கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1997.04.20

Page 1
Registered as a News Paper in Sri Lanka
 
 
 

TIGE
20-26.1° @IJIDóDIJ
*
TAVIL WIEDNIKDY JD 2001
சமரும்
*
エ
. ܒܬܵܐ
lily
- தான்

Page 2
Luflešelfu
மலர்கள் மலரும் தடுப்புச் சுவர் தே நம் காதல் ஜெயிக் மத்தியஸ்தம் தேை
Election தெஹிவ ELIÖLDSZIGET au išsamiaji
மாற்றம் ੭। என் காதல் வீட்டிலிருக்கும் வில்லர் சொல்ல வந்தேன் காட்டில் கொஞ்சும் காத 2_67. Àfl'ILITGù அ. சந்தியாகோ- அசோ
சொல்மாறி நின்றேன்!
கவிதைப் போட்டிக்கு SE LITT GALIAJ 991 - 956ANTI
அனுப்புவோர் முழுப் ெ மகிழ்வு எப்போது? தெளிவாக அனுப்பி வட கிழக்கில் கடும்போர் (3.
வனத்தினிலும் கண்ணிவெடி முத்துக்கள் மலையகத்திலாவது bLD50) முத்தழகி நீ மன மகிழ்வு ஏற்படாதா? மூச்சு வாங்கு காரைதீவு சிவம் குருக்கள்மடம் முன்னூறு ၈။
காதல் பூமிக்குள்ளே நாளும் GIIDü,64 GLITi biblib ஊருக்கு என்னதான் நட பூவைக்குள்ளே இவன் யாருக்கும் தெரியாமல் சந் காதல் ஆரம்பம் பூரிக்கும் உன் சிரிப்பழை
தெ லோஜனா போருக்குப் போ என்று
கொழும்பு-15. செ. சோமசுந்தரம்
திட்டம் அண்ணலும் நோக்கவே அவளுத்தான் நோக்கினாள் அருமையாய்க் காதலும் உண்டாச்சு இல்லறம் என்றொரு நல்லறம் கண்டிட இப்பவே திட்டமும் உருவாக்க
பசறையூர்-மல்லிகா பத்மநாத
ప్రస్తాపస్తాపప్రాపస్తాపప్రాపప్రాపస్తాపత్తి
அன்பின் முரசே,
அந்த நாள் ஞாபகத்தில் அந்த நாள் திருமணம் நாள் திருமணம் என அரச புகழ்பெற்ற திருமண எமக்குத் தந்தமையை பாராட்டுகிறோம். பலஸ்தீனத்த மதிப்பிற்குரிய யாசீர் அரபாத் ஜனாதிபதிக்கு பு காட்டினார் என்று இராஜதந்திரிகொடுத்த தலையங் வாசித்துவிட்டுநடுங்கிவிட்டோம் கட்டுரையை வாசித் தான் என்னவென்று விளங்கியது. இந்த மாதிரி தலை கொடுக்க வேணாமய்யா-நாட்டு நிலவரம் வேறு மே
இருக்கிறது
திருமதி மரீனா நியாஸ், ஸஹ்ரா- கே. மிசிரியாஹக், கண்டி -பூரண
என் இனிய முரசே,
நாரதரின் ஆரூடத்தின்படி உள்ளூராட்சித் தே ஆளும் கட்சி வெற்றி பெற்றுவிட்டது. ஆனால் நகரங்களில் எதிர்க்கட்சி வாக்குகளை கைப்ப வியப்பூட்டுகிறது. மலையகத்து மன்னனின் மைந்த மனம் மாறிவிட்டார்கள் இது மலையக மக்கள் சிர் தொடங்கிவிட்டார்கள் என்பதற்கான அறிகுறி மொத் இந்த மினித்தேர்தலை ஒரு பொதுத் தேர்தலை பெரிதாக நடத்திவிட்டது ஆளும் தரப்பு
ஆ.ஜெகதீஸ்வரன், புச
அன்பின் முரசுக்கு
கூட்டணி அடித்த பல்டிக்கு நல்ல போடு பே ரசு தண்ணிருக்கும் தரைக்கும் தாவும் தவளை : தமிழ்க் கட்சிகளை நினைத்தால் வே தீக்கமான விடயங்களில் நியாயமாக இடித்துரைக்கி இல்லை. இந்த நிலை எப்போதுதான் மாறுமோ? கே.ரவிச்சந்திரன், இலுப்படிச்சேனை, செ
பெரிய இடத்து திருமணம் அன்றும் இ பிரமாதம் இந்திரா காந்தி முதல் பிரியங்கா வரை திருமணம் செய்து கொண்டது ஆச்சரியமல்ல அ; திருமதி இந்திராணி பாலகிருஷ்ணன், ! இளையபாடகர் சாஹுல் ஹமீதின் பிரிவு எம்
வருத்தத்துடன் அனுதாபப்படவைத்தது. கிளி ஓடவிட்டு பாடகரின் உயிருக்கு வேட்டுவைத்த ஓட்
நடத்தை பற்றி புதுத் தகவல் தந்த அன்பு சிந்திய நம் நன்றிகள்
வந்தி(கனிந்திருந்த கதைகளுள் 'என்றென்றும் யூ. கதை பிரமாதமாய் இருந்தது வித்தியாச வ வசீகரம் செய்தது!
கோட்டைமுனை-முத்துமணி, பு
தகுந்த விளக்கம் M-24 ரக ஹெலி காணாமல் போனதற்காக ஏ ஊகத்திற்கு தகுந்த விளக்கமளித்த நாரதருக்கு
GIDģ5,6 L 6).
ழ்த்து எஸ்.அரசகுமார், கல்முை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒருவர் விதலாகியின் கஷ்டத்தை உலகில்
இதயதால் அல்ல தானில் இவரது
ಶಿಶ್ನ
O வேதத்தைப் படித்துக் கொண் இருத்தெரு) *ணர்வினால் பிடிக்கப்பட்டுவைத்துக்கொண்டுமிருந்தால் அல்லாஹ் அவர்கள் மீது அமைதி ஏற்படு;
பிரயோஜனம் அவர்கள் மீது தனதருளால் நிழலிடுகிறான் வானவர்கள் அவர்களுக்கு மு
தக்இன்னுமதச் சுற்றிக்கொண்டிருப்பார்கள் அல்லாஹ்வுக்கு நெருக்கம்
எந்தச் செயல் ஒரு மனிதனை பின்னுக்குத் தள்ளி விடுகிறதே அவனது தியினரல் அவனை முன்னுக்கு தள்ளிட முடியாது
ஆதாரம் முஸ்லிம் அபூதாவுத் திமதி
பாத்திமா மின்ஹா புத்தனம்
Glusbia). கும் விரைவில்
on-stian lying
கா வித்தியாலயம், கண்டி
தமது படைப்புகளை பயர், முகவரிகளைத்
வைக்கவேண்டும்.
DIJI, ID Fந்தி இதுண்ஜத்தில் இரன்றும் இஜ கவிதைப் போட்டி இல Afin, வார்த்தைகளின் எண்ணிக்இைதிருமில்லாமல்க இ
53,10)) தினமு கிறது. அனுப்பப்பட வேண்டிய இடைகித் திகதி 26.04.1997ரி:திபெ. இல:இகாழும்
(). . PEG 1608 - சிறை புறப்படுவோம் L'ICBL III (BOID GILI!
சிரித்துச் சிரித்துக் கண்ணே MIT UTMT MIT GöIGOT...? சிறையிடுவாள்- பின்போ இது சத்துகளும பந்தாலும் எமக்கென்ன? GH, GOIU, Gil காதல் தேசமல்ல III. ■ * க்க இது நல்ல வனமே சிவக்கச் சிவக்க சாதல் தேசம் f கக் கண்டபின் கனியே அழவிடுவாள்! புக்காரா வருமுன்னே aliu சான்னாலும் போகேன் சியோதயன்- புறப்படுவோம் வா கண்ணே! * sista பேக்கறி ஒழுங்கை, வவுனியா இராகமை மருத்துவபீடம் கல்முனை-நிஷாத் ஷரீஃப், T வாடை Lost han støt,
諡エ
QITrasti) FITO)
நாட்டில் சமாதானம் மலர்ப்போகிறது என்று எத் தன்ையேர் தடவை நம்பிக்கெட்டவர் நாம் சமாதானத்தை ' தோற்றுவிக்க உண்மையாய் உழைப்போரை வரவேற்றேயாக : *。 வேண்டும் எனினும் சமாதானம் என்ற பெயரில் நடக்கும் காயத்ரி ஆரம்பமே | am
துக்கள் பல
எனதன்பின் முரசே
ஒரு பெண்ணுக்கு الناطق வ்வளவு வலிமையா?
இந்த 9,606.
முயற்சிகளையும் பின்னணிகளையும் தெளிவுறத் தரவேண்டி Jij யது பத்திரிகைகளின் கடமையாகும் கும்பலோடு கோவிந்தா :蠶 போட்ாமல் முரசு கடந்த காலத்தைப் போல உண்மைகளை LJÄJELD வெளிச்சமித் தயங்கக்கூடாது இ
சிமணிவாசகம் கொழும்: ஜம்பட்டா விதி
சமாகி இ
SSeյմb ဗွို தினமுரசின் மீது நசம் கொண்ட பல lor Goar, யார் என்ன சொன்னாலும் முரசு என்ன சொல்கிறது: EDITS DJUP காதி606) வத்த என்பதை அறிந்த பின்னர் நாடு ப்ளை விக்கந்தசாமி சுவைத்தே தொண்டாவுடன் கொள்கிறோம் அரசியல் தீர்வு யோசனையை கொண்டுவந்த' பேட்டி அமைந்திருந்தது. தலில் போது எல்லாமே திந்துவிட்டது என்று விழுந்து விழுந்து காலத்தின் தேவைக்யே நகைச்சுவை கலந்த முக்கிய வரவேற்றனர் பல முரசு விதிவிலக்கு இப்போது என்னா' நடையில் மைந்து இப்பேட்டி றியது யிற்று கற்பூரம் கொளுத்து முன் சன்னதம் கொண்டு எம்மை முற்றிலும் மாறுப்பதாக இருந்தது.
சூப்பரோ சூப்பர் உன் சேவை தொடர
செசி ஷோபனா யோசப்
ர்களே நாமே ஏமாற்றுவானேன்? தமியத்திலும் அவசரக் குடுக்கைத் செல் மாரிமுத்து சிவகுமார், திக்கத் தனங்கள் தெரிகின்றன. இதனால் ஏமாறும் க்ட்மாகவே பிரதான வீதி, ஹட்டன் தத்தில் இருந்துவிடப் போகிறோம் எச்சரிக்கை தேவை
all சிதம்பிராசா தெமட்டகொட்
un_su அனுப்வர்களில் இடம் அறியாத பல சங்கதிகளை நேர்நின்று தரும் அரசியல் Liteur:ROU GALI ULuit தொடர் காலத்திற்கேற்ற முயற்சி கலைஞர் கருணாநிதி பதிவுசெய்யட முடிந்தவர்கள் அவர்களின் அன்றைய நிலைப்பாடும் இன்றை கருத்துக்களும் எஸ்யசோதா,காழும்பு-15,
ாட்டது அரசியல் நலன் தந்தவையே கட்சி நலன் என்ற
(33,&L’il fl'UIDGrib, (8910GIGILGOL. மானெல் சாந்திமார் பொகவந்தலாவ, நந்தினிதர்சி வவுனியா
јала.
களாக வரையறைக்குள்தான் இலங்கை இனச்சிக்கலை அவர்கள் துனை (கையாளுகின்றனர் எம்.ஜி.ஆரின் உதவிகள் எக்காலத்திலும் ார்கள் மறக்கமுடியாதவை
நஜீப் சில்மிய ஹொரவபொத்தானை கே.எம்.பை அஸிஸ், காத்தான்குடி எஸ்.கலைய இரத்தினபுரி,
எம்.ஜேரயின்ஹமட் கம்பிரிகஸ்வெவ பா.அழகே ஃபிரான்ஸ் ஜெயூட் கிரியன் மட்டக்களப்பு ஆர்.டேவிற் கொழும்பு-08
நிலசீகரன், திருக்கோயில் னவு மெய்ப்பட வேண்டும் மிக அருமையான ன்றும் தொடர் காயத்ரி சுஜாதாவின் வித்தியாக விருந்து புதிய காதல் தொடர் இரண்டும் நயத்துடன் ஏழ்மைக் கவரு ரம் கின்றன: LLäI.
JBAlp.
ii. ... பூலான் தொடர் விறு விறுப்பு காயத்ரியே குறு குறுப்பு முரசு என்றாலே துரு துருப்பு கினி லிசிட்டில்
mւDպլի
: அப்பாஸ்ை மட்டும் துக்கி நிறுத்தவேண்டாம் அஜித்கும்ாI* சி.புவனேரேன், சவுதி அரேபியா ' ரசிகர்களை கோபமூட்ாதி எஸ்.எம்.பலுன் கொட்டாரமுல்லை. "ᏄᎭᏬ | வி.ஜெகதீஸ் புத்தனம் எஃப்.நேசமார் ஹட்டன்
ຂຶ iiiiiiiii முழங்கினாலும் எமது தமிழ் பதிபவதர், தெகிவளை
οι)6) ' ரிய நேர்த்தில் தமது விகவாசத்தை எம்.காண்ன் ஜெர்மன்
திலஇ 枋 எஸ். பபசென்றல் பிளேஸ்திஹாரிய
560 GT கே.குலரேன் கண்டி
செல்வி தர்ஷினி, கொழும்பு-06
OLILL- கநந்தகு ஜெர்மன்
TGDISI செநிசன் வவுனியா
OT-02. A Garci). Dinas ralfoy (Brasiluun.
20-26, 1997

Page 3
ஐக்கிய தேசியக் கட்சியும் பொது ஜன முன்னணியும் இனப்பிரச்சனை தீவுக் காண்பது தொடர்பாக இணக்கம் கண்டுள்ளமை குறித்து புலிகளின் குரல் SITTGAGCTTagsorg Görliguslav Labroj (Ubu Ortu) தெரிவித்தது:
"ஆண்ட்ாண்டு காலமாக இன
*
雛
XXXXXXXXXXX
3.
டுதலை
அடக்கு முறையின் சின்னமாக விளங்கிய ஐக்கிய தேசியக் கட்சியும் சிறீலங்கள் சுதந்திரக் கட்சி தலைமையிலான பொது
go a
ஜன ஐக்கிய மு உறவு ஏற்படுத்தி குறித்து தமக்க
8. 3.
SALL LDLLLLLLLSLYSAALASLLALS S qTLLLLLLL LLLL LLTLLLLLLLLS S
விடுதலைப் புலிகளும், இலங்கை அரசும் பேச்சில் ஈடுபடுவதற்கா தெரிவதாகக் கடந்த வாரங்களில் ஊகங்கள் வெளியானது தெரிந் பிரதியமைச்சர் லியாம் பொக்ஸ் இலங்கையில் மேற்கொண்ட சமாதான புலிகளை இணைத்தும் ஊகங்கள் தெரிவிக்கப்பட்டன. தற்போது அந் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் திட்டவட்டமான மறுப்பு வெளியிட்டுள்
விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்
தோன்றும்.
ஆயுதங்களைக் கீழே போடுவது போன்ற
Gg56ör GOTIITL forflås
பட்டள்ளது: நிபந்தனைகளை விடுதலைப் புலிகள் ஏற்றுக்
சிறிலங்கா அரசுடன் எவ்வித பேச்சு கொள்ளப் போவதில்லை, பிரமுகர் லோரன் வார்த்தையிலோ, பேச்சுவார்த்தைக்கான சிறீலங்கா அரசுடன் மூன்றாம் தரப்பு யமைச்சர் ஜிஎல்பீரி ஆயத்தங்களிலோ விடுதலைப்புலிகள் ஈடுபட மத்தியஸ்தம் இல்லாமல் பேச்சு எதிலும் நடைபெறக்கூடும் 6
GafleiðGOGA).
சிறீலங்கா இராணுவம் ஆக்கிரமித்த பகுதியில் இருந்து வெளியேறி இயல்பு நிலையைத் தோற்றுவித்தால் மட்டுமே பேச்சு வார்த்தை நடத்தக்கூடிய சூழ்நிலை
புலிகள் ஈடுபடமாட்டார்கள்" என்று தெரி விக்கப்பட்டுள்ளது.
முன்னர் தகவல் ஒன் அத் தகவலை, பின்
மட்டக்களப்பில் நடந்த சம்பவமொன் றின்போது பொலிஸார் இருவர் காட்டிய
நேர்மை எல்லோராலும் பாராட்டப்படுகிறது.
பொலிஸ்காரருக்கு விரும்பினாராயினும் காரர் முற்றாக
இலங்கையில் மனித உரிமைகள் பார மட்டக்களப்பு- வின்சன்ற் மகளிர் தேசியக் தனது பெயரைக் தூரமான முறையில் மீறப்படுகின்றன என்று கல்லூரிக்கு முன்னால் சென்று கொண்டி அவர் விரும்பவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைச் ன் ருந்தி பொலிஸார் இருவர் தங்கச Flkláfa) தந்தை பாராட்டிப் முன் அமெரிக்கப் பிரதிநிதிகளின் தலைவி யொன்றைக் கண்டெடுத்தனர். அது நான்சி ரூபின் தெரிவித்துள்ளார். இவ் பாடசாலை மாணவிகளுடையதாக இருக்க இது ஒருபுறம் வாணைக் குழுவின் 53வது கூட்டத்தொடர் 1ெ ' ஊகித்துப் பாடசாலைக்குச் ண்டு தினத்தன்
() vain 67yIIf556II, GT D WINTI, த்தா தனதத அண்மையில் ஜெனீவாவில் டபெற்ற O னினும் யாரும் பங்களில் சோதை போதே நான்சி ரூபின் இத்தகவல்ை உரிமை கோரவில்லை. யிலிருந்த பொலிஸா
Gay GifuÝLLÍTİ.
நான்சி ரூபின் மேலும் கூறியதாவது:
பின்னர் அதைப் பொலிஸ் நிலையத்தில் பத்திரமாக ஒப்படைத்தனர். தனது தங்கச் சங்கிலி தொலைந்திருப்பதை மாணவி
WÝ26) SITGGOTLÜLILLG கதைப்பதென்று ெ
"மனித உரிமைகளை மீறும் நடவடிக்கை GLIGaIf GluDcija) கள் இலங்கையில் யொருத்தி பின்னர் அறிந்தாள். அவரது அத்துடன் அன்றை வருகின்றன. யாழ்ப்பாணத்தில் அண்மைக் தந்தை பொலிஸ் நிலையம் சென்று விசாரித்த : குறைவாக 4 காலங்களில் 100 க்கும் அதிகமானோர் போது தங்கச்சங்கிலி அவரிம்பத்திரமாக தவறி வீதியில் வந்த காணாமற் போயுள்ளனர். இத்தகைய ஒப்படைக்கப்பட்டது. அதன் பெறுமதி சுமார் "வாருங்கள்! நீங்கள் மீறல்களில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டப் 4500A ரூபா இருக்கும். லாக இங்கே இருந்து படும் ஆயுதப்படையினர் மீது அரசாங்கம் இந்த மாணவியின் தந்தையான கிராம 3 காதலரின் நடவடிக்கை எடுப்பதில் வீண்கால தாமதம் சேவையாளர் தங்கச சங்கிலியைக் முடித்து என்ன ஏற்படுத்தி வருகின்றது" டெடுத்த அந்தப் பெரும்பான்மையினப் : கேட்டு
தரைப்பாதை திறந்தும் பயனில்லை!பகலில் Fபோக்குவரத்து கெடுபிடி தொடர்கிறது
(மன்னார் நிருபர்)
கூண்டு முகாமில் சில மணிநேரம் தாமதித்து
Igles
மன்னார் பயணிகள் மீ bGBuIT LDůLá,6|TůLமேற்கொண்டுவரும் பயண 芭 蠶 屬 சகல விபரங்களையும் தெரிவித்து வீடியோப் புலிகள் சமீபக
D (bla UDID LI நடைமுறை படமும் பிடித்தபின்பே ரயிலில் ஏற்றப்பட்டு யானது முன்னர் படகுப்பயணத்திற்கிருந்த அனுப்பப்ப்டுகின்றனர். நடவடிககைகளைத கட்டுப்பாடுகளை விடவும் மிகவும் கடுமை தாக்குதலுக்கான சந்
யானதாக உள்ளது.
தற்போது பயணத்திற்காக ஒருவர் 7
இதனால், தரைப் பாதை திறந்தால்
சுதந்திரமாகப் பயணம் செய்யலாம் என எதிர்பார்த்திருந்த மக்கள் தற்போது படகு
பட்டப் பகலிலும் அணிந்து சவாரி செ
படிவங்களை நிரப்பி கிராம அதிகாரி, டி. GALI ம்'பரவாயில்லை கும் மத்தியில் புெ அரசாங்க அதிபர் பொலிஸ் தலைமை என்ற :: வாழைச்சேனையை ಸ್ಟೆ?" ': SSS SSS SS SS SS SS SS SSL S LSL S படையினரின் பூரண
UITG09Jau 13760600TLJUSTØSTTITTI JARIGILITATGOT Si Sigilang " ' DUBAJSLIL 1960T MOTIT ". :: o: : (3)LD DientůLě FEEDLILO L கொண்டுள்ள இடங் இருந்த போதிலும் வவுனியாவுக்குச் சிறீலங்கா ஆயுதப்படையினர். எல்ரிரி தூரத்திலே புலிகள் செல்லும் இவர்கள் அங்குள்ள ஈயினரின் கட்டுப்பாட்டிலிருந்த யாழ்ப் எதுவித தடையுமின்ற பாணத்தைக் கைப்பற்றியதிலிருந்து, 1996 விட்டுச் செல்கின்
முற்பகுதிவரை அப்பிரதேசத்தில் மொத்தம் வாழைச்சேனை கண் 648 பேர் வரை காணாமற் போயுள்ளனர். மான புலிகள் ப
இது மிகவும் அட்டுழியமான செயல் சவாரி செய்தனர்.
என்று சர்வதேச மன்னிப்பு சந்தை கூடியிருந்:
&ቻ60ዚ ! ததுளளது. . . . . . .
19ம் திகதியுடன் மூன்றாண்டுகள் பூர்த்தி "அரசாங்கம், SD Life:OLD) மீறல் ' யாகின்றன. அதனை முன்னிட்டு கொழும்பில் களைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை வி பகளை உடனடி பாதுகாப்பு ஏற்பாடுகள் ப்லப்படுத்தப் எடுத்துவருவதாகவும் குற்றம் புரிந்தவர்கள் 'பி' பட்டிருந்தன. கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடத்தப் அப்பகுதியில் நடமாடு கிழக்கில் புலிகள் தாக்குதல் நடத்தக் பட்டு வருவதாகவும் கூறுகிறது. ஆனால் U" ತಿ-ಲ್ಲ-ಡಿ) கூடும் என்பதால் அங்குள்ள முகாம்களின் விருத்தி இப்பரிய தொகையின் படையினர் அங்கு
பாடுகளும் தீவிரப்படுத்தப் காணாமற் போயிருப்பது பாரதூரமான வதைத் தவிர்த்து ' தாகும் என்று சர்வதேச மன்னிப்புசபை, அப்பகுதியை விட் பட்டிருந்தன. எல்லைப்புற காவல்நிலைகள் கொழும்பில்"டந்த iம் திகதி வெள்ளி நடந்து மறுகரை மீது புலிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் கிழம்ை வெளியிட் அறிக்கைவில் கட்டிக் இர்வில் சுற்றிவளை
எதிர்பார்க்கப்பட்டது.
சர்வதேச செஞ்சலு
காட்டியுள்ளது.
பொதுமக்கள் தெரி
வன்னிப் பிரதேசத்தில் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் அங்கு சுகாதாரப் பிரச்சனைகள் படுமோச மான நிலையினை எட்டியிருப்பதாக சர்வ தேச செஞ்சிலுவைச் சங்க மருத்துவத்துறை : டாக்டர் கிளோடி ஃபீலிக்ஸ் எச்சரித்துள்ளார். உடனடியாக நிலமை களைச் சீர்திருத்தாமல்விட்டால் படுமோச மான சூழ்நிலையினை எதிர்பார்க்க வேண்டி வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இப்பிராந்தியத்தில் 6 இலட்சம் முதல் இலட்சம் வரையிலான மக்கள் வாழ் கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் சொந்த ருப்பிடங்களை விட்டு பல தடவைகள் அங்கும் இங்கும் அலைந்துள்ள னர் நுளம்புக்கடியினாலும் சுத்தமான நீர் கிடைக்காமையினாலும் மலேரியா, வயிற் றோட்டம் போன்ற நோய்களால் பிடிக் கப்பட்டுத் துன்பப்படுகின்றனர்.
JITIL, 20-26, 199 R
இவர் இ
களுடைய நோய்களுக்குச் பதற்கு போதுமான மருத்துவர்களோ, தாதி மார்களோ அல்லது உதவியாளர்களோ கிடையாது. சில மருந்துகளை எடுத்துச் செல்ல முடியாத கட்டுப்பாடுகளும் உள்ளன.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சில நட
மாடும் மருத்துவ முகாம்களை நிறுவி வைத்திய உதவி அளித்து வருகிறது. எனினும் மக்கள் தொகைக்கு ஏற்றதாக இது அமையவில்லை.
சில இடங்களில் தற்காலிகக் கொட்டகை
களை அமைத்து வைத்திய உதவி வழங்கப்
பட்டு வருகிறது. இவற்றில் வெறும் மண் தரையில் நோயாளிகள் படுக்கவோ இருக் கவோ வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதால், தொற்று நீக்கிகளைப் சிரமம் இருக்கிறது. இப்பகுதிகளுக்கு சீமெந்து எடுத்துச் செல்லத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சுகாதார வசதி மட்டுமல்லாமல் ம்மக்களுக்குப் போதுமான உணவு வசதி
T கொடுப்போர்
களும் கிடைப்பதில்ை
நாள் நிலமை மோ LTJLIŤ 25a3)šGU G
ழ்குடாநாட்டில்
வோருக்குபுலிகள் இய மரணதண்டனை வழ
08.04.97 9/siri), a Li(yulai Gagicoaun 60) என்பவரை பு அழைத்துச்சென்றன ரின் கட்டுப்பாட்டில்
இரவாக அவரது வீட்
துப் போனார்கள். படைவீரசிங்கத்தின் களுடன் வீதியில் கிட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3. ன்னணியும் தற்போது
|ள்ளன. இந்த உறவு ட்ையே பரஸ்பரம்
Eumas
பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்ளு கின்றன. இதேவேளை இவ்விரு இன்
வாதக் கட்சிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள
jio
இந்த உறவானது தமிழ் மக்களுக்கு எதிராக பெளத்த சிங்கள இனவாதம் ஒன்றுபட்டு வருவதையே காட்டுவதாக அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்ற னர். இவ்வாறு புலிகளின் குரல் வானொலி தனது செய்தியில் தெரிவித்துள்ளது.
an
STuH LLLLLL L LLL SL LLLLL LLLL LL SSAASSTLTTL L LS
ன அறிகுறிகள் பிரிட்டிஷ்
முயற்சிகளுடன் த ஊகங்களுக்கு
ததே.
TTT
ாவில் புலிகள் இயக்கப் ஸ் திலகருக்கும், நீதி சுக்கும் இடையே சந்திப்பு ன்று சிலவாரங்களுக்கு று வெளியாகி இருந்தது. ானர் ஊர்ஜிதம் செய்து
தெரிவிப்பதாக முரசு குறிப்பிட்டிருந்தது தெரிந்ததே.
அவ்வாறான சந்திப்பு எதுவும் தென்னா
பிரிக்காவில் நடைபெறவில்லை என்பது
தற்போது திட்டவட்டமாகத் தெரிந்திருக்கிறது. புலிகள் இயக்க சர்வதேசப் பிரமுகரான லோரன்ஸ் திலகர் தென்னாபிரிக்காவுக்குச் செல்லவில்லை என்பதும் ஊர்ஜிதமாகி யுள்ளது.
இதேவேளை சர்வதேச அரங்கில் இலங்கை அரசுக்கு எதிரான பிரசாரத்தை விடுதலைப் புலிகள் இயக்கத்தினரின் வெளிநாட்டுக் கிளைகள் தீவிரப்படுத்தி
D GÖTGATGOT.
டபெற்ற சோதனை)
சிறு வெகுமதியளிக்க சம்பந்தப்பட்ட பொலிஸ் அதை மறுத்துவிட்டார். L Gaigi Gu Gatmaiba ல, என்று மாணவியின் GLFI.
ருக்க கடந்த சித்திரைப் ாறு மட்டக்களப்பின் சில னச் சாவடிகளில் கடமை ர் தலைக்கேறிய போதை எர். யாரிடம் எதைக் தெரியாமல் வருவோர் ாம் வாய் உளறினர். பதினம் சனநடமாட்டம் ருந்தபடியால் தப்பித் யுவதிகளை அழைத்து, என்ன புலியா? ஆறுத விட்டுச் செல்லுங்கள்? பெயரென்ன? திருமணம்
செய்வீர்கள்?" என்று அவர்களை உளவியல்
வாழைச்சேனைப் பகுதி ாலமாக பகலிலும் தமது தீவிரப்படுத்தியுள்ளனர். தர்ப்பத்தை எதிர்பார்த்து சைக்கிள்களில் சீருடை ய்கின்றனர். இத்தனைக் மிகள் நடமாடித்திரியும் ச் சூழவுள்ள பகுதிகள் ன கட்டுப்பாட்டிலுள்ள கருதப்படுபவையாகும்.
பொலிஸாரும் நிலை களிலிருந்து 500 மீட்டர் தமது நடவடிக்கைகளை
வதை செய்த சம்பவங்கள் மிகவும் வேதனை யாக இருந்தது. சிலர் அழுது கொண்டு வந்ததையும் காணமுடிந்தது.
மிரட்டல்-உருட்டல் அடையாள அட்டையைப் பறித்து வைத்துக் கொண்டு, கூட்டமாகக் குழுமி நின்று யுவதிகளைத் தனித் தனியே பிடித்து வைத்து விசாரித்து அவர்களை வேதனைப் படுத்தினர் அடையாள அட்டையைப் பறித்து வைத்து அதைக் கொடுக்க மறுத்தபொலிஸா ரிடம் "நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி ஒரு யுவதி அவர்களது பிடியிலிருந்து தப்ப முயற்சித்ததும் கோபம் கொண்ட அவர்கள் அந்த யுவதியை அதட்டி உருட்டி அழவைத்தனர். வழக்கமாக போவோரை அல்லது வருவோரையே எந்தவொரு சோதனை நிலையத்திலும் சோதிப்பதுண்டு. ஆனால் தலைக்கேறிய போதையில் வருவோர் போவோரெல்லாம்விசேடமாக யுவதிகள் பொலிஸாரின்
சில்மிஷங்களுக்கு உள்ளாகினர்.
8.04.97 அன்று ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் பலியான மூவரின் சடலங்கள் யாழ் மருத்துவ மனையில் வைக்கப்பட்டிருந்தன. அடையாளம் காணும் பொருட்டே அவை வைக்கப்பட்டி
ஆயினும் எவரும் அடையாளம்
接 கண்டு பொறுப்பேற்கவில்லை. அதனால்
மனித உரிமை அமைப்புக்கள், சமாதான இயக்கங்கள், வெளிநாட்டு இராஜதந்திர வட்டாரங்கள் என்பவற்றோடு தொடர்பு கொண்டு, இலங்கை அரசின் நடவடிக்கை கள் தொடர்பாக விளக்குவதிலும், மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங் களைச் சமர்ப்பிப்பதிலும் புலிகள் ஈடுபட் டுள்ளனர்.
இதன் ஒரு கட்டமாகவே, சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை களுக்கான ஆணைக்குழு முன்பாக 53 அமைப்புக்கள் இலங்கை அரசைக்கண்டனம் செய்தன. ஃபிரான்சின் பிரதான மனித உரிமை அமைப்பான எஃப்.ஐ.டி.எச். அமைப்பும் இலங்கை அரசைக் கண்டனம்
செய்திருந்தது. லோரன்ஸ் திலகரின் தீவிர
முயற்சிக்குக் கிடைத்த வெற்றிகளில் ஒன்றாக அதனைக் கருதலாம்.
சர்வதேச பிரசாரம்
நீதிக்கான போராட்டம் என்னும் தலைப் போடு ஆங்கில மொழியில் அச்சிடப்பட்ட 12 பக்க அறிக்கை ஒன்றையும் சர்வதேச பிரசாரத்திற்காக புலிகள் வெளியிட்டுள்ளனர்.
வடக்கு-கிழக்கில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள். தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தியது ஏன்? சுயநிர்ணய உரிமைக் கான ஆயுதப்போராட்டம், சர்வதேச உறவு கள் என்று பல்வேறு விடயங்கள் தொடர் பாக அப் பிரசுரத்தில் விளக்கப்பட் (6) Git GTGOT.
"போர்மூலம் சமாதானம்" என்று கூறி வரும் சிறீலங்கா அரசும், அதன் பிரசார சாதனங்களும் தவறான செய்திகளையும் தகவல்களையும் வெளியிட்டு வருகின்றன. தமிழ் மக்கள் தங்கள் சுதந்திரத்துக்காகவும், தன்மானத்துக்காகவும் போராடிவருகின்ற னர்" என்றும் அப் பிரசுரத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
SSS SSS SSS SSSSS S SS S SS S SS SS SS
பலியான மூவரும் புலிகள் இயக்கத்தினராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மூன்று சடலங்களும் முறையே 13,2026 வயது மதிக்கத்தக்கவர்களுடைய சடலங்களா கும் 13 வயது மதிக்கத்தக்கவரின் தலைப்பகுதி
SS SS SS SS SS SS SS SS யில் சூடுவிழுந்து மூளை சிதறிக்காணப்பட்டது.
LUGDUNGINGUÍ LAGUOTIITLÜGUNGMİ"
மட்டக்களப்பில் 12.04.97 அன்று இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த 19ೇ தம்மால் சுட்டுக்கொல்லப்பட்டதாக புலிகள் விடுத்த செய்திக் குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. சார்ஜன்ட் ஆரியரட்ணா
ಇಂಟೆಲ್ಲರು அதிகாரி செங்கலடி பெற்றோல்
நிரப்பு நிலையத்தில் சிவில் உடையில்
7.04.97 அன்று யாழ்ப்பாணம் ஆனைக் கோட்டை உயரப்புலம் பகுதியில் படை யினரை நோக்கிக் கைக்குண்டு வீசப்பட்டது. அதன்பின்னர் துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்கள்
கேட்டன. துப்பாக்கிச் சூட்டில் ஆனைக்
கோட்டையைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை பிரதீபன் (வயது 16) என்னும் மாணவர் பலியானார். அவர் ஆனைக்கோட்டை பாலசுப்பிரமணியம் வித்தியாலயத்தில் பம்
நிச் சுதந்திரமாகச் செய்து றனர். கடந்த வாரம் ணன் கிராமத்தில் ஏராள SEGAMGi) GOFöldfesiTaS6fa)
அச்சமயம் அங்கே தது. புலிகளின் நட
நின்றுகொண்டிருந்தார். புலிகள் தொடர்பாக தகவல் திரட்டவே அவர் அங்கு வந்திருந்தார் என்றும், அப்போதே சுட்டுக் கொல்லப் இச் சம்பவம் தொடர்பாக ஈ.பி.டி.பியினர் பட்டார் என்றும் புலிகள் மேலும் தெரி படை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டனர். வித்துள்ளனர். பலியானவர் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் அதன் பின்னர் படையினர் மேற்கொண்ட என்றும் அவரது இயக்கப் பெயர் நீலன்
ஆண்டு கல்வி கற்றுக்கொண்டிருந்தவர் என்று அடையாளம் காணப்பட்டார்.
ண்ணுற்ற பொதுமக்கள் துப்பாக்கிப் பிரயோகத்தில் பொதுமக்கள் என்றும் படையினர் தெரிவித்துள்ளனர் என்று யாக இழுத்துப் பூட்டி காயமடைந்தனர். ஈ.பி.டி.பியினர் கூறியுள்ளனர்.
S SS SS SS SS SSS SS SS SS S SS SS SS SS SS SS SS SSS SSS
பிடித்தனர். புலிகள் வதாகப் படையினருக்கு தகவல் கிடைத்தாலும் உடனடியாகச் செல்
விடுகின்றனர். புலிகள் டு விலகி வாவியைக்
"படையினரைத் திருப்பி அழைக்கவும்!"
LL LTS0SSLLL LLLL SLLLLLLLSLLLLL LSLLTSLLLtS
ஜெனீவாவில் அண்மையில் நடை றப்படுவது- புதிதாக தமிழர் தாயகத்தில் பெற்ற வேது மனித உரிமைகள் ஆணைக் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை
சேர்ந்ததும் படையினர் குழுவின் தொடரில், அரச சார்பற்ற 58 களின் காரணமாக அதிகரித்துள்ளது. அத் ப்பு நடத்தி வருவதாகப் மனித உரிமை அமைப்புக்கள் ஒரே குரலில் துடன் தமிழ் மக்களே இராணுவ நட விக்கிறார்கள் "இலங்கையில் தொடர்ந்து நடைபெற்றுவரும் வடிக்கைகளின் இலக்குகளாகக் கணிக்கப்படு
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர கின்றனர்.
"தமிழ்மக்கள் தங்களுக்கானதோர் தேசிய
சிறிலங்கா அரசாங்கம் உடன் நடவடிக்கை வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கையின் தமிழர் தாயகத்தை விட்டு அரச படைகள் திருப்பி அழைக்கப்படவேண்டும் என்றும் அக் கோரிக்கையில் கேட்கப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் 1993ம் ஆண்டு நடைபெற்ற
அந்தஸ்த்தைத் தேர்ந்தெடுப்பதற்கு அருகதை உடையவர்கள். தங்களுக்கான அரசியல் தலைவிதியை நிர்ணயிப்பதற்கான உரிமையை வழங்குவதற்கான அரசியல் தீவை அவர்கள் எதிர்பார்க்கின்றனர்," என்று 53 நிறுவனங் களும் தங்கள் கோரிக்கையில் சுட்டிக்
சமடைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் ஆனைக்குழுவின் 49வது கூட்டத் தொடரிலும் "இலங்கையில் மனித படையினருக்கு தகவல் Opułtuka Lipkamfikalu"G), Dang
ாறு சந்தேகிக்கப்படு உரிமைகள் மீறப்படுவது பயங்கர விளைவு க்கத்தினரால் பரவலாக் களை ஏற்படுத்தக் கூடியதாக வளர்ந்து ங்கப்பட்டு வருகிறது. ಇಲ್ಲ′ என்று அரச சார்பற்ற மனித கரவெட்டி தச்சன்காடு L. 56ʻiT66)6TuIIIir. கோவில் ாவகச்சேரி நுணாவில் உரிமை அமைப்புக்கள் எச்சரிக்கைவிடுத்தன கோபுரத்தில் இருந்து ஆயுதங்களும படைவீரசிங்கம் (வயது அப்போது 24 உறுப்பினர்களே ஒன்றிணைந்து வெடிமருந்துகளும் கைபபறறபUடன விகள் இயக்கத்தினர் குரல் எழுப்பினர் இம்முறை நடைபெற்ற படையினருக்குக் கிடைத்த இரகசியத் நுனாவில் படையின கூட்டத் தொடரில் இத்தொகை இர்ட்டிப்பர்கி, தகவலை அடுத்தே கோபுரத்தில் மறைத்து இருப்பதால் இரவோடு மொத்தம் 53 நிறுவனங்கள் ஒன்றிணைந்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் கண்டு டுக்குச் சென்று அழைத் ஒப்பமிட்டுள்ளன. சி - பிடிக்கப்பட்டன. பின்னர் செல்லையா நிரலில் இக் கோரிக்கை 10வது ': மூன்று கலன்களில் இருந்து வெடி உடல் சூட்டுக்காயங் சேர்க்கப்பட்டிருந்தது.
மருந்தும், துப்பாக்கி ரவைகளும், ஆயுதங் 感5, "இலங்கையில் மனித உரிமைகள் படையினரால் கைப்பற்றப்பட்டன.
யாழ்ப்பாணம் வடமராட்சியில்

Page 4
நாட்டில் GILDIGI. விபத்துக்கள் அதிகரித்து வருவதால் வடபகுதிக்குச்
வெளியாகும் மிட்விக் மிரர் வெளி பயப்பட்வில்லை.
ಸ್ಧಿ?
உரையாடிக்கொண்டு சென்றார்.
யாழ்ப்பாணத்தில் மக்களது நிலைமை ஒரு சாதாரணமான நிலைமை என்று
ளுடைய நாளாந்த வாழ்க்கையைச் செலுத்த
னுக்குச் சென்றுள்ள திருமலைக்கலாமன்ற யக்குநர் மரியசேவியர் அடிகளார் பிபிஸிக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார் "யாழ்ப்பாணத்தில் அலுவலகங்கள் பெரும்பாலும் இயங்கிக் கொண்டிருக்கின்
தவிதம் வரையும் வருகை தருகின்றனர்.
டங்களைப் பொறுத்த மட்டிலும்,
கின்றன என்று கூறலாம்.
ானதாக உள்ளது. மருத்துவர்களின்
இங்கு அதிகமாக இல்லை. இருக்கின்றவர்
கேள்வி இராணுவத்தினரின் போக்கு
இன் போக்கைப் பார்த்து நான் வியக்கின் குள்ளாகியுள்ளது.
அபாயமான விமானப் பயனம் LUGUDLULEGUT LOUIG GEGUŽalio
"தம்பி வடபகுதியில் யுத்தம் பெரிதாக ல்லை. நாங்கள் பங்கர்களுக்குள் இருக் செல்லும் படையினர் மத்தியிலும் கிலேசம் கிறோம். எந்த நேரத்திலும் எதிரியைச் ஏற்பட்டுள்ளதாம் கொழும்பில் இருந்து சந்திக்கத் தயாராக இருக்கிறோம். நாங்கள்
யிட்டுள்ள செய்தி ஒன்றில் அவ்வாறு ஆனால் விமானத்தில் வரும் ஒருபணி JULIL (Neil GT51. நேரம்தான் பயமாக இருக்கிறது என்ன மேலும் அச் செய்தியில் தெரிவிக்கப் நடக்குமோ என்று தெரியாத நிலை நிலவுகிறது. பட்டுள்ளதாவது: கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டு தான் பலாலி விமான நிலையத்தில் இருந்து அந்த ஒரு மணித்தியாலத்தைக் கழிக்கிறோம். யில் வந்த இராணுவ அதிகாரி விமானத்தில் வரும்போது நான் இறக்க ரத்மலானை விமான நிலையத் விரும்பவில்லை என்று அவர் கூறினாராம் தில் இறங்கினார் மெரட்டுவவில் உள்ள மற்றொரு பிரிகேடியர் தனது நிலை தனது விட்டுக்குச் செல்வதற்காக ஓட்டோ பற்றிக் கூறுகையில், விமானத்தின் முன் வில் ஏறினார். ஆசனத்தில் பயணம் செய்யும் தாம் விமானம் ஒட்டோ சாரதியுடன் அந்த அதிகாரி புறப்பட்டு இறங்கும்வரை 40 தரம் கண்களை
முடித் திறப்பதாகக் கூறினார். LLLLTLLLLLL TTTTTTLLL L LLLLL LLLL LT LL LLLTT e றேன். அவர்கள் மிகவும் நட்போடு மக்களுடன் பழகுகிறார்கள் சிறுவர்களுடன் யாது. அவர்களுடைய வாழ்க்கை பேசுகின்றார்கள் சில சமயத்தில் மக்களுக் : : இந்தப் # 'ಸ್ತ್ರ್ಯ மேஜர் ஜெனரல் பலேக 630 மணிக்குள் முடிவடைகின்றது. அதற் யாக ஒரு மனிதத் தன்மையுடன் இணைந்த குள்ளே நடக்கின்ற வாழ்க்கைதான் அவர் போக்காக எனக்குத் தென்பட்டது. இதற்குப் களுடைய வாழ்க்கை அந்த 12 மணித் பின்னணியில் எந்த அரசியல் இருக்குமோ தியாலத்திற்குள்ளும் அவர்கள் ஒவ்வொரு தெரியாது. ஆனால் அவர்களும் மனிதர்கள் . க்கப்பட்டுள்ளனர் சோதனைச் சாவடியையும் தாண்டித் தங்க என்ற முறையில் நடமாடுகின்றனர். - விடுதலை செய்யப்பட்
எல்லைகள் நிரந்த சமுதாயங்கள் மாறும் மாற்றி அமைப்பது அரசமைப்பு, நீதித்துறை யர் ஜி.எல்.பீரிஸ் தெரி பேராசிரியர் ஜி.எல் தமிழர் விடுதலைக் விடயத்தில் தமிழ் மக் செய்யும் விதத்தில் நட 12ம் திகதி இ6 நாடும் நடப்பும் நிகழ்ச்சி யும், முஸ்லிம் காங்கிரசு வந்துள்ளதாகக் கூற பிரகாரம் சம்மாந்துறை, பிரதேசம் தென்கிழக்கு
யாழ் மாவட்டத்த களில் கைதான 150 பே ஈ.பி.டி.பி அலுவலகம் a'ab o ginalala Gilla) ay
களை 5வது படையணி
யுள்ளார் என யாழ்.ஈ.ட தெரிவித்தது.
கைதானவர்களில்
துறை பொலிஸ் நி
தெரிவிக்கப்பட்டுள்ளது காங்கேசன்துறையி
BauGB [[]6 ,film) III, 6i,
NGOs தினத்துக்கு பட்டுள்ள 9 பேர் விப
BOJEFSINTERGBOTLO
(காரைதீவு நிருபர்) 1987ல் அம்பாறை மாவட்டத்திலுள்ள அரந்தலாவை என்னுமிடத்தில் 30க்கு மேற்பட்ட நன. பாடசாலைகளுக்குப் பிள்ளைகள் பெளத்த பிக்குகள் படுகொலை செய்யப்பட்ட அநேகமாக 25 சதவீதம் தொடக்கம் 70 10ம் ஆண்டு நினைவு வைபவ நிகழ்ச்சிகளுக்
காக அரச வாகனம் பாவிக்கப்பட்டது. ஆசிரியர்கள் பற்றாக்குறை அங்கு பெரிதும் நினைவுதின வேலைகளைக் கவனிப் 8. GILD.LiljLIII.Jøör (FII ாணப்படுகின்றது. ஆகவே, பள்ளிக் பதற்கென பிக்-அப் வாகனமொன்றின் 9 வீரசிங்கம் சுதர்னக
தேவை ஏற்பட்டதும் கல்முனை (தமிழ்)
வடகிழக்கு மாகாண பொதுநிருவாக மருந்தைப் பொறுத்தவரையில் உண்மை உள்வட்ட அலுவல்கள் அமைச்சின் மேலதிக அம்பாறை மாவட் ாக மக்களுடைய நிலைமை பரிதாபகர செயலர்ஜி பரமலிங்கம்பிரஸ்தாப பிக்அப் தேசமெங்கும் புதிதாக
வாகனத்தை உடனடியாக அம்பாறை ற்றாக்குறை உள்ளது. மருத்துவர்கள் பிரதேச செயலரிடம் ஒப்படைக்குமாறு "சம உரிமை நமது கடிதமொன்றை அனுப்பியிருந்தாராம். து விழி: ஜனநாயகம் ந இளும் வெளியேறுகின்றனர். இந்தச் சூழ் 'அம்பாறை மாவட்ட சில பிரதேச நிலை எமக்கு பாதகமாகவே உள்ளது. செயலகங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட சுவரொட்டியில் குறிப் பிக்-அப் வாகனங்கள் இருக்கையில் ஒரே F.L.L.L). GéfUGUI அங்கு எப்படி உள்ளது: ஒரு வாகனமுள்ள கல்முனை (தமிழ்) பிரிவு
பதில் உண்மையில் இராணுவத்தின வாகனத்தைப் பெற்றமை விமர்சனத்துக் வர்ண போஸ்டர்கள்
1 மார்க்கண்டு பாஸ்க 2. சிவசுப்ரமணியம் சி
3. கந்தசாமி சிவகுமார் 4 மாணிக்கம் தியாகர 5. சுப்ரமணியம் செல்வ 6 சிவசுப்பிரமணியம் ! 7 ஜோசப் பீற்றர் கொ
ரொட்டிகள் அலங்கரி
மான வாழ்க்கைக்கே
தேவானந்தாவின் படத்து
அக்கரைப்பற்று, காரை
se அதிஷடகரமான வாழ்க்கை அமையவேண்டுமா? மாந்திரீகம் காதல் விவகாரம் கைதட்ட வேண்டுமா? தொழில் ந்திட வேண்டுமா? இல்லற வாழ்வு இனித்திட வேண்டுமா? இவ்விதமாக ங்கள் பிரச்சனைகள் எதுவாயினும் உடனடியாக பூரணவெற்றி பெற்றிட ஒரு ஆமட்டக்களப்புகோளாவில் மணி மாந்திரீகர் சித்தர் "சக்திசரவணாவுடன்
வெற்றியும் திருப்தியும் எமது குறிக்கோளாகும். முதல் 20ந் திகதிவரை தொடர்பு
SHAKTHYSARAVANIAN SPPARTASA2 82, MANIKKAVASAGARROAD, ONE, COLOMBO-5. TRINCOMALEE.
PHONE: 82.3465.
நிலைய எதிரில்) TELEPHONE: 026-20347
வ17யா என்
21ந் திகதி முதல் 30ந் திகதிவரை தொடர்பு
யாழ்ப்பாணம் கன்னாதிட்டியைச் சேர்ந்த திருமதிறமணி ஜெயக்குமார் அவர்கள் 03.04.97 அன்று ஸ்காபறோவில் (கனடா) காலமானார். இவர் ஜெயக்குமாரின் (ரூபன்) அன்பு மனைவியும் உமேஸ், ரமணன் ஆகியோரின் ஃன்ே அன்புத் தாயாரும் glymbylingfiel DVDau Eifil Gile:Bull disgwylionï £15, glog Lng)
மறைவு; 03.04.97- கந்தசாமி எஸ்கேஜுவலறி-கொழும்பு) ஆகியோரின் அன்பு மகளும் காலம் சென்ற திரு திருமதி இன்ஸ்பெக்டர் தாமோதரம் பிள்ளை ஆகியோரின் மருமகளும் கருணா (பிரான்ஸ்) ராஜன்(பிரான்ஸ்),ரவிஈஎஸ்.கே.கண்ணன்ஜுவலறி-ஸ்காபறோ) ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார். இறுதிக்கிரியைகளில் நேரில் கலந்து கொண்டும் அனுதாயச் செய்திகள் அனுப்பி வைத்தும் எமது துயரத்தில் பங்குகொண்ட அனைவருக்கும் எமது உளமார்ந்த நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறோம் தன்பியன்
தா.ஜெயக்குமார்
"לא
ரிஷி அஜமாமிச (36)śludo
முஸ்லிம் முறைப்படி தயாரிக்கப்பட்டது
இளமையின் விளைவுகளை அறியாமல் தவறு செய்ததினால் ஏற்படும் இடுப்பு வலி, அசதி, இரத்தக் கொதிப்பு, உஷ்ணம், ஊறல், இருதயத் துடிப்பு பசியின்மை, திரேக வரட்சி, தூக்கமின்மை, நெஞ்சு நோவு துடிப்பு முதுகு வலி, வயிற்று நோவு, உடம்பு, கால் கை வலி, நாட்பட்டவாய்வு மறதி, மயக்கம் மூளை பலவீனம், நரம்பு பலவீனம் முதலிய சகல வியாதிகளையும் தீர்த்து, திரேக வலிமையையும் தேஜஸ்சையும் கொடுக்கும். ஒரே பாட்டிலில் குணம் அறியலாம். விலை-ரூபாய் 25-125தங்க பஸ்பம் கலந்தது 1025வெள்ளி பஸ்பம் கலந்தது 925
ஞான சுந்தர வைத்தியசாலை
187 செட்டியார் தெரு, கொழும்பு 1.
Gi / a7, 427,399
ODILI ULI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மானவை அல்ல. போது அவற்றை அவசியம் என்று அமைச்சர் பேராசிரி பித்திருக்கிறார்.
பீரிஸ் மட்டுமன்றி கூட்டணிகூட இவ் களுக்குப் பாதகம் கிறது. NJËJGO)J, GJITG) GOTII GAV) பில், தமிழர் கூட்டணி ஓர் இணக்கத்திற்கு ப்பட்டது. தன் கல்முனை அடங்கிய DIT IIGOLD 61601 alb,
ல் கடந்த 3 மாதங் தொடர்பாக யாழ். சமர்ப்பித்த பட்டிய லர் பற்றிய விபரங் கட்டளை அதிகாரி லை தமக்கு அனுப்பி டி.பி அலுவலகம்
9 (BLIII glÍsis(33,ægöt லயத்தில் தடுத்து என்றும், 11 பேர் டுள்ளனர் என்றும்
ல் தடுத்து வைக்கப் ரம் வருமாறு: ரன் (சாவகச்சேரி) வாகரன்
ாவகச்சேரி வடக்கு)
(யாழ்ப்பாணம்) சா (கொட்டடி) நிதி (யாழ்ப்பாணம்) மேஷ் (சாவகச்சேரி) ல்வின் (மானிப்பாய்) வகச்சேரி வடக்கு) ந்தன்
றையை இணைக்கச் சம்மதமா?
அம்பாறைப் பகுதி சிங்கள மாகாணங்களுடன் இணைக்கப்படும் என்றும் எஞ்சியவை வடக்கு-கிழக்கு மாகாணம் என அழைக்கப் படும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது.
அம்பாறைப் பகுதியைச் சிங்கள மாகாணங்களுடன் இணைக்க ஒப்புக்கொள் ளும் தமிழர் கூட்டணி திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சேருவில பகுதி மற்றும் வெலி ஓயா இப்போது இது மணலாறு அல்லவே) பகுதியைச் சிங்கள மாகாணங் களுடன் இணைக்க ஏன் இணங்க மறுக்க வேண்டும்? மார்ச் மாதம் 13ம் திகதியன்று வெலி ஓயாப் பகுதியில் உள்ள புலிகளின் தளங்களை கடற்படை ஆகாயப்படை தாக்கி
விடுதலையான 10 பேர் பற்றிய விபரம் வருமாறு: 1 மார்க்கண்டு நகுலேஸ்வரன்
திருநெல்வேலி) நல்லையா ஜெகநாதன்,(நாயன்மார்கட்டு) கறுப்பையா குமார் (யாழ்ப்பாணம்) இராசன் : (சுன்னாகம் தெற்கு) கணேசன் சதீஸ்குமார் மாணிக்கம் இராஜவேல் (புத்தூர் கிழக்கு) சின்னத்தம்பி பரமநாதன் (புத்தூர் கிழக்கு) நகுலராசா இராசன் (யாழ்ப்பாணம்) கந்தையா கணேசப்பிள்ளை
(சண்டிலிப்பாய்) 10.இராசன் ஜெயந்தன் இருபாலை)
குதி
மாதம் 25ம் திகதி காணாமற்போன மகாஜனாக் கல்லூரி மாணவனான துரைராசாதசிஜீபன் (வயது 18) என்பவரைப் பற்றி இதுவரை தகவல் எதுவும் தெரியவில்லை என்று பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக செஞ்சிலுவைச் சங்க சர்வதேசக் குழுவுக்கும் முறையிட்டுள்ளதாக
ல் சுவரொட்டி
(காரைதீவு நிருபர்) ட கரையோரப் பிர
F.L.L.L. JF6), கின்றன.
உயிர் சமாதானம் மதுபாதை கெளரவ மது பணி" என்று பிடப்பட்டுள்ளது. GITT BITALIJELO LEGIIG) டன் கூடிய அழகிய திருக்கோவில் தீவு, சம்மாந்துறை,
<67,656,27Z" கல்முனை, பாண்டிருப்பு முதலான பல பிரதேசங்களில் ஒட்டப்பட்டுள்ளன.
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை மையமாக வைத்தே ஒட்டப்பட்டிருக்கவேண்டு மென்று ஒரு சாராரும், திரு. டக்ளஸ் தேவானந்தா அம்பாறை மாவட்டத்திற்கு விரைவில் விஜயம் செய்வதற்கான அறிகுறியே இதுவென மறு சாராரும் கூறிவருகின்றனர்.
தேவேளை ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பினரும் காரைதீவில் ஒரு கிளை அலுவலகத்தை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
TV, VIDEO DECK, RADIO போன்ற எலக்ரோனிக் உபகரணங்கள் வெளி நாட்டில் பயிற்சி பெற்றவர்களினால்
விளம்பரப்
பகுதி
SPOKENENGIS
உடனுக்குடன் உத்தரவாதத்துடன் By? ONSAIKE 'HAWER)
திருத்தப்படும். O.P.E.N.ENGLIGEONE
P = = = = = = = ரெறாசோ ஷிப்ஸ் (TERRAZZO CHIPS)
* கலர்பவுடர் (Pigments) (Holland, Germany)
மூன்றே மாத காலத்தில் ஆங்கிலம் பேச நவீன உளவியல் ரீதியில் கற்றுத் 9) Մնա(6 մ), 12 ளுடன் கூடிய
நூல்க UTTL 95 திட்டம் ஆரம்பம் 45.97-27,797 நேரம் மாலை 300 - 500
SPOKEN ENGLISH 7720), UAMIPATTAHANE COLOMBO, 3,345.357
மட்டத்தில் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே
தரப் பரீட்சைக்குத் தோற்றிவிட்டுப் பெறு
அழித்ததாக இலங்கை வானொலி செய்தி வெளியிட்டது. வெலி ஓயாப் பகுதி முழுவதும் முன்னர் தமிழர் குடியிருந்த பகுதிகள் என்பதனை மறந்து விடலாகாது
பேரினவாதிகள் 56ம் 58ம் ஆண்டுகள் தொடக்கம் 12 சதவீதத் தமிழருக்கு இலங்கையின் 18 பங்கு நிலப்பரப்பையும் 28 பங்கு கடலோரத்தையும் வாரி இறைப் பது எப்படி நியாயமாகும் என்று ஒப்பாரி வைக்கிறார்கள். ஆனால் முழு வடக்குகிழக்கு மாகாணமும் தமிழர் பாரம்பரியப் பிரதேசம் என்பதை அவர்கள் மறுக்க
கிழக்கு மாகாணத்தின் பெரும்பகுதி கண்டி அரசன் கீழ் இருந்தது. ஆனால் அங்கு குடியிருந்தது தமிழர்களே தமிழ ருக்குக் குடிசனத் தொகைக்கேற்பதான் காணி கொடுக்க வேண்டும் என்றால், இவர்கள் ஐக்கிய நாட்டை பின்வரும் வித மான தீர்மானத்தையன்றோ நிறைவேற்று மாறு செய்தல் வேண்டும்
அவுஸ்திரேலியா தனது ஒரு கோடி ஐம்பது இலட்சம் குடிமக்களையும் நாட் டின் ஒரு மூலைக்குள் முடங்கிக் கொள்ளச் செய்து மிகுதியை சீனரும், இந்தியரும் குடியேற இடம் கொடுக்க வேண்டும்.
இப்படி ஒரு தீர்மானம் சர்வதேச
வட-கிழக்கு மாகாணத்தின் ஒரு பகுதிக்குள்
தமிழரும் ஒதுங்கிக்கொள்ள முடியும்?
செ.அழகரத்தினம்,
உரும்பிராய் தெற்கு
அவர்கள் தெரிவித்தனர்.
அளவெட்டி வடக்கில் இருந்து இடம் பெயர்ந்து சுதுமலையில் வசித்த இவர் கடந்த டிசம்பர் 25ம் திகதி ஆஸ்பத்திரிக்குச் சிகிச்சை பெறச் சென்ற வழியில் மானிப் பாயில் காணாமற் போனார் என்றும்,
பின்னர் டிசம்பர் 26ம், 27ம் திகதிகளி லும், ஜனவரி 1ம் திகதியுமாக மூன்று தடவைகள் அவரை இராணுவத்தினர் மோட்டார் சைக்கிளில் அவரது வீட்டிற்கு அழைத்துவந்து வீட்டைச் சோதனையிட்ட பின்னர் மீண்டும் தம்முடன் அழைத்துச் சென்றனர் என்றும் அவரது பெற்றோர் தெரிவித்தனர்.
அதன் பின்னர் சில முகாம்களுக்குச் சென்று அவரைப்பற்றி விசாரித்தபோது, அவரைப்பற்றி எந்தவிதத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் தெரிவிக் கப்பட்டது.
தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவரான இவர் ஜி.சி.ஈ சாதாரண
பேறுகளை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
E. A. E. E.
S S S S S S S S S
Carl Guri 33tori ருத்திக்கொடுக்கப்படும்
நியூ விக்ரேஸ்
New Victors
(Hongkongbank Is TOLDAli) T.P. 594492
2.
33 cu(gLorts. நற்பெயரைத் தன்னகத்தே கொண்டுள்ளது
எமது நிறுவனம்
* வெள்ளை சீமெந்து (Asano) ரூபா 9/- க்கு மேல்
OID360IGI) 443, பழைய சோனகத் தெரு
கொழும்பு-12 റ്റ്രി
முனிவர் அருளிய ஏடுகளில் அமைந்த காண்டம் எனும் நாடி ஜோதிடத்தில் 9 GıdGü IICUGDİGG)ÇI
மூலம் அறிய வாருங்கள்
வெளிநாட்டிலுள்ளவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு G51Györ(6 IITfia, GUTIfj.
lighl-DG 7. P-58628,078-6367
Άαχ, 50,3030
1 ܐܓ \ 7 . ஆரம்பம் 2304.9
4மாதகற்கைநெறி
ASNAZ38AMTV SAON
142.டபிள்யூஏசில்வா IDITQIjonji, கொழும்பு-06. ൈ':589457 )
SPIKEN ENBLISH தபால் மூலம் கல்வி
வாசிக்க தபால்
விபரங்களுக்கு முத்திரை யொட்டிய தபாலுறையுடன் தொடர்பு கொள்க.
BRIGHTBOOKCENTREPVT) LTD.
Po. Box-162, COLOMBO
வாடிக்கையாளர்களிடம்
அவர்களது குறைகளைக்
೧೮ುಕಿರುಗಿ கண்ட மாத்திரமே * foi. IASTTi எடுத்துக்கூறி
eaufterfesör
95550A) நம்பிக்கைக்குப் பாத்திரமாகவே
K IGW IGIKWIDIQUESTIJI செயல்படுகிறோம்.
DENNEJ UTGITT LIDITÖgrifensi எந்த மாதக் கடைசியிலும் கொழும்பில் ரீ துர்க்கை அம்மன் பூஜையில் கலந்து Glori, Glugupoontlo, samt somew Of Losoof முதல் மாலை 6 மணி வரை
PKSAMYASSOCATEP LTD. Lavigast galgaNumb (nomyiifas lista) 2.0ölmögföEEnglLFéössusög
Ll.Bas. Findl (J.D.G.A.N.O.P LLLLLL S S 0L 0S L0L L L S S S LL 0 L LLLLLS LLLLLLL LLLL LLLL LS L L LL LLLL L L LS S S S
0000L00 S000L0 000000000G S 000GE LLL00LL
பக்ஸ் இல-342484 பேஜர் சென்டர் இல- 588407 தொடர்பு கொண்டு இல- 972 இனைக் கேட்கவும். வெளிநாட்டில் உள்ளவர்கள் COMPUTERINTERNET.N.O. E/MAL/SAMYI.20SLT.LK.
WWVVV ILGO SILT.ILIK,.
நேரில் சந்திக்க
காலை 9 முதல் 12 வரை Lomson6 3B (ypačio 6.300 calcony
அப்பாயின்ட்மெண்ட்பெற்று வரவும்
வெள்ளிக்கிழமை விடுமுறை
20-26, 1997

Page 5
கடந்த இரண்டு வாரங்களாக ஒரு வதந்தி அட்டகாசமாக உலா வந்தது.
பின்னணிகளை ஆராய அவகாசமே எடுத்துக் கொள்ளாமல் சில செய்தியாளர் களும், விமர்சகர்களும் கிளப்பிவிட்ட ஊகங்கள் கட்டுக்கதைகள் என்பவற்றின் உபயத்தில் அந்த வதந்தி உலா நடத்தியது
வதந்தியின் நடுநாயகமாக இருந்தவர் பிரிட்டிஷ் பிரதி வெளிநாட்டமைச்சர் லியாம் GLITj60.
நடுநாயகமாக அவர் இருந்தாலும்கூட வதந்திகள் உருவாக அவர் காரணமல்ல. லங்கையில் ஆளும் தரப்புக்கும், எதிரணிக்கும் இடையில் இனப்பிரச்சினை யின் தீவு தொடர்பாக ஒரு புரிந்துணர் வுடன் செயற்படுவது என்று கடிதப் பரி மாற்றம் நடைபெற்றது. அதன் பின்னணி பில் லியாம் பொக்ஸ் இருந்தார். விஷயம் அவ்வளவுதான்
கடிதங்களிலும் அப்படியொன்றும் பெரிய நம்பிக்கைத்தரும் வாக்கியங்கள் கிடையாது.
திவுக்கு ஒத்துழைப்புத்தரத் தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் சொல்வதும் இது முதற் தடவையல்ல.
அரசியல் தீவு யோசனையை அரசாங் கம் முன்வைத்தபோது ஜனாதிபதி சந்திரிக் ாவும் ரணிலும் அலரி மாளிகையில் சந் தித்தனர். புன்னகைத்தனர். கருத்துப் பரிமாறினர்.
கடிதம் மூலமாக முகம் பார்க்காமல் பரி மாறப்பட்ட கருத்தல்ல. நேருக்குநேர்முகம் பார்த்து நடத்தப்பட்ட கருத்துப் பரிமாற்றம் அப்போதும் இனப்பிரச்சினைத்தீவுக்கு ஒத்துழைப்போம் என்றுதான் ஜனாதிபதி பிடம் கூறியிருந்தார் ரணில்
தற்போது கடிதம் மூலமாக அதனைச் சொல்லியிருக்கிறார்.
அப்படிப் பார்க்கும்போது முன்னர் நேரடியாக சந்தித்த சூழலைவிட தற் பாதைய சூழல் கடிதம் மூலமாக பேசுமள குகெட்டுப் போய்விட்டது என்றுதானே அர்த்தம்
அப்படியிருந்தும் ஜனாதிபதிக்கும், எதி வித் தலைவருக்கும் இடையே நடை பெற்ற கடிதப் பரிமாற்றத்துக்கு பெரு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது ஏன்? பின்னணி விபரங்கள் சுவாரசியமா வை சில பத்திரிகைகளிலும், விமர் சனங்களிலும் வெளியான அவசரக் கணிப் புக்களுக்கும் ஊகங்களுக்கும் முற்றிலும் LTTGOG.I.
விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிர
உலாவந்த
முகர்லோரன்ஸ் திலகர் வன்னிக்கு வந்து சென்றார். பிரபாகரனுடன் ஆலோசித்தார் என்று செய்திகள் வெளியானதுமே இலங்கை அரசும், அதன் வெளியுறவுத் துறையும் உஷாராகிவிட்டனர்.
பாரிசில் இருக்கும் திலகருடன் வன்னி வில் இருந்தே பேசக்கூடிய சற்றலைட் தொலைபேசி வசதி பிரபாகரனிடம் இருக்கிறது.
அப்படியிருந்தும் திலகரை நேரடியாக அழைத்துப் பிரபா பேசுகிறார் என்றால் மிக மிக இரகசியமான விடயத்தைப் பற்றி கலந்து பேசப்பட்டுள்ளது என்று தானே அர்த்தம்
ஆயுதக் கொள்வனவு மற்றும் நிதி தொடர்பான விடயங்களைப் பேசுவதாக இருந்தால் அதற்குப் பொறுப்பானவர் திலகர் அல்ல. எனவே ஏதோ ஒரு அரசியல் சதுரங்கத் திட்டம் பற்றி திலகருக்கு ரகசிய உத்தரவுகள் கொடுக்கவும், கலந்து பேசவுமே அவரை நேரடியாக பிரபா அழைத்திருக்கலாம் என்று இலங்கை அரசு ஊகித்தது.
கொழும்பிலுள்ள தமிழ் கட்சி வட்டாரங் களுடன் தொடர்பு கொண்டு புலிகளின் புதிய திட்டம் என்னவாக இருக்கலாம் என்று புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த வர்கள் கருத்தறிந்தனர்.
இதற்கிடையே புலிகளுக்கு எதிரான வட்டாரங்கள் லோரன்ஸ் திலகரின் விஜயம்
நேரடியாக நடந்த சந்திப்பு
பற்றிய செய்தியை தமது கோணத்தில் வியாக்கியானம் செய்தன.
போரில் புலிகள் பலவீனமாகிவிட்டனர். அதனால்தான் பேச்சுக்கு ஒடுப்பட்டுத் திரிகிறார்கள் என்று கதை பரவியது.
ஆனால் அரசாங்கமோ, புலனாய்வு அமைப்புக்களோ அதனை நம்பத் தயாராக இல்லை.
போரில் ஏற்பட்ட பலவீனங்களை சீர்செய் யாமல் பேச்சுக்கு முன்வரக்கூடியவர் அல்ல பிரபாகரன் என்பது அவர்களுக்குத் தெரியும் எனவே வேறொரு திட்டத்துடன்தான் பிரபாகரன் காய் நகர்த்துகிறார் என்பதை புரிந்து கொண்டனர்.
புலிகளுக்கு தற்போதுள்ள பிரதான நெருக் குடி உள்நாட்டில் அல்ல, வெளியுலகில் இலங்கை அரசுக்குள்ள செல்வாக்குத்தான் பிரதான பிரச்சனை.
ஏதாவது ஒரு நாட்டின் பின்பலம் கிடைத்து விட்டால் போதும் உள்நாட்டில் தற்போதுள்ள அரசியல் இராணுவ நிலைகளில் பெரும்
மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என்பதுதான் புலிகளின் நம்பிக்கை
வெளியுலகில் புலிகளையும், புலிகளின் பிரசாரங்களையும் முறியடிக்கவும், புலிகளை தனிமைப்படுத்தவும் இரண்டு பிரதான ருப்புச் சிட்டுக்களை பயன்படுத்துகிறது
呜s, ஒன்று போர் நிறுத்தத்தையும், பேச்சு வார்த்தையையும் முதலில் முறித்தவர்கள் புலிகள் என்ற குற்றச்சாட்டு
இரண்டு அரசியல் வு யோசனை ஒன்றை முன்வைத்திருப்பதாகவும், அதனை புலிகள் தவிர்ந்த ஏனைய தமிழ்க் கட்சிகள் ஆதரித்து வருவதாகவும் செய்யும் பிரசாரம் இந்த இரண்டு துருப்புச் சீட்டுக்களையும் பயனற்றதாக்கச் செய்யத்தான் புலிகள் சர்வதேச அரங்கில் தமது உத்திகளை வகுத் துள்ளனர்.
பேச்சுக்குத் தயார், ஆனால் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் என்று புலிகள் கூறிவருகின்றனர்.
மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துக்கு அரசாங்கம் தயாராக இல்லை. போரில் தனது வெற்றி காரணமாக புலிகள் பணிந்து
சாதகமான அம்சம்த எனவே அவற்றின் தேச சமூகம் முன்பா அம்பலப்படுத்துவது; விருப்பம்
LapTLJITSJEGGOTŮ GALIMI நீதியான தீவை வழங் தில் சந்தேகம் அற் GLA kasi, GLäJÄ பவை அந்த உண்மை அறியச் செய்வதாக எண்பதில்தான் அன் நாட்டமுடையவராக
சர்வதேச அரங்கி உண்மையான தோற்ற புலிகளுக்கு சாதகமா நிலையை உருவாக்கு திலகருக்கு பிரபாகரன் இருக்கமுடியும்
அதனை உணர்ந்து குறிப்பாக வெளிநாட்ட செயற்ப்பட்டது.
அரசியல் தீர்வு யோ
துள்ளோம் என்று ெ வெளியுலகில் தமது இனிமேலும் நிரூபித்து DUITSJ,
"ultgബt இத்தனை காலமாக எப்போது முடிக்கப் வெளியுலக இராஜ தொடங்கிவிடுவர்.
வந்திகளும்
பேச்சுக்கு வந்தால் அதனை தனது அரசியலுக் கும் சாதகமாக பயன்படுத்துவதே அரசின் நோக்கம். எனவே மூன்றாம் தரப்பு மத்தியஸ் தத்தை கோருவது மூலமாக அரசின் உண்மை யான நோக்கத்தை வெளியுலகில் அம்பலப் படுத்துவதுதான் புலிகளின் திட்டம்
வெளிநாடுகளின் இராஜதந்திரிகள் மத்தியில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தொடர்பாக வலியுறுத்துவது.
இலங்கை அரசுக்கு உண்மையான சமா தான நோக்கம் இருந்தால் உங்கள் மத்தியஸ் தத்தை ஏற்றுக்கொள்ளட்டுமேன் ஏற்க முடியாது என்றால் இராணுவத் தீவில் நாட்டம் என்றுதானே அர்த்தம். எனவே எமக்கு வேறு வழியில்லை. எது பக்கம் நில்லுங்கள். என்று அந்த ராஜதந்திரிகளின் ஆதரவை வென்றெடுப்பதுதான் புலிகளின் திட்டம்
அரசியல் தீர்வு யோசனை விடயத்தில் ஆளும் தரப்பும், எதிர்க்கட்சியும் ஒருபோதும் ஒத்துழைத்துச் செயற்படப்போவதில்லை. அத னால் மூன்றாம் தரப்பு அவசியம் அதற்கு அரசு மறுக்குமானால் தீர்வை வழங்கத் தயா ராக இல்லை என்றுதான் அர்த்தம் என்பதும் வெளியுலகத்தால் ஏற்கப்படக்கூடிய நியாயம் தான்.
மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை அரசு விரும்பாமல் இருப்பதும், அரசியல் தீர்வு விடயத்தில் தொடரும் இழுத்தடிப்பும் சர்வதேச அரங்கில் புலிகளுக்கு அரசியல் ரீதியாக
எனவே புதிய உத் பிரசாரம் செய்ய ே அரசுக்கு ஏற்பட்டது.
அது தவிர, மூன்ற ಘ್ವಿ நியாயப்படுத்து ருக்கக்கூடியது ஆளு முரண்பாடுதான்.
ஆக மொத்தத்தில் பிரசார உத்திகளுக்குப தீவிரமாக யோசித்தே பிரசாதம்தான் ஆளும் உடன்பாடுபற்றிய பிர இனப்பிரச்சனை மத்தியஸ்தம் வேண் கொண்டே அந்த மத் தடுக்கும் தந்திரத்துக் தேவைப்பட்டிருக்கிறா பாடான வேடிக்கை
அரசியல் ரீதியில் புதிருமாக இரண்டு கடிதம் பரிமாறக்கூட மத்தியஸ்தர் தேவைப்ப இரு தரப்புக்கள் மத்தியஸ்தம் தேவையி எத்தனை பெரிய முர சரி அந்த மத்திய பொக்ஸ், அவர் பிரி என்பது தெரியும்.
அவர் ஏன் திடீரெ மத்தியில் மத்தியஸ்தர
இருக்கும் எண்டது எங்க ைஆட்கள்
( சிலரது அபிப்பிராயம் அதுதான்
இ\iாருங்கோ ரிஷ்முலம் நீதிமூலம் & ಡ್ಲೌ
மிஸ்ட்ர் பொக்ஸ்ை எக்
தமிழ் தெரிந்திருந்தால் அந்த மனுசனுக்கு சத்தியம் பிடித்திருக்கும்
ಇಂದ್ಲಿ இரண்டு எழுத்தாருக்காத்தான் 旗 தங்கள் அறிக்கையில் முறை பகிடி என்ன தெரியு உடன்பாடு வந்திருக்கு * சேக் கே அப்படி ஒண்டும் கிை மறுத்துப் போட்டுது பாத்
த நாட்டு அர்ே
டு தெரியுே
இடம் தன் பேசியபின்ன
Идий%й 9илд
ஜலதோஷம்
இதீரடிே
யானதல்லோ அதன்பின்னர் இது கொடுக்கவில்லை கிழக்கில் வே. கொடுத்துக் கொண்டிருக்கினம் #ಣ್ಣೀ பிரதிநிதியா டுப் கேட்டதும் தல்ை கத்திப்பேர் இவேண்:மேர் பேர்
ஆலோசகருக்கு மருத்துவம் நடந் லமை இருந்தா இரண்டு எழு atti ாடுவின்iல்ல்ே
ஏதோ சொல்லி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

T.
9IQ TILIGOLuflaj dita) : °T@° ான் பிரபாகரனின்
புத்தவரை அரசாங்கம் போவதில்லை என்ப வராக இருக்கிறார். ன முயற்சிகள் என் ய சர்வதேச சமூகம் அமையவேண்டும் முதல் இன்றுவரை ருக்கிறார்.
இலங்கை அரசின் தை அம்பலப்படுத்தி ஆதரவான சூழ் தான் லோரன்ஸ் 醬 gjigJTENIITY,
ான் இலங்கை அரசு மச்சு மிகத் துரிதமாக
Filçსფე) ქ. 6)ჟrmფსი)(ჭu நியாயத்தன்மையை கொண்டிருக்க முடி
வத்தீர்கள் சரிதான். இழுத்தடிக்கிறீர்களே? பாகிறீர்கள்? என்று நந்திரிகள் கேட்கத்
தியோடு வெளியுலகில் la Giorg III SELLITUuh
ாம் தரப்பு மத்தியஸ் பிரதான காரணியாக ம் கட்சி, எதிர்க்கட்சி
புலிகளின் சர்வதேச தில் மார்க்கம் ஒன்றை பாது கிடைத்த வரப் கட்சி, எதிர்க்கட்சி சார தந்திரம்
தீர்வுக்கு சர்வதேச ாம் என்று கூறிக் தியஸ்தம் ஏற்படாமல் த ஒரு மத்தியஸ்தர் ர், அதுதான் முரண்
மட்டுமே எதிரும் கட்சித் தலைவர்கள்
ஒரு வெளிநாட்டு டும்போது, போரிடும் பேசுவதற்கு மட்டும் ல்லை என்று கூறுவது ண்பாடுஸ்தர் யார் லியாம் டிஷ் பிரதியமைச்சர்
ன்று இரு கட்சிகளின் ዝ6ùIffኸ?
பிரமுகர்கள்தர்
எதிர்வரும் மே மாதம் தேர்தல்
யும் தொழிற்கட்சியும் மல்லுக்கட்டிக்கொண்டு நிற்கின்றன.
வேட்டிவ் கட்சி சமீபத்தில் நடைபெற்ற
பிரச்சனை தீர்த்துக் கொண்டிருக்கிறார்.
விடயத்திலாவது இணக்கம் காணப்பட்டிருந் தால் அதனை உடன்பாடு என்று கூறலாம்.
தேர்தலில் அங்கு வாக்காளர்களாக உள்ள
கும் விசிட் அடித்து இந்துக்களை மகிழ்வித் திருக்கிறார் பிரதமர் ஜோன் மேஜர் தொழிற்
செய்வது என்பது உள்நாட்டு தேர்தல்களில்
பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சினையில் தலை
பிரிட்டனில் தேர்தல் நடக்கப்போகிறது.
ஆட்சியைப் பிடிக்க கன்சர்வேட்டிவ் கட்சி
தற்போது ஆட்சியில் இருப்பது கன்சர்
கருத்துக் கணிப்புப்படி கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 30 வீதமும், தொழிற்கட்சிக்கு 50 வீதமும் செல்வாக்கு இருப்பதாக தெரிய வந்துள்ளது. மீதி 20 வீதம் லிபரல் கட்சிக்கு ஆக, கடும் போட்டி கடுமையாக பிரசாரம் செய்ய வேண்டிய கட்டம்
ஆனால் திரு லியாம் பொக்ஸ் அங்கு பிரசாரத்தில் ஈடுபடாமல் இங்கு வந்து
வழக்கமாக இவ்வாறான விடயங்களில் ஈடுபடும் இராஜதந்திரிகள் தமது சம்பந்தம் இருந்ததை உடனடியாக ஒப்புக்கொள்வ தில்லை. இரகசியமாக வைத்திருப்பர்
ஆனால், லியாம் பொக்ஸ் தனது தலை மீட்டில் இரு கட்சிகளும் இணக்கம் கண்டுவிட்ட தாக பெரிதாக அறிவிக்கிறார். பேட்டி கொடுக்
கிறார்.
இத்தனைக்கும் நடைபெற்றது கடிதப் பரிமாற்றம்தான் கடிதத்திலும் எந்த தீக்கமான அம்சம் தொடர்பாகவும் ஒரு உடன்பாடும் கிடையாது.
உதாரணமாக, ஒற்றையாட்சியை மாற்ற இணக்கம் என்றோ,'லது பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இதனை மாதத்துக்கு விவாதித்து முடிப்போம் என்ற காலவை யறை இணக்கமோ.இப்படி ஏதாவது ஒரு
அப்படி ஒன்றுமே இல்லை.
ஒரு ஜனநாயக நாட்டில் ஆட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவரும் ஒரு தேசியப் பிரச்சினையில் ஒத்துழைப்போம் 6TGörg.) GoFITGibaug JavaL - 9 ĝisfuILDITa, ĝi diGU53B] படுமானால், ஜனநாயகம் என்றால் என்ன? என்று கேள்வி எழுகிறது.
ந்தக் கேலிக்கூத்துக்கு ஒரு பிரிட்டிஷ் அமைச்சர் உரிமை கோருகிறார். பிரிட்டிஷ் அரசும் அதனை உறுதி செய்கிறது. புலிகளோடு மட்டும் தொடர்பில்லை, ஏனைய முயற்சிகள் உண்மை என்று அறிக்கை விடுக்கிறது.
சோழியன் குடுமிசும்மா ஆடுமா? பிரிட்டன்
ஆசிய மக்கள்மீது குறிவைத்திருக்கிறது கன்சர் வேட்டிவ் கட்சி
பிரிட்டனில் இந்தியர்கள், பாகிஸ்தானியர் கள், இலங்கையர்கள், பங்களாதேஷ்காரர்கள் உட்பட கிட்டத்தட்ட 15 இலட்சம் பேர் வாழ் கிறார்கள்.
பிரிட்டனின் இரண்டு பிரதான கட்சிகளும் அவர்கள்மீது குறிவைத்துள்ளன.
இந்தியாவினதும், பாகிஸ்தானினதும் சுதந் திரதின விழாக்களை முன்னிட்டு பெரிய விருந்து வைபவங்களையே இம்முறை நடத்தி யிருந்தார் பிரிட்டிஷ் பிரதமர் ஜோன் மேஜர் லண்டனில் உள்ள இந்துக்கோவில்களுக்
கட்சியினரும் அதற்கு போட்டியாக கோவில் களுக்கும், மசூதிகளுக்கும் சென்று கொண்டி ருக்கிறார்கள்.
இந்துக்கோயிலுக்கு ஜோன் மேஜர் சென்ற தையும் அங்கு மாலையணிவிக்கப்பட்டதையும் கூட புகைப்படமாக்கி பிரசாரம் செய்கிறார்கள் இந்நிலையில்தான் இலங்கை விவகாரத்தில் பேர் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பத்தையும் தவற விடாமல் பயன்படுத்தியிருக்கிறார் லியாம் GDL JITGħU.
வெளிநாட்டு விவகாரம் ஒன்றில் தலையீடு
பயன்படுத்தப்படுவது புதுமையல்ல.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில்
யிட்டதையும், ஈராக்குக்கு பாடம் புகட்டியதை யும் சொல்லித்தான் கிளிண்டனே மார்
ப்டியிருக்க அவர்தர்
வெளிநாடு போனதாக சூப்பர் 5 து வதந்திக்கும் ஒரு எல்லை ந்தியாவிலை ரெண்டு எழுத்து து எண்டும் கதை அந்தளவுக்கு தாருககு இன குறை? புகுந்து
தட்டினார்.
தமது நாடு பிறிதொரு நாட்டுப் பிரச்சினையில் தலையிட்டு நல்ல பெயர் எடுத்தது என்றால் குறிப்பிட்ட நாட்டு மக்களுக்குள் ஒரு பெருமிதம் ஏற்படும். அந்தப் பெருமிதம் வாக்குகளாக மாறும் என்பதுதான் ஒரு பொது நம்பிக்கை
ஆக, ஆசிய நாட்டவரின் வாக்குகளை மட்டுமல்ல பிரிட்டிஷ் மக்களின் பரவலான வாக்குகளைப் பெறும் பிரசார நடவடிக்கை யின் ஒரு அம்சமாகவும் AJĖGO), விவகாரத்தை பயன்படுத்தியுள்ளார் லியாம் 6)լյրBaր),
அதேவேளை புலிகளுடனோ வேறு எந்த தமிழ்க் கட்சிகளுடனோ லியாம் பொக்ஸ் தொடர்பு கொள்ளவும் இல்லை. பேசவும் இல்லை.
அதுமட்டுமல்ல"பயங்கரவாதம் என்பது சமூக அமைப்புக்கு அச்சுறுத்தலானது. அதனை வெற்றி கொள்ளவே இந்த இணக்கப்பாட்டுக்கு உதவினேன்" என்று லியாம் பொக்ஸ் கூறியிருக்கிறார்
அவரது அக் கூற்றைக்கூட கவனியாமல் லியாம் பொக்ஸை புலிகளுக்கும் நண்பராக காட்டி வதந்தி பரப்பினர் சில செய்தி IIIGIAi.
புலிகளுக்கோ மெல்லவும் முடிய வில்லை. விழுங்கவும் முடியவில்லை. பிரிட்டன் முயற்சியை கண்டித்தால் வம்பை விலைக்கு வாங்குவதாக முடிந்துவிடும். பிரிட்டனில்தான் புலிகளின் சர்வதேச செயலகம் இயங்குகிறது. பிரிட்டிஷ் அரசை பகைப்பது புத்திசாலித்தனமல்ல, அதே வேளை இந்த உடன்பாட்டைக் காட்டி இலங்கை அரசு காய் நகர்த்துவதையும் தடுத்தாக வேண்டும்.
அதனால்தான் புலிகளின் சர்வதேச செயலகப் பேச்சாளரான அன்ரன் ராஜா பின்வருமாறு கூறினார்: "இரு கட்சிகளும் துள்ள உடன்பாடு ஏதாவது ஒரு அரசியல் திட்டத்தில் இணக்கம் காண்க் கூடியதாக இருக்குமா என்பது சந்தேகம் தான். மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் தான் பேச்சு என்பதே எமது நிலைப்பாடு
மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துக்கு எதிரான முயற்சி என்று நேரடியாகக் கூறினால் பிரிட்டிஷ் அரசின் முயற்சியை குறைகூறுவதாக அமைந்துவிடும். எனவே புத்திசாலித்தனமாக தமது நிலைப்பாட்டை முன்வைத்துள்ளதுடன் இரு கட்சி இணக் கம் மீதான சந்தேகத்தையும் புலிகள் தெரி வித்துவிட்டனர்.
பிரிட்டிஷ் அரசும் விழுந்தடித்து ஒரு அறிக்கைவிட்டது. "புலிகளோடு பேசவும் இல்லை. நமது முயற்சியின் நோக்கம் அதுவும் அல்ல அரசுக்கும் எதிர்க்கட்சிக் கும் မျိုးကြီး]] இணக்கம் காணச் செய்தது மட்டுமே நமது முயற்சி என்று காரசாரமாக மறுப்பு விட்டிருந்தது பிரிட்டிஷ் அரசு
புலியையும் சிங்கத்தையும் ஒன்றுபடச் செய்வதல்ல, சிங்கங்களை நட்பாக இருக்கச் செய்வதுதான் தனது பணி என்று சொல் லாமல் சொல்லிவிட்டது பிரிட்டிஷ் அரசு ஆனால் சிங்கங்களும் வெளிப் பேச்சில் தான் ஒற்றுமையாக இருப்பதாக காட்டிக் கொள்ளுகின்றன.
இணக்கப் பிரசாரத்தின் பின்னர் ரணில் பிபிசிக்கு அளித்த பேட்டியில் சொல்லிருப் பது நம்மை கனவு காணாமல் தடுக்கப் போதுமானது:
"அரசுடன் ஏற்பட்ட இணக்கம் அரசிய லமைப்பு:திருத்த ஷரத்துக்களுக்கான இணக்கமாக கொள்ளப்படவேண்டிய ജൂിഖ"
முடியைப் பிய்த்துக் கொள்ளலாம் போல் இருக்கிறது. ஆனாலும் தற் போதைக்கு சர்வதேச அனுதாபத்தை தக்கவைப்பதில் அரசு வெற்றி பெற் றுள்ளது என்பது மட்டும் உண்மை
எனினும் எதிர்க்கட்சி தனது ஒத்துழை யாமையை வெளிப்படுத்தியேதிரும் தனது எதிர்த்தரப்பில் காணப்பட்டுள்ள போலி யான ஒற்றுமையை தற்போதைக்கு கசப் புடன் நோக்குவதைத்தவிர புலிகளுக்கு வேறு வழியில்லை.
சமரும் தொடரும் சதுரங்கமும் தொடரும் ஆயினும் சர்வதேச அரங்கில் அரசியல் சதுரங்கத்தில் அடுத்த காய் நகர்த்தலுக்காக புலிகள் கொஞ்சம் காத் திருந்தேயாக வேண்டும்.
垩
를
5ܚ

Page 6
புலிகள் இயக்கத்தினரின் நடமாட்ட இருப்பதாகத் தகவல் கிடைத்ததும் இ தியப் படை அணியொன்று விரைந்தது
அவர்கள் தேடிச்சென்ற பகுதியி புலிகள் யாரும் இல்லை. தவறா தகவல் கிடைத்த ஏமாற்றத்துடன் திரும்பி கொண்டிருந்தபோது புலிகள் திடீரென் தாக்கினார்கள்
இந்தியப் படையினருக்கு தவறா தகவல் கிடைக்கச் செய்துவிட்டு, அவர்கள் எதிர்பாராத இடத்தில் புலிகள் தாக்குதல் நடத்தினார்கள்
இந்தியப் படைத் தரப்பில் பத்துக் மேற்பட்ட படையினர் பலியானார்கள் மானிப்பாய் பகுதியில் அச் சம்பவ நடைபெற்றது.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மற் றொரு மோதல் புலிகள் தரப்பில் காயமடைந்தவர்களில் ஒருவர் நடேசன் காயமடைந்த நடேசன் இந்தியப்படை யினரால் தூக்கிச் செல்லப்பட்டார் மயக்கத்தில் கிடந்த நடேசன் கண்திறந்து
லைவரான கலைஞர் கருணாநிதியும் நெடு ாறனும் 1987களில் நெருக்கமாக இருந்தவர் ள் இலங்கைத் தமிழர் பிரச்சினைகளில் ட்டாக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் இந்தியப் படைக்கும் புலிகளுக்கும் இடையே மோதல் நடந்துகொண்டிருந்த பாது கலைஞர் கருணாநிதியைச் சந்தித்துப் பசிக் கொண்டிருந்தாரம் நெடுமாறன்
"இந்தியப் படையுடன் புலிகள் சண்டை
ான்று ஆச்சரியமாகக் கேட்டாராம் கலைஞர்
ருணாநிதி
அப்போது கலைஞர் கருணாநிதியுடன்
அஞ்சலி தெரிவி ருந்தனர் புலிகள்
இந்தியப் படையி இடையே மோதல்
இந்தியப் படையினரு
பல்வேறு ரூபங்களில் இந்தியப் படையி
622 22
ார்த்தபோது இந்தியப் படையின் வமனையில் இருந்தார். தற்போது தமிழீழக் காவல்துறைத் தலைவராக இருப்பவர் அவர்தான்.
நடேசன் வடமராட்சியைச் சேர்ந்தவர் பாகரனின் இளம்பிராய நண்பர்களில் ருவர் நடேசனின் தந்தை பாலசிங்கம், ாஜக் கட்சியின் முக்கிய பிரமுகராக இருந்தவர் இலங்கைப் பொலிஸில் மையாற்றிய நடேசன், தன்னுடன் பாற்றிய சிங்களப் பெண் ஒருவரை
வித்து மணந்துகொண்டார்.
ஜனாதிபதி ஜெயில் சிங்
மனம் ஆண்டின் இறுதியில் இந்திய பதி ஜெயில் சிங்கை திராவிடக் பொதுச் செயலாளர் கி. வீரமணி தமிழ் தேசிய கட்சித் தலைவர் பழ. றெனும் சந்தித்தனர்.
இலங்கையில் இந்தியப் படை நட
கைகள் தொடர்பாகவே அச் சந்திப்பு
பனிப்போரில் ஈடுபட்டிருந்தனர். ாதிபதி ஜெயில் சிங்கை ராஜீவ் மதிப்பதில்லை என்பதுதான் பனிப் காரணம் என்று கூறப்பட்டது. சமயத்தில்தான் ஜெயில் சிங்கை தம் உள்ளக்கொதிப்பைக் கொட் கள் வீரமணியும், நெடுமாறனும் பிரதமர் இந்திரா காலத்தில் புலி ளுைக்கு இந்தியர் ப ஆகள் கொடுத்தது. தி இந்திய இரா ஆயுதங்களைப் பறிக்க
ா என்று கேட்டனர்.
அதற்கு அன்றைய இந்திய ஜனாதி விெல் சிங் சொன்ன பதில் இதுதான்
போளிகளுக்கு பயிற்சி அளிப்பது என்று இந்திரா முடிவுசெய்தபோது, உள்துறை அமைச்சராக இருந்தேன். என்விடமே அந்தப் பொறுப்பை ஒப் படைத்த இந்திரா
பயிற்சிக்கான இடம் பயிற்சி கொடுப் பவர்கள் ஆகியோரை நானே என்னுடைய நேரடி கண்காணிப்பில்தேர்ந்தெடுத்தேன். எனக்கு இந்திராவுக்கும் தவிர வேறு யாருக்கும் இந்த இரகசியம் தெரியாமல் பாதுகாக்கப்பட்டது என்ன நோக்கத்திற் காக தமிழ் இளைஞர்களுக்கு இந்தப் பயிற்சியை அளித்து ஆயுதம் கொடுத்தோம்: என்பது இன்றையப் பிரதமர் ராஜீவ் காந்திக்குத்தெரியாது. இந்திரா எத்தகைய தொலைநோக்குப் பார்வையோடு செய்தார் என்பதை அறிந்துகொள்ளும்: சக்தி துரதிஷ்டவசமாக ராஜீவுக்குக் கிடை யாது என்னிடமும் இது குறித்து ஆலோ சனை கேட்பதில்லை.
அறிவு முதிர்ச்சியும் அனுபவ முதி சியும் இல்லாதவர்களே ராஜீவின் ஆலோ சகர்களாக இருக்கின்றனர். அதனால்தான் இந்த மோசமான நிலை ஏற்பட்டுள்ளது." இதுதான் தம்மிடம் ஜெயில் சிங் வருத்தத்தோடு தெரிவித்த கருத்து என்று
திரு. நெடுமாறன் தனது நூல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
திரு. நெடுமாறன் இன்னொரு விடயத்தையும் குறிப்பிட்டிருக்கிறார்.
திராவிட முன்னேற்றக் கழகத்
முரசொலிமாறனும் இருந்தா
"போர் நிறுத்தம் செய்வது பற்றி ராஜீவ்
போரை நிறுத்தச் சொல்லுவேன்" என்று ராஜீவ் தன்னிடம் கூறியதாக நெடுமாறனிடம்
அமைச்சர் நட்வர்சிங்கை எம்.ஜி.ஆரிடம் அனுப்பி வைத்தார் ராஜீவ் காந்தி
எம்.ஜி.ஆர் மரணமாவதற்கு முதல்நாள் புலிகளுக்கு ஒரு செய்தி அனுப்பினார். தன்னை வந்து உடன் சந்திக்குமாறு கூறி
தான் காவலரண்களும் அவ்வாறு இந்திய
புலிகள் என்று மக்கள்
இக் கட்டத்திலேத பத்தில்-ஈழநாடு பத்திரி தலையங்கம் வெளியா இந்தியப் படையே தத்தை மறைமுகமாக அத் தலையங்கம் தீட் "மண் குதிரை நம் லாமா?" என்று அந்த
தைச்
ALITdi,ó; ({ தாமல்
திரு. 6
எம்.ஜி.ஆரைச் சந்திப்பவர் அன்று சென்னை யில் இருக்கவில்லை. அதனால் வேறு ஒருவர் சென்றார். அவரை எம்.ஜி.ஆர் சந்திக்கவில்லை. வழக்கமாக சந்திப்பவரையே அனுப்பும்படி கூறிவிட்டார் எம்.ஜி.ஆர்.
பெருந்தொகை ஒன்றை புலிகளுக்கு
(ჭt_moეწ6 னாக ஈழநாடு நஷ்டஈ காரணமாக புது அச்சிய ஈழநாடு வெளியாகிக் இந்நிலையில்தான் ஆசிரியர் தலையங்கம்பு ஏற்படுத்தியது.
 

அழைப்பு விடுத்திருந்
- -elee :| gasoor_12ಿ
து அறிக்கை விட்டி
துரையப்பா முதல்
| 45 IT LÓGof? GJIGO) ஆரம்பமான பின்னர் டன் நட்பாக பழகும்
தொடங்கி இருந்தனர்: நந்தேன் ತಿಮಣಣಗ? ஈழநாடு யாழ்ப்பாணம் உண்மையில் நடுநிலை என்ற மீறியவர்களில் சில வன் பண்ணை விதியில் அமைந்திருந்தது ருத்தே ஒரு ஏமாற்றுத்தான் சரியான
டனர். வேறு சில TILL GOTT. னரின் கட்டுப்பாட்டி லிகள் இயக்கத்தின நடமாடினார்கள். னர் இரவு நேரமாகி
லை நிற்றல் என்பதும் நடுநிலை ன்பதும் ஒன்றல்ல. புலிகளுக்கும் ல் ஈழநாடு அலுவலகம் அருகே உள் ஆமாம் போட்டு, இந்தியப் படைகளுக்கும் டொன்று நொருங்கியது. அதிஷ்டவசமா ஆமாம் போட்டிருந்தால் அதுதான் ழநாடு காரியாலயமும், உள்ளிருந்தவர்களும் நடுநிலை. இரு தரப்பிலும் யார் தவறு LLIlj, GJ. IIGILGOTIT, சய்தாலும் துணிந்து சுட்டிக்காட்டுவது அப்போது தப்பிக்கொண்ட ஈழநாட்டுக்கு ரியான நிலை, ஈழநாடு ஒரளவு
O ண து XX 缀 سترقے سے محصے کے بربر صحصے
ரஜி
జస్ట్రేళ NY &.
ஈழநாடு குண்டு வைத்துத் தகர்க்கப் ட்டதும் இந்தியப் படை உயரதிகாரிகள் ந்த இடத்துக்கு விரைந்து வந்தனர்.
ன் செயலை
களுக்கு என்ன உதவி தேவை? சொல்லுங் கள் செய்கிறோம். உடனடியாக இந்தியா வில் இருந்து அச்சியந்திரம் கொண்டு ந்து தருகிறோம். பத்திரிகையை வெளி டலாம் என்றார் ஓர் உயர் அதிகாரி
அதனை நாகரிகத்தோடு மறுத்து ட்டனர் ஈழநாடு நிர்வாகத்தினர்.
இந்தியப் படையினரிடம் உதவியாக ச்சியந்திரம் பெற்று பத்திரிகை வெளி ட்டால் சுதந்திரமான பத்திரிகையாக செயற் ட முடியாமல் போகலாம். புலிகளின் விரோதத்தையும் தொடர்ந்து சம்பாதிக்க வண்டி இருக்கலாம் என்னும் காரணங் ளால் மறுப்புத் தெரிவித்துவிட்டனர்.
இலங்கைப் படைகளுடன் புலிகள் த்தம் நடத்தியபோது யாழ் கோட்டையில் இருந்து ஏவப்படும் ஷெல்கள் ஈழநாடு காரியாலயம் முன்பாகவும் வந்து விழுவ
ண்டு.
டன் நெடுமாறன் ம
கு வருவார்கள். மதியம் 2 மணியளவில் மூன்று இளை
ஞர்கள் ஈழநாடு அலுவலகத்துக்குள்
புலிகள் தங்கியிருப் இபுகுந்தனர். செய்தி ஆசிரியர் மகாதேவாவுக்கு அவ்வாறான காலங்களிலும் தம் திரிவார்கள் ளைஞர்களைக் கண்டதும் யார் என்பது யிரைப் பணயம் வைத்து செயற்பட்ட ப் படை இரவில் வர்கள் ஈழநாடு பத்திரிகையாளர்கள் கூறிக்கொள்வார்கள் என்பதை மறந்துவிடலாகாது.
"என்ன தம்பியவை, என்ன சொல் லுங்கோ? என்றார் மகாதேவா
வந்தவர்களில் ஒருவர் நகைச்சுவை இ
ஒரு போராட்டம் என்பது பல்வேறு குதிகளைக் கொண்டது. பல்வேறு உட்கூறுகளைக் கொண்டது.
ாடு புலிகளின் யுத் இஉணர்வுடன் பதில் சொன்னார்; ஆயுதம் ஏந்துவோர் மட்டும்தான் குறைகூறுவதுபோல "ஒன்றுமில்லையண்ணே, குண்டு வைக் போராளிகள் அல்ல; வுெல் வீச்சுக்கள், டப்பட்டிருந்த கப்போகிறோம். சாக விருப்பமில்லை விமானக் குண்டுவீச்சுக்கள் மத்தியில் பி ஆற்றில் இறங்க இயெண்டால் நீங்கள் ஒடித் தப்புங்கோ மக்களுக்கான அத்தியாவ்சிய சேவைகளை
வழங்கிக் கொண்டிருப்போரும் பேராளி கள்தான். ஈழநாடு பத்திரிகையாளர்களும்
அச்சியந்திரப் பகுதியில் இருந்தவர்கள் பப்பட்டிருந்தது.
■
அதில் அடங்குவர்.
எனினும் அரசபடைகளால் 'ஈழநாடு
ஒடு. நல்ல உதாரணம்?)
GöIGO) GOTIITLID, GYNLLJÖ LD a0601 புது அச்சு இயந்திரத்தின் கீழே குண்டு கூர்ந்தாக E5;" நினைவு யாரையும் நேரடி இவைக்கபபட்டது. இலங்கை அரசு மற்றும் அரச குண்டு வெடித்ததில் அச்சியந்திரமும், படைகள் தொடர்பாக விமர்ச்சிக்கத் தயங் காத தமிழ் விமர்சகர்கள் இந்தியப் படை யின் அத்துமீறல்களை கண்டும் காணாமல் இருந்தனர். தென்னிலங்கை ஆங்கிலப்
தல்லாம் மிக நுட்ப தலையங்கங்களை ந்தவர் அமரர் சபா
பத்திரிகைகளில் படையின் கொடுமைகள் வெளிக்கொண்டு
இந்தியத் தூதரகத்துடனான உறவு னால் தான் 1982ல் இந்திய விசாக்கள் எதிர் ால்நிலையத்துடன் ஈழநாடு காரியாலய ரையாக்கப்பட்டது. போது யாழ் அர அதிபராக இருந்த 1665/6). GLINGOTTT G567 முயற்சியின் பய
கையைக் கட்டிப் போட்டன என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு நடுநிலை என்று கூறிக்கொண்டே தமக்குப் பாதகம் ஏற்படாது என்று உத்தரவாதமான பக்கத்தை மட்டுமே வாசகர்களு தெரி வித்து வந்தன. அதனால்தான் இந்தியப் படை கால அத்துமீறல்கள் பல மறைக்கப்
பிட்ட ஆசிரியர் தலையங்கத்தைக் காட்டி
காள்முட்டிவிட்டார்கள்.
புலிகளுக்கு சாதகமான செய்திகளை
காண்டிருந்தது. goal, ஆண்டு ஆரம்பத்தில் நடை ழநாடு வெளியிட்ட பெற்ற முக்கிய நிகழ்வுகளை வரும் களுக்கு கோபத்தை
20-26, 1997

Page 7
னோதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமரதுங்கவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையே இனப்பிரச்சினை அணுகுமுறைகள் தொடர்பாக இசைவொன்று
டப்பட்டுள்ளது என்ற செய்தியே
பாது முக்கிய சய்தியாக மந்திருக்கிறது. ாப்பிரச்சினையைத் தீர்க்கும் பத்தில் இந்த இணக்கம்
கியத்துவம் மிக்கதாக இருக்குமென
பின்னணியில் இருந்த விவகார அமைச்சர், லக்ஷ்மன்
காமர் பிரிட்டிஷ் பிரதி
விவகார அமைச்சர் லியாம் க்ஸ் ஆகியோர் கூறியுள்ளனர்.
ரசபிரசார சாதனங்களும் குறிப்பிட்ட னக்கம் தொடர்பாக முக்கியத்துவம் டுத்திருந்ததையும் அவதானிக்கக் டியதாக இருந்தது.
ப்பிரச்சினை என்பது
பங்கையைப் பொறுத்தவரை ஒரு பக்கேடாகவே இருந்துவருகின்றது.
ாப்பிரச்சினையை இலங்கையின் தான தேசியக்கட்சிகளான ஐக்கிய
பண்டா-செல்வா ஒப்பந்தம் டட்லி-செல்வா ஒப்பந்தம் ஆகியன உட்பட இலங்கை இந்திய ஒப்பந்தம் ட தோல்வியில் முடிவடைந்தமைக்கு இலங்கையின் தேசியக் கட்சிகளது கடும் பாக்கே முக்கிய காரணமாக அமைந்திருந்தது.
பந்தாட்டம் போன்றே பிரதான தசியக் கட்சிகள் இலங்கை
|ப்பிரச்சினையை அணுகியிருந்தன.
னால் தேசியக் கட்சிகளின் ணுகுமுறைகளில் காணப்பட்ட பறுகளும், பேரினவாத சக்திகளின் முத்தங்களுமே, இனப்பிரச்சினையைப்
காரமாக மாற்றிவிட்டுள்ளன. அத்துடன் இலங்கையின் ஓர் உள்நாட்டு பதத்தையும் நீண்டுசெல்லச் செய்துள்ளது.
தென்னிலங்கையின் தேசியக் கட்சிகளுக்கும், வடக்கு கிழக்கின் தமிழ் அரசியல் கட்சிகளுக்குமிடையே இனப்பிரச்சினை ஓர் இழுபறியான நிலையை ஏற்படுத்திவிட்டுள்ளது.
இந்த இழுபறிக்கு தேசியக் கட்சிகளின் கடும் போக்குகள் மட்டும் காரணமல்ல தமிழ்க் கட்சிகள் கூட இனப்பிரச்சினையைக் கையாளும் விதத்தில் ஒற்றுமையை வெளியிட்டிருக்கவில்லை.
தமிழர் பிரச்சினைத்தீவுக்காகக் குரல் கொடுப்பதாகத் தமிழ் மிதவாத, தீவிரவாதக் கட்சிகள் குறிப்பிட்ட போதிலும் அவற்றினிடையே காணப்பட்ட ஒற்றுமையினங்களே பேரினவாத சக்திகளுக்கு தமிழர் பிரச்சினை மீது சவாரி விடவும் இடம்கொடுத்தன.
பீர்வதேச மத்தியஸ்தம் தொடர்பா அரசாங்கத்துக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே பொதுக் கருத்து இருக்கிறது.
சர்வதேச மத்தியஸ்தம் வருமானால் தம் இரு தரப்புக்குமே பாதகம் என்பதை
அவர்கள் அறிந்துள்ளனர்.
இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப் படுவதற்கு தான் தடையாக இருப்பதாகக் கருதப்படக்கூடிய சூழ்நிலை தோன்றுவதை
எதிர்க்கட்சி விரும்பாது
| so Jo
Eräägi
தேசியக் கட்சிகள் இனப்பிரச்சினையைத் தமது சொந்த அரசியல் லாபங்களுக்காகப் பாவித்திருந்தன. ஆனால் மறுபுறத்தே இனப்பிரச்சினை பற்றிப் பிரஸ்தாபித்த தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியிலும் அரசியல் லாபங்களும், சுயநலமுமே குடி கொண்டிருந்தன. தற்போது ஆளும் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சிக்குமிடையே ஏற்பட்டுள்ள
ணக்கத்தை தமிழ் கட்சிகள் பலவும் வரவேற்றுள்ளன.
தேசியக் கட்சிகளுக்கிடையே
இனப்பிரச்சினை தொடர்பாக ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டால் மட்டுமே தீர்வு
அணுகுமுறைகளை லகுவானதாக்க முடியும் என்று தமிழ் அரசியல் கட்சிகள் குறிப்பிட்டுள்ளன.
வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரே ஐதேக பொஜஜ.மு. ஒப்பந்தத்தின் பின்னணியில் நின்றுள்ளார். அவர் இந்த ஒப்பந்தம் பற்றிக் குறிப்பிடுகையில், "பிரிட்டனில் வட அயர்லாந்துப் பிரச்சினையை பிரிட்டனின் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஒருமித்த கண்ணோட்டத்துடன் அணுகுகின்றன. அதேபோல இலங்கையின் வடக்கு-கிழக்குப் பிரச்சினையையும் எதிர்கட்சியும், ஆளுங்கட்சியும் ஒருமித்த கண்ணோட்டத்துடன் அணுகுவதற்கு இந்த இணக்கம் அல்லது புரிந்துணர்வு வழியமைக்கும்" எனத் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் இந்த இணக்கம் ஏற்பட்டது தொடர்பான பின்னணியும் கவனத்துக்குரியதாகிறது.
பிரிட்டிஷ் பிரதி வெளிவிவகார
அமைச்சர் லியாம் பொக்ஸ்திரு.கதிர்காமருக்கும்,எதிர்க்கட்சித் தலைவர் ரணிலுக்கும் நெருக்கமான நண்பர்
பிரிட்டனில் தற்போது ஆளும் கட்சியாக உள்ள கன்சர்வேட்டிவ் கட்சியுடனும் ஐ.தே.கட்சிக்கு நல்லுறவு இருக்கிறது. இவற்றின் பின்னணியில்தான் திரு லியாம் பொக்ஸ் மூலமாக எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவை ஒரு இணக்கப்பாட்டுக்குக் கொண்டுவர முயன்றிருக்கிறார் லக்ஷ்மன் கதிர்காமர்
இதேவேளை, சமீபத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் எதிர்க்கட்சியையும், எதிர்க்கட்சித் தலைவரையும் கொலைகாரக் கூட்டமாக சித்தரித்தே பொதுஜன முன்னணியினர் பிரசாரம் செய்ததை நோக்கக் கூடியதாயிருந்தது.
ஆனால், இனப்பிரச்சினைத் தீவுக்கு ஒத்துழைப்புக் கோரும் கடிதம் ஜனாதிபதியிடமிருந்தே எதிர்க்கட்சித்
வித்தாக வேண்டிய கட்டாயம் கட்சிக் ஏற்படும்.
அப்படியான இக்கட்டான நிை
பட்டுச் செல்வதுதான் ஐ.தே.கட்சிக்கு சாத
எத்தனை காலத்திற்கு ஆராய்ந்து தடிகக முடிநதாலும, அதறகு ஒததுழைக ஐ.தே.கட்சி தயாராகவே இருக்கும்.
I
தலைவருக்கு அனுப்
உள்ளூராட்சித் தேர் பிரசாரங்களின்போது விக்கிரமசிங்கவின் த நேர்மை தொடர்பாக முன்னணித் தலைவி ஜனாதிபதி சந்தேகம்
இனப்பிரச்சினை தீர் எதிர்க்கட்சியையும், ! உள்ளூராட்சித் தேர் தமிழ்க் கட்சிகள் கூட சந்தித்திருந்தன.
அப்போது எதிர்க்கப்
ஏற்படுவதைவிட தீர்வு முயற்சிகள் இழு
மானது. அதனால் தீர்வு யோசனைகளை
இனவாதிகள் அத்
அதன் மூலம் இரண்டுவிதமான
கதிர்காமர், லி
தெரிவித்த கருத்துக்கள் கட்சிகள் சார்பாக திரு ஜனாதிபதியிடம் எடுத் உள்ளூராட்சித் தேர்த அதன் மூலமாக ஆளு எதிரணிக்கும் இடைே இணக்கப்பாட்டை உ சூழ்நிலையை கட்டிெ அங்கு பேசப்பட்டது.
அப்போது தமிழ்க்கட் பதிலளித்த ஜனாதிபதி "எதிரணித் தலைவர் விக்கிரமசிங்க இனப்பு தீவுக்கு ஒரு போதுப் போவதில்லை," என்ே தெரிவித்திருந்தார்.
ஆளும் கட்சியினர் அ தம்மீது அபாண்டமா செய்யும்போது இனப் மனம்விட்டுப் பேசி கூடியதாக இருக்காது ரணில் விக்கிரமசிங்க கட்சிகளிடம் தெரிவித்
ஏட்டிக்குப் போட்டிய அரங்கில் செயற்பட்ட | | | | | | | | | | னது நிலைப்பாட்ை
வேண்டும்
சரி, மூன்றாம்
ஏற்பட்டால் அரசுக்
தற்போது அர
துள்ள தீர்வு யோ தவிர்ந்த ஏனைய தமி யில்லை என்று கூறி
ஆனால், ஐதேச
கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கி தேகட்சியின் பக்கம் திரும்பியிருக்கிறது
அடுத்த தேர்தல்களில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் சிறுபான்மை வினரின் வாக்கு வங்கி ஒரு பிரதான பாத்திரம் வகிக்கப்போகிறது.
எனவே தற்போதைக்கு ஐதேகட்சிக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதம் அதுதான்.
அதே நேரம் சிறுபான்மையினரின் பக்கம் ஐ.தே.கட்சி சாய்ந்துவிட்டது. வாக்கு களுக்காக சிறுபான்மையினரிடம் நாட்டை தாரைவார்த்துவிட்டது என்ற அவப்பெயர் ஏற்படாமலும் பார்த்துக் கொண்டாக வேண்டும் இல்லாவிட்டால் சிங்கள மக்களின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டு விடலாம். ஆக, இனப்பிரச்சனைக்கு இறுதியும், உறுதியுமான தீர்வொன்றை எட்டும்போதுதான் தாம் எப்பக்கம் நிற்கிறோம் என்பதை மக்களுக்கு தெரி
20-26,199
மிதமிஞ்சிய அதிகார சொல்லிக் கொண்டி புலிகளோ குறி LI Iffa M3, JITLOG GAJĜILI என்று நிராகரித்துவ மூன்றாம் தரப் மானால் தற்போதை உள்ளதைவிட அதிக சேர்த்தேயாக வேண்
என்ற அபிப்பிராயம் உருவாகாது
இரண்டு பொதுஜன முன்னணி அரசாங்கம் தொடர்பாக சிறுபான்மை யினரின் நம்பிக்கையினம் மேலும் வளரும்
மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் ஒன்று வருமானால் இவ்வாறு காலம் தாழ்த்த முடியாமல் போகும். ஏதாவது ஒரு முடிவு விரைவாக எட்டப்படுமானால் ஐதேகட்சி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பட்டிருக்கிறது.
體 ரணில் ப்பட்ட அரசியல் ம், பொதுஜன ன்ற ரீதியில் தரிவித்திருந்தார்.
தொடர்பாக ாதிபதியையும்
பின் முன்பாக Tö
யினர் தம்மிடம்
ஒருவர் கொலை செய்யும் அளவுக்கு மோதிக்கொண்டும் இனப்பிரச்சினை விவகாரத்தில் மட்டும் இணைந்து செயற்பட முடியும் என்பது சாத்தியமில்லாத விடயமாகவே காணப்படுகிறது.
ாம் பொக்ஸ்-இராஜதந்திரத்திற்கு
உதவிய நட்பு
ள தமிழ்க்
மு.சிவசிதம்பரம் து விளக்கினார்.
லை பின்போடுதல், ம் தரப்புக்கும். ப பொதுவான நவாக்கக்கூடிய பழுப்புதல் பற்றியே
ப்ே பிரதிநிதிகளுக்கு
Luaña, 67; ரணில் பிரச்சினைத்
ஒத்துழைக்கப் 町
Jálu6 fullg,
பிரசாரங்களை பிரச்சினை தீர்வில் த்துழைக்கக்
என்றே திரு. பும் தமிழ்க் திருந்தார்.
TJ. 2) Jefша, வாறும் ஒருவரை
இனப்பிரச்சினை விவகாரத்தில் ஆளும் தரப்பும், எதிர்த்தரப்பும் சேர்ந்திருந்து பேசுவதற்கு முதற்படியாக இருதரப்பும் அரசியல் மோதல் நிறுத்தம் ஒன்றையே செய்யவேண்டியவர்களாயுள்ளனர். ஆனால் தற்போதைய இணக்கம் இரு தரப்பினதும் அரசியல் மோதல் மத்தியிலேயே காணப்பட்டுள்ளது. கடும் மோதல் மத்தியில் இரு தரப்புத் தலைவர்களும் கஷ்டப்பட்டு தம் முகத்தில் வரவழைத்துக் கொண்ட புன்னகை போன்றே அமைந்துள்ளது.
ஜனாதிபதியிடமிருந்தே முதலில் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. ஆகவே இவ்வாறான இணக்கப்பாடு அரசாங்கத்துக்கும் ஏதோ ஒரு வகையில் அவசியப்பட்டுள்ளது என்பதையே உணரத்தக்கதாயுள்ளது.
சர்வதேச அரங்கில் விடுதலைப் புலிகள் சில இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டுவருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன.
விடுதலைப் புலிகளின் பாரிஸ் பிரமுகர் திரு. லோரன்ஸ் திலகரும் வன்னிக்குச் சென்று திரு. வேலுப்பிள்ை பிரபாகரனைச் சந்தித்து திரும்பியதாகவும்
தகவல்கள் வெளியாகியிருந்தன.
சர்வதேச மத்தியஸ்தம் ஊடான பேச்சுவார்த்தை என்பதையே விடுதலைப்
புலிகள் தற்போது வலியுறுத்தி வருகின்றனர்.
சர்வதேச ஆதரவைத் திரட்டுவதில் திரு. லக்ஷ்மன் கதிர்காமர் அவர்கள் மிகவும் திறமை வாய்ந்தவராகவே விளங்கி வருகின்றார். அவ்வாறு இருந்தும் அரசியல் தீர்வு யோசனைகள் தொடர்பான காலம் கடத்தல்கள் சர்வதேச சமூகத்தின் மத்தியில் இலங்கை அரசின் நம்பகத்தன்மை, தீர்வு மற்றும் நேர்மை தொடர்பாக சந்தேகங்களை உருவாக்கி வருகின்றன.
இவ்வாறான நிலையானது சர்வதேச மத்தியஸ்தம் பற்றிய கருத்தோட்டங்களை நியாயப்படுத்துவதாக அமைவதுடன், இலங்கை அரசுக்கு அரசியல் தீவைவிட இராணுவத் தீவிலேயே நாட்டம் உண்டு என்னும் விடுதலைப் புலிகளின் பிரசாரத்தையும் உரமாக ஒலிக்கச் செய்வதாகிவிடும் என்பதை லக்ஷ்மன் கதிர்காமர் உணர்ந்தேயிருப்பார்
støMGal- 99igg இனப்பிரச்சினைக்குத் தீர்வை காண முடியும் அதற்கேற்ற சூழ்நிலை தோன்றிவிட்டது என்பதை சர்வதேச சமூகத்துக்கு உணர்த்தக் கூடியதான ஒரு நகர்வை உருவாக்கியிருக்கிறார் திரு. லக்ஷ்மன் கதிர்காமர்
சர்வதேச மத்தியஸ்தம் அவசியமற்றது என்பதை அழுத்தம் திருத்தமாக கூறிவருபவர் திரு கதிர்காமர்.
லங்கைக்குள்ளேயே பிரச்சினையைத் ர்த்துக் கொள்ள முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டவராகவே அவர் விளங்குகிறார்.
ளும் தரப்பு எதிர்த்தரப்பு
ணக்கப்பாடு தொடர்பாக வெளியான ஊகங்களும், வரவேற்று வெளியான செய்திகளும் திரு கதிர்காமரின் இராஜதந்திரத்துக்குக் கிடைத்துள்ள வெற்றி என்றே கொள்ளப்படக் கூடியதாகவுள்ளது. விடுதலைப் புலிகளுக்கும் இந்த
இணக்கப்பாட்டுக்கும் இடையே தொடர்பிருப்பதாகச் செய்தி
நிறுவனங்கள் முடிச்சுப்போட்டிருந்தன.
இந்த இணக்கப்பாடு தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ள சந்தேகம் அந்த ஊகங்களுக்கு ஆப்பு வைப்பதாக அமைந்திருந்தது. சர்வதேச அரங்கில் விடுதலைப் புலிகளின் இராஜதந்திர நகர்வுகள் மேலோங்காமல் தடுப்பதுதான் இந்த இணக்கப்பாட்டுக்கான பிரதான அடிப்படை என்பதும் புலனாகின்றது.
| Glafstaðasölutun 5:
ரப்பு மத்தியஸ்தம்
GTGöTGT flja, Gi?
ாங்கம் முன்வைத்
60)oήταδ)ΙΙΙ 4,1 L αΜf
க் கட்சிகள் திருப்தி
GİTGIMIGOT.
4) οι Ι η ΕΕ πρη
ர்வு யோசனையில்
பகள் இருப்பதாகச்
நக்கிறார்கள்
டேன் என்று விடாப்பிடியாக
யினருக்கு கொடுத்து விட்டார் சந்திரிகா
த யோசனைகளை
Lgðist.
மத்தியஸ்தம் வரு தீர்வு யோசனையில் ன அதிகாரங்களை |]]], {3!} fả9{36)j IDITLoi:
என்று பிரசாரம் கிளம்பும்
எனவே மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம்
என்பது
கட்சிக்கும் இடையே இருக்கக்கூடிய பொதுக்
கருத்தும், தர்மசங்கடங்களும் ஒத்துழைப்
புடன் செயற்படுவோம் என்று பேச வைத்திருக்கிறது!
நிற்க இமுடியாது. எல்லாத் தரப்பும் விட்டுக் கொடுத்தாக வேண்டும் இறங்கி வந்தாக
வேண்டும் என்றே மத்தியஸ்தம் செய்வோர் இ எதிர்பார்ப்பர்.
உடனே என்னாகும்? வெளிநாட்டார் சொல் கேட்டு நாட்டை சிறுபான்மை
பாதகம் என்பதே அரசின் தீர்மானமாக இருக்கிறது.
ஆக முன்றாம் தரப்பு மத்தியஸ்த
அரை குறைத் தீர்வு விடயத்தில் ஆளும் தரப்புக்கும்-எதிர்க்
மற்றொரு திட்டமும் அரசாங்கத்திற்கு இருக்கலாம். சிறுபான்மையினரின் வாக்கு
வங்கி ஐதேகட்சியின் பக்கம் திரும்பியிருப் பதை பொதுஜன முன்னணி முகச்
சுளிப்புடன்தான் நோக்கியுள்ளது.
தாம் ஒரு தீர்வு யோசனையை முன்
வைத்தும் தமிழ்பேசும் வாக்காளர்கள் தம்மை ஆதரிக்கவில்லையே என்ற ஆதங்கம் பொஜமுன்னணிக்கு இல்லாமல் இல்லை.
அதனால் அடுத்த தேர்தலுக்கு முன்பாக ஐதேகட்சியின் சுயரூபத்தை சிறுபான்மையினரிடம் அம்பலப்படுத்தவும்
இதனை ஒரு பிடியாக பாவிக்கலாம்.
ஐதேகட்சி மனப்பூர்வமாக தீர்வுக்கு ஒத்துழைக்காது என்பது பொ.ஐ.
முன்னணிக்கு தெரியும்
எப்படித்தான் தாம் முழுமையாக ஒத்துழைத்தாலும் நல்ல தீர்வு காணப்
பட்டால் சிறந்த ஜனாதிபதி என்ற பெருமை
திருமதி சந்திரிக்காவுக்கே போய்ச் சேரும் என்பதால் ஐதேகட்சி பொறுத்த சந்தர்ப்
பங்களில் பின்னடிக்கும்.
அப்படி நடக்குமானால், பார்த்தீர்களா ஐதேக உடன்பாட்டை மீறிவிட்டது' என்று சிறுபான்மை மக்களிடம் சொல்லும் பொஐ.
முன்னணி
தான் முன்வைத்துள்ள அரசியல் தீர்வு யோசனைகளில் குறிப்பிட்ட சிலவற்றை யாவது ஐதேகட்சியை ஏற்றுக்கொள்ளச் செய்வது, அல்லது அக் கட்சியை தீர்வுக்கு எதிரான கட்சியாக அம்பலப்படுத்துவது
என்ற திசையில் பொஜமுன்னணி காய்
நகர்த்தப்போகிறது.

Page 8
եւեn aնույն இருந்தன.
T மல்லாவைக் கொள்ளைக்கூட்டத்தில் LLLLL LINJI
ല്ല பூராமை குருஜி என்றுதான் மல்லா கோப்படுகிறாள். அழைப்பான் பரீராம் மீது மல்லாவுக்கு
MOLI ஏகப்பட்ட மரியாதை பக்தி என்றும் சொல்ல த புத்லி
ο Το
ருக்கும்ே இந்தக் தெள்ளைக் கோஷ்டியின் முன் பயம் சாதித்துக் க உம் ஒப்படைக்கிறான்மவ்வானோடியாக இருந்தவனும் பர்ராம்தான்
அவனது சகோதரன்தான் லாலாராம் இரு ●●●
againianu வரும் பொலிசாரிடம் பிடிபட்டுச் சிறையில் GEGITENDITGI SANTEÓ இருக்கிறார்கள்
குருஜி வெளியேவந்தால் அவர்தான் @ಕ್ಷ್ ஆவேசமும்
இந்தக் கூட்டத்துக்கு தலைமை தாங்குவார். நான் அவரது தளபதியாக இருப் L S S S AA q q qA AAAA A S AA S அவள் காட்டிய வேகமும் மல்லாவை பேன்" என்றான் E. பட்டுமல்ல, கொள்ளைக் கோஷ்டியினர் ಶಿಕ್ಷ್ சால அனைவரையுமே பூலானிடம் மரியாதை ● க உற்சாக செலுத்தச் செய்துவிட்டது. மாகவே கூறினான். ஆனால்
DiGi) GJITH. L. '67 GÖTGOT LDT ganfu JT60|| பெண் இவள் ஆண்களிடம்கூட இல்லாத ஆவேசம் இவளிடம் இருக்கிறதே என்று பிரமித்துப் போனான்.
காக திட்டமி என்பதால் பூ அத்தனை 2 ഖി)ങ്ങള്).
தனக்கு அடுத்த இடத்தில் Uಇಂಗ್ಳ! 3"*/م///// வெறுக்கத் தொடங்கிவிட்டாள்
ம் நல்லவனல்ல மல்லாவுக்கு பயந்து மெளனமாக இருந் பூரீரா தார்களே தவிர, பூலானை அதுவும் ஒரு பூலானின் உள்மனம் 2 (D3F/TÖLDI
பெண் பிள்ளையை தலைவியாக ஏற்றுக்
கொள்வதாவது? என்றுதான் இகழ்ச்சியாக
நினைத்தனர். ಶಿ, ೨೦ கிராம அதிகாரியை பூலான் வேட்டை 6TD Mai (ი)ჟ
பாடிய பின்னர் அவர்களின் இகழ்ச்சி செல்வது
பூலான் வியப்பாக மாறிவிட்டது. முன்புபோல் இஅடித்துவிடுவான்.
பூலானைக் கண்டதும் நட்புக் சிறையில் இருக்கும் தன்னை கலந்த மரியாதையுடன் புன்னகைக்கவும் செய்தனர்.
மல்லா வாய் கொள்ளாமல் புகழ்ந் தான் தனியாக இருந்தபோது அவளை அப்படியே கட்டிப்பிடித்துத் தூக்கிச் சுற்றினான்.
அப்படித் தூக்கியபோது பூலானின் உடலில் உயர்ந்தும், தாழ்ந்தும் இருந்த பகுதிகள் மல்லாவின் உடலிலும், முகத்தி லும் உரசிக் கொண்டிருந்தன. பூலானுக்கு அது இன்ப வேதனையாக இருந்தது. மல்லாவின் கரங்கள் பூலானின் பின்புற அழகுகளில் அழுத்திக் கொண்டிருந்தன. அப்படியே சில நிமிடங்கள் பூலானை தூக்கி வைத்திருந்துவிட்டு இறக்கிவிட் | | ITննI,
"என்ன பாரம்" என்று சொல்லி கண்களில் வியப்புக் காட்டினான் மல்லா "இந்தப் பொய்தானே வேண்டாம் இங்கே வந்தபின் மெலிந்துபோயிருக் கிறேன். நீ பாரம் என்கிறாயே! என்றாள் பூலான்
தனியாக இருக்கும்போது மல்லாவை நீ என்றுதான் ஒருமையில் அழைத்தாள். வேறு ஆட்கள் முன்பாக மட்டும் நீங்கள் என்று மரியாதையுடன் அழைத்துக் ரெண்டாள்
நி என்று அவனை அழைக்கும் போதுதான் உரிமையும், நெருக்கமும் அதிகமாவதாக நினைத்தாள் பூலான் அப்படி அவனை அழைப்பதே அவ ளுக்கு தனியான இன்பமாகவும். ஏதோ ஒருவிதமான மனக் கிளர்ச்சியை உரு வாக்குவதாகவும் இருந்தது.
"உடம்பு மெலிந்துதான் இருக்கிறது. ஆனால்." என்று சொன்ன மல்லாவின் கண்கள் சென்ற இடம் கண்டு வெட்கப் பட்டாள் பூலான்.
அன்று காலையில் மல்லா ஒரு கடித்தைப் படித்துக் கொண்டிருந்ததை பூலான் கவனித்தாள்.
கடிதத்தை படித்த மல்லாவின் முகம் கிலேசம் அடைந்ததையும், அன்றைய ாலைச் சாப்பாட்டைக்கூட ஏனோதனோ வென்றுதான் மல்லா சாப்பிட்டான் என் பதையும் பூலான் கவனிக்கவே செய்தாள். 蠶 பூலானிடம் வந்து பேசாமல் எக் காரியத்திலும் பல்லா ஈடுபட்டதில்லை. அதுபோல "பொலிஸ்காரர்கள் மாதிரியே சென்றால் இகிறோம். பூலான் தேவ
மனதில் தோன்றும் எண்ணங்களை இறங் பூலானுடன் பகிர்ந்துகொள்ளத் தவறு ബ; போக பழகிவிட்டது.
கடிதம் யாரிடமிருந்து வந்திருக்கக் பற்றி அறிமுகம் செய் கூடும் மல்லா ஏன் சோர்வாகக் காணப் 前川 தில் இகல்லாக வைத்துக்கொ படுகிறான்? என்னும் கேள்வி மனதை அத்துக் கொண்டிருந்தபோதும், அவ பூலான் தயங்கிவிட்டுக் கேட்டாள்; ாவே சொல்லுவான் சொல்லட்டும் இப்போ ஏன் பணம் தேட அத்தனை என்று இருந்துவிட்டாள் பூலான் அவசரம்?
அவள் நினைத்ததுபோலவே மல் α) Τε பூலானிடம் விபரம் சொன்னான். மல்லா சொன்ன விபரங்கள் யாவும் பூலானுக்குப் புதிய தகவல்களாக
Şა
அதுதான் மல்லா கவலைப்பட்டிருக்கிறான்.
வாகனங்களில் இரு பரீராமுக்கு மல்லா பதில் கடிதம்
கீழே இறங்கச் சொன் "போதைப் பொரு இதாக எங்களுக்கு தகடு
சோதனை போட இகூறினான் மல்லா
சாரதிகள், நடத்து இறக்கப்பட்டனர். அ6 |s|_LILILL6ðIII.
தங்களை அசல் என்று நம்பி அவர்கள் முன்பாக மண்டி போட்( காண பூலானுக்கு உ
(Ubენჭნტ|.
எந்தப் பொலிஸ்க இயாடப்பட்டாளோ அ,ே உடையில் தான் இ இநினைக்கும் போது தி இவிதமான கர்வமாகவும் வாகனங்களில் இ பொருட்கள் சூறையாட வந்திருந்தவர்களில் சி.
குருஜியிடம் தன்னைப் பற்றி புகழ்ந்து எழுதியதாகச் சொன்னதும் பூலான் மலர்ச்சி
பார்த்த மல்லா ஏமாந்து போனான்.
"ஏன் சோர்வாக இருக்கிறாய்?" என்று
கொள்ளையடித்த மல்லா மறக்காமல் ெ
"நான்தான் மல்ல இதோ யார் தெரியுமா? அவதாரம் பூலான் தே களிடம் போய்ச் சொல்லு எங்களுடன் மோத வ நாய்கள் கழிசடை நா
G) (SIT6760)6 ITU)), 'L.
"இது எதற்கு என்றாள் பூலான் "போட்டுக் கொள் இன்று கொள்ளை யடிக்கப் போகிறோம்? என்றான் மல்லா
அதற்கு இது எதற்கு"
"பூலான் தேவி, புத் பிறந்து வந்துவிட்டாள்
பூலானின் பெயர் ச பரவத் தொடங்கியது. பூலானின் சந்தே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற சம்பவம் இது சினிமாக்களில் வருவதுபோல நிஜமாக நடந்த திகில் சம்பவம். "நடந்து இதுதான்
அமெரிக்காவின் ஒசியோ மாநிலத்தில் ஆயிரம் எவ்வளவு = ஸ்டூபன்வில்லி என்ற நகர் இருக்கிறது. ம் இந்த மல்லாவால் அங்கேதான் மனநோய் மருத்துவமனையும் பாயின் அவதாரம் இருக்கிறது.
பாது எனக்கென்ன அந்த மருத்துவமனையில் சிகிச்சை ட்டுகிறேன் பார் - பெற்றுக் கொண்டிருந்தவன் ஸ்டிவ்பர்ச் ாண்டே போனான் இவர் லேசாக நட்டுக் கழன்றவர் அல்ல. முற்று முழுதாகவே நட்டுக் கழன்ற கேஸ் அதனால் தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது.
se- ک --- کے کے
a) povoljni p LLJE
யூனிபோம் அணிந்
|– J9löUIT || ||10||60|
} GWOUP":"", எப்படியோ மருத்துவமனையில் இருந்து போட்டு தடையை தப்பிச் சென்றான். தப்பிச் சென்றவன் VITTÄISEGIT. சும்மா இருக்கவில்லை. ஒரு கைத்துப்பாக்கி ளையில் ஈடுபடுவது யும் வாங்கிக் கொண்டான்.
அதுதான் முதற் பொலிசாருக்கு தண்ணி காட்டிக் ராமின் விடுதலைக் கொண்டு கடைவீதிகளில் சுற்றித் திரிந்தான் டப்பட்ட கொள்ளை ஸ்டிவ் அப்படியே ஒருநாள் சூப்பர் மார்க்
यातायात SIGING
தீவிரசிகிச்சையால் பயந்துபோன ஸ்டிவ்
லானுக்கு தலில் கெட்டுக்குள் நுழைந்தார். அங்கே கடை பற்சாகம் ருக்க - ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அழகான பெண் பமீலா என்பவர் ஸ்டிவ் கண்களில் பட்டுவிட்டான்.
ஏற்கனவே பைத்தியம் பிடித்திருந்த வனை பமீலாவின் அழகும் மேலும் பைத்திய மாக்கியதால் வந்தது வினை நடந்தது விபரீதம்
கடைக்குள் புகுந்து பமீலாவை மடக்கி அவள் தலையில் கைத்துப்பாக்கியை வைத்து
ஒரே அமுக்காக அமுக்கிவிட்டான். |ண்டு. பமீலா அலறினார். "யாராவது நெருங் எதிரே தொடராக இவள் மூளை சிதறிவிடும் என்று ல வாகனங்கள் வரு எச்சரித்தான் ஸ்டிவ். ஒரே களேபரம் வது தெரிந்ததும் அதற்கிடையே புகைப்படக்காரர்களும், மல்லாவும் ஏனை = பத்திரிகையாளர்களும் வந்து செய்தி சேகரிக்க
ம் சாலையைமறித்து டப்பட்டு, வாகனங் பார்த்து காத்திருக்கத் யவுடன் பூலானும் ாக மாறத்தொடங்கி
த சாலைவழியாகத் க்குகளை டில்லிக்கு ல்லும் வாகனங்கள்
யோரும் சாலை தொடங்கினர்.
பொலிஸ் விரைந்து வந்தது. ஸ்டிவ்
அசரவில்லை. அவர்களுக்கும் மிரட்டல் தான்.
இறுதியாக அதிரடிப்படை விரைந் தது. பொலிசார் ஸ்டிவ்விடம் பேச்சுக் கொடுத்தபடி இருக்க அதிரடிப்படை காரியமே கண்ணாக களத்தில் இறங்கியது. அதிரடிப்படைவீரர் ஒருவர் மறைந்து நின்று சுட்டார்.
ஸ்டிவ்வின் கழுத்தில் சூடுபட்டது அப்படியே சுருண்டு விழுந்தான் பமீலா என்னும் பெண்காயம் இன்றித்தப்பினாள். அமெரிக்காவில் இதுபோன்ற சம்ப வங்கள் அதிகரித்து வருகின்றன. துப்பாக்கி களும் தாராளமாக கிடைக்கின்றன. பாலி யல் வன்முறை, கொலை, கொள்ளை, வழிப்பறி என்று சட்டவிரோத சம்பவங் களின் விளைநிலமாக மாறிக் கொண்டிருக்
எலிசபெத் ராணிக்கு 84 வயது இந்த வயதிலும் ராணி என்ன செய்கிறார் தெரியுமா?
யோகாசனம் செய்கிறர் முக்கிய
L
மாக சிரசாசனம் (தலைகீழாக
ற்றல்) செய்கிறாராம்.
ன்று கொண்டனர்.
ந்த அனைவரையும் GOTT GÖT LIDGJIGADIT.
நடைபெற்ற உலக அழகுராணிப்போட்டியில் மயிரிழையில் தோற்றுப்போனவர் ராணி ஜெயராஜ் இந்தியாவில் கர்நாட்க
ட்கள் கடத்தப்படுவ பல் வந்திருக்கிறது. வேண்டும் என்று
நர்கள் அனைவரும் பர்களும் சோதனை
பொலிஸ்காரர்கள் i எல்லாம் தங்கள் டு அமர்ந்திருப்பதைக் ள்ளூரச் சிரிப்பாக
ாரர்களால் வேட்டை த பொலிஸ்காரரின் ப்ப்ோது நிற்பதை ருப்தியாகவும், ஒரு
இருந்தது. ருந்த பெறுமதியான ப்பட்டன. அவற்றில் லர் பெரும் தொகை நந்தனர். அத்தனை all.J. (3 #ÇÑ சர்ந்த அழகிதான் ராணி மட்டும் கொஞ்சப் அழகிப் பேட்டியில் தோல்வி கண்ட நித்தான். போதும் சினிமாவில் நடித்து வெற்றிக்கொடி பதினைந்து இருபது நாட்ட முன்வந்துள்ளார் ராணி ஜெயராஜ் TLGU 560டபெற்றது. கவர்ச்சியான உடல்வாகு கொண்ட
அனைவரிடமும் ராணிஜெயராஜ் பிறந்து வளர்ந்தது ஆபிரிக்கா FITGØT GOTTETGØT; வில் அதனால் ஆண்நண்பர்களின் அன்பை
சம்பாதிப்பதில் தயக்கம் இல்லாதவர்
விக்கிரம் மல்லா புத்லிபாயின் புதிய ஹிந்தி நடிகரும், பெண் ரசிகைகளின்
கிறது அமெரிக்கா
எலிசபெத் ராணிக்கு யோகாசனம் கற்றுக்கொடுத்த வர் ஒரு தமிழ்நாட்டுக்காரர். 6]]|[[{{fl:(89.6Î6).9[[IIII) கார் ராணியின் கம்பீரத்துக்குக் கரணம் அதுதானோ?
ஜெயராஜையும் சந்திக்கவைத்து பேட்டி எடுத்தது மும்பாய் சஞ்சிகை ஒன்று
இருவரும் கன்னத்தில் முத்தம் கொடுக்குமளவுக்குகொஞ்சநேரத்திலேயே நெருக்க மாகி விட்டார்களாம்.
பேட்டிக்காக ராணி ஜெயராஜம் ஜாக்கி வுெராப்பும் பேசிக்கொண்டதில் இருந்து ஒரு பகுதி ராணி ஒரு பெண்ணுடன் நேரத்தை செலவழிக்க விரும்பினால் யாருடன் நேரத்தை செலவிட் விரும்புவீர்கள்? ஜாக்கி: உங்களுடன்தான் ராணி என்னுடனா? சரி எங்கே கூட்டிப்
போவிர்கள்? ஜாக்கி வெகுதூரத்திற்கு! ராணி வெகுதூரம்போய்வந்தால் மறுநாள் காலை திருமணம் நடக்க வேண்டு DGEUGIII? ஜாக்கிபுத்திசாலித்தனமாக பேசுகிறீர்கள் ராணி நடிக்கும்போது காதல் உணர்வுடன்
யாரிடமாவது பழகியதுண்டா? ஜாக்கி உண்டு இதற்கு மேலும் என்னிடம் கேட்காதீர்கள் ஏனெனில் நான் பொய் பேசாதவன் ராணி எந்தக் கதாநாயகியுடனாவது நடிக்கும் போது அவர் வசம் ஈர்க்கப் LILLġJosia Lin? ஜாக்கி எல்லா நேரங்களிலுமே ஈர்க்கின்ற னர் எத்தனை தடவை என்று சொன் னால் நீங்கள் நம்பமாட்டீர்கள். ஆனால் ஒரு தடவை என்னை அவர் ஈர்த்து விட்டால் வாழ்நாள் முழுவதும் நண்பு ராக்கிக் கொள்வேன். இப்போது நீங்களும் என்னை ஈர்த்துள்ளீர்கள்
:தி நாயகனுமான ஜாக்கி ஷெராப்பையும், ராணி ரச் சொல்லுங்கள்! 1961 T
பொருட்கள் அயலி GINTIGUO உதவியுடன் கொண்டு
டென்னிஸ் உலகில் நம்பர் வன் இடத்தில் இருந்தவர் அகாசி. அவர் ஆடுகிறார் என்றால் கூட்டம் அலைமோதும் அதிலும் பெண் ரசிகை களின் நட்சத்திரம் அகாசி
LS YYLL L L L L L L L S T00 LL SS 00LL S TaLLS பூலானை அறிமுகம் கற்ே Jafa, உடல் அழகு
காட்டுவதும் அகாசியின் ஸ்டைல்
கடந்த சில ஆண்டுகள் அகாசிக்கு இறங்கு கம் முதல் இட்த்தில் இருந்தவர் பத்தாவது டத்திற்கு சென்றுவிட்டார். பயங்கரமான சரிவு அப்படியிருந்தும் அகாசிமீது பைத்தியமாக இருக்கிறார்கள் அவரது பெண் ரசிதைகள்
அகாசியின்மீது பைத்தியமாக இருக்கும்
ற்காக அந்த கிராம காடுத்தான் மல்லா
லிபாயின் அவதாரம் இனி உங்களுக்கு து_நாங்கள் #?
இருக்கிறாள்
பத்தில் வெட்கமாக [0, LÎ6üTåIII (3LIII9;II
பிரபலமான பெண் ரசிகைகளில் ஒருவர் பார்பரா பிரபல நடிகையும், பின்னணிப் பாடகியுமான பார்பராவுக்கு 53 வயது. ஆனால் பார்வைக்கு மகா இளமையாக இருப்பார்
அகாசிக்கும் பார்பராவுக்கும் இடையே காதல் மலர்ந்திருப்பதுதான் சுவாரசியமான சங்கதி. இருவரும் சந்தித்து தம் அன்பை வெளிப்படுத்திக் கொண்டார்களாம். அகாசிக்கு 26 Jug).
ஏற்கனவே அகாசிக்கு ஒரு காதலி இருக்கிறார். அவரும் பிரபல தொலைக் காட்சி நடிகைதான் பெயர் புரூக்ஸில்ட்
மல்லா தன்னைப் பும்போது முகத்தை ண்டு நிற்கப் பழகி
ம்பல் பள்ளத்தாக்கில்
சங்களுக்கு சவால் ரீராமிடம் இருந்து கடிதம்வந்திருந்தது உறுதியாகிவிட்டது. (தொடர்ந்து வரும்) TILLGui UDUd9
தொலைக்காட்சி படங்களில் புரூக்ஸில்ட் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால் அகாசியை அடிக்கடி சந்திக்க முடிவ தில்லை. அன்பை பரிமாற முடிவதில்லை. அந்த இடைவெளியில் மூக்கை நுழைத்துக் கொண்டார் பார்பரா
இதனால் அகாசி புரூக்ஸில்ட் காதலுக்கு ஆபத்து ஒன்றும் நேராதாம் அது அது பாட்டுக்கு இருக்கும். இது இது பாட்டுக்குத் தொடரும் டேக் இட் ஈஸ் பொலிவிதான்.
2026,199

Page 9
புலிகளில் மானவை வெண்புலிகள் மிகக் குறைந்த எண்ணி
EEE
பத்தில் இருப்பது வெண்
fiစ္ဆန္တိဖွ: #ငိကြွijန္တ#ချွံ #ချွံ #@ijifiါ၍ இரு ஞ்சையோடு கொஞ்சி 醬 கிறது
க்காவில் உள்ள புளோரிடா
பறிக்கிறார் பாருங்கள் GHårsstil குரங்கில் DJ T4-A
இனத்தைச்
குரங்காருக் கும் தும் பயிற்சியாளர் கற்றுக் கொடுத்தை தேங்காய் பறிக்கிறதாம் மனிதரை விட நாளொன்றுக்கு ஐநூறு தேங்காய்களை
பயிற்சி மூன்று கட்டமாகக் கொ ந்து தேங்காயை லாவகமாகப் SELL) ಸಿ மரத்தின் நடுவே இள குரங்கார் மரத்தின் மீதேறி இளநீர் பறி
, Ꮝ . 独
a 20-26, 1997
 

பிரிட்டனில் தேர்தல் நடக்கப்போகிறது தேர் தல் அறிவிப்பு வந்ததும் அதில் போட்டியிடுகிறவர் கள் சூடாக முன்னரே சொக்லேற் நிறுவனங்கள் சுறுப்பாகிவிட்டன. சொக்லேற் நிறுவனங் களுக்கும் தேர்தலுக்கும் என்ன சம்பந்தம் என்று முளையைக் '# புதுமையாகச் சிந்தித் ዘ”T° எத்தனையோ விதமாக
படத்தில் பாருங்கள், அழகான பாவையின் பற்களுக்குள் வசமாக சிக்கி க்கும் உருவம்தான் |ೇ எதிர்க்கட்சித் தலைவர் அடுத்து பற் களுக்குள் மாட்டப்போகிறவர் பிரிட்டிஷ் பிரதமர் ஜோன்மேஜர் அதாகப்பட்டது தேர்தலில் նաւգմ0: பிரதான · களை சுவையான சொக்லெற்றுக்களில்செய்து விற்பனைக்கு விட்டுள்ளனர்.
அதிகமாக விற்பனையாவது ஜோன் மேஜரின் முகம்போன்ற சொக்லேற்றுக்கள்தான் எதிர்க் கட்சித் தலைவருக்கு இரண்டாம் இடம்தான். |್ಲೆ இதனை வைத்து வெற்றி தோல்வியைச் சொல்ல முடியாது. கோபம் இருப்பவர்களும் தமக்கு பிடிக்காத வேட்பாளர்களின் தலைகளை சப்பித் துப்பி ஆத்திரத்தைத் தீர்க்கலாம் அல்லவா!
--
Uಇಂದ್ಲ; 鷺 கொண்ட் தருணத்தில் எடுக்கப்பட்ட அபூர்வமான் படம் இது சூப்பர் ஷெர்ட்
.19
SSS S SS S SS SS SS தக் கப்பென்று புரிந்து கொண்டு வேகமாக மரத்தில் ஏறுவதுடன் றிக்கிறது. டுக்கப்படுகிறதாம் முதல் கட்டம் பிடித்து திருகிப் பறிக்கும் பயிற்சி ர் குலை கட்டி தொங்கவிடப்படும் துப் போடும் முன்றாம் பத்தி
பயிற்சியாளருடன் சேர்ந்து மரத் தின் உச்சிக்குப் போய் தேங்காய் பறிக்கவேண்டும் முன்றிலும் தேர்ச்சி பெற்றால் பின்னர் யாகவே ஜமாய்க்கலாம்.
தேங்காய் குலைகளை ஒரு கம்பில் கட்டி எடுத்துச்செல்லவும் தன் தோள் கொடுத்து உதவு கிறார் பாருங்கள் தோள் கொடுப் பான் தோழன் குரங்காரையும் நன்றாகப் பீற்றுவித்தால் சேர்க் கான தோழன்தான். -II
(USCGCGGLEGUIU டி ஒரே பிரசவத்தில் மூன்று குழர் 054 I (PJ BTPETejang g சரியில்தான் ஆனால் இது கொஞ்சம் வில்லங்கமான பிரசவம் எட்டாவது மாதத்திலேயே பிரசவவலி கண்டு மருத்துவனை யில் அனுமதிக்கப்பட்டார் திருமதி முதலாவது குழந்தை ஆரோக்கியமாக பிறந்தது. டாக்டர் களுக்கு ஆச்சரியம் அந்த ஆச்சரி யத்தை மேலும் அதிகப்படுத்துவது போல மேலும் இரண்டு
நிமிட இடைவெளியில் ஒன்றன்
fi ஒன்றாக பிரசவமாகின.
வழக்கமாக குறைப் பிரசவத் தில் பிறக்கும் குழந்தைகளின் எடை குறைவாக இருக்கும். சில சமயங் குழந்தையின் உயிருக்கே ஆபத்து நேருவதும் உண்டு GOTT AV GGATAVJA னறாக : ஒரு 燃。 s: 6.
பிறந்த முன்று குழந்தை களும் படு ஆரோக்கியமாக
போதிய எடையுடன் பிறந்தன.
அதுமட்டுமல்ல இந்தப் பிர சவம் நடந்தது கடந்த ஜனவரி ம் திகதி அதனால் இந்த ஆண்டு ஒரே பிரசவத்தில் பிறந்த முதல் முனறு குழநதைகள இவர் கள்தான் என்ற பெருமையும் சேர்ந்துள்ளது. முத்துக்கள் |ೇ. தாயார் கொட்டட்டும் அன்பை திருமதி டானுக்கு இது புத்தாண்டு போனஸ்

Page 10
జ attalias/ S ST0TY L BDr rLYYLLY S E 00 T T ES సాజా ತಿಣ್ಗಿ ೧೮॥ * LITT Galerritudi
LLLL LL LLLLTS T T T T S T TT T T L L L S S TT S TTSSZ LLLL பெரிய மறுள் பய நன்றுடன் நடிக்கும் நரோ பா பெராக வயது கோமா சாயும் நா TTTT TTTTTTTTT TT TTTTTTTTTTTTTT LL T TTT LL SZTTT TTT TTT TTT T TTTTT TTTTS மும்ாள் வரவுகள் மந்தியிலும் மார்க்கெட்ட பத்திரப்படுத்தியிரு செய்தி
PpTh GIMIN பிராராகியுள்
முன்ாள் அமைச்சர் Mar III LLL LLu SZTTL TT TT T u DLL LLLLLL TTT LL S TM ZTTTLLLLL II, I, III I IM .
ாநாால் பிருந்து ஓரளவு விடுதாய அடந்துள்ாரம் WONG 巽 *
மனம் நடகப்போகிறதாம் அதனால் புதுப்பட வாய்ப்புக்களை புறம் | | | | T |
SLTT TTTTT T TT TTT T T T ST TTTT T TT T TTTT S L S S S a T TTT T L LS MITT M'ANTIL ATTTTT
ia I ாத விட்ட
ாேது பிெதாவும்
பா. நிய நடிகரின் சிறப்பு நடிகை என்ன மந்திர போட்டாரா விண்ந்து எடுத்த பு மாம் பானரிாரோ நடிகர் உகு வழிா கான் படத்தின் படப்பிடிப்பை தள்ளிவைக்க வேண்டிய சூழ்நியாய நடிகருக்கா கறுப்பு Po IIIIII, IIIII | நடிகையைவிட்டுப்பிரிமளரிவை அதனாள் சொந்த் தயாரிப்பிலேயே ■L轟轟
E முன்னர் ரரொ
பாய்ந்துள்ளாக நா Farra urt“ ॥ பக்கத் தொடங்கியிருக்கிராம் துயருடன் ரேடியாக பு kiu tuj. ST T TTTTTTTTT TTTTTT TT L TTTTS TTT T STTT TTTTTT STTTTT S S S u uu uTu u L SSS TTTTT
காட்ாதும் இங்ா நடிாள் நாத்தாள் என்று குருதாபா மிரட்டுகிறாரம் நடிகை நடிகைகள் தொகிறா Titannit
ரிகர்கள் மிரண்டு செந்தமிடுவார்ா
TTS u STTTu TuTTTTTS YTT L S TTTTTTS S TTu SY LL குமார நடிகர் மர நாயுடன் நெருக்ாக இருப்பது என் TTTTTLTTTTT TTT LLT TTT SZTTTT u T TTT T TTTTT TTT TTDS S L SY T S T T YT L L L L L L L T TTLT D DD D S TTLL
Luis
■ * lè ■ அவருடன் வருமிாம் தயாரிப்பார்ா பிரிதாக கவர் TTTLTT TTTT S TTTTTTTT T S TTT TT TTTT STTTT LLL LLS செங் செய்கிறார் சமீபத்தில் நாள் யாரு நாயும் TTTTTTT TT TT T ZZ S SZYY L S S T L LLLS
TIL ATTIVITA
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- Ang LIP ;ܐܣܝܐ பை சொல்லுவரா? ஒரே & 5 ODI
பத்தில் ரம்பிகாவும் ரந்து நாளி குந்து சாராகுஷ் | ###| || Lữ "[[[I ாரின் ரோ ... Ig. நாருங்கள்" என்று காஞர் படத்தின் பப்பிடிப்பு அமிழ்நாட்டிங்
முன்னர் சொன்ன குனாநிதியிடம் வேண்டுகோள் விடுத் நடைபெற்றது.
திருந்தார் சரத்குமாரின் பாவி படத்தில் தரக்கும் துணை நடிகைகளு ான் படத்ாகப் பாருங் சரத் அறிந்தால் கோப்படுவார் என் m தங்கியிருந்த துனை புகைகள்
சரளா இருவரும் நாள் அதனை வெளிய ஸ்ாள் " uyumlulunurut ரவிதான நாளான்றத்தாராம் சரத்தின் மாளி ராயத்திற்கு பொழுதுபோக் Trait un காலஞர் நேரடியாகத் தாயி விட்ட ரவங்களுடன் குடிந்துவிட்டு நா தாயின் சொந்தலும் தாக்கு வேண்டிய பிரமுகர்கள் ஊடாக நொதும் நடந்தார் னே யார் டிாரத்திடம் தனது கருத்ளதாாைண்டார் rt it retail in Brignan ring in a strality of
idir புத்திசாவித்தா வானியை ஒரு" 15 ܩܠܐ பம் ஒன்று மும்பாய் நடிகைக்காக பிரிந்துவிடாதீர்கள் கியதல்லா முரசில் மும்பா II. TMITAT ாப்பு புவது பிரசுரமாகியிரு ந்ததுமந்து காவடிவிடுங்கள் பின்னர் தற்போது யாரோவருடன் உள்ள நிதியையும் இழந்து தவிர்காதீர்கள்
பார்த்தும் அந்தக்க நா பின்னொரு நடிகருடன் நெருக்க து ஆாட அா ாக பரவிய விவரமும் தனது நங்ேைா நாம் வியந்துநாயாளி செய்த விவகார ரத சாதுக்கு நிர்ாசொவியப்பட்டதாம் ஆனால்ாரத்தோ நடிாது வந்திாக இருக்ா நடிகை பற்றிய செய்திா வெறும் வந்திகள் என்று ஒதுக்கு
Mynwyr
| எங்டன் கட்ாதித்துக்கொள்ளுங்கே அங்குக் நன்பது ராயிடமும் பிந்த விவகாரம் செவ்வப்போகிறது
ரளி என்ன ாேள்ளப் போகிறாரோ தெரியவில்யை
தொட்டும் தொடாமல் நந்தியபடத்தில் பிராடிரான்னோடியாக்கான Biltegi II, Jugoslavius Ness et Aimaruli Hainbat da, Puerto
தொட்டும் நொடாவுக்கு காட்சிகள் ார்ப்பட்டுள்ளதாம்ானி நாராயிருந்தாலும் அவளரத் தொட்டு நடிக் கர்சமும் தயக்கமும் படுகிறாய் பிராரார்
ܕܐ, 57 47 ܠܐ ܕܝܢ ܕܐܬܐ, .
աոնդոնյլն
" Filling T ாடிசுட்ரி நடித்துள்ள aufzuft „Tè zu status sur frufa
து தற்போதுநாள் படப்பிடிப்பு முடிந்துள்ளது முக்கமான கல்லூரிக் காதல் கதைதான் கல்லூரியில் மூாட்டு பன் அந் அவனது மாமன் மகள் செல்வி அா யாருடனும் பாது யாரும் அவளுடனும் செக்கூடாது என்று விரும்புகிறான் அவா எதிர்ந்து வெள்ள காதலிக்கிறாள் பருவாசவம் ா தம் மோதல் என்று காத நகருகிறதாம் அருளாக விக்வே செல்வியா ாடமி சமித்தா
ஆகியோர் நடிக்கின்றனர் LLLLLL LTTTTTTL TT YT TTTT LLTLLL TTTTLLLLLLLLS
படங்களில் நடித்துவருகிறார் விக்ளேர்
SeSBDSDS eSDS SD DSS SSS BBSiSiS BS BS BSDS DLLS கரிஷ்மாவின் முன்னேற்றம்
ஹிந்தி நடிகைகளில் ரெகள் தாரா என்று முத்தின் ருத்தப்பட்டவர் ரிஷா கபூர் பிரபல ஹிந்திநகர் Jाणी !"
பத்தி
ா கால் அழகையுங் உடல் அழகையும் காட்டு வதை விட்டால் காடியா புருக்கு வேறு என்ா தெரியும் என்று பந்திரிகைகள்
விண்டம் செய்ததும் உண்டு
ப்போது அதே பந்திரிகள் மிராவைந்து கொண்டு பந்துபாய் பார்க்கின்றன
ராஜா இந்துள்நாளி படத்தில்
பாவின் நடிப்பை பார்ந்தவர்கள் விழுந்து விழுந்து பாராட்டுகிறார்கள் சென் துரின் என்றழைக்கப்பட் வார நடிப்புராளி என்றழைக் ாது ராஜா பிந்துள்தாளி அந்த படத்திலும் அர்ானுக்கு கொட்டு மழையில் முந்தர் கொடுக்கிறார் கரிம அதையும் நடிப்புத் திறமையையும் காட்டியிருக் கிறார்
WAT IT Innan mulair go rinks குளிந்தா இன்றைய தேதியில் ஹிந்தித் திா
நாங்கரிஷ்மா கபூருக்குத்தான் மாதுரி நிர்வுத் ஜோய் இருவரையும் பின்னுக்கு
sin Madripirit flutt
ாடிய புர் மஹாளின் தீவிர ரினா அமைதிப்புங்கட்ாந்தில் பிரபுவின் ரேடியா ரிஷ்மா நடிாதா இருந்தது ஹிந்தியில் பிளி விருப்பதால் நடிக்க முடிாஸ்போது

Page 11
| !
ஆட்டம்போடும் நூா நடிகைக்கு குறைந்தாதிய D வழங்கப்படுகிறதுரு பாடல் காட்சிக்கு *驚 Frenhiau
வருக்கு கிடைக்குமாம் அதனால்தான் பிப்ான სწ| ნაწყენი வைக்கு செல்கிறார்களாம் (26. பகுதியில் கதாநாயகியாகும் காவோடு வந்த பார் துளை C
நடிாைக இருக்கிறார்கள் அவர்களில்பவர் நடிகைகள் என்ற முத்திரையோடு இரகசியத் தொழில் செய்தால்தான் இருக்கிறார் பிழைக்கமுடியு படிச் சீரழிபவர்கள் - Di silo நூற்றுக்ர்ேக்கில் இருக்_- गागा 一エ
ருந்தனர் TTI
ாடத்திருக்கிறது
Myndir in Gallit", "", தில்களும்
Gas nusiai yra
ட்டதுடன்
ம்ே என் பிளவயதுக் பள்ளிக்கடத்தில் பாக்குமா தரியத்தை வரவழைத்துக்கொ Hinggal LIITTI ANNO" IN Sks ture" wy" காதலித்தேன் என் என ஒரு நாவக்காக மு
கே திருமணத்திற்கு மு
ங் திருாந்தின்
|TL.
"அதுத் Giro
ாாவிக்க வேண்டு , கே உங்களுடன் ந 一 வயதானவர்களாக விரு ݂ ݂ விங் அதி எல்லா
நாரிாாரு
* ú高*獻
இவர் விரவில் பிர
மலையாளத்தில் ம்ெ lill-AMA, URANTI LI TALLIITTELGET
தெலுங்கிய வெற்றி
வந்தாள் எள்
ரய்நொயாளிரி
கார்பு பட் டு நடிக்கும் படமொன் ஆங்ஷன் என்று பெ
ராகுருதியுளல் ாப்பதிவாளர் பி ான்ற படத்தை கதாநாயகியாக நடி
தமிழில் கவர்ச்சி படங்களில் கதாநா படமொன்றைத் தய
மம்முட்டி-அரவிந்த
தெலுங்கிள் தற்கு ராளா !
II பின்னாளங்குநரே தொடர்ந்து தற்பே
ாயரன்னார்கள்
இதுவரை தமிழ்ப் முறையாக த்ெதுங்கு முன்னணி தெலுங்கு
* EinflfäG=
செய்யப்பட்டிருக்கும்
இப்படத்தில் ஜோடி
ஆட்பி
- Arra
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

BINUB) Nguel uliminutart:"***"
வருக்குநர்ாற்றும் சிவ ன்ன்ஸ்மோர் ஹன்ரு பட்பட் பதில்கள்) , விருக்கிறார் விழும் மிக்க குமா முேத்தக் 醬。 என்றால்
uisia sarili la u i R * 蠶 Tumbu 器Il நடிப்பதில் தவறில்லை நாள் Hirst
துக்கேள்விகளும் அவரது பட 蠶 பாண்டிபடத்துக்கா யுவராளிக்கு கொடுத்தது உதட்டோடு நடுவைத்து கொடுத்தது எாக்கு பதட்டா திருந்தமையால் அக் காட்சி LLLLLS SLLL LS SLLLL LLLLL TSS SSL DL ZS LDLLDD LLLLLLLLS எடுக்கப்பட்டது.
artin GLn. எந்த மாதிரி பாத்திரத்தில் ** ■ ாேடு என் விருப்பத்தை IIIIIIII விங் வித்தியா அப்பில் மல் மாதிரி நக் காக்ரு சில காலம் பிடித்தது 鸚* Tiu
வில் படிக்கும்போது ஒரு का बीमाक sudhuy uyi த்தை தெரிவிக்கப் பாந்தேன் அது -EEEEEEEE
■
செல் பற்றி en Gunojn&asnTEmisio eéeerintarŭ . நான் அது புனிதமாக பிருக்கு இயக்கும் படங்களில் அதிவேகமாக படி நவ்ஹருண்மா அல்லது பெற்றோர்கள் முதல் படம் மீன்ஸ் தற்போது அமெரிக்காவில் Pë வேகத்தில் பபிடிப்பு நடத்துவருகிறது.அசுருகு KITAMENTE பாது சொல்ல முடியாது அ'ஓயாத படப்பிடிப்பு முன்னாள் உலக அழகி ரன்னர்ா
ஒத்துரைக்கிறாராம் க்ரும் நாயகிகள் Liaoni i அமெரிக்கப் பெண்கள் அள்ளாா Mr. LIM பதாகத் தெரிகிறதே அட்வாளம் கண்டுகொண் i Tih Lulit të
திாள் தலையிடுவதில்லையேக்குநரும் கொடுத்தா நல்லவேளை ஆள்கள் '
நடிகர் சொன்னாலும் நான் வி Ju luar i TRT si
In maranih är in
நாள் என்ற படத்தாக்கிய விருப்பியன்
A 體鷺 இயக்க Loafarpsism GI SLS S S S S S S S S S S S S S S S S S S S CONTINEN VANUIT TENGAN YN NWYOMIUM LAND LLTTTTTTTT TTT TY STTLT TT LLLL ZTT S T T TTTTT TTT TTTT LTTT LT TTT TEN நன் முறையாக மம்முட்டியுடன் ாந்து என்றால் Joriy ITTTiO, tript9siyrmir ன்றில் நடிகவிருதுகிறார் படத்துக்கு படம் தள் பிடப்படி நடிா பெற்ற பெல்லி சந்தடி தமிரி தினந்தேன்" பாரிசெய்கிார்பிடயவர்களுடன் பெயரில் தயாராகவுள்ளது பிந்தாதி TIMMT FYRET FILII y டுர் மரன் ஆகியோர் நடிக்கின்றனர். மச்சர்ான்ான்று சொல்றார் பக்குதா வெங்கடேசன் அடுத்து ரவித்தாக NATA
இயக்கவுள்ார்பித்தப்படத்திற்குதி வெ தற்போது கார்த்தின் தீவிரமாக நட்புக்
பரிடப்பட்டுள்ளது. கொண்டுளது ாக்ாவின் தங்ா
MJ LILIANA ATANILLETA புடன் அது ஒரு புரம் பிருக்க நாவுடன் 蠶 Maxx HLBASBWAHRHE UITGEAG krijks AMAYTAN
தி துன்பு S S S S S S S S S S S S S S
டனமாடி வரும் விரித்ரா கன்னடத்தி IIIT).
II.
sırf bir சூப்பர் குட்பிர்ன் ரம்ப வெற்றிப்படங்ா ாமி இனைந்து நடித்து வெற்றி பெற்ற தயாரித்தவர் ஆாபி சொத்ரி ரசிகர்ாரின் நடித் ITALI த்ெதில் துடிப்பை அறிந்தவர்களில் ஒருவர் என்று கருநாடு ன்று பெயரிட்டுள்ளார்கள் ா ான் விஸ்வநாதரும் ராமமூர்த் தமிழ்ப்பட ரசிகர்கள் எந்த மாதிரியா T ". புவினர் * A. माधा Gly Murir|| ilar Af து பிரிந்திருக்கும் சங்கா காேர் இருவரும் சொல்வதைக் கேளுங்கள் LS S S S S S S S S S S S S தமிழ்ப்படாகர்களுக்கு புடிாக ருேக்கும் பங்களில் மட்டு நடித்துவத்தார்திபன் முருள் நடிகைகளத்தான் பிடிக்கும் குடி மாதிரி
விக்கப்படத்தில் *. yuIAIA) Jyurishi illuRBILIII (alayt"4 SLL LL K S LLL K ZK S S SS LLLS KKLLLS ல்லை வேண்டுமாய் பாருங்கள் ாமடியர் சபா புதிதாக : பற்றி தத்துக் கொண்டிருக்கும்
ஒரு படத்தின் பெயர் தர்வும் விங்ஸ்டனும் ANT ANTIT தமிழில் ஈடுபடுவார்ாறு
FIF EFI GPTTK T. ஆருடம் சொல்லியிருக்கிறார் சொத்ரி

Page 12
சிறுவர்கள் எப்போதும் துடிதுடிப் பாகவே இருப்பார்கள். காலையில் தூங்கி எழுந்ததும் படு சோம்பேறிகளாகவே தென் படுவார்கள். ஆனால் கதிரவனின் கிரணங்கள் பூமியை நன்றாகத் தொட்டு, வெப்பம் ஏற ஏற சிறுவர்களின் துடியாட்டத்தனம் அதி கரிக்கவே செய்யும்.
சிறிசுகளின் துடியாட்டத்தை இரசித்துச் சுவைத்து இன்புறும் பெற்றோர்களும் 5. கிறார்கள். அக்குறும்புகளை பொல்லாத கொடுமை என்று கூறித்திட்டவும், அடித்துத் |ன்புறுத்தி அடக்கிவிட நினைப்பவர்களும்
ருக்கிறார்கள்.
சின்னஞ சிறுசுகளை அடித்து உதைத்து, ஏசிப்பேசித் திருத்தலாம் என்பது ஒரு போதும் நடவாத காரியம்
சிறு பராயத்தில் பிள்ளைகளைத் தண் டித்துத் திருத்திவிட நினைத்தால் அதனால் எதிரிடையான பலனே ஏற்படும். அடியாத மாடு படியாது என்று ஒரு முதுமொழியைச் சாட்டாக வைத்துக் கொண்டு சிறிசுகளை அடிப்பவர்கள் தான் அதிகம் உள்ளனர்.
அடித்து மிரட்டி-அத்தகைய தண்டனை களால் எங்காவது ஒரு பிள்ளை திருந்தி யிருக்கிறதா என்பதை எமது சுற்றாடலை அவதானித்து ஓர் உதாரணத்தைக் காட்ட (UDL9 [4|LDII?
தகப்பனோ தாயோ அல்லது வீட்டி
லுள்ள பெரியவர்களோ பிள்ளைகளைத் தண்டிப்பதன் மூலம் திருத்த முயன்றால்தண்டனை பெறும் அதே ஒரு கணத்தில் மட்டும் "இனிமேல் அவ்வாறு நடக்க மாட்டேன்." என்று பலத்த சப்தத்துடன் அக்குழந்தை ஒப்புக் கொள்ளும்,
வ்வாறு வாக்களித்து ஒரு சில நிமிடங் களுக்குள் பழைய குறும்பையே செய்து விட்டு மீண்டும் தண்டனைக்கு உட்பட ஆயத்தமாகிவிடும்.
தாய், தகப்பன், சகோதரர்களோடு அண்டிவாழும் குழந்தை தன்னைச் சுற்றி யுள்ள உறவினர்கள் செய்யும், பணிகளை அவதானித்து அதே போல் தானும் செய்ய முற்படும்.
தாய் தும்புத் தடியை எடுத்து வீட்டைச் சுத்தம் செய்வதைப் பார்த்துவிட்டு, அதே தும்புத் தடியால் தானும் வீட்டைத் துப்பரவு செய்ய எத்தனிக்கும்.
துணி துவைக்கும் தாயின் அருகே போயிருந்து தானும் துணி துவைக்க ஆயத்த மாகும்.
பெண் குழந்தைகள் தம் தாயார் செய்யும்
வேலைகளைத் தானும் செய்யவே விரும்பும்
தன்னைத் தன் மடியில் கிடத்திப் பாலூட்டியது
போல் தானும் ஒரு பொம்மையைத் தன் மடியில் கிடத்தி பாலூட்டுவது போலவும் தாலாட்டுவது போலவும்.இ பாவனை செய்யும்.
வீட்டில் கணவனும் மனைவியும் சண்டை பிடிப்பதைப் பார்த்துப் பழகிய அவர்களுடைய குழந்தைகளும், சிறுஇ பிள்ளைகளான அயல் வீட்டுப்பிள்ளை களுடன் சேர்ந்து விளையாடும்போது அப்பா அம்மா விளையாட்டு விளை யாடுவார்கள். அப்போது சண்டையிடும் தம்பதியாகவே விளையாடுவார்கள்
அடித்து உதைத்து அல்லது திட்டியோ உறுக்கியோ வளரும்பிள்ளை களைத் திருத்த முயன்றால்-தண்டனைன் கிடைக்கும் அதே வேளையில் மட்டும்தான் பயந்து நடுங்குவது போல் பாசாங்கு செய்து விட்டு, அடுத்தகணம் பூ இவ்வளவு தான்ே அம்மா இரண்டு தட்டுத் தட்டுவாங்க. இரண்டு அடிபோடு வாங்க." என்று கூறிவிட்டு "பழைய குருடி கதவைத்திற வடி. என்ற நிலைக்குத் திரும்பிவிடு
சின்னஞ்சிறுசுகளைத் திருத்த உளவள ரீதியான சில உபாயங்களைக் கையாளலாம். மிருகங்கள், பறவைகளை வைத்து சில கற் பனைக் கதைகளைக் கூறி வசப்படுத்தலாம்.
* ஐநா செயலகத்தில் சிறப்புத்துறைகளில் தேர்ச்சி பெற்ற பெண்கள் 38% ஆவர். இதில் 194% உயர் மேலாண்மைத் துறை villag) Giglior. கிபி 2000 ஆம் ஆண்டில் தொழில் வளர்ச்சிபெற்றநாடுகளில் ஆண்களுக்குச் LLLLLYSYLLTLT00LLTS Ta LLL LLTL பணிபுரிவர் * ஆண்களை விடப் பெண்களின் ஆயுள்
சிறிது அதிகம் * 100 ஆண்களுக்கு 98.6 பேர் பெண்கள்
என்பது உலகப் புள்ளி விபரம் * வளர்ச்சியடைந்த நாடுகளில் கடந்த இருபது ஆண்டுகளில் திருமணமின்றிக் குழந்தை பெறும் பெண்களின் எண் ணிக்கை 50% அதிகரித்துள்ளது. * பெண்ணைத் தலைவியாகக் கொண்ட குடும்பங்கள் உலகில் நான்கில் ஒரு பங்கு ஆகும். * 1970ல் வளரும் நாடுகளில் பெண்களின் சராசரி வயது 537 ஆக இருந்தது.1992ல் 蠶 629 ஆக உயர்ந்துள்ளது.
SSSSSSSSSSSS SSS S SSSSSSSSSSS
வளர்ச்சியடைந்த நாடு 86.Dc260 60 QL626) i na mo a
ဤမျိုး ஆயுள் 742 ஆக ருந்தது. 1990க்குப் இந்த வாரம் யாருக்கு பட்டுச்சேலை I பின் 76 , 2ள்
I III துள்ளது. GlassingbLA GUIT&Falcógoj ebligilaĝLiŭ! * பெண்கள் தான் எச்.ஐ. இவ்வாரம் பட்டுச்சேவை பரிசுபெறும் வாசகி வி. கிருமியால் பெரிதும்
வர்தான்
gF. (BUTrdPoof. ஆ–1%, ரட்ணம் வீதி, கொழும்பு-13
Fasilfi, hunjögfEmith
அனுப்பிவையுங்கள்
LLTLL LLL LLLLLL TLTL LLLLLL LLLLLLLT LLLLLLLLS
L TTTLT LLLT LLLLTS TLLTLTLTLLL LLTTL LLLLLL
TTLTTLLTTT LLLLLL LL LLLLLLLTLTLLLLLTTLLTLT
அறிவிக்கப்படும் தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபிள் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
சேர்த்துக் கொள்ளவும்
* ஷாம்பூ உபயோகிப்பதைத் தவிர்த்து சீயக்காய் ஷாம்பூ உபயோகித்து கூந்தலை அலசவும்.
* சுத்தமான தேங்காய் எண்ணெயில், சிவப்பு நிற,
பூவின் தடவி வரவும்.
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
Wಡೌನ್ಡಾ ಶೌ೭=೭=ೇಣ மகளிர் மட்டும்(மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
சற்று வளர்ச்சி
அவர்களுடைய மை கூடிய புத்திமதிகை அன்புடன் குழைந்: நோய் தீர்க்கும் ஒள
ஒன்றை மனதி
வேண்டும் பெரியவ களாக இருந்த போ Lõ760GITJ67-GUJÜL
IIGOLD DGOLLIGI சிந்தனை வேகம் அ
அனுப்பலாம்.
வாரம் ஒருபட்டுச்சேலை
G|Luft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . முகவரி. தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது
SSS SS SS SS SS SSSSS S SSS S SSS SSS S S S S S S S S S S SS புகைப் LIL Aries60)6MT Godes Golum "Lulúo:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர உண்மை-நேர்மை-வெளிப்படைத்தன்மை |கரிக்க உதவும்
"கூப்பனை அனுப்பிவைக்க வேண்டியஇறுதித் திகதி 26-04-1997
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
இது கொம்பியூ
e vez S=Svaz GDL VDOõi
பாதிக்கப்படுகின் பாதிக்கப்பட்டவ இந்நோயால் பீடி
6Taijiaocha), 20.
மில்லியன் ஆக 12 கோடி உலகில் ஒவ்வெ பாதுகாப்பற்ற யப்படுகின்றன. உயிரிழக்கின்றன 5ÍL'ILLÖ, LIDELIGI குறைவினால் 5
இதழ்களைக் காய வைத்துப் போட்டு
* கூந்தலை அலசுவதற்கு முன் செக்கு நல்
6ĵGT5G 49,6887 GGS 87 சிறிது நேரம்
இரண்டு டேபிள் அரை டேபிள் ஸ் மற்றும் அரை
எண்ணெய் ஆகி தடவி ஊறவிட்ட
* கூந்தலை அலசு
LDITG0 LOGOGA) பிழிந்து தலையி இதனால் நீரா உள்ள துவாரங்
* தலையைப் பின்னு
குறைந்தபட்சம்
அழுத்தி வர ே யோட்டின் இரத் நுனிகள் தலை GiiiiLLDITay, (Ro செய்யவேண்டும்
* ஒவ்வொருவரும்
LOJGOGU D UGLJI அடிக்கடி சீப்ை படுத்த வேண்டி கும் தலைக்கும் GALIITaf33,953, GALI
* கூரிய முனைகை
*
*
*
உபயோகிக்கக்
3,60067Th, (6).JPG|TGGGIL ஈரமான கூந்த டிரையர் உப வேண்டும். சு வெயிலில் உலர் கூந்தலுக்கு ஹெ ஜெல் போன்றவ யும் தவிர்க்க ே முட்டையும், ஆ தலையில் தடவி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டைந்த குழந்தைகளை த்தில் பதிய வைக்கக் ாக் கூறித்திருத்தலாம்.
வார்த்தைகளே டதம் ல் வைத்துக் கொள்ள களாகிய நாம், குழந்தை இருந்ததைவிட் எமது ள்ளைகள் அதிக புத்திக் கள். அவர்களுடைய திவேகமானது. ட்டர் யுகம்
酶
றனர். எச்.ஐ.வியால் 1956 feb 42% GL JG3379,6öI. க்கப்பட்ட பெண்களின் 10 ஆவது ஆண்டில் 15 அதிகரிக்கும். அதாவது
ாரு ஆண்டும் 2 கோடி ருக்கலைப்புக்கள் செய் : 70,000 LD56. 前, பறு தொடர்பான நலக் 85,000 பெண்கள் ஒவ்
ரை வகைகளையும்
தூள் அல்லது மூலிகை
ஒற்றைச் செம்பருத்திப் தினசரி கூந்தலுக்குத்
லண்ணெய் அல்லது யைத் தலையில் தடவி, ஊறவிடவும் அல்லது ஸ்பூன் நல்லெண்ணெய், பூன் விளக்கெண்ணெய் டபிள் ஸ்பூன் வேப்ப
இந்
தேயிலை
ൽ8്",":
இருந்தால் இ-இ
தேயிலை.சுவையான தேநீர் தயா அருந்த மட்டும்தான் என்று நினைக் களா? அதுதான் இல்லை. தேயிலை
மருந்துப் பொருளாகவும், அழகுசாதனப் பொருளாகவும் மற்றும் பல்வேறு வகைகளி லும் நன்மை செய்கின்றது. அவை என்ன
வென்று
*
*
L
LIITILIGLIITLDTP தேநீர் தயாரித்த பின்பு வடிகட்டிய சக்கையைத் தூர எறிந்து விடாதீர்கள் நன்றாக வெயிலில் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும் தலைக்குக்குளிக்கும் நாளில் 2 தேக்கரண்டி காய்ந்த தூளை A கப் தண்ணீரில் கொதிக்க வைத்து, கறுத்த நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். தலைக்குக் குளித்த பிறகு கடைசியாகத் தேநீரை தலையில் ஊற்றி அலசி டவலால் கட்டிக் கொண்டு, பிறகு உலர்த்தவும், கூந்தல் வளரவும் கறுத்த நிறமாக மாறவும் இவ்வாறு வாரம் இருமுறை செய்து வரலாம். முகச் சுருக்கமா? வடிகட்டிய தேயிலைச் சக்கையுடன் சிறிது சீனியைச் சேர்த்து முகம் முழுவதும் தடவி 15 நிமிடங்கள் உலர விடவும், பிறகு வெதுவெதுப்பான நீரில் சில துளிகள் எலுமிச்சம்பழச்சாறு கலந்து முகத்தைக் கழுவினால் நாளடை வில் முகச் சுருக்கம் மறையும். வீட்டில் ஓயாத நுளம்புத் தொல்லையா? உலர்ந்த தேயிலைச் சக்கையைப் போட்டு
முட்டினால் நுளம்புத் தொல்லை
ருக்காது. வாய்வுத் தொந்தரவாக இருக்கிறதா? காலை தேநீருடன் இஞ்சித்துண்டை தோல் நீக்கித் தட்டிப் போட்டு தேநீர் தயாரித்து அருந்த வாய்வு உபத்திரவம்
SS SSSSSSS SS SS SS SS SS வொரு வருடமும் ஆபிரிக்காவில் 13 பெண்களில் ஒரு பெண் என்னும் விகிதத்தில் பெண்கள் இறக்கிறார்கள் அமெரிக்க ஐரோப்பிய
நாடுகளிலோ இத்தகைய நலச்சிக்கல்களி
னால் 3300 பெண்களில் ஒரு பெண் தான் உயிரிழக்கிறார். உலக அளவில் 48% பெண்களும், கர்ப் பிணிப் பெண்களில் 51% பெண்களும் இரும்புச் சத்துக் குறைவான இரத்தச் சோகைநோயினால் பாதிக்கப்படுகின்றனர். 21% முதல் 50% வரையான பெண்கள் ஏதோ ஒரு வகையான குடும்ப வன்முறை யால் திருமணமானதும் கொடுமையை அனுபவிக்கிறார்கள் போர்களில் பாலியல்வதை என்பது ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின் றது. 1994 ஏப்ரல் முதல் 1995 ஏப்ரல் வரை ருவாண்டாவில் நடந்த பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை 15700 முதல் 250,000 வரை இருக்கும். யூகோஸ்லாவியாவிலும், ருவாண்டாவிலும் நிகழ்ந்த பாலியல் பலாத்காரங்கள் போர்க்குற்றங்கள் எனத் தீர்மானிக்கப் பட்டு ஐநா மன்றத்தின் அனைத்துலக விசாரணைக் குழுவால் மானிடத்திற்கு எதிரான குற்றங்கள் என நோக்கப்பட்டு ஆராயப்படுகின்றன; தண்டிக்கப்படு கின்றன.
* @
ப மூன்றையும் கலந்து பின் குளிக்கலாம்.
தற்கு முன், ஒரு சுத்த சுடுநீரில் நனைத்துப் ல் போட்டு எடுக்கவும். பட்டு மண்டையில் ள் சுத்தமாகும். வதற்கு முன், கூந்தலை ம்பது முறைகளாவது பண்டும். இது மண்டை ஓட்டத்தை அதிகரிக்கும் ல் படும்படி அழுத்தி Hry movement) LDFTg
தனித்தனி சிப்பு மற்றும் கிப்பது நல்லது தவிர, யும், Lவலையும் சுத்தப் தும் அவசியம் உடலுக்
ஒரே டவலை உப
க் கொண்ட சிப்புகளை டாது. அகலமான பற் சீப்புக்களே சிறந்தவை. a) D.6vslåg "GasblUIs பாகிப்பதைத் தவிர்க்க தலை எப்போதும் நிக் கொள்வதே நல்லது. ார் ஸ்பிரே, ஹெயார் bறை உபயோகிப்பதை ண்டும்.
நட் பவுடரும் கலந்து குளிப்பது, கூந்தலின்
வேர்க் கால்களைப் பலப்படுத்தும். ஒரு கேரட், சிறிதளவு முட்டை கோஸ் மற்றும் ஒரு கப் பச்சைக் காய்கறிகள் ஆகிய அனைத்தையும் நறுக்கி, சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைத்து, உப்பும், மிளகுத் தூளும் தூவி, தினமும் காலையில் உண்டு வந்தால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.
*அதே போல தினமும் காலையில் வெறும்
வயிற்றில் பச்சை கறிவேப்பிலையை மென்று தின்று வருவதும் கூந்தல் ஆரோக் கியத்திற்குப் பெரிதும் உதவும்.
பரிசாகக் காத்திருக்கிறது.
Sံချွံ so அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன. Rல் பெண்கள் மட்டுமே பங்குகொள்ள முடியும்.
லி தொடர்ந்து 25 வாரங்களுக்கு வெளியாகும் பரிசுக் கடப்பண்களை சேகரித் கொள்ளுங்கள். நாம் அனுப்புமாறு கூறும்போது மட்டுமே கடப்பன்களை அனுப்புங்
LLLLL
6)6)
ஸ்
இருக்காது பசி மந்தமாக உள்ளவர்களுக் கும் இந்த இஞ்சித் தேநீர் ஏற்றது. உடல் பருமனா? அதிகாலை வெறும் வயிற்றில் 2 கப் தண்ணீர் குடித்துவிட்டு, ஒரு மணி நேரம் கழித்து பால், சீனி சேர்க்காமல், தேன் சேர்த்த தேநீர் ஒரு கப் அருந்தினால் அதிகப்படி பருமன் குறைந்து உடல் சீராகும். * தொண்டை வலியா? தேயிலைச் சக்கையை சிறிது உப்புப் போட்டுத் தண்ணீருடன் கொதிக்க வைத்து வடிகட்டி மிதமான சூட்டில் வாயில் ஊற்றி தொண்டையில் நனையுமாறு கொப்பளித்தால் தொண்டை வலி குணமாவதோடு, நெஞ்சுச்சளியும் கரையும். * தேயிலைச் சக்கையை ரோஜாச் செடியின் வேர்ப்பகுதியில் தூவி மண்ணுடன் கலந் தால் ரோஜாச்செடி செழிப்பாக வளர்வ தோடு பெரிய அளவில் பூக்கள் பூக்கும். தீக்காயம் பட்ட இடத்தில் தோலின் நிறம் மாறாமல் இருக்கிறதா? கெட்டியான தேயிலைச் சாயத்தில் துணியை நனைத்துத் தோல் பகுதியில் பரவலாகப் போட வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று முறை அரை அரை மணிநேரமாகப் போட தோலின் இயற்கை நிறம் விரை வில் வந்துவிடும். விருந்தில் ஒரு பிடி பிடித்துவிட்டீர்களா? வயிறு கனமாக இருப்பதாக உணர்கிறீர் களா? பால் சேர்க்காத தேநீருடன் குறை வான சீனி போட்டுப் பருகிப் பாருங்கள் வயிறு கனம் குறையும்.
(தொகுத்துத் தருவது - சுகந்தினி
*
வேர்க்கடலை uëshë — 3 9/"| || (UPUléნC5 வேர்க்கடலை (வறுத்துப் பொடித்தது)-A கப் så - 1 தேக்கரண்டி ஓமம் - 12 தேக்கரண்டி பெருங்காயம் - 2 சிட்டிகை நெய் - 2 தேக்கரண்டி 2.LILI - -9|6|16/II3; எண்ணெய் தேவையான அளவு
பச்சரிசியை 14 மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து, ஈரம்போக உலரவைத்துப் பிறகு மாவாக அரைத்துக் கொள்ளவும். 12 டம்ளர் நீரில் பெருங்காயத்தைக் கரைத்து வைத்துக் கொள்ளவும். பச்சரிசி மாவு, பொடித்த வேர்க்கடலை இவற்றுடன் எள், ஓமம், மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயக் கரைசல் அனைத்தையும் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும் மாவு கெட்டியாக இருக்க வேண்டும் பிசைந்த மாவில் நெய் சேர்த்து 5 நிமிடம் வைக்கவும்.
பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற் றிக் கொதித்தவுடன், மாவை முறுக்கு உரலில் இட்டு முறுக்குப் பிழிந்து பொரித்து எடுக்கவும். : வேர்க்கடலை முறுக்கு இந்த முறுக்கு எண்ணெயை அதிகம் உறிஞ்சாது அத்துடன் மிகவும் சத்துள்ளது. SS SSSSS S SSSSSSS SSS SS SS ஒரு கிலோ சீயக்காய், 200 கிராம் வெந்தயம், கால் கிலோ பச்சைப் பயறு இரண்டு கைப்பிடியளவு அரிசி, ஆரஞ்சு அல்லது எலுமிச்சம் பழத்தோல் சிறிதளவு நெல்லிக்காய்ப் பொடி 200 கிராம் ஆகிய அனைத்தையும் வெயிலில் காயவைத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். வாரம் ஒருமுறை இந்தப் பொடியில் சிறிதளவு எடுத்து சாதம் வடித்த கஞ்சியில் கலந்து று நிமிடங்கள் அடுப்பில் வைத்து றக்கிக் குளிரச் செய்து தலையில் தடவிக்குளித்து வந்தால் கூந்தல் உதிர்வது நின்று, இளநரையின்றி செழிப்பாக வளர ஆரம்பிக்கும்.
S
S
20-26, 1997

Page 13
உன் ஆறையும் ೭॥ வாசமும் இளைஞனே காதலி 2007 SAIGOTHIP பிரசவம் போல் வேதை E. GELİT(ö.t. பெற்றுக்கொள் @ UGUITUP82), HTOL காதலின் சோகமும் சக இதயம் என் இதயத்தில். کریہ
** - ġ]ġib ilji' Qafas) Lii) c) முரண்பாடுகள் பற்றிய ፴T இன்றுவரை oflá சம்பாஷணையில் ET உறங்கியும் விழித்திருப் ಹಾಡ್ತ ಪ್ರೌgı) II + 5 Cgngipij Gustatman 3yditanflü GUITL விழி திறந்து-கனவுலகி இளைஞர்களே. நான் Jaffa) 0)(U4 oinar asglasa) 60ailaôTGOOI நீங்களென்ன வாழ்க்கையில். விண்மீன்கள் எரித்து எலும்பாலும் தசையாலும் ஆன இ ை 323, 2- o., பனி கொட்டும் பொட்ட் gulfjölysisatt? எதிரியின் ೮ ೧೧ಗUQಹ೮ LU(RBIs) NEBOJ 5, I ai A a டுத்துறங்குவது
பாதத்தினுள் : எவருக்குக் கிடைக்கும் மிதிபட்டுப்போவது ஒ ?" இந்த சுகம்? IË/BR; Git идолија) ара).- WAG கேளிக்கைக்குப் போய் (SOI) 2 dö7 L/2/f0a00 QJJ QJ) LI :"שפ சுற்றும் எதிர்க்கலாம் விருந்துண்ணாமல் " . இன்னும் கொஞ்சக் நண்பர்கள் எதிரிகளாக வந்த விருந்தாளிகள் உன்னைப் பற்றி afla ՖրgՍլի காதலி கூட கவனியாது Gj ರಾಷ್ಟ್ರಿ?" வாழவேண்டுமானால், நெஞ்செரியும் தொண்ை *ԱԱ"5 **Ց E. பொறிக்க அன்பானவளே மூளையும் வாயும் குடும் 251700 57"иш CITES/ இரு கடிதமெழுதேன்.? மனது கடல் அலையோ காதலற்ற வாழ்க்கைக்கும் ஏனெனில் என் உளி மானுடபுத்ரன். நீர் &ԳԱԱՄա: 6055նն
gara ஆனாலும் இளைஞனே 509“ ** காதலின் சுகம் எவருக் கண்ணீரிலும் SSS SSS SSS SSS SS SSL SSS S S SS MAG விந்தின் சுகம் தருவது உடலும் உயிரும்
காதல் இன்றுதான்
போருக்குள்ளும் இன்னும் பூமி வாழ்ந்து கொண்டிருப்பது
ஆறுதல் கிடைக்காத அழுகை
எனது பொறுமையின் மீது நெடுங்காலமாகவே புயலொன்று
அவளுடையதாய் இருக்கு மனது மட்டும் மறுதிகுெ இளைஞனே நீ காதலி இந்த சுகம் எவருக்குக்
தவம் புரிந்து வருகிறது இன்னொரு வாழ்வுக்குள் இன்னொரு ரு -0- is 6) is ITC Ltd. 376) E. 6) TE நிராசைகள் நிரம்பிய "ಆಬಿಳಿ SITGOTLITIII
β) ΠΕΠΙΠΤΩΝβίβ |5/0015007 எனது அன்பைப் | 90ոնսոցն трило. isina) நினைக்கும் வேளை பணயம் வைத்து-நீ -0- ார தாக்கப்படுகிறது அழுகை வள்ளம் உருவாக்கிக் கொண்ட எனது கண்ணி அலைமோதி வாழ்வுக்கு ஆறுதல் தே ... உள்ளத்தைக் கழுவி ஆயுள் அதிகமில்லையென்பதை எவரிடமும் த
வெறுமைப்படுத்துகிறது எதிர்காலம் உனக்கு அடைக்கலம் -0- - -0- TETTIDES : 27007urg-STö. is 555
'ெறுே வெற்றிபெறுவதற்கு உனக்கான நேசங்கள் 5/Už5007 என்னும் இரு கூட்டம் வேறெவரும் இல்லையென்றேன் உள்ளத்திலே கைவிட்டுவிட் வென்ற சொல்லும் பிறிதொரு வாழ்வைப் շր(0լրարա8 թԴւ58, புதிய வாழ்ெ காதலிக்காதே என்று சொல்லும் பிரார்த்தித்துப் பெறும் உரிமையற்ற அன்புக்காக If y Tig5g5 GODOT ரும்பாதே IIIIöglaibdil 30,006) Uó760áil அவதிப்படுவதில் GUIci FGFs.
Tä7007]] [[]]]uI (30/(WTLT6)[001 அர்த்தமில்லையென என்னால் மும்
கண்ணிர்க் கோடுகளால் உன் உள்ளத்தில் ஆழமாய் எழுதினேன்
-0- எத்தனை தட Thighլ մ) լյց
தோற்றுப் போனவர்கள் எல்லாமே இப்படித்தான். துணிவோடு புறப்படு
இதுங்கிக் கொண்டேன் -O- காதலின் பயங்கரங்களையெல்லாம்
G57-86,786 கண்டுகொண்ட பின்னர் T65ಕ್ಲಿಕ್ ೧೯॥ தோற்றுப் போனவனின் TOT TUTTIGTIGO சிந்திய (TOT(007 377)(30 où Loanglar TC2O7 நல்லாசிகள்: குருதிச் வடுகளை-உன் T1555 575.955 T59) in மருத்துவ மே
அ டக்ளஸ் ஜெயசேகரன், பாதங்களில் syir ÜLIKOofii iš ES LOITÉIGLICÓTI 이
வவுனியா படியவைத்துக் கொண்டு
SLLSL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLL LL LLLLL L L L L L L L LS ΕΣ ΣΕΕΣ. Ες Ες Ες Ες Ες Ες Ες ΕΣΕΕΣΣς ΕΣΣΣΣ S S S S S L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L S L L L SLS
காத்திருக்கும் சிலுவைகள் јине, 50/5000US
கால் விரலிடுக்கில் கண்டு இன்னும் பூட்ஸ் ஏன் விடிந்தது? தன் լpg|Tլի ' =TCa) stangaslát Sól(g))g/tó முழுப்பலத்தையும் பேதலித்தது இரு யேசுவின்
வேதாளம் பிரயோகித்து அளவில் சிறிய பிறப்பிற்காய் பொழுதைப் ԱpԱ5/h/05 எறும்பொன்று உயிரானாலும் 25 புலரவைக்கும் மரத்தில்தான் மல்லுக்கு நின்றது. அந்தஸ்தில் சிலுவைகள் 5fᏈᎢ.ᎮᏛ .
计 计 உயர்ந்தது மாரிமுத்து யோகராஜன், அக்க
(BIDL I சுப நேரம் பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) (அச்சுவினி, பரணி, கர்த்திகை முதற்கால் ஞாயிறு தொழில் மேன்மை பொருள் வரவு பகல் 1 மணி ஞாயிறு இனசன நன்மை தொழில் சிறப்பு பிய திங்கள் காரிய சித்தி, மன மகிழ்ச்சி பிய 1 மணி திங்கள். மனக்குறை நீங்கும் உயர்ந்த நிலை Largo 12 செவ்வாய் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை பிய மணி செவ்வாய் வீண் முயற்சி காரிய சித்தி L)LI I புதன் காரியத்தடை மனப் பயம் பிய 2 மணி புதன் தொழில் சிறப்பு பண வரவு L).L, 4 வியாழன் வெளியிடப் பயணம் செலவு மிகுதி பகல் 12 மணி வியாழன் கடன் தொல்லை, மனக் கவலை. பகல் 1 வெள்ளி வீண் துயர் நீங்கும் தேகசுக நன்மை முய 0 மணி வெள்ளி பெரியோர் உதவி பணக் கஷ்டம் L.L. சனி அந்நியர் உதவி பலவித பேறு பிய 3 மணி சனி காரிய சித்தி, கடன் தொல்லை நீங்கும். பகல் 12
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-5 அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்
கும்பம் அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கால் ஞாயிறு பெரியோர் உதவி கெளரவம் LIGGJ 12 LDGSON திங்கள்- அந்நியர் நட்பு பலவித பேறு L.L. 2 logo செவ்வாய் காரியானுகூலம் மன மகிழ்ச்சி Ls). 1 060s) புதன் இனசன நன்மை முயற்சி பலிதம் L.L. 3 IDGMs வியாழன் துயர் நீங்கும், பண வரவு LJög) 12 logos வெள்ளி-எதிர்பார்த்த நன்மை, கெளரவம் L.L.I. 1 Døds சளி புதிய முயற்சி தொழில் சிறப்பு Ls.LI, 4 |Dóðs
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4
மகரம் LIBBJ உத்தராபத்துப் பின்முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை
ஞாயிறு மனக் கலக்கம் முயற்சி பவிதம் L. 3 IDGs) நீங்கள் அந்நியர் நட்பு மனப் பயம் LÎ|| L1, 2 LuçMì PasiaTii- GABI Affai) Kaju LIO, LIGONI & Garava/ LLI, 1 IDGMs புதன் - பெரியோர் பகை வீண் முயற்சி Liga 12 DSM) வியாழன் பயனுள்ள செயல், பண வரவு பி.ப 9 மணி வெள்ளி கடன் சுமை, உறவினர் பகை LJ.L. 1 DGM. சளி தொழில் கஷ்டம் செலவு மிகுதி LI JSG) 12 LIDGNaf
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6
59 சுப நேரம் விருட்சிகம், கப நேரம்
மூலம் பூராடம், உத்தராடத்து முதற்கால்)
(i.
விசாகத்து நாலாங்கால், அனுவும், கேட்டை)
ஞாயிறு தொழில் கஷ்டம் செலவு மிகுதி பிய 1 மணிஞாயிறு மன மகிழ்ச்சி ஆடம்பர வாழ்க்கை பகல் 12 மணிகு நீங்கள் முயற்சி பலிதம், பொருள் வரவு Ligj 12 Donjiasit- 15u (puji, UGI GJGJ. L.L. 1 Logo
GAITür- GALINGUINTI BILJ, LOGOT LDR på f. பி.ப 9 மணிசெவ்வாய் கடன் சுமை, தேகசுகம் பாதிப்பு D.L. 8 LDGoG). புதன் தொழில் மந்தம் காரியக்கேடு பிய 3 மணிபுதன்- அந்நியர் சகவாசம் மனப் பயம் L MLI... 4 LDGQofil விாழன் உறவினர் உதவி செல்வாக்கு மிகுதி பிய 1 மணிவியாழன் பலவித பேறு உயர்ந்த நட்பு LJAEG) 12 LDGMAN la - puijoa), LOGI LILIb. பகல் 12 மணிவெள்ளி வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி பிய 2 மணிெ சளி வீண்குறை கேட்டல், காரியத்தடை பிய 2 மணிசனி காரியக் கேடு, மனக் குழப்பம் LJö6) 12 tD6Mslæ6
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-5 அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-4
தின
JI.20-26, 1997
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுட்டும் சுடர்விழிகள் கொண்ட இச்
சிறுமியை பல தமிழ்ப்படங்களில் பார்த்திருப் பீர்கள். கதாநாயகியாக வராவிட்டாலும், உங்கள் கவனத்தை கவரத்தக்க பாத்திரங்களில்
தோன்றியிருக்கிறார்.
CDC GDI gji/A
UE/
ல் வசித்திருப்பது
லவு பார்த்து
ij Gaiahala)
EngKV ængs காதல் காதல் காதல் காதல்
Tip:
GELUIT BOSQUITID); வறளும், ாறும் ல் ஆட்டம் போடும் ாய் எரியும் நீ காதலி குக் கிடைக்கும்:
ம் போது ήτατο
கிடைக்கும்:
நிழலில் றவில் f
போவதில்லை
ருக்கு 粤
T07
G கோரமாட்டேன்
flafroart 2
|)aյց) (UTլի
(6. வான்றினுள் 5ளுடன்
|}|CITEJA
Ոg/5%ր
ரும்
ரைப்பற்று-08
derruglu ao ser comuniGilio ga
கர்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூத்து முன் ಡಾ. L
ாயிறு பெரியோர் நன்மை, மன மகிழ்ச்சி பிய மணிஞாயிறு காரிய சித்தி மன மகிழ்ச்சி t ங்கள் உயர்ந்த நிலை, பண வரவு பிய 3 மணிதிங்கள் தொழில் கஷ்டம் பண இழப்பு L) சவ்வாய் காரியசித்தி தொழில் உயர்ச்சி பகல் 12 மணிசெவ்வாய் பெரியோர் உதவி குடும்ப சுகம் NU தன் பெரியோர் நன்மை, மனக் கலக்கம் பிய 2 மணி புதன் காரியத் தடை அந்நியர் நட்பு L厝Q luITypost-GSTAG GUI), LISO 6IJaF, பகல் 1 மணிவியாழன் வீண் முயற்சி மனக் கலக்கம் IL MILI வள்ளி. இனசன நன்மை விண்குறை நீங்கும் பிய 2 மணிவெள்ளி தொழில் சிறப்பு பலவித பேறு Lly, I DDIM of E பெரியோர் உதவி தொழில் உயர்ச்சி பிப 1 மணிசனி கடன் தொல்லை நீங்கும் மன மகிழ்ச்சி Ls), 2 DIGWolf
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-1 அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-2
கபநேரம் (புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆயிலியம்) ஞாயிறு-பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி DM திங்கள் தொழில் உயர்ச்சி பிரயான மிகுதி LIJA) 1.2 EDGWIM செவ்வாய் இன்சன நன்மை செலவு மிகுதி 7, 9 DIGNON புதன் பெரியோர் பகை தேகசுக நன்மை of வியாழன் காரியானுகூலம் பயனுள்ள செயல் UpLI, 10 DG96|| வெள்ளி துயர் நீங்கும் கரிய சித்தி L JILJI, 2 LOGNsill சனி மனக்குறை நீங்கும் பண வரவு ljila, அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5 SS
மகம் பூரம் உத்தரத்து முதற்கால் ஞாயிறு துயர் நீங்கும் பலவித பேறு 9. திங்கள் உயர்ந்த நோக்கம் மன மகிழ்ச்சி ü山, Garaia/Tür: Tiflu fjö9, LIGAT AJUTAJ |146 12 புதன் வெளியிட வாழ்க்கை மனப் பயம் வியாழன் புதிய முயற்சி, கரிய சித்தி வெள்ளி தூரஇடப் பயணம் செலவு மிகுதி LA LI A சனி அந்நியர் சசுவாசம் கெளரவக் கேடு fl. 1
அதிஷ்டநாள் திங்கள் அதிஷ்ட இலக்கம்
து நேரம்|
திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்) உத்தரத்துப் பின்முக்தால் அத்தம் சித்திரையின் முன்னரை ாயிறு முயற்சி பலிதம் கெளரவம் பல் 1 மணி ஒரயிறு ஆடம்பரச் செலவு மன மகிழ்ச்சி |||||| 2 106) ங்கள் காரிய சித்தி பொருள் வரவு L).L. 2 IGNs. திங்கள் தொழில் உயர்ச்சி காரிய சித்தி 3 in FäQITür- GALING LITT LIGOS, GAJJadi, (BNG). மய மணிசெவ்வாய் மனக் கலக்கம் பயனுள்ள செயல் LIHGi) 12 LDGosf) தன் உறவினர் உதவி, மன மகிழ்ச்சி பிய 3 மணி புதன் உறவினர் பகை கடன் சுமை NU I Don யாழன் மனக் கலக்கம் செலவு மிகுதி பிப 4 மணிவியாழன் தொழில் மந்தம் பணச் செலவு LIRG) 12 InGof பள்ளி-தொழில் மந்தம், பணக் கஷ்டம் La 12 manif|GaIGT Gif- ாரியானுகூலம் புதிய முயற்சி [j] || 4 [D6)] f இனசன நன்மை, சுபகாரிய மகிழ்ச்சி சனி பெரியோர் உதவி தொழில் சிறப்பு | || || || || Indiji.
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-5 TID6ui DUIJF
அதிஷ்டநாள்-வியாழன் அதிஷ்ட இலக்கம்-3

Page 14
அறிவு கொண்ட மனித உயிர்களை
sig soitumia முயல்பவர் fissimi நெறிகள் யாவிலும் மேம்பட்டுமானிடர் நேர்மை கொண்டும் தேவர் தற்கே
பாப்பா முரசு சிறுகதை Gஅ/ ரண்மனைப் பூந்தோட்
டத்தில் விதவிதமான செடிகளும் மரங்களும், கொடிகளும் காட்சியளித்தன. பூத்துக் குலுங்கும் மலர்களோ கண்கொள்ளாக் காட்சியாக இருந்தன.
ஒருநாள் தென்னாலிராமனின் மகன் காவலர்களுக்குத் தெரியாமல் பூந்தோட் டத்திற்குள் புகுந்து விட்டான். அங்கு அழகான ரோஜா மலர்களைப் பார்த்தான். ஆசையோடு சில மலர்களைப் பறித்து எடுத்து வந்து விட்டான்.
மறுநாளும் அந்தச் சிறுவன் பூந்
தோட்டத்திற்குள் சென்று ரோஜா மல O
ԳԱԱիմջյ6I
களைப் பறித்தான். அப்போது அங்கே வந்த காவலாளிகள் அவனைக் கையும், களவுமாகப் பிடித்து விட்டனர்.
மகனைக் காணாமல் தேடிக் கொண்டு பூந்தோட்டப் பக்கமாக வந்த தென்னாலி ராமனிடம் எதிரில் வந்த பூந்தோட்டக் காவலாளிகள்,
"உம்முடைய மகன் ரோஜாப் பூக் களைத் திருடி மடியில் கட்டி வைத்திருக்
கிறான். அவனைத் தோட்டத்தில் உள்ள அறையில் அடைத்து வைத்திருக்கிறோம். சிறிது நேரத்தில் அரச சபைக்குக் கொண்டு செல்லப் போகிறோம். அங்கே அரசரால் விசாரிக்கப்பட்டுத் தண்டனை பெறுவான் என்றனர்.
தென்னாலிராமன் தோட்டத்திலுள்ள அறையை எட்டிப்பார்த்தான் மகன் பயத் தோடு நின்று கொண்டிருந்தான்.
*H, TIGIGANTIGIifaj, GBG |167 606|LIGO IIIGU L7. நீங்கள் நினைப்பது மலர்களைத் திருட தன் தாய்க்கான பு பறித்து மடியில் கட்டி என்று உரத்த கு கேட்கும்படியாகக் க тпш06йт.
அவன் தென்னா தந்தை கூறிவை காதி ருந்த ரோஜாமலர்
ಡಾ. °Q16河、
விண்வெளியி பூமியை வலம் வர் சரித்திரத்தில் 劉 அலெக்ஸிவிச் சுகார் மனிதன் காலடி ப வெளியில் வெகுது சென்ற முதல் மனி ருந்து 340 கிலே மணிக்கு 28 090 கி பறந்து 8934 நிமிடம் ஒரு முறை வலம் வ வந்தடைந்த வளிவீரர் என்ற
சோவியத் யூன ககாரின் ஒரு கிரா எந்திரவியலில் நாட்
2.a)。Ga○us மேற்கு ஆபிரிக்கால
தவளைகள் தான்
நீளம் இருக்கும் இ
இவற்றின் உணவு பாம்புகள்
பாத்திமா முபாசா, பாத்திமா முஸ்லிம் பெண்கள் பாடசாலை, கொழும்பு-1,
சென்ஜோன் பொஸ்கோ பாடசாலை, ஹட்டன்
எஸ்.ரதீஸ்குமார், புனித மிக்கேல் கல்லூரி, மட்டக்களப்பு
இர்ஷான் இர்பான், சாஹிரா கல்லூரி, கொழும்பு-10
ஏ.நிறோஷினி, நல்லாயன் கல்லூரி, கொழும்பு-13
தவராஜா ராஜாஜி, கம்பளை ரீமுத்துமாரியம்மன் தமிழ்மகாவித்தியாலயம்
செல்வி ஹேமதர்ஷி ஜெயராஜ்,
கல்லடி, மட்டக்களப்பு
எம்.சர்ஹான், நேகம, கம்பஹா,
கோலியாத் து நீளமுள்ள பாம்ை முதலில் பாம்பின்
எஸ். மின்னா, சென்னல் கிராமம், சம்மாந்துறை
கயான் குமார,
ள் செலுத்திவிடு
ரணமானதும் ம
அனுக்கன, குளியாயிட்டிய
படியே கொஞ்ச
 
 
 
 
 

பாடம் சொல்லித் தந்திடுவார் உயர் அறிவுப் பாதையைக் காட்டிடுவார்நல் பண்பை விளக்கிச் சொல்லிடுவார் அறிஞராக்க விழைந்திடுவார்
வாடும் மாணவர் மனத்திற்கு சுவை செறிவு நூலைக் கற்றிடவே அவர் தூண்டு கோலாய் இருந்திடுவார்
ஒப்பு உயர்ந்த நெறி புகட்டி இளம் கண்ணைத் திறக்கும் ஆசானை-நற்
உள்ளம் மகிழச் செய்திடுவார் கடவுளாக மதித்திடனும்
தப்புச் செய்தால் திருந்திடவே நீள் மண்ணில் சிறந்த நிலை பெற்று இம்
தடியை உயர ஓங்கிடுவார் மாநிலம் போற்ற வாழ்ந்திடணும்
j, g, ĝ, śACIRGIGANT G
ருந்த அறைக்கு வெளியே கைக்கு அகப்பட்ட தூங்கிக் கொண்டிருந்தனர். நான் மூலிகை சில செடி கொடிகளைப் பறித்து மடியில் களைப் பறித்துத்தான் மடியில் வைத்திருக் கட்டிக் கொண்டான். கிறேன். ரோஜா மலர்களை நான் பறிக்கவே சிறிது நேரத்தில் அவன் அரசர் முன் இல்லை, என்று கூறி மடியை அவிழ்த் கொண்டு வந்து நிறுத்தப்பட்டான் தான் உள்ளே சில செடி, கொடிகள்தான் "தென்னாலிராமனின் தந்திரம் இதில் இருந்தன. ரோஜா மலர்கள் இருக்க பலிக்காது. இது அவனுக்குப் பெரிய அவ வில்லை. மானம் அல்லவா?" என்று சபையில் சபையோர் வியப்படைந்தனர். காவ இருந்தவர்கள் பலர் கிசுகிசுத்தனர். லாளிகள் திடுக்கிட்டனர். தென்னாலிராமன் "சிறுவனே அரண்மனைப் பூந்தோட்டத் மெளனமாகப் பார்த்துக்கொண்டிருந்தான் தில் உள்ள மலர்களைப் பறிப்பது தண்ட அரசர் கோபமடைந்து காவலாளி னைக்குரிய குற்றம் என்று தெரிந்தும் நீ களைக் கண்டித்து அவர்களை எச்சரித்து மலர்களைப் பறித்திருக்கிறாய் எங்கே மடி அனுப்பினார். தென்னாலிராமனின் யில் உள்ள ரோஜா மலர்களை வெளியே மகனை விடுதலை செய்தார். எடு' என்றார் அரசர் தனது மகனின் புத்திசாலித்தனத்தைப் "ராஜாவே என் தாய்க்கு ஒரு மூலிகைச் பாராட்டி, அவனைக் கட்டித் தழுவிக் செடியைத் தேடிப் போனேன். காவலாளிகள் கொண்டான் தென்னாலிராமன் ை SS S L S LSS SS SS SS S S S S S SS SS S S S S S S S S S S
- ஃபுனாஃபுதி
LII LIL - 26 சதுரகிலோ மீட்டர் மக்கள் தொகை 10,000
மொழி - தூவலுவன், ஆங்கிலம்
எழுத்தறிவு - 96% FlDIIln - கிறிஸ்தவம் st serulo - அவுஸ்திரேலிய டொலர் தனிநபர் வருமானம் - 500 டொலர் அமைவிடம்
மேற்கு பசிபிக் கடலில் பரவலாக அமைந்துள்ள ஒன்பது சிறு தீவுகளடங் என் மகன் வாயுள்ள கியது தூவலு இது முன்னர் எல்லிஸ் ழைத்துக் கொள்வான் தீவுகள் என்று அழைக்கப்பட்டது. இது போல் அவன் ரோஜா 'ನ್ತಿ। வடக்கிலும் சொலமன் தீவுகளுக்குக்
வந்திருக்கமாட்டான். கிழக்கிலும் அமைந்துள்ளது. ந்துச் செடிகளைப் க் கொண்டிருப்பான் 6) I TSO TOL:
ல் மகன் காதில் முன்னர் பிரிட்டிஷ் கொலனியாக பொருளாதாரம்: றினான் தென்னாலி இருந்தது.1978ல் சுதந்திரமடைந்தது. பாராளு வளம் குறைந்த நிலமாகையால்
மன்றத்திற்குத் தேர்வு செய்யப்படும் 12 தென்னை மட்டுமே பயிரிடப்படுகி பிராமனின் மகனல்லவா? உறுப்பினர்களில் இருந்து பிரதமரும், நான்கு தேங்காய் முக்கிய ஏற்றுமதிப் '? ல் விழுந்ததும் மடியில் அமைச்சர்களும் தெரிவு செய்யப்படு 鷺 : குள ளை எல்லாம் மென்று கின்றனர். பிரிட்டிஷ் மகாராணியின் பிரதி P முக்கிய T "
டைத்து வைக்கப்பட்டி நிதியே கவர்னர் ஜெனரல்
S SS SS SS SS SS SS SS SSLSLSS SS SS S SL S SL S SLSLSLS SLSLSLSLS S S S S S SLS SSLLSSS SS SS SSLSL S LSL S SS
ஆண்டுகளின் ஆரம்பத்திலிருந்தேசோவியத் Bingi ரஷ்யா தீவிரமான ஆராய்ச்சிகளைச் செய்ய ஆரம்பித்தது. உயிர்கள் எதுவுமற்ற விண்கலங்களை விண்வெளிக்கு b gítar) ala ஏவி ரஷ்யா பல பரிசோதனைகளைச் செய்தது. இவை அளித்த வெற்றியின் ம் பிடித்தவர் யூரி பயனாக, அண்டவெளி உயிர்கள்மீது ன் சந்திரமண்டலத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது திப்பதற்கு முன் விண் என்பதனை ஆராய்ந்தறிய 'லைகா என்ற ரம் வரை விரைந்து தரும் இவரே பூமியில் மீட்டர் உயரத்தில்
பெயருடைய நாயை விண்கலத்தில் வைத்து ஏவியது. ப்பரிசோதனை வெற்றி அளிக்கவே, 1961 ஏப்ரல் 12ம் திகதி காலை 9.07க்கு 'வொஸ்டொக்-1 என்ற விண்வெளிக்கலத்தில் யூரி ககாரின் அனுப்பி து விட்டுப்ப வைக்கப்பட்டார். பூமியையே விண்ணிலி முதலாவது வின் இள வயதிலிருந்தே அத்துறையிலேயே :தாத்திரா மதிப்பையும் பெற்றார். கற்றுத்தேறினார். கடும் உழைப்பாளியான ந்தப் Juli Tiongo பயணத்தை யனில் ரஷ்யாவில் யூரி அவர் விமானவியல் பள்ளியில் சேர்ந்து ဖွားများကြီး။ ஆரம்பத்தில் எவருக்கும் த்தில் 1934ல் பிறந்தர் படித்து ரஷ்ய விமானப்படையில் சேர்ந்து : துணிவு ஏற்பட்டிருக்கவில்லை.
O (ο) 4. Τού Tfair, aflaö106.16f ՄIIլն * #lաՈaն 1950լի
" Ա9, ஆண்டுகள் தீவிரமான பயிற்சிகளை SSSSTAASAASSAASSASSASSASuSASSSSSSSSuiiS SS S0SLTTTTLS யூரி ககாரின் இப்பயணத்தில் இதுணிந்து இறங்கி உலக வரலாற்றில்
இஉன்னதமானதோர் இடத்தைப் பிடித்துக் கொண்டார், விண்வெளி ஆராய்ச்சியில் ബ >:اننتن" تصنیعیت புதியதோர் அத்தியாயத்தைத் தொடக்கி மிகவும் பெரியதவளை விடும் அது விழுங்கி முடிக்க 36 மணிநேரம் வைத்த வீரர் ககாரின் 1968 மார்ச் 27ல்
திர தவளைகள்
ல் உள்ள கோலியாத் ஆகிறது: விமான விபத்தில் சிக்கி மரணமானார் மார் 80 சென்டிமீட்டர் போர்ணியோவில் உள்ள வால்பேஸ் சாகும் போது இவருக்கு வயது 34 ன் நிறை 30 இறாத்தல் என்னும் மரத்தவளையின் கால் விரல்களில் மட்டுமே
ன்ன் தெரியுமா? எலிகள் இறக்கை ப்ோன்ற தோல் அமைப்பு இருக் SSS SSS S SSS S S SS SS SS
கின்றது. அதன் உதவியால் அந்தத் தவளை ஒரு மரத்தின் உச்சியில் இருந்து அடுத்த மரத்தின் உச்சிக்குத் தாவிச் சென்று விடும் தவளைகளில் மிகச் சிறியது 'டார்வின் தவளை, அது முழுவளர்ச்சி அடைந்தால்
பல ஆண்டு காலமாக உலகத்து விஞ்ஞானிகளைக் குழப்பத்தில் ஆழ்த்தி கூட 2 சென்டிமீட்டர் நீளம்தான் இருக்கும் குெ விஷயம் இது 1947ல் முதன்
அவுஸ்திரேலியாவில் உள்ள நீர்த்
தவளை உடலில் நிறைய நீரைச்சேமித்து விமானி பறக்கும் தட்டுக்களைக் கண்டதாக வைத்துக் கொள்ளக்கிடியது அவுஸ்தி புத்திரிகை நிருபர்களிடம் தெரிவித்தார். ரேலியா ஆதிவாசிகள் நீர் கிடைக்காத தேநீர் கோப்பையின் கீழ்ப்பகுதியான
முறையாக கெனத் ஆர்னோல்ட் என்ற
காலங்களில் இந்தத் தவளையைப் பிடித்து ஸோஸரின் வடிவில் அது அமைந்திருந்த
பிழிந்து அந்த நீரைப் பருகுகிறார்கள் தரக அவர் கூறினார்.
தென் அமெரிக்காவில் 'அம்பு விவுத் தவளைகள் இருக்கின்றன. அங்கே உள்ள செவ்விந்தியர்கள் இந்தத் தவளையின் அடித்
ாடையில் உள்ள விஷத்தை எடுத்து அம்பில் A a தடவி பிராணிகளைக் கொல்லப் பயன்படுத்து கின்றனர்.
தென் ஆபிரிக்காவில் உள்ள 'காளைத் இதைத் தொடர்ந்து முதன் தவளைகள் சுத்தும்போது ஒரு காளை முறையாக பறக்கும் தட்டுக்கள் மாடு கத்துவது போல் இருக்கும் (NINGSAUCERS) என்னும் வர்த்தை 'நெருப்பு வயிறுத் தவளை ஐரோப்ப யைப் பத்திரிகைகள் பயன்படுத்தின் 2007 en LDIIn 112 வில் இருக்கிறது. மார் 4 சென்டிமீட்டர் அன்றிலிருந்து இன்றுவரை பறக்கும் கூட விழுங்கி விடும். நீளம் இருக்கும். இதன் வயிறு நெருப்பு தட்டுக்கள் தொடர்பாக ஏறக்குறைய லைப்பகுதியை வயிற்றுக் நிறத்தில் இருக்கும் இது தன் எதிரியைக் 70,000 Fೇ! பதிவாகியுள்ளன. அந்தத் தலைப்பகுதி கண்டால் அப்படியே மல்லாந்து படுத்து ஆனால் பறக்கும் தட்டுக்கள் இருப்பதை றப்பகுதிகளையும் இப் விடும் பார்ப்பதற்கு தவளை மாதிரித் விஞ்ஞானிகள் இன்றுவரை ஏற்றுக் கொஞ்சமாக விழுங்கி தெரியாது எதிரி பேசாமல் சென்றுவிடும் கொள்ளவில்லை.
20-26, 1997

Page 15
வள் கையெழுத்து கொஞ் சம் கொஞ்சமாக அவசரம் காண்பித்து மோசமாகும் ܝܵܐ ܸ
..
பக்கங்கள் இனி
சரஸுவின் அறையில்தான் அந்தக் குரல்கள் கேட்கின்றன. ரத்னாவின் குரல் கேட்கிறது. முன் ராத்திரி நடந்த நிகழ்ச்சி களுக்காக சரஸுவைத்திட்டிக் கொண்டி ருக்கிறார் என்று எதிர்பார்த்து அருகே செல்கிறேன். எட்டிப்பார்க்கிறேன். நல்ல வேளை, உள்ளே நுழையவில்லை, சரஸ்" படுக்கையில் உட்கார்ந்திருக்க ரத்னா ஏறக்குறைய அவள் மடியில் படுக்காத குறை வெறும் அண்டர்வேரை மட்டும் போட்டுக்கொண்டு படுத்திருக்கிறார் இந்திரா ரத்னாவுக்குக் கால் பிடித்து விடுகிறாள். பக்கத்தில் அய்யர் ஒரு கண்ணாடி டம்ளரில் மஞ்சளாக ஏதோ கலந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் அவர்கள் பேசுவது மெதுவான குர லில் இருந்தும் தெளிவாகக் கேட்கிறது. ".ம்ப அடம் பிடிக்கிறாள். என்ன செய்யலாம்? ரத்னா"
"ரத்னா, உனக்கு உடம்பு எல்லாம் இப்படித்தான் மயிர் வளர்ந்திருக்குமா?
இந்திரா
"பார்த்ததில்லை? சொல்லு பார்த்த தில்லை?
"ம்ஹாம்.சத்தியமா நான் கண்ணை முடிக்கொண்டுவிடுவேன்."
எனக்குத் திடும் திடும் திடும் என்று இதயம் வெடிக்கிறது.
"இன்னும் வேலைபாக்கி இருக்கிறது. இப்போ :: துரத்தி விட்டால் தொடர்ச்சி போய்விடும்."
"கொஞ்சநாள் அது சொல்கிறதைக் கேட்க வேண்டும்."
"நாளைக்கே சரஸ் வீட்டை விட்டுப் போக வேண்டும் என்று சொல்கிறதே! "இந்த வீடு யாருது என்று சொன் TITLIFTP"
"இல்லை சரஸு." "ஒரு பெண் வந்து என்னை- என் வீட்டை விட்டு வெளியே போ என்கிறாள் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு அதட்டு "קחשחקת.
"என்ன சரஸு இது உனக்குத் தெரியாதா, எல்லாம் விளையாட்டு என்று?"
"அவளைச் செருப்பால் அடிக்க வேண்டும்?
"அடிக்கலாம்." "எனக்கு முன்னால் அடித்துக் காட்டவேண்டும்."
"நான் அடிக்கிறேனே. இந்திரா "காரியம் முடிய வேண்டுமே? எவ் வளவுபணம் விரயமாகிவிடும்" என்கிறது அய்யர்.
அதற்காகத்தான் இந்தக் கழிசடை யைப் பொறுத்துக் கொண்டிருக்கிறோம்." "எல்லாவற்றையும் திருப்பிச் செய்ய என்னால் ஆகாது. அதுவும் Opproval அங்கீகாரம்) ஆகிவிட்ட பிற்பாடு." -3|ւնաil.
"நான் வருகிறேனே காயத்ரிக்குப் பதில்"
"வுட் அப் உன்னைப் பார்த்துப் பார்த்து அலுத்துவிட்டது கறுப்பு நாயே!” தக்கத்தை, தையத்தை என்று இரண்டு பரதநாட்டிய முத்திரைகள் செய்து விட்டு இந்திரா சிரிக்கிறாள்.
"நான் சொல்றதைக் கேள் ரத்னா கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து விட வேண்டியதுதான்." என்கிறாள் சரஸ்" "செத்துக் கித்து விடப்போகிறது. ஒன்று கிடக்க ஒன்று ஆகிவிடப் போகிறது. நிர்மலா மாதிரி
LT1356)|TLD. 676ôT607 J9|LILITP"
"சரி, நாளைக் காலை ஆரம்பித்து விடுகிறேன்."
"கதவுப் பக்கம் ஓசை கேட்கிறது. கொஞ்சம் இரு
நான் பறந்தடித்துக்கொண்டு ஓடிவந்து படுக்கையில் விழுகிறேன்.
காயத்ரி காயத்ரி என்று கீழே பிருந்து குரல் கேட்கிறது. மூச்சை அடக்கிக்கொள்கிறேன். பயம் ஒரு மைபோல் மார்பு முழுவதும், வயிற்றில், உடம்பில் இறங்கி 缸ருக்கிறது. பாவிகளா! பாவிகளா இந்த வீட்டில் என்ன நடக்கிறது
சற்று சமனமானதும்
ரிக்கெட், பாடல்கள்
"ரொம்பக் குறைவாக ஆரம்பித்துப்
பெயர்: கே.மோகன்ராஜ் பெயர்: எம்.ரஜப்தீன்,
பத்திரிகை, கிரிக்கெட்
நிதானித்து நான் கண்டதையும் கேட்டதையும் யோசித்துப் பார்க்கிறேன். சில விஷயங்கள் குழம்புகின்றன. 1. இந்தப் பாவிகள் எல்லோரும் ஒரே
gif 2 என்னை என்னவோ செய்து இருக்கிறார் கள் என்னவோ செய்யப் போகிறார்கள். நாளை என்னவோ ஆரம்பிக்கப் போகி றார்கள். 3. அதற்குள் நான் ஏதாவது செய்தாக வேண்டும். இந்த வீட்டை விட்டு ஒழிய வேண்டும்.
யார் அவர்கள் ராட்சச ஜன்மங்களா? ரத்னா ரத்னா தான் எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி வீடு உன்னுடையது இல்லையா? சம்பாத்தியம் உன்னுடையது இல்லயா? அவள் உன் அக்காவா? அவள் மடியில் படுத்திருக்கிறாயே! அன்பில்லாத கணவனே! என் அப்பாவை ஏமாற்றினீர்களே! அப்பாவி அப்பா சரியாக விசாரித்துக் கொண்டு என்னைக் கொடுக்கக்கூடாதா இப்படி இங்கே கொண்டு தள்ளிவிட்டீர்களே! கணவன், விதவை அக்கா, சமையற்காரர், சமையற்காரர் பெண். அவர்கள் எல்லாம் பிரத்தியேகமாக என் முன் நடத்தப்படும் நாடகத்தின் பாத்திரங்களா? உண்மையில் அவர்கள் யார்? இவர்களுக்குள் என்ன உறவு கடவுளே எனக்குப் புரியவில்லையே!
ரத்னா திரும்பி வந்து படுத்து என்னைத் தொட்டுப் பார்க்கிறார். என் உடல் கூசுகிறது. பட்டென்று விளக்கைப் போடுகிறார். கண் களுக்குள் ஊசி குத்துகிறது. "காயத்ரி காயத்ரி என்று என்னை உலுக்கி எழுப்பு கிறார் ரத்னா நான் தூக்கத்திலிருந்து கலைந்தது போல் எழுந்திருக்கிறேன். என் நாடகமும் ஆரம்பித்தாகிவிட்டது!
"ஒரே ஒரு வாரம் பொறுத்துக் கொண்டிரு.சரஸு வேறு வீடு பார்த்துக் கொண்டு போய் விடுவாள். அவள் ரொம்ப அழுதாள் என்ன செய்வது? புருஷன் இல்லாத வள்.வயசு நாற்பது கூட ஆகவில்லை. அவளுக்கு உணர்ச்சிகள் கிடையாதா என்ன நீயும் நானும்தான் இனிமேல் இந்த வீட்டில், ஒரே ஒரு வாரம் பொறுத்துக்கொள் என் J653760876600VIII?"
என்னைப் புரட்டி, சட்டையைக் கழற்ற ஆரம்பிக்கிறார். எனக்கு அழுகை பிரவாகமாக வருகிறது. அந்தக் கயவனின் விரல்கள் என்மேல்நடனம் ஆடுகின்றன. நான் விசித்து விசித்து அழுகிறேன். உடம்பை அப்படியே SikWomபட்டுப் பூச்சி) போலச் சுருட்டிக் கொள்கிறேன்.
"ரத்னா என்னை ஒரே ஒரு ராத்திரி தனியாக விட்டுவிடு ப்ளிஸ் ப்ளீஸ்" என்று திரும்பத் திரும்பச் சொல்கிறேன்.
விட்டு விடுகிறான். நான் ஒருத்தி, இவர்கள் நான்கு பேரை யும் எப்படிச் சமாளிக்கப் போகிறேன்? எதிரிகளின் நிஜ ரூபம் தெரியவில்லை.
செத்து கித்து விடப்போகிறது. ரொம்பக் குறைவாக ஆரம்பித்துப் LITT536)TLD.
அய்யர் கொடுப்பது எதையும் சாப் பிடாதே இந்த வீட்டை விட்டு வெளியே போகிற வரைக்கும் தண்ணீர் கூடக் குடிப் பதில்லை.
காயத்ரி ராட்சசர்கள் வீட்டில் வாழ்க்கைப் பட்டு விட்டாள். வஞ்சிக்கப்பட்டு விட்டாள். ஒருநாள் தங்க மாட்டேன். கோயம்புத்தூருக்கு ஓடி விடப்போகிறேன். பொழுது விடிந்ததும், என்று தூங்காமல், தூங்காமல், தூங்காமல் வெளிச்சம் வரக் காத்திருந்தேன்.
ST6öf p_LúbGLJájavTíb Criss CIOSS (குறுக்கு நெடுக்காக) ஆக சன்னமான ஊசிகள்
பெயர்: ஏ.பாலன்,
ஜாக்கிரதையாகக் குத்திக் சரஸு, "இதுதான் க DGI fl GUAMåg(36), Glah குத்தப் போகிறேன் ( நில்!
வேண்டாம் வேண் மாக அலறுகிறேன். விழி எதிரே அய்யர் மிகவும் கிறார். "காப்பி சாப்பி என்றார். எவ்வளவு
வேலைக்காரத்தனம் துண்டால் துடைத்து ஆற்றி.உயர்தரமான
"வைத்துவிட்டுப் நான் சாப்பிட்டுக் கொ "ஆறிப் போயிடுத்து "UT6) ITV1976 1606), LIG கிறேன்."
"அப்ப இருக்கட்டு "வேண்டாம், போ "உங்க இஷ்டம்" காப்பியை Sink(ப மிடம்) கொட்டினேன். கொண்டேன். புடவைை டேன். என் பர்ஸில் நா இருந்தது. அதை எடுத் G).5I6öðIGL6ör. GLj6öTIT தொண்டேன். கிளம்பினே தூங்கிக் கொண்டிருந்த அய்யர் சப்தம் சமை மரப்படியில் மெல்ல னேன். அவர்கள் எல் மணிவரை தூங்குவார்கள் மட்டும்தான் சப்தம், ெ களில் ஒதுங்கி ஒதுங்க வமான பாதையைத் கேட்டுக்கு வந்துவிட்டே கொண்டிருந்தான். அ சிரித்தேன். நீ கூட உ "மேம் ஸாக் இத் "FILOLDIT GJIT, GLUAIT, தெருக்கோடி வை தேன். முதலில் அப்பா செய்ய வேண்டும். இல் விட வேண்டும் டெலிக் இருக்கிறது? ஏதோ ஒரு நாலு மணிநேரமும் திற 凯šP
அதுவரை நடந்தே தெருக்கள் எல்லாம் (புதுமையாக) ஆக இரு விசாரிக்கிறேன். தந்தி ஆ தந்தி ஆபீஸில் அந்த வர, தந்தி பாரம் கே அதில் எழுத ஆரம்பி கார் கதவு சாத்தப்ப இருந்தது, பைஜாமா கொண்டு ரத்னா "கூ எங்கேயோ அவசரமாக எனக்குக் கவலையாகிவி யாருக்கு?
"அப்பாவுக்கு."
iu வேண்டாம். டிரங்கால் ே "எனக்கு உடனே அ தாக வேண்டும்."
"வரவழைத்தால் விஷயத்துக்கெல்லாம் ெ பண்ண வேண்டுமா? நீ வா. அப்புறம் பேசிக்
ரத்னாவின் கை என் பற்றியிருந்தது தந்தி கி
பெயர் ஏ.இல்ய
ug: 18 Slug: 20 Slug: 32 Glug: 28 முகவரி 26, கல்லூரி வீதிமுகவரி: 1891, மருதானை முகவரி:P.0B0X30291 AI முகவரி: 251,ே திருமலை. பேருவளை, BIDAH, DOHA, QATAR. பேராதனை. பொழுது போக்கு பொழுதுபோக்கு பொழுது போக்கு பொழுது போக்கு
நண்பர் தொடர்பு, பத்திரிகை நண்பர் தொட
பெயர் எஸ்.தில்கேஸ்வரன்
ug: 19 முகவரி: பிரதான வீதி, லுணுகலை.
20-26, 1997
பொழுது போக்கு பத்திரிகை வானொலி
பெயர்: ரிசுரேஷ் GISI: 23
- போக்கு வானொலி
கவரி:273, பசறை வீதி, பதுளை.
G
(y G
|60||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொண்டிருக்கிறாள் டைசி ஊசி, வைர காது. இதை எங்கே தெரியுமா? எழுந்து
டாம்" என்று மெளன த்ெதுக் கொண்டேன். பவ்யமாக காத்திருக் டுங்க சின்னம்மா!
மேஜையைத் தன் ஆவி பறக்க அதை
நடிகர்கள். போங்கோ அய்யர். ள்கிறேன்."
தேய்ச்சுட்டு சாப்பிடு
LDTP"
GUID"
ாத்திரங்கள் கழுவு மூஞ்சியை அலம்பிக் ய மாற்றிக் கொண் ற்பது ரூபாய் பணம் து மார்பில் செருகிக் ஒன்று குத்திக் |ன், ரத்னா இன்னும்
T60T. யலறையில் கேட்டது! நிதானமாக இறங்கி லோரும் ஒன்பது 1. காலைப் பட்சிகள் மதுவாக மர நிழல் தி அந்த வட்டவடி தாண்டி வாசல் ன் கூர்க்கா நின்று வனைப் பார்த்துச்
STLIT? of gig?" கிறேன்!" என்றேன். ர மெதுவாக நடந் வுக்கு டெலிஃபோன் லை, தந்தி அடித்து }յուն GNU GITTÉIGBY, இடத்தில் இருபத்து ந்திருக்குமே எங்கே
சென்றிராத அந்தத்
6Taitäg Stronge க்கிறது. யாரையோ ஆபீஸ் எங்கே என்று ஆள் உள்ளேயிருந்து ட்டு அதை வாங்கி பதற்கும் வாசலில் டுவதற்கும் சரியாக வைப் போட்டுக் Tj, JIT GJET676DITGi. ப் போனாய் என்று. ட்டது என்ன? தந்தி:
டக் கொடு, தந்தி போட்டுப் பேசலாம்." |ப்பாவை வரவழைத்
போயிற்று சின்ன பரியவரை டிஸ்டர்ப் முதலில் வீட்டுக்கு Gigitaliano."
மேல் அழுத்தமாகப் ளார்க் என்னை ஒரு
TIL.
எகிறிக் குதிக்க முடியாது.
எப்போதும் கூர்க்கா நிற் கிறான். விசுவாசமாக
பெயர்: எஸ்.மீரா, GAIUgl: 21 (psauffl:POBOX-63,KAFARCIMA (pas surfl:P,0.BOX - 7681, BEYRUT, LEBANON. RIYADH- 11472, K.S.A. பொழுது போக்கு
பத்திரிகை, பேனாநட்பு
மாதிரியாகப் "ஒன்றுமில்லை சின்ன மனஸ்தாபம்" என்கிறான். என்னை ஏறக் குறைய இழுத்துக் கொண்டு பலி ஆடுபோல் செல்கிறேன்.
இந்த வீடு எப்படிப் பட்ட சிறை என்பதை இப்போதுதான் உணர்ந்து கொள்கிறேன். கருங்கல் சுவர் கண்ணாடி பதித்த காம்பவுண்டுச் சுவரை 6T6öl GLIIIGUL GLI6öðlö6il
வாசல் கதவு வழியாகத் தான் செல்ல வேண்டும்.
Ltd., பழையபுத்தகக்கடையில் அந்த நோட்டுப் புத்தகம் கிடைக்கிறது கையெழுத்தில் தனது கதையை எழுதியிருக்கிறாள் காயத்ரி கதையைப் படித்துவிட்டு வந்து தன்னைக் காப்பாற்றும்படி எழுதியிருக்கிறாள்.கதை விரிகிறது. காயத்ரி-ரத்னா என்பவனை மணக்கிறாள். அவன் வீட்டுக்கு செல்கிறாள் ரத்னாவின் நடவடிக்கைகள் புதிராய் உள்ளன. ரத்னாவின் சகோதரி சரசு விதவை அவளது செயல்கள் சந்தேகம் தருகின்றன.
வீட்டு சமையற்காரன்மகள் இந்திராவை உடலில் நகைகளை மட்டும் அணிவித்து நிறுத்தியிருக்கிறாள் சரசு சிகரெட்டால் 959ormolair all GoA) sa GApril sparir Rijsensurrent Fasoniijbos Tivir, கதவு இடுக்கு வழியாக அக் காட்சியைக் காண்கிறாள் காயத்ரி ரத்னாவிடம் தான் கண்டதை காயத்ரி சொல்கிறாள்.
உறுேபோட்செய்து குரசை வீட்டை விட்டுப் போகச் சொல்கிறான் ரத்னா இனி.
விடுவான். உடனே காரை எடுத்துக்கொண்டு டிரைவரோ இல்லை ரத்னாவோ வந்து விடுவார்கள் என்னால் இந்த வாசல் வழியாகத் தப்பிக்க முடியாது இரண்டு நாளாக ரத்னா வீட்டிலேயே இருக்கிறான். "ரத்னா உனக்கு ஆபீஸ் கிடையாதா?
"ஆபீஸ் கிடக்கிறது. உன்னுடனேயே இருக்கப்போகிறேன். உன் மனக் ரொம்பக் கலங்கி இருக்கிறது அல்லவா?
இரண்டு நாட்களாக கோயமுத்தூருக்கு டிரங்க்கால் SID (வெளியூர் தொலைபேசி அழைப்பு) அடிக்கிறார் Line (தொலைபேசி அழைப்பு) கிடைக்கவே இல்லையாம். பொய் ருந்தும் இவர்கள் சந்தேகப்படும் படியாக நான் நடந்து கொள்ளக்கூடாது. இவர்கள் அசந்திருக்கும் சமயம் தான் என் னால் தப்பிக்க முடியும் நாள் முழுவதும் வாசல் கேட்டைக் கண்காணிக்க வேண்டும். ஒரு பத்து நிமிடமாவது கூர்க்கா டீ குடிக்கப் போகமாட்டானா? நாள் முழுவதும் என் ரூம் ஜன்னலிலிருந்து பார்த்துக் கொண்டிருந் தேன்.
மத்தியானம் இரண்டு மணி சுமாருக்கு அவன் அந்தக் கூண்டை விட்டு விலக மெதுவாகத் தெருவில் நடந்து செல்வது தெரிந்தது. அதுதான் சமயம் என்று
மொட்டை மாடிக்குச் சென்று பின் பக்கத்து
இரும்புப்படி வழியாக இறங்கி ஏறக்குறைய வாசல் பக்கம் வந்து விட்டேன். பாழாய் போகிற கூர்க்கா பீடி பற்ற வைத்துக் கொண்டு திரும்பி வேகமாக வந்து கொண்டி ருந்தான். அந்த இடத்திலேயே அடுத்து சந்தர்ப்பம் வரும் வரை மறைந்திருக்கத்
ர்மானித்து ஓரத்தில் அவுட் ஹவுஸின்
Jug 25
பொழுதுபோக்கு
fl:G).
Quum ஏஅப்துல் ஹமீத்
பின்னால் போய் ஒளிந்து கொண்டேன்.
வந்ததிலிருந்து இந்த அவுட் ஹவுஸை உள்ளே போய்ப் பார்த்ததில்லை.
ಘ್ವಿ அய்யரும் அந்தப் பெண்ணும் ருக்கிறார்கள் என்று சொல்லியிருக் கிறார்கள்.
அவுட் ஹவுஸ் குப்பையாக இருந்தது. நீளமாக ஒடு போட்டு மூன்று ரூம்கள் இருக்கும். அதில் ஒன்றின் வாசலில் கோலம் போட்டிருந்தது. ஒன்று பூட்டி யிருந்தது. அந்த ரூமில் எட்டிப் பார்த் தேன். என் ரத்தம் உறைந்தது. ஒரு பெண் தரையில் உட்கார்ந்திருந்தாள். தலையில் அப்படிப்பட்ட தூசி ரவிக்கை புடவை எல்லாம் கிழிந்திருந்தது. பக்கத்தில் ஒரு அலுமினியத் தட்டு வைத்திருந்தது. எனக்கு அதெல்லாம் அதிர்ச்சி தர வில்லை. சுவர் எல்லாம் கரித் துண்டில் குழந்தை எழுத்துக்களில், நிர்மலா ராஜரத் தினம், நிர்மலா ராஜரத்தினம் என்று எழுதியிருந்தது
நிர்மலா அந்தப் பேரை எங்கே கேட்டிருக்கேன்? ஆம், அன்று இரவு பேசிக் கொண்டிருந்தார்களே!
"ஒன்று கிடக்க ஒன்று ஆகிவிடப் போகிறது, நிர்மலா மாதிரி"
நிர்மலா ராஜா என் சகல சக்திகளும் இழந்து அப் படியே அங்கேயே இடிந்து உட்கார்ந்து 6) " GBL GÖT!
கடவுளே! இந்த இடத்திலிருந்து எப் படித் தப்பிக்க போகிறேன்!
(தொடர்ந்து வரும்)
பயர்: எம்:அனிஸ் யது: 22
கவரி:54ஏ.பி.எச்லேன் காத்தான்குடி-6 Liitos (LITä8: airGlaina).
Slugi: 20
பெயர்: எம். நாஸர்
கவரி 13பி, அல்ஹிலால் வீதி, சாய்ந்தமருது, கல்முனை. பாழுது போக்கு பத்திரிகை, நாவல்

Page 16
66 ங்கள் குடும்பத்துக்கு அவர்
உதவியாய் இல்லையா?
"எதற்கு இருக்க
வேண்டும்?நான் உழைக்கிறேன். சம்பாதிக் கிறேன். அம்மாவும் சம்பாதிக்கிறார் அப்புறம் என்ன? அவர் குடும்பத்துக்கு அவர் சம்பாதித்தால் போதாதா? சுமதி உறவுகளோடு நாம் பிறந்தாலும், இருந்த லும், நம் பாட்டை நாம்தானே பார்த்துக் கொள்ள வேண்டும் வாயும், வயிறும் வேறு வேறு என்பார்களே, அதன் அர்த்தம் இதுதான்.
"ரொம்ப ஆரோக்கியமாக இருக்கி நீர்கள் என்றாள் சுமதி
வசந்தி சிரித்தாள். அதற்குள் சுவரில் இருந்த சிவப்பு விளக்கு எரிந்து மணியும்
"இருங்கள் பேவுண்ட் அழைக்கிறார் என்று கூறி விட்டு வசந்தி எழுந்து போனாள் சுமதியும், கணேசன் இருந்த அறைக்குத் திரும்பினாள் அவன் தூங்கி எழுந்திருந்தான்
"GIÁJCBA, (BLITTIIQSL". Leo II Gimp" G) JIFT GOGOTIFTgiT. "வந்த இடத்தில் ஒரு சிநேகிதியைப் பிடித்துவிட்டீர்கள். நீங்கள் முயற்சிக்கவே வேண்டாம் உங்களுடன் கைகுலுக்க தாமா கவே கைகள் உங்களை நோக்கி நீளும்.
"அது ஏன் அப்படி?" "அது அப்படித்தான். சில விஷயங் கள் எந்தக் காரணமும் இன்றி மனிதர்
Ang Jyouogun sa Gua. தமிழாசிரியரான தந்தை ஒரு நண்பர் போல அவளுடன் பரிவாக இயல்பாக பாசம் காட்டினார். சுமதியை கணேசனுக்கு மனம் செய்துவைத்தார். சுமதி ஓர் அரசாங்க அதிகாரி கணேசன் தமிழ்த் துறைப்பேராசிரியர் கணேசனுக்கு தாழ்வு மனப்பான்மை சுமதியின் வேலை மீது அழகு மீது அறிவு மீது பொறாமை, அதனால் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. 9 flyny Gundou jiran Goronas syngjalp (0)apro. பக்கத்து விட்டு பங்கஜம் மாமியின் ஆடையணிந்து பெரியவரின் உதவியால் ஸ்டேஷன் வந்து சேர்கிறாள். கணேஷனும் தேடி வருகிறான்.
அவன் சென்றதும் ரயிலில் ஏறிப்போகிறாள். உயிர்த் தோழி கல்பனாவிடம் வந்து சேர்கிறாள். பீறிட்டு அழுகிறாள். சுமதியை அமைதிப்படுத்துகிறாள் கல்பனா கடைக்குச் சென்று புதிய ஆடைகள் வாங்கிக் கொடுக்கிறாள். சுமதி பழையதை நினைக்கிறாள்.
மனம் துள்ளியது சுமதிக்கு அந்தப் பரவசம்
முகத்தில் அதிகம் தெரியா வண்ணம் மிக
ஜாக்கிரதையாக மறைத்து அவள் சொன்
οΟΤΙΤΟΥΤ.
"ஏதேது. ஜூரம் அடிப்பது கூட
நல்லதைத் தரும் போலிருக்கே"
"நல்லதையா?
களை ஈர்க்கும் பூவாகப் பூத்து பழமாகப் பழுத்த குழந்தையைக் கைநீட்டி வாங்கிக் கொள்ளாதவர் யார்? நிலாவை வேண்டாம் என்று வெறுப்பவர்கள் யார்? அது மாதிரி.
"அது மாதிரி."
"உங்களைப் போன்ற நிதானமான பனிமாதிரி அமர்ந்த குரலில் பேசுகிற, திட்டமும் தீர்மானமுமான அளவாகக் காரியமாற்றுகிற பெண்ணிடம் பேச விருப் பம் இல்லாதவர்கள் யாரும் இருக்க முடியாதே"
கல்யாண வாசலில் யாரும் எதிர்பார்க் மேல் வந்து சிதறும் பன்னிர் தெளிப்பு மாதிரி ஒரு கணம்
TID..." - GOLIITTÄJI கும் பூம்புனல் வழியாக வந்த உன்னி கிருஷ்ணனின் அமைதியான ஆழமான குரலை இரசிக்க மனமின்றி சட்டென்று வானொலியை நிறுத்துகிறாள் ஸ்வேதா
"அம்மா ஸ்கூலுக்குப் போயிட்டு வரட்டே டாட்டா- புத்தகப் பையை முதுகில் அழுத்தவிட்டு புறப்படுவதற்கு ஆயத்தமாய் அருகில் வந்து நின்ற மகன் விதுவை அனைத்து உச்சியில் இதழ்பொ ருத்துகையில் அவளையறியாமல் இரு சொட்டுக் கண்ணி விதுவின் பிஞ்சுக் கரங்களில் பட்டுச்சிதற நிமிர்ந்தவன் "ஏம்மா அமுறிங்க கேட்டுவிட்டு அவள் பதிலுக்காய் காத்திருக்க
"ஒண்டுமில்ல விது கண்ணுல தூசி விழுந்துட்டுது. அதான் இவள் மழுப் பலாய்ச் சொன்ன பொய்யை மெய்யென்று நம்பி அவள் கன்னத்தில் செல்லமாய் ஒரு இச்பதித்துவிட்டுத்துள்ளியோடிய விதுவைப் பார்க்க முடியாமல் கண்களைத் திரை போட்டு மறைத்தது கண்ணிர்
எண்பித்தியேழாம் வருஷம் இனிய ஏப்ரல் மாதத்தின் ஒரு பொன் மாலைப் ՕւմՍ(փg:
"ஹாய் ஸ்வே வபீடத்திலிருந்து
யாழ் மருத்து ளம் வைத்தியனாய்
( Κ ( ) SLDalladığı Unen Bamanlı
IEEE LIEL DE ಸ್ವಣ್ರಹವಾಗಿರು
இருமுத்து இது
IM GEIgles blai ELinie
| 2. GUNUN İĞNERGI2GñGILDIG
EUMG 2-amilie MI6| ADLANG
நடையில் தரும்படைப்பு இது
கவி மாதிரி எனக்குப் பேச வராது. ஜூரம் வந்து நாலு நாள் இந்த மாதிரி ஆஸ்பத்திரி யில் இருந்தால், நானும் உங்களைப் போல பேசுவேனோ என்னவோ!
கணேசன் அவள் சொன்னதை ரசித்துச் சிரித்தான்.
நோயாளிகளுக்கான இரவு உணவை ஒரு வண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டு வெள்ளுடை அணிந்த ஏவலர் ஒருவர் வந்தார். உடன் வசந்தியும் அறைக்குள் நுழைந்தாள்.
கணேசனைப் பார்த்து ஹலோ சார் என்றவள் தொடர்ந்து, "நீங்கள் சீக்கிர மாகவே குணமாகிவிட்டீர்கள் சார் அதிகம் போனால், இன்னும் இரண்டு நாட்கள் மாத்திரமே நீங்கள் இருக்க வேண்டி
【[
* W 魯
வெளியேறி, ஸ்டெதஸ்கோப்பும், கையுமாய் கண்களில் சிரிப்போடு அழகாய்-உயரமாய் கனகம்பீரமாய் வந்து நின்ற காதலனை நவீனனை கண்கொட்டாது பெருமையாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்வேதா
"ஏய் மண்டு. இதென்னது பேயறைஞ்ச மாதிரி என்னையே பார்த்துக் கொண்டிருக்கிற
"என்னமெளனவிரதமா?
"ஆமா"
அதெப்படி ஆமான்னு பதில் சொல்லிப் போட்டு மெளனவிரதம் இருக்கமுடியும்
கூட்ஸ் வேனுக்குள் நுழைந்து பதுங்கும் சுமதி
யிருக்கும்."
வசந்தி திரும் சொன்னாள்
"சுமதி. உங்களு ஒன்றும் சாப்பி கணேசன், அவர் 2 நாம் இருவரும் கே GI GÖTGOTP**
சுமதி அந்த ம வந்தவள் வாட்ை ஏழரை ஆக இரு நேரம், அவள் அ மனத்துப் பரபரப் ಸ್ನ್ಯ அவள்
தற்குள் இரண்டு பிட்டிருப்பாள், அ வசந்திக்கு அவள் ஏற்பட்ட பரிவு, க வில்லை என்று சுமதிக்கு ஏற்பட்ட
J,(86007 4F60)607 விட்டு, சுமதியும், வ சென்றார்கள்
"நீங்கள் தினம் பிடுகிறீர்களா?
"இல்லிங்க வி கொண்டு வந்து எங்க வீட்டுக்கு அவங்களுக்காக எடுத்துக்கிட்டு, ஆ டாம்னுதான் கொ புதுசா சமைக்க நே நண்பர் ஒருத்தர் பிட்டுக் கொண்டி களிடமிருந்தோ, அழைப்பு வந்து 6 கொண்டு போனா விடும் நம் வாச எட்ட வைப்பது
சுமதியை ம உணவுச் ன பணி நர்ஸ்களின் அ "படுக்கை கொ "இல்லை. அ வந்துவிட்டேன்."
"Jഖബ (് படுக்கை இருக்கிற
"உங்களுக்கு? "நான் படுக்ை யாது. சும்மா இருச் படுக்கையை கை அவ்வளவுதான்." படுக்கை விரிப் மற்றும் அழுக்கோ, (6) 606760)GI GGJ (36II ( யனை ஒன்றையும் ஒருவர் மட்டு அறையில் இருவர் தான் இருந்தும் கட் படுக்கையை விரித்து சுமதி, புது இடம்
சற்று சிரமமாகத்த அன்னியன் சற்றுத் தான் அருகாகப் GT Golgolib, J (BGOIJ என்கிற கேள்விை G), TGILIGT, LD6. இல்லையென்ற பத் ஏற்பட்டிருக்கும் இ தவாறே உறங்க மு தெரியவந்தால், எ இருந்தது. அவரிட மைக்காக மிகவும் அவரிடம் சொல்லி டும் என்று மன G) UITGSGILIIGI.
மறுநாள் வைக்
நவீனன் சொல்ல, ஸ்வேதாவை அல் "நிதான் எண்ட 臀 பாய் கூறி, வெகு சீர் வைத்துப் பார்த்து உன்ட இதயம் பதிலா நவீன்நவி கிண்டலாய் மொ மருந்து தெரியுமா கலியாணம் நடக்கிற கூறி அவள் கரம்ப கரங்களின் அன் முழுவதும் கரைய திளைத்து. ஆண் புக்கள் கனவுகள்
ulio Lólaör at ULUGLITT சிதைந்து விடக்கூ மாய் எண்ணியிரு
"ஸ்வேதா ஹொஸ்பிட்டலுக்கு தகவலோடு வந்த தடுத்தும் கேளாமல்
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுமதியைப் பார்த்துச்
க்குச் சாப்பாடு நீங்கள்
டிருக்க மாட்டீர்கள்!
ணவைச் சாப்பிடட்டும், ண்டீனில் சாப்பிடுவோம்
நத்துவமனைக்கு மதியம் சப் பார்த்தாள். மணி ந்தது. சுமார் ஏழுமணி ங்கு இருந்திருக்கிறாள். பு காரணமாக, வேறு சாப்பிட்டிருக்கவில்லை. டீயும் ஒரு காபியும் சாப் லுவலகத்தில் இருந்தால்,
உணவைக் குறித்து |ணசனுக்கு ஏன் ஏற்பட லசான வருத்தம் கூட
உணவருந்தச் சொல்லி சந்தியும் கேண்டீனுக்குச்
ண்ேடில்தான் FİL
டிலே இருந்து சாப்பாடு விடுவேன். இன்னிக்கு நிறைய விருந்தினர்கள் GöI FOLDjCJITLD. LÉES.G. ஸ்பத்திரிக்கு வர வேண் *ண்டு வரலை. இரவுக்கு ரம் இல்லை. என்னோட ாலை வந்துட்டார். சாப் ருக்கிறபோது டாக்டர் நோயாளிகளிடமிருந்தோ பிடும் கையைக் கழுவிக் லும் மீன் வாசனை வந்து னையை பிறர் முக்குக்கு
நாகரிகம் அல்லவா?
வத்துவிட்டு, வசந்தியே த்தைச் செலுத்தினாள். றைக்குத் திரும்பினார்கள் ண்டு வந்திருக்கிறீர்களா? வசரமாகப் புறப்பட்டு
|ண்டாம் என்னுடைய து தருகிறேன்."
த போட்டுத்துங்க முடி கட்டும் என்று ஒரு செட் பசம் வைத்திருப்போம்.
பும், எண்ணெய்க் கரை, துர்நாற்றமோ இல்லாத ரென்ற உறையிட்ட தலை
தந்தாள் வசந்தி மே இருக்கத்தக்க அந்த தங்குவது அசெளகர்யம் டிலுக்குக் கீழே தரையில் துப் படுத்துக்கொண்டாள் எனவே உறக்கம் வரச்
I GÖT உணர்ந்தாள் ஒரு
தூரத்தில் படுத்திருக்கத் படுத்திருப்பது புதிது. ன் தனக்கு அந்நியனா பத் தனக்குள் ஏழுப்பிக் ம் முழுக்க இல்லை, வுே கிடைத்தது. புதிதாக
தச் சொந்தத்தை நினைத்
னைந்தாள். அப்பாவுக்குத் ன்ன நினைப்பார் என்று பொய் சொல்ல நேர்ந்த
வருந்தினாள் சீக்கிரம் மன்னிப்புக்கேட்க வேண் சுக்குள் முடிச்சிட்டுக்
றையில், மருத்துவமனை
瘟量量量夏蕙[
தன்னை மறந்து சிரித்த ளி கட்டிலில் கிடத்தி ல் பேவுன்ட்" கண்டிப் பளபாய் ஸ்டெதஸ்கோப்பை "என்ன ஸ்வேதா. ப்-டப் என்கிறதுக்குப் ன் எண்டு துடிக்குதே! ந்து "இதுக்கு என்ன கெதியில எங்களின்ர தான் புன்னகையோடு ற சிலிர்த்து அந்த வலிய |ப்பிடியிலேயே காலம் போகும் மகிழ்ச்சியில் வா! எத்தனை எதிர்பார்ப் ற்பனைகள். அத்தனை 35 uTp"LT6NT க்கு ஓர்டர் என்றவன் தன் யாய் இருந்தான் ம் சில மாதங்களிலேயே மென்று அவள் சத்திய IGGGG).
* ★_- னக்கு யாழ்ப்பாணம் ஓர்டர் வந்திருக்கு என்ற வீனன் அவள் எவ்வளவு தன்முடிவில் உறுதியா
யின் மரங்களை அண்டி வாழ்ந்திருந்த புள்ளினங்களின் குரலோசை கேட்டே கண் விழித்தாள் எழுந்து அறைக்கு வெளியே வந்து மாடி கைப்பிடிச்சுவரைப் பிடித்தபடி வெளியே பார்த்தாள். கார்களின் தலைப்புற மும், வருவோர் போவோரும் தெரிந்தார்கள். வெயிலற்ற இளங்காலை மிக அழகாக இருந்தது. கணேசன் உறங்கிக் கொண்டிருந் தான். அவன் அருகில், கப்பேர்டில் இருந்த பிளாஸ்கை எடுத்துக் கொண்டு, அவனுக்கு காபி வாங்கிவர நினைத்தாள். பிளாஸ்க்கை எடுத்துக்கொண்டு நர்ஸின் அறையைக் கடக்கையில், வசந்தியையும் அழைத்துக் கொண்டு போகலாம் என்று விரும்பினாள். வசந்தி, மேசையின் மேல், கைகளைக் குறுக்காக வைத்துக்கொண்டு, அவைகளின் மேல் தலையைச் சாய்த்து வைத்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள். அவளை எழுப்பலாமா கூடாதா என யோசித்துக் கொண்டு நின்றாள் சுமதி இரவு முழுக்க கண்விழித்து பின் உறங்குபவளை எழுப்பு வது பாவம் என்றுகூட அவள் நினைத்தாள். வசந்தியின் தோளைத் தட்டக்கையை அவள் தோள் அருகில் எடுத்துச் சென்றவள், தயங்கிக் கையைப் பின்வாங்கிக்கொண்டாள். மனிதர்க்குச் சூட்சும உணர்வு உண்டு. தன் அருகில் நிழலாடியதை உணர்ந்து வசந்தியே திடுக்கிட்டு எழுந்து கொண்டாள். சுமதியைப் பார்த்து "குட்மார்னிங்" சொன்னாள்.
"சாரி உங்களை எழுப்பிவிட்டேன்! "எழும் நேரம்தான் உறங்கினால் அல்லவா எழுவதற்கு? சற்று நேரத்துக்கு Tமுன்தான் கண்ணை முடினேன். காபிக்கா இருங்கள் நானும் வருகிறேன்."
அங்கிருந்த வாஷ் பேசினில், வாயைக் கொப்பளித்து விட்டு வசந்தி சுமதியுடன் கிளம்பினாள். வசந்திக்குக் காலை எட்டு மணி வரைக்கும் தான் பணிநேரம் இன்னும் இரண்டு மணி நேரம் மட்டுமே அவள் இருப்பாள், மீண்டும் மாலைதான் மருத்துவமனை திரும்புவாள்.
"சுமதி, நீங்கள் வீட்டுக்குப் போய்க் குளித்துவிட்டு வர வேண்டியிருக்குமா?
சுமதி யோசிக்க வேண்டியிருந்தது. வீட்டுக்குச் செல்வது சாத்தியப்படாது அதற் குள் கோவைக்குச் சென்று மீண்டது எப்படி என்று அப்பா கேட்பார் பொய், தேவை அற்ற நேரத்தில் வெளிப்பட்டு, ரசா பாசம் ஆகும். ஆனாலும் குளித்துத் துணிமாற்றவும் வேண்டும்.
"ஒன்று செய்யுங்களேன். என்னுடன் என் வீட்டுக்கு வாருங்களேன். எங்கள் வீட்டிலேயே குளித்து விடலாம். நீங்கள் காலை உணவையும் அங்கேயே முடித்து
யிருந்தான் "பிறந்த நாட்டுக்கும் பிறந்த மண்ணுக்கும் தொண்டு செய்யாதவன் LDGOf எண்டு அடிக்கடி நீதானே சொல்லுவே ஸ்வேதா இஞ்ச பாரு நான் பிறந்தது வளர்ந்தது, படிச்சது.எல்லாமே யாழ்ப்பாணத்தில, அந்த மண்ணில பிறந்த சனங்களின்ற உயிரக்காப்பாத்த வேண்டிய கடமை எனக்கிருக்கு இப்படிச் சொல்லிச் சொல்லியே அவளையும் திசை திருப்பி தன் னோடு அழைத்து பிறர் உயிர் காக்க வந்த டாக்டர் நவீன்னால் தன்னுயிரைக் காத்துக் கொள்ளமுடியாமல் போனது துரதிஷ்டந்தான். அக்டோபர் மாதத்தின் கடைசிப் பகுதிக ளில் யாழ் மருத்துவமனை வளவுக்குள் இந்திய அமைதிப்படை நடத்திய படு மோசனமான மனித வேட்டையில் சல்லடையாக்கப்பட்ட பலநூறு உடல்களுள் நவீனனும் ஒருவனாய் ஆன சேதி கேட்டபோது விது அவள் வயிற் றில் மூன்று மாத சிசுவாய்.
திருமணமான கால் ஆண்டுகளிலேயே கணவனை இழந்து விதவை அந்தஸ்துப் பெற்ற அவள் அன்று துடித்த துடிப்பு. அனுபவித்த வேதனை. சோகம் துயரம் துன்பம் தனிமை வெறுமை ஆண்டவா எந்தப் பெண்ணுக்குமே வரக்கூடாது
* * *
GÖTT) டொக்.டொக்.டொக். கதவில் விழுந்த தட்டல் காதில் ஒலித்து சிந்தனை யைக் கலைக்கு ಮಂಳ್ಳಿ சென்று கதவு திறந்தவளுக்கு மஞ்சு ரிச்சரை விதுவின் வகுப்பாசிரியையைக் கண்டதும் ஏனோ
LGUI)..."
பதில் சொல்லவில்லை, சுமதி அவள் மெளனத்தையே தனக்குச் சாதகமான பதிலாக எடுத்துக் கொண்டாள் வசந்தி அவர்கள் திரும்புகையில், ரிஸப்ஷனைக் கடந்துதான் அவர்கள் தங்கள் இருப்பிடத் துக்குச் செல்ல வேண்டியிருந்தது.
"என்னம்மா,சுமதி எங்கே இப்படி? என்று ஒரு குரல்,
சுமதி திடுக்கிட்டுத்திரும்பிப் பார்த்தாள் அப்பா, ரிஸப்ஷனில் அமர்ந்திருந் 95/TIT.
அப்பாவை மருத்துவமனையில் பார்த்ததும், அவருக்குத்தான் உடம்புக்கு வந்து விட்டதோ எனப் பயந்தாள் சுமதி அது இல்லையெனத் தெரிந்ததும் அடுத்த படியாக அவளுக்கு ஏற்பட்டது பயம் பயம் அவமானத்தைத் தந்தது. பொய் மனிதர்களின் ஆயுளைக் குறைக்கும். சந்தோஷத்தைக் குலைக்கும்.
அப்பா அவள் முகத்தை இன்னும் ஆச்சரியமாகவே பார்த்துக் கொண்டிருந் தார். அவரே சொன்னார். அவர் நண்பரும், அடுத்த தெருக்காரரும் ஆன நமசிவாயம் மாமாவுக்குத் திடீரென்று ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக அவரை மருத்துவமனையில் சேர்ப்பிக்கத்தான் வந்ததாகக் கூறினார் அவர்
"அப்பர. ஒரு அஞ்சு நிமிஷம் இருங்கள். இந்தக் காபியைக் கொடுத்து விட்டு வந்துவிடுகிறேன். உங்களிடம் பேச வேண்டியிருக்கு"
"பொறுமையா வா எனக்கொரு வேலையும் இல்லை வீட்டுக்குத்தான் (BLIT4,600llo..."
கணேசன் விழித்திருந்தான் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தான்
'கணேசன் காபியைச் சாப்பிடுங்கள் பலகாரம் சாப்பிட்டு விட்டு இருங்கள் அப்பா வந்திருக்கிறார். அவருடன் பேச வேண்டியிருக்கிறது. பேசிவிட்டு, வீட்டுக் குப் போய்க் குளித்து உடை மாற்றிக் கொண்டு உங்களுக்கு மத்தியானம் உணவு எடுத்துக் கொண்டு வந்துவிடுகிறேன். வரட்டுமா?"
"நிச்சயம் வருவீர்கள், அல்லவா? வராமல் இருந்து விடாதீர்கள்
(தொடர்ந்து வரும்)
மூளைப் பிரதேசத்தில் பரவிய 'திக் என்ற உணர்வு முழு உடலையும் ஆக்கிரமிக்க ரிச்சரை உபசரிக்கக் கூட்மறந்து விது. விதுவுக்கு ஒண்டும் ஆகல்லயே?. பரிதவிப்பாய் வினவி பதில் சொல்லாது கண்கள் கலங்க நின்றிருந்த மஞ்சு ரிச்சரை பலங்கொண்ட மட்டும் உலுக்கி "என்ட பிள்ளைக்கு என்ன நடந்தது?" ஆவேசங் கொண்டவளாய் கத்திய ஸ்வேதாவிடம்
"வந்துவந்து.பள்ளிக்கூடத்தில இன்ரர்வெல் பீரிய்ட் எல்லாப்பிள்ளைகளும் வெளியில போட்டுதுகள் விது.விதுரன் மட்டும் ஏதோ எழுதிட்டு க்ளாஸ் ரூம்ல இருந்திருக்கான் அந்த நேரம் பார்த்து. ஸ்கூல் கட்டிடம் இடிஞ்சு விழுந்து அந்த இடத்திலேயே விதுரன் இற ரிச்சர் சொல்லி முடிக்குமுன்
விது.ஊ.ஊ. உள்ளக்கு முறல் கதறலாய் வெளிப்பட பாடசாலை நோக்கி ஓடியவள் புத்தகப்பையுடன் சிதைந்து சிதிலமாகிக் கிடந்த அருமை மகனை அவள் வாழ்வின் இலட்சியமாய் இருந்தவனை அள்ளி அணைத்துக்கதறுகி றாள். அன்புக் கணவன், அருமை மகன் இருவரையும் அகாலமாய்ப் பறிகொடுத்த சோகம் விழிவழியே கண்ணீராய்ச் சொரிய தன்னிலை மறந்து விறைத்து சிலையாய் அமர்ந்திருக்கிறாள் ஸ்வேதா.
வெளியே பலத்த மழையொன்றுக் கான கட்டியமாய் வானம் இருண்டு கறுக்க ஆரம்பிக்கிறது. அவள் வாழ்வைப் (}|1|nვე0ზი) ||
20-26, 1997

Page 17
5la9 #jj5(3g5ITGayLDIT 9, ல்லை; அவள் வருடம் பூர்த்தியாகி
இந்த ஒரு வருட கல்யாண வாழ்க்கையில் ஒரு மாதமென்றாலும் அவள் சந்தோஷமாக
ழ்ந்தது கிடையாது.
இருமனம் இணைவதுதான் திருமணம் என்பார்கள் மைதிலியின் விஷயத்தில் மனங் இணையாமல் தான் திருமணம் நிகழ்ந் ருக்கிறது.
இந்த நான்கு சுவருக்குள் இப்படி ாரு வாழ்க்கை தேவைதானா? இதை
உயிரை விடுவதே மேல்
என நினைத்தபோது அவளுக்குக் னகள் குளமாகி நீரைச் சொரிந்தன. மலுடன் அழுதாள். தன்னிலை உணர்ந்து மத் தொடங்கினாள் மைதிலி,
அழைப்பு மணி அவளை அழைத்தது. னகளைத் துடைத்துக் கொண்டு எழுந்து ன்று கதவைத் திறந்தாள். கதவருகில் த்தி நின்றிருந்தான்.
T55), OLD50uslai JOOIOIOITOT ங்கோவின் சினேகிதன் அவள் இங்கு குவதற்கு முன்னால் இளங்கோவும், ாத்தியும் ஒரே வீட்டில் வசித்த உற்ற பைர்கள். அவர்களின் கல்யாணத்தின் பாது சாத்தி ஒருவன் தான் ஒடியோடி உதவிகள் புரிந்தவன். திருமணம் முடிந்த ேையாடு வீடு மாறிக் கொண்டு வேறு
"ஏனக்க கண்கள்
மாறாவிடம் புறப்பட்டான்.
மாறா சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவள். பலவருடங்களாக இளங்கோவிற்கும் அவளுக் கும் நட்பு இருந்து வந்தது. இளங்கோ
மாறாவைத்தான் திருமணம் செய்வதாக
இருந்தான். இது எப்படியோ நாட்டிலுள்ள அவனின் வீட்டுக்குத் தெரிய வேண்டி வந்தது. அவனின் பெற்றோர் தாங்கள் பார்க்கும் பெண்ணைத்தான் திருமணஞ் செய்ய வேண்டும், இல்லையேல் தங்கள் பிணத்தைத்தான் பார்க்க வேண்டிவரும் என்று கடிதம் எழுதினார்கள்
ஒரேயொரு மகனான இளங்கோ மிரண்டு போய்ச் சம்மதித்தான். அதன் படிதான் மைதிலி அவனுக்கு மனைவியாக
வந்து சேர்ந்தாள். அப்போதே "மாறாவின் தொடர்பை விட்டுவிட்டேன்" என்றுதான் இளங்கோ சொன்னான்.
இப்பொழுது அது பொய்போல் சாத்திக் குத் தோன்றியது. சாத்தி நேரத்தைப் பார்த் தான் மாலை ஆறு மணியாகிக்கொண்டு
வந்தது. உடனடியாக ட்றெயின் எடுத்து
"வா சாத்தி மாறா வரவேற்றாள்.
"மாறா உன்னிடம் கொஞ்சம் பேச வேணும் சாத்தி கேட்டான், "இரு வரு கிறேன்" என்றவள் தேனீருடன் வந்து
அமர்ந்தாள்.
"இளங்கோவிற்கு திருமணம் நடந்தது உனக்குத் தெரியுமா அவனுக்கு இங்
கொரு மனைவி இருக்கிறாள் என்றாவது உனக்குத் தெரியுமா மாறா சாத்தி
GBGL TGöI.
யில் பூசை கேற: காரும் கோயில் கல்யா அருகிலுள்ள மரநிழலுக் கோயிலில் அமைதி Guitasi Loggluflai, LDIT யினைத் தொலைத்த நி
ஒவ்வொரு வெள்ளி சனா வரும் நேரத்தைத் நகர்ந்து கொண்டிரு அர்ச்சனா கோயிலுக்கு
சனத்திரள்களுள் சல்லடையிட்டு அர்ச்ச ஆனால் அர்ச்சனா அ fിബിറ്റ്മ).
மனச்சோர்வில் து கல்யாண மண்டபத்தி கொண்டிருந்த கல்யான கவனத்தைத் திருப்பின அது அவன் மன வடைய வைத்துவிட்டது. அர்ச்சனாவும் மணக்ே இருப்பது? இன்னும் விருப்பத்தைத் தெரிவிக் அவன் மனம் ஒரு நிலை பட்டுக்கொண்டிருந்தது. மீண்டும் தன் பார்ன களுக்கிடையில் செலுத்தி
நியாயத்தைக் கேட்டான் அமைதியாகக் கே. மாறா சற்று ஆவேசமா
"சாத்தி என்னை என்று எண்ண வேண் எனக்கு எதுவும் தெரியா இளங்கோவின் நட்பை கொள்கிறேன். நீ பயப்ப என்றாள்.
சாத்தி நிம்மதிப் பெ பெற்று நடந்தான். அந்த அடுத்த கிழமை தொ ஏசியன் கடைக்குப் இளங்கோமைதிலிதம்பத் ö rmomö Qmö岛( சாத்தியை கண்ட இளங் புறுத்தி விட்டுக்கு அழை தான்.
"மைகிலி அக்கா கள்? கேட்டான் சாத் முறை அவனை நிமி அந்தப் பார்வையிலுள்ள புணர்வும் அவனுக்கு (ο) αποδοτι ούτ.
tack) taxovou rJ படுக்கையறையில் பயங்
மாறாவின் நீலக்கண்கள் அகல விரிந்தன னணிப் பிரித்தவளுக்கு
எதுவும் தெரியாததுபோல் புருவங்கள் மேலே உயர்ந்தன.
“மாறா நீ ஐரோப்பிய நாட்டுக்காரி நீ
காத்திருந்தது.
பத்மாவின் காருக்கு
றொரு கார் சந்தமின்றி
கிடந்தது அதன் முன்
இடத்தில் வசிக்கிறான். இப்பொழுது அந்த எப்படிப்போனாலும் உன்னைத் திருமணம் டு ராஜாவாக விற்
தி வாசலில் நின்றிருந்தான் செய்ய எத்தனையோ பேர் முன்வருவர்
வாங்கோ சாந்தி அழைத்தாள். ஆனால் இளங்கோவின் மனைவிக்கு அப்படி ಛೀ அவளை நிமிர்ந்து பார்த்தவன் "ஏனக்கா யில்லை. அவளுக்கு அவனை விட்டால் விஜய் பதில் Alf L'ILL
பண்கள் சிவந்திருக்கு கேட்டான். வேறயார் துணை அதனால் நீ இளங்கோ பார்த்தான்
இல்லையே அப்படியில்லையே! மறைக்க முயன்றாள் மைதிலி.
நிச்சயமாக எனக்குத் தெரியும் நான் இங்கு வரும் போதெல்லாம் நீங்கள் குழப் பத்தில் தான் இருக்கிறீர்கள். நான் ஏனென்று லிருந்து ஒரக்கண்ணால் பத்மா கேட்பதும் മിങ്വേ, நீங்கள் சொல்வதும் LIII:55, இரசித்துக் கொண்டிருந்தான் ரவி. விஜய் குழம்பினான் இல்லை. ஆனால் இன்று கேட்க வேணும் இவ்வளவு சீக்கிரம் தன் மனைவி கார் ஒருவேளை தெரிஞ் பால் இருக்கிறது. நானும் உங்களுக்கு ஒட்டக் கற்றுக் கொள்வாள் என்று அவன் பெண்னோ ஊருக்குப் ஒரு சகோதரன் தான் என்ன பிரச்சினை சற்றுமே எதிர்பார்க்கவில்லை நினைத்த ԿՑնցվ: கேள்விகள் ல்ெலுங்கோ முடிந்தால் தீர்த்து வைக் போது பெருமையாக இருந்தது அவனுக்கு திட்டு நின்ற சிந்த சிறன்" உருக்கமாகக் கேட்டான் சாத்தி UgBUDTEEJU கரம்பற்றி மூன்று மாதங்கள்கட் வயப்பட்ட விஜய் பத்ம
அவன் கேட்ட விதம் மைதிலியை ஆகவில்லை. உண்மை பேச வைத்தது "சாத்தி இதுவரை ಇಂ। ಙ್ ம் இளங்கோவும் சந்தோஷமாக ஆயிரத்தில் ஒருவன். பத்மா முணுமுணுத்த T獸 பாட்டு ரவிக்குக் கிளுகிளுப்பை உண்டு குடும்பம் நடத்தவில்லை. கல்யாணம் நடந்த வத்திலிருந்து ஒருநாள் கூட அவர் அன்பான கணவனாக நடந்துகொண்டது
LuTg."
அக்கா நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? தி அதிர்ச்சியுடன் கேட்டான்.
காலையில் ஆறுமணிக்குப் புறப்பட்டுப் பாவார். இரவு இரண்டு மணிக்குத்தான் விடு திரும்புவார். அதுவும் கிழமைக்கு இரண்டு மூன்று நாட்கள் வீட்டுக்கே ாட்டார். எதையும் கேட்க முடியவில்லை. கேட்கிற மாதிரி அவர் நடந்து கொள்வதும் இல்லை போகப்போகச் சரிவரும் என்று னைத்தேன். ஆனால் அது நடக்கிற ாரியமாகத் தெரியேல்லை. இப்படி அத்தமில்லாமல் வாழ்வதில் என்ன உருக்கிறது? இதைவிட நாட்டிலே
டந்திருக்கலாமில்லையா?"
சொல்லி முடிக்கும் போது
வின் சினேகிதத்தை விட்டிடவேணும் பத்மாவுக்கு எரிச்ச ------------------------------- இவன் கொஞ்சங்கட்
த்மா வெகு லாவகமாகக் என்னைப் பார்த்துச் சிரி கார் ஒட்டுவதை அருகி கடு கடுப்புடன் அவ:
*
erGLIITTGENOM
பண்ணியது ஆகாயத்தில் அவளோடு கை கோர்த்து மிதப்பது போலிருந்தது அவனுக்கு வையே உற்றுப் பார்
பத்மா "என்னங்க." என்றாள். இதயம் பட்பட்த்தது. புருவத்தை உயர்த்திப் புன்னகையுடன் ஐஸ்கிறீம் வாங்க அவளைப் பார்த்தான் ரவி. சே ஒரு பெண் தன எனக்கு ஐஸ்கிறீம் வேணும் ரவியின் அவ்வளவுதான் அலுத் தாளில் முகம் பதித்துக் குழைந்தாள் அந்த விஜய் இன்னும் L JULIOT கிறானா என்று அறி LL LLLL LL LLLLLL TLL TTTTS TTT TSMM TTT SYY L TTLL கரத்தைப் பற்றினான் ரவி. 砷Lü山靛ö கார் அதி வேகமாகச் சென்று விபுலா வுக்கு அதிர்ச்சி பொல் னந்த விதி ஒரம் பிறேக்போட்டு நிமிர்ந்தது முகத்தில் புகுந்து விை ரவி ஐஸ் கிறிம் கடையைத் தேடி நல்லவேளைகை நடந்தான் கொட்டாவி விட்டு நிமிர்ந்து உட் வழிய ரவி வந்து சேர் கார்ந்த பத்மாவுக்கு அவளுடைய முதலிரவு இவ்வளவு வேற் ஞாபகம் வந்து குறுகுறுத்தது. ரவி வங்களா? பத்மா சின் முகமுடிபோட்டுத் திருடனைப் போல் வந்து நோ ܡ ܢ
G
மறுபடியுக்ண்களில் நீர் தேங்கிவிட்டது. சாத்தி ஆச்சரியப்பட்டுப்போனான். அவனுக்கு எதுவும் சொல்லத் தோண விலை விடைபெற்றுக்கொண்டு வெளி யேறினான். அவனது மனம் குழப்பத்தில் 57ܦܸ5 ̄ ܦ
அப்போ இளங்கோ இன்னும் மாறா வி சினேகிதத்தை விடவில்லையா? தனக்குத் தானே கேட்டுக்கொண்டான்.
120-8-19
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Maur (Upl jßlé ழமையாக உட் மண்டபத்துக்கு மாறன் வந்தான். பெற்றுச் செல்ப மன அமைதி யில் இருந்தான். கிழமையும் அர்ச் ண்டி மணிக்கம்பி தது. இன்னும் ரவில்லை
அவன் கண்கள் வைத் தேடின. ன் கண்களுக்குள்
ண்டு போனவன்
நடைபெற்றுக் ஏற்பாடுகள் மீது
T. த மேலும் சோர் எப்போது நானும் லத்தில் சேர்ந்து வளிடம் எனது dala)G)GUGBILLUP" GTIGST I It ITLDE FØ)GTI
பயைச் சனத்திரள் ான். அப்போதும்
டுக்கொண்டிருந்த அவள் தரிசனம் அவனுக்குக் கிடைக்க
Fig.5.
# G|g-րahragmail.
கல் நெஞ்சக்காரி
அர்த்துருைவுற் மனுத்சூோலத்
რეჩეტვრეე).
மாறன் வாரந்தோறும் கோயிலுக்கு
ாம் உண்மையில் வருவது அம்பாளின் தரிசனத்துக்கு என்பதை து இன்றிலிருந்து விட அர்ச்சனாவின் தரிசனத்துக்காக என்பது
ான் துண்டித்துக்
|TLDGÜ GBL TLIGJIT *
தான் பொருத்தமாகும்.
அவன் ஆறு மாதங்களுக்கு முன் ஒரு
வெள்ளிக்கிழமை இக்கோயிலில் முதன்முத
நமூச்சுடன் விடை லாக அர்ச்சனாவைச் சந்தித்துக்கொண்டான்.
கிழமை மறைந்து
மாறனின் மனதிலிருந்த எதிர்கால
ங்கியது. சாத்தி மனைவியின் அம்சங்களுடன் அவள் இருந்த
போயிருந்தான்.
igati Fogiad கொண்டிருந்தனர்.
மையினால் சந்தித்த அந்த நிமிடத்திலேயே அர்ச்சனா அவனைக் கவர்ந்து விட்டாள். இதுவரை எந்தப் பெண் மீதும் விருப்
J.I. அவனை வற் பங்கொள்ளாதவன் கண்டதும் காதல் என்ற துக் கொண்டிருந் நிலைக்குத் தள்ளப்பட்டான்
எப்படியிருக்கிறீர்
தொடர்ந்தும் அவளைப் பார்க்க வேண் டும் என்ற உந்துதலால் அவன் தொடர்ந்தும்
மைதிலி ஒரு வெள்ளிக்கிழமைகள் தவறாது கோயிலுக்கு ந்து பார்த்தாள். வந்தான்.
I safario pairs மட்டுமே புரிந்து
ாட்டியதை எண் AGI Friulio
நேர் எதிரே மற்
அசைய மறந்து ஆசனத்தில் தனிக் றிருந்தான் விஜய் წეუუჩვ.წ/ ქმკუiქმეუჩიტபெதைக் கண்ட ன் பத்மாவைப்
TILL Ugi 'CT GÖTEOT DOGM) (9) GUGOLDC) க்கிறான் இடியட்' 06նIL LIIITE55/16II
அவளைச் சந்திக்கும் ஒவ்வொரு வெள்ளியும் ஒவ்வொரு படி அர்ச்சனா மீதுள்ள விருப்பம் உயர்ந்து கொண்டே
േ
வந்தது.
அவளுடன் கூட வந்த தோழி அவளை அழைத்ததன் மூலம் அவளின் பெயர்
அர்ச்சனா என்பதனை அறிந்து கொண்டான். ஒருநாள் கோயிலிலிருந்து அவளைப் பின் தொடர்ந்து சென்று அவளின் வீட்டையும் தெரிந்து கொண்டான்.
தனது விருப்பத்தை வெளிப்படுத்தத் தயங்கியவன், கோயிலில் அவள் உட்காரும் இடத்திற்கு அருகிலேயே இவனும் ஒவ்வொரு முறையும் அமர்ந்து கொள்வான். அவள் வீட்டுக்குப் புறப்படும் நேரம் இவனும் அவள் பின்னாடியே செல்வான்.
அர்ச்சனா மீது எல்லைமீறிய ஆசையை வளர்த்துக் கொண்டிருந்தான்.
ன்று எப்படியாவது அர்ச்சனாவுடன் கதைத்துவிட வேண்டும் என்ற ஆவலுடன் வந்தவனுக்கு அவள் கோயிலுக்கு வராதது பெருத்த ஏமாற்றமாக இருந்தது.
அவளின் வரவை எதிர்பார்த்து அலைந்து கொண்டிருந்த கண்கள் கார்கள் வந்த திசைக்குத் திரும்பின.
அக் கல்யாண மண்டபத்தில் நடைபெற இருக்கிற திருமணத்துக்கு வந்தவர்கள்
தேடி எவ்வளவு தூரம் நடந்தேன் தெரியுமா? கார்களிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்
அதுக்காக அற்லிஸ்ற் ஒரு கிஸ்தரக்கூடாதா
ரவியின் வாத்தைகளில் காதலின் தீவிரம்
தெரிந்தது.
"ஒண்னும் வேண்டாம்! பத்மா முகத்தைத் திருப்பினாள்
"ஏய் உனக்கென்ன ஆச்சு? ரவி JoJAJILILLITër.
LL L0L0 S LL S S LLLLY S G L L S LLLLLLLLS காவாலிகளெல்லாம் என்னைப் பார்த்துப் பல்லைக் காட்டுதுகள் என்று சொன்ன பத்மா எதிர் வாகனத்திலிருந்த விஜயை 2la) uITIE TLL) garnsit.
96.
இராஜகுமாரன் போல மாப்பிள்ளை இறங்கி நடந்துவந்துகொண்டிருந்தான் ஒரு கணம் தனது மாப்பிள்ளைக் கோலம் எப்படி இருக்கும் என மாறன் நினைத்துக்கொண் IL GØT
கல்யாணத்துக்கு வந்தவர்களைப் பார்த் துக் கொண்டிருந்த மாறனின் கண்கள் மணப்பெண்ணின்மீது பதிந்தது.
அவன் இதயம் வெடித்துச் சிதறியது. அவன் தன் இதயத்தில் குடியேற்றிய
வந்ததே கோபம் ரவிக்கு ஐஸ்கிறீம் அர்ச்சனாமணக்கோலத்தில் வந்து கொண்டி
விசப்பட்டு நிலத்தில் அனாதையாக அழுது
தான்."அவளுக்கு
ailelgitar GBULDII2 ா உட்கார்ந்தால்
க்கொண்ட பத்மா
தன்னைப் பார்க் ம் ஆவலில் பார் வீசினாள் அவனு ம் சந்தித்த பத்மா ாத கோபம் அவள் IIIIIII "Ig
ல் ஐஸ்கிறீம் உருகி Tör. "61.Göl Gör. TGM) ன்னை மறந்தும் ங்கினாள். க்காக் ஐஸ்கிறீம்
6T
வந்தது. பாய்ந்து சென்ற ரவி காருக்குள்ளி ருந்த விஜயின் சேட்டைப் பற்றி இழுத்தான். என்ன ஏது என்று அறியாத விஜய் கார்க் கதவைத்திறந்து கலவரத்துடன் வெளியே வந்தான்
"ஏண்ட் றாஸ்கல் பொண்ணுகளப் பாத்து பல்லிளிக்கிறதுதான் உங்கL தொழிலோ? ரவி கூச்சலிட்டான் விஜய்யின் கன்னத்தில்றையக் கை ஓங்கினான்
விஜயின் முகம் சிவந்து இறுகியது. ஓங் கிய கையை இரும்புப்பிடியாகப் பிடித்தான் விதிவழியே சென்ற சிலர் வேடிக்கை பார்க்கக்கூடினர்
"மிஸ்டர் யாரைப் பார்த்து யார் பல்லிளித் தது என்ன கதையளக்கிறீர்? விஜய் ரவியின்
ឆ្នា
கழுத்துப் பட்டியை இழுத்துக் கேட்டான்
ருந்தாள். இரண்டு வருடக் காதல் இன்று கைகூடப்போகிற சந்தோசத்தில் மண மேடையை நோக்கி அர்ச்சனா நடந்து கொண்டிருந்தாள்.
மாறன், ஆறுமாதங்களுக்கு முன் அவள் அனுமதியைப் பெறாமல் கட்டிய காதல் கோட்டை இடிந்து விழுந்த வேதனையில் நின்று கொண்டிருந்தான்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S "யாரைப் பார்த்தா? என்ர மனைவியைப் பார்த்துத்தான் காருக்குள் பயந்தபடி இருந்த பத்மாவைச் சுட்டிக்காட்டினான் ரவி. விஷயம் சட்டென்று புரிந்தது விஜய்க்கு
"ஏய் முதல்ல என்னப் பார்த்தது. சிரித்தது உன்னோட வைப்தான் அங்கே போய்க் கேள்? பட்பட்த்தான் விஜய்
"நோ நீயே தான் ரவி கர்ச்சித்தான் இருவருக்குமிடையே நடந்த காரசாரமான வாக்குவாதத்தைக் கவனித்து ஒருசாறன்
த்து
ஆசாமி கூட்டத்திலிருந்து வெளியேவந்து ரவியிடம் சொன்னான்:
"யோவ் உன்னைத்தான்யா பாத்தாப் படிச்சவனாத் தெரியிற கால்சட்ட சேட்டு வேற ஒனக்கு அறிவிருக்கா? இந்த ஆளு மொதல்ல உன்னட சம்சாரத்தப் பார்த்தார் சிரிச்சார் என்றியே அதெப்பிடி ஒன் சம்சாரத் துக்குத் தெரிஞ்சது? அவ பார்த்தபடி யாகத்தானே? பார்க்காம இருந்திருந்தா இந்தச் சண்டையும் வந்திருக்காது ஒண்னு செய் நிபோய் உன்ர சம்சாரத்துக்குக் கன்னத்தில் குடு வேடிக்கை பார்த்த கும்பல் கொல் என்று சிரித்தது.
ரவி பத்மாவை நோக்கி நடந்தான்

Page 18
இரவுகள் யாவும் பகலாய் தெரிந்தன உறவில் கலந்து கனிந்திருந்தபோது பகலும்கூட இரவாய் தெரிகிறது உறவைப் பிரிந்து தனித்திருக்கும்போது ராஜகுமாரியும் இப்போது தனித்திருக்கிறாள்.
'பசியாய்-வெறியாய் பாய்ந்து புசித்த புலியே புலியே" மான் நானாக-புலி நீயாக மறுபடி புசிக்க வருக புலியே
இரவை உறவால் குறுகச் செய்தோம் உறவால் உயிரை விரியச் செய்தோம் வரவாய் இன்பம் பெருகிட வைத்தோம் துறவாய் தடைகள் விலகிடச் செய்தோம்
லியே வருக! புசிக்க வருக!
வலையை விரிக்க வருக பேரின்ப நதியில் குளிப்போம் வருக! புவியிடை சுகத்தில் நனைவோம் வருக!
நூலிடைமீதில் நுன் இசை மீட்டு #॰ மீதில் உன் இதழ் பூட்டு
தனிடை ஊறிய மாங்கனி என்று தாவியணைத்து புது மெருகூட்டு ராஜகுமாரி மனதில் ஏக்கம் ஏங்கிய மனதில் நிரந்தரப் புலம்பல் ಇಂಗ್ಡಿ" தமும் கெஞ்சும்
இருந்தால் நெஞ்சம்தான் கெஞ்சும் இணைய வா என அழைக்கும் கனவிலாவது வா எனத் துடிக்கும் உறவைத் தா என நினைக்கும் பிரிவைப் போ என விரட்டும் ஒருநாள் சொன்னான் கவிதை ஒன்று. இதுநாள் வரைக்கும் மனதில் உண்டு
"எத்தனை அழகு உன்னிடத்தில் கணைகள் யாவும் ஏன் இரண்டு? தனித்துப் படைத்தால் தவிக்கும் என்று
இணைத்தே படைத்தானோ பாவம் என்று பள்ளியறையில் உடல் நுழைய
இரண்டென சொன்னதில் குறும்புண்டு தெரிந்தும் கேட்டாள் தெரியாததுபோல் "என்னது இரண்டு கண்டுவிட்டீர் ஏன் பொய்யைப் புகழாய் சூட்டுகிறீர்?
இதழ் இரண்டு தோள் இரண்டு மொட்டு இரண்டு, மோகவிழி இரண்டு சுமக்கும் வாழைத் தண்டிரண்டு கட்டுடல் காக்கும் கரமிரண்டு நகை இரண்டு நடை இரண்டு மனம் இரண்டு, மெளனம் இரண்டு புரிந்தது பாதி புரியாதது மீதி குறும்பாய் கேள்வி விரித்தாள் ராணி நகை இரண்டு என்றிரே என்ன நகை"
"பொன்நகை ஒன்று: விலை உண்டு மற்றொன்று புன்னகை; பூவுலகெங்கும் விலையில்லை"
"நடை ஒன்றுதானே
ரண்டென்ன?
"உள்ளம் துள்ள கால் துள்ளும்
அதற்குப் பெயர்தான் துள்ளல் நடை நினைத்தாள் ெ இடை நூல் :॰ துளள இதழில் புன்னை காளை மனதில் களி துள்ளும் "என்னடி தனியை
S S S S S S S புன்னகைப்பு?
வெட்கம் கால் இடற தோழி வந்தாள் கள்ளி குனிந்து அசைந்துவரும்
P பதிலாய் எழுந்தது மெள்ள நடைதான் வெட்க நடை மழுப்பலாய் விரி "ஓஹோ பெரிய ஆராய்ச்சி மனதில் என்ன இரண்டு வகை?" சீறும் புலியையும் வெல்லும் சிரிப்ப :ಸ್ಥ್ಯ STGgeSig De கசகரும D6MID 96ötu]] "சொன்னால் தீர "Gidged p sa may gin எப்படி இரண்டு வகை” 200
SLS S SS SS AA SS S A AAASAAAAS S SS S S S S S S "மருந்தாலும் தீர தித்திக்கும் முத்தத்தில் உதடுகள் விருந்தாலும் மார் சந்திக்கும் போதும் மெளனம் வரும் . . . . . . கொதிக்கும் கோபத்தை உதடுகள் மருந்தும் வேன் மறைக்கும் போதும் மெளனம் வரும் விருந்தும் வேண்
- டியர் சிந்தியா தன் மனைவியைப்
இறுதிப்போட்டி ஆரம்பம்
நினைக்கிறீ
Zo "GATuficoe
அன்டிகுவாவில் மேற்கிந்தியத்தீவு இந்திய அணிகளுக்கிடையில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டி ட்ரோவில் முடிவடைந்துள்ளது.
மழை காரணமாக முதல் மூன்று நாட்கள் போட்டி நடைபெறவில்லை. நான்காவது நாள் போட்டி தொடங்கியது. இந்தப் போட்டிக்கும் லாராவே தலைமை தாங்கி GOTIIII,
முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்
தியத் தீவு அணி 9 விக்கெட் இழப்பிற்கு 333
ஓட்டங்களை எடுத்தது. லாரா அபாரமாக விளையாடி 103 ஓட்டங்களை எடுத்தார். ரோலன்ட் ஹோல்டர் 56 ஓட்டங்கள் எடுத்தார்.
இந்திய அணித்தரப்பில் கும்ளே ஜோஷி
தலா இருவிக்கெட்டுக்களையும், குருவில்லா, பிரசாத் தலா ஒரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
ஐந்தாவது நாள் உணவு இடைவேளைக் குச் சற்று முன்னதாக தனது முதல் இன்னிங்ஸை துவக்கிய இந்திய அணி ட்ட முடிவில் இரு விக்கெட்டுக்களை ழந்து 22 ஓட்டங்களை எடுத்தது. அஜய் ஜடேஜா 96 ஓட்டங்களை எடுத்து 4 ஓட்டங் களால் தனது முதல் சதத்தைத் தவறவிட்டார் ஜடேஜாவுக்கு இது ஒன்பதாவது டெஸ்ட்
இந்தியாவில் நான்கு நாடுகள் கலந்து கொள்ளும் இதந்திரக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள்இல்ரும் ம்ே மாதம் தொட்ங்கு கிறது
இலங்கை இந்தியா பாகிஸ்தான் கிய நான்கு நாடுகள் இப்
s46536 (32
கூடாது என்பதற்
கொடியவர்களின் கூடாது என்பதற்கா
gr:ly u, a
- யாழ் சென்ற பிரபாகரனின் வீ. aGIGLDP
ஆபுவே * அதன்மூல பிரபா குடியிருந்: யினருக்கா? என்ப | தாகிறது.
போட்டி இவரது ஓட்டங்களில் பவுண்டாக digun
ளும், 2 சிக்ஸர்களும் அடங்கும். வி.வி.எஸ். Tsii). So லக்ஷ்மன் 56 ஓட்டங்கள் எடுத்தார். / ஓய்ந்திருக்
போட்டி ட்ரோவில் முடிவடைந்தது. சதமடித்த லாரா ஆட்டநாயகனாகத் தெரிவு - இசைஞானி GalluILILILLIIÍ. வைரமுத்துவும் lfe
5 டெஸ்ட் கொண்ட இத்தொடரில் 10 களா? என்ற நிலையில் மேற்கிந்தியத்தீவு அவி செல்வி எம். முன்னணியில் உள்ளது. 5 வதும் இறுதியு ""கண் தெரிய மான டெஸ்ட் போட்டி இம்மாதம் 17-2 மழை பொழிகிறது.
லும் உன்முகம் ெ LITG2)auguras GaGOTGOOI டெழுதுகிறார்கள்" எ விழாவில் பேசியிரு
ராஜா விரிசல் பெ TM TTJSyyllMySy T மக்மில்லன் என்னும் புதிய வீரர் இடம் * சிந்தியா நடிகை பெறுகிறார் 30 வயதான மக்மில்லன் சொல்வதில்லை? နွားကြီးနွှဲခ်ိန္က မ္ဘာ့နွဲ့ချွံ ချွဲနွားကြွနဲ ့ကြွားjifi_ கி.தவ
வரை குயானாவில் நடைபெறுகின்றது.
பிராந்திய அணிக்காக ஒரு போட்டிக்கு சில விஷய ஒலங்கள் வீதம் 80 இல்ங்களை சொன்னால் சுவ போகும் ஒரு குட்டி
நாதன் சொன்னது:
வணக்கம்மா
CK S L LLLLL LL L L JL L ST TTTSSS
திருக்கேன்"
ܓ
திேன்
சிவகுமாரின் மகன் அண்யா ட
"g Lig III
நான் உங்கள் நடிப்பைவிட எ பிடிச்சிருக்கிறது உ
முத்துப்பல் வ மயங்காதவங்களே
"ரொம்ப நன்ற "உங்களுக்கு 5 மனுவு உடம்பு அழி வரைக்கும் நிலை 160L6/IIILILIG5/76
QJULIA
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நஞ்சம் நிறைந்தாள் கப்பூ பூத்தது! Ifla)
துள்ளலுடன்!
பெருமூச்சு தது குறும் சிரிப்பு.
da AIDL) T3, dau GOGAJ"
ாதது முடியாதது" ாதோ-நல் ராதோ?
-"TLD . LITLDL-- YA525
திருக்கோணமலையில் புதைத்த ஐயரைப் பற்றி
எம்.விஜய், கொழும்பு-06. இடித்தேன். கோயில் 5/7ás gyaiba), GasTaflaai) ón L/J1073 107/saf) á க" என்று பராசக்தியில் ரிகள்தான் நினைவுக்கு
பத்திரிகையாளர்களுக்கு டையும் காண்பித்தார்
எஸ்வரன், கொழும்பு-09 ம் யாருக்குப் பெருமை
வீட்டுக்கா? படை தான் கேள்விக்குரிய
பருந்தை வரச் சொல்லடி என்னை விருந்தாய் பெறச் சொல்லடி" "ஏனிந்த துடிப்பு என் தோ அறியாத சுகமோ புரிந்தபின்னரும் ஏன்தான் அவசரமோ?
பொறுத்திருந்தால் என்ன புயல்வருமோ?
மோக சுகம் கண்ட மேனி துடிக்கிறது தேக நரம்பெங்கும் வெப்பம் அடிக்கிறது தாகம் மேலெழுந்து தேகம் தவிக்கிறது GDash வரை பூமி தணியாது கூந்தல் பாயாக, கூதல் போயாக கூடல் நாடகத்தில் இருவர் ஒன்றாக தேடல் முடியாத தேக யாத்திரையில் பாதிக் கடல் கூட தாண்டவில்லையடி" தோழி கேட்டாள்; "அறிந்தது எவ்வளவு அறியாதது எவ்வளவு" "அறிந்தது கையளவு அறியாத பரடங்கள் கடலளவு கல்விப் பள்ளிக்கும், கலவிப் பள்ளிக்கும் பொருந்தும் அந்த விதி" "கடலாய் ஆசை கொண்டுவிட்டாய் கலையை அறிய ஆவலுற்றாய். கொல்ையா இல்லை கலைதானே அறிய அச்சம் ஏன் கொண்டாய்? கடலில் இறங்கு கலை அறிய கரையில் இருந்து கலங்காதே"
"கடலில் இறங்க முடியாது கலையை அறிய முடியாது! முடிந்தால் ஏன் நான் கலங்குகிறேன்? "எல்லாம் உண்டு உன்னிடத்தில் வண்டு மயங்கும் தளிர் மேனி
"அப்படியா?. சரி, இனிமே நம்ம பேட்டியை ஆரம்பிக்கலாமா?
"ஆரம்பிக்கலாம்" "என்ன கேக்கப்போறிங்க?" முதல் கேள்வி நீங்க உங்க பல் அழகை எப்படிப் பாதுகாக்கறிங்க பரா ID/24/EEA?"
"அதுவா? ரொம்ப சிம்பிள்/காலையிலே ஒரு தரம், மாலையிலே ஒரு தரம் பல்லைச் சுத்தப்படுத்தறேன். ராத்திரி படுக்கறதுக்கு முந்தி தினமும் மறக்காம."
"மறக்காமே..? "பல் செட்டைக் கழட்டிப் பத்திரமாக பெட்டியிலே வச்சுடறேன்!
* வாய் இருந்தால் பிழைக்கலாம் ஒரு உதாரணம் சொல்ல முடியுமா?
திருமதி ஜெநிர்மலா, அப்புத்தளை. * ஒரு மன்னரும் மந்திரியும் காட்டுக்கு வேட்டையாடப் போனார்கள். அங்கிருந்த நரிகள் ஊளையிட்டன.
நரிகள் ஏன் ஊளையிடுகின்றன" என்று கேட்டார் மன்னர்
நரிகள் குளிரில் நடுங்குகின்றன. மன்னரே போர்வை வேண்டும் என்கின்றன, என்றார் மந்திரி
"சரி அரச செலவில் நரிகளுக்கெல்லாம் போர்வை வாங்கிக் கொடுத்துவிடுங்க" என்றார் மன்னர் கஜானாவில் பணத்தை எடுத்து தன் பையில் சுருட்டிக்கொண்டார் மந்திரி மறுமுறை காட்டுக்குப் போனபோதும் நரிகள் ஊளையிட்டன.
நாம்தான் போர்வை கொடுத்துவிட் டோமே! இப்போது ஏன் ஊளையிடு கின்றன? என்று கேட்டார் மன்னர்
உடனே புத்திசாலியான மந்திரி என்ன சொன்னார் தெரியுமா?
"மன்னர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்து ஊளையிடுகின்றன. இனிமேல் அரசர் எப்போது வந்தாலும் இப்படித்தான் நன்றி தெரிவிக்கும்" என்றார் மந்திரி
வண்ணப் பந்துகளாடும் இள மேனி Is són Grib G pravior 069b Logså lavoraviorib கணியிதழ் ரெண்டும் கலை வண்ணம் எண்ணம் முழுக்க இன்ப மயம் என்ன இல்லை உன்னிடத்தில்" தோழி கேட்டாள்
புரியாமல்
UITGLIDITrif
பதில் சொன்னாள்; "எல்லாம் உண்டு என்னிடத்தில்
SLGÖGLINTGÓ
காமம் விரிந்தாலும்
EL34s 4,600 நெஞ்சில் அலையாய் எழுந்தாலும் ASLGODGAJás SLç4S GAJITAS GOSTIDITŭi தோணி எனக்கு வேண்டாமோ? கண்டேன் தோழி கடல் கண்டேன் நீந்திக் கடக்க மனம் கொண்டேன் தோணி இன்றித் தவிக்கின்றேன்! கடலாய் விரிந்த காமத்தை நீந்தி மேனி கரைசேர ஏந்திச் செல்லும் வாகனமாய் தோணி தேடித் துடிக்கின்றேன்"
பிரிந்துபோன காதலனை ராஜகுமாரி மட்டுமா தோணிக்கு ஒப்பிடுகிறாள்: திருவள்ளுவரும் ஒப்பிட்டிருக்கிறார்: "காமக் கடல்மன்னும் உண்டே
அது நீந்தும் ஏமப் புணைமன்னும் இல"
(p- 1164 Jan Ji- 117
கலைஞர் கருணாநிதியை குளிர்வித்துக் கொண்டிருந்தார். இதே வாலிதான் ஆட்சி மாறுவதற்கு சில மாதங்கள் முன்னர் ஜெயலலிதாவை ஆதி பராசக்தி என்று சூப்பர் ஐஸ் வைத்தவர். சரி, அன்று நடந்தது கவியரங்கமா? கலைஞர் புகழரங்கமா?
= இரகசியத்தையாரிடம் சொல்லக்கூடாது? என்.அப்துல்லா, புத்தளம். 2) அது சொல்லப்படுகிறவர் எப்படிப் பட்டவர் என்பதைப் பொறுத்தது.
தனது காதலியிடம் ஒரு இரகசியத்தை சொன்னான் காதலன்.
"என்னுடைய அப்பா மூன்று வாரத்தில் இறக்கப்போகிறார். அதுவரைக்கும் காத்திரு கண்ணே அவரது 15 கோடி சொத்தும் எனக்குத்தான். நாம் திருமணம் செய்து கொண்டு சுகமாக இருக்கலாம்" என்றான் காதலன்.
ஒரு வாரத்தில் என்ன நடந்தது 03/իպտո?
அவனுடைய காதலி. அவனுக்கு அம்மாவாக மாறிவிட்டாள். அப்பா இறந்த பின்னர் அம்மாவுக்கு பின்னர்தான் சொத்து a III farážeyż Garugih!
= ஆளும் கட்சிக்கும்-எதிர்க்கட்சிக்கும் இடையே சமரசம் செய்துவைத்த பிரிட்டிஷ் காரர் கில்லாடிதானே?
ஏ.சசிதரன், குருநாகல். Zp Lh637G60, 676376076/77 bs (9.) GüGUI7 விட்டால் இப்படி ஒரு விளம்பரம் கிடைத் திருக்குமா? முன்னர் அரசியலுக்குத் தான்நம்பிரச்சனை பயன்பட்டது. இப்போது பிரிட்டிஷ் அரசியலுக்கும் பயன்படத்தொடங்கி விட்டதல்லவா? 鬱 ஒரு திருப்பம்தானே?)
நக்மாவின் வயது
சாத், சாஞ்சமலை. தம் வயதல்ல.
இளையராஜாவும் டும் இணைவார்
கள் ஏன் வயதைச்
செல்வன், கண்டி களை வெளி/ே சியம் கெட்டுப் கதை-கோசுவாமி
ன் ஒரு பத்திரிகை
பேட்டி காணவந்
க்காருங்க"
ரசிகன் உங்கள் க்கு அதிகமா
இலுங்கள் பார்க்கலாம்?
செல்வி சிவகெளரி,
ஹட்டன்,
* "வீட்டில் வேறு யாரும் இல்லையா?
இல்லை, இப்போது
நான் மட்டும்தான் இருக்கி
"யோவ் திருடவந்திருக் கிறேன். கத்தியைக் காட்டாமே கருணையைக் காட்டச்
"அதைத்தான் நானும் தேடிக்கிட்டிருக்கேனர்/
"என்ன சொல்றே நீர் நானும் உன்னை மாதிரி திருட வந்தவன்தான்"
* சார்ஜாவில் இலங்கை அணி பெற்ற வெற்றிக்கு
கொழும்பு-06. * இரண்டு காரணங் கள் ஒன்று அரவிந்தாவின்
க சிரிப்புத்தான் அந்த சையைப் பார்த்து இருக்க முடியாது
ந விஷயம் தெரியுமா? சு போனாலும் கடைசி சு இருக்கக்கூடியது
III si
* டியர் சிந்தியா சித்திரைப் புத்தாண்டு கவியரங்கம் (சன்.ரி.வி.யில்) பார்த்தீர்களா?
சி.ரகு, வவுனியா * முழுமையாகப் பார்க்கவில்லை. கவியரங்கம் நடக்கிறதாம் என்று கேள்விப் பட்டு ஓடிப்போய் பார்த்தால் கவிஞர் வாலி கிலோக் கணக்காக ஐஸ் வைத்து
நிதானமான ஆட்டம் இரண்டு அதற்கு முன்னர் பல கிண்ணங்களை தவறவிட்டு வாங்கிய திட்டுக்கள்
* புதையல் படத்தில் அரவிந்த சாமியின் நடிப்பு எப்படி?
лih. Oluiампом (SLI, (1954aloms
20 ஆஹாசாமி
20-26, 199

Page 19
蠶蕙蕙蕙
JIIIDITLUI
இ தென் கடற்கரையை வந்தடைந்த அடுத்த நாள் சையுடன் ரேவதி நட்சத்திரமும் நாளாகும் தம் தந்தையை நினைத்து பானும் இளைய பெருமாளாகிய அவனும் கடற்கரையை அடைந்து ம்ை என்னும் கிரியையைச் செய்து தனர். அன்றிரவு இராமபிரான், இலக்குவன், உன் சுக்கிரீவன் வாலிமகன் அங்கதன் டிம் கரடிகளுக்கரசன் ஜாம்பவன் ஆகி ருடன் வானரப் படையின் பல்வேறு பவுகளையும் சேர்ந்த தளபதிகள் ஆகியோர் மகேந்திரமலை உச்சியில் ஒன்று கூடினர். தென்கடலைக் கடந்து இலங்கைக் ரையை பெரும் தொகையான வானர ானியங்களுடன் எவ்வாறு சென்று அடைவது என்பதைப் பற்றியே எல்லோரும் திக்கலானார்கள் அனுமன் தான் எவ்வாறு உவைக் கடந்து சென்றார் என்பதனை விபத்தார். அவருடைய ஆற்றலினால்
குணங்களையெல்லாம் இழந்து விட்டான் சீதை யைப் பற்றிய சிந்தனை யில் புதைந்து கிடந்தமை யினால் தர்ம நியாயங் களையெல்லாம் மறந்து போய்விட்டான் தெளி வான சிந்தனையைக் கைவிட்டான். எனவே சிதைமீதுள்ள தனது ஆசையைக் கைவிடுமாறு எவர் கூறினாலும், அவர் கள் தனக்கு விரோத மானவர்களே என்று கரு தத்தலைப்பட்டான். இத னால் தான் கும்பகர்ணன் மீது முதலில் கோபமுற்ற 64.1637-1976) 16:07, 1956ki FITILITORIA பேசத்தலைப்பட்டதும் அவன் முன்கூறிய கருத் துக்களை முற்றாக மறந்து
la
矛 LUUÜDIGE
بربر زور سرور بربر
டன் ஒரு தடவையில் மேலும் ஒரு மட்டுமே தூக்கிக் கொண்டு பறந்து முடியும், ஆனால் சமுத்திரம் வே திரண்டிருந்த அனைவரையும் அரைக்குக் கொண்டு சேர்ப்பது முடியாத ாட் அதுதவிர, எதிரியின் பிரதேசத்தில் சிறு குழுக்களாகப் போய்ச் சேர்வது உம் இக்காரணத்தினால் சிறு சிறு வாகச் செல்வது சரியல்ல வென்றும் வரும் ஒன்றாகவே செல்ல வேண்டும் முடிவெடுத்தனர். ஆகவே, கடலைக் பதற்கு என்ன வழி என்பதையிட்டே
வரும் சிந்திக்கலானார்கள் கோபமு ாவணனின் மந்திராலோசனை பத்தில் பல்வேறு அபிப்பிராயங்களும் -ன் பின் மற்றொன்றாக எழுந்தன. -ரான விவாதங்களும் இடம்பெற்றன. குட்பகர்ணன், தன் நிலைப்பாட்டுக்கு மற்றும் மாறுபட்ட கருத்தினைக் கூறிக்
வந்தமையினால் கோபம் கொண்ட
வர்கோன், கும்பகர்ணன் தன் தினை இராவணனுக்கு இசைவாக நறிப் பேசியமையினால் சீற்றம் தணிந்து
நாப்பிராட்டியாரிடம் எப்போது தன்
தப் பறிகொடுத்தானோ அப் இராவணேசன் தன் இயல்பான
போய்விட்டான் கும்பகர்ணனை "குமரா என்று அழைத்து "நல்லுரை கூறினாய்" என்று பாராட்டினான்.
நன்றுரை செய்தாய் குமர
நான் அது நினைத்தேன் ஒன்றும் இனி ஆய்தல் பழுது
ஒன்னலரை எல்லாம் கொன்று பெயர்வோம் நாம்
கொடிப்படையை எல்லாம் இன்று எழுக என்க என
இராவணன் இசைத்தான்.
(யுத்த காண்டம்-68) பொருள்:
"குமரா" என்று கும்பகர்ணனை அழைத்த இராவணனன், நீகூறிய கருத்துக் களையே நானும் நினைத்தேன். இனிமேல் இங்கு கூடியிருந்து எதையும் ஆராய்வதில் பயனில்லை. உடனடியாக எமது பகைவர் களை எல்லாம் அழித்துவிட்டுத் திரும்பு வோம். உடனடியாக எமது படைகளைத் திரட்டுங்கள்" என்று கட்டளையிட்டான்
அவன் மகன் இந்திரசித்து எழுந்தான் அவன் முகத்தில் கடும் சினம் கொப் பளித்தது. "பேராற்றலுள்ள பெருந்தகையே! உம்முடைய சபையில் எண்ணற்ற வீரர்கள் நிறைந்திருக்கின்றனர். அவர்களில் மிகவும் வலுவிழந்தவர்களைக் கொண்டே எமது எதிரிகளை நிர்மூலமாக்கிவிடலாம். இத்தகைய மிக எளிய பணிக்கு மூவுலகங்களையும் வென்றவரும் மும்மூர்த்திகளின் அருளைப் பெற்றவருமான தாங்கள் படை நடத்திச் செல்வது இழுக்கு என்னுடைய வீரத்தைப் பற்றி நானே எடுத்துரைக்க வேண்டிய தில்லை. இச்சபையோர் நன்கறிவார்கள் தாங்களும் அறிவீர்கள்
எமது பகைவர்களிடம் நால்வகைப் படைகள் எவையுமில்லை. வளைந்த முதுகு களை உடைய வானரங்களுடன் வரும் இரு மனிதர்களால் எமது வலிமை மிக்க பெரும் படையை என்ன செய்துவிட முடியும்? எனக்கு விடை கொடுங்கள் அந்தக் குரங்கு களின் தலைகளனைத்தையும் கொய்து இவ் வுலகத்தின் தரை அனைத்தும் பரப்பி விடு கிறேன்" என்று கூறி தன் தந்தையின் தாள் பணிந்து வேண்டி நின்றான்.
இ ராவணனின் தம்பிமார்களுள் விபீடண னும் ஒருவன் கல்வி கேள்விகளில் சிறந்த வன். தர்ம நீதிகளை உணர்ந்தவன் தெய்வ பக்தியில் அதிக ஈடுபாடுடையவன், நல்லது கெட்டது தெரிந்தமையினால், தானாகச் சென்று எந்தச்சிக்கலிலும் தலையிடாத %), UGØT
சீதாப்பிராட்டியாரை இராமபிரானிட மிருந்து இராவணன் சிறைப்பிடித்து வந்த காலத்திலிருந்தே தன் நாடான இலங்கைக்குக்
செல்வி தலக்ஸ்மணரஜனி,
பட்சத்துருக்கொண்டான்.
a fia),
விற்கிலுப்பைக் குளம், வவுனியா
KKLLL LLLL LL LL LLL T LLLLLL L LLLLL LL L L LLLLL S SJSJ grluntarsolsol - Lousit.
நத.அருணாசலம், 26215 அளுத்மாவத்தை வீதி, கொழும்பு-15, 4 செல்வி எம்.யோகேஸ்,
உப தபால் நிலையம், கண்ணியா, திருமலை,
5. கசுமித்திரா, 85 கட்டுவ றோட் ஏத்துக்கால நீர்கொழும்பு
TTSIGTõT Sinunti 2. SEG. 79 Gaza. g5 (ISS2
-ரல் 25 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
DSSSLSLLLL LLLLTSTLSS00S LTLLLLLLL LLLLLLLT TSLLSLLYSS 0000S LLLLLLLLS
20-26, 1997
கெட்ட காலம் பிடித்து உணர்ந்து கொண்டான் அணுகி தனது கருதி தயங்கியவனாகவே வி பட்டான் காமவெறிதை தானே அழித்துக்கொள் கொண்டிருந்த தன் தம நிலையில் எதைச் சொன் தில்லை என்பதனைத் அமைதியாகவே தன் கட் கொண்டிருந்தான் மர் கலந்து கொள்ளும்படி இ GJTGSILGOLDINGJITij Ji அச்சபையில் பேசப்பட்ட இராவணனைத் திருப்த கவே கூறப்பட்டவை என் தான். சற்றுமுன் தனது சே கூறிய கருத்துக்களைக்ே முகங்கள் தெரிவித்த அ; பயந்த கும்பகர்ணன், ெ முற்றிலும் மாறுபட்ட கூறத் தலைப்பட்டதையு தான் இருப்பினும் எத் களையும் பற்றிக் கவன நேர்மையான கருத்துக்க DILL, FT Gör
தனக்கு முன் பேசி மகன் இந்திரசித்து தெ விபீடணனைச் சினங் விட்டது எதிர்கால விை கிச் சிந்திக்க முடியாத வன் இத்தகைய கருத்து தகாது என்பதனை காட்டினான் விபீடணன், படையெடுத்துச் சென்று கைது செய்து விட்ட கொண்டுவிட்டாய் தே தவமிருந்து அவர்கள் மகிமையினால்தான் அத் செயல்களில் நீ ஈடு உனது பலத்தினாலோ சொந்த ஆற்றல்-திறமை வெற்றியல்ல வீண் வார் ஒதுங்கி நில்!” என்று அடக்கினான்.
பின்னர் இலங்கேஸ் "எல்லையற்ற வலிமை வனே! நீ தர்மநெறிகளை செயல் புரியத் தலைப்பட் உறைவிடமான சீதையை யினால் இன்றுவரை நி முன்பு கிடைத்த சாபம் நெருங்கி வருகிறதோ தருகிறது. சிவபிரான் உன் மலையை நீ பெயர்த்ே போது நந்தி தேவர் உ நீ மறந்து விட்டாய் டே குரங்கினால் குறுகும் ே தான் நந்திதேவனின் வாலி எனும் ஒரு குரங் நீ அவனிடம் தோல்வி க முடிவுறாமல் இந்நகர் குரங்கு பல அனர்த்த விட்டுச் சென்றது. அதே வானரங்கள் இராமரின் உன்னுடன் போராடவரு வென்ற வாலியையே தன் வீழ்த்தியவன் இராமன். விடுத்து சமாதானம் வழி முறைகளைக் வேண்டுகிறேன்! என்ற கூறினான்.
(G
 
 
 
 
 
 
 
 
 
 

VIII
சந்திக்கிறார் காதிலை பூ கந்தசாமி
காபூக ஐயா வணக்கம் நீங்கள் பெரிய ராம்பப் பெரிய தலைவர் மூத்தவர் முதுபெரும் தலைவர் நான் அடியேன் சின்னவன் என் பிழைப்பில் நீங்கள் மண் அள்ளிப்போடலாமா? எனக்குப் போட்டியாக மாறலாமா? இது முறையோ தகுமோ தர்மம்தானோ! சிவத்தார் பொறும் மிஸ்டர் கந்தசாமி. கதைக்க என்றுசொல்லி வந்துபோட்டு பட்டுப் பட்டென்று அவை சுட்ட மாதிரி foLILLILGISTITIGLITSigis, Gls, T6 oria
பாட்டுப் பொழியும் ஐசே காபூகஜயாகாதிலையூஎன்றுசொல்லித் | தான் நான் பூவைக்கிறேன் ஐயா, ஆனால் நீங்களோ சொல்லாமல் | " ကြီးနimးရှို့ சூப்பர் பூ எல்லாம் வைக்
கிறீர்களே ஐயா சிவத்தார் ஐசே கந்தசாமி இந்த நேரம் பார்த்துமிஸ்டர்சீலனும் இங்கே இல்லை. இருந்தரலாவது சட்டப்படி உம்மை என்ன செய்யலாம் என்று யோசனை கேட்டிருக்கலாம். ஒன்றில் விஷயத்தை புட்டுப்புட்டு வையும் இல்லாதுபோனால்
இடத்தைக் காலி செய்யும்
காபூகஜயாஜயாபுட்டுப்புட்டுவைக்கலாம்
என்றால், அது சாணக்கியம் இல் யன்றோ? பார்சலுக்குள் புட்டு இருக் குதோ, இடியப்பம் உழுத் துப்போன தோசை இருக்குதோ என்று
அவிழ்த்துப் பார்க்காமலேயே ஆஹா
விட்டது என்பதை :ಸ್ಥ್ಯ
தன் அண்ணனை சாணக்கியம் புட்டுப் புட்டு வைப்பது துக்களைக் கூறத் சாணக்கியமில்லையன்றோ, ஐய பீடணன் காணப் காட்டும் பாதை லக்கேறி, தன்னைத் 8" எவ்வழி அடியேனும் அவ்வழி ாக்கங்கணங்கட்டிக் பனுக்கு இன்றுள்ள னாலும் ஏறப்போவ தெரிந்து இதுவரை மைகளைச் செய்து திராலோசனையில் ராவணன் கேட்டுக் சிவத்தார் மிஸ்டர் கந்தசாமி மறுபடி 緊 ಙ್ என் பொறுமையைச்
FTGAI9,9, Q56)I6OOTLTTLD, ப்ெ படுத்துவதற்கா அகிம்சைவாதிகள் கோபப்பட பதனையும் உணர்ந் லிமா அங்கம் பிளந்து விழுந்து துடிக்க காதரன் கும்பகர்ணன் அடிகள் கொடுத் ಕ್ಲಿಲ್ಲ அசையாமல் கட்ட இராவணனின் இருக்கும் alcolm Drt திருப்தியைக் கண்டு - சிவத்தார் வம்பு செய்வதற்கு என்றே நாடிப் பொழுதில் வந்தீரோ:
கருத்துக்களைக் காபூக நான் எங்கே வம் செய்தேன்? ம் அவதானித்திருந் தாங்கள்அன்றோஎன்வழியில்குறுக்கே தகைய பின்விளைவு நின்று போட்டி போடுகிறீர்கள் al ILI ITLD தனது சிவத்தார். ஆதாரம் p. 6 II ளைக் கூறத் தலைப் :Tர உண்டு
சிவத்தார்.உதாரணமாக ஒன்று சொல்லும் ய தன் அண்ணன் காபூக கடிதப் பரிமாற்றத்தை ஒப்பந்தம் வித்த கருத்துக்கள் என்று உருவகப்படுத்தி சமீபத்தில் கொள்ள வைத்து தாங்கள் விடுத்த அறிக்கை ஐயா ாவுகளைச் சீர்த்துக் எனக்கொரு 蠶 இளமைப் பருவத்த சிவத்தார். அது என்னவோ?
க்களைக் கூறுவது காபூக(சிவாஜியின்ஸ்ரைலில் பேசுகிறார்) முதலில் சுட்டிக் ရှီးမှ துருவங்கள் எதிரும்புதிருமாக "தேவலோகம் வரை சந்தித்துக் கொள்ளும்போது போனால் தேவேந்திரனையே போகட்டும் என்று ஹலோ சொல்லிக் மையினால் மமதை கொண்டால் உடன்பாடு கடிதம் மூலம் வர்களை நோக்கித் பேசிக்கொண்டால் ஒப்பந்தம் அது அளித்த வரத்தின் தானே உங்கள் புது அகராதி: தகைய அநீதியான சிவத்தார்ஒப்பந்தமோ இல்லையோ ஏதோ படலானாய் அது ஒரு பந்தம் ஏற்பட்டிருக்கிறது
அல்லது உனது ".பநதததை வைதது எனன GAELIUL யினாலோ ஏற்பட்ட 8-50ጃይዱህ0? த்தைகளை விடுத்து சிவத்தார் தீர்வுப் பொதிக்குள் தேடுதல் கூறி இந்திரசித்தை நடத்த வெளிச்சம் வேண்டாமா? அதனால்தான் பந்தத்தைக் கண்டதும் வரனைப் பார்த்து, எமக்கு ஏற்பட்டது மந்தகாசம் பொருந்திய தலை - காபூக ஏற்பட்ட பந்தத்தை முன்னின்று ாக் கைவிட்டு தகாத பிடிக்கப்போவது நீங்கள்தானாக்கும் டுவிட்டாய் கற்புக்கு (சிவத்தார்முகத்தில் எரிமலைவெடிக்கிறது. ச் சிறைப்பிடித்தமை கந்தசாமியார் காணாமல் போகிறார்)
கழ்ந்தவை, உனக்கு நிறைவேறும் காலம் எதிரணித்தலைவரை
· P ಇಂತಿಗ್ಹತಿ। சந்திக்கிறார் றையும் திருக்கைலாய தடுக்க முனைந்த BIT-U- 86 SETLSuurTñt
னக்கிட்ட சாபத்தை காபூககாதிலேதேன்பாய்கிறதுவாயிலே ாலும் கூலவான் பால்கொட்டுகிறதுபாயிலேப்டுத்தாலும் காள்." என்பது சமாதானக் கனவுதான் வருகிறது "பம் அத91 - எதலைவர் என்ன மிஸ்டர் : ஒரே கின் வலிமையால் குஷியில் குதிக்கிறீர்? "t-"U. அத்துடன் காபூகநான்மட்டுமாகுதிக்கிறேன்நாடே புகுந்த மற்றுமொரு குதிக்கிறது விமர்சகவித்தகர்கள்குதிக் ಇಂ॥ புரிந்து கிறார்கள் தமிழ்க் கட்சி தலைவர்கள் |0D 11 u၍န် ပျံ့နှံ့စ၍ (ကြီးမျိုးnဖ, பாராட்டுப்பத்திரம் "' எழுத வார்த்தையில்லாமல் துடிக்கிறார்
೭।೧೧।। ser T o எதலைவர் அப்படியா? என்ன சங்கதி: T பாராட்டத்தக்க சமாச்சாரங்களும்
6T. நாட்டில் நடக்கிறதா To வாறு விபீடணன் ' ஹிஹிஹி என்றாலும் உங்
களுககு இத்தனை அடக்கம் கூடாது.
தொடர்ந்து வரும்) எதலைவர் நீர் என்ன சொல்லுகிறீர்!
ா சிவத்தார் அவர்களை
காபூக அடியடா படலையிலே எண்டா னாம் தெரியாத மாதிரி நடிக்கிறியள் பார்த்தியளோ அம்மையாருடன் கடிதப் பரிமாற்றம் நடத்திகொடிதுகொடிதான பிரச்சனையை தீர்க்க ஓகே சொல்லிப் போட்டியளே? எத்தனைபெரியதிருப்பம், ரேர்னிங் பொயிண்ட் எதலைவர் ஒ. ஐஸி. கடிதம் போட்டால் பதில் : நாகரிகம்யூஸி. நாங்கள் இன்று நேற்றல்ல இனப் பிரச்சனை தோன்றியுத்தம் தொடங்காத காலம் முதற்கொண்டு இனப்பிரச் சனையை தீர்க்க ஒத்துழைப்பும் கோரி யிருக்கிறோம். ஒத்துழைப்போம் என்றும் 驚 ಸ್ಧಿ: : கேட்டாலும் அதைத்தான் சொல்லு வோம். போனில் ஹலோ சொல்லிக் கேட்டாலும் அதைத்தான் சொல்லு (Boro! காபூக எதைத்தான் சொல்லுங்கள் இது நிச்சயமாக ஒரு ரேர்னிங்பொயிண்ட்டே ভালোঁ! எதலைவர் அப்படியா சொல்கிறீர்கள்?
பேஷ் பேஷ் ஏதோ உங்களைப்போல ஒரு
நாலுபேர் வேண்டாம் நீங்கள் ஒருவரே போதும், நாட்டு மக்கள் நம்மை நம்பிக் கொண்டிருக்க செய்துவிடலாம் நாமும் ரே பல்லவியைப் பாடிக்கொண்டே ருக்கலாம். காபூகஉங்கள்கட்சியிலும்ஒத்துழைப்புக்கு பச்சைக்கொடிகாட்டிவிட்டார்களாமே? எதலைவர் நாங்கள் எப்போதாவது நீலக் கொடி காட்டியிருக்கிறோமா? எங்கள் கொடி பச்சைக் கொடி அதைக் காட்டிக் கொண்டுதானே இருக்கிறோம் காபூக ஒததுழைபபு எனறால எணன
அர்த்தம் தலைவரே! எதலைவர் அதை வெளியே சொல்வது கட்சி இரகசியத்தை கடைத்தெருவில் கூவி விற்பது மாதிரி யார் யாருக்கு என்ன தோன்றுகிறதோ அவரவர்தம் இஷ்டப்படி அர்த்தப்படுத்திக் கொள்ள லாம். நமக்கொன்றும் ஆட்சேபனை கிடையாது காபூக தீர்வு யோசனைகள் சட்டமாக
மாறுவதற்கு ஒத்துழைப்பீர்களா? எதலைவர் மிஸ்டர் கந்தசாமி ஒத்துழைப்பு என்பதும் ஒத்துக் கொள்வது என்பதும் ஒன்றாகாது ஒத்துழைப்போம் என்பதற் காக எல்லாவற்றையும் ஒத்துக்கொள்ள வேண்டும் என்று அர்த்தமில்லை. எதை எதை ஒத்துக்கொள்ளக் கூடாதோ அதையதையெல்லாம் ஒத்துக்கொள்ள மல் ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டே ஒத்துக் கொள்ளாத விடயங்களிலும் ஒத்துழைப்புக்காரணமாக ஓயாமல் விவா தித்துக் கொண்டே ஒத்துக்கொள்ளாத விடயங்களை ஒருநாளும் ஒத்துக்கொள் எாத கொள்கை உறுதியுடன்தான் எங்கள் ஒத்துழைப்பை வழங்கிக் கொண்டே ஒத்துக்கொள்ளாத விடயங் களை ஒருபோதும் ஒப்புக்கொள்ளாதிருப் (BLITTLD), காபூகசர்வதேசமத்தியஸ்தம்பற்றிஎன்ன
னைக்கிறீர்கள் எதலைவர் மத்தியஸ்தம் வந்தால் நாம் ஒத்துழைத்தபடியே ஒப்புக்கொள்ளாத விடயங்களை ஒத்துழைத்தபடி ஒப்புக் கொள்ளாமல் விவாதிக்க முடியாது நாமே குழம்பிக்கொண்டது போதாது என்று மத்தியஸ்தர்களையும் குழப்பு நினைப்பது நம் நாட்டின் மரியாதையை மாசுபடுத்திவிடும் எனவே சர்வதேச மத்தியஸ்தம் வேண்டவே வேண்டாம் தலைமுடியைப் பிய்த்தபடி நழுவுகிறார்
காதிலை பூகந்தசாமி) =

Page 20
71:11
ܠܐ ܐܬܐ ܕ
III. | hi nina Itali ish I
| st, ning, fill Einnri
GALII HOAD, COLOMBO) láidiúltilīlli:0I
A
TITI
Intry
Tili
III.
* "IMAGE படிருந்து
| || LINEAR
பாட்டிார்வர்
ரா ட்ெபு
பந்து ந் r
சர்வதேச ஒருநாள் JIM MINN III lLT நடந்த பதிமூன்று மாதங்காக பிந்திய அளவி தொந்து ... l'anno
EL EI EN EILE ILLE ாத் பாதிக்கப்பட்டதுக்கு ஆங்கிய கிராம் பதவி
蠶 |||1||1 : 闊 ஓவர்கள் கொர்ந்து ifili. கூறுகிறார்கள் தோள் விக்கெட்ாடசாய்க் டத்வேகமும் பாதிக்கப்படுகிறது
LLL T TLSZTTSTTTL ZT L T uu SZT T TTT T T T T T TTT T TT TY S SS குறியாயுள்ளது பரிநாத் மீண்டும் ஆட முடியும் என்று நம்பின் வெளியிட்டிருக்கிறார் தேவ் அதி T TT TTT TTTT ZTTTT K T TTTTTT T S Z T T T TTuD L T T KS Y TS
இது LI JAMAI MARTIGT I
Ei | AHLI TAGJAI
மீள்
Կարել է եւ
ஆயிரத்தி PT KAN ILLI FTIT பு
IIIIT II i ri i tri நாமும்கா ATT INTI TITI
ரீயா
iris *雷晶நான்
travyMITAIP
ரங்கள்
ஆப்பிள்ாறு
嘯**
I ATTITUTI
பு
**
If
Titlul பெர்ந்ே Hi lin Կլար: ாந்து ெ
tills|||||| ய ெ 團I艷 L』
yw'r Philip செக்ய Nitritor
III || || கப்பட்டது
. . . . . .
 

ாந்திய ரிகெட் அரியில் கேப் புத் ார்களுக்கு பாது
IIIII y II. Si un "MT: அதா நந் வெங்டே
பார் அரிாயா நம்பியிரு
நது
பதவி தி சிக் Nji i Iliri Nuwun
thrwy er milltir i'r dwyr | shifk .LLT1| Linky vyrui III, ITT
கா ரா பெற்றால் II Niitti yl I AIF lillநந்தராகாந்தள
காங் பந்து வியக் நாத்தின் பந்துகின்ா கட்டு
பாய்விட்டது
getta ======== பங்கு | altarul El-T-II-a III
I til III || ||
ா பாட முடியாதா SEASTREET M11
அது விக்கெட்டுக்கா Militika roll பொது 鷺 Hi i
■■高嵩口』蕾 YYYZYZ SLLLLLLSSSLLLLLLLSaaLLSLSSLLLLLS ாத் தொடர் பிந்த் *
ந் - ■ ாள் ug:
பப்பட்டுநர்ாமி MT rTimgIIITiIHTir TAIIlM. ஆாப்-ட்ரீயா
the பார்த்
॥
■ ■量 。
■--
Il IA, IT, TFAA fit aħħal
ஆம் டெ ாள் காதல் என்று முகம்
ா விதம் விதமாக பங்கள் நாகும் காவம்பி Կիրակ մայի Նա ாபது காங் இது ட்யின் காதல் திரி
ாடரும் திருப்தியிருக்கத் ா செய்து அனுப்பட்டவர்
ாம் ேெயா இந்த வரி ார் பாருங் திே பந்தம் என்று ாதாந்து பொருங்கள் தெங்கள்
யப் ராயிட்டும் காட்சி
பிள்ான் வர் ா செய்திரன்று வேந்து ா வந்து விட்டால் பண்ட் ரடுவர இந்த மோ
நடது"ா தொடங்கிவிடுமா நிறுவப்பட்டுள்ளது படுவதும் உண்டாம் யங்கள் பேரிய சமையல் Air Ai TPI ா வயல் பிதில் Tसा ரது கடன் | || III y x isih
திெ ப்ரின்
III, it மேடையின் பம் - 值,门鼎 胃川崎 அடித்தளம் மீட்டர்
நரயில் நிறுவப்
பட்டு கடன் நடு
ட்பு விழுத்துச்சேன் நிலப்படுத்தப்பட்
உயரமான நிது ார கொங்கி ால் ஆன மோட்துே நான் நான்கு து கன் தாங்கி நிற்றின் ஐரோப்பாவின் வடகரையிலுள்ள
tiri I MALAM
வந்து பலவிதமாகன்காட்சிகள் தப்படுவதுண்டு ஆால் IivII VIII. A.IIJ III.
பாங் மட்டுமே சங்கி y Llywy'r 'IIIIIIIIII, rwy'r lly). Y flw'n fywyll
தொள்ப
'/', y Hi! I'll 1884 "GEN பின் சீர்ப்பகுதிநிதி
திங்துள்ளயிட்டு அத் full பாரமிடப்பட்டுள்ளது ாம் பிருந் *』鳥。萼壘三 II, வாரத்தின் மேல்தான் TIL துவங்ாந்து
டு கொள்கி
". நெட்வர்ட் I முத்து தென்று பதிந்துள்ள A கர்நிரப்பட்டது -
- பந்து *
வெவ்வேறு
இந்நிறு I
பாய்ந்த திரிந்துேவ டா பெரிய அலுமா -L "; Till HILE WHITMANJEM post டோட்டுமரத்தில்
MIT TI 閭 庸*
WIWITÍVIL 蠶
LTD""FE,
மும் நடுத்தபடிங் III i
Il-JTI ALLIT தொடர்பும்
பயும்ரோந்து
களுடன் arris
|ண்டு பழர் ܒ ܒ ܒ
in
ாருந்தருள்
வழங்
III I II நாயும்
i. i என் த பிக் நிகழ்ந்
| | | | TUTU U
| in
| || || ALIMA UN VAN *