கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1997.05.18

Page 1
L K CS C C SSS SS S
SEIANKAς ΝΑΤο
 
 

.9( )
In 18-24, 1997
ΟΠΤΙΟυί
T
III
圆 Unio

Page 2
NGGMGTGDIS 6.585IFIOmd Gunga
eses Sesropes GS LI TTL uga
தென்றல் நீவிடும் ஆயிரம் குண்டுகள்
El 26to GI oli (55ir. இடம்படித்துள்ள ஆயிரம் ஒட்டைகள் வியக்காத கண்டு தலங்கவும் Glangisi: நாட்டினில் நல்லவ
அங்கும்- இங்கும் வீடுகளெங்கும் (BLITT I JE I ஆயுதமுறங்க, ஆட்டுவித்த வீதிகளெங்கும் அறியாமல் நாமுறங்குகிறோம்! அநியாயப் ே திக்குவல்லை-அஸ்கியா இப்திகார் 9||1(3UITG) J.
(BLITi g. Tulis, மனித எச்சம்! புதுமலர் 蠶 கொளுத்தும் வெய்யில் சுட்டெரிக்க தர்ஷிக்காகண்க கொடும்பசி வயிற்றைச் சுருட்டி விட மருந்தறியாப் போர் நோயால் மடிந்து வரும் மனித எச்சம்!
நரதீஸ்வரன்-தம்பிலுவில்-02.
பிரிவு உண்டி தேடி நேற்றெல்லாம் இன்பம் ஊரை வலம் வந்தவன், துப்பாக்கிச் சத்தங்க துண்டு போட்டுத் தூங்கினான் ஒப்பாரி ஒலங்கள் தூயவுயிர் நீங்கினான் இல்லாத கனவுலகில்
அசந்தியாகோ-அசோகா இன்புறும் மொட்டெ வித்தியாலயம், கண்டி சீதங்கவடிவேல்-மட் கண்ணிர் எஞ்சியில்லை! தொை ஒப்பாரி வைத்து புத்தாணி அழுது கொண்டிருக்க, சித்திரை உறவுகளுக்கு எதுவுே அவகாசமில்லை! இப்போ போன உயிரைப் பற்றி ஏனென் புலம்பியழ எவர்கண்ணிலும், சந்தோ கண்ணிரும் எஞ்சியில்லை! சந்ததிக கொக்காகல-எஸ். அன்பரசி பதுளை. G LSS SSS SSSSSSSSSS SSS S SSS SSS SS SS SS SS
TFSC)FT)
அன்பான தினமுரசு ஆசிரியருக்கு
உங்கள் தினமுரசு பத்திரிகை வெளிவந்த கர்ல, லிருந்து வாசித்து வரும் நேயர்களில் நானும் ஒருவ அவுஸ்திரேலியா வந்த பின்னர் உங்களுக்கு சந்தா கட் தபால் மூலம் பெற்று வாசித்து வருகின்றேன். ஆரம்பத் தினமுரசு பத்திரிகை கொழும்பில் வியாழன் வெளிவ போது எனக்கு செவ்வாய்க்கிழமைகளில் கிடைக்கு அதாவது ஐந்து நாட்களில் கிடைத்துவிடும்.
மேலும் தினமுரசு பத்திரிகையில் அடிக்கும் எழுத் சிறிது பெரிப்பித்து அடித்தால் வயோதிபர்களுக்கு நல்ல ங்கு கூடுதலான வயோதிபர்கள் உங்கள் பத்திரிகைய அபிமானிகள். ஆனால் அவர்களுக்கு எழுத்து சிறியத இருப்பதனால் வாசிக்க சிரமப்படுகின்றார்கள். இதன் நீங்கள் சீர்படுத்துவீர்கள் என நம்புகின்றேன்.
இங்கு இருப்பத்திநான்கு மணிநேர தமிழ் வானெ நடைபெறுகின்றது. இது தொடங்கி ஒரு வருடமாகின்ற இதில் உங்கள் பத்திரிகையில் வெளிவரும் அதிசயங்கள் தொகுத்து புதுமைகள் என்ற நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகுகின்ற உங்களுடைய பத்திரிகையில் வெளிவரும் எல் அம்சங்களும் என்னைக் கவர்ந்துள்ளன. கூடிய எனக்கு பத்திரிகை விரைவில் கிடைக்க ஆ6 செய்யுமாறு மீண்டும் உங்களைக் கேட்டுக்கொள்கின்றே 24 மணிநேர தமிழ் வானொலியின் பெயர்'இன்பத்த ஒலி)
NSW 2136 gyasugGujalun இப்படி >KI A g). SlorLIrasy அன்பின் இனிய முரசே,
நீசுமந்து வரும் அத்தனை அம்சங்களும் அருமையி அருமை அதிலும் கனவு மெய்ப்பட வேண்டும், பூல தேவி, இலக்கிய நயம், சிந்தியாவின் பதில் போன் மிகவும் சிறப்பாக உள்ளன. உன் பணி தொடர என குடும்பத்தினரின் வாழ்த்துக்கள்.
s செல்வி கு.கிருபாநிதி, காரைதீவு முரசில் வெளியாகிய திக்கம் ஜெ.சிவயோகமல வெற்றிலை போடாமல் சிவந்தவர் என்ற கதை அரு யாயிருந்தது. சங்கரத்தையில் தேங்காய்ப் பூரான்கை கைகளில் கொண்டு சென்ற அப்பாவிகள் இருவ ராணுவத்தினர் பதுங்கியிருந்து சுட்டுக் கொன்ற நிஜம
சோக் கதையை இது நினைவூட்டியது. இப்ப்டிய எத்தனையோ சம்பவங்களில் ஏதுமறியாத பொதுமக் கொல்லப்பட்டுக் கொண்டிருப்பது எமது நாட்டிற்
மயில்வாகனம் நிருபன், கொழும்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பணமிருக்கும் போது நடு வீட்டில் சாப்பாடு-அது கனம் குறைந்த போது நடுத் தெருவில் கூப்பாடு
sir,
ான்று
டக்களப்பு லத்த சந்ததிகள் டு விழாக்களாம்,
அழகிகளாம் D (36)IGOLITIí து எங்களுக்கு
ா கேட்கின்றீர்? ஷங்கள் தொலைத்த ள் நாங்கள் சல்வியோ, மதுரா திருக்கோவில்
த்தி
நில் நம் ம்.
தை 烈 6.
T
60
D6üsië (8g (TGN)6ousinst)
வீழ்ந்ததம்மா! பட்டுடல் மீதினில் போட்டதம்மா-இதை சொல்லி முடிக்கவும் ர் இல்லையம்மா.
குறgபன்-நீர்கொழும்பு ய்த்த புது மலரோ?
ஆண்டவனா நூலறுத்தான்? பாரதுதான் ாய்த்ததுவோ? த ஆயிரத்தில் ன் இதுவாமோ?
ங்கம்-கல்லடி வேலூர், மட்டக்களப்பு
வாழ்க்கை
5. LDOSIGÓlásúவெலிமடை குரூப்,
வெலிமடை, !
リジ*
gybUTGogD600au இணைக்கச் சம்மதமா? உரும்பிராய் தெற்கு வாசகர் எழுதியதில் எனக்கும் உடன்பாடே. ஆனால் ஒரு பெரிய வித்தியாசம் 56ல் 58ல் தான் பேரினவாதிகள் 12% சதவீத தமிழர்களுக்கு 16 நிலத்தையும் 畿 பங்கு கடலோரத்தையும் வாரிக் கொடுப்பதா? என்று கூக்குரல் இடவில்லை; அதற்கு முன்பே துட்டகைமுனு காலத் திலேயே எழுப்பப்பட்டது. அது நன்கு வளர்ந்து இன்று கனிகளைக் கொடுக்கிறது. கனிகளின் స్టీ அம்பாறையில் முளைக்கிறது. இதைப் பற்றி கூட்டணியினருக்கு என்ன கவலை தந்தை செல்வாவின் பிற்பகுதி அரசியல் கொள்கையையே மறைத்த தியாகிகள் அல்லவா?
சி.சொக்கன் (அளவை) கொழும்பு-05
விருப்பு வெறுப்பு அல்லது மேடைப் பேச்சாளர்கள்போல கற்பனை வீர வசனங்கள் இல்லாமல் உள்ளதை உள்ளபடி முரசு ஆய்ந்து தருவது தனிப்பாணிதான் கள நிலவரத்தில் இரு தரப்பின் பலம் பலவீனம் பற்றி தளம்பாமல் ஆய்வுசெய்து வாசகர்களுக்கு உண்மை தருகிறது எக்ஸ்ரே ரிப்போர்ட்
u எம்நிரஞ்சன் வவுனியா:گر ✉
அன்பு முரசுக்கு
முரசு தரும் அரசியல் விமர்சனங்களை அப்படியே மறு பதிப்புச் செய்யும் பத்திரிகைகளும் இங்கு உள்ளன. ஆனால் முரசில் படித்ததை சில மாற்றங்களுடன் தமது பெயரில் எழுதும் விமர்சகர்களும் பெருகிவிட்டனர்.
சபாஷ் முரசே முரசின் # வழியாகவே இருக்கட்டும்
ஆர்.பேரின்பநாய்கம், மொன்றியல், கனடா
எங்கே அவர்கள்
"வாராய் நீ வாராய், பொக்ஸ் நீ வாராய் என்று பறந்து பறந்து பாடினார்கள் சிலர் இப்போது திருவாளர் ரணில் ஆளும் முன்னணியைச் சாட்த் தொடங்கிவிட்டார் முன்னணியினரும் முறுகல் நிலையில் உள்ளனர் வாழ்த்திப் பாடியவர்கள் இப்போது தோசையைப் புரட்டிப் போடுகிறார்கள். நம்பிப் புகழ்வானேன். நம்மையும் ஏய்ப்பானேன்?
8-40:40 பிராகுலன், மட்டக்களப்பு
அரசியல் தொடரில் 'அன்னை பூபதி பற்றிய விளக்கம் எம் கண்களைப் பணிக்கச் செய்துவிட்டது. இந்தியப் படையினர் கட்டாயப் படுத்தியும், கேலிசெய்தும் தடுக்கநினைத்தனர். அவர்கள் நினைத்திருந்தால் அன்பு வழி மூலம் ஆக்கபூர்வமாக முயன்று தடுத்திருக்கலாம் திலபன் விடயத்திலும் அதுதானே நடந்தது? உயிர்களைப் பற்றி அவர்கள்
தரணியெங்கும் தாய்குக்லம் போற் றும் மக்கள் திலகத்தின் இளமைத் தோற்றமுள்ள பழைய புகைப்படத்தை யும் அன்று எம்.ஜி.ஆரக மாற நினைத்து தோற்று இன்று இன்னொருவரின் நிழலை நாடி நிற்கும் மு.க.முத்துவின் திரைப்பட ஆரம்பவிழா சம்பந்தமான புகைப்படத்தையும் வெளியிட்டு பழைய நினைவுகளில் எம்மை மூழ்கடித்த நீங்கள் பலே கில்லாடிதான் சுவாமி
திருமதி.இந்திராணி பாலகிருஷ்ணன், அட்டன்
XI. A என் இனிய முரசே!
பலவர்ண அட்டையு டன் வாரம் தோறும் தவறா மல் துள்ளிவரும் உனது வரவு கண்டு பூரிப்படை பவன் நான் ஐயாத்துரையா ரின் அடியோ சாட்டை அடி காதில பூ கந்தசாமி 山má Jou岛ö@@un öQ苏óa தேன்கிண்ணம், எக்ரே ே ரிப்போட், தகவல் பெட்டி, சிறுகதைகள் இராமாயணம் என நீ கொட்டித்தரும் அம்சமான படைப்புகள்- அப்பப்பா வயிறு நிறைய உண்ட திருப்தி எனக்கு அத்துடன் சிந்தியாவின் குட்டிக் கதைகள் மன நிறைவைத் தருகின்றன. முத்தான முரசுக்கு எனது முழுமையான பாராட்
டுக்கள்
செல்வன் சியூரீரவி,
இரத்தினபுரி C-3A)
இனப்பிரச்சினைத்தீவுக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் கூடாது என நினைக் கும் ஆளும்தரப்பு, தமக்கும் எதிர்கட்சிக் கும் கடிதப் பரிமாற்றத்துக்கு ஒரு வெளிநாட்டு இராஜதந்திரியை
நாடியது வித்தியாசமான பகிடி சுட்டிக் காட்டிய நாரதருக்கு சபாஷ்
கே.எஸ்.வானிமைந்தன்,
கொஸ்லாந்தை EKI A
EGNINGRADGANGBINI LILGANGSDIGADGANGBALI
எம்ஹாசன் அம்பாறை
BID.18-24, 1997

Page 3
தமிழ்க் கட்சிகளும் முஸ்லிம் காங்கிரசும் இணைந்து எதிர்க்கட்சியுடன் அரசியல் தீவு தொடர்பாக பேச்சு நடத்தி வருவது தெரிந் ததே.
இம் மாதம் 8ம் திகதியும், 9ம் திகதியும் எதிர்க்கட்சியுடன் தமிழ்-முஸ்லிம் கட்சிகள் பேச்சு நடத்தியிருந்தன.
இது தொடர்பாக பத்திரிகைகளில் செய்தி கள் கொடுக்கப்பட்டிருந்தன. கூட்டணிக்கும், முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையிலான உடன் பாடு தொடர்பாகவும் எதிர்க்கட்சியினரிடம் விபரிக்கப்பட்டது என்று மட்டுமே செய்திகள் வெளியாகி இருந்தன.
விபரிக்கப்பட்ட விடயம் தொடர்பாக வெளியே சொல்லாமல் மறைக்கப்பட்டது ஏன் என்று தெரியவில்லை.
அம்பாறை மாவட்டத்தில் ஒரு பகுதியை
விட்டுக் கொடுத்து, அதனை சிங்களப் பகுதியுடன் இணைக்க உடன்படுவது என்ற விடயத்தில் கூட்டணிக்கும் முஸ்லிம் காங்கிர சுக்கும் இடையே உடன்பாடு காணப்பட்டதாக பல மாதங்களுக்கு முன்னர் முரசு செய்தி வெளியிட்டது ஞாபகமிருக்கலாம்.
அந்த உடன்பாட்டை இரகசியமாக வைத் திருந்த இரு கட்சிகளும் கடந்த 8ம் திகதிதான் முதன் முதலாக உத்தியோக பூர்வமாக வெளியே தெரிவித்தன. ஆனாலும் மக்களுக்கு தெரிவிக்க முஸ்லிம் காங்கிரஸ் தயாராக இருந்தாலும் கூட்டணியினர் தயக்கம் காட்டிய தால் பத்திரிகைகளுக்குச் செய்தி சொல்லப்பட ഖിബ).
ஐக்கிய தேசியக் கட்சியிடம், இரு கட்சிகள்
T: முஸ்லிம் காங்கிரஸ் பா.உ ரவூப் ரக்கீம் தமது இருகட்சிகளின் இடையே
LITT GOT DLGÖTLJITILGO
அம்பாறை மக்களைப் பெரும் ஒரு தொகுதியை மொனராகலையுடன் அம்பாறை மா6 தொகுதிகளை உள் களுக்கான தனி நீ கிழக்குப் பிராந்திய
அம்பாறை மா கிழக்குப் பகுதிகள் 5 வடக்கு-கிழக்குப் பி கும். அங்கு வாழும் வது அம்பாறை ம வாழும் முஸ்லிம்க தற்காக, அவர்கள சற்றுக் கூடுதலான கிழக்குப் பிராந்திய
B5EDERDENTIFIE65(legio (195855 BE Get551
யாழ் குடாநாட்டில் வீடுகளில் கொள்ளையிடும் நடவடிக்கைகள் பரவலாக நடைபெற்று வருகின்றன.
கடந்தவாரம் ஏழாலை வடக்கில் அரியக் குட்டி மாஸ்ரர் என்பவரது வீட்டுக்குள் கத்திகள், பொல்லுகள், இரும்புக்கம்பிகள் சகிதம் புகுந்த எண்மர் குழு கொள்ளை யிட்டது. பணம், நகை என்பன கொள்ளை LĵLL'IL ALLGOT.
திருட்டுக்கள், கொள்ளைகள் ஒருபுற மிருக்க விபச்சாரம் செய்வோரின் எண் ணிக்கையும் கவலை தருவதாக இருக்கிறது. ஏழைப் பெண்களை விபச்சாரத்தில் ஈடு
மாற் மக்கர்ை விசேனாம்?
படுத்தி பணம் சம்பாதிக்கும் கூட்டமொன்றும்
உருவாகி வருகிறது.
நீலப்பட வீடியோக் கொப்பிகளும் மீண்
டும் தலைகாட்டத் தொடங்கியுள்ளன. மாண
தாய i SPD.
இப் என்ற போர்வையில்
வர்களுக்கு நீலப்படம் காண்பித்து சம்பாதிக் ட்டபூர்வமாக கூறு
கும் ஆட்களும் இப்போது துணிச்சலுடன் தொழில் தொடங்கிவிட்டனர்.
பொலிசார் கடமையில் இருந்தாலும்கூட திருட்டுக்கள், விபச்சாரம், நீலப்பட விவகாரம் போன்றவற்றில் பொலிசாரிடம் முறையிட்டால் துரித நடவடிக்கை எடுக்கப்படுவதில்லையாம். அபாயகரமான இச் சீரழிவுகள் குறித்து
பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
2 LETTE விமானம்-புவிகளும்
செய்தி நிறுவனத்தின் தவறான செய்தி
ஏ.எஃப்.பி.செய்தி நிறுவனம் சமீபத்தில் ஒரு செய்தியை வெளியிட்டது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை மூன்று உளவு விமானங்கள் உட்பட 9 விமானங்களை தாம் சுட்டு வீழ்த்தியதாக புலிகள் உரிமை கோரி யுள்ளனர். புலிகளின் குரல் வானொலியில் அதனை தெரிவித்துள்ளனர் என்று ஏ.எஃப்.பி. செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மையில் புலிகளின் குரல் வானொலியில் அவ்வாறு இதுவரை உரிமை
கோரப்படவில்லை. இதேவேளை ஏ.எஃப்.பி
செய்தி தொடர்பாக புலிகளின் இலண்டன் தலமையகம் விடுத்துள்ள செய்தியில் பின்வரு மாறு தெரிவிக்கப்பட்டுள்ளது: "புலிகளின் குரல் வானொலி அப்படிக் கூறியதாக
பற்றி தகவல் எதுவும் கிடைக்கவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் மூன்று உளவு விமானங் கள் இதுவரை நாசமாகியுள்ளன. ஆனால் வடக்கே உளவு நடவடிக்கையின்போது விழுந்தவை இரண்டு உளவு விமானங்கள் மட்டுமே. மற்றொரு உளவு விமானம் பயிற்சியின்போது அநுராதபுரத்தில் விழுந்து
SS SS SS SS SS S SSS SSS
E.
களில் ஒரு கட்டமாக கிளிநொச்சியிலும்
படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஏ.எஃப்.பி. கூறியுள்ளது. எமக்கு அது வவுனியாவில் படையினர் குவிக்கப்பட்டு
SSSSS SSSSLSSSSSS SSS
| -
தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையே காணப் பட்டுள்ள உடன்பாடு தொடர்பாக தமிழ்க் கட்சி வட்டாரங்கள் வியப்புத் தெரிவித் துள்ளன.
"அரசும் புலிகளும் பேசித்தான் தீர்வு காணமுடியும்" என்று கூட்டணியினர் தமிழ் பத்திரிகைகளில் அறிக்கை விட்டு வருகின்ற னர். ஆனால் தாம் மட்டுமே ஏகப்பிரதிநிதிகள் போல விட்டுக்கொடுப்புக்கள் தொடர்பாக முடிவுகளை மேற்கொள்ளுகின்றனர். புலிகள் பேச வந்தால் பேசுவதற்கு ஒன்றுமே இல்லா மல் செய்து விடுவார்கள் போலிருக்கிறது" என்று தமிழ்க் கட்சியொன்றின் பிரமுகர் தெரிவித்தார்.
"பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத கட்சிகள் தமிழ்க் கட்சிகள் இல்லை என்று அர்த்தமா? எதிர்க்கட்சி தமிழ்க் கட்சிகள் என்று நடைபெறும் இப் பேச்சுவார்த்தைகள் எதிர்க்கட்சியின் அரசியலுக்கே சாதக மானவை. இந்தக் கட்சிகள் ஏமாந்து கொன் இருக்கின்றன" என்று மற்றொரு தமிழ்க் கட்சிப் பிரதிநிதி சாடினார்.
ம் அதேவேளையில் கிளிநொச்சியிலும்
படையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். இரு முனைகளில் இருந்து புறப்படும் 'த: படையினருக்கு இருப்பதாகத் தெரிகிறது.
இதேவேளை, கடந்தவாரம் வன்னியில் பெருமழை பெய்தது. "பெருமழை ஒயபோர் மழை ஆரம்பமாகுமோ, அல்லது இரண்டும் ஒன்றாகப் பொழிந்து எம்மை மூழ்கவைக் மோ" என்று மக்கள் அங்கலாய்த்தபடி இருந்தனர்.
இன்றைய அரசாங் பட்டுள்ளது. இவ்வு சமீபத்தில் வெளி புலிகள் பத்திரிகை
புலிகள் இய
பத்திரிகையான விடு
தெரிவித்துள்ள ச
சர்ச்சைக்குரிய சில
விடுதலைப் புலிக கருத்துக்களாக அ
அப் பத்திரிகை பட்டுள்ளதாவது:
நொறுங்கின. கடந்: விமானம் பயிற்சியி தில் விழுந்தது. அ மூன்று உளவு விமா செய்தி வெளியிட்டு உளவு விமானம் இயக்கத்தினர் எவ்வ (6) FİİLLIGNÝ26J60)GU GITGI
மனித
“Sligofficio
போது மனித பளிக்கப்படவேண் தேச செஞ்சிலுை தாக 'வெரித்தாஸ் 6
675).
போர் நடவ மக்களோ, பொதும தாக்கப்படக்கூடாது
உயிரிழப்புக்கள்
விமானத் த புளியந்தீவு மரு மழைநீர் தேங்கி நி தல் காரணமாக செ பாதிப்படைந்துள்ள
உயரதிகாரியின்
"சாதாரண குடிமக்களையும் புலிகள் இயக்கத்தினர் நிதிகேட்டு நெருக்கடி கொடுப் பதை வரவேற்க முடியாது. ஏழைத் தொழி லாளிகளான சாதாரண மக்களையும், மாட்டு
வண்டிவைத்துப் பிழைப்போரையும் சைக் கிளில் விறகு வியாபாரம் செய்து பிழைப்
போரையும் கூட புலிகள் இயக்கத்தினர் தமது நிதி வசூலிக்கும் இலக்குகளாக தெரிவு செய்வதை எங்ங்ணம் அங்கீகரிக்க முடியும் என்று அதிகாரியொருவர் தெரிவித்தார். மான பிரச்சனைகள் உண்டென்பதை மறு தரப்பாருக்குத் தெளிவுபடுத்த வேண்டியது பொறுப்பாகும். அதற்காக மேலும் பல
லங்கையிலுள்ள கனடிய உயர் (Bu/TLI
நெருக்கடிகளை உ களால் ஏற்படும் ( D5361 fig, GB அந்த அதிகாரி ே
வியட்நாம் யுத்த 6) ILI LJ60)Lufla) J.L60 பின்னர் இராணுவ கேயே சமாதானத் வேறு பணிகளில் ஈ இலங்கையிலும் ச பணிக்காக இவர் பல்வேறு முனைப் கொண்டு வருகிற
L0 LLLL T LLLLLL L L L L L tTTLL qeTAeLTT TTTT SS
மட்டக்களப்பில் கடந்த இருமாதங் களுக்கு முன்னர் வவுணதீவுப் படைமுகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்காக புலிகள் பொது மக்களின் வாகனங்களையும் பயன் படுத்தியிருந்தார்கள் என்பது தெரிந்ததே. இது முரசின் செய்தியிலும் தெரிவிக்கப்பட்டி ருந்தது. தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட உழவு இயந்திரமொன்று விமானக் குண்டு வீச்சினால் அழிக்கப்பட்டது. தற்சமயம் - இயந்திரத்தின் சொந்தக்காரருக்கு இழப்பீடு வழங்குவதற்காக புலிகள் இயக் கத்தினர் உழவு இயந்திரம் வைத்திருப் போரிடம் தலா 2 ஆயிரம் ரூபா கேட்டு நிதி வசூல் செய்வதாக அறியப்பட்டுகிறது.
சமீபத்தில் நடந்த மற்றொரு சம்பவ மொன்றில் உழவு இயந்திரமொன்றை எடுத்துச் சென்ற புலி இயக்க உறுப்பினர் ஒருவர் அதைத் தண்ணிருக்குள் ஒட்டிச்
Ep. 18-24, 1997
சென்றிருக்கிறார். உழவு இயந்திரம் சேற்றில் நன்கு புதைந்துவிட்டது. அவ்விடத்திலேயே அதைக் கைவிட்டு புலி இயக்க உறுப்பினர் சென்றுவிட்டார். பின்னர் உழவு இயந்திரத் தின் சொந்தக்காரர் தமது உழவு இயந்திரம் சம்பந்தமாக புலிகள் இயக்கத்தினரை விசா ரித்த பொழுதுதான் சம்பவம் தெரியவந்தது.
அந்த உழவு இயந்திரத்தைப் பறித்துச்
சென்று சேற்றில் புதைத்த புலி இயக்க உறுப்பினரை அடையாளம் காட்டுமாறு
உழவு இயந்திரத்தின் சாரதியைப் புலிகள்
இயக்கத்தினர் கேட்டிருந்தனராம். எனினும் அவர் பயத்தின் காரணமாக தம்மிடம்
உழவு இயந்திரத்தை எடுத்துச் சென்ற புலி பலிய சீரழி
வாழிககை D.
உறுப்பினரை அடையாளம் காட்ட முன்வர
வில்லை என்பதாகக் கூறப்படுகிறது.
இது ஒரு புறமிருக்க நெற்செய்கையின்
போது வழக்கமாகப் புலிகள் இயக்கத்தினர்
விதித்திருந்த நிப சற்றுத் தளர்த்தியி படுகிறது. ஆனால் மாற்றமுமில்லை.
குறித
LD LʻLé#;1956ITL'IL. புலிகள் இயக்கத்தி அடிக்கடி மோதல் களமாக இன்னழு உருவாகியிருக்கும் பல அப்பாவிப் ெ பலியாகியிருப்பதே
இப்பகுதியில் பை
கும் புலிகளுக்கும்
கும் படையினருக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாவட்டத்தில் சிங்கள TGÖTGOLDLIITU,ė, GDJEITGÖSTLI fĖJU, GIT LIDIT GJILLLDIT GOT இணைக்க சம்மதிப்பது படத்தின் ஏனைய மூன்று ாடக்கியதாக முஸ்லிம் வாக அலகாக 'தென் பை உருவாக்கப்படும். Iட்டம் தவிர்ந்த வடக்குந தனி நிர்வாக அலகாக ாந்திய சபையாக இருக் முஸ்லிம்களுக்கு-அதா வட்டத்துக்கு வெளியே நக்கு நியாயம் கிடைப்ப து விகிதாசாரத்துக்கும் ரதிநிதித்துவம் வடக்கு
சபையில் வழங்கப்பட
தமிழர் விடுதலைக் கூட்டணியும் பரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணக்கம் கண்டுள்ளன.
இதேவேளை வடக்கு கிழக்குப் பிராந்திய
சபைக்கான காணி அதிகார விடயத்திலும் கட்டணியினர் மென்மையான போக்கை அறிவித்துள்ளனர்.
வடக்கு-கிழக்குப் பிராந்திய சபையின்
சம்மதம் இல்லாமல் அங்குள்ள காணிகளை மத்திய அரசு எடுக்க முடியாது என்று அதிகாரம் இருக்கவேண்டும் என ஈ.பி.டி.பி. பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டது. அப் போது குறுக்கிட்ட கூட்டணி தலைவர்களில் ஒருவரான இராசம்பந்தன், "நியாயமான கோரிக்கையாக இருந்தால் காணியை எடுக்க பிராந்தியசபை அனுமதிக்கலாம் என விதி
மத்திய அரசுக்கு நியாயமாக இருப்பது பிராந்திய அரசுக்கு நியாயமில்லாமல் போகலாம். எனவே அவ்வாறான விதி மறுபடி குடியேற்றங்களுக்கு வழிவகுக்கும்" என்று ஈ.பி.டி.பி. பிரதிநிதிகள் திருசம்பந்தனின் கருத்தை மறுத்துள்ளனர். முஸ்லிம்களுக்கு தனியான பிராந்திய சபை அமைக்கும் யோசனையை ஐ.தே.கட்சியி னர் நிராகரித்தனர். முஸ்லிம் மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர்தான் வடக்கு கிழக்கில் வாழ்கின்றனர். அந்த மூன்றில் ஒன்றிலும் குறைவான பகுதியினர்தான் அம்பாறை மாவட்டத்தில் அடங்குகின்றனர். எனவே இவ்வாறு தனியான பிராந்திய சபை அமைப்பது அம்பாறை மாவட்டத்துக்கு வெளியே வாழும் முஸ்லிம்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இன விரோதங்கள் வளர தூண்டுதலாகும் என்று முன்னாள் சபா நாயகர் எம்.எச்.முஹமட் கூறினார்
கக் கோட்பாட்டை சிதைக்கத் திட்டம்
LLTTLLLeeeL LL LL LLLLL LL LLLL L T AL TSS L TALLeLeLeLL
னைக்கான தீர்வுத்திட்டம் தமிழரின் தாயக பூமியை பாடும் கைங்கரியத்தில் கம் மிகத் தீவிரமாக ஈடு ாறு வன்னியில் இருந்து ாகியுள்ள விடுதலைப் குற்றம் சாட்டியுள்ளது. க்க உத்தியோகபூர்வ தலைப் புலிகள் மேலும் ருத்துக்கள் தற்போது விடயங்கள் தொடர்பாக எளின் உத்தியோகபூர்வ மைந்துள்ளன.
பில் மேலும் தெரிவிக்கப்
ஆண்டும் ஒரு உளவு ன்போது அனுராதபுரத் த் தகவல் தெரியாமல் எங்கள் என்று ஏ.எஃப்.பி
போதைய சனைக்கான தீர்வுத்திட்டம் என்ற போர்வை யில் தமிழரின் தாயக பூமியை சட்டபூர்வமாகக் கூறுபோடும் கைங்கரியத்தில் அரசாங்கம்
ஈடுபட்டுள்ளது.
"தமிழர் தாயகக் கோட்பாட்டை அர்த்த
மற்றதாக்கி, தமிழினத்தின் தனித்துவ தேசியத் தன்மையைச் சிதைத்து, தமிழர்களின் விடு தலைப் போராட்டத்தின் அடிப்படையைத் தகர்ப்பதே ஆளும் வர்க்கத்தின் நோக்கமாகும். அதற்கு ஒரேவழி கிழக்கை முழுமையாக அபகரிப்பதே என்ற படுகின்றனர்.
ர்மானத்தோடு செயற்
இந்த தொடரின் இப்
திக் காட்சியாக இனப்பிரச்
முதலில் தனி மாகாணம் என்ற பெயரில்
கிழக்கை வடக்கில் இருந்து பிரித்தெடுத்து
விட்டு, பின்பு தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் ஆகிய மூவின மக்களுக்கும்
விடுதலைப் புவிகள் தெரிவிப்பு
ஆட்சியாளர்கள் துடிக்கின்றனர்.
இந்தத் திட்டமானது தமிழர் சுதந்திரப் போருக்கு எதிரான அரசியல் மூலோபாயமாக வும் இருக்கிறது.
இந்நிலையில் இனவாத தரப்பை இறுக்க மான நெருக்கடிக்குள் சிக்கவைக்கக்கூடிய அரசியல்ரீதியான விளைவுகளைத் தரவல்ல களமாக கிழக்குப் போர்க்களமே விளங்கு கின்றது.
எனவே நுட்பமான புதிய வியூகங்களை வகுத்து, சூழ்நிலைக்குப் பொருத்தமான வழி முறைகள் ஊடாக கிழக்கு முனையை தொடர்ச்சியாக நெறிப்படுத்தி வருகிறார் பிரபாகரன்
வடக்கையும்- கிழக்கையும் பிரித்துத் துண்டாடும் முயற்சிகளையும், எல்லைக் கோடுகளை மாற்றியமைக்கும் சூழ்ச்சிகளை யும் முறியடிக்கும் போர் முனையாக புதிய
|ள்ளது. தனித்தனியான நிர்வாக அலகுகள் ஏற்படுத்து பரிமாணங்களுடன் கிழக்குப் போர்க்களம் பகள் தொடர்பாக புலிகள் வதுதான் திட்டம் அந்த முடு திரைக்குப் விரிந்து வருகிறது. இவ்வாறு விடுதலைப் த உரிமை கோரலையும் பின்னால் கிழக்கை மூன்று துண்டிடும் புலிகள் பத்திரிகையில் தெரிவிக்கப்பட் பதே உண்மையாகும். கபடத் தீர்வுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த டுள்ளது.
மைகளுக்குமதிப்பளிக்கவும்:
படை நடவடிக்கைகளின் உரிமைகளுக்கு மதிப் டும். இவ்வாறு சர்வ பச் சங்கம் கூறியுள்ள பானொலி தெரிவித்துள்
டிக்கைகளில் பொது களின் இருப்பிடங்களோ அப்பாவி மக்களின் தவிர்க்கப்படவேண்டும்,
க்குதலுக்கு உள்ளான த்துவமனைக்குள்ளும் ன்றது. விமானத் தாக்கு பற்பட முடியாதளவுக்குப் து மருத்துவமனை -
என்று செஞ்சிலுவைச் சங்கம் oaiTIN யுள்ளது.
இதேவேளை, "வன்னியில் படை
நடவடிக்கையானது அப்பாவி மக்களின் உயிரிழப்புகளுக்கும், பெரும் அவலங்களுக் கும் வித்திடும்" என்று மனித உரிமை அமைப்புக்கள் பல கவலை தெரிவித் துள்ளன.
தில் புலிகள் மோதல் இடம்பெற்றது. ரி 56 ரகத் துப்பாக்கி படையினரால் கைப்பற்றப்
EEEEE
இருவர் பலி)
கடந்த 10.05.97 அன்று யாழ்ப்பாணத் சாவகச்சேரி தனங்கிளப்பில் படைகள்
பட்டது.
105.07 அன்று இரண்டு சடலங்கள்
56.606) ண்டாக்கினால் பிரச்சனை தாடர் பிரச்சினைகளில் பண்டியிருக்கும் என்று மலும் சொன்னார்.
த்தில் அமெரிக்க இராணு மயாற்றிய அந்த அதிகாரி
யாழ் மருத்துவமனையில் ஒப்படைக்கப் பட்டன. கொழும்புத்துறையில் ஒருவர் சயனைட் உட்கொண்டதாகவும், சண்டிலிப் பாயில் மற்றொருவர் இராணுவத்தினரால் சுடப்பட்டு பலியானதாகவும் கூறப்பட்டது.
காயப்பட்டிருந்தார்.
சூட்டில் பலியான இளைஞர் நெற்றியில்
ா அவர்களுக்கு அறிவித்துள்ளார்.
த்திலிருந்து விலகி அங் தத் தோற்றுவிக்கும் பல் பட்டவராகும். தற்சமயம்
தானத்தை ஏற்படுத்தும் G
ன்னை அர்ப்பணித்துப் ான முயற்சிகளை மேற்
மட்டக்களப்பு-வாழைச்சேனை, கல்மடு
前。 கிராமத்தில் பொலிஸார்மீது புலிகள் இயக்கத்
தனைகளை இம்முறை நப்பதாகத் தெரிவிக்கப்
தினர் நடத்திய கைக்குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச் சமரில் 4 பொதுமக்களும் 2
பொலிஸாரும்பலியாகினர். பொதுமக்களும்
3 பொலிஸாரும் காயம்பட்டனர். பி. சாமித் தம்பி (67), ரி. தருமலிங்கம் (2) எஸ்.
நிதி வசூலிப்பில் எவ்வித சின்னத்துரை (45), எஸ். செளந்தரராஜன் 5ே) ஆகியோரே பலியான குடிமக்களாகும்.
வாழைச்சேனை நகரம் ருக்கும் படையினருக்கும் நடக்கும் பலப்பரீட்சைக் ம் நீடிக்கிறது. அங்கு முறுகல் நிலையினால் பாதுமக்களின் உயிர்கள் டு மக்களின் இயல்பு து கொண்டிருக்கிறது. யினருக்காகக் காத்திருக் லிகளுக்காகக் காத்திருக்
ம் எந்நேரம் எது நடக்
குமோ என்ற மரண பீதி மக்களைக் கிலி கொள்ள வைத்திருக்கிறது.
நாசிவன்தீவியிருந்து வாழைச்சேனை
மீன்பிடித் துறைமுகக் கட்டிடத்திலிருக்கும் படை முகாமை நோக்கிப் புலிகள் தினர் கடந்தவாரம் ஏவிய எட்டு "வுெல்"களில் பெரும்பாலானவை அருகிலுள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது இலக்குத் தவறி வீழ்ந்து வெடித்தன. எனினும் அதிர்ஷ்ட வசமாக குடிமக்கள் தரப்பில் உயிரிழப்புக்கள் ஏதும் இருக்க 5TULULL60III. .
இயக்கத்
இருக்கவில்லை. படைவீரர் நால்வர்
பொறியாக மாறிய கசிப்புக்கடை பேர்பவி, கடை- விடுகள் சேதம்
பெண்ணுக்குமிரட்டல்
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் மட்டு வில் வடக்கைச் சேர்ந்த எஸ். கிருபாதேவி, (வயது 35) இரண்டு பிள்ளைகளின் தாயார் JGONTONI JITOLDIT6)|LLETÍ.
இவர் முன்னர் புலிகளுக்கு உணவு சமைத்துக்கொடுத்ததாக சீருடையில் வந்தவர் களால் மிரட்டப்பட்டாராம். பின்னர் முகா க்கு அருகே உள்ள வீட்டில் வந்து துே கேட்கப்பட்டாராம் இவ் விடயம் ಇಂ¶¶PI
வடக்கு கிழக்கு மாகாணத்தில் வாழும் சமாதான நீதிபதிகளுக்கு (ஜேபி) விசேட
அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்
என்று யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப் பினரும் திருமலை மாவட்ட ஈ.பி.டி.பி. அமைப்பாளருமான திரு.மு.சந்திரகுமார் அவர்கள் நீதி, அரசியலமைப்பு அலுவல்கள அமைச்சரிடம் கோரியிருந்தார்.
அக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளதாகவும், அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள தாகவும் மேற்படி அமைச்சின் உதவிச் செயலாளர் திரு.காமினி காரியவசம் கடிதமூலம் திரு.மு.சந்திரகுமார், பா.உ
இச்சம்பவத்தைத் தொடர்ந்து இடம் பெற்ற மோதலின் விளைவாக அவ்விடத்தி லிருந்த 5 வீடுகளும், 2 கடைகளும் சேதமாக் கப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பிரதேசச் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்மடுக் கிராமத்திலுள்ள சலூன் கடை யொன்றில் கசிப்பு வியாபாரம் இடம்பெற்று வந்ததாகவும், அந்தக் கடையைப் புலிகள் இயக்கத்தினர் தீயிட்டுக் கொளுத்திய பின்னர் அங்கேயே மறைந்திருந்ததாகவும் அவ்வேளை யில் ஜீப் வண்டியில் பொலிஸார் கடையைப் பார்வையிட வந்தபோது அவர்கள் மீது கிர னைட் தாக்குதலும், துப்பாக்கித் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறே சமீபத்தில் வாழைச்சேனை நகரில் அன்னை பூபதியின் நினைவு அனுஷ் டிக்கப்பட்டவேளையில் பாதாதைகளைக் கட்டிவிட்டு, அவற்றை அகற்றப் படையினர் வருவர் என எதிர்பார்த்துப் புலிகள் காத்திருந் தனர். எதிர்பார்த்த மாதிரியே படையினர் வந்து பதாதைகளை அகற்றும்போது புலிகள் சுட்டதில் பொலிஸார் G) RITGDGADLI பட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Page 4
ரூபவாஹினி தமிழ்ச் செய்தியை மொழிபெயர்க்கவென சிங்களவர் ஒருவர் சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பல சிங்களவர்களை தமிழ்ச் செய்தி மொழிபெயர்ப்பாளர்களாக நியமிக்கும் திட்டமும் உண்டு. இது இடம்பெற்றால், தற்போது செய்தி மொழிபெயர்த்து வரும் தமிழ், முஸ்லிம் மொழிபெயர்ப்பாளர் களது சேவை முடிவுக்குக் கொண்டு வரப்படும்.
ஜனாப் ஜே.எம்.காசிம் என்று ஒரு தமிழ் மொழிபெயர்ப்பாளர் செய்திப் பிரிவில் இருந்தார். அவர் ஓய்வுபெற்றுச் சென்றுவிட, அந்தப் பதவிக்குத் தமிழ் அல்லது முஸ்லிம் மொழிபெயர்ப்பாளர் எவரும் நியமிக்கப்படவில்லை. இது நிர்வாகத்தின் சீர்கேடு பின்னர், ஜனாப் நெளசாத் மொஹிதீன் என்று ஒருவர் தற்காலிகமாகக் கடமையாற்றினார். மூன்று மொழிகளும் தெரிந்தவர் தாம் தகுதி பெற்றவர் என நிருவாகம் கருதும் பட்சத் தில் தம்மை நியமிக்கும்படி அவராகவே வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த விண்ணப்பம் குப்பைக் கூடைக்கு அனுப் பப்பட்டது. இதுவும் நிர்வாகச் சீர்கேடுதான்.
தமிழ்-முஸ்லிம்களுக்கு கதவடைப்பா? விபத்தை சீர்கெட்டுவரும் நபவாஹினி
ரூபவாஹினி போன்ற முக்கிய கூட்டுத் தாபனத்தின் செய்திப் பிரிவின் மொழி பெயர்ப்பை சிங்களவர் ஒருவர் செய்ய முடியும் என்று எப்படித்தான் தீர்மானித்தார் களோ தெரியவில்லை. ஆனால், இதன் தாக்கம் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது.
ஏற்கனவே ரூபவாஹினி தமிழ்ச் செய்தி
சம்பந்தமாக பலர் ஆச்சரியத்தில் மூழ்கியுள் ளார்கள். தாங்கள் இதுவரை கேட்டிராத தமிழ்ச்சொற்கள் செய்தியில் இடம்பெறுவதே இதற்கான காரணம்
நிலைமை இப்படியே போனால், காலை 555க்கு இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தானத் தில் ஒலிபரப்பாகும் பெளத்த நற்சிந்தனைத் தமிழ்தான் ரூபவாஹினி செய்தியிலும் இடம் பெறலாம்.
ஆயுபோவன் நிகழ்ச்சியிலே தமிழ் தெரிந்த சிங்களவர்கள் பங்குபற்ற ஆரம்பித்து விட்டார்கள். எனவே, தமிழ் தெரிந்த சிங்கள வர்கள் செய்தி வாசிக்கும் காலம் அதிக தூரத்தில் இல்லை என்று கூறலாமா?
இதற்குப்பதிலாக தமிழர்களை அல்லது முஸ்லிம்களை சிங்களச் செய்தி மொழிபெயர்ப் புக்கும், ஆயுபோவனில் சிங்களப் பத்திரிகை வாசிக்கவும் நிர்வாகம் அனுமதிக்குமா?
அஞ்சலக தொலைத்தொடர்பு சாதனம் பறிப்பு "ரெலிகொம்பிவழியர்களே எடுத்துச் சென்றனர் பட்டதென்பது குறிப்
(uätorf Guss)
எருக்கலம்பிட்டி பிரதான அஞ்சல் அலுவலகத்திற்குச் சொந்தமான தொலைத்தொடர்பு சாதனங்கள் கடந்த 02.05.97 அன்று காலை 9.45 மணியளவில் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது.
இத் தபாலகத்தில் பொருத்தப்பட்டி ருக்கும் தொலைபேசி சாதனம் சூரிய சக்தியினால் இயங்கக் கூடியதாகும். இதனால் இங்குள்ள பொலிஸ் காவலர ணில் முக்கிய உபகரணங்கள் வைக்கப்பட்டி ருந்தன. பாதுகாப்புக் கருதியே மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. கடந்த 02 ம் திகதி வாகனமொன்றில் வந்த சிலர் பொலிஸாரிடம் கூறிவிட்டு இதனைக் கழற்றிக் கொண்டு சென்றதாக வும், இவர்கள் ரெலிகொம் ஊழியர்கள் எனவும் தெரியவந்தது.
முன்னறிவித்தல் எதுவுமின்றி, தபால்
Ligje)
sour solidor, GŠumri "Glimt es, Guionymt திருத்திக்கொடுக்கப்படும் நியூ விக்ரேஸ் NeW Victors
அதிபரிடமும் எதுவும் கூறாமல், ரெலி கொம் ஊழியர்கள் மேற்கொண்ட இவ் வபகரிப்பு நடவடிக்கை குறித்து இவ்வூர் மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.
மாதாந்தம் இருபதாயிரத்துக்கும் மேற் பட்ட வருமானமுடைய இத் தொலைபேசி சாதனம் திருத்த வேலை செய்வதற்குத்தான் கொண்டு செல்லப்பட்டதாக அறியவருகிறது. ஆனால் இதில் எதுவிதமான திருத்தவேலை செய்வதற்கும் பழுது எதுவும் ஏற்படவில்லை. முன்பு ஒரு தடவையும் மேற்படி ஊழியர்கள் இச் சாதனங்களைக் கொண்டு செல்ல முற்பட்டபோது ஊர் மக்கள் தெரி வித்த கடும் எதிர்ப்பையடுத்து அம்முயற்சி கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இது விடயமாக பிரதித் தபால் தொலைத் தொடர்புகள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலையிட்டு உரிய நட வடிக்கை எடுப்பதுடன் இனிமேலும் 露 போன்ற செயல்கள் இடம்பெறாத வண்ணம்
கடந்த மார்ச் மா; திருகோணமலைப் பிரே ர்ஜண்டீனா தயாரிப்பு
விமானத்தைச்
விபத்துக்கு அறிந்து பரசூட்மூலம் விமானம் கீழே விழுந் களில் பொருத்தப்பட்ட விமானமும் சேதமை கலாம்.
இந்த விமான விட தைக் கண்டறிய வெளி கொண்ட குழு ஒன் இரத்மலான்ை 6) IDTG -சீனத் தயாரிப்பான 6
கல்முனை தெற்கு சாலை அபிவிருத்திக் துறைமுகங்கள் புனர்வ
பத்து மில்லியன் ரூபா 6 48 படுக்கை வசதி கட்டிடம் ஒன்றை பு இப்பணம் செலவிடப் வைத்தியசாலை அண்ை
LDIITUSIT60GT ar 35ITUS/TU அதிகாரியொருவர் இ தெரிவிக்கையில் "பார மாவட்ட வைத்தியசாை உபகரணகட்டடப் பற்ற
ஆனால் பார்த்துக்கொள்ளுமாறு அமைப்புக்கள் கேட்டுள் இதேவேளை மன்ன வர்த்தக நிலையங்கள், ஹே றில் பொருட்களின் விலை வில்லை எனப் பொதுமக்க சீனி ஒரு கிலோ 30 கப்படுகிறது. உணவுப் ெ களை ஹோட்டல்காரர்கள் வில்லை எனவும், அவர் விலைக்கட்டுப்பாட்டு மாக இயங்கினால்தான் டெ விலைகளில் பொருட்களை முடியும் எனத் தெரிவிக்க
(Hongkongbankssarooli) T-P-594492
பிறந்த நாள் வாழ்த்து O2.05. 1997
டினேஷ்
கனடாவில் இருக்கும் நிறைமொழி பவானி தம்பதியினரின் செல்வப் புதல்வன் டினேஷ் தனது முதலாவது பிறந்த தினத்தை வைகாசி 2ம் திகதி அன்று கனடாவில் வெகு சிறப்பாகக் கொண்டாடினார்.
இவரை அன்பு கனடா-அப்பா, அம்மா siduoùLIT, seilbudioLIDIT, அப்பப்பா, அப்பம்மா, LDTLDITLorff, gsèTifluortri, Gluflutnunudrifi, GlufluuŭDLDITIDI Tri. அத்தைமார் மச்சாள் Lorri, gjatës sorr, தங்கை, இலங்கையில் இருக்கும் அத்தை Dantest, Logist, sùuùurTLDTri, அப்பம்மாமார் பாட்டி அத்தைமார் ஜேர்மனியில் இருக்கும் LDIITLIDIT, Lopògpjib un pòDrTri உறவினர்கள் நண்பர்கள் வாழ்த்துகின்றனர்.
விளம்பரப் பகுதி 2*Lippig IGTIG GAMPög
நவ்லி அஹமட்GüPig Bunun |i|||| அட்டாளைச்சேனை வம்மியடி (Photo, Video) A. குறிச்சியைச் சேர்ந்த நவார் ஹபீலா தம்பதியின் நிமிடத்தில் செல்வப் புதல்வன் நவலிஅஹமட் sist, ursioGurt. அன்று தனது 2வது றந்த நாளை கொண்டாடினார். (ÉLITLGELIT, இவரை உம்மாசவுதியில் இருக்கும் 40. I/I, Golle Rood, உற்றார் உறவினர்கள் Colombo-06. ... ." " (Hongkong bank (strons) T。P-594492
Basic Computer Concepts, Word, Excel, Powerpoint, Turbo Pascal, Clipper, Sys
DD LLm uuTT SYS uD விண்ணப்ப படிவத்ை காசுக் கட்டளையுடன் அனுப்பவும் அல்லது நேரில் வந்து தரவும்
விண்ணப்ப முடிவு திகத
6563STE TIL JELL GT,
பரிட்சைத் திகதி
கற்கை நெறி ஆரம்பம் காலம் : 4 மாதம்,கட் AUSTRALIAN COM
NOVEMBER 97 COM காலம் : 5 மாதம் கட் sight in : 1st June 1997 NSTITUTE OF INFOR புதிய சந்தை 4C, 1st Floo
Colombo -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆராயப்புறப்பட்ட நிபுணர்கள்? இல் இருந்து தப்பினர்
ம் 16ம் திகதியன்று சத்துள்பிரவேசித்த ான புக்கார குண்டு செலுத்திய விமானி, ாளாகப் போவதை வெளியே குதித்தார்.
புறப்பட்டது. தரையிலிருந்து மேலே கிளம்பிய விமானம் சில நிமிடங்களில் தளத்தில் மீண்டும் வந்திறங்கியது.
ஒரு மணிநேர மீள் பரிசோதனைகளின் பின்னர் விமானம் மீண்டும் தன் பயணத்தைத் தொடங்கியது. கடந்த வாரத்தில் மற்றுமொரு
அதன் இறக்கை பாரிய விமான விபத்துத் தவிர்க்கப்பட்டது. குண்டுகள் வெடித்து பாதுகாப்புப் பிரிவு உயர்தர அதிகாரிகள் ந்தது நினைவிருக் உட்பட பெருந்தொகையான படையினர்
இரத்மலானை விமானத்தளத்திலிருந்து
என்-32 விமானத்தில் புறப்பட ஆயத்தமா
யினர். சகலரும் விமானத்திலேறி விமானம்
புறப்பட ஆயத்தமானதும், விமானியால்
விமானத்தை ஒடு பாதையில் செலுத்த
முடியவில்லை. எந்திரங்கள் இயங்க மறுத்து
சாலைக்கு பத்து மில்லியன் ல் நோக்கம் என்று புகார்
(திருமலை நிருபர்) துக்காக அவை புறக்கணிக்கப்பட்டு 2 மாவட்ட வைத்திய கிலோமீற்றர் தூரத்தில் புதிய வைத்தியசாலை கன கப்பல்துறை, யொன்றை நிர்மாணித்து விரிவுபடுத்துவது ழ்வு அமைச்சினால் கல்முனை ஆஸ்பத்திரியை மெல்லச் பழங்கப்பட்டுள்ளது. சாகவிடும் செய்கையாக இருக்குமோ என களுடனான மாடிக் சிந்திக்க வைக்கிறது," என்று கூறினார். திதாக நிர்மாணிக்க கல்முனை தெற்கு மாவட்ட வைத்திய
த்துக்கான காரணத் நாட்டு நிபுணர்கள் று, அண்மையில், ாத் தளத்திலிருந்து வ-12 விமானத்தில்
படவுள்ளது. இந்த சாலைக்கு ஆளணி இது வரையில் அங்கீகரிக் மயில் தரமுயர்த்தப் கப்படவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது. டத்தக்கது. சூழ உள்ள வைத்தியசாலைகளில்
அமைச்சைச் சேர்ந்த துபற்றிக் கருத்துத் ம்பரிய கல்முனை, - ஆளணி, மருந்து, ாக்குறையில் சிக்கித் அரசியல் நோக்கத்
ஒரு நிபுணத்துவ மருத்துவரும் ஆறு மருத்து வர்களும் பத்துக்கு மேற்பட்ட தாதியரும் இரவல் பெறப்பட்டே கடமையிலிடுபடுத்தப் பட்டுள்ளனர். இதனால் ஏனைய வைத்திய சாலைகளின் ஆளணிப்பற்றாக்குறை மேலும் "ಸ್ಧಿ॰ I தேவேளை, கிளிநொச்சி மாவட்ட இங்குள்ள வைத்தியசாலைக்கு C. தேவைக்காக " 10.4 மில்லியன் தரும்படி மாகாண புனர் ார் நகரில் உள்ள | համՊ அமைச்சால் புனர்வாழ்வு அமைச் ' சுக்கு அனுப்பப்பட்ட கடிதத்துக்கு இது வரை எவ்வித பதிலும் வழங்கப்ப்டவில்லை. கிளிநொச்சி வைத்தியசாலை யுத்தத்தால்
கள் இன்னும் குறைய ள் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட நிலையிலிருப்பதுடன் பற்றாக்
ரூபாவாகவே விற்
எழிலை அலங்கோலப்படுத்தும் முறையில்
விட்டன. பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டதில், மின் உற்பத்தி செய்யும் சாதனத் தில் தேய்மானம் ஏற்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. விமானத்திலிருந்து இறங்கிய படையினர் மற்றுமொரு விமா னத்தில் பலாலிக்கு அனுப்பி வைக்கப் LL 60
ஒன்றன்பின் ஒன்றாக விமான விபத்துக்கள் இடம்ப்ெற்று வருவதனால், படைவீரர்கள் விமானப் பயணம் என் றாலே அஞ்சி நடுங்குவதாகத் தெரிகிறது. யுத்த முனையில் மரணமடைந்தாலாவது பெருமை உண்டு. ஆனால் விமானப் பயணத்தில் உயிர்விடுவது எந்த வகை யிலும் ஏற்புடையதல்ல என்று இவர்கள் கூறுவதாகத் தெரிகிறது.
பொதுச்சந்தையும்அசுத்தநீரும் ilifíMLIúil, l'Illi
கண்டி மாநகரத்தின் நடுவில் அதன்
மீன், இறைச்சி விற்பனைக் கூடங்களோடு சேர்த்து மரக்கறி என்பனவும் விற்கும் நெருக் கடிமிக்க ஒரு இடமாக கண்டி மாநகர பொதுச் சந்தை நெடுங்காலமாக அடையாளங் காணப்பட்டு வந்தது.
இந்த நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கு பல மாநகரமுதல்வர்கள் முயன்றும் பலன்கிட்ட வில்லை. ஆனால் கடந்த வருடம் இதற்கொரு தீர்வுத்திட்டமாக கடுகஸ்தோட்டை நகரத்தை அண்மித்த பகுதியில் ஒரு பாரிய கட்டடத் தொகுதியுடன் கூடிய பொதுச் சந்தை அமைக் கப்பட்டு வருகின்றது. இதன் கட்டட வேலைகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன.
கண்டி பொதுச் சந்தையை முற்றுமுழு தாக கடுகஸ்தோட்டைக் கட்டடத்திற்கு மாற்றும் நடவடிக்கையை கண்டியிலுள்ள தொகை மற்றும் சில்லறை வியாபாரிகள் அடிக்கல் நாட்டும் வைபவத்தன்றே போஸ்டர்கள் ஒட்டி எதிர்ப்பை வெளிக்காட்டினர். இருப்பினும் கண்டி மக்கள் சந்தை கடுகஸ்தோட்டைக்கு மாற்றும் பூவாங்க ஏற்பாடுகள் நடந்துமுடிந்து விட்டதாக அறியக் கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இன்னும் எத்தனை மாதங்கள் எடுக்கும் என்பது திட்டவட்டமாகத் தெரியவில்லை.
கண்டியில் தற்பொழுது மழைக்காலம் சந்தையில் உண்டாகும் கழிவுநீர் எல்லா அசுத்தங் களுடனும் சந்தைக்கு கிழக்குப் பக்கமாக அமைந்
பாருட்களின் விலை குறை வசதிகளுடன் கிளிநொச்சிமுல்லைத் திருக்கும் பிரதான வாயிலூடாக வழிந்தோடி
தீவு ஆகிய இருமாவட்டங்களுக்காக இயங்க :
அதிகாரிகள் துரித வேண்டியுள்ளது 6160ILIJID, J.L. (55 ШПА.த்தில் இதனால் பாதசாரிகள் பெரிதும் அசெள ாதுமக்கள் சாதாரண மட்டும் பாதிய மருத்துவ வசதிகளின்றி கரியத்திற்குள்ளாகின்றனர். ஒரு வழிப்பாதை பெற்றுக் கொள்ள இருபதுக்கு மேற்பட்ட நோயாளிகள் மரணம யான அதனால் வாகன நெருக்கடியும் உள்ளது. ப்ெபடுகிறது. டைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கவை. மானுடபுத்ரன்,
ரெறாசோ ஷிப்ஸ் (TERRAZZO CHIPS)
* கலர்பவுடர் (Pigments) (Holland, Germany)
* வெள்ளை சீமெந்து (Asano) ரூபா 9/- க்கு மேல்
றம்சன்ஸ் 443, பழைய சோனகத் தெரு,
கொழும்பு-12 தொலைபேசி- 431511,484411
SPOKEN ENGLISH தபால் மூலம் கல்வி
மூன்றே மாத காலத்தில் ஆங்கிலம் பேச, எழுத
வாசிக்க தபால் மூலம்
கற்றுத் தரப்படும். விபரங்களுக்கு முத்திரை ஒட்டிய தபாலுறையுடன்
தொடர்பு கொள்க.
BRIGHT BOOK CENTREPVT) LTD P.O.BOX-162, COLOMBO
மனோதத்துவ வைத்தியம் (GENERAL PSYCHOTHERAPHY.) மனோதத்துவ சிகிச்சை மூலம் அடிமனதில் பதித்துள்ள தாழ்வு' மனப்பான்மையை நீக்குங்கள் உங்களை நீங்களே வெற்றிகொள்ள
நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஆறுமுகம் அவர்களை
Ms. Dos, Ms. Windows, Programming Concepts, ems Analysis & Design
இளம் சமுதாயதினர் மெலிந்து கனவில் சக்தியிழந்து ஞாபக மறதி பயம், நடுக்கம், வெட்கம், சந்தேகம், ஏமாற்றம், பீதி, நித்திரயின்மை என்று தன்னம்பிக்கை இழக்கக் காரணமான தீய பழக்கங்கள் மனோதத்துவ சிகிச்சை அளித்து உடன் நிறுத்தி புத்துயிர் அளிக்கப்படும்.
தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக்கு நோயும் காரணமானாலும், 85% தாழ்வு மனப்பான்மையே காரணம் என்பதை 90 நிமிடத்தில், தான்வீரியம் உள்ள ஆண்மகனாக்கி விட்டேன் என்று அடிமனதில் பதிய வைத்த பின்னரே பணம் பெறப்படும்.
வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்களின் தாம்பத்திய குறைபாடுகளுக்கு விரிவான கடிதத் தொடர்பு கொண்டு மனோதத்துவ சிகிச்சையைப் பதிவு நாடரமுலம் பெற்றுச் சுகமாக்கலாம். (பதில் தவறாது ப்ேற தபால் செலவுக்குப் பணம் அனுப்பவும்)
28th May 97 RS 100
St June 97 9th June 97 Lecoro :Rs 8,000/= PUTER SOCIETY
ULSORYPAPERS LGOOTh: Rs 4,500/= (Sun) 9am to 12pm
மனநிலை பாதிப்புக்கள், மண் நோய்கள் ஹிஸ்டீரியா"ஆச்சரியப்படும் வகையில் பலர் சுகம்ாகியுள்ளனர். மற்றும் ஆஸ்மா தலையிடி, வாதம் பயோரியா, வெள்ளைபோதல், நீரிழிவு கிரந்தி நோய்க்கும் குழந்ப்ைபேற்று இன்மைக்கும் தீர்க்க முடியாத வியாதிக்கும் மருந்து உண்டு விடுமுறை நாட்களிலும் சந்திக்கலாம். 30 19956u 31 Dr. P. Arumugam, Ahamed Touristinn, Bang Building No. 10, Reclamation Road, (Entrance Bankshall St., Opposite Ranjanas) Colombo 1. TP 436383, 436390 கொழும்பு நாட்களில் மட்டும் செல்டெல் No 078-71101 கொழும்பில் முன்கூட்டி பதிவுசெய்யவும், ஜூன் 78,910, 11 தினங்களில் கல்முனை T.M.M.பாமசியிலும் TP 065/29329 ஜூன் 3.4 Dr. முகைதீன் டிஸ்பென்செரி, ஓட்டமாவடி LDÖD 5 Tulassifsão Dr. P. Arumugam No. 33, Tissa Weerasingam Sq. Boundary Road, Batticaloa Slayto a bald, as surgo,
LSLSLSS
, Fussels Lane.
Te: O74 - 517390
G.18-24, 199

Page 5
ன்ெனிப் படையெடுப்புக்கான மற் றொரு படைத் தொகுதி கடந்தவாரம் செட்டிகுளத்தில் குவிக்கப்பட்டது.
அதே நேரம் புலிகளின் அணிகள் வவுனியா கிளிநொச்சி வீதியில் ஓமந்தை வில் தயார் நிலையில் இருக்கின்றனர்.
மரபுப் போர் முறையும், கெரில்லா போர்முறையும் கலந்த எதிர்ப்பு யுத்தத்தில் புலிகளது படை அணிகள் இம்முறை களத்தில் இறக்கப்பட்டுள்ளன.
அதேவேளை திருமலையில் புலி களின் மூத்த தளபதி சொர்ணம் தலைமை யிலான சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவு நிலைகொண்டுள்ளது.
சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவு என் றாலே திருமலையில் உள்ள பொலிஸார் மத்தியில் ஒரு கிலிதான்.
முன்னர் திருமலை ஆறாம் கட்டையில் பொலிஸ் அரண்மீது பாரிய அதிரடித்
ZžážŽ/2ž
தாக்குதலை நடத்தியதும் சாள்ஸ் அன்ர னிப் படைப்பிரிவுதான்.
வன்னியில் படைக் குவிப்பு நடக்கும் போதும் புலிகளின் சிறப்புப் படையணி களில் ஒன்றான சாள்ஸ் அன்ரனி படைப் பிரிவும், மூத்த தளபதி சொர்ணமும் திருமலையில்தான் நிற்கின்றனர்.
வன்னியில் புலிகளின் மூத்த தளபதி பால்ராஜ் மற்றும் பானு உட்பட அனுபவ மிக்க தளபதிகள் போர் வியூகங்களை கவனிக்கின்றனர்.
படைக்குவிப்புக்கு மேலும் படைகளை ஒன்று திரட்டுவதைத் தடுக்கும் வகையில் கிழக்கில் கெரில்லாப் போரை விஸ்தரிப் பதுதான் பிரபாவின் திட்டம்
வடக்கு யுத்த முனையை நோக்கி அரசு படைகளை நகர்த்தும்போது புலிகள் கிழக்கு யுத்த முனையில் படைத்தரப்புக்கு பாரிய இழப்புக்களை கொடுக்க நினைக் கின்றனர்.
tါရှီးနှီ ஒன்றைப்பிடிக்கநினைத் தால் இன்னொன்றை இழக்க வேண்டும். ஒரு புறத்தில் எங்களை அடிக்க வந்தால், வேறொரு புறமாக நீஅடிவாங்கவேண்டி இருக்கும் என்பதை தமது எதிரிக்கு உணர்த்துவதுதான் பிரபாவின் உத்தி
திருமலையில் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களின் நடமாட்டம் அதிகரிப்பதாக கடந்தவாரம் முரசு செய்தி வெளியிட்டது தெரியுமல்லவா
வன்னியில் படையினர் குவியும்போது கிழக்கு மாகாணத்தில் புலிகளின் சிறப்புப் LIGO) LILI602sflui 767 TIĤ. ಘ್ವಿ வாரங்களுக்கு முன்னர் வந்து இறங்கினார்கள்
வன்னிப் படையெடுப்பை முறியடிக்க எதிர்ப்பு யுத்தத்துக்கு தயாராக உள்ள அதே நேரத்தில், படையினர் மீதான தாக்குதல் யுத்தத்துக்கும் தமது அணிகளை பிரித்து *ಅಗ್ಬ' பிரபாகரன்.
பிரசும்புலிகளும் இரகசியப் பேச்சு நடத்தப்போவதாக கடந்த மாதம் சூப்பர் வதந்தியை சில செய்தியாளர்கள் கிளப்பி விட்டார்கள் அல்லவா.
அவர்கள் மக்களை நம்பவைத்து ஏமாற்றியது ஒருபுறமிருக்க, இன்னொரு புறம் அரசுக்கு தர்மசங்கடமான நிலையை யும் ஏற்படுத்திவிட்டனர்.
புலிகள் தம்மோடு பேசுவதற்காக ஒடுபட்டுத் திரிகிறார்கள் என்பதுபோல செய்திகள் பரவுவது அரசுக்கு ஒன்றும் நஷ்டமல்ல. புலிகள் பலவீனமாகிவிட்டால், சந்திரிக்கா அரசு அவர்களைப் பலவீன மாக்கிவிட்டது என்றே கருதப்படும், அதுவும் ஒரு அரசியல் இலாபம் என்று ஆளும் தரப்பு நினைத்திருக்கலாம்.
ஆனால் கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது போலாகிவிட்டது.
அரசுக்கும், புலிகளுக்கும் இடையே இரகசியப் பேச்சு நடக்கிறதோ என்று படைத்தரப்பும் சந்தேகிக்கத் தொடங்கியது. குறிப்பாக வடக்கு-கிழக்கில் உள்ள படையினர் மத்தியில் அதிருப்திகள் எழத் தொடங்கியிருந்தன.
ö
X.
புலிகளுக்கு ஆயுதம் கொடுத்து வளர்த்துவிட்டதும், புலிகளுக்கு எதிராக உறுதியான போர் நடவடிக்கையை எடுக்கா மல் விட்டதும் ஐ.தே.கட்சி ஆட்சியின் தவறு என்றே இன்றைய பாதுகாப்பு பிரதியமைச்சர் ஜெனரல் அனுருத்த ரத்வத்தை படையினர் மத்தியில் கூறிவருகிறார்.
இந்நிலையில் புலிகளுடன் அரசு இரக சியமாகப் பேசப்போவதாக வதந்தி பரவிய தும் ஜனாதிபதி சந்திரிக்காவும் மற்றொரு பிரேமதாசாவாகிவிட்டாரோ என்று படையி னர் நினைக்கத் தொடங்கினர்
அதனால்தான் அப்படியொன்றும் கிடை யாது போர்தான் தொடரும் என்று படை யினருக்கு நம்பிக்கை ஊட்டுவதும் வன்னியில் படைக் குவிப்பை அவசரமாக மேற்கொண்டு படையெடுப்புக்கான தயாரிப்புக்களில் ஈடு பட்டமைக்கான காரணங்களில் ஒன்று.
வடக்கு-கிழக்கைப் பொறுத்தவரை
விட்டும், சைக்கிளி இறங்கி மரியாதையா (FIBTUGOOT LJGOL6 பின்னணி, கல்விநி3 உள்ள தரநிலை என்ட யாழ்ப்பாணத்தில் மரியாதை நினைத்து பல்கலைக்கழக மரியாதைக்குரிய ம படைவீரர் முன்பாக இறங்கித்தான் செல் லுக்கு தொப்பி போ கொள்ள வேண்டும். அடுத்தது பெண் கொண்டு சைக்கிளில் வியை ஒரு சிப்பாய் தொப்பியை கழற்றி பார்க்கிறார். "பொம்
S TTSSSSSSSSYSS S S S SA S A SA S A SA SeSe qA SeeeS
xxx xxxx xxxxx இன்று படையினர்தான் ராஜாக்கள்
கிழக்கில் என்றாலும் புலிகளின் பாரிய அதிரடித் தாக்குதல்களை படையினர் எதிர் நோக்க வேண்டியிருக்கிறது. ஆனால் யாழ் குடாநாட்டை கைப்பற்றிய பின்னர் இதுவரை பாரிய தாக்குதல் எதனையும் படையினர் சந்திக்கவில்லை.
அது மட்டுமல்லாமல் யாழ் குடாநாட்டை கைப்பற்றியதுடன், வவுனியா-மன்னார் தரைப்பாதையையும் கைப்பற்றிய பின்னர் புலிகளை வெற்றிகொள்வது கஷ்டமல்ல என்பதுபோன்ற உளவியல்பலம் படையின ருக்கு ஏற்பட்டுள்ளது.
சுருக்கமாகச் சொன்னால் ஐ.தே.கட்சி யின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற யுத்தத் துக்கும், தற்போதைய யுத்தத்துக்கும் இடையே படையினரைப் பொறுத்தவரை இரண்டு முக் கிய வேறுபாடுகளை அவதானிக்க முடியும். அன்று யுத்தத்தில் வெற்றியீட்டப்போவ தில்லை என்ற சலிப்பான மனநிலை படை யினரிடம் காணப்பட்டது.
இன்று இப்படியே தொடர்ந்து போரிட் டால் புலிகளை தோற்கடிக்கலாம் என்ற நம்பிக்கை படையினரிடம் ஏற்பட்டுள்ளது. அன்று யுத்தத்தினால் கிடைத்த இலாபங் கள் அரசாங்கத்துக்கு சேர்ந்ததுபோக மீதி படை உயரதிகாரிகளால் பங்கு போடப்பட்டதே தவிர சாதாரண படை வீரர்களைச் சென்றடைய வில்லை. அதனால் சண்டை பிடித்து கண்டது என்ன என்னும் விரக்தி நிலவியது.
இன்று சாதாரண படைவீரனும் தான் ஒரு குட்டி ராஜா என்று நினைக்கும் அள வுக்கு அவனது கெளரவம் உயர்ந்திருக்கிறது. அன்று முகாம்களுக்குள் இருப்பது : நோக்கி முன்னேறிச் சென்றுவிட்டு ண்டும் முகாமுக்கு திரும்புவது என்பதே யாழ் குடாநாட்டில் படையினரின் உத்தியாக இருந்தது. அதனால் படையினர் முகாம் களுக்குள் முடங்கிக் கிடந்தனர்.
உறவினர்களைவிட்டு பிரிந்து வாழும் ஏக்கம் ஒருபுறம், மக்களது முகங்களையே காணாது முகாம்களுக்குள் கிடப்பதால் அந்த ஏக்கமும் சோர்வும் சேர்ந்து கொண்டது. அடைபட்டுக் கிடப்பதுபோன்ற வெறுப்பான மனநிலை காணப்பட்டது.
ஆனால் இன்று அப்படியல்ல; யாழ்ப் பாணத்தை எடுத்துக் கொண்டால் சந்தியில் சென்றிக்கு நிற்கும் படைவீரர் ஒருவர்கூட குட்டி ராஜாதான். அவர் முன்பாக பவ்விய மாக செல்லும் மக்கள், அவரைக் கண்டதும் மடித்துக் கட்டிய சாரத்தை அவிழ்த்து
யாழ்ப்பான நகரில் முனியப்பர்
கோலு
கிறது அதன்
அங்குதான் முன்னர் இராணுவமுக்
இரு
Ep. 18-24, 1997
வெளியே ருக்க முனியப்பர் கோலி
கண்ணிவெடி புதைத்தன் இப்ப காலம் மாறிப்
ாவலரண்களின் கு XXX:
VIII
தரகுப்
XXXXYYXX.
(3ց,6)լյII60) հից:րիլի பொம் இருக்கா என் செய்யவும் முடியும்.
அத்துமீறல்கள் ஒ குறிப்பிட்ட சென்ரி ெ செல்லும் பெண்க சிப்பாய்களுக்கும் 器 நோக்க அவளும் நோக்கியதால் மலர்ந்த ஒரு தலைக் க துப்பாக்கியுடன் சென் காரர் கதையும் இருக் துணையில்லாத பென் கத்துடன் சிப்பாய்கள் சென்று அங்குள்ள இ யிட்ட சம்பவங்களும்
இதுதவிர சில டெக்குகள் போன்ற பொருட்கள் இருக்கின் (?) பொருட்களை விற்கிறார்கள், மாமர களை ரேட் பேசி கில்லாடிகளும் இரு வையெல்லாம் தான் கைப்பற்றிய கொள்ளும் படையின அச்சுறுத்தல் இல்லா வாதம் தலைவிரித்தா ஆக, முகாம்களுக் மல் நிலப்பகுதிகளை (Up60|D (DGUIDTh. Filb உற்சாகமாக இருக்கக் இலாபங்களை அடை தோன்றியிருக்கிறது.
இன்னொரு வி வேண்டும் முன்னர் யினரை தேடித்தேடி தான் யாழ்ப்பாணத்தி இலங்கையில் இர6 இருக்கின்றன. புலி யாழ்ப்பாணத்தை பிடி இல்லை என்பதுபோ LDė,356||lfLLID SIT GOOTLILIL யினர் தொப்பான இள சிங்கள மக்களிடம்
ஆனால் இப்ே யாழ்ப்பாணத்தை ை களின் இமேஜ் உயர் JFG0160LGLITLj; J. நினைக்க வைத்திருக்கி தொலைக்காட்சிகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வந்தால் குதித்து செல்லும் மனிதர்கள். ரர் ஒருவரின் குடும்பப் ல, படையில் அவர் பற்றோடு ஒப்பிட்டால் வருக்கு கிடைக்கும் பார்க்க முடியாதது. பேராசிரியர் முதல் குருவரை சாதாரண சைக்கிளில் இருந்து வேண்டும் வெய்யி டிருந்தால் கழற்றிக்
ள் தொப்பி போட்டுக் சென்ற ஒரு மாண புருகே அழைக்கிறார். அவள் முகத்தைப் இருக்கா? என்றொரு
இல்//
பு தேவைப்பட்டால் று அவரே சோதனை
ருபுறமிருக்க, தினமும் பாயிண்டை தாண்டிச் க்கும் அங்கு நிற்கும் டையே அண்ணலும் நோக்க அடிக்கடி காதல்களும் உண்டு. ாதலை நிறைவேற்ற று மிரட்டிய பொலிஸ் கிறது. வீட்டில் ஆண் களை தப்பான நோக் அழைக்க, அவர்கள் யக்கங்களிடம் முறை இருக்கின்றன. Fப்பாய்களிடம் ரி.வி. விலை உயர்ந்த 1றன. தாம் சேகரித்த குறைந்த விலையில் }{98} Đ_6761 LDITIÊIJIIIII விற்பனை செய்யும் க்கிறார்கள்.
சில உதாரணங்கள் பகுதிகளில் நிலை நக்கு தமது எதிரிகளின் விட்டால் இன்ப நாட்ட டும். குள் முடங்கிக் கிடக்கா கைப்பற்றும் போர் ரண படைவீரர்களும் கூடிய, சில வகையான பக்கூடிய களநிலவரம்
யத்தையும் கவனிக்க புலிகள்தான் படை தாக்கினார்கள் புலிகள் ஆட்சி செய்கிறார்கள். ண்டு அரசாங்கங்கள் Gifløj (3 gift LGOLUTø01 க்க படைகளுக்கு சக்தி ன்ற எண்ணமே சிங்கள டது. அதனால் படை ப்பமான பார்வைதான்
லவியது. பாது அப்படியல்ல. ப்ெபற்றியதுடன் படை ந்திருக்கிறது. நன்றாக டியவர்கள் என்று றது போதாக்குறைக்கு லும் படையினரை
கதாநாயகர்களாக சித்தரிக்கும் விளம்பரங் களுக்கு பணம் கொட்டி உற்சாகம் தருகிறது
9IU FITS 510.
எனவே, தற்போது யாழ்ப்பாணத்தில் கடமை ஆற்றும் ஒரு சிப்பாய் விடுமுறையில் தென்னிலங்கையில் உள்ள தன் கிராமத்துக்கு சென்றால் "கொட்டியாவை வென்ற சூரன்" என்று கொலரைத் தூக்கிவிட்டுக் கொள்ள லாம். கிராமத்தில் ஒரு பயமும் இருக்கும். மரியாதையும் கிடைக்கும்.
அடுத்தது படை அதிகாரிகளுக்கு வரு வோம். திருக்கோணமலையில் நகரசபை கொடுத்த குத்தகையை இரத்துச் செய்தார் திருமலை பிரிகேடியர் தன்னிடம் வீட்டோ பவர் இருக்கிறது என்கிறார். வல்லரசுகளுக்கு ஐ.நா.சபையில் இருப்பது மாதிரி, வடக்கு கிழக்கில் படை அதிகாரிகளுக்கும் வீட்டோ பவர் இருக்கிறது. அரசுக்கு அரசாக வடக்கு-கிழக்கில் உள்ள வல்லரசர்களாக
சில படை அதிகாரிகள் தம்மைக் கருதிக் கொள்கின்றனர். விதி விலக்குகளும் இருக்கி றார்கள் என்பதுதான் சற்று ஆறுதல்
யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் உள்ள படை அதிகாரிகள் குறுநில மன்னர் களை நினைவூட்டுகிறார்கள். தமது பகுதியில் உள்ள மக்கள் தமக்கு அடங்கி நடந்தால், சந்திரமண்டலத்தில் இருந்தும் உதவிகள் வசதிகள் பெற்றுக் கொடுக்க தாம் தயாராக இருப்பதாக காட்டிக் கொள்கிறார்கள் அவர்கள் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான்;
"மக்கள் பணிவாக நடந்து, அந்தக் கேடு
கெட்ட பயங்கரவாதிகளை எங்காவது கண் டால் தகவல் தந்து ஒத்துழைக்க வேண்டும்" தற்போதைய நிலையில் பணிவான மக்களைப் பெற்றுள்ள அதிஷ்டக்கார குறுநில மன்னர்களாக அந்த அதிகாரிகள் இருக் கின்றனர்.
யாழில் கறுப்புச் சந்தை கொடி கட்டிப் பறக்கிறது. ஊழல் தலைவிரித்தாடுகிறது. கட்டுப்பாட்டு விலையில் விற்பதற்காக அனுப் பப்படும் பொருட்கள் கறுப்புச் சந்தையில் கொட்டிக் கிடக்கின்றன. இதன்மூலமான இலாபங்கள் கைமாறுகின்றன.
வை எல்லாவற்றையும் தூக்கிச் சாப் பிடும் வகையான பெரிய பெரிய முறைகேடு கள் மூலமும் யுத்தம் இலாபம் கெர்ட்டுகிறது. சமீபகாலத்தில் கசிந்த சில தகவல்கள் யுத்தம் தொடர்வதால் சுளை சுளையாகப் பலனடையும் ஒரு சாராரை தோலுரித்துக் காட்டுகின்றன.
1985ல் நாலு புக்காரா விமானங்கள் ஆர்ஜென்டினா நாட்டில் இருந்து வாங்கப் பட்டன. அந்த விமானங்களை வாங்கும் போதே புக்காரா உற்பத்தியை ஆர்ஜென் டினா நிறுத்திவிட்டது கையிருப்பில் இருந்த விமானங்களை மட்டுமே தலையில் கட்டி விட்டனர். உற்பத்தி நிறுத்தப்பட்டால் உதிரிப் பாகங்களை வாங்க முடியாது. ஆகவே புக்காரா பழுதடைந்தால் பின்னர் எப்படி திருத்துவது என்றே யோசிக்காமல் நாலு புக்காராக்கள் வாங்கப்பட்டன. யோசிக்க வில்லையா அல்லது அவற்றை வாங்கியதால் கிடைத்த கமிஷன் வாயை அடைத்ததா என்று தெரியவில்லை. இப்போது இரண்டு புக்காராக்களை இழந்துவிட்டது விமானப் படை மேலும் ரண்டு புக்காராக்கள் பழுதடைந்து திருத்த உதிரிப்பாகங்கள் ல்லாமல் கிடக்கின்றன. ஒரு புக்காராவின்
பாத்துரை)
|fiဖြိုး ဖွဈန္တိ ဖြား’ ல்லை ஏண்டுே
O /5/55/
கிட்டத்தட்ட 51இலட்சம் ரூபாய் செலவிட்டு
பத்திரிகைகளில் அச் செய்தி விளம்பர மாகக் கொடுக்கப்பட்டது.
விலை 26 இலட்சம் அமெரிக்க டொலர் கடந்த மார்ச் 16ம் திகதி புக்காரா ஒன்று இடைவழியில் வெடித்துச் சிதறிய தல்லவா. அதன் இறக்கைகளில் பொருத் தப்பட்ட குண்டு வெடித்ததுதான் காரண மாம். புக்காராவுக்கான குண்டுகளை இங் கேயே தயாரிக்கும் குத்தகையை எடுத்திருந் தது ஒரு தனியார் நிறுவனம். அந்த தனி யார் நிறுவனத்தின் திறன் அறிந்துதான் குத்தகை கொடுக்கப்பட்டதா? அல்லது. என்று சந்தேகங்கள் எழாமலில்லை.
மற்றொரு தகவலும் வாயைப் பிளக்க வைக்கக் கூடியது கடந்த வருடத்துக்கான தேசிய தராதர விருது இலங்கை விமானப் படைக்கு கிடைத்திருக்கிறது. விமானப் படைக்கு அது மகிழ்ச்சியான செய்திதான். அந்த மகிழ்ச்சியை மக்களுடன் பகிர்ந்து கொள்ள செய்த செலவுதான் பயமுறுத்து கிறது. இந்த வருடம் பெப்ரவரி மாத்தில்
கடந்த ஜனவரி மாதம் அரச பத்திரிகை
ஒன்றில் 40 இலட்சத்து 95 ஆயிரம்
ரூபாவுக்கு விமானப்படையின் விளம்பரம் செய்யப்பட்டது. இந்த விளம்பரம் கொடுத் ததுக்கான தரகுப் பணமாக 10 இலட்சம் ரூபாய் கைமாறியிருக்கிறது.
கடற்படையினருக்கான பீரங்கிப்படகு களில் உள்ள 25 எம்.எம்.மற்றும் 35 எம்.எம். பீரங்கிகளுக்கான 15 இலட்சம் குண்டுகள் கொள்முதல் செய்யப்பட்டன. கடந்த வருடம் குண்டுகளுடன் கப்பலை அனுப்பியது சீனா, அத்தனை குண்டு களும் நீண்டகாலப் பாவனைக்கு உதவா தவை, கடலில் கொட்ட வேண்டிய குண்டுகளை இலாபகரமாக விற்பனை செய்துவிட்டது சீனா ஒரு குண்டின் விலை 45 டொலர் (260 ரூபாய்) மொத்த நஷ்டத்தை கணக்குப் பார்த்தால் தலை சுழலும் சீனாவுக்கு இலாபம்
இந்தக் கொள்வனவிலும் முறைகேடு கள் நடந்திருப்பதாகவே சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
பல நூறு கோடிகள், ஆயிரம் கோடி கள் புழங்கும் ஆயுத வியாபாரங்களில் சிலகோடிகள் தரகுப் பணம் என்ற பெய ரில் கைமாறுவது சகஜம். இந்தியாவில் போஃபர்ஸ் ஊழலும் அதற்கு ஒரு உதாரணம் எனவே இன்றைய யுத்தத்தில் வெளிப் படையாக தெரிவது அரசாங்கத்தை சென்றடையும் அரசியல் லாபம் மட்டுமே. T6060TL லாபங்கள் மறைமுகமாக பாதாளம்வரை பாய்வன. அப்படிப் பாய்ந்து யுத்தத்தை நிறுத்த முடியாதள வுக்கு நிர்ப்பந்தம் செய்யக்கூடியவை
பிரேமதாசா அரசாங்கத்தில் யுத்தத் தின் பலன்கள் அனைத்தும் பிரேமதாசா என்ற சர்வாதிகார மனிதருக்கே சொந்த மாவதாக நினைக்கப்பட்டது. ஆனால் இப்போது, யுத்தத்தில் கிடைக்கும் அரசி யல் இலாபத்தை தனக்கு எடுத்துக் கொண்டு ஏனைய இலாபங்களை பங்கீடு செய்யக்கூடியளவில் யுத்த முறையை மாற்றியுள்ளது இன்றைய அரசாங்கம் முன்னைய அரசாங்கமும் இலாபம் பங்கீடு செய்தது. ஆயுத பேரங்களில் சில அதிகாரிகள் பசியாறினர். ஆனால் இப்போது படை அதிகாரிகள் மட்டுமல்ல சாதாரண சிப்பாயும் யுத்ததால் தனக்கும் பெருமை உண்டு, பலன் உண்டு என்று நினைக்கும் அளவுக்கு யுத்தம் செய்யும் முறை மாற்றப்பட்டுள்ளது.
எனவே யாழ்ப்பாணத்தில் உள்ள அடிமட்ட சிப்பாய்கூட போரை நிறுத்தும் யோசனைக்கு இப்போது ஆதரவாக இல்லை. காரணம் இப்போது அனுபவிக் ம் சலுகைகளை இழக்கத் gШПдПд, ல்லை. அரசும்போர் மூலமே புலிகளுக்கு அழுத்தம் கொடுக்கவும், போர் வெற்றிகளை சாதகமான அரசியல் மூலதனமாகவும் நினைப்பதால் இன்றைய இலாபப் பங் கீடுகள் அரசைப் பொறுத்தவரை அவசியம் தான். புத்திசாலித்தனமானதும் கூட ை

Page 6
உலகத்தமிழர் G
இந்தியப் படையினருடன் போ நடத்திக்கொண்டே சர்வதேச ரீதியில் பிர சாரப் போரையும் நடத்தினார்கள் புலிகள் இயக்கத்தினர்.
1988 மே மாதத்தில் இலண்டனி 'உலகத் தமிழர் மாநாடு நடைபெற்றது வெளிநாடுகளில் 'உலகத் தமிழ
என்னும் பெயரில் புலிக யக்கத்தினர் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
உலகத் தமிழர் இயக்கம் ஒ
பொது அமைப்பு என்றே வெளியே சொல்லப்படுவது உண்டு. இதனால் கனடா போன்ற நாடுகளில் பொது அமைப்பு என்ற ரீதியில்
அரசாங்கத்தின் நிதி உதவியும் கிடைப்ப
(உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அல் இது) ஒன்றை நடத்தினார்கள்
லங்கை இந்திய உடன்படிக்ை தொடர்பாகவும், தமிழீழ விடுதலை போராட்டம் குறித்தும் ஆராய்வதே மாநா டின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டது
வெளிநாடுகளிலிருந்தும், இந்தியாவி
லிருந்தும் பல பிரதிநிதிகள் மாநாட்டி கலந்துகொண்டனர்.
நெடுமாறன், உன்னி கிருஷ் எம்பி முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண அய்யர், இந்திய முன்னாள் வெளியுறவுச் செயலாளர் வெங்கடேஷ் வரன், உபேந்திரா, வைகோபால்சா உட்பட பல பிரபலங்கள் இந்தியப் பிரதிநிதிகளில் அடங்குவர்.
அமெரிக்காவைச் சேர்ந்த திருமதி கரேன் பார்க்கர், சுவீடனைச் சேர்ந்த திரு.பீட்டர் ஷாக் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ரிச்சர்ட் எப்.ஊட்டன் என்னும் மதகுரு, ஃபிரான்ஸ் நாட்டவரான திரு. பிக்குவா ஆகியோர் மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர்கள்
உலகத் தமிழர் மாநாட்டை குத்து விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தவர் நெடுமாறன் மாநாட்டின் நோக்கங்களை விளக்கி உரையாற்றியவர் திரு.நடேசன் சத்தியேந்திரா
பிரபல சட்டத்தரணியான சத்தியேந் திரா திம்புப் பேச்சுவார்த்தையில் ரெலோ வின் பிரதிநிதியாக கலந்து கொண்டவர். உலகத் தமிழர் நாநாட்டில்உரையாற் றிய சத்தியேந்திரா தமிழீழப் போராட்டத் தின் உண்மையான வழிகாட்டி பிரபா கரன்தான்" என்று குறிப்பிட்டார்.
சர்வதேச இராணுவக்குழு
தந்தை செல்வாவின் மருமகனும் கனடாவில் பேராசிரியராக இருப்பவரு மான டாக்டர் ஜெயரத்தினம் வில்சன் இந்த மாநாட்டில் கலந்துகொண்டார்.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் நெருங் கிய நண்பர்களாக கருதப்பட்ட இருவரில் ஒருவர் ஜெயரத்தினம் வில்சன் மற்றொரு வர் நீலன் திருச்செல்வம்
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ இவர்கள் இருவரையும் தூண்டி விடுவதாக அப்போது போராளி இயக்கங் கள் குற்றம் சாட்டின.
உலகத் தமிழர் மாநாட்டில் டாக்டர் ஜெ.வில்சன்
தவிர்த்து விட்டார்.
மாநாட்டில் ஜெ.வில்சன் கூறியதில் முக்கியமான கருத்துக்கள் இவை:
"இந்திய-இலங்கை ஒப்பந்தம் ருபோதும் நீடிக்கப் போவதில்லை. ந்திய-இலங்தை நட்புறவை வளர்ப்ப தற்கு பதிலாக இந்தியாவுக்கு எதிரான சக்திகள் ஒன்று திரள இந்த ஒப்பந்தம் வழிவகுத்துவிட்டது. சீனா, பாகிஸ்தான்
அச்சு கிறது. இந்தியாவுக்கு எதிராக விரைவில் அது வெடிக்கப்போகிறது" என்றார் 66967.
"இந்தியா தனது புதிய கண்டு பிடிப்புக்களான நாசகார ஆயுதங்களை ஈழத் தமிழர்கள்மீது பிரயோகித்துச் சோதனை செய்கிறது. அதனைக் கண்ட றிய சர்வதேச இராணுவக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்" என்றும் கூறினார் டாக்டர் வில்சன்.
டாக்டர் வில்சன் கூறிய கருத்துக்களில் இந்திய-இலங்கை ஒப்பந்தம் இந்தியா வுக்கு எதிரான சக்திகளை ஒன்று திரளச்
கைத் தமிழர்நல் என்பதுதான்
தவிர, அந்த ஒப்பந்தம் இந்தியாவின் நலனை
க்கு உகந்ததா இல்லைய ரச்சனையாக இருந்தே
ாதுகாத்தது. முக்கியமாக அதற்காகே
ஒப்பந்தம் செய்யப்பட்டது என்பதே உண்மை
TGELD,
உலகத் தமிழர் மாநாட்டில் கலந் காண்ட இந்தியப் பிரதிநிதிகள் இலங்கை மிழர்களுக்கு எதிரான டவடிக்கைகளை கண்டித்தனர்.
அமெரிக்கப் பிரதிநிதியான திருமதி
ரேன் பார்க்கர் மனித உரிமைகளுக்கா ர்வதேச சட்ட நிபுணர்களில் ஒருவர்
1987ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1819 கதிகளில் பாரிஸ் நகரில் நடைபெற் லங்கை இனப்பிரச்சனை பற்றிய சர்வதே ாநாட்டுக்கு தலைமை வகித்தவர்
உலகத் தமிழர் மாநாட்டில் உரையா
ய திருமதி கரேன் பார்க்கர் சொன்னது
து "பிரபாகரனும் அவருடைய தோழர் களும் போர்க் கலையில் தேர்ந்த நிபுணர்கள்
ன்பதை நிலைநாட்டிவிட்டனர்."
தீர்மானங்கள் உலகத் தமிழர் மாநாட்டில் நிறைவேற் ப்பட்ட தீர்மானங்கள் இவைதான்;
ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் GB III JITL lill-ġbigilsir g600amouTIT asia l flJL IT கரனையும் தேசிய விடுதலை இயக்கமாக விடுதலைப் புலிகளையும் அங் it 137. உடனடியாக போர் நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தைகளை தொடங்குமாறு இந்திய அரசு, இலங்கை அரசு விடு தலைப் புலிகள் ஆகியோருக்கு இம் மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது. இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீவு காணும் பேச்சுவார்த்தைக்கு அடிப்படை யாகத் திம்பு மாநாட்டில் அனைத்துத் தமிழர் பிரதிநிதிகளும் ஒன்றுபட்டு வெளியிட்ட திட்டத்தை ஏற்றுக்கொள்வது, நூற்றுக்கு மேற்பட்ட அமைப்புக்கள்
மிக நெருக்கடியான கால கட்டத்தில் நடைபெற்றமையால் இம் மாநாடு முக்கியத்
அழுதபடி சென்றனர். இந்தியச் சிப்பாய்கள் போல வேடமணிந்தவர்கள் இருவர் இரு புறமும் செல்ல அவர்கள் மத்தியில் ராஜீவ் காந்தி போல வேடமணிந்தவர் சென்றார்.
"இந்திய அமைதிப்படையின் DL
ந்தியப் படை
LIL5).
உலகெங்கும் இந் ன்பாக ஆர்ப்பாட்டங்க ம் ஒரு முக்கிய நிகழ் ந்தியத் தூதரகங்
வெளிநாடுகளில் ந ங்கள் புலிகள் அமைப் ரத்தக்கவையாக அை இந்தியாவில் இரு த்திரிகையாளர்களையு ந்து இந்தியப்படை நட
ாக அம்பலப்படுத்தின் தொடர்ந்த ே
விமானத் தாக்குதல்கள்
ன்றும் அவர்கள் மிர விமானத்தாக்குதல் பாகும் குண்டுகளின் வுக்குக் கூறினார்கள்.
"இவ்வாறான குண் ாட்டுக்குள் இருக்கும்
சந்தர்ப்பம் ஒப்புக்கொ தையும் தருகிறோம். காப்புக்கு உங்கள்
யுதங்களையும் வைத் யக்கத்துக்கே முன்னு அதனால் பிரபாகரன செய்யுமாறு கூறுங்கள் உங்கள் தலைமை முடியாதது" என்று 60п|д,6ii.
(3GGEST GU GJILDI அடிக்கடி சந்தித்து பிர அறிந்து சொல்லுமாறு ருந்தார்.
கிட்டுவுக்கும் போ தான் சரி என்ற எண் "இந்திய அரசுட6 பட்டுப் போகலாம். கு
கொள்ளலாம்" என்று அதனையே பிரபாவுக் யாகத் தெரியப்படுத்தி "இந்தியாவை இன் OITULO
தினமு
 

என்று ஃபிரான்ஸ் பெரிய பதாை கொண்டு செல்லப்
தியத் தூதரகங்கள்
பகளை சந்தித்ததும்
வந்த பின்னர்தான்.
டைபெற்ற போராட்
பினருக்கு உற்சாகம்
மந்தன.
ந்து வெளிநாட்டுப் ம் படகுகளில் ஏற்றி இ
வடிக்கைகள் தொடர் ார்கள் புலிகள்.
Löreästi
தியில் தமிழ்நாட்டில் இ "உளவு அதிகாரிகள் :
HL). (Ubisb560Tİ.
ாங்கள் செய்வதாகக் கூறும் விடயங்களை முத்து மூலமாக இந்தியா தரமுடியுமா? ன்று கிட்டுவிடம் தகவல் அனுப்பினா
எழுத்துமூலமாக எதனையும் உத்த
வாதப்படுத்த இந்திய உளவுப் பிரிவினரோ கேணல் வர்மாவோ விரும்பவில்லை.
DOnt
60l tans cont)."
கிட்டுவின் கருத்துப்படி செய்தால் பிரபா கரனையும் பாதுகாக்கலாம், இயக்கத்தையும்
அவர்களிடம் பிரபாகரன் உறுதியான குரலில் தெரிவித்த கருத்து இது:
ண்டபடி மிதிப் பணத்
தனிப்பட்ட பாது பக்கத் தலைவர்கள் திருக்கலாம். உங்கள்
நாகுக்காக மிரட்டி
என்பவர் கிட்டுவை பாகரனின் முடிவை ச்சரித்துக் கொண்டி
நிறுத்தம் செய்வது னம்தான் இருந்தது. தற்போது உடன் ப்பிட்டளவு ஆயுதங் ம் பின்னர் மீண்டும் UIfGib Jaldhui)
கும் ஜாடை மாடை
யும் நம்பமுடியா
கடும் தாக்குத
மாகவோ சில்லறையாகவோ விற்றுக்
கொள்ளட்டும். நான் உயிரோடு இருக்கும்
வரை அது நடக்காது."
ந்தியாவின் எண்ணம் என்பதுதான் பிரபாகரனின் உறுதியான கருத்தாக இருந்
க்கு உள்ளாகலாம். முற்றுகைக்கு லக்காகலாம் என்பது பிரபாகரனுக்கு தெரிந்தே இருந்தது.
இயக்கங்களின் உதவி புலிகள் இயக்கத்தினரை ஒழித்துக்கட்ட ஈ.பி.ஆர்.எல்.எஃப். ரெலோ, ஈ.என்.டி. எல்.எஃப் ஆகிய மூன்று இயக்கங்களின் உறுப்பினர்களைக் களத்தில் இறக்கியது இந்தியப் படை
இந்தியப் படையினரின் அத்துமீறல் களுக்கு சமமாக தம் மக்களையே கொன்று குவிக்கும் கொலை வேட்டைகளை ஆரம் பித்தன இயக்கங்கள்.
மட்டக்களப்பில் மண்டுர் கிராமத்தில் புலிகள் இயக்க ஆதரவாளராக இருந்தவர்
தங்கள் இயக்கங்களில் இருந்து ஒதுங்கி
இருந்தவர்களை மட்டுமல்ல, தங்களால்
டவடிக்கை எடுத்து விலக்கப்பட்ட ஒழுக்கம்
களின் கொலை, கொள்ளை மற்றும் ஒழுக்கக்கேடான செயல்கள் தலைவிரித் தாடியமைக்கு அதுவும் ஒரு காரணம் GTGOTIGADEILD.
உதாரணத்திற்கு ஒன்று சொல் கிறேன்; கிழக்கு மாகாணத்தில் மட்டக் களப்பு-அம்பாறை மாவட்டங்களில் இந்தியப்படையுடன் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இணைந்து வந்தபோது முன்னணியில் காணப்பட்டவர் கிருபா,
கிருபா என்று அழைக்கப்படும் கிருபா கரன் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவர்.
காரைதீவில் வங்கி ஒன்றில் பணி புரிந்த கிருபாகரன் அங்கு பணத்தை கையாடியதாக குற்றம்சாட்டப்பட்டது. இயக்கத் தேவைக்காகவே பணத்தை எடுத் ததாக கிருபா கூறினார். ஆனால் இயக்க உறுப்பினர்களிடம் இருந்து கிருபா பணம் வாங்குவாரே தவிர கொடுப்பது கிடை LIITg/
அது மட்டுமல்லாமல் தனக்கு தெரிந்த நண்பர் ஒருவரிடம் சில இயந்திரத் துப்பாக்கிகள் இருப்பதாகக் கூறி யாழ் மாவட்ட ஈ.பி.ஆர்.எல்.எஃப் இடம் 50ஆயிரம் ரூபாய் பணம் கேட்டார் கிருபா, யாழ் தபாலகத்தில் கொள்ளையடித்த பணத்தைக் கொடுத்தனர். பணத்தை வாங்கிச் சென்ற கிருபா பல மாதமாக தொடர்பே கொள்ளவில்லை.
பின்னர் கேட்டபோது கிருபா சொன்ன பதில்
"வேறு யாரோ முந்திக் கொண்டனர் (3:51 pill"
"சரி பனம் எங்கோ "ஆயுதம் வாங்கச் செல்ல வாகனம் வாடகைக்குப் பிடித்ததில் செலவாகி aft'LJ,"
து நடந்தது 83ல், அப்போது 50ஆயிரம் ரூபா என்பது பெரிய தொகை கிருபாவின் இக் கையாடலுக்கு இன் னும் சாட்சியாக இருப்போர் ஈ.பி.டி.பி.யில் ரமேஷ், ஈ.பி.ஆர்.எல்.எஃப் இல் சுபத் திரன் இவர்கள்தான் கிருபாவிடம் பணம் கொடுத்தவர்கள்
கிருபாவை கட்சியில் இருந்து நீக்கு மாறும் மரண தண்டனை விதிக்குமாறும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பில் அன்று இருந்த உளவுப்பிரிவான மக்கள் ஆய்வுப் பிரிவு (MA) முடிவு செய்தது.
மக்கள் ஆய்வுப் பிரிவின் பொறுப்
கொள்ளலாம். ஊரில் விட்டுவைத்தால் தானே பிரச்சனை என்று இந்தியாவுக்கு அழைத்தனர்.
பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்க உட்பிரச்சனை காரணமாக கிருபாவை
தவறான சக்திகள் என்றாலும் தமது நலனுக்கு சாதகமாக இருந்தால் கண்டு இருக்கும் போக்கு பிரபா கரன் தவிர்ந்த ஏனைய இயக்கத் தலை
வர்கள் அனைவரிடமும் ந்தது.
ந்தளவுக்கு
அந்தக் கிருபாதான் பின்னர் வடக்கு கிழக்கு மாகாண சபையின் நிதி அமைச்ச ராக இருந்தார். ஜோக் என்று நினைக் காதீர்கள். இவ்வாறான அணுகு முறை கெட்டுக்
இது மட்டுமல்ல புலிகளுக்கும், ஈ.பி. ஆர்.எல்.எஃப் அமைப்புக்கும் இடையே கிழக்கில் நடைபெற்ற ஒரு சுவாரசியமான சங்கதியையும் கூறுகிறேன்.
(தொடர்ந்து வரும்)
BID.18-24, 1997

Page 7
யாழ்ப்பாணத்திலிருந்து மாணவர் குழாமொன்று சிலவாரங்களுக்கு முன்னர் கொழும்புக்கு விஜயம் செய்திருந்தது. அம்மாணவர்கள் தென்னிலங்கையில் பல்வேறு இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவையும் சந்திப்பதற்கு அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே புதிய உறவுகளைக் கட்டி எழுப்பும் நோக்கிலேயே யாழ் மாவட்ட மாணவர்களின் தென்னிலங்கைப்
பயணம் ஒழுங்குசெய்யப்பட்டதாக அரச தரப்பினர் தெரிவித்தனர். புதிய உறவுகளைக் கட்டி எழுப்பவேண்டுமென்று ஆட்சியாளர்கள் ஆர்வங்கொண்டிருக்கலாம். ஆனால் வடக்கே காங்கேசன்துறையிலிருந்து
தெற்கே மாத்தறைவரை ரயில்பாதை கனகச்சிதமாக இருந்த காலத்தில் நிலவிய உறவு எவ்வாறு காத்திரமானதாக இருந்தது என்பதை ஆட்சியாளர்கள் நன்குணரவேண்டும். கல்வி, வியாபாரம், தொழில், தலயாத்திரை என்ற ரீதியில் பன்னெடுங்காலமாகவே வடக்கிற்கும்,
தெற்கிற்குமிடையே நல்ல உறவு இருந்து வந்தது.
னால் இந்த அப்பழுக்கற்ற உறவை ன்று துண்டு துண்டாக வெட்டி வடக்கிற்கும், தெற்கிற்குமிடையிலான தொடர்பைப் பாதித்திருப்பது கொடிய இனவாத அரசியலே என்பதை எவரும் மறுத்துவிடமுடியாது. எக்காலத்திலும் சாதாரண தமிழ், சிங்கள மக்கள் தாமாகவே பகைகொண்டு ஒருவரையொருவர் பிடித்துத்தின்ன முன்வரவில்லை. பெருந்தலைவர்கள், நம்பிக்கைக்குரியவர்கள், கல்வியறிவு படைத்தவர்கள் என்று மக்கள் நம்பிக்கை வைத்தவர்களே கொடிய இனவாதத்தைக் கக்கியதுடன் தெளிந்த தடாகமாக விருந்த இனசெளஜன்யத்தையும், சாக்கடையாக மாற்றிவிட்டுள்ளனர். இன்று யாழ்ப்பாணத்திலிருந்து கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்கள் சிலரை கொழும்புக்கு அழைத்து வந்து அரசு வரவேற்பு வழங்கியுள்ளது. கடந்த பல வருடகாலமாகவே கொடிய
யுத்தசூழ்நிலையில் தமது கல்வியை எவ்விதத்திலும் கைவிடாது பரீட்சைகளில் சித்தி பெற்றவர்களே அம்மாணவர்களாவர். அவர்களது விடாமுயற்சி மனஉறுதி என்பவை நிச்சயம் பாராட்டப்படவேண்டியவையே. யாழ்ப்பாணத்தவரின் மனந்தளராத தன்மையைப் பறைசாற்றுபவர்களாகவே அவர்கள் இருக்கின்றனர். குண்டுகள் வெடிகளினால் அவஸ்த்தைப்பட்டும் பின்னர் இடம்பெயர்ந்து அவலப்பட்டு, கஷ்டங்களை எதிர்நோக்கிய போதிலும் கல்வியில் அபரிமிதமான சிரத்தையை
அவர்கள் காண்பித்துள்ளனர். இம் மாணவர்களின் வயது வட்டத்தை எடுத்து நோக்கும் பட்சத்தில் அவர்கள் பெரும்பாலும் 20 வயதுக்குட்பட்டவர்களாகவே இருப்பர்
கழுத்து நிறைய மான மேளதாள வாத்தியா அவர்களை தமிழ் அ அழைத்துச் சென்றன மாலைக்ள் போடுவதி வரும் தலைவருடன்
கார்களில் அமர்ந்து போட்டிகள் ஏற்பட்டு வாக்குவாதங்களையும் அரசியல்வாதிகள் நட எனவே தமிழபிமான என்றெல்லாம் குரெ சந்தர்ப்பம் வரும்போ
2
臀岛 (plg. LungsGaliñas அரசியல்வாதி வந்துள்ளனர். தன்மைகளே
தென்னிலங்ை குறித்து குறை எடைபோடவும் வாய்ப்பளித்தி ஆனால் இன் வேறு அரசிய பிணக்குகள் மு ஆயுதப்போரா நிலையில் இரு
எனவே வடக்கு கிழக்கில் இடம்பெற்றுவரும் கொடிய யுத்தமும் ஏறத்தாழ அவர்களது வயதுவட்டத்தின் காலப்பகுதியைக் கொண்டதாகவே இருக்கின்றது. அம்மாணவர்களின் தற்போதைய வயதுவரையிலான காலப்பகுதி, வடக்கே ஓர் இருள்சூழ்ந்த சகாப்தத்தையே
கொண்டதாக விளங்கிவரக் காணப்படுகின்றது. கடந்த 17 வருடகாலமாகவே வடக்கு-கிழக்கில் சூடுபிடித்துள்ள புத்த நிலவரம் பல்வேறு பரிமாணங்களையும் சந்தித்த நிலையில் காரசாரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது இந்நிலையில் கந்தக வாடையிலேயே துவண்டு இதுவரை ஒரு விடிவைக் காணாது பரிதவித்து நிற்கும் யாழ்குடா நாட்டிலிருந்து மாணவர்களை அழைத்து வந்து வரவேற்பளித்துப் பின்னர் (BLJIGLD5LO நீங்காத அப்பூமிக்கு மீண்டும் அரசு அவர்களை அனுப்பிவைத்துள்ளது. சுமார் 20 வருடங்களுக்குமுன்னர் தென்னிலங்கையில் இருந்து எவராவது ஓர் அரசியல்வாதி யாழ்ப்பாணம் சென்றால் அவருக்கு முத்துச் சப்பறத்தில் தமிழ் அரசியல்வாதிகள் வரவேற்பளித்தனர். பலாலி விமானநிலையத்தில் வந்திறங்கும்போது, அல்லது ரயில் மூலமாக யாழ்ப்பாணம் வந்து சேரும் போது சிங்களத் தலைவர்களுக்கு
இன்றைய சந் ஒரு கெளரவமான தமது நடவடிக்கைகை நிர்ணயிக்கவேண்டுமெ முனைப்பாக இருக்கி அடிமேல் அடியடித் அம்மியும் நகரும் என் ஆயுதப்போராட்டம் மு உரிமைகளைப் பெறமு இன்றைய சந்ததியினர் அந்த ஆயுதப்போராட் அழுத்தங்களும், நெரு தென்னிலங்கையின் ே சக்திகளின் கண்களை தமிழ் மக்களும் அை உரிமைகளையும் பெற் வாழவேண்டுமென்று தென்னிலங்கையர்கை செய்வதாகவுமிருக்கின் இந்நிலையில் யாழ்ப்ப வரவேற்பதாகவும், சு நடத்துவதாகவும் செய் முக்கியத்துவம் கொடு LDΠαΜΙωΙή θρηθού θρύωή கரிசனம் காட்டுவது ஊக்குவிப்பது போன் தம்பட்டமடிக்கப்பட்ட இலங்கையின் மஹிய வேடுவ இனத்தவர்க வருகின்றனர். இவ் இனத்தவர்களுக்கு தி முதியவர் தலைவராக நாட்டு நடப்புகளையும் வனப்புகளையும் அறி
மாணவர் சுற்றுலாக்கள், சலுகைகள்,நிவார எனங்கள் மூலமாக யாழ்ப்பாண மக்களுக்கு தேவையானதை கொடுத்துக் கொண்டிருப்ப தாக அரசாங்கம் பிரசாரம் செய்ய தொடங்கி புள்ளது.
யாழ்ப்பாண மக்கள் விரக்தியில் உள்ளனர் ஆயுதக் கலாசாரத்தை வெறுக்கின்றனர் என் றெல்லாம் பிரசாரம் செய்யும் தமிழ்க் கட்சிகளும் தமிழ் மக்களுக்கு தேவை உரிமைகள் அல்ல சலுகைகள் என்ற கருத்துக்கு உரமூட்டிக் கொண்டிருக்கின்றன.
நீண்டகாலப் போர் காரணமாக யாழ் மக்கள் விரக்தியுற்றுள்ளனர். மாபெரும் வர ாற்று இடம்பெயர்வு அவர்களை ஆட்டம் ானச் செய்துவிட்டது இடிபாடுகளும்,தொழில் வாய்ப்பின்மைகளும் அவர்களை சுருட்டிப் போட்டிருக்கிறது என்பதெல்லாம் உண்மைதான் ஆனால் போராட்டம் என்பது மாலை கட்டுவது போன்ற சுலபமான காரியமல்ல, ஏற்றங்களும் இறக்கங்களும், விழச்சிகளும் மறுபடி எழுச்சிகளும் கொண்டது தான் போராட்டமாகும்.
ஆனால் புலிகள் உட்பட சகல தமிழ்க் கட்சிகளுமே போராட்டம் என்பது அடுத்த பொங்கலுக்குள் முடிவடைந்து விடக்கூடிய சுலபமான காரியம் போன்ற எண்ணத்தையே மக்களிடம் ஏற்படுத்தியிருந்தன.
நீண்டகாலப் போராட்டத்திற்கும் அதன் விளைவாக எதிர்ப்படும் காட்டாறுகள் புயல்கள் ாழிகள் என்பவற்றுக்கும் முகம் கொடுக்க தயாரான மனநிலையை மக்களிடம் வளர்க்கத் தவறியிருந்தன. -
புவிகளும் யாழ்ப்பாணத்தை தமது கட்டுப் பாட்டில் வைத்திருந்ததை தமிழ் ஈழம் கிடைத்த தற்கு சமன் என்பதுபோலவே சித்தரித்திருந்த
邸s&二24,1997
னர் இன்னமும் சில முகாம்களே உள்ளன. அவற்றையும் அடித்துவிட்டால் அடுத்தது என்பதுபோல மக்கள் நினைக்கத் தொட்ங்கினார்கள்
அதன் விளைவுதான் யாழ் குடாநாட்டை புலிகள் கைவிட்ட பின்னர் மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியாகும்.
யாழ்ப்பாணமே போச்சுதாம், இனி என்ன செய்து என்ன? புலிகளில் வேலை இல்லை என்ற விரக்தி மனப்போக்கு மக்களிடம் எழுந்தது. இவ்வாறான நம்பிக்கையினங்கள் புதியவை அல்ல. யாழ்ப்பாணம் திருநெல்வேலி வங்கியில் கொள்ளை நடந்தவுடன் உது ஜேவிபிக்காரரின் வேலை என்று சொன்னவர்கள்தான் யாழ் மக்கள் காரணம் அது ஒரு பெரிய நடவடிக்கை யாக இருந்தமையால் "எங்கடை பொடியள் உப்பிடிச் செய்ய ஏலுமோ? என்று நம்பிக்கை யீனம் கொள்ளும் மனப்போக்கு இருந்தது.
துரோகிகளான தனிநபர்களை சுடுவது எங்காவது சிறிய வங்கியில் கொள்ளையடிப்பது அல்லது தபால் நிலையத்தில் கொள்ளையடிப் பது மட்டுமே தமிழ்ப் பொடியள் செய்யக்கூடிய காரியமாக அன்று கருதப்பட்டது.
ஆனானப்பட்ட அமிர்தலிங்கத்தாலேயே முடியவில்லையாம்,நீங்களோ போராடி கிழிக்கப்
போறியள்?" என்று கேலி
ஆனால் இன்று த தையும் புலிகள்தான் சுட் மறுத்தாலும்கூட அதற் கற்பித்து) நினைப்பது
ஆங்கிலப் புலை பின்னணிகளும் கொண்
களாக இருக்க முடியும் siunumiflsonnal GTLDr. மக்களோ, அதே மக்கள் யாளர்கள் இயக்கங்கள சொல்லப்பட்ட போது தேர்தல்களில் தோற்க மாபெரும் புலை தரணி ஜிஜிபொன்ன கடித்து சிஎக்ஸ்மார் மில்லாத ஒருவரை வாக்காளர்களும் யாழ் மக்கள் எப்போதுே என்று சொல்ல முடிய தெல்லாம் எப்போது என்று கருதமுடியாது. வரலாற்றில் மாபெரு புரட்சிகரத் தலைவர் மக்களை வழிநடத்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லகள் அணிவித்து, களுடனேயே ரசியல்வாதிகள்
前、
லும், வடக்கே
LGBQ GBLDFILLIT செல்வதிலும்கூட
த்தியிருந்தனர்.
b, தன்மானம்
ழுப்பிய போதிலும் தெல்லாம்
தனத்தைக் களைய ாகவே தமிழ் கள் இருந்து இத்தகைய
Kulangit sTibLDalit
T
நந்தன. றைய சூழ்நிலைகள் ல் ரீதியான றுக்கேறி ட்டம் சூடுபிடித்த க்கின்றது. ததித் தமிழர்கள் தனித்துவமான ளத் தாமே ன்பதில்
ன்றனர். தால் மட்டுமே பதைப்போல லமாகவே தமது முடியும் என்று துணிந்தனர்.
டம் கொடுத்த க்குதல்களுமே பரினவாத த் திறந்ததுடன், எத்து
|Ј).
ள உணரச்
றன. TG001, LDİTGSDIGHT360GT
திகளிலும் க்கப்பட்டது. யாழ்
போன்றும் றும்
列。 ங்கனைப் பகுதியில்
வாழ்ந்து
வடுவ நாஹாமி என்ற
: b, நகரங்களின் lUTJ
色
னத்தவர்களையும் அவ்வப்போது காட்டுக்குள்ளிருந்து நகர்ப்புறங்களுக்குக் கூட்டிவருவதுண்டு. துறைமுகம், விமான நிலையம், பாராளுமன்றம், மற்றும் உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள், அலுவலகங்களுக்கெல்லாம் இந்த வேடுவ இனத்தவர்களை அரச ஸ்தாபனங்கள் அவ்வப்போது கூட்டிச் சென்று காண்பிப்பதுண்டு இதே பாணியிலேயே யாழ்ப்பாணத்தின் கொடிய போர்ச் சூழலிலிருந்த மாணவர்களையும் கொழும்புக்கு அழைத்து வந்து அதன் வனப்புக்கள்
அவர்களுக்குக் காண்பிக்கப்பட்டுள்ளன. யாழ் மாணவர்களின் கல்வியை ஊக்குவிப்பதாயின் அவர்களது கல்வி வளர்ச்சிக்கான தடைகளை அகற்றுவதே முதற்படியாக இருக்க வேண்டுமே தவிர, சுற்றுலாக்கள் நடத்துவதல்ல ஏதோ கல்வியில் அக்கறையில்லாத ஒரு சமூகத்தின் மாணவர்களை தாம் ஊக்கவிப்பது போலவும், தாமும் இவ்வாறு கல்வி கற்றால் இப்படி சுற்றுலா வரலாம் என்று நினைத்து ஏனைய மாணவர்களும் கல்வியில் நாட்டம் காட்டுவர் என்பது போலவும் ஒரு கேலிக்குரிய நிகழ்வாகவே சுற்றுலாவுக்குக் கொடுக்கப்பட்ட
முக்கியத்துவம் அமைந்துள்ளது
யாழ் மாணவர்கள் எப்போதுமே கல்வியில் நாட்டம் கொண்டவர்கள் கல்வியை மூலதனமாக வைத்து முன்னேறியவர்கள் யாழ்ப்பாண மக்கள். பொதுவாக தமிழர்கள் என்றாலே கல்வி ரீதியாக கெட்டிக்காரர்கள் என்பதே கருதுகோளாகும். அதனால்தான் தமிழ்
மாணவர்களின் கல்விக்கு குழி தோண்டடுவதற்காக 1972ல் தரப்படுத்தல் கொண்டுவரப்பட்டது. அத் தரப்படுத்தலே தமிழ் இளைஞர்களின் எழுச்சிக்கு வித்திட்டது. அந்த எழுச்சி கண்ட உத்வேகத்தில்தான் தமிழர் விடுதலைக் கூட்டணியினரும் தமிழ் ஈழக் கோரிக்கையை துணிந்து முன்வைத்தனர். ஆயுதப் போராட்ட எழுச்சிக்கும் முதலில் அடித்தளமிட்டவர்கள் தமிழ் மாணவர் பேரவையினரே கல்விக்கு விதிக்கப்பட்ட தடையே ஒரு பெரும் பிரளயத்துக்கு ஆரம்பமாக அமைந்தது. அது ஒன்றே கல்விக்கும் தமிழ் மாணவர்களுக்கும் இடையேயுள்ள பிணைப்பை உணர்த்தப் போதுமானது எனவே எந்தவொரு அரசாங்கமும் தமிழ் மாணவர்களுக்கு கல்வியின் அவசியத்தை போதிக்கத் தேவையில்லை. அரசாங்கம் செய்யவேண்டியதெல்லாம் கல்வி கற்பதற்கான தடைகளை நீக்குவது மட்டுமே உயிர் பாதுகாப்புக்கான அச்சம், வெட்டுப்புள்ளி முறை போன்றவையே யாழ் மாணவர்களின் கல்விக்கு இன்று சவாலாக உள்ளன.
யாழ்ப்பாணத்தில் கடந்த ஆண்டு மாணவி கிருஷாந்தி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். சமீபத்தில் கூட யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையைச் சேர்ந்த மாணவன் பிரதீபன் என்பவர் (வயது 16) படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அவர் ஒரு புலி என்று படையினர் கூறுகின்றனர். தம் மகனுக்கும் புலிகளுக்கும் ஒரு தொடர்புமில்லை என்று பெற்றோர் கண்ணீரும் கம்பலையுமாக புகார் செய்தும்கூட நியாயமான விசாரணை நடத்தப்படவில்லை.
மாணவ மாணவிகள் மத்தியில் அச்சமான சூழ்நிலையை அகற்றுவதில் அக்கறை காட்டப்படாத நிலையே அங்கு காணப்படுகிறது.
யாழ் மாணவர்களின் கல்விக்கு இன்று வெட்டுப் புள்ளி முறையும் வேட்டு வைத்துக் கொண்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தையும், நாட்டின் தலைநகரான கொழும்பையும் ஒரேமாதிரியான தரத்தில் வைத்தே வெட்டுப்புள்ளி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொழும்பில்- சகல வசதிகள் மத்தியில் கல்வி கற்கும் மாணவனுக்கும் யாழ்ப்பாணத்தில் குப்பிவிளக்கில் படித்து மரணபயத்துக்கிடையே பரீட்சை எழுதிய மாணவனுக்கும் ஒரே வெட்டுப் புள்ளிதான். மிகப் பின்தங்கிய பகுதியாக மாறியுள்ள யாழ்ப்பாணத்தை நாட்டின் தலைநகருக்கு சமமான முன்னேற்றம் உள்ள பகுதியாக கருதி வெட்டுப் புள்ளி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது மிகப்பாரிய தவறாகும். அப்பட்டமாகவே யாழ் மாணவர்களின் கல்விக்கு வேட்டு வைக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல, கடந்த ஆண்டுகளைவிட
ஆண்டு கல்வியாண்டுக்கான வெட்டுப்புள்ளி யாழ் மாவட்டத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளதுதான் மகா கொடுமையாகும் மிகப் பெரும் இராணுவ நடவடிக்கை யாழ் குடாநாட்டில் ஆரம்பிக்கப்பட் இருந்த தருணத்தில், வானில் வட்டமிடும் GOLDMTGOTTÄISEGINGÄT GLUGGAUITGAW967 மத்தியில்தான் மாணவர்கள் பரீட்சை எழுதினர். அவர்களுக்கு வெட்டுப் புள்ளி குறைப்பதுதான் நியாயமாகும். ஆனால் அரசாங்கமோ வெட்டுப் புள்ளியை மேலும் உயர்த்தியிருந்தது. யாழ் மாணவர்களின் கல்வியில் அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருப்பின் போர்ச் சூழலில் பொலிவிழந்து கிடக்கும் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான வெட்டுப்புள்ளிகளை குறைந்திருக்க வேண்டும். ஆனால் அரசாங்கமோ ஜனாதிபதியோ அது குறித்து பரிசீலிக்க முன்வரவில்லை. இவ்வாறான நிலையில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களை பாராட்டுவது என்பது, இத்தனை தடை போட்டும் தாண்டி முன்னேறிவிட்டார்களே என்று அரசாங்கம், ஆச்சரியப்பட்டிருப்பதின் அடையாளமாகவே கருதப்பட வேண்டியுள்ளது.
செய்தவர்கள் மக்கள் ானாக விழும் விமானத் டிருப்பர் என்று (புலிகள் கும ஒரு உடகருதது ம் அதே மக்கள்தான். மயும், உயர் குடும்ப டவர்கள்தான் தலைவர்
என்று நம்பி புலமை ற்றப்பட்டவர்கள் எந்த தான், அந்தப் புலமை ால் துரோகிகள் என்று ஒத்துக்கொண்டவர்கள் டித்த வர்கள் மயாளர் மகா சட்டத் ம்பலத்தையே தோற் ட்டின் என்ற பிரபல வெற்றிபெற வைத்த மக்கள்தான் மசரியாகவே சிந்திப்பர் ாது மக்கள் நினைப்ப மே சரியாக இருக்கும் அப்படி இருக்குமானால் ம் சிந்தனையாளர்கள் கள் கட்சிகள் என்று மக்களை எழுச்சியூட்ட
தேவைப்பட்டிருக்காது.
மக்களின் தப்பான எண்ணங்களை களைந் தெறிந்து அந்த மக்களின் முன் நின்று சரியான பாதையில் அவர்களை அழைத்துச் செல்வதே உண்மையான அரசியலாகும் அரசியல் தலைமையின் பணியாகும்
யாழ் குடாநாட்டு மக்களிடம் தற்போது ஏற்பட்டுள்ள சோர்வுகளை சலுகைகளுடன் திருப்தியுறும் மனப்போக்கு மெல்ல தலை காட்டுவதை கண்டறிந்து அவற்றுக்கு அப்பால் மக்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டியதே தமிழ்க் கட்சிகளுக் குள்ள கடமை
அதற்காக ஆயு தம் ஏந்திபடையினரை எதிர்க்க வேண்டும் என்றோ, தமிழ் ஈழத்தை கோரவேண்டும் என்றோ அர்த்தமல்ல, இதுவரை இழக்கப்பட்ட பெறுமதியான உயிர்கள் உடமைகள், துன்ப துயரங்களின் பின்னரும் அரைகுறைத் தீர்வுகளை கைநீட்டி வாங்குமள வுக்கு சூழ்நிலை மாறிவிடாமல் தடுப்பதற்காவது மக்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும்
போர் வேண்டாம் சமாதானம் தேவை என்பதை தமிழ்க் கட்சிகள் வலியுறுத்தட்டும் அதற்காக இதுவரை கால இழப்புக்கள்,தியாகங் களை அர்த்தமற்றவை, தேவையற்றவை என் றெல்லாம் சித்தரிக்க முனைவது சரணடைவுப் பாதைக்கே மக்களை கொண்டு செல்லும்
ஆயுதப் போராட்டத்தில் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்று கூறுவது இன்று தமிழ்பேசும்மக்களுக்குகெளரவமான அரசியல் தீர்வு பற்றி பேசுவதற்கே ஆயுதப்போராட்டம்
தான் காரணமாக இருந்தது என்பதை மறுப்பு தாகிவிடும் தமிழ்க் கட்சிகள் தம்மை நம்பி பலியான நூற்றுக்கணக்கான போராளிகளுக்கே செய்யும் துரோகமாகிவிடும்.
கெளரவமான மக்களாக தமிழ் பேசும் மக்கள் வாழக்கூடிய தீர்வொன்றைக் காணப் போராடும் அரசியல் சக்தியாக தம்மைச் சுற்றி மக்களை திரட்ட தமிழ்க்கட்சிகளால் முடியுமா? முனைவார்களா?
ஆயுதக் கலாசாரத்தில் நம்பிக்கையில்லை என்றால் ஜனநாயக கலாசாரம் மூலம் அரசியல் கோரிக்கைகளை வென்றெடுக்க தமிழ்க்கட்சிகள் வேலைத் திட்ட்ங்களை வகுக்கட்டும்
அதைவிடுத்து கட்டிடங்கள் நிர்மாணிப் பதற்கு நிதி கேட்டும் நிவாரணம் பெற்றுக் கொடுப்பதில் நாம்தான் முன்நிற்கிறோம் என்றும் முனியப்பர் கோவிலை திறக்க படையினரின் அனுமதி வாங்கியது நானா, நீயா என்றும் தமிழ்க் கட்சிகள் தமக்குள் போட்டியிடுவது கழுதை தேய்ந்து கட்ட்ெறும் பான நிலை போராளி இயக்கங்கள் புனர்வாழ்வுக் கட்சிகளாகிவிட்டன.
இப்படியே போனால் பழைய குருடி கதவைத் திறவடி கதைதான் ஆரம்பிக்கும் அதுதான் தென்னிலங்கைத் தலைவர்களை வரவேற்க தமிழ் கட்சித் தலைவர்கள் முன்னர் தமக்குள் முட்டுப்பட்ட்னரே, அதே கதைதான் மீண்டும் ஆரம்பமாகும்.
ஆனால் ஒரு கவலை இப்படியான நிலைக்கு வரவா இத்தனை பலிகொடுப்புக்கள்? பேசாமல்துரையப்பாபோன்றவர்களை தமிழர் களின் தலைவர்களாக இருந்து தொலைக்க விட்டிருக்கலாம். யாழ்ப்பாணத்தை சிங்கப்பூரா கவே மாற்றிக்காட்டியிருப்பார்கள்

Page 8
GLög الله டந்து சென்றாள் பூலான் ாவின் ஆட்டு öI G) F65 LI JITIdj Mäesalnych 106 பூலான செனற திசையைப் LJПП 29) ாமத்துக்கு ககூப்பி கும்பிட்டபடி வித்யா அழுது nGaGGABAW NA sugesi GNING காண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டே
ANNO தேவி :& லானின் பின்னால் மல்லாவும், 1ófagle) இ ஆட்களும் ஒட்டமும் நடையுமாகச் சென்று 驚 uyamtidig மகேஷ்பூர் கிராமத்துக்குள் ஒரு புயல் antial uplifilial. குந்து வீசியடித்துவிட்டுச் சென்றதுபோல
னது புதிய திட்டம் 6) GUIT
"பாபா மஸ்தக் சயற்படத் தயாராய் ழுவும் நம் குழுவும் ாராலும் அசைக்க ாரர்களும் நம்மை ( Il Gh. GT6öIGOT (6) விருப்பம்தான் உங் ன்ன? என்று கேட் பாபா மஸ்தக்
ருந்தது பூலான் சென்ற காட்சி
முகாம் திரும்பிய பின்னர் கிடைத்த னிமையில் பூலானை இறுகத் தழுவிக் காண்டு அவளது கன்னம், நெற்றி, கழுத்து தடுகள் என்று மாறி மாறி முத்தமழை பாழிந்தான் விக்கிரம் மல்லா
"நீ தலைவியாகிவிட்டாய் பூலான் லைவியேதான் நான் இல்லாமல் போனா ம் நீ இனிமேல் சமாளித்துக்கொள்வாய் னிநான் சண்டைகளில் சாவது என்றால் ந்தோசமாக நிம்மதியாகச் சாகலாம்."
என்றவனை மேற்கொண்டு பேசவிடா ல் தன் உதடுகளால் அவன் உதடுகளை டிக்கொண்டாள் பூலான்.
மல்லா பூலானின் ஆவேசமான முத்தத் ாட்டான் கிராமங்க ால் மூச்சுத்திணறிப்போனான். அவன் மல் உதட்டையும், கீழ் உதட்டையும் தன்
லான்தேவி புத்திலாலின் 匙 கையை மடக்கி முறித்தபோது அவன் போட்ட கூக்குரலால் கிராமமே விழித்துக்கொண்டது.
யாருமே வெளியே வரவில்லை யென்றாலும், வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்து பயத்தில் நடுங்கிக்கொண்டு தம் வீடுகளுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தனர். புத்திலால் கத்திய கத்தில் பூலானும் வெறி சற்று அடங்கி, ஒரு நிதானத்துக்கு வந்திருந்தாள்.
"கயிறு எடுத்துவா" என்று தன்னுடன் வந்தவர்களில் ஒருத்தனுக்கு கட்டளை |s)LLII61.
புத்திலால் வீட்டுக்குள் புகுந்ததில் இருந்தே பூலானின் நடவடிக்கைகள் அனைத்தையும் பிரமிப்போடு கவனித்துக் கொண்டிருந்தான் மல்லா
பாபா மஸ்தக் ஒ
இந்து முஸ்லிம்
அவர்களை பன பெறுவான்.
பாபாவின் வழி பிடித்திருந்தது. கடத் நடவடிக்கை ஏனைய பாதுகாப்பானது என்
இப்போது, பூலான் கயிறு எடுத்து வரச் சொல்லி ஆணையிட்டதுசுட ஒரு தலைவி கட்டளையிடுவதுபோலவே இருந்தது.
தான் ஒருவன் அங்கிருப்பதையே லான் மறந்து போனாள். தானே தலைவி
பால துணிந்து செயற்பட பழகிக்கொண் பூலானுக்கும் டாள் என்பதை நினைத்து மல்ல 60||6|13}{9}{DTöở (0JFIT6öI பொறாமைப்படவில்லை; பெருமைப்பட் பூரீராம், GUITGUITU LIGIÖT. வரப்போகிறார்கள்
தன் ஆட்களும் பூலானின் பேச்சுக்குக் கவலையோடு இரு கட்டுப்பட்டு செயற்படுவதையும், பூலானி பாபாவுடன் டத்தில் அவர்களுக்கும்கூட ஒரு மெல்லிய மின் ஆதிக்கம் ஏ பயம் ஏற்பட்டுவிட்டதையும் மல்லா இருக்கிறது என்று கவனித்தான். 9I LILILA LI
கயிறு கொண்டுவந்தவனிடம் "ம். காரணமும் இருந் இவனைக் கட்டி இழுத்து வாருங்கள் சாதித் திமிர் என்று உத்தரவிட்டாள் பூலான் பண்ணையார்களை
புத்திலாலோ புயலில் அடிபட்டு கூடாது என்று மல்ல வீழ்ந்த மரம்போல உணர்வின்றிக் கிடந்தான். அவன் மனைவி வித்யாதான் ஒப்பாரிவைத்துக் கொண்டிருந்தாள்
புத்திலால் முகத்தில் தண்ணீர் கொண்டுவந்து கொட்டச் சொன்னாள் பூலான்.
தண்ணி முகத்தில் பட்டதும் வலியால் முனகியபடி மெல்ல மெல்லக் கண்களைத் திறந்து பூலானைப் பார்த்ததும் பயத்தில் கைகூப்பிக்கொண்டு அரை மயக்கத்தில்
அன்றிரவே பாப
பேசினான்: "என்னைக் கொன்றுவிடு மல்லாவுடன் பூலான் உனக்குச் செய்த பாவத்துக்கு ருவரும் சென்றன அநியாயத்துக்குத் தண்டனை அதுதான்" முத்தமிட்டபடியே அவன் சட்டையை பூலானின் மற்றெ
பூலான் வெறிவந்தவள்போல் சிரித் தாள்.
"கொல்லத்தானடா போகிறேன். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல் லப் போகிறேன். துடி கத்து மன்றாடு பின்னர் செத்துப்போ பீடையே செத் துப்போ நான். டேய். நான் என்னடா செய்தேன் உனக்கு அரைக்கிழட்டு நாய்க்கு. துர கையாலாகாத நாயே! உனக்குச் சின்னப் பெண் கேட்குதாபா | 500OLGELL!
அப்படிச் சொல்லிக் கொண்டிருந்த போதே பூலானுக்குள் கோபம் சுழன்ற டித்தது.
அப்படியே பாய்ந்து தன் பூட்ஸ் கால்களால் அவன் முகத்தில் உதைத் க்க, மல் ருந்தது. தாள். பாபா இருக்கும் முக்கு உடைபட்டு இரத்தம் வழிய, தற்கு இரண்டு நாட் மறுபடி மயக்கமான புத்திலாலை பூலான் LDGÜGUINTIGO)65 95 உத்தரவுப்படி வெளியே தெருவுக்கு இரு கைகளையும் ழுத்துப் போனார்கள் நோக்கி வந்தார்.
திடீரென்று பூலானின் கால்களில் பாபா உயர்ந்தவிழுந்து கால்களை கட்டிக்கொண்டு ன் நீண்ட ை கதறத் தொடங்கினாள் வித்யா
"உனக்கு நாங்கள் செய்ததெல்லாம் கொடுமைதான். இந்தப் பாழாய்போன மனுசன் உன்னை மட்டுமா நாசமாக்கி னான்? என்னையும்தானே நாசமாக்கி னான். நான் என்ன சுகத்தைக் கண்டேன். அதுக்காக இந்த மனுசனைக் கொன்று போட்டால் எனக்கு என்ன வழி கண்ட கண்ட நாயெல்லாம் துரத்துமே தாயி, எனக்காக இந்தப் பாவி மனுசனை உயி ரோடுவிடு தாயி தலையில் அடித்துக் தோடு ஒட்டாமல் த கொண்டு புலம்பினாள். "மல்லாஜி UெTந6 பூலான் வித்யாவையே பார்த்தாள். இரு கைகள புத்தில்ால் இல்லாவிட்டால் அவளுக்கு பாதுகாப்பில்லை என்பது மட்டுமே பூலா னுக்கு உறுத்தியது.
ஒரு முடிவுக்கு வந்தவளாக தன் காலைப்பிடித்துக்கொண்டிருந்த வித்யா வின் தலையைத் தடவினாள்.
இறைஞ்சும் விழிகளுடன் நிமிந்து பார்த்த வித்யாவிடம் "உனக்காக இந்த நாயை உயிரோடு விடுகிறேன். ஏன் தெரியுமா? நீயும் நானும் ஒரே ஜாதி, அதுதாண்டி பெண் ஜாதி" என்றுவிட்டு கடைசியாக ஒருமுறை புத்திலாலின் அருகே சென்று அவன் முகத்தை நோக்கி காறி உமிழ்ந்துவிட்டு விறுவிறுவென்று
S.
ானே கழற்றினாள். அவன் உடம்பை இளைக் கோஷ்டியின
மல்லாவுக்குள் பூலானின் செயல்களால் டர் எழுந்தது. அவள் முதுகை வளைத்து ன்னுடன் இறுக்கிக்கொண்டான்.
பூலான் சந்தோசத்தில் திணறினாள் இசொன்ன நல்ல ச அவன் இறுக்கம் இதமாயிருக்க கிறங்கினாள் இபட்டனர். நல்ல சகு
தானும் அவனை இறுக்கிக் கொண்டு - அவன் இறுக்கத்தில் எப்போதுமே இருக்கும் வரத்துக்காக துர்க்கையை வேண்டினாள். பூலானின் காதுக்குள் மல்லா "நீ ஆண் களை விட பலசாலி" என்றான். அதனால்
தன் சொல்லுக்க
பட்டு இருப்பதும், !
பூலான்" என்றான்.
சட்டென்று திமிறிவிடுபட்ட பூலான் அவன் கன்னங்களில் மாறி மாறி அறைந் தாள். மல்லாவுக்கு வலிக்கவில்லை.
"சொல்லுவியா? இனிமேல் சாவது பற்றி
மாட்டேன்" என்று மல்லா கெஞ்சுவதுபோல பாவனை செய்ய அவனை இழுத்து கட்டிக் இருந்தது.
L JITħALILJ6JIEGI LI
என்று முனகினாள்.
"இவ்வளவு ஆசையா, என்மீது இவ் வளவு விருப்பமா?" என்றவன் அவளை
ருக்குப் பயந்து ஒளித்திருக்கிறார்கள் மறைந்திருக்கும் இடத்தில்
அதனால் மல்லாவின் உதவியைக் கேட்டிருந்தார்கள் வந்தவனிடம் பணமும்
ராஜ்பூர் என்ற இடத்துக்கு இருவரும் வந்து சேரக்கூடிய வழியையும் சொல்லி அனுப்பினான். "ராஜ் பூரில் நான் காத்திருப்பேன் வரச் சொல்லு"
தன் கூட்டத்தினர் அனைவரையும் அழைத்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒன்றை அறிவித்தான் 5, 610361. இ
எம்முடன் இணைந்து துருக்கியில் நடைபெற்ற ஒரு சம்பவம்
ருக்கிறான். அவன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது ணைந்தால் நம்மை வேறொன்றுமில்லை பாதுகாப்பான முடியாது. பொலிஸ் சிறைக்குள் பத்திரமாகப் பூட்டிவைத்த பெண் நெருங்கவே பயப்படு கைதி ஒருவர் கர்ப்பமாகிவிட்டார் ால்கிறீர்கள்? எனக்கு பெண் கைதிகளும் ஆண் கைதிகளும் கள் அபிப்பிராயம் வேறு வேறான பகுதிகளில்தான் சிறை LII6öI. வைக்கப்படுவர் ஆண் கைதிகளும், பெண் என்பவன் மற்றொரு கைதிகளும் சந்திக்கவே வாய்ப்பில்லை. பெண் த் தலைவன். சம்பல் களுக்கான சிறைக்காவலர்களும் பெண்கள்தான் IGULDIGO GETIGil GOGIS இத்தனை கட்டுப்பாடு இருந்தும் பாது குழுவும் ஒன்று காப்பு இருந்தும் பெண் கைதி ஒருவர் ಛೀ ஆவி கர்ப்பமாவது என்றால் கலக்கமான விவ 'தமரகதவன - காரம்தானே? துக்களும் இருந்தனர். சிறை நிர்வாகம் கண்களில்
: விளக்கெண்ணெய்விடாத குறையாக விழிப் அவருடன் இருந்த பெண் கைதிகளும் போடிருந்து விசாரணை நடத்தியது. நீண்டகால சிறைவாசம் அனுபவிக்கும் பெரும் பண்ணையார் வெளிப்பட்டது விவகாரம் மாட்டிக் கைதிகள்தான் அதனால், இருக்கும் ' கொண்டது பட்சி லியாகக் கழிக்கநினைத்தவர் க்குவதுபோல தூக்கிக் பெண்ணாக நடித்த ஆண் ஒருவர் DET Ad த்தவ II6öI. கொலைக் குற்றம் செய்தார். அவர் ஆண் 567, D.() க், ஆண் கைதி என்று
என்பது தெரியாமலேயே விசாரணை நடந்து All அவருக்கு இடம்கொடுத்தன 15 வருட கடுங்காவல் தண்டனையும் ИПр: . விதிக்கப்பட்டது. ஐந்து பெண் கைதிகளுடன் உறவு சிறையிலும் குட்டு வெளிப்படவில்லை வைத்திருந்தாராம் உகு கிலிக் அவர்களில் பெண் கைதிகளுடன் போட்டுப் பூட்டி ஒரு பெண்கைதிமட்டுமே கப்பமானதால் விட்டார்கள். தனது சிறை அறையில் இருந்த தான் விஷயம் விபரீதமாகி, விசாரணைக்குச் பெண் கைதிகளை கணக்குப் பண்ணத் சென்று உண்மை அம்பலமாகிவிட்டது. தொடங்கினார் உகு கிலிக் அதுதான் இல்லாவிட்டால் தொடர்ந்து ஜமாய்த்திருப் அவர் பெயர் பார் உகுர் கிலிக்
எயம் வைத்து LS S L L L L L L MT LL LM L L L LM L LLLL LLLT LL TLLLLSSSL LLL LLLLLL
ఫ్లో ఆ56Dఆ6D(త్రా5pup
| G) UITGiĪGO)6IT 356061T6NÝL இந்திய மொடல் அழகிகளுக்கு மகாமகா சந்தோசம் மொடலிங் செய்வதை
PWO இழிவாக இனிமேல் யாரும் நோக்கமாட்டார்கள் என்பதுதான் பெருமிதத்துக்கு காரணம் GOTTGÖT LIDGÜGUIT.
அப்படி என்ன திருப்பம் ஏற்பட்டது? இந்தியப் பிரதமரின் மருமகளே ஒரு பிரபல
பொடல்தான் என்று இனிமேல் நெத்தியடியாகக் றலாம். மொடலிங் செய்யும் பெண்களும் கெளரவ ான குடும்பப் பெண்கள்தான் என்று மரியாதையும் கிடைக்கும்.
இந்தியப் பிரதமர் குஜ்ராலின் சகோதரரின் கனது மனைவியான ஃபெரோஸ் குஜ்ரால் இந்தியா பின் பிரபல மொடல்களில் ஒருவர். அதுதான் இந்திய மொடல் அழகிகளின் சந்தோசத்துக்கு
FTIT GOOTLD.
இந்தியப் பிரதமர் குஜ்ராலின் மனைவி ஷிலா ஒரு பெண்கவிஞர் குஜ்ராலின் சகோதரர் சதீஷ்
ஜ்ரால் பிரபலமான ஒவியர்
பழமையில் இருந்து விடுபட்ட கல கல குடும் பம் எமது குடும்பம் என்று குஜ்ரால் குடும்பத்தினர் ol LDTL-6J LDCD5LD956IT சொல்வது நூறுவீதம் உண்மைதான். SLS SLSLS SLS SLS S SLS LS
ாம் இருவரும் மறுபடி என்பதால் பூலான் ந்தாள்.
சேருவதால் பரீரா ற்படாமல் போக வழி பூலான் நினைத்தாள். லான் நினைக்க ஒரு தது. பாபாவுக்கு உயர் பிடித்தவர்களையும், யும் கண்ணில் காட்டக் மூலம் அறிந்த சேதி க இருந்தது. TITIÚD GU56AJU5G3LD 20 ULI ண்ணையார் வகுப்பைச்
Fருவது நல்லதுதான். தைவிட சேர்ந்திருப்பது பூலான் சொன்னதை
பச்சில்லாமல் ஆதரித்
ாவைச் சந்திக்கப் புறப் | ՓՄՄԳԱԱDՑ Կ | *Ա // பூலானும் மேலும் அதிபர் பிடல் காஸ்ட்ரோ ஒரு சுருட்டுப்பிரியர் அதனால் 前, கோஹிபா புகையிலையின் 30வது ஆண்டு பிறந்தின விழாவை ாரு பழக்கமும் கொள் நடத்தி புகையிலைக்கு மரியாதை செய்திருக்கிறார் காஸ்ட்ரோ நக்கும் மல்லாவுக்கும் கியூபாவின் பிரதான உற்பத்திப் பொருட்களில் புகையிலையும்
முக்கியமானது. எது? கெட்ட சகுனம் பிறந்தநாள் விழாவில் முக்கிய சங்கதியாக ஹொலிவூட் நடிகைகளும் கலந்து பிடித்துச் சொல்வது கொண்டனர். அழகின் ரசிகரான காஸ்ட்ரோ கொடுத்த சுருட்டுக்களை புகைத்துத் ாய் மூலாவிடம் பூலான் தள்ளினார்கள் நடிகைகள் இரும்பு மனிதரான காஸ்ட்ரோ நடிகைகளின் இட்ைகளை
凯甥、 வளைத்தபடி நடனமும் ஆடினார்.
ந்திக்கவும் பூலான் அமெரிக்காவோடு கியூபா மல்லுக்கு நின்றாலும் அமெரிக்க நடிகைகளை குனத்தில்தான் புறப் L2 ற்றிருக்கிறார் காஸ்ட்ரோ அழகுக்கு மரியாதை
SS S SS S SS S SS SS S SS S SS S SSS SSS SSS SSS SSS SSS S SSS SSS SS S SS SS SS
ன நேரம் வருவதற் TTTTTT TT LL L LLLLL L LLLL LLLLLL LLLLLL LLLLLL
ாக அவர்கள் கட்டுப் இந்தியாவில் மும்பாய் உயர்நீதிமன்றம் காலம் வாழமுடியும். எனவே இவரை ன் சகுனம் பார்க்கும் ஒருவழக்கில் திருப்பமான தீப்பை வழங்கியி நீக்கியது செல்லவே செல்லாது" என்று ரும் நம்பிக்கை வைத் ருக்கிறது. எய்ட்ஸ் நோயாளி சார்பில் ப் பிடிபடாத பெருமை அரச நிறுவனம் ஒன்றில் "ஆடவாதிட்டனர்.
S S S S S S S S S வேலை செய்த ஒருவர் திடீ இரு தரப்பு வாதங் இடத்துக்குச் செல்வ ரென்று வேலை நீக்கம் செய்யப் களையும் செவிமடுத்த உயர் ள் வேண்டியிருந்தன - பட்டார். அவரது உடலில் |நீதிமன்றம் "வேலை நீக்கம் Lதும் பாபா தன் - எய்ட்ஸ் இருந்ததுதான் காரணம்|* |செல்லாது என்று உத்தரவிட் விரித்தபடி அவனை இது நடந்தது 1994ல் | |டது. அத்தோடு அவரது ഖണ്ണ நீக்கம் செல்லாது என்று பாக்கியாக 80 ஆயிரம் திடகாத்திரமான தேகத் உயர் நீதிமன்றத்தில் அவர் ரூபாயையும் கொடுக்குமாறும் களுடன் யாரையும் வழக்குத் தொடுத்தார். தனது சமீபத்திய தீர்ப்பில்
கூரிய விழிகளுடன் "இது காலப்போக்கில் கடும் கூறிவிட்டது. பூலானுக்கு மலைப்பாக = பாதிப்பை ஏற்படுத்தும் நோய் எய்ட்ஸ் நோய் காரண அதனால் வேலை நீக்கம் செய் மாக நீக்கப்பட்ட ஊழியரின் ாரும் அவரை கொள் தது சரி என்று அரச தரப்பு |பெயரையும், வேலை நீக்கம் லவா என்று நமU - வாதிட்டது. செய்த நிறுவனத்தின் பெயரை ல் புரளும் அளவுக்கு எயிட்ஸ் நோய் உள்ளவர்ட# இயும் வெளியிடக்கூடாது என்றும் நீளமான அங்கியுடன் | ಇಂ அறிகுறியே தெரியாமல் 18 வருட உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது = ர்கள் துறவி என்றும் SLSL S ப்பட்டியில் தொங்கிய பாபாவின் தோற்றத் னியாகத் தெரிந்தது. OTL III GNITI" LIDGJIGAJNIGOGNI லும் வாரியணைத்து TILITT. எளுக்குள் சிறு பையன் மல்லா பூலானுக்குச் உதடுவரை வந்த கொண்டாலும் அது
ாக மலர்ந்திருந்தது.
ள் ஆச்சரியத்தால்
ல் பூலான்மீது பட்ட
வையும் பாபா வீசிய ன் நம்பிக்கைகளைப் ல அமைந்தன.
தாடர்ந்து வரும்)
氹s&二24,1997

Page 9
Die D62)
பொருத்தப்பட்டது. அதில் ஒ சியா சோங் அவருக்கு 14 இயங்கிக்கொண்டிருக்கிறார் மவுண்ட் எலிசபெத் சிகிச்சையை வெற்றிகர்
எடை ஏறிக்கொண்டிருப்போருக்கு ஒரு பரமான சோகச் செய்தி இது
படத்திலே பாருங்கள், அண்ணன்களுக்கெல்லாம் அண்ணரான ஒரு அண்ணாச்சியை தம் பிடித்துத் தூக்குகிறார்கள் அல்லவா.
அண்ணாச்சியின் எடை 350 கிலோ, பிரேசில் நாட்டைச் ತಿದ್ಲಿ அப்படியே காற்றாட நடந்து போயிருக்கிறார். பூமி தாங்காமல் இவர் கால்வைத்த
இடம் உடைந்து பொத்துக்கொண்டு போனதாம் நிலத்துக்குள் இருந்த க வத் - - -
தொட்டிக்கு மேலே இருந்த தரை முடியில்தான் அண்ணாச்சி கால்வைத்திருக்கிறார். படத்தில் இருப்பது கா
அதனால் முடி பொத்துக் கொண்டதும் கழிவுத் தொட்டிக்குள் தூக்கிக் :ேமிரு கம் தாயும் சேயும் g
யாராலும் அண்ணாச்சியை வெளியே தூக்கவே முடியாததால் தீயணைப்புப்உள்ள விசேஷம் யாெ படையினருக்கு தகவல் சொல்ல, அவர்கள்தான் வந்து தூக்கிப்போனார்கள் அநதக காண்டாமிருகக்
அண்ணாச்சியின் பெயர் அல்டைன் வயது 33. மருத்துவமனையில் துரிதயைப் | LUTO Bld at: 915
சிகிச்சை அளிக்கப்பட்டும் அண்ணாச்சியைக் காப்பாற்றமுடியவில்லை என்பதுதான்ஜரோப்பாவிலே பிறந்த
சோகம் முச்சுத்திணறல் ஏற்பட்டதால் உயிர் பிரிந்தது. டாமிரு கக்குட்டிகளில் மிகப்
யது. பிறந்த ஆறு மாதத்தில் இ
கொழுெ
54 D51.
(D 燃。 திக
காண்டாமிருகம்
* தகவல்கள் உ
இன்றுள்ள மிருகங்
யானைக்கு அ
இடத்தில் உள்ள ெ
Si Lib G FT GA
"ಅಜ್ಜಿ'...
தன முககுL
யது.
DIT GOT 35J, DLLA) PLU
தோல்கள் மிக
தடிப்பமாக மடி
(O GM TOOL
தால் கூடத் துை
DGOTO,
நல்ல வன்
களால் எதிரியை
இக் கொம்
காண்டாமிருகம்
fa) SIT GADAS
lana நேரலாம்
கின்றனர் காண்
எழுந்து நின்றால்
இரண்டு மீற்றர்
ED,18-24,1997
 

வர் வில்லியம் லோ மற்றவர் பெயர் போங்
வயது பற்ற உபயத்தில் குடு தடுவென்று
இந்த சிகிச்சைகள் நம்ந்த ங்கப்பூரில் மனையில் டாக்டர் வூடார்கிங் தான் @發 செய்து முடித்த புண்ணியவான் ல்ல சின்ன பற்றரிதான் உள்ளங்கையில் iki:40 ஆயிரம் வெள்ளிக čini:
ானத் ” ாக்கப்பட முடியாத தடித்த தோல்கள். இரண்டு கொம்புகள் (ஒன்று பெரியது மற்றது கொம்புகள் மயிர் மற்றும் நகச் சேர்வையால்
மையானது. சண்டையின்போது இக் கொம்பு
தாக்கும். ல் மருத்துவக் குணாம்சம் வேண்டையாடப்பட்டு அருகி வரு ரில் இவற்றை நாங்கள் படங்களில் மட்டுமே
ஐரோப்பாவில் இதனைப் 'ಸ್ಥಿž ೧೮ |
GOTOGO
ாமிருகங்களில் ஐந்து ரகங்கள் இருக்
புஷ்டியான காண்டாமிருகம் ஒன்றின் உயரம் டை சுமார் 3 மெற்றிக் தொன். (3000
ப்பதால்

Page 10
  

Page 11
அந்தப் பெரிய நடிகரும் கவிஞரின் காதலியும் - க
GL igual airfil எப்படியெவ்னாமோ இருக்கும் அந்தத் கவிஞர்
பரிதமானது அவரது என்னமெல்லாம் ஒரு என்று Gyrftu
தொழிலதிபரின் ஆளி வெடிக்கையானது பெங் நடிாரம் கற்றி இருக்கும் ஏதற்காத "அது ெ
அந்தப் பெரிய நடிகர் விண்மீது எந்த நடிகர்மீது ஆன் ஐக்கிறாரோதா MIT ாாாம் பார்த்து தன் பண் அந்தள்து போன்ற பல விஷயங்களை
"„IMTE)
புத் தன் விருப்பத்துக்கு இணங்க வைத்துவிடுவார்
பொம் நடிகரும் காந்து கொள்ாடுதாரிகுந்த ஒரு கட்டத்தில் அவரால் அநறகுதிதா ா முடியவில்லை தின் உதவியாள்ள அனுப்பித் தன் தோத்தை வெளிப்படுத்தும்படி "அவர் |||||||||||||||||||| TITI வெளியே ப்ே ா போய் எங்க பிப்படிப் பாங் எங்க எரமான் கிட் இருக்கிற கவிஞை E F TIT II பார்த்து ால் விநிங் இது சரிதானா? ங் எரமான் உங்கமே "Murran ம்ெ ஆந்திராக விருக்ார் என்றெல்லாம் சொன்னது கேட்டு தொழிலதிபர் முதலில் கவாட்ட
நடுங்கினார் கதாசிரி ா தாயத்தை வரவழைத்துக்கொண்டு தெ பாருங்க தம்பி உங்ா எஜான் தெர ம ாம்ாள் ராயும் ஒரே 赏 இருக்கு சமீபத்திலே பங் எஜமான் சம்பந்தப்பட்ட குறிப்பு நடிகையா ான் அடங்கப்பா அந்தப் பெண்ாே அழகும் குரலும் கன்னர் ஆகும் மினுக்கும் என்ன ரொம்ப மயக்கிடுச்ச வேறுமின்னே உங்க எஜமான் அரசியல்வா தெரிய நான் வர்றதில்லை. யதார்த்தமா அளஞரிடுத" என்று FlritgrafnT## கூறியது
siguri IL Ftit இருப்பவர்தர குறிப்புறளை 'மின்தரகான்று அழைப்பர் பெரிய நடிகர் ஒருவரின் படங்களில் கனெகன்டு பெர்சியாக நடித்து ஆர்யப்பட வைத்தர் சரி நடிகர் யார் அதனை நீங்களே துக் கொள்ளு
ாந்துக் கொள்ளுங்களேன் TIFATT DE
தெரிந்தே வந்தேன்
சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களுக்கு கவிஞர் எழுதி நொண்டிருந்த நேரம் பொது அவர் ஒரு பெண்ணின்மீது காதல் வசப்பட்டிருந்தார் அவரை மளந்து ாள்ளும் நோக்கோடுதான் த்ெ 蠶 வரவழைத்துவிட்டார்
விஞரோடு அப்போது நல்ல நட்புக் கொண்டிருந்தவர் ஒரு கதாசிரியர் அவர்
ஈடுபட்டவர் பென் பலம் உள்ளவர் கரூரை THAT KAIP 5 அர காதலிfதுகள் ஒருநாள் விஞர் இல்லாத சமயமாக ாது விருப்பிடத்திற்கு வந்தார்
அப்பாள்வன்ஷி பாளி ஸ்பாம் காமே ᎢfᎢ TIDLIITT தமிழில் தாக்குப் பிடிக்க முடியாமல் தெலுங் மில்போய் கவர்ச்சிக் கொடி பறக்கவிட்டவர்
ாருஷ்னாள் பிடிக்கவேண்டியவர்களை பிடிக்கவேண்டிய முறையில் பிடிப்பதில் ரம் சில்லாடி
இப்போது தெலுங்கில் பிருந்து இந்திக்கு தாவி அங்கும் பிளியாகி
ார்னிஷா கொய்ராவாவுடன் தலுற்று அதனால்சோகமுற்று இருந்தவர் நானா LDLIII இப்போது அவருக்கு ஆறுதல் ரம்யாதாள் இருவரும் இணைந்து நடிக்கும்
BLITIKIIIIIIIIIIiiii
படப்பிடிப் புகா அமெரிக்காவிலி
எாதுகுபிறந்தநாள் வாழ்த்துச் சொல்லாந்திருச் தியாகராஜன் ܠܳܐ ܠܐ1T -1
பிறந்தநாள் வாழ்ந்துத் தொல்வதி... ால்சென்று பிராந்த்தின் நடவடிக்
கான்ய கண்காணிப்பதும் நோக்கமாம்
பையன்என்று பிரசாந்த்தை ஆள்வா ராய் பாராட்டிய செய்தி அப்பா காதி விழாமல்
ܓܠ . SSSSS S S S S S S S S S S S S S S S S S
குறைந்த நெருக்கம்...
பாதியா பற்றி சங்கீதா நல்லவிதமாவதிாரு ر நெருக்கத்தை மறக்கும் A. இது புறத்தில் வெறுப்பு அகத்
"தெய்விாம் சீெர்தோட்என்று கேவி செய்கிறார்கள் ... Institi
ஆனாலும்ாவளியைக் கண்டிபிள் பாத்தின் சங்கீதாவுடன் நெருக்கத்தை சில LLLLSLLLT TS TT YS TTTTT T TLTTLLLLLLLLYYSYYYLZ ராமலும் டன்னம்
அதே நேரம் பார்த்திபா அர ாதிகள் பாளி கொடி விஷமிகள் என்ானப் பற்றி புரளி விளம்புசார்ள் அவர்கள் காவுபவிக்காது என்று கொண்டிருக்கிறார் =
ரகுமார் முை தற்போதுதேவமான பார்த்துக்கொண்டிருப்பது ஆர்வம் ... * ாதல் ă INITI ITAL ಸ್ಧಿ
புத்தம் சூப்பர் ஹிட் படங்கள் அமையவில்ா * ஒப்புக்கொள்ளார் பின் Eggiwilfio, 98SETTI-III MASTIN A. பந்துருைக்காக ஒப் - mitoli lel: பொது நம்புகிறார் தோனி வாரு படத்தை கதைக்காக
ார்ச்சியர் நடிப்தில் போட்டிருப்தி ITTF titly | || || HMS EN TIMPTT மந்தியிலும்பாட்டா ப்ேபநிலவுகிறது 工* இரண்டு வெளி கொள் அஞ்சு அரவிந்த் என்று அதறு BÄGARETAGE".
ள்கிறது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொழிலதிபரும் barteffuciblin வெளியே போயிருக்கிறார் எப்போது வருவார் ாது என்று கூறியிருக்கிறார் T தர்ந்தேதான் வந்தேன்" என்று கூறிய அந்த அறையின் கதவை முடினார் தவை முடுகிறீர்கள் நேரம் உன்னோடு கொஞ்ச Carr
வ்வாதபோது நீங்கள் இங்கே வந்தது தவறு ாய் விடுங்கள் ன நம்பாதே கண்னே ஏமாறாதே பெண்னே தய வெளியே போயிடு கூச்சல் போட்டு
வெளியே போனது போயிருந்தது. கவிஞர் என்பது ளக் குறிப்பது | uIII. Für
wins ன் நீங்
■轟
Egentin agamesN
BLImgyBa.o! முகப்பில் முத்துப் பல் காட்டி சிரிப்பவர் அஞ்சு அரவிந்த ரவி புடன் அருளாச்சவம்படத்தில் தங்ாக வேடம் கிாடத்தது சிவாஜியுடன் ஒன்ஸ் ார் படத்திலும் நடிக்கிறார். இரண்டு பெரும் பாக்கிாம் என்கிறார்
பூவே உாக படம் மூலம் ரசிகர்களின் மாத கொள்ளையடித்தவர் அஞ்சு VET PÅ எத்தளை கொட்டிக் கொடுத்தாலும் கவர்ச் மட்டும் அதாவது உடல் கவர்ச்சி மட்டும்ாட் CHL ாட்டேன் என்கிறார்
கள் அசைவிலும் கவர்ச்சி காட் (uy-ry uynib, ான கட்டி நடித்து சிறந்த நடிகையாக முடியும் முத்தானை விவருவதும் முழங்காலுக்கு மேல் ஆடை அணிவதும் மட்டுமே கவர்ச் இல்லை என்று அடித்துச் சொல்கிறாள் -- அரவிந்த் இது இங்கே விழுக்கும்?
மும்பாய் நடிகைகள் தங்கள் பாப கொடி மாதி வைத்திருக்கிறார்கள் தென்னிந்திய நடிகைகள் மட்டும் புள் புள் என்று நைபோட்டு காணப்படுகிறார்களே ஏன் நடிகை ரீவித்தியாவிடம் கேட்கப்பட்ட கேள்வி அது
பரிவித்யாவின் பதில் இங்கு எவ்வாமே தைப்பிடிப்போடு பு வென்று இருந்தால்தான் எல்லோருக்கும் பிடிக்கும் பாலும்பும் தோலும் இங்கு எடுபடாது என்கிறார்.
TLLLLLLL LLLS LLTLTLLS TTTTS T T T T TTT TL LLTLLLLLLL தமிழ்ப்பட
நகரில் எடுபடாமல் போனதற்கு அதுதான் காரா LS LS LSSSLL LS S LS LS LS LS LS S L SLSL LSL LSLS S LSL LS SLSL LSLS LSL
சிம்ராண் முன்னேற்றம்
கால்களின் அழால் கவர்ச்சிச் சிகரத்தில் ஏறிய புயல் ரம்யா அவரது சம்பளமோ ராக்கெட் வேகத்தில் ார்ந்து வருகிறது. அதனால் சிம்ரானின் பக்கம் தயாரிப்பாளர்கள் துெ தொடங்கிவிட்டனர் பல படங்கள் சிம்ரா
லுக்கு குவித்துள்ளன என்று சென்னை MEN LA அவதான அறிக்கைகள் தெரிவிக்கின்றனளிஐபி ܛ . படத்திலும் அப்பாள் பிரபுதேவ இருவருமே ப்ரான் அழகில் சொக்கிப் போனதாக தகவல்கள் உறுதிசெய்கின்றன சிம்ரா
றும் மின்னலுடன் கூடிய Kali i Ri மழையை பொழிவதில் சற்றும் வஞ்சம் பண்ணுவதில்லை
ILLI, III III
Burroi shpiens wanafia தொலைபேசி
இலக்ா தெரிந்துவைத்துக்
கொடு டிர் பல் செய்து
. " . .1 蠶 பாரம் சிஸ்
துர்ான பொழுதுபோ | oft Logik, Liunifoliu, Ltd.
பெறாவிடிவிொமுகம்களிகிரர் signar gift Timanto தொடுவதில்லை.
| alitarrrrrrrrrrrrrEITETETTIIN *
X ா ஆபாசப் போர்கள் பனந்துக்கா கிளாமராக நடின்றாம் அதற்கான வண்டுமா
லும் போல் போவதா சிலர் *
ர்ெல் முடிாது அத்ாரம் என்கிரது
SS S S S S S S S SSDSS S SS DDSDS S S S S SSS S
ாம்ராாவியத் 竇
III alIII ol.refl" செய்து கொண்டர் விக்னேவு அதுதவிர வாதியும் க்ாேன் நண்பியாவே தொடர்கிறார் ர்ேத் பின்த்தேவை அதிகம் அர்னால் யார் ஒப்பந்தம் influir பாலும் பள ஓகே சொல்லியிடுகிறார்.
தற்போது அதிகபடங்களில் நடிக்கப்பந்தாரள்ளார் விக்ரன்
த்திலும் இப்படியே கன்பாதிரி படங்கள் ஒப்புகொண்டால் ரத் 匹轟轟* துக்கு புதிய முடியாமல் போப் போகிறார் மனைவி கொள் ■區一叮*
பொய்வாரா
11

Page 12
C தருவ S5 - ஜஹ்னாவிபால்)
..........................."
இ. பச்சைக் காய்
கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் வயிற் றில் வளரும் சிசுவுக்கும் சேர்த்து, இருவருக் கான உணவை ஒரே சமயத்தில் உண்ண வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன். உண்மையில் இது உணவின் அளவைப் பொறுத்ததல்ல. ஒரு பிளேட் சோறு உண்ணும் பெண் இரண்டு பிளேட் சோறு உண்ண வேண்டும் என்பதும் அர்த்தமல்ல.
உங்கள் முத்துக்கு
ஏற்றிலர் இத்தகைய
கருப்பட்டி L போன்றன இ
CyPQ96OLDL * தானிய உணவுவ இடியப்பம், பி மற்றும் சோறு உணவாகும். * பயறு, பருப்பு (வ வற்றை வேகவை * மலச்சிக்கல் ஏற்ப அதிகமுள்ள உ வேண்டும். தவி (BFTIGITLD, J, Tulija, வற்றில் நார்ச்சத் |& 616ö106007uff60 0 எப்போதும் கொழு கொழுப்புக் கூடி
குழந்தை சீராக வளர்ச்சியடைவதற்குத் தேவையான போஷாக்கும் தாய்மையைத் தாங்கும் வலுவினை ஊட்டவல்ல நிறை உணவும் உட்கொள்ள வேண்டிய அவ சியத்தை வலியுறுத்தவே அவ்வாறு கூறப் பட்டது. தாய்க்கு வேண்டிய ஊட்டங்களை வயிற்றில் வளரும் குழந்தையும் பங்கேற்ப தால், போதிய புரதம், விட்டமின் மற்றும் தாதுக்கள் கூடிய அளவு உட்கொள்ளப்பட வேண்டும்.
வயிற்றில் வளரும் சிசு ஒரு சுயநலமி
தன்னைச் சுமந்து வளர்த்தெடுக்கும் தாய்க்குத் தேவையிருக்குமே என்பதைக் கொஞ்சங்கூட உணராமல் தனக்கு வேண்டிய ஊட்டத்தை மளமளவென்று உறிஞ்சி எடுத்துக் கொள் ளும், ஆகவேதான் கர்ப்பிணிகள் ஊட்டம் தரும் உணவு வகைகளை போதிய அளவு உண்ணுதல் வேண்டும்.
உணவுப்பட்டியல் ேை குழந்தை வளர்க்கு இடும் கல்சியம் நீக்குவதற்கு இன்னென்ன (சுண்ணாம்புச்சத்து) மற்றும் புரதம் பொதிந் முறைகளை இகையாள் துள்ள உணவுகள் இன்றியமையாதவை வேண்டும் என்ற ஆலே பின்வரும் உணவு வகைகளில் எவையேனும்
ஒன்றிணைந்தவற்றை உண்ணுவதற்கு வகை | o! கொள்ளுங்கள்.
அ. குழந்தைகளின் எலும்புகளை உறுதி யாக்க உகந்தவை கல்சியம் சேர்ந்த உணவுகள் தயா, மோர், பாற்கட்டி (சீஸ்) போன்ற பால் உணவுகளில் கல்சியம் பொதிந்துள்ளது.
ஆ. புரதம் பொதிந்த உணவுகளான முட்டை பருப்பு வகைகள், கோதுமை, அரிசி, இறைச்சி, விதைகள், சோயா அவரை ஆகியவை உடலின் சகல பாகங்களும் வளர உதவுகின்றன.
Eshgi Gullljú unshöGLILGékefama? Luj jang buntrifilij Bijelju i இவ்வாரம் பட்டுச்சேலை பரிசுபெறும் வாசகி இவர்தான் திருமதியோ றிச்வே,
ஆ– மெளண்டுவணன் எஸ்டேட் பத்தனை, பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசகவாசகியர் FIsilfi hurliðigjafiBuyIth. உங்களுக்கும் பரிசு வரும் நம்பிக்கையோடு கூப்பண்களை அனுப்பிவையுங்கள்
Gaologiò GùQLIQ26ò una aummane
பதார்த்தங்களை காட்டியோ அல் வைத்தோ உண்ை * காலத்துக்குக்கால தோடம் பழங்கள், கொய்யாப் பழங்க மாம்பழங்கள் ஆகி புசிக்கலாம். * கரட், கோவா ஆகி உண்பதில் நல்ல நன்றாகக் கழுவி மூன்று நிமிடங்கள் உண்பதனால் இவ கிருமிகள் அழிந்து மொருமுறை சுத் LslgörgðIs D_6ö16ði வெள்ளரிக்காய், பசளிக்கீரை, ஈர யும் சேர்த்துக் கெ * கூடுமானவரை மி பண்டங்களைத் பானங்கள் (சோட மற்றும் கேக் வை வேண்டும். * கர்ப்பவதிகள் நெய் அதிகம் உட்கொ வாசலில் சுரப்பிகள் பிறப்பது சுலபமாகி கருத்து நிலவுகிறது சேர்ப்பதால் கொழு வாய்ப்பு இருக்கிற * தேனீர், கோப்பி ே அதிகம் பருகுவதுத கொதித்து ஆறிய நீ ᏞᎫᏓ05ᏭᎶᏍᎱᎢLᎠ. * உணவில் உப்பு அ
TTTLTTTTT LLLT LLLL LLLLLL TTLLLLLL T TT அறிவிக்கப்படும் தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
இவர்தான்
W©ಳ್ತಿ) D மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் &gОILJoomb.
ஒட - - - - - - - - - - - -
Slim.Jib Epul, LIL-Göf BöFEDG)
பி.கு:
அதிஷ்டசாலியாக முகவரி. | தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது S SS SS SS SS SS SS SS SS SS SS S S S S S S S S S S S S S S S S S S S S ||ರಾಜು LILIĞI6606T 605(oluITIILIo: . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர
சுரிக்க உதவும்.
2. GOtör GOLD-SpDiffGULO-bloluGiftiúLIGUDLö gaire DLO
* 5ủümmagüümqiāā Balamiguā. நித் திகதி 24-05-1997
முரசின் பட்டுச்சேலைப் பரிசுப் போட்டியில் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகளில் ஒருவர்.
ELO Brejenaů 64ab EGLEDDL, FESTILLILyyb., expgyrff.
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
பின் குறிப்பு:
இவற்றுடன் ஒன் கிலோ கூடக்குறைய இ இல்லை.
கண் திருஷ்டி
கண்ணுக்குத் திரு உண்டா? உண்டு. சில நம்ப முடியாத அள அப்போது மனதில் திருஷ்டி படும். கிட்ட போல உள்ள இதை என்று கூறுகிறார்கள்
அந்த அதிகாலை
இருதய நோயாளி இருக்க வேண்டியது தான் காரணம் பெரு புக்கள் (ஹார்ட் அட்டார் ஏற்படுகின்றன என ஏதாவது அறிகுறிச உடனடியாக டாக்டரை
நல்லது.
ஹைய்யா முட்டை
ஒரு முட்டையில் விட்ட்மின்கள் இருக்க மனிதனுக்குத் தேவைய களும்ே இதில் அடங்
நல்லா தூங்குங்க சராசரியாக மனித மணி நேரத் தூக்கம் குறைந்து தூங்கினாலு அதிகமாகத் தூங்கின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றிகள், கீரைவகைகள்,
ளைக்கீரை, கருவாடு ம்புச் சத்துள்ளவை. TGOT SEDGWOTGAR கை, காய்கறிக் கலவை, டு இட்லி, தோசை கியவை முழுமையான
தைகள்) கடலை ஆகிய த்து உண்ணலாம். டாமலிருக்க நார்ச்சத்து 576.560607 D.L.G., IIGIGI1 டுப் பாண், சோறு, பி, பழங்கள் ஆகிய து உண்டு. பாரிக்கும் உணவுகள் LJLøM60Tå Gaffili 1606). ய அளவுள்ளவர்கள் அவித்தோ சூடு து நீராவியில் வேக
வேண்டும். வரும் பழங்களான அன்னாசிப் பழங்கள், ள், வாழைப்பழங்கள், பவற்றை தாராளமாகப்
பவற்றைப் பச்சையாக பலனுண்டு. இவற்றை நீராவியில் இரண்டு படவிட்டு எடுத்து ற்றில் ಇಂದ್ಲಿ விடும். பின்னர் மீண்டு மான நீரில் கழுவிய லாம். இவற்றுடன் வத்தாளைக் கிழங்கு வங்காயம் ஆகியவை T6T6ITLILIL GUITLD).
தமிஞ்சிய இனிப்புப் தவிர்க்கவும். குளிர் சேர்ந்தவை). சீனி ககளையும் நீக்கிவிட
கலந்த உணவினை ள்வதால் கர்பப்பை அதிகமாகி குழந்தை விடும் என்று தப்பான கர்ப்பிணிகள் நெய் ப்பு அதிகரிக்க அதிக 57.
பான்ற பானங்களை விர்க்கப்படவேண்டும். போதுமான அளவு
திகம் சேர்த்தல் நல்ல
புற்றுநோய் வந்து விட்டால் அத னைக் குணமாக்குவது கடினம் புற்று நோயாளி தனது வாழ் நாட்களைக் கணக்கிட்டுக் கொண்டு மருத்துவமனை யிலோ அல்லது பராமரிப்பு முகாமிலோ காலத்தைக் கடத்த வேண்டியதுதான் ஆனால் புற்று நோய் வராமல் தடுக்கப் பல வழிகளுண்டு
எந்த வயதிலும் எவருக்கும் புற்று நோய் வரலாம். ஆனால் வயதானவர் களுக்குத்தான் இந்நோய் அதிகமாகப் பிடிக்கிறது.
உலகளாவிய நிலையில் ஒவ்வொரு வருடமும் 60 இலட்சம் வரையிலான புற்று நோயாளிகள் இனங் காணப் படுகின்றனர். இவர்களில் வளர்முக நாடுகளில்தான் அதிகமான நோயாளிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
வந்த பின் சிகிச்சையை நாடி ஒடு வதைவிட வருமுன் காப்பதே நல்லது
முக்கியமாக எமது பழக்கவழக்கங்களும் கவலையினங்களும் புற்றுநோய் வந்து பற்றிப் பிடிக்க வழி வகுக்கின்றன. நாம் உட் கொள்ளும் உணவுகளினாலும் இந்நோய் பிடிக்க வாய்ப்புண்டு
புகையிலையினால் 35 முதல் 40 வீதம் வாய், தொண்டை நுரை ஈரல் புற்று நோய் தோன்றுவதாக ஆய்வுகள் தெரிவிக் கின்றன.
பெண்களைப் பொறுத்தவரை அதிக கொழுப்புள்ள பண்டங்களால் மார்புப் புற்று நோய் ஏற்படுகிறது. பெருங்குடல் மற்றும் பெரும் சுரப்பிகளில் புற்றுநோய் தோன்றவும் கொழுப்புச் சத்தே காரணமாகும்.
பதப்படுத்தி விற்கப்படும் உணவுப் பண்டங்களில் சேர்க்கப்படும் பாதுகாப்புச் தல்ல, உப்பு அதிகமானால் இரத்த அழுத்தம் கூடும். கர்ப்பிணிகள் இரத்த அழுத்தத்துக்கு டம் தரலாகாது. இறைச்சி, மீன், முட்டை மற்றும் பாலில் உள்ள உப்பே உடலுக்குப் போதுமானது. உடலின் எடை அளவுக்கு மீறிக்கூட இடம் தரலாகாது. இருப்பினும் கொழுத்து விட்டோமோ என்ற அனாவசியக் கவலை கொள்ளலாகாது. தாய்ப்பால் சுரப்பதற்கு ஓரளவான கொழுப்பும் தேவை. பால் கொடுக்கத் துவங்கியதும் கொழுப்புக் கரைந்து உடம்பு பழைய நிலையினை அடைந்து விடும்.
ராக்கியமான பெண்ணின் எடை எவ்வளவு இருக்க வேண்டும் பரவர் உயரத்திற்கு ஏற்றவாறு கீழே எடைகள் போடப்பட்டுள்ளன.
உங்களை நீங்கள் ஒருமுறை எடை போட்டுக் கொள்ளுங்கள் ன்டி மீட்டரில்) எடை (கிலோவில்)Iத SINAT 7. S5 - 48.5 9.9 5 - 49.9 52. 45岛 - 5L、 5.9 72 - 52.6 0.0 9.9 - 55. 泷.6 53 - 57.2 5. 54 - 61.2 7.6 56.0 - 62.6 2.7 581 - 6.9 5S 59.9 - 66.7 7.8 61.7 - 68.5 0. 63.5 – 70,3 M.9 65 - 72.0
蠶திற் குக் அல்லது இரண்டு 'த' | க்கலாம் பிரச்சனை 'கு போது
0, 6 0 0) 60 ** மறந்து நிம்
DiffLLIT,j, SITTÄIJE, G36/G3SZ (ANLO. போடும் சக்தி தி '' து G 560LL பார்வைக்கு மேக்-அப் ஆபத்து க்கு சக்தி உண்டு. பெண்களே அதிகமாக மேக்-அப்
னைப்பதன் மூலம் தட்ட மெஸ்மரிசம் Dr. Gast 60360Tafa'
மிகவும் கவனமாக திகாலை நேரத்தில் LITT GUIT 607 LIDMTU 600LLI அதிகாலையில்தான் வ அதிகாலையில் தோன்றினால் பார்த்து விடுவது
8 விதமான பி ாறன. கிட்டத்தட்ட ன எல்லாச் சத்துக் புள்ளது.
*
களுக்குத் தினசரி 7 வசியம். இதற்குக் 10 மணிநேரத்திற்கு லும் அது உடல்
போடாதீர்கள். போட்டால் அதில் உள்ள
இரசாயனக் கலவைகள் வியர்வைத்துவாரங்
களை மெல்ல மெல்ல அடைக்கும். இதனால்
முகச்சுருக்கமும், தோல் முப்பும் அடை
கின்றன. 35 வயதிற்குப் '? நீங்கள்
前
கிழவியாகத்தான் காட்சி அளிப்
tion
வி முதல் பரிசுக்குரிய அதிஷ்டசாலிக்கு
பரிசாகக் காத்திருக்கிறது.
கள்.
இ 50 அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன. இ பெண்கள் மட்டுமே பங்குகொள்ள முடியும். Rகி தொடர்ந்து 25 வாரங்களுக்கு வெளியாகும் பரிசுக் கூப்பன்களை சேகரித்துக் கொள்ளுங்கள். நாம் அனுப்புமாறு கூறும்போது மட்டுமே கூப்பன்களை அனுப்புங்கள். LSSSSTSTSTSTSTSSSTSSSSSLSLSLSLSLSLS SLSLSLS S S LSL LSL SLL LS LS LLLLLLLLLLLLLS LLLLLSLLLLLLLL LL LSL L L L L L L L L L L L LLLLLLLLS S S LL LL LLLLLL
சாதனங்கள், சமப்படுத்தும் பண்டங்கள் ஆகியவற்றால் அதிக தீங்கு ஏற்படும் என்று சொல்வதற்கில்லை. மதுபானமும் அளவுடன் பாவித்தால் பிரச்சனை இல்லை. ஆனால் புகைத்தலால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.
தடுக்கும் வழிகள் நோய் வராமல் தடுப்பதற்கான வழி முறைகளை உங்கள் உடலிலேயே வளர்த்துக் கொள்ள வேண்டும் வயதானவர்கள் போதுமான அளவு ஒய்வெடுத்துக்கொள்ள வேண்டும். அதே போல் சோம்பலைத் தடுக்கும் உடற்பயிற்சி அவசியம் முக்கியமாக தேகாரோக்கியத்துடன் வாழ்வதற்கான நல்ல பழக்க வழக்கங்களைக் கடைப் பிடித்தல் வேண்டும் மது மற்றும் புகைத்தலைக் கைவிட வேண்டும்.
உங்கள் வயது உயரம் எடை ஆகிய வற்றை அளவுடன் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும் மாமிச உணவைவிட் தாவர உணவு பிரதானமானது நார்ச்சத்து அதிக மாகவுள்ள உணவுகளும் குறிப்பாகப் பழ வகைகளும் உண்ணலாம்.
தேனி, கோப்பி ஆகியவற்றையும் தவிர்ப் பது நல்லது
பெண்களைப் பொறுத்தவரை வருடத் தில் ஒரு தடவையாவது தரமான மருத்துவ ரிடம் உடலைப் பரிசோதனை செய்வது அவசியமாகும். இளமையிலிருந்தே நல்ல பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் எமது பிள்ளைகளுக்கும் அவற் றைப் பழக்கப்படுத்துதல் வேண்டும்.
LOIT iilll/l) l/g) gp/ Ġu51Irdu பெண்களுக்கு மார்புப்புற்றுநோய் கலப மாக ஒட்டிக் கொள்கிறது. இந்நோய் பிடித்தால் மார்பகத்தையே முற்றாக சத்திர சிகிச்சை மூலம் இழக்க வேண்டி வரும் 20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தகுதிவாய்ந்த மருத்துவரை நாடி காலத்துக்குக்காலம் தங்கள் மார்பகங்களைப் பரிசோதனை செய்து பார்ப்பது இன்றியமையாதது இடைக் காலங்களில் தாங்களாகவே இப்பரிசோதனை யைச் செய்துபார்க்கலாம்.
தனி அறையில் நிலைக் கண்ணாடி முன் நின்று மார்பகங்களில் புதிதாக அடையாளங் கள் வேண்டாத புள்ளிகள் தடிப்பங்கள், புதிய மச்சம் மறுக்கள் தோன்றியுள்ளனவா? என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள் சந் தேகத்துக்கிடமான வளர்ச்சிகள் போன்றவை தென்படுமானால் உங்கள் மருத்துவரை நாடுங்கள்.
புற்று நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள்
* மலசலம் கழிப்பதில் ஒழுங்கின்மை * நாட்பட்டும் மாறாத புண் * பெண்களுக்கு மாதவிடாய் ஒழுங்கீனம்
அடிக்கடி இரத்தப் பெருக்கு * மார்பகத்தில் அல்லது வேறு இடங்களில்
வேண்டாத வீக்கம் * மச்சம் மறுபோன்றவற்றின் அசாதாரண
இட்மாற்றம் தொடரும் இருமல்-தொண்டைக் கரகரப்பு பெரும்பாலும் இத்தகைய அறிகுறிகள் ற்று நோய்க்கான எச்சரிக்கையாகவும் இவற்றை அவதானித்தால் தகுதியான மருத்துவரின் உதவியை நட்
அருள் ஜூவலர்ஸ் வழங்கும் தங்கமாலை
瓯江&二24,1997

Page 13
கண்ணீரிலும் துேவம் ம்ே
L முணுமுணுத்தோடும்
i rra олғ5555,107 நான Ո//վ (7//g// 56/ உதயமும் அஸ்தமனமும்-உன் 蠶 : Mørugl offørst ೧೮೦ வார்த்தைகளைப் பொறுத்தே E. P '?ரண்டு "... இரு பொழுது o* *ಕೆಳೀಕಿಳಿಸಿ : " !" : :* |- apa T007 மின்னலைப் போலத்
eius GLSL-2 cór தோன்றி " நெடிதாய் சிவதும் வார்த்தைகளுக்கு மட்டுமே G " " | ಇಂಗಿಹಾಗ சிவதும் ՊԱՐԹ வல்லமை இருந்தது וול -ון நறுக்குத் தெறித்தாற் போல்- 5/9/Up -- h இதயம் குமுறி ய்ேகிறது flas/Lord கல்லும் உருகும்-என் . allt lpaflói 500 Ú0)U எனக்குள்ளும் 56079 00/05Üı 'ಲ್ಲಿ" கண்ணீரின் முன்னால் ಇಂಗ್ಲ ಶಿರಾ Սասկաஅசையாமல் இருக்க-உன் ಙ್.o பல நேரம் வாழும் 麗 இதயத்துக்கு மட்டும் 蠶 GÖTLICO)5, 纥 சில கனவு என்னுள் 6) ITSO), as எப்படி இயலுமாயிருந்தது? : is 2 originale GUարմ/, Մ5: ம் மாலையும் -0- கிழட்டுக் Ձսար 05m, LD GOTES/ பதினாறு பேறுகளோடும்-நீ சில வேளை வரும் Täಅಗಲ್ರರ್ வேதனைகளினாலேயே-ான் Ou 500 gy ಹigುರಿ 9սո5, To LIITÜ விரித்து 00501 விழிகளிரண்டும் எல்லாச் சாயங்களோடும் என்னுள்ளே உறங்கிப் போகும்
հ6)m/Ag நானிருந்து போராடுகிறேன் Տ51թատրա, ஊற்றெடுத்து வழிந்தன -0- பாம்பாய் வரும் சில கனவு குரோகுங் ெ -O- உன் உலகுக்குச் என் பாதைகள் எல்லாம் IT வரும் சில கனவு உயிர்குதறு சூரியனும் சந்திரனும் கண்ணி நிரம்பியவை முகமெல்லாம் கருதிப் போய்- சில வந்து சேர்வதற்காகவா ü என் பாடல்கள் எல்லாம் முடமாய் வரும் வேறோர் கனவு ಅಲ್ಲೂ ೧೮ರಿ! वह வானத்தை 蠶'ಶಿಳ್ಗಿ' «նսգնահա Aingdia snagam Lou Tiš62aTTaila ಇಲ್ಲಿ 历 Ga/(Mլg Այց எனககுளரும கனவு வரும սալի55)ւն 鷲 -- "91 Tetoar 9401015 95 உன் வாழ்வுக்கு E. " | o॰oo! ":
FOIC) (5 F(0) ID GIGOT 枋 Q kk kTYSLLS S SS SS SkkSkY kkkkS S T TkSkS ΤΩ75/ எலும்புக்கூடுதானா பஹீமா ஜஹான், உடம்பெல்லாம் பல்லாத முனகிச் சாகு தேவைப்பட்டது? தெமடகொல்ல, மெல்சிரி 55 GOTSI, III -0- SIDLol85sTVO olIDV9ITILIV, இரு ୫୩୩ ଭା08',
=====து து-- Tût 2.5 # 20059 Ε.Σ.Σ. மனம் திறக்க மறுத்து
{{ք007 (51955/ gyflwyno'r தல மனதில் குத்துவதும் நிதான் அதிகாலைப் பொழுதினிலே S S S S S S S S S S S S S g
குத்துவம் சொல்லிய்து சுவரில் மாட் Ᏸ550ᏡᏗᏰᏏᏩᏪ5 ; 51550/60/LD 155 55 in Cas விடைகளில்லா வினாவேந்தி " (Ըի (: (CO flag and ep விழிநீர் விடை தேடி வர நான கை நீட்டும் சுள்ளி தந்தா இரு கரை அணை போட ፴60ዕT மூடுவதும் நிதான் viv
SIA 006UID 5150) கண்ணுக்குள் கருவிழியாய் தும் தான் " எப்பொழுதும் வந்தவனும் நிதான் d 喜 சுடுகாட்டில் மட்டும் வீசிய உனக்காக ரு விழி தேடும் தூக்கமதை குறாவளி நான் 4u(OILP UG நெஞ்சுக்குள் புதுராகம விரைந்திடச் செய்ததும் நிதான் 15550/070 ILIS நீயேன் குயி நிதான் விழி வழியும் குருதியில். இ (நறுமணத் தென்றலாக்கியவளே மெளன ராக שוש/90ש9 தனிமையிலும் இனிமையை இரவுகள் விடியாமல் * vry WIWIT இணைத்தவனும் நிதான் விழி சுமந்த நம் காதல் 墨 காதல் தாகத்திற்கு எல்லாவற்றி doo SS S S வழிமாறிப் போனதுவே இ தண்ணீர் கேட்டேன்- நியோ எதிர்ப்பதும் மெளனமாய் என் வாழ்வை II நீர் காட்டி தீர்மானித்துக் கொல்பவனும் நீதான் என் யாசிப்பு தெரியாதா? இ கனவுலகில் மட்டும் என் காதலுக் முன்னூறு நிலவாக நான் மூச்ச விட மறக்கும் ஐ வாழ வழி காட்டினாய் பதில் சொல் எழுந்தவனும் நீதான் போதுதான் VVV (Τίγρητή β) όΠρ
d புரியுமா காதல் கணக்கு Ο ο
சாம்பராகும் கவிதைப் பூத்தவர் ** a
படுத் தீய்க்கும் "L(65 5 (IG50510 00Ꭻ Ꮽ ᏭᏧᎱᎸᏓ0 f5lᏪ5ᏓᏓgl0. Η τα M . . Αν @ உக்கிர எறிப்பில் இன்னும் "E. 威 அலைக் காற்றிடை ಛೀ. o" 蟹 உணர்விடை எரியும் ருககறது: கருகு மணிகள் உதிரும் : Souar : ண்டும் பின்னரொன்று பூக்கும் Ձիեթլոր (167ug gg Solog GML (M 5(կակ507 (5//gl)լի வரும்வரை (35hiրի, ტწტ 5. ** Ժոլիս(UT(5լի: 0/0510 சுமைதான் ** ** **
T
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால் ஞாயிறு முயற்சிகளில் வெற்றி, மன மகிழ்ச்சி பகல் 12 மணி ஒரயிறு மன மகிழ்ச்சி சுபகாரிய நன்மை பிய திங்கள் தொழில் சிறப்பு அந்நியர் நட்பு L.L.I. 2 DAs திங்கள் தொழில் சிறப்பு பண வரவு L JJJEG) 12 செவ்வாய் துயர் நீங்கும், புதிய முயற்சி பகல் 11 மணி செவ்வாய் வெளியிடப் பயணம் செலவு மிகுதி பி.ப ) புதன் காரியானுகூலம் பொருள் வரவு LillL. I 1960ill II géir- 2. lj3 நட்பு மன மகிழ்ச்சி LL வியாழன் மனக்குறை நீங்கும் தொழில் விருத்தி பகல் 12 மணி வியாழன் பொருள் வரவு காரியானுகூலம் பிப 1 வெள்ளி பிரயாண மிகுதி செலவு அதிகம் முய 10 மணிவெள்ளி மனக்குறை நீங்கும் பணவரவு சனி தொழில் மந்தம், பணவரவு குன்றும் பிப 1 மண சனி-தொழில் உயர்ச்சி, அந்நியர் உதவி
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-7 டநாள்-வெள்ளி, அதிவு
அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கால்
ஞாயிறு பெரியோர் நட்பு முயற்சி பலிதம் L. 3 திங்கள் இனசன நன்மை, தொழில் சிறப்பு L146), 12 செவ்வாய்- கடன் தொல்லை, கெளரவ மிகுதி L JILL 2 புதன் உயர்ந்த நிலை, மன மகிழ்ச்சி LJUKG) II வியாழன் காரிய சித்தி பொருள் வரவு L7.L. 3 வெள்ளி சுபகாரிய மகிழ்ச்சி முயற்சி மேன்மை பகல் 12 சனி தொழில் சிறப்பு பண வரவு ... 2
அதிஷ்டநாள்-வியாழன் அதிவு உத்தராடத்துப் பின்முக்கால் REGERIA முன்னரை)
ஞாயிறு புதிய முயற்சி, மன மகிழ்ச்சி L.L.I. 1 Dog திங்கள்- பெரியோர் உதவி, பண வரவு பகல் 12 மணி செவ்வாய் காரியானுகூலம் தொழில் சிறப்பு Ls). L. 4 LOGONAN புதன் - வெளியிடப் பயணம், பொருள் வரவு மு.ப. 10 மணி வியாழன் தொழில் உயர்ச்சி, இனசன நன்மை பிப 4 மணி வெள்ளி முயற்சி பலிதம், பயனுள்ள செயல் முய 1 மணி சனி அந்நியர் உதவி, காரியானுகூலம் шја, 12 шкој
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-7
சுப நேரம் விருட்சிகம், கப நேரம்
முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்) விசாகத்து நாலங்கால் அனுவும், கேட்டை)
ஞாயிறு இனசன நன்மை, மனக்கலக்கம் பிய 2 மணிஞாயிறு பொருள் வரவு, மன மகிழ்ச்சி திங்கள்- வீண் மனஸ்தாபம், கெளரவக் கேடு பிப 4 மணிதிங்கள் தொழில் சிறப்பு, அந்நியர் நட்பு LIEG) 12 செவ்வாய் தொழில் மந்தம், பணச் செலவு பகல் 12 மணிசெவ்வாய்-இனசன நன்மை காரியானுகூலம் LJ.L. 2 புதன் உயர்ந்த நட்பு தொழில் சிறப்பு L).L. 3 LDollgi- QLINGUIi Ij II. LIGJI JJa). (p.L. 10 வியாழன் அந்நியர் நட்பு பண வரவு பிப 1 மணிவியாழன்-உறவினர் உதவி காரியத் தடை LJ.L. I வெள்ளி பிரயாண மிகுதி தொழில் பிரச்சனை பிய 2 மணிவெள்ளி பிரயாண மிகுதி செலவு அதிகம் பிய 2 சனி பெரியோர் நட்பு மன மகிழ்ச்சி பகல் 12 மணிசனி தொழில் மந்தம், வீண் மனஸ்தாபம் LJEG) 12
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5 அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-4
邸血&二24,1997 தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பரிசு மழையில் உ நனையும் அதிஷ்டசாலிகள்
முரசின் பரிசுமழைப் போட்டிக்கு வந்து குவிந்த கூப்பன் மழையில் 107Q/ மூச்சுத் திணறிப் போனது அசத்திவிட்டீர்கள் போங்கள், பரிசு பெற்ற என்னோடு- அதிஷ்டசாலிகளில் 200 பேரின் பெயர்விபரங்கள் தொடர்ந்து 55 வெளியாகும். முதல் 20 பேரின் பெயர் விபரங்கள் இதோ, விடை பெற்றுG 1. செல்வி, சுலைம் யூசுப் 1.எஸ். வசந்தகுமார்,
80/12, பெயிலி வீதி, பலாவலை எஸ்டேட், நாவலப்பிட்டி உட நிரி எல்லை. 2. திருமதி எல். சிவஜோதிமலர் 12.சம்சுதீன் ஹம்சார் லும், 431, ஆரியபுர சரிப் ஹாஜியார் வீதி, ம்பும் முளைத்த பொகவந்தலாவ, அட்டாளைச்சேனை-2
57gailurdi... 3. ரி. தேவபாலன், 13.ஏ. அச்சுதன், மாய 60 நல்லையா வீதி, சேனையூர்-6 ITE) ಇಂಗಾ மட்டக்களப்பு முதுரர். ஏதேதோ- 4. செல்வராஜா சஞ்சயன், 14:திருமதி மெற்றில்டா,
63. கோவில் வீதி, குருமன்காடு, 61/2, லூவிஸ் 11036ытай), வவுனியா நீர்கொழும்பு |ICDOTIAAN 5. grav. Fåfgudsti, 15.யூஸ்டஸ் வெல்ற்,
ቻffቧ ቃff எதிரில், 60/1, மாணிக்கவாசகர் வீதி, னை விரட்டும் செங்கலடி திருகோணமலை,
JLIf);Jgn G. g:LDJi 6. செல்வி எல். கஜேந்திராதேவி, 16. ஏ. சமத,
கண்ணகியம்மன் கோவிலடி ಇಂದಿರಾ கனவுக்கு திமிலை, சிலாபம் ANTOJE [ 10ᏪᎸ . 7. எஸ். புவிராஜ், 'ಸ್ತ್ರ್ಯ LIITIDIT: 0Ᏸ5fᎢᎯ பிரதான வீதி வத்தேகம விதி வந்தாலும் ΠΟΙ ΤΟΥΘΥΤ II PΠΠ . 6-துறைநிலாவணை .ر. ,|
நான் விழிக்க 18ரி குன்றக்குமரன், ti) 8, எம். 55 டிக்மன் வீதி,
வேப்பமடு 4ம் கட்டை கொழும்பு-5 மன்னார் வீதி, புத்தளம்
6110, 500T. MIGDIGITë Gas GRD GOT 9. 6Idህ. சுகீந்திரன், ரத்மல்ஹகாவெவ ரோட் 1991, இறத்தோட்டை வீதி, மாவ அனுராதபுரம IDT95ഞണ്. 20.இ கப்ரியேல் EGLGr— 5Gaun 10.கே. முரளி, 5 ஏ, மல்லியப்பு LL எச். 18 அரச தொடர்மாடி, ஹட்டன் (i) பம்பலப்பிட்டி (ஏனைய விபரங்கள் அடுத்தவாரம்)
* ܒ கிறேன். ஆனால் 兽 麗響 GU2. 器 墨匹• Ν
ரசிக்கிறாய். *霹 க்கும் | 들이 ற்பிப்பவளே 墨器 (08/0) 2° Es
9 9. 例 -
151222 |ー。翌 嵩 兰、 UQSITP2 அகன் கபிலன் |
3s
巴 ( 9 தத் தேசத்தில் Egg E. ல்கள் அன்றிய E E 3 GG ||
로 "") 5 005/06Ս š = E 三 யமாக வேண்டும் " | as 로 பொழுதாகினும் 들 쿠 றுக் கொள்வோம்! GE) 區
蠶響 "_量 를
மிதுனம், கப நேரம்
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புன்புத்து முன் ಆಟಗಳು
LT.
கர்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருக்கிடத்துமுன்னரை
தாயிறு பெரியோர் உதவி கெளரவம் பிப 4 மணிஞாயிறு முயற்சி மேன்மை, பண விரயம் 4. IDGoof திங்கள் தொழில் மந்தம், பணக்கஷ்டம் பிய 2 மணி திங்கள் பொருள் வரவு உயர்ந்த நட்பு |]]| | | ჭ |ერეუქ1 செவ்வாய் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நட்பு பகல் 12 மணிசெவ்வாய் அந்நியர் சகவாசம் கெளரவம் L.L. A. Do தன்- புதிய முயற்சி, மன மகிழ்ச்சி பி.ப 9 மணி புதன் மனக்குறை நீங்கும் பொருள் வரவு பிய மணி வியாழன் காரியானுகூலம் இன்சன நன்மை பிய 2 மணிவியாழன் பெரியோர் உதவி மன மகிழ்ச்சி U98; 12 IDGoof வெள்ளி பொருள் வரவு உயர்ந்த நிலை பிய 3 மணிவெள்ளி துயர் அதிகம் தேகசுகம் பாதிப்பு பகல் 1 DGSON னி- வெளியிடப் பயணம் செலவு மிகுதி பகல் 12 மணிசனி வெளியிட வாழ்க்கை மனக் கலக்கம் LL, 2 LDM
அதிஷ்டநாள்- திங்கள் அதிஷ்ட இலக்கம்-1
Jiji, J, J.L. சுப நேரம் (புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆயிலியம்)
அதிஷ்டநாள்- புதன் அதிஷ்ட இலக்கம்-3
ஞாயிறு பணக் கஷ்டம் மனக் கலக்கம் L. 1 a திங்கள் உயர்ந்த நட்பு கெளரவம் LJUKG) 12 UDGING செவ்வாய் துயர் நீங்கும் முயற்சி பவிதம் L.L.I. I Dans புதன் பிரயாண மிகுதி, மன மகிழ்ச்சி L.L.I. 3 IDGM) வியாழன் தொழில் மந்தம், பணச் செலவு LI JIGU TIT LIDGNsf வெள்ளி. இனசன நன்மை காரியானுகூலம் L.LI, 1 DSM சனி தொழில் நன்மை, அந்நியர் உதவி Lu96) 12 Lb69of
அதிஷ்டநாள்- வெள்ளி அதிஷ்ட இலக்கம்-7
மகம், பூரம் உத்தரத்து முதற்கால்
ஞாயிறு சுபகாரிய மகிழ்ச்சி அந்நியர் நட்பு L JILJI, 8 LDGFAP) திங்கள் தொழில் விருத்தி உயர்ந்த நிலை LIJE) I2 IMGM செவ்வாய் பெரியேர் நட்பு மன மகிழ்ச்சி Ls). I 2 LDGOSAN புதன் கடன் சுமை பிரயாண மிகுதி LI9,Gi) 11 LDGOsf) வியாழன் உயர்ந்த நட்பு பண வரவு Liu ICM வெள்ளி-மனக் குறை நீங்கும் தொழில் விருத்தி பகல் 12 மணி னி அந்நியர் நட்பு காரியானுகூலம் LI, 1 DENs
ட இலக்கம்-2
அதிஷ்டநாள்-செவ்வாய் அதி
(உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை)
த்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்)
ாயிறு பயனுள்ள செயல், உயர்ந்த நட்பு பிய 2 மணி ஒரயிறு உயர்ந்த நிலை தொழில் சிறப்பு | PL 1 DO60|| |ங்கள் தொழில் சிறப்பு கெளரவம் LI JGJ 12 LIDGNsf திங்கள் காரியானுகூலம் முயற்சி பவிதம் LL o D6 சவ்வாய் இன்சன நன்மை, மன மகிழ்ச்சி பிய மணிசெவ்வாய் தொழில் மந்தம் பணச் செலவு lu ? w தன் வெளியிடப் பயணம் கெளரவம் முய மணி புதன் பிரயான மிகுதி மன மகிழ்ச்சி LIGJ TË LIGJI யாழன் உயர்ந்த நட்பு செல்வாக்கு மிகுதி பகல் 12 மணி வியாழன் பயனுள்ள செயல் தேக்க நன்மை LINU, U ING வள்ளி தொழில் உயர்ச்சி, பணச் செலவு வெள்ளி உறவினர் உதவி பொருள் வரவு LIJA) I2 IMGM னி காரியானுகூலம், பிரயாண மிகுதி சனி செல்வாக்கு மேன்மை, பெரியோர் நட்பு ... 2 IDG
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-6 அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்

Page 14
"எறும்பே என் எஜமானரைப் பற்றி உனக்குத் தெரியாது அவர் மிகவும் நல்லவர்" என்று மறுமொழி சொன்னது நாய்
"பின்னே ஏன் அவர் சென்ற பேருந்து கே விபத்துக்குள்ளானது?" என்று கேட்டது filosoft numir || 6TUDJIbL.
"யாரோ சில பாவிகள் அந்த வண்டியில்
s சிறுகதை பயணம் செய்திருக்கலாம். அவர்களுடன்
சோகமாகக் கண்கள்
எனது எஜமானரையும் விதி அழைத்துக் கலங்கியவாறு உட்கார்ந் جنگ
திருந்தது. அந்த நாயின் சோகத்திற்கு காரணம் இருந்தது.
அந்த நாயின் எஜமானர் மிகவும்
ந்த வீட்டு நாய் மிகவும்
"சென்ற மாதம் உ வீட்டின் வாசலில் அப அவர் அருகில் இருந்: எங்கள் கூட்டத்தில் உ6 அவரைக்கடித்து விட்டது
"ஆம் எனக்குத் நாய்.
"ஓர் எறும்பு ச கோபமுற்று அங்கிருந் தையே மண்ணெண்ணெ
நல்லவர் அவர் நேற்று வெளியூர் சென்றி ருந்தார். அவர் பயணம் செய்த பேரூந்து விபத்துக்குள்ளாகிப் பலர் மாண்டனர் அதில் நாயின் எஜமானரும் ஒருவர்.
எஜமானரை இழந்த நாய் எதுவும் உண்ணாமல், கவலை தோய்ந்த முகத் துடன் இருந்தது.
அந்த நாயின் அருகில் எறும்புகள் வரிசையாகச் சென்று கொண்டிருந்தன. துக்கத்துடன் அழுது கொண்டிருந்த நாயை ஒரு எறும்பு பார்த்தது. அது நாயைப் பார்த்து
"ஏன் சோகமாக அழுது கொண்டி ருக்கிறீர்?" என்று கேட்டது.
"எனது எஜமானர் நேற்று விபத்தில் சிக்குண்டு இறந்து விட்டார். அதுதான் எனது சோகத்திற்குக் காரணம்" என்று சொன்னது நாய்
"நன்றியுள்ளவரே! உமது சோகம் எமக்குப் புரிகிறது என்ன செய்வது? அவருடைய ஆயுட்காலம் முடிந்துவிட்டது இது இறப்பிற்குரிய வயதல்ல. அவர் என்ன பாவம் செய்தாரோ?" என்று கூறி ஆறுதல் சொன்னது எறும்பு
கொண்டு விட்டது. இது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்டது நாய்
"நியாயமில்லைதான் ஆனால் என்னைப் பொறுத்தவரை நியாயமுள்ளது" என்று சொன்னது எறும்பு
"என்ன சொல்கிறாய்? சில பாவிகளுக் காக எப்படி நல்லவர்களை அழிப்பது நியாயமாகும்
என்று கேட்டது நாய்
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் ကြီးကြီး]]
- ܒܢܝ .
エニ
இந்நோய் உள்ள
af'LTT.
ஓர் எறும்பு கடித்தது. அவர் ஏன் எ யும் அழித்தார்? இப்படி "மற்ற எறும்புகள் கடித்துத் துன்புறுத்த அதற்காகத்தான் கொன் சொன்னது நாய்
"அப்படியானால், ! நினைத்துக்கொள் இப்ே இருப்பவர்கள், நாளை அல்லவா? என்று எறு விட்டு ந
NA S.
L
* புலிமியா என்றால் அளவில்லாமல் அ கொண்டிருக்கும் ஒ பெயர்தான் புலிமிய முதல் 40 வயது வை தான் அதிகளவில் கின்றனர்.
கண்டுபிடிப்பது?
நாம் ஒவ்வொருவ மேல் சாப்பிட முடிய விட்டால் எழுந்து இந்நோய் உடையவ நிரம்ப சாப்பிட்டுக்
* இப்படி இவர்கள் ெ
செல்வி லக்ஷினி ரவீந்திரன், விஹார லேன், கொழும்பு-06
செல்வி பாத்திமா முப்ராஸா உசைன், மா/ ஆமீனா ம.வி. மாத்தளை,
எப்படி உணவு ச ஒன்று வாந்தி மலமிளக்கி மருந்து வயிற்றைக் காலி ெ * இந்நோயினால் உட ம் தொண்டை வ ந்நோய் உள்ளவர் எடுப்பதால், அதில் மூலம் பல், ஈறுகள் படுத்தும், * இந்நோய் எதனால்
செல்வி சுபுகி, சிறு வயதுப் பாதி இராமகிருஷ்ணமிஷன்மகாவித்தியாலயம்,கல்முனை வாசல விதி, கொட்டாஞ்சேனை. : வழக்கங்க |60)/gU4611 ୬/1601
i LDGÓT GOTIITÄ, Lusofs, G ಙ್ fl, allo La என்று ' SS " L4907195 522T60 olLUFTSMUGGETT 66A) y/TIMI, -9|LLGOT, மருத்துவ ஆய்வின்
நெளஷாத் அப்துல்கர், செல்வன் ஐ சேதுபதி, படும் ஸ்திரமற்ற தி அல்ஹிஜ்ராம.வி.முள்ளிப் பொத்தானைமா, கந்தேறுவர த.வி அல்வத்த இந்நோய் வருகி எனவே மருத்துவர்
த. பாபுஜி, ஏ.எம். வஹபீக், நிவர்த்தி செய்யும் தமிழ் மத்திய மகா வித்தியாலயம், வவுனியாபு எருக்கலம்பிட்டி மு.ம.வி, பாலாவி கொடு:
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திறமையென்னும் செல்வங்களைச் சேமிக்க வேண்டும் மனமென்னும் தோட்டத்திலே நல்லன்பை வளர்க்க வேண்டும் நம் மானங்காக்கும் வீரத்தையும் அதில் சேர்க்க வேண்டும்
அதிகாலை ஐந்து மணிக்கு நீ எழுந்திடல் வேண்டும் உன் அன்னை தந்தை இருவரையும் தினந்தொழுதிட்ல் வேண்டும் சுகமளிக்கும் உடற்பயிற்சி செய்திட்ல் வேண்டும் பின் சுறுசுறுப்பாய் உனையியக்கி கடமை முடித்திடல் வேண்டும்!
பள்ளியென்னும் அறிவுக்கோயில் தினம் சென்றிடல் வேண்டும் நல்ல பாடமென்னும் கரும்புச்சாற்றைச் சுவைத்திடல் வேண்டும் தேர்வில் வென்று முதன்மையாக வந்திடல் வேண்டும்- நல்ல
தேசமதை உயிர் முச்சாய் நினைத்திடல் வேண்டும்
ாந்திருந்தார். நீயும்
闾° on JIf 25 5TCB ள எறும்பு ஒன்று தலைநகர்- கீவ் *** 66ÕTD59, 6 TITOLDL
: பரப்பு- 608,700 சதுரகிலோ மீட்டர்
மக்கள் தொகை 514 கோடி டித்ததும் அவர் மொழி- உக்ரேனியன், ரஷ்யன் எறும்புக் கூட்டத் சமயம் கிறிஸ்தவம், இஸ்லாம் ய் ஊற்றி அழித்து நாணயம்- கார்பொவனட்ஸ்
புதிய நாணயம் ஹரிவ்னியா Rig தனிநபர் வருமானம்- 1670 டொலர்
ன் எஜமான் இந்த
செர்னோபில் உக்ரைனில் தான் உள்ளது. ஐரோப்பாக் கண்டத்தில் அமைந் பொருளாதாரம்:
துள்ளது. முன்னாள் சோவியத் யூனியனின் மிகச் சிறந்த விவசாய நிலங்களைக் : முன்னர் இருந்தது. கொண்டுள்ளது. கோதுமை, புகையிலை SITGVITDI: பழவகைகள் மிக அதிகளவில் விளை
1991 டிசம்பரில் சோவியத் யூனியனில் கின்றன. நிலக்கரி மிக அதிகமாகக் இருந்து தந்திரம் அடைந்து உலகின் கிடைக்கின்றது எண்ணெய் வளமும் மிகப் பெரும் அணு விபத்து நடந்த உண்டு.
S S S S S S S S S SS SS SS SSSSSSS S SS SS SS SS SS
சிறு இறக்கைகள் காணப்படுகின்றன. இவைதவிர ஒரு சோடி துடுப்புக் களும் உள்ளன. இந்தத் துடுப்புக்கள் வி நீந்துவதற்கும், கடலில் மூழ்கி எழுவதற் நீரில் வாழக் கும் ப்ெரிதும் உதவுகின்றன. நீரின் கூடியது. அண்டார்டிக்கா கண்டத்திலும் தன்மைக்கேற்ப இவை இலாவகமாக
அதனைச் சுற்றியுள்ள தீவு நீந்தும். களிலும் பெங்குவின் பறவை சிறு சிறு மீன் காணப்படுகின்றது. அவுஸ்தி களைப் பிடித்து விரும்பி ரேலியாக் கண்டத்திலும், உண்ணும் பெங்குவின் தென் அமெரிக்கா கண்டத்தி நிமிர்ந்த நிலையிலேயே
தானே அவரைக் லும் பரவலாக வசிக்கின்றன.
ಮಣ। எறும்புகளை பெங்குவின் பறவை 'ಸಿ¶ 17 aga, DigiGIGOT. குந்தால் பிறகு இதில் எம்பரர் பெங்குவின் லாம் அல்லவா? தான் மிகப் பெரியது. இவற் றிருப்பார்" என்று நின் உயரம் 4 அடி பெங்கு IG வின் பொதுவாக 16 அங்கு தையும் அவ்வாறே லத்தில் இருந்து 4 அடி பாது நல்லவர்களாக உயரம் வரையே இருக் உற்று உற்றுப் பார்க்
பாவம் புரியலாம் 血、 கும். ம்பு சொல்லிவிட்டு முட்டை போன்ற வடிவத்தில் இவற்றின் .¶ 9,699.
3._~ೠಳರು: gı.
இவை கூட்டம் கூட்ட
மாக வாழும்.
பெங்குவின் மணி
தர்களைப் பார்த்தால்
A | D.L. L. I .
!& ! Steig- 3. டிக்கடி சாப்பிட்டுக்
L ரு வகை நோயின் யாகும் தினகரிப் பத்திரிகை யோமுரி ா. பொதுவாக 13 இஷிம்பன்இஆகும்இஜப்பான் நாட்டுத் ர உள்ள பெண்கள் சைரியான இது 14 இந்நோய்க்கு ஆளா
Sa: பத்திரிகை ரோம் நகரில் இருந்து வெளிவரும் டியோடியோ டிரோமா பத்திரிகை ஆகும் இதன் அகலம் 27 சென்டி மீட்டர் நீளம் 68
အမေရွှင္တန္တZကြီးအဆုိးန္ဟုန္တိတ္ထိ
3 gialli Elfi
." רים(
ர்களை எப்படிக்
ஒரு அளவுக்கு 。”。
து வயிறு நிறைந்து மேலிருந்தும் வருவான் கீழிருந்தும் K
டுவோம். ஆனால் வருவான். ཡོད། ། S. 旁
கள் வயிறு நிரம்ப Ա9/6/6ն արհ? *E ANYS
காண்டே இருப்பர் 2 உச்சியிலே கிரீடம் உடம்பெல்லாம் கண், لیے اسے ாடர்ந்து சாப்பிட்டால் அது என்ன? %Sجیسے
960Lyub? 3. மேலும் கீழுமாய்க் கோடுகள் நனைந்தா
டுப்பர் அல்லது லும் அழியாத கோடுகள்
sed LG) 9,168 அது என்ன?
:* 4. இளம் வயதில் பச்சை நிறத்தாள் முதிர் L
வயதில் சிவப்பு நிறத்தாள், ஆனால் நி பாதி கு' இரண்டு பருவத்திலும் குணம் ஒன்றே
வறட்சி ஏற்படும். · 249!!!!!!! ள் அடிக்கடி வாந்தி 5 விதையில்லாச் செடி மழையிலே பிறந்து உள்ள அமிலத்தின் வெயிலில் காயுது
ல் பாதிப்பை ஏற் அது என்ன?
QUfDJ? VPாரம்பரிய அவள் யார்? அவற்றின் உயரங்களும் வருமாறு:
மற்றும் சுற்றுச் 7 கசப்பவன், ஆனால் உடலுக்கு உகந்தவன் பெயர் நாடு உயரம்(மீட்டரில்) ாரணமாக இருக்க அவன் யார்? 1.ஏஞ்சல் GANGGOfGaJIT 807 டுகின்றது. ஆ கருத்த மனிதனின் கண்ணி வெள்ளை இனம் Gougoslav I GIO டி மூளையில் ஏற் 凯岛町矶” விடைகள் IV ಇಂಗ್ಲಿಸಿ' ன்மையினால்தான் சிலராலும் 8. பர்மியா SyÜLJÜNGLIITGAVGALDA" J9YGILDIrfă,GIT
என்தின்றன்ர். 9திற்கிழமை 9 1919Uபி 9 6ரவரினே ஃபிரான்ஸ் 2. மன அழுத்தத்தை JUPI198T1 ji 1990919 8 7.துகேலா GAGGär GGT ATLArflákaKT || 41 மருந்துகளைத்தான் ரரிாழிம996 ழ996 8.உல்லோமோம்பி அவுஸ்திரேலியா 35 தொகுப்பு: ஏ. நஸ்ரின் 9டக்காங்கொங் கனடா 05
поa i °奥、 ü&–24,1997

Page 15
புறம் சொல்கிறோம், நாங்கள் பிளேஸ் பேசுகிற மாதிரிப் பாசாங்கு செய்துகொண்டு இங்கு வந்திருக்கிறோம். கள் கிளம்புகையில் எங்களுக்கு பயனுப்ப வருகிற மாதிரி வந்து புறப் படுகிற காரில் பாய்ந்து ஏறிக் கொண்டு | - Tuit?"
செய்கிறேன். செய்கிறேன். அப் பயே போட்டது போட்டபடி ஓடிவந்து விடுகிறேன்" என்றாள். சிறு குழந்தை பால் உற்சாகமாகக் குதித்தாள்
எங்கே இரண்டு பேரும் கிளம்புவ உத்தேசம்?" என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தால் கையில் ஒரு துப் பாக்கியுடன் சரஸ்வதி
அந்தக் காட்சியின் முழு அர்த்தம் எனக்குப் பதிவு ஆவதற்குக் கொஞ்சம் செகண்டுகள் ஆயிற்று வாட்டசாட்டமான சரஸ்வதி கையில் அசந்தர்ப்பமாகத் துப்பாக்கியை வைத்துக் கொண்டு நிற் கிறாள். துப்பாக்கி நிஜம் என்பதில் எனக்கு சந்தேகம் ஏற்படவில்லை. கன்னங் ரேல் என்று பளபளப்பாக இருட்டு வாயுடன். அதன் மூஞ்சியைப் பார்த் தாலே அதன் உண்மை தெரிந்தது. என்னை நோக்கி நீட்டிக்கொண்டிருந்தது. சரஸ் என்கிறவள் நிதானமாக அதை என் முக்கிய பாகத்தில் குறி ாத்தபோது எனக்கு வியர்த்து விறு விறுத்தது கடன்காரி எங்கேயாவது ஒன்றுகிடக்க ஒன்று ஆகிவிடப் போகிறது. வேண்டாம் வேண்டாம்" என்றேன் அவசரத்துடன் தீரச் செயல்களுக்கெல் என் பாடியின் லாயக்கற்ற தன் மயை நினைத்து வருந்தி என் இரண்டு கைகளையும். வெட்கமாக இருக்கிறதுஒரு பெண் எதிரில் ஒரு ஆண் *. நடுங்க வேண்டும்
கணேஷா வசந்தா" என்று கூவி
எனக்கு அப்போதே சந்தேகமாக இருந்தது. நீ திருதிருவென்று விழிக்கிற தைப் பார்த்தேன். ஏண்டா ராஸ்கல் அராத்து என்ன தைரியண்டா உனக்கு எங்கள் வீட்டில் நுழைந்து என் தம்பி பெண்டாட்டியைக் கடத்திக் கொண்டு போகப் பார்க்கிறாயா? முழங்கால் சில் லைப் பேர்க்கட்டுமா? சப்பையைக் கழற் |றட்டுமா. ஒதுங்கு அப்படி (ஒதுங்கி னேன்) முலைக்குப் போ" (போனேன்) காயத்ரியைப் பார்த்தாள்.
ஏண்டி ஒடுகாலி உனக்குப் பாலிஷ் போட்டு வேளா வேளைக்குச் சோறு போட்டு சொகுசாக வைத்துக் கொண் டால், இப்படிக் கண்ட ஆண்பிள்ளை களுக்கு கடுதாசிகள் எழுதி வரவழைத்து என் தம்பிக்கு மோசம் செய்கிறாயா?
"தம்பியாம் தம்பி மடியில் படுக்க வைத்து பால் கொடு, சரஸு உன் குட்டெல்லாம் அம்பலம் ஆகிற தேதி வந்துவிட்டது. அவர்கள் எல்லாம் ஊர் பெரியமனுஷாள். அவர்களுக்கு இந்த வீட்டில் நடக்கிறது எல்லாம் தெரியும்." "பெரிய மனுஷன் நிற்கிறான் பார் இடுப்புப் பாண்டைப் பிடித்துக்கொண்டு முலையில். இவன் தான் உன்னைக் காப்பாற்றப் போகிறானோ?
"என்னம்மா சேதி?" என்று அய்யர் வந்தார்.
"வா அய்யர், இந்த ஆசாமியைக் கவனி, காயத்ரியைக் கூட்டிப் போகப் போகிறார்களாம். இந்த அம்மா லெட்டர் போட்டு வரவழைத்திருக்கிறாள் மூன்று பேரும் திருடர்கள் எங்கே மற்ற இரண்டு Gլյիp"
"படம் பார்த்துக் கொண்டிருக்கிறார் கள், அய்யர் என்னைக் கடுகடு என்று LITij5).
"அவர்கள் படம் பார்க்க வரவில்லை. காயத்ரியைக் கடத்திக் கொண்டு போக வந்திருக்கிறார்கள்."
"நான் அப்பவே நினைச்சேன் சரஸ்வதி அம்மா"
"நினைச்சே உன் மூஞ்சி தரித்திரமே ஏதாவது செய். அந்தப் பெண்ணைக் கட்டி ரூமுக்குள் தள்ளு." 'செஞ்சால் போச்சு." "கிட்டே வராதே. கிழித்து விடுவேன் கிழித்து" என்றாள் காயத்ரி.
"நீ கிழித்தால் நான் தாங்கிக் கொள்கி |றேன் காயத்ரி என் செல்லம் என் கண்ணு உன்னை அங்கம் அங்கமாகப்
பெயர்: எம்.லோகநாதன் alug: 24 முகவரி:
பொழுதுபோக்கு கதைப்புத்தகம், பத்திரிகை
ன்ன செய்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அப்
பெயர் பிரமனேஸ்வரி Glug: 24 4 டொரிங்டன் முகவரி:368,லேயாட்ஸ் புரோட்வே எஸ்டேட் அக்கரப்பத்தனை கொழும்பு-14
பொழுதுபோக்கு
வழமையானவை,
Sgyrsiwn EDD
பழைய புத்தகக்கடையில் அந்த நோ இ கையெழுத்தில் தனது கதையை எழுதியிருக்கிறாள் படித்துவிட்டு வந்து தன்னைக் காப்பாற்றும்படி எழுதியிருக்கிறா LLTTSS T LL S LLLLL LLLLLLLLS TLTTTLL STTT SSS TTSS TLLLLLTT C TTLTT TT LL LL L LLLLL S TTLLTL TS அவளது செயல்கள் சந்தேகம் தருகின்றன. வீட்டு சமையற்கார உடலில் நகைகளை மட்டும் அணிவித்து நிறுத்தியிருக்கிறாள் இந்திராவின் உடலை சுடுகிறான் அவள் தந்தையான சமையற் கதவு இடுக்கு வழியாக அக்காட்சியைக் காண்கிறாள் காயத் கால்கிறாள் சரசை வீட்டை விட்டுப் ே ரத்னாவும், சரசுவும் இரகசியமாகப் பேசு
Siring strugs ரத்னா பின்னர்
: புத்
காயத்ரி எல்லாம் அவர்களின் நாடகம் என்று தெரிகிறது. செய்யப்போகிறார்கள் என்று பயப்படுகிறாள் காயத்ரி வீட்டுக் ஹவுசில் ஒரு பெண்ணை அடைத்துவைத்திருப்பதையும் காண்கிற
றாள் அடைக்கப்பட்டிருப்பவள்
iமலா என்று அறிய முடிகிறது
காயத்ரியின் கதையைப்படித்தறிந்தஎழுத்தாளர் உடனடியாககனே உதவியை நாடுகிறார். காயத்ரியைக் காப்பாற்றப் புறப்படுகிறார்
போட்டோ பிடித்திருக்கிறேனே! தெரியாதா உனக்கு உன்னை எத்தனை நாளாக இப்படிக் கட்டிப் போடக் காத்துக் கொண்டி ருக்கிறேன் தெரியுமா? இதோ பார் இது என்ன பேனாக் கத்தி நேத்திக்குத்தான் சாணை பிடித்துக்கொண்டு வந்திருக்கிறேன். டிர் டிர் பொறி பறக்க : வைத்து உன் கழுத்தை கேக் வெட்டற மாதிரி வெட்டலாம் என்னடா சொல்றே சோம்பேறி?
"அவளை விடு பாப்பாரப் பயலே அவளை விடு" என்றேன்.
அய்யர் திசை மாறி நோக்கி, "சரஸ்வதி அம்மா கீறிப் பார்க்கலாமா கீரணிப்பழம் மாதிரி என்றார். அய்யர் செய்வார் போலி ருந்தது. கரிமுனிமாதிரி இருந்தார்.
"நீ இவனை விடு அவளைக் கவனி. கழிசடையை உள்ளே தள்ளு" அய்யர் மிக்க சந்தோஷத்துடன் காயத்ரியை நெருங்கி, அவள் புஜங்களைப் பிடித்துத் திருப்ப, அவள் அவரைக் கன்னத்தில் அடிக்க, அவர் மதிக்காமல் வெற்றிச் சிரிப்புச் சிரித்துச் சரக்கென்று அவள் ரவிக்கையைக் கிழிக்க அவள் போர்த்திக் கொள்ள, நான் சரஸ்வதி யின் துப்பாக்கியை ஒரு கணம் மறந்து அவனை நோக்கி ஓடினேன்.
டுமீல் நிஜமாகவே வெடித்தது. ஒரு கணம் என்மேல் பட்டுவிட்டதோ என்று பயந்து வெலவெலத்து உறைந்து நின்று உடம்பெல் லாம் பார்த்துக் கொண்டேன்.
சரஸ்வதி, "அடுத்த தோட்டா மேலே படும் குறிதவறாது. இந்த இடத்தை விட்டு நகராதே, ஏய் போடி உள்ளே போ உள்ளே! என்றாள்.
காயத்ரி அறை வாசலில் அடம்பிடித்து நின்றுகொண்டிருக்க, அய்யர் அப்படியே சாஷ்டாங்கமாக அவளைத் தூக்காத குறையாக உள்ளே தள்ள, அந்தப் பெண் அவரைக் கண்ட இடத்தில் நகத்தால்
"அவன் வாசலில் கணேஷ்
ரத்னா கணேவுை ஈஸ்ட் ஆப்பிரிக்காவ ஒரு நிமிஷம் இரு பண்ணி அனுப்புகிே புறங்கையால் கணேன் தடுத்து நிறுத்தி, "ை அப்புறம் துன்புறுவீர்
"என்ன செய்ய
கீற.தடதட்வென்று மாடிப்படியில் ஜனங்கள் ஏறிவரும் சப்தம் கேட்டது.
ரத்னா நுழைந்து, "என்ன சரஸ் இது? என்ன வெடிச் சப்தம்?" என்றான். அவனுக்கு இரைத்தது. கூடவே கணேவும் வந்தான். அவன் பின்னால் கூர்க்காவும் கையில் தடியுடன் ஓடிவந்தான். நான் "கணேஷ் ஜாக்கிரதை' என்றேன். சில செகண்டுகளில் கணேஷ் நிலைமையை உணர்ந்து கொண்டான் அறைக்குள்ளிருந்து காயத்ரியின் அலறல் கேட்டது. கீச்சுக் குரலில் சரஸுதுப்பாக்கியை கணேஷின்பால் காட்டி, "அங்கேயே என்றாள். அவன் சிரித்து, "தோட்டா இருக்கிறதா?" என்றான். அவள் "காது செவிடா? மறுபடி சுட்டுக் காட்டவா?" என்றாள். "தேவையில்லை" என்றான்.
"என்ன சரஸ? என்ன இதெல்லாம்? இவர்கள் எல்லாம் நம் விருந்தாளிகள்"
"விருந்தாளி ரத்னா உன்னைப் போல ஏமாளியை நான் பார்த்ததில்லை. மூன்று பேரும் காயத்ரிக்காக வந்திருக்கிறார்கள். அந்தப் பெண் விச்சுளி மாதிரி இருந்து கொண்டு அவர்களுக்குத் தகவல் அனுப்பி வைத்து, அவளைச் சப்தம் போடாமல் கொண்டு போக வந்திருக்கிறார்கள். நீ இவர்களுக்குக் காப்பி கொடுத்து படம் போட்டுக் காட்டுகிறாய். இந்திரா டான்ஸ் வேறு காட்டினாயா? முட்டாள் பிலிம் வாங்குகிறார்களாம்பிலிம் எல்லாம் ஏமாற்று வேலை, எங்கே இன்னொருத்தன்?
IQui கேஜங்கரன்.
Slug: 22
பொழுதுபோக்கு
உதைபந்து, பத்திரிகை
என்றான் ரத்னா ஃபோன் பண்ணுங் கணேஷ்
அய்யர், "அவுட் கதவைச் சாத்தி வை
“р ффшошол 60т கணேஷ்
"வாயை மூடு. இந்த கணேவுைக் பகதூர் நீயும் பார்த்து சரஸ்வதி துப்பாக்கி நான் இந்த ஒல்லி ஆ கொள்கிறேன். ஏய், ! கதவு தடதடவெ கொஞ்சம் கொஞ்சமா ருந்தது. காயத்ரி கை என்னையும் கனே மூன்று பேரும் மரப்பட என் முதுச் ருந்து அந்த இந் கண்களுடன் தெரிந்த "6T6öTGOILDLDI கணேஷ், செய்வது ரொம்ப முட் நான் ஒரு வக்கில் கிளம்புவதற்கு முன் பொலிஸ் அதிகாரியிட வந்திருக்கிறேன். நா மணியில் வீடு திரு தேடிக்கொண்டு வந் சொல்லியிருக்கிறேன். ராத்திரிக்கு ஜெயிலுக்
Glului: atinui GAJUSI: 26
முகவரி: SEESTR-80, 8806 முகவரி:70 BACH, SWITZERLAND.
அக்குறணை, பொழுதுபோ
வானொலி,
பயர்: கே.புஷ்பராஜ், Lg: 17
பொழுது போக்கு பத்திரிகை
BID. 18-24, 1997
முகவரி: டெல்வின் ஏ இறக்குவானை
பெயர் என்.விஜே. Slug; 24
முகவரி:21, காலி வீதி, கொழும்பு-4 பொழுது போக்கு வானொலி, பேனாநட்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் கிடைக்கிறது. யத்ரி கதையைப் கதை விரிகிறது. குே செல்கிறாள் 蠶 se yon soosi.
fas: Als Glyčia mä
Gör. ரத்னாவிடம்தான் கச் சொல்கிறான் தைக் கேட்கிறாள்
ப் பின்புறம் அவுட் காயத்ரி அதிர்கி
alsjö gé6uniflöt * @ú. |ற்கிறான்" என்றான்
முறைத்து, "ஏண்டா, ք 61 36Խ(3լյՈիլ Լով Lன்னைப் பார்ஸல் ன் நேராக வந்து அடிக்க, அவன் கலப்பு வேண்டாம் 1671" 6T 6öT DIT GÖT.
ாம் இவர்களை
ஏன் பொலிசுக்குப் களேன்." என்றான்
ஹவுஸில் தள்ளிக் க்கலாம்," என்றார். ாரியம்" என்றான்
வாய்யா அய்யர் நீ கவனித்துக் கொள் |க் கொண்டு இரு. யை விட்டுவிடாதே. ாமியைக் கவனித்துக் ட இரண்டு பேரும் ன்று தட்டும் சத்தம் க்குறைந்து கொண்டி ாப்படைகிறாள். ഞഖ[ID LL ഞഖg,
ல் பதிந்திருக்கக் கீழே ரொ பயம் நிறைந்த Τ6Π.
கத்தை" என்றான் ரங்கும்போது "நீங்கள் LIGIJOILDIGO JIslUI). |ந்த வீட்டிற்குக் OTO 6T60T UGOOILIT சொல்லிவிட்டுத்தான் ன் இன்னும் அரை பவில்லை என்றால் விடுவார். விலாசம் இந்த பார் பெண்ணே வேண்டிய சாமான்
களையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்து հին)"
"நட்டா சும்மா பேசிக்கொண்டிருக் காதே
"முட்டாள்தனமாக மாட்டிக்கொள்ளப் போகிறார்கள்
"உங்களை யார் ஒரு இடத்திலேயே அடைத்து வைக்கப் போகிறார்கள்? எங்க ளைப் பற்றி உனக்குத் தெரியாது. என்ன
9/ uiu LLUIT?"
"காலிப் பசங்களுடன் என்ன பேச்சு? நாளைக்கே குழி தோண்டிப் புதைத்து GJILGJITLD."
"என்னது? என்றேன். "இந்த வீட்டைவிட்டு உயிரோடு திரும்பிப் போவதாகக் கனவு கண்டுகொண்டிருக் கிறாயா?
அப்போது கணேஷ் வினோதமாக ஒரு
படியில் அப்படியே உட்கார்ந்து விட்டான். "ஏய் எழுந்திரு மாரில் உதை வேண் "לחמות)
"உதை பார்க்கலாம்" என்றான். உதைத்த ரத்னாவின் காலைக் கவ்விப் பிடித்துக் கொண்டு வாரிக் கவிழ்த்தான். திடீரென்று எழுந்து வாயிற்பக்கம் ஒட கூர்க்கா அவனைத் துரத்த அவன் ஹாலைச் சுற்றிவர அய்யர், எழுந்த ரத்னா, கூர்க்கா எல்லோரும் அவனைத் துரத்தி ஒட. நானும் சரஸவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு மிக அருகில் தனியாக மாடியருகில் நிற்க, 'இவனைச் சுடப்போகிறேன்! இவனைச் சுடப்போகிறேன்!” என்று ஆவேசம் வந்தவள் போல் உரக்கக் கத்தி னாள் எனக்கு வெலவெலத்தது. ஏற்பட்ட அசட்டுத் தைரியத்தில் துப்பாக்கியை ஒரு தட்டுத் தட்டிவிட்டேன். அது அப்பால் விழுந்தது. அதை அவசரமாகப் பொறுக்கிக் கொள்ளச் சென்ற சரஸ்வதி அய்யரின் பேரில் மடேர் என்று சத்தமாக மோதி அப் படியே கீழே விழுந்து தற்காலத்துக்கு மெளனமானாள். கணேஷ் பிடிக்கு அடங்கா மல் சுற்றிச்சுற்றி ஒட அவனை அவர்கள் Uü g|Uğ3, American Football LDIğif இது கணேஷ் அய்யரைத் தாவங்கட்டை யில் பலமாகக் குத்த அவருக்கு இரண்டு பல்லாவது வெடித்திருக்க வேண்டும். கணேஷ் சண்டை செய்யும் விதத்தில் அனுபவமும் பயிற்சியும் தெரிந்தது. சந்தர்ப் பம் வரும்வரை பாயலாக் காட்டி ஓடி கிடைத்தபோது செம்மையாகக் கொடுத்தான். அந்தக் கூர்க்காவை மிக அழுத்தமாக வயிற்றில் உதைத்து அவன் அப்படியே
காரியம் செய்தான். மாடிப்படியின்
சப்பளமிட்டு உட்கார்ந்து கொள்ள, "ரைட்டர் ஸார் ஒடுங்கள் வாசலில் கார் ஒடுங்கள் ஒடுங்கள்" என்றான். ரத்னாவின் கழுத்தில் மாலைபோல் கையை சுற்றிப் பின்பக்கம் அவன் கையை மடக்கி ஒரு சுழற்று சுழற்றி ரத்னாவைப் பொட்டலமாக மடித்துவிட்டான். அவன் குடிகாரன் போல் சாய்ந்தான் அடி பட்டவர்கள் எழுந்து துரத்துவதற்குள் நாங்கள் ஓடி வாசலை அடைய, வசந்த் காரைக் கிளப் பிக் காத்திருக்க, நாங்கள் காரில் பாய்ந்து விட, கார்க் கதவை முடுவதற்குள் சர் என்று வளைந்து ஏழெட்டு பூந்தொட்டி களை உருட்டித் தூள் பறந்து தெருவிற்கு வந்து விட்டோம். "Madei" (செய்து விட்டோம்) என் றான் வாயால் மூச்சு விட்டுக்கொண்டு. "சரியான கும்பல்!
வசந்த், "எப்படி இருந்தது பாஸ் ரொம்ப ஓடிப்பிடித்து விளையாடினீர்கள் போலிருக்கிறதே?
"வெறுப்பேற்றாதே வசந்த்' என்று இரைந்தான்!
"பாவம் காயத்ரி" என்றேன். "பாலும் கணேஷ். இந்த ஓட்டம் எனக்கு இனித்தாங்கள்து ரைட்டர் ஸ்ார். இந்த மாதிரி ஒரு வீட்டுக்குள் நுழைந்து கண்ட பெண்களைக் காப்பாற்று கிற பிஸினஸ் இனிமேல் வேண்டாம்
"நாம் தப்பித்துக்கொண்டு விட்டோம் இனி அவள் என்றேன்.
வசந்த், "பாஸ் என்ன வினோதமான ஜாயிண்ட் பார்த்தீர்களா? நான் சொன்ன மாதிரியே இருந்தது. பார்த்தீர்களா? என்றான்.
"என்ன சொன்னாய்?" என்றேன். "காயத்ரியின் புஸ்தகத்தைப் படித்த தும் சில பாயிண்ட்ஸ் மட்டும் எனக்குத் தனிப்பட்டுத் தெரிந்தது. பாத்ரும் கதவின் துவாரம், காயத்ரியின் அடிக்கடி சந்தே கம். யாரோ என்னைப் பார்க்கிறார் கள்.அய்யர், "மறுபடி எடுக்க வேண் டுமா என்று அலுத்துக் கொண்டது. எல்லாவற்றையும் ஒரு சேரப் பார்த்தால் அவர்கள் ப்ளூஃபிலிம் எடுத்துக்கொண்டி ருப்பது சுலபமாகத் தெரிந்துவிட்டது. காயத்ரிக்கு தெரியாமல். அய்யரின் காமிரா உருண்டிருக்கிறது"
"புரிகிறது" என்றேன். காயத்ரி காயத்ரியைக் காப்பாற்ற முடியவில்லை. காயத்ரி. ஒரு வினோத வீட்டில் வாழ்க்கைப்பட்டு. சரஸ் ரத்னா அய்யர் இந்திரா ஒழுக்கமற்று, செக்ஸ் ரெக்ஸ் என் 矿岛 颚Q) வேட்கையில் இருப்பவர்களுக்காக அவர் கள் கோரமான இயற்கைக்கு மாறான வேட்கைகளைத் தணிப்பதற்குப் படம் பிடித்துக் காசு பண்ணும் கூட்டத்தில் வந்து மாட்டிக்கொண்டு, அங்கு நடப்பது என்ன என்றே இனம் புரியாமல் நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்து, அதை அனுப்பி எங்களை வரவழைத்து. சே! காப்பாற்ற முடியவில்லையே! என்ன 6) ցլի (B6)յոլի/ (தொடர்ந்து ab)
Ig5.
பெயர் ஏஇஸ்ஹாக்,
|பெயர் எல்.நஜீமா
GILS 6uUgl: 22 புளுகொஹதென்னமுகவரி:49எச் கடற்கரைப்பள்ளிமுகவரி 20B0x18562 DOHA
வீதி, கல்முனைக்குடி-2 QATAR 列 பொழுது போக்கு பொழுதுபோக்கு Пtli (lat. ரி.வி. பத்திரிகை பத்திரிகை, பேனா நட்பு பெயர்: எஸ்.யோகராசா பெயர்: எம்.றியாஸ், ILS 32. Jugi: 18
கவரி: பாடசாலை வீதி, கெகுணகொல்ல. பாழுது போக்கு கிரிக்கெட் பேனாநட்பு.
முகவரி: 1480, RUEPOIRIER#24 SAINTIAURENTIQUEBECHILIH3, CANADA. பொழுது போக்கு பேனாநட்பு ரீவி

Page 16
முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றாள் அவள் பரீட்சை முடிவு சொல்கிற ஆசிரியரைப் பார்த்துக் கொண்டு நிற்கிற L676f LDIGIONG (BLITQ
இதயம் தித்திக்கென அடித்
| | | | | | |
துக் கொண்டது. அப்படியா என்று பொங்கிப்பூரித்துப் புளங்காகிதம் கொள் வான் கணேசன் என்று எதிர்பார்த்து இருந்தாள் அவள்
"இந்த இழவுக்கு இப்போ என்ன அவசரம்?" என்றான் அவன் நிதானமாக ஊறுகாயைத் தொட்டு நாக்கில் வைத்துச் சாப்பிட்டுக் கொண்டு மேலும் CONFITT GÖTGOTTGÖTA
"பொம்பிளைக்கு அவசரம் அவ சரமா புள்ளை வாங்கிக்கனும் அப்பத் தான் புருவுனை வளைச்சுப் போட லாம்னு நினைப்பு
சத்தமில்லாமல், ஒரு துப்பாக்கிக் குண்டு அவள் இருதயத்தை ஊடுருவியது போல் உணர்ந்தாள் தலை சுற்றியது. உணவு மேஜையைப் பற்றிக் கொண் | ||6|
ஆறடி உயரமும் அகன்ற பயிற்சி செய்கிற உடம்பும் ஆராய்ச்சிப் பட்டம் பெற்ற அறிவும், பேராசிரியர் என்கிற பெரும் பதவியும் கொண்ட ஒரு மனிதன், இரவலன் போல தன் முன் இறைஞ்சி
லிஸ் நிலையத்திலே விசாரணைக்காகச் செல் வோர் அமர்வதற்காக ஒரு
ஒரத்தில் போடப்பட்டிருந்த வாங்குகளில் பலர் அமர்ந்திருந்தார்கள்
கண்ணன் உள்ளே நுழைந்ததும், "அத்தன கிக்லா வாடி வென்னர் அங்கு போய் இரு என்றார் ஒரு பொலிஸ்காரர். மெதுவாக அவர் குறிப்பிட்ட வாங்கினிலே கண்ணன் போய் அமர்ந்துகொண்டான். அவனைப் பொலிசார் ஏன் அழைத் தர்கள் என்பது இன்னுங்கூட அவனுக் 11 ܛܠܓܛܠ) ܠܥܠ ܐܛܙܠ ܐܛܠܠ ܝܼܠܠܠܠܠܠܠܠܠܠ ܠܛܔ
ప్రస్ట్
*
நிற்பதைப்பார்க்க மனசுக்குள் கருணை சுரந்தது சுமதிக்கு
"நான் உன்னை விரும்புகிறேன் சுமதி." என்கிற வார்த்தைகளைக் கணேசன் இது வரை நூற்றுப்பத்து முறை சொல்லியிருந் தான் நேரில் சொன்னான் டெலிஃபோனில் சொன்னான் கடிதம் மூலமாகச் சொன் GIG
"யோசிக்கிறேன்" என்பது ஒன்றே சுமதியின் பதிலாய் இருந்தது.
"இதில் யோசிக்க என்ன இருக்கிறது? என்றான் கணேசன்
என்ன முடன் இவன்? இது குறித்து யோசிக்காமல் வேறு எது குறித்து ஒரு பெண் யோசிப்பது? மத்தியானம் என்ன டிபன் என்பது குறித்தா?
வாழ்க்கை கணேசன் இது வாழ்க்கை என்னை உங்களிடம் ஒப்புவித்துக் கொள் வது பற்றி நான் யோசிக்க வேண்டாமா? என்னுடைய சந்தோஷங்களை என் கனவு களை என் சகலத்தையும் உனக்குத் தாரை வார்த்துக் கொடுப்பது அல்லவா திருமணம்? என் சந்தோஷங்களைப் பெருக்கி இரண் டாக்கி, பத்தாக்கி நூறாக்கி, கோடியாக்கி திருப்பி எனக்கே நீ தருவது அல்லவா தாம் பத்யம் என் கனவுகளுக்குப் பூச்சூட்டி, சீவிச்சிங்கரித்து அலங்கரித்து, அவைகளை மெய்யாக்கி எனக்கே தருவது அல்லவா தாம்பத்யம்
நான் கண்ணாடிப் பாத்திரம் என்னை நீ உடைக்காமல் கையாளுவாயா என்று நான் யோசிக்க வேண்டாமா? கணேசன் கைகூப்பிக் கொண்டு நின்றான் அவள்
"Sun GuggleIOTIITLIMP" "ஆம்"
(896)այր ց:
வேப்பிலையைக் கையிலெடுத்தபின் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவனின் நிலை அவனுக்கு கையும் காலும் மந்திரத்தால் உருக்கொடுத்த நிலை
"சிங்களம் தெரியுமா?" என்று பொல
முன் தொழுத கையுள் கும்பிட்ட கைக்குள் கு என்பது அவளுக்கு போய்விட்டது.
* ஓர் அழகிய ந அளாவி மரங்கள் அ நந்தவனத்தில், குரே அகன்ற பெரிய இ அந்த மரங்களின் ! மண்ணில் காண முடி விசித்திர வண்ணங் அதெல்லாம் ஆச்ச லட்சம் கோடி என 6 குபிரென்று சூரிய ஒ6 அணையை உடைத்து ஆற்று வெள்ளம் சூழ்ந்தன. சுமதி விழ கண்ணைக் கிழிக்கும் வ வண்ணங்கள் அனை சிறகில் வைத்திக்கெ வொரு வண்ணத்து குமிழிகளில் தோய்ந்து
தன. சுமதி அந்த வ
குவியல்களில் கலந்து கிறாள். மண்ணில் மட் நிலைத்திருக்கின்றன. கைகளை இரு புறமு கைகள் சிறகாகுமா முடியவில்லை. சோ விழித்துக் கொன் இருட்டு மட்டுமே அ6 கையெட்டும் தூரத்தி தாள் தெருவில், ம கழுத்து மணி ஓசைதா இந்த ஊர் இப்படி கிறது. பறவைகளின் எழும் மணிச்சத்தம் சப்தம் பரபரவென் சப்தம் மண்ணை சுற்றும் வண்டிச் மாடுகளின் முலைக்க குவளைகளில் பீச்சி சப்தம் ஆற்றங்கரை ளின் புழங்கும் சப்தம் சுமதியை எழுப்பும் றன. குளியல் அை கழுவித் திரும்பினாள் கைப்பிடிச் சுவரை போட்டுக்கொண்டு பத்திரிகை இன்னு வானத்தில், சூரிய கூறுவதுபோல், மஞ் கள் தோன்றத் தொட இரவு கல்பனா அ ஏனோ மீண்டும் மீன் தோன்றிக் கொண்ே
"நீ அவனை உடனே, உன்னிட கூடாது. அவன் உ6 போட நீயே ஒரு 6 விட்டாய்" என்றாள் இரவன்று, கணே மருத்துவமனைக்குள் (ରaftଗi got might all, ଗl) புறக்கணித்து வந்து பத்தாண்டு மணவாழ் ஒன்றாய் நடந்து முடி நினைவுகூரும்போது பசை இருக்கிறெ தோன்றியது. ஆயினு Gariginal T67.
கும்போது கண்ண பாஸ்கரனும் அவன் அதிகாரியின் அறை "அவள் தெரியும் என்று வந்தவர்களை தமிழில் கண்ணனிட gif
"அது பாஸ்கர பாஸ்கரனோட் தங் குத் தெரியாது."
"அடோ அத்த
சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் உருண்டுவிட்டன. சூரியனும் மறுவிட்டுக் ப்போக இன்னும் ஒருசில நிமிடங்களே ருந்தன. சிகரட் பழக்கமுள்ள கண்ணனுக்கு ஒரு தம் இழுத்துப் பார்க்க
பொறுப்பதிகாரி
"ஆ, தம்ளத தக்ளக பண்டிதயா? என்ன என்ன ஹோமத தமுணான்ச லாகே கவி (நீ என்ன பெரிய பண்டிதரா? தமிழரின் கவிதை எப்படி?) என்றான்
ஒனக்கு புதுப் பொண்ணு வேனுமா?. என்று கேட்டான் அந்தப் பொறுப்பதிகாரி கண்ணனிடம் கண்ணன் மலைத்துவிட்டான். ஸேர். நான். நீங்க கேக்கிறது எனக்கு புரியல்ல." என்று பதில் கூறிக்கொண்டிருக்
访, அதிகாரி கேட்டதும் அவன் தெரியாது நத்தங் கூடுவட
: : :...?: ಛೀ.: விட்டுவிட்டான். பொறுப்பதிகாரி நன்கு தமிழ் தெரிந்தவர் '
கவ்த கண்ணன்? யார் கண்ணன்) என்பதைக் கண்ணன் எளிதில் புரிந்து : * என்று விசாரித்த ஒருவன் கண்ணனை கொண்டான் எனக்குத்தெ பொறுப்பதிகாரியின் அறைக்குக் கொண்டு ஒனக்கு எத்தன புள்ளைகள் என்று பதில் இது போய்ச் சேர்க்கும்வரை ஒரு ஊமையின் கண்ணனிடம் பொறுப்பதிகாரி வினவினான் பொறுப்பதிக நிலையில் அவன் சென்றுகொண்டிருந்தான் கை விரல்களாலும் தமிழ் வார்த்தையாலும் எழுந்தான் எப்ப
பொறுப்பதிகாரியின் அறைக்குள் மூன்று என்று அவன் புலப்படுத்திரன் கண்ணனுக்குப் சென்ற கண்ணனைப் பார்த்த அந்தப் பெஞ்சாதி இரிக்கி மூணு புள்ள இரிக்கி விறைத்தது கண்
கேட்காது என்ற சிங்களத்தில் போ புரிந்துவிட்டது.
அதே வேகத் தூக்கி வீசினான்
0. தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளும் படை உறங்கும். வாள் ஒளிந்திருக்கும் த் தெரியாமல்தான்
ܬ . தவனம், வானத்தை டர்ந்திருந்தன. அந்த ட்டன்ஸ் செடிகளின் லைகளைப் போன்று லைகள் விளங்கின. பாத பூக்கள், விசித்திர களில் பூத்திருந்தன. யமில்லை. ஆயிரம், 1ண்ணத்துப் பூச்சிகள் ரியையும் மறைத்தபடி க் கொண்டு பீறிடும் போல ஆகாயத்தைச் அகலப் பார்த்தாள் ண்ணங்கள் உலகத்து த்தையும் தன் ஒரே 1ண்டது போல், ஒவ் பூச்சியும் வண்ணக் வந்தாற்போல் பறந் ண்ணத்துப் பூச்சிகளின் கொள்ளவென ஓடு டுமே அவள் பாதங்கள்
பறக்க நினைத்து ம் வீச முயல்கிறாள். என்ன? அவளால் ாந்து நிற்கிறாள்.
டாள் சுமதி சுற்றிலும் ளைச் சூழ்ந்திருந்தது. ல் கல்பனா படுத்திருந் ணிச்சத்தம் மாடுகள் ன் விடியப் போவதை தான் வெளிப்படுத்து கூக்குரலுக்குப் பிறகு சாணம் தெளிக்கிற று தெருப் பெருக்கும் அரைத்துக் கொண்டு சக்கரத்தின் சப்தம் ாம்பிலிருந்து இரும்புக் அடிக்கும் கறவைச் க்குப் போகும் ஆண்க இன்னவித ஒசைகளே சப்தமாக விளங்குகின் மக்குச் சென்று முகம் | மொட்டை மாடியில் ஒட்டி நாற்காலியைப் அமர்ந்தாள். காலைப் ம் வந்திருக்கவில்லை. வருகைக்குக் கட்டியம் சள் வெளிச்சச் சிதறல் ங்கியிருந்தன. முந்தின வளிடம் சொன்னது, ண்டும் அவள் மனதில் -யிருந்தது. 9/6/6/6f/Qվ ժraULILD//ժ, ம் அனுமதித்திருக்கக் ண்னை மலிவாக எடை பகையில், காரணமாகி கல்பனா இரண்டாம் சனுக்கும் சுமதிக்கும் நடந்த கூட்டத்தைத்தான் | J 6ŬTII, J, GOOSI660) 607LT விட்டபின், இந்தப் க்கையில், ஒன்றன்பின், ந்த பல நிகழ்ச்சிகளை, கல்பனா சொல்வதில் தனவே சுமதிக்கும் ம் சுமதி அவளுக்குச்
ரின் ஊரைச் சேர்ந்த தங்கை நளினியும் க்குள் வந்தார்கள்
ா? அவன் தெரியுமா? க் காட்டிக் கொச்சைத் கேட்டார் பொறுப்பதி
எங்க ஊரு. அவ கை. அவ பேரு எனக்
தாணவா தேருணாத ல்லு இல்லை கூண்டுக் வேன் தெரியுமா?) இப்ப பரு என்ன? பொறுப்
யாது ஸேர் கண்ணனின்
ரி என்ன வேகத்தில் அறைந்தான் என்றே ரியவில்லை. கன்னம் எனுக்கு காது இனிக் நிலை ஆனால் அவர் ட போடு அவனுக்குப்
ேெல ஒரு கடிதத்தைத் கண்ணனின் முகத்துக்கு
D Gruff
" சுமதி ஓர் அரசாங்க
சென்றதும்,
கடைக்குச்
சென்று கொடுக்கிறாள்.
"கல்பனா நீ சொல்வது ஒரு வகையில் சரி, ஒரு வகையில் தவறு. ஒரு ஆளைச் சரி யாகப் புரிந்து கொள்ளாமல், ஒரு பெண் தன்னை அவனுக்கு முழுமையாக ஒப்படைப் பது தவறுதான் என்று எனக்குப் புரிகிறது. ஆனாலும், அந்தச் சந்தர்ப்பத்தை நினைத்துப் பார் கல்பனா நான் அவரை முழுமையாக நம்பினேன். நான் அவரை விரும்பவும் செய்தேன். விரும்பாமல், நான் என்னை அவருக்குக் கொடுத்துவிடவில்லை. அந்தச் சமயத்துக்கு நான் நிஜமாகத்தான் இருந்தேன். அவர் அப்படி இல்லாததற்கு நான் என்ன செய்யட்டும்? தவிரவும், சில பெண்கள் செய்வதுபோல், நான் அவரை ஏங்க வைக்க வில்லை என் பின்னாடி அலையச் செய்ய வில்லை. பிகு பண்ணிக்கொள்ளவில்லை. இழக்கக் கூடாததை நான் இழக்கிறேன் என்பது போல் பாவனை பண்ணி, அவரைக் குற்ற மனப்பான்மைக்கு ஆட்படுத்தவில்லை. அவர் என்னிடம்தானே என்னைக் கேட்க முடியும், கல்பனா? நான் தானே அதைத் தர முடியும்? நானும் அவரை விரும்புகிற போது நான் இந்தச் சங்கமத்தை எந்தக் காரணம் சொல்லி மறுப்பது? ஏன் மறுக்க
வேண்டும்? உடம்பு இன்னும் நெருக்கமாகக் கொண்டு வரும் எங்களை என்று எதிர் பார்த்தேன். தாம்பத்யம் என்பது உடம்பின் மூலம் உடம்பைக் கடப்பதும், உடம்பின் மூலம் மனதால் இணைவதும், இரண்டை ஒழித்து ஒன்றாவதுதானே? எங்காவது, அடி எடுத்து வைத்து நடக்கத் தொடங்க வேண்டும் தானே நான் அதை என் தொடக்கம் என்று நினைத்தேன். அவர் அதையே அதன் முடிவு என்று நினைத்தால், அது என் தவறாகுமா? சொல்,
"சரிடி. காரியம் முடிந்ததுமே, அது வரை நீங்கள் என்று மரியாதையாகப் பேசிக் கொண்டிருந்தவன், நீ என்று உன் னைக் குறிக்கத் தொடங்கினானோ அப்போ தாவது நீவிழித்துக் கொள்ள வேண்டாமா? "நான் வேறு மாதிரி நினைத்தேன், கல்பனா, முதலில் நீ என்று என்னை அவர் அழைத்ததைக் கேட்டதும், மனசுக்குச் சங்கடமாகத்தான் இருந்தது. அது உரிமை யால் ஏற்பட்ட ஒருமை என்று நினைத்தேன். கடவுளை நாம் அவன், அவள் என்று சொல்வதில்லையா? அதுமாதிரியாக்கும்
ஒரு நண்பர் போல அவளுடன் பரிவாக, இயல்பாக பாசம் காட்டினார். சுமதியை கணேசனுக்கு மணம் செய்துவைத்தார்
அதிகாரி துறைப்பேராசிரியர், கணேசனுக்கு தாழ்வு மனப்பான்மை சுமதியின் வேலை மீது அழகு மீது அறிவு மீது பொறாமை அதனால் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
ஓரிரவு சுமதியை நிர்வாணமாக அடித்து விரட்டுகிறான். பக்கத்து வீட்டு பங்கஜம் மாமியின் ஆடையணிந்து பெரியவரின் உதவியால் ஸ்டேஷன் வந்துசேர்கிறாள்.
கணேஷனும் தேடிவருகிறான். கூட்ஸ் வேனுக்குள் நுழைந்து
ரயிலில் ஏறிப்போகிறாள். கல்பனாவிடம் வந்து சேர்கிறாள்: பீறிட்டு அழுகிறாள். சுமதியை அமைதிப்படுத்துகிறாள் கல்பனா.
புதிய ஆடைகள்
னைத்துப் பார்க்கிறாள்.
கணேசன் தமிழ்த்
பதுங்கும் சுமதி அவன் உயிர்த்தோழி
anti
சுமதி பழையதை நினைக்கிறாள். கணேசனுக்கும் தனக்குமிடையே
காதல் மலர்ந்த
என்று நினைத்தேன். அப்புறம்தானே தெரிந்தது. அது எஜமானன் வேலை காரனைச் சொல்கிற நீ என்று
கல்பனா எழுந்து கொண்டே சொ 60lт6іт,
"பல்லி தெரியுமல்லவா பல்வி உத்திரத்தில் படுத்தவாறே ஊருமே பல்லி, அது ஊருக்கெல்லாம் வருவது உரைக்கும் ஜோசியம் சொல்லும் ஆன கீழே இருக்கிற கழுநீர்ப்பாளை தெரியாமல், அதற்குள் விழுந்து மக்கும்
"அது மாதிரி?" "உங்களைப் போன்றவர்கள் எட் எட்ட தூரம் தூரமாய்ச் சிந்திப்பிகள் காலடியில் நிழல் விழுவது தெ
உங்களுக்கு."
காலை முற்றாக விடிந்து விட ருந்தது.
"என்னடி.சிக்கிரம் எழுந்திட்டி எனக் கேட்டுக் கொண்டே வந்த கல்பன சுமதியின் எதிரில், தரையில் கைட் சுவரில் சாய்ந்தவாறு அவளைப் அமர்ந்தாள்.
"தூக்கம் வரலை." "கவனிச்சேன் புரண்டு படுத்துக் கொண்டிருந்தாய்."
"ஊருக்குப் போக வேண்டு கல்பனா அப்பா, அம்மா, குழந்தை எல்லோரையும் பார்க்க வேண்டும் இருக்கிறது."
"ஏன், நான் அலுத்துவிட்டே “சீ. நான் அவரை விட்டு வந்த ஒரு வாரம் ஆகிவிட்டது. விஷயம் அட அம்மாவுக்குக்கூடத் தெரிவிக்காமல் தால் சரியா?"
"எப்போது புறப்பட உத்தேசம் "இன்று காலை செக்ரட்ட பார்த்து, அல்லிக்குளம் குடிவ விஷயமாப் பேசனும் இரவு புறப் லாமா என்று யோசிக்கிறேன்."
"சரி இரவு ரயிலுக்கே டிெ எடுக்கச் சொல்கிறேன். ரயில் பிரா தானே உனக்கு ரொம்பப் பிடிக்கு சுமதிக்கு உடனடியான அதிகாரியான அந்த செக்ரட்டரி என் அதிகாரிகளையும் போலவே உ பருத்தும், முன் வழுக்கையோடும் வி கண்களோடும், மஞ்சள் கறையேறி பற்களோடும், உடம்பைப் பிடி சட்டையோடும் இருந்தார். அவ சொல்லிக் கொண்டிருந்தாள் மதி
(தொடர்ந்து வரும்
அந்த அதிகாரி அது காற்றாடியின் காற்று விசையில் வெகுதூரம் சென்று அறைச் சுவரோடு ஒட்டிக்கிடந்தது ஓடிச்சென்ற பாஸ்கரன் அதையெடுத்து கண்ணனிடம் கொடுத்தான்.
கடிதத்தைப் பார்த்ததும்தான் கண்ண னுக்கு தான் பொலிஸ் நிலையம் வந்த கதை புரிந்தது.
ஆமாம் சவூதி சென்று திரும்பி ஊருக்கு வந்திருந்த குமார் என்பவன், நளினி என்ப
வள் தன்னை விரும்புவதாகவும் அவளுக்குக் கவிதை நல்ல விருப்பம் என்றும் கூறி தன்னிடம் ஒரு காதல் கவிதையொன்று எழுதிக்கேட்டதும் இப்போதுதான் கண்ணனுக் குப் புரிந்தது.
கண்ணன் கவிதையைப் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே நளினியின் அண் ணன் பாஸ்கரன் ஸேர் இது இவனோட்
J, GOSGI GOOI GOT
ܨܠܥܠ̈ܠܬܠܸܠ ܓܠ ܐܠ ܐܠ ܐܠ ܐܠ ܠܠ ܐܠ ܠ
எழுத்துதான்" என்றான்.
அந்தப் பாவி குமாரிடம் நளினி யார் என்று கேட்டிருந்தே அதற்கு அவன் சவுதியில உறவு மேய்ட்டா வேல செய்யிறவ சொன்னானே படு பாவி என்ன இட்ட மாட்டிப்போட்டுப்போயிட்டானே என் மனதுக்குள் பதறினான் கண்ணன்
"அடோ இது நீதானே எழுதினது என்ற அதிகாரியின் கேள்விக்கு
பதில், "ஆம்" என்றே வந்தது. "இந்தப் பொண்ணுக்குத்தானே
"எனக்குத் தெரியாது வேர்"
மீண்டும் அதிகாரியின் அவ யொன்று கண்ணனின் கன்ன பதம் பார்த்தது.
"இப்படி கவி எழுதின ஒன நான் கேக்கிற கேள்வி விளக்கு மோட்யா? இப்ப சொல்லு அந்த எழுதுனது நீதானே? ஆம் ே என்றான் மீண்டும் கண்ணன்
"அப்புடீண்ணா இந்தப்பெண் குத்தானே நீ எழுதின்ே?
"எனக்குத் தெரியாது ைே இது கண்ணனின் பழைய தான் பொறுப்பதிகாரியின் கை யின் கட்டளைப்படி கூண்டு
சுவாசப்பை விரிந்து போல விரிந்து சுருங்கியது அ உண்மைக்கும் தண்டனை கொடு கைதிக்கூண்டு அங்கு இரவு முழுவது மெளனக் கவிதை கேட்பதற்க -
BID.18-24, 1997

Page 17
ரனைப் பார்க்கப் போய்த் திரும் 0് முத்தம்மாப் பாட்டிக்குள் பயம் புகுந்து பலவிதமாக அலைக் கழித்துக் கொண்டிருந்தது.
கொண்டுபோன கையோடு முகுந்தனைப் பார்த்ததுதான் இன்றுடன் நான்கு நாட்களாகி விட்டது. அங்கே இங்கே என அலைந்து ளைத்துப் போன்ாள். மகள் குடும்பம் ஊரில் இருந்தும் தனியாகப் பேரனுடன் ஒதுங்கிக் கொண்டாள் காணி விசயத்தில் பகள் குடும்பத்துக்கும் முகுந்தனுக்கும்
சமீபத்தில் ஏதோ கருத்து மோதல், நிறைய மனஸ்தாபம், பேச்சுவார்த்தை கிடையாது. தனியாக பேரனை மீட்டுவிட அலைந்தாள் பலன் கிடைக்கவில்லை.
என்ன ஆகுமோ? நினைக்கவே நெஞ்சுக் கூடு வெடிக்கிறாப்போல இறுக்கம் முறுக்
u
堑。
இதே போலத்தான் எண்பத்தேழில் அவள் மகன்- முகுந்தனின் தந்தையைக் கூட யாரோ தகவல் கொடுத்ததன் பேரில், பாழில் அப்போதிருந்த இந்தியப் படையினர் விசாரணைக்கென அழைத்துப் போனார்கள். விசாரணையா அது? ஒன்றுமறியாத அப்பாவிகளைப் பண்ணிய சித்திரவதைகளில் முகாமுக்கு முகாம் எழும் கூக்குரல் வானைப் பிளந்து கொண்டிருந்தது.
முகுந்தனின் தந்தையின் காற் பெருவிரல் ளை நைலோன் கயிற்றால் கட்டி, தலைகீழா கத் தொங்கப்போட்டு ஊஞ்சலாக பக்கத்துக் கொருவன் நின்று முட்டித்தள்ளியதில் உயிரை வெறுத்துக் கதறினான்.
பசிக்கு உணவு கொடுத்ததைத் தவிர
வேறொன்றும் அறியாத அவனிடம் ஆயுதங் கள் பதுக்கியிருக்கும் இடத்தைச் சொல் லெனக் கேட்டு வதைத்தெடுத்தபோது,
அவன் எதைக் கொடுப்பது?
மறுத்தபோது நம்ப மறுத்தவர்கள் மேலும் மேலும் தோலை உரித்துக் கண்டம் போட்டார்கள் போற உயிர் விரைவாகப் GBLJITLILI67)L"LÍTai...”
அவன் சொன்னான்: "ஏன்னைக் கூட்டிப்போங்க காட்டுறன்." திடீரென ஜீப் வண்டிகள் வந்து புழுதி யைக் கிளப்பிவிட்டு நின்றபோது சிறுவன் முகுந்தனும், மருமகளும் பயந்து உள்ளே ஒண்டிக்கொண்டு நடுக்கமாக நின்றனர். முத்தம்மாள் மட்டும் தைரியத்தை வரவழைத் துக் கொண்டு வெளியே வந்தாள்.
மகன் இந்திய இராணுவம் புடைசூழ இறங்கினான். சிலர் திடு திடுவென தோட்டத் துள் ஓடி மூலைக்கொருவராகப் பதுங்கினர். கைகளிலிருந்து துவக்குகள் மையப் பகுதி யைக் குறிபார்த்துக் கொண்டிருந்தன.
புரியாத குழப்பத்துடன் என்ன நடக்கப் போகுதோ எனப்பார்த்தாள், விழி வாங்காமல், மகன் மண்வெட்டியால் வறட்டு வறட் டெனத் தோண்டினான்.
மண்ணைத் தோன் கவே ஆயுதக்கிடங்குதா எதையாவது வெடிக்கி கிலை வைத்திருந்தால் காக்கும் நோக்குடனும் விட்ட இறுமாப்புடனு நின்றனர். அதனால் அவர்களால் தடுக்க ! சில நிமிஷங்களில் அவளுக்குத் தெரிந்து நடக்கக்கூடாதது நடந்:
என்ன அது..? அங்கே மயங்கிச் 4 தான் மகன். பாய்ந்து ே
னர் இராணுவத்தினர்.
தெளிப்பதற்காகப் ப
கிருமி நாசினிப் போத் வைக்கவில்லை மகன்,
"ஐயோ மகனே இது? என்று அவள் ஓடிவந்த மருமகளும், விழுந்து கதறினர்.
அமைதிகாக்க வ அமைதியாக அந்த் அகன்றது. இப்படி எத் தனங்களைப் புரிந்தது களில் மருமகளும் ெ போனாள்.
தத்தமது சுய நலன் வதந்திகளை வத்திை என்னத்தைக் கண்டார்ச எல்லோருமே இழப்புக் தான் நிற்பார்கள்.
தமக்குத்தாமே மறந்து தகவல் கொடு தாபங்களைச் சாதித்து கிறார்களே!
அழிவது யார்? நம் பத்து வருடங்கள் கட இழப்புக்களைச் சந்தித் நடந்து கொள்வதென்ற தானோ? அப்பிடியென் ஒருமித்தே அழித்துவிட் கசப்பான வேதனைகளி அவளை அப்படி நிை பிடித்துப் போனவு G)JFTGijGUITLDGi), 9/16007L சாக்குப் போக்கு சொல் வைத்திருப்பதாக எண் கொண்டு அலைவதிே பட்டவர்களாக தம்மை ருப்பவர்கள் எத்தனை
圈) பெய்த மழை பாதையில் சேற்றுக் குளங்களைக் கட்டியிருந்தது. தோளிலே கனத்துக்கொண்டிருந்த உடுப்புப் பையுடன், பிரதான வீதியிலிருந்து முளைத்து ஊருக்குட் செல்லும் ஒற்றையடிப்பாதை வழியாக நடந்து கொண்டிருந்தான். சோதனைச் சாவடிகளில் இறங்கி ஏறி சனங்களோடு நெரிபட்டு வந்த களைப்பு. கண்களில் பட்ட முதலாவது கடையினுள் நுழைந்தான்.
ஒரு கருகிய வாழைக்குலை, ஒரு மேசை அதில் இரண்டு மிட்டாய் போத்தல்கள். சிறிய கண்ணாடி அலுமாரியில் நாலைந்து பாண்கள். ஒரு பொயிலர் சகிதம் காட்சிய வித்தது அந்தக் கடை ஒரேயொரு வாங்கு கிடந்தது. அமர்ந்து தேனீரை வாங்கிப்
பருகி விட்டு, "கணேச வித்தியாலயத்துக்கு தூரப் போகனுமா?" என்றான்.
"தம்பி வாத்தியாரா? இப்படியே போங்க கொஞ்சந்தூரந்தான்" என் றார் கடைக்காரர். நடக்கத் தொடங்கினான்.
வயல்வெளிகள் மழை பில்லாமல் பழுப்பேறிக் கிடந்தன. வைக்கோல் வேயப்பட்ட குடிசைகள் துரந்தூரமாய்த் தெரிந்தன. ஒரு குடிசையை அண் மித்துவிட்டான். அதன் கூரை பாதி அழிந்த நிலை பில் காணப்பட்டது. சிறுவனொருவன் பூனை யொன்றின் வாலைப் பிடித்துக்கொண்டு, அது ஒட எத்தனிக்கும் போது குச்சியால் அடிப்பதும், அதன் வாலை இழுத்து நிறுத்துவதுமாக விளையாடிக் கொண்டி ருந்தான். கெழுத்தி மீன் குஞ்சுகளை அரிவாளில் அறுத்துக்கொண்டிருந்தாள் ஒரு Οι IET.
பரட்டைத் தலையும் அழுக்குப் பாவாடை புமாக ஒரு சிறுமி சின்னக்குழந்தையொன்றை தூக்கிக் கொண்டு நின்றாள். குழந்தையின் கன்னங்களில் கண்ணீர்க்கோடுகள் காய்ந்து போயிருந்தன. எதற்கோ அழுத குழந்தையை அரவணைத்துத் தூக்கியிருக்கிறாள் போலும், இடையிடையே குழந்தை ஏங்கிக் கொண்டி ருந்தது. குடிசையின் வெளிப்புறமாகத் தெரிந்த அடுப்பருகே நாயொன்று படுத்தி
3.18-24, 1997
நான்காம் ஆண்டு வகுப்பு பொத்தான் இல்லாத சேட்டுகளும், இடுப்பில் முடிச்சுப் போட்ட காற்சட்டைகளும், குட்டிப் பென்சில் களும், காலணி இல்லாத கால்களுமாய் மாணவர்கள். வறுமையின் விம்பங்களாய் அந்தச் சின்னக் கன்றுகள் அவன் கண்களுக் குள் பதிந்து போயின.
ஒவ்வொரு மாணவனையும் விசாரிக்கத் தொடங்கினான். பெரும்பாலான விடைகளில்
"அப்பா இல்ல சேர், "சுட்டுப்போட்டாங்க
ー。 t
ار۔۔۔
3.
போர். முளை
ட களின் அரும்புகளிலு
ருக்கிறது. இது யா நாட்டின் தலைவிதி aTaiolosäGlJII6TOITGöT - நாட்களாக ஒரு மாண வரவில்லை. காரணி J.GIGO Glouflair GTG) 606 உணர்வில், இரண்டு ருந்த வைத்தியசாலைை விரைந்தான்.
வைத்தியசாலைக் கலந்த உறக்கத்திலிரு LDITGO2S76)J6öT. ʻ6) y)GO)GIIuLJITI மிதிவெடியில் சிக்கிவிட் கழற்ற வேண்டுமாம். அவனது தாய். க. சாய்த்துக்கொண்டு அ அவளுக்கு ஆறு தைரியமில்லாமல் ம உணர்வோடு திரும்பிய கவனித்தான் உற சின்னக்கை ஒரு விளை அனைத்துக் கிடந்தது
சன், ராசன். தரமடா சொல் 'ನ್ತಿ। ausbg, 2 Lé தைக் கழுவிப்போடும் எ ஒண்டும் காதிலை ஏற என்ரை அம்மாவின்ை ராசனுக்கும் என் ஒரே வயதுதான். கனக் தான், ராசன் எங்கடை
நிற்கிற பொடியன் க CIÑo'o'! ܘܝ
öC) 2《།།
பிடிச்சிற்றுப் பொயிற்றாங்க சேர்" விழுந்தன.
(3ցի," இந்த வசனங்களே வந்து
காதுகளைப் பொத்திக்கொண்டு கத்தவேண்
டும் போலிருந்தது அவனுக்கு அங்கே ஒரு அநாதை இங்கே ஒரு அகதி, அங்கே ன்னொரு ஆதரவற்றவன் யுத்தம் நடத்தி முடித்த நாசகோலத்தைப் பாருங்கள். என்று கத்து என்றது உள்மனது
இரவுகள் விடிவதும் விடியல்கள் இரவாவதுமாக நாட்கள் ஓடிக்கொண்டி ருந்தன. வகுப்பின் மாணவப்பிஞ்சுகளின் அப்பியாசப் புத்தகங்களில் துப்பாக்கிப் படங்களின் பென்சில் கிறுக்கல்களைக் கவனித்தான் இடைவேளையின் விளையாட் டுக்களில் ஏ.கே. எல்.எம்.ஜி.க்கள் அவற்றின் ஓசைகள் எல்லாம் வந்து போகும்.
கொடுத்திட்டு, தாய் ச றாடம் சாப்பாட்டுக்கு ருந்தவன். அவன் வே களுக்கும் p gafluttu தாய்க்கும் மாதம், மாதப் எண்டு கூட்டிக்கொண் சப்பாத்தை கையி அந்த பிஞ்சின்ை வேதனைக்கோடுகள், கொண்டிருந்த என் கண்ணுக்குத் தெரிஞ்சா
குருடன்தான் ಯೋಗೀರಾಯ್ಡು மீறி என் ஏலாது. எத்தினை தர அவனைத் திட்டாதைய 2. அவனுக்கும் ஒரு சின்னப்பொடியன்." 'செகிடன் காதிலை ஊ
என்ரை மணிசி படிப்பிக்கைக்கை LD| பாரதியார் LIGub, வீட்டுக்கு வந்தால் எ6 "குறுக்காலை போன வ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சோறுமாக உயிர் வாழ்பவர்கள் கணக்கு
எத்தனை?
இன்னொரு கூட்டெண்ணாக அவனும்
சேர்ந்து விடுவானோ? எண்ணமே நடுங்க
டும் போது நிஜமா னன நினைத்தனர். ப்போல செட்டிங் தங்களைப் பாது
புலியைப் பிடித்து வைத்தது. தூங்க முயன்றால், அது தொலை சற்று- எட்டத்தில் தூரமாகிப் போய் நாளாச்சுது எழுந்து வன்- செய்கையை சென்று பச்சைத் தண்ணீரை மொண்டு uബിസ്മെ, குடித்தவள் மீளவும் படுக்கையில் சரிந்தாள். எழுந்த அமளியில் ஏனோ நெஞ்சு பதறத் தொடங்கியி போயிற்று ஏதோ ருந்தது வேண்டாத நினைவுகள் நாடி விட்டது என்று நரம்புகளில் பின்னி படபடப்பை ஏற்படுத்தி
யது. பயம் பிறந்தது எழுந்து உட்கார்ந்தாள். ய்ந்து கொண்டிருந் எத்தனை நேரம் குந்தியபடி இருந்தாளோ ாத்தலைப் பிடுங்கி தெரியவில்லை. கால்களில் விறைப்புப் IGITUSTvillä GeFLÖGği படர்வதுபோலிருந்தது நீட்ட முற்பட்டபோது திரப்படுத்தியிருந்த கதவைப் பலமாகத் தட்டும் ஓசை கேட்டது.
என்ன செய்தியோ எவருக்கு என்னென் னவோ ஏங்கித் தவிக்கும் காலம் ஒரு
| மலா தீர்மானித்துவிட்டாள் விடக்
ATP-Sei922 Nis நி: இப்படியே விட்டால்
ல் துளிகூட மிச்சம் அவளுக்குத்தான் பின்பு கெட்ட பெயர்
இரண்டிலொன்று பார்த்துவிட வேண்டும் GT GÖTGOT SITTfLILDLIT கடந்த ஒரு வாரமாக அவளும் கவனித்து லறிய குரல் கேட்டு வருகிறாள். அவள் போகுமிடமெல்லாம் பரனும் அவன்மேல் அவன் அவளை பின் தொடர்கிறான்
பஸ்ஸிலும் அவளுடன் பயணம் செய்கிறான். த அமைதிப்படை இதற்கு முன் அவள் பார்த்த நிர்மலா தனியார் நிறுவனமொன்றில் அது இரண்டாண்டு எழுதுவினைஞராக பணிபுரிகிறாள். அப்பா
ல் பட்டு இறந்து களுக்காக இல்லாத
பத்து இன்றுவரை ள்? தேடிப்போனால் ளின் தலைவாசலில்
கணம் மூச்சை இழுத்து நிறுத்தியது. தள்ளாடிய வண்ணம் கதவைத் திறந்தாள். "பாட்டி உங்க மகளோட பையன் கருணாவை தகவல் சொன்னதுக்காக கம்பத் தில் சுட்டுத் தொங்கவிட்டிருக்காம்."
செய்தி கேட்டு நொடியில் முத்தம்மாள் உடைந்து நொறுங்கினாள்.
"ஐயோ, ஆருக்காக அழறது? பாவி பெத்த பிள்ளைகளா கண்டதென்னடா..? ஒருத்தரை ஒருத்தர் பலி கொடுத்து, உங்களை நீங்களே அழிச்சு எதைச் சாதிச்சி பள்? பாவிகளே பறிகொடுத்துட்டுப் பதறி நிப்பது யாரு யாருடா? பா.வி.பா.
bit... BIT..."
மேலே பேசச் சக்தியற்ற முத்தம்மா நினைவை இழந்து மயங்கிச் சரிந்து கீழே விழுந்தாள். O
Salai Isles. Gilliamei. sus Baluiglie SEGUEDOU B5;Tailoi:T612
அழைக்க மறுபடியும் அவள் கோபத்துடன் அவனை நோக்கினாள்
"மிஸ் நிர்மலா தயவுசெஞ்சி ஆத்திரப் படாம நிதானமா நான் சொல்றதைக் கேளுங்க. உங்களோட் காதலர் பேரு
மட்டுமே இருக்கிறார். அவரும் மிகவும் கண்டிப்பானவர் ஓய்வு பெற்ற அரசாங்க பாடசாலை அதிபர் 臀 உடன்பிறப்புக்கள் LL 0LLa SK SS S S 0 L
செந்தங்கள்தானே? -: : : 蠶 தும் பலவிதமான தாள். ஆனால் அதை அப்பர் பின்னரும் இப்படி : அவளின் ால் அது சாபக்கேடு அப்பாவுக்கு இந்தக் காதல்
குழிதோண்டுவதை து சொந்தக் கோப இரத்தப் பழிதேடு
றால் இந்த இனத்தை - கத்தரிக்கிவெல்லாதோ டால் நல்லது பட்ட பிடிக்காது. ல் மிஞ்சிய வெறுப்பு அவள் பஸ்ஸ்ைவிட்டு இறங்
னக்க வைத்தது. கினாள் அவனும் இறங்கினான். னை எங்கேயென்று அந்த இடத்தில் அவ்வளவாக விக்காமல் மறைத்து கூட்டமிருக்கவில்லை. அவள் கிறார்கள் மறைத்து மெதுவாக நடந்தாள். அவனும் E மனசைத் தேற்றிக் தங்கி தயங்கி நடந்தான். லயே ஆத்மதிருப்திப் அவள் சட்டென நின்றாள். திரும் ஏமாற்றிக் கொண்டி - பிப் பார்த்தாள். அவன் கையில் பேர்? கண்ணிரும் கடிதத்துடன் அவளை ாாாா நோக்கி நடந்து வந்தான் க்கும் இந்தச் செடி அவளுக்கு கோபத்தால் முகம் சிவந்தது ம் எழுதிவிடப்பட்டி என்ன தைரியம் இவ்வளவு நாள் வார்த்தை நடைய விதி? நமது களால் சொல்ல முடியாததை கடிதத்தில் என்று தனக்குள்ளே எழுதிக் கொண்டு வருகிறானோ? வரட்டும், அடுத்துவந்த இரண்டு - நாக்கைப் பிடுங்குவதைப் போல நாலு வன் பாடசாலைக்கு வார்த்தை சொல்லி விடவேண்டும். த்தை அறிந்தவன் அவன் அவளை நெருங்கினான். அவள் க்கே வந்துவிட்ட கோபத்துடன் அவனை நோக்கினாள்: மைல் தொலைவிலி "ஏய் மிஸ்டர் நானும் பார்த்துக் ய நோக்கி சைக்கிளில் கிட்டுத்தான் வாரேன். ரொம்ப அநாகரிகமா நடந்துக்கிறீங்க உங்களுக்கு வேற வேலை கட்டிலில் மயக்கம் | | |ါမျိုးမျိုးji? @ရj: ၅၈)၊ நாயாட்டம் என்னையே தான் அந்தச் சிறிய சுத்தி வாரிங்க பெண்கள்னா வெறும் ப் போன இடத்தில் கிள்ளுக்கீரை உங்கள மாதிரி ஆம்பளைங்க LATGOTIITLID. UTGJUEGO)6IITÄ, எதைசொன்னாலும் செய்வாங்கன்னுநினைச் விவரம் கூறியவள் சிங்களா? அதுக்கு வேற ஆளை பாருங்க டிலில் தலையைச் பார்க்க டீசண்டா இருக்கிங்க ஆனா ரொம்ப ழுதாள். :" இதுமாதிரிவேற தல் சொல்லக்கூட பார்க்கிட்டயும் செஞ்சு மானம் மரியாதையை
தில் ஒரு மயான - இழந்துக்காதீங்க. வன், அப்போதுதான் அவள் படபடவென வார்த்தைகளைக் கத்திலிருந்தவனின் கொட்டிவிட்டு வேகமாக நடக்கமுற்பட்டாள். பாட்டுத்துப்பாக்கியை 凯ajá Quus Gömöa"
O F(Lpg|Tulo (2)'ILs) தொலைந்த போர்
鷺 5. i . எனக்கு உனக்கு எத்தினை வாத்திமாரிலை கோபம் எண்டு நினைக்கா லுறது சுதன் பள்ளிக் துைங்கோ என்ரை மனிசியலை வாத்தி ன அவன்ரை சப்பாத் உத்தியோகத்திலை ஒரு வெறுப்பு
ண்டு. இந்தக் ಇಂತ್ಲಿಲ್ಲ அம்மாவும் அப்பிடித்தான் ஈன இரக்க T3. சனியன் இது மில்லாதது எல்லா வீட்டையும் மாமி மருமோள் 1519 D3100TLIL. சண்டை வாறது இயல்பு எண்டு சொல்லுவினும்
ர மகன் சுதனுக்கும் யில்லை; எட்டு வயது வீட்டிலை வேலைக்கு ாகராயன் குளத்திலை லை தகப்பனை பறி காதரத்தோடை அன் டப்பட்டுக் கொண்டி லக்கு நிண்டால், எங் ருக்கும். அவன்ரை கொஞ்சம் குடுக்கலாம் டு வந்தனான். ல தூக்கிக் கொண்டு முகத்திலை எத்தனை பத்திரிகை வாசித்துக் கண்களில் பட்டது. ம் இந்த விசயத்திலை ம்மாவையும் என்ரை ாலை ஒண்டும் பேச சொல்லியிருக்கிறேன் பா. உன்ரைமோனுக் யதுதானே? அவனும் எண்டு. எல்லாம் தின சங்கு, சர்- பிள்ளையஞக்கு டும்தான் அவளுக்கு சிந்தனையும் வரும் ாம் மறுதலை தான்.
ஆனால் எங்கடை வீட்டை அப்படி எல்லா மில்லை. இரண்டும் பெண் பேயஸ் எண்டு G) JFIT GU GAUGUITLD.
தங்கடையள் மட்டும் பிள்ளையஸ் மற்றவையின்ரை எல்லாம் சள்ளையன், ஊரான் LLLLtTMGtCLL00L GLL LL GLGLLTTLTL TTT LLTME
அரவிந்தன்தானே.
அவள் ஆச்சரியத்துடன் அவனை நோக்கினாள்.
『、劉 凱ps、" "அரவிந்தனும் நானும் ரொம்ப நெருங் கின கூட்டாளிங்க ரெண்டு பேரும் ஒண்ணாத் தான் வெளிநாட்டுல வேலை செய்யிறோம். நான் முனு மாச லிவுல வந்தேன். உங்கள பத்தி அரவிந்தன் நிறைய சொல்லிருக்கான் இந்தக் கடிதத்த உங்கக்கிட்ட குடுக்கச் சொல்லிக் கொடுத்தான் இந்தக் காதல் விவகாரம் உங்க அப்பாவுக்கு இன்னும் தெரியாதுன்றதும் எனக்குத் தெரியும் அதுதான் சமயம் பார்த்து இதை உங்கக்கிட்ட கொடுக்க ரொம்ப கஷ்டப்பட்டேன். ஆனா அவசரப்பட்டு நீங்க வார்த்தைகளக் கொட்டிட்டீங்க பரவாயில்ல நண்பனுக்காக இதையும் நான் பொறுத்துக்கிறேன். இந்தாங்க கடிதம் நான் வாரேன்.
அவன் வேகமாக அந்த இடத்தை விட்டுநகர அவள் ஒன்றும் பேசமுடியாமல் சிலையாக நின்றிருந்தாள்
தானாய் வளரும் இதுகள் எங்கே இந்த இரண்டுக்கும் விளங்கப் போகுது?
இண்டைக்கு காலைமையும் ஒரு சம்பவம் நடந்து போச்சு சுதன் சாப்பிட்ட கோப்பையை TITF667 வேணுமாம் அவன் கழுவிக் கொண்டு வரயிக்கை அந்த மாபிள் கோப்பை தவறுதலாய் கீழே விழுந்து உடைஞ்சு போச்சு அவ்வளவுதான் என்ரை மணிசிக்கு வந்தது பேய்க்குணம் அவனுக்கு முதுகிலை சடார். சடார் எண்டு விழுந்தது. நான் ஒரு மாதிரி அரைவாசியிலை தடுத்துப் போட்டேன்.
அழுதபடி போன ராசன் விம்மிக் கொண்டு திண்ணைப்படிக்கட்டிலை இருந்தான் கொஞ்ச நேரத்தாலை சுரேன் வந்து ராசனை விளையாட வரச் சொல்லிக் கேட்டான். அவன் மறுத்துப் போட்டு, பிறகும் விம்மி விம்மி அழத்தொடங்கினான். ராசன் ஏன் அழுகிறாய்? இதைக் கேட்டான் என்ரைமோன் சுதன்
"சுதேன், நானும் நீயும் ஒண்டாய் விளை யாடலாம். ஆனா, அது உன்ரை அம்மாவுக்கும் அம்மம்மாவுக்கும் பிடிக்கையில்லை. நான் அம்மாட்டை போகப்போறேன். அண்டைக்கு முத்தத்திலை விளையாடயிக்கை நீ கண்ணா டியை உடைச்சதுக்கும் என்னைத்தான் திட்டி னவை நீ இனி என்னோடை கதைக்காதை நீங்கள் வேறை ஆக்கள். நான் வேறை"
இது எல்லாம் என்ரை காதிலை விழுந்தது. பாவம் பிஞ்சுமனம்
"இந்த நிமிசத்திலை இருந்து அவனும் என்ரை பிள்ளைதான் யாரும் அவனுக்கு ஒரு வேலையும் சொல்லக்கூடாது சுதன் இனி மேலைக்கு நீ தான் உன்ரை வேலை எல்லாம் செய்யவேணும் சத்தமாய்க் கத்தினேன்.
என்ரை மணிசி வீட்டுக்கை இருந்து வெளியிலை ஓடிவந்தாள். நான் ராசனைத் தூக்கி தோளிலை வைச்சுக் கொண்டேன்.

Page 18
"நண்பா நலமா? நாளெல்லாம் கரும்பா" "என்னடா கரும்பு பொருள் என்ன இயம்பு? "இரண்டு மனங்களும் கலந்த வாழ்க்கை இரும்பு! இரண்டு உடல்களும் கலக்கும் வேட்கை கரும்பு"
போடா இவனே! கரும்பென எண்ணி சுவையினை அறிந்திட நெருங்கியபோதில் கொடும் பகையென என்னில் ஒரு வில்லன் தோன்றினான்" "ð göIgafla) aflaða)GMIT?! என்னடா உளறல்” "சொல்லாதே வெளியே தும்மலடா தும்மல்" "தும்மலா வில்லன் என்னடா வம்பு இது? "மெல்ல ಇಲ್ಲ itd. மேனியில் சரிந்து நாவினில் இனிய சொற்கள் உதிக்க பாவினில் கலந்து பாராட்டி மகிழ்ந்து தாவினேன் கரும்பை சுவைக்க பாவிநான் அறியாமல் தும்மல் வர கேவியழுதாளடா என் கோகிலம்" "அடடே அடடே போருக்கு புறப்பட்டான் காளை குறுக்கே வந்தது பூனை சகுனப் பிழை என்று தேவி கதவை முடினாளோ?
சகுணப் பிழை என்றால் பொறுத்திருப்பேனே சபலப் பிழை என்றாளே சகி அவள் சபலப் பிழை என்றாளே!
புலம்பாதே நண்பா பொறுமையாய் சொல்லு" மன்மத வேளையில்-அவள்
மனதை உடைத்தது" "புதிர் போட்டது போதுமடா புரியச் சொல்லடா மச்சானே"
"யாரது-அது யாரது உம்மை நினைத்தது? யாரவள் சொல்லும் நானவள் நாவை பிடுங்கச் செய்கிறேன் GGGÕIGIT DLDGOLD எவள்தான் நினைத்தவள் சொல்லும் உண்மை சொல்லும் கொல்லும் என்னை கொல்லும் கள்ளி ஒருத்தி இருக்கிறாளென்றால் கொல்லும் என்னைக் கொல்லும் என்றவள் குலுங்கி அழுதாள்" நன்றி நண்பா மிக்க நன்றி நான் இனி ஜாக்கிரதையாயிருப்பேன்" "ஏனடா நன்றி எதற்கடா ஜாக்கிரதை'
"தும்மினேன்-உடனே வாழ்க நூற்றாண்டு என்றவள் வாழ்த்தினாள்" "ஆஹா ஆஹா
IslargoTLDLIT "கரிசனம் என்றே நானும் நினைத்தேன்-பின்னர் தரிசனம் தந்தாள் கோப முகத்தோடு காளிபோல "வாழ்த்தினாள் என்றாய் பின்னர் ஏனடா கோய வாளேந்தினாள்?
வேதாளம் முருங்கை மரத்தில் தாவும் சந்தேக வேதாளம் என்னவள் மீதில் தாவும் அந்த வேதாளம் செய்த கோளாறு தானடா
நன்றி உந்தன் அனு ஜாக்கிரதை நானும் என்னவள்மீதும் வேத உன்கதிதானே என் "அடே பாவி! ஆலோசனை சொல்வி அனுபவம் பெறவா ஆர்வமாய் கேட்டாய்? நண்பன் துரத்த மாற மாறன் மடியில்-அவன் வாழ்க்கைத் துணைவி கூந்தலைக் கோதி, கு எழில்களில் முகத்தின காந்தக் கண்களால்போதையை ஏற்றும் . சந்தன மேனியை முட Gun Glasgol 6004, 3, GITTG) மேடிட்ட எழில்களை மோகித்து வருடி யாசித்தான் மாறன் !
இன்னொரு கவாஸ்கள்
இம்மாதம் Iம் திகதி அவுஸ்திரேலிய அணிக்கும். உலகலெவன் அணிக்கும் இடையில் ஒருநாள் போட்டி ஹொங்கொங்கில் நடைபெற்றது. இதில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் உலக லெவன் சார்பாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ராஜேஷ் செளகான் மற்றும் புதிய வீரர் ரோஹன் கவாஸ்கர் ஆகியோர் இடம்பெற்றனர். இப்போட்டியில் 30 பந்துகளை எதிர்கொண்டு 50 ஓட்டங்களைக் குவித்த இடது கைத்துடுப்பாட்ட வீரர் ரோஹன் கவாஸ்கர் வேறுயாருமல்ல, பிரபல வீரர் | RSS Ա grøflå). JGNITGlogsfløj LD56ðr. ரோஹன்ட
இந்திய கிரிக்கெட்டில் இவரது பங்கப்பும் உலக லெவன் அணிக்கும் த்திரை பதிக்கும் என்பதை இந்த முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கும் இடை
QUġjl ஆட்டம் அறிவித்துள்ளது. Li ĵGADIT 687 சூப்பர் சலஞ்சர் கிண்ணத் வங்காள அணிக்காக விளையாடி வரும் ரோஹன் துக்கான போட்டியில் அவுஸ்தி கவாஸ்கர் இதுவரை 10 முதல் தர்ப் போட்டிக்ளில் ரேலிய அணியே வெற்றிபெற்றது. விளையாடியுள்ளார் 600 ஓட்டங்களைத் தாண்டியுள்ள உலக லெவன் அணிக்கு சஞ்சய் இவரது ஒட்ட எண்ணிக்கையில் 4 அரைச் சதங்களும் மஞ்ச்ரேக்கர் கப்டனாக இருந்தார். 1 சதமும் அடங்கும். அவர் பொறுப்பாக ஆடி 0. கடந்த மார்ச் மாதம் இந்தூரில் மத்திய பிரதுே ஓட்டங்கள் பெற்றுக்கொடுத்தார். அணிக்கெதிராக நடைபெற்ற ரஞ்சிக்கோப்பைப் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், or போட்டியில்தான் ரோஹன் கவாஸ்கர் தனது முதல் கவாஸ்கர் ஆகியோர்தான் உலக சதத்தை அடித்தார் விரைவில் இந்தியக் கிரிக்கெட் லெவன் அணிக்கு அதிக ஒட்டங் அணியில் இவர் இடம்பிடிப்பார் என்று நம்பலாம் களைப் பெற்றுக்கொடுத்தனர் -
புகழ்பெற்ற விஸ்டன் கிரிக் தேர்வுப் பட்டியலில் இடம்பெறுவது என்பது கிரிக்கெட்
டைப் பொறுத்தவரை நோபல் பரிசையே அடைவதுபோல. கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் இலட்சியமாக இருக்கும் இடம்பெறும் கெளரவத்தை விஸ்டன் தேர்வுப்பட்டியலில் இ முறை இடம்பெற்றுள்ள அடைந்துள்ளார் இந்தியக் கப்டன் ஐவர் சச்சின் டெண்டுல்கர் (இந்தியா), சனத் ஜெயசூரிய சச்சின் டெண்டுல்கர் |இலங்கை) சயிட் அன்வர் பாகிஸ்தான்) பில் சிமன்ஸ் இலண்டனில் இருந்து வெளி மே.இ.தீவு), முஷ்டாக் அகமட் (பாகிஸ்தான்) ஆகியோர் வரும் விஸ்டன் இதழ் கிரிக்கெட் "கிரிக்கெட் ஆட்ட யுக்திகளைத் திறமையாகக் கையாள் கலைக்களஞ்சியம் என்ற சிறப் 1வதில் முதன்மையானவர் டெண்டுல்கர்தான்" என்று பைப் பெற்ற நூல் இந்த இதழின் பாராட்டியுள்ளது விஸ்டன் இதழ்
கடந்த வருடம் உலகக் கோப்பையை இலங்கை அணி கைப்பற்றுவதற்கு வழிகோலியதற்காக ஜெயகுரிய ÉGlijTei éleli ற்றுவதற்கு வழிகோலியதற்காக ஜெயகு
சயிட் அன்வரையும், இங்கிலாந்து கவுண்டி சம்பியன் ஷிப்பை லீசெஸ்டர் அணி பெற்றதில் முக்கியபங்களித்த
அகமட்டையும் விஸ்டன் இதழ் தேர்வு செய்துள்ளது.
இந்தத்தேர்வுப் பட்லில் இம்முறை சிறப்பம்
இப்பட்டியலில் இடம்பெறாதது.
கெட் இதழின் வருடத்தின்
வையும், கடந்த கோடைகால் சீஸனில் ஒவல் மைதானப் போட்டியில் அற்புதமான வகையில் சதமடித்ததற்காக
தற்காக பில் சிமன்ஸையும், கவுண்டிப் போட்டிகளில் முன்னணிப் பந்து வீச்சாளராகத் திகழ்ந்ததால் முஷ்டாக்
சங்கள் ஒன்று, இதில் 4 இடங்களை ஆசிய வீரர்கள் பெற்றிருப்பது இரண்டு இங்கிலாந்து வீரர் ஒருவர்கூட
டியர் சிந்தியா சோனி Drtibiolb at LDTP
9.
முதலில் காங்கி
ராஜீவ் விசுவாசிகள்
காங்கிரஸ் தலைவ
சிதம்பரமும் தம் 4 5/I/hi/af/767) GELGA Wai) 356
* கமலுக்கு மீண் திருக்கிறதே?
வி. ஜெய சந்தோஷம்தான். BLDG 763 LJLJJJL 6f703 கதையிலும் நடிப்பிலு இந்தியனில் மேக்-அ ஊழல் செய்பவர்கை தீர்த்துக்கட்டுவதை என்கிறதா? என்று இல்லை. மகாநதிக்கு வன்முறை கூடுதலா என முன்பு சொன்ன
இடிக்கிறது விருது முரண்பாடுகள் நி)ை
உங்களுக்கு ஒரு விவு சிவாஜிக்குக் கிடைக்க கலைஞர் கருணாநிதி ஆருக்குக் கிடைக்கச் கலைஞரே பின் அது விருதுக்கு கம ஆனால் விருது வழம் அடிக்கடி மாறுபடுவ
* சங்கீதாவுடன் நெ துள்ளாரே ಅಗತ್ಯ'
எந்தப் பூனை ப கொண்டிருக்கிறதுகாதலிப்பதையே மு: வர்தான் பார்த்திபன் மறுப்பை யாரும் பெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இன்பத்தை வாசிக்க இடம் கொடு என்று அந்த இனிய நூலிடம் யாசித்தான்! பயத்தில் நெற்றியில் வியர்த்து உருகிய முத்துடன் அச்சத்தில் துடித்து விம்மும் நெஞ்சக் கொத்துடன் வெட்கித்தாள் அவள் வெட்கித்தாள். படியென்று சொல்ல மனம் துடித்தும் உதடு ஒத்துழையாமல் வெட்கித்தாள்! சிப்பிக்குள் முடிய முத்தாக நெஞ்சுக்குள் கிடந்தது காமம். "குதிக்கும் கோடை வெப்பத்தில் தகிக்கும் உடலை தணிவிக்க ஒடையை நாடி குளிப்பதுபோல் ஆசைச் சூட்டை விதைத்துள்ள ஓசையில்லா காமத்தை ஒட விரட்ட நாடி வந்தேன்" "அது என்ன
ஓசையில்லாக் காமம்" "உள்ளே இருப்பது தெரியாது ஆனால்- உலைக்களமாய் கொதிக்கும். ஊரைக் கூட்டிச் சொல்லாது ஆனால் உயிரையும் அது வதைக்கும் உடனே வெளியே தெரியாது ஆனால்- உடலை தீயில் நனைக்கும் சத்தம் கித்தம் காட்டாது ஆனால்- சித்தம் மயங்கச் செய்யும்" Gaili GSELGIGI
கலப்படமில்லாத பால்போல் நகைத்தாள்.
நகைத்தவளின் இதழை நனைத்தான். நாணியவள் தேகத்தை வளைத்தான்.
நண்பன் சொன்ன அனுபவம் ஞாபகம் வந்தது நங்கையின் இதழினை விடுத்து நங்கையறியாமல் மெல்ல பங்கமாம் தும்மலை தடுப்பதில் முனைந்தான்!
"நண்பா நன்றி நான் அடக்கிக் காட்டுகிறேன் நாளை உனக்கு சொல்லுகிறேன்" மனதுக்குள் நினைத்துக் கொண்டான். சட்டென்று கேவியழும் சத்தம் யாரது அழுவது? "அய்யய்யோ, என் கண்ணே உன் கண்ணில் நீர் எதற்கு" முறைத்தாள் அழுதபடி முக்கை சிந்தியபடி சீறினாள் "மறைத்திரே தும்மலை மறைத்திரே நினைத்தவள் யாரவள் சொல்லும்? 'அய்யோ கண்ணே நானறியேன் நம்பு கண்ணே நான் சொல்வது உண்மை" "நினைக்கிறாள் என்று தெரிந்ததால்தானே தும்மலை மறைக்க துடியாய் துடித்தீர் அனுபவம் உமக்கு அதுதான் மறைத்தின் அய்யோ நான் பாவம் ஏமாந்து போனேன்" மாறன் திகைத்துப் போனான் தும்மினாலும் குற்றம், தும்மாவிடிலும் குற்றமா? நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று தும்மலை மறைக்க காதலன் கதியை வள்ளுவர் அழகாய் சொல்லியிருக்கிறார் "தும்மச் செறுப்ப அழுதாள் நுமர் உள்ளல்
அப்போதுதான் தும்மல் இப்போது நான் வரவா?
என்பதுபோல துடித்தது!
பவம் சொன்னதற்கு தும்மாமலிருப்பதற்கு TGILD 5 TGIGITA) தியுமாகும்"
ாய் என்றால்
ரியாவால் இந்தியாவில்
ன்ரன் தாஸ், வத்தளை சில் மாற்றம் வரும். ான தமிழ் மாநில ர்கள் முப்பனாரும், ட்சியையும் மீண்டும் க்கவிட முன்வரலாம்.
محہ
沅 விருது கிடைத்
மோகன், கொழும்பு-13 ஆனால் ஒரு உறுத்தல் யே இந்தியனைவிட ம் மகாநதி சிறந்தது. தான் குப்பர் தவிர, 7 சதக், சதக் என்று ந்திய அரசு சபாஷ் கேள்வி எழாமல் விருது கொடாமலிருக்க இருப்பதே காரணம் ாரணமும் இப்போது பழங்கும் முறையிலும் யவே இருக்கின்றன. ம் தெரியுமா?முன்னர் ருந்த பாரத் விருதை தலையிட்டு எம்ஜி செய்தார். ார் சொன்ன தகவல் தகுதியானவர்தான். கும் அளவு கோல்கள்
* எதிர்பாராத திருப்பத்துடன் ஒரு கதை Gøndeyíb flþ:fjun?
எஸ். சிபாயா, மாத்தளை. ஒரு இளம்பெண் தன் வருங்காலத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள ஜோசியரிடம் சென்றாள். பெண்ணுடைய கைரேகைகளை தீவிரமாக அலசிப் பார்த்தார் ஜோசியர்
"பெண்ணே ஒரு துயரமான செய்தியை சொல்லப் போகிறேன்" என்றார்.
"என்ன செய்தி "நீ விதவையாகும் சூழ்நிலையில் இருக் கிறாய். விரைவில் அது நடக்கும்"
ஜோசியர் சொன்னதும் அந்தப் பெண் அவரிடம் கேட்டாள்:
"நான் தண்டனை பெறாமல் தப்பிவிடு வேனா? அதையும் நன்றாகப் பார்த்துச் சொல்லிவிடுங்கள்."
--a
எம்மை மறைத்திரோ என்று"
குறள்- 1819 அதிகாரம்-132
றிர்கள். இதேபோல ஒரு மனிதனை அறுத்
துப் பார்த்தால் என்னென்ன பார்ப்பீர்கள்? ஒரு மாணவன் எழுந்து சொன்னான் 'சிறைக் கம்பிகளின் பின்னால் இருந்து
வெளியுலகத்தைப் பார்ப்போம் சேர்"
இதில் யார் புத்திசாலி மாணவன் என்
பதை நீங்களே தெரிவு செய்து கொள்ளுங்கள்
*K> Afu)
* சிந்தியா இசகு பிசகு என்றால் என்ன?
லட்சுமி, கண்டி பலமாடிக் கட்டடம் #? முதல் மாடியில் பிரசவ ஆஸ்பத்திரி கீழ் தளத்தில் சலவைக் கடை ஒருநாள் புயல் அடித்தது. பிரசவ ஆஸ்பத்திரி போர்ட் கழன்று விழுந் தது. அது விழுந்த இடம் சலவைக்கடை போர்ட்டுக்குமேல் புயல் ஓய்ந்ததும் இரண்டு போர்ட்டுகளின் அரைகுறைப் பகுதி இணைந்து இப்படிக் காட்சியளித்தது:
* தமிழ்த்திரைப்படங்களின் தரம் குறைந்து கொண்டே போவது ஏன்?
ஆர். உதயா மட்டக்களப்பு
இந்தக் கொடுமையைக் கேளுங்கள்:
"ஹொங்கொங் சினிமா உலகில் இரண்டு படங்கள் குடாகப் பேசப்படுகின்றன. பயங் கரமான வகுலாம். ஒரு படத்தின் பெயர் ஹிடுமென். அதன் அநியாய வெற்றியால், மே மேன் என்றொரு புதிய படமும் தயாராகிவிட்டது. படத்தின் கதை இரண்டு ஆண்களின் மூழ்காத ஷிப், அதாங்க ஃப்ரெண்ட்ஷிப் அதற்கென்ன என்கிறீர்களா?
தையே சொல்கிறேன். 20
க்கம் என்பதை மறுத் ክ?
நோத், கொழும்பு-03. ல் குடித்ததை ஒப்புக் ால்லுங்கள்? சீதாவை னர் அடித்து மறுத்த என்பதால் அவரது நட்படுத்துவதில்லை. 0ܐ
அங்கதாங்க் விவகாரமே இருக்கு அது வேறு மாதிரிஃப்ரெண்ட் ஷிப் படத்தில் நடித் திருப்பதும் முன்னணி நடிகர்கள்தான்.
<>2* * எதிர்க்கட்சி ஒத்து ழைத்தால் GOTL) பிரச்சனை தீருமா?
என் பைஷால், காத்தான்குடி தற்போதைய ஒத் துழைப்புப்படி பார்த் தால் தீராது-பெருகும் அதைவிடுங்கள். ஒரு நகைச்சுவைக் கதை சொல்கிறேன் கேளுங்கள்:
"எதிர்க்கட்சிகள் ஒத்துழைத்தால் மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்" என்று பேசினார் சுகாதார மந்திரி அவர் ஒரு பெண்.
உடனே மற்றொரு அமைச்சர் எழுந்து G. f607//
"சுகாதார மந்திரி சொன்னார், எதிர்க்கட்சி கள் ஒத்துழைத்தால் சனத்தொகை குறையும் என்று நான் அதை நம்பவில்லை. எதிர் எதிர் பார்ட்டிகள் ஒத்துழைத்தால் சனத் தொகை அதிகமானதுதான் என் அனுபவத் தில் கண்ட உண்மை."
<>') * ரம்பாவின் முன்னேற்றத்திற்கு யாது
காரணம்
கே. மாதவன், பதுளை தாராளம்- தாராளம் தாராளம்
* புத்திசாலியான மாணவன் எப்படி இருக்க வேண்டும்?
வி. ரவீந்திரன், திருமலை I
தன்னுடைய வகுப்புத் தோழனைச் சந்தித்த ஒரு மாணவன் கேட்டான்: "ஒரு முட்டாளை எப்படி சஸ்பென்சில் வைப்பது என்று உனக்குத் தெரியுமா?"
"தெரியாதே நிதான் சொல்லித்தாயேன்! என்றான் மற்றவன்.
"நாளை சொல்கிறேன்" என்றான் அந்த 1076.0076167.
மற்றொரு கதை
ஆசிரியர் மாணவர்களைக் கேட்டார். "இதோ இந்தத் தவளையை இப்போது
அறுத்து அதன் உட்பாகங்களைப் பார்க்கிL
தமிழ்ப்படங்கள் பரவாயில்லை என்பீர்கள்:
"பிரசவ ஆஸ்பத்திரி, 24 மணிநேரத்தில் 6)լ 61%)յի, "
<>AfD * நடிப்புலக இமயம், விஜய்யுடனும் நடித்து விட்டதே. அடுத்தது யாருடன்?
சி. காசிம், திருமலை விஜய்க்கு ஒரு மகன் பிறந்தால் அவருட னும் நடிக்கவேண்டும் நம் வாழ்த்துவோமே!
மயம் என்று
சிந்தியா ری\
பதில்கள்
| -
*இந்தியப்பிரதமர்குஜ்ரால் தாடி வளர்ப்பது ஏன்? காதல் தோல்வியா?
ஆர். சங்கரதாஸ், கொழும்பு-06 சேச்சே.அவரே சொல்லியிருக்கிறார் அந்த வெண்தாடி இரகசியத்தை ரசியாவில் தூதராக இருந்தபோது அங்குள்ள கம்யு னிஸ்ட் தோழர்களைப் பார்த்து குஜ்ராலுக்கும் மீசை தாழ் வளர்க்கும் ஆசை தொற்றிக் கொண்டதாம் அவரது தாடிக்கும்பின்னால் ஒரு பெண் இருக்கிறார் முதலில் குஜ்ராலின் தாடியை சீரமைத்து அழகுபடுத்தியது ஒரு முடிதிருத்தும் பெண்தானாம்.
<> 2)
8 p.18-24, 1997

Page 19
ராமபிரான் மூன்று நாட்கள்
தொடர்ந்து கடும் விரதமிருந்து வருணபகவானைத் துதித்து எதுவித பலனும் கிடைக்கவில்லை. வருணன் தோன்றவில்லை. தன்னை வருணன் உதாசீனம் செய்துவிட்ட தாகக் கருதிய இராமபிரான், தம்பி இலக்குவ னிடம் தனது வில்லையும் அம்பறாத் தூணியையும் கொண்டு வருமாறு பணித்தார்.
இலக்குவனும் உடனடி யாக அவற்றைக் கொண்டு வந்து கொடுத்தார். கோதண்டத்தில் நாணை ஏற்றி அதனை ஒரு தடவை சுண்டி இழுத் ததுமே, அண்டசராசர மெங்கும் பேரொலியாக நாணொலி கேட்டது.
கடலை நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக கணைகளை இராம பிரான் ஏவினார். கட லில் தீச்சுவாலை எழுந் தது. இரு கூறாகக் கடல் பிரிந்தது. கடல் பிராணி கள் யாவும் நிலை குலைந்து உயிர் துறந் தன. ஐம்பெரும் பூதங் கள்-நீர் உட்பட-யாவும் இயல்பு நிலை தளர்ந் தன. தேவர்களும் கந்தர் வர்களும் ஏனைய உல கத்தவர்களும் அஞ்சி நடுங் கியவர்களாக ஓடோடி வந்து தென் கடலில் என்ன நடை பெறுகின்றது என்பதனை ஆவலுடன் அவதானித்தனர்.
வருணபகவான் அப்போது தான் ஓடோடி வந்து இராமபிரானிடம் சரண்புகுந் தார். "ஐயனே என்னை மன்னித்தருளுவீர் களாக தாங்கள் என்னை அழைக்கும்போது நான் வெகு தூரத்துக்கப்பாலிருந்தேன். ஏழாம் கடலில் சுறாமீன்களுக்கிடையில் பெரும் சண்டை மூண்டிருந்தது. அச் சண்டையை விலக்கி சமாதானம் ஏற்படுத்து வதற்காகச் சென்றிருந்தேன். இதனால்தான் தாமதம் ஏற்பட்டதே தவிர நான் வேண்டு மென்று தங்களைப் புறக்கணிக்கவில்லை." வ்வாறு வேதனையுடன் வருணன் கூறியதை மிக அழகாகக் கவிச்சக்கரவர்த்தி
பல செய்யுள்களில் தருகிறார். அவர்
தொடர்ந்து இராமபிரானைத் துதிக்கும் ஒரு
LILOGULI LIITILIGLIITLb
ஆழி நீ அனலும் நீயே
அல்லவை எல்லாம் நீயே! ஊழி நீ உலகும் நீயே
அவற்றுறை உயிரும் நீயே! வாழியாய் அடியேன் நின்னை
ம்றப்பெனோ வயங்கு செந்திச் சூழற உலைந்து போனேன்
காத்தருள் சுருதி மூர்த்தி
(யுத்த காண்டாம்-597)
பொருள்:
கடலும் நீ இதனைச் சுட்டெரிக்கும் தியும் நியே! இவற்றுடன் மட்டுமல்லாமல்,
i 606070/ களும் நீயே இவை அனைத்தினது இறுதியும் நியே! அவற்றின் உயிராக உள்ளவனும் நீயே என்றென்றும் நிலைத்து நிற்கின்றவனாகிய உன்னை நான் மறந்து விடுவேனோ? செந்தீச்சுடர் எங்கும் பரந்து என்னையும் தீய்க்கிறது. இந்நிலையில் என்னைக் காத்தருள வேண்டுகிறேன் ஆதி p13:5նա"
வருண பகவான், மிகப்பணிவாக இராமபிரானை வேண்டியதும் அவருடைய கோபம் மறைந்தது. சாந்தமூர்த்தியானார். ஆனால் அவருடைய கோதண்டத்திலேறிய அம்பு ஒன்று விடுபடாமல் இருந்தது. நாணில் பூட்டப்பட்ட கணையினைத் திரும்ப எடுக்க முடியாது என்பதனால் அதனை எங்காவது செலுத்தியாக வேண்டியதே நியதி. இராமபிரான் சமுத்திர அதிபதியான வருண பகவானிடமே ஆலோசனை கேட்டார். அப்போது வருணன், "ஜயனே! மருகாந்தாரம் எனும் தீவிலே வாழும் அவுணர்களால் உலகில் பேரழிவு ஏற்படும் அபாயம்
இரவி
ஏற்பட்டிருக்கிறது. ஆகவே அவர்களை நோக்கித் தங்கள் பாணத்தை ஏவுங்கள்!" என்று கூறினார். இராமபிரானும் அவ்வாறே பாணத்தை ஏவினார். அவுணர்கள் அத்தனை பேரும் மாண்டனர்.
வருணனின் ஆலோசனை
வருணன் தொடரலானாம்:
க்கடலானது ஆழம்மிக்கது. இது
s ട്ടബ
இரு கூறாகப் பிரிந்து கிடப்பதனால் மேலும் L6) இ. உபாதைகள் ஏற்படும், மேலும் இங்குள்ள வானரப்படைகள் இதனூ டாக நடந்து சென்று இலங்கைக்கரை சேர்வ தற்கு மிகக்கூடுதலான காலம் தேவைப்படும். இக்கரையிலிருந்து நேரே பாதாளம் வரை இறங்கி அதன் பின்னர் மேலே ஏறி அக்கரை சேரவேண்டும். இதனால் படை யிலுள்ள வானரங்கள் மிகவும் துன்பப்பட வேண்டிவரும். ஆகவே, பிரிந்து கிடக்கும் கடலை ஒன்றுசேர வைத்துவிடுங்கள்.
மலைகளைப் பிளந்து பெரும்கற்களைக் கொண்டு வந்து குவித்து ஓர் அணையினை அமையுங்கள். அதன் மீது நடந்தே அக்கரை சேர்ந்துவிடலாம். இதுவே எனது ஆலோ
IGO)6O7
வருணபகவான் கூறிய ஆலோசனையை இராமபிரானும் ஏற்றுக்கொண்டார் வருணன் மற்றமொரு ஆலோசனையையும் கூறினார். தேவலோகத்திலுள்ள விஸ்வகர்மாவுக்கு நளன் எனும் வானரகுல மகன் இருக்கிறான். அவனைத் தருவித்தே அணையைக் கட்டு மாறு கூறியிருந்தார். அவ்வாறே நளன் அங்கு வந்து சேர்ந்தான் சேதுக்கடலை ஊடறுத்து பாலம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை நளன் திட்டமிட்டான். வானரர்க்கரசனான சுக்கிரீவன் இ ராவணன் தம்பியான விபீடணன், ஆஞ்சநேயர் ஆகியோர் நளனுடன் சேர்ந்து திட்டத்தைப் பரிசீலித்தனர் இறுதியாக இராமபிரான் மற்றும் இளைய பெருமாள் லக்குவன் ஆகியோரின் அங்கீரமும் பெறப்பட்டது.
அணையை எழுப்புவதற்கேற்ற கற்களை எங்கிருந்து எவ்வாறு கொண்டு வந்து சேர்ப்பது என்பதனை ஆராய்ந்தறிய ஒரு குழு அமைக்கப்பட்டது. கரடிகளுக்கு அரச னான ஜாம்பவன் இக்குழுவின் தலைமையை ஏற்றார். உடனடியாக அவர்தன் 60 ருடன் கிளம்பி கழுகரசன் சம்பாதி இருக்கு மிடம் சென்றார். சம்பாதி தன்னுடைய ஏவலாளர்களை ஏவினார். அவர்கள் வானில் பறந்து சென்று அணைக்கேற்ற கற்களைச் சுலபமாகப் பெறும் இடங்களைக் கண்டுவந்து Garitaiaotia,67.
சம்பாதி மூலமாக அறியப்பட்ட இடங்
1 எஃப்.ஏ. கிறஸ்ன்சியா,
18 ஆஸ்பத்திரி வீதி, மட்டக்களப்பு 2. எஸ்.ஐ, பிஸானா
5. தி. சசிகரன்,
342 அலுத்தெல வீதி, பிங்காரவ, பதுளை
LKLLL LLLLLLLLMM M L TL L LLLLL LL LLLLL S LLLL S0 சரியானவிடை-மாமிசம் புசித்தலும் மதுபானம் அருந்துதலும்,
3. ரா. தினேஸ்குமார்
செல்சி மே.பி, பண்டாரவளை
4 அ வைதேகி.
244 அப்பொன்ஸ் அவன்யு, தெகிவளை.
48042, 47ம் ஒழுங்கை வெள்ளவத்தை கொழும்பு-06.
Emige geag. 83Ga
மே 24 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
அணையினை அமைத்த நளன் IC5OLu useit?
邸江8-24,1997
LLLLLL LLLLTSTL0S000S TLLTT TTL0SYTS 0000SLLLS
களை ஜாம்பவனும் வ பார்த்து வந்து கடற்கள் கூறியதும், பெரும்
கால தாமதமின்றி ெ வேகமாகக் கொண்டு 6 குவித்தார்கள் கற்கள் மரங்களையும் வேரே சேர்த்தார்கள் இலட் வீரர்கள் பல திக்
சென்றனர். பலதரப் மலைகளிலிருந்து கற்க LILLGOT. GJITf60) FILIITU, அவற்றை ஒருவரிடமி கைமாற்றி அணை கொண்டு வந்து சேர்
நளன், கற்களை றாக அடுக்கினான் இ அவற்றிடையே மரத்து லையும் சேர்த்துச் சீர்ப் பகல் என்று பாரா நளனும் இணைந்து சேது பந்தனம் என்ற அ னர். தென் கரையிலுள் லிருந்து இலங்கையிலு வரை, வளைந்து நெள (UDL)
ந்தச் சேது பந்த கம்ப நாட்டாழ்வார் வர்
தென்வே தாடு சேர் குழலாள் என் முதுகிட்டு Li Tira GuT
பொருள்:
சகல சீவராசிகளு வன் என்று நாடுகின் பிரானின் தேவைகளை ஆதிசேடனான என்ை துணையினை ஏன் நா மலர்களைச் சூடுகின் சீதாப்பிராட்டியாரின் என் மீது நடந்து ெ ஆதிசேடனே கூறுவது அமைந்திருந்தது.
அணைகட்டி மு சுக்கிரீவன் முதலில் அவனுடன் LSLGool முண்டான வானர பார்வையிட்டு திருப்தி 9JTĚJáfi (Ubibigy (2) UITLDL ஆகியோர் தங்கியிரு அணைகட்டி முடிந்து திருப்திகரமாக அவ்வ தையும் அறிவித்தனர், ! இராமபிரான் பரவச ஆரத் தழுவி நன்றி அணையை அமைக் நளனையும் அவனுக்கு அனைவரையும் நன்றி சீதாப்பிராட்டியா நாள் வெகு தூரத்தில் இராமபிரான் உணர் துன்பங்கள் அனைத்து போன்ற நிலையினை டைய முகம் கோடி கு
சித்தது.
Gla 歌 i: ನಿನ್ಜಿ
#
திருத்தலமும் மேலும் தொலைவில் சேது சிற்றூரும் இருக்கின்
ராமகாதையுடன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்தியப் பிரதமர் குஜ்ராலுடன் Soz5 -séz/sosarz7 GZzzo z?. காபூக வணக்கம் ஐயா கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் regier
குஜ்ரால் கூரையைப் பிய்த்ததோ வானத்தைப் பிய்த்ததோ நான் அறியேன் கூட்டைப்பிய்த்துக் ரயிலுள்ளவர்களிடம்
கொண்டு கொட்டியது என்பதை மட்டும் அறிவேன். பட்ை புறப்பட்டது. ATA-5 LLUIT? J(Into gib4.6067 "হত", "t", ' ' , , , 獻 : '? குஜ்ரால் ஐக்கியமுன்னணிக்கூட்டுக்குள் இருந்தமூப்பானாருக்குகிடைக்கவேண்டியதுதானே ட்டுமல்லாமல் பெரிய கிடைத்தது. கூட்டையே பணயம் வைத்துசெய்த முடிவுதானே அது அதன்ைத்தான் டு பெயர்த்து வந்து arl T. :: காபூக பிரதமராவீர்கள் என்று எப்போதாவது நீங்கள் நினைத்ததுண்டர களுக்கும் பாய்ந்து ே நோநோ நோ.ஹா ஹாஹா
9DS 358 LGBT DL-55DTGT இந்த ஐகேகுஜ்ரால் நடக்கிறான். அந்த ஆண்டவன் கொடுக்கச் சொன்னான் இந்த ஐக்கிய முன்னணிக்காரங்க தாங்க காபூகி எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்: குஜ்ரால் நேற்றுவெளிநாட்டமைச்சர்.இன்றுபிரதமர்.நாளை.
முன்னாள் பிரதமர் ஹா ஹர ஹர கு கிண்ட்ல் செய்யாதீர்மிஸ்டர் கந்தர்சாமி நான் விதியைச் சொன்னேன். அந்த விதியை கரெக்டா எழுதுறரனே அந்தப் பதியைஅதிபதியைச் சொன்னேன். காபூக நீங்கள் பிரதமராகியிருக்காவிட்டால்
என்னாகியிருக்கும். கு ஒன்றுமாகியிருக்காது மூப்பனார் பிரதமராகியிருப்பார்.
மூப்பனார் பிரதமராகியிருந்தால் நீங்கள் என்னவாகியிருப்பீர்கள் கு பிரதமராகியிருக்கமாட்டேன். பிரமுகராகவே இருந்திருப்பேன். காபூக நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இந்த கவுடா ஆட்சியில் இருக்கமாட்டார் என்றாரே சீதாராம் கேசரி அவர் உங்களைப் பார்த்தும் அப்படிப்பாடமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் குஎன் நீங்கள் புரிஞ்சுக்கலையே மிஸ்டர் கந்தர்சாமி அவர் பாடமுன்னரே நான்
' காபூக எப்படிப்பாடுவீர்கள்
■ 岛 தாடியைத் தடவிசிரித்தபடி பாடுகிறார்)
வீட்டுப்பிள்ளை து ஊரறிந்த உண்மை-நீங்கள் கின்ற சொல்லை நான் கேட்க மறுப்பதில்லை நான் உங்க வீட்டுப்பிள்ளை | taitattö இல்லைத்தொல்லை!
காபூகஇடதுசாரிகள் கோபித்த கு அவாகளுககும9ரு பாட்டுவைத்திருக்கிறேன். Tಳ್ಗ" GESELS, GAOTLDT2
o
L. 9611G JGhai கு : : தோழரை நம்பி-இந்தப் நின்ற வானரர்கள் பதவியே தம்பி
களை நம்பிஎன்
ருந்து மற்றவருக்குக் இடதுசாரிக் கட்சிகளை கட்டுமிடத் துக்குக் நாற்காலி இருக்குது தம்பி த்தனர். காபூக காங்கிரஸ் கட்சிக்கும் இடதுசாரிக் ன்றன் மீது மற்றொன் கட்சிகளுக்கும் இடையே சண்டை வந்தா டைவெளி ஏற்பட்டால் நீங்க தீர்த்து வைப்பீங்களா!
துண்டுகளையும் மT குஹாஹாஹாதீர்த்துவைச்சாஎன்னையே. படுத்தினான். இரவு- தீர்த்துடுவாங்க அவங்க சண்டைதானே ILDGU வானரர்களும் நம்மவண்டிக்குபெற்றோல் அவங்கமோதிக்
மூன்றே நாட்களில் கிட்டே இருந்தாத்தான் நாம நம்ம பாதையிலே போய்க்கிட்டே இருக்கலாம். அதில பாருங்க ணையினை அமைத்த கந்தர்சாமி உதைப்பந்தாட்டம் நடந்தால்தான்நடுவருக்குமரியாதை நம்ம கதையும் அதுதாங்க ள மகேந்திர மலையி காபூக்போட்டியைநிறுத்தமாட்டீங்க இடைக்கிடைய்ேமட்டும்விசில்கொடுத்துகிட்டுவேடிக்கை |ள்ள திரிகூட மலை ருப்பிங்க என்னு சொல்லுறிங்க
ந்து அணை சென்று கரெக்ட்
蠶 கட்சியை எப்படி சமாளிப்பீங்க! C சிம்பிள் அடுத்த தேர்தலுக்கு அவங்கதயாராகிறதுக் ரைம்வேண்டாமா, அப்படி அவங்க ° கொடுக்காம “ရှို့နှီဇို့ யிலே போய்க்கிட்டே இருப்பேன். னத்தின் தோற்றத்தை அவங்க தங்க வழியிலே போய்க்கிட்டே இருக்கலாம். கிராஸ் பண்ணிக்கவே மாட்டோம் ணிக்கும் பாங்கினைப் சோ. விபத்தே இல்லாமல் போயிடும். எப்படி நம்ம டெக்னிக்கு
காபூக இந்தக் கொள்கை ரொம்ப நல்லாயிருக்கே என்ன பேருவைச்சிருக்கீங்க? ஒன்று நாயகன் கு சவாலே சமாளியிசம் SUNT ಙ್ಗಣಿ . هيباراة சபாஷ் உங்கள் எதிர்கால இலட்சியம் என்ன?
இந்தியாவை உலக வல்லரசாக மாற்றியே தீருவது அணுக்குண்டுகளை லட்டு செய்யி பிந்தது சேதுவே 巴 ரி பெருந்தொகையா (யுத்த காண்டம்-68) வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக முடிவு எடுக்கிறது. நம்ம் கிரிக்கெட் முக்கு வெளிநாடுகளிலைபோய்புகுந்துவிளையாடுற E. புரிந்துகொள்ள ஏற்பாடு ம் தங்களுக்குத்' பண்ணுறது மதநல்லிணக்கை மறுபடி ஸ்ரோங்காக கட்டியமைக்க பாபர் மசூதியை மறுபடி நாயகனான இராம கட்டிக் என்றெல்லாம் கற்பனை பண்ணமாட்டேன். அப்படிப்பட்ட நல்ல உணர்ந்து பணிபுரியும் காரியங்களிலை ஒண்ணு பண்ணினாலே போதும் நம்மாளுகளே கவிழ்த்திடுவாங்க
விடுத்து, வேறொரு காபூக நல்ல காரியம் பண்ணினா நல்லது வேண்டும் அழகிய கு நாட்டை யாருபார்க்கிறான். நாற்காலியைத்தானே பார்க்கிறான். நல்லது பண்ணி எனக்கு |ற கூந்தலையுடைய நல்ல பெயர் கிடைக்சா நாற்காலி ஆடுறது நிண்ணுடும் ஐக்கிய முன்னணியில இருக்கிற
துயரினைக் களைய அத்தனை கட்சிக்காரங்களுக்கும் நிம்மதி போயிடும் தூக்கம் கெட்டுப்போயிடும் சல்லலாமே! என்று காபூக எப்படிக் கெடும் ஐயா போல் அந்த அணை - ப்போ நாற்காலி ஆடுதுபாருங்க, ஒவ்வொரு கட்சிக்காரனும் அதைப் பார்த்துவிட்டு நாமதான் ஆட்டிப் படைக்கிறோம் அதுதான் என்னு நினைச்சுக்கிட்டிருக்கான் 疯 ★ அதுதான் அவனுக்கு நிம்மதி நம்ம கையிலதானே கடிவாளம் இருக்கு தேவைப்பட்டா டிக்கப்பட்டு விட்டதை ழ்த்துக்கலாம் என்று அவசரமில்லாமல் தூங்குறான். நாற்காலி ஆடாம் உறுதியாகிச்சு சென்று பார்த்தான். என்று வையுங்க, அலறி அடித்சக்கிட்டு எல்லோருமே : சேர்ந்து கவிழ்த்துடுவாங்க ன் அனுமன் மற்று அவங்க நிம்மதியை கெடுப்பானேன் என் பதவிய்ை தொலைப்பானேன் சொல்லுங்கி
படைத்தளபதிகளும் காபூக ವ್ಹಿ. நல்லது பண்ணமுடியாவிட்டாலும், நாலு கட்சிக்கு நல்லது பண்ணினால்தான் யைத் தெரிவித்தனர். நாற்காலி : முடியும் எண்ணுறிங்க? ரான் இலக்குவன் குஆமாங்க இது காலத்தின் கட்டாயம் த இடம் சென்று காபூக அப்படியானால் உங்கள் எதிர்கால இலட்சியம் விட்டதையும் மிகத் - கு முன்னாள் பிரதமர் என்ற கெளரவத்துடன் என் குடும்பத்தினருடன் மீதிக் காலத்தைக் ஐண கட்டுப்பட்டுள்ள அழைப்பு விடுக்கப்பட்டால் குடியரசுதினம், எதிர்காலப் பிரதமர்கள் மற்றும் இதனைக்கேள்வியுற்ற பதவியேற்பு விழாக்களில் ஒரு புன்னகையுடன் கலந்துகொள்வது ானார். சுக்கிரிவனை காபூகமிகவும் வெளிப்படையாகப் பேசுகிறீர்கள் சக கட்சிகள் கோபிக்கமாட்டார்களா? யைத் தெரிவித்தார். குஸ்ருப்பிட் இதற்குக்கூட எனக்கு சுதந்திரம் இல்லையா? தம் பணியிலிடுபட்ட காபூக ஐக்கிய முன்னணிக் கூட்டத்தில் கேட்கவில்லையா நீங்கள்
அருந்துணை புரிந்த - ° மிஸ்டர் கந்தர்சாமி என்னை வெறுப்பேற்றாதீர்கள் ஏன் தெரியுமா? நீங்கள் தோற்றுப் ILIUTUTTI போவீர்கள் எனக்கு கோபமே வருவதில்லை. ரைக் கண்டுகளிக்கும் காபூக இந்தப் பொறுப்பை நீங்கள் துணிந்து ஏற்றுக்கொண்டபோதே அது தெரிந்ததுதானே. இல்லை 6T60TL1605 - 9 தட்ஸ் ரைட்பொலிக்டிக்ஸ் ஒருவிளையாட்டு GÓNGONGITULIITILLITS, நததும் அவருடைய எடுத்துக்கொண்டால்உணர்ச்சிவசப்படவோஎரிச்சல்வசப்படவோதேவையிருக்காது.மேலும் மே மறைந்துவிட்டது நான் ஆசைப்படாதது கிடைத்திருக்கிறது. இதற்கு மேல் ஆசைப்பட் என்ன இருக்கிறது '?! ಛಿ। காபூக நல்லதெல்லாம் நடந்துவிட்ட சந்தோசமா?
யா போனறு பரக SIDT AIDT AIDT (தொடர்ந்து வரும்) 岛 எது : ಇಂದ್ಲಿ அது நடக்கும். ili, இராமநாதபுரம் எது நடக்கக்கூடாதோ 曼凯 நடக்காது ரைவரை செல்லும் எதுவும் நம்ம கையிலே இல்லே எாணி என்றொரு າ அந்த அருணாச்சலம் கையில் இருக்கு சில் கில்ே' அவன் நினைக்கிறான் இவன் முடிக்கிறான் க்கரை என்றொரு காபூக அய். நீங்களும் ரஜினி விசிறியா? oor i gcosúlyssnarGñó|| 85 அவரும் ஐக்கிய முன்னணியில் இருந்தால் விசிறியாய் இருப்பது என் கடமைதான் ஏன் தாடர்புடையவை. பாலுநான் ஏறிவந்ததுஐக்கியமுன்னணிதோளுஹா

Page 20