குத் தெரியும் கண்களால் ஆசை சொல்லி கண்ணாளா பிரியாதே விடியும் வரை விலகாதே என்று கண்களால் அவள்
கதவைத் திறக்க முடிந்தவர்கள் உள்ளே புகுந்து கொள்கிறார்கள்! C 6) LUGO 6), d. மறுநாள் விடிந்ததும் III (III)) *:E.
அவள் சொன்னாள்;
"என்றாலும் நீங்கள் காமநோய் சொல்லி இரவு"
எரியும் தாகத் தீ
鲇
நான்
வியதே
ஒன்றாகும் செல்லாமல் உரு மாற தீ எரியும் யாதே நுழையாதே த போகாதே தடுக்காதே" தீயை நேசிப்பாள்.
Lugaðarsañ
பின்வெட்டு நடக்குமா?
சுகந்தன், கொழும்பு-06. தேர்தல் இன்னும் சில ந்து தொலைத்திருக்கக் வட்டினால், திருவாளர் ட்கட் செய்துவிடுவார் இருந்திருக்கும். இனி பாய்த்தால், மின்சாரம்
区 á
ஜெயசேகரன், பதுளை ம சிவசிதம்பரம் நம்ம டாரே! இது சமாதானத் ற்றி என்று சொல்லிப் வருக்கு போட்டியாக, ணுமா? வேண்டாமே! பலைங்க, அந்தம்மாவே ல் புலிகளை வெல்லு டய விடிய பிரசாரம்
ஐயா என்னடான்னா குக் கிடைத்த வெற்றி திலை பூ கந்தசாமிக்கு ஜயா சிவசிதம்பரமும் லாமுங்க.
பேராசைக்காரர்!
: போர் ஒயுமா?
An ளூராட்சித் தேர்தலில் 59 22_Glisz GOLDun? ன்பாலா, கொழும்பு-1. ன்பது எந்தத் தேர்தலி றல்ல. அதை மட்டும் க்கவும்,
B-A மறுபடி சித்து சேர்க்கப் IւյՈՍՈ? அருந்ததி, மாவனல்லை. மேற்கிந்திய தீவுக்கெதி ம் போட்டு சோபித்து இருக்கிறாரே சித்து, திரி சிவிர்த்துவிட்டால் த்தல்தான்!
- Zi சகுனம் பார்ப்பவர்கள்
க.ரவி, மட்டக்களப்பு யத் தொலைத்தவர்கள்
is an தவகவுடாவின் ஆட்சி signuLub? கிருபாகரன், ஜெர்மனி, லைவிதி EA A
* சமீபத்தில் உங்களை ஆச்சரியப்படவைத்த FuDIT&#FTUůb GT GörGGY flögum?
என்.ஜெயந்தன், கண்டி அதை எப்படிச் சொல்வேன்! சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் தமிழக சஞ்சிகையில் செய்தி பார்த்ததும் காலும் ஓடவில்லை, கையும் ஓடவில்லை. கை
AGILDITI?)
மகேஸ்வரி, சிநேகவள்ளி என்று இரண்டு உயிர்த்தோழிகள். நீண்டகாலமாக பழகினார்கள். திடீரென்று ஒருநாள் காணா மல் போனார்கள் இரண்டு வீட்டாரும் தேடினார்கள். மகேஸ்வரி எப்படியோ மாட்டினாள்.
"எங்கேயடி சிநேகவள்ளி" என்று உறவினர்கள் விசாரித்தார்கள். அதற்கு மகேஸ்வரி சொன்னாளாம் "அவளை நான் கடத்திக்கிட்டுப்போய் கல்யாணம் செய்து
fill GBL GÖT.”
வெல வெலத்துப்போனார்கள் ஊரவர் கள் இப்போது இருவரையும் பிடித்துவந்து பிரித்து வைத்திருக்கிறார்களாம். உலக நாகரிகம் வளர்பிறையா? தேய்பிறையா? என்று எனக்குப்புரியவில்லை. உங்களுக்கு.?
>KI A
* பொறுப்பில்லாமல் வாகனம் செலுத்துபவர் களைப் பற்றி என்ன நினைக்கிறீர்?
கே.அப்துல்லா, பேருவளை, தெருமேலே எமன்கள்! உசிலம்பட்டி பெண் குட்டி. பாடல் மூலம் பிரபல மாகிநம் நெஞ்சம் நிறைந்த பாடகர் சாகுல் ஹமீது அவரை நம்மிட மிருந்து பறித்த தும் ஒரு சாரதி யின் பொறுப் பரின் மைதான் என்று நினைக் கையில் நெஞ்சு வலிக்கிறது.
களனரைந் லொறி ஓடச்|ந் சொல்லிவிட்டு பக்கத்துச்சீட்டில் ஒரு பெண்ணுடன் சல்லாபித்துக் கொண்டி ருந்தாராம் சாரதி சாகுல் ஹமீத் சென்ற கார்மீது மோதிய லொறி அந்தப் பாட்டுப் பறவையை பறித்துப் போய் விட்டது.
>KI A
* மலையக மக்கள் எப்போதுதான் விமோ சனம் பெறுவது?
ஆர்.செல்வகணபதி, பதுளை பொறுங்கள் இப்போதுதான்தாமாகவே சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள்
- A
* தற்போதைய யுத்தத்தைத்தான் நிறுத்த முடியவில்லை. அப்பாவி மக்கள் பலியா
வதையாவது நிறுத்த முடியாதா? ஜெசிங்கராயர், நீர்கொழும்பு காட்டில் தனியாக அலைந்து திரிந்து கொண்டிருந்த ஒரு சிறுத்தைக் குட்டியை அந்த வழியாக வந்த யானைக்கூட்டம் மிதித் துக் கொன்றுவிட்டது.
தகப்பன் சிறுத்தை வந்து பார்த்தது. "கொன்றது யார்?" என்று கேட்டது.
"யானைகள் கொன்றுவிட்டன" என்றன ஏனைய சிறுத்தைகள்,
"யானைகளா?" என்று கேட்ட தகப்பன் சிறுத்தையின் குரலில் திகைப்பு.
"ஆம், யானைகள்தான்!" மறுபடியும் சிறுத்தைகள்
தகப்பன் சிறுத்தை ஒரு நிமிடம் யோசனை செய்தது. பின்னர் சொன்னது
մuւց:
"யானைகள் கொன்றிருக்க முடியாது.
என்றன
அதிகாரம் 128-குறள் 1280
அவை ஏன் கொல்கின்றன: உண்மையில் என் குட்டிகளைக் கொன்றது யார் தெரியுமா? ஆடுகள் ஆமாம் ஆடுகள் செய்த கொலை பாதகம்தான் இது என்று சொல்லியபடியே ஆடுகளை கொல்வத் தொடங்கியது. பாவம் ஆடுகள், ஒரு குற்றமும் செய்யாமல் பலி யாகிக்கொண்டிருந்தன.
வலியார் மீது பாய முடியாதபோது எளியாரைப் பழிவாங்கிய கதை இது
* டியர் சிந்தியா கில்லாடிக்கு கில்லாடி என்கிறார்களே, எப்படி?
செல்வி மாராகினி, மாத்தளை ஒரு கிழவன் சுமக்க முடியாத பாரத்து டன் சென்றுகொண்டிருந்தான். பயங்கர வெய்யில் பாரத்தைக் கீழே இறக்கிவைத்து விட்டு அமர்ந்துகொண்டான்
"எமனே எமனே இந்தக் கஷ்டத்தில் இருந்து என்னை விடுவித்துவிடும் என்று கத்திக்கொண்டிருந்தான்.
எமனுக்கு ஒரே ஆச்சரியம் என்னிட மிருந்து எப்படித்தப்பிக்கலாம் என்றுதான் எல்லோரும் யோசனை பண்ணுவார்கள் இவன் தானாகவே அழைக்கிறானே, என்று நினைத்தபடியே கிழவன் முன்பாக தோன்றி என7ர் ஏமன்,
"அப்பனே! நான்தான் எமன் நீ கேட்டுக்கொண்டபடியே, உன்னை கஷ்டத்தில் இருந்து விடுவிக்க வந்துவிட்டேன். உன் உயிரைத் தா அப்பனே" என்றார் எமன். அதற்கு கிழவன் என்ன சொன்னான் தெரியுமா?
"அட போ அப்பா என் உயிரைத் தருவதற்காக உன்னை அழைக்கவில்லை. இந்தச்சுமையை தூக்கிவந்து என் இருப்பிடத் தில் சேர்த்து விடுவதற்காகவே உன்னை அழைத்தேன்"
B-A * நியூசிலாந்திடம் டெஸ்ட்டில் இலங்கை அணி படுதோல்வி கண்டது ஏன்?
பி.ஜெயராமன், கொழும்பு-09. போதிய அனுபவமின்மை டெஸ்ட் போலவும் விளையாடாமல், ஒருநாள் போட்டி போலவும் ஆடாமல் குதப்பி விட்டார்கள் என்றாலும் ஒருநாள் போட்டி யில் அதே பழைய ஜெயகுரியா அட்டா. நாலு சிக்ஸர் நாலு பவுண்டரிகள் சுளையாக 79 அடித்தாடினால் தான் ஆனந்தமே!
E-3 An
* சரத் நக்மா காதல் உண்மைதானா?
எஸ். குகன், கொழும்பு-13 பின்னே பொய்யா குமுதம் சஞ்சிகை சரத்திடம் நேரடியாகக் கேட்டுவிட்டது. நச், நச் என்று குத்தாமல் சுற்றிவளைத்து ஏதோ சொதப்பி பதில் சொல்லாமல் நழுவியி ருக்கிறார் சரத் ஆக ஒன்றும் ஒன்றும் ரெண்டு நக்மா சரத்தின் கண்ணு.
B-3A)
If I i j 30-60J 0,05, 1997

Page 19
JITLOITUIU
ராமபிரானும் இளைய பெருமா GIT ful :ே did if வனும் ஏனைய வானர தானைத் தலைவர்களும் அனுமன் கூறிய வார்த்தைகளினால் மன மகிழ்ந்திருக்கும் வேளையில் அவ்விடம் வந்த ததிமுகன் பதற்றமடைந்தவனாகக் காணப் பட்டான். அவனுடைய தோற்றத்தைக் கண்ட வானர வேந்தன் சுக்கிரீவனே ஓரளவு கலக்கமடைந்தான் சுக்கிரீவனின் மாமன் ததிமுகன் வயதில் முதியவனாகி விட்டமை யினால் கிட்கிந்தைக்குச் சொந்தமான ஒரு பெரும் சோலைக்கு ததிமுகனை சுக்கிரீவன் பாதுகாவலனாக நியமித்திருந்தான் சோலை யின் பாதுகாப்புக்குப் பொறுப்பேற்று இது காலவரை எக்காலத்திலும் எத்தகைய
முறைப்பாடுமில்லாமல் பணியாற்றி வந்த தனது மாமன் இன்று அவசர அவசரமாக தன்முன் வந்து பதறுவதைக் கண்ட சுக்கிரி வன் ததிமுகனிடம் விசாரித்தான்.
* KX - ہے۔
榭
夏
இ)
SSSSSSSSSSSSS
அவனுடைய காதில் மட்டும் கேட்கக்கூடிய வாறு நடந்தவற்றுக்குத் தானே மன்னிப்புக் கேட்டதுடன் அத்தகைய செயலில் ஈடுபட்ட வர்கள், வேண்டுமென்றே எவரையும் புண் படுத்தும் நிலையில் எதையும் செய்யவில்லை என்பதை எடுத்துரைத்தார். பின்னர் ஏனை யோருக்கும் உண்மையை எடுத்துரைத்தார். சுக்கிரீவன் ததிமுகனைச் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தான்
அடுத்தநாள் பங்குனி உத்திர நட்சத்திரம் கூடுவதான முகூர்த்தத்திலேயே படை நடத்து வது என்று தீர்மானித்தனர். சற்றுநேரத்தில் அங்கதனும் ஜாம்பவனும் ஏனைய வானர வீரர்களும் வந்த சேர்ந்துகொண்டனர். உரிய
GJ
LS SLSLSLSLeSLLLeSLe LeSLLLLSA SLA LASeeeS S MS MSSM MSSMS MSiSLSLSLS 5....ሜUU ", ტ. ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་
THజతపతితిత86తతవంశపు
*-->?!“ - EX. {ို : #'';ို ဂျီ၊ ဒွိ 3. XX-XXXX XXXXX.
ర
SXX . . . . J 3 : R. I I 3 XX . 8 { KXX . కాల్ష= స్థ
3-3-3-3-3-3-3-RE 3-38-18-308-32-38-32-܀
ததிமுகன் பதறியடித்துக்கொண்டு ஓடி
வந்தமைக்கான காரணத்தைக் கேட்டதும் ஆஞ்சநேயருக்குப் பொறுக்கவில்லை. தன் னையே மறந்து வாய்விட்டுச் சிரிக்கலானார். தனது மன்னர் முன்னாலும், தனது தெய்வத் துக்குச் சமமான இராமபிரான் முன்னிலை யிலும் இவ்வாறு வாய்விட்டுச் சிரித்துவிட் டோமே என்று ஒருகணம் தயங்கினார். பின்னர் வாயைப் பொத்திக்கொண்டு மன்னிப் புக் கோரினார்.
ததிமுகன் கூறியது இதுதான் சோலைக் குள் ஏராளமான வானரங்கள் புகுந்து அங் கிருந்த செடிகொடிகள் எல்லாவற்றையும் பிய்த்தெறிந்து பழுத்துப் பதமாக இருந்த பழங்களையெல்லாம் பறித்து உண்டும் எறிந்தும் சோலையையே சூறாவளி புகுந்த இடமாக்கிவிட்டன. குடம் குடமாகச் சேகரித்துப் பதப்படுத்தி வைத்திருந்த தேனைக்குடித்து, அதனால் மேலும் வெறி ஏறி எல்லாவற்றையும் சீரழித்துவிட்டன. தடுக்க முயன்ற காவலர்களையும் அந்த வானரங்கள் அடித்து உதைத்து இம்சைப் படுத்திவிட்டன. வ்வாறு ததிமுகன் G) JETT GiTGOTIFTIT.
அந்தச் சோலைக்குள் புகுந்தவர்கள்அனுமன் மற்றும் அங்கதன் ஆகியோருடன் சீதாப்பிராட்டியாரைத் தேடி தென்திசை சென்ற வானரவீரர்கள்தான் அனுமன் லங்கை நகருக்கு வான்வழி சென்று திரும்பி வரும்வரை அவ்வீரர்கள் அனை வரும் விரதம் அனுஷ்டிப்பவர்களைப்போல் உண்ணாமல்,உறங்காமல் மகேந்திரமலையில் இருந்தனர். அனுமன் அவர்களிடம் வந்து தான் சீதாப்பிராட்டியாரைக் கண்டுவந்து விட்டதாகக் கூறியதும் எல்லையற்ற மகிழ்ச்சி யடைந்தனர். அனுமனை முன்செல்லவிட்டு, சற்றுத் தாமதித்து கிட்கிந்தை வந்த அந்த ரர்கள் சோலைக்குள் புகுந்து பழங்களை யெல்லாம் பறித்து உண்டனர் ஏராளமான தேனையும் குடித்தனர். தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேறு வழி அவர்களுக்குத் தோன்றவில்லை. 60LLÉlei 9/5LLILL சோலை வனத்தைத் துவம்சம் செய்தனர். ததிமுகன் அருகே சென்ற அனுமன்
யும் ஓய்வாக
முகூர்த்தம் வரும்வரை அனைத்து வீரர்களை இருக்கும்படி சுக்கிரீவன் கட்டளையிட்டான். அதன்பின்னர், இலங்கை நகரின் அமைப்பு, அங்குள்ள பாதுகாப்பு முதலிய சகல அம்சங்களையும் இராம : சுக்கிரீவன் மற்றும் தளபதிகள் ஆகியோருக்கும் ஆஞ்சநேயர் விரிவாக எடுத்து 6) Gillidarily
இலங்கை வாழ் அசுர மக்கள் எக்குறையுமில்லாமல் சகல செல்வங்களையும் பெற்று வாழ்கின்றனர். பகைவர்கள் எவரும் சுலபமாக நுழைந்துவிடாதபடி அந்நாடு முதலில் சமுத்திரத்தாலும், பிரதான நகரம் அகழிகளாலும் சூழப்பட்டுள்ளது. இயற்கை மலைகள் கோட்டைகளைத் தொட்டு நிற் கின்றன. கோட்டைகளில் காவல்கள் பலமாக் கப்பட்டுள்ளன. அகழிகளின் மேல் நான்கு திக்குகளுக்கும் தூக்குப் பாலங்கள் அமைக் கப்பட்டுள்ளன. பகைவர்கள் நெருங்கி வரும் போது இப்பாலங்கள் மேலே தூக்கப்பட்டு, அவையே கோட்டைகளின் வாயிற்கதவுகளாகி விடுகின்றன. கோட்டை மதில்களின் மேல் கல்லெறி கவண்களும் வேறு இயந்திரப் பொறிகளும் காணப்படுகின்றன. அசுரவீரர் களும் நன்கு பயிற்சிபெற்று எத்தகைய யுத் தத்தில் இறங்கவும் எந்நேரமும் ஆயத்த மாகவே இருக்கின்றனர்.
இத்தகைய விபரங்களை அனுமன் விரி வாக எடுத்துரைத்தார்.
த்த காண்டத்தின் தொடக்கத்தை கம்பர் பெருமான் கடவுள் வாழ்த்துப்பாவுடன் ஆரம்பிக்கிறார்: ஒன்றே என்னின் ஒன்றேயாம்
பல என்று உரைக்கின் பலவேயாம் அன்றே என்னின் அன்றேயாம்
மே என்னின் ஆமேயாம் இன்றே என்னின் இன்றேயாம்
உளது என்று உரைக்கின் உளதேயாம் நன்றே நம்பி குடிவாழ்க்கை
நமக்கு இங்கு என்னோ இந்தச் செய்யுளுக்கு என்று கூற வேண்டியிரு அற்புதமான வார்த்தை சிறு பிள்ளைகளும் சுவி கொள்ளக் கூடியவாறு LID7606vIIIő5 555(5á
பங்குனி உத்திரத்தின் வானரசேனை கிட்கிந்ை வகுத்துப் புறப்பட்டது. பகுதியில் நல்ல பரிச்ச வீரர்களான நீலன், கு முன்னால் வழி காட்டிக்ெ படை அணிகளின் இடை மணன், சுக்கிரீவன் ஆகி இடையிடையே இராமரை யும் உறுதிவாய்ந்த வான தோள்களில் சுமந்து கெ
வானர வீரர்கள் உன
காய், கனி, கிழங்கு போதுமான அளவு கிை நிலைகளை ஒட்டி விடு: இரவுப் பொழுதுகளைக் யில் கதிரவன் தோன் துயிலெழுந்து நடந்தார்க வானரர்கள் என்ற கட்டுப்படுத்துவது மிகக் இராமபிரானுடைய க சுக்கிரீவன் தனது பம் கண்டிப்பான கட்டளை தான் படைகள் மிக உற்சா நடந்தனர். செல்லும் பாடு கிராமத்திலும் மனிதர்க களுக்கோ எத்தீங்கும் செய கட்டளையிடப்பட்டிருந்தன தவறாமல் அவர்கள் செ ஆஞ்சநேயர் அங்கதன் ஆகியோர் தலைமையில் சென்றன. காடு, மலை, வி வற்றையும் கடந்து-புறப்ப வது நாள் பகலில் ே வந்தடைந்தனர்.
கடற்கரையில் பரந்: படை அணியினர் அமர் மலை உச்சிக்கு இராமபி மற்றும் சுக்கிரீவன் ஆகியே
அழைத்துச் சென்றார்.
கண்ணுக்கெட்டிய தூரம் விரிந்து கிடப்பதை அனுப சுட்டிக்காட்டினர். இலங்
கோணத்தில் காட்டினர்.
இருக்கிறது
இராமபிரான் கடலர செலுத்திப் பிரார்த்தித்த முடிந்ததும் சீதாப்பிராட் வலைகள் அவர் அகத்ை கொண்டன. ஜானகி இ நெருக்கமாக வந்தடைந்து அறிந்தால் ஜானகி எவ்வ வாள், என்று எண்ணினா ணனிடமும் இதனைக் க ஒரு புறம் ஆறுதல் ஏற்பட் ரின் எண்ணம் வந்ததும், ஜானகியைக் காணமாட்டோ அவரைத் தொட்டது. இலக்கு வண்ணம், "தம்பி அன்பே பாதுகாத்து வைத்திருக்கு இழந்துவிட்டால், கொஞ்ச நினைந்துவருந்துவார்கள் செல்ல அப்பொருளின் மெல்ல மெல்ல மறைந்து சீதையின் மீதான எண்ண செல்லும் போது மிகமிக வேகம கவ்வி, கடும் வேதனையி gGOT...IDILD6676.97ffair LD56IIT சக்கரவர்த்தியின் மருமக பட்டு, அவள் என்ன சுக என்னைக் கைப்பிடித்த முள்ளும் நிறைந்த கரடு மு தான் நடந்தாள் அரச போ வாசமும் பெற வேண்டிய தில் அலைந்தாள். இறு அரக்கர்களின் கையில்
1 திருமதி ராணி பர்னாந்து,
1288, காசல் ஹில் வீதி, கண்டி 2. செல்வி ஆர். நாகரட்ணம்,
qK LLL LLL LLL LLL LLLLLL LT LLTLL LLL LL TS LTLT S MSeeS சரியானவிடை- பாலைவனத்தில் ஒரு சோலைவனம்
3. டி.பி. இரத்தினவேல், 65; பள்ளேவளை, கம்பளை
4 செல்வி ஜீவிதா சிவஞானம்,
30, 2ஆம் வட்டாரம், களுதாவளை, மாத்தளை. 434, புகையிரதநிலைய வீதி மட்டக்களப்பு
5. அருமைத்துரை பரமேஸ்வரன், இல.20.புனித அந்தோனியார் மாவத்தை கொழும்பு-13
நேரிட்டதை எண்ணும்போ லாம் தீபற்றி எரிவது பே என்று புலம்பலானார்.
இதனைக் கேட்ட ( அண்ணனின் பாதங்களை ணம், "அண்ணா மற்றவ போது அதனைப் போக் வோம். அந்நிலையிலுள்ள
2 E. 76 Greg
ஏப்ரல் 05 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
LLLLLLLTS TLSS00S TTTLLLL LLLLLLTTSTLTTS000 0S LLLLLLLLS
கிட்கிந்தைக்குரிய சோலை வனத்தின் காவலன் யார்?
கலங்கலாமா? நம்மிடம் ( நம்முடன் வந்துள்ள படை மனம் பேதலித்து விடு கவலையை விட்டு இக்க கான வழிமுறைகளைக்
என்று கூறித் தேற்றினா6
(
DIT 30-6.05, 1997
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LLS SS S SS SS S SS S SSSLSSSLSLSLSSSLSSLSSLSSLSLSSLSSSLSSSLSSLSSLSS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
- >= ... --{{{_}}}8-=(ޙަ
سلطنت کیت=
քաուրու: anglema) I atijail
- المرض
ബ
ser filiisi பிழைப்பு அம்மா ஜனநாயகம் ஆட்சியில் இருப்பவர்கள் பிடிப்பதற்கேற்ப பிள்ளையாராகவோ இதுதான் பொருள் மாறக்கூடியது. க்காது. அவ்வளவு பத்திரிகைச் சுதந்திரம் பதவியில் இருப்பவர்களுக்கு கசப்பானது பதவிக்கு வர நினைப்
ளைத் தொகுத்து பமாக விளங்கிக் = (UഞI) கவிச்சக்கரவர்த்தி
dp/I/7.
மதிய வேளையில் தேர்தல் நயிலிருந்து அணி 1ற்கனவே அந்தப்
LUGUPOOLULUI GJIT 60TU RumäisessorDLO முதன் ஆகியோர் காண்டு சென்றனர்.
யே இராம-இலட்சு Ggigó) ály-Tyi யோர் சென்றனர்.
யும் இலக்குவனை மேடைப்பேச்சாளர்
வீரர்கள் தங்கள்
: 3-3-3-3-3-3 Q^2]|| ||gකajali கைகள் வழியில் தொண்டர்கள்
த்தன. நல்ல நிர்-உட்கட்சி ஜனநாயகம்
அமைத்து 9A9560TT, BIT600) # ಗ್ರ:H... T. ல் அவர்களைக் புகழாரம் கடினம். ஆனால் அபிப்பிராயம் கூறல் ருத்தை அறிந்த பட்டம் வழங்கள் டைகளுக்கு மிகக்
67. பிறப்பித்திருந் olo" elogio
15959. T LITT விக்கூடாது என்று இலஞ்சம் மயினால் நிதானம்
ன்றனர்.
மற்றும் ஜாம்பவன் வஞ்சம் பிரதான அணிகள் விசாரணைக் கமிஷன் 160IIIJDABULO GTGUGUIT
ட்டு பன்னிரண்டா தென்கடற்கரையை தீர்வுப் பொதி
த மணற்பரப்பில் திருக்கு மகேந்திர SITSIN ான், இலக்குவன் ாரை ஆஞ்சநேயர் காதலி
காதலன் Qup8yrfi воa)gasil) =2 சைலன்ஸ் தென் திசையில் = டான்ஸ் நீலக்கடல் பரந்து
' -சுழற்றுதல்
ன் அவர்களுக்குச் கை சரியாக எந்தக் 91-95)
என்பதனையும் T
சனுக்கு வணக்கம் ஜொள்ளு ார். பிரார்த்தனை டியாரின் நினை லொள்ளு த ஆக்கிரமித்துக் ருக்குமிடத்தை மிக பிட்டோம் இதனை ளவு மகிழ்ச்சியடை ர், தம்பி இலக்கும கூறினார் மனதில் பாலும் பிராட்டியா
suirum mùLugo அப்ளிக்கேஷன் நோ வேக்கன்ஷி
ஒரம் கட்டுதல்
உடனடியாகவே மா? என்ற ஏக்கமும் fa கட்டுதல் மணனை அணைத்த (USUL
ாடும் ஆசையோடும்
ம் ஒரு பொருளை அல்வா கொடுப்பது
க் காலம் அதனை
E. JEIT QUID (6).JFGUGA)j
மீதான எண்ணம்
விடும். ஆனால்
ாம் காலம் கடந்து
க அன்றோ என்னைக்
ப் பிறந்து தசரதச் = பூசை
ளாக வாழ்க்கைப்
த்தைக் கண்டாள்? அவள் கல்லும்
gjitës GDat
ரடான பாதையில் கமும் அரண்மனை தேவதாஸ் அவள் ஆரண்யத் தியில் கொடிய |JST08 MGÅNGANGGI சிக்கி அல்லல்பட து என் உடலெல் வில்லி நாயகி ால் இருக்கிறதே! ST ELDSO
GLILLI
லக்குவன் தன் ாத் தடவிய வின் நண்பர்கள், நண்பிகள் கள் துயரடையும் 35 AW)/gol) dan UUDI
ே வ்வாவோட்டர் கட் சோர்வு கண்டால் வீரர்கள் யாவரும் பார்கள். ஆகவே Lலைக் கடப்பதற் கண்டறிவோம்" 航, தாடர்ந்து வரும்)
prTuli deflui uë GODEFäs, Glasmi.
ஏமாற்றுவதில் வல்ல சிலரை ஏமாறுவதில் வல்ல பலர் சேர்ந்து
காதிலே பொய் புகட்
மை பூசப்படும். * is 60s, USCG) 60.L.D., on C
வாயிலே பொய் TP  ெ
: Guintu'r GOLLI CLDR (N
என்று கூவி விற்கும் کكسر
தலைவருக காக
தம்மால் முடியாதகாரியங்களை பிறர்செய்யும்போ
கண்ணுக்கும் தெரியாத கைக்கும்
Cym"GLITU GJITLAGurrësit:
காதலனோ காத
பெற்றோரின் புத்தி
காதலியின் அண்
போருக்கு இனிப்பானது.
கத்திக் கத்தி குரல் கம்மிப்போனவர்கள் கத்தி, வாள்,
குண்டாந்தடி மற்றும் துப்பாக்கிகளால் பேசிக்கொள்வது கண்டித்தபடியே கண்டிப்பவர்களும் பயன்படுத்துவது.
தெரிவு செய்யும் ഗ്രഞ്ഞ];
டப்படும் கைவிரலிலே
நாவணிகர்
தலைவரால் அல்லது தலைவரின் வாரிசுகள் மற்றும் உறவினர்கள் நண்பர்களால் ஏக உரிமையுடன் நடத்தப்படும் நிறுவனம்
கட்சியின் மொத்த உரிமையாளர் இட்ட பணியை மட்டும் செய்யும் பணியாளர்கள் தலைவர்களுக்குபிடித்தமான விஷயங்களை மட்டும்பேசுவதற்கு
தொண்டர்களுக்கு உள்ள உரிமை
அடுத்தவரை ஆழம்பார்த்தல் முன்கூட்டியே தலைவர் மனதில் செய்யப்பட்ட தீர்மானம் ஜால்ராக்களின் பிற்பாட்டு தலைவர்களுக்கு ஜால்ராக்கள் வைக்கும் சூப்பர் ஐஸ் காரியம் கைகூட அரசியல்வாதிகளுக்கு அதிபுத்திசாலிகள்
கொடுக்கும் அல்வா, இலஞ்சத்தில் ஒருவகை என்றும் இதனைக் On DSVTLD,
பொறுக்க முடியாத வயிற்றெரிச்சல் பொறாமையின் இன்னொரு பெயர்
அரசியல்வாதிகள் அதிகாரிகள் போன்றோருக்கு உற்சாக
வஸ்தாகப்பயன்படுவது அன்பளிப்பு என்றும் கட்சிநிதி என்றும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
போட்டி அரசியல்வாதிகளின் புன்னகையில் இருப்பது பிரச்சனையை ஆறப்போடுவது பிடிக்காதவர்களை தூற்றப்
போடுவது.
எட்டாத ஒரு மாய வஸ்து
திரைப்படக்கதை சிறுகதை நாவல் ஆகியவற்றுக்கான கதை
வங்கி அட்சய பாத்திரம்
காதலனால் நிழல்போலத் தொடரப்படுபவள். கொஞ்சம் பொய்-கொஞ்சம் அசட்டுத்தனம் கலந்தமனித சீவன். காதலர்களால் வில்லர்கள் என்ற அந்தஸ்த்துப் பெறுபவர்கள் பெற்றோர் அனுமதியுடன் காதலிப்பது பெற்றோருக்குத் தெரியாமல் காதலிப்பது காதலனோகாதலியோ அவ்வப்போது அவிழ்த்துவிடும்பொய்கள் காதலித்தல், காதலித்தல் அழகான பெண்க
க்கு மாணவர்களால் சூட்டப்பட்ட செல்லமான பொதுப்பெயர் வேலை இல்லாத் திண்டாட்டத்தால் ரோட்டோரங்களில் காய்ந்தபடி கண்ணுக்கு குளிர்ச்சி தேடும் ஆடவர்கள்
ஒரு பாலார் மறுபாலாரைக் கண்டதும் ஏற்படும் இராசயன
மாற்றத்தால் உதட்டில் ஏற்படும் ஈரப்பதன்
அசட்டுத்தனமாக உளறுதல் இதுவும் இருபாலாருக்கும் உரிய
GSLGOs, gifts ஒன்று
ரோமியோக்களின் தொழில் ஐ லவ் யூ சொல்ல முன் அனுமதி காதலிக்க விண்ணப்பிக்கப்படும் ஒருவரின் இதயத்தில் முன்
கூட்டியே இன்னொருவர் குந்தியிருக்கிறார் என்று அர்த்தம்
காதலன் காதலியை தனியாக அழைத்துச்செல்வது சமயத்தில்
காதலியும் காதலனை ஒரம் கட்டலாம்.
தர்ம அடி வாங்கத் தயாராக இருத்தல் பெண்களின் தற்காப்பு ஆயுதங்களில் ஒன்று ஜொள்ளர்களின்
விரோதி
6W}{3|[[[T J/1606II மாக்ஸ் கட்டத்தில் மற்றவரை ஏமாற்றி விடுதல்
மதிகள்
ணன் அல்லது தம்பியிடம் காதலன்
வாங்கிக் கட்டுவது.
காதல் தோல்வியால் தாடிப்பயிர் வளர்த்து தண்ணியடிக்கும்
காதலன்.
காதலில் தோல்வி கண்ட பின்னர் காதலியைப் பழிவாங்க
அலையோ அலையென்று அலையும் காதலன்
மேலே சொன்னதை திருப்பிப் போட்டுக் கொள்க காதலர்களின் புனித ஸ்தலங்கள் காதலர்களுக்கு அமர்ந்து காதலிக்க நாற்காலி கொடுத்து
கெளரவிக்கும் இடம்
தூதுவர்கள் காதலி சிரிக்காமல் இருப்பது அழுதுகொண்டிருக்கும் காதலி சட்டென்று அழுகையை
நிறுத்தல்
காதலுக்கு தடையில்லாத நிலை அவ்வாறு அழைக்கப்படும். காதலுக்கு பெற்றோரின் அனுமதி இதுபோல நாட்டுக்கு ரொம்ப அவசியமான மேலதிக விபரங்களுக்கு
காதிலை பூ கலைக்கல்லூரி ஏமாந்தபுரம்

Page 20
பல வாடிக்கையாளர்களின் பெரு பிருப்பத்தின் பேரில் வெள்ளவர் T.N.
बाबा व कम। T। 1ावधा
பார்ார் முன்பா பட படி முடி பு கொட்கோ ப்ாே
தங்க பாத்திா பு நீள்ார்கள் திருப்புரு ாது அவர்கள் ாய்ாான் த ப்குள் பட நெந்தியடிா நாங்
Kini ili niini ப்ளாகாம்ப தட்டிங் ரம்சாட்பா LS T L L T S T DDD
I ॥ ந்ேதா பாங் பன்று ய ay itili limir N: ஆங் புதுப் பார் ாட்ாறும் பாடா
Il riu, ir படத்திரா ராய தொப்பது புரு
விரி டிந்தத்தம்பும்
பெருந்ார் Mały
மாதிரி ர
சாய ဇ္ရိဝ္႔ကြီး
நிலத்திற்கு இயற்கை செயற்ான் மோ அழகுபடுத்தவும்ாவி ம்ே விநா தா
ஆாப் படத்தில் பய தாரளிப்பு ய விமானம் கூட தள
| 4. Gainera, ino gutxirrindu ditu. Gaur 醬 MINATION IN NIMM piniini
lege to Black BF " | 1 || || st Teil isir f'Parisa lill-Adriaal Idrossar SAWIJININ in a On 9
NON NOU, NIINININ GLYNDU
in UKUUTA Mill LL S SS LL S SSS SSS SSS S SSSZZZSS S SSSa
LL LLLL S LLL LLLL L LLLLLLLLS LLL LL L LLL L LLLLL SYYL LSS вин и Пира и трпи . : INTERNITE MAL
SON t ப் DCS PWT L L L L L T L S LLLLLLLLS A-, |Nİ KİMLİ İH ali III Nuri In "E"|E
 

புள்ாக சிந்தும் பொதுக்க lumiiramifin luar பரராக
SEASTREET COLOMBO 5 "ANIMA கொழும்பு 11
பிபிச்துபூத்த விருதுதிறந்த பரப்படி ா புது எாப் பாட பயிரா காய் விருபதுதான்நம்பது புத்திருக்காது நிறப்பம் மாந்து
பார்கள் பிந்துபொகவும் வாய்ப்பு பார்
பிரத்தச் ாேந்த பித்தார்த்தின் போராள்ர் முள்ான்பு பின் த வாடதுத் து
ாார்ப்பதன் கோயம் கறுப் கருநாள் பின் எ நெருங்கிா பொதுத்து பங்க் வற்படும் ருத்து LLLLL u uu S Z Z K KK ZS T L T TTTTSSS
பின் பார் நான் பிரதுே தாய்தார் T SS S TT aTT STSS L YSTT TTTSSS KSSSSSS ாாம் பார்ாள்ாப்பதும் பாய்
ராஅயோடபண்பாக தெரிகிறது பாதிகார
டய விரிப்புக்கள் வீடுகளுக்குள் ANTHRONI| தன் நீளம் 4 மீட்டர் அபு அகம் பபுக்கள் படுவதுண்டுள்ள பு "...","." ■■蠶轟 III, EL Liri, பட்ட தாவது Fil FTT, TFAL. "I.T.T. பெய்ய் } Juul ) நம்மும் TIL ATT அழகாக Il Filli LIJ II II u L. பெறுமதிப்படி பட்சத்து ஆயிரம் ரூபாய்கள் பிள் LtTTTTT TTTTG TTTTT TTT Tu TTTT TTTTT T TTT TTTTTT TTTTTTS
L S SLLLSY SS S SLLLLSS LY LSSYSTTLZZYS uTuYZYTYS TT L T TT TTS JAWA ம் ஆண்டு ந்ேதுவப்பட்டதும் பரிந்து இரத்துமா figliannwr negara
LTLLL T LLL TLLLLLLL LLLLLL TTTTTLTT LLLTTTTTTTTT கார்ட் தொட்டிாந்து ாட்டில் இருக்க டிரி TWWWF newyr ar waith yr Ail Ryfarw ydy Arlywyd பரிந்து பாத்ாத அங்ாந்து கிறது orica a site. It lini
LTTTTTT TLZS K TTLTLLLLLT CTTTLY T T TTTTMTTTLS LS
اي إس إم تي آر اي آل
---- - *、幸
LLLLLL LL LSLSLSSLLLST TTT LLLTT TMLL LTT TTLTT LLTTLT DLLDLL LSLSLS
"LITT இடம் சாப் மண்டபம் ES LL LC S u uu SSSS SS YS S S S T CC M L Mi ne
ா மண் மாயை மணி | ெ