கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1997.06.08

Page 1
Registered as a News Paper in Sri Lanka
| 园 ہے
 

TANT VIII)'

Page 2
பரிந்து பேசுகிறார்
இந்த மலர்கள் சிரி இங்கே வாழும் ம சிந்தை தனிலே மகி சிரிக்கும் காலம் வ நொந்து உள்ளம் : நோக்காடெல்லாம் இந்த நாட்டில் அன் எங்கள் துயரை நீக
தாரணி கோவி
ELOlgigsi GT Slinguig salanga
வாடாதே
G59FITTANU, JA TULIT தன்னந் தனிப்பறவையாய் கனியாகு முன்னே நானிங்கு வாடி நின்றேன்! பிய்த்தெடுத்த பூவாயிடு தண்ணீரில் Родогш பறித்து பூக்கத்துடிக்குமிந்த கரமிங்கு பற்றி நின்றேன்! பூவரும்பின் எதிர்காலம் நான் பறித்த மலரிங்கே அலஸ் மரிய வாடிப் போகுமா? வஞ்சியன் நான் தேடும் வாழ்விங்கே நானாட் மலர்ந்து நிற்குமா? தெறஞ்ஜனா- இறம்பைக்குளம், Daui
வவுனியா ,ഖിബ്ഥ வருக! கோயிலுக் பூக்களைப் போலே மலர்ச்சி கோயிலிலு பூமியில் நாமும் காணவே சிதைந்தது தேக்க மின்றி ஒரு காலம் செய்வதெ வருக வருக வருகவே சிறுவன்
மல்லிகா பத்மநாதன்- பறிபட்ட
பசறையூர், 西·曼
நிம்மதி தேடி. வெண்தாமரை இயக்க மென்றீர் சமாதானப் புறா என்றீர் வெண்தாமரை ஏந்திய பின்புமா குண்டுமாரி? நானறியேன் வாழ வழி:
இரா.லோகர் கொழும்பு-02.
SDI5千60)8ー
முத்தான முரசே!
முத்தமிழன் எழுதிய அவசர மடல் பார்த்தேன். பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடும் அரசியல் கட்சி அனைத்திற்கும் அக்கடிதம் : ஒரு சாட்டை அடிதான். தமிழ் மக்களை இவர்கள் : ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அந்த ஆண்டவனை ஏமாற்றவே முடியாது.
முத்தமிழனைப் போல் பல பேர் உருவாக வேண்டும் எனது வாழ்த்துக்கள்
சதீஸ், கருவேப்பங்கேணி :
என் அன்பு முரசே!
நீ சுமந்து வரும் அனைத்து அம்சங்களும் வெகு ஜோர் அதிலும் எக்ஸ்ரே ரிப்போட் தூள் கிளப்புகின்றது. வெகுநாளாக உன்னைப் பாராட்ட : என்மனதில் ஆசையாக இருந்தது. அதை இன்று வெளிப்படுத்துகின்றேன்.
செல்வி நாராயணன் கவிதா, கல்லாறு நாவலப்பிட்டி - பிரிய முரசே!
சுஜாதா அவர்களின் காயத்ரி இவ்வளவு விரைவில் முற்றுப்பெறுமென்று நினைக்கவில்லை. வித்தியாச நடையில் வந்து எம்மை சொக்க வைத்துவிட்டுச் சென்றுவிட்டாள்.
கனவு மெய்ப்பட வேண்டும் பிரபஞ்சன் | அவர்களின் எழுத்தோட்டம் வியக்க வைக்கின்றது. இ
தேன் கிண்ணம் பகுதியில் சோ.சிறிதரன் அவர் 1 களின் கல்வி வியாபாரம் என்ற கவிதை அருமை- : தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சாட்டை அடி
அத்தோடு காயத்ரி நிறைவு பெற- சஸ்பென்ஸ் மன்னன் ராஜேஸ்குமாரின் புதிய தொடர் நவீனத்ை தந்து தொடர்ந்து உனக்கு நிகர் நீயே என்று சொல்லிவிட்டாய்- வாழ்த்துக்கள்! வாழ்துக்கள் :
ஒலுவில் கே.றமீஸ்டீன், மருதானை,
கொழும்பு-10 :
a
நவீன எழுத்துலக வேந்தன் 'சுஜாதாவின் காயத்ரி தொடர் கடந்த பத்து வாரங்களாக எங்களை பரபரப்புக்குள்ளாக்கி படாத பாடுபடுத்தி விட்டது. நல்ல விறுவிறுப்பான தொடர்கதைகளை இ தெரிந்து பிரசுரம் செய்வதிலும் நீர் மகா கில்லாடி 5,1607titut
இந்திராணி பாலகிருஷ்ணன், அட்டன் இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Singi, Barengjerupi பற்றி ஹதீஸ்கள்
Gianggů BLITTL-ig gean. 20S
ப கவிதை
ப்பதுபோல் jEST:36SõSTLB. ழ்வுடனே ந்திடுமா? உயிர்பெற்று
66 மைதி வந்து isafi Gomri? ந்தசாமி- தேற்றாத்தீவு
ள் -எச்சரிக்கைஇதழைக் கொஞ்சம் இழுத்து மூடு!
வருபவை எல்லாம் வண்டுகளும் அல்ல GIDI. ့ဖြိုဖြိုးမျိုး" உண்டு
நிலாப்பிரியன் ஜயந்தன் ...? மட்/துறைநீலாவணை-08 தாஸ்குளம,
LITSI.
லையோ? லர் கொய் தெடுத்தேன் குப் போகவென்று பம் செல் விழுந்து வாம்- அதுவுமின்று ான்றும் தெரியவில்லை ன் நிலையும் இனிமண்ணில் மலர் நிலையோ? ர்ஷிக்கா-கல்லடி மட்டக்களப்பு
பார்த்தோம் ஆரம்பத்தில் வெண்தாமரைதான் துப்பாக்கியோ வெடிகுண்டோ பின்னால் வரும்
சுபா வரன்- கண்டி
என்று கவலையாக இருக்கிறது. காயத்ரி மூலமே அந்தக் கயவர்களைத் தண்டிக்காமல் விட்டது
தப்பு சிறந்த தொடர் தந்த முரசுக்கு நன்றி,
என் ஆப்தீன், சம்மாந்துறை
-
முரசே சுஜாதாவின் தொடர்களில் குளிர்ச்சி யான தொடராக வெளியிட்டு எம்மை குளிர்வித்து விட்டாய் வாராவாரம் விறுவிறுப்புத்தான், பூலானுடன் ப்பிட்டால் காயத்ரி கோழையாகிவிட்டாள் என்ன இடங்கள் எத்தனை எத்தனை E3 *செய்வது பூலான் உண்மைப் பாத்திரம் அல்லவா? தேவியுட்ன்.இதங்கள் இவாய்விச் Ε ருமதி மாலா செல்வராசா, கொழும்பு-08
琶、 یے۔ SLESFTSE E. காயத்ரி போல புதிய தொடரும் கலக்கல் நரலம7 மாறிவிட்டது இ|விழா நடத்தும் என்பது நிச்சயம். ஏனெனில் தருவது
பூமுரசல்லவா? சுஜாதாவைத் தொடர்ந்து ராஜேஸ் து குமார் வித்தியாசமான ரசனைக்கு விருந்துதான், பிபிலோமினா, நீர்கொழும்பு
மடல் அனுப்பியவர்களில் இடம் உள்ளவரை பெயர் பதிவுசெய்யப்பட முடிந்தவர்கள்:
பாத்திமா ஜெஸ்லியா, கல்முனை-04 என்.எல்.முஸம்மில் குவைத் எநிசாந்தன் பெரிய நீலாவணை-0. எம்.எஸ்தேவா, ஜெர்மனி பி.சந்தனராஜன், வத்தளை ஏ. றினோஸியா திஹாரிய நஜிமுதீன் முபாஸ், புதிய காத்தான்குடி எம்.லோகநாதன், வாழைச்சேனை திருமதி சித்தா இராமையா, சாமிமலை எஸ்ஏசெபஸ்டியன் எட்டியாந்தோட்டை ததியாகராஜன், ஜப்பான் சித்திக் குவைத் செல்வி பர்ஷா தாயுடீன் குவைத் g, ifiggi, fla)IILib. gTLIITIGAON, JOGGADSAADAT சுதாகரன், வவுனியா அசியோதயன், வவுனியா எஸ்.சசிகாந்தன் மூதூர்-02 கிருஸ்ணாமங்கை, கல்கிசை எஸ்.எம்.நவ்பர் பதுளை எம்.எம்.கமால், கொழும்பு 02 ஏசெபஸ்தியன், உக்குவளை கFஸ்வரராஜ் கொழும்பு-11 அபரமேஸ்வரன் நவிண்டில் என்.சுதா பொத்துவில்-03. எஸ்.கண்ணன், உடப்பு எம்.லாபீர் முள்ளிப்பொத்தானை ஆரஞ்சன் அவுஸ்திரேலியா * பிசர்மா கண்டி
*
தமிழ்க் இளுக்கு கொரணை வருமா? வர்த்
ன்ப்திருக்கட்டும் இவர்கள் நம் மக்கள் மானத்தையும் அடைவு
ா வரப்போகிறார்கள்:இரசியல்இதிர்வில் வேண்டியது அடிப்பட்ை விங்
புத்திசாலித்தனமானது இந்த
ஜூன்.08-14199

Page 3
முன்னேறும் முஸ்தீபுகளைத் தடுக்க புலிகள் பலத்த த
ஈடுபட்டு வருகின்றனர்.
S. ரான்ஸ் தலைநகரான பாரிசில் இலங்கைக்கு கடன் உதவி வழங்கும் நாடு களின் கூட்டம் விரைவில் நடைபெற உள்ள தால் புலிகளின் தாக்குதல்களும் வடக்குகிழக்கில் பரவலாக அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
பாரிஸ் மாநாட்டுக்கு முன்னர் பாரிய தாக்குதல் முஸ்திபுகளில் புலிகள் ஈடுபடலாம் என்றும் நம்பப்படுகிறது.
கிழக்கு மாகாணத்தில் புலிகளின் அணி கள் பரவலான தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட புலிகளின் விசேஷ தளபதி கருணாவை பிரபாகரன் வன்னிக்கு அழைத் திருக்கிறார்.
வவுணதீவு முகாம் தாக்குதல் பாரியதாக இருந்தபோதும் ஏற்பட்ட இழப்புகளுக்கு ஏற்றதாக இருக்கவில்லை. குறிப்பாக ஆயுதக் கிடங்கு கைப்பற்றப்படவில்லை. இதனை யடுத்தே கருணாவை பிரபாகரன் வன்னிக்கு அழைத்ததாகத் தெரிகிறது.
வன்னியில் புலிகள் யக்கத்தின் எதிர்ப்பு யுத்த நடவடிக்கைகளில் புலிகளின் துணைத்தளபதி பால்ராஜூடன் இணைந்து கருணாவும் செயற்பட்டு வருகிறார்.
இதேவேளை புலிகளின் முத்த தளபதி
யாழ் குடாநாட்டின் பல பகுதிகளிலும் இப்போது திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனினும் திருடர்கள் பிடிக்கப்படுவதும் இல்லை திருட்டுப்போன பொருட்கள் மீட்கப்படுவதும் குறைவு பொலிசாரும் கவனம் செலுத்துவதில்லை.
ஆனால் அரியாலைப் பகுதியில் வீட்டுக் காரர் துணிச்சலாக நடந்து கொண்டு திருடர் களைப் பிடித்ததோடு, பொருட்களையும் ÉLLIIII.
அரசாங்கத் திணைக்களம் ஒன்றில் பணிபுரிபவர் சம்பந்தப்பட்ட வீட்டுக்காரர். அவர் வசிக்கும் ஒழுங்கையிலும் அடுத்தடுத்த ஒழுங்கைகளிலும் உள்ள வீடுகளில் திருடர்கள் அடிக்கடி இரவோடு இரவாக ஊரடங்கு வேளையிலும் தமது கைவரிசையைக் காட்டி
(நமது நிருபர்)
களில் ஒருவரான சொர்ணம் தலைமையி லான சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவு திரு மலையில் தொடர்ந்து நிலை கொண்டுள்ளது. படையினர் ஒருவேளை முல்லைத்தீவை முற்றுகையிடும் கட்டத்தை நெருங்கினால் அதனை வெளியே இருந்து உடைக்கத் தயாரான நிலையில் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவு திருமலையிலேயே நிலை கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது
கிழக்கில் பாரிய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுமானால் அவற்றிலும் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவு பங்குகொள்ளக்கூடும் விசேஷ பயிற்சி மற்றும் சண்டைகளில் அனுபவம் வாய்ந்த உறுப்பினர்களைத் தேர்ந் தெடுத்து பிரபாகரனின் நேரடிப் பார்வையில்
"இலங்கையில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தையை ஆரம் பிக்க அமெரிக்க அதிபர் கிளின்ரன் முயல வேண்டும் இவ்வாறு அமெரிக்கப்பத்திரிகை யான பொஸ்ரன் குளோப் ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளது.
"பொஸ்னியா, செச்சினியா, ருவாண்டா
வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரத்தில் ஒருநாள் இரவு அரச ஊழியரின் வீட்டுக்கு வந்த திருடர்கள் தமது கையில் கிடைத்த பொருட்களுடன் சென்றுவிட்டனர்.
அடுத்த நாளும் திருடர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்து வீட்டுக்காரர் விழித் திருந்தார். அவர் எதிர்பார்த்தது "ಕ್ಷ್ திருடர்களின் சத்தம் கேட்டது. வீட்டுக் காரர் அவர்களைப் பிடிக்க முயன்றார். திருடர்கள் திசைக்கொருவராக ஓடினர். ஒரு திருடனைத் தொடர்ந்து | Î | 59laÎLLIII.
மற்றவர்கள் யார் என்று காட்டுமாறு நல்ல பூசை போட்டுக் கேட்டார். ஒரு வீட்டுக்குக் கூட்டிச் சென்றான் பிடிபட்ட
போன்ற நாடுகளில் நடைபெற்றது போன்று
திருடர்களுக்கு அல்வா கொடுத்தவர்
உருவாக்கப்பட்ட படைப்பிரிவாகும். வெற்றிகரமான
LUGOLI LIL fajla TITGI
邬 ஹபரணைக் யேயுள்ள காடுக கிழக்கு அணிகள் தடுப்பதில் படை கின்றனர். சமீபத்தி யில் புலிகளின் அ6 மோதிக்கொண்டன பலியாகினர் பலிய ரிசேட்டில் சத்து
இனரீதியான பு நடக்கிறது.
பொதுமக்கள் யல் வல்லுறவு என்பன தொடர்பா கவலை தெரிவிப் லாக அமெரிக்கா பர்மாவிலும், மனித உரிமைகள் நாடுகள்மீது அமெ மானால், இலங்ை யறுக்கப்பட்ட உத
அமெரிக்கா ஏன்
இலங்கை இ6
மத்தியஸ்தத்துடன
துரத்திப்
பிக்கப்படவேண்டு
திருடன் அங்கி மகன் திருடவில்லை னார். அரச ஊழ ബി ഖിബ്,
இறுதியில் அ திருடப்பட்ட த பொருட்கள் LILL-37.
அதற்கேற்ப திருடர்களே அடு ஒப்படைத்து விட்
L'Ellai6Î oué55
மறுப்பு-பின்னர் ஏற்பு
2 Life Tiñ Lean
கடந்த மே 31ஆம் திகதி மட்டக்களப்புசந்திவெளியிலுள்ள பத்திரகாளியம்மன் கோவிலடியில் வைத்து அப்பகுதி வாசியான fiJJEGT ရှီးကြီ புலிகள் இயக்கத்தினர் பகலில் சுட்டுக் கொன்றனர். அவரது பெயர் பாலித என்று கூறுப்படுகிறது. கொல்லப்பட்டவர் சில காலமாக அப்பகுதி யில் ஒரு தமிழ்ப் பெண்ணையே திருமணம் செய்து சீவித்துவந்த சாதாரண குடிமகனா கும். இவர் தங்களுக்கு எதிரானவர்களுக்கு தரவு வழங்கினார் என்பதே புலிகள் யக்கத்தினர் இவர்மீது கூறும் குற்றச்சாட்டு என்று சொல்லப்படுகிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாகவே படையினர் அப்பகுதியைச் சுற்றிவளைத்து நடவடிக்கை Isai) அவ்வேளையில் சந்தி வெளிப்பகுதி புலிகள் இயக்கத்தின் பொறுப் பாளர் என்று கருதப்படும் பிரபா என்பவர் படையினரால் கொல்லப்பட்டார். இவரே குறிப்பிட்ட சிங்கள இளைஞரைச் சுட்டவராம் பிரபாவின் சடலத்தைக் கையேற்ற சர்வ தேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் புலிகள் : கொண்டு சென்றனர். எனினும் புலிகள் இயக்கத்தினர் உடனடியாக அதைத் தமது அங்கத்தவருடையது என்று
ஏற்கவில்லை. பின்னர் சடலம் ஏறாவூர்
வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு pcio நாட்கள் கிடந்தது. அதன் பின்னர் சர்வதேச
கத்தினர், அச்சடலம் தங்களது அங்கத்த வருடையதே என்றும் அதை மீண்டும் எடுத்து வந்து ஒப்படைக்குமாறும் கேட்டிருந்தனர். இதன் பிரகாரம் சசெசி சங்கத்தினர் 02009 அன்று ஏறாவூர் வைத்தியசாலை யிலிருந்து சடலத்தைக் கையேற்றுப் புலிகள் இயக்கத்தினரிடம் ஒப்படைத்தனர்.
செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் புலிகள் இயக்
S S S S S S
யாழ் குடாந களுக்குப் பொறுப் காரிகளில் ஒருவை
குறிப்பிட்ட அ பகுதிக்குள் புலிகள் சேர்ந்த ஒருவர் ஆர்
D6öIT GOTT LIDT
*". 3'--- புலிகளின் கிை இ படையினர் ஆறுே
அன்று இச் சம்ப
(காரைதீவு நிருபர்)
கல்முனை ஆழ்கடல் கரைவலை மீன் பிடியாளர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.
தென்னிலங்கை மீனவர்கள் கடலட்டை பிடிப்பதற்காக கல்முனைக்கு வந்திருப்பதே காரணம், அவர்கள் தடை செய்யப்பட்ட "டைனமைட் சுருக்குவலை, மின்னொளி ான்டிர்ேகள் இதனால்ரிேன் வாழிடம் குழம்புகிறது. மேலும் இம் மீனவர்களால் எமது கலாசார விழுமியங்கள் பாதிக்கப்படுவதாக கல்முனை பிரதேச மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். S S S S S S S S S S S S S S S S S L SLS
Tബ് 10.45 !
ஒன்றில் ரோந்து
தாக்குதலுக்கு உள்ள முகாமில் இருந்து வைத்தே இத்தாக்கு
தமது தரப்பில் எ
என்றும் புலிகள்
வெற்றி நிச்
Undi இதுவரை 2
300 ஏக்கர் மரக்க பூமியும் பாதிப்பன் நடைகள் கொல்
புலிகள் விவரம்
வன்னியில் மேற்கொள்ளப்பட்டுவரும் படை நடவடிக்கைக்க்ாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட காலமாகக் கடமை யாற்றிய படையணியினர் இங்கிருந்து வன்னிப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட னர். அதற்குப் பதிலாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட இளம் படையணியினர் பொதுமக்களின் உறவில் பெருத்த விரிசலை ஏற்படுத்தியிருந் தார்கள். அவர்கள் பயிற்சி பெற்றபின்னர் மட்டக்களப்பு மாவட்டத்திலே முதன் முதலில் கடமைக்கு அனுப்பப்பட்டவர்களாகும்
பொதுமக்களுடன் இவர்கள் நடந்து கொண்ட விதம் மிகுந்த அசெளகரியத்தை உண்டாக் கியது. இவ்விடயங்கள் பாதுகாப்புத் தலை மைப் பீடங்களுக்கும் எட்டியதால் புதிய இளம் இராணுவப் படையணியினருக்குப் பொதுமக்களுடன் நல்லுறவாக நடந்து கொள்ளுதல் சம்பந்தமான போதனைகள் வழங்கப்பட்டன.
தற்சமயம் புதிய படையணியினர் பொது மக்கள் மீது மிகுந்த வாஞ்சையுடனும் வரவேற்புடனும் நடந்து கொள்வதாகக் கூறப்படுகிறது. புதிய படையணியினரின்
ele BOTLPullib-L=33GSL2ub
மட்டக்களப்பு-வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஒரு உபபொலிஸ் பரிசோதகர் உட்பட ஒன்பது பொலிஸார் புலிகள் இயக்கத்தினரால் கும்புறுமூலையில் வழிமறித்துத் தாக்கப்பட்ட சமயம் கொல்லப்பட்டார்கள் இச்சம்ப வத்தைத் தொடர்ந்து கருவாக்கேணியில் இடம்பெற்ற தாக்குதல்களின் விளைவாக குடிமக்கள் தரப்பில் ஒரு பெண் கொல்லப்
(108-1419
பட்டதுடன் ஒன்பது பேர் காயப்பட்டனர். 52 வீடுகள் சேதமடைந்துள்ளன. கிறிஸ்தவ தேவாலயங்கள் ரண்டும் மாரியம்மன் கோவிலும் சேதமாகின.
வழக்கமான விதிப்பாதுகாப்பு நட வடிக்கையிலிடுபட்டுவிட்டுத்திரும்பும்போதே பொலிஸாருக்கு இக்கதி நேர்ந்தது சம்பவம் கடந்த 02.06.97 அன்று மாலை இடம் பெற்றது.
இத்திடீர் மனம ச்சரியத்தை ஏற் ந்த நல்மாற்றத் விக்கப்படுகிறது. ஏ L/60/pLİ LİGÖLL/60) காட்டிய உறவை LIGOL LLIGIOOSÍLIÍMGOTİT ( வைப் பலப்படுத் கூறப்படுகிறது.
இதற்கு முன்ே மீதான சோதை நெருக்கடியான ஏ தளர்த்தியிருக்கிறார் சாவடிகளிலுள்ள காணிப்பற்ற பகு பொதுமக்கள் மீதி வையை நீக்கியிருப் பதில்களையும், !
களையும் தவிர்த்தி
கண்காணிப்பற்ற பெற்று அளவே வேண்டியிருந்த
தடைகள் முற்றாக தொடருமா என்று படவே செய்கின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ItíflúHj4,6rflóð
சாள்ஸ் அன்ரனிப் திருமலை மாவட்டத்தில் ல தாக்குதல்கள் அப் மேற்கொள்ளப்பட்டன.
gol
ம் திருமலைக்கும் இடை ஊடாக புலிகளின் பன்னிக்குக் செல்லாமல் னர் கவனம் செலுத்து பாலம்வெட்டாறு பகுதி ரியொன்றும் படையினரும் புலிகள் தரப்பில் மூவர் ன புலிகள் அணிந்திருந்த என்ற வாசகங்கள்
தமே இலங்கையிலும்
கொல்லப்படுதல், பாலி
ள், இடம்பெயர்வுகள் இராஜதந்திர மொழியில் தைவிட இன்னும் கூடுத
செய்ய வேண்டியுள்ளது.
ஈரானிலும், ஈராக்கிலும், மீறப்படுவதாக அந்
ம் படையினர்
க்கா தடைவிதிக்க முடியு
கப் படைகளுக்கும் வரை பிகள் அளிக்கப்படுவதை நிறுத்தக் கூடாது?
விவகாரத்தில் சர்வதேச ன பேச்சுவார்த்தை ஆரம் ம் அவ்வாறான பேச்
S SS SS SS SS SS SS SS ந்த பெண்மணி தமது என்று முதலில் வாதாடி பியர் தமது முயற்சியைக்
பரது வீட்டில் முதல்நாள் ளபாடங்கள் மற்றும் படைப்பதாக இணங்கப்
அவரது பொருட்களைத் தநாள் கொண்டு வந்து டுச் சென்றனர்.
துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
J, TIGNOSTILOILULLGOT.
பரந்தனில் இருந்து கிளிநொச்சி நோக்கி படையினர் சத்ஜய நடவடிக்கையில் ஈடுபட்ட போது பலியான படையினரிடமிருந்து புலிகள் சீருடைகள், ரிசேட்டுக்கள் என்பவற்றையும் கைப்பற்றி சென்றுவிட்டனர். சத்ஜய நட வடிக்கையில் ஈடுபட்ட படையினருக்காக விசேஷமாகத் தயாரிக்கப்பட்டதே 'சத்ஜய
சேட்டுக்களாகும்.
உறுப்பினர் தொகை அதிகமாக இருப்ப தாலும், மற்றும் முன்புபோல தமது தனித்துவ மான சீருடைகளைத் தயாரிக்கும் சூழல் இல்லாததாலும் புலிகள் இயக்கத்தினர் பலர் சாதாரண உடைகளிலேயே தற்போது களத்தி லும் போரிடுகின்றனர். அதனால் பலியாகும் படையினரின் சிருடைகளும் கைப்பற்றப்படுவ தாகக் கூறப்படுகிறது.
வன்னியில் படை நடவடிக்கை தீவிர
சின் இலக்கு ஐக்கிய இலங்கைக்கு உட்பட்ட வடக்கு-கிழக்கு மாகாணத்துக்கு கணிச மான சுயாட்சியை அனுமதிக்கும் சமஷ்டி அரசமைப்பை உள்ளட்க்கியதாக இருக்க வேண்டும். இவ்வாறு பொஸ்ரன் குளோப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
S S S S S S S S S S S S S S S
திய
வன்னியில் புதிய உறுப்பினர்கள் தம் மோடு இணைந்துவருவதாக புலிகள் தெரி வித்துள்ளனர்.
கடந்த இரண்டு வாரகாலத்தில் வன்னியில் 50க்கு மேற்பட்ட புதிய உறப் பினர்கள் புலிகள் இயக்கத்தில் இணைந்
ஓமந்தை நெடுங்கேணிப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து சென்றவர்களில் LUGU ရှိခိ“၂)” ကြီ’’ யுவதிகளும் புலிகள் இயக்கத்தில் புதிதாக இணைந்துள்ளவர்களில் அதிகமானோராகும்.
வன்னிப் போர் நடவடிக்கை தொடரு மாயின் பாடசாலைகள் தொடர்ந்து இயங்க முடியாமல் இருக்கும். அதனால் மாணவ,
ய தாக்குத
மாகும்போது திருமலையில் உள்ள சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவு வன்னிக்குத் திரும்பும் என்று படையினர் எதிர்பார்த்தனர். ಘ್ವಿ அவ்வாறு நடக்கவில்லை. எனவே திட்டமிட்ட நோக்கம் ஒன்றுடன்தான் வன்னிக்கு வெளியே தனது பிரதான படைப் பிரிவை பிரபாகரன் அனுப்பி வைத்திருக்கிறார் என்று கருதப் படுகிறது.
வன்னி படை நடவடிக்கை பற்றியும் தமது எதிர் நடவடிக்கை பற்றியும் தெரி வித்துள்ள புலிகள் இயக்கத்தினர், "படையினர் பாரிய விலை கொடுக்கும் போர்க்களமாக வன்னியை மாற்றிக் காட்டுவோம்" என்று தெரிவித்துள்ளனர். தமது பதிலடி நட வடிக்கைகளால் படையினர் மத்தியில் உள வியல் சோர்வுகள் ஏற்பட்டுள்ளன என்றும், அதனால் பிரதி பாதுகாப்பு அமைச்சர் உட்பட உயர் அதிகாரிகள் விஜயம் செய்து படையினரை உற்சாகமூட்டும் தேவை ஏற்பட்டது என்றும் புலிகள் தெரிவித் துள்ளனர்.
"படையினர் மிக உற்சாகமாக உள்ளனர். போரிடும் மனோநிலையில் இருக்கின்றனர் என்று படைவட்டாரங்கள் கூறியுள்ளன.
இரவு நேரங்களில்தான் வன்னிக்களம் அச்சமூட்டுகிறது. அடர் காடுகள் சார்ந்த களம் என்பதால் இரவு நேரத் தாக்குதல் களும், பதுங்குதல்களும் புலிகளுக்கு சாதக மாக இருக்கின்றன.
தற்போதுள்ள நிலைகளில் இருந்து படையினர் முன்னேறி புளியங்குளம் வரை சென்றால் புலிகளின் மோட்டார் தாக்குதல் களுக்கு மேலும் சாதகமான நிலை உருவாகும்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டு யாழ். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த இருவர் கடந்த மாதம் 23ம் திகதியன்று மரணமடைந்தனர்.
கடந்த மாதம் 20ம் திகதி அனுமதிக் கப்பட்டவரான உரும்பிராயைச் சேர்ந்த சிவாந்தன் கலாமணி (வயது 39, உரும்பிராய் றோமன் கத்தோலிக்க பாடசாலை உதவி அதிபர்) என்பரும் கடந்த மாதம் 23ம் திகதி காலை அனுமதிக்கப்பட்டவரான அல்வாய் தெற்கைச் சேர்ந்த ரிசத்தியநேசன் (வயது27) ஆகிய இருவருமே மரணமானவர்கள்
யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதி
மாணவிகள் பலர் புலிகள் இயக்கத்தில் யில் காசநோயால் நால்வர் பாதிக் புதிதாகச் சேரக் கூடும் என்றும் தெரிகிறது. பட்டுள்ளனர்.
S S S S S S S S S S S S SL S LS LS LSLS LSL SL SLS S
ட்டில் படை நடவடிக்கை பான முக்கியமான அதி ர புலிகள் குறிவைத்தனர். திகாரி தங்கியுள்ள முகாம் ரின் தாக்குதல் பிரிவைச் பிஜி ரொக்கட் லோஞ்சரு
தாக்குதல்
வட்டத்தில் பேசாலையில்
மோர் தாக்குதுலுக்கு
յի լյa)լյր քagլի 27,05 97 வம் நடைபெற்றது. 1ணிக்கு உழவு இயந்திரம் சென்ற படையினரே ாகினர். பேசாலை மத்திய 500 மீற்றர் தொலைவில் தல் நடத்தப்பட்டதாகவும், பவித இழப்பும் இல்லை தெரிவித்துள்ளனர். யம் படை நடவடிக்கை 0 ஏக்கர் நெல் வயலும், விளைவிக்கும் விவசாய டந்துள்ளன. 250 கால் ப்பட்டுள்ளன என்றும் வெளியிட்டுள்ளனர். கு
bறம் பொதுமக்களுக்கு டுத்தியிருக்கிறதாயினும்,
அதிகாரி ஒருவரை
L'î இருவரே பலியான்ர்கள்
தமிழ்-முஸ்லிம் ஆசிரியர்கள் பற்றாக்குறை í Geming lonell-L5Sleð &eðsl ungling
டன் நகர்ந்து இருந்தார்.
த் தகவல் படையினருக்கு பொது மக்கள் மத்தியில் இருந்து யாரோ ஒருவர் மூலமாகக் கிடைத்துவிட்டது.
அதனையடுத்து படையினர் குறிப்பிட்ட தாக்குதல் குழு உறுப்பினரை சுற்றிவளைத் தனர். தப்பிச் செல்ல முடியாத ကြီးများ || அவர் சயனைட் உட்கொண்டு மரணமானார். பலியானவர் புலிகள் இயக்க தாக்குதல் பிரி வில் முக்கியமானவர் என்று கூறப்படுகிறது. மேஜர் ஜெனரல் பலகல்லதே குறிவைக்கப் பட்டதாகத் தெரிகிறது.
இதேபோல 'ಸ್ತ್ರ್ಯ இணைப்பு குறிவைத்து யாழ்ப் பாணத்தில் புலிகள் நடத்திய மற்றொரு தாக்குதலும் தோல்வியில் முடிந்தது
(கண்டி நிருபர்) கண்டி மாவட்டத்தில் இயங்கும் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை இன்னும் தீர்ந்தபாடில்லை. போட்டிப் பரீட்சை மூலம் நடைபெற்ற
தகுதிகள்ண் ஆசிரியர்களைத் தெரிவு செய்ய
நேர்முகப்பட்சைகள் நடந்தும் நியமனங்கள் வழங்கப்படவில்லை. தமிழ்
முஸ்லிம் பாடசாலைகளில் ஆசிரியர் தட்டுப்
பாடு காரணமாக மாணவர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்களென தெரிவிக்கப்
ற்கு வரவேற்புத் தெரி படுகின்றது.
ற்கனவே கடமையிலிரு
Islao : மிஞ்சும் வண்ணம் புதிய பாதுமக்கள்மீது நல்லுற வருகின்றனர் என்றும்
ாடியாக பஸ் பயணிகள்
க் கெடுபிடிகளையும்,
னய பல கஷ்டங்களையும் ள் எல்லைச் சோதனைச்
படையினர் தமது கண்
நிக்குச் சென்று வரும் நந்துவந்த சந்தேகப்பார் தோடு, வீணான கேள்வி டைமுறையிலிருந்த விதி க்கிறார்கள் படையினரின் பகுதிகளுக்கு அனுமதி டு கொண்டு செல்ல ல பொருட்களுக்கான நீக்கப்பட்டுள்ளன. இது பொதுமக்கள் சந்தேகப் TDTi.
மேலும் எமது உறுப்பினர்கள்
"தமது அன்றாட தேவைக்காக 23.05.97 அன்று எமது உறுப்பினர்கள் செங்கலடிச் சந்தைக்குச் சென்றிருந்த வேளையில் புலிகள் நாலாபுறமும் துப்பாக்கிப்பிரயோகம் செய்த னர். இவ்வேளையில் புலிகளை நோக்கி எம்மவர்கள் புளொட் உட்பட அரச படை யினரும் துப்பாக்கிப் பிரயோகம் மேற் கொண்டனர். புளொட் இயக்கத்தினர் 2000 சுற்றுத் தோட்டாக்களையும், எமது உறுப் பினர்கள் 225 சுற்றுத் தோட்டாக்களையும் பிரயோகித்துள்ளனர். இவ் எதிர்பாராத சமரின் போது எமது உறுப்பினர் ஒருவரும், பொது மக்கள் மூவரும் மரணமடைந்தனர். இருவரும் பொது மக்கள் 12 பேரும் காயமடைந்தனர். உண்மை இப்படி இருக்கும்போது
U: நடந்திருக்கிறது.
Nellienaufmäulen
யாழ்ப்பாணத்தில் மட்டுவில் வடக்கு பகுதியில் கடந்த 3105.97 அன்று விடொன்றுக் குள் கொள்ளை முயற்சி இடம்பெற்றது.
இரவு 10.30 மணிக்கு வீடொன்றுக்குள் 蠶 புகுந்த கோஷ்டி ஒன்று ட்டிலிருந்தவர்களை ஒரு அறைக்குள் வைத்துப் பூட்டியது அதற்கு முன்னதாக வீட்டிலிருந்த ப்ெண்கள் அணிந்திருந்த நகைகளைப் பறித்துக் கொண்டது.
அறைக்குள் பூட்டவப்பட்டவர்கள் கூக் குரலிட்டனர். அதனையடுத்து அயலவர் களும் அபயக்குரல் எழுப்பினர். அதன் பின்னர் துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்து விட்டு கொள்ளையர் தப்பியோடிவிட்டனர். மறுநாள் காலையில் வீதியில் இரத்தமும் ஒரு ஜோடி செருப்பும் காணப்பட்டதாம். ஊடரடங்கு நேரத்திலேயே இக் கொள்ளை
ஹேவா ஹெட்டைத் தொகுதியில் உள்ள கூடுதெனிய முஸ்லிம் பாடசாலையில் ஆசிரியர் தட்டுப்பாடு காரணமாக ஏற் பட்டுள்ள நெருக்கடியால் பாடசாலை நிரு வாகமே பாதிக்கப்பட்டிருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பாடசாலைக்கு நிரந்தர அதிபர் ஒருவரையும் நியமிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் 500 முஸ்லிம் ஆசிரியர்களுக்கும் 750 தமிழ் ஆசிரியர்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றதாம்
புளொட் மீது ரெலோ குற்றச்சாட்டு 2900 தோட்டாக்கள் சுடப்பட்டன
2705.97 அன்று புளொட் இயக்கத்தினர் வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தில், "ரெலோ திருப்பித்தாக்கியதன் காரணமாக பொது மக்கள் பலியாகினார்கள்" எனவும் இது கண்டிக்கப்படவேண்டியது எனவும் தவ றான அர்த்தம் கற்பிக்கப்பட்டுள்ளமை யானது வேதனைக்குரியதும், வேடிக்கைக்கு உரியதுமாகும்.
ச்சம்பவத்தைக் கொண்டு அரசியல் லாபம் தேட நினைத்தால் அது தவறான கணிப்பாக இருக்கும் காரணம் எது உண்மை என்பதை மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய பக்குவம் அடைந்துள்ளார்கள். இதுபற்றிய மேலும் பல உண்மைகளை காலம் உணர்த் தும் இவ்வாறு ரெலோ இயக்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.

Page 4
estùLumann uniãEGGữufig Gly Gaon gameš 6her secodil sers
"செங்கலடியில் 23.05.07 அன்று விடுதலைக்காகவே தாம் போராடுவதாக பாசிசப் போக்கில் இடம்பெற்ற கொடுரமான அப்பாவிப் கூறிக் கொள்ளும் புலிகள் நடைமுறையில், என்று எதிர்பார்ப்பது பொதுமக்களுக்கெதிரான வன்முறைச் ஏற்கனவே காலங்காலமாக நீண்டு கொண்டி தெரிகின்றது. சம்பவங்களை தமிழீழ மக்கள் விடுதலைக் ருக்கும் யுத்தக் கெடுபிடிகளால் உருக் எனவே புலிக கழகம் (புளொட்) ஆகிய நாம் வன்மையாகக் குலைந்து போயுள்ள தமிழினத்தின் நலன்கள் றத்தை ஏற்படுத்தி கண்டிக்கின்றோம். பற்றியோ, பாதுகாப்புப் பற்றியோ அக்கறை அமைப்புக்களும் தமி
சாதாரண தமிழ் மக்களுடைய அடிப் கொள்ளத் தயாராகவில்லை என்பதையே யான விடுதலைக்க படை நலன்களை துளியளவேனும் எடுத்துக் காட்டுகின்றது. ஒரு ஜனநாயகச் சூழ கணக்கெடுக்காத நிலையிலேயே சம்பவத் பதிலுக்கு ரெலோ அமைப்பினர் தில் ஏற்படுத்தக்
தில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் நடாத்திய தாக்குதலில் அப்பாவிப் பொது வழங்க தமிழ் ம செயற்பட்டிருப்பது மிகவும் வேதனை மக்கள் எவ்வித காரணமுமின்றி பாதிப்புக் உணர்வு பூர்வமானது தரும் விடயமாகும். இதன் காரணமாக குள்ளாகியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத மான அக்கறை குறைந்தது 3 பொதுமக்கள் கொல்லப் தும், கண்டிக்கப்பட வேண்டியதுமாகும். பிரமுகர்கள், கல்வி பட்டிருப்பதுடன் 15 பேர் வரையிலும் தமிழ்-முஸ்லிம் அரசியல்வாதிகளுக் யாளர்கள் நடுநிலை காயமடைந்துள்ளனர். கெதிராக துப்பாக்கிகளை நீட்டமாட்டோம் வரும் முன்வர ே ரெலோ அமைப்பின் பிரதேச சபை என்று புலிகளின் உள்ளூர் தலைவர்கள் சந்தர்ப்பத்தில் மீண் உறுப்பினரைத் தாக்க புலிகள் தேர்ந் கூறியதாக செய்திகள் பத்திரிகைகளில் வெளி விரும்புகின்றோம். தெடுத்த இடம், தமிழ் மக்களின் வந்து ஓரிரு தினங்களுக்குள்ளேயே ரெலோ இவ்வா தமிழ்
வின் பிரதேசசபை உறுப்பினர் மீதான படு கழகம்(புளொட்) கொலை நடாத்தப்பட்டிருப்பது புலிகளின் தெரிவிக்கப்பட்டுள்
மலையக மக்கள் முன்னணியும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இ.தொ.காவும் பாராளுமன் றத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வாழும் கல்ஹின்னைப்பிரதேச மக்கள் இணைந்து செயல்படுவது தொடர்பாக மன்றத்தில் பிரதிநிதி
(கண்டி நிருபர்) மலையகத்தை டெ
போதிய பஸ் போக்குவரத்து வசதிகள் எடுக்கப்பட்ட தீர்மானம் தற்போது சிலரால் ஆனால் தற்போதும் இல்லாமையால் அல்லற்படுகின்றனர். மலையக மக்கள் முன்னணியும் இ.தொ.கா. துவப்படுத்தும் இரு மக்கள் போக்குவரத்துச் சேவை வும் இணையப் போகின்றன என்ற வகையில் மன்றத்தில் இருப்ப யினால் இயக்கப்படும் பஸ்கள் நேர பிரச்சாரம் செய்யப்படுவது தொடர்பாக தனித்துவத்தை இழக் அட்டவணைக்கு ஓடுவதில்லையாம் என எமது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. மக்களின் பொதுவ அப்பகுதி மக்கள் கவலையும் அதிருப்தியும் அது தொடர்பாக உண்மை நிலையை பாராளுமன்றத்திற்கு தெரிவிக்கின்றனர். மக்களுக்கு விளக்க விரும்புகிறோம். வேண்டிய தேவை6
பஸ்களின் சாரதிகளும் நடத்துநர் பல்வேறு தொழிற்சங்கங்கள் தத்தமது ஏற்படுத்தியுள்ளது. களுமே தமது மனம போன போக்கில் தனித்துவத்தை இழக்காத வகையில் பாராளுமன்றத்தில் *' தோட்டத் தொழிலாளரின் பொதுவான இ.ெ ருந்து வருகிறாகளாம. கோரிக்கைகளில் இணைவதற்காக கூட்டுக் சயல்படும் என்ற
கண்டி வடக்கு மக்கள் மயப்படுத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இவ்விளைவு எர் ಸ್ಧಿತಿ? ಇಂಗ್ಲಿ T மாறுபட்ட கொள்கைகளைக் கொண்ட கட்சிகளுக்கிடையிலான G1909 ColdFITD.5LDITGOT LIGL 1.67760IITGOUGL கூடாது. எம்மிரு அ இத்தொலைகளை தம் அனுபவிக்க : துரி : வேண்டியிருப்பதாகவும் அவர்கள் மேலும் 凯 *ен *шшрфірл ரீதியான முரண்பாடு தெரிவிக்கின்றனர். அதே வேளையில் பொதுவான இணக்கத்திற்கு வருவதறகாக தீர்க்கப்படா வீதிகள் சுருங்கி, இரண்டு பஸ்கள் ஒட பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் இணைர் சூழல் முடியாத அளவுக்கு பாதைகளும் சீர் தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டமைப்பை ணைந்து இரணடற C D.III.G.IIIa), fugitalia07. 6T607 Lig) LD60GUL19,
கடாகக் காணப்படுகின்றன. O 仍 VIII
L L L L L L L L L L L L L L L L L L TLTLTLLL ST S uTTS கற்பனைக் கண்டுபி இவ்வாறு மலை BRIGHT EXTERNA STUDY. UNIT செயலாளர் நாயகம் L
க்கையில் தெரி அஞ்சல் வழி கல்வித்துறை நிறுவனம் Bright Book Centre(Pr) Ltd கல்விப்பணியில் அஞ்சல்|ரிஷி அஜமாமிச கல்வித் துறையில் Bright External Study Unit கீழ் C3outfluid தபால் மூலம் கல்வித்திட்டம் நடைபெற்று வருகிறது. முஸ்லிம் முறைப்படி தயாரிக்கப்பட்டது
90 நாட்களில் ஆங்கிலக்கல்வி 90 DAY'S SPOKEN ENGLISH
ஆங்கிலம் பேச, எழுத வாசிக்க மூன்றே மாதகாலத்தில் நவீன உளவியல் அணுகுமுறையின் கீழ் மாணவர்கள் உவந்து ஏற்கக்கூடிய முறையில் பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஏழு வருட காலமாக நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்துச் சான்றிதழ் பெற்றுள்ளனர். பாடநூல்கள் யாவும் இருபத்தொராம் நூற்றாண்டின் எதிர்பார்க்கைக்கு ஏற்ற வகையில் நவீன பாணியில் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளன.
இளமையின் விளைவுகளை இட்டணம் இக்கல்வி நெறிக்கான கட்டணம் 350/- அறியாமல் தவறு செய்ததினால் மாத்திரமே வெளிநாட்டு மாணவருகளுக்கு US $ ஏற்படும் இடுப்பு வலி, அசதி,
25.00 UTL3, 5, LL600T560s, The Director - B.B.C எனும் பெயருக்கு Sea Street SPO மாற்றக்கூடியதாக காசுக் கட்டளையை விண்ணப்பப்படிவத்துடன் இணைத்து அனுப்பி வைக்கவும்.
இரத்தக் கொதிப்பு, உஷ்ணம், ஊறல், இருதயத் துடிப்பு பசியின்மை, திரேக வரட்சி, தூக்கமின்மை, நெஞ்சு நோவு
○ oken English C: Gigius, sit 6TD N ရွှံ့မျိုးမှူးနီ ACEA ಙ್ துடிபபு முதுகு ಖಖಿ வயிற்று (Lond)Dip.in.English(Lond) அவர்களால் நடாத்தப்படும். நோவு, உடம்பு, கால் கை வலி, வகுப்பில் இணைய விரும்புவோர் நேரடியாகவோ, |நாட்பட்ட வாய்வு மறதி, மயக்கம் இதாலைபேசி மூலமோ தொடர்புகொள்க ノ மூளை பலவீனம், நரம்பு பலவீனம் முதலிய சகல வியாதிகளையும்
APPLICATION FORM אר தீர்த்து, திரேக வலிமையையும் Name: S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S தேஜஸ்சையும் கொடுக்கும். Address.......................................................... 90 . பாட்டிலில் (5 600T Ló Date of Birth:................................................... அறியலாம்.
M.O. & Date : ............. LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S algoa. ரூபாய் 225|-125|- Date : ............................................... தங்க பஸ்பம் கலந்தது 1025
வெள்ளி பஸ்பம் கலந்தது 925
Signature of Applicant ஞா @OTT சுந் D
BRIGHTBOOKCENTRE(PVT) LTD.la) aligud (T60a) BRIGHT EXTERNAL STUDY UNITI 187, GFÉAg. u Tif Gøg, Colombo Central Super Market Complex கொழும்பு 1.
P. O. BOX 162, COLOMBO - 11. T.P. 434770
Gi /767; 427396
|6T 60
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஈயமாக மாற்றம் வரும் முட்டாள்தனம் என்றே
ளின் போக்கில் மாற்
அனைத்துத் தமிழ்
ழ் மக்களுடைய முழுமை ாய் உழைக்கக் கூடிய
லை தாயகப் பிரதேசத்
கூடிய அழுத்தத்தை க்களின் நலன்களில் ம் அறிவு பூர்வமானது கொண்டுள்ள சமூகப் மான்கள், பத்திரிகை த் தாபனங்கள் அனை வண்டும் என்று இச் டும் நினைவு படுத்த
ழ மக்கள் விடுதலைக் ရှီကြီ2; அறிக்கையில் Mgl.
ாறுத்தளவில் இதுவரை
அமைப்புகள் பாராளு
துவம் வகிக்கவில்லை. லையகத்தை பிரதிநிதித் அமைப்புகள் பாராளு தினால் அவை தமது காத வகையில் மலையக ான பிரச்சனைகளில் 61 JAL'LT3, G. FLIGLL யை இப்புதிய சூழல் அதன் விளைவே LD60) VLIJ LDjJ6 தாகாவும் இணைந்து தீர்மானம் ஆகும். த விதத்திலும் இவ்விரு கூட்டாக அர்த்தப்படக் மைப்புகளுக்குமிடையி பாடுகளும் வரலாற்று களும் சிறிதளவேனும் பில் இரு கட்சிகளும் க் கலக்கப்போகின்றன மக்கள் முன்னணியின் கொண்ட ஒரு சிலரின் டிப்பாகும். யக மக்கள் முன்னணி பி.ஏ.காதர் விடுத்துள்ள விக்கப்பட்டுள்ளது.
அந்நிய மொழியில் அவாதி ஆசைblo,I'lulsü de DIğl Sena
=டுவ-கி. மாகாண சபையின் மோகம்)=
எவர் எப்படிப் போராட்டம் நடத்தினா லும் தமிழன் தமிழனுடன் ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளும் மரபைப் பேணிக் காப்பதில் வடக்கு கிழக்கு மாகாணசபை முன் மாதிரியாக விளங்குகிறது.
மேலதிக நேரக் கொடுப்பனவு சம்பந்த மாக, பிரதிப் பிரதம செயலர் க.பரமலிங்கம், அமைக்ள்ே திணைக்களங்கள் என்பவற் றுக்கு அனுப்பிவைத்துள்ள மூன்றுபக்க ஆங்கிலச் சுற்று நிருபத்தின் மூலம் இந்த மரபை உறுதியாகக் காப்பாற்றியுள்ளார்.
வடக்கு- கிழக்கின் நிருவாக மொழி தமிழ் என்றிருந்த போதிலும் தான் சுற்று நிருபம் அனுப்பியது போதாதென்று ஏனை
யோரையும் ஆங்கிலத்தில் கருமமாற்றத் தூண்டும் வகையில் மூன்று இணைப்புப் படிவங்களையும் பரமலிங்கம் சுற்று நிருபத்துடன் இணைத்துள்ளார். என்.ஈ.பி 6-8/சிசி இலக்கம் கொண்ட இச் சுற்று நிருபம் ஏப்ரல் 30ந் திகதி வெளியாகியுள்ளது. இதுபற்றி முரசு, அதிகாரி ஒருவரு டன் தொப்பு கொண்டபோது, "தாய் மொழிப் பற்று புனிதமானது. அது எல்லோருக்கும் வந்து விடுவதில்லை" என்று சிரித்தபடி கூறினார். எவ்வாறாயி ம் பிரதம செயலர் ஜி.கிருஷ்ணமூர்த்தி ந்தச் செய்கையைக் கண்டித்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார். O
LOBOUng Dig5 856655&fiajLOtULUI TEDNg5
மலையகத்தில் இலக்கியவாதிகள் அஞ்சலி
மலையகக் கவிஞர் மலைத்தம்பி இரா. ஐசெக்யின் மறைவுக்கு கண்டி நகரில் ஒன்று கூடிய இலக்கியகர்த்தாக்கள் இலக்கிய ஆர்வலர்கள் இரண்டு நிமிட மெளனாஞ்சலி செலுத்தினர்.
கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியத் தின் ஏற்பாட்டின் கீழ் ஒழுங்கு செய்யப்பட்டி ருந்த "மலையகச் சிறு கதைகள்" என்ற தொகுப்பு நூலின் அறிமுக விழாவில் ஒன்று திரண்டிருந்த எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் குழுமியிருந்த இலக்கிய ஆர்வலர்கள் மத்தியிலே, மறைந்த கவிஞர் மலைத்தம்பிக்கு இந்த மெளனாஞ்சலி செலுத்தப்பட்டது.
பேராசிரியர் சிதில்லைநாதன், சிரேஷ்ட எழுத்தாளர் டொமினிக் ஜீவா, கவிதை நூல் தொகுப்பாசிரியர் தெளிவத்தை ஜோசப், கலாநிதி துரை மனோகரன், சாரல் நாடன், அந்தனி ஜீவா உட்பட பத்திரிகையாளர்கள் பலரும் இந்த விழாவில் திரண்டிருந்தனர். மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தின் தலை வர் இரா.அ.இராமன் மலைத்தம்பியின் நினைவாஞ்சலியை விழாவில் முன் மொழிந்தார்.
இலக்கிய ஆர்வலர் துரை விசுவ நாதன் விழாவுக்கான ஒத்தாசை வழங்கி யிருந்தார்.
తిత్ర తాతాం
திருக்கோணமலை அஞ்சல் அலுவலகச் சேவை நேரம் காலை 6 மணி தொடக்கம் இரவு 9 மணிவரைக்குமாக நீடிக்கப்பட்டுள் ளது. கடந்த வாரம் தொடக்கம் இது அமுல் இத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி தொடக்கம் ஓவர்டைம் பிரச்சனையால் 12 மணி நேரமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த தபாற் கந்தோர் சேவை, நிருவாகம் மேலதிக நேரக் கடமைக்கான நேர எல்லையைத் தளர்த்த அனுமதி அளித்ததைத் தொடர்ந்தே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் அத்தியட்சகர் திரு நல்லதம்பி முரசுக்குத் தெரிவித்தார்.
இவ்வெல்லை மேலும் தளர்த்த நட வடிக்கை எடுக்கப்படின் ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களிலும் முன்னைய நாட்களைப் போல் சேவை வழங்கமுடியும்
திருமண அழைப்பிதழ்
அன்புடையீர்!
நிகழும் மங்களகரமான ஈசுவர வருஷம் வைகாசி மாதம் 23ம் நாள் வெள்ளிக்கிழமை காலை 7-14 தொடக்கம் 1-05 வரையுள்ள
மிருகசீரிடம் சித்தயோகம் கூடிவரும் சுபமுகூர்த்த வேளையில்
திருநிறைச் செல்வன்
சிவகனேஸ்
அவர்களுக்கும் திருவருள் துணை கொண்டு திருமணம் செய்யப் பெரியோர்கள்
நிச்சயித்திருப்பதால் அத்தருணம் தாங்க்ளும் குடும்ப சகிதம் வருகை தந்து மண்மக்களை ஆசீர்வதித்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன்
திருநிறைச் செல்வி சுமத்திராதேவி அவர்களுக்கும்
அழைக்கின்றோம்.
இவ்வண்ணம் தங்கள் நல்வரவை நாடும் ຫຼືB & #ಣ್ಣಿ திரு.& திருமதி Gla T LOT soflá; as JITs IT சி. கந்தசாமி 2ம் வட்டாரம், சல்லி இல-21 சாம்பல்தீவு 4ம் குறுக்குத் தெரு தகவல்- ரவீந்திரன்-கருணன், திருகோணமலை
பிரான்ஸ் TP-026-20224
சேவை நேர நீடிப்பு
(திருமலை நிருபர்)
எனத் தெரிவித்த அவர் வடபகுதிக்கான தபாற் சேவை கப்பல் மூலம் நடைபெறத் தொடங்கியுள்ளதால் கடிதங்கள் விரை வாக உரியவர்களிடம் சேர வாய்ப்புண்டு என்றும் கூறினார்.
வடபகுதிக்கான கப்பற் சேவை விடுமுறை தினங்களில் நடைபெறும் சந்தர்ப்பங்களிலும், தபால் அனுப்பும் நடவடிக்கை இடம் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருபதுக்கு மேற்பட்ட தபால் அதிபர் களுக்கான வெற்றிடங்கள் திருக்கோண மலை மாவட்டத்தில் நிலவுகின்றன. இதனை ஓரளவுக்கு நீக்குமுகமாக பத்து புதிய அஞ்சலதிபர்கள் ஜூன் மாதத்தில் நியமனம் பெறவிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. O
முனிவர் அருளிய ஏடுகளில் அமைந்த காண்டம் எனும் நாடி ஜோதிடத்தில்
g) 1356 IIGUSSG)GI
மூலம் அறிய வாருங்கள்
வெளிநாட்டிலுள்ளவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு G35 TG3SiCG LITT siji 35 GADITIf).
7ᎯᎠ: 586278, 078-68617 Еах 503030
SI (ENENIHE:
S S S S S S S S S S S S
Programming in Visual Basic
பயன்படுத்தப்படும் பாடநெறி ! * மட்டுப்படுத்தப்படாத செய்முறை வகுப்புக்களுடன் பட்ட
தாரி ஆசிரியரினால் கற்பிக்கப்படும்! sitti: 8 June 1997 assai irati 3 ength குறிப்பு இவ்வகுப்பில் சேர விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட Diplom in Computer படித்தவராக அல்லது படித்துக்கொணடிருப்பவராக இருத்தல் வேணடும் | Gary Brighton College International
414A, Galle Road, Wellawatte, Colombo 6.
தொலைபேசி 5974.09
3) sing) - Windows Programming 3DGü 394 filabıDITabÜ\
ܠܐ ܒܝ ܡܚ ܝ
மூன்றே மாத காலத்தில் ஆங்கிலம் பேச, எழுத வாசிக்க தபால் மூலம் கற்றுத் தரப்படும். விபரங்களுக்கு முத்திரை ஒட்டிய தபாலுறையுடன் தொடர்பு கொள்க. |BRIGHTBOOK CENTRE
P.O.BOX-162, COLO
z● = → = = = =_= =
UNION
EINVIT
HINDU TAM IL- AGE-33
U.S. RESIDENT SEEKING BEAUTIFUL PROFESSIONAL
CORRESPONDENCE WITH PHOTOGRAPH
IGIRL, 24-30 YEARS OFAGE, SIMILARBACKGROUND.
யூனியன் மோட்டிஸ் கதவு பூட்டுக்கள் Single, Double, Night Latch & Sliding Locks, (English Origin)
. OLDCFGOTGI) i. 443, பழைய சோனகத் தெரு,
கொழும்பு-12 தொலைபேசி- 431511,484411
NGCOL. G. C.C.C.
ஜூன் 08-141997

Page 5
Lu
திருமலையில் கிரேக்க கப்பல்மீது குண்டுத்தாக்குதல் நடந்திருக்கிறது. 29.05.97 அன்று நடைபெற்ற இச் சம்பவம் வெளி ாட்டு வர்த்தகக் கப்பல்களுக்கு விடுக்கப் பட்ட மறைமுக எச்சரிக்கையாக இருக்க வாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
திருமலைத் துறைமுகத்துக்குள் ஊடுருவுவது கடற்புலிகளுக்கு கடினமான காரியமல்ல, ஏற்கனவே தங்கள் கைவரி சையை அங்கே காட்டியிருக்கிறார்கள்
கடற்புலிகள் ஊடுருவித் தாக்கலாம் என்று பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருப்பினும் வர்த்தகக் கப்பலை புலி கள் தாக்குவார்கள் என்று எதிர்பார்த் திருக்க முடியாது.
கடற்படை கப்பல்கள் அல்லது துறை முகம்தான் புலிகளின் குறியாக அமையும் என்று கருதியே பிரதான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பாதிக்கப்பட்ட கப்பலின் பெயர் அதெனா திருமலையிலுள்ள பிரிமா ஆலைக்கு கோதுமை ஏற்றிவந்த கப்பல்
து.
29ம் திகதி அதிகாலை 2.30 மணிக்குத்
கப்பலின் அடிப்பாகத்தில் பொருத் தப்பட்ட குண்டு ஒன்று வெடித்ததில்தான் கப்பல் சேதமாகியது.
அதிகாலை நேரம் என்பதால் கடற் புலிகளின் நீரடி நீச்சல் பிரிவினர் இரு ளோடு இருளாக படகில் வந்து எட்டத்தி லேயே இறங்கி நீந்திவந்து குண்டைப் பொருத்திவிட்டுப் போய்விடுவது ஒன்றும் கஷ்டமல்ல.
புலிகள் இதுவரை உரிமை கோர வில்லை. புலிகள்தான் காரணம் என்று அரசும் திட்டவட்டமாகத் தெரிவிக்க வில்லை.
தாமே இதனைச் செய்திருந்தாலும் உரிமை கோருவது புலிகளைப் பொறுத்த வரை புத்திசாலித்தனமானதல்ல. புலிகள் தான் இதனை செய்தனர் என்று தெரிந்தா லும் அதனை உடனடியாக வெளியே சொல்வதில் அரசுக்கும் சில தயக்கங்கள் D676IIGOT.
வெளிநாட்டு வர்த்தகக் கப்பல்களை இலங்கைக்கு வரமுடியாமல் அச்சுறுத்து வது புலிகளுக்கு சாதகம்தான் பொருளா தார ரீதியாக அரசை இறுக்கும் வழிகளில் அதுவும் ஒன்று. ஆனால் வெளிநாட்டுக் கப்பல்களை தாம்தான் தாக்கியதாக புலி கள் உரிமை கோருவார்களேயானால் குறிப்பிட்ட நாடுகளின் அதிருப்தியை சம் பாதித்துக் கொள்ள வேண்டி ஏற்படும். அதுதவிர வர்த்தகக் கப்பல்களை தாக்குவது சர்வதேசரீதியாக கண்டணத்துக் குரிய செயல் என்பதால் உரிமை கோரு வது புத்திசாலித்தனமும் அல்ல.
அரசைப் பொறுத்தவரை வர்த்தகக் கப்பலை புலிகள் தாக்கியதாகக் கூறினால் சாதகமும் உண்டு. பாதகமும் உண்டு
லங்கைக்கு வர்த்தகக் கப்பல்களை 'ಘೀ பயனடையும் நாடுகளில் புலிகளுக்கு எதிரான அதிருப்தியை உரு வாக்குவதுதான் சாதகம். அதேநேரம் தனது கடல் எல்லையில் வர்த்தகக் கப்பல்களை இலங்கை அரசால் பாது காக்க முடியவில்லை என்பது பகிரங்க மாவதால் தனியார் கப்பல் நிறுவனங் களும், பல நாடுகளும் தமது வர்த்தகக் கப்பல்களை அனுப்பத் தயக்கம் காட்டு வதால் பெரும் பாதகமும் ஏற்படும்.
அவ்வாறான பாதகம் இல்லையா னால் உடனடியாகவே புலிகள்மீது அரசு குற்றச்சாட்டை எடுத்து வீசியிருக்கும்.
அதெனா கப்பல்மீது நடத்தப்பட் டுள்ள தாக்குதலும் கப்பலை முழுதாக அழித்தொழிக்கும் தாக்குதலாக இருக்க வில்லை. அடையாளத் தாக்குதல் அல்லது எச்சரிக்கை போன்றே தோன்றுகிறது.
ஏனெனில் 5 கிலோகிராமுக்கு உட் பட்ட வெடிமருந்தே பாவிக்கப்பட்டிருப் பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒரு கப் பலை தகர்க்க அந்தளவு போதுமானதல்ல. எனவே வர்த்தக கப்பல் புலிகளால் தான் தாக்கப்பட்டது என்று சொல்வதில் தனக்குள்ள சாதகம் பாதகம் என்பவற்றை கணிப்பிட்டே அரசு விசாரணை முடிவு களை வெளியிடும். பாதகம் என்றால் விசாரணை முடிவுகளை மழுப்பலாக
கொழும்பில் பணிக்குழுக் கட்டத் தில் மணியர்
ஜூன் 08-14, 199
முடிப்பதுகூட பெரிய காரியமல்ல. குறிப் பிட்ட கப்பல் கம்பனி அதிகாரிகள் விசார ணைக்காக வந்துள்ளனர். எனினும் அரசு நினைத்தால் தன் நலனுக்கு சார்பானரீதியில் விசாரணைப் போக்கைகொண்டு செலுத்த முடியாது என்றில்லை.
புலிகள்தான் வர்த்தகக் கப்பலை தாக்கி னார்கள் என்றால் அது சரியானதா?
பொருளாதார ரீதியாக தன் எதிரியை ஆட்டம் காணச் செய்யும் தாக்குதல்கள் உள் நாட்டு யுத்தங்களிலும், நாடுகளுக்கிடையிலான யுத்தங்களிலும் மேற்கொள்ளப்பட்டே வரு கின்றன.
இலங்கை அரசுகூட புலிகளை பொரு ளாதார ரீதியாக செயலிழக்கச் செய்வது என்று கூறிக்கொண்டே பொருளாதாரத் தடைகளை விதிக்கிறது. அதனால் பொதுமக்க ளுக்கு ஏற்படும் நெருக்கடிகளைக்கூட அரசு பொருட்டாகக் கொள்ளவில்லை.
அப்படியிருக்கும்போது புலிகளும் அர சுக்கு பொருளாதார ரீதியான பின்னடைவு களை கொடுக்கக்கூடிய தாக்குதல்களை தொடுப்பது எதிர்பார்க்கக்கூடியதே. பொது மக்களை இலக்காகக் கொள்ளாமல் பொருளா தார இலக்குகளையோ, அல்லது பொருளா தார நெருக்கடியை கொடுக்கக்கூடியதா கவோ நடைபெறும் தாக்குதல்களை யுத்தத்தில் ஈடுபடும் தரப்புக்கள் ஒன்றை ஒன்று வெற்றி கொள்ள மேற்கொள்ளும் உத்திகளுக்குள்தான் அடக்கவேண்டும்.
தற்போது புலிகளின் வன்னித் தளத்தை பலவீனமாக்க படைபலரீதியாக மட்டுமல்லா மல், பொருளாதார ரீதியாகவும் அரசு தன் முற்றுகை வலையை வீசப் பார்க்கிறது.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடை ஒரு புறமிருக்க நியாயமாக அனுப்பப்பட வேண்டிய உணவு, மருந்துப் பொருட்களும் போதியளவு அனுப்பப்படுவதில்லை.
இதற்கு புலிகளுக்கு உணவுப் பொருட் கள் கிடைக்கக்கூடாது என்பது மட்டும் 95ITUGSILDGUG).
போராட்டம் தொடர்ந்தால் இதுதான்
கதி என்று மக்களை அச்சுறுத்தி புலிகளிடம் இருந்து தனிமைப் படுத்துவதும், புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி மக்களை GGIGIGIL இந்தத் தடைகள், தாமதங்களுக்கு பிரதான காரணம்.
ஆனால் அரசின் பொருளாதாரத் தடை கள் புலிகளை ஒரு வரையறைக்குமேல் இறுக்க ဦါ" "ို႔ அரசு எதிர்பார்ப்பது போல புலிகள் மீதும் நிரந்தர வெறுப்பை மக்களிடம் சம்பாதித்துக் கொடுக்கப் போவதில்லை.
ஆனால் யுத்தம் காரணமாக மக்களைப் பட்டினி போடுவதும், உணவு ஆசை காட்டி குறிப்பிட்ட பகுதிகளை நோக்கி இழுப்பதும், குடிமனைகள் உள்ள பகுதிகளில் பாரிய படைக்கலப்பிரயோகங்களும் சர்வதேச நியாயங்களுக்கு மாறானவைதான்.
அரசே அவற்றை மீறும்போது புலிகள் மட்டும் சர்வதேச சட்டங்கள் அனைத்தையும் கண்ணாகக் கருதவேண்டும் என்று எப்படி எதிர்பார்ப்பது? என்ற கேள்வியும் எழாம
ീൈ, یeك eك
வன்னியில் படையினர் எதிர்பார்த்ததை விட பதிலடி பலமாக விழுந்திருக்கிறது.
படை நடவடிக்கை ஆரம்பமாக முன் னரே கட்டம் கட்டமாக முன்னேறுவதுதான் திட்டமாக இருந்தது. ஆனால் இத்தனை மூர்க்கமான எதிர்ப்பை படையினர் எதிர் பார்க்கவில்லை என்பது படையினரை உற்
air:f33i:liafi
சாகமூட்ட மேற்கெ களில் தெரிகிறது.
சண்டை முனை யினரை ஒன்றுகுவி, பீரங்கிக் குண்டுகை அள்ளிவீசியபடி ெ படை ஒன்றை சிறு எதிர்கொண்டு நின் 6J GÖTGOfL) (BLITTI தரப்புக்குமே புதிய
எதிரி ஒன்றுகுவ முன்னேறும்போது
என்பதுதான் கெரில்
அந்த விதியை கள் கடைப்பிடித்தன ஒன்றுகுவிந்த படை போரிட்டே ஆகே Φ 6ήΤΕΙΤούτή.
அதேசமயம் ஒ தால் புலிகளை ப உள்ளாக்கும் மரபுப் யில் தோல்வியை ச
புலிகள் தரப்பில் கப் படையினர் கடந்த
போரில் தாம் சா மல் போன இலக்ை எட்ட நினைத்த இல பட்டிருக்கிறது.
இதுவரை வன் ருக்கே இழப்புக்கள் பயன்படுத்திய படை பயன்படுத்தியதைவி நல்லூரில் கம்ப பிரபாகரனின் வீடு யில் காட்டியதுபே கூட்டுறவுச் சங்க கடு உணவுக்கிடங்கு என் காண்பித்தனர். மிை காட்டும் ஆர்வம் பே விடத் தீவிரமாக இ 20 ஆயிரம் படை ஒன்றுகுவித்து ஒவ்ெ யும் கடந்து செல்வே அதனால்தான் போ னரை கைப்பற்றிய காக்கும் பணியில் ஈடு கடற்படையினன் கைப்பற்றிய பகுதிகள் பணியில் ஈடுபடுத் சண்டை முனையில் உத்தி
ஆனால், பொல இல்லை. சட்டம் ஒரு என்ற பெயரில் த
ÖỀiiriä
குத்தானே எண்டும் தெரியேல்
இாதிலு:இத்தகாமி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாளப்படும் பிரசாரங்
பில் 20 ஆயிரம் படை து மனித மலையாக,
லா விதி
ாழ் குடாநாட்டில் புலி ர், ஆனால் வன்னியில் லம் கண்டும் புலிகள் வண்டிய நிலையில்
ன்றுகுவிந்த படைபலத் Ifիլլ போர் உத்தியும் வன்னி நிதித்து உள்ளது.
214 பேர் பலியானதா
திக்க நினைத்து முடியா க பிரச்சாரம் மூலமாக யலாமைதான் வெளிப்
Gift "I GLUIT Ifigi) LIGGOLWÓGGT அதிகம் படையினர் க்கல சக்தியும் புலிகள் ட பல மடங்கு அதிகம். ன் கழக கட்டிடத்தை என்று தொலைக்காட்சி ல, நெடுங்கேணியில் ாஞ்சியத்தை புலிகளின் று தொலைக்காட்சியில் கயான பிரசாரங்களில் ார்க்கள நிலவரங்களை ருக்கிறது. களையும் போரிடுவதில் பாரு சண்டைமுனையை த படையினரின் திட்டம் ரில் ஈடுபடும் படையி நிலப் பகுதிகளை பாது படுத்த முடியவில்லை. ரயும், பொலிசாரையும் ரின் தரைப்பாதுகாப்புப் நிவிட்டு படைபலத்தை குவிப்பதே இன்றைய
சார் அதற்குத் தயாராக ங்கை நிலைநாட்டுவது ம் சண்டை முனைக்கு
|]]|წყ5$5|წl]]]]| | ჭუო ერწწ. წონ
அறிக்கை வி. இதோ வாக்கியம் ர்ெ எதிரணித் தலைவரின் பிரிட்டன் விஜய்
இ முன்னாள் அமைச்சர் தேவமானவர்
சென்றால்தான் தமது பாதுகாப்பை நிச்சயப்
அனுப்பப்படுவதை பொலிசார் விரும்ப வில்லை, பறையனாலங்குளத்தில் இருந்து 265 பொலிசார் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு ஓடியதும் அதனால்தான்.
கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் பெண் பொலிசாரை கூடுதலாக சேவையில் வைத்துக்கொண்டு வடபகுதியில் கைப்பற்றப் படும் பகுதிகளில் ஆண் பொலிசாரை அனுப்பி சமாளிக்க அரசு நினைத்தது.
படையில் ஆட்பற்றாக்குறையை நேரடி
யாகச் சொல்லாமல் மக்களே இல்லாத பகுதிகளில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட என்று பொலிசாரை அனுப்புவதும், பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவதாக பிரசாரம் செய்வதும் நல்ல வேடிக்கைதான். பொலிசார் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக வெளியான செய்திகளை அரசு மறுத்திருக்கிறது. ஆனாலும் நெருப்பில்லாமல் புகையாது என்பது இந்த விடயத்தில் ஏற்கக்கூடியதுதான் செய்தி பொய் என்று அரசு சொன்னாலும்கூட தற்போது பொலி சாரை வடக்கே செல்ல வலியுறுத்துவது குறைந்திருப்பதுபோலத் தெரிகிறது.
படையினருடன் ஒப்பிட்டால் பொலிசா ருக்கு தீவிர சண்டைகளை எதிர்நோக்கும் பயிற்சி போதாது. அதுதவிர சண்டைமுனை செல்ல விரும்பினால் அவர்கள் ஏன் பொலிசில் சேருகிறார்கள் நேராக இராணு வத்திலேயே சேர்ந்திருப்பர். ஆனால் அரசுக் கும் திண்டாட்டம்தான் முன் வைத்த காலை பின்வைக்கவும் முடியாது. அதேசமயம் கண்ணை முடிக்கொண்டு முன்னால் போனால் புலிகளின் பொறிக்குள் சிக்க வேண்டியும் நேரலாம்.
எப்படியானாலும் தற்போது படையினர் நிலை கொண்டுள்ள இடங்களில் தொடர்ந்து தாமதிப்பது ஆபத்து என்றே படை அதி காரிகள் கருதுகின்றனர்.
ஓமந்தையில் உள்ள படையினரும், மண லாற்றில் இருந்து நெடுங்கேணிவரை சென்ற படையினரும் புளியங்குளம் வரையாவது
படுத்த முடியும் என்ற கட்டத்தில் உள்ளனர். இல்லாவிட்டால் புலிகள் ஊடறுத்து தாக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதுதவிர
முல்லைத்தீவுக்கும் திருமலைக்கும் இடையி லான புலிகளின் பிரதான தரைவழித் தொடர்பையும் படையினரால் துண்டிக்க (UPOL) (LID TIġIJI
அதாவது படையினர் தற்போது நிலை கொண்டுள்ள பகுதிகளில் தங்கிநிற்பது எந்த வகையிலும் யுத்ததந்திர ரீதியில் பயன்
உடையது அல்ல. புலிகளின் ஆட்டிலெறித்
தாக்குதல் வவுனியா நகரை எட்டாதிருக்க வேண்டுமானால்கூட படையினர் புளியங் குளம் வரை சென்றாக வேண்டும்.
எப்படியாவது படை நகர்வை புளியங் குளம் வரையாவது மேற்கொள்ளவேண்டும் என்று பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனு த்த ரத்வத்தை ஆர்வம் கொண்டிருக்கிறார். ராணுவ அதிகாரிகள் சிலர் வேறு விதமாக நினைக்கின்றனர். ஏற்கனவே கைப்பற்றிய பகுதிகளை பாதுகாக்க பொலிஸ் உதவி போதுமானளவு கிடைத்தால்தான் மேற் கொண்டு முன்னேறமுடியும் இல்லாவிட் டால் புலிகள் முன்னே நகரும் படைகளுக்கு பின்புறமாக வந்தும் தாக்கத் தொடங்கலாம் என்று நினைக்கின்றனர்.
ஆனால் அரசுக்கு தனது படை நட வடிக்கையின் பலாபலன்கள் பற்றி பட்டியல் வெளியிடுவதில் கடும் அவசரம் அதனால் புளியங்குளம் வரையாவது சென்றுவிட்டால்,
புலிகளின் வடக்கு கிழக்கு தொடர்பை துண்டித்துவிட்டோம் என்று கூறமுடியும். புலிகளை குறிப்பிட்டளவு பலவீனமாக்கி விட்டோம் என்றும் உள்நாட்டிலும், வெளி யுலகிலும் பிரசாரம் செய்யலாம் என்பது அரசின் நோக்கம்
விரைவில் பாரிசில் நடைபெறவுள்ள இலங்கைக்கு கடன்வழங்கும் நாடுகளின் கூட்டத்துக்கு முன்பாக அரசு அடையத் துடிக்கும் இலக்குகள் இரண்டு.
ஒன்று யுத்தம் மிக விரைவில் முடிந்து விடும் என்ற நம்பிக்கையை கடன்வழங்கும் நாடுகளுக்கு ஏற்படுத்துவது அந்த நம்பிக்கையை ஊட்டுவதற்கு வன்னிப் போர் நடவடிக்கை கணிசமானளவு வெற்றிபெற்று புலிகள் பெரிதும் பலவீன மாகிவிட்டார்கள் என்பதை நிரூபிக்க முடிந்தால் பெரும் உபயோகம்
இரண்டு இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு விரைவில் காணப்படப் போகிறது என்ற நம்பிக்கையை கடன் வழங்கும் நாடு களுக்கு வழங்குவது நீதியமைச்சர் திரு.ஜி.எல்.பீரிஸ் பாராளு மன்ற தமிழ், முஸ்லிம் கட்சிகளை அடிக் கடி சந்திப்பதும், சந்திப்புக்கள் ஆரோக் கியமாக அமைவதாக அரச தரப்பே செய்திகள் வெளியிடுவதும் அதனால் தான் விரைவில் எதிர்க்கட்சிகளையும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் சகிதம் சந்திக் கப்போகிறார் பீரிஸ்
பாரிஸ் கூட்டத்தின் முன்பாக பாராளு மன்றத் தெரிவுக் குழுவில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் என்று ஒரு பட்டியலை தமிழ்முஸ்லிம் கட்சிகளின் இணக்கத்துடன் வெளியிடக்கூட அரசு முனையலாம் வடக்கு கிழக்கு இணைப்பு பாரம்பரிய பிரதேச பாதுகாப்பு போன்ற உயிர்நாடியான விடயங் அப்பாற் பட்ட விடயங்களாக அவை இருக்கும்.
அரசியல் அரங்கில் உள்ள தமிழ்க் கட்சிகள் மட்டும் அரசின் நோக்கங் களுக்கு திரைமறைவில் ஒத்துழைத்துக் கொண்டிருக்கிறார்கள்
பகிரங்க அரசியல் களத்தில் உள்ள அமைப்புக்கள் யாவும் புலிகளை உதட்டள வில் பாராட்டிக்கொண்டே புலிகளின் வீழ்ச்சியை உளப்பூர்வமாக விரும்புகின்ற அமைப்புக்களாகவே உள்ளன.
குறிப்பாக தமிழர் விடுதலைக்கூட்டணி அந்த திரைமறைவு வேலையை மிகச் சிறப்பாக செய்துவருகிறது.
பகிரங்க அரசியல் களத்தில் புலி களுக்கு நம்பகமான சக்தி மட்டுமல்ல, தமிழ் பேசும் மக்களின் அடிப்படை அரசியல் கோரிக்கைகளுக்காக விட்டுக் கொடுக்காமல் போராடக் கூடிய கட்சிகள்கூட இல்லாமல் போயிருக்கும் வெற்றிடம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
சுமார் 15 வருடகால யுத்தப்பட்டறை யில் உருக்கி ஊற்றி அச்சில் வார்க்கப்பட்ட இரும்பாக புலிகளின் கெரில்லா பலம் காணப்படுகிறது. அதற்கு ஈடாக பகிரங்க அரசியல் களத்தில் உறுதியாக வார்க்கப் பட்ட அமைப்பொன்று இல்லாமல் போயி ப்பதும் கவனிக்கத்தக்கதாகும் அதனால் ன்றைய அரசியல் முனையில் அரசின தும், தென்னிலங்கை கட்சிகளதும் கைகள் (BDCBGUITijd). D 676ITGAT.
ஆனால் யுத்த முனையில் மோதும் படைகளும் பாயும் புலிகளும்தான் இறுதி யாக நாட்டின் அரசியல் தலைவிதியையும் தீர்மானிக்கப் போகிறார்கள். ஏனெனில் இங்கே இனப்பிரச்சனை தீராதவரை அரசியல் ஆயுதபலத்தால்தான் வழி நடத்தப்படும் ஆட்சி அதிகாரத்தை யுத்த வெற்றி தேல்விகள்தான் தீர்மானிக்கும்.
இாகங்களைத் 8.
ரர் அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவு அல்ல ஏண்டு சொல்ல கனம் எழுந்து
ான் குமரர் கண்டிருப்பார் தனக்குப் ல் இரண்டுபேர் அசடு வழிய் வழிய ம் மலைப் பகுதி தனித்துவக் கட்சிகள் துக்கு கை உயர்த்துறவைதானுங்கோ
து: E. 8.
விரிவுை
முன்னணியில் நிற்கினாம்
இனப் பிரத் ஒரு வரப்பிரசாதம் திருப்பம்
STTTT S tyyyyy y CCyyS yy yy S TTTt ளருக்கு வயிறு பற்றினரிற் குறிப்பிர்ன்ஸ் மாணவிகளை பழிவாங்குவரம் பொதுவாக பெண் விரிவுரையாளர்கள்தான் இதில்

Page 6
Tumačeg GluR556oo6o
புலிகள் வன்னிக்காட்டுக்குள் இருந்த போது சுவையான போட்டிகளும் அவர்களுக்குள் நடப்பதுண்டு.
எந்த மாதிரியான சூழ்நிலையிலும் இயக்கத்தின் கட்டுப்பாடு போர்க்குணம் என்பவற்றை தளராமல் வைத்திருப்பவர் பிரபாகரன், அதேவேளையில் இயக்க உறுப்பினர்களுடன் கலகலப்பாகவும் நடந்துகொள்வார்.
தமிழ்நாட்டிலிருந்து படகுமூலம் வன் னிக்குச் சென்று பிரபாகரனைச் சந்தித்த தமிழ்நாட்டு தமிழர் குளத்தூர்மணி
தமிழ்நாட்டில் தனது சொந்த நிலத்தை புலிகள் இயக்கத்தினர் பயிற்சி முகாம்
எப்படியாவது சந்தித்துவிடும் ஆவலில் வன்னிக்காட்டுக்கு போய்ச் சேர்ந்தார் குளத்தூர் மணி
தமி
இடத்தில் சில விஷயங்களைக்
இகுறிப்பிட்டாக வேண்டும்
1986 வரை சகல இயக்கங்களுக்கும்
தமிழ்நாட்டில் சிறந்த ஆதரவாளர்கள் இருந்த
இயக்க உறுப்பினர்களை தங்கள்
சொந்தப் பிள்ளைகளாக சொந்த சகோதரர்க
பின்னர் விபரித்திருந்தார் மணி
ஓரிடத்தில் கைப்பற்றப்பட்ட முப்பது
வகையான துப்பாக்கிக் குண்டுகள் ஒரே
இடத்தில் வைக்கப்பட்டன.
ளாக நேசித்தனர்.
பின்னர் ஏனைய இயக்கங்கள் ஈழ
கோரிக்கையை கைவிட்டபின்னர் தீவிரமான
உணர்வுக் குழுக்களு
னைக் கொண்டிரு சென்னையில் இ
அலுவலகத்திற்கு பெ காஸ்ட்ரோ திலீபன் பு
ஆதரவாளர்கள் பலர் அந்த இயக்கங்களில் நம்பிக்கை இழந்தனர்.
தமிழ்நாட்டில் ஈழ இயக்கங்களுக்கு ஆதரவு தெரிவித்தவர்களில் இருவிதமான தன்மை கொண்டோர் இருந்தனர்.
கருதாமல் தமிழ்
ருக்கு ஒரு நிபந்தனை விதித்தனர்.
அவர் கலந்துகொள்வதானால்
ல்ேபிர
முதல்வகையினர் எந்தக் கைமாறும் ன உணர்வுடன்
தமது அரசியல் நோக்கத்தை சார்ந்து நின்று ஆதரவு தெரிவித்தவர்கள்
துரையப்பா முதல்
காமினி வரை
கண்களைக் கட்டிக்கொண்டு கையால் தொட்டுப்பார்த்துத்தான் கூற வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர்.
கொண்டார் பிரபாகரன்
கையால் ஒவ்வொரு குண்டாகத் தொட்டுப் பார்த்து, அது எந்தத் துப்பாக் கிக்கு உரியது என்பதை இப் கூடப் பிசகாமல் சரியாகக் கூறினார் பிரபாகரன்.
எல்லோரும் கைதட்டிப் பாராட்டி னார்கள். பின்னர் பிரபாகரன் குளத்தூர் மணியிடம் கூறினாராம், "அண்ணா என் நிலையைப் பார்த்தீர்களா? எனக்கே
காழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் தமிழர் பணிக்குழு சார்பாக 3105.97 அன்று கூட்டமொன்று நடை பெற்றது.
தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக அல்லாம்ல் தனிப்பட்டரீதியில் திரு. தங்கத் துரை எம்.பி.கலந்து கொண்டு உரை யாற்றினார்.
திம்பு மாநாட்டில் ஏனைய தமிழ்க் கட்சிகளின் ஆதரவுடன் நான்கு அம்சத் திட்டத்தை கூட்டணியே முன்வைத்தது என்று கூறிக்கொள்வதில் பெருமையடைவ தாக தங்கதுரை எம்.பி. தெரிவித்தார் என்று பத்திரிகைச் செய்தி ஒன்று கூறுகிறது.
அவ்வாறு அவர் தெரிவித்திருந்தால்
ஆயினும் முக்கிய அரசியல் கட்சிகளுக் iளும் ஈழத் தமிழர் பிரச்சனையில் தன்ன
அதற்கு உதாரணம் சொல்லலாம்.
இதிலே புலிகளின் தனித்துவம் என்ன வென்றால் தங்களுக்கு ஆதரவளிப்பவர்கள் பற்றிய குணாம்சங்கள் தொடர்பாக தெளிவா இருந்ததுதான்.
உதவிகளைச் செய்தார். மதிப்பு கொடுத்தாலும்கூட நீண்டகால நோ கில் தம்மோடு தமிழ்நாட்டில் ஒத்துழைக்க கூடிய சக்திகளையும் புலிகள் இனம் கண்டு உறவுகளை வைத்திருந்தனர்.
ந்தியப் படைகாலத்தில் விடுதலைப்
புலிகளுக்கு ஆதரவாக கலைஞர் கருணாநிதி
ரத்னம் மதி ஆகியோர் கலந்துகொண்ட
திம்பு மாநாட்டில் கலந்து கொள்ள நான்கு இயக்கங்களால் அனுப்பப்பட்ட பிரதிநிதிகள் உட்பட கூட்டணி மற்றும் புளொட் இயக்கப் பிரதிநிதிகளும் திம்புவில் அப்போது இருந்தனர்.
ஈ.என்.எல்.எஃப் தலைவர்கள் ஒன்று கூடி திம்பு பேச்சில் முன்வைக்க வேண்டிய நான்கு அடிப்படை அம்சங்களைத் தயாரித் திருந்தனர்.
நாளை பாதிக்கப்பட்ட வும் கூடும்தான். ஆன
ன உணர்வு உள்ள
இருக்கிறார்கள் அவ கிறோம்
இதனை இந்தக் காரணம் இருக்கிறது. புலிகளின் கணி காலம் உணர்த்தியிரு 06.06.97 - 946öII)) { தமிழருக்கு ஆதரவாக டிக்க தமிழகத்தின் துள்ளன அல்லவா
இந்த முயற்சி மு வந்து செய்த முயற்சி ஆதரவு தெரிவிப்பது பு நிலையாக கருதி தங் வந்துவிடுமோ என்று யங்கின. அவ்வாற
அது அப்பட்டமான பொய் தவிர வேறில்லை.
திம்பு மாநாட்டின்போது நடைபெற்ற சம்பவங்கள் அரசியல் தொடரில் ஏற் கனவே விபரிக்கப்பட்டிருந்தது.
திம்பு மாநாடு நடைபெற்றபோது விடுதலைப்புலிகள், ரெலோ, ஈ.பி.ஆர். எல்.எஃப். ஈரோஸ் ஆகிய இயக்கங்கள் ஈழத் தேசிய விடுதலை முன்னணி (ஈ.என்.எல்.எஃப்) என்னும் கூட்டமைப் பாக செயற்பட்டன.
திம்புப் பேச்சு தொடர்பான முடிவு களை எடுக்கும் கூட்டமொன்று சென்னை கோடம்பாக்கம்-வெள்ளாளர் தெருவில் அமைந்திருந்தஈ.என்.எல்.எஃப் அலுவ
ALUEITĪGO
e9ᎭᏫᎱᎢᏛᏗ علي : ##{{BAR
கத்தில் நடைபெற்றது.
விடுதலைப் புலிகள் சார்பாக வே.பிரபாகரன், அன்ரன் பாலசிங்கம், ராசநாயகம், ஈபிஆர்எல்எஃப் சார்பாக கபத்மநாபா, ரமேஷ் நடராஜா மகேஸ் வரன், ஈரோஸ் சார்பாக வே.பாலகுமார் முகிலன், ரெலோ சார்பாக சிறி சபா
1 தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் 2. ஒரு தேசிய } என்ற அடிப் படையில் தமிழ் மக்களுக்குப் பிரிந்து செல்லும் உரிமை உண்டு. வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் பாரம்பரியத் தாயகம்
மிழ்நாட்டில் சிறு இன உணர்வுச் சக்
இந்தியப் LIGOLLING ாக இரகசியத் தகவ
தகவல் கிடைத்து ந்தியப் படையினர் புலிகள் அப்போதுதா கள் இருக்கும்.
தாங்கள் வருவ றிகிறார்கள் என் Ο α Τούδι
அந்த ஆராய்ச்சி
4 மலையகத் தமிழ்
இலங்கையின் மலையக மக்கள் அடிப்படைக் கோ அமையவேண்டும் өтеді. 61,3%), прGртпай) - தியதன் பேரிலேயே புளொட் அன இல்லாதபோதும் ே அம்சக் கோரிக்கைக
உடன்பாடு என்றும் அடிப்படைக் கே அமைப்புக்களின் முன்வைக்க இணங்
6ΤοMT36), η ΙΙΙ வது வம்பு செய்யு ஈடுபடும் என்று கருதின.
எனவே திம்பு வைக்கும் திட்டத்துக் என்று கூட்டணிக்கு தெரிவிப்பது என்று தில் முடிவு செய் திரு.அமிர்தலி தால் சென்னையில் னுக்கு தொலைபேசி Ք Լ6III-IIIժ 7.616 துக்கு வருமாறு அ
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிடித்ததில் ஒன்று கோவில் மணியோசை இந்தியப் படை வருவதாக தெரிந்தால்
ஆனால் அதுதான் புலிகளுக்கு எச் சரிக்கை மணி அந்த ஓசை கேட்டதும்
டுத்தார். DGJ LAJ FIf LIGJI ண்ட புலிகள், அதன் எர்ந்தே இருந்தனர். த்தில் உள்ள இன Gör LIGULDIT6OT 2.JD தனர். ந்த புலிகள் இயக்க றுப்பாக இருந்தவர் றைவுக்கு அனுதாபம் சார்பாக சென்ற திரகுமார் இருவரிட ன்னது இது ள அரசியல்வாதிகள் த நினைப்பது எங் வர்கள் தங்கள் நல
) 61ilബ്, ബി. Tai DGSIGOLDLIII, Gall பர்கள் தமிழ்நாட்டில் ர்களை நாம் நம்பு
களில் மணி அடிப்பதையே தடை செய்திருந்
GOTIT.
மாலை ஆறுமணியுடன் கோவில்களைப் ட்டிவிடவேண்டும் என்றும் சில பகுதிகளில் த்தரவு போடப்பட்டிருந்தது.
புலிகளும் கோவில்களிலும், மண்டபங் ளிலும் இரவில் தங்கினார்கள் சிறு சிறு முக்களாகவே நடமாடினார்கள்
தனிநபர்களாக நடமாடி இந்தியப் படை னருக்குத் தகவல் கொடுப்போரையும், ந்தியப் படையுடன் இணைந்து செயற்படு யக்க உறுப்பினர்களையும் தீர்த்துக் ட்டுவதிலும் ஈடுபட்டார்கள்.
பாடசாலை மாணவ மாணவிகள் போல ம், மற்றும் பல்வேறு ரூபங்களிலும் புலிகள் நடமாடியதால் இந்தியப் படையினர் புலி ளை இனம் காணமுடியாமல் திண்டாடி
G. கட்டுமஸ்தான உடல் கொண்ட ஆண் ளையோ, பார்வைக்கு துடிதுடிப்பாகத் தரியும் பெண்களையோ கண்டால் இந்தியப் டையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுவிடும்.
அதனால் திடகாத்திரமான தேகம் டைய ஆண்கள் உள்ள குடும்பத்தினருக்கு னமும் நடுக்கம்தான்
புலிகள் என்றால் பலசாலிகளாக ப வைக்கு முரட்டுத்தனமாக இருப்பார்கள் என் துதான் இந்தியப் படையினரின் கணிப்பு அந்தக் கணிப்பால்தான் இந்தியப் டையினரின் கண்களில் புலிகளும் சுலபமாக S SS SS SS S S SS S S S S S S S S SS S
தனியாச் செல்ல யோகேசுக்கு தயக்கம் "உடனேயே வருகிறேன் திருதங்கத் துரையும் இருக்கிறார். அவரையும் அழைத்து வரவா?" என்று கேட்டார் யோகேஸ்.
திகள் விடாது மே விளைவே இதுவாகும் esit m ாருக்கு புலிகள் தொடர் ல் கொடுக்க ஆட்க
குறிப்பிட்ட இடத்திற்கு சன்றால் அங்கிருந்
தொடர்பான அம்சமும் க்கைகளில் ஒன்றாக
என்பதை ஈபிஆர். அழைத்துவரலாம் என்று சொன்னதால் மைப்புக்கள் வலியுறுத் இருவரும் ஒட்டோவில் வந்து சேர்ந்தனர். BTjJULULLGI. அன்ரன் பாலசிங்கம்தான் ஈ.என்.
ப்பு கூட்டமைப்பில் ற்குறிப்பிட்ட நான்கு விடயத்தில் தனக்கும்
எல்.எஃப் முடிவை இருவரிடமும் தெரி வித்தார்.
"திம்புவில் நான்கு அடிப்படை அம்சங்
நிம்புவில் அதனைய்ே களைக்கொண்ட திட்டத்தை நாம் முன்வைக்கப்
க்கைகளாக தமிழ் போகிறோம். அதற்கு மாறாக வேறு எந்த ரே நிலைப்பாடாக திட்டத்தையும் முன்வைக்கக் கூடாதென்று தாகவும் தெரிவித்தது அமுதரிடம் சொல்லுங்கள் என்று தன்
தான் திம்புவில் ஏதா விளக்கத்தின் இறுதியில் கூறினார் அன்ரன்
குறுக்கு ஒட்டங்களில் அப்போது குறுக்கிட்ட சிறி சபாரத்தினம் ன்கு இயக்கங்களும் "எங்களுக்கு மாறாக திம்புவில் அமுதர் a. ருந்தால், அங்கிருந்து திரும்பி
இயக்கங்கள் முன்
மாறாக நடக்கக்கூடாது கள் என்றார். |றுதியான முடிவாக யோகேஸ் ஆடிப்போனார். ன்.எல்.எஃப் கூட்டத் "அமிர் அண்ணா ஒருநாளும் உங்களுக்கு
நகைக்கடைகளுக்குள் புகுந்து சூறையாடி
இகோட்டையில் பல தாக்குதல்களை தனி
இவுடன்
வரும் யோசனையை விட்டுவிடச் சொல்லுங்
மண்ணைத்தூவிக் கொண்டிருந்தனர்.
பார்வைக்கு அப்பாவிகள் போலவும், சிறு வயது உடையவர்களாகவும் தோன்றும் உறுப்பினர்கள் இந்தியப் படையின் சென் றிப் பொயிண்டுக்களை தாண்டிப்போய் தங்கள் காரியத்தை முடித்துக் கொண்டனர். யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பில் புலி கள் இய்க்க உறுப்பினராக இருந்தவர் II தும்பன்.
பண்டத்தரிப்பில் மட்டுமல்ல வட்டுக் கோட்டை மானிப்பாய் தொகுதிகளில் யார் கைது செய்யப்பட்டாலும் இந்தியப் படையினர் முதலில் கேட்கும் கேள்வி தும்பனைக் கண்டீர்களா?" என்பதுதான்.
பண்டத்தரிப்பு சந்தியில் நின்றனர் ெ ந்தியப் படையினர் விழிப்பாகத்தான் ருந்தனர். அங்குள்ள நகைக்கடையொன் றில் நகைவாங்கச் சென்றார் ஒரு படை aiյի,
உடல்வாகு கொண்ட இளைஞன் கண்ணி மைக்கும் நேரத்திற்குள் தன் இடுப்பில் இருந்த பிஸ்டலை உருவினான் சுட்டான். படைவீரர் பலியானார். தும்பன் ஓடிமறைந்துவிட்டான்.
அதன்பின்னர் இந்தியப் படையின ம் ஈபிஆர்.எல்.எஃப் இயக்கத்தினரும்
மக்களைத் தாக்கினார்கள்
சுதாகர் தலைமையில் வந்த ஈபிஆர். எஃப் உறுப்பினர்களுக்கு ஒரு நல்ல்
உணர்ச்சிவசப்பட்டவர்களாக நடித் துக்கொண்டு பண்டத்தரிப்பு சந்தியிலுள்ள
னார்கள். அதனைக் கண்ட இந்தியப் படையினர் தடுத்திராவிட்டால் நகைக்
கடையை முழுதாக சுத்தம் செய்து முடித் து
திருக்கும் சுதாகர் கோஷ்டி
ந்தியப் படையினரால் பயமின்றி டமாடவே முடியாதளவுக்கு வட்டுக்
பராக நின்றும் தனது கெரில்லா குழு ணைந்தும் மேற்கொண்டான்
தும்பன்
கிளிநொச்சியில் இருந்து யாழ்ப் பாணம் மானிப்பாய் நவாலியில் இருந்த னது வீட்டுக்கு வந்திருந்தார் ஈ.என்.டி. எல்.எஃப் இயக்க உறுப்பினர் ஒருவர். தும்பனுக்கு தகவல் போனது தனியா ளாக சைக்கிளில் வந்தான் சென்றிப் பொயிண்டில் தடுக்கவே இல்லை.
தேடிவந்த ஈ.என்.டி.எல்.எஃப். உறுப்பினரை அழைத்தான். "அண்ணே! அண்ணே வெளியே வந்தார். பிஸ்டலை உருவி மண்டையில் சுட்டுவிட்டு சைக் கிளில் சென்றுவிட்டான்.
இளவாலை தேவாலயம் அருகே சை மக்கள் திரண்டு நின்றனர். இந்தியப் டையினர் நடமாட்டமும் இருந்தது. தேவா லயம் அருகே வெடி ஓசை ஒடிச்சென்று ார்த்தனர் இந்தியப் படையினர். ஏனைய இயக்க உறுப்பினர் ஒருவர் பலியாகிக் கிடந்தார்.
தனிமனிதனாக நின்று இத்தனை தூரம் துணிந்து செயற்படும் தும்பனை மலைபோன்ற தோற்றத்துடன் கற்பனை சய்துகொண்டு தேடியது இந்தியப்படை ஆனால் தும்பனோ மெல்லிய உடல் ாகுடன் எளிமையான தோற்றத்துடன் இடுப்பில் பிஸ்டலுடன் சுற்றித்திரிந்தான் பண்டத்தரிப்பு சுற்றிவளைப்பு ஒன் றில் மாட்டினான் தும்பன்.
அவனிடமே விசாரித்தார்கள் "தும்பனைத் தெரியுமா?" "தெரியாது" "தெரிந்தால் சொல்லவேண்டும் போ செல்ல அனுமதித்தனர். தும்பனின் நடவடிக்கைகள் தொடர்ந் (தொடர்ந்து வரும்)
யோகேஸ்வரனும், தங்கத்துரையும்.
அந்த எச்சரிக்கையும் போதாது என்று தான், யாழ்ப்பாணத்தில் இருந்த ஆலால் சுந்தரம், தர்மலிங்கம் ஆகியோரை ரெலோ யக்கத்தினர் கடத்திச் சென்று கொலை செய்தனர்.
இன்று வரலாற்றைத் தலைகீழாகப் போட்டிருக்கிறார் திருதங்கத்துரை எம்.பி. இந்திய-இலங்கை ஒப்பந்தம் வருவ தற்குக் காரணமும் தாங்கள்தான் என்று முன்னர் உரிமை கோரியவர்களும் கூட்டணி யினர்தான்.
ஆயிரமாயிரம் இளைஞர்களின் வீரம் செறிந்த போராட்டங்களின் பயன்களை கெளரவிக்காவிட்டாலும், கறைப்படுத்தாம லாவது இருக்கலாம் அல்லவா?
தமிழர்கள் உணர்ச்சி வசப்படுவது தான் இன்றைய நிலைக்குக் காரணம் என் றும் சொல்லியிருக்கிறார் திருதங்கத்துரை உணர்ச்சி இல்லாத மனிதன் ஜடம் ஆனாலும் தமிழர்களின் உணர்ச்சியுடன் விளையாடி வாக்கு அறுவடை செய்தவர் கள் யார் என்பதையும் வரலாறு அடை யாளம் காட்டுகிறது.
காசி ஆனந்தனை உணர்ச்சிக் கவிஞர் என்று பட்டம் கொடுத்தவர்கள் கூட்டணி யினர்தானே? (அன்று உணர்ச்சி தேவை யாக இருந்ததோ?)
தளபதி, எல்லைக் காவலர், உடுப் பிட்டிச் சிங்கம், மூதூர் காவலர், அட லேறு என்று உணர்ச்சியைத் தூண்டும் பட்டங்கள் சூட்டிக்கொண்டவர்களும், கூட்டணித் தலைவர்களும் பிரமுகர்களும் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இயக்கங்கள் எதுவும் தமக்குள் யாருக் கும் அப்படிப் பட்டம் குட்டியதில்லை
பட்டது. விரோதமாகப் போகமாட்டார் நம்புங்கள்
திம்புவில் இருந்த என்றார் யோகஸ்
இருந்த யோகேஸ்வர "நம்புவதும் நம்பாததும் திம்புவில் அவர் ம் தொடர்புகொண்டு நடந்துகொள்வதைப் பொறுத்தது என்றார் ல்.எஃப் அலுவலகத் பிரபா
தார் வே.பாலகுமார் சமாதானம் செய்துவிட்டு போயினர்
s、
என்பதும் உண்மை.
ஜூன் 08-141997
அவர் அருகில் வந்த ஒரு மெல்லிய

Page 7
யேசிக்குறுய் இராணுவி நடவடிக்கை ஒரு தடம் புரண்ட ரயில் வண்டி போலாகியுள்ளது முன் கூட்டியே திட்டமிடப்பட்ட தடத்தில் தங்கு தடையின்றி முன்னேற இயலாமல் பலத்த அடிகளையும் பட்டுள்ளது. வன்னியில் 'வாகை சூடுவதென 20 ஆயிரம் துருப்பினருடன் ஜயசிக்குறுய் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது உயிரிழந்தோரும், காயமடைந்தோருமாக ஆயிரக்கணக்கான இழப்புக்களை அந்நடவடிக்கை சந்தித்தது. சில வருடங்களுக்கு முன்னர் ஒப்பரேஷன் யாழ்தேவி என்ற
ராணுவ நடவடிக்கை ஆனையிறவிலிருந்து வடக்கே தென்மராட்சி நோக்கி
ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அப்போது இராணுவத்தளபதியாக இருந்தவர் ஜெனரல் சிசில் வைத்தியரத்ன ஆயிரக்கணக்கான துருப்பினர் கனரக வாகனங்கள் சகிதம் யாழ்தேவி ஒப்பரேஷனில் ஈடுபட்டனர்.
னால் அம்முயற்சியில் பெரும் : அவர்களால் எதிர்கொள்ள முடிந்தது. புலிகளால் டாங்கிகள், கவச வாகனங்கள் என்பன அப்போது அழிக்கப்பட்டன. அத்துடன் பெருமளவில் படைவீரர்களும் GasTatjajLJLJLGOTT.
அடர் காடு சார்ந்த பகுதியாக இல்லாவிட்டாலும் முன்னேறிய படையினரை புலிகள் கெரில்லா உத்திகள் மூலம் எதிர்கொண்டு தடுத்து நிறுத்தினர். வன்னியில் ஜயசிக்குறுய் இராணுவ நடவடிக்கையில் கூட பெருமளவு இழப்புக்களுடன் அரச படையினர் காணப்படுகின்றனர்.
ஓமந்தை வரை முன்னேறியுள்ள படையினர் அதற்கப்பால் குறிப்பிட்டளவு நகர முடியாத நிலைக்கு புலிகளின் எதிர்ப்பு யுத்தம் கடும் உக்கிரமாயிருந்தது. படையினரை உள்ளே வரவிட்டுத் தாக்குதலைத் தொடுப்பதே தமது உத்தியாக இருக்குமென்று புலிகள் அறிவித்திருந்தனர். அதற்கமைவாகவே
படையினர் தரப்பில் பலத்த தாக்கத்தையும் அவர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
புவியியல் ரீதியாக வன்னிக் காடுகள் குறித்து தென்னிலங்கையில் உள்ள பெரும்பாலான சிங்கள மக்களுக்குப் போதிய தெளிவின்றி உள்ளது. வன்னிக்காடுகள் என்னும்போது அவற்றை சிறிய பற்றைக்காடுகள் என்றே அவர்கள் அறிந்து வைத்திருப்பதுடன், அப்பற்றைக் காடுகளை அழித்து விட்டால் புலிகளின் மறைவிடங்களை இலகுவில் இனங்கண்டு விடலாம் என்று எண்ணுவோரும் அவர்களிடையே உள்ளனர்.
ஆனால் இராணுவத்தில் போரிடுவதைவிட ஊதியம், மற்றும்
சலுகைகள் பற்றிய விளம்பரங்களால் கவரப்பட்டு இணைந்த பெருமளவிலான இளைஞர்கள் வன்னிக்காடுகளைக் கண்டு மலைத்தவர்களாக யுத்த முனைகளிலிருந்து ஒட்டம் பிடிக்கின்றனர் என்று தகவல்கள் வருகின்றன. அடர்ந்து, படர்ந்த மரங்களைக் கொண்டுள்ளதே வன்னிக் காடுகளாகும். வன்னிக்கு ஊடாக கிளிநொச்சியையும், வவுனியாவையும் இணைக்கும் கண்டிவீதி நெடுஞ்சாலை இல்லையானால் இப் பிரதேசத்தினுள் நுழைவதே t பெரும்பாடாகிவிடும். இந்நிலையில் ஜயசிக்குறுய் இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து முன்னெடுப்பது இலங்கையின் ஆயுதப்படையை முற்றாகவே அழித்தொழிக்கும் ஒரு முயற்சியாகவே -9||60ւDպմ), இராணுவத்தில் ஆட்பற்றாக்குறை நிலவுவதையடுத்து, கடற்படையினரையும் தரைப்படை யுத்தத்துக்குப் பயன்படுத்தியிருந்ததை இத்தடவை நோக்க முடிந்தது. இதுதவிர, பொலிஸாரையும் ஈடுபடுத்தவும் உத்தேசிக்கப்பட்டிருந்தது. ஆண் பொலிஸாரை யுத்தமுனைக்கு அனுப்பும் அதேசமயம், பெருமளவு பெண்களைப் பொலிஸ் படைக்குச் சேர்த்து சிவில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முயற்சிக்கப்பட்டது. ஆனால் இது தொடர்பாக பொலிஸ்வட்டாரங்களில் பெரும்
அதிருப்தி வெளியிட நாட்டில் பொலிஸார் நிறுத்தத்தில் குதிக்கு மேற்கொள்ளப்பட்டி இந்த ஆண்டுக்கான β) ΤουρήςMIIb 48 Lήςύς
பாக்களாகும் என நின்று ே விடுதலைப் புலிகளை இவ்வளவு பெருந்ெ அரசு ஒதுக்கியுள்ளது போதிலும் எல்.ரி.ரி. அளவில் வேரறுக்க முடியாதுள்ளதென்ப கானக ஊடுருவல் வன்னியில் வெடித்த இராணுவ நடவடிக்
தன்னிடம் தற்போது இராணுவம் தப்ப ை வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளா குறுகிய காலப்பயிற்சி ஆயுதங்களைக் கொடு யுத்த முனைக்கு அர வருகின்றது. இத்தகைய இராணுவ வியட்நாமில் அமெரி பிரயத்தனங்களை ஒ: இருக்கின்றது. அமெரிக்காவின் இை வியட்நாமில் முடிவில் காவு கொடுக்கப்பட்டு அமெரிக்கர்கள் அன் எதிர்த்தனர். பல்வேறு கூட அமெரிக்காவின் அடாவடித்தனத்தைக் ஆனால் தென்னாசிய வியட்நாமிய யுத்தத்தி சென்று கொண்டிருச் இன்று இருக் லங்கையின் உள்நா இருக்கமுடியும் பணத்தையும், உயிை வார்த்து இலங்கை முடிவில்லாத யுத்தத் கொண்டிருக்கின்றது.
வெளி உலகுக்கு இ6 இன்றையக் கொடிய பிரச்சினையை ஓர் சமாச்சாரமாகவே இ காட்டிக் கொள்கின்ற
தமிழ்க் கட்சிகளே! தமிழ்க் கட்சிகளே
தனியாகவும் கூட்டாகவும் போர் நிறுத்தம் கோரி நீங்கள் முடிவு செய்ததாக #: கள் வாயிலாக அறிய முடிந்தது.
போர் தொடங்கிய செய்தி வரும் முதல் நாள் தமிழ்க்கட்சிகள் போர் நிறுத்தம்கோருவ தாகச் செய்தி வரும் மறுநாள் பழைய பத்திரி கைகளைப் புரட்டினால் அந்த உண்மை கருத்தில் படும்.
மங்களம் என்றால் வாழ்த்துவதும் இழவு விட்டில் துக்கம் விசாரிப்பதும் சம்பிரதாயம் அதுபோலத்தான் போர் என்றால் போர் நிறுத்தம் கோருவதும் சம்பிரதாயமாகி விட்டது. வாழ்த்துவோர் எல்லாம் மனம் திறந்து வாழ்த்துவதும் இல்லை. துக்கம் தெரிவிப்போர் எல்லாம் உள்ளபடியே துயர் அடைவதும் இல்லை.
ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அல்பிரட் துரையப்பாவை துரோகி என் றார்கள் கூட்டணியினர் ஒரு கூட்டம் நடைபெற் றுக் கொண்டிருந்தபோது துரையப்பா சுடப் பட்ட செய்தி தந்தை செல்வாவுக்கு சொல்லப் பட்டதாம் அருகில் இருந்த ஒரு பிரமுகரின் காதோடு சொன்னாராம் தந்தை செல்வா: எங்கள் பொடியன்கள்தான் செய்திருப்பார்கள்
துரையப்பாவை கட்டது யார் என்பது தள பதி அமுதருக்கும் தெரியும் தட்டிக் கொடுத் தார்களே தவிர தப்பு என்று சொன்னதில்லை. ஆனால் துரையப்பா கொலையை கண்டித்து கூட்டணியினர் அறிக்கை விட்டனர். சின்னதாக ஒரு அனுதாபமும் தெரிவித்திருந்தனர்.
அதுதான் சாணக்கியம் என்று அன்று சொல்லப்பட்டது. இது பழைய வரலாறு
எனவே அறிக்கைகளை வைத்து எந்த ஒரு முடிவுக்கும் வந்துவிடமுடியாது கண்டனம் எல்லாம் கண்டனமுமல்ல அனுதாபம் எல்லாம் அனுதாபமும் அல்ல. சாணக்கியம் சம்பிர தாயம் அரசியல் தந்திரம் என்று பல காரணங் கள் இருக்கலாம்.
போர் நிறுத்தம் கோரும் அறிக்கைகளும் அப்படித்தான் மாறிவிட்டன.
போர் நிறுத்தும் கேட்பதால் போர் நிறுத்
தப்படப் போவதில்லை என்று தெரிந்து கொண்டே நீங்கள் கோரிக்கைவிடுப்பதால், போர் நிறுத்தப்படாததையிட்டும் நீங்கள் வருத்தப்படுவது கிடையாது.
ஜூன்.08 4,1997
அப்படி வருத்தப்படுவதாக இருந்தால் போர் நிறுத்தக் கோரிக்கை மறுக்கப்பட்டால், அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை என்னவென் நீங்கள் முன்கூட்டியே முடிவுசெய்திருப்பீர்கள்
போர் நிறுத்தம் தோருவதுமுலம் தமிழ்க் கட்சிகள் போரை விரும்பவில்லை என்று உலகம் உணருமல்லவா என்றொரு வாதம் உங்களிடம் இருக்கலாம்.
தமிழ்ப் பத்திரிகைகளில் மட்டும்தான் உங்கள் போர் நிறுத்தக் கோரிக்கைகள்
* ԱյլԲ15): 2. புலிகள் தவிர்ந்த
அரசுக்கும் பாரா வில் பல இனக்கங் சித்தரிப்பது 3 ஏனைய தமிழ்க் க யற்சியை ஆதரிப் பார் வெறியுடன் தோற்றப்பாடு கா 4 தமிழ்க் கட்சிகளுக்
தமிழ்க் கட்சி
பெரிதாக பிரசுரமாகின்றன என்பது உங் களுக்கே தெரியும்
அது ஒரு புறமிருக்க உங்கள் போர் நிறுத்தக் கோரிக்கையை உலகம் கேலியாகத் தான் நோக்கும். ஏனெனில் முன்னுக்குப்பின் முரண்பட்ட நிலைப்பாடுகளையல்லவா நீங்கள் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்
இன்றைய யுத்தம் வெறுமனே ஆயுத பலம் சார்ந்த ஒன்றாக மட்டும் அரசால் முன்னெடுக் aiiul aflasma).
முன்னைய அரசாங்கங்கள் செய்ய முடி யாத நினைத்தே பார்த்திராத மிகப் பாரிய படைநடவடிக்கைகளை இன்றைய அரசாங்கத் தால் முன்னெடுக்க முடிகிறது. அதற்கு காரணம் என்ன? உயிரழிவுகள் உடமை அழிவுகள் பற்றியே கவல்ையும் இல்லாமல் உலக அபிப்பிராயம் பற்றியும் தயக்கம் கொள்ளாமல் படை நட் வடிக்கைகள் திட்டமிடப்படுவதற்கு தீர்க்கமான காரணம் இருக்கிறது.
உலக அபிப்பிராயம் இன்றைய அரசாங் கத்தின் பக்கம் இருக்கிறது.
போர் செய்வதைத் தவிர அரசுக்கு வேறு
வழியில்லை என்பதை உலகம் ஒப்புக்கொள்ளச்
செய்யக்கூடிய சில துருப்புச் சீட்டுக்கள் அரசின்
கையில் இருக்கின்றன.
JOYO) QUALITAIGOTA
1. நியாயமான அரசியல் தீர்வுத் திட்டத்தை முதன் முதலில் முன்வைத்தோம் என்று
யிலான எதிரும் பு இதிலே நாலாவது மட்டும் பொறுப்பல்ல ஆனால, ஏனைய கும் உங்கள் ஒற்றுை ஏற்ற அரசியல் வியூக தயக்கம் போன்றவைே என்பதை மறுக்க முடி
பாராளுமன்றத் தமிழ்க் கட்சிகள் இை சமர்ப்பித்தீர்கள்
ਹੈ। UITUTS IDMD2 (al 5T-4 :R 凯吓 என்பதை உங்களால் ம எங்கள் தீர்வு யே பில் போட்டிருக்கிறீர்க டும் ஒரு காலவரை கோரிக்கைகள் தொட் பாட்டை முன்வைக் உங்களால் வற்புறுத்த அப்படி வற்புறு இத்தனைகால இழு இருந்திருக்குமா?
அரசியல் தீர்வுமு ஏற்படுவதாக உலக அ 55 (5 lost?
Gr றின் முற்றாக I...:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பட்டதுடன்
வேலை முயற்சிகளும் ந்தன. ாதுகாப்புச் ILLI GiT வ தனி ஓர் ITING) Libi தமிழீழ ஒடுக்குவதற்கு கைப் பணத்தை
இருந்த அமைப்பை முழு
தயே வன்னிக் ணர்த்தியுள்ளது.
ஜயசிக்குறுய் கயின்மூலம்
ாள பலத்தையே வத்துக் கொள்ள
கியுள்ளது.
யுடன் த்து இளைஞர்களை சு அனுப்பி
செயற்பாடுகள் கா மேற்கொண்ட ந்ததாகவே
ளஞர்கள்
லாத யுத்தத்துக்குக் வந்ததை று பெருமளவில்
உலக நாடுகள் இந்த கண்டித்திருந்தனர் ப் பிராந்தியத்தில் ன் பின்னர் நீண்டு கும் ஒரு கொடிய குமானால், அது ட்டு யுத்தமாகவே
ரயும் தாரை அரசு இந்த தை நடத்திக்
UEĥ60) J. Li ĵ6iiT
யுத்தம் சார்ந்த உள்நாட்டு லங்கை அரசு 卤·
ஆனால் இந்த யுத்தத்தை நடத்துவதற்கான பணம், பண்டங்கள் என்பன ஏதோ ஒரு விதத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வெளிநாடுகளிலிருந்தே பெறப்பட்டு வருகின்றன. அண்மையில் பாகிஸ்தானைச் சேர்ந்த இராணுவ நிபுணர்கள் அநுராதபுரம் சென்று தங்கியிருந்து ஆலோசனைகளைப் படையினருக்கு வழங்கியிருந்தனர்.
இதன்பின்னரே ஜயசிக்குறுய் இராணுவ நடவடிக்கை தொடங்கியிருந்தது. எனவே வெளிநாட்டவருக்கு இது அவசியம் நடத்தப்பட வேண்டிய ஒரு யுத்தம் என்ற வகையிலேயே இலங்கை அரசு நடந்து கொள்கின்றது. ஆனால் இதுவோர் அநாவசியமான யுத்தமென்பதே நாளுக்கு நாள் நிரூபணமாகி வருகின்றது. அத்துடன் ஜயசிக்குறுய் இராணுவ நடவடிக்கைமூலம் எவருக்குமே இன்றைய யுத்தம் பயனளிக்கப் போவதில்லை என்பது உறுதியாகிவிட்டுள்ளது.
எல்ரிரிஈயினரைப் பலவீனப்படுத்தும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட ஜயசிக்குறுய் இராணுவ நடவடிக்கையில் குதித்து அரசு தன்னைப் பலவீனப்படுத்த எத்தனிப்பதையே அவதானிக்க முடிகின்றது.
திட்டவட்டமாக எல்.ரி.ரி.ஈயினரது பலத்தை எடைபோட முடியாத நிலையில் அவர்களையும் அவர்களது முகாம்களையும் தேடிச் சென்று அழிக்கும் முயற்சியில் படையினரால் எதிர்பார்த்த வெற்றியை அடைய முடியாததாகவே இருக்கும். யாழ்ப்பாணத்தின் பெரும்பகுதியைக் கைப்பற்றி கிளிநொச்சிவரை படையினர் முன்னேறியுள்ள நிலையில் வன்னிக்காடுகளே எதிர்காலத்தில்
விகளின் நிரந்தர மறைவிடங்களாக
ருக்கப்போகின்றன.
இந்நிலையில் ஓமந்தைவரை முன்னேறியுள்ள படையினர் அடுத்த
கட்ட நடவடிக்கைகள் பற்றியே பெரும் குழப்பமான மனநிலையில் காணப்படுகின்றனர்.
இதுவரை ஜயசிக்குறுய் இராணுவ நடவடிக்கையில் ஓமந்தை வரையும், வடகிழக்கே நெடுங்கேணிவரையும் முன்னேறிய இடங்களிலிருந்து LJøL[[ff6ff LflañT6)]|[[}|{floff_[] போவதில்லை. அங்கிருந்து முன்னேறும்
நடவடிக்கைகள் தொடர்பாகவே படையினர் மத்தியில் முன்னர்போல் வேகம் காணப்படாதிருக்கும். எல்.ரி.ரி.ஈயினரும் படையினர் எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய தாக்குதல்களை நன்கு அனுமானித்து தமது புதிய வியூகங்களை வடிவமைக்கவே செய்வர்.
வன்னி யுத்த நடவடிக்கையான ஜயசிக்குறுய் (வெற்றி நிச்சயம்) எத்தரப்பிலும் வெற்றியை நிச்சயப்படுத்தவில்லை; நிச்சயப்படுத்தப்போவதுமில்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
இருந்தபோதிலும் ஜயசிக்குறுய் ஒன்றை மட்டும் நிர்ப்பந்தப்படுத்திவிட்டுள்ளது. அரசாங்கமும், புலிகளும் போர் நிறுத்தமொன்றுக்கு அவசியம் வரவேண்டியதையே யுத்த அழிவுகள்
லம் ஜயசிக்குறுய் எடுத்தியம்பியுள்ளது. ரு தரப்பும் தத்தம் பலத்தை உணர்ந்துகொள்வதுடன், மனித அழிவுகள் தொடர்பாகவும் கவனத்தில் கொள்ள வேண்டியவர்களாகின்றனர். சண்டை முனைகளில் வெற்றி தோல்விகள் கைமாறினாலும்கூட புத்தத்தில் இறுதி வெற்றி என்பது இரு தரப்புக்கும் சாத்தியப்படப்போவதில்லை.
இந்த உண்மை நிலையின் அடிப்படையில் எல்.ரி.ரி.ஈயினருடனான பேச்சுக்களை நடத்துவது உட்பட அரசியல் அணுகுமுறைகளை அரசு துரிதப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தமே தோன்றியுள்ளது.
தமிழ்க் கட்சிகளுக்கும் ளுமன்ற தெரிவுக்குழு ள் ஏற்பட்டு வருவதாக
ட்சிகள் அரசின் தீர்வு பதால், புலிகள் மட்டுமே தனித்து நிற்பதாக - U-5. .
நம்புலிகளுக்கும் இடை
ht: it:յ
G
திருமான நிலைப்பாடு காரணத்திற்கு நீங்கள் என்பது உண்மைதான். முன்று காரணங்களுக் மயின்மை, காலத்துக்கு தை வகுக்கக் காட்டும் முக்கிய காரணங்கள் UITSJ,
ಙ್ ணந்து தீர்வு யோசனை
பாசனையில் ஒன்று கூட குழுவால் ஆராயப்படவும் ம் யோசனையும் இல்லை pää (pL.IDT?
சனைகளை ஏன் கிடப் ?எடுத்து ஆராயவேண் 1றைக்குள் அடிப்படை பான அரசின் நிலைப் வேண்டும் என்று "臀。 த்த முடிந்திருந்தால் தடிப்பு சாத்தியமாக
பற்சிகளில் முன்னேற்றம் ரங்கில் உரைக்க முடிந்
முலமாக புலிகளை ம் அவசியம் அரசுக்கு
இருக்கிறது. அதனை அரசு மறைக்கவும் இல்லை மறுக்கவும் இல்லை.
உங்களுக்கும் அந்த அவசியம் உண்டா இல்லையா? என்பதை திறந்த மனதுடன் முடிவு செய்யுங்கள் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்று நீங்கள் இரண்டு தோணிகளில் கால்வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்
அதனால் அரசும் உங்களை நம்பாமல் அலட்சியம் செய்ய ஆரம்பித்துவிட்டது. உங்களை சந்தர்ப்பவாதிகள் என்று முடிவு கட்டிவிட்டால் மரியாதை இருக்குமா? தேவையானபோது ஏதாவது கொடுத்தால் போதும் என்றுதானே நினைத்துக் கொள்வார்கள்
ங்கள் ஆயுதம் ஏந்தி செயற்படவேண்டும் என்றோ, எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் அரசுடன் மல்லுக்கு நிற்கவேண்டும் என்றோ சொல்ல வரவில்லை.
மிழ்பேசும் மக்களின் உரிமைப் போராட் டம் இத்தனை இழப்புக்களின் பின்னரும் ஒரு கெளரவமான தீர்வை எட்டமுடியாமல் போனது அதற்கு தமிழ்க்கட்சிகளும் துணை போனது என்றநிலைய்ை ஏற்படுத்திவிடாதீர்கள் புலிகள்தான் எங்களை பலவீனமாக்கி னார்கள் என்று நீங்கள் கூறுவது ஏற்க முடி யாத வாதம் ஏனெனில் ஆயுதரீதியாக வேண்டு மானால் உங்கள் பலவீனத்துக்கு புலிகளை காரணம் சொல்லலாம். ஆனால் அரசியல் ரீதியாக நீங்கள் பலமாக உருவாகவும் அதன்முலம் உங்களை புலிகள் நிராகரித்தது தவறு என்பதை மக்களுக்கு நிரூபிக்கவும் உங் களுக்கு பல சந்தர்ப்பங்கள் இருந்திருக்கின்றன. வடக்கு-கிழக்கில் புலிகளின் கட்டுப்பாடு இல்லாத பகுதிகளில் நீங்கள் இருக்கிறீர்கள் அங்கெல்லாம் உங்கள் அரசியல் அணிகளை பலப்படுத்த உங்களுக்கு வாய்ப்பு இருந்தது
தேர்தலில் போட்டியிடவும் பிரசாரம் செய்ய வும் உங்களால் முடிகிறது என்றால் அங்கே யெல்லாம் அரசியல் பலத்தை கட்டியெழுப்ப மட்டும்புலிகள் தடையாக இருப்பதாக சொல்ல முடியாதல்லவா.
உலக ஆதரவு பலவீனம் பல பகுதிகள் கைவிட்டுப் போயின. யாழ் குடாநாடே கைவிட்டுப்போனது அப்படியிருந்தும் தமது பலத்தை புலிகளால் தக்கவைக்க முடிகிறதே புலிகளை மட்டுமே காரணம் கூறிக்கொண்டு உங்கள் பலவீனங்களுக்கு நீங்கள் நியாயம்
கற்பித்துக் கொண்டிருக்கிறீர்களே முறைதானா? கிட்டத்தட்டப்பத்து வருடங்களாகிவிட்டன புலிகளுடன் உங்கள் மோதல்கள் ஆரம்பமாகி இன்றுவரை உங்களால் ஏன் மாற்றுச் சக்தியாக மாறமுடியவில்லை.
புலிகள் உங்களை பலவீனமாக்கினார்கள் ஆனால் இன்று உங்கள் நிலைத்தலுக்கும் புலிகள் அல்லவா காரணமாக இருக்கிறார்கள் யாழ்ப்பாணத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த அரசாங்கம் உங்களைக்கட் அங்கு செல்ல அனுமதிக்கவில்லை. தமிழ் கல்விமான்களை அனுப்பப்போவதாக சொன் னதே
பின்னர் முல்லைத் தாக்குதலும், யாழ் நகரில் நடைபெற்ற கரும்புலித் தாக்குதலுக்கும் பின்னர் அந்தக் கல்விமான்கள் காணாமல் போனதால்தானே தமிழ்க்கட்சிகள் யாழ்செல்ல அனுமதியே கிடைத்தது.
புலிகள் இல்லையானால் உங்கள் தியாகங் களுக்கு அரசுகூட மதிப்பளிக்குமா என்பது சந்தேகம் தான் கல்விமான்களும் கனவான்களும்தான் அங்கெல்லாம் இறக்குமதி செய்யப்படுபவர்கள்
னால் நீங்கள் என்ன செய்துகொண்டு இரு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் குப்பை கூட்டுவதிலும் சிரமதானப் பணிகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறீர்கள். யாழ் பஸ்நிலையம் குப்பை கூளமாக காட்சியளிக்கிறது என்பதற்காகவும், குளங்கள் பாழடைந்து போய்விட்டன என்பதற்காகவுமா பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் உங்கள் அணிகளில் இணைந்து போராடி இன்னுயிர் FITS 5GTIT?
தயவுசெய்து சிந்தியுங்கள் அடுத்த தேர்த லைப் பற்றி சிந்தித்து சிரமதானம் செய்து நல்ல பெயர் எடுப்பதில் உள்ள அக்கறையை, அடுத்த தலைமுறை பற்றிச் சிந்திப்பதிலும் கொஞ்சம் செலவிட்டால் வருங்காலம் உங்களை வாழ்த்தும்
அறிக்கைகளை தயாரிப்பதைவிட அரசியல் பலத்தை கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்துங்கள்
மக்களை சலுகைகள் பெறப்போட்டியிடும் மனநிலைக்கு கொண்டுசெல்லாமல் இதுவரை கால் இரத்தம் சிந்துதலுக்கு ஈடான தீர்வை பெறவேண்டும் என்ற உறுதியை இழக்காம லிருக்க பயிற்றுவியுங்கள் அன்புடன்,
(Uዎ

Page 8
பரீ கடந்த வ
ராமின் கண்களின் குரோதம் படமெடுத் தாடியது. மல்லா சென்ற திசையையே பார்த்தபடி லாலா ராமிடம் பூரீராம் சொன்னான்: E56ÜLI BİLİTalaÜl "வளர்த்த கடா மார்பிலேயே பாய்ந்து புகுந்த Janei-Ins விடும்போல இருக்கிறதடா பாயவிடலாமா? கொன்றுவிடலாம்" 6-الكاتهامات
லாலா ராமுக்கு மல்லாமீதுள்ள பொறா அங்கிருந்த ந்ேது மையைவிட பூலான் மீதுள்ள 9léohlb, IselIIč நிறு அந்த ஆசை காரணமாகவே மல்லாவை கொல்லவேண்டும் என்று பூரீராம் சொன்ன Bill Gä
போது பலமாகத் தலையாட்டி anal திருப் ஆமோதித்தான். EUGÈšGiglio GAUITGADE மல்லா மட்டும் செத்துப் m JITLsleñT GIGLI : ஏப்போதுசெல்வ
yQUITGOTTGOT LD5LDØSTLULUTT607 e 97 AB25 உடலை மொத்தமாக ஆளலாம் o鸞 ಹಾಗಿರುತಿ-ಗತಿಯಾ।
ராமையும், லாலா ராமை யும் கண்டதும் பூலான் உள்ளே சென்றுவிட்டாள்.
விக்ரம் மல்லா அவர்கள் இருவரையும் வரவேற்றான்.
பரீராம் வந்ததும் வராததுமாக குழு வில் உள்ளவர்களை அதிகாரம் பண்ணத் தொடங்கிவிட்டான், பூலான் அவன் பார்வை யில் படாமல் தவிர்த்துக் கொண்டாள்.
அன்றிரவு பாரத் சிங்கிடம் பேசு வதற்கு பூலானுக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. பாரத் சிங்க் கவலையுடன் இருப்பதாகத்
- D G)JFTT6 தோன்றியது. அதுபற்றி பூலான் அவ லாலா ராம
ரியென்று தோன்றிய GOfOLLID (BELLIGT. சாயனறு தோ 邬
மல்லாஜிமீது நான் உயிரையே வைத்திருக்கிறேன். ஆனால் இந்த பரீராம் தான் என்றால் அதற்கு
பொல்லாதவன் பொல்லாதவனாய் இருந் தால்கூட பரவாயில்லை. கெட்டவன். மல்லாஜிக்கு இதனை எப்படிச்சொல்வது என்றுதான் புரியவில்லை. பூரீராம் தங் களை அதிகாரம் செய்வது குழுவில் உள்ள பலருக்குப் பிடிக்கவில்லை." என்றான் பாரத் சிங்.
அவன் அப்படிச் சொன்னது பூலா
அடையும் ஆசைதான். னேயே அவளை எப்ப தீருவது என்று முடி பூரீராம் அவளைப் பின்
ராமின் உறவ னுக்குப் பெரு மகிழ்ச்சியாக இருந்தது. GIGöILIGIGöI
-Gua0GI,
தன்னுடன் அவன் கருத்தும் ஒத்துப்போன மஹாவீர் நீச்சலி
தால் பாரத் சிங் பேசியதை ஆமோதிப் பதுபோல தலையாட்டினாள்
"நீங்கள் சொன்னால் மல்லாஜி கேட் பார். உங்களால் மட்டும்தான் பூரீராமால் எங்கள் குழு சின்னாபின்னமாகாமல் தடுக்க முடியும்," என்றான் பாரத் சிங்
அவன் தன்மேல் அத்தனை நம்பிக் கையோடு பேசியதைக் கேட்க பூலானுக்கும் பெருமையாக இருந்தது. அதே ப்ெருமை
என்று அறிமுகம் செய் னுடன் சேர்ந்து குளிக் வும், மல்லாவையும் த இவருமாறும் கேட்டான் மல்லா சற்றுத் தய சிரித்தான்.
"மல்லா, நீ இப்பே விட்டுப் பிரிவதேயில் GI GÖTGOT LIDITULUILD LUNGSSIGNOf6
யோடு சொன்னாள்: "நானும் அப்படித் பெண்டாட்டிதாசனாகி தான் நினைத்தேன். நீசொல்வது சரிதான். மறக்காமல் இருந்தால் இந்த இரண்டு தடியன்களாலும் எங்க அவன் அப்படிச் ளுக்கு நாசம்தான் வரும். நான் மல்லாஜி வுக்கு சங்கடமாகிப் ே யிடம் சொல்லிப் பார்க்கிறேன்! "சேச்சே. அப்பு
அன்றிரவு மல்லாவிடம் தணிந்த குரலில் பக்குவமாய் அவர்கள் இருவர் பற்றியும் சொன்னாள் பூலான் தான்
வாருங்கள் போகலாம், அபாயத்தைத் தேடிப் உணரவில்லை, ஆன
மட்டும் அல்ல குழுவில் உள்ள பலருக்கும் பின்பாகபூரீராமின் அவர்களைப் பிடிக்கவில்லை என்பதை புன்னகை விரிந்த யும் பூலான் G) FITGöI GOTTIGT. 貌 பரீராம் தன:
பூலானை தன் மடியில் சரித்துக் வேற்ற அன்றைய கொண்ட மல்லா அவள் தலையை செய்தமைக்கு கார ஆதரவாக வருடிக்கொண்டே யோசித் தாதரி என்னு
தான், பூலான் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டு கிடந்தாள். பெத்வா நதியை ஒட் குனிந்து அவள் நெற்றியில் முத்த காடுகள் இருக்கின்றன மிட்ட விக்கிரம் மல்லா"எனக்கும் தெரியும் அக் காடுகளுக்கு கொஞ்சம் அனுசரித்துப் பார்க்கலாம் : சந்தர்ப்பங்களில் தாதரி என்றுதான் விட்டுப்பிடிக்கிறேன். குழுவில் உணவு அனுப்பி உத உள்ள யாருக்காவது அவர்களால் ஆபத்து அந்தக் கிராம அ ஏற்படாமல் பார்த்துக் கொள்வது என் திருமணம், கிராம பொறுப்பு" வந்து அழைப்பு விடு உடனே பூலான் தன் கரங்கள் பாரத் சிங்கையு இரண்டாலும் அவன் கழுத்தைக் கட்டிக் பேரையும் திருமணத் தான் மல்லா ஐயாயி ஒரு தங்கச் சங்கிலியும் சிங்கிடம் கொடுத்து
மல்லாவைவிட்டுப்பி தயங்கினான். மல்லாவி போகிறது என்று பார உறுத்தியது. ஆனாலும் செய்துவிட்டால் யாரா முடியாது என்பது அ
போகும்போது "மல்லாஜியை கவனம ளுங்கள். நான் இரண் திரும்பிவந்துவிடுவேன் பரீரா
மல்லாவுக்கு மிகவும்
தன் நெஞ்சில் வைத்துக் கொண்டாள்.
மல்லா சிலிர்த்தான், மெல்லச் சிரித்தான்.
பயம், வேறு யாரிடமும் பயம் கிடையாது. புரிகிறதா உன்னிடம் மட்டும்தான்
"என்னிடமா. ஏன்? "யப்பா. இங்கே துடிக்க என் உள்ளேயும் துடிக்கிறது. படபடக்கிறது. நீ பக்கத்தில் தனிமை யில் இருந்தால் என் உடம்பெல்லாம் எப்படிப் படபடக்கிறது தெரியுமா?
"ச்சி. ஆளைப்பார் "பார்த்துக் கொண்டுதானே இருக் கிறேன்!
"ஆளை மட்டும் பார்ப்பது போலத் தெரியவில்லை."
"வேறு யாரைப் பா.ஒ. பார்க்கப் LIIIJ.J...”
"LJETñj,95P" "வேண்டாம். அடிப்பாய்." "சொல்லு சொல்லடா." கழுத்தை இறுக்கினாள் மல்லா நாக்கை நீட்டி மூச்சுத் திணறுவதுபோல பாவனை செய்ய, பூலான் சிரித்தாள்.
மல்லா குனிந்தான். அவன் குனிந்த டத்தால் பூலான் சிலிர்க்க மல்லா மெல்லமெல்லப் பரவினான்.
அவள் அழகுகளும், அவள் நடந்து செல் லும்போது திடம் தெரியும் கால்களும், முன் அழகை விட எந்தவளவுக்கும் தாழ்ந்தவை அல்ல என்று சொல்வதுபோல காணப்படும் பின் அழகுகளும் லாலா ராமை பைத்தியமாக அடித்திருந்தன.
ஆனால் இப்போது காணும் காட்சி அவன் இதயத்துடிப்பையே எகிறச் செய்தது அவன் போனதும்
ருக்குள் இருந்து எழுந்து வந்த வந்துவிட்டது. போல அவள் தெரிந்தாள். முரட்டுச் சீருடைக் இதனைவிட்டால்
ள் மூடிக்கிடந்த உடலின் முழு அமைப்பும் ப்போது எத்தனையே ஊகங்களைக் கிளப்
பழகுகிறான் மல்லாஜி என்று வாஞ்சை பார் பாம்புதான் என்பதை என்று சொல்லிவிட்டு
இருவரது நடவடிக்ை அறியாமல் கண்காணி மஹாவீர் வந்தபின்ன கொடுக்க உணவு தய மல்லா, அதனால்தான் வீருடனும் மல்லா புற பூலானால் காணமுடி
ஆற்றங்கரைக்குச் குளிக்க ஆயத்தமான
சிறிது நேரத்தில் யைக் கலைத்து எழு சமைத்துக் கொன் அது கேட்டது. அப்பு மரம் ஒன்றில் ஏ திசையில் பார்த்த மாது துடன் பூலானை நோக்கி
"மல்லாஜியை சு பூலானுக்கு தெை
எத்தனை பெருமையாக தெரியுமா? ம். இனிமேல் பார்த்து நடந்து கொள்கிறேன்" என்றான் பரீராம் தான் சொன்னதைக் கேட்டதும் பரீராம் கோபமடைவானோ என்று பயந்த மல்லாவுக்கு பரீராமின் போக்கு திருப்தி தந்தது. மகிழ்ச்சியோடு சென்றான்.
மல் லா அவ்விடத்தைவிட்டு "ஐயோ மல்லா. அகன்றதும் பூரீராம் தன் சகோதரன் ஆற்றங்கரையை ே GVIIGvIT JAGOLD 3160pj5I Gör. ருந்தாள்.
S. தினி
டாம் மற. சமயம் வரும் பூலான் உனக் காவாள். இப்போது மற என்று மனதை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ang Glaing லயத்துக்குள் nelle
LITale
திச்
al. றிக்கிறது.
ண்டும் என்று முடிவு னிமேல் தாமதிக்கக்
னது பூரீ ராமுக்கும்
முறிைந்தும் மநையாதனன்
உணர்ச்சிமயமான சம்பவம்தான் இது
அவர்கள் இந்தியாவில் இருந்து இந்தோனேசியா சென்று வேலை பார்ப்பவர்
கள், கணவர் பெயர் சுப்பிரமணியம் மனைவி
பெயர் ஜெயபூரீ அவர்களுக்கு கணேஷ் என்னும் ஐந்து வயதுப் பையனும், ஒன்பது வயதில் பெண்பிள்ளையும் இருந்தனர்.
கணேஷ் துருதுருவென்று இருப்பான். கடைக்குட்டி என்பதால் செல்லம் திடீரென்று
ஒருநாள் அவன் படிக்கும் பாடசாலை அதிப ரிடம் இருந்து அழைப்பு வந்தது. சுப்பிரமணிய (Մ)
ம், ஜெயபூரீயும் அங்கே போனார்கள்
ாமுக்கு பூலான் அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது. ாமுக்குத் தெரியாது. 'நீச்சல் வகுப்பின்போது இதயம் அடைத் பரீராம் தீர்மானித் ததுபோல வந்ததாம். கணேஷ் மயங்கிப்
காரணமே பூலானை பூலானை கண்டவுட டயாவது அடைந்தே வு கட்டிவிட்டான் புறமாய் அணைத்த ம், பூலான் அவனை லும் காட்டுத்தியாய் 阿川
னனான மஹாவீர் ாண வந்திருந்தான். திறமையானவன் தான் பூரீராம். அவ க ஆசைப்படுவதாக
மோடு நீச்சலடிக்க
பூரீராம். க், பூரீராம் உரத்துச்
தெல்லாம் பூலானை லையடா. அப்படி வைத் திருக்கிறாளோ விட்டாய் நீ எங்களை
ցրՈIn
சொன்னதும் மல்லா பாய்விட்டது.
டி ஒன்றுமில்லை. என்று புறப்பட்டான். போவதை மல்லா ால் அவன் முதுகின் உதடுகளில் வஞ்சகப்
5. து திட்டத்தை நிறை நாளைத் தெரிவு ணம் இருந்தது. ம் கிராம அதிகாரி
G36AJGÖSTILLILILLGAJ GÖT, டியதாக ஹமீர்பூர்க்
மறைந்து இருந்த கிராம அதிகாரிதான் வி இருக்கிறான். திகாரியின் மகளுக்கு அதிகாரியே நேரில் த்தான்.
ம் மேலும் ஐந்து
நிற்கு அனுப்பிவைத் ரம் ரூபா பணமும்
தன் பரிசாக பாரத்
அனுப்பினான். ரிந்துபோக பாரத் சிங் க்கு ஆபத்து நேரப் சிங்கின் உள் மனம் மல்லா ஒரு முடிவு IDIDח6060I LDשy|LD <9I வனுக்குத் தெரியும். பூலானிடம் வந்து, கப் பார்த்துக்கொள் டு மூன்று நாட்களில் எனக்கென்னவோ மின் போக்கு சந்தேக ாரிடமும் அன்பாகப் யை தன் மகன்போல ாட்டுகிறான். பாம்பு மறந்துவிடாதீர்கள் 'I (BLIGOTT6öI. ல்லாவின் வலதுகரம்
ரீராமுக்கு தைரியம்
மல்லாவை ஒழித்துக் தர்ப்பம் கிடையாது T60.
வைக் கவனித்துக் பரீர்ாம், லாலா ராம் களைக்கூட அவர்கள் தேவந்தாள். ஆனால்
அவனுக்கு விருந்து
Ifflé,5j G)zITéöfg0ITööt. பரீராமுடனும் மஹா ப்பட்டுச் சென்றதை LIGGÜGOOGU. சென்றதும் மூவரும் 1967.
வள்ளரிப் பழங்கள்
ாரிப் பழங்களைப் என்று மஹாவீரை
ЈпШb. |ப்பகுதியின் அமைதி தது வெடியோசை டிருந்த பூலானுக்கும் டியே ஒடிவந்தாள். நின்று சத்தம் வந்த சிங் குரலில் பதட்டத் கத்தியபடி குதித்தான்; டு விட்டார்கள்
சுழன்றது.
LDGJ GJIT...!” ாக்கி ஓடிக் கொண்டி தொடர்ந்து வரும்)
JDJIJEr
போனான். மருத்துவமனையில் அனுமதிக்கப்
பட்டிருக்கிறான்" என்றார் அதிபர்
மருத்துவமனையில் செயற்கைச் சுவாசம் கொடுக்கப்பட்டது. கணேஷின் மூளை இறந்துவிட்டது என்று மருத்துவர்கள் சொன்னார்கள்
பெற்ற மனம் கேட்கவில்லை. கணேவுை சிங்கப்பூரிலுள்ள மவுண்ட் எலிசபெத் மருத்து வமனைக்குவிமானத்தில் கொண்டு சென்றனர். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.
பரிசோதித்த மருத்துவர்கள் கணேஷின் மூளை இறந்துபோனதை உறுதி செய்தனர். சோகத்தில் ஆழ்ந்தனர் பெற்றோர். அப்படி இருந்தும் உணர்ச்சிகரமான-உணர்வுபூர்வமான காரியம் ஒன்றைச் செய்ய முன்வந்தனர்.
"எம் மகனின் உடல் உறுப்புக்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் பலரைக் காப்பாற்றுங்கள்!" என்றனர்.
இதயம், கண், கல்லீரல், சிறுநீரகங்கள் ஆகியவற்றை நன்கொடையாகக் கொடுத்தனர். ஆனால் இதயத்தைப் பொருத்த சரியான ஆள் கிடைக்கவில்லை. கணேஷின் கல்லீரல் மாத மலேசியக் குழந்தை ஒன்றுக்குப்
ழகியும் அயல்நாட்டு அரசியல் தலைவ ஒருவரின் ஜொள்ளு சமாச்சாரம் இது
இந்தியாவில் பீகார் முதலமைச்சராக இருப்பவர் லல்லு பிரசாத்யாதவ், பெண்கள் விஷயத்தில் அவர் ஒரு ஜொள்ளு பிரசாத் சமீபத்தில் தேவகவுடாவின் பிரதமர் நாற் காலி கவிழ்ந்தபோது பிரதமர் பதவிமீது குறி வைத்த முக்கிய புள்ளி லல்லு பிரசாத்தான். யார்கண்டது. எதிர்காலத்தில் லல்லு பிரதமராகவும் வரக்கூடும். அதனால் இப் போதே அவரைப் பற்றிய சில சுவாரசிய மான சங்கதிகளை அறிந்து வைப்போம்.
லல்லு ஒரு அதிரடியான அரசியல் வாதி, பீகாரில் நல்ல செல்வாக்கு இருந்தது. சமீபத்தில் மெல்லச் சரிவு காணத் தொட்ங் கியிருக்கிறது.
பெண்கள் என்றால் ஜொள்ளுவிடும் லல்லு நடிகைகள் என்றால் கொஞ்சம்
laces (ಗ್ರಾಹianfer a_ಠiಖಹಹ
டும் நாட்டில் வியாபாரத்தில் கொடி ஒரு பங்கு சொத்து கட்டிப் பறந்து கோடிகளை சம்பாதிக்கும் உனக்கு மீதியெல்லாம்
எனக்கு என்றுவிட்டார்.
ஆசையில் பெண்ணாக மாறினார் ஒருவர். ஆனால் கெய்ரோவில் பெண்ணாக மாறிய
தால் பல கோடிகளை இழக்கும் நிலையில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் நீதிபதி முடி
யைப் பிய்த்துக்கொண்டு
பெரிய கோடீஸ்வரர் சில வருடங்களுக்கு/வழக்கை விசாரித்தார்.
೩ರಷ್ಟಿ! ஒரு முன்னாள் ஆண்மகன்
ந்த முன்னாள் ஆண்மகனின் தந்தை
முன்னர் தந்தை இறந்துபோனார். அப்போது ஆணாக ရှိုကြီး மகன் பின்னர் ஒரு அறுவைச்
சிகிச்சை செய்துகொண்டு பெண்ணாக மாறி|நாள் பெண்ம
விட்டார் கோடீஸ்வரரின் மற்றொரு மகனுக்கு து வாய்ப்பாகப் போய்விட்டது "ஆணாக
சோகத்தில் ஓர்
ஆறுதல்
னாலும் பயன் இல்லை.
அழகிகள்தான் காப்பாற்றத் தொடங்கியிருக்
i ஆண்மகனான இந்
இவர் ருந்தால்தான் சரிபாதியாக சொத்தைப் பிரிக்க பாதியை அவருக்குக் கொடுக்க வேண்டும்! வேண்டும் பெண்ணாகிவிட்டதால் மூன்றில்' என்று தீர்ப்பளித்தார் நீதிபதி
பொருத்தப்பட்டது.
சிறுநீரகங்கள் இரண்டு நோயாளர் களுக்கு பொருத்தப்பட்டன. ஒருவர் 32 வயதுப் பெண் இன்னொருவர் 15 வயது
Göğr.
கணேஷின் கண்களும் இரண்டு
ஆண்களுக்குப் பொருத்தப்பட்டன.
ஐந்து வயதில் உலகைவிட்டுப் பிரிந்த கணேஷின் உடல் உறுப்புக்கள் ஐந்து பேருக்குப் புதுவாழ்வு கொடுத்திருக் கின்றன.
"இப்படிச் செய்ததன் மூலம் என் மகன் உயிர்வாழ்வதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது. என் மகனின் இதயம் வேறு ஒருவரின் உடலில் துடிக்க வேண் டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் பொருத்தமானவர் கிடைக்கவில்லை." என்று கவலைப்படுகிறார் அம்மா ஜெயபூரீ சுப்பிரமணியம்.
நடிகைகளுடனும் பரஸ்பர உபயோகமா நட்பு உண்டு.
பீகார் தெருக்கள் பற்றிச் சொல்லும் போது, "நல்ல ரோடுகள் ஹேமமாலினி யின் கன்னம் போல வழுவழுப்பாக இருக்கவேண்டும்" என்று சொன்னவர் GUGigy.
கவர்ச்சி மற்றும் செக்ஸ் விஷயத்தில் தாராளமான பூஜாபட்டை தன் கட்சி சார் பாக பாராளுமன்ற உறுப்பினராக்கவும் முன்வந்தவர் லல்லு என்றால் எத்தனை ஜொள்ளு என்று பார்த்துக் கொள்ளுங்க ளேன்! பூஜாபட் லல்லுவின் அழைப்பை புறங்கையால் தள்ளிவிட்டார்.
லல்லுவின் இரசனைகளை பல நடிகை கள் பரிமாறிக்கொண்டபோதும் சிக்கலில் மாட்டியிருப்பவர் மம்தா குல்கர்னிதான் ஏன் மாட்டினார் தெரியுமா? லல்லு வின் கட்சி சட்டசபை உறுப்பினர் ஒருவரது வீட்டில் ஒரு விருந்து குறிப்பிட்ட சில பிர முகர்களை குஷிப்படுத்த அவர்கள் முன்பாக ஆடினார் மம்தா, அதற்காக விசேஷ கவனிப் பும் கணிசமான பணமும் கிடைத்ததாம்.
மாட்டுத்தீவன ஊழலில் மாட்டியுள்ள லல்லு பிரசாத்தைக் காப்பாற்றுவதற்காக சில அதிகாரிகளுக்கு வலையாகவும் மம்தா வீசப்பட்டாராம் பொருத்தமானவலைதான். விஷயம் வெளியே கசிந்துவிட்டது. மம்தாவாலும் முழுமையாக மறுக்க முடிய வில்லை. "தனிப்பட்ட சிலர் முன்னர் நான் ஆடவில்லை. ஆயிரக்கணக்கானோர் முன்பாக பீகாரில் நடந்த நிகழ்ச்சியில்தான் ஆடினேன்" என்கிறார். பாதிதான் மெய் சொல்லுகிறார் மம்தா என்கிறார்கள்
எப்படியோ. அரசியல்வாதிகளையும்
கிறார்கள்
முன்னாள் ஆண்மகன்
இறுதியாகதீப்பு முன்
க்கு சார்பாகச் சொல்லப்பட்டது.
"தந்தை இறந்தபோது ஆணாகத்தான் இருந்தார் என்பதால் சொத்தில்
ஜூன் 08-141997

Page 9
COGNI
விளையாட்டு
கிளம்பியிருக்கின்ற
1ಣ್ರ aITIš பொம்மைகளுட
-> கோடி கோடி உள்ளத்தில் குடியிரு Ꭼ3Ꭲ45Ꮫ 6ᏡᎢ , 6Ꭲ6ᏡᎫ6ᎷᏪ5f
நெளிந்து உடலை மைக்கேல் பைத்தியமே டித்துவி ஜாகசன தன் முகத6 செய்தது மட்டுமல்ல வெள்ளையாக LDIRğ GYEIT GEST Laiii . EL கொட்டினாலும்கை தளவுக்கு பணம் இரு FNIDUTA) iDøMin GLIITA. யெல்லாம் தன் உ மார் கொள்ள முடிந்தது. இங்கே மைக்ே ஜான்சன் இரட்டை ே தில் காட்சியளிப் |liður தந்திரம சிற்பியின் கைவண் மைக்கல் ஜாக்சனை
உரித்து வைத்
GLIITAJ LITT Iffla) To சிலை உரு SLSLLL SLS LS SMSLM LLL LSS LSLS SS LS S கப்பட்டுள்ளது அசல் ' B59 615 ISIDI (5. L Eids GR. EGGING ಛೀ! LI LI TIT 3535 GIULIA LT L LLLLL S S AAAALLLLLLL LLL LLTLLLLLLL LLLL LL LL LL LL SSSu yy kTL S S S S S S S S S S S S S S - ஜாக்சன் உயிரு
போதே D Li GUIJI LILLI
600Ꮝ.
அய் அய் அம்
பாலைவனத்தில் கமராக்காரர் ஒரு செய்த அரும்பின்ப
தோழிகளா தோள்மேல் கையோ செல்ல இடை
தொங்குகிறது. செல்லும் பெண்ணி குழந்தை இது. சாட்சிதானே முக் உயிர்த்தோழிகள் ஜெயா-சசி ஞாபக 5նվ, -93, ք.ւ சகோதரிகள் இ மில்லாத நட்பு அல்ல மனதால்
біiѣтж рідж: எத்தகைய குளி
|pup: 2
ஒட்டகங்கள்மீது
 

பிள்ளைகளும் எச்சரிக்கையாக இரு க்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர். I. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? விஷயம் இருக்கிறது. சிங்கப்பூரில் விற்பனை
செய்யப்பட்ட கேபேஜ் பேட்ச் என்ற பொம்மைகளுக்கு படு கிராக்கி
பொம்மைமீதே புகார்கள் இந்தப் பொம்மைகளுக்கு பிளாஸ்டிக் தின்பண்டங்கள் கொடுத்து ன. தங்கள் பிள்ளைகளுக்கு விளையாடலாம். அவற்றைத் கடித்து தின்னக்கூடிய வகையில் இவை க் கொடுக்கும் பெற்றோரும் உருவாக்கப்பட்டுள்ளன. அதனால் சிறுவர் சிறுமியர் மத்தியில் இதற்கு ன் விளையாடும் சிறு ம9 ஆால சிறு பிள்ளைகளின் விரல்கள் இந்தப் பொம்மையின் GnIITLIGJ SS SS SS SSLSS பட்டாலும் கரக் முறுக் என்று கடித்துவிடுகிறதாம் சிறுமிகளின் தலை ான ரசிகர்களின் ரசிகைகளின் முடியையும் இழுத்துக் கடிக்கிறதாம் அமெரிக்காவில் பெற்றோர்கள் கும் பொய் புயல் மைக்கேல் புகார் செய்தனர். இதனையடுத்து அமெரிக்காவிலும் சிங்கப்பூரிலும் ன் இருக்கிறதோ வளைந்து இந்தப் பொம்மைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே முறுக்கி இடுப்பை அசைத்து விற்பனையான பொம்மை ஒன்று பிளாஸ்டிக் திண்பண்டத்தை கடித்து
அவரது ரசிக :புவிழங்கும் காட்சிதான் இது
டுகிறதே! 39/LILIJT687 S SS S S S S S S S S S S S த பலமுறை பிளாஸ்ரிக் சர்ஜரி தன் கறுப்புத் தோலையே
சஹாரா குறும்பான If "fafio ம் உயிர்த் ரு வரும் ட்டு ፵tቓ፵! குழநதை இடதுபுறம்
Britis Ital NLL குறிப்பு என்றதும் ம் வந்தால்
து வஞ்ச 19ததால் Ꮣ05 ᎧᎫfᎢ6ᏡᎢghl.

Page 10
ஆஅம்பலக நஆக lõpetas Jerses 2. e.
முதல் வசந்தம் படத்திள் ஆாந்த்பாபுவ நடிக்கவைக்க எண்ணியிருந்தார் ாளி அத ஒப்பந்த விஷயம் பற்றி நாகேவுடன் பேச தியேட்டர் நாசேரிக்கு சென்றார்
அங்கே பாடும் வானங்ாடி படம் ஒடிக்கொண்டிருந்தது நல்ல கட்டம் தியேட்டர் அதுவலக நாகேஷை சந்தித்தார் கலைமணி தன் எண்னத்தை கலைமணி கூற நாகேஷ் எடுத்த எடுப்பியே என்னபயன் ஒன்றரை லட்சம் வாங்குகிறான் இங்கே வெளியாட்டத்தைப் பார்த்திர KITA COMMITTE நூறுநாள் ஒடும்னு சிக்கிறாங்க அதனால் பிளி PT. ALIA Ji I yy erity Isis Kin மொகிவிட்டார்.
அதனால் நாகேஷ் கொஞ்சம் இறங்கிவந்து உங்களுக்காக ஒண்னமுக்கா வாங்கிக்கறேன்" என்றார் "நான் அப்புறம் வந்து பேரிக்கிறேன்" என்று வெளியேவந்தார் கலைா பின்னர் பாண்டியா அந்த பாத்திரத்தில் நடிக்
SS
அஜித் சரிதை நடிகைகள் நடத்தி ாமெல்லாம் காதல் வாழ் aقي#! அரசியல் கட்சிசன் மாதிரி நடிகர் சங்கத்துக்குள்ளும் வெற்றிக்குப்பிரளிாங்கொபொய்விட்ட நடிகர் சங்கத் தலைவராக பிருக்கும் ராதாரம் திகதியில் A. 1440'"'* omnia Mundia நடிகர்கள் நடிாகன் பவர் ஒன்று தி LSLLLSSZSSLLSSLLSSLSLLSSZSS SSTTTTTTTT ZZTTTTSTTSTTTTTtS E ly நடிக நடிாககள் வியகுமாருக்கு ஆதரவு "सा जिक् सागा । ITT TIL Ü İLLİ டயில் ராத சென்று வருடம்பரபுபடுத்திய அஜித்கு "T கூட்டத்தில் நடந்த
蠶醬鷲 "...",". தமிழ்ச்செல்விாயாவுக்கு யார் யாருடன் எல்லாம் *
|ங்ாாமி ரெட் யாக வந்துவிட்டார் என்று PPEI
Gyrrodd yn yr i'r rhyw 6 : கடந்த ஞானம் FT MIT ff மொதலால் TI TL ML" M பற்றி S S SLS SLSLS S LSLSLS LSLS LS S S S S S S S S S S வந்துகொண்டிருக்கின்றன தரப்பும்ாரி
GPGonGT CBS பத்திரிகைகளுக்கு அபாரமான நீளி இந்த மோதல்
கொடுக்கவே தயாரிப்பாளர்கள் அஞாகிறார்கள் ஒரே | பெயனுள் பத்திர ராடர் கொடுத்திருக்கிறார் அவர் விஜயகாந்த்
ன்ேற மனோ பாடியிருக்கிறார் தேன் ዞጫዋ 1 III பத்தில் பிரபலமாய ம்ே ரத்தின் "
பாடல்நாள் படி யு பெறப் போகிறது.
படத்தி சத்யரா யிருப்புவது வெளி ாட்டுப் பெண்களைத்தாம் ஏற்பாடு அல்லது சேகரிப்பு செய்து கொடுப்பது மணிவண்ணன் ஒருநாள் வெளிநாட்டுப் பெண் விருத்தி பெராக்கென்று
பன்ரு என்றாலும் பரவாயில் இது வெளிநாட்டு பெண்ார் நாய்
ர பொயிடுமே என்று சத்யா மிரட் கம்பது இலட்சத்தை கந்துவிடு II A MIT-TIT liii iiiiiiwiiiiiiiiiiiriiiiiiiiiiiiii
Eleusistian Tues
த கோட்ட பந்தப் வெள் ført tilsyn latin far en gas ராளியுடன் ஆடியவர் ராம் பாடாப் போப்வே ராம்பும் பார் அடித்தது சான்'விராங் டி கோட்ட படத்தில் கதாநாயகன் அவர்தான் நாயகி சோளியாவுடன் தான்மிாப்பியிருக்கிறார் ராம் விடத்த வாய்ப்பர் சாகப் பயன்படுத்தி இருக்கிரனாள் படம் வந்தபின்ார் சொல்லுங்கள் என்கிறார் பயன்படுத்தி இருக்கிறார் பாவந்தான் தெரிநறு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சென்ற வரு பெற்றுள்ள
கையின் சிற்றூம்:
உட்பட குெபவஅை ைஇதுதான்று
st E. 'uárतायां ।
முத ரிம வேடங்களிலும் th AJ AMIKOJ Twili களிலும் நடித்துக்கொண்டிருக்கும் அவர் காந்தான் எழுத்தாரின் படம் ஒன்றி MELLEN STATION FAST" ாயில் மட்டுமன்றி எழுந்தாரிடமும் ட
ருபா ruler is at கதாநாயகிய " ாாய்ப்பு இப்ாரியவேடங்களில் நடித்து கொள் ANTINIAI
*** MYE து பெரிய நடிகர் ஒருவருக்கு ஒருநாள்படப்பிடிப்பு இரத்தாகியிருந்தது டே அன்று பாது ஒரு நடிகையாழக்கவாறே என்று முயன்றா ாருமே காத்தி படிவாகருக்குர்டுவான கோபம் அவரது கோபத்தை தணிக்க ஒரு பொன் LL TTTTT TT TT SZZ T TTT TTTTTTLTTTTLL TTTTS S TTTT S LL S ZK TTS விடற்ற
T புதன் ெ LLLLSLLLL SSL DLDTLSSDLDYLZYZ T u S TTTLTLTS S T S YTTTTTS किया। INITIVE PTICOS CRITORIJI LYJ TYLOW பிாப்பியிருந்தா நான் வந்திருக்கவே புதிய பட ாட்டேன் பாயும் போயும் டன்கிட்ட ஒரு மனுசி வருமா II பிழைக்காது ன்னத்தி இத்தப் பிரைப்பு என்று விட்ட
நடிக அதிர்ந்துபொார். அத்ற்கு பிறகு Yr ydy Y FEMENT VE TV (" ","|##. அருள்கு ஒரு பெற்றிப்படத்தில் அம்மா நடித்தார் என்பதுதான் ஆச்சரிகள்
-- - -
பாராாவால் அறிமுகமான நடிகையுடன் நெருக்கா இருந்து கையின் GA || || || III அதிரடி நடவடிக்கைகளால் பயந்து ஓடிய நடிகரப் பற்றி பின் வரயும் சொல்லப்பட்டது அந்த நடிகர் போளப்ன்னர் ரயில் நடிகையின் பிடியில் turn மாட்டிக்கொடு அவதிப்பட்ட நடிகர்கள் பலர் காத்தமான ஒரு தமிழ் நகரும் வில்வா அவரிடம் மாட்டிக் கொண்டு ஒருவிதமாக தப்பிக்கொண்டார் நடினை இப்போது
மேல்நாட்டு மருமாவிட்டார் தொடர்ந்து நடித்தும் வகுகிறார்
இந்த ரயில் நடிகையிடம் முதல் மாட்டிய அந்த காகமான நடிகர் ET LIII
ஜெயசித்ரா நடிகைக்கு யார் விரிார்.
இருபரும் நெருங்கி பழகினார்கள்தாது அன்பு பரிாக நடிகருக்கு ஒனறும் கொடுத்தார் நடி ைஆனால் நடிரோ அந்தக் காரியே பல அழகி கருடன் ஜாவாக மிளா விஷயமறிந்த நடிக கார் திரு IMIPIS JUNIOITAVY கேட்டா இழுத்தடித்துவிட்டு பின்னர் காரைக் கொடுத்தார்
SLSL LSL S LSLSLSLSLSLSL S LSL S LSLS S LSLS S LS S LS LSLS S S L S LSLS LSLS LS S LSLS
Husiylar LIrixov i q. xrsila (9II II eY2/T Kaisixrvlar sirr alloir asr
L6GT மன்சூரான் ரூர் வெது பிரபாகரன் ஆகியோர் நடித்து முடிந்து திரக்கு எரரொ III || L. I. கடவுள்'
нLштити ктити или Алпи и нашњим и பூலோகத்துக்கு வந்து மக்களிடம் மாட்டுப்பட்டு முழிக்கும் கடவுளாம் பிறமெள்ள மரியண்ணனுக்கு அய்யா ராப்பிட மாதிரித்தானே பிய்ந்து ' விடுவார் பிய்த்து
நிரைக்கதை இயக்கம் ஒளிப்பதிவு வேறு
Iari Gau பிரை
|TT"| 26ܛܠ
a 252 PENTI EllLIMBElle) जै| है। सात सा साहुनी GjuJITë யை ாதித்து வியருமா ஜொள்ளுவிடும்பாத்திரத்தி ாண்டிருகிறார்கள் சான் நீர் சத்லா நடித்து ". மிளா என்று படி வரும் படம் பெரிய மனுஷன் படத்தில் சத்யா முன்று வேர் ரவிக்கு ஆதரவான நடி PP LIBMI IINA AHAi"LunquyraLIIII aos Trair A LEAFF தாாளிடுவர இருந்தல் மேலும் ஒன்று கப் Tráiler tiun "UTILANOVA Mi நாந்த சத்யராாாரு UAE ருேவரும் ஜோடி விட்ாது பெரிய து
'' டின் திரக்கு அம்பி '#ffff;" alist eina gra ans, u ETT A SAAVATTEGUTAN ராக்ருகல்கி படநாயகி கருதி ாதாரவிக்கு Instrlag steif Er st is ாது மட்டுந்து பாராளியம் ஆர்ய ாசாவிய и Плнінулг வர்த்தி ஆகியோரும் உண்டு
பிரைநோாடல்கள் எா या में गाजा", H में कों
முள்ள பில்லாதிவில்லன் பத்திலும் சத்யராஜ் முன்று
to r".
Jass 61D6)
தெலுங்கி நகைகளை hai VIIMELITATGE: iii III ANIMI ாந்திர பிரசாத் இப்போது IP BAS ay sa பத்தில் கதாநாய்கன் அயர்தான் நெலுங்கு யராது என்றும் விர அழைக்கா:
iT FİFAİ" F.Bibi HP
Eaa disasts *s பிராந்தான் அவரை R மனஇருள் வா திப் த தந்தான் தான் நகைச்சுவையாம்.
டிர்ப்பான்றுமோ என் செய்தி வந்தது மீனிர் ருர் ாபி செய்யிருக்கிறார் ரவளியிடம் கேட்பதுக்கு அதன் வள்ள்
தமிழில் நாகேந்திர ராத் ரோ sil
அச் செய்தியில் துளியும் உண்மை இ
TAT 茄 * '灣 புது என் படம் பாது குர்பாக்யரான் அழகர் யாருக்குத்தாள் காக்கு புகுந்து
பர்சியுடன் ஜோடி சேருவதுருவி நல்வ் ஒற்றுமை
என்று சொல்வியுள்ளார்
TOINNT UN

Page 11
நடிர் நடிாகத் தேசிய விருது முதன் முநா ॥ ந்ெது TA AUTU /
கிெறார்கள் இந்தப்படத்தின் இயக்குநருக்கு ராப்பா என்றுதான் அழப்
பரப்பர் தந்துமார் UNUS பெயர் சந்டேரி ட பிரேது பாய்யாவுக்கு இந்து நல் பள்ளி படத்தைத் தயாரித்து வரும் ரீரான்டன் அமெரிக்க சென்று ஒரு வாதங்கியிருக்க அந்த படத்தையும் பவித்ரன்னக் கொண்ட கே பாயிருந்த அமி அந்ம்ே டய்ர் ரெபோலியன் கதாநாயகனாக படப்பிடிபல்கேஸ்வரியின் ாாடந்தது இருவரும் na tini yon ni ாந்தாவது வெறுத்துப்போர்ராதரியாகத்தான் அமெரிக்கா பொளர்
ராணி மகாராணி பத்தி இரண்டாவது நா அருணா இவர் தற்போது தனது என்று மாற்றிக் ெ ாண்டு வீரபாண்டிக் தில் புத்து வருகிறார்_ பிரண்டாவது அந்நியாயம் படத்தை நகுவன வருகிறார் இவர் நாரிஸ் ரொ
п ப்டத்திற்குப் பின்னர் சில் மாதங்ாளர்
இருந்தாளுரித தற்போதுமாழாவென்று | II-III நடிக்க ஒப்பந்தமாயிருக்கிறார்.
பட்டிமன்றங்கள் முலம் பட்டிதொட்டியொது ாரால் யோனி கங்கா வு' படத்
க்கும் இவர் சொந்தக்குரலில் பயிருக்கிறாா — -
வர இயக்கியுள்ள பு sa ilaga TA படுத்தியதில்லை முதன் முதவா வட்டிய மின் பிரான் என்னும் புதிய நடிகரை * ாடுத்துகிா
கிெ பத்தில் மகோ மாமியா
||ದ್ಲಿ தமிழர் தொலைக்காட்சி
வாசியாளர் பாத்திமா பாபு ாது பாசமுள்ள பாண்டியரே யந் ய் ஜோவுக்கு அம்மாவாகவும் ITTI முரி படத்தில் தவாளிக்கு ITU T. بي سي ___ ___ _ الرقة الله اللون إلا பாரதி கன்னம்மா' படத்திற்கு INTETI பூரா நடிக்கும் பொற்காலம் படத்ள
புக்கி வரும் சேரன்பிது முடிவடந்ததும்
ாடிக்கும் படத்தி இயக்க பிருச்
III - பார்யராஜ் திரைக்கதை எழுதி தயாரிக்க IIIIIIIIIiiiiiiTiiriii ii III A MIN fi t'Alla li ta' - ! - If
| IFK Mills ராபர் J, TILLI T6355
ாரெவயெடத்தில் நடிக்கிறார்கள் H. H. H. === நடிகர் வருமாள்கள் ரு யாவுக்கு தமிழகப் பத் LI LILITT படி வரும்ா சயர்தித்து வந்து சூர்யாவுக் அருணாசலம் படத்தில் ரவி சூர்யாவுக்கு வயது MM er in । ஆண்டவன் சொல்ான் ஆர்தரீயம் எT கல்லூரியில் படிக் பொன்று பேசியவாம் பிரபலம் , * AL LIITILI ■■ PT IIIT ME II).
T:" Art, " ... சுெடுக்கமாட்டார்ான
மட்டுங் படங்களில் வகுமார் நடித்த முதல் ப ' பெறும் கட்டிப்பிடித்தபோதும் து நெளிந்தே भिवाहा।
I iiiiiiiiiiiit A, TIFTIVA: ஆரம்பத்தில்ரன் சரத் தர பின்வார் சுழி போட்டுவிட் " சிம்ராவின் பண்டு இல்லை என்னுமாவுக்கு இறுவி
மாறிப் போர் iநாம் வெளி ளெரி போன்
Tea s Egglnamli
து வருடம் வரி
ாம் என்று அறிவித் பார் பிரா அதறடயே போதி - யாத்து பிள்டும் என்று குடியாய் | गागा ।
ாது வானம் என்று காபவர்கள் LT -- FI IFFI ாள் செல்வமணியுடன் கலந்து பேசினார் இருவரும்
முடிவாயில் டுர்டும் ஒன்று முடிவு செய்துள்ளனராம் ான்றிலவுக்காக அமெரிாளிறார்லாந்துபோன்ற பல நாடுகளுக்கு பாவிாக இருக்கு பிப்போதே திட்டமிட்டுள்ளாராம் ரே
siisnuaraagia jalõi DICTINGAIf ATT If
| fin Ulloa * * அரவிந்த் பதி
பெண் யார் வாயு தும்ாக்கும் போட்டார் பதினைந்து படங்களில் நடித்துவிட்ட ாஸ்தான் இன்னும் இவர் பறறிாம்பு எதுவும் வரவிரு ாள்வரிக்கு உகம்மீதுதிர் ா - ாடு அருளாளர் சிவாஜிாேடு ஒன்மோறுப்பது தெலுங்குறிரோ Klari | | | தானும் தாயில் களம் கிடையாது சக்கரவர்த்தியுடன் உறவுகந்துவிட்டது "
ாமோ படத்தில் வியக்கு அந்தராக சினிமாவைவிட்ட - Asia BTI fil FTT fi *!醬 என்று நீளத்த
li lil Tilli li l-IT lill- Hlutfalhitir "b á alf#Í ||LuTúrsll| | **" பள்ளிழுந்து ஆசிபெற்ற அருள் அரவிந்தை ஆர்வதித்து கிடைத்து ஆள மாறிவிட்டார் வாட்சிகளில் எப்படி ாண்டும் என்றும்வேரி இவ்வாயு விரைவாக கொடுத்தாம் படத்தில் பியவோ ற்ப Lily TNT uwa தவி அரு அரவிந்த தற்கொடி செய்து கொள்ளுமா இருக்கிறது. ஒரே வியா T வருமா அதன்பின்னர்தான் சிம்ரான் படத்தில் இருந்தது ான்று புரிக்கிறார் கேள்வரி SSL L S L L L S LLLLLL LLLT LSZTTTTLLTTTLLS firi
ாராளி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LLLTL LeeeLTTLTLLTTLT TMMTTTLLLLLLLYLLLL LLL LL LTeTTTeTTL
Hrfisá egglíf mars fasti விகன் ருசிக மிக முக்கியான isiru serra u tifla illi Lu III II als El SLTTuL TT T T L TTTT SY TTTT TTT TTTYTTTT TT S TT TTTTTTTTTT S TTT TT கல்லூரி மாணவிகளைக் காந்தர்கள் யார் என்பதுதான் கோளி அத்துமாருக்குத்தான் அஜித் முதலிடத்தில் இருபா அரளிததசாமி பாய் படத்தில்திட மாணவிாளைக் கவர்ந்தது LtTT ZYTTS T SSTTTT SYTT TTTTT S TT TTT TTTTTLL T L ZYZYS LLLLL T TTTTTT L TYSTTTTS NACLI AMATTI IF Eryk, பிடிக்காத ஒரே குகால்காட்ட இரண்டு படங்களா S KK T LL மட்டும் y el I A ANTIGATIIVS VAKA ULIMI
III KUJIT un
மூன்றாவது பிடம் பிரபுதேவா புக்கு மின்சார கனவு படத்தில் வெண் எரிவள வெள்ளிவ
பாடபயொகா இராடாவது
ாற் நாள் Walio விக்கு நார்வது இட்ம் I அப்பாள் Kio? ே
ஒரு படம் முமே ஏராளமான ரன்கா பிடித்து வைத்திருக் நார் அடுத்தடுத்த படங்கள் வர அரும் பெரும்பான்மையுடன் முதலிடத்தில் வந்துவிடுவார்க்
ला ला ल = = = = = = त्य
லவ்தானா? நான் தன் சப்பட் டுள்ள நடிகைகள் பட்டியவில் நீர் போது முதலிடம் சிம்ரானுரு
ஆனால் சிம்ரன் படு உறுதியாக மறுக்கிறார் நான்சென்ன் யார் சொன்னாது காதல் என்று நானும் அப்பார் மொடன் பண்ணும்போது பழக்கம் இப்போது பின்னந்து மூன்று படம் செய்கிறோம் அவ்வளவுதான் இன்னொரு விஷயம் அயான் மாதிரி பையன்ாள்ள கொஞ்சள் ஆள்ாள் துகே முடியாது என்டென்ட்டே மம்முட்டி அஞ்சு அரவிந்த் கல மன்று அதிரடியாய சொல்லி ଗUକOଗl) st அரபுப் படம்-சத்த யிருக்கிறார் கொஞ்சுவதையாவது
இப்புக்கொண்டார
ாள்ை என்காள முக்கியத்துவம் சொடுக்ள்ரன் த உதவுகிரது
த்தி க்ரா இதில் என் ni jabat Tiran
பெண் நண்பர் என்று
FIFE III | JT
ாய ஸ்பரிய TAĦT LI KALI LILL-KIT ப்யார் ஆர்ல்
ா கதாநாய
- | e இந்துநாயகிகள்:துடு சொல்லுகிறம்
GITT FIrr I WYTH 鼻」 ES நடிகையின் தாக்கும் மா புத்திரா
ாரிபில் ாேருமார் இயக்கும் தமிழ்நா டுக்கு வெளியே படபிடிப்புக் fill சென்றால் S STTT TT TTTS S T LTTT L LLL S uT SLLS TTTSZY S TTTTTTTT TT TTTTTTTTTYZ நாயகன் தாநாயகிகள் ஒருவர் இருந்துவிடுவார்களாம்ப்டப்பிடிப்பு முடிந்ததும்
துபே குர்பு அஞ் அரவிந்த் இந்த அழைத்து போய அவர் வித பப்பட்ட பாங்க் ாராயமும்பை அழகி மதுசீமா ஆகியோர் E. டுப்பார்கள்ாம் பெறுமதி சில இலட்சத்தின் பரிசா நான் மந்து கதாநாயகிகள் வந்த பொருட்காை அதே கடைகளில் கொடுந்து பணத்தை நாது யூனிட்டில் பள்ளவாஜர் துடுப்பி வாங்கிக் கொள்வாராம் நடி கையின் தாக்கும் பாரதிரா ஆாரிக்கும் படம் இது பினர் முன்னர் நடிகையாக இருந்ததால் அவருக்கும் நல்ல
நோ படங்கள் பழனிபாரதி
பாரதிராஜாவின் LLLTTT SZTTTTT LLL TTTTTTTTTTL S SLS L K TTT SLLLLSSSSZSSSTTTTSLS SYYS TTYST T STTTTTTSZZ0Y T LSL SS LS LS L S S S S S S S LSSS S - 醬 படங்கள் Ցեւդ Lւննես jiffG ': LEGIJIM UNAM, | , . TIL ALTERNEMENT FA : 臀 聶」* I i III i Iliriu IIHAU" I " செய்து வய விர்ே முன்னாள் பிளாவிடன் புதிய IFI (IMoll "... “ ப 嵩。 ாக விஸ்ள அதனால் புதிய TE புகா கிங் வன்மாத்ர்ே செய்கிறார். ME. " afi அவதிப் பார்த்து விங்டன் அடுத்துத் * இப்போது "I செய்துள்ள படி "ஆமாளே ஸ் கொஞ்சம் மந்திரம் போல் டச்சரித்துக் கொத ா திகதி து மாந்தம்பதின் ஆ கிறாராம் அந்த நடி கரும் மந்தித்துக்த கட்டுபடுத்த
luar * 而嵩lrún』s *」山 * நடிகரின் தில் ஒன்று ரெக்கடா அதி இயக்கில் தந்திக்கொண்டுதான் திரிந்தார் துவிடுவார்கள் அப்போது மாப்பிாளி நவிக்கும்பெண் தின் இதயத் * J*"#" * 「鳶 *變 * ரம்யாத NA VIII funryw ரத்னாம் அதப்பட்டது திருதி படத்தில் நடிக்கிறார் முந்தியத்துவம் * * * இயக்கம் என்று போட்டி இடையின் மாட்டிக்கொண்டு நவிக்கிராம்
நான் இசை நோ பாடல்கள் வைரமுத்து நடிகர்

Page 12
பெண்கள் எந்தவகையிலும் ஆண்களுக்குக் குறைந்தவர்களல்லர் என்பதனை நிரூபிக்க வேண்டும் ஆண்களிடம் மட்டுமல்ல ஏனைய பெண்கள் மத்தியிலும் தலை நிமிர்ந்து வாழ சில சுலபமான வழிகளைக் கையாளலாம் * திருமணமானபின் கணவன் வீட்டில் வாழ நேர்ந்தால் மாமனார், மாமியார், மற்றும் கணவரின் சகோதர சகோதரிகள் மத்தியில் தன்னம்பிக்கையுடன்- உங்களுக்குரிய கெளரவத்தை இழக்காது வாழப்பழகிக் கொள்ள வேண்டும். இதனால் அவர்களுக் குப் பணிந்து மரியாதையில்லாமல் நடந்து கொள்ள வேண்டும் என்று அர்த்தமல்ல அவரவர்க்குக் கொடுக்கவேண்டிய மரியா தையைக் கொடுக்கத்தான் வேண்டும் ஆனால் உங்கள் தனித்தன்மையை விட்டுக் கொடுக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் * நீங்கள் ஒன்றுமே அறியாத சிறுபிள்ளைத் தனமாக நடக்கலாகாது. முதிர்ச்சியடைந்த வராகக் காட்டிக் கொள்ளவேண்டும் இளகிய இரும்பாக உங்களைக் காட்டிக் கொள்ளலாகாது. உங்கள் மனத்தளவில் திட நம்பிக்கைவைத்துச் செயற்பட முடியு மானால் மற்றவர்கள் உங்களை இலகுவில் மூழ்கடித்துவிட முடியாது. * உங்களுக்குச் சரியெனப்பட்ட உங்களு டைய கருத்தை எவராவது ஏற்றுக் கொள் ளாமல் வாதிட முற்பட்டால் உடனடியாக எதிர்வாதம் புரிந்து உங்கள் கருத்தை அவர்களிடம் வலியுறுத்த வேண்டாம் "உங்களைப்போல்தான் நானும் சிந்திக்க வேண்டும் என்று எதிர்பார்க்கலாமா? என் கருத்து எனக்குப் பூரணமாக ஒத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கிறதே என்று கூறிவிடுங்கள் முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக்கொள்ளாமல் புன்னகையுடன் இதனைக் கூறுங்கள் * வேண்டுமென்றே உங்களை எக்காரணமு
கொள்ள முடியாதவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று (கணவனைத் தவிர்ந்த அவர்கள் வற்புறுத்தினால், "உங்கள் கருத்தை நான் வெறுமனே ஏற்றுக்கொண்டால், நீங்கள் என்மீது நல் லெண்ணம் கொண்டு என்மீது அக்கறை காட்டக்கூடும். ஆனால், அது போலித்தன மான எனது இசைவே தவிர உண்மையான தல்ல. அது நம்பிக்கைத் துரோகமுமாகும்." என்று அமைதியாகக் கூறிவிடுங்கள்.
சூட்டோடு சூடு
தூங்கி விழுவார்கள். ஆனால் இரவில்
புரண்டு படுப்பார்கள் தூக்கமே வராது. தாகம் கூடுதலாக இருக்கும் தலைவலி,
மின்றி அவமானப்படுத்த அனுமதிக்கல தடிமன் அடிக்கடி வந்து தொந்தரவு தரும்
பழங்களைத் தாரால் எடுத்து நீரில் போட்டு அடுப்பில் வைத்துக்
காது ஒரு குறிப்பிட்ட அளவு மட்டும் செம்பருத்தி இலை இரண்டு கைப்பிடி அத்தகைய அவமதிப்புக்களைப் பொருட் படுத்தாமல் இருந்து விடுங்கள். அவ்வாறு பொருட்படுத்தாமல் நடந்து கொள்வதும் அவர்களைப் பின்னடைய வைத்துவிடக் கூடும். அதற்கும் மீறுமானால் எதற்கும் ஒரு எல்லை உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில்-திருப்பிக் கொடுங்கள் உங்களா லும் முடியும் என்பதைக்காட்ட அதுவே போதுமானதாகும். தடவை அல்லது இரு தடவைகள் செய்து
* சிலர் தங்கள் கருத்தை உங்கள்மேல் வந்தால் உடல் உஷ்ணம் தணிந்து உடல்
திணிக்க முற்படுவார்கள். நீங்கள் ஏற்றுக் குளிர்ந்து விடும்.
கொதிக்க விடுங்கள் 10 நிமிடங்களின் பின்னர் எடுத்தால் இலைகள் அவிந்து கூழ்
நன்றாக ஆறியபின் அக்கூழை உச்சிமுதல்
10 நிமிடங்களின் பின்னர் குளிர்ந்த
႕ါ၅) பெண்களுக்கு உடலில் குடு அதிகமாக இருக்கும். பகலில் அடிக்கடி
படுக்கையில் போய் விழுந்தால் புரண்டு
வது போன்றிருக்கும் இலைகளை அகற்றிவிட்டு
உள்ளங்கால்வரை தடவுங்கள்
கரட்டையும் கொதி 萨 நீரில் குளியுங்கள் இவ்வாறு வாரம் ஒரு
குழந்தைச் செல்வமில் தத்தளிப்பவர்களுமுன் குப் பல காரணங்களு உற்பத்தி செய்யும் பாடோ, கருமுட்டை இருக்கலாம். இவற்றை பொறுப்பு தக்க வைத் உடலியல் ரீதியா களையும் இயற்கை போக்க முடியும் இதற்கான வழிமுை யாகக் கண்டு கூறியிரு மருத்துவ முறையைப் பேறுக்குரிய உடலின் முடியும் என்று கூறி போதுமான புரத் விட்டமின்களின் குை மலட்டுத்தன்மை ஏற். விட்டமின் E இரும் சத்து ஆகியவை செறி அன்றாடம் சேர்த்துச் அரிசி, கோதுமை, பா பாதாம் பருப்பு, பேர் சர்க்கரை, கோழி மு உணவுவகைகளை தின இவை இருபாலாருக் கோதுமை ரொட் களுக்கு உகந்தது. இவ காய்கறிகள் சேர்க்கப்ப காயம் மற்றும் வெள்ை ஆண்களுக்கு வீரிய ச வல்லாரை, பசலிக்கி
பொன்னாங்காணி ஆ
நாளுக்கு ஒன்றாக மா ஆணுக்கோ பெல் அதிகமிருந்தாலும் ம6 லாம். இதற்கு ஒரு மூன்று வேளையும் பழரசங்களைப் பருகி பழம் ஒவ்வொரு ந Φοδοτοδότου ΠΙΟ (BLIIfόθ
அன்னாசி மற்றும் குறிப்பிட்ட சில வார GibavgJ. ரண்டாவது வ ஒரு தேக்கரண்டி தே யும் பருக வேண்டும்.
எடுத்துப் பச்சையாகே
காலையிலும் மாலை
பருகலாம்.
இருவாரங்களின்
| (36u)Ic6ũ 6ũGIG,26ũ :
Eög EUIJú umuhöGLILGä8ögnB? தர்ஹா நகர் வாசகிக்கு அதிவர்டம்
இவ்வாரம் பட்டுச்சேலை பரிசுபெறும் வாசகி
இவர்தான் பாத்திமா உனைளலா
ஆ– 481, ஜீலானி வீதி தர்ஹா நகர்
LLLTTLLLLLLL LLLL LLTTLLLL TT T LLLTm La L Y TT TL சார்பில் வாழ்த்துகிறோம். உங்களுக்கும் பரிசு வரும் நம்பிக்கையோடு கூப்பண்களை
ging
மௌண்ட்
அனுப்பிவையுங்கள்
LTLTTTm TLTTTTTTT LLL LL LLLLLT TTT LL T L T LLTLLLLL அறிவிக்கப்படும் தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
uశాస్రో ట్రిల్ b
D. | மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் 960). LIGOTib. இா- - - - - - - - - - - -
ElIIIUlf 민I LIւ6& Fine
·芭T Guuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . அதிஷ்டசாலியாக முகவரி. | தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S புகைப் LIL DileEGOsT GODSE GOluliumTLILILD:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர alaritato-Buffalo-Galled LIGOL 5aiiano சுரிக்க உதவும்.
süüansagümi Guangu O: 1406–1997 அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
தேவையானவை:
அவல்
Lunts) நெய் அல்லது மார்ஜ முந்திரிப் பருப்பு திராட்சை (வற்றல்) கேசரி பவுடர் பச்சைக்கற்பூரம் செய்முறை:
அவலை நீரில் வைத்து நீரை வடித்து நெய் அல்லது மார்ஜர் அவலை வறுத்து அதனைத்திரித்தெடுக் முந்திரியையும் சிறிதள ஒரு கரண்டிப் பாலில் பச்சைக் கற்பூரத்தையு எஞ்சிய பாலுடன் அ சேர்த்து கொதிக்கவிட கொட்டிக் கிளறவும். சீனியைச் சேர்த்துக்கி நேரத்தில் திராட்சை வற்றையும் சேர்த்து ெ பாலையும் ஏலப் பெ கிளறவும் எஞ்சிய கொஞ்சமாக ஊற்றவும் பதம் வந்ததும் கீழே лашп (8дағtil (Bшп6і. வெட்டி உண்ணலாப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பல வருடங்களாகியும் லாமல் துயரக்கடலில் எடு, மலட்டுத்தன்மைக் ள்ளன. குழந்தைகளை உயிரணுக்கள் குறை க் குறைபாடோ கூட நிர்ணயிக்கவேண்டிய தியர்களைச் சார்ந்தது. க உள்ள குறைபாடு வைத்தியம் மூலம் எமது முன்னோர்கள் றகளை அனுபவரீதி க்கிறார்கள் இயற்கை பின்பற்றி குழந்தைப் யல்புகளைத் தூண்ட யுள்ளனர். நம் தாது உப்புக்கள், றபாடுகளினால் கூட JILQADIMILD, GAMLILLÓNGÖT B, |ச்சத்து, துத்த நாகச் த உணவு வகைகளை கொள்ளவேண்டும். ல், அவரை விதைகள், ச்சம்பழம், பட்டாணி, மட்டை, கீரை ஆகிய சரி உண்ண வேண்டும் கும் பொதுவானவை. டி (சப்பாத்தி) பெண் ற்றோடு பழவகைகள், டவேண்டும். ஈர வெங் ளைப்பூடு போன்றவை க்தியைத் தரவல்லன. ரை, முருங்கை மற்றும் ஆகிய கீரை வகைகள் றி மாறி உண்ணலாம். விண்ணுக்கோ கொழுப்பு பட்டுத்தன்மை ஏற்பட வாரம் முழுவதும்பழங்களை உண்டு பரவேண்டும். வத்தகப் ாளும் கிடைத்தாலும் ாய், ஆப்பிள் போன்ற TLDITJ, pGIGOIGJITLD. பப்பாளிப்பழங்களை
ங்களுக்கு ஒதுக்கிவிடு
ரத்தில் பழங்களுடன்
னை மூன்று வேளை
வெண்டிக்காயையும் ரில் போட்டு உடனே al III. ÎLGUIII). LIIIei யிலும் ஒரு தம்ளர்
பின்னர் புழுங்கல்
iiiii
கஸ்வரி றிச்வே
வேணன் எஸ்ரேட்
ൈ.
Moon maJaJa, ஏற்பட்டது.
- 500 கிராம் - 500 கிராம் - அரைலிட்டர். gör – 200 af TITLD) - 20 கிராம் - 10 கிராம் - 12 தேக்கரண்டி - சிறிதளவு
சிறிது நேரம் ஊற உலர்த்தவும். சிறிதளவு னை வாணலியிலிட்டு ஒரளவு காய்ந்ததும் வும் திராட்சையையும் வு வறுத்தெடுக்கவும். கேசரிப் பவுடரையும் கலந்து கொள்ளவும் தே அளவு தண்ணீர் பும் அதில் அவலைக் வெந்துவரும் போது ாறவும். இறுகிவரும் மந்திரிப்பருப்பு ஆகிய கசரிப்பவுடர் சேர்ந்த டியையும் போட்டுக் நெய்யை கொஞ்சம் களிபோன்ற இறக்கி ஆறவிடவும்.
துண்டு துண்டாக
அரிசிச் சோறு சாப்பிடலாம். ஈர வெங்காயம் வெள்ளைப் பூடு சேர்த்துக் கொள்ளலாம்.
கொண்டைக் கடலையை நீரில் நனைத்து ஈரத்துணியில் வைத்துக் கட்டி நிழலில் தொங்க விடுங்கள். இரண்டு நாட்களின் பின்னர் கடலைகள் முளை விட்டிருக்கும். பாசிப்பயறு மற்றும் குரக்கன் போன்றவற்றை யும் சம அளவாக எடுத்து கடலையைப்
He
92 TE GEDUL
நச்சுக்கொடி
விந்த திறகிறது 4
பனிக்குடம்
............" خبر *"" சளிச்சவ்வு பரழில்
முனை
சிக்காகோவைச் சோந்த ஜேனட் நாட்கள் இடைவெளியில் இரட்டைப் பிள்ளைகளைப் பெற்றெடுத்து மருத்துவ சாதனை செய்திருக்கிறார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 26ம் திகதி,
ஜேனட்டுக்கு குறைப்பிரசவத்தில் ஆண்
கொழி
தேக்கப்பட்டுள்ள
போல் முளைவிட வைத்து உலர்த்தி எல்லா வற்றையும் அரைத்து நீர்ப்பிடிப்பில்லாத டப்பாவில் சேர்த்து வையுங்கள்.
பகலில் இடைவேளைகளில் இம்மாவில் இரண்டு பிடி எடுத்து தேங்காய்த் துருவல் மற்றும் சீனி அல்லது சர்க்கரை சேர்த்து உருண்டைபோல் பிடித்து உட்கொள்ளலாம். இவ்வாறு 3 மாதங்கள் வரை உண்டு வந்தால் ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி மலட்டுத்தன்மை நீங்கி அழகான ஆரோக்கிய மான குழந்தை பிறக்கும்.
காய்ந்த கொடி முந்திரி (திராட்சை வற்றல்) 50 கிராம் எடுத்து சுத்தமாகக் கழுவி தேனில் இரவில் ஊறவைத்து காலை யில் உண்ணலாம். சுத்தமான தேன் இல்லாவிட்டால் இரவில் பச்சைத் தண்ணீரி லும் திராட்சை வற்றலை ஊறவைத்து அடுத்த நாள் பாலுடன் உண்ணலாம்.
பெண்கள் தினசரி காலையில் இடுப் பளவு தண்ணீரில் 10 நிமிடம் வரை உட்கார்ந்தி ருத்தலும் வயிற்றில் சூடுகாரணமாக மலட்டுத் தன்மை இருப்பின் அத்தன்மை நீங்கி குழந்தை உற்பத்தியாகும்.
பெண்களுக்கோ ஆண்களுக்கோ தடை யின்றி இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். இதற்கு மிகச் சுலபமான ஒரே வழி- தினசரி 20 நிமிட- வேகமான நடைப்பயிற்சி. திறந்த வெளியில் நடைபயிலு தல் உகந்தது.
TITG
கருப்பை கருங்கி எஞ்சியுள்ள
ஆற்றி சொன்டுள்ள
வீட்டுக்கு அனுப்பப்படும் இரண்டு குழந்தை களையும் வீட்டுக்குக் கொண்டு செல்ல ஆர்வத்துடன் இருப்பதாக அவர் கூறினார்.
பிறந்தது குழந்தை ஜோவு" வாவின் எடை 800
தான்
குழந்தை தற் போது 18 கிலோ
மருத்துவமனை கவனிப்பில் உள் 619
邬恩" குழந்தை பிறந்து 92 நாட்களான அன்றைய தினம், ஜேனட்டுக்கு பிரச
|್ಲೆ ಅ 2.岛 கிலோகிராம் எடை யுடைய ஆண் குழந்தை பிறந்தது. ஒரே பிரச வத்தில் சுமந்த இரட்டைப் பிள்ளைகளில் இரண்டாவது குழந் தையை ஜேனட் 92 நாட்கள் இடைவெளியில் johoo! வரலாறு படைத்திருக்கிறார். ஆக நீண்ட இடைவெளியில் இரட்டைப் பிள்ளைகளைப் பெற்றெடுத்த தாய் என்ற ೧ugಇಂ இதுவரை இத்தாலிய மாது ஒருவர் வைத்திருந்தார். அவர் 1987, 1988 ண்டுகளில் 36 நாட்கள் இடைவெளியில் ரட்டைப் பிள்ளைகளைப் பெற்றெடுத்தார். இத்தாலிய மாதின் சாதனையை ஜேனட் முறியடித்து விட்டார்.
ஜேனட்டுக்கு கடந்த ஆண்டு பிறந்த இன்னும் ரண்டு வாரங்களில்
1வது படம் ஜேனட் பசாயே 2 வார கர்ப்பிணியாக இருந்தபோது கருப்பை யில் இரண்டு சிசுக்களும் எப்படி இருந்தன என்பதை முதல் படமும்,
25வது வாரத்தில்- இரட்டைக் குழந்தைகளில் ஒன்று பிறந்த பிறகு இரண்டாவது இரட்டைக் குழந்தை கருப்பையில் தனியாக வளர்வதை அடுத்து படமும் காட்டுகிறது. 2வது படம் 98 நாட்களுக்குப் பிறகு பிறந்த இரண்டாவது இரட்டைக் குழந்தை யுடன் தாயார் ஜேனட்
பரிசாகக் காத்திருக்கிறது.
Na
S.
கி முதல் பரிசுக்குரிய அதிஷ்டசாலிக்கு அருள் ஜூவலர்ஸ் வழங்கும் தங்கமாலை
50 அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன. கி பெண்கள் மட்டுமே பங்குகொள்ள முடியும்.
2,051.08-14, 1997

Page 13
ஐரோப்பாவின் இனிமேலும் என்னோடு GTeirenOTä 2.67 GT750 ஆரவாரங்களுக்கு மத்தியில் 9) பிடிவாகும் பண்ணாதே அனைத்தையு 60 FITf555 # G# Tas iš 85 GOTITIG -0- என் கவிதைத் என் இதயச் தனித்தீவுபோல 宅 2_{007U GUրց) Gը/ - ಬ್ಲೌಗಿ ಹಾಗಿಲ್ಲ செதுக்கி ை தனித்திருக்கும் உயிரே எல்லோரும் வாழ்ந்திருந்தால் பிரசவ வலி என்பது * ο ά μπήρα,
例 9.155/05/55 * 2ւմկ 05/5d/ ua) " S, MTC) பணிவிழும் உலகிலே வழிந்தோடும்! ܒ s% 507, Tiflis, பாதைகளினூடே -0- அது பிறக்கும் போதே இன்னும் வர பயணிக்கும் போதும் அழுது கொண்டுதான் ***
உன் கண்ணீரால் Lslm) I, 55, பாலைவன மனதோடு D101555. ara 2O) if எனை அழவைக்காதே - *** கருகிவாழும் இதயமே இ உன்னிடத்தில் 207 BSITIVISTITU " sյմGung/ Tä/65ff flä {lյլ)|Այլի எனை நோகடிக்காதே இரவை வெறுத்ததும். நிலவு அழுது வழியு உச்சி முதல் நிசப்த இரவுகளில் 5) 2.côT Gal 55a0a0765 OMTATG) உனக்காகதான். இறுதியில் நினைவுகள் திப்பிடித்து எனைப் பயமுறுத்தாதே நிலவு எரித்ததும் 2.ց 2 ՈTցTր, கண்ணீர் வழிந்தோடும் o -0- அதற்காகததான மிதிபட்டுக் விழிகளோடு போராடுபவனே நான் அன்பைத் தருகிறேன். பகலில் உனைக் *** -O- 卧 ஆறுதல் தருகிறேன்: வேண்டுமென்று. இறந்தாலும்
- *** நினைவுகளை "Duu5965 • 2007 வாழ்விலொரு என் விழிகளுக்கு இறுதியாகக் தூர நாடொன்றில் சகோதரியாய், 20η β50ιρά 0/777505-2. அடைக்கலம் புகுந்து பின்பும் உன் பாதையில் இரு 蠶 LDOTUS Ձսացո55 : எண்ணங்களிலிருந்து விடுபட թ55/gտոմ՝ " ՋմGung G
முடியவில்லையே இருந்துவிட்டுப் போகிறேன்! கிடக்கும்
-O- கண்ணீர்த் துளிகளை SOLÓ75 SIL) : நினைத்தது- R எனது உறவொன்றே அவ்வப்போது 氰
R உனக்கு இனி ஆறுதலென்பது = இறக்கி வைத்துக் கொள்கிறது வாத்தில் TOTOU நீரான ಛೀ-1055 @ 2010) loclitotita)- *** :* கிண்ணத்தில் நிரப்பித் சாவின் வழியை விட்டுவிட்டு உன் நினைவுக் பொறுத்திரு தாகம் தீர்ப்பதற்காகவா 5ցյgյ0mսից) T) QTI
விாேடு திருக்கிறாய் - 'கு' = 56060ᏈᏪ. տոր ՊԱԼ6 வாழத் தயாரென-எனக்கொரு - 107 (DMID álLé5) முகில்கள்ெ
G ಮಂಗ್ಳ 8. " :ಸ್ತ್ರ್ಯ ಸ್ನ್ಯ அவளின் நிம்மதி GELLC என்றான போது 附 செல்வி பஹீமா ஜஹான் டுத்து விடேன் அதை ". அவளின் நினைவுகளிலே == == == == == ==
உனக்கொரு நரகத்தை நீ ஏன் உருவாக்கினாய்?
sang samfláÖT Cg5 Taivas) iš esmas வாழ்வைப் பலியிட்டு வாழ்வுக்கும் சாவுக்குமிடையில்
5L 50765.75 வாழ்ந்துகொண்டே செத்ததில் என்ன நிம்மதியைக் கண்டாய்? ாந்த நினைவை மறந்தாய்?
மரணத்தின் மூலமே
எண்ணம் உடைப்பெடுத்து கா கடலுக்குள் விழுந்தது விழுந்ததில் அழகாய் முத்து விரிந்தது கனவுகள் நட்சத்து கைகளுக்குள் பூவாய் அவள் மனதிற்குள் மட்டுமே கனவு எண்ணம் சிந்தனை எல்லாம் மைவிழியால் எனைத் தகாத மலர் வனமாய் நெஞ்சில் மு
தண்ணிக்குள் தத்தளித்தது இரு நிலவு குரைக்குத் தூக்கி எடுத்தபின் தெரிந்தது இது வானத்து நிலவு வட்ட முகம், இளி சொட்டும் விழி நீருக்குள் இருந்த கயல் முகத்தில் துடித்தது. கருமேகம் நீர்திவலையில் சொட்ட துகில் ஈரப் புடவையில் நடுங்கும் குண் நிலா நான் தொட்டு எடுத்த பட்டு நிலா.
தக்காளிப் பழம் போல் தான் அவள் மேனி
மண்ணின் மடிமீது காண முன்பு நான் ஞானி a Grazi. Si yagá055 55 நிம்மதியாகத் உதறி எறிந்தேன் மனக் காவி aaralisat ang lala uang தலைவைத்துத் இனி அவளே என் தேவி. : syadi ogonatit.2
துங்க முடியுமென LIGOL 6085 ATGRT(6 QV55 db 66 Götas Gita IT WGTCTGDE 50 GTOTT.
5 6065 TCNÓTL grup TØTib பிழையென்பதை நம்பு
-O- கனவுகளோடு வாழ்வதாக sa Taitayவாழ்வின் தாகங்களைத் தீர்ப்பதாக
S SS SS SS SS SS SS SS S S SS
தண்ணிக்குள் விழுந்தது அவ காதல் குளிரில் நடுங்குது இரு குரியன் கொண்ட நில தருமோ சொல்லு புது உறு
ஜெயந்தி ஜெ S SS SS SS S S SS SS SS SS SS SS SS SS SS
நீ ரசித்திராவிடின் **
திடம் கொண்ட் என் மனதில் காதல் புண்கள். விடம் கொண்டதா விழி. புடம் போட்டதா இவள் மொழி. அட்டா அட்டா. இது என்ன அற்புதுப் படைப்பா
صبر ー/ aށމޭޝަ/ என் விணைகள் எல்லாம் உனக்குள்
2. Որ լյրի{mA1567 ν Tarcos թingյմսԼւ 710), தந்தியறுந்திருக்கும் பின்னர்தான் வாசித்திராவிட்டால் U " . கைதியாய் ட/ GTG37 GELUGOTIT 2,07 կ{MO705 இருப்பதற்காக
இன்னும் இ/ தூரிகைதான் காவப்படுகிறேன் 言 = விழித்திருக்கவே To **
| - Գյոմյմմ):0001 多公づ கனவுகளுககு
. வர்ணம் திட்டியது ԱIT6/0/T60T-Ալ 6
SS
மீனம் சு நேரம் பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) அச்சுவினி பரணி கர்த்திகை முதற்கால் ஞாயிறு பிரயாண மிகுதி செலவு அதிகம் பிய 1 மணி ஞாயிறு- இனசன விரோதம், மனக் கவலை பகல் 12 மணி திங்கள்- மன மகிழ்ச்சி, காரியானுகூலம் பகல் 12 மணி திங்கள் தொழில் நன்மை காரியானுகூலம் 1 GP25 செவ்வாய்-தொழில் மந்தம், உயர்ந்த நட்பு பி.ப 9 மணி செவ்வாய் வீண்பழி கேட்டல், பணக் கஷ்டம் காலை 7 மணி G. புதன் இனசன நன்மை, மனக்குறே நீங்கும். பிப 1 மணி புதன் துயர் அதிகம் முயற்சி தடை L.L. 2 Doll: வியாழன் வீண் முயற்சி, பணச் செலவு பகல் 12 மணி வியாழன் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி பிய 3 மணி al வெள்ளி- தேகசுகம் பாதிப்பு பொருள் விரயம் பிய 2 மணி வெள்ளி தொழில் சிறப்பு பண வரவு பகல் மlெ சனி மனக் கலக்கம், அந்நியர் சகவாசம் பகல் 12 மணி சனி அந்நியர் உதவி, மனக்குறை நீங்கும் Lä), 12 LD60NI**
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்- ன் அதிவு
முன் முக்கால்)
L.L. J.
JSG) L.L. L.L. L.L.
அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி ஞாயிறு பெரியோர் உதவி, பண வரவு திங்கள் தொழில் நன்மை, செலவு மிகுதி செவ்வாய் வீண் முயற்சி காரியானுகூலம் புதன் தொழில் பிரச்சனை, மனக்கலக்கம் வியாழன்- மனக்குறை நீங்கும், உயர்ந்த நட்பு வெள்ளி தொழில் உயர்ச்சி, பண வரவு LJG) 12 சனி காரியானுகூலம் மன மகிழ்ச்சி
LJACI) 11 அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-2
உத்தராடத்துப் பின்முக்கால், திரு ஞாயிறு பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி திங்கள் தொழில் மந்தம், பணக் கஷ்டம் செவ்வாய்- செலவு மிகுதி, கடன் படல் புதன் - அதிகார விருத்தி, ஆடம்பர வாழ்க்கை வியாழன் காரிய சித்தி, மன மகிழ்ச்சி வெள்ளி தொழில் சிறப்பு உயர்ந்த நட்பு LJ.L. சனி இனசன நன்மை, பண வரவு LIEG)
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6
மூலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்) ஞாயிறு பிரயாண மிகுதி செலவு அதிகம் திங்கள்- தொழில் சிறப்பு காரியானுகூலம் செவ்வாய்- பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி புதன் தொழில் பிரச்சனை, மனக் கலக்கம் வியாழன் வீண் செலவு கடன் தொல்லை. (J).L. வெள்ளி அந்நியர் சகவாசம், பயனற்ற செயல் பிய 2 சனி மனக்குறை நீங்கும், வெளியிட வாழ்க்கை பிய, ! அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-1
LJ.L. LIGG)
12
菲
凰
(விசாகத்து நாலாங்கால், அனுவும் கேட்டை)
ஞாயிறு பயனுள்ள செயல் செல்வாக்கு மேன்மை பிப திங்கள் காரிய சித்தி பொருள் வரவு LJEG) செவ்வாய் தொழில் சிறப்பு உயர்ந்த நிலை LJ.L. புதன் இனசன நன்மை கெளரவம் L.L. வியாழன் வீண்குறை கேட்டல், மனக் கலக்கம் பகல் வெள்ளி. இனசன விரோதம் பொருள் விரயம் பிய சனி கடன் தொல்லை, மனக் கவலை LI JIG)
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
2
LISG) LÎLI. பகல் L).
翡
ஜூன்.08-14, 1997
 
 
 
 
 
 
 
 
 
 

Gjit
பற்றில்
தேன்.
sts,
முரசின் பரிசுமழைப்போட்டிக்
ԿՍՈ(U/ திணறிப் போன்து. அசத்
முதல் 60 பேரி
த் தவிக்கிறது
61. எஸ். எழில்வேந்தன்,
வெலிமடை தோட்டம் GaiaSYDGODIL
பார்த்து வந்தேன்,
காலுக்குள் டக்கிறது. 62. எஸ். லக்ஸ்மி மது 72. ஜெ. தீபா,
233, கல்வலவத்தை முர் வீதி, FITIGOT குருதெனிய, கண்டி ILDGÄTGOTTñt. கூறிய 63 நிரஞ்சலா சத்யநாதன், 73. அலன் மணியநேசன்,
1057பி, தூவவத்தை 558, மத்திய வீதி, ன் இருக்கும். UITASLD. உவர்மலை, திருமலை, L60 UTI 64. ஏ.எம்.எம்நியாஸ், 74. ரீ. சுகந்தினி,
557 கே. எல்லை வீதி, குவாரி வீதி, மருதமுனை-1 கல்முனை-2. GLIII.L. L- 65. எஸ். ரதீஸ், 75, 6760, 9յլն, டிதங்கள் 1. தும்புரு கிரிய வீதி, டீன் கொமியூனிகேசன், லாக சிதறிக் அட்டன், நுரைச்சோலை,
66. வை. ஜெயந்தன், 76. பி. தங்கா,
உயதபால் அலுவலகம் 61/14, சென்மேரீஸ் ரோட் நெலுக்குளம், வவுனியா ஜா-எல. லாம் இன்றுசேர்ந்து 67 ரி சசியானி 77. எம்.ஐ.எம். உவைஸ், S. தச் சொல்லியழும். 69 ஏ, பெரேரா பிளேஸ் 86, புதுப்பள்ளி வீதி,
கவ்டான, தெஹிவளை. அக்கரைப்பற்று-5 R 68 ஏ.டபிள்யூ ஹஸ்லா, 78. கே. பிரசாந்தன், Ges ஏ 121. ஆர்எல்திட்டம் 20. உதயராஜா மாவத்தை 電 S SS SS S SMS எருக்கலம்பிட்டி பாலாவி. பதுளை,
69. பி. நளினி, 79, தீசன் திரவியநாதன், ܕ܀
ஜி 11 தே.வீதி, 113-335 COPERST மாளிகாவத்தை OTTAWAONT.K2POG6, CANADA, o 70. செல்வி பி. கிருஷ்ணானந்தி, 80. தயாளன், *ü, flüoğlu Tür, 256 23 பி, தில்லை நகர், GELDERNER STR-72,
'yfisatrú líflátaflug.
Α.ΟΙΟΙ
-yo/ó7 а/ғlђ1 55 UTGIT,
W557 பள்ளித் தோழர்கள் ஒரே பயி தேன் தேன்
ய்சங்கர் கொழும்பு
6)լյցMGցիր 5.GÜCUTO இருந்து என்னை թlgյստnմ, 9755ăla உன் காதலே என் பருவத்தின் sygFal gցյս0յլն:
பத்த நிககொள்ள,
உள்துறைமுக வீதி, திருமலை, SS S SS SS S SS S S S S S S S S SS SS SS SS SS
El LIG GTL5 கொஞ்சம் கிரிக்கெட் ஆர்வம், கொஞ்சம் கூர்ந்த பார்வை, கொஞ்சம் புத்திசாலித்தனம் இருந்தால் போதும் யார் யார் என்று கண்டுபிடித்துவிடலாம். இந்தியக் கிரிக்கெட் கப்டன் சச்சின் டெண்டுல்கரும், வினோத் காம்ளியும் சிறுவயதில் எடுத்துக்கொண்ட படம்தான் இது இருவரும்
வந்து குவிந்த கூப்பன் மை விட்டீர்கள் போங்கள். பரிசு
மூச்சுத் பற்ற அதிஷ்டசாலிகளில் 200 பேரின் பெயர்விபரங்கள் தொடர்ந்து வெளியாகும்.
ன் பெயர், விபரங்கள் கடந்த வாரங்களில் வெளியாகியிருந்தன. அடுத்த 20 பேரின் பெயர் விபரங்கள் இதோ:
71. பாத்திமா ஷிபானாஸ்,
4/42 தரலான்ட் வீதி,
மாத்தளை,
47623 KEVELAER, GERMANY.
ற்சியாளரிடம் கிரிக்கெட் பயின்றவர்கள்
இடம் கப நேரம்
கர்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை
யிறு மனக்குறை நீங்கும், ஆடம்பர செலவு பிப 4 மணி கள் வெளியிடப் பயணம் செலவு மிகுதி பகல் 11 மணி வ்வாய்- தொழில் சிறப்பு முயற்சி பலிதம் முய 9 மணி ன் இனசன நன்மை பயனுள்ள செயல் பிய 3 மணி ாழன் பெரியோர் நட்பு காரிய சித்தி, பகல் 12 மணி பள்ளி முயற்சி பலிதம் தொழில் உயர்ச்சி பிப 4 மணி - மன மகிழ்ச்சி, தெய்வானுகூலம் Lagjj 12 DGM.
அதிஷ்டநாள்- திங்கள், அதிஷ்ட இலக்கம்-2
リ。
துலம்
திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்)
சு நேரம்
forth
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்
ஞாயிறு பெரியோர் நட்பு மன மகிழ்ச்சி L146) 1)
திங்கள்- தொழில் உயர்ச்சி செலவு அதிகம் LL), 2
செவ்வாய் மன மகிழ்ச்சி காரியானுகூலம் LJ.L. I DGM. புதன் வெளியிட வாழ்க்கை, அந்நியர் நட்பு L MLI... 2 LIDGNaf வியாழன் வீண்குறை கேட்டல் பயனற்ற செயல். du | Dಣ வெள்ளி மணக்குறை நீங்கும் பொருள் வரவு பகல் 12 மணி சனி வெளியிடப் பயணம் காரிய சித்தி Ls). L. 3 LDGOVOM
அதிஷ்டநாள்- வியாழன், அதிஷ்ட இலக்கம்-5 J, ij, J., J.I.
(புனர்பூசத்து நாலாம் கால், பூசம், ஆயிலியம் ஞாயிறு வெளியிட வாழ்க்கை மன மகிழ்ச்சி 966) திங்கள் தொழில் நன்மை, பண வரவு
செவ்வாய்- பெரியோர் நட்பு கெளரவம்
புதன் புதிய முயற்சி, அந்நியர் உதவி L.L. வியாழன் காரியானுகூலம் பணக் கஷ்டம் Ls).L. வெள்ளி தொழில் சிறப்பு, மனக்குறை நீங்கும். Ls).L. சனி வீண் மனஸ்தாபம், இனசன விரோதம் LUGSGÜ
அதிஷ்டநாள்- செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-8
(மகம், பூரம், உத்தரத்து முதற்கால்)
ஞாயிறு பொருள் விரயம் காரியக்கேடு LJ.L. திங்கள் தொழில் சிறப்பு உயர்ந்த நட்பு LJEG) செவ்வாய் பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி L.L. புதன் காரியானுகூலம் பண வரவு шао, வியாழன் பலவித பேறு அந்நியர் சகவாசம் LJ.L. வெள்ளி வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி L.L. சனி தொழில் மந்தம், பணக் கஷ்டம் LISG)
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்"-ו9I96HL-IDT6> ]
""Hig)
(உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை)
L.L.
யிறு மன மகிழ்ச்சி செலவு மிகுதி LJUSGÅ) 12 LDGSOM கள்- தொழில் மந்தம் புதிய முயற்சி LĴ),LJ, 2 LDG887) வ்வாய்- தேகசுகம் பாதிப்பு பொருள் விரயம் பகல் 11 மணி För- G Typlá) flipUL, LIGNOT QAJJay. மு.ப. 10 மணி ாழன் காரியானுகூலம் கெளரவம் L.L. 2 IDG ள்ளி வெளியிட வாழ்க்கை மனக் கலக்கம் Ls.L. 1 (Ms. - இனசன நன்மை, மன மகிழ்ச்சி. LLI, 2 DM
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5
ஞாயிறு பணச் செலவு, மனக் கஷ்டம் 2 |DGfl திங்கள் காரிய சித்தி, பண வரவு (Up.Ll. 10 LDGOs) செவ்வாய் வெளியிடப் பயணம் மன மகிழ்ச்சி LJ.L. 1 DENs புதன் இனசன நன்மை, பலவித பேறு LJ.LI, J DM வியாழன் தொழில் நன்மை, பண வரவு L146), 12 logos வெள்ளி மனக்குறை நீங்கும் உயர்ந்த வாழ்க்கை பிய 2 மணி சனி தொழில் சிறப்பு செலவு மிகுதி LLI, 1 Dens

Page 14
iaan
ந்தக் காட்டில் வசித்து வந்த காட்டெருமை "நான் இ? தான் இந்தக் காட்டில் பெரும் பலசாலி" என்று எல்லா விலங்கு களிடமும் கர்வமாகக் கூறி வந்தது.
ஒரு நாள் காட்டெருமை நின்ற பக்கமாக ஒரு கரடி சென்றது. கரடியைக் கண்ட காட்டெருமை அதனைக் கூப்பிட்டு, "இந்தக் காட்டில் யார் பலசாலி
பாப்பா முரசு சிறுகதை
அது போகப் போகத் திருந்தி விடும் என்று நினைத்துப் பெருந்தன்மையுடன் கரடியிடம்
காட்டெருமைதான் பலசாலி என்று சொன்னது
ஒருநாள் எதிர்பாராத விதமாக யானை
யும் காட்டெருமையும் சந்தித்துக் கொண்டன.
"என்ன யானையே கரடி உம்மிடம் ஏதாவது சொன்னதா? என்று கேட்டது.
"ஆம் நீர் என்னை விடப் பலசாலியா என்று கேட்டது. அதற்கு நான் காட்டெருமை யாகிய நீர்தான் பலசாலி என்று சொன் னேன்" என்றது யானை
"ம் அப்படிப் பயம் இருக்கட்டும் என்னிடம் ஏதாவது வாலாட்டினால் ஒட்ட நறுக்கி விடுவேன்" என்று பயமுறுத்தியது காட்டெருமை.
"காட்டெருமையே! நீ தான் இந்தக் காட்டிலே பெரிய பலசாலி என்று மற்ற மிருகங்களிடம் பெருமையடித்துக் கொண்டு
திரிகிறாய் என்னிடம் , போது நான் உனது ஆன பான் என்று நினைத்து பலசாலி என்று பொய் என்னவென்றால் பார்க்கிறாயா?" என்று யானை தனது தும்பிக்கை யைத் தூக்கி ஒரு சுழர் எறிந்தது.
οι ο
தரையில் விழுந்த
தாங்க முடியாமல் தப் தோம் என்று ஒரே ஒட்
இவற்றையெல்லாம்
தெரியுமா?" என்று கேட்டது. அதற்குக் கரடி, "இந்தக் காட்டில் யானை தான் பெரும் பலசாலி" என்று சொன்னது
இதைக் கேட்ட காட்டெருமை பலமா கச் சிரித்துவிட்டு,
"முட்டாளே! தெரியாவிட்டால் தெரி யாது என்று சொல். நான் தான் இந்தக் காட்டில் பெரும் பலசாலி என்னைப் பொறுத்தவரை யானை ஒரு கொசுவுக்குச் சமமம்" என்று கூறியது.
இதைக்கேட்ட கரடிக்குக் குழப்பமாக இருந்தது. அவ்விடத்தை விட்டுப் போகும் வழியில் யானையைக் கண்டது கரடி
"யானையாரே காட்டெருமைதான் இந்தக் காட்டிலேயே பெரிய பலசாலியாம் நீங்கள் அவருக்குக் கொசுவுக்குச் சமமாம் அவர் சொல்வது உண்மையா?" என்று கேட்டது.
காட்டெருமையின் சிறிய புத்தியும், கர்வமும் தான் அதை இப்படிப் பேச வைக்கின்றன என்று உணர்ந்தது யானை
சிறந்த வர்ணத்திற்கு
பரிசு தரும் எண்ணம்
இடி
روى يق فوق - وما ورم .
un . ITALI GSIII i IgG
செல்வி வாரிதா மீராமுஹைதீன், மட்/மீரா பாலிகா மகா வித்தியாலயம், காத்தான்குடி
பி.எச் நிமந்தி மகேஸ்சிக்கா,
திக அக்போபுர மகா வித்தியாலயம், கந்தளாய்
எஸ். ஹரிபிரசாத், கோணேஸ்வரா இந்துக்கல்லூரி, திருக்கோணமலை
எவ். முஹம்மட் இன்ஷாப், க/அறபா முஸ்லிம் வித்தியாலயம் ஹந்தெஸ்ல.
செல்வி தணிகாசலம் பாமினி, சைவப் பிரகாச மகளிர் கல்லூரி, வவுனியா
éleligiori லக்ஷன், ப/ இந்துக் கல்லூரி, கொழும்பு-04 செல்வி ஆனந்தி ராம்,
கச்சி தமிழ் வித்தியாலயம், புசல்லாவ
செல்வி நியாசா சுஹைர் Ggl III ACAULITTLEISDA, GEORGIN BAUITSON, LOITÉIGGINGOL
சிவானந்தன் ராதிகா,
இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, கொழும்பு-04
செல்வி எஸ். இந்து ஜா சென் ஜேம்ஸ் வீதி, சிலாபம்
பார்த்துக் கொண்டிருந்த பருந்தன்மையையும் பல шплпілді ш9ы.
Οι க்கும் ஆனால் மழை பெய்
95 GITTA
ஒற்றைக் காள்வ
சுருக் அவள் யார்?
பகலில் சுருண்டவன்
வனுக்கு உறுதுை *uâ *
d3)óJ3) al
* מחדש חי6וס/9.
தண்ணில் தாவும்
குதிக்கும் கப்பல்
தட்டினால் தாளமு
வரும் அது என்ன?
ஒட்டுக்குள்ளே குடி
விட்டுக்குள் தினம் לחדש (a168/9.
இளவயதில் தன் இ
ിച്ചു. 颚 砷
芭Ls、
எங்கள் விட்டுப்
நிறையப் பற்கள்
*g úa?
დაარსeopl
grieിട്ട് 0
ரிெ 8 േ? {
ரபி bғlза деп боса
g தொ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பச்சை மேனி படைத்தாலும் பவளக் கூர்வாய் கிடையாது
உயரப் பறக்க முடியாது
பட்டை ஆரம் தரிக்காது; பாலும் பழமும் புசிக்காது நெட்டை வாலும் இருக்காது நேசக் கூண்டில் வசிக்காது
உச்சிக் கிளையைப் பிடித்தாலும்
\6M65 og Goešseißes Info/
சொக்கும் அழகில் சொலிக்காது
சோதிடச் சீட்டும் எடுக்காது அக்கா எனவும் அழைக்காது; ஆயினும் கிளியாம் அடுக்காது
நட்ட பயிர்கள் தழைக்காது நறுக்கித் தள்ளும் சளைக்காது வெட்டுக்கிளியாம் அதன் பேரு விவசாயிக்குப் பெருங்கேடு
-இளங்குமரன்
டி வந்து கேட்ட யை ஏன் கெடுப் se.
நிதான் பெரிய _
சொன்னேன். நீ தலைநகர் காரக்காஸ் ബിULL) until ாபமாகக் கூறிய மக்கள் தொகை 218 கோடி
- 9,2050 சதுரகிலோமீட்டர்
ால் காட்டெருமை - மொழி - ஸ்பானிஷ்
ச் சுழற்றி வீசி எழுத்தறிவு 88%
சமயம் - கிறிஸ்தவம்
ட்டெருமை வலி நாணயம் - போலிவர்
த்தோம் பிழைத் தனிநபர் வருமானம்- 2000 டொலர் LDİ Kİ, QANLIŞ OLU5). அமைவிடம்
மறைந்திருந்து
தென் அமெரிக்காவின் வடக்குக் கோடி Lña. அமைந்துள்ளது வெனிஸுலா இது தென் அமெரிக்காவின் 6வது பெரிய நாடாகும்.
ճԱՄճUITU):
149ல் கொலம்பஸ் இதைக் கண்டுபிடித்
தார். ஸ்பெயினின் காலனியாக இருந்த
இந்நாடு 1830ல் சுதந்திரமடைந்தது. நாட்டின் ஜனாதிபதி நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் படுகின்றார்.
He
ாரம் தயாரிக்கும் முறைகள்
Lqoor6ib u6esôTaFrroriüb
மின்சாரம் தயாரிக்கப் பயன்படும் சக்கரங்களை வேகமாக ஓடும் தண்ணீர்
மூலம் இயங்க வைத்துத் தயாரிக்கப்படும்
மின்சாரம் புனல் மின்சாரம்
அனல் மின்சாரம்
நிலக்கரி எரிவாயு உலைவாயு எண்
ഞി ஆகியவற்றை எரித்து ஆவியாக்கி அந்த ஆவியின் வலு முலம் சக்கரங்களை
ಘ್ವಿ பெறப்படும் மின்சாரம் அனல்
பொருளாதாரம்:
வெனிஸுலா மிகுந்த கனிம வளம் பொருந்தியது. பெரும் எண்ணெய் உற்பத்தி நாடுகளில் இதுவும் ஒன்று இரும்பு உருக்கு, செம்பு அலுமீனியம், மங்கனிஸ் ஆகிய கனிமங்கள் கிடைக்கின் றன. விவசாய உற்பத்தியில் கோப்பி, கொக்கோ, கரும்பு, வாழைப்பழம், சோளம், அரிசி ஆகியவை முக்கிய இடம்பெறுகின்றன.
மின்சாரம் அணுமின்சாரம்
காற்றாலை மின்சாரம் இராட்சதக்கற்றாடிகளை காற்றுச் சக்தி கொண்டு இயக்கி சக்கரங்களைச் சூழல வைத்து அவற்றின் மூலம் பெறப்படும் மின்சாரம் காற்றாலை மின்சாரம்
asL6ñ) L66örg-mogʻib கடலின் வெப்பநிலை வேறு பாட்டைப் பயன்படுத்திக் கடல் நீரை
LósörgTJún.
அணு மின்சாரம்
கரடி யானையின்
சக்தியைப்
இ - 22:35ԱD 3- - - -
தேம்ஸ் நதி எங்குள்ளது: 鼩) sögs, இங்கிலாந்தில் உள்ளது. மின்னும் இங்கிலாந்தில் உள்ள முக்கிய
நதிகளில் : ஒன்று | || 2 fins : * 256 STUD TAGTGOT?
உரசினால் இதன் நீளம் 40 கிலோ ' ); இந்நதி காட்ஸ்வேல்ட் Προσυρθεί ருந்து உற்பத்தி யாகி தென்கிழக்கு இங்கிலாந்து வரை செல்கின்றது. இங்கிலாந் தில் உள்ள நதிகளிலேயே மிகவும்
| | | st Jesu
அணு நீளமானது இதுதான்
இந்த நதி ஓடும் முக்கிய
INGGIT STIGAOGAI கப்பல், தரையில் லண்டன் நகரினூடாக பாராளுமன்றக் கட்டடம்
வரும் சேதியும் தொட்டுப் பாய்ந்தோடுகிறது.
மான நதிகள் எவை? | ali,
நிலக்கரி எரிவாயு உலைவாயு எண் | Τ.Α. Ε., II ணெய் போன்றவற்றிற்குப் பதிலாக அணு ததையும் 100
ès பயன்படுத்திப் பெறப்படும்
லண்டன் டவர் போன்ற இடங்களைத் இங்கிலாந்தில் இருக்கும் ஏனைய முக்கிய
செவர்ன் ஹம்பர், மேர்சி கிளைட்
ஆவியாக்கி அந்த சக்தியின் முலம் சக்கரங்களை இயங்கவைத்துப் பெறப் படும் மின்சாரம் கடல் மின்சாரம்
இவை தவிர சூரிய சக்தி உயிரியல் வாயு ஆகியவற்றைக்கொண்டும் மின்சக்தி பெறப்படுகிறது.
இ இ^ ை2 ی
.
. ܠܓ
ܬܐ .
悍。柠子、
航 ဖြုံးမျို
டொய் போன்றவை ஆகும்.
இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற நகரங்கள் எவை?
ஒக்ஸ்ஃபோர்ட், லண்டன், பேர்மிங்காம் ஸ்கொட்லாந்து, பிறிஸ்டல் மாஞ்செஸ்டர் போன்றவை.
... గ్రాకిలిలోగ్ర0 అడలిgEDT
னதைத் தருவான்.
ീള്ളി) Բյոմ,
- பாலஞ்சர் எனப்படும் ஒரு வகைப் பிராணியின் உடல் பரகுட் போன்ற அமைப்பைக் கொண்டது. ஓரிடத்தி லிருந்து மற்றோரிடத்திற்குத் தாவிப் பாயும் போது உடம்போடு இணைக்கப்
s
ITO 6 пирубо || Πορεί οφ, ο IIT E. *TT 【 புஎம்.அப்துல்லா
- - -
liljJ
ாடுகளுக்குக் தென் கிழக்கு
ஆசிய நாடுகளில் ),* 蹟。 காணப்படும் 6բԱ5ճաջ0ժ|
... மரப்பல்லிகள்
ബ
* LDILD filo. பிய நாடு ஹங்கேரி '
சியா பறந்து தரவுகின்றன. தி செய்யப்படுகின்றன இதற்கு
ாருளை காணப்படும் சவ்வுகள்
உதவுகின்றன.
பட்டுள்ள சவ்வுகள் விரிந்து பரசூட் போல |செயற்படுகின்றன. இதனால் பாலஞ்சர் | விழுந்தாலும் பாதிப்பு ஏற்படாது.
. கிழக்கு அமெரிக்காவில் காணப்படும் ருவகை அணில்கள் தங்கள் காலுடன் ணைக்கப்பட்டிருக்கும் சவ்வுகள் மூலம்
ஒரு குறிப்பிட்ட தூரம் தாவிப்
இன் தான் பறந்து தாவ
*

Page 15
னிங் டேபிளுக்கு வந்து |Lஉட்கார்ந்த தினேஷ் தட்டில் பரிமாறிய ச்சடியை எடுத்து வாயில் போட்டுக் கொண்டே மைத்ரேயியைப் பார்த்துக் கண் சிமிட்டினான்.
"என்னோட வாழ்க்கையின் மிகப்
மத்ரேயி..?
எது." "எனக்கு நீ மனைவியா கிடைச்சது தான்."
"அப்பாடா. இன்னிக்காவது ஒத்துக் கிட்டீங்களே. சிரித்துக் கொண்டே சாதத்தைப் பரிமாறினாள் மைத்ரேயி,
"ஒரு ஆணின் வெற்றிக்குப்பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்கிற உண்மை யைச் சொன்ன நபர் யார்ன்னு தெரிஞ்சா அந்த நபரை வரவழைச்சு ஒரு பெரிய பாராட்டு விழாவையே நடத்தலாம்."
மைத்ரேயி சிரித்தாள். "அதுக்கு நாம சொர்க்கத்துக்குத்தான் போகணும்."
சாதத்துக்கு சாம்பார் விட்டுப் பிசைந்து ஒரு வாய்ச் சோற்றை தினேஷ் விழுங்கிய விநாடி ஹாலில் டெலிபோன் அடித்தது.
"போய்ப் பாரு மைத்ரேயி, மைத்ரேயி இரண்டு அறைகளைக் கடந்து கொண்டிருந்த ரிஸிவரை எடுத்தாள்.
"ஹலோ."
கேட்டது.
"மேடம். நான் கம்பெனியிலிருந்து அக்கவுண்ட்ஆபீஸர் முரளி பேசறேன்."
"சொல்லுங்க." “எம்டி இருக்காரா மேடம்.2 "இப்பத்தான் வீட்டுக்கு வந்தார். சாப்பிட்டுக்கிட்டிருக்கார்."
"அவர்கிட்டே கொஞ்சம் பேசனும் 3լու լի.."
"என்ன விஷயம்." "வந்து. வந்து." "பரவாயில்லை. என்கிட்டே சொல் லுங்க. பாதி சாப்பாட்ல அவர் ஏன் எழுந்து வரணும்."
"மேடம். ரிசர்வ் பேங்கிலிருந்து செக்கிங் ஸ்க்வாட் ஆபீஸர்ஸ் வந்திருக் 呜m呜,”
"எதுக்கு.? "நம்ம பைனான்ஸ் கம்பெனியின் டெபாளUட்டர்களின் லிஸ்ட்டை செக்
"இவர் இணுமா."
"ஆமா மேடம். இது கொஞ்சம் சிக்கலான விவகாரம் எம்.டி வந்தாத் தான் செங்கிங் ஸ்க்வாட்டை பேஸ் பண்ண முடியும்."
"ஒரு மணி நேரத்துக்குள் அவரை அனுப்பினா போதுமா..?
"கொஞ்சம் சீக்கிரமாவே அனுப்பி வெர்சா பரவாயில்லை மேடம் ஸ்க்வாட் கேக்கிற கேள்விகளுக்கு என்னால பதில் சொல்ல முடியலை மேடம்."
"சரி அவர்கிட்டே சொல்றேன்." மைத்ரேயி ரிஸிவரை வைத்துவிட்டு டைனிங் டேபிள் நோக்கிப் போகும் வழியில், சட்டென்று ஸ்டோர் ரூமுக்குள் நுழைந்து பீரோவுக்கு பக்கமாய் போய் குரல் கொடுத்தாள்.
"լյII6Խցի. " "ம். பீரோவுக்கு பின்னாலிருந்து அவன் எட்டிப் பார்த்தான்.
"மூச்சுக் காட்டாமே இன்னொரு பத்து நிமிஷம் இருங்க போன்ல ஒரு முக்கியமான விஷயம் வந்திருக்கு அவர் உடனே கிளம்பிடுவார்."
"சிக்கிரம் மைத்ரேயி என்னால இங்கே நிக்க முடியலை. ஒரே எறும்புக் 5..."
"பொறுத்துக்குங்க. இப்ப வந்து றேன்."
வெளியே வந்தாள். உள்ளே இருந்த அந்த சில விநாடிகளுக்குள் முகம் வியர்த்து விட்டிருந்தது.
சேலைத் தலைப்பால் முகத்தை ஒற்றிக் கொண்டே டைனிங் டேபிளுக்கு
உடனே அங்கே வர
பெரிய அதிர்ஷ்டம் எது தெரியுமா
ஹாலுக்குப் போய் அலறிக்
மறுமுனையில் குரல் பவ்யமாய்
வந்தாள் மைத்ரேயி, தினேஷ் சாம்பார் சாதத்தை முடித்துக் கொண்டு ரசம் சாதத்துக்கு வந்திருந்தான்.
கேட்டான், "போன்ல யாரு மைத்ரேயி..?
நோக்கிப் போனான் தொடர்ந்தபடியே ே சாயந்தரம் ஆ
oწ|#|ჟ6ion. გ"
"சொல்ல முடிய "GGULLIST GL
LD,
NS
R
澳
N
鹭ܓ
"கம்பெனி ஏ.ஓ."
"SIgöI60Ia ID. P.
"நம்ம கம்பெனிக்குரிசர்வ் பேங்கிலிருந்து செக்கிங் ஸ்க்வாட் வந்திருக்காங்களாம்."
"என்னது.? சாதக் கையோடு சட் டென்று எழுந்து நின்றான் தினேஷ்
"அட. ஏன் எந்திரிச்சுட்டீங்க?"
"நான் உடனே கிளம்பனும் மைத்ரேயி.
“ағлүпіін 10 (Зшпайлау..."
"உட்கார்ந்து சாப்பிட்டிருக்க நேர
மில்லை. நான் உடனே போகலைன்னா ஏதாவது குளறுபடி பண்ணிடுவாங்க."
வாஷ்பேஸினில் கை கழுவினான். "சரி. மோராவது சாப்பிட்டுப் Gum(。”
"ஒண்னும் வேண்டாம். சொன்ன தினேஷ் வேக வேகமாய் போய் படுக்கை யறைக்குள் நுழைந்து ட்ரஸ் மாற்றி வெளியே வந்து போர்ட்டிக்கோவில் நின்றிருந்த காரை
காரைக் கிளப் டென்று வெளியேறின ஒரு பெரிய நிம்மதிப் ெ சாத்திவிட்டு உள்ளே
நின்று கொஞ்சலாக
"பாஸ்கி டியர்.
"gei (Bunun பாஸ்கர் எட்டிப் பா
"Gլյրարից : வரைக்கும் கவலையி
"(ჭვეყგუევი) ქვეყ||||||||||| "קח86)ח6u
呜 IM முகவரி:
பொழுது போக்கு
வழமையானவை.
பெயர்: எஸ். கிறிஸ்தோப்பர் பெயர் சாதிக்குல் அமீன்.
slugl: 25 64/68, G#Gr|Gyps Airfl: பெனடிக்ட் மாவத்தை கொழும்பு-குறுக்குத் தெரு, சிலாபம் | DAMMAM- 31471 K.S.A.
பொழுதுபோக்கு அரட்டையடித்தல்,
GAJAL 95/3 30
பெயர் எஃவ் வின்சென்ட் பெயர் ஏ. வ
6.İLigi: 25
13. ussi P.0BOX-3394 முகவரிகலெ
பொழுது போக்கு
பத்திரிகை, பேனாநட்பு
இரத்தினபுரி பொழுது போ கிரிக்கெட் வி
பெயர் என் ராஜேந்திரன்
US 29
ஜூன் 08-14, 1997
முகவரி:நோர்த் மடக்கும்புரசின்னக் கணக்கு விட்டகொட
பெயர் எல். ரவீந்திரன் | 6 JULI 35: 26
வெளி-2 களுவாஞ்சிக்குடி பொழுது போக்கு சித்திரம் வரைதல், கிரிக்கெட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மைத்ரேயி பின் "மாட்டா. அவளுக்கு ரெண்டுநாள் LLmö, லிவு கொடுத்திருக்கேன்" மணிக்குள் வந்திடு "அப்ப ஜாலிதான்." அவளைக் கட்டிக்
Ο). Το ότι πρότι
"பெட்ருமுக்குப் போய் விளையாட்டைக் குண்டினியூ பண்ணலாமா?
5..." ன் பண்ணுங்க."
மைத்ரேயி சிரித்தாள். 'எதுக்காக சிரிக்கறே. "கொஞ்சநேரத்துக்குழந்தி பயந்த பயம் என்ன. இப்ப தொடர்பு தினேவுக்கு தெரியாமே இருக்க காட்ற வேகம் என்ன. ம்னா. அதுக்கு ஒரு வழிதான்
*、
"பின்னே உன் புருஷன் ருக்கு." வந்துட்டா பயம் இருக்காதா? "என்ன வழி.
எதுக்குப் பயப்பட தினேஷ் உயிரோடு இருக்கக் 1ணும்." fil Il ..."
இருந்தாலும் உனக்கு பாஸ்கர் சூடுபட்டமாதிரி நிமிர்ந்து இவ்வளவு தைரியம் இருக்கக் உட்கார்ந்தான். கூடாது உனக்கும் எனக்கும் "மை.தி.ரேயி. அவனுடைய
இருக்கிற தொடர்பு உன் புரு தொண்டையிலிருந்து வார்த்தைகள் அனுக்குத் தெரிஞ்சா என்னாகும் தவணை முறையில் வெளியே வந்தன. தெரியுமா. "பயந்துட்டீங்களா?
"தெரிஞ்சாத்தானே. "LÓGÖTGBOT,... LILILILIL HICIELD GT GÖTGO எந்த ஒரு விஷயமுமே பண்றது. ஒரு உயிரை தீர்த்துக் கட்டறது என்னிக்காவது ஒரு நாள் காய்கறி நறுக்கிற மாதிரியான சாதாரண வெளிச்சத்துக்கு வந்துதான் விஷயம் இல்லை. மாட்டிக்கிட்டா தூக்
ஆகனும்." குக்கோ, ஜெயிலுக்கோ போக வேண்டிய
"இந்த விஷயம் வெளிச்சத் துதான். துக்கு வராது." "எதையுமே துல்லியமா பண் "எந்ததைரியத்துல இப்படி னின. மாட்டிக்கவேண்டிய அவசியமே சொல்றே. റ്റിങേ."
"நான் ஒரு முடிவுக்கு "எவ்வளவுதான் துல்லியமா திட்டம் வந்துட்டேன் பாஸ்கர்." போட்டு கொலையைப் பண்ணினாலும், "என்ன முடிவு." ஏதாவது ஒரு வகையில் பொலிஸ் உன்
"வாங்க பெட்ரூமுக்குப் னையும் என்னையும் ஸ்மெல் பண்ணிடு Сшпці0)(Вәлир." (Зшпайтліїл6іт. an(,*
போம் மெத்தையில் பாஸ்கர் "இந்த அவநம்பிக்கைதான் இருக்கக் சாய அவனுடைய மார்பில் கூடாது. எதையுமே சரியா பண்றதுக்கு மைத்ரேயி சாய்ந்தாள் சில மனோதிடம் வேணும்."
விநாடி இடைவெளிக்குப்பின் "சரி. உன்கிட்ட ஏதாவது திட்டம் 山LsLLmá இருக்கா- ܛܝ ܢ
"Guan "திட்டம் இல்லாமே வாயைத் திறப் N "..." பேனா. மைத்ரேயி சிரித்து பாஸ்கரின்
"உங்களுக்கும் எனக்கும் தலை முடியைக் கோதிய விநாடிஇருக்கிற இந்தத் தொடர்பு ஹால் டெலிபோன் கூப்பிட்டது.
காலேஜ் டேயிலேயே அரும் மைத்ரேயி பாஸ்கரிடமிருந்து தன்னை
உருவிக் கொண்டு எழுந்தாள்.
"யார்ன்னு தெரியலையே." தினேஷாக இருக்கலாம்." "அவர் இதுக்குள்ளே ஆபீஸ் போய் சேர்ந்திருக்கமாட்டாரே.?"
மைத்ரேயி வேகவேகமாய் போய் ரிஸிவரை எடுத்து காது மடலை உரச இ° aՈլ լրջո,
ავაგვ38ა.
பினது துரதிர்ஷ்டவசமா நம்ம காதல் "ஹலோ."
மறு முனையில் ஒரு பெண்குரல்
விக்கொண்டு விருட் வேண்டிய கட்டாயம் தினேஷ் என்னைக் 995. ன் தினேஷ் மைத்ரேயி கட்டில்ல தொடும் போதெல்லாம். மைத்ரேயி நியாயமா." பருமூச்சோடு கதவைச் உங்களுக்கு நான் துரோகம் செய்யறதாத் &Անսան, எது." என்றாள்.
(BLITIGSTITGT. தான் நினைப்பேன். நீங்க என்னைத் புருவுன் கட்டின தாலி கழுத்துல ப் பக்கத்தில் போய் தொடும்போது தினேவுக்கு துரோகம் இருக்கும்போது கட்டிலை வேற ஒருத்தர்
(Lmö, பன்றமாதிரி நான் என்னிக்குமே பில் கூட பகிர்ந்துக்கிறது நியாயமா." வெளியே வாங்க. பண்ணினது இல்லை. மைத்ரேயி திடுக்கிட்டாள். an...?" Co, Lily பாஸ்கர் புன்னகைத்தான் ար: ԱՄՆ- 憩” ாத்தான். "இந்த வாக்கியங்களை நீ ரொம்பத் T சிரித்தபடி கேட்டது. கொஞ்ச யந்திரம் ஆறு மணி தடவை சொல்லிட்டே இப்பே ஏதோ ஒரு சிா Είοδοι - முடிவுக்கு வந்துட்டதா சொன்னியே அது என்னைத் தெரியலையா. மைத் மனு மணிக்கு வரு என்ன ? ரேயி.
"உங்களுக்கும் எனக்கும் இருக்கிற (தொடர்ந்து வரும்)
Fந்தகுமார் பெயர் எச் ரிஹானா பாரூக் பெயர் ரி. உவைஸ்.
GIULIUS 16 வயது 20
பகல்கத்துர முகவரி வெலிமட வீதி, முகவரி 20BOX-19338
மிரஹவத்தை DOHA, QATAR.
呜 பொழுது போக்கு | မျိုးမျိုး ၆မျိုး ၅
னொலி சினிமா வானொலி பத்திரிகை, ரீவி
SS பெயர்: ரிபாய் மொஹமட்
Slug: 18
,ே பாபுள்ள பிளேஸ், கிராண்ட்பாள், கொழும்பு-14 பாழுது போக்கு வழமையானவை.
GLJILJA: GO GASCASILIGA.! hug 27
saih:PO BOX 1250 TAIF K.S.A. பாழுது போக்கு பேனா நட்பு

Page 16
Ggailuen சுமதி அமைதியான பெண் தமிழாசிரியரான தந்தை ஒரு ந பரிவாக இயல்பாக பாசம் காட்டினார். சுமதியை கணேசனுக்கு மணம் செய் அரசாங்க அதிகாரி கணேசன் தமிழ்த் துறைப் பேராசிரியர் கணேசனுக்கு சுமதியின் வேலை மீது அழகு மீது அறிவு மீது பொறாமை அதனால் பிரச்ச ஒரிரவு சுமதியை நிர்வாணமாக அடித்து விரட்டுகிறான். பக்கத்து ெ ஆடையணிந்து பெரியவரின் உதவியால் ஸ்டேஷன் வந்துசேர்கிறாள்.
கணேஷனும் தேடிவருகிறான்கூட்ஸ் வேனுக்குள் நுழைந்து பதுங்கும் சுமதி: ஏறிப்போகிறாள்.
உயிர்த்தோழி கல்பனாவிடம் வந்துசேர்கிறாள். பீறிட்டு அழுகிறாள். சுமதிை கல்பனா கடைக்குச் சென்று புதிய ஆடைகள் வாங்கிக் கொடுக்கிறாள்.
சுமதி பழையதை நினைக்கிறாள். கணேசனுக்கும் தனக்குமிடையே காதல் மலர்ந்த காலத்தை நினைத்துப்
மதி பள்ளி இறுதி வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம் அது அவள் தெரு
வில் இருந்த டைப்ரைட்டிங் பள்ளிக்கு அவள் சென்று டைப் கற்றுக் கொண்டி ருந்தாள். அவளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நேரம் காலை ஆறு முதல் ஏழு வரை ஏன்றிருந்தது. ஏழு மணி முதல் அவள் இடத்துக்கு ஒரு இளைஞன் வந்து கொண்டிருந்தான். சில நாட்களில் சுமதிக்கு அவன் மேல் ஒரு விதமான
"சொல்லு? "என்னை மன்னிச்சுடுங்கப்பா" அப்பா ஆச்சரியக் குரலில் கும்மா?" என்றார்.
சுமதி தயங்கியபடியே சொன்னாள். "நான் அந்த வல்லபனோட கோயிலுக் குப் போயிருந்தேம்பா"
"அதனால் என்ன?" "தப்புதானேப்பா அது? "அட அசடே கோயிலுக்குப் போற
"எதுக்
துல என்னம்மா தப்பு இருக்க முடியும்?
"இல்லேப்பா எனக்குத் தப்புன்னு தோணுது"
"அப்படியில்லை சுமதி. அந்தப் பையனோட கோயிலுக்குப் போறது உனக்கு சந்தோஷமா இருந்தா, அதைச் செய்யறதில் தப்பு இல்லை. ஆனா, அப்படிச் செய்யறது தப்புன்னு உன் மனசுக்குள்ளே தோணிச் சுன்னா அது தப்புத்தான். அதைச் செய் யாதே இதுக்கெல்லாம் ஒரே இலக்கணம் தானம்மா இருக்கு நீ செய்கிற காரியம்
வந்து காத்திருக்கத் தொடங்கினான். காத்திருக்க என்றே இருந்த ஹாலில் நாற்காலி ஒன்றில் அமர்ந்து அவன் காத்திருக்கத் தொடங்கினான்.
அவன் அமர்ந்து காத்திருந்த இடத்தி
காதல் என்று தப்பாக அவர்கள் அர்த்தம் புரிந்து கொண்டார்கள். பார்த்த மாத்திரத் தில் ஏற்படுவது கவர்ச்சி. பழகி, உணர்ந்து அறிந்து வயப்படுதல் காதல் அவர்கள் அறிந்த மட்டில் செளகர்யமாகச்
பட்சத்தில், அது உனக்கு சந்தோ தரும் என்றால் தாராளமாகச் செய் காரியம் மறைவாக இருக்கணும், மற்றவர் களுக்குத் தெரிந்தால் அவமானம்னு நீ நினைச்சா இன்னிக்கே அதை விட்டுவிடு" என்றார் அப்பா,
அந்த அப்பாவுக்குத் தெரியாம இந்த கணேசனின் காதல் விஷயத்தை வை திருப்பது அவளுக்குத் தவறு என்றே பட்டது
"அப்பா.நான் உங்களிடம் பே வேண்டும்."
"என்னிடம் பேசுவதற்கு உனக்கு எதுக்கு
பார்த்து மகிழ்ச்சியடைந்தாள் அம்மா அப்பாவுக்கு ஆச்சரியமாய் இருந்திருக்க வேண்டும் ஒரு வெள்ளிக்கிழமையன்று கோயிலில் இருந்து அவர்கள் திரும்பு கையில், படி வரிசையில் வைத்து அப்பா அவர்களைக் கடந்தார். அப்பா, கோபுரத் தின் உச்சியைக் குறியாக வைத்து நடந்து கொண்டிருந்தார். அப்பாவைப் பார்த்த தில், சுமதி நடுங்கிப் போய்விட்டாள். கால்கள் துவண்டு நடக்கும் சக்தியைக்கூட அவள் இழந்து விட்டாள். படபடக்க வேறு ஒன்றும் செய்யத் தோன்றாது உடல் வியர்க்க வல்லபனிடம் கூட ஒன்றும் பேசத்தோன்றாமல் அவள் வீடு வந்து சேர்ந்தாள். உணவு, பயம் BITSILDIJ a GIGGI Garabayana)0a). தவிப்பு தாங்க முடியாதவளாக அப்பா விடம் சென்றாள். அம்மா உள்ளே படுத்து நன்கு உறங்கிக் கொண்டிருந் தாள். காற்றுக்குத் துண்டைத்திண்ணையில் விரித்துப்போட்டு, நள்ளிரவு வரை அங்கு படுத்திருப்பார் அவர்
சுமதி அவர் காலடி ஒரம் சென்று நின்று மெல்லிய குரலில் அப்பா என்றாள்.
டும். வாருங்களேன், கோயில் பக்கம் (。LJm高amb."
கொடுத்து உட்காரும்மா என்றார். சுமதி அமர்ந்தாள்.
"GTGöTGWILDEDIT!” "JIILI..."
KE ER EKKE
னனததங்க ஆசசி வமான Mai () இன்னும் DEUD POBUDNIEGO
மூன்று நாட்களே இருந்தது ஒருவரை ஒருவர்பார்த்துப் அநத முனறு நாடகளும் விரைவாக
சிரித்தார்.
கொண்டு முக்கிய காண்பித்தான் இரவு ஆச்சி வந்த ஆர போயிற்று. பழையபடி
வந்துவிடக்கூடாதா என அவர் ஏங்கிக் Eliöilöitä ijldațiilă இருந்தது.
ஃபிரான்ஸ்"க்கு அனுப்பிவைத்தார்.
இப்பொழுது சொந்தங்களுக்கெல்லாம் அவன்தான் பக்கபலம் பணம் காய்க்கும் மரம் உத்தியோகம் பார்க்கும் சகோதரர்க ளுக்குக்கூட அவன் பணம் அனுப்புவ துண்டு "கழிச்ச கல்லுத்தான் தலைக் கல்லாகியிருக்கு" என்று ஆச்சி அவனைப் பற்றி அடிக்கடி பிதற்றுவதுண்டு அந்த மகன்தான் தாயை இப்போ ஃபிரான்ஸுக்கு அழைத்திருக்கிறான்.
"அம்மா அங்கிருந்து கஷ்டப்பட்டது போதும் என்னுடன் வந்து சுகமாக வாழுங்கோ" என்று கூப்பிட்டிருக்கிறான். மகன் மூலம் அந்நிய தேசத்தைப் பார்க்கப் போகிறோம் என்று ஆச்சிக்கு கர்வமாக இருந்தது.
அன்றைக்குச் சனிக்கிழமை ஏஜன்சிக் காரர்கள் சொன்னபடி வந்து எயார்ப்போட்டி ற்கு அழைத்தார்கள். மக்கள் உறவினர் அனைவரும் ஆச்சியை கண்ணீருடன் வழியனுப்பி வைத்தனர்.
தவிர்க்க முடியாத சில இன்னல்களைக் கடந்து அவர் ஃபிரான்ஸுக்கு வந்து சேர்ந்தார். தாயை ஏற்றிப் போவதற்கு ஆடம்பர மான காரில் வந்திருந்தான் ஜெபிதாஸ், காரையும், மகனையும் கண்ட ஆச்சி உச்சி குளிர்ந்து மகனைக் கட்டித் தழுவி அன்பை வெளிப்படுத்திக்கொண்டார். அதைவிட மருமகளையும், பேரக்குழந்தையையும் முதன் முதலாகப் பார்த்தபோது அவருக்குச் சொர்க்கத்தையே பார்த்தது போலிருந்தது. மகனும் மருமகளும் பயணம் செய்த களைப் புத் தீர அவருக்குச் சில நாட்கள் ஓய்வு கொடுத்தார்கள் பின்னர் மகன் ஐந்து நாட்கள் விடுமுறை எடுத்தான். தாயை அழைத்துக்
கொண்டிருந்தார்.
ஆச்சி ஃபிரான்ஸ் நாடு போவதற்குக் காத்திருந்தார். அவர் தலைநகர் வந்து ஆறேழு நாட்களாகின்றது. அவருக்குத் தலை நகரும் புதிதுதான்.
அங்குள்ள பெரிய பெரிய கட்டிட ங்கள், கடைத்தெருக்கள் இவைகளைக் கண்டே ஆச்சிக்குப் பிரமிப்பு அந்தப் பிரமிப்பை தனது ஒரேயொரு மகளிடம் வெளிப்படுத்தினார்.
"இது என்ன பெரிய கட்டிடம்? இதை விட அழகான வானுயர்ந்த கட்டிடங்களும் வசதி வாய்ப்புக்களும், வளமும் நிறைந் ததுதான் ஃபிரான்ஸ், அதை நீ இருந்து பார்த்து அனுபவிக்கப்போகிறாய். அம்மா உண்மையில் கொடுத்து வைத்த வள்" என்று மகள் தாயிடம் அளந்து 6NYLL LITIGT.
ஆச்சிக்கு அறுபது வயதாகிறது. கிரா மத்தில் பிறந்து வளர்ந்து பாடுபட்டதால் வயதான தோற்றம் கொஞ்சம் அதிக மாகவே அவரிடம் இருந்தது. அவருக்கு மூன்று மகன்கள். ஒருமகள் ஒன்றுக்கும் ஆகாத உதவாக்கரை, கல்வியறிவில்லாத வன் என்று பெயரெடுத்தவன், இரண்டா வது மகன் ஜெபிதாஸ், ஒரு கட்டத்தில் அவனது துடிப்பும், குளப்படிகளும் கட்டுக்கடங்காமல் போயிற்று
அவனது எண்ணங்கள் எல்லாம் திசைமாறிப் போய்விடுமோ என்று பயந்து விட்டார் ஆச்சி, தனது கணவர் இறந்த பிற்பாடு தான் வைத்திருந்த காணிகளை விற்றெடுத்தார். கையில் கிடைத்த பணத்தை எடுத்து,"எக்கேடு கெட்டாகுதல் போ என்ற ரீதியில் ஜெபிதாவை
வாழ்க்கை ஆரம்ப
நிலவரங்களைக் கண்
ஆச்சி திடுக்குற்றுப்
தான் எண்ணியது
சொந்
எல்லாமே தவறு அவருக்குப் பிடிபடத் கியது.
மகனும், மரு ஒருவரையொருவர் பேசுவதற்கே நேர லிருக்கிறது. அந்: வாழ்க்கையின் தரம் திருக்கிறது.
வேலைக்குப் போடு பேரனையும் பள்ளி திற்கு கொண்டு டே மகன் எழுந்து பசு வேலைக்குப் போய்த் வரும்போது பேர அழைத்துக் ெ வருகிறார். பின் மக வேலைக்குச் செல்ல வேலை முடிந்து வரு முடிந்து மகன் வீட்டு ஆழ்ந்த நித்திரையில் இப்படியே வாழ் தொடர்கிறது என்ன தான் குடும்ப வாழ்க்ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ண்பர் போல அவளுடன் து வைத்தார். சுமதி ஒர் தாழ்வு மனப்பான்மை னைகள் ஏற்படுகின்றன.
பீட்டு பங்கஜம் மாமியின்
அவன் சென்றதும் ரயிலில்
ய அமைதிப்படுத்துகிறாள்
ganrif.
பார்க்கிறாள்.
"சரி. நானே சொல்லட்டுமா?" "உம், சொல்லுங்க." "நீ எதையோ மனசுலே வச்சுக்கிட்டு சால்லத் திணர்றே."
"FIFLILIT, o "இன்னும் விளக்கமாச்சொல்லட்டுமா? "சொல்லுங்க" "நீ யாரையோ விரும்பறே..அதை எப் டி அப்பாகிட்ட சொல்றதுன்னு தயங் றே.சரிதானே?"
சுமதிக்கு ஐயோ என்றிருந்தது. உடம்பு லிர்த்தது. இந்த மாதிரி அப்பா கிடைத்தது ன் அதிருஷ்டம் என்று தான் அவளுக்கு அந்தக் கணத்தில் தோன்றியது.
"G) FIT GUGULDLIDIT?” "அப்படித்தான்" என்றாள். அப்பா, "சண்முகா, முருகா" என்றார் அவர் உடம்பு சிலிர்த்திருக்க வேண்டும்
ன்றும் நீடித்து நிலைத்திருக்க வேண்டு ன்று நினைத்திருப்பார் அவர்
"யார் அம்மா அது?" 'கணேசன் தாம்பா"
பண்ணுக்குக் கிடைத்திருக்கும் இந்த வாழ்வு
ரைக்கும் உன் சந்தோஷம்தாம்மா என் நாக்கம்."
"உங்களுக்கு அவரைப் பிடிச்சிருக் IILILIII?“
"எனக்குப் பிடிக்கிறதும் பிடிக்காத ம் ஒரு விஷயமாம்மா? பொண்ணைப் பத்தவர்கள் ஒரு பையனோட முகத்தைப் ார்க்கலாம். வீட்டைப் பார்க்கலாம். உத்தி யாகத்தைப் பார்க்கலாம். அவனோட கத்தை நான் எப்படிப் பார்க்க முடியும்? தைந்தான் கண்டுபிடிக்கணும். அதுக்கு ரே வழி, அவனோட பழகிப் பேசிப் பசித்தான் கண்டுபிடிக்க முடியும். நீ வனோட நல்லாப் பேசிப் பழகியிருக் ዘዘT?”
"இருக்கேம்பா".
விரலால் என்னவே துக்கொண்டிருந்தாள் ருந்தது. அப்பா அவ ார்த்தார். ஒரு கண்ணை அவளைப் பார்த்து
|மான இடங்களைக் ண்டு கிழமை நகர்ந்தது. வாரங்கள் அடங்கிப் டி அவர்களின் இயந்திர மாயிற்று இங்குள்ள கூடாகப் பார்த்தபோது GLIIT6örfTsr.
து, கற்பனை பண்ணியது
3|LILIII தரிந்தது.
ஒரு
EEEEEEEE
பெரிய திண்டாட்டம், அதைவிட அவருக்குப் பொழுதுபோவது அந்த நான்கு சுவருக்கு முள்ளுமாகத் தானிருந்தது. இதனால் அவர் மிகவும் பொறுமையிழந்துபோனார். வீட்டுக் குள்ளேயிருந்து வீடியோ பார்த்து எத்தனை நேரத்திற்குத்தான் பொழுதைக் கழிக்கமுடி யும்? அதுவும் இந்தக் காலத்துப்படமென்றால் ஆச்சிக்குக் குமட்டிக் கொண்டுதான் வரும்,
என்று தொடங்
மகளும் பார்த்துப் LÁSZaijan) TLD தளவிற்கு சிதைந்
மருமகள் தம்போது * *L莎 ாகிறாள். ல் நேர திரும்பி னையும் காண்டு ன் இரவு மருமகள
கிறார். இரவு வேலை க்கு வந்தால் மருமகள்
இருக்கிறார். க்கைச் சக்கரம் போலத் ா வாழ்க்கையிது? இது கயா? என்று ஆச்சிக்குப்
DGDI
களுவாஞ்சிக்குடியோகன்-அவுஸ்திரேலியா
இவைகளை மகனுடன் மனம்விட்டுக் கதைப் பதற்குக்கூட முடிவதில்லை. இவைகளினால் பொறுமையிழந்த ஆச்சி ஒடுங்கிப்போனார். அவர் நாட்டில் வாழ்ந்து பழகிய வாழ்க்கை நினைவில் வந்து தங்குகிறது.
என்ன தான் போரோ துன்பமோ
கு, உன்னை" அவர் சொல் ம்போதே சுமதியின் குரல் கரகரத்தது.
"அப்புறம் என்ன? உனக்கு அந்த ம்பிக்கை ஏற்பட்ட பிறகு வேறு என்ன ரச்சனை உனக்கு இருக்க முடியும்? வலை விடு. நான் கல்யாணம் பண்ணி வக்கிறேன். அவர் அப்பா அம்மா ற்றும் அவரோட உறவுக்காரர்களைப் ார்த்துப் பேசனும் மற்றதையெல்லாம் ான் கவனிக்கிறேன்."
வெளியே இருட்டிக் கொண்டு ந்தது. மனசுக்குள் மத்தாப்பு மாதிரி வளிச்சம் பரவிக் கொண்டு வந்ததை
ணர்ந்தாள் சுமதி
"அப்பா.நான் இப்படிப் பண்ணின ல் உங்களுக்கு ஒன்றும் கோபமோ, ருத்தமோ இல்லையே.?
"சேச்சே என்ன பேச்சு இது? னக்கு எதுக்கும்மா கோபமும் வருத்த ம் வரணும் கல்யாணம் பண்ணிக் காள்வது உன்னுடைய சொந்த ாழ்க்கை இல்லையா? உன்னுடைய ணவனை நீ தேடிக் கொள்வதில் யார்
ந்த மாதிரி விஷயத்தில் ஒரு பெண்ணின் ரசனையை வேறு யார் புரிந்து கொள்ள முடியும்? இதில் நாங்கள் தலையிடுவது அநாகரிகம் இல்லையா? தவிரவும், நீ என் பெண், நீ என் வழியாக இந்த உலகத்துக்கு வரவேண்டி இருந்தது ஒரு இயற்கை நிர்ப்பந்தம் அதற்காக, என் கருத்துக்களை என் வாழ்க்கை முறையை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் உன்னை நிர்ப் பந்தப்படுத்த முடியாது கூடாது. ஒரு இடத்தில், உன் வாழ்க்கையை நீ தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டியதே முறை என் போன்றவர்களுக்கு என்ன வேலை? உனக்கு வாழ்க்கைச் செளகர்யங் களைச் செய்து கொடுத்து உன் சந்தோவுத் தைப் பார்த்துக் களிப்பது மட்டும்தான்."
அவர்கள் வீடு திரும்பினார்கள் E(தொடர்ந்து வரும்)
அவைகளுக்கு மத்தியிலும் வெற்றிலையும் போட்டுக்கொண்டு நாலு சனங்களுடன் மனம்விட்டுப் பேசி, கோயில் குளமென்று போய், பேரக்குழந்தைகளுடன் கொஞ்சி மகிழ்ந்து பிள்ளைகளின் குறை நிறைகளை தெரிந்தவர்களுக்கு எடுத்துச் சொல்லி சுகம் கண்டு வாழ்ந்த அந்த வாழ்க்கையில் அர்த்தம் இருக்கிறது. ஆனந்தம் இருக்கிறது. அப்படியான வாழ்வுக்கு இங்கு இடமே யில்லை என எண்ணியபோது அவருக்குப் பயம் பிடித்துக் கொண்டது.
அங்கு பங்கருக்குள் போனாலும் கூட்டத்தினருடன் தான் போகிறோம். இங்கு உயிர்போகும் நேரத்தில் கூட யாரும் பக்கத்தில் இருக்கமாட்டார்களே என்ற உண்மை ஆச்சிக்குப் புலப்பட்டுவிட்டது. என்னதான் நிறைவென்று சொல்லிக் கொண்டு வாழ்ந்தாலும் இந்த வாழ்க்கை யில் ஒரு நிரப்பமுடியாத வெற்றிடம் இருப்பதை ஆச்சி உணர்ந்தார்.
சிறகை ஒடித்துக் கொண்டு கூண்டுக் குள் முடங்கிக் கிடப்பதுபோல தவித்துப் போனார். எவ்வளவு சந்தோஷத்துடன் ஃபிரான்ஸ் நாட்டையும், மகனையும் காண இங்கு வந்தாவோ அவ்வளவிற்கு சந்தோஷ் மின்மையும் ஏக்கமும் அவரைத் தொற்றிக் Ga, TaisILGBT.
இந்த ஏக்கங்களுக்கும் பயங்களுக்கு மிடையில் அன்றே ஆச்சி ஒரு முடிவுக்கு வந்தார்.
எனது உயிர் பிறந்த மண்ணில் தான் பிரிய வேணும். அங்குள்ள சொந்த பந்தங்களுடன் மனம் விட்டுப் பேச வேணும் ஒருநாளென்றாலும் அங்கு போய் வாழ்ந்துவிட்டு மடிய வேணும்' என்று முடிவெடுத்துவிட்டார்.
இரவு ஒரு மணியாகியும் அவர் தூங்கவில்லை. மகனின் வருகையை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார் சின்னத்தங்க ஆச்சி.
ஜூன் 08-14, 1997

Page 17
& ன் அவளைப் பல்கலைக்கழ 3. גזע வளாகத்தில் சந்தித்தேன்
இ நாங்கள் ஒரு செமினார் நிமித்தம் அங்கு கூடியிருந்தோம். அவளை நான் பார்த்தவுடன் எனக்கு என்ன நேர்ந்தது என்று என்னால் சொல்ல முடியவில்லை அவள் பேச ஆரம்பித்தவுடன் என் பரவச அதிகமாகியது. அவள் கண்களில் காந்தியா
அவள் வதனமா, அவள் அறிவுத்திறனா நான் ஒருமாத அவள் வெட்கப்பட்ட விதமா, அவ வளை அடிக்கடி பொறுமை இழந்த விதமா, நான் சொல்லு ாண விழைந்தேன்.
ண்டவையாகத் தே னவுகள் என்னை
நான் அவளுடன் ளைப் போற்றினே
ஒவ்வொரு வார்த்தைக்கும் அவள் ச்சரியப்பட்ட தன்மையா, எது என்னை ழ்த்தியது என்று சொல்வது கடினம்
அவள் கூந்தல் கறுப்பானது கறுப்பு என்றால் அசாத்தியமான கறுப்பு அவ எதுவும் அணியவில்லை. அவ
ஒரு நாள் அவள் பல்கலைக்கழகத்திற்கு ரவில்லை. நான் நிலை குலைந்தேன்.
ஒல்லியாகவே இருந்தாள். முக்கு விழிகள், இதடுமாறினேன். மகிழ்ச்சி அற்றவன் ஆனேன். னக்குப் புரியவில்ை பற்கள், உதடுகள் எல்லாமே வடிவா ான் அவளுடன் தொலைபேசியில் தொடர்பு ஒருநாள் அவள் அமைந்து இருந்தன. அவள் எனக்கு காண்டேன். அவள் உடம்பு சரியில்லை காண்டிருக்கும்போ
பரிச்சயம் ஆனது எனக்கு மிகுந்த சந்தோவுத் தைக் கொடுத்தது. ஆனால், அவள் செமின ரில் பேசிய பேச்சுக்கள் அனைத்தும் என் கருத்துக்களுக்கு ஒத்துவராததாகவே இருந்தன.
என்றாள். நான் அவளை வந்து பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டாள்.
னக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது.
அவளை நான் மீண்டும் பார்க்க மூன்று
ஆனால், ஒவ்ெ ந்தித்த போதும் நார்
பற்றி ல் விவாதித்தோம் ருந்து ஒருவர் மாறு ரக்கவே பேசினோம் ற, நம் வசம் இழு ஆனால், இருவரில் ஒப்புக்கொள்ளத் தய
அவள் பட்சபா நான் குற்றம் சொன்ே பிடிப்பதாக அவள் ப தத்துவரீதியாக நாங்க களில் வசித்தோம் சின் வித்தியாசங்கள் விஸ்வ இனி ஒருவரை ஒரு என்று முடிவு செய்
ஆனால், அந்த முடியவில்லை எங்க ஒவ்வொரு பிரச் பெரிதோ நாங்கள் மா யைத் தம்வசம் இழு ருவரும் ஈடுபட்டே மாலையிலும் இதற்க
த்தோம்.
எங்கள் படிப்பு ாங்கள் நீண்ட நேரம்
வளுடன் இருந்த சி வள் கைகளைப் பற் விழைந்ததுண்டு. அ6 என்பது எனக்குப் பிர அவளைப்பற்றிய ாளுக்கு நாள் அ நீண்டதூரம் சேர்ந்து
சேர்ந்து திரைப்பு கண்காட்சிகள் பார்த்ே டிந்தபின் ஹோட்ட ாப்பிடும்போது, நான் பற்றிக்கொண்டேன். எனக்கு மகிழ்ச்சி ஏற்ப தழுவ விரும்பினேன்
சில வாரங்கள் கழித்து மீண்டு பல்கலைக்கழக வளாகத்தில் அவளை சந்தித்தேன். என்னுடன் தேநீர் அருந்த வரு மாறு அவளை நான் அழைத்தேன். அவள் வரச் சம்மதித்ததும் எனக்கு மகிழ்ச்சி ஏற்ப டது. அவள் அன்று நன்கு பிரகாசமாக காட்சி அளித்தாள். தர்க்கரீதியாகப் பிறரை கவரும் வகையில் அவள் பேச்சு இருந்தது எனக்குத் தெரிந்த பிற பெண்களிடமிருந்து அவள் மாறுபட்டுக் காட்சி அளித்தாள் அவளுக்கு உலகத்தைப் பற்றி அதன் பிரச் சனைகளைப் பற்றி தீர்மானமான கருத்துக்கள் இருந்தன. உலகத்தின் எதிர்காலம் பற்றி அவள் கவலை கொண்டிருந்தாள்.
நாங்கள் அடைய விரும்பிய முடிவுகள் ஒன்றாகவே இருந்தன. ஆனால், அந்த முடிவுகளை நோக்கிய பயணங்களுக்கு நாங்கள் வெவ்வேறு பாதைகளைத் தேர்ந்தெ
நாட்கள் ஆகின. அவள் தாமதித்து வந்தாள் ான் அவளிடம் கோபித்துக் கொண்டேன் அவள் எதிர்ப்பு எதுவும் காட்டவில்லை னக்கு அது ஆச்சரியமாய் இருந்தது ங்கள் அன்று மணிக்கணக்கில்பேசினோம் ான் வீடு திரும்பியபோது ஏதோ வெற் டைந்தவன் போல உணர்ந்தேன்.
நான் அவளைப் பிரிந்திருந்த நேரம் எல்லாம் என்னுள் ஓர் அச்சம் பரவியது அவள் என்னைப்பற்றி என்ன நினைத்து கொண்டிருப்பாள் என்று நான் கவலை யுற்றேன். நான் மீண்டும் அவளைப் பார்க்க நேர்கிறபோது அவள் பழைய மாதிரிே
ருப்பாளா என்பதே எனக்கு ஒரு திகைப்பை அளித்தது. அவள் இல்லா வாழ்க்கை எனக்கு வெறிச்சென்றிருக்கு என்று நான் நினைக்க ஆரம்பித்தேன் என்னுடைய நிகழ்கால சந்தோஷம் எந் அளவுக்கு அவளை சார்ந்திருக்கிறது என் பதை என்னால் கணக்கிட்டுச் சொல்ல முடியவில்லை.
மறுநாள் அவள் பல்கலைக்கழகப் பக்கம் வருவாளா என்று நான் அவளைக் கேட்டேன்
"நான் காலையில் வருவேன். நீங்கள் எப்போது வருவீர்கள்?" என்று அவள்
GJELIGIT. நான் அவளைப்பற்றி பகற்கனவு காண அவளே திடீரெ "நான் பிற்பகலில் வருவேன்" என்றேன். இஆரம்பித்தேன். அவளுடைய வாழ்க்கை "நான் வீட்டிற்கு என்னையும் காலையில் வரச் சொல்லி இதுணைவனாக என்னை நான் உருவகப் இநான் தனியாக இரு அவள் வற்புறுத்துவாள் என்று நான் இபடுத்திக் கொண்டேன். என்னுடைய கவலை நான் உளறினே
யும் அலைச்சலும் அதிகமாயிற்று அவள் என்னை வாழ்க்கைத் துணையாக ஏற்று
E. இ கவே இருந்தது காலையில் எழும்பியவுடன் "ரொம்ப தேங்க் "அதுதானே தேன். இ முதல் வேலையாக குழாயடிக்குப் போய் 'எதுக்கு நான
Ε தண்ணர் எடுக்க வேண்டும் என்றாலும் யாராவது திருடிட்டு மற்றவர்கள் போல் அவன் கியூவில் நிற்க தான் நான் எடுத்து வேண்டிய அவசியம் கிடையாது ஆண் குறும்புத்தனமாய்ப் ே
எதிர்பார்த்தேன்.
பிள்ளை என்பதாலோ என்னவோ அதில் நானா நீங்க
குளிப்பதற்காகவேண்டி வாளியை மட்டும் அவனுக்கு முன்னுரிமை கிடைத்தது. அவள்தான் கேட்டாள் எடுத்துக் கொண்டு கிளம்பினான் ஹரிஸ் கிணறு தேடிக் கால்மைல் தூரம் நடக்க "ஆமாம்" பாடசாலை செல்லும் சிட்டுக்களை இரசித்துக் வேண்டும் பள்ளத்தில் கிணறு இருந்தது. "எந்த ஊர்?" கொண்டே விதிக்கு வந்தான் அவள் இறங்கிக் குளித்துவிட்டு மேலே வந்தபோது நிந்தவூர் அவனைப் பார்த்துப் புன்னகைக்க, பதிலுக்கு அவள் வந்தாள். நேற்று அவனைக் கண்டு "அதானே பார் அவனும் புன்னகைத்துவிட்டு நடையைத் தருணமாய்த் தலை குனிந்து நின்றவள் நாளும் காணாத இ தொடர்ந்தான் இன்று முகம் பார்த்துப் புன்னகைத்தாள். மட்டும் எங்கிருந்து ெ
வீதியில் தண்ணிருக்காகப் பெண்கள் "நானா! நேற்று நீங்க குளிக்க வந்தப்போ இந்த ஊரிலுள்
O O O
கியூவில் நின்றிருந்தார்கள் அந்தம்மா உங்களுக்குத் தெரியும் அவனைப் பார்த்து புன்னகைத்தார். "தெரியாது.ஆ.
தம்பி. எங்களுக்கு வோட்டர் சப்ளை வாறவங்க எல்லே தாறதாகச் சொல்லி அஞ்சு மாசத்துக்கும் தெரியும்." மேலாவுது இன்னும் ஒன்னையும் காணோம் "நீங்க படிக்கிறீர் கண்டியிலே யூ.என்.பி. கவர்மண்டு வந்துப் "ஆமா, மதீன
ஆண்டு படிக்கிறேன் "உங்க பெயரெ6 "என் பெயர்.ந குளித்துவிட்டு அவன் கண்கள் அவ
டாம் அதான் யோசிக்கிறாங்களாக்கும் எங் களுக்கு அதை மட்டும் கொடுத்திட்டாங்கன்னா எங்களுக்கு எந்தக் கஷ்டமும் கிடையாது."
நேற்று அந்தம்மா சொன்னது ஞாபகத் திற்கு வந்தது.
அவன் ஜி.ஏ.கியூபர்ட்சைக்காகப் படிக்க வந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்ன கிட்டத்தட்ட ஊரிலுள்ள அத்தனை பேருமே NNAY N அவனுக்குப் பழக்கப்பட்டுப் போய்விட்ட ܔܛܓܶ؟ போதிலும் இந்த ஊரிலுள்ள கஷ்டங்களையும் NYSE / M தேடின. சிரமங்களையும்தான் இவனால் பழக்கப் இரண்டு வருட படுத்திக்கொள்ள முடியவில்லை. அவன் இந்தவோச்ச மறந்துவச்சிட்டுப்போயிட்டீங்க மீண்டும் அவளை சந் சொகுசாக வாழ்ந்து பழக்கப்பட்டவன் போல நான் எடுத்து வச்சேன் இந்தாங்க என்ற ஆர்வம் ೨|@g சுத்தமாக உடுத்திப் பழகியவன் அவள் கொடுத்ததை அவன் வாங்கிக் அவளுடைய வீடு மடவளை வாழ்க்கை அவனுக்குக் கஷ்டமா கொண்டான் வீட்டுக்கு முன்னால்
| ឬ១០$-14,19
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவள் பதில் சொல்லவில்லை. மிகுந்த மைதி வசப்பட்டாள் என்னுடைய இதயம் டபடவென்று துடிக்க ஆரம்பித்தது.
"நீ சரி என்று சொல்ல மாட்டாயா? ான் பயந்தபடி கேட்டேன். என்குரல்
செய்ய எனக்கு மன
ரி தடுமாறினேன் னக்கே பலஹினமாய் ஒலித்தது.
மீண்டும், மீண்டு அவள் அழத்துவங்கினாள் பிறகு ன்னுடைய இரவுகள் ானாகவே அழுகையைக் கட்டுப்படுத்திய ன்றின. பகலிலே GÖSTGWISTLb (6) FITGÖTGOTITIGT:
தக்க வைத்தன. "நானும் உங்களை விரும்புகிறேன். கழித்த மணித்துளி ங்கள் இல்லாமல் என்னால் வாழ முடி
ஆனால், அவை ாயின. என்னுடைய தடுமாற்றம் என்ப
யாது என் வாழ்க்கையில் மகிழ்ச்சியைப் பரப்பியவர் நான் வ்வளவு கிழ்ச்சியாக இதற்கு முன் இருந்ததில்லை." இதைச் சொல்லும்போதே அவள் முகம்
என்னிடம் பேசிக்
சொன்னாள்: ன நாள் பார்த்த அழ இருக்க விரும்புகிற ல்லை. நான் அவள் ங்கள்தான்." ககளை ஆதரவுக்காகப் பற்ற நினைத்த
பாது அவள் வேண்டாம் என்று தடுத்தாள். "என்னை நீங்கள் மறந்துவிடுங்கள்
ங்க துரை இது யாரோட ஹேர் ஸ்டைல் கமலா ரஜனியா?"
மாடிப்படியிலிருந்து இறங்கி வந்த நிராஜை அவன் அப்பா கிண்டலாகக்
ான் அவளை நிறை
Georgir.
GBELLITÍ.
பாருமுறை நாங்கள் கள் சமூக, அரசியல் வேறு வேறு கோணங் தீவிரமாக ஒருவரிட L'CBLID, FLDILITij,Gifici) எதிராளியை வீழ்த்து க்கிற நோக்கத்துடன் யாரும் தோல்வியை Iffla) 60aA). மாக வாதமிடுவதாக னன். நான் முரண்டு லுெக்குச் சொன்னாள்.
நிராஜ் பதில் ஏதும் சொல்லாமல் நகத் தைக் கடித்துக் கொண்டிருந்தான்.
"நான் கேட்டது உன் காதில் விழுந்ததா? மணித்தியாலக் கணக்கில கண்ணாடி முன்னால நிண்டு முடிவார்ரியே நீ என்ன பொம்பளயா? ஒனக்கு வெக்கமாயில்ல? காதை மறைக்கிற முடியை ஒதுக்கிட்டு நல்லாக் கேளு. இதெல்லாம் எனக்குப் பிடிக்காது. நீயா முடிவெட்டிக்கலேன்னா நாளைக்கு நானே உனக்கு மொட்டை அடிப்பேன் ஆவேசமாகக் கத்திவிட்டு அவசரமாக ஆபீசுக்குப் புறப்பட்டுப் போனார் அப்பா
அடுப்பங்கரையில் இருந்து வெளியே வந்தாள் நிராஜின் அம்மா டேய் நிராஜ் உனக்கு அப்பாவின் குணம் தெரியுமில்ல. நல்லபுள்ளையா அவர் பேச்சக் கேட்டு
வெவ்வேறு துருவங் நேரங்களில் எங்கள் ரூபமெடுத்து, நாங்கள் வர் பார்ப்பதில்லை atto.
முடிவை செயலாற்ற PITIT GJ.
சனையிலும் சிறிதோ, றுபட்டோம் எதிராளி கிற பிரயத்தனத்தில் ாம். ஒவ்வொரு நாள் கவே சந்திக்க ஆரம்
களை விட்டு விட்டு வெளியே கழித்தோம். ல நேரங்களில் நான் றி, ஏன் முத்தமிடக்கூட /61 pLGBTLJGaIIIGTIII
鲷
3.
ாம் திருமணம் செய்து கொண்டால் மகிழ்ச்சி ாய் இருக்க முடியாது. நாம் ஒவ்வொரு ஷயத்திற்கும் சண்டை போடுவோம். நாம் ருவரை ஒருவர் வெகு சீக்கிரமே வெறுக்கத் வங்கி விடுவோம். நாம் அப்புறம் நல்ல ண்பர்களாய்க் கூட இருக்க முடியாது. ருப்பது போலவே ருப்போம்!" அவள் சொல்வது சரியென்றே எனக்கும் ட்டது. நான் அவளுடன் முதன் முதலாக டன் பட்டேன். ஆனால், அவளைப்போல ந்த விஷயத்தை எடுத்துச் சொல்ல எனக்கு ார்த்தைகள் வரவில்லை.
நான் அவளுடன் வேறு எதுவும் பசாமல் அவள் வீடு வரை தொடர்ந்தேன். ந்த நிமிஷம் குறித்து என்னுள் பல ாளாக ஓர் அச்சம் இருந்து வந்தது. நான் டீரென்று மிகவும் தனியனாக உணர்ந்தேன். நாங்கள் மீண்டும் மறுநாள் சந்திக்கிற றுதியோடு பிரிந்தோம். ஆனால், பிறகு ாங்கள் சந்திக்கவே இல்லை. நாங்கள் ஒரு ரை ஒருவர் தவிர்க்கவே விரும்புகிறோம். ஆனால், நாங்கள் ஒருவரை ஒருவர் நசிக்கிறோம்.
அழகாய் இருக்கணும் எண்று SINGLETS LITT
இந்த ஸ்டைல் எல்லாம் எனக்கொண்ணும் தெரியாது. நீயாப்போய் டிவெட்டிக்க இல்லாட்டி அவரா ஒன்ன ழுத்துக்கொண்டு மொட்டை அடிச்சிடுவார்." நிராஜுக்குப் பொறுமை அறுந்தது. நறநறவென்று வந்த கோபத்தைப் பல்லால் கடித்துக் கொண்டு விருட்டென்று வெளியே றினான்.
"ஹாய் நிராஜ்" வழியில் எதிர்ப்பட்டாள் எஸ்தர் "கெமிஸ்ற்றி ரியூஷன் கிளாஸ் நீ வரல்லா நிராஜ் மெளனமானான்.
"இதோ பார் நிராஜ் நீ படிப்புல மட்டுமில்ல நல்ல ஹேர்ஸ்டைல் போட்டுக்கிற திலும், பலே கெட்டிதான் ஐ லைக் இற்” சொல்லிவிட்டுச் சைக்கிளில் சிட்டாகப் பறந்தாள் எஸ்தர் நிராஜுக்கு
நடக்கப்பார்"
நிராஜ் கூச்சலிட்டான். "அம்மா! அப்பாவுக்கு வய
ச்சனையாக இருந்தது. என் ஆச்சரியம் திகமானது. நாங்கள்
நடந்தோம்.
டங்கள், நாடகங்கள் தாம் ஒருநாள் சினிமா லில் அமர்ந்து காபி
தேன். இவ்வளவு த முகம் இப்போது ந்ததுன்னு"
1ள எல்லோரையுமே
"קחו ா இந்தக் கிணத்துக்கு 1ரையுமே எனக்குத்
J.GITP"
ஸ்கூல்ல பத்தாம்
TaoT?"
nஹா" வீதிக்கு வந்தபோது, ள் வீட்டு முற்றத்தைத்
சென்ன? ஒரு ஐம்பது இருக்குமில்ல என் வயது பதினேழு தெரியுமா?"
வெட்றதுக்கும் u ட்டது. நான் அவளைத் "ಕ್ಷ್ , 6Τ60T ΦΙΤΙΒΙ 36ΙΤΙΤου 鷺 கொள்ள θΠοδηI ಙ್ - ಸ್ತ್ರ್ಯ ன்று சொன்னாள் - லட்டுமா?" நிராஜ் தொப்
DL
扈 LD 65T." 前。 (ULDL FR5D ' 6T6ÖT GNJILI ULI த் தனியாக விடமாட் பிள்ளைகள் அழகாய் இருக்கணும் நல்லாய் னை நேசிக்கிறேன். உடுக்கணும் என்று ஆசப்பட்றது தப்பா? என்ன நாளுக்கொரு உடுப்பா இல்ல 闾” சப்பாத்தா மாத்திக்கிறன்? இந்த ஹேர் நன்றியெல்லாம் ஸ்டைல் மட்டுந்தானே என்னால மாத்திக்க ரேயிடுவாங்கன்னு முடியிறது. இதனால என் படிப்புக்கென்ன ಇಂಡಿತ್ತನೆ: ೨|ali பாதிப்பா? அப்பாவுக்கு மொட்டை விழாம : *T2"一 என்னப் போல முடியிருந்தா நீ சந்தோவுப் * படுவதானே? சின்ன வயசு ஆசைகளச் சின்ன வயசிலதானே பண்ணிக்கமுடியும்?" படபட" என்று சொல்ல நினைத்ததைச் சொல்லிவிட்டுத் தாயை ஏறெடுத்தான் நிராஜ் "டேய் ஒண்ணப் புரிஞ்சுக்க படிக்கிற வயசில இந்த ஸ்டைல் எல்லாம் கூடாது. ஸ்கூல்ல ஒன்னப் பத்தி என்ன நினைப்பாங்க?" நிராஜ் அவசரமாகக் குறுக்கிட்டான். "அம்மா பார்த்திபன் மாஸ்டரின்ர ஹேர் ஸ்டைல் ரஜினி ஸ்டைல் அது தெரியுமா ஒனக்கு"
போயிருந்தாள் எங்கே அவள்? எங்கே போனது அந்த நிலவு? ನಿನ್ಗಿ வருகை அந்தத் தென்றலுக்குத் தெரியவில்லையா? அல்லது இந்த வானத்தின் சங்கடம்தான் அந்த வெண்ணிலவுக்குப் புரியவில்லையா? அவன் மனம் சங்கடத்தால் தவித்தது
என்ன வேண்டும் தம்பி உங்களுக்கு வீதியில் நின்றவனைப் பார்த்துப் பக்கத்து வீட்டுக்காரர் கேட்டார்.
இங்கே நnஹான்னு: அவன் தயங்கியபடியே கேட்டான். "யாரு. அந்தப் புள்ளையையா கேட்கிறீங்க அவதான் கல்யாணம் ஆகி புருஷன் வீட்டுக்குப் போய் ஆறு மாசமாச்சே "அவங்க எப்போ வருவாங்க?"
களுக்குப் பின்னால், "அதெப்படித் தம்பி சொல்ல முடியும் த்துப் பேச வேண்டும் புருஷன் இஷ்டப்பட்டா சுட்டி வருவான் க்கு லன்னா அவ்வளவுதான்! | Ալ-նանկ: Մի5ց/: சிரித்தவாறே சொல்லிவிட்டு அவர்
அவளும் காணாமல் த ஸ்டுளடுப்ார்
փիլ)
//)» பதா என்று தெரியவில்லை. கரு கருவென வளர்ந்திருந்த முடியை அவன் பாசத்தோடு தடவினான். அவன் கண்களில் நீர் முட்டியது.
மணி ஆறைத் தாண்டிவிட்டது. நிராஜ் இன்னும் வீடு திரும்பவில்லை, மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டவள் போல் குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள் அவன் அம்மா ஆபீஸ் ஃபைலில் முகம்பதித்திருந்தார் நிராஜின் அப்பா
"என்னங்க இன்னும் நிராஜைக்காணோம் அம்மா கவலையை வெளியிட்டாள். மணிக்கட்டைத் திருப்பி நேரத்தைப் பார்த்த நிராஜின் அப்பா, நெற்றியைச் சுழித் தார்."ஸ்பெஷல் கிளாசாக்கும் சொல்லிக் கொண்டே மறுபடியும் ஃபைலைப்புரட்டினார். மணி ஏழு முறை அடித்து ஓய்ந்தது. நிராஜின் அம்மாவால் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை.
"ஐயோ என்புள்ள எங்கபோனானோ தெரியலியே. அவள் குரலில் பதட்டம் தெரிந்தது.
'எதுக்குப் பயப்படுறே அவனென்ன சின்னப் பிள்ளையா காணாமல் போக இன்னிக்கி சனிக்கிழம கெமிஸ்ற்றி கிளாஸ் போயிருப்பான்" நிராஜின் அப்பா சொல்லி முடிக்கையில் கேற் திறக்கும் சத்தம்கேட்டது. நிராஜ் அமைதியாகக் கூடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
"இதென்னடா கோலம்? அம்மா பதறினாள். அவன் அப்பாவால் திகைப்பில் இருந்து மீளமுடியவில்லை.
"டேய் நிராஜ் என்னடா இப்பிடிப் பண்ணிட்டே?” அம்மா தாங்கமுடியாது கதறினாள்.
"ப்ளீஸ் என்னை எதுவும் கேக்காதீங்க இப்போ உங்களுக்கெல்லாம் திருப்திதானே? நிராஜ் குலுங்கிக் குலுங்கி அழுதான் மொட் டைத் தலையோடு,

Page 18
பிரங்கில் கண்ட காட்சியை மனக் குரங்கு தாவிப் பிடித்தது கட்டிப்போட்டாலும் மனக்குரங்கு கட்டறுத்து பாயும் எதை நினைக்காதே என்று தடைபோட நினைக்கிறோமோ அதைத்தான் நினைக்கும் மனக் குரங்கு குத்து விளக்காய் தெரிந்தாளே கொத்தும் விழியால் அடித்தாளே முத்து நகையாய் பொழிந்தாளே குத்தும் எழிலால் முறைத்தாளே ஆடல் அரங்கில் ஆடியவள்-மனதோடு கூடல் நடத்தி கலந்து போனாள் அவள் எங்கே நான் எங்கே எட்டாத நிலா கிட்டாத பலா தட்டித்தான் அடக்கினான் மனதை "உள்ளங்கள் ஒன்றுபட்டால் பள்ளம் என்ன மேடு என்ன? மனக்குரங்கு தாவிப் பாய்ந்தது. "ஒளிமுகத்தை காட்டிப் போனாள் கிளி மொழியாள் பாடிப் போனாள் வெள்ளி நிலாப் புன்னகையால் கள்ளி எனை களவு செய்தாள்" மனக்குரங்கின் வழியே கற்பனையும் பாய்ந்து சென்றது. 'ஆடினாள்-ஆடவைத்தாள் இடை சுழலத் தாவினாள் கடைக் கண் விசிமேவினாள் பாடினாள்-பாலினில் தேன் கலந்து ஊற்றினாள்" "பந்தென ஆடிய பாவை பந்தாடினாள் என் மனதை பந்துகள் ஆடிய மேனி பந்தாடியதே என் மனதை வண்டுகள் ஆடிய விழிகள் மன்றாடியதே என் மனது குன்றுகள் தோற்கும் எழில்கள் மன்றாடியதே என் மனது "கொல்லாதே கொத்தாதே மோகத்தால் கொல்லாதே மயிலே மோக விழிகளால் கொத்தாதே மானே தாய எழில்களால் கொல்லாதே மயிலே
தாக இதழ்களால் கொத்தாதே கிளியே”
பந்தாடப்பட்டதுவும் மன்றாடி நின்றதுவும் கனஜாடை படடவுடன் காதலி பண் மனதில் பாடியதும் மனதில் மட்டும்தான் அவன் மனதில் மட்டும்தான்! "பார்வையால் என்னை வென்றாய் பாவையே ஏன்தான் தின்றாய்
பாதியில் ஏன்தான் விட்டாய் LITT GOOGIJGu GTIGE GLIT GOTT Vi?" உரத்தேதான் பேசிவிட்டான் களுக் கென்று சிரிப்பொலி மரத்தருகே கேட்டு நிமிர்ந்தான்! அரங்கினில் கண்டவள் நேரினில் தோன்றினாள். மாதுளம் கன்னம் மின்ன மாம்பழக் கனிகள் துள்ள மான் என விழிகள் பாய காண் எனைக் காண் என்றே வான் மகள் போல வந்தாள்! கண்டவன்-அமுதம் உண்டவன் போலாய் ஆனான். குளிர் முகம் குங்குமப் பூ முகம் தளிர் என ஆடும் மெல்லுடல் தாங்குமோ தென்றல் பட்டால்? சந்தேகம் உற்றான் மனதில், "வணக்கம் கவிஞரே! குறுக்கிட்டுவிட்டேனா சிந்தனையில்? குயில் தோற்றது போ என்றான் உதட்டால் அல்ல உள்ளத்தால்
குறுக்கிடில்லை கண்ணே
உருக்கிக்கொண்டிருப்பவளே நிதான்
குறுக்கிடில்லைக் கண்ணே குடியிருப்பவளே நீதான் என்றெல்லாம் சொல்லத்தான் ஆசை நன்றல்ல என்று அடக்கிக்கொண்டான். "என்ன கவிஞரே பதிலே சொல்ல மாட்டீரா? "கேள்வியும் நீயடி கிளியே பதிலும் நீயடி உள்ளத்துக்குள் ஒத்திகை LIITIT 355/T62)JIND உதட்டில் உட்கார மறுத்தன வார்த்தைகள்
மனதுக்குள் மட்டும்
கேள்விக்குப் பதில் தயாராய் உள்ளது.
உதடு என்னும் மன்றத்தில் மட்டும் ஒரு வார்த்தைகூட ஒடி வர மறுக்கிறதே! "நான் செல்லவா கவிஞரே உங்கள் சிந்தனை தொடரட்டுமேன்" கைக்கெட்டிய கனி வாய்க்கெட்டாமல் போகப்போகிறதே LDGO)LILIII GLiiy uDG8)LLLIIT
DIT DÉJEIT i LDGIMLLLIT LITTIJI GLIF LIT" உள்ளம் உந்தித் தள்ளியது.
"என் சிந்தனையே அழகை வந்தனை தேடிவந்த நிலை ஒடிப்போ என்று மனம் வருமோ?
"LDEGGST LDja LDLIII எட்டடி பாயச் ெ எண்பதடி எட்டி Đ, GIGITID 43.T&T Lfl.
மான் மிரண்டது மெல்ல விலகி ஒ p_LGGDI J. GOGBOT ( உள்ளே இருப்பன் என்று நினைத்தா அதுதான் மிரண் நில்" என்றான் "சொல்" என்றா "காதல் கல் வீசிஇதயம் கொய்தவ சொல்லடி-நி எனக்குரியவளாஇல்லையெனில் ஒடிப்போ- ஆம் வந்து ஒட்டிக்கொ தயங்கி நின்றாள் தாவித் தழுவிக்ெ "மறுபடி எப்போ மான் விழிக்காரி பதில் சொல்லாம
வென்றுள்ளார்.
அவற்றின் மூலம் இந்த ஜேர்மன் நாட்டு வீராங் கனை பரிசுத் தொகையாக ஈட்டிய தொகை மட்டும் ஏறக்குறைய 12 கோடி ரூபாவைத் தாண்டிவிட்டது. பென்னிஸ் உலக வரலாற்றில் பரிசுத் தொகை மூலம் அமெரிக்க
அதிகமாகச் வீராங்கனை
சம்பாதித்திருப்பவர்
stine
12 BEGITIgaun
ரபல டென்னிஸ் வீராங்கனை ஸ்டெபி கிராஃப் இதுவரை 10 போட்டிகளில் சாம்பியன் பட்டங்களை
மார்ட்டினா நவரட்டிலோவா வருடங்களுக்கு மேலாக டென்னிஸ் விளையாடியுள்ள
20
இல்
மார்ட்டினா ஏறக்குறைய 14 கோடி ரூபாவைப் பரிசுத் தொகையாகப் பெற்றுள்ளார்.
மார்ட்டினா நவரட்டிலோவாவின் இந்தச் சாதனையை ஸ்டெபி கிராஃப் இந்த
ஆண்டிற்குள் முறியடித்து விடுவார்.
இந்தியக் கிரிக்கெட் அணியில் அண்மை யில் இடம்பிடித்திருக்கும் வேகப்பந்து வீச்சாளர் அபே குருவில்லாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த சாரா பென்
என்பவருக்கும் குருவில்லாவுக்கும் கடந்த
மாதம் 18ம் திகதி மும்பையில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
இந்தியக் கிரிக்கெட் அணி வரும் செப்டெம்பர் மாதம் பாகிஸ்தானுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து இந்திய அணி திரும்பியதும் ஒக்டோபர் அல்லது நவம்பர்
நை
di Tai Bulgi atli
இதுவரை ஆசியக்கோப்பைப் போட்டி களுக்காக நடைபெறும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்த வங்காளதேச கிரிக்கெட் அணிக்கு அண்மை யில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அந்தஸ்து கிடைத்துள்ளது.
இதையொட்டி வங்காளதேசம் ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டிகளை நடத்த முடிவு செய்துள்ளது. வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தத் தொடர் போட்டிகள் நடைபெறவுள்ளன.
* சிந்தியா தமி சிந்திக்கப் போகிற
1/// G 76 யென்று? சமீபத்தில் கூட்டமொன்றில் அர தெரியாதா என்ன? இல்லை. யாருக்கா இல்லை. சொந்தச் விட்டார்கள் ஐயா!
சிம்ரான் ஒரம் கட்டுவாரா?
SIS). Sotsi), நீர்கொழும்பு இரு வருக குமே எதையும் கட்டுவதில் அத் தனை விருப்ப uിബ/10/
இ
* கலைஞர் க தமிழருக்காக குரல்
மாதத்தில் குருவில்லா-சாரா திருமணம் -
டபெறவுள்ளது. (U ●川 பந்த்தில்
ΙβάθIDIT60T LIΠ00 திருக்கிறாரே ஒன் மறுத்துவிட்டாரே! கொடுத்தால் அதில் என்று சில மாதங் வங்காளதேச அணிகள் விளையாடவுள்ளன - 3 லியிருந்தார் இந்தப் போட்டிகளில் இங்கிலாந்து அணியை போது. ம். அ யும் விளையாட வைக்கும் முயற்சிகளில் s வங்காள தேசம் ஈடுபட்டுவருகிறது. ம
நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் இலங்கை இந்தியா
வங்காளதேசம் ஆகிய இதில் இந்தியா, பாகிஸ்தான் - ஆசிய நாடுகள் கலந்து கொள்கின்றன.
LUIflavgör,
Ա (ք
சியக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூலை ஓகஸ்ட் மாதங்களில் இலங்கையில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செய்வதுதானே
சொல்ல
உனக்கு FITGÖTGOTIATG)
பாய்ந்துவிட்டாயே! ன்றிப் பாராட்டியது.
LIG)
நினைத்தாள் தாடுப்பான் த உரைப்பான்
வந்தாள்? LIFTIGT.
(861
Taiga GTT?
என்றால் | Girl"
GILIIGS
து-இந்த யை சந்திப்பது? ல் பறந்தாள்.
ழ் மக்கள் எப்போது
İLGTP
கே. ஆனந்த், வத்தளை னது சிந்திக்கவில்லை கொழும்பில் நடைபெற்ற சியல்வாதிகள் பட்டபாடு யாரும் தூண்டிவிடவும் வும் பந்தம் பிடிக்கவும் ந்தனையில் தூள்கிளப்பி
ணாநிதி இலங்கைத் கொடுப்பாரா? துரைராஜ் மட்டக்களப்பு
கலந்துகொள்ளாமல் யில் மழுப்பல் செய் பட்டுக் குரல் கொடுக்க ழத்தமிழருக்கு ஆதரவு முதல் ஆளாக நிற்பேன் களுக்கு முன்னர்தானே மு.க ஆனால் இப் சியல்தானுங்க
யுடன் வந்தவன் தன் வீட்டில்
இதழ் சுவை இனித்தது. புதுக் கதை சுவைத்தது. சந்தித்தது தனிமையில் அதற்கிடையே தீயாய் செய்தி பரவியது எப்படி? கதை கதையாய் ஊரெங்கும் அவர்கள் காதல்கதை கண்டது பாதி காணாதது மீதி
* சுதந்திரக்கிண்ணத்தை இந்தியா இலங்கை யிடம் கொடுத்துவிட்டதே
எம். நிலாம், மட்டக்களப்பு நல்லவேளை பாகிஸ்தானிடம் இழக்க வில்லையே! என்று சந்தோஷப்படுகிறார் களாம். அது ஒரு கெளரவப் பிரச்சனை பல்லவா? இன்னொரு விஷயம் இந்தியா சுதந்திரம் பெற்றதும் நள்ளிரவில்தான் கிண்ணத்தைப் பறிகொடுத்ததும் நள்ளிரவில் தான்!
இ ஆ இ *சச்சின் டெண்டுல்கள் கப்டனாக நீடிப்பாரா?
ஆர். ஜெயகணேஷ், கொழும்பு-09 தோல்விகளுக்கெல்லாம் கப்டன்மீது பழி போடும் பழக்கத்தை தொடர்ந்தால் இந்திய அணிக்கு சிறந்த கப்டனே கிடைக்கமாட்டார். அவுஸ்திரேலிய அணி பல தோல்விகளைக் கண்டபோதும், விட்டுப்பிடித்துவிட்டு இப்போதுதானே கப்டனைத் தூக்கும் முடி வுக்கு வருகிறார்கள் மற்றொரு குட் நியூஸ் டெண்டுல்கருக்கு புதியபதவி ஒன்று கிடைக் கப்போகிறது. அப்பாவாகப் போகிறார்
- இ அரசியல் தலைவர்களின் தரம் மட்டுமல்ல, அறிவுத் திறனும் வீழ்ச்சிகண்டுவருகிறதே?
ATGM). GJIT, GJ556TITULI கவலைப்படாதீர்கள் கபூர் மக்கள் இங்கே முட்டாள்களல்ல. அதிருக்கட்டும் உங்களுக் காக ஒரு ஜோக்
அரசியல் தலைவர் ஒருவர் இங்கிலாந் துக்கு விஜயம் செய்து திரும்பினார்.
"ஆங்கிலேயர்களிடம் நீங்கள் கண்ட ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்ன?" என்று
கேட்டபோது அவர் சொன்ன பதில் இது:
"இங்கிலாந்து மக்கள் கொடுத்து வைத்த வர்கள் மிக உயர்ந்த இனம் அது அங்கே
இரண்டுவயதுக் குழந்தைகூட ஆங்கிலம்
பேசுகிறது"
இ ஆ இ * ஐக்கிய தேசியக் கட்சி ஆதரித்தாலும் ஆதரிக்காவிட்டாலும் தீவை முன்வைக்க முடியும் என்கிறாரே ஜனாதிபதி
சி. சோதிநாதன், திருமலை. பின்னர் யாருக்காகக் காத்திருக்கிறார் கள்? பிரித்துப்போட வேண்டியதுதானே!
இ * தலைகால் புரியாமல் ஆடுவது என்றால் என்ன?
என். ரமணி, கண்டி எக்கச்சக்கமான போதை
ஓரிடத்தைப் பாத்ரூம் என்று நினைத்துக் கொண்டு சிறுநீர் கழித்தான் சிறுநீர் கழித்ததும் D606) afluf Ib 265760 60III ஆரம்பித்தானாம்.
"நம்முடைய பாத்ரூமில் ஏதோ பேய் நடமாட்டம் இருக் கிறது. நான் கதவைத் திறந் தேன். உள்ளே விளக்கு எரிந் தது. முடினேன். உடனே உள்ளே இருந்த விளக்கு தானாக அணைந்துவிட்டது." மனைவி கோபத்துடன் கத்தினாள்:
"அது பாத்ரும் அல்ல; குளிர்சாதனப் பெட்டி"
壹 * சமீபத்தில் ஒரு துறவியார் DeBtTLCCL00LL LLTTLTL TLCTGL SMMSS டாரே, அதுவும் தன்னை விட 20 வயது குறைந்த பெண்ணை?
மா. சிவலட்சுமி, நுவரெலியா காவியுடைக்குள் இருந்து பிரேமானந்தா ஸ்டைலில் தப்புச் செய்வதுதான் கண்டிக் கப்படவேண்டியது. அந்தத் துறவியோ கண்டார், காதல்வயப்பட்டார். அதனைப்
கட்டிவிட்ட கதைகளுக்கு கைகள் பல கால்களும் பலப்பல. "கதைகள் பரவியதால் உள்ளம் வதைபட்டதோ? கண்ணே உன் மனதில் துன்பத்தின் நிழல் பட்டதோ' அவன் பரிவோடு கேட்டான் அவள் பல்நகை பொழிந்தாள். அவள் புன்னகைக்கு பொருள் புரியவில்லை அவனுக்கு அவளே சொன்னாள் பொருள்:
"விசிறுவதால்
தீ வளர்கிறது!
நீர் ஊற்றுவதால் செடி தழைக்கிறது ஊரார் பழிச்சொல்லால் காதல் வளர்கிறது. ஆகவே ஊரார் பழிச்சொல்லே காதல் பயிருக்கு நீரென்போம் வாடாதிருக்க வழி என்போம்" அவள் விளக்கம் இனித்தது அவள் இதழ்போல அவள் சொன்னதோ குறள் விளக்கம் "கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல் குவ்வென்னும் தன்மை இழந்து"
அதிகாரம்-115- குறள்-144
பகிரங்கமாக அறிவித்தார். துறவைவிடுத்து, மடாலயத் தலைவர் பதவியை உதறிவிட்டுப் போனார். இதில் சிரிக்க என்ன இருக்கிறது? ஏன் சில பத்திரிகைகள் பெரிதுபடுத்தின என்றுதான் தெரியவில்லை. வயது வேறுபாடு பற்றி கவலைப்படவேண்டியது நாம் அல்ல;
சம்பந்தப்பட்டவர்கள்தான். ருவருக்கும் ஓ.கே. பின்னர் நமக்கேன் மனதில் வெக்கை
டு
டியர் சிந்தியாகவர்ச்சிக்கும், ஆபாசத்துக்கும் ஒரு வரைவிலக்கணம் கூறும் பார்க்கலாம்? செல்வி ஜி. ரேணுகா, கொழும்பு-06 ஓவியக் கண்காட்சி ஒன்றுக்குச் சென்றார் மகாகவி ரவீந்திரநாத் தாகூர் அங்கே இருந்த படம் ஒன்றை நின்று நிதானமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அது ஒரு பெண்ணின் முழு நிர்வாண ஒவியம்
"என்ன இந்த ஆபாச ஓவியத்தைப்போய் இவ்வளவு ஆர்வமாகப் பார்க்கிறீர்கள்? என்று கேட்டார் நண்பர்
உடனே தாகூர் அப்படத்தை எழுதிய ஓவியரின் அனுமதியுடன் ஒரு தூரிகையை
எடுத்து வெங்காயச் சருகுபோல ஒரு துணியை அந்தப் பெண் ஒவியம்மேல் வரைந்தார்.
"இப்போதுதான் இந்தப் படம் ஆபாசமாகி இருக்கிறது. ஏனெனில், இனி இந்தப்படத்தை நீங்கள் யதார்த்தமாகப் பார்க்காமல் உற்று உற்றுப் பார்ப்பீர்கள் என்றார் தாகூர்
இ ஒ * டெண்டுல்கர்-பிரைய்ன் லாரா இருவரில் சிறந்த ஆட்டக்காரர் யார்?
எஸ்.எஸ். நியாஸ், அக்கரைப்பற்று
இருவருமே ஒருவரை ஒருவர் புகழ்கிறார்கள். "சச்சின் விளை யாடுவதைப் பார்க்க எனக்குப்
ஒருத்தரின் விளையாட்டைப் பார்க்க விரும்புகிறேன் என்றால், அது சச்சினின் விளையாட்டுத் தான்" என்கிறார் லாரா இரு வருமே சிறந்தவர்கள்தான். எப் போது இன்னொருவரை மனம் திறந்து பாராட்ட முடிகிறதோ அப்போதே தன்னம்பிக்கை உள்ள வர்களாகி விட்டனர். தன்னம் பிக்கை உள்ளவர்கள் தோற்ப தில்லை.
* கவர்ச்சியால் சாதிக்கக்கூடியது என்ன சிந்தியா?
ஜெ வினோத், பதுளை faj, /
இ * டியர் சிந்தியா'அருணாச்சலம் தோல்விப் படம் என்பது DLGôisTGODLDALuII?
எம்.சதீஸ், தெகிவளை.
ஏன் இந்தச் சந்தேகம் 50 நாளை தாண்டி தமிழ்நாட்டில் 97 திரையரங்குகளில் அருணாச்சலத்தின் கொடி பறக்கிறது. சில திரையரங்குகளில் பாட்ஷா, முத்து பட வகுல் சாதனைகளையும் முறியடித்திருக் கிறார் அருணாச்சலம்
ஜூன் 08-14, 1997

Page 19
GTITIMITLUGMiñG
ராமபிரானுடன் இலங்கைக்கு வந்து முகாமிட்டிருந்த படைகளையும் அவர்களின் கட்டுப்பாடான நடவடிக்கை ளையும் பயிற்சிகளையும் பார்த்து அறிந்து TIL ஒற்றர்கள், ராவணனைக் காண்பதற்காகக் காத்து நின்றனர். மேற்கொண்டு எத்தகைய நடவடிக்கைகளை எடுப்பது என்பதனைத்
தனது அமைச்சர்களுடனும் படைத்தளபதி ! ாளுடனும் கலந்தாலோசிக்க மந்திராலோ
னை மண்டபத்தில் இராவணன் இருந்தான். ஆலோசனையில் கலந்துகொள்வதற்காக அழைக்கப்பட்டவர்கள் அனைவரும் வந்து சேர்ந்ததும் அம்மண்டபத்தின் கதவுகளனைத் தும் மூடப்பட்டுவிட்டன.
JTippljen i jборш (урц) шприц. கட்டுக்காவல்கள் பலப்படுத்தப்பட்டிருந்தன. காது கேளாத வாய்பேச முடியாத புத்தி குறைந்தாலும் இட்ட கட்டளையை- ஏன் என்று கேட்காமல் உடனடியாகச் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்ற அலிகள், காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.
தன்னுடைய சொந்தத் தம்பியான விபீட னனே தன்னை விட்டுப் பிரிந்து எதிரியின் பக்கம்போய்ச்சேர்ந்து விட்டிருந்தமையினால் இராவணன் ஓரளவு தளர்வுற்றிருந்தான். இதனால், அடுத்து தான் எடுக்கப்போகும் நடவடிக்கை பற்றிய தகவல்கள் வெளியேறி விடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டி பது அவசியமாயிற்று, ஆகவே விபீடணனுக்கு ஒரளவு சார்பாக இருக்கக் கூடியவர் என்று சந்தேகிக்கப்படக்கூடிய நிலையிலிருந்தோரை பும் ஆலோசனைக் கூட்டத்துக்கு இராவணன் அழைக்கவில்லை.
இராவணனின் தாயாரின் தந்தையான பாலியவான் எனும் முதியவர் தன் கருத்தைக் கூற முன்வந்தார். அனுபவமும் அறிவும்
பெற்ற அப்பெரியவர், "மகனே இராவணா! சீதையை நீ சிறைப்பிடித்து வந்த அன்றே
நமது நாட்டுக்கு தீவினை நெருங்கிவிட்டதை நான் உணர்ந்து கொண்டேன். இரு நாடுகளுக் குமிடையிலான பெருங்கடலை கற்களைக் கொண்டே அடைத்து அணைகட்டி அதன் மீது படை நடத்தி நம் நாட்டுக்குள்ளேயே புகுந்துவிட்டார்கள். இராமனோ சாதாரண மானவனாகத் தென்படவில்லை. தனது பகைவர்களையெல்லாம் அழித்துவிட்டான்.
அவனுடைய தூதனான அனுமனே உன் மகன் ஒருவனைக்கொன்றான். எண்ணற்ற நம் வீரர்களையும் அழித்துவிட்டான் அழகு டன் விளங்கிய இலங்காபுரியைத் தீயிட்டுக் கொளுத்திவிட்டுத்தப்பிச் சென்றுவிட்டான். நம் கண் முன் நடைபெறும் பல சம்பவங்கள் பெரும்பாலும் கெட்ட சகுனங்களாகவே தென்படுகின்றன. நம் அரக்கர் இனம் வாழ்வதும் செத்து மண்ணொடு மண்ணா வதும் உன் கைகளில்தான் உள்ளது. உன்னு ட்ய ஆட்சியில் இதுவரை காணாத அபத்தங் ளே காணத் தொடங்கிவிட்டன. ஆகவே பாதானமான முறையை நாடுவதே நல்லது என்று கூறினார்.
இராவணன் தன் இருக்கையை விட்டுக் குதித்தெழுந்தான். பக்கனல் தெறிக்க அந்த முதியவரைச் ட்டெரிப்பதுபோல் பார்த்தான் தரையில்
காலால் ஓங்கி உதைத்தான் வயதில் முதிர்ந்தவராயிற்றே என்று உம்மைச் சும்மா விட்டுவிட்டேன். நல்ல பதிமதி சொல்ல வந்துவிட்டீர் என் கண் முன் நிற்கவேண்டாம் அன்றே குலத்துரோகி பீடணனுடன் நீரும் போயிருக்கலாமே! இப்போதாவது போய்விடும் இவ்வாறு சிங்கம்போல் கர்ஜித்தான். மாலியவான் உண்மையில் பயந்தே போய்விட்டார். இராவணன், தன் மகளின் மைந்தன் என்ப ால் ஓரளவு மதிப்புத் தருவான் என்றே கருதி தன் கருத்தை வெளிப்படையாகக் கூறத் தலைப்பட்டார். அவர் அம்மண்ட பத்தை விட்டு வெளியேறப்புறப்பட்ட சமயம், படைத்தளபதியான பிரகத்தன் எழுந்தான். பிரகத்தன் கூறியதாக கவிச்சக்கரவர்த்தி தரும் செய்யுளைப் பார்ப்போம்.
ATGOLD வேலை கடந்த வத் திண்மை ஒன்றும் அலால் திசை காவலர் எண்மரும் இவற்கு ஏவல் செய்கின்ற அவ் உண்மை ஒன்றும் உணர்ந்திலை போல்
6T60T DIT 60T. (யுத்த காண்டம் 136) பொருள்:
இரு நாடுகளுக்குமிடையேயுள்ள
JIILOITU
கடலைக் கடப்பதற்கு அணை ஒன்று அமைத் தார்கள். நமது பகைவர்களாகிய அவர்களிடம் வேறு என்ன ஆற்றல் இருக்கிறது? இவ்வுல கத்தின் எட்டுத்திக்குகளிலுமுள்ள எட்டுத் தலைவர்களும் இவனுக்கு இராவணனுக்கு) குற்றேவல் புரியக் காத்துக் கிடக்கின்றனர் என்பதை நேரடியாகவே கண்டிருக்கும் நீரும் இவனின் பெருமையை அறியவில் லையோ?" என்றான்.
XXჯs
8
8 8. 3.
محم
8.
3.
3.
鷺
பிரகத்தன் மேலும் பலவாறாக இராவ ணனின் பெருமைகளைக் கூறலானான். "வானரங்கள் மலைகளிலிருந்து கற்களைக் கொண்டு அணை கட்டியதைப் பெருமை யாகப் பேசுகிறீர்! அப்பேற்பட்ட பகைவர் களுக்கு நீர் பயப்படுகிறீர் எமது தலை வனான இராவணன், சிவபிரான் வீற்றிருக் கும் திருக்கைலாய மலையினையே. அதன்
ஆணிவேரோடு பெயர்த்தெடுத்த செயலை மறந்துவிட்டீரோ? எமது தலைவனின் வீரத்தை அறியாத மானிடர்கள் தங்களை அழித்துக்கொள்வதற்காகவே இங்கு வந்துள் ளனர். இது அவர்களுடைய விதி" என்றான்.
D. மந்திராலோசனை மண்டப வாயிலில் கட்டியிருந்த மணி அடித்தது. ஏதாவது முக்கிய காரணங்கள் இருந்தால் மட்டுமே அம்மணி அடிக்கப்படவேண்டும் இராவ ணன் இருக்கையை விட்டெழுந்து வாயில் வரை நடந்து போனான். சபையிலிருந்த அனைவரும் எழுந்து நின்றனர். கதவு திறந்தது. வாயிற்காவலன் இராவணனின் தாள் தொட்டு வணங்கி எழுந்து ஒற்றர்கள் சுகன் மற்றும் சாரன் ஆகிய இருவரும் வந்திருப்பதாகக் கூறினான். அவர்கள் இரு வரும் ஒடிச்சென்று இராவணனின் தாள் தொட்டு வணங்கினர். அவர்களைக் கண்ட தும் மகிழ்ச்சி பொங்கப் புன்முறுவல் பூத்த வண்ணம் அருகேயிருந்த மற்றுமொரு மண்ட பத்துக்கு அவர்களை இராவணன் அழைத் துச் சென்றான்.
جستار
ஒற்றர்கள் நல்ல செய்தியுடன் வந்திருப் பார்கள் என்று கருதியே ராவணன் ஓரளவு திருப்தி கொண்டவனாகக் காணப் LILL LITT GÖT.
ஒற்றர்கள் இருவரும் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தனர். தாங்கள் கூறப்போகும் செய்தி நிச்சயமாக இராவணனைத்திருப்திப் படுத்தப் போவதில்லை. தனால் இராவணன் எத்தகைய தண்டனை தரப்போகி றானோ என்று பதறியபடி நின்றனர்.
ഞg:ബ
இராவணன் தனது ஆசனத்தில் அமர்ந்து ஒற்றர்கள் இருவரையும் அருகில்
I Gufficötuungst afgituGuDrfi,
கல்குடா வீதி, வாழைச்சேனை.
விதாரா கலில், 40 ஏ, ம.ம.வி.வீதி, ஒட்டமாவடி
KKLLL LLLL LLLL SSLLLTLLLLLLL SS LLLLLSS000SSee Erflum sor6ýlso :- urr 12.63G)
3 லிலிங்கேஸ்வரி, பூந்தோட்டம், வவுனியா 4. பூரீ.சுஜித்தா, 13விகாரை வீதி, திருகோணமலை,
5 சிதங்கவடிவேல், அரசினர் வைத்தியசாலை, மட்டக்களப்பு
இராவணனின் தாய்வழிப்
Ligz eeu. 86 GG
- பாட்டன் பெயர் என்ன?
ஜூன் 14 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி: LLLTLLTSTLL S00S TL LLLLTS TSL0LLLTS0000S LLLLLLLLS
ஜூன் 08-14, 1997
வருமாறு சைகை ெ மீண்டும் இராவணன் தொட்டு வணங்கி எழு அடித்தொண்டையில்"ஜயனே! நாங்கள் கண்டு வந்த உண்மைகளைக் வானில் தாவிக் கடந்து பன்மடங்கு பெரிதாக குவிந்துள்ளன. அவர்க பல தரப்பட்ட போர்ப்
3.
23222R.
8. భ 3. భ
من 8 இ
டிருந்ததைக் கண்டோ கலந்து கொள்ளும் நே வானர உருவெடுத்தே ெ தங்கள் தம்பி விபீடணர் அடையாளம் கண்டு கெ எங்களை அழைத்துச் வேடத்தைக் களைந்துவி இராமர் எங்கள் மீ வில்லை. எல்லா 貂 பார்த்து விட்டு, தங்களி மறைவின்றிக் கூறிவிடு எங்களை எவரும் பத்திரமாக அனுப்பி 6 வரையும் கேட்டுக்ெ கூறிக்கொண்டிருக்கும் இழந்த இராவணன்.எ அவர்களுடைய நடமாட் யும் அறிந்து வந்து கூறு அவர்களுடைய பெ வர்ணித்துக் கொண் சாரன்ே நீ என்ன உடனே" என்று ஆை சாரன் பயந்து நடு செய்திருக்கும் ஆயத்த எமது படைகள் தாக்கு மாகும் என்று தான் எ என்றதும் தனது கண் தெறிக்க, ஆசனத்திலிரு ணன், க்போதிகளான வைத்தேனே ஒடுங்கள் JEMTË TIJ.6T. DIÉJJ56T SEG பந்தாடுவதற்கு முன் இ கள்!" என்று பயங்க தொடர்ந்து, "இனி ! வேவு பார்க்க அனு மேயில்லை. நானே செ பாசறையை நோட்டமிட கூறிக்கொண்டு மந்திர பத்தை அடைந்தான். ದ್ವಿಗ್ಟಿ : (FGD) GWOULDT 60)/60)/II]]| :*#
நேரம் மாலையாகி இராவணன் எழுந்து கோட்டைகளின் மீது த னான். வடமேற்குத்திசை மலை போன்ற கோட்ை அடைந்தான். அங்கிரு ராமபிரானும் வான டுகள் அமைத்துத் நன்றாகத் தெரிந்தது. நோட்டமிட்டான். சமுத் படை அணிகள் பலதர ஈடுபட்டுக்கொண்டிருப்பு ராவணன் கோட் நின்றிருப்பதை வானர கண்டுகொண்டனர். சுக்கிரீவனிடமும் ஒபு தெரிவித்தனர். சுக்கிரீவு தொலைவில் கண்டது தான் இராமபிரானிட் கூறாமல் வானில் தாவ வேகத்தில் இராவணன வன் சற்றும் எதிர்பார தலைகளின் மீதிருந்த திழுத்து தரைமீது தூ வேகமாகவும் எதிர்பார பெற்ற இச்சம்பவத்தா ராவணன் சுதாகரிப் அதே வேகத்தில் பறந்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Gall LijibFDyfrifio
அமைச்சர் தந்தன தையனா தந்தன SOYGOLD GAOITA) ADATGAJAOTTAJAT
A5A5A5AWIT SATION ASID 5 GINTIT GOA5OLIGATIT தக கெஞ்சிக் கெஞ்சி பேசவைத்து
கட்சிகள் பொதியும் இருக்குது அமை னானன னன்னனா தானனா ய்தான் இருவரும் ர்வும் இருக்குது hasa). ன்ெ பாதங்களைத் திறந்து பார்க்க பொமிசன் இல்லடி தக மயக்கம் தந்தது யார் ந்ததும் சுகன் தனது ராஜாத்தி பொதியோ பொரியோ பொய்யோ நீர்வற்றிய நிலையில்- அமைச்சர் லல்ல லல்லல லாலலா அம்ை இப்ப பார்க்கலாம் ம் கேட்டும் அறிந்தும் தக சலுகை இருக்குது பகிர்வு இருக்குது தான என்ன தானனன்னா பறுகிறோம். நாங்கள் அளந்து பார்க்க துணிச்சல் இல்லடி தக விலையும் வலையும் என்ன சென்ற கடலைவிடப் ராஜாத்தி SANGOLDRI 5 GONGIGT GONTGOTENTIT வானர சேனைகள் TULIL-2 தக கண்ணேயான சலுகை தந்தால் ள் கட்டுப்பாட்டுடன் அமைச்சர் ஹூம் பிறகு பொலிசி என்ன? பயிற்சிகளில் ஈடுபட் - தக சலுகைகள் நீர் தந்தால் SoyGOLD FLunts &ল্প சமரசம் நாமாவோம் சமரச உலகம் கொஞ்சும் உம்மைக்
*ళ அமைச்சர் னானா னானா னானானா KGOTLETTGS)
5.GR. ANIMU ".. ஹம் சலுகை மழையாய் கொட்டும்.
சலுகை சொர்க்கம் பொதி இருக்குது பொரியும் இருக்குது SyaoundFariña திறந்து LITiä, நேரம் வந்தது இப்போது
தக தங்கத்தட்டில் எமக்கு மட்டும் அமைச்சர் தன்னை தானே தானா தக அப்படியாம்
தேவை உங்கள் சேவை அமைச்சர் தந்தன தன்னா தக நினைக்கவைத்து
பதவி இருக்குது பவிசும் இருக்குது எல்லாம் மறந்து கலந்திருப்பது எப்போது நீங்கள் கேட்ட் பாடல் இடம்பெற்ற திரைப்படம் பொதியின் நிறம் கறுப்பு இசையமைத்தவர்கள் ஒப்பாரி ராஜா ஒப்பாரி ராணி இரட்ட்ையர்கள்
தி
h
Li
i FII
T
gapuluagains, 86)
யாழ் நகரில் முன்னாள் மேயர் அல்பிரட் ரையப்பாவின் சிலை திறந்துவைக்கப்பட்டது.
தறநது 凯 பாதுமக்கள் சிறு அளவில் கலந்துகொண்ட சினில திறப்பு விழாவில் தமிழ்க் கட்சிகளின் பிரமுகர்கள் VQD> பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பளித்தன்ர்.
அமரர்துரையப்பாவின்சிலையைத் றந்துவைக்க வருகை த 蠶 வரவேற்பதில் தமிழ்க் ă மாதல் மற்றும் உரசல்க்ள் ஏற்பட்டன.
ವಿಸ್ದ கருத்துக் கேட்டபோது "துரையப்பா 6. f6060601 ಸ್ಧಿ: யோசனையை முதன் முதலாக தெரிவித்தது எமது கட்சிதான். அதன்ால் தர்ன் சிலையே ಸ್ವಿ முடிந்திருக்கிறது. ஆனால் வேறுசிலதட்சிகள் இப்போதுதாம்தான்முன்னின்றது போலச் சொல்லுகின்றன. இது கட்ைசூசெடுத்த வானரர்களுடன் சந்தர்ப்பவாதமாகும்.அப்படிப்பட்ட்சந்தர்ப்பவாதிகளை க்குடன் நாங்களும் மக்கள் நல்ல வடிவாக இனம் காணவேண்டும்" என்று :- இது ஐக்கி பிரமுகர் உணர்ச்சிவசப்பட்ட :தில் கோல்த்தோடு கூறினார். 1ண்டார். இராமரிடம் "முதலில் சொன்னது அவர்களாக இருக்கலாம். சென்று எங்கள் - ஆனால் அமரர் துரையப்பர சிலைக்கு அடிக்கல் டார். ஆனால் அந்த நாட்டுவதற்காக நாலு தொழிலதிபர்களை அன்பாக (JILLD G3,16767 மிரட்டி 醬 திரட்டிய் கட்சி நாம்தான். நாம் ஏதோ ங்களையும் சுற்றிப் சொந்த செலவுக்காக தொழிலதிபர்களை கடத்தியது டம் எதையும் ஒளிவு போல் கண்டித்தவர்கள் யர் என்பது மக்களுக்குத் மாறு சொன் နှီးဖြစ္ကို அடிக்கடி கொள்கை மாறும் கட்சி
துன்புறுத்தாமல் = களை எதிர்வரும் உள்ளூராட்சித் மக்கள் வைக்குமாறு அனை R GT என்றுதெ வித்தார் LDD றாரு கட்சிப் ITGOOILITIT," UCLP51. போதே பொறுமை தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஏற்பட்ட மோதல் திரியின் பலத்தையும் தொடர்ப்ாத எமது நிருபர் அமைச்சரிடம் வினவினார். டத்தின் தன்மையை | "ಇಂಕಿಲ್ಲ மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்போது மாறு அனுப்பினால் - தான் ஜனநாயகப் பாதையில் புகுந்து விளையாடத் ' தொடங்கியிருக்கிறார்கள் என்று கூறினார் 'ಸ್ಥ್'G முன்னாள் தபால் தந்தி அமைச்சர் செல்லையா 500TLL'LT657 குமார்சூரியர் முன்னாள் நல்லூர் எம்பிசிஅருளம்பலம் ங்கியபடி, அவர்கள் முன்னாள் யாழ் எம்.பி.சி.எக்ஸ்மாட்டின் களைப் பார்த்தால் வட்டுக்கோட்டை எம்பி தியாகராசா ஆகியோருக் பிடிப்பதே கடின - கோலாகலமான சிலைகள் நிறுவுமாறு தமிழர்சீட் னக்குப்படுகிறது." பின் பொதுக்குழு கோரியுள்ளது. குளில் கோபத்தனல் சீட்டணியினருக்கு தியாகங்களை ந்து எழுந்த இராவு - மதிக்கத் தெரியவில்லை. முன்னாள் நல்லூர் எம்பி, *ါ႔ရွှဲကြီး’ ၂ါးဈေါi,j} L_ அருளம்பலத்தின் வலதுகரமாக இருந்துசுட்டுத்தள்ளப் என கணமுன 臀 பட் அண்ணர் தாடித் தங்கராஜா போன்ற தியாகி னேகளைப் பிடுங்கிப்- களை மறந்துவிட்டார்கள். எனவே அவர்களது ங்கிருந்து ஓடிவிடுங் குடும்பத்தினரும் உறவினரும் நண்பர்களும் நண்பர் மாகக் கத்தினான். கள்குடும்பத்தினரும் அந்தகுடும்பங்களின் நண்பர்களு இந்த மடையாகளை - மான 蠶 LDS, Tag, 8,606.
தமது @
ப்புவதில் அர்த்த சீட்டணிக்கு எதிராக பாவிக்குமாறு தமிழ்க்கட்சி
ன்று அவர்களுடைய 6T6T6GT.
வேண்டும்" என்று வட்டாரங்கள் உணர்ச்சிவசப்பட் ாலோசனை மண்ட் *பட்டியல் முன்வைக்கப்படும்”
ஆலோசனைக்காக
னவரையும் கலைந்து தமிழ்க் கட்சிகள் எம்மீது சேறு பூசினால் விரைவில் நூறு கொலைகளின் விபரமும்
அவற்றில் சம்பந்தப்பட்ட கட்சிகளின் பெயர்களும் பட்டியலாக வெளியிடப்படும் என்று
நேரம் தமிழர் சீட்டணி அவசரமாக கூடி ஆராய்ந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கொண்டிருந்தது. "விசாரனைக் கமிஷன் வேண்டும்”
நகரைச் சூழவுள்ள "வடக்கு-கிழக்கில் நடைபெற்ற அரசியல் தலைவர்கள் கொலை பற்றி ஆழ்ந்து ஆராய னிமையில் நடக்கலா - விசாரணைக் கமிஷன் நியமிக்க வேண்டும் இவ்வாறு தமிழர் சீட்டணி பிரமுகர் கலாநிதி யில் அமையப்பெற்ற சிலன் வேண்டுகேர்ள் விடுத்திருக்கிறார்.
டயின் மேற்தளத்தை இதனையடுத்து தமது கட்சிகளின் சட்டத்தரணிகளை இணைத்துக் கொண்டு ந்து பார்க்கும்போது - செயற்படவும் அதன் முலம் சட்டப்பூச்சாண்டிகளை எதிர்கொள்ளவும் தமிழ்க் கட்சிகள் ரப்படைகளும் பாடி பல முடிவு செய்துள்ளன. பதிலடி முயற்சியும் நடக்கிறது. இதனையடுத்து வெளியான இரு
தங்கியிருந்த பகுதி விளம்பரங்களைக் கீழே காணலாம்
அங்கு நின்றவாறே தேவை-தேவை-தேவை N
#¶ தேவைக்கேற்ற அரசியல் மற்றும் சட்ட ஆலோசனைகளை சரமாரியாகத் 1605 : தொடுக்கக்கூடிய புலமையாளர்கள் தேவை
போராட்ட மற்றும் அரசியல் முன் அனுபவம் நிச்சயமாகத் தேவைப்படாது :¶ಗ್ದಿ கூலி புலமைக்கு ஏற்ப வழங்கப்படும் மேலதிக வசதிகளும் தகுநத பதவிகளும் இராமபிரானிடமும் உததரவாதம யாருடைய சிபாரிசும் தேவையில்லை. கடந்தகாலம் பற்றிய கேள்விகளும் டச்சென்று தகவல் கேட்கப்பட்மாட்டாது. எனவே இந்த அரிய சந்தர்ப்பத்தை தவறவிடாதீர் |ன், இராவணனைத் OT BB S T M LM ம் கோபத்தில் குதித் சமீபத்தில் ஜனநாயகப் பாதையில் குதித்துள்ள அரசியல் கட்சிக்கு நல்ல உடல்வாகுள்ள
கூட ஒரு வார்த்தை தொண்டர்கள் உடன் தேவை பிப் பறந்தான். அதே இருட்டடி கல்விச்சு முதுகில் குத்து சோடாப்புட்டி வீச்சு போன்றவற்றில் கொஞ்சம் ன அணுகிய #| முன் அனுபவம் இருந்தால் நன்று ாத விதமாக அவன் முன்னர் எங்கள் கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவர் கிரீடங்களைப் பிடித் தற்போது எக் கட்சியில் இருந்தாலும் பரவாயில்லை. க்கி எறிந்தான். 鹰( தகுதி கண்ட்படி கேள்விகள் கேட்கத் தெரியாதவராக இருக்கவேண்டும் ஞாபக சக்தி
ாத நிலையிலும் நடை குறைவாக இருக்க வேண்டும் ல் அதிர்ச்சியடைந்த குண விசேஷம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் பதற்குள், சுக்கிரீவன் ஒடுவோர் எல்லாம் ஓடிவரலாம் து சென்றுவிட்டான். கெட்டோர் எல்லாம் நாடி வரலாம்.
(தொடர்ந்து வரும்) எங்களின் பாதை ஜனநாயகப் பாதை H

Page 20
பல வாடிக்கையாளர்களின் பெரு - விருப்பத்தின்பேரில் வெள்ளவர் எமது புதிய கிளை=
* ROAD, COLOMBO
KITAR GANGATARANGKIT
ாளக்கிடக்காத காட்சிதான் துயர்ந்து பாருங்கள் ாள்ள நடக்கிறது புரிகிறதா மின்முட்டையில் பிருந்து குஞ் வய்பொது டர்டாடுக்கப்பட்ட காட்சி
நள்ளி குளத்தில் வாழும் புழா மின் முட்ா பியிருந்து தஞ்கள் வெளிவரும் அன் காட்சிநாள் இது
தாய்மீள்தனது பாறை கொண்ட்ராந்தின் அடித்தன் பில் தன் முட்டைவின் இடுவதா குழிகளைப் பறிக்கும் முட்ாடமிட்டதும் ரோட்டத்தின் எதிர்ப்பக்கம் ரந்தர் வெறு துெம தளப் பறிகும் பிரியிருந்து விளம்பும் கிரவ கற்கள் பாடத்துக்கு ஏற்ப அர் ரென்று ஏற்கனவே முட்டைகளைக் கொண்ட ஆார் தாகயே முடிக்கொண்டு முட்டா பாதுப்ாரும்
முட்டைக்குள்ாருந்து வெளியஹா குஞ்சுகள் தங்கள் முட்டையின் எஞ்சி பாகங்கள் நா լինի երր கற்கள் நிரந்த பிங்ாலேயே தரிந்துரிதும்
இந்த மீன்பிளங்கள் எப்போதும் தான் மாநாடுக படாத பிடங்காயே தங்கள் வசிப்பிடா |Ai
சுத்தம் எதுவும் அறுந்த வன்ாம் தன்ாந்த பார் துக்கொள்ளும் கன்ட்ருேதுப்ாட்டும்தா IIHL INITS I LUIGITAJ JLK, MEN LIII AYLyil IIIITRALVIII TL TTT TT TTTT TTT TTTT TLL TTTTT L L TTTTT SZ Y SYYLLLLLLYLLLLLL L L L LS T TYLLTTTL LTTT LT LC T L L Y S S S TLLT S S S S SYS SLSLLLLL t tSC S T L T T ST LLL LL LLLLL S LL LL LTLL TTLTTTSuSuZTL
தொந்ததை டாடா நா நற்றியும் பெரும்பாலும் மங்களில் வாழும் பூாயே இவற்றுக்குப் பொதுமா ராடா ாேடகா
Istwa
III ll *
பதும் INTETITI
=மேற்நாடுகள் பொழுதெல் புதியா பாயா ரா பொருட்ாருள் பெய்
חוקי. L L L L L L L Y LLLLLL L L L L L LLLLLLLLS
HITATIE H E Irina ||| VIII, III
ா
TIMO it is
■■ * Till Ft III || |||||||||||||| | in
| l lui lui
og
| 1 I ,
it." இப்பேட்
T li N A **
ITH IT | | Tin
TTकता था । life
II.
॥ ரட்டது
■■■■ 。
அடிப் பர் it is
TR
ா கதி life.
I II al II ெ
* *
IAU.
TIL
first i Tuli
Hiru. Ai i
■■■ In
III
LLTTS Ta HTTT L L L CCC S T CT C C C STTTT C T C S S CCCLC
மனதில் உறுதி- பேயடி-கட்டடி *.
EFFAIT DIE
-lill ك=
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

G S S L S SLLSS
முத்து முன்ந்து yw'r arwydr Gryg, sk Air Kissit Tissil சேர்ந்தது துர்மீன்ாத்து பங் ாக இருக பார்த் lar
ஆந்தைகளின் வாழ்க்கை முறையின் A-1||||FH கண்டு புள்ளனக சிங்தும் பெண்ணுறுங்க firka ീ ിuriou്യമ
"PI 5 SEASTREET COLOMBO 11 E. GALLIITTI GOKU கொழும்பு பொத்துகளில் பதுங்கி இருந்துவிட்டு இராதும் இரை தேடப் புறப்பட்டுவிடும் தென்கிராமிய நாடுகளில்தான் பின்வகை ஆந்தைகள் வசிக் கின்ற பிங்களிலும் குடா ஆன்தகளே காணப்படுகின்றன
| || VIIMEIJINI (Alf'un பார்ப்பந்து பயங்கரமான் பிரகள் முளாந்திருக்கும் ா பிடித்து உண்ணும் | ார் விதம்பிய டாய முட்ா பாபு பொருபா தா KK || || || ||
நடந்தி முட்டா பண்புக்குத் தட்டுபாடு | AIKA-AIENT F' PARTI, E
ாயே டன்னி ாா விாதிலும் | ||ITANTI, TLS || முட்ட பிட்டு நாடாக்கும் பத்தில் ஆண் ஆந்தைய தங்கு பின் தேடி எந்து விடும் தன் பெரும் ாமிய மட்டுபுடன் i HIH : Hisi Tau
| nा का का து. II at ni Gaia ay || I || || LINIAI Kini sisi Kultuurlin, Mlyn ா ஆகியோருக்கும் - I - ILI III|| || || ||
I மார்கரு கியோருக்கள் பின் பாருங்காம் அத்தாம் या या गा ! செல்வந்தர் வீடுகளிாகப்படும் பிராரிகளுக்களவை முக்கியமாக uTYuSu YSuS TTTTTTTTTTT T TT T TTTTTTT TTTTT TTTTTTTLLTTS ET TIL ாடு - இத்தாகய ட்ரிய்தான் கொள்முதன் LLLLLL LLLLLL LTTTTLLS TT S TTTT TTTS SZTTZTTT Z T TTT TTTTT TZS TTTTT TT LLLT TLLLLL LLu SSY L S S S S S SS SS S KS '''துேகிறது கொடுத்து வந்த நாள் | | | | | | | I En TEL
ந் தி life
■ 鼩 ட்ாறு
--------
மற்றும் ரவி II PK SM
Illus) slut
it with
Ü. Haliliyini "'
崭。 liitti Tiili na
ா பதியா
Lfili சிரெட நாள் று பரிநாள் ாது பாது பிறந்த LuDu u D D LL Grill Hotelli
பன்று கொண்டாடுகிறார்
■ , ■
Ellis | firका
ulimi 'பரா டி
like ...
பொது ப் பாங்ார்க்
| IIIrulius
lin iri ili nur tiun mi MALLI LIITI VÄLI Tlifieri, li li li lil Ir R, ilINICIALITANNIM, WITHINKIN Vivia, Aliyirikiy,LIYMIYAI நொதன் நாத்தா குடும்பத்தினர்
ாங்கோ li li lil M II, II, IT, IT, LI LI LILLyn Llanfihau yn Eryri nwyon i'r பாபு பூட்டா புட்டி மற்றும்
An it inaraniwan III, III llllllllllllllliiiiiiii ii illi li Herr Hal || FEM || FJM ||
சொர்ந்துகின்றார்
in initiani | ITALI FIDLALA PITTMnr Viiri TLulu LLLL LSL LLLLL LL LLL L LLS LSLSL LLLLLLL LLLL S S TS LL S SLSLSMTMT S LSLSLS TLSLLL LLLLLLL M LLTLL MLTLLLLL
i Tijimi
ANNE ANNET winni niini Dikulli indur Lil
LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
II L i -嘻 * i kisha ësh. iii iiiiiiiiiiii ii ii illi:
ld in it Billi fir| | | | | | *
Gill in li li LEA. பட ஆன்டி ந் ப்ரா
■■
Audium
■■* - : 11 1
II ii iiiiiiiiiiiiiiiiiil Ilநேர்
நாட்டி - ții, iarul TITI
* 墨'*' *
ܕ 1 11 1 11