கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1997.05.04

Page 1
Registered as a News Paper in Sri Lanka
 
 
 
 

III, 。
Gin.04-10, 1997
நாடு
தினமுரா

Page 2
  

Page 3
Gollustrfeit புதிய நடவடிக்கையை தமது தளப்பகுதியில்
புலிகள் இயக்கத்தினர் தயாராகியுள்ளனர். வவுனியா-கிளிநொச்சி றோட்டி முன்னேறுவதைத் தடுப்பதிலேயே புலிகளின் முழுக்கவனமும் குவிந்தி
"படையினரின் முன்னேற்றத்தை முறி படிக்க புலிகளின் அணிகள் தயார் நிலையில் இருக்கின்றன. மக்கள் பீதி கொள்ளத் தேவையில்லை" என்று புலிகள் வன்னியில் கூறிவருகின்றனர்.
வவுனியா-கிளிநொச்சி றோட்டில் படை பினர் முன்னேறிவந்தால் உள்ளே இழுத்து விட்டு முற்றுகையில் சிக்க வைப்போம்!" என்று புலிகள் இயக்கப் பிரமுகர்கள் மக்களிடம் தெரிவித்துள்ளனர்.
பல முனைகளில்
வவுனியா-கிளிநொச்சி றோட்டில் மோதல் தீவிரமாக நடைபெறக்கூடிய பகுதி வில் உள்ள மக்களை வேறு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு புலிகள் கூறி | T.
எந்த முனையில் இருந்து பிரதான
முன்னேற்றம் நடைபெறும் என்று புலிகள்
ஊகிக்க முடியாதவகையில் பல முனைகளில் ருந்து படையினர் முன்னேறலாம் என்று தப்படுகிறது.
கனரக வாகனங்கள், உழவு இயந் கள் போன்றவை படையினரால் விக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. மன்னார் பூநகரி வீதி கடற்கரைப் பகுதி 三T、 ருப்பதால் அங்கு பயன்
புல்மோட்டை 10ம் கட்டை முகாமில் இருந்து ரோந்து சென்ற இரண்டு இராணுவ அவிகள் 27.04.97 அன்று புலிகளின் தாக்கு அனுக்கு உள்ளாகின. காலை 8.58 மணியள நடைபெற்ற இத்தாக்குதலில் 22 படை பவியாகினர் புலிகள் தரப்பில் இரண் லெப்டினன்ட் எழில் வேந்தன், இரண் லெப்டினன்ட் ராசன் ஆகியோர் பலி
இத்தாக்குதலில் தம்மால் கைப்பற்றிய ஆயுதப்பட்டியலை புலிகள் வெளியிட்டுள்ள ஏ.கே.எல்.எம்.ஜி-01, 60 எம்.எம். போட்டார்-01 ரி.56-02 ரக துப்பாக்கிகள்-10, பட்மொடல்-01 தொலைத் தொடர்பு
Oule alā. Tā ஆயுத விபரங்கள் தெரிவிப்பு 1
படுத்தவே உழவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது. அதனால் மன்னார் பூநகரி றோட்டை
படையினர் முன்னே என்று எதிர்பார்க் ஒட்டியே அவர்கள்
கைப்பற்றி அதன்மூலம் வவுனியா யாழ்ப் அந்த மக்கள்த பாண தரைப்பாதையைத் திறப்பதுதான் பாணம் நோக்கிச் செ படையினரின் நோக்கம் என்று இராணுவ னர். மேலும் பலர் ஆய்வாளர்கள் கணிப்புக் கூறியுள்ளனர். கின்றனர்.
மன்னார் பூநகரி றோட் மூலமாக படை படையினர் முன் யினர் முன்னேறினால் புலிகள் மிதமான பகுதிகள் என்று கருத
தாக்குதல்களையே நடத்துவர். புலிகளின் பிரதான கவனம் வவுனியா-கிளிநொச்சி றோட்டில் இருப்பதால் மன்னார். பூநகரி றோட் தமது கையில் சுலபமாக விழுந்துவிடும் என்று படையினர் நினைப்பதாகத் தெரிகிறது. வவுனியாவில் இருந்து கிளிநொச்சி 73 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. மன்ன்ாரில் இருந்து பூநகரி 75 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.
மக்கள் வெளியேற்றம் மன்னார் பூநகரி றோட் மூலமாக படை யினர் முன்னேறலாம் என்று எதிர்பார்த்து அங்குள்ள மக்கள் வேறு பகுதிகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். யாழ்ப்பாணத் தில் குருநகர் போன்ற பகுதிகளில் இருந்து படகுகள் மூலம் இடம் பெயர்ந்த மக்கள் மன்னார் மாவட்டத்திலேயே தங்கியிருந்தனர்.
புலிகள் இயக்க உறு தினரும் முல்லைத்
DLG
கடந்த 2104.97 வாழைச்சேனையில் நடத்தப்பட்ட தாக்கு இரண்டுபேரே பல தெரிவித்துள்ளனர். இ புலிகளை சுற்றிவை ஈடுபட்ட படையின தமது தரப்பில் மூ புலிகள் தெரிவித்துள் 25.04.97 LDLL . இராணுவ முகாமரு தலில் 4 படையினர் தரப்பில் எவ்வித இயூ புலிகளின் செய்திக் -ಡಾ.
சாதனம்-01 ஏ.கே ரவைக் கூடுகள்-72, 60 எம்.எம்.எறிகணைகள்-1, நடுத்தர ரவைகள் 816 ஆகியன கைப்பற்றப்பட்டதாக தெரி
மட்டக்களப்பு-மு விக்கப்பட்டுள்ளது.
யில் புலிகள் இயக்க
அதேதினம் தோப்பூர் பொலிஸ் காவ பலியானார். படைய லரண்மீதான தாக்குதலில் 40 எம்.எம். நடத்துவதற்காக உர சிங்கப்பூர் டொல்சான்-0. ரி.56-03 தொடர்பு பாக்கியுடனும், கைக்கு சாதனம் 01, ரவைகள் 20 ஆகியன கைப் புலிகள் இயக்க உறு பற்றப்பட்டதாகவும் புலிகள் தெரிவித்துள்ள தனர். னர். இத் தாக்குதலில் தமது தரப்பில் முறக்கொட்டாஞ் ரண்டாம் லெப்டினன்ட் மது என்றழைக்கப் வியாபாரி ஒருவர் படும் செந்தில்குமாரன் பலியானதாகவும் இடத்தில்தான் புலிகள்
தெரிவித்துள்ளனர். ஆறு பொலிசார் இத் நின்றனர். அப்போது தாக்குதலில் பலியாகினர் படையினருக்கு அவ
iegūGiggs LangzašEmanum? Elling
ತೃತ್ವೆ. ವಿಕ್ಟಿ கொழும்பு மட்டக்களப்பில் தேடுதல் நடவடிக்கை மக்களுடன் தவறான மு ਨੂੰ | oಖ್ರ್ off ார்களின் தலையீடே அதன் காரணம் பட்டதாக ஈ.பி.டி.பி. குற்றம் சாட்டியுள்ளது. வேறு எப்பகுதியிலோப
என்று தெரிகிறது.விரைவாக அனுமதி பெற வேண்டுமானால் இரண்டாயிரம் ரூபா இடைத் ார்களுக்குக் கொடுக்க வேண்டும்.
D D Gin GMT GJITJ Gill, GBL INTGOTTeiv GBL I ITJHL என்று கொடுக்கிறார்கள் வசதி இல்லாத பகள் பாடு திண்டாட்டம்தான். S SS SS SSSS SS S SS SS SS SS SS
தேடுதல் நடவடிக்கை
கடந்த ஏப்ரல் மாதம் 19ம் திகதி மட்டக்களப்பு
கட்சி உறுப்பினர்கள்
வாழைச் சேனைப் பகுதியில் படையினருடன்
இணைந்து தமிழ் இயக்கமொன்றின் உறுப்பினர் LDLL, J.GILL flat கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். எஃப். என்று தம்மை குறிப்பிட்ட இயக்க உறுப்பினர்கள் தம்மை ரூம் குழுவினர்தான்கு
ஈ.பி.டி.பி என்று அறிமுகம் செய்து கொண்டு ஈடுபட்டதாக தகவல் S SS SS SS SS SS SS SS SS SS வாறு ஈ.பி.டி.பி. மட்ட
இராசமாணிக்கம் எம்
( ருபர்) மன்னார் நகரில் தற்போது குறிப்பிட்ட ரங்களில் மட்டுமே மின் விநியோகம் இடம்பெற்று வருகின்றது. இது இப்பகுதி களுக்கு எவ்விதத்திலும் போதியதாக
ബ இதனால் தற்போது வவுனியாவிலிருந்து பறையனாளங்குளம் வரை விஸ்தரிக்கப்பட்டு நீர் மின்சாரத் திட்டத்தை மன்னார் நீடிக்குமாறு இப்பகுதி மக்கள் கேட்டுக் ண்டுள்ளனர். கடந்த 1990 ஆம் ஆண்டளவில் ஆசிய பவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் வாச்சியிலிருந்து மன்னார் வரை மின் வழங்க சகல ஏற்பாடுகளும் தியாகி இருந்தன. எனினும் அக்காலப்
ரிவர்சாரக் கனவு ராதா"
DOUSE A D பகுதியில் ஏற்பட்ட வன்செயலைத் கிழக்குப் பகுதிய தொடர்ந்து மின்விநியோகம் சாத்தியப்பட : கொண்
Gfaija).G). மேலும் பல புலிகளின் தற்போது செட்டிகுளம் முதல் உயிலங் பட்டுவருவதாகத் குளம் வரை சுமார் 150 மின்கம்பங்கள் குறிப்பது 6) IL LUGU தகர்க்கப்பட்ட நிலையில் உள்ளன. புலிகளின் ԱՑ Մ:
இதனால் வவுனியாவிலிருந்து இவ்விநி நாளாந்தம் வந்து சேர் யோகத்தை மேற்கொள்ள நடவடிக்கை அளவு புலிகள் அப்ப எடுக்கப்பட்டுள்ள போதிலும், இது ப்றைய தாகவும் கூறப்படுகிற னாளங்குளம் வரையே நடைபெறும் எனத் துவரை படை தெரிவிக்கப்படுகிறது. கீழ் இருந்து வ
அத்துடன் மன்னர் மக்களுக்கு வழங்கப் பகுதியைப் புலிகள் படும் குடிநீர்கூட போதியதாக இல்லை. நடத்தும களமாக மாற தினமும் 45 நிமிடங்கள் வரை மட்டுமே மக்களோடு மக் நடைபெறும் நீ விநியோகம் கடந்த 6 புலிகள் பாதுகாப்புப் ஆண்டுகளாக இதே நிலையிலிருக்கிறது. பொறிக்குள் இழுத்துத்
LTTGE
ஏப்ரல் மாதம் 2ம் LP60
மற்றுமொரு அன்ரநோவ் விமானம் பத்துக்குள்ளாகியது. இரத்மலானை நிலையத்தில் விபத்துக்குள்ளான எத்தில் 50 துருப்புக்களும் உக்கிரேன் டச் சேர்ந்த விமான ஒட்டியும், சிறி விமானப்படை விமானிகள் இருவரும் திகள் உட்பட மொத்தம் 59 பேர் தளர் விமானத்தின் அடிப்பாகம் மோச சேதமடைந்ததெனினும் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இரவு 800 மணியளவில் இரத்மலானை அளத்தில் இறங்குவதற்காக முயற்சித்த விமானியின் கண்களுக்கு ஓடுதளம் படவில்லையாம் உடனடியாக விமானத்தை மேலே கொழும்பு நகரை பலதடவை பட்டார். மீண்டும் கட்டுப்பாட்டறை து சமிக்ஞை கிடைத்ததும் காலிவீதி ாக உள்ள திசையில் விமானம்
|l5.
E.04-10,199
விபத்தில் சிக்கிய நாலாவது அன்ரே
தமடைந்து விமானங்கள் மட்டுமே
அடிப்பக்கம் சே தைத் திருத்துவதற்கு விலையில் அரை வா செலவாகும் என்றும்
凯 விளக்குகள் நன்றாகத் ဦါက္ကိုး။) ஆனால், விமானம் நன்றாகப் பணிந்ததும் பாதை திடீரென மறைந்துவிட்டது போன்ற பிர மையே விமானிக்கு ஏற்பட்டதாம் இருப்பினும் விமானம் தரையில் தட்டி மீண்டும் மேலே கிளம்பி மறுபடியும் தரையில் தட்டி,
மேலெழுந்து இறுதியில்-அடிப்பாகம் இப்பணிக்குத் தேை உடைந்துபோன நிலையில், விமானம் அதிகாரிகள் கூறுகின் தரையில் நின்றது. Hill
இரவு 800 மணிக்குத் தொடங்கிய slima i
முயற்சி 345க்குத்தான் முடிவடைந்தது. அந்த 45 நிமிடங்களும் சுமார் 1000 அடி திருகோணமலை உயரத்தில் விமானம் கொழும்பு நகரை பல விமானப்படைத் தளத் தடவைகள் வலம் வந்தமையினால் அதன் கோடி ரூபாய் செலவில் பேரொலியால் சுற்று வட்டாரத்திலிருந்த கப்பட்டு வருவதாகத் மக்கள் பெரிதும் பயந்து போனார்கள் ள்ளன. இஸ்ரேலைச்
அன்ரநோவ் விமானம் ஒன்றின் விலை ப்பணியைத் தொடங் 39 இலட்சம் அமெரிக்க டொலர் இவ்வாறு கடந்த மார்ச் மாதப் 7 விமானங்கள் வாங்கப்பட்டன. கடந்த 2ம் உச்சக்கட்டப் பாதுகா திகதி விபத்துடன் இவற்றில் 4 விமானங்கள் குடாவிலுள்ள இலங்.ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

@. ສາເລດ໌) பாதுகாப்பான பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
போர்க்கால சூழலில் வன்னிப்பகுதி
å) LIGOL LUNGOT Å
றிச் செல்லக் கூடும்
ப்படும் பாதைகளை காணப்படுகிறது. படையினரின் நடவடிக்கை தங்கியிருந்தனர். ஆரம்பமானால் தமது நிலை மேலும் ன் தற்போது யாழ்ப் மோசமாகும் என்று வன்னியில் உள்ள 1று கொண்டிருக்கின்ற மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ாழ் செல்ல காத்திருக் வவுனியா-கிளிநொச்சி றோட்டில் புலி கள் பாரிய பதுங்கு நிலைகளை அமைத்து வருவதுடன் தாக்குதலுக்கான தயாரிப்புக்களி லும் ஈடுபட்டுள்ளனர்.
ஆயிரக்காணக்கான மோட்டார் ஷெல்கள் புலிகளின் வாகனங்களில் முன்னரங்க நிலை
னேறிச் செல்லத்தக்க படும் இடங்களிலுள்ள பினர்களின் குடும்பத் வு மாவட்டத்திற்குள்
களுக்குக் கொண்டு செல்லப்படுவதை அவ தானிக்க முடிகிறது.
படையெடுப்பை முறியடிக்க புதிய உறுப்பினர்கள் தம்முடன் இணையுமாறும் புலிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதேவேளை, படையினரின் புலனாய் வுப்பிரிவினர் புலிகளின் நடமாட்டங்கள் பற்றி வவுனியா வரும் மக்களிடம் தகவல் களைச் சேகரிக்கின்றனர். புலிகளின் கவனம் எங்கு குவிந்துள்ளது என்பதையும், புலிகளின் பலம் என்னவென்பதையும் நாடிபிடித் தறிந்துவிட்டு தமது நகர்வை மேற்கொள்வதே படையினரின் நோக்கம் என்று தெரி கிறது. அதற்காகவே படைக் குவிப்பின் பின்னரும் தாமதம் செய்யப்பட்டதாகக் கூறப் படுகிறது.
ாதல்கள் யாழ்நகரில் கைக்குண்டுத் தாக்குதல்கள்
அன்று மட்டக்களப்பு இராணுவ அணிமிது லில் தமது தரப்பில் யானதாகப் புலிகள் த்தாக்குதலின் பின்னர் ளக்கும் முயற்சியில் ருடனான மோதலில் வர் பலியானதாகவும்
யாழ்ப்பாண நகரப்பகுதியில் கைக் குண்டுத் தாக்குதல்களில் ஈடுபட புலிகள் திட்டமிட்டுள்ளனர்.
யாழ்ப்பாண நகரப் பகுதி படையினரின்
தீவிர கட்டுப்பாட்டில் இருப்பதால் பாரிய தாக்குதல்களில் புலிகள் இயக்கத்தினர் ஈடுபடமுடியாதிருக்கிறது.
ஒருவர் அல்லது இருவர் பங்குகொள் ளும் தாக்குதல்களில்தான் புலிகள் அங்கு ஈடுபடக்கூடும் என்று படையினர் எதிர்பார்க் கின்றனர்.
|6|160յի, க்களப்பு கொட்டடி க நடைபெற்ற தாக்கு
பலியாகினர். தமது யாழ் நகரில் புலிகள் இயக்கத்தினர் ப்பும் இல்லை என்று மறைத்துவைத்துள்ள கைக்குண்டுகளை புதிய குறிப்பில் தெரிவிக்கப் தாக்குதல்களுக்கு அவர்கள் பயன்படுத்தலாம்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யாழ்ப்பாண நகருக்குள் சில பகுதிகளில் புலிகள் கைக்குண்டுகள்ை வீசியபோதும்
S SS SS SS S S S S S S S S S S S S S எற்பட்டது. அருகில் சென்று "பையில் என்ன இருக்கிறது?" என்று கேட்டனராம்.
மறக்கொட்டாஞ்சேனை
உறுப்பினர் ஒருவர் னர் மீது தாக்குதல் பை ஒன்றுக்குள் துப் ண்டுகளுடனும் மூன்று ப்பினர்கள் காத்திருந்
யக்க உறுப்பினர். "எங்கே காட்டு பார்க்கலாம்?" என்றதும் பையை திறந்த
இயக்க உறுப்பினர். ஆனால் அதற்குள் முந்திக் கொண்ட படையினர் அவரைச் சுட்டுவிட்டனர்.
அப்போது ஏனைய இரண்டு புலிகள் இயக்க உறுப்பினர்களும் தற்பாதுகாப்புக்காக அவ்வழியாக வந்த கைக்குண்டை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். ர்கள்மீது சந்தேகம் படையினர் எவரும் காயமடையவில்லை SS S S S S S S S S S S S S S L S S S S S S S S S S
1. LOUIL மறையில் நடந்து கொண் பிலோ அல்லது நாட்டின் டையினருடன் இணைந்து
கள் எவற்றிலும் எமது ஈடுபட்டது கிடையாது.
சேனையில் இறைச்சி
வழக்கமாக இருக்கும் உறுப்பினர்கள்
ந்திய அமைதிப்படைக் காலத்தில் பாட சாலைச் சீருடையில் சென்று பல தாக்குதல்களை புலிகள் இயக்க உறுப்பினர்கள் நடத்தியிருந்தனர். உள்ள ஈபிஆர்.எல். தற்போது மறுபடியும் அத்தகைய தாக்குதல்களை அழைத்துக் கொள் யாழகுடாநாட்டில் புலிகள் ஆரம்பித்துள்ளனர். றிப்பிட்ட சம்பவத்தில் 204,199 அன்று வடமராட்சியில் பருத்தித் கிடைத்துள்ளது. இவ் துறையில் உள்ள மாலுச்சந்தியில் புலிகளின் களப்'அேைபாளர் தாக்குதல் ஒன்று இடம்பெற்றது. [[1]. தெரிவித்துவ முற்பகல் 130 மணியளவில் மாலுச்சந்தி
#ူရှုကြီး၏ဒူးအရေး အကြော၍__းကြီးခးနှီး Fl }
வத்தினர் வருவதற்கு இடையில் துரிதமாக
பில் புலிகள் இதுவரை வைத் தீவிரப் படுத்தியுள்ளனர். வழக்கமாக டுள்ள பிரதேசங்களில் இயல்பாகக் காணப்படும் அப்பகுதியில் அணிகள் குவிக்கப் படையினரின் வருகையைக் கேள்வியுற்றதும் தரிவிக்கப்படுகிறது. மக்கள் ஒடி ஒழிந்து கொள்வதோடு நகரப்
யிலிருந்து வந்துள்ள கங்களான அணிகள் வதாகவும் கணிசமான குதியில் காணப்படுவ 卤、 LýNGOTf6öIT GIGGST GITGIOONILI ந்த வாழைச்சேனைப் தமது பலப்பரீட்சை றியுள்ளனர். அப்பகுதி களாகக் காணப்படும் படையினரை தமது
பகுதி வெறிச்சோடி விடுகிறது.
தாக்குதல் திருமலையில் கடந்த 21497 மட்டக்களப்பு- கும்புறு மூலையிலும், வாழைச்சேனையிலும் இடம் பெற்றதான வெவ்வேறு தாக்குதல் சம்பவங் களின் போது பலியானவர்களில் 5 பேரின் சடலங்களைப் படையினர் சர்வதேச செஞ் சிலுவைச் சங்கத்தினரிடம் கையளித்தனர்.
TÖSKULD TIL GILGI ÖGO),
* அச்சடலங்களில் ஒன்று 60 வயதைத் தாண் டிய முதியவருடையதாகக் காணப்பட்டதால் Te சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர் அதைப்
பொறுப்பேற்கவில்லை.
ஏனைய 4 சடலங்களையும் புலிகளின் இலுப்படிச்சேனையிலுள்ள காரியாலயத்தில் ஒப்படைப்பதற்காக எடுத்துச் சென்று கொண் டிருக்கும்போது செங்கலடி கறுப்புப் பாலத் தடியிலுள்ள படையினர் ச.செசி சங்கத் தினரை இலுப்படிச் சேனைக்குச் செல்ல
லும் 3 அன்ர | aւիլըII60յլնլյ60լ միլլի
தமடைந்த விமானத் இவ்விமானத்தின் சிப் பெறுமதிப்பணம் ஒன்றரை வருடங்கள் வப்படும் என்றும் றனர்.
S SS SS S SS S SS SS SS SS SS
அனுமதி வழங்கவில்லை. அதனால் ச.செசி
சங்கத்தினர் அப்பிரேதங்களை ஏறாவூர்
வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
4 தினங்களின் பின்னர் யாருமே உரிமை
ј
- சீனக்குடாவிலுள்ள சொந்தமான விமானத்தளத்தை ஊடுருவிய தைப் பாதுகாக்க பல விடுதலைப் புலிகள், சீனத் தயாரிப்பான மின்சாரவேலி அமைக் வை12 ரக விமானத்தை நிர்மூலமாக்கியதுடன் தகவல்கள் கிடைத் ஸற் வி-28 ரக விமான எதிர்ப்புப் பீரங்கிகள் சேர்ந்த ஒரு நிறுவனம் இரண்டையும் நாசமாக்கினர். கியிருக்கிறது. இதன் பின்னரே சீனக்குடாத்தளத்தின் 6ம் திகதி அதிகாலை பாதுகாப்பை உறுதிப்படுத்தநவீன மின்சார
ப்புக்குள்ளான சீனக் த விமானப் படைக்குச்
வேலி அமைக்கும் முயற்சி நடைபெறு கிறது.
لا بلد =
வாத்துக்கு பாதுகாப்பு गाणी
போது சரியான முறையில் வைக்கப்படாமை யால் குண்டுகள் பழுதடைந்துவிட்டமையே வெடிக்காமைக்கான காரணமாகும்.
இதேவேளை யாழ் குடாநாட்டில் படை யினரின் சுற்றி வளைப்புக்களின்போது புலிகள் இயக்க உறுப்பினர்கள் ஒருவாரத்தில் குறைந்தது இரண்டு பேராவது பலியாகின்ற
T.
கடந்த 24.04.97 அன்றும் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் படையினர் மறைந் திருந்து தாக்கியதில் கப்டன் வெள்ளை என்னும் புலிகள் இயக்க உறுப்பினர் பலி யானார். அதற்கு முன்னர் கேண்டாவில் பகுதியில் சுற்றிவளைப்பு ஒன்றில் மேஜர்வசி நவரத்தினம் சிவகுமார்-யாழ்ப்பாணம்) என்ப
QNI LIIGASILIITGOTIT.
S S S S S LS S LS LS LSLSL S SS
L வெடிக்கவில்லை. மறைத்துவைத்தமூவர் billéilig : l.
ಇಂಕ್ இருக்கிறது" என்றாராம்புலிகள்
வேகத்தில் துப்பாக்கியை எடுத்தார் புலிகள்
ஆட்டியதை அடுத்து ஒரே குடும்பத்தைச்
அமல்தாசன் (3) ஆகியோர் கைது செய்யப்
யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் 17.04.97 அன்று குண்டுவெடிப்பு ஒன்று நடைபெற்றது. இச் சம்பவத்தை அடுத்து அப்பகுதி படையினரால் சுற்றிவளைக்கப் LIL5).
சுற்றி வளைப்பில் கைதுசெய்யப்பட் டோர் தலையாட்டிகள் முன்பாக நிறுத்தப் பட்டனர். தலையாட்டி தலையை பலமாக
சேர்ந்த அரியரத்தினம் செல்வகுமாரி (23) அரியரத்தினம் அருள்மதி (2) பெரியதம்பி
LILL6ðIsr.
url grosoa geoluGe5 LeSaser
வடமராட்சியில் திடீர்த் தாக்குதல்
ಘ್ವಿ முகாமுக்கு அருகே மூன்று ராணுவத்தினர் UITGANG LIGOofu Maio FGLÖILL ருந்தனர். அப்போது பாடசாலைச் சீருடையில் வந்த புலிகள் இயக்க உறுப்பினர்கள் ವೀಳ್ತ வத்தினரை நோக்கிக் கைக்குண்டுகளை விசி னார்கள் பின்னர் துப்பாக்கிப் பிரயோகங் களும் செய்யப்பட்டன. அத்தாக்குதலில் இரண்டு இராணுவத்தினர் பலியாகினர். அவர்களிடமிருந்த ஆயுதங்களையும் கைப் பற்றிக் கொண்டு புலிகள் தப்பிச் சென்றனர்.
சத்தம் கேட்டு முகாமில் இருந்த இராணு
தாக்குதல் நடத்திவிட்டு புலிகள் தப்பிச் சென்ற
னர் பின்னர் படையினர் அப்பகுதியைச் சுற்றி
வளைத்து தேடுதல் நடத்தினார்கள். அப்பகுதி
யைச் சேர்ந்த இளைஞர்களை பிற்பகல் நாலு
மணிவரை தடுத்துவைத்துவிட்டு விடுவித்தனர்.
Ο
TGS) DITT EGT) கோராமல் துர்நாற்றமெடுத்த நிலையில் அரச செலவில் அவை அடக்கம் செய்யப் L JILL GOT.
இதனிடையே கடந்த 26.04.97 அன்று வாழைச்சேனையில் இடம்பெற்ற சம்பவ மொன்றில் புலிகள் இருவர் தப்பியோட முயற்சித்தபோது சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. அந்தச் சடலங்கள் ச.செசி சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு புலி களிடம் எடுத்துச் செல்லப்பட்டன. ஆனால் இறந்த இருவரும் தமது உறுப்பினர்களல்ல, எனக்கூறி சடலங்களைப் பொறுப்பேற்கப் புலிகள் மறுத்து விட்டார்கள்
பின்னர் அவை மீண்டும் வாழைச்சேனை ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டன. அவற்றை உறவினர்கள் வந்து கையேற்றதாக அறியப்படுகிறது. இறந்தவர்கள் வாழைச் சேனை கண்ணன் கிராமத்தைச் சேர்ந்த பசங்கர் (20). வே. சுதர்ஸன் (20) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடந்த 25.04.97 அன்று திருமலையில் உள்ள மாவில் ஆறு குளக்கட்டைப் படையினர் செப்பனிட்டுக் கொண்டிருந்தபோது புலிகள் தாக்கியதில் படையினர் தரப்பில் ஐவரும், குடிமக்கள் தரப்பில் இருவரும் பலியாகினர் இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட ஒரு படைவீரரின் சடலத்தையும் ஆயுதங்களையும் புலிகள் அன்றையதினம் மட்டக்களப்பிலுள்ள in.) எடுத்து வந்து பொதுமக்களின் பார்வைக்கு வைத்திருந்தனர் ச.செ.சி. சங்கத்தினரிடம் சடலத்தை ஒப்படைக்க மேற்கொள்ளப்பட்டது.

Page 4
வலிகாமத்திலிருந்து வெளியேறி மீண்டும் வலிகாமம் திரும்பி ஒருவருடமா கின்றது எமது வாழ்க்கையில் விடிவு ஏற்படவில்லை. சில கிராமங்கள் ஆலயங்களுக்கு இன்னும் மக்கள் செல்ல வில்லை. பாதுகாப்புப் பிரதேசமெனச் சொல்லிக் காலத்தைப் போக்குகின்றார்கள்
புதிய புதிய சென்றிகள் ஆங்காங்கே ஆக்கப்படுகின்றன. யாழ்நகர் செல்வதற்கு 12 மைல் தூரத்திலிருக்கும் பொன்னாலை, மூளாய் மக்கள் இன்னமும் யாழ் தட்டா தெரு சந்தியாலேயே யாழ் செல்லவேண்டி யுள்ளது.
போக முடியவில்லை.
போக்குவரத்தும் சீர் செய்யப்பட வில்லை. கப்பலில் போவதற்காக மக்கள் தினமும் தவமிருக்கிறார்கள்
சுற்றிவளைப்பு கிழமை தோறும் சுற்றிவளைப்புக்கும் குறைவில்லை. தலையாட்டி முன் நிறுத் தப்படுவதும் சிலர் கைது செய்யப்படு வதும் வழக்கமாகிவிட்டது.
சில பாதைகளுக்கு சீரான போக்கு வரத்திற்கு பஸ்கள் விடப்படவில்லை. முக்கியமான சந்தைகளான பண்டத்தரிப்பு சுன்னாகம் சந்தைகள் சரியாக இயங்க வில்லை. விலைவாசிகளும் ஏறி வரு கின்றன. இப்போது நாட்டு அரிசி 36 ரூபா விற்கிறது. ஒரு ஜோடி பற்றறி ரூபா 42 விற்கிறது. பென்ரோச் பற்றறி ஜோடி நூறு ரூபாவரை உயர்ந்துவிட்டது. இப்படியாக மக்கள் இயல்பு வாழ்க் கையிலிருந்து பல விதத்திலும் மாறு பட்டிருக்கிறார்கள்
27.3.07 அன்றைய "உதயன் பத்திரி கைச் செய்தி ஒன்று மக்களைச் சிந்திக்க வைத்துள்ளது. இடம் பெயர்ந்து சொந்த
ளக் குடியமர்வுக் கொடுப்பனவு
ćama i
7, P; 5,86218,078.636
Pax: 503.030
இடத்தில் குடியேறியோருக்கு ஆரம்பத்தில்
D.
சாஸ்திரம் இது / |தர்மத்திற்கு இனை (
K தலையாட்டி2 முன் நிறுத்தப்படும் ம
விட்டிலுள்ளோர் விபரப் பட்டியல் தொங்கவிட8
ஏழாயிரம் என்றார்கள். தற்போது அது நடவடிக்கையாகும்.
ஐயாயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. LIGOOILD5000 சில மாதங்களுக்கு முன்னர் இக்கொடுப் காரருக்கு மட்டும் ெ பனவு சில பிரதேச செயலர் பிரிவுகளிலேயே ஊழியர், பென்ஷன்
இக் கொடுப்பனவு அவர்களுக்கு உண அவர்களுக்கு இக்ெ
கொடுக்கப்பட்டது. தற்போது இரண்டாம் தடவையாகக்கெடுபடாத சிலருக்குக் கொடுக் கப்படுகின்றன. இதுபற்றி அரசாங்க அதிபர்
ஒரு அறிக்கையை 27.03.97 ல் வெளியிட்டி தானால் அவர்கள் ருக்கிறார். முயற்சிக்கப் போ மீளக் குடியமர்வுக் கொடுப்பனவான மாதாமாதம் பெறும்
அரசாங்கம் ரூ
5000ம் ரூபாவைப் பெற்றுக் கொண்ட உணவு முத்திரைை
வர்களின் உணவு முத்திரைகள் மூன்று
ಉತ್ಖನ್ತಿ ?" ೧Jತ್ತಿ! செய்தியாகும். LE:llä. eյգ պաloլ39- மாதமொன்றுக்கு ஆ கொடுப்பனவுக்கும், உணவு முத்திரைக்கும் பொருட்கள் கிடைக்கின்
உள்ள தொடர்பு விளக்கப்படவில்லை.
மீளக் குடியமர்ந்தோர் வீடுகளைத் திருத்த உடைந்த கதவு, யன்னல்களைப்
விட நிவாரணத்தை விரும்புவார்கள் ஐய
போட, ஒடு, சீற்றுகளைப்போடவே இப் '?த்த பணம் போதுமானதாக இல்லை. வீடு செய்வதறியா 雛 வாசல்களைத் துப்பரவு செய்து இயல்பு CE. வாழ்க்கையைத் தொடரவே 嵩 போது
ரையை நிறுத்துவதை செய்யவேண்டும் பூ LIIT(TTP
மானதாக இல்லை. அப்படி இருக்க உணவு முத்திரை நிறுத்தம் பற்றிய அறிக்கை உண்மையானால் இது கண்டிக்கத்தக்கதொரு
SS SS SS SSL S S S S S S S S SL S SSLSS SSLSS SSLS L LS SLSS SLSS SLLLS
H
sipeale õ:
|ರ್ತಾ- g) GOLDUIrania, a
அக்குறணை பஸ்ாரை அண்மித்ததாக (அக்குறை அமைந்திருக்கும் ஆற்றுநீர் பெருக்கெடுத்த வேலைத்திட்டம் ஆ தால் கடந்த வருட இறுதியில் பெரு வருட நடுப்பகுதியில் வெள்ள அபாயம் ஒன்றில் முழு பஸாரில் உடைக்கப்பட்டு பிர உள்ள கடைகளுமே நீரில் மூழ்கியது. 6f) FIT GULD Tj, P,L I LJIL
அதனாலுண்டான பொருள், பணச் சொந்தக்காரர்கள் ஆர்
சுவர்களை எழுப்பி அ கட்ட ஆரம்பித்தனர்.
இதனால் ஆற்று மடைந்து வந்தது அ குப்பை கூழங்களை
சேதம் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமாகும் என்று மதிப்பிடப்பட்டிருக்கின்றது.
இந்த நிலையில் இப்பொழுது பெய்யும் மழையின் காரணமாக மீண்டுமொரு வெள்ள அபாயம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம்
அக்குறணை வாசிகளிடையே மீண்டும் போயுள்ளது. ஏற்ப்டுள்ளது. மீண்டுமொரு ெ இது இவ்வாறிருக்க, பஸார் பகுதியில் தடுப்பதற்காக அ
ருந்தெருக்கள் திணைக்களத்தினால் பிரதான பாதையை புனரமைக்கும் பாரிய
மலையகத்தின் கரங்களில் பொது ::ற்ப்ர்த்ல்: UK553FF60)LJU ŽIGŪT L5 ಸ್ಧಿ : ಮಂಗಾ : ಕ್ಲಿಷ್ಠೀ போட்டோ கமெரா İ"I திருத்திக்கொடுக்கப்படும் இந்நகரத்து மக் மூலம் அறிய வாருங்கள் Si:G: வெளிநாட்டிலுள்ளவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு Q35 TG3ör(6 II Arsifa56aOTTIÉ). New V COS
1914, 2/2, GITGEGENGIGTIGTIGTIGTINGGIH
lisi-DE (Hongkongbank அருகாமையில்
T.P-594492
திரம் சாஸ்திரத்தின் சாம்ராஜ்யம் மலையாளம், மலையாளத்தின் மகத்துவம் மாந்திரீகம். மாந்திரீகத்தின் அரசர் பி.கே.சாமி அவர்கள். பிரிந்த காதல் ஒன்று சேர பிரிந்து சென்றவரை அழைப்பித்து எடுக்க, இருவருக்கும் திருமணம் நடைபெறாதென முடிவெடுத்த திருமணம் நடைபெறவும் ஒருவனுக்கு ஒருத்தி ஒருத்திக்கு ஒருவன் என முடிவெடுத்து வாழ திடீர் வியாபார விருத்திஅடைய தீராநோய்களை தீர்த்துக்கொள்ள, வீடுவளவு பாதுகாப்பு செய்ய, சூனியங்களை அகற்றி பழி அடிக்க, செவ்வாய் தோசம் நிவர்த்தி பெற அதி விசேடமாக வெளிநாட்டவர்களின் பிரச்சினைகளுக்கு அவர்கள் பிரச்சினைதீர3 நாளில் அவ்வவ் ஊரில் எமது அங்குள்ள நிர்வாகம் மூலமாக தங்களுக்கு பார்சல் உடன் அனுப்பப்படும். அத்துடன் பிறந்த திகதி, மாதம், இவைகளை அறிவித்து ரூ.1500 அனுப்பி வைத்தால் 30 நிமிடத்தில் உங்கள் ஆயுள் ஜாதகத்தை கண்ணாடிபோல தெட்டத் தெளிவாக கணித்து அனுப்பிவைப்போம்.
வாரம் தோறும் சன் ரிவியில் ஜோதிட உலகம் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியில் நேயர் கேட்கும் கேள்விகளுக்கு
சுன்னாகம்-கந்தரோடையைச் சேர்ந்த கோபால சர்மா-பவாணி தம்பதியினரின் செல்வப்புதல்வி செல்வி ஹம்ஷத்வனி தனது பிறந்த நாளை 100597ல் கொண்டாடுகிறார். தினமுரசு உடையணிந்து குதூகலமாகக் கொண்டாடுகிறார். இவரை பல்லாண்டு வாழ்கவென
உலக மாந்திரீக ஜோதிட சக்கரவர்த்தி f.C3.B5. armÉ (J.D.G.A.N.D.JP NO. TI 62, MAY FIELD ROAD
KOTAHENA, COLOMBO-1 3
தொலைபேசி வரிசைகள்: |ვეჩნივ, ვწევს. წყვ37 წ.);წ078/157||0;წწვევ, ჯვრი ჭეშ0 3003
Gussia)-342464 GlLulės siv- 0523336
உலகமாந்திரீகBஜாதிடசக்கரவர்த்தி
NO. 33, DALY FAIR BUILDING
NUWARA - ELWAblомадобит.
தொலைபேசி வரிசைகள்:
KONCEBRE. FITIE 506 MgB6 35svooraf i III எல்லோரும் தொடர்புகளுக்கு- வாழ்த்துகின்றோம். தலைமை காரியாலயம் su similunto un PKSAMYASSOCATE (PVT) LTD. PKSAMYASSOCATE (PVT) LTD. li ġiriesGIT BIGT BIGADILLI Li புரி துர்கா தேவி ஆலயம்
மாந்திரீக பிரிவு) மாந்திரீக பிரிவு)
உங்கள்கஸ்டநஷ்டங்கள்ீங் எதிர்கால நலன் பெறவும்
வாய்ந்தமட்டக்களப்பு:மாந்தி குட்டி அவர்களுடன்தொடர்
எந்த மாத கடைசியிலும் கொழும்பில் பூ துர்க்கை அம்மன் உச்சாட்ட பூஜை காலை 0 மணி மாலை 0 மணி வரை விஷேச பூஜையில் கலந்து குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் கேட்டபடி கேட்டவரம் தரும் தேவி பூ துர்க்கை அம்மனே.
பி.கே.சாமி அளோவியட் வரையறுக்கப்பட்ட பிரைவட் நிறுவனமே
|எமது அனைத்து தொலைபேசி tragill ă உள்ளவர் எமது தொடர்பில் ဖွံဖြိုးနှီ ாங்கள் எம்முடன் சேவையை அறிந்துகொள்ள PAGER மூலம் தொடர்பு கொள்ளலாம். வெளிநாட்டு
PAGER CENTRE NOTEL 5884O7-PAGERNO-972 COMPUTER INTERNET, NO, EMAIL ವ್ಹಿಚ್ಕ್ಯಾಶ್ಲಿ IMióಜ್ಡ
LIGäLff. 6I. 50. தியேட்டர் றே
Сът риби.
மணி முதல் 630 மணிவரை விடுமுறை_
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கள்) அதிகாரியின் சுருட்டல்
ருபா உணவு முத்திரைக்
காடுபடவில்லை. அரச ாரர் போன்றோருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. பு முத்திரை இல்லை. காடுப்பனவு கொடுப்ப ரிடம் எதை நிறுத்த கிறார்கள்? அவர்கள் வாழ்க்கைப் படியையா? 5000ஐக் கொடுத்து வெட்டுவதை உடன் கள் முன்வர வேண்டும். ன்றுக்கு நிவாரணமாக ரம் ரூபாவுக்கு மேலாக றன. இந்த ஐயாயிரத்தை ப் பெறவே அவர்கள் ாயிரம் கொடுப்பதற்கு ல் வந்திருக்கவேண்டும். நிலையில் அவர்கள் க்கிறார்கள். வதற்காக உணவு முத்தி அரசு மறுபரிசீலனை னக்கு மணி கட்டுபவர்
சிவபாதம், புத்தொளி.
யாழ்-கொழும்பு கப்பல் பிரயாணத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவமொன்றை உங்கள் பத்திரிகை வாயிலாக, அனைத்து மக்களுக்கும் அறிவிக்கவேண்டுமென்பதில்
அவாவாக உள்ளேன்.
22.02.97 அன்று சனிக்கிழமை யாழ்ப் பாணத்தில் இருந்து கொழும்புக்கு வர
அனுமதிகிடைத்த நாள் நாம் அனைவரும்
யாழ் மத்தியகல்லூரியில் கப்பல் கட்டணம் கட்டுவதற்காக வரிசையில் நின்றோம். எங்க ளுடன் அண்ணளவாக முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க- மார்பில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட யுவதி ஒருவர் தனது 9 மாத
கைக்குழந்தையுடன் நின்றிருந்தார்.
ஒருவருக்கு கப்பல் கட்டணமாக 750/
வீதம் அறவிடப்படுவது யாவரும் அறிந்ததே.
அன்று மத்திய கல்லூரியில் பயண ட்டு வழங்கிய ஓர் அதிகாரி அப்பெண்ணி டம் குழந்தைக்கும் சேர்த்து 1500/ கேட்டார்.
இதை முற்றிலும் எதிர்பார்க்காத அப்பெண்
தன்னிடம் 1000 மட்டும் தான் இருப்ப தாகவும் வெளிநாட்டிலுள்ள உறவினர் ஒருவரின் பண உதவியுடன் தனது புற்று நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காகத்தான் கொழும்புக்கு போவதாகவும் கண்ணிரும்
isõ o3D55 (ITag.
ண நிருபர்)
ரம்பிக்கப்பட்ட கடந்த பாதையோரக் கடைகள் தான வீதிக்காக இடம் டபொழுது கடைச் றைமறித்து கொங்கிறீட் தன் மேல் கட்டடங்கள்
நீர் பெருமளவில் தேக்க த்தோடு, ஆறும் மண், இடுவதனால் தூர்ந்து
வள்ள அபாயத்தினைத்
க்குறணை வர்த்தகர்
சங்கமும், அக்குறணை அளிப்னா பள்ளி வாசல் நிர்வாக சபையினரும், அக்குறணை பிரதேசசபை அங்கத்தினரும் பகீரதப் பிரயத் தன முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் கடை உரிமையாளர்கள் ஆற்றை மறித்து பாரிய தூண்கள் சுவர்கள் எழுப்புவதனால் எந்த நடவடிக்கையும் ಇಂದ್ಲಿ இருந்து வருகிறது.
ண்டுமொரு வெள்ள அபாயத்தையும் பல இலட்சம் ரூபா நஷ்டத்தினையும் தடுக்க கடைச் சொந்தக்காரரின் பொறுப்பான தன்மை இங்கு அவசியமாகின்றது. எனவே அவர்களின் ஒத்துழைப்பை அக்குறணை வர்த்தக சங்கம் வேண்டி நிற்கின்றது.
சனநெருக்கமுள்ள வந்தலாவை நகரமு ரமானது அம்பகமுவ ருவாகத்தின் கீழமைந் ல் நிலவுகின்ற குடிநீர்ப் தவொரு அரசியல் வைப்பதாகயில்லை.
கள் கடந்த ஆறு மாதங்
களாக மிகமோசமான குடிநீப்பிரச்சனைக்கு ஆளாகியுள்ளனர். தினந்தோறும் வாளிகளை யும் குடங்களையும் எடுத்துக் கொண்டு இந் நகரவாசிகள் தண்ணிருக்காக அல்லல்படு வதைப் பார்க்கும்போது பரிதாபமாகவுள்ளது.
இந்நகர சுற்று சூழலில் சுத்தமான நீ
SLLLLLL LLLLLL L L L L L L L L L L L L L L L L L SS S TTTTTTT TTTTTT TTTLLTL
மூன்றே
T()
|z=_= =_== "] = "\ ரெறாசோ ஷிப்ஸ் (TERRAZZO CHIPS)
கலர்பவுடர் (Pigments) (Holland, Germany)
ilk qolustroport fon Dibsi (Asano)
ரூபா 9/- க்கு மேல்
OID360IGID
பழைய சோனகத் தெரு
Q$1@ill:-12. (\မျို႔။ ကံပူရီ (Gill? - 431511,434411
கவும் எண்ணங்கள்நிறைவேறி தொன்மையும் பழைமையும் கபரம்பரைவைத்தியநிபுணர் புகொண்டுவெற்றிபெறுங்கள்
f. GTGs).5II2 ாட் நிந்தவுர்-21
- 32.340
spokEN ENGLISH தபால் மூலம் கல்வி
காலத்தில் ஆங்கிலம் பேச
வாசிக்க தபால் மூலம் கற்றுத் தரப்படும் விபரங்களுக்கு முத்திரை யொட்டிய தபாலு றையுடன் தொடர்பு கொள்க
BRIGHTBOOKCENTRE (PVULTID P.O.BOX-162, COLOMBO
தன் காரணமாகவே இத்த கைய குடிநீர் பிரச்சனை ஏற் பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
LDIT 195
கம்பலையுமாக நின்று அதில் உள்ளவர் களிடம் உதவி கோரினார்.
அவரின் பரிதாப நிலமையைப் பார்த்த ஒருவர் தான் பண உதவி செய்ததுடன், பயணச்சீட்டு அதிகாரியிடம் இது ஒரு முறையற்ற செயல் எனக் கூற முற்பட்ட போது அவர் மிகுந்த அதிகார தொனியில் "இஷ்டம் என்றால் போங்கள் கஷ்டம் என்றால் வீடு செல்லுங்கள் என்று கூறினார்.
இவ்வாறான அதிகாரிகளின் நடத் தையை யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனத்தில் கொள்வார் களா? இவர் போன்று இன்று யாழ் கச்சேரியில் பல ஊழல் நாயகர்களும் பணிபுரிகிறார்கள். இவ்வாறான ஒரு கசப்பான அனுபவம் இனியும் நிகழாது இருக்க மனிதநேயம் கொண்ட பொறுப் பான அதிகாரிகள் எடுக்கும் நடவடிக் கையை சொல்லொணா துயரங்களை அனுபவிக்கும் யாழ் மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்
சி. தவராசா, வெள்ளவத்தை
வன்னிப் பெரு நிலப்பரப்பில் இருந்து வருவோருக்கு ஐயாயிரம் ரூபாவும் மீளவும் குடியிருப்பதற்கான வசதிகளும் செய்து தரப்படும் என அரசு செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இடம்பெயர்ந்து அகதிகளாக வந்து மீளக்குடியமரும் தென் மராட்சிப் பகுதியைச் சேர்ந்தோருக்கு
எவ்விதமான நிவாரணமோ, ஆதரவுக்
கரமோ, பிரதேச செயலகங்களிலோ அரச சார்பற்ற நிறுவனங்களிலோ அரச
செயலகத்தினாலோ வழங்கப்படவில்லை.
சமையல் உபகரணங்கள்
இருந்தும், ஒழுங்கான குடிநீர் விநியோகத் திட்டமிடலை, கடந்த அம்பகமுவ பிரதேச
"இழப்பதற்கு எதுவுமில்லாமல் வறுமைப் பிணியில் வாழும் மக்களுக்கு வீடுகள் அமைப்பதற்கான மரம், கிடுகுகள் வழங்க இந்நிறுவனங்கள் கை கொடுக்குமா? அல்லது அவர்கள் இங்கும் உறவினர் வீடுகளில் தங்கி அல்லலுறுவதா? சம் பந்தப்பட்ட நிறுவனங்கள் கைகொடுத்து P.56|LDITP
வறுமையோடு வாழ்ந்தவர்களின் வீடுகள் அழிந்துள்ளன. மீளப் புன ரமைப்பதற்கு எவ்வித வசதியுமின்றி மிகவும் மனவிரக்தியோடு வாழும் எம்ம வர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்ட மனிதாபி மான நிறுவனங்கள் கண் விழிக்க வில்லையே? பல குடும்பங்கள் உதவிகள் எதுவும்பெற முடியாமல் அவதிப்படுவது எவ்வகையில் நியாயமானதாகும்
ந. சிறிதரன், கைதடி மேற்கு
96iuLDT.
F"t வியாதியாயினும் சரி D LC360T 6T66160601
靛。 சந்தியுங்கள் ܛܗܝ
K. சிவசுப்பிரமணியம் M.I.H. Ind. S.M.P.
எவ்வளவு நாள் பட்ட வியாதியானாலும் காலதாமதம் செய்யாமல் கீழ்கண்ட வியாதிகளுக்கு நேரில் கண்டு ஆலோசியுங்கள் நேரில் வர முடியாது போனால் கடிதம் மூலம் தெரிவித்துக் கொள்ளுங்கள்
േu്, ജൂത ബll, ീഞ്ഞി, ബി. மலேரியா கண்டமாலை சொறி சிரங்கு பாண்டு. ாேகை காக்கை வலிப்பு வாதம் நீரிழிவு மூலரோகங்கள் இருதய நோய்கள் இடுப்புவலி, நெஞ்சு குடல்வாய்வு நரம்புத் தளர்ச்சி வீரியக் குறைவு இரத்தமின்மை சொப்பன ஸ்கலிதம் பெண்களுக்கு ஏற்படும் சூதக வாய்வு மாசம் முன் பின் காணுதல் சூதகவலி பிள்ளை இல்லாமலிருத்தல் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் சகல வியாதிகளுக்கும் உத்தரவாத சிகிச்சை அளிக்கப்படும்
g. If
olfo
UpssửN prഞഖ 6 in ഞി ഖഞ്ധിളju ബിന്ധ്രഞ് தினங்களில் காலை 9 மணி முதல் பகல் 12 \றணி வரை வைத்தியரை சந்திக்கலாம்.
முருகானந்த வைத்தியசாலை
No. G/02, கொழும்பு மத்திய சுப்பர் மார்க்கெட் (நிலமாடி) மீன்கடை மேல் கொழும்பு - 11.
ノ
E.04-10, 1997

Page 5
வன்னியில் படை நடவடிக்கை தொடரும் என்பது எதிர்பார்க்கப்பட்டது தான்.
புதிய படை நடவடிக்கையின் பாதை எது எத் திசை வழியாக படைகள் நகரப் போகின்றன? என்பதுதான் கேள்வி
புதிய படை நடவடிக்கையின் நோக்கங்கள் இரண்டு.
ன்று வன்னியில் புலிகளை மேலும் பலவீனப்படுத்துவது.
ரண்டு படை முகாம்களுக்கான தரைவழி விநியோகத்துக்கான தரைப் பாதையைத் திறப்பது
தற்போது படையினர் வவுனியாவில் ருந்து மன்னார் வரை நிலைகொண் டுள்ளனர். வவுனியா மன்னார் நெடுஞ் சாலை படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
மறுபுறம் வவுனியா-கிளிநொச்சி பாதையில் நொச்சிமோட்டை வரை படை யினர் நிலைகொண்டுள்ளனர்.
வன்னியில் புலிகளின் பிரதான தளம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கிறது. அடர்ந்த காட்டுப் பகுதிகள் கொண்ட பகுதியாக அது அமைந்துள்ளது.
புலிகளின் பிரதான தளப்பகுதிகளை படையினர் ஊடறுத்துச் சென்று கிளி நொச்சி வரை தரைப்பாதையை அமைக்க வேண்டுமானால் இரண்டு மார்க்கங்கள்
Digital GT.
வவுனியாவில் இருந்து மன்னார் செல்லும் மடுறோட்டில் மடுச்சந்தியில் படையினர் தற்போது நிலைகொண்டுள்ள னர். மடுச்சந்தியில் இருந்து உள்நோக்கி படையினர் முன்னேறினால் மடுவுக்கு முதலில் செல்லலாம்.
மடுவில் அகதி முகாம் இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஸ்தானிகராலயம் (யூ.என்.எச்.சி.ஆர்) அதனை நிர்வகித்து வருகிறது
மடுவை நோக்கிச் செல்லும் படை யினர் ஷெல்வீச்சுகளையும், கனரக வாகனங்கள் மூலமான தாக்குதலையும் மேற்கொண்டபடி முன்னேறினால் மடு அகதி முகாமிலுள்ள அகதிகளின் பாது காப்பு கேள்விக்குள்ளாகும். மடு அகதி முகாமில் உள்ள 20 ஆயிரத்துக்கு மேற் பட்ட அகதிகள் நிலை அபாயத்துக்கு உள்ளாகும்.
மடுவுக்கு சென்ற பின்னர் மேற் கொண்டு படையினர் முன்னேறவேண்டு மானால் அடர்ந்த காட்டுப் பகுதிகள் ஊடாகவே செல்ல வேண்டியிருக்கும் மடுவில் இருந்து 65 கிலோ தூரத்தில் கிளிநொச்சி இருக்கிறது.
காட்டுப்பகுதிக்குள் படையினரை
உள்ளே இழுத்துவிட்டு புலிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருக்கிறது. அது தவிர அப்பாதையில் நீண்டகாலம் நிலை கொள் வதும் கடினமாக இருக்கும். எனவே அந்த மார்க்கத்தில் படையினர் முன்னேற முனைவார்களா என்பது சந்தேகமே.
இரண்டாவது மார்க்கம்
புலிகளின் தளத்தை ஊடறுக்கும் இரண்டாவது மார்க்கம் வவுனியா கிளி நொச்சி பாதையாகும்.
இப் பாதை வழியாக படையினர் முன்னேறுவதாக இருந்தால் ஓமந்தை வரை படையினர் சுலபமாகச் செல்ல முடியும் ஓமந்தையின் பின்னர் தரை யமைப்பு மாறுதலடைகிறது. காடும். காடு சார்ந்த பகுதிகளும் அங்கிருந்து ஆரம்பமாகிறது.
வவுனியாவில் இருந்து ஓமந்தை 10 கிலோமீட்டர் தூரத்தில் ஓமந்தை வரை படையினர் சென்றால் அங்கிருந்து கிளிநொச்சி 63 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.
வவுனியா-கிளிநொச்சி நெடுஞ்சாலை முல்லைத்தீவு மாவட்டத்தையும் மன்னார் மாவட்டத்தையும் கிளிநொச்சி மாவட்டத் தின் மேற்குப் பகுதியையும் குறுக்காகப் பிரித்துச் செல்கிறது.
மன்னாரும், கிளிநொச்சியும் தமது கட்டுப்பாட்டில் இருப்பதாக அரசாங்கம்
B.04-10, 1997
கூறிக்கொண்டாலும், உண்மையில் மன்னார் மாவட்டத்திலும், கிளிநொச்சி மாவட்டத்திலும் பெரும்பகுதியில் புலிகள்தான் நிலை கொண்டுள்ளனர்.
மன்னார் பெரு நிலப்பரப்பு தற்போது புலிகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அடர்ந்த காடுகளும் அங்கு உள்ளன. வவுனியா- மன்னார் தரைப்பாதையை கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் படையினர் மன்னார் நகரிலும், அங்கிருந்து உயிலங்குளம் வரை யுமே தற்போது நிலைகொண்டுள்ளனர்.
இந்த நிலையில் படையினர் வவுனியாகிளிநொச்சி றோட்டின் வழியாக முன்னேறி
GleiGiulei eljut ELIT él.
னால் படையினர்மீது புலிகள் இரு முனைத் தாக்குதலை தொடுப்பர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புலிகளும், மன்னார் பெருநிலப்பரப்பிலும், கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குப் பகுதி யிலும் உள்ள புலிகளின் அணிகளும் முன் னேறி படையினரின் இடது புறமும், வலது புறமுமாக தாக்குவர்.
மன்னார் பெருநிலப்பரப்பிலும், கிளி நொச்சி மாவட்டத்தின் மேற்கிலும் உள்ள புலிகள் இடதுபுறமாகவும், முல்லை மாவட் பத்தில் உள்ள புலிகள் வலது புறமாகவும் தாக்குதல் தொடுப்பர் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து ஆட்டிலெறித் தாக்குத லிலும் புலிகள் ஈடுபடுவர்.
சாதக-பாதகம் வவுனியாவில் இருந்தும், கிளிநொச்சியில் இருந்தும் : ஒரே நேரத்தில் புறப்பட்டால் புலிகளின் பலம் ரு முனைகளுக்கு தோதாக பிரிய வேண்டி ஏற்படலாம். அதனால் புலிகளின் தாக்குதல் மூர்க்கம் சற்றுக் குறைய நேரிடும்.
வவுனியா-கிளிநொச்சி றோட்டை கடும் யுத்தத்தின் பின்னர் படையினர் கைப்பற்றி
நிலை கொண்டால் யுத்த தந்திரரீதியாக
படையினருக்கு சாதகம் அதிகம்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புலிகளுக்கும், மன்னார் பெருநிலப்பரப் பிலும், கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குப் பக்கம் உள்ள புலிகளுக்கும் இடையிலான தரைத் தொடர்பு துண்டிக்கப்படும். விநியோக மும் தடைப்படும்.
அதனால் மன்னார் பெருநிலப்பரப்பி லும், கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்கு பகுதியிலும் உள்ள புலிகளின் இயங்கு திறன் பலவீனப்படும்.
வன்னியில் முல்லைத்தீவு மாவட்டத்துக் குள் மட்டுமே புலிகளின் பலம் முடக்கப்படு வதாகிவிடும்.
எனவே வன்னியில் புலிகளின் பலத்தை பாரியளவு முடக்கவேண்டுமானால் வவு னியா கிளிநொச்சி றோட்டை படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதே யுத்த தந்திர ரீதியில் முக்கியத்துவம் உடைய நட வடிக்கையாகும்.
ஆனால், அத்தகைய நடவடிக்கையில் பாரிய இழப்புக்களுக்கும் தயாரான நிலை யிலேயே படையினர் சென்றாக வேண்டும். புலிகள் தமது தளப் பகுதியின் பாது காப்புக்காக மூர்க்கமாகப் போரிடுவர். படை யினரை முன்னேற அனுமதித்துவிட்டு தாக் கும் உத்திகளைத் தொடருவர் ஆட்டி லெறிகளால் ஷெல் மழை பொழிவர்.
காடு சார்ந்த காடுகள் நிறைந்த பகுதி என்பதால்கெரில்லாக்களுக்கு சாதகம் அதிக மிருக்கும்.
அதனை முறியடித்து தமது கட்டுப் பாட்டை நிலைநிறுத்த வேண்டுமானால் வன்னியில் தொடர்ச்சியான படை நட வடிக்கைகளை காடுகளுக்குள்ளும் மேற்
கொள்ள வேண்டியிருக்கும். அதாவது ஒய்வே
இல்லாத யுத்தத்துக்கும், இழப்புக்களை ஈடுசெய்யும் படைப் பல பிரயோகத்துக்கும்
அரசு தயாராக இருக்க வேண்டும்.
அவ்வாறான நடவடிக்கைக்கு அரசு உடனடியாக முன்வருமா என்பது கேள்விக் குறிதான்.
எடுத்த எடுப்பிலேயே புலிகளின் பிரதான தளத்துக்குள் புகுந்தால் சில சமயங் களில் புதைசேறில் கால்வைத்த கதையாகியும் விடும்.
இந்தியப் படையினரால்கூட வன்னிக் காடுகளுக்குள் புலிகளை எதிர்த்து போரிட
முடியவில்லை. காட்டுச் படையினர் திசை தெரிய கள் தோல்வியுடன் தி
எப்போதுமே காட்( யுத்தங்கள் கெரில்லாக் முடிவதுண்டு. ஏனென் முறையில் பிரதான பல வாகனங்கள், ஆட்டிெ தாக்குதல்கள் போன்றை பயன் கொடுப்பதில்லை
யுத்த தந்திரரீதிய ரீதியிலும் மிக முன்ே படைகள்கூட வியட்நாமின்
காடுகளுக்குள் தோல்வி எனவே-காட்டுப்புற வைக்கும் முடிவை மாட்டார்கள் என்றுதான் குறைந்த இழப்பு முறையில் சுலபமாக ( திசையில் செல்ல படை படையினருக்கு உள்ள மன்னாரில் இருந்து கி முன்னேறுவதுதான்.
LD6öT6öTTTTiflə) L60)LLA) ருக்கும் உயிலங்குளத் கிலோமீட்டர் தூரத்தில் மன்னாரில் இரு வடகிழக்குக்கும் இடைப் மன்னார் பூநகரி றோட்
இந்த றோட் பெரும் காணப்படுகிறது. இந்த றம் கடற்பரப்பு விரி க் கடற் பரப்பானது நீண்டு அமைந்துள்ளது. சென்றுவிட்டால் அங்க் மீட்டர் தூரத்தில் பூநகர்
மன்னார் பூநகரி முன்னேறும் படையினை தாக்குவது கடினம்.
ண்ட நேரான றோட்டின் இருபுறமும் யானைகள் போல் நகர களை வீசிக் கொண்டி பாதுகாப்போடு படைய செல்ல முடியும் றோ கடல் இருப்பதால் பு தாக்க முடியாது. றோட் உள்ள மன்னார் பெருநில மட்டும் புலிகள் தாக்குவ உக்கிரம் இரு எனினும் புலிகள் உக்கிரமாக இருக்காது ஏ கவனம் முழுவதும் வவு றோட்டிலேயே இருக்கு இரண்டையும் தமது தள மட்டுமே புலிகள் உபயே locirani பெரு நிலப்பர தினாலும் கொண்டு வர தவிர மன்னர் பூநகரிறே போக்குக் காட்டி தம்ை விட்டு, படையினர் வவு றோட்டில் முன்னேறவுப் புலிகளின் முக்கிய அ கிளிநொச்சி றோட்டைவு தில்லை.
6T60T(36) LD6öI60III இருந்து குமுளமுனைவ6 படையினர் முன்னேறிச் யாழ்ப்பாணத்தில் சூரிய நடவடிக்கையில் முன் அதைவிட வேகமாகக்கூட முனையை அடையலாம் மன்னாரில் இருந் வரையான 47 கிலோ மீ சென்றடைவது முதல் கட் கட்டம் குமுளமுனையில் சென்றடைவது. அதாவ தூரத்தை தாண்டுவது.
குமுளமுனையில் செல்லும் றோட்டின் இ பரப்பு காணப்படும். நிலப்பரப்பு 25 சதுர கிலே இருக்கிறது. அதன் பின் வருகிறது.
குமுளமுனையில் இ போதுதான் படையினர் ட
அதிரடிம்ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குள் புகுந்த கூர்க்கா ாமல் திண்டாடினார் ரும்பினார்கள்.
நிக்குள் நடைபெறும் களுக்கே சாதகமாக ரில் மரபுப் போர் மாக உள்ள கனரக லறிகள், விமானத் வ காட்டு யுத்தத்தில் U. பிலும், படைக்கல னறிய அமெரிக்கப் கெரில்லாக்களிடம்
யை சந்தித்தன.
யுத்தத்திற்குள் கால் படையினர் எடுக்க
தெரிகிறது. ன் மரபுப் போர் முன்னேறக் கூடிய யினர் நினைத்தால், ஒரே மார்க்கம் |ளிநொச்சி நோக்கி
னர் நிலைகொண்டி தில் இருந்து 75 இருக்கிறது பூநகரி ந்து வடக்குக்கும், பட்ட கோணத்தில் அமைந்துள்ளது. பாலும் நேராகவே றோட்டின் இடது ந்து கிடக்கின்றது. குமுளமுனைவரை குமுளமுனைவரை ருந்து 28 கிலோ
வந்துவிடும். றோட் வழியாக ர புலிகள் தடுத்து
றோட் என்பதால் கவசவாகனங்கள் பீரங்கிகள் ஷெல் Lருக்க அவற்றின் பினர் முன்னேறிச் ட்டின் இடதுபுறம் மிகள் அங்கிருந்து டின் வலது புறம் ப்பரப்பில் இருந்து
TIT, GT. நக்குமா? ரின் தாக்குதல் னெனில் புலிகளின் னியா-கிளிநொச்சி ம் ஆட்டிலெறிகள் பாதுகாப்புக்காக Italist. அதனை ப்புக்கு எக்காரணத் மாட்டார்கள். அது ாட்டில் செல்வதாக ம அங்கு இழுத்து |னியா-கிளிநொச்சி கூடும் என்பதால் ணிைகள் வவுனியாபிட்டு நகரப்போவ
உயிலங்குளத்தில் ரை மளமளவென்று செல்ல முடியும். க்கதிர் இராணுவ னேறியதுபோல, படையினர் குமுள
3 9(Մ6I(Մ906" ட்டரை படையினர் டம் இரண்டாவது இருந்து பூநகரியை து 27 கிலோமீட்டர்
இருந்து பூநகரிக்கு ரு புறமும் நிலப் 鷹 புறம் உள்ள DITLÖLLIT LJUTLULJ6776|| னர் பூநகரில் LGi)
ருந்து முன்னேறும்
புலிகளிடம் இருந்து
இருபுறத்தாக்குதலை எதிர்கொள்ள வேண்டி யிருக்கும்.
பூநகரி மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள புலிகள் றோட்டின் இடது புறம் இருந்தும் வலது புறம் இருந்தும் ஊடறுத்து தாக்க முற்படுவர். அல்லது மோட்டார் ஷெல்களை ஏவித் தாக்குவர்.
குமுளமுனையில் இருந்து பூநகரி செல்லும் றோட்டின் வடது புறம் காடுகள் மற்றும் வயல் சார்ந்த பகுதிகள் உள்ளன. எனவே புலிகள் காடுகளுக்குள் பதுங்கி இருந்து தாக்குவர். இடதுபுறம் கட்டிடங்கள் குடிமனைகள் உள்ள பகுதியாகும். அங்கிருந் தும் புலிகள் தாக்குதல் தொடுப்பர்
ஆயினும் அத்தாக்குதல் பாரிய அளவின தாக அமைவது சந்தேகம்தான். ஏனெனில்
தான் இரணைமடுவுக்கான கடல்வழி இருக்கிறது. புலிகள் அக் கடல்வழியைப் பயன் படுத்தியே யாழ் குடாநாட்டுக்கும். இந்தியாவுக்கும் படகுகள் மூலம் சென்று வருகின்றனர்.
மன்னார் பூநகரிறோட் படையினரின் கட்டுப்பாட்டில் சென்றுவிடுவதால் அந்த கடல்வழிக்கு புலிகள் செல்ல முடியாது. துவரை முல்லைத்தீவில் : லொறிகளில் படகுகளை ஏற்றி மன்னார் நகரி றோட்டைக் கடந்து சென்று ரணைதீவு கடல் வழியாக படகு போக்கு வரத்தை கடற்புலிகள் நடத்தினர். மன்னார்-பூநகரி றோட் தடைப்பட்டால் புலிகள் யாழ் கடல் நீரேரியையும் பயன் படுத்த முடியாது. மன்னார், கிளிநொச்சி, பூநகரி கடற்பிராந்தியம் புலிகளின் கையை
ஆங்கான
296 it
படையினர் கிளிநொச்சியில் இருந்தும் பூநகரி நோக்கி புறப்பட்டால் புலிகள் 魏 புறத் தாக்குதலை கைவிட நேரலாம்.
கிளிநொச்சியில் இருந்து செல்லும் படை யினரும், குமுளமுனையில் இருந்து செல்லும் படையினரும் பூநகரியில் சந்திப்பர். அப்படிச் சந்தித்தால் மன்னார் பூநகரிறோட் முழுவதும் படையினரின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். அவ்வாறு கட்டுப்பாட்டில் வந்துவிட்டால் றோட்டின் இடது புறம் உள்ள புலிகள் தப்பிச் செல்ல வழியிருக்காது.
அதனால் குமுளமுனையில் இருந்து படையினரை தடுத்து நிறுத்த முடியாது என்று தெரிந்தவுடன் றோட்டின் இடதுபுறப் பகுதிகளான நாவலடி, பாலாவி, பொன்னா வெளி வலைப்பாடு, பேய்முனை போன்ற பகுதிகளில் உள்ள புலிகள் றோட்டின் வலதுபுறம் உள்ள பகுதிகளை நோக்கி தப்பிச் சென்றுவிடுவர்.
அதன் பின்னர் மன்னார் பூநகரி றோட் டில் உள்ள படையினர்மீது பூநகரி காட்டுப் பகுதிகளில் இருந்தே புலிகள் கெரில்லாத் தாக்குதல்களை தொடரவேண்டியிருக்கும்.
றோட் கைப்பற்றப்பட்ட வுடன் பூநகரியில் இருந்து யாழ்ப்பாணத்துக் கான தரைப்பாதையையும் படையினர் திறந்து விடுவர்.
கடற் போக்குவரத்து
மன்னார் பூநகரி றோட் படையினரின் கட்டுப்பாட்டில் செல்வதாலும், யாழ்ப்பாணத் துக்கான தரைப்பாதை (சங்குப்பிட்டி-கேரதீவு வழியாக) திறக்கப்படுவதாலும் புலிகளின் தளப் பகுதிக்கு பாதிப்பு ஏற்படாது. ஆனால் யுத்த தந்திர ரீதியில் புலிகளுக்கு சில நெருக் கடிகள் ஏற்படும் பலவீனங்கள் தோன்றும் மன்னார் பூநகரிறோட்டின் இடதுபுறம்
விட்டுப் போய்விடும்.
பின்னர் முல்லைக் கடற் பிராந்தியம் ஊடாக புலிகள் யாழ் செல்வதும், இந்தியா செல்வதும் நீண்ட தூர சுற்றுப்பாதையாக இருக்கும்.
மன்னார் கடற்பிராந்தியத்தில் கடற் படையினருக்கு கடற்புலிகளின் அச்சுறுத்த லும் இருக்காது தலை மன்னாரில் உள்ள கடற்படைத் தளத்தில் இருந்து யாழ்ப்பாணம் யாழ் குடாநாடுவரை கடற் படையினர் சென்றுவர முடியும்
எனவே சாதக பாதகங்களை ஆரா யும்போது மன்னார். பூநகரி றோட்டில் படையினர் முன்னேறுவதுதான் படையின ரின் திட்டமாக இருக்கும் என்று தெரிகிறது. ஆனால், அதுதான் படையினரின் திட்டம் என்று ஒரேயடியாக முடிவு செய்து புலிகள் தமது சக்தியை அந்த முனையில் குவித்தால், அதுதான் தருணம் என்று படையினர் வவுனியா-கிளிநொச்சி பாதையில் செல்லத் தொடங்கிவிடுவர். அதனால் புலிகள் தற்போதைக்கு வவுனியாகிளிநொச்சி பாதையில் படையினர் முன் னேறினால் தடுப்பதில் மட்டுமே முழுச் சக்தியையும் குவித்து வைத்துள்ளனர்.
மன்னார் பூநகரி றோட்டை இழந்தா லும், முல்லைத் தளப் பகுதிக்குள் படை யினரை விடாமல் தடுப்பதுதான் புலி களின் பிரதான நோக்கம். ஏனெனில் முல்லைத் தளத்துடன் ஒப்பிடும்போது மன்னார்-பூநகரி றோட்டை இழப்பதும், கடற்பிராந்தியத்தில் சிலவற்றை இழப் பதும் ஒப்பீட்டளவில் பாதகம் குறைந்தது என்றே புலிகள் நினைப்பர். அதற் கேற்பவே புலிகளின் வியூகமும் வன்னியில் வகுக்கப்பட்டுள்ளது.

Page 6
om G வாழ்க்கை ಙ್ இந்தியப் படையினர் ալի குடி நாட்டை தமது கட்டுப்பாட்டின்கீழ் கட்டுகிறார்கள் என்றும்
கொண்டுவந்த பின்னர் பிரபாகரனும் தொடங்கின. புலிகள் இயக்க முக்கிய தளபதிகளும் வன்னிக்காட்டுக்கு சென்றனர்
களைச் சேர்ந்தவர் செய்யப்பட்டனர். அதன் கட்சிகளைச் சேர்ந்த ஒரு பு மக்கள் புரட்சிகர ெ அமைப்பை உருவாக்க அமைப்பே 'பரா எ
ஜே.வி.பி.யினரால்
யாழ் குடாநாட்டில் இருந்த வாழ்க்கை முறைக்கும் பின்னர் காட்டுக்குள் ஏற்படுத் திக் கொண்ட வாழ்க்கை முறைக்கும் இடையே வித்தியாசம் இருந்தது.
ஆரம்பத்தில் புலிகள் இயக்க உறுப்பி னர்கள் பலருக்கு காட்டு வாழ்க்கைக்கு அழைக்கப்பட்டது. :"ಸ್ಧಿ சுதந்திர மாணவர்
HULULUI LD, LD99.67 LD LD;
i: : | M / - ავს, ერის அமைப்பைச் சேர்ந்தவ புதிய சூழலுக்கு படிப்படியாக பழக்கப் படுத்தப்பட்டனர். სეზანი
ந்தியப் படை வடக்கு-கிழக்கு முழு வதையும் கைப்பற்றி நிலை கொண்டு விட்டது.
படைபலமும் பயங்கரமாக இருக்ள்
ஜே.வி.பி.க்கு பதிலடி ( கர இராணுவ அமை என்று 'பரா கூறிக்கொ
GTGofa),60), gL கிறது. இனிமேல் போரிடுவது முடியாத காரியம் என்று நம்பிக்கையிழந்து இயக்கத் இளைஞர்களும் பாதுகாப் தில் இருந்து வெளியேறியவர்களும் LILLGOT. ୧୩୬
இல்லாமல் இல்லை.
முக்கிய உறுப்பினர்கள் சிலே இந்தியப் படையினரிடம் சரணடைய தொடங்கியதால் புலிகள் இயக்க கீழ்மட்
என்னாகுமோ என்று தெரியாத நிலையில் உள்ளது. அவர்களுக்கு நடப்பதே நம் குழந்தைகளுக்கும் நடக்கட்டும் என்று: கூறினேன். ஆனாலும் சில வேளைகளில் இரவு நேரங்களில் திடீர் என்று எழுந்து குழந்தைகளை நினைத்துக் கதறி அழுவாள். என்னைப் பிடிக்க முடியாத இந்திய இராணுவம் மதிவதனியையும், குழந்தை களையும் எப்படியாவது கைது செய்ய , வேண்டும் எனப் பெரு முயற்சி செய்தது" என்று கூறியிருக்கிறார் பிரபாகரன்
பிரபாகரனின் இரண்டாவது குழந்தை யான துவாரகா வயிற்றுப் போக்கு நோயி ால் மரணமானதாகக் கதைகள் பரவியிருந் தன. அவை தவறான செய்திகளாகும்.
பொறுப்பாளரின் சரணடைவு புலிகள் இயக்கத் தலைமைக்கும் பல்வே கிட்டுவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக சவால்கள் காத்திருந்தன. இருந்தவர்களில் ஒருவர் அரியாலை, முதலில் இயக்கத்தலைமையை பாது ாவுையூர் போன்ற பகுதிகளுக்கு பொறுப்பாக காத்து தமது புதிய தளப்பகுதிை ருந்த மலரவன். கெட்டிப்படுத்துவது. இவர்தான் முன்னர் கிறிஸ்தவ மதகுரு அடுத்ததாக மக்களுக்கும். இயக் ருவர் மூலமாக தன்னிடம் சரணடைந்த உறுப்பினர்களுக்கும் நம்பிக்கையூட்ட ட்வேர்ட் என்பவரை சித்திரவதை செய்து
அப்போது சந்தித்துக் கொண்டிருந்தனர்
புலிகள் இயக்கத்தின் கதை இத்தோடு முடிந்தது. இந்தியப் படையினர் எப்பாடு பட்டாவது புலிகளை ஒழித்துக்கட்டிே திருவர் என்றுதான் பெரும்பாலான மக்களும்கூட நினைத்தனர்.
* சூழ்நிலையில் பிரபாகரனுக்கு
காட்டுக்குள் 莎á சட்டையுடன் இ
இளுழி அந்தநாள்:
கூடிய வகையில் தாக்குதல்களை நடத் காலை செய்தவர். அச் சம்பவம் தொடர்
வேண்டும். பாக முன்னர் குறிப்பிட்டிருக்கிறேன். அன்றுதான் ஐக்கிய
தொடர்பற்றுப்போன இயக்க அணி இந்தியப் படையினர் யாழ்நகரைக் கைப் ಟ್ವಿಟ್ಟಿ
களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவது ற்றியவுடன் மலரவன் தன் குடும்பதினருடன் Ä
புத்துணர்ச்சி ஊட்டுவது போன்ற பணி களும் இருந்தன.
காட்டுக்குள் இருந்த உறுப்பின களுக்கு உணவுப் பற்றாக்குறையும் ஆர பத்தில் இருந்தது.
குடிதண்ணிருக்காக காட்டுப்பகுதியி கிணறுகள் தோண்டவேண்டியிருந்தது இருப்பிடங்களையும் அமைக்க வேண்டி யிருந்தது.
வன்னி காட்டுப் பகுதிகள் மாத்தைய வுக்கு நன்கு பரிச்சயமானவை. அப்போது பிரபாகரனுக்கும் மாத்தையாவுக்கு இடையே விரிசலுக்கான அறிகுறிே தோன்றாத காலம்
பிரபாகரனின் குடும்ப
இந்தியப் படையோடு மோத தொடங்கி பிரபாகரன் வன்னிக் காட்டு பகுதிக்கு சென்றபோது பிரபாகரனின் குடும்பத்தினர் என்ன ஆகினர்?
அதுபற்றிப் பிரபாகரனே பின்ன ஒரு முறை இவ்வாறு கூறியிருக்கிறா "இந்திய இராணுவம் எங்களை தீவிரமா வேட்டையாடியபோது என் மனைவி மதிவதனியையும், குழந்தைகளையும் உ வினர் வீடுகளில் போய் இருக்கும்படி எவ்வளவோ கூறினேன். ஆனால் அவ கேட்கவில்லை என்னுடனேயே இரு பேன் என்று பிடிவாதம் பிடித்தாள் பின்னர் குழந்தைகளை மட்டும் இயக் ஆதரவாளர்களிடம் ஒப்படைக்க முடி செய்தோம்.
ஒரே இடத்தில் இரு குழந்தைகளை
பாய்ச் சேர்ந்து கொண்டார்.
இந்திய இராணுவத்தினர் முன்னேறிக்
ரு காருக்கு பின்னால் மக்களோடு மக்களாக மலரவன் ஒளிந்து கொண்டிருந்தார்.
பின்னர் வெளிநாடொன்றுக்கு தப்பிச் செல்வதற்காக தனது குடும்பத்தினருடன் புறப்பட்டார் மலரவன், மலரவனை இனம்
Gi) GODGAJŠ, BELÜLJL LIITIL. iல்லாண்டு
இந்தியப் படையினர் மலரவனை விடு நாடுகளின் கோரிக்கை லை செய்த பின்னர் தனது உயிருக்கு وی هوایی به این Q、 லிகளால் ஆபத்து ஏற்படும் என்று பயந்து அரபாத் அங்கு பேச அவர் வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார். ஆனால் யாருடைய
மல் ஐநா மேட்ையில் இறங்கினர் வைகுந்த 1988ன் ஆரம்பத்தில் ஜே.வி.பி இயக்கத் இல்லழுதலே தினரின் நடவடிக்கைகள் தென்பகுதியில் இதழ் ரில் நான் தவறல் தீவிரமாகின. நிகழ்வை இப்போது த இராணுவத்தினரையும் பொலிசாரை அமெரிக்காவில் ம் மட்டுமல்லாமல் தங்கள் இயக்கத்தின - கிறது இக்கிய நாடுகள் க்கு எதிரான அரசியல்வாதிகளையும் ஒழித் நீதிதியாக க்கட்டத் தொடங்கியது ஜே.வி.பி. 2) %: Q2. Q. இதேவேளையில் மற்றொரு திகில் : ಇಂಗ್ದಿ சய்தியும் வெளியாகிக் கொண்டிருந்தது. နှီးဖို့
ஜே.வி.பி உறுப்பினர்கள் என்று சந்தே # இ ைநிகழ்ச்சி கிக்கப்பட்ட இளைஞர்களும், யுவதிகளும் வாய்ப்பைப் ப்ெற்றிக்ெ ரு குழுவினரால் கடத்தப்பட்டு கொலை தான் அந்த வாய்ப் செய்யப்பட்டனர். வீதிகளில் பிணமாக வீசப் L இந்து ப்ேசி பட்டுக் கொண்டிருந்தனர். யோசனை அவருக்குள்
ஜே.வி.பி.யினரை வேட்டையாடுவோராக 淅 ம்மைக் கூறிக்கொண்ட அக்குழுவினர் தமது
பக்கத்தின் பெயர் பச்சைப் புலிகள் i ன்று அறிவித்தனர். ஐக்கிய தேசியக் ? கட்சியின் கொடியின் நிறம் பச்சை எனவே !
காவை வேறு இடத்திலும் வளர்க்க ஏ பாடு செய்தோம்.
டையே நிச்சயம் தொடர்பிருக்க வேண்டும் ன்று சந்தேகம் எழுந்தது. E.
ஜனாதிபதி ஜேஆர்ஜெயவர்த்தனாவின் 3:0:0: : புலம்பத் தொடங்கின்ாள். ஆயிரக்கணக் மகனான ரவி ஜெயவர்த்தனாதான் விசேஷ - கல்யா நாடு கான தமிழீழக் குழந்தைகளின் எதிர்கால அதிரடிப்படைக்கு பொறுப்பாக இருந்தார் நடந்து கொண்டிருந்த
foi
செல்லச் செல்ல குழந்தைகளை எண்ணி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதிரடிப்பை ள் என்ற பெயரி
துரையப்பா முதல்
SIT tSaof 6.60)
சுவரொட்டிகள் ஒட்டுவது போன்ற இ இயக்கம் என்னு ணிகளில் இடதுசாரிக் கட்சியினர் ஈடு களே 'பராவி டும்போது பாதுகாப்பளிப்பதும் அந்த கவும் இருந்தனர் ளைஞர்கள்தான் அரசியல் கட்சிகளின்
ாதுகாப்புக்காக அரசாங்கம் கொடுத்த யுதங்களை பயன்படுத்துமளவுக்கு தேர்ச்சி பற்றவர்கள் இடதுசாரிக் கட்சிகளில் ருக்கவில்லை. அதனால் இயக்கங்களில்
யன்படுத்திக் கொண்டன.
LIGITAGITO GJELI ஜேவிபியினரும் தமிழ் இளைஞர்கள் சன்று இடதுசாரிக் கட்சிகளுக்காக சுவ
ரொட்டிகள் ஒட்டியபோது தாக்குதல் களில் ஈடுபடாமல் தவிர்த்துக் கொண்ட
அப்போதெல்லாம் கொழும்பில்
சோதனைச் சாவடிகளில் சிங்கள இளை ஞர்கள், யுவதிகளுக்குத்தான் கெடுபிடி
அடையாள அட்டையில் தமிழர் என்று இருந்தால் சோதனையே கிடையாது.
காட்டுக்குள் ஜே.வி.பி.
வடக்கு கிழக்கில் புலிகள் எப்படிக் ாட்டுப் பகுதிகளை நோக்கி பின்வாங்கி னார்களோ, அதேபோல ஜேவிபியினரும் தன்னிலங்கைக் காட்டுப்பகுதிகளுக்குள் பதுங்கியிருந்தனர்.
ஜே.வி.பி இயக்கத் தலைவரான ராகன விஜய விர தாடி மீசை எல்லா வற்றையும் மழித்துக்கொண்டு காட்டுப் குதிகளில் தலைமறைவாக இருந்தார்.
அப்போது புலிகளுக்கும், ஜேவிபிக் ம் இடையே ஒரு ஒற்றுமை இருந்தது.
இரண்டு இயக்கங்களுமே இந்தியப் டையை வெளியேறுமாறு கோரிக் காண்டிருந்தன.
C
லைமறைவு வாழ்க்கை வெள்ளைச் இருப்பவர்தான் ரோகனவிஜயவீர
இமெரிக்கா சோவியத் 鱲 பிரிட்ன்:இந்ாடு தலைவர்கள் 3. இயந்திருந்தனர் பார்வையாளர் பகுதியில் பற்றி அன்றொரு குமர் இரண்டாயிரம்பேர் அமந்திருந்தனர். பேசிக்கொண்டது காலை நிகழ்ச்சியில் கைப்பிரஸ் நாட்டு வியந்து நின்றனர் இரும் சூரினம் நாட்டுத் இரும் பேசிமுடித்திருந்தனர் நண்பகல் இ.ை நாடுகள் சபைக்குள் இவரைக்குப் பின்னர் ஒரே ஒரு நாட்டுப் விழ்ப் பிரகடனம் பிரதிநிதிதான் பேசுவதாக இருந்து
அவர்தான் இலங்கைப் பிரதிநிதி அன்று இலங்கைப் பிரதிநிதியாக கலந்து கொன்
(தொடர்ந்து வரும்)
இலக நாடுகளின் தர்களும்இஸ்ளே இன் ஒரு காதரன் Gala: விவிட்டு:ள்ள்ே வே முடியாத
தப்ாடுப்ட்டு ப்ல ன் பயனாகத்தான் ழ்ழ்ந்தது யாசீர் 憩、 சிப்ரிக்ஸ் இல்லர் ஏறிப் பேசிவிட்டு வர்தல் என்றால் இந்த அரசியல் அந்த ஆழ்வு கிறேன். யேர்க்கில் இருக்
இபின்னர் ஓய்வு ஐக்கறிஞராக பணி
ர்கள்இமூலமாக யாளர் பகுதிக்கு ள்ை பார்வையிடும் இண்டர்.இப்போது ப்இயன்படுத்தி tல் என்ன என்ற இதித்தது të tij. Në
ஸ்கென்று பார்வை 前、枋Q、
ரிச்சயமான முஇ இப்போதுதான் விஷயம் புரிந்தது இவரும் இலக்த் - கட்இன்று மைக்கை செயல் இழக்கச் :த்துக்குள்ளும் செய்தனர் தலையெங்கும் ஒரே ரப்பு
புகுந்துகொல்லது 臀 நா நிகழ்ச்சிகள் திநிதிதலைமையில்
E.04-10, 1997

Page 7
இந்தியாவின் புதிய பிரதம மந்திரியாக இந்தர் குமார் குஜ்ரால் பதவியேற்றுள்ளார். இப்பதவியேற்புக் குறித்து மிகவும் புளகாங்கிதமடைந்த நிலையில் இலங்கை அரசு இருக்கின்றது. ஏனெனில் ஓரிரு மாதங்களுக்கு முன்னரே திரு. குஜ்ரால் இலங்கை வந்திருந்தார். அப்போது அவர் தேவகெளடா அரசில், இந்திய வெளி விவகார அமைச்சராக இருந்தார். திரு. குஜ்ராலுக்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் சிறந்த வரவேற்பை வழங்கியதுடன், ஜனாதிபதி சந்திரிகாவும் திரு. குஜ்ராலின் விஜயத்துக்கு மிகுந்த
முக்கியத்துவம் கொடுத்திருந்தார். இந்தியாவின் கடந்த பொதுத் தேர்தலின் பின்னர், சுமார் பத்துமாத காலத்தில், இந்தியாவில் மூன்று பிரதமர்கள் நியமனமாகியிருந்தனர். பாரதீய ஜனதாக்கட்சி சார்பாக அடெல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரானார். ஆனால் அவரது அரசு பாராளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியதையடுத்து இந்திரா காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் எச்.டி.தேவகெளடர் தலைமையில் கூட்டணிக்கட்சி ஆட்சியமைத்தது. ஆனால் தேவகெளடா அரசுகூட ஒரு சிலமாதங்களே நீடித்தது. திரு.கெளடாமீது இந்திரா காங்கிரஸ் கட்சி அதிருப்தி வெளியிட்டதையடுத்து அவரது ஆட்சி கலைக்கப்பட்டு தற்போது திரு.இந்தர் குமார் குஜ்ரால் புதிய இந்தியப் பிரதமராகத் தெரிவாகியுள்ளார். இந்திய வெளியுறவு விவகாரங்களில் நல்ல அனுபவஸ்தராக இருப்பவரே புதிய பிரதமர் குஜ்ரால் என வர்ணிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் அயல்நாட்டுக் கொள்கைகள் நட்புணர்வையும், பரஸ்பர புரிந்துணர்வையும் கொண்டதாகவே இருக்குமெனவும் திரு. குஜ்ரால் வெளிவிவகார அமைச்சராக இருந்தபோது தெரிவித்திருந்தார்.
இந்தியா பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரமடைந்து 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளது. இந்த அரைநூற்றாண்டு காலத்தில் இந்தியாவின் வளர்ச்சி வியக்கத்தக்கதாக இருக்கின்றது. இந்திய சனத் தொகையில் அநேகமானோர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர். இருந்தபோதிலும் இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகள் உறுதியானவையாகவும் பெரிதும் சுதேச உற்பத்திகளையே மையமாகக் கொண்டவையாகவும் இருக்கின்றன.
அத்துடன் இந்தியா தனது அதிகளவிலான சனத்தொகையை பொருளாதார மேம்பட்டுக்குரிய மூலதனமாக மாற்றும் வகையில் கைத்தொழில் பேட்டைகள், சுய உற்பத்தி நடவடிக்கைகள் என்பவற்றை மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேரு "தொழிற்சாலைகளே
நான் வழிபடும் ஆலயங்கள் என்று கூறியிருந்தார். இதன்மூலம் குறுகிய மதவாதங்களை அவர் தொலைவில் வைத்ததுடன், இந்தியாவின் கைத்தொழில் வளர்ச்சிக்கும் ஓர் உந்துதலைக் கொடுத்திருந்தார். இந்திய சுதந்திரத்துக்காக வெள்ளையரோடு அஹிம்சா வழியில் போராடிய அதேசமயம், இந்தியர்களின் பிரதேச ஒற்றுமை, இன-மத சகிப்புத்தன்மை என்பவற்றைப் பேணுவதில் மகாத்மா காந்தி பெரும் பங்களித்திருந்தார்.
இலங்கை உட்பட உலகில் பல்வேறு நாடுகள் குறுகிய இனமத பிரதேச வேறுபாடுகளால் வெறிபிடித்த பகைமையைக் கொண்டுள்ளன.
னால் சுதந்திரம் பெறுமுன்னரே ந்தியத் தலைவர்கள் தமது நாட்டின் ஒற்றுமை குறித்து ஆழமாகப் போட்டிருந்த அத்திவாரங்களே இந்தியாவின் உறுதிப்பாட்டை இன்றுவரை பேணுகின்றன. பல மொழி, மத, இன, கலாசார, பிரதேச வேறுபாடுகளையுடைய மக்கள் ஒற்றுமையுடன் வாழ்வதனை எடுத்துக்காட்டும் ஒரு நாடாகவே இந்தியா விளங்குகின்றது. அஸ்ஸாம், பஞ்சாப் மாநிலங்களின் பிரச்சினைகள் அண்மைக்காலம் வரை இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்குச் சவால் விட்டிருந்தன. ஆனால் அப்பிரச்சினைகள் கூட பெரிதும் தீர்க்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. காஷ்மீர் விவகாரமே இந்தியாவுக்கு தொடர்ந்து தலையிடியைக் கொடுத்துவருகின்றது. இதற்கு இப்பிரச்சினை பாகிஸ்தானுடன் ஓர் எல்லைத் தகராறாகவும் பிணைந்துள்ளதே முக்கிய காரணமாகும். இந்நிலையில் இன, மத பிரதேச வன்முறைகளுக்கு இடமளிக்காது, மாநில ரீதியாக இந்தியாவின் அனைத்து இன மக்களும் தமது சொந்த நலன்களைப் பேணும் விதத்தில் அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பரவலாக்கம் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆயினும்கூட இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் தமக்குரிய அதிகாரம் போதாது என்ற குரல்கள் எழத்தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டில் தி.மு.க.வினர் மாநில சுயாட்சிக் கோரிக்கையை நீண்டகாலமாக முன்வைத்து வருகின்றனர். மத்திய அரசு நினைத்த நேரத்தில் மாநில அரசுகளை கலைக்கும் அதிகாரத்தைக் கொண்டிருப்பது தொடர்பாகவும் அங்கு எதிர்ப்புக் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. இந்தியா பல்வேறு இன மக்களின் தேசிய இனங்களின் சிறைச்சாலையாக இருக்கக் கூடாது. சகல தேசிய இனங்களுக்கும்,
மாநிலங்களுக்கும் பே பகிர்வு வழங்கப்பட்ட பல அமைப்புக்கள் தொடங்கியுள்ளன.
எனினும் இந்தியா ப இனங்களையும், மாறி கொண்டிருப்பதால் சிக்கலுடன் இந்திய அரசியலமைப்பு முன பார்க்க முடியாது.
இலங்கையில் இரண் மக்களே பிரதானமாக முரண்பாடுகளும் நே
அவர்களுக்கிடையிலா காணப்படுகிறது. தமது அரசியல் கோ நலன்கள் என்பவற்று கண்ணீரும் செந்நீரும் பெரும் இழப்புக்களுட நீண்டகால போராட்ட GJITG3STL6lIit 3,6MT TTJ;(36) மக்கள் விளங்குகின்ற எனவே அதற்கேற்பே ஒரு அரசியல் தீர்வின காணவேண்டியுள்ளது இப் பின்னணியில்தா விவகாரத்தில் இந்திய பங்கினை நோக்கவே இலங்கைப் பிரச்சினை உலகறியச் செய்த ஒரு இந்தியாவே இருக்கின் பிரதமர் இந்திரா காந் இலங்கை இனப்பிரச் ஐக்கிய நாடுகள் சபை எதிரொலித்திருந்தது. இதுதவிர இலங்கைத் வடக்கு-கிழக்கு மாகான ன்றிணைந்த பிரதேச ந்தியா ஏற்றுக்கொன் அதிகாரப்பரவலாக்கத் அரசியல் தீர்வொன்றி இலங்கைப் பிரச்சினை காணமுடியுமென்பதை நாடாகவும் இந்தியாலே இலங்கை-இந்திய ஒப் மாகாண சபை நிர்வா
இந்தியாவே அறிமுகப்
இருந்தபோதிலும் அம் நிர்வாகமுறை வடக்கு தமிழர்களின் பிரச்சிை தீர்ப்பதாகவும், தமிழர் தீர்ப்பதை மட்டும் கரு கொண்டதாகவும் அை காரணமாகவே வடக்கு சபை நிர்வாகமுறை ே தழுவியதுடன், மேலும் அதிகாரங்களுடன் ஒரு வேண்டியதாகவும் வட பிரச்சினை விளங்குகி இந்தியா அதன் அயல் உள்விவகாரங்களில்
தலையிடப்போவதில்ை பிரதமர் குஜ்ரால் இல
இந்தியப் பிரதமராக திரு.ஐ.கே. குஜ்ரால் தெரிவானதும் விடுதலைப் புலிகள் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
வழக்கமாக இவ்வாறான வாழ்த்துக்களை இயக்கம் ஒன்று தெரிவிக்கும்போது, அதன் தலைவரின் பெயரிலேயே அனுப்பப்படுவ துண்டு.
விடுதலைப் புலிகள் அனுப்பிய வாழ்த்துச் செய்தி பிரபாகரனிடம் இருந்து செல்லவில்லை. புலிகளின் சர்வதேசச் செயலகம் தான் அனுப்பியிருக்கிறது.
தமிழக முதல்வராக கலைஞர் இம்முறை பதவியேற்றபோதும் புலிகள் வாழ்த்து அனுப்பினார்கள் அதுவும் பிரபாகரனது பெயரில் அனுப்பப்படவில்லை.
முன்னாள் பாரதப்பிரதமர் இந்திரா மறைந்த பின்னர் விடுத லைப் புலிகளால் அனுப்பப்பட்ட அனுதாபச் செய்தியும், பின்னர் ராஜீவ் பிரதமரானபோது புலிகள் தெரிவித்த வாழ்த்துச் செய்தியும் பிரபாகரனது பெயரில், பிரபாகர னது கையொப்பத்துடன்தான் அனுப்பப்
LGBT.
அதேபோல, எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர் கலைஞர் தேர்தலில் வென்று முதல்வரானபோது அவரை 'உலகத் தமிழர் களின் தலைவர்' என்று வாழ்த்தி பிரபாகரன் யாழ்ப்பாணத்தில் இருந்து கடிதம் அனுப்பியிருந்தார். ராஜீவ் காந்தி கொல்லப்பட்டு, ராஜீவ் கொலை வழக்கின் சந்தேக நபர்களில் ஒருவராக பிரபாகரனும் சேர்க்கப்பட்ட பின்னர், இந்தியா வையோ, இந்திய அரசியல் தலைவர்களையோ பாராட்டி பிரபாகரனின் வாயிலிருந்து ஒரு சொல்கூட வெளிவரவில்லை.
எனினும் இந்தியா தொடர்பான அணுகு முறைகளில் மாற்றம் தேவை என்பதையும்,
Bn. 04-10, 1997 ||
இந்திய மத்திய அரசுடன் உறவு தேவை என்பதையும் புலிகள் இயக்கத்தினர் வெகுவாக உணரத்தலைப்பட்டுள்ளனர். அதனை வெளிப் படையாக உடனடியாக ஏற்றுக்கொள்வதோ, இந்திய அரசை பாராட்டுவதோ பிரபாகரனுக்கு சங்கடமான காரியம்தான்.
இந்தியப் பிரதமராக தி ரசிம்மராவ்
பொறுப்பேற்றபோதும் புலிகள் இயக்க அரசியல் ஆலோசகர் திரு. அன்ரன் பாலசிங்கம் அவரை வெகுவாகப் புகழ்ந்திருந்தார்.
ஆனால் திரு. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோதுதான் புலிகள் இயக்க முக்கிய தளபதிகளில் ஒருவரான கிட்டு வந்த கப்பலை
இந்தியா வழிமறித்தது. கிட்டு தன்னைத்தானே
அழித்துக்கொண்டார்.
இந்திய அரசு தொடர்பான கசப்பான அனுபவங்கள் காரணமாக இந்திய ஆட்சியாளர் களை நம்பக்கூடாது என்ற சொந்த முடிவில் உறுதியாக இருக்கிறார் பிரபாகரன்
ஆனால் எந்தவொரு நாடும் தனது நலனில் இருந்தே பிறிதொரு நாட்டுப் பிரச்சினையை
அணுகும். அவ்வாறு நலனுக்கும் பாதகம் ! நாட்டின் நட்பை பயன் இந்திய அமைதிப் போரிட்டது தவிர்க்க மு அமைந்தது. ஆனால் யேறிய பின்னரும் இந் போக்கை தொடர நிை செய்த அரசியல் தவற
ராஜீவ் அரசு போய் இருந்தபோதுகூட இலங்ை மீறியதாகக் கூறி இந்திய கைது செய்தனர். அப்ே ராக இருந்த கலைஞ பிரச்சினை பெரிதாகாது எல்லாவற்றுக்கும் சி ராஜீவ் கொலை நீண்டக அமைந்தது.
இந்தியப் படையுட யுத்தத்தால் இந்திய மக்க வில்லை. வியப்புடன்தான் ராஜீவ் கொலை விவகார எதிரான இந்தியர்கள்கூட
தற்போது ஐகே. வாழ்த்து அனுப்புகிறார் னையில் ஜனாதிபதி சந்தி அரசின் தீவிரமான
 
 
 
 
 
 
 
 
 

திய அதிகாரப் க வேண்டும் என்று |ங்கு கோரத்
v Ggáfu லங்களையும் லங்கையின் இனச் ணுபவத்தையும், роширih QштUђžju
மொழிபேசும் உள்ளனர். இன LLIITI
னதாகவே
க்கைகள்,
KITA, சிந்திய GOTTGOT வரலாற்றைக் வடக்கு-கிழக்கு 2OTIT,
En 67039FLLDT61
இலங்கை வின் ண்டியுள்ளது. யை முதலில் நாடாகவும் றது. அன்றைய தியின் காலத்தில் சினை குறித்த விடயம் வரை
தமிழர்களின் ISIÄIJ,67 ப் பரம்பலையும்
டதுடன், துடன் கூடிய ன் மூலமே க்குத் தீர்வு
வலியுறுத்திய
விளங்கியது. பந்தத்தின் மூலம் க முறையையும் படுத்தியது.
IDIJANTOM/ROM I கிழக்குத் னயை விசேடமாகத்
பிரச்சினையைத்
த்தில்
மயவில்லை. இதன்
|-dipédia) IDITT6
தால்வியைத்
கூடுதலான சுயாட்சி
தீர்வை
க்கு-கிழக்குப்
ërpg).
நாடுகளின்
ல என்று இன்றைய ங்கைக்குச்
t Miej
சில மாதங்களுக்கு முன்னர் விஜயம் செய்திருந்தபோது குறிப்பிட்டிருந்தார். இலங்கை இந்திய அரசுகளுக்கிடையேயான உறவுகள் கடந்த காலங்களில் இருந்ததைவிட மிகவும் முன்னேற்றகரமானதாகவும், ஆரோக்கியமானதாகவுமே தற்போதிருக்கக் காணப்படுகின்றது. இந்திய முன்னாள் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தி கொலைக்கு பின்னர் இலங்கைப்
பிரச்சினையில் தலையிடாமல் இருக்கும் கொள்கையையே இந்திய மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. ஆளும் கட்சிகள் மாறியபோதும்கூட அந்த அணுகுமுறையில் மாற்றம் ஏற்படவில்லை. சமீபத்தில் கவிழ்க்கப்பட்ட பிரதமரான தேவகெளடா இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றிய எவ்விதமான அறிதலையோ, அனுதாபத்தையோ கொண்டிராத ஒருவராகவே விளங்கினார். தேவகெளடா அரசில் வெளிநாட்டமைச்சராக இருந்தவர் இன்றைய பிரதமர் ஐ.கே. குஜ்ரால் தேவகவுடாவை போல் அல்லாது இலங்கைப் பிரச்சினை தொடர்பாக நன்கு அறிந்த ஒருவராகவே குஜ்ரால் திகழ்கிறார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிப்பவராகவே ஐ.கே.குஜ்ரால் விளங்குகிறார். இலங்கை ஜனாதிபதிமீதும் மிகுந்த அபிமானம் கொண்ட ஒருவராகவும், வெளிநாட்டமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் நம்பகமான நண்பராகவும் ஐ.கே.குஜ்ரால் விளங்குகிறார். எனவே இலங்கை அரசுக்கு தேவகெளடாவைவிட மிக நம்பகமான நண்பராக மிகவும் வேண்டப்பட்டவராக இன்றைய பிரதமர் ஐ.கே. குஜ்ரால் இருப்பதால், இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் போக்கில் மாற்றம் எதுவும் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் இருக்கப்போவதில்லை. விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில்
இரு நாடுகளின் உறவுகள் தொடரவே செய்யும், இந்திய அரசுடனான உறவை நல்ல நிலையில் வைத்திருந்தபடி இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடருவதே இலங்கை அரசின் இராஜதந்திரமாக இருக்கிறது. புதிய பிரதமர் ஐகே குஜ்ராலுக்கு வாழ்த்துச் சொல்ல முதல் ஆளாக திரு. லக்ஷ்மன் கதிர்காமர் சென்றதில்
ருந்தே இலங்கை அரசின் இராஜதந்திரம் தெட்டத் தெளிவாகிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ
நடவடிக்கைகளில் மட்டுமல்லாமல், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்திலும் இலங்கைத் தமிழர் சார்பாக இந்தியாவின் நிர்ப்பந்தங்கள் எதுவும் ஏற்பட்டுவிடாதவாறு இலங்கை அரசு பார்த்துக் கொள்கிறது. அதிகாரப் பரவலாக்கல் விடயத்தில் தற்போதைய அரசியல் தீவு யோசனைகளில் இருப்பதைவிட மேலதிகமாக வழங்குமாறு இந்தியா கூறுமானால், அதனை தட்டிக்கழிக்க முடியாமல் போகலாம். ஆகவே இந்தியா அவ்வாறு தலையீடு எதுவும் செய்யாமல் இருப்பதற்கான நல்லுறவுச் சூழ்நிலையை பத்திரமாக பாதுகாப்பதிலேயே இலங்கை அரசு கவனம் கொண்டிருக்கிறது என்பது நன்கு புலப்படுகிறது. "இலங்கை விவகாரத்தில் சர்வதேச மத்தியஸ்தம் அவசியப்படாது" என்று தனது இலங்கை விஜயத்தின்போது திரு. குஜ்ரால் கூறியிருந்தார். அந்தளவுக்கு இலங்கை அரசின் கருத்துக்களால் கவரப்பட்ட ஒருவராக அவர் மாறியிருந்தார். இலங்கை ஜனாதிபதி சந்திரிக்காவின் மீது நம்பிக்கையும், அபிமானமும் கொண்டவராகவும், இலங்கை அரசின் நடவடிக்கைகளையிட்டு திருப்தியடைந்தவராகவும் உள்ள ஒருவரே இந்தியப் பிரதமராகியிருப்பது இலங்கை அரசுக்கு உற்சாகம் தரக்கூடியதேயாகும். சுருக்கமாகச் சொல்வதாயின் இந்தியாவின் பிரதமராக திரு. ஐ.கே. குஜ்ரால் நீடிப்பதில் அவரைப் பிரதமராக்கிய ஐக்கிய முன்னணியைவிட இலங்கை அரசுக்கே அக்கறை அதிகமாக இருக்கிறது எனலாம்.
அணுகும்போது நமது இல்லாமல் குறிப்பிட்ட படுத்துவதே விவேகம் படையோடு புலிகள் டியாத நிர்ப்பந்தமாக இந்தியப்படை வெளி தியாவுடன் பகைமைப் னத்ததுதான் புலிகள் ாக அமைந்தது.
வி.பி.சிங் பிரதமராக க கடற்பகுதியில் அத்து மீனவர்களை புலிகள் பாது தமிழக முதல்வ ர் தலையிட்டு அப்
தடுத்தார். கரம் வைத்தாற்போல ால அரசியல் தவறாக
ன் புலிகள் நடத்திய ள் புலிகளை வெறுக்க நோக்கினர். ஆனால் த்தை ராஜீவ் காந்திக்கு வெறுக்கவே செய்தனர். குஜ்ராலுக்கு புலிகள் கள் இலங்கைப் பிரச்சி ரிக்காவின்-இலங்கை நண்பரை புலிகளின்
வாழ்த்துச் செய்தி கவரப்போவதில்லை.
ராஜீவ் காந்தி கொலை இல்லாவிட்டால் புலிகளும், இவ்வாறாக 'மதியாதார் வாசலை மிதிப்பது போன்ற நிலையில் வாழ்த்து அனுப்பும் தேவை ஏற்பட்டிருக்காது.
இன்னொரு நிலவரத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் புதிய பிரதமர் ஜகேகுஜ்ரால் இலங்கை அரசின் நண்பராக இல்லாவிட்டாலும் கூட விடுதலைப் புலிகளை ஆதரிப்பவராக
இருக்க முடியாது.
ஏனெனில் மத்திய ஆட்சியை தற்போது தாங்கி பிடித்திருப்பது காங்கிரஸ் கட்சி ராஜீவ் காந்தியின் போர்பஸ் ஊழலை கிளரப்போய்த் தான் கவுடா பிரதமர் நாற்காலியை இழந்தார். காங்கிரஸ் கட்சியின் விருப்பத்துக்கு மாறாக உள்நாட்டிலோ, வெளிநாட்டு விவகாரத்திலோ தற்போதைய மத்திய அரசால் ஒரு அணுவைக் கூட அசைக்க முடியாது.
இந்தியாவின் இன்றைய புதிய பிரதமர் உண்மையில் ஒரு பொம்மைதான் எல்லாக் கட்சிகளையும் அனுசரிப்பதுடன், காங்கிரஸ் கட்சியின் கோபத்தை கிளறாதிருப்பதே பிரதமர் நாற்காலியை தக்கவைப்பதற்கான இராஜ தந்திரம் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் தயவில் சவாரி செய்யும் குஜ்ராலிடம் புலிகள் தமக்கு ஆதரவைத் தேடுவது மணலில் கயிறு திரிக்கும் முயற்சிதான்.
பாரதீய ஜனதா போன்ற கட்சிகளின் அனுதாபத்தை திரட்ட புலிகள் இப்போதிருந்தே முயன்றால் அது எதிர்காலத்தில் பயனளிக்க லாம். அதாவது நேரு குடும்ப ஆதிக்கத்தை வெறுக்கின்ற கட்சிகளும், அக் குடும்ப செல்வாக்கை நம்பி வாக்கு தேடும் அவசியமில்லாத கட்சி களுமே இந்தியாவில் புலிகளுக்கு சாதகமான
ஒரு நிலைப்பாட்டை எதிர்காலத்தில் எடுக்கக் கூடும்.
யாழ்குடாநாடு தமது கட்டுப்பாட்டில் இருந்தபோதும், சர்வதேச ரீதியான செல்வாக்கு தமது சார்பாக இருந்தபோதும் இந்திய அரசுட னான உறவு புலிகளுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. அதனால்தான் ராஜீவை தீர்த்துக்கட்டுமளவுக்கு முடிவு எடுக்க முடிந்தது. தற்போது சந்திரிக்கா அரசு சர்வதேச ரீதியாக செல்வாக்குப் பெற்றிருப்பதோடு, உள் நாட்டிலும் இராணுவ முஸ்தீபுகளை விடாப் பிடியாக மேற்கொள்ளும் தருணத்தில்தான் புலிகளுக்கு தமது வெளிநாட்டுக் கொள்கையில் ஏற்பட்ட தவறு புரியத் தொடங்கியுள்ளது.

Page 8
புறமாக கட்டியணைத்த வன் என்பதை அவனிடமி ருந்து வந்த கெட்டவாசனையில் இருந்தே உடனே புரிந்துகொண்டாள் பூலான்
அவனுக்குப் பாடம் புகட்டுவதற் காகவே அவன் கைகள் தன் முன் உடம் பில் பரவ அனுமதித்தாள். அவ்வாறு பரவ அனுமதித்தமையால் பரீராம் 2. GODIT#ffa56f6ör LML LMG) fósfő, GDJETIGös LITGöI.
பூலானின் உறுதியான உடலின் திண்மைகளும் ஏற்ற இறக்கங்களும் பூரீராமின் கைகளில் உணரப்பட்டபோது அவன் தன்நிலை மறந்துபோனான்.
எத்தகைய கொடியவனாக இருந்தா syll வ்வாறான சந்தர்ப்பங்களில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடி யாதவனாகி விடுவது யல்பு / தானே!
எத்தனை பலமானவனாக இருந்தாலும் பெண்ணின் உடலில் கவனம் கொண்டு தொட்டுவிட்டான் ) என்றால், அதற்கு அனுமதியும் எதிர்பாராமல் கிடைக்கும்போது சித்தம் கலங்கி மயங்கிப்போவான். பூரீராமும் அப்படித்தான் இருந்தான் அதனால்தான்பூலான் அவன்பிடியில் இருந்த தன் உடலை முன்னால் வளைத்தும், குனிந்தும் தன் கால்களை கச்சிதமாக பின்புறமாக மடக்கியும் பரீராமின் அடிவயிற்றின் கீழே மையமாக- அவன் உயிர்நிலை யில் உதைக்க முடிந்தது.
பூலானின் குதிக்கால் மிக துல்லியமாக அவன் உயிர்நிலையில் நச்' என்று உதைத்தது.
பொறிகலங் கிப் போனான் ... பரீராம் அப்படியே தன் இரு கைகளா லும் பொத்திக்கொண்டு, வேதனையில் முகம் விகாரமாகியபடியிருக்க தரையில் மடங்கி பூரீராம் அமர நிதானமாகத் திரும்பிய பூலான்:
"குருஜி நீங்களா?" என்று குரலில் போலியான பயத்துடன், போலியான பதட்டத்துடன் கேட்டாள்.
அதே நொடியில் விக்கிரம் மல்லாவும் அங்கே வந்துவிட்டதால் பரீராம் தன் நடிப்பை நம்பினானா இல்லையா என் பதை பூலானால் அறிய முடியவில்லை. "என்ன குருஜி, என்னாகிவிட்டது?" என்று மல்லா வந்ததும், வராததுமாய் கேட்டுக்கொண்டிருக்க, பரீராம் வலியை மறைத்துக்கொண்டு, முக்கி எழுவதுபோல எழுந்துகொண்டு, "ஒன்றுமில்லை மல்லா வ.வயிற்று வலி, சிறைக்கு போனபின்னர் இப்படி அடிக்கடி வருகிறது. அது தான். பாவம் பூலான் பயந்துவிட்டாள்." என்றான் பரீராம்.
வலியையும், முகத்தில் பரவிய வேதனையையும் மறைத்துக்கொண்டு பரீராம்மல்லாவை சமாளித்தவிதம் கண்டு பூலான் அரண்டு போனாள்.
அதுமட்டுமல்லாமல், எங்கே அவள் முந்திக் கொண்டு மல்லாவிடம் சொல்லி விடுவாளோ என்று அவசர அவசரமாக ஒரு நரிப்பார்வையுடன் பரீராம் சொன்ன காரணமும் பூலானுக்கு ஒரு விஷயத்தை உணர்த்தியது.
பரீராம் தன்மீது பழிதீர்க்கப் போகி றான். அவன் ஆசையும் தீரவில்லை. வெறியும் தணியவில்லை. அதனால்தான் எதுவும் நடக்காததுபோல நடிக்கிறான். ஆக, இனித்தான் ஆபத்து அதிகமாகப் போகிறது என்று புரிந்து கொண்டாள் பூலான்
என்ன நடந்தாலும் சரி, பரீராமின் வெறிக்கும், ஆசைக்கும் இடம்கொடுப்ப தில்லை என்று தீர்மானித்தபடியே அவ் விடத்தைவிட்டு அகன்று சொன்றாள் பூலான்
இரவு படுக்கைக்குச் சென்றபோது மல்லா சோர்வாக கண்களை முடிப் படுத்தபடி ஏதோ சிந்தனையில் இருப்பது போலத் தெரிந்தான். கால்கள் மட்டும் ஆடிக் கொண்டிருந்தன.
பூலான் வந்ததை அவன் கவனித்தது போலத் தெரியவில்லை. வழக்கமாக சிறு சத்தம் கேட்டால்கூட விழிப்பாகி கூர்ந்து கவனிப்பது மல்லாவின் பழக்கம் ன்று பூலான் வந்து அவன் பக்கத் தில் அமர்ந்தது கூட அவனுக்கு தெரிய வில்லை.
அவன் நெஞ்சில் கைவைத்தாள் லான், பூலான் உள்ளங்கை சில்லென்று அந்தச் சிலிர்ப்போடு கண் களைத் திறந்து, அவளைப் பார்த்தான் "ஏன் சோர்வாகக் கிடக்கிறாய்? என்றாள் பூலான்
அக் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவளிடம் சட்டென்று மல்லா கேட்ட கேள்வி பூலானுக்கே ஆச்சரியமாக இருந் தது.
"என்ன நடந்தது அங்கே? என்று (BJELLIT GÖT ILDGÄNGAVIT.
பூலான் மல்லாவின் முகத்தைக் கூர்ந்து நோக்கினாள் பின்னர் குரலில் சிறிது வெறுப்புடன், "என்ன நடந்தால் தான் உனக்கென்ன? என்றாள்.
சடக்கென்று எழுந்த மல்லா அவள் தோள்களில் தன் கைகளை ஊன்றி அவளை உலுப்பியபடியே, அவள் கண் களைப் பார்த்துக்கொண்டு, "என்மீது
S.
*。
நம்பிக்கை இல்லையா? சொல்லு பூலான் நம்பிக்கையில்லையா?" என்று சற்று உரக் 9, GBG GBELLIIGöI.
"முன்னர் இருந்தது" என்றாள். "9/LÜLIL 9 LITT GOTIT 6)... 9) LÜ. 9JÜLJL9) யானால் இப்போது இல்லை, அதுதானே. . ஏன் இல்லை? ஏனடி இல்லை
கடந் Geirfa yn LOGOEDIT பாரம் சிறையி Gall G5ewn GPLUTeitl | daigdig game GUTEGÓ SIGNEOGOTE 5Garfilamu Ouleiða alguOGITäe
EUTGÖR BYGNINGUMGOT ரீராம் என்று தெ உதைத்ததுபோல
அப்படியே மல் இறுகக் கட்டிக்ெ கன்னத்திலும், உத முத்தமிட்டாள். அ யோடு மல்லாந்து 9 அமர்ந்துகொண்டா தன்மீதிருந்த பூ துக் கொண்டான் பூ பில் கன்னத்தை ை திருக்க மல்லாவின் LDIG 31606VIII - பூலான் மல்லாவின் ÄLDIGJ GUIT D GOOTTjf),
சட்டைப் பொத்தா விடைகொடுக்க ஆர
மதித்தாள் முன்னே
ஆவேசம் அடங்கியவனாய், உதடுகளை விடுவித்துவிட்டு, "இப்போது
ஈரமாகிவிட்ட உதடுகளை துடைத்தபடி என்ன புரியவேண்டும்?" என்றாள்.
"பூலான் பூரீராம் உன்னிடம் தவறாக டக்க முற்பட்டதால் உன்னிடம் வாங்கிக்
"உன் குருஜியையுமா?"
பூலானும், மல் சங்கமத்தில் சிக்கி இ
மல்லாவை அ வில்லை. மல்லாமீதி முதுகும் அதன் அ
95600TUNGU UNGUSU)
"பூலான். குரல் குழைய பூலான் மூச்சி எல்லாமே பூரீர மைத் தீயை வி 67)LG)LIRuud Gg
பற்களை நறந
மல்லாவுக்கு பெயர் இருப்பதால் வதற்கு ஒரு காரண உருவாக்கும்வரை ே
பூலானுக்கு எ "எங்காவது ே
"ouлшоп "шапші? "LD..., LDIILʻ(3L{ "வருவாய் நா
"மகேஸ்பூருக்கு என்றதும் பூ விட்டது. இதுவரை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Σ அசாருதீன்-சங்கீதா பிஜ்லானி (ஆயிஷா) இருவரும் சந்தோசமாக இருக்கின்றனர். எங்கு விழாக்கள், கேளிக்கைகள் நடந்தாலும் ஒன்றாகவே செல்லுகின்றனர்.
சரி, அசாருதீனின் முன்னாள் மனைவி Saif V நவ்ரீன் என்ன செய்கிறார்? என்று தெரியுமா? "மீதி இருக்கும் வாழ்நாளில் யாரையும் சார்ந்திருக்காமல், யாருடைய புகழிலும் குளிர் னாலும், யார் தப்புச் காயாமல் வாழுவேன்!" என்று நம்பிக்கை ன ஒன்றுதான்" என்று - யுடன் கூறுகிறார். கவலைகளை முட்டைகட்டி ாது பூலானால தன ஒரத்தில் போட்டுவிட்டு உற்சாகமாக இருக்க படுத்த முடியவில்லை. முயன்று கொண்டிருக்கிறார்.
தனது 17 வயதில் 1987ல் அசாருதீனை டிலுமாய் மாறி மாறி மணந்தவர் நவ்ரின் அவரும் அழகிதான். படியே மல்லா தரை குடும்ப வாழ்க்கை சந்தோசமாகவே சென் புலான் மல்லாது றது இரண்டு ஆண் குழந்தைகளும் இருக் T. கிறார்கள். ானை மல்லா அணைத் நவ்ரின் அழகாக இருந்தாலும் சில லான் மல்லாவின் மார் விஷயங்களில் கட்டுப்பெட்டித்தனமாக இருந் வத்துக்கொண்டு படுத் தார். கிரிக்கெட் போட்டிகளைக் காணக்கூட கைகள் மிகவும் சுதந்திர வெளியே செல்வது குறைவு அசாரின் ரம்பித்தன. நெளிந்த எதிர்பார்ப்புக்களை நவ்ரினால் ஈடுசெய்ய நெஞ்சில் முகம் புரட்ட, முடியவில்லையா? அல்லது அசாரின் எதிர் ரின் பிடியில் முழுமை = பார்ப்பு அதிகமா? என்பதுதான் புதிர் ண்டவனாக பூலானை சமீபத்தில் நவ்ரின் அளித்துள்ள பேட்டி து நிமிர்த்தினான். 9′opತ್ಲಿ 'ಸ್ತ್ರ್ಯ பூலானின் - சொல்லியிருக்கிறார். பேட்டியிலிருந்து சில 0ᎢᎯ5Ꮆl5 ரலகளால பகுதிகள்: DL 7J5UTGöI. LIGUII6öI I n në rra : o¶ " லாவும் உணர்ச்சிகளின் திடீரென்று அசார் ஆளே மாறிப்போனார் ருக்க அவர்களை இரு L திடீ ரனறு அசா ஆக ளர வழியாகப் பார்த்துக் ஏன் என்று எனக்குள்ளே கேள்வியை ரு ஜோடிக் கண்கள் எழுப்பினேன். அவருக்கு புதிய வாழ்க்கை ளூக்குரியவன் பரீராம். முறை புதிய நணபாகள ஏற்பட்டார்கள். ந்து அக் காட்சியைப் அந்த விஷயத்தில் நான் தகுதியில்லாத
மனைவி என்று நினைத்திருக்கலாம்.
க்க முடிய கணவர் கிரிக்கெட் விளையாடும்போது ருந்த பூலானின் வெற்று மனைவி பெரிய குளிர் கண்ணாடியை சைவும்தான் பூரீராமின் அணிந்து கொண்டு பந்தாவாக விளையாட் தெரிந்தது. டைப் பார்த்துக் கொண்டிருப்பார். பூலான்" என்று மல்லா அதைத்தான் ரிவிகமராவில் காட்டு
முனு முனுப்பதும், வார்கள் என்பது அசாரின் எண்ணம்.
நான் ஒருபோதும் கிரிக்கெட் பார்க்கச் செல்லமாட்டேன். இப்போது எல்லாப் போட்டிகளிலும் சங்கீதா பார்வையாள
ரப்பதும். எல்லாம். மின் நெஞ்சில் பொறா சிறி விசிறி கொளுத்து
தன. ராக இருக்க வேண்டும் என்று அசார் றவென்று கடித்தபடி வற்புறுத்துகிறாராம். கிச் சென்றான்பூரீராம் S SS S S SS SS SS SS S S S S S S S SS SLLLS
துடிப்பு ஏறியிருந்தது. நருப்புத் துண்டுகளை
போல தகித்தது. தில்தான் ரீராம்முடிவு சாக வேண்டும், பூலான் ாக வேண்டும் தன் கூட்டத்தில் நல்ல அவனைக் கொல்லு ம் தேவை. காரணத்தை பொறுத்திருப்பது என்று
Јпшb. ாட்சியையும், பூலானின் முடியாமல் அன்று இரவு ாமல் கிடந்தான் பரீராம். ாதே மல்லாவை கொல் றியும் தீவிரமாக யோசித்
லையில் பூரீராமையும், ணாத பூலான், அவர்கள் லாவிடம் கேட்டாள்.
எழுவதற்கு நேரமாகி
எயிட்ஸ் நோய் இருப்பவர்கள் தங்கள் மரணத்தை எதிர்பார்த்து நடுங்கிக் கொண்டி ருப்பார்கள் முடங்கிக் கிடப்பார்கள் என் றெல்லாம் நினைப்பது தப்பு
முன்னாள் மனைவி நவ்ரீன் உறுதி
ாங்கித்தான் எழுந்தாள். எய்ட்ஸ் நோய் கண்டசில ஆண்களுக் கள் குடும்பத்தைப் பார்க் - கும், பெண்களுக்கும் மனதில் ஒரு வக்கிரம் கள் பூரீராமிடம் பத்தா வந்துவிடுகிறது. தங்களுக்கு எய்ட்ஸ் பரப்பிய திருக்கிறேன். அதனால் வர்களைப் பழிவாங்கமுடியாத ஆத்திரத்தில், ட்கள் ஆகலாம். நாளை தம் வலையில் விழக்கூடியவர்களைப் துக்குச் செல்லப் போகி - பழிவாங்கக் கிளம்பிவிடுகிறார்கள். என்று தெரிந்தால் நீ இலங்கை, இந்தியா போன்ற நாடு களுக்கு சில வெளிநாட்டுப் பயணிகள் எய்ட்ஸ் நோயுடன் வருகிறார்கள். பணத்தைக் பில் விழிகளை விரித்த கொடுத்து தங்களுக்கு தற்காலிக ஜோடி ருகில் நின்ற மாது சிங் தேடுகிறார்கள். எய்ட்ஸையும் கொடுத்து ால்லு எங்கே போகப் விட்டுப் போய்விடுகிறார்கள். றாள். மாது சிங் புன்ன எய்ட்ஸ் வந்ததுதான் வந்தது சாவதற்கு பதில் சொல்லவில்லை. முன் முடிந்தவரை அனுபவிப்போம் என்ற ரிச்சலாக இருந்தது. பாய்விட்டு வாருங்கள்,
|o
னகைத்தபடி மல்லா
கியூபாவில் புரட்சி நடத்தி ஆட்சியை " கைப்பற்றியவர் ஃபிடல் காஸ்ட்ரோ, கெரில்லா தடுத்தாலும் வருவாய் - யுத்தத்திலும் கில்லாடியாக இருந்தவர். கே உனக்கு வேலை கியூபாவின் இரும்பு மனிதராக ஆட்சி நடத்திக்
டை இருக்கிறது கொண்டிருக்கிறார் காஸ்ட்ரோ, அமெரிக்கா ன சந்தேகமாகப் பார்த்த வுக்கே தண்ணி காட்டிக் கொண்டிருப்பவர் ßGDIIüb?“ காஸ்ட்ரோவுக்கு இப்போது 70 வயது ளயே பார்த்தபடி இந்த வயதிலும் அழகான பெண்களைக்
t கண்டால்போதும் இருபது வயது இளைஞ ானின் முகமே மாறி ராகிவிடுகிறார் மனுசர், ಘ್ವಿ ஒன்று இருந்த சாந்தம் எல்லாம் ரச ஒளிவு : இறுகி ட்டுத்தனம் ಝೂ ಇಂತಿಂತಿ॥೫॥೨॥ರಾಗ್ಯ; D/3 (UDU இப்போதும் அழகான பெண்களைக் கண்டால் கிறங்கிப்போகிறேன். காதல் மக்கார கனவன் புத்தி - வலையில் மாட்டிக்கொள்கிறேன் என்கிறார் ல் பட்ட அனுபவங்கள் கில்லாடிக் கிழவாலிபரான காஸ்ட்ரோ மனதில் எழுந்தன. அது மட்டுமல்ல இளம் பெண்களுக்கு ஒரு தற்கு இன்றே புறப் ஐடியாகவும் கொடுத்திருக்கிறார்.
பூலானின் குரலில் "உங்கள் காதலனை மிகவும் காதலிப்ப ர்ச்சி நிறைந்து கிடந்தாக காட்டிக் கொள்ளாதீர்கள் கொஞ்சம் அலட்சியமாக இருங்கள். அப்போதுதான் தொடர்ந்து வரும்) நீங்கள் கிடைக்காமல் போய்விடுவீர்களோ
TID6ui
(UDJ H
■三芒置气二、
இரும்பு மனிதரின் இனி
கே. உங்கள் கண்ணோட்டத்தில் அசார் இப்போது எப்படி இருக்கிறார்? ப; முன்பு பெண்களைப் பார்த்தாலே பேசக் கூச்சப்படுவார். இப்போது அப்படியே தலைகீழாக மாறிவிட்டார். கே மீண்டும் அசார் வந்தால் ஏற்றுக்
கொள்வீர்களா? LI: [DITLGL6öl. கே. நீங்கள் மீண்டும் திருமணம் செய்து
கொள்வீர்களா? ப இப்போது அதைப்பற்றி யோசிக்க வில்லை. அசார் விவாகரத்து செய்த செய்திகள் என்னையும் பிரபலமாக்கி விட்டது. முதலில் அச் செய்திகள் ஒரு முடிவுக்கு வரட்டும் இனி ஒரு வரை நான் முழுமையாக அறிந்த பின்பே திருமணத்திற்குத் தயாராவேன். கே. குழந்தைகளைப் பற்றிய எண்ணம்
அசாருக்கு ஏற்படாதா? ப; அசார் எப்போதுமே நல்ல தந்தையாக நடந்துகொண்டதில்லை. குழந்தைகளை தன்னுடன் நெருங்க விடாமல்தான் நடந்து கொள்வார்.
என்னதான் உறுதியாகப் பேட்டி அளித்தாலும் மனதின் ஓரத்தில் சோகம் இல்லாமல் இல்லை. "என் அன்பையும், நம்பிக்கையையும் அசார் ஏமாற்றிவிட்டார்" என்று நவ்ரின் சொல்லும்போது அந்தச் சோகம் எட்டிப்பார்க்கிறது.
அடங்காத ஆசையும் எய்ட்ஸ் நோயாளிகள் ஜோடிதேடக் காரணம்
எய்ட்ஸ் பரப்பும் மன்னனாக சமீபத் தில் பிரபலமாகியிருப்பவன் பொலஸ் ஜோர்ஜி, சைப்பிரஸ் நாட்டைச் சேர்ந்தவன். இவனது முன்னைய தொழில்மீன்பிடித்தல் கடற்கரைக்கு உல்லாசமாக வரும் அழகிகள் ஜோர்ஜியின் கட்டான உடலுக்கு அடிமையாகினர். அவ்வாறு அடிமை யான ஒரு அழகி மூலம்தான் ஜோர்ஜிக்கு
எய்ட்ஸ் தொற்றியதாம்.
தனக்கு எய்ட்ஸ் இருப்பது உறுதி யானதும் பெண்களைப் பழிவாங்கும் சபதத் தோடு களத்தில் இறங்கினான் ஜோர்ஜி இவனால் எத்தனை பெண்கள் எய்ட்ஸ் தானமாகப் பெற்றார்கள் என்ற புள்ளி விபரம் சரியாகத் தெரியவில்லை, ஆனால் ஜேனட் பிங்க் என்னும் 35 வயதுப் பெண்மணி மட்டும், துணிச்சலாக இவன் மீது வழக்குத் தொடுத்திருக்கிறாள். நான் மரணமாகுமுன்னர் ஜோர்ஜியை பழிவாங்கியே தீருவேன் என்று தீர்ப்பை எதிர்பார்க்கிறார் ஜேனட் பிங்க், ஆனால் தெரிந்து கொண்டே 'எய்ட்ஸ் பரப்பினால் என்ன தண்டனை என்று சட்டம் இல்லாத தால் நீதிமன்றம் முடியைப் பிய்த்துக் கொண்டிருக்கிறது.
மற்றொரு அதிர்ச்சிகரமான தகவல் ஜோர்ஜியின் மனைவிக்கும் அவர் மூலம் எய்ட்ஸ் பரவியிருப்பதைக் கண்டுபிடித் திருக்கிறார்கள்.
(8uጠIቻ®®!
என்று கவலைப்படுவார்கள் உங்கள் பின்னால் அலைவார்கள் என்கிறார். புது அகராதிப்படி சொல்வதானால் ஆண்கள் ஜொள்ளு விடட்டும் நீங்கள் விடாதீர்கள் என்கிறார் காஸ்ட்ரோ =
8.04-10, 1997

Page 9
- சுண்டைக்காய் காற்பணம் சுமைகலி முக்காற் பணம் என்ப் தற்கு பொருத்தமான சம்பவம் இது அவுஸ்தி ரேலியாவின் குயின்ஸ் மாநிலத்தில் உள்ள தங் கக் கடற்கரைப் பகுதியில் யான கோல்யும் கடற் பகுதியில்தான் இக்காட்சி கிளிக் செய்யப்பட்டது. இராட்சத திமிங்கிலத்தை கட்டி இழுத்து கொண்டு செல்கிறார்கள் நல்ல வேட்டைதான் என் நினைத்துவிடாதீர்கள் G) Lim'NIN Ö IFG a 60 GMT LÜ பிடிக்க விரித்திருந்த வலைகளில் இந்த இராட் rg 5u5äälajib hä4ä கொண்டது. பெரிய சுறா மாட்டியிருப்பதாக நினைத்து வலையை சிறு கப்பலில் கட்டி கரைக்கு கொண்டு வந்தனர். அப்போதுதான் == = மாட்டிய து தமங்கலம் Gräng (ogstify தது. நியா DITAS LE IIITITA5
தால் மீனவர் கள் துள்ளிக் குதிக்க வேண் டும். ஆனால் அவர்களோ திமிங்கிலம் என் றதும் சோர்ந்து GLITGTTfrsa.
சர்வதேச Fi Lui fiti கிலத்தை வேட் GOLUTËë ALIT தல்லவா. எங்கே AFLL):LATTILA விடுமோ பய்த்தில் திமிங் கிலத்தை
முத்துச் செல் ம் காட்சிதான் து: ஏழு மணிநேரம் பாட்ாய்ப்பட்டு குள் ட்டு வந்தன JUUTID GJORT GOT Up மொழி ஒகே
t?
B.04-10, 1997
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

UTamGTÄAITä Grb Ti elektu A SALSISTA 9UBL SID மானது என்பது தற்கு உதாரணம் ரேவதி முன்று ஆண்டுகளுக்கு (U) of H R D D கணவருடனும் முன்று குழந்தை களுடனும் மகிழ்ச் சிாகத் தான் ந்தார். நான் KITRAUSSI GOSPIDSROMAS பிறந்தபோது தான் ரேவதியின் காலில் சில கட்டி களும் Kafkas iš களும் உண் பாகத் தொடங்
என்று அலட் சியமாக இருந் ரேவதி செய்த மகா 5 GIUDI
கால் பெரிதாகிப் போனது. 65 Gaita is டான உடல்வாகு டன் இருந்த oifigi saol IA0 卤Garar、
polaj alia S. புறம் உள்
டால்தான் நோய் தீரும் என்றனர் மலேசிய மருத் துவர்கள். ரேவதி மலேசியாவைச்
ர்ந்தவர். Ա: Ե:: காலைத் துண்டிப்பதா? கலங்கிப் போனார் ரேவதி. அப்போதுதான் தமிழ் நாட்டில் உள்ள யானைக் கால்நோய் நிபுணர் பேராசிரியர் எஸ். ஜமாலைப் பற்றி யாரோ சொன்னார்கள். உடனே அவருடன் தொடர்பு கொண்டார். H "இதனைவிட மோசமான யானைக்கால் வியாதியை எல்லாம் குணப்படுத்தி இருக்கிறேன். இது எம்மாத்திரம் கவலையே
படாதீர்கள்" என்றார் ஜமால் நெஞ்சில் பால்வார்த்த மாதிரி மகிழ்ந்தார் ரேவதி,
ஆனால் தமிழ்நாட்டுக்குச் சென்று தங்கியிருந்து வைத்தியம் பார்ப்பது என்றால் 30 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் ಅಲ್ಬಗಾ பெறுமதிப்படி 17 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய்கள்) செலவாகும் என்பது மற்றொரு இடியான செய்தியாகியது. ஆனாலும் நம்பிக்கை தளராமல் முயற்சி செய்தார். ரேவதியின் வீடு இருக்கும் பகுதியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஏழைகள் ஆனால் பணமில்லாவிட்டாலும் நிறைவான மனம் உள்ளவர்கள். அவர்கள் தம்மால் முடிந்த பண உதவியை செய்து ரேவதியின் மருத்துவச் செலவுக்கு கொடுத்திருக்கிறார்கள்.
விரைவில் தமிழ்நாடு சென்று சிகிச்சை பெறப்போகிறார் ரேவதி. 27 வயதான ரேவதி மீண்டும் பழைய ரேவதியாகி மகிழட்டும் என்று நாமும் வாழ்த்துவோமே
சிறிய நோய்கள் என்று அலட்சியம் செய்து நோய் பெரிதாக இடமளிப்போருக்கும் இது ஒரு எச்சரிக்கை மாதிரித்தான்.
A ஒடவைகரும ஆயுதம் இந்த மாண்புமிகு பொலிஸ்காரர்களுக்கு பாம்பு பிடிக்கும் வேலை ஏன்? என்கிறீர்களா?. இவர்கள் பாம்பு பிடிக்கும் பொலிஸ்காரர்களல்ல, பாம்பு விடும் பொலிஸ்காரர்கள், !
குண்டர்ந்தடி, கண்ணிர் புகைக் குண்டுகள்
S S S S S S S S S S S S S S S S துப்பாக்கிகள் என்பவைதான் பொலிஸாரின்
|್ಲೆ: ஆனால் இந்தோனேசியா நாட்டுப் பொலிசாருக்கு சாரைப் பாம்புகளும் ஒரு ஆயுதம் எப்படித் தெரியுமா? கலகம் செய்யும் புத்தாை கலைந்து போகச் சொல்லு வார்கள். அவர்கள் மாட்டோம் என்று அடம் பிடித்தால் பாம்புகளை தூக்கி கூட்டத்தினர் மத்தியில் வீசிவிடுவார்கள். அவ்வளவுதான் சிதறி ஓடிவிடும் பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்ற தமிழ்ப் பழமொழியை அவர்களுக்கு யார் சொன்னது?
| LGibg5GU)IJGID)UII முத்தமிட்ட விமானம்

Page 10
SLS TTL TLLLLLLL LLLL S TT T TTTT SSL
EE| Islaf Fairfinnur விளியின் அருளாச்சவம்' தெலுங் LTU ல் ரவிக்குக்குரல்கொடுத்திருப்பு வர் யார் தெரியுமா பின்ன்னணி T g36
ಇಂಗ್ಲ fall Tiu al AJ LINDAĴONG தமிங் படவாய்ப்புக்கள் எதுவுயிர் பிரபல பத்திரிகை ஒன்றில் பு ருக்கும் கன்ா ாளத்தின்ாேகாது தகவல்களில் சுவாரசியமானவற்றை ஜோடியாக சந்திரா ரன்றறுத்தில் நராக புரிவதற்காகச் சில மாற்றங்க்ள் ஒப்பந்தமாகியுள்ளார். முதலில் ந்ேத KANG இதில் தமிழ்த் திரையுங்கிங் முன்ாயிங்டன் இதுபோக்ட 蠶 s STTTTTTTDTTTTTTT T L Y T T LTTTLL S K SYZ LD LL L KK TTTTTTT TT TTLS
என்ற படத்தைப் படு அக்காகத் க 蠶 "É" ERA
ாது அபத்தைக்கியில்போட்டு: S SS S S S S S S S S S L S L S S S S S S S S S S S S S S S S S S S S S SS SS SS பிருக்கிறார் மனைவிதான் விட்டு நிர்வாகம்
குழந்தை நட்சத்திராக அறிமுகமாகி பிரியம் முகம் அர அந்தடிகளில் ரசிகையாகவும் அவர் குேத் தாநாயகியாமியுள்ளவர் மந்த்ரா தற்போது நடப்பிடிப்பில் வந்து கொண்ட நடிக தேடினன் வந்தது பெரிய இடத்துமாப்பிள்ள்ை கட்டு கேட்திதசெய்தார்ாரிகை நடி ப்ப்ட் பல படங்களில் நடித்து வரும் இவர் முதன் 滥 ராதாக்கு முறையாக லவ்டிடே படத்திற்காக சொந்தக்குரலில் "." ால் தந்தார் lumi (PLFAu minuit பு முடியும் நாள் நெருங்க நெ LS S S S S S S S S S S S S S S SMSSSS தவித்துப் போனார் நடிகர்நாதுள்ள்ளத்தை பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்து இயக்கு ரிப்பாளரிடமும் AKTA தயாரிப்யாரும் ட நரானவர் மணிவண்ணன் இவரை கொடிபறக்குது " " படத்தின் கராக அறிமுகமாக்கியவரும் பா LMH (AHMED THE HU Hall it." இப்போது ATUA விருந்து தர விரும்புவதா சொன்னார் ர ராாவின் இயக்கத்தில் சிறகுகள் முறியதின்வ நடிகருக்கு பிரட்டிப்பு மகிழ்ச்சி விதம் வித
சாப்பிடுவதில் நடிகர் மன்னர்" என்றார் ரசிகையிட படத்தில் நடிக்கிறார் """ பாக்யராஜ் இயக்கி நடிக்கும் வெட்டிங் டிச்சுக்கட்டு சிகையும் யிதம் வித
படத்தில் கன்னடதடிர்ங்குமார் முக்கிங் வடத்தில் "ாத்து நடிக்கிறார். இவர் பொயின் போரி என்ற மொழிமாற்றுப்படத்தில் கதாநாளாக நடித்தவர்
தமிழில் ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது உட்பட பல படங்களை வழங்கியவர் மெள்வி நீண்ட டைவெளிக்குப்பின்னர் பினர் பிள்தா படத்தில் நக்ாவிற்கு தரப்பளாக நடிக்கிறார்.
-—
una na 'user enir" tarp Jukoy வியக்குவதாக பிருந்தது போதுகமலுக்குப்பதில் நாகார்ரன் அந்தப்படத்தில் நடிக்கவுன்னர் "வானமாள் படத்தில் இசையமைப்பா தொ
சய்தி வாரத் தொடர்ந்து இசையளயார் சிற்பியும் கங்காகவுரி என்ற படத்தில் நடிக்கவுள்ளார் ". படங்களில் பீளியாக நடித்து வரும்
ான்தாரிமுதன்முறையாக ாக நடிக்கவுள்ளார். பிப்படத்திற்கு அள்ளம்மா என்று பெயரிடப்பட்டுள்ளது.
ா எழுத வந்திரும் நோர்பிராமநாராயா அப்படி Tirasi Orri L'u' ாள்மீது
seus nur was Garnir livsstyr mwyn wis Marin ாந்தர்ரான்றே ஆசியார பாடல் எழுதும் : விருர் வாயுடன் ஏற்பட் மாாப் பாட தொடங்கியபியக்குநர் ஒரு பிருக்கிறார் அவர் பர் ாட்ாட புகழ் அகத்தியன்
படம்நகரம்|
ந்ைபிை-லத்தி
காதல் கிராமம்படத்தின் மும் அறிமுக ாகியிருக்கும் புதுபவர் வர் பக்விக்கு வாய்ப்பு ஒன்றும் கிடைத்திரு கிறது மம்முட்டியுடன் மாப் படம் ஒன்றிப்பிரட்டடத்தில் நடிக்கிறார் அது மட்டுமா பிளியெல்லாம் கமே
и 5. и у душ ||
கையளவு மாகாடகம் முவா விட்டார் மீதா நாடக நாயகி அ மட்டுப்பாடு படத்தில் சத்யரா
நா
FAMILI PITIT LÊ, தெலு தோமீது பாலச்சந்த்
பாளிச்சந்தர் படங் பார். இப்போது
காட்சி நாடக
காதலோ காதல் கொடுக்கி பந்தங் லாரி தான மாண்வி ருயா திருமணம் PH III செய்தார் நடிகர் விக்னேஷ்
MANITTANNE SLAMAJAM || Amy Anakry Wia வருகிறாராம் நடிர் புது மாவிக்கும் இந்த விஷயம் ாள் புரத்த
அத்துமாருடன் ாரப் பிராங்ளிகள் ா தற்போ கண்ாம் கருத்து
கொண்டிருப்பது
ாவு Turnih
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இடலக இரகசியங்கள் 60 D60p05ğl 6)*60/D Bölç60 Ai i Iliasi நடிகரின் முகம் ரக காகிவி நா வெளிய al :: என்பது அவருக்கே தெரியவில்ை | || || || Glif உருவித்தருகிறோம். உங்களுக்குப் கார் டிக்கியில் நடிகை
மாந்தின் பின் நடிப்பதை நிறுத்திவிட்டு கள
LTLL SZ L ZZ S | ago) கர சென்ற நான்கெழுத்து நம்பி நடிகை அர் A ' குழந்தையும் பெற்றுக் கொண்டார். இப்பொது மீண்டும் BEIM அறைக்குள் 醬 rail in திேள் முன்னர் நடித்துக்கொண்டிருந்தபோது
轉 மொழிப் படவுலகிலும் ஒரு கதாநாய்கள் இரட்சகராக வைத்தி
படுக்காசிாக சரிசெய்து கொண்
黜1.闊 தமிழில் ஒரு ரிஸ் ஹிர்ோர்கள் தவிரல்லோருடனும் LT S ZZTTTT TSYTLT L SYYYTT0 TKZZT0 S TTTTS TTTTTTTTS TT TTTTTTTT TTTTT TT S
டில் MG FFMM இந்த நடிாக் முன்றெழுந்து வாரி நடிகருடன்
: : ஒருநாள் நடிகை JT ITT தான் வேண்டும் சென்றார் தெவ்யாம் நடிகைக்கு சாதார வி
க்கு அப்படியென்றால் நடிகையின் தங்கை அக்காவுக்கு தேர் எதிர் எந்த
வறு இலிருந்து உள்ளோடுதான் தர்கள் முயன்று
il- வெடுக்கென்றுகையை விழுத்துக்கொண்ட்டும் காதல் ரங்கள் ஒய்வதில்ன்ைறிாதத்தவர் ரசிகை H H H H H இது வைாத்தில் நடிங் சென்றபோது அங்குள்
| M. A. நடிப்பின்பதுதான் எனக்கு மதிப்ெ நாயகர் திருவாரம் அந்த அறிந்ததாயார் ந
m நவிர பங்கள்மீதில் பங்களுக்கு உதவி வேறொரு மனமகள் பார்த்து திருமளம் செய்து
Aymur| செய்ததே பெருமையாக நினைத்தேன் என் காரளம் குறிப்பிட்ட நடிகரின் தந்ம்ைாருடன் நடிகையின்
ாம்விளாகிவிட்டது பிளியானதுதல்வராக ட்ாக விருந்தவராம்
is நடந்து கொள்ளுங்கள்" என்று
கண்கவங்கியபடி சுர
கிட்டத்தட்ட ஒன்றரை வருட களிள் பின்னர் வெளிவந்துள்ள படம் காத முன்கட்டியே முரசு ரி விட்டில் பங்களுக்கு சொன்ன அதே தோன் ரஜினியின் தந்தை வேதாச்சயம் அதுவும் ரஜினிதாள் பெரிய காங் சந்தர்ப்பவத்தால் ரளியின் அம்ம வைப் பிரிகிறார். ரஜினியின் தாயாரொ தன் பிள்ளைவ ரவிர்ந்திரன் நம்பதியிடம் கொடுந்துவிட்டு மயிர்விடுகிறார்
ரவிச்சந்திரன் தம்பதியின் பிள்ளையாக நீளத்து வளரும் ரஜினிக்கு ரவிச்சந்திரள் தாயாரான வடிவுக்கரசி மூலம் உள்ள தெரியவரு அதிர்ச்சியுடன் வீட்டைவிட்டு வெளியேறுகிறார் பின்னர் வேளைதடிப்போ தில் விசுவர் ந்திக்க ரஜினி கோள்வரர் பிள்ளை என்று தெரிகிறது சொந்து ான்கிறார் ரஜினி ஆனால் ரகுவரன் விே ராமசாமி கிட்டி நிழல்கள்ாவி அமுக்க நினைப்பதை அறிந்து சொத்ளது பெற்று எனழகளுக்கு கொடுக்க
மூவாயிரம் கோடி சொத்து அதில் முப்பது கொடிய முப்பது தப்னம் என்று செத்துப்போன் வேதாசலம் வீடியோவில் தன் வைத்திருக்கிறார் முப்பது கோடியை ரஜினி எப்படி செவிவழிக்கிறாள் அவ
திகள் ரஜினி அவற்றை முறியடிப்பது என்பதுதான் எத
அந்த ஆண்டவன் நினைக்கிறான் அணி இந்த அருணாச்சயம் முடி
வரம் விரனா சொடா காதலி செளந்தர்யா காதலித்து காவி
சொந்தா
| | | III
A5/A ZA கவேங்கையிலும் பிரபலம வர்தான் கடமை கண்ணியம்
ஜோடியாக நடித்தவர்
ங்கு என்று ஒடிஓடி தடிக்கும் தக்கு ஒரு பிரியம் அநேகமாக களில் எல்லாம் கீதா இருப் நான் இயக்கும் தொவைக் ங்களிலும் கீதாவுக்கு வாய்ப்புக் ார் பாலச்சந்தர் அதனால் பாவச்சந்தரின் ஆள்தான் என்று அழைக்கின்றனர் ரப்படி அழைப்பது மகிழ்ச்சி தான் என்கிறார் தோ

Page 11
— நகைச்சுவைப்பு ராக்சியம்சங்கீதாவுடன் 6
உள்ாந்த அள்ளித்தா படத்தின் யூப்பர் வெற்றியிங் பின்னர் நாகரிகளைப் பங்களின் பக்கம் திரும்பியுள்ளது தமிழ்ப் பட பார்த்அதிபன் ബ
ரவிட உள்ளத்தை அள்ளித்தா படத்தை பார்த்துவிட்டுத் பியக்குநரும் நடிகரு கான் அருணாச்சயம் படத்தையும் தத்தரைவைத்து இயக்கினார் "A
சத்யராஜ் நடிக்கும் பெரிய மனுதன் பிரபு நடிக்கும் தேடினேன் 臀 STu TTT TTTTT T TTT TTTTTS TTTTTTT STTS SLLLL SSS ாகி ராயன் ட்பட பல் படங்கள் நாகர்கள்வப் படங்களாக lana„, KANAAT&T பருவாவருகின்றன या ■
வெட்டன்ட்டாத்தாரம்பூண் போடப்பட்டுள்ள நகைத்வைப் NPA LT SLLLLLLLL LL LLLLL S TT u D ZS TTT LLLLLL uu S T TT TTLLLD M A
ாடியாக நடிப்பவர்ாாராய் செந்தில் ளேது மனோரமா, ' (PH-BMNH ாள்கள் உட்பட பலர் நடிக்கின்றன் இயக்கம் சம்பத்துமார் I'll MA AMPASTURI('Y வர் புதிய வருகை - - - - - - A என் காவி நா
La flamm (Sussir அப்போது சரிதா அங்கே பிருப்பாத சொன் நாள் பிங்கெ நம் பாட்டு விருக்க அந்தப் பே
பிருக்க யாராவது கதை கட்டி விடப்போகிறார்
ாப்படாத என்ற தா
"பில் அப்படி எதுவும் நான் தி LINIILUL DIT
வாய்மையே வெல்லும் படத்தில்ாங் பொடா என்று கேட்டார்கள் அ நடிக்கமாட்டேன் என்றால் பிரச்சா என்று சரி பெருங்கள் என்பிரம் மறுத்துவிட்டார்
நானும் சரி அவரும் சரி ே
சர்ந்து நடிக்கப்போவதில்லை காவது சந்தித்துக் கொள்
பொப்போவதில்ாஸ்
சொய்வியிரு
|rir)
ரி கால்கள்
பதிவு செய்து பன் கார்டி செய்யும்
ான் ரஜினி அடிக்கடி பேசும்
உயர்த்தி பேசுகிறார் ரஜினியின் ாராக வந்து ரஜினின் ஒருநிலையா
படி அழகு நாட்டுகிறார் ரம்யா ஆாலும் உள்ள படத்தின் பின்னர் சொந்தர்யாவுக்கு
T பராக செந்தில் தூள் ரஜினி தயாரிக்கும் படத்தில்
டிப்பதும் அவர்தாள் பாட்ா ஸ்வரஸ் உட்பட ரஜினியின் பவி
செய்தாட்டும் விதம் படு பிரார் அதுபோன் கபோல் வரு பர பயமுறுத்துகிறார்
மா ஒரே ஒரு காட்சியில் மட்டும் அழுதபடி வருகிறார் பின் து டாகத் தொங்குகிறார். இதற்கென் அம்பிகா நர்சரிப்பு நாங்காமல் பிளி ாராக்கும் ரவிச்சந்திரன் ஜெய்சங்கர் வெண்ணிற ஆடை தியா ாபாரமாளிதுர்க்கரார்த்தியொன்னம்பயம் ஆகியோரும்பிருக்கிறார்கள் முழுகபுசுற்றல் மார்ாரம் ரஜினியின் இமேஜை நம்பி எடுத்திருக்கிறார்கள் நாங்யும் பிராளில் எாதது பாதுகாக்கிறார் விகான்பதுதான் படு பார் கண்ட பின்னரும் வில்லன் கோஷ்டி நயமாக அள்ளிக்கொண்டு பந்தத்தில் தோற் வேண்டும் என்று சதி செய்து கொளடிருப்பதுதான் அப்பாரக்கு சுத்த வென்ான தலைமுடியில் மட்டும் இரு வெள்ா Trடம் என்பதால் எப்படி படம் எடுத்தாலும் எடுபடும் என்ற தருகிா சி கந்தர் நம் ஒளியறிவு நயம் ரஜினி ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் பொழுது S S LDLLTLLSZLTTTTT TTYZTLL T TTTS LTL S LTT SLTL LL LLL LLLLLLLLS
வெளி வந்திருப்பதால் ரபீனிக்காக வருள் கொட்டி ஓடும்
SLS S S S S S S S LS S SSLS LSSLS S SL S S S LS S LSLS S
குமார் இருந்தார் இப்போது TI வந்துவிட்டார் வாத்குமார் வந்துவிட்டார் சிங் இது என்ன | tit v Mill I IMM ா பிராயராஜாவின் அண்ணன் SSL L LSL LLL TTT TT T TTT T TTTD D LLTLLLLLT LLLLTLYYY S DTZS TLTLLLLL இயக்கினார் வெற்றி மிட்டவில்லை. அதனால் அப்பு பெயரை தன் பொருடன் கலந்து வரத்குமார் சான்று வந்திருக்கிறார்
வந்தான் பெயரில் அவர் இயக்கும் முதல் படம் கண்ணுபடப்போது ாருள் காட் ஜாடியாக நடிக்கின்றனர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாவின் நாங்கொளறு ஒரு தாயாதை ரு DAExJJK - தாகக் கூறுகிறார் வலட்சுமி என்பாதை குடும்பப்ாங்காள LIM Psy rasaszb. நடிப்புப் ான் நடிப்பு குடும்ப உறுப்பினர்கள் அளவரும் புதுக்கும் சங்கீதாவுக்கும்பார்க்கடியதாக இருக்கும் விஜய்யுடன் வருட பவித்ரளின் காதல் பத்தில்தான் அதளை மறுத் பள்ளி மற்றும் பாலச்சாமி என்று நடித்துவருகிறேன். சினிமாவில் இது ார்ந்திபன் விளக்கவல்ட்மியின் பாதை என்று ஒரு பாதை போட்டு விட்டேன்
படிப்பையும் தொடர்கிறேன். சட்டத்தரரிையாவதற்குப்பத்துவருகிறேன். த்திட்ட ஒருவருடமாகிறது அடுத்த வருடம் நான் சட்டத்தரளியாகிவிடுவேன் ஆளாலும் நடிப்பையும் ந்தத் தப்பும் செய்யவில்லைதொடருவேன்" என்கிறார் கவட்கமி
duras
பூவிழிளன்றும்களைதொடுத்து "Pod Llursaulio starpniu estellule garis, I LIITUNGU Guignons LJUBILENING :
மம்முட்டியின் மறுமலர்ச்சி அடுத்ததுநியூஇயர்
பாரதிண்னம்மா' படத்தை இயக்கியது முவம் ■■ மெல்லாம் காதல் வாழ்க மான தயாரிப்பாளர் ஹென்றி ாரிப்பில் * NTITY TEM மம்முட்டி நடிக்கும் படம் மறுச்சி ா ஹிட் காதல் கோட்ட படங்குக்கு 臀 ாயத்து தாவி செண்டிமென்ட் இந்த இரண்டி வ் கொரிாள்டை போட்டவரும் பிந்த ஒன்று இல்லாமல் தமிழ்ப் கதைகளே இல்லை USA UITHWMTR" | பொதுவிதி மறுமலர்ச்சி படத்திலும் பஞ்சாயத்துச் பாலு இயக்கும் அடுத்த படத்தை தய I ராமத் தலைவர் பாத்திரம்நாள் தாநாயகனுககு T பது பெரிய இடம் த்யராஜின் Ansar Nya Law.yrá A afskip allalsæll கிராமத் தலைவர் ராமநாதன்தான் தயாரிப்பாளர் நிரைக்கதை : தொன்றுகிறார் மம்முட்டி கதாநாயகி தெரிவு வார் இயக்கம் மூன்று பொறுப் நடந்துவருகிறது புக்களையும் சுமக்கிறார் பாது படத்துக்கு Rumunua படம் PARTIMENTARI பியக்குநர் நியூ பியர் என்று பெயர் சூட்டியுள்ளனர் சோனை அறிமுகம் செய்தவர் ஹென்றி. பின்னர் ரனுடன் NATA:HTAR HAYI", "" பிரச்சனை அதனால் பட விளம்பரங்களில் அவரது நடிக்கப்போகிறார் அமிதாப்பச்சனின் பெயரையே தூக்கிக் டாரியவர் ஹென்றி ರಾಕ್ಷ್ மகனை நடிக்கவைக்க ராமநாதன் முயல் என்ன தெரியும் எல்லாம் என் ஐடியாதாள் என்றுவதாக ஒருநாவல் நடத்குமா தெரியவில்லை படவெற்றிக்கு உரிமை கோரினார் கதாநாயாக மனிஷா கொய்ராலா, ':::::: செய்கிறார் ஹென்றி களிலும் தயாரிப்பதால் இந்தியில் பிரபலமான
TIL A வருகிறது கதாநாயகிதாள் தோதாக இருக்குமாம்
என்று பார்க் ராமநாதன் தயாரிப்பில் தற்போது
கவாம் நிரைக்கு வந்துள்ள படம் வள்ளல்
5Q241QILGX LIMG0OTI2UIIJIT2380
குஷ்புவோடு நடிக்க வந்த கதாநாயக நடிகை war Luftflar staur in Classuadalama),
குஷ்பு மட்டும்பிப்போதும் பிளியோபிளி
தாயகியாக புகுந்து விளையாடுகிறார் டம்பில் முன்பைவிட தற்போட்டும் தனது கவர்ச்சி காட்டுகிறார்.ாறு
in rifle Spirit
குடிவுக்கு எ நிறைய பட ITIEILA NET M", றும் ஒரு புதுப்படத்தில் திருந்த ாயிருக்கிறார் படத்தின் பெயர் UTCausen ஏற்கனவே கோபாா
சார்பாலர் படத்தில் பிந்த ரோடி
ந்தது. பாண்டிரான் ஒவ்வி
(குர்பு அவரத் தூசி
s வைத்து விளையாட்டுக் காட்டாம் அப்படி பி தும் LILü. ரிட் ஏற்றுக்கொண்ட ஜோடிப் பொரு தம் என்பதால் மறுபரவி ரது இந்த ஜோடி இயக்கம் என் முருகமணிவண்ணன்றாகர் ாரா கோளாரா ஆகி arris fair இசை தவர் YANIN EPITANTINEN ாண்டாம் காபு-பாபு surf'Éur invirus Fallurgir.
S S S S S S S S S S S

Page 12
பொதுவாகக் கொழுப்புள்ள உண வுப் பதார்த்தங்களே சுவையானவை. சுவையாக இருப்பதனால் அளவுக்கு மீறிக் கொழுப்புப் பதார்த்தங்களையே நாம் தேடி உண்ண ஆசைப்படுகிறோம். ஆசையை அளவோடு கட்டுப்படுத்துவதனால் நோய் நொடிக்கு இடங்கொடாமல் நீண்ட காலம் வாழலாம்.
உணவுக்கட்டுப்பாடு என்பது பெரும் பாலும் 40 வயதைக் கடந்தவர்களுக்கே
என்றுதான் பலரும் கருதுகிறார்கள் உண்மை
அதுவல்ல குழந்தைப் பருவத்திலேயே உணவு விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்,
3 வயதிலிருந்தே குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் முறையைப் பக்குவமாகப் பழக்கு தல் வேண்டும். ஆசையாக குழந்தை உண் ணும் அழகைப் பார்த்து இரசித்து மகிழும்
தந்துவிடும்.
வது எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்
தொட்டிற் பழக்கம் சுடுகாடுமட்டும் என்பது போல் சிறு வயதில் பழகும் பழக்கமே பெரியவர் களான பின்னரும் தொட ரும். ஆகவே சிறுபராயத்தி லிருந்தேஏனைய நல்ல பழக்கங்களுடன் உணவுப்
6.) OLCILLONGÖT 6.160) 43,49,651 மற்றும் மாத்திரைகளை வெறும் கேள்வி ஞானத் தில்-அளவுக்கு அதிகமாக உட்கொள்ளுவோரும் உள் ளனர். மருத்துவருடைய ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையோ மாத்திரை யையோ கண்டபடி பயன்படுத்துதல்- தேக சுகத்துக்குப்பதிலாக உடல்நலக் கேட்டையே
சிறு வயதிலிருந்தே மருந்து-மாத்திரை களுக்குப் பழக்கப்பட்டவர்கள், பெரிய வர்களாகியும் அப்பழக்கத்தைத் தொடர்
வேண்டும்.
குழந்தை மெலி தற்காகக் கூடுதலான உணவு வகைகளை குழந்தையாக மாற்ற வான குழந்தைகளிலு குழந்தையாக அது பார்த்துத் திருப்தி அ
உருண்டு திரன் கொழுப்புக் குறைந்
நொடியின்றி வாழ
மறக்க வேண்டாம் ெ குழந்தையை அடிச் குத் தூக்கிச் செல்ல பதையும் நினைவில் நல்லது.
வார்கள். அதுமட்டுமல்லாமல், அது ஒரு இ
பரம்பரைப் பழக்கமாகவும் தொற்றி இனிமேல் வரும் சந்ததியினரையும் அப் பழக்கத்தில் அமிழ்த்திவிடும்
அமெரிக்க உணவு ஆய்வாளர்களின் கூற்றுப்படி ஒரு குழந்தை 2 வயதை அடையும்போதே அதன் உடலில் கொழுப்புச் சேர ஆரம்பித்து விடுகிறதாம் இரண்டு வயதுடைய குழந்தை தினசரிஉட்கொள்ளும் உணவிலிருந்து கொழுப்பிலிருந்து) ஆக 30 சத விதமான கலோரிகளையே பெற
தலைமுடிக்கு அழகு சுத்தமாக இருத்தல்
* பொடுகை ஒழித்துக்கட்ட துளசி இலை ஒருபிடி அதே அளவில் அரிந்த வெற்றிலை ஆகியவற்றை நன்றாக நசித் தெடுத்து சிவப்பு செவ்வரத்தைப் பூக்களை யும் அளவாகச் சேர்த்து தேங்காய் எண்ணையி லிட்டு சிறிதளவு கொதிக்கவைத்து தலையில் அழுத்தமாகத் தேய்த்து வரலாம்
* பாலுடன் வெள்ளைமிளகு ஒரு தேக் கரண்டி சேர்த்து அரை மணிநேரம் ஊற விட்டபின் தலையில் தேய்க்க வேண்டும் 15 நிமிடங்களின் பின் கழுவிவிடவும் பொடுகு நீங்கிவிடும்
* கறிவேப்பிலை ஒருபிடியை 12 லீட்டர் தேங்காய் எண்ணையில்போட்டு கொதிக்க விடவும் கொதித்து வரும் போது சிட்டிகை பச்சைக் கற்பூரத்தை அதனுள் போடவும் இதனைத் தடவி வந்தால் முடி உதிர்வது நின்றுவிடும்.
* வெந்தயத்தை பால் சேர்த்து அரைத் துத் தலையில் தேய்த்து முழுகினாலும் தலைமுடி உதிராது
* கடைகளில் கிடைக்கும் ஷம்பூவை விட வெந்தயத்தை நீரில் ஊறவிட்டு அரைத்து தலையில் தேய்த்து முழுகினால்
സേൺ (I്റ്റൺ ട്രേഞഖയെ (E
காது வலியா?
Bögö GITyub ULIITILISES LILLGðřBEFEDDGRUP
y2&šBESTULIT SAINTEFöldögéligilojżLiliul இவ்வாரம் பட்கச்சேவை பரிசுபெறும் வாசக் இவர்தான் 2. ഖഞഇ!, உண்டு.
ஆ- நியுட்டன் த.வி. டிக்கோயா. flg) (og IIa)UII61II
Firstúfi almjögflEmmh.
அனுப்பிவையுங்கள்
LLLLLTLLL LLLL LLLLL LLTLTT LLLL mLL LLLLLLLLY LLLLLLLTLLL
LLLTTT LLL TT TTtTTLTLLLL TLTLLTTTLLLL
LLLLLLLLLTLLLLLLL LLLLLT LL LL TT LL LLLT LLLL
அறிவிக்கப்படும் தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்க பரிசினைப் பெறலாம்.
(3
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
下/ー三ー కొల్లdb. மகளிர் மட்டும்(மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார் வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
боa, Glumtutio: . . . . . . . . . . .
elgol Gorub.
GJITJulio guió LJILGðF BEFEROGA
●。 Guuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . அதிஷ்டசாலியாக
தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது புகைப் படங்களை அனுப்பினால் பிர
2 UnitGRIDOLO-DIMEIDBLOD-66ANGísliúLIGUDLjó gaira DLO
சுரிக்க உதவும்:
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
RIapülonalázs Ginguagi gag: 10-05-1997
காதுவலி ஏற்பட்டுத் துன்பம் உண்டானால் உடனே ஐந்தாறு வெள்ளைப் பூண்டுகளை நசுக்கி சாறு எடுத்து இரண்டு சொட்டு-அந்த வலிக்கும் காதில் விடுங்கள் வலி உடனே நின்றுவிடும். அந்த வெள்ளைப் பூண்டுச் சாற்றுக்கு அத்தனை குணம்
ஊரில் கொலரா (வாந்திபேதி கொள்ளை நோய்) என்றால் கவனமாக இருங்கள் எலுமிச்சப் பழச்சாறு சிறந்த கொலரா தடுப்பு மருந்து அதனால் அப்பழச்சாற்றைப் பானமாகத் தயாரித்து அவ்வப்பொழுது சாப்பிட்டு வாருங்கள் கொலர
தொண்டைப் புண்ணா?
சில சமயங்களில் தொண்டைப்புண் வந்து சிர கூட கூட்டி விழுங்கச் சிரமமாயிருக்கும். அதற்கு வாயில் ஊற்றிக் கொண்டு மெதுமெதுவாகத் தொ
விழுங்க வேண்டு
* கொத்தமல்லி
சாதிக்காய் அன தேன் ஒரு தே பழத்தோல் (ஒ சிறிதளவு ரோ பசைபோல் அை
பூசி நன்றாகக் கழுவவும் இரு வாரங்கள் முகத்தில் தனி ஒளியும் தோன் களே கண்டு Gaia Giao இரண்டு பல்லு கரண்டி அளவு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றை தேங்காய்ப் பாலுடன் சேர்த்து அரைத்து உடலில் தினசரி பூசிக் குளித்து வந்தால், உடம் பிலுள்ள அழுக்குகள் மற்றும் துர்நாற்றம் நீங்கி சருமம் ஒளிபெறும்.
மஞ்சளுடன் சந்தனமும் ரோஸ் வோட்டரும் கலந்து பூசினாலும் சரு மம் தூய்மை அடைவ துடன் கவர்ச்சியும் அதி கரிக்கும். *சிலருடைய சருமம் எப் போதும் சொருசொருப் பாகவும் வரட்சியாகவும் காணப்படும் பலாவிலை களில் பழுத்து மஞ்ச ளாக மாறிய இலைகள் ஐந்தை எடுத்து சிறிதளவு மஞ்சளும் ஒரு மேசைக் கரண்டி பசு நெய்யும் சேர்த்து நன்றாக அரைத்து உடல் முழுவதும் பூசவும் 15 நிமிடங்களின் பின்னர் வெந்நீரால் கழுவிவர
க இருக்கிறதே என்ப கொழுப்புச் சத்துள்ள பட்டி, கொழுகொழு னைக்கலாகாது. மெலி தேகாரோக்கியமான ார்கிறதே என்பதைப் டந்துவிட வேண்டும். குழந்தையை விட
குழந்தையே நோய் கூடியது என்பதை எழுத்துக் காணப்படும் டி மருத்துவமனைக் வேண்டி வரும் என் வத்துக் கொள்ளுதல்
துளசி இலை ஒரு பிடியை எடுத்து சுத்தமான நீரில் கழுவி, பசுத் தயிர் இரண்டு மேசைக்கரண்டி அளவு சேர்த்து பசை மாதிரி அரைத்தெடுக்கவும். இதனை முகத்தில் பூசி, அரை மணி நேரத்தின் பின்னர் அளவான வெந்நீரால் அலம்பி, சுத்தமான துணியால் துடைக்கவும்.
முகம் கழுவும் போது (துளசிப்பசையை நீக்க) சவர்க்காரம் போடலாகாது. முகம் அலம்பி ஒரு மணி நேரத்தின் பின்னர் தான் பவுடர் பூசவேண்டும்.
அலுவலகம் செல்லும் பெண்கள் மாலை நேரங்களில் தனைச் செய்ய GUITD.
* கொத்தமல்லிக்கீரை ஒரு பிடி சீரகம் 2 தேக்கரண்டி, பனை வெல்லம் அளவாகச் சேர்த்து நீரில் போட்டுக் கொதிக்க வைக்கவும் 5 நிமிடம் வரை கொதித்து ஆறிய பின்னர் இக்கலவையைக் குடித்து வந்தால் 14 நாட்களில் பலன் காணலாம்.
காலையிலோ மாலையிலோ இதனைப் ltg:
மிளகு துளை வெந்தயத்துடன் கலந்து முடியில் தடவி வர தலையி லுள்ள அழுக்கு நீங்கிவிடும் தலையிலுள்ள சூட்டை நீக்கி குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
S LS S LSL SLSL LS S LSL S SLSL SSL LS சாற்றைத் தொண்டையில் படும்படியாகச் செய்து கொப்பளித்து வந்தாலும் போதும் தொண்டைப்புண் குணமாகும்.
(Bituin.
தித்திப்புக்கு எதிர்ப்பு கசப்பு. அது போன்று நீரிழிவுநோய் உள்ளவர்கள், ! நாள்தோறும் பாகற்காய் ப் வைத்துச் சாப்பிட்டு வரவும் நாளடைவில் ரிழிவு வியாதி தானே மறைந்துவிடும்.
體 LDIIäMIDITF { ப்போதுதான் எங்
கும் குடிப்பதற்கு வசதி உள்ளதே. அதனால் குடிமயக்கமும்
சகஜமாகிவிட்டது. அந்தக் குடி மயக்கத்தைத் தெளிய வைக்க, அவர்கள் வாயில் தாராள
ITTL dens
ושחקנ6
ப்படுத்தும் எச்சிலைக்
ன்னாசிப்பழச்சாற்றை மாகத் தேனை ஊற்றுங்கள் சிறிது சிறிதாக
எடையில் வைத்திருந்து உள்ளே செல்லட்டும் உடனே குடிமயக்கம்
அல்லது அப்பழிச் தெளிந்து விடும்.
Sarature
முட்டை வெள்ளைக்கரு ஆகியவற்றை
தை 2 தேக்கரண்டி,
ப்பாதி, கராம்பு 4 அரைத்து களிம்பாக்கி முகத்தில் தடவி கரண்டி எலுமிச்சம் வர முகம் பிரகாசமடையும் கரும்புள்ளி பழம்) ஆகியவற்றை *Gljúb (USELIG 2160LUIEllshléElöld வோட்டர் விட்டு மறைந்துவிடும் சொரசொரப்பான முகத்
தெடுக்கவும் முகத்தில்
- முகத்தில் எண்ணைத்தன்மை அதிகமுள்ள பெண்கள் யூக்கலிப்ட்ஸ் (மின்ற்) இலை களை வேகவைத்த நீரினால் முகம் கழுவி வர மேலதிக எண்ணைத்தன்மை அகன்று விடும் தொற்றுக்கிருமிகளைத் தூர விரட்ட இது வகை செய்யும் O
喋/二%
S
ய்ந்ததும் வெந்நீரால்
தனைச் செய்து வர னதோர் பளபளப்பும் தை உங்கள் சினேகிதி ரியப்படுவார்கள்
ரு மேசைக்கரண்டி ண்டு தேன் ஒரு தேக் கரட் ஒன்றைநன்றாக தெடுத்த சாறு ஒரு
U-B
பரிசாகக் காத்திருக்கிறது.
மாறி வெந்ததும் தக்காளிப் பழச் சாற்றைச்
தோலை மிருதுவானதாக்கிவிடும்
போட்டு நன்கு கலக்கவும். பொலித்தீன்
S SS SS SS SS S SS S SS S SS SS SS SS
77,777
இல் முதல் பரிசுக்குரிய அதிஷ்டசாலிக்கு அருள் வேலர்ஸ் வழங்கும் தங்கமா
§§ 50 அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன. 18酸 பெண்கள் மட்டுமே பங்குகொள்ள முடியும்
Rல் தொடர்ந்து 25 வாரங்களுக்கு வெளியாகும் பரிசுக் கடப்பண்களை சேகரித்
கொள்ளுங்கள். நாம் அனுப்புமாறு கூறும்போது மட்டுமே கடப்பண்களை அனுப்பு
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLL LELEELELELLL LLLLLLLLS
சருமம் மென்மை அடைந்து பளபளப்பாக வும் மாறும்
* சருமத்தைத் தூய்மைப்படுத்தலைகள் ஐந்துடன் ஒரு பிடி துளசி இலைகளையும் சேர்த்து அரைத்து கற்பூரத் தைலம் ஒரு சொட்டுவிட்டு நன்றாகக் கலந்து உடலெங்கும் பூசவும். * எக்ஸிமா போன்ற சரும நோய் களால் தோன்றும் கறைகளை நீக்க, பூண்டு ஒரு பல்லுடன் 3 துளி ஒலிவ் எண்ணை விட்டு அரைத்தெடுத்து கறை படிந்த இடத்தில் தடவிவர கறை மறைந்து பழைய தோற்றம் பெறும் * வெய்யில் குட்டினால் சிலருடைய
நீக்கி பழைய நிறத்தைப் பெற தக்காளிச் சாறு ஒரு மேசைக் கரண்டி, வெள்ளரிக்காய்ச் சாறு ஒரு மேசைக் கரண்டி, பசுத் தயிர் ஒரு மேசைக் கரண்டி ஆகியவற்றுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து பாதிப்புக்குள்ளான பகுதியில் பூசி வரவும்
பருகலாம். ஆனால் நேரம் ஒரே சீராகவே
இருப்பது நல்லது அதாவது இன்று பகல்
10.00 மணிக்குப் பருகினால், அடுத்தநாளும் அதே நேரத்தில் பருக வேண்டும்.
* துளசி இலைச் சாற்றுடன் ஒரு தேக்கரண்டி அளவு தேன் காலை வேளையில் பருகினால் முகப்பரு பறந்துவிடும்.
* வேப்பிலை ஒரு பிடியுடன் சிறிதளவு மஞ்சள், ஒரு முட்டையின் வெள்ளைக்கருவும் சேர்த்து அரைத்து அக்களிம்பை முகத்தில் தடவி அரைமணிநேரம் சென்றபின் வெந் நீரினால் கழுவவும் ஒரே வாரத்தில் முகப்பரு
மறையும்.
சவ்வரிசி- 200 கிராம் எலுமிச்சம்பழம்- 2 பச்சை மிளகாய்- 50 கிராம் sy" - 200 f'JITún கோவா- 200 கிராம் தக்காளி- 34 கிலோ தண்ணீர்- 4-5 லிட்டர் உப்பு-அளவாக
BFui
அரிசியை நன்றாகக் கழுவி ஊற வைத்து மாவாக இடித்துச் சலித்து வைக்கவும் பச்சை மிளகாய், உப்பு போன்ற வற்றை நைசாக அரைக்கவும் தக்காளியைக் கொதிக்கும் நீரில் போட்டு மிருதுவானதும், தோல் நீக்கிவிட்டுச் சாற்றைப் பிழிந்து கொள்ளவும். கரட்டையும், கோவாவையும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றிக்கொதிக்க வைக்கவும். சவ்வரிசியைக் கழுவி அதில் போடவும். சவ்வரிசி நிறம்
சேர்க்கவும். போடவும்.
தண்ணீர் மறுபடி கொதிக்கும்போது மாவை அதில் கொட்டிக் கிளறவும். வெந்த தும் அடுப்பில் இருந்து இறக்கிச் சூடேறிய தும் அரைத்த உப்பு, மிளகாய்க் கலவையைப்
காய்கறிகளையும் அதில்
துணியில் சிறிய உருண்டைகளாக வைத்து வெய்யிலில் நன்கு காய வைக்கவும். காய்ந்த பின் எமக்குத் தேவைப்படும் நேரங்களில் பொரித்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.
Z
B.04-10, 1997

Page 13
րճ ԶՈմլյթ 6)լpմյալg 1 உன் மண விழாவில் is 01/1/5/ 9.
**
மனதிற்கு இல்லையா?
நீர்கொழும்பு.
- uib DO O o ab eo e oههای Fla enensibilô
S/d/d, மூச்சுக்காற்றின் நிலவின் வருகைக்காய்
வெப்பத்தில். தவம் கிடக்கும் மீசை கருகிப்போனது faoi TIL ARTqyGUITAJ மீண்டும் துளிர்க்கத் இருண்டு கிடந்தது 5 UJITUTITúil. இதயம்.
பறந்து போன கிளியே-ான்
தருமலிங்கம், மரணம் காட்டும் கருணை- உந்தன்
நேற்றுவரை. நிம்மதியை S89 t ಅಣ್ಣಿದ್ಲಿ மூரி நினைவில் நின்றவளே. B oëಇಂಡಿಯಾ। -qiblpffassaft H955, விட்டு
இரவுகள் ஆசைகள், கவலைகளை Cl இன்றுவரை G : sylus of car விதைத்துச் சென்றது 8 பை -- ெ ೧577055 கனவுகள் 5150. U 5000] ೭೧) ಹೇ 吕 விழிதரு தம்பி தங்கைகளின் பிடித்திரு Sடுகள் LOGGIO தூங்கியிருக்கின்றேன்! Baj të luftësit Ջո Սւ955555 0-0 கனத்துப் போனது இத்தனையும் சுமந்த 3ಿರಾಕಲ್ಪ... 905 C | 8 |5559 կմ 1550.7GCIII. 5Tg கலைத்துப் போடுவதால் 2 நிம்மதியும் yooraardt as it ғ1595/6ұш Р9550.
3. எங்கள் முதுகிலா இரு விழிகள். Sa una [? : இருக்கிறது. ஷெல்லடியில் 6 (TA) E|ೇಲಿಂಗಣ 6).attg:UGUITI060 0-0. :if (paitoturas it." LIL.P. செத்துப் போனாலும் ZT 9/10 S Ք/(Ա: MOLARARLARIA) நாளைகளைப் பற்றிய ' טר" «ԶԱՐ ಕ್ವಿಲಿ: 606 ITGØTL905 š5 lb மிஞ்சியிருக்கும் நம்பிக்கைகள் 905 S. 9/91 நியோ 1:* உயிர் வாழத்தானே நினைவுகள். இ. நிஜத்தை மறுத்து 器。 ವೀರುಹರಾ। நிரல் படுத்திய s 鷹 ಙ್ಳಿ! நீந்துகிறாய் S அகதி முகாம் நோக்கி சூரியன் மட்டும் கொம்பியூட்டர் போல நூல் 6)g/mյթ R GTI 65 GMT FLå FLGA) அவள் நினைவுகளை 0-0 င္ကိုးနှံ : G பாத யாத்திரை வந்து போவதால், ೯ರಲ್ಲಿ 5/Uկ5/ இல் புறப்படுகிறேன்! թ 105ուհ5նuւ0ոմ எங்களுக்கோர் தனிமைய
விடியல் 0-0 a). LUGU GTSSIT U ITİTÜLJŠAS Gjir LDL (AFLÖ կտոր, M 5/58/մա5/ of) Ç... :)" "ಕಿ" "ಕಹಾ: 蠶 1550) 7,
威 #65 isA/g)JUGUDESSTØT GT26505 US (51D I" OIg) 5! எதைப் பற்றியுமே பிரிவென்றால் Garsi
s.24 UUL U9475 இறுதியாக எங்களுக்கும் The G7 -gang 560709) ID துயரத்திலும் 5/CUID. உனக்கு சில வரிகள் நாளைகளைப் பற்றிய
நம்பிக்கைகள் 2.LGUES COO7 份 தி 515ಿ' TOTU,5) ಇಂಖಿಯಾ। 9′ * *68ուգն த60 வாழ்க்கையின் டுமல் எரிக்கும் முன் அழித்துவிடாதீர்கள் Ը/*555//(UԱ) ՄԸ(6000): நிலாப் பெண்ணே լյոյգյmենից) எஸ்.பி.எம். அலியார்- Sస நித்தும்
குதம் இருமுறை அதுவே வடிவம் பொத்துவில்.0 %N "' . இதயப் பெண்ணுக்கு என் முதல் A523 இதயம் இருக்குமா? என் ஜனனம் முடிந்து E ಙ್ಗಲಕಿರಿ நினைவுகள் ஏதேனும்-உன் TLog/LD TO75 T5 இரண்டாவது
ஆகின்ற ಇಂಗಿಗಾಗಿ AG iš 5 LIDIT? ಕೌರೌ5 TOULD பொறுத்தான் ஜனனம் தொடர் அன்பு இன்றுதான் Guralum 2 L) ununa 薦 ': E. குனிந்து 470au இரண்டாய்ப் 'ಕ್ಲಿ' 5 50/ITES) 27. வாருங்களைப் LGL000 L00LLL L00L L 00 000 cccc S 2 at risia, Tafa இதை மட்டும் எட்டி எட்டி உன்பதிலை- தினம் 15
1ೇ ಒಗೀರ್ ಅಶಿಥಿ- எதிர் பார்க்கிறேன்- உடல் மனது சிக்கி புரிந்து கொண்டால் காதல் போயின்-பாவி. கூட்டினோடு உயிரைக் கொஞ்சம் இருக்கட்டும் இரு நண்பனாக நின்றாவது- ΠΩ7 ΙΡΩ705
கட்டி வைக்கிறேன்.
உன்னுடன் கூட்டிப்
நல்வாழ்த்துக் கூறு காதலிற்கு பதிலைச் சொல்லடி இறந்துபோனால்-நான் உன் மனதை 57: ೧gGali: திரும்பி வருவேனோ? உயிர் ಗಾಗಿ விட்டுப் TOT கருகிப் போகிறேன் பூவாய் Ձյոեցի (ֆլյրGթ,- மனைவியோடு 'ಲ್ಲಿ" ருக்கும் போதுே-பதிலை வெளி
FIT55 DTúlé 60 TUGUTI
இரண்டாவது ஜன. நான் உயிர்வாழ ***
அகன் கபிலன்- alasifun.
L L L L L L L L L L L L LLLLLLL LL LLLLL L LL LL L L L L L L L LL LLL LLLL L LL L L LL LLL LLL LL L L LL L L L L
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
ஞாயிறு பிரயாண மிகுதி செலவு அதிகம் பகல் 12 மணி ஞாயிறு மன மகிழ்ச்சி ஆடம்பர வாழ்க்கை பகல் திங்கள்- தொழில் உயர்ச்சி, பெரியோர் உதவி காலை 7 மணி திங்கள் தொழில் விருத்தி முயற்சி பலிதம் L.L. செவ்வாய் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை பிய 1 மணி செவ்வாய் உயர்ந்த நிலை, இனசன நன்மை LSG) புதன் இனசன நன்மை, கெளரவம் பிப 4 மணி புதன் வெளியிடப் பயணம் செலவு மிகுதி முய. வியாழன் தொழில் சிறப்பு பண வரவு பகல் 12 மணி வியாழன் காரியானுகூலம் தொழில் விருத்தி பகல் வெள்ளி கடன் தொல்லை, மனக் கலக்கம் பி.ப 9 மணி வெள்ளி அந்நியர் நட்பு மன மகிழ்ச்சி LJ.L. சனி முயற்சி பவிதம், உறவினர் உதவி பி.ப 9 மண சனி கடன் சுமை கெளரவக் கேடு. LJAG)
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-1
மீனம் சுய நேரம்
இதயத்துணிக்கையெங்கும் வெளிவந்து அனலாய் -9/00 துளைத்துத் துளைத்து வாய்வழி விழுந்தன. -9/g/g தேடிப்பார்த்தான் QITIS 1055 (7. இதய " எங்கும். அவளைப்பற்றிய 6) It 9/0/07 6)uսյ0g: 53555356 9. எழுதி எழுதி. “95
து நிமிடத்தில் go 5 5Լ(Uտ: : : 5L600. 臀狮 விலா எலும்புகளை இறந்துபோனாள்-இனி உடைத்துக்கொண்டு ஆயிர்ப்பதற்கில்லை
அச்சுவினி பரணி கர்த்திகை முதற்கால்)
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-7
கும்பம் JALI (8b Ji அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கால்
ஞாயிறு முயற்சிகளில் வெற்றி, மன மகிழ்ச்சி பிய 2 மணி திங்கள்- வீண் பிரயாணம், செலவு மிகுதி முய 1 மணி செவ்வாய் கடன்தொல்லை நீங்கும் காரியானுகூலம் பகல் 12 மணி புதன் அந்நியர் உதவி தொழில் சிறப்பு LINLI, 2 LDGOSAN வியாழன் காரியானுகூலம் உயர்ந்த நிலை LJ.L. 1 DGSM வெள்ளி- பயனுள்ள செயல், தொழிலில் கலக்கம் பிய 3 மணி சனி பெரியோர் உதவி, கடன் படல் L146), 12 logos
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-4 மகரம் JALI (8b Ji உத்தராடத்துப் பின்முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை
ஞாயிறு தொழில் கஷ்டம் காரியத்தடை LJ36, 12 lDGf திங்கள் வெளியிட வாழ்க்கை அந்நியர் உதவி L.LI, 1 DM செவ்வாய்- மனக்குறை நீங்கும், பண வரவு LJJ,Gi) 12 LDGOsf) புதன் - இனசன நன்மை, பலவித பேறு SITGROGAV 7 LOGBON வியாழன் காரிய சித்தி, பொருள் வரவு L.LI, 2 DAs வெள்ளி மனக்குறை நீங்கும் தெய்வானுகூலம் பிய 3 மணி சனி பலவித நன்மை, தொழில் சிறப்பு LJ.L. I DGM.
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்
ტე)]] III (3bi
முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்)
விசாகத்து நாலங்கால், அனுவும் கேட்டை)
ஞாயிறு மனக் கலக்கம், கடன் சுமை பிய 3 மணிஞாயிறு முயற்சி பலிதம், மன மகிழ்ச்சி பகல் 12 மணிஞா திங்கள் பெரியோர் நட்பு மன மகிழ்ச்சி பகல் 12 மணிதிங்கள் துயர் நீங்கும், உயர்ந்த நிலை LOL, 1 Doss||fisi செவ்வாய் பொருள் வரவு, பலவித பேறு காலை 7 மணிசெவ்வாய் இனசன மகிழ்ச்சி காரியானுகூலம் பிய 2 மணிசெ புதன் துயர் நீங்கும், முயற்சி பலிதம் பிய 3 மணிபுதன் வீண் துயர், தேகசுகம் பாதிப்பு பகல் 1 மணிபுத வியாழன் உறவினர் உதவி தேக மெலிவு பகல் 12 மணிவியாழன் கடன் தொல்லை, கெளரவக் கேடு பிய 3 மணிவிய வெள்ளி-முயற்சி பலிதம், தொழில் விருத்தி பிய 2 மணிவெள்ளி அந்நியர் பகை பொருள் நஷ்டம் Ls.L. 2 lpos|Gal சணி உறவினர் இழப்பு, மனக் கவலை பகல் 11 மணிசளி காரியசித்தி, கெளரவம் LIUSG) 12: IDGOSaif y Gol
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-2
8.04-10, 1997
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6
fo",
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தயம் நொருங்கி të upgjë) -Ig) (500UT5
I cooTisla
வைத்ததுபோல் குது நெஞ்சம்
105 65ITL. 19..., ரிலே தூதுவிட்டு
கொடுத்து பகுப் பறித்து, |ITCBLD afdal.
தி.அழுத்தி கி.அமுக்கி.
நினைவுகளை 1855 #l 55) | գՈւրտց) ங் கல் லொன்றை தி வைத்தேன்
லயென்றால், துக் களிடையே ந்தமாகப் புகுந்து தயெங்கும் க் கிடக்கும்siast.
என் சஹாப்தீன்ஓட்டமாவடி
த்தில் வேண்டும்.
ாகடந்து ஈரலிக்கும்
விழிகளிடம்
D
ப்லிக்கொண்டது
நிலவு. வானத்துக்கும்
தமில்லை" என்று
"SITsi. GLos AI'
ார்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை
யிறு உயர்ந்த நிலை, அந்நியர் நட்பு L.L. கள்-கடன் தொல்லை நீங்கும் தொழில் விருத்தி பகல் வ்வாய்-அந்நியர் சகவாசம் மனக்குறை நீங்கும் முய Gi- L/5u (pUbıh, U60'ü söylü) L.L. ாழன் தொழில் மந்தம் பணவரவு குன்றும் பிய
காதலிக்க நேரமில்லை, உத்தரவின்றி உள்ளே வா, அதே கண்கள், சிவந்த மண் போன்ற 124 படங்களில் நடித்தவர் காஞ்சனா அன்றைய கனவுக்கன்னி சிவந்த - | Ն ՀԵՆ மண்ணில் சிவாஜி சவுக்கால் விளாச பட்டத்துராணி பார்க்கும் பார்வை. என்ற பாடலுக்கு காஞ்சனா ஆடிய ஆட்டம் இருக்கிறதே. யப்பா விட்டிலுள்ள பரிசுகளைக் கேட்டால் கனவில் மிதப்பார்கள்)
எல்லாம் சரி அந்தக் கனவுக் கன்னியின் இன்றைய தோற்றத்தைப் பாருங்கள், 54 வயதில் 10 வயதுத் தோற்றம் காரணம் வறுமை சொன்னால் நம்ப மாட்டீர்கள் போட்டிருக்கிற நகைகூட இரவல்தான் கோயில் ஒன்றில் குப்பை கூட்டி வயிறு கழுவுகிறார். வெட்கம் காரணமாக அதனை மறுக்கிறார்.
பல நடிகைகளின் சொந்த வாழ்க்கை இப்படி நொந்த கன்ததான். காஞ்சனா நடித்து சம்பாதித்த சொத்தை சுருட்டியது யார் என்கிறீர்கள் பெற்றோர்கள்தான் கண்ணீர் விடும் முன்னாள் கனவுக் கன்னி
அஞ்சலி, சிவசங்கரி உட்பட பல படங்களில் நடித்து உள்ளத்தைக் கிள்ளிய பேபி ஷாம்லி இப்போது பெரியவளாகிவிட்டார்.
|☎ ဆေr@။
forfa
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால் மணிஞாயிறு மனக் கலக்கம், பலவித பேறு மணிதிங்கள்- வெளியிடப் பயணம் செலவு மிகுதி. மணிசெவ்வாய் மன மகிழ்ச்சி, இனசன நன்மை
all.
மணிபுதன் பெரியோர் நட்பு பலவித பேறு மணிவியாழன்- கடன் தொல்லை நீங்கும், மன மகிழ்ச்சி
ள்ளி காரியானுகூலம் மனக் கலக்கம் மணிவெள்ளி தொழில் விருத்தி, பண வரவு - தொழில் உயர்ச்சி, அந்நியர் உதவி ய 2 மணிசனி மன மகிழ்ச்சி, இனசன நன்மை
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-5
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-2
ரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்) |று இனசன நன்மை, மன மகிழ்ச்சி L). ள்- புதிய முயற்சி, பணக் கஷ்டம் LJUSGÅ) வாய் எதிர்பார்த்த நன்மை பெரியோர் உதவி பிப - முயற்சி பலிதம், செலவு மிகுதி L.L. முன்- கடன் பயம், தொழில் மந்தம் LIGG) |ளி சுபகாரிய நன்மை, தேகசுகம் பாதிப்பு L).LI செலவு மிகுதி, கடன் படல் D.L.
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்க
g, ij, J, J, சுப நேரம்
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆயிலியம்) ஞாயிறு முயற்சி பலிதம், பலவித பேறு LIGG) திங்கள் காரியானுகூலம் தொழில் சிறப்பு Ls), L. செவ்வாய் பெரியோர் நட்பு கெளரவம் L.L. புதன் தொழில் விருத்தி, பண வரவு L.L.I. வியாழன் வெளியிட வாழ்க்கை மனக் கலக்கம் LJEG) வெள்ளி. இனசன நன்மை, செலவு மிகுதி LĴ),L, சனி காரிய நஷ்டம், மன அமைதி குன்றும் LJSKG) அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4
ISIDI. ULI
(மகம், பூரம், உத்தரத்து முதற்கால் ஞாயிறு மன மகிழ்ச்சி, ஆடம்பர வாழ்க்கை திங்கள் தொழில் கஷ்டம், பண வரவு குன்றும் LЈ96) செவ்வாய் வீண் பிரயாணம், செலவு மிகுதி L OLI. புதன் இனசன நன்மை காரியானுகூலம் LÎLI. வியாழன் பலவித பேறு, மனக் கலக்கம் LaG. வெள்ளி உயர்ந்த நிலை, வீண் மனஸ்தாபம் L.L.I. சனி காரியானுகூலம் மன மகிழ்ச்சி L.L.I.
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-3
LI (3) Ji
நே
(உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை) ஞாயிறு வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி L).L. 12 திங்கள்- மன மகிழ்ச்சி அந்நியர் உதவி LAG செவ்வாய் தொழில் விருத்தி உயர்ந்த நிலை .. 4. புதன் மனக் கலக்கம், பணக் கஷ்டம் F.L. 12 வியாழன் காரியானுகூலம், பிறரால் ஏமாற்றம் L OLI.
üb
வெள்ளி வீண் பிரயாணம் செலவு மிகுதி LĴ),L. சனி தொழில் உயர்ச்சி அந்நியர் சகவாசம் ..
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-7

Page 14
அறிவிலோங்கி இல் வையம் தழைக்குமாம்
போந்து நிற்பது தாய் சிவ சக்தியாம்
*súlorðsflu umr:Sund
ஆணும்பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
பூணும் நல்லறத்தோடு இங்கு பெண்ணுருப்
ந்த நாட்டில் கோழை யார்? வீரமிக்கவன் யார்? எனச் சொல்ல முடியுமா?" என்று பிபாலிடம் கேட்டார் அக்பர் "பிறர் பொருள் தனக்குக் கிடைக்குமா என்னும் கண்ணோட்டத்தில் இருப்பவன், முயற்சியே செய்யாதவன், சிரமப்பட்டு வேலை செய்து பிழைக்க விரும்பாதவன் தனது குடும்பத்தைக் காப்பாற்றத் தெரியாதவன், கைக்கூலி பெறுவோன்இவர்கள் எல்லோரும் கோழைகள்."
தன்னம்பிக்கையோடு உழைப்பவன், தன் உழைப்பிலிருந்து கிடைக்கும் பணத்தைச் சிக்கனமாகச் செலவு செய்து தன் குடும்பத்தைக் காப்பாற்றுபவன், சுய முயற்சியுள்ளவன், எப்போதும் சுறு சுறுப்போடு காணப்படுபவன் இத்தகை யோர் வீரமிக்கவர்கள்" என்று விபரித்தார் | SİTLIGÜ.
"இவற்றை அனுபவத்தில் கண்டால் நான் மகிழ்வேன்" என்றார் அக்பர் அதைக் காண்பிப்பதாக வாக்களித்தார் | SMILITTG).
சில நாட்கள் கழித்து, "அக்பர் சக்கரவர்த்தியின் பிறந்த நாள் வைபவத்தை முன்னிட்டு அரண்மனையில் ஒரு வாரம் வரை விருந்து நடைபெறுவதாகவும், பொதுமக்கள் யாவரும் வேறுபாடின்றி வந்து விருந்துண்டு செல்லலாம்" என நகரில் அறிவிப்புச் செய்யப்பட்டது.
நகர மக்கள் யாவரும் தினந்தோறும்
பாப்பா முரசு சிறுகதை
அரண்மனைக்கு வந்து விருந்துண்டு சென் றார்கள்.
இவ்வாறு விருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கையில் அக்பரும், பீர்பாலும் நகருக்கு வெளியே உலாவச் சென்று கொண்டிருந்தார்கள் முதியவர் ஒருவர் தனது வயலிலே வேலை செய்து கொண்டி ருப்பதை இவர்கள் கண்டார்கள்
அக்பரும் பீர்பாலும் அந்த முதியவரின்
அருகில் சென்றார்கள் இவர்களைத் திரும்பி வேலையில் கண்ணு தார்.
"ஐயா பெரியவ இரண்டு நாட்களாக கின்றது நகர மக்கள் சென்று வயிராற நீங்கள் அங்கே போ இப்படி இங்கே வே ருக்கிறீர்களே! 6
SILJITG).
ஒரே மனிதனா களைக் கொன்றொ என்று கூறத் தயங்கு றில் இரண்டொரு வ 6095 LI JFITTU5606QT600 ULI பெயர் வரலாறு : நிற்கும் என்பதில்
ஜெர்மன் நாட் விளங்கிய அடோல்ஃ கொடுரத்தைச் செ ஹிட்லர் செய்த கொடு எவரும் செய்ததில் தகைய கொடுரமான
போர்களைக் கண்ட போரில் ஈடுபட்ட ே
வள்ணம் தீட்ரும் போட்டி இல: 189
பாராட்டுக்குரியவர்கள்:
மான பாதிப்புக்குள் அப்போது-சாதாரண படங்களை வரைந்து ஒருவன், நாட்டை எழுப்பினான். அர் மீண்டும் மாபெரும் சிக்கவைத்து உல பெருக்கெடுத்து ஒட கண்டும் கேட்டும் அ
இ. சேதுபதி, ஜூலியட் அழனி, செய்துவிட்டு, எவரு கந்தேறுவர, அல்வத்த - - டைய உடலைக் கூட BG呂駅」 ཚོ། 岛岛 புனித செபமாலை மாதா தமிழ் வித்தியாலயம் கொழும்பு-0 வாறு தற்கொலை
கே. நிரஞ்சன், சி. நவராஜ், ஆஸ்திரியா நா ஹோல் புறுக் த.ம.வி. ஹோல்புறுக் புனித சென்ஜோன் பொஸ்கோ கல்லூரி, ஹட்டன் ஏப்ரல் 20ம் திகதி செல்வி பாத்திமா பய்ஹா பாரீஸ், வயதுக்கு மேல்
கேம்பிரிட்ஜ் சர்வதேச பாடசாலை, மாத்தளை,
வி. இவோன்,
வேலுவனா றோட் தெமட்டகொட கொழும்பு-09
செல்ல முடியவில் வரை வியன்னா நச்
ஆர். பிரேம் குமார், புனித மிக்கேல் கல்லூரி, மட்டக்களப்பு
செல்வி ஹேமதர்ஷி ஜெயராஜ்,
வின்சன்ற் மகளிர் உயர்தர கல்லூரி, மட்டுநகர்,
களை வரைந்துபோக்கினான். அக்க
செல்வி பெ. மல்லிகா,
தலவாகெல தமிழ்மகா வித்தியாலயம், தலவாகெல.
சி. கார்மேகம் பிரதீபா,
நல்லாயன் மகளிர் கல்லூரி, நுவரெலியா,
தொடங்கியது. ச சேர்ந்தான். 1919ல் கட்சியில் சேர்ந்தா
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

III?
1. ஆனால் முதியவரோ
க் கூடப்பாராமல் தன் ம் கருத்துமாக இருந்
ரே அரண்மனையில் விருந்து நடைபெறு அனைவரும் அங்கே உண்டு வருகிறார்கள். ய் விருந்துண்ணாமல், லை செய்து கொண்டி ான்று விசாரித்தார்
- - - - - -
ல் 50 இலட்சம் மனிதர் மிக்க முடியுமா? ஆம் ர்கள். உலக வரலாற் ருடங்களிலேயே இத்த நிலை நாட்டியவனின் உள்ளவரை நிலையாக யமில்லை. டின் சர்வாதிகாரியாக ப் ஹிட்லரே இத்தகைய ய்தவன். உலகத்தில் மைபோன்று இதுவரை ல. இனிமேலும் இத் மனிதன் தோன்றுவான் | ԱԱg|
ாண்டு இரண்டு உலகப் முதலாவது உலகப் ஜர்மன் நாடு பாரதூர
வீழ்ந்தது. ஆனால், ஓர் ஏழை ஓவியனாக விற்று வயிறு வளர்த்த துரிதமாகக் கட்டி நாட்டின் அதிபனாகி, பாரில் அதே நாட்டைச் கங்கும் இரத்த ஆறு பிட்டு-மனித சமுதாயம் யாத கொடுமைகளைச்
கண்டெடுக்க முடியாத செய்து கொண்டான்.
ட்டில் 1889ம் ஆண்டு பறிட்லர் பிறந்தான் 16 புவனால் பாடசாலை ல. 1908 முதல் 1913 பின் இயற்கைக் காட்சி ற்றுத் தன் பசியைப் லத்தில் உலகப் போர் JTJGOT fl'ILJTILITJ.j ஜர்மன் உழைப்பாளர்
கும் தெரியாமல்-தன்னு
l நேரத்தில் :PI பயணம் நடைபெறும் இடம் ஸ்கொட்லாந்தில் உள்ளது. I
பறக்கும் நேரம் I
நிமிடம்தான். உலகி
மேகம் திரண்டு வந்தது மழையும் அழகாய்ப் பொழிந்தது தாகம் தீர்க்க வந்தது குளங்கள் முழுதும் நிறைந்தது
பயிர்கள் வளமாய் செழித்தது பையில் பணமும் நிறைந்தது உயிர்கள் உண்டு மகிழ்ந்தது உடலில் பலமும் வந்தது!
L L L S SSSSSSLS SSLS SS SS SS SS SSLSSSL S S S L LL LL LLLLL L LLLLLL
"நீங்கள் கூறியதற்கு மிக்க நன்றி. அது எனக்குத் தெரியும். ஆனாலும் என் கைகளால் நான் உழைத்து அதனால் கிடைக்கும் எளிய உணவே எனக்கு மகிழ்ச்சியைத் தரு கின்றது. அரண்மனை விருந்தைக் காட்டிலும் இதையே மேலாகக் கருதுகிறேன். மேலும் ஒரு வாரத்திற்கு வேண்டுமானால் அரண்மனை விருந்து கிடைக்கும். மீதி நாட்களுக்கு என்ன செய்வது?" என்று
. . . . .
சிறுவரிடம் மகிழ்ச்சி பிறந்தது கப்பல் தெருவில் மிதந்தது பறவைகள் குளித்து மகிழ்ந்தது பார்க்க இதமாய் இருந்தது!
குடையும் அழகாய் விரிந்தது ஈரக் காற்று அடித்தது நடக்கவே சுகமாய் இருந்தது மனதில் மகிழ்ச்சி பிறந்தது!
கூறிவிட்டுத் தன் வேலையைத் தொடர்ந் தார் அந்த முதியவர்.
"என் வாழ்நாளில் கண்ட வீரமிக்கவர் இவர் ஒருவரே எனப் புகழ்ந்தார்
SILJITG).
"அன்று நான் கேட்ட கேள்விக்கு இன்று அனுபவத்தில் விடை காண முடிந்தது மகிழ்ச்சிக்குரியது" என்று பீப்பாலைப் பாராட்டினார் அக்பர்.
(உகண்டா
தலைநகர்- கம்பாலா
பரப்பு- 241,139 சதுரகிலோமீட்டர் மக்கள் தொகை 213 கோடி
மொழி- ஆங்கிலம், உகண்டா, சுவாகிரி
எழுத்தறிவு 52% சமயம்- கிறிஸ்தவம், இஸ்லாம், பழங்குடி நாணயம்- உகண்டா ஷில்லிங்
தனிநபர் வருமானம்- 190 டொலர்
அமைவிடம்
கிழக்கு ஆபிரிக்காவில் நடுநிலைக்கோடு நாடு உகண்டா ஆகும்.
பிரிட்டனின் ஆளுகையில் இருந்த இந்நாடு 1962ல் சுதந்திரமடைந்தது. மில்டன் பாட்டோ பிரதமரானார். தொடர்ந்து 1966ல் வரே ஜனாதிபதியாகவும் பதவியேற்றார்.
1971ல் இராணுவ ஆட்சி இடி அமீன் ஆட்சியைக் கைப்பற்றினார். 1979ல் தன்சானியாவின் உதவியுடன் யூசுப் லூலூ,
இடி அமீனைப் பதவி நீக்கம் செய்து ஆட்சியைக் கைப்பற்றினார். 1980ல் மில்டன் ஒபாட்டோ மீண்டும் பதவியேற்றார். 1985ல்
ஏற்பட்ட கலவரங்களால் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். 1986ல் இருந்து இராணுவத்தளபதி யோவேரி முசேவேனி அதிபராக இருந்து வருகிறார்.
விவசாயம் முக்கிய தொழில், பருத்தி மற்றும் கோப்பி முக்கிய விளை பொருட்கள். செப்பு முக்கிய சுரங்கப் பொருள்.
தங்கள் இருப்பிடத்தைத் தங்களின் சகாக்களுக்குத் தெரியப்படுத்த மின்மினிப் பூச்சிகள் தமது உடலில் உள்ள ஒளியைப் பயன்படுத்துகின்றன. பெண் மின்மினிப் பூச்சிகளுக்கு இறக்கைகள் இல்லை.
மின் மினிப்பூச்சிகளை அமெரிக்காவை அடுத்துள்ள சில தீவுகள், கியூபா, மேற்கிந்தி யத்தீவுகள் முதலிய இடங்களில் லாந்தர் பூச்சிகள் (Lanthern Insect) 67 Gör g) அழைக்கிறார்கள். ஆனால் அவை இங்கிருக்கும் மின்மினிப் பூச்சிகளை விட இரண்டு, மூன்று மடங்கு பெரியவை.
மேற்கூறிய இடங்களில் விளக்குகளுக் குப்பதிலாக மின்மினிப்பூச்சிகள் பலவற்றைப் பிடித்து கண்ணாடி சீசாவுக்குள் போட்டு அதைத் தொங்கவிட்டு, வீட்டு வேலைகளைச் செய்கிறார்கள்
இந்த மின்மினிப் பூச்சிகளின் வெளிச் to குளிர்மையானதாகும். சாதாரணமாக 1o எரியும்போது ஐந்து சதவீதம் சக்திதான் ஒளியாகிறது. மீதி 95 வீதமும் வெப்பமாக மாறி வீணாகிறது. பூச்சிகளின் Lil' சூடே கிடையாது. இம்மாதிரி
பதவியையும் கைப்பற்றினான். ஜெர்மன் தேசியத் தொழிலாளர் கட்சி என்று பெய ரிட்டான். இதுவே பின்னர் நாக்சியக் கட்சி யானது. ஜெர்மன் அந்நியரின் ஆதிக்கத்துள் சிக்கிக்கிடந்தமையினால் சகல உயர் தொழில் துறை, விஞ்ஞானம், மருத்துவம் ஆகியவற் றில் அவர்களே- குறிப்பாக யூதர்களேமேலோங்கியிருந்தனர். இதனால் யூதர்கள் மீது வெறுப்பை வளர்த்து- ஐரோப்பாவி லிருந்து அந்த இனத்தவர்களை ஒழித்துக் கட்ட ஹிட்லர் திட்டமிட்டான். இத்திட்டமே பெரும் கொலை வெறியாக மாறி 50 இலட்சம் மக்களைக் கொன்று குவிக்க ஹிட்லரைத் தூண்டியது.
1936ல் ஜெர்மன் படை-றைன்லாண்ட், ஆஸ்திரியா, 1939ல் போலாந்து, செக்கோஸ்ல வாக்கியா ஆகிய நாடுகளைக் கைப்பற்றியது. இரண்டாவது உலகப் போர் மூண்டது. 1941ல் சோவியத் ரஷ்யாவை வென்றெடுக்க
வஸ்ட்ரே என்ற தீவிலிருந்து பாபாவெஸ்ட்ரே என்ற தீவுக்கு
யாக 90 நொடிகள்-அதாவது
லேயே வேறெந்த நாட்டிலும் இது போன்ற குறைந்த நேர
அதன் தலைமைப் விமான சேவை கிடையாது.
2Gigi பெரிய GUIDIGUNGVEGi
குளிர்மையான ஒளியை உண்டாக்க விஞ்ஞானிகள் முயன்று வருகிறார்கள் இதுவரை அவர்களால் முடியவில்லை.
முற்பட்டபோதே ஹிட்லர் சோதனை களைச் சந்திக்க நேர்ந்தது. அமெரிக்கா, பிரிட்டன், மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து நேச நாட்டுப்படைகளைக் கொண்டு ஜெர்மனியைத் தாக்கியபோது ஜெர்மன்- 1945ம் ஆண்டு தோல்வியைத் தழுவியது போர் ஓய்ந்து சமாதானம் ஏற்பட்டது.
1945 ஏப்ரல் 30ம் திகதி ஹிட்லர் மறைந்த நாளாகக் கருதப்படுகிறது. அவன் தற்கொலை செய்துகொண்டான் என்று கூறப்பட்டபோதும் அவனுடைய சடலம் எவராலும் அடையாளம் காணப் பட்டு உறுதிப்படுத்தப்படவில்லை.
த்தனை பெரிய கொடுமைகளைச் செய்த ஹிட்லர் மது குடிப்பதில்லை; மாமிசம் புசிப்பதில்லை. புகைப்பது மில்லை. குழந்தைகளையும் வளர்ப்புப் பிராணிகளையும் வெகுவாக நேசித்தான்.
இருக் யரம் (அடி)
(81p.04–10, 1997

Page 15
ந்தக் காரின் பின் பக்கம் GD ஒரு பெண் உட்காந்திருந் தாள் முன்புறம் இருவர். அதில் டிரைவர் சீட்டிலிருந்து இறங்கின வன் எங்களைப் பார்த்தான் கேள்விக் குறி, மற்றொருவன் இறங்கி வேஷ்டியை சரி செய்து கொண்டான் குடுமி வைத் திருந்தான். காதில் கடுக்கன், வெள்ளை ஜிப்பா- அய்யர்.
"யாரப்பா அது?" என்றான் அந்த இளைஞன், சட்டென்று அவன் அழ கான, இளமையான முகம் எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. இவன் ராஜ ரத்தினமாக ருக்கக்கூடும் என்று தோன்றியது.
"யார் நீங்கள் எல்லாம்? ஏய் பகதூர், ஏன் இவர்களை உள்ளே விட்டாய்.?
"ஸாப் எய லோக்" என்று துவங்கி சிக்கலான ஹிந்தியில் நாங்கள் வந்த குற்றத்தை வர்ணித்தான் கூர்க்கா "மிஸ்டர் ராஜரத்தினம்? "GIG). " "உங்களுடன் பேச |մ|GյDոլի/"
"6T6öI60TP "பிஸினஸ் "66őTIGO LYGINUGOTIGUP" "உங்கள் பிஸினஸ் "என் பிஸினஸ் இரும்பு வியாபாரம் அது பற்றிப் பேச ஏன் ஆபீஸிற்கு வர வேண்டும் நீங்கள். இப்படி வீட்டிற்குள் நுழைந்து."
"நான் வந்தது இரும்பு வியாபாரத் துக்கு அல்ல!"
"Lairp" "மிஸ்டர் ராஜரத்தினம் இப்படி வைத்துக் கொள்ளலாமே என் நண்பர் SITrifesör Desir (B6/T go Las Tiibff9b25dRDTÍ சற்றுப் பசையுள்ளவர். அவர் சில காட்சிகளைப் பார்த்தார். அந்தக் காட்சிகள் அவருக்கு மிகப் பிடித்துப் போய்விட்டன என்னை மிகவும் தொந்தரவு செய்கிறார், எப்படியாவது வாங்கித் தர வேண்டும்:
வந்திருக்
எவ்வளவு பணம் வேண்டுமானாலும்
கொடுக்கத் தயார் என்று."
"காட்சிகள் "ஆம் காட்சிகள். படுக்கை அறை யில், குளிக்கும் அறையில், விதவிதமான நகைகளுடன்."
அவன் முகம் மாறியது "பார்ட்டி யார்?" என்றான்.
ஸார் கொஞ்சம் வருகிறீர்களா?" என்று என்னைப் பார்த்துக் கூப்பிட்டான் கணேஷ் நான் காரை விட்டு வெளியே இறங்கினேன்.
"மிஸ்டர் ராஜரத்தினம் மீட் மிஸ்டர் உமாகாந்த். உமாகாந்த் நான் எப்போது உமாகாந்த் ஆனேன்.
"மிஸ்டர் உமாகாந்த், செக் புத்தகம் கொண்டு வந்திருக்கிறீர்கள் அல்லவா?
நான் திரு திரு என்று முழிக்காமல்
இருக்கப் பிரயத்தனப்பட்டேன்.
வளையல்கள் குலுங்கும் சப்தம் காரினுள் கேட்டது.
"ஐயாம் ஸோ ஸாரி நம் பிஸினஸ் பேச்சில் இவர்களை மறந்தே விட்டோம்
அய்யர் கதவைத் திறக்க அந்தப் G) Göy G)66 liflı"LL"LIII.651........
திஸ் இஸ் காயத்ரி. மை வைஃப் திஸ் இஸ் மிஸ்டர். உமாகாந்த் திஸ் இஸ் மிஸ்டர்.?
"கணேஷ்" என்றான் கணேஷ் "உள்ளே வாருங்கள்" என்றான் ராஜரத்தினம் காயத்ரி எங்களைப் பார்த்து விட்டு எதுவும் சொல்லாமல் உள்ளே சென்றாள். காயத்ரி வருணித்திருக்கும் வீடுதான் அவுட்ஹவுஸ்கூடத் தெரிந்தது. அங்கே விளக்கு எரிந்து கொண்டிருந்தது. என் கையில் காயத்ரியின் நோட்டுப்
புத்தகத்தை மறைப்பதா என்பது பற்றி
நான் யோசித்தேன். கணேஷின் சாகசத்தின் திசை எனக்குச் சரியாகப் பிடிபடவில்லை. என்ன பிஸினஸ் அது பார்க்கலாம்.
அந்த வீடு செல்வச் செழிப்பைக் காட்டியது. நுழைந்ததும் நீண்ட ஹாலின் முடிவிலேயே டைனிங்டேபிள் போட்டு அதனுடன் சினேகிதமாக ஆறு நாற்காலிகள் காத்திருந்தன, அலமாரியில் பலவர்ணப் புத்தகங்கள் தென்பட்டன. John FWles Gör Magus, Art offilmmaking. Konarak... (føODU ÜLILģ5 Gg5 Tgsaai நுட்பம் தொடர்பான புத்தகங்கள்)
"உட்காருங்கள் மிஸ்டர் உமாகாந்த்" நான் உமாகாந்தா
பெயர் ஏவிஜயகுமார், GAULLU 353 22 முகவரி: 48, ஸ்டேசன் வீதி, வவுனியா பொழுதுபோக்கு
வழமையானவை.
கொண்டதில் எனக்குப்பா
பொழுதுபோக்கு பத்திரிகை, கிரிக்கெட்
உட்கார்ந்தேன். கணேவுைப்பார்த்தேன், என்னிடம் விடுங்கள் கவலைப்படாதீர்கள் என்று அவன் சாடை காட்டியதை ராஜ ரத்தினம் பார்த்திருக்க முடியாது. வசந்த் பாடிக்கொண்டே ஹாலை சுற்றும் முற்றும் நோட்டம் விட்டான்.
ரத்னா, "என்ன சாப்பிடுகிறீர்கள்? ஏதே னும் குளிர்பானம் வேண்டுமா?" என்றான். நல்ல அழகான இளைஞன்தான் பளபள என்று பாதாம் பருப்பிலேயே வளர்ந்திருக் கிறான் என்று தோன்றியது. கையில் தொளதொள என்று சங்கிலி மார்பில் புலி நகம் தெரியும் சங்கிலி மீசையிலும் தலை மயிரின் "பப்" என்ற நேர்த்தியான அடர்த்தியி லும் நல்ல உழைப்பு தெரிந்தது. பொலி காளை மாதிரி இருந்தான். காலைத் தரையில் ஒருதரம் தேய்த்து விட்டுப் புஸ் என்று மூச்சு விட்டிருந்தால் ஆச்சர்யப்பட்டிருக்க LDIITLIGBL GöI.
"சொல்லுங்கள் மிஸ்டர் உமாகாந்த்
என்றான். கால்மேல் கால் போட்டுக் கொண்டு ஒயிலாக உட்கார்ந்தான். நான் காயத்ரியின் நோட்டுப்புத்தகத்தை ဂျိ ၂% பக்கம் எனக்கும் சோபாவின் கைக்கும் இடையில் செருகிக் கொண்டு, "கணேஷ் பேசி முடித்துவிடு" என்றேன். பேசி முடித்துவிடு என்பது எல்லா சந்தர்ப்பத்திற் கும் பொருந்துமாதலால்
கணேவும் ரத்னாவும் பேசி முடித்துக் புரியவில்லை.
"நீங்கள் எது பார்த்தீர்கள்?" "G)լյայի
ஞாபகமில்லை. ஆனால்
அதிக உயரம் வளர்த்தி,
உடைகளை மீறி வழிந்து சரஸ்வதி நல்ல உயர்த அணிந்து கொண்டு, சிக்க முடிந்து கொண்டு, ெ மில்லாமல், நாற்பது வயதி அழகு தேங்கியிருக்கும் ச யின் வருணனை கச்சித
கிறது.
ரத்னா, இவர்கள் எ
"6բՄ LIIIԼւգ I ԺՍ விஷயமா வந்திருக்கா"
சரஸ்வதி, எங்களை
நவீன gegoe வேந்தன் - fiစ္စ
'ப்ரில்லியண்ட் கொடுத்த காசுக்கு மதிப்பு. புதிதாக ஏதாவது எடுக்கிறீர்களா?
"எடுத்துக் கொண்டிருக்கிறோம்." "கோவில் நகைகள் எல்லாம் அணிந்து கொண்டு எடுப்பாக, டார்க் ஆக டான்ஸ் ஆடுகிறாளே அந்தப் பெண். ஸுப்பப்" என்றான் கணேஷ்
"நீங்கள் இந்திராவைச் சொல்கிறீர்கள் "இந்திராவா அவள் பெயர்?" "இந்திரா இந்திரா" என்றான் வசந்த் "அவளைப் பார்க்க விரும்புகிறீர்களா? “பை ஆல் மீன்ஸ் "என்ன ரத்னா?" என்று குரல் கேட்டுத் திரும்பினேன். சரஸ்வதி ஆம் அவள்தான் சரஸ்வதியாக இருக்க வேண்டும் அம்மாடி! ஒரு இந்தியப் பெண்ணுக்கு இத்தனை
பெயர்: எம்இஸ்ஸதின் பெயர்: எஸ்.சிவகரன், Slug: 26 முகவரி: தம்புள்ள விதிமுகவரி: DUSSELDOREER STR-15, 28327 BREMEN,
Slug: 27
GERMANY. பொழுதுபோக்கு சினிமா, உதைபந்து
பார்த்தாள், "என்ன பிஸி "நம்ம பிஸினஸ் சரள எல்லோரும் ஃப்ரெண்ட்ஸ் "நம்ம பிஸினஸைப்ப
எப்படித் தெரிஞ்சுது என் မျိုရှီးကြီ ல்லை." "Gigi.
"எப்படி ஸார் தெ அட்ரஸ் கிடைச்சுது." கணேஷ் வசந்தைப் "ஹோட்டல் ட்ரீம்லா
"ஹோட்டல் ட்ரீம்லா "அங்கேதானே பா குஜராத்திப் பையன் சிவ போட்டுக்கிட்டு. என்ன (
பெயர் எஸ்.உதயந GAULLU 353 18 முகவரி:29எதிர் வீதி, அமிர்தகழி மட்ட பொழுதுபோக்கு
PDII ROMANI
Gui: enää அருள் ராஜா, வயது: 25
3.04-10,199
saft: NEUDOFERSTR-109,47057. DUISBURG, GERMANY . பாழுது போக்கு கிரிக்கெட் உதைபந்து
Slug: 20
பெயர் வீரசிங்கம் பூரீதரன்,
សug
முகவரி:861, மீன்சார நிலைய வீதி, திருகோணமலை, முகல் பொழுது போக்கு பத்திரிகை, நாவல்கள்
|பொ
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பழைய புத்தகக்கடையில் அந்த நோட்டுப் புத்தகம் கிடைக்கிறது ~းမျိုးနှီ SS SRPSOE : காயத்ரி கதையைப் படித்துவிட்டு வந்து தன்னைக் காப்பாற்றும்படி எழுதியிருக்கிறாள்கதை விரிகிறது.
smujëf-vjšanem mairuan oor unoriška proti sosisir செல்கிறாள் ரத்னாவின் நடவடிக்கைகள் புதிராய் உள்ளன. ரத்னாவின் சகோதரி சரசு விதவை அவளது செயல்கள் சந்தேகம் தருகின்றன.
வீட்டு சமையற்காரன் மகள் இந்திராவை உடலில் நகைகளை மட்டும் அணிவித்து நிறுத்தியிருக்கிறாள் சரசு சிகரெட்டால் இந்திராவின் உடலை சுடுகிறான் அவள் தந்தையான
FGOLDujpestTrairo,
கதவு இடுக்கு வழியாக அக் காட்சியைக் காண்கிறாள் காயத்ரி ரத்னாவிடம்தான் கண்டதை காயத்ரி சொல்கிறாள் சரசை வீட்டைவிட்டுப்போகச் சொல்கிறான் ரத்னா பின்னர் ரத்னாவும், சரசுவும் இரகசியமாகப் பேசுவதைக் கேட்கிறாள் காயத்ரி எல்லாம் அவர்களின் நாடகம் என் தெரிகிறது. தன்னை என்னவோ செய்யப் போகிறார்கள் என்று பயப்படுகிறாள் வீட்டுக்குப் பின்புறம் அவுட் ஹவுசில் ஒரு பெண்ணை அடைத்துவைத்திருப்பதையும் காண்கிறாள் காயத்ரி அதிர்கிறாள் அடைக்கப்பட்டிருப்பவள் நிர்மலா என்று அறிய முடிகிறது
காயத்ரியின் கதையை படித்தறிந்த எழுத்தாளர் உடனடியாக கணேஷ்-வசந்த் ஆகியோரின் உதவியை நாடுகிறார். : காப்பாற்ற புறப்படுகிறார்கள் Genf.
அடர்த்தி அவள்
காண்டிருந்தாள் |ப்பட்டுப்புடவை ாமாகத் தலையை భ్ళ 1ற்றியில் ஒன்று ருக்கும். இன்னும் 曇 ரஸ்வதி, காயத்ரி
ாகப் பொருந்து
ல்லாம் யாரு?" GYUv. l. 176YVGOTGň)
ச் சந்தேகமாகப்
கொள்ள கணேஷ், இத பாருங்கம்மா, எங்களுக்குச் சரக்கு பிடித்துவிட்டது. ஈஸ்ட் ஆப்ரிக்காவில் அதற்கு நல்ல டிமாண்ட் இருக்கிறது. மற்றும் லண்டன், பாரிஸ் எங்கேயும் எடுபடும், மால் பிரமாதம், ஸார் அதிலே ஊறினவர்.
பம்பாய்க்குப் போகிறார்
DIT60III? அவர்கள் தயங்கினார்கள் "பணம் கொண்டு வந்திருக்கிறோம். இன்றைக்கே பேச்சுவார்த்தை எல்லாம் முடித்துவிட GUITO இந்த விஷயத்தில்
என்னைப் பார்த்து எல்லாம் இழுபறி கூடாது." நானாம் ஊறின "ஏற்பாடு பண்ணலாம் அரைமணி வனாம் எதிலே) நேரம் ஆகும். துண்டு துண்டாக இருக் அவருக்கு எமெளண்ட் கிறது." Ghafajata). "காத்திருந்தால் போகிறது என்ன
"6T6I 6J GITGI GYUTİİ" கொடுப்பார்?" என் "தாராளமாக" என்றேன். தணேஷின் றாள் சரஸு. காதின் அருகே சென்று பிஸினஸ் விஷயம்
பேசுவது போல், "எதற்குக் காத்திருக்க வேண்டும்." என்றேன்.
பின்னால் தெரியும் என்றான். காப்பியை உறிஞ்சிக் கொண்டே நான் ரத்னாவிடம் "மிஸ்டர் ராஜரத்னம் உங்கள் மனைவியை எங்கே தானோம் என்றேன்.
"சரளா காயத்ரி எங்கே? "தலைவலி என்று சொல்லி உள்ளே போனாள் அவளுக்கு உடம்பு சரியில்லை. இரண்டு நாளாகச் சரியாகச் சாப்பிடக்கூட இல்லை.
"பரவாயில்லை" என்றேன். கணேஷ், "காயத்ரி எக்ஸைட்டிங் நேம்? என்றேன்.
"ஒ எஸ்" என்றான் ரத்னா அசட்டுச் சிரிப்புடன்
"காயத்ரிக்கு இதெல்லாம் தெரியுமா?
"உங்களுக்கு இதுவரை எவ்வளவு
வந்து மவுனமாக எங் கள் முன்பு வெள்ளித் தம்ளரில் காப்பி
ாகை சொடுக்கி, "இதோ பார் இந்திரா என்றான்.
ஒஇதுதானா? என்றான் கணேஷ்
Tram
கறுப்பாக, வாட்ட சாட்டமாக இருந்தாள் "தெரியாது!
நகை போட்டுக்கொண்ட ந்திரா. சரஸ்வதி என்னையே பார்த்துக் GOTGMU?” இந்திரா. கொண்டிருந்தாள். "இவரை எங்கேயோ பயப்படாதே. வசந்த் அவளருகில் சென்று அவளைச் பார்த்த ஞாபகமாக இருக்கிறது" என் தான்." சுற்றி வந்தான் ஷ்ய் என்று விசிலடித்து, றாள். எனக்குக் கன்றுக்குட்டி உதைத்தது. ற்றி இவர்களுக்கு "தலைமேல் கை வைத்துக்கொள்" என்றான். "உமாகாந்த் காயத்ரியைப் பார்க்க
I) 35LLIP" அவள் செய்தாள்.
நல்ல மதமதப்பாக,
"மெல்லத் திரும்பு" என்றான்.
ம்பினாள் புடவைக் கடை பொம்மை
ஞ்சுது? எப்படி "நான் வரச் சொல்கிறேன்.
அமைப்பு பாஸ்) என்றான் கணேஷிடம் இந்திரா. இந்திரா. பார்த்தான். அவளைப் பிருஷ்ட பாகத்தில் தட்டி, போ! "இந்திரா எதற்கு நான் போய்
ண்டில் சொன்
திரு (Buna "Great Stuff boss" (LDLDigiDITGT
போய் தாச்சிக்கொள் வருகிறேன்" என்றான்.
"மிஸ்டர் ரத்னா நீங்கள் இப்போது
ண்டார் யாரு?" எடுப்பதிலிருந்து கொஞ்சம் சாம்பிள் சென்றாள். ஒரு கணம் அந்த சரஸ்வதி ர்த்தோம் ஒரு காட்டமுடியுமா?" என்றான். என்னை மார்பில் மிதித்தாற் போலிருந்த ப்பா கண்ணாடி "எப்போது காட்டவேண்டும்?" காட்சியிலிருந்து சிலிர்த்துக் கொண்டு BU(5? LIHL. Le GUITP" இப்போது. ஸார் நாளைக்கு ப்ளேனில் விடுபட்டேன். தொடர்ந்து வரும்
ந்தினி பெயர்: எம்சரூக்,
6IIIgl: 23 மன்னசிங்கம் முகவரி:501,காரிஸ் டல்,
தம்புள்ள பொழுது போக்கு பேனாநட்பு, பத்திரிகை
க்களப்பு
|பெயர் எம்.தாஹிர்,
GlIgl: 22
22029, KUWAIT, பொழுதுபோக்கு
pas Gulfi: P.O. BOX-2820, SALMIY
வானொலி, பேனாநட்பு
என்றான் கணேஷ் கண்சிமிட்டினான்.
ரொம்ப ஆவலுடன் வந்தார் என்ன இருந்தாலும் நேரில் பார்க்கிறமாதிரி உண்டா? என்றான் கணேஷ்
அழைத்து வருகிறேன்." என்று என்னை மறுபடி பார்த்து புன்னகைத்துவிட்டுச்
ர்: எஸ்.இராமச்சந்திரன்
°
ரி 129 பிரதான வீதி
ழுது போக்கு வானொலி பத்திரிகை
SOJUSI: 21
பெயர்: முகமட் அக்ரம்
ಇಂಗ್ಲಿ 30ஏகட்டுப்பிட்டியலிமகஹகொடுவ ஹந்தஸ்ஸ|
பாழுது போக்கு பத்திரிகை, வானொலி.

Page 16
ங்கள் வாருங்கள் என்றெல்லாம் 曲 மிக மரியாதையாகத் தன்னை விளித்துக் கொண்டிருந்த கணேசன், ஓர் இரவுக்குள் அம்மரியாதை களை எப்படிக் கைவிட்டான்?
மனசுக்குள் ஒரு மூலைக்குள் அவள் வேதனைப்பட்டாள். சட்டென்று ஒரு பயம் வந்து அவள் மனதில் கலந்தது.
●●● கணேசன் பெண்களின் நுண்மை யான மனோபாவங்களை அறிந்தவனாக இருந்தான் காமுகர்கள் மற்றும் கயவர்கள் பெண்களை வீழ்த்தும் கலையில் சமர்த்தர் களாக இருப்ப்ார்கள். கோழிக்கு இரை போடுவது போன்றது, அவர்களின் அன்பு என்பதைப் பெண்கள் அறிவ தில்லை. கோழி கொழுத்ததும், குழம்புச் சட்டிக்கு என்பதில் கயவர்களுக்கு இருக் கும் தெளிவு, பெண்களுக்கு இருப்ப தில்லை.
சுமதிக்கு உள்ளே இருக்கும், ஈரமய
suð Jouðurst Guer. EGI தமிழாசிரியரான தந்தை ஒரு நண்பர் போல அவளுடன் பரிவாக, இயல்பாக பாசம் காட்டினார். சுமதியை கணேசனுக்கு மணம் செய்துவைத்தார். சுமதி ஓர் அரசாங்க அதிகாரி கணேசன் தமிழ்த் துறைப்பேராசிரியர் கணேசனுக்கு தாழ்வு மனப்பான்மை சுமதியின் வேலை மீது அழகு மீது அறிவு மீது பொறாமை அதனால் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. Siya sinau GiaITaira
அடித்துவிரட்டுகிறான். பக்கத்து விட்டு பங்கஜம் மாமியின் ஆடையணிந்து பெரியவரின் உதவியால் ஸ்டேஷன் வந்து சேர்கிறாள். கணேஷனும் தேடி வருகிறான். கட்ஸ் வேனுக்குள் நுழைந்து பதுங்கும் சுமதி அவன் சென்றதும் ரயிலில் ஏறிப்போகிறாள். உயிர்த்தோழி கல்பனாவிடம் வந்து சேர்கிறாள். பீறிட்டு அழுகிறாள். சுமதியை அமைதிப்படுத்துகிறாள் கல்பனா கடைக்குச் சென்று புதிய ஆடைகள் வாங்கிக்
மான, அன்பு சுரக்கும் இதயப் பகுதியை கணேசனின் வார்த்தைகள் தொட்டன.
"சுமதி. நான் உங்களை நேசிப்பதும் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவதும், வேறு எதற்காக வும் என்று நினைத்துவிடாதீர்கள் என்
S S$్వSS_S్యS ఆస్త్రీS எனக்குத் துணையாக வேண்டும் என்பது தான் காரணம் நினைவு தெரிந்த நாளில் இருந்தே யாருடைய அன்புக்கும்பாத்திரப் படாத அனாதையாக வளர்ந்தவன் சுமதி நான் என்னைப் பெற்றவள் முகம் எப் படி இருக்கும் என்றுகூட எனக்குத் தெரியாது. கிராமத்து ஜனங்கள் அவர்கள் முகத்தைப் படமாகக் கூட எடுத்து வைத்த தில்லை. அம்மா என்று நான் அறிந்த
ஒருவளைத்தான். அந்த சித்தி, கதைகளில் வருகிறமாதிரி கொடுமைக்காரி என்று நினைத்து விடாதீர்கள். அந்த அம்மாள் நல்லவள் தான். அப்பாதான் சித்தி மாதிரி நடந்து கொண்டார். துணி ஆலைத் தொழிலாளி அவர் தன் வேலை உண்டு. மாலை ஆனால் சாராயம் உண்டு இர வானால், துணை உண்டு என்று வாழ்ந்த வர் நான் இருக்கிறேன் என்கிற நினைப்பே, அவருக்கு எப்போது வரும் என்கிறீர்களா? மதிப்பெண் பட்டியலில் தந்தை என்று போட்டிருக்கிற இடத்தில் அவரின் கையொப்பம் பெறப் போகும் போதுதான் காலையில் சித்தி ஓர் உருண்டை கம்பங்களியும், வெங்காயமும் தருவாள். பொடி வெங்காயம் கடித்தால் காரம் மூக்கில் ஏறும் என் பக்கத்தில் பையன்கள் உட்காரவே அகுயைப் படு வார்கள் எனக்குப் பள்ளிக் கூடத்தில் பொடி வெங்காயம் என்றே பேர் காமராஜர் புண்ணியத்தால், எங்கள் பள்ளியில், மதிய உணவு போடுவார்கள் ஏதேனும் காய் போட்ட ஒரு சாம்பார் ஏதேனும் ஒரு காய் பொரியல் அல்லது கூட்டு. பல சமயங்களில் கூட்டோ பொரியலோ இருக்காது அதனால் என்ன? எனக்கு அந்த சாம்பார் சாதமே அமுதம் சுமதி. பியுசி படிக்க நகரத்துக்கு வந்தேன். நகர வாழ்க்கை என்றால் என்ன என்பதும், நகரத்து மக்களின் சொகுசான வாழ்வும் அப்போதுதான் எனக்குத் தெரியவந்தது. இவ்வளவு வெளுப்பான வேஷ்டியும், இப்படி அழகான வண்ணங்களிலும், தினுசுகளி லும் பேண்ட்டுகளையும் சட்டைகளையும், அதுவரை சினிமாவில் பார்த்திருந்த எனக்கு நிஜத்திலேயே அவைகளைப் பார்க்க நேர்ந்தது எவ்வளவு பெரிய சந்தோஷத்தை பரவசத்தைத் தந்தது
ரவு மணி பதினொன்று முப்பது விசிஆரில் மின்சாரக் கனவு பார்த்து அரவிந்தசாமிக்காய் பரிதாபப் பட்டு தொலைந்துவிட்ட தூக்கத்தைத் தேடிக்கொண்டிருக்கும்
என் முழுப்பெயர் கோகுலன் செல் லாச்சி உட்பட அன்புக்குரிய அனைவரது அழைப்பிலும் கோகுல். ஆனால் யூனிவேர் சிற்றியில் முளையுள்ள தறுதலைகள் மட்டும் என்னை ஏனோ கோக் என்று தானழைப்பார்கள்.
நான் பேராதனை பல்கலைக்கழகத் தில் பல் மருத்துவம் படித்துக்கொண்டி ருக்கிறேன். இப்போது இருவார விடு முறையில் இல்லம் வந்து சரியாக முப் பத்தாறு மணி நேரங்கள் கரைந்திருக் கின்றன.
"ஐயோ! கடவுளே, இதென்ன தொல்லையப்பா எனக்கு மனுசன நிம் மதியா படுக்கக்கட் விடுதில்லையே இந்த கிழட்டு மனிசி, இஞ்சாருங்கோ ஒருக்கால் வந்து என்னண்டு கேளுங்கோ உங்களடை அம்மாட்ட செல்லாச்சியின் பிரியத்துக் ரிய மருமகள் உரத்த தொனியில் (60) UMBUSTIGIT
* * ★ Glgräbajijf Grabajibion ஆச்சி படிப்படியாக மருவியதால் உண்டான சுருக் பெயர்
எழுபது ஆண்டுகளாய் வாழ்வை அனுபவித்த திருப்தி இல்லாத களை
O மலர்ந்த காலத்தை
பெண் என் அப்பா சேர்த்துக்கொண்ட
கொடுக்கிறாள். சுமதி பழையதை நினைக்கிறாள். கணேசனுக்கும் தனக்குமிடையே காதல்
நினைத்துப் பார்க்கிறாள்.
என்று சித்தி சொ ஆச்சரியமாய் இருச் றைக்கு எங்கள் வி போடுவார்கள், முணு அப்பா ஆட்டுக்கறி ராவுத்தர், அன்றைச் அடிப்பார் சேனா கால் வைக்க முடிய ஓடும். எருக்கஞ்செடி வில் உட்கார்ந்துவிட்( 6) ITALI 359, VT6576) JETTGS) மைல் நடந்து மத வேண்டும் தீபாவ6 ஊர்ப் பொதுவிடத் கல்லில்தான் மாவ ஆட்டுக்கல், அதா6 பையனாய் இருந்த
உசரமான ஆட்டுக் சுத்திக் கொண்டே மாமாதான் பெண் நிறுத்தி வைத்து, ஒ அரைச்சிக்கிட்டு போ பண்ணிக் கொண்டி 60)JIIII67. '6T(36Ul,
வரிசைக்குள்ளே புகு உரிஞ்சுப் பூடுவேன் வரிசைக்குள், எக்கா என்று நைஸாகப் ே பெண்டுகளிடம் நான்
தெரியுமா?
"சுமதி தோசை என்றால் எனக்கு உயிர் தெரியுமா? தோசை என்னைப்
பொறுத்தவரை ரொம்ப ஆடம்பரமான உணவு எங்கள் கிராமத்தார்க்கே அது ஆடம்பரப்பொருள் தெரியுமா உங்களுக்கு? எங்கள் ஊர்ப்பண்ணையார் வீட்டில் தினம் தினம் இட்லி, தோசைக்குப் போடுவார்கள்
யிழந்த முகம், பஞ்சாய் நரைத்துப் போன தலைப்பிரதேசம், குழிவிழுந்து ஒளிமங்கிப் போன கண்கள் சுருங்கி வலுவிழந்து போன அவயவங்கள். ஆச்சியை நினைத்த வுடன் ஞாபகத்துக்கு வருபவை இவைதான்.
எப்போதுமே "செத்துத்தொலை என்று உபதேசிக்கும் இதே மகனுக்காக அவள் பட்ட கஷ்டங்கள் கொஞ்சமல்லவாம் மகனும் ஆரம்பத்தில் தாய் கீழ்ப்பிள்ளையாயிருக்கை யில் அன்பாகத்தான் இருந்தவராம் கலி யாணம் கட்டின பிறகுதான் பொஞ்சாதியின்ர சொல்கேட்டு பெட்டிப்பாம்பாகிப் போனா ராம் காலப்போக்கில ஆச்சி அந்தக் குடும் பத்துக்கு ஒட்டாத உறவாய் விரும்பாத சுமையாய் ஆகிப் போனாளாம் என்பாட்டி சொல்லியிருக்கிறாள்.
நான் கண்டியிலிருந்து வரும்போ தெல்லாம் 'ஏனடா மோன கோகுல் என்ன எங்கையெண்டாலும் ஒரு அனாதை ஆச்சிர மத்திலசேர்த்துவிடமாட்டியே இஞ்ச.என்ர பிள்ளைக்கு எத்தின நாளைக்குத்தான் பாரமா இருக்கிற: ஏன் மோன அடுத்த முறை வரேக்குள்ள விசாரிச்சுக்கொண்டுவாறியே.?
வரிசைக்குள் புகு சீலையை உரிவா ஆத்தே. என்று ஆ பேசுவாள் பாருங் கேட்க முடியாது. (ŠL JOIII/JGT. G. மற்றபடி எங்கள் உ பால்தான் போங்
ITFT
LDG)QUUGTG (3 துக் கொண்டு இப் கொடுக்காமல் எட் இந்த ஆச்சியால்? "ஓம் ஆச்சி அ
कof
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல்லும் எனக்கு அது கும். தீபாவளி அன் பீட்டில், தோசைக்குப் வேளைக்கும் தோசை எடுத்து வருவார். கு மட்டும் எட்டு ஆடு வரையர் வாய்க்காலில் பாது ஆட்டு ரத்தமாய் டப் புதர்களுக்கு மறை டு வந்து சேனாவரையர் கழுவ முடியாது கால் கடிக்குத்தான் போக ரிக்கு முந்தின நாள், தில் இருக்கிற ஆட்டுக் ரைப்போம். ஆளுயர பது நான் சின்னப் காலத்தில், எனக்கும் கல், கடகட வென்று இருக்கும் படையாச்சி டுகளை வரிசைப்படி வ்வொருத்தியாய் வந்து |ங்கடி என்று கார்வார் ருப்பார் நான் அவர் கணேசு அது ஆரவ. 1றது? வந்தா, சீலையை னு சொல்லு என்பார். எத்தை பெரியம்மா பசி புகுந்து கொள்கிற போய், தே.யாரது
NA NA
A
" |
கண்விழித்து கார்வார் பண்ணி, ஆட்டுக்கல் சத்தத்தைக் கேட்டது எவ்வளவு இனிமை யான, அற்புதமான விஷயம், தெரியுமா? சுமதி எனக்குத் தீபாவளி என்பதே தோசை தான் கறிக்குழம்பில், தோசையை நனைத்து, வேளையும் தோசையை வளைப்பேன் பாருங்கள். இப்போ நினைத்தாலும், எப்படி அவ் வளவு தின்னோம் என்று இருக்கிறது"
"கல்லூரியில் பியுசி சேர் GAN SYDSANÈS, SINN SNYGGASANGÀÀNSIYA AYNNY, தில் நானும் அப்பாவும் திருச்சி ஜங்ஷனுக்கு வந்து சேர்ந்தோம். ஆறு ஆறரை மணிபோல் வந் தோம் ராத்திரிக் கண்விழிப்பில் அப்பாவுக்குப் பசித்தது. சாப் பிடலாம் என்று என்னை ஜங்ஷனுக்கு எதிரே இருந்த ஒரு உடுப்பி ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார் என்ன ஆச்சரியம் சுமதி ஒட்டலில் ஒவ்வொருத்தரும் இட்லியும், தோசையும் சாப்பிட்டுக் கொண் டிருந்தார்கள் இங்கே தினம் தினம் இட்லியும் தோசையும் தின்கிறார்கள் என்பதைக் காண, இப்படியும் மனிதர்கள் நம் மோடவே வாழ்கிறார்களே என்று இருந்தது எனக்கு. ஆமாம் ஏன் உங்கள் கண்கள் கலங்குகின்றன. சுமதி தூசா? டைத்துக் கொள்ளுங்கள். ந்தாருங்கள்."
கணேசன் தன் புத்தம் புதிய வெண்மை நிறம் கொண்ட கைக்குட்டையை எடுத்துக் கொடுத்தான். சுமதி, நன்றி சொல்லி அதை மறுத்துவிட்டு, தன் கைப்பையிலிருந்து கைக் குட்டையை எடுத்து, அதில் மை, ஒட்டாமல் நாகுக்காகக் கண்களைத் துடைத்துக் கொண் LT67.
இருட்டியதும் அவர்கள் எழுந்து வீடு நோக்கி நடப்பார் கள். அப்போது அவள், ஞானம் தியேட்டருக்குப் பக்கத்தில் புதி தாக எழுந்திருக்கிற அண்ணா நகர்க்குடியிருப்பில் இருந்தாள். அவனோ, அதற்கும், கணிச மான தூரத்தில், மீண்டும் நடந்து வந்த வழியே திரும்பி நடந்து வீடு போய்ச் சேர்வான். "உங்களுக்கு எதுக்குச் சிரமம், கணேஷ் "பரவாயில்லை. உங்களுடன் நடப்பது எனக்குச் சிரமமாகவே இருக்காது. மாறாக், சந்தோஷம், தயவு செய்து என்னை அனுமதி யுங்கள் சுமதி சின்னஞ்சிறு வயதிலிருந்தே வறுமை, பெற்றோர் ஆதரவு இன்மை, இப்படியே நலிந்து நலிந்து வளர்ந்து விட்
றது. மாமா வந்தால் ராம் என்பேன். அடி ரம்பித்து அந்த அம்மாள், கள் காது கொடுத்துக்
அப்படி ஆபாசமாகப் பச்சுத்தான் அப்படி, ஊர்ப்பெண்கள், காய்ச்சாத கள். ராத்திரி முழுக்க,
Y L
கட்டாயம் விசாரிச்சுக்கொண்டு வாறன்வேறென்ன சொல்ல முடியும் என்னால்?
பாவம் ஆச்சி. நான் சின்னவனா யிருக்கையில் என்ர முதல் பேரன் இவன் தானே எண்டு அள்ளிக் கொஞ்சுவாளாம். ஒவ்வொரு நாளும் ஏதாவது தின்பண்டம் கொண்டு வந்து எனக்காகக் கொடுப்பாளாம் நான் பள் ளிக்கூடத்தில இருந்து வர கொஞ்சம் தாமதமானால் துடிச்சுப் போவாளாம் என்
அம்மா சொல்லியிருக்கிறாள். OOO புலர்ந்தும் புலராத
காலைப் பொழுது
இந்தமுறை ஆச்சிக்காக
வாங்கி வந்த முட்டுவலித்
தைலத்தோடு அவளைப் பார்க்
N (MWA 3.LI (ELIII (360/6öT:
S. தைலத்தை வாங்கி புரித்து
கண்கலங்கி 'மோன கோகுல்
ৰত্ন T எனக்கு செ செத்துப் போக
KAN) ணும்போல இருக்குடர்மோன.
/ நான். என்னத்துக்கு இனியும் .உசிர் வாழனும். ஆண்டவா / صبر
என்ர உசிர எடுக்கமாட்டியே. விரக்தியின் விளிம்பில் நின்று புலம்ப ஆரம் பித்தாள் "ஆச்சி நீ எதுக்காக சாகோனும் நூறு வயசு வரைக்கும் நீ வாழுவே. தீர்க்கதரிசி போல் நான் கூறி வந்து முழுதாய் ஒருநாள் தாண்டவில்லை. அனை வரதும் விருப்பம்போல ஆச்சி செ செத்துப் (SLIIIGMTGI.
ாகத்தை மனதில் வைத் போதும் மகனை விட்டுக் படிப் பேச முடிகிறது
டுத்தமுறை வரேக்குள்ள
டேன். உங்களிடம் இருக்கும் போதுதான், முதல் முதலாக ஒரு சினேகத்தை உணர்கிறேன். என் சந்தோஷமும், என் உயர்வும் ஒரு பொருட்டாக நினைக்கிற முதல் மனிதரே. நீங்கள்தான் சுமதி தயவுசெய்து என்னை அனுமதியுங்கள்." அந்த மன்றாடுகிற குரல் அவளை இளக்கிவிடும். அவன் விழி ஒரம் கசிந்து வரலாமா என்று தயங்கி நிற்கும் கண்ணி உண்மையில் அவளைச் சுடவே செய்தது. ஐயோ! பாவம்' என்று g్వలని
SASSAGEN SÀNesssssssssSYYSJassySYNS னாலும் அவன் கையில் காண்டீயம் ருந்தது. அதில் வைத்து எய்ய வசதி யாகப் பல அஸ்திரங்களை அவன் வைத்திருந்தான் அதில் ஒன்று மோகன அஸ்திரம் புகழ்தல் இல்லாத தொனியில் அவன் அவளைப் புகழ்வான். பேச்சோடு பேச்சாக, இனிப்புக்குள் மருந்தை வைத்துத் தருவது போல, அப்புகழ் மொழிகளை மிகச் சாமர்த்தியமாகப் பயன்படுத்தினான்.
"இந்த ஆகாய வண்ணச் சேலை, உங்களுக்கு மிகவும் அழகாய் இருக்கிறது. ஆகாயத்துக்கு எல்லை இல்லை. உங் களுக்கு."
"ஏன் முடிப்பது தானே? என்பாள் சுமதி
"வேண்டாம்" என்பான். அவன். ஒரு நாளைக்கு நூலகத்திலிருந்து ஒரு புத்தகம் கொண்டு வந்திருந்தான். நா.பார்த்தசாரதி எழுதிய குறிஞ்சி மலர் என்கிற நாவல் அது கதாநாயகன் அரவிந்தன், கதாநாயகி பூரணியைப் பற்றி
எழுதியிருந்த கவிதை ஒன்றை அடிக் கோடிட்டு அவளிடம் தந்தான் கணேசன் "எவ்வளவு அழகாக ருக்கிறது. பாருங் கள்! என்றான் மேலும்
'நிலவைப் பிடித்து சிறு கறைகள் துடைத்து குறு முறுவல் பதித்த முகம், சுமதி அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன், மணலுக்குள் ஏதோ எழுதி அழித்துக் கொண்டிருந்தான். மீண்டும் பக்கங்களைப் புரட்டினாள் சுமதி அடிக் கோடிட்டு இன்னொரு கவிதை
தின்பதற்கு என்று இல்லாமல் திண்ணப்படுவதற்கென்றே அமைந்த இதழ்கள். இம்முறை சுமதியால் அவன் முகம் பார்க்க முடியவில்லை.
இப்படித்தான் மழைநீர் மாதிரி டையறாது பெய்து கொண்டே இருந் தான் கணேசன், நீர் எந்தத் தரையைத் தான் இளகச் செய்யாது? சுமதி கொஞ்சம் கொஞ்சமாக இளகி, நைந்து மென்மை யாகிக் கொண்டிருந்தாள்.
(தொடர்ந்து வரும்)
அவள் இழப்பை என்னால் நம்பவோ, தாங்கவோ முடியவில்லை. மனசு ஹோ வெனக்கதறியது
சாதாரணமாய் அடிக்கடி வரும் நெஞ்சடைப்பு அவள் உயிருக்கு எமனாகிப் போனது
"ஐயோ அம்மா! எங்கள விட்டுட்டுப் போட்டீங்களே? உங்களுக்குநாங்க என்ன குறவச்சோம் அம்மா..? எப்படி. எப்படி யம்மா எங்கள விட்டுப் போக உங்களுக்கு மனசு வந்திச்சு.? ஐயோ."
"எங்கடை தெய்வமா இருந்து வழி காட்டினிங்களே அம்மா இனி நாங்க 616öf6ð G) fljallb...?"
"என்ரை அம்மாவே என்னாலதாங்க முடியேல்லையே ஐயோ.ஐயோ."
சே.என்ன மனிதர்கள் இவர்கள்? மறுநாள் "என்ன கோகுல் லிவும் முடியேல்ல. அதோட உன்ரை ஆச்சியின்ர எட்டாஞ் சடங்குக்கும் நிண்டு போகாம.ஏன் புறப்படப்போறியே.
"ஒமப்பா என்னால் இதுகளக்கே. கேட்டுக்கொண்டு இஞ்ச இருக்க ஏலாமக் கிடக்கு-நான் சொல்லபுரிந்து கொண்ட வராய் அப்பா சென்றுவிட் என் செல்லாச்சிக்காய் இரு சொட்டுக் கண்ணி விட்டுபயணப்பட ஆரம்பித்தேன் கண்டி நோக்கி
"என்ர தெய்வமே அம்மா என் னாலதாங்கமுடியேல்லையே." ஆச்சி யின் மருமகள் தொடர்ந்து அழுது?) கொண்டிருந்தாள்
B.04-10, 1997

Page 17
ஞ ஞான ஆசிரியை பரமேஸ்வரி, விஞ்ஞான ஆய்வு கூடத்தில் ஆழ்ந்த சிந்தனையில் அமிந்திருந் தாள் பாட ஓய்வு நேரம் தான். ஐம்பத்திநாலு வயதை அடைந்துள்ள டீச்சருக்கு இன்னமும் ஒரு வருடத்தில் ஓய்வு பெறலாம் அல்லது ஐந்து வருடங் களுக்கு சேவை நீடிப்பும் பெறலாம். பரமேஸ்வரி டீச்சருக்கு அதுபற்றிய யோசனைபோல்தான் தெரிகிறது.
டீச்சருக்குத்தான் என்ன குறை? இளம் வயதினிலே ஆசிரியர் சேவையில் சேர்ந்து பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியையாக
சேவை முப்பு அடிப்படையில் உப-அதிபராக கடமைபுரிந்து வருகிறார். கணவர் அந்தசாமியும் பட்டதாரி ஆசிரியராக சேவை செய்தவர் பின்னர் வருமானவரித் திணைக் களத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இத்தம்பதிக்கு ஆசைக்கு ஒன்று ஆஸ்த்திக்கு ஒன்று என்று ஒரு மகளும், ஒரு மகனும்தான்.
மகள் முத்தவள் கண்க்கியல் பரீட்சையில் சித்திபெற்ற பட்டயக் கணக்காளர் ஒருவரை திருமணம் முடித்து லண்டன் மாநகரில் ரோடும் சிறப்போடும் வாழ்ந்து கொண்டி
கண்ணுக்குக் கண்ணாக மூன்று வயது நரம்பிய செல்வமகன் மட்டும். அப்போ கந்தசாமி தம்பதிகள் பேரப் பிள்ளையையும் பார்த்துவிட்டார்கள். ஒரு முறை லண்டன் மாநகர் போய் வந்துவிட்டார்கள் "லண்டன் றிட்டேன்" என்று பெருமையாகவும் சொல்லிக் Ο ετείτο Πήαρίτ.
எல்லாம் வல்ல மருதடிப்பிள்ளையாரை வேண்டுதல் செய்து பிறந்த இத்தம்பதி பினரின் அருந்தவப் புதல்வன்தான் ஜங்கரன், தற்பொழுது பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு மருத்துவப்படிப்பு பரீட்சையும் எழுதப்போகிறான்.
இன்னமும் சில மாதங்களில் அவன் வைத்திய கலாநிதி ஆகிவிடுவான் டீச்சர் அம்மாவின் மூளை மேலும் வேலை செய்தது. மகன் டாக்டர் ஆனவுடன் தாங்களும் ஓய்வு பெற்று தங்கள் பெரிய வீட்டையும் நல்ல வாடகைக்குக் கொடுத்துவிட்டு, காரையும் விற்றுவிட்டு அப்படியே நல்லபடியாக இங்கிலாந்து சென்று மகள் மருமகனுடன் சேர்ந்து குடியேறி நிம்மதியாக வாழலாம் என்று கற்பனை சிறகடித்துப் பறந்தது.
பரமேஸ்வரி டீச்சருக்கு நிம்மதியான பெருமூச்சு பிறந்தது. அப்பாடா. அந்த மானிப்பாய் மருதடி விநாயகப் பெருமானின் அருளாலே ஏதோ நிம்மதியாகவும் சிறப்பாக
வும் வாழ்கிறேன், என்று மருதடிப் பிள்ளை யாரை மனதில் நினைத்து வணங்கிக் கொண்டாள். இந்தப் பக்திப்பரவசநிலையி லும் டீச்சர் பெரிதாக புன்முறுவல் பூத்து தன் இளமைக்கால நினைவுகளையும் திருமணத்தையும் யோசித்து, சிரிப்புடன் அசைபோட்டுக் கொண்டாள்.
கந்தசாமியார், பரமேஸ்வரியார் திரு மணப்பேச்சும், கலியாண வைபோகமும்
를
அபூர்வமாகவும் அதிசயிக்கத்தக்கநிலையிலும் தான் நடைபெற்றது.
ளவயதில் மானிப்பாய் கல்லூரி ஒன்றில் கற்பிக்கத் தொடங்கிய பரமேஸ்வரி விரைவில் விஞ்ஞான பயிற்சியையும் முடித் துக் கொண்டு அங்கேயே விஞ்ஞான ஆசிரியையாக சேவையாற்றிக் கொண்டிருந் SUSITIT.
கந்தசாமியாரும் இந்தியா சென்று பட்டப் படிப்பை முடித்து மானிப்பாயில் ஆண்கள் கல்லூரியில் உயர் வகுப்புகளுக்கு கற்பித்துக் கொண்டிருந்தார். எப்படியோ கலியாணத் தரகர் ஒருவர் இவர்கள்ை மோப்பம் பிடித்து பெற்றோர் காதில் போட்டுவிட்டார்.
கலியாணப் பேச்சுக் கதையும் எப் படியோ இவர்கள் காதிலும் எட்டிவிட்டது. கல்லூரிகள் இரண்டும் ஒரே பிரதேசத்தில் அமைந்திருப்பதால் கந்தசாமி மாஸ்டரும் பரமேஸ்வரி டீச்சரும் ஒருவரை ஒருவர்
அந்தப் பிரபல மணமக்களுக்கு விவா யாது என்று அடித் வேறு பல சோதி மணிகளிடமும் அணு
அவர்களும் எந்த மில்லை. இல்லை. சொல்லிவிட்டார்கள் "தாலிப் பொருத்தமிடு தம்பதியர்களாக வாழ மற்றவர் மொழிந்தா இல்லை என்று. கணிப்புகள்
அந்தப் Bein விவாகப் பொருத் என்றுகடித்துத்
இளவயது பரமே போய், செய்வதறியா, எல்லாப் பாரத்தையும் மேல் போட்டுவிட்ட மனத்தால் கந்தசாமி விட்ட அவள் வேறு எல் தினாலும் திருமணம் ெ தீர்மானித்துவிட்டாள். இ தான் கந்தசாமி மாஸ் உறுதியுடன் இருந்தார் தமிழ்நாடு சென்ை தின் முதுமானி கலைப் அப்போதைய பகுத்தறி னால் மிகவும் கவரப் ளம் துடிப்பான மேலும் சொல்லவும் வே மறுப்பிலும் உற்றார் உ களிலும் அதிபர், ஆச் கைகொடுப்பிலும் கந்தச யார் திருமணம் இனித முடிந்துவிட்டது.
"Looj FI... Loji Fili. கொண்டு போவதற்கு காத்திருக்கிறார்" என் வந்து சொன்னவுடன் டீச்சர் சுயஞாபகம் வரட் மணி அடித்ததும் டீச்ச LDIT 0, 0,6001766ofilosión L53, நினைவுகளுடன் வீடுதி கிறாள்.
பார்த்துக் கொண்டார்கள், சிரித்துக்கொண்ட பாபா -
னர். பின்னர் மனமொத்து பேசிக்கொண்ட
aðIIT.
இருவர் மனங்களும் ஒருமித்துக் கொண்டு இல்வாழ்வில் ஐக்கியமாகிவிடுவது என்று தீர்மானித்துக்கொண்டனர்.
கலியாணத்தரகர் நவரத்தினமும் இரு தரப்பு பெற்றோர் வீடுகளுக்கும் சென்று மாஸ்டர்- டீச்சர் விடயத்தை எடுத்துச் சொல்லி, திருமணத்தையும் விரைவில் முடிக்க வேண்டும் அல்லது தேவர்களுக் குரிய காந்தர்வ மணமும் நடைபெற்றுவிடும் என்று ஒரு போடும் போட்டுவிட்டார். இனி என்ன செய்வது? பெற்றோரும் செயலில் இறங்கினர்.
அடுத்து முக்கிய வேலையாக நல்ல நாளாக சுபநேரம் பார்த்து இருபகுதியாரும், மாப்பிள்ளை- பெண்பிள்ளை திருமண ஜாதகப் பொருத்தம் பார்ப்பதற்கு பிரபல சோதிடரிடம் சென்றனர். இங்கேதான் இரு பகுதியினருக்கும் பேரிடி பலமாக விழுந்தது.
யின் ஒரமாக
ரம் பகல் பத்து
கொண்டிருந்த தும் பெய்த மழையால் து தாவரங்களிடம் சூரியக்க
falsifu ருந்த தி படியே காலை உண6 கொண்டிருந்தார். சாப்பி வருக்கு திடீரென உண FITLI LI ITILGOL 9J LJLJLJL வைத்துவிட்டு மண்பா
தண்ணீரை மடமடவென
*2.D.、676節の67 I
கந்தப்பராய் தானிருக்கும்
றுக்கிழமை, காலமை வ எண்டு சொன்னனான்
கொண்டிருப்பான். 6
பின்னேரம் போய் சந் வாய்க்குள் முணுமுணுத்
விதை எழுதித்தரச் சொன்ன ரகுவைப்பார்க்க சஹானாவுக்கும் சிரிப்பு அலை மோதியது அடக்கிக் கொண் டாள் "காதலித்தால் கவிதை வரும்னு சொல் வாங்க உங்க விஷயத்துல அது சரிவரல்லியே போகட்டும் நாளைக்கு எழுதிட்டு வர்றேன். அதப் பார்த்துட்டு உங்க காதலி சிரிப்பாளோ இல்ல நீங்க அழுவீங்களோ பின் வர்றதுக்கு ான் பொறுப்பில்லை. சரியா? அவன் அவசர அவசரமாகத் தலையாட்டினான் வந்த
வில் ஏறிப்போனாள் சஹானா
என்ன ரகு ஒரு மாதிரியா இருக்கிங்க?" சையில் தலை கவிழ்ந்திருந்தவனைக் டான் சஹானா நிமிர்ந்தவன் கண்களில் asfag (BJJ.Loui T608703a) (BLIII ட்ாள் சஹானா
என்ன சொல்றீங்க? அதித்தாள்.
ஆமா, சஹானா அவளுக்கு கல்யாண மறந்திடச் சொல்லி எழுதிவிட்டு மாயமா போட்டா ரகு உதடுகளைக் கடித்தவாறு ண் கலங்கினான் என்ன சொல்வதென்று பர்த்தைகள் தடுமாற திகைத்து நின்றாள்
OTSATT
காலங்கள் காயங்களைக் கழுவி மருந்திடும் என்பார்கள். அது போல ரகுவின் மனக்காயங் மெதுவாக மறைய பழையபடி உற்சாகமாய் உளய வந்தான் அவன் அவனை சிரிக்க வப்பதில் கவலைகளை மறந்து களிக்க
FgIDIT60TT
வப்பதில் சஹானாவின் பங்கும் இருந்தது
இந்தாங்க சஹா இதைப் படிச்சுப்
ஒரு இதமான காலைப் பொழுதில் அவன் நீட்டிய வெள்ளைக் கடதாசியைப் பித்தாள் சஹானா
"Uprisofla Giogi இதழ் விரித்திருக்கும் GITTg|TgOD QUIL GUIT GGU I GTIGöz
B.04-10, 1997
5/stafa Giogio 2, yaitanamana இருத்தி வைத்துள்ளேன்- எதற்காக syzig Gøy/gd2. 2 arasas/ras." இப்படி ஆரம்பித்தவரிகள் தொடர்ந்தன. "கவிதையா? நல்லாருக்கு ரகு, நீங்களா எழுதினதா? இல்லை இரவல் தானா?
புன்னகைத்தவாறே கேட்டாள்
பேசாமல் சிரித்தான் "காதலிச்சு தோற்றுப்
போ கவிதை தானா வரும்னு ஒரு கவிஞர்
சொல்லியிருக்கிறார்
சரி தான் இப்படியே தொடர்ந்து
எழுதுங்க உங்களால் முடியும் இல்லியா? சஹானாவே தொடர்ந்து பேசினாள்
அவன் அமைதியாகவே இருந்தான்
பெருமூச்சொன்று வெளி மெதுவாகப் பேசினான். பழகுறோம் சஹானா ந ஏன் காதலிச்சிருக்கக்க ஒண்ணும் கெட்டுப் போய் சரின்னு சொன்னாக
"ரகு! அவன் பேச்ை சஹானா குறுக்கிட்டாள். கேலியும் ஒருங்கே இை எங்காவது வர்ற வழில ஒரு பெண்ணால கைவி காயம் கூட ஆறல்ல. இ6 காதலா? அதுவும் ஒரு மட்டுமே உங்களோட
T6öI (860IILITP GT6öIGOT(36). நட்பா பழகுறத தவறா அப்படின்னு நினைக்ே தவறாப்போயிட்டுது வரு அதுமட்டுமல்ல இன்னொ விரும்பி காதலிச்ச உங் காதலரா ஏற்றுக்கொள்றப் எனக்கில்ல ரகு மன்னிச்
சஹானா போய் பல
ரகு பிரமையிலிருப்பது பே நிலையிலிருந்தான் மனது ஆத்திரமும் கொப்பளித்த யிருந்து யோசித்ததில் அவ
ருந்த உண்மை புலப்பட் DoD CIDG) (Garrabaya LL. ஆறுதல் பட்டுக் கொண்ட காலவோட்டத்தில் சஹான வலகத்துக்கு மாற்றல் கே காதலை மட்டுமல்ல இ. இழந்த வேதனையில் ரகு தான்.
6) IAITU
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜோதிட மணியும் பொருத்தம் கிடை GETTaivaalaĵLLITT. வித்துவசிரோன் ப்பார்த்தார்கள். கையிலும் பொருத்த இல்லை என்றே ருவர் சொன்னார், லை. நீண்டகாலம் ாட்டார்கள்." என்று புத்திரபாக்கியம் |ப்படியே பலவித
Liono hämlung rials. Its.
ஸ் டீச்சர், இடிந்து திகைத்துப்போய் ருதடிப்பிள்ளையார் ள் முற்று முழு மாஸ்டரை வரித்து ரையும் எக்காரணத்
சய்வதில்லை என்று
ந்த நிலைப்பாட்டில் ரும் மனதில் மிக்க
ாப் பல்கலைக்கழகத் பட்டம் பெற்றதுடன், புவாதக் கருத்துக்களி பற்றவர்.
Ital digiello. ண்டுமோ? பெற்றோர் றவினர் வீண் பேச்சு ரியர்கள் ஒத்தாசை ாமியார்-பரமேஸ்வரி க சிறப்பாக நடந்து
உங்களைக் கூட்டிக் அவர் வந்து காரில் று சக ஆசிரியை தான் பரமேஸ்வரி பெற்றாள். கல்லூரி ர் அம்மா உல்லாச த்தில் ஏறி, இனிய ரும்பிக்கொண்டிருக்
மணியை நெருங்கிக் து. நேற்று முழுவ ாசி தட்டப்பட்டிருந்த தி சுகம் விசாரித்துக் ப்பு அந்தக் குடிசை ண்ணையில் இருந்த வை உட்செலுத்திக் ட்டுக் கொண்டிருந்த வு புரைக்கேறியது. யே திண்ணையில் னையில் இருந்த ாக் குடித்தார். ார் நினைக்கிறது? இன்டைக்கு ஞாயிற் பந்து சந்திக்கிறேன் எதிர்பார்த்துக்
ான்ன அவசரம், பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக திக்கலாம் என்று வும் கொண்டவர். மூன்று தார் சீனியப்பு பிள்ளைகளின் தந்தையான இவ ருக்கு வளர்த்து ஆளாக்கிய ப்பட்டது பின்னர் தொண்டுக்காய் பிள்ளைகள் இவ்வளவு பேசிப் கொடுத்த உபகாரம் வயோதி TID "ು GUIU I UN இல்லம் மூன்று பிள்ளை டாது? ப்பவும் - களும் மனைவியும் வெளி
டல்ல நீங்க மட்டும்
கொண்டிருக்க, சொந்த
சமுடிக்க முன்னரே
குரலில் கோபமும்
ழயோடின. "தலை
அடிபட்டிருச்சா? டப்பட்டு இன்னும் டையில இன்னொரு நல்ல ஃப்ரெண்டா இதுவரை பழகிய ா நல்லவரு நான் எடுத்துக்கமாட்டாரு சன் நினைச்சதே நத்தமாத்தானிருக்கு ரு பெண்ண மனசார |Jgögn grøö1086ðffIL ரந்த மனப்பான்மை சிடுங்க"
Tai LIslUIgGIDIGI க்குள் கோபமும் பின் அமைதியா |ள் வார்த்தைகளில் பது யதார்த்தத்தை
கந்தப்பர் வயது ஏற நடை
டார். இப்போது உறவுமுறை
கடிதமோ, பணமோ பிள்ளை களிடமிருந்து வருவதில்லை.
கந்தப்பரிடம் கேட்டுப் பார்த்தார்
கந்தப்பர் சொன்னார்."
ஸ்மாயில்
மணிநேரம் ஆகியும்
ーlcm
"61 63/60/6յրլի"
எனக்கு வேண்டாம்மா இப்ப அப்பா கிட்ட சொல்லும்மா
ஏண்டி இப்பிடி அடம் பிடிக்கிறாய் முதலில் வரும் சீதேவியை வேண்ட்ாம் போன்னு துரத்தினா அப்புறம் அதை நாம தேடியலையுறபோது சண்டித்தனம் பண்ணி நம்மை உதைச்சுடும்!
துரத்தலை இப்ப வேணாம் என்கிறன் அவ்வளவுதான் பிரண்ட்ஸெல்லாம் கேலி பண்ணுறாங்க என்ன அப்பிடி வயசாகிப் போச்சு பதினெட்டு தானே படிக்கனும் முடிச்சதும் கல்யாணம் பண்ணிக்கலாம்." பாடும் பறவையின் எதேச்சையான பருவம் அதை வெறும் கல்யாணக் கூண்டுக் குள் சிறைப்படுத்தி அநுபவிக்கவென்று விரிந்துகிடக்கும் குதூகலங்களையெல்லாம் எப்போ அநுபவிப்பது?
அப்புறம் குழந்தையைத் தாலாட்டே நேரம் போதாது. சிண்டும் சிடுக்குமாக சிடு சிடுத்து, சிரமம் பாராமல் கடமை கடமை யென அடித்துக்கொண்டு வாழ்வின் இறுதி வரை அந்தந்தக் கட்டங்களில் ஒவ்வொருத் தருக்காகவும் தன்னை மறந்து வாழ்ந்து. சே. அற்பம் முடிந்தவரை சுதந்திரமான சுகங்களை பெற்றவர்களுடன் இருக்கும் போதுதான் பெற்றுக்கொள்ளலாம். அதை இத்தனை விரைவில் இழப்பதா? சிநேகிதிகள் சேர்ந்து முடிவெடுத்து விட்டபோதுதான் வெளிநாட்டு மாப் பிள்ளையொன்று தகைந்தது தள்ளிப் போடப் பார்த்து முடியாமல் தவித்தாள் ரஜிதா தந்தையின் கண்டிப்பின் முன் னால் வாயடைத்து நின்றவள் அன்னை யிடம் முறைப்பட்டாள்
"இந்த எதையும் அப்பாவைக் கேட்டுக்கொள் அம்மா முற்றுப்புள்ளி இட்டுவிட்டாள்
மாப்பிள்ளை வந்து தடல்புட்லாக திருமணம் முடிந்தது இரண்டு வாரங் களில் மறுபடியும் போயாச்சுது இப் போதெல்லாம் அவள் சிநேகிதிகளை அடிக்கடி சந்திச்சுப் பேசுவதில்லை. அரட்டை ஊகும் கிடையாது
தனிமை, தனிமை,
இல்லை, கல்யாணமே வேண்டாம் எங்களுக்குள் நிறைய ஒப்பந்தங்கள் எதிர் பார்ப்புக்கள் உண்டு பிரண்ட்ஸை விட்டு எப்பிடிப் போறது என்றெல்லாம் சொல்லி மறுத்து ஒதுக்கிய நீ நீ பதினைந்து நாட்
臧6fö,ü、
"விசாவுக்கு ஒழுங்கு படுத்திவிட்டு அப்பாவுக்கு சொல்லுகிறேன் என்றவர் அதுதாம்மா. இழுவையுடன் நின்றமகளை கேலி இழைய கேட்டாள்
"உனக்கு சொல்லமாட்டாராக்கும். அந்த நேரம் பார்த்து டெலிஃபோன் அலற ரஜிதா ஆவலுடன் பாய்ந்தாள். அங்கிருந்தே அம்மாவுக்குச் சொன்னாள் "அம்மா இன்னும் சில நாட்களில் ஒ (8ց,րյոլի "
கற்பனையில் உலவி, கனவுகளில் தன்னை மறந்து இனிமை, தனிமையில் இனிமைகாணும் சுகம் நிறைய
"mm*
*GröröQ邝
"அப்பா என்ன சொன்னார்?
"எதைப்பற்றி?
"வந்து வந்து வி விசாபற்றி!
"என்னம்மா நீ கேலி பண்ணுமாப் GLsa、
ரிப்பில் முகம் பூத்துப் பொலிந்தது.
இத்தனை விரைவாக மாப்பிள்ளை செயல்பட்டாரா? ம் வாழ்வின் சூட்சுமம் புரிந்து கொள்ளாதவரை என்னென்னவோ சித்தாந்தங்கள் புரிபட்டுவிட்டால் அதுவே வேதமாகிவிடும், DI QAJJED அது ஏது? ரஜிதாவின் அம்மா தனக்குள் சிரித்துக் கொண்டாள்.
Y00LLL0L000L000L0L0L00L00L0L000000L000L000000L00L000000L00L00000000L00L00L0000L00L0S
*** சீனியப்புக்கு வயது எழுபது இருக்கும் ஆனாலும் பழைய கால குரக்கன் மாவுக்கும் ஒடியல் மாவுக்கும் ஒத்தாசையாக பறை சாற்றுகின்ற உடம்பு இனம் சனம் என்று கூறிக்கொள்ளுமளவிற்கு யாருமில்லை. திரு மணம் செய்யாத தனிக்கட்டை ஆனாலும் ஊரில் உள்ளவர்களின் பற்றுக்காரணமாக எல்லோருக்கும் இவர் சீனியப்பு
'elgitemIllesembMuss STEDTšejjjgörögörünblanõITSIOONILஇதை யாரும் மாற்றேலாது.
கந்தப்பர், சீனியப்புவின் உற்ற நண்பர். அதே ஊரைப்
நாட்டில் சுகபோகமாக வாழ்ந்து
மண்ணை தன் சொத்தாக மதித்து இங்கேயே தங்கிவிட்டார்
தள்ளாட அயல் ஊரில் இருந்த வயோதிபர் இல்லத்தை தன் வசிப்பிடமாக மாற்றிக் கொண்
சொல்லிக் கொள்வதற்குக்கூட
சீனியப்பு எத்தனையோ தடவைகள்
"நீ என்னோடை வந்திரேன்."
III go GóIGO) GOTLU பாக்கமுடியாமல் இருக்கிறாய் நான் இன் னொரு பாரம் உனக்கு சீனியப்புவுக்கு கோபம் வந்தது. தாறுமாறாகப் பேசினார். முடிவாக கந்தப்பர் சொன்னார்: "என்ரை
பிள்ளையன் எனக்குத் தந்த நன்கொடைஇதையாரும் மாற்ற முடியாது"
மணி பிற்பகல் மூன்றை அண்மித்துக்
ாள் நல்லதுதான் கொண்டிருந்தது. சீனியப்பு கந்தப்பரை
|ன், அடுத்து வந்த ா வேறொரு அலு
பார்க்கப் போவதற்காய் புறப்பட்டார்.
"சீனியப்பு சீனியப்பு கூப்பிட்டவாறே
ட்டுச் சென்றுவி அயல்வீட்டுப்பையன் ஓடிவந்தான்.
தமான நட்பையும் ாழ்வைத் தொடர்ந்
"GT65760LTP"
பதைபதைத்தவாறே கேட்டார் சீனியப்பு
"கந்தப்பு செத்துப்போனாராம் எங்கடை விதானையார் ஒவ்வொரு வீடு- வீடாய் காசு சேர்க்கிறார்."
சீனியப்பு ஓடினார். "விதானையார் என்னட்டை காசு இருக்கு நான் தாறேன்." விதானையார் சொன்னார்: "இல்லை சீனியப்பு இது இந்த ஊரார் கந்தப்பருக்கு செய்கிற கடைசி உதவி"
II), GSIGINGEBODEFei
சீனியப்புவின் கண்களில் இருந்து நீர் கசிந்தது நண்பனின் மரணச் செய்தி அவரின் தலையில் இடியைப் போட்டது.
சீனியப்புவின் கையைப் பிடித்தபடி விதானையார் கேட்டார்: "அப்பு, கந்தப் பரின்ரை பெண்டாட்டி பிள்ளைகுட்டியளுக்கு அறிவிக்கவேனும் விலாசம் இருக்கோ?"
சீனியப்புவின் முகம் கோபத்தால் சிவந்தது. "ஒரு நாய்க்கும் அறிவிக்க வேண் டாம் அதுகள் பிள்ளையன் இல்லை. L JFIIJJJ,6i.”
கந்தப்பரின் பிரேத ஊர்வலம் மெது வாக சுடலை நோக்கிச் சென்று கொண்டிருக் கிறது. சீனியப்பு கண்கள் குளமானபடி கொள்ளிப்பானையுடன் ஊர்வலத்தின்
முன்னால் நடந்துகொண்டிருக்கிறார்.

Page 18
நினைவுகள் நெஞ்சுக்குள் தேரோட்டம் நினைத்ததும் நெஞ்சில் களியாட்டம்
எட்டிநின்று பார்த்தால் அச்சம் வரும்
கட்டிக் கொண்டு பார்த்தால் ஆசை வரும்
எட்டி நின்று பார்த்தால் இரும்புதான்
கட்டிக் கொண்டு பார்த்தால் கரும்புதான்
வெட்டரிவாள் மீசையது மிரட்டும்தர தொட்டுவிளையாடினால் அது கொத்தும் அணிலாக * மாறினால் குத்தும் அந்த மீசை குறும்புதான்!
வாளேந்தும் கைகள் அவை வலிமைதான்
வளைத்துக் கொள்ளும் போது கடுமைதான்
இடை உடைந்ததோ என்று ஐயம்தான் படை எடுக்கும் வேகம் கொடுமைதான் கொடுமைதான் எனினும் இனிமைதான் இம்சைதான் எனினும் புதுமைதான் வதைபட்டாலும் மனது ரசிக்கும்தான்
கதை சொல்லும் கரங்களை அழைக்கும்தான்!
மென்மைக்கு புதுமை வன்மைதான் மெலியது ரசிக்கும் வலிமையை பெண்ணுக்கு ஆண் நேர் எதிர் வேற்றுமையில் மலர்வதே இனிமையாம் நினைத்ததும் மனதில் களியாட்டம் நினைவுதான் மனதில் காவியம்
கன்னத்தில் பதிந்த உதடுகள் எண்ணத்தில் எழுந்த மோகத்தில் வண்ணமாய் காயம் பதித்திடும் காலையில் கண்ணாடி காட்டிடும் ஐயோ என்று வெட்கம் எழுந்திடும் கண்டவர் தோழியர் நகைத்திட உண்டவர் யாரென்று கேட்டிட ஒடியே ஒளிப்பது தொடர்கதை "கண்டது காயம் பாதிதான் காணாத காயம் மீதிதான் கனியென்று நினைத்தாரோ உன்னையே விருந்தென்று மகிழ்ந்தாரோ சொல்லடி” தோழியர் கேலியால் துரத்துவர்
இதழினில் என்னடி பற்குறி போரினில் எத்தனை காயமோ? பதிலடி நீயும் தொடுத்தாயோ கள்வனும் காயம் கண்டானோ" கேள்விகள்-கேலிகள் யாவுமே நேரினில் வெட்கம் சூழ்ந்தாலும் நினைத்துப் பார்க்கையில் இனிமைதான்! தோழிகள் மலைத்ததும் பெருமைதான்! என்னவர் இனிய மன்னவர் என்னிலே விழுந்த வண்டவர் கள்ளிலே நீந்தும் காளையா
arafGa) sarcina Gătair alii
என்று சொல்லாமல் சொல்லும் பெருமைதான்!
காலையில் வந்த தோழியரில் மாலையில் வந்தாள் ஒருத்தி,
உள்ளூர் பிட்ச்களில் சிறப்பாக விளை யாடி எதிர் அணிகளைப் புறமுதுகிடச் செய்யும் வீரர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றால் மட்டும் பூச்சியங்களை நேசிக்கும் நிலை மாறாதா என்றும் இந்திய அணிக்கு கவாஸ்கர் போன்ற ஒரு பேட்ஸ்மேன் மீண்டும் கிடைக்க மாட்டாரா என்றும் இந்திய கிரிக்கெட் இரசிகர்கள் கடந்த பல ஆண்டுகளாக ஏங்கிக் கொண்டிருந்தனர். அந்த ஏக்கத்தைத் தீர்க்கும் வகையில் இந்திய கிரிக்கெட் உலகத்திற்கு ஆபத்பாந்தவனாக வந்தவர்தான் 24 வயதான ராகுல் ட்ராவிட் சித்து, மஞ்ச்ரேக்கர், காம்ளி, பிரபாகர் போன்ற பிரபலங்களால் நிறைந்திருந்த இந்திய கிரிக்கெட் அணியில் ட்ராவிட் பட்ட கஷ்டங்கள் எண்ணிலடங்காதவை
இந்தியாவில் நடக்கும் உள்ளூர்ப் போட்டிகள் அனைத்திலும் உயிரைக் கொடுத்து விளையாடும் ட்ராவிட் சர்வதேச போட்டிக்கான இந்திய அணியை அறிவிக்கும் ஒவ்வொரு முறையும் தன்னுடைய பெயர் அணியில் இடம்பெறாதா என்று ஏக்கத்துடன் PI ஆனால் அவருடைய பெயர் ரர்களின் பட்டியலில் இருக்காது. ட்ராவிட் சிறப்பாக ஆடும் வீரர்தான். அவரை விடச் சிறந்த வீரர்கள் அணியில் இருப்பதால் அவர் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர் களின் பட்டியலில் டம்பெறவில்லை என்று தேர்வுக் குழு உறுப்பினர்கள் கூறுவார்கள். ட்ராவிட்டும் அடுத்த முறை தனக்கும் வாய்ப்புக் கிட்டும் என்று நம்புவார்.
நம்பினார் கெடுவதில்லை என்னும் பழமொழிக்கேற்ப, இங்கிலாந்து அணிக் கெதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக் காக விளையாட அவர் அழைக்கப்பட்டார். சர்வதேச கிரிக்கெட் போட்டி என்னும் சக்கரவியூகத்திற்குள்ளே நுழைந்த ட்ராவிட் செஞ்சரிக் கனவுகளுடன் ங்கிலாந்து சென்றார். ஆனால் துரதிஷ்டம் அவரை அங்கேயும் விடவில்லை. முதல் சில போட்டி : 14வது வீரர்ாகவே இருந்தார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் பாதியிலேயே அசாருதீனுடன் பகைத்துக் கொண்டு சித்து இந்தியா திரும்பியதன் காரணமாக ட்ராவிட் டிற்கு டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்புக் கிடைத்தது.
தனக்குக் கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட ட்ராவிட் 96 ஓட்டங்களை எடுத்து உலகத்தின் பார்வையைத் தன் பக்கம் திருப்பினார். அன்று தன் பக்கம் பார்வையைத் திருப்பச்
18
ம்தான்.
omning
செய்த ட்ராவிட் தன்
ஆட்டத்தின் மூலமாக இன்னும் அந்தப் பார்
வையை எடுக்க விடாமல் செய்து விடுகிறார்.
தென்னாபிரிக்க மண்ணில் இந்திய அணியால் தலைதூக்க முடியாது என்ற எண்ணத்தைத் தவிடுபொடியாக்கிய ட்ராவிட்
அணிக்கு எதிரான ஜோகானஸ்பேர்க் டெஸ்ட் போட்டியில் 148 ஓட்டங்களைக் குவித்து இந்திய அணியை வெற்றியின் விளிம்பிற்கு அழைத்து வந்தார். அவருடைய ஆட்டத்தைப் பார்த்து தே கிரிக்கெட் விமர்சகர்கள் அனைவரும் கவாஸ் கர், வெங்சர்கார் ஆகியோருக்கு இணையான ஒரு வீரரை இந்தியா பெற்றுவிட்டதாக ட்ராவிட்டிற்குப் புகழாரம் சூட்டினார்கள். இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ட்ராவிட் 109 ஓட்டங்களை அடித்துள்ளார். சதத்தையும், 8 அரைச்சதத்தையும் அவர் எடுத்துள்ள படங்களின் சராசரி 595 ஆக இருக்கிறது. ந்திய வீரர்களிலேயே 麓 அதிகமான ஓட்டங்களின் சராசரி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ராவிட்டிற்குப் பிடி 3வது பேட்ஸ்மேனாகக் களம் இறங்குவது வேது பேட்ஸ்மேனாகக் களத்தில் இறங்கினால் தான் முழுத்திறமையையும் காட்டி ஆட முடியும் என்று கூறும் ட்ராவிட் "வெளிநாடு களில் நடக்கும் போட்டிகளில் இந்திய அணியை வெற்றி பெறச் செய்வதே என்னுடைய இலட்சியம்" என்று கூறுகிறார்.
"காலையில் மதிமுகம் துல் மாலையில் மெல்ல வாடு கேட்டாள் குரலில் வியப்
* பிரிட்டன் தேர்தல்
|
டியர் சிந்தியா
"மாலையில் மனது துடிக் தணலிடைப் புழுவாய் த
"அதுதான் ஏனடி விடை காலைக்கும்-மாலைக்கும் என்னடி நடந்தது அதை "உண்டது செரித்தால் பசி கிள்ளும் இன்பம் கண்டது செரித்த மனம் கிள்ளும் கிள்ளும் மனதால் ஆசை அழும் தாலாட்ட மன்னனின் கரம் தேடும்" விடையை ரசித்து அவள் தோழி நகைத்தாள் சலங்
மாலை மயக்கம் மதி மயச் காளையை தேடும் மது ம கேலி எறிந்தாள் தோழிய
"I Goa pujasth as Goldu. DIT GODGAJ LIDLIGELD GIGGST LI
"அது என்ன புதிதாய் இரு மயக்கம்"
கின்னஸில் பதிய
பற்றிக் கூறமுடியு TLD. By LDITUISOBUT 96016 அரசியல்வாதி
=>
இல்
டியர் சிந்தியாச
தேர்தலில் உமக்கு செல்வன் நா.ஜெயக
ஏதோ கொழு எல்லாம் தம் கட் GLITGULLGOOffia தேர்தல் முடிவின் சந்திக்கவும் முடியா வழிந்த ಶಿ॰
* மூப்பனார் பிரதம கெடுத்தார் என்று சு அப்படிச் சொல்ல
明
மூப்பனார் பிடி திருக்கிறார். அதே நிதிக்கு கண்டனம் ( காரர்கள் சுவரொட் கொள்ளாத மாதிரி இதன்பெயர்தானுக்
* கமலஹாசன் அ
புதுமை என்ன 鄭
El:
உயர்ந்திருக்கிறதா?
உதாரணத்திற் இங்கே பிரசுரமா
நியூயோர்க்கில் அன்
ിങ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"விழித்ததால் கண் கெஞ்சுவது காலையில் வரும் கண்மயக்கம் "ஆஹா கொஞ்சியது நீங்கள் கெஞ்சுவது பாவம் விழிகள் "விழித்ததால் படித்த புதுக்கதையை தொடர்ந்து படித்திடும் மோகத்தில் மனது மயங்குவது பெண் மயக்கம் "கூடிக் களித்ததும் ஆடிக் களைத்ததும் தேடித்தேடி புதிர்அறிந்ததும் நாடி இன்பக் கடலில் விழுந்ததும்
தோழி கேட்டாள் விழி விரித்து
"அனுபவம் தானே வரவேண்டும்
பொய்யென்று நீயும் நினைத்திடுவாய் புதிர்க் கதைபோல கேட்டிடுவாய் மெய்யென்று நீயும் அறிவதற்கு
"மாற்றிய மாலை வாடவில்லை மஞ்சத்து விரிப்பும் மாற்றவில்லை நாளது ஒன்று ஆகுமுன்பே ஞானியாய் மாறியது எப்படியோ? தோழி கேட்க முகம் சிவந்தாள் போடி" என்று மொழி உதிர்த்தாள். "தனிமையில் இனிமை கறப்பதற்கு தடையென என்னை நினைத்தாயோ?”
ாளுவதேன்? தோழி போலியாய் கவலையுற்றாள்.
வதேன்?" "பேசிப் பேசி நீயும்தான்
புடனே. ஆசைத்தியை தூண்டுகிறாய்!
கிறது அதனால் இன்பம் உள்ளத்தில்
விக்கிறது" உன்னை ஏனடி ஒதுக்குகிறேன்?
சொல் யலங்காரக் கண்காட்சியில் பார்வையாளர்
இடையினிலே களைப் பரவசப்படுத்தியவர் இந்த மினு
ச் சொல்லு?" மினுக் அழகிதானாம். இப்போது நடப்பது வேக யுகம் ஒரு சாப்பாட்டுப் பார்சல் கையில் கிடைத்த உடனேயே சட்டுப் புட்
5ITai) டென்று பார்சலைப் பிரித்து விறுக் விறுக்
என்று சாப்பிட்டுவிட்டுப் போகும் அவசரம் நிதானமாகப் பிரித்து உள்ளே இருக்கும் நாலு வகை கறிவகையின் நயம் புரிந்து, இரசித்துச் சுவைத்து முழுத் திருப்தியாய் பசியாறும் நிதானம், நேரம் யாருக்கு இருக் கிறது? எல்லாவற்றிலுமே அப்படித்தான்! ஆக வேக யுகத்திற்கு ஏற்ப நாகரிகமும் மாறிக்கொண்டிருக்கிறது. (என்ன ஒரு தத்துவமான விளக்கம் பார்த்தீர்களா?)
=> O Z
SAGDEBUT Dulli
G) JFITGÖa) G05GÖLÜĞLİTGül
Kasıb VILJELD" algt.
க்கம் DLLUżJ, Lib”
படாத ஒரு விடயத்தைப் DIP.
பர்அலி, காத்தான்குடி05 விe O 2 வி களின் பொய்கள் * ஒரு கடிஜோக் எடுத்துவிடும் பார்க்கலாம்? Ο Ζη செல்வி எம்.தவமலர், வவுனியா
"பார்த்தசாரதி வந்தான் இது இறந்த காலம் இதனை நிகழ்காலத்தில் எப்படிச் GA/Talala III)?"
"பார்த்தசாரதி வருகிறான்"
தப்பு
"ஏன் தப்புடா முண்டம்? சரிநியே சொல்லு?
"பார்க்கிறசாரதி வருகிறான்"
= O 2
Ο α
* டியர் சிந்தியா உங்களுக்கு கோலம் பத்திய உள்ளூராட்சித் போடத் தெரியுமா?
பிடித்தது. ஏ.சித்திரா, ஜாஎல.
ணேஷ், பொகவந்தலாவ.
பில் உள்ள தமிழர்கள் நிப்பாட்டில் இருப்பது ர் விடுத்த அறிக்கையும், பின்னர் அம்மையாரைச் மல் அய்யாமார்முகத்தில்
Ο Ζη ாவதை கருணாநிதிதான் றியிருந்திரே?மூப்பனார் வில்லையே? டேனியல், கொழும்பு-09 கொடாமல் பேட்டியளித் நரம், கலைஞர் கருணா தரிவித்து தனது கட்சிக் ஒட்டியதையும் கண்டு நடிக்கிறார் முப்பனார். 9, LáOÍ). JGLITÍ.
Ο Ζη
வானத்தில் பார்த்த நட்சத்திரங்களை வாசலில் வரைந்து எனக்குப் பழக்கமும் இல்லை, பயிற்சியும் இல்லை.
GE» G D A
Ο Α.
இன்றைய நாகரிகம் தாழ்ந்திருக்கிறதா? T. GIMI LLUIT, S9||SN9FFT6J60 SIT ாக ஒரு புகைப்படம் புள்ளது. அமெரிக்கா
காலையில் எழுந்ததும் மறைந்திடுமோ? மாலையில் மட்டும்தான் உதித்திடுமோ?
நான் அதை எப்படி புரியவைப்பேன்?
அனுபவம் தோன்றும் பொறுத்திடுவாய்"
- - - - - காலையில் ஆா பற்றி штаб әл-бәрі іс ша, 1 - ஆசை என்ன விதியை சூரியன் வந்தது  ை
விடாமல் துளைத்
-- IIT LITLDG) ID 004 g52). To
தோழியவள. "மறையும் என்று யார் சொன்னார் காலையில் தான் அது கண்மலரும் மாலையில் அதன் கால் நடக்கும் கைவீசி நடந்து திணவெடுக்கும் அதன் பெயர் ஆசை அடிதோழி அதுதான் இரகசியம் அடி பேர்டி" அட இவ்வளவுதானா என்பதுபேல் தோழி உடனே இதைச் சொன்னாள் "ஆசை ஒரு பூவாகும். காலையில் அரும்பாய் கண்சிமிட்டி பகலில் பேரரும்பாய் நெஞ்சுயர்த்தி மாலையில் பூவாய் மலர்ந்திருக்கும் பூவது வண்டை தேடி நிற்கும்" தோழியின் விளக்கம் வியப்பாக "அடியே கள்ளி யார் சொன்னார்?
"திருவள்ளுவர் சொன்னார்
(50GTIT is" என்றாள் தோழி ஓடிவிட்டாள்.
“காலை அரும்பிப் பகலெல்லா -GLI2, IT
மாலை மலரும் இந்நோய்"
குறள்-1227. அதிகாரம்-1
* வல்லவனுக்கு வல்லவன் இந்த வையகத்தில் உண்டு என்று எங்கள் வகுப்பாசிரியர் சொல்கிறார். அதற்கு ஓர் உதாரணமான கதைசொல்லுங்கள் சிந்தியா?
வி.ராகவன், காரைதீவு ஒரு கிராமவாசி ஒரு சட்டத்தரணியிடம் அவசரமாக ஓடிப் போனான்.
"ஐயா என் வயலில் ஒரு மாடு இறங்கி எல்லாம் மேய்ந்துவிட்டது. சட்டப்படி என்ன செய்யலாம் ஐயா?" என்று கேட்டான். "சட்டப்படி பார்த்தா உனக்கு ஐநூறு ரூபாயாவது தரத்தான் வேண்டும் தரா விட்டால் சொல்லப்பா, வழக்குப் போடலாம்" என்றார் சட்டத்தரணி,
"சேச்சே வழக்கெல்லாம் வேண்டாம் ஐயா. அந்த நஷ்டஈட்டை நீங்களே கொடுத்து விடுங்கள். மேய்ந்தது உங்கள் மாடுதான்" என்று ஒரே போடாய்ப் போட்டான் கிராம a/Taf.
ஆனால் சட்டத்தரணி அசரவேயில்லை என்ன சொன்னார் தெரியுமா?
"அதற்கென்னப்பா நஷ்டஈடு ஐநூறை எடுத்துக்கொண்டு மீதி ஐநூறைத் தந்துவிடு. உனக்கு யேர்சனை சொன்னதுக்கான என்னுடைய பீஸ் ஆயிரம் ரூபாய்"
O/
* தேர்தலில் கள்ளவாக்குப்போட்டு வெற்றி
பெறுபவர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்?
எம். சித்தியரீனா, நீர்கொழும்பு
அவர்கள் பெர்னாட்ஷா சொன்னதை
நம்புகிறவர்கள் பெர்னாட்ஷா என்ன
சொன்னார்? "வெற்றி என்பது ஏராளமான தவறுகளை மறைத்துவிடும்"
O 4
* விளம்பரங்கள் மலிந்துவிட்டன. நாம் எப் படி நல்லது கெட்டதைக் கண்டுபிடிப்பது? திருமதி சுலோசனா ரஞ்சித் சிலாம். கஷ்டம்தான் விளம்பரம் என்று தெரியா மலே விளம்பரம் செய்பவர்களும் இருக் கிறார்கள். ஒரு குட்டிக் கதை
அமெரிக்காவில் உள்ள ஒரு பெண்ணுக்கு அடிக்கடி உடல் நலக் குறைவு ஏற்படும். தன் அபிமான எழுத்தாளருக்கு குறையை எழுதி நிவாரண யோசனை கேட்டாள்.
"உங்களுக்கு உடல் நலம் அடிக்கடி
கெடுவதை நினைத்து வருந்துகிறேன். எனக்
குத் தெரிந்து மின்காந்த பெல்ட் ஒன்று இருக்கிறது. அதை முயற்சித்துப் பாருங்கள்" என்று பதில் போட்டிருந்தார் எழுத்தாளர்
அந்தப் பெண்ணும் 9/6)/) குறிப்பிட்ட மின்காந்த பெல்ட்டை 6/TLitelů LL160|L10351) LIII/ தாள்,வியாதி குணமாகவில்லை. நீங்கள் குறிப்பிட்ட மின் காந்த பெல்ட்டை பயன்படுத்தி யும் பயன் கிடைக்கவில்லை"
என்று மறுபடி கடிதம் (3/7/767.
அதற்கு எழுத்தாளர் எழு
தியிருந்த பதில்: "உங்களுக்கு Wநன்மை கிடைக்காமல் இருக்க லாம். ஆனால் எனக்கு நன்மை கிடைத்துள்ளது. அந்த மின் காந்த பெல்ட் கம்பனியில் நானும் ஒரு பங்குதாரர். உங்கள் ஆதரவுக்கு நன்றி. Ε». Ο βη
ஹாய் சிந்தியா சொர்ண வாகினி'தமரட்சகன் எப்படி?
செவின்சன், கொழும்பு-13
கரும ரட்சகன்.
GE» O A பாகிஸ்தான்-இலங்கை ரண்டாவது டெஸ்ட்டில் முதல் ன்னிங்ஸ்சில் ரணதுங்கா Győé 3/G|LGlőIT03.gi erhune என். சுலைமான், தெகிவளை 战 மெத்தப்பிழை என்ன செய்வது நடுவர்களை தன் டிக்க விதிகள் இல்லையே
மையில் நடந்த உடை
E.04-10, 1997

Page 19
ராமபிரான் சாட்சாத்திருமாலின் SC என்றும் அறநெறி பிறழ்ந்து கொடுமைகள் தலையெடுக்கும் காலங்களில் திருமால் அவதாரம் எடுத்து அறத்தை நிலை நிறுத்துவார் என்றும் பல வாறான கதைகளை விபீடணன் இராவண
னிடத்தில் எடுத்துரைத்தான், அரக்கர்குலத்து முன்னோனான இரணியனின் கொடுமை களை ஒழித் துக்கட்ட நரசிம்ம அவதாரம் எடுத்து அவனை வதம் செய்தார் மகாவிஷ்ணு என்றும் கூறினான். இக்கூற்றுகளில் புதைந்து
கிடந்த உண்மைகள் எவற்றையும் இராவண னால் புரிந் கொள்ளமுடியவில்லை. அகங்காரம் இலங் காதிபதியின் அறிவை மறைத்தது. ஆணவம்தான் தலைக்கேறியது. இதனால், தன் தம்பியே தனக்கு விரோதி யாகி விட்டான் என்று கருதத்தலைப்பட்டான்.
"நீ என் கூடப் பிறந்தவன்; ஆனால் என் முன்னாலேயே எனது எதிரியைப் புகழ்ந்து, அவனிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கோரும்படி துணிந்து கூறிவிட்டாய், தம்பி யைக் கொன்றவன் என்ற பழிச் சொல் எனக்கு ஏற்படலாகாது என்பதற்காக உன்னை உயிருடன் விட்டுவிட்டேன்-என் கண்முன் நில்லாதே எங்காவது ஓடிப்போய் விடும் என்று விபீடணனை விரட்டியடித் தான்.
அண்ணன் இராவணனுக்கு எந்த அற நெறியும் இப்போது ஏறப்போவதில்லை என்பதை உணர்ந்து கொண்ட விபீடணன் மந்திராலோசனை மண்டபத்தைவிட்டு வெளி யேறினான். விபீடணனுடன் வேறுபலரும் வெளியேறினர். அவர்கள் அனைவரும் அறவழி நடப்பவர்களேயாவர். இவர்களில் அனலன், அனிலம், அரன் மற்றும் சம்பாதி என்ற நான்கு அறவழி நாடும் அரக்கர்களும் அடங்குவர். இவர்கள் நால்வரும் விபீடணரின் மாளிகைக்கு வந்து சேர்ந்தனர். பல நாளிகை கள்-அடுத்து எவ்வாறு நடந்து கொள்வது என்பதை ஒட்டி விவாதித்தனர்.
இராவணன் இன்றுள்ள நிலையில் எத்தகைய தார்மீக மார்க்கத்திலும் நாட்டம் கொள்ளப்போவதில்லை. நாட்டுக்கும் நாட்டுமக்களின் கேட்டுக்குமே இராவணன் வழி அமைத்துவிட்டான் என்பதனால் நாட்டைவிட்டு வெளியேறுவதே உசிதம் என்று முடிவெடுத்தனர். அதர்மத்தை அழித்து தர்மநெறி தழைத்தோங்கச் செய்யும் பணிக்காக அவதரித்த திருமாலின் அவதாரமான இராமபிரானிடம் அடைக்கலம் புகுவதே மேலான செயல் என்ற முடிவுக்கு வந்தனர். உடனடியாகவே அவர்கள் அனைவரும் இலங்கையின் வடமேற்குக் கடற்கரை சென்று வான்வழி விமானத்தில் தாவி இராமபிரானும் வானரப் படைகளும் தங்கியிருந்த பாரதத்தின் தென்கரையை அடைந்தனர்.
ராமபிரான், இலக்குவன், சுக்கிரீவன் அனுமன், அங்கதன், ஜாம்பவன் மற்றும் சுக்கிரீவனின் அமைச்சரவையைச் சேர்ந் தோர், பிரதானிகள் ஆகியோர் மலையடி வாரத்தில் ஆலோசனை கலந்திருந்தனர். ஏனைய வானரப் படைவீரர்கள் அனைவரும் கடற்கரை மணற்பரப்பிலும் அண்டையிலுள்ள மரங்களிலும் பரந்திருந்தனர். சற்றுத் தூரத் தில் இலங்கையிலிருந்து வான் மார்க்கமாக வந்திறங்கிய விபீடணனும் அவனுடன் வந்த நால்வரும் தங்களை நோக்கி வருவதைக் கண்ட வானரங்கள் மத்தியில் பெரும் பர பரப்பு ஏற்பட்டது, வந்தவர்கள் அரக்கர்கள் தான் என்பதை வானரவீரர்கள் உறுதிசெய்து கொண்டனர். இராமபிரான், சுக்கிரீவன் முதலானோரிடம் தகவல் சொல்ல சில வீரர்கள் விரைந்தனர். ஏனைய பலவீரர்கள் வந்தவர்களைச் சூழ்ந்து கொண்டனர்.
விபீடணர் கிரிடம் தரித்து அரசனைப் போல் தென்பட்டமையினால் இராவணனே தனது சுய ரூபமான பத்துத் தலைகளைத் தவிர்த்து- ஒரு தலையுடன் வருகின்றானோ என்று சந்தேகித்தனர். உடனடியாகவே
அவர்களைப் பிடித்துக் கட்டிவிட வேண்டும் என்றும், தயவுதாட்சணியமின்றி அவர்களைக் கொன்றுவிடவேண்டும் என்றும் சிலர் திட்டமிட்டனர். இவ்வாறு பலரும் பலவித மாகக் குசுகுசுக்க ஆரம்பித்ததும், விபீடணர் இரு கைகளையும் மேலே உயர்த்திவிட்டு, "இராமபிரானின் உத்தமபணிக்காக அவரு டன் இணைந்து திரண்டு வந்துள்ள வானர வீரர்களாகிய உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்ளுகிறோம். நாங்கள் எந்தக் கெட்ட நோக்கத்து
டனும் வந்தவர்களல்ல. நான் இலங்காதிபதி இராவணனின் சொந்தத் தம்பி விபீடணன் என் பெயர், எனது அண்ணனின் நோக்கம் தவறு என்று சுட்டிக் காட்டியமையினால் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய தாயிற்று இராமபிரானிடம் அடைக்கலம் புகவே வந்தோம் என்று கூறினார்.
அப்போதும் வானரப்படையினர் மத்தி யில் நம்பிக்கை ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இதனால் விபீடணரையும் அவர் குழுவினரை யும் மேலும் நகரவிடாமல் சுற்றி வளைத்துக் கொண்டு நின்றனர். இராமபிரானிடம் தகவல் தெரிவிக்கச் சென்றவர்கள் திரும்பி வரும் வரை விபீடணரையும் தோழர்களையும் அதே நிலையில் நிறுத்தி வைத்திருந்தனர்.
தேவேளையில் விபீடணர் வருகை பற்றிய தகவல் கிடைத்ததும் இராமபிரானு டன் இருந்தவர்களும் சற்றுப் பதற்றமடைந் தனர். இராமபிரானும் ஆஞ்சநேயரும் எதுவித பதற்றமும் இன்றிக் காணப்பட்டனர். இராம பிரானைப் பார்த்து ஆஞ்சநேயர் பொருள் பொதிந்த புன்னகையை உதிர்த்தார்.
கடற்கரையிலிருந்து மற்றுமொரு ழுவினர் புறப்பட்டுவந்து வந்திருப்பவர் தம்பி விபீடணர் என்பதைக் கூறினார் விபீடணர் என்ன நோக்கத்துடன் வந்திருக்கிறார் என்பதையும் அவர்கள் கூறி னார்கள் இராமபிரான் தன்னைச் சூழ்ந் துள்ளவர்களைப் பார்த்து "நமது எதிரியான
இலங்கை வேந்தன் இராவணனின் சொந்தத் தம்பி விபீடணன் எம்மிடம் அடைக்கலம் கோரி வந்திருக்கும் இத்தருணத்தில் நாம் எவ்வகையில் நடந்துகொள்ள வேண்டும் என்று உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள் என்று கேட்டார்.
இராமபிரானுடைய வினாவுக்கு முதலில் விடையிறுத்தவன் வானரர் வேந்தனான சுக்கிரீவனே "அரக்கர்களில் நேர்மையான வன் என்று எவரையும் குறிப்பிட முடியாது. அவர்கள் அனைவருமே மூர்க்க குணமுடைய வரே விபீடணன் தன் தமையனைப் பகைத் துக் கொண்டு இங்கு வந்திருக்கிறான் என் பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியா திருக்கிறது. ஓர் இக்கட்டான நிலையில் தனது அண்ணன் சிக்கப்போகிறான் என் பதை முன்கூட்டியே அறிந்து அவனைவிட்டு நீங்கி பகைவரிடத்தில் அடைக்கலம் புகுவ தானது ஒரு வீரனுக்குரிய செயல் அல்ல; தன் அண்ணனோ ஆசிரியனோ அல்லது அன்னை தந்தையரோ அறவழி தவறினால் அவர்களை விட்டுப் பிரிய எண்ணும் ஒருவன் தவ வாழ்க்கையை மேற்கொள்வானேயல்லாமல் எதிரியின் பக்கம் செல்ல என்றுமே நினைக்க மாட்டான். அப்பேற்பட்ட ஒருவன் உண்மை யிலேயே தங்களிடம் அடைக்கலம் தேடி வந்தாலும், அவ்வாறு அடைக்கலம் தருவதுசகல அறங்களையும் தெளிவாக அறிந்த தங்களுக்கு ஏற்புடையதாகாது"
ရှိုးမျို႔ சூரியன் மகனான சுக்கிரீவன் இராமபிரானிடத்தில் அறநெறிகளையிட்டு விபரமாக எடுத்துரைத்தான் இக்கருத்துக்க மைவாகவே ஏனையோரும் கருத்துரை வழங் கினான், இராமபிரான் அனுமனின் கருத் தினை அறிவதற்காக அவருடைய முகத்தைப் பார்த்தார். தன் தலைவனின் பார்வைக்
குறிப்பின் உட்பொருளை 2 L6TL II di 臧 T தொழுதவண்ணம் தன் Un IDEMONTGOTETIT:
發
ஜானே GJGJ00607 ரின் முகத்தையும் அங்க பார்த்தவுடனே அவர்கை
திலேயே நான் பார்த்தேன் தையும் தெரிந்து வைத் மேதை விபீடணன் து சென்றிருந்த என்னைக் JT6) 16076ör JLLGOGTL) னைக் கொல்லுவது தல்ல" என்று தடுத்த நெறியாளர் அவர்தான். ருமே அறத்தை மறந்தவ கிட்டு விடலாகாது இல யாரைத் தேடி இரவு ே களைச் சுற்றிப் வந்தே மாளிகையையும் பார்க்க அரக்கர்கள் பெரும் தும் பழக்கமுடையவர்க புசிப்பவர்கள், ஆனால் ெ தில் இத்தீய பழக்கங்கள் மில்லை என்பதனை உ டேன். தெய்வீகக் களையு இல்லம் போல் காட்சி Dngfö岛,GrößQ,á கேட்ட வினாவுக்குரிய விட்டேன். மேற்கொண்டு முடிவை எடுக்கிறீர்களே பட்டு நடக்கச் சித்தமாய் பயபக்தியுடன், மாரு தமது கருத்துக்களைக் கூ தாள் தொட்டு வணங்கி அனுமனின் கூற்றை இவ்வாறு தருகிறார்:
நிந்தனை நறவமும் ெ
தந்தன் கண்டிலேன்
வந்தன்ை நீதியும் பிறவு அந்தனர் மனை எ
GALIMTIEGT: ( கேடு விளைவிக்கின்ற சு நல்ல நெறியில் செல்ல ெ மாமிச உணவும் விபீடண காணப்படவில்லை. தான தோங்கும் இடமாகவும் ெ யுடன் பூசனை செய்தல் டே ஏனைய நன்மைகளும் நிை ல்லம் போலவும் அம்ம J.GÖSTGBL GÖT.
* ★
LKLLL LL LLL LLL LLLL L L L L L L L L L S L L L L L L L S TM SJ0 TTS சரியானவிடை:-கும்பகர்ணன், விபீடணன், 1. சித்தி ஜெஸிமா முகம்மட் தம்பி. 3 கே லக்னேஸ்வரி
230 தைக்கா வீதி, வாழைச்சேனை04 இல12 பூம்புகார் வீதி, பாலையூற்று திருமலை, 2. சி. வீணா தேவி, 4 ச. உமாகாந்தன்.
இல57 ஆரியபுர, பொகவந்தலாவ, 21 கோவில் வீதி, இருதயபுரம் மட்டக்களப்பு 5 ஆ இலங்கராசா, மேய்ா கிருபாகரன், உக்குளான் குளம் பிள்ளையார் கோவிலடி வவுனியா
அனுமன் கூறிய கரு னின் உண்மையான தோ னுக்குக் காட்டியது அ சுக்கிரீவன் முதலானோ களை இராமபிரான் எ "விபீடணன் மாபெரு வரங்களைப் பெற்றவன் குத்தும் தன் புகழை ராவணேசனிடம் குற்ற நாடிவந்ததிலிருந்தே வி குணம் தெளிவாகத் தெ கைய மேலோனை அனை றாலும் கவலையில்லை. அணைப்பதனால் நன் என்றே எனக்குப் படுகி பல கருத்துக்களையும்
போட்டி இலக்கங்கள் 78 மற்றும் 79 ஆகியவற்றுக்கு ஒரே கேள்வியே இடம்பெற்றுள்ளது. சரியான பதில் அனுப்பியவர்களுக்கான பரிசுகள் இரண்டு இலக்கங்களுக்கும் வழங்கப்படும்.
இ அரக்கர்களுக்குரிய இரு தீய LIITTIz Sv. 81 கேள்வி பழக்கங்கள் எவை?
மே 10 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
LLLLLLLLTSKOL0S00S TTTTTLLL LLLLLLLT TSLZKSS 0000S LLLLLLLLS
o B.04-0, 1997 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

urriigidurràs suges virsoft போட்டி நடந்த செய்தி கேட்டதும் புல்லரித்துவிட்டது பேரங்கோ மேலும்
or Giro si sformosio sou soočilures မွိုးနှီး | smirno ao giunsession in sülüs
கொட்டுகிறோம்
* (சிரிப்புப் போட்டி) ம பிரானைத் சிலர் சிரிப்பார் சிலர் அழுவார். சிலர் கருத்தி னைக் சிரித்துக் கொண்டே அழுவார் சிலர்
சிரிப்பதுபோலநடிப்பார் இவ்ைசோதனைச் தினம் : காட்சியாகும். கவே உண்மையான சிரிப்பு எதுவென்று ബ: கண்டறிய இப் போட்டி உபயோகப்படும். குணமுடைய ஒருவ ಇಂದ್ಲಿ ಛೀ என்று லட்சணங்களையும் (566TG5687 olgI001DiCD3 ள அறிந்துவிடலாம். கிறார். (யாழில் உடைந்துதலை தொலைந்த தன் சிலையைப் பார்த்து வானுலகில் இருந்து வள்ளுவர் சிரித்தபடி உள்ளாராம்) ஆகவே அநேகமாக யாழ் குடா நாட்டு மக்களில் அநேகமாக எல் லோருமே நன்கு சிரிக்கக்கூடும். ஆகவே சிரிப்புப்போட்டி அமோக மாக நடத்தலாம்.
, , , , , , 560 . sтвiотOtto ன் கொலுமண்டபத் ஒட்டம்
நல்லறங்களனைத் யாழ்ப்பாணத்தில் நீக்கமற திருக்கும் ஒரு மா நிறைந்திருப்பது சென்றிப்
' ಸ್ನ್ಯ பொயிண்ட் சென்றிப் பொயிண் : டுகளில் இறங்கி இறங்கியே அரச நீதிக்குகந்த ' க்கிறது. கால்
வலிக்கிறது. கடுப்பாக இருக் := கிறது 'ನ್ತಿ flg 鷺 ர்கள் என்று கணக் போல் முணுமுணுப்போர் இருக் ங்கையில் பிராட்டி கிறார்கள் (ஒரு மரியாதை வளையில் மாளிகை காரணமாக சத்தம் போட்டுக் பாது விபீடணரின் கதைப்பதில்லை) அவ்வாறு முணு நேர்ந்தது. முணுப்போரான இரண்டு சக்கர பாலும் மது அருந் வாகனக்காரர்களுக்கு(சைக்கிள் ள் மாமிச உணவு உட்பட) தடைதாண்டும் ஓட்டம் பிபீடணரின் இல்லத் - சிறந்த பயிற்சியாக இருக்கும். எவற்றுக்கும் இட் பாதசாரிகளும் இதில்கண்டிப்பாக தியாக்கிக் கொண் கலந்து கொள்ளலாம். சென்றிப் -ன் ஓர் அந்தணரின் பொயிண்டுகளில் தொடர் அளித்தது அந்த சோதனைகளை வெற்றிகரமாக ன்னிடம் தாங்கள் தாண்டிச் செல்ல உபயோகமாக பதிலை அளித்து இருக்கும்.
தேவர் எத்தகைய அதற்குக் கட்டுப் பிருக்கிறேன்! 6)J006ITT55|LD, (9560TU55JLD || - தியான ஆஞ்சநேயர் நெளிந்தும் இலாவகமாக #ಣ್ಣ: றி இராமபிரானின் கலையில் வல்லவர்களுக்கே |60յրի, LIfflg;gen என்று கம்பர் பெருமான் - நிபந்தனை விதிக்கலாம் விதிக்க லாம் என்ன விதிக்கலாம் விதிக்க
இக் கலை, ஜால்ராபோடுதல், வால் பிடித்தல், பந்தம் பிடித்தல், பல்லிளித்தல் முதுகுசொறிதல் போன்ற பல்வேறுபெயர்க ளால் அழைக்கப்பட்டு வருகிறது.
இக்கலையில்தேர்ச்சிபெற்றஅண்கள் என்றால் நாவன்மை, முன்னால் உள்ள வரின்முகக்குறிப்பு:அறிந்துமுதுகுசொறியும் திறமை, ஐஸ் தயாரிப்பில் புலமை போன்ற வற்றில் கண்டிப்பாக கைதேர்ந்து இருக்க வேண்டும். இவர்களே பழகு ராஜாக்கள் போட்டியில் பங்கு பெற அடிப்படை தகுதி படைத்தவர்கள் (இவர்கள் முன்னர்
வேண்டும்.
சென்றிப்பொயின்ட்டுகளில் சோதனை களுக்காக நிற்கும் தருணங்களில் வெடிச் சத்தம் கேட்டால் (தப்பித்தவறிசைக்கிள் டயர்
யினரும்பதிலுக்குசுட்டுத்தள்ளவேண்டியது தவிர்க்கமுடியாதது அவ்வாறான சந்தர்ப்பத் தில் பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பை தாங்களே தேடிக் பாருட்டு தலைதெறிக்க ஓடவேண்டும் அப்படி ஓடும் போது உடலின் பாகங்களில் துப்பர்க் ரவைகள் பாயாதவிதமாக வளைந்தும், நெளிந்தும் நாலு பல்டி அடித்தும் கால்களை சுழற்றி ஓடவேண்டும் அவ்வாறான உயிர் - சிறப்புப்பயிற்சியாக சுழல்
5.TO 3LLUSHITLla bëj56)TLD.
வழக்கமான ஓட்டப்போட்டிகளில் வன். 呎 என்று சொல்லிவிட்டு சுடுவார்கள் ஓட்டம் ஆரம்பமாகும். ஆனால் இப்போட்டி க்ள் எதிலுமே வன், ரு திறீ சொல்லப்பட மாட்டாது எல்லாமே திடீர் அட்டாக்தான் விதி நன்றாக இருந்தால் ஓடி முடிக்கலாம்.
99 ராணிகள், பழகு தேரும தானமும் ராஜாக்கள் போட்டி
ம் மாண்பு அமைந்து இதுதான் ஒரு முக்கியமான மிகமிக
Tü GLIIT ಸ್ನ್ಯ முக்கியமான போட்டி
| SUVIT யாருடைய கையில் அதிகாரம் இருக் புத்த காண்டம்40 கிறதோ அவர்களுடன் ஒட்டி உறவாடுவது தொன்று தொட்டு இன்றுவரை பொத்திப் பாதுகாக்கப்பட்டு வரும் ஒரு கலையாகும் னுடைய மாளிகையில் யாழ்ப்பாணத்திலும் இக்கலை ஒரு : ರಾ? சாராரிடம் பாரம்பரியமாக நிலவுவதைக் தய்வத்தை பயபக் 9, T600TSTLD, ான்ற நீதிநெறிகளும் முன்னர் ஒரு காலத்தில் பொலிஸ் றந்த அந்தணருடைய G. ஒருவருடன் சந்தியில் நின்று ாளிகை இருந்ததைக் நாலுபேர் பார்க்கக் கூடியதாக சிரித்துப் பேசுவது ஒரு கெளரவமாக கருதப்பட்டது
L SS S YYYS SSSL L 0 0 L S S S 00L Y LL : : : ரேட் கொலரைத் தூக்கிவிட்டுக் கொள்வர். ருக்கு தன் கருத்துக் GLUGOISTU, Git என்றால் G, GOTS, 6f6) g(I டுத்துக் கூறினார்: கர்வத்தை தொங்கவிட்டிருப்பர் ம் தவசிருந்து பல அதுவேபின்னர் இயக்கங்கள் வளர்ந்த ஐயிரண்டு திசை கட்டத்தில் இயக்க உறுப்பினர்களை வைத்தோ கைக்குள் போடும் கலையாகவும் பின்னர் "းမျို' இயக்கங்கள்ஓடபுலிகளுக்கு ஐஸ்வைக்கும் ந்துவிட்டது. அத்த ஆ' கலையாகவும் ܬܐ யப்படை வந்த வப்பதனால் தீங்குற் நாலு ஹிந்தி வார்த்தைகளை அவனை எம்முடன் பொறுக்கோ பொறுக்கென்று பொறுக்கிக்
றியில் ஊன்களும்
ரபானமான மதுவும், வாட்டாமல் தடுக்கும்
மையே விளையும் கொண்டு இந்தியப் படையினரை தடவிக் றது" என்று வேறு கூறினார்.
கொடுக்கும் கலையாகவும் அசுர வளர்ச்சி பெற்றதை யாவரும் அறிவர்
தொடர்ந்து வரும்)
வெடித்தாலும்) பாதுகாப்பு க ë (IE60)L. ಇಂದ್ಲಿ
யாருக்குமுதுகு சொறிந்திருந்தாலும் அது தகுதியின்மையாக கருதப்படமாட்டாது)
பெண்களாக இருந்தால் கொஞ்சம் அழகுகொஞ்சம்பேச்சுநளினம்,கொஞ்சம் தாராளம், கோள் சொல்லும் குணம் வேண்டும். இவர்களே பழகு ராணிப் போட்டியில் கலந்து கொள்ளும் அடிப்படை தகுதி பெற்றவர்களாவர். "அதிகாரம் உள்ளவன் நினைக்கிறான் இந்த அடிமை அதை முடிக்கிறான்" என்று இட்ட பணியை மட்டுமல்லாமல், இடாதபணியையும் செய்து முடிக்கும் பக்குவம் தெரிந்தோர் மத்தியில்தான் இறுதிச்சுற்றுப்போட்டிநடைபெறவேண்டும் இறுதியாக பழகுராஜாக்கள் மூவரும் பழகுராணிகள் மூவரும் தெரிவுசெய்யப்படு GITT
இவ்வாறான போட்டிகள் மேலும் பல பழகுராஜாக்களையும் பழகுராணிகளையும் உருவாக்கவும் ஊக்குவிக்கவும் உபயோகப் படும்
மொட்டைக் கடிதப் போட்டி
இதுவும் நீண்டகாலமாக தலைமுறை தலைமுறையாக ஒரு சாராரிடம் புதைந்து கிடக்கும்மிக அரிப்சொறிய மன்னிக்கவும். பெரிய கலையாகும்.
பல விதமான வடிவங்களில் எழுத்து களை வடிக்கத் தெரிந்தவர்களாக இருப் பதே இப் போட்டியில் பங்கு கொள்ளும் அடிப்படைத் தகுதியாகும்.
கண்டிப்பாக சொந்தக் கையெழுத்து போடக்கூடாது. (இக் கலையில் தேர்ச்சி இருப்பின் சொந்தக் கையெழுத்தே மறந்து போய்விடும்) பல விதமான கையெழுத்துக் கள் போடத் தெரிந்திருக்க வேண்டும்.
மொட்டைக் கடிதம் போட்டவர்கள் யாருக்காவது தப்பித் தவறி மனச்சாட்சி உறுத்துமானால் இவ்வாறான போட்டிகள் அந்த உறுத்தலைப் போக்கிவிடும்.
இத்தால் சகலமானவருக்கும் அறிவிப் பது யாதெனில் நடைபெறும் போட்டிகள் எதற்கும் பால், வயது வேறுபாடுகள் கிடை UITTgl
குண்டெறிதல், குறிபார்த்துச் சுடுதல் மாறுவேடப்போட்டிகள் போன்றவை மட்டும் கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டாது
மேலதிக விபரங்களுக்கு காதிலை பூ கந்தசாமி ஏமாந்தபுரம்

Page 20
ாடிக்கையாளர்களின் பெரு
துப்பத்தின் பேரில்
எமது புதிய கிளை
GALLE ROAD, COLOMBO Isa Ali, G.I.
தாவூரின் பாபா அாந்து செய்வதுதான் ான்ாாராவது விடகள் கிங்பூர்வது
நான் முதாயது மாவை பிர்பான் கானபடி மூன்றாவது இடத்தின்படுகிறது யான
Muvmanio MI JITL - Gib... IIiiI KE MB if WILIA F ரத்
வா தமது எாய பியா சங்க முடியாது இவரின் கால் சிங்கள் அதனால்தான் வாட்டியா y Glori in T Mihailla|| KITAR "TWINTI F'WIKITA L S ZLL T LLLTLLLLLLL LLL LL TTTTTT TLTTTLT S LLLLL L SS SS | IUCN ாட்றும் முடியாவளி| நிரப்பது யங் டர்டுன்று காட்டாரா யாழ்பவன்ே வாரு அடர் காடுகள் MANIPUN | MiTVEIMS fall|||| முன்வாரியில் பூட்டியாட்டியிருந்து நீளம் வந்துவிட்ட ■ "ANAT ÄGNA ாது பரப்பட || ||| "lo" """"""""""""""""""""" All
= Winsluit an Luique குப்பா டாபர் முதல் ந்டாள் குடி விக்க மோ L Z T DDD S LLL D L D D L Z T LL S LLLL II. It is list
ாட்பாடுகள் பிருந்து all T. E. L.A. LLLTLL S ZLLTLTLLL SSS LLTLTTTTL ZLT LTT TTTL S LTTTTTSLLLTLSLDL |
தரப்ா இடங்கள் III fiul II JITEații PITIT புேக்கள் விக்கி வந்ா ா நீளம் மீட்டர்
பதிப்பட்ட ா டா டியாதா Z Z L TT L TTTLLL S TTT TTT TLLLLLLL பாது பிடித்த
நாட்டின்ாதும் தொா Willi INL. W. Eli III i wy Hurlus Hauru et til Los Loisiu IsISi dali II i si Luigi i சந்தி செயத பெட்டுக்கா பத்ரி ரிங்
ni Mario o'yilii, Ifili * க்
பரிந்து மீட்டர் நீள தி:து "
== பிந்திய அளவில் அளின்
'ாந்துக்கு எ பள்ளு போட்டிரன் Ji குரேயின் நீரா ாபிரிக்க ரப்படி கட்டின் தென்ாம் 崙 போட்டியில் iாட் ரசிகர்களிள் பரம்
பன்ட் போட்டிகளில் நம்பந்திய திேய வீரர் ாந்து ரெண்டார் நாத்தாம் ப்டன்டியர் iiri. Vil
ாந்த
ாடிய வீரர் விழா ாய்ந்த முதல்
துட்டுவர் ாய்ந்த பிரபல் விளையாட் வார்ான்டர் தான் 槛 fili துர நுங்தை இப்பாய்
Tra il வில் அதிகமிக்கேட்டுக்கின் விர குதியின்
சந்தங்
பெர 冒當帽L■L置轟量』 f 蠍 蠶 him that in ilir Aji i ri i quS S S L S L S D SLLLLL ஆார் முதல் விட
சாதகர்கள் 3 ம் டத்ள எட்டப்
மதுசூரிா
LLLLLL S LLL LLLLLLLLS LLLL L L LLLS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S
புள்ளாக சிந்தும் Dyllu ieithriganrif |மின்ாரும் பொள்ாக பேரழகு
SEASTREET COLOMBO 11 செட்டியார் தெரு கொழும்பு
ருப்பது அமெரிக்கா மார் கடப்பந்து MRI தாயார்கள் இருக்கின்றார்கள் க்ரோன்சன் (படத்தில் ாப்பு அங்கியுடன் ால் ராடா மஞ்சள் ரங்கியுடன் நதிக் பிரான்சன்
சுடப்பந்து விாபாட்டில் பழம் நிறு கொட்ட போட்டவர் மைக்கேல் ஜாடான் I ஆயிரம்புள்ளிாத் தாயா யாளில் ஒருவர் மொத்தம் 4 ஆயிரத்
புள்ளிகள் பெற்றிருக்கிறார் போட்டி ா பங்கேற்றுள்ாார் சராசரி புள்ளிகள் 11 முருள் வார ாக்கெடுக்கப்பட்ட ாதா பட்டியல்தான் பிங்
பெயர் ம்ே திகதி அமெரிக்க ஒக்ஹோமா பாவத்தில் பேந்தனி என்னும் இடத்தில் நடைபெற்ற போட்டியில் ங்
ஒன்றினை பாடத்து துரத்தினார் ஒரு நிமிடத்தில் முக்கிய புள்ளிாள் பெதும் எழுதினால் தின் தடய பந்து
25 பந்துகாவாவா கடைக்குள் செலுத்தியதுதான் ITTAT.
மற்றொரு கறுப்பு | ॥ ஜோன்சன் ட்ஸ் இருபபதாக பரவி
யாங்பேரிதும் பாதிக்கப்பட்டவா ம ஜாள்ானுக்கு எட்ள் இருபதால் அவருடன் finali u iniT LIL I iiiii iiTiiiii impji alli li fil ரர்கள் பத்து அறினார்கள் அவ்வா இருந்தும் ம்ேபிக் கழகம் மீக் ஜான்சா
ரா நம்பிக்கி MHKI KAJ FL அனுமதித்தது
அமெரிக் கூடப்பந்து s ந்து வாழும்ாய் : JIL. ாட்டு வரலாந்தின் பிரண்டு = lந்திரக் ந்தும் விந் மறுப்பு பாவரங்களும் பாா T_ KURIWR நீரில் பதிவு நறும பிரகாசித்துக் that and தாயிரம்
:சூது தனியா மீது
ார்ந்தால்கிடக் little Tinsiilauiiiuiiiii Lif Willi lill-SM ம்ம்ரும்பிள்
■■ ■_** 轉* பகுதுர்தீர்த்தால் iiான் நீளம் 嵩 : பாப்ா புள் யட்டுயுப் பயநாடுகள்டன் நாகத் Hiiratur; if u iiiiiiiiiiiiiiiiiI iiiiiliiT isaħħal Mfllllllll
தி:நியூாா ருள் ஆ WM திடியுள்ாண்டுலா si i fi
சுர்
குங்கள பரிபுத்துக்கொனது ரா ரெட்டியில் TAK கோபப் போட்டியில்தான் பாரிட்டது. இதன்பின்னர் ாத்தில் தன் விவாய் ாருள் பெர்னேபெ ட்டுக்காளர்க்ாய்த்தியா வசூர்மீது நீரும்பியது ாறு விக்கெட்டுள IIL, IIs The நமதி:
துவக்காக விள்ை விக்கெட்டுக்களே ாப் போட்டிகளில் ':" Paris, T.
திரம் நீர்யா நிறு திங்
jn
in awan ni in K NA ON IN