கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1997.05.25

Page 1
Registered as a News Paper in Sri Lanka
ᏚᏒᏗ LANKAVS NATION
 
 
 

AW WEEK Y (PU 206

Page 2
|நூலறிந்த மான |நுண்ணறிவேன்
ரி சங்கீதா
Lilio 2. GiGMTGIGEDOJ EBLINOLO92 ĝiiĝo (GIGA
பொழுது போக்கு நீயும்
நான் பாலூட்ட முெத்து வி நீ பழமுட்டு '?" விளையாட்டாய்ப் மனம் முழுக்க
(BLITri LIIIL),
hJ, J, Gíslig)|D குண்டுகளை வீசி 蠶 மரணமும் விளையாடும் sú alysi. போருக்கும் பொழுது போகும் கண்டி
கே.எல்.எம்.றசீன்- பி.பி.றோட்
கல்முனை
LIIGILD!
எல்லோரும் பெற்றப் பிள்ளை பிஞ்சு அறியுமாத பாலுக்கு அழுகுது தாயின் மாரியம்மன் பெற்றப் பிள்ளை நெஞ்சிலரியும் பூவுக்கு அழுகுது நெருப்பினை இந் நான் பெற்றப் பிள்ளை "ஐஸ்பழம்" எனக்கே ஐஸ் வைக்குது அணைக்காதென்று
எம்.எஸ்.மணியம்-மத்துகம. அனுஷன் ஹட்ட சதி பாலருந்திய-எனக்கினி Lilj GDJE பசிக்காது; பிச்சைக்குப் பிச்சை-அப் பிச் நீ புசி. பிச்சைக்கும் பிச்சையாமோ? சத்துணவு- இங்கே E.LDSTS சாத்தியமில்லை! வெலிமடை குழு
ITFSC)910
வாரம் தவறினாலும் உன்னை வாங்கி வாசிக் பலகோடி வாசகர்களில் நானும் ஒருவன், சொற்கொண்டு பொற்செண்டாய்ந்தரும் அத்தனை வாசகர் உதடுகளில் உச்சரிக்கும்போதுதான் ( LDog)LD.
குறிப்பிட்ட சில விடயங்களை மட்டும் ெ எல்லா பொது விடயங்களும் உன்னோடு அடக்கி, ஆல் ரவுண்ட்சேவைக்கு என் உளமார்ந்த வாழ்த்து முரசுக்கே அது தினமுரசுக்கே
மொஹமட் ரபீக் கெ 2 - 2 அதிர்ச்சி முரசில் காஞ்சனாவின் தோற்றத்தைக் கன் ஒரு காலத்தில் என்போன்ற பலரின் அபிமா காஞ்சனா ஆரம்ப காலங்களில் கூடிய வர்ணப் நடித்து எம்மை அசத்தியவர். கறுப்பு-வெள்ளைப் பர்மா விஜயம், வீர அபிமன்யூ போன்ற படங்க யானது தற்போதும் பாமா விஜய படப்பாடல முத்து வாங்கி வந்தேன் காஞ்சனாவைக் கண்முன் ெ ஆனால் இப்போதைய நிலையை முரசு கூறியது GALGBL GÖT!
கனகசபை தேவகடாட்சம், ம
2 - 2 இனிய முரசுக்கு
நீ தாங்கிவரும் அனைத்து அம்சங்களும் தித்தி மிக்கது. அதிலும் என்னை மிகவும் கவர்ந்தது தொடர்கதை மற்றும் பல சுவைமிக்க அம்சங்களு கொள்ளை கொண்டவை என் முரசுக்கு நன்றிக
இ = 2) அன்பு முரசே!
திக்கெட்டும் உன் பல்சுவை ரசனையை இ மகிழ்கின்றேன். பலாச் சுவையை இரசித்து உண் உன் ஒவ்வொரு சுவையின் பக்கங்களையும் புரட் பார்க்கிறேன். அரசியல் சுவையோ சுடச்சுட இலக்கிய நயமோ உழுந்து வடை சுஜாதாவி மசாலா தோசையைப் போல் இரசித்து ருசித் கூடியவை 'ஸ்போர்ட்ஸ் செய்திக்கு முக்கியத்துவம் சிறு பக்கத்தில் போடுவது மனசை அரிக்கின்றது ( உலகில் பரந்திருக்கும் எம்மைப் போன்ற உள் மனம் நிறைந்த திகட்டாத முரசு.
எஸ்.எச்.எம். ஹஸன் அலி, தெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரிடர்க்கும் இந்
கிட்டவில்லை.? இறம்பைக்குளம், வவுனியா
கவைத்தகவிதைகள் அன்பின் ஆழம் உலவும் போரினால் உறவின்ை இழந்தவள் மழலையின் வரவினால் உறவினை சுமந்தவள் ஊணினை ஊட்டியே 9 616) J.J. i 6) J. To Loli கையினை கடித்திடும் காலங்கள் வந்ததால். தாயினை சேயிங்கு தேற்றிடும் நிலையானாள்
தெறஞ்ஜனாஇறம்பைக்குளம், வவுனியா
பால் தாரும்
போசாக்கும் யார் தருவார். பால் தாரும் அம்மா ஐஸ்க்கிறீம் வேண்டாம்
செ.சோமசுந்தரம்- வவுனியா III i GOOGDIJI, Gil மற்றவரின் கண்களுக்கு எச்சிற் ΠΩήI Iί தான் பெற்றவளின் பார்வையிே
ம்- ನಿಶ್ಶು வேறுண்டோ ஏப், மு.சுந்தரேசன்
அரசினர் வைத்தியசாலை,
ILDGÄNGIG ASLUIT.
கவனியுங்கள் எண்ணத்தில் தொன்றும் கவிதைகளை வார்த்தைகளின் ───────-──────────── எண்ணிக்கை அதிகமில்லாமல், தபால்ட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி
வையுங்கள் அனுப்பப்பட் வேண்டிய இட்ைசித் திகதிஇ05:1998 முகவரி கவிதைப் 3. Sa 206 ! ရှဲ့မြို့.. နွားဖွံ့ဖြုံ த.இ.ப. இல் 122
SSS SSS S S S S SS SS SS SS SS SS SS அன்பு முரசே துருக்கு பாராட்டுக்கள் நெத்தியடி GIGö. குறிக்கிறது முரசே! கத் தவறாத போல அரசியல் இராணுவ கணிப்புக்கள் முரசுக்கு காயத்ரி நல்ல கறகனடாய மெருகூட்டுகின்றன. குஜ்ராலிடம் எதிர்பார்க்க விறுவிறுப்பு சிந்தியா குட்டிக் '? என்பதை இராஜதந்திரியர் திட்டவட்டமாக சொல்லிவிட்ார்: போட்டு, பதில் கொடுத்து எம்மை உச்சி
| தாக9றது அது மெய்தான்! கா கந்தரலிங்கம் கொழும்பு-06 குளிர வைக்கிறார். காதில பூகந்தசாமியார் IIIGIGITITLDG) 繼 நன்றாகவே கலக்குகிறார். அசலும் நகலும்
நீ செய்யும் க்கள் தினம்
இ ஆ என்ன அசத்தல்? தேன் கிண்ணம், இலக்கிய நயம் தேன் சுவையோ சுவை. எம்.ஜி.ஆரின் கண்கள் பனித்தன என்ற தலைப்போடு தகவல்பெட்டி தரும் அற்புதப்படங்கள் ள்ளுப்பிட்டி அற்புதன் நினைவூட்டிய நிகழ்ச்சி உண்மையாகவே நெஞ்சை புருவத்தை உயர்த்த வைக்
பிசைந்தது இன்று எமக்காக் கண்ணாவி யாருமில்லையோகிறது எங்கே முரசே காட்டு | எம்.ஜி.ஆர் பற்றிய மதிப்பீட் ைபலமடங்கு உயர்த்திய முதுகை துெ பாராட்டன்|
!நிகழ்ச்சிதான் அது தட்டல்கள் ۔۔۔۔ ணுற்றேன். a Visa, čásů செல்வன்
E. ※リ இரத்தினபுரி
:
இஎம்.ஜி.ஆரை நினைத்து ஏழ் கண்களும் அல்லவா IF *: கசிந்துவிட்டன அண்ணாவின் இதயக்கனியை நம்|R- கி"னி இதயக்கனியாக்கிக் கொண்டாம் ಇ"? செல்லி கி சுமதி இரத்தினபுரி முடிந்தவர்கள்
SS
பஸ்மியா இஸ்மாயில்,
லிகைத்தீவு - Γ - . a- தெல்தொட்ட
தயோகலெட்சுமி நாவலப்பிட்டி பூலன் G குழந்தை மணம்புரிந்த கொடியவன் இரா.வினோத்குமார், ஹட்டன் த்திலாலுக்கு கபாஷ் சரியான தண்டனை பூலன் தொடர் I சித்ரா முருகையா, அவிசாவளை, க்கும் சுவை & வெளுத்துக்கட்டுகிறது: பராயினால் * பி.தேவி, சின்ன ရှံအဲမိရးမ္ဟ
பூலானின் பூலானுக்கு ஏதாவது நடந்தால் ரசிகனே ஜாக்கிரதை, நசிவாஜினி, மண்டுர், என்னைக் இ இெல்ானதி கம்ப்ை * பெரியநாயகம் றொசானா, T. E33A f.G. அக்கரப்பத்தனை T, (05606 IL. மூப்பனாருக்கு கருணாநிதி போட் கால்தத்தை சிவேதநாயகம் மட்டக்களப்பு
புட்டுவைத்தார் கந்தசாமியர் இலங்கையில் மட்டுமல்ல; :AUGO து இந்திய அரசியல் தலைவர்களின் பல்களையும் நகைக்கலை | நவேந்திரன் வெல்வெளி து போல், * SagiškėBGGépağ sögufuata. இI க.ஜெயம், ஃபிரான்ஸ்
இரசித்து எஸ் றினோ சென்றல் பிளேஸ்திஹாரிய ரசிகனின் * இ.முஹமட் சவுதி அரேபியா தொடர், ஏசெபஸ்தியன், உக்குவளை LI JITTIġIJEJ, * எம்.ஏறகுமான் காத்தான்குடி, இல்லாமல் எஸ்.ராஜ் கனகேஸ்வரி GOYATEGORO),
- - - (govian DITS)d, Silasrosis. மாத்தத்தில் க.ஜெ.கரன், கொட்டகலை IAIGU30 * வி. சேகர் கண்டி
G சி.மனோரஞ்சன் அவுஸ்திரேலியா
sffsflun. RGIb.GarciouTIFI, GALI.
BID.25-31, 1997

Page 3
laOILUNGOTINGör வெற்றி நிச்சயம் நட் வடிக்கை முல்லைத்தீவை முற்றுகையிட்டு உள்ளே பிரவேசிக்கும் அளவுக்குச் செல்லு ானால் கடும் சமர் நடத்த புலிகளின் அணிகள் தயாராகியுள்ளன. முல்லைத்தீவில் இருந்து இலண்டனுக்கு அனுப்பியுள்ள செய்தி ஒன்றில், புலிகளின் தலைமைப்பீடம் அதனைத் தெரிவித்துள்ளது. புலிகளின் லண்டன் வட்டாரங்கள் மூலம் அத் தகவல் தெரியவந்துள்ளது.
பாரியதாக்குதல்களுக்குத் தயாராகும்போது சவப்பெட்டிகளையும் தயார் செய்து கொண்டு செல்வது புலிகள் இயக்கத்தினரின் வழக்க ாகும். ஆனையிறவுமுகாம் தாக்குதலின் போது ஆயிரம் சவப்பெட்டிகள் சகிதமே புலிகள் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது முல்லைத்தீவில் மூவாயிரம் சவப்பெட்டிகள்வரை தயார் செய்யப் பட்டுள்ளனவாம்.
தமது தளத்தைப் பாதுகாத்தே தீருவது என்று முல்லைத்தீவில் பிரபாகரனின் முன்னி லையில் நூற்றுக்கு மேற்பட்ட கரும்புலிகள் உறுதிமொழி ஏற்றுள்ளனர் என்றும் இலண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படையினர் உஷார்
புலிகளின் வன்னித்தளத்தில் படையினர் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதால் கொழும்பு மற்றும் முக்கிய நகர்களில் புலிகள் தாக்குதல் நடத்தலாம் என்று படையினர் கடந்த வாரம் முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
எனினும் பொதுமக்களை இலக்காகக்
(ರಾಜ್ಯಕ್ಷ್)
காண்ட குண்டுவெடிப்புக்களை புலிகள் நடத்துவது சர்வதேச ரீதியில் அவர்களுக்கே கெட்ட பெயர் ஏற்படுத்தும் என்றும்
கருதப்படுகிறது என்னும் கருத்து நிலவுகிறது. பாதிப்பு இருக்காது
புலிகளின் அரசியல் தலைவர்கள் மீதான தாக்குதல்கள், மற்றும் பொதுமக்களைப் பாதிக் கக்கூடிய நடவடிக்கைகள் மூலமே சர்வதேச ரீதியான அனுதாப அலை புலிகளுக்கு சாதகம் இல்லாமல் வீசியது என்றும் அரசி யல் அவதானிகள் சிலர் தெரிவிக்கின்றனர். "கொழும்பிலோ அல்லது முக்கிய நகர் களிலோ குண்டுவெடிப்பு போன்ற தாக்குதல் களில் புலிகள் ஈடுபடுவது படையினரின் வன்னிநடவடிக்கையைப் பாதிக்காது. வன்னி மோதலில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள்தான் வன்னி கள நிலவரத்தில் தாக்கம் ஏற்படுத் தும் கொழும்பு போன்ற இடங்களில் புலி கள் தாக்குதலில் ஈடுபடுவது அரசாங்கத்துக் குத்தான் சாதகமாக அமையும்," என்று அரசியல் அவதானிகள் மேலும் தெரிவித் துள்ளனர்.
படையினர் தலைநகரிலும் முக்கிய நகர் களிலும் தீவிர ரோந்துகள் மற்றும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். உளவுப் பிரிவினரும் தீவிர கண்காணிப்புக் களில் இறங்கியுள்ளனர்.
வன்னி நடவடிக்கைக்காக மேலும் ஐயாயிரம் படையினர் வவுனியா ஊடாக சண்டைக் களம் நோக்கி அனுப்பப்பட்டுள்ள
யாழில்காவலரண்கள்மீது தாக்குதல்
வற்றையும் கைப்பர
திருமலை பன்குளத்தில் (மெரவெவ) 105.07 அன்று பொலிஸ்- இராணுவ கூட்டு முகாம்மது தம்மால் நடத்தப்பட்ட தாக்குதலில் தமது தரப்பில் எட்டுப் பேர் பலியானதாக புலிகள் தெரிவித்துள்ளனர். ரி.56 பட்மொடல் துப்பாக்கிகள்-03, ஏ.கே. எல்.எம்.ஜி துப்பாக்கிகள்-04 பிஸ்ரல்-01, 3.8 வோல்வர்-03 உப இயந்திரத் துப்பாக்கி01, றிப்பீட்டர்-03 மற்றும் ரவைகள் 1880 ஆகியன கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
16.05.97 அன்று அதிகாலை 2.30 மணியள வில் யாழ்ப்பாணம் தென்மராட்சி மிருசுவிலில் G ராணுவத்தினரின் தொடர் காவலரண்கள் று தாக்கியழிக்கப்பட்டன. படையினரின் 蠶 உடல்கள் கைப்பற்றப்பட்டன. ஆயுதங் களும் கொண்டு செல்லப்பட்டன என்றும்
புலிகள் தெரிவித்துள்ளனர்.
14.05.97 அன்று யாழ்ப்பாணம் தீவகத்தில் உள்ள அல்லைப்பிட்டியில் உள்ள இராணு வக் காவலரண்கள்மீது கடற்புலிகள் தாக்குதல் நடத்தினர். கடல்வழியாக வந்து தரையிறங்கிய கடற்புலிகள் நடத்திய அத் தாக்குதலில் ஐந்து படையினர் பலியாகினர். தமது தரப்பில் எவ்வித இழப்புமில்லை என்று புலிகளின் செய்தி தெரிவிக்கிறது. 50 கலிபர் துப் பாக்கி01, ரி.56 ரக துப்பாக்கிகள்-02 உட்பட ரவைகளும் தம்மால் கைப்பற்றப்பட்டன என்று தெரிவித்துள்ளனர்.
படையினரை திசைதிருப்பவே மொர வெவவிலும், யாழ் தீவகத்திலும் புலிகள் தாக்குதல் நடத்தியதாக படைவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வன்னி யுத்தத்தில் இரு தரப்பினரும் ஏவிய ஷெல்களால் வன்னிப் பகுதியே அதிர்ந்தது. சண்டையைவிட சண்டை நடை பெறும் சத்தம்தான் வவுனியாவில் உள்ள மக்களையும் கிலிகொள்ளச் செய்கிறது. காதுகள் அடைக்கின்றன. நிலம் அதிர்கிறது. குழந்தைகள் பயத்தில் வீரிட்டு அலறத் தொடங்கினர்.
விடுதலைப் புலிகள் ஆட்டிலெறித்தாக்கு தல் நடத்துவதாகக் கூறப்பட்டபோதும், மோட்டார் ஷெல்களையே புலிகள் ஏவுகின்ற னர் நீண்டதூர மற்றும் கனரக மோட்டார்கள் புலிகளிடம் இருக்கின்றன. அந்த மோட்டார் குண்டுகளையே ஆட்டிலெறிக் குண்டுகள் என்று தவறாகக் கூறப்படுகிறது.
ஆட்டிலெறிக் குண்டுகளை விரய மாக்காமல் தமது சொந்த உற்பத்தி யான மோட்டார் ஷெல்களையே புலிகள்
Dயால் அதிரும் வன்னி
மழையாகப் பொழிந்தனர்.
ஆட்டிலெறிகளைத் தேடி விமானங்கள் குண்டுகளை வீசுகின்றன. ஆட்டிலெறிகளை விரைவாக இடத்துக்கு இட்ம்மாற்றி இழுத் துச் செல்வது கடினமாகும். எனவே படை யினர் நிலைகொண்ட பகுதிகளை நோக்கியோ, அல்லது பிரதான தளப்பகுதியை படைகள்
ஆட்டிலெறி தாக்குதல்களை புலிகள் நடத்தக் கூடும் என்று கருதப்படுகிறது. எனினும் தாமும் ஆட்டிலெறித் தாக்குதல்களை நடத்து வதால் புலிகளும் ஆட்டிலெறிகளை பாவிப்ப தாகப் படை வட்டாரங்கள் கூறுவதாகத் தெரிகிறது.
'பசிலான் 2000 போன்ற பாரிய மோட்டார்கள் புலிகளிடம் இருக்கின்றன. அவற்றையே ஓமந்தை நெடுங்கேணி பகுதி களில் முன்ன்ேறிய படையினர்மீது புலிகள் பயன்படுத்தி உள்ளனர்.
So Db6 ANOD
தாக புலிகள் தெரிவி வன்னிக் களத் நடைபெற்றதுதான் L. புலிகள் சொல்லுகின் தரப்பில் 37 பேர்தான் வும், அன்றைய சண் 20 பேர்வரை பலிய கூறியுள்ளனர்.
படையினர் எதி இருந்து தாக்குதல்கள் படையினர் முன்னே தரையோடு தரையாக மறைப்பு செய்யப்ப இருந்து வெளிப்பட்டு தாக்குதல் நடத்தியதாக
புலிகளின் வியூ சிக்கமுடியாத வகையி தாக்குதல்கள் முக்கி கின்றன.
தற்போது நடை நடக்கும் யுத்தம் அ
வெலி ஓயாவில் படையினரும், புலிக பலத்த சண்டையில்
16.05.97 அன்று ( யினர்மீது தம்மால் நட படைவீரர் ஒருவரின் ரகத்துப்பாக்கி ஒன்று யான ரவைகள், மோ
செய்திக் குறிப்பு தெ புலிகளின் பல
மத்தியில் படையின
GLJitajem J GlgЛdvaЈLIL
கைப்பற்றி நிலைெ ஒயாவில் இருந்து பு யணிக்கு பிரிகேடிய தலைமை தாங்கிச் ச்ெ
உதவிப்பிரிகேடி ராச்சி சென்றுள்ளார் முழுவதற்கும் மேஜர் ஜெயவர்த்தனா பொ
தமது தரப்பில் 1 படை வட்டாரங்கள் ( கள் தரப்பில் வன்
லிங்கநகரில் g_
56067 2 L60II). IITä. யைத் தம்மிடம் ஒப்பன
நெருங்கும் நெருக்கடி ஏற்படும்போதோ
மலை இராணுவத் த மும் சூழலும் பிரே கடிதமூலம் கேட்டுள் கள் ஏதும் இருப்பின் தால் நஷ்டஈடு வழங்கு படும் எனவும் அக் பட்டுள்ளது.
சுமார் இருநூற் வசிக்கும் இந் நில சுடுவீச்சு எல்லைக் இராணுவம் கூறிவரு நர்களான நளின் ெ
பெர்ணாண்டோ ஆக இதை மறுத்துள்ள் 岛
லைவர்கள் கூறிவ எவ்வாறெனினு
பிரிட்டன் புதிய வெளிநாட்டமைச்சர் உத
பதவிக்கு வரமுன்னர் சுயாட்சியை வலியுறு:
இலங்கையின் இனப்பிரச்சனையைத் தீர்த்து வைப்பதில் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான இணக் கத்தை ஏற்படுத்தியவர்-முன்னாள் பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை இணை அமைச்சரும் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அலு வலக அதிகாரியுமான கலாநிதி லியாம் பொக்ஸ் அவர் சார்ந்த கொன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியடைந்து, இப்பொழுது தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டது.
கலாநிதி பொக்சின் இடத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்-டெரெக்ஃபாச் செட் என்பவராகும். இவர் கலாநிதி பொக்சை
S SS S SS S SS SS SS
uemizgaDaidiaimGIII aIdiiyLIGfIML
மட்டக்களப்பு மாவட்டத்தில் போக்கு வரத்தில் ஈடுபடும் தனியார் மற்றும் கூட்டுற
விட இலங்கை இனப்பிரச்சினையில் மிகுந்த அக்கறை கொண்டவர்.
கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் லண்டனில் 'சுயநிர்ணய உரிமைக்கான தமிழர் களின் போராட்டம்' என்ற தலைப்பில் ஒரு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில்அப்போது எதிர்க்கட்சி எம்பியாக இருந்த திரு. ஃபாச்செட் பிரதம விருந்தினர்களில் ஒருவராகக் கலந்து கொண்டு உரையாற்றி யிருக்கிறார்.
இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக தொழிற்கட்சி எத்தகைய கருத்தைக் கொண் டுள்ளது என்பதை அவருடைய பேச்சு துல்லியமாக எடுத்துக்காட்டுகிறது.
"ஒன்றுக்கொன்று முரண்பட்டு மோதிக் கொண்டிருக்கும் கட்சிகளே தாங்களாகவே பேசி ஒரு தீர்வினைக் காண வேண்டியவர் கள். தமிழ் மக்களுடைய சட்டபூர்வமான உரிமைகளை மதித்து அவர்களுக்கு சுயாட்சி உரிமை வழங்கப்படவேண்டும். முரண்
வுச் சங்க வாகனக்காரர்களிடம், ஆங்காங்கே பாடுடையவர்கள் தங்களுக்குள் பேசித்தீர்த்து
நிலைகொண்டுள்ள படையினரும், பொலிஸா நம் வெசாக் பண்டிகை வார நிகழ்ச்சி ஞக்காக பெறுமதியான அன்பளிப்புப் பொருட்களை வாங்கித் தருமாறு கட்டாயப் படுத்திக் கேட்டனராம். இதனால் வாகனக்
முடிவெடுக்க முடியாவிட்டால் எத்தகைய முன்னேற்றமும் காணமுடியாது.
முதலாவதாக நியாயமான, கெளரவ மான அரசியல் தீர்வுகாணப்படவேண்டும். மாறுபட்ட அரசியல் கலாசாரங்களைக்
ாரர்கள் சலிப்படைந்துள்ளனராயினும் கொண்டவர்களின் சட்டபூர்வமான அரசியல்
நாளாந்தம் தாம் சோதனைச் சாவடிகளைக் உந்து பயணம் செய்ய வேண்டியுள்ளதால்
இத்தகைய வற்புறுத்தலான அன்பளிப்புக்
ளை வாங்கிக் கொடுத்தனராம்
酪亚巳31,1997
அபிலாசைகளுக்கு உரிய மதிப்பு வழங்கப்பட
வேண்டும்.
இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக
கிளின்டன் நிர்வாகம் அக்கறை செலுத்த
வேண்டும். உலகத்தி படவேண்டும். குறிப் மக்களின் அபிலாசை வேண்டும். எமது கூடுதலான கவனம் உறுதியுடன் கூறுகிே
இதுபோன்று கருத்துக்களைக் கூற எடுக்கப்பட்ட சகல ஆமோதிப்பதாகவும் தொழிற்கட்சி ெ தலைப் புலிகள் வாழ் வைத்தமையும் குறி
எனினும் ஆட்சி கருத்துக்களை தற் in D(LDL), UIT;5 9TE)
தொழிற் கட்சிக்கு இருக்கவே செய்யும்
azidi
மட்டக்களப்புகடந்த18.05.97 அன்ற மறைந்திருந்து சுட் குறிச்சியைச் சேர்ந்த Lunetto gint GOGILLUL பட்டார். அவரின் காலை அந்த இயக்க தகர் ஒருவரின் ( குறுக்காகக் கிடத்திக் நகரப் பகுதிக்கு ஊட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் 18.05.97 அன்று ாரிய சண்டை என்று னர். அதுவரை தமது பலியாகி இருந்ததாக டயில் மட்டும் மேலும் னதாகவும் அவர்கள்
பாராத திசைகளில் தொடுக்கப்பட்டதாம். றிய பகுதிகளுக்குள் அமைக்கப்பட்டு உரு ட்ட பங்கர்களுக்குள் ம் புலிகள் அதிர்ச்சித் தெரிவிக்கப்படுகிறது.
த்திற்குள் படையினர் Äj 6ĵLDT 69TLULU62DLUAĴflaö ப பாத்திரம் வகிக்
பறுவது காட்டுக்குள் ல்ல. காடு சார்ந்த
இருந்து முன்னேறிய ரூம் நெடுங்கேணியில் ஈடுபட்டனர். நடுங்கேணியில் படை த்தப்பட்ட தாக்குதலில் உடலையும், ரி.56 உட்பட பெருந்தொகை ட்டார் ஷெல்கள் என்ப யதாக புலிகளின் ரிவிக்கிறது. த்த எதிர்த்தாக்குதல் நெடுங்கேணியைக் NIIGISILGOTIŤ. GGJ GAV) றப்பட்ட 53வது படை ர் வசந்த பெரேரா ன்றதாகத் தெரிகிறது. யராக நந்த மல்லவா வன்னி நடவடிக்கை ஜெனரல் அசோகா றுப்பாக உள்ளார். 08 பேர் பலியானதாக தெரிவித்துள்ளன. புலி E மோதல்களில் 190 பட்டதாகவும் படையினர்
சாலைகள் ஊடாகவே படைகள் முன்னேறு
கின்றன. காடுகளுக்குள் இதுவரை படை யினர் ஊடுருவவில்லை. ஆனால் சாலையை ஒட்டியுள்ள காடுகள் படையினரின் பாது காப்புக் கருதி அழிக்கப்படக்கூடும். புலிகள் காடுகளுக்குள் இருந்து தரக்காமல் இருக்க நெடுஞ்சாலையை ஒட்டிய இரு புறக்காட்டுப் பகுதிகளை படையினர் துப்புரவு செய்ய முனைவர். அந்தக் கட்டம் இனிமேல்தான் ஆரம்பிக்கும். இதனால் வன்னியின் வளம் பெரிதும் பாதிக்கப்படலாம் என்றும் அஞ்சப் படுகிறது.
ஏற்கனவே விளாத்திக்குளம் காடும்,
வவுனியா-கிளிநொச்சி தரைப்பாதை திறப்பு மூலம் மக்களுக்கு விமோசனம் அளிப்பது என்று கூறியே படையினரின் வன்னி நடவடிக்கை தொடங்கப்பட்டது.
இதேவேளை, தமிழ்க் கட்சிகள், இந்த இராணுவ நடவடிக்கை அரசின் நோக்கங் களை சந்தேகிக்க வைப்பதாக தெரிவித்
கூறியுள்ளனர். புலிகளின் குரல் வானொலி 2105.97 அன்று வெளியிட்ட செய்தியில் இதுவரை 64 பேர் தமது தரப்பில் பலியான தாகத் தெரிவித்துள்ளனர். லெப்டினன்ட் தரத்தில் உள்ளவர்களும் பலியானவர்களில்
அடங்குகின்றனர்.
;seڑ
genüIm5 JÜL! in LLauf guésus
துள்ளன. இராணுவ மைப்படுத்தி அரசியல்
ஆனந்தசங்கரி
போதைப்பொருள் பாவிப்பு அதிகரிப்பு
கனகராயன் குளம் காடும் குண்டுத்தாக்குதல் மூலம் எரிந்துள்ளன.
வவுனியா-கிளிநொச்சி சாலை வழியாக முன்னேறும் படையினரின் மீது புலிகள் தாக்காதிருக்க விளாத்திக்குளம் காட்டுப்பகுதி யிலும், நெடுங்கேணி சாலையை கைப்பற்றும் படைகளை புலிகள் தாக்காதிருக்க, கன கராயன்குளப் பகுதிக் காட்டிலும் விமானக் குண்டுத்தாக்குதல் நடைபெற்றது.
பற்றி எரியக்கூடிய குண்டுகள் போடப் பட்டதா? என்று உறுதிசெய்ய இயலவில்லை. ஆனால் அவ்வாறான குண்டுகளும் இருக் கின்றன.
ழுத்தத்தை முதன் வை பின்னடிப்ப தாக குற்றம் சாட்டியுள்ளன. தமிழர் விடுத லைக் கூட்டணித் தலைவர் மு.சிவசிதம்பரமும் யுத்தத்தைக் கண்டித்து பெரிய அறிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.ஆனால் 20.5.97 அன்று இலங்கை வானொலி மும்மொழிகளிலும் வெளியிட்ட செய்தி, தற்போதைய யுத்த நோக்கம் தொடர்பாக அரசாங்கம் கூறுவதை கூட்டணியினர் ஆதரிப்ப தாக அமைந்துள்ளது.
தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் களில் ஒருவரும், முன்னாள் கிளிநொச்சி தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான இலங்கை ஒலிபரப்புக் ட்டுத்தாபனத்துக்கு அளித்த பேட்டியொன்றில் தரைப்பாதை திறப்பை வரவேற்றுள்ளார். "தரைப்பாதை திறக்கப்படுவது மக்களுக்கு கிடைக்கும் வரப்பிரசாதம்" என்று அவர் தெரிவித் தார். அவரது கருத்தை தலைப்புச் செய்தியாக வெளியிட்டது இலங்கை அரச வானொலி
மாணவர்கள் மத்தியிலும் தீவிரப் பரவல்
போதை வஸ்துப் பாவிப்போரின் தொகை மிக வேகமாக அதிகரித்து வருவ
தாக, பயங்கரமான பொருட்களைப் பாவிப்ப
தைக் கட்டுப்படுத்தும் தேசிய அமைப்பின் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
போதைப் பொருள் பாவித்து கடந்த
வருடம் அரச மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றோர் தொகை
என்றும் இவர்களில் 95 வீத மானோர் ஆண்கள் என்றும் தெரியவருகிறது. போதைப்பொருள் பாவிப்போரில் அதிக மானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த வர்கள் கண்டி, காலி, கம்பகா மாவட்டங்கள்
அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இன விகிதாசார முறையைப் பொறுத்த வரை சிங்களவர்கள் 86%, அடுத்து முஸ்லிம் கள் 63% தமிழர்கள் 34% மலாயர்கள் 11% பறங்கியர் 10%மும் போதைக்கு அடிமை யாகி சிகிச்சை பெற்றுள்ளதாக மேற்படி அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
மாணவர்களில் 10ம் ஆண்டு மாணவர்கள் 29.9% போதைப் பொருள் பாவிக்கின்றனர். க.பொ.த.சாத) சித்தியடைந்தவர்கள் 32 என்றும் தம் ஆண்டு தொடக்கம் ம்ே ஆண்டு வரையிலுள்ள மாணவர்கள் 28% போதை வஸ்துக்களைப் பயன்படுத்துகின்றனராம்.
ள்ள தமிழ்க் குடும்பங் வெளியேற்றிக் காணி டக்குமாறு திருக்கோண 606AU60) LIDULISEID, LULL GOOT தசச் செயலாளரைக் ாது நிரந்தரக் கட்டடங் மதிப்பீடு செய்து தந் நடவடிக்கை எடுக்கப் கடிதத்தில் குறிப்பிடப்
றைம்பது குடும்பங்கள் մL/Wւնվ ராணுவச் து உட்பட்டது என்று கிறது. முன்னாள் ஆளு சனவிரட்ன, லயனல் யோர் எழுத்து மூலம் ார் என்று அரசியற் நகின்றனர்.
ம் தாம் குடியெழுப்பப்
|போக்குவரத்துக் கட்டுப்பாடு தளர்வு
ய விதிகள் மன்னாரிலிருந்து வவுனியா, கொழும்பு போன்ற இடங்களுக்குச் செல்வோர்மீது இதுகால
(திருமலை நிருபர்)
பட்டால் வீடின்றி அலைய வேண்டிவரும் என்ற அச்சம் மக்களிடயே எழுந்துள்ளது. வன்செயல்களில் பாதிப்படைந்த இம் மக்களின் பெரும்பாலானோர் அன்றாட சீவியத்துக்கே வழியற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க மட்டிக்களிக் காணிச் சுவீகரிப்புக்கான பணிகள் துரிதமாகத் தொடர்வதாக நம்பிக்கையான தகவல்கள் கூறுகின்றன.
இக்காணி சுவீகரிப்பை நிறுத்த மீன்பிடி அமைச்சர் உத்தரவிட்டதாக செய்திகள்
ாடர்கிறது
வெளியானது தெரிந்ததே.
"பத்திரிகை அறிக்கைகளை வைத்துக் கொண்டு நாங்கள் எதுவும் செய்யமுடியாது. அவை பொதுமக்களைத் திருப்திப்படுத்த லாம். ஆனால் முறையான எழுத்துமூல உத்தரவு கிடைக்காத வரை சுவீகரிப்புக்கான ஏற்பாடுகளை நிறுத்தமுடியாது. ஏறத்தாழச் சுவீகரிப்புப் பணிகள் இறுதிக் கட்டத்துக்கே வந்து கொண்டிருக்கின்றன. தடுத்து நிறுத்த வேண்டியது காணி உடைமையாளர்களதும் தமிழ் அரசியல் வாதிகளினதும் பணி என்று பிரதேசச் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மூைநை1nai'r gorri'r glasur
கிராம அதிகாரி, உதவி அரசாங்க அதிபர் ஆகியோரிடம் சிபாரிசு பெற்று பயண
6OTTI வரை மேற்கொள்ளப்பட்டு வந்த பயண நடை
முறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. தி unear இதன்படி மன்னாரிலிருந்து வவுனியாவுக்குச் ன் கவனமும் திருப்பப் செல்வோர் தமது விசேட அடையாள அட்டையைக் பாக இலங்கைத் தமிழ் காண்பித்து உடன் பயணம் செய்ய முடியும்
கள் பூர்த்திசெய்யப்பட கொழும்பு போன்ற பிற இடங்களுக்குச் செல்வோர் மூன்று படிவங்களை நிரப்பி,
அலுவலகத்தில் ஒப்படைத்து ஒரு சில நாட்களில் பயணம் செய்ய முடியும்
அவசர நோயாளிகள் வைத்தியர்களின் சிபாரிசுகளுடனும் அரச ஊழியர்கள் அவ்வப் பகுதித் திணைக்களத் தலைவர்களின் அல்லது அரச அதிபரின் சிபாரிசு பெற்று
கட்சி இத்துறையில் S LLLL L0L0G L TTLaLGGLYS TM 0CtLLL GGL LLL LL செலுத்தும் என்பதை E = களிலிருந்து இங்கு வருவோ நாம் வைத் D60T. பிளயருக்கு BESMyläBDB5 திருக்கும் அனுமதிப் பத்திரத்தைக் காட்டி
ரு ஃபாச்செட் பல யதுடன், மாநாட்டில் தீர்மானங்களையும்
மறு நாள் பயணம் மேற்கொள்ளமுடியும்
oಖ್ಖನ್ತಿ। உள்ள தமிழ் மாணவர் ப்பயண நடைமுறை, கடந்த 15.05.97
அமைப்பினர் பிரிட்டிஷ் பிரதமர் ரொனி முதல் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள தெரிவித்தார். பிளயரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தாக அறிவிக்கப்படுகிறது. இதற்கு முன் |ற்றியீட்டியவுடன் விடு இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கை னோடியாக மன்னார் கச்சேரிப்பகுதியில் த்துச் செய்தி அனுப்பி களைநிறுத்தச் செய்து மக்களைப் பாதுகாக்க இயங்கி வந்த போக்கு வரத்துக்கிளை, பிடத்தக்கது. முன்வருமாறு கோரியுள்ளனர். சர்வதேச பாலத்திற்கருகிலுள்ள கூட்டுறவுச் செயலகக்
கு வரமுன்னர் கூறிய
பாது பகிரங்கமாகக்
தந்திர காரணங்கள் ஃபாச்செட்டுக்கும்
செஞ்சிலுவைச் சங்கத்தின் வேண்டுகோளும் மீறப்பட்டுள்ளது. இராணுவ நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் பாதிப்படை கின்றனர் என்று அந்த அமைப்பு குற்றம்
கடித்திற்கு மற்றப்படுள்ளது
டையினருக்கு இரத்ததானம் வழங்கு கோரப்பட்டுள்ளது போர்முனையில் ருந்து காயப்பட்டுவரும் படையினருக்கு
t LAZ இழுத்தனர் ವಿಠ್ಠ முன்வந்து இரத்ததானம் செய்யுமாறு
"E.I.". LDITED
றாவூர்த் தளவாயில் ரவு ஒரு இயக்கத்தினர் தில் ஏறாவூர் 5ஆம் சந்திரன் என அடை
ஒருவர் கொல்லப் சடலத்தை மறுநாட் தினர், முஸ்லிம் வர்த் DIT L’ILITÊ GODFåfølflaai) டியிழுத்து செங்கலடி கக் கொண்டு வந்தனர்.
சடலத்தைக் கட்டியிழுத்து வரும்போது கால், கைகள் வீதியில் உராய்வு பட்டு வந்தது. தூரத்தில் நின்று பார்த்தவர்களுக்கு இக்காட்சி திருக்கைமீன் அல்லது பன்றியைக் கட்டியிழுத்து வருவது போன்று தெரிந்தது. சுடப்பட்டவர் புலி என்று கூறப்படுகிறது. நகரப்பகுதிக்கூடாக சடலம் கொண்டுவரப்பட்ட விதம் நாகரிக
யக்க உறுப்பினர்
வீச்சுக்கள் காரணமாக்
கோரப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வன்னியில் புலிகள் இயக்
கத்தினரும் இரத்ததானம் செய்யுமாறு கோரி
ள்ளனர். பாடசாலை மாணவ மாணவிகளும் ரத்ததானம் செய்ததாக புலிகள் தெரிவித்
துள்ளனர்.
இதேவேளை, வுெல்தாக்குதல்கள், குண்டு
டம்பெயரும் மக்கள்
சாரை சாரையாக புதுக்குடியிருப்பை நோக்கிச்
மற்றது என்று பலரும் விசனப்பட்டார்கள்.ா செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Page 4
களுக்கிடையில் கடந்த 0.05.97 அன்று நடத்தப்பட்ட தமிழ்த்தினப் போட்டி நிகழ்ச்சிகளில் குளறுபடிகள் நடந்திருப் பதாகப் பரவலான ஆட்சேபங்கள் மட்டக் களப்புக் கல்வித் திணைக்களத்திற்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவு கள் பல அபார திறமை கொண்ட ஏழை மாணவர்களின் எதிர்பார்ப்புக்களை குழி தோண்டிப் புதைத்திருப்பதோடு அவர் களது மன நிலையில் தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
சிறிதுகூடச் சந்தேகமின்றி, தெரிவு செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்பட்ட மாணவர்களும், நிகழ்ச்சிகளில் மாணவர்களின் முழுத்திறமைகளையும் வெளிக்கொண்டு வருவதற்காக இரவு பகலாகப் பாடுபட்ட ஆசிரியர்களும் இந்த முறைகேடான முடிவு களைக் கேட்டு அதிர்ச்சியுற்று அழுத சம்பவங்கள் இடம் பெற்றதாகச் சில பாடசாலை அதிபர்கள் தெரிவிக்கிறார்கள் நிகழ்ச்சிகளுக்கான விசேட உடைகளைக்கூட ஆயத்தப்படுத்த முடியாத பல வறிய மாணவர்கள் பல கஷ்டங்களின் மத்தியில் ஆர்வத்துடன் தங்களது அபார திறமை களை வெளிக் கொண்டு வந்திருந்தார்கள்
SSLSS SLSS SS SS S SS SS SS IGägLIG
(திருமலை நிருபர்) அம்பிகாவின் பாட்டுக்குப்பாட்டு நிகழ்ச்சி மே 31 ஜூன் 1ஆகிய திகதிகளில் திருக்கோண மலையில் ஒலிப்பதிவு செய்யப்படவிருக்கிறது. வானொலிக் கலைஞர் எஸ். ராமதாஸின் நிகழ்ச்சி அமைப்பில் புனித சூசையப்பர் கல் லூர் மண்டபத்தில் நடைபெறவிருக்கும் இந் நிகழ்ச்சியை பி.எச் அப்துல் ஹமீட்நெறிப்படுத் தவுள்ளார்.நகராட்சி மன்றக் கலாசாரப் பேரவை இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
ந்நிகழ்ச்சியின் பார்வையாளர்களா கவோ போட்டியாளர்களாகவோ கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் தம்முடன் தொடர்பு கொள்ளுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
S SS SS SS S S S S S S S S S S S
மந்திரயோகிமாந்திரீக மருத்துவம் 星 APPIROVEI) CIARITY-6jemis usa Goo, IAAIITI76
எல்லாப்புகழும் இறைவனுக்கே ܕ ܒ
S/கர்ம காலபலனினால் தீயசக்திகளினால் தீவினைகளினால் தீராத S/உடல்மனநோய்கள் காதல் திருமணம் தொழில் வெளிநாட்டுப் பிரயாணம் வேறுகாரியத்தடைகளும் காதலர்கள் ஒன்றுசேர முடியாமை கணவன் மனைவி குடும்பப்பிரச்சினைகள் வேண்டியவர்கள் வெறுத்தல் பிரிந்துசெல்லல், வேறுபிரச்சினைகளும் ஏற்படலாம். இவைகளுக்கு இறைவனருளிமுனிவர்கள் கையாண்ட கைகண்ட புராதன பாரம்பரிய மருந்து மந்திர யந்திரவசியங்களினால் நிவாரணம் பெற்று இன்பமாக வாழதகாத உறவை போதை வஸ்த்தை மறப்பிக்க வேறு மருத்துவ காரியங் களுக்கு வரமுடியாதவர்கள் வெளிநாட்டவர்கள் மஹா சக்தி உபாசகர் "மந்திரயோகி டாக்டர் சக்தியானந்தபாவாவிற்கு (DHMDA) இலங்கை) MBBS(H)SMPஇந்தியா) முழுப்பெயர்களுடன் கோரிக்கைகளை எழுதி கடல்கடந்தும் உடன்வேலை செய்யும் அதி ஆகர்ஷணசக்தி வாய்ந்த இறைபரிகாரப்பொருட்களை தபாலில் பெற்று விருப்பங்களை உடன்நிறைவேற்றிக்கொள்கின்றார்கள் 2ளுபா60கதமுத்திரைகள் இரண்டும் விரும்பிய குருதட்சணையும் மணியோடர் அனுப்புபவர்களின் விடயங்கள் முதலில் கவனிக்கப்படு கின்றன விஷயாம்பு கடிக்குமந்திரத்தினால் விஷமிறக்கிமருந்துகொடுத்து இலவசமாக
அவசரசிகிச்சை அளிக்கப்படுகின்றன.
E S L L L SS S TMLL L
YOG.O.R.S.ACKTHYANANTHE BABA
GURUSACKTHY CENTRE (INDIAN CLINIC) (KALLADY) BATTICALOA (P.0), SRI LANKA. குருசக்தி நிலையம், (பிள்ளையார் கோவில் வீதி), (வேலூர்), கல்லடி-மட்டக்களப்பு, இலங்கை
நிகழ்ச்சிகளில் மத்தியஸ்தர் பிரதம குழுவில்
(மன்னார் நீ
பஸ்களை நிறு
கூடியதாக இருந்தது.
ஏற்பட்டுள்ளது.
uffähigh u (ஏறாவூர் நிருபர்)
கலந்து கொண்ட இருந்தவர்கள் மட்டக்களப்பு கல்வித் திணைக்களத்தில் பணியாற்றும் உயரதிகாரிகளின் உறவினர் களேயாகும். அதனால் எதுவித காரணங்களு மின்றி பக்கச்சார்பான முடிவுகள் எடுக்கப் பட்டிருக்கின்றன. நிகழ்ச்சிகளை அவதா னித்த நடுவர்கள் பென்சில் கொண்டுதான் புள்ளிகளை எழுதியிருக்கிறார்கள் வழக்க மாகப் போட்டி முடிவுகள் நிகழ்ச்சி நடந்த அன்றைய தினமே அறிவிக்கப்படுவதுண்டு. ஆனால் இந்நிகழ்ச்சியின் முடிவுகள், போட்டி நடந்து கிட்டத்தட்ட ஒருவார காலத்தின் பின்னர்-13.05.97 அன்று காலை ஒன்பது மணிக்கே அறிவிக்கப்பட்டிருக் கிறது. அத்துடன் அறிவிக்கப்பட்ட அன்றைய
மன்னார் டிப்போவில் கடந்த காலங் களில் கடமை புரிந்து வீடுகளில் நின்ற அநேகமான சாரதிகள் தற்போது மீண்டும் தத்தம் கடமையில் இணைந்துள்ளனர்.
இவர்கள் வந்த உடனேயே கடமைக்கு அனுப்பப்பட்டதால் வீதி வழிகள் தெரியாமல் நடத்துநர்கள் வழிகாட்ட வேண்டி
சிலர் பொலிஸாரின் சோதனைச் சாவடி களுக்குள்ளும் வேறு சிலர் மிகவும் தூரத்திலும் சங்கடப்பட்டதையும் காணக்
முன்னர் நாளாந்தம் சுமார் பத்தாயிரம் ரூபா வரை வருமானம் பெற்ற மன்னார்ச் சாலை, தற்போது தினசரி வருமானமாக நாற்பதாயிரம் ரூபா வரை பெற்று வருகிறது.
உயிலங்குளம், பரப்பாங்கண்டல், வவு னியா ஆகிய இடங்களுக்கான பஸ்சேவை ஆரம்பிக்கப்பட்ட பின்னரே இந்நிலை
இச்சாலையில் ஏற்கனவே 18 பஸ்களே S SS SS SS SS SS SS SS
தெரிவான மாணவர் LJ MILIJFTIGO) GAJU, GİT (BULL தன. மத்தியஸ்த ே புள்ளிகளை எழுதி சிந்தித்து தமக்குவே வர்களைத் தேர்ந்தெ நடைமுறை பின்பற்ற LJU 6 I GUIT GÖT JEGOÖTIL 607 மட்டக்களப்புக கடமையாற்றும் உயர யின் மகனும் தம் முதலாமிடத்திற்குத் ருக்கிறார். இந்தப் ெ ருவரே, மத்தியஸ் ருந்து இத்தகைய களை வழங்கக் காரன் LIITILFITIGO) GNU GNILLATITI
உள்ளன. வெகுவி,ை பஸ்கள் கிடைக்கவுள் வட்டாரங்கள் தெரின் வவுனியா-மன்ன தும் பஸ்களின் அளவு நூற்றுக்கணக்கான லேயே பயணம் செய்யு மன்னார்-வவுனி அநுராதபுரம் வரை வசதி இருந்தும் சில வவுனியா வரை நடத் LLJIIIJ, gD L6T6T6OTfi. மக்கள் விசனத்துடன் Lali GTI மட்டக்களப்புசபைத் தலைவரின் ெ |್ನ! (25) ay மட்டக்களப்பு-மாமா புலிகள் இயக்கத்தின பட்டுள்ளார். இவர் ம நிலையத்தைச் சார்ந்
ஆரையம்பதிப் வருகிறது. இச்சம்ப ராஜா மட்டக்களப்பு
SPODKEN ENGLISH
By.PON. SAKTHIVELACEA(Lond) PFM (Lond) Dip, in Eng (Lond) மூன்றே மாதகாலத்தில் ஆங்கிலம் பேச, எழுத வாசிக்க அதிசிறந்த நவீன கற்பித்தல் முறையின் கீழ் உளவியல் அடிப்படையில் எல் லோரும் விரும்புகின்ற முறையில் கற்றுத் தரப்படும். 12 துணை நூல்களை அடிப் படையாக கொண்ட பாடத் திட்டம். ஆரம்பம் 1697 முதல் 31897 வரை (3bJib : 10.30 AM - 12.30 PM
ருந்தது.
560135G JLGOOLIDIQ2II.535601 Liġi i, 21-05-97) 1996.11.23ம் நாளன்று விமான விபத்தில் சிக்கி அமரத்துவம்
அடைந்த திருகோணமலை (உவர் மலை) கோணேசபுரத்தைச்
சேர்ந்த கனகரெட்ணம் துஷ்யந்தனின் நினைவாக
தலைமகனாய் அவதரித்து தான் பிறந்த குலம் உயர்த்தி இருபத்தொரு வயது இனிது கிப்புவியில் வாழ்ந்து அமரர் ஆனவனே அன்புத்திருமகனே அஞ்சலி செய்கின்றோம்- நாங்கள் உன் அன்புக்கு ஏங்குகின்றோம்.
உன் பிரிவால் வாடும், அப்பா, அம்மா, தங்கை, தம்பியர்
E ECHI TUTION CENTRE
77/20, JAMPATTASTREET COLOMBO - 13. T. P. 34.5367
°°5-呜
பெயரைத் தன்னகத்தே கொண்டுள்ளது
எமது நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் வர்களது குறைகளைக் கண்ட மாத்திரமே எடுத்துக்கூறி அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகவே .செயல்படுகிறோம் ܬܐܬܐ மலையாளமந்திரீதம் எந்த மாதக் கடைசியிலும் கொழும்பில் பூந் துர்க்கை அம்மன் பூஜையில் கலந்து நிவர்த்தி பெறலாம். காலை 0 மணி முதல் மாலை மேணி வரை nt Lrtuige jce,
G
PK SAMY ASSIOCATE (PTTD LTD. u grisit egalgaLiblionësitë laj)
alasingfa, Benglafiyurg
l. Bei atm cul digan.dup LLLLLL S S S S SSLLLLL 0 LL LL LLLLLL 0 0 LLLLL S KO AHENA, COLOMBO -- 3
தொலைபேசி வரிசைகள் 342463-34-4831-34.4832-431137-7841S71
பக்ஸ் இல-342484 பேஜர் சென்டர் இல- 588407 தொடர்பு கொண்டு இல- 972 இனைக் கேட்கவும். வெளிநாட்டில் உள்ளவர்கள் COMPUTER INTERNET.N. E/MAIL/SAMY1.20SLT.LK.
WVVAVVVILGO SLT.LK.
நேரில் சந்திக்க
காலை 9 முதல் 12 வரை DIT 606) 3.jpg. 6) 6.300 GJ607 அப்பாயின்ட்மெண்ட்பெற்று வரவும் இவள்ளிக்கிழமை விடுமுறை ار
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டாக காலை 10மணிக்கு களை அழைக்குமாறும் டுக்கொள்ளப்பட்டிருந் நரத்தில் பென்சிலால் விட்டு ஆற அமரச் ண்டியவர்களின் மான டுப்பதற்காக இத்தகைய ப்பட்டிருக்கிறது என்று ங்கள் எழுந்துள்ளன.
ல்வித் திணைக்களத்தில் திகாரியான பெண்மணி ழ்த்தின நிகழ்ச்சியில் தெரிவு செய்யப்பட்டி பண்மணியின் சகோதரி தர் பிரதம குழுவில் gj6ITUDIUL LITT GÓT (UP LS-64 ணமாக இருந்தார் என்று
ங்கள் தெரிவிக்கின்றன.
த்துநர்கள்
ரவில் மேலும் இங்கு 5 ளன என்று இ.போ.ச. பித்தன.
ார் சேவையிலிடுபடுத் | குறைவாக உள்ளதால் பயணிகள் ஒரு பஸ்ஸி ம் நிலை ஏற்பட்டுள்ளது. IIIII LIGU (BF30)660L
விஸ்தரிக்க போதிய இதனை விரும்பாமல் துவதிலேயே கரிசனை து ஏன் என பொது
Lற்ே ஆரையம்பதிப் பிரதேச மய்ப்பாதுகாவலரான டந்த 08.05.97 அன்று ங்கத்தில் வைத்துப் ரால் கடத்திச் செல்லப் ட்டக்களப்புப் பொலிஸ்
கேட்கின்றனர். H
l
முரசு 205ல் அதிரடி அய்யாத்துரையார் வந்தாறுமூலையை வந்துறுமுல்ல' (குரங்கு களின் ஒதுங்குமிடம்) என்று மாற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிபற்றிக் கூறியிருந் தார். இங்கு எனக்குத் தெரிந்த மேலும் சில் தகவல்கள்:
திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா பிரதமராக இருந்தபோது- 1977 பொதுத் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்னர், திருமலை மாவட்டத்திலுள்ள முதலிக்குளம் என்ற பாரம்பரியத் தமிழ்ப் பிரதேசத்தில், விமானப் படையினருக்கான குடியேற்றம் ஒன்றை ஆரம்பித்து அதற்கு மொறவெவ என்ற சிங்களப் பெயரைச் சூட்டினார்.
கிழக்கு மாகாணத்தை வடமாகாணத் துடன் இணைக்கும் எல்லைப்பிரதேசமாக விருப்பது மணல் ஆறு இருமாகாணங்களை யும் துண்டாடுவதற்காகவே மணல் ஆறு பிரதேசத்தில், தெற்கிலிருந்து சிங்களவர் களைக் கொண்டு வந்து குடியேற்றி வெலி ஓயா என்று பெயரிட்டனர்.
முன்னாள் குளக்கோட்டு மன்னன் கந்தளாய்க் குளத்தைக் கட்டுவித்தான். குளத் தைக் கட்டும்போது ஒருவருடைய இரு கண்களையும் பலியாகக் கொடுத்தால்தான் குளக்கட்டுச் சீராக அமையும் அவ்வாறே கண்களைப் பலியாக்கி குளக்கட்டுப் பூரண LGತಿರು கண்களைக் கொடுத்தவருடைய
மாறிய தமிழ்ப் பிரதேசங்கள்
கண்கள் முன்புபோல் தளைத்துவிட்டது இதற்காக அந்த இடத்துக்கு கண்தளை என்று பெயரிடப்பட்டது. கண்தளைத்த இடம் மருவி, கந்தளாய் என்று மாறிவிட் டது. இப்பெயர் இன்று பூரண சிங்களப் பெயராகி கந்தளே என்றாகிவிட்டது.
மட்டக்களப்புக்கு வடக்கே 12வது கல்லில் அமைந்த பழம்பெரும் கிராமம் வந்தாறுமூலை-கயபாகு மன்னர் சேர நாட்டி லிருந்து கண்ணகி சிலையைக் கொண்டுவந்து நாடு முழுவதும் ஊர்வலமாக எடுத்துச் சென்றான். அப்போது இந்த ஊரில் அனைவரும் வந்து ஆறி இருந்து ஒய்வெடுத் தனராம் அதனால் வந்து+ஆறிய மூலை என்று பெயர் வந்ததாம்.
இது தவிர, முன்பு திமிலருக்கும் வேறு குலத்தவர்களுக்குமான போர்
டபோது படைகள் வந்து ஆறிய ရှို” என்றும் கூறப்படுகிறது. மட்டக் களப்புக்கு வடக்கே உள்ள கிராமங்களின் பெயர்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது படைகள் வந்து ஆறிய இடம் என்று சொல்வது பொருத்தமாகும்.
தண்ணாமுனை (போரிட முடியாத அல்லது வெற்றி கொள்ள முடியாத முனை) சத்துருக்கொண்டான் (எதிரியைக் கொன்ற இடம்) என்ற பெயர்களே இவையாகும். மு. பரமேஸ்வரன், மட்டக்களப்பு
(ஏறாவூர் நிருபர்) குடும்பப் புனர்வாழ்வு நிலையம் மட்டக் களப்பு மாவட்டத்திலுள்ள அரசாங்க வைத்தி யர்கள், தாதிமார், மற்றும் பொதுநல உதவி அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு சமீபத்தில் உளவியல் பயிற்சிக் கருத்தரங்கொன்றை, மட்டக்களப்பு பொது வைத்தியசாலையில் நடாத்தியது.
யுத்தச் சூழ்நிலைகளினால் பாதிக்கப்பட்டு வரும் அனைத்து மக்களுக்கும் ஆரோக்கியமான சிறந்த சமூக வாழ்வு கிட்டச்செய்வதே இத் தகைய பயிற்சிக் கருத்தரங்குகள் நடத்தப்படு வதின் முக்கிய நோக்கமாகுமென்று குடும்பப் புனர்வாழ்வு நிலையத்தின் பணிப்பாளர் அனிற்றா நேசையா தெரிவித்தார்.
Leormalrupa நிலையம் அறு
நிறைவேற்றுப்
նորմերն,
அறுப்பு சனைச் சபையைச் சேர்ந்த உளவியல் நிபுணரும், விரிவுரையாளருமான வைத்திய கலாநிதி செல்வி ராகெல் ட்ரைப் இப் பயிற்சிக் கருத்தரங்கை நடத்தினார். இவர் கடந்த 12 வருடகாலமாக : வெளிநாடுகளிலும் அகதிகளினதும் சித்திரவதைக்குள்ளானவர்களினதும் நலனுக் காகப் பணியாற்றி வருகிறார்.
சுகாதார சேவைகள் பிரதிப் பணிப் பாளர் வைத்தியகலாநிதி சி.சி.கே செல்வ துரை அவர்களும் பயிற்சி நெறியில் பங்கு பற்றினார்.
இப்பயிற்சி நெறியை ஏற்பாடு செய் திருந்த குடும்பப் புனர்வாழ்வு நிலையம், இலங்கையில் யுத்தச் சூழ்நிலைகளால்
தவராகும்.
பிரதேசசபை நிருவாகம் ரெலோ ஆளப்பட்டு வம் குறித்து பிரதேச சபையின் தலைவர் க.றொபேட் நவரெத்தின I GLIIIG)øv, செய்துள்ளார்.
கடமை முடிந்து விடு சென்ற திரு.சிவதாஸன் பக்கத்திலுள்ள
■蠶 போனபோது, அங்கு நின்ற புலிகள் 2.0) பயிற்சி வைத்திய சிகிச்சைகள், உளநல
வரை மடக்கிப் பிடித்துச் சென்றுள்ளனர். அன்றைய தினம் இரவே தமது ஆளுகைக்குள் உள்ள படுவான்கரைப்பகுதிக்குமட்டக்களப்பு வாவியைக் கடந்து கடத்திப் போயிருப்பதாக இவர் என்ன ஆனார் என்பது இச் செய்தி எழுதப்படும்வரை தெரியவரவில்லை.
SS S S S S M
ó山方
அறியப்படுகிறது.
SPD (ENENIHE: தபால் மூலம் கல்வி மூன்றே மாத காலத்தில் ஆங்கிலம் பேச, எழுத வாசிக்க தபால் மூலம் கற்றுத் தரப்படும். விபரங்களுக்கு முத்திரை ஒட்டிய தபாலுறையுடன் தொடர்பு கொள்க. BRIGHTE0OKCENTREPVT) LTD P.O.BOX-162COLOMBO
== == == = R
UNION
யூனியன் மோட்டிஸ்
கதவு பூட்டுக்கள்
Single, Double, Night
Latch & Sliding Locks,
(English Origin)
.
OLDCFGOTGI) 443, பழைய சோனகத் தெரு
கொழும்பு - 12 தொலைபேசி- 431511,484411
NCCCCCCC
ܢܒ ܘ ܒ ܒܡܝ ტ|51||60,0) [1]|[ |]] [[D)
முனிவர் அருளிய ஏடுகளில் அமைந்த காண்டம் எனும் நாடி
மூலம் அறிய வாருங்கள்
ܥ9w ܢ݈ܬ݁ܽdܬ݁ܽܘܢܳA
Colombo - 3 Fax : 547977 T.P. 422001, 422010
வெளிநாட்டிலுள்ளவர்களுக்கும் уш јbili
தொலைபேசி மூலம் தொடர்பு
6) Liivi.
இங்கிலாந்திலுள்ள சர்வதேச
A
மனோதத்துவ வைத்தியம்
அவர்களை,
பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு, திருமலை, அம்பாறை, வவுனியா, அனுராதபுரம், பொலன்நறுவை, புத்தளம், ஹம்பாந்தோட்டை உட்பட பதுளை, கண்டி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் புனர்வாழ்வு தொழிற்
G
"
ஆலோசனைகள் மற்றும் பல்வேறுபட்ட சமூக நலப்பணிகளை ஆற்றி வருகிறது.
சித்திரவதைக்குள்ளானோர், சிறையி லிருந்து விடுதலை பெற்றோர், விதவைகள் என்ப்ோருக்கு இந்நிறுவனம் முன்னுரிமை கொடுத்துச் சேவையாற்றி வருகிறது. ை = = n = n = níu mín
RuneCOTL netGit (356O)6)
அமெரிக்காவில் வதிவிட உரிமை பெற்ற 33 வயதான இந்து மணமகனுக்கு தொழில் பார்க்கும் 24-30 வயதுக்குட்பட்ட அழகிய மணமகள் தேவை. தகுதியானவர்கள் அண்மையில் எடுத்த
புகைப்படத்துடன் தொடர்பு கொள்ளலாம்.
(GENERAL PSYCHOTHERAPHY மனோதத்துவ சிகிச்சை மூலம் அடிமனதில் பதித்துள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்குங்கள். உங்களை நீங்களே வெற்றிகொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஆறுமுகம்
இளம் சமுதாயதினர் மெலிந்து கனவில் சக்தியிழந்து ஞாபக மறதி பயம், நடுக்கம், வெட்கம், சந்தேகம், ஏமாற்றம், பீதி, நித்திரயின்மை என்று தன்னம்பிக்கை இழக்கக் காரணமான தீய பழக்கங்கள் மனோதத்துவ சிகிச்சை அளித்து உடன் நிறுத்தி புத்துயிர் அளிக்கப்படும்.
தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக்கு நோயும் காரணமானாலும், 85% தாழ்வு மனப்பான்மையே காரணம் என்பதை 90 நிமிடத்தில், தான்வீரியம் உள்ள ஆண்மகனாக்கி விட்டேன் என்று அடிமனதில் பதிய வைத்த பின்னரே பணம் பெறப்படும்.
வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்களின் தாம்பத்திய குறைபாடுகளுக்கு விரிவான கடிதத் தொடர்பு கொண்டு மனோதத்துவ சிகிச்சையைப் பதிவு நாடாமூலம் பெற்றுச் சுகமாக்கலாம். (பதில் தவறாது பிேற தபால் செலவுக்குப் பணம் அனுப்பவும்)
மனநிலை பாதிப்புக்கள், மனநோய்கள்"ஹிஸ்டீரியா"ஆச்சரியப்படும் வகையில் பலர் சுகம்ாகியுள்ளனர். மற்றும் ஆஸ்மா தலையிடி வாதம் பயோரியா, வெள்ளைபோதல், நீரிழிவு, கிரந்தி நோய்க்கும் குழந்ப்ைபேற்று இன்மைக்கும் தீர்க்க முடியாத வியாதிக்கும் மருந்து உண்டு விடுமுறை நாட்களிலும் சந்திக்கலாம். GLD 19(pg56ù 31 Dr. P. Arumugam, Ahamed Touristinn, Bang Building No. 10, Reclamation Road, (Entrance Bankshall St., Opposite Ranjanas) Colombo 1. TP 436383, 436390 கொழும்பு நாட்களில் மட்டும் செல்டெல்N0,078-71101 கொழும்பில் முன்கூட்டி பதிவு செய்யவும். ஜூன் 7,8910, 11 தினங்களில் கல்முனை TMM பாமசியிலும் TP 065/29329 ஜூன் 3.4 Dr. முகைதீன் டிஸ்பென்செரி, ஓட்டமாவடி LDÖD 5 TTLs, Garflói) Dr. P. Arumugam No. 33, Tissa Weerasingam Sq. Boundary Road, Batticaloa Syco siglia, Gurun,
瓯二31,1997

Page 5
வன்னிப் படை நவடிக்கைக்கு வெற்றி நிச்சயம் என்று பெயரிடப்பட்டாலும் 'சுருக் குக் கயிறு என்பதே பொருத்தமான பெயர் தரைப்பாதை திறப்புக்கான முயற்சி என்று வெளியே சொல்லப்பட்டாலும் புலி களின் வன்னித் தளத்தை நோக்கி வீசப் பட்டுள்ள சுருக்குக் கயிறுதான் இது
வன்னித்தளத்தின் இதயமான முல்லை
ாவட்டத்தை முற்றுகையிடுவதே முதல் நோக்கம்
அவ்வாறு முற்றுகையிடுவது மூல மாக வடக்கு-கிழக்கு தரைத்தொடர்பை துண்டிக்க முடியும் அதனூடாக புலிகளின் தலைமையை முல்லை மாவட்டத்துக்குள் தற்காப்பு நிலைக்குள் தள்ளுவதுடன் கிழக்கு மாகாண அணிகளையும் தலைமைப்பிடத்தில் இருந்தும், பிரதான தளத்தில் இருந்தும் தனிமைப்படுத்திவிடலாம். அவ்வாறு செய் வதால் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் வடக்கிலும், புலிகளை முடக்குவதோடு, கிழக்கில் உள்ள புலிகளின் உத்வேகத்தை யும் கட்டுப்படுத்தலாம் என்பதுதான் படை use OTifaóT GILLID.
கிழக்கில் உள்ள புலிகளுக்கான விநி யோகம், மற்றும் தேவைக்கேற்ப வடக்குக் கும் கிழக்குக்கும் அணிகளை 蠶 கொள்வது, திடீரென்று தமது வடக்கு கிழக்கு அணிகளை ஓரிடத்தில் ஒன்று குவித்து பாரிய தாக்குதல்களை நடத்துவது போன்றவற்றை புலிகள் மேற்கொள்ள முடியாதவாறு வடக்கு-கிழக்கு தொடர்பை துண்டிப்பதுதான் திட்டம்
மூன்றாம் கட்ட ஈழப்போரின் முதல் முழக்கம் கேட்டதும் கிழக்கில்தான் மூன்றாம் கட்ட ஈழப்போரின் பிரதான முனை கிழக்கில் தான் என்றே புலிகளும் கூறிவருகின்றனர்
வடக்கில் படையினர் பெறும் இராணுவ வெற்றிகளை கிழக்கில் பாரிய அதிரடிகள் மூலம் புலிகள் சமன் செய்து விடுகின்றனர். ஒரே நேரத்தில் வடக்கிலும்-கிழக்கிலும் படைகளை நகர்த்தி புலிகளுடன் போரிடு வதற்கு அரசிடம் உள்ள படைபலம் போதாது. ஒரு கெரில்லாவுக்கு குறைந்தது ஐந்து படைவீரர் சமம் என்ற ரீதியில்தான் படை பலம் பிரயோகிக்கப்படுகிறது. எனவே ஒரே நேரத்தில் வடக்கு-கிழக்கில் படை நகர்வு சாத்தியமில்லை. புலிகளை அழுத் துவதும் முடியாது.
எனவேதான் புதிய ஒரு உத்தியை படையினர் வகுத்திருக்கின்றனர்.
எதிரியை அழிப்பது என்பது இரண்டு வகைப்படும்.
ஒன்று: அழிப்பது
இரண்டு எதிரியின் எதிர்க்கும் ஆற்றலை அழிப்பது
புலிகள் வடக்கு-கிழக்கில் பரவலாக நிலைகொண்டு உள்ளபோது படைபலத்தை யும் பரவலாக்கி சண்டையிட்டால் படை யினருக்குத்தான் இழப்புக்கள் அதிகமாகும். கெரில்லாத்தாக்குதல்களை ஒருபோதும் கட்டுப்படுத்தவும் முடியாது எந்நேரமும் விழிப்பாக இருந்து தடுக்கவும் இயலாது. அதனால்தான் மிகவும் கச்சிதமாக திட்டமிட்டு தந்திரமாக ஒருவலையை அல்லது பொறியை வைத்தனர் படையினர்.
மிக நுட்பமான தந்திரம் அது வன்னியில் படைகளைக் குவித்து விட்டு நடவடிக்கைக்கு தாமதமாவது ஏன்? என்பதற்கு முன்னர் நாம் சொன்ன கணிப்பை இன்றைய நிகழ்வுகள் துல்லிய மாக உணர்த்துகின்றன.
அதாவது புலிகள் அறியக்கூடிய வகை யில் படைக்குவிப்பை ஆரவாரமாகச் செய்து விட்டு, உளவு விமானங்கள் மூலமும், மற்றும் தகவல்கள் மூலமும் புலிகளின் நகர்வுகளை உற்று நோக்கினர் படையினர் புலிகளின் அணிகள் வவுனியா கிளிநொச்சி தரைப்பாதையில்தான் நிலை எடுத்து நின்றன.
மேலும் படையினர் தாமதித்தனர். மேலும் படைகள் குவிக்கப்பட்டன. இரகசியமாக படைக்குவிப்பும் நடக் கவில்லை, பஸ்களிலும், ரயில்களிலும்கூட படையினர் சென்று பகிரங்கமாக இறங்கினர்.
அதற்கு காரணம் இருந்தது. மேலும் மேலும் படைகளைக் குவித்தால், புலிகளும் தமது அணிகளை
جس علاقہ کچہر
چھپتی رہ:بنگلہ
N Nܢ
s
எதிரியை உடல்ரீதியாக
*
விபரங்களை கரிசனமாகித் திரம்
கூட்டான் துப்பறியும்
ழில் சிவில் siin சிலரை அழைத்து கட்டம் நடத்தினவர்ாம் சிவில் அதிகாரிகளிடம் நேரம்
என்ன என்று கேட்
நம்பாதேங்கோ நம்பாதேங்கோ எண்டு படிக்கப்
ாத்துரை ஏதோ கோபமாக்கும்:
படிக்க கொன்னான் இந்த
Ep. 25-31, 1997
வன்னியில் குவிப்பர் கிழக்கில் உள்ள புலிகளின் அணிகளையும் வன்னித்தளம் பாதுகாப்புக்காக பிரபகரன் அழைப்பார் என்று LGOLLIGOTT காத்திருந்தனர்.
லோட்டமாகப் பார்த்தால் இந்தத்திட்டம் புத்திசாலித்தனம் இல்லாததாகத் தெரியலாம். ஆனால் உள்ளார்ந்த ரீதியில் மிகத் தந்திரமான பொறி 芭
புலிகளின் பலத்தையெல்லாம் ஒரு பகு திக்குள் ஒன்றுகுவியச் செய்துவிட்டு அவற்றை அப்படியே முற்றுகை இடுவதுதான் திட்டம் இத்தகைய திட்டத்தில் ஒரே ஒரு பாத கம்தான் படையினருக்கு இருக்கும் புலிகளின் பலம் ஒன்று குவிந்திருந்தால் எதிர்ப்பு யுத்தம் பலமாக இருக்கும் அதனால் படையினர் தரப்பில் இழப்புக்கள் அதிகமாகும்.
னால் வடக்கு கிழக்கில் புலிகள் பரவ லாக இருந்து தாக்குதல்கள் நடத்திக்கொண் டிருக்கும்போது ஏற்படக்கூடிய இழப்புக்களு டன் ஒப்பிட்டால் இது பரவாயில்லை. அது தவிர ஏனைய பகுதிகளில் இருந்து வந்த புலிகளின் அணிகளும் வன்னி முற்றுகையில் சிக்கிக் கொள்ளுமானால் கிழக்கிலும், ஏனைய பகுதிகளிலும் உள்ள படைகளையும் வன் னிக்கு கொண்டு சென்று குவிக்கும் சாதகமும் தமக்கு இருக்கும் என்று படையினர் கணக்குப் (LTL68rů.
அதனால்தான் வழக்கத்திற்கு மாறாக படைக்குவிப்பு பகிரங்கமாக நடந்தது. புலிகள் ஒன்றுதிரள சந்தர்ப்பம் தரப்பட்டது.
ஆனால் படையினர் போட்ட கணக்கு ஓரிடத்தில் பிசகாகிவிட்டது.
ஒப்பரேசன் எடி பல மூலம் வவுனியா மன்னார் தரைப்பாதை திறக்கப்பட்டபோது வவுனியா-கிளிநொச்சிப் பாதையில் புலிகளின் அணிகள் தயார் நிலையில் இருந்தன.
அதே அணிகள்தான் படையினரின் புதிய நடவடிக்கையை எதிர்பார்த்தும் தயார் நிலையில் இருந்தன.
படையினர் எதிர்பார்த்ததுபோல கிழக் கில் இருந்து தமது அணிகளை பிரபாகரன் வன்னிக்கு தருவிக்கவில்லை. அதற்கு மாறாக சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவை திருமலைக்கு அனுப்பினார் மற்றொரு புதிய அணியை மட்டக்களப்பு அம்பாறைக்கு அனுப்பிவைத்தார். ஒருவேளை வன்னித் தளத்தில் போர் நிலவரம் தமக்குப் பாதகமானால் பிரதான அணிகள் சில வெளியே இருக்கவேண்டும் என்று நினைத்து பிரபா செய்த ஏற்பாடு அது
அதுமட்டுமல்லாமல் ஒரு முனையில் மட்டும் படையினரோடு சண்டையிட்டுக் கொண்டிருக்காமல், படையினரின் ஒன்று விதலை தடுக்கும் முகமாக கிழக்கிலும் : பாய்ச்சல்களை நடத்தும் தேவை யும் புலிகளுக்கு இருக்கிறது.
ஆக, புலிகளின் பிரதான அணிகள் அனைத்தையும், குறிப்பாக கிழக்கு மாகாண அணிகளையும் வன்னி முற்றுகைக்குள் சிக்க வைக்க படைத்தரப்பு நினைத்தது பலிக்கவில்லை. ஆனால் வன்னித்தளத்தை முற்றுகையிடும் திட்டம் ஓரளவு பலித்துள்ளது. வடக்கு கிழக்கு தரைத்தொடர்பை துண்டிக்கும் விதமாக இராணுவ வேலி அமைத்தது மூலம் அந்தத் தொடர்பை துண்டிக்கும் முதல் கட்ட முயற்சி நடந்திருக்கிறது. வெலி ஓயாவில் இருந்து முன்னேறி படையினர்தான் வன்னித்தளத்தின் இதயமான முல்லைக்கு அச்சுறுத்தல் என்று கடந்தவாரம் குறிப்பிட்டிருந்தோம் அல்லவா? நூற்றுக்கு நூறு அது சரிதான்.
வெலிஓயாவில் இருந்து முன்னேறிய நெடுங்கேணியை பிடித்திருக்கின்றனர்.
முல்லை முற்றுகைக்கான முதற்கட்டம் அதுதான் முல்லைத்தீவில் இருந்து திரு மலைக்கு தரை மூலமாகச் செல்வதற்கு இரு பாதைகள் உள்ளன.
ஒரு பாதை தென்கிழக்கு பகுதி ஊடாகச் செல்வது அப்பாதை வழியாக செல்வது சிரமம். திட்டமிட்ட சிங்களக் குடியேற்றப் பகுதிகளான மணலாறு (வெலிஓயா) கொக் குத்தொடுவாய், கொக்கிளாய், புல்மோட்டை போன்ற பகுதிகளைக் கடந்துதான் செல்ல வேண்டும் வெலிஓயாவில்தான் பாரிய இராணுவ முகாமும் இருக்கிறது. பாதுகாப்பு வேலியாக பலமுகாம்களும் பாதுகாப்பு
கிளிநொச்சியில் விகான் ஒன்றைக் கண்டுபிடித்து புதுப்பித்து வழி பாடும் நடத்தியிருக்கினம் பாதுகாப்புத் தரப்பார் அதனை யாரும் தவறாக இ\விளங்கிக்கொண்டாலும் எண்டு இல்
மத பேதம் இல்லா தாக வானொலியில் செய்தி
னவை அங்கேத் பிறகென்ன இனமும் மதமும் செய்தி (;&t பட்ாதோ பொதிக்கு எதிராக பேசுவே
வேலையில் இறங்கிரி ஒரு புள்ளி பொதியைத் தயாரிக்க உதவியதால் இப்போது பொதிக்கு எதிரானவர்களின் பெயர்கள் திரட்டும் வேலையாம் முரசு பற்றியும் மேலிடத்தில் புகாரிட்டவராம் யார் எண்டு ஊகிக்க இருப்பிய்ள்
နွားဖွဲiာ် ပြွံချွံချွံချွံ)႕i!
ஞ்சம் யோசிக்கக் சொல்லப்
எழுதுவோர் ருக்கிறாராம்
* οι βίας το οδού
ётд:8:grćigй:
நிலைகளும் தொடர்ச்சி வெலிஓயா முகாை நடத்திய பாரிய தா முடிந்திருந்தது எதிர் முற்றுகை அபாயம் ! கிழக்கு தரைத் தொடர்பு என்று கருதியே வெலி புலிகள் முற்பட்டனர்.
வெற்ற
Ls L JILL
இடி ஒருவர்ேகின்ரித்து நட்ல்டிக்இைக்ள்
Gპჯ55rçt:oodèsüüGნ5%წ18 தேவத்ைஇன்ப்து soa5.co:Glassist
5、2 இவற்றிஇநீஇ
Είδο) κουνελή ιδεύο ή ப்ட்ம்ஒன்றின் இப்
முல்லைத்தீவில் செல்லும் மற்றொரு த யின் தென்மேற்குப் நெடுங்கேணியூடாக ரெ குடியிருப்பு போன்ற ஊடாக சென்று பர போன்ற சிங்கள குடி தாண்டிச் செல்ல வே எப்படித்தான் போ நிலத் தொடர்பை துண் கொள்ளப்பட்ட குடியே செல்ல வேண்டும். ஆனா செல்வதைவிட நெடுங் செல்வது பாதுகாப்பான வேலிகள் அப்பாதையில்
ஆனால் இப்போ யினர் வசம் சென்று தொடர்பு துண்டிக்கப்ப யுள்ளது. முழுதாக தொடர்பை படையினர் மானால் தற்போது ஓம டுள்ள படையினர் புளிய வேண்டும். நெடுங்கேன குளம் வரை குறுக்கா (பண்ட்) கட்டப்படுமா இடையிலான தென்ே தொடர்பு முற்றாகத் அத்தோடு முல்லை முற்
அதன் பின்னர் டாகவே முல்லையில் உ முடியும் கிழக்குத் திெ நம்பியே இருக்கும்.
படையினர் ஓமந்ை லும் நிலைகொண்டு முயற்சியை நிறைவு ெ ஓமந்தையில் உள்ள
எண்டு நினைக்சினம் பட்டுச் சாகிறான் பை கட்டான கட்சிப் பிரமுக
செய்தி அடியா பட்லையிலை எண் திண்ணை எப்ப காலியாகும் என்பது சாவினம்திண்ணை எப்ப் காலியாகும் புதுமொழி நெஞ்சில் குத்துபவனை முதுகில் குத்தும் மனிதர்களை என் மலையின் தனித்துவத் தை மக்கள் நலனுக்கு எண்ட்மாதிரி சிலர் தாயம் வெளுத்துப்போக்கது சிஷ்யர்
தலைவர் தன் ஆளைவிட்டு பதிலடி பெரியமின் விழுங்கும் தத்துவத்தை பற்றி உபதேசிக்கப்பட்டதாக முன்னன்
် ကွ္ဆန္တ#းနဲ၊ဓါးမြုံ j####းမ္ဟ ခ္ယိန္ထ၈i.j| போடுவேன் எண்டு மிரட்டுவதுதான் கலாசார அதிகாரி ஒருவர் விழா
எங்களை விழுங்க அவை நினைக்கின்
6ᎠᎱᎥᎢ JLᏝ.
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ia plaiel GT.
தாக்கியழிக்க புலிகள் குதல் தோல்வியில் காலத்தில் முல்லை ற்படலாம், வடக்கு
துண்டிக்கப்படலாம் யா முகாமை அகற்ற அத்தாக்குதல் மட்டும் யாக முடிந்திருந்தால் 1றைய முற்றுகை டயினருக்கு சாத்தியப்
ருக்காது.
வரை செல்லவேண்டுமானால் 12 கிலோமீட்டர் தூரத்தை கடந்தாக வேண்டும். அங்கிருந்து நெடுங்கேணி 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. நெடுங்கேணியில் நிலைகொண்டுள்ள வெலிஓயாப் படைகளும், ஓமந்தையில் நிலை கொண்டுள்ள வவுனியாப் படைகளும் எதிரும் புதிருமாக புறப்பட்டு ஓமந்தை நெடுங்கேணி சாலையைக் கைப்பற்றும் திட்டம் இருக்கலாம் ஆனால் கடும் மோதலை சந்திக்காமல் இனிமேல் படையினர் நகர முடியாது புலி களின் அணிகள் க்கமான தாக்குதல் தொடுத்தே தீரும். ஏனெனில் வவுனியா-கிளி நொச்சி தரைப்பாதை திறப்பைவிட, வடக்கு கிழக்கு தரைத் தொடர்பை துண்டிக்கும் இரா ணுவ வியூகம்தான் புலிகளுக்கு ஆபத்தானது
கடந்த பதின்மூன்றாம் திகதி ஆரம்பித்த யுத் தம் 20ம் திகதியுடன் ஒரு வாரத்தை பூர்த்திசெய்தது. யுத்தம் பற்றிய மிகையான செய்திகள்தான் வெகுஜன தொடர்பு சாதனங்கள் ஊடாக வெளியிடப்பட்டுள்ளன.
. . . samen
وميكس
°ட்டிக்குடியிருப்பு
-
Innius
ாந்துக்கும்
"مي التكلفة مسير
கொக்குத்தொடு „“ და N esimorium,
N לא ט
பலமான தடை அரண் அங்குதான் முன் னேறிய படையினரை புலிகள் மூர்க்கமாக எதிர்கொண்டனர்.
அதேவேளை வெலிஓயாவில் இருந்து முன்னேறிய படையினரும் நெடுங்கேணி வரை சுலபமாக செல்ல முடிந்தது. வெலி ஒயாவில் இருந்து நெடுங்கேணிவரை சிங்களக் கிராமங்களை ஒட்டியதாகவே படையினர் முன்னேறினார்கள்
ஓமந்தையில் இருந்தும், நெடுங்கேணியில் இருந்தும் இனிமேல் படையினர் முன்னேறும் போதுதான் சமர் தீவிரமாக இருக்கப்போகிறது. வவுனியா-கிளிநொச்சி நெடுஞ்சாலை யில் ஓமந்தை பஸ் நிலையத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பாடசாலை வரை முன்னேறிய படையினர் அப் பாடசாலை கட்டிடத்தை தமது கட்டுப் பாட்டில் எடுத்துக்கொண்டு அங்கிருந்து அடுத்த கட்ட தயாரிப்பில் ஈடுபட்டனர்.
வவுனியா- கிளிநொச்சி நெடுஞ்சாலை யில் பன்றிக்கெய்த குளம் என்ற இடத்தில் தற்போது புலிகளின் நிலை உள்ளது. புலி களின் ஆட்டிலெறிகள் வவுனியா பாதுகாப்பு நிலைகளை எட்டாத தூரம் வரை படையினர் செல்லவேண்டுமனால் ஓமந்தையில் இருந்து மேலும்பத்துகிலோமீட்டர் தூரம் வவுனியா கிளிநொச்சி நெடுஞ்சாலையில் செல்லவேண்டும் எனவே படையினரின் அடுத்த கட்ட நடவடிக்கை முல்லை முற்றுகையை இறுக்க ஓமந்தை நெடுங்கேணி சாலையை கைப்பற்று வதாகவும், வவுனியா-கிளிநொச்சி நெடுஞ் சாலையில் மேலும்பத்து கிலோமீட்டர் தூரத்தை எட்டுவதாகவும் திட்டமிடப்பட்டிருக்கலாம்.
ஆனால் புலிகள் தம்மை நோக்கி வீசப்படும் சுருக்குக் கயிறை வெட்டி எறியும் மூர்க்கத்தோடு சண்டையிடுகின்றனர்.
ஓமந்தையில் நிலைகொண்டுள்ள படையினரை புலிகளும் தமது பொறிக்குள் சிக்கவைக்க முயன்றனர்.
ஓமந்தையை நோக்கி விளாத்திக்குளம் காட்டுப் பகுதியில் இருந்து இடதுபுறமாக ஒரு அணியும், வலது புறமாக மற்றொரு அணியும் இரு புறமாகத்தாக்கிக் கொண்டி ருக்க பன்றிக்கெய்த குளத்தில் இருந்து நெடுஞ்சாலை வழியாக மூன்றாவது அணி யொன்று தற்காப்பு தடுப்பில் ஈடுபட்டது. புலிகளின் பொறியில் சிக்காமல் தப் பவே விளாத்திக்குளம் காடுகளுக்குள் விமானப் படையினர் குண்டுகளைப் பொழிந் தனர். அதன்மூலம் புலிகளின் இடதுபுற மான தாக்குதல் வேகம் குறைக்கப்பட்டது.
நேருக்கு நேர் மோதல் என்று செய்திகள் வெளியானதால் ஏதோ பரந்தசாலையில் இரு அணிகளும் மரபுப்போர்புரிந்ததுபோல் கருதப்பட்டது. அவ்வாறு போரிட்டிருந்தால் புலிகளுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டிருக்கும். படையினரின் பீரங்கிக் குண்டுகள் எதிரே நிற்கும் அணிகளை துவம்சம் செய்திருக்கும்.
உண்மையில் பங்கர்கள் ஊடாகவும் காட்டுப் பகுதிகளின் சாதகமான பதுங்கு
இப்நேரத்தைஇபிரபல இஜோதிட்ர் இெrடுத்தrம்: Είεσοι ασιαστήίαόr tirriflτί இஅந்ேகorர்கசெல்வாய்க் கிழ்மைகளில்தான் து இழ்க்கம்இல்லாய் இன்ற்ால்இபோருக்குரிய இந்oபிக்இைவற்றிஇடுக்இய்ம்இப்இைநட்லழ்க் είίί3ίοδί. ஜோதிட்iஇான்இைப்இந்ேரப்ட் O3: க்கு இஆர்ம்ப்ம்ர்ன்துஇஜெய்சக்குறும் ήίο) ατεύτηδ. olίίίίίοσδη ζούι έχία ανάδώέ3λαδή οικοι αχή, ற்ப்ப்டுகிற்து: ஜனாதிபதி இந்திரிக்இர்வின் நீதி இவிஜய்கும்ாரதுங்க்இதர்ந்ய்க்னர் இநடித்து
--
இE
t இஜழ்க்குறு
இருந்து திருமலை ரைபபாதை முலலை பகுதியில் உள்ளது. ாச்சிக்குளம், பட்டிக் தமிழ்க் கிராமங்கள் ாக்கிரமபுர பதவியா யேற்றப் பகுதிகளைத் ண்டும். னாலும் வடக்கு-கிழக்கு டிக்க திட்டமிட்டு மேற் ற்றங்களை தாண்டியே
லும் வெலிஓயா ஊடாக கேணியூடாக திருமலை ாது பாரிய இராணுவ
U JEHTIGOSTILJL JLGGJGA).
நெடுங்கேணி படை iளதால் அப்பாதைத் டும் அபாயம் நெருங்கி அத் தரைப்பாதைத் துண்டிக்க வேண்டு தையில் நிலை கொண் பங்குளம் வரை செல்ல ரியில் இருந்து புளியங் பாதுகாப்பு அரண் னால் வடக்கு-கிழக்கு மற்கு தரைப்பாதைத் துண்டிக்கப்படும். றுகை மேலும் இறுகும். கடல்வழிப் பாதையூ iள புலிகள் வெறியேற ாடர்பும் கடல்வழியை
யிலும், நெடுங்கேணியி தமது முதல் கட்ட சய்தனர்.
படைகள் புளியங்குளம்
வெளிச்சிட்டுது அவனவன் அடிப் கொட்டுவேன் என்கிறாராம் ழந்தவனை மாடேறி மிதிச்சமாதிரி ராம் தரைப்பாதை திறக்கப்பட்டால் ம் அர்ச் வான்ொலியில் தலைப்புத் ானாம்:அன்னன் எப்ப் சாவான் பழைய பழமொழி தம்பிமார் எப்ப எண்டு அண்ணன்மார் காத்திருப்பது
புலிகளின் வானொலி தெரிவித்ததாகவும் அவர்கள் தெரிவிக்காத செய்திகளை சில செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. புலிகளின் தரப்பில் நூறுபேர் பலியானதாக புலிகளின் குரல் சொன்னதாக வெளியான செய்தியும் கட்டுக்கதைகளில் ஒன்றுதான்.
21ம் திகதிவரை தமது தரப்பில் 64 பேரே பலியானதாக புலிகளின் வானொலி 21,059 அன்று இரவுச் செய்தியில் கூறியிருந்தது.
வவுனியாவில் இருந்து பத்துக்கிலோமீட்டர் முன்னேறி ஓமந்தையை படையினர் கைப் பற்றியதாக செய்திகள் வெளியாகின.
வவுனியாவில் இருந்து ஓமந்தை பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. ஆனால் படையினர் ஏற்கனவே வவுனியா-கிளிநொச்சி நெடுஞ்சாலையில் நொச்சிமோட்டைவரை நிலை கொண்டிருந்தனர். முன்பு படையினரின் முன்ன ரங்க காவல் அரண் அதுதான் வவுனியாவில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது நொச்சிமோட்டை அதேசாலையில் மாணிக்க வளவு என்ற கிடத்தில் புலிகளின் நிலை இருந்தது. நொச்சிமோட்டையில் மானிக்க வளவு கிட்டத்தட்ட நாலு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. நொச்சி மோட்டைக்கும் மாணிக்கவளவுக்கும் இடைப்பட்ட 23 கிலோமீட்டர் தூரம் மனித நடமாட்டம் இல்லாத பகுதி அதாவது "நோ மேன் ஏரியா,
எனவே வவுனியாவில் இருந்து புதிதாக படையினர் 20ம் திகதிவரை முன்னேறியது ஆறு கிலோமீட்டர் தூரம்வரைதான் அதிலும் கிட்டத் தட்ட மூன்று கிலோமீட்டர் நோமேன் ஏரியா
மாணிக்கவளவில் இருந்தது கூட புலிகளின் பலமான நிலை அல்ல. வவுனியா வரும் பொதுமக்களை அனுமதி கொடுத்து அனுப்பும் நிலைதான் அங்கு இருந்தது.
உண்மையில் ஓமந்தைதான் புலிகளின்
தரவில்லை எண்டு சூரியர்
என்ன வாய் நீளம் என்ன் அலட்சியம் செய்துவிட்டார்
நிலையில் இருந்துமே புலிகளின் அணிகள் திடீர் பாய்ச்சல்களை நடத்தியிருந்தன.
நிலத்திற்கு கீழே வெட்டப்பட்ட பங்கள் கள் ஊடாகவும் பதுங்கிவந்து திடீரென்று படையினரின் பின்புறமாக ஓமந்தைக்குள் தாக்குதல் நடத்தியிருக்கிறது. அதுதவிர மோட்டார் வுெல் களையும் புலிகள் பெருமளவில் ஏவினார்கள் ஓமந்தை பரந்த வயல் வெளிப் பகுதி என்பதால் மோட்டார் தாக்குதல்கள் படையினருக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.
படையினர் தரப்பில் ஒருவார மோதலில் 75க்கு மேற்பட்டோர் பலியான தாகவும், 300 பேர் வரை காயமடைந்த தாகவும் தென்னிலங்கை பத்திரிகைகளே செய்தி வெளியிட்டுள்ளன.
படையினர் முன்னேறும்போது எதிர் கொண்டு தடுத்து தாக்கியதைவிட பங்கள்கள் மூலமாகவும், திடீர் பாய்ச்சல்கள் மூலமாக வும் பக்கவாட்டிலும், பின்புறமாக வளைத்து ஊடறுத்தும் புலிகள் நடத்திய தாக்குதல்கள் தான் பிரதானமாக இருந்தது.
மரபுப்போர் படைகளை கெரில்லா பாணி யில் புலிகள் சந்தித்தமையாலும், மோட்டார் தாக்குதல்களாலுமே படையினர் தரப்பு இழப்பு அதிகமாகவும், இதுவரை புலிகள் தரப்பு இழப்பு குறைவாகவும் இருக்கிறது.
தமது தளத்தை பாதுகாக்கும் களமாக இருப்பதால் புலிகளும் மூர்க்கமாகவே எதிர்த்து நிற்கின்றனர். அதேவேளை படைத்தரப்பும் ழப்புக்கள் பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து போரிடுவதில் குறியாக இருக்கிறது. ஆனால் வன்னிப் போரில் குறுகிய காலத்தில் இரண்டில் ன்று தெரியப்போவதில்லை. இதுதான் றுதி யுத்தம் என்ற கணிப்புக்களும் சரியானதல்ல.
காட்டி மிரட்டுகிறாராம் அந்த
செய்திகள் சிரிப்பாக
அதைத்தானே கொட்டலாம் பணம் இரு கொட்டுவான் நல்ல மனம் இருப்பவனோ அன்பைக் கொட்டு அறிவு இருப்பவன் நல்ல யோசனைகளைத் தன்னிடம் எது அதிகமாக இருக்கிறதோ அதைத்தான் ஹர ஹர ஹ
இந்தியப் சிலவற்றில் நம் நாட்டு
இரு 鷲
ட்டுவான் சூரியரும்
டுே
ருக்கும் இழந்தை என்றால் ஏதே பெரிய நகர்
பிரதான்
ன்னிக்கலாம் மரியாதை செய்யலாம் எண்டு நினைத்து சமீபத்தில் செய்தி ே
:Gilgiri): வரும் சிஷ்யரும் ஒன்று சேர்ந்தது ாராட்டி எழுதியமைகாயமுன்னரே ட்சிதலைவர் கட்சிய்ை கிண்ட்லர்க்க கொடுத்திருக்கிறார் சின்ன மீன்ை நம்பித்தான் ஒற்றுமையின் பக்குவம் ரி வட்டாரம் விழிப்பாக இருக்கிறது
ளை தீண்டப்பட்ாத ஆட்க்
கரமே இல்லை செய்திகளில் குழப்புகிறார்கள்
தமிழக அரும் கவிஞர்களு
வெளியை நி
உள்ளக் குகையில்
இருட்டே இருந்தால் உலகமும் இருளாம்
சூரியருக்கும் தலைகால் உயரதிகாரிகள் சிலரை மண்டையில் அவரது வாழ்க்கையாம் சமீபத்தில் அழைப்பிதழை தன்னிட்ம் நேரில் GDI

Page 6
கொள்ளையும்-கண்டுபிடிப்பும்
நிதிக்கையாடல் மற்றும் இயக் விரோத நடவடிக்கைகள் காரணமா மரண தண்டனைக்கு உள்ளாக்கப்ப விருந்த கிருபாகரன் பின்னர் வடக்கு
கூறுவதாக தெரிவித்திருந்தேன்.
யக்க மோதலுக்கு முற்பட்ட கால தில் நடைபெற்ற சம்பவம் இது
தனியார் வீடொன்றில் கொள்ளை நடந்திருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எஃப் இ மும், புலிகளிடமும் முறையிடப்பட்டது
ஈ.பி.ஆர்.எல்.எஃப். சார்பாக அந்தப் புகாரைப் பெற்றுக்கொண்டவர் கிருபாகரன்
இரண்டு இயக்கங்களுமே கொள்ளை
அழைத்துக் கொண்டனர். °
அப்படி அழைக்கப்பட்ட பெயர்கள் புலிகள் இயக்க உறுப்பினர்களின் பெய களாக இருந்தன.
அதனால் புலிகள்தான் அக்கொ ளையில் ஈடுபட்டதாக கிருபாகரனும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்களு கூறினார்கள்.
மக்கள் மத்தியிலும் அக் கதைே பரவத் தொடங்கியது. அதனால் புலிகள் இயக்கத்தினரும் கொள்ளயர்களை இன காணத் தீவிரமாக முயன்றனர்.
றுதியாக கொள்ளயரில் ஒருவை புலிகள் இயக்கத்தினர் பிடித்துவிட்டன அவருக்கு மரணதண்டனை விதிப் தாகவும் முடிவானது மரண தண்டை யின் பின்னர் அவரைப் புதைக்க கு வெட்டினார்கள்.
யாருக்கு மரணதண்டனை விதிக்க பட இருந்ததோ அவரைக் கொண்ே குழிவெட்டினார்கள்.
குழியை வெட்டும்போதுதான் மரண பயம் அவரைப் பிடித்துக் கொண்டது என்னைக் கொல்லாதீர்கள் கிருபாகரன் சொல்லித்தான் கொள்ை நடந்தது. நான் ஈபிஆர்.எல்.எஃப். உறு பினர் என்று மன்றாடினார் அவர்
அவரை ஒரு வாகனத்தில் ஏற்றி கொண்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப். முகாமுக்கு சென்றனர் புலிகள்,
அங்கு கிருபாகரன் இருந்தார். அவ டம் சென்ற புலிகள் இயக்க பொறுப்பாள "கொள்ளையில் சம்பந்தப்பட்டவை பிடித்துவிட்டோம். ஆளை வாகனத்தி கொண்டுவந்திருக்கிறோம். அவர் தன்னை உங்கள் ஆள் என்று சொல்கிறார் என்று கூறினார்கள்.
கிருபா வாகனத்தில் இருந்தவரை சென்று பார்த்து விட்டு "இவர் எங்க ஆள் அல்ல" என்று சொல்லிவிட்டார் "நாங்களும் அப்படித்தான் நினை தோம். இவரை நாங்கள் கொண்டுபோ மரணதண்டனை விதிக்கப்போகிறோம் குழியும் வெட்டி வைத்துவிட்டுத்தா வந்திருக்கிறோம்" என்றனர் புலிக இயக்கத்தினர்.
உடனே கிருபாகரனின் முகம் மா விட்டது. கிருபாகரனும் அவரது சகா களும் தனியாகச் சென்று குசு குசுத்தன பின்னர் புலிகள் இயக்கத்தினரிட வந்தார் கிருபாகரன்,
போச்சது இவர் எங்க்ள் முன்னா
தோழர்தான். அதனால் நாங்கள் இவை பார்த்துக் கொள்கிறோம். எங்களிட
காடுகளின் பாதுகாப்பு நாம் இப்போது மீண் ஆண்டுக்கு செல்லலாம்.
ந்தியப்படைக்கு எதிரான போரி புலிகளுக்கு முல்லைத்தீவு காடுகள்தா அடைக்கலம் கொடுத்தன.
முல்லைத்தீவு காடுகள் போராட்ட தில் பிரதான பங்கு வகிக்கும் என்பை பிரபாகரன் எப்போதுமே நினைவி வைத்திருந்தார்.
அதனால் காடுகளுக்குள் களவா மரம் வெட்டுபவர்களுக்கு புலிகள் கடு தண்டனைகளும் விதித்துவந்தனர்.
களவாக வெட்டப்படும் மரங்கை ஏற்றிச் செல்லும் லொறிகள் பிடிபட்டா மரங்களை இறக்கிவிட்டு லொறிகளை தீயிட்டுக் கொளுத்துமாறும் பிரபாகர
மக்கு புலிகளின் கடும் நடவடிக்கைகளும்
ரு முக்கிய காரணம் எனலாம்.
யாழ்குடாநாட்டை கைப்பற்றிய இந்தியப் டையினர் மாங்குளம், முல்லைத்தீவு,
ளிநொச்சி, மன்னார் ஆகிய வன்னி நிலப்
குதிகளையும் கைப்பற்றி நிலைகொண்டனர். பரா கொமாண்டோக்களும், கூர்க்கா டையினரும் வன்னிப் போரில் முக்கிய
ாத்திரம் வகித்தனர்.
வன்னி முற்றுகை
வன்னித் தரைப் பகுதிகளை கைப்பற்
LNGörgöTf Lill:TLIII. யறை அனைவருக் ார். கடைசியில் அ ல்லை. தண்ணீரைக்
ன்று அவர் நினை படிப்படியாக
கிழக்கு மாகாண ான தரைத்தொடர்
பற்றுக்கொண்டனர் மணலாற்றுக் க ளும் கொண்ட தை
மணலாற்றுக்
606UG),5II665ILL)6ôT6OTÍ
ந்தியப் படைத்
ருந்தது.
பிரபாகரன் மணலாற்றுக் காட்டுப்
குதியில் அலம்பில் என்னும் இடத்தில்தா ரதான முகாம் அமைத்து இருக்கிறா ன்று இந்தியப்படையினருக்கு தகவ டைத்திருந்தது.
ATL0)LJ LIGjomШ Јулић шцLJшцу шпељ ற்றிவளைப்பதால் பிரபாகரன் இந்தியப் டையுடன் சமாதானத்துக்கு வருவதைத் தவிர வேறு வழியில்லை என்று நினைத்தது
bulu --9/USAF,
முல்லைத்தீவு, மாங்குளம் ஆகிய இடங்
ளில் அப்போது இலங்கை அரசின் இரா இருந்தன. மாங்குளம்
வ முகாம்களும் ராணுவ முகாம் பாரியது.
படையினரும், ராணுவத்தினரும் வன்னி நிலப்பரப்பி
ᎠᎫ ᎧᎫ ᎶᎠ ᎱᎢ Ꭿ
ாட்டுக்குள் இருந்த பிரபாகர ம் புலிகளும் முற்றுகைக்குள் சிக்கிவிட்டனர்
ன்றே நம்பப்பட்டது.
காட்டுக்குள் சில காலம் உணவு
பாருட்களுக்கு பஞ்சம் நிலவியது. புலிகள் மைப்பின் தளபதிகளில் ஒருவரான அன்பு ப்போது நடைபெற்ற ஒரு சம்பவத்தை
ன்னர் நினைவு கூர்ந்தார்.
காட்டுக்குள் உண்பதற்கு எதுவும்: டைக்காமல் தோழர்கள் பட்டினியில்
திர்பாராதவிதமாக சட்டி உடைந்து பயறு டுப்பில் கொட்டி நெருப்போடும் சாம் லாடும் கலந்துவிட்டது.
சோதனைக்குமேல் சோதனையாக நடந்த ந்நிகழ்ச்சி அனைவரையும் திடுக்கிடவைத்
து மனம் கலங்கவைத்தது.
ஆனால், பிரபாகரன் கொஞ்சமும் கலங் ாமல் அடுப்பருகே மண்டியிட்டு அமர்ந்தார். யை அணைத்தார். சாம்பலோடு கிடந்த யறுவகையைக் கைகளால் பொறுக்கி ஊதி ற்றொரு பாத்திரத்தில் போட்டார். கொஞ்சம் ட சலிப்படையாமல் அவர் செய்ததைப்
துரு
பிரபாகரனின் ரதான முகாமை နှီ နှိုးနှီး சென்று
மணலாற்றுக் *1
றுவிக் கொண்டனர் ழக்கில் இந்தியப் பாரை நெறிப்படு:
 

கள் ஓடிவந்து பயறைப் dao II GT. கரனே தன் கையால் கும் பங்கிட்டுக் கொடுத் வருக்கு எதுவும் மிஞ்ச குடித்துவிட்டுக் காய்ந்த
படுத்துக்கொண்டதைக் 95/COע" யப்ப T (As25 ல்
இ காமினி வரை
வுகூர்ந்திருந்தார்.
னைய தமிழ் இயக்கங்களும் அவ்வாறே FILLEGG TIL
கு இருந்தது.
தொடர்பு மூலம் தும் உணவு மற்றும் யாகங்களை புலிகள் . ாட்டுக்குள் சகல வசதி லமையகத்தை புலிகள்
மணலாற்றுக் காட்டுப்
னைத்தன.
லிகளுக்கு தேவையான டக்கத் தொடங்கின. த்தோடும் காட்டு வழி பும் விநியோகமும்
அதனால் புலிகளுக்கு எதிரான யுத்தத் தில் இந்தியப் படைக்கும், இந்திய அரசுக்கும் சுவாசமாக நடந்து நல்ல பெயர் எடுப்பதில் க்கியமாக மூன்று இயக்கங்கள் போட்டி
1983க்கு பின்னர் உறுப்பினர் திரட்டலில் ஏற்பட்ட பாரிய வீக்கமும், யக்க வளர்ச்சிக்கு முதுகெலும்பாக ருந்த திறமையான உறுப்பினர்களிடம் முடிவெடுக்கும் அதிகாரங்கள் இல்லாதி ருந்தமையுமே ஈ.பி.ஆர்.எல்.எஃப் படிப்படியாக சரிவை எட்டக் காரணமாக இருந்தது.
FjölúUML
1983க்கு பின்னர் உறுப்பினர்களின் எண்ணிக்கை மூலம் பரபரப்பையும், ஆரவாரத்தையும் காட்டும் ஒரு அமைப்பாக ஈ.பி.ஆர்.எல்.எஃப் இருந்தது.
°西岛 ஆரவாரத்தை பார்த்தவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப் ஒரு பலமான கட்சி புலிகளுக்கு மாற்றான சக்தி என்றெல்லாம் நம்பியிருந்தனர். ஆனால் ஒரே இரவுக்குள் ஈ.பி.ஆர்.எல்.எஃப்.பை புலிகள் தடைசெய்து முடித்தபோது அந்தப் பிரமைகள் தகர்ந்தன.
பெரும் அலுவலகங்கள், எங் கும் முகாம்கள், வாகன வலங்கள், வாய்வீச்சுக்கள் என்று வெளிப்பகட் டில் காட்டிய அக்கறையை உட்கட்ட மைப்பில் காட்ட முடியாதபோது, உட்கட்டமைப்பிலே உறுதிவாய்ந்த புலிகளை எதிர்கொள்ள முடியாமல் ஒரே இரவில் தகர்ந்தது.
இது ஒரு வரலாற்றுப் படிப் பினையாகும்.
ஆயினும் தனது வீழ்ச்சியில் இருந்தும் ஈ.பி.ஆர்.எல்.எஃப். பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பது இந்தியப் படையோடு அந்த இயக்கத்தினர் வந்த போது மேற் கொண்ட அணுகுமுறைகளில் தெரிந்தன.
இயக்கத்தில் ஒழுக்க மீறல்கள் காரணமாக விலக்கப்பட்டிருந்தவர் களுக்கு மீண்டும் அழைப்பு:விடுக்கப் LILL-9).
மட்டக்களப்பில் கிருபாகரன் போல யாழ்ப்பாணத்திலும் பல கிருபாகரன்களுக்கு வாய்ப்புத் தரப்
அசோகா ஹோட் டலில் பத்மநாபாவைச் சென்று சந்தித்தால் எத்தனை மோசமானவர்களாக இருப்பினும் அவர்கள் பாபவிமோ டசனம் பெற்றுவிட்டார்கள் என்று அர் -
முன்னர் என்ன பாபம் செய்தி ருந்தாலும் அவர்களுக்கு உறுப்பினர் தகுதி வழங்கப்பட்டு கையில் ஆயுதம் தரப்பட்டது.
"புலிகள் பாசிஸ்டுக்கள். அவர்களை ஒழிக்க போராட வேண்டும்" என்றனர். தாம்கூறிய பாசிஸ்டுக்களை ஒழிக்க சமூகவிரோதிகளை வளர்த்துவிடலாமா என்று நினைத்துப் பார்க்க நேரம் இருக்கவில்லை.
யாழ்ப்பாணமெங்கும் ஒரே பரபரப்பு ஈ.பி.ஆர்.எல்.எஃப்பை சுருக்கமாக ஈப்ஸ் என்று அழைத்தனர் மக்கள்
ஈப்ஸ் வந்துவிட்டது. அசோகா ஹோட்டலில் குவிந்து நிற்கிறார்கள். இனி ஈப்ஸ்ஸின் காலம்தான். புலிகள்
ரெலோ ஆகியவைதான் அந்த மூன்று இயக்கங்கள்
போட்டியில் முன்னணியில் நின்றது பி.ஆர்.எல்.எஃப் அமைப்புத்தான்
யாழ் நகரில் உள்ள அசோகா ஹோட்ட ல் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினர் தமது அலுவலகத்தை திறந்தனர். அக் ஹோட்ட க்கு அருகே இந்தியப் படையின் பெரிய காம் ஒன்று இருந்தது.
ஈ.பி.ஆர்.எல்.எஃப் செயலாளர் நாயகம் த்மநாபா உட்பட அந்த இயக்கத்தின் க்கிய பிரமுகர்கள் அசோகா ஹோட்டலில்
இனிமேல் முடிந்தது.
த பலவீனமாகி விட்டன
றுக்கமான போக்கைக் கடைப்பிடித்தவரும் அல்ல,
அவ்வப்போது தோன்றும் தேவை ளுக்கு ஏற்ப யாரை வேண்டுமானாலும் சர்த்துக் கொள்ளலாம் என்பதுதான் பத்ம ாபாவின் உறுப்பினர் சேர்ப்புக்கான விதி ாக இருந்தது.
யாழ்ப்பாணத்தில் புலி வேட்டை யில் இறங்கியது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.
உண்மையிலேயே பத்மநாபா சாதாரண மக்களை துன்புறுத்தும் நடவடிக்கைகளை மனதார வெறுக்கும் ஒரு தலைவராகவே இருந்தார்.
ஆனால் அவர் தேர்ந்தெடுத்த உறுப்பினர்கள், அவரால் பாப GINGSLIDIT சனம் வழங்கப்பட்டவர்கள் பத்மநாபா க்கே தண்ணிகாட்டக் கூடியவர்களாக - - - - - ருந்தனர்.
- - - விளைவு யாழ்ப்பாணத்தில் இந்தியப் படையினர்மீது வெறுப்புக் கொண்டிருந்த மக்கள் கூறினர்; "இந்தியப் படையினர் பரவாயில்லை. ஈப்ஸ்தான் மோசமப்பா" மக்கள் நினைத்தது சரிதான் என்பதற்கு உதாரணமாக மட்டுமல்லாமல், யாருமே நினைத்தும் பார்க்க முடியாத சில கோரச் சம்பவங்கள் அரங்கேற ஆரம்பித்தன.
நெஞ்சை உலுக்கும் அச் சம்பவங்கள் பற்றி வரும் வாரம் கூறுகிறேன்.
(தொடர்ந்து வரும்)
ருப்பது போன்றவை ஈ.பி.ஆர்.எல்.எஃப் யக்க விதிகளாக இருந்த காலமும் உண்டு.
அக் காலகட்டத்தில்தான் ஈ.பி.ஆர்.எல்.எஃப் ன்பது ஏனைய இயக்கங்களில் இருந்து வறுபட்ட புரட்சிகர அமைப்பாக நோக்கப்
திசையில் சென்றிருக்குமானால் புலிகளுக்கு மமான ஆனால் வித்தியாசமான புரட்சிகர அமைப்பாக ஈ.பி.ஆர்.எல்.எஃப் இன்று விளங்கியிருக்கும்.
瓯二31,1997

Page 7
வெற்றி நிச்சயம் என்று பெயரிட்டு வன்னிக்காடுகளுக்குள் ஊடுருவும் இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுமார் பதினைந்தாயிரத்துக்கும் அதிகமான படைவீரர்கள் கனரக ஆட்டிலறிப் பீரங்கிகள், யுத்த டாங்கிகள் சகிதம் விமானப்படை உதவியுடன் இந்த 蠶 நடவடிக்கையில்
றங்கியுள்ளனர். வவுனியாவுக்கு வடக்கே இருந்து இரு அணிகளும், வடகிழக்கே வெலிஓயாப்பகுதியிலிருந்து மற்றொரு அணியும் வெற்றி நிச்சயம் இராணுவ
நடவடிக்கையின் பிரதான நகர்வுகளை ஆரம்பித்தன.
இருந்திருப்பர். படையினரது ஊடுருவல்கள் ஏற்படக்கூடிய பகுதிகளைக்கூட அனுமானித்து வைத்திருந்திருப்பர். எனவே கடந்த ஆண்டில் யாழ்குடாநாட்டினுள் இலகுவாக ă 676).fl, fi.F. இலக்குகளைத் தேடிச்சென்று தாக்குவதென்பது தற்போதைய கானக த்தத்தில் கடினமான காரியமாகவே
ருக்கும். ஓரிருமாதங்களுக்கு முன்னர் மன்னார்ப் பகுதியையும், வவுனியாவையும் இணைக்கும் போக்குவரத்து வீதியைக் கைப்பற்றும் விதத்தில் 'எடிபல இராணுவ நடவடிக்கை
காயமடைந்துமிருந்த6 வவுனியாவின் தாண் அடுத்ததாக வவுனிய பத்துகிலோமீட்டர் து பிரதேசமே ஓமந்தை
மந்தைப் பிரதேசத்
ரு புறங்களும் அ காடுகளையுடைய ெ படையினர் காணமு
இந்த நெடுஞ்சாலை யாழ்குடா நாட்டுக்கு வவுனியாவுக்குமிடை தரைவழிப்பாதையை படையினர் குறியாக sta), f. f). Fulla Tů 56
வைத்திருப்பர்.
வன்னியில் ஆரம்பமாகியுள்ள யுத்தம் எல்.ரி.ரி.ஈயினரை முழு அளவில் பலவீனமாக்குவது என்ற வகையிலேயே ஆரம்பமாகியுள்ளதனை அவதானிக்க முடிகின்றது. வடக்கு-கிழக்கில் ஆயுதப் போராட்டம் ஆரம்பமானது முதல் வன்னி வனாந்தரங்களே எல்.ரி.ரி.ஈயினரின் முக்கிய தளங்களாக இருந்து வருகின்றன. யாழ்ப்பாணக் குடாநாட்டை எல்ரிரிா தம்வசப்படுத்தி வைத்திருந்தபோதுகூட அவ் இயக்கத்தின் தலைவர் வன்னிக்காடுகளுக்குள்ளேயே பெரும்பாலும் ့ရှိါ႔ူးကြီး இதுதவிர ரு வருடங்கள் இந்தியப் படையினர் வடக்கு-கிழக்கில் நிலை கொண்டிருந்தபோதுகூட திரு.பிரபாகரன் வன்னியிலேயே வாசஞ்செய்திருந்தார். எனவே தற்போதைய படையெடுப்பு விரிரி இயக்கத் தலைவரையே குறிவைத்ததாகவும் அமைந்துள்ளது. இருந்தபோதிலும் இந்த இலக்கை அடைவதில் யாருக்கு வெற்றி நிச்சயம்? என்பதே பிரதான கேள்வியாகவுள்ளது. மிகவும் அடர்த்தியான வன்னிக் ாடுகளுக்குள் ஊடுருவுவதென்பது எளிதான காரியமல்ல, விரிரிஈயினர் கடந்த ஒரு வருடகாலமாகவே இத்தகையதொரு பெருந்தாக்குதலை நன்கு எதிர்பார்த்தே
நடத்தப்பட்டிருந்தது.
இதில் இருதரப்புக்குமே சேதம் அதிகம் ஏற்படவில்லை. அத்துடன் மன்னார்வவுனியாப்பாதையைத் திறக்கும் நோக்கத்தில் படையினர் வெற்றியையும் ஈட்டியிருந்தனர்.
ந்நிலையில் தற்போதைய யுத்தமும்
ரு நோக்கங்களை மையமாகக் கொண்டதாக இருக்கின்றது. வவுனியா-கிளிநொச்சி நெடுஞ்சாலையைத் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு
வருவதும், எல்.ரி.ரி.ஈயினரைப் பலவீனப்படுத்துவதுமே அவ்விரு நோக்கங்களுமாகும். சிங்களத்தில் ஜயசிக்குறுய் (வெற்றி நிச்சயம்) என்று பெயரிடப்பட்ட தற்போதைய இராணுவ நடவடிக்கை ஓமந்தைப் பிரதேசத்தை எட்டியதும் பலத்த பதிலடிக்குள்ளாகியிருந்தது.
தில் ஏராளமான படையினர் கொல்லப்பட்டும்,
SL LLLSL L L L L L L L LSL L LSL L LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL
ா சிவா அவர்களுக்கு
பணிவன்புடன் எழுதிக்கொள்ளும் மடல் அல்லது கடிதம்
வன்னியில் யுத்தம் வெடித்ததும் வில்லில் விருந்து புறப்பட்ட அம்பாக உங்களிடமிருந்து விளம்பி வந்த அறிக்கையைக் கண்ணுற்றேன். படையினர் வன்னியில் ஷெல்களை ஏவுகி ார்கள் விமானக் குண்டுகளை வீசுகிறார்கள் நீங்களும் தமிழ்க்கட்சிகளும் கொழும்பில் விருந்து தமிழ் மக்களை நோக்கி அடிக்கடி அறிக்கைகளை ஏவிவிடுகிறீர்கள்
புத்தம் ஆரம்பித்தால் மறுநாள் யுத்த நிறுத்தம் கோரி தமிழ்க் கட்சிகள் அறிக்கை வது என்பது உங்களுக்கும் தமிழ்க் கட்சி ருக்கும் ஒரு அரசியல் மரபுபோல ஆகிவிட்டது. புத்த நிறுத்தம் கோருவது கூடாது ாறு சொல்லவில்லை. கோருங்கள். உரத்துக் ss71ܬܐ ) ܒܦܠ
ஆனால் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவிக்காதீர்கள் என்று
சொல்கிறேன். விட்டைக் கொளுத்த கொள்ளியையும் துக் கொடுத்துக் கொண்டு வீடு பற்றி போது தீயை நிறுத்து என்று எங்கள் விகளுக்கு மட்டும் கேட்கக்கூடியதாக சொல்லிக் ாடிருக்கிறீர்கள். அதுதான் பொறுக்கவில்லை. வன்னிப்போர் சமாதான முயற்சியை பொடியாக்கும் என்று கூறியிருக்கிறீர்கள் ா அவர்களே சமாதான முயற்சியை பொடியாக்குவதாக அரசுமீது நீங்கள் | 55TÜLui-Go Gia Leiras Gir.: LJUDITS விறது அரசு ஆட்டம் கண்டு விடப்போ
என்று பயமாக இருக்கிறது. ஆனால் அரசுமீது உங்கள் ஆத்திரம் வில்லாதது என்பதை தாழ்மையுடன் டாட்ட ஆசைப்படுகிறேன்.
ாதான முயற்சியில் சமீபகாலமாக
■I 25-31,1997
அரசு சற்றும் ஆர்வம் காட்டியதும் இல்லை. துளியளவுகூட ஈடுபாடு காட்டியதும் இல்லை. ஆக, அப்படி ஒரு முயற்சியே இல்லாத போது எப்படி தவிடு பொடியாக்க முடியும்? சமாதான முயற்சி என்று தாங்கள் நினைப்பதும் நிரூபிக்க விரும்புவதும் எதனை? மிஸ்டர் பொக்ஸ் பிரிட்டிஷ் தேர்தல் பிரசார சூட்டுக்காக இங்கு வந்து நடத்தி னாரே ஒரு நாடகம், அதுவா?
உலக அரங்கில் தத்தம் இமேஜை காப்பாற்ற அரசும், எதிர்க்கட்சியும் புரிந் துணர்வு கண்டோம் என்று அரங்கேற்றிய நாடகத்தில் பொக்ஸ் கெளரவ நடிகராக நடித்ததை நீங்கள் கூட அறிக்கைவிட்டு பாராட்டினீர்களே அதுவா?
புரிந்துணர்வு நாடகம் முலமாக சர்வதேச மத்தியஸ்த கோரிக்கையை அரசு வெட்டியாடியதே. அதுவா?
அரசு-எதிரணி புரிந்துணர்வு புலி களுடன் பேசுவதற்கானதல்ல என்று அமைச்சர் கதிர்காமர் சொன்னதுசுட காதில் விழாததுபோல அரசும் எதிர்க் கட்சியும் புலிகளுடன் பேச உடன்பட்டதை வரவேற்கி றோம் என்று ஐயா விட்டீர்கள் பாருங்கள் ஒரு அறிக்கை ஒ. அதுவா?
உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றிபெற எடிபல நடவடிக்கையை அரசு நடத்தியது. உள்ளூராட்சித் தேர்தல் பிரசார கூட்டங்களில் யுத்தத்தில் வெல்வோம் என்று ஜனாதிபதி சூளுரைத்தாரே. ஒ. அதுவா. ஒ.அதுவா? அப்படியிருந்தும் உள்ளூராட்சித் தேர்தலில் ஆளும் தரப்பை ஆதரிக்குமாறு அறிக்கை விட்டீர்களே ஒ, ஓ, அதுவா?
எது ஐயா சமாதான முயற்சி? இதெல்லாம் சமாதான முயற்சிகள் என்று நீங்கள் உளமார நம்பியிருப்பீர்கள் என்றால், உங்கள் அரசியல் அனுபவம் உங்கள் சட்ட அறிவு
எனவே அந்நெடுஞ் தடைகளாலும் தடை உத்தேச பயணத்தை உத்திகளை எல்.ரி. மேற்கொண்டிருப்பர் எதிர்பார்க்க முடியும் I eff. Fussoffør
தாக்குதல்களையும் 6 நிலையில் அந்நெடு தடைகளையும் படை 9;lesbja f'L QUDLS) LIT இந்நிலையில் எடுத் எதிர்ப்புகள், இழப்பு நெடுஞ்சாலையைச்
பணியை முன்னெடு படிப்படியான முன் படையினர் திட்டமிட
ஓமந்தையைக் கைப் அதனோடிணைந்த தமது நிலைகளைப் பின்னரே அடுத்தக படையினர் திட்டமிடு எதிர்பார்க்க முடியும் அதே சமயம் வெலி நகரும் மற்றைய ப6 இருந்தும் நகரும் ம கியன தொடர்ந்து லக்குகள், மற்றும் அனுமானிக்கப்பட்ட தாக்குதல்களை நடத் இருக்கும். எல்.ரி.ரி.ஈயினரைப் வன்னிப்பகுதியில் த தப்பவைத்துக் கொ6 நடவடிக்கைகளைத் வேண்டிய நிர்ப்பந்த காணப்படும்.
ஏனெனில் கடந்த ஆ பிரதேசம் அவர்கள தளமாகவும், மறைவு
விளங்கியிருந்தது. யாழ்குடா நாட்டைத் நடவடிக்கைகளுக்கு வன்னிப் பகுதியை
நடவடிக்கைகளுக்கு 6TG). If), If).F.ufl6OTT (GO)
ஆனால் தற்போது
யாழ்ப்பாணக் குடா படையினரிடம் முற் நிலையில், வன்னிய தஞ்சமடைய வேண்
p. IIa, Ginear IT GOST issau றவை எல்லாமே ே ளாகின்றன.
ஒரு காலத்தில் பெரும் தலைவர்க வராக நினைத்ததற்க வெட்கப்படுகிறேன். யுத்த வியூகங்க தான வியூகங்கள்
G)OLGOGOL. உங்கள் அரசியல்ஞ விட்டது?
அப்படி இல்ை அரசியல் ஞானம் ம என்றால், நீங்கள் தமிழ் மக்களை ஏ கள் அறிந்தே அர வியூகங்களுக்குதுை கள் என்றுதான் அர் வன்னி யுத்தத் ஏறக்குறைய ஒரு கொண்டிருந்தது இருந்திருக்காது.
படைக்குவிப்பை கான ஒத்திகை எ நீங்கள் போயிருக் நம்பிக்கை எனக்கு o GSST GOLDING
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

前,
டக்குளத்திற்கு வில் இருந்து ரத்தில் உள்ள ாகும்.
தத் தாண்டியதும் ர்ந்த டுஞ்சாலையையே |L|LD. யைக் கைப்பற்றி
MaJITGOT
திறப்பதில் இருப்பர் என்பதை கு அறிந்து
ாலையை பல்வேறு |சய்து படையினரின்
முறியடிக்கும் FFLLS) GOTT
என்பதையும்
திர்கொண்ட சாலைத் பினரால் எளிதில் ததாகவே இருக்கும்.
மாத்திரத்தில் கள் மத்தியில் ஈத்திகரிக்கும் ப்பதை விடுத்து னேற்றத்தையே
முடியும். |ற்றி ஏனைய பகுதிகளில் பலப்படுத்திய ட நகர்வுக்கு a) is 6167
D.
ஒயாவில் இருந்து டயணி, வன்னியில் ற்றய படையணி
எல்.ரி.ரி.ஈயினரது இலக்குகளாக பகுதிகள் மீது தமது தியவையாகவே
பொறுத்தவரை ம்மைத் ாளும் துரிதப்படுத்த ம் ஏற்பட்டிருக்கவே
ஆண்டுகளில் வன்னிப் து பிரதான பிடமாகவும்
தமது பகிரங்க ய பிரதேசமாகவும், அந்தரங்க ய பிரதேசமாகவுமே வத்திருந்தனர். நிலைமை வேறு: 5 TIL GOLLÜ ாக இழந்த லேயே நிரந்தரமாகத் டிய நிர்ப்பந்தத்துக்கு
அலசுவது- இராஜதந்திரி
எல்.ரி.ரி.ஈயினர் உள்ளாகியுள்ளனர்.
ஆயுதப் படையினரும் படிப்படியாக தமது நிலைகளைப் பலப்படுத்தி விஸ்தரிக்கும் பட்சத்தில் எல்.ரி.ரி.ஈயினரால் வன்னியில் நெருக்கடியான சூழ்நிலைகளையே எதிர்நோக்க வேண்டியிருக்கும்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்து அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வன்னிப் பகுதிக்குள் கடத்திவர எல்.ரி.ரி.ஈயினர் முனையலாம். ஆனால் இன்றுள்ள நிலையில் அத்தகையதொரு முயற்சி பெருஞ் சிரமமானதாகவே இருக்கும்.
புத்தமொன்று மும்முரமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் தருணத்தில் கிழக்கிலங்கைக் காடுகளிலிருந்தும் உதவிகளை நினைத்த மாத்திரத்தில் பெறுவது கடினமானதாகவே இருக்கும். கிழக்கில் காடுகளை அண்டிய பல்வேறு கிராமங்கள் இன்றுங்கூட எல்.ரி.ரி.ஈயினரது கட்டுப்பாட்டின் கீழ் P 676760T.
ஆயினும் கிழக்கிலும் தமது நிலைகளைப் பலப்படுத்த வேண்டிய நிலையில் அங்கிருந்தும் இன்றைய சூழலில் அத்தியாவசியப் பொருட்கள் ஆளணிகளை எல்.ரி.ரி.ஈயினர் வடக்கிற்கு உடனுக்குடன் கொண்டு வரமுடியும் என்று எதிர்பார்க்க (UPL4. UIT3J. வடக்கே நன்கு பலமுற்றிருந்த நாட்களில் தமிழ்நாட்டிலிருந்து தமக்குத் தேவையானவற்றை எல்.ரி.ரி.ஈ.யினர் பெற்று வந்தனர். ஆனால் இன்று அத்தகையதொரு நிலை
I, IIGOOILLIL6 at 606).
இந்தியாவின் தற்போதைய இந்தர்குமார் குஜ்ரால் அரசாங்கம் சந்திரிகா அரசுடன் மிகவும் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளது
இது தவிர ီး”့်' கருணாநிதி தலைமையிலான இன்றைய தமிழக மாநில அரசு எல்.ரி.ரி.ஈயினரிடமிருந்து தன்னை வெகு தொலைவில் வைத்திருக்கவே விரும்புகின்றது. அண்மையில் கூட தமிழக சட்டசபையில் உரை நிகழ்த்திய முதலமைச்சர்
மு.கருணாநிதி எல்.ரி.ரி.ஈயிருக்கு எவ்விதத்திலும் தனது அரசு ஆதரவு வழங்கமாட்டாது எனத் தெரிவித்திருந்தார். ஒரு காலத்தில் தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்று இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக முழங்கிய கலைஞர் மு. கருணாநிதி இன்று இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தலைபோடுவதை ஓர் ஆபத்தான
கருதுவதைக் காணமுடிகின்றது. தனது சொந்த அரசியல்லாபங்களையே கலைஞர் கருணாநிதி முதன்மைப்படுத்திய நிலையில் தமிழகத்திலிருந்து முற்று முழுதான தமது இராணுவ நிலைப்பாட்டுக்கு ஆதரவு எதனையும் எல்.ரி.ரி.ஈயினரால் எதிர்பார்க்க முடியாது.
இந்நிலையில் கடந்த 17 வருடகாலத்தில் ஆயுதப்போராட்டத்தையே பிரதானமாகக் கொண்டிருந்த எல்.ரி.ரி.ஈ அமைப்பு தனது தனித்துவத்தைக் காப்பாற்றிக் கொள்ள தன் சொந்தக் கால்களில், சொந்த பலத்துடன் மட்டுமே இயங்கவேண்டியுள்ளது. அரசியல் ரீதியாக வலுப்பெறக்கூடிய சந்தர்ப்பங்களை எல்.ரி.ரி.ஈ அமைப்பு பெரிதும் புறக்கணித்தே வந்துள்ளது.
கடந்த காலங்களில் இராணுவ ரீதியாகப் பெரும் வெற்றிகளை ஈட்டி
லங்கையின் ஆட்சியாளர்களையும், சர்வதேச சமூகத்தையும் எல்.ரி.ரி.ஈ. அமைப்பு வியப்பில் ஆழ்த்தியிருந்தது. ஆனால் அவ்வெற்றிகள் மூலமாக தகுந்த அரசியல் நிலைப்பாடுகளைக் கட்டி எழுப்ப எல்.ரி.ரி.ஈ தவறியிருந்தது. குறிப்பாக முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்ப்பட்டமைகூட எல்.ரி.ரி.ஈ தன் இராணுவ வலிமைமீது கொண்டிருந்த அளவுக்கதிகமான நம்பிக்கைக்கும், நட்பு சக்திகளை உருவாக்கும்.அரசியல் ரீதியான அணுகுமுறையில் ஈடுபாடு
ல்லாதிருந்தமையுமே பிரதிபலித்தது. இந்தியப் படைக்கும், எல்.ரி.ரி.ஈ. இனருக்கும் இடையே நடைபெற்ற யுத்தம் எல்ரிரிஈயின் இராணுவ வலிமைக்கு சான்றாக அமைந்தது. எல்.ரி.ரி.ஈ இனரை தான் குறைவாக மதிப்பிட்டதின் தவறை ராஜீவ்காந்தியும் பின்னர் உணர்ந்தே இருப்பார். அவ்வாறான நிலையில் தந்திரோபாய ரீதியாக ராஜீவுடன் அரசியல் நட்பை எற்படுத்தியிருக்க முடியும், ஆயினும் தமது இராணுவ வலிமையில் கொண்டிருந்த நம்பிக்கை காரணமாக ராஜீவ்மீது எல்.ரி.ரி.ஈயினர் கைவைத்தனர்.
அரசியல் ரீதியான அணுகுமுறையை தமது இராணுவ நிலைப்பாடு சார்ந்த ஒன்றாகவே மேற்கொண்டமைதான் எல்ரிரியின்மீதான இன்றைய அழுத்தங்களுக்கு முக்கிய காரணமாகிறது. குறிப்பிடத்தக்க இராணுவ வெற்றிகளை ஈட்டிய எல்.ரி.ரி.ஈ அமைப்பு இன்றைய சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தனக்கு நேர்ந்துள்ள அழுத்தங்களை ஏறிட்டுப் பார்க்கவேண்டியுள்ளது. எனவே, தமது பலத்தைத் தக்கவைக்க அரசியல் ரீதியான அணுகுமுறைகளையும் முன்னெடுப்பது எல்ரிரி அமைப்புக்கு இனி வரும் காலங்களில் ஓர் உந்துசக்தியாக இருக்க
டியுமென்றே நம்பமுடியும்.
லமே எல்.ரி.ரி.ஈ தனது வெற்றியை நிச்சயப்படுத்திக் G)g|I616)Ta)[Ilb.
b Gun 68 թஸ்விக்குள்
DÉIAS GOOGMT பில் ஒரு கநானும்
OGYTI VIDIT ன்று கற் YTOJAS 395 T GörüDünyâlâ
உங்கள் &ബൈ தெரிந்தே |ற்றுகிறீர் ன் யுத்த GLInfi தமாகும் க்கான படைக்குவிப்பு தகாலமாக நடந்து ங்களுக்கு தெரியாமல்
ம் சமாதான முயற்சிக்
று நினைக்குமளவுக்கு மாட்டீர்கள் என்ற
டு,
G ዘ1 "莎莎莎°岛
விரும்பாவிட்டால் நீங்கள் முத்த தலைவர், அரசியல் விவேகமான வர் என்ன செய்திருக்க வேண்டும்? ஏனைய தமிழ்க் கட்சிகளை யும் அழைத்து யுத்த வியூகத்துக்கு எதிரான அரசியல் வியூகம் வகுத்தி ருக்க வேண்டும்
ஏனெனில் வன்னி யுத்தம் இபுலிகளைப் பலவீனப்படுத்தும் யுத்தம் மட்டுமல்ல தமிழர் தரப் பின் பேரம் பேசும் பலத்தையும் பலவீனமாக்கும் யுத்தமாக பரிமாணம் கொள்ளக்கூடிய யுத்தமாகும்.
தமிழ்க் கட்சிகள் பாராளு மன்றத் தெரிவுக்குழுவிலும், எதிர்க்கட்சியுடனான சந்திப்புக் களிலும் ஈடுபட்டுக்கொண்டி ருப்பதும் தங்கள் விளம்பரங்க ளுக்காக அந்த சந்திப்புக் களையும் விவாதங்களையும் ஆரோக்கியமாக காட்டமுற்படு வதும்தான் இன்றைய யுத்த வியூகங்களுக்கு அரசியல் நியாயம் கற்பிக்க அரசுக்கு உதவுகிறது.
அரசியல் தீர்வு காணும் முயற்சிகள் ஒருபுறத்தில் சுறு சுறுப்பாக நடந்து கொண்டி ருப்பதுபோன்ற 臀 வெளியுலகம் முன்பாக காண்பிக்கவும் நீங்களும் தமிழ்க் கட்சிகளும் துணைபோய்க் கொண்டிருக்கிறீர்கள்.
ஆனால் இன்றுவரை தமிழ் மக்களின் போராட்டம் எந்த அடிப்படை நோக்கங்களை ஈடேற்ற ஆரம்பிக்கப்பட்டதோ அந்த அடிப்படை நோக்கங்கள் பற்றி பாராளுமன்றத் தெரிவுக் குழுவிலும் விவாதிக்கப்படவில்லை எதிர்க்கட்சி யுடனான சந்திப்பிலும் பேசப்படவில்லை.
இறுதியாகப் பேசலாம் என்கிறார்கள்? எப்போது பேசப்போகிறார்கள்? புலிகளை ஒரம்கட்டிய பின்னர் பேசலாம் என்பதுதான் அவர்களின் நோக்கம்
புலிகள் பலமாக இருந்தால் நீங்களும் தமிழ்க் கட்சிகளும் அரை குறையான சில தீர்வுகளை ஏற்கத் தயக்கம் காட்டுவீர்கள்
"புலிகள் விட்மாட்டார்கள், அதுதான் எங்கள் தயக்கத்துக்கு காரணம் என்று கூறி நழுவுவீர் கள் அதனால் புலிகளை ஒரம் கட்டிவிட்டால் பின்னர் தமிழ்க் கட்சிகளை திருப்தி செய்ய லாம். முடியாவிட்டால் பலப்பிரயோகம் கூடச் செய்யலாம் என்று கருதக்கூடும்
இதுகூட புரியாமல் கடைசியாக முக்கிய பிரச்சனைகளைப் பேசலாம் என்று கால அவகாசம் கொடுத்துள்ள தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடு விவேகமா? துரோகமா?
தயவு செய்து சிந்தியுங்கள் இப்போதாவது ணுக்கு வாலையும் பாம்புக்கு தலையையும் காட்டும் போக்கை கைவிட்டு இதுவரைகால இழப்புக்களை விரயமாக்காமல் உரமாக்கும் முயற் சிக்கு ஏனைய தமிழ்க் கட்சிகளையும் அழையுங்கள் அடிப்படையான பிரச்சனைகளில் அரசின தும் எதிர்க்கட்சியினதும் நிலைப்பாடு என்ன? முதலில் அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் அரசியல் தீர்வை முன்வைத்த பின்னர் அது திருப்திகரமான தீர்வாக இருந்தால் அரசின் முயற்சிகளுக்கு நாமும் தோள் கொடுத்து நிற்போம். அதற்கு முன்னர் இராணுவ அழுத்தத்தை பிரயோகிப்பதனால் அரசுடன் எந்த விடயத்திலும் ஒத்துழைக்க மாட்டோம் என்று பிரகடனம் செய்யுங்கள் அதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? இல்லாவிட்டால் உங்கள் யுத்த நிறுத்த கண்டன் அறிக்கைகள் கண்துடைப்பாகவே கருதப்படும்
நன்றி வணக்கம் உங்கள் முன்னாள் ஆதரவாளன் முத்தமிழன்

Page 8
Sigfrīds)
ம்பந்தப்பட்ட விடயம்தான் என்று பூலானுக்கு "பூ, பூலான் நில் ரிந்தது. ஆனாலும் அறியும் ஆவலில் என்று கத்தியபடி எனக்கென்ன சந்தோசம்? என்றாள். மல்லாவைத் தொடர்ந் EO2 "உஷ் அது இப்போது தெரியாது. ம்கூட பூலானின் வே.
யே நேரில் பார்" என்றான்.
நன்றாக இருட்டும்வரை கிராமத்திற்கு வெளியே ஒய்வெடுத்துவிட்டு நள்ளிரவான இதூங்கி வழிந்து கொ6 பாதுதான் "புறப்படலாம்" என்று உத்தர ஐந்து பொலிசார் a)LLIT657 LDGUGUT. இரவுக் கடமையில் இ
பூலானுக்கோ தாங்க முடியவில்லை. மல்லாவின் திட்டம் என்ன, எங்கே
T. மஸ்தக் பூலானைக் கண்டதும் பார்த்த பார்வை
இகழ்ச்சியாகவும் மடிந்து விரிந்தன.
"யார் இந்தப் பெண் என்று மல்லா al ID LIIIL III (JLL (Jeilali, L. Golan||LII வெறுப்பான தொனியிலேயே ஒலித்தது : ' டால் இலாகி வந்திருந்தவர்கள் "இவள்தான் பூலான் தேவி என்றான் ( ஐந்துபேரும் ஆழ் மல்லா அதைச் சொல்லும்போது மல்லா தனர். இரவுக் காவலு வின் குரலில் இருந்த பெருமிதத்தைக் கவனித்த பாபா, "உன் காதலியா?" என்றான்./
"என் மனைவி என்றவன் தொடர்ந்து, "எங்கள் கோஷ்டியிலும் ஒருத்தி" என்ற போது பாபா தன் கண்களை மறுபடியும் ஆச்சரியத்தில் அகல விரித்தான்.
பலமுறை பலவிதமாகக் கேட்டுப் பார்த்தும் மல்லா வாயே திறக்கவில்லை. மர்ம LDT புன்னகைத்துக்கொண்டி தனது கோவடியும்ே ಅಶಿಕ್ಷ್ GöIGOTITG) Gg Gi என்று தீர்மானிக்கிறாள்
LDGGIT IIG) (FGUG) "என்ன மல்லா இது? பெண்களைப் பூலானும் Nc3 4.GNOMEADO ALLE Burgi போய் எமது குழுக்களில் சேர்க்கலாமா? தொடர்ந்தனர். சிறிது தூரம் SIt GlasimlGifom)MGiT. ஏன் இந்த விஷப் பரீட்சை? உன்னை La Ĝar gör ing (D 955ŭ ŬT605 || LIITILINGVOGN EIGASUGGE எனக்குச் சமமான வீரன் என்று நினைத் எங்கே போகிறது என்று பூலானையும் அவர் திருந்தேன். கேவலம் ஒரு பெண்பிள் பூலானுக்குப் புரிய ஆரம் விக்ரம்மல்லா ளையை நம்பிக்கொண்டிருக்கிறாயே நீ" பித்தது.
பாபா எவ்வித ஒளிவும் மறைவும் அது 'கல்பி பொலிஸ் இல்லாமல் உரத்த குரலில்தான் சொன் னான். அவன் அப்படிச் சொன்னபோது அவனது ஆட்களில் சிலர் தன்னைக் கேலியாகப் பார்ப்பதையும் பூலான் கவ னிக்கவே செய்தாள்.
லானுக்கு அவமானமாக இருந்தது.
பொலிஸ்காரரின் குற தான் அமைதிக்குப் பு கொண்டிருந்தது.
"பூலான் நில்." மல்லா கத்திக்ெ லானின் காதில் மல்டு
ଗl)60ଗl).
ஏன் இங்கே வந்தோம் என்று இருந்தது. ஓடினாள். ஒட பாபாவைக் கண்டதும் அவன்மேல் ஏற் அதேவேகத்திலே பட்ட மரியாதையையும் மனதில் இருந்து வாயில் கதவை கால உதறிப்போட்டுவிட்டாள். LIDTI
மல்லா பாபாவின் கருத்தை மறுத்து கதவு பிளந்தது. உறுதியான குரலில் "இல்லை பாபா, அத்தனை பலம பூலான் சாதாரண பெண்ணல்ல, புத்லிபா உடைக்கப்போகிறார்கள் யின் அவதாரம் நான்கு பொலிஸ்காரர் துக்கு கதவு எதுக்கு களை கண்மூடி கண்திறப்பதற்குள் சுட்டுத் GI GÖTGOTGBGJIT LIGULÓZGU தள்ளினாள் என்றால் பாருங்களேன்! போட்டிருந்தார்கள்.
பூலான் சுயநி6ை பவள் போலத் தெ முகத்தில் ஒரு கொடுர இரண்டும் நெருப்பு
பூலானின் துணிச்சலும் வேகமும் ஆண் களிடம் கூட நான் கண்டதில்லை என் அனுபவத்தில் இருந்துதான் சொல் கிறேன்" என்றான் மல்லா
தன்னைப் பற்றி மிகையாகப் புகழ்ந்து சிவந்து ஒளிர்ந்து மல்லா கூறியதும் பூலானுக்கு ஒருவித 556. 2.60LL மான கூச்சமாகத்தான் இருந்தது. ஆனால் சுருட்டிக் கொ தன்னை அற்பமாக நினைத்த பாபாவுக் பொலிஸ்காரர்களு கும் அவன் கூட்டத்துக்கும் முன்பாக அவள் கண்கை மல்லா தன்னைப் புகழ்ந்தது இதமாகவும், துப்பாக்கியையும் அடிக்கு அடிபோலவும் இருந்தது. கண்டதுபோல திக்பிர
பாபாவும் நம்புவதா விடுவதா என் "எழும்புங்கடா
பதுபோல மல்லாவையும் பூலானையும் மாறி மாறிப் பார்த்தான். எப்படியோ லானிடம் அவனுக்கு முன்பிருந்த : அலட்சியமும் இப்போது பாதிக்கு மேல் குறைந்திருந்தது.
மல்லாவின் மீது அவனுக்கு அபரி புகுந்தனர்.
- மல்லாவுக்கு, ! கொண்டு ஓடி வந்த தனியாகப்போய் போகிறாளே என்ற அ லும் இதயத்துடிப்பும்
பொலிஸ்காரர்களு சுத்தமாகப் பறந்து ே களில் தெரிந்தது.
கைகளை உயர்த்திய சியபடி படுக்கையில் இ பூலானை யாரு தெரியவில்லை.
பூலான் கத்தியபோது நிற்பது பேய் அல்ல என்ற நம்பிகை வந்த அதேநேரம் துப்ப மல்லாவும் அவன்
வந்திருப்பவள் அத்தனை சாதாரணமாக இருக்கமாட்டாள் என்று தான் நினைக்கா
மதிப்பை ஏற்படுத்தியது.
"மன்னித்துக்கொள் சகோதரி" என்ற ஒரே வார்த்தையால் தன் பெருந்தன் மையைப் புலப்படுத்திவிட்டான் பாபா
பாபாவும் மல்லாவும் அன்றிரவும்,
போதையின் நாற்றத்துடன், காவிப்
மறுநாளும் நீண்டநேரம் பேசினார்கள். இபற்களுடன் நரிமாதிரி- சிரித்தபடி அவளை ஓடிவந்ததில் பூலா
இரண்டு கோஷ்டிகளும் எந்தெந்த விதத் ...?:
Խ (8ցիի
தில் சேர்ந்து செயற்படுவது என்று குரலும், விம்மிட்
விவாதித்தார்கள்
பெரிய கொள்ளை என்றால் இரு குழுக்களும் சேர்ந்து திட்டமிடுவது சேர்ந்தே
கொள்ளையடிப்பது கொள்ளையில்
மார்புகளுமே- தங்கள் பெண்தான் என்று ெ தெரியவைத்தது.
- - 57. G) கிடைக்கும் பலன்களை இரண்டு குழுக் களும் சமமாகப் பங்கிடுவது ஒரு அவள் முகத்தை குழுவுக்கு பொலிசாராலோ, அல்லது திருந்தால் :
வேறு கொள்ளைக் கோஷ்டிகளாலோ ஆபத்து ஏற்பட்டால் மற்றக் குழு உதவு வது என்று பாபாவும் மல்லாவும் உடன்
எப்படி மறக்கும்? என்றோ ஒருநாள் எப்படியும் என்றே ஒருநாள் என்று பொத்திப் பொத்தி நெஞ்சு
திருக்கலாம்.
பயம் காரணமாக யாரும் சரியாகப் பா
பாட்டுக்கு வந்தனர். "நான் யார் தொ மல்லாவுக்கும், பூலானுக்கும் அவர் அவர்கள் நடுங்க
களுடன் வந்தவர்களுக்கும் ராஜ உபசாரம் "எங்கே போகிறோம் சொல்லு" என்று "சொல்லுங்களட
செய்தான் பாபா. மல்லா கேட்டபோதுகூட பூலான் கொந்தளி "தெ. தெ. தெரி
பாபாவின் பார்வை ஒரு முறைகூட கும் உணர்ச்சிக்கடலில் இருந்து மீளாமலேயே து. தொ60)L
தன்மீது தப்பான அர்த்தத்தில் படவில்லை என்பதே பூலானுக்கு அவன்மீது ஒரு பக்தியையே ஏற்படுத்திவிட்டது.
கொள்ளைக்கோஷ்டி என்று இகழ் வாகப் பேசுகிறார்கள் பொலிஸ்காரர் களையும், பொறுக்கிகளான கிராம அதி காரிகளையும் கெளரவமாக மதிக்கிறார்கள் அவர்களிடமெல்லாம் இல்லாத பெருந் தன்மையும், களங்கமில்லாத மனமும் கொண்டவர்கள் கொள்ளைக் கோஷ்டி களில்தான் இருக்கிறார்கள் என்பது எத் தனை பேருக்கு தெரியும்- என்று நினைக் கவே, பூலானுக்கு தன் காதலனான மல்லா மீதும், பாபாமிதும் அவர்களை
ற்றைவரியில் "தெரியும்" என்றாள். குரலு றுகிக் கடினமாகியிருந்தது.
மல்லாவுக்கு அவளை அணைத்து ஆத வாகப் பேச ஆசையாக இருந்தது. தன் ஆட்களும் கூடவே இருந்ததால் அந்
என்று மல்லா கேட்டபோது பொலிஸ் ற்றி அடித்தாள். நிலையத்தை அவர்கள் அண்மித்துவிட்டனர் ಅಲ್ಟಿ; :: இர
மல்லாவுக்கும், மற்றவர்களுக்கும் பொலிஸ் நிலையத்தின் வெளித்தோற்ற மட்டும்தான் கண்களில் தெரிந்தது.
பூலானின் கண்களில் பொலிஸ் நிலைய தின் உள்ளே இருந்த அதிகாரியின் அறை சிறைக்கூண்டு, அந்தச் சிறைக்கூண்டில் பாய்ந்து வெறிபிடித்தாடிய மிருகங்கள் எல்லாமே தெரிந்தன.
பூலானால் தன்னைக் கட்டுப்படுத் முடியவில்லை.
பூலானால், தன் மனக்கண்முன்பாக தோன்றிய வெறிநாய்களைக் கண்ட பின்ன நிதானத்தைக் காட்ட முடியவில்லை.
அதனால் பூலான்-யாருமே எதிர்பாராதபடி
மல்லாவே கூட ஈடுகொடுக்கமுடியாதபடி எதிரே தெரிந்த பொலிஸ் நிலையத்ை நோக்கி ஓடினாள்.
அவனது அட்ை தும்தான் துப்பாக்கிய
அதேநேரம் தனி லானின் பார்வைே
விட்டு நம் முகாம் திரும்பலாம்."
"என்ன காரியம்?" என்றாள் பூலான் "ஒரு கணக்கைத் தீர்க்க வேண்டியிரு கிறது. உனக்கும் சந்தோசமாக இருக்கும்.
அவன் சொன்னதில் இருந்தே தன்
S
விசையைத் தட்ட
(G
3i
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1. நில்! ஒடிய மல்லாவாலும், த அவனது ஆட்களா கத்திற்கு ஈடுகொடுக்க
இறுதிegறுதிSநிறுத்
ம் அந்த நீள்ளிரவில் என்ன செய்வது என்று தெரியாமல் ண்டிருந்தது. 68 வயதான முதியவர் ஒருவர் விபரீத °g" மட்டும்தான் அன்று ಸ್ಟೆ: விலையாக L/9, L)] பெறுமதியான யில் கிடந்த கத்தியை எடுத்தாள். முதிய ருந்தனர். ိုါ சந்தித்திருக்கிறார். இது நடந்தது வான் ஆண் உறுப்பை ஒரே நறுக் தான் பூலான் அங்கு ஸ்பெயின் நாட்டில், முதியவர் போட்ட கூச்சலில் ஓடிவந்த ாது கடமையில் இருந் * '?' பணியாட்கள் அவரை மருத்துவ ரும் புதிதாக மாற்ற ஒருவர் மது 68 வயது மனையில் சேர்ப்பித்தனர். அபாய முதியவருககு முதிர்ந்தது கரமான கட்டத்தில் இருக்கிறார். ந்த தூக்கத்தில் இருந் : ಆನ್ಲಿ' 呜Q1 |நறுக் நறுக் வீரப் பெண் பொலிஸ் (GI) &? காவலில் இருக்கிறார். Փյուններ தெரிந்த அந்த இளம்பெண் செய்தி றுவனம் வெளியிட்ட CONSTITäGESTIGjupuyuh 25 ஆயிரம் பெசட்டாஸ் செய்தி து
IE ells (II ஆயிரம் ரூபாய்கள்) தந்தால் முதன முதலில் நறுக் தாக்கு DEFENDIT தான் ஆசைக்கு இணங்கு தலை அறிமுகம் செய்தவர் பாபிட் வேன் என்றாளாம். அத்தனை பணம் எனற அமெரிக்கப் G)LJGöö7 எனப கேட்டால் முதியவர் அலறியடித்துக்கொண்டு " அச் செய்தி சுடச் சுட முரசில் ஓடிவிடுவார் என்றுதான் நினைத்தாள். தரபபட்டதும தெரிந்ததே. LJIL SOL விவகாரt முதியவரோ சபல சிக்கரவர்த்தியாக படமாகவும் வந்துள்ளது. பாபி வழியில் ருந்தார். பணம் என்ன பணம், நீ பல பெண்கள் நறுக் தாக்குதல் நடத்திய சம்மதித்தால் போதும் பிடி என்று அவள் செய்திகள் பல வெளிவந்துள்ளன. கேட்டபணத்தை எடுத்துக்கெடுத்தர் அவளை சபலிஸ்டுக்களே இரக்கிரதை இழப்பு
இழுத்துப் போனார். கடுமையாக இருக்கும்.
ட்டைச் சத்தம் மட்டும் - |ங்கம் விளைவித்துக் ஒரு அறைக்குள்
காண்டே வந்தான். பாவின் குரல் விழவே
மயக்கும் அழகிகளின் ஐ விழிவீச்சில் மகுடங்களை மட்டுமல்ல, மாண்டபின்ன ரும் தம் புகழுக்கே களங்கம்
concil. யே பொலிஸ் நிலைய
ல் உதைத்தாள்.
ான கதவல்ல. யார் எகிப்தின் மன்னர் பரூக் பொலிஸ் நிலையத் 9 մագմաճւ6/ என்பது என்று நினைத்தோ தெரியவில்லை. -鸚6Ia 鯊 ாத கத்வாகத்தான் இமா என்னும் பெயருடைய எடுப்பான அழகி ஒருத்தி னவோடு செயற்படு = நான் மன்னரின் மனைவி ரியவில்லை. அவள் என்று உரிமை கோரி புறப் ம் தெரிந்தது. கண்கள் பட்டிருக்கிறாள். |த் துண்டுகள்போல மன்னரை மணந்தேன்,
கொண்டிருந்தன. மஞ்சத்தில் பட்ட சத்தத்தில் வாரிச் சூடிச் கலந்தேன் என்று ண்டு I (915 இர்மா கூறுவதை யாரும்: நக்கு பூலானையும் நம்மமறுக்கிறார்கள். இம்ா யும் இகயிலுள்ள மன்னரின் பெண்நண்பியாக பார்த்ததும் GBL JGOLLIġ, இருந்திருக்கலாம். அவ்வளஐ
೧೦ **。 வுதான்" என்கிறார்கள் எகிப் நாயகளே! எனறு தின் சரித்திரப் பேராசிரியர்கள். தான் தம் எதிரே மன்னர் பரூக்குடன்
6öf
உருவமதான இணைந்து எடுத்துக்கொண்ட ாக்கிகளை நீட்டியபடி புகைப்படத்தை இர்மா வெளியிட்டிருக்கிறார். காலத்தில் ஜிம்மாதான் என்று படமே ஆட்களும் உள்ளே árlbLDIT GaffT6)GUá, 6 JLII இர்மா அந்தக் தருகிறது.
SSSS SSS SS SS SS H. H. H.
பூலானை துரத்திக்
'ಸ್ತ್ರ್ಯ GALDUILDGOGA) ரிஷிகேசத்துக்கு சென்றிருந்த என்று செய்திகள் வெளியானதும் ந்தரத்திலும் பதட்டத்தி ரஜினி சமீபத்தில் சென்னை வந்துவிட்டு கடுப்பாகி விட்டார் ரஜினி, வனுக்கு ஏறியிருந்தது. மீண்டும் ரிஷிகேஷத்துக்கு பறந்துபோய் நேராக கலைஞருடனேயே தொலை ருக்கு தூக்கக் கலக்கம் விட்டார். பேசியில் ரஜினி பேசியிருக்கிறார். பாய், மரணபீதி கண் அருணாச்சலம் படத்தை முடித்து "அப்படியெல்லாம் இல்லை" என்று விட்டு, படம் வெளியானதும் வரவேற்பையும் தனது பக்க விளக்கத்தை விபரமாக படி-கண்களால் கெஞ் பார்த்துவிட்டு உடனே ரிஷிகேவும் சென்றார் சொன்னாராம் கலைஞர் அந்த விளக்கம் நந்து எழுந்து நின்றனர். - ரஜினி இது ரஜினியின் வழக்கம்தான். ரஜினிக்கு திருப்தியாக இல்லையாம். குமே அடையாளம் ரிஷிகேசத்தில் தங்கியிருந்த ரஜினி தன் ஆதங்கத்தை கலைஞருக்கு பாதியில் திரும்பி வந்த மர்மம் என்ன? அது எட்டக்கூடிய வட்டாரங்களிடம் சொல்வி ணுக்கும் மூச்சிரைத்தது - தான் தமிழ்நாட்டில் சமீபத்தில் சூடான விட்டுத்தான் ரிஷிகேசத்துக்கு பறந்தாராம் ாக மூச்சு வெளிப்பட அலசல் ரஜினி ரிஷிகேசத்தில் இருந்தபோது
பிம்மித் தணிந்தன. ரஜினி வீட்டாருக்கு மிரட்டல்கள் விடுக்கப் "புடைத்து தனிந்த o பட்டதாம். எல்லாம் போன் மிரட்டல்கள்
முன்பாக நிற்பது UD தான்.
பாலிஸ்காரர்களுக்குத் (ДLILI GMTITOJU
"ரஜினி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக அரசியலில் குதித்தால் விளைவு கள் பயங்கரமாக இருக்கும்" என்றும் குே 蠶 மிரட்டப்பட்டதாம். இடையே தேனி தகவலறிந்த ரஜினி ரிஷிகேஷத்தில் இருந்து பாதியில் திரும்பி வந்தார். '' என்னை அந்தம்மாவம்புக்கு இழுத்தங்க கட்டத்தில் இருந் அது யாருக்கு நஷ்டம் என்று எல்லோ தது, ருக்கும் தெரியும் மறுபடி என்னை சிலர் இந்த இரு வம்புக்கு இழுக்கப் பார்க்கிறார்கள். இது கட்சிகளும் நல்லதுக்கில்லை என்று முக்கிய அரசியல் உறவு கொண் பிரமுகரும், மூத்த அரசியல் தலைவரின் நடுங்கிகள் தனியாக ' நெருங்கிய உறவினருமான ஒரு பெரும் MUE,9ೇ ಗಾ । இருே த91 புள்ளியிடம் நேரடியாகவே கூறினாராம். மகத்தில் துப்பிவிட்டு, வில் முக்கியமானவர் ரஜினி கலைஞர் ரஜினி விடுத்த எச்சரிக்கையாகவே ாக்கும். நான்தானட் மு' இருவர்மீதும் ரஜினி அபிமானம் அதனை நினைத்து ஆடிப்போயிருக்கி ப்போடுங்கடா துணி வைத்திருக்கிறார். அதனால்தான் கலைஞரின் றதும் தமிழகமுக்கிய அரசியல் விட்டாரம்
வதை தி.மு.க பண்ணா இப்படி..? தடுத்தது என்ப ல் நம்ப முடியவில்லை. கூர்மையாகப் பார்த் அடையாளம் தெரிந்
அவள் முகத்தையே Ö, U,612 GUGOGAU. ILDTLT 5Till:367?" GOTIT),6it.
R"
யாது!"
காலத்தின் பின்னர்தான் ரஜினி அரசியலுக்கு அது மட்டுமல்ல மறுபடி ஒரு சந்தர்ப் ரன்று ஒரு பொலிஸ் வருவதானால் வருவா என்றும் கூறப பம் வந்தால் முப்பனார் பிரதமராக ன் துப்பாக்கியைச் படுகிறது. முயற்சி செய்வேன் என்று ரஜினிக்கு
ஆனாலும் கலைஞரைவிட முப்பனார்மீது கலைஞர் வாக்குறுதி கொடுத்திருப்ப் ՓD LIIIայ599յI 9/6/60/ தான் ரஜினிக்கு பிடிப்பு அதிகமாம் தாகவும் பேசப்படுகிறது. அவர் ஆட்டு
மூப்பனார் பிரதமராவதை கலைஞர் தடுத்தார் விக்கிறார். இவர்கள் ஆடுகிறார்கள்
ஸ்பெக்டர் பூலான்மீது SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
I6ዘ| Lólmasll_ILDá) :<-சேவன்டை சமாதானம் Iளம் சட்டென்று புரிந் யே வாட்ச் என்னும் ஆங்கிலத் வந்தார் டாம்லி அழைத்து வந்து எதற்
體 அடித்து மண்டை தொலைக்காட்சித் தொடரில் "I காக என்று நேரிலேயே கண்டுவிட்டதால் நடிக்கும் கவர்ச்சிக் கதாநாயகி பமீலா கணவருக்கு 'குட்பை பூலானின் சட்டையி அண்டர்ஸென், தன் ஜில் ஜிலிப்பான T - அழகுகளால் பலகோடி ரசிகர்களை "ಸ್ಧಿ' L Tili நம்நாட்டு ரசிகர்கள் உட்பட சுண்டி பில்-கிடந்த ஐந்தாவது யிழுக்கும் шибајпала, தனது கண |ப்பாக்கியை மெல்ல வரை மட்டும் கவர முடியவில்லை. பமீலாவின் கணவர் ஒரு பொப்
பூலானை நோக்கிக் பாடகர் பெயர் டாம் லீ
| IG FIsäIGIII LLEast.
இப்போது இருவரும் மீண்டும் சமாதானமாகி
பேன், போதை மருந்து களையும் தொடேன்" என்று
பமீலா கர்ப்பமாக இருந்தபோது கணவர் சத்தியம் செய்த GOTT GÖT. தனக்கு துணையாக ஒரு பெண் தால் பமீலா சமாதான தாடர்ந்து வரும்) நண்பியை வீட்டுக்கு அழைத்து மாகி விட்டாராம்.
邸江氹二31,1997

Page 9
* புகைப்பது பகைபபது என அர்த்தம் என் aS), Ga. It Go உடல் நலத்து என்று சிகெ ஒரத்தில் போ இவற்றையெல்ல றார்கள்? சிக் புகைப்பதிலே என்று தம் அ ருக்கிறார்கள்
சொன்ன என்பதால் கிட் பாணியில் இற லாந்தில் உள்ள தலுக்கு எதிரா 97 GOLDLULI 256
விளம்பரப் பார்த்தவுடன் றையும் ஒரு தல்லவா. சிகெ கள் விளம்பர
பதை எதிர்க்கு பிரசார செல பயன்தான் பூ நாடு கேட்கும் பொய்தானே?
BumiBumi - LIGOEGLI
1ண்டும் இந் Súlgögð)a). LIIT.
இயான் ப்ெ
சுட்டிக் 2004. do T3560
ஆசை அ பெற்றோரு காரியத்தில் னர். ஆயிர
நச்சுப் பிர
கண்ணாடி {})(); Li iĝo: 60) JF IDG 567
பயிற்சி முயற் ܐܠܦ சிறுவன் பா
டிக் கூண்டி யின் சிறு விளையாடுக
சீனாவில் ಇಂಗಿತ್ತ ೭ಗೀ।
28 TU595 GÖTTESIA
என்றும் சூட
நிறுத்து
LTig
------------
> பாஷன் STG)). SG வருவதுண் கண்ணில்
ക്രഞ്ഞു மையத்தில் திரு க்கிறா வில் பழா சூழ்நிலைதான் சிந்தனைகளை உற்பத்தி செய்கிறது. படத்திலே பாரு ங்கள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஸ்டைலை உன்னிப்பாகக் கவனித்து வெளுத்து இபிடியா வாங்குகிறார் ஒரு மாணவி பக்கத்தில் மறக்காமல் துப்பாக்கியுடன் பாதுகாவலர் GLIII, கண்டி தெஹியங்க அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் நடைபெற்ற வினோத என்றோ
உடைப்போட்டியில் பார்வையாளர்களை கவர்ந்த காட்சி இது என்ன இ அசத்தல்தானே.
Ep. 25-31, 1997
 
 
 
 
 
 
 
 
 

உடல் நலத்தை ாறுதான் அர்த்தம் று ஓயாமல் சொல் டிருக்கிறார்கள். க்கு கேடாகலாம் ரட் பெட்டியின் ட்டிருக்கிறார்கள். ாம் யார் கவனிக்கி ಅ¶| 5T GOT 2,60TD 5D டித்துக் கொண்டி
Tai) (3597 stir Jón படத்தட்ட மிரட்டல் ங்கியுள்ளது நெதர் ா ஒரு புகைப்பிடித் ன அமைப்பு அந்த து பிரத்திற் |ட்ட அச்சுறுத்தல் படம்தான் 蠶 மிரள்வதோடு வயிற் மாதிரி பிசைகிற ரட் கம்பனிக்காரர் த்துக்காக செய்யும் சிகரெட் புகைப் ம் அமைப்புக்களின் புகள்தான் அதிகம் |ச்சியம் நல்லதை என்பார்கள். அது
لائل"ت" 5 SAINT-955 LI நடுங்கும் பாம்பைக் தப் பாலகன் நடுங்க ஸ்கன் பெயர் ஃபாங் ற்றவர்களுக்கு தங் குழநதை முலம ன செய்ய ஆசையோ தனால் எந்தப் லேசில் துணியாத அவர்கள் குதித்த த்துக்கு மேற்பட்ட ாணிகளுடன் ஒரே * கூட்டில் 100. தநது சாதனை படைகக இந்த ணுக்கு பயிற்சி கொடுத்தனர். சியாகி சாதனையும் படைத்தான் லதனுடன் தாயாரும் கண்ணா ல் இருந்தார். பழக்கப்பட்டதால் ம் பாம்பைப் பிடித்துத் தொட்டு |றான்.
நடத்தப்பட்ட இந்த சாதனையை ա. 21600ԱԱ**97 சிறியெழுந்து கின்றன. இவ்வாறான பைத்தியக் ளை கின்னஸில் சேர்க்கக்கூடாது ாகக் கூறியிருக்கின்றன.
என்ற பெயரில் காலத்துக்கு ண்ணைக் கவரும் ஸ்ரைல்களும் டு. சில கண்றாவிக் காட்சிகளும் படுவதுண்டு.
ய மொழு மொழுவென்று மழித்து மட்டும் சிறுபுதராக விட்டுவைத் ர் பாருங்கள், தென்னாபிரிக்கா குடி இளைஞர்கள் மத்தியில் லேட்டஸ்ட் சூப்பர் ஸ்டைல் முடி ந என்று வலைப்படுகிறவர்களுக்கு GT OGOLG) as GT கவலையைப் D LIGIIII Kill ILA)IIlb. Gidst i GML சொட்டை என்றோ சொல்ல
ஒரே பிரசவத்தில் ஐந்து முத்துக் களை கொட்டிவிட்டு முத்துப்பல் காட்டி நகைக்கிறார் பாருங்கள் குடும்பக் கட்டுப்பாடு பற்றிப் பேசுவோர் குறை நினைக்க இடமில்லை. ஏனென்றால் இது திட்டமிட்ட ஏற்பாடு அல்ல. ஒன்றுக் கான முயற்சியின்போது ஏற்பட்ட இன்ப அதிர்ச்சி இது
சிங்கப்பூர் கேகேமருத்துவமனை யில் இந்த சிங்காரமான தங்கப்பாப்பாக்கள் ஐந்தையும் தரணிக்குத்தந்தவர் திருமதி டோரதிட்ான் வயது 32 கே.கேமருத்துவ மனையின் 73 வருடகால வரலாற்றில் ஒரே பிரசவத்தில் ஐந்து அமோக வெளியீடுகள் கண்டது இதுதான் முதற்தடவையாம்
ஐந்துபேரில் இரண்டு ஆண் முன்று பெண் குழந்தைகளின் எடை சற்றுக் குறைவாக இருப்பதால் மருத்துவமனை யில் கண்ணும் கருத்துமான கண் காணிப்பு செலுத்தப்படுகிறது. அச்சு ஒன்று முத்து ஐந்து O
штуцоavi.
(UDJ J.

Page 10
தொடர்ந்து மாகா என்று - III)
ாரு காந்தர wiwitantu h LSYY L YY TLT L T L TTYY S L ttt L S LLAS GAUTI lill-ewwel ANTON HI IHI II uTTLLTT TT YYYTTYYT TTLL L TTYY TL T TLLT TTTT TTT TTTT TTTTT TTS S ZZZS மக்காவேளாள்ா ாந்து பொது கொள் ரங் சென்று ெ
INTRALJATI MINI கள்ாய் விா
| - Taff“ o il Tilt“
H. H. L.
வெள்ளு
III.
நாங்க முடா Hillii Milli Il ரோக்கவே பயப்படுமா
ாரு யக்குநரிடம்ா பெரிய சொந்த வா நாடுக்காரர் பரப்படியே காரோ வந்து வந்து டுபோ என் முருளயாட்டி Air I. நானே நான் படாபர் ாாதாந்து antigos Kristik sin awan TIL AT ET ாந்தரும்பா
ஆங்கள் பொது நான்கள்ாடுவது
■■
ப்ரீ டத்தில் அறிந்தாரும் கோரியும் ாந்து நடிப்பது தெரிந்த பார்சாரம் அத்து ஒரு விளையாட்டுப் பிள்ளை எங்ாதும் த்ெதத் தெரிந்த ாச்சார் கேள்வரியும்ாள்த்தரப்ப சக்கரவர்ந்தி என்னும் N காநளிந்தா பிப்போது காதலிப் ாகவே துகள்
பிதற்கிடையே நெருடா செய்தி ஒன்று பேசப்படுகிறது பத்திய அர்த்துமாருக்கு பிறந்தநாள் அதனை முள்ளிட்டு பிராப்பந்திரிகைகளுக்கு ஒருளிா கொடுத்திருந்தார்
■■
என்றாய பிறந்த தான்று நான் சென்ாயில் இருக்காட்டேன் ரசிகர்ன் நேரியரவேண்டாம் கடிதம் மூலம் மரத்நிளான பொதும் என்றுதான் விளம்பரம் கொடுத்தார் ஆாவிரிந்த நாளன்று அறிக் இருந்தது ாேன்வையில்தான்
தாது பிறந்தநாள அர்த் இம்முறை கொண்டாடியது ாள்ாயுடன் அஜித்குமாருக்கு மறக்கமுடியாத பிறந்த நாள் பரிசு கொடுத்து திாவத்துவிட்டாராம் மகேப்ரி என்பதுதான் வெள் ■點」 ாள்ள பரிசாவின்ற முள அரித்துக்கு பிறந்தநாள் பரிசு கொடுந்தளா வா
திரியூக்கள் முள்ளும் விரும்பான்ற பங் கா பியக்கிய மகேந் திரன் தற்போது பியர்
ரா திதில் அரவிந்தாரிக்கு ஜோடியாக ஆதரவும் மே மாதம் படநாயகி சோவியும் நடிக்கின்றனர். அமிதாப்பள்ளியர் நடிக்கும் இந்திப்படத்திற்கு
ஜக்கம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பந்தல் பிரகார்ரா முக்கிய வேடமொன்றில் நடிக் இருக்கிறார் "sérstralígi பின்னா அர்ஜுன் தர பகுப்படத்தை பியக்கவுள்ள
காவிந்தார் பிதற்குப் பின்னர் பிரபு சத்யராஜ் நடிக்கும் இரண்டு படங்களை அடுத்தடுத்து இயக்கவுள்ளார் இந்தி நடிகர் அனுபம் கோ தயாரிக்கும் தமிழ்ப்பம் ஒன்றி பிரபுதேவ கதாநாயகனாக நடிக்கிறார் கிருஷ்னர் என்பவர் இயக்ாளிகுந்திரா குடிாாசிரத்னத்திடம் வினை இயக்குநராகப் பணிபுரிந்தவர் A மும் இாயாப்பாராக அரிமுகமாயுள்ள
ரஞ்சித்திற்குத் தமிழில் பல படங்கள் ஒப்பந்தமாகியுள்ான் அத்துடன் மலையாளத்தில் பிரியநாடின் வியக்கும் Coller är sy kwyn Gall AIMANIE AK KAVā KITTÄ தெலுங்கில் தாரி நாராயனாரால் இக்கத்தில் விஜயசாந்தி நடித்த ஒரே ராமும்மா தமிழில் ". Li பெருவெற்றி பெற்றுள்ளது இதைத் தொடர்ந்து ரவு தயார் என்ற படத்தை இயக்குகிறார் நச நாள் இப்படத்திலும் விஜயசாந்திதான் நாயகி "ள்" படமுடிந்த்தும்ாதல் நீர் என்பதில் நடிக்க இருக்கிறார் பிராந்த் துல் மனச்சாரல் போன்ற படங்களை விாக் ரா இப்படத்தை இயக்குகிறார் பூமாரி எட்டுப்பட்டி ராசா போன்ற படங்காளத் தாடர்ந்து நந்தி ப நீதிதும் சொந்த தரவில் ரயுள்ளார் மனவரனன் மானுந்து ஒன யிலே மாராவு தண்ாரியியே என்று தொடங்கு இப்பாடலுக்கு சிற்பி இசையாயத்துள்ள ரா படத்தில் ஜோடியா நடித்த அக்குமார் ரம்யா மறுபடி பாடி சேர்ந்து நடிக்கப் போதும் படம்''ாரி படத்தைத்தயாரித்த திரடியே நிறுவனமே 'யா' படத்தையும் நய சிக்கின்றது கன்துராஜாவின் வாக படத்தி ITEM UN NUN காக நடிப்பவர் தெலுங்கு நடிகர் ராஜேந்தி பிரசாத் இவர் சென்ளை நிரப் கபூரியின்
ாளியுடன் ஒன்றாகப் படித்தவர் SSS LS S S S S S S L S S S S S DS SSSSS S S L S S LS S SSS S LLS
பெண்களிப் படத்தில் அஜித் yItiö GIGI:tä. காட்சியில் நடித்திருக்கிறார் ரேஷ்மா விகிததனது காதலை வெளிப்படுத்த முத்தத்தைவிட்டால் வெறு ான் பிடிய இருக்கிறது இயக்குநர்ாட்சியை விரித்தார் முதலில் நயங்கினேன் பின்னர் துணிந்து ரெங்னென் பந்தை பார்த்துவிட்டு li nyI Ny II, I, II AI வான காட்சி என்று
WAMM RIAAN 监 liri והחותם חש
(്
三一可。 == "UTILEgin Glas Triton gynni
 

ITALIANTITANT I
li llllllllH lllllllllll
நாடா கா | PCITTE
ாடு நள்
Gof
T Filfly || || at = nl | Iloj
II Lil
ா வ
■T I புரு ந்ய
TITI TULT Fr firi
காதலுக்கு விளக்கம் பலத்த பாதுகா PaS Series syi i '''
கத் சட்ட பு: பியக்கு
அந்தியன் இப்போது பியதும் "A" மார் புதுமுக நீர் தும் படம் ANTAL ATT முன்னேறுவது
பர்போபா அத்தின் இ ை RINN கா தா அடுத்து அகத்தின் FINNAN KALI GRANA KAIKKAKE *
த்யா ராம் ரத்திரத்தின் பசும் ॥
ஒர் இயக்பரோ இரண்டு இயக்குநர் வா டெகோ பேட்ட இந்தி டாத்தாட்கோ
சின் பேரிதும்பியா பிதுர 鼻 薯ar ei Hirwaywfaill. 'Mwyall"". ரொகா 鞘 *-
யூதித்திர்பெர்ரி 4 முடியவில் புள்யூ Russi sinult TT" OM 'N "... புரியதால்
T
靛(f ■ - விடும் த டா INSTITUIR UTGITT
பள்ளிக்கு அந்தியரின் நீங்ாது பிடித்தர் Au , un filtry, on l'y au நாம்
ந்ோம்ாதம் மாயா ாது மோது மிதித் அதிர்த்தின் என் ாந்துக்கு அந்நியன்' adrii ii ii ii
Fiji, Ah Krie,
இலி
* t
25ეკინ“
* |
یہی ہے
রািগ্য"
Jouyi"
'
S LLLLL LL LLL L LLLLLLTT TL T L Y Y00YYD DY DLLS
GTILeif LMT en til TILIII
கயின் சாறு"

Page 11
கனடாஞாபகம் =ரொ
கனடாவின் தமிழ் | Til II. air air fir ill ** ***.* தவி
' intern Ital கிெருஷ்னன் த்ர வன்விட்ட நான் துன்ந்து GRAD NA PETIT NOTATE I Nysayan புதிது G t tLLLL tttLLL tTL L tLLL TS LLL L SSSYY L SS SKK YLLLS தமிழ் நபர் நிலையில் இருக் u Hrva arrari, il riu sisi முராய் விக்கும
GKKK YAPT innya, iiiiiiiiiiiii IFK தொட்டு தொட்டு பார் தொ A. f, Tial FF, Efi IFEF GITT PE பாயுர்நாறா தகடு ஆார் என்று கனடியா இாக்குநரான மன்சூர் விரைவில் நிரைக்கு in a தருவதாஅன் ug: Ngikhulula நாந்திய வருகிறது Affrió y flyttet ாட்டன் பிர் வந்து பார்ந்த கா ாயு ர் விே கற்பி
Линији த்ெ 轉 ா அாரு ர் ரயில் nW 』 **** எக மின்ன்ர்கள் டாண்ாரு அங்ண்ர்ான் S S S S S L LS TTTTTTS LLL TTTTL L LL LLLLS
in ார் | Mourait un Moooohoo
- 』 S S S S S S S S SDS DTDD DD S L S LL DD DS LT S LLLL SS D DS
Sulu tografiei Fugi
பாரத்திய ! ாதி பல்கர் ரோடு
பிருந்து அந்த பொது : en i nr. ஸ்ட்ாக - m嵩*
முன்து க் ங் i பாரின் முரி
II. Kini 'M' து தாளம்
அன்றுக்குள் திரு
it | Kuwa) ■ *
*。」 f samt 轟轉 - 闇 | = | | 8 | 9 | aj
ான் திரெந்து
in Irsair
ஆள் Prifir
அங்கே சுகன்யா வாராயோ தோழி
புடா காந்து அந்திருக்கிறது ாத காட்ட பந்து அந்ததான் மாடன் சந்திகோ என்னும் பிரான் 閭 ITE. ே
தி நா படத்தை இயக்குவது பிரியாவின்' புத்து வருமிரர் TTTTTTTI
ரா ஆயத்திய பேராய III IIITIIIIIIIII ■■
அாந்திருக்கிறாள் எரா படத்தின் III. ELP I TT. TT
oriġini Terriiiiiiiiiiiliii wasal li li li l- |ंका,
| R. All Airlin * A T
ாயம்பரியாருக்கிாபியது
வந்தோதயோர்: '
*,嗣 in "TEM ;'' ================== ش-------
பயிர்
ஒதுங்குகிறார் "
நொந்திரிகையாள விடா LU
துங்குகிறார் பந்ாகருக்கு பேட் பம்படும் என்று ரி ப்டுவர் நாள் இருக்கின்றன
ரா பத்திட்ரிப்பு படங்கள் பிங் என்று கோர்கள்ாராம் - * - n LM 」轟轟 IT專立
הדוח "שש והשתול TOT
பாபா திரும்ப
mirinn Wyth yn
|յLուն S. IIIIIDIALEI? LLLLLLL L LLLLLLLLML Y TT S LTTTTTTL GAGESJA, TOGICAN RD Miao Ustenni, enseTitlub Ester GAJEUNEPUTILO LIGISIEJIT SE ELIPE EULi Eblas ITHIKILLETgUJIPT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Tä tai tuli Ii IJä. Jot 2- பழிவாங்கியாம்பா: ஒரே மாதந்தி கிரார்கள் அடியிருந்தும் ரஸ்பர நடித்த இயக்குநர் JAWA புயேயி ரெட்டு பார்தர் பறிரேக்கள் NATI ஒருமுறையாவது நாகார்ா ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால்
Iii IiiiiiiiliMail LTL TL L TTT DL LLL L L LLTT TT SZTSYTTTu T TT TT Z T TTTu uu T Tu
LILLIN கிறார்
முன்னர் நடிகர் படப்பிடிப்பு ஒன்றி நகரிடம் மேறண்ட வாரல்
"IPI" TRAITART LTT LL L SZZ L TTTTT D Y LLL LLu u u TL T T T TTLLLL LL T T T TT "Tywys A. IJF l', 'i', 'i'. பொங் படப்பிப்பு தளத்தில் பிருந்த யாரோ ஒரு
**GUA", நனா முவ ராய்ந்த தகவல் எபாது uLT KTT L K SS TTTTTT S L S TTTTTTT LLL TTTTTT T LL K TTTT S YuS மெஹெஸ்ருமா 1疊*** ராம் நடி ைகுறிப்பிட் நடிகரின் பெயரை டன் அழந்து சொன்னதும் நான் ஒன்றும் YA" அவள் அல் என்று சொல்லுங்கள்
LSL L LLL L L L L L D L L L L L L L L TTZZ LS L L LLLLLLLLSLLL
நிறது
-
ஜிேழ்ச்சி
YLS TTTSLSLLLS L T S TTTTTTLL L T T T LL S LL யமுங்ரெழுத்து விெயவில் அழக்கப்படுவர் அாரக் படுகிறார் ராலும் தன் வால்டுெம் என்பர்டே அது
IIIIII பதினந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு பாடகியை நிருபாய்து ாடதில் இருந்து இருக்குகிறங்குமுகம் தனது புள்ானாவிாயுர் துகாத்தார் அப்தா கருது வயது
ாள்ாது ங்பு நாள் சிாப்பு அருகே ஒரு பங்கா திருவான்மியூட்யெர் யேட்டர் அருகே ஒரு பங்கா கன்று
■■ ■嘯點『』 L TT TTT TTTT TTTTTTTT TTTTY TT T T T TLLTTTLT LZTTTTTTTTL SZTTT TTTTTT S YY T TTTTT TLL TTT S T TT SZTT LLL L TYYS L T
நாயும் தன் இராடாம்ானவிக்கு கொடுத்துவிட்டார்
எழுதுவது நெருங்கியது படதந்த நம்பத்தில் நாட்டம் வாள் LL T YSZY YY Y LLLLL S S TTT TT LL TT LL L T
ாட் ரூபாய் பொத்துக்ாயும் கொண்டு போன்ார்
ார் இப்போது ஓரளவு மனம் திருந்தி முதன் மாவிாடு அன்பாக SS SZ0 ZTTT TTT T S T T T TTT L TT L T L T T TT S TTTTTTTTT
LLu S T T ZS S S T L T TTTT LL T T TT T TTT
மிகு அந்தப் பாடகர் ஆ. பாது ஆகியோருக்கும் குரல் கொடுத்தவர் போதும் அர்பாடிய பாடங்கள் பயிர்த்துடிப்புடன் பாபருகிா
மது மது நடிகர் தமிழ்ப் படகின் முதல் ஏழு நடிகர்களில் ருபா அவர் முன்பு ரசிகளின் LLLT TTTT TT ZZ T T T T T TTT LLL TTLT L L T TTTTTTTT STTTTTT TTL gitarte in · A is ly wysig yr Islamit Wisin м тим на шта и нтин не муни
தயாரிப்பாளரும் PIETATA MIWITI Gwarelwy இாதை ாட்டப் பணியார் ஒருவர் தொடர்ந்து வந்து வந்தர் நகரின் கய LTTTTTT STTTTTTLL LLL LTTT TTSYTSZTTT TT T T TT TTTT TT TTT TTTTT TT TT
I L T T TT ZZY SZ L TT TTTT T T TT TTTTT S TTTTTT T stil hiril
LuuD SS YYSKKYY ZYuTu S Z S TTTSZ u T TTTTTT TT S SZTS S TTTT LLL L S T SZK L L L L S TLS மூன்று அரகள் நடிகர் து அருந்திய அரங்ாேடு ம்ெ அடித்துக் கொண்டிருந்தார்
ாவிர்கர்டுவிட்டார் நடிகர் தயாரிப்பாளரும் அளிகளும் என்ன ஏது YSZZYSTTTTTTuTTTTT T TTT TTTTTT TTTTT TS T TTTTT T YTT TTTTTTTTTT T TT ாான்ாங் திருக்கே மாறுபட்டார் நீங்குடித்ரிட்டு விழுந்து LT SYSTTTTSS YS Tu YYSZYSTTTT SYY T SSS T TTT T TT S TTT ZZLT TTS
itirilir.
அதன்ாந்திட்டிய நான் வி பிதுங்கள் வட்டாவிட்டுக்கு LTT S TTT S SSYY ZYSZZY SZTT L ZT T TT S DD T S Y TTLTTTT T S TT TLTTTTT
- திரும்பிச் சென்றார்
下 பி.கு சமீபத்தில் ஒரு நடிகைய திருபாம் செய்யப்போவதாக பேசப்படும் நடிகர்
அவர் தந்ாது மாாயிாயப் பிரிந்து இக்கிறார் கம்பீரா ஆார்போய் இருப்பார்

Page 12
புற அழகு என்றால் என்ன? இவ்வினாவுக்கான விடையினை எவரா லும் திட்டவட்டமாகக் கூறிவிடமுடியாது.
பெண்களின் முகத்தில்தான் அழகு குடிகொண்டுள்ளது என்பார்கள்
கண்கள்தான் அழகை வெளிக்காட்டு கின்றன என்பர் சிலர் வாய் அதரங்களின்
அழகை வர்ணிப்பர் சிலர் நாசியை கன்னங்களை நெற்றியை கழுத்தை கூந் தலை- இவ்வாறு தனித்தனியாக முகத்தி லுள்ள-முகத்துடன் இணைந்த ஒவ்வொரு அவயவத்தையும் தனித்தனியே அழகென வர்ணிப்பவரும் உள்ளனர். ஒவ்வொருவரும் தத்தமது மனப்பாங்குக்கு ஏற்ப அழகுக்கு அடையாளம் காட்டுவர்.
புற அழகு என்பது உண்மையில் ஒரு பெண்ணின் முழுத் தோற்றத்தின் ஒட்டு மொத்தமான அமைப்பைப் பொறுத்தது. அவளுடைய அங்கங்கள் அத்தனையும் அள வுடன் அமைந்திருக்குமானால் அதுவே அழகாகும்.
முற்காலத்தில் வாழ்ந்த மேலோர் சாமுத்திரிகா லட்சணம் எனும் சாஸ்திரத்தை வகுத்து மாநிடப் பிறவியின் ஒவ்வோர் அங்கமும் எவ்வாறு அமைந்திருக்க வேண் டும் என்று தெளிவாகக் கணக்கிட்டுக் கூறி யுள்ளனர். அங்கலட்சணங்களைக் கொண்டு
னால் இந்நிலை ஏற்படுகிறது. ஆகவே
அவற்றுக்குரியோரின் குண இயல்புகளையும் வகுத்துத் தந்துள்ளனர்.
ஒருவருடைய கண்களுக்கு அழகாகத் தோன்றும் ஒரு பெண் மற்றுமொருவருக்கு அழகின்றித் தோன்றுவாள். ஒவ்வொரு வருடைய இரசனையும் மாறுபட்டிருப்பத
அழகற்றவர் என்று ஒருவரையும் ஒதுக்கி விடலாகாது ஒரு பெண்ணின் ஏதாவது ஒரு அவயவம், ஏனையோருடையதிலிருந்து மாறுபட்டுத்தனிஅழகுடன் தோற்றமளிக்கும். ஓர் இளம் பெண்ணை ஓர் ஆடவன் பார்க்கும் போது முதலில் அவன் கண்கள் மொத்தமாக அவளுடைய முகத்தில்தான் மொய்க்கிறது. பொதுவாக முகத்தை அலசும் அவன் கண்கள், அடுத்து அவளுடைய கண்களை ஊடுருவுகின்றன. இவ்வேளையில் அவள் புன்னகைக்கிறாள். அதேவேளை அவளுடைய அதரங்களையும் பல்வரிசையை யும் அவன் கண்கள் தொட்டுத் துழாவு கின்றன.
அவளுடைய பல் வரிசையும் அதரங்
களும் அழகாக இருக்குமானால்தான்
அவளுடைய புன்னகை அவனை ஈர்க்கும் இல்லாவிட்டால் அவன் பார்வையை வேறு புறம் திருப்பிவிடுவான்.
புன்னகையில் மயங்கும் அந்த ஆணின் பார்வை அடுத்து வட்டமிடுவது அவளுடைய
நாட்டின் சில பகுதிகளில் மழை பெய் தாலும் பொதுவாக இது கோடைக்காலம் தான் இக்கோடை காலத்தில் நமது இல்லத் தரசிகளுக்குச் சில உபயோகமான ஆலோ Մ0060/ BEGI: * கோடையில் வெப்பம் அதிகமாகவே இருக்கும் உடல் தகிக்கும் வியர்வை உடலையும் உடைகளையும் நனைக்கும் ஆகவே செயற்கைத் துணிகளான் ரேயான், நைலோன் பொலியெஸ்டர் போன்றவற்றை நிறுத்தி பருத்தித் துணிகளையே அணியுங்கள் பகல் வேளைகளில் வீட்டின் கதவுகள்
பன்னல்கள் ஆகியவற்றை முழுமையாகத்
സേൺ (Iഖ2ൺ|
திறந்து வைத்து வெப்பமானதாக இருந்தாலும் காற்று நன்றாக எங்கும் உலவி வர அனுமதியுங்கள்
உணவில் காரத்தை வெகுவாகக் குறைத்
துக் கொள்ளுங்கள் காய்கறி, கீரை வகைகளை அதிகமாகச் சேர்த்து அசைவ உணவுகளை முற்றாக நீக்கினா லும் நல்லது வெள்ளரிக்காய் தக்காளி, ஈர வெங்காயம் வாழைத்தண்டு ஆகியவை இக்காலத்துக்கு ஏற்றவை தயிர், மோர் தாராளமாகப் பாவிக்க லாம் இளநீர் தோடம்பழம் திராட்சைப் பழங்கள் ஆகியவை பகலில் தாகத்தைத் தணிக்க உதவுவதுடன் உடலுக்கு
கூந்தலை அதற்கு அ னைச் சுண்டியிழுப்பது III.6ð LDITfLJ9LE1567. LDI னாலும் அவனுடைய
சந்தேகத்தைக் கிளப்ப காண்பது வெறும் பே GIGID guDIGIGI.
இக் கட்டத்தைத் கண்கள் பாய்வது அந்த
அமைந்த அழகுகள், !
இல்லத்தரசிகள் sansas
அவளுடைய பாதங்கள் கள் அதன் பின்னர்
விரல்கள்
LI JITILGOOGLI த்தனைக்கும் பிற திருப்திப்பட்டால் மட்டு மொ முறை அவன் : ଛା { வொரு அங்கத்தையும் என்று கருதப்பட்டாலும் ಊಣ್ರ
என்ன முறைக்கி கண்டுபிடிப்பில்ல் பேராசிரியர் றோய் மக் ருக்கும் சமாச்சாரங்கள் று ஆண்களின் மனன ந்த உண்மைகளைப் U;
Sjögö GITTIJI ULIITIẾNG LIGěřEEFEDDGRUP
Најпцilц БIliričitoj dijelji ili
YTTTLLLLSS YY L LL S LL L L TT a S uu
இவர்தான்
I
க. கற்பகமலர், சென்பெனடிக்மாவத்தைகெட்டாஞ்சேனை கொழும்பு
சார்பில் வாழ்த்துகிறோம்.
அனுப்பிவையுங்கள்
LLLTLTT LLL TTTT TTT LTLT TTT LLL Y LLTTLLLL
LLTTTTLTTTTT LL TmaT TTL TTT LLLLLL LTTLLLLL
இவ்வாரம்பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றிதபால் மூலம்
அறிவிக்கப்படும் தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபிள் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
வேண்டிய
莎厦á உப்புக்களையும் இயற்கை
யாகத் கின்றன.
தந்துதவு
W/FöFg
D.
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
அனுப்பலாம்.
ஒா - - - - - - - - - - - -
SMITIUJub guió LIL-Gðf BaFGODEAD A (. . .
@。 GLuft: . . . . . . . . . . . . . . . . . . . . . . அதிஷ்டசாலியாக முகவரி. தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது
S S S S S S S S S S S S S S S S S S S S S S புகைப் LIL FileEGO6TT 605Glunlub: . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர 2. GODÓTEROLD-SpiñGIUNILO-GlassifiùLIGULjó gañTEULO IUCN உதவும்.
"கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 31-05-1997
அனுப்பவேண்டிய முகவரி-வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
A GT குளிர்ச கிடைய 6UIIIդ. : GAFNGOTIT
அதன்மேல் நீர்ச் கொள்ளலாம் களிமண்ணால் அக்குடத்திலிருந்து தண்ணீர் ஜில் ெ வெயில் காலத்தில் மு ஒப்பனை செய்வு * காலையில் வேளை வேலைகளை முடி வீடு கழுவுதல், போன்றவற்றை செய்து கொண்டா விடும் உங்களுக்கு யும் இருக்காது க
தேவையானவை: தக்காளிப்பழம்- 12 Guru – 2 Blorasi - 8 இஞ்சி - 1 சிறிய து ண்டு - 3 பல்லு
Palih - 2 தேக்க சீனி - 2 தேக்கரண்ட எண்ணெய் - தேவை உப்பு - தேவையான செய்முறை:
தக்காளியைக் கெ 2 நிமிடம் முடி வை உலர்த்தவும். இஞ்சி, மிளகாய் ஆகியவற்றை வினாகிரி ஊற்றி அ வாணலியை வைத்து, (BLITTLIG GT6387 GG99Tl தக்காளியைத் தோலுரி ஊற்றவும் தண்ணிர் போது இறக்கி ஆறவு போத்தல்களில் ஊற்றி, தேவையானபோது எ
GJ,Telena)Mb.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டுத்தபடியாக அவ
அவளுடைய கவர்ச்சி TUJËTU,Gildi) LDILITij d) மனம் ஒரு பெரும் றப்பதில்லை. தான் லியாக இருக்குமோ
தாண்டி அவன்
மங்கையின் பின்புறம்
|தனைத் தொடர்ந்து மற்றும் கால்விரல் தான் அவளுடைய ஆகியவற்றின் மீது
படர்கின்றது. கு அவனுடைய மனம் மே அவளை மீண்டு
Լյրիլյլյրahr: ந பெண் தனது ஒவ் அவை அழகற்றவை அவற்றை செயற்கை பட்ட முயலுகிறாள். நீர்கள்? இவை நம்ம |மெரிக்க உளவியல்
பாதத்தில்-குறிப்பாக விரல்
பெண்களுடைய பாதங்களும் கைகளும் அழகாக அமைந்திருப்பது அவசியம் எமது உடம்பிலுள்ள முகம், சிகை போன்றவற்றை அழகாக வைத்திருப்பதிலேயே அதிக கவனம் செலுத்துகிறோம். கைகளையோ, கால் களையோ-குறிப்பாகப் பாதங்களையோ நாம் அவ்வளவாகப் பொருட்படுத்துவதில்லை. ஏனைய உறுப்புகளைப்போன்று எமது கைகளும் கால்களும் கூட எமக்கு அழகு தருபவை-பிறரைக் என்பதை மறந்துவிடலாகாது.
ஒவ்வொரு பாதமும் 26 எலும்பு களையும் 19 தசைகளையும் 100 தசை நார் களையும் கொண்டது. இவை தவிர ஏராள மான நரம்புகளும் இரத்த நாளங்களும் பின்னிப் படர்ந்துள்ளன. இத்தகைய மிக நுணுக்கமான சாதனங்களை ஒருங்கிணைத் துப் பின்னப்பட்ட பாதம், எப்போதும் மிகக் கவனமாகப் பேணப்படவேண்டியது அவசியமாகும். அத்தோடு-அதிக பழுவைத் தாங்கி பல மணி நேரம் பணிபுரியும் பாதங்களுக்குப் போதிய ஒய்வும் அவசியம் தேவை.
நீங்கள் பெரும்பாலும் பாதணிகளுடன் நடமாடுவது வழக்கமானால் சில சந்தர்ப் பங்களில் சில பிரச்சனைகள் தோன்றக் கூடும். அச்சந்தர்ப்பங்களில் பாதணிகளை
அணியாமல், பாதங்களை நிலத்தில் பதியும்
படி நன்றாக அழுத்தி நடந்து பாருங்கள் அத்துடன் பாதங்களுக்கு ஏதாவது களிம்பு அல்லது எண்ணை பூசி அழுத்துவது (மஸாஜ் செய்வது) பலன் தரும் படுக்கைக்குச் செல்வதற்கு முன் அளவான சூடான நீரில்
பாதங்களை 10 நிமிடங்கள் வரை வைத்தி
ருக்கலாம்.
பாதத்தின் சில பகுதிகளில் கட்டி போன்ற வளர்ச்சி இருக்குமானால், மாக்கல் லால் அவ்விடத்தை மெதுவாக அழுத்திவிடலாம். GOLGoGP களுக்குள் நீர்த்தன்மை இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் பாதங்களை சவர்க்காரம்
போட்டுத் தேய்த்து நன்றாகக் கழுவியபின்
ஈரமில்லாமல் துடைத்து விட வேண்டும். பின்னர் ஏதாவது முகப்பவுடர் பூசிவிடுவதும்
நல்லது.
கால்களைப் போன்று கைகள் பெரும் பிரச்சனை தருவதில்லை
நகங்கள் தொல்லை தரலாம். அவற்றை உரிய
மிலன் கண்டுபிடித்தி முறையில் பேணிப்பாதுகாத்தால் எத்
1. காதல் வசப்பட்ட தத் துருவி ஆர்ாய்ந்து
தொல்லையும் தலைகாட்டாது.
பெண்கள் அதிகமாகப் பார்த்திரங்கள்
ட்டுவைத்திருக்கிறார் தேய்த்துக் கழுவுதல், அழுக்குகளை அகற்று
ல்லா வீடுகளிலும் ாதனப் பெட்டிகள் ாது காய், கறிகள் பதங்கிவிடாமலிருக்க ரியை சிறிதளவாக லந்து காய்கறிகளை வத்து பிறகு எடுத்துப் டுத்துங்கள் சிறுத்து உடல் பரும் மண் குடத்துள்தது ஆறிய நீரை டி-ஊற்றி வையுங் ட்டின் ஒரு மூலையில் ங்கற்களை 9|ഞങ്ങ
அடுக்கி, அதனுள் bởi 6]]][[[[[[[[[[j]. குடத்தை வைத்துக் 5ւ596ն (Մ)ւգ պւն, னதாக இருந்தால், எடுத்துப் பருகும் லன்றிருக்கும் கத்துக்கு அளவோடு து அவசியம் கு எழுந்து விட்டு து விடுவது நல்லது துணி துவைத்தல் வெயில் ஏற முன் விரைவில் காய்ந்து வியர்வைத் தொல்லை
தல் போன்ற வேலைகளைச் செய்வதால்
நகங்களில் அழுக்குகள் சேர்ந்துவிடும். நகங்களை வளர்ப்பவர்கள் இதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும், நகங்களில் அசுத்தம் சேரவிடாமல் சவர்க் T போட்டு நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்ய வேண்டும். காலத்துக்குக் காலம் நகங்களை வெட்டுதல் வேண்டும்.
LijOTE DIT ELITijd: 6 GT
கவர்ந்திழுப்பவை
ஏற்படுத்துவதில்லை, சிறிது சிறிதாக சருமத்
『 愛。
○。ー
நகங்களைப் பற்களால் கடிப்பது மிகவும்
அரிப்பு மற்றும் புண் ஏற்படவும் வாய்ப் புண்டு
ஏற்பட்டுவிடும்
கைகளும் விரல்
ருக்கலாம். ஆனால் 凯°座°"。 கவர்ச்சியுள்ளவை யாக மாற்றமுடியும் தூய்மையாக வைத்திருப் பதும் ஓர் அழகுதான் பெண்களின் காலழகை யும், கை அழகையும் ஆராய்ந்து அவற்றுக்குப் புள்ளியிடும் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் இருக்கிறார்கள்
JITaÜJ606IILI GLIIIQUGG)/ 603,3,6lflast ஒவ்வொன்றிலும் 27 எலும்புகளும் தசைகளும் தசைநார்களும் பின்னிப் பிணைந்துள்ளன. எனினும் கால்களைப் போன்று பெரும் பிரச்சனைகள் கைகளில் தோன்றுவதில்லை. ஆனால் கைகளின் தன்மையைக் கெடுக்கும் வில்லன் தோல்தான்.
வாரம் ஒரு தடவையாவது முழங்கைக்கு மேலிருந்து விரல்களின் நுனிவரை அளவான வெந்நீரில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணையும் சில துளி எலுமிச்சம் பழச்சாறும் கலந்து5 நிமிடங்கள்வரை வைத்திருக்க வேண்டும், பொருத்தமான களிம்பினைத் தேர்ந்தெடுத்து கைகளில் பூசுவதையும் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
கதிரவனின் ஊதாக்கதிர்கள் எமது சருமத்தின் பொது எதிரியாகும். இக்கதிரி னால் எமது உடலுக்குத் தேவையான அம்சங் களும் கிடைத்கின்றன என்ற போதிலும் சருமத்தை விரைவில் பாதிப்புக்குள்ளாக்குகின் றன இக் கதிர்கள். ஆகவே கூடுமானவரை கதிரவனின் நேரடியான தாக்கத்துக்கு இடமளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. கதிரவன் உடனடியாக தனது கொடுமையை
தில் நுழைந்து, தன்னுடைய வேலையை மெதுவாகவே ஆரம்பித்து விடுவான்.
எம்முடலில் கதிரவன் ஏற்படுத்தும் மாற்றத்தை நன்றாக அவதானிக்கலாம். ஆடைகளால் முடி மறைக்கப்பட்ட எம் உடலின் பாகங்களையும்-மறைக்கப்படாமலி ருக்கும் முகம், பிடரி, கால்-கைகள் போன்ற வற்றையும் பார்த்து கதிரவனின் கொடுமையை அவதானித்துக் கொள்ளுங்கள் O
நீநம் ம்றும் இந்தில்"
EDITIOgni எண்ணங்கள். மாறும் வர்ணங்கள்
கூந்தல் கரு கரு என்றிருக்க வேண்டும் என்றுதான் நம் பெண்கள் விரும்புவார்கள் நாட்டுப் பெண்கள் கறுப்புக் கூந்தலை விரும்புவதில்லை. அவர்களு டைய கூந்தல் கறுப்பாக வளர் வதுமில்லை.
அமெரிக்கப் பெண்கள் தங்கள் கேசங்களின் வர்மி னத்தை அடிக்கடி மாற்று வதில் நாட்ம் கொண்டுள்ள னர் தங்கள் முடியை பல வர்ணங்களில் தோய்த்து காலத்துக்கு ஒரு வர்ணத்தில் காட்சி தருகின்றனர்.
ഉ; காலங்களில் செயற்கை முடிகளை (விக்டோப்பா) தொப்பிமாதிரி அணிந்து கொள்கின்றார்கள்
களிலும் விக்குகள் செய்து மாட்டுகிறார்கள்.
ளப்பும் ಇಂc நைலோன் போன்ற செயற்கை நாரிழை
õIL)
1601 -9|616ւլ |6|16վ
க்கும் நீரில் போட்டு து பிறகு எடுத்து ண்டு, வெங்காயம், தண்ணீர் விடாமல், க்கவும். அடுப்பில் ரைத்த மசாலாவைப் சர்த்து வதக்கவும். து கையால் கரைத்து ன்றாக வற்றி வரும் வும். பின்னர் ஜாம் றுகமூடி வைக்கவும். துப் பயன்படுத்திக் O
ஆனால் மனிதர்களுடைய முடிகளுக்குத்தான்
மேலைநாடுகளில் கிராக்கி அதிகம் இயற்கை யான முடியின் இறக்குமதி அமெரிக்காவில் ஆதிகம் அமெரிக்காவுக்கு முடி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ந்தியா பிரதான
இடத்தைப் பெறுகிறது. தக்காளி இந்தியாவில் இத்தனை தொகையான
SS LSLS L SLS LSLSL S LSL S S LSL S LS LLLLLL LLLLLL
பரிசாகக் காத்திருக்கிறது. Sံမ္ယ
R
is a முதல் பரிசுக்குரிய அதிஷ்டசாலிக்கு அருள் ஜூவலர்ஸ் வழங்கும் தங்கமாை
50 அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன. Rல் பெண்கள் மட்டுமே பங்குகொள்ள முடியும்
வி தொடர்ந்து 25 வாரங்களுக்கு வெளியாகும் பரிசுக் கடப்பண்களை சேகரித்துக் R கொள்ளுங்கள். நாம் அனுப்புமாறு கூறும்போது மட்டுமே கூப்பன்களை அனுப்புங்கள்
SLS S SLSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS SSSSSSS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SLS
முடி எங்கு கிடைக்கிறது தெரியுமா?
ஆந்திரா மாநிலத்திலுள்ள திருப்பதியிலி ருந்தும் தமிழ்நாட்டிலுள்ள பழநியிலிருந்தும்
முடி வளர்த்த சில இளம் பெண்கள் தங்கள் அடர்த்தி யான முடியை ஆண்ட வனுக்குக் காணிக்கையாக அர்ப்பணித்து விட்டு, மொட்டையில் சந்தனத்தைஅள்ளிப்பூசிக்கொண்டு போகும் காட்சியை அன்றாடம் காணலாம்.
பாரிஸ் நாட்டு அழகிகளுக்கு இப்போ தெல்லாம் பல வர்ணச் சிகையில் நம்பிக்கை போய்விட்டது. அவை அடிக்கடி சாயம் கழன்று போய் மானத்தை வாங்கிவிடுகின்ற னவாம். அந்த நகரத்து நவீன நாகரிகப் பெண்கள் கறுப்பு நிற (இயற்கை முடி விக் தேடி அலைகிறார்களாம்.
தினமுரசு
&_%A Cন
^:lso
。エ
豊I,25ー31,1997

Page 13
அதோ சந்தைக்கு வந்திருக்கிறது. UGa estau Ušams iš samf: பழகிய முகம், նործ5 թlaնկ, என்னை சறுக்கடித்த சிரிப்பில்தான்
Uë asgjëloj atip?? βόρδΜΤΩΝΩΤΙΤ, 2
அவளும் எனைக் கொன்றவளே நலமாய் இருக்கிறாயா?
இதயத்தை மட்டும் கொடுக்காமல் Taola pala)
என்னையே கொடுத்தது.
கணிதம் இரு கிலோ 2004 விஞ்ஞானம் இரு கிலோ 1754 வர்த்தகம் இரு கிலோ 1504
தமிழ் இரு கிலோ 1004 போதும். போதும்.
பொதி செய்யப்பட்டுள்ளது
கல்வியியல் முதலாளி கல்லூரி குறுக்குத்தெரு இலங்கை
GUII0յ Ղյր:
0-0
சோழரீதரன், பொகவந்தலாவை
சிறுவனுக்குக் கிடைத்த
என்னுள்ளும் சில ԾI(Wա505ն Guma) 378 fluisit சிறுவனின் சந்தோசத்தோடு SL95 as TUL5 பாதுகாக்க முடியவில்லை! Tնuւգ? ***
செலவு வருகிறது. Uġigħ Jupites
வாலியனுக்குக் கிடைத்த முதல் முத்தும்போல, GJITGs) u ós 67 GMT ili diff) au Ld7 பாதுகாக்க முடியவில்லை! ***
disqL) useflon 5 காக்கத்தான் நினைக்கிறேன் முடியவில்லை.
0cirang mai 865 #25 gydü. தோளில் தாங்கும்
୬୩୩ (), $('')/(୬)[0:05] [20:୩୭, ADÖ) 60556) GUITüba solo LDITS) UĪģi 681 67 0-0 ற் உன்னைப் போல் மெளனமாய் இருந்து TöTOTOG07.
என்னைப்போல் இன்னொருவனைக் கொன்றுவிடக்கூடாது
என் இதயம் நலமாய் இருக்கிறதா? முதலில் காதலிக்கக் கற்றுக்கொடு. մmգյն սաUplp
96üOGU. 0-0 கார்காலக் குளிரும் சேர்ந்து நீ மூலையில் எறிந்துவிட்ட எவளைப் பார்த்தால் ஏவுகணைபோல் GTGOTI- GLD GOf)
வேதனையில் இதயத்தில் இரத்தம் மிச்சம் நடுங்கும் போதெல்லாம். இன்னும் முனகிக்கொண்டிருக்கிறதா? இரசாயன மாற்றம் ஏற்படுமோ தோள்களுக்குள் என் தவறுதான். எவளின் வாழ்வு என் சேர்த்துணைத்து AT GUGU ITS 5T 5U (1860aTayib G UITGV) வசந்தமென்றெண்ணினேனோ ' தருவாயே.
என் சுவாசமுள்ளதோ
எவளை மறந்தாலும், 70/7 : நிம்மதி LSS SSS SSS SSSS SS SS SS இயற்கையழிந்து-நான் ம G
gmfj6/GuffCa/6)og dótos)Gøt(Falst. 2.07 – Goss 1956 Alsa GlembLIJi 6 ية); Tifft; 6th) சிருங்காரத்
இந்த வரிகளைப் போல்.
என்னை ஏமாற்றாமல்
சகத்தை நீ எடுத்துக்கொண்டு GEFITSg5C02 g5 (UITG15 6085 TC65g5 TGAU,
வேதனைகள் கொடுத்தாலும்
பரீட்சைக்கேற்ப. எழுதுவதென்னவோ நிறுவைகள் உள்ளன ëndësrc:.g. பாரமில்லாமல் இன்னொருமுறை என்னால் գոյոՌ" இறக்க முடியாது.
சிறு சிறு. 0-0
Guitasi Gurtølgp Tau IT?
போவதற்கு முன் LLITOUu)) விதியை மறந்துவிட்டு-ான்
கேள்விக்கு பதிலைச் சொல். மொத்தமாகப் பெறுவதை as L. எப்பொழுதேனும் T "நீயும் என்னைக் காதலித்திருக்கிறாயா?"
GUGU (PgDuTU இப்பொழுது பிரிவோம். பெற்றுக்கொள்ளலாம் காலம் சுழன்று மேலதிக நானும் இருந்தால், விபரங்களுக்கு. Tôr LOOOO/7a/L
மீண்டும் சந்திப்போம்.
போய் வருகிறேன்.
அகன் கபிலன், aisail
என்விழிக் கூட்டுக்குள்
- --- வசித்திருக்கும் -ே SITAJ6)LDAUTIö. வந்த காலம் தான்
Tori is re-d இரை தேடி வருவதுவும், அலங்கரித்து மகிழ. பூப்-பொறுக்கித் தருவதுவும்.
ಕ್ಲಿ"
அந்த மெல்லிய கத கதப்பில்தான்
கல்விவிற்பனை Tgö740) qoymaq ü). İlliflis,6);</giÜ4004), தித்திப்புக்களையெல்லாம் கவலையின்றி வாருங்கள் ಇಂ¶ಲಿ | o೮ಕೌ5 55 UTGÖTA காலை முதல் 0-0 Լ0/706Ն Ձ/0Մ.1 போனதுகள் போகட்டுமடி.
உன்னை மட்டுமே!
சொல்லிவைக்கிறேன்.
மண்ணின் பெருமையுடன் பாதுகாக்க முடியவில்லை.
கனவு வருகிறது மழை மீண்டும் போராளிக்குக் கிடைத்து எனக்குக் கிடைத்த
2LG07.GO) GOTLÜ GELUITGAU
முதல் காயம் போல, போராளியின் கவனத்துடன் பாதுகாக்க முடியவில்லை யுத்தம் வருகிறது மண்ணுக்குக் கிடைத்த
எப்போதும் இரசித்தபடி பாதுகாக்க முடியவில்லை. இன்னொருத்தி அனுமதி கேட்கிறாள்.
சுபா வரன், கண்டி
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
ஞாயிறு மனக் கலக்கம், தேகசுகம் பாதிப்பு LJUKGI) 72 LDGSON திங்கள்- தொழில் மந்தம், பணச் செலவு Uда) I IDOM செவ்வாய்- புதிய முயற்சி, கடன் படல் மு.ப. 10 மணி புதன் இனசன நன்மை காரியானுகூலம் LĴ),L, 1 LDG887) வியாழன் புதிய முயற்சி, மன மகிழ்ச்சி LJ96), 12 lDGNs வெள்ளி வீண் மனஸ்தாபம், காரியத் தடை LO). LJ. 3 LDGSON சனி தொழில் சிறப்பு செலவு மிகுதி LJUKGI) 72 LD6007
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
மழைத்துளி போல
(அச்சுவினி பரணி கர்த்திகை முதற்கால்)
ஞாயிறு தொழில் சிறப்பு பண வரவு L.L. 2 திங்கள்- காரியானுகூலம் மன மகிழ்ச்சி LIBEG) 12 செவ்வாய்- பெரியோர் உதவி கெளரவம் LL. 1 புதன் வெளியிடப் பயணம், செலவு மிகுதி பி.ப ) வியாழன் மனக்குறை நீங்கும், குடும்ப சுகம் காலை 7 வெள்ளி. இனசன நன்மை, பலவித பேறு LJUKG) 11
கும்பம் அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்)
ஞாயிறு மன மகிழ்ச்சி, குடும்ப சுகம் LJ.L. J Døds திங்கள் தொழில் மந்தம், பணவரவு குன்றும் பிய 2 மணி செவ்வாய் இனசன நன்மை காரியக் கேடு L.L. I Dans புதன் உயர்ந்த நிலை, மன மகிழ்ச்சி Lugaj 12 Dash வியாழன் உறவினர் உதவி, பணவரவு மு.ப. 10 மணி வெள்ளி புதிய முயற்சி செலவு மிகுதி முய, 9 மணி சனி பெரியோர் உதவி, காரிய சித்தி SIG)6) 7 LDGEN
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-3
உத்தராடத்துப் பின்முக்கால், அவிட்டத்து முன்னரை
ஞாயிறு குடும்ப நன்மை, செலவு மிகுதி L.LI, 1 DKNs திங்கள் உறவினர் பகை மனக் கலக்கம் LIEG) I2 DGNOf செவ்வாய்- வீண்குறை கேட்டல், அந்நியர் உதவி பிய 2 மணி புதன் - தொழில் சிறப்பு உயர்ந்த வாழ்க்கை LJ.L. J DGM. வியாழன் கடன் தொல்லை, மனக் கலக்கம் LJUKG) 12 LD6Wolf வெள்ளி உறவினர் பகை முயற்சி பவிதம் LJ.LI, 1 DAs சனி தொழில் சிறப்பு பணவரவு Ls.L. 4 tD6M
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5
மூலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்)
ஞாயிறு வெளியிடப் பயணம் செலவு மிகுதி பிய 2 மணி திங்கள். துயர் நீங்கும், முயற்சி பலிதம் L.L. 1 in செவ்வாய் காரியானுகூலம், தொழில் சிறப்பு: பிப. 3 மணி புதன் பெரியோர் நன்மை, மன மகிழ்ச்சி LJggi) 12 |DGMs வியாழன் தொழில் சிறப்பு பொருள் வரவு Ls.LI, 2 ||Dans வெள்ளி- இனசன நம்மை, பணச் செலவு LJURGÅ) 11 LDGSON fal a Lci kolo, LOGIá GIOG), LJSKG) I2 DGNON
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-1
BID.25-31, 1997
of II, ' ).g.i. சுப நேரம்
(விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை)
ஞாயிறு இனசன மகிழ்ச்சி, ஆடம்பரவாழ்வு பகல் 12 திங்கள்-தொழில் சிறப்பு செலவு மிகுதி LOLU, 2 செவ்வாய் காரியசித்தி, அந்நியர் உதவி LJ.L. I புதன் உயர்ந்த நிலை, பலவித பேறு LISG) 12 வியாழன்- மனக் கலக்கம் தொழில் மந்தம் LLI, 1 வெள்ளி உறவினர் பகை மனக்குறை நீங்கும் பிய 2 சனி காரியசித்தி, பொருள் வரவு L ONLI.
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விகள்) உண்பரி மழையில் ܓܠܐ தக்க நனையும் அதிஷ்டசாலிகள் சந்திக்கும் Lottas (1,10. : முரசின் பரிசுமழைப்போட்டிக்கு வந்து குவிந்த கூப்பன் மழையில் மூச்சுத்
திணறிப் போன்து அசத்திவிட்டீர்கள் போங்கள். பரிசு பெற்ற ாதிப்பதில்லையா? அதிஷ்டசாலிகளில் 200 பேரின் பெயர்விபரங்கள் தொடர்ந்து வெளியாகும்.
முதல் 20 பேரின் பெயர், விபரங்கள் 蠶 வாரம் வெளியாகியிருந்தன. வ்வளவு குதூகலங்களை அடுத்த 20 பேரின் பெயர் விபரங்கள் இதோ. 1றையாமல் சொரிய 21 செல்வி அஷ்ரபியா அஷ்ரப் 32. நடராசா சாந்தினி,
OTOTITO 26/6, பள்ளி வீதி, 29 சித்தி விநாயகர் வீதி, մuւգ Աpւգ5105թ எலந்தகொட, பேருவளை அமிர்தகழி.
22. FGhaji, GaIGADITULIJSub மட்டக்களப்பு YdrGu. 425 33. ஏ. நஜீமா
காதலின் பங்கதெனியா, 155/2 பேராறு, நசத்தில் 23. செல்வி.சி. அருளானந்தம் கந்தளாய். 560/Tffነቓኻ/ ፴ጨ0)
臀 6341, ஸ்டேசன் வீதி, 34. பேரோசா யாசின் Ior த்திருக்கும் ஹனுப்பிட்டிய வத்தளை 56 சியம்பலாபிட்டிய "... 24 எஸ். சுதன் GSSIT 600a).
9522, மோதர வீதி, 35. சி. கந்தகுமார், தவிக்க விடு கொழும்பு-15, ஆலையடி வேம்பு வீதி, " . 25, LunTğ5g5?uDIT லா ஹம்தூன் அக்கரைப்பற்று-7 "ಕ್ಷ್ தந்தே 72. வான் 36. செல்வி நிர்மலா சாரங்கபாணி
" / nrረክ " புத்தளம். 30 ஏ, டன்பார் வீதி, '26 விேளம் ஜெயந்தி ஹட்டன்.
14327. பண்டாரநாயக்கா மாவத்தை 37. கே. பங்கையற் செல்வி E. கொழும்பு-12, 152, ஆலடி வீதி, கண்ணீர் சிந்த விடு 27. சி. அருணாசலம் தோணிக்கல், வவுனியா
1926, தெய்யனவலை, 38. வைரமுத்து சிறிமணி வதணி மனிதர்களைப் போல், கண்டி பாலையடி ஆலய வீதி, Ou/ru/* (5000/05/ 28. LITsfin 39 '? ந்திரன் Ipi ஸ்வி நகர், என இராமசசநதரன '? புதிய காத்தான்குடி-1 P.O.BOX-177, பழக்குப் போடு 29. சஞ்யுக்தா யோசப் SAFAT-13002, ஒரு தரமேனும்- 17/21, unt J. வீதி, KUWAIT, ஊடல் கொண்டு திருகோணமலை, 40. ஆர். ஹெலன்ராஜ் தண்டனை தா 30 எம். முத்துசாமி GREFRATHERST-20. முடியா விட்டால், 4 ஏதொலஸ்பாகே வீதி, 41564 BUTTGAN, கூட்டிலிருந்து 5 Taravüz sig. GERMANY. நள்ளி விட்டாவது 31. எம். திருநிறைச் செல்வி (ஏனைய விபரங்கள் அடுத்தவாரம்) TcöTCO) GOT 5 6 TU ÜLI (65 g/l 64 : வீதி,
LDGOT GOTLDDILLASITg5 GUGGOTA பொலன்னறுவ, ஆர்த்து வரும் S SS SS SS SS SS SS SS
டன் அன்பலைகளைத் 5 ATGMTITLDGÜ முச்சுத் திணறுகிறேன் Iúil,1
BarGg)
F535sa LOTä. FITES GA/CONTIGÜ. FalcóTGOT FITULÓ76,
மருதூர், அனார்க்கலி,
AS R குழந்தையாகவும் சுட்டிப்பையனாகவும் போஸ் கொடுக்கும் இவர் இன்று பிரபல இளம் s நடிகர் நடிப்புலக இமயத்துடன் ဂျိုမှီ வாய்ப்பும் பெற்றவர் இருந்து வந்தவர் என்ன, யார் என்று தெரிகிறதா? கண்டுபிடியுங்கள் விடையை சரிபார்க்க பக்கம் 16 வந்தல் 臀 9 LLIUli. சுப நேரம் ful
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை னது முன் ಉಸಿರು
Ll.
கர்த்திகைப் பின்முக்கால், ரோகிணியிருகடத்துமுன்னரை
தாயிறு செலவு மிகுதி கடன் படல். முய 9 மணி ஞாயிறு இனசன நன்மை காரியானுகூலம் ங்கள்- தொழில் நன்மை, பணச் செலவு பிப 1 மணிதிங்கள் தொழில் சிறப்பு முயற்சி பலிதம் L5G) சவ்வாய்- பொருள் வரவு காரியானுகூலம் பகல் 12 மணிசெவ்வாய் உயர்ந்த நிலை, காரியத்தடை L.L. LDøMs. தன். அந்நியர் உதவி, மன மகிழ்ச்சி முய 9 மணி புதன் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி L.L. 2 DAs யாழன்- பெரியோர் உதவி கடன் தொல்லை நீங்கும் பிய 2 மணிவியாழன் இனசனப் பகை மறைமுக எதிர்ப்பு LLI, 1 DM வள்ளி- இனசன நன்மை, காரியசித்தி பிப 1 மணிவெள்ளி வீண்குறை கேட்டல், மனக் கலக்கம் du | ಉಗಾ னி புதிய முயற்சி, மனக் கலக்கம் பகல் 12 மணிசனி தொழில் கஷ்டம் செலவு மிகுதி LJács) Il IM
அதிஷ்டநாள்- வெள்ளி, அதிவு அதிஷ்டநாள்- புதன் அதிஷ்ட இலக்கம்-5
கர்க்கடகம் (புனர்பூசத்து நாலாம் கால், பூசம், ஆயிலியம்) ஞாயிறு செலவு மிகுதி ஆடம்பர வாழ்க்கை LJAK) I IDOM திங்கள் வீண் முயற்சி, காரியத்தடை LISG) 11 LDGM) செவ்வாய் தொழில் கஷ்டம், கடன் படல் L.L. I Dans புதன் உறவினர் உதவி, மன மகிழ்ச்சி LJUKG) 12 LD6Nof வியாழன் பெரியோர் பகை மனக் கலக்கம் L.L. 2 DM வெள்ளி காரிய சித்தி, கெளரவம் மு.ப. 10 மணி சனி வீண்குறை கேட்டல், செலவு மிகுதி LJSKG) 12 LDGIRIM அதிஷ்டநாள்- வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
fili. I'lli. சுப நேரம் (மகம், பூரம், உத்தரத்து முதற்கால்)
ஞாயிறு மனக் கலக்கம், தொழிலில் பிரச்சனை. பிய 2 மணி திங்கள்- பெரியோர் உதவி, பலவித பேறு LIGG), 12 LDGOVOM செவ்வாய் காரியத்தடை செலவு மிகுதி L.LI, 1 DM புதன் மனக்குறை நீங்கும், உயர்ந்த நிலை, LJUKG) I2 DGNON) வியாழன் வெளியிட வாழ்க்கை அந்நியர் உதவி L.L. 2 DM வெள்ளி துயர் நீங்கும், முயற்சி பவிதம் L.LI, 1 DEM
L.L. 2 DAM
சனி காரியானுகூலம் மன மகிழ்ச்சி
(உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை)
த்திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்)
ாயிறு வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி பிய 2 மணி ஞாயிறு இனசன நன்மை, உயர்ந்த நிலை du | Do! ங்கள் இனசன நன்மை, மன மகிழ்ச்சி. மு.ப. 10 மணி திங்கள் பலவித பேறு IDEM Daf på f7, LJ UG) 12 சவ்வாய்- அந்நியர் உதவி, பணவரவு பல் 1 மணிசெவ்வாய் தொழில் சிறப்பு LIG GITI, D.U. 2 தன். தூர இடப் பயணம் செல்வு மிகுதி பிய 1 மணி புதன் காரியானுகலம் கெளரவம் hu யாழன் தொழில் சிறப்பு பொருள் வரவு 9) L., 2 DGNOf வியாழன்- தொழிலில் பிரச்சனை, மனக் கலக்கம் LJ36), 12 வள்ளி வீண்குறை கேட்டல் மனக் கலக்கம் பகல் 12 மணிவெள்ளி பெரியோர் உதவி செலவு மிகுதி fl. 1 னி முயற்சி பலிதம், செலவு மிகுதி சனி மனக்குறை நீங்கும், உயர்ந்த வாழ்க்கை Ls).L. 2
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-7 அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-5
rursuri DJ J.

Page 14
கொடுத்து, "இதை நீ உன் காலால் உதைத்து
என்ன கேட்டாலும் கொடுக்கும். நீ பெரிய
செல்வந்தனாக வாழலாம்," என்று சொல்லி இத்விட்டுச் சென்றது.
உடனே இரத்தினம் அந்தக் கழுதை
3. இபொம்மையை உதைத்து தனக்கு ஒரு பெரிய
பங்களா வேண்டும் என்றான். ஒரு பெரிய
பாப்பா முரசு சிறுகதை மாளிகை வந்தது.
ல்லூர் என்ற கிராமத்தில்
மறுபடி ஒரு உதை உதைத்து காசுகள்
இரத்தினம் என்ற முட்டை
நகைகள் வேண்டும் என்றான். அவன்
வியாபாரி வாழ்ந்து வந்தான். அவன் தான் ஒரு பெரிய பணக்காரனாகி விட வேண்டும் என்று ஆசைப்படுவான்.
எப்போதும் தானும் ஒரு
விருப்பப்படி எல்லா
உதைத்து தனக்கு ஒன்றைப் பெற்றுக்ெ சிறிது நேரத்தில்
ஈரம் பட்டதை உ திடுக்கிட்டு விழித்தா இவ்வளவு நேரமு அனைத்தும் கனவு எ அதிர்ச்சி அடைந்தான்
முட்டைக்கூடைக விழுந்து முட்டைகள் மண்ணோடு மண்ண
தான் கனவு பொம்மையை உதை முட்டைக் கூடையை
பணக்காரனாகக் கற்பனை செய்து கொண்டிருப்பான். அதே சமயம், பெரிய செல் வந்தர்களைக் கண்டால் பொறா மைப்படுவான்.
வழக்கம் போல ஒருநாள் முட்டை வியாபாரம் செய்து விட்டு, வியாபாரம் செய்த மரத்தடியில் அமர்ந்தான்.
சிறிது நேரத்தில் தூக்கம் அவனை அணைத்துக் கொண்2 L岛川
சற்று நேரத்தில் ஒரு 2 /
தேவதை வந்து அவனிடம்
"உனக்கு என்ன வேண் டும் கேள், நான் தருகிறேன்." என்றது.
உடனே இரத்தினம், "நான் பெரிய செல் வந்தனாக வேண்டும்" என்
DIT Gö7.
தேவதை அவனிடம் ஒரு
கழுதைப் பொம்மையைக்
அப்போதுதான் அவனு பேராசையால் பெருந
றப்பட்டான் இரத்தி
k p (3GUITJÄJJGif(3a) மானது ஆஸ்மியம்
* மிகவும் இலேசான
* தங்கத்தை 0.000 கனமுள்ள மெல்லி முடியும்.
* இரும்பு போன்ற
பாகை வெப்பநிை
* காலியம் என்ற pбіл6ілѣЈ60дијlgi)
விடும்.
k G) LIITILL ITfLLULID GIT
தண்ணீரில் போட்
அங்கும், இங்கும்.
தீப்பற்றி எரியும் * சோடியம் என்ற உ
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபால்ட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் இறுக்கு பரிசு ரூபா 5 காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 31.05.1997 ఇగడంrం త్తGం (carry gఇు: 194
あの。露。?2 * οι εία αράδει
சி. நவராஜ், புனித யோன் பொஸ்கோ கல்லூரி, ஹட்டன். செல்வி மதுமதி பிரான்சிஸ்,
களுப்பானை டிவிஷன், பேர்த்தோட்டம்,ஹொரணை
கு.செந்தூரன், வ/தமிழ் மத்திய மகா வித்தியாலயம், வவுனியா
* டொல்ஃபினும், ! திறந்து வைத் மணி நேரம் வ குதிரைகள்
ாங்குகின்ற வற்றின் தூச்
g
* நமது மூளை 10 ஆ கொள்ளக் கூடி * உலகிலேயே அத
*
எம். ஜசிகா யாசினி, குடியிருப்பு, வவுனியா
செல்வி பாத்திமா பய்ஹா பாரீஸ், கேம்பிரிட்ஜ் சர்வதேச பாடசாலை, மாத்தளை,
ஆபிரிக்கக் கா பறவைதான், !
எம்.கே.எம். நோநா பாயிஸா, பேஸ்லைன் வீதி, தெமட்டகொட செல்வி, நிவேதிகா மனோகர்,
சைவ மங்கையர் கழகம், கொழும்பு-6.
எச். இமாமுல் ஹசன், சஹிரா தேசிய LIITLEISO6V, SúðLI606II. பி. தவராஜா ராஜாஜி, ரீ முத்துமாரிஅம்மன் தமிழ் ம.வி. கம்பளை
* பிலிப்பைன்ஸ் ந லூகான் மினி
1,67TOLD.
* மெக்சிக்கோ நாட் வருடங்களுக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சோலைக்குற்ஒர்அரங்கேற்றம்
வண்ணமலரும் ஆடுது வண்டு தாளம் போடுது சின்னக் குயிலும் பாடுது சிரித்து அணிலும் மகிழுது
பச்சைக் கிளியும் வருகுது பறந்து பறந்து களிக்குது
இச்சைப் போல மயிலதும் இங்கும் அங்கும் உலவுது
கிடைத்தது. மறுபடி விலையுயர்ந்த கார் ITGILT67.
அவனது காலில் ணர்ந்த இரத்தினம் தலைநகர் - வத்திக்கான் சிட்டி ன் அப்போதுதான், பரப்பு - 0.4 சதுர கிலோ மீட்டர் b தான் கண்டது தொகை- 1000 பேர்
- மொழி - இலத்தீன், இத்தாலியன் 2600lb.5/1667. 9 LDLLULLO - கத்தோலிக்கம் ללחץ
i எல்லாம் கீழே
எல்லாம் உடைந்து இத்தாலியின் நடுப்பகுதியில் அமைந்
ண்டபோது கழுதை 6) IITGVTOL:
ப்பதாக நினைத்து வத்திக்கான் நகரம் கத்தோலிக்க மதத் உதைத்த விவரம் தலைவர் பாப்பரசரின் நகரம். இது தனி ஆட்சி உரிமையுள்ள சுதந்திர நாடு. இங்கு
-பசறையூர் மல்லிகா பத்மநாதன்
நாகம் அண்ணா வருகிறார் நன்றாய்ப் படத்தை விரிக்கிறார் ஆகா என்றே நினைக்கிறார்
அங்கே படுத்து இரசிக்கிறார்!
சோலைக்குள்ளே கும்மாளம் தொடருது புது சந்தோஷம் காலை முதல் எல்லோர்க்கும் காட்சி ஒன்று அரங்கேற்றம்
அரண்மனை, பொருட்காட்சியகம், வத்திக் கான் தோட்டங்கள் ஆகியவை அமைந் துள்ளன.
வத்திக்கான் நகருக்குச் சொந்தமாகப் புகையிரத நிலையம், அஞ்சல் துறை காவல் துறை ஆகியவை உள்ளன.
அது என்ன * ஏறமுடியாத மரத்தில் எண்ணிலடங்காத்
காய்கள்: அதுஇன்ன? இத்தமாக வந்தவன் அழுக்காகிப்
போனாலும் யாருக்கும்
அது என்ன? * எரியும்போது வருவான்.
எரிச்சல் மிகவும் திருவான்
ாட்டையும் မ္လမ့္်
தறியும் அல்ல
க்குப் புரிந்தது. தனது டத்துடன் வீட்டிற்குப் GOTLD.
யே மிகவும் என்னும் உலோகம் உலோகம் லித்தியம் ე] (წვევეტ) ||ჩ|''| || பஏடுகளாக அடிக்கட்
Φ (βου ΠΑ ή 461 1000
லயில் தான் உருகும்.
உலோகத்தை எமது
வைத்தாலே உருகி
புனித பீட்டர் தேவாலயம், வத்திக்கான்
பஞ்சைத் தின்றவன் படுத்தே
இமேற்கு வங்காளம்
Puoluigi
இருட்டுக் காட்டிலே குருட்டுப் பன்றி
巒
கிடக்கிறான்.
திருவனந்தபுரம் ஹைதராபாத் பெங்களூர் கல்கத்தர்
மண்ணெண்ணெயில் போட்டு இராஜஸ்தான் ஜெய்ப்பூர்
OTAD. வைக்கிறார்கள். 8 அருணாசல பிரதேசம் இடா நகர்
தங்கம், பிளாட்டினம் போன்ற அஸ்லாம் திஸ்பூர்
அலைநது உலோகங்கள் அமிலங்கள், 10 இத்தரப்பிரதேசம் ಛಿi
காரங்கள், காற்று போன்றவற்றால் புவனேஸ்வர் 羲
லோகம் காற்றினால் எவ்வித பாதிப்பும் அடையாது. இந்தி நகர்
S5 o 2A 242
* பெண் மான்கள் 212 மணிநேரம்
வரை தூங்குகின்றன. * சிலவகைக் கடல் சிங்கங்களின்
குட்டிகள் சிறு மூச்சு சத்தம் : கூட இல்லாமல் 8 மணி நேரம் தூங்குகின்றன.
யாலங்கள் வரை தூங்கும்.
வரை தூங்குகின்றன. * சிம்பான்சி குரங்குகள் மனித ვენუr|'] (ჭ| JHa)(ჭვე 1 8 ||06ტუჩ
றாமீனும் கண்களைத்
|க் கொண்டே, ஒரு நேரம் வரை தூங்கு ரை தூங்குகின்றன. கின்றன. முன்று மணிநேரம் நேரத்தில் இவை பெரும்பாலும் கனவு காண்பதும் JLO இரவில்தான். உண்டு.
பிரம் வகையான நறுமணங்களை நினைவுபடுத்திக் பதாகும். க அளவில் காணப்படும் பறவை எது தெரியுமா? களில் வாழும் ரெட்பில்ட் கியூலியா என்னும் வை ஆயிரம் கோடிக்கும் அதிகமாக உள்ளன. டு 7 ஆயிரம் தீவுகளைக் கொண்டது. அவற்றில் டானா ஆகிய இருதீவுகள்தான் முக்கியமானவை
ல் உள்ள ஜெய்ண்ட் புயா என்னும் தாவரம் 150 ஒரு முறைதான் பூக்கின்றது. TID6ui
DUIJF
21 மேகாலயா
பறவைகள் i முதல் 12 மணித்தி & ஹரியான்
Dഞ്ഞ (UI) 23. இமாச்சலபிரதேசம் வெளவால்கள் 20 மணிநேரம் 24 சிக்கிம்
20、
பனர்ஜி அகர்த்தலா கோஹிமா
EE GSĖiËÄÄGj இம்பால் அய்ஸ்வால் ஷில்லால் இண்டிகர்
፴ሹmff இரண்டாக்
邸江巫-31,1997

Page 15
Ei geni EDU பழைய புத்தகக்கடையில் அந்த நோட்டுப்புத்தகம் கிடைக்கிறது தனது கதையை எழுதியிருக்கிறாள் காயத்ரி கதையைப் படித்துவிட்டு காப்பாற்றும்படி எழுதியிருக்கிறாள் கதை விரிகிறது.
LLLTTTS TT LTLLLMLMLL LLLLLL yTTLLL SSS TTTT TT MT T LTLLLD S TTLLLLLTt TTLLLL LL LLLLL SS TTT TTTTLu TTT u u uD TMT STMLT u T LLLLLLLM D Du ZTS வீட்டு சமையற்காரன் மகள் இந்திராவை உடலில் நகைகளை மட்டும் அணிவித்து நிறு சரசு சிகரெட்டால் இந்திராவின் உடலை சுடுகிறான் அவள் தந்தையான சமையற்
கதவு இடுக்கு வழியாக அக்காட்சியைக் காண்கிறாள் காயத்ரி ரத்னாவிடம் தான் T LLLTTTTDSSY MM yTS ML S S TMS T TlL Luyu Tgu LLTTL DLD TBDL S TL LD DSZL இரகசியமாகப் பேசுவதைக் கேட்கிறாள் காயத்ரி எல்லாம் 3isňschol stru sú st தன்னை என்னவோ செய்யப்போகிறார்கள் என்று பயப்படுகிறாள் காயத்ரி லிட்டுக்கு ஹவுசில் ஒரு பெண்ணை அடைத்துவைத்திருப்பதையும் காண்கிறாள் காயத்ரி அடைக்கப்பட்டிருப்பவள் நிர்மலா என்று அறிய முடிகிறது.
காயத்ரியின் கதையைப் படித்தறிந்த எழுத்தாளர் உடனடியாக கணேஷ்-வகர் உதவியை நாடுகிறார் காயத்ரியைக் காப்பாற்றப் புறப்படுகிறார்கள்
னக்கு திடீரென்று வயிற்றில் சங்கடம் செய்தது. "கணேஷ்" என்று அவன் கையைப் பிடித்தேன்.
"என்ன ஸார்
"அந்த நிர்மலா ராஜரத்தினத்தின் முதல் மனைவி"
"ஆம் நிர்மலா
"அவள் கதி காயத்ரிக்கு நேர்ந்து விட்டால்? மனைவி நிர்மலாவையும் இந்த மாதிரிப் படம் பிடிக்கக் கொடுமைப் படுத்தியிருக்க வேண்டும். அதனால் தான் அவள் சித்தம் கலங்கியிருக்கிறாள்! அவளை அவுட் ஹவுஸில் அடைத்து விட்டு மற்றொரு கல்யாணம் பண்ணிக் கொண்டு அவளை வைத்து என்ன மோசமான படங்கள் கணேஷ். நாம் GBLJITLi GusGBLD/TFGOTLÓNG) GAUTLDG) (GBLJTui விட்டது பார்த்தாயா?"
"என்ன ஸார் சொல்கிறீர்கள்? தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று உயிரோடு வந்திருக்கிறோம்."
"காயத்ரியை எப்படியாவது காப் பாற்றியிருக்க வேண்டும். சே! நான்தான்
முட்டாள்தனமாக கவனக்குறைவாக "காயத்ரி நீ எப்படி? எப்படி? கணேஷ் "ஒரே ஒரு கை காரியத்தையே கெடுத்துவிட்டேன்." என்ன இது ஜீனி வேலை |16IVGOT6ňU (36) j65OILI என்றேன். "எல்லாம் வசந்த் வேலை நீங்கள் கார் மறுபடி
"இப்போது மறுபடியும் (Bumi முன்னால் சென்றுவிட நாங்கள் பிக்சர் அவளை விடுவிக்க வேண்டும் என் முடிந்து திரும்பிக் கொண்டிருக்க, மாடியில்
கிறீர்களா?" என்றான் கணேஷ் துப்பாக்கிச் சப்தம் கேட்டது. தப்பாக ஏதோ "எப்படியாவது, எப்படியாவது நிகழ்ந்துவிட்டது என்று தெரிந்துவிட்டது. என்றேன். ரத்னா முதலில் ஒட நான் வசந்திடம் "எப்படி? சொல்லுங்கள்!" பின்பக்கம் இருக்கும் படிவழியாக ஏறிச் "பாவம் அந்தப் பெண்." செல்லச் சொன்னேன். காயத்ரி தனியாக "வசந்த், நான் சொன்னபடி செய் அகப்பட்டால்." தாயா?" என்றான் கணேஷ் வசந்த், "அங்கே மாடியில் நடந்தது "ஒன்றுவிடாமல்." அத்தனையும் நான் பார்த்தேன். சார் "அப்படி என்றால் பொருள் இருக் மார்பிற்கு நேரே துப்பாக்கியைப் பிடிக் கிறதா? கிறாள் அந்த அம்மாள். அந்த அய்யர் "ஆமாம் டிக்கியில்." காயத்ரியைப் பலாத்காரமாக ரூமிற்குள் "நிறுத்தலாம் என்று நினைக்கிறேன்." அடைக்கின்றார். எல்லாவற்றையும் பார்த் கார் நின்றது. தேன்," என்றான். கணேஷ் இறங்கி, "சார் நீங்களும் "நீ பார்த்திருப்பாய் என்பது எனக்குத் இறங்குங்கள்," என்றான். தெரியும்," என்றான் கணேஷ்,
"ரைட்டர் சார் காயத்ரியைக் காப் "அவளைத் தப்பவைக்க உனக்குக் பாற்றவேண்டும் என்கிறீர்கள் அல்லவா? கொஞ்சம் அவகாசம் கொடுப்பதற்குத் காப்பாற்றலாம் என்னுடன் வாருங்கள், தான் கீழே கொஞ்சம் பாயலாக் காட்டி
என்றான். ஓடிப்பிடித்து விளையாடினேன். அதற்
கணேஷ் பின்புறம் சென்று டிக்கி குள்."
யைத் திறந்து, "மெல்ல, மெல்ல" "அதற்குள் நான் மாடி வழியாக வந்து
என்றான். அந்த அறைக்கதவைத் திறந்து காயத்ரியைப்
டிக்கியின் உள்ளே சுருட்டிக் பின்பக்கத்துப் படிகள் வழியாக அழைத்துச் கொண்டிருந்த ஜீவன் சுதாரித்துக் சென்று டிக்கியில் பார்சல் பண்ணிவிட்டேன். கொண்டு எழுந்து வெளிப்பட. ஸாரி காயத்ரி மூஞ்சியெல்லாம் க்ரிஸ் தெருவிளக்கின் வெளிச்சம் பட. ஒட்டிக்கொண்டுவிட்டது."
"காயத்ரி" என்றேன். "உங்கள் மூன்று அண்ணன்மார்களுக்
"தாங்க்ஸ் சார், தாங்க்ஸ் சார் கும் என்ன கைமாறு செய்யப் போகி அழுக்காக வெளிப்பட்டாள். றேன்!
ந
ಇಂಗ; கே. காண்டீபன், பெயர்: எஸ்.சதீஸ்குமார், GILIULIÍ: GTib. alug: 27 வயது: 21 Jug): 27 Glug: 27 முகவரி: 35 கட்டுவப்பிட்டியமுகவரி: ஸ்பிரிங்வூட், (pas suffl: HAUPTSTR-42, ALIMENop souffl: 8 தெற்கு நீர்கொழும்பு இறக்குவானை, ROAD, 3634||AVIERBACH, GERMANY Claidipтао பொழுது போக்கு பொழுதுபோக்கு பொழுது போக்கு பொழுது ே கிரிக்கெட் வானொலி, பத்திரிகை, வானொலி, ரி.வி. பத்திரிகை. பத்திரிகை,
பெயர்: ஆர்.ரவிச்சந்திரன், Jug): 17
கவரி:274, வெலியமுனை வீதி, ஏகித்த வத்தளை பாழுது போக்கு வானொலி, கிரிக்கெட்
பெயர்: இலங்கேஸ்வரன்,
Rug 26 முகவரி 19 பார் வீதி மட்டக்களப்பு பொழுது போக்கு பேனா நட்பு பத்திரிகை
(BID.25-31, 1997
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கையெழுத்தில் /
வந்து தன்னைக்
நடவடிக்கைகள் கம் தருகின்றன. த்தியிருக்கிறாள் irrorsör ண்டதை காயத்ரி sorm6jö; ö. 966ü. ாறு தெரிகிறது பிரதர்
கணேஷ், "வுட் அப் வசந்த். காயத்ரி அதிர்கிறாள். உன்னை அவர்கள் எப்படி உபயோகப் படுத்திக் கொண்டிருந்தார்கள் தெரியுமா?" என்று கேட்டான்.
"எப்படி? "சொன்னால் அதிர்ச்சியைத் தாங்கிக்
எனக்கருகில் உட்கார்ந்திருக்க. மிகவும் படபடப்புடன் "மிஸ்டர் வசந்த் வசந்த்" என்று உணர்ச்சிவசப்பட்டாள்.
"எல்லாம் என் எஜமானரும், மதிப் பிற்குரியவருமான கணேஷின் மூளை அவர் தான் எல்லாம் நடத்தி வைப்பவர் பிக்
த் ஆகியோரின்
இருந்தபோது ரத்னா விளக்கை அணைக்க மறுத்ததை ஒரு தடவை குறிப்பிட்டிருக் கிறாய் என்ன நடந்தது தெரியுமா? திரைக்குப் பின்னாலிருந்து ஒரு சினி காமிரா சுழன்றிருக்கிறது. பாத்ரூமிலும் அதே கதை. அப்புறம் அந்தப் பெண் ணுடன். அப்புறம்."
"மை காட் அவள் மெளனம், மனத்தில் அந்தக் காட்சிகளை நினைத்து எவ்வளவு கூச்சப்படுகிறாள் என்ப தைக் காட்டியது. விசித்து விசித்து அழுதாள்.
"காயத்ரி நான் ஒரு லாயர். உன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாதே அவர்கள் மேல் எந்த விதத்தில் கேஸ் போடுவது என்பதைப் பற்றி எல்லாம் நாளைக்குப்பேசிக் கொள்ளலாம். நான் சொல்லும் இடத்தில் கையெழுத்துப் போட்டால் போதும் உன் கடந்த காலம் புகைபோல் மாயமாய் மறைந்துவிடும். அழாதே வசந்த் காயத்ரி தங்குவதற்கு ஏதாவது ஒரு நல்ல ஹோட்டலாக முதலில் பார்."
"இல்லை, நான் உங்களில் யாராவது ஒருத்தருடன் தங்குகிறேன். உங்கள்மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது" என்றாள். "உனக்கு எங்கள்மேல் நம்பிக்கை இருக்கலாம் எங்களுக்கு எங்கள்மேல் நம்பிக்கை இல்லை.
"ஏன்? "காயத்ரி நாங்கள் அந்தப் படங் களைப் பார்த்துவிட்டோம். அதனால்
6).gmail6)յր Այրք" என்றான் கணேஷ்
"என் கணவர் என்னை ஏமாற்றிய "அவைகளில் நீ அழகாக இருக்
அதிர்ச்சியையே சமாளித்து விட்டேன்! கிறாய்" என்றான் வசந்த் மாறு இந்த அண்ணன் "திரைப்படம் எடுத்துக் கொண்டிருந் கார் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட் ம் கால் மி வசந்த்" தார்கள் உன் சந்தேகங்கள் எல்லாம் சரியே டலை நெருங்கியது.
புறப்பட காயத்ரி நீயும் ரத்னாவும் தனியாகப் படுக்கையில் ܒ முற்றும்
eی
"మోజాడ
மஹர் முதல் வாசிக்கத்
தயாராகுங்கள் /கிரைம்சக்கரவர்த்தி \ ஜஸ்குமார் ஆழங்கும்
6
TIL UDESTICO
பெயர் எம்.ஜிப்ரி aus 28 முகவரி 23 ஏ இலங்கம்
பெயர்: எம்நசீர் பெயர்: எம்நசார், SOJUSI: 26 OJug): 26 உலுகரத்தை முகவரி கெக்கிராவ விதிமுகவரி: R00MN03060B0%
அன்சார்,
கலன்பிந்துணுவெவ. 177, SAFAT-13002, KUWAIT, ாக்கு பொழுது போக்கு பொழுதுபோக்கு
IT GAGOSTINTAS). பத்திரிகை பத்திரிகை, நண்பர் தொடர்பு
பெயர்: எம்முகமட் alig: 22 pasaulfi: SULGENRAIN-22L23007 BERN, SWITZERLAND. ಇಂಗ್ಲಿ கடற்கரைவிதி சிரமதான ஒழுங்கை புதிய காத்தான்குடி GALIM GLITä. :İrfan, Guair II. UTCS போக்கு வானொலி, பத்திரிகை
bITULLoui DI GIUDIJU U
Gui: Gib. DGfair Gri. AJALU g53 30

Page 16
அப்புறப்படுத்தப்பட்டால் அவர்கள் எங்கு போய்த் தங்குவார்கள் அவர்களுக்கு மாற்றிடம் கொடுக் வேண்டாமா, நாம்?
::::::::::::::
ஓரிரவு மதியை நிர்வாணமாக அடித்துவிரட்டுகிறான். பக்கத்து விட்டு பங்கஜம் மாமியின் ஆடையணிந்து பெரியவரில்
இட்ஷன் லந்துசேர்கிறாள்.இ - - - - -
CB66006), GG) FILLILJ6Jİ,6i T. JEGOL LEGSISIGODNJEGf. சிறு வேலை செய்பவர்கள், முட்ை தூக்குபவர்கள். அவர்களின் வீட்டு பெண்கள் பக்கத்தில் இருக்கிற வீடுகளி சமையல் உதவி பண்ணி, தண்ணி பிடித்துக் கொடுத்து, துணி துவைத் ஜீவனம் செய்பவர்கள், இவர்களை பதினைந்து மைல்கள் தள்ளிப் போக சொன்னால், அவர்கள் பஸ்ஸில் பயண செய்து அங்கிருந்து வரவேண்டும் நாளொன்றுக்கு ஆண்கள் ஆறு ரூபா
அழுகிறாள் சுமதியை அமைதிப்படுத்துகிறாள் கல்பனா
கடைக்குச் சென்று புதிய ஆடைகள் வாங்கிக் கொடுக்கிறாள்
ருக்கிறது." என்ற ான் இன்ஸ்பெக்ட
மூன்று ரூபாய் சம்பாதிப்பவர்கள். அவ கள் பஸ்ஸுக்கு மூன்று ரூபாய் செல 喷 செய்ய LDIIP (BIBULb UITGÖT Á960)Ldk (USLDIT
' ரேவதுதான்வழ்ேேத நமதுக்கு ட்டுப்பட்டு, உனக்குப் பிடித்த மாதி ன் சந்தோஷத்துக்கு வாழ்வதுதா ாழ்க்கை வாழாவெட்டியா? இந்த மாதி று வார்த்தைகளை நம்ப பாஷையிலிருந்ே க்கி எறிஞ்சாத் தாண்டி இந்த நா ருப்படும்"
சுமதி கல்பனாவின் கைகளைப் பற்றி IIGILIGI.
"சாரி என்றாள்.
ாமா? அது அல்லவோ பயன்படும்படி ான வாழ்க்கை ஏதோ ஒரு மிருக ப்பிடும்போதெல்லாம் போய்ப் படுத்து காண்டு, அதுக்குப் பொங்கிப் போட்டு
பேருக்கு வேலை வாய்ப்பு தரவேண்டு
என்கிறார். நான் என்ன செய்யட்டும்?
"மந்திரி ஆயிரம் சொல்வார். தலை யாட்டவா நாம் இருக்கிறோம்? மந்திரிக்
மாக அந்தக் குடிசைவாசிகள் வாக்களி திருப்பதாக அவர் நினைக்கிறார். தவி
உத்தேசிக்கிற தொழிற்சாலையின் மு
லாளி என்று ஒரு பத்திரிகை வெளி யிட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்களே. "அப்படி நாம் குறிப்பு எழு (LDL).4LDIP"
"முடியாதுதான், ஆகவே வெளி படையாகத் தெரிகிற உண்மையைப் பற்றி குறிப்பு எழுதுங்களேன்."
அதிகாரி ஒரு பென்சிலை உருட்டி படி யோசிக்கத் தொடங்கினார்.
வீடு திரும்ப சுமதிக்கு ஆறு மணியா விட்டிருந்தது. "ரயில் எட்டரை மணிக்கு சீக்கிரம் குளித்து சாப்பிட்டுக் கிளம்பு நானும் ரயில் நிலையம் வரை வந்து உன்னை வழி அனுப்பி வைக்கிறேன். "நான் என்ன வாழப் போகிறவளா நீ வந்து வழி அனுப்ப?வாழாவெட்டியா பிறந்த விட்டுக்குப் போகிறவள்தாே DIGIP"
கல்பனாவின் முகம் சிவந்துவிட்டது கண்கள் கரை ஓரம் நீர் கூடத் தேங்கிற்று
"முட்டாள்தனமாக இனி என் முன் இப்படியெல்லாம் பேசாதே வாழ்க்ை என்பதே புருஷன்கூட வாழ்வது மட்டு தானா? அவன் உன்னைப் பன்றியா
கன்று ஒரு புத்தம் புது சூட்கேஸ் வை ருந்தது. அதைத் திறந்து பார்த்தாள் வளுடைய துணிகள், நீங்கலாக, குழந்ை த்யாவுக்கு ஒரு சட்டை, ரகுவுக்கு உடைகள்
ட்டினாள் அவள் பர்ஸை, ஜாக்கெட்டுக்குள் சருகிக் கொண்டாள் சுமதி சூட்கேை
டுத்துக்கொண்டு வாயிலுக்கு வந்தாள்
ல்பனாவிடம் விடைபெற்றுக் கொண்டாள்
வாசலில் கால் வைக்கும்போது, ஒ ம்பாசிடர் கார் அவளை ஒட்டி வந்
"மேடம்.எங்கேயோ பயணப்பட்டு காண்டிருக்கிறீர்கள் தொந்தரவுக்கு வருந்து றேன். நான் உங்களுடன் பேச வேண்
ரும் அமர்ந்தார்கள் ந்தவனுக்கு அறிமு வன் சொன்னான்
"மேடம் தங்கள் ரு புகார் கொடு
கசியங்களும்
நல்ல றிசல்ட்ஸ் எடுப் எதிர்பார்க்கினம். நீ இடையிலை இப்படி போடுகிறாய் சொல்கிறாயோ, இல்
ஜிஸ்ரர் 'புக் வைக்க வந்த நிர்மலா பிறிணிளரிப்பலின் ஒஃப்பீஸ் முன்னால் முழங்கா லில் உட்கார்ந்திருந்த ராதிகாவைக் கண்ட தும், "என்ன ராதி ஏன் லேட்டாய் வந்தனிா? பஸ்ஸை விட்டிட்டியா..? பதட்டப்பட்டபடியே கேட்கின்றாள். தலையாட்டிக்கொண்டே குனிந்த ராதிகா வின் விழிகளில் இருந்து இரண்டு நீர்த்திவலைகள் அவள் கைகளில் இருந்த புத்தகத்தின் மேல் பட்டு சிந்தியபோது மனம் பதைபதைக்க அவள் அருகில் சென்று தலையை நிமிர்த்தி 'ஏன் ராதி என்று கேட்க வேண்டும் போல் இருந்தது.
"நிர்மலா என அதட்டலாய் ஒலித்த பிறின்ஸிப்பலின் குரல் கேட்டு நிமிர்ந்தவள் கிளாஸ்றுமை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். இரண்டு பாடங்கள் முடிந்தபின் வகுப்புக்குள் நுழைந்த ராதிகா, புத்தகங் களை மேசையின் மேல் வைத்துவிட்டு
سمي
பார் ராதி சிரிச்சு சிரிச்சு அழகாய் இருக்கிற
இந்த முகம் அழுகிறதைப் பார்க்க முடியேலையடி ப்ளிஸ் அழாதை எழும்பு முகத்தைத் துடைச்சிட்டு சிரி பார்க்கலாம்" கைக்குட்டையை எடுத்து முகத்தை அழுந் தத் துடைத்தவள் இமைகளில் நீர்த் துளிகள் பளப்ளக்க "இப்ப தமிழ் பீரியட் தானே? இண்டைக்கு சிலப்பதிகாரத்திலை கானல்வரி" ராதிகா சொல்ல,
"உன்ரை கண்ணிருக்கு முன்னால் கானல்வரி ஒன்றும் பெரிசில்லை இண்டைக்கு LIIILD J.L. என்ன நடந்தது என்று - - - - இப்பவே எனக்குச் சொல்லுறாய் என்றவள் புத்தகத்தின் மேல் முகத்தை வைத்து இப்ப வேண்டாம் என மறுத்த ராதிகாவை விம்மினாள் அருகில் வந்த நிர்மலா கூட்டிக்கொண்டு ஹோம்சய்ன்ஸ் றுமுக்குள் அவளை ஆதரவாய் அனைத்தபடியே நுழ்ைந்தாள். "ராதி ஏன் அழுகின்றாய்? உனக்கென்னவோ "இண்டைக்கு ஹோம்சயன்ஸ் மிஸ் நடந்திட்டுது என்ன நடந்தது? ஏன் லேட்டாய் வரயில்லை. இப்ப் சொல்லு உனக்கு என்ன வந்தனி சொல்லு ராதி" அவள்முகத்தை நடந்தது: ராதிகாவுக்கு முன்னால் கதிரையை நிமிர்த்திக் கேட்டபோது காட்டுக்கத்தல் இழுத்துப்போட்டுக் கொண்டு உட்கார்ந்த கத்திய மாணவிகள் அனைவரும் சத்த படியே நிர்மலா கேட்கின்றாள். LDLIJÄlf ஒருமித்து ராதிகாவைப் பார்த்தனர். "இனிமேல் நான் ஸ்கூலுக்கு வரமாட்டேனடி மேசைமேல் விழுந்து சிந்திய கண்ணி நிம்மி சொன்னபடியே விம்முகிறாள். ரைப்பார்த்தபடியே குனிந்திருக்க, "இங்கை "என்னடி சொல்கிறாய்? ஸ்கூலில் நிதான்
"உண்மைதான் வெளிக்கிட்டுக் கொ ரவின் வந்து அப்ப 6TGöIGOGOTj, JGULIGOOILD அம்மா, அப்பா ஒப்
 

ருட்டுகளும் உள்ள காடு. அதனால்தான்
றுவான், எப்போது தாக்குவான், எப்போது ாங்குவான், யாருக்கும் தெரிவதில்லை. ன் மனைவி மீதே எப்போது திருட்டுக் ற்றம் சுமத்துவான் என்பதையும்
அடிப்பது மாதிரி, பஸ்ஸில் பயணம் செய்ய வேண்டும் போல் இருக்
கிறது.
எங்கு போகலாம்?
எ ன று
வன், தன் பெயரையும் ர் என்றும் தான் பணி D GG) FITGÖTGOTTGÖT, ருங்கள்.தயவுசெய்து க்குள் திரும்பினாள். ந்த நாற்காலியில் இரு
دC) C
U L.
S ހޮހހހ
つ
معیس Z / ހަހިށަހަހިހެ/ 2 ހިމިހިހާހަޚް ன்றாள் கல்பனா. சுமதி கல்பனாவை கேட்டான் கணேசன் தற்றும்படியாகிவிட்டது. வண்டியில் கடைசியில் அழகர்மலைக்குப் போக
லாம் என்று முடிவெடுத்தார்கள் வசந்தியை அழைக்கலாம் என்றாள் சுமதி "எந்த வசந்தியை?" என்றான் முடிகிறது. முட்டை உடைந்து குஞ்சு கூவுகிற இகணேசன்,
ரை, குயிலா காக்கையா என்று எப்படி "என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? ண்டு கொள்வது? அது மாதிரித்தான் இகணேஷ் நர்ஸ் வசந்திதான். பத்து இந்தக் கணேசனும் இதோடு மீண்டனே நாட்கள் உங்களுக்கு இரவு டுட்டியில், அதைச் சொல்." அன்பும் கருணையும் பொலிய சேவகம் கல்பனா மிகுந்த செய்தாளே, அந்த நர்ஸ்தான். ஒரு நாள்
சுமதி கல்பனாவை கப்படுத்தி வைத்தாள்.
கணவர் தங்கள்மீது திருக்கிறார். தாங்கள் டு வெளியேறி விட்ட து அவர் தங்கைக்காக திேல் செய்து வைத் து பவுண் நகைகளை, நீங்கள் இரவோடிர ண்டு போய் விட்டதாக
லியிருக்கிறார்." FIT657GOTIT6: பரிச்சயத்திலேயே என்னுடன் சினேகம் னாவின் முகத்தைப் "விஷ் யூ ஆல் தி பெஸ்ட்" கொண்டு எனக்கு உணவு கொடுத்து றைந்து போய் விட்டது "ஆமாம். அப்படித்தான் இனி நான் அழைத்தாளே, * சுமதிக்குச் னைக்க வேண்டும். நடப்பதெல்லாம் "அவளையெல்லாம் அழைக்கத்தான் * 、 வேண்டுமா?"
"ஏன் அழைத்தால் என்ன?" "ஆஸ்பத்திரிப் பழக்கம் ஆஸ் பத்திரியோடு போகட்டுமே. அதிலும் ஒரு நர்ஸ்ை."
கணேசனின் உருவம் கொஞ்சம் போலத் தெரிந்தது. E(தொடர்ந்து வரும்)
பாய் என்று எல்லோரும் அதாலை பிரச்சனைப்பட்டுக்கொண்டு நிக்க ராசாத்தியாய் ராணியாய் வாழுறதை என்னடா என்றால், பஸ்ஸையும் விட்டிட்டன் லேட்டாய் வந்து விட்டுப்போட்டு படிப்பு கிடிப்பு என்று ஒரு குண்டைத்துக்கிப் பணிஷ்மன்ற் வேறை இனிமேல் ஸ்கூல் பிதற்றுகிறாய் என்று எனக்கு அப்பா உண்மையைத் தான் வரமாட்டன் என்று நினைக்க என்னாலை பேசுறார். நான் என்ன சொன்னாலும் ல ஜோக்கடிக்கிறியோ? அழாமல் இருக்கமுடியேல்லை நிம்மி" அவை ஏத்துக்கப் போறதில்லை. அழுது அடம் பிடிச் சாலும் ஆகப் போறது ஒன்றுமில்லை. என் கனவு அவையஞக்குத் தெரியாது என் ஆர்வம் அவையஞக்குப் புரியாது என் இலட்சியம் சொன்னால் விளங்காது. அவையஞக்கு தங்கடை சுமை - சுகமாக செலவில்லாமல் இறங்கினால் ரவினைக் கல்யாணம் பண்ண உனக்கு போதும், நான் யாருக்காவது வாழ்க்கைப் விருப்பமா? பட்டால் மட்டும் போதும்"
அவன அழகுதான். ஆனால் பச்சைக சொல்லிவிட்டு அழும் ராதிகாவை
குடிகாரன் ವ್ಹೀ''ತಿಆ!" I5GIGIT GlG) DJ,IGLI
"நீ ஓம் என்டிட்டியே? D5). bleeuwijl EleuEFABijf வெளிநாட்டில் இருந்து கைநிறையப் பணத்துடன் வந்தவன் ரவீன் வீடு- கார் ಮಂಗ್ಳ": ಇಂದ್ಲಿ : பர்க்காமல் வெளிப்பட்டில் மயங்கி நான் 'மாட்டன் என்று அடம் பிடிச்சு தாரைவாககும ஏழைததாய தகபபணுககு அழுதன் "என்னைப் படிக்க விடுங்கோ' பிறந்தது (U) DADLONT? இல்லை ஏழை என்று கெஞ்சினன். தொடர்ந்து படிப்பிப்பிக் யானாலும் அழகாய பிறந்து ಮಂಗ್ಳು கிறதுக்கு தங்கட்டை வசதியில்லையாம், உனக்குப் வாழ்க்கைப்பட்டு போகிறோமே இது III பிறகு இருக்கிற மூன்று பெட்டையளையும் செய்த குற்றும் எதிர்காலக் கனவுகள் சரி எப்பிடிக் கரை சேர்க்கிறது? என்று கவலைப் ' இலட்சியங்கள் அதனையையும் பட்டுக் கொண்டு இருக்க கடவுளே என்று தாய் சகோதரங்களோடு இங்கு விட்டு விட்டு மனதுக்குப் பிடிக்காத மணவாள னுடன் பிளேனில் பறந்து கொண்டிருக் கிறாள் ராதிகா. O
(BID.25-31, 1997
க் காடு என்று யாரோ ந்தர்ப்பத்தில் சுமதிக்கு காடு இருள் அடர்ந்
EEEEEEEEEEEEEEEEEEEEEEEE
ண்டு நிக்கேக்கைதான் வோடை கதைத்தான். அந்தத் தம்பி ஒவ்வொருவருக்கும் ஒருலட்சம் பண்ணப் போறானாம் பாங்கில் போடுது எந்தச் சீதனமும் இல்லாமல் என்று போட்டினம். உன்னைக்கல்யாணம் செய்யச் சம்மதிச்சிருக்கு GDI
-

Page 17
க்.டொக்.டொக். வீட்டுக் GGLD: தட்டப்படுஞ் சத்தங்
கேட்டு வெளியே வந்தாள் சங்கவி, "யாரது? என்றாள் மெதுவான குரலில்
"நொத்தாரிஸ் திருமாவளவன் வீடு இதுதானா? கேற் வாசலில் நின்றபடி அவளைப் பார்த்துக் கேட்டாள் சாருலதா
சங்கவி கேற்றைத் திறந்தபடி "ஒமோம் அவர் எங்கடை அப்பாதான். அவர் இறந்து
பத்து வருடங்கள் சென்றாலும் அவற்றை பேர் சொன்னால்தான் இங்குள்ளவர்களுக்குத் தெரியும்" சிறு புன்னகையோடு சொன்னாள்
"உங்கடை வீட்டிலை ஒரு பகுதி வாடகைக்குக் குடுக்கிறதாப் பேப்பரிலை வந்திருக்கு என்ரை மகனுக்கு எஞ்சினியரிங் கிடைச்சிருக்கு அதுதான் கம்பசுக்குக் கிட்டிய இடத்திலை வீட்ெடுத்தால் படிக்கிறதுக்கு வசதி எண்டு பார்க்கிறன்" தெளிவான குரலில் கூறினாள் சாருலதா
சங்கவிக்கு அவளை முன்பு எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. யாராயிருக்கும்? தனக்குள் சிந்தித்தாள்.
"நான் தனி ஆள்தான் இந்தப் பெரிய வீட்டிலை தனிய ಸ್ನ್ಯ சிரமந் தான். அதுதான் விட்டிலை ஒரு பகுதியை வாடகைக்குக் கொடுக்கிறனான். இப்ப வாட கைக்கு இருக்கிற ஆட்கள் வேறு வீட்டுக்குப் போறபடியால் அதை வேறு ஆட்களுக்குக் குடுக்கிறதுக்கு யோசிக்கிறன்." அமைதியாகச் சொன்னவள், "என் பெயர் சங்கவி. நான் ஒரு சயன்ஸ் பட்டதாரி ஆசிரியை" என்று தன்னையும் அறிமுகஞ் செய்துகொண்டாள்.
ஆ ரியன் உச்சி சரிந்துவிட்ட =நேரம் பொன்னாக மாறிக்
O>`~ G)Jy,ITGioTLq (IKiig y,JfQiy L. JL" @၉၈၈).Jø#'' மடிப்பு, மடிப்பா பச்சை, கரும்பச்சை கலந்து காற்றில் விரிந்து மடியும் புத்தகமாக படபடத்து அசைந்து குலுங்கிய தேயிலைத் தளிர்களை மருவி வந்து வருடிய தென்றலை நின்று இரசித்து, சுவைக்க முடியாதவளாக மெல்ல நடந்து கொண்டிருந்தாள் தாமரை
தோளில் கனமான புத்தகப்பை, முகத் தில் களைப்பு ஸ்கூல் விட்டு வரும் அசதியை விடவும், வீட்டை நினைத்தால் ஏற்படும் அயர்ச்சி அதிகமாக இருந்தது.
காத்திருக்கும் வேலைச் சுமைகள் அப்பப்பா, இந்தமாதிரி நடந்தால் நாளை ஸ்கூலுக்குப் போகவருமோ? அண்ணி என்ன சொல்லி குறுக்குப் பண்ணுவாளோ?
நினைவே கசந்தது. எட்டி நடக்க முற்பட்டாள். மலைச் சரிவோடு நெளிந்து கொண்டிருந்த ஒடையில் தண்ணீரை ஏந்திக் குடித்தவள். அள்ளி முகத்தில் அடித்து களைப்பைக் குறைத்துக் கொண்டு மறுபடி நடந்தாள். பசிக்களை பின்ன மூச்சு வாங் கியது. ஒரு தூரத்துக்குரல் எதிரொலியாக.
"தா.ம.ரை." திரும்பியவள் முகம் இருண்டது. சே. இவன் கதிர் எப்ப பார் ஒரே கரைச்சல்
வேகமாக நடந்தாள், நடையில் பயம்
தெரிந்தது. எத்தனை தடவை பிடிகொடாமல்
விலகியாயிற்று புரிந்து கொள்வதாகக் - TEMIITID. .
எப்பேர்ப்பட்ட கசப்பான அநுபவங் களை ஜீரணித்துக் கொண்டிருக்கிறாள் 2 a 67.
தொடர்கதையாகிப்போன மலையக மக்களது வாழ்க்கை முறை பரிதாபமாயி ருந்தது. பணக்கார வர்க்கத்தினரின் பச்சைத் தனமான எண்ணங்கள். சுகம் காணுவதற்கு பாமரத்தனமான மக்களைப் பாமரர்களாகவே இருக்கவிட்டு, மேலும், மேலும் இரத்தத்தை உறுஞ்சி, சக்கையாக்கி போதையில் வலியை மறக்கும் உத்தியைக் கற்பித்து, அதற்கு அடிமையாக்கி என்றும் உலகைப் புரிந்து கொள்ளாத வகையில் உருவாக்கி. ஒ. இது பணக்கார முதலாளிகளின் மானுட தத்துவம்
அவள், அம்மாவின் பேக்குத்தனமான போக்கு எதனால், சரியாகச் சொல்லத் தெரியவில்லை. அப்பா எவளுடனோ போய்
G.25-31 1997
- R
அவர்கள் என்ரை எஞ்சினியர், டொக்ர லும் ஒரு பட்டதாரியை நினைக்கவில்லை. அ யின்ரை ஒரே மகன், ! அவரைத்தான் எனக் பிடியா நிண்டினம் ந ஏ.எல். படிச்சிருந்த சம்மதிச்சிருப்பன், ! போட்டு ஏ.எல்.படிச்
"சங்கவி திருமாவளவனா நீ என்னோடு பாடசாலையிலே ஒன்றாகப் படிச்சது ஞாப கம் இருக்கா? புரியும் விதமாய்க் கேட்டாள். "நான்தான் சங்கவி திருமாவளவன். உன்னை யும் எனக்கிப்ப ஞாபகம் வருது நீதானே சாருலதா? அவளுக்கு அதிர்ச்சியாக
ருந்தது.
"நான் சாருலதாதான். இவன் என்ரை மகன்- ஒரே மகன்" என்று புன்னகை செய்தாள்.
"உன்ரை மகனா? வளர்ந்திட்டான். என்ரை வீட்டுக்குக் குடியிருப்பதற்கு நீங்கள் வருவதையிட்டு எனக்குப் பெரிய ஆறுதல்." "சங்கவி உன்ரை கணவன் வெளிநாட் டிலா? உன்ரை பிள்ளையன் எங்கே? ஆவலுடன் கேட்டாள் சாருலதா
"நான் தனி ஆள் எண்டு முதலிலேயே சொன்னனான். நான் திருமணஞ் செய்ய யேல்லை எனக்குக் கணவனோ, குழந்தை களோ இல்லை. துயரந்தோய்ந்த குரலில் சொன்னாள் அவள்
சாருலதா அதிர்ச்சியடைந்தவளாக, "சங்கவி நீ படிக்கிறபோதே உன் பெற்றோர் உனக்குத் திருமணஞ் செய்து தருவதற்கு முயற்சி செய்ததாக எங்கள் பாடசாலையில் எல்லோரும் கதைத்தார்களே! உன்ரை படிப் புக்கும் வடிவுக்கும் சீதனத்துக்கும் எஞ்சினி யர், டொக்ரர் எண்டு தேடி வந்து காலடியில் நின்றிருப்பார்களே! ப்பிடி உன்ரை வாழ்க்கை அமைந்துவிடும் எண்டு நான் கனவில் கூட நினைக்கவில்லை. மனம் நிலை தடுமாற மலைத்து நின்றாள்.
"எல்லாம் என்ரை விதி சாருலதா அம்மா, அப்பா எனக்குத் திருமணஞ்செய்துதர நினைத்துக் கஷ்டப்பட்டது உண்மைதான்.
எனக்கு மாப்பிள்ளை விதியே அவரைக் கட்டி மிடுக்குடன் சங்க வுக்கு எரிச்சலை உண் பொறுமையுடன், "சங் பார்த்தால் எனக்கே வந்த செல்வத்தைக் தள்ளிப்போட்டு விதி றாய்.
என்ரை வாழ்க்ை உன்னைப் போல ஒ - Gija)[Tols['LITøylls) 2) விட்டதிலிருந்தா..? அவருடன் வாழந்த காலத தின் சுமைகளுக்கும் வெறித்தனங்களுக்கும் ஐஞ்சாம் வகுப்பு மட்டு ஈடுகொடுத்து தன்னை இழந்தாளா..? கொழுத்த சீதன ல்லை அண்ணன் தனக்கொரு துணையைக் தகுதிக்கேற்ற மாப்பிள் கொண்டு வந்து ஆசி கேட்டபோதா..? அப்பாவாலை இயலா அக்கா அப்பாவைப் போன்றதொரு வாழ்க் தானே வீக்கம் எண்டு கைத் துணையைத் தேர்ந்தெடுந்து, அவனோடு துன்பப்படுத்தாமல் ஒடி அரைவயிறும் கால்வயிறுமாக அல்லாடு பிள்ளையையே கட்டி வதை அறிந்தபிறகா.? அவளுக்குப்பின் நிறைவாத்தானே இரு னால் வயசுக்கு வரத்துடிக்கும் தங்கையின் = :) :) : வளர்ச்சி கண்டா..? ஊகும் புரியவில்லை. சம்பாதிக்கிறார். glas
நித்தம் புதிதாக காண்கின்ற ஒவ்வொரு வருஷம் போக ஒரு நிகழ்வுகளும் அவளைச் செம்மைப்படுத்தின. தகுதியை விட்டுக் கு குண்டும், குழியுமாக கடந்துவந்த பாதையில் இவ்வளவும் எனக்கில் தொடர்ந்து விழுந்து போகாமல் நிதானமாகப் == == பார்த்து நடந்தாள்.
முதலில் எது எப்படியானாலும் 01 Eur T வரையென்றாலும் முடித்துவிட வேண்டும். 9 Es அப்புறம் மலையகத்துக்குரிய சலுகையுடன் in Gregon பள்ளியாசிரியையாக முடியும் முடிந்தவரை மக்களை, சமூகத்தை முன்னேற்ற வேண்டும்.-- அதுக்கு அவள் பாடசாலைக்குப் போக மறித்தான் வேண்டும். எத்தனை குறுக்கீடுவந்தாலும் உடைத்தெறிய வேண்டும்.
பஸ்ஸில் போவதானால் கிட்டத்தட்ட நான்கு கி.மீ மலைப்பாதைவழியாக நடந்தால்
இரண்டு கி.மீற்றர் பஸ்ஸ்ற்குப் பணம் கேட்டால் "நிறுத்து படிப்பை" என் பார்கள். நடப்பே - - - -
୫
பார்க்க ஆள் தேவை 6 விடுவாள். ஒரு சில நடந்ததுமுண்டு.
எப்படியோ தாஜ கொண்டாள். அதன் பி இந்தத்தடவை பரீட்ை Gilgil.
காலையில் எடு, வோடு, கால் கடுக்க காஞ்சு கருகி வீடு இருக்கவும் பொழுதி தனையையும் முச் தாங்குவது
"ஆமாம் தாமரை பதிலென்ன?" மூச்சுெ 660)6ÕILI LIIT.J. (BJITL)
"எதுக்குப் பதில் - GjLLII61. என் கேள்விக்கு" ۔۔۔ــــــــــــــے۔ SACRULLAD "G.J.L.Jij GEH6öIGe - Gif|GBGØT GOTTI?”
நன்று நடந்தாள் சளைக்காமல் அடிமைத தலை பல்லைக் கொடுக வைக்கும் குளிரில் கிடைக்கிறதுக்கு வழி
GT GJG GJIT (IHGHIÚD (LID GÖTGOTIẾT GIT (LDİb59, JEITIGO) GIV&# "ஓ இதுவா பிற : "ಕ್ಲಿ குழாயில் ருந்து புகுந்த வீட்டு 6 குடி தண்ணீர் பிடிச்சு வைச்சு, பாத்திரம் காதல் கல்யாணம், ே தேய்ச்சு, கூட்டிப் பெருக்கி, சுடுதண்ணி ஒன்றுதானா மாறுதை விளாவி, அண்ணியை எழுப்பி மேல் வும் உயர்வானதாகத் கழுவவைச்சு, வேண்டிய பணிவிடைகளைச் என்ன தாமரை செய்து போய்வரட்டுமா? அண்ணியென அவள் இன்னொரு
விடை கேட்கும்வரை பரீட்சை எழுதுவது போதுதானே?" போலத்தான். எப்பிடி வேணு அண்ணியை குளிர வைச்சால்தான் கொள்ளலாம். அத
பொறுத்து, அதிலெல் மில்லை. என் இல நான் வெளியுலகைப்
o
காரியமாகும் என்பதை எடைபோட்ட தாமரை, அவளைச் சகல மரியாதைகளுடனும் கவனித் துக் கொண்டாள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தகுதிக்கேற்றபடி எண்டு பேசாவிட்டா எண்டாலும் கட்டித்தர |ப்பாவின்ரை தங்கை ஒரு போஸ்ட் மாஸ்ரர். தத் தகுதி எண்டுவிடாப் ானும் வெறும் ஓ.எல் ால் அவரைக் கட்டச் கம்பஸிலை படிச்சுப் ச போஸ்ற் மாஸ்ரரோ
? எனக்கென்ன தலை க்கொண்டு திண்டாட2 விபேசியது சாருலதா டாக்கியது. ஆனாலும் கவி நீசொல்லுறதைப் கவலை வருது தேடி
காலால் உதைத்துத்
யைக் குற்றஞ் சொல்லு
கையைப் பார் நான் ரு சயன்ஸ் பட்டதாரி 6ôr (360TIT 600L FL16ôTGAU னே? என்ரை மனிசன் ந்தானே படிச்சிருக்கு? ங் குடுத்து என்ரை ாளை எடுக்க என்ரை து விரலுக்குத் தக்கது நினைச்சு அவரைத் அவர் பேசின மாப் யிட்டன் இப்ப நான் க்கிறன். அவர் லண்ட து கை நிறையக் காசு ரை மகன் மூண்டு எஞ்சினியர் என்ரை டுக்காமல் இருந்தால் லைத்தானே? நம்முன்
னோர் அறியாமலா சொன்னார்கள் தனக் கெளியது தாரம் எண்டு மூன்று கால் முயலையே பிடிக்கிற புத்தி கூடாது சங்கவி" பொதுப்படையாக அவளைக் குற்றஞ் சாட்டு வதாகச் சாருலதாவின் பேச்சு அமைந்தது. "உண்மைதான், அந்தப் போஸ்ற் மாஸ்டர் என்னை விட்டுட்டு வேறிடத்தில் செய்யக்கூடாது எண்டு கொஞ்சக் காலம் இருந்துதான் பார்த்தவர். பிறகு திருமணஞ் செய்திட்டார். இப்ப அவருக்கு ஒரு மகனும் மகளும் இருக்கினம். அவரும் நல்லாத்தான் இருக்கிறார்." என்றவள் சிறிது யோசித்து விட்டு "எனக்கினி என்ன கலியாணம்? வயது நாற்பதைத் தாண்டியிட்டுது, ஏதோ இருந்திட்டன், இப்பியடியே இருந்திட்டுப் போவம்" வேதனைப் பெருமூச்சுடன் கூறினாள்.
"என்னெண்டாலும் பெண்கள் தனிமை யாக இருப்பது புத்தியில்லை. நோய்நொடி என்று படுக்கிற நேரமாவது உன்ரை தனிமை துயரம் நிறைந்தது என்பதை உணரத்தான் போகிறாய்!” சுருக்கமாகப் புரியும் விதத்தில் கூறினாள்.
"அதுக்கு இனி என்ன செய்யிறது? காலமும், நேரமும் போட்டுது" சலித்துக் GJITGooTLIFTgiT, Lija.
கொள்ளும் வெடித்தன் தன்னு பாட்டில் வாய் புறுபுறுத்தது
"இப்ப உனக்கென்ன குறை? உன்ரை அழகுகுறையேல்லை. காலமும்போகேல்லை. காலம் மீண்டும் வராது. ஆனபடியால் விரைவாகச் சொல்லு உடனடியாக உனக் கொரு மாப்பிள்ளை பேசிக் கட்டித் தர என் னாலை முடியும்" என்று உறுதி கூறியவள் சங்கவியின் முகத்தைக் கூர்ந்து கவனித்தாள். "எனக்கொரு மச்சான் இருக்கிறார். மிதிச்ச இடத்துப்புல்லுச்சாகாது அவ்வளவு நல்லவர் தன்ரை நாலு சகோதரிகளையுங் கரை சேர்த்துப்போட்டு ருக்கிறார். அவருக்கு எங்கேயெண்டாலும் நல்ல பெண் ணாகப் பார்த்துக் கட்டிக் குடுக்கவெண்டு வீட்டுக்காரர் நினைக்கினம் நான் கேட்டால் மறுக்கமாட்டினம். நீ ஒமெண்டால் அடுத்த நிமிஷம் ஜாம் ஜாம் எண்டு கலியாணம் நடக்கும்." அக்கறையுடனும், உறுதியுடனும் கூறினாள்.
"அவர் என்ன வேலை சாருலதா? "மறந்திட்டன் அவர் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் ஏ. ஆக இருக்கிறார். வருட இறுதியிலை எஞ்சினியராகப் புற மோசன் கிடைக்க இருக்குது கிடைச்ச வாய்ப்பை நழுவவிடாமல் பயன் படுத்திப் போடு சங்கவி
"கம்பளியிலை படிச்சவரோ? "இல்லை. காலம் போன பிறகு இது எண்டு வாழ்க்கையை வீணடிக்கிறது முட்டாள்த்தனம் இந்தக் கலியாணத்துக்கு மறுக்காமல் ஒமெண்டு சொல்லிவிடு." கரிசனை யோடும், அன்போடும் சாருலதா கெஞ்சினாள்.
"சாருலதா நீ சொல்லுறதைப் பார்த்தால் அடுப்புக்குள்ளை விழாமல் தப்பி வந்தவளை நெருப்புக்குள்ளை விழு என்று சொல்லுற மாதிரி இருக்கு இந்தப் பறவைக்கு வலை போட்டவை எத்தனை பேர்? இது வலையிலை அகப்படாத புத்திசாலிப் பறவை நான் என்ரை, தகுதியைவிட்டு எப்பவும் இறங்கிவர மாட்டேன்.கம்பளிலை படிக்காதவரைக் கட்டுற தெண்டால் எப்பவோ கட்டியிருப் பேர்
மூஞ்சியில் அடிச்சமாதிரியான சங்கவி யின் உறுதியான பேச்சில் தடுமாறிப் போனாள் சாருலதா அவளது முகத்தில் பூத்திருந்த நம்பிக்கை மெல்ல வாடியது.
"சங்கவி ஆண்களின் சீதனக் கொடுமை யில் சிக்கித்தான் அதிகமான பெண்களின் வாழ்க்கை கன்னிமை கழியாமல் அழிஞ்சு போகுதெண்டு குறை சொல்லுகினம். தங் கடை தகுதிக்கேற்ற ஆண்கள் கிடைக்க வில்லையே என்று கன்னிப் பெண்களாகக் காலத்தைக் கடத்தும் பெண்களும் அரைக் கரைவாசிப்பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்." வெறுப்போடு கூறியவள் தெருவில் இறங்கி நடப்பதற்காகத் திரும்பினாள் கேற் வாசலில் உள்ள மல்லிகைப்பந்தலில் தெரிந்த வாடிய மலரொன்று அவளுக்குச் சங்கவியை நினைவூட்டியது.
榭 இஞ்சை ಛೀ:*
தன்னுடைய ஆத்திரம் முழுவதையும் கொட்டித் தீர்த்தாள் கமலம் கமலத்தின் கணவன் மணியன் இன்று காலை புற்ப் ன அபாயக் கொடி செல்லும்போது ஃபைலிலிருந்து ாக்கப்பட்டுவிடும் (t) விழுந்த அந்த பேப்பர் துண்டுதான் iட்டு வேலைகளை
தவறினால் "நிறுத்து"
கமலத்தின் ஆத்திரத்தைக் கிளறியது அந்தக் ': கடிதத்தை மீண்டும் ஒரு முறை எடுத்து
தடவை அப்படி
ா பண்ணி சமாளித்துக்
)dቻ எழுதும் 6) IGOULLIFT
த்துப் போகும் உண நடந்து, மாலை வரை
வந்து காலோய்ந்து ன்றி அன்றாடம் இத் ணுக்கென்றில்லாமல் ந்தக் கதிருக்காகவா? நான் கேட்டதுக்குப் பாங்க வந்து மறித்த ம் எழுந்தது அவளுள். தரணும்" காட்டமாக
I னனா? கேட்கலைன்னு
ாயிலிருந்து விடுதலை பில்லையா இது? ந்த வீட்டுச்சிறையிலி ஜயிலுக்கு மாறுவதா, ஈழந்தை, குட்டி, இது லத் தருவது? வேறெது தெரிவதில்லையா?" பெண்ணுக்கு சுதந்திரம் வீட்டை நிர்வகிக்கும்
மானாலும் எடுத்துக் து அமையுறதைப் லாம் எனக்கு இஸ்ட ட்சியம் ஈடேறணும். பார்க்கிற சொற்ப
வாசித்தள்
"என்னை நீ ஏமாற்றி விட்டாயே என் நெஞ்சத்திலே வேதனைத் தீயை
வாழ்ந்தால் என்னோடுதான் வாழ்ல்ே III வேளை இதுதான். இப்பிடியொரு சம்பா ஷனை நடந்ததுன்னு தெரிஞ்சாலே அதுக்கு முற்று வைக்கப்பட்டுவிடும்."
"உன் எதிர்கால இலட்சியத்துக்கு ஒரு போதும் நான் தடையாக மாட்டேன். உன் சம்மதம் மட்டும் போதும் சொல்லிவிடு காத்திருக்கிறேன்." நிறைய எதிர்பார்ப்புடன் நிறுத்தினான் கதிர் "இதோ பார் கதிர் சிறு வயதிலிருந்தே பட்ட அடிகளின் வடுக்கள் ஆழப்பதிந்துவிட்டன. மறக்கமுடியலை மாற் றிவைக்கணும் என் கண்களாலேயே இந்த உலகை நான் பார்க்கணும் என் மக்களும் பார்க்கச் செய்யனும்கிற கடமை என்னுள் வெறியாக வளர்ந்துவிட்டுது. அதுக்கு முத லில் நான் நானாக வாழனும் எனக்குள்ளே யொரு வேள்வியை வளர்த்துண்டு தினமும் நெருப்புத்துண்டங்களை விழுங்கிண்டிருக் கேன், அதுவே என்னை எரிச்சு சாம்பராக்கும் நிலைமைக்குள் தள்ளிவிடாதே."
நிதானமாகக் கூறிவிட்டு செல்லும் தாமரை யைப் பார்த்துக்கொண்டு நின்றான் கதிர். தாமரை அவன் மனத்திரையில் இன்னும், இன்னும் ஆழமாகப் பதிந்து கொண்டிருப்பது புரிந்தது. 'உன் வேள்வி வெற்றிபெறும் வரை என்னன்பையே நெய்யாக ஊற்றி காத்திருப்பேன், காலம் கனியும் வரை, அந்த உருவத்தின் கீழே பொறித்துக் கொண்டிருந்தான் இந்த வார்த்தைகளையும் சேர்த்து O

Page 18
பிரிவு என்பது பெண்களுக்கு மட்டுமா? பிரிவின் பெருவலி பெண்களுக்குள் மட்டுமா?
நினைவு எளிய எரிய உயிர் உருகுவதும், உள்ளம் தீப்பிடிக்க உடல் வாடுவதும், உண்ண உணவிருக்க எண்ணம் மறுப்பதுவும், சுற்றிப் பலர் இருக்க தனித்து மனம் தவிப்பதுவும் பெண்களுக்குள் மட்டும்தானா? ஆணுக்கும் சோகம் வரும். வானுக்கும் அப்பாலும் விரிகின்ற பெரும் சோகம் பிரிவென்னும் தீயால் வரும் வரும் என்ன வரும் வந்துவிட்டது மாறனுக்கு கண்ணிரெண்டால் அவளைக்கண்டு எண்ணிரண்டு நாளாச்சு கையிரண்டால் அவளையஸ்ளி எண்ணிரண்டு நாளாச்சு காலிரண்டால் அவளைக் கட்டி எண்ணிரண்டு நாளாச்சு இதழிரண்டால் தேனருந்தி எண்ணிரண்டு நாளாச்சு எழிலிரண்டால் இதமுணர்ந்து
எண்ணிரண்டு நாளாச்சு ܢܗܘܘܪ
என்று படித்தாலும் நினைவுகளில் தீப்பிடிக் "வானத்தில் வெள்ளி எ மாடத்தில் விளக்கெரியு உள்ளத்தில் உன் நினை கள்ளத்தில் நீ செய்த கு உறக்கத்தில் உழலாமல் பதிலுக்கு பதிலாக பான தொடுத்துவிட்ட கவிதை
SIT GROOT GŐZGÖGOGA) GIGö7 முரசறைந்தா முழங்க முடியும்? காதல் கிளியே வாடி என்று குரல் கொடுத்து கூவவோ முடியும்? "அவளை மட்டுமா காணவில்லை, Geogoao Gu RIT GUTolo).Da)-GTG இதயத்தை காணவில்லை. பெண்ணையே பூவாய் எண்ணி தேனியாய் பறந்து போன என் உள்ளத்தை காணவில்லை! தேனைவும் உண்ணவில்லை தேவியைக் காணவில்லை-என் கோவிலில் குடியிருந்த தேவியைக் காணவில்லை"
கவிதை மடல் கற்கண்ட கவிதையிலும் கள்ளி வா கள்ளியென நினைத்து கவிதை மடல் மீது
அவளும் ஒரு கவிதைத ஒரு முறை படித்தால ஒ மறுமுறை படிததால பு LJL-å&L LIL-åå LIA) - வண்ணக்கவிதை எழுத எண்ணமெல்லாம் நிறைர்
"மடலைப் பார்த்தது பே மடையா உலகுக்கு வாரு நண்பன் வந்தான் கேலி
"சொல் என்றேன்-காதலோ சொல் என்றேன்- அல்லது கொல் என்று சொன்னேன். வில் ஏன்னும் விழியால் அவளோ agia), Giji Jimi Lumigosau Gido கொல் என்ற என் மனதை-நல்ல சில் என்று குளிர்வித்தாளே”
ஆணுக்கும் வெட்கம் வழு அவனுக்கும் வந்தது! மடல் மறைத்தான் அசட்டுச் சிரிப்புதிர்த்த கடைக்கண் பார்வையும் "வந்த காரியம்” கணியிதழ் மொழியால் சம்மதமும் கிடைக்கப் பெற்ற நாளில் படைக்கப்பட்ட கவிதை
இன்று படித்ததும் நினைவுகளில் தீப்பிடித்தது.
"சொந்தக் காரியமல்ல தேசக் காரியம் மன்னர் அழைக்கிறார் தளபதியைக் காணவேண்
கொண்டிருக்கின்றன. ஆலோசகர் பரீகாந் படித்தீரா? பாராளும்
548 பந்துகளை எதிர்கொண்டு  ெ 20 ஓட்டங்களை எடுத்தார். விக்கெட் கீப்பர்களில் இரட் -இன் டைச் சதத்துடன் அதிக ஒட்டங் களை எடுத்தவர் என்ற பெரு மைக்குரியவர் பாகிஸ்தானின் = தஸ்லிம் ஆரிப், இவர் 1977ல் ஜெயசூரியாவின் அவுஸ்திரேலியாவுக்கு எதி சிந்தியா? ராக 20 ஓட்டங்கள் எடுத்தார். Gös. பாகிஸ்தானின் முஸ்டாக் ஒரே சொல் து அகமதுவும், நியூஸிலாந்தின் . அட்கின்சனும் ஒரு டெஸ்ட் டில் இரட்டைச்சதம் ததுடன் ஒரு இன்னிங்ஸ்சில் 5 விக்கெட்டுக்களையும் வீழ்த் தியுள்ளனர். இரட்டைச் சதம் அடிக்க முடியாமல் போன பிரபல ஆட்டக்காரர்கள்:
மே.இ.தீவின் முன்னாள் காம்ளி, மே.இ.தீவின் ரர் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் ஹோனார்ட் ஹாண்டே இருவரும் தமது 3வது ಸ್ನ್ಯ: டெஸ்டிலும் இரட்டைச் சதம் அடித்தனர். ம் அடித்தி oż" : * மிக இளம் வயதில் இரட்டைச் சதம் அடித்தவர் } L : என்ற ಇಲ್ಲ' பாகிஸ்தானின் ஜாவெட் மியாண்டாட் L 蠶ഖിബ് 蠶 டைச் சேரும். * கப்டனாக இருந்து கொண்டே இளம் வயதில் இரட் ಶಿಖಿಲ್ಲ LL",
டைச் சதம் அடித்த சாதனைக்குரியவர் இந்தியாவின் foL
க', விஜய் மேர்ச்சன்ட், றிச்சி றிச்சட் மிக முதியவயதில் இரட்டைச்சதம் அடித்த சாதனை சன் அகிய பிரபல வீரர்களும் யாளர் தென் ஆபிரிக்காவின் ஏ.பிரோவன். இவர் :: தனது 42வது வயதில் இச்சாதனையை நிகழ்த்தினார். ':P: * அவுஸ்திரேலியாவின் டொன் பிராட்மன் தான் அதிக தி இரட்டைச் சதங்களை அடித்தவர். இவர் மொத்தம் ᎠᎫᎢTᎯ5 鑒 ஓட்டத்தில் 色 LL 12 இரட்டைச் சதங்களை அடித்திருக்கிறார். மிழந்தார்) டெண்டுல்கர் နိ#''; கடுத்து வொலிஹமண்ட் இங்கிலாந்து) இரட்டைச் ாேல் போன்றோரும் இன்னும் சதங்களையும், ஜாவெட் மியாண்டாட் (பாகிஸ்தான்) 9)յլ: ானறோரு @ ணு * தொழில் பக்தி என் 6 இரட்டைச் சதங்களையும் அடித்துள்ளனர். லென் TIL 600L OF 9F9) Q)óQó
IIIIIIIIIUIIIIIIIIIIIIIIII ii JAJJA ELIA ANTI Jil Ali | DUBOÚ ĝin *|ff" W
இயக்குநர் குருதனப
dalına Gal வரலாற்றில் இதுவரை 178 பேர் இரட்டைச் சதங்களை அடித்துள்ளனர். ந்த வருடம் இரட்டைச்சதம் அடித்தவர்களில் நவ்ஜோத் சிங் சித்துவும் ஒருவர். இரட்டைச் சதம் அடித்தவர்கள் பற்றிய இ சுவையான தகவல்கள் இதோ: * தங்களது முதல் போட்டி
யிலேயே இரட்டைச்சதம் அடித்தவர்கள் மூவர் மட் டுமே அவர்கள், இ.போஸ் டர் (இங்கிலாந்து), ஜிரோவ் மே.இ.தீவு) பிரெண்டன் குறுப்பு (இலங்கை) * பாகிஸ்தானின் ஸாஹிர் | அப்பாஸ், இங்கிலாந்தின் டேவிட் லொய்ட் இருவரும் தமது இரண்டாவது டெஸ்டி லும், இந்தியாவின் வினோத்
+ O_nd Ilmond 90 ДLф Душћа
("" 5560)Gil 1930) "PY
ar gyngor (AgiyL/ha, | lishi. * மிகக் குறைவான நேரத்தில் (24 நிமிடம்) இரட்டைச்
சதம் அடித்த பெருமை டொன் பிராட்மனுக்கு
உண்டு மிகக்குறைந்த பந்துதலில் (220 இரட்டைச்சதம்
LJLLJJ JJ JJJJJ LJLJJ (2) கிறார் பாருங்கள்
O
* சந்தர்ப்பவாத
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

htt/
oluylüb-GT Gör
ப்பிருக்கும் றும்பெல்லாம் தடுத்திருக்கும் வ அவள்
ாய் இனிக்கும் சனை அடிக்கும்
த அர்த்தம் 侧、臀"
IT2525D
த கவிதை த வாலிபக் கவிதை ாதும்
| in“
யுடன்
ம்
GÖT!
சிகள் என்ன இசய்து ரெலோ இயக் தா கூறியிருப்பதைப்
ன்ற தமிழ்க்கட்சி
|fiji.jī, %ါဖြူiဖြိုဖွံ့ဖြိုးမျိုးမျိုး இடுக்கவேண்டும்
விளாசல் எப்படி
குராம், கொழும்பு-05, |6//
ால் என்ன சிந்தியா? சிவராமன், வத்தளை.
O IDIO POU
ரா
பின் தொழில் பக்தி // 6/60/60/ #?
4 g), Aland
O பநல நண்பர்களை
"நலமில்லை என்று சொல் உடல் நலமில்லை என்று சொல்" "ஒராயிரம் பேரையும் உருட்டித் தள்ளும் உடல் நலமுண்டு
ஒரவிழிப் பார்வை மட்டும் பட்டுவிட்டால்
உடலும் ஆடும் உள்ளமும் பாடும்"
நண்பனின் கேலி நகைப்பு-பொல்லாத வம்பனவன் என்று தெரியாதா? "என்ன செய்யச் சொல்கிறாய்? "மன்னரைக் காண வா மண்ணிலவும் அங்குண்டு" "என்ன? திரும்பி வந்துவிட்டாளா? "இன்று காலையில்தான் பயணம் முடிந்து திரும்பியது பட்டு நிலா தொட்டு விளையாட துள்ளிவரும் கலங்காதே மாறன் மனம் கள்ளில் விழுந்த வண்டானது LDGÖTGAGTIGST AF GODLJILÓNai) புதுக் கதை நடந்தது. மன்னனுக்கும் தெரியாமல் கூட இருந்த நண்பனுக்குப் புரியாமல் நான்கு விழிகள் தழுவிப் பிரிந்தன நாலாயிரம் வார்த்தைகள் பேசித் தீர்த்தன!
திரும்பியபோது வழியில் மாறன் சொன்னான்; "வரத்தான் நினைத்தாளாம் முடியவில்லை
சொகைல் ஆடுவாரா?
ஏ. ஜெமீனா, கண்டி பின்னே? அவருக்காக தலையிட்டிருப்ப வர் பாகிஸ்தான் பிரதமர் அல்லவா. பாகிஸ்தான் வீரர்கள் அணி தோற்பதற்காக இலஞ்சம் வாங்கியதாக புகார் சொன்னவர் சொகைல் அவர் மன்னிப்புக் கேட்பதால் மட்டும் புகார் சொல்லப்பட்டவர்களின் மனம்
ம7 தெரியவில்லை.
5 O. O. * தமிழக அரசுடன் ரஜினி காயா? பழமா? எஸ். பீற்றசன், கற்பிட்டி காயாக மாற இருந்தபோது கலைஞர் அடி மேல் அடி அடித்து கனியவைத்து விட்டார். தமிழக அரசு சிறந்த நடிகர் விருதும், அந்தவிருதை வாங்க வராமல் இருக்க நினைத்த ரஜினியை மனம்மாறி வரவைத்ததும்.தற்போதைக்கு பழம்தான்!
OOO
* செய்வதையும் செய்துவிட்டு ஒன்றும் தெரியாததுபோல நாடகமாடுபவர்களை என்ன செய்யலாம்
சி. பரமேஸ்வரி, மாத்தளை. முடிந்தால் ஒரு அறை கொடுக்கலாம். நிற்க ஒரு குட்டிக்கதை
யாரும் இல்லை என்ற தைரியத்தில் பாத்ரூமில் பிறந்தநாள் உடையுடன் குளித்து முடித்துவிட்டு துவாயை எடுப்பதற்காக கையை நீட்டினாள் ஓர் இளம் பெண். நீட்டியவள் அப்படியே சிலையாகநின்றாள். காரணம் அவளது பாத்ரும் ஜன்னலை சுத்தம் செய்பவன் ஜன்னல் வழியாக கண் மைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பெண் சுதாகரித்துக்கொண்டு அவனை திட்டுவதற்கிடையில் அவன் கேட்டான்:
"என்ன ஆச்சு மேடம்? இதற்கு முன் நீங்கள் ஜன்னல் சுத்தம் செய்பவனையே LI/7/256.606 III?"
* மனதிலுள்ள டென்ஷனைக் குறைக்க நல்ல மாத்திரை சொல்லுங்கள்?
ஆர். ஜவ்பர், புத்தளம் மாத்திரைகள் தேவையில்லை, மனதை அமைதிப்படுத்துங்கள், டென்ஷன் பறந்து
* Ly. uit ಇಂಗ್ಟಹಾಕಲ್ಲು Uೇರಿà, JAVLJUJUY UN
" விஜயலெட்சுமி, sa Air Mun. M MAGIGIDIIP 67 Giulgi oglu
வில்லை, ஆனால் குறையும்
O
* புதுமுக நடிகைகள் பலர் நிலைக்க முடியாமல் போவது ஏன்?
* шпдейодулейт அணியில் LDO/U19 in
தரத்தான் நினைத்தாள் தந்துவிட்டாள் உயிர்த்தேன் என அன்பை தந்துவிட்டாள் உயிர்த்தேன் நான் உயிர்த்தேனே உள்ளத்தால் ஆடிக் களித்தேனே!
நண்பனுக்கு புரியவில்லை. "என்னடா மாறா உளறல் இது? எங்கடா தந்தாள் எது தந்தாள் என்னுடன் தானே நீயிருந்தாய்"
"கண்களால் தந்தாள் குறிப்பொன்று காயம் தீர்க்கும் மருந்தொன்று துயரம் தீர்ந்து பொய்யாச்சு உயரம் தாவி மனம் பூவாச்சு கண்களால் காதலன் துயர்நீக்கும் காதல் பெண் கண் குறிப்பை திருவள்ளுவரும் காட்டுகிறார் பாருங்கள்
"செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர் துர்க்கும் மருந்தொன்று உடைத்து"
குறள்-1275 அதிகாரம்-128
* தற்போது பெண்வேடமிட்டு நடிக்கும் நடிகர் யார் சிந்தியா? மற்றொரு துணைக் கேள்வி- கடந்த வாரம் கமல் படம் போட்டி ருந்தீர்கள். அது எந்தப்படக் காட்சி
சல்வி எம். ஹனிசா, கம்பளை ஆசை தம்பி படத்தில் பெண்வேவும் போடுகிறார் அப்பாஸ் தம்பி (நீங்கள் ஆணாகவே இருங்கள் என்று பெண் இரசிகை கள் நேரில் கண்டு புலம்பித்தீர்த்தார்களாம்) கமலை பெண்கள் தூக்கிச் செல்லும் அந்தக் காட்சி மகளிர் மட்டும் இந்திப்படக் காட்சி தமிழில் நாகேஷ் நடித்ததுபோல உயிரற்ற உடலாக நடிக்கிறார் கமல், தமிழில் கமல் செய்த பாத்திரத்தை இந்தியில் சரிகா கமல் செய்கிறார்.
* திருமணம் செய்து கொள்ள பயப்படுப வர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
சி. யோநாதன், நீர்கொழும்பு கிரேக்கப் பேரறிஞர் சாக்ரடிஸ் சொன்ன கருத்தை நினைவூட்ட விரும்புகிறேன்:
"திருமணத்தை வெறுக்ாதீர்கள் செய்து கொள்ளுங்கள்! நல்ல மனைவி அமைந்தால்,
உங்கள் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் ஒருவேளை கெட்ட மனைவி அமைந்தால், நீங்கள் தத்துவ ஞானியாகி விடுவீர்கள்?
OOO * அடங்கிப் போவதால் நன்மை உண்டா?
Tót. Glypárl, Dóra Ti. அது யாரிடம் அடங் கிப்போகிறோம் என்பதைப் பொறுத்தது. மரியாதைக் குரியவர்கள் முன்னா அடக்கம் காட்டுவது தவ றல்ல. மாவீரன் அலெக் ஸாண்டர் பிறந்தவுடன் அவர் தந்தையான பிலிப் அறிஞர் அரிஸ்டாடிலுக்கு பின்வருமாறு கடிதம் எழுதினார்:
"எனக்கு மகன் பிறந்திருக்கிறான் என்ற மகிழ்ச்சியைக் காட்டிலும் அவன் தங்களைப் போன்ற அறிஞர்கள் வாழும் காலத்தில் பிறந்திருப்பதுதான் எனக்கு அதிக மகிழ்ச்சி GOLLI திறது
த் தருகிறது O
* சனத்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த (Uply III57?
ஆர். கணேசமூர்த்தி, மட்டக்களப்பு
ಹೆಣ್ಣ: அதுதான் நடக்கிறதே யுத்தம்
ஒரு குட்டிக்கதை மக்கள் 'ಹಾಗೆ கணக்கெடுப்பு அதி
en O'LI), CDL) o Jo JONSJ)
VIVI VI VOJOJOJOJOJOMIL
தாகச் சொன்னீர்கள். ஆனால் உங்கள்
என்கிறீர்களே
அப் பெண் பதில் சொன்னார்: "ஆமாம், என் கணவர் நான்கு வருடங்
a.wr 。 / n/cm scm)。s?」」srcm の cm」。

Page 19
@¶ உள்ளத்தில் பல தரப்பட்ட உணர்வுகள் மாறி மாறி எழுந்தன. சீதாப்பிராட்டியாரை விரைந் தோடிச் சென்று காணும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதனால் மகிழ்ச்சி வெள்ளம் அவர் உள்ளத்தில் பெருக்கெடுத் தது. இத்தனை காலம்பிரிந்திருந்தமையினால் பிரிவுத்துயர் தாங்காமல் ஜானகி எத்தகைய மாற்றமடைந்திருப்பாளோ, என்று எண்ணிப் பார்க்கும்போது துயரக்கடல் பெருகியது.
த்தகைய-ஒன்றுக்கொன்று மாறுபட்ட
நிலையில் அவர் படும் பாட்டை அப்போது அவருடனிருந்த இரு வரே நன்குணர்ந்திருந் தனர். ஒன்று சின்னஞ் சிறுவர்களாக இருந்த காலத்திலிருந்து இன்று வரை எக்காலத்திலும் பிரியாது ஈருடல் ஒருயிர் என்று கூறக்கூடிய நிலையில்நிழல்போல் தொடரும் இளைய பெருமாள் இலக்குவன்.
மற்றுமொருவர்-மிகக் குறுகிய காலத்தி லேயே இராமபிரானுடன் பழக நேர்ந்தாலும், தன் உடல் பொருள், ஆவி அத்தனையும் இராமபிரானே என்று தன்னையே ஒப் படைத்த இராமதாசன்ான மாருதி என்ற
சநேயர், இலக்குவன் இராமபிரானின் இடது புறம் வந்து நின்றார். ஆஞ்சநேயர் #? வந்து நின்றார். இருவரையும் தன் ரு கைகளாலும் அணைத்தபடி தன்னுடைய உள்ளுணர்வுகளை அவ்விரு வருடனும் பகிர்ந்து கொண்டதில் ஓரளவு சமநிலை எய்தியவராக இராமபிரான் காணப்
LITT.
- விபீடணர், இராமபிரானின் முன்வந்து வணங்கிவிட்டு, "அணை தயாராகி விட்டது: ாலதாமதமின்றிப் புறப்படலாம்," என்றார். வலதுபுறம் திரும்பி மாருதியின் முகத்தைப் பார்த்தார். சகல சாஸ்திரங்களையும்
ர்ந்தவரான ஆஞ்சநேயர், அப்போது உசிதமான சுபசகுனம் என்பதனால், படை நடத்தலாம் என்று சைகையாலேயே தெரிவித் தார். இடது புறம் நின்ற இலக்குவனும் தன்னுடைய ஒப்புதலை அளித்தார்.
சக்கிரீவன் படைகளை ஒழுங்காக அணிவகுப் பதற்கான எற்பாடுகளைச் செய்துவிட்டு வேகமாக அங்கு வந்து சேர்ந்தார். புன்னகை த்த முகத்துடன் இராமபிரான் தனது வலது கையை மேலுயர்த்தி, புறப்படு வதற்கான சமிக்ஞையைக் கொடுத்தார். அனுமன் அப்போது தன் வைரம் பாய்ந்த இரலை ஓங்கியெழுப்பியவராக 'ஓம் பரீ ராமஜெயம்" என்றார். சமுத்திரத்தின் சையை விடப் பன்மடங்கு பெரிதாக ஒலித்த அந்த ஜெயகோவுத்துக்கு வானரப் படைகள் அத்தனையும் "இராமஜெயம்.இராம .... ராமஜெயம்" என்று ஒலியெழுப்
றியி தி
GROT 9NUTISSIT LI E. நிறை நன்நூல் SADDIGITQ5LO LONTOS
SKDL:SG56012 GAIV, 5R ઊsujjf
ஒரு பின்பு செல, வீரப் பொன் திரள் புழுக் கரு
நிறக் களிறு போனான்.
(புத்த காண்டம்-691) -gt;
படை அணிகளின் முன்னே அரக்கர் குலத் தோன்றலான Loair Grea), நிறைவான பொருள் பொதிந்தநல்ல நூல்க ளைக் கற்றுணர்ந்தவரான ஆஞ்சநேயர்படை வின் பின்னே வர, வெற்றிக்குரியவரான தம்பி இலக்குவன் தன் பின்புறமாக வர, விம்பொருந்திய பொன்போன்ற புயங்களை உடைய கரிய நிறத்து யானையைப் பொன்றவனான இராமபிரான் சென்றார்.
* * ★
'ა '^^^^^^^ებენ:!!!!!!!
இலங்கையை இந்தியாவுடன் இணைத்து வாணர வீரர்கள் கட்டிய அணை "இராம னை" என்ற பெயரினைப் பெற்றது. சேது பந்தனம் என்றும் மற்றுமொரு பெய நண்டு பாக்கு நீரிணைக்கு மேலாகதலைமன்னாரிலிருந்து இந்தியக் கரையிலுள்ள அனுஷ்கோடி வரை உள்ள கடலை
விமானத்தில் அல்லது ஹெலியில் பறக்கும்போது கடலில் ஒரே வரிசையாகத் திட்டுத் திட்டாக பாறைகள் இருப்பதைக் காணலாம். இப்பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களும் இக்காட்சியைக்
5/76.0076)/TD.
இந்தியக்கரையில் இராமநாதபுரம் நகரிலிருந்து தென் கடலை நோக்கிச் செல்லும் பாதையில், பரமக்குடி நகரைத் தாண்டி சில கிலோமீட்டர் தொலைவில் திருப் புள்ளாணி என்றொரு சிறு கிராமம் இருக்கி
றது. இங்கு திருமாலின் கோவில் ஒன்றுள் ளது. இக்கோவிலின் கற்பக்கிரகத்தின் பின் புறம் தருப்பைப் புல் காடுபோல் அடர்ந்து வளர்ந்துள்ளது. தசரதச் சக்கரவர்த்திபுத்திர பாக்கியம் வேண்டி தலயாத்திரை மேற்
கொண்டு தென்னாட்டுக்கும் வந்தாராம் அப்போது இத்திருத்தலத்தில் தருப்பைப் புல்லால் தொட்டில் ஒன்று செய்து ஆலயத் தில் கட்டி பூசை செய்ததாக இவ்வாலயப் சகர் கூறுகிறார். அதுமட்டுமல்லாமல், ಘ್ವಿ இலங்கை செல்லும் வழியில் வ்விடம் வந்து தங்கியதாகவும், தருப்பைப் புல்லைப் பரப்பி அதன் மீதே படுத்திருந்த தாகவும் கூறப்படுகிறது. திருப்புல்லணை என்ற பெயர் மருவி இப்பொழுது திருப்புள்ளாணி என்று கூறப்படுவதாகவும் தெரிகிறது.
குழந்தைச் செல்வம் இல்லாதவர்கள் இவ்வாலயத்தில் வந்து பிள்ளைச் செல்வம் வேண்டி தருப்பைப்புல்லால் தொட்டில் செய்து கட்டி வைக்கின்றனர். இவ்வாறு பல்லாயிரக் க்ணக்கில் தொட்டில்கள் இங்கு இன்றும் தொங்குவதைக் காணலாம்.
திருப்புள்ளாணியிலிருந்து சற்றுத் துரத் தில்தான் சேதுக்கரை என்ற கிராமம் இருக்கிறது. இவ்வூருக்கு அருகேதான் வைகை நதி கடலில் கலக்கிறது.
இன்றுள்ள நிலையில் வைகை நதி பெயருக்கு மட்டுமே நதி என்றழைக்கப் படுகிறது. மதுரை நகரை ஒட்டி இந் நதி செல்லும் தடம் தான் இருக்கிறது. ஆனால் வருடத்தில் பெரும்பாலான காலங் களில் இந்நதியில் நீரே கிடையாது. எப்போதாவது தண்ணீர் வரும் அவ் வாறு வரும் நீரும் இராமநாதபுர நகரத்தை அடுத்த ஓர் ஏரியில் கலந்து அங்கேயே தரித்து விடும். பல வருடங்களுக்கு ஒரு தடவை மட்டும் வைகை பெருகி சேதுக்கரை யில் கடலுடன் சங்கமிக்கும். அன்றைய தினம் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மக்களுக்கெல்லாம் பெரும் கொண்டாட்டம் தான்.
இவ்வாறு வைகை சேது சமுத்திரத்தில் சங்கமமாகிய ஒரு சந்தர்ப்பத்தில், அதே சங்கமத்தில் நீராடிய பாக்கியம் எமக்கும் கிட்டியது. 1984 மார்கழி அமாவாசை தினத் தன்றுதான் இச்சம்பவம் நடைபெற்றது.
சேதுக்கரையில் ஆஞ்சநேயருக்கான ஒரு
1 செல்வன் லோ நதீசன்.
சத்துருக்கொண்டான், மட்டக்களப்பு. ஜெ. சஷிகண்ணா,
5. 6 teil). 6.) Iulia).L.GBIDIfl.
முல்லை, குடா ஓயா, ஹட்டன்.
அனிப்பா டிவிஷன், பசறை குரூப், பசறை.
SK LLL LLL LLGLLL LLTLLL L SLLLL LLL S L LS 0000S சரியானவிடை-ேபரதன், இலக்குமணன், சத்துருக்கன், குகன், சுக்கிரீவன் மற்றும் விபீடணன்,
3. சி. அனிருதன்,
37 விஷ்ணு கோவில் வீதி, தெஹிவல.
4. LD, 608FGA)g/T.
இல51, குடியிருப்பு, வவுனியா
Egz Egea. 84 Game படையினர் தங்குமிடத்துக்கான
பெயர் என்ன?
மே 31 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
Somomuami BLITTL4g-Sea).84, glampiyesi GIMIJIOGRuff, B5-Glu-Ra)- 1772, Glasnugibų.
፪ከዐ,25-81,199 አ
சிறு ஆலயமும் இருக்க யில் நின்று தெற்கே ராமரணையின் சில குறைகின்ற காலத்தில் தெரியுமாம். ஆனால் சந்தர்ப்பம் எமக்குக் ஆனால், இராமரன் ஹெலிக்கொப்டரில்தா பார்க்கும் வாய்ப்புக்
* இராமபிரான்
செல்லும்போது அவ தாக்குதல் ஏற்படாதிரு வீரர்கள் ஏற்கனவே ப பெயர்த்தெடுத்துத் தம்மு நிழல் தந்தனர். சில
இராமபிரானையும் !
வானர வீரர்கள் தங்க தூக்கிச் சுமந்த வண்ண
(3GIJ.LDIj () tai இலங்கைக் கரையை குன்றின்மீது இராமபி போன்றோர் தங்குவத (9).Jl||LIL LIL L60. UTIT அழைத்தார். படைகள் பாடிவீடுகளை அமை களைச் செய்யுமாறு பந்தனத்தை அமைத்த மகனான-நளனிடம் பணி
வானரப் படைகள் பாய்ந்தோடிச் சென் இருந்து வேண்டிய கர் லுள்ள தோதான மரங் கொண்டு வந்து சேர்த்த பாடிவீடுகள் நிர்மான மரங்களாலும் மூங்கிலா அழகான பர்ணசாலை அமைத்தான். தரையில் பட்ட கற்களைப் பதித்த லால் தரை விரிப்புக் வைத்தான் தன் தந்ை பார்த்து வியக்கும் வகை அந்தப் பர்ணசாலையி இலக்குவனும் தங்கின யின் முன்புறத்தில் ஒதுங்கிடத்தை அமைத் பாடிவீடுகளில் ப குரிய இடங்களில் குடி வருக்கும் வேண்டிய மற்றும் தானிய வகைகள் அயலிலுள்ள காடுகளி கொண்டு வந்து சேர்த் விபீடணர் பாடிவிடு வந்தார். ஏற்கனவே இல் என்று அவரை இரா படுத்திவிட்டமையினால் விருந்தாளிகளை எ , GosT E, ITGIQofji, (3a) Go அவரையே குடன் சுற்றிவந்த விபீட6 களைக் கண்டதும் துணு ( இராமபிரானின் ச என்று வினாவில் தவ பட்டுவிட்டது. இராமை சகோதரர்கள் ஏழுபேரா 5III. Lj. L. Gurtërësitë tejë
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

H 盟、
2 அரசியல் அரங்கில் தமிழ்க் கட்சிகளின் கரணங்கள் பலவிதம் புலிகள்
பலமாக இருப்பதால் பயபக்தியோடு வெளியே நாடகமாடியபடி, திரைமறைவில் "*/ இக் கடற்கரை புலிகளை கழுத்தறுக்க கத்தி தீட்டிக் கொடுப்போரும் உளர்.
கடலில் பார்த்தால், பிரபாகரன் பின்வருமாறு PU அறிக்கை விட்டால் தமிழ்க் sflagsför குதிகள்-கடல் மட்டம் கரணங்கள் எப்ப்டியிருக்கும் என்று ஒரு கற்பனை -
& ಕ್ಲಿಕ್ಕಿನ್ತಿ ಒಂದ್ಹ್ oಿ அதனைப் பார்க்கும் y LL L BBB S y ee ee ee S uu A Sqq T LLL LLS
கிடைக்கவில்லை. தமிழர்கள் தன்னாட்சி அதிகாரம் பெறுவதற்கு தகுதியுடையவர்கள். தமிழ் தேசம் |ணயின் மேலாக தன்ன்ாட்சி பெறாமல் தமிழர்கள் கெளரவத்துடனும் தன்மானத்துடனும் வாழ முடியாது.
(ப்பறந்து அதனைப் அதற்காகவே விடுதலை வேள்விக்கு ஆயிரமாயிரம் இன்னுயிர்களை அர்ப்பணித்து தமிழர் ட்டியதுண்டு. விடுதலைப் போர் சுடர்விட்டுப் பிரகாசித்தது.
நாம் என்றுமே சமாதானத்தின் கதவை இறுகச் சாத்தியதில்லை. நாம் சமாதானத்துக்கு
ணையைக் கடந்து = எதிரானவர்களும் அல்ல. ஆனால் தமிழ் தேசத்தின் ஆத்மாவை கொன்றொழிக்க ஆட்சியாளர்கள்
திடசங்கற்பம் பூண்டுள்ளபோது நாம் அவர்களிடம் சமாதானத்தை எதிர்பார்க்க முடியாது.
அதனால்தான் தேச விடுதலைப் போரை தொடர்ந்து நடத்தினோம். ஆனால் ஏனைய தமிழ்க் கட்சிகளும், குழுக்களும் அரசாங்கத்திடம் இரகசியமாகப் பேசி நல்லதொரு விலைக்கு எமது உரிமைகளை பொட்டலம் கட்டி கொடுத்து விட்டனர்.
புலிகள்தான் முரண்டுபிடிக்கிறார்கள். சமருக்கு நிற்கிறார்கள், புலிகள்தானி பிடிவாதக்காரர்கள் என்று அரசு எம்மை நோக்கிச் சுட்டிக்காட்ட தம் ஆட்காட்டி விரலை கொடுத்து தமிழ்க் கட்சிகள் உதவி செய்தன.
ஏகலைவன் துரோணருக்கு கட்டை விரலைக் கொடுத்தான். அது குரு தட்சணை தமிழ்க் கட்சிகள் தங்கள் ஆட்காட்டிவிரலை அரசுக்கு கொடுத்தன. இது துரோக சிந்தனை. இந்த வரலாற்றுத் துரோகத்தால் உலகம் புலிகளை ஒதுங்கி இருக்கச் சொல்கிறது. ஆள்வோர் நியாயமானவர்கள் என்று தமிழ்க் கட்சிகளே சான்றிதழ் அடித்து கண்ணைப் மீது கதிரவனின் பறிக்கும் வர்ணக்கலரில் விநியோகம் செய்துள்ளன. ப்பதற்காக வானர உட்கார்ந்து ஆற அமரப் பேசி தீர்வுகாண தயார் என்று இமயமலையைவிட உயரமான மரக்கிளைகளைப் - நம்பிக்கையோடு தமிழ்க் கட்சிகள் பேச்சு நடத்துவதால், தயவு செய்து பேச்சைக் குழப்பாதீர் டன் கொண்டு வந்து என்று உலகம் சொல்கிறது.
சந்தர்ப்பங்களில் எனவே நாம் கொஞ்சக் காலம் ஒதுங்கி இருக்கத் தீர்மானித்துள்ளோம். துப்பாக்கிகளை கிறிஸ்பூசி பொலித்தீன் பையில் போட்டு பத்திரமாக புதைத்துவைத்துவிட்டு ஒரு மாற்றத்துக்காக
ஜனநாயக வழியில் நடந்து பார்க்க முடிவு செய்திருக்கிறோம்.
அன்புடன் வே.பிரபாகரன்
(அங்குமி šusio seg. Gum » ese Gior cessionomsnio
இது இலண்டன் வி.வி.சி. திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் நேற்று முன்தினம் விடுத்த அறிவித்தல் கேட்ட தமிழ்க் கட்சிகள் ஆட்டிலெறி ஷெல் விழுந்த வீடுபோல முதலில் அதிர்ச்சியுற்றன. பின்னர் அதிர்ச்சியில் இருந்து மீண்டு துள்ளிக்குதித்தன என்று எமது செய்தி முகவர் தெரிவிக்கிறார்.
எமது இலங்கை செய்தி முகவர் வாணி அனுப்பிய செய்தியை வேணி வாசிக்கக் கேட்கலாம். பத்திரிகைகளில் பிரபாகரனின் அறிவித்தலைப் படித்ததும் தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஒரே கொண்டாட்டம்
முன்னாள் போராளி இயக்கங்களான தமிழ்க் கட்சிகள் வெடி கொளுத்தி கொண்டாட
நினைத்தபோதும், ஜனநாயக உணர்வு நிரம்பி வழிவதால் அந்த எண்ணத்தை கைவிட்டு
இனிப்புக் கடித்துக் கொண்டாடின.
மற்றொரு தகவலின்படி, அறிவித்தலைப் படித்துத் துள்ளிக் குதித்த முத்த தலைவர் ஒருவரின் கால் முட்டெலும்பு முறிந்துவிட்டது.
நீரழிவு நோய் உள்ள சில முத்த தலைவர்கள் எதைக் கடிப்பது என்று தெரியாமல் பத்திரிகை விளம்பரங்களில் காணப்பட்ட புலிப்படத்தை கடித்துத் தின்று தங்கள் மகிழ்ச்சியைத் துணிந்து கொண்டாடினார்கள்.
இது சற்று முன் கிடைத்த சுவையான செய்தி. ஒரு பழம்பெரும் தலைவர் தூக்கத்தில் "மைக் எங்கே மைதானம் எங்கே வரச்சொல் மக்களை கேட்கச் சொல் முழக்கத்தை" என்று வாய் புலம்பியுள்ளார்.
முன்னாள் போராளி இயக்க முக்கியஸ்தர்கள் கூட்டத்தில் பேசும் பயிற்சியில் இறங்கியுள்ளனர். விமானக் குண்டுவீச்சுக்குப் பயந்து வெளிநாடுகள் சென்று கொழுத்த சம்பளத்தில் சீவித்த புத்திசீவிகள் தங்களுக்கும் ஒரு வாய்ப்புக்கிடைக்கலாம் என்று விமானங்களில் நாடு திரும்புகின்றனர்.
இரண்டு புத்திசீவிகள் சேர்ந்து ஒன்றாய் இருக்க மாட்டார்கள். ஒத்துப்போகாது. நானா? நீயா? போட்டியில் அடிபட்டு சட்டையைக் கிழித்துக்கொள்வார்களாம். ஆகவே ஒரு புத்திசீவிக்கு ஒருகட்சி என்ற ரீதியில் புதிய தமிழ்க்கட்சிகள் பத்துக்கு மேற்பட்டவை முளைக்கத் தொடங்கியுள்ளன.
இயக்கங்களில் இணைந்து போராடிய இளைஞர்களில் இலக்குமணனையும் பலர் நடுத்தெருவில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்க முத்த ள் தோள்களின்மீது தலைவர்கள், இறக்குமதி புத்திசீவிகள் ஆகியோர் தமிழர்களின் ாம் சென்றனர். பிரதிநிதிகளாக மேடைகளில் முழங்குகிறார்கள் அரசுடன்
பேசுகிறார்கள்.
போராளிகள் எடுபிடிகளாக மாற, புத்திசீவிகள் தலைவர்களாகி ஆங்கிலத்தில் ஒன்றும், தமிழில் ஒன்றுமாக அரசியல் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கிறார்கள்
புலிகளால் ஆபத்து இல்லையென்பதால் தங்கள் LIII9}|ửiITüL|ở ட்கள் தேவையில்லை என்று சில தமிழ்க் கன ஏற்பாடுகள் * :*: வீட்டுக்குத் மபிரான், நீலனை தங்களை நடுத்தெருவில் நிறுத்தியதற்கு நியாயம் கேட்டு சில தகுதிற்கு ஏற்ற கட்சிகளின் தொண்டர்கள் ஒன்றுபட்டு சால்ை மறியல் செய்தனர். கே உரிய ஏற்பாடு இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த புத்திசீவி ஒருவர் "படிக்காத பணித்தார். சேது நாகரிகமில்லாத பையன்கள் சமூக ஒழுக்கத்தை மீறுகிறார்கள். விஸ்வகர்மாவின் டேஞ்சரஸ் ஃபெலோஸ் என்று கண்டித்தார். இவர் இன்று ஒப்படைக்கப்பட்டது. காலையில்தான் அமெரிக்காவில் இருந்து திரும்பியிருந்தார். BITGOT திக்குகளுக்கும் இனி இங்கு புலிப்பையன்களால் சட்டம் ஒழுங்குக்கு ஆபத்து னர். மலைகளில் இல்லை என்பதால் அரசியலில் தொப்பென்று குதித்துவிட்டதாகத் களையும் காடுகளி தெரிவித்தார். அரச உயர் தலைவர் ஒருவர் இந்தப் புத்திசீவி களையும் திரட்டிக் யின் 'கிளாஸ்மேட் என்பதால் தமிழ்க் கட்சிகள் பல இவரைத் னர். கனவேகத்தில் - தமது கட்சியில் இணைத்துக் கொள்ளப் போட்டி போடுகின்றன. விக்கப்பட்டுவிட்ட்ன so லும அமைக்கப்பட்ட முத்த தலைவர் சபாசிதம்பரம் அவர்களை இன்று மாலை
ஒன்றினை நளன் - பேட்டி கண்டபோது அவர் தெரிவித்ததாவது நனகு சமன செய்யப் செய்தியாளர் வணக்கம் முத்த தலைவர் என்ற ரீதியில் ான் தருப்பைபுல பிரபாகரனின் அறிவித்தல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ளையும தயாரித்து சபாசிதம்பரம் எப்போதோ நாம் இதனைத்தான் சொன்னோம். 鹽 விஸ்வகர்மாவே இப்போதுதான் தம்பிமாருக்கு உண்மை புரிந்திருக்கிறது. பில் அமைக்கப்பட்ட செய்தியாளர் பிரப்ாகரனுட்ன் பேசுவீர்களா?
இராமபிரானும் சபாசி, நாங்கள் அகிம்சைவாதிகள் முன்னர் ஆயுதம் ஏந்தியவர்களுடன் எமக்கென்ன I. OILILIT6007 FIT606) பேச்சு? என்றாலும் இது பற்றி எமது செயற்குழுதான் முடிவு செய்யவேண்டும். ஆஞ்சநேயர் தனது செ. பேச்சுக்களில் அவர்களுக்கு முக்கிய பங்கு அளிக்க சம்மதிப்பீர்களா? துக் கொண்டார். = சபாசி- அதுதான் நாமெல்லாம் பேசி முடித்துவிட்டோமே. கொடுக்க வேண்டியதை எல்லாம் டையினர்- தங்களுக் கொடுத்து பெறக்கூடியவை எவையோ அவற்றை எம் வாதத் திறமையால் வாங்கிவிட்டோமே. புகுந்தனர். அனை செ- அவர்கள் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களை பலி கொடுத்து போராடியவர்கள் அல்லவா? ாய், கனி, கிழங்கு = சபாசி நாமோ பலிகொடுக்கச் சொன்னோம் தேவையற்ற உயிர்ப்பலிகள் ஏன்?
p படை அணிகள் அடைந்தன. ஒரு JITGöI, லக்குவன்
ள வானர வீரர்கள் சாணக்கியமாகப் பேசி உரிமைகளைப் பெறுவதற்கு தம்பிமாரால் முடியவில்லை.
புகுந்து எடுத்துக் செ- தமிழ்க் கட்சிகள் வரலாற்றுத் துரோகம் செய்துவிட்டதாக பிரபாகரன் கூறியிருக்கிறாரே? தனர். சபாசி- இன்னமும் தன் கையில் ஆயுதம் இருப்பது போன்ற பிரமையில் அவர் அப்படிச்
களைச் சுற்றி வலம் சொல்லியிருக்கிறார். புதைத்த ஆயுதங்களை இப்போதைக்கு அவரால் கையில் எடுக்க ங்கையின் வேந்தன் முடியாது என்ற துணிச்சலில் சொல்கிறேன்.இப்படியான பேச்சுக்களில் ஈடுபட்டால் சட்ட பிரான் பிரகடனப் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் சட்டம் அவர்மீது பாயும் என்று எச்சரிக்கிறேன்.
தன்னுடன் வந்த :ெ குரலில் அதிர்ச்சியுடன்"என்ன எச்சரிக்கிறீர்களா?
குறையுமில்லாமல் சபாசி எச்சரிப்பது மட்டுமல்ல, பொது மேடையில் தொண்டைக் குழாய்களால் மோதிப் டிய பொறுப்பு பார்க்கத் தம்பிமார் தயாரா? என்று சவாலும் விடுகிறேன். ஏதோ நாலு துப்பாக்கி ஆகவே அந்நோக் இருந்தது மிரட்டினார்கள். அதற்குள் ரவைகள் இருந்தன என்பதால் நாமும் பேசாமல் னர் சில வானரவீரர் இருந்தோம். இனிமேல்தான் எங்கள் தொண்டைக் குழாய்கள் முழங்கப் போகின்றன. லுக்குற்றார். செ- நீங்கள் வாங்கிய தீர்வு போதாது என்கிறார்களே? உங்களை ஏம்ாற்றிவிட்டார்களாமே? தொடர்ந்து வ சபாசி சேச்சே! அவர்கள் இன்னமும் தருவதாகத்தான் சொன்னார்கள், நாங்கள்தான் காதரர்கள் ஏழுபேர் வேண்டாம் வைத்திருங்கள். நாடு பிரியக்கூடாது அதற்கு எதிர்காலத்தில் வழி தலாகக் அச்சிடப் ஏற்பட்டுவிடக்கூடாது அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு, அளவோடு தாருங்கள்,
யும் சேர்த்துத்தான் என்றெல்லாம் விளக்கிக் கூறினோம். அவர்கள் தந்ததிலும் பாதியை திருப்பிக் கொடுத்துவிட்டு ம் தவறைச் சுட்டிக் மீதியை எடுத்துவந்தோம். இதுதான் சாணக்கியம்.
நன்றி. செய்தியாளர் (சத்தத்தையே காணவில்லை. முர்சித்து விழுந்துவிட்டார்)

Page 20
பல இழத்தார் புெ விருத்தின்பேரில்லின்
பிங் புதிய கிள்
ாக பல் பாயும் ரியும் போதும் அழய சாடவ சரிந்தித்தேசம் அக் காட்சியை விரி பான்ய வெளிநாட்டு புகைப்படப்பிடியானரின் துளிர்சாயும் பாராட்டி பிருந்தோம் |
தணயப் பார்த்துவிட்ட சூட்டோடு சூடா ப்ே படத்த அது எமது வன் சக ஒருவர்
பள்ளிக் காட்டுக்குள் எடுக்கப்பட்ட கர்நா புகைப்படம் பிது Udal Gallow Many w III, IL-WIKI NA MIHI KWL KITARI, 獻 மாநகள் பிறுநீர் கட்ட காட் பிதுயாகும் யே துே பாபு Fir கட்டத்தில் fili Hill நாக்கு ஆந்து நாராகிறது கிரி தயவர்களும் நூாரிச்சய் குறைந்தவாளர் என்ா என் துடியா கிரிக் செய்திருக்கிறார்ான் வன்னிக் காடுகளில் ாப்பட வைக்கும் பிடமுடா வள்ளி புத்தத்து நம்பிக் காட் ருவாகியில் ஒத்துப்போகிறதுஎப்படிங்க்ளேயோரித்துப்பாருங்கள்
டெண்டு அரவிந்தடி அபாபு போன்ற அடி மள்ளர்கள் |பென்று பாய்ந்து அமுக்கும் வி பீறிடும் அப்படித்தான் தென் புள்ள இந்தப்பன்வாருக்கும் பன் பூக்களில் விற்பாடி மாந்தம்
விக்க இக்கோன்று நின்றும் பெயர்ான் தெரியுமாதவிடன் புவியிருந்து தென் குடிந்தாரி
R al மடக் கம்பென்று கவ்விக் கொள் Mität n. Liu anal Iluss Mai IIHL Lita Insuli salg til தெரியும் அதாவது தேவியின் கொடுக் அகராவ்ப்பிட்டா பாவின்
அதன்ால் பிடித்து வந்த நொ பின் அமர்ந்து நிதானமாக வேவை பக்ருபமாக விஷ்க் கொடுக்கே அகற் நாள் நோய் வைத்து விழுங் சட்டம் சுட்பமான முன்றம்
படத்திருப்பது அவுன்திர படும் பரண் சர்ந்தது த ர்ேந்துவ பணுவகாது தந்து குளிர்காலத்தில் நியூ இந்தோனேஷியா போன்ற நாடுக் ாள் பந்து சென்றுவிடும் பொதுவாகப் பறவைகள் Jill Hill. Til a lar பாங்களின் தரயோ மிகக் கர
ultiful Isla auf Mal IFK அவற்றை நம் இன்காவிார்மு அவள் குத் தெளிவாக்கே நம்மாட்டு உளவு விமானம் மாதிரி
ILi I ப பொம்பு நாய் யா
le als Mdyy su ta' Nominat girimtaristiniai
SAINT ETT IN HULLITrini sinului isä Iin lui I II у Ниш да ништа 器。 P
Hini suiti
ாரங்ாம் UHTTL MANYA ASTWA பய குடியா ஈனுகின்றா பிளவு ாருங்பொதென்றுடன் ஒன்று மாதிக் ஆதித்துக் கடித்த விளங்கிள்ள
விதிகளில் தாக்குடிகளாக வளர் கப்படும் நாய்க்குட்டி விட்டாரில் தரும் ஒருவராக விடுகிறது பங்ட்டி ரிவர்கள் பிருந்தால்வர்கள் மீதுதான் l-MIAMI LI LI - Lumiai AT LAKE பிருதுபோயவரம் விளயாட் களில் ANALIKS MILI பழங்கி எடுக்கவும் | || TYRETTO ாய்கள் பத்துவ ரத்து
புதுப்பு LI
முஷப்பா மற்றர்
MILILL lI L.II LLLLJLJJ llllllllii Ml IIIIIIIIIII LLJJL LLLLILI, IIIIIIIIIIIIIIIIIII LL TTT T TT YL L S S S S T T LLL LL குராகக் கொள்படுகிா SLLLLLLLL LL LLL LLLL LL LS LS L L L L L S L L S SLS qTTTL LT TTT L L L LTTTL TLLS LL TTTS LL LLL LSLS L L L L L L uS TTTT T LS L L S L S LL LLL TTT STL TT LLLLS T T L TLSS S u u TLLLLS L S LS TTT LLLLST uuSS LLL S D D LLLTS S uu uu SS பீ மற்றும் டயோ நா ாே பாமி
ாட்ாாமி தயார் கிருப்பா LLTT S uL TLTLSS T TT LL
ஆன்டி நயம் ஆகியோ டட்டாயா அன்புவது உறவிார் அாயரும் நாம் நயே II|| || aliu || || || III-II
 

சில்வா மற்றும்
** க்கு சந்தோசம் பெறுகள் 噶島書謁」專曹 ண்டதrய தரவையின் : பிராகப் ாடர்ந்து பந்து
ஆரம்பிக்காது. ாரும் என்பது UIIII L.L. பீ பற
■ Billi T fil Tile III
தம் அதாவது
iTili IIIII இதே குடும்பத் ஆஸ்திராவி
கினி மற்றும் ருக்கு கடலுக்கு
Turnirilir. HTTifliyi
ஆம் வாங்ளில்
செய்தும்போது
ாது நாள் El II. EL பிங்கள் =
into an until iബ
5.NEM11
| டி புகாறு பாசொம்னால் அப்போது நிாந்திரியம் நடக்குமநடக்காதோ என்று L என்று மாதுரிந்து அடிக்கு
பூக்கு சொற் பயன் பார்க்கத் தெரிந்ார்ாரும் அதில் நம்பிக்கையிலாதவர்களும் அரியவேண்டி செய்தி தேரில் நீர் விட்டு வரில் பார்ப்பது மட்டும் பயியல் நீரிலும் கத்திலும் மாழக்கூடிய ஆரமன்னங்கள் மொத்தம் வாய SLLLTLLLLLT S LLLL YTTTTTTTTT LTTT LLTLT LL L STTTTLL LLLLLL படத்தின் நாடுவது நேருப்புப் பங் ஆபிரிக்காவில் உள்ள பழங்குடிகள் பல்லிய காங் விழத்து வாங்குவாகாம் பம் பக்தி
நட்புகள் நிந்த தாய்ப் படி அருந்து நெருப்புப் பதித்தில் வாழும் குட்டிாளப் போட மட்டும் நீள்வபள்நாடும் புழு போல் பிரக்கும் குட்டிகள் துதியா பொன்மார்செட்ாடாளுடன் காப்படும் டாட்கள்தான் பின் கால்ாக மாறும் அதன்பின்வரும்புகள் திடித்துக்குகின்றுவிடும் நெருப்புப் பல்விமுதல் சென்ட்டாயம் வரும்
தன் வாயால் கெடுவதில் ஒன்று வளை ஆனால் இங்கு பத்தில் பல ானக்கலால் சூப்பர் அழா
ருப்பதும் தவாளதாள் இந்தத் வளையும் தன் வாயால் கெடு நதோ இல்லையோ மொதத் தொட்டால் நாம்தான் கெடுவோம் அதாகப்பட்டது த்ெதுப்போவோம் கண்டியிழுக்கும் பிந்த வர்ணத் தவளைக்குள் அத்தனை விபரீதம் ஒளிந்திருக்கிறது. இதன் உடம் பெல்லாம் நஞ்சு தவளை AMAN LENT LILJA TAKTİK KETTIIN ரகங்கன் பிரிவுகள் உண்டு
அவற்றில் ஒரு பிரிவு நச்சுத்
தவளைகள் நச்சுத தள்ளன
ளிலும் பவ ரகங்கள் டாடு அவற்றில் அபூர்வமான
நச்சந் தாயே இது உடலில் உள்ள கொடும் நஞ்சவிட மேலும்பப்கெட்ட குனங்கள் பிந்த
நளாயிடம் உண்டாம் அவற்றை நண்பரிய ஆராய்ச்சிகள்
நடக்கின்றன
மத்திய மற்றும் தென் அமெரிக்காவில்தான் பிந்த நச்சுத்தவள அமோகமாகக் காப்படும் அந்தப் பகுதிகளில் வாழ்ந்த செவ்வித்தியர்கள் தங்கள் எதிரிகளைத் தாக்க பிந்தத் தவனாகளை மலுைபோல நம்பியிருந்தார்கள்
எப்படித் தெரியுமா இந்தத் தானா களைப் பிடித்து பத்திராக பின்பற்றிள் ட விலுள்ள தஞ்சை சுந்து எடுத்துவிடுவார்கள் அந்த நஞ்சை அம்பின் கூர் முகாயில் தடவி வைத்துக் கொள்வர் எதிரியைக் கண்டதும் அம்பை எய்ய வேண்டியது அம்பு பட்டால்கடபிழைக்கலாம் முளையில் உள்ள நஞ்சு பட்டாதிரிக்கு சாவு நிச்சயம் ஒரு நவாயில் இருந்து பெறப்படும் நஞ்சு 0
Jy is 'n நடவதி
*ー文ー