கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1997.04.13

Page 1
NATIONNA
 

பக்கம்இ)
18-1999
-
III

Page 2
பரிசுக்குரிய 2 ( எப்போதுசம
* இரண்டைந்து மாதங்கள்
|இரண்டொரு கணத்தில்
இரண்டு கரத்தில் கமைய இரண்டினத்தாரும் புதை
இ|எப்போது சமாதானம்? நிவாரணம்? aici, éiligign: 0 alia |BibLIGa) ITib, 5TLD5LDIThtja Eli 2 GTSIGIGI : விசாரணைக் கமிசன் வியக்கவைத்த 20 CU56 LITUS!
Toi. Slyur-ugot. GI TÉIGBIJ,
D. ஓடவிரட்டின உறங்ககு இட ஓடி வந்தோ OTOMh92.g5 LITUNTUTTON பொல்லாத ம எனைப்பிரிந்த தேவியே! (BILITLI (BLI ITL 91—-14- நிலத்திற்காக எங்கும் மருந் ஏந்தி அலைகிறேன்! இனி எங்கே ரி.வி. செல்வன்-இராகலை, இடுகாட்டுக் upsbay Goort uit. 蠶 தினசரி நிகழ்வு இடுகாடு இப்போது தொங் நடு ரோட்டில்- தொடரும் இர் மலிந்துவிட்ட யுத்தத்தால் தொங்குகின்ற மடியுதுபார் மனிதமங்கே! வாழ்விழந்து கோரயுத்தம் மடியாதோ? வாழவைப்பார் வடிவேல் சுரேஸ்கண்ணா sJ.Msiv, ud
LDLLisassYül. த்தனை நாளோ? இது ஒரு யுத்த வெறி யீன்ற தற்காலிகக் கருத் சத்த உடல் சுமக்கும் தரமான வில்லை த்துப் பிடித்த நிலை நிரந்தர தீர்வுகான த்தனை நாளோ இன்னும் ஒப்பரேஷன் உ செல்வி சுவர்னா விநாயகமூர்த்தி- FBIT sig பரமநயினார் கோயிலடி ஆரையம்பதி இஇஇஇஇஇஇஇஇஇஇஇ
காதிலை கந்தசாமியார் தந்த அகராதி
தீர்வுப் பொதி என்றால் கண்ணுக்கும் தெரியாத கைக்கும் எட்டாத மாயவஸ்து என்று அர்த்தம் சொன்னாரே!
ஏ.எம். ஜிப்ரி, கொழும்பு-1 Οδξ
கனவு மெய்ப்பட வேண்டும் இனிய விருந்து
நாயகி சுமதி இப்போதே எம்போன்றோரின்
அன்புக்கு உரியவளாகிவிட்டாள் கனவு மெய்ப்பட
காத்திருக்கிறோம்.
செ. விஜயகுமாரி ஆ சொரூபி
திருகோணமலை
Ο κ.
கார்லோஸின் புகழை ஒரே தாண்டாகத் தாண்டிவிடுவார் போலிருக்கிறது பூலான்தேவி? பூலானின் மனதிலும் காதல் மலர்ந்துதான் இருக் கிறது. பாலைநிலத்திலும் பூக்கும் சக்தி காதலுக்கு மட்டும்தானோ?
ஜே. முகம்மட் குருநாகல் Oος சுஜாதா சூப்பர் ஜொள்ளுடன் எழுதிய தொடராக்கும் காயத்ரி சும்மா சொல்லக்கூடாது; வெய்யிலுக்கு ஏற்ற ஜில் ஜில்லேதான் கருதிலை பூ கந்தசாமியாருக்கு ஒரு எச்சரிக்கை இரகசிய பரிபாஷைகளை வெளியிட்டு எம் தகவல் தொடர்பு களுக்கு இடையூறு செய்துவிட்டார்.
ஆர். ராகவன், கொழும்பு-05
Oος அன்பின், இனிய முரசே!
நீசுமந்து வரும் கவிதைப்போட்டி, அரசியல் தொடர், ரசிகனின் இலக்கிய நயம், பூலானின் தொடர் கதை "சினிவிசிட் சிறுகதை இராமாயணத் தொடர் அனைத்தும் மிகவும் அருமை, உன்னை ஏந்தியவுடன் பூலானின் தொடர் கதையைத்தான் முதலில் பார்ப்பேன்.
வீரையா ஜெயந்தி, தலவாக்கல.
Οδξ
இனிய முரசே!
நீதரும் தொடர்கள் எதுவுமே சோடை போவ தில்லை. காலத்திற்கு ஏற்றவாறு வாசகர்களின் விருப்பத்தை நிறைவேற்றுகிறாய். உன் ஒவ்வொரு கணிப்பும் உறுதி செய்யப்பட்டது போல் தோன்று கிறது. முரசம் தந்த தன்வினை தன்னை சுடும் ஆசிரியர் மடல் அனைவருக்கும் ஒரு படிப்பினை யாக அமைந்தது.
GUITálal GLONLILIT, LDLLá56YÜLI
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ས་སམ།།
EUfilj IEElÖDÖLLIGlTG) IDEM GäGÜLGO
總 9.
islangung a .200
邯 刪
கருவாக்கியதை îNGSOMTIDITÄRA. | TaifA. குழி தேடினால்
வத்தை கொழும்பு-6)
òLsigögeli6 விதைகள்:
டுவது? |TITJCII
வன்னிக்கு |GBGudsful II ப் வருகிறது து இல்லையாம்! கொண்டு ஓடுவதுகா? சுடுகாட்டுக்கா பார்த்தசாரதி-மல்லாவி
கும் உயிர்
தப் போர்வெறியில்
தமது உயிர்
வருந்துமெம்மை cyn is
யார்தானிங்கு.? வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல்
ரைக்கார் மண்டலக்குடா தப்ால்லியில் மட்டும்பதிவுசெய்து அனுப்பி வையுங்கள் வ | கல்பிட்டி அனுப்பப்பட வேண்டிய கடைசித் 臀血
SS LS S S S S S SL S S S S S S S S S S S S SSS G 骑J.! --ಫ್ರೂ LSLSESLLAT SLSLSASSSLSLErqAeAAA LLAAA AAAA AAAA ArSAArS rS
GMT ID LI JID தடைக்கு இது விரக்தியின் விளிம்பல்ல - யுண்டு: GILÎ IT-GLEICH, GI பொறுமையின் எல்லை; 圭 6NTERSS(t)ar I006)
క్లబ్తో முரசில் வெளியாகும் சிறுகதைகள் யாவுமே உடபுஸ்ஸல்லாவ. SYT" அ.ெ '?" சுஜாதாவின் SITUj, If ஆரம்பமே ..., a அசித்தல், நான் தினமுரசின் நீண்டகால திருமதி இந்திராணி பாலகிருஷ்ணன், அட்டன்
ОЭk
வாசகன் சவூதியிலும் நம்மவர்கள் மத்தியிலும் அதன் மகிமையை நான் உங்களுக்கு எழுதித் தெரியவேண்டிய அன்பு முரசே! தில்லை இலங்கையிலிருந்து வரும் தாங்கி வரும் அற்புதனின் அரசியல் எம் நண்பர்களிடம் நாம் கேட்கும் தொடர் மறைத்து வைகக்ப்பட்ட கசப்பான முதல் கேள்வி தினமுரசு கொண்டு உண்மைகளை தெரியப்படுத்துகிறது. உனது வந்தீங்களா? என்பதுதான் வசீகரமான அரசியல் தொடரில் இந்தியப்படை அதிலும் முரசுவில் வரும் கவிதைப் திருமலை மட்டக்களப்பு மாவட்டங்களிலும் போட்டி சூப்பர். அதுவும் கவிதைப் மேற்கொண்ட நடவடிக்கைகளை தக்க சமயத்தில் போட்டி தர்ஷிக்கா கனகசிங்கத்தின் தவறாமல் தரவேண்டும். கவிதை சூப்பர். டபில்குப்பர் முரசின் நேர்த்தியான பணி மேலும் விரி ஏ.பிரகாஷ் சவுதிஅரேபியா வடைந்து சிறப்படைய என் தமிழ் இன்ப
வாழ்த்துக்கள்.
அ.அச்சுதன் சேனையூர்-06, மூதூர்
O% |
முரசின் தேர்தல் கணிப்பு மட்டுமல்ல, தேர்தலுக்கு பின் ஒலித்தI மடல் அனுப்பியவர்களில் இடம் உள்ளவரை it. மணியும் மிகவும் நன்று தமிழ் பேகம் மக்களின் பெயர் பதிவுசெய்யப்பட முடிந்தவர்கள்: விரத்தியை தேர்தல் வாக்களிப்பும் உணர்த்தியுள்ளது நானும் என்
செல்லவில்ல்ைஇயர் நம்பிக்கை :இது: வைப்பது இப்படி நினைத்து புறக்கணித்திேர்ப்லர் இருக்கிறார்கள் " .
எஸ் இெந்தில்நாதன் { யோ கிருஷ்ணமோகன், காரைதீவு-08
* Sipëri ஏ. முவாரக், சிராஜ்நகர்
GIEDIG STÖDINGÖ.
ஜெ. இஸ்மாயில், கந்தப்பொல தமிழில் வெளிவரும் அரசியல் விமர்சனங்களில் இரண்டு "..." போக்குகளை நாம் அவதானிக்கமுடியும் அரசாங்கத்தை மனம்போன I, ဖြုံးချ်) :G)III போக்கில் விமர்சித்து அதன் இட்ாக ம நடுநிலையாக #းရှီးမှ FG)LIDIT ே KGB கட்டிக்கொள்ளும்போக்கு நீண்ட காலமாக இருக்கிறது விடுதலைப் | ဖြိုးရj. 2.jñjးoj...” ကြွများ) 蠶 DUUIDJ-06. புலிகள் தரப்பிலான தவறுகளேறு பலம் பலவினங்களோ அவர்கள் I, ரவலகம விமர்சனத்தில் இடம்பெறாது இன்னொரு போக்கினர் புலிகளை * E. கண்ணை முடிக்கொண்டு விமர்ப்பர் புலிகளின் தரப்பு I : நியாயங்களோ பலமே அவர்கள் ப்ர்வைக்கு எட்டுவதில்ல்ை 獻 * FA" திருகோணமலை இவை நடுநிலையல்ல நழுவல் போக்கேயாகும் இந்த இரு போக்கு" "' களையும் தலித்து சரியான திசையில் முரசின் விமர்சனங்கள் | ...": தொடரவேண்டும் என்பதே என் அவர் முரசால் முடியும் II பாத்திமா * யா மருதமுனை:03,
、 amb G. ni Gisini sirinnis Cum essori nr. குமணகுமா ! ரான்ஸ் E. E. 韃》料、 சு சுந்தரமூர்த்தி, கல்முனை கூட்டளை பல அடிப்பதில் ந்ைதால் என்பது 'போல 蠶醬鷺 | ანუ სხვავებებს, ასევე ბებენ ნება ბებეს ნ. QMV/25/32/23/I, -LUNITEDLINLIYIN GÜRGANLID, கடந்தகாலத் தத்திரம் மீண்டும் ஒருமுறை அதனை நிரூபித்துள்ளனர் II HE திருமலை,
த்ெத குடு கரிதான் * சேமு முபைதீன் பதுறுநிலா
ஆர் தில்லைச் சந்திரன் மருதாலால் புதிய காத்தான்குடி, என் இனிய முரசே, வே. முத்துலிங்கம், ஸ்காப்ரோ-கனடா 'ஏமாந்த புரத்திலிருந்து காதில பூ கலைக்கல்லூரியின் மூலம் நீ" றினோஸியா வாரணை வீதி,திஹாரிய சுமந்து வந்த அல்வா சூப்பர் அண்ணன் கந்தசாமி அவ்வப்போது ஏ. விஜயானந்த் களுவாஞ்சிக்குடி தேவையானவர்களுக்கு அல்வா கொடுக்கின்றர் அண்ணன் தயாரிக்கும் ம சூரியகுமார் ஜெர்மன் தொப்பியை அளவானவர்கள் அணிந்து கொள்வார்கள் என்பதில் ' இரா குமரேசன் அவுஸ்திரேலியா சற்றேனும் ஐயமில்லை. வார்த்தைகளில் வனஜாலங்காட்டும் அவருக்கு பி சந்திரகுமார் ஏ யோகராசா எனது பாராட்டுக்கள். சுவிற்ஸர்லாந்து அருமைத்துரை. பரமேஸ்வரன், நவிண்டில் பே கிறிஸ்ரி அன்ரனி, கொழும்பு:06,
GDI U95 江ß二19,1997

Page 3
“ஜனாதிபதி சந்திரிக்காவுக்கும். எதிர்க் கட்சித் தலைவர் ரணிலுக்கும் இடையே ஏற்பட்டுள்ள உடன்பாடு புலி களுடன் பேசுவதற்காகச் செய்யப்பட்டதல்ல.
புலிகளுடனான பேச்சுக்கும், இந்த உடன்பாட்டுக்கும் இடையே ஒரு தொடர்
LILD கிடையாது a)
செய்திகள் வெளியாகி இருந்தன.
அரசாங்கம் ஒரு தீவு யோசனையை முன்வைத்துள்ளது. அத்தீவு யோசனைக்கு
திரிகைகளில் arc,
எதிர்க்கட்சியின் ஆத தேவையாகும். அத ஜனாதிபதிக்கும், எ வருக்கும் 60)LGBUL
FUE
"சிறிலங்கா அரசு இராணுவத் தீ விலேயே நாட்டம் காட்டுகிறது. வத் தீர்வுக்கு பேச்சுவார்த்தை அரசியல் தீர்வுக்கு இராணுவ நடவடிக்கை என்பதே அரசின் நிலைப்பாடாகும். இவ்வாறு புலிகள் இயக் கத்தின் உத்தியோகபூர்வ ஏடான விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளது.
யாழ் குடாநாட்டில் படையினர் நிலை கொண்டுள்ளவரை பேச்சுக்களுக்கு ஏற்ற
சூழ்நிலை இருக்கப்போவதில்லை, என்று பிரபாகரன் கூறியதையும் 'விடுதலைப் புலி கள் பத்திரிகை மீண்டும் நினைவூட்டி இருக் கிறது.
இராணுவ ஆதிக்கத்தின் கீழ் அரைகுறைத் தீவை தமிழ் மக்களிடம் திணிக்கவே அரசு விரும்புகிறது. அதனால்தான் இராணுவ முனைப்பில் ஆர்வம் காட்டுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளையில், இலங்கை அரசின் முனைப்பை அம்பலப்ப ஈடுபடவே புலிகள் த லங்கை அர குறைந்தபட்ச அரசியல் கூட திட்டமாக முன்ை
LL eeeSeeSSS SSS LSSSLSS L SS LLLLLS S LLLLL LLLLL L LLLLLLSS
புலிகள் இயக்க சர்வதேச பிரமுகரான லோரன்ஸ் திலகர் வன்னிக்கு வந்த செய்தியை யும், திரும்பிச் சென்றதையும் முரசு வெளி யிட்டமை தெரிந்ததே.
அதனைத் தொடர்ந்து பல்வேறு ஊகங் களும், அவற்றின் அடிப்படையிலான செய்தி களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. புலிகள் இயக்க அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் தமிழ்நாட்டில் சிகிச்சை பெற்றதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன. அச் செய்திகள் அப்பட்டமான கற்பனை என்று இந்திய வெளிநாட்டமைச்சு வட்டாரங்கள் மறுத்துள்ளன.
ராஜீவ் காந்தி கொலை தொடர்பான ஜெயின் கமிஷன் விசாரணையில் தமிழக முதல்வர் கருணாநிதி புலிகளுக்கு எதிராக சாட்சியமளித்துள்ளார். புலிகளுக்கும் தனக் கும் தொடர்பு இல்லை என்று நிரூபிப்பதில் கரிசனம் கொண்டுள்ளார்.
புலிகளுக்கு மருந்து அனுப்புவதற்காக தமிழ்நாடு சென்ற அவுஸ்திரேலிய தமிழ்ப் பெண்மணி உட்பட இலங்கைப் பிரமுகர்கள்
லேயே தங்கியுள்ளார்.
இதேவேளை, இந்திய றோ உளவுப் பிரிவு தொடர்பாக சமீபத்திலும் புலிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
01.04.97 அன்று புலிகள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பொன்றில், இந்திய றோ உளவு அமைப்பைச் சேர்ந்த இருவர் சமீ பத்தில் யாழ் சென்றுள்ளதாக தெரிவித்துள்ள னர். சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சூரியநாராயணன், புதுடில்லி ஜவகர்லால் பல்கலைக்கழகத்தைச்
எறிகள்ை கைாரியிைங்காளிாள கற்றுகள்
சேர்ந்த பேராசிரியர் எ ரையே புலிகள் குற்ற சர்வதேச செய்திய அனுமதிக்காத சந்திரி ருவரையும் யாழ் ெ ரத்தினக் கம்பள வ அவர்கள் இருவரும் இ களுடனும், ஈ.பி.டி.பி தேவானந்தாவுடனும் ே என்று புலிகள் தமது தெரிவித்துள்ளனர்.
கலைஞரின் நிலைக்குகை
ழ்நாட்டில் சென்னிமலையில் ஈழத் தமிழினப் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் பழ.
நெடுமாறன் கலந்து கொண்டு உரையாற்றி
பலரைக் கைது செய்ய உத்தரவிட்டதும்
கலைஞர் கருணாநிதிதான்.
ந்நிலையில் அன்ரன் பாலசிங்கம் தமிழ் நாட்டுக்குச் சென்று சிகிச்சை பெற்றார் என்பது வேடிக்கையான செய்தியாக உள்ளது. புலிகளின் அரசியல் ஆலோசகரான
அன்ரன் பாலசிங்கம் தற்போது வன்னியி SS SS SS SSLSLSS
基
தாக்குதலில்
பாதுமக்கள் காயம்
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் பல் கலைக் கழகத்துக்கும் தபால் கந்தோருக்கும் இடையில் பட்ையினர் சென்று கொண்டிருந்த போது புலிகள் கைக்குண்டுகளை வீசினார்கள்
கைக்குண்டு வீச்சால் படையினருக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை. வீசப்பட்ட கைக்குண்டுகள் வெடித்ததில் பொது மக்கள் நான்குபேர் காயமடைந்தனர்.
சபிரியா (23) பல்கலைக்கழக 2ம் வருட வர்த்தக மாணவி. பெ.ஜெயராணி (24) ம்ே வருட வர்த்தக மாணவி, ந.புஸ்பராணி (25) திருநெல்வேலி, சி.ஈசன் (23) கொக்குவில், ஆகியோரே காயமடைந்தனர்.
GOTI
"தமிழக அரசியலில் எதிர்காலத்தில் இரண்டு முகாம்கள் உருவாகும். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவான கட்சிகளின் முகாம் ஒன்றும், எதிரான கட்சிகளின் முகாம் ஒன்றும் எதிரும் புதிருமாக மோதவேண்டிய நிலை உருவாகும்" என்று நெடுமாறன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அவர் தனது உரையில், "ஈழத்
தமிழர்களுக்கு எங்கள் ஆன்ால் தமிழீழ விடு திற்கோ, அதனை மு விடுதலைப் புலிகளுக்ே ல்லை என்று கலைஞ தமிழீழ மக்களையும், படுத்திப் பார்க்க முடியா
தமிழ்நாட்டில் அம்பேத்கார் அரச சட் கள் ஈழத்தமிழருக்கு விரதம் அனுஷ்டித்தனர். தலைவர் வைகோப விரதத்தை முடித்து ை
GB a mestosoeso Peso as
(மன்னார் நிருபர்) மன்னார் நகரம் தற்போது மெல்ல மெல்ல வழமைக்குத் திரும்பி வருகிறது. பகல் வேளைகளில் அதிகமான மக்கள் நகரில் நட
IDI19. த் திரிவதைக் காணக் கூடியதாகவுள்ளது.
L.
1990 ஆம் ஆண்டைப் போன்ற நிலை இங்கு ஏற்பட்டு வருகின்றது. புதிய புதிய வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
நகரில் ஏராளமான லொறிகள் காணப் படுகின்றன. உயிலங்குளம் பஸ்சேவை மூல மாக தினமும் ஏராளமான மக்கள் மன்னார் வருகின்றனர். இதனால் வியாபார நிலையங் களும் சுறுசுறுப்புடன் காணப்படுகின்றன.
முளல்லிம்கள்
மன்னார் மாவட்டத்தில் புதிதாக இராணு வம் கைப்பற்றிய பகுதிகளில் காணப்படும் நெல் வயல்களில் பெரும்போக அறுவடையை மேற்கொள்ள பாதுகாப்புப்படையினர் கடந்த வாரம் அனுமதி வழங்கியுள்ளனர்.
தனையடுத்து முருங்கன், உயிலங் குளம், இசை மாலைத்தாழ்வு பகுதிகளில் அறுவடைகள் ஆரம்பிக்கப்ப்ட்டுள்ளன. இம் மாதம் மழை பெய்யும் காலமாகையால் துரித மாக அறுவடை மேற்கொள்வதற்கு நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம்முறை இப்பகுதிகளில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெற்செய்கை பண் ணப்பட்டிருந்தது. அநேகமான இடங்களில் நல்ல விளைச்சல் கிடைத்துள்ளதாக அதிகாரி கள் கூறுகின்றனர்.
இதேவேளை, முசலி நானாட்டான் பகுதி உஅ அ பிரிவுகளில் ஏற்கனவே
அறுவடைக்குபடையினர் அனுமதி Setts
குடியேறுவர்?
இதற்கு முன்னோடியாக முசலி பகுதி யைச் சேர்ந்த இரு முஸ்லிம் அரச ஊழியர் கள் கடந்த 06.04.97 அன்று தமது பிரதேசங் களுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக அறிந்து திரும்பி யுள்ளனர்.
S SS SS SS SS SS SS SS
நிலைக்குள்ளாகியுள்ள கடைகள் இழுத்து மு சன நடமாட்டம் குறை எந்த நேரமும் எது நடைபெறலாம் என துடன் வாழ்கின்றனர் றும் மக்கள் பீதியுடன் கள் யாவும் மூடப்பட் கிறது. மன்னார் நகரு பேசாலை நிலைமை
வன்னிக்கான து
தேவேளை பேசாலை நகரம் ಡಾ| லங்கா அரசு நிறுத்தி
மக்களை உலகத் ெ ண்டித்து தனிமைப்பு வ்வாறு செய்யப்ப
அரசின் மனித வன்னியில் எழுந்துள் ಇಲ್ಲಿ உலகம் அறிய வ்வாறு விடுதலைப் செய்திக் குறிப்பில் பட்டுள்ளது. மார்ச் 2 சேவை நிறுத்தப்பட்டு வித்துள்ளனர்.
கொழும்பு ஆங்கில ஏடு
விடுதலைப்புலிகள் தலைவர் வே.பிரபா கரன் விமானப்படை அணி ஒன்றை நிறுவி யுள்ளார். மேற்கு நாடு ஒன்று புலிகளுக்கு ஹெலிகளை விற்க முன்வந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்புச் செய்தியாளர் ரோஸ் டெனிஸ் 'சண்டே லீடர் பத்திரிகையில்
தாக்குதல் ஹெலிகளை பெல் ரக ஹெலிகை நடப்பதாகவும் தெரி
விமானப்படைக்கு களையும் புலிகள் ே களுக்கு வன்னிக்காடு கப்படுகின்றது. இலங்
வாழ்ந்த முஸ்லிம்களை மீளக்குடியமர்த்தும் எழுதியுள்ள கண்ணோட்டம் ஒன்றில் இப் பின் சீருடை போன்ற பணிகள் வெகு விரைவில் ஆரம்பிக்கப்பட படித் தெரிவித்துள்ளார். HD 2.90. வுள்ளதாகத் தெரிகிறது. அரச படைகளை எதிர்த்துப் போராட தெரிவு செய்யப்
SLS SLS S S SS S SS SS SS SS SSLS SSSS SS SS SSLS SLSS
Eogh GTIG BEGITIVITEŠEDES
வன்னிப் பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பி வந்த அநேகர் இரத்தச் சேர்கை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்
இவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கு ரத்தம் தேவைப்படுவதாகவும், எனவே பொதுமக்கள் இயன்றளவு இரத்ததானம்
செய்வதற்கு யாழ் போதனா வைத்தியசாலை
யின் இரத்த வங்கியுடன் தொடர்பு கொள்ளு மாறும் பணிப்பாளரால் கோரப்பட்டுள்ளது. வன்னியில் இருந்து யாழ் செல்வோரைத் தங்கவைப்பதற்காக யாழ்ப்பாணம் குருநகரில் உள்ள சிநோர் தொழிற்சாலைக் கட்டிடம் நிரந்தர அகதிமுகாமாக் மாற்றப்பட்டுள்ளது
யுத்தம் காரணமாக நோர் கட்டிடத்தின் கூரைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் மழை பெய்தபோது அங்கு தங்கியிருந்த அகதிகள் மழயில் நனைந்தனராம்
fra 18-19, 1997
தற்போது கடற்படைக்குச்
இலங்கைக் கடற்படையின் பாவனைக் கென கடந்த ஜனவரி மாத மத்தியில் சீனாவிலிருந்து 700 தொன் எட்ையுள்ள பீரங்கிக் குண்டுகள் வந்து சேர்ந்தன.
கடந்த 3 மாதங்களாக குண்டுகளைக் கொண்ட பொதிகள் கொழும்புத் துறை முகத்தை விட்டு நகர்த்தப்படாமலுள்ளன. சொந்தமான படகுகளிலுள்ள பீரங்கிகளில் இக்குண்டு களைப் பயன்படுத்த முடியாத நிலை யுள்ளதாகத் தெரியவருகிறது.
30 ஆண்டுகளுக்குப் பயன்படுத்தக் கூடி யூவை என்ற உத்தரவாத்துடன் சீனாவிடமிருந்து
வை கொள் முதல் செய்யப்பட்டன.
முடியாத பீரங்கிக் கு
இக்குண்டுகள் தவை என்பதனால் அப்பொதிகளைப் ப வுக்கே திருப்பி அனுப் தாராம்.
ஆனால் நட்பு நெருக்கமாக உள்ள இ பாதிக்கப்படக்கூடும் குண்டுகளைக் கொள் கடன் பத்திரங்கள் யா பட்டுவிட்டமையினாலு விரயமாவதை அர முடியாமற் போய்விட் வட்டாரங்களில் கூற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தோன்றியிருக்கிறது. இவ்வாறு வெளி நாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் தெரி வித்துள்ளார்.
இதேவேளை இந்த உடன்பாடு
GILD ஒத்துழைப்பும் னை முன்னிட்டே திர்க்கட்சித் தலை ஒரு உடன்பாடு
சர்வதேச அரங்கில்
இந்நிலையில் தாம் எதிர்பார்க்கும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட தீர்வுக்கு அரசு எப்படி முன்வரமுடியும்? என்பதே புலிகளின்
இராணுவத்தீர்வு கேள்வியாகும். டுத்தும் பிரசாரங்களில் இந்நிலையில் "ஆளும் தரப்புக்கும், எதிர்க் ட்டமிட்டிருந்தனர். கட்சிக்கும் இடையில் உடன்பாடு காணப்
ால் தற்போதைய தீவு யோசனையைக் வக்க முடியவில்லை.
பட்டுவிட்டது. இனிமேல் பிரச்சனைக்குத் தீர்வுகாணப்பட்டுவிடும்" என்று அரசாங்கம் வெளியுலகில் பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளது.
எத்தகைய தீர்வு எத்தகைய தீர்வுக்கு ஆளும் தரப்பும், எதிர்த்தரப்பும் இணக்கம் காணப்போகின் றன? தீர்வில் எப்படி ஒத்துழைக்கப் போகின்றன? என்று தெரியாத நிலையில் உடன்பாடு பற்றிச்செய்யப்படும் பிரசாரங்கள் புலிகளுக்கு சர்வதேச ரீதியில் மற்றொரு தலையிடியாக அமைந்துள்ளது.
தீவு யோசனைகள் தொடர்பான இழுத் தடிப்புக்களைப் பற்றிய பிரசாரத்திற்கு எதிர்க்கட்சியையும் இணைத்துக் கொண்டு அரசாங்கம் பதிலளிக்கக்கூடிய வாய்ப் பாகவே இது அமைந்துள்ளது.
அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியாக உள்ள அதன் இமேஜை மேலும் உயர்த்தவே இந்த உடன்பாடு உதவுகிறது. இராஜதந்திர ரீதியில் புலிகளின் பிரசாரத்தை அரசு எதிர் கொள்ளவும் அரசு தனது இராணுவ முனைப் பைத் தளர்த்தாமல் புலிகளை பேச்சுக்கு வரச் செய்ய சர்வதேச நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தவும் இந்த உடன்பாடு பயன்படும் என்று அர சியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். உண்மையில் எதிர்க்கட்சியைவிட அர சாங்கத்திற்கே இந்த உடன்பாடு மிகச் சாதகமானதாகும். அதனால்தான் அரச வெகுஜன தொடர்பு சாதனங்களில் முக்கியத் துவம் கொடுக்கப்படுகிறது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, புலிகளும் ஆளும் தரப்பு எதிர்க்கட்சி உடன்பாடு பற்றி தமது கருத்தை
ஸ்டிமுனி ஆகியோ ம் சாட்டியுள்ளனர். ாளர்கள் யாழ் செல்ல கா அரசு அவர்கள் சல்ல அனுமதித்தது: வேற்பு கொடுத்தது. ராணுவ உயரதிகாரி தலைவர் டக்ளஸ் பச்சு நடத்தியுள்ளனர், செய்திக் குறிப்பில்
ள் -
ஆதரவு உண்டு தலைப் போராட்டத் ன்னின்று நடத்தும் கா எங்கள் ஆதரவு ர் கூறுவது சரியல்ல. புலிகளையும் வேறு து" என்றும் கூறினார். g) GTGI G36 60607 டக்கல்லூரி மாணவர் 25J6)III, 2600/60õIII மறுமலர்ச்சி தி.மு.க. Tø) fTlf) 2) gö160öIII
வத்தார்.
து திடீர் திடீரென Lப்படுகின்றன.
து காணப்படுகின்றது. |வும் அசம்பாவிதங்கள் எண்ணி மக்கள் அச்சத்
S S S S S S S S S S S மட்டக்களப்பு-பதுளை வீதியில் செங்கல ச் சந்தியிலிருந்து 4 மைல் தொலைவிலுள்ள கடந்த 07.04.97 அன் புலிகளின் காணப்பட்டனர். கடை கிழக்குமாகாண நடவடிக்கை இணைப்புக் -೨' E. காரியாலயம் இயங்கிவருகிறது. சில மாதங் நேர்மாற்றமாகவே களுக்கு முன்னர் புலிகள் அங்கே தமது காணப்படுகிறது. கு பொலிஸ்பிரிவான காவல்துறை நிலையத்தை இ யும் திறந்து கருமமாற்றி வருகின்றனர். நிறுத்தம் முன்னர் மட்டக்களப்பு-கொக்கட்டிச்சோலை பால் சேவையை சிறீ யில் இயங்கிய இக் காவல்துறை நிலையம் புள்ளது. "வன்னி வாழ் புலுக்குணாவ விஷேட அதிரடிப்படை முகாம் தாடர்புகளில் இருந்து தாக்கப்பட்டதையடுத்து படையினர் காட்டுப் டுத்தும் நோக்கத்துடன் பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கையினால் ட்டுள்ளது. லிகள் தமது காவல் துறை நிலையத்தை நேயமற்ற போக்கால் லுப்படிச்சேனைக்கு மாற்றியுள்ளனர். 6II LI JULI TÉIGHET LIDTGOT நிலை லுப்படிச்சேனையில் L JITGii) FGOLI இருந்த முடியாமல் உள்ளது." கட்டிடத்திலேயே புலிகளின் காவல் துறைபுலிகள் வெளியிட்டுள்ள பொலிஸ் நிலையம் இயங்கி வருகிறது. கண்டினம் தெரிவிக்கப் பொதுமக்களிடமிருந்து நாளாந்தம் ம் திகதி முதல் தபால் கிடைக்கும் கணிசமான முறைப்பாடுகளை ள்ளதாக புலிகள் தெரி விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்
L కాకాతాses =s--> தகவல் களில் பயிற்சி பெறுவதாகவும் கூறப்படுகின்றது. TIL LIGAŠNJEGT GITTILÄJU, GUITLD இலங்கை விமானப்படையிலும் பார்க்க [೧೫] :ேள் நவீன விமானங்களை வாங்க புலிகள் கண் BI OJTJU ರಾ। வைத்துள்ளனர் என நம்பப்படுகின்றது. UQUg 61619) வானவெளியில் புலிகள் நடத்த or@ಕ್ತಿ ।
: துள்ள முயற்சியைத் தடுக்க அரசாங்கம் களில் பயிற்சி அளிக் நடவடிக்கை எடுக்க வேண்டும்
6)Tİ (BLDGVLİD 9, ISU GİTGİTTİ. 16:04, 6 5LIDITGWILLIGOLL760 Die
L'ILLA
" புவிகளின் நிதி வசூல்பட்டியல் நீள்கிறது
மட்டக்களப்பு மாவட்டத்தில் படையினர் நிருவகிக்கும் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் Entiress பிரமுகர்கள், அரச தனியார் துறை உத்தி 2டடம் யோகத்தர்கள் வெளிநாடு சென்று தொழில் பாவனைக்கு உதவா புரியும் குடும்பங்கள் மற்றும் கொந்தராத் கடற்படைத் தளபதி துக்காரர்கள் வர்த்தகர்கள் ஆகியோருக்குப் ரமெடுக்காமல் சீனா புலிகள் கடிதங்களை அனுப்பி வைத்து பிவிடலாமென நினைத் சந்திப்புக்ளை நடத்திநிதி வசூல் செய்வதைச் சமீப சில காலங்களாகத் தீவிரப்படுத்தி நாடான சீனாவுடன் யுள்ளனர். ராஜ தந்திர உறவுகள் அவரவர் வகிக்கும் நிலைமைகளைப் என்பதனாலும் இக் பொறுத்துப் புலிகள் வசூலிக்கும் நிதித் வனவு செய்வதற்கான தொகை மாறுபடுவதாக விசாரணைக்குச் வும் பூரணப் படுத்தப் சென்று வந்தோர் தெரிவிக்கிறார்கள். ஆனால் ம் 50 கோடி_வின் வழக்கத்துக்கு மாறாக புலிகள் கேட்கும் சாங்கத்தால் தடுக்க நிதித் தொகை அதிகமாக இருப்பதாகவும் டது என்று அரசியல் அதை எதுவித மறுதலிப்புமில்லாமல் குறித்த
 ை தவணையில் செலுத்திவிட
(Balaga LG III
BitT LI ITT HS EP
சென்று இறைச்சிக்காக வெட் LPAL
ஏற்பட்டதின் பின்னணியிலான சில முக்கிய விபரங்கள் வெளியாகியுள்ளன.
மேலும் விபரங்கள், தகவல்களைத் திரட்டிக்கொண்டு வரும் வார முரசில் முழுமையான கண்ணோட்டம் வெளி யாகும்.
பகிரங்கமாகத் தெரிவிக்க முடியாத நிலையில்
D 67GIGOTIT.
ஏனெனில் இந்த உடன்பாட்டின் பின் GOIGyulai İ? பிரதியமைச்சர் இருக் கிறார் எதிர்வரும் மே 1ம் திகதி பிரிட்டனில் நடைபெறும் பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியின் செல்வாக்கை உயர்த்த இதனை அவர் பயன்படுத்துகிறார். இல்லாவிட்டால் ந்த உடன்பாட்டின் பின்னணியில் அவர் இருந்த செய்தியை அவரே ஒப்புக் கொண்டி ருக்க மாட்டார்.
பிரிட்டிஷ் தேர்தல் வெளிநாட்டு விவகாரங்களில் பிரிட்டிஷ் ஆளும் கட்சியின் திறமையை பிரிட்டன் வாக்காளர்களுக்குத் தெரிவிக்க இதனை ஒரு நல்ல சந்தர்ப்பமாக பாவித்துள்ளார் பிரிட்டிஷ் பிரதியமைச்சர்
வ்வாறான நேரத்தில் இதற்கு எதிராக புலிகள் கருத்துத் தெரிவித்தால் பிரிட்டனில் நெருக்கடி ஏற்படும் எதிர்வரும் பிரிட்டிஷ் பொதுத்தேர்தலில் மீண்டும் கன்சர்வேட்டிவ் கட்சி வெல்லக்கூடிய சாத்தியம் இருக்கிறது. எனவே அக் கட்சியின் நலனுக்கு மாறாக புலிகள் செயற்பட்டால், பிரிட்டனில் தொடர்ந்து செயற்பட தடைகள் வரலாம். எனவேதான் புலிகள் மெளனமாக உள்ளனர். ஊகங்களை மறுக்கவும் இல்லை, ஏற்கவும் இல்லை.
"பிரிட்டனில் உள்ள புலிகள் இயக்கத் தினரை பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் பேச அழைத்தால்கூட புலிகள் மறுக்கமாட் டார்கள். ஆனால் அது இரகசியப் பேச்சாக இருக்காது என்று புலிகளின் இலண்டன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இரகசியமாகப் பேச பிரிட்டிஷ் பிரதியமைச்சரும் விரும்ப மாட்டார். ஏனெனில் பகிரங்கமாக பேசுவது ம்தான் தேர்தல் பிரசாரத்திற்கு சாதகம் எனவே பிரிட்டிஷ் அமைச்சரின்
முயற்சியில் மர்மங்களுக்கு இடமில்லை.
CITIEFERE 6DE EFTERögin seneroTrenutačniji
புலிகள் இயக்கத்தின் தாக்குதல் பிரி வைச் சேர்ந்தவர் ஒற்றைக்கண் சிவா இவரை காத்தான் என்று அழைப்பார்கள். யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் ஒற்றைக்கண் சிவா நடமாடுவதாக படை யினருக்குத் தகவல் கிடைத்தது. நீண்ட நாட்களாக படையினர் தேடுதலில் ஈடுபட்டு வந்தனர்.
இடுப்பில் நான்கு ஐந்து கைக் குண்டு களுடன்தான் சிவா நடமாடுவது வழக்கமாம். கடந்தவாரம் எதிர்பாராத விதமாக படையின ரின் சுற்றி வளைப்பில் சிக்கிக் கொண்டார் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட் டில் ஒற்றைக்கண் சிவா பலியானார்.
ராஜிவ் கொலை தொடர்பாகத் தேடப் பட்டு தற்கொலைசெய்துகொண்ட பாக்கியச் சந்திரன் ஒற்றைக்கண் சிவராசன் என்று அழைக்கப்பட்டமை தெரிந்ததே.
ရှူးfiဂျီကြီးဂျီ-firုရှ် ကြီးရှူးf]
யாழ் குடாநாட்டில் ஊரடங்கு அமு லில் உள்ள இரவு நேரங்களில் திருட்டுக்கள் அதிகரித்துள்ளன.
இதேவேளை வலிகாமம் பகுதியில் ஊரடங்கு நேரத்தில் ஆடு, மாடுகள் திருடப் படுகின்றன. ஊரடங்கு நேரத்தில் மக்கள் வெளியே நடமாடுவதில்லை. அந்த நேரத்தில் திருடர்கள் தம் கைவரிசையைக் காண்பிக்கின் றனர்.
அவ்வாறு திருடப்படும் ஆடு, மாடுகள் மறுநாளே இறைச்சிக்காக வெட்டப்படு கின்றன. அராலிப் பகுதியில் எட்டுமாத கர்ப்பமான பசுமாடு ஒன்றை திருடிச் 6T6IT GOTřit.
இக்கட்டான நிலையில் இருப்பதாகவும் அவர்கள் மேலும் புலம்புகிறார்கள்
இது இவ்வாறிருக்க படையினருடன் இணைந்து செயற்படும் சில இயக்கத்த வர்கள் தமது ஆதிக்கத்தின் கீழுள்ள பகுதி மக்களிடம் முடிந்தளவு இயன்றவற்றைக் தறந்து கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. "புலிகள் கேட்டால் மறுக்காமல் காலடிக்குச் சென்று கொடுக்கிறீர்கள் உங்களுடன் இருக் கும் எங்களுக்குத் தரத்தயக்கம் காட்டு கிறீர்கள் என்பது இவர்கள் ஞாபகமூட்டும் செய்தி.
கிழக்குமாகாணப் பயணிகளிடம் பாது காப்புத் தரப்பினர் தாராளத் தன்மையுடன் வசூலிக்கும் அன்பளிப்புப் பொருட்களையும் கொடுப்பனவுகளையும் பற்றி மக்கள் ஏற் கனவே சலிப்படைந்துள்ளது தெரிந்ததே

Page 4
GIAD INDTTg5g5g53að g5 255 6553GULI
சிம்மாந்துறை மக்களின் துயர் துடைக்க 1993ல் ஆரம்பிக்கப்பட்ட குழாய் நீர் விநியோகத் திட்டம் 1997மே மாதமள வில் நீர் வழங்கும் வேலைகளை ஆரம் பிக்கும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவர் முரசுக்குத் தெரிவித்தார்.
அவர் மேலும் தகவல் தருகையில், சம்மாந்துறை கரைவட்டக்கல் சந்தியில் நிருமாணிக்கப்பட்டுள்ள சுமார் (80,000 எண்பதினாயிரம் கலன் நீரைச் சேமிக்கக் கூடிய 450 கியூபிக் மீட்டர் கொண்ட தாங் கிக்கு நீரைவழங்கும் சுத்திகரிப்பு சாதனத் துக்கான வேலைகள் இன்னும் முடிவுற வில்லை என்றும், தற்பொழுது முடிவுற்று இருக்கும் கல்முனையிலுள்ள சாதனம் லம் சம்மாந்துறைக்கு உடனடியாக ர வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்
ங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் தமிழ்ச் சேவையில் அறி விப்பாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் போது பகுதிநேர அறிவிப்பாளர்கள் வருடாவருடம் தேர்ந்தெடுக்கப்படுவ துண்டு.
சென்ற 1996ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியிலும் பகுதிநேர அறிவிப்பாளர் களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு குரல் தேர்வும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் விண்ணப்பித்து குரல்தேர்வுக்கும் தோற்றினர்.
இந்த விண்ணப்பதாரிகளில் 50 ற்கும் குறைவான கலைஞர்கள் மட்டுமே பயிற்சிக் காக தெரிவுசெய்யப்பட்டனர். இதில் திறமையுள்ள கலைஞர்கள் பலரும் தெரிவுக்குள் அகப்படாது போனமை வேறாக ஆராயப்பட வேண்டியவிடய மாகும். ஆயினும் இறுதித் தேர்வின் போது தெரிவு செய்யப்படும் கலைஞர் களுக்கு கல்வித்தராதரத்தின் அடிப் படையிலேயே முன்னுரிமை அளிக்கப் பட்டது. இருந்தும் குறிப்பிடத்தக்க ஒரு கலைஞர் இந்த விதிகள் எதற்கும் கட்டுப் படாது பயிற்சிக்காகத் தெரிவு செய்யப் பட்டு பயிற்சி வகுப்புக்களிலும் பங்குபற்றி வருகின்றார்.
கல்வித் தகுதி வலுவானதாக இல் லாதபோதும் ஒரு பிரபல பெண் அறி விப்பாளர் ஒருவரின் மகன் என்பதால் அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதை விட அவர் இலங்கை வானொலிக்கு போட்டியாக எழுந்த தனியார் வானொலி
S S S S S S S S S S SS
சித்த மந்திகம்
SHAKTHYSARAWANA, | 8/2, SRI SIIDIDARTHA ROAD, KIRILAPONE, COLOMBO.5. TELEPHONE: 82.3465. (பொலிஸ் நிலைய எதிரில்)
அதிஷ்டகரமான வாழ்க்கை அமையவேண்டுமா? காதல் விவகாரம் கைதட்ட வேண்டுமா? தொழில் சிறந்திட வேண்டுமா? இல்லற வாழ்வு இனித்திட வேண்டுமா? இல் உங்கள் பிரச்சனைகள் எதுவாயினும் உடனடியாக பூரணவெற்றி பெற்றிட ஒரு தடவை மட்டக்களப்புகோளாவில் மணி மாந்திரிகச் சித்தர்"சக்திசரவணாவுடன் தொடர்புகொள்ளுங்கள் சங்கடங்கள்தீர சக்திசரவணாவை நாடுங்கள். சோதிட ரீதியாக உத்தரவாதமான எதிர்காலப்பலன்கள் எம்மிடம் அறியலாம். வெளிநாட்டு அன்பர்களுக்கான சிறந்த துரித விசேட சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. உங்கள் வெற்றியும், திருப்தியும் எமது குறிக்கோளாகும்.
21ந் திகதி முதல் 30ந் திகதிவரை தொடர்பு SHAKTHYSARAWANAN
ബ് ബ
(கல்முனை நிருபர்) படுகின்றன என்றும் கூறினார்.
கல்முனை நீதிமன்றம் அருகே, இலங்கை யில் உள்ள மிகப் பெரிய நீர்த்தாங்கிகளில் ஒன்றாக அமையும் கல்முனை நகரத்துக்கு நீர் வழங்குந் தாங்கி 105 அடி உயரத்தில், 60 அடி விட்டத்தில் நிறுவப்படுகின்றது என்றும் அதில் 260,000 இலட்சம் கலன் நீரை சேமித்து வைக்கலாம் என்றும் அது 150 கியூபிக் மீட்டர் கனவளவு கொண்டது என்றுங் குறிப்பிட்டார்.
24 பில்லியன் ரூபா செலவில் நிரு மாணிக்கப்படும் கல்முனை குழாய் நீர் விநி யோகத் திட்டத்தின் கீழ் நிலத்துக்கடியில் குழாய் பதிக்கும் வேலைகள் முடிவுறுந் தறுவாயில் உள்ளன. கல்முனைத் தாங்கியில் இருந்தவாறே அருகிலிருக்கும் நற்பிட்டி முனைக் கிராமத்துக்கு நீர் வழங்குவதற்காக
நிலையத்திலும் சக்கைபோடு போட்ட ஒரு அறிவிப்பாளர்
எனவே, திறமை, தராதரம் இருந்தும் வாய்ப்புக்களை இழந்தவர்களின் சார்பில் இந்த விடயத்தை சம்பந்தப்பட்டவர்களின் மேலான கவனத்திற்கு தருகின்றேன். உரிய நிவாரணம் கிடைக்குமா?
பட்டிணத்தடிகள்
450 கியூபிக் மீட்டர் கொ கலன் நீரைச் சேமிக்க ஒன்று நிறுவப்பட்டுள்ள சாய்ந்தமருது, கா கிராமங்களுக்கும் நீர்வழ செய்யப்படவுள்ளது எ அவர், கல்முனைத் எஞ்ஜினியரிங் கொம்பனி திட்டத்தை "வன்னியரா பொறுப்பேற்று செய்து ெ எனவுந் தெரிவித்தார்.
அதிகா
யாழ்ப்பாணத்தில் உள்ள அல்வாயில் இர அதிகாரி ஒருவர் தம்மா பட்டதாகப் புலிகள் துெ
21.03.97 அன்று பெற்றது என்றும், ப6 ரண்டு கைக்குண்டுகள் தாகவும் புலிகள் தெரி தேவேளை வட தான வல்லிபுரம் மனோ 18 வயதான அந்தோனி (கொத்தாவத்தை) ஆகி போயுள்ளனர். சீருட்ை கள் கைது செய்யப்பட்ட கிறது. அந்த இருவன செய்யவில்லை என்று மறுத்துள்ளனர்.
போதிப் நிதி ஒதுக்கீடு ே
அர்வேத வைத்தியர்கள்கோ
(திருமலை நிருபர்) "வடக்கு கிழக்கு மாகாண ஆயுர்வேத தனி அலகாக்கப்பட்டு பராமரிக்கப்படல் வேண்டும். அத்துறைக் கான நிரந்தர உத்தியோகத்தர்கள் நியமிக்கப் பட்டு கட்டட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக் கப்படல் வேண்டும் போதிய நிதி ஒதுக்கீடு
செய்யப்படல் வேண்டும்.
அத்துறை சார்ந்த தேவைகளுக்கான வாகனங்கள் வழங்கப்படல் வேண்டும்." ஆகிய கோரிக்கைகள் ஆயுர்வேத வைத்திய பாதுகாப்புச் சபையால் வடக்கு கிழக்கு மாகாண ஆளுநரிடம் முன்வைக்கப்பட்டிருக்
கின்றன.
கொழும்பு சுதேச வைத்திய அமைச்சு | o:ಅ. கிழக்கு மாகாண பிரதம செயலர் சுகாதார அமைச்சின் செயலர், சுதேச மாகாண வைத்தியப் பணிப்பாளர், கொழும்பு ஆயுர்வேதச் சபை ஆணையாளர் ஆகி யோருக்கும் இதன் பிரதிகள் அனுப்பப்
5LOTE
OT (25.
82, MANIKKAWASAGARROAD, TRINCOMALEE TELEPHONE: 026-20347
மனோதத்துவ சிகிச்சை தாழ்வு மனப்பான்மையை வெற்றி கொள்ள நாடுங்கள்
தாம்பத்திய
என்பதை 90
பெறப்படும். வெளிநாட்டில் இருப்பவர்கள்
பணம் அனுப்பவும்)
மனநிலை பாதிப்புக்கள்
நாட்களிலும் சந்திக்கலாம்.
TOURIST INN. BANG
பாமசியிலும், மற்ற நாட்களில்
மனோதத்துவ வைத்தியம் (GENERAL PSYCHOTHERAPHY
லம் அடிமனத்தில் பதிந்துள்ள နှီဖွံ့ဖြိုးနှီး' உங்களை நீங்களே
ரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர் P, ஆறுமுகம் அவர்களை
இளம் சமுதாயத்தினர் மெலிந்து கனவில் சக்தியிழந்து ஞாபகமறதி, பயம், நடுக்கம் வெட்கம், சந்தேகம், ஏமாற்றம் பீதி, நித்திரையின்மை என்று தன்னம்பிக்கை காரணமான தீய பழக்கங்கள் மனோதத்துவ அளித்து உடன் நிறுத்தி புத்துயிர் அளிக்கப்படும்
பாலியல் குறைபாடுகளுக்கு நோயும் காரணமானாலும், 85% தாழ்வு மனப்பான்மையே காரணம் மிடத்தில், தான் விரியம் உள்ள ஆண்மகனாகி ட்டேன் என்று அடிமனதில் பதிய வைத்த பின்னரே பணம்
குறைபாடுகளுக்கு விரிவான கடிதத்தொடர்பு கொண்டு மனோதத்துவ சிகிச்சையைப் பதிவு நாடாமூலம் பெற்றுச் சுகமாக்கலாம். (பதில் தவறாது பெற தபால் செலவுக்குப்
மன நோய்கள் ஆச்சரியப்படும் வகையில் பலர் சுகமாகியுள்ளனர் மற்றும் தலையிடி, வாதம், பயோரியா, வெள்ளைபோதல், நீரிழிவு, கிரந்தி நோய்க்கும், குழந்தைப்பேறு இன்மைக்கும் தீர்க்கமுடியாத வியாதிக்கும் மருந்து உண்டு விடுமுறை
ஏப்ரல் 18 முதல் 30 வரை Dr.P.
BANG RECLAMATION ROAD, ENTRANCE BANKSHALL ST. Opposite Ranjanas)COLOMB011. T.P.436383.436390, Glen (glot! BITL Gisslét மட்டும் செல்டல் N0078-101 கொழும்பில் முன்கூட்டி பதிவு செய்யவும். மே 3, 4, 5, 6 தினங்களில் கல்முனை T.M.M.
No.33,TISSA WEERASINGAM SQ. BOUNDRYROAD, BATTICALOA6óly. ĽD s Bélš56urtún,
ရှိပြီး " " န္တိ 360s
தங்களின் தாம்பத்திய
'ஹிஸ்டீரியா"
ARUMUGAM, AHMED BUILDING NO.O.
DR. P. ARUMUGAM
மு ன் றே காலத்தில் ஆங்கிலம் பேச
வாசிக்க தபால் மூலம் கற்றுத் தரப்படும் விபரங்களுக்கு முத்திரை யொட்டிய தபாலுறையுடன் தொடர்பு கொள்க
BRIGHTBOOKCENTREPVT) LTD. P. O.BOX-162, COLOMBO.
N
Nior
யூனியன் மோட்டிஸ் கதவு பூட்டுக்கள் Single, Double, Night Latch & Sliding Locks, (English Origin)
. .
றம்சன்ஸ்
443, பழைய சோனகத் தெரு, கொழும்பு - 12 ('-'15', 434411
முனிவர் அருளிய ஏடுகளில் அமைந்த காண்டம் எனும் J51T12 (322 Tig$L_j5ĥaŭ)
is Gli IIGDG,G)GM
மூலம் அறிய வாருங்கள்
வெளிநாட்டிலுள்ளவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பார்க்கலாம்.
4 / TE, Gillinguing கொழும்புே
7P:586278,078-6367
a 603030
LI (666II60.
இலங்கையின் ஏனை ஆயுர்வேத வைத்தியத் பாலிக்கப்படுகின்ற வுே கிழக்கு மாகாணத்தில் ெ படையிலான இரண்டு மாகாண அமைச்சின் போதிய நிதி வசதியோ 6 இன்றி இயங்கி வருவத் துறையின் வளர்ச்சி மு அதன் பலாபலன்களை விக்க முடியாமலும் பே இக்கடிதத்தில் சுட்டி துெ.
ஆளுநர் இவ்விடயத் எடுப்பார் எனத் தாம் ஆயுர்வேத பாதுகாப்புச் டாக்டர் இ. தர்மராஜா வித்தார்.
SPOJKEN ENGLISH தபால் மூலம் கல்வி
LDTT 5
6)ITLD
தினமுர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GöoTL da, LDITT 80.000 க் கூடிய தாங்கி 95I. ரைதீவு போன்ற
குந் திட்டம் அமுல் னவுங் குறிப்பிட் திட்டத்தை "குமுதி
யும் சம்மாந்துறைத் ச்சி கொம்பனியும் காண்டிருக்கின்றன
R
| clյւլDUIIլ ժlլմloՆ
6000 (U60
நரிவித்துள்ளனர்.
ச் சம்பவம் நடை லியானவரிடமிருந்து ள் கைப்பற்றப்பட்ட வித்துள்ளனர். ராட்சியில் 28 வய ரவி (பொலிகண்டி) ப்பிள்ளை ரவிதரன் யோர் காணாமல் நரித்தோரால் அவர் தாக தெரிவிக்கப்படு ரயும் தாம் கைது ராணுவத்தினர்
தவை)
IIII LDIIIGMiIgGlse) துறை நன்கு பரி 160GT16 வடக்கு காந்தராத்து அடிப் ஊழியர்களுடன் ஒரு மூலையில் வாகன வசதிகளோ ால் ஆயுர் வேதத் டக்கப்படுவதோடு, மக்கள் அனுப ாகின்றது என்றும் காட்டப்பட்டுள்
தில் நல்ல முடிவை எதிர்பார்ப்பதாக
சபையின் தலைவர்
முரசிடம் தெரி
allotill | GMéIGM
வகுப்புக்கள் for Astry * அழகுக்கலை k INICIi IAKIJi
கிழக்கில் சீர்கெட்டுள்ள சேவை
(ஏறாவூர் நிருபர்) முரசில் வெளியான கிழக்கில் தொல்லைத் தொடர்பு" என்ற தலைப்பில் உள்ளங்கை நெல்லிக் கனிபோல் உண் மையை வெளிப்படுத்திய செய்திக்கு மறுப்புத் தெரிவித்து மழுப்பலான பதிலொன்றைத் தந்திருந்தார் மட்டக்களப்பு ரெலிகொம் நிலையத்தின் மாவட்டப் பரிசோதகர்
கிழக்கு மாகாண மக்கள் தொலைத் தொடர்புச் சேவையைப் பெறுவதில் உள்ள இடர்ப்பாடுகளையும், சீர்கேடுகளையும் யாரும் சொல்லித்தான் தெரிய வேண்டிய அவசியமில்லை. அது இரகசியமுமில்லை. கடந்த மாதத்தில் மட்டும் மட்டக்களப்பு ரெலிகொம் நிலையத்தினர் 200 தொலைபேசி ணைப்புக்களை வழங்கியிருப்பதாகவும் மக்கள் சேவையின் மகிமையை உணர்ந்து எதுவிதமான மேலதிக நேரப்படி கூடப் பெறாமல் கடமையாற்றுவதாகக் கூறும் அவர் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது எங்ங்ணம் பொருந்தும்? சுமார் ஒரு இலட்சம் பேருக்கு மேற் பட்டோரைக் கொண்டுள்ள ஏறாவூர் நகர், செங்கலடி நகர மக்களுக்கு இதுவரை ஒரு பொதுத் தொலைபேசிப் பெட்டிகூட பொருத்தப்படவில்லை. இதேபோல 75 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வாழும் வாழைச்சேனை, ஒட்டமாவடிப் பகுதி நகர மக்களுக்கும் இதுவரையில் ஒரு பொதுத் தொலைபேசிப் பெட்டிகூட வைக்கவில்லை. ஓட்டமாவடியில் பொதுத் தொலை பேசிப் பெட்டி அமைப்பதற்கு ஏற்பாடாகி யிருந்த வேளையில் 1995 ஆம் ஆண்டு ஏதோ காரணங்களைக் காட்டி அங்கு இணைப்பு வழங்கப்படாத நிலையிலிருந்த தொலை பேசிப் பெட்டியை அப்புறப்படுத்தி 6) OLLITT 956iT.
ஓட்டமாவடி, வாழைச்சேனைப் பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள 07 ஆம் இலக்கத் தொலைபேசித் தொடரிலிருந்து
வெளியிடங்களுக்கோ அல்லது வெளி யிடங்களிலிருந்து அப்பகுதிகளுக்கோ தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்து வருகின்றது. "ரெலிகொம் நிலையத்தில் பதிவு செய்து அங் கிருந்தே தொடர்புகளைப் பெற வேண்டி யுள்ளது.
50 வருடங்களுக்கும் மேலாக ஏறா வூரில் இயங்கி வரும் புகையிரதநிலையத் திற்குத் தொலைபேசி இல்லை. சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடமும், பிரதி அமைச்ச ரிடமும் பலமுறை எடுத்துக்கூறியும் பலனேதும் இல்லை. அந்நிலையத்தில் ஏற்கனவே (0 வருடங்களுக்கு முன்னர்) வழங்கப்பட்டிருந்த தொலைபேசியைப் பொருத்தக்கூடக் கடந்த06 வருடங்களாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மட்டக் களப்பு-ஏறாவூரில் அமைந்துள்ள உப தொலைத் தொடர்பு பரிவர்த்தனை நிலை யத்தில் ஒரு பழைய பற்றரியே பாவினை யில் உள்ளது. அதை மின்சாரமில்லாத வேளையில் ஆகக்கூடியது 24 மணித் தியாலங்களுக்கே பாவிக்க முடியும்.
மின்சாரத் தடையேற்படும் வேளை யில் ஏறாவூரிலிருந்து வெளியிடங்களுக் குத் தொலைபேசி GOOGOOGILT GODLJILT பெறமுடியாதுள்ளது. இதேவேளை ஏறாவூர், ஒட்டமாவடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் பல வருடங்களாகத் தொலைபேசிக்கு விண்ணப்பித்த நூற்றுக் கணக்கானோர் ஏமாந்து போய்க் காத்துக் கிடக்கின் றார்கள்.
தொலைபேசிச் சீர்கேடுகளுக்கும், தமக்கும் சம்பந்தமில்லை என்று தட்டிக் கழிப்பது பொறுப்புள்ள அதிகாரிகளுக்கு எவ்விதம் பொருந்தும்?இவர்கள் திருந்த விட்டால் பரவாயில்லை. தொலைபேசிச் சீர்கேடுகளையாவது திருத்திக்கொள்
ளட்டும்.
(காரைதீவு நிருபர்) ஜி.ஏ.இட்ட கட்டளையை ஏ.ஜி.ஏ. நிறை வேற்றத் தவறிய சம்பவம் கல்முனையில் இடம்பெற்றுள்ளது.
கல்முனை(தமிழ்) பிரதேச செயலகத்தில் பணியாற்றும் கிராம அலுவலர்களுக்கான (ஜி.எஸ்) மாதாந்த சம்பளங்களை அந்த
அலுவலகத்திலே வழங்க நடவடிக்கை
எடுக்குமாறு அம்பாறை மாவட்ட அரச
அதிபர் ஏ.ஐ.விக்கிரம கல்முனை பிரதேச
செயலாளருக்கு கட்டளை இட்டிருந்தார்.
3 மாதங் களாகியும் இன்னும் வேறொரு அலுவலகத்திலே மேற்படி சம்பளங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
"ஐயர் வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காத நிலை" இங்கு காணப்படு
4 மாதகற்கைநெறி கிராம அலுவலர்கள்
குறைகூறுகின்றனர்.
அதிகாரிகள் இழுபறி
இது தொடர்பாக கிராம நிலதாரிகள் சங்கமொன்று மீண்டுமொருதடவை அரச அதிபரைச் சந்திக்கவுள்ளது. அதுவும் பலனளியாவிடில் சாத்வீக போராட் டத்தை நடாத்தவிருப்பதாக "தினமுர சிடம்" அவர்கள் தெரிவித்தனர். கு
BYPON. SAKTHEVEL DP:N ENGEdGRESONDE மூன்றே மாத காலத்தில் ஆங்கிலம் பேச நவீன உளவியல் ரீதியில் கற்றுத் தரப்படும் 12 நூல்க ளுடன் கூடிய பாடத் திட்டம்
ஆரம்பம் 45, 97-27,797 நேரம் மாலை 300 - 500
SPOKEN ENGLISH 7720, JAMPATTAHANE COLOME 3,34536
\ །
Job: 28-04-97
ASNAZ 56AK7y SALON
42.டபிள்யூஏசில்வா மாவத்தை கொழும்பு-06 GTGOaCIIf:58.9457
জ" এ্যাnj
வாடிக்கையாளர்களுக்கும், வாசகர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். Betae Star <> Cleoners & Tailors 253-E, GouIIe Rood, Wellowctic complex, Coontoo-Os. Sи и 00оaиarg
| O6, Sri Siddh curthcal Rocod, Kirulopone, Coonoo-O5.
Star (20aaberg
27-B, High level Rood, Kiruldipdne, Coonoo-os.
T.V., VIDEO DECK, RADIO போன்ற எலக்ரோனிக் உபகரணங்கள் வெளி நாட்டில்
பயிற்சி பெற்றவர்களினால் உடனுக்குடன் உத்தரவாதத்துடன் திருத்தப்படும்.
COMPUTER SYSTEMS (PVT) LTD. s.
1000 LEADERONADILLI lagio girl Lili
10வது கிளையை மட்டுநகரில் ஆரம்பிப்பதை முன்னிட்டு DIPLOMA IN COMPUTER SYSTEMS ENGINEERING (SOFTWARE) எனும் ஒரு வருட பாடநெறியை விசேட சலுகையுடன் பயில்வதற்கான அரிய சந்தர்ப்பத்தை மட்டுநகர் மாணவர்களுக்கு மையோன் கொம்பியூட்டர் சிஸ்டம்ஸ் தனது 1000 புலமைப்பரிசில் திட்டம் மூலம் வழிசெய்கிறது. இதற்கென விண்ணப்ப முடிவுத்திகதி பலரது வேண்டுகோளுக்கென மேலும் இரு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களையும் மேலதிக விபரங்களையும் 163/97 வீரகேசரி வார இதழிலோ அல்லது முத்திரை ஒட்டப்பட்ட சுயமுகவரி எழுதப்பட்ட தபால் உறைகளை எமது காரியாலயங்களுக்கு அனுப்புவதன் மூலமோ அல்லது காரியாலங்களுக்கு நேரடியாகச் சென்றோ பெற்றுக் கொள்ளலாம்.
sazoasovodiš a 17177//radu až THE DIRECTOR
IOOO. SCIOLARSHIP PROGRAMME, MYOWN COMPUTER SYSTEMS (PWT) LTD, 500, GALLE ROAD, COLOMBO-O 6. T.P. 580347
மட்டு நகர் கிளை MYOWN COMPUTER SYSTEMS (PWT) LTD
4, LOYDS AVENUE, BATTICALOA. \ (SUBARATHEATRE (dalsi) MYOWN
GROUP
ØI.18– 19,199ሽ

Page 5
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத் தில்- 1909.94 அன்று 'சாகரவர்த்தனா யுத்தக் கப்பல் கடற்கரும்புலிகளால் தாக்கப்பட்டது.
தாக்கியது புலிகளாக இருக்காது என்று சொன்னது பொதுஜன முன்னணி அதனால் ஜனாதிபதித் தேர்தல் வாக் களிப்பு தினத்துக்கு முதல்நாளும் (08/10.94) மற்றொரு கடற்படைக் கப்பலை வெற்றி லைக் கேணியில் கடற்புலிகள் தாக்கினார்
கள். எனினும் அக் கப்பல் பலத்த சேதமில்லா மல் தப்பித்தது.
இம்முறை உள்ளூராட்சித் தேர்தல் காலத்திலும் கடலில் பாரிய தாக்குதல் ஒன்றுக்கு கடற்புலிகள் திட்டமிட்டனர்.
தேர்தல் வாக்களிப்புதினத்தை ஒட்டிய தாகவே தாக்குதலுக்குத் திட்டமிடப்பட்டது. உள்ளூராட்சித் தேர்தல் திகதிக்கு ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே கடற் புலிகளின் தளம் உஷாராகிவிட்டது.
கடற்படையினரிடம் இருந்து கைப் பற்றிய ராடர் கருவிகள் மூலமாக கடற் படைப் படகுகளின் நடமாட்டம் இருக் கிறதா என்று கண்காணிக்கத் தொடங்கி 6sll'LgöIsr.
வவுணதீவு முகாம், சீனக்குடா விமானத் தளம் ஆகியவை தாக்கப்பட்ட தால், அடுத்து கடற்தாக்குதலும் மேற் கொள்ளப்படலாம் என்று ஊகித்து கடற்படையின்ரின் ரோந்து நடவடிக்கை கள் சுருக்கப் பட்டன.
அதனால் கடற்புலிகள் திட்டமிட்டபடி மினித் தேர்தலுக்கு முன்னர் தாக்குதலை நடத்த முடியவில்லை.
தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்தபோது, அம் முடிவுகள் புலிகளுக்கும், பிரபாகரனுக்கும் கசப் பாகவே அமைந்தன.
தேர்தல் முடிவுகள் தொடர்பாக புலிகளின் குரல் வானொலி வெளியிட்ட அபிப்பிராயத்தில் பின்வருமாறு கூறியது: "சிங்கள மக்கள் தமக்குத் தாமே புதைகுழி தோண்டியிருக்கின்றனர்"
தனது கசப்பை தனது பாணியில் தெரியப்படுத்த விரும்பினார் பிரபாகரன் தேர்தல் வெற்றிச் செய்தியைக் கொண் டாடிக் கொண்டிருக்கும் பொதுஜன முன்னணிக்கும், ஜனாதிபதி சந்திரிக்கா வுக்கும் தனது வழக்கமான பாணியில் பரிசு தரவிரும்பினார் பிரபாகரன்
அச் சமயத்தில்தான் எம்.ஜ24 ஹெலி கடலில் விழுந்து காணாமல் போன செய்தி வெளியானது.
அச் செய்தி புலிகளைப் பொறுத்த வரை, கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி அமைந்துவிட்டது.
முல்லைக்கடற் பகுதியிலேயே ஹெலி விழுந்தமையால், கடற்படையினர் எப்படி யும் தேடுதல் நடத்த வருவார்கள். அது தான் தாக்குதல் மேற்கொள்ளச் சரியான சந்தர்ப்பம் என்று திட்டம் தயாரானது
ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு தான் வழங்க இருந்த பரிசை கடற்தாக்குதல் மூலமாக வழங்க முடிவு செய்தார் பிரபாகரன்.
மினித் தேர்தல் கால தாக்குதலுக்கு தயாரான கடற்புலிகளின் அணிகளும், கடற் கரும்புலிகளும் மீண்டும் காத்திருக்க ஆரம்பித்தன.
ஆனாலும் எம்.ஜ24 ஹெலியை விமானங்கள்தான் தேடின. கடற்படை யினர் உடனடியாகத் தேடுதலில் ஈடுபட வில்லை.
பொறுக்கமாட்டாமல், புலிகளே தமது வானொலியில் "எம்.ஐ.24 ஹெலி
o, 18-19, 1997
ல்லைக் கடலில்தான் விழுந்தது. அதனை னவர்கள் கண்டுள்ளனர்" என்ற செய்தியை ஒலிபரப்பினார்கள்.
செய்தியைக் கேட்டாவது கடற்படை யினர் தேட வரமாட்டார்களா? என்ற எதிர் பார்ப்புத்தான் அது
மீண்டும் இன்னொரு செய்தி புலி களின் குரலில் ஒலிபரப்பப்பட்டது. "எம்.ஜ24 முல்லைக் கடலில் விழுந்திருக்கிறது. கடற் புலிகளுக்குப் பயந்து கடற்படைப் படகுகள்
தேடுதல் நடத்தவில்லை" என்றது 'புலிகளின் குரல் வானொலி
புலிகளின் குரல் வானொலி இப்படிச் செய்திகளைச் சொல்லிக் கொண்டிருக்க, கடற்புலிகளின் தளத்தில் தாக்குதல் படகுகள் தயாராகக் காத்திருந்தன.
கடற்புலிகளின் தாக்குதலை எதிர் பார்த்தே கடற்படையினரும் தேடுதலுக்கு வருவார்கள். அதுவும் முல்லைக் கடற்பகுதி யில் தேடுதல் நடத்த வேண்டி இருப்பதால் சமருக்குத் தயார் நிலையில்தான் கடற்படை யினர் வருவர் என்று எதிர்பார்த்து, அதற் கேற்பவே கடற் தாக்குதல் முன்பைவிட விரிவாக்கப்பட்டது.
கடற்புலிகள் எதிர்பார்த்த அந்த நாள் வந்தது. கடற்புலிகள் எதிர்பார்த்தது போலவே தொடர் அணியாகச் செல்லத் fjLLLól'L60Is J.LjLJøMLuflests,
பாரிய யுத்தக் கப்பல், பாரிய பீரங்கிப்
படகுகள், அதிவேக டோராத் தாக்குதல்
படகுகள் ஒன்று சேர்ந்து செல்வதையே தொடர் அணி என்று அழைப்பர் கொன்வே என்று ஆங்கிலத்தில் கூறப்படும்.
வடபகுதிக்கு ஆயுதங்களையும் படை வீரர்களையும் கொண்டுசெல்லும்போது தொடர் அணியாகச் செல்வதே கடற்படை
*ார்ச் 19ம் திகதி எம்ஐஹெலி காணாமல் போனது மார்ச் 22ம் திகதி காலித் துறை முகத்தில் இருந்து புறப்பட்ட பராக்கிரமபாகு யுத்தக் கப்பல் திருமலை துறைமுகம் சென் றது. அங்கிருந்து ஜகத்தா ரணவீர என்னும் ரண்டு பீரங்கிப் படகுகளும், இஸ்ரேலிய தயாரிப்பான நான்கு அதிவேக டோரா தாக்குதல் படகுகளும் பராக்கிரமபாகு கப்ப லுடன் சேர்ந்து தொடர் அணியாகப் புறப்
JL 60
பராக்கிரமபாகு கப்பலும், இரண்டு பீரங்கிக் கப்பல்களும் தொடர் அணியின் மத்தியில் செல்ல, டோராப் படகுகள் அவற் றைச் சூழ, பாதுகாப்பு வியூகம் அமைத்துச் சென்றன. மாலை ஆறுமணியளவில் புறப் பட்ட இந்தத் தொடர் அணி நிதானமாகச் சென்று முல்லைக் கடற்பகுதியை நள்ளிர வுக்கு பின்னர் 130 மணியளவில் சமீபித்தன. கடற்புலிகளின் தளத்தில் இருந்த ராடர்கள் மூலமாக தொடர் அணி நகர்ந்து வருவதை கடற்புலிகள் அவதானித்தனர்.
உடனடியாக கடற்புலிகளின் அணிகள் புறப்பட்டன.
இரண்டு குழுவாகப் பிரிந்து இருமுனை களில் நின்று தாக்குவதுதான் திட்டம் ஒரு குழுவில் ஐந்து படகுகள் : மொத்தம் பத்துப் படகுகள்
இவைதவிர இரண்டு கடற்கரும்புலிப் படகுகள் இரு முனைத்தாக்குதலில் கடற்
புலிகள் ஈடுபட்டுக் ெ புலிப் படகுகள் ஊ கப்பலுடன் மோது
பராக்கிரமபாகு புலிகள் நெருங்கவிட குறுக்கே நின்று தர் படகுகளை சண்ை திருப்பும் வேலை கட் படகுகள் கடற்புலிகளு ஈடுபட்டுக் கொண்டி
அவகாசத்தில் கடற் ஊடறுத்துப் பாய பாய்ந்தால்தான் கப் கப்பலில் இருந் இரண்டில் இருந்து கிரமபாகு கப்பலில் 3,61. இருக்கின்றன. பீரங்கிப் படகுகள் கு அவற்றில் இருந்து து படகுகள் பாய்ந்து
ஆனால், கடற்பு ஏற்ற சில உத்திகளை
p Giglao II.
துப்பாக்கிச் சூடு தப்பவைக்கும் வித சுழிவாக வளைத்து மாகச் சுழன்றடித்து பெற்றிருக்கிறார்கள். கடற்சண்டையெ மையை நேரில் கண் வரே கடற்புலிகளில் வித்தை பற்றி ஆச்சரி தரையில் யானை ஓடாமல் வளைந்து வ அதுபோல யானைப் பீரங்கிப் படகுகளின் தப்ப கடற்புலிகள் தய
ܪܓܬܐܠܥܠܐܠܠܛܠ̈ܠ
அதனால் குண்டுகள் அந்தத் திறமைை அணியாக கடற்படை பராக்கிரமபாகு கப்ப கரும்புலிப் படகுகள்
கடற்புலிகளின் வருவதை கடற்படை லியமாகக் காட்டிக்
கடற்படையினரு கினர் கடற்படைத் அனுப்பினர்.
28.03.97 ஞாயிறு யளவில் கடற்சமர்
கடற்படையினரி தாக்குதலில் கைப்பர் படகும் கடற்புலிகளி பட்டது மிக வேகமா செல்லக்கூடிய படகு
கடற்படையினரு இடையே சமர் நடந்து கரும்புலிப் படகு ஒ கப்பலை நோக்கிப்
பராக்கிரமபாகு 37.எம்.எம். துப்பாக்கி துப்பாக்கி மூலமும் கடற்கரும்புலிப் பட சூடுபடாதவாறு பாய்ந்து வந்த கரும் FLÉL) J, fia)LÉLI
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காண்டிருக்க கடற்கரும்
றுத்துச் சென்று பாரிய
துதான் திட்டம்
கப்பலை கடற்கரும் ாமல் டோராப்படகுகள் க்கும். அந்த டோராப் க்கிழுத்து கவனத்தை ற்புலிகளுக்கு டோராப் டன் துப்பாக்கிச் சமரில் ருக்கும்போது கிடைக்கும்
வேண்டும். அப்படிப் பலில் மோதலாம்.
தும், பீரங்கிப் படகுகள் தாக்குவார்கள் பராக்
கரும்புலிப் படகுகள் * | ზ |
GüJELIMI
போது வெடித்துச் சிதறியது எப்படியோ படகில் சூடுபட்டுவிட்டது. வெடி மருந்து நிரப்பிய படகுகளில் சூடுபட்டால் கதை
முடிந்துவிடும் வெடிமருந்து நிரப்பாத படகுகள் என்றால் சேதத்துடன் தப்பிவிட
வாய்ப்பு உண்டு.
அதே நேரம் ஒரு டோராப் படகு முன் னோக்கி நகர்ந்து சுட்டுக்கொண்டிருக்க வேறு ஒரு முனையில் இருந்து முன்னோக்கி நகர்ந்த கரும்புலிப் படகும் எதிர்பாராத விதமாக தாக்குண்டு வெடித்துச் சிதறியது. கடற்புலிகளின் படகில் இருந்து பராக்
பலிமையான துப்பாக்கி
ணவீர ஜகத்தா ஆகிய
ண்டுகளைப் பொழியும்
பி கடற்கரும்புலிகளின்
செல்வது கடினம்.
லிகள் தமது பலத்திற்கு
கடினமாகப் பயின்று
களில் இருந்து படகைத் மாக படகை நெளிவு ம், வெட்டியும், வட்ட ம் ஒட்டும் பயிற்சியைப்
ான்றில் அந்தத் திற கடற்படைவீரர் ஒரு ன் படகு செலுத்தும் யம் தெரிவித்திருந்தார். துரத்தும்போது நேராக ளைந்து ஓடவேண்டும். шалопот Ђl bus) II குண்டுகளில் இருந்து து படகுகளை வளைத் ட்டிச் செல்கிறார்கள்.
இலக்குத் தவறும் ய நம்பித்தான் தொடர் வியூகத்தை உடைத்து லை மோதலாம் என்று துணிந்து இறங்கின. படகுகள் புறப்பட்டு சு கப்பலில் ராடர் துல் கொடுத்தது. ம் சமருக்குத் தயாரா தளங்களுக்கும் தகவல்
அதிகாலை 130 மணி ஆரம்பித்தது. டம், பூநகரி முகாம் றிய வோட்டர் ஜெட் ன் தரப்பில் காணப் க கடலில் ஊடறுத்துச்
°5 க்கும் கடற்புலிகளுக்கும் கொண்டிருக்க கடற் ன்று பராக்கிரமபாகு பாய்ந்து சென்றது.
ჟეს "uu Jფე)|გს ருந்து மூலமும், 45 எம்.எம். தம்மை நோக்கிவரும் கைத்தாக்கினார்கள்
வளைந்து வளைந்து புலிப் படகு கப்பலை தூரமே இருக்கும்
స్
கிரமபாகு கப்பலில் இருந்து சுட்டுக்கொண்டி
ருந்த வீரருக்கு குறிவைத்தனர். அந்த இருள் விலகாத நேரத்திலும் குறிபிசகாமல் கடற்படை வீரரை பலியாக்கியது. அந்தக் கடற்படை வீரர்தான் கரும்புலிப் படகைச் சுட்டு வெடிக் கச் செய்தவர் திறமையானவர் அவர் இல்லாவிட்டால் கரும்புலிப் படகு பராக்கிரம பாகு கப்பலுடன் மோதியிருக்கும்.
கரும்புலிப் படகுகள் வெடித்துச் சிதறியதாலும், பருத்தித்துறையில் இருந்து மேலும் டோராப் படகுகள் கடற்படையினரின் உதவிக்கு விரைந்ததாலும் கடற் புலிகள் சண்டையை நிறுத்திவிட்டுத் திரும்பினர்.
உதவிக்கு வந்த இரண்டு டோராக்
களுடன் சேர்ந்து மொத்தம் ஆறு டோராக் களுடன் தொடர் அணி இப்போது செல்லத் தொடங்கியது.
நேரம் அதிகாலை 3.30 மணி கடலின் மடியில் மீண்டும் கடற்புலிகளின் படகுகள் சிறிவந்து கொண்டிருந்தன.
கடற்படை தொடர் அணியினரும் தாக்கத் தொடங்க மீண்டும் கடற்சமர் முண்டது.
கடற்புலிகளின் தாக்குதலால் இம்முறை டொரா ஒன்று செயலிழந்தது. சண்டையிட்ட படியே நடுக்கடல் நோக்கிச் சென்றனர் கடற் படையினர் நடுக்கடலில் நின்று மோதுவது ஆபத்து விமானப் படையினர் வந்தால் கடற்புலிகளின் படகுகள் தப்புவது f)gLDID.
அதனால் கடற்புலிகள் திரும்பிச் சென் றனர்.
ஒரு கடற் சண்டை என்றவகையில் கடற்படையினருக்கு வெற்றிதான். ஆனால் கடற்படையினரின் தொடர் அணியை மறித்து சமரிடும் அளவுக்கு கடற்புலிகளின் உத்திகள் வளர்ந்துள்ளன என்பது கடற்படையினருக்கு அச்சுறுத்தலான விடயம்
கடற்புலிகள் தரப்பில் நான்கு கடற்கரும் புலிகள் உட்பட ஐவர் பலியாகினர் கடற் படையினர் தரப்பில் ஒருவர் பலியானார். ஏழுபேர் கடும் காயங்களுக்கு உள்ளானார் கள் பராக்கிரமபாகு கப்பலும் சேதத்துக்கு உள்ளானது ஒரு டோரா செயலிழந்து
பிடித்தனர்.
கடற்படையினரால் எப்படியோ கொண்டு செல்லப்பட்டது. கடற்புலிகளின் படகு களும் சேதமடைந்துள்ளன.
கடற்புலிகள் மற்றுமொரு பாரிய தாக்குதல் மூலம் தமக்கு ஏற்பட்ட சறுக்கலை சீர்செய்ய முற்படுவர் என்பது ஒன்றும் இரகசியமல்ல.
ஆக, நீலக்கடலின் மடியிலும் சமர்கள் ஒயப்போவதில்லை.
●●● தலைநகரில் தாக்குதலுக்காக அனுப் பப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் பற்றிய செய்திகள் கடந்த வாரம் LULIJÜLIIT, 9LLILL60T.
தற்போது அவர் புலனாய்வாளர் களின் விசாரணையில் இருக்கிறார். கைது செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக் கின்றன. அவர் தானாகச் சென்று சரண டைந்ததாகவே முரசுக்குக் கிடைத்த தகவல் கள் சொல்கின்றன. மேலும் எமக்குக் கிடைத்த தகவல்கள்:
அவரது பெயர்-அந்தோனிப்பிள்ளை அந்தணி நேசராஜா
LDGIGOTITIf a pilgit 67 நானாட்டான்தான் அவரது சொந்த ஊர்.
கடற்தொழில் செய்து கொண்டிருந்த நேச ராஜாவை 1987ல் ஈ.பி. ஆர்.எல்.எஃப் ஆட்திரட்ட லுக்காகப் பிடித்தது. பின்னர் கெஞ்சி மன்றாடி வீடு சென்றுவிட்டார்.
அந்தணிநேசராஜாவின் அண்ணன் ரெலோ இயக் கத்தில் இருந்தவர். இந்தியப் படையினர் திரும்பிச் சென்ற பின்னர் அவரைப் புலிகள் அந்தணி நேசராஜா 1990ல் புலிகளுடன் சேர்ந்து கொண்டார்.
அந்தணி நேசராஜாவின் ஒரு சகோ தரர் ஈ.பி.டி.பி.யில் இருக்கிறார்.
ஒரு சகோதரர் ஈபிடிபியில் இருப்ப தால் அவரைச் சந்திப்பதுபோல கொழும்பு செல்லலாம். ஈ.பி.டி.பி. தலை வர் டக்ளஸ் தேவானந்தாவை தீர்த்துக் கட்டவும் உளவு பார்க்கலாம் என்று புலி கள் இயக்க உளவுப் பிரிவினர் நேச ராஜாவைத் தயார் படுத்தினார்கள்
ஜனாதிபதி சந்திரிக்கா- ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா இருவரை யும் உளவு பார்ப்பது சந்தர்ப்பம் கிடைத் தால் கரும்புலித் தாக்குதல் மூலம் தீர்த் துக்கட்டுவது என்பதுதான் நேசராஜாவிடம் ஒப்படைக்கப்பட்ட வேலை.
புலிகள் இயக்க உளவுப்பிரிவு பொறுப்பாளர் ரகு அப்பாதான் நேசராஜா விடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத் திருக்கிறார்.
நேசராஜாவுக்கு ஒரு காதலி இருக் கிறார். அவருக்கு நேசராஜாவின் போக்கில் உடன்பாடு ல்லை. நேசராஜாவை இழக்கவும் விரும்பவில்லை. அதனால் சரணடையுமாறு யோசனை சொல்லியிருக் கிறார்.
அந்த யோசனை சரியென்று பட்ட தால் மன்னார் பொலிசில் சென்று சரணடைந்து உண்மைகளைச் சொல்லி யிருக்கிறார் நேசராஜா
ஜனாதிபதியைத் தீர்த்துக்கட்டுவதற் காக கொழும்புக்கு அனுப்பப்பட்ட இரண்டுபேர் கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்கள் என்ற தகவலை நேசராஜா கூறியதாக பொலிஸார் கூறுகின்றனர்.
கொழும்பு கோட்டையிலுள்ள விமானப் படை மைதானத்திலிருந்து விமானப்படை மற்றும் உயர் அரச அதிகாரிகளை ஏற்றிக்கொண்டு ஹெலிக்கொப்டர் புறப் படும்போது அந்த இடத்தின் அருகே யுள்ள தண்ணீர்த் தாங்கி ஒன்றிலிருந்து ரொக்கட் லோஞ்சர் மூலம் தாக்கும் திட்ட மும் இருந்ததாக நேசராஜா கூறியிருப்ப தாக மற்றொரு தகவல் சொல்கிறது.
இதேவேளை, ரெலோவில் இருந்த நேசராஜாவின் முத்த சகோதரர் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில்தான் இருக்கிறார். அவரது கதி என்னாகுமோ தெரிய ഖിബ്

Page 6
ரமுகராக இருந்த பி.ஆர்.எல்.எஃப் ரதன்தான் காரண
is st ட்டோர் பின்னர் மாயமாய் மறைந்தனர், ! F - GTGOT . IL GIUGNO GALI அதன்பின்னர் செட் இந்தியப் படையினருடன் இயக்க லைமையில் ரெலோ யாக முதலில் ஒத்துழைத்தவர்க வவுனியா நகரில் முகாம் அமைத்தனர். ஈ.என்.டி.எல்.எஃப் குழுவினர்தான் ரெலோ வவுனியாவில் முகாம் அமைப் ஈ.என்.டி.எல்.எஃப் தலைவரான பதை முதலில் புளொட் இயக்கத்தினர் பரந்தன் ராஜன் இந்திய உளவுப் பிரிவா O றோ வின் நம்பிக்கைக்கு பாத்திரமா இருந்தார்.
போதை மருந்துக் கடத்தலில் ஈ பட்டுக் கொண்டிருந்த பரந்தன் ராஜ அதன்மூலம் கிடைக்கும் பணத்தின் ஒரு பகுதியை வைத்து இயக்கத்தை நடத்தி வந்தார்.
எவ்விதமான அரசியல் நிலைப்பாடும் இல்லாத ஒரு குழுவினராக அவர்கள் இருந்தமையால் தமது விருப்பப்படி 601601 IT6J (UPLAJ LATILD] { அக் குழுவினரை பயன்படுத்த முடியும் என்று "றோ அதிகாரிகள் நம்பினார்கள் வடக்கு கிழக்கு ம எனவே இந்தியப் படையினருக்கு டத்தும் திட்டமும் இ உதவி செய்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு
வந்தனர் ஈ.என்.டி.எல்.எஃப். குழுவினர் இந்தியப் படைை யாழ்ப்பாணத்தில் முதலில் அலு பியது மூலம் சாதி
வலகம் திறந்தவர்களும் அவர்கள்தான் ன்ற கேள்விக்கு
யாழ்ப்பாணம் குருநகரில் ஈ.என்.டி.எல், வண்டும்
இலங்கையின் வ
எஃப் குழுவினர் அலுவலகம் திறந்தபோது க்களுக்கு நிம்மதியா
9,905 LDLDI
தமது ஆதரவாளர்களையும், மக்களையும் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் புலிகள் அமைப்பினர். அதன்பின்னர் அந்த அலுவலகம் மூடப்பட்டது
கிளிநொச்சியிலும் ஈ.என்.டி.எல் எஃப். முகாம் இருந்தது. புலிகள் இயக்க ஆதரவாளர்கள் என்று கருதப்பட்ட பலர் அவர்களால் கொல்லப்பட்டனர்.
வித்தியாலய ஆசிரியரான ஆனந்தராஜா சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஈ.என்.டி.எல்.எஃப் இயக்கத்தினரே அப் படுகொலையைச் செய்தனர்
ஆனந்தராஜா மாஸ்டர் புலிகள் இயக்க ஆதரவாளர். இந்தியப் படைக்கும், புலிகளுக்கும் இடையே மோதல் ஆரம்ப மான பின்னர் அகதிகளாக இடம்
படுத்தி கொடுத்தி
ܢܝܼ ,
தெல்லாம் இந் அல்பிரட் |
அரசியல் நிர்ப்பந்தர் Uu LIIT இ) வடக்கு கிழக்கில் துை முத)ெ .: தீர்மானித்தது இந்தி
தமிழர் விடுதை டுெ) ஏனைய தமிழ் கட்சி பார்த்தது இந்திய த
தேர்தலில் போ
աnյոց ՁóÙ606 61 தேர்தலில் போ
பெயர்ந்து சென்றவர்கள் கிளிநொச்சி விரும்பவில்லை. எனினும் செட்டி புளொட் மகாவித்தியாலயத்தில் தங்கியிருந்தனர். இஅமைப்பினரின் அச்சுறுத்தலையும் மீறி அகதிகளாகத் தங்கியிருந்த பெண் அங்கு முகாம் அமைத்தார். இலங்கைப்
தேர்தல் நடத்துவ இயக்கத்துக்கு முன் முதலமைச்சர் என்ற தர்தல் அறிவிக்கப் ட்டுவிட்டது
அதன்பின்னர் ரெலோ இயக்கத்தினரு வவுனியாவில் நிதி திரட்டல் புலிகள் இய
அதனையடுத்து அங்கிருந்த பெண் களை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு சென்று பாதுகாப்பாக தங்கவைத்தார் ஆனந்தராஜா மாஸ்டர்
அதுதான் அவர்மீது கோபம் வீட் டில் தேநீர் குடித்துச் கொண்டிருந்தவரை சுட்டுக்கொன்றனர்.
ஆனந்தராஜா மாஸ்டர் சுட்டுக் கொல் லப்பட்டதை கண்டித்து மாணவர்கள் சுவரொட்டிகள் ஒட்டினார்கள்
"எங்கள் நெஞ்சில் நிறைந்த மாஸ்டரை எங்கள் கையில் ஒப்படை
"மாற்றானை மகிழ்விக்க சொந்த நாட்டானைக் கொல்லாதே" என்று சுவ ரொட்டிகள் ஒட்டப்பட்டன.
கண்டனக் கூட்டத்தில் உரையாற்றிய ஒரு மாணவன் கூறினான்:
"ஆனந்தராஜா மாஸ்டர் இனிமேல் வரமாட்டார். ஆனாலும் நாம் அவருக் காகக் காத்திருப்போம்"
இக் காலகட்டத்தில் வவுனியாவில் புளொட் இயக்கத்தினர் ஆயுதங்களுடன் முகாம்கள் அமைத்திருந்தன.
புளொட் இயக்கத்தினர் இந்தியப் படையினருடன் நெருக்கமாகவில்லை.
அப்போது தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த அத்துலத் முதலி டன் புளொட் இயக்கத் தலைவராக ருந்த உமாமகேஸ்வரன் நல்லுறவுகளை ஏற்படுத்திக் கொண்டார்.
ஆயுதமேந்திப் போராடிய அமைப்புக் களில் இலங்கை அரசுடன் முதன் முத லில் உறவை ஏற்படுத்திக் கொண்டவர்கள் புளொட் இயக்கத்தினர்தான்.
கொழும்பில் புளொட் இயக்கத்தினர் யுதங்களுடன் நடமாடவும் அனுமதி ருந்தது.
வவுனியா நகரில் செயற்பட்ட புளொட் இயக்கத்தினர் லொறிகளிலும், போக்குவரத்து பஸ் உரிமையாளர் களிடமும் நிதி திரட்டலிலும் ஈடுபட்டனர். வவுனியா ஊடாக யாழ் செல்லும் பஸ்கள் மறிக்கப்பட்டு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. புலிகள் என்று சந்தேகிக்கப்படுவோர் புளொட் இயக்கத் தினரால் பிடித்துச் செல்லப்பட்டனர் புலிகள் இயக்கத்தினர் என்று கருதப்
சேர்ந்து நின்றுகொண்டு புலிகள் இ தினரை பழிவாங்கும் உணர்ச்சியுடன் செயற்
கள் பலரும் செட்டியுடன் போய் சேர்ந்து கொண்டனர்.
கொழும்பில் பெருமாள்
இக் காலகட்டத்தில் ஈபிஆர்.எல்.எஃப். இயக்க வேலைகளை வரதராஜப்பெருமாள் சேகர் (பாஸ்கரன்), சாந்தன் ஆகியோ கொழும்பில் இருந்து மேற்கொண்டனர். 1983க்கு பின்னர்தான் ஈபிஆர்.எல்.எஃ இயக்கத்தில் சேர்ந்தவர் வரதராஜப் பெ மாள். ஆயினும் ஈபிஆர்எல்எஃப் இயக்க உடைவுகண்டு இரண்டான பின்னர் ஈ.பி ஆர்.எல்.எஃப் இயக்க மத்திய கமிட்டியின் உறுப்பினருமானார்.
கொழும்பு வந்த வரதராஜப்பெருமாள் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தின் தலைவரே!
மூவரும் ஈபிஆர்.எல்.எஃப். மத்திய கமிட்டி உறுப்பினர்கள். இவர்களில் சேகர், சாந்த
இந்தியப் படை டுபட்டுக் கொன்
Lily (553,566 pla இன்னொரு ஆச்சரியப்படுவீர்கள்
இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கி
VM)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1- 39- جمعه
பொலிஸ் மேலிடத்துக்கு தகவல் இபறந்தது. முதல்வர் எம்.ஜி.ஆருக்கும்
செய்தி தெரிவிக்கப்பட்டது.
ஆயுதங்களை வைத்துக் கொண்டு வேனையும், ஆட்களையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு உத்தரவு வந்தது
இந்தியப் படையுடன் புலிகளுக்கு மோதல் நடை பெற்றுக் கொண்டிருந்த காலத்திலும் எம்.ஜி.ஆரை பிரபாகரனின்
தமிழ்நாட்டில் புலிகளுக்கு தேவை யான ஆயுத உபகரணங்கள் கைக்குண்டு கள் போன்றவற்றை தயாரிக்கும் பட்டறைகளும் இருந்தன.
தமிழக அரசுக்கும் அத் தகவல்கள் ஜாடைமாடையாகத் தெரியும் என்றாலும் கூட கண்டும் காணாமல் இருந்து
நவம்பரில் தாக்குதல்
யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் இந்திய படைக்கு பொறுப்பாக இருந்தவர் மேஜர் பரமேஸ்வரஜயர், அப்பகுதி மக் களிடம் நல்ல அபிமானம் பெற்றிருந்தவர். நவம்பர் 25ம் திகதி உடுவில் டச்சு
ழக்கில் ஏற்பட்டுள்ள தயும் நிரப்பிக்காட்டத் ன்று இந்திய தூதர் துவிட்டார் வரதன்.
இந்தியப் படையுடன் நடைபெற்ற மோத லில் காயமடைந்த புலிகள் இயக்க உறுப் பினர்கள் பலர் இந்தியாவுக்கு படகுகளில்
இலங்கைக்கு அனுப் கப்பட்டது என்ன? பதில் சொல்லியாக
வடக்கு-கிழக்கில் உள்ள மருத்துவமனை களில் சிகிச்சை பெற்றால் இந்தியப்படையினர்
நாட்டில் சிகிச்சை பெறச் சென்றார்கள்
இலங்கையில் புலிகளை தேடி இந்தியப் படை வேட்டையாடிக்கொண்டிருந்தபோது இந்தியாவின் மாநிலமான தமிழ்நாட்டுக்கு சென்று புலிகள் சிகிச்சை பெற்றனர் என்பது
க்கு-கிழக்கில் தமிழ் வாழ்க்கையை ஏற்
ருக்கிறோம் என்று வண்டும். திய மத்திய அரசுக்கும். ஜீவ்காந்திக்கும் இருந்த J.J.GI.
மாகாணசபைத் தேர் ன் ஒரே வழி என்று
9DA. ada, LLGs), L'IL 1ளின் நாடி பிடித்துப் Սւնվ. ட்டியிட அக் கட்சிகள் ன்று தெரிந்துவிட்டது. ட்டியிட ஈபிஆர்.எல். எல்.எஃப்பும் முன்
வீதியில் தேடுதல் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டனர் இந்தியப் படையினர்.
நெற்றியின் மையத்தில் ஜொனிக்கு குண்டு பாய்ந்தன. பாய்ந்திருந்தது. நெற்றியில் உலோகத் தகடு உடலில் குண்டு துளைத்தபோதும் பொருத்தி தமிழ்நாட்டில் சிகிச்சை செய்தனர். தம்மீது தாக்குதல் நடத்திய புலிகள்
லப்பட்டதால் இயக்க கெரில்லாக்களை நோக்கி சுட்டுக் கொண்டே இருந்தார் பரமேஸ்வரஜயர்,
ஜொனி கிட்டுவின் நம்பிக்கைக்கு பாத்திர
மாக இருந்தவர் கிட்டு யாழ்மாவட்ட தளபதியாக இருந்தபோது யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதிக்கு ஜொனி பொறுப்பாகவும் இருந்தவர்.
மதுரையில் சிகிச்சை பெற்ற ஜொனியை கிட்டு சென்னைக்கு அழைத்தார்.
அப்படி அழைத்தது ஒரு முக்கியமான ாரணத்திற்காக
GO), ITGS) GULIL LIL GOTT.
பரமேஸ்வர ஐயரும் மூன்று படை யினரும் பலியானார்கள்
து ஈபிஆர்.எல்.எஃப். றுரிமை வரதன்தான்
இரகசிய உடன்பாடு ட முன்னரே செய்யப்
இந்திய றோ அதிகாரிகளுடன் கிட்டு பரமேஸ்வரஐயர் பலியானதும் நடந்த
நடத்திய பேச்சுவார்த்தையை சம்பவங்கள் நேர் எதிராக இருந்தன. வன்னியில் இருந்த பிரபா உடுவிலில் குடியிருப்புக்கள் நோக்கி
கரனிடம் தெரிவிக்க ஒரு நம்பிக்கையான தூதர் தேவை ஜொனிதான் அந்தப் பணியைச் செய்யக் கூடியவர் என்று நம்பிய கிட்டு, ஜொனி யிடம் தகவல்களை தெரி வித்து பிரபாகரனிடம் அனுப் Lig IIIII.
சண்டை ஒருபுறம் நடந்து கொண்டிருந்தது. இந்திய இராணுவ விமானத்தில் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்த ஜொனி வன்னிக்குச் சென்று பிரபாகரனை சந்தித்தார். கொடிய சம்பவம் இது
பிரபாகரனை சந்தித்து அச்சுவேலியில் ரோந்து சென்றனர் விட்டு திரும்பிய ஜொனியை இந்தியப் படையினர் பதுங்கியிருந்த |ந்தியப் படையினர் வன்னி புலிகள் கைக்குண்டுகளை வீசினார்கள் யில் வைத்து சுற்றிவளைத் கைக்குண்டுகள் வீசப்பட்டபோது தனர். இந்தியப் படையினர் தரையில் விழுந்து பிரபாகரன் எங்கே இருக் படுத்து விட்டனர். அப்படியிருந்தும் கிறார்? என்று ஜொனியிடம் இரண்டு படையினர் பலியானார்கள். இவிசாரணை செய்தனர். தரையில் படுத்திருந்தபடியே புலிகள் ஜொனி சொல்ல மறுத்த இஎவ்வழியால் தப்பிச் செல்கிறார்கள் என்று போது சுட்டுக் கொல்லப் ார்த்துக்கொண்டிருந்தனர்.
ஷெல் தாக்குதலால் காயமடைந்த இதாயாரை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு
சிகிச்சைக்காக சென்று கொண்டிருந்தார். மகன், உடுவில் சந்தியில் வைத்து இந்
ILLIT புலிகள் பாலசிங்கம் என்பவரது 捻。 தூதராக வந்த ஜொனி வீட்டு வளவு வழியாகத்தப்பிச் சென்றனர். சுட்டுக் கொல்லப்பட்டார். புலிகள் தப்பிச் சென்ற பின்னர்
ஜொனியின் நினைவா கவே தம்மால் தயாரிக்கப் பட்ட கண்ணிவெடிகளுக்கு ெேஜானி மைன்ஸ் என்று
புலிகள் பெயரிட்டுள்ளனர்.
எம்.ஜி.ஆர். உத்தரவு
இந்தியப்படையோடு யுத்தம் நடைபெற்ற காலத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற
ற்றொரு சம்பவம் இது
சோதனை அரண் ஒன்றில் வே ஒன்றை மறித்து சோதனையிட்டனர் தமிழ 6)լյրջից:րի,
வேனுக்குள் ஆயுதங்கள் இருந்தன லிகள் இயக்க உறுப்பினர்களும் இருந்தன வேனையும் அதில் இருந்தவர்களையு கைது செய்தனர் தமிழகப் பொலிசார்
அந்த வீட்டுக்குள் புகுந்தனர் இந்தியப்படை Iúilé0III.
"g) 6 TG36|| ALIITIẾP GY6JGINGBILI GJIT!" என்று அழைத்தனர்.
வீட்டுக்குள் இருந்து கணவனும், மனைவியும், இன்னொருவரும் நடுங்கிய படியே வெளியே வந்தனர்.
மூவரையும் சுட்டுத் தள்ளிவிட்டுப் LJITLIGAĴO(L6OTŭ.
நவம்பர் 28ம் திகதி யாழ்ப்பாணம் ண்டிலிப்பாயில் ஓரிடத்தில் புலிகள் துங்கியிருப்பதாக இந்தியப் படை னருக்கு தகவல் கிடைத்தது.
விரைந்து சென்றது இந்தியப்படை காத்திருந்தனர் புலிகள் இயக்கத்தினர். உ-(தொடர்ந்து வரும்)
1819,199
*、
ம்போதும், இந்தியப் க்கைகளும் தொடர்ந்த
6.

Page 7
டெ அயர்லாந்துப் பிரச்சினை அணுகப்படும் முறையை அவதானிக்க கடந்த ஆண்டில் இலங்கையிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று அங்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தது.
இதனையடுத்து கடந்தவாரம் நீதி, அரசியலமைப்பு விவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் தென்னாபிரிக்காவுக்கு இலங்கைப் பிரதிநிதிகள் குழுவொன்று அங்குள்ள நடைமுறைகளை அறிந்து கொள்ளச் சென்றிருந்தது. இக்குழுவில் சட்டமா அதிபர் உட்பட சட்டத்துறை சார்ந்த முக்கியஸ்தர்கள் சிலரும் அடங்கியிருந்தனர்.
இது தவிர இலங்கை இனப்பிரச்சினை ஓர் உள்நாட்டு யுத்தமாக உருவானது முதல் இந்திய அரசியல் பிரமுகர்கள் கல்விமான்கள், சிரேஷ்ட பத்திரிகையாளர்கள், இராஜதந்திரிகள்
கியோர் இலங்கைப் பிரச்சினையைத் ர்ப்பது பற்றி அடிக்கடி, அவ்வப்போது பல்வேறு கோணத்திலிருந்தும் கருத்துக் கண்ணோட்டங்களை வழங்கிவரக் காணப்படுகின்றனர்.
எனவே இலங்கை ஒரு சிறிய நாடு அதன் உள்நாட்டு யுத்தத்துக்கு காரணமாகவுள்ள இனப்பிரச்சினை துரதிர்ஷ்டவசமானதொன்று அப்பிரச்சினையைத் தீர்க்கும் பட்சத்தில் மட்டுமே இலங்கைக்கு விமோசனம் உண்டு என்பதை உலக நாடுகள் பெரிதும் உணர்ந்துள்ளன.
ஆனால் இலங்கையில் அரசியல் நடத்துவோரின் போக்கு அசமந்தமானதாகவும், பிரச்சினையை மேலும் வளரவிடுவதாகவுமே இருக்கின்றது.
பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகள் குழு தென்னாபிரிக்க நடைமுறைகளை அறிந்துகொள்ள அங்கு சென்றுள்ளது.
ஆனால் வெளிநாட்டு அனுபவங்களையும், ஆலோசனைகளையும் அவ்வப்போது அறியும் இலங்கையில் அரசியல், மற்றும் சட்ட வல்லுநர்களால் தாம் கூறியவற்றையும், ஆலோசனைகளாகப் பெறுபவர்ற்றையும் உரிய விதத்தில் ஒரு நல்ல தீர்வாகக் கொண்டுவர
டியாதுள்ளது. இத்தகைய நிலைக்கு பேரினவாத சக்திகளின் இடையூறுகளும், விஷமங்களுமே முக்கிய காரணமாக இருக்கின்றன. 20ம் நூற்றாண்டு பூர்த்தியடைவதற்கு
ன்னும் மூன்று ஆண்டுகளே தமுள்ளன.
இலங்கையைப் பொறுத்தவரை இந்த நூற்றாண்டின் முதல் அரைப்பாகம் பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்டதாகவும், அடுத்த அரைப்பாகமே சுதந்திர இலங்கையாகவும் மாறியிருந்தது.
எனவே அடுத்த வருடம் (1998)இலங்கை சுதந்திரமடைந்து 50 வருடங்களைப் பூர்த்தி செய்யவுள்ளது
இந்த 50 வருடகாலமே இலங்கையை எவ்விதத்திலும் உய்வடைய முடியாத இனப்பிரச்சினைக்குள்ளாக்கி விட்டிருக்கக் காணப்படுகின்றது.
இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த அடுத்த சில வருடங்களிலேயே இன மொழி,
மத வாதங்கள் படிப்படியாகத் தலைகாட்ட ஆரம்பித்தன.
இந்நிலையில் சுதந்திர இலங்கையின்
தந்தை செல்வா மறைந்த ஆண் 6T5/?
1971ம் ஆண்டா?
தெரிந்ததுதானே!
பின்னர் ஏன் சந்தேகம்? 1971ம் ஆண்டின் பின்னர் தந்ை செல்வா வெளியிட்ட கருத்துக்கள், அதை யொட்டிய முக்கிய திருப்பங்கள் எதனையு செல்வா நூற்றாண்டுக் கூட்டங்களிலே பத்திரிகைகளில் வெளியான கட்டுை களிலோ, தமிழ்கட்சித் தலைவர்களின் அறிக்கைகளிலோ காணமுடியவில்லை.
கூட்டங்களில் நினைவூட்டியிருக்கிறார்கள் கட்டுரைகளில் வெளியிட்டிருக்கிறார்கள்
1971ம் ஆண்டின் பின்னரான தந்ை செல்வாவின் அரசியல் நிலைப்பாட்ை முற்றாகவே இருட்டடிப்பு செய்துள்ளன
அதன்முலம் தந்தை செல்வா என் தலைவரின் முப்பதாண்டுகால அரசிய தலைமைத்துவத்தின் முக்கியமான பி காலப் பகுதியை வரலாற்று மோச செய்து கொண்டிருக்கிறார்கள்
"இனப்பிரச்சனைத் தீர்வுக்கு சமஷ்டி தீர்வையே தந்தை செல்வா முன்வைத்தார் என்பதுதான் அவரது கட்சியினரான கூட்டணியினர் முதல், ஏனைய தமிழ் கட்சிகள் வரை இன்று கூறும் கொள்ை G]aIIJ, J, D.
தல் 25 வருட காலப்பகுதி னப்பிரச்சினை தொடர்பான அரசியல் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்ததாகவும், அடுத்த 25 வருடகாலப் பகுதியே பெரும்பாலும் ஆயுதமேந்திய தீவிரவாத மோதல்களுக்கு அடித்தளமிட்டதாகவும், அதனைச் சார்ந்ததாகவும் இருக்கின்றது.
தமிழர் விடுதலைக் கூட்டணி அமரர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களை ஆரம்பித்துள்ளது.
ஈழத்துக் காந்தி, தந்தை செல்வா என்றெல்லாம் இலங்கையின் வடக்கு-கிழக்குத் தமிழர்களால் பெருமதிப்போடு அழைக்கப்பட்டவரே அமரர் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம்,
அமரர் செல்வநாயகம் மட்டுமல்ல அவரது காலத்தைச் சேர்ந்த கோப்பாய் (BEITLIDIT GÖT 6 I GÖTGOfNALI fråJ 35D, அடங்காத்தமிழர் சி. சுந்தரலிங்கம், இரும்பு மனிதர், டாக்டர் ஈ.எம்.வி. நாகநாதன், இராஜவரோதயம்,
போன்றோர் இலங்கைத் தமிழர்களின்
உரிமைகளுக்காக தமது காலப்பகுதியில் ஓங்கிக் குரல் கொடுத்திருந்தனர்.
இத் தலைவர்கள் எவ்வகையிலும் அரசியல் ரீதியாக "சண்டித்தனம் புரிந்தோ அல்லது தீவிரவாதக் கருத்துக்களுக்கோ இடமளித்திருக்கவில்லை.
தாம்பெற்ற கல்வி அறிவு, மற்றும் தமது GJ660)JJ67) G)EIIGIL G.GIIIFL) என்பவற்றின் அடிப்படையில் நீதியாகவும், நேர்மையான முறையிலுமே தமது அரசியல் போராட்டத்தை நடத்தியிருந்தனர்.
சாத்வீகம், அஹிம்சை என்பவை வழிநின்று அத்தலைவர்கள் தமிழர்களின் உரிமைகளுக்காகவும், நலன்களுக்காகவும் குரல் கொடுத்தனர்.
ஆனால் இக்குரல்களை பேரினவாதிகள், அடக்கி ஒடுக்கி இன, மொழி, மத வாதங்களை உள்ளடக்கிய தமது மேலாதிக்கத்தையே நிலைநிறுத்த முயன்றனர்.
அன்று சிங்கள மக்களைப் ಇಂದ್ಲು தலைவர்கள் கல்வி, அரசியல் ரீதியாக சிறந்த பின்னணிகளைக் கொண்டிருந்தபோதிலும் பேரினவாதிகளின் அழுத்தங்களால் குறுகிய வட்டங்களுக்குள்ளேயே தம்மை அவர்கள் வைத்துக்கொண்டனர்.
தமிழ்த் தலைவர்கள் அன்று தனிநாட்டையோ அல்லது தமிழீழத்தையோ கேட்கவில்லை.
ந்தநாட்டில் சிறுபான்மை இனமக்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று தத்தமது தனித்துவங்களைப் பேணி
அதாவது, தமது இன்றைய அரசியல் லைப்பாடுகளை நியாயப்படுத்த மட்டுே ந்தை செல்வாவை துணைக்கு அழை
மிழ் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு அந்த நிலைப்பாட்டை வலியுறுத்துவ ம், அதற்கான காரணத்தை விளக்குவது அக்கட்சிகளின் உரிமை கடமை
ஆனால், அதற்காக தந்தை செல்வ மஷ்டித் தீர்வை மட்டுமே கோரினா ன்று வரலாற்றை மூடிமறைப்பதற்கு க் கட்சிக்கும் உரிமை கிடையாது.
தந்தை செல்வநாயகம் சமஷ்டி ஆட்சி றையைக் கோரியது 1971ம் ஆண்டுக்கு
காண்டுவரப்பட்டது. தமிழ் பேசும் மக் ளின் பிரதிநிதிகளின் அங்கீகாரமின்றி
இலங்கை ஒற்றையாட்சி முறையில் எப்படும் பெளத்த நாடு' என்று முதன் தலில் முத்திரை குத்திய அரசியலமைப்பு
அப்போதுதான் சமஷ்டிக் கொள்கையை ட்டார் தந்தை செல்வா 1972ல் ந்தியாவுக்குச் சென்றார் கலைஞர் கருணா தி, எம்.ஜி.ஆர் ஆகியோரிடம் தமிழ் ஈழப்
வாழவேண்டுமென் கொடுத்தனர்.
ஆனால் பேரினவா உரிமைகளைத் தர LJL9. L'IULA). LITT 35 616 கட்டவிழ்த்து விடத்
இந்நிலையில் அம செல்வநாயகம் தம நாட்களில் சிங்கள மிகுந்த தீர்க்கதரிச எச்சரித்திருந்தார்.
"தமிழர்களுக்கான நிர்வாகத்தை நீங்க தயங்கலாம்; ஆன காலப்போக்கில் ஒ யுத்தம் வெடிப்பை தவிர்க்கமுடியாமல் அமரர் எஸ்.ஜே.வி கூறியிருந்தார்.
அவர் அழுத்தம் : சென்றவையே இ இருப்பதை அறிய
ஆட்சியிலுள்ள இ6 தலைவர்கள் மற்று தலைவர்கள் ஆகிே பண்டா-செல்வா ! நிறைவேறியிருந்தா ஏற்பட்டிருக்காது" வருகின்றனர்.
ஆனால் ஒன்றினை முக்கியத்துவத்தை
பேரினவாதிகள் எ உணர்ந்ததில்லை.
வழங்கப்படும் உர் ஆபத்தையே ஏற்ப கண்ணோட்டத்துட இருந்து வந்தனர்.
ஜயவர்த்தன போன் தலைவர்களும் அ தூபம்போட்டு தம நலன்களை முதன்
ஜனாதிபதி சந்திரி பண்டா-செல்வா ?
LE: முன்
ஆனால் சிங்களம்
1976ம் ஆண்டு லைமையில் வட் பற்ற மாநாட்டில் றைவேற்றப்பட்ட
"சுதந்திர ே பூரண இறைமை ெ ாட்டை அடைவ க குறை மரசததையும ஏ 1977ம் ஆண் செல்வா மறைந்த பின்னர் தந்தையி என்று கூட்டணியின் ILLGTII, 19.11.197 செல்வா ஆற்றிய 2 யின் மரண சாசன மக்களுக்குக் கூறின
தந்தை செல்வ ஆற்றிய உரை இது
"தமிழ் பேசு உரிமைகளை மீட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றே குரல் EAEC:வி
திகள் தமிழர்களது ! ! ! - மறுத்ததுடன், *一鸚JI默曹雪』 முறைகளையும்
தொடங்கியிருந்தனர். -
ரர் எஸ்.ஜே.வி. 鹅 து பாராளுமன்ற சட்டத்தை திணிப்பதில் அவர் ற்றாண்டு நிறைவைக் த் தலைவர்களை சூத்திரதாரியாக இருந்தார். இத்தருணத்தில் தனது ஆ 2015g/LGOT அவர் முன்வைத்திருந்த
Lýlgö16öIf Lj6öðILII (og Gibølli ட்சிமுறை பற்றிய சிந்த ஒப்பந்தத்துக்கெதிராக ன்றைய ஆட்சியாளர்கள் IDF 9. முறையிலான ஜே.ஆர்.ஜயவர்த்தன கண்டியாத்திரையை முக்கியத்துவம் ள் கொடுக்கத் நடத்தி அதனைச் செயலிழக்கச் கொடுக்கவேண்டியவர்களா ல் அதன் விளைவாக செய்திருந்தார். ரு தனிநாட்டுக்கான QLócm-sp高ぬ6節 (lp。
சக்திகளின் 24 : க்கும்" என் அன்றைய அரசியல் அணுகுமுறைகள் : வரலாறாகிப் போன நிலையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் =
இன்று இலங்கை இனப்பிரச்சினை பூதாகரமாக மாற்றமடைந்து உலகின் திருத்தமாகக் கூறிச் மூலை முடுக்குகளிலெல்லாம் ன்று நிதர்சனமாக
முடிகின்றது!
இலங்கையின் அனைத்து தமிழ் இப்பிரச்சினை பற்றிப் அரசியல் சக்திகளும் சமஷ்டியை பேசப்படுவதைக் மையமாகக் கொண்ட அரசியல் தீவின் காணமுடிகின்றது. முக்கியத்துவத்தையே தற்போது
வலியுறுத்தி வரக் காணப்படுகின்றன.
அரசியல் தீர்வு பற்றிப்பேசிவரும் ஆட்சியாளர்கள் அண்மையில் நடந்து சமஷ்டி முறையிலான தீர்வினைக்கூட முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஆட்சியாளர்கள் மறுத்த நிலையில்தான் முடிவுகள் கூட நாட்டு மக்கள் வாழு வாழவிடு என்ற கருத்துக்கு ஏற்ப பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வழங்கிய தனிஈழக் கோரிக்கையை முன்வைத்தார் அங்கீகாரம் என்று கூறிவருகின்றனர். அமரர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் இந்நிலையில் அமரர் சாமுவேல் ஜேம்ஸ் தமிழ் ஈழம் கோரி செயற்பட்ட வேலுப்பிள்ளை செல்வநாயகத்தின் கூட்டணியினரும், புலிகள் தவிர்ந்த காலப்பகுதியில் ஏமாற்றப்பட்டும், போராளி அமைப்புக்களும் தற்போது வஞ்சிக்கப்பட்டுமிருந்த தமிழ் மக்கள் தனிஈழக் கோரிக்கையை கைவிட்டுள்ளன. வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று - ஆரம்பித்ததே இன்றைய மீண்டும் சமஷ்டிச் சிந்தனை அக் ஆயுதப்போராட்டமாக இருக்கின்றது. கட்சிகளிடம் மேலோங்கி உள்ளதையே
அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டியதும், இச் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்தி அரசியல்தீர்வை ஏற்படுத்த FLDiply முறையிலான ாவொன்று வேண்டியதும் ஆட்சியாளர்களது வழங்க ஆட்சியாளர்கள் ன்றைய சிங்களத் பொறுப்பாகவே இருக்கின்றது. முன்வரவேண்டும். அவ்வாறு செய்யத் ம் மிதவாதத் தமிழ்த் தவறினால், செல்வ நாயகம் அவர்கள் யார் "அன்று ஏனெனில் கடந்த காலங்களில் தன் இறுதிக் காலத்தில் சமஷ்டித்தீவில் ஒப்பந்தம் அடிக்கடி ஏமாற்றப்பட்டும் உரிமைகள் கொண்டிருந்த நம்பிக்கையினம் ல் இன்றைய யுத்தம் மறுக்கப்பட்டும் வந்த தமிழ் மக்கள் சரியானது என்பதை உறுதி
எனத் தெரிவித்து பிரிந்து போவதைத் தவிர செய்வதாகிவிடும். வேறுவழியில்லை என்ற முடிவுக்கு வந்தவர்களாகவே இருக்கின்றனர். நாடு பிளவுபடுவதை தவிர்க்க 'ಸ್ತ್ರ್ಯ" தமிழ் மக்களின் அரசியல் 3.ಇಂಗ್ಪು சமஷ்டிச் சிந்தனைக்கு ன்றுமே அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் மதிப்பளிக்க வேண்டியது தமிழர்களுக்கு நேர்மையான அரசியல் ಘ್ವಿ ஆட்சியாளர்களின் பொறுப்பாகிறது. மைகள் தமக் ஏற்படாத பட்சத்தில், நாடு பிளவு :* படுவதைத் தவிர்க்கமுடியாத ಇಂ¶ DITADADIT GOOTL96A) னேயே அவர்கள் சூழ்நிலைகளே மேலும் பலமடையும். றுதியுடன காலடி
இதற்கு ஜே.ஆர். எடுத்துவைப்பதற்கும் அமரர் *ற சந்தர்ப்பவாதத் இதனை ஆட்சியாளர்கள் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் வலியுறுத்திய வ்வப்போது நன்குணர்ந்திருக்கவே கொள்கைகளில் ஒன்றான சமஷ்டி து அரசியல் காணப்படுகின்றனர். ஆயினும் ஒரு ஆட்சிமுறை வழியமைத்துக் கொடுக்குமா? மைப்படுத்தினர். அழுத்தம் திருத்தமான தீர்வைக் அல்லது அமரர் செல்வநாயகம்
கொண்டுவருவதில் தாமதத்தை இறுதியாக வலியுறுத்திய தனி ஈழக் ாவின் தந்தையார் ஏற்படுத்தியவர்களாக அவர்கள் கோரிக்கையை நியாயப்படுத்தும் ஒப்பந்தத்தைக் இருக்கின்றனர். காரணிகள்தான் தோன்றுமா? என்பது வந்திருக்கலாம். ட்சியாளர்கள் மற்றும் அரசியலாளரின் மட்டுமே என்ற அமரர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் :
SS SS SS S SS L SS S தரவு கோரினார். ாலத்தில் சமஷ்டி இயக்கத்தை ஆரம்பித் முடிவு என்ற தோம். ஆனால் சமஷ்டி மூலம் தமிழ் 1975ம் ஆண்டு காங் பேசும் மக்களின் உரிமைகளை நில்ை டத்தேர்தலில் போட்டி இநாட்டுவது சாத்தியப்படாது. கடந்த கால வற்றிபெற்றார். னுபவங்கள் மூலம் இப்போது இதை
தந்தை செல்வாவி றிந்து கொண்டோம். டுக்கோட்டையில் நடை இந்த அனுபவங்களின் அடிப்படையில் பின்வரும் தீர்மானம் நாங்கள் தனியே பிரிந்துவாழ வேண்டியது 凯川 ான் என்ற முடிவுக்கு வந்துவிட்டோம்.
அதிகாரத்தில் இருந்து விடுபட்டு வெளியேற வேண்டும். அல்லது அழிந்து போக வண்டும். எனவே நாங்கள் எப்படியும் பாராடி தனித் தமிழீழத்தை அடைந்தே ருவோம்"
(பாராளுமன்ற ஹன்சார்ட் 191976) ஆக, தந்தை செல்வாவின் அரசியல் ரலாறு என்பது சமஷ்டி மீது நம்பிக்கை ழந்த வரலாறாகவே முடிவுற்றது. தமிழீழத் தனியரசு' என்ற கொள்கையோடு
ான் தந்தையின் உயிர் பிரிந்தது.
அக் கோரிக்கை சாத்தியமா? தந்தை சல்வா வாழ்ந்த காலகட்டத்தில் கூறிய கருத்துக்களில் தற்காலத்தில் ஏற்கப்படக் கூடிய கருத்துக்களும் இருக்கலாம். ஏற்கப் பட முடியாத கருத்துக்களும் இருக்கலாம். அதனை நேரடியாகச் சொல்ல வண்டுமேயல்லாமல், தங்கள் இன்றைய
இதை நாம் செய்யாவிட்டால் தமிழினம் தனது இழந்த உரிமைகளை ஒருபோதும்
தொன்றே மீட்டுக்கொள்ள முடியாது. ருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப தந்தை தளவிலான எந்த எங்கள் முன்னோர்கள் புத்திசாலி செல்வாவின் வரலாற்றை திரிபுபடுத்தக் பதில்லை!" இகளாய் இருந்தனர். அவர்கள் தங்களுக் டாது. அது நேர்மையான முறையல்ல.
டு ஏப்ரலில் தந்தை ார். அவரது மறைவின் |ன் மரண சாசனம்
றைந்த தலைவனின் பெயரை வைத்து ரசியல் வியாபாரம் செய்வது போலாகி டும்!
தமிழீழக் கோரிக்கை கைவிடப்பட்ட ாரணத்தை நியாயப்படுத்தவும், ஆயுதப் LTITUTIT L-LLD - 9W IT-9595LD ADADg5J GT GOTLU 60093
என்று தனியாட்சியை வைத்திருந்தனர். இலங்கையின் வரலாற்றில் எங்களுக்கு என்று ஒரு இடம் இருக்கிறது. எங்கள் ஈர் ஒரு பேச்சை வெளி இழந்துபோன தமிழீழ அரசை மீள ல் பாராளுமன்றத்தில் அமைப்பதே எமது இலட்சியம். இது ரையைத்தான் தந்தை பிரிவினையாக முடியாது.
ம் என்று கூட்டணியினர் தனித்தமிழ் ஈழம் நிறுவும் இலட்சி Trigai. யத்தை நோக்கி நாம் உறுதியுடன் முன் ா பாராளுமன்றத்தில் னேறுவோம். தனித்தமிழ் ஈழம் நிறுவுவது துதான்: சுலபமான காரியமல்ல என்பதும், மிகவும்: ம் மக்களின் இழந்த வில்லங்கமான ஒன்று என்பதும் எமக்கு பதற்காக நாம் ஒரு இநன்கு தெரியும். நாம் ஒன்றில் சிங்களவரின்
அக் கருத்துக்களை துணிச்சலாக நரடியாக தத்தமது கட்சிக் கருத்துக்களாக க்களிடம் சொல்லட்டும்!

Page 8
என்றான் மல்லா "எல்லாம் உன்னால்தானே! "எனக்கு என்ன தரப்போகிறாய்?" என்று (BELLIT GöI LIDGJIGADIT.
தன் கண்களை அகலவிரித்து மல்லாவை விழுங்கிவிடுவதுபோலப் பார்த்தாள் பூலான் சற்று நேரம் பதில் எதுவும் சொல்லாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அப்படி அவள் பார்த்துக் கொண்டிருந் தது மல்லாவுக்கு எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தது போலிருந்தது. மெல்ல மெல்ல அடி எடுத்துவைத்து பூலானை
த்லிபாய்
ஆக்ராவில் முஸ்லிம் குடும் பத்தில் பிறந்த அழகான பெண்.
ஆரம்பத்தில் ஒரு நடனக் குழுவில்
இருந்தாள்.
புத்லி ஆடுகிறாள் என்றால், பணக்
காரர்களும், பண்ணையார்களும் அங்கே
மொய்த்துக் கிடப்பார்கள்
கிராமத்தின் அழ ன்றால் கிராம அதி
வாரத்தில் ஒருநா ட்டுக் அப்படி அனுப்பிை இரவுக்கு விருந்து ே கிராம அதிகாரி ாருக்கும் துணிச்சல் முடியாமல் மல்லாவிட
மல்லாவிடம் அ லர் வந்து முறையி அங்குதான் இருந்தா6
தனது கிராம அத் Y பூலானுக்கு அப்போது தன்னையுமறியாமல் பர் கடித்தாள் பூலான்
மல்லாவுக்கு சத் 167600ITTG) 56
கட்டுக்குலையாத உடலையும் சேலை தழுவிக்கிடக்கும் வனப்பான எழில்களை நாமும் தழுவிக்கொண்டால் என்னவென்று
மல்லா நெருங்கி வருவதைப் பார்த்ததும்
வெறியோடு பார்த்துக் கொண்டிருப்பார்கள்
நோட்டுக்களை வீசியெறி வார்கள். தரையில் சிதறிக்கிடக் கும் நோட்டுக்கள்மீது நின்று புத்லிபாய் ஆடிக்கொண்டி ருப்பாள்.
ஒரு முறை, ஒரே ஒரு முறை புத்லி கிடைத்தால் போதும், கட்டுக்கட்டாக பணத் தைக் கொட்டித் தருகிறோம் என்று காத்துக்கிடப்பார்கள்
புத்லிபாயின் தாயாருக்கு தன் மகளை தாரைவார்க்க ஆசைதான்.
"கட்டுடலை விருந்தாக்கி னால் கொட்டுமடி பணமழை" என்று ஆசைகாட்டினாள்.
இரவு-உறவு-வரவு GFöG|DT? "கண்ணே சம்மதி என்றாள்.
சினந்தாள் புத்லிபாய், சீறினாள் புத்லிபாய் வீட்டை விட்டு வெளியேறி னாள் புத்லிபாய்.
கொள்ளைக் கூட்டத்தலைவன் சுல்தானுடன் சேர்ந்தாள்.
"பலருக்குப் படுக்கை விரிப்பதைவிட உன்னுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளுகிறேன். வா சுல்தான் வா"
சுல்தானும் புத்லிபாயும் ஒன்றானார் கள் கொள்ளைக் கோஷ்டியில் புத்லிபாயும் ஒருத்தியானாள்.
சுல்தான் பொலிசாருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டான். புத்லிபாய்
ல்லாதபோது தகவு வர்களை அனுப்பி
கொள்ளைக் கோஷ்டித் தலைவியானாள் இன்றுதான் தகவ பாயும் பெண் புலி' என்று புத்லியை Iങ്ങ് ഋl@lp; நினைத்து பொலிசார் நடுங்கினார்கள் "இன்றைய வேட்ை
கொள்ளை ராணி என்று முதன் முதலாக பட்டம் சூட்டப்பட்டாள்
1950ம் ஆண்டுகளில் புத்லிபாய் கோஷ்டி சம்பல் பள்ளத் தாக்கில் பிரபல மாக இருந்தது.
புத்லிபாய் காளியின் அவதாரம் என்று கிராமமக்கள் கொண்டாடினார்கள் அவள் சாகசங்களை வைத்து பாடல்கள் புனைந்தார்கள்
உயிரோடு அல்லது பிணமாக புத்லியை பிடிக்குமாறு உத்தரவிட்டது அரசாங்கம் ஒருநாள் சம்புல் பள்ளத் என்று கேட்டான் தாக்கு அருகே ஒடிக்கொண்டிருக்கும் என்றTள
ன்வாரி ஆற்றைக் கடந்து கொண்டிருந் பொத9திக உடைந்து வந்தன 60) 2D GOL :" இருக்கிறது என் விஷயூ : பதுங்கியிருந்த பொலிசார் புத்லிபா சித்து மல்லா அதென்ன இங்கு : இது யைச் சுட்டுக்கொன்றனர். மட்டும் இறுக்கமாக." என்று மல்லா தன் "(BLtill 51(Bul (3. சாகும்போது புத்லிபாவிக்கு இருபத் வாடா! நீயாக வந்தா தொன்பதுவயது ாமாக கதவை உ.ை புத்லி செத்துப்போனாள் என்பதை ண்டாக உன்னை G அவளை நேசித்த கிராமமக்கள் நம்பமறுத்தனர். GJIMILD. GI GÖTGØTLIT... (
புத்லி வாழ்கிறாள்!
ன்றான்.
நம்பமுடியாமல் லான் "புத்லிபாயின்
"என்ன தரப்போகிறாய் என்று
“ü,山," "என்ன 'ம்' என்ன தருவாய்? வாயைத் திறக்கமாட்டாயா?"
"ம்." என்றதைத் தொடர்ந்து நெஞ்சுக் கூட்டை உடைத்துக்கொண்டு புறப்பட்ட தைப்போல பெருமூச்சுத்தான் மறுபடிக் கிளர்ந்தது பூலானிடம் இருந்து
அளவாக இல்லையா, இந்தச் சட்டை?
அவன் குரலில் ண்களால் நன்றி ெ
மல்லாவும் கூடவந் ம்தான் பொறுப்பை
கதவு திறக்கப்பட கிராம அதிகாரி இருப்பான் லேசில்
"வாய் பேசாதா?"பசைபோட்டு ஒட்டி யிருக்கிறதா பார்க்கிறேன்" என்று சொன்ன
தவை உடைக்கவா?
னிந்து அவள் மேல் உதட்டை தன் a)fT6örgfT6öT 9|L லி அவதாரம் வன குனர் பூலான்தான் அ 'ನ್ತಿ அவள் பல உருவில் உதடுகளால் மூடினான் அது காட்டுத்தன அவதாரம் எடுத்துக்கிெண்டே இருப்பாள் அவன் கையொன்று பூலானின் சீருடை பூலானின் ஆே தீயவர்களை ந்துக்கட்டுவாள் யின் பொத்தான்களை கடமையிலிருந்து 606DIT(B6lI chill I'ILilléil
விடுவிக்கத் தொடங்கியிருந்தது. 6)sll'LIT6öT. Gagsreifg06IIj
"ம.மல்.மல்லா என்று பூலான் முணு ம்பமாட்டாமல் பூலா
என்றுதான் சம்பல் பள்ள்த்தாக்கு
- த்தது மல்லாவுக்கு மிக உற்சாகமாக லானின் மிரட்டலு கிராமங்களில் உள்ள மக்கள் இன்னமும் மிக ஊக்கமாக இருந்தது. நம்பிக்கொண்டி ருக்கிறார்கள். பூலான் தன் கைகளை விரித்து மல்லா இவிறுவிறுக்க வெலவெ சம்பல் பள்ளத்தாக்கு மலைகளில் ன் வந்து கதவைத் அந்த நம்பிக்கை எதிரொலித்துக்கொண்டி
ருக்கிறது!
* ★ ★
மல்லா புத்லிபாயின் கதையைச் சொன்னபோது, பூலான் தன் மனக்
நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது. துப்பாக்கி வேட்டுக்களால் அந்தக் கிராமம்
கண்களால் புத்லிபாயை கற்பனை செய்து கிராமம் முழுக்க வாரிச் சுருட்டிக் சடாரென்று கத "醬 கொண்டு எழுந்துவிட்டது. ஆனால் யாருமே ட்டியானைபோல இ இத்தனை நாளாக புத்லிபாயைப் வெளியே எட்டிப் பார்க்கவில்லை. ன்புறமாய் தடுமாறி
பற்றித் தெரியாமல் இருந்துவிட்டேனே! என்று நினைத்தாள்.
"பூலன் நிதான் புத்லிபாயின் அவ தாரம் நிதான், நீயேதான் என்றான் LDGÜGAVIT.
என்னமோ தெரியவில்லை, மல்லா சொன்னதை மறுக்க வேண்டும் என்று பூலானுக்கு தோன்றவில்லை.
அடுத்து வந்த சில நாட்களில் அங்கே பல மாற்றங்கள் நிகழ்ந்தன.
தனக்கு அடுத்த இடத் தில் இருப்பவள். அவளது கட்டளை களுக்கு மதிப்பளிக்க வேண்டும்" என்று LDGUGUI () FIG)GYos.LIGöI.
மலைகளில் ஏறுவது பதுங்கி இருந்து தாக்குவது போன்ற பயிற்சிகளை
கொள்ளைக் கோஷ்டி புகுந்துவிட்டது என்று தெரியும்.
வெளியே தலைநீட்ட அச்சம் கேட்கும் சத்தங்களை மட்டும் காதுகளைத் தீட்டி வைத்து அறிந்து கொள்வார்கள்
யார் வீட்டுக் கதவு தட்டப்படுமோ? யார் கோஷ்டி இன்று வந்திருக்கிறதோ என்று பயத்தில் நெஞ்சு படபடக்க வீடு
ன்றை வைத்தபடி முனையை அவன் தெ வைத்துக்கொண்டு.
"எங்கேயடா அந்: பயத்தில் தன் வே ராம அதிகாரி நடு யான்றைச் காட்டின "Gall fidd,360), p 6 ாத குடும்பங்கள் என் ன்று நினைப்பாடா? கைகள் இரண் கூப்பினான் கிராம அ
யார் வீட்டுக் கதவும் தட்டப்படவில்லை. கிராமத்தின் மையமான பகுதியில் இருந்தது கிராம அதிகாரியின் வீடு.
அங்குதான் நேராகச் சென்றனர் கொள் ளைக் கோஷ்டியினர். காபத்தில் ஆடியது. கதவைத் தட்டினார்கள் "நாய் மவனே! ந கிராம அதிகாரி உள்ளேதான் இருந் டுமில்
லானுக்குக் கற்றுக்கொடுத்தான் மல்லா தான் அவனது மனைவியும் பிள்ளைகளும் கிராம அதிகரியின் 昌 fl'; உனக்குப் பயிற்சி ஊரில் இல்லை ல் தோட்டா துளை தேவையில்லை. தேறிவிட்டாய் கிராமத்துப் பெண் ஒருத்தியை கட்டாயப் இஎன்று பாய்ந்தது.
S. தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O
அப்பா இருக்கிறாளா? ಸ್ಧಿತಿ" உலகில் எங்குதான் வேலை இல்லாத் 5,607. இளம்பெண்கள் திண்டாட்டம் இல்லை. எங்கும் மலிந்த ாரிக்கு தனிப்பிரியம் பிரச்சனைதான் அது அப்படியிருக்கும் தன் குடும்பத்தாரை - போது கிடைத்துள்ள நல்ல வேலையை அனுப்பிவிடுவான் - உதறித்தள்ள யாராவது முன்வருவார்களா? வப்பதே அன்றைய அப்படி முன்வருகிறவர்கள் பிழைக்கத் நடத்தான். தெரியாதவர்கள் என்றுதானே அர்த்தம், யை எதிர்த்து நிற்க
ல்லை. பொறுக்க -ம் முறையிட்டார்கள் ந்தக் கிராமமக்களில் டும்போது பூலானும் 沅。 திகாரியின் முகம்தான் -
நினைவுக்கு வந்தது. களை நற நறவென்று
தம் கேட்டுவிட்டது. வனித்தான்.
கூட நெருக்கமாக இருப்பதில் விருப்பம் குறையத் தொடங்கியதாம்.
பின்னர் அங்கங்களிலும் மாற்றங்கள் ஏற்படுவதுபோலத் தெரிந்தமையால் மனைவியிடம் உண்மையைச் சொன்னார் LITLÜlifail.
முதலில் மனைவிக்கு ஷாக் பின்னர் சுதாகரித்துக் கொண்டு ஒரு ஐடியா கொடுத்தாராம் நானும் பிள்ளைகளும் வேலைக்குச் சென்ற பின்னர் நீங்கள் பெண்களுக்கான உடையுடன் வீட்டில் இருங்கள்" என்றாராம் மனைவி. ஆனால் எப்படியோ விஷயம் பிள்ளைகளுக்கும் தெரிந்துவிட்டது.
பிள்ளைகளுக்கு தெரியவந்தமையால் பாப்ரீவுக்கு ஒரு செளகரியம் பகிரங்கமா கவே பெண்ணாக உடையணிந்து நடமாடு கிறார். தனது பெயரையும் "ரொபைன் என்று மாற்றிக் கொண்டிருக்கிறார்.
தனது நிலையை உயரதிகாரிகளுக்கு விளக்கினாராம் மருத்துவக் காரணங்களுக் 360TO காக பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக எழுதித்தரச் சொன்னார்களாம். அப் படியே செய்ததால் பென்ஷன் கிடைக் கிறது
இங்கிலாந்தில் தனது பொலிஸ் வேலையை உதறித்தள்ளியுள்ள பாப்ரிவ் என்னும் பொலிஸ்காரரின் பிரச்சனை சற்று வித்தியாசமானது.
பாப்ரிவுக்கு 47 வயது மனைவி பெயர் ஜுனைட், 44 வயது. இவர்களுக்கு எமலி (22) ஜெனே (19) ஆகிய மகன்கள் இருக்கி றார்கள்.
இன்னும் சில வருடங்கள் சென்றால் LIGoofua பாப்ரிவுக்கு ஓய்வு கிடைத்து
விடும். ஆனால் அதுவரை அவரால்
பொறுத்திருக்க முடியவில்லை.
காரணம் சுவையானது திடீரென்று பாப்ரிவின் அங்கங்களில் மாறுதல்கள் தெரிய
ஆரம்பித்தது.
சின்னவயதில் இருந்தே பாப்ரீவின் மனதில் ஒரு எண்ணம் ஒட்டிக்கொண்டு இன்று
இருந்ததும் தன் உடலில் பெண்ணின் இந்த முன்னாள் பொலிஸ்காரர்
உயிர் ஒட்டியிடுப்பதுபோன்ற எண்ணம்தான் வீட்டில் இருந்தால் மகள்கள் பேசும்
அது குழப்பமான வசனம் ஒன்று அவர் காதில்
கொஞ்சம் கொஞ்சமாக பெண் உணர்வு விழுகிறதாம். அது என்ன வசனம்? அவரிடம் தலைதூக்கியதால் மனைவியுடன் "அப்பா வீட்டில் இருக்கிறாளா?
...e. e.
ஜாக்சனும் நீண்டகாலமாக நண்பர்களாகப் ன் குடும்பம் ஊரில் ஜாக்சனுக்கு குழந்தை பிறந்தது பழைய பழகிவருகிறார்கள்
ல் தருமாறு கூறி = செய்தி மைக்கேல் ஜாக்சனைப் பற்றி மனதில் கவலைகள் வாட்டும் ISI Dove T. லேட்டஸ்ட் செய்தி என்ன தெரியுமா? போதெல்லாம் மைக்கேல் ஓடுவது [೧] ೧pಶಿಶ್ನ! எலிசபெத் டெய்லருடன் இரகசிய சுற்றுப் எலிசபெத் டெய்லரைத் தேடித்தானாம் ந்தான் மல்லா, பயணம் சென்றுள்ளாராம் அதுபோல எலிசபெத் டெய்லரும் மனக் டக்குந்தான் தளபதி
மைக்கேலைவிட பத்துப் பதினைந்து கவலைகளுக்கு நிவாரணம் பெற நாடுவது
மைக்கேல் ஜாக்சனைத் தான்.
சிறுவன் ஒருவனு டன் தவறாக நடந்து கொண்டதாக மைக்கேல் ஜாக்சன்மீது குற்றம் சாட்டப்பட்டது. #
அவனைப் பார்த்தாள் அவதாரம் இன்று டையாடப் போகிறது"
பொய் இல்லை. தன் சான்னாள் பூலான், தான். ஆனால் பூலானி
JLIGOLjdligfløst. றத்திலும் அவர்கள்மீது ಙ್ಗಣೀರಾಗಿಣಿ' வழக்குத் தொடுக்கப் பயந்துபோய் பதுங்கி Ult-g வரமாட்டான். FLDUFLD Ud) 60)ԼՈՑ போல தன் துப்பாக்கி CJ60)G) காப்பற்றியவர் ன்புறமிருந்த ஜன்னல் எலிசபெத் டெய்லர் தாள பூலான, தன.
ஆனால் பலமான முன்னாள்
றுக்கே நின்றன.
LDSGGOTI Gal GifBll ல் உனக்கு நல்லது. பத்துவந்தால் துண்டு வட்டிப் போட்டிவிடு டேய் வருகிறாயா?
ஹொலிவூட் படவுலக கனவுக் கன்னியான எலிசபெத் டெய்லர் பொப் இசைப் புயல் மைக்கேல் ஜாக்சன்மீது உயிரையே வைத்திருக் கிறார். "இதொன்றும் காதல் கிடையாது. நல்ல நட்புத்தான்.
படிக் கத்தினாள்.
மான கத்தல்
EIFS GOUL U LI JIFTIT :: भा ஆனால் ஆழமான நட்பு" கோஷ்டி ஆட்கள்கூட வயது அதிகமானவர் நடிகை எலிசபெத் என்று எலிசபெத் அடித்துச் சொல்கிறார். னைப் ப்ார்த்தார்கள் - டய்லர் எலிசபெத் டெய்லரும் மைக்கேல் அதை நம்பத்தான் ஆளில்லை. க்குப் பயன் இருந்தது.
தாந்தியுடன், வேர்த்து ” நீச்சல் உடைகளைச் கொடுத்து நீச்சல் லத்துப்போன முகத்து ja LLD 75 66LOLLE'R FID பயிற்சி செய்யச் சொன்னார்களாம். தொடக் திறந்தான் கிராம் : ! ! ! !), 8. கூடாத இடங்களில் தொட்டார் களாம். பொங்கி எழுந்தார்
லெஸ்லி நீதிமன்றத்தில் தொடுத்
இங்கிலாந்து கடற்படை
ಶIP விலக்கியதும் LF) 60 af UITIE 0,60) GOTALITJ
திறக்கும் வரைகூட
ö T - இருந்தவர் லெஸ்லிமோரிஸ் தார் வழக்கு : 560 SITGVITau அவருக்கு 17 வயது இளங் லெஸ் லிக்கு பிரிட்டிஷ் இராணுவ (9) a TUI 75 இலட்சம்
முகத்தில் இடிக்க கன்று பயமறியாது என்பார் ருந்த கிராம அதிகாரி - கள் அல்லவா லெஸ்லி விழ உள்ளே பாய்ந்த ல்மீது தன் கால்களில் போராடியதால் 75 இலட்சம் நீதிபதி
தன் துப்பாக்கி = ரூபாய்கள் பெற்றிருக்கிறார். 羲 இ இதேபோல் ஒரு வழக்கு ாண்டையின்மத்தியில் "': அமெரிக்க நீதிமன்றத்திலும் அங்குள்ள தப் பெண்? என்றாள் லெஸ்லி கடற்படையில் சேர்ந்தவுடன் ஒரு பெண்மணியால் தொடுக்கப்பட் ட்டியை நனைத்தான் பயிற்சி கொடுக்கும் அதிகாரிகள் சில்மிஷம் டுள்ளது. படைகளின் ஒழுக்கம் குறைந்து கும் கையால் அறை உடல் தெரியும் படியான ಇಂ¶ TTT907. . . 388 கூத்தாக்கும் TUIG சிக்கு வழியில் என்றுதான் றால் கிள்ளுக்கீரைகள் sམ་ நனை க க சொல்லுடாநாயே!” வெளிநாடுகளில் விழாக்கள் கொண்டாடு 6 வர்ை டி
l சேர்த்து வது சர்வசாதாரண விஷயம் மனம் போன இ ருக்கும் 67. சிவந்தன. போக்கில் கொண்டாடுவார்கள் ஆனால் மேற் சமீபத்தில் அமெரிக்காவில் சிகப்பு முக்குத் படி கொண் ாறிப்போ! தினம் என்று கொண்டாடினார்கள் கவர்ச்சி த்தின் யான உடைகளில், மூக்கின் மேல் சிகப்பு மூலம் சேர்ந்த தொண்டையின் மையத் முடிகளைப் போட்டுக்கொண்டு ஆண்களும் ப்ணம் அனைத்தையும் என்ன செய்தார்: போட குருதி குபுக் பெண்களும் ஆடிப்பாடினார்கள் கள் தெரியுமா? அநாதை இல்லங்களுக்கு (தொடர்ந்து வரும்) நன்கொடையாகக் கொடுத்துவிட்டனர்.
ரூபாய்கள் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்

Page 9
ற்காலத்தில் முனிவர்கள்தான் சடாமுடி வளர்த்தனர். தற்காலத்தில் ...? ம் இளைஞகளுக்குப் போட்டியாக சடாமுடி EI SJGiG LGT. நவமுனிகள் என்று அழைக்கலாம். I பசு கன்று போடும்
படத்தில் இருக்கிறார் "..." ஒரங்குட்டான் குரங்கார் இவருக்கு என்பது முடிவளர்க்க ஆசை வந்துவிட்டதோ என்று நினைக்காதீர்கள் அலுப்புத்திர ஆனால் படத்தில் உள்ள அழுக்குப்போக குளித்துவிட்டு நிற்கும்போதுதான் இப்படி முனிவர் மாதிரி இரண்டு கன்றுகள் ஈன் காட்சியளிக்கிறார். றுள்ளதுதான் சாதனை இந்த ஒரங்குட்டானாரின் வேடிக்கைகளை பார்க்கவே இலண்டனில் உள்ள சாதாரணமாக பசு கண்ணே செசில்டன் மிருகக் காட்சிச் சாலைக்கு கூட்டம் சேருமாம். கண்ணென்று ஒரு கன்று ஆனால் ஒரு சோகமான செய்தி கடந்த மாதம் இந்த ஒரங்குட்டான் குரங்கார் தான் ஈனும் இரண்டு செத்துப்போனார். குசாலாக குளிக்கும்போதுதான் முச்சடக்கி இறந்துபோனாராம் கன்று ஈனுவது அபூர்வம் குரங்கார்தானே என்று அலட்சியம் காட்டாமல் ஆயிரக்கணக்கான மக்கள் இப்பக தமிழ்நாட்டில் திரு திரண்டு கண்ணீர்விட்ட காட்சிதான் நெகிழ்ச்சியானது நம் நாட்டில் மனிதர்கள் வண்ணாமலையைச் சேர்ந் இறந்த செய்தியைக் கூட சர்வசாதாரணமாக இந்தக் காதால் கேட்டு அந்தக்தது. செல்வமணி என்பவருக் காதால் விட்டுவிடுகிறோம். நமக்கு இது அதிசய செய்திதானே! சொந்தமானது. ஆயிரத்
' Goo." **
* காதலர் சரித்திரத்தில் சாதனை படைத்த பலரது பெயர் கள் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட்டுள்ளன. புதிதாக இரண்டு பெயர்களையும் அந்தச் சரித்திரத்தில் பொறித்துவிடலாம். பெயர் பொறிக்க வேண்டிய புதிய காதல் ஜோடியின் பெயர் QUÍGESTIL-GMSAMUITA.
அப்படி என்ன சாதனை படைத்து விட்டார்கள்? என்றா கேட்கிறீர்கள் சொன்னால் வாயடைத்துப் போவீர்கள்
SIISaafia GIDL 2003GAVII, காதலியின் எடை ஆக 12 கிலோ காதலனின் உயரம் ஆறேகால் அடி காதலியின் உயரம் :
அடி மட்டும் காதலன் பெயர் பெர்னாட் காதலி பெயர் லில்லியாணி இருவரும் பிரான்ஸ்
நாட்டைச் சேர்ந்தவர்கள்.
கதை பேசின. காதல் மலர்ந்த 24.07 அன்று இந்த ஜோடியின் திருமணம் பாரிசில் கோலகலமாக |5L|5,55||
Jirása @@ೇ வைத்துக்கொண்டு மோதிரம் மாற்றினார் கண்ணாளரான காதலர் தன் கண்ணாளரின் இடுப்
பில் பத்திரமாக இருந்தபடி : கையசைக்கும் குதூகலத்தைப் பாருங்களேன், யப்பா உலகப் ா பத்திரிகைகள் அனைத்திலும் இந்த ரேணப் புகைப்படம் பிரசுர
மாகியிருந்தது எடுப்பான படம்
"... 18-19, 1997
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆன: தே றும்போது
ான DET UTGITT
நினைத்து அப்பாவி
a

Page 10
காதோடு சொல்லுகிறோம் தமிழ் சி ஆப் காந்த நடிகர் நம்ாக்கி வந்துகொ அறுமதி பெற்றிருக்கிறார் ஆதா அந்த NH H H H H H துக்
நடிகையின் தாய்க்குலமும்ாள்ள் கேட்டிருக்கிறார் ரத் துரக் in. நாட்டுலி TTTTL LT Y TTTTT T TTTTTYS T TZS TTTT TTTYTTtTTTT S tTTYYTT tu S TTT TT LL S TT TTTTTTTTTT TTTTTT TTTT S TTTTTTT L L T ZY S T TTT LL TT S S TT T TTT TT TTTTTTTS ாேத்தான் url INE :
SLLZZ ZSZZ LLLLLLLTT TTTT LLL TTTLL TTT TT L TTT L L L L L L S MTT TLLLLL இப்போதெல்சைம்மா வீட்டுத்துச் செய்வதில்ாம் நடிகையுடன் நீரடிகளின் MARGA 鲇
த பின் மாவியத்துங்களுக்குள் எடுத்து என் களவர்னர்கள் LTTTT TTTTTT TTTS TTTTTTT TTTT TTTTTTTT TTT TTTTTTTT TT TTTT T LL T T T TTLL போர கொள்ளுவரே என்று திண்டாடுகிறார்கள் பிளக்குநர்கா தமிழகமெங்கும்
TYL TLTLTLTL S S TTTT S TTTTTT TTTS TTTTTTTTT LLLLLL LL LTTTLLLLLL SZ L TLLTLTLLL LLLLLL FITiguiert
SAGET தெள்ள நியாயம் என்று பிந்திரிகையாளர்கள் பாதீவிர முயற்சிய பாய்கிறார் SEU MAJENIM நெருங்கு படமொன் திறமை H பப்படுகிறேன் நடிந்திருக்கிறார்கள்தர வருடம் பாரதி
Tisli Ħilie Lilli li l
நடிந்த நடிாரா பிளை வெற்றி ஒரு மர கு அவராய் மாத சாய்வது நெர கிட்டிப்போ முடியவில்ா கே சீமைப்பாவ
தா அந்த |LINEAI நடிகரின் மீது கஸ்தர திே நடிகைக்கும் தற்காக
"ANGE வரும் கட்டிக்கொள் பர்செய்தி நெறுங் குப் பத்திரிகை ஒன்று குட்டை உடைத்துவிட்டது அதுதான் நடிக மான் போலந்துள்ளுகிறார்.
வந்த நடினையும் நம்பவே பாது எவ்வா ருமே காரியமாகும் வளர தம்தான் பின்ாடி வரு வாங்க காரியாம் பொதும் யாரோ நான் ரா என்று பொய் மிட்டே இருப்பாங்க இப் TENI பொருமுகிறாரா
நடிக கசப்
ட்ாபநாயாளிர்வாய்
களிலும் நாள்
KANG : TILFINI வதுதான்றிரநடிகையை ாந்திக்கிறாராம் அதுதான் பிந்து தத்துவம் கோட்டுகிறார் நடிால்
தமிழில் போதிய ஆம் விரிநா அாரமா Eலும் வாய்ப்புந்தேடு இந்தியில் நாலு படங் பன்னடத்தில் இரண்டு பட ாத்திலும் நடிக்க அன இருப்பதாவ் மறுந்திருக்கிறா ரசிகர்களின் வகை டர் I ali III вишц Админ
ய என்கிறார் விளிதா
இது எப்படியிருக்கு தான் ஒரு து தடவை சொன்னமாதிரி போன்ற வ RTL FLH E IT FINALI
சிந்திரைப் புந்தாண்டுக்கு வரும் பட ஆண்டவன் சொல்றான் அருணாசலம் ெ படத்தில் ஐந்து தடவை போராம் ரஜி மத்தியில் அந்த வசனமும் பிரபலமாகி விடும் விரன் தலைக்கு மேல் பாத்தி அந்த வ பின்னர் கைவிாள விக்கென்று தன் நெஞ்சுக்கு அருணாச்சவம் செய்ான் என்று போராம்
சித்திரைப் புத்தாண்டுப் படங்களில் TICT In அருணாச்சலம் ரஜி படம் வருகிறது என்றவுடள் தங் த்திப்போட்டிருக்கிறார்கள் சில தயாரிப்பாளர்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

था ।
விமாஉலகில் பார்த்திய ஆண்ைடா? குரு பார்ை ா பட வெயின் பின்னர் ப்ளாவென்று புகழின் பாரதிராவின் டியர்களில்
பாத்திபன் காங்கேயம்பா கல்யாண் கந்தரம் அபிமன்யு Indrisi uUAJusting pui ரிங் பிரியாக நடித்துக் கொண்டிருக்கிறார் popular
ரிவில் இருந்த டுேள்ள பந்தின் பட் துே :'
திடீரென்று ஆரம்பித் "जाए எதனையும் பூஜையும் வித்தியாக இருக்கும் அபிமன்யூவுக்கு ப்போது மீண்டும் களம்
வாததுதான் வித்தியாசம் pirit ம்மா.அரவிந்தன் வாய்மையே வெல்லும் என்று உங்கள் படங்கள் fra Tarris Jeff Got Hart i
டிக்கொண்டிருக்கின்றன. பிநளை பார்த்திய ஆண்டு என்றுரு Li mill-Awt Tissippi NAI ALIVINA II u II li
கிறது ந்து அன்வினி யதா மளவர் ாளின் ஆண்டு என்று சொல்லாம் இந்த வெற்றியக் கண்டு கான்டி வேலு தலைனாவ் விஜய் ஆகி இதை நேரம் என்று நான் சொல்லமாட்டேன் கிட்டத்தட்ட ஒன்ற கின்றார்
ான்ாடிகா போரா இருக்கிறோம். இது நிய பா இாதேராவார் வாரிசித் த்தை முறை வெட்டிவிட்டு ப்ளது முறையாக வெட்டும்போது சிறபு தாண்டு தினத்தன்று படப்பிடப்பு : : பாதுள்ள WENYEWEY. கொண்டிரு ாம் என்று உங்கள் வாசகம் நடிகையரைப்
மறுத்தார்களார்ே Teful TGT ESD L L L L L T L L L L T S TTT S TT TTTT S TTTTTTTT TTTTTT S TTTTT TT TTTTTTTT T YY TLTLLLLS ார்கள் அதனால்தான் அந்த வார்த்தையை ". *臀 器 骷
அர்த்தத்தைக் கற்பிக்கும் என்று நான் எண்ாவில்லை EITT UTGI TETT KRITIMIJIET FIT
L ே பின்னர் ஒரு நட்சத்திர அந்தஸ்துள்ள ார் ான்ா படத்தில் செதுர ாடுவாகியிருர்ேகள் இதனைக்கவைக்கள்ேள1
ய்யப் போகிறீர்கள் கேஆர் இயக்கும் பாஷ் பாண்டிய
rail yi வேடத்தில் நடிப்பவர் ஆரம்பத்தில் இருந்தோன் திகதி : தயாரிப்பு பஞ்சு அருகா
கிறேன்.அபிமன்யூ முதல்நாள்படப்பிடிப்பில் என் IMITE"
அதிகாரி தோராயப் பார்ந்து பிரபு மிகவும்
பாராட்டினார் வெப் பொருத்தம் ப்லாததால் Θεαίτεί *
சரியந்தி தோல்வி கண்டது. இனி என் ಸ್ಧಿ
ஒவ்வொரு முயற்சியிலும்கவனா Gwyddol yw'r YN MARGARN. y Dydy MITYW LUN WITHOUT TYWYN
LSLS S LSLLLLT S SYCCC T T SYTTSLLL TT SKSL LLLLS SS SSSSKSSSS தமிழ் சண்மு
முரி இான்மாதி
பாகிராம் அதற்காகத்தான் பிா
ாதன்ங்குக்கா அமெரிக்கா
ாந்திருக்கிறார்கள்
LDdinbolo 552
MINICIPIUNTIL ANNONIMIT
பாடலுக்கு ஆயர்
ாக படத்திரம்
La
I liAITTI
எதிரா ரு பொலின் அதிகாரி அபிமன்யூவில் அவதா ரமெடுக்கப்
ாகிறான்
rt
பாப் தொ -
ETT | II.
தங்கை அஞ்சு
இந்து விழுந்தார் ■■■ 轟 T*
.. வினிதா ாள் நாளங்காட்சி அாயில் தங்ா நடித்திருக்கிறார்
புகழ்ச்சியதொருந்து அஞ் அரவிந்த் அதனாத் தொடர்ந்து ாய்ப்புகள் இல்லாவிட்டா E 醬 நம் U Til CEO ாரா படத்தில் முரளியின் ட்டார் சகல மொழிப் சுருக்கும் அறிமுகமானவர் தங்கையாக நடிக்கிறார். Histor Triniai ". III ராம்மா படத் gaب! இப்படிய்ேங்கை நடிகையாக மாறி
■■■■量冒轟蘭n量■ 豎醬 "நடித்திருந்தார்லதுநதி' ரேரியின் போன் E. I போதும் பாரதிகள்ளம்மட்டது"தாஸ் ஒப்புக்கொண்டேன் அதுபோ ". நிருப்புமுள பொாப்படத்திலும்ஸ் பாத்திரம் 蠶 பாரதிராவின் படம் ஒன்றில் ril 1976)), இப்படி நடித்ாட்டன் եւ վի படியும் நடித்துவிடும் ஆசையில்பிருகா ாள்ா அந்த அரவிந்த்
========இந்து சமீபத்தில் சென்னையில் பாரதிரசொல்றாண் விஜந்தி: 巴°一
- I FlI FlI FlI பாரதிராவின் ÉGYI வை சொன்னா அது நாறுகாலில் விழுந்து வாங்னாம்ான்ஸ் ாரங்கள் ரஜினி சிேப் Mizion"?
NATHAINIAM
ம் அருணாச்சவம் அதில் சய்றாள் என்ற வாளத்தை அதனால்ரரி ரசிகர்கள் விரந்து சொடக்கி ஒரு சொல்றான் என்றுவிட்டு நோக் காண்பித்து பிந்த
எதிர்பார்க்கப்படும் Lltir கள் படங்கள் திரையிடுவதி

Page 11
  

Page 12
இவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட அளவு தூங்கி எழாவிட்டால் அன்றையப் பொழுது அந்த நபருக்கு ஒவ் வாத பொழுதாகிவிடும், எந்தச் செயலிலும் ஈடுபட முடியாது உடல் சுறுசுறுப்பாக யங்காது உள்ளமும் எப்போதும் பதற்ற மாகவே இருக்கும் எவரைப் பார்த்தாலும் எரிந்து விழவேண்டும் போலிருக்கும்.
Täöysi
தூக்கத்தின் வில்லண்கள்
இரவு உணவு போதுமான அளவு உட் கொள்ளாவிட்டாலும், அளவுக்கு அதிகமாக உட்கொண்டுவிட்டாலும்கூட தூக்கம் கெட்டு விடும் அல்லது அடிக்கடி எழுந்திருக்க நேரிடும். ஒரு தடவை கண்விழித்தால் மீண் டும் தூக்கம் வர மறுத்துவிடும்.
தாம்பத்திய உறவில் தம்பதி ஒருவருக் கொருவர் அனுசரித்தும், புரிந்துகொண்டும் செயற்படவேண்டும் இல்லாவிட்டால் படுக்கையறையில் இருவரில் ஒருவருக்கு தூக்கம் கெட்டுப்போகும்.
நாம் கர்ப்பத்திலேயே தூங்கிப் பழக்கப் பட்டவர்கள் பூமியில் பிறந்த பின்னரும் அதே பழக்கத்தில் அதிக நேரத்தைத் தூங்கியே கழிக்கிறோம் நாளாக ஆக தூங்கும் காலம் குறைய ஆரம்பிக்கும். ஒரு சராசரி மனிதன் தினமும் 6 மணி மதல் 7 மணிவரை யாவது அயர்ந்து தூங்க வேண்டும்
பொதுவாக இரவு நேரமே தூங்குவ தற்கு ஏற்ற காலம் வெப்ப வலய நாடுகளில் வாழும் நமக்கு 12 மணி நேரம் பகலும் 12 மணிநேரம் இரவும் என்ற நிலை இருப்பது ஒரு வரப்பிரசாதமாகும்.
சூரியன் மறைந்து 4 மணி நேரத்தின் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும்
அதே போல் உதயத்துக்குச் சற்று
ன்னதாகவே எழுந்திருக்க வேண்டும். ந்த முறையில் 6 அல்லது 7 மணி
நேரமாவது நிம்மதியாகத் தூங்குவதற்கு வாய்ப்புக்கிடைத்தவர்கள் உண்மையில் LIIÄIIGIII6öIJ(36T!
பெரும்பாலும் கவலையே தூக்கத்துக்குச் சத்துருவாகவிருக்கிறது. குடும்பத்தில் பல காரணங்களால் கவலைகள் மனத்தைப் பிழிந்தெடுக்கும். அவற்றையிட்டு எண்ணிக் கொண்டிருக்கும் போதே தூக்கம் விடை பெற்றுச் சென்றுவிடும்.
மன அழுத்தமும் தூக்கம் கெடுவதற்கு மற்றுமொரு காரணி அடிக்கடி பதற்ற மடைவதனாலும் தூக்கம் கெடுகிறது. பிரச்சனை எதுவானாலும் அவ்வப்போது அவற்றைத் தீர்த்து வைப்பதற்கேற்ற வழி முறைகளைத் தேடிக் கொள்ளவேண்டும். தொடர்ந்து அவற்றைச் சிந்திக்கத் தொடங்கி னால், அச்சிந்தனை ஓட்டத்தைத் க்க முடியாத நிலை ஏற்பட்டு மனம் பாதிக்கப் பட்டுவிடும்.
மனத்தில் கவலைகள் உறைய உறைய மனத்தால் அப்பழுவைத் தாங்கிக்கொள்ள முடியாதநிலை ஏற்படும் இதனால் சமநோக் குச் சீர்குலைந்து தடுமாற்றமே தோன்றும். முடிவு மன நோயாளர் விடுதிதான்
தூக்கத்துக்கு யோசனைகள் தூக்கத்தைக் கெடுக்கும் காரணங்களை அறிந்து கொண்டோம். இனி தூக்கம் சுலப மாக வருவதற்கான வழி முறைகளைச் சற்றுக் கவனிப்போம்.
தூக்கம் வரவில்லை என்று மருத்துவர்
களிடம் சென்றால் அவ J6067(BL 4) III/3 G).Jle கும் தூக்க மாத்திரை தில்லை. இதனால் பக் அதிகரிக்கும்.
மனத்தை அலைய படுத்துவதனால் மன றத்தையும் போக்கலாம். பயிற்சிகளைச் செய்யு யோகாசனப் பயிற்சி எல்லோருக்கும் சாத்திய தினசரி சில நிமிடங்கள் ஈடுபடலாம்.
தியானம்-சிலகால தனி உடமை என் இப்போது அற்றுப்பே என்பது எல்லா மதத் இனத்தவருக்கும் பொ. விட்டது எல்லா ம கடவுளை நினைத்துப்பி உண்டல்லவா? கடவு நினைக்காமலும் நமது ஒரு முறையில் அடக்கி நிலைப்படுத்துவதே தி
இரவு படுக்கைக் மணிநேரத்துக்கு முன்பு வெந்நீரை நிரப்பி, பிடித்தமான வாசை சொட்டுக்களை விடுங் நல்லெண்ணெய் இரன் நீரில்விட்டுக்கலந்து ெ தொட்டியினுள் ஏறி அட கழுத்துவரை நீரில் அ நிமிடங்கள் இருந்து விட் துடைத்த பின்னர் பசு திய பின் தூங்கச் செ படுக்கைக்குச் செ கோப்பி அருந்துவது தூக்கத்தைக் கெடுத்து
பொன்னாவரை இலை, பூக்களுடன் பி நாட்கள் காயவைத்து பொடியாகவோ சேகரி ளுங்கள், தேனீர் காப்பு ஓரளவு போட்டால் போல் ஊறும் இதன் சேர்த்து உட்கொண்ட உண்டு.
பெண்கள் க
பெண்கள் துங் படுத்தலாகாது, இவ் வயிறும் மார்பகங்களு பருத்துவிட வாய்ப்டே வலது புறம் படுக் படுத்துறங்குவதே பெ
லேடீஸ் ஸ்பெஷல்
Glög GJITTIJih ULIITLIšG LILLGăřëēFEDDGRUP
Gustafium GIFAlekcje gleżLib
இவ்வாரம்
LIL (liċi BF GOD GID LI Tfajli GlLIIJI Li GIFT Fdf
இவர்தான்.
தி தசஷணேஸ்வரி ஆ-19726, புகையிரதநிலைய வீதி வவுனியா
FITMLTisi) GITTjög grafiBanyuh.
அனுப்பிவையுங்கள்
LLLTL TLLL LLLLLLTTLTLLL TT LLLTT LLTYLLLL LLLLTTT
உங்களுக்கும் பரிசு வரும் நம்பிக்கையோடு கூப்பண்களை
YTTLLCCLL LLTTLLT LL L LLLLLLL TTT TTTTT TLLLLL
அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
fAL 3,9.GADEILD.
உபாதைகள்
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
அனுப்பலாம்.
O மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
இா - - - - - - - -
llib LIGADITIOITIITLpli
பிறந்து சில மாதங்களான குழந்தைகள் தூங்க வேண்டுமென்றால் அவர்களின் வாயில் ரப்பர் குப்பிகளை, பால்புட்டிகளை வைத்து விட்டால் போதுமென்று சில தாய்மார்கள் நினைக்கின்றனர். இது முற்றிலும் தவறானது.
குழந்தைகள் தூங்காமல் அழுது சிரமப் படுத்துகின்றன என்றால் அவை படுத்திருக்கும் படுக்கையில் தூசிகள், சிறு கற்கள் போன்றவை
அல்லது பசியின் காரணமாகவோ வேறு
காரணமாகவோ
அவற்றை அறிந்து கொண்டு அதற்கேற்றபடி செயற்பட வேண்டும்.
அதை விடுத்து ரப்பர் சூப்பிகளை பால் சுை ட்டிகளை வாயில் வைத்து விடுவது தவறு. மு. தனால் குழந்தையின் பற்கள் சீராக முளைக் JETLDGU (Blung, GuIII.D.
அழலாம்.
வுப்
வாரம் ஒரு பட்டுச்சே GluuluñT:. . . . . . ............
முகவரி.
605 Glum LILLo: . . . . . . . . . . . . .
தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது புகைப் படங்களை அனுப்பினால் பிர
சுரிக்க உதவும்.
2. GOtör GOLD-SpóñGOLD-6l6l6rflüLIGODL5 គ្រូថាជា - "கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 19-04-1997
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
துவரம் பருப்பு போஞ்சி
uë GODSFÜ LILLLIT கத்தரிக்காய்
As of Glourish
கொத்தமல்லி செத்தல் மிளக தேங்காய்த் து கடலைப் பருப்பு பெருங்காயம்
அரிசி, பருப்பு ( வேக வைக்கவும் செத்தல் மிளகாய், ெ பருப்பு, தேங்காய்த் து பொன்னிறமாக வறுத் பொடி செய்து கொ புளிக்கரைசலைச் கரைத்துக் கொண்டு பொடியைக் கலந்து பருப்பு, காய்கறிகளுட சேர்த்து நன்றாகக் ே இறக்கி வைக்கவும்
நல்லெண்ணையின் தாளித்துப் போட்டா6 வெஜிடபிள் பிசிபேள இத்துடன் உரு அல்லது வெங்காயத இன்னும் சுவையோ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கள் தூக்க மாத்திரை பார்கள் எல்லோருக் கள் ஒத்துப்போவ க விளைவுகள்தான்
விடாமல் ஒருநிலைப் |ழுத்தத்தையும் பதற்
தற்கு யோகாசனப் மாறு கூறுவார்கள். களில் ஈடுபடுவது மில்லை என்பதனால் ாவது தியானத்தில்
வரை இந்துக்களின் றிருந்த நம்பிக்கை ாய்விட்டது. தியானம் தவருக்கும், எல்லா துவான பரிகாரமாகி வழிபாடுகளிலும்
ரார்த்திக்கும் வழக்கம்
ள்கள் எவரையுமே மனத்தை ஏதாவது
சிந்தனைகளை ஒரு
||LINTGOTLD.
தப் போவதற்கு ஒரு ாக ஒரு தொட்டியில்
அதில் உங்களுக்குப்
னத்திரவியத்தில் 6 கள் முடியுமானால் எடு தேக்கரண்டியும் காள்ளுங்கள். இத் மர்ந்து கொள்ளுங்கள் மிழ்ந்த வண்ணம் 15 டு உடலை நன்றாகத் பால் மட்டும் அருந் ல்லுங்கள்.
ல்லுமுன்னர் தேநீர்,
சாதாரணமாகவே விடும்.
என்ற செடியைடுங்கி நிழலில் சில முழுமையாகவோ த்து வைத்துக் கொள்
போன்று வெந்நீரில்
தேயிலைச் சாயம் ன வடிகட்டி சீனி ல் நன்மைகள் பல
வணிக்க.
தம்போது குப்புறப் பாறு படுப்பதனால் ம் அளவுக்கு மீறிப் |ற்படும் உடம்பின் கையில் படும்படி ண்களுக்கு நல்லது
வாழ்க்கையை எல்லாப் பெண்களுமே சுமையாகத்தான் நினைக்கிறார்கள். ஆனால் வாழ்க்கை என்பது சுமை அல்ல சுகம்
இந்த ஜென்மத்தை விட்டு மறு ஜென் மத்தில் அதை நீங்கள் தவமிருந்தாலும் சந்திக்கப்போவதில்லை.
இன்று போனால் கூட இந்த நாள் நாளை உங்களுக்குக் அவர்களுக்குக் கிடைக் கப்போவதில்லையே!
ஏதோ மலை வந்து மடியில் விழுந்தது போல் இத்தனை கவலை உங்களுக்கு எதற்கு மற்றவர்களைச் சற்றே உற்றுப் பாருங்கள் உங்களைவிட GöIGOTGÜ561 ஏராளம் இருக்கும்.
"இன்றைக்குச் செத்தால் நாளைக்குப் பால் இதிலே சோகத்திற்கு என்ன இருக் கிறது?
உங்கள் அன்றாட வாழ்க்கைப் பிரச் மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் இவ்வளவு டென்வு னாக இருப்பதனால்
இயற்கை அழகை இரசிக்கத் தெரிய வில்லை உங்களுக்கு
மழலையின் குறும்புகள் கூட உங்களுக்கு எரிச்சலாகத்தான் தெரிகிறது.
உழைப்பின் வியர்வையில் சலிப்புத்தான் மிஞ்சுகின்றது.
கணவரோடுகூட உங்களுக்கு ஆத் மார்த்த நேசத்தில் தேய்மானம் தெரிகின்றது.
து ஏன் எதற்காக? உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங் கள் சின்னச் சின்ன முயற்சிகள் செய்தால் போதும்
உங்கள் வாழ்க்கைக்குச் சிறகு முளைக் கும். வசந்தம் வந்து பூவாய்ப் பூக்கும். சந்தோவுத் தென்றல் சாரலாய் வீசும்
உங்கள் கடந்த காலம் எப்படி வேண்டு மானலும் இருக்கட்டும் அதனை மறந்து விடுங்கள்
மனதிற்குப் பிடித்த சந்தோஷமான விஷயங்களை அடிக்கடி நினையுங்கள் பேசுங்கள் (கொஞ்சமாவது சிரியுங்கள்)
முக்கின் மீது கோபம், கவலை, சிடு சிடுப்பு டென்ஷன் ஆகியவைகளைத்தூக்கித் தூர எறியுங்கள் இவைதான் உங்கள் வாழ்க்கையின் விரோதிகள்
சொல்லொணாத் துன்பம் என்றால்
பாரத்தைக் கடவுள் மீது தூக்கிப் போடுங்கள் உங்கள் சுமை குறையும்
நான் சந்தோஷமாக இருப்பேன் பிறரை யும் சந்தோஷமாக வைத்திருப்பேன்" என்று தாரக மந்திரத்தை நெஞ்சில் பதியுங்கள்
நன்றாக உழையுங்கள் உழைப்பதற் காகத்தான் கடவுள் கைகளைத் தந்திருக்கிறார். னிமையானவற்றைக் கேளுங்கள் உற்சாகம் பொங்கும் பாடல்களைக் கேளுங் கள் முடிந்தால் அவ்வப்போது இராகமாகப் பாடுங்கள்)
வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சங்களை யும் இரசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் மன உறுதியும் தன்னம்பிக்கையும் இருந்தால் போதும் எதையும் வெல்லலாம்.
வாழ்க்கை முடிவதற்குள்ளாக நிச்சயம் வெற்றி பெறலாம்.
ன்றையப் பொழுதில் இருந்து நீங்கள் புதிய மனுஷியாக உணருங்கள்
நீங்கள் புரட்சி படைக்க வேண்டாம் புத்துணர்வு பெற்றால் போதும் சாதனை படைக்க வேண்டாம் சந்தோஷமாக வாழ்ந் தாலே போதும்
தனிமையில் உங்களைக் கொஞ்சம் அசை போடுங்கள்
துன்பம் தீது, கெடுதல் சோகம் மறந்து இன்பம் நலம் சுகம் தேடுங்கள்
உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்
ட்ர்ேதில்ெட்
காது வலி ஏற்படலாம். காது வலிக்கு காது
5ாதுவலி என்பது நாம் எல்லோரும்
''' நம் வாழ்க்கையில் என்றாவது ஒருநாள்
அது தவிர இனிப்புச் வயுள்ள பால், இரவு ழவதும் வாயில் இருப்ப
அனுபவித்து உணர்ந்து இருக்கும் ஒரு வலி 鼩0
எந்த வலியையும் பொறுத்துக் கொள்ள லாம். ஆனால் காதுவலியை மட்டும் தாங் | ##ကြီး,နှီး) முடியாது என்பது மக்கள் அனுபவித்துக் கூறும் ஓர் உண்மையாகும். ஆனால் ஒவ்வொரு வலியும் அதற்கென்ற 1蒿 தன்மைகளையும், காரணங்களையும்
கொண்டுள்ளது.
காது சொட்டு மருந்தால் மட்டும் காது வலியைப் போக்கிவிட முடியுமா? காது வலிக்குப் பல காரணங்கள் உள்ளன. ஆனால் அடிப்படைக் காரணம் என்ன அறிந்து அதன்படி வைத்தியம் செய்ய வேண்டும்.
காதிலோ அல்லது காதைச் சுற்றியுள்ள இடங்களிலோ ஏற்படும் நோய்களைப் பொறுத்து காதுவலி உண்டாகிறது. செவிக்கு
பற்சொத்தை ஏற்பட அருகில் உள்ள மற்ற இடங்களில் ஏற்படும் வாய்ப்புண்டு உபாதைகள் மற்றும் பல்வலியும் சில சமயங்
Héb ĐÖ6)5/
illustrings, T606):
- 1 டம்ளர் - 12 டம்ளர் - 100 கிராம் - 100 கிராம் E - 100 கிராம் - 100 கிராம் ulo - 100 digmo
தேவையான அளவு தேவையான அளவு
- 50 մ)յIIլի Lü - 100 di JIILO வல்- 12 முடி
- 605L1676)
- சிறு துண்டு
ரண்டையும் குக்கரில் பிறகு கொத்தமல்லி, ருங்காயம், கடலைப் ருவல் ஆகியவற்றைப் து எடுத்து மிக்ஸியில் iளவும்.
கொஞ்சம் திடமாகக் அதில் உப்பு, வறுத்த வேக வைத்த அரிசி, ன் கிளறவும். எல்லாம் காதித்த பிறகு கீழே
கடுகு, கறிவேப்பிலை குடான சுவையான பாத் ரெடி. ளைக்கிழங்கு சிப்ஸ் 'ப் பச்சடி இருந்தால்
களில் காது வலியை ஏற்படுத்தும், இது ரெஃபர்டு வலி என்று சொல்லப்படும் இதற்கு 5,79 மற்றும் : öLJQ) நரம்புகளும் மற்றும் முதல் இரண்டு கழுத்து நரம்புகளும் காரணம் ஆகும்.
காது வலிக்கு சில சாதாரண காரணங் களும் அசாதாரண காரணங்களும் உண்டு. காதுவலி வயதிற்கு ஏற்றபடியும் மாறுபடு கிறது. காதில் ஏற்படும் சிறிய கட்டி, செவிக் குழாயில் வீக்கம், காதில் உள்ள பிசின் அழுக்கு நடுச்செவியில் ஏற்படும் மற்றும் ஹெர்பிஸ் போன்றவைகளால் காதுவலி ஏற்படும் செவிக்குழாயில் வீக்கம் ஏற்படுவதற்கு நீரிழிவு நோய் ஒரு முக்கிய
ஆகும். காதை குச்சி, பின் போன்றவைகளால் குடைவதாலும் காதில் ஓங்கி அறைவதாலும்
பரிசாகக் காத்திருக்கிறது.
புற்றுநோயும் ஒரு காரணமாகும். இதுபோல
முதல் பரிசுக்குரிய அதிஷ்டசாலிக்கு அருள் ஜூவலர்ஸ் வழங்கும் தங்கமாலை
臀
கி 50 அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன. கி பெண்கள் மட்டுமே பங்குகொள்ள முடியும்.
臀
ஒரு சிறிய காயம் முதல் புற்று நோய் வரை காது வலிக்குப் பல காரணங்கள் உள்ளன. பூச்சி அல்லது சொத்தைப் பல் இடம் மாறுப்ட்ட பல் தொண்டைச் சதை வீக்கம், நாக்கில் ஏற்படும் புண், நாக்குப் புற்றுநோய் ஆகியவையும் காது வலிக்குக் காரணங்கள் ஆகும். இது தவிர சைனஸ், மாஸ்டாயிடு வியாதிகளாலும் காது வலி ஏற்படுகிறது.
தொண்டைக் காசநோய், தொண்டைப் புற்றுநோய், தாடைகளில் ஏற்படும் நோய் (டெம்பரோ மேண்டிபுலர்) எலும்பு நோய் காரணமாகவும் காது வலி உண்டாகிறது. தொண்டை சதை அடினாய்டு அறுவை சிகிச்சைக்குப் பின்னரும் காது வலி சில சமயங்களில் உண்டாக வாய்ப்புள்ளது. கழுத்து எலும்புகளில் ஏற்படும் வலிகளாலும் வயதான காலத்திலும் காதுவலி உண்டா கிறது.
கழுத்திற்கு அதிக அசைவுகள் கொடுப் பதால் இந்த வலி அதிகமாகிறது. நடுச் செவியில் ஏற்படும் கிருமி உபாதைகளால் சிறுவயதில் காதுவலி உண்டாகிறது.
காது வலிக்கு உண்டான அடிப்படைக் காரணத்தை அறிந்துகொண்டு அதற்கேற்ற மருத்துவ உதவி செய்தால் காது வலியில் இருந்து முழுமையாக நிவாரணம் பெறலாம்.
13-19, 1997

Page 13
இனி 蛇 ஆலோசமென்றால்
- அதை
எனக்கும் கொஞ்சம்
கண்ணீரிலே நீந்தக் கற்றுக் கொள்
முட்களிலே ருட்க்க (p1940 T2 (p1996) di
壁
சேர்வோம் என்கிற நம்பிக்கைகளில்
வேறு
சோகமென்றால் சோர்ந்து GUITSILOGU 305Gu! சுவாசித்து வாழ வலிமை 2007 LITP
jug) 607qip JLigë தள்ள முடிய வேண்டும்!
இதயத்தை வந்து இரும்புகள் இடித்தாலும் பூவாகப் பூத்து நிற்க உன் புன்னகைக்கு பலம் இருந்தால்:
பூப்பெய்தாமலேயே
90L600/(M)8(İflaÜI
பிரிவு
LILITGUITGOTIT?
நெருப் 例
fiG: Tg21TÜlgas Gongm atomføres a OG 55 8517 560II
எடுத்து வீசிவிட் (f)(JII)-
கெலுெம் இயலுமென்றால். மனக்குழந்தை d என்னுள்
நெருப்பில் விழுந்தாலும் எரியாத பஞ்சாக உன் நெஞ்சம் சிரிக்கும்
என்றால்.
இனி நீ காதலிக்கத் தொடங்கு.
பி.எஸ் அன்பரசி பதுளை
2.67.
தேன்
GENබණ :
45 வாழ்வுக்கு வழி காட்டும் 805 galgyösits
உள்ளம் ஏங்குகின்றது GUI/05/
5/495 (51) உன் நினைவை விடுத்து-வேறு இதயம் இயங்கையில் நினைக்க முடியவுமில்லை. நெடு மூச்செறியும்
வெறும் கனவுகளில் நிலைத்து r gluruba
**
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
ஞாயிறு முயற்சி பவிதம் தொழில் நன்மை பிப 4 மணி
திங்கள் பயனுள்ள செயல், மன மகிழ்ச்சி LIBEG) செவ்வாய் பெரியோர் உதவி, பலவித பேறு (P.L. புதன் அந்நியர் உதவி செலவு மிகுதி L.L. வியாழன் இனசன நன்மை, மனக் கலக்கம் பகல் வெள்ளி-புதிய முயற்சி உயர்ந்த நட்பு bu. FGF- Lair GOLD, DGI Lub. LIA)
அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கால்) ஞாயிறு கடன் தொல்லை, உறவினர் பகை L]] LI. திங்கள்- பிரயாண மிகுதி செலவு அதிகம் шја, செவ்வாய் வீண் முயற்சி உயர்ந்த நட்பு LJ.L. புதன் உறவினர் உதவி பயனுள்ள செயல் LĴ),L, வியாழன் தொழில் சிறப்பு அந்நியர் நட்பு LIG) வெள்ளி பலவித பேறு மன மகிழ்ச்சி சனி பெரியோர் உதவி பண வரவு
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்
உத்தராடத்துப் பின்முக்கால் E அவிட்டத்து முன்னரை)
ஞாயிறு மன மகிழ்ச்சி காரிய சித்தி L.L. திங்கள் தொழில் உயர்ச்சி, பண வரவு செவ்வாய் வெளியிட வாழ்க்கை பெரியோர் உதவி புதன் - இனசன நன்மை, முயற்சி பலிதம் வியாழன் பொருள் வரவு காரியானுகூலம் வெள்ளி எதிர்பார்த்த நன்மை, மன மகிழ்ச்சி சனி உறவினர் உதவி தொழில் இலாபம்
முலம் பூராடம், உத்தராடத்து முதற்கால்) ஞாயிறு இனசன நன்மை, மன மகிழ்ச்சி திங்கள் தொழில் கஷ்டம், காரிய சித்தி செவ்வாய் மனக் கலக்கம், உயர்ந்த நிலை புதன் தொழில் உயர்ச்சி உறவினர் உதவி வியாழன் மனக்குறை நீங்கும் உயர்ந்த வாழ்க்கை வெள்ளி காரியானுகூலம் தொழில் சிறப்பு சனி பயனுள்ள செயல் பண வரவு
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
$(g୩୫୬/୩ 2l୩ #ଓ
சொல்லியனுப்பு தோழி
காத்திருப்பதைத் தவிர
ஆறுதல்களில்லை ଗ୩ #ଓ!
GTGOTg5/ 85 GO7q/85 600TGŮ GUITLD)
ஆயினும், “goo/ಛಿ ಕ್ಲಿ' | எங்கு சுற்றிப் போயினும்
6 LCB GUIT (655 TIGGØ7 நிலவொது ರಾ? GUITGsg)g/? :'? Ք/5/GUII0 நாமும். நெனவிருக்கா என்
)( Y VF Y
தினமுரசின் இரத்த குறிப்பெழுதி அணு
காத்திருப்பதைத் தவிர திருமுகந்தான் வேறு- 919, 19. தோன்று ஆறுதல்களில்லை " " " . எனக்கு. என் வாழ்க்க சிறு
ஆட்டோகிராப் கு
pion. குந்த இன் வாழ்வே
CDCDCDCDCDCDCDCDCDC
என் ஆகுமம் வரைக்கும்
நினைவுகளைப் போல.
T
SV5-55o č&
கண்களுக்கும் தெரியவில்லை. நிலவைப் பிடித்து கையில் எடுக்க இமை அசைக்கையில் ஆசையில்லை. விழி வழி நீர் வடியும்
இன்னும்நீ இழந்து போனது எட்டத்தில் இருப்பது இனிய நினைவும் இளமை வாழ்வும்! நியாயமுமில்லை.
இனியும் அவை நிஜ வாழ்வைத் தொலைத்து இழந்து போவது
நானெழுந்து வாழ் Héel
எனக்கு நீ
திட்டும் போது கட்
அழகாகத் தான் இருக்கிறாய். :
தென்றல் கூட 2_{{6)Uul ()/
2055, உச்சரித்ததால் விழித்துக் கொண்டேயிருக்கிறது: அழுதிருக்கிறேன்
2 GÓTI FGJ siji (0)85 இலி எனக்கு தந்த பரிசு வெளிச்சத்தை மறைத்துவிட்டு இருளை மட்டுமே என் உள்ளத்தினுள் lo விடுகிறது.
கின்ை GODTD: yarCU2.cit
இருளுக்கு விடை கொடுத்து 3600m
கண் சிமிட்டலிலும் 15776 TööTUS | 35|| alig5 DITOT
உனக்குத் தெரியுமா?
நட்சத்திரங்கள் தான்
குளத்தில் நின்று
血 YIF Tyy" YII
துண்டுகட்டி குறுக்
அலையலையாய் !
ஆட்டு GTIGÓT LOGO,
ITU-TJ Borotas)LLf7 Td876 உற்றதுணை யாரும்
இம் முகத்து பார்க்
கடுகதியாய் வருகு TITTITUIT
திருமதியாய் ஆன முழுமதிதான் என்ற நீ வாழ்ந்து சுடர்வி Մոնա56ՍՈ գյու955
Tår galg Elgital இவ்வொரு இசை 2010) alicoflö5 olöTo. இருக்கின்றது.
6)LfM (MIII தூங்கச் சென்றா உன் நினைவுகள் தூக்கத்தைப் பறித்துக் கொள்
|------- TiS)0/1007
கண்கள் தொடும் தூரம்
கானல் நீரும்
இருளின் போர்வையும்தான்
நினைவுகளில் நெருஞ்சி முள்ளும்
நெருக்கமான வாழ்வும்தான்
இன்னும் தான்- நான் எத்தனை நாளைக்கு?
எல்.கே. நாதன். S SS SS SS SS SS SS SS SSSSSSS SS SS SS SS SS SS SS SS SS SSSSSS
கனவுகளிற்கு வண்ணம் பூசியவ இருளாய்க் கிட்டு என் உள்ளத்தில் தி வைத்து ளிேரச் செய்துவ
பொறுத்திருக்கிே : என்னை அழைப்ப
B5/7g)g)/I
*
*
தணிக்கா காற்று **
asmø01567 57øTid *9of)(1j BITOTip Malmø) ()шај இசைகளை மீட்டுமா? புதிய மோகம்" புகுந்த காற்று கம்பியை நீவும் மூங்கில் காட்டில் தடுமாற்றம் மண்ணுக்கு மானம் சந்தோசக் காற்று 5Ti SI BIOI ** 6) EST (A (IITTP ** ** . °。 காறுககு வாசனை :E. யாருக்கு இந்த காற்றுக்கு 10 Tiffi (76) LJITL) 50D55 ա"? , யுத்தக் காற்று சலசலப்பு வரவேற்பு? வெட்கம் வருமா? துப்பாக்கி கு மல்லிகை தோட்டத்து ** இலைகளை கலைத்த பிரிவுடையான் வெம்மை 4 மெல்லிய காற்று
அச்சுவினி பரணி, கார்த்திகை முதற்கால்)
ஞாயிறு மன மகிழ்ச்சி இனசன நன்மை Ls), 3 1060Ns திங்கள் தொழில் உயர்ச்சி அந்நியர் நட்பு பகல் 12 மணி செவ்வாய் வெளியிடப் பயணம் மனக் கலக்கம் பிய 1 மணி புதன் புதிய முயற்சி உயர்ந்த நிலை Ls). L. 2 LD600s வியாழன் வீண்குறை நீங்கும் அந்நியர் உதவி முய 10 மணி ILDGSON Garcin Gas- LGT GITGIGODAY, LOGOTI LJILJih, LJ.L. 4 IDGMs சனி தொழில் சிறப்பு காரியசித்தி LU JGJ 12 LIDGQof)
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-8
கபநேரம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டிச்சதுபோல்
ILOTP
மொகத்து?
նմlայ ջն/ šios LÜGELIIT
5.191
G5 Trias றிப்பெழுதி ITIES தொண்ணா றேன்டி
நனைந்து கொண்டிருக்கும் முரசு 200வது வெற்றிப்படியில் கால் பதித்திருக்கிறது. இந்த இனிய வேளையில் பிரிய வாசக நெஞ்சங்களுக்கு முரசு தரும் இன்ப அதிர்ச்சி 2OC அதிஷ்டசாலிகளுக்கு பரிசுமழை காத்திருக்கிறது.
5TC) குளிப்பதுபோல், நினைவெழுந்து
F.
கொருத்தி 3)cija), 5լի{Mլի
519.
Ո67կմ), |ணுக்கு
rVG009TLy.
Gunsløst.
பும்
ம்தான்
SLS T T T G q T AA தொலைபேசி-.
தொழில்:-.
(LDT60 OT6) Jff 6T6Iofl6)
கற்கும் வகுப்பு):-.
G)IDGDI
கூப்பனை நிரப்பி அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 80.04.96. பதிவுத் தபால்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா.
அதிஷ்டசாலிகளின் பெயர் விபரங்கள் முரசில்வெளியாகும். என்ன சந்தோசம்தானே!
155
சுபா வரன்-கண்டி
இடம்
கர்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை
சுப நேரம்
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூத்து முன் முக்கால்
தாயிறு வெளியிடப் பயணம் பணச் செலவு பகல் 12 மணிஞாயிறு மனக் கலக்கம் செலவு மிகுதி பகல் 1 மணி ங்கள்- குடும்ப சுகம் மனக்குறை நீங்கும். பிய 2 மணிதிங்கள் தொழில் சிறப்பு பண வரவு LJUKG) 12 LDGWolf சவ்வாய்- கடன் தொல்லை, காரியத்தடை பகல் 1 மணிசெவ்வாய் காரியசித்தி தொழில் உயர்ச்சி L).L. 2. DGM தன் தொழில் சிறப்பு அந்நியர் உதவி N.LJ. 1 LDGBofi|| || 56ör - GALINGUITIT 256 M, UGOTÁ, UGLúb. மு.ப. 10 மணி யாழன் உயர்ந்த நிலை, இனசன நன்மை பகல் 1 மணிவியாழன் முயற்சி பலிதம், வீண்குறை கேட்டல் Ulu 9 LDGM வள்ளி உறவினர் உதவி, மன மகிழ்ச்சி பி.ப 9 மணிவெள்ளி பலவித பேறு கடன்தொல்லை நீங்கும். LJh.)
னி காரியானுகூலம் தொழில் மேன்மை பகல் 12 மணிசனி தொழில் மந்தம் செலவு மிகுதி Ll|Ll.
G-Gate அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-5
Bij, J. J.I. Gyi
திஷ்ட இலக்கம்-6
(புனர்பூசத்து நாலாம் கால், பூசம், ஆயிலியம்) ஞாயிறு செலவு மிகுதி, காரியத்தடை மு.ப. 10 மணி திங்கள்- வீண்குறை கேட்டல், மனக் கலக்கம் Ls), L. 2 LD60f செவ்வாய் உறவினர் பகை மனப் பயம் LI JISG) 12 LOGOħ புதன் வெளியிட வாழ்க்கை அந்நியர் உதவி L.L. 4 DM வியாழன் உயர்ந்த நட்பு தொழில் உயர்ச்சி LJURGÅ) 11 LDGSON வெள்ளி- பயனுள்ள செயல் காரியசித்தி = || LI. Ở ||60| சனி தொழில் கஷ்டம், பணவரவுத் தடை LJOSGA) I2 DGNIN
அதிஷ்டநாள்-திங்கள் அதிஷ்ட இலக்கம்
ISIDI. சுப நேரம் (மகம், பூரம் உத்தரத்து முதற்கால்) ஞாயிறு பெரியோர் நட்பு மன மகிழ்ச்சி L.LI, 1 திங்கள் உயர்ந்த நிலை, இனசன நன்மை LIGA, GI) 12 செவ்வாய் கடன் தொல்லை நீங்கும் முயற்சி பலிதம் பிப 4 புதன் வெளியிட வாழ்க்கை பெரியோர் பகை LJ46, 12
வியாழன் பொருள் வரவு காரிய சித்தி LIGG)
வெள்ளி. இனசன நன்மை, புதிய முயற்சி
Fast- IffluI föß, Qgllflä Pustift Jag
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம்
த்திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால் உத்தரத்துப் பின்முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை ாயிறு வீண் தொல்லை நீங்கும் செலவு மிகுதி பிப 4 மணிதாயிறு மனக் கலக்கம் தொழில் கஷ்டம் US isi - GJIAi pulë, LIGI GJQI. Ligj 12 DGM. திங்கள் தெழில் சிறப்பு U9W AURI- பகல் சவ்வாய் பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி பிய 2 மணி செவ்வாய் இனசன நன்மை கடன்தொல்லை நீங்கும் பிய தன் வெளியிட வாழ்க்கை தொழில் உயர்ச்சி பகல் 1 மணி புதன் உயர்ந்த நிலை பெரியோ நன்மை L.L. I யாழன் வீண்குறை கேட்டல் மனப் பயம் L97, 3 DIGWolf வியாழன்- புதிய முயற்சி மனமகிழ்ச்சி L.L. I வள்ளி. இனசன நன்மை காரிய சித்தி முய மணிவெள்ளி பெரியோர் நட்பு பணக் கஷ்டம் l isfi- G05ITLANG) Gisey Lib, L/608 # (Qaravay, சனி தொழில் மந்தம், மனக் கலக்கம் JAG
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-4
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6

Page 14
இழையை நூற்று நல்லா ைசெய்வீரே விண்ணினின்றெமை வானவர் காப் Gusu unitéog kaúugli fjög
ந்தக் காட்டில் துள்ளித் @) துள்ளி ஓடி வந்த முயல், மானையும், குட்டியையும் கண்டு அவற்றின் அருகே சென்றது.
"அக்கா! உன்னை எங்கெல்லாம் தேடி அலைகிறேன் தெரியுமா?" என்று மானைப் பார்த்துச் சொன்னது முயல்
"ஏன் என்ன விஷயம்" என்று கேட்டது LIDIT GÖT.
"இந்தக் காட்டில் சிங்கத்தின் கட்டளைப்படி மூன்று நாளைக்கு ஒருமான் என்கிறபடி ஒருவர் சிங்கத்திற்கு இரை யாக வேண்டும் இல்லையென்றால் பசிக் கோபத்தில் பல மான்களைக் கடித்துக் கிழித்துக் குதறிவிடும் இன்று உன் முறையாம். அதுதான்." என்று கவலை யுடன் கூறியது முயல்,
"சிங்கம் அல்ல எமனே வந்து என்னைக் கூப்பிட்டாலும், நான் பெற்றெ டுத்த என்னருமைக் குட்டியை அநாதர வாக விட்டுப் பிரிந்து நான் வரவே மாட்டேன்" என்று அழுத்தந்திருத்தமாகச் சொல்லி விட்டு குட்டியுடன் தாவியோடி யது தாய்மான்
இதைச் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்த முயல் என்ன நினைத்ததோ தெரியவில்லை. குபிரெனத் திரும்பி சிங்கத்தின் குகையை நோக்கித் தாவி இடியது.
அங்கு "ஓ என் ராஜாவே என்று சிங்கத்தை
எண்ணெய் பால்நெய் கொணர்ந்திடு
பாப்பா முரசு சிறுகதை
அழைத்தது முயல்,
"யாரது முயலா? எங்கே அந்த மான்?"
என்று கர்ஜனையுடன் கேட்டது சிங்கம்
"அய்யோ! நான் என்னத்தைச் சொல்லுவேன்?" என்று நடுங்குவது போல நடித்தது முயல்,
"ஏய் பதரே! என்ன நடந்தது என்று விபரமாகச் சொல்" என்றது சிங்கம்
குகைக்கு வந்த வழியில் தான் பார்த்த ஒரு பாழுங்கிணற்றைப் பற்றிய சிந்தனை யோடு, தேம்பலும் திணறலுமாக
பாழுங்கிணற்றடி வந்த முயல்,
"ராஜாவே தங் அபகரித்த அந்தச் பதுங்கியுள்ளது" 6 சொன்னது
அகன்று பரந்து
gū
"தங்களுக்கென்று ஒரு கொழுத்தமானை
-உ)
S.
2
しつ
USN క్రిస్త్ర
அழைத்து வந்தேன் வரும் வழியில் ஒரு பாழுங்கிணற்றில் பதுங்கிக் கிடந்த தங்களைப் போன்ற ஒரு சிங்கம் அந்த மானை அடித்துக் கொன்று தின்றுவிட்டது" என்று கூறியது முயல்,
"ஆ, அப்படியா வா என்னுடன் அந்தச் சிங்கம் எங்கே உள்ளது என்று சொல் அதை ஒரே அடியில் கொன்று போட்டு விடுகிறேன்" என்று சொன்னது
R つ
須エミ%
( ○*ーいー)
N
Ν 關 嚮 際"編 C (y1
* sN. ーやエ
ーふーン○、イ「 \三。 -
N تولى- `YA
ܐܠ
காணும் சேற்று நீரு கிணற்றைச் சிங்கம்
மேலேயிருந்து எட் தின் நிழல் பாழுங்கின தெரிந்தது. தண்ணி கண்ட சிங்கம் கோ கட்டுக்கடங்காத கோப கிணற்றுக்குள் பாய்ந் பாழுங்கிணற்றில் உயிரிழந்தது சிங்கம் சாலித்தனத்தால் தம விடுதலை கிடைத்தது
HElä
1. விதையின்றி முை வேரின்றி வளரும் அது என்ன? 2 கைபட்டு மலரும் அது என்ன? 3. காற்றைக் குடித்த
தவழுகிறான். JaIGös III72 4. புள்ளியிலே மயங்
ஆட்டத்திலே கிற அவள் யார்? 5. தண்ணிக்கும் தை தாவிக்குதிக்கிறான் அவன் யார்? ஒலி கொடுத்து கொடுப்பான் -9I@I6ኽÍ ሀበfi፻ தாவித் தாவி வரு வந்து திரும்புவா அவன் யார்? 8 காலில்லாதவனுக்
7.
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபால்ட்டையில் ஒ
ஒன்றுக்கு பரிசு சூபா 5 காத்திருக்கிறது அனுப்பவேண்டிய
வர் ம்ை திட்டும் போட்
அது என்ன? 9 ஒற்றைக் காலனு
அது என்ன? 10.தொடாமல் அழு
பேசுவான் அவ
also
தாமோதரம் பிரதீவன், பாண்டிருப்பு-01, கல்முனை
கு. மதுரன், வ/ த.ம.ம.வித்தியாலயம், வவுனியா
ாற909மிகு 0. 1999) '8 rgeடும்பகுே 9 49 UTICII "ji (ICOLES) 'g
தொகுப்
ހހހހހހހހހހ
செல்வி பாத்திமா முப்ராஸா உசைன், மா/ ஆமினா, ம.வி. மாத்தளை
I Gleáin i stair siúl. முஷ்தாக் அகமட்
மட்/ அறபா வித்தியாலயம், ஏறாவூர்-06.
LD5/15LDI őII/59 களின் ஆட்சியால் இந்தியர்களுக்குச் சு
செல்வன் சிந்துஷன் சந்திரசேகர். அரியாலை, யாழ்ப்பாணம்
கே. பொணிபஸ், கோட்டமுனை, கனிஷ்ட வித்தியாலயம் மட்டக்களப்பு
நர்மதா வேல்முருகு,
செல்வன் வி. அருண்ஷாத், கோட்டைக் கல்லாறு மகாவித்தியாலயம் கோட்டைக்கல்லாறு
வின்சன்ற் மகளிர் உயர்தர பாடசாலை, மட்டக்களப்பு
நடத்திய பத்திரி ஊட்டினார். இவர் நடத்தினர்
1. இந்தியன் ஒ
Gg Gi) GS gentüülfluum es, GGGGTGM), சைவ மங்கையர் கழகம், வெள்ளவத்தை
செல்வி பாத்திமா பவ்ஸ்,
கேம்பிரிட்ஜ் தேசிய பாடசாலை, மாத்தளை,
2. யங் இந்தில் 3. நவஜீவன் 4. ஜன்
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

N
|| ||
N யுத்தம் இங்கு வேண்டாம் நல்ல இரத்தம் காணல் உயிர்குடித்தல் யுக்தி வேண்டு மே! என்றும் எமக்கு வேண்டாமே சித்தம் நன்றாய் உண்டேல் மார்க்கம் வருத்த லின்றி வாழும் வாழ்க்கை சிறந்து தோன்று மே! வைய கத்தில் நன்றாமே! அண்ணன் தம்பி அடித்துக் கொண்டால் அமைதி வேண்டும் அமைதி வேண்டும் என்ன பயனிங் காகுமோ? அமைதி நாட்டில் வேண்டுமே விண்ணைத் தொடும் புகழை யெல்லாம் நமது தோன்றல் நாளை வாழ விரைந்து இழக்க நேருமே நாடு பிழைக்க வேண்டுமே
os, Casim Cagarcival y gör.
களுடைய இரையை
|ங்கம் இங்கே தான்
சேறும் சகதியுமாய்க் தலைநகர் - நுகு அலோஃபா
பரப்பு - 748 சதுரகிலோ மீட்டர் மக்கள் தொகை - 108 இலட்சம் மொழி - ஆங்கிலம், டோங்கன்
எழுத்தறிவு - 99
கிறிஸ்தவம் நாணயம் - பாங்கா
தனிநபர் வருமானம்- 1950 டொலர் மன்னராட்சி நடைபெறுகின்றது.
அமைவிடம்: பொருளாதாரம்:
தென்மேற்கு பசிபிக்கில் 169தீவுகளையும், டோங்கோ ஒரு விவசாய நாடு.
சிறு த் துண்டுகளையும் கொண்டது. காய்கறிகளும், பழவகைகளும் அதிகள
AUTOUT DIE வில் பயிரிடப்படுகின்றன. தெங்குப்
பிரிட்டனின் ஆளுகைக்குட்பட்டிருந்த பொருட்கள், வாழைப்பழம் ஆகியன
ஜூன் 4ல் சுதந்திரமடைந்தது. முக்கிய ஏற்றுமதிப் பொருட்களாகும்.
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட்ட இந்தச் சிறைச்சாலையில் கைதி alum கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட சருக்கு சி' வசதிகள் கைதிகள் அந்தமானுக்கு அனுப்பப்பட்டனர். கிடையாது உணவுப் பற்றாககுறை
இச்சிறைச்சாலை கட்டப்பட்டது. நடு கடுமையான உழைப்பு எதிர்த்துப் வில் கண்காணிப்புக் கோபுரத்துடன் ஏழு பேசியவர்கள் கடும் சித்திரவதைக்கு g குப்புக் கொண்ட மூன்று அடுக்குமாடிக் ஆளாயினர் கொடுமை VITINI OHITUDO
Ար ஆது தற்கொலை செய்து கொண்டவர்கள் பலர் சிலருக்கு மனநிலை பாதிக்கப்
it
ள்ள அந்தப் பாழுங்
'?கத் பட்டது. 1938ல் கைதிகளின் உண்ணா நீரில் தெளிவாகத் விரதக் கிளர்ச்சிக்குப் பிறகு, இந்தியா DUDI விலுள்ள தத்தம் மாநிலச் சிறைகளுக்கு ல தனது நிழலைக் அவர்கள் மாற்றப்பட்டனர். மிகக் பததுடன கர்ஜித்தது. கொடுமையான குற்றம் புரிந்தவர்கள் த்துடன் நொடியில் மட்டுமே அங்கு சிறை வைக்கப்பட்டனர். தது சிங்கம் இந்திய சுதந்திரத்தைத் தொடர்ந்து
உள்ள சேற்றில் சிக்கி சிறிய முயலின் புத்தி க்கு சிங்கத்திடமிருந்து என்று ஆரவாரித்தன
சிறைச்சாலை முடப்பட்டது. 1979 பெப்பிரவரி 17ல் அந்தமான் சிறை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக் கப்பட்டது. தற்போது இது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு காட்சி
கட்டடமே இந்தச் சிறைச்சாலை, ஒவ்வொன் மையமாக விளங்குகின்றது. சிறைச் றும் 13 1/2 நீளமும், 7 அடி அகலமுமான சாலைக் காட்சியகத்தில், அங்கு சிறை அளவுடைய தனிச் சிறைகள் மட்டும் 698 வைக்கப்பட்டிருந்ததியாகிகளின் படங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் சிறை அவர்களுக்கு வழங்கப்பட்ட உடைகள், வளாகம் முழுமையும் கைதிகளை மிகக் சித்திரவதைக் காட்சிகள் போன்ற கொடுரமாக நடத்துவதற்கு வசதியாகவே பலபொருட்கள் காட்சிக்கு வைக்கப் கட்டப்பட்டது. பட்டுள்ளன.
SSSS SSSSS SSS SSS S SSS SSS SSS S SSS SSS SSS SSS SSS SSS SS SS S SS SSS
இ
|titiլSII]
மீமெ. ாக்கும்
கால்பட்டு மறையும் ஜோர்ஜ் GeIGTIG \ெ
உலகின் எல்லா நாடுகளிலும் துரித போக்குவரத்துக்கு பயன்படுவது ரயில் 2 வண்டிகள்தான் பிரயாணிகளை மட்டுமல்ல, i do ஏராளமான பொருட்களையும் ஓரிடத்தி லிருந்து மற்றோரிடத்துக்குச் சுலபமாகவும் வேகமாகவும் ரயில் வண்டிகளே கொண்டு রািস செல்கின்றன.
இன்று பல நாடுகளிலும் மின் சக்தி மற்றும் டீசல் எண்ணை போன்றவற்றைப் 5. AMAFUY. பயன்படுத்தி ரயில்கள் னாலும் அரம் ழைப்பான் தகவல் பத்தில் நீராவியைப் ': *
ரயில்கள் ஒட்டப்பட்டன. நீராவி மூலம் 9Y7
(1760) GNU (GNU (GNLD (LID60)IDI 7160)6:01 GÖT (LIDEGAMGÅ) ான் தரைக்கு : படும் துன்ப துயரங்கள் ஸ்டீபன்சனின் என்பவரே இங்கிலாந்தில் ஓர் ஏழை மனத்தை உலுக்கியது. சுரங்கத் தொழி நிலக்கரிச்சுரங்கத் தொழிலாளியின் மகனாக லாளிகள் படும் துன்பத்தைக் குறைக்க த் தரை பிடிக்காது. ஸ்டீபன்சன் 1781ல் பிறந்தார். செய்ய வேண்டும் என்று
சிறுவயதிலேயே தனது தந்தையாருடன் சிந்திக்கத் தொங்கினார் (9) (ՄԱՔյ561 61III60, ஸ்டீபன்சன் நிலக்கரிச்சுரங்கத்துக்குச் சென்று ஸ்டீபன்சனின் சிந்தனைக்கு கொதிக் சிறு சிறு தொழில்களைப் புரிந்துவந்தர் கும் நீரிலிருந்து வெளியேறும் நீராவி நிலமட்டத்துக்கு பல நூறு மீட்டர்கள் கீழே நல்லதொரு விடையாகக் கிடைத்தது.
LGBT 60)...gif|Ga)
க வைத்தாள், |க வைத்தாள்.
க்குமாய்
ான் தொட்டால்
" . :¶ துெ நீராவியின் துணையுடன் கூடிய ஓர் லாளர்கள் வண்டிகளில் ஏற்றி இழுத்துக் ಘ್ವಿ ಙ್" ? pழ16 6 LIO வெளிவருவார்கள். இவர்கள் யந்திரத்தின் மூலம ஆழமான சுரங் S SS SS SSSSS SS SS SS S SS SS S SS கத்தின் கீழிருந்து வெட்டி எடுக்கப்படும் * °T° 质 கரியை இலகுவாக மேலே கொண்டு |ცoცლorტ6 வரக்கூடியதாக இருந்தது. அவருடைய ஜூே s 33வது வயதில்-1814ம் ஆண்டு ஸ்டீபன்ச
Нашр9) ” னின் கனவு நனவானது செல்வி ஏஅகல்யா, U5601 g/ (FIT560060TG0IUJ ePJ,AJDITULDITO) நுவரெலியா வைத்து மேலும் ஆய்வுகளைத் தொடர்ந் உலகிலுள்ள மிகப்பெரிய தீவுகளும் தாவெற்றியும்பெற்றா 15ம் ஆண்டு
துள்ள LGü பகுதிகளும் *ԱՄԱՍ: , உருவாக்கினார். 33 தொடர்வண்டிகளில்
கிலோமீட்டர் வேகத்தில் முதல் ர வெற்றிகரமாக ஓடியது. இதனை தொடர்ந்து 1830ம் ஆண்டு லிவர்ப்பூ மற்றும் மாஞ்செஸ்டர் நகர்களுக்கிடையில்
டிகள், ஆங்கிலேயர் அடிமையாக்கப்பட்ட திர உணர்வை தாம் 59,6f6 37 GJITILANGUNIJ, ான்கு பத்திரிகைகள் :
நியூகினியா கிபிக்
வெற்றிகரமாக ரயில் ஓட ஆரம்பித்தது இந்த ரயிலை ஜோர்ஜ் ஸ்டீபன்சனே வெற்றிகரமாகச் செலுத்தினார். 1846ல் தனது 67வது வயதில் ஸ்டீபன்சன் FITSDLDT6öIIIss.
Jዕ18-19,199?
Gaafu Gär
தீவுஇ கடல் பரப்பு:கிமி 60 பிரயாணிகளை ஏற்றிக்கொண்டு 28
ரயில் தண்டவாளங்கள் பதிக்கப்பட்டு '
அவற்றின் பரப்பளவும், அவை அமைந் , செல்லக்கூடிய ஒரு ரயிலை
݂ ݂ ݂

Page 15
பழைய புத்தகக் கடையில் தற்செயலாய் ஒரு நோட்டுப்புத்தகத்தைப் பார்க்கிறார் அந்த எழுத்தாளர் கையெழுத்தில் தன் சொந்தக்கதையைப் அதில் எழுதியிருக்கி றாள் ஒரு பெண் கதையைப் படித்து விட்டு தன்னைக்கான அவசியம் வரவும் என எழுதியிருக்கிறாள்; அவள் பெயர் காயத்ரி ரத்னா என்பவனை திருமணம் செய்கிறாள், ரத்னாவின் சில குணங்கள் புதிராக உள்ளன. ரத்னாவுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை தொடர்ந்து விபரிக்கிறாள்.
சரசு-ரத்னாவின் சகோதரி, சமையற் காரன் அய்யர், அவர் மகள் இந்திரா அவர்கள் செயல்களும் சந்தேகமாக இருக்கின்றன.
Librom
Ee... சொன்னதைக் கேளு" என்கிறார் அய்யர் இந்திரா தயங்குகிறாள்.
நிற்க மறுக்கிறாள். "அய்யர் வாய்யா" என்றாள் சரஸு. ஏதோ முனி பிடித்த மாதிரி உடம்பு பதறுகிறது. அய்யர் வந்து அந்த சிகரெட் நுனியை இந்திரா வின் உடம்பில் அம்மை குத்துவது போல வைத்து அழுத்தி அவளை அலற விடாமல் வாயைப் பொத்த அவள் நிற்கிறாள். நகைகள் ஒளிர்கின்றன. அவள் உடம்பில் இரண்டு மூன்று இடத்தில் கன்னிப் போயிருக்கிறது.
அய்யர் அந்த சிகரெட்டுக்கு உயிர் இருக்கிறதா என்று இழுத்துப் பார்க் கிறார்.
உயரமாகப் படுக்கை நடுவில் நிற் கிறாள் சரஸு, தான் வரைந்த படத்தை ஓவியர் பார்ப்பது போல் பார்க்கிறாள். "ஒட்டியாணத்தை எடு அய்யர்" என்கிறாள்.
-- எனக்கு முச்சடைக்கிறது, ஒன்றும் புரியாமல் திக்கு திக்கு என்கிறது என் தைரியம் எல்லாம் கரைந்து போய் நேராக வந்து ரூமுக்குள் கதவைச் சாத்திக்கொண்டு படுத்துவிட்டேன் கொஞ்சநேரம் கழித்துப் படபடப்பு அடங் கினதும் யோசிக்க வேண்டும் பெரிசு பெரிசாக மூச்சு விடுகிறேன். தண்ணீரை மடக்கு மடக்கு என்று குடிக்கிறேன். ரத்னாவுக்கு டெலிஃபோன் செய்கிறேன். ரத்னா எடுத்து, "ஹலோ ஹலோ" என்கிறார். எனக்குப் பேச வரவில்லை. பேச்சு எழவில்லை.
யார் இவர்கள்? எந்த மாதிரி Join இடம்) இது? வெளி உலகத்திற்கு எஜமானி சமையற்காரன், சமையற்காரனின் பெண் அந்த அறையில் எஜமானி சமையற்காரன் பெண்ணுக்குத் தன் சகல நகைகளையும்
அணிவித்து ஜோடிக்கிறாள். சமையற் காரன் சிகரெட்டை வைத்து பெண்ணின் உடம்பில் அழுத்துகிறான். Who kind of perversion is this? (GI goal pop கேடானது இது? அதைவிட ஆச்சரியம் அப்புறம் நடந்தது தான்.
நான் அறையில் படுத்திருக்கிறேன். கதவு தட்டப்படும் சப்தம் திடுக்கிடு கிறேன். தயங்குகிறேன் திறக்கிறேன். அந்தப் பெண் இந்திரா நிற்கிறது.
"காயத்ரி அம்மா, நீங்க வந்தும் LO AŽJI, GITTTP"
கிட்ட வருகிறாள். நான் சுருங்கு கிறேன். அவளைப் பார்க்கிறேன். அவள் உடலைப் பார்க்கிறேன். எப்போதும் போலத்தான் துவைத்த பாவாடை தாவணி கையில் ப்ளாஸ்டிக் வளையல் காதில் ஈர்க்குச்சி வளைந்து சரிந்து வெட்டிய ரவிக்கை சற்று நேரம் முன்னே எத்தனை நகைகள்
"காப்பி கொண்டாரட்டுமா? காயத்ரி அம்மா?
"கொண்டாரட்டுமா?- சத்தியமாக அய்யரின் பெண்ணில்லை அவள் பெற்ற தகப்பன் இப்படிச் செய்வானா? பின் யார் இவர்கள்?
"இந்திரா சரஸு எங்கே? "தெரியலை, காலையிலே கார் எடுத் துக்கிட்டு போனாங்க. இன்னும் வரல்லை. தோப்புக்குப் போயிருப்பாங் ჟ(ჭ6//r 61 661 60/(ჭ6).Jn:!"
பொய் பத்து நிமிஷத்திற்கு முன்னால் பார்த்தேன்.
"அய்யர் எங்கே? என்றேன்
"அப்பாவா? மார்க்கெட்டுக்குப் போயி ருக்காங்க"
зулуштошпой»!
அவள் சிகரெட் சுட்ட இடத்தைத் தடவிக் கொடுக்கிறாள்.
படபடப்பு அடங்கியதும் மாலை நிதான மாக யோசித்தேன் தீர்மானித்தேன். இந்த வீட்டில் நான் இனி ஒரு கணம்கூடத் தங்க மாட்டேன். நான் இங்கு பார்த்ததை ரத்னா விடம் சொல்லலாமா? கூடாதா? என்று மிகவும் கடுமையாக யோசித்துக் கடைசியில் ரத்னாவிடம் சொல்லித்தான் ஆக வேண்டும் என்று முடிவு பண்ணிவிட்டேன். இந்தச் சம்பவத்தை மனதில் வைத்துக் கொண்டு முழுங்க முடியாமல், சீரணிக்க முடியாமல், தவித்துக் கொண்டிருக்க முடியாது எனக் கும் ரத்னாவுக்கும் nononsense ரகசியங் கள் கூடாது. ஒளிவு மறைவு கூடாது. சொல்லிவிடப் போகிறேன்.
மூன்று ஜென்மங்களையும் வீட்டைவிட்டு விரட்ட வேண்டும். சமையற்காரன் சமையற் காரனாக இல்லாமல் சே! இது நடக்கவே நடக்காது. எத்தனை சுதந்திரமாக சரஸுவின்
முன் சிகரெட் பிடிக்கிறான். முன்னால் வரவே தயங்குவான் பூனூலையும் மாட்டிக் கொண்டு புஸ்ள புஸ்ஸு என்று புகைத்து அந்தப் பெண்ணின் உடம்பில்.அவள் யார்? அவளுக்கு நகை போட்டு ஜோடித்து பார்ப்பதில் சரளவுக்கு என்ன குரூர
ஆசை எனக்குப் புரியவில்லை. புரிகிறதோ புரியவில்லையோ, Gangஐ கூட்டத்தை விரட்ட வேண்டும் இல்லையென்றால் நானும்
ரத்னாவும் தனியாக ஒரு சின்னவீட்டுக்குச்
நவீன எழுத்துலக வேந்தன் - சுஜாதா
சென்று விட வேண்டும் எனக்கு இந்த வீடு Lydia aficiana). Too Much of mysteries (மிகக்கூடுதலான மர்மங்கள்)
சரஸ் எனக்கு நகைபோட்டு ஜோடிக்கப் ಸಿಂಗ್ உடம்பில் சுர் என்கிறது.
ரத்னா வருவதற்கு ராத்திரி ஏழு மணியா யிற்று வந்த உடன், "சரஸு வந்தாச்சா? என்று கேட்டார். தெரியாது என்றேன். டிபன் சாப்பிட்டுவிட்டுச் செய்தித்தாள் படித்துவிட்டு ரேடியோ பக்கத்தில் உட்கார்ந் திருக்கிறார்; நான் போய் "ரத்னா, உங்களிடம் ஒரு மிக முக்கியமான விஷயம் பற்றிப் பேச வேண்டும்" என்றேன்.
"மறுபடி சரள வைப் பற்றி கம்ப் ளெய்ண்ட்டா? என்றார்.
"கம்ப்ளெய்ண்ட் ஒன்றுமே இல்லை. நான் இன்று பார்த்த ஒரு காட்சியைச் சொல்கிறேன் அவ்வளவுதான் என்றேன்
"ராத்திரி வைத்துக் கொள்ளலாமே என்றார்.
"இல்லை, இப்போதே சொல்லியாக வேண்டும்."
"சரி, சொல்லு சொல்லு" விவரித்தேன், ஒன்றுவிடாமல் விவரித் தேன்.
நிதானமாகக் கேட்டுக் கொண்டிருந்தார் நியூஸ்பேப்பரை மடக்கி வைத்தார். "காயத்ரி கொஞ்சம் இப்படி வா என்றார் நான் அருகில் சென்றேன். நெஞ்சைத் தொட்டுப் "ಕ್ಟಿ "ஜுரமா?" என்றார்.
"இல்லை. ஏன்? "ஏன் இப்படிப் பிதற்றுகிறாய்? "நான் பார்த்தது, பிதற்றலா?
பெயர் எஸ்.சரவணகுமார் Glu5's 32 GAILLI 35: 19 முகவரி: ஸ்ராட்டன் குறுப்.முகவரி:
பொழுது போக்கு வானொலி ரீவி.
எம். அஸ்லம்
ஈஸ்ட்டேர்ன் டிவிஷன், ஹட்டன்.அக்குறணை,
பொழுதுபோக்கு வானொலி, பத்திரிகை
பெயர் ரிநாதன் வயது 24 184குருகொடை
பொழுது போக்கு
Rupa OLDULIITTOONa
(psaufl:THALWIESEN STR-13 8302 KLOTEN, SWITZERLAND
பார்த்தாயா? எ சரஸ் இன்று கரி Galama. நான் து வைத்தேன். இருப, போயிருக்கிறாள். ே சொத்து விஷயமாக பேசிவிட்டு இன் ബ, 6 ഒ|6 வாவது விட்டில்
எனக்கு முதல் அப்புறம் ே சரள தன் நகைகள் GLITILITISIEG) (BGN). வைத்திருக்கிறாள்
ரண்டாவது "காயத்ரி உ6 லையா? நான் பு முகத்தில் கவலை "ஏன் காயத்ரி things? (Gigibits றாய்? போன தட எட்டிப் பார்க்கிற தடவை வரம்புமீற சொல்கிறாய். ச > of39;II LjLụ J}9 ஏன் ĝis, உன் வம்புக்கு வ விதவை சமீபத்தில் துக்கம் நிறைந்தவள் வேண்டியவள். அவ பகுத்தறிவு அ பேசினார் எனக்கு
"இப்பொழுது என்கிறீர்களா?
Glului: arii, Slug: 27 முகவரி:329, கொழும்புபொழுது பே
வானொலி,
பயர் எஸ்.ராஜகுமார் JUS: 20
"... 13-19, 1997
பெயர்: ரிரவிக்குமார் GAJUUSI: 23
கவரி:ஆரையம்பதி ஆரையம்பதி
முகவரி: சி.ஜி.அளுத்மாவத்தை வீதி, கொழும்பு-15, பொழுதுபோக்கு பத்திரிகை கதைப்புத்தகம் பொழுது போக்கு பத்திரிகை தொலைக்காட்சி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Igig
GTOLOUTE ாடர் இது
பொய் இவ னை காயத்ரி சைக்காலஜி படி அவள் மேல் இருக்கும் அதீத வெறுப்புக் கற்பனைக் காட்சி களாக மாற்றி அதை அறை நம்புகிறாய் you Cre jealousole sue fig பொறாமைப்படுகிற
கார் சப்தம் டெ டிரைவர் பிரம்புக் கூடையையும் தூக்கி GI (DADTGör. Lallaörsion = T இறங்கி வருகிறாள்
"ஹலோ காயத் °UULT”仄LL砷 - GUII0)!"
நான் அவளையே
ܕ ܒ ܒ ܒ
ܒ ܢ .
* آرگیری
|
W>)އިޗަ
ன்ன விளையாடுகிறாய்? லையிலிருந்து வீட்டில் ன் அவளை அனுப்பி த்து ஐந்து மைல் காரில் ாப்புக்கு அங்கே அவள் வக்கீலைப் பார்த்துப் ஓம் வீட்டுக்குக் கூட உளறுகிறாய்? சரஸு ருப்பதாவது? ஸ்தம்பிதம் ள் போனவாரம்தான் அத்தனையும் கொண்டு ப்டிபாஸிட் வால்ட்டில்
ஸ்தம்பிதம் ாக்கு உடம்பு சரியில் ார்த்தேன். ரத்னாவின் ததும்பியது.
ဂြို႔ou imagine வீண் கற்பனை செய்கி வை சரஸ் பாத்ரூமில் ள் என்றாய். இந்தத் GT GÖTGOT GITGÖTGOT (Bad III GU võ06), JGTLIIG வில்லையா? அவளை வெறுக்கிறாய்? அவள் ந்தாளா? அவள் ஒரு கணவனை இழந்தவள். அனுதாபம் காட்டப்பட ளை ஏன் வெறுக்கிறாய்?" இது என்று ரத்னா 1ற்றிக்கொண்டு வந்தது. நான் சொல்வது பொய்
Gate is
மத்தியானம் வீட்டுக்குத் ബ == ?
ரத்ன உள் நாள் எல்லாம் எங்கே? இருக்கிறது. ста 2
ரத்ன விட் க்கிறார்
FUs is . In July ஏதாவது ஆட்கட் போகிறாயா?
முடிக்கப் பே விறன் என்று
Gaaaa.C. s = L
ரத்னா குருட அவருக்கு நேரில் வைத்து தி வேண்டும் அப்போதுதான் அவருக்குப்பு அக்கா ஒரு தேவதை என்று எனப் து சரஸுவை ஒழித்துக்கட்ட தினத்து விட்டாள். முதல் படலம் . 11 ܠܘ ܠ ܒ ரத்னாவைக் கிட்ட அடைவிடாதே இன்றி
இன்றிலிருந்து
ஒருவாரம் சமாளித்து விட்டேன் ரத்னா நிச்சயமாகவே தவிக்கிறார் காயத்ரி மரக்கட்டை என்றால் மரக்கட்டைதான் உதடு களை அப்படியே 'ப்' என்று வைத்துக் கொண்டு.
"உனக்கு என்னதான் வேண்டும்? ஏன் அப்படி என்னை Tease (அலைக்கழிப்பு பண்ணுகிறாய்?
ஒரு மாசத்தில் சரஸ்வதி இந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும்
"ஏன் அவள் எங்கே போவான் "எத்தனையோ ஹோட்டல் இருக்கிறது
நாகலகம் வீதி,
க்கு பத்திரிகை
பெயர் எஸ்.சிரோமி SIugl: 23
pasauf: 20 PALMIGROVE AVENUE, pas Gulf: P.O. BOX - 15339
SINGAPORE - 57.319 பொழுது போக்கு பத்திரிகை கதைப்புத்தகம் சினிமா
பெயர் எம்.அஷ்ரப் alug: 23
ALAIN, U.A.E. பொழுதுபோக்கு
- ܒ .
-
|- LIITL செல்ல களைக்க
கொண்டு ݂ ݂ கொண்டு ԼՈmլ :
"நான் பார் கணவனே! பார்த
-6- ராத்திரி பட் ட்டு சளக் சள
விட்டு என் ை
நரி நீசொல்றதை வீடு சரஸ்வ ட்டு வெளியே பே
மாதத்திற்குள்
a III"
(FIDG, *。 ளர்கிறேன். ஒரு
) FITS). உாக இருக்கிற
-ாக இருந்த -- @ରୀତ!
ம் குத்துகிறது நெ வியர்வைத் து அரும்ப. எ கால்கள் எல்லா நி, அந்த வெட்கம் பார் கிறார்கள் ரத்னா வைத் தள்ள
எதிரே ஆப் ապ-Փա տք է கையைவிட்டு திரையை விலக்கு
Uഞ്ഞ് ബ്
ரத்னா நிஜமா "என்ன சரள "பாருங்கள் உ பண்பை எவ்வளவு என்பது இப்போதாவது தெரிகிறதா? இவள் விப் பாருங்கள் திரைக்குப் பின் திருந்து.சே."
"என்ன சரஸ் அது
become hysteric (i.e. (Зшпартадаill:1031 — 6йт)
"என்ன சரள அது? "தூக்கம் வரவில்லை. பத்தி பார்க்கலாம் என்று." என்று மழுப்பு கிறாள்!
"சே! நீ இப்படி நடந்து கொள்வா என்று நான் கனவிலும் எதிர்பார்க்க வில்லை என்ன சரஸு இது? அவள் சொன்னதெல்லாம் நிஜம் போலிருக் fp&g?"
திருதிருவென்று விழிக்கிறாள். "நாளைக்குக் காலை! ஆம் நாளைக் குக் காலை சரஸு இந்த வீட்டை விட்டு வெளியே போக வேண்டும்" என்கிறேன். ரத்னா சற்றுத் தயங்குகிறார்.பின்பு தீர்மானமான குரலில். "சரஸு நீ கொஞ்ச நாள் எங்களை விட்டு விலகி விருப்பது நல்லதென்றே தோன்றுகிறது." கொஞ்சநாள் என்ன எப்போதுமே எப்போதுமே என்கிறேன்.
நாளையே வீட்டை விட்டுப் போய்விடு சரஸ்" என்கிறார்.
ாட்சசி ஒரு வார்த்தைகூட வர விலை உம்மென்று இருக்கிறாள். ஏதாவது கையில் கண்டதை எடுத்து அடிக்கலாம் போல வருகிறது.
பொழுது விடிந்ததும் புறப்பட வேண்டும் காப்பி கூடக் கிடையாது." -3-
ரத்னாவை முறைத்துப் விட்டு செல்கிறாள்.
(தொடர்ந்து வரும்)
ബ് ബ് ag
பெயர்: எம்.ரமேஷ் Slug: 28
*T
முகவரி POBOX-1679, CONST DEPT BURAYDAH KSA பொழுது போக்கு சினிமா கதைப்புத்தகம்
RUS = 0
பெயர் எல்.
பெறவற்றை வெவிடை
s தொடர்பு

Page 16
"அதுக்கென்ன வழக்கம் அது என்றா6 தானே துணி மணிக் மாற்றுக்கு வேண்டா
"குட் கேஸில் ருக்குப்பா. அது
"வேண்டுமென்ற துக்கொண்டு வரட்டு தருகிறேன்."
"உங்களுக்கெதுச்
இருந்தாள்.
"ஒன்றும் சீரியஸ்ான வியாதி இல்லையே.
"அதெல்லாம் ஒன்றும் இல்லை. இன்னும் ரெண்டு முன்று நாளில் சரியாகிவிடும்."
"இப்போது நன்றாகத்தானே இருக் கிறார்?
"களைப்பு இருக்கத்தான் இருக்கும். ரெண்டு மூன்று நாட்களாய்க் கண்ணைத்
கத்தில் பத்து நாள்
தாடி மண்டியிருந் தது. குளுக்கோஸ் ஏற்றிய கம்பிப்
பந்தல், ஏராளமான மருந்துக் குப்பிகள் சூழ அவன் படுத்திருந்தான் சுமதி அமைதியான பெண்
தமிழாசிரியரான தந்தை ஒரு நண்பர் போல அவளுடள் பரிவாக
இயல்பாக பாசம் காட்டினார் சுமதியை
Geografenikés. Doorn) Glf திறக்காதபடிக்குக் கிடந்தார் அல்லவா? "சிரமம் என்ன? ஓர் •ಣಾ. yasannf. ந்தப் புடவை என்ன விலை? ருக்கிறேன். என் துறைப்பேராசிரியர் கணேசனுக்கு தாழ்வு சங்கடத்துடன் அதன் விலையைச் து கூடச் செய்யம மனப்பான்மை சுமதியின் வேலை மீது அழகு இசொன்னாள் சுமதி மனசு வலித்தது மீது அறிவு மீது பொறாமை அதனால் "எங்கே வாங்கினீர்கள்? படுத்தும் ஒன்று என் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. "மலையூரில்"
ஒருநாள் சுமதியை நிர்வாணமாக "நீங்கள் மலையூர்ப் பக்கமா? "வேணாம்பா. அடித்து விரட்டுகிறான். “go ID." புறப்பட வேண்டியிரு
பக்கத்து விட்டு பங்கஜம் மாமியின் ஆடையணிந்து பெரியவரின் அவருக்கும் உங்களுக்கும் என்ன உதவியால் ஸ்டேஷன் வந்து சேர்கிறாள் Ք-Da!"
கணேஷனும் தேடி வருகிறான். எந்த இடத்துக்கு ஆகக் கடைசியில் கூட்ஸ் வேனுக்குள் நுழைந்து பதுங்கும் சுமதி .30܀ ܡܸܡ அவன் சென்றதும் ரயிலில் ஏறிப்போகிறாள் உயிர்த் தோழி கல்பனாவிடம் வந்து சேர்கிறாள் பீறிட்டு அழுகிறாள் சுமதியை அமைதிப்படுத்துகிறாள் கல்பனா கடைக்குச் சென்று புதிய ஆடைகள் வாங்கிக் கொடுக்கிறாள். சுமதி பழையதை
"d LID. IDGaul J.
soorås adpriročia.
சுமதி அவன் அருகாகப் போய் நின்று கணேஷ் என்ன திடீரென்று? என்றாள். அவனைப் பார்க்கப்பரிதாப மும், அது நாள் வரை ஒரு நோயாளியை வந்து பார்க்காத குற்ற உணர்வுமாய் அவளை அலைக்கழித்தது. முதலில் அவனுக்கு லேசாக ஜூரம் இருந்திருக் கிறது. ஓர் இரவு அது கடுமையாகி விட்டிருந்தது. ஆகவே பக்கத்திலேயே ருந்த ஒரு டாக்டரிடம் சென்று மருந்து வாங்கி உண்டிருக்கிறான். எவ்வளவு மருந்தும் எந்த வகை மருந்தும் சாப்பிட வேண்டுமோ அதற்கு மாறான மருந்தைக் கொடுத்திருக்கிறான் அந்த டாக்டர் விளைவு பயங்கரமாகி விட்டிருந்தது இழுப்பு மாதிரி ஏற்பட்டிருக்கிறது. சுய நினைவை வேறு இழந்துவிட்டிருக்கிறான் அவன் அவன் நண்ப்ர் ஒருவர் இந்த மருத்துவமனையில் சேர்த்து விட்டிருக் கிறார். கணேசன் சொன்னான்:
"நினைவு தெளிந்த பிறகு ஒவ்வொரு நிமிஷமும் உங்களைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது சுமதி, அதே சமயம் உங்களுக்குத் தொந்தரவு கொடுக்க வேண்டி வருமோ என்று தயக்கமாகவும் இருந்தது. சரியென்று இன்றைக்காவது சொல்லியனுப்பி விடலாம் என்று முடிவுக்கு வந்தேன். கடைசியாக வந்து சேர்ந்து விட்டீர்களே.
கணேசன் கண் கலங்கினான். சுமதிக் கும் அவ்வகை உணர்ச்சியே ஏற்பட்டது. "இறந்து போய்விடுவேன் என்று கூடத் தோன்றியது. சுமதி இறக்குமுன் உங்களை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அப்பா வந்து விட்டீர்கள் என்றான் கணேசன் கண்களை மூடிக்கொண்டு.
"கு. அப்படியெல்லாம் பேசாதீர் கள். இனி உங்களுக்கு ஒன்றும் இல்லை. உங்களுக்குக் குணமாகி வீடுசேரும் வரை நான் உங்களுடனே இருக்கிறேன். நீங்கள் எதற்கும் கவலைப் படாதீர்கள் என்றாள் சுமதி
தான் அதிகமாக உணர்சி வசப்படுகி றோம் என்றோ அவனுடனே அவன் குணமாகும் வரை தங்கியிருப்பேன் என்றது சற்று அதிகம் என்றோ அவள் நினைக்கவில்லை. தான் செய்யத்தக்கது அதுவே என நிச்சயம் நம்பினாள் அவள் கணேசனுடன் தங்கி அவனுக்கு உதவி யாய் இருந்த மாணவனை அனுப்பி வைத்தாள். அடுத்து மிகத் துரிதமாகச் செயல்பட்டாள் அவள் நர்சிடம் சென்று
யாகப் பார்த்துக் கெ
'T' சுமதி போனை னைக் கவனிக்கவில்ை மகிழ்ந்தாள் மீண்டும் த் திரும்பினாள் அ 'ನ್ತಿ। யோசிப்பதா "alata) (BIJEGO "ஒன்றுமில்லை. "GT GÖTGOFIL LID GYFI சும்மா சொல்லுங்கள் இந்த ரூம் ஒருந
݂ ݂ ݂ தமிழர்கள் வந்து சேர்வார்களோ, அர் இடத்துக்கே அவளும் வந்து சேர்ந்தாள்.
பட்டு, இருக்கும் ரிசப்ஷனுக்குச்
வரும்." சென்றாள் வீட்டுக்குப் போன் செய்தாள்
சுமதிக்கு என்ன
"9.
துக்கு என்ன? சம்பா, அவசியத்துக்குச் செ "அந்த அயோக் கொண்டு வந்து சே ஆபிசிலிருந்தே கிளம்ப வேண்டியிருக்கு எதிர்பார்க்கவில்லை. வர இன்னும் ரெண்டு நாளாகும்." இடத்தில் சேர்த்து 4 EEEEEEEEEEEEEEEEEEEEEE|
ரவுதன்மூன்றில் ஒருபகுதியைப் 0 இது 'ருந்தபோது T 同.: அந்தக் 6/6/6f/իլյլինոյի (3gլ: Լրցի, I Galla
சவுக்காரத்தை 2 COL նվի
*@Lü,@崎鲇
SE SIGNE ST
69ԱմL குசலம் தாவேன்டா! FITITIggy (). Cold/IGOOIL) (DD95). GUILDOOL சிறிது பேனா "GUITA, 2.601 hig. *9/**/IՄԱ பாட்டாலும் சிவக்க மாட்டாய்! சொன்னான் 900Ապա வெற்றுத்தாளையும் எடுத்துக் LIGOL LLINT. கொண்டு அந்த அறையின் ஒருமுலையில் இவர் பெரிய வெள்ளைத்துறை உட்காந்தான் கண்கள் மெல்லக் கசிய ' .' ழித்தாள் ஆரம்பித்தது பேனாவில் இருந்தமையும் :LOGO)LD DGITA) (P. திதி கூடவே கசியத் தொடங்கியது. ܂ܬ
Aún Glassim 60 Gorf; குன்றுார், தமிழ் நாடு என்றும் என் உயிர் வள்ளியம்மைக்கு
நான் குலம் கண்ணர்த் துளியொன்று தாளில் வள்ளியம்மைக்கு வயது பதினான்கு வீழ்ந்து தெறித்தது. இருக்கும் ஒருநாள் லயம் முழுவதும் அந்தச் சுப்பையாவுக்கு அப்போது வயது செய்தி அடிபட்டது. வள்ளியம்மை பெரிய இருபத்திரெண்டு இருக்கும் ரோசல் வளாகிட்ாளாம் அன்றிலிருந்து வள்ளி தேயிலைத் தோட்டத்தில் அவனும் ஒரு யம்மை சுப்பையாவோடு கதைப்பதில்லை கூலி கருங்கறுப்பு நிறமுடையவன் ஒரு புன்சிரிப்பு மட்டும் உதிர்ந்து விழும் உழைப்பின் சின்னமாய் அமைந்த உடல் சுப்பையா எத்தனை தடவைகள் முயற்சித்தும் வாகு அகன்ற மார்பு தோற்றுப் போனான்.
அதே தோட்டத்தில் அவன் இருந்த ஆனாலும் அந்த லயத்தின் முழுப்பகுதி லயத்திற்கு எதிர்ப்புறத்தில் இருந்தவள் ம் சுப்பையாவையும் வள்ளியம்மையையும் டிப்பதற்கு வள்ளியம்மை அவனை ஒத்தநிறமுடைய ணைத்தே பார்த்தனர். சுப்பையாவின் ஒரு மாலை வள் இருவரும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள் அவனைக் கிண்டல் செய்தனர் பதிவிடுவிடு திரு ஒருவருக்கொருவர் இனம்புரியாத பாசத் அதே போன்றே கொழுந்து பறிக்கும் மலைமுகடுகளின் தால் பிணைக்கப்பட்டவர்கள் வேளையில் வள்ளியம்மையின் மனதைப் இழுத்துப் பிடித்தா
இப்போது நினைத்தாலும் சுப்பையா பறிப்பது போல் கதையளப்பார்கள் அவளின் கனம் திகைத்தாள் வுக்கு உடல் சிலிக்கும் ஒரு நாள் நண்பிகள் வள்ளியம்மைக்கு வேலை வேக ம்ை
மாக ஒட்ாது காதி மட்டும் தேனாய்ப் பு தச் சிரிப்பொன்று பே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"யாரைச் சொல்கிறீர்கள்? "என் அறையில் தங்கியிருக்கிறானே.
• ಶಿಶ್ನ! பேராசிரியர் சங்கரன்தான்."
செய்வது? ஆபிஸ் செய்ய வேண்டியது கு என்ன செய்வாய்? DTP"
ஒரு ஜதை துணி போதும்." ால், ஒரு ஜதை எடுத் மா? அபீசுக்கு வந்து பிழைக்க வைத்தவனுக்கு அவன் தரும் பட்டம் அயோக்கியன் என்பதை நினைக்கை JLI JLP
நான் சும்மாதானே பொண்ணுக்கு நான்
ILGLGotIP" காற்று ரம்யமாக இருந்தது. மரங்கள் அடர்ந்த அன்பு வலி ஏற்இஅப்பகுதியின் காட்சியில் தன்னை ஈடுபடுத்திக் தை மீண்டும் உணர்ந் கொள்ள முயன்றாள்.
விளக்குகள் எரியத் தொடங்கியிருந்தது. நான் இதோ உடனே அந்த நர்ஸ், ஒரு பெரிய நோட்டுப் நக்கிறது."
யாப் போய் வா. பேசு கண்ட இடத்தில் உடம்பை ஜாக்கிரதை
சொன்னாள் முகவரி G)#II6ö16öfngi.
"நோயாளிக்கு நீங்கள் என்ன உறவு?
சுமதி அவளைப் பார்த் தாள
"அப்படி ஒரு காலம் இதில் இருக்கிறது.
O6
நர்ஸ் அப்படியே எழு திக் கொண்டாள். எப்படி வந்தது அந்த வார்த்தை சுமதியே திடுக்கிட்டுத்தான் போனாள். அப்படித் தன்னைச் சொல்லத் தூண் யது எது என அவளுக்கே புதிராக : தனக்கும் கணேசனுக்கும் என்ன உறவு எனத் தோண்டித் தோண்டிக் கேள்வி கட்டுத் துளைத்த அந்த நர்சின் மேல் இருந்த எரிச்சலில் அப்படிச் சொன்னோமா ன்று தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டாள். அதுவும் ஒரு காரணம்தான் ஆயினும், னக்கும் கணேசனுக்கும் இடையே அவ் கையான உறவுதான் இருக்கவேண்டும் ன்று அவளது ஆழ்மனம் எண்ணியதின் வளிப்பாடுதான் அது என்று கொஞ்சம் ந்தித்திருந்தால், விளங்கிக் கொண்டு
வத்தாள் யாரும் தன் ல என்பதைக் குறித்து கணேசனின் அறைக் வன் எதையோ மிகத் ய் அவளுக்குப்பட்டது. GOTIP"
ல்ல என்ன தயக்கம்
嵩 வாடகை நூற்றை து மற்ற செலவுக டியும் ஐயாயிரமாவது
வோ போல் இருந்தது ருந்திருப்பாள். ஆனால், சுமதி அதை அது பற்றியா ஒருத்தர் இவேறுமாதிரி விளங்கிக்கொண்டாள். தன்னை உடம்பு தேறி கு
தாவுப்படுங்கள் பணத் நிப்பது இது போன்ற லவிடத்தானே?" யன் என்னை இங்கு |ப்பான் என்று நா
கொஞ்சம் 'சீப்பான ருக்கலாம்.
இரவுப் பணிக்கு ஒரு புது நர்ஸ் ந்திருந்தாள் பார்க்க ஒரு பெரிய சாமந்திப்
மாதிரி மஞ்சளாய் இருந்தாள் ள்ளங்கையில் ரேகை உறைவது போல
Just Higi
"வள்ளியம்மை. மெல்ல அழைத்தா 0 00L ILIII.
", מאמן ש" சலனப்பட்டது.
"என்னோடை கதைக்கமாட்டியா?
கதைப்பேன்." "GELUGBLÄTT? "பிறகு "பிறகென்றால்:
பிறகுதான் பறித்துக் கொண்டு தாவிப்பாய்ந்தது அந்தக் கவரிமான்
அப்போதுதான் மலை யகத் தமிழர்களுக்கு இடி யாக வந்தது சிறிமாசாஸ்திரி ஒப்பந்தம்
மலையக தமிழர்கள் மூச்சுவாங்கி நிற்க இருவ
வள்ளியம்மையின் சத்தம்
அவர்கள் வேதம் யும் சிரிப்பாள் அந் ாதாதா சுப்பையாவை
ரின் கையொப்பத்தால் இருப் படிக்கப்பட்டது மனித நேயம் 'பிழை என்று
கூறவோ அன்றி தடுக் கவோ எந்த மனிதனோ, நாடோ வாய் திறக்கவில்லை
ஆறுமாதகால அவகாசத்துக்குள் விரட்
நேரம் கொழுந்து டப்பட்டனர் பிரஜை உரிமையற்றவர்கள் பியவள்ளியம்மையை பிள்ளைகளைவிட்டுப்பிரிந்ததாய் தந்தையர் மறைவில் இருந்து மனைவியை விட்டுப் பிரிந்த கணவர்கள்
காதலனை விட்டுப் பிரிந்த காதலிகள் என பிரிவுத் துயரின் கண்ணிரும் கலந்து மலையக ஆறுகள் பெருக்கெடுத்தோடின.
ன் சுப்பையா ஒரு வள்ளியம்மை மறு
LIGKOOLög flyDbg BGRInglassifici)
2. BOOTMGALMANILDINGG-3 bugDTREO நடையில் தரும் படைப்பு இது
தட்டி சில முகங்களைப் பார்த்தால், வெட்டிக் கொண்டு ஓடலாம் போல இருக்கும். இது மனித வெறுப்பன்று இயற்கை என்றே சுமதிக்குத் தோன்றியது. சுமதியே தன்னை அந்த நர்ஸிடம் சென்று அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
"ஓ" என்று அவள் விழிகள்
உயர்ந்
தன. இதழ்கள் அழகாய்க் குவிந்தன. "அந்தப் பேவுண்ட்டின் சிநேகிதரா நீங்கள்? உங்களுக்குத் தாமதமாகச் செய்தி கிடைத் தது அவருடைய துரதிருஷ்டம்தான் என்று நினைக்கிறேன் என் பெயர் வசந்தி என்றாள் அவள்
"உங்களைச் சந்தித்ததில் மிகுந்த சந்தோவும் அடைகிறேன். ஆமாம், மிஸ்."
"மிஸ்தான். சொல்லுங்கள் "அவருடைய துரதிருஷ்டம் என் நீர்களே அது எப்படி?
"இப்படி ஒரு சினேகிதி பக்கத்தில் நின்று பார்த்துக்கொள்கிறார். என்றால்,
உணர்வு சுமதிக்கு ஏற்பட்டது. அதே வு, வசந்திக்கும் ஏற்பட்டிருக்க
"மிஸஸ் கணேசன்
"இன்னும் இல்லை "சாரி, மிஸ் சுமதி நாம் யுகம் யுகாந்
திரமாகப் பழகியது மாதிரி தோணலை?
"இப்பத்தான், இந்த நிமிஷம்தான் நானும் அப்படித்தான் நினைத்தேன்? வசந்தி"
மனசின், விசித்திர இலக்கணத்தை யார் அறியக் கூடும்? சினேகமென்னும் சுயம்வரத்தில், அது யாரை நிராகரிக்கும்
"உங்களுக்கு என்னுடன் பேசிக் சங்கடம் இல்
தரக் குடும்பத்தைச் சேர்ந்தவள். அப்பா இல்லை. அம்மா, டீச்சராக இருக்கிறாள்.
E(தொடர்ந்து வரும்)
"புதுவாழ்வு எனும் புதுப்பெயருடன் இந்தியாவின் இராமேஸ்வரக் கரையை அண்மித்தவர்களுக்கு தாங்கள் ஏமாற்றப் பட்டுவிட்டோம் என்ற செய்தி மனத்தை பிழிந்தெடுத்தது கரையில் இறங்கியோர் கதிகலங்கினர் முகாம்களுக்குள் அடைத்து G06, JLI LILLIGOITI,
இன்றும் அவர்கள் கண்களின் வெறித்த பார்வையில் தங்கள் பிறந்த மண்ணும் உற்றார் உறவினரும் வஞ்சிக் கப்பட்ட தங்கள் தலைவிதியும் அடிக்கடி வந்துபோகும்.
சுப்பையா கடிதத்தைத் தொடர்ந்தான் நலமாய் இருக்க எந்நாளும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மேலும் என்றோ ಛೀ உன்னைச் சந்திப்பேன் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது உன் நீண்ட கரு இமைகள் என் கனவில் இடிக்கடி வந்துபோகும் வஞ்சிக்கப்பட்ட எங்களுக்கு என்றும் ஆண்டவன் துணையிருப்பான் என்ற 麗 க்கையில் இக் கடிதத்தை (p. 49 5566Gg) Gör.
இப்படிக்கு
உன் பாசமிகு
9 LIGOLLIT கடிதத்தை உறையில் இட்ட சுப்பையா நிமிர்ந்து பார்த்தான் நேரம் நடுச்சாமம்பன்னிரெண்டைத்தாண்டிவிட் பது அமைதியான அந்தச்சூழலை ஓர் ஆந்தையின் அலறல் மட்டும் அலங் கோலப்படுத்திக் கொண்டிருந்தது.
18-19, 1997
தமிழகத்தின் புதுமை எழுத்தாளர் பிரபஞ்சள்

Page 17
1988 எமது ஊர் கலவன்
L JITILFIT GOOGA) u ħlasi), உயர்தர வர்த்தகப் பிரிவில் முதல்வருட மாணவனாய் நான் காலடியெடுத்து வைத்த நேரம்தான், எனது தந்தை நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்திருந்தார்.
கொஞ்சம் கஷ்டமான, வறுமைப்பட்ட குடும்பம் எங்களுடையது.
சாதாரண தரத்தில் நான் திறமையாக சித்தியெய்தியிருந்தும். விதிவசத்தால்-தந்தை யின் உடல்நிலை மோசமானதால். உயர் வகுப்புத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் 6T6öI60IIIG) LIILJTGOG) (3LITJ முடியவில்லை.
ஒருநாள் இரு நாள் எனத் தொடர்ந்து பத்து நாட்களாயிற்று.
பதினாறாவது நாள் நான் எனது தந்தைக்குக் கஷாயம் (ஆயுர்வேத ஒளடதம்) ஊட்டிக் கொண்டி ருந்த ஒரு மாலைவேளையில் நண்பன் கிருஷ் என்னைத் தேடி வீடு வந்தான்.
வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கதைக்க ஆரம்பித்தோம்.
"பாலா.(எனது பெயர் பாலகுமார னின் சுருக்கம்) என்னடா ஸ்கூல கட்பண் ணிட்டே வர்றே.என்னா ஜாலி தெரியுமா? புதுசு புதுசா கலர் கலரா ஃபிகருங்க வருது ராக்கிங் நடக்குது.நம்ம முருகேஷ்கூட எங்கேயோ தூரத்தேயிருந்து வந்திருக்கிற புது மாணவியொருத்தியை சைட் அடிச்சு நேற்றைக்கு லெட்டரும் கொடுத்தாச்சு. என்னா ஜமாய் ஜமாய்க்கிறாண்டா.ஒரே ஜாலிதான்.நீ எப்போ வருவே.
"இப்போதைக்குச் சொல்ல முடியா துட7."
"ஏன்? "அப்பாவுக்கு சுகமாகனும். அல்சர் முத்திடுச்சு"
"அப்போ இப்போதைக்கு வரமாட் டேங்கிறியா?
"தெரியல!" "சரி.உனக்கு ஒன்னு தெரியுமா..? அக்கெளண்ட்ஸ் பாடமெடுக்க புதுசா ஒரு ரிச்சர் வந்திருக்காங்க.இளம் ரீச்சர்டா. நமக்கென்ன பதினெட்டு வயசா.ரிச்சருக்கு 25 இருக்கும்டா. என்னா அழகு. நிறம் மாறாத பூக்கள் ரதி மாதிரி நீ பார்க் கனுமே. வகுப்புல ஒருத்தன் குறையுது என்று உன்னை விசாரிச்சுப் பார்த்தாங்கடா. ரொம்ப நல்லரீச்சர் இன்னும் கல்யாணம்கூட ஆகலையோ.என்னமோ."
"பெயர் என்னடா? என்றேன் என்னை யறியாமல்
ல்லூரிக் காலத்தில்-என் கண்ணசைவுகள்கூட உனக்குக் கவிதைசொல்யிலிருக்கும். **
அதனால்தானே என் கண்களை நீ
GUGGUDG அதிகபட்சம் நேசித்தாய்? இதுதான் வாழ்க்கையே. **
அப்போது உண்மையில்
அப்போது எனக்கு வாழ்க்கை என்றால்
Ffin, L' hautan என்னவென்று
ருக்கவில்லை எனக்கும் தெரியாது; ருநதும் உனக்கும் தெரியாது! நீ எனக்குப் ** பச்சைக் கொடி காட்டினாயே. இருப்பினும் ಇಂಗಳು? I வாழ்க்கை பற்றி நீ
UG). நிறையப் பேசுவாய்! GITSG SL9-51D. நான் சொல்லும்
GT G&V LIDTILDING MGör அர்த்தமற்ற தத்துவங்களை பழைய கடிதத்தைப் : " பார்த்து எழுதியது தொடர்ச்சியாய்
அப்போது எனக்குச் FULDETSð Siggyib an.
"சாருலதா ரீச்சர்டா, என்றவன் போய்
Gill LITGöT.
90ை அடுத்த வாரம் மூன்றாம் நாள்
LIITIL FIT 600a) (BLIJFTIG GØTGÖT.
முதல் பாடமே அக்கெளண்ட்ஸ் பாட மாதலால்.மணியடித்து ஓயும் முன்னரே சாருலதா ரிச்சர் வகுப்புக்கு வர..முதல் முறையாகப் பார்த்தேன். பார்வை
மனசு படபடத்தது. மனதுக்குள் ஏதோவொரு இனம்புரியாத உணர்வு படர்ந்தது.
ரிச்சர் என்னையெழுப்பி பெயர் விபரம்,
தந்தையின் தேகநிலைமை எல்லாம் சேர்த்து அன்பாய்- ஆதரவாய் விசாரித்துவிட்டு பாடத்தை ஆரம்பிக்க
சாருலதா ரீச்சரின் அன்பில்-அழகில்ஆளுமையில் நான் மெய்மறந்துபோய். எதையும் கிரகிக்காமல் ரிச்சரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
நண்பன் கிருஷ்சொன்னதுமாதிரி ரிச்சர்றம்மாறாத பூக்கள் ரதியேதான். 砷 ఆస్ట్"స్టో
அடுத்த நாள் மறுபடியும் பாடசாலை (BLIII geflaö60a).
தந்தையை அழைத்துக்கொண்டு வைத் தியரிடம் போய்வந்து
மாலை மயங்கும் வேளையில் கடைத்
தெருவுக்குப் போய்க்கொண்டிருந்தேன்.
எனது வீட்டிலிருந்து ஒரு நூறுயார் தாண்டியிருப்பேன்- எனது வீட்டிலிருந்து நான்காவது வீடு சேதுராம் என்பவருடையது. அங்கிருந்து "பாலகுமாரா என்று குரல் கேட்டு நின்று- நிமிர்ந்து- பார்த்தேன். 虎.萨.á.颅
சாருலதா ரிச்சர்
எளிமையான கொட்டன் சாரியணிந்து.
அப்போதுதான் குளித்து தலையில் பூ வைத்து.
தேவதை மாதிரி.
நான் அதிசயமாகப் பார்த்தேன். "என்ன ரிச்சர்.நீங்க எப்படி? திணறினேன்.
"நான் இங்கே.மிஸ்டர் சேதுராம் வீட்லதான் இருக்கேன் தூரத்து சொந்தம். எங்க ஊர்லயிருந்து மாற்றல் கெடச்சு இங்கே வந்துட்டேன்."
"ஏன் ரிச்சர் கூப்பிட்டீங்க?"
"இல்ல எனக்கு கவிதைகள்னா ரொம்பப் பிடிக்கும். உன்கிட்ட நிறையக் கவிதைப் புத்தகங்கள் இருக்குன்னு கேள்விப்பட் டேன். எனக்கு ரெண்டு மூன்று புத்தகங்கள்
ாய்" என்று
தந்தின்னா படிச்சிட்
(GLDITUTT..."
"தர்றேன் ரிச்சர் என்று திரும்பி வர்
நான் நேசித்து வந்த மு. ஆகியோரின் கண்ணின் வெளியேயில்லை, நந் வானம் இரு சிறகுக நாடகங்கள் என்று எல் அள்ளிக்கொண்டு பே ரிச்சர் முகம் மலர த
இதுபோன்ற நிை ரிச்சரிடம் எதிர்பார்க்க
சாருலதா ரீச்சர்சி வலக் கன்னத்தில் வி மட்டும் என் மனசுக் சதாவும் இருந்துகொடு
நான் ரிச்சருக்கு ம புதுடிசைன் சொல்லிக் எனக்கு புதுக்கவிதை நான் எமது தோட்டத்து காலத்தில் வெட்டி வெ ரிச்சர் இரசித்து சுை நான் பார்த்துக்கொண்ே எனது f சேர்ட்டில் ெ ஓவியம் தீட்டித் தருவா
வருவார்.
1989
நான் உயர்தர வ வருட மாணவனாயிரு எனக்கு வயது பத்ெ எனது வகுப்பு டீன்ஏஜ் காதலில் வி முருகேசன் சக வ
மினி பஸ்ஸில் ஏறி அமர்கிறாள் கூட்டமின்மையால் பஸ் புறப்படுவ
வியின் வீட்டு போகும் அவசர
ஆர்வம் காட்டவில்லை.
முன்னால் அமர்ந்திருந்த ரா சேகரும் பேசுவது அவள் க விழுந்தது.
"னுமதியையா டிதம்கடுக்ககொனைத்தேன்நியம ருக்கிறதுஇ என்று ராஜ்கூறுகிற
என்க்குள் எதைக் கண்டாய்? **
ரும்புகிறேன்
என்னிடம் இருப்பதாக யார் உனக்குச் சொன்
அப்போதெல்லாம் உனக்கு என்னைப் பிடி என் புலம்பல் பிடிக்கும் புரியாமல் நான் பேசும் வசனம் பிடிக்கும்; நண்பர்கள் உபயத்தில்
நான் சொல்லும் **
நீ இடிக்கடி புலம்புவதின் அர்த்தம் எனக்குப் புரியவில்லை!
கட்டிக்கிட்டு-நான் கத்தைக் கண்டேன்? என்று
"டுகொடுகொஞ்சகொள்தாே
றகுயிறந்திடும இது சேகரின் பதி
"LDQUITE. ILJITH"... 67 Görefi DT67
"ம்மந க்கத்தில்ப ர்பா வி
கர்பில்லையாஇ சேகர்
"ளங்குமாவி ம்மந வுைபார
"Ալի (6)լ ,
களாரொ சேகர்
பஸ்ஸில் கூட்டம் நிரம்ப ரா
ன்ன எ2 ல்லுவ
சேகரும் எழும்பி இடம்கொடுக்கின்ற
விதைகள்கூட உனக்குப் பிடிக்கும் . பஸ்ஸில் ஏறிய பெண்ணுடன்ராஜ்சி இப்போது மட்டும் இதுதான் வாழ்க்கையோ? அவள் பெயர் பிரபாலினி என உனக்கு என்ன நடந்தது? * யாடலிலிருந்து அறிந்து கொள்கி ** என்னது. படுகின்றது. அவர்களின் கேலி நான் பேசுவது நின்றபாடில்லை. கீதா இறங்கு எத்தனை தடவை
ü QJöö” கழுதை கத்துவதுபோல் இறங்கத் தயாராகிறாள்.
சந்தில் முகத்தைத் தடவி இருக்கிறதா? நீங்களாபோ பர்ப்ெ
கமல் என்று புகழ்ந்திருக்கிறாய். ** எத்தனை தடவை நீங்கள் இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லை என்று புலம்பியிருக்கிறாய்.? **
ஏப்.,13-19,1997
ஐயோ. ப்ளீஸ்.
தயவு செய்து மெதுவாகக் கத்து
நமது மூன்றாவது மகன் | BibsolD (Up60pgg|Ú LInstöðinsgötl!
என்கிறான் ராஜ்
பஸ் நிற்கிறது. "ரியானச ! என்று சத்தமாக கூறியவாறு இர கீதா பாஷை தெரிந்த அனைவரும் பாஷை தெரியாது என கதைத்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்ெ தர்றேன் பால
து வீட்டில் இருந்த
மேத்தா, வைரமுத்து பூக்கள், வெளிச்சம் வன நாட்கள், ஒரு நடந்து முடிந்த VITLI LI555/5606ILLID ாய்க் கொடுத்தேன். TÉIGNU' (6) FITGÖTGOTIT. றய தாங்ஸ்களை மனசு ஏங்கிற்று. க்கும்போது அவரது ழும் அந்தச்சிறுகுழி குள் கண்களுக்குள் ண்டேயிருந்தது. ருதாணிக் கோலமிட கொடுத்தேன். ரிச்சர் விளக்கம் தந்தார். இளநீரை வெயில் ட்டிக் கொடுப்பேன். வத்துக் குடிப்பார். ட இருப்பேன். ரிச்சர் If, GLINGLIG) ர், எங்கள் வீட்டுக்கு
6
குப்பில் இரண்டாம் த நேரம்தான்பதாகியிருந்தது. இதர நண்பர்கள் ழுந்த நேரம்குப்புத் தோழியான
EJER SEG UpLigzsäger Slug Lunen....?"
series Fel]] tall (165.]]|[[]EU"
TEI SUI lefielel-GLon
ராணியின் பின்னால் அலைந்த நேரம் ஜவாஹிர் நூர்ஜஹானைச் சுற்றிய நேரம்: மைக்கல் மேரியோடு சகிசுக்கப்பட்ட நேரம் பார்த்தீபன் நீரஜாவின் பாராமுகத்தினால் சிகரட் புகைக்கப் பழகிய நேரம். இப்படியாக பருவக் கிளர்ச்சியில் ஆரம்பக் காதலுக்குள் எல்லோரும் மூழ்கியிருந்த நேரம்.
என் மனசுக்குள் மட்டும் சாருலதா ரிச்சர் இருந்தார்.
*** *
1990 இரவு சிம்னி விளக்கொளியில் எமது வீட்டில் வைத்து சாருலதா ரிச்சரிடம் கேட்டேன். "ரீச்சர் நீங்க ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல்ல?
ரிச்சர் திடுதிப்பென நிமிர்ந்தார். நான் யதார்த்தமாய் பயந்துதான் GLIII (360Tail.
பின்பு, ரிச்சர் சிரித்தபடியே கேட்டார். "ஏன் பாலகுமாரா?"
"சும்மா ரிச்சர்.இல்ல நீங்க யாரை ". காதலிக்கிறீங்களா ரிச்சர்?"
ச்சரின் முகம் குங்குமமாய்ச் சிவந்து போனதை உணர்ந்தேன். கோபமா? நாணமா? எதுவுமே புரியாதபோது ரிச்சரே சொன்னார். "எல்லாம் முடிஞ்சு போச்சு பாலா..!" "எது. என்னவெல்லாம் முடிஞ்சு @Lmáš*
"காதல், கல்யாணம் எல்லாம் முடிஞ்சு 6լյրից, լյրalյրի
நான் பொட்டென நெற்றியில் வியர்த்
தேன். "புரியலை ரிச்சர்"
சாருலதா ரிச்சர் கொஞ்சம் தாமதித்து fair Gargarett.
நான் இந்த ஊருக்கு வர்றதுக்கு ஒரு வருவுத்துக்கு முன்னாடிதான் எனக்குக் கல்யாணமாச்சு பாலா. காதலிச்சுத்தான் கல்யாணம் செய்துகொண்டேன். ஆனா விதி. பதினைஞ்சு நாளிலேயே என் மாங் கல்யம் பறிபோச்சு. தாலி அறுந்துட்டுது ஏன்.கல்யாணம் பண்ணாமலேயே, காதல்
பண்ணாமலேயே இருந்திருக்கலாம். என்னைக் கல்யாணம் பண்ணின நேரம் சரியில்லாததாலதானாம் அவர் செத்துப் போயிட்டாராம். ஆமா பாலா.லாரி விபத்துல என் கணவர்- கல்யாணமாகி பதினை
நாளிலேயே செத்துப் போயிட்டார் ஊரே ஏன் உறவுகள் கூட என்னைத்தான் காறித்துப் புதுபாலா.என் தலையெழுத்து அப்படி. அதான் பொறுக்காம இங்க
伊萨
வந்துட்டேன்." ர் மெல்லமாய் அழ ஆரம்பிக்க
நானும் உடைந்துபோனேன். மனதுக்குள் அழுதேன்.
1997 ΟokΟ நான் க.பொ.த உயர்தர அரசாங்கப் பெறுபேற்றுக்காகக் காத்திருந்தநேரம் அல்சர் முற்றி எனது தந்தை இறந்துபோக, அது என்னைப் பொறுத்து ஒரு பேரிழப்பாகிப் போனது.
மனதுக்குள் எரிமலை வெடிக்க நான் அழுதேன். அழுகையை அடக்கமுடிய வில்லை. சுவரோரமாய் ஏதோ மனச்சுமை திர நான் அழுதுகொண்டிருந்த நேரம்தான் சாருலதா ரிச்சர் வந்தார்.
என்னருகே உட்கார்ந்தார்.
றுதலாய் தலையைத் தடவி.அவரது மடிமீது என்னைப் படுக்கவைத்து முதுகில் தட்டிக்கொடுத்தார் என் மனதுக்குள் பெரும் சூறாவளியாக துக்கம் பிரவாகித்தது என்றா லும், மனச்சுமை குறைவதை உணர்ந்தேன். தொடர்ந்து இந்த ஆறுதலும் சுகமும் நீடிக்கவேண்டும் என்று மனதுக்குள் ஒரு பிரார்த்தனை இருந்துகொண்டேயிருந்தது
றழற "
எனக்குப் பல்கலைக்கழக அனுமதி கிடைத்துவிட்டிருந்த நேரம், குடும்பத்தில் வறுமையும் கஷ்டமும் அதிகரித்திருந்தது. முகாமைத்துவத்தில் உயர்படிப்புப் படிக்க ஆசையிருந்தும் குடும்பக் கஷ்டம் உணர்ந்து ஆர்மிக்கு அப்ளை செய்தேன். நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்திருக்க அழைப்பை எடுத்துக்கொண்டு சாருலதா ரிச்சரிடம்
6. ச்சர் கண்ணிரோடு பார்த்தார். சொன் ε τη
ஏன் இந்த முடிவுக்கு வந்தேபாலா..? வேறு வழி தெரியல." நான் வழி சொல்லட்டுமா பாலா..? மெளனமாயிருந்தேன்.
நானும் சம்பாதிக்கிறேன் பாலா.ஆனா எனக்கு யாரிருக்க பாலா..?நீ தொடர்ந்து படிக்கணும் பாலா எனது ஆசையும் அது தான். உனக்கு உங்கம்மாவுக்கு அத்தனை செலவுகளையும் நான்தான் செய்யுறேன்று விதியிருந்தா மாற்றமுடிா. சொல்லு நீ உயர்படிப்புப் படிக்கனும் நானிருக் கேன். அத்தனை செலவுகளையும் நான் கவனிச்சுக்கிறேன்.
எனது உடம்பு சில்லிட்டுசடாரென அழுகை வெடிக்க சாருலதா ரிச்சர் எனக்கு அந்தக்கணம் தெய்வமாகத் தோன்றினார்.
அவர் பாதங்களை பூஜிக்கவேண்டு என்ற உத்வேகம் எழுந்தது.
நான் சாருலதா ரிச்சரின் காலடியில்
வீழ்ந்தேன்.
இப்போது எனது மனம் மிக மிக சுத்தமாக இருந்தது.
ல்ேலூரியில் இருந்து வீடு திரும்பிய
லதா. வீடே வெறிச்சென்றிருக்க. அவள் மனமும் இருளால் சூழ்ந்து கொண்டது. தனியாய்ச் சாப்பிடப்பிடிக்காமல் அப்படியே சோபாவில் தன்னைச் சரித்துக் கொண்டாள்.
க்குப் த்தில் கீதா தில்
VIII GÖT.
BOIDET 枋, ܵܓ ܡܸ 虽 ராஜ் 27 N.S.
冢 AANS
607. ரித்துப் பேசுகிறான்
அவர்கள் உரை றாள் பஸ் புறப் ப் பேச்சு மட்டும்
அசடு வழிய நிற்கின்றனர்.
(உங்களுக்கு பாவுை புரிகின்றதா?
மிடம் வர எழுந்து இல்லையெனின் கடைசி எழுத்தை முன்னால்
போட்டு வாசியுங்கள்) }606) ցր հյց,6լյր" றகுயி ருங்கள்வா என்றால் பிறகு
வாருங்கள்.
பி.கு:காதலரின் தேசிய பாஷைகளில் இதுவும் ஒன்று அதற்காக உத்தியோக மொழி அந்தஸ்த்து வேண்டாம் உள்ளதும் கெட்டுப் போய்விடும்
றுக்கிபொ சங்கப ங்கிச் செல்கிறாள் சிரிக்க இவளுக்கு ராஜூம் சேகரும்
அவன்தான்)வேனும்
aITala gil எதிரே.
ட்ரைவர் ரமேஷ் படித்து முடித்து வேலை கிடைக்காமல் இவள் வீட்டு ட்ரைவராய் வந்து சேர்ந்தவன் அழகானவன். லதாவிற்கு அவனை ரொம்பப் பிடிக்கும். சாவியைக் கொடுத்து விட்டுச் சென்ற ரமேஷை இமைக்காமல் பார்த்தாள்.
அவள் தூங்கிய பின்னர்தான் பெற்றோர் கள் வந்தனர். அவள் எழும் முன்னர் அவர் கள் வெளியே சென்றிருந்தனர். மகளைக் கண்டு அவளிடம் ஒரு வார்த்தை பேசக்கூட நேரமில்லாமைக்குக் காரணம்.
L16001ld. L1609/10. Lø00ILD. "ஏய் லதா. என்னோட பிஸினெஸ் பாட்ணரோட் சன் ரவிக்கு உன்னைக் கல்யாணம் பண்ண பேசிக்கிட்டு இருக் கோம். நீ. ஒரு ட்ரைவரைப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நிக்கிறியே.? என்ன திமிர்-அப்பா
"என்னோட குழந்தையையும் என்னை மாதிரி. பெற்றோர் இருந்தும் அநாதையா வளர்க்கவிரும்பலை. நீங்க உங்க பணத்தால் ஒரு பெண்ணை வாங்க முடிஞ்சா வாங்கிக் குங்க. நான் போறேன்." என்றவாறு ரமேஷின் கரம்பிடித்து நடந்தாள் லதா

Page 18
தனித்தி
GÖSTEGA
ந்தாள் ரண்டும் பணித்திருந்தாள் பஞ்சணையும் பழுதாகிப் பாழாச்சு நெஞ்சினிலும் சோகம் தழும்பாச்சு
கொஞ்சவரும் முகம் கனவாய் போயாச்சு
கொல்ல வரும் பொழுதாக இரவாச்சு
வானில் நிலா புறத்தினிலே வெளிச்சம் தரலாம் அவனில்லா அகத்தினிலே வெளிச்சம் வருமா?
எண்ணெய் இல்லா விளக்கினிலே ஒளியும் தோன்றுமா? என்னவன் இல்லா உள்ளத்திலே களிப்பும் தோன்றுமா? கண்ணை விற்றுச் சித்திரத்தை வாங்குதல்போலகண்ணான என்னை விட்டு பொருள் தேடி நாடு கடந்தார்
முறித்து போட்ட கிளையாக தனித்துக் கிடக்கிறேன். ஒடித்துப் போட்ட மதயானை எங்கே போனது?
பாதிக்கதைதானே நீ சொல்லித் தந்தது? மீதிக் கதை அறியாமல் என் மேனி துடிக்குது ಟ್ವಿಳೈ இன்பத்தேரை நடு வீதியில் விட்டாய் உழுதுவந்த உன் நிலத்தை ஏன் பாதியில் விட்டாய்
தொழுது நின்றேன்- தொழுது நிற்பேன்
தெய்வத்தையெல்லாம் பொழுது புலரும் முன்பே உன் முகத்தை காண்பதற்காக
பழுது காணா அன்பினையே உன்னிலே வைத்தேன் விழுதுவிட்ட காதலிலே நிழலினைக் கண்டேன்!
போர்க்களமாய் ஆனது நம் பஞ்சணையன்றோ புதுச் சுவைகள் அறிந்தன நம் நெஞ்சுகளன்றோ
இதழ்களிலே நீ வடித்த காவியம் இடையினிலே நீ வரைந்த ஓவியம் கனவினிலும் மறக்காத சாகசம் நனைவதெப்போ மறுபடியும் நாமதில்?
வெள்ளிநிலா வானத்திலே முளைத்திடும் கள்ள உலா உன் முகத்தில் தெரிந்திடும்
கொள்ளையிட நீ வருவாய் பள்ளிக்கு
தொல்லைகளை நீ தருவாய் கள்ளிக்கு
விடியும்வரை புதிர் அறியும் போரிலே
விடிந்தபின்னும் புதிர் தெரியா போகுமே
நினைத்தாள் நெகிழ் இனித்ததை நினைத்த
ஒரு கொடியில் இரு குலைகள் அற்பு ஒரு சிலையில் பல கலைகள் அதிசய
நானறிய வேண்டுமடி நடமாடும் சிலையே உ
மறைக்க முடியாமல் புன்னகை சிதறும்
"இதழில் பாயும் புன்ன எதிரே நின்றவன் கவி பூவே எந்தன் புன்னர் கைகொடு தாயே கை
கையை நடிப்பாய் நீட் மெய்யாய் கையை பற் செவ்வாய்மீது தன் வ கொய்வான் சுகங்கள்
சாளரான அவுஸ்திரேலியாவின் ஷேன் வோர்ண், ஒரிரு வருடங்களில் தான் ஒய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
தென்னாபிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணியில் விளையாடிவரும் வுேன் வோர்ண், கேப் டவுனில் நிருபர்களிடம் கூறியதாவது:
"இங்கிலாந்து அவுஸ்திரேலியா அணி களுக்கிடையில் இந்த ஆண்டு நடைபெறும் ஆவுஸ் கிண்ணப் போட்டித் தொடர்தான் எனது கடைசி இங்கிலாந்துப் பயணமாக இருக்கும் அடுத்த ஆவுஸ் கிண்ணத் தொடர் 2001ல் வரும் போது எனக்கு 32 வயதாகி விடும். 35 அல்லது 40 வயது வரை விளை யாடும் தெம்பு என்னிடம் இல்லை.
இரசிகர்களும், எனது அணியும் என்னி டம் அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளார்கள் இதனால் எனது மனச்சும்ை அதிகரித் துள்ளது. இப்படியே எவ்வளவு நாள் தாக் குப்பிடிக்க முடியும் என்று தெரியவில்லை.
S S S S * இந்தியப் பிரத
_ எதிர்காலம் 6TDLL).
sts). தேவகவுடாவே நாமெல்லாம் ஏன் என்று குட்டித்தலைவ தலைவர் கேசரிவரை விட்டார்கள். அதன. நித்திய கண்டம்தான்
விருத்து ஆடி வில்லை என்று ய யுள்ளாரே?
உண்மையைத் கிறார். அரபாத் அவ பெயர் அல்ஃபட்டா' 71 ருக்குத்தான் அவர்கள் ஓய்வுக்கு புலிகள் இயக்கத்த காயங்கள் காரணமாக இருக்காது மன மகேஸ்வரன், விக்கிே அழுத்தம்தான் முக்கிய காரணமாக இருக்கும் - ஈரோஸ் பட்டியல என்னால் விளையாட முடியவில்லை என்ற போனார்கள் நிலை வரும்போது உடனடியாக விலகி விடுவேன்.
அளவுக்கு அதிகமான டெஸ்ட் போட்டி
A , கிரிக்கெட் வாழ்வில் என்
ܚ. * மலையகத்தில் ெ கிடைத்துள்ள அடி
கள் காரணமாக நான் ஓரிரு வருடங்களில் foilsiú. IsIú ஒய்வு பெற்று விடுவேன்" இவ்வாறு அவர் - யானைக்கு மட் கூறினார். al சறுக்கும்.
தாத்ரு வருடம் முடிந்து இந்து வருடச்
சுற்றில் 11வது வருடமான ஈசுர வருடம் ஏப்ரல் 13ம் திகதி முன் இரவில் பிறக்கிறது. அன்றைய தினம் சூரியன்மீன(இராசியில் தன் பயணத்தை முடித்துக்கொண்டு மேட இராசிக்குள் பிரவேசிக்கிறார் நக்க னெனுமிச் சுரவருஷ நாமமதின் மிக்க பதினெட்டு வகை வேளாண்மை தக்க விளைவுண்டு மாரியுண்டு மேதினியின் மாக்கள் தளர்வின்றி வாழ்வார் தழைத்து
இப்புதுவருடத்திற்கான இப்பழம்பாடலில் பொதுவாக நல்ல பலன்களையே சுட்டிக் காட்டப்படுகிறது. இருப்பினும் பொதுவாக மழை மத்திமமாகவே பெய்யும் காற்றுக் குழப்பங்கள் வேலையில்லாத் திண்டாட்டம் ஆயுதங்களின் அதிகரிப்பு:நாணயம் பெறுமதி குறைதல் அரசியல் குழப்பம் போன்ற தீமைகளும் உண்டு என்று பொதுப்பலன் கூறுகிறது.
வாக்கிய பஞ்சாங்கப்படிகர வருடம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முன்னிரவு 837க்குவிருட்சிகலக்கினத்தில் திருவாதிரை நட்சத்திரம் நான்காம் பாகையில் பிறக்கிறது.
= டியர் சிந்தியா । व –(ஈசுர வருடப் பிறப்பு
எழும்புகின்றன?
விவு புண்ணியகாலம்:-
பிற்பகல் 437 முதல் நள்ளிரவு கடந் (14ம் திகதி) அதிகாலை வரையாகும். திருக்கணிதபஞ்சாங்கப்படிஞாயிற்றுக்கிழமை இரவு தனுலக்கின திருவா திரை நட்சத்திரத்தில் பிறக்கிறது. lgul 5u a விஷா புண்ணிய காலம் ஞாயிறு மாலை 65 கைகள் தொட்டு நீட்டி முதல் நள்ளிரவு கடந்து (4ம் திகதி தங்கமாகுமாமே? அை அதிகாலை 25 வரையாகும். 蝴 இன்னிய காலத்தில் ருேந்து நீர் வைத்துக்குளித்து அடுத்தநாள் உதயத்தின் முன்னர் குளித்து புத்தாடை புனைந்து கதிரவனுக்குப் பொங்கலிட்டு பூசை செய்து ஆலயதரிசனம் செய்து பெரியோரைக்கணம் பண்ணி உறவினர்களுடன் விருந்துண்டு தானதருமங்கள் செய்துநற்பயனடைவீர்களாக ஆடை சிவப்பு அல்லது சிவப்புக்கரை வைத்த
ஆடைகளை அணியலாம். கை விசேஷம் திங்கட்கிழமை காலை
604 முதல் 75 வரை 904 முதல் 940 வரை
ஆர்.எம்.
நீங்கள் எப்போ
கிறீர்களோ அப்.ே
என்பதெல்லாம் அவ பிரமைகள்தானே!
p lö60IDII (L1/76ð னின் கைகள் தொட்( தங்கம்கூட மறுபடி தகரமாகிவிடும்
மருத்து நீர்
தலைக்கு இலவம் இலை காலுக்கு
SISITISSISOS).
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் இரகசியம்
I694 (6)argir GIIld ழ்ந்து போனேன் கை ராணி ரசேர வேண்டும்" டிப் பார்க்க றிக் கொண்டு ாய் பதித்து
மர் தேவகவுடாவின் இருக்கும்?
சயந்தன், நீர்கொழும்பு பிரதமரான பின்னர் பிரதமராகக்கூடாது? ர்கள் முதல் காங்கிரஸ் நினைக்கத் தொடங்கி ல் தேவகவுடாவுக்கு
- ப் பயிற்சி கொடுக்க ாசீர் அரபாத் கூறி
ஸ்வரன், மட்டக்களப்பு தான் சொல்லியிருக் ர்களின் இயக்கத்தின் ஈரோஸ் இயக்கத்தின பயிற்சி கொடுத்தனர். 6) () јg 2007 ஸ்வரன் போன்றோர் ஸ்தான் பயிற்சிக்குப்
- ாண்டமான் கட்சிக்கு எதைக் காட்டுகிறது?
குமார் கொழும்புமல்ல, சேவலுக்கும்
போதெல்லாம் பேய்
மணிக்கு துயில்
வண்ணன், செங்கலடி தல்லாம் துயில் எழு து பேய், பிசாசு வர் மனதில் இருக்கும்
நலிக்கும் பெண்ணின் ால் துண்டுத்தகரமும் அடகுவைக்கலாமா? சுபாஷ், தலவாக்கலை
புத்தியுடைய காதல வாங்கினால் அந்தத் தகரமாகிவிடுமய்யா,
நெடுமுச்சொன்று கிளர்ந்தது நெஞ்சில் சோகம் உயர்ந்தது GIGN) amb 35GBT a III i I GLIITLIJIET ja வெல்ல நினைவுகள் கரைந்தாச்சு பொல்லாப் பழியாய் பிரிவாச்சு GJ Taban GJITA in InGDaduitja 1
நினைத்தாள்- நெகிழ்ந்தாள் நீள்விழிகளை நீரில் நனைத்தாள்!
வரட்டும் ஒருநாள் வரட்டும் புகட்டும் பாடத்தை புகட்டுகிறேன் வாட்டும் தனிமையில் போடுகிறேன். மனதில் உறுதி பிறந்தது.
மெல்ல பொழுதும் கரைந்துபோக "காலையில் யாரது கதவருகில்? கோபத்தில் திறந்தாள் அட.அவன்தான்! நெஞ்சு முழுக்க நீர்வீழ்ச்சி கெஞ்சு முகம் கண்ட பெரு மகிழ்ச்சி கட்டிக்கொண்டான் கரும்பென்று பற்றிக் கொண்டாள் மரமென்று கொட்டித் தீர்த்தான் கடன் எல்லாம் வாங்கிக் கொண்டாள் வட்டியுடன்
'logo](3lp| logor(3lo!
உறுதி எங்கே? சூரியன் கண்ட பணிபோலே காதலர் கண்டதும் கரைந்தனையோ?” புன்னகையுடனே வினா தொடுத்தாள்.
மை இன்றி இருந்த கணகளுககு மை தீட்டி பார்த்தாள் களிப்புடனே!
* தற்காலத் தமிழ் சினிமாவில் சிறந்த வில்லன் என்று யாரைக் கருதுகிறீர்கள்?
ST UTSUIT, 56UADT. அறுவையான திரைக்கதையை
- * டியர் சிந்தியா தீராத மனநோய் எது? ஏ.ஜே.எம். ஜயர், கொழும்பு-15, சந்தேகம்
-0009ܚ * யாழ் மக்கள் ஆயுதக் கலாசாரத்தை வெறுப்பதாக ஏனைய இயக்கத்தினர் கூறு கிறார்களே?
ஆர். ரங்கன், திருமலை. அவலை நினைத்து உரலை இடிப்பது போல, யாரையோ தாக்குவதாக நினைத்துக் கொண்டு தங்களையே தரம்தாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். * மூடநம்பிக்கைகளால் பலன் இருக்கிறதா? எம்.என். முஸம்மில், புத்தளம். சில சந்தர்ப்பங்களில் இருக்கலாம். உதாரணமாக ஒரு கதை ஒரு ராஜா இருந் தார். நல்லவர் வல்லவர். ஆனால் ஒரே
ஒரு பலவீனம் அவரிடம் இருந்தது; அது முன்கோபம்
முன்கோபம் காரணமாக நல்ல நண்பர் களையும் பகைத்துக்கொள்ள வேண்டி இருக் கிறதே என்று வருத்தப்பட்டார்.
தன்னுடைய குலதெய்வத்தை நினைத்து வேண்டுதல் செய்தார். குலதெய்வம் அவர் முன் தோன்றியது. ஒரு தங்கக் குவளையைச் கொடுத்தது.
"உனக்கு எப்போதெல்லாம் கோபம் வருகிறதோ, அப்போதெல்லாம் இந்த மந்திரக்குவளையால் மூன்று முறை தண்ணி குடி கோபம் பறந்து போய்விடும்" என்று கூறிவிட்டுப் போனது.
ராஜாவும் கோபம் வரும்போதெல்லாம் அப்படியே செய்தார். படிப்படியாக அவரது முன்கோபம் மறைந்தது. இனிமேல் இந்த மந்திரக் குவளை எதற்கு என்று னைத்தர் ராஜா குலதெய்வத்தை அழைத் 5/7/7.
"இந்தாருங்கள் குவளை இனி இது எனக்குத் தேவையில்லை, தேவை உள்ள வர்களுக்கு கொடுங்கள்" என்றார்.
குலதெய்வம் நகைத்துவிட்டு ராஜாவிடம்
சொன்னது: "ஒரு உண்மையைச் சொல்
கிறேன் கேள். இது சாதரணக்குவளைதான். நீ குடித்த தண்ணீரில்தான் விஷயம் இருக் கிறது. ஒருவனுக்கு கோபம் வந்தால் யோசிக்க நேரம் இருக்காது. மூன்று தம்ளர் தண்ணீர் குடித்தால் யோசிக்க அவகாசம் கிடைக்கும். உணர்ச்சிகள் அடங்கி கோபமும் தணிந்து aն)ւն"
* பாகிஸ்தான் அணி வீரர் சயீட் அன்வரை சார்ஜா போட்டியில் காணவில்லையே?
எல். அமீன், கொழும்பு-09 நோய் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். இன்னும் சில காலத்திற்கு விளையாடமாட்டார் என்று சொல்கிறார்கள் அவுஸ்திரேலியாவில் நடுவருடன் மல்லுக் கட்டியதால் அமீர் சோகைல் தற்காலிகத் தடையில் இருக்கிறார்.
மைதீட்டும் போதுதான் மெய் உணர்ந்தாள்!
கண்ணுக்கு மை
தீட்டும்போது மை தீட்டும் கோல் கண்ணில் தெரிவதுண்டோ? இல்லையன்றோ?
அதுபோல காதலர் முன்னே வந்துவிட்டால் அவர் குற்றம் எதுவும் தெரிவதில்லை!
கோல் காணா விழிபோல பழுது காணாது மனதும்
G97 GOLGOLJä SGSSTILLIT GSI
களிப்புற்றாள்!
மனதில் இன்பம்
பெருக்குண்டாள்
"எழுதுங்கால் கோல்காணாக்
26 Goö7 GGOOT GEBLJINTGj 6) BESITGØÖTAS GÖ7
பழிகாணேன் கண்ட விடத்து"
குறள் 1285, அதிகாரம் 129
-- * சார்ஜாவில் இலங்கை அணியின் ஆட்டம்
எப்படி இருந்தது?
ம. ஜெகசோதி, கொழும்பு-06
அரவிந்தா அபாரம், ஜெயகுரியா நிதானம்
- 1C - * இனப்பிரச்சனைத் தீவுக்கு ஐ.தே.கட்சி ஒத்துழைக்குமா?
ஏ. தேவதாஸ், திருக்கோணமலை தீர்வுக்கு ஒத்துழைப்போம்" என்று சொல்லியிருக்கிறதே தவிர எப்படியான தீர்வுக்கு என்று சொல்லவில்லையே! அதைத்தான் கவனிக்க வேண்டும் தேவதாஸ் -09-1 * ரஜினியின் அருணாச்சலத்தில் ஏதாவது திருப்பமான அம்சங்கள் இருக்குமா?
செல்வி எம். உமா, கண்டி அரசியல் ரீதியாக இருக்காது. சினிமாத் தனமாகப் பார்த்தால் வி.கே. ராமசாமி பக்கா வில்லனாக வருகிறார், வடிவுக்கர்சி கூன்விழுந்த கிழவியாக வருகிறார் என்று ரஜினி சொல்லியிருக்கிறார். ஏனைய செய்தி
சிந்தி:
அருணாச்சலம் படத்தின் பின்பு ரஜினி-மீசையில்லாமல்
களை முன்னரே சினிவிசிட் தந்துவிட்டதே
-●●* டியர் சிந்தியா நம்ம தலைவர் ரஜினி எப்போதுதான் அரசியலில் குதிக்கப் (Bunship Tů?
(35. QućTIGA), LDôt GMITT. அவர் எப்போது குதிக்கப்போகிறாரோ தெரியாது, அவர் வீட்டில் திருடன் குதித்து ஒரு இலட்சம் ரூபாய் நகைகளைச் சுருட்டிக் கொண்டு போய்விட்டான். அப்போது ரஜினி எங்கிருந்தார் என்கிறீர்கள்? நிம்மதியாக குறட்டை விட்டு உறங்கிக்கொண்டிருந்தார். லதாதான் திருடனைக் கண்டு கூச்சல் போட்டாராம் தப்பிவிட்டான் அந்தச் சூப்பர் திருடன்
in 18-19, 1997

Page 19
《
இ ராமபிரான் வானரப் படை களுடன் இலங்கையை நோக்கி
வந்து கொண்டிருக்கிறார் என்ற தகவலை இராவணன் அறிந்து கொண்டான் இரா JGOTGOTIT GU GJGJLILJEL Ju J. D.GI GJITollësi கடலுக்கப்பால் சென்று தகவல்களைத் திரட்டிக் கொண்டு அன்றுதான் வந்து சேர்ந்தனர், அன்று நடைபெற்ற மந்திரா லோசனைக் கூட்டத்தில் தனது படைத்தவ பதிகளும் பிரதானிகளும் கூறிய ஆலோசனை களை இராவணன் கேட்டுக்கொண்டிருந்த போதுதான் அந்தரங்க ஒற்றன் வந்து இராவணனைக்கான உளவுப் படைப்பிரி வின் தலைவன் வந்திருப்பதாக சைகை லம் தெரிவித்தான் உடனடியாக கூட்டத்தை அடுத்த நாள் வரை ஒத்திவைத்துவிட்டு ஒற்றர்படைத்தலை வனைக் காணச் சென்றான்
கலக்கமடைந்துதான் காணப்பட்டான்
அடுத்த நாள் பொழுது புலர்ந்ததும் மந்திராலோசனை மண்டபம் சுறுசுறுப் படைந்தது அழைக்கப்பட்ட அனைவரும் வந்து சேர்ந்துவிட்டனர்.
ஒரு வருடத்தில் ஆறு மாதங்களை தூங்கியே கழிக்கும் இராவணனின் மற்று மொரு தம்பி கும்பகர்ணனையும் எப்படி யாவது மந்திராலோசனைக்கு அழைத்து வருமாறு இராவணன் பணித்திருந்தான். முதல் நாள் இரவிலிருந்தே கும்பகர்ணனைத் துயிலெழுப்பும் படலம் தொடங்கியது. தாரை தப்பட்டைகள், சங்கு சேகண்டி, பறை, குழல் அத்தனை வாத்தியங்களையும் கும்பகர்ணன் படுக்கையைச் சுற்றி நின்றவர் கள் முழங்கினர். அவ்வாறும் எழுந்திருக்க வில்லை. நல்ல வாசனை பொருந்திய புலால் உணவினையும் வண்டி வண்டி
L S SZ SS SS S S S S LS
JTImiTuqidi
தில்லை. எமது வீரத்துக் ஆகவே அவர்கள் ப அப்போது அவர்களைப் செய்வோம் அல்லது அ FAGOST (BLITTG) 309, GUTTE வைப்போம்" என்று
கும்பகர்ணனின் ம தான் வயதில் மிக இ தந்தையைப் போன்று Φ 60LIII ω160).60III (BLIIΤού அங்கிருந்த அனைவரை கோழைகள் என்று
போலும், "நீங்கள் 6 மனிதர்களுக்கும் வான நடுங்க ஆரம்பித்து ெ அனுமதி தாருங்கள் ந LIITILINĖJEGO)6IITÄ, 60), ALIITIGO
அவன் படையிை
எண்ணற்ற வானர சேனையுடன் மகேந்
திரமலை அருகே-கடற்கரையில் இராம பிரானும் இலக்குவனும் சுக்கிரீவன் அனுமன்
மற்றும் வாலிமகன் அங்கதன் ஆகியோரும்
வந்திருப்பதாக தனக்குக் கிடைத்த தகவல் களையெல்லாம் ஒற்றர் படைத் தலைவன் இராவணனிடம் விபரித்தான் ஒற்றர் படைத் தலைவன் தெரிவித்த விபரங்கள், எதற்கும் கலங்காத இராவணனைச் சற்று உலுப்பி விட்டது.
சாதாரண ஒரு வானரம்-உச்சக்கட்டப் பாதுகாப்புடன் கூடிய தனது நகருள் புகுந்து நாசம் விளைவித்தது. கைது செய்யப்பட்டு வாலில் தீ மூட்டப்பட்டும், அத்தியாலேயே நகரின் பெரும் பகுதியை எரியூட்டியது. படையினர் பல்லாயிரக்கணக்கானோரையும் தனது மகனையும் பிரதானிகள் ஐவரையும் கொன்றுவிட்டது எல்லாவற்றுக்கும் மேலாக வெளியார் எவரும் அறியாமல், அரக்கிய வீராங்கனைகளின் கடும்காவலில் வைக்கப் பட்டிருந்த சீதையையும் கண்டு பேசியிருக் கிறது. இத்தனையையும் துணிகரமாகச் செய்துவிட்டு, தனது அரியாசனத்தை விட உயரமான ஓர் இருக்கையை தனது வாலினா லேயே அமைத்து அதில் ஏறியிருந்து சவாலும் விட்டுள்ளது. இவ்வளவு அடாவடித்தனங் களையும் செய்த அந்த வானரத்தை தான் நினைத்ததைப் போல கொன்று விட்டிருக் கலாம். ஆனால் தம்பி விபீடணன் தடுத்து விட்டான். அது தப்பிச் சென்றுவிட்டது.
இராவ
ஒன்றாக இராவணன் எண்ணிப் பார்த்தான். மூன்று உலகங்களிலும் தன்னோடு நேருக்கு நேர் நின்று எதிர்வார்த்தை பேசுவதற்குக் கூட எவருக்கும் துணிவில்லை என்றே இராவணன் துணிந்திருந்தான். ஆனால் ஓர் அற்ப பிராணி எவ்வளவோ அனர்த்தங் களைச் செய்துவிட்டுத் தப்பி ஓடிவிட்டது. இவற்றினால் இராவணன் உண்மையில்
இவற்றையெல்லாம் ஒன்றன் பின்
யாகக் கொண்டுவந்து குவித்தனர். அதன் பின்னர் தான் சிறிதளவு கண்விழித்தான். எப்படியோ அரைகுறைத் தூக்கத்துடன் அங்கு வந்து சேர்ந்த கும்பகர்ணனுக்கு நாட்டில் அப்பொழுது எழுந்திருந்த நிலமையை அமைச்சர்கள் விளக்கிக் கூறினார்கள் உண்மையில், சீதாப்பிராட்டியார் இராவண னால் சிறைப்பிடிக்கப்பட்டு அசோகவனத் தில் வைக்கப்பட்ட தகவலும்கூட அப்போது தான் கும்பகர்ணன் காதுகளுக்கு எட்டியது. இருப்பினும் நிலமையை அவனால் பூரண மாக நிதானித்து அறிய முடியவில்லை.
ராவணன் மண்டபத்தை அடைந்து இருக்கையில் அமர்ந்த வண்ணம் ஒற்றர்கள் கொண்டு வந்திருந்த தகவல்களைத் தெரி
வித்தான். இதனால் சபையோர் மத்தியில் சற்றுச் சலசலப்பு ஏற்பட்டது. வானரம் வந்து விட்டுச் சென்றதைத் தொடர்ந்து யுத்தமே முளக்கூடிய அபாயம் அண்மித்து விட்டதை இராவணன் உரை மூலம் அறிந்து அரக்கர் குழுவினர் திகைப்படைந்தனர். திக்கெங்கும் தன் புகழை நிலை நிறுத்திய நிகரில்லாத வீரனான தமது தலைவனை எதிர்த்து படை நடத்த எவருக்குத் துணிவு வரும் என்பதனாலேயே திகைப்புற்றனர், தவிர, அசுரர்கள் எவரும்போருக்கு அஞ்சிய வர்களல்ல; அது மட்டுமல்லாமல் பெருவீரர் களான அவர்களில் பலர் போர்ப் பயிற்சிகள் பெற்றிருந்தபோதிலும் போர்க்களம் காணாத aufg,66III
சபையிலிருந்தோரில் ஒருவனான துமிராட்சன் என்ற பிரதானிதன் கருத்தைக் கூறத் தலைப்பட்டான் "குரங்குப் படையுடன் சில மனிதர்கள் போர்க்கோலம் பூண்டு வரு கின்றனர் என்பதற்காக அவர்களை எதிர் கொள்ள எமது வீரர்கள் போக வேண்டிய
1. எஸ்.பி. தேவராஜா,
பிரதான வீதி, கொம்மாதுறை
2. எஸ். சிவாந்தினி,
செம்புக்குளி, முந்தல்
K L L L L L L L L L L L L L L L L L SL L L L L L L S L LLLL S S S00 serfluumtessorsólsools- 956 Cypassör.
3. இ. கஜேந்தினி,
17. கூளாவடி ம்ே குறுக்கு மட்டக்களப்பு 4. ஜெ. ஜெயரூபன்,
107, WA சில்வா மாவத்தை கொழும்பு-06
5. சுந்தரி, 64 வெவியமுன வீதி, ஹெந்தளை, வத்தளை
18-19, 1997
Egz se 78 Grafi
ஏப்ரல் 19 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
Summums Bung-glia).78. Sergii Gunnań. 5. Gluga)- 1772, Glasnugibų.
இராவணன் தம்பிமார் இருவரின் பெயர்கள் தருக?
வருகிறேன்" என்று
தனது மகன் நிகும் பேச்சால் கவரப்பட்ட கு பெருமையுடன் மகனை விட்டு, "மகனே! நீ இத்தகைய பெரியோர் அதிகப்படி பேசுவ என்றான், தொடர்ந்து தம்பியாகிய நான் கூறுவ என்று கூறி விட்டு, "இர சீதையைச் சிறைபிடித் களுக்கு அப்பாற்பட்ட தேவன் வழித்தோன்ற குலத்தில் வேதத்தை ந நீதி நெறிகளை மு: தேர்ந்தவனும் நீயே அவ் மனைவியை விரும்புவ ஏற்புடையதல்ல. நம் நா கொண்டது, அண்மையில் நம் நாட்டில் நடந்துவிட் அவை எனக்கு நல்ல சகு aina III), ég tibi Já5ĩa நாட்டாழ்வார் கூறும் Gլյոլի:
அயன் முதல் கு
ஒருவனாய் ஆயிரம் மறைப்
உணர்ந்தறிவு தீயினை நயப்புறு செய்தனை ெ ஏயின உறத்தகை
இத்துணை
பொருள்:
பிரம்ம தேவனுடை களாகிய எமது அரக்க வனாக நீ மட்டுமே நீ பற்பல வேதங்களின் தகுதி படைத்தவனா அணைத்துக் சுட்டுவிடும் தன்மை உ யும் தெரிந்து வைத்துள் தும் அத் செர் கண்டு அதன் மீது ே இது வினைப்பயனன்றி அறங்களைப் பர் வனிடம் கூறிக்கொண்டி பொதுவாகச் சபையோன் வண்ணம் தான் உரையா தனது அண்ணனின் மு வன் அதிர்ச்சியுற்றா கண்கள் இருபதும் கொ வீசின; மீசைகள் துடித் பற்கள் நறநறவெனக் ஏற்பட்ட சப்தத்தையு கேட்கமுடிந்தது தா -9(600/600/60IT60) (9) И ПОЈ. தாகத் தெரியவில்லை எ கொண்டான். அதே நிலையை உணர்ந்து இராவணனின் வாழ்ந்து கொண்டிருப் அவனுடைய ஒரேவே பேருடைய ஒருநாள் உ இராவணனைப் பை ஒரு வேளை உணவு கிடைக்கப் போவதில்ை தும் உடனடியாகத் த6 களை திசை மாற்றிவி "இராமனிடமும் அ மும் வீரம் நிறைந்திரு போர் புரிந்து வெல்லும் பெருக்கிக்கொள்வதற் கடலைப் போன்ற திரட்டிச் சென்று அவர் செய்வதே சரியெனப்ப தனது உரையை முடி அப்போது இரா சற்று முன்னதாகத் ே நீங்கிவிட்டதைக் கண்
கும்பகர்ணன்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தந்தை செல்வாவும்- தளபதி அழுதரும்
".
வருகின்றனர்.
இழுக்கும் (பாடல் ஒலிக்கிறது)
டயுடன் வரட்டும் 4yg5g5 Q/ITaTib: q/g5g5 yild?-GTiñv05ʻib
முதுகிபேட் போர் மழை பொழிகிறது- நாம் Iர்களனைவரையும் வருகையிலே-ாம்மை துக்கு அனுப்பி வரவேற்க-ரெண்டு
Ó676öt. பிரங்கி எழுகிறது
தந்தை தம்பி அமுதா நாம்தான் அகிம்சை
வாதிகளாச்சே நம்க்கேன் பீரங்கிவர வேற்பு யுத்தகமுதாவ பாதுகாப்பு ளையவனானாலும் அதே அதி'ஆ' ஜபல பராக்கிரமம் பாதுகாபபுத்தான နှီးမြှို့
C| தந்தை அண்ணல் காந்திக்கு ஆங்கிலேயர்
ன் நிகும்பன் எழுந்
ம் வீரமே இல்லாத கள் எப்போதா தம்பி பாதுகாப்புக் 6/60/ ց: கொடுத்தார்கள்
': அமுதர் அவர் கேட்கவில்லை, அதனால்
ங்களுக்கும் பயந்து அவர்கள் கொடுக்கவில்லை. '? தந்தைகேவலம்என்பதால்தானேயூாதம்பி ன் போய் தந்திரோ அவர் கேட்கவில்லை. அறவழியே நம்
ராமனையும் வழிஎன்றுவிட்டுஆயுதத்துடன்உறவை
analagay (ELDr.
ர் தலைவரே உங்கள் காலம் வேறு க்காலம் நேர்மாறு
தந்தை அதே மக்கள் அதே மண் மாற்றம்
என்ன கண்டாய்தம்பி SON(LD5 TR 960TD) 55 Mhlah (6759 DIT
U நர்ந்தால் နှီးမြီမှီ နှီးနှီ 5UTUIT5 3055560TT 360TO 5LOOILDTT ஜித்தான். களால்தம் 醬 நருமோ :ன் வீராவேசப் என்றுஎம்மவர்கள் ஏங்கிக்கொண்டிருக் ம்பகர்ணன் சற்றுப் stறனர். ரு தடவை பார்த்து பயதில் சிறியவன்; கூடும் இடத்தில் முறையல்ல." "அண்ணா! உன் தைக் கேட்பாயாக"
h ଶିନ୍ଥେ
ாமபிரானிடமிருந்து | G. Ilat) g(ILDG)
ಇಂದ್ಲಿ தந்தை(இருமுகிறார்) இதெல்லாம்யாரால்
வந்த வினையடா தம்பி குணர்ந்தவன் நீ அமுதர் வாயால் வந்தவினை BATU கற்றுத் புரியும்படியாகச் சொல் அமுதா?
மாற்றான் - அமுதா
: "பித்துத்தடவை பாடை வராது டு பல வளங்களைக் பதுங்கிப் பாயும் புலியே தமிழா
பல அனர்த்தங்கள் செத்து மடிதல் ஒரு தரமன்றோ டதாக அறிந்தேன். சிரித்துக்கொண்டேசெருக்களம்வாடா öILDIIgULLaslágoa)." என்று மேடையிலே முழங்கினோம். கேட்டோமா போனோமா, வாக்குப் செய்யுளைப் பார்ப் போட்டோமா என்றில்லாமல், சாகத்
ல்களான அரக்கர்
தயார் என்று புறப்பட்டுவந்து தொலைப் லம் இதற் பார்கள் என்று கண்டோமா? அவர்கள் ன்றா နှီးမျိုးမျိုးဂိုးနှီး” செருக்களம்வந்தனர் பொருள் நாங்கள் பிளேன் ரிக்கற் எ துக் அமைந்தாய் கொண்டு தமிழ்நாட்டுக்கு ஓடிவிட்டோம் தல் தந்தை (மென்மையாக புன்னகைக்கிறார்) gsnifliss T til அப்போதே சொன்னேன். கூட்டத்தைக் கண்டதும் கூவவேண்டாம் உணர்ச் GaGum மண்ணில் နှီး'မျိုး LDDTLDIT60IJ SLAGUVSU GOGOAITLITTLD (யுத்த " ်မျိုး Lityšsů :: வழித்தோன்றல் தம்பி யார்தான் கேட்டீர்கள். நீ குலத்தில் ஒப்பற்ற கேட்டியா:சிங்கம் சிதம்பரம்கேட்டாரா? வைத்து நிகிறாள் வங்கக் கடலாக வாயை விரித்தீர்கள் பொருளை அறியும் அதனால்தானே பங்கம் வந்தது.
வும் திகழ்கிறாய்! அமுதர் நீங்கள் மெல்லப் பேசியது எங் GAIGLITE) களுக்கு எங்கே C
டையது என்பதனை தந்தை கேட்டாலும் கேட்காததுபோல
ಸ್ಧಿ: schols.Its
நிறத்தை மட்டுமே பட்டம் எத்தனை கூட்டம், கண்மண் மாகம் கொண்டாய் தெரியவில்லையப்பா உங்களுக்கு வேறு எதுவுமில்லை. தந்தை சொல்ல, தளபதி அமிரின்
றி அரக்கர் தலை நினைவுக் குதிரை டொக் டொக் டொக்
ருந்த கும்பகர்ணன் என்று பின்னோக்கிப் பறக்கிறது.
திே GOTTTGOT GOLLIGN
பார்த்த மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இராவணனின் ಇಂಕ್ಜೆ' கியூ வரிசையில் டும் தணலை அள்ளி றார்கள். மேடையில் அமிர், ன வாய்களிலுள்ள உடுப்பிட்டிச் சிங்கம் சிவசிதம்பரம் என்று டிக்கப்படுவதனால் ஒரே தலைவர்கள் பட்டாளம்
கும்பகர்ணனால் வாழ்க ஈழத் தமிழகம் வாழ்க வாழ்க கூறுவது தன் வாழ்கவே என்னும் பாடலை மங்கை எனுக்கு ஏற்புடைய யக்க்ரசிபாடுகிறார். கியூவில் நின்ற இளை ன்பதனை உணர்ந்து - ஞர்கள் உணர்ச்சி கொப்பளிக்க தங்கள் O Copa CG | Game பிளேட்டுக்களால் கீறிக் கிழிக் 9,TTGGBILITGöTL கிறார்கள் அகிம்சைவாதிகளான தலை அரவணைப்பில் வர்கள் மெய்சிலிர்த்தபடி அதனை ரசித்துக் வன் கும்பகர்ணன், ಇಂಗ್ದಿ 06IT PIGNOTOJ DITUDI -이 க்கும்-சிவசிதம்பரத்தாருக்கும் ೫೧/೨gérolog இரத் : స్టీ த்துக் கொண்டால் 蠶 தம்பரத்தாருக்கு இரத்தத் திலக * மிடும் ஒரு இளைஞர் உணர்ச்சி கொய் :蠶 பளிக்க கேள்வி தொடுக்கிறார்
LITGöI. "எங்கள் உடுப்பிட்டிச்சிங்கமே எப்போது
D GLASILÉLDLD?"
பனுடன் வருவோரிட C.E.9 ಸ್ನ್ಯ: ನ್ತಿಕ ಆಹಾಹಾ-ಶಿ
ഗ്രഞ്ചു 9|ഖTബ E" T. ಇಂಗ್ಲ : : കൃഞഖഖങ്ങ! D E : "தமிழீழ முதல்வர் தளபதி அமிர். கிறது" என்றவாறு "Gurga, SITQ, " தான் ணனின் முகத்தில் "ஒழிக" ான்றிய கடுகடுப்பு துரோகிகளை"
தெளிவடைந்தான் ஒழிப்போம்"
கத்திலும்-சிங்கம் சிவா முகத்திலும்
A.புன்னகை
சிவசிதம்பரம் உரையாற்றுகிறார்
பெரியோர்களே தாய்மார்களே ಇಂಗ್ಡಿ! of
BDIP RIP 56TU0. O Masa. முன் : வந்திருக்கிறோம். FID& LCLmúð, guðs sonið Est 6 nú, ရှီးဂျီ மல் சிங்கள ஆட்சியாளர்களின் கீழ் Mirty (plurig GT6örušTšiivsus (UDI) ಇಂಗ್ದಿ ருக்கிறோம். T 15:5605 foll: 868), 68 unit 916 urte GT நம்மிடம் မျိုး ومسلمين சன்றுள்ளார்கள் அவரது சமாதியிலே Tħassir sit ġiguúNIJ LIDIT GARNrib திருக்கிறோம்.
அந்த சத்தியப்பிரமானத்தை நிறை வேற்ற சுதந்திர சோதலிச தமிழீழக் ပြိုးမျိုးမြှုးကြီးပြီး ாள்கிறோம்சிங்களுக்கட்சிக்ளுக்கோ 96auri&GifflesiiT šGšGT si வாக்குகளை வீணாக்காதீர்கள் என்று ဂြိုး கொள்கிறேன். (கரகோசம் வானைப் பிளக்கிறது.
பட்டாசுகள் முழங்குகின்றன) அமுதரைத் தொட்டு உலுப்புகிறார் தந்தை FSV GT, LIGOOL 516060T 69,606" உதறுகிறார் அமுதர்
தந்தை என்ன தம் தா திடீரென்
பேச்சு மூச்சையே 蠶 D அமுதர் பழைய நினைவுகள் பசுமையான
நினைவுகள். பேசிப் சித் திரிந்த காலங்கள் மரணப்படுக்கையிலும்மறக்க முடியாத காலங்கள் தந்தையே
பேசிக்கொண்டே கொழும்பு பம்பலப் பிட்டி அருகே இருவரும் வந்துவிட்டனர். கதிரேசன் சனநடமாட்டம் தெரிகிறது தந்தை முகத்தில் ஆச்சரியம் தந்தை தம்பி அழுதா அதோ பார் என் பட்ம்போல தெரிகிறதேயாரப்பா 蠶 அமுதர் உங்கள் படமேதான் தலைவரே உங்களுக்கு நூற்றாண்டுவிழா நடத்து கிறார்களே
தந்தை அதிசயம் T. &[[Tùa_&&\m. Grotonstruth : ல் வைத்திருக் கிறார்களா
அமுதர் சோழியன் குடுமி சும்மா ஆடாது
தலைவரே.
தந்தை என்னப்பா தம்பி சொல்கிறாய்?
அமுதர் உங்கள் பெயரைச் சொல்லி தாங் கள் இருப்பதை நினைவூட்டத்தான்
இந்த விழாக்கள் தந்தை ஏன்டா தம்பி உனக்கு மட்டும்
இவர்கள் விழா நடத்துவதில்லை அமுதர் அடுத்த தேர்தலுக்கு முன்னர் அமரராக அவர்கள் விரும்பவில்லை ಙ್ ந்தை பொறு அமுதா சிவா என்ன *#####
சிவா பேதுகிறார்
மக்களின் பிரச்சனைக்கு சமஷ்டி தான் ஒரே தீர்வுஎன்றுதான்தந்தைசெல்வா சொல்லியிருந்தார் நாம் யாரையும் ஆயுதம் ஏந்தச் சொன்னதில்லை. அகிம்சை வ்ழியே எம் வழி ಖ್ವ செல்வா இன்றிருந்தால் அவரும் அரசியல் தீர்வுப் ஆராய்ந்து கொண்டுதான் இருந்திருப்பார் என்பதைசொல்லிவைக்க கடமைப்பட்டுள்ளேன். தந்தை செல்வா அவர்கள் விட்டுச் சென்ற சமஷ்டிக்கோட்பாட்டைத்தான்நாம் பொதிக்குள் தேடிக்கொண்டிருக்கிறோம். பொதுஜன முன்னணிக்கு நாம் வாக்களிக் கச் சொன்ன்வுடன் ஒன்று திரண்டு வாக் களித்து கொழும்பில் அதனைத் தோற் கடித்ததமிழ் ವಿಠ್ಠ குடிமக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் மட்டும் பொதுஜன முன்னணியை கொழும் பில் ஆதரித்திருக்காவிட்டால் அதன் வெற்றி உறுதியாகியிருக்கும் என்பதை யாரும் மறந்துவிடவேண்டாம்
சிவா தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கி றார்.அமுதர்திரும்பிதந்தையைப்பார்க்கிறார். அந்தோதந்தைசெல்வாமூச்சில்லாமல் விழுந்து கிடக்கிறார்.
தந்தைசெல்வா இரண்டாவதுதடவை t
தொடர்ந்து வரும்) அகிம்சைவாதிகளான தளபதி அமுதர் செத்துப்போனார்.
η Ίς

Page 20
விருப்பத்தின் பேரில் வெள்ளவத்தையில்
LA AoII GALI | ELԱ NGA Gia Git
| - Ա aIIIEth ԵրելՑհեiն:
*一*」三山匾已圖 திருது
* *_凹量 விட்டதும் பின் படாத * * ■ * *」一叮三* *乓山堇
Talf Frträt in II sa கெட்டுக்கு மேள் சந்து அதிகம்
■口」高氙善」匾量 *「I 驅」
ரில் தற்போது நடந்து 二壘口山工」 」 ாட்ட காப்படுகிாடாது ம்ொர்ார் நெவியால்
*「鳶」
ம் ராடாபாட்டு
ா பெயரெக்க பாரி
அரக்கு ஆண்டி அநமோ
I * Ll
■ (
S S S S
நா エ
||Riu Ninliniriturginaliday
Italian irrator F.
திர ஆள இயநாத துெ
■■ 臼高■一■一*
■轟聶壘」
தொடர்ந்து பேருந்து கொண்டே
கிறது என்று சின்கள்
புத்தகத்தில் குறிப்பிட்டுள்ா
ப்போது ஆயிரம்பிாத்தாள்
NIFIL yw'r ysbys ar yr
வதும் ரொம் பெரிய
■■ Mà *
ருபிடிபிடித்து Arili.
TITUTI LLL L S LL LTTTTTTS TTTT LLL LLTLLL TTTY ாேநிா குமுதிர் நம்பதியின் செய்யப்புதவி ா நாது முநாறு பிறந்த நார் அன்று ாது இயந்திய வெகு விமரிசையாக கொண்டாடுகிறார்
ா அாபு அம்மா அப்பா அம்மா தாந்தா Sசிந்தியா LLLLLL L L L L T S T LTTTT TT L TTT L LY YY TTT LL LLLS
Iran, mint Alain Chris GALIH LILILIITLANTIT, LLTTS LLL T S LL S LLL LT LLLLTS T TT TT TTT LTTLL TuTu LLLLL L L DL LLL TTTT S LLLL DDLL LLL
|Illa||NEATGE TILL LIMCI'N LLUITIN ALLA அருள் பெற்ற யாழ்கயொ யாழ்ந்துகின்றார்கள்
■ - ur MilliyfillntirilauPaltr"" | | | | | | | | தள் புவி நெரு பிெ
A 一*酗 *
 

Uılmı вара பொன்றுக்க LLLL TTT DLCLS T L TTT L L L L L L LT LL TT TD LDS
511:
■ கள்
AIAIAI. Ia வந்து பொநொதித்துவிட்டேன் என்று நட்டில் அங்ாேவிா ஒரு சொன்
விரும்பவங்கியங்பிருக்கும் நாத்த வாருங்கள் நியது விந்த வழங்ாம் ug: ாட்டு விந்து ந்ெததுர்டாம் கூடிய யார் நீட்டும் யி ன்ற ாதாளோன் வாது பெயர் ரேன்டார்ட் சேர்த்த்பூர்
NI JAWA TEmil FIFHM, MILITAT IN E ஆரம்பித்தான்றுவது சராங்பர
டிக்கார்புதாபிக்காதவாந்த
டாகொம் H TATT "T", OG AT SATA விாட்போருட்டிங்ாாழக்கபபடுகி
அங்கே தட்டை சாத் ாள்தோங்கள்ான்பியிருந்து பாரு டோ போது சாதாம்பான் அந்து அது பிளாத்துருதளம் யா 八 நந்தித்தர் பருந்
i tij ndali i கதித்தவர் ஆதித்த ரங் i கரத்திற்குரா பாயோகப்
国
ஆடி மெதுவார்வதும் ஒரு விளட்
ந்ய விர திய வெப்பு ݂ ݂ ETLİ TİRİH HAlKIL H II İli 'H, RALIKKALE
li u Muju iu ili su u kulu H Mas
யார் டாரியாமீட்டாபோ தித்ததாக நீாடாக் ஆப என் ப்
காபம் படிப்பு பார் வியா மந்துக்கள் நடக்கு வாத பந்தா பார்கள் நாயரும் ப்பயிர்
KAWANY வந்து வ்ெ நோன்ரது
பாரிட
Hills ஆாது டிரா ராபத்துக்கு பிருந்தா அதி
醬 Hill Rai I y Tit. தி மட்டும்திங்
குரு பா பாராயம் பா கிறார்கள்
-