கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1997.05.11

Page 1
Registered as a News Paper in Sri Lanka
SRI LANKAS NAVADINA
TNMMORAS
 
 
 

பக்கம் இடு (3,11-17, 1997
Πρου
TANWI WEDITY 匣s °04
25LULEDLI
جو 11 ܢ Iܘܢ 2 ܓܒܝ2] முறியடிக்கும்
gur (11/i)

Page 2
ஞாணாமல் போகும் பெயர்கள்
மாற்றங்களை தமிழர் தரப்பில் கண்டிக்கும்போது - இனங்களுக்கிடையேயான
இருக்கின்றன: rig: Sir Garr. 83 GB Glassinarra-Garofr இருக்கக்கூடிய இயல் அல்லஇ எனவே அரசாங்கத்தின் இவ்வாறான அணுகுமு இன விரோதங்களை
வளர்த்துவிடுவதாகலே அை
வானத்தையும் | விஞ்ஞான கால EL 2.67GIGIO
6)I60I6)IIg: (NLIi கைகொடுத்து 2
கற்கால வாகன *、
பொறாமை காணாமல் போகாத இடைநடுவே உடையா உள்நாட்டு வாகனம். ஜாக்கிரதை
புக்காரா கண்டால் பொறாமைப் படும்!
இ. நவ்பர்-மூதூர் unt, aEC GROOTSF GÖT
ரவி-ப பண்டியதாழ்வுயாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் வழமைக்குத் திரும்பிவிட்டது ШЦр மன்னிக்கவும். விஞ்ஞானம் விண்னை ஒரு எழுத்தில் தவறு முட்டுது 6)I" 610OTLIGO)g95 அஞ்ஞானம் மனக்கதை
ப' என்று மாற்றிக் கொள்ளுக! தட்டுது
செல்வி ஜீவஜோதி நாங்கள் இன்னும்.
மட்/துறைநீலாவணை sun Suvi-ssit துணை உத்தரவாதம்? J,Tij, Sirisë பத்திரமான
பயணித்த காலம் போயாச்க பயணத்துக்கு உத்தரவாத கால்களால் பயணிக்கவும் இவர்கள் இருப்பது கண்ணிவெடி பயமுமாச்சு வடக்கு-கிழக்காக ஐந்தறிவு ஜீவனை இல்லாதிருந்தால் மட்டும்! அன்புடனே வளர்த்ததனால் sión. Algori-Aqs. இழுத்துச் செல்லும் துணையாச்சு
சு.வெற்றிவேல்-தெஹிவளை.
ITF5(5) Too)
அன்பான முரசே!
எப்படி நலமா? நீ தாங்கி வரும் அம்சங்கள் யாவும் வெரி சூப்பர். கனவு மெய்ப்பட வேண்டும் தொடர்கதை மற்றும் பூலானின் தொடர், காயத்ரி, ரசிகனின் இலக்கிய நய்ம் என்பன என் மனதைத் தொட்டன. s
என் முரசே என் மேல் கோபப்பட வேண்டாம் வாரா வாரம் உன் நலத்தை என்னால் விசாரிக்க முடி பாது ஏன் என்றால் நான் கடல் கடந்து இருப்பதால் செல்வி கலா சாமிநாதன், சுரா, குவைத்
அன்புடன் முரசுக்கு
நான் எழுதும் முதல் கடிதம் இது முரசே! உன்னை நான் சில மாதங்களாகவே படிக்கிறேன் ஏன் என்றால் முன்பு, தமிழ் தேசத்தில் உன்னை கண்ணால்கூட கண்டதில்ல்ை பின்பு நீ உலாவும் பகுதிக்குள் நான் வந்ததும் என்னால் உலாவர முடியவில்லை. அதனால் உன்னை என்னால் காணமுடியவில்லை. இப்பொழுது கிழமைதோறும் உன் வரவை எண்ணிக் காத்திருக்கிறேன். உன்னை படித்துக் கொண்டிருக்கும்போது அந்நியநாட்டில் அகதிமுத்திரையில் அடிமையாக வாழ்கிறோம் எனும் குற்ற உணர்வு நீங்கி, தாயகத்தில் இருப்பது போல் தோன்றும்
வவுனியா ரகு, ஜெர்மன்,
ஆசிரியர் அவர்களுக்கு
கடந்த ஆறு மாதங்களாக முரசை வாசித்து வருகிறேன். முரசில் மலரும் அனைத்து மலர்களுக்கும் நல்லொரு மணமுண்டு. இவற்றில் எனக்கு மிகவும்: பிடித்தமானது ரசிகனின் இலக்கிய நயம் முரசைக் கையில் எடுத்ததும் முதலில் பார்ப்பதும் அதைத்தான் வள்ளுவரின் குறளுக்கான விளக்கத்தை தரும் பாணியே தனி கவிதை நடையை உரைநடையிற் கலந்து பாமர மக்களுக்கும் விளங்கக் கூடிய எளிய நடையில் அமைத்துள்ளார்.
எனது சிறு விருப்பமொன்றை இக்கடிதத்தின் மூலமாக உங்களுக்குத் தெரிவிக்கவிரும்புகிறேன். என்னவெனில், இலக்கிய நயத்தின் அனைத்துப் பிரதிகளையும் எனக்கு அனுப்பிவைப்பீர்களா?
சி. குகதாசன், கனடா சிரமம்தான்! தங்களுக்கு தபால் முலம் பதில்
அனுப்பப்பட்டுள்ளது. अ,ी-|
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாண்டிவிட்ட த்திலும் தாண்டிச் செல்லும் 56 si66) உதவியது
ம்தான். யகுமார்-கொழும்பு-13.
நாயாக. நீ தேடும் நிழல் உனக்கு நிச்சயம் கிடைத்திருக்கும் நம்மவராய் பிறக்காமல் நாயாகப் பிறந்திருந்தால். அசந்தியாகோ அசோகாவித்தியாலயம்,கண்டி
இடம் பெயர்வு இடம் பெயர்ந்த போதும் மறவாமல் பின் தொடரும் நன்றியுள்ள ஜீவன் மனிதமும் வ இடம் பெயர்ந்ததோ
நாலுகால் ஜீவனிடம்?
செல்வி அபுஸ்பராணி
Lg5 SOM SIT திருப்பம் பாதை மாறியதால், ம் மீண்டும்
புறப்பட்ட இடத்திற்கே வாழ்க்கை திரும்பியது அதுதான் ா, பழமை முகம் காட்டுகிறது அகண்மணி-பசறை
|ன்பு முரசுக்கு E. பிரிட்டிஷ் அமைச்சர் லியாம் பொக்லின் முக்கு இங்கு நுளைந்த ர்மத்தை புட்டு வைத்தி பெருமை முரசுக்கே சேரும் ர்ெ முயற்சியை விழுந்து விழுந்து பாராட்டியதோடு அல்லாமல் மந்துஇஎம்மையும்இஏமாற்றினர்களா?இல்லது மாற்றினார்களா பாராட்டிய அரசியல்வாதிகள்:வெட்கம் ல்ெ வ்வளவுதானா இவர்களது அரசியல் ஞானம் இல்லாத ன்னென்ன பேரோ?
டையினரின் அத்துமீறல்கள் நியாயப்படுத்த தலையிட் நோக்கத்தில்
இந்திய அரசு இங்கு சாந்த நலன் இல்லையென்று சொல்ல |ந்திய மக்களும் எம்மவரை வெறுக்கும் அளவுக்கு) சன்றிருக்க வேண்டுமா? என்பதே எனது கேள்வியாகும் டுதலைப்புலிகள் இழைத்த பாரிய தவறு அதுதான் என்பதே என் க்கமான கருத்தாகும் முரசும் இதனை ஏற்று முன்னர் கருத்து வளியிட்டதாக ஞாபகம் Ε
நாக்கத்தி
சா ஜேசுதாசன் பிரான்ஸ்
எவ்வித தளம்பலும் இல்லாமல் முரசு தரும் அரசியல் மர்சனங்கள் அரும்ை சமீபத்தில் கிளம்பிய லூகங்கள் வதந்திகளால் ழற்சிப் போனபோது முரசு வந்து இமை உரைத்தது என்ன து முரசு மட்டும் முற்றிலும் மாறாய் விமர்சிக்கிறதே என்று னைக்கையில் இடுத்த வாரம்ே முரக் கணித்ததுபோல் நிலமைகள் ாறியதைக் கண்டோம்
Austrouluu nord. மாத்தளை இப்ராணி ஜெய்மணி இருவரும் தரும் சிறுகதைகள் நன்றாய்
ள்ளன காலத்தின் வெளியீடுகளாகவும் அமைகின்றன.
Ε ஆர் ஜெயசீலன் கொழும்:
|ப் புகைப்படங்களும் பாதுகாக்கப் இலட்டுகிறேனே என்ற கவலை ஒரு
தொடர் ஜெள்ளுடன் கவர்கிறது எழுதிய இலக்கியநயம் சூப்பர் கந்த
அன்பின் முரசே!
நீ வாரா வாரம் சுமந்து வரும் கொள்ளை ராணி பூலான் தேவி மிகவும்
சிறப்பாக செல்கின்றது. காயத்ரி தொடர்
கதையும் வீறு நடை போடுகின்றது. மற்றும்
சினிவிசிட் சிறுகதைகள், சிந்தியா கேள்வி
பதில் என்பன வெகுஜோர் என்றும்
உன்பணி தொடர எனது நல்வாழ்த்துக்கள்.
ஐ.எஸ் ஜெலீலா-நிந்தவூர்-03.
O என் இனிய முரசே!
நீதங்கி வரும் அரசியல் தகவல்கள் உண்மைகளை வெளிப்படுகின்றன. பூலான்
காயத்ரி மற்றும்
சாமியாரின் கற்பனை அருமை யாக இருந்தது.
தர்மலிங்கம் அனுரேகா,
ஆரையம்பதி-2
и
மடல் அனுப்பியவர்களில் இடம் உள்ளவை பெயர் பதிவுசெய்யப்பட முடிந்தவர்கள்:
* சிவலிங்கம் சுகந்தி செட்டிபாளையம், * அ, காசிம் அக்கரைப்பற்று-06 k GTIGäT.GS. GGJ GOGf, I LIGAVITTÄIGNORITIGAOL
பத்மினி பிரசன்னா, மட்டக்களப்பு * கோ. சங்கரலிங்கம், திருப்பழுகாமம் *திருமதி மீனா சண்முகநாதன் மாளிகாவத்தை * அப்துல் முனாஃப், கொட்டாரமுல்லை. *எஸ் சந்தியா, எஸ்.வித்தியா, மன்னம்பிட்டி
வே. ராஜா, புப்புரஸ்ஸ் * ப சங்கர் கொழும்பு
ஏ.எஸ். ஆதிமூலம், தெல்தோட்டை
* சண்முகம் மனோகரன், அப்புத்தளை * கே யாழினி, குறுமண்வெளி
* நித்தியன் வவுனியா
* கே. ரவி, கொழும்பு-06 * எல் மசூர் காத்தான்குடி * கே. கோகிலம், கந்தேகெதர
| மா சத்தியேந்திரன் ஜெர்மன்
(B. 1, 1997

Page 3
விடுதலைப் புலிகளின் சர்வதேச பிரசாரத்தை முறியடிக்க அரசும், அதன் ஏஜண்டுகளும் மேற்கொண்ட முயற்சி தோல்வி கண்டுள்ளதாக புலிகள் தெரிவித் துள்ளனர்.
இலங்கை அரசுடன் புலிகள் இரகசிய மாகப் பேச்சில் ஈடுபட்டிருப்பது போல வும், ஆளும் தரப்புக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே சமரசத்தை ஏற்படுத்த விரும்
பியது போலவும் வெளியான வதந்திகள் தொடர்வாகவே புலிகள் அவ்வாறு தெரி வித்துள்ளனர்.
சர்வதேச சமூகத்தின் கவனத்தைத் திசை திருப்ப இலங்கை அரசும், அதன் பிரசார ஏஜண்டுகளும் செய்த சதி முயற்சியே அதுவாகும், என்று புலிகள் குற்றம் சாட்டி யுள்ளனர்.
ஜனாதிபதி சந்திரிக்காவும், எதிர்க்கட்சித்
UITGE ESTÚPÄTIESE
"காவலரண்களின் எண்ணிக்கை குறைந் தாலும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பாதிப்பு எதுவும் ஏற்படமாட்டாது படை யினரின் பூரண கட்டுப்பாட்டில் உள்ள யாழ் நகருக்குள் புலிகள் திரண்டுவந்து தாக்க முடியாது. பாதுகாப்புச் சுவர் இருப்பதால் புலிகளின் பாரிய ஊடுருவல் பற்றியும் கவலை கொள்ளத் தேவையில்லை" என்று யாழ்ப்பாணத்திலுள்ள படை உயரதி காரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காவலரண்கள் குறைக்கப் பட்டதால் படையினரின் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தீவரமாகலாம் என்று கருதப்படுகிறது.
வன்னியில் படை நடவடிக்கைக்காக யாழ் குடாநாட்டில் இருந்தும் பெருமளவான படையினர் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதனால் யாழ் குடாநாட்டில் நெருக்கமாக அமைக்கப்பட்டிருந்த காவலரண்களில் படையினரைக் காணமுடியவில்லை
முன்னர் வவுனியா மன்னார் தரைப் பாதைத் திறப்புக்கான எடிபல இராணுவ நடவடிக்கையின்போதும் யாழ் குடாநாட்டில் இருந்து படையினர் கொண்டு செல்லப்பட்ட னர். அப்போதும் காவலரண்கள் பல வெறிச்சோடிக் காணப்பட்டன. 'எடிபல முடிந்தவுடன் அங்கு சென்ற படையினர் மறுபடி யாழ் திரும்பினார்கள்
மூடப்பட்ட முகாம்கள் திறக்கப்பருமா?
பொலிஸ் துறையின் ஓர் அங்கமான படைவீரர்களுக்குப் பற்றாக் குறை இருந்து அதிரடிப் படை (எஸ்.ரி.எஃப்)ப் பிரிவுக்கு ந்ெதது. மேலும் 10,000 பேரைச் சேர்த்துக் கொள்ள கடந்த வருடம் அம்பாறை மாவட்டத்தி பொலிஸ் துறைக்கு அரசாங்கம் அனுமதி இருந்த புலுக்குனாவை முகாம் புலிகளால் அளித்திருக்கிறது. நிர்முலமாக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்
இந்தச் சிறப்புப் பிரிவின் பலத்தை களப்பு அம்பாறை மாவட்டங்களிலிருந்த அதிகரிக்க வேண்டும் என்று பல வருடங் அதிரடிப்படை முகாம்கள் பலமுடப்பட்டன. களாக அரசாங்கத்தை அதிகாரிகள் வற் புதிதாகச் சேர்த்துக் கொள்ளப்படு புறுத்தி வந்தனர். ஆனால் இதுவரை வோரைக் கொண்டு மூடப்பட்ட முகாம்களை அனுமதி கிடைக்கவில்லை. மீண்டும் திறப்பதே அரசின் நோக்கமாகும்.
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட் எனினும் குறிப்பிட்ட எண்ணிக்கை பங்களிலேயே விசேட அதிரடிப்படையினர் யானோரை சேர்த்துக்கொள்வது சிரமம், பாதுகாப்புப் பணியிலிடுபட்டு வந்தனர் என்றும் கருதப்படுகிறது. படைகளில் சேரு இவ்விரு மாவட்டங்களிலும் இப்பிரிவினருக் வதற்கு முன்வருவோர் எண்ணிக்கை கென அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் குறைந்து வருவதே அதற்கு காரணமாகும்.
கடந்த மே முதலாம் திகதி தன்னியக்க உளவு விமானம் ஒன்று வன்னிப் பகுதியில் காணாமல் போனது தெரிந்ததே. ஏற்கனவே கடந்த ஜனவரி 6ம் திகதியும் தன்னியக்க உளவு விமானம் ஒன்று காணாமல் போயிருந்தது. இதுவரை இரண்டு தன்னியக்க உளவு விமானங் களே காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நான்கு தன்னியக்க உளவு விமானங்களை இலங்கை விமானப்படை இதுவரை இழந்துள்ளதாக 'சண்டே ரைம்ஸ் ஆங்கில வார ஏடு தகவல் வெளியிட்டுள்ளது. இரண்டு தன்னியக்க உளவு விமானங்
வவுனியாவில் உள்ள படை நிலைகள் மீது புலிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி யாக வவுனியாவில் இருந்து படையினர் ஷெல் தாக்குதல் நடத்தினர். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி ஷெல் தாக்குதல்கள் தரையிலிருந்து நடத்தப்பட்டன. அதேவேளை, விமானப்படை விமானங்களும் குண்டுத் தாக்குதல் நடத்தின.
த் தாக்குதல்களில் மூன்று பொது மக்கள் பலியாகினர். யாழ்ப்பாணம் சுன்னா கத்திலிருந்து இடம்ப்ெயர்ந்து சென்று கனகராயன் குளத்தில் வசிப்பவரான இவரவி கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அநுராத திருநாவுக்கரசு (48) மாங்குளததைச சேர்ந்த புரத்தில் விழுந்து நொறுங்கியதாக அத் தகவல் லொறிச் சாரதியான பஞ்சலிங்கம், யாழ்ப் கூறுகிறது. கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் பாணம் ஊர்காவற்துறை ப.நோகசங்க ஒன்றும் இந்த வருடம் ப்ெப்ரவரி மாதத்தில் லொறிக் கிளீனரான கருப்பையா ஆகியோரே அந்த விபத்துக்கள் ஏற்பட்டன ja)LIGOTalia,6IIIaji. என்று அத் தகவல் மேலும் தெரிவிக்கிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நாலு இஸ்ரேலிடம் இருந்து கொள்வனவு செய் சகோதரிகள் மற்றும் புளியங்குளம் சந்தி ulimi தன்னியக்க உளவு விமானங்கள் கமலா உணவக உரிமையாளர் திருமதி பயிற்சியின்போதே காலை வாரிவிட்டிருந்தன. கமலா, துரை ரகுவண்ணன், ஆறுமுகம் அவ்வாறு இருந்தும் இஸ்ரேலிடம் தொடர்ந் ஆனந்த நடராஜா ஆகியோர் படுகாய அதே விமானங்கள் வாங்கப்பட்டது மடைந்தனர். = ஏன்? என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. SSS SSS S SS S SS SS SS SS SS SS SSLSS S SS SS S S S S S S S S S S S SS SS SS SS
செய் காணிகள் புலிகளால் பகிர்ந்தளிப்பு
இது ஒரு புறமிருக்க கடந்த பல வருடகாலமாக மட்டக்களப்பு மாவட்டதின் பல ஒதுக்குப்புறக் கிராமங்களிலிருந்து போரினாலும், சமூகக் குழப்பங்களினாலும் இடம் பெயர்ந்த மக்கள் நகரப்பகுதிக்கு வந்து குடியேறி காணிகளை வாங்குவதாலும் மட்டக்களப்பில் பெரும் காணித்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு சிறு பரப்புக் காணிகளுக் கும் அதிகளவு மவுசு காணப்படுகிறது. வெறுமனே கிடந்த அரச மற்றும் தனியார் காணிகளில் பலர் அத்துமீறியும் குடியேறி வருகிறார்கள்
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங் களில் புலிகள் இயக்கத்தினர் தமது ஆளுகைக் குட்பட்ட பகுதிகளில் அமைந்திருக்கும் செய்கை பண்ணப்படாத காணிகளை செய் கையில் ஈடுபடுவோருக்குப் பகிர்ந்தளித்து வருவதாக அறிய வருகிறது.
புலிகளின் ஆளுகைக்குள் உள்ள பகுதி களில் அமைந்திருக்கும் செய்கை பண்ணப் படாமல் தரிசு நிலங்களாகவுள்ள காணிகளின் சொந்தக்காரர்கள் நகரப்பகுதிகளில் படை யினரின் கண்காணிப்பின் கீழ் உள்ள பகுதி களில் சீவித்து வருகிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சில நிலச் சொந்தக்காரர்கள் பெருந் தொகையான காணிகளைக் கொண்டிருந்தும் அவை நீண்ட காலமாகச் செய்கை பண்ணப் JLab Nai GOOGLU, JITGoofy, Gil G) FILLIGOJ, LI GASSIGO GTL') படாததால் தங்களுக்குக் கிரமமாக வந்து சேர வேண்டிய வரி வசூலிப்பும் கிடைக்க . வில்லை. இதனாலேயே புலிகள் இயக்கத் தினர் இவ்விதம் செய்கைக்காகக் காணிகளைப் பகிர்ந்தளிப்பதாகக் கூறுப்படுகிறது.
தற்சமயம் நெற்காணிகளிலிருந்து சாகு படி செய்யப்படும் ஒவ்வொரு நெல் முட்டைக் கும் 15 ரூபாவைப் புலிகள்
8 p.11-17,1997
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலை கொண்டிருந்த பழைய இராணுவ காலாட்படை அணிகள் அனைத் தும் சமீபத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டு அதற்குப்பதிலாகப் புதிதாகப் பயிற்சிபெற்ற இளம் காலாட் படை அணியினர் அந்தந்த இடங்களில் நியமிக்கப்பட்டுள்ளார்கள்
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ஏற் கனவே விலக்கிக் கொள்ளப்பட்டுள்ள படை யணியினர் நீண்ட காலமாக பொதுமக்களுக்கு நன்கு பரிச்சயமாகியிருந்தனர் ஆனால் தற்போது சோதனைச் சாவடிகளில் நிலை
வரியாக அறவிடுகின்றனர்.
LTTLL LLL YTT S L L T TT LL
தலைவர் ரணில் விக்கி உடன்பாடானது தமிழ் பேரினவாத சக்திகளின் மக்களின் தேசியப் ே வும், அப்போராட்டத்தி வரும் சர்வதேச ஆதர6 இந்த ஒற்றுமை ஏற்ப
இனப்பிரச்சனைக் முன்வைத்துள்ள சிறில
திருக்கோணமலை ணுவக் கட்டுப்பாடற்ற நடமாட்டம் அதிகரித்தி வட்டாரங்கள் தெரிவி யடுத்து முகாம்களின் கைகள் உஷார்படுத்த 6J 6öT Golflui Wai) LUGO) L உள்ளதால் வேறு முன் LITIf I LITij Falai எதிர்பார்க்கப்பட்டு வ தலைநகரான கெ நடவடிக்கைகள் முடு "வவுனியா நகரு மளவில் ஊடுருவி உ ஏற்பாடுகள் இ D/44LDIT
அஸ்திகரை திருக்கோணமலை அஸ்தி கரைப்பதைத் கிறார் திருமலை அரச மலை மாவட்ட அபிவிரு
தனது கோரிக்கையை அ6 கடலில் அஸ்தியை நீர் அசுத்தமாகிறதாம் அரச அதிபரின் திரா
"திருமலை அரச
போக்குகள் புதியவை GIT DITGO 9IU 9 -91. தொடர்ந்து வைத்திருப் நலன்கள் பாதுகாக்கம்
La இந்து நிறுவன
நூறு உனா விமானங்க கொழும்பு ஆங்கில ஏகு :
மூன்றாம் கட்ட ஈ அரசாங்கம் உத்தியோ படி இதுவரை விம விமானங்களையும் ஹெ இழந்துள்ளனர். அநுர நொறுங்கிய இரண்டு 2 யும் சேர்த்தால் தொை
Isidou Ban
யாழ்ப்பாணத்தில் கில் 02.05.97 அன்று நடைபெற்றது. படையி கும் இடையே நடைபெ தரப்புக்கும் எவ்வித பொதுமக்கள் இருவ காயமடைந்தவர்களில் GÖLLIITILIITIN 6 GIUGS) flöö ஆபத்தான நிலையில் மனையில் அனுமதிக்க
யாழ்ப்பாணம் ெ துப்பாக்கிச் சூட்டுக் க பட்ட 28-30 வயது மத
சடலம் பொலிசாரால் யாழ் மருத்துவமனை
555
கிழக்கு LIDITU,TIGA மட்டக்களப்பு, கல்முை ஒட்டமாவடி, ஏறா6 போன்ற பகுதி மக்கள் எதிர்நோக்கிய போக் தற்சயம் ஓரளவு குை
|புதிய இராறுவப் படைய
கொண்டுள்ள புது ( படையணியினர் பொ அசெளகரியத்தை உன் தெரிவிக்கப்படுகிறது.
Gla).J, GJI676) சிரேஷ்ட படையணியின மேற்கொள்ளப்படவிரு காக அனுப்பி வைக்கப் கூறப்படுகிறது.
நிலைகெ யினர் சமீபத்தில் பயிற்சி
யவர்களாகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மசிங்கவும் கண்டுள்ள மக்களுக்கு எதிரான ஒற்றுமையே. தமிழ் ாராட்டத்தை ஒடுக்க கு ஆதரவாக வளர்ந்து வச் சீர்குலைக்கவுமே டுள்ளது. து இராணுவத்தீர்வை ங்கா அரசு, சர்வதேச
மாவட்டத்தில் இரா பகுதிகளில் புலிகளின் நப்பதாக பாதுகாப்பு த்துள்ளன. இதனை பாதுகாப்பு நடவடிக் பட்டுள்ளன.
குவிப்பு தீவிரமாக ன ஒன்றில் புலிகள் ஈடுபடலாம் என்று ருகிறது. ாழும்பிலும் தேடுதல் கிவிடப்பட்டுள்ளன. குள் புலிகள் பெரு ள்ளனர். பாதுகாப்பு க இருப்பதால் அவர்
சமூகம் முன்பாக சமாதான வேடம் போட் டுள்ளது என்று புலிகள் தெரிவித்துள்ளனர்.
"சரணடைவு இல்லாத சமாதான முயற்சி களுக்கு புலிகள் எப்போதும் தயாராகவே இருக்கிறார்கள். தமிழ் மக்களின் கழுத்தை நெரித்துக் கொண்டு அரை குறைத் தீர்வை வழங்குவதற்காகவே அரசாங்கம் புலிகளை ஒடுக்க முனைகிறது. தமிழர்களின் அரசியல் இராணுவ பலத்தை நசுக்க இராணுவத்தி
களால் குறிப்பிடத்தக்க தாக்குதல்களை நடத்த இயலாமல் இருக்கிறது" என்று வவுனியா பொலிஸ் வட்டாரங்கள் கூறியுள்ளன வவுனியா நகரில் பதட்டத்தை ஏற்படுத்த புலிகள் தொடர்ந்து முயற்சிப்பர் என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.
இதேவேளை, வவுனியா நகரில் இரா ணுவ உளவுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் 29.04.97 அன்று சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு புலிகள் உரிமை கோரி யுள்ளனர்.
"வன்னியில் படை நடவடிக்கை எமது பிரதான தளப்பகுதியை நோக்கி மேற் கொள்ளப்படுமானால், படையினர் பாரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்
படையினரை மீள முடியாத பொறிக்குள்
Les Sossir strère frfoooool
அதேவேளையில், தமிழ் மக்களை உள ரீதியில் சோர்வடையச் செய்யவும், விடுதலைப் புலிகள் பலவீனமாகிவிட்ட தாகத் தெரிவிக்கவும் சிறீலங்கா அரசும், அதன் பிரசார ஏஜன்டுகளும் ஆதாரமற்ற செய்திகளைப் பரப்புரை செய்து வருகின்ற னர்" என்று புலிகள் மேலும் தெரிவித்துள்ள GÖTT.
சிக்கவைக்க எம்மால் முடியும் என்று புலிகள் வன்னியில் தெரிவித்துள்ளனர்.
GRIGiGrifflunlilei) GlDLIg5g
வன்னியில் படை நடவடிக்கையை எதிர்பார்த்து புலிகள் பலத்த தயாரிப்புக்களில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 04.05.97 அன்று வெடி குண்டு களைத் தயாரிப்பதில் ஈடுபட்டிருந்த புலிகள் இயக்க உறுப்பினர்கள் இருவர் பலியாகி யுள்ளனர்.
லெப்டினன்ட் வீரவன் (செல்வச்சந்திரன் தர்மரத்தினம், யாழ்ப்பாணம்) இரண்டாம் லெப்டினன்ட் குஞ்சன் (சிவானந்தன் சிவக்குமார்) ஆகியோரே வன்னி வெடி விபத்தில் பலியானவர்களாவர்.
SSSSSS SSSS SSS SSSLSSS SSSSS
கத்தடை? "allGganan Lalaigi dito genL Bellani(Gabi"
அமெரிக்காவிடம் கோரினார் அமைச்சர் பிரிஸ் அதிபர் திருக்கோண எல்.ரி.ரி.ஈயை அமெரிக்க அரசாங்கம் த்திச் சபைக் கூட்டத்தில் அந்நாட்டில் தடை செய்யவேண்டும் என்று பர்முன்வைத்திருக்கிறார். சிறிலங்கா அரசின் சார்பாக நிதி அமைச்சர் க் கரைப்பதால் கடல் ஜி.எல்.பீரிஸ், கிளிண்டன் நிர்வாகத்தைக் அதுதான் திருமலை கேட்டுள்ளார். எல்.ரி.ரி.ஈ ஒரு பயங்கரவாத த கவலையாம். இயக்கம் என்பதால் அதனைத் தடை செய்ய அதிபரின் இத்தகைய lಣಾ என்றும் அதற்கான நியாயபூர்வ
வடிக்கைகளுக்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏராளமான பண உதவிகளைப் பெற்று வருகிறது. இதனால் தான் அவ்வியக்கத்தின் தலைவர் பிரபாகரன் சமாதானமான முறையில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்பாதிருக் கிறார். ஆகவே இவ்வியக்கத்துக்கு நிதிவந்து
அல்ல. ஆனால் இவ் மான அத்தாட்சிகளையும் அமெரிக்க அதிகாரி
திபரை திருமலையில் GOTG) IT) படுகின்றன" என்று பிரதிநிதி தெரிவித்தார். SS S SS SS SS SS SS SS SSS S S S S S S S S S S S S S S S S S SS LSS S S S S S S S SSS S LSS SLSS
IZITHFILÍ I தகவல் மி
பது மூலம்
ழப்போரின் பின்னர் கபூர்வமாக அறிவித்த }ր հոլլյլ 16)լ Սիցիլի 18 லிக்கொப்டர்களையும் ாதபுரத்தில் விழுந்து டளவு விமானங்களை 20 ஆக உயர்கிறது.
} (39 TGSILITalab GIL, துப்பாக்கிச் சமர் னருக்கும், புலிகளுக் ற்ற இச் சமரில் இரு சேதமும் இல்லை. காயமடைந்தனர். ஒருவரான பாண் னராசா (வயது 59) யாழ் மருத்துவ ILLIII. காக்குவில் பகுதியில் ாயங்களுடன் காணப் நிக்கத்தக்க ஒருவரது கண்டெடுக்கப்பட்டு யில் ஒப்படைக்கப்
னத்தில் குறிப்பாக ன, வாழைச்சேனை, பூர் காத்தான்குடி துவரை காலமும் தவரத்து நெருக்கடி D5916767g).
முகங்களான இளம் துமக்களுக்கு மிகுந்த ண்டு பண்ணுவதாகத்
ப்பட்டுள்ள பழைய, ர் வன்னிப் பகுதியில் க்கும் படை நகர்வுக் பட்டுள்ளனர் என்று
ாண்டுள்ள படையணி முடித்து வெளியேறி
ழில் தப்பாக்கிச் சூடுகள் SätöGLi CB Glolupääsisi GOGDI'I
நேரகாலத்துட
களிடம் தான் கையளித்திருப்பதாகவும், அந்நாட்லிருந்து திரும்பிய அமைச்சர் பீரிஸ் ஆங்கிலத் தினசரி ஒன்றுக்கு கூறியிருக்கிறார்.
"எல்.ரி.ரி.ஈ இயக்கம் தன்னுடைய நட
சேரும் வழிகளைக் கண்டறிந்து அவற்றைத் தடுக்கவும் அமெரிக்க அரசாங்கம் உதவி புரிய வேண்டும்" என்றும் அமைச்சர் பீரிஸ் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் தெரி கிறது.
(மன்னார் நிருபர்) மன்னார் பெருநிலப் பகுதியிலுள்ள
இராணுவக் கட்டுப்பாடற்ற பிரதேசத்தில்
இருந்து மன்னார் நகருக்கு வந்து செல்வோ
ரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த
வண்ணம் உள்ளது.
கடந்த 03.05.97 அன்று மட்டும் சுமார்
பட்டது.
03.05.97 அன்று யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மடம் அருகே புலிகள் இயக்க உறுப்பினர்கள் இருவர்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கைக்குண்டொன்றை அவர்களில் ஒருவர் வீசினார். ஆயினும் அது வெடிக்கவில்லை. படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பத்மராசா சுதர்சினி (20) என்னும் பெண் ஒருவரும் காயமடைந்தார்.
இருபாலை விதானையார் ஒழுங்கையில் படையினரின் காப்பரண் பகுதியில் மிதி வெடியில் சிக்கிய ஒருவர் இடது காலை
இழந்துள்ளார். தேங்காய் பறிக்கச் சென்ற கந்தையா செல்வரத்தினம் (58) என்பவரே காலை இழந்தவராவார்.
(ஏறாவூர் நிருபர்) வழக்கமாக இப்பகுதிகளிலிருந்து நாட்டின் இதர பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்களும் இது போன்று நாட்டின் வேறு பகுதிகளில் இருந்து இப் பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்களும் ஒட்டமாவடியிலும் வெலிக்
கந்தையிலும் தடைப்படுத்தி வைக்கப்பட்டு
பகல் ஒரு மணிக்குப் பின்னரே செல்ல அனுமதிக்கப்படுவதுண்டு. ஆனால் இப்
|ԹւIIIԱՐՑ காலை ஒன்பது அல்லது பத்து
மணியளவில் பொதுப் போக்குவரத்திற்காக கொழும்பு-மட்டக்களப்பு நெடுஞ்சாலை நேர காலத்துடனே திறந்து விடப்படுகிறது. இத னால் இதுவரைகாலமும் பயணிகள் அனுப
வித்து வந்த சொல்லொண்ணாத் துன்பங்
களும் நெருக்கடிகளும் ஓரளவு குறைந் துள்ளன.
ஓட்டமாவடியிலிருந்து வெலிக்கந்தை வரைக்கும் உள்ள 15 மைல் தூரம் வரையான காடுகள் வீதியின் இரு மருங்கிலும் கண்ணுக் கெட்டிய தூரம்வரை அழிக்கப்பட்டுள்ளத
El இராணுவமுகாம்கள்
rólagGANIČILIGEfalleringOGICO ஆயிரத்தி நூறு பேர் 13 பஸ்கள் ஒரு லொறி ஆகியவற்றின் மூலம் உயிலங்குளத்தி லிருந்து மன்னார் வந்தனர்.
ப்பகுதி மக்களுக்காக முன்பு விடத்தல் தீவுப் படகுச் சேவை நடைபெற்றது. தற்போது இச் சேவை நிறுத்தப்பட்டு, பரப்பாங்கண்டல் வரையான பஸ்சேவை நடைபெறுகிறது.
விடத்தல் தீவு, மடு போன்ற பிரதேசங் களிலிருந்து வரும் பயணிகள் உயிலங்குளம், அடம்பன் சந்திக்கு சற்றுத் தூரத்திலுள்ள வழி யாக உள்ளே வர அனுமதிக்கப்படுகின்றனர். முன்பு படகுச்சேவை நடைபெற்ற செவ்வாய், வியாழன், சனி ஆகிய தினங்களில் மட்டுமே பயணிகள் வர அனுமதிக்கப்படுகின்றனர்.
வ்வாறு வரும் பயணிகள் தம்முடன் ஓரளவு பொருட்களைக் கொண்டு செல்வ தால், இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதியில் பொருட்களின் விலைகளும் சற்றுக் குறைந் துள்ளன. முன்பு படகுச் சேவை நடைபெற்ற போது 300-400 பயணிகள்வரையே மன்னார்
வந்தனர். தற்போது இத் தொகைமும்முடங்
காகியுள்ளதால் நகரில் சன நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
இதேவேளை மன்னார்த்தீவிலுள்ள கரிசல்,
நடுக்குடா ஆகிய இடங்களில் மினி இராணு முகாம்கள் அமைக்கப்பட்டு அப்பகுதியில்
= ரோந்துப் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ள்ன.
னால் படையினர் விதிப் பாதுகாப்பை வழங்க நேரகாலத்துடனேயே செல்கின்றனர். துவே வாகனங்கள் முன்னதாகவே இவ் வீதியால் செல்வதற்கு அனுமதிக்கும் காரண மாகும்.
இதனிடையே பெரிய தடை முகாமாக விருந்த புனாணையில் இதுவரை காலமும் அம்முகாமைச் சுற்றிய சேறும் சகதியும் நிறைந்த உப பாதையாலேயே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. ஆனால் இப் பொழுது பிரதான வீதியால் நேராகச் செல் வதற்கு அனுமதிக்கப்படுகிறது. இது போலவே வெலிக்கந்தை-பிள்ளையாரடி யிலும் வாகனங்கள் நேராகச் செல்வதற்கு அனுமதிக்கப்படுகிறது.
த்தகைய மாற்றங்கள் இதுபோன்ற கஷ்டங்கள் நிறைந்த மேலும் பல மேற்கொள்ளப்பட்டால்-நாளாந்தம் பயணம் செய்யும் கிழக்கு மாகாணத்தின் ஆயிரக்கணக் கான பயணிகளுக்கும் வாகனக்காரர்களுக்கும் பெரும் ஆறுதலாக இருக்கும் என்று கருதப் படுகிறது.

Page 4
கேட்டிருந்தது. அக்கடிதம் கடந்த 09.04
பிவைக்கப்பட்டிருந்தது.
நலக் குழுவிற்கு அறிவித்திருந்தார்.
SSS SS SS S S S S S SS
டக்களப்பு மாநகரப் பகுதியில் நிலவும் பல பிரச்சனைகள் குறித்துக் கலந்தாலோசிப்பதற்கு வாய்ப்பான சந்தர்ப்பமொன்றை ஏற்பாடு செய்து தருமாறு மட்டக்களப்பு மாநகர ஆணையா ளரை, மட்டக்களப்பு மாநகர வரியிறுப் பாளர் பொதுநலக்குழு கடிதம் மூலம் 97. அன்று மாநகர ஆணையாளருக்கு அனுப்
அதற்கேற்ப கடந்த 25.04.97 அன்று பி.ப. 330 மணிக்குக் குறிப்பிட்ட பிரச்சனை கள் தொடர்பாகக் கலந்துரையாடும் பொருட்டு சந்திக்க விரும்புவதாக மாநகர ஆணையாளர் தனது 160497 ஆம் திகதிய கடிதத்தின்மூலம் வரியிறுப்பாளர் பொது
அதனையடுத்து வரியிறுப்பாளர் பொதுநலக்குழுவிலுள்ள பல உயரதிகாரி கள், மாநகர ஆணையாளர் கேட்டுக் கொண்டதற்கிணங்க குறித்த சந்திப்பிற்
காகச் சென்றபொழுது மாநகர ஆணை யாளர் அந்தப் பக்கமே முகம் காட்ட ப்பொழுது சந்திக்க முடியா
(ஏறாவூர் நிருபர்) திருப்பதாக அலுவலகப் பியோன் மூலம் செய்தி அனுப்பிவிட்டு, அலட்சியமாக இருந்துவிட்டார் என்று பொது நலக்குழு வைச் சேர்ந்த எஸ்.சந்திரா முரசுக்குத் தெரி வித்தார்.
மட்டக்களப்பு மாநகரப் பகுதியில் நிலவும் சுற்றுச் சூழல் சுகாதாரச் சீர்கேடுகளையும், பொதுச் சந்தையில் காணப்படும் குறைபாடு
கள் பொது நூலகம் முக்கியமான பல பு ஆராயத் திட்டமிட்டி தெரிவிக்கிறார்கள். ப கருதித் தாம் எடுத்து LDTDOT 2,60600TLITGT கவலைக்குரியது என் கப்படுகிறது.
அரச கட்டுப்பாட்டில் உள்ள தொலைக்
காட்சி நிறுவனங்களான ரூபவாகினியும்,
சுயாதீன தொலைக் காட்சியும் தமிழ் நிகழ்ச்சி
கள் என்று பெயருக்குத்தான் ஒளிபரப்பு
கின்றன.
ரூபவாகினி தமிழ்ச் சேவைக்கு புதிய
பொறுப்பாளர் நியமிக்கப்பட்டும் எவ்வித
பயனும் இருப்பதாகத் தெரியவில்லை. மாற்றங்
கள் எதுவும் காணப்படவும் இல்லை. புதிய
பொறுப்பாளர் என்ன செய்கிறார்? வழக்கம் போல நாற்காலி அலங்கரிப்புத்தானா?
Lulla.
காட்டியிருந்தது.
கண்டி மாநகரசபையின் புதிய உறுப்பினர் திரு.பாஸ்கரனின் முயற்சி காரணமாகவே இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்
இந்த ஒழுங்கை உட்பட கண்டி நகரின் பல ஒதுக்குப்புறங்களிலும் சுகாதாரத்திற்கு கேடுகள் அடிக்கடி எதிர்கொள்வதையிட்டு நகரவாசிகள் பெரும் பாதிப்புக்கு உட்பட்டிருந்ததை முரசு பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்
முரசில் வந்த செய்தியை ஆதாரங் காட்டி பலர் திருபாஸ்கரனிடம் அது
பற்றிய கவலையைத் தெரிவித்து வந்தனர்.
திருபாஸ்கரன் நகர மேயர் திரு.எச். துனுவிலயின் கவனத்திற்கு இதனை நேரடி யாகக் கொண்டுவந்த பின்னர், திரு.பாஸ்கர னின் சொந்த முயற்சியால் ஒரு சில மணித் தியாலங்களில் மலைபோல குவிந்து பழுது பட்டிருந்த குப்பை கூழங்கள் அங்கிருந்தும் அகற்றப்பட்டன. அவர் எடுத்த முயற்சியின் பிரதி பலனைக் கண்டறிய அவ்விடத்திற்கு மேயரும் உதவி மேயர் ஜனாப் ராஸிக் உட்பட மற்றைய உறுப்பினர்களும் விஜயம் செய்து நிலமையைப் பார்வையிட்ட பின்னர் திருப்தியும் அடைந்தனர். இந்த நடவடிக்கை குறித்து அங்கு குழுமிய மக்களும் மாநகர சபை புதிய நிருவாகத்தை வெகுவாகப் பாராட்டினர். S S S S S S S S S S
svavavolinõgavusas O9-O5-1997
அக்கரைப்பற்று முதலாம் குறிச்சியைச் சேர்ந்த முகம்மட் மீம்-சுபைதா தம்பதியினரின்
வப்னா தனது முதலாவது பிறந்த ாளை தமது இல்லத்தில் வெகு விமரிசையாக கொண்டாடினார். இவரை அன்பு வாப்பா உம்மா
மாமா மாமி உற்றார் உறவினர்
ՅՅ ՔԱՄԵԼՔՈտ பெயரைத் தன்னகத்தே கொண்டுள்ளது எமது நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் அவர்களது குறைகளைக் searl origgi Gio
எடுத்துக்கூறி
eleasefesör
நம்பிக்கைக்குப் பாத்திரமாகவே __ செயல்படுகிறோம். Dennea ONUTGITT LIDITÖgrifensi
எந்த மாதக் கடைசியிலும் கொழும்பில் றி துர்க்கை அம்மன் பூஜையில் கலந்து Seul GILDurto, um sou PSP Lost முதல் மாலை மணி வரை Osmrt ri Licence
PK SAMY ASSIDCATE PID LTD Lavigasin galagaouth (iomyiifasılıyla) alabas Longóglifas BesanggolarakasyGuilligög
... moc.o.g.a.n.d. LLLLLL S S 0L 00S L L L S S S L L LLL S LLLL S SL L L L L LS LSL SLLLS LLLL L LLLLL SLLLL S S S
000000 00000S000000 S 00S00 00LL 'ussio 960-342464 பேஜர் சென்டர் இல588407 Glgrrl-fru. Glærcier(5) glsu- 972 இணைக் கேட்கவும் வெளிநாட்டில் உள்ளவர்கள் COMPUTER INTERNET.N. E/MAIL/SAMY1.20SLT.LK.
WVVVVV ILGO SLT.LK.
நேரில் சந்திக்க
காலை 9 முதல் 12 வரை மாலை 3 முதல் 6.30 வரை
அப்பாயின்ட்மெண்ட்பெற்று வரவும்
வெள்ளிக்கிழமை விடுமுறை
SPOKENNES தபால் மூலம் கல்வி
மூன்றே மாத காலத்தில் ஆங்கிலம் பேச, எழுத
வாசிக்க தபால் மூலம் கற்றுத் தரப்படும். விபரங்களுக்கு முத்திரை ஒட்டிய தபாலுறையுடன் தொடர்பு கொள்க. BRIGHT BOOK.CENTREPWLLTD P.O.BOX-162COLOMBO
NA
முனிவர் அருளிய ஏடுகளில் அமைந்த காண்டம் எனும்
நாடி ஜோதிடத்தில்
TGT LIGGGGT
ரிஷி, 3.மணி:
மூலம் அறிய வாருங்கள்
வெளிநாட்டிலுள்ளவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு
QA15Trgovci (6 LITriiaiianisaomi.
EFTIGTIGE
aldi TujibL-DE TP, 5.80278, 078.63677
Face 3.030
V V
அரச தொனவன்காட்சிகளின்
LL L aLLaa SY EL L LLLLa SS DOS Ver 6.2 மார்கள் மாமிமார்கள் பெரியப்பா Dbase |||+ மார்கள் பெரியம்மாமார்கள் Data Communication
A GT, Lotus 123
ாராததாமாகள Windows 95 குவைத்திலிருக்கும் பெரியப்பா Exce
Tamil Wordprocessing 2. Diploma in Computer
Studies
Introduction to Computers DOS. Ver62 Dbase IłData Communication Lotus 123 Wordperfect மேற்கானும் இரு பாட Gjból is gubilis III AN GOGODDluliffG) is al DIN GIJONI TAS-6 Tissues alpilassil
GADGANGlas asu JASL GSfG தொடர்புகொள்க !
MANGOMAM Computer Center N7BN y PSSRC Viliaragoda. Badula.
()
புதிய நிகழ்ச்சிகள் முடியவில்லையென்ற யாவது ஒழுங்காக, ஒளிபரப்பலாம் அல்
ஒளிபரப்பாகும் செய்ய ஒரு குழு இரு அக் குழுவில் உள்ள களுக்கு சிபாரிசு செ வழிகளில் பயன்டெ கிறது. குறிப்பிட்ட குழு முரசு வெளியிடவேன் சமூக அக்கறையுள்ள மக்களும் அறிய மு. பிற்போக்குத்தன நியாயப்படுத்தும் பட |ೇನ್ತಿ। தொலைக்காட்சி அறி சமீபத்தில் 300 தொலைக்காட்சியில்
திரைப்ப ஏற்கனவே காட்சியு நிகழ்ச்சியில் அத்
குதிகளைக் காண்பி ஏன் அத்திரைப்படத் அப்படி அரச தொை பாகும் அளவுக்கு உள்ள புதுமை என் அது ஜனரஞ்ச புதுமையான படமும் வெளியாகி படு தோ ஒளிபரப்பான ப வது அல்லது குப்பை தேடி எடுத்து நேய
இதுதான் சுயாதீன
வழக்கமாகிவிட்டது. இனிமேலாவது
all ஒளிபரப்பி தமிழுக்க குறைந்த நேரத்தை
பதுளையில் COMPUTER
sons, 1. Certified Software in
Engineering Technolog
introduction to Computers
பயன்படுத்துமாறு ே
| La Silang
SS
UNION
யூனியன் மோட்டிஸ் கதவு பூட்டுக்கள் Single, Double, Night Latch & Sliding Locks, (English Origin)
.
றம்சன்ஸ்
443, பழைய சோனகத் தெரு, கொழும்பு-12 தொலைபேசி- 431511,484411
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மற்றும் இது குறித்த ரச்சனைகளைத் தாம் ந்ததாக இக்குழுவினர் ாநகர மக்களின் நலன் கொண்ட முயற்சியை உதாசீனஞ் செய்தது று வருத்தம் தெரிவிக்
|aյլ միայն 1 தான் தரமாகச் செய்ய ால், தமிழ்ப் படங்களை தரமான படங்களாக GUG)IIIP
|ப்பதாக அறிகிறோம். வர்கள் தரமற்ற படங் பது, அதன்மூலம் பல றுவதாக அறியமுடி வினரின் பெயர்களை எடும் அப்போதுதான் (?) அவர்கள் பற்றி |ւպլն. மான கருத்துக்களை பங்களும் ஒன்றுதான்; தான் என்பதை அரசு யாமல் இருக்கலாமா? 97) அன்று சுயாதீன பாண்டிநாட்டு தங்கம் டம் ஒளிபரப்பானது. ம் கானமும் என்ற திரைப்படத்தின் பல த்துவிட்டனர். பின்னர் த ஒளிபரப்பினார்கள்? லக்காட்சியில் ஒளிபரப் அத் திரைப்படத்தில் 町” ப்ே படமும் அல்ல; அல்ல. தமிழ்நாட்டில் aiJalil J. GosTL LJL LLD. டங்களை ஒளிபரப்பு களுக்குள் குப்பையாகத் ர்களை வதைப்பதுதொலைக்காட்சிக்கு
படங்களைத் தெரிவு
தரமான படங்களை க வழங்கப்பட்டுள்ள பாவது நிறைவாகப் கட்டுக்கொள்கிறோம். ந்திரன், கொழும்பு-05 | | | | |
"எல்ரிரி இயக்கம் செயற்பட்டு வந்த பிரதேசமான மன்னார் மாவட்டத்தின் மடு, அடம்பன், பள்ளமாறு நானாட்டான் போன்ற பிரதேச வாழ் மக்களுக்கு, எடிபல இராணுவ நடவடிக்கையின் பின்னர் புதிய தொரு வாழ்வு உதித்துள்ளது."
இவ்வாறு கடந்த வாரம் மன்னார் நகரில் வெளியிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் படையின ரால் மேற்கொள்ளப்பட்ட எடிபல இராணுவ நடவடிக்கையின் பின்னர் இப்பகுதி மக்கள் துன்ப வாழ்விலிருந்து விடுபட்டுள்ளதாகவும் தமது விவசாயம், வியாபாரம், மீன்பிடி போன்றவற்றில் சுதந்திரமாக ஈடுபட்டுவருவ தாகவும் இப் பிரசுரத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
புதிதாகக் கைப்பற்றப்பட்ட பிரதேசத்தில்
சேருவிலைப் பிரதேச சபையைச் சேர்ந்த ஈச்சிலம்பற்றைக் கிராமத்தில் உள்ள பிரதேசசபை உப அலுவலகம் பல மாதங்
களாக இயக்கமின்றிக் கிடக்கிறது.
சேருவிலைப் பிரதேச சபைக்குட்பட்ட ஒரேயொரு தமிழ்ப்பிரிவான ஈச்சிலம்பற்றை
ஒன்பது கிராம சேவகர் பிரிவுகளைக்
கொண்ட பல கிராமங்களை உள்ளடக்கிய ஒரு பகுதியாகும்.
இங்கு பணியாற்றிய தமிழ் உத்தி யோகத்தர் மாற்றலாகிச் சென்றதையடுத்து அந்த இடம் தமிழ் பேசும் உத்தியோகத்த ரொருவரால் நிரப்பப்பட்டபோதிலும் மேற் படி உத்தியோகத்தர் சேருவிலையிலேயே பணியாற்றுகிறார்.
|சொற்ப நேரம் - கொச்சைத் தமிழ்?
தொலைக்காட்சி, வானொலி என்பன வற்றில் கிரிக்கெட் பற்றிய நேர்முக வர் ணனை இடம் பெறுவது நாமறிந்ததே. இந்த நேர்முக வர்ணனை சிங்கள, ஆங்கில மொழிகளில் மிகச் சிறந்த முறையில் செய்யப் படுகின்றது. ஆனால், தமிழில் நேர்முக வர்ணனையோ, பெரும்பான்மை 60 அறிவிப்பாளர் மனமிரங்கி வழங்கும் சலுகை போல, யாராவது ஒருவர் ஆட்டமிழந்தால் மாத்திரமே சொல்லப்படுகின்றது.
தமிழில் நேர்முக வர்ணனை செய்யும்
"மண்ணார் மக்களுக்கு புதிய வாழ்வு") படையினரின் பிரசுரத்தில் தெரிவிப்பு
SEGUIU EST 5 EF6E35i
(திருமலை நிருபர்)
(மன்னார் நிருபர்) விவசாய நடவடிக்கையிலிடுபடுவதற்குத் தேவையான சகலதையும் பெற்றுக்கொடுக் கவும் மீன் பிடி உபகரணங்கள் வழங்க வும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரி விக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேச மக்கள் அனுப வித்து வந்த துன்பம் நிறைந்த வாழ்வில் இருந்து விடுப்ட்டு, எல்.ரி.ரி.ஈ இயக்கத் திற்கு வழங்கி வந்த கப்பம், வரி என்ப வற்றை வழங்காது தமது வாழ்வைச் சுதந்திரமாக மேற்கொண்டு செல்லக் கூடிய காலம் தற்போது அவர்களுக்குக் கிடைத்துள்ளதென்பதில் எவ்வித சந்தேக முமில்லை என அப்பிரசுரத்தில் இறுதி யாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. படையின ராலேயே இப்பிரசுரம் வெளியிடப்பட்ட தாகத் தெரிகிறது.
ஈச்சிலம்பற்றை அலுவலகத்தில் பணி யாற்ற வேண்டியவர் ஒரு தடவை கூட அங்கு வராததால் அந்த அலுவலகம் இயக்கமின்றிப் போய்விட்டது.
போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில், ஆபத்து நிறைந்த பிரதேசங் களுடாக சுமார் ஆறு மைல்கள் கடந்து சேருவிலை வந்து தங்கள் கருமங்களைக் கவனிக்க வேண்டிய நிலையில் மக்கள் D6IGIT6T.
உப அலுவலகம் இயங்காதபடியால் மக்களது தேவைகள் புறக்கணிக்கப்படு வதுடன் அந்தப்பணி அபிவிருத்தி வேலை களும் முடங்கிப்போய்க் கிடப்பதாகக் கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
அறிவிப்பாளர்கள் எங்கு தமிழ் படித் தார்களோ தெரியாது. அப்படியானதொரு குழப்பத் தமிழ், அதனைக் கேட்டுக் கொண்டியிருப்பவர்களுக்குச் சகிக்க முடிய வில்லை. ஆகவே, தமிழில் கிரிக்கெட் பற்றிய நேரடி வர்ணனை வளர்ச்சிபெற வேண்டுமானால் கூடிய நேரம் ஒதுக்குவ துடன், சிறந்த தமிழ் பேசும் அறிவிப் பாளர்களை நியமிக்கவும் வேண்டும். சம் பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?
சோழரீதரன், பொகவந்தலாவ,
| விடுவிற்பனைக்கு
புத்தளம் வீதியில்
ரிஷி அஜமாமிச G: Guaglulo
முஸ்லிம் முறைப்படி தயாரிக்கப்பட்டது
இளமையின் விளைவுகளை அறியாமல் தவறு செய்ததினால் ஏற்படும் இடுப்பு வலி, அசதி, இரத்தக் கொதிப்பு, உஷ்ணம் ஊறல், இருதயத் துடிப்பு பசியின்மை, திரேக வரட்சி, தூக்கமின்மை, நெஞ்சு நோவு துடிப்பு, முதுகு வலி, வயிற்று நோவு, உடம்பு கால் கை வலி, நாட்பட்டவாய்வு மறதி, மயக்கம் மூளை பலவீனம், நரம்பு பலவீனம் முதலிய சகல வியாதிகளையும் தீர்த்து, திரேக வலிமையையும்
தேஜஸ்சையும் கொடுக்கும். ஒரே பாட்டிலில் குணம் அறியலாம்.
விலை ரூபாய் 225–25= தங்க பஸ்பம் கலந்தது 1025வெள்ளி பஸ்பம் கலந்தது 925
ஞான சுநதர வைத்தியசாலை 187 செட்டியார் தெரு, கொழும்பு 1 G//767; 427,399
பெப்ரிக் பெயின்டிங், கொஸ்டியூம் ஜூவலறி, நிப்
பெயின்டிங் வகுப்புக்கள்
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரட்டை வீடுகள் (தொடர்பு ெ
N0:19, ஹம்டன் லேன் (இராசவள்ளி லேனுக்கு
அண்மையில்) கொழும்பு-06 இல் ST606UGUST: நடைபெறுகின்றன. 032/65370அல்லது தொலைபேசி:591905,334985 575586(கொழும்பு)
E5DILITGilleri6lJTDeityTLDifissò
SWன்/யுது
ஆட)ே ரங்2ே/-
ஒரே மேடையில் ஆறுநாடகங்கள்
கயாலேந்திராவின் நெறியாள்கையில் லண்டன் தமிழ் அவைக்காற்றுக் கலைக் கழகத்தின் முேகமில்லாத மனிதர்கள் ஆேற்றைக் கடத்தல்
துேன்பக் கேணியிலே மேன்னிக்கவும்
சாந்திநாதனின் நெறியாள்கையில்
 ேஇரு துயரங்கள்
final GD 24 1997 [[1861-696ഖങ് Мора по по நெறியாள்கையில்
பத்து டொலர்கள் மட்டுமே தொடர்புகளுக்கு (416) 755 8470, (416) 269 1701

Page 5
ன்ெனியில் இம்முறை புதிய தந்திரம் ஒன்றைப் படையினர் மேற்கொண்டனர். படை நகர்வுகளை இரகசியமாக மேற்கொண்டு, படைகளை ஒன்று குவிப் பதுதான் வழக்கமாகக் கையாளப்படும் முறையாகும். அவ்வாறு ஒன்று குவிக்கப் பட்ட செய்தியை புலிகள் அறிந்து தயாராக முன்பாக படை நடவடிக்கையும் விரை வாக மேற்கொள்ளப்படும்.
ஆனால் இம்முறை வன்னியில் கள நிலைமை தலைகீழாக இருந்தது.
கடந்த மூன்று வாரங்களாகவே படை யினர் வவுனியாவில் கொண்டு சென்று இறக்கப்பட்டுக் கொண்டிருந்தனர்.
கனரக வாகனங்கள், உழவு இயந் திரங்கள், ஆம்புலன்ஸ் வண்டிகள், மோட்டார் சைக்கிள் என்று வாகனங்கள் ரு புறமும், யாழ்ப்பாண முகாம்களில் ருந்தும், கொழும்பில் இருந்தும் கொண்டு செல்லப்பட்ட படையினர் மறு புறமுமாக படைக் குவிப்பு வெகு நிதான மாகவும், பகிரங்கமாகவும் நடந்து கொண் டிருந்தது.
புலிகளுக்கு போதிய தகவல்கள் கிடைக்கக் கூடியதாகவும், அவ்வாறு தகவல் கிடைத்ததும் புலிகள் தயாராகி களத்தில் இறங்கிக் காத்திருக்கும் வகை யிலும் கால அவகாசம் வழங்கும் விதமா கவே படையினரின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன.
மேலோட்டமாகப் பார்த்தால் எதிரி தயாராக சந்தர்ப்பம் வழங்கும் படையின ரின் நடவடிக்கை வியப்பாகத் தோன்ற GUTlí).
ஆனால் உண்மையில் கச்சிதமான ஒரு திட்டத்தோடுதான் படையினர் அவ் வாறு செய்திருக்கிறார்கள்.
குளத்தை குழப்பி மீன்பிடிக்கும் தந் திரத்தை ஒத்ததுதான் படையினரின் நடவடிக்கை
படை நடவடிக்கை பற்றிய செய்திகள் அறிந்ததும் புலிகளின் அணிகள் வன்னி யில் எந்தெந்த முனைகளில் ஒன்று குவி கின்றன? அவற்றின் பலம் என்ன? எவ் வாறான தயாரிப்புக்களில் ஈடுபடுகிறார் கள்? போன்றவற்றை நாடிபிடித்தறியும் தந்திரத்தில்தான் படையினர் ஈடுபட்டனர். அவ்வாறு நாடிபிடித்தறிந்துவிட்டு அதற்கேற்ப படை நடவடிக்கையின் பாதையையும், பலப்பிரயோக அளவையும் தீர்மானிக்கவே திட்டமிட்டனர்.
படைகளை குவித்துவிட்டு புலிகளின் நடவடிக்கைகளைப் படையினர் நோட்ட மிடுகின்றனர்; அதுதான் படை நட வடிக்கை தாமதமாகிறது என்று கடந்த வார முரசு செய்தி வெளியிட்டிருந்தது அல்லவா.
மே முதலாம் திகதி காணாமல்போன தன்னியக்க உளவு விமானம் பற்றிய செய்தி முரசுக்கு கிடைத்த தகவலை உறுதி செய்வதாக அமைந்தது.
தரையில் படைக்குவிப்பை மேற் கொண்டபடியே இரண்டுவிதமான உளவு நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்ட
ஒன்று, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து வன்னிக்கு வருபவர் களிடம் புலிகளின் தயாரிப்புக்கள் பற்றிய தகவல்களை திரட்டுதல்.
இரண்டாவது வழி, உளவுவிமானம் மற்றும் விமானப்படை விமானங்கள் மூலம் வானிலிருந்து புலிகளின் நடமாட் டங்களைப் பற்றிய தயாரிப்புக்களை பற்றிய தகவல்களை பெறுதல்
ஏப்ரல் 30ம் திகதி அன்று தன்னியக்க உளவு விமானம் வன்னிப் பகுதியின் மேலாக பலமுறை பறந்து தகவல்களை திரட்டியது.
மேதினக் கொண்டாட்டங்கள் கொழும் பில் முடிந்த கையோடு நடவடிக்கை
(ED,11-17,1997
ஆரம்பிக்கலாம் என்று படையினர் திட்ட மிட்டிருந்ததாகத் தகவல் ஒன்று கூறுகிறது.
மேதினக் கூட்டத்தில் யுத்த வெற்றி குறித்து ஜனாதிபதி பேசுவார். அவர்
பேசியபின்னர் அதே சூட்டோடு படைகள் வன்னியில் நடவடிக்கையில் இறங்குவது தான் திட்டமாம்.
அதனால் வானிலிருந்து உளவு பார்த்து புலிகளின் நகர்வுகளை அறிந்து கொள்ளும் கடைசிக்கட்ட ஏற்பாடுகள் வேகமாக நடந்தன.
போர்முறையில்
மே முதலாம் திகதி தன்னியக்க உளவு விமானம் வன்னிப் பகுதியின் மேலாக தன் மூக்கை நீட்டி மோப்பம் பிடித்துக் கொண்டி ருந்தது.
அநுராதபுரத்திலுள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து அந்த விமானம் இயக்கப் பட்டுக் கொண்டிருந்தது.
மே முதலாம் திகதி வியாழக்கிழமை JT60G 9 LDGoof).
தரையில் இருந்து எட்டாயிரம் அடி தூரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தது. விமானத்தின் முக்கில் இருந்த சக்தி வாய்ந்த கமரா தன் கண்களில்பட்ட தரைக் காட்சிகளை படம் பிடித்துக் கொண்டிருக்க, படம் பிடிக்கப்பட்ட காட்சிகள் அநுராதபுரத் தில் கட்டுப்பாட்டு அறையில் உள்ள கம்பி யூட்டர் திரையில் தெரிந்து கொண்டிருந்தன. நேரம் ஒன்பது மணியைத் தாண்டிய போது கட்டுப்பாட்டு அறையின் கம்பியூட்டர் திரை மெளனித்தது. விமானத்துடன் இருந்த தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்டன.
இலங்கை விமானப்படை தனது மற்று மொரு தன்னியக்க உளவு விமானத்தை இழந்தது.
உளவு விமான இழப்பு ஏற்படுத்திய அதிர்ச்சியால் மே முதலாம் திகதி அதிஷ்ட மில்லாத நாள் என்று நினைத்தோ என்னவோ படை நடவடிக்கை பின்போடப்பட்டது.
கொழும்பில் சொல்லிவைத்தாற்போல இரவு நேரங்களில் மழை பெய்வது வாடிக் கையானதும் படை நடவடிக்கை தாமதமான துக்கு மற்றொரு காரணம்
வெளிச்சம் இருக்கும்போதே விமான ஓடுபாதையில் விமானத்தை இறக்க முடியா மல் விமானிகள் திண்டாடுகிறார்கள். பாதை தெரியவில்லை என்கிறார்கள். அன்ரனோவ் ஒன்று அவ்வாறுதான் விபத்தாக இருந்து மயிரிழையில் தப்பியது.
எனவே மழை இரவு நேர விமானப் பயணம் கடினமாகவே இருக்கும். போர் தொடங்கினால் Ꭰ"Ꭷl LᏗ Ꭿ,ᎶlᎫfᎢᎯ5 Qf}LDITGOTf5 3657 (337606)Jufl6) FF(A)LJLGL ஆகவேண்டும். காயமடைந்த படைவீரர்களை கொண்டு செல்வது, புலிகள் திடீர் தாக்கு தலில் ஈடுபட்டால் உதவிக்கு விரைவது போன்ற பல காரியங்களை விமானப் படை யினர்தான் செய்தாக வேண்டும்.
எனவே வான்நிலையையும் அவ தானித்தே படைகள் தம் நடவடிக்கையை ஆரம்பிக்க வேண்டியுள்ளது. ஆனாலும் வான்நிலை மட்டும்தான் படை நடவடிக்கை கள் தாமதமாக ஒரே ஒரு காரணம் என்று கூறுவதற்கில்லை.
படை நடவடிக்கையை எதிர்பார்த்து காத்திருந்த புலிகளிடம் சோர்வு ஏற்படும் போது, அவர்கள் எதிர்பாராத தருணத்தில் களத்தில் இறங்கவும் படையினர் இப்போது நினைப்பதாக தெரிகிறது.
ஆனால் படையினர் நினைப்பதைப் போல அல்லாமல் புலிகள் 24 மணிநேரமும் விழிப்பாக இருக்கக்கூடிய அளவுக்கு வேலை கள் இருக்கின்றன.
படைக்குவிப்புக்கு முன்னரே வவுனியாகிளிநொச்சி பாதையில் புலிகள் உஷாராகவே இருந்து வருகின்றனர்.
இரவு நேரங்க களுக்கு அருகே வ மாட்டங்கள் தொடர்ப எடுத்துக்கொண்டு ெ உளவுப் பிரிவினர்.
வவுனியாவில் இ பட முன்னரே அவ குள்ள காவலரண்கள் களால் தாக்கப்பட்டு
வவுனியா விம ஆட்டிலெறித்தாக்கு
எதிரி எம்மைத் எதிரியைத் தேடிச் பது போர் உத்திக அந்த உத்திகளின்ப தாக்குதல் நடத்தியு கடந்த காலத்
புலிகளின் கட்டுப்ப படையினர் நடவடி போது, படை முகா மோட்டார் தாக்குதல் LJGA)ITGA5) 6) 5)LDIT{ மோட்டார் ஷெல்கள் ஆனாலும் ஒரு பின்னர் முந்திக் ெ புலிகளுக்கு பயன்
யாழ்ப்பாணத்தி நடவடிக்கையில் பை புலிகள் பல்வேறு தனர்.
படையினர் தா துணியாதளவுக்கு கட்டத்தில் வைத்தி கொண்ட உத்திகள் சூரியக் கதிர் தா படையினர் யாழ் 6 GTITitsit,
தற்போது வன் தற்காப்பு நிலைக்குள் விரும்புகின்றனர்.
ஆனால் காவ மூலமோ, அல்லது நோக்கி ஆட்டிலெறி படையினரை கட்டு நினைப்பது சரியா வேண்டுமானா இத் தாக்குதல்கள் LIGOLIGOTfair all 6676. றாக தடுத்து நிறு: 5Gla).
அப்படி தடுத் GOTTGI) 66öIGOfiuslai) படையினர்மீது ஏத பாரிய அழித்தொழ நடத்தியாக வேண்டு
ஆனையிறவு,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரில் படைகளின் நிலை ந்து படையினரின் நட ான தகவல்களை துருவி சல்கிறார்கள் புலிகளின்
இருந்து படையினர் புறப் களை அச்சுறுத்த அங் புலிகளின் கெரில்லாக்
வருகின்றன. ானப்படை தளம்மீதும் தல் நடத்தப்பட்டுள்ளது. தேடி வரமுன்னர் நாம் செல்ல வேண்டும் என் ளில் ஒன்று புலிகளும் டியே முந்திக் கொண்டு
தில் யாழ் குடாநாடு
ஊடுருவி தாக்கியது போன்ற அதிரடி அழித்தொழிப்பு நடத்த வேண்டியிருக்கும். அதற்கேற்ற கெரில்லா பலம் புலிகளிடம் இருந்தாலும், அவ்வாறான ஒரு யுத்தத்தில் தமது தரப்புக்கு ஏற்படும் உயிர் இழப்புக் களையும் புலிகள் அலட்சியம் செய்யக் கூடிய நேரமல்ல இது.
ஆனால் புலிகள் பாரிய அழித்தொழிப்பு யுத்தத்தில் ஈடுபடலாம் என்ற அச்சம் படைத் தரப்பினருக்கு இருக்கிறது. அதனால் தான் புலிகளை வன்னியில் தாக்குதலுக்கு தயாராகாமல் தடுக்கும் வியூகங்களை வகுத் துக் கொண்டிருக்கின்றனர்.
எதிரியை முந்திக் கொள்வது, அச்ச மூட்டுவது திசை திருப்புவது போன்ற உத்திகள் தற்காலிகமாகவே பயன் தரக் கூடியவை எதிரியை குறிப்பிட்ட பிரதேசத்
நடத்திக் கொண்டிருப்பர். பூகோள நிலை சாதகமற்ற பகுதிகளில் மரபுப்போர்முறை யிலான முன்னேற்றம் மூலம் படையினர் நிலைகொள்ள முடியும்
நீண்ட நிலப்பரப்பில் படையினர் நிலைகொள்ள முடியுமா? என்றொரு கேள்வி முன்னர் இ
கடைப்பிடிக்கும் புதிய உத்தி குறிப்பிட்ட ஆள்பலத்தை வைத்துக் கொண்டே புலிகளின் ஊடறுப்பை தடுக்கக் கூடிய தாக இருக்கிறது.
அதுதான் பாதுகாப்பு சுவர் கட்டும் உத்தி நீண்ட நிலப்பரப்பில் அங்குலத் திற்கு அங்குலம் படைகளை நிறுத்தினால் தான் அப்பகுதியை பாதுகாக்க முடியும்: என்ற பழைய முறையை படையினர் கைவிட்டுள்ளனர்.
கைப்பற்றிய பகுதிகளுக்குள் புலிகள் ஊடுருவ முடியாதபடி பாதுகாப்பு சுவர்: களை (அணைக்கட்டுப் போன்று) நீளமாக அமைத்து விடுகின்றனர். இதனை பண்ட் என்று அழைக்கின்றனர்.
யாழ்ப்பாணத்திலும் நீண்ட பண்ட் அமைக்கப்பட்டுள்ளது. யாழ் நகருக்குள் செல்வதாயின் குறிப்பிட்ட சில பாதைகள் PostLIITas LDL0GBILD GAFGòGA) Լգ պth, அங்கு படையினரின் நிலைகள் இருக்கும். அதுபோல வவுனியா- மன்னார் பாதையிலும் புலிகள் ஊடறுக்க முடியாத படி பண்ட் அமைக்கப்பட்டுள்ளது.
பண்ட் இனை நீளமாக போட்டுவிட்டு இடைக்கிடையே காவலரண் போட்டு கண்காணித்தபடி இருப்பதுதான் புதிய பாதுகாப்பு தந்திரம்,
பண்டை உடைத்து புலிகள் உள்ளே புகுந்தால் காவலரணில் இருந்து கண்டு பிடித்து விடலாம். தாக்கலாம்.
பாரிய தாக்குதல் மூலம் பண்ட்
றுப்பைத் தடுக்கும் துகாப்பு அரயன்கள்
ாட்டில் இருந்தபோது, க்கைகளுக்கு தயாரான ம்களை நோக்கி புலிகள் களில் ஈடுபதுவதுண்டு. ன தளம் நோக்கியும்
TGILLILL6GT. குறிப்பிட்ட கட்டத்தின் காள்ளும் தாக்குதல்கள் அளிக்கவில்லை. ல் முன்னேறிப்பாய்ச்சல் டயினர் ஈடுபட்ட பின்னர் உத்திகளை பிரயோகித்
க்குதல் யுத்தம் ஒன்றுக்கு அவர்களை தற்காப்பு ருக்கப் புலிகள் மேற் IT JULI GOTGdfM&S6aMGÖGOGA). க்குதல் யுத்தம் மூலம் குடாநாட்டை கைப்பற்றி
ானியிலும் படையினரை வைத்திருக்கவே புலிகள்
லரண்களை தாக்குவது விமானத் தளத்தை களை ஏவுவது மூலமோ படுத்த முடியும் என்று
Tgl. ல் ஒரு அச்சுறுத்தலாக அமையலாமே தவிர, ரி நடவடிக்கையை முற் த்துவதற்கு போதுமான
து நிறுத்த வேண்டுமா நிலை கொண்டுள்ள ாவது ஒரு முனையில் ப்ெபு யுத்தத்தை புலிகள்
Ib. பரந்தன் முகாம்கள்மீது
Iதி)
எனவோ வேலையில் இருந்து நீக்கி
இவ்வளவு திறமையான
எண்டு நினைக்கினமாக்கும்
இருந்து பத்தி
தில் இருந்து அழித்தொழிப்பது மூலம் மட்டுமே வெற்றி உறுதியாகும். இப்பிரதேசத் தின் பாதுகாப்பும் உத்தரவாதமாகும். அதுதான் யுத்த விதி.
இந்த விடயத்தில் தற்போதைக்கு புலி களும் வெல்லப்போவதில்லை, படையினரும் வெல்லப்போவதில்லை. அதனால் நீண்ட கால கெரில்லாப் போர் என்ற கட்டத்துக்குள் போர் சுழன்று கொண்டிருக்கும்.
வன்னியை புலிகள் பாதுகாக்க வேண்டு மானால் அங்கு படையினரை முற்றாக அழித்தொழிக்கவேண்டும் இல்லாவிட்டால் படையினர் பகுதி பகுதியாக தம் நடவடிக்கை களை விஸ்தரித்துக் கொண்டே இருப்பர். அதுபோல வன்னியை படையினர் பூரணமாக கைப்பற்ற வேண்டுமானால் புலிகளை முற்றாக ஒழித்துக்கட்ட வேண்டும். அது சாத்தியப்படப் போவதில்லை. எனவே புலிகள் கெரில்லாத்தாக்குதல்களை தொடுத் துக் கொண்டே இருப்பர். கெரில்லாப் போரில் புலிகளை படையினரால் கட்டுப் படுத்த முடியப் போவதில்லை. வெற்றி பெறவே முடியாத ஆடு புலி ஆட்டம் இது
இதில் வெற்றி பெற வேண்டுமானால் புலிகளுக்கு ஆட்பலமும், கனரக ஆயுத பலமும் அவசியம். அதாவது பிறிதொரு நாட்டின் பின்பலம் கண்டிப்பாகத் தேவை. அதாவது கெரில்லாப் போர்முறையில் இருந்து மரபுப்போர் முறைக்கு புலிகள் மாறிச் செல்வதற்கு பின்பலமும்,ஆயுத தள பாட விநியோகமும் கண்டிப்பாகத் தேவை. அதனைப் பெறும் உபாயங்களிலும், முயற்சிகளிலும்தான் சர்வதேச அரங்கில் புலிகள் இப்போது கவனம் செலுத்துகின்ற 6ðIst.
இன்றைய நிலையில் வன்னிப் போர் முனையில் பூகோள நிலையை சாதகமாக வைத்தே புலிகள் தமது பதிலடிகளை
தொலைபேசியில் இயக்க முக்கிய பிரமு.
மனுகன் என்றால் நா 3.jjaji:
இனை உடைத்து புலிகள் பிரவேசிக்க லாம். ஆனால் சில சிறு குழுக்களாக உள்ளே புகுந்து படையினரை தொடர்ச் சியாக தாக்கி தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் கெரில்லா உத்திகளை மேற்கொள்ள முடியாது.
படைபலத்தை பெருமளவில் நிறுத்தித் தான் குறிப்பிட்ட பிரதேசத்தை படையினர் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்ற நிலை தற்போது இல்லை.
பண்ட் இனைக் கட்டும் உத்தியை படையினர் கையாண்டிருக்காவிட்டால் யாழ்ப்பாணத்தில் பல முனைகளுக்கு ஊடாக புலிகள் ஊடறுத்து படையினரை தாக்கியிருப்பர். அதுபோல மன்னார்வவுனியா பாதையிலும் படையினர் நிலை கொண்டிருப்பது கடினமாக இருந்திருக் கும்
எனவே நீண்ட நிலப்பரப்பில் நிலை கொள்ளும் படையினரை சிறுகச் சிறுக அழித்தொழிப்பது என்ற தந்திரத்தை புலிகள் மேற்கொள்வது தற்போது சிரமமாக மாறி இருக்கிறது.
ஒவ்வொரு தாக்குதலையும் பலத்த dfJDub Djuna), LIrfu LIGIGunasib மூலமாகவே மேற்கொள்ள வேண்டிய நிலையில் புலிகள் தமது கெரில்லா போரை தொடரவேண்டியதாகிவிட்டது. உள்ளே புகுந்து அடித்துவிட்டு வேகமாக தப்பிச்செல்ல இருக்கக்கூடிய பாதைகளை பண்ட் இனைக் கட்டி படையினர் தடுத்து விடுகின்றனர்.
படையினர் தமது தந்திரங்களையும் உத்திகளையும் மாற்றிக்கொண்டு போர் வியூகங்களை முன்னெடுக்கத் தொடங்கி யிருப்பதால், புலிகளும் தமது கெரில்லா தந்திரங்களை புதிய போர் சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளவே செய்வர். இனிவரும் காலங்கள் அந்த மாற்றங்களை பிரதிபலிக்கலாம்.
நடந்ததாம் உதாரணத்திற்கு ஒரு துளி
என்று அறிமுகம் செய்த பின்னர் பிர்ழ்
என்ன விஷயம் பிரக்கனைபற்றி பேசவேணும் எந்தப் பிர
ட்டுப் பிரச்சனை பற்றியோ அரசியல்

Page 6
கைதுகள் 1987ம் ஆண்டு 19öö ஆரம்பப் பகுதியிலும் இந்தியப் படையின ரால் பல நூற்றுக்கணக்கான இளைஞர் களும், பெண்களும் கைது செய்யப்பட்ட GOTT.
அடுத்தவனான பிரபாகரன் தகவல்களின் அடிப்படையிலும், சந் இந்தியப்படையோடு நடைபெற்ற மோத தேகத்தின் அடிப்படையிலும் கைது லில் பலியானார்.
செய்யப்பட்டவர்கள் ஒரு பிரிவினர்
இன்னொரு பிரிவினர் இந்தியப் படையினரின் தேவைகளுக்காகக் கைது ()JIIIILILLOII. EGET
அது என்ன தேவை? இந்தியப் இந்தியப் படையினரிடம் பிடிபட்ட தமது பிள்ளை களை மீட்க பணமாகவும் பொருளாகவும் கொடுக்கவும் பெற்றோர்கள் தயாராக இருந்தனர்.
பணமாக வாங்குவதைவிட பொரு ளாக வாங்குவதில்தான் இந்தியப் படை யினர் ஆர்வம் காட்டினார்கள்
வீடியோ டெக், ரேடியோக்கள், ரேப் ரெக்கோடர்கள், நகைகள் போன்ற வற்றைப் பெற்றுக்கொண்டு, தம்மால் கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞர் களை விடுவித்தனர்.
படையினரின் தடுப்பு
ராணுவ வீரர்களு னும் நான் பேசிப்பார் பது உண்டு அ பொழுது அவர்களு இந்தப் போரை விரும் வில்லை என்பது என குப் புரிந்தது.
தடுப்பு முகாம்களில் இருந்த புலிகள் இயக்க உறுப்பினர்கள், உளவியல் ரீதியான
இவ்வாறு ருசிகண்டதால் புலிகளாக இருக்க முடியாது என்று தமக்கு நன்கு தெரிந்தும்கூட பல இளைஞர்களை அவர் கள் கைது செய்தனர். அதே நேரத்தில் லிகள் இயக்க உறுப்பினர்கள் சிலரும் படையினரின் பலவீனத்தைப் பயன்படுத்தி விடுதலையாகிச் சென்றனர். டெக்கையோ, விலை உயர்ந்த நகை யையோ கொடுத்துவிட்டு நைசாக விடு பட்டுச் செல்வது புலிகள் இயக்க உறுப் பினர்களுக்குப் பெரிய காரியமல்ல.
ம்பத்தினருக்கு கடித ருப்பது பற்றியும்
எம்மிடம் அங்கலாய்ப்பு விடுதலைப் புலிக மும், மதிப்பும் அவர்கள் ருப்பதை நாங்கள் ப தலைவர் பிரபாகரை மாபெரும் தளபதியாக போற்றுவதை என்னா
(9) jibgħuLIĊI LI GODLL finali சிப்பாய்களுக்கும் இ.ை வெளி இருப்பதை நான் களுக்கு என்று தனியான இருந்தன. உணவிலும் ே இந்த ஏற்றத் தாழ்வை இந்தியச் சிப்பாய்கள் எ
துரையப்பா
காமினி வரை
பத்திரிகைகளும் கெடுக்கப்படுவதில்லை விடுதல்ை லகளுக்கு 9 GB அவ்வப்போது இந்தியப் படையினரால் செய்திருக்கிறார் அை மறுபுறம் துெ' சிறைப்பிடிக்கப்பட்டு உள்ளே வருபவர்கள் வர்கள் பட்டியலும் நீண்டுகொண்டிருந்தது. யாழ்ப்பாணம் அரியாலையில் பொன்
னையா காந்தரூபன் என்பவர் கைதுசெய் யப்பட்டார். இந்தியப் படையினரின் ஜீப் பைக் கண்டதும் பயத்தில் ஓடியதுதான் காந்தரூபன் செய்த குற்றம்
காந்தருபனைப் பிடித்துச் சென்ற இந்தியப் படையினர் கூறிய தகவல்தான் ஆச்சரியமானது.
காந்தரூபன் ஒரு புலி என்றும், அவ னிடமிருந்து இரண்டு ஆயுதங்கள் கைப் பற்றப்பட்டதாகவும், பின்னர் அவனது வீட்டில் இருந்தும் பெருந்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறினார்கள் இந்தியப் படையினர்.
அவர்கள் அப்படிக் கூறியதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.
காந்தருபனைப் பிடித்துச் சென்ற வுடன் அவர் ஒரு புலியாக இருக்கலாம்:
கொள்ள முடிந்தது. இந்திய இராணுவ அதிகாரிகள் பெரும்பாலானோர் எங்களை
கேரளாவைச் சேர்ந்த ஓர் அதிகாரி ஒருநாள் என்னை அழைத்து, "இந்தியாவில் நெடுமாறன், வீரமணி ஆகிய இரண்டே இரண்டு பேர்தான் உங்களுக்காக. கொண்டிருக்கிறார்கள். அவர்களைவிட்டால் உங்களுக்கு வேறு நாதி கிடையாது" என்று ஆபாசமான வார்த்தைகளால் திட்டினார் சில நேரங்களில் எங்கள் எல்லோரையும் சுட்டுத் தள்ளப்போவதாகவும் அதிகாரிகள் மிரட்டுவார்கள்
ந்திய இராணுவ அதிகாரிகளில் சில : ரூபாய்களும் இல் நல்லவர்களும் இருந்தார்கள் எங்கள் அனை = கிட்டத்தட் எட்டுக் வராலும் 'மாமா என்று அன்புடன் அழைக் p கப்பட்ட ஒரு அதிகாரி இருந்தார். யக்கத்திற்கு ஒரு ே
பார்ப்பதற்கு பூதம்போலத் தோற்ற இடுப்பதாக இர் மளித்த அவர் மனிதாபிமானம் நிறைந்தவராக பெரும் ர்ப்பினை இருந்தார். அவர் தென்னாட்டுக்காரர் Ε இலங்கை 鷺。 ஒரளவு தமிழ் பேசத் தெரிந்தவர் எங்களை தமிழ்நாட்டில் இர அவர் அன்போடும் பரிவோடும் நடத்தினார். எம்.ஜி.ஆரைக் கண்டி:
எமது சிறைவாசத்தின் பிற்பகுதியில் இ ஆத்திரமடை வெளியே நடக்கும் முக்கியமான செய்திகளை முயற்சி செய்த்து அவர்தான் சொல்லுவார். அவர் வரும் நானும் விரமணி வேளையை நாங்கள் அனைவரும் ஆவலுடன் 獻 எதிர்பார்த்துக் கொண்டிருப்போம். எங் களைப் பார்க்க எங்கள் மனைவி மக்கள் வந்தால் அந்தச் செய்திகளையெல்லாம் முன்கூட்டியே எங்களுக்குத் தெரிவிப்பார் அவரைப்போன்ற அதிகாரிகள், "இந்தப் போர் தேவையற்ற ஒன்று தமிழர்கள் நமக்கு எதிரிகள் அல்லர் நம்முடைய நண் பர்கள். அவர்களை எதற்காக எதிர்த்துப் இ போரிடவேண்டும்?" என்று வருத்தப்பட்டு (BLIJF6) IIIII.
சித்திரவதை செய்தனர்.
சித்திரவதை தாங்காமல் காந்தரூபன் செத்துப்போனார். அதனால்தான் காந்த ரூபனை ஒரு புலியாகக் காட்ட கடுமை யான சிரத்தை எடுத்துக் கொண்டனர். மட்டக்களப்பு வந்தாறுமூலையில்
கத்தின் உறுப்பினர்கள்.
யாரோ தகவல் கொடுத்துவிட்டனர். அன்னபூரணம் வீட்டுக்குள் புகுந்த இந்தியப் படையினர் மூத்தவன் இர வீந்திரனைப் பிடித்துக் கொண்டு (BLITT GOTITI JEGT.
"உன் தம்பிகள் இருவரும் எங்கே இருக்கிறார்கள்? என்று கேட்டு இர வீந்திரனை சித்திரவதை செய்தனர்.
சித்திரவதை தாங்காமல் துடிதுடித்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தைத்தான் பிரபாகரனும் உண்ணுகிறார் ற்றத் தளபதிகளும் அப்படியே சில
கரன் பட்டினி கிடந்த நாட்களும் உண்டு என்று நான் அவர்களுக்குக் கூறினேன் அதனைக் கேட்டதும் அவர்கள் பேராச்சரியம் அடைந்தனர். நான் சொல்லுவதை நம்ப முடியாமல் என்னைத் திகைப்புடன் பார்த் தார்கள். இவ்வாறு நடேசன் தன் அனுப வத்தைக் கூறியிருந்தார்.
இந்தியப் படையினருடன் நடைபெற்ற புத்தத்தில் ஆரம்பக் கட்டத்தில் இந்தியப்படை வீரர்கள் 18 பேர் புலிகளால் பிடிக்கப் LILL6ðffi.
மாத்தையா விடவில்லை. "நாங்கள் இவர்களைச் சித்திரவதை சய்தோமா என்று கேளுங்கள்?" என்று
பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
விடுதலையான படையினரில் ஒரு வரான வாமன் சிட்டி என்பவர் "புலிகள் எங்களை மிக நன்றாகவே நடத்தினார்கள் எங்களை சித்திரவதை செய்யவில்லை" என்று கூறினார்.
உடனே மாத்தையா காரியம் செய்தார்.
தன்னிடமிருந்த புகைப்படங்களை அங்கு வந்திருந்த பத்திரிகையாளர்களிடம் விநியோகித்தார்.
மற்றொரு
யும், அதேவேளை க்காகியும்கூட தங்கள் நம் எழுதமுடியாமல் ந்தியச் சிப்பாய்கள் பதுமுண்டு.
ளைப் பற்றிய அச்ச ரிடம் குடிகொண்டி ார்த்தோம் எங்கள் ன மதிப்புக்குரிய இந்தியச் சிப்பாய்கள் ல் உணரமுடிந்தது. அதிகாரிகளுக்கும் யே பெரும் இடை பார்த்தேன். அதிகாரி உணவு விடுதிகளும் வறுபாடு இருந்தது. ப் பற்றியெல்லாம் களிடம் புலம்புவது
இயக்கத்தில் அத்த டயாது விடுதலைப் உண்ணுகிறார்களோ,
இயக்கத்திற்கு நாலு ங்கைப்பெறுமதியில் கேர்டிஇருiய்கள்) யக்கமான ரோல் தாழ்இருப்ாய்களும் அறிவித்த இதழ் ஏற்படுத்தியது இண்டனம் செய்தது: திரிை
1987ம் ஆண்டு நவம்பர் மாத்ம் சர்வதேசப் பத்திரிகையாளர்கள் முன்பாக 18 இந்தியப் படையினரையும் விடுவித்தனர் புலிகள்
இந்தியப் படையினரின் கட்டுப்பாட்டுக் குள் உள்ள யாழ்ப்பாணத்திற்குள் அந்த கைதிகளைக் கொண்டுவந்து சேர்த்தவர்
இருந்தது.
கைதிகள் விடுவிக்கப்பட்ட இடத்தில்
இந்தியப் படை அதிகாரிகளும் இருந்தனர். விடுவிக்கப்பட்ட கைதிகளிடம் கேள்விகள்
எதுவும் கேட்கக்கூடாது என்று பத்திரிகை
இந்தியப் படையினரின் படுகொலை கள் பற்றிய புகைப்படங்களே அவை
பத்திரிகையாளர்களுக்கு ஏக குஷி பாய்ந்து பாய்ந்து புகைப்படங்களை 6IIIšld)3 (S),5II6ôTL6OTÍ.
இந்தியப் படை அதிகாரிகள் அதனை
கொடுத்து விட்டனர்.
(தொடர்ந்து வரும்)
Guሰ11-17,199?

Page 7
இலங்கையின் மத்திய வங்கி மீது புவிகள் நடத்திய பெருந்தாக்குதல் அவங்கிக் கட்டிடத்தை நிலைதளரச் செய்ததுடன் அங்கு பணிபுரிந்த சுமார்
ாயர்களையும்
கொண்டிருந்தது.
தாக்குதல் மேற் கொள்ளப்பட்டு வருடகாலம் பூர்த்தியான நிலையில் டன் பொருளாதார நிலபரம் றித்து மத்திய வங்கி
றிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. முழுப் பூசணியை சோற்றில் மறைக்க
பாது என்பது போலவே இந்த அறிக்கை அமைந்துள்ளது.
ாதிபதி சந்திரிகாவும், அவரது அமைச்சர்களும் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் யுத்தம் செய்வதை நியாயப்படுத்தியே தமது பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளனர். ஆனால் இலங்கையில் ஒட்டு மொத்தமாக அனைத்து வளர்ச்சியையும் மழுங்கடிப்பதாகவே யுத்தம் விளங்கி நிற்கின்றது. சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் ஓர் அருவிபோல ஆரம்பித்த யுத்தம் இன்று ஒரு பெரும் பிரவாகமாகவே கரைபுரண்டு ஓடுகிறது. இந்த யுத்தத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள இழப்புக்கள் எண்ணிலடங்காதவை அரசியல் தீர்வு, அரசியல் அமைப்பு என்பவைபற்றி ஆட்சியாளர்கள் அதிகம் பேசிக் கொள்ளலாம். ஆனால் வடக்கு-கிழக்கு யுத்தம் ஒரு முடிவுக்கு வராதவரை எவ்விதத்திலும் அரசியல் தீர்வு முயற்சிகள் வெற்றிதரப் போவதில்லை. அண்மையில் பிலிப்பைன்ஸ் நாட்டுக்குச் சென்று திரும்பிய இலங்கையின் 23 பேரடங்கிய பாராளுமன்றக் குழுவும் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டியதன் தேவையை வலியுறுத்தியுள்ளது. வடக்கு-கிழக்கில் போராடிவரும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்தி சமாதானத்தைக் காண முன்வரவேண்டுமெனவும் பிலிப்பைன்ஸ் சென்ற இலங்கை எம்.பி.க்கள் கூறியுள்ளனர்.
இலங்கையில் ஒரு நீடித்த பெரும் உள்நாட்டு யுத்தத்துக்கு ஒருபுறம் புலிகளும், மறுபுறம் அரசுமே காரணமாக இருந்து வருகின்றனர். எனவே இவ்விருதரப்பினரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும்
முயற்சிகளுக்கு முன்வராத பட்சத்தில் புத்தம் மேலும் நீடிக்குமென்றே நம்பமுடியும்.
கடந்த ஆண்டில் பாரிய படையெடுப்புடன் யாழ் குடாநாட்டினுள்
யுதப் படையினர் பிரவேசித்தனர். ப்படையெடுப்பு மூலம் புலிகளின் முக்கிய முகாம்கள், தளங்கள் என்பன யாழ் குடாநாட்டினுள் வீழ்ச்சிகண்டன. லிகளும் தமது தரப்பில் பெருமளவு ழப்புகளைத் தவிர்க்கும் விதத்தில் குட்ாநாட்டினுள் இருந்து வாபஸாகிச் சென்றிருந்தனர். தற்போது புலிகளின் தளங்கள், முகாம்கள் என்பன வன்னிக்காடுகளுக்குள்ளும், கிழக்கிலங்கைப் பிரதேசத்திலுமே இருந்து வருகின்றன. சூரியக் கதிர் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு யாழ் குடாநாட்டினுள் படையினர் பிரவேசித்தபோது, அவர்கள் தரப்பில் எதிர்பார்த்ததைவிட குறைந்தளவில் இழப்புகளே ஏட்பட்டன. ஏனெனில் புலிகள் பெரிதும் பின் வாங்கிச் செல்வதிலேயே
ஆர்வங்காட்டியிருந்தனர். ஆனால் யாழ் குடாநாட்டைப் படையினர் கைப்பற்றியுள்ள போதிலும், கடந்த ஒரு வருடகாலத்தில் வடக்கிலும், கிழக்கிலுமாக இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட படையினர் புலிகளினால் வேட்டையாடப்பட்டுள்ளனர்.
இவற்றில் முல்லைத்தீவு, பரந்தன் முகாம்கள் மீது இடம்பெற்ற தாக்குதல்களின்போதும், கிழக்கில் புலுக்குனாவ, மாவடிவேம்பு, வவுனதிவு, சீனக்குடா விமானத் தளம் போன்ற முகாம்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் போது படையினருக்கு ஏற்பட்ட இழப்புகள் பாரியவையாகும்.
வடக்கே யாழ் குடாநாட்டைக் கைப்பற்றியதை, ஒரு முக்கிய வெற்றியாகப் படையினர் கருதலாம். ஆனால் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும்
முயற்சியில் இழந்த படையினரைவிட பெருமளவு படை வீரர்களை, யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பின்னர் இராணுவம் பறிகொடுத்துள்ளது. இதன் மூலம் புலிகளின் பலம் நிரூபிக்கப்பட்டுள்ளதுடன், யுத்தம் நீடிக்க வேண்டுமா? அல்லது அந்த யுத்தம் நிராகரிக்கப்படவேண்டுமா? என்பதையும் தீர்மானிக்க வேண்டிய சூழ்நிலை தோன்றியுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கையாக வன்னிப் பகுதிகளுக்குள் ஊடுருவுவதையே படையினர் நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
இதுவோர் முழு அளவிலான கெரில்லா யுத்தமாகவே எதிர்ப்பார்க்க முடியும்.
ஏற்கனவே வன்னியில் மாங்குளம், முல்லைத்தீவு முகாம்கள் உட்பட படைமுகாம்களை அழித்துத் தமது கெரில்லா யுத்த முறைகளைப் புலிகள் நிரூபித்துள்ளனர். புதிய படை நகர்வுகளை எதிர்பார்த்து அவர்களும் வன்னியில் மோதல்களுக்குத் தயாராகி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, வன்னியில் ஒரு யுத்தம் முழும்பட்சத்தில் அதுவோர் காட்டுத் தியாகவே தொடர்ந்து எரிய ஆரம்பிக்குமென்பதே வெளிப்படை
கானக கெரில்லா யுத்தமும், அதற்கு எதிரான யுத்தமும் ஒரு நீண்ட அழிவுப்பாதையை நோக்கியதாகவே இருக்கும். முடிவில்லாத இந்த
யுத்தத்தினால் உயிர விரயமும் ஒரு துெ இருக்கும். கடந்த கால நிலபர நாடு ெ ழ்ச்சி நிலையில் இலங்கையின் மத்தி எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கை கவனத்தையே பெரி ஈர்க்கவேண்டியதாக
அண்மையில் ஜனா பண்டாரநாயக்க கு. எதிர்க்கட்சித் தலை விக்கிரமசிங்கவும் இ முயற்சிகள் தொடர் கண்டதாக செய்திக பரபரப்பாகவும் டே
அந்த இணக்கப்பா மட்டுமே தெளிவான 56.67Ga GTITL'LIS/5606. கடந்த மேதினத்தன் கூட்டத்தில் ரணில்
முரசு வெளியிட்ட துல்லியமாக உறுதி அமைந்துள்ளது. அ இணக்கம் காணப்ப குட்டை உடைப்பத
"எல்.ரி.ரி.ஈயினருக் இடையிலான இரக
ஏற்படாமல் தடுக்கே நான் இணக்கம் கல இணக்கம் ஒரு வெ உள்ளே எதுவுமே தெரிவித்துள்ளார் தி விக்கிரமசிங்க
இனப்பிரச்சினைத் தென்னிலங்கை அர ஒருவர்மீது ஒருவர்
போட்டுவிட்டும், பழ தப்பித்துக் கொள்ளு தொடர்ந்து கையான்
அதே தந்திரமே தற் தொடர்கிறது. ஆன புதிருமாக நிற்பதா காட்டிக் கொண்டன "இணக்கமாக செயர் ofI IJI GlufJ. தந்திரத்தை தொடர் அரசும்-புலிகளும் ! பேசினால் அரசு பு கொடுத்துவிடும் எ6 அதனைத் தடுத்து தந்திரமான காரியம செயற்படத் தயார் முன்வந்துபோலவுே அமைந்துள்ளது. விடுதலைப் புலிகே பேசட்டும் என்று ஐ கூறிவருவதுகூட ஒ கோவும் என்று சந் ரணிலின் பேச்சு 2
அரசாங்கம் போரில் ஈடுபட்டுக்கொண்டி கடுமையாக விமர்சி புலிகளோடு பேச்சி 2D (U36) IT (jib FIT ġej, விமர்சிப்பது சுலப
ரிட்டன் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சிபடுதோல்வி கண்டிருக்கிறது.இத்தோல்வி திடீரென்று ஏற்பட்டதல்ல. தனது தோல்விக் கான அறிகுறிகள் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் முன்கூட்டியே நன்கு தெரிந்தே இருந்தது.
தோல்வியில் இருந்து தப்பிக்கொள்ளும் கடைசி முயற்சியாக கன்சர்வேட்டிவ் கட்சி பல முயற்சிகளில் ஈடுபட்டது.
கடல் நடுவே விழுந்த மனிதன் கைக்கு
ஒரு துரும்பு கிடைத்தாலும் பற்றிப்பிடிப்பது
மாதிரிகன்சர்வேட்டிவ் கட்சிய பும் தனது பிரசாரத்திற்கு அனுகூலமான எந்தவொரு H
வாய்ப்பையும் தவறவிட ബ;
இலங்கையில் ளும்
தரப்பு எதிர்த் தரப்பு இணக் கம் காண ஃபொக்ஸ் செய்தI முயற்சியும், உடனடியாக அதனை பிரிட்டிஷ் அரசு வரவேற்றுவிடுத்த செய்தியும் கூட கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரசார நடவடிக்கைகளில் ஒரு அம்சமாகியது.
இதற்கிடையே நடந்த ஒரு கூத்தையும் சொல்ல வேண் டும் ஃபொக்ஸின் முயற்சியை புலிகளோடு தொடர்புபடுத்தி சில செய்தி நிறுவனங்கள் கயிறுதிரித்தன. பிரிட்டனிலும் அச் செய்தி வெளியானதும் கதிகலங்கிப் போனது கன்சர்வேட்டிவ் கட்சி
பிரிட்டன் வாக்காளர்களில் ஆசியநாட்ட வரான வாக்காளர்கள்மீதும் கன்சர்வேட்டிவ் கட்சி கண்வைத்திருந்தது ஆசிய நாட்டு
(BID.11-17,1997
மக்கள் மீதான தன் அக்கறையை காட்டும் ஒரு அடையாளமாக இலங்கையில் இரு கட்சிகளை இணக்கம் காணவைத்த செய்தியை யும் பயன்படுத்தியது.
இந்த நிலையில்தான் ாபுலிகளுக்கும் ஃபொக்கக் Iகும் உறவு இருப்பதாக
வதந்திகள் கிளம்பின. 翡 பிரிட்டனில் ஆசிய நாட்டு வாக்காளர்களில் கணிசமானோர் இந்தியர் கள் ராஜீவ் காந்திகொலை காரணமாக புலிகள்மீது இந்தியர்கள் அனுதாபமாக இருக்கமாட்டார்கள் அத னால் ஃபொக்ஸ்புலிகளின் நண்பர் என்று கருதப்பட் டால் இந்திய வாக்காளர் கள் கன்சர்வேட்டிவ் கட் சிக்குவாக்களிக்காமல் போக லாம் என்று நினைத்தனர். அதனால்தான்புலிக ளோடு பேசவும் இல்லை. புலிகளுக்கும் இதற்கும் தொடர்பும் இல்லை. இலங்கையில் ளும் தரப்பையும் எதிர்த்தரப்பையும் ணக்கத்துக்கு கொண்டு வந்தது மட்டுமே ஃபொக்ஸ் செய்த காரியம் என்று பிரிட்டிஷ் அரசு விழுந்தடித்து அறிக்கை விட்டது.
லண்டனிலுள்ள இந்துக் கோவில்
களுக்கு எல்லாம் பிரி மேஜர் விசிட் அடி பிட்டார். இதெல்லா முயன்றும் வரலாறு
விட்டது கன்சர்வே ஃபொக்ஸ் ஒரு போலவும், கைமா வந்தவர் போலவும் தோற்றத்தை உருவ
ஃபொக்ஸுக்கு தரப்பும் எதிர்த்த நன்றி சொல்லலா இமேஜை காப்பாற்றவு ஏற்படாமல் தடுக்கவு தடிக்கப்படுவதை நி புண்ணியத்தில் இண ஆயுதம் அரசுக்கு கி
அதேபோல பிள்ளையாக வேஷம் ஒருசந்தர்ப்பமாக ந கப்பாடு பற்றிய ெ ஆனால் தமிழ் ணெய் திரண்ட்போ தான் சர்வதேச கோரிக்கை நியா அபிப்பிராயம் உரு தீர்க்கலாம்,இரு தர என்பதுபோன்ற ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றிவும், பொருள் டர் கதையாகவே
9,606 ©ಳ್ಳಿ ITU)6IIITSTU ITSILLIIT சல்வதை
வங்கி
ட்சியாளர்களின்
|ւն
இருக்கின்றது. பதி சந்திரிகா ாரதுங்காவும் Iர் ரணில் னப்பிரச்சனை தீர்வு ாக ஒரு இணக்கம்
வந்தன. Fப்பட்டது.
தொடர்பாக 'முரசு
வெளியிட்டு வந்தது.
ஐ.தே.கட்சிக் ஆற்றியுள்ள உரை ருத்தை மிகத் செய்வதாக துமட்டுமன்றி ட பின்னணி பற்றிய கவும் உள்ளது. நம் அரசுக்கும் fu Gužas stig/Gajib
வ ஜனாதிபதியுடன் எடேன். இந்த ளிச் சட்டகமே தவிர கிடையாது" என்று ரு ரணில்
நீர்வில்
full Gi) GEL"#79567 பாரத்தைப்
சொல்லியும் ம் தந்திரத்தையே ாடு வருகின்றனர். போதும் ல் முன்னர் எதிரும்
பகிரங்கமாகக் f, gifGLIIIg படத் தயார் என்று கொண்டு அத் கின்றனர்.
இரகசியமாகப் லிகளுக்கு அள்ளிக் பதுபோலவும், நாட்டைக்காக்கவே ாகவே இணக்கமாக என்று ம ரணிலின் பேச்சு
ளாடு அரசாங்கம் |க்கிய தேசியக்கட்சி ரு தந்திரமான தேகிக்கப்பட்டதையும் றுதிப்படுத்தியுள்ளது.
ருக்கும் போது ப்பதைவிட ல் ஈடுபடுவதால் பாதகங்களை ான காரியம் என்பது
ட்டிஷ் அந்நாள் பிரதமர் ந்தார். பிரசாதம் சாப் பழைய கதை எப்படி காணாத தோல்விகண்டு
டிவ் கட்சி
சமாதானப் பிரியர்
று கருதாமல் உதவ சில விமர்சகர்கள் ஒரு ாக்கிக் காட்டுகிறார்கள் இலங்கையின் ஆளும் ப்பும் வேண்டுமானால் ஏனெனில் அரசின் ம், சர்வதேச மத்தியஸ்தம் ம், அரசியல் தீர்வு இழுத் ாயப்படுத்தவும் பொக்ஸ் க்கப்பாடு' என்ற பிரசார
L-555) திர்க்கட்சிக்கும் நல்ல கட்டிக்கொண்டிருக்க பல பிரசாரமாக'இனக் ய்திகள் அமைந்தன.
தரப்புக்கு வெண் து தாழி உடைந்த கதை மத்தியஸ்தம் பற்றிய ம்தான் என்று ஒரு பாகியபோது இங்கேயே பும் இணக்கமாகிவிட்டது பாலித் தோற்றப்பாடு
გულ
அலசுவது- இராஜதந்திரி
எதிர்க்கட்சியின் தந்திரமாக காணப்படுகிறது.
ஐ.தே.க. ஆட்சிக் காலத்தைவிட தற்போதைய ஆட்சிக் காலத்தில் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் தீவிரம் பெற்றுள்ளது என்று சிங்கள மக்கள் கருதுவதும் ஐ.தே.கட்சியினர் இன்றைய போரை வெறுக்க காரணமாக அமைந்துள்ளது. அதனைவிடுத்து ஐ.தே.கட்சி தலைமை தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகள்பால் கரிசனம் கொண்டுள்ளது என்று நினைக்கத்தக்க தன்மைகள் எவையும் காணப்படவில்லை.
கடந்தவாரம் மேதினப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது, "வடக்கு-கிழக்குப் பிரச்சினை தீர்க்கப்படாதவரை அபிவிருத்தி, சுபீட்சம் என்பவற்றை உண்மையில் எய்திவிட முடியாது" என்று ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்
)
திறற்
ஆனால் மறுபுறத்தே நாட்டின் சுபீட்சம் அபிவிருத்தி என்பவற்றை மழுங்கடித்து வரும் யுத்தத்தை தீர்த்து வைப்பதில் மனமில்லாதவர்களாக ஆட்சியாளர்கள் இருக்கின்றனர்.
அத்துடன் தமிழ் மக்கள் எத்தகைய உரிமைகள், நியாயங்களைக் கோரி நிற்கிறார்களோ, அவற்றையெல்லாம் உதாசீனப்படுத்தும் நோக்கிலும் ஆட்சியாளர்கள் நடந்து கொள்கின்றனர். அண்மையில் வன்னிப்பகுதியில் தமிழ்ப் பிரதேசமான பறையனாலங்குளம் 'சப்புமல்புர என்று பெயர் மாற்றஞ் செய்யப்பட்டது இதற்கு நல்ல உதாரணமாகும். இச்சம்பவம் அரசைப் பெறுத்தவரை ஒரு சிறிய விடயமாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரை வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் ஒரு செயலாகவே இது அமைந்துள்ளது. உரிமைகளைக் கோரி நிற்கும் அதேசமயம், தமது பிரதேச பரம்பலும்
பாதுகாக்கப்படவேண்டுமென்ற
உருவாகிவிட்டது.
ஆக, ஃபொக்ஸின் முயற்சியால் தமிழ் பேசும் மக்களுக்கு இலாபம் ஒன்றுமில்லை. ஆனால் ஃபொக்ஸை தமிழ்பேசும் விமர்சகர்கள் சிலர்தான் தலைக்கு மேல் தூக்கிவைத்துக் கொண்டு ஆடினார்கள் என்பதுதான் வேடிக்கை
இப்போது கன்சர்வேட்டிவ் கட்சி தோற்று விட்டது? இனிப் ஃபொக்ஸின் முயற்சி என்னா கும் என்று சில விமர்சகர்கள் தங்கள் தலையை உடைக்கிறார்கள்
அதைப்பற்றி கவலைப்பட வேண்டியது ஆளும் தரப்பும், எதிர்த்தரப்பும்தான். ஏதோ ஃபொக்ஸ் தமிழர் தரப்புக்காக வாதாட வந்ததுபோல தமிழ் விமர்சகர்கள் ஏன் அலட்டிக் கொள்கிறார்கள்
ஃபொக்ஸுக்கு பொழுதுபோகாவிட்டால் இனிமேலும் அவர் ஆளும் தரப்புக்கும் எதிர்த்தரப்புக்கும் இடையே மத்தியஸ்தர் போல செயற்பட்டுவிட்டு போகலாம். அத னால் இனப்பிரச்சனை தீர்வுக்கு பயனேதும் கிட்டப்போவதில்லை.
சமீபத்தில் இந்து பத்திரிகையில் இலங்கை பற்றிய ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. இலங்கை இனப்பிரச்சனை பற்றிய கற்பனை யான ஊகங்களும் செய்திகளும் கிளம்பிவரு வதற்கு உதாரண்மான கட்டுரை அது
கனடிய உயர் அதிகாரிகளைச் சந்தித்த தமிழ்க் கட்சிகள் ஃபொக்ஸின் முயற்சி பற்றிய பெறுபேறுகளை அவரிடம் விளக்கினவாம்.
கொண்டுள்ளார்கள்
வடக்கு-கிழக்கின் பெரும்பாலான பகுதிகளில் அகதிகளாகத் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் அம்மக்களின் வதிவிடயங்களைச் சூறையாடும் ஒரு நடவடிக்கையாகவுமே பெயர் மாற்றம், புதிய இராணுவ முகாம்களை நிறுவுதல் போன்றவை அமைந்துள்ளன.
வடக்கு-கிழக்கில் பாதுகாப்பு என்ற ரீதியில் அமைக்கப்பட்டுள்ள சிறிதும், பெரிதுமான படை முகாம்கள், ஓர் இன அழிப்புக்கான நடவடிக்கையாக விளங்குகின்றதென்றே தமிழ் மக்கள் கருதுகின்றனர். அண்மையில் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் அடங்கிய
குழுவொன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளது.
அங்கு இராணுவ முகாமொன்றை அண்டிய இட்மொன்றில் அப்பத்திரிகையாளர்கள் குழு ஓரிரவைக் கழித்துள்ளது. அச்சமயம் அங்கிருந்து ஒரு நெடுந்துர ஆட்டிலறிப் பிராங்கியின் ஷெல் ஒன்று ஏவப்பட்டுள்ளது. எங்கே இந்த ஷெல் ஏவப்படுகின்றது என பத்திரிகையாளர் ஒருவர், அதனை ஏவிய படைவீரரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் "ஓர்
அனுமானத்தின் பேரில் அதனை ஏவியுள்ளோம். இலக்காகக் குறிக்கப்பட்ட பகுதியில் எல்.ரி.ரி.ஈயினர் இருக்கலாம்"
என்று பதிலளித்துள்ளார். எனவே அதுவோர் கண்மூடித்தனமான தாக்குதல் என்பதையே அப்பத்திரிகையாளரால் அப்போது உணர்ந்து கொள்ளமுடிந்தது. நேர்மையான அரசியல் அணுகுமுறைகளுக்கு யுத்தம் என்பது எப்போதும் தடைக்கல்லாகவே இருக்கும் அவ்வாறே இருந்தும் வந்துள்ளது. ஏனெனில், யுத்தமொன்று ஏற்படும்போது உண்மையே அதற்கு முதலில் இரையாகின்றது என்று அறிஞர் ஒருவர் முன்பொரு தடவை கூறியிருந்தார். இந்நிலையில் உண்மையாகவும், நேர்மையாகவும் அரசியல் தீவொன்றை
எட்ட விரும்பினால் யுத்தத்தை நிறுத்தி அரசியல் கோதாவைப் பலப்படுத்த வேண்டியதே அவசியமானதாகின்றது.
இந்த அவசியத் தன்மையை அரசு மட்டுமல்ல, எல்.ரி.ரி.ஈயினரும் உணரும்பட்சத்திலேயே உண்மையானதொரு தீர்வை உருவாக்க (Մ)ւգ պն,
அப்படித்தான் இந்து எழுதியுள்ளது. இதில் வேடிக்கை என்ன தெரியுமா? மிஸ்டர் ஃபொக்ஸ் தமிழ்க் கட்சிகள் எதனையும் சந்திக்கவும் இல்லை. ஃபொக்ஸ் என்ன செய்தார் என்று தமிழ்க் கட்சிகளுக்கே பத்திரிகைகள் வாயிலாகத்தான் தெரியும்
அதுமட்டுமல்ல கனடிய உயர் அதிகாரி யுடனான சந்திப்பில் ஃபொக்ஸின் முயற்சி பற்றி தமிழ்க் கட்சிகள் வாய் திறக்கவில்லை. கனடிய உயர் அதிகாரியும் அது பற்றி பிரஸ்தாபிக்கவில்லை.
நடந்தது இதுதான் ஏப்ரல் 29ல் கொழும் பில் கனடிய உயரதிகாரியான ஜேம்ஸ் ரொய்ட்டர் என்பவரை தமிழ்க் கட்சிகள் சந் தித்தன. சமாதானத் தீர்வுக்கு புலிகள் வரு வார்களா? இல்லையா? இலங்கை அரசு நியாயமாக நடந்து கொள்ளுமா? என்பவை பற்றியே கலந்துரையாடப்பட்டது. வவுனியா அகதிமுகாம் நிலை தொடர்பாகவும் தமிழ்க் கட்சிகள் பிரஸ்தாபித்தன. அப்படியிருக்க உண்மைக்கு முற்றிலும் மாறான தகவலுடன் இந்துவின் கண்ணோட்டம் வெளியாகியிருந்தது. அதே கட்டுரையில் தமிழ் ஈழத்தைக் கைவிடத் தயார் என்று பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்றின் ஊடாக இலங்கை அரசுக்கு புலிகள் தகவல் அனுப்பியதாகவும் கூறப்பட்டிருந்தது. அதுவும் கலப்பட்மில்லாத கற்பனைதான். இலங்கை அரசு நியாயமாக ந கொள்ள முற்படுகிறது என்பதை வெளிச் காட்டுவதில் இந்து அக்கறை காட்டுவதும் இலங்கைபற்றிய அதன் கண்ணோட்ட்ங்களில் பளிச் எனத் தெரிகிறது. இதே இந்துதான் ஒரு காலத்தில் புலிகளை தூக்கி தோளில் வைத்து ஆடியது என்பது நினைவுக்கு வராமல் இல்லை.

Page 8
D கேஷ்பூருக்குப் புறப்படுவதா
கச் சொன்னதும் பூலானின் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை ஒரு
பரீராம், லாலா ராம் விடுதலையாகி வந்தநாளில் பூலான் களையிழந்து காணப்படுவதை மல்லா கவனித்தே வந்தான்.
பரீராமும், லாலா ராமும் தங்கள் டும்பத்தினரைப் பார்க்கச் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் பூலானை மகிழ்ச்சிப் படுத்த விரும்பினான் மல்லா
அதனால்தான் பூலானின் பழி வாங்கும் படலத்தை ஆரம்பித்துவைக்க மகேஷ்பூருக்கு அவளை அழைத்துச் செல்ல முடிவு செய்தான்.
பூலான் அவசரப்பட்டதால் அன் றிரவே மகேஷ்பூருக்குப் புறப்பட தன் ஆட்களுக்கு மல்லா உத்தரவிட்டான்.
காட்டுப்பாதையூடாகவே அவர்கள்
பரத் சிங்கும், மாது சிங்கும் தங்கள் துப் பாக்கிகளோடு முன்னால் வழிகாட்டிச்
ஒன்று 61 (LP559).
அது சிறுத்தையின் உறுமல் சத்தம் என்று பூலானிடம் கூறிய மல்லா தன் ஆட்கள் அனைவரையும் எச்சரித்தான்.
"சிறுத்தை எங்காவது பதுங்கியிருந்து எம்மீது பாயலாம். ஜாக்கிரதை' என்று சொல்லியபடியே நாற்புறமும் நோக்கிய வன், "பூலான் என் பக்கத்திலேயே வா! என்றபடி நிதானமாக அடியெடுத்து வைத்து முன்னே சென்று கொண்டிருந்தான்
"மல்லாஜி பந்தங்களைக் கொளுத்திக் கொள்வோமா? என்று கேட்டான் மாதுசிங்
"வேண்டாம் பொலிஸ்காரர்கள் ஏங்காவது பதுங்கியிருந்தால் எம்மை இனம் கண்டுகொள்வர்கள் என்ற
மல்லாவிடம், "இந்தக் காட்டுக்குள் இந்த நேரத்தில் பதுங்கியிருக்கும் துணிச்சல் அந்த நாய்களுக்கு இருக்காது மல்லாஜி, அப்படியே இருந்தாலும் சிறுத்தையின் சத்தம் கேட்டதும் ஈசல்கள்போல பறந் திருப்பார்கள்" என்று மாதுசிங் சொன்ன தைக் கேட்டு ரசித்ததுச் சிரித்தான் மல்லா
பொலிஸ்காரர்கள் என்றதுமே மல்லா வுக்கு எப்போதுமே ஒரு இகழ்ச்சிதான். "பொலிஸ் என்ற வார்த்தையைக் கேட்டாலே அவன் முகத்தில் வெறுப்பின் சாயங்கள் தோன்றுவதை அவனது ஆட்களும், பூலானும் கண்டிருக்கின்றனர்.
சில நாட்களுக்கு முன்னர் மல்லா பொலிஸ்காரர்களுக்கு ஒரு கடிதம் எழுதி யிருந்தான். அதனை அனுப்புவதற்கு முன் னர் பூலானிடம் படித்துக் காண்பித்தான்.
"ஏய் பொலிஸ் நாய்களே! உங்களுக்கு துணிச்சல் இருந்தால் இந்த விக்கிரம்
பூலான்
அஸ்டா கிராமத்துக்கு விக்கிரம் மல்லா கோஷ்டியினர் சென்று வந்ததை பொலிஸார் அறிந்துகொண்டனர். அத னால் அக்கிராமத்துக்குள் புகுந்து மல்லா வுக்கு உதவி செய்பவர்கள் என்று கூறி நாலு ஐந்து பேரைப் பிடித்துச் சென்றார் களாம். கிராம ஆட்கள் பலரையும் அடித்து நொறுக்கியிருக்கிறார்கள் பெண் களுடன் வம்பு செய்திருக்கிறார்கள் மார்புகளைப் பிடித்துத் திருகி, சட்டை களைக் கிழித்து ஆட்டம் போட்டுவிட்டுப் போய் இருக்கிறார்கள்.
அச்செய்தி எட்டியதும் மல்லா கொதித்துப்போனான். செய்தி கொண்டு வந்தவனிடம் பணம் கொடுத்து அனுப்பி னான். பொலிசார் பிடித்துச் சென்றவர் களின் குடும்பத்தினருக்கு உதவத்தான் அந்தப் பணம் கொடுக்கப்பட்டது.
அதன் பின்னர்தான் மல்லா பொலி சாருக்கு அக் கடிதத்தை எழுதினான். மல்லா அப்படிச் செய்வதுதான் சரி அதுதான் வீரம், என்று பூலானும் நினைத் துக் கொண்டாள்.
இப்போதும் மாது சிங் பொலிஸா ரைக் கிண்டல் செய்ததைக் கேட்டு மல்லா விழுந்து விழுந்து நகைப்பதைப் பார்க்க பூலானுக்கு அவன் வீரத்தின்மீது ஆண் மையின்மீது வியப்பு வளர்ந்தது.
"பந்தங்களைக் கொளுத்தலாம்! என்று மல்லா உத்தரவிட்டான்.
மகேஷ்பூர் கிராமம் நெருங்கியதும் காட்டுக்குள் முகாம் அமைக்குமாறு உத்தர விட்ட மல்லா, எல்லோரையும் அங்கே தங்கவைத்துவிட்டு, தன்னுடன் பரத் சிங்கையும், மேலும் மூன்றுபேரையும் மட்டுமே வருமாறு கூறினான். பூலானுடன் சேர்த்து ஆறுபேர் மட்டுமே மகேஷ்பூருக்குள் சென்றனர்.
கிராமம் முழுக்க நிசப்தமாக, பின்னிர
Տ
வின் ஆழ்ந்த உறக்கத்தில் கிடந்தது கிராமத்துக்குப் புதியவர்களாக
கதவில் எட்டி உதைத்தாள்.
"யாரது?" என்று உள்ளேயிருந்து பெண் குரல் ஒன்று பயமாகக் கேட்க, அது புத்திலா லின் மனைவி வித்யாதான் என்று குரலில் இருந்தே இனம்கண்டுகொண்ட பூலான் "உன் சக்களத்தி வந்து கதவைத் திறவடி வாடி" என்றாள் பயமுறுத்தும் குரலில் உள்ளே இருந்து சிறிது நேர இை வெளியின் பின்னர் கதவு திறக்கப்பட்டது. கதவு திறந்ததுதான் தாமதம் பூலான் பாய்ந்து வித்யாவின் கழுத்தை தன் கையொன்றால் பிடித்து அழுத்தி "எங்கேயடி புத்திலால்? எங்கேயடி அந்த நாய்?" என்றாள். வித்யா முன்னர் இருந்ததுபோல் அல்லா மல் உடல் மெலிந்து முகத்தில் இரு தசை காணாமல் போனது மாதிரி பூ கத் தோற்றம் அளித்தாள். அவள் கண்களில்
ருந்த திமிர்கூட தொலைந்திருந்தது.
சென்றதே தவிர பூலானின் முகத்தைச் JIMILIJU LJILJJajci)6060.
அவளுக்கு இருந்த பயத்தால் கவனிக்கப்பட
கழுத்தில் இருந்து கையை விலக்கி, அவள் கன்னத்தில் அறைந்த பூலான்
என்னடி பிடிச்சுவைச்ச பிள்ளையார் மாதிரி நிற்கிறாய்? எங்கேயடி அந்த நாய்?" என்று கேட்டபடியே சுற்றும் முற்றும் பார்வையை வீசினாள்
அதற்கிடையே மல்லா கண்ஜாடை காட்ட
ன்றுபேர் அந்த வீட்டுக்குள் மறையக்கூடிய : எல்லாம் தேடினார்கள்
"அய்.அய்யோ.அ.அடிக்கா.தே" என்று யாரோ மன்றாடும் குரல் கேட்டது. அது புத்திலாலின் குரல் என்று பூலா னுக்குப் பிடிபடவில்லை. புத்திலால் அதிகார
புத்திலாலைக் கண்டதும் பூலானின் கைகால் கள் எல்லாம் கோபத்தில், அளவில்லாத
தந்தையை அவமதித்தது கொட்டும் மழையில்
தந்தை தன்னைச் சுமந்து சென்றது.
எல்லாம். எல்லாமே பூலானின் நினைவில்
வக வேகமாய்த் தோன்றி மறைந்தன.
T -
வெறிபிடித்த இயக்கப்பட்டது மாதி நடவடிக்கைகள் அ6
புத்திலாலைக் பார்த்தபடி வித்யாை தள்ளிய தள்ளில் அட் சுவரில் மோதியவ6 "அம்மா." என்று
மாது சிங் பிடியி யில் கொத்
விட்டுவிட்டு பூலானை தான்.
"நா.நாயே! .ே என்று நீளமாக கத்த காலை மடக்கி அவன்
மிருந்தது தலைமுடி ஒரு பெண்ணுச் அக் காட்சியைக் கன்
பிடறி அடிபட்ட கொண்டிருந்த வித் அடிபட்டு விழுந்த LICD-1060T. LOGICO என்று கத்திக்கொ கொண்டும் ஓடிவந்: மடங்கி அமர்ந்தாள். புத்திலாலுக்கு போலிருந்தது. நெஞ உயிர் கொஞ்சம் ( LITa, GaiGif(Bu. போல பயம் ஏ
செத்துவிடு வந்ததும் உயிை முயல்பவனைப் தன் கண்களை 6 உருவத்தைப் பார்த் அந்த உருவம் ஆ அவனால் நிச்சயம் ப
வில் தேடினான் பு இப்படியான ே பலத்துடன், முரட்டு: நினைத்துக்கூடப் பார் பூலான் அவ6ை
அவனை நிற்க வேட்டியின் மடியிலே வெளியே இழுத்துப் வித்யாவின் சு
'36061, ழுத்துக் வெளியே முற் நிறுத்திய பூலான், "ே தெரிகிறதா?" என்று
புத்திலாலுக்கு பெண்குரல் என்று
அப்படியே மயங் அவனது இடது கை மல்லா மட்டுமல்
 
 
 

--
சிறந்த நடிகைக்கான விருது வாங்கத்
புலிமாதிரி, யாராலோ தான் நடிகைகள் பலர் போட்டி போடுவார் கள். ஆனால் ஹொலிவூட் நடிகை ஒருவருக்கு
-அதன்பின் பூலானின் மைந்தன. ண்டதும் அவனையே வதன் கையால் பூலான் படியே பின்னடைந்து பிடறி அடிபட்டு அலறினாள். ல் இருந்த புத்திலாலின் தாகப் பிடித்துಟ್ಲಿ" ாது சிங் தன் பிடியை ாப் பயத்தோடு கவனித்
ய்ய்ய் நா.நா.யே நியபடியே தன் முழங் நெஞ்சில் இடித்தாள்
த்தம் எழ நெஞ்சைப் ாய்ச் சரிந்து விழுந்தான் முடியைப் பிடித்திருந்த ஒரு கொத்தாக மீத
皺 இத்தனை பலமா?
வேதனையில் முனகிக் பா, புத்திலால் கீழே
தும், "ஐயோ என் ன. கொல்லாதீர்கள் ண்டும், கைகூப்பிக் து புத்திலால் அருகே
தலை சுழல்வது சில் பட்ட இடியில் கொஞ்சமாக வாய்வழி றிக் கொண்டிருப்பது ற்பட்டது. வேனோ என்ற பயம் ர இழுத்துப் பிடிக்க போலக் கஷ்டப்பட்டு பிரித்து எதிரே நின்ற தான, ணா, பெண்ணா என்று ண்ண முடியவில்லை. ால். இந்த முகத்தை SIGBRITI. GITTÄJCBJJ, IT LÓNS, திருக்கிறேன். எங்கே. .? என்று தன் நினை த்திலால், காலத்தில்த்தனத்துடன் பூலானை க்கவில்லை புத்திலால், னயே குனிந்து பார்த்த
வன் கண்க்ள் பாதி
முடியைக் கொத்தாகப்
ம்- தன்னை அடை றுவதை இரசித்தாள்.
வலிதாளாமல் "அய். ன்று முனகிக்கொண்டு ன்றாடினான். வைத்துவிட்டு அவன் பிடித்துதரதரவென்று
போனாள் பூலான் ச்சலாலும், நாய்கள் ள் வீடுகளில் இருந்து முகங்களும் துப்பாக்கி கண்டதும் முகங்களை கொண்டன. றத்தில் புத்திலாலை டய் நாயே, என்னைத் கத்தலாகக் கேட்டாள். இப்போதுதான் அது புரிந்தது. அப்படிப் த முகம் தன் மனைவி போல இருப்பதாகத்
க்கிக்கொண்டு உற்றுப் மயில்லை. புத்திலால் ரியம் செய்தான். நடுஞ்சாண்கிடையாக விழுந்தான். ன மன்னித்துவிடு தாயி, மப்படுத்தியது குற்றம் இப்போது திருந்தி மனுச தறத் தொடங்கிவிட்டான். ய நான் இப்படி எத் யிருப்பேன். குழந்தை செய்த மிருகமடா யே! என்று கத்திக் கிடந்த புத்திலாலின் வைத்து நின்றாள். த்தில் ஒரு காலால் புத்திலாலின் இடத்து த வேகமாக மடக்க, மே அதிரும்படி, ம்மா" என்று அலறிய அடிபட்ட பாம்புபோல அடங்கியது. கிவிட்டான் புத்திலால், முறிந்து போனது. ல, மாது சிங் உட்பட மூவரும் பூலானின் யாமல், திக்பிரமை துக்கொண்டிருந்தனர். தறல் சத்தம் கேட்டு கொண்டது.
தாடர்ந்து வரும்)
TULOGui DU Ur
புதுமையான விருது ஒன்று கிடைத்திருக்
கிறது.
ஹொலிவூட்டில் நம்பர் வன் இடத்தில் தற்போது இருக்கும் நடிகை டெமிமூர், கோடி கோடியாக அதிக சம்பளம் வாங்கும் நடிகையும் அவர்தான்.
டெமிமுருக்குத்தான் அந்த புதுமையான
விருது கிடைத்திருக்கிறது. மிக மோசமான
அந்த விருதை வழங்கி டெமிமூரை மட்டம்|
நடிகை என்ற விருதுதான் அவருக்கு
கிடைத்திருக்கிறது. ராஸ்வெரி பவுண்டேஷன் :
என்னும் அமெரிக்க அமைப்பு ஒன்றுதான்
தட்டியிருக்கிறது.
அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
அம்மணி டெமிமூர் ஸ்ட்ரிப்டிஸ் என்ற
இதனை
ஆங்கிலப் படத்தில் கிட்டத்தட்ட அம்மணமாக நடித்திருக்கிறாராம். அதனால்தான் புதுமை
நான்இல
இந்தியாவில் மும்பாயில் ஒரு
ஆங்கில மாத இதழை சமீபத்தில் கட்டுக்
கட்டாக குவித்துக் கொளுத்தித் தள்ளி 6) 5)L’L6DTir.
அந்த மாத இதழில் இந்தி நடிகை
அரை நிர்வாணப் போஸில் அசத்தி (DED5ITIT.
இதற்கு முன்னரும் பூஜாபட் அதே பத்திரிகைக்கு அரை நிர்வாணமாக மட்டு மல்லாமல், இன்னொருவருடன் இசகு பிச கான போஸ்களில் கட்டியணைத்தபடி கலக் கல் போஸ் எல்லாம் கொடுத்திருந்தார். ஆனால் அப்போது ஏனோ யாரும் பெரிதாக
அலட்டிக் கொள்ளவில்லை. ತೆ':
மும்பாய்
பத்தில் அந்த மாத இதழில் பூஜா பட்டின் படம் அரை நிர்வாணமாக காணப் பட்டதும் மும்பாயில் உள்ள பெண்கள் அமைப்புக்கள் பொங்கி எழுந்தன. பாரதிய ஜனதா கட்சியினரும் களத்தில் இறங்கி ஆர்ப்பாட்டம், குறிப்பிட்ட மாத இதழை கொளுத்துதல் என்று ஏகப்பட்ட ரகளை LIGöisIG87sf)6) 7)LʻLITiTJ,6ʻiT,
அரச தலைமைச் செயலகத்
DLADES šöš GlaDOLğj LigaOLOUTGOISTU
யான விருது பெற்றுள்ளார் அம்மணி
டெமிமூரின் கணவரும் ஒரு பிரபல நடிகர்தான். 'டைஹாட் உட்பட பல ஹொலிவூட் படங்களில் நடித்த புரூஸ் வில்லிஸ்தான் அவரது நட்சத்தி
திலும் மனுக் கொடுக்கப்பட்டது. அதனால் பூஜாபட்டை பொலிஸ் தலைமையகத்துக்கு வருமாறு கட்டளை பறந்தது.
விஷயம் விபரீதமானதால் உஷாரான குறிப்பிட்ட மாத இதழ் ஆசிரியர் புத்திசாலித்தனமான கதையொன்றை அவிழ்த்துவிட்டார்.
"அரை நிர்வாணமாக இருப்பது பூஜாபட் அல்ல. கம்பியூட்டரினால் உருவாக் கப்பட்ட படம் அது வேறு ஒரு நடிகையின் உடலில் பூஜாபட்டின் தலையை பொருத்தி உள்ளனர். அதனை அம்பலப்படுத்தவே வெளியிட்டோம்" என்று சொல்லியிருந்தார். இண்டர்நெட் பத்திரிகை ஒன்றுதான் பூஜாபட்டின் போலிப் படத்தை வெளி யிட்டது என்றும் மும்பாய் பத்திரிகை ஆசிரியர் குற்றம் சாட்டியிருந்தார்.
பிரபல நடிகைகளின் தலையை வைத்து இண்டர் நெட்டில் இப்படி விஷமம் செய்வதும் நடப்பதுதான். ஆனால் மும்பாய் பத்திரிகைகளில் இதற்கு முன்ன ரும் பூஜாபட் கலக்கல் போசுகள் கொடுத் திருக்கிறார் என்பதால் மறுப்பை நம்ப முடியாமல் இருக்கிறது. அதுமட்டுமல்ல பூஜாபட் சகல சமாச்சாரங்களிலும் தாராள மானவர் என்பதும் பிரசித்தம்.
அதுதவிர தனது படம் இல்லை யென்றால் சர்ச்சை கிளம்ப முன்னரே பூஜாபட் ஏன் மறுக்கவில்லை? என்றும் கேள்வி எழுந்துள்ளது.
எப்படியோ பிரச்சனை முடிந்தால் சரி என்பதால் அரை நிர்வாணமாக இருப்பது பூஜாபட் அல்ல என்று அறி வித்துவிட்டது மும்பாய் பொலிஸ், இப் போதைக்கு விவகாரம் அமுங்கிவிட்டது. பூஜாபட் போலவே கவர்ச்சிப் போஸ் கொடுத்து சுளையாகச் சம்பாதிக்கும் நடிகைகள்தான் தங்கள் பிழைப்பில் மண் விழுந்துவிட்டதாகப் புலம்பிக்கொண்டிருக் கிறார்கள்.
S SSS S LSS LSS SSS SSSSLS SSLSSS S SSSSS
assodussaints,
சாமியாரிணிகள் பூஜை
(BI p.11-17, 1997

Page 9
துணிச்சலுக்கு விருது
புலியைக் கண்டாலே எல்லோருக்கும் Juin இந்த இலட்சணத்தில் எங்கே ஒரு போஸ் கொடு பார்க்கலாம் என்று எதிரே நின்று புகைப்படம் எடுக்க எத்தனை தில் இருக்கவேண்டும் போஸ் மட்டுமா கொடுக்கிறது இந்தப் புலி வாய்க்குள் ஒரு வங்காளவிரிகுடாவே தெரிவது போல வாய்
Ep. 11-17, 1997
பிளந்து உறுமித் தள்ளுகிறது. நாமாக இருந்தால் கமராவையும் போட்டுவிட்டு போஸ் வேண்டாம் புலியைப் பிடி என்று கத்திக்கொண்டு ஓடியிருப்போம். ஆனால் ஸ்டிவ் புகும் என்ற கமாராக்காரர் பயங்கர தைரியசாலி என்னமாய் துணிந்து படமெடுத்திருக்கிறார் பார்த்தீர்களா?
துணிச்சலுக்கு பலன் கிட்டியிருக்கிறது.199ம் ஆண்டுக்கான அமெச்சூர் புகைப்படக்காரர்களுக்கான விருது கிடைத்திருக்கிறது. இந்தப் புகைப்படம்தான் விருதை தட்டிக் கிறது. விருந்தாகிப் போனாலும் ப்ரவாயில்லை என்று துணிந்ததால் கைமேல் விருது
தி
 

ளே ஜின்ஸ் என்றால் இரட்டையர்களைத் குறிக்கும்.
இரட்டையர்களாகப் பிறப்பவர்களில் ஆணும் ஆணும் அல்லது பெண் ಇಂದ್ಲ பிறப்பது குடும்பத்துக்கு நல் லது என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது. அப்படி யில்லாமல் பிறந்த இரட்டை யர்களும் படுஜோராகத் தான் இருக்கிறார்கள் ஆனால் இப்படத்தில் இருப் பவர்கள் அனைவருமே ஆணும் ஆணும் பெண் ம் பெண்ணுமாக ရှီးများ பிறந்தவர்கள் இவர்கள் அனைவரும் அவுஸ்திரேலியாவில் சிட்னி நகரில் உள்ள கவர்னர் பிலிப் சிங் தொடக்கப்
SSLSS S S S S S S S S S S உலகில் இரட்டையர்கள் அதிகமாக கல்வி
ாரசியாவில் மென்ரேல் மையைப் பெறுவது அமெரிக்காவில் லேக் நகரில் afla; செய்யப்பட்ட מו וש இது பள்ளிக்கடம்தான் தற்போது அதற்கு அடுத்ததாக இரட்டையர்களால் மாஸ்கோவில் தெருப் LT GODS LI பிரபலம் அடைந்துள்ளது 器。 அவுஸ்திரேலிய பள்ளிக்கூடம் பாவம் [-Ꭽ , ᎭTᏘᎢ ᎭᏄ" பெருகிவரு ஆசிரியர்கள்தான் அடையாளம் தெரியாமல் அவதிப்படுவார்கள் LT TTTSTTTT TT T TTTT S L S S S S S S S S S S S S S S S S S LS SLSSLSL LSL ட்டுமல்ல, குரங்குகள் போன்ற ராணிகளும் இருக்கும்.
மனிதர்கள்போலவே உடை ள் அணிந்து காட்சியளிக்கும் ரங்குகள்மீது சுற்றுலாப் பயணி ளின் பார்வை செல்லும் அப் பாது அவர்களை அணுகி குரங் ாருடன் சேர்ந்திருந்து புகைப் டம் எடுக்க விருப்பமா என்று |றிவார்கள் ஒகே என்றால் ரங்காரை அவர்கள் கையில் காடுத்துவிட்டு டக்டக்கென்று டம் எடுத்துக் கொடுத்துவிடு ார்கள் குரங்காருக்கு அன்பு ன் இச் கொடுக்கும் சுற்றுலா ரயாணிதான் படத்தில் பிழைக் த்தான் எத்தனை வழிகள் Tigjigan
LDTLI
ம) அமெரிக்காவிலே ஒரு சுவா ரசியமான போட்டி வைத்தார் கள் யாருக்கு ரொம்பப் பெரிய்ய்ய்ய கால் பாதம் என்பது தான் போட்டி
3 ஆயிரத்தி 200பேர் போட்டி யில் கலந்துகொண்டனர். கலந்து கொண்ட அனைவரையும் ஒரம் கட்டியவர் மத்யூ அவர்தான் பாதத்தை காட்டியபடி படத்திற்கு போஸ் கொடுக்கிறார்.
இவருடைய பாதத்தின் அளவு 291 அதனால் வெற்றி இவருக் குத்தான் உடனடியாக இவரை அழ்ைத்து தன் கம்பனி சப்பாத்து விளம்பரத்துக்கு போஸ் கொடுக்க வைத்துவிட்டது அத்லெட்ஸ் ஃபுட் என்ற நிறுவனம் பாத உபயத்தில் பாரெங்கும் பிரபலமாகிவிட்டார் மத்யூ
படத்தில் பளிச் பளிச்சென்று இாட்சிதருவது தேவாலயம் என் லித் பின்லாந்து நாட்டிலுள்ள ஹெல்சி தரியவேண்டியதில்லை கொல்லாமல் ெ உள்ள தேவாலயம் ஒன்றுக்கு வெளிே விஷயம் யாதெனில் இத் தேவாலயம் Sq S yy Syyyyy M Sy yyyS yt t ty
தெரியுமா 巒

Page 10
7 ܐ L
நிறையத் தோழிகள் | 325Ag235 «g25 I
நடிகர் விவித் பெண்களுடன் TALA அடர்த்தியான நாடிசகிதம்காட்சியளித்த சங்காள ராக்கிரகதாம்"ாக்கு பெண் கத்தாவரம் செய்த முகத்துடன் பளிச்சிடு LTTTLLLLLL TTT TTTTTTTS TD D LLTL T TTTYYY TTTS ZYTT TT TTT TTTT TTTTL மாக்கிக்கொள்ளும் விநாகப் பரவியதில்லை என்றுடன் சண்முகிக்கு தாடிரன் அதுநாள் கட்இந்தியி பழகுபவர்களும் அந்த மாதிரிப் பழகமாட்டார்கள் பெயரில் எடுப்பதாகவே முதலில் தீர்மானிக்கப்ப என்கிறார் விளித் Cunni மாற்றம் சாக்ரி சார் என்றால்
உதடும் உதடும் சந்திக்கும் முத்தக் காட்சியிலும் என்று அர்த்தாம் கடிதார் போட்ட மாமி நடிக்காட்டாராம் ரன் வெட்கோ I கமல் என்பது தெரிந்த செய்திதா
மறுபடியும் பானுமதிமறுபடி சேரும்
ಇಂತ್ಲೆನ್ತಿ।
FAll I EA- IN DIE KRITIKU":"", "TE ஒருவரான மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவைக் இப்போது முயற்சி நடக்கிறது. ஒள்ளமோர் படத்தில் Tirrigward HAVIA", "JUTT
தராதித் சிவாவின்படி ஜோடியாக நடித்தவைக்க நினைத்தார்காம் minira பிரகாஷ்ரான் நடிக்
ஒரு காலத்தில் எம்.ஆருடன் நாடோடி மன்னன் படப்" LA ING
mill-Titolitikali finali tigiini' li li anali Mi ST TT TTT T TTTTTTTTTS TTTT TTTTTTTTTLL TTT Y TTT TTTtT TTt விருந்தவரல்வா பானுமதி பின்னர் எம்ஆருடன் சார இசை தேவா பாடல்கள்
வேறு A A எம்.ஆருடன் மோதும் S S S S S S S S S S S S S S S S அதுேம்.--மணியின் ஏமா கெளதமி, பாய்ச்சல் skyriaus ir Arrow" கொதமிய தனது படம் ஒன்றில் கதாநாயகியின் Taun ஏராளமான புனத்தை அவரிடம் நடிக்க வைக்க முன்வந்தார் ராமராஜன் கெளதமிக்குமார்க்கெட் ஆர்மியரனத்தை ஏப்பம் விட்டுக்ெ  ெ திமோதுராமராஜன் கொதமியின் பின்னால் அமைந்தவர் TOT தற்போது
விசுவாசத்தில்தான் alen giftig til den for at MSks i Si
LLLLLL ZZLLL S S LLLLL L LLLLL LLLL SLLLLLLSZTLLLLS கொன்றும் அப்படி நடித்தும் கட்டாயமில்லை என்று Af பொபிளியுற்றி எளிதான் முகத்தில் அடித்தது போர் கூறிவிட்ட ாராம்ளெதிரி நட்பை படத்தில் retulia Caiff y Wici புதுப்பிக் TTLLTTYS LLLLL LD S TLLLLLTTTS TTTT TLLLLLLL LL கொடுக்கிறாரம் எப்போ கண்டாராம் அல்வா கொடுக்கப்போகிறாரோ
szezerző szlofauna" சிவளிாப்பத்தை கண்டுபிடித்த எடிசன் மீது சத்யராக்கு காவிகாரம் தன்விட்டி தும் எடிசன் படத்தை மாட்டிவைத்திருக் கிறார்நனது இயக்கத்தில் உருவான வில்லாதி வில்லன் படத்திலும் எடிசன் என்ற பெயரில் நடித்தார் மீண்டும் மாரிலுள்ளன் இயக்கத் திஸ்திரத்தடிக்கபோகிறார் சத்ராரின் சொந்தத் தயாரிப்பாக உருவாகப்போகிறது. தாரிப்பு நிறுவனத்தின் பெயர் ளடின்
Emil"
JElamifludad daugiausiosa
கிள்ளியெடுத்திருப்பவர் சவுந்தாரா
தாயாத கிடைத்திருப்பதாக சொல்
நெலுங்கில் நாகாருளின்ாம் கவர்ந்த
ருக்கிறார்
தாக்கம் எதுவுமில்லையாம் பிய்த்து தறு
S S S S S S S S S S S S S S S S S S
அருணாச்சலம் படத்தில் வேதவல்லியா al ரவரசிகர்களின் பன்னத்தைக்
தமிழ்ப் பட ரசிகர்களுக்கு அறிமுகமானா என்றாலும் ரவியுடன் நடித்தது och
Gwyfyrwyr நாயரின்ட்டியிருப்பவர்தம் சூப்பர் பாரின் பார்ாட்டதாகுளிர்ந்து
அம்ாள்படத்தில் படு சாதுவாக நடித்த கவர்ச்சியாக நடிப்பதில்
to arrama
பாத்திபன் ரா
ଶ୍ରେsuଛୋf', செல்வமளியின் இயக்க பத்திரிகை என்றொரு படம் எடுத்து நினைவிருக்கலாம் அப்படத்தில் ராஜீவ்காந் தூள்கிளப்பியவர் அனுபம் கேர் படம் வெளியாக தடயே அவரது நடிப்பை ரசிகர்கள் காணமுடியாமல் போய்வி இப்போது விருபி படம் மூலமாக தமிழ்ப்படரசிகாக போகிறார் நாயகன் இந்தியில் பயங்கர வி மல்லாமல் பல்வேறு ரகமான பாத்திரங்களிலும் தோன் பிருக்கிறார் அனுபம் கேர் தமிழ்ப் படங்களில் நடிப்பது வாக இருக்கிறதாம் அதனால் சொந்தமாகவே ஒரு தயாரிக்க திட்டமிட்டிருக்கிறாராம் அனுபம் கேர் நய தில் கதாநாயகனாக நடிக்கப் போகிறவர் பிரபுதேவா பிடிப்பின்பொது இருவரும் நல்ல நண்பர்களாகிவிட்டா S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
நடிகைகளும் குண்டு
அபிமான நடிகைகளைக் கண்டால் ரசிகர்களுக்கு புரிவதில்லை, நடிகை சுபா பத்திரிகையாளர்கள் பன் புள்ள அனுபவம் பிது
"குண்டூரில் ஒரு தெலுங்குப் படப்பிடிப்பில் கலந்து ெ என் ரசிகர் என்று ஒரு நபர் என்றுடன் பேச வந்தார். கிளார். பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென்று எள்மேல் தெரியாமல் 蠶 க்கும் என்று நான் நினைத்தபோது டக் என் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளினார்"ஏன் இப்படி அநாகரி நடக்கிறீர்கள்" என்று கேட்டபோது அப்படியே எள்நெல் சரி
அதேநேரம் அந்த ஆளொடு வந்த ரிவரும் என் விழுந்துச்சே எவ்வளவு மோசமான அனுபவம் நல்ல வே படப்பிடிப்பு ஆட்கள் வந்ததால் தப்பினேன் தவையவங்கா நிபுனர் என்னிடம் சொன்னார் எப்போதும் கையின் குன் வைத்துக் கொள்ளும்மா ஆபத்தான சமயத்திலே உதவும் விஜயசாந்தியும் குள் எவத்துக் கொண்டி ருக்கிறார் என்றார். இப்போது குண்சிதான் என் ஆயுதம் என்கிறார் பாரீ
கந்தா In C.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S
TT ாம்பிப்போது றார்அவ்வை தயாராகிறது வ் மேடம் என்ற பது பிப்போது பிந்தியில் மாமி |IT = s; f. k.#11 ாே
EagrT19. பேசப்பட்டதால் விர்த்துவந்தவர் N I Air II भाग ।
ன் மும் மறு இன்னொரு ரர். ரியின் பின்னர் al
штић.
robaDub
|ताजक्। क्|| ந்துவிட்டாரம் ாண்டு அவ்வா மீது மையல் ஈள் பார்வரி
ான் அம்ருதா
ாம் தேடினேன் ருதா னயும் து அம்ருதாவும்.
கலங்கவைக்கும் சலங்கை முத்து
சீனப்ப தேடிய பார்த்திபன் தன் ஜோடியாக பிடித்த நடி ைரா வி படங்களில் எக்கச்சக்கமாக கவர்ச்சி காட்டியவர் வன விஜயகாந்த்தையும் வளியையும் முடிச்சுப்பாட்டுகதைகள் உள்ாவியதால் விரயாந்த் இவருக்கு டாட்பாட்டினார். அதன் பின்னர் தற்போது மீண்டும் தமிழில் பார்த்திபன் ரோடிா இரு படங்கள் காங்கோ
ாளை அபிமன்யூ
சங்கீதா விவகாரத்தில் சிக்கிய பார்த்தியன் தற்போது ரவரி விவகாரத்தில் ரிக்கி கொண் ார்பஸ் படங்களில் நடிக்காவிட்டாலும் சொந்தமா காநல் புத்தம் என்ற பெயரில் பம் தயாரிக்கும் அளவுக்குவதிதேடிக்கொண்டதுதான் ரீவளியின் திறமைக்கு அத்தாப
அளி என்ால் வங் ைமுத்து என்று அர்த்தமாம் அதுதான் கலங்க வைக்கிறாரோ
it 382) த்தில் குற்றப் DIE KALJU ILLE
வேடத்தில் ாடப்பட்டதால் ட்டது. ான சந்திக்கப் வனாக மட்டு E ifi III ELLETul ஒரு மாறுதி தமிழ்ப் படம் ாரிக்கும் படத் விஜயி படப் IT FT FT FEJ,
சியும்
தய கால் ரிடம் புலம்பி
KITI KILLET,
கருதுக்
டித்தார்
Calai

Page 11
리피에
LIGOIJ elengojigj
as _重 _ ாம் வெளியிட்டதால் தமிழ்ப்பட உலகின் பிரபல நடிகர்கள் நடிகைகளின் மறுபக்க தகவல்கள் இவை த்ரவாக பரபரப்பாக எழுதிய சூடான செய்திகளில் இருந்து தொகுத்துத் தரப் அந்த நடிகை சொந்தக்குரலில் பாடுவர் இயக்குவர் கதை உங்களுக்கும் நுவார் அந்தச் காலத்தில் எம்.ஜி.ஆர் சிவாஜி முதற்கொண்டு இது தற்காலச்செய்தி நெடிய KINI MET ETT MONOTUM EISNEYM அவரிடம்பர் அவர் வந்து வாளிப்பான உடற்கொண்டஅம்மாளே பம் என்னும் அளவுக்கு ஒரு காலத்தில் Paraller T. LAJIPAN W PÓlafurnitarihi
கம் கொடி நட்புப் பறந்தது. அவர் கோவை சென்ரன் ஸ்ரூடியோவில் படப்பிடிப்பொன்றில் ந்துகொண்டிருந்தார் தமிழ் தெலுங்கு ஆகிய இரு ெ ா படம்ாள்பதால் அதிக நாட்கள் தங்கியிருந்தார். அப்போது பரது பார்வையில் ஸ்ரூடியோ பாணியாளர் ஒருவர் அக்கடி
நந்தி கொண்டிருந்தார்ள்ரூடியோ அலுவலகத்தில் கனகாளாக
Gwylwyr y Flwyd y Llwynir canfuwyd புறப்படப்பிடிப்பில் ஒரு ஹாட்டப்பு நடிகையின் எதிர் அறையின் வெறொரு அந்த நடிகைக்கு ாே அவர்தான்
இரயில் தூக்கம் வராமல் வெளி நடிகர் அப்போது நடிகையின் அறையின்
ரியாற்றி அவர் நல்ல நிறத்துன்பா ாக்க இவட்ாமா பிருந்தார் நகர் நடிர் தன்னைப் பாத்து T MONUM Liggin GLETG MGMATIE p.KLEIN அவரோடு பேசி மல் அவருடன் பேக்கொள்புரு ந்து படுத்தி ஒருநாள் தனது ஆண்டியத் நீர்ந்துக்கொண்டார் பிந்த வேறுமா அனுப்பி வைக்கட்டுமா"
யம் வெளி தெரியக்கூடாது தெரிந்தால்தொலைந்தார் என்று ாருக்கு நடிகை எச்சரிக்கை விடுத்தார்
ஆனால் பாழாய்ப்பான கணக்காளர் சம்ம குெ மசொப்பாய் விளங்கும் நடிகை தன் மீது ஆசைப்பட்டது வளவு பெரிய விஷயம் இது வெளியே தெரியாமல் போல் LLLLT LLLLTT LTLT TTT TTTTT TT LLLT LL TTT LLL LL ாம் திவாய் சொல்லிக்கொண்டிருந்தார். அது கனடா பாயின் காதுக்கும்ாட்டியது.
கடும் கோர்த்துடன் நடிகை ஸ்ரூடியோவுக்கு போனார் தாக ாரின் சட்டையைப் பிடிந்து என்ளைப் பற்றி என்னட சொன்னார் ாறு கேட்டபடி மாறி மாறி கன்னத்தில் அனந்தார்
அன்ரவே அந்த வாளர் தூக்கில் தொங்கி யில ய்ந்து கொண்டார்
அதே பழம்பெரும் நடிகை அச் சம்பவம் நடந்து பதிவந்து பங்களுக்கு பின்னர்ஸ் ஒரு பெரிய நகரதன் பங்காவுக்கு LLLLLTTTTT SZYZ ZT T TTTTT LLL LLTTTT KSKKL LLTL LL LL AANVALI
ர், ஆனால் பின்னர் கார்ப்ப நதி மன்னாதி மள்ளாக நந்தவர்
நடிகையின் அழைா ஏற்று நடிகரும் சென்றார் சரி
கயா தவியாளர் மட்டுமே நடிகருடன் தென்றி தவிர காரில் இருக்கர் சொல்லிவிட்டு ார் மட்டும் உள்ளே சென்றார் பார் ஒரு மாரி நேரம் 驚 ந்துவிட்டு வந்தார் நடிகர் நடிகை உற்சாகமா ரியனுப்பி வைத்தார் அந்த நடிகையின் பெயர் பாவில் ராபிக்கும் சிறந்த மதியுள்ளவர்
தயிர்க்கா
ஜெயலலிதாயும் ரோஜாதேவியும் ஒருவரை ஒருவர் பந்திரிகைகள் பியர் தாக்கிக் கொண்டிருந்தாம் அது ஒருமுள una sin i y Rio
Trayla's firsty முன்ார்தயிர் விற்றுக் Tinti výstro
ugun II INTEmitinning Gi) Glihur einheit längnüLum UniotimiO
NEAGTIGE எண்மீது தொடுத்தாள் uyah ASEMILIJA FT BESTUDIJUyui சேர்த்தெடுத்துக்கொடுத்தாள்"
கவியாக கண்ணதாசன்
படர்-சார்ரா
ால் கட்டாராம்பி வண் தன் துறைக்குள் புகுந்துகொண்டாரா
LIND 595 TIT LI சில ஆண்டுகளுக்கு முன்னால்ா படுத்த கிராமராஜன் அவர் அவருடன் நடிகை அப்போது ராமராஜன் டர்
ரோஜனுடன் நடிக நெருக்கமாகி செய்தி நடிகரின் மாளிக்கு காட்டியது முன்னாள் முன்றெழுத்து நளின் நா தான் பநறியடித்துறந்தார் மாவி படிப்பிடிப்பு முடியும்வரை சுடரே இரு ந்து காவாடு திரும் IIIII தொடர்ந்து வரும்
"Emir musiqui
ATT WAT போது மேலும் தவிசெய்யப்
அக்காவி து தியாகராஜ பாகவ ருக்கும் பியூரின் திளருந்தும் பட அ huyniniwan" S. LETRATIENTI பத்தினருக்கும் பதவி ெ
&J। ளேயராஜாவின் ஆன்மர் இசையமைக்க விளம்பிளிட்டன
பிராரி பாடு முகப்பில் படமொன்றுக்கு i、fār
பாகிராம்ப
ாைபரா பலருக்கு அறிமு Il-MPE li milf f'Telf maturi பும் அதிமுகப்ப
படம்-சிவித்யா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வியிடம் மும் தமிழில் அறிமுகமாகும் Ilium in
வெளிவருவதற்குள் புதிய படங்ாம் நடிக்க ஒப்பந்தாகியுள்ளார் LLSST S u uTS S T ST S TT SSDDD D DD DuDuS S LLLL u S u S uuD SKS
* * _。。Lリ。一
கோபம் LL LLLL L LLLL L DLL L LLTT TTLT Y LLLLLL LLLLLS
sus transi A ■■
தமிழக பத்திரிகை ஒன்றில் 'திருப்பின்னர் பூச்சூடா படத்தில் அா டுகிறது. பிற்கு அக்காவாக நடித்துவருகிறார்
வேனுமா? S L DDD Z TT S T TTLS S LTu LLLL LLLS
நெடனமான நடிகர் அவர் sing அம்ருதவர் LLLL L TTTTT L Z D D DD DTD LDS டாலும் மொக எா ாள்
|ိနှီ
நடிந்தார் ஒரு நடிகை வெளிப்ார்த்திக்கின் சிா படத்தின் மும் trait in LL LLLL LL L LLLLT TTTT T SZZZS LLLLL DuuDu S T L S D DDD DSDS வர் அடுத்து வியுடன் தக்
நடிகர் தங்கியிருந்தார் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிா
நானா படேகர்-ாய்ா கிருஷான் பாடியாடிக்கும் புக LS TTTTT KTu uT LTLT TT TT T S YYYTTTTTTTTTT TTT TLLT TTT TTTTTu TTT TT L Z TT TTLL விருந்து வெளிவந்தார் நெட் சிவரஞ்சனி
LLLLLS L LL S LL T T L L SS S S S S S S S S S S S S S S S Y S S S YS S S ட்டு பொதும்போது பங்களுக்கும் அருளாச்சம் படத்தை அடுத்து ரத்ரா நீக்க UTAWA
ராமன் படத்தை இயக்கிவருகிறார் கந்த கோர்த்தும் ன்று ஒரு நாயின் பெயரை ாம் ராம்ப நன்றி என்றுவிட்டு 249 minutenpu Sauro_SETTI
தெலுங்கில் மி விபத்யநாராயளராள் பிாக்கும் மிக கொட்டு ri
என்ற படத்தின் கெளதமிாள்ாதுபா வித்திர நான்கு கதாநாயகிகள் நடிகர்கள் தாநாயகன்யெதிபாபு ார்த்தின் நகரும்பிள்தாத்தாக்குக்கேள்விக்கு * அடுத்து அர்ஜுன் நடிகரும்புதியாரென்ாபியக்கவிருக்ரே
■■嵩蟲* இப்படத்திற் 'சய்யுட் என்று பெயரிடப்பட்டுள்ளது.
LL S L S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
.." LL TTTTTS TTT uT LLTTL L L K LL LLLLLL LTTTL LYYLD * திவ்ா இந்திப்படங்களில் நடித்துள்ா பிர் தள்
சக்ரவர்த்தியுடன் நடித்த சத்யா என்ற ஒரு பிந்தி Nur in frei Quäflur lut sif
\ செல்வா படத்தில் நாயனும் மாறாக வர
விஜயும் நடித்திருந்தனர் விதைத் தொடர்ந்து லல் L SS S TTTTTTT S TTTTTT SLLLL LLLLLLLLZSS ZZZLLL
வருகிறார் மிாய்
SeDS D DD DD DS D S D S S D DL LS S S SLSLS MatüUNGüDış figh Elmoneleri
Kini sila HF || || 1 || LINN NGwladwal air, JOITTI DIVUIT
நாக்கும் நெருக்குநர்படா
- in FHEL, det
தாயடுத்து வந்த்யேகப்போதும் படத்திற்கும் பொருட்டப்பட்டு விட்ட A first ti'nin niini  ாே அப்பாள் நக்கி - Mini MITATAJ TIU MIU METIIIIIIIIIIIII if it. தொடர்வதாந்ாந்துக்கு AliiisTILIKluiTuurolli liy Allilul வந்துவிட்ட அரயே பிரான் கா
ni All Timur S TLL Z TYYT L L L L L L S L L L L L LS
ாளம் தைரியம் இரு வாரிசுகள்
Hi, III நந்திரி படத்தில் பிரகாஷ்ரா
醬 நடிக்கிறார் TŽ 闇 蠶 பாது அரி இயக்குநரான மணிரத்னத்தின் மனை R வரும்
'ನ್ತಿ। யார் என்று நெருங்கி நிரந்து நிர் || || || || ||If I al II YMARFER" TUUM பி: KATI முன்ாபி ni Gi Ayalan LITT gusan Aira III ofte நாம் * s குடும்பத்தின் 蠶 ISHTIMITETTIIN 蠶 ாயுள்ளந்தாத தெரிகிதங்கள் ா குடும்பத் i "". "" பே பிருந்து TT. மட்டுமல் நடிப்பிட்டுவிட்டி அபிதா
ஒருவரது குடும் எஸ்பியிரணும் பெருந்து வாங்குகிறா
AirAI
*鯊 L蠶國凰琶 கள் அாவது மேதயாரித்து ருசி கண்டவர் சிவக்தி உள்ாந்து அாந்தா மட்டுரு irrin ni Tiflif|Tu|| ||I/F Jarry தயாரிபடாள் பின்ார்த்திக்ார்பி dnu i 點 TT 蠶 * *
Taun பரிடர்காத கேட்டுக் கொள் விார் Glirius
நீரை 臀 ಙ್ 蠶 蠶 | FH HINI WAYFIEITTTTTNIE 'N TAMENT MITSIIN III:I SIITMIA I ாம் செய்து * T முன்னரே y CSF yn 擂 AFRANITE நகுவன்பொங் ன்பவதாரிய நதிற்கு பெயர் வத்துவிட்டா ா Ergo in Alwi FMININKUJT IJIET டுத்துகிறார் படத்தின் பெயர் க்ாகவே நிம்மதி Pulau 'ITALISTI Am NATITIT
11 1 11 1 היו חש והסת

Page 12
리피에
LIGOIJ elengojigj
as _重 _ ாம் வெளியிட்டதால் தமிழ்ப்பட உலகின் பிரபல நடிகர்கள் நடிகைகளின் மறுபக்க தகவல்கள் இவை த்ரவாக பரபரப்பாக எழுதிய சூடான செய்திகளில் இருந்து தொகுத்துத் தரப் அந்த நடிகை சொந்தக்குரலில் பாடுவர் இயக்குவர் கதை உங்களுக்கும் நுவார் அந்தச் காலத்தில் எம்.ஜி.ஆர் சிவாஜி முதற்கொண்டு இது தற்காலச்செய்தி நெடிய KINI MET ETT MONOTUM EISNEYM அவரிடம்பர் அவர் வந்து வாளிப்பான உடற்கொண்டஅம்மாளே பம் என்னும் அளவுக்கு ஒரு காலத்தில் Paraller T. LAJIPAN W PÓlafurnitarihi
கம் கொடி நட்புப் பறந்தது. அவர் கோவை சென்ரன் ஸ்ரூடியோவில் படப்பிடிப்பொன்றில் ந்துகொண்டிருந்தார் தமிழ் தெலுங்கு ஆகிய இரு ெ ா படம்ாள்பதால் அதிக நாட்கள் தங்கியிருந்தார். அப்போது பரது பார்வையில் ஸ்ரூடியோ பாணியாளர் ஒருவர் அக்கடி
நந்தி கொண்டிருந்தார்ள்ரூடியோ அலுவலகத்தில் கனகாளாக
Gwylwyr y Flwyd y Llwynir canfuwyd புறப்படப்பிடிப்பில் ஒரு ஹாட்டப்பு நடிகையின் எதிர் அறையின் வெறொரு அந்த நடிகைக்கு ாே அவர்தான்
இரயில் தூக்கம் வராமல் வெளி நடிகர் அப்போது நடிகையின் அறையின்
ரியாற்றி அவர் நல்ல நிறத்துன்பா ாக்க இவட்ாமா பிருந்தார் நகர் நடிர் தன்னைப் பாத்து T MONUM Liggin GLETG MGMATIE p.KLEIN அவரோடு பேசி மல் அவருடன் பேக்கொள்புரு ந்து படுத்தி ஒருநாள் தனது ஆண்டியத் நீர்ந்துக்கொண்டார் பிந்த வேறுமா அனுப்பி வைக்கட்டுமா"
யம் வெளி தெரியக்கூடாது தெரிந்தால்தொலைந்தார் என்று ாருக்கு நடிகை எச்சரிக்கை விடுத்தார்
ஆனால் பாழாய்ப்பான கணக்காளர் சம்ம குெ மசொப்பாய் விளங்கும் நடிகை தன் மீது ஆசைப்பட்டது வளவு பெரிய விஷயம் இது வெளியே தெரியாமல் போல் LLLLT LLLLTT LTLT TTT TTTTT TT LLLT LL TTT LLL LL ாம் திவாய் சொல்லிக்கொண்டிருந்தார். அது கனடா பாயின் காதுக்கும்ாட்டியது.
கடும் கோர்த்துடன் நடிகை ஸ்ரூடியோவுக்கு போனார் தாக ாரின் சட்டையைப் பிடிந்து என்ளைப் பற்றி என்னட சொன்னார் ாறு கேட்டபடி மாறி மாறி கன்னத்தில் அனந்தார்
அன்ரவே அந்த வாளர் தூக்கில் தொங்கி யில ய்ந்து கொண்டார்
அதே பழம்பெரும் நடிகை அச் சம்பவம் நடந்து பதிவந்து பங்களுக்கு பின்னர்ஸ் ஒரு பெரிய நகரதன் பங்காவுக்கு LLLLLTTTTT SZYZ ZT T TTTTT LLL LLTTTT KSKKL LLTL LL LL AANVALI
ர், ஆனால் பின்னர் கார்ப்ப நதி மன்னாதி மள்ளாக நந்தவர்
நடிகையின் அழைா ஏற்று நடிகரும் சென்றார் சரி
கயா தவியாளர் மட்டுமே நடிகருடன் தென்றி தவிர காரில் இருக்கர் சொல்லிவிட்டு ார் மட்டும் உள்ளே சென்றார் பார் ஒரு மாரி நேரம் 驚 ந்துவிட்டு வந்தார் நடிகர் நடிகை உற்சாகமா ரியனுப்பி வைத்தார் அந்த நடிகையின் பெயர் பாவில் ராபிக்கும் சிறந்த மதியுள்ளவர்
தயிர்க்கா
ஜெயலலிதாயும் ரோஜாதேவியும் ஒருவரை ஒருவர் பந்திரிகைகள் பியர் தாக்கிக் கொண்டிருந்தாம் அது ஒருமுள una sin i y Rio
Trayla's firsty முன்ார்தயிர் விற்றுக் Tinti výstro
ugun II INTEmitinning Gi) Glihur einheit längnüLum UniotimiO
NEAGTIGE எண்மீது தொடுத்தாள் uyah ASEMILIJA FT BESTUDIJUyui சேர்த்தெடுத்துக்கொடுத்தாள்"
கவியாக கண்ணதாசன்
படர்-சார்ரா
ால் கட்டாராம்பி வண் தன் துறைக்குள் புகுந்துகொண்டாரா
LIND 595 TIT LI சில ஆண்டுகளுக்கு முன்னால்ா படுத்த கிராமராஜன் அவர் அவருடன் நடிகை அப்போது ராமராஜன் டர்
ரோஜனுடன் நடிக நெருக்கமாகி செய்தி நடிகரின் மாளிக்கு காட்டியது முன்னாள் முன்றெழுத்து நளின் நா தான் பநறியடித்துறந்தார் மாவி படிப்பிடிப்பு முடியும்வரை சுடரே இரு ந்து காவாடு திரும் IIIII தொடர்ந்து வரும்
"Emir musiqui
ATT WAT போது மேலும் தவிசெய்யப்
அக்காவி து தியாகராஜ பாகவ ருக்கும் பியூரின் திளருந்தும் பட அ huyniniwan" S. LETRATIENTI பத்தினருக்கும் பதவி ெ
&J। ளேயராஜாவின் ஆன்மர் இசையமைக்க விளம்பிளிட்டன
பிராரி பாடு முகப்பில் படமொன்றுக்கு i、fār
பாகிராம்ப
ாைபரா பலருக்கு அறிமு Il-MPE li milf f'Telf maturi பும் அதிமுகப்ப
படம்-சிவித்யா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வியிடம் மும் தமிழில் அறிமுகமாகும் Ilium in
வெளிவருவதற்குள் புதிய படங்ாம் நடிக்க ஒப்பந்தாகியுள்ளார் LLSST S u uTS S T ST S TT SSDDD D DD DuDuS S LLLL u S u S uuD SKS
* * _。。Lリ。一
கோபம் LL LLLL L LLLL L DLL L LLTT TTLT Y LLLLLL LLLLLS
sus transi A ■■
தமிழக பத்திரிகை ஒன்றில் 'திருப்பின்னர் பூச்சூடா படத்தில் அா டுகிறது. பிற்கு அக்காவாக நடித்துவருகிறார்
வேனுமா? S L DDD Z TT S T TTLS S LTu LLLL LLLS
நெடனமான நடிகர் அவர் sing அம்ருதவர் LLLL L TTTTT L Z D D DD DTD LDS டாலும் மொக எா ாள்
|ိနှီ
நடிந்தார் ஒரு நடிகை வெளிப்ார்த்திக்கின் சிா படத்தின் மும் trait in LL LLLL LL L LLLLT TTTT T SZZZS LLLLL DuuDu S T L S D DDD DSDS வர் அடுத்து வியுடன் தக்
நடிகர் தங்கியிருந்தார் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிா
நானா படேகர்-ாய்ா கிருஷான் பாடியாடிக்கும் புக LS TTTTT KTu uT LTLT TT TT T S YYYTTTTTTTTTT TTT TLLT TTT TTTTTu TTT TT L Z TT TTLL விருந்து வெளிவந்தார் நெட் சிவரஞ்சனி
LLLLLS L LL S LL T T L L SS S S S S S S S S S S S S S S S Y S S S YS S S ட்டு பொதும்போது பங்களுக்கும் அருளாச்சம் படத்தை அடுத்து ரத்ரா நீக்க UTAWA
ராமன் படத்தை இயக்கிவருகிறார் கந்த கோர்த்தும் ன்று ஒரு நாயின் பெயரை ாம் ராம்ப நன்றி என்றுவிட்டு 249 minutenpu Sauro_SETTI
தெலுங்கில் மி விபத்யநாராயளராள் பிாக்கும் மிக கொட்டு ri
என்ற படத்தின் கெளதமிாள்ாதுபா வித்திர நான்கு கதாநாயகிகள் நடிகர்கள் தாநாயகன்யெதிபாபு ார்த்தின் நகரும்பிள்தாத்தாக்குக்கேள்விக்கு * அடுத்து அர்ஜுன் நடிகரும்புதியாரென்ாபியக்கவிருக்ரே
■■嵩蟲* இப்படத்திற் 'சய்யுட் என்று பெயரிடப்பட்டுள்ளது.
LL S L S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
.." LL TTTTTS TTT uT LLTTL L L K LL LLLLLL LTTTL LYYLD * திவ்ா இந்திப்படங்களில் நடித்துள்ா பிர் தள்
சக்ரவர்த்தியுடன் நடித்த சத்யா என்ற ஒரு பிந்தி Nur in frei Quäflur lut sif
\ செல்வா படத்தில் நாயனும் மாறாக வர
விஜயும் நடித்திருந்தனர் விதைத் தொடர்ந்து லல் L SS S TTTTTTT S TTTTTT SLLLL LLLLLLLLZSS ZZZLLL
வருகிறார் மிாய்
SeDS D DD DD DS D S D S S D DL LS S S SLSLS MatüUNGüDış figh Elmoneleri
Kini sila HF || || 1 || LINN NGwladwal air, JOITTI DIVUIT
நாக்கும் நெருக்குநர்படா
- in FHEL, det
தாயடுத்து வந்த்யேகப்போதும் படத்திற்கும் பொருட்டப்பட்டு விட்ட A first ti'nin niini  ாே அப்பாள் நக்கி - Mini MITATAJ TIU MIU METIIIIIIIIIIIII if it. தொடர்வதாந்ாந்துக்கு AliiisTILIKluiTuurolli liy Allilul வந்துவிட்ட அரயே பிரான் கா
ni All Timur S TLL Z TYYT L L L L L L S L L L L L LS
ாளம் தைரியம் இரு வாரிசுகள்
Hi, III நந்திரி படத்தில் பிரகாஷ்ரா
醬 நடிக்கிறார் TŽ 闇 蠶 பாது அரி இயக்குநரான மணிரத்னத்தின் மனை R வரும்
'ನ್ತಿ। யார் என்று நெருங்கி நிரந்து நிர் || || || || ||If I al II YMARFER" TUUM பி: KATI முன்ாபி ni Gi Ayalan LITT gusan Aira III ofte நாம் * s குடும்பத்தின் 蠶 ISHTIMITETTIIN 蠶 ாயுள்ளந்தாத தெரிகிதங்கள் ா குடும்பத் i "". "" பே பிருந்து TT. மட்டுமல் நடிப்பிட்டுவிட்டி அபிதா
ஒருவரது குடும் எஸ்பியிரணும் பெருந்து வாங்குகிறா
AirAI
*鯊 L蠶國凰琶 கள் அாவது மேதயாரித்து ருசி கண்டவர் சிவக்தி உள்ாந்து அாந்தா மட்டுரு irrin ni Tiflif|Tu|| ||I/F Jarry தயாரிபடாள் பின்ார்த்திக்ார்பி dnu i 點 TT 蠶 * *
Taun பரிடர்காத கேட்டுக் கொள் விார் Glirius
நீரை 臀 ಙ್ 蠶 蠶 | FH HINI WAYFIEITTTTTNIE 'N TAMENT MITSIIN III:I SIITMIA I ாம் செய்து * T முன்னரே y CSF yn 擂 AFRANITE நகுவன்பொங் ன்பவதாரிய நதிற்கு பெயர் வத்துவிட்டா ா Ergo in Alwi FMININKUJT IJIET டுத்துகிறார் படத்தின் பெயர் க்ாகவே நிம்மதி Pulau 'ITALISTI Am NATITIT
11 1 11 1 היו חש והסת

Page 13
భర్వ கோழி கூவி விடியும் ಇಂದ್ರಿ! 569 காலைப் பொழுதில்
&- வாசல் பெருக்கிக் கொண்டு நில் II
வந்து போகிறேன்.
நட்சத்திரங்கள் பேசும் இரகசியத்தைத் தவிர வேறெந்த சப்தங்களும் காதில் விழாத இரவு நேரம்
***
*" கவி எழுதும் என் வந்து மிட்டு LDI))ITLS SGI (0)85 QÍN JGÜ 65 di 2. Gö7
" foota).7 Q/MT GOTLD)
gմGսո5|- *** ԱII050/6Սա: என் மனமும் மந்தாரிக்கும் ρώ70)ΩΙ (ΤΟΜΟΜ). : இதழ்களை விரித்து வைக்க " . மெளனம் முளைக்கிறது. உள் காதல் காற்றை GT(4g15g5/ QIIT 4/070TI கவிதைகளாக
ஆற்றங்கரைப் புல் வெளியிலும் கடற்கரை மணல் வெளியிலும் 15û 570) 667காதல் சுவடுகள் பதிக்க வேண்டும்
***
Uäg)ät பகையில் இருந்து தப்பித்து நிலவில் தலைசாய்த்து உன் நினைவுகளால் அழுவதும் கூட odd ஆனந்தமானது. *** உன்னையு
இரவில்தான் என் இறுக கட்
அனுப்பி வை
2lerrian 107 at: 8870 ofil (,5) கவிதை எழுதிக் களைத்த என் விரல்களுக்கு முத்த இத்தடம் கொடுக்க உதட்டை எடுத்து வா.
சிந்தனைப் பித்தன்.
இதயத்துள் இலிக்கும் உன் if 60 #Td7 இன்னும்- மெளனத்தின் வாசகங்கள் | alahat கண்கள் கொண்டு வா நீண்டு செல்லும் தெளிவாகக் கேட்கின்றன d என் உருவம் முழுவதும் விரக்திகளின் வாசலில் / 05 CEST நீ குடிக்க வேண்டும் நின்று கொண்டுதான் T Զg(Walպլք գիւ
தொலை தூரம் அழகானது ரும் 鹰 恢 கிளிகள் கத்தி இருட்டும் தெரிகிறது வாழ்வு காதல் 1955 Ostš65 GÜ LDB8:85a97a) புரிந்தும் இளிந்து கொண்டு :"? என் இதய ೧?குதி STSA) 60 dial- ப்புகளிற்கு நடுவில் | oqodo உன் விட்டுக் கிடுகு வேலியில் சாவின் தூதுவர்கள் இடத்துக்கும் ամl:Ums th: E. uatara) 60BFCII, அலைந்து திரிவதும் மெளனத்துை ܗܵ
a/alp 608 dosest
memer GUID 678 CLIQ/5/IDI hai halfg/1965 to பொறித்து இளிமயமான எதிர்காலம் |sagaf Gaflö5 |ೇ।85 LETTGÖTA மறந்து ே என் நம்பிக்கையில் குள்ளால்
59/E; წ;/ffair upც)ი) உர் உதயமாகிறது \ atgagama ya mtamgyll) 5. :॰QIjokಳ್ತ" 1॰॰ ಡಾ. 500507 # ಗ್ರ: ಶಿಡಿ! குழியில் போட்டு நிகழ்த்திவிட்டது "Log) iš 65 #" ଦ୍ବିତ LDOT 507050/5/...? மறுக்கவில் முள்ளில் சிக்கி s பர்ஸான்யட்வத்த இரத்தம் சிந்திய Ti50 UTC05 (UTC) SSSS SSS SSS SSSSS SS சோக இதயத்தை a சமாதானம் வருகிறது? நிழல்கள் உதிர்ந்த சொந்தமாக்கியதும் gais விளிப்புகளுக்கு இரு பூலோக வெளியில் சொப்பனத்தின் LIgGoogL சுட்டெரித்து OFJÖg5 Tfj85 GÖT கேள்விக்குறிகளோடு நினைவுகளோடு AMAKA GFTTü Gümüla. a o, தடவித் தடவி கழல் மேகங்கள் தொலைந்து *** கூறுகிறது 151-55 கொள்கிறது மீண்டும் நிஜங்கள் நெரும் V99- புதிய விடியல் நேரம் நெருங்கிட இழப்புகளின் - UTU STö வேண்டியதான இரு வெளிகளைக் 65t-155 தொடர் սա{M55idt குளங்கள் தூர்ந்து பூஜ்ய எதிர்பார்ப்புகளோடு வேட்கையுடன் |ಞ போன நிலையில் அர்த்தமில்லாத தொலைப்புகள் காத்திருக்கிறேன்; 155 35ಿಗೆ எத்தனை நாட்களுக்குத் தான் நீருகிறது உறுதியான எந்து அழித்து தீர்ப்புகளை எதிர்த்து நம்சின்னரு சிறிய நம்பிக்கையுடன் Ꭶ05Ꮔ" படுத்துவர் தவம் கிடப்பது gó)
CGNOMísli Glassijs IIT: *
நீதி: * மானுடபுத்ரன். LLLLLL LL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLLLLL
| GlyGleeOGU என் விதியில் போகிற
Falsteb 6u05 på FIfø15), தபால்கார
இவ்வொரு வாகனத்திலும், அடுத்த வி
தலையணை தீப்பொதியானது இதயமும் மூளையும் இடம் மாறி கண்ணிா வெந்நீராய்ச் சட்டது gafjagáG576 aflamatuttlga, உன் வரவை எதிர்பார்த்தேன். நீ 7. 9 என் எல்லாக் கடமைகளும் மனசுக்குள் மலர் TGUGUM CIVITA GTW60500 (P560-56 விட்டின் முன் தரித்து- அகத்தையு 2007 (5/TL1555|T6U- வாடிக் கிடந்தது: TOT OVE ୬୩54|
என்னைக் கேலி செய்தன. ஆமை வேகத்தில் நடந்தேறின. ஆயினும் நீ வரவில்லை. O | 0-0-0 0-0-0 0-0-
மீனம் (BIDL I பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி, ரேவதி) அச்சுவினி, பரணி, கர்த்திகை முதற்கால்) ஞாயிறு மனக் கலக்கம், அந்நியர் பகை பிய 2 மணி ஞாயிறு மனக் கிலேசம், கடன் தொல்லை. பி.ப ) திங்கள்- வீண் முயற்சி தொழில் மந்தம் பகல் 12 மணி திங்கள் பலவித கஷ்டம் தேகசுகம் பாதிப்பு LJGi 12 செவ்வாய்- கடன் தொல்லை, காரியக் கேடு பிய 3 மணி செவ்வாய் அந்நியர் நட்பு காரியானுகூலம் Ls).L. 2 புதன் பிரயாண மிகுதி செலவு அதிகம். பிப 1 மணி புதன் தொழில் விருத்தி, முயற்சி பலிதம் L]]], 3 வியாழன் காரியானுகூலம் மன மகிழ்ச்சி பிய 2 மணி வியாழன் காரியக்கேடு, மனக் கலக்கம் LJUKG) 12 வெள்ளி. இனசன நன்மை பிரயாணக் கஷ்டம் பகல் 12 மணிவெள்ளி உயர்ந்த நிலை, மன மகிழ்ச்சி L.L. சனி பலவித நன்மை, பெரியோர் உதவி பிய 2 மண சனி பெரியோர் நட்பு கெளரவம் LaG 12
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4 அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-2
இ.
அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்)
ஞாயிறு புதிய முயற்சி, மன மகிழ்ச்சி L.L. 4 IDGoof திங்கள் தொழில் உயர்ச்சி வெளியிட வாழ்க்கை பிய 3 மணி செவ்வாய் உறவினர் உதவி, மனக் கலக்கம் LI JAG) 12 LDGONN புதன் காரிய சித்தி, பொருள் வரவு L.L. 4 IDGSM வியாழன்- மனக்குறை நீங்கும், உயர்ந்த நட்பு பிய 2 மணி வெள்ளி தொழில் சிறப்பு மன மகிழ்ச்சி L.LI, 1 Døds சனி இனசன நன்மை, பலவித பேறு HIMA) 7 LDM
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-7
மகரம் JALI (8b Ji உத்தராடத்துப் பின்முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை ஞாயிறு இனசன நன்மை, மன மகிழ்ச்சி L.L. I திங்கள்- தொழில் சிறப்பு, அந்நியர் உதவி LI JGJ 12
2.
செவ்வாய்- பெரியோர் நட்பு பிரயாண மிகுதி LA7LJ. புதன் - துயர் நீங்கும், முயற்சி பலிதம் L.L. வியாழன் செலவு மிகுதி உயர்ந்த நட்பு LIGG) II வெள்ளி- பயனுள்ள செயல், பண வரவு LJOSGI) 12 சனி தொழில் கஷ்டம், மனக் கலக்கம் LJ.L. 2
அதிஷ்டநாள்-சனி, அதிஷ்ட இலக்கம்-5
சுப நேரம்
மூலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்) (விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை)
ஞாயிறு பிரயாண மிகுதி செலவு அதிகம் பிப 1 மணிஞாயிறு மனக் கலக்கம், தேகசுகம் பாதிப்பு: பிப 1 திங்கள் தொழில் சிறப்பு மன மகிழ்ச்சி பிப 4 மணிதிங்கள்- புதிய முயற்சி அந்நியர் நட்பு LJUKG) 12 செவ்வாய் பயனுள்ள செயல், பொருள் வரவு பகல் 12 மணிசெவ்வாய் காரியானுகூலம் பொருள் வரவு LJ.L. 2 புதன்- கடன் சுமை, மனக் கலக்கம் பி.ப 9 மணிபுதன் முயற்சி பலிதம், உறவினர் உதவி LO). LJ. 3 வியாழன் உயர்ந்த நட்பு கெளரவம் பகல் 1 மணிவியாழன் கடன்தொல்லை நீங்கும், அந்நியர் உதவி பகல் 12 வெள்ளி தொழில் மந்தம், பணக் கஷ்டம் பிய 2 மணிவெள்ளி- பயனுள்ள செயல், மன மகிழ்ச்சி L.L. 1
சனி புதிய முயற்சி செலவு அதிகம் பிய 3 மணிசனி இனசன நன்மை, வீண் மனஸ்தாபம் L JILJI, 2
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4 அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-8
(BID.11–17, 1997
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ITGir” (395 LILLi GIUSD
விறுவிறுத்து Icircast 5,
15 IILISIO
னைத்து
5 ITILI 65db1
Day Suig Ti 6) என்னையும் 9.CI151785 7- கற்பனை BTUSDI
குது al-Taif
அர்த்தும் புரியாது Göı (5 TL/60'ı
இருக்க,
வைத்தேன்; IIT Gorg/
அழைப்பை
போட்டும்-நீ சொன்னதை | {0) {U ||
சுபா வரன்- கண்டி
ன் கூட இப்போதெல்லாம், ட்டிற்குப் போகிறான். பனை அனுப்பவில்லை? 5 ITILISÜ GUIT GOT AIG GØTU "b 65ITLʻilg, UGLIITGBUII dö7I.
ல்-வடிவேலு
3,99 TT
கார்த்திகைப் பின்முக்கால், ரோகிணியிருக்கிடத்துமுன்னரை ஞாயிறு தொழில் மந்தம், பணக் கஷ்டம் திங்கள்- இனசன நன்மை, பலவித பேறு செவ்வாய் புதிய முயற்சி, பண வரவு புதன் தொழில் மந்தம், கடன் படல் வியாழன் வீண் மனஸ்தாபம், மனக் கவலை வெள்ளி பிரயாண மிகுதி செலவு அதிகம் சனி கடன் தொல்லை, தேகசுகம் பாதிப்பு
LlU. LJUSGÅ) L.L.I. L.L. LJUSGÅ)
J.L. L.L.
ள்- வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6
வியாழன் வீண் பிரயாணம் செலவு மிகுதி இ) வெள்ளி தொழில் கஷ்டம் காரியத் தடை
19
2 {புதன் வெளியிடப் பயணம், உயர்ந்த நிலை L J. 4 LOGWINN
சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்) தாயிறு இனசன நன்மை, மன மகிழ்ச்சி LĴ),L, 3 ங்கள்- காரியசித்தி, பொருள் வரவு LIJG, 12 சவ்வாய் பெரியோர் நட்பு முயற்சி பலிதம் L.L. 2 தன் காரியானுகூலம் தொழில் சிறப்பு L.L. யாழன் பலவித பேறு அந்நியர் உதவி LI JIGU 12 வள்ளி உயர்ந்த நிலை, பண வரவு LÎLI, 2 D60 னி மனக் கிலேசம், பெரியோர் உதவி LJ3,6i) 11
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6
திங்கள் மனக்குறை நீங்கும், அந்நியர் உதவி
வியாழன்- மனக்குறை நீங்கும் பலவித பேறு
அசல்-ரி.ராே
அசல்-அரவிந்தசாமி
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால் ஞாயிறு பொருள் பேறு செலவு அதிகம் Du. திங்கள் தொழில் சிறப்பு, பணவரவு LIS) 12 செவ்வாய் கடன் தொல்லை, மனக் கவலை புதன் முயற்சி பலிதம் இனசன நன்மை LIG). Il வியாழன் பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி L. 9 வெள்ளி காரியானுகூலம், கெளரவம் LLI, 3 சனி தொழில் சிறப்பு பெரியோர் பகை Ll|Ll.
அதிஷ்டநாள்- புதன், இலக்கம்-5
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம், ஆயிலியம்)
ஞாயிறு பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி Ll. LJ, 2 LJUSGI) 79 L).L LJ9,Gi) 11 L. 9 LJ96), 12 Ls), L. 3 இலக்கம்-4
செவ்வாய் தொழில் சிறப்பு காரியானுகூலம் புதன் பயனுள்ள செயல் புதிய முயற்சி
சனி பொருள் விரயம், மனக் கவலை
வியாழன் அ
(மகம், பூரம், உத்தரத்து முதற்கால்) ஞாயிறு பிரயாண மிகுதி செலவு அதிகம் திங்கள் தொழில் விருத்தி, பண வரவு செவ்வாய் காரிய சித்தி, மன மகிழ்ச்சி
LJ.L.
L.L.
LIGG) இலக்கம்-2
வெள்ளி செய்தொழில் விருத்தி, அந்நியர் உதவி சனி மனக் கலக்கம், உறவினர் பகை
GS ள், அ
(உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை) ஞாயிறு பண விரயம், ஆடம்பர வாழ்க்கை LN.LI. திங்கள்- மன மகிழ்ச்சி, உயர்ந்த நிலை L.L.I. செவ்வாய் புதிய முயற்சி கெளரவம் LIGG) புதன் அந்நியர் நட்பு செலவு மிகுதி L.L. வியாழன் தொழில் கஷ்டம், கடன் படல் LISG) வெள்ளி முயற்சிகளில் வெற்றி உயர்ந்த நிலை D.L. சனி வெளியிடப் பயணம் காரியானுகூலம் LJ96)
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5

Page 14
பறவை அவனுக்குச் சொன்னபடியே மீனைக் கொண்டுவந்து போட்டது. அவனும் அதைச் சந்தைக்கு எடுத்துச் சென்று விற்றுப் பணம்
மிசம்பாதிக்கலானான்.
* கட்டுக்கள் யாவும் தக tle தனக்கு அதிசய ஜீவராசிகளைக் காண்பிப்ப கப்பிரமணிய பாரதியார் வர்களுக்கு 500 பொற்காசுகள் வழங்கப்படும்
ஒருநாள் அந்த நாட்டின் மன்னர்,
கிராமத்தில் சின்னான் என்ற னவன் இருந்தான். இவன் தினமும் இரவில் மீன் பிடிக்கச் செல்வது வழக்கம்
ஒருநாள் சின்னான் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, ஒரு விசித்திரமான பெரிய பறவை அந்த அதிசயப் பறவை, மீன்பிடிக்கும் சின் னானை வெகுநேரமாகப் பார்த்துக்கொண் டிருந்தது. அன்று சின்னானுக்கு ஒரே ஒரு சிறிய மீன் மட்டும் கிடைத்தது. அதைக் கண்ட அதிசயப்பறவை "ஏய் இந்தச் சிறிய மீனை வைத்துக் கொண்டு என்ன செய்யப்போகிறாய்? என்று கேட்டது.
அதற்கு சின்னான், "இதனைச் சந்தைக்கு எடுத்துச் சென்று அங்கு விற்று விட்டு, கிடைக்கும் பணத்திற்கு அரிசி வாங்கி வந்து நானும் என் மனைவியும் சோறாக்கி உண்போம்" என்றான்.
சின்னான்மீது பறவைக்கு இரக்கம் ஏற்பட்டது. அது சின்னானிடம்,
"நாளை முதல் ஒவ்வொரு இரவும் உனக்கு ஒரு பெரிய மீனைக் கொண்டு வந்து தருகிறேன். அந்த மீனை விற்று நீ நிறையச் சம்பாதிக்கலாம்," என்று கூறியது. இதைக்கேட்ட சின்னானுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. அவன் அந்த அதிசயப் பறவைக்கு நன்றி சொல்லிவிட்டு வீட்டிற்குச் சென்றான். மறுநாள் இரவு தொடக்கம் அதிசயப் SS SS S SS SS SS S S S S S S
என்று அறிவித்தார். சிறுகதுை : கேட்ட சின்னான் நேராக
"БАғашшопа ளித்தார் மன்ன அன்று இர கொண்டு வந்தது சுவரோரம்பது வஞ்சகமாகப் பி. கபட எண்ணத்ெ சயப்பறவை அெ பறந்தது.
அரண்மனைக்கு ஓடினான். அங்கு மன்ன If ID.
"அரசே! நாளைக் காலை உங்களுக்கு நான் அதிசயப் பறவை ஒன்றைப் பிடித்துக் கொண்டு வந்து தருகிறேன். நீங்கள் அறி வித்தபடியே 500 பொற்காசுகளை எனக்குத் தருவீர்களா? என்று கேட்டான்.
சிறிது தூரம் கொண்டு பறந்து பறவை, சின்னான என்று போட்டது. கை முறிந்தது.
digiTGOTITGOflair ala") 30, அவனுக்கு உதவி பறவை வரவேயில் Θ Ι ΤIDIT θιά θρη) ή
କ୍ଷୁଃ
இஹரிக்கேன் 5
றார்கள்? அட்லாண்டிக் 1/Ա808)։
* பசிபிக் பெருங்
எப்படி அழை
எ.எம். ஸஹற்பிக், எருக்கலம்பிட்டி, பாலாவி
ΟΤΕυ. கேஷாந்தரணி, பது தமிழ் மகளிர் மகா வித்தியாலயம், பதுளை
எஸ். வினோதராஜன்
க/தொலஸ்பாகை த.வி. தொலஸ்பாகை
செல்வி மதுமிதா மனோகர்,
சைவ மங்கையர் கழகம், கொழும்பு-6.
வைகு விஷ்ணுவர்த்தன், விச்சேலி சர்வதேச பாடசாலை, கொழும்பு-1.
ட்ைபூன் * கட்ற்கரை மன
கருவியின் ப்ெ
リ
* வருடத்தில் கட்
செல்வி பி. தனுஷிக்கா, கமு/இ.கி.மி.ம. வித்தியாலயம், கல்முனை.
சென்டிமீட்டர் இந்து சென்ழ்
எம். எச். மொகமட் ரிஸ்வி,
சென்ஜோசப்மகா வித்தியாலயம், அனுராதபுரம்
ஏ.கே.எம் ஸர்ஜுன், கமு/ அல்-மனார் மத்தியகல்லூரி, மருதமுனை-0.
* உலகின் பொ களைவிட அது
செல்வன் ப. ருசான்,
நாமகள் வித்தியாலயம், கல்குடா
2.
யமுனா உதயங்கனி, தி/க பண்.ம.வி. அக்போபுர
கடல் எது?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

AY KYK KY K
தக்காளிப்பழம் போல் பளபளப்பு தரணியில் இதற்கோர் தனிமதிப்பு! எக்காலத்திலும் இது கிடைக்கும் ஏ விட்டமின் இதில் மிகுந்திருக்கும் மஞ்சள் நிறமாய்ப் பழுத்திருக்கும் மாம்பழம் போல் இதன் ருசியிருக்கும் கறுப்பு முத்தாய் விதையிருக்கும் காண்பவர் நெஞ்சைப் பறித்திழுக்கும்
e
LÜLTanrılıpLİ)
�)
பப்பாளிப்பழத்தை உண்பதனால் பார்வை நன்கு பளபளக்கும் அப்பாவிடம் நீ சொல்லி வைத்தால் தப்பாமல் நாளை கிடைத்திடுமே வீட்டுத் தோட்டத்தில் விதையூன்றி வேண்டும் அளவு நீர் ஊற்று ஆண்டு முடிவில் தேர்வு வரும் அதற்குள் வளர்ந்து பழம் கொடுக்கும்
தருவேன்" என்று வாக்க
சின்னானுக்காக மீனைக் புதிசயப்பறவை வீட்டின் யிருந்த சின்னான் அதை கமுயன்றான். இவனது
|? `7#မ္ဘကြီးမှ#း' ̈J2} |
னயும் தூக்கிக் கொண்டு தலைநகள்
பரப்பு - 176215 சதுரகிலோமீட்டர் மக்கள் தொகை - 32 இலட்சம்
மொழி - ஸ்பானிஷ்
எழுத்தறிவு - 96%
9 LDLLILO - கிறிஸ்தவம் நாணயம் - GLU (367UT
தனிநபர் வருமானம் - 3340 டொலர்
அமைவிடம்:
உருகுவே தென்னமெரிக்காவில் உள்ள சிறிய குடியரசு, இது ஆர்ஜென்டினாவை மேற்கிலும் பிரேஸிலை வடக்கிலும் கொண்டு. பிளேட் ஆற்றின் வடகரையில் அமைந் துள்ளது. 6.JGUITU):
துவக்க காலத்தில் ஸ்பெயினின் ஆதிக்கத்தில் இருந்தது. பின்னர் பிரேஸிலின் ஆளுகைக்குட்பட்டு 1825ல் சுதந்திர
- மொண்டே வீடியோ
நாடாயிற்று. தற்போது இங்கு ஏகாதிபத் திய ஆட்சியை மாற்ற, அரசியல் சட்டத்தில் தேவைப்படும் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பொருளாதாரம்:
கால்நடை வளர்ப்பு முக்கிய தொழில் மொத்த நிலத்தில் 60% பண்ணைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. கோதுமை, அரிசி, பார்லி, சோளம் ஆகியவை முக் கிய விளைபொருட்கள், வைன் தயாரித் தல், ஆட்டிறைச்சி பதப்படுத்துதல், நெசவு ஆகியன முக்கிய தொழில் களாகும்.
கேட்டால் பேசமாட்டான், இரண்டு (BLITTL “LITIG) (BLJUF6) III GÖT.
அவன் யார்? அவனைத் தூக்கிக் விலகாது, அணைத்தாலும் சென்ற அந்த அதிசயப் அது என்ன? னக் கீழே தொபுக்கமர் - வேட்டையாடப்படாத மான், வேடர்கள் ழே விழுந்த சின்னானின் துரத்தாத மான்.
அது என்ன?
பேராசை காரணமாக 4 பிறக்கும் போது வாலுண்டு இறக்கும் னமாகியது. அத்துடன் போது அது இல்லை. செய்த அந்த அதிரப் அது என்ன? லை. அவனுக்கு இல 5 வெள்ளை மாளிகைக்கு வழியும் இல்லை, கும் மீனும் கிடைக்க வாசலும் இல்லை.
என்ன?
-- -- -- -50:07 4ܠܐ -- ܒ -- -- -- -- .
வெள்ளை அணு
று எதை அழைக்கி நங்கவில் 證 ബ
பில் ஏற்படும் புயலை றார்கள்
நீச்சல் தெரிய
ay u Lisä siji? går 9yllus? சாக்கல் (மெட் இப்பின் அட்ர்த்தி மற்றத்இகல்களை விஅதிகமாக 2ள்ளதால் இந்தக் கடலில் யாரும் மூழ்குவதில்லை * கடலின் மேல்மட் வெப்பநிலை என்ன? முப்பது பாகை செல்சியஸ் 60 கி.
பச் சுத்தம் செய்யும் * 666.
மட்டம் எத்தனை dagogji 枋
|fär:w:ä;९iff**j¥
666):E66:
தி நீர் நிலை ஒன்றைக் கட்ல் என்கிறார்
கள் அதன் பெயர் என்ன? ஏர்ல் கல்
Indoni
DUU
ாதவர்கள் கூட மிதக்கக்
. வத்தி:
- ால் இருந்தே பார்க்கலாம்.
6 துளித்துளியாய்க் கண்ணிர் விட்டு,
ருளைத் தூர விரட்டும். 9/g), GT660? 7 நித்திரையின் தூதுவன், நினைக்காமல்
வருபவன்.
96.1667 LITIP 8. பூட்டுச்சாவி இல்லாத பெட்டி, கைக்கு
அடக்கமான பெட்டி அது என்ன? 9. இர்வினில் ஆட்டம்பகலினில் தூக்கம்
அது என்ன? 10. நமக்குக் கீழே இருப்பவன், நம்மைத்
தூக்கிச் சுமக்கிறான்? அது என்ன?
6. f60) deiti hபிமிகு 0. A2III919190 '6 ாகுதி, முபTமகு ஒழிபுகுபிரிாகுg 19ரி 2 1999 குழி தானே? ழ99ரி 3 196ர 1 தொகுப்பு-ஏஅகல்யா,
2III GROTEGGINGGITäieli
کك
|KO
ー口
ܬܐ
do Gay(3u Ldla, po JUDIT60 கலங்கரை விளக்கம் ஜப்பான் நாட்டின் நகரில் உள்ளது. இதன்
உயரம் 348 அடி 6 இலட்சம் மெழுகு ணையான ஒளியைப் பாய்ச்சும் இந்தக்கலங்கரை விளக்கத்தின் ஒளியை 32 கிலோமீட்டர் தூரத்திற்கு
BID.11-17,1997

Page 15
Ei geni EDU :ಸ್ಥ್ಯ:... கையெழுத்தில் தனது கதையை எழுதியிருக்கிறாள் காயத்ரி கதையைப்வண்ணான் படித்துவிட்டு வந்து தன்னைக் காப்பாற்றும்படி எழுதியிருக்கிறாள்.கதை விரிகிறது. FİTQL, SQLİT(e.
காயத்ரி ரத்னா என்பவனை மணக்கிறாள். அவன் வீட்டுக்கு செல்கிறாள். ரத்னாவின் என்னவோ நடவடிக்கைகள் புதிராய் உள்ளன. ரத்னாவின் சகோதரி சரசு விதவை அவளது செயல்கள்' சந்தேகம் தருகின்றன. வீட்டு சமையற்காரன் மகள் இந்திராவை உடலில் நகைகளை மட்டும் , அணிவித்து நிறுத்தியிருக்கிறாள் சரசு சிகரெட்டால் இந்திராவின் உடலை சுடுகிறான் :* 蠶
uit 55605 urtGOT SE SOLDuÖsTTTör திடீர்
கதவு இடுக்கு வழியாக அக் காட்சியைக் காண்கிறாள் காயத்ரி ரத்னாவிடம் தான் நேராகப் பர் கண்டதை சொல்கிறாள். சரசை வீட்டை விட்டுப் போகச் சொல்கிறான் ரத்னா தாள். "நீங்கள் பின்னர் ரத்னாவும், சரசுவும் இரகசியமாகப் பேசுவதைக் கேட்கிறாள் காயத்ரி எல்லாம் "நான் அவர்களின் நாடகம் என்று தெரிகிறது. தன்னை என்னவோ செய்யப் போகிறார்கள் என்று கணேஷ் வச பயப்படுகிறாள் காயத்ரி வீட்டுக்குப் பின்புறம் அவுட் ஹவுசில் ஒரு பெண்ணை நீலநிற்றோ அடைத்துவைத்திருப்பதையும் காண்கிறாள் காயத்ரி அதிர்கிறாள் அடைக்கப்பட்டிருப்பவள் அவர்கள்
நிர்மலா என்று அறிய முடிகிறது. னேன்.
காயத்ரியின் கதையைப்படித்தறிந்த எழுத்தாளர் உடனடியாக கணேஷ்-வசந்த் ஆகியோரின் "Jiaotill உதவியை நாடுகிறார். காயத்ரியைக் காப்பாற்றப் புறப்படுகிறார்கள் இனியர் al "உட்கார் சர
* யத்ரி காயத்ரி காயத்ரி கொண்டால் நல்லது."
என்று சரஸு கூப்பிட் "மாத்திரை நிறையச் சாப்பிடுகிறேன். இடுக் கொண்டே சென் இந்த வீட்டில்" என்றாள். சரஸு சற்று
றாள். எனக்குக் கொஞ் முகம்மாறினாள் "சம் தைரியம் வந்தது. "சரஸlomsory (என்னை மன்னியுங் "சரஸு என்னைச் சந்தேகிக் கள்) நான் Moodல் (மன நிலையில்) இல்லை. கிறாளா? ரத்னா உள்ளே சென்றான். நான் என் அறைக்குப் போகலாமா..? இந்திரா மட்டும் நேர்ப்பார்வை பார்த்துக் ரத்னா உள்ளே நுழைய சரஸு, "இப் கொண்டு நின்று கொண்டிருந்தாள் படித்தான் வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை அவளிடம் வசந்த் "இங்கே வாடி! என்றான். \ ,
"என்ன மாமா என்றாள்! "சட் என்னைப் பார்த்தால் மாமா மாதிரியா இருக்கிறது?
"வுட் அப் வசந்த் இந்திரா போய் கொஞ்சம் ஐஸ் வாட்டர் எடுத்துக் கொண்டு வா? என்றான் கணேஷ் வசந்த் விசனமானான். அவள் சென்றதும் கணேஷ், அவசர அவசரமாக "ரைட்டர் ஸார் இப்போது நம்மை ஒரு தனி அறைக்கு அழைத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன். அங்கே CKGRN الأميركيركر நமக்குக் காட்டப்படுவதை காயத்ரி KN 2. ୯) ހަހަކީ
LITij."
"வா காயத்ரி வா இவாள்ளாம் நமக்கு வேண்டியவாள்தாம்" என்று சரஸ்வதியின் குரல் கேட்டு நாங்கள் கலைந்தோம்.
காயத்ரி வந்தாள். ஏதோ ஒரு மிரண்ட மான்போல் தான் ஒருவரையும் நேராகப் பார்க்காமல் இயந்திரம் போல்
கொண்டு, ஜாஜ்வல்யமாக ஏதோ ஒரு அம்மன் போலத்தான் நின்றாள்.
Z வந்து எதிரில் உட்கார்ந்தாள். அவள் புதிதாக முகம் கழுவிக் கொண்டு, கருநீல KWA یعنی グジー○ダー நிறத்தில் அகல பார்டர் போட்ட கைத்தறி N&\ WAWR A స్త2న சில்க் புடவை அணிந்து கொண்டு, ܠܬ݂ܵܐ XKSE தழையத் தழையக் கூந்தலில் மல்லிகை N W N بیبدید தென்பட ஏகப்பட்ட நகைகள் அணிந்து ܛܠ̈ܬܐ N (
"ஹலோ காயத்ரி என்றேன். صص அவள் குனிந்து கொண்டு,"ஹலோ" என்றாள். W
"ரொம்ப வெட்கப்படுகிறார்களே. படத்தில் அப்படித் தெரியவில்லையே! என்றான் கணேஷ், சரஸ்வதி அவனிடம் வேகமாக வந்து தாழ்ந்த குரலில் ஏதோ பேச அவன் சரி என்று தலையாட்டி 60III 601,
அந்தப் பெண்ணை, என் கதா நாயகியை இத்தனை நாள் என் மனதின் எண்ணங்களை ஆக்ரமித்துக்கொண்ட, அந்த வீட்டில் வந்து மாட்டிக்கொண்ட, காயத்ரி என்னும் மனைவியை வெறும் வார்த்தைகளிலிருந்து புறப்பட்டு, தசை யும் ரத்தமும் நகமுமாகப் பரிணமித்த வளைப் பார்த்தேன்.பெண்ணே
உன்னை நாங்கள் காப்பாற்ற வந்திருக்
f(BDITIO. IILLIII ibn).
"A":"","","",""," VALDSGRUBU Sjtje UAE SESIULIEU
R
காயத்ரி எங்களைப் பார்க்கவே ouшол60лі”) ш0) ф5әулшол?" ат6йтm) - 9уды” "என்ன இது திடீ இல்லை. ಚಿಕ್ಕಿ பார்த்துக் கொண்டிருந் டுத்த DI 9/35LLA சரளU7 தாள். அவள் தலை குனிந்திருந்தது. "எனக்கு உடம்பு சரியில்லை என்று உஷரான கனே அவள் மார்பு படபடத்துக்கொண்டி இடு Depression (Baira
ருந்தது. அவள் கைகள் மெலிதாக
நடுங்கிக் கொண்டிருந்தன.
"பேசு காயத்ரி. இவர்கள் எல்லாம்
ரத்னாவின் சினேகிதர்கள்."
ரத்னா, "என்ன நடந்தது?" என்றான். கள் ஒற்றைத் தலைவ சரஸ் காயத்ரி இருவருமே அதற்குப் களுக்குத் திடீர் என்று பதில் சொன்னார்கள். நான், "பரவாயில்லை சில குரலைக்கேட்டால் பரவாயில்லை. அதனாலென்ன. என்று மிஸஸ் காயத்ரி 2
"ம்" என்றாள். அந்த ஹாலைச் சுற்றிப் பார்த்துவிட்டு லைன்ஸைட்டிஸ் எப்படி இவளுக்குச் செய்தி தெரி மிஸ்டர் ரத்னா. 畿 வீடு எவ்வளவு அப் பண்ணுங்கள் விப்பது? பெரிதாக செளகரியமாக இருக்கிறது. காத்திருந்தால் சரியா "உடம்பு சரியில்லை என்று சொன் என்னதான் நல்ல ஹோட்டல்கள் இருந் "ஒ எஸ் காத்திரு னார்களே? தலைவலியோ?" என்றான் தாலும். வீட்டுக்கு ஈடாகாது. கடந்த ஐந்து பளிச்சென்று சரியா வசந்த் நாட்களாகப் பல ஹோட்டல்களில் தங்கி இவர்களுக்கெல்லாம்
"அதெல்லாம் இல்லை." இருந்தேன். எல்லா ஹோட்டல் அறைகளுக் "சாப்பிட்டாயிற்று
கொள்ளாதீர்கள்
"ஏதாவது மாத்திரை எடுத்துக் கும் ஒருவித வாசனை இருக்கிறது. கொஞ்சம்
Guust: GTG). AK GÖSTGÖRST G8II, பெயர்: எம். கார்த்திகா, பெயர்: ஏ. தேவா பெயர்:ஐ அட் биш5: 20 Slug: 17 Slug: 22 Jugi: 20 முகவரி 156 மலிபன் விதிமுகவரி: 42 சுங்க விதிமுகவரி: P.O.BOX-921|முகவரி: கனே கொழும்பு-11. திருகோணமலை, SALALAH-211, OMAN. பொழுது போக்கு பொழுதுபோக்கு பொழுது போக்கு பத்திரிகை, வானொலி, ரி.வி. புத்தகம் வானொலி நாவல்.
னந்த்
கெக்கிராவை பொழுது போர் வானொலி, !
பெயர்: கே. புஷ்பராஜ்,
GAULLU 35: 18
கவரி:டெல்வின் ஓ பிரிவு இறக்குவானை பாழுது போக்கு கதைப் புத்தகம், பேனா நட்பு
பெயர்: கே. சிவலோகநாதன்
6. Ligi: 26
pasauf: BORNEO STR14,6045 VXROERMOND, NEDERLAND. பொழுது போக்கு பத்திரிகை, தொலைக்காட்சி
Gr 1-17, 1997
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காஞ்சம் ஊதுவத்தி, சலவை, கொஞ்சம் சம் கண்ணீர் என்ன உங்கள் அனுபவம் 亦” வரிகள் காயத்ரியை ஸ்விட்ச் போட்டாற் கீழாக மாற்றியது. அவள் என்னை ர்த்தாள். புன்னகைத் நீங்கள்." என்றாள். உமாகாந்த், இது த்" என்று காயத்ரியின் டுப்புத்தகத்தாலேயே ருவரையும் காட்டி
ரத்னா என் தலைவலி |ட்டது." என்றாள். ஸு' என்றாள்.
Z
ހަކު
Z
参
家
つ
کےصےسےکس
அய்யர் உள்ளே வந்து "ரெடி" என்றார். ரத்னா எங்களிடம் பொதுவாக "வருகிறீர் களா? ஒரு தடவை போட்டுப் பார்த்து
கணேஷ், "மிஸஸ் காயத்ரி நீங்கள் போய் உங்கள் அறையில் ரெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள், நாங்கள் போவதற்குள் மறுபடி சந்திக்கிறோம்," என்றான்.
"நானும் உங்களுடன் வருகிறேனே! என்றாள்.
ரத்னா, "வேண்டாம் காயத்ரி, நாங்கள் பிஸினஸ் விஷயமாகப் பேசப்போகிறோம்" என்றான்.
"சரி, போவதற்குள் என்னை நிச்சயம் பார்த்துவிட்டுப் போக வேண்டும் என்ன?
"கட்டாயம் வித் ப்ளெஷர்" என்றான். வசந்த், "சார்மிங் லேடி" என்றான். ஏரால் ஃப்ளின் மாதிரி முதுகு வளைந்து அவளுக்கு வழி விட்டான்
"சரஸு நீயும் வருகிறாயா?" என்றான்
ரத்னா.
"வருகிறேன்" என்றாள். நாங்கள் அந்த வீட்டின் பின்புறத்துக்கு அழைத்துச் செல்லப் பட்டோம் மரச் சோலைக்கு இடை யில் அஸ்பெஸ்டாஸ் போட்டு, தட்டி மறைத்து ஒரு வுெட் போல இருந் தது. அதன் மரக் கதவைத் திறந்து முதலில் அய்யர் போக அப்புறம் நான், கணேஷ், வசந்த், ரத்னா, TUG/U"...
உள்ளே ஏறக்குறைய காலியாக இருந்தது. நாற்பதடிக்குப்பதினைந் தடி ஹால்போல் இருந்தது. ஒரத்தில் பலவித டிரங்குப் பெட்டி கள் தெரிந்தன. ஸ்பிரிட் வாசனை வந்தது. ஏர் கண்டிஷனரின் மூஞ்சி தெரிந்தது.
நடுவே ஒரு வெண்திரை
கில்லாடி. M.Kயுடன்(எம்.கே
ன்றது. நீட்டப்பட்ட அந்தத் திரை முடிப் பொட்டலமாக مصر ހަހިހަހީ அடக்கிவிடக்கூடிய நவீனமான سےحے 6-ހޮހަޙަހ/>) இ2-Sதிரை திரைக்கு எதிரே தூரத்தில் S< SIஅறையின் முடிவில் ஒரு சிறிய ಲೀಡ್ತ '?: ರಶ್ದಿ ܓ <ے کیخ GJoJL(5 13 USDL DIDATOld67 ܓܒ܋ དང་པོ་ཡོད།། །།།། போடப்பட்டிருந்தன. நாங்கள் S SE உட்கார்ந்தோம். NAS ANSAS GIGUOJITI) GTIÄ/(3J.
SR-RS செய்கிறீர்கள்:- கணேஷ்
༽ "6T6) 6A)TLb ங்கேதான் £২Sy S எல்லாம் அய்யர் முன்காலத்தில் SN N நியுடோனில் இருந்திருக்கிறார்.
N
N
தியாகராஜ பாகவதர்)யுடன் ஆக்ட்
N கூடப் பண்ணியிருக்கிறார். ஒரு N சின்ன லாபரட்டரி வைத்திருக் N கிறோம். மொத்தம் எங்கள் NIநாலைந்து பேருக்குத்தான் தெரியும்
s வெளியிலிருந்து சிலசமயம் வர வழைத்துக்கொண்டால் பின்பக்கத்து
வழியாகத்தான் கூட்டிக் கொண்டு வருவோம். இந்த வீட்டில் நடப்பது ஒருவருக்கும் தெரியாது."
SN "ஆரம்பிக்கலாமா?" என்றார் S. அய்யர்.
"ஆரம்பிக்கலாம்"
விளக்கு அணைந்து சற்று நேரம் இருட்டு விர்ர். தலைகீழாக ,8,7,6, 5, Ljellë-Lefij.
前 72 என்றாள்
ணஷ், "சில வேளை நிலையில்) இருப்பவர் வியில் அவதிப்படுபவர் சிலரைப் பார்த்தால், எல்லாம் விலகிவிடும். பங்களுக்கு அலர்ஜிக் க இருக்கலாம். செக்தெல்லாம் கொஞ்சம் கிவிடும்" என்றான்.
க்கத் தயார். எனக்குப் விட்டது. இந்திரா காப்பி கொடுத்தாயா?" | நீங்கள் அலட்டிக்
ஒரு மூடிய கதவு.அதை நோக்கிக் காமிரா மெதுவாக அணுக கதவின் ஒரு சிறிய பகுதியில் ஒரு சதுரமான இடம் தனியாகப் பெயர்ந்து கொள்கிறது. பெயர்ந்த கறுப்பினுள் ஒரு துவாரம் தெரிகிறது. அத னுள் காமிரா எட்டிப் பார்க்க உள்ளே நேராக ஒரு பெண் தன் உடைகளை நிதான மாகக் களைந்து அவைகளைச் சுருட்டி ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் போட்டுவிட்டு, கெய்ஸரிலிருந்து வரும் வென்னிரைப் பதம் பார்த்துவிட்டுத் திரும்புகிறாள். காயத்ரி.
"மை காட்" என்றேன். "மெல்ல மெல்ல" என்றான் கணேஷ் அந்தப் படத்தில் ஒலிப்பதிவு இல்லை. படக் கோர்வையும் இல்லை. ஆனால் அந்தப் படத்தின் காட்சிகளை நான் முன்பே பார்த்
இங்கி
திருந்த பரிச்சயம் நிச்சயம் OS
*醬
ந்திரா படுக்கையின் நட்ட நடுவே உட்கார்ந்திருக்க அவளுக்கு ஒவ்வொரு நகையாக அணிவிக்கப்பட்டு, அவளை மெதுவாக நிற்க வைத்து அவளருகில் மெல்ல வந்து.
ஒ எஸ் எல்லாம் காயத்ரியின் : புத்தகத்தில் படித்திருக்கிறேன். ப்போது புரிகிறது. திரைப்படம் எடுத் திருக்கிறார்கள். சில பிரத்தியேக ரசிகர் களுக்காக பிரத்தியேக அறையில் காட்டப் படும் பிரத்தியேகப் படங்கள். ரத்னா தான் கதாநாயகன் இதோ தெரிகிறானே சுத்தமாக சவரம் செய்துகொண்டு, சிரித் துக் கொண்டு. கீழே பார்க்க காயத்ரி, அவர்கள் படம் எடுப்பதை அறியாத உள்ளுணர்வில் இனம் புரியாமல் சந்தே கித்த காயத்ரி. அந்த நிர்மலா என்கிற பெண்ணைக் கூட முதலில் உபயோகித் திருக்கலாம். அவளுக்கு விஷயம் தெரிந்து போய் சித்தப்பிரமை ஏற்பட்டிருக்கலாம் அல்லது ஏதாவது கொடுத்து ஏக்கச்சக்க மாக ஆகியிருக்கலாம்.
அடுத்த கதாநாயகி காயத்ரி படுக்கை யிலும் பாத்ரூமிலும் அவள் படம் எடுக்கப் பட்டிருக்கிறாள்.
சரஸ்வதி, ரத்னா, அய்யர், இந்திரர். இந்த விசித்திரமான திரைப்பட கோஷ்டி. அய்யர் காமிரா ரத்னா கதாநாயகன். சரஸுவும் இந்திராவும் வித்தியாசத்திற்கு மாறுதலுக்கு மற்ற பெண்கள். திரைக்கதை வேண்டாம் வசனம் வேண்டாம். ஒரு Bell HoWelcomero (STLSUITasai GLius) போதும் கையில் பிடித்துக்கொண்டு எடுத்தால் அச்சாக வரும் ட்ரீம்லாண்ட் போன்ற ஹோட்டல் கள் காசு கொடுப்பார்கள். அன்னியச் செலாவணி நிறையக் கிடைக்கும் வாத்ஸ்யாயனர் நாட்டிலிருந்து வந்த சரக்கு என்றால் மவுசு இருக்காதா? மைகாட் காமரா அப்படியே மல்லாந்த களைந்த காயத்ரியின் மேல் loomin (அண்மையில் பெரிதாக) ஆகிறது.
கணேஷ் என்னிடம் இரகசியம் பேசி னான். நான் மெதுவாக ஒரு பக்கமாக நழுவி அந்த வீட்டின் கதவுபக்கம் சென்று தாழ்ப்பாளைத் திறந்து வெளியே வந்தேன். சுவர்க் கோழிகள் ஓவர்டைம் பண்ணிக் கொண்டிருந்தன. மெதுவாக அந்த வீட் டின் ஹாலை அடைந்து மாடிப்படியைக் கடந்து, "காயத்ரி காயத்ரி" என்றேன். அந்த அறைக் கதவு உடனே திறந்தது "வந்துவிட்டீர்களா?" என்றாள் படப்படப் புடன் "அவர்கள் எல்லாம் எங்கே?
"ஷெட்டில் இருக்கிறார்கள். நான் உன்னிடம் செய்தி சொல்ல வந்தேன். உன் நோட்டுப் புத்தகத்தைப் படித்தேன். நீ எங்களுடன் வருகிறாயா?
"வருகிறேன். வருகிறேன் என்னை இந்த இடத்திலிருந்து எப்படியாவது அழைத்துச் சென்று விடுங்கள். அவர்கள் என்னை வைத்துக்கொண்டு என்னமோ செய்கிறார்கள். தினம் தினம் மருந்து கொடுக்கிறார்கள் கண்ணைச் செருகுகிறது. அந்த சரஸு, இந்திரா, ரத்னா, அய்யர் எல்லோரும் ஒரே
கோஷ்டி என்னை என்னமோ செய்
(தொடர்ந்து வரும்)
கிறார்கள்."
துல் அஸீஸ்,பெயர்:எஃப்பர்ஸானா பாஸிக்,பெயர் என். ஹசன்,
Slug: 17 Glug: 21
னவல் பொல, முகவரி 181,குறுந்து கொகல, முகவரி:P.0BOX - 1709,
அக்குறணை, DUBAI, U.A.E.
B(9): பொழுது போக்கு பொழுதுபோக்கு
.. வானொலி, பத்திரிகை. பத்திரிகை, வானொலி
பெயர்: எம் தீனதயாளன்,
6.Lg|: 21
கவரி: ஸ்டேசன் கட்ை மவுண்ட் ஜீன் வட்டவளை முகவரி 17 பிரதான வீதி, அனுராதபுரம், பாழுது போக்கு வழமையானவை.
Slug: 24
பெயர்: எல். சலீம்,
பொழுது போக்கு பத்திரிகை

Page 16
கொடுத்தால், மே GYLITTLEDGOLD GJITTÄJfj | பையைத் திறந்து சாவி கொடுத்து கு தாள் குழந்தை குறியோடு பார்த்த காதோரம் நெருங்கி அக்கா?" என்றது.
நெஞ்சம் துடிது வழிய, உடம்பு குப்ே நனைய, அவமானம் அனைத்தும் தன் ே மறந்து போய் நின்ற மனம் அழுது அர அம்மா புரிந்து "ரெண்டு நாள்
ணின் முகம் என்பது திரு stadtsor JlbuILDT60 TLfF ging GlLDili *ಿ, முன்பு வரை இமறந்து நின்றாள். குழந்தைகளின் அகராதியே
ஒன்றாகவும், திருமணத் தெருவில் ஓடும் நாயைக் துக்குப் பிறகு வேறாகவும் இருப்பதைப் பெண்கள் பெரும்பாலும் அறிந்து கொள் ளத் தவறுகிறார்கள் காதலிக்கும்போது கட்டப்பட்ட பொட்டலத்துக்குள் என்ன இருக்கிறது என்று பார்க்கிற ஆவலும், அது நிறைவேறும்வரை பொறுமை கொள் வது என்கிற சாமர்த்தியமும் ஆண்களுக்குச் சுபாவமாகவே கை வந்திருக்கிற கலையாக இருக்கிறது.
இதுவரை மதி அமைதியான பெண் தமிழாசிரியரான தந்தை ஒரு
தக்குச் சொல்வாள். குழந்தை வேண் ாம் என்று மறுக்கும் தனக்குச் சோறு
போல அவளுடன்
இயல்பாக பாகம்
ஏற்படுகின்றன
to inition
Ε ஆறு வறண்டிருந்தது. ஆற்றுப் பாலத்இ8
தக் கடந்து தான் ஊருக்குள் பிரவேசிக்க வண்டும். பாலத்தில் நடக்கையில், சுமதிக்கு
ளம்பருவத்து நினைவுகள் முட்டி மோதிக்இ காண்டு கிளர்ந்தன.
ಶಿ "او به سه ام சேர்கிறாள் பீறிட்டு அழுகிறாள். சுமதியை அமைதிப்படுத்துகிறா
மதி ಝೂ *ஆககுழு
குளிப்பதால் மானுடரின் அழுக்குப் பாய்விடுகிறதா? போய்விடும் எனில், னிதர்க்குச் சிறைச்சாலையும், நீதிமன்றமும் ன்னத்திற்கு குற்றாலம் அருவி ஒன்று
வீட்டை மிதித்ததும் அவள் மனம்
ள்ளியது. தாய் வீடல்லவா? தாய் வீடு ன்பது தன் வீடல்லவா?
தோட்டம் இருந்தது. ரொம்பச் சிக்க மான தோட்டம் முன் வாசலில் ஒரு வேப்பங்கன்று அதை ஒட்டி ஒரு மல்லிகைப் பந்தல், வெள்ளை வெள் யாக மொக்கு விட்டு அது சிரிக்கும்.
செடிகள் பேசும் என்பாள் கல்பன
மரம், நட்சத்திரங்கள், கொடிக்கயி எல்லாமும் அவளிடம் பேசும் என்பாள்
காண்டிருந்தாள். அந்த வாசலை ஒட்டிய
"என்ன கற்பனைடி உனக்கு சரியாக தான் உனக்கு கல்பனா என்று பெய வைத்திருக்கிறது" என்பாள் சுமதி
அப்புறம், அந்தி மந்தாரை, மஞ்ச கனகாம்பரம், கொத்தமல்லி, பட் ரோஜா திடீரென்று சப்பாத்தி என் முள்ளாய், ஒரு விநோதமான கலவை ஒழுங்கில்லாமல் ஒரு அவியல், "சரி ஒழுங்கென்றால் என்ன சொல்," என்பா கல்பனா என்ன பதில் சொல்ல முடியும்
வீட்டுக்குள் சங்கடமாக இருக்க நேரு போதெல்லாம் வாசலுக்கு வந்து நிற்பா சுமதி. அப்படி நின்ற LJЈ6) (OLJI தில்தான் பக்கத்து ட்டுக் காம் வுண்டுக்குள் அவள் பார்க்க நேர்ந்தது
வெள்ளரிப் பழம் மாதிரி ஒரு குழந் தையை இடுப்பில் வைத்துக்கொண் அதன் தாய் அதற்குச் சோறு ஊட்டி கொண்டிருந்தாள். குழந்தை ஆனாம் ஆனாம் என்று தலையசைப்பதும், தாய் ரவ்வோண்டு, ரவ்வோண்டு என் சொல்லியபடி, அதற்குச் சோறுட்டுவ மாக இருந்தாள்.
னில் சாய்ந்து கொண்டுதான் அம்மா ப்போதும் உட்காருவாள். அன்றும் ப்படித்தான் அங்குதான் அமர்ந்திருந்தாள்
"அம்மா" என்றாள் சுமதி நிமிர்ந்து பார்த்த அம்மா, புருவம் மலேற, "வாடி பொண்ணே என்றாள். னம் நிறைந்து சிரித்தாள்.
மேலே கடைவாய்ப் பக்கம் இரண்டு
புரிஞ்சுக்கும் கைகா போட்டுத் தரேன்.
LLLLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
டுத் திரும்பிப் பர்த்தாள் யாருமில்லை. தந்தையா அண்ணையின் செவலை மாடு மொழுமெழு என்று அழகாய் இருந்தது. எலும்பும் தோலுமாய்ப் போனது கப் வுக்கு ஏனோ வேதனையைத் தந்தது
விட்டுவாசல் கதவு திறந்தே கிடந்தது. சுபா முலையில் செருப்புகளை உதறிப் போட்டாள் அலுவல் முடியும்வரை
அண்ணன் தம்பி முடிந்த பிறகு நீ ஆரோ நான் யாரோ? பழமொழியை
எண்ணியதும் என்றுமில்லாத பரிவு செருப்புமேல் வந்தது அவளுக்கே ஆச்
சரியம் அரவமின்றி மெதுவாக நடந்து
றயுள் நுழைந்தபோது ஆபீசில்
曦
ரைப்பிஸ்ற் பரம் வந்ததுஇ
ஏண்டி சுபா நீ எப்போதான் கலியாணச் சாப்பாடு தரப்போறே:
ஏய் உனக்குச் சாப்பாடு வேணும்னர் றேன். ஆனா கலியாணச் சாப்பாடு 懿 ஜென்மத்தில உனக்குக் கிடையாது:
ஏனாம்:
கேட்டது ஞாபகம்
னக்குக் கல்யாணம் பண்ணிக்க
மில்ல எல்லாரும் பண்ணித்தான் ü என்ற 鬣 萎
நான் பாமதிக்குச் சொன்னது
முடியும் மனசிருக்கு வழிதான் பெத்தவங்கட் பிடிவாதத்தால் இப்படியாக்க
என்று எப்படித்தான் சொல்வது தனக்குள்:
தானே கேள்வியும் பதிலும்ானாள் சுப்ர் எதையோ நினைத்துக் கொண்டவள் கண் ணாடி முன்னால் நின்று தன்னை அதிசய
பாத்தாள் அந்த அழகான கந்தலில்
அங்கொன்றும் இங்கொன்றுமாக வெள்ளி
முளைத்ததுபோல்தரை தாடையிலும் கழுத்தி இலும் சுருக்கம் திடீரென்று அவள் பார்வை எதிர்க்கவரில் மாட்டியிருந்த போட்டோவில்
பதிந்தது பிரபல நர்த்தகி பத்மினிபோல் கபர் அழகாக ருப்பை
இல்ல
இப்போது அவ
ΙΩΤΕΕΤΤ .
இஅவர் ரொம்ப்
čini:ÈGNİFİÄÄÖLÖTT L’ÉÉÍÍ
இப்படிெ
கெப்ட்வனோத்தன்
வர்னேர் இல்லிம்ே ஒரு கிறிஸ்தவன். யான இந்து குடும்
இடித் கலப்பட்ம்ப்
இன் அப்பர்க்குப்
சொன்னது அவ திசுகிசுத்து மறைந்தது சுபா இட்ைகட் மாற்ற மறந்தவளாய் கட்டிலில் நீட்டி நிமிர்ந்து படுத்தாள் அவள் பார்வை எங்கோ
நினைவுகளைத் துளாவியது
இஅம்மா கல்யாணம் பண்றத்ாமுடிவு பண்ணிட்டன்: நீ என்னதான் சொன்னாலும் ஜன்
ம்மதிக்க
yyySy tlyTTTTy S S Sy MSY
புரண்ட்போது அ6 அவசரமாக நுழ்ை
எதுக்கும் சரிபோடு
எனக்கில்லை நா
சுபா நினைவு
இபா எனக்கு 6) ITU 6.
 

கிடைத்தது அது கூடிக் குசுகுசுத்து இருட்டறையில் இட்ட கரு அவளை இஅவனுக்கு உணர்த்துகிற அவளுடைய இசின்னப் பிரதிமம்.
நடப்பது அறியாமலேயே நடந்து வீடு வந்தாள். வீட்டுக்கும் டாக்டரின் இபணிமனைக்கும் தூரம் சற்று ஜாஸ்தி 8 JITGöI.
பணிமனை வாசலிலேயே ஆட்டோ வும், ரிக்ஷாக்களும் நிற்கத்தான் செய்தன. *ஆனாலும் மனப் பரபரப்பு அவளுக்கு டக்க வேண்டும் போல் இருந்தது.
“ಹ್ಲಿ பார்த்தாள் சுமதி
ன்றிருந்தாள்.
"என்னடி. இங்கே நின்னுட்டு அழுது கிட்டு இருக்கே? என்றாள். அடுத்த வீட்டைப் பார்த்தாள், குழந்தை உண்டு முடித்திருந்தது. அவள் வாயிலும், கன்னங் களிலும் சோறு அப்பிக் கொண்டு இருந்தது.
ம் அடிக்கும் கரடி சன்றிருந்தாள் அவள் பொம்மையை எடுத்துச் ந்தையின் முன் வைத் ாட்டியைக் கேள்விக் பிறகு பாட்டியின்
"பாத்தி.ஆரு இந்த
டிக்க மனசில் இரத்த பன்று வியர்த்து ஆடை ஆதங்கம், கழிவிரக்கம் மல் கவிய, தன்னையே ாள் அவள் ஓவென்று
என்பதாம் கல்பனா
மதியிடம் சொன்னாள்:
"ஊருக்குப் போய் குழந்தைகளை
ார்த்துட்டு வாயேன்."
|றியது! நாளைக்குப் போகலாம்னு இருக்கேன் G)qII6ö0ILIT61. டுமுறை விஷயமா ஆபீசில் விசாரி
போனா குழந்ை D,
குழலாலும், வயலினாலும், இசாரங்கியினாலும் சேர்ந்து செய்த குரலால் அம்மா என்று அழைப்பது போல் ருந்தது. பிரமைதான்."சும்மா இருடா ன்றாள் மனசுக்குள் நாக்கைக் கடித்துக் காண்டாள். 'டா' என்றோமே, தன்னை றியாமல், ஏன் டீயாக இருக்கக் LITIg/
எதுவானால்தான் என்ன? என் ரத்தம், இரத்தத்துக்கு ஆண் ஏது? பண் ஏது? பூவில் தாழ்வேது, உயர்
கணேசனுக்குப் பாயசம் பிடிக்கும்.
ஏன், அவளுக்கும்தான், பாயசம் டிக்காத மனிதர் உலகில் யார் இருப்பர்? காதுமை நிறத்தில் இலையில் இட்டதும்
LIITILIITj966 SGI J6
வைகளின் விரல்போலும் முந்திரிப் ருப்புகளும், சின்னச் சின்ன கோலிக் ண்டுகளைப் போல ஜவ்வரிசி மணி ளால் ஆன பாயசம்'
மத்தியானம் கார் வரும் சப்தம் ழுந்ததுமே, எழுந்தோடி வந்து வாசலில் ன்றாள். மறுபடியும் குளித்து ஆடை மாற்றியிருந்தாள். தலை நிறைய மல்லிகை யச் செருகியிருந்தாள். கனகாம்பர நிறத் ல் சேலையும், கன்னங்கரேல் நிறத்தில் விக்கையும் அணிந்திருந்தாள். கண்ணுக் பூசுகிறோம் என்று தெரியாத விதத்தில் ம பூசியிருந்தாள். உதடுகளுக்குச் சாயம் சுவதில்லை அவள் இயற்கையாகவே வந்த ஆரோக்கியமான உதடுகள்
வளுக்கு.
சிவப்புக் கதவுகள் திறந்ததும், வள்ளை டியூப் லைட்டுக்கள் பளீரென வளிச்சம் சிந்துவது மாதிரி, அவள் ரிப்பு
கணேசன், அணிந்திருந்த 'சபாரி
ணவு மேசைக்கு வந்தான். சுமதிக்கு லசாக மனம் வலித்தது உண்மைதான்
இத்தனை சிரமப்பட்டு, செய்து காண்ட அலங்காரங்கள் அவளைப் '? நகைத்தன.
லையில் பாயசத்தை விட்டாள். கணேசன் நிமிர்ந்து அவளைப் ார்த்து, "என்ன இன்னைக்கு விசேஷம்? என்றான்.
சுமதி, மோதிர விரலாலும் நடு விரலாலும் மாற்றிமாற்றி மேசையின் மேல் கோடு கிழித்தாள்.
"என்னடி சொல்லித்தொலையேன்! AFÉ சுமதி மிக மெதுவாகச் சொன்னாள். 7 All "இன்னைக்கு டாக்டர் வீட்டுக்குப்
Ž ފާހަހަހަ/
S SS SS S S S S S S S என்னத்துக்கு முணுக்குன்னு இரு ல் கழுவிட்டு வா காபி 96) III 3,677. வீட்டுக்குள் நுழைந்தார்கள். மல் வந்தவுடனேயே, ட்ரக்ட்ரைப் பார்த்து, ரகுவை அவள் பிள்ளையாண்டிருந்த காசைக் குடுக்காட்டா, உனக்குத் தூக்கம்
வராதே."
"அதில்லை." "உன் தலை சொல்லித் தொலைடி சும்மா எரிச்சல் மூட்டாதே." E(தொடர்ந்து வரும்) LLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
தெரியாது ந்ேரடியாகவே சொல்கிறேன் வரை இந்த வழி நல்ல வழி இதில் நல்லவரம்மா சீதனங் நான் உன்னைக் காதலிக்கிறேன் கலியாணஞ் அவசரம் கூடாது பந்து உன் பக்கம் உயர்ந்த இத்தியோகத்ல செய்துக்கவும் ஆசைப்படுறன் உன் வீட்டில் தான் மாதம் ஒன்று மெளனத்தில் யாரு சம்பந்தங்கிடைக்க எதிர்ப்பு என்கிறாய் எப்படி நம்ம கலியாணம் கரைந்தது 、
நடக்கும்?நான் என் அம்மாவைச் சமாளித்து ஒரு நாள்.இ
ஆபீசில் யாருமில்லை அன்ரனி இகபரவை நெருங்கினான் காயா:பழமா?
கண் சிமிட்டினான் அவன்
காய்தான் என்றைக்குமே என்னால் கனியாக முடியாதுங்க உங்களையும் மறக்க முடியல்ல பெத்தவங்களையும் மீற முடியல் அவள் ஓவென்று அழு தாள் அன்றுதான் அவள் அன்ரனியைக் கடைசியாகச் சந்தித்தது ஆறு ಘ್ವಿ களுக்கு முன் நடந்த நிகழ்வுகளை மிட்டுப் பார்த்த கபாவின் கண்களில் இருந்து வாங்கு வடிந்த நீர் ப்ொட்டுப் ப்ொtாகத் Ո 6)}/1/5/
அவன் ரம்பரை தில் இப் எனதே பிடிக்கத் ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! இதி: பழக்கம் Mai மன் அன்ரனி அலைகடலுக் ப்ோட் சன்று விட் செய்திக்பாவின்
ாயிருந்தர் கசக்கியது
濂、 எனக்கு வழி தெரியலயே? 纖瘓 ಇಂದ್ಲ களில் வெறுப்போடு ஒரே வழி பதிவுத் திருமணம் செய்ய இ - ரனி அவள் நெஞ்சில் இன்னுடன் 黔 இ! அன்ரனியின்
臀 கதை சிேன் இப் பற்றினாள்:
செய்தாள். அவள் தாய்மை அடைந்திருந் தாள் இருட்டில், அலறும் கணேசனும்
ணமாக

Page 17
சியின் உபயத்தில் இத மான குளிர், பளிச்சென்று துடைத்தாற்போன்ற கட்டி Llo, GIGIGIGILDUILDITGOT LOGir விளக்குகள், நாகரிகமான மனிதர்கள், இருந் தற்போல் குறுக்கும் நெடுக்குமாக நடை பயிலும் விமான தேவதைகள், விமான நிலையம் ஒரு குட்டித் தேவலோகம் தான் உலகம் முழுவதுமே இப்படியொரு சூழலைக் கொண்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். பல்கலைக்கழகத்தில் பொதுவுடமைக் கருத்துக்களில் ஊறிப்போன வன்தான். பின்னர் குழந்தை குட்டி என குடும்பமாகியதும் நான் எனது என்ற சராசரி வட்டத்துக்குள் வந்துவிட்டேன். ஆங்கில, சிங்கள மொழிகளில் மட்டும் அறிவிப்புக்களைச் செய்யும் பெண்மணி என்னை யதார்த்த இலங்கைக்கு கொண்டு வந்தாள்.
குமார் வரும் விமானம் தரை தொட்டு விட்டது என்பதுதான் அறிவிப்பு 13 வருடங்களுக்கு முன் ஃபிரான்சுக்குப் போய்ச் சர்ந்த நண்பன், மச்சான் குமார் இன்று வருகிறான். பள்ளிப்பருவத்தில் மிக நெருக்க மான தோழன் குமாருக்கு படிப்பு மட்டும் ஏறவில்லை. அக்காலத்தில் அவனுக்கு நான் நிறைய அட்வைஸ் செய்வேன். கல்விதான்
3 all Lilăgiliui LITEGůLIulii
Tjeriugji tjoni Glëpirët.
நல்லதொரு வாழ்க்கையை அமைத்துத் தரும் என நான் ஒதியதையெல்லாம் ஒரு காதால் கேட்டு மற்றக்காதால் விட்டுவிடுவான்.
நான் பல்கலைக்கழகத்தில் கலைப் பீடத்துக்குத் தெரிவானேன். குமார் நாட்டு நிலைமையை காரணம் காட்டி ஃபிரான்சில் அகதியாகப் புகலிடம் தேடிக்கொண்டான். 13 நீண்ட வருடங்கள் கொழும்பில் தனியார் கம்பனியொன்றில் வேலைக்குச் சேர்ந்து சிரேஷ்ட உத்தியோகத்தர் நிலையிலிருந்தேன். கலியாணம் காட்சியாகிவிட்டது. அம்மா பார்த்து தெரிந்தவளையே சீதனம் வாங்கிக் கொண்டு கட்டி மத்தியதர வர்க்க ஆண் மகனாக ஒழுங்காக?) குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறேன்.
குமார் பெட்டிகளைத் தள்ளிக்கொண்டு வெளியே வந்தான் ஆரத்தழுவிக் கொண் டோம் ஃபிரான்சின் பொருளாதார செழுமை, காலநிலை யாவும் குமாரில் பிரதிபலித்தது. நான் வாடகைக்கு அமர்த்தி வந்திருந்த வேனில் ஏறி வெள்ளவத்தை நோக்கிப்
Ո வுனியாவில் எஞ்சினியர் மணி மாறனுக்குச் சொந்தமான அந்த வீட்டில் வருவோரும் போவோருமாகச் சனக்கூட்டம் நிறைந்து காணப்பட்டது. வீட்டு வாசலில் கட்டப்பட்டிருந்த காய் '? குலைகளும் தோரணங்களும் அங்கு சாவிடு நடந்துகொண்டு இருப்பதைத் தெரியப் படுத்தின. கூடவே விட்டுவிட்டு அடித்துக் கொண்டிருக்கும் சாமேளமும்மணிமாறனின் மாமியார் கனகம்மாவின் இறுதி ஊர்வலம் நடக்கப் போவதை அவ்வூரவர்களுக்கு அறி வித்துக் கொண்டிருந்தது.
மணிமாறனின் மனைவி பிறேமா தனது தாயாரின் இழப்பின் துயரம் தாங்காமல் தவித்தபோதும் அவளின் பார்வை வீட்டு வாசல் பக்கம் அடிக்கடி சென்று திரும்பிக் கொண்டிருந்தது. அவளது மனம் நிலை கொள்ளாமல் யாரையோ எதிர்பார்த்துத் தேடிக்கொண்டிருந்தது.
Giīgi 66eaOTT5E5Te EGuerrit Lei GTIJedi GTGöGUITL) Bluecordir gyfrgi. Lliesire Deyrnas Beinn T.L. (ganwrig ழான்டு நாளாகுது
திட்ட்ங்கள் இப்பிடியெல்லோ பிள்ளையன் இருக்கவேணும் வியப்பு மேலிட வேறொரு øjñ:6)JT6ñT60[[[[I.
"எங்களுக்கும் ஒண்டுக்கு முண்டு பிள்ளையன் வெளிநாடுகளிலை இருக்கிறாங்
கள் தற்செயலாகநாங்கள் செத்தமெண்டால்
\ %ළ
தம்பி சிவபாலா! எங்கடை அம்மா தான் நோய்வாய்ப்பட்டு இறந்து போனால் தன்னைத் தன்ரை ஊர்ச் சுடலையிலை தகனம் செய்ய வேணும் எண்டு ஆசைப் பட்டவ இடம்பெயர்ந்து வந்ததோடை அந்த ஆசையை அவ மறந்து போனா ஆனால் தன்ரை கடைக்குட்டி தனக்குக் கொள்ளி வைக்கவேணும்ஏண்ட்திலை அவ உறுதியா நிண்ட்வ தம்பி இன்டைக்குநீயாழ்ப்ப்ாணத் திலை இருந்து வரயில்லை எண்ட்ால் அவவின்ரை ஆசை நிறைவேறாது தம்பி பிறேமாவின் இதயம் နှီးနှီး அவளது செவிகளில் விழ இருக்கவும் பிடிக்காமல் நிற்கவும் பிடிக்காமல் அவள் தடுமாறிக் கொண்டிருந்தாள்.
இலங்கை வானொலியில் ஆறு மணிச் செய்திக்குப்பின் கனகம்மாவின் மரண அறிவித்தல் வாசிக்கப்பட்டது. பருத்தித்துறை அல்வாய் மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட் திருமதிமயில்வாகனம் கனகம்மா காலமானார். இவர் காலஞ்சென்ற மயில்வாகனத்தின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான பொன்னையா பூபதியம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும், ஜெயபாலன் பொறியிய லாளர் (கனடா), தவபாலன் கணக்காளர் லண்டன்) பிறேமாவவுனியா), சிவபாலன் கணக்காளர் (யாழ்ப்பாணம்) இவர்களின் அன்புத்தாயாரும் வாசுகி (கனடா) வளர்மதி லண்டன்) மணிமாறன் பொறியியலாளர் வவுனியா) பாமினி (யாழ்ப்பாணம்) இவர்களின் அன்பு மாமியாருமாவார்
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
அறிவித்தல் முடிந்ததும் சாவிட்டிலிருந்த் ஒருவர் "இந்த மரண அறிவித்தல் பேப் பரிலையும் வந்திருக்கு நான் இப்பத்தான் பார்த்திட்டு வாறன் என்று சிறு குரலில் GFI IiiiiTGOTIFTIT
"மனிசி குடுத்து வைச்சதப்பா நாலு பிள்ளையஞம் ஒண்டுக்கொண்டு குறையாத தகுதி என்னதான் காசுக்காரர் எண்டாலும் படிப்போடை உள்ள தகுதி எல்லாருக்கும் கிடையாது பாருங்கேர் என்ன இருந்தாலும் பிள்ளையஸ் அதிஷ்டத்தோடை பிறக்கவேனும் என்றார் இன்னொருவர் அமைதியாக
"LITULLITav6õõLõ06:56äILIIGNaO)) இருந்துகூடத் தாயை நினைக்க ஓடி வந்
BID.11–17, 1997
VANNKN N ܓܠ ཏེ།། \لاسکتےNN
jlääb FleuEuITEGLoeuf Bleuä(jonf
Z
துலைஞ்சது சனியன் எண்டு நிம்மதியாக
ருந்திடுவாங்களப்பா! சலிப்புட்ன் கூறினார்.
"எல்லாம் சரி மனிசிக்குக் கொள்ளி வைக்க வேண்டிய கடைசி மகன் யாழ்ப் பாணத்திலை இருந்து இன்னும் வரயில்லை யாம். இண்டைக்குப் பத்து மணிக்குள்ளை வாறதா அறிவிச்சு இருக்கிறானாம். இன்னு மொருவர் மெதுவாகச் சொன்னார்.
"என்னப்பா இந்தக் கனட்ாக்காறன், லண்டன்காறன் எல்லாம் பெண்சாதிபிள்ளை யளோடை வந்து மூண்டு நாளாகுது எங்கடை யாழ்ப்பாணத்திலையிருந்து வரத்தான் இப் பிடித் தாமதமோ? இதுதான் எங்கடை தமிழன்ரை தலைவிதியோ?" மற்றுமொருவர் அனுதாபப்பட்டார்.
பிறேமா செய்வதறியாது தடுமாறினாள் கண்ணிப் பூக்கள் கன்னங்களில் மாலையாக அவள் வாசலைப் பார்த்து ஏங்குகிறாள். தம்பி இண்டைக்கு வருவன் எண்டுதானே ஃபோன் பண்ணினவன் எப்பிடியும் வந்திடு வான்! தன் மனதைச் சாந்தப்படுத்தினாள். தாயின் உயிரற்ற உடலைப் பார்க்கிறாள் அவள் "எங்களை வளர்த்து ஆளாக்கப் பாடுபட்ட உடல் எங்களுக்காக மாட்ாய் உழைத்து ஓடாய்ப்போன உடல் தன் உடல் நோக உழைத்து எங்களை நோக விடாமல் வளர்த்த உடல் என்றெல்லாம் சொல்லிச் சொல்லி உள்ளம் குமுறுகிறாள்.
மற்றுமொருவர்
"அப்பா எங்களைச் சிறு வயதுகளில்
விட்டிட்டு இறந்து போக அம்மா எங்களுக் காக எத்தனை பாடுபட்டிருப்பா? தோட்டங் களில் வெங்காயம் நட்டுப் புல்லுப்பிடுங்கி, மிளகாய்ப்பழம் ஆய்ஞ்சு, கூலி வேலை செய்து தன் உடலை வருத்தித்தான் எங்களை வளர்த்தவ அவள் தாங்கொணா வேதனை யில் துடித்தாள்
தாயின் இரண்டு கைகளையும் எடுத்து
முத்தமிடுகிறாள் "எங்களை வாழ வைச்ச
கை இது மற்றவர்கள் எங்களைப் பெருமை யாகப் பேசவச்ச கையும் இதுதானே? அவள் மெளனமாக அழுகிறாள்.
இப்படிப்பட்ட எங்கடை அம்மா வின்ரைஆசை நிறைவேறாமல் போகுமோ? தம்பி வராமல் விடுவானோ? மனம் நிலை கொள்ளாமல் தவிக்கிறாள் அவள்
நேரம்பன்னிரண்டு மணியையும் தாண்டி விட்டது திடீரென்று ரெலிஃபோன் மணி
ஒலித்தது மணிமாறன் ஃபோனை எடுத்த
போது சிவபாலன் பேசினான். அதுவும் யாழ்ப்பாணத்திலிருந்து
Gi
பயணமானோம். கும
தங்கையின் கணவன் இருந்தபோதும் என்
நிலையம் வரும்படி
"மச்சான், நாட்டு குமாரின் கேள்வி.
"அத்தான் அ ஆசையை நிறைவே மனிசியும் உவ்விடம் வதற்காக அலைஞ் எங்களுக்குக் குடும் வருவதற்கு அனுமதி
娜
னிலை ஏறமுன் உங் வருவதாகப் ஃபோன் நாங்கள் பிளேனிலை பதிவிலை ஏதோ பி நாங்கள் உவ்விடம் ரத்துச் செய்து போட்ட ருவரையும் அம் வைக்கச் சொல்லுங் வைச்சது இவ்வளவு சொல்லி முடித்தான் நான் சொன்ன
ண்ட ந
fair மனதுச் பூத்தன. அவள் என் பாடசாலை நாட்களி
=இன்று அவள் என் காணாத தேசத்தில். புலத்தில் கடிதத்தை இனிய நினைவு மலர்ந்தன. அவளும் தாள் பாடசாலையி கும்மாளங்கள். செ நினைவுகள் பசு ளெல்லாம் உதிர்ந்து ே 606) மாதிரி, மனிதர்கள் ப பத்திரப்படுத்துகிறார் கையில் நிகழ்காலத்தி கடந்த காலத்தின் சே நான் எங்கோ வ இன்னும் ஏணிவழி இதயத்தை மீட்டின. வீட்டில் தங்கியிருந்து வநது கொண்டிருந்த அண்ணன் ரகுவும் ெ பிறந்து வளர்ந்த மன் மறுத்து விட்டன நினைத்து அடிக்க கொள்வாள். இன்றி அடிக்கடி சென்றுவ அவளைப் போலே யாட்டுப் புத்தி அதி யொன்றில் பொறுப் (BLIJF6) IIIGöT. flif733; : LLIIT6ÕI LIITILD.
அவர்களது அப் வருத்தம் என இரண் | l, ရှူမြို့ငှါ கிடைத்த கடிதம் ரகுவும் ஒருங்கே அ "வயதான காலத்தில் தானே பார்க்க வே. இருக்கிறார்கள் அங் வேணி "இங்கே வ
என்றேன். னான். "இங்கே வ 'பிரம் இல்ல கொண்டுவரணும்." அம்மாவோ உறுதியா ಇಂಕ್ Gala)GGOL விட்டாள். அம்மா சி. வனடி சேர, ரகுவு "அப்பாவின் இறுதி திலிருந்து பார்த்துக் வேணி மட்டும் தனி நான் போனாத்தான் ஆனால் உறுதியாய் வன்முடிவு சரியா எ6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரின் அம்மா, தங்கை, வெள்ளவத்தையில் னை மட்டுமே விமான எழுதியிருந்தான்.
நிலைமை எப்பிடி?
bமாவின்ரை கடைசி
ற நானும் என்ரை
வர அனுமதி பெறு
திரிஞ்சு ஒருபடி த்தோடை உவ்விடம் வழங்கினார்கள் பிளே
3323
ளுக்கு நாம் உவ்விடம்
செய்தேன். ஆனால் ஏறும் நேரம் எங்கடை ழை எண்டு சொல்லி
வாற அனுமதியை ார்கள் அண்ணன்மார் மாவுக்குக் கொள்ளி கோ. நான் குடுத்து தான் துயரத்தோடு
நேரம் நீங்கள் கேட்
"நிச்சயமற்ற நிலைமைதான் "Lu6001ld of Lilly-P" "பிளேனுக்குள்ளை உட்காந்திருக்கிறது சரியான அலுப்பு மச்சான்"
ஃபிரான்ஸ் வாழ்க்கை பற்றியும் விவரித் தான SS SS SS SS SS SS SS SS SS S S S SS SS S S
யில்லை. இப்ப பார்த்தியளே! என்ற அந்த ஊர்ப்பெரியவர் "சரிதம்பிமாரே இனிமேலும்
ஏன் தாமதம் கெதியா வாருங்கோ ஜயரும் எவ்வளவு நேரமெண்டு காத்திருக்கிறது?
என்று அவசரப்படுத்தினார்.
முத்த மகன் ஜெயபாலனும் இரண்டா
வது மகன் தவபாலனும் மொட்டை அடித்து
தலையிலே தோய்ந்து வெள்ளை வேட்டி கட்டி பூனூல் தரித்துத் தம்மை ஆளாக்க மெழுகுவர்த்தியாய் உருகிப் போன தம்மைப் பெற்ற தாய்க்கு இறுதிக் கிரிகைகளைச் செய்வதற்கு ஆயத்தமாகினர்
எதையுமே கவனிக்காதவளாகப் பிறேமா அனலிடைப் பட்ட புழுவாகத் துடிதுடித் தாள் "அம்மா நீ என்ன பாவம் செய்தனி
ஒன்றாவது வாங்கிற ஐடியா
"ஃபிரான்சிலை என்ன வேலையடா செய்யிறாய்? ஒரு கடிதத்திலையாவது குறிப் பிட்டு எழுதாம விட்டுட்டாய்?"
ஒரு வேலையிலை நிரந்தரமாக இருந் திருந்தாத்தானே குறிப்பிட்டு எழுதுறதுக்கு மாறி மாறி பல வேலைகள் இப்ப விதை கள் பக்கெட் பண்ற கம்பெனியொன்றிலை வேலை நான் செய்ய வேண்டியதெல்லாம் இவ்வளவுதான் மெசின் சுவிட்சைப் போட் டுட்டு பக்கத்திலையே உக்காந்திருக்கிறது." "மெசின் பழுதாய்ப் போனா? நான் (39,1 GBL Göt.
"பழுதாய்ப் போனா, போய் டெக்னீஷிய னைக் கூட்டிக் கொண்டு வரவேணும்."
"எவ்வளவு சம்பளம்? அநாகரிகமான கேள்விதான் நெருக்கமான நட்பு என்பதால் கேட்டது தவறாகத் தோன்றவில்லை.
"எழுபத்தையாயிரம் ரூபாய், இலங்கை காசுக்கு மச்சான் உதுவும் ஒரு உத்தியோக மெண்டே யோசிக்கிறாய்? எங்கடை கொலேஜ் பிரின்சிபல் லிங்கத்தார் ஃபிரான்சிலை என்ன செய்யிறார்? பெட்ரோல் நிலையத்திலை அக்க வுண்ட்ஸ் கிளாக்கா இருக்கிறார். சம்பளத் தைப் பார் உத்தியோகத்தைப் பார்க்காதை
முழுவகுப்பும் மூச்சுவிடாமல் கேட்கும், பிரின்சிப்பல் கனகலிங்கம், புவியியல் பாடம் நடத்தினால் கொலேஜை கட்டியெழுப்பினதே அவர்தான் லிங்கத்தாரின் நிலைமையே இதுதானா?
வெள்ளவத்தையில் குமாரின் அம்மா தங்கை, கணவன் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டுக்குப் போய்ச்சேர்ந்தோம் குமாரின் குடும்பத்தாருடன், நெருங்கிய உறவினர்கள், எனது தர்மபத்தினியும் இருந்தார்கள் குமா
க்கு தடல்புடலான வரவேற்புதான் ரண்டு தம்பிகளை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தது மூன்று தங்கைகளுக்கு சீதனம் கொடுத்து கரையேற்றியது எல்லாமே மார்தான் கதாநாயகனுக்கான வரவேற்பு ருக்காதா என்ன?
உள்ளே போய் குளித்து உடைமாற்றி
வந்த குமார் கேட்டான், "மச்சான் உன்ரை
அம்மாட்ட ஒரே கொம்பிளெயிண்டாம் ரண்டு பொம்பிளைப் பிள்ளையளையும்
வைச்சுக்கொண்டு எட்டுவருசமா வாடகை
வீடு மாறி மாறி இருக்கிறாயாம் ஏண்டா வீடு ஒன்று சின்னதா இல்லாட்டி பிளாட்ஸ் Gi) GOOGAJGBALI? காசு பத்தாது எண்டா என்னைக்
கேட்டிருக்கலாமே? நீ என்ன சின்னப்
பிள்ளையே? பி.ஏ.பட்டத்தையும் பெயருக்குப் பின்னாலை போட்டுக் கொண்டு விளை
உன்ரை விரல்களால் அளைந்து அளைந்து யாட்டே காட்டுறகெதியா வீடு சர்காணிசரி
ஒழுகிய உன் பிறந்தபொன்னாட்டு மண்ணில் உன் உடல் எரியவில்லை. உன்ரை கட்ைசி மகன் உனக்குக் கொள்ளி வைக்க வேணும் எண்டு ஆசைப்பட்டாய் அந்த ஆசைகூட நிறைவேறமுடியாமல் போய்விட்டதம்மா அவளின் தவிப்பை யாரும் சட்டை செய்த தாகத் தெரியவில்லை.
TIL 3,6f6ÖT LÄNGÖT (B6JGO of கடிதம் கிடைத்ததும் குள் மகிழ்ச்சிப் பூக்கள் நீண்ட காலத் தோழி. ல் ஏற்பட்ட நட்பு னைப் பிரிந்து கண் இல்லையில்லை, வட ப் பிரித்ததும் கடந்த கள் மனதுள் தாமாக அதையே மீட்டியிருந் ல் போட்ட கூத்துக் ய்த குறும்புகள் மையானவை. இலைக பானாலும் வேர்களைப் த்திருக்கிற விருட்சம் ழைய நினைவுகளைப் கள் நினைத்துப் பார்க் 6öI (96öTLIÄIJOGI07L. JŠJGI JEJLDITGOTGOGI." ாசித்த வரிகள் நினை யே இறங்கி வந்து வேணி இங்கு சித்தி வேலைக்குப் போய் ாள் கூடவே அவளது பற்றவர்கள் இருவரும் எணைவிட்டுப் பிரிந்து என்று கூறி பிரிவை டி வருத்தப்பட்டுக் ருக்கும் சூழ்நிலையில் வா முடியும்? ரகுவும் வ. ஆனால் விளை நம் தனியார் கம்பனி ான பதவி சிரித்துப் வைப்பான் மென்மை
மாவுக்கு சுகமில்லை டு மாதகாலத்துக்குப் கூறியதும் வேணியும் திர்ந்து போனார்கள் அவர்களை நாங்கள் ண்டும் வேறு யார் கலாய்த்தாள், அழுதாள் ந்துவிடும்படி சொல் ரகுவும் தலையாட்டி ரச்சொல்லி கடிதம் ாட்டி போய் கூட்டிக்
திட்டமிட்டார்கள் ய் மறுத்து விட்டாராம். உதறிவிட்டுப் போய் மாதங்களில் இறை lib (3LJITiiy 6a 57i.ʻLITGöT. ாலத்திலாவது பக்கத் கொள்ள வேணும். ய என்ன செய்வாள்? சரி. மெதுவாய் வார்த்தைகளை கூறிய பதுபோல் என்னைப்
LIT gig, Tair.
GUGOL, GLIELD ffL'ILILDITI DibII, குவியலாய் இருந்தவனான இவன், மாறிப் போனானே? இரத்த பாசம்-இரக்கம் நிறைந்தவர்கள் இவர்கள் இறைவன் ஏனிப் படி இந்த மக்களை சோதிக்கிறான்? வாழ்க்கையே ஒரு நரகம் போன்றல்லவா இன்று அந்த வடபுலத்தில் என்ன பாவம் G) füIIIfJ6
ஒன்றை வாங்கப்பார்"
குமார் அட்வைஸ் பண்ணிக்கொண்டிருக் கிறான். என் படிப்பும், என் பட்டமும் என்னைப் பார்த்துக் கேலி செய்வது போலிருந்தது. கூடவே பள்ளிப் பருவத்தில் குமாருக்கு நான் செய்த அட்வைசும் நினை
வுக்கு வந்தது.
S SS SS SS SS SS SS சொன்னேன். "பாவம் அண்ணா நல்லா முக்குடைஞ்சி போச்சுதே." கேலிசெய்தாள் வேணி நட்பும் சிரிப்புமாய் நேரம் போவதே தெரியாத இனிமை என்னையறியாமல் பெருமூச்சுக்கள் வெளிவந்தன.
மாதங்கள் பல உருண்டோடின. வேணி யிடமிருந்து இன்று கடிதம் வரும் நாளை வரும் என எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ம்ஹம் இல்லை. எனக்குள் இனம் புரியாத ஏதோவோர் உணர்வு என்னவோ நடந்துவிட்டது. மனது அடிக்கடி சொல்லி யது. இறைவனை வேண்டிக்கொண்டிருந் தேன்.
ரகுவும் போய்விட்டான் கடிதம் மட்டும் வரும் அதுவும் பல மாதகாலங்களின் பின் ஒன்று. அது கூட எனக்கு பெரிய ஆறுதல் தான்.
கடிதத்தை வாசித்து முடித்தேன். உட்கார்ந்து யோசித்தேன். எப்போது என் கல்யாணம் என்று கேட்டெழுதியிருந்தாள். எனக்கு ரகுவை ஞாபகம் வந்தது.
அது பம்பாய் படம் வந்த புதிது கதையைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக் கையில் ரகு திடீரென்று "ஆமாம். நீங்க ஸ்லிம் நான் ஹிந்து பம்பாய்ல மாதிரி ரண்டு பேரும் கல்யாணம் முடித்துக் கொள்வோமா? எனக்கென்ற "உயிரே. உயிரே"ன்னு ஒழுங்கா, அழகாப்பாட வராது. அது பரவாயில்லையா? கேட்டுவிட்டு உரத் துச் சிரித்தான் வேணியும் கலகலவென்று சிரித்தாள். எனக்குள்ளும் சிரிப்பு முட்டி மோதியது.
"ஒ.அதுக்கென்ன? தாராளமா! என்னை கொஞ்சமாவது மனிஷாவுடன் ஒப் பிடலாம். சரியாப் போகும். ஆனா நீங்க? உங்க மூஞ்சி? அந்த அரவிந்தசாமி மாதிரி இல்லியே அதுதான் பிரச்சனை சிரிக்காமல்
எதிர்பாராத விதமாக வேணியின் உற வினரொருவர்-வெகு சிரமத்துக்கு மத்தியில் வடபுலத்திலிருந்து அவளது சித்தி வீட்டுக்கு
வந்திருந்தார். தகவல் கேள்விப்பட்டு ஓடோடிப் போனேன்.
வீடே மயான அமைதியில் ஏதோ அமங்கள நிகழ்வு சித்தியின் கண்கள் சிவந்திருந்தன. சித்தப்பா கதிரையில் சாய்ந்து வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். (3gլ ցրլD66Ն(Յա (6).g-րahraնIIIfrց,67,
ஒரு நாள் சந்தேகத்தின் பேரில் இராணுவம் ரகுவைக் கைது செய்து போனதாம். ஒரு மாதத்தின் பின் அவனது மரணச் செய்தி மட்டுமே வந்ததாம் மகனை இழந்த துயரில் அவனது அப்பாவும் றையடி சேர்ந்துவிட, தனித்துப் போன வேணியோ விரக்தியின் விளிம்பில் அவளை ம் விசாரணை என்றழைத்துப் போய் မ္ဘီးဒွါး தலையில்லை. உயிருடன் இருக் கிறாளோ இல்லை எங்கேனும் அரைகுறை யாத் தோண்டப்பட்ட குழியில் மூடி புதைக்கப்பட்டாளோ? சொல்லிச் சொல்லி நெஞ்சிலறைந்து புலம்பியழுதார் அவர் எனக்கு உலகமே தலைகீழாய்ப் போனது. என்ன விதியிது!

Page 18
"மறக்கலாமா? மன்னிக்கலாமா? மா பாவி அல்லவா இவன்" வினா தொடுத்தனர் சுற்றத்தார். இ "திருந்த ஒரு சந்தர்ப்பம் விருந்து நான் கேட்கவில்லை வருந்தும் எனக்கு ஒரு புகலிடம் அதுதான் என் விண்ணப்பம்" என்றான் தேடி வந்தவன் மன்னன் புன்னகைத்தான் 'மறக்கிறேன்-மன்னிக்கிறேன் திறக்கிறேன் இதயத்தை உனக்கும் தருகிறேன் ஓரிடம்" என்று வார்த்தைகளால் வருடினான், சபை முகம் சுருக்கியது "முள் மரத்தை முத்தமிட்டால் முகம்தானே காயப்படும் முள்ளான மனிதன் நட்பால் அகம்தானே காயப்படும்"
முத்த அமைச்சர் முணுமுணுத்தார் முற்றிலும் சரியாகப்பட்டது சபைக்கு
தேடி வந்தவன் பாகாய் உருகினான்.
"பகலவன் வந்ததும் பணி விலகும்
பகைவனே ஆனாலும் உன் மனம் இளகும்"
மன்னன் அதற்கும் புன்னகைத்தான் புதிய நண்பன் புளகாங்கித்தான்! மன்னனின் காதலி மாசற்ற அழகி புதிய நண்பனோ அழகின் ரசிகன் "மாணிக்கத் தேர் நீயே மரகத வீணையும் நீயே காணிக்கையாக உயிரையே தரலாம் உருவிய வாளையும் பகைவர் உறையிலே போடுவர் உன் விழி பாயும் என்றால்
உலகையே ஆளலாம் உன் மலர்மேனி உடனிருந்தால்"
வஞ்சனையில்லாத பாராட்டா? வாஞ்சையுடனான வலை வீச்சா? மன்னனின் காதலி மதி குழம்பினாள். "மன்னனின் தோட்டத்தில் பல மலர்கள் மலர்களின் ராணி நீ மன்மத ராணி நீ ஆயிரம் மலரில் ஒரு மலராகலாமோ? சந்தேக விதையை வீசிப் பார்த்தான். "மன்னரின் நண்பர் நீர் மனம் மாறிப் பேசலாமோ? "மன்னனுக்கு நண்பன் மட்டும்தான் மண்ணிலவே உனக்கு நான் பக்தன்." "என்ன பேச்சு இது? சுய நினைவை தொலைத்துவிட்டீரோ" "சுய நினைவை மட்டுமல்ல சுந்தரி என் சுயத்தையே இழந்துவிட்டேனடி பாலை வனத்து ஒட்டகம் நீரை நிரப்பிக்கொண்டு சீவிப்பதுபோல, பாவி நான் உன் நினைப்பையே நீராக நிரப்பிக்கொண்டு சீவிக்கிறேனடி"
"வார்த்தைகளை அளந்து பேசுவது நல்லது "வார்த்தைகள் வெறும் அம்புகள் அவற்றை ஏன் அளக்கவேண்டும் வா நான் உன்னையும் வா நீ என்னையும் அளக்கலாம் உதடுகளால் உதடுகளை அளக்கலாம் உடல்களால் உடல்களை அளக்கலாம்
உணர்வுகளால் உணர்வுகளை அளக்கலாம்
உயிரால் உயிரை அளக்கலாம் உடல்களைப் பிழிவோம்
உணர்வினில் இனிக்கும் அமுதத்தை குடிப்போம்"
அறைந்தாள் கன்னத்தில் "பாவி நீ மனிதனா? நண்பனாய் நடிக்கும் LIGO) 33a Ĝao IuLITP" "கனியிதழினால் கொடுத்தால் என்ன கரத்தினால் கொடுத்தால் என்ன இரண்டுமே ஒன்றுதான் இனித்தது நன்றுதான்" மன்னனின் செவிக்கு காதலி செய்தி சொன்னாள். மன்னன் நகைத்தான்
அவளை மார்புறத் தழுவி அணைத்தான்.
சங்கென வழ வழத்த கழுத்தில் உதடு புதைத்து சித்திரமாய் உயர்ந்த தாடையில் உதடுகளால் கவ்விக்கொண்டு சிற்றிடையில் கரம் சேர்த்து இறுகப் பற்றிக் கொண்டு மன்னன் கண்களால் நகைத்தான்!
FITTLES
இந்தியா சுதந்திரமடைந்து 50 ஆண்டு கள் நிறைவு பெறுவதை முன்னிட்டு, சுதந்திரதின கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் இம் மாதம் 9ம் திகதி ஆரம்பமா கின்றன். இந்தியா, இலங்கை பாகிஸ்தான், ! நியூஸிலாந்து ஆகிய நாடுகள் இப்போட்டியில் கலந்துகொள்கின்றன.
3. போட்டிகள் யாவும் பகல்-இரவு
ஆட்டங்களாக நடைபெறுகின்றன. இப் போட்டியில் கலந்து கொள்ளும் பாகிஸ்தான் அணியின் வீரர்களில் வாஸிம் அக்ரம், வக்கார் யூனுஸ், முஷ்டாத் அகமட் ஆகியோர்
டம்பெறவில்லை. இவர்கள் மூவரும்
ங்கிலாந்து கவுண்டி கிளப்பிற்காக விளை பாட வேண்டியுள்ளதால் அணியில் இடம் பெறவில்லை.
பாகிஸ்தான் அணிக்கு ரமீஸ் ராஜா
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் முகமட் அசாருதீன் இவர்மீது சமீப காலமாக போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை என்றொரு குற்றச்சாட்டு உண்டு. இது குறித்து அசாருதீன் கூறியிருப்ப
ნიrmonSmb edaćiguro செல்லமாட்டார்
தலைமை தாங்குகின்றார். காயம் காரணமாக
சிறிது காலம் விளையாடாமல் இருந்த சயிட் அன்வர் மீண்டும் அணியில் இடம்பெற் றுள்ளார்.
- - - - - - - - - - -
"3 மணி நேரம் களத்தில் இருந்து ரன் எடுப்பது பலன் தராது. இந்திய அணி யின் வெற்றிக்காக ஒவ்வொரு வீரரும் ரன் குவிக்க ஆசைப்படுவார்கள். நானும் அப்படித்தான். எனது சுயநலத்திற்காக நான் ஆடியது கிடையாது. நான் சுயநலத்திற் காக ஆடி இருந்தால் ஒருநாள் போட்டிகளில் அடித்த 3 செஞ்சுரிகளைவிட அதிகமாக அடித்திருப்பேன்.
எனது மனைவி சங்கீதா என்னுடன் இருப்பதால் சரியாக ஆடவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. கிரிக்கெட் வீரருக்கு ஏற்றத் தாழ்வு இருக்கும் அதற்காக சங்கீதா வைக் குறை சொல்லக் கூடாது.
கடந்த 2 வருடங்களாக என்னைப் பற் றித்தாறுமாறாக எழுதுகிறார்கள். இதனால் நான் மிகவும் பாதிக்கப்படுகிறேன். எனது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பதை நான் விரும்பவில்லை. அமைதியாக வாழ விரும்புகிறேன். எனவே பேட்டி அளிப்ப தைத் தவிர்த்து வருகிறேன்."
வ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
(டைசனுக்கு
see Surrectors)
பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன், தனது காதலியான டாக்டர் மோனிகா டேர்னரை அண்மையில் திருமணம் செய்து OJIGSILII.
குத்துச் சண்டை உலகில் கொடி கட்டிப் பறந்தவர் முன்னாள் ஹெவிவெயிட் சாம்பியன் மைக் டைசன் அமெரிக்காவைச் சேர்ந்த இவருக்கும், ஜோர்ஜ் டவுன் பல்கலைக் கழக மருத்துவ மையத்தில் குழந்தைகள் டாக்டராகப் பணியாற்றும் மோனிகா டேர்னருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
கறுப்பு அழகி டிசிரி வோஷிங்டனைக்
கற்பழித்த வழக்கில் டைசன் 3 வருடம் இன்டி
யானர் சிறையில் தண்டனை அனுபவித்தபோது,
டேர்னர் இவரை அடிக்கடி சந்தித்து வந்தார். இந்தத் திருமணம் மோனிகள் டேர்னர்
வீட்டில் எளிமையான முறையில் நடைபெற்றது. *
நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந் தனர்.இவர்களது காதலுக்கு அடையாளமாக ஒரு வயதில் ஒரு குழந்தையும் உண்டு.
மைக் டைசன் ஏற்கனவே GITIITLING கிவ்வன்ஸ் என்ற தொலைக்காட்சி நடிகையைத் திருமணம் செய்து விவாகரத்துச் செய்தவர்.
ހަ
மேற்கிந்தியத்திவில் இந்திய அணியின் ே
நினைக்கிறீர்கள்?
πώ, β நான்கு ஒருநாள் ஒன்றில் மட்டுமாவ என்று ஆறுதல்பட்டுச் தான். தி 6aj7iy, மனது, போதுமென்ற
இருக்கிறது.
Ο
* பிரிட்டனில் தெ வெற்றி பெற்றிருக்கி ജു. இளமை-புதுமை றைய உலகம் விரும் னால் பிரிட்டிஷ்காரர் துப்போனார் டாட்ட
O * தமிழ்நாட்டில் முத தமாகா தலைவர் சேர்ந்துவிட்டார்களே TGI, LI கும்பிடும் கரத்து கும் அதுதானே அர த.மா.கா. பட்ட குட் ஞரின் செந்தமிழ் வி மருந்தாகாது. த.ம.சி சேர்ந்திருப்பதுகூட தி நிலைப்படுத்தத்தான் தி.மு.க தம்மை 5 என்று பயம்
k GLJgögg.606IL GLI6 GIGäTGGT GFiliu GJITLD?
செல்வி சி. து கண் டாக்டரைப் Grigo37,676. பெயர்கள் மாறுபடும் 5 முதல் 7 வயதுவ 8 முதல் 12 வயதுவ 12 முதல் 13 வயதுவ 14 முதல் 19 வயது 20 முதல் 25 வயது 26 முதல் 31 வயதுவ 31 முதல் 40 வயதுவ என்று தொடர்கிற பேதையென்றால் ெ லாம். தப்பில்லை.
யாழ்ப்பாண நீ எப்படியிருக்கிறது?
in.
பேக்ஸ் செய்தின் பரிசோதித்தபின்னரே கும் அளவுக்கு
அவுஸ்திரேலியா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பொறுக்கவில்லை அவளுக்கு தன்னைப் பறித்துக் கொண்டாள்.
கோபத்தில் நான் துடிக்கிறேன் நீரோ காமத்தில் துடிக்கிறீர்! கேட்ட வார்த்தைகள் ஈயத்தை செவியில் கொட்டும் போது கேளிக்கைக்கு நீர் அழைக்கிறீர் மனம் என்ன மரத்தா போனது?" மன்னன் அதற்கும் புன்னகைத்தான் "உடல்களைப் பிழிந்து உணர்வினில் கலந்த அமுதம் குடிக்கலாம்" என்றவன் சொல்லி நகைத்தான். "எனக்கே தெரியாத இரகசியங்கள் சொன்னவன் ஞானிதானே சொல்" என்று கேட்டு மீண்டும் நகைத்தான்! படைகள் அணிவகுத்துப் பாய்ந்தன. திசைகள் எங்கும் குருதி தெறித்தது! பகைவனின் பலமும், பலவீனமும் புதிய நண்பன் புட்டு வைத்தான். உள்ளங்கை நெல்லிக் கணியாய் பகைவனின் இரகசியங்கள்! பாய்ந்தன படைகள், மாய்ந்தனர் பகைவர். மாய்ந்தவர் போக மற்றவர் பணிந்தனர்! பகை நாட்டு மன்னன் மார்பில் வேல் பட்டுக் கிடந்தான்! புரவியில் இருந்து குதித்த மன்னன் பகைநாட்டு மன்னன் முகம் பார்த்து தலை வணங்கினான்! "வீழ்ந்தாய் ஆனாலும்
வீழ்ந்தாய் மன்னா! சருகாய் அல்ல, விதையாய் வீழ்ந்தாய். உருவாய்-திருவாய்-என்றும் ஒளியாய் என்றும் உந்தன் மக்களில் வாழ்வாய்"
ஒருநாள் போட்டிகளில் தோல்வி பற்றி என்ன
இல்யாஸ், கொழும்பு-09
போட்டிகளில் ஏதோ து வெற்றிபெற்றதே கொள்ளவேண்டியது களுக்கு போதுமென்ற அளவுக்கு மேலேயே
9 Ο ாழிற்கட்சி மாபெரும் றதே?
ஆனந்தன், வவுனியா வேகம் வேகம் இன் புவது அதுவே அத களுக்கும் மேஜர் சலித்
காட்டிவிட்டார்கள். 3 Ο
ல்வர் கருணாநிதியும், மூப்பனாரும் மறுபடி
Gafleuger Gorgot, flaUTuin. க்குள்ளும் கத்தி இருக் சியல் நட்பு, ஆனாலும் டை மறக்காது. கலை ாக்கங்கள் காயத்துக்கு 7. இப்போது அரசில் மிழ்நாட்டில் தன்னை ஒதுங்கியிருந்தால் துக்கித் தள்ளிவிடும்
9 Ο
தகள் என்பவர்களை
ஷ்யந்தி, மட்டக்களப்பு JTIJ GJETajjajaj/T}). பருவத்திற்கு ஏற்ப
ரை - பேதை ரை - பெதும்பை, 600 - LՈ/5/603, ரை - மடந்தை ரை- அரிவை, ரை - தெரிவை,
ரை - பேரிளம் பெண். து. ஆகவே உங்களைப் ாஞ்சம் சந்தோஷப்பட
9 Ο
லவரம் இப்போது
சிவஞானம், வத்தளை. ZL/J, J, L.L LJ60DL Luf76257/7 உரியவரிடம் கொடுக்
வில் ஃபக்ஸ் மூலமே வோவ்வும் ஹாசல்
பிள்ளை என்ற அழகியும் காதலித்து முடித்து கல்யாணத்தில் வந்து நிற்கிறார்கள்.
யாழ்ப்பாணத்தில் என்றால் இதெல்லாம் சாத்தியமா? சொல்லுங்கள். (பெருமூச்சுச் சத்தம் கேட்கிறதா? அது சரி யார் அது ஹாசல் பிள்ளை? தமிழா என்று கேட்க
உதடுதுடிக்குமே!பூர்வீகம் தமிழ் என்றுதான்
கேள்வி தென் ஆபிரிக்காவில் குடியேறிய இந்தியப் பெண்ணாம். (என்ன தகவல் போதுமா) நீங்கள் எறிந்தது ஒரு கல், யாம் தந்தது இரண்டு''
* டியர் சிந்தியா யாரிடமெல்லாம் நாங்கள் விழிப்பாக இருக்க வேண்டும்?
கிருஷ்ணகுமார், பசறை இனிக்க இனிக்கப் பேசுகிறவர்களிடம்
O & O
* சமீபத்திய திரைப்படங்களில் கவர்ச்சி நாயகி யார்? ரம்பா, நக்மா, மீனா, சங்கவி? பி. ராமச்சந்திரன், இரத்தினபுரி, சந்தேகமேயில்லாமல் சங்கவிதான். நம்பிக்கையில்லாவிட்டால் தினமும் என்னைக் கவனி வீடியோவில் பாருங்கள்.
Ο Εύ Ο * புரிந்துகொள்ள வேண்டியவற்றை புரிந்து கொள்ளவே முடியாத சாம்பிராணிகளை என்ன செய்வது?
எஸ். ஷாமினா, கற்பிட்டி கஷ்டம்தான் ஷாமினா ஒரு குட்டிக்கதை கேட்கிறீர்களா?
டாக்டரிடம் சென்ற ஒருத்தர் தனக்கு அந்த சமாச்சாரத்தில் ஆற்றல் கூட வேண்டும் என்று மருந்து கேட்டாராம்.
"தினமும் ஐந்து மைல் ஜாக்கிங் போ. இரத்தத்தில் சுறுசுறுப்பு வரும் மூன்று வாரம் சென்றபின்னர் உன் முடிவைச் சொல்லு" என்றார் டாக்டர்
மூன்றுவாரம் கழித்து அவனிடமிருந்து ஃபோன் வந்தது. உடனே டாக்டர் கேட்டார்; "உன் அனுபவம் எப்படி இருந்தது சொல்லு?
அதற்கு அவன் சொன்னான், "எனக்கு எப்படித் தெரியும்?நான் நீங்கள் சொன்னது போல, தினமும் ஐந்துமைல் தூரம் ஜாக்கிங் போய் இப்போது 105 மைல் தூரத்தில் இருக்கிறேன்" என்றான்.
டாக்டருக்குக் கெட்ட கோபம் வந்துவிட்டது. அதே
நீ அங்கேயே இரு உன் மனைவியும் சந்தோஷப்படுவாள்."
PL/ O 3 Ο * விதி என்றால் என்ன? விளக்கம் சொல்லும் ஆர். மாலதி, கண்டி ஹஜ்ரத் அலி என்பவர் ஒரு ஞானி அவரிடம் ஒரு யூதன் வந்தான்.
"பகுத்தறிவுள்ள மனிதன் விதியை நம்பலாமா? மதவாதிகள் தங்களைப் பகுத்தறி வாளர்கள் என்று கூறிக்கொண்டே விதியையும் நம்பச் சொல்கிறார்களே?" என்று கேட்டான். அதற்கு ஞானி "உன்னுடைய வலது காலைத் தூக்கு" என்று சொன்னார். அவனும் அப்படியே செய்தான். "சரி, நீ தூக்கிய காலை கீழே இறக்கா
மலேயே இடது காலையும் தூக்கு" என்றார் ஞானி
"அது எப்படி முடியும்?" என்றான் யூதன்
உடனே ஞானி சொன்னது இது: "உன்னால் ஒற்றைக் காலை மட்டும் தூக்க முடிந்ததே. அது உன் பகுத்தறிவு மற்றொரு காலைத் துரக்க முடியாமல் திண்டாடுகிறாயே, அதுதான் விதி"
சில இயற்கை விதிகளை மாற்ற
III/27. (ԼՈւy. Ο E9 Ο * இந்தியப் பிரதமராக இன்னும் எத்தனை நாள் நீடிப்பார் குஜ்ரால்?
பிரகாஷ், மட்டக்களப்பு முன்னாள் வெளியுறவு அமைச்சரும் இன்னாள் பிரதமருமான குஜ்ரால் எந்நாளும் காணாத கனவு இது உள்ளுறவுகளை
ட்டோடு டாக்டர் சொன்னது இது
தலைவணங்கி திரும்பிய மன்னன் புதிய நண்பனை அருகினில் அழைத்தான்! "உறையில் இருந்து புயலாய் கிளம்பியது வாள்! புதிய நண்பன் சிரம் உருண்டது தரையில் திகைத்தனர் மற்றோர். மன்னன் இப்போதும் புன்னகைத்தான்! "உடனிருந்துவிட்டு ஓடிவந்து காட்டிக் கொடுப்பவனை பயன்படுத்தலாம் பக்கத்தில் வைத்திருக்கக்கூடாது இன்று எதிரிக்கு நாளை எனக்கு என் எதிரிக்குக்கூட இப்படியொரு நண்பன் இருக்கக்கூடாது" "அப்படியானால் தாங்கள் கொண்ட நட்பு? அது அகத்தால் கொண்ட நட்பல்ல வெறும் முகத்தால் கொண்ட நட்பு பகைவர் நண்பராக நாடி வந்தால் முகத்தில் நட்பு மலரும்போது அகத்தில் விழிப்பு பூக்கவேண்டும் சமயம் வரும்போது முக நட்பையும் முறிக்கும் உபாயம் வேண்டும் சொன்னது நானல்ல நம் திருவள்ளுவர்" மன்னன் நகைத்தான்! "பகை ருட்யாம் காலம் வருங்கால் அக ருட்பு ஒரீஇ விடல்" முகருட்டு
அதிகாரம்-83 குறள்-830
% கவனித்து எல்லோருக்கும் நல்ல வராக இருந்தால் நாற்காலி ஆட நாளாகலாம்.
* கண்டதும் காதல் எல்லாம் வெற்றியில் முடிவதுண்டா சிந்தியா?
ஆர். ஜோசப், குருநாகல், விரக்தியில் முடிந்த கதை 鬱 அவர்கள் இரண்டுபேரும் காதலர்கள் "எனக்கு எப்போதுமே உங்கள் நினைப் புத்தான். இப்போதும், எப்போதும், என்றாள் அவள்
"அப்படியா கண்ணே ரொம்ப சந் தோஷம்" என்று வாயெல்லாம் பல்லானான் காதலன்.
"நீங்கள் தான் அதுக்குக் காரணம் சாதாரண ஆளா நீங்கள்?
"ஏன் அப்படிச் சொல்கிறாய்? என்னை அதிகமாகப் புகழாதே" என்று நெளிந்தான் அவன்,
நான் இதுவரைக்கும் கேட்டது எதையும் நீங்கள் மறுத்ததே கிடையாது. இன்னும் ஒரு வேண்டுகோள். இதன்ையும் மறுக்கக் *n. L//3/..."
"@NAFIT aÚ Ly. (III/7 GGFIG) / 67 6ör 607 Glarului வேண்டும்?
"அடுத்த மாதம் எனக்குக் கல்யாணம் அவசியம் நீங்கள் வந்து சேரவேண்டும்! Ο E9 Ο
fjulugfélagi
* டியர் சிந்தியா விசுவின் அரட்டை அரங்கம் பார்ப்பது உண்டா? இலக்கியங்கள் பெண்களை தரம் தாழ்த்துகிறதா? இல் லையா? என்ற தலைப்பில் போகிறதே UIsggyI?
செல்வி இ. ஜெசிந்தா, கொழும்பு-08 தரம் தாழ்த்துகிறது என்ற ரீதியில் பேசுகிறவர்கள் நன்கு பேசினாலும் விசு இடையிலே புகுந்து சொல்லும் நியாயங்கள் சொதப்பலாக உள்ளன. விசுவும் பெண்கள் தொடர்பான சில பழைய கருத்துக்களின் பாதிப்பில் உள்ளவர்தான்!
நாட்டுப்புற பாட்டு படம் பெண்களை உயர்த்துவதாக விசு சொல்ல, ஒரு சிறுமி எழுந்து அந்த படத்திலேதான் ஒத்தை ரூபா தாரேன் வா என்ற ரீதியிலே பாட்டும் இருக்கிறது என்று மடக்க விசு அசடு வழிந்தார், பாருங்கள்.
பெண்களின் குளிப்புக் காட்சி இல்லாத படம் உண்டா? என்று சிறுமி பேசும்போது
க்கிட்ட விசு, "உன் ஆதங்கம் புரியுது னிமே ஆண்களையும் குளிக்க வைக்கச் சொல்கிறேன்" என்றது விசுவின் தப்பான கோணத்தை தப்பாமல் காட்டிவிட்டதே
Gr.11-17, 1997

Page 19
GTITIMITLUGmi
ராமபிரான், இராவணன் தம்பி இ யாகிய விபீடணனுக்கு அடைக் கலம் தருவதே சிறப்பானது என்று- அதற் ான பல காரணங்களையும் அனைவரிடமும் கூறினார். அபயம் என்று வந்துசேரும் எவருக்கும் அடைக்கலம் தருவாதே சிறந்த பண்பு என்பதைப் பல கதைகளைக் கூறி விளக்கினார், அடைக்கலம் கோருபவர் எத்தகைய தீய எண்ணத்துடன் வந்தாலும், அதனால் பெரும் தீமையே நேரிட்டாலும் அதற்காகக் கவலை கொள்வது அழகல்ல என்று உறுதியாகக் கூறினார்.
பாற்கடலைக் கடையும்போது ஆலகால விஷம் தோன்றியது. இதனால் அஞ்சிய தேவர்கள் சிவபிரானிடம் அபயம் கோரிய போது அப்பரம்பொருளே-ஆலகால விஷத் தின் கொடுமையை உணர்ந்தவராயினும் தானே அவ்விஷத்தை அள்ளித் தன் வாயி விட்டார். இராமபிரானின் முன்னோரான சிபிச்சக்கரவர்த்தியிடம், வேடுவனுக்குப் பயந்த புறாவொன்று பறந்தோடிச் சென்று அடைக்கலம் கோரியது. சிபிச்சக்கரவர்த்தி புறாவின் எடைக்கு எடை இறைச்சியைத்
தன்னுடலிலிருந்தே வெட்டி எடுக்குமாறு வேடனிடம் வாக்களித்து துலாபாரத்தில் ஏறிய கதையையும் இராமபிரான் கூறினார் கஜேந்திரன் எனும் யானையை ஒரு முதலை பிடித்திழுத்து நீரில் அமிழ்த்திக் கொல்ல முயன்றபோது "ஆதிமூலமே அடி யேன் உனக்கு அடைக்கலம்" என்று அலறிய தும் திருமாலே வந்து கஜேந்திரனைக் காத்த தையையும் இராமபிரான் கூறினார்.
இத்தகைய கதைகளைக் கூறி வானரப் படைகளிடத்தில் ஏற்பட்ட அச்சத்தை இராம பிரான் தீர்த்து வைத்ததும் அவர்கள் அனை வரும் ஐயம் தெளிந்தவர்களானார்கள் விபீடணனைப்பற்றி ஆஞ்சநேயர் கூறிய கருத்துக்களும் மேலும் தெளிவினை ஊட்டி பது விபீடணனை தன்னிடம் அழைத்து வருமாறு வானரர் தலைவன் சுக்கிரி வனையே இராமபிரான் கேட்டுக்கொண்டார்.
கடற்கரையில் வானரவீரர்களின் பாது ாப்பு அரண் பலமுடன் விளங்க, நடுவில் விபீடணனும் அவனுடன் இலங்கையை விட்டு வந்தவர்களும் நின்றிருந்தனர். அவர்களை அணுகிய சுக்கிரீவன் விபீடணனிடம் சென்று இன் முகம் காட்டி இருகைகளாலும் அன் புடன் தழுவிக் கொண்டான் இராமபிரான் அடைக்கலம் அளித்துவிட்டதாகவும் தன்னு டன் வந்து இராமபிரானைக் காணுமாறும் விபீடணனை சுக்கிரீவன் அழைத்தான் உளம் மகிழ்ந்த விபீடணனும் அவர் தம் தோழரும் இராமபிரானிடம் சென்றனர். சாட்சாத் திருமாலாகவே விபீடணன் கண்களுக்கு இராமபிரான் காட்சி அளித்தார். இப்பேற் பட்ட தெய்வம்சம் பொருந்திய மூர்த்தியைத் தரிசிக்கும் வாய்ப்பைத் தனக்களித்தமைக்காக தனது தமயனான இராவணனுக்கு மனதார நன்றி கூறிக்கொண்டான் விபீடணன்,
தன் பாதங்களில் விழுந்து வணங்கிய விபீடணனை தன் இருகைகளாலும் தொட்டு
எழுப்பிய இராமபிரான், அவனைத் தன் மார்புறத் தழுவி தன் அன்பைத் தெரிவித்துக் GJHGOILITI.
விபீடணரையும் இராமபிரான், தனது சகோதரர்களுள் ஒருவராக ஏற்றுக்கொண்ட தாக கவிச்சக்கர வர்த்தி செய்யுளில் இவ்வாறு காண்பிக்கிறர்:
குகனொடும் ஐவர் ஆனேம்
முன்பு பின் குன்று சூழ்வான் மகனொடும் அறுவரானேம் எம்முழை அன்பின் வந்த அகன் அமர் காதல் ஐய
நின்னொடும் எழுவர் ஆனேம் புகல் அருங் கானம் தந்த
புதல்வரால் பொலிந்தான் நுந்தை, (யுத்த காண்டம்-48)
பொருள்:
ஏற்கனவே நாங்கள் சகோதரர்கள் நால்வராக இருந்தோம் (கங்கைக்கரையில் ஒடம் செலுத்துபவனாக இருந்த)குகனோடு ஜவரானோம் கிட்கிந்தையில் குரியனின் மகனான சுக்கிரீவனுடன் ஆறு பேரானோம் எம்முடன் நட்புக் கொள்வதற்காக எம்மிடம் வந்த உம்முடன் எழுபேர்களாகி விட்டோம் காணகத்தில் வாழும் பாக்கியத்தை எமக்கு அளித்த எம்தந்தையாகிய தசரதன் பெருமைக் குரிய புத்திரபாக்கியத்தைப் பெற்றவரானார்." இராமபிரானின் அன்புக்குப்பாத்திர மான சகோதரர்களுள் ஒருவன் என்ற அந்தஸ்தினைப் பெற்ற விபீடணன், தான் தன் பிறவிப்பயனை அடைந்துவிட்டதாகக் கருதினார் கண்கள் தாரைதாரையாகக் கண்ணீரைச் சொரிந்தன. தன்னைப் பற்றிய உண்மையான நிலையினை ஆஞ்சநேயரே இராமபிரானுக்கு எடுத்துக்கூறியிருக்கவேண் டும் என்று அவருடைய உள்ளுணர்வில் உதித்தது. இதனால் வாயு புத்திரன் நின்ற திசையைப் பார்த்து தனது கண்களினாலேயே நன்றி தெரிவித்தார்.
★** இராமபிரான், விபீடணனை தன் சகோதரர்களுள் ஒருவனாக ஏற்றுக்கொண்ட துடன் மட்டுமல்லாமல் இலங்காபுரியின் மாமன்னன் என்ற தகுதியையும் அளித்தார். இலக்குவனை அழைத்து, அதேபொழுதில் உள்ள சுபமுகூர்த்தத்தில் விபீடணனை இலங்கையின் வேந்தனாகப் பிரகடனப் படுத்தி, அதற்கான முடியினையும் சூடுமாறு பணித்தார் விபீடணன் சற்றும் எதிர்பாராத இப் பெருமை தன்னை வந்து சேர்ந்தமையி னால் சற்றுத்திகைத்துத் தடுமாறிப்போனார். தனக்கு எம் முடியும் வேண்டாம் தனக்கு
1 ஜேஷாம்மிகா.
2. சிஹோகுலவதனி,
இல8459 சவிவபுரம், புத்தளம்
60லேடி மக்கலம்ஸ் டிரைவ், நுவரேலியா
KKLLLLL L L LL LLLLL L L L L L LLLLL L L LLLLLM S0000LL
சரியானவிடை:-பிரஹலாதன்
3. ஃபாத்திமா சமீம்,
604, எலமல்தெனிய, மருதஹாகமுல
4 வீநகுலேஸ்வரன்
பட்டாபுரம், பெரியபோரதீவு
5. செல்வி கேயோபிக்கா, சேமன் வீதி, முறக்கொட்டாஞ்சேனை
ஒரு இராமபிரானின் ஏழு சகோதரர்களின் 2 E. 82 கேள்வி Guiasgost BUB?
மே 17 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
LLLLLL LLLLTSYLL0S000S TL LLLLTS TSLL0LSLKSS0000S LLLLLLLLS
11-17, 1997
Tin Tuatic
அபயமளித்த அயோத் இராமனின் திருப்பாத மீது சூடப்படவேண்டு கொண்டார் விபீடனர் பரதனுக்குத்தன் பாது போன்று விபீடணனு
"இலங்கையின்
னனை வானர மன் தம்பி இலக்குவனும் களுக்கு அறிமுகப்படுத் என்று இராமபிரான்சு சந்தன மரத்தாலான ஒ ஏற்றி, வானர வீர வானர சேனை-படை பாசறைகளுக்கு விபீ. சென்றனர். வானர
மகிழ்ச்சி ஆரவாரம் ெ டுக்களைத் தெரிவித்த விபீடணர் மட்டில டும் வந்து இராமபிரா6 விபீடணருக்குரிய இருக் இராமபிரானிடம் வி கையை விடுவித்தார். அ அறம் பிறழாது வா மாபெரும் அதர்மங்க குடிகொள்ள LT600 போன்றோரே காரண தனர். அக்குலத்துக் தன்னையும் வந்தடை கொள்ள விரும்பியமை டன் பிறந்த தோஷத்தை என்று பிரார்த்திக்கிறே G)J,ITGöisTILITili 6) 7)z SiLGOSI
றுவல் பூத்தவராக ணக்கம் தெரிவித்த
அன்றிரவு இர பெருமாளான GUji ஆஞ்சநேயர் போன்றே தோழர்களும் அமர்ந் பிரச்சனைகளையும் ஆர யின் பாதுகாப்பு நிலைக யும் பற்றி விபீடணே இலங்கை முக்கியமாக எ ஆழ்கடலே சூழ்ந்து அ விபீடணர் எடுத்துக்கா நாட்டின் நான்கு திை 69UMU56ITILÄ JiftIII L/60) L 4956 தாகவும் அவற்றின் எ விரிவாகக் கூறினார்.
L/60L56f 6f 676. விபரிக்கும் கவிஞர் பெரு காகவே காட்டுகிறார். கோடி என்பதற்கான அ இருந்ததோ தெரியவில் வட திசைக்கான க எண்ணிரு கோடி" என ஏனைய திசைகளிலும் offsei Digit 6760/ 67.
பல இலட்சம் கடலரணைக் கடந்து கொண்டு சேர்ப்பது சர்ச்சை தொடங்கியது ஆஞ்சநேயர் கடலை ரூபமெடுத்து விண்தால் வாறு செல்ல வல்லமை கிறார்கள் எனினும் ஒே வரும் இலங்கைக்கரை வேண்டும். இதற்கான இராமபிரான் விபீடண விபீடணர் இராம. பார்த்தார். தாங்களா துக்கு என்னிடம் யோச என்ற தோரணையில் அ இருப்பினும் தனது க "பிரபு சாகரம் :ே இருந்த சகர மாமன்ன தாங்கள். தாங்கள் சே வர்ண தேவனே விரை படையுடன் தாங்கள் ெ ஒரு வழியை ஏற்படுத் இவ்வாறு விபீடண வனை அழைத்த இ பகவானை வேண்டி : ஆயத்தங்களைச் செய் வானர வீரர்களின் உ இராமபிரானின் நோன் நடைபெற்றன. இராம செய்து உரிய முறையி: வந்திக்கும் மந்திரங்கை நாட்கள் பலசென் தோன்றவில்லை, இர குலைந்தவராய், கோ வில்லை எடுத்து நானே எய்ய ஆயத்தமானார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

صے
திமாநகரின் வேந்தன்
ணிைகளே தன் தலை ingana ! signs
ம் என்று கேட்டுக் காபூக வணக்கம் கலைஞரே!
ஏற்கனவே தம்பி கலைஞர் வாரும் வாரும் ஏன் கணக்கம் கைகளை அளித்ததைப் முன்னரே எதிர்பார்த்தேன். சற்றே பின்னர் க்கும் அளித்தார். தான் வந்திருக்கிறீர்?
". விேட்டி கட்டிய தமிழர் பிரதமராவதை பாட்டியாக நினைத்து தடுத்து விட்டீர் 56TICin! முத்துவேலர் கருணாநிதி நினைத்தார் முரசொலி மாறன் முடித்தார் கருப்பையா முப்பனாரை தடுத்தார் என்பதுபோல செய்திகள் வருகிறதே கலைஞர்: மு.க என்று சுரு க்கமாக அழைத் தால் அது என்னைக் குறிக்கும் கமு. என்று சுருக்கமாகச் சொன்னால் அது கருப்பையா முப்பனாரை குறிக்கும் எங் கள் பெயர்களைக் குறிக்கும் எழுத்துக் களிடையேகூட ஓசை நயம் ஒத்து வருகிற போது முப்பானாரின் ஆசை நிறைவேற ஒத்துழைக்க த்திருப்பேனா என் நீங்கள் எண்ணிப் பார்த்திட வேண்டும் எண்ணிப் பார்த்தாலும் சரி, ஏணி வைத்து ஏறி எட்டிப்பார்த்தாலும் சரி ராமர் முடி டுவதை தடுத்த கூணியாக நான் இருந் :: என்பதை தெரிந்திடலாம்
வந்தனான விபீட ானன் சுக்கிரீவனும் எமது வானரப்படை திவிட்டு வாருங்கள் றினார். உடனடியாக அழகிய சிவிகையில் ர்கள் சுமந்து வர, ள் முகாமிட்டிருக்கும் உணரை அழைத்துச் வீரர்கள் அளவிலா
சேர்ந்திருக்கும். அவ்வாறான அவப் பெயரை தமிழக மக்களுக்கு தேடித்தர நான் எண்ணவில்லை. காபூக:இந்தி பிரதமராகக்கூடாது என்று கம்யூனிஸ்டுக்கள் கூறியதை நீங்கள் கண்டிக்கவில்லையே? கலைஞர் இந்தி தெரியாத கவுடா பிரதமராக இருந்ததை ஆதரித்ததும் இதே கம்யூனிஸ் டுக்கள்தான் என்பதால் நான் உடனே கண்டிக்கவில்லை. காபூக முன்னர் இந்தியை எதிர்த்து தண்ட வாளத்தில் தலைவைத்துப் ଘ୍ରା । போது இந்தி தெரியாது துக்காக தமிழர் ஒருவர் பிரதமர்வதை தடுப் பதற்கும் அத்ேதலையை ஆட்டி விட்டீர்களே? கலைஞர் தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ் நாட்டின் முதலமைச்சராக வரவேண்டும் என்பதுதான் பேரறிஞர் அண்ணாவின் கொள்கையே தவிர, இந்தி தெரியாத தமிழன் தான் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று அண்ணா ஒருநாளும் சொன்னதில்லை. காபூக அப்படியானால் கம்யூனிஸ்ட்டுக்களின்
கருத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா? கலைஞர் கழகம் கம்யூனிஸ்ட்டுக்களின் கருத்து களோடு முரண்பாடு கொண்டதுமல்ல, அதற் காக அவர்களது சகல கருத்துக்களோடும்
என்ற ஒரே காரணத்
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்
olsaarema செய் நன்றி கொன்ற மகற்கு.
செய்து தமது பாராட் GOTft.
உடன்பாடு கொண்டதுமல்ல என்பதை நான் பலமுறை எடுத்துக் கூறியிருக்கிறேன். காபூக இந்தி தெரிந்த பிரதமர் ခြီးမှူး என்று கம்யூனிஸ்ட்டுக்கள் கூறுவதை ஆதரிக்
Agoras GMTm கலைஞர் இந்தி தெரிந்த பிரதமர் வேண்டும் என்று கேட்டது அவர்களது ஆதங்கம் இந்தி தெரிந்த பிரதமர்தான் வேண்டும் என்று அவர்கள் கேட்டிருந்தால் அது ஆதிக்கம் கம்யூனிஸ்ட்டுக்கள் ஆதங்கப்பட்ட காரணத்தால்தான், அதனை ikasi மனோபாவம் என்று கருதி ஆத்திரம் கொள்ளமுடியாமல் இருக்கிறது காபூக தமிழ் மாநில காங்கிரஸ்காரர்கள் எதிராக சுவரொட்டி ஒட்டி யிருக்கிறார்கள் மாறனின் கொடும்பாவிய்ை எரித்திருக்கிறார்கள். இதனால் ஒற்றுமை Iಣಾ! கலைஞர் தேனிலவில் ஏற்பட்ட ஊடலாகத் தான் இதனை நினைக்கிறேன். காதலன் மார்பிலே காதலி தன் கைகளால் ஓங்கிக் குத்துகிறாள் என்றால், சற்றே நொந்தாலும் கூட காதலன் முகம் சுளிப்பதில்லை. கண்ணே, மணியே என்றுதான் கனிவாக அழைப்பான். கரமதால் அணைப்பான். அந்தக் காதலன் நிலையிலே தான் கழகம்
ாமகிழ்ச்சியுடன் மீண்
ரக்கர் குலமானாலும் ழ்ந்த பரம்பரையில்
கேற்பட்ட များချကြော - பாமல் பாதுகாத்துக்
ர், இராமரும் புன் அக் கோரிக்கைக்கு
பூத பாராளுமன்றத்திலே கவுடா அரசு
வைத்தேதன் சகாக்களுக்கு கூறினார், நாமும் து பல தரப்பட்ட அதை காதால் PARATORG"
ர எடுத்துரைத்தார். ல்லாத்திசைகளிலும் உள்ள ஒற்றுமையும் ஒரு பெரிய வேற்றுமை
னின் அடி தொழுதார்.
ரூம் அக்கிரமங்களும்
பினால், "இராவணனு
ST. ாமபிரான், இளைய கவிழ்ந்த அன்றே, அடுத்த பிரதமர் குஜ்ரால்
தமிழ் மாநில காங்கிரஸ் எம்பிகள்
ரண் செய்திருப்பதை
யும் வெளிப்பட்டிருக்கிறதே அல்லாமல் வேறெதுவும் கிடையாது. காபூக ஒற்றுமை என்ன, வேற்றுமை என்ன?
கையில் அமரச் செய்த
யன், இராவணன்
நீக்கியருள வேண்டும்
குவன், சுக்கிரீவன், தான் என்று முரசொலிமாறன் சபையில்
ாய்ந்தனர். இலங்கை
கலைஞர் அப்படி அவர்கள் சொல்லியிருக்கிற
ட்டினார். இலங்கை
கலைஞர் காங்கிரஸ்காரர்களும் காதுகளால்
LGI ஒரு கோரிக்
கர்த்தாக்களாக இருந்
ன்" என்று கேட்டுக்
ாருடன் விபீடணரும்
ளையும் காரணத்தால் அவர்களுக்கும் நமக்கும்
சகளிலும் மாபெரும்
ான் கேட்கிறார்கள், கமகத்தினரும் கா காவலகாதது : ': ண்ணிக்கைகளையும் பிரிக்க முடியாத ஒற்றுமையைக் காட்டு கிறது. ஒட்டுக் கேட்கும் அளவுக்கு அவர் ண்ணிக்கையையிட்டு கள் நம் ஒற்றுமை எண்ணத்தை சந்தேகித்
தது போல, கழகத்தினர் காதுகள் காங்கிர ஸார் பேசுவதை ஒட்டுக் கேட்குமளவுக்கு நீள்வதில்லை என்பது வேற்றுமையைக் காட்டு கிறது அதில் ஏன் வேதனையும் இருக்கிறது காபூக் ஒட்டுக்கேட்டது தப்பாக இருக்கலாம், னால் முரசொலி மாறன் ஏன் அப்படிச்
EFT GOT GOTTAT? 1560)GADIT: 9/6AJIT 9/605 LIDTF ရှီ:/းဂျီး"!!! 35 Ga) TLD ":
சொல்லியிருக்கமாட்டார்.
வானா விரர்களை காக இருங்களில் உங்களுக்கு நம்பிக்கை
எவ்வாறு இலங்கை
என்பதைப்பற்றிய கலைஞர் முத்துவேலர் கருணாநிதிக்கு | 68. INTZIA (ULDITU 60TIT607 நம்பிக்கையில்லை STILJØ ADJUN, CUPU சொலி மாறனுக்கும் நம்பிக்கை இருக்காது என்ற முடிவுக்கு வர முடியாது
Lisa, Gaia. பிர் சென்றார். ೫೧! காபூக முப்பானார் பிரதமராவதை முரசொலி மயுடைய சிலர் இருக் மாறன் விரும்பவில்லை என்றுதானே அர்த்தம் ரதடவையில் அனை = கலைஞர் முப்பனார் பிரதமராக வேண்டும் யினைச் சென்றடைய என்ற விருப்பம் மாறனுக்கு இருந்தாலும், வழி என்ன என்று அரசியல் திருப்பம் எப்படி இருக்கும் ரை வினவினார். ಇಂಗ್ಲ ಶಿಲ್ಪಶ್ವಿ! ": கூறியிருப்பார் GħALLI LIL JILGiT 9(5 S (SULL TDULg (DLL Hւն" தாகத் தெரிந்தால், மூப்பனார் பிரதமராவதை இந்தச் சிறு விடயத் 岛 čl, ஏன் கூறினீர்கள்? னை கேட்கிறீர்கள்? கலைஞர் அன்று மட்டுமல்ல, இன்று மட்டுமல்ல, |ப்பார்வை இருந்தது. இனி என்றுமே முப்பனார் பிரமராவதை ருத்தைக் கூறினார்: என்ற கொள்கையிலே மாற்றம் டையாது. அதற்காக வேறு ஒருவர் பிரத தானறக ಚಿಗರಾಗ மராக தெரிவு செய்யப்படுவதை எதிர்க்க வழி தோன்றியவர் வேண்டும் என்று அர்த்தமல்ல, முப்பனார் ாரிக்கை விடுத்தால் பிரதமராவதை ஆதரிப்போம், வேறுயாரா ந்து வந்து தங்கள் Ngaia), JELа)(86)(8ш "קח שחL" וחמש שנg} g{#
மான், கோடிக்கணக்
கம்பர் காலத்தில் ர்த்தம் எத்தகையதாக jaja), glavija) juliji. ாவலர்கள் மட்டும் கிறார். இதேபோல் பலப்பல கோடி ன்கிறார்.
வது பிரதமரானால் எதிர்க்கவும் மாட்டோம் அன்பு நிலை காரணமாக ஆதரிப்பது வேறு அரசியல் சூழ்நிலை காரணமாக உருவாகும் பிரதமர்க்ளை அங்கீகரிப்பது
கூறியதும், இலக்கு வேறு என்பதை நான் சொல்லித்தான் ராமபிரான், வர்ண நாடு அறிய வேண்டுமென்பதில்லை!
விரதமிருப்பதற்கான காபூக நீங்கள் யுமாறு பணித்தார். NITEIT) (CITOS/59 TO), UPUUITGCTITTT (TIJBLDUITGU605
யாரும் தடுத்திருக்க முடியாதாமே? கலைஞர் வாள் எடுக்கவே வாய்ப்பில்லாத போது போரிடுவது எப்படி? அதனால்தான் என் எண்ணங்கள் எல்லாமே உறைவிட்டுக் கிளம்பாத வாள் போல உள்ளத்தில் அடைபட்டுக்கிடந்தன என் கருத்துக்கள் ஏற்கப்படுமளவுக்கு அங்குள்ள சூழ்நிலை இருக்கவில்லை. அந்தச் சூழ்நிலைக்கு மாறாக முப்பனாரை பிரதமராக்கியே Galgi என்று ಕ್ಲಿಕ್ಗಿ ந்தால் சூழ்ச்சிக்காரன் என்ற பட்டம்தான் கிடைத்திருக்கும் வாயாடி என்ற வசைதான் வாதாடியிருந்தால் வந்து
தவியுடன் விரைந்து புக்கான ஏற்பாடுகள் பிரான் பூசைகளைச் ) (6) JINTGOOST L 96 TIT 60060T ள ஜெபிக்கலானார். றும் வருணபகவான் ராமபிரான் அமைதி
பம் பொங்க தன்
ணற்றி, கணையினை தொடர்ந்து வரும்)
இருக்கிறது. ஊடல்கொண்ட காதலி நிலை யிலே தான் காங்கிரஸ் காபூக குஜ்ரால் பிரதமராக நீடிப்பாரா? கலைஞர்; அது அவர் கையிலே இல்லை. கைவிரலை சொடுக்குப் போட்டு மேலே 471004piri) காபூக என்னங்க இது ரஜினி ஸ்டைலா? உங்களுக்கும் ஆண்ட்வன் நம்பிக்கையா? ஆண்டவன்தான் ஆட்சி நடத்துறாரா? கலைஞர் ஆண்டவன் எப்போதடா ஆட்சி நடத்தினான் முட்டாள்? நான் சொன்னது ஐக்கிய முன்னணியை அவங்க நடத்து
றாங்க, இவர் நடக்கிறாரு ஐக்கிய முன்னணிக்காரங்க நினைக்கிறாங்க, ஐ.கே.குஜ்ரால் முடிக்கிறாரு விரலை
மீண்டும் சொடக்கி தலைக்கு மேல் உயர்த்தி காற்றைக் கிழிப்பது மாதிரி வீசுகிறார்)
காபூக மன்னிக்கனும் தலைவரே! தனிப் பட்ட கேள்வி. இந்த மஞ்சள் துண்டை தோளில் போட்டிருக்கிறீர்களே, ஜோசியர்களின்
அட்வைஸ் என்கிறார்களே உண்மையா?
கலைஞர் மஞ்சள் என்பது மங்கலத்தைக் குறிக்கும் வண்ணம் எங்கும் மங்கலம் நிலை பெற வேண்டும் என்பதுதான் என் எண்ணம் காபூக அப்படியானால் உங்கள் கட்சிக் கொடி ல் மட்டும் கறுப்பும்-சிவப்பும் எதற்கு நிறத்தை மாற்றுவீர்களா? கலைஞர் நிறம் மாற்றிக் கொள்ளும் பழக்கம்
எங்களுக்கில்லை. காபூக தோள் துண்டின் நிறத்தை மட்டும்
LDTIDSUITLIDIT? கலைஞர் மத நம்பிக்கையின்படியல்ல, மருத்துவ நம்பிக்கைப்படித்தான் மாற்றி யிருக்கிறேன். கழுத்துப் பகுதிக்கு கதகதப் பாக இருப்பது மஞ்சள் நிறத்துண்டு என்பது மருத்துவ கண்டுபிடிப்பே தவிர, மதகுருமாரின் உத்தரவல்ல. காபூக மூடநம்பிக்கைதான் காரணம் என்று
சால்வோரின் வாயடைக்க ஒரு YANG வேறு நிறத் துண்டுடன் பொது # 础 கலந்து காட்டலாமே? கலைஞர் காட்டலாம். அது ஒன்றும் ஆகாத காரியம் அல்ல. ஆனால், எதிரிகளின் எதிர்ப் புக்கு கருணாநிதி பணிந்தான் ஏளனத்துக்கு பயந்தான் என்னும் இழுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற காரணத்தினால், மஞ்சள் நிறத்துண்டை தோளில் இருந்து இறக்க நான் தயாராக இல்லை என்பதை தெரிவிக்க கடமைப் பட்டிருக்கிறேன். நன்றி வணக்கம் இத்தோடு போதும் நீர் புன்னகை முத்தோடு இடத்தை காலி பண்ணும்.

Page 20
GALLE ROAD, COLOMBO TAGASA
ai su iTurku. பாத்திரத்து கிொ தெரியா விடப்பட்டப் பாதித்தருள் விக்ாம்ாற்றிமாற்றி அதாவது அவரிவசூப்பீர் ா வந்து கொள் பழங்ாவுதாய நிார்கர் அங்கேதான் தப்பு செங்கள் மொத்த விவசாயா அப்பார்மா தைத்திருக்கிா எடுத்துக் கொண்டநேரம் யாரித்தியாயமும் நிமிட
நம்பிாங் நடபெற்றதுடன் து ANILAI திகதி விந்த பாதான செய்யப் பட்டது பியரது பெயர் ராகம்
first fair. Its will i'r Warri II (ganwyntiau ilir nisi,
பழங்கியவரும்
FAKTAR
݂ ݂ الليل من %3 فيلم
* లో
Foo" w Pow *
Sai'lü GUIğlgi
ஒரியும் பாயும் எப்போது ಇಂದ್ಲ|-
1 ܒܬܐ=
|விருக்கின்றார்ய ஒராேத்தில் கொத்தால் அதனை கொன்றுவிடும் சக்தி நாக்பாய்யிம் பிந்து ஆராய் நந்திராவி பாயின் பிடிப் பய் நன்மீது பட்டுவிடாமல் இந் ருபாயின்ாய்ரியின் வாய்விடபெரிதா விரிந்தாலும் | Martikušaliain awan unsurgashima SliTazamia
பாம்பை முறியடித்துவிடும்
புத்த நிறுத்தம் என்ற பேர்ங்கே பவாத பாகநான் |யும்ாம்பும்போதும்ரியாட் துே பார்க்ாந்தி
நின்று படம்ாடுப்பாதிப்பொன்ற துளிர்ந்த மாதிரியா புண்கிப்பட்ங்காாக்கவும் நிர்ப்பம் து
பாம்பு படமெடுத்தால் நடும் வரும் விட்சாத்தில் கிரிம்பாய்யும்'ாண்ட படமெடுக் துணிச்சல் வருவதென்றால் பிதா மிரி Disi நூறு தவிதமாா கில்ாடிதான
20
 

இன்று
TETIE ங்கி நின்று TAIP GEA
என்று
Lai ahli பெண்ணுக் மின்னரும் பொள்ளள ைபேரழகு
5.11
S TS T TT ZS T TTTTT TCTT Y L SL S SZ LSSL பிரண்டுள்ளி ஆடியது பிராடு மாறு முந்து பன் அனுபவமுள்ளி பகிர்நாள் அ டெர்பு பராந்திங் பார் பருவந்தி ன் பிாயக முடியாது ஒரு நாள்
பாது ரா பிள் அட் விவரம் பிங் LLL T LLL T T TTT TL LL Z LL LaLLLLL LLLLLL DH நடுவா சற்று ஆடுவாந்தி ன்துங்க மதிப் பாதும் பேர் பாயின் காய் சுய தெ செங் சாங்ா செயதார் விளைவு விங்ஸ்ரிவ் விாடிநா வருமாத்தில்
S SS TTTTTT S LL LL LLL LLTL TLTTLLLL L LLLLL L LLLLLL
பிாள் அற நந்த நடுப்பாட்ட வீரர் படி நடந்து
கொாடர்பன்பது புநாள் UNGANYA ॥
அயமிதாப புர்ாஸ்தான் டா ராமங் மருந்து
ஆசம் கொடுத்த புகார் போன்ற பாதுவ சமமாக அளிதுநாள் புதுக்கா மிர்கெட் போர்ட் தயங்குகிறது. ராவ் ராட் ரா தெரிந்துவிடக்கூடாது
பங்கள் rais பொட்டிாள் y llyfr Hir" ரோடாது டோட்டி நட்டங்ா பாடா ட்ப திங்கமாக விந்தது ஆல் தாங் = டென் சந்த் புத்தி செய்துளி மக்கக்கு விா பிராடாது
டாட்டி பிங் அதுமட்டுடன் முப்பது ப்ெ
சந்தர் பார் ருருள் Filli I | alin
ாகரித்தா பிாள் நாட் பிந்த டெட் தொடரில் படிந்து
LCT L L T L TT TTTTS SS LZLL TT LLLS