கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1997.06.15

Page 1
Riredas New PapenSTank
II A II NATIONA
 

க்கம் RICÒ ਹੈ। 5-21 99.
ഖണ്ഡ്രി
T)[[J、
li [១៣]
an |GRO

Page 2
காலமறியாத கட்சிகள்
i II i Irooj i ple. LIUGGiÖ ÖLJS GOTIGSTINGö
கட்டிய கோவ களவாடப்படு: விட்டெறியும்
TõõSGITJAD தட்டிக்கேட்கின் g56006N2O.JPG0gOULLIT
மானம் போன பின் வாழ்வதா? மிரு காடும் நாடும் எரிவதால் அருவி ഥ) രൂപ ,ീഴ്ക, മ്ലതെസ് ട്രൂസ്മെ, ஆனந் பதுக்கலாகுது சீருடைகள் பெரும் தட்டிக் கேட்க ஆளில்லை; பிறந்த மானம் காத்தது கைகள் தான்! மிருக மாற்றுடை தந்தால் மனம் மகிழ்வோம் மிகச்
செ. சோமசுந்தரம்-வவுனியா 岛·
ஆடை எதற்கு? படை எடுப்பு. கடை அடைப்பு. தடை விதிப்பு-எல்லாம் அனுபவித்த எமக்கோ-இன்று ஆனந்தக் குளிப்பு-அதற்கு ஆடை தெறகு? பாலகமன்ை. வவுனியூர் எஸ். பிலிக்ஸ் நீகொழும்பு
அருா)கரீக சாதனை புரி
2000ம் ஆண்டுகளில் நாட்டுவளம எண்ணற்ற சாதனையில், போருக்கிறை எங்களையும் சேர்ப்பதினால் புரிகிறதா-எங் இரட்டிப்பு மகிழ்ச்சிதானே! உடுக்கைக்கு
நஸ்பியா பஹர்தீன்-கொத்தான்தீவு இடுக்கண் வ
புத்தளம். சு இரத்தினம்
அரசியல்வாதிகள் திருந்துவார்களா?
நடக்குமா நடக்
தமிழ்க் கட்சிகளின் வர்ணக் கனவுகள் அபார
சங்கரி அதற்காக இப்படியா காதிலை பூ கந்த வாட்டி எடுக்க வேண்டும்?
கற்பனை என்று கதை சொல்லும் கந்தச விடுதலைப் புலிகள் இல்லையெனில் நீர் சொல்வது
ம் கண்முன்பாக நடக்கும் நடக்கும் நடக்கும்
கோ.அனந்தராமன்,
· · · の55忘の5の守overió சமீபகாலமாக அதிரடியாரையே மிஞ்சிவருகிறார் கந்தசாமியார் முன்னாள் தலைவர்களின் இந்நாடு ரணங்களை புட்டுவைக்கிறார் கேலியாலும் து ஆனால் தெரிந்துகொண்டே எம்மையெல்லாம் ஏ
பி.சிவராசா, கொ
முத்தமிழன் மடல் நாகரிகமாகவும் நாகுக்காகவும் ளை உணர்த்தியது எங்களையும் ஏமாற்றி தங்
ஏமாற்றும் தலைவர்கள் என அழைக்கப்படுவே புரண்டுவிட்டனர். அவர்களை நம்பி என்ன ப்யன்:
என்.வி.இல்யாஸ் கெ
தம்பிமார் எப்போது காலியாவர் திண்ணை 6 காலியாகும்? என மிதவாதிகள் ஏங்குவது உண் உண்மை அதிரடி அய்யாத்துரையின் கருத்துச் சரி
அரசியல் தீர்வுப் பொதியை ஆராய்வதாக LLLLT LLLLS LLLLL S TTT TTTTS STST வழிகளிலும் உதவுவது மூலம் தமது குறுகிய
நோக்கங்களை நிறைவேற்ற மனக் கோட்ட்ை கட்டு கூட்டணியினர். அக் கோட்டையை மக்களுக்கு இனம்
முரசுக்குப் பாராட்டு -
விராஜகுலேந்திரன், மட்ட
அரசியல் தொடர் இக் காலத்தோடு இணை
முயற்சி வன்னி முற்றுகைக்கு இலங்கைப்
முனையும்போது இந்தியப் படையின் வன்னி கட்டத்தில் அரசியல் தொடர் FİÎLİTGOINGGAL
ஆஜெகதீஸ்வரி
பூலான் தேவியை மறுபடியும் சோகம் குழப்ப்ே பரீராமையும் லாலா ராமையும் தீர்த்துக் கட்டி அல்லவா கூடவே இருந்து குழிபறிக்கும் கூட்டத்தை நம் ஏற்படும் அபாயத்தை பூலான் வரலாறும் சொல்லு
செல்வி சிசொரூபா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Singana சம்பந்தமாதனத்துளிகள்
டைக்குமென்ற நீ இருக்க GOSOIT GEBIED
கிறதே! எலும்புக்கு றுத்துவிடு: STAO பப் எழுவாயே! வைத்தியசாலை, மஸ்கெலியா,
த்த கவிதைகள்:
கமும் மனிதரும் யில் குளிக்கும் தக் களிப்பில்
தம் காட்டிய | GLOGifuIIGi மும் மனிதரும் சமம் என்பதோ? சிவகாமி- முதலாம் குறுக்குத் தெரு - வவுனியா,
சீருடை ஊரில்லை உறவில்லை உடுப்பதற்கும் துணியில்லை; பள்ளியில்லை படிப்பில்லை சீருடைத் துணியுமில்லை!
பா.எல்றோய்
ாழ்வு? - அக்கரைப்பற்று-1. அம்மணத்தில். - அருவி மழை கொட்ட
அங்கம் அம்மணம் புதியன புகுதலும போர் மழை கொட்ட என்ற நிலை மாறி-இப்போ நம் வாழ்க்கையும் அம்மணம் பழையன புகுகிறதோ?
LI GODUp LI IGOT பழையன கழிதலும்
சிறுவர் குணம் உடுக்கை இழந்த அவல நிலையிலும் அடக்க முடியாச் சிரிப்பும் ஏனோ? தடுக்க முடியாப் போரின் நடுவிலும் துடுக்குச் செய்யும் சிறுவர் குணமோ?
தெ. லோஜனா, கொழும்பு-15, சி. நளினி. செங்கலடி மு. தானிஷ் அஃப்ரிடி- திருகோணமலை
சாமியார்
|2|I850)g|Icoals | Шпајti,
இனிய முரசே!
ஐயனி உதரண நTubன்
பிரபஞ்சனின் கனவு மெய்யப்பட வேண்டும் உணர்வு காதிலை பூர்வமான தொடர் சுமதியைப் போல் ஒரு பெண்ணைத் குத்துக் துணைவியாக அடைந்தவன் அவளை வெறுப்பது என்றால் க்கலாம் கையாலாகாத்தனம்தான் தாழ்வு மனப்பான்மைதான் தங்கள் மாற்றுகிற தாழ்வுமனப்பான்மைகளால் பெண்களின் சந்தோசங்களையும், நியாயமான உணர்ச்சிகளையும் முறித்துப்போடும் ஆண்களுக்கு ழும்பு-06 கனவு மெய்ப்பட வேண்டும் நாயகன் நல்ல உதாரணம்
திருமதி ஜோதி பரமேஸ்வரன், திருக்கோணமலை : விசாரணை அருமையான கதை வெளிநாட்டில் நடந்த உண்மைக் கதையானாலும் நம் நாட்டவர்களுக்கு புதியதல்ல. "பாலியல்வல்லுறவுக்கு உள்ளான ă? பழிசொல்லும்
கயமை மனதில் முள்ளாகத் தைத்தது. ாழும்பு-2 எஸ்.நாசர், கிண்ணியா சிறுகதைகளின் தரம் சமீபத்தில் உயர்ந்தும் ஒவ்வோர் ரசனாகவும் வரத்தொடங்கியிருக்கின்றன. பாராட்டுக்கள்
ப்போது 3 STILDE GIL ALLIGO GOJ6nf) - - - -
விசாரணை என்ற பெயரில் வெளியான திரைப்படத்தின்
யோசத்தியன், வவுனியா
என் அன்பு முரசுக்கு ஆயிரம் முத்தங்கள் கூட்டணித் கிறிர்கள் தலைவர்சிவரஅவர்களுக்கு முத்தமிழன் எழுதிய அவசரமடல் பிரமாதம் இது கூட்டணித் தலைவருக்கு மட்டுமல்ல ஏனைய தலைவர்களுக்கும் நல்ல சாட்டையடியாக க்களப்பு அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. முத்தமிழனுக்கு எனது பாராட்டுக்கள் அற்புதன் எழுதும் அரசியல் தொட்ரும் ந்த நல்|பிரமாதம் அற்புதனுக்கும் எனது பாராட்டுக்கள்
60.56i. செல்வி செ.கிருஷா மட்டக்களப்பு முற்றுகை என் இனிய முரசே! ருத்தம் நான் யாழில் இருந்து வந்தமையால் இரண்டு மாதமாக பவுனியா : படிக்கின்றேன். நீசுமந்து வரும் சகல அம்சங்களும் மிக நன்று ஆனால் சுஜாதா மிக வேகமாக ரயில்
உன்னிடம் ஒரு வினா என்னைப் போல் என் யாழ் நிறதோ நண்பர்களும் தற்போதைய படித்துப் பயனடைய ஆவன
செய்வீர்களா? E. ! ! ! SVGly. சி.மதிவதனி,
ாகிறதா?
நீ தாங்கி வரும் அனைத்து அம்சங் களும் வரவேற்கத்தக்கதே அதிலும் எனக்கு பிடித்தது அரசியல் தொடர், பூலான்தேவி, இராமாயணம், அதிரடி ஐயாத்துரை போன்ற இன்னோரானவை. அவற்றை உனக்கே உரிய பாணியில் தொகுத்துத் தருவது வெகு சிறப்பு ராஜேஸ்குமாரின் "உடைந்த Ս6վ"
ஆரம்பமே படுஜோர்
ந. கலைச்செல்வன், பசறை வீதி, Ug 606T.
முரசே!
அஞ்சு அரவிந்த்மீது உனக்கு அவ் வளவு பிரியமா? இப்படிக் கேட்கிறேன் என்று குறை நினைக்க வேண்டாம். காரணம் இதுதான் தொடர்ந்து இரண்டு வாரமாக அஞ்சுவின் புகைப்படம் முரசின்
முகப்பில் கண்டேன்! அதுதான்
எம்.சி. எம். சன்பரா பாஹிர், கொட்டராமுல்லை.
"கேட்க ஆளில்லை, உதைக்க யாருமில்லை. என்ற தைரியத்தில் பெண் களின் மானத்தோடு விளை யாடும் நாய்களே ஜாக் கிரதை உதைக்க மாட் டோம் சுட்டுத்தள்ளுவோம். அல்லது வெட்டிக்கொல்லு வோம். இப்படிச்சொன்ன afåJih udgiveali90Qlå hICM ஆவலாயுள்ளது. தயவு செய்து பிரசுரிப்பீர்களா?
முரசின் அபிமானிகள்,
எஸ்.பாஹிமாயூஜொஹாரா, எஸ்.ரிஹானா, திகதுர LIENTISIGNESIGODL.
296.15-21, 1997

Page 3
FTG Grü Siigo திருமலையில் இ
வவுனியாவில் நடைபெற்ற தாக்குதலில் சாள்ஸ் அன்ரனிப் ப முக்கிய பங்கு வகித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புலி
தளபதிகளில் ஒருவரான சொர்ணம் தலைமையில்தான்
ஊடறுப்புத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது
படையினர் வன்னி இராணுவ நட படிக்கையை ஆரப்பிக்கத் திட்டமிட்டபோது புவிகளின் பிரதான படைப்பிரிவான சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவை பிரபாகரன் திருமலைக்கு அனுப்பிவைத்திருந்தார்.
முல்லைத்தீவை படையினர் முற்றுகை பிட்டால் அதனை முறியடிக்கத் தேவையான படைபலத்தை வன்னிக்கு வெளியே வைத் திருப்பதும், பரவலான தாக்குதல்களை கிழக்கில் நடத்துவதுமே புலிகளின் முன்கூட் டியே திட்டமிடப்பட்ட நோக்கமாகும்.
இத் தகவல்களை முரசு முன்னரே வெளியிட்டது தெரிந்ததே தற்போது கிழக்கில் பரவலான தாக்குதல்கள் தீவிரமாகியுள்ளன. தொடர் இழப்புக்களை படையினர் கிழக்கில் சந்தித்து வருகின்றனர்.
இதேவேளை திருமலையிலும் சில தாக்குதல்களை சாள்ஸ் அன்ரனி படைப் பிரிவினர் நடத்தியிருந்தனர்.
E58DCI 3D Ing. Glül:Ifj. EDijTi
யாழ் நகரில் சந்திக்கு சந்தி சோதனை நிலையங்கள் இருக்கின்றன. சைக்கிள் மற்றும் வாகனங்களில் செல்வோர் சகல சோதனை நிலையங்கள் முன்பாகவும் இறங்கித்தான் செல்லவேண்டும்.
ஆனால் தற்போது வன்னி படை நட வடிக்கைக்காக படையினர் எடுக்கப்பட்டதால்
பல சோதனை நிலையங்கள் படையினர்
இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கின்றன. அப்படியிருந்தும் சைக்கிளில் செல்வோர் இறங்கி செல்லுகின்றனர்.
"ஒருவேளை படையினர் உள்ளே பதுங்கி இருந்தால் என்ன செய்வது? காலையில் படையினர் இல்லாத சென்றி பொயிண்களில், மாலையில் படையினர் இருக்கக்கூடும் நாம் இறங்காமல் சென்று எதை எதைவாங்கிக் கட்டிக்கொள்ளவேண்டி ஏற்படுகிறதோ? அத ால்தான் வழக்கம்போலவே நடந்து கொள் கிறோம்" என்கின்றனர் சைக்கிள் பயணிகள்
சோதனை நிலையங்களைத் தாண்டும் போதும், அல்லது படையினரைக் காணும் போதும் வேட்டியை மடித்துக்கட்டி இருந் தால் உடனே அவிழ்த்துவிடவேண்டும் மடித்
துக் கட்டிய வேட்டிக்குள் குண்டு
புலிகள் முஸ்தி படையினர் ஓமந்தைவரை சென்றதும் புலிகள் தமது வவுனியாத்தாக்குதல் நடவடிக் கைக்கு முஸ்திபுகளைத் தொடங்கினர்
வவுனியா கிழக்கில் இருந்தும், வவுனியா மேற்கில் இருந்தும் ஊடறுக்கும் திட்டம் தீப் டப்பட்டது. வவுனியாவுக்கு கிழக்கில் இருந்தே பிரதான தாக்குதல் அணி ஊடறுத்தது
திருமலையில் இருந்து சென்ற சாள்ஸ் அன்ரனிப் படைப்பிரிவினரே கிழக்குப்புற மிருந்து ஊடறுத்தனர்.
படையினர் போலவே சீருடை அணிந்த சாள்ஸ் அன்ரனிப் படைப்பிரிவினரில் ஒரு பகுதியினர் தாக்குதல் தொடங்க முன்னரே தாண்டிக்குளம் பகுதிக்குள் பிரவேசித்து வசதியான நிலை எடுத்துக் காத்திருந்ததாக வும் தகவல்கள் கூறுகின்றன.
தாண்டிக்குள விநியோகத் தளத்தின் பாதுகாப்பை ஊடறுத்துச் சென்ற கரும் புலிகளே முதல் தாக்குதலைத் தொடுத்தனர்.
என்று படையினர் நினைத்துவிடக்கூடாதாம். நினைத்தால் வம்புதானே? தம் முன்னால் வேட்டியை மடித்துக்கட்டிச் செல்பவர்களை படையினரும் அதட்டி அவிழ்க்கச் செய்துவிடு கிறார்களாம்.
S S S S S S S S S S S S S
ன்றனவயதுக்குழந்தைமீது வழக்கு யாழ்ப்பாணம் மாஜிஸ்ரேட் நீதிமன்றத்தில்
ஒன்றரை வயதுக் குழந்தைமீதும் பொலிசார்
வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் ஒன்றரை வயதுக் குழந்தையும் அடக்கம் இவர்கள்மீதே
யாழ் மாஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, வன்னியில் இருந்து படகு
கள் மூலம் யாழ் குடாநாட்டுக்குச் செல்வோரின்
எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முன்னர் இடம்பெயர்ந்து சென்றவர்களே அவ்வாறு திரும்பிச் செல்கின்றனர்
"steganubii LILIElăJsutilăsii.I.”
யாழ்ப்பாணத்தில் காணாமல்போனோர் தொடர்பாக அவர்களது உறவினர்கள் யாழ் செயலகத்தில் கூடிநின்று முறையிட்டனர். அப்போது ஒவ்வொருவரும் கூறிய சோகக் தைகள் அங்கிருந்தோரை கலங்க வைத்தன. கடந்த ஆகஸ்ட் மாதம் தனது கணவரை பறிகொடுத்த பத்மினி என்ற பெண் ஆழுது புலம்பியபடி கூறிய கண்ணிர்க்கதை எமக்கு இனி விடிவு இல்லையா? கைதானவர்கள் எல்லோரும் பயங்கர வாதிகளா? பல்கலைக்கழக மாணவன், கிராம சேவையாளர் பாடசாலை ஆசிரியர், அரச ஊழியர் எனப் பலதரப்பிலும் கைதான வர்கள் பயங்கரவாதிகளா? என்ன குற்றஞ் செய்தார்கள் என்று அவர்களைக் கை செய்தீர்கள்? இவர்களை ஏன் கைது : கள் என்று கேட்பதற்குக் கூட ஆள் இல் வையா? அரச அதிபர்கூடக் கேட்கக்கூடாதா? எனது பிள்ளையை டாக்டராக்குவேன்; இன்ஜினியர் ஆக்குவேன் என்ற எண்ணத் துடன் வளர்த்து வந்த தாய் தந்தையினதும்
கட்டிய கணவனுடன் வாழ்ந்து பேறு அடைவேன் என்ற அங்கலாய்ப்புடன் எழுத்தை நீட்டிய அபலைப் பெண்களினதும்
ஆசைகள் எண்ணங்கள், லெளகீக வாழ்வு எல்லாம் இன்று சுக்குநூறாகிப் போய்விட்டனவே இவற்றுக்கு எல்லாம் காரணகர்த்தாக்கள் யார்? இப்படிக் கேள்வி கள் பல எழுப்பித் தனது உரையை முடித்தார் பத்மினி
அவர் பேசும்போது அங்கு குழுமியிருந்த தாய்மார் தமது பிள்ளைகளை நினைத்தும், இளம் பெண்கள் தமது கணவன்மாரை
அதன் பின்னரே உக்கிரமான தாக்குதை தளத்தை கைப்பற்றி
விடுதலைப்புலி குறிப்பில் தெரிவி தாண்டிக்குளம் விநிே இரண்டு ஆயுதக் நாசமாக்கப்பட்டுள்ள தகர்க்கப்பட்டன. ெ குண்டுவைத்து தகர்ச் சேதமாக்கப்பட்டது.
ஆட்டிலெறிகை கூடிய சூழல் இல்ல தகர்த்தெறியப்பட்ட
தாண்டிக்குளம் புலிகள் தரப்பில் 1 56 புலிகள் பலியாகி
டெபிராந்திய சபைக்குச் சொந்தமா LuJ,650, 2 ibagoifilu67
நினைத்தும் ஓ வென்று உரத்த குரலில்
அழுத வண்ணம் இருந்தனர். அவர்களின் அழுகை ஒலி செயலகம் எங்கும் எதி ரொலித்தது.
குழந்தைகள் "அப்பா அப்பா" அழுதவண்ணம் இருந்தன.
மண்எண்ணெய்க் குப்பி விளக்கில் கண்துங்காமல் படித்து பல்கலைக்கழக அனுமதி பெற்று மூன்று மாதம் பல்கலைக் கழகம் சென்ற எனது மகனைக் கைது
தாய்மாருடன் அங்கு வந்திருந்த சிறு
““ "LIgnLllg
செய்து எனது குடும்பத்தின் எதிர் காலத்
தையே பாழடித்து விட்டார்களே! என்று உரும்பிராயைச் சேர்ந்த இளைப்பாறிய ஆசிரியரான வ. செல்வநாயகம் வேதனை யுடன் கூறினார்.
ULLÜLIES GalliðLJala567 Sulšērs šiauri GLITTLIG GESTIGTIGTIGTIG I
அஞ்ச வேண்டாம் -ஆபத்தில்லை என்று தெரிவிப்பு
மட்டக்களப்பு-வாழைச்சேனை நகரில் ஜூன் மாதம் 08ம் திகதி நண்பகலுக்குச் சற்று முன்பு புலிகள் இயக்கத்தினர் கடைத் தெருவெங்கும் திடீரெனத் தோன்றி திரண்டு எனப்பட்டனர். இதனைக் கண்ணுற்ற பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் பயப் தி ஏற்பட்டு செய்வதறியாது கிலி கொண்டு உஆயத்தமாயினர் புலிகள் இயக்கத்தினர் வாழைச்சேனைப் பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் மற்றும் இராணுவ நிலைகளைத் க்குவதற்கே திரண்டிருக்கிறார்கள் என்று பொதுமக்கள் கதி கலங்கியிருந்தனர்.
ந்நிலைமையை அறிந்த புலிகள் பக்கத்தினர் அங்கிருந்த மக்களிடம் நாம் பொருட்கள் வாங்கிச் செல்லவே வந்திருக் றாம். தமிழ்முஸ்லிம் பொதுமக்களாகிய விகள் எவரும் அச்சம் கொள்ள வேண்டிய விவை நாம் பொதுமக்களுக்கு 'ಕ್ಷ್ எல்ல" என்று கூறினர் புலிகள் இயக்கத்தினர் திரண்டிருந்த இடத்திலிருந்து 300 மீட்டருக்கும் குறைவான ாத்திலேயே பொலிஸ் மற்றும் இராணுவ வகள் அமைந்துள்ளதால் மக்கள் கிலி ண்டு அவ்விடத்தை விட்டு ஓடவே
ஜூன் 15-21,1997
பேர் வந்தனர்.
செய்தனர்.
பொருட் கொள்வனவிற்காக மட்டும்
கடைத்தெருவில் 25க்கு மேற்பட்ட புலிகள்
இயக்கத்தினர் திரண்டிருந்தார்கள்.
படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஜயசிக்குறுய் இராணுவ நடவடிக்கை யினால் இடம்பெயர்ந்து வரும் அகதிகளின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வ்வாறு இடம்பெயர்ந்து வரும் மக்கள் செவ்வாய், வியாழன், சனி ஆகிய தினங்களில் மட்டும் உயிலங்குளம் ஊடாக அனுமதிக்கப் படுகின்றனர்.
கடந்த 7,697 அன்று மட்டும் சுமார் 750 வ்வாறு வருபவர்கள் உயிலங்குளத்தில் தங்க வைக்கப்பட்டு மறுநாள் மன்னார்த்தீவுப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
மன்னார்த்திவில் பேசாலை, எருக்கலம் பிட்டி ஆகிய இடங்களில் அகதி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தலை மன்னாரிலும் இவ்வாறு முகாம் ஏற்படுத்தப்படுகிறது.
குண்டுத்தாக்குதலுக்கு போது ஒரு படை பொலிசர் மற்றும் ! கள், 2 பொது மக் GBJ GJIT GUGULULL" | குடும்பக்கன்னியர்ம சகோதரி ஜேசுதாஸ் அருட்சகோதரியின் தனையைச் சேர்ந்த ே மாலினி (16) இள கன்னியர்ம பாடசா கல்வி கற்கும் குருநகள் ரஷிகா பிரியதர்ஷினி பட 5 பொதுமக்கள் தனர்.
இந்த பஸ்சின் ச ਸੰਘ।(5) துண்டிக்கப்பட்ட மு பிட்டது. இவருடன் ெ வர் குணரட்ணம் இளவாலை கடை து -ಡಾ ಇಂಗ್ಲಿಲ್ಲ
■塹『
Simeon
LDLL), JGILL G. தைச் சுற்றியுள்ள ெ மீன்பிடிப்பதற்கு இரு விமானப் படையினர் த வாவியிலிருந்து மூன் шпајајпLJц биашIDT. திருக்கிறார்கள் கடந் யிறவு வாவியில் மீன் தடுக்கப்பட்டிருப்பதே கப்பாவிக்கப்பட்டுவர் புறப்படுத்துமாறும்
四 LDLLóöGTL川
மட்டக்களப்பு-வ u ħai FLĠILJU, ITGIULIDITJ, Lira கும் படையினருக்கும் ஏற்பட்டு வருவது ெ ஜூன் 02ஆம் திக ச் சென்ற பொலிஸ்
வழிமா இதனால் அப்பகுதிய பாதுகாப்பு நிலைமை படை அதிகாரி கேர் கூட்டம் ஒன்று ஏற்பாடு கூட்டத்தில் சிரேஷ்ட ெ உடவத்த வாழைச்ே பிரதேச செயலாளர், ! பிரதேச சபைத் தன பிதா பள்ளிவாசல்க
|Gးအကြီးအfiလ நிரம்பி வழியும்
(மன்னார் நிருபர்)
இடம்பெயரும் L JITT GOLDLIFTOBOTTI II சேர்ந்தவர்களாவர்.
அகதிகளை ஏற் மன்னார் இ.போ.ச. னால் ஏனைய வழ பாதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, ம வருமானம் ரூபா ஜம்பு விட்டது. மன்னார் நக LDόθεί 66 ΙΕΤΕΥΠη காரணம் ஆகும்.
எனினும் சாலையி கிடையாது. இன்னும் 2 சமாளிக்க முடியாதெ அதிகாரி ஒருவர் முர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

so I'lif Ga களின் மூத்த பவுனியாவில்
.
புலிகளின் அணிகள் லத் தொடுத்து விநியோக
தாக்கினார்கள்.
ள் விடுத்துள்ள செய்திக் க்கப்பட்டுள்ளதாவது: யாகத் தளத்தில் இருந்த கிடங்குகள் முற்றாக ன ஐந்து டாங்கிகள் ாச்சிமோட்டை பாலம் கப்பட்டது. ஒரு ஹெலி
ள கொண்டு செல்லக் த காரணத்தினாலேயே
T.
ஊடறுப்புச் சமரில் 106.97 நள்ளிரவுவரை
நூற்றுக்கு மேற்பட்டோர் பலியாகி இருக் கலாம் என்று உடனடியாகக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
கண்ணிவெடிகள் மற்றும் விமானத் தாக்குதல்கள் காரணமாகவே புலிகள் தரப் பில் இழப்புக்கள் ஏற்பட்டன. சண்டை ஆரம்பித்தவுடனேயே தாண்டிக்குள முகாம் படையினர் பின்வாங்கிச் செல்லத் தொடங்கிய தாக புலிகள் தரப்பு செய்திகள் கூறுகின்றன.
யோசப் முகாம் மற்றும் வவுனியா நகர் படைநிலைகள்மீது தம்மால் 30 ஷெல்கள் ஏவப்பட்டதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.
கள நிலவரங்கள் தொடர்பாக இரு தரப்புச் செய்திகளும் ஒன்றுக்கொன்று மாறாக உள்ளன. தற்போதைய நிலையில் போதிய விபரங்களை திரட்ட முடியாதுள் ளது வரும் வார முரசில் மேலும் தகவல்கள் தரப்படும்.
புலிகளின் நகர்வு
சண்டையில் காயமடைந்த தமது உறுப் பினர்களை நெடுங்கேணிக்கும் புளியங்குளத்
புலிகள் முல்லைத்தீவுக்குக் கொண்டு
சென்றனர். அதனால்தான் நெடுங்கேணியில் இருந்து படையினர் முன்னேறி புளியங்குளம் நோக்கி, செல்வதைத் தடுக்க புலிகள் கடும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.
தாண்டிக்குளம் சமரில் பலநூறு கோடி ரூபாய்கள் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்படுகிறது.
வன்னிக் கள நிலவரங்களுக்கு ஏற்ப வெளியே இருந்து செயற்படும் பிரதான படையணியாக சாள்ஸ் அன்ரனி படைப்பிரி விடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார் பிரபாகரன்
பரந்தன் தாக்குதல், வவுனியாத் தாக்கு தல் போன்றவை ஊடாக புலிகளின் அணி கள் ஊடறுப்புத் தாக்குதலில் அனுபவம் பெற்றுள்ளன.
இதனால் வன்னிப் போர் நிலவரம் மேலும் கடுமையாகும் என்று நம்பப்படுகிறது. காடுகள் சூழ்ந்த பூகோள நிலை இருப்பதால், ஊடறுத்துத் தாக்கும் உத்திகள் புலிகள் தரப்புக்கு பெரும் சாதகமாக
ர் பட்ையினர் தரப்பில் துக்கும் இடைப்பட்ட பகுதி ஊடாகவே அமையும் Peal
ஒரு போக்குவரத்துச் ன பஸ் வண்டி 03.06.97 வில் இளவாலையில் இலக்காகியது. இதன் அதிகாரி உட்பட ஒரு இரண்டு படை சிப்பாய் 泷 g_āGTL戍anā 6 னர் இளவாலை திருக் டத்தைச் சேர்ந்த அருட்
மேரி ஏஞ்சலா (0) உதவியாளரான நாரந் ஜாசப் பெர்னான்டோ பாலை திருக்குடும்பக் லையின் 9ம் ஆண்டில் ரச் சேர்ந்த ஜேசுதாசன்
(4) ஆகியோர் உட் படுகாயம் அடைந்
ரதியான இளையதம்பி பவரின் சடலம் தலை மண்டாமாகக் காணப் கால்லப்பட்ட மற்றைய சுந்தரலிங்கம் (48) |Lifiаршршп6ітутпешті.
எாமோரா? கைக்குண்டா?
மோர் தாக்குதலே காரணம் என படையினர் தெரிவித்தனர். ஆனால் அது பஸ்சுக்குள் பஸ் வண்டிக்குப் பாதுகாப்புக்கு (ஸ்கொட்) சென்ற படையினரின் கைக்குண்டு ஒன்று தவறுதலாக வெடித்ததனால் ஏற்பட்டதாக சில தகவல்கள் கூறுகின்றன. எனினும் கிளைமோர் தாக்குதலே என்று படையினர் கூறியுள்ளனர்.
ச் சம்பவத்தின் மறுநாள், கோண்டா வில் டிப்போவுக்குச் சென்று கொண்டிருந்த பஸ்சின் சாரதியை படையினரின் சோதனைச் சாவடிக்கு அருகாமையில், பின்னால் வந்து கொண்டிருந்த படையினரின் டிராக்டர் வழி மறித்தது. அதில் வந்த படையினர் பஸ் சாரதியை கடுமையாகத் தாக்கியுள்ளனர். அவர் மயக்கமுற்ற நிலையில் யாழ் ஆஸ்பத் திரியில் அனுமதிக்கப்பட்டார். இவரே முன் னர் மருதங்கேணியில் புலிகளின் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளான பஸ்சை தனது காயத்துடன் செலுத்திக் கொண்டு வந்து
சேர்த்
ಮಂ.೧ug೨೧,
UÑ ·
of SILDELIGE og
Sesolestosos rOGSGC-afsnitear
4ம் திகதி காலை 8.30 மணி தொடக்கம் 2 மணி நேரம்பஸ் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்தது. பஸ்சாரதிகள் வேலை நிறுத்தம் செய்தனர். பஸ் போக்குவரத்து எதுவும் நடைபெறவில்லை. #? LUGO) IL அதிகாரிகளுடன் நடந்த பேச்சைத் த்ெபந்து அளிக்கப்பட்ட உறுதிமொழியைத் தொடர்ந்து மீண்டும் 10.30 மணிக்கு வழமைபோல் சேவை நடத்தப்பட்டது. முன்னரும் யாழ்ப் பாணம் ஆரியகுளம் பகுதியில் நடத்துனர் ஒருவர் தாக்கப்பட்டதால் இதே போல் வேலை நிறுத்தம் செய்யப்பட்டது அப் போதும் படையினர் உறுதிமொழி வழங்கி யிருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது மாதகலுக்கான பஸ் சேவை நிறுத்தப்பட் டுள்ளது. முன்னர் சேவையில் ஈடுபடுத்தப் பட்டிருந்த வடமராட்சிக் கிழக்குப் பகுதியான மந்திகை செம்பியன்பற்றுக்கான பஸ் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளதால் நோயாளி கள், மற்றும் அரச அதிகாரிகள் போன்ற வர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க
வடிள்ளது
பிமானப் படைத் தளத் பலையிறவு வாவியில் ந்து வந்த அனுமதியை டை செய்திருப்பதோடு று மைல் துரத்தை கவும் பிரகடனம் செய் தவாரம் முதல் வலை பிடிக்கச் செல்வது நாடு அங்கு மீன்பிடிக் த தோணிகளை அப் உத்தரவிடப்பட்டிருக் பு விமானநிலையப்
பாதுகாப்பைப் படையினர் பலப்படுத்துவதே இதற்குக் காரணமாகும். இதனால் மீன் பிடியை நம்பிச் சீவித்து வந்த திருப்பெருந் துறை மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங் களைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வாவியில் மீன்பிடிப்பதற்காக முன்னர் விமானப்படையினர் விசேட அனுமதி அட்டைகளை வழங்கியிருந்தார்கள்.
ஏற்கனவே மீனவர்களுக்காக வழங்கப் பட்ட நிவாரணத்தில் இக் கிராமத்தவர்களுக்கு முதல் கட்டமே கிடைத்தது. ஏனைய பகுதி
களில் 2ஆம் கட்டமும் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னர் மேற்கொள்ளப்பட்ட விமான நிலைய விஸ்தரிப்புக் காரணமாக வெளி யேற்றப்பட்டோரும், அம்பாறை சம்மாந் துறையிலிருந்து 1990ம் ஆண்டு இடம் பெயர்ந் தோருமான அகதிக் குடும்பங்களே திருப் பெருந்துறைக் கிராமத்தில் குடியேறியுள்ள னர் விமானநிலைய விஸ்தரிப்பு இடம்பெற்று ரு தசாப்தத்திற்கு மேலாகிவிட்ட போதிலும்
ன்னமும் இழப்பீடு வழங்கும் வேலை முற்றுப் பெறவில்லை என்பது இங்கு விசேடமாகக் குறிப்பிடத்தக்கது.
MEDIJjjjlTöö GGNIGIONÓLITbili DGOT LJala5EANGATä GasTuais!"
ாழைச்சேனைப் பகுதி விகள் இயக்கத்தினருக் அடிக்கடி மோதல் தரிந்ததே. தி விதிப் பாதுகாப்பிற் னரைப் புலிகள் நித்துத் தாக்கினார்கள் பில் சீர் கெட்டு வரும் குறித்து பாதுகாப்புப் gö513) flgö61ITeslaðIII gi) செய்யப்பட்டிருந்தது. பாலிஸ் அத்தியட்சகர் சனை ஓட்டமாவடிப் மின்சார அத்தியட்சகர், லவர்கள், தேவாலய ளிலிருந்து சில தர்ம
கர்த்தாக்கள் ஆகியோர் கலந்து கொண்டார் கள் இந்துக் கோயில்களின் சார்பில் எவருக்கும் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்படாததால் கூட்டத்திற்கு வர அவர்கள் சம்மதிக்கவில்லை
"புலிகள் இயக்கத்தினரின் ஊடுருவல் இப்பகுதியில் சமீபகாலமாக அதிகரித்திருப்ப தால், பாதுகாப்புக்கு அது பெரும் அச்சுறுத்த லாக உள்ளது. பெரும் உயிரிழப்புக்களும் உடமை இழப்புக்களும் ஏற்பட்டிருப்பதோடு LDéJ6lflöt யல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் வாழும் சன சந்தடிமிக்க பகுதிகளுக்குள் இருந்
邬 கொண்டு புலிகள் இயக்கதினர் திட்டமிட்டு
பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். இதனால் பதிலடி கொடுத்து அவர்களை விரட்டியடிக்க வேண்டியிருக்
எனவே இந்நிலமை ஏற்படாத
கிறது. PGO விதத்தில் பார்த்துக்கொள்வது பொதுமக்களா
அகதிகளில் பெரும் பாழ் மாவட்டத்தைச்
றியிறக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இத 60)LDUITGWT (BF606) 1967
GöTGOTITj GTG)GULÓGöI. தாயிரத்தைத் தொட்டு ரில் வரலாறு காணாத கூடுவதே இதற்கான
ல் போதியளவு பஸ்கள் 5 பஸ்கள் இருந்தாலும் ன சாலையின் சிரேஷ்ட சிடம் தெரிவித்தார் =
கிய உங்களின் கடமை மக்கள் வாழும் பகுதிகளுக்குள் இருந்து கொண்டு பாதுகாப் தரப்பினர்மீது தாக்குதல் தொடுக்க வேண்டாமென்று புலிகளைக் கோரி அவர் களைத் தடுத்து நிறுத்துங்கள்! இவ்வாறு அக்கட்டத்தில் கலந்து கொண்ட பாதுகாப்பு உயரதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
பாதுகாப்புத் தரப்பினர் திருப்பித் தாக் g போது வாழைச்சேனை கன்னியர் மடம் ாக்கியும் ஷெல்கள் ஏவப்படுகின்றன. து தவிர்க்கப்படவேண்டும் என்று அங் ந்ேத பிதா ஒருவர் கேட்டுக்கொண்டார்.
ஓட்டமாவடிப் பகுதி முஸ்லிம்களின் மோட்
பார் சைக்கிள்களை புலிகள் இயக்கத் தினர் பலாத்காரமாகக் கொண்டு செல்கின்ற
என்றும் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது.
னர். இதனையும் தடுத்து நிறுத்துங்கள்
"எங்களுடையதையும்தான் பறித்துச் செல் கிறார்கள் இதைப் போய் நாங்கள் யாரிடம் முறையிடுவது?" என்று அங்கிருந்த பிதா ஒருவர் கேள்வி எழுப்பினார்.
தடை செய்யப்பட்டிருக்கும் வாழைச் சேனை பிரதான வீதியை போக்குவரத்திற்குத் திறந்து விடுமாறு வாழைச்சேனைப் பிரதேச செயலாளர் கேட்டுக்கொண்டார். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
சல்லடைத் குேங்குள் திடீர் சுற்றிவளைப்பு
(மன்னார் நிருபர்) மன்னார் நகரில் திடீர் திடீரென சில
பகுதிகள் சுற்றி வளைக்கப்பட்டு அப்பகுதி
யால் போவோப் வருவோர் எல்லோரும் கடும் சோதனைக்குட்படுத்தப்படுகின்றனர்.
இவ்வாறான நடவடிக்கை கடந்த சில நாட்களாக நடைபெறுகின்றது. ஆஸ்பத்திரிச் சந்தி மூர் வீதி, சின்னக் கடை உப்புக்குளம்
போன்ற சில பகுதிகளே இச் சோதனைக்கு
இலக்காகியுள்ளன.
உயிலங்குளம் ஊடாக வரும் பயணி களோடு பயணிகளாக பத்துக்கும் மேற்பட்ட புலிகள் நகருக்குள் ஊடுருவியிருக்கலாம் என்ற சந்தேகத்திலேயே இச் சோதனை
முறை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது.
இச் சுற்றி வளைப்புக்கள் அநேகமாக பிற்பகல் வேளைகளிலேயே இடம் பெறு கின்றன. இதனால் மாலை நேர பஸ் சேவைகள் சில வேளைகளில் மிகவும் தாமதமாகவே இடம்பெறுகின்றன.
இத் தேடுதல் நடவடிக்கையில் பொலி ஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.

Page 4
- கிராமப் பகுதிகளுக்குத் தலை காட்டிய மை வேகத்தில்
தட்டுப்பாடற்ற முறையில் அத்தியாவசியப் தாகத் 岛 L பொருட்கள் கிடைக்கின்றபோதிலும் அரிசி, சீனி, மா, குளிர்பானப் போத்தல் முன் ஆரம்பமான
இன்னும் : போன்ற சகல பொருட்களும் சுமார் 5 கிலோமீட்டர்
T LML L L L L L L M LLLL LLLL L LLLLL LLLLLLLLS டபெற்றுள்ளது. தனைக் கண்காணிக்க வேண்டிய அதி 岛 []ഞ :ெ விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகளின் பொருட்கள் கொண்டு வரப்பட்டதால் விலை னட்டு முடிக்க சுமா கட்டுப்பாடான கடமையினால் நினைத்த , கட்டுப்படுத்த முடியாதிருந்தது. துெ GDFGUGVILD GI GOT 67 விலையில் பொருட்கள் விற்கப்படுகின்ற ஆனால் தற்போது சகல பொருட்களும் இது இவ்விதமி டைக்கிடையே சில வர்த்ததர்களின் லொறிகள் மூலம் மலிவுக் கட்டணத்திலேயே பலி இடங்களுக்கும்ப மீதும், வர்த்தக நிலையங்கள் மீதும் நட கொண்டு வரப்படுகின்றன. இதனால் இவ் தால் தலை மன்னார் வடிக்கை எடுக்கப்படுகின்றபோதிலும் விடயத்தில் துரித நடவடிக்கை எடுத்து, களுக்கான முக்கிய உருப்படியான முறையில் சகல வர்த்தக பொதுமக்கள் அத்தியாவசிய்ப்பொருட்களை திடீரென இரத்துச்
நிலையங்களையும் கண்காணிக்க இந்த குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள இவர் இதனால் இப்ப அதிகாரிகளால் முடியாதுள்ளது. கள் களத்தில் இறங்கி தமது செயற்திறனைக் மணிநேரம் தவம் கிட
கிராமப்புறங்களில் பொருட்களின் காட்டுவது அவசியமாகும் மேற்கொள்வதாகத் ெ விலைகள் இரட்டிப்பாக உள்ளன. 1990 இதேவேளை மன்னார்-வவுனியா விதி தனியார் பஸ் சே
கிடையாது. இதனால்
இறக்க லொறி சே6ை எதிர்பார்க்கப்படுகிற
மொழிபெயர்க்க முயற்சி i gjati
(கண்டி நிருபர்) கடும் வரட்சி
:சிறந்த் வழங்கப்பட : 15 சிறுகதைகளை தமிழ்மொ ருந்து மனவுமஅவர் மலையக எழுததாளர்களைக
ಸ್ಧಿ ಇಂದ್ಲಿ "...!
60)ΙΟΙΙΙΙου Ιη30)I (OI I கோ' :ை இடத்தில் மா Մաp FITUJUD தாக பேராத சாயமும் ஈச்சிலம்பற் னைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் வளியீட்டு விழா ரதம விருந்தினராக | ..., မှူးချွဲကြီးများ
60GUQIII (BLITIJFINILIÎ f) ாகன் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் எல்லைக்குள் முவா fl625J, I 5II5 மேற்கண்ட உறுதியை வழங்கினார். மும் பாதிப்படைந்து ADITIT. இக்கதைகளைத் தெரிவு Թժապմ இதனால் சுமார் பொழுது எவருக்கும் பாரபட்சம் காட்ட கள் கடனில் சிக்கி தொனிப்பொருளாகக் கொண்டு எழுதப் வேண்ட்மெனவும் தரமான கதைகளாகவே = == == = பட்ட சிறந்த சிறுகதைகளைத் தெரிவு அவை அமைதல் வேண்டுமெனவும் பேரா
செய்து ஒப்படைக்குமாறும் சிறந்த கதைக சிரியர் மேலும் சுட்டிக் காட்டினர் Gaglio,
S S S S S S S SS S S S S S S S S S S S S S S S S S S C
இலங்கையிலுள்
UTGÖGNITEJÖTTEăBallGUÓ; * i;
விளங்கும் கல்-எலிய இலங்கையின் 50 ஆண்டுகள் கண்டி மாநகர சபை எல்லைக்குள் அரபிக் கல்லூரியின் நிறைவு சுதந்திர தின பொன்விழா பல அபிவிருத்தித் திட்டங்கள் இப்பொழுது வாகுமோவென, முஸ் கண்டியில் அடுத்த வருடம் வெகு துரிதமாக்கப்பட்டுள்ளன. இந்த விழாவைக் கரிசனையுள்ள பல கோலாகலமாகக் கொண்டாடப்படவிருப் கொண்டாட பிரதி உள்நாட்டமைச்சரும் கின்றனர். இக் கல்லூ பதால் கட்டிட நிர்மாணப் பணிகள் கண்டி மாவட்ட எம்பியுமான திரு. லக்ஷ்மன் ஒருவரான அபுல் தீவிரமாக்கப்பட்டுள்ளன. கிரியெல்ல தலைமையில் விசேடகுழு ஒன்றும் காலமானதையடுத்து
கண்டியில் இருந்து கொழும்புக்கு நியமிக்கப்பட்டுள்ளது பேராதனையில் துள்ளது. ரயில் பாதையின் ஊடாக் 62 நிர்மாணிக்கப்படும் சிறுவர் ஆஸ்பத்திரியும் அபுல் ஹஸன் கிலோ மீற்றரில் பிரயாணம் செய்யக் இதன் ஓர் அங்கமாக அமையும். காலத்திலேயே மேற். கூடிய நெடுஞ்சாலை ஒன்றுக்கான இந்தப் பொன்விழாவையோட்டி இலங் ஒரு சில நிர்வாகிகள் ஆரம்பப் பணிகள் ஜனாதிபதியினால் கையில் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் சம்பவம் பலரும் அடுத்த வருடம் தொடக்கி வைக்கப்படும் போட்டித் தொடரும் இடம்பெற உள்ளது. அன்னார் உயிருடன்
STUDY Hotel MANAGEMENT
NSWTVERLAND
Applications are invited from Sri Lankans for 2 1/2 year Diploma Course in Hotel Management offered by the Swiss Hotel Management School, Switzerland.
Eligibility. G.C.E (O/L) and above, age over Eighteen and a good knowledge of English.
ஆம் ஆண்டின் பின் இந்த அதிகாரிகள் யினைத் திருத்தும் பணிகள் தற்போ
மாவட்டத்தில் பெரு
இதன் பொருட்டு மலையக மக்களைத்
Each academic year consists of five months class room study and seven months practical training. During Practical training the students are paid a stipend of SFR 2,000 to 2,500 per month and can save at least SFR, 10,000.
Students can apply scholarship for SFR 10,000. Students and parents are invited to meet the Sri Lankan Representative of the Swiss Hotel Management School at the following address- Personally from 26th May 97 onwards during office hours for an interview, discussion and information regarding school fees, system of payment etc. Enrolment forms are issued only to students who are successful at the interview.
DALUWATTA 8 JAFFE ASSOCATES
L.G. 5, People's Park, Petah
Cotto
e 2O39
(Behind Gunasingapura Private Bus Stand
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டபெறுகின்றன. மன் இ
இரண்டு மாதங்களுக்கு இப்பணி தற்போது தூரம் வரை மட்டுமே
தியைத் திருத்தி செப்ப
புறக்கணிக்கப்பட்டும் தடை முகாம்களிலும் அகதி முகாம்களிலும் தமிழினம் தன்மானம் ழந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற இக் காலகட்டத்தில், வவுனியா நகரத்தில் அரசியற் சாயம் பூசிக் கொண்டும், மக்கள் உணர்வு
களை சிறை கொண்டு விடுதலையை தமது
நான்கு ஆண்டுகளா
திர்பார்க்கப்படுகிறது. நக்க மன்னாரிலிருந்து
ஸ்சேவை நடைபெறுவ
போன்ற தூர இடங் பஸ் சேவை திடீர் செய்யப்படுகின்றது. குதிப் பயணிகள் பல ந்து தமது பயணத்தை தெரியவருகிறது. வையும் இப்பகுதிகளில் பயணிகளை ஏற்றி ப நடைபெறலாம் என 列、
பிரம் தாக்கள் பாதிப்பு !
காரணமாக மூதூர் ளவு விவசாய நிலங் பாயுள்ளன. மூதூர்ப் எல்லைக்குட்பட்ட ழாயிரம் ஏக்கர் விவ றைப் பிரதேச சபை பிரம் ஏக்கர் விவசாய
IGIDI. மூவாயிரம் குடும்பங் த்தவிக்க வேண்டிய
கூறி மாத வசூலிப்புக்கு ஆயத்தமாகிவிட்டது. தமிழர் தவித்துக் கொண்டு இருக்கும்
கட்சிப் பெயர்களில்மட்டும் கொண்டு இருக் கும் இயக்கங்கள் நடாத்தும் அட்டகாசங்கள் அளவில்லை.
'கழகக் கட்சி மாதா மாதம் வியாபார தாபனங்களின் தரத்திற்கு ஏற்ப வசூலிக் கின்றது. நாங்கள் மட்டும் என்ன விட்டுவிடு வோமோ என்று விடுதலை இயக்கமும் வியாபார தாபன உரிமையாளருக்கு தகுந்த மரியாதை கொடுத்து மொத்தமாக வகு லித்தது. சமீபத்தில் புரட்சிகர முன்னணிக் கட்சியும் "நாங்களும் இருக்கின்றோம்" எனக்
இக்காலகட்டத்தில் இசைநிகழ்ச்சி வேண்டும்
என யாரும் கேட்பதில்லை, தென்னிந்திய
கலைஞர்களை வரவழைத்து நிகழ்ச்சி
SSS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SSS
(திருமலை நிருபர்)
நிலையிலுள்ளன. வரட் d5ITU607LDITJE நீர்ப்பாசனமின்றிப் போனதாலேயே தங்கள் வயல்கள் கருகிப் போனதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இவர்களது நிலையைக் கருத்திற் கொண்டு நிவாரணம் வழங்குமாறும், அடுத்த போகத்துக்கான விதைநெல்லை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் சமூக சேவகர் திருககுணநாயகம் அரசைக் கோரியுள்ளார்.
T. o. -------
றியாகும் கல்லூரி எதிர்காலம்
ள முஸ்லிம் பெண் து கலாநிலையமாக முஸ்லிம் மகளிர் எதிர்காலம் என்ன ASDLDEGI JGÜGI)) நம் வினா எழுப்பு ரியின் ஸ்தாபகர்களுள் ஹஸன் ஹாஜியார் இக் கேள்வி எழுந்
ஹாஜியார் வாழும் படி கல்லூரி நிதியை துஷ்பிரயோகம் செய்த அறிந்த விடயமாகும்.
இருக்கும்போது தில்லுமுல்லு செய்தவர்கள் அன்னார் இல்லாதபோது என்ன செய்யப் போகிறார்களோ? எனப்பலரும் அங்கலாய்க் கின்றனர்.
எனவே தற்போதைய நிலையில் மேற்
படி கல்லூரியின் நிர்வாக சபையை மறு
சீரமைத்து நேர்மையான, புதியதோர் நிர் வாகக் குழுவொன்றை ஏற்படுத்த வேண்டி யது, முஸ்லிம் மகளிரின் கல்வி மேம் பாட்டில் அக்கறையுள்ள அரசியல்வாதி களினதும், கல்விமான்களினதும் பாரிய பொறுப்பாகும் எனப் பலர் கோரிக்கை விடுக்கின்றனர்.
எம்.எச்.எம்.ஹாரித் கம்பஹா,
4000/= 5000/= ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். முழு விபரங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
FRA EBESHEN
O 2/2, 42"LANE
WEAWHA.
புன்கப்பட பிடிப்பாளர் அனுபவம்
Cassasoose SPOKEN ENGLISH பெண்கள் வேலைக்கு தேவை.
திறமையனவர்களுக்கு தI)ெ DMID tags
தொடர்பு கொள்க.
வாசிக்க தபால் மூலம் கற்றுத் தரப்படும். விபரங்களுக்கு முத்திரை யொட்டிய தபாலுறையுடன்
நடாத்த கட்டாய வசூலி விடுதலை இயக்கம் ஈடுபட்டுள்ளது. மறுத்தோர்க்கு நல்ல மரியாதையும் கிடைத்ததாம். இவை மட்டுமா? தேய்காய் விற்பனையில் தரகு மீன்சந்தை விலைகோரல் என எல்லாத் தரப்பிலும் நல்ல வருவாய், இவையெல் லாம் இறுதியாக, ஒரு சாதாரண குடி மகனின் வாழ்க்கைச் செலவை உயர்த்தி, சமூகத்தை வறுமை நிலைக்குத் தள்ளும்
என்பதை வ்வமைப்புகள் உணர aldija)6)(8ш!
வவுனியாவில் சிவில் நிர்வாகம் நடக்
கின்றது எனக் கூறும், அரசாங்க அதிபர், அரச அதிகாரிகள், பொலிசார், பாராளு மன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள்
னாதிபதி எல்லோரும் வவுனியாவின்
நிலையை அறியவில்லையா? என்.காண்டீபம், வவுனியா
கடந்த ஒரு மாத காலமாக இரவு 1.30 மணியளவில் இலங்கை ரூப் வாஹினியிலும், சுயாதீன தொலைக்காட்சி சேவையிலும் (ITN) க.பொ.த (உயர்தர பரீட்சை) தொடர்பான கலந்துரையாடல்கள் ஒளிபரப்பாகின்றன.
க்கலந்துரையாடல் 1997ம் ஆண்டி லிருந்து அமுலுக்கு வரும் புதிய பாடத் திட்டத்திலான உயர்ந்த பரீட்சையை பற்றிய தாகும். எனவே புதிய பாடத்திட்டம் பற் றிய போதிய அறிவை திலிருந்து பெற்றுக்கொள்ளலாம். ஆனால் கலந்துரையாடல் சிங்களத்தில் மாத்திரமே நடைபெறுவது மிகவும் வேதனைக்குரியது. இக்கலந்துரையாடலை அனுசரணை செய்யும் வரையறுக்கப்பட்ட இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் தனது சேவை யினை தமிழ் மொழிமூல மாணவர்களுக்கும் எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனறு கீகேட்டுக்கொள்ளுகிறேன்.
பஞ்சநாதன் ஜெயப்பிரகாஷ், பசறையூர் கண்டி,
சித்தர் மாந்திரீகம் அதிஷ்ட கரமான வாழ்க்கை அமைய வேண்டுமா? காதல் விவகாரம் கைகூட வேண்டுமா? தொழில் சிறந்திட வேண்டுமா? இல்லற வாழ்வு இனித்திட வேண்டுமா? இவ்விதமாக உங்கள் பிரச்சனைகள் எதுவாயினும் -L-60TL. யாகபூரணவெற்றிபெற்றிடஒருதடவை மட்டக்களப்புகோளாவில் மணி மாந்தி ரீகச் சித்தர் "சக்திசரவணா"வுடன் தொடர்புகொள்ளுங்கள், சங்கடங்கள் தீர சக்தி சரவிணாவை நாடுங்கள் சோதிட ரீதியாக உத்தரவாதமான எதிர்காலப்பலன்கள் எம்மிடம் அறிய லாம் வெளிநாட்டு அன்பர் களுக்கான சிறந்த துரித விசேட சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. உங்கள் வெற்றியும்,
திருப்தியும் எமது குறிக்கோளாகும்.
iந்திகதி முதல் 20ந் திகதிவரை தொடர்பு
SHAKTHYSARAWANA, 8/2, SRI SIDDARTHA ROAD, KIRILAPONE, COLOMBO-5.
உள்ளவர்களும், ஓர் அளவு நாட்டம் உள்ளவர்களும் முழு விபரங்களுடன் தொடர்பு கொள்ளவும்
scortugalfr (Pigments) (Holland, Germany) l Gatot daois (Asano)
ரூபா 9/- க்கு மேல் iOID360TGs)
3. பழைய சோனகத் தெரு,
கொழும்பு-12
ܓܠ
မြို့နှီးဈရ ဧ။် -ံးဦ!.. ႏွစ္သားႏွင့္9
. NA ரெறாசோ வழிப்ஸ் I (TERRAZZO CHIPS)
BRIGHTBOOKCENTREPVT. LTD. P. O.BOX-162, COLOMBO
ருதுர்த்ல்
வீடியோ கமெரா, GumLE_rr SGlopn
திருத்திக்கொடுக்கப்படும் நியூ விக்ரேஸ் New Victors
(Hongkong bank அருகாமையில்)
T.P-594492
NAPPIROVEI) CILARITY9gmusiù ugo 66o IA/IT/76
எல்லாப்புகழும் இறைவனுக்கே
தர்ம-காலபலனினால், தீயசக்திகளினால்தீவினைகளினால்தீராத )/உடல்மனநோய்கள் காதல், திருமணம் தொழில் வெளிநாட்டுப் பிரயாணம், வேறுகாரியத்தடைகளும் காதலர்கள் ஒன்றுசேர முடியாமை, கணவன் மனைவி குடும்பப்பிரச்சினைகள் வேண்டியவர்கள் வெறுத்தல், பிரிந்துசெல்லல், வேறுபிரச்சினைகளும் ஏற்படலாம்.இவைகளுக்கு இறைவனருளிமுனிவர்கள் கையாண்ட
கின்றன. விஷயாம்பு கடிக்கும
கைகண்டபுராதன பாரம்பரிய மருந்து மந்திர யந்திரவசியங்களினால் நிவாரணம் பெற்று இன்பமாக வாழதகாத உறவை போதை வஸ்த்தை மறப்பிக்க வேறு (மருத்துவ காரியங் களுக்கு வரமுடியாதவர்கள் வெளிநாட்டவர்கள் மஹா சக்தி உபாசகர் "மந்திரயோகி டாக்டர்சக்தியானந்தபாவாவிற்கு(DHMDA) இலங்கை) MBBS(H)SMP(இந்தியா) முழுப்பெயர்களுடன் கோரிக்கைகளை எழுதி கடல்கடந்தும் உடன்வேலை செய்யும் அதி ஆகர்ஷணசக்தி வாய்ந்த இறைபரிகாரப்பொருட்களை தபாலில் பெற்று விருப்பங்களை உடன்நிறைவேற்றிக்கொள்கின்றார்கள் 12ளூபா60சதமுத்திரைகள் இரண்டும் விரும்பிய குருதட்சணையும் (மணியோடர் அனுப்புபவர்களின் விடயங்கள் முதலில் கவனிக்கப்படு ந்திரத்தினால் விஷமிறக்கிமருந்துகொடுத்து இலவசமாக
அவசரசிகிச்சை அளிக்கப்படுகின்றன.
நாடவேண்டிய பெயர், விலாசம்
YOGIDR.SACKTHYANANTHEBABA
GURUSACKTHY CENTRE (INDIAN CLINIC) (KALLADY) BATTICALOA (P.0), SRI LANKA.
|குருசக்தி நிலையம், (பிள்ளையார் கோவில் வீதி),
(வேலூர்), கல்லடி-மட்டக்களப்பு இலங்கை,
TELEPHONE: 82.3465. பொலிஸ் நிலைய எதிரில்) 21ந் திகதி முதல் 30ந் திகதிவரை தொடர்பு SHAKTHYSARAWANA, 82, MANIKKAVASAGAR ROAD, TRINCOMALEE. TELEPHONE: 026-20347
3 - பெயரைத் தன்னகத்தே கொண்டுள்ளது எமது நிறுவனம் இவாடிக்கையாளர்களிடம் அவர்களது குறைகளைக் கண்ட மாத்திரமே எடுத்துக்கூறி அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகவே செயல்படுகிறோம்.
۔۔۔۔۔
mens மாந்திரீகம்
எந்த மாதக் கடைசியிலும் கொழும்பில்
பூரு துர்க்கை அம்மன் பூஜையில் கலந்து
நிவர்த்தி பெறலாம். காலை 09 மணி முதல் மாலை மேணி வரை
தொடர்புகளுக்கு:-
PK SAMY ASSIOCATE (PT) LTO. பர்துர்காதேவி ஆலயம் (மாந்திரீக பிரிவு algos Longfels BengLFiesg6uñ55
E. L. G.A.N.JPNo. 62, MAY FERA
KOTA HENA, COLOMBO-1 3
GasntsoewGuaifa surferoesent 342463-34483-34.483.2431137-0784IST
பக்ஸ் இல-342464 பேஜர் சென்டர் இலட் 588407 தொடர்பு கொண்டு இல- 972 இணைக் கேட்கவும்: வெளிநாட்டில் உள்ளவர்கள் CODMPUTHER NTEENE".ND,... E/MALL/SAMIY 1.2 (0:SLT.LK,
WVWVVV ILGO SLT.ILK. நேரில் சந்திக்க
காலை 9 முதல் 12 வரை Lorrow 3 (pg. 5). G. 306.60) அப்பாயின்ட்மெண்ட் பெற்று வரவும் வெள்ளிக்கிழமை விடுமுறை
ஜூன் 1-21,1997

Page 5
கடந்த 06.06.97 அன்று ஓமந்தையில் இருந்து படையினர் தமது அடுத்த கட்ட நடவடிக்கையை ஆரம்பித்தபோதே புலி ரும் தமது அடுத்த பாய்ச்சலுக்கான இலக்கை தீர்மானித்துக் கொண்டனர்.
5.06.07 அன்று வன்னிக்களத்திற்கு திதாக கொண்டு சென்று இறக்கப்பட்ட எம்.எம். பீரங்கிகளுடன் மறுநாளே டை நடவடிக்கைகள் தொடங்கின.
ஓமந்தையில் இருந்து புளியங்குளம் 5 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. நெடுங்கேணியில் இருந்து புளியங்குளம் கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. ஓமந்தையில் இருந்து வவுனியாகிளிநொச்சி நெடுஞ்சாலையில் படைகள் ன்னேறத் தொடங்க, நெடுங்கேணியில் இருந்தும் ஓமந்தை புளியங்குளம் றோட் ல் படைகள் முன்னேற முயன்றன.
ஓமந்தையில் இருந்து முன்னேறும் டைகளுக்கு அடையாள எதிர்ப்பைத்தான் விகள் காட்டினார்கள். நெடுங்கேணியில்
இருந்து முன்னேறும் படைகளை தடுப் பதில்தான் புலிகள் பிரதான கவனம்
காரணம், நெடுங்கேணி புளியங்குளம் றோட் படையினரிடம் சென்றால் தாம்
அடுத்த பாய்ச்சலுக்கு போட்டிருந்த திட்டம் சிறிது பிசகிவிடும் என்பது ஒரு காரணம் முல்லைத்தீவுக்கும்- திருமலைக்கு மான தரைத்தொடர்பு துண்டிக்கப்படும் என்பது மற்றொரு காரணம்
ரண்டாவது காரணத்திற்காக மட் டுமே புலிகள் நெடுங்கேணியில் இருந்து முன்னேறும் படையினரை தடுக்க கடுமை பாக முனைவதாக படையினர் நினைத் தனர்.
ஓமந்தையில் இருந்து முன்னேறிய டையினரை ஓரளவான அடையாள எதிர்ப்புடன் உள்ளேவரவிடுவது என்று புலிகள் முன்கூட்டியே திட்டமிட்டு
LGOITI,
புலிகளின் பலம் இருமுனைகளில் இருப்பதால்தான் எதிர்ப்பு பலமாக வர வில்லை என்று படைத்தரப்பு நினைத்திருக் கலாம். அதனால்தான் புலிகள் பின்புற ாக வந்து ஊடறுக்கலாம் என்ற சந்தேகம் எழவில்லை.
படையினர் தாம் நிலைகொண்ட பகுதி களில் இருந்து முன்னேறும் முஸ்தீபுகளில் இருந்தபோது படையினர் கைப்பற்றிய பகுதிகளுக்குள் ஊடுருவும் முஸ்தீபுகளில் இறங்கிவிட்டார் பிரபாகரன்.
படையினர் புலிகளின் பலவீனத்தை
கண்டறிந்து முழுப்படை பலத்தையும்
ஒன்றுகுவித்து முன்னேறும் உத்தியைக்
ளுகின் றனர். புலிகளின் ஆட்பல பலவீனம் மற்றும் தமது ஆட்பலத்தை தக்கவைப்பதில் புலிகள் காட்டும் நிதானம், கவனம் என்பவற்றை அறிந்து, அதற்கேற்ப பாரிய படைப்பலம், படைக்கலப் பலத்துடன் முன்னேறுகின்றனர்
GOLLWNGOTİ.
அதேபோல பாரிய படைபலத்துடன் முன்னேறும் படையினரின் பலவீனம் என்னவென்பதை பிரபாகரனும் கண்டறிந்து GNSRITGEGLİTİ.
ஒவ்வொரு அங்குலத்தையும் கடக்க அங்கே தம் முழுப்பலத்தையும் ஒன்று குவித்தே படைகள் நகர்கின்றனர். அத னால் ஏற்கனவே கைப்பற்றிய பகுதிகளை பாதுகாக்க படையினரை நிறுத்த முடியாத நிலை இருக்கிறது.
20 ஆயிரம் படையினர் என்றால், அந்த 20 ஆயிரம் படையினரும் சண்டை முனையில் தான் நகர்ந்து கொண்டிருக்க வேண்டிய
கட்டாயத்தில் உள்ளனர்.
எனவேதான் ஏற்கனவே கைப்பற்றிய பகுதிகளில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட பொலிசார் தேவைப்பட்டனர். கடந்த 6.06.97 க்கு முன்னர் நாட்டின் பலபகுதிகளில் இருந்தும் பொலிசார் திரட்டப்பட்டு
வன்னிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
வெற்றி நிச்சயம் படை நடவடிக் கைக்கு பின்னர் வவுனியா-கிளிநொச்சி நெடுஞ்சாலையில் மொத்தம் 18 கிலோ மீட்டர் தூரம் படையினரின் கட்டுப்பாட் டில் வந்தது. அதிலே வவுனியாவில் இருந்து ஓமந்தைவரையான 10 கிலோ மீட்டர் பகுதி பாதுகாப்பு பலவீனமான பகுதியாகும். அப்பகுதிகளில் போதியளவு நிலைகொண் டிருக்கும் அளவுக்கு படைப்பலம் போதாது. படைப்பலம் எல்லாமே ஓமந்தையில் இருந்து புளியங்குளம் நோக்கிய நகர்வுக்கு குவிக்கப் பட்டிருந்தது.
அதனால்தான் அப்பகுதிகளில் பாது காப்புப் பணிகளில் ஈடுபட கடற்படையின ரும், பொலிசாரும் அனுப்பப்பட்டனர். சமீபத் திலும் பெருமளவான ஆண் பொலிசார் அங்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
ஆக, கைப்பற்றிய பகுதிகளில் பலவீன மான பாதுகாப்பு நிலை இருக்கக்கூடியதாக புதிய பகுதிகளை கைப்பற்ற படைகள் முன் னேறும் பலவீனத்தை கண்டுகொண்டார் UlJuTSU6ät.
குறிப்பிட்ட பகுதிகளுக்குள் இரவோடு இரவாக புலிகளின் உளவுப் பிரிவினர் நோட்டம் பார்த்து தகவல்களை திரட்டிக் கொண்டனர்.
ஓமந்தையில் உள்ள படையினருக்கான
பதவிகளை மாற்றியதால்
சிலரு
NYA
க்கு உட்காய்த்துல்தான் என்ன செய்:
ŘS யிறது:வெளியில் சொல்லவோ முடியும்: SV
ଽନ୍ଧ இனப்பிரச்சனைக்கு அதிகாரப்பகிர்வு
மச்சரவைக்குள்இஜ் கட்டியிருப்பதும் :
இன்னொருவகையான அதிகார்ப் பகிர வுதானாம் மணியைத்தான் தூக்கி
LETTE
தனியாக எலக்ஷ்ன் கேட்டினம் இப் என்ன செய்வீர்கள்? என்று #ಣ್ಣೆ பதில் சொன்னாராம் சிலர் சிரித் அழுது கொண்டே கிரிப்பார் ாண்டு 2ங்களுக்கே தெரியும்:
கூட்டான் கட்சிக்குள் பின்னே என்ன தொண்டர்களு
விநியோக முகாம் த : ԱՔՅՈ களும் இருக்கும் இட அதற்கேற்ப தி வவுனியாவில் இரு படையினரின்தொடர் LIDIT GOT (UPDGOGOTIGOLLI 9 துத் தாக்குவதுதான் ஏற்கனவே இராணுவத் தொடர் புலிகள் நடத்திய தா இதுவும்
ஆனால் பரந்த நிலை சற்று ஆபத் தாக்குதல் சாதகமா திட்டமிடப்பட்டது.
நெடுங்கேணியி முயன்ற படையின கொண்டு, ஓமந்தையி
படைகளை உள்ே
glg gingTë gjigle
எதிர்பாத முனையில் எதிர்
கொண்டு, தனது களால் வவுனியா LiTLIT5T6öT.
10.06.97 அன்று விட்டு விலகாத அ புலிகளின் அணிகள் நோக்கி முன்னேறி
வவுனியா-கிளிெ கிழக்கே கணேசபுர ஊர்கள் இருக்கின்றன வவுனியா நகரின் பா பாதுகாப்பு நிலைகள் பங்கள் அமைத்து இ உருவாக்கப்பட்டிருந் புலிகளின் தாக்குதல்
6.06.97 அன்று கணேசபுரம் பங்கள் கொண்டே வவுனியா புலிகளின் மற்ெ வுக்கு மேற்கே உள் ஊடறுத்து வந்தது.
ரு அணிகளும் முன்னர் நகரில் 2 மீதும், மற்றும் பங் ஷெல்கள் சரமாரியா
ஏவப்பட்ட வுெ உள்ள ஜோசப் முகாம் மீது குறிவைத்து வி வுெல் அடிகள் பாதுகாப்பு தேடி பின்னர் பாய்ச்சல் நட உத்தி
புலிகள் எதிர்பா மழைகளால் படைய பாதுகாப்பு தேடி பு தூரத்தில் இருந்து பு தாக்குகிறார்கள் என் திருக்கலாம். அதனால் அவர்கள் எதிர்பார் அதுதான் புலிக இருந்தது. ஷெல் அபு அணிகள் பாய்ந்து
கணேசபுரப் ப தாக்கப்பட்டன. அே தால் புகுந்த அணி யோகத் தளத்தை த மருந்துக் களஞ் அங்கிருந்த மருந்துகளு பட்டதாக புலிகள் சு தாண்டிக்குளம் நிறுத்தப்பட்டிருந்த ஆ தகர்க்கப்பட்டதாகப்
இசிவசிதம்பரத்தாரும் ஒரே மேடையி இழுக்களைப் பரிமாறிக் கொண்பிக
தெல்லையா கட்சியைவிட் தம்பிமாரைக் கப்பிட்டு அவரை இரண்டு கர்ஜித்த சிங்கங்களை மற நம்பி தேடித்திரிந்தபோதும் எப் தப்பித்தவறி ஏட்ாகட்ாமாக நடந்தி
靈
எல்லாமே தலைவர்கள்தானே தொண்டர் அது சரிபாருங்கோ உண்மையாகவே பிரச்ச்
ந்ெதாங்கோ இட்டான கட்சிக்கு ஒரு
ால நிலைப்பாடுகளுடன் இனக்கும் ங்கத்தாரைக் கொண்டு
ால் ஆரலாமே? iii.i.
கவிடுங்கோ ப்
கட்டானகட்சியின்
இாட்சியைத் கண்டிருக்க
எண்டு பயப்பிடுகினம்
இறுப்புச் சந்தைை
யேல்லை யாழ்ப்பாணத்தில் கறுப்
செய்கிறார்கள் 50 ரூபா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ண்டிக்குளத்தில் இருந் மும், மருந்துப் பொருட் மும் கண்டறியப்பட்டது. டங்கள் தீட்டப்பட்டன. து ஓமந்தைவரையான
Fifialuigi LGUGja றிந்து அங்கே ஊடறுத் பிரபாகரனின் திட்டம். ரந்தன்-கிளிநொச்சி
சங்கிலியை உடைக்க க்குதல் போன்றதுதான்
தாக்குதலில் பூகோள தானது. தற்போதைய ன பூகோள நிலையில்
இருந்து முன்னேற ரை தடுத்து நிறுத்திக் ல் இருந்து முன்னேறிய ாவர அனுமதித்துக்
அணிகளை இருமுனை நோக்கி நகர்த்தினார்
இருள்போர்வை பூமியை திகாலை 215 மணிக்கு தங்கள் இலக்குகளை 町。 நாச்சி நெடுஞ்சாலைக்கு ம், சமயபுரம் ஆகிய இப்பகுதிகளில்தான் துகாப்புக்கான பங்கள் உள்ளன. தொடராக பாதுகாப்பு நிலைகள் தன அடிக்கடி இங்கே களும் நடப்பதுண்டு. புலிகளின் ஒரு அணி நிலைகளைத் தாக்கிக் நோக்கி ஊடுருவியது. றாரு அணி வவுனியா GIT UG95599567 26II LITE,
தாக்குதலை ஆரம்பிக்க பள்ளபடை நிலைகள் கள் நிலைகள் மீதும் 5 GTG.ILLIELGOT. கள் வவுனியா நகரில் உட்பட படைநிலைகள் ழுந்தன.
மூலம் படையினரை பதுங்கச் செய்வது பத்துவது என்பதுதான்
ர்த்ததுபோலவே ஷெல் பினரும், பொலிசாரும் துங்கிக் கொண்டனர். விகள் ஆட்டிலறிகளால் று அவர்கள் நினைத் புலிகளின் அணிகளை 53,677 GOGOGU. ளுக்கு மிக வாய்ப்பாக நின்றதும் புலிகளின் சென்றன. குதி பங்கள் நிலைகள் தநேரம் மேற்குப் புறத் தாண்டிக்குளம் விநி கர்த்தது.
சியத்தை கைப்பற்றி ரும் எடுத்துக்கொள்ளப் கூறுகின்றனர்.
விநியோகமுகாமில் பூட்டிலறிகளும் தம்மால் புலிகள் கூறியிருக்
நொச்சி%
نیروی قاهره histö. 6 - 5لی
as musannuo u
படைத்தரப்புக்கு தெரியும்
கின்றனர்.
தாக்குதல் ஆரம்பமாகி ஒரு மணி நேரத்துக்குள்ளேயே தாண்டிக்குளத்தில் இருந்து நொச்சிமோட்டை வரையான இரண்டு கிலோமீட்டர் பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில் வந்தது. அதனால் ஓமந்தை யில் இருந்து கிட்டத்தட்ட 20 ஆயிரம் படை யினரும் வவுனியாவில் இருந்து தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தனர். பலமணிநேரமாக நான்கு புறமும் புலிகளால் சூழப்பட்ட பொறிக்குள் இருப்பதுபோன்றே அவர்கள் நிலை இருந்தது. ஆனாலும் 20 ஆயிரம் பேர் என்பதால் தம்மை சுற்றி வளைத்து தாக்கி அழிப்பது சாத்தியமில்லை என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தே இருக்கும்.
வவுனியா தாக்குதல் மூலம் புலிகள் நிரூபித்துள்ள கெரில்லா உத்தி ஈரடி முன்னால், ஒரடி பின்னால்
பாரிய படைபலம் முன்பாக தமது சக்திகளை பாதுகாக்க பின்வாங்கும் கெரில்லாக்கள் பின்னர் தமக்கு சாதகமான முனையில் படையினருக்கு பலத்த இழப்பை ஏற்படுத்த முடியும்
எதிரியின் பலவீனமான முனையில் தாக்கவேண்டும் என்பது பகிரங்கமாகத் தெரிந்த கெரில்லாவிதிதான் அதனை படையினரும் அறிவர். எனவே பலவீனமான முனையை கண்டறிந்தால் மட்டும்போதாது. எதிரி எதிர்பாராத இடத்திலும் அடிக்க வேண்டும் அதிலேதான் கெரில்லா தலைமை யின் வழிநடத்தும் புத்திசாலித்தனம், நுட்ப மான திட்டமிடல் என்பவை முக்கிய பாத்திரம் வகிக்கின்றன.
வன்னி நடவடிக்கையை முறியடிக்க புலிகள் எத்தகைய தந்திரோபாயங்களை வன்னிக் களத்தில் மேற்கொள்வர் என்று படையினர் எதிர்பார்த்தனரோ, அந்த எதிர் பார்புக்களுக்கு மாறாக திட்டமிடுதலில்தான் பிரபாகரனின் கெரில்லா போர் அனுபவம் வெளிப்பட்டுள்ளது.
பாரிய படையெடுப்பை முரட்டுத்தன மாக தடுத்து தமது சக்தியை இழக்க புலிகள் முன்வரமாட்டார்கள் என்பது
மரபுப் படையின் ஒரு உத்தியாதெனில், தமக்கு சாதகமான களத்தில் எதிரியை வலுச்சண்டைக்கு இழுத்து பலத்தை அழிப்பதுதான்.
யாழ்ப்பாணத்தில் சூரியக்கதிரின் போதும், தற்போது வன்னியிலும் படை யினரும் அத் தந்திரத்தை மேற்கொள்ள முயன்றும்கூட புலிகள் அதற்குள் சிக்காமல்
யாத்தை
குலைக்கும் கெரில்லா தாக்குதல்களை
TüJLI
நழுவிவிட்டனர்.
எனவே நழுவி நழுவிச் சென்றுவிட்டு தமது பலவீனமான முனைகளில் புலிகள் தாக்கலாம் என்று படைத்தரப்பு எதிர் பார்த்தது.
கிளிநொச்சியிலோ அல்லது மறுபடி பரந்தனிலோ புலிகள் தாக்கலாம். அதன் மூலம் முன்னேறும் படைகளை அச்சுறுத்த முயலலாம் என்றே படையினர் நினைத் திருக்கலாம்.
அதனால்தான் கிளிநொச்சியிலும் படைபலம் உறுதியாக்கப்பட்டது. புலிகள் எந்நேரமும் தாக்கக்கூடும் என்று உஷார் நிலையில் படையினர் வைக்கப்பட்டி ருந்தனர்.
மணலாறு முகாமில் இருந்து படை யினர் நெடுங்கேணிவரை முன்னேறிய தால், மணலாறு முகாம் பாதுகாப்பு பலவீனமாகி இருக்கும் என்று கருதி புலிகள் அங்கும் அடிக்கலாம் என நினைத்து குறிப்பிட்டளவான படையினர் முகாம் பாதுகாப்பில் நிறுத்தப்பட்டி ருந்தனர்.
அதனால்தான் நெடுங்கேணியில் இருந்து புளியங்குளம் நோக்கி முன்னேற போதிய படைபலம் இல்லாமல் படைத் தரப்பு தயங்க வேண்டியிருந்தது.
படையினரின் எதிர்பார்ப்பை உறுதி செய்வதுபோல கிளிநொச்சியிலும், மண லாற்றிலும் சிறு சிறு தாக்குதல்களை புலிகள் நடத்தி போக்குக் காட்டினர்.
இறுதியாக படைத்தரப்பின் சகல GT SINT LITTLILI&GGOGITAyub GLIMTwin ALIITÄ, áf விட்டு, படையினர் எதிர்பாராத முனையில் வவுனியாவில் புலிகள் பாரிய அதிரடித் தாக்குதலை நடத்தி முடித்திருக்கின்றனர். இத்தாக்குதல் மூலமாக புலிகள் வெளிப்படுத்தியுள்ள செய்தி இதுதான் பாரிய படைபலத்தால் கெரில்லாக்களை பின்வாங்கச் செய்யலாமே தவிர, அவர் களது தாக்குதல் பலத்தை அழித்துவிட (UDLG) LIITUSI
இந்தத் தாக்குதல் மூலம் வன்னியில் தமது நடவடிக்கையை படையினர் கைவிட்டு திரும்பப்போவதில்லை. ஆனால் வன்னியில் கால்வைத்து நிலைகொள்வது யாழ்குடாநாட்டில் செய்ததுபோன்று சுலபமாக இருக்காது என்பதை உணரவே G.Filia.
காடுகள் சார்ந்த வன்னிக்களத்தில் புலிகளுக்கு ஏற்படும் இழப்புக்களைவிட பன்மடங்கு இழப்பு படையினருக்கே ஏற்படும் கைப்பற்றிய நிலப்பரப்புக்களின் கிலோமீட்டர் கனக்கைவிட படையினர் தரப்பு அதற்கு கொடுக்கும் விலை அதிக
மாக இருக்கப்போகும் களமே வன்னிக் களமாகும்.
வன்னிக் களத்தில் புலிகள் நேரடி மோதலில் இறங்கமாட்டார்கள். ஆனால் தினமும் தாக்கி படையினரின் நிம்மதியைக்
தொடர்வார்கள்
எதிரியிடம் இருந்து தப்பிக்கொள் ஆனால் எதிரியை தூங்கவிடாதே என்ற கெரில்லா விதியை புலிகள் கடைப்பிடிக்க வன்னிக் காடுகள் கைகொடுக்கும்.
எனவே வன்னிப்போர் குறும் போரல்ல. நெடும்போராக நீண்டு இலங்கை யின் அரசியல் இராணுவ தலைவிதியை ம், தமிழ் மக்களின் தலைவிதியையும் ாமானிக்கப்போகும் போராகும்.
புலிகளை நரிகள் என்று பிரதி பாதுகாப்பு அமைச்சர் கூறியிருந்தார். கெரில்லாப் போரில் பாய்ச்சல்களை புலி களின் வேகத்துக்கும், எதிரியை ஏமாற்றும் திட்டமிடல்களை நரித்தந்திரத்துக்கும் ஒப்பிடுவது வழக்கம் என்பதால் அக் கூற்றை புலிகள் கெளரவக் குறைச்சலாக எடுத்துக்கொண்டிருக்கமாட்டார்கள் சவாலாகவே எடுத்திருக்கின்றனர் என்று தோன்றுகிறது.

Page 6
துரோகம் செய்யேன்
இந்தியப் படைக்கு எதிராகவும், இந்தியப் படையுடன் இணைந்து செயற் இயக்கங்களுக்கு எதிராகவும் பல் வேறு தாக்குதல்களை நடத்திய தும்பன் பற்றி கடந்தவாரம் விபரித்திருந்தோம்.
öjamā
போது தும்பனின் தாக்குதல் ருந்த உறுப்பினர்கள் பலர்
தும்பனையும் எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்று இந்தியப் படை யினர் தீவிரமாகத் தேடத் தொடங்கினார் ό6Π.
தும்பனின் அண்ணன் அமெரிக்கா வில் இருந்தார். தும்பனின் உயிருக்கு எந்நேரமும் ஆபத்து நேரலாம் என்று அறிந்து தும்பனை தன்னுடன் அழைத்துச் செல்ல அவர் கொழும்புக்கு வந்தார்.
தும்பனுக்கு அது தெரியவந்தபோது தன் அண்ணனுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினான் போராளிகளின் உணர்வு கள், தன்னலங்கருதாத அர்ப்பணிப்புக் களுக்கு அக் கடிதமும் ஒரு எடுத்துக் காட்டு அக் கடிதம் இதுதான்:
"எனது அன்பின் அண்ணா அறிவது நான் நலம். உமது நலத்துக்கும் எனது நல்லாசிகள் மேலும் நீங் வந்திருப்பதை இன்றுதான் அறிந்தேன். ஒருபுறம் சந்தோசமாயும், மறுபுறம் வேதனையாகவும் இருக்கிறது. நீங்கள் இங்கு வருவது (யாழ்ப்பாண்ம்) நல்ல தல்ல. தேவியிடம் கேட்டால் விளக்கமாகக் கூறுவா நீ வந்து என்னைக் கூட்டிச்
றேன். உன் 60IIΤού
ஊரில் ஐந்துபேர் வெளிக்கிட்டு மூவர் இறந்துவிட்டனர். ஒருவர் ஐயர்) படு காயம் நான் ஒருவன்தான்மீதி நிச்சயமாக அந்த மூவருக்கும் துரோகம் செய்யமாட் டேன். நான் இப்படிச் சொல்வதற்கு எவரும் காரணமல்ல எவர்மீதும் பழி (BLJITLGlgolLID.
நீ அப்படி என்னுடன் கதைக்க வேண்டுமானால் யாழ்ப்பாணத்திற்கு
வருவது கவனம் எல்லா பிரச்சனை நீ வருவதால் என்னுடைய எந்தமுடிவும் மாறப்போவதில்லை. நீ என்னைப் புரிந்துகொண்டிருப்பாய் என்று
யினருடன் நடைபெற்ற மோதல் ஒன்றில் தும்பன் பலியானான். பலியாகும் போதும் ஓர் இராணுவ உயரதிகாரியையும், ஒரு
இடங்களிலும்
ம்புகிறேன்.
இந்த இனிய தென்றல்கள்
புயல்களானது
வசந்தத் Clansit
: GOTITü9ü6);
- ("000
அன்பின் தம்பி 13,0189ல் கீரிமலையில் இந்தியப் படை
ஐலண்ட் காட்டு ன்
தேடியபோதும் தப்ப
ந்தியப் படை களுடன் இணைந்து உறுப்பினர்களுக்கும் ΘήρΠΙΕ) βρ0IΠρό (βου Π( இறுதியாக 1989ல்
முன்ன வடக்கு-கிழக்கு தேர்தல் நடத்தப்படும்
ஈ.பி.ஆர்.எல்.எஃ தான் வடக்கு-கிழக தேர்தலை நடத்தும்
ந்திய அரசு
இக் கட்டத்தில்த
SANTIGAOITributae
GAĴOJ,677 ருந்தான்.
யக்கத்தில் மேஜர் தரத்தில்
கட்டுவனைச் சேர்ந்த லோலோவின் சொந்தப் பெயர் சிறீதரன்
கைதுசெய்யப்பட்ட லோலோ அங்கிருந்து சாமர்த்தியமாகத் தப்பினான்.
series arrison
- S. SR போர்க்களத்திவிருந்து பிரபாகடிதம்
இந்தியப் படையினர் வன்னியில் பாரிய படையெடுப்பை
மேற்கொண்டிருந்தபோது காட்டுக்குள்
ருந்த பிரபாகரன் தி.மு.க.
தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு எழுதிய உருக்கமான கடிதம் இது:
அண்ணா!
இரத்தமும்-கண்ணீரும் படிந்த எமது மக்களின் சோகவரலாறு இன்னும் முடிவின் றித் தொடர்கிறது. சமாதானத்தின் முகமுடி புடன் தமிழ் 鬆 சாவுநர்த்தனமாடுகிறது. இனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்குப்பதி லாக இனப்படுகொலை நடக்கிறது எமது மக்கள் நெருப்பின் மத்தியில் துவண்டு வாழ்கிறார்கள். நாம் மரணத்தின் விளிம்பில் நின்று எமது இலட்சியப் போரைத் தொடர்ந்து நடத்துகிறோம்.
இந்தப்பெரிய அக்கிரமத்தை முழு நாகரிக உலகமுமே கைகட்டிப் பார்த்து நிற்க ஈழத் தமிழினத்துக்காக போர்க் கொடி உயர்த்தி நிற்கும் உங்களையும் உங்கள் கழகத்தின் கண்மணிகளையும் உங்கள் பின்னால் மலைபோல அணி திரண்டு நிற்கும் தமிழக மக்களையும் நாம் உளப்பூர்வமாகப் பாராட்டுகிறோம்.
தமிழனின் வீரமரபுக்கு இலக்கணமாக, தமிழனின் வீரவரலாற்றுச் சின்னத்துடன் எமது இயக்கம் உதித்தது இரத்தமும் வியர்வையும் சிந்தி ஒரு கட்டுப்பாடான விடுதலை இயக்கத்தைக் கட்டி எழுப்பி கடந்த பன்னிரண்டு ஆண்டாக நாம் ஆயுதமேந்திப் போராடி வந்தோம்
இன்று ஆட் தொகையிலும் ஆயுத
பலத்திலும் எம்மைவிட நூறுமடங்கு வல்லமை புடைய மிகப்பெரிய இராணுவ அழுத்தத்தை நாம் ஈழத்தில் எதிர்கொண்டு நிற்கிறோம்.
ஒரு புறம் இந்தியப்படை மறுபுறம் சிறி லங்காப்படை இன்னொரு புறத்தில் எமது சகோதர கூலிப்படைகள் என்று நாலா புறத் தில் இருந்தும் நாம் வேட்டையாடப்படுகிறோம். நாம் இந்தியாவின் எதிரிகளல்லர் இந்தி யாவின் வெளிவிவகாரக் கொள்கைகளுக்கு எதிரானவர்களும் அல்ல.
இனப்படுகொலைக்கு ஆளான ஈழத் தமிழ்மக்களைப் பாதுகாத்து அவர்களின் விடிவுக்காக உயிரைப் பணயம் வைத்துப் போராடி வந்ததைத்தவிர நாம் இந்தியாவுக்கு எந்தத் துரோகத்தையும் செய்துவிடவில்லை. விடுதலைப் புலிகளை அழித்துவிடுவதால் தமிழ் மக்களின் நலன்கள் எந்தவகையிலும் பேணப்படப்போவதில்லை
ஒரு மக்கள் சமுதாயத்தின் சுதந்திர தாகத்தை அவர்களது ஆன்ம எழுச்சியை ஆயுதப் படைகளைக் கொண்டு அடக்கிவிட முடியாது இது மனித வரலாறு காட்டும்
DOSTOLD,
எமது சாவுகள் புதியசரித்திரமாய் புதிய வேகத்துடன் புத்துயிர்பெறும் புதிய புலிகள் பிறந்துதமிழீழத் தாயகத்தின் சுதந்திரதீபத்தை
ஏற்றிவைப்பர்.
தூதுக்குழுவினர் புலிகளுடன் சில உ பதே அவர்களது ே
1988 ஏப்ரல் சென்னையில் விடு முஸ்லிம் ஐக்கிய விடுதி கும் இடையே கடு பெற்றது.
விடுதலைப் புலி களுக்கு கிட்டு தலை அக் கலந்துரைய தரப்பும் இணங்கிக் தொடர்பாக கூட்டறிக்
ஒர் உடன்பாட்டுக்கு என்றவகையில் அ வாய்ந்தவையாகும்.
S.
தமிழீழ மக்களின் அரணான எம்மை ஒழி மக்களின் எதிர்காலம் உள்ளாகும்.
ஈழத் தமிழர்களின் உடைத்தெறிந்து அவ களாக்கி இனவாத அரக் வாக நிறுத்திவைப்பது கொள்கையா? அப்படி மக்களுக்குச் செய்யப்ப
ங்கள் மேற்கொள் ஈழத் தமிழரின் உரிமை சாட்சியாக அமையட்டுப் டில்லி ஆட்சியாளரின் ம
6) ITU
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முஸ்லிம் காங்கிரசின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக இருக்கிறார்)
STILLGÅN சென்னையில் பிரசிடெண்ட் ஹோட்ட
|ப் படை வலைவீசித் த்திரிய உதவியது. யினருக்கும், அவர் இணக்கம் காணப்பட்டதாக , , , میشود செயற்பட்ட இயக்க யில் தெரிவிக்கப்பட்ட முக்கிய விடயங்கள் փլիլի 6) ցIIլյլ 160յլDով,
UIT. சுன்னாகத்தில் வைத்து
பரந்தன் ராஜன் தலைமையிலான ஈ.என். டி.எல்.எஃப் இயக்கத்தைச் சேர்ந்த சிலர்
கொல்லப்பட்டன்
முஸ்லிம் «համ
மாகாண சபைக்கு என்று இந்திய அரசு
அவர்கள் மிக நிதானமாக, "தம்பி மாரே நாங்கள் மிரட்டல்களுக்குப் பயந்த வர்கள் அல்ல. நீங்கள் ஆயுதம் ஏந்தியிருக் கிறீர்கள். ஆனால் நாங்களும் ஆயுதம் ஏந்தினால் ஆயுதம்தர எத்தனை நாடுகள் இருக்கிறது தெரியுமா?" என்று கேட்டனர். ஈ.என்.டி.எல்.எஃப் உறுப்பினர்கள் தான் ஆடிப்போனார்கள் வந்தவழியே திரும்பிச் சென்றனர்.
திடீர் தாக்குதல்
யாழ்ப்பாணம் மல்லாகத்தில் 05.02.88 இல் இந்தியப் படையினர் ரோந்து சென்று கொண்டிருந்தனர். முன்கூட்டியே அவர் களை எதிர்பார்த்துக் காத்திருந்த புலிகள்
டீர் தாக்குதல் நடத்தினார்கள்
20க்கு மேற்பட்ட இந்தியப் படையினர் கொல்லப்பட்டனர். புலிகள் தரப்பில்
இழப்புக்கள் இல்லை.
ஃப். ஈ.என்.டி. யக்கங்கள் மட்டுமே வ ஏற்றுக்கொண்டன. FFL MLLÍ), RFGJITạiv, கூட்டணி ஆகியவை வதை எதிர்த்ததுடன், துவிட்டன. ப் இயக்கத்தை நம்பித் கு மாகாணசபைத் முடிவை எடுத்தது
பசும் மக்களினதும் அபிலாசைகள் பாதிக்கப் படாதவகையில் இந்திய-இலங்கை ஒப்பந்தம்
3. மாகாணசபைக்கான 13வது சட்டத் திருத்தத்தினுள் உள்ளடக்கிய சில சரத்துக் ளும் இந்திய-இலங்கை உடன்பாட்டிற்கு முரணாகவுள்ளது. இந்நிலையில் 13வது அரசியல் திருத்த சட்டத்தை ஏற்றுக்கொள்ள
ILLI GDITIġIJ.
4 முஸ்லிம் மக்களது உரிமைகளைப் ாதுகாக்கவும், ஆட்சியதிகாரத்தை நியாய ான முறையில் பகிர்ந்துகொள்ளவும்கூடிய ற்பாடுகளைச் செய்யும்போது அத்தகைய டவடிக்கைகள் தமிழ்பேசும் மக்களின் ாயகத்தின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம்
துவும் ஏற்படுத்தக்கூடாது.
5. மேற்கூறியதன் அடிப்படையில் வடக்கு கிழக்கு மாகாணசபையில் ஏனைய மிழ்பேசும் மக்களுக்குள்ள இன உரிமை களையும், சலுகைகளையும், வாய்ப்பினையும், தந்திரத்தையும் அனுபவிப்பதற்கு வடக்குழக்கு மாகாணத்தை தமது தாயகமாகக் காண்ட முஸ்லிம்கள் உரித்துடையவர்கள்.
ான் முஸ்லிம் ஐக்கிய ணிையின் தூதுக்குழு பேச தமிழ்நாட்டுக்குச்
EN MILLIGOLDj Fil LIIj, Lif
தலைமையில் அத் ந்தது. சென்னையில் கூட்டணியினரையும்
ந்தித்தனர். ஆயினும் டன்பாடுகளைக் காண்; நாக்கமாக இருந்தது 5.6.17ம் திகதிகளில் தலைப்புலிகளுக்கும் லை முன்னணியினருக் ந்துரையாடல் நடை
அப்பாவி மக்கள் ஏழுபேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 30 வீடுகள் எரியூட்டப்
கள் இயக்கப் பிரதிநிதி 6 கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் மைதாங்கினார். 33 வீதமான தொகையினர் வடக்கு-கிழக்கு ாடலின் முடிவில் இ ன்றிணைந்த மாகாணத்தில் முஸ்லிம்கள் கொண்ட விடயங் 8 வீதமான தொகையினராக உள்ளனர். அவர்கள் காத்திருந்தனர்.
கை ஒன்று வெளியிட மினிபஸ் ஒன்று தூரத்தில் வருவதைக் கண்ட இந்தியப் படையினர் புலிகள்தான் ல் வரலாற்றில் தமிழர் ப்பும் முதன் முதலாக வந்த விடயங்கள் வை முக்கியத்துவம்
முஸ்லிம்கள் அதிகூடிய பாதுகாப்பைப் பற்று ஆட்சியதிகாரத்தைப் பகிர்ந்து கொள் ளும் வாய்ப்பினைப் பெறக்கூடியவகையில், ன்றினைந்த வடக்கு-கிழக்கு தாயகத்தினுள் 0 வீதத்துக்குக் குறைவில்லாத வகையில் ஷெல் ஏவப்பட்டது. அதன்பின்னால் ாகாண சபையிலும் அமைச்சரவையிலும் இவந்து கொண்டிருந்த போக்குவரத்து ரதிநிதித்துவம் பெறுவதற்கு உரித்துடைய இசபை பஸ்சும் சேதமானது. இரண்டு ர்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். பொதுமக்கள் பலியானார்கள் ஆறுபேர்
7 வருங்காலத்தில் அரச காணிப்பங்கீடு முஸ்லிம்களுக்கு கிழக்கு மாகாணத்தில் 35 வீதத்துக்கு குறைவில்லாத வகையிலும்,
மல், விடுதலைப் புலி ாகப் பேச்சு நடத்திய பலிம் ஐக்கிய விடுதலை
முல்லை முற்றுகை 1988 மே மாதம் 23ம் திகதி பதினைந்தா யிரம் இந்தியப்படையினர் கனரக வாகனங் கள் சகிதம் முல்லைத்தீவில் ஒரு பாரிய
டவடிக்கையை ஆரம்பித்தனர்.
முல்லைத்தீவில் உள்ள அலம்பில் என்னும் இடத்திலிருந்த புலிகளின் பிர ான முகாமைச் சுற்றிவளைத்துத் தாக்கு
| | | | | மன்னார் மாவட்டத்தில் 30 வீதத்துக்கு
குறைவில்லாத வகையிலும் வடமாகாணத்தின் ஏனைய பகுதிகளில் 5 வீதத்துக்கு குறை வில்லாத வகையிலும் இருத்தல்வேண்டும். 8. வடக்கு-கிழக்கு தாயகத்தில் ஒவ்வொரு மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்களின் விகிதாசாரத்தின்படி பொதுத்துறை வேலை வாய்ப்புக்கான உரிமையை முஸ்லிம்கள் கொண்டிருப்பர்.
9 முஸ்லிம் மக்களது தனித்துவ உரிமை கள், அக்கறைகள் என்பவற்றை பாதிக்கக் கூடிய எதுவித சட்டவாக்கங்களும் அவற் றிற்கு முஸ்லிம் பிரதிநிதிகளின் 34 பெரும் பான்மையினர் சார்பாக வாக்களித்தால் மட்டுமே வடக்கு கிழக்கு மாகாணசபையால் நிறைவேற்றப்படும்.
10. வடக்கு-கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக ஒரு முஸ்லிம் முறையாக நியமிக்கப்பட்டாலன்றி அம் மாகாணசபையின் பிரதி முதலமைச்சராக ஒரு முஸ்லிம் நிய மிக்கப்ப்டுவதை உறுதி செய்யும்வகையில் சட்ட ஏற்பாடுகள் செய்யப்படுதல் வேண்டும்.
1 தமிழ்பேசும் மக்களின் தாயகத்ை ரே ஒரு பாதுகாப்பு அபகரிக்கும் நோக்கத்துடனும், அங்குள்ள துக்கட்டுவதால் எமது இனப் பரம்பலை மாற்றி அமைக்கும் வகை பெரும் ஆபத்துக்கே யிலும், அவர்களது பொருளாதார, அரசியல்
நிர்வாகப் பலத்தினை முறியடிக்கும் தரப்பில் 45 பேர்வரை பலியாகினர் புலி கொள்கையுடனும் மேற்கொள்ளப்பட்ட திட்ட கள் தரப்பில் மூன்றுபேர் மட்டுமே பலியா மிட்ட அரச குடியேற்றத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களை களையும் வகையில் ஒரு 2. ' கொள்கை உருவாக்கப்படுதல்
வேண்டும்.
இவைதான் முக்கிய விடயங்கள். இந்தக்
கூட்டறிக்கையில் புலிகள் அமைப்பின் சார்
பாக சதாசிவம் கிருஷ்ணகுமார் (கிட்டு),
கனரக வாகனங்களுடன் தரைப்படை கர, விமானப்படையினரும் தாக்குதலில் டுபட்டனர்.
காடுகளைத் தீயிட்டு அழிப்பதற்காக பெற்றோல் பவுசர்களும் இந்தியப் படை யினரால் கொண்டு செல்லப்பட்டன.
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள அலம்பில், நெடுங்கேணி, நாயாறு கொக் குத் தொடுவாய், தண்ணீரூற்று, வற்றாப் ளை, பட்டிக்குடியிருப்பு, வெடிவைத் கல், செம்மலை, ஒதியமலை, ஒட்டி ட்டான், புளியங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புக்கள் இந்தியப்படையின ால் படுமோசமாகப் பாதிக்கப்பட்டன.
முன்னேறிய படையினரை காடுகள் ார்ந்த பகுதிகளில் வைத்து புலிகள் திர்த்துப் போரிட்டனர்.
ரண்டு வாரங்களாக நடைபெற்ற
டும் சண்டையில் இந்தியப் படையினர்
ாதுகாப்புக் கவசத்தை ளை நிராயுதபாணி ன் முன்பாக பலிக்கடா ான் இந்திய அரசின் என்றால் அது தமிழ் ம் துரோகம் ஆகாதா? ரும் பேராராட்டங்கள் குரலாக, சத்தியத்தின் தமிழ்நாட்டின் எழுச்சி ச்சாட்சியை உறுத்தும்
U. ஜூன் 15-21,1997
கத்தி எடுத்தால் இரத்தம் காணாமல் உறைக்குள் திரும்பாது எனப் பேரெடுத்த கூர்க்கா படையினர் காடுகளுக்குள் திசை தரியாமல் தடுமாறிப் புலிகளின் துப் ாக்கிகளுக்கு பலியாகிக்கொண்டிருந் GOTI. (தொடர்ந்து வரும்)

Page 7
யுத்தம் சூடுபிடித்துள்ள இத் தருணத்தில் பாராளுமன்றத்திலும் இன்றைய நாட்டு நிலவரம் தொடர்பாகக் காரசாரமான கருத்துக்கள் கடந்தவாரம் வெளியிடப்பட்டிருந்தன. அவசரகாலச் சட்டம் தொடர்ந்து நீடிக்கப்படுவதும், மாதாந்தம் பாராளுமன்றம் அதனை நீடிக்கும் பிரேரணையை நிறைவேற்றுவதும் வழக்கமாகும். ஆளும் தரப்பும்- எதிர்க்கட்சியும் காரசாரமாக மோதிக்கொள்ளும் விவாதங்களும் அங்கு அரங்கேறுவதையும் காணமுடியும் கடந்த அவசரகால சட்ட விவாதத்தில்
கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும் என்பதையே வலியுறுத்தியிருந்தனர். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியபோதும், எவ்வாறு முடிவுக்கு கொண்டுவருவது என்பது தொடர்பான திட்டவட்டமான கருத்துக்கள் வெளியிடப்படவில்லை என்பதையும் அவதானிக்கக் கூடியதாகவிருந்தது.
புத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்வேண்டும், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அரசு பேச வேண்டும் என்ற கருத்துக்கள் ஒரு வாய்ப்பாடுபோல சொல்லப்படுகின்றனவே தவிர அதற்கான சூழ்நிலைகள் பற்றி யாரும் அக்கறைப்படுவதாகத் தெரியவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரமுகர்களில் ஒருவரும், ஜனாதிபதி, பேராசிரியர் ஜிஎல்பீரிஸ், திருலக்ஷ்மன் கதிர்காமர் ஆகியோருக்கு மிக நெருக்கமானவருமான கலாநிதி நீலன் திருச்செல்வம் அரசும், புலிகளும் பேச்சு நடத்த வேண்டும். சமாதானம் கானல் நீராக மாறிவருகிறது. அரசு-புலிகள் பேச்சுவார்த்தை மூலமே சமாதானம் எட்டப்படும் என்று கூறியிருந்தார்.
கலாநிதி நீலான் திருச்செல்வம் உட்பட தமிழர் விடுதலைக் கூட்டணி பிரமுகர்கள் பலர் இதையே திருப்பித் திருப்பி கூறிவருகிறபோதும், அவர்களது அரசியல் நிலைப்பாடுகள் அரசின் யுத்த வியூகங்களுக்கு கொம்பு சீவி விடுகின்ற வகையிலேயே அமைந்திருக்கக் காணப்படுகின்றன.
புலிகளுடன் பேசினால்தான் சமாதானம் கிட்டும் என்று கூறிக்கொண்டே அரசுடன் அரசியல் தீர்வு தொடர்பாக பேசிக்கொண்டிருக்கின்றார்கள் கூட்டணித் தலைவர்கள். அரசியல் தீர்வு தொடர்பாக புலிகளுடன் பேசும் அவசியம் கிடையாது. புலிகளுக்கு இராணுவத்தீர்வுதான், ஏனைய தமிழ்க் கட்சிகளுடன்தான் அரசியல் தீர்வு ப்ற்றி பேசுவது என்ற அரசின் நிலைப்பாடு வெளிப்பார்வைக்கு புலிகளுக்கு எதிரானதாகத் தோன்றினாலும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பலவீனப்படுத்தும் திசையில் சென்றுகொண்டிருக்கிறது. இன்று தமிழ் மக்கள் மத்தியில் உள்ள
C
பலம்பொருந்திய அரசியல்-இராணுவ சக்தியாக புலிகளே இருக்கின்றனர் என்ற யதார்த்தத்தை எவரும் மறுக்கவியலாது. தமிழீழக் கோரிக்கையை கைவிட்டதற்கும் அப்பால் 'பராம்பரிய தாயகக் கோட்பாடு என்பதைக்கூட வலியுறுத்தும் திராணியைக்கூட தமிழ்க் கட்சிகள் இழந்துவிட்டன. புலிகளை அரசியல் ரீதியில் தனிமைப்படுத்தும் அவசியம் கருதியே அரசு ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் அரசியல் தீர்வு பற்றி பேசுவதாக காட்டுகிறதேயல்லாமல், அக் கட்சிகளின் கோரிக்கைகளையும் உதாசீனம் செய்தே வருகிறது.
ಕಣ್ತು இக்டுே
அரசு தனது அரசியல்-இராணுவ வெற்றிகளை நோக்கிய சதுரங்க ஆட்டத்தில் தமிழ்-முஸ்லிம் கட்சிகளை தனது விருப்பப்படி நகர்த்தியாடக்கூடிய காய்களாக மாற்றியிருக்கிறது.
தமிழ்க் கட்சிகளும் சுதந்திரமாக செய்ற்படும் முதுகெலும்பை இழந்து அரசு கீறும் கோட்டுக்குள் இருந்தே தமது அரசியலை நடத்திவருகின்றன. தேர்தல் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை பற்றியும் தமிழ் முஸ்லிம் கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் நீதியமைச்சர் முன்பாக சமீபத்தில் பேச்சு நடத்தியிருந்தனர்.
தேர்தல் முறை பற்றி பேசுவதோ, ஆராய்வதோ தவறல்ல. ஆயினும் தமிழ் பேசும் மக்களின் போராட்டத்தின் உயிர் நாடியான விடயம் தேர்தல் முறை பற்றிய பிரச்சனை அல்ல. தமிழ் மக்களின் தலை விதியை நிர்ணயம் செய்யக்கூடிய அடிப்படை பிரச்சனைகளைப் பற்றியே முதலில் பேசி முடிக்க வேண்டியிருக்கிறது. தேர்தல் முறை பற்றிப் பேசுவதையும், அதில் ஏற்படும் இணக்கங்களையும் அரசியல் தீர்வு முயற்சியில் காணப்படும் முன்னேற்றம்போல அரசு சித்தரிக்க முயல்வதை காணமுடிகிறது. தேர்தல் முறை பற்றி எப்போது வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம்.
திவாரம்
ea )്യ ایری میایی
அது நாடு முழுவத பிரச்சனையாகும். ே மாற்றப்படும்போது
மக்களின் பிரதிநிதித் பலவீனமாகாதவகை ஏற்பாட்டுக்கு தமிழ்
ஆதரவளிக்கலாம்.
ஆனால் தமிழர் தர பலவீனமாக்கிவிட்டு
தீவுகளைத் திணிக்கு இராணுவ முஸ்தீபுச் வேண்டுமானால், மு Hist-Lugal ungar 3 கோரிக்கைகள் பற்றி பேசியாகவேண்டும்.
U
அத்திவாரம் இல்லா கட்டுமானங்கள் எழு முதலில் அத்திவாரத் கொள்ள தமிழ்க் கட் முயலவேண்டும். தமிழ் பேசும் மக்களி தாயகம் வடக்கு-கிழக் முடியாது. பாரம்பரி பாதுகாப்பை உறுதிப் அங்கு தமிழ் பேசும் சுயாட்சி அதிகாரத்ை கொண்டிருக்கக்கூடிய அடிப்படையானதாகு அத்திவாரத்தை போ முறைகள் உட்பட ஏ மேல் கட்டுமானம் ே அவற்றில் விட்டுக் ெ நெளிவு சுழிவுகள் ப Guģi Geista). தமிழ் பேசும் மக்களி அவர்களின் நலனில் நேர்மையான அரசிய பேச்சுவார்த்தைக்கான மேற்கண்ட வகையில் வேண்டியதாகிறது. ஆனால் தமிழ்த் கட்சி கோட்டினை மீறமுடி கோட்டுக்குள் இருந்ே சுதந்திரமான அணுகு முடியாமல் உள்ளன
சுவையான சங்கதிகள் எல்லாம் அரசியல் அரங்கில் நடந்துகொண்டிருக்கின்றன. தமிழ்க் கட்சிகள் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கின்றனர். இயக்கம் நீதியமைச்சர் ஜிஎல்பீரிஸ், தயாரிப்பு: அரசாங்கம்
சமீபத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை தமிழ்-முஸ்லிம் கட்சிகள் நீதியமைச்சர் பீரிஸ் முன்னிலையில் சந்தித்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சி அரசுடன் எவ் வகையிலும், எக்கட்டத்திலும் ஒத்துழைக்கப் போவதில்லை என்பதில் உமி முனையளவு கூட அரசுக்கு சந்தேகம் கிடையாது.
அப்படியிருந்தும் தமிழ்-முஸ்லிம் கட்சி களை ஐக்கியதேசியக் கட்சியுடன் அரசு பேச வைப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சியை தமிழ்-முஸ் விம் கட்சிகள் மூலமாக இனப்பிரச்சனைத் தீர்வுக்கு எதிரான கட்சி என்று அம்பலப் படுத்துவதுதான் அரசின் நோக்கம்
அரசு இந்த விடயத்தில் முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறது. ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைத்தால் என்ன ஒத்துழைக்கா விட்டால் என்ன தீர்வை கொண்டுவந்தே தீருவோம் என்றும் சொல்கிறார்கள். ஐக்கிய தேசியக் கட்சியை ஒத்துழைக்கச் செய்யுங் கள் என்று தமிழ்-முஸ்லிம் கட்சிகளையும் அக் கட்சியுடன் பேசவைக்கிறார்கள்
உண்மையாகவே ஐக்கிய தேசியக் கட்சி பின் ஒத்துழைப்பை அரசு விரும்பினால் அக் கட்சியை சீண்டும் விதமான பேச்சுக் களைத் தவிர்த்திருக்கும். நீ வந்தால் என்ன வராவிட்டால் என்ன நான் செய்து காட்டு வேன்' என்று பேசுவது "அப்படியா சரி பார்க்கலாம்" என்று அக்கட்சியும் மல்லுக் கட்டி நிற்கவே தூண்டிவிடும்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு அரசியல் தீர்வில் அரசுடன் ஒத்துழைக்கும் எண்ணம் கனவிலும் கிடையாது. இன்றைய தலைவர்
ஜூன் 15-21,1997
ரணில் அதிரடியாக பேசி தன் மனதில் உள்ளதை வெளியே போட்டுடைக்கக் கூடிய வரல்ல. ஆனால் நாகுக்கான தந்திரசாலி. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுதான் அவரது ஸ்டைல்.
ஆனால், எங்கே ஐக்கிய தேசியக் கட்சி அரசியல் தீர்வுக்கு ஒத்துழைத்து தொலைத்து நல்லபெயர் சம்பாதித்து விடுமோ என்று ஆளும்தரப்பு பயப்படுவது மாதிரித் தெரி கிறது. அதுதான் சீண்டல்கள் விடப்படு கின்றனவோ என்று தோன்றுகிறது.
இவை ஒருபுறம் இருக்க, தமிழ்-முஸ்லிம் கட்சிகள் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சி பழைய குருடி கதவைத் திறவடி என்ற கதையாக விளையாட்டுக் காட்டியிருக்கிறது. தமிழ்-முஸ்லிம் கட்சிகள் தமக்குள் ஒரு உடன்பாட்டுக்குவரட்டும் பின்னர் அதுபற்றிய எமது நிலைப்பாட்டைச் சொல்கிறோம் என்று பந்தை தமிழ்-முஸ்லிம் கட்சிகளின் கோட்டுக் குள் அடித்து விட்டிருக்கிறது.
இது முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசா வின் தந்திரம் பிரேமதாசாவை ஐக்கிய தேசியக் கட்சி எப்போதாவதுதான் நினைவு கூர்கிறது. ஆனால் இனப்பிரச்சனை விடயத் தில் பிரேமதாசாவின் இழுத்தடிப்பு தந் திரத்தை இன்றைய தலமையும் மறக்காமல் கையில் எடுத்திருக்கிறது.
பிரேமதாசாவிடம் இரண்டுவிதமான அரசியல் போக்குகள் இருந்தன. ஒன்று அதிரடி அரசியல் அடிக்கு அடி கொடுத்து புகுந்து தூள் பண்ணுவது இரண்டாவது தேவைக்கேற்ப தேவையானவர்களை அணைத்து தட்டிக் கொடுத்து தக்கன பெறுவது
பிரேமாவின் போக்கில் இரண்டாவது போக்கை ரணிலும் அரசியலில் கைக் கொள் கிறார். இனப்பிரச்சனை விடயத்திலும் பிரேமா வின் தந்திரத்தையே கையில் எடுத்திருக்கிறார். தமிழ்-முஸ்லிம் கட்சிகள் ஒருபோதும்
ஒன்று சேரப்போவதி முடியாத நம்பிக்கையு திரத்தில் பிரியத்தோடு அடித்துவிடப்பட்ட ப தமிழ் பேசும் மக் கட்சிகளிலும் மாறிமா களிலும், நம்பிக்கை
LIGOJ!!!
வாழவிடு அல்லது 6 போகவிடு என்று த காக போராட ஆரம் இந்தப் போராட் தென்னிலங்கைக் க. "நீங்கள் பிரிந்து செல்ல வாழ முடியும் உங்கள் எங்கள் தீர்வு வாருங் தில் கலந்துகொள்ளுங் யூட்ட வேண்டிய க. உண்டு.
பிரிந்து செல்வே பேசும் மக்கள் நம் இத்தனை தூரம் விரிர் அவசியமில்லை என்ற முன்வையுங்கள் பரிசீல தமிழர் தரப்புநிலைப்பா
அதைவிடுத்து போராட்டத்தையே தமிழ்-முஸ்லிம் கட்சி கையை சொல்லட்டும், கூடாதா என்று பார்ச் என்ன கொடுக்கல் வ
ஐக்கிய தேசியக் விட முயன்றபோதே த திருப்பி அடித்திருக்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குமான ஒரு ர்தல் முறை தமிழ் பேசும்
GILD ல் செய்யப்படும் முஸ்லிம் கட்சிகள்
6ö}ዚ 1 அரைகுறைத் ம் அரசியல்ளை முறியடிக்க தலில்
Taifuugi)
u
அலசுவது- இராஜதந்திரி
அரசியலமைப்பு சீர்திருத்தம் என்ற விடயத்தையும், அரசியல் தீர்வு என்ற விடயத்தையும் ஒன்றோடு ஒன்றுபோட்டு அரசு குழப்பிக்கொண்டிருக்கிறது. அரசியலமைப்பு சீர்திருத்தம் என்ப முழு நாட்டுக்குமானது அரசியல் 議。 என்பது இனப்பிரச்சனைக்கானது.
ஜனாதிபதி ஆட்சி முறை மாற்றம்,
தேர்தல் முறை போன்ற பிரச்சனைகள் அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கு உட்பட்டவையாகும்.
தமிழ் பேசும் மக்களின் போராட்டம்
தமிழ்க் கட்சிகள்
Or GDషాGC
தே,
DGU (BILDái) ப இயலாது. தை உறுதியாக்கிக்
தள்
sör LITITLbufu கு. அதனை பிரிக்க ப தாயகப் படுத்தக்கூடியதும், மக்கள் போதுமான
罗
துமான தீர்வே ம், அந்த ட்டுவிட்டால் தேர்தல் S)GSIII. GALILila GT பான்றவைதான். காடுப்புக்கள், ற்றி பின்னர்
ன் தரப்பிலிருந்து
அக்கறைகொண்ட ல் அணுகுமுறையும்,
திசைவழியும் தான் அமைந்திருக்க
களோ அரசு கீறும் யாதவையாக அக்
த செயற்படுவதால் முறைகளை வகுக்க
ல்லை என்ற அசைக்க டன் பிரித்தாளும் தந் பிரமதாசா காலத்தில் நதுதான அது கள் தென்னிலங்கைக் றி வந்த அரசாங்கங் இழந்துதான் வாழு
1ங்களைத் தனியாகப் மிழீழக் கோரிக்கைக் பித்தனர்.
படத்தின் நியாயத்தை ட்சிகள் உணர்ந்தால், வேண்டாம் ஒன்றாக பிரச்சனைக்கு இதோ கள், தேசிய நீரோட்டத் கள்" என்று நம்பிக்கை Lப்பாடு அவற்றுக்கே
த முடிவு என்று தமிழ் த்தான் போராட்டம் தது. பிரிந்த செல்வது ல் அதற்கேற்ற தீர்வை க்கலாம்' என்பதுதான் டாக இருக்க வேண்டும்.
இதுவரை காலப் கேலி செய்வதுபோல கள் தங்கள் கோரிக் பின்னர் கொடுக்கலாமா கலாம் என்றால், இது ாங்கல் பேரமா? கட்சி பந்தை அடித்து மிழ்க் கட்சிகள் தடுத்து GTLD).
அரசியல் தீவை வேண்டி நிற்கிறது. முதலில் அத் தீர்வை கண்டுவிட்டு பின்னர் அரசியலமைப்பு சீர்த்திருத்தம் பற்றி ஆற அமர இருந்து ஆராயலாம் என்பதே தமிழ்முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடாக அமைய வேண்டும். இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்புவதால் விவாதங்கள் நீடிக்கும். காலம் இழுபட்டுச் செல்லும் அரசியல் தீர்வுக்கு அப்பாற்பட்ட பிரச்சனைகளில் ஏற்படும் இணக்கங்களை அரசியல் தீர்வு முன்னேற்றமாக சித்தரிக்கவும்
تعتمثم تماعي عرعر
ஆட்சியாளர் முயல்வர். தற்போது அவ்வாறான முயற்சிகளில்தான் ஆளும் தரப்பு தீவிரம் காட்டுவதையும் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.
விடுதலைப் புலிகளுடன் யுத்தத்தை நடத்தி முடிக்கத் தேவைப்படும் காலகட்டத்தை வரையறுத்துவிட்டு அதற்கேற்ப விவாதங்களை இழுத்தடித்து கொண்டுசெல்வது போன்றே நிலவரங்கள் தென்படுகின்றன.
இந்த ஆண்டுக்குள் புலிகளை ஒழித்துக் கட்டிவிடுவோம் என்று ஜனாதிபதியும், பிரதிபாதுகாப்பு அமைச்சரும்
ளுரைத்துள்ளனர். இந்நிலையில் ကွိုါ” இறுதிக்குள் அரசியல் தீர்வு என்று வெளிநாட்டமைச்சரும், நீதியமைச்சரும் கூறியிருக்கின்றனர். ஒன்றும் ஒன்றும் இரண்டு என்ற சாதாரண கணக்குக் கூட தமிழ்க் கட்சிகளுக்கு தெரியாமல் இருக்க (ULLLIITSI. முதலில் இராணுவத்தீர்வு அதன்பின்னர் அரசியல் தீர்வு என்பதே அரசின் கொள்கையாகும். யுத்தத் தேரை நகர்த்திச் செல்ல தமிழ்க் கட்சிகளின் அரோகரா கோவும் அரசுக்கு தேவைப்படுகிறது. யுத்தத் தேரை நகர்த்திச் செல்லவும் உதவிக்கொண்டே புலிகளுடன்
ஐந்து தமிழ்க் கட்சிகள் கூட்டாக முன் வைத்தனவே ஒரு தீர்வு யோசனை. அதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பதில் என்ன?
வடக்கு கிழக்கு பிரிக்கமுடியாத தமிழ் பேசும் மக்களின் பராம்பரிய பூமி என்பதில் உங்கள் நிலை என்ன? முதலில் அவற்றுக்கு பதில் சொல்லுங்கள் என்று கேட்டிருக்க
காரணம் தமிழ்க் கட்சிகளுக்கு உரத் துப் பேசும் பலம் இல்லை, நெஞ்சில் உர மில்லை. அரசுடன் மட்டுமல்ல ஐக்கிய தேசி
யக் கட்சியுடன்கூட முரண்பட தமிழ்க் கட்சிகள் தயாராக இல்லை. எதிர்காலத்தில் அதுவும் ஆளும்கட்சியானால் என்ன செய்வது?
ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் என்ன செய்தது தெரியுமா?
எங்கள் கோரிக்கையில் நாம் தெளிவாக உள்ளோம். கிழக்கில் முஸ்லிம்களுக்கு தனி மாகாணசபை அதற்கு உடன்பட்டால்தான் வடக்கு-கிழக்கு இணைப்புக்கு ஆதரவு என்பதே எமது நிலை. இந்த விடயத்தில் கூட்டணி உடன்பட்டுவிட்டது. ஏனைய தமிழ்க் கட்சிகள் மத்தியில் முரண்பாடு இருந்தால், முதலில் தமிழ்க் கட்சிகள் பேசி முடிவுக்கு வாருங்கள்" என்று கூறிவிட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் விருப்பப் படியோ, அல்லது அரசின் விருப்படியோ அல்லாமல் தனது சொந்த அரசியல் அணுகு முறையை தீர்மானிக்க முஸ்லிம் காங்கிர சால் முடிந்திருக்கிறது. எனவேதான் ஐக்கிய தேசியக் கட்சியின் கோரிக்கைப்படி நீதி யமைச்சர் பீரிஸின் கட்டளைப்படி 6.06.97
يجري مع سميريريريجيريريجي مع**** في أمريكي مرمى مر .
பேசினால்தான் சமாதானத்தை எட்டமுடியும் என்று கலாநிதி நீலன் போன்றவர்கள் உரையாற்றுவது பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிடுவது போன்றே இருக்கிறது. புலிகளுடன் பேசினால்தான் சமாதானத்தைக் காணமுடியும் என்று கூறுவது உண்மையானால் போரை நிறுத்தினால்தான் அரசியல் தீர்வு பற்றிய பேச்சுக்களில் கலந்து கொள்ள முடியும் என்று கூட்டணியோ ஏனைய தமிழ்க் கட்சிகளோ உறுதியாகத் தெரிவிக்கலாம். அவ்வாறான நிலைப்பாட்டை மேற்கொண்டால் போரை நடத்தியபடி அந்தப் போருக்கு அரசியல் முலாம் பூசும் முயற்சிகளுக்காயினும் தமிழ்க் கட்சிகள் துணைபோகாமல் முடியும். புலிகளுடன் பேசாமல் பிரச்சனை தீராது என்பதும் புத்தம் முடிவுக்கு வரவேண்டும் என்பதும் சாதாரண மக்களுக்கு தெரிந்த உண்மைகளாக உள்ளன. அம் மக்களை கவருவதற்காக தாமும் அவற்றுக்காகப் பரிந்து பேசுவதுபோல அரசியல்வாதிகள் 4GITiʼ.Lglók G)asITGirdf?sßrgDGorit,
அதுமட்டுமல்லாமல் இன்றைய யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல என்ற அரசின் வாதத்துக்கு அரசுடன் இணைந்து நிற்கும் தமிழ்க் கட்சிகள்தான் சாட்சிகளாகவும் உள்ளன. ஆனால் வடக்கு-கிழக்கில் உள்ள மக்களின் உயிர்
S SS SS SSS AAS S S S S S S S S S S AA AAAA SA S S A SS
உடமைகள் பற்றிய எவ்வித அக்கறையுமின்றியே யுத்த அணுகுமுறைகள் அமைந்து வருகின்றன. வடக்கிலும், கிழக்கிலும் ஷெல்கள் பொழிகின்றன. கிழக்கில் குடியிருப்புக்களை நோக்கி எறிகணைகள் சரமாரியாக ஏவப்படுகின்றன. மக்கள் நடமாட்டங்களுக்கு படையினர் தாம் நினைத்தபடி கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். தமிழ் மக்களை விடுவிக்கும் யுத்தம் என்பது, தமிழ் மக்களை நிம்மதி, கெளரவமான வாழ்க்கை, உயிர் உத்தரவாதம் என்பவற்றில் இருந்து விடுவிக்கும் யுத்தமாக மாறியுள்ளதோ என்றுதான் அங்கலாய்க்க வேண்டியுள்ளது. இந்நிலையில் மேலும் தமிழர் தரப்பை பலவீனப்படுத்தும் யுத்தத்தை தொடர அரசுக்கு வாய்ப்பளித்துக்கொண்டே சமாதானம் பற்றியும், புலிகளுடன் பேசுவது பற்றியும் கூட்டணி உட்பட தமிழ் அரசியலாளர்கள் பேசுவது அர்த்தமற்ற வாய்வீச்சுக்களாகவே அமைந்துள்ளன. அந்த வாய் வீச்சுக்களை பத்திரிகைகள் வாயிலாக அறியும் மக்களும் முன்னைய காலங்கள் போல் அல்லாமல் அவற்றின் போலித்தனங்களை உணர்ந்தவர்களாகவே D 616II6ðIsr.
வெள்ளிக்கிழமை நடக்கவிருந்த தமிழ்முஸ்லிம் கட்சிகளுக்கிடையேயான கூட்டத் தில் முஸ்லிம் காங்கிரஸ் கலந்து கொள்ள வில்லை. அது பாராளுமன்ற தமிழ்க் கட்சிகளின் கூட்டமாக நடந்து முடிந்தது.
ஐக்கிய தேசியக்கட்சி பந்தை தமிழ் முஸ்லிம் கட்சிகள் பக்கம் அடித்துவிட, முஸ்லிம் காங்கிரஸ் பந்தை தமிழ்க் கட்சிகளின் கோட்டுக்குள் அடித்துவிட, பாவம் தமிழ்க் கட்சிகள் தடுக்கவும் முடியாமல், திருப்பி அடிக்கவும் முடியாமல் திண்டாடுகின்றன. தமிழ்க் கட்சிகள் இரண்டு முறையில் இதனைத் தடுத்தாடலாம்.
ஒன்று முஸ்லிம் காங்கிரசுடன் அரசியல் ரீதியாக இணைந்து நின்று ஒரே குரலில் பேசுவது இரண்டு வடக்கு-கிழக்கு இணைப்பு மற்றும் முஸ்லிம் தனி மாகாணம் தொடர்பாக முதலில் உங்கள் தரப்பு நிலை என்னவென்று ஐக்கிய தேசியக் கட்சியிடம் கோருவது
ஆனால் ஒன்று தமிழ்-முஸ்லிம் கட்சிகள் ஒன்றுபட்டு ஒரே கோரிக்கையை முன்வைத் தால்கூட ஐக்கிய தேசியக் கட்சி அதனையும் தடுத்தாட வேறு ஆயுதங்களைத் தேடுமே தவிர ஒருபோதும் தீர்வை நாட உதவப் போவதில்லை. புலிகளுடனும் பேசவேண்டும், புலிகளின் கருத்தை அறியவேண்டும், எமது பொதுக்குழு வில் ஆராயவேண்டும், அரசின் நிலையும் தெரியவேண்டும் என்றெல்லாம் ஐக்கிய தேசியக் கட்சி சொல்வதற்கு நிறைய காரணங் களை வைத்திருக்கும்.
எனவே ஆளும்தரப்பு, எதிர்த்தரப்பு இராஜதந்திரங்களை முறியடிக்கும் வேகமும் விவேகமும் இல்லாதபோது பந்தை தமது கோட்டுக்குள் வைத்திருப்பது மட்டுமல்ல, பந்தாகவும் மாறிநிற்கின்றன தமிழ்க்கட்சிகள் அவர்கள் அடித்து விடுகிறார்கள், இவர்கள் பேச்சுக்கள், கலந்தாலோசனைகள் என்று உருண்டு கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான்,

Page 8
கடந்த வாரம் 5, 6L6. Br, QCIC
A) ausbg| GllLLT67 USDT60. ZILIGLITg Iյի ՍEDIt|Սի/ மல்லா கேட்டதும்தான் தவறு புரிந்தது தீர்த்துக்கட்ட மல்லா முகத்தைச் சுழித்தான். ng grupi IGDI Tipli "சரி, சரி, அழுவதை முதலில் நிறுத்து
நீஅழுவதைப் பார்த்தால் உனக்கு தலைமை fjLiti தீட்டுகிறார்கள் தாங்கும் தைரியம் கிடையாது என்று எம்ம மல்லாவை ஆற்றில் குளிக்க வர்களே நினைத்துவிடுவர்கள் என்று அழைத்துச் செல்கிறார்கள் 醬 சொன்னான்
பூலானுடன் ஓடிவந்த தன ஆடகள இருவ சிறிது நேரத்தில் அருகில் நின்றதால் அவர்களுக்குக் கேட்காத ЫлирBштала கேட்கிறது. விதமாகவே சொன்னான். மல்லாவின் உத TODONT EN ING A. பூலானால் அழுகையைக்
கட்டுப்படுத்த இயலவில்லை. "器 முத்தமிட் ல்லாவைச் சுட்டுவிட்டார்கள் பாகையோடு போனது ' என்றதும் பூலானுக்கு உச்சியில் ால் அவர்கள் நி3 தபடியே அவன் மார்ை இடிவிழுந்தது போலாகிவிட்டது. இதழ்களால் நெருடி "ஐயோ. மல்லா." என்று கத்திய LDGGUIT grg, Long, 260 படியே ஆற்றங்கரை நோக்கி பூலான் மூடி லயித்தான். ஆெ ஒட அவள் பின்னால் மல்லாவின் . . . 8 uിബ ஆட்கள் இரண்டுபேரும் ஓடினார்கள் இரவு முழுக்க !
விக்கிரம் மல்லா ஆற்றில் குளிக்கத் அவன் பக்கத்திலேயே தயாரானபோதுதான் பின்புறமிருந்து சுடப் LILLITGöT. ஏதாவது அரவம்
பூரீராம் தனது உறவினரான மஹாவீரை மல்லாவைச் சுடுமாறு கூறி அரவம் கேட்டதிசையை
ର୩l" Gof,g,l, ಕ್ಷೌರಾಣಿರಕಿ ಹಾಕಿ 'ಸ್ತ್ರ್ಯ?!*
மஹாவீர் தன்னைப்பற்றி பூரீராமிடம் (555 பெருமையாகக் கூறியிருந்தான். துப்பாக்கி கொண்டு தூக்கத்தை சுடுவதில் தன்னைமிஞ்ச ஆளில்லை என்று ருந்தா
பரீராம் அதனை நம்பிவிட்டான். தொடர்ந்து பாதுகாக்க
அதனால்தான் மஹாவீரிடமே மல்லா '? சுட்டுக் :: பொறுப்பை எப்படியாவது முதலில் ஒப்படைத்தான். மல்லாவை வேறு
மஹாவீர் சுயதம்பட்டம் அடிப்பானே செல்ல வேண்டும் 6 தவிர உண்மையில் அவன் ஒரு கோழை கொண்டாள்.
இப்படியொரு காரியத்தை பரீராம் காலையில் தன் செய்யச் சொல்லுவான் என்று தெரிந்தி பூலான் சொன்னபே ருந்தால் அவன் பொய் சொல்லிப் விழுந்தான். பெருமையடித்திருக்கமாட்டான். "உனக்கென்னை மரம் ஒன்றின் மறைவில் இ பொலிசார் தேடிக்ெ 9/6)J63T FII95/TJ 6007 -2,67 மருத்துவமனைக்கு ே உனக்குப் பைத்தியம் பார்வைக்குத் தெரிந்தது. பரீராம் LDIDILILI "ೇ? : தன்னைக் எதிர்பார்த்தது கொன்றுவிடுவான், குறிவைக்காவிட்டால் @ಓಡಿಹತಿ॥ பரீராமிடம் தப்பமுடியாது என்று இரு உயிருக்கே ஆபத் தலைக் கொள்ளி எறும்பாகத் தவித்தான் போயிருக்கிறது. த J6. ளேயே இருக்கிறது அந்தத் தவிப்போடேயே மல்லாவை மல் வைத்திருந்து நோக்கிச் சுட்டான். எனறாள பூலான
முதுகுகாட்டி நின்ற மல்லா அப் பூலான் சொன்ன போதுதான் மஹாவீர் நின்ற பக்கமாக லரும் ஆதரித்தனர். திரும்பினான். மல்லா திரும்பவும் மஹாவீர் வது காப்பாற்ற வே கடவும் சரியாக இருந்தது.
ஆனால் மஹாவீரின் நடுக்கத்தால் அதனால் வேறு வ குறி தப்பியது. இயூலானை சபித்துக்கெ
மல்லாவின் இடது தொடையில் பூலானுக்கு கோபம் பற்றிக்கொண்டு வந்தது. TTLD. குண்டுபாய்ந்தது. மல்லா அதனை எதி தற்கிடையே மல்லா தன் துப்பாக்கியை அன்று மாலை LIIJ. J.O.76UGOQ). ாட்டுவண்டி கொண் சட்டென்று மடங்கி அமர்ந்து தன் ட்டினான். தில் ஏற்றப்பட்டா துப்பாக்கியை எடுத்துக்கொண்டான். பூரீராம் முகம் சட்டென்று இருண்டது. அதற்கும் பூரீரா தன்னைச் சுட்டவன் மரங்களுக்குள் காண்டுபோனால் அ மறைந்து மறைந்து ஓடுவதை மல்ல ழ போடுங்கள் என்றான் மல்லா வறு வண்டி கிடை கண்டுவிட்டான். பூரீராம் தயங்க, ாமே" என்றான்.
அது மஹாவீர்தான் என்பை "ம். போடுங்கள்" என்றான் கொஞ்சம் "இதைவிட வே ஊகிப்பது மல்லாவுக்குக் கஷ்டமாக இருக்க டைக்கும் ஹெலிெ ഖിബ്ലെ, துப்பாக்கியை தன் கையிலிருந்து ன்றாள் பூலான்
ஆனால் மஹாவீர் மரங்களுக்குள் ட்ட பூரீராம் "எ.என்ன မြို့နှီ႔”့်ရှိုး மறைந்து ஓடித் தப்பியதால் மல்லாவா ன். என்மீதும் உனக்கு சந்தேகமா?" JTGSILITGöT. அவனைச் சுட முடியவில்லை. ன்றான். LIDGÜGAJT LJLLJ LJG
மல்லாவின் தொடையில் இருந்து "இது சந்தேகமல்ல தற்பாதுகாப்பு னாலும் புறப்பட இரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. ஹாவீர் i என்றான் மல்லா ரை அருகே அை பரீராம் எனன சொல்லப்போகிறான் ரலில் "எனக்கு என் என்று அவன் முகத்தையே வெறுப்புடன் னால் நீங்கள் எப்ே நோக்கிக் கொண்டிருந்தாள் பூலான் ருக்கவேண்டும் இ  ܼܝ ܲܓܝ ܢܝ . சாகக்கூடாது. சாகவே கூடாது பரீராம் ஒரு குள்ளநரி என்பது அவன் எல்லோரும் தலை என்னால் முடியும் என்னால் முடியும். இமல்லாவின் கேள்விக்கு சொன்ன பதிலில் GÖSTEIGT SEGADJÈJf6OT ருக்கவேண்டும். மல்லா ருந்து தெரிந்தது. "" " .
GUATGØT LIDGAUGUINTIGO தன் துப்பாக்கியை இறுக்கமாகப் பிடித்து "அவனா பாவம் அவன் ஒரு பயந்தாங் 昌 கொண்டு பல்லைக் கடித்து வலியைத் இகொள்ளி விவசாயி, நீ சுடப்பட்டதைக் தாங்கிக்கொண்டான். கண்டதும் அலறியடித்துக் கொண்டு தன் சட்டையைக் கிழித்துக் காய என்னிடம் ஓடிவந்து விஷயத்தைச் சொன் துக்கு கட்டுப்போட மல்லா நினைத் னான். அப்படியே GNOLOLIT6öT... 9LLDIILO போதுதான் பூலான் இஏன் GPL). ணமும, நகைகளும் வதைக் கண்டான். மல்லாவின் உதடுகளில் இகழ்ச்சியான Uென மறக்கIல
பூலானைக் கண்டதும் மல்லாவுக்கு புன்னகை ஒன்று தோன்றி மறைந்தது. துப்பலம் வந்துவிட்டது. கால்களை என்னதான் வலியை மறைத்து மன ட்டி தரையில் அமர்ந்துகொண்டான். இவைராக்கியத்தோடு நடந்துகொண்டாலும் மல்லா அமர்ந்திருப்பதைக் கண்டதும் தனது உடல் பலவீனமாகிக் கொண்டிருப் பூலானுக்கு போன உயிர் திரும்பிவந்தது தை மல்லா உணர்ந்தான். போல் இருந்தது. இப்போது பரீராமுடன் பகைத்துக் ஓடிவந்தவள் மல்லாவின் அருே காண்டால் தனக்கு ஏற்படும் பாதிப்பைவிட அமர்ந்து தன் சேலையைக் கிழித்து பூலானுக்கும் ஆபத்து நேர்ந்துவிடலாம் GTD சிற்றூர் நோக் காயத்துக்குக் கட்டுப்போட்டாள். இஎன்றுதான் தயங்கினான் மல்லா சானன பாதையா?
SL TL TLL ML L Y S0 L LL LLLLL LL LrTLTTS பூலானுக்கோ மல்லாமீது எரிச்சலாக நம்பாதே என்றேனே, கேட்டாயா..? ஐயே ருந்தது. பூரீராமுடன் என்ன பேச்சு ாகியிருந்தது. அது கொலைகாரக் கோழைகள், நாய்கள். வேண்டிக்கிடக்கிறது. சுட்டுத்தள்ள வேண்டி நாய்கள். வேணும் உனக்கு வேணும். துதானே என்று நினைத்தாள். கத்திக் கத்தியே காயத்துக்கு கட்டு தனது கோஷ்டிக்குள் உள்ள சிலர் சாதி போட்டுக் கொண்டிருந்தாள். கண்களி யாக பூரீராமுடன் சேர்ந்துகொண்டால் இருந்து தாரை தாரையாகக் கண்ணி ப்போதுள்ள நிலையில் தன்னால் சமாளிக்க சிந்தி மல்லாவின் கால்களை நனைத்து டியாது என்று மல்லா நினைத்த கோணத் ஒன்றில் ஏறி கொண்டிருந்தது. ல் பூலானின் சிந்தனை செல்லவில்லை. கீழே விழுந்ததால் ஏ பூலான் இங்கே பார்முட்டாள்மாதி "உங்கள் துப்பாக்கியை எடுத்துக் கொள் சானனதை Թւ0ւ அழாதே, புரிகிறதா? அழவே கூடாது ளுங்கள் குருஜி இன்றைய கசப்பான நிகழ்ச்சி ல்லையா? என்று இப்படியான நேரத்தில்தான் தைரியமாக களை இன்றோடு மறந்துவிடுவோம்" என்ற ஜான்சிக்கு அ; இருக்கவேண்டும் இமல்லா, தான் எழுந்துகொள்ள பூலானை சர்ந்து, இடைநடு6ே "யார் சுட்டது அந்த நாய்தானா? நாக்கிக் கைகளை நீட்ட அக்கைகளைப் டித்து ஒரு வீடெ என்றாள் பூலான் ற்றிக்கொண்டு அவன் எழுந்து கொள்ள GOTIT.
அதற்குப் பதில் சொல்லாமல் "உன் தவினாள் பூலான் வீட்டுக்கதவை பூ துப்பாக்கி எங்கே?" என்று கேட்டான் இப்போது மல்லாவின் துப்பாக்கி கதவு திறந்தது. அவசரத்திலும், பதட்டத்திலும் து லானிடம் இருந்தது. மல்லாவை அவன் பூலான் அதிர்ந்: பாக்கியை எடுக்க மறந்து அப்படிே ஆட்கள் பத்திரமாகத் தூக்கிச் சென்றார்கள்.
தின
Տ
ன் துப்பாக்கியையும் வரேலால் என்பவ
TGÖT.
LDGGUITG 767 GOL
பூலானுக்கு ம6 ரிக்கை மகிழ்ச்சிய
LDGUGUITG.76ö SIU ாரன் முதலில் பயர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

D
_། །
1 1-ܒܐ --
岛 ஒப்பரேஷன் சக்சஸ் ஆனால் கத்திதான் வுக்கு பூலானதான உள்ளே சிங்கப்பூரைச் சேர்ந்த பாலசுப்பிர 6. பச்சிலைகளைப் மணியத்துக்கு ஏற்பட்ட அனுபவம் அதுதான். வைததுகட்டினாள சிங்கப்பூரில் இராணுவத்தில் பணி இருந்ததால் யாற்றிய e பாலசுப்பிரமணியம். ததான 1988ம் ஆண்டு அவரது குதிக்காலில் தசைப் களை தன இதழ் பிடிப்பு ஏற்பட்டது. சிகிச்சைபெற சிங்கப்பூர் நிம், அவன் உடலை பொதுமருத்துவமனைக்குச் சென்றார்.
முடிந்தளவு அவன் அங்கே டாக்ட்ர் சியோவ் காங்ஹோங் என் துகொண்டிருந்தாள் - பவர் பாலசுப்பிரமணியத்துக்கு அறுவைச் என்று முணுமுணுத் : செய்தார்.
இதமாக வருடியும், அறுவைச் சிகிச்சையின் பின்னரும்
யும் கொண்டிருக்க கணுக்கால் வலி போதவில்லை. அதனால் ர்ந்தான் கண்களை உடற்பயிற்சி செய்ய இயலவில்லை. இரா ால் வலி விடுவதா னுவ அணியவும் முடியவில்லை. டாக்டரிடம் கேட்டதற்கு "சிகிச்சைக்கு பின்னர் ಇಂಕ್ಜೆ' ஏற்படும் வலிதான்" என்று JLILIT 935AL607 ATGIG) LLIT.
ஆனால் இராணுவத் தலைமை பாலசுப் கேட்டாலே போதும் பிரமணியம் கால்வலி என்று கள்ளமடிக் நோக்கி தன் துப்பாக் கிறார் என்று சந்தேகித்தது கால்வலியுடன் ர்ந்து கவனித்தாள். காலங்கழித்த பாலசுப்பிரமணியத்தை 1991ல் தையும் கண்களையும் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தனர். குளிர்நீரால் கழுவிக் அப்போதுதான் கணுக்காலின் உள்ளே விரட்டிக் கொண்டி கத்தி இருப்பது தெரிந்தது.
பதறிப்போனார் பாலசுப்பிரமணியம். ள்ளநரியிடம் இருந்து காலுக்குள் இருந்த கத்தியை அகற்றிய லையில் வைத்து கையோடு வழக்கறிஞரை நாடினார். முடியாது. அதனால் = இரண்டு இலட்சம் அமெரிக்க டொலர்கள் இந்த இடத்திலிருந்து நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்தார். டத்துக்குக் கொண்டு சமீபத்தில்தான் வழக்கில் முடிவு காணப் ான முடிவு செய்து 1992. தமது தவறை சிங்கப்பூர்
முடிவை பூரீராமிடம் து அவன் எரிந்து
பத்தியமா? அவனைப் காண்டிருக்கிறார்கள் ா? அவனைப் போய் காண்டுபோக நீ. சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் தான் போ" ஏற்பட்ட தவறு பற்றி அறிந்தீர்கள். அதே ான் என்பது பூலான் = மருத்துவமனையில் குழந்தை பெறுவதில் GÖT. புதிய சாதனை ஒன்றும் நிகழ்ந்துள்ளது.
இருந்தால் அவர் திரு. ஜான் ஹார்வியால் ஆரோக்கியமான து ஏற்படும் இரத்தம் - விந்துவை உற்ப்த்தி செய்ய முடியவில்லை. ப்பாக்கிக்குண்டு உள் இளவயதில் விளையாட்டுகளில் ஈடுபட்ட J. f4ä60 rä GaliluT போது ஏற்பட்ட காயங்களால் ஜானுக்கு(44)
என்ன செய்வது?" - அந்த நிலைமை ஏற்பட்டது.
ஆனாலும் அவருக்கும் அவரது மனைவி தை குழுவில் உள்ள ஃபியோனாவுக்கும் (32) குழந்தைகள் பெற மல்லாவை எப்படியா - வேண்டும் என்ற தாளாத ஆசை. அவர்களது
ண்டும் என்று துடித் ஆசை ஜனவரி 10ம் தேதி நிறைவேறியது. அதுவும் இரட்டி * சந்தோஷத்தை ஏற்படுத் பழியில்லாமல் மனதில் - தும் வகையில் இரட்டைக் குழந்தைகள்
ாண்டே சம்மதித்தான் பிறந்தன.
ாக முன்னரே ஒரு எடுவரப்பட்டு, மல்லா 前, ம் "மாட்டுவண்டியில்
வன் உடல் தாங்குமா க்கும்வரை பொறுக்க
று என்ன வண்டி ாப்டரா கிடைக்கும்? காட்டமாக பூரீராம் பிட்டு வாயை முடிக்
႔ရုါ၉firID/Tg; இருந்தான். இரட்டையர் சப்ரீனா ஆஷ்லிக், ராயன் வில்லியமுடன்
முன்னர் தன் குழுவி - - - - - ழத்து பலவீனமான மகிழ்ச்சியில் திளைக்கும்பெற்றோர் ஜானும் ஃபியேனாவும்
திங்கப்பூரில்
நேருமோ தெரியாது. ஜானுக்கும் அவரது மனைவிக்கும் பாதும் ஒற்றுமையாக குழந்தை பிறக்க சிங்கப்பூர் பொது மருத்துவ ருப்பீர்களா? மனையின் மகப்பேறு பிரிவின் புதிய யசைத்தனர். அவர்கள் கருத்தரிப்பு முறை உதவியது.
ରା தனது வழக்கறிஞருடன் LITAOIT
பொது மருத்துவமனை டாக்டர் ஒப்புக் கொண்டதால் குறிப்பிட்ட தொகை நஷ்டஈடு பாலசுப்பிரமணியத்துக்கு வழங்கப்பட்டது. ஆனாலும் சமரசம் மூலமாக இணக்கம் ஏற்பட்டதால் எவ்வளவு தொகை என்ற விடயத்தை இரு தரப்பும் வெளியே சொல் வதில்லை என்று நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டனர். எப்படியோ காலில் கத்தி யுடன் வாழ்ந்தவர் புத்தியுடன் செயற்பட்டு நஷ்டஈட்டையும் வாங்கிக்கொண்டார்.
மற்ற செயற்கை கருத்தரிப்பு முறை களில் முட்டையும் விந்துவும் தானாகவே ஒன்று சேரும்படி விட்டுவிடப்படும். ஆனால் இவர்களுக்கு செய்யப்பட்ட இக்சி (cs) முறைப்படி முட்டையில் விந்து ஊசிவழி ஏற்றப்படும். ஆனால் அதற்கு முன்பு திரு. ஜானுக்கு ஊசி போட்டு ஆரோக்கியமான விந்து உருவாக்கப் பட்டது. அந்த விந்துவை அவரது ஆண் உறுப்பில் இருந்து அறுவை சிகிச்சை வழி மருத்துவர்கள் அகற்றி, ஃபியோனா வின் முட்டையில் ஊசி வழி ஏற்றினர்.
மொத்தம் நான்கு கருக்கள் உருவாக் கப்பட்டன. அவை ஃபியோனாவின் கருப் பையில் செலுத்தப்பட்டன. கருக்களில்
இரண்டு மட்டுமே பிழைத்தன. இரு கருக்களும் முழு வளர்ச்சி அடைந்து ஜனவரி 10ம் தேதி அறுவை சிகிச்சை வழி பிறந்தன.
இரட்டைக் குழந்தைகளில் ஒன்று ஆண், மற்றொன்று பெண், ஆஸ்திரேலியர் களான ஜானும் அவரது மனைவியும் 1994ம் ஆண்டு சிங்கப்பூருக்கு வந்தனர். அவர்கள் 1991ம் ஆண்டிலிருந்தே குழந்தை பெற முயற்சி செய்து வந்தனர்.
அவர்களின் ஆசையை நிறைவேற்றிய புதிய சிகிச்சை முறை 1994ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இதுவரை இந்த சிகிச்சை முறை சிங்கப்பூரில் வெற்றி பெறவில்லை. சிகிச்சை முறையில் சிங்கப்பூரில் குழந்தை பெற்றெடுத்த முதல் தம்பதி ஜானும் அவரது மனைவியும்தான். சிகிச்சை முறைக்கு ஜானும் அவரது மனைவியும் சுமார் 50,000 வெள்ளி (20 இலட்சம் ரூபாய்கள்) செலவிட்டனர்.
ன் துப்பாக்கியையும், எடுத்துக் கொண்டாள். ன் துணைக்குச் சென்
? خڑ& 5 &151.125698
麟 என்பது முகத்திலோ L|Dë S S S S 5TDD5556U -9I6)GU 6T6TL15 61556060 யில் கட்டுக் கட்டாக பேருக்கு தெரிகிறது? மொடல் :: LIGil டெய்லருக்கு மட்டும் தெளிவாகத் தெரிந் இத்து விந்திருந்த திருக்கிறது. சென்றதும் மலலா அமெரிக்காவின் முதல்தர மொடல் ரை ஒன்ற ஊருக்குச் அழகிகளில் ஒருவர் டான் டெய்லர். TTÜ இந்தப் பாதையில் எத்தனையோ பேர் அவரைக் காதலிக்க தையில் வண்டியைத் பேயாக அலைந்தும் டெய்லர் பிடிகெடுக்க
ഖിബ്ലെ, லாவின் முன்னெச் என்னைக் காதலிக்கும் ஆண் வேண் க இருந்தது. ஒரை டாம், நான் காதலிக்கும் ஆண் மகன் Iကြီးများ# | | தான் தேவை என்ற ஒரு பொலிசி. சனறது. காத்திருந்தார். சேர்ந்தபோது நள்ளிர ஹொலிவூட்டில் ஒரு நிகழ்ச்சியில்தான் ருந்து ஜான்சி நகருக்கு தன்மனம் கவர்ந்த அந்த ஆண் ற வாடகைக்கு அமர்த் மகனைக் கண்டு கொண்டார்.
இருவரும் கண்களால் பேசி கரங்களால் தைக்கண்ட ஒட்டோக் - பேசிப் பேசி கடைசியாக கல்யாணம்வரை தான். 500 ரூபாவைக் வந்துவிட்டனர். காட்டினான். "கட்டி கண்டவர்களுக்கு ஆச்சரியம். ஏன் வலை செய்தபோது தெரியுமா? டெய்லரின்காதலர் டேபிட்டின் பட்ட காயம்" என்று (UDdELD கிட்டத்தட்ட தெய்வமகன் பூடத்தில் க்காரன் நம்பினானா சிவாஜியின் முகம்மாதிரிகோரமாக இருக்கும் ரன ந ஆறு வயது சிறுவனாக இருந்தபோது தெரியவில்லை.
ஏற்பட்ட தீ விபத்தொன்றில் டேவிட்டின் காலையில் போய்ச் முகம் கருகிப்போனது. அதன் பின்னர் வேறொரு கைரிக்ஷ கோரமுகத்துடன்தான் நடமாட்டம் பெண்கள் ன்றை சென்றடைந் அவனைக் கண்ட்லே பயந்தோடினார்கள். எல்லோரும் முகத்தைப் பார்த்தார்களே ானதான தட்டினாள - தவிர அகத்தைப் பார்க்கவில்லை. டெய்லர் தான் என் உள்ளத்தை புரிந்துகொண்ட முதல் பெண். முதல் காதலி என்கிறார்
(LaslL.
(தொடர்ந்து வரும்)
ULDIGvi LDJ Br
எதற்கு?
மற்றொரு விஷயம் அழகி டெய்லருக்கு டெவிட்டைவிட பத்துவயது அதிகம். காதலுக்கு வயதில்லை.
"எந்த ஆணையும்விட அவர் ஒன்றும் எதிலும் குறைந்தவரல்ல. எனக்கு அவர் தான் அழகு, நாங்கள் இருவரும் சந்தோசமாக இருக்கிறோம். நண்பர்கள் எம்மை வாழ்த்துகிறார்கள் என்கிறார் டெய்லர்.
ஜூன் 15-21,1997

Page 9
III)
- சாக்சபோன் இசைக்கருவி தான் இது குட்டியாக இருப்ப தால் உலக சாதனை முயற்சி என்று நினைக்கத்தோன்றும் இது அமெரிக்க அதிபர்
ளின்ரனுக்கு கொடுக்கப்படப் போகும் அசத்தலான பரிசு
கிளின்ரனுக்கு சாக்சபோன் IIIIIII , III, IIIIIIIIIIIIIIIIIIIII என்றால் உயிர், சாக்சபோன் H கருவியைக் கண்டுபிடித்தவர் το வாழ்ந்த நகரம் டினாண்ட் இது பெல்ஜியம் நாட்டில் உள்ளது. அங்குள்ள நகைக்கடைக்காரர் வர்தான் 18 காரட் சுத்தமான தங்கத்தில் இதனை அட்டகாச மாக தயாரித்துக் கொண்டிருக் கிறார். வாயில் வைத்து வாசிக்க முடியாவிட்டாலும் கண்களால் பார்த்து ரசித்துக் கொண்டிருக் கலாம் விலை உயர்ந்த பரிசு SSS SSS SS SS S SS S SS
தகவல்
fiibs6oo6or Gesuiu upcoT8LD GETÖTETETL2
* மரத்தில் ஹாய திருந்து சிந்திப்பது பண்டாக் கரடி இந்தக் கரடி சிந்தியதற்கும் *Qt @ ಇಂದ್ಲಿ எத்தனையோ விஷயங்கள் இருக் கத்தான் செய்கின்றன்
இந்த பாண்டாக் கரடியின் பெயர் சிங் ಸಿಂಕ್ಫಿ 1 அன்புப்பரிசாக 25 ஆண்டுகளுக்கு 峪箭簇
துணையைத் தேடியது துணையி
அன்பாக இ குட்டிகள் பி அவற்றில் ஒன்றுக் பிழ்ைக்க * à懿剷 *鱷
in Gjin maar ni aj இதனால் இதனைக் காண எக்கத்தக் கூட்டம் கடந்த 25 ஆண்டுகளில் கம் spoor, Guy Tiro)aluran இதனை கண்டுகளித்துள்ளனர் என் உலக சாதனையான் ಯಾಸ್ಗಿರು! SSS SSS S SSS S S S S S S S S S S S S S S S S S S S S S S S
அன்னை நம்மை வயிற்றில் தன் பாசத்தைக் காட்டுகிறதோ? அன்னத்துக்கு அந்த வாய்ப்பு இல்லை. முட்டையிட்டு முரசு 205ல் தன் முதுகில் ஒரு குஞ்சை பொரிப்பதால் வயிற்றில் சுமக்க வாய்ப்பில்லைகமந்து செல்லும் அன்னம் கண்டோம் ஆனால் பொரித்த குஞ்சுகளை தனது முதுகில் அல்லவா. இதோ பாருங்கள் முதுகில்
முன்று குஞ்சுகள் சுகமான சுமைகள் இதுத
LLS LLL L SLL L LLSSS L S kSZk k kTL S kTkZS Tk krTkS
குஞ்சுகளுக்கு அன்னை முதுகுதான் மெத்தை
ஜூன் 15-21,1997
 

ஸ்பைடர் மேன் (சிலந்தி னிதன்) என்றால் சிறுவர் ளுக்கு மட்டுமல்ல பெரிய ர்களுக்கும் அலாதிப்பிரியம் ான். ஆனால் நாமெல்லாம் டம்பார்த்து ரசிப்பதோடு ரி நாமே ஸ்பைடர் மேனாக ாறினால் என்னவென்று ரு வேளை கற்பனை ண்ணினாலும் பண்ணு வாமே தவிர காரியத்தில் றங்கமாட்டோம். ஆனால் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அலைன் ரொபார்ட் துணிச்ச ான சாகசத்தில் பிரிய முள்ள ஆசாமி. மனாக மாறும் ஆசையில் உயரமான கட்டிடங்கள் பலவற்றில் தாவித்தாவி 1றியிருக்கிறார்.
எடுப்பான உயரமான கட்டிடங்களைக் கண்டால் போதும் கைகால்கள் இவ ருக்கு குறுகுறுக்கத் தொடங்கி விடும் ஒரே தாவலாக ஏறத் தொடங்கிவிடுவார் இதனால் பொலிசாரிடம் பல தடவைகள் மாட்டியிருக் கிறார். ஆனாலும் சற்றும் DGOTLD 5 GT TT 5 976) GOGOT ரொபார்ட் சமீபத்தில் உலோ கத்தூணில் ஏறி கின்னஸ் ாதனை படைக்க முயன் DITAT,
ஏற ஏற வழுக்கும் ரக மானது உலோகத்தூண் ஆனாலும் தன்னால் முடியும் என்று கடும் பயிற்சி செய்தார். இறுதியாக சாதனை படைக்க தாவி ஏறினார். அவரது கஷ்ட காலம் அன்று கடும்" பனி பொழிந்ததால் சாண் ஏற 麓 முழம் சறுக்கிய கதையானது தோல்வியோடு நவீன ைெப" மேன் பின்வாங்கும் காட்சியைத் தான் படத்தில் ார்
இவர் குடை பிடிக்க ܥܼ. நெருப்புக்கோழியின் சிறகுகள் தான் கொடையாக அமைந் திருக்கின்றன. பெல்ஜியம்
ஆண்டு தோறும் 'கில் ஒப் பிஞ்ச் என்னும் மாபெரும் கேளிக்கை டி விழா நடக்கும் அந்தக் 鄱 Gikan விழாவில்தான் நெருப்புக்கோழி சிறகால் செய்யப்பட்ட குடையுடன் இவர் பவனிவந்து அசத்தி GOTIT iii.
ன் காதலா? இதுதான்
ம்ஹம் நமக்குத்தெரியாது ரடிகளுக்கும் மட்டுமே தெரிந்த
ஜோக்
னைக்காதீர்கள் இ
DI GÖSTGOLD.
இரண்டும்
LANGT. :ே வப்பகுதியில் ல் அப்பெயர் க் கரடிகளிடம் 屬 a@hm Funn蒂 தெனில் அவை யூ தாலும் மோதிக்
பசிவந்தாலும் : ல் ஒன்றோடு திக்கொள்ளும் அவை மோது வைத்து ஒரு வரவே முடி துசரி காதல் ன் மோதவேண் கு ஒருவர்மேல் այդ հոր լիրիալի அடே கள்ளா அடி கள்ளி ரண்டு தட்டுத் D 9 മേഖT, ான் துருவக் குளஞம ஒரு Tg5 G. GIGOTO கொள்ளுங்கள். க் கரடிகளின் ᏥᎷᏪ5IᎢ60Ꭲ , Ꭿ5ᏞᏍ) எப்படும் உறை மேற்பரப்பை தோண்ட மீன் ரும் உடனே ன்று அமுக் ள் கன் றன . IÉGS1 A GOLj. ஸ்தான் முட் தமக்குள் டுசும்

Page 10
SSDSS S S
(エ
தியே மணம் உடை இ1ெ வாங்கிக் கட்
தேசிய விருதுபெற்ற நடிகை ஷாவுடன் Tiuris sisi Madli Tsai அறிமுகமான இளைஞர் புகழ்பெற்ற ஒரு அற்ற கவிஞரின் மன்படம் டாததால் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு வரவி அதனால் என்பரங்கராஜனிடம் உதவியாளராக சேர்ந்து பின்னர் இயக்குநர்ானார்
முன்னாளி ஏழு நடிகர்களின் ஒருவர் மகளை இயக்குதராகவைத்து ஒரு படம் நாரித்தார் பரவாயிற்திையில் வருவானது அந்த புவி மற்றொரு ப்டம் ருேவாக்ரிந்ேதப்பட்ம்பகோ
நடுவே அழகிய தொற்றமுள்ள அந்த பின் மானுக்கு மிளகெட்ராஸ் பட்டம் பெற அழகி ஒரு தங்கைக்கும் தள் கல்யாஜாந்தில் முடிந்தது. ஆனால் அந்த மண்வாழ்க்கை நீடிக்கவில்ஸ் மொத்துடன் ஒரு ஆண் ரோடு பெண் பிறந்தன. 5+1
மாைறிமீது காவலுக்கு சந்தேகம் கான்மீது ளைவிக்குச் சந்தேகம் மேம்படமொன்றை இய பொது கவிஞரின் மகனுக்கும் அப்படநாயகியானா பத்தி நடிகைக்கும் இடையே தொடர்பு ANTA அநெரம் நன்ளை இயக்குநராக் நடிகருத்தும் தன் மனைவிக்கும் பிடையே தொடர்பு இருப் கவிஞரின் மகனும் காடுகொண்டார் விஞரின் மகனும் காவியும் விவாகரத்துப் பெற்றனர் பின் திரைவாழ்வின் ஏற்பட்ட பல நோய்விார்ாம் உடைந்த கவிஞரின் மகன் தன் வேது வயதிே ாடப்பா ரா
in GenLeipziam கிருதினத்கப்படுபவர் முன்னர் தயாரிப்பர ಇಂದ್ಲಿ y flwys cywir ar sawl இதே வைத்தார்
மைக் நடிகர் மார் ஆறு படங்கள்ார எட்டிப்பார்த்துவிட்டு பிரகரியத் நிகுமாம் செய்துகொண்ட நடிா மூன்றெழுத்தில் பெயர் கொண்டவர் நடித்த சதவீத படங்களிலும் சொந்தக்குரலில் செவிஸ்வ ாக பாபர் டெத்தில் மக்குடன் நடித்தே சாதனை புரிந்தார்
ாக்கு படப்பிடிப்பு இல்லையென்றாலும் தள்பர்கள் இயக்கும் படமென்றால் ாளடதெ மின்னர் காற்ாட்ாபபுடன் வந்துவிடுவார்தான் நினைத்த அளவில் கதாநாய வசப்படுகிறார்கள் என்றால் அவர்களது அம்மாக்கண்
கட்டிப்பிடித்து முத்தமிடத் து
Tin Ti do
படம் பா
Pauffallésulaires G
Effairlystemam Ypi. May Myrirtuta வின் வரை திறமையான நடிகை என்ற பெயரை காப்பாற்றிவருபவர் இப்
நக்மாவின் தங் நட்புக்கொடுத்துசி பாாள நட்டமு
பொது அவரே ஒரு படத்தை இயக்கப் போகிறார். அந்தப் படத்தின் து க்ளப்பாடு நாயகன் மனோஜ் கெரெயன் நார் கதையே காதலிப்பதும் அவரைந்நாள் காது 副 இயக்க கர்தலன் இயங்கப்போகிறார்
சம்பளம் அதிகம் கேட்பதாக சொல்வம்
படும் புகார் தொடர்பா மார் தோன்றி
பதில் இது "ாங்கள் சம்பளத்தை நாங்ா 醬 "Firs Infir Hantaria கிடையாது நாங் நடிக்கிற படம் ஓடினால் விரும்பிவந்து சம்பளம் நிர்ணயிக்கிறாங்
சிலர் பிருக்காங் படம் நல்ல ஓடினாய்ட வேண்டிய சம்பளத்தில் பாக்கி எவத்துருவார் ள்ோங்கசம்பாதாத அறக்கணும் என்று சொல்லு நவங்க முதலில் எங்களுக்கு Tuwu Tiadau வகுள் பண்ணித்தரட்டும் என்றார்
S LS S LS LS LS LS LS LS LS L SS LSSLS LS LS
ரஜினியின் கலாட்டா
படப்பிடிப்பில் ரளிகாந்தி ரெம்ப ரா பர்வழி யாம் பிதா ரம்யா தா அவத்தை சொல்கிறார் கேளுங்கள்
ான் அருணாச்சவம் படத்தில் நந்தும் கொண்டிருந்த பொது துளிர் என்விட்டோன்ாரா பயும் பம் மூன்று இருக்க பிராந்தர்யாண்ட நடிக்கிறதா lililifu ாலியா இருக்கு என்பர்
ார் அப்படி L' It fr. பரான உம்மளா முருநாள் நினைக்கக்குவன் படப்பிடிப்பு முடியப்போது நாள் பிளந்தாட்டே பிதுை செய்
நான் வருத்தப்ப அவங்க ஆடியோர் -
உங்களால் முடியாது
ரம்யா ரனாரை நம்பாங்க ான்ட்டாத்து அப்படி டா அடிச் சம்ப மாதிரிா AlF ாாரு" என்று மொத்தர்யா சொன்னதும்தான் ரறினார் Hamısı MT ARTIQ! ரிசர்ட்ட்ரா அணிந்து மந்த்ரா இருக்ா எண்ணு புரிந்து என்று சொல்கிறார் ரண்பா அதுங்கிக் குலுங்கி ஓடினார் அதன்னம் குெ ஆபத்தையும் சொல் விர்த்துப் பாாரம்பக் போதிபர்கள்தாதுபோ மந்த்ரா அருணாசலம் படப் பூசையன்று ராவிடபெற்று திரும்பியபின்னால் ஓடிவந்தனர் ாலுபெரும் : அ விழுந்தாம் அறிய திரும்பிப் பார்ந்தா எவ்வாகும் சாதுவாரா ஈடுபட்டிருந்தனர் அவர்களைக் கண்டதும் மந்த்ரா குழப்பத்துடன் திரும் நடக்க மறுபடி முதுகில் அறையின்ாற்பா ஹவே யங் பிரண்ட்ஸ் என்ளோடு ஈடு துப்பறிந்து பார்த்தபோது அம்டி அந்தால் பண்ணியது கொடுத்து ஒடமுடியுமார் என்புேத்துக் სტუმი ". 蠶° ■TL曹曹雪 ரே
/* RD223.5 ബ= இது நீக்காட்சியல் படாப் LLLLLLLLS LLLLLL S TTTTTTL TTTT T S LL S SYLLLL 'கங்கா கொரியத்துக்ாக படமா
து வழக்கம் மெல்லிய பஞ்சு மெத்தை பட்டது அருண் மந்த்ரா ஜோடியுள் "it i'll le Titus Naitsióg) i rialpirilis. If it idir aarilal. Mar வடிவது வியான பாண்டு I ாகப் பாம்புகள் சண்ட்ை பிடிப்பது போர் LSL L S S S LLK S u TT SS S LLL LL LL LLL TTTTLTLLLLL
ாம் காாளம் தெரியாமல் தவிர்கிறார் ரா இசை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SS
ந்த கவிஞர் மகன் & காதே 2 GoD5 big25ft
T ஒதுவான் இரண்ட 翡 இவர் ஒரு சமயம் தான்கெழுத்து நடிகையிடம் வசமாக 臀 புகழ்ந்து தள்ளிவிட்ட பளிங் கொண்டார் 'முருங்கக்காய் புகழ் படத்தின் அறிமுகமரா ity Hill அன் காட்விட்
அவா கட்டுப்பாடான தந்தையிடம் வளர்ந்தவர் என்பதாய் ரிதா
m n. 99TTAINM ANKANNA ATT AV ETT TIM திரன 2y tiun
அந்த முன்றெழுத்து நடிகருடன் மலையாளத் தழுவல் பன்றில் இன்டெழுத்து து பரின் இணைந்து நரந்தர் நடின் மலையாளத் தழுவல் படம் என்பதால் ஒருவர் மூலம் சங்தி இந் நெருக்கான காட்சிகள் அதிகம் அதைப் பயன்படுத்திய நபர் சிறிது பூட்ஸ்க்கு பொ
முரட்டுத்தனமாக நடந்து கொண்டார் நடிகை அவரது காதில் 臀 : பின்வாங்கச் செய்தார் Y Tyliai || 8 Jang, KI
எம்மிடம்
நான் பெண்கள் மத்தியில் அழகுராஜா என்றும் தன்னை ஆண்மை ;.¬ 1:1 - -- ܨܨܨܨܨܨܨܨܨܨ
புடையவராக காட்ட விரும்பியும் ந்ேதீர்ப்பம் தாவொ சொல்லலாமே என்று ானர் நான்கெழுத்து நடிகையை திண்டிப் பாாப்பதில் செக்ளியாக பிராக் இன் அரசியுடன் வயே அடிப்பதிலும் நடிகர் ஆர்வம் காட்டினார் நடிகர் இப்போது ஐம்பு
நடிகைக்கு கோபம் வந்தாலும் ப்டமிடிப்பு பாதிக்கப்படுமே என்று பிள்ம் நடிகரைப்பிடி வே பொறுமை காத்தா அப்படியும்தானமுடியாமல் வெளிப்புறப்படப்பிடிப்பில் உற்சாகபடுத்தின் in க்கிய நடிகர் தன்னை சின்டியபோது ப்ொறுக்கியெல் ஒரு ரோ ■ IT. ாது அறிவியே ஒரு பொண்ணுக்கிட்டப்படி நடக்கதும் பெறும் என்று பாராட்டுகிறா என்று தெரியாதா நீரெல்லாம் அக்ாதங்கச்மிசுட்பொந்தவன்நாள் அமெரிக்கவில் என்றெல்ாம் நடிகை கெட்டபிள் நடிகர் ஆடு நிருப்பிவந்து தன் பழைய
THLET தாங்காமல் ஒதுங்கியவர்தான் படம் முடியும் i, I WEK 醬 நடிகையிடம் மட்டும்தான் "A fluir ாம் குறிப்பு மேகா நடிகர் ான்ற பத்தாள்கள் போ JAWA தெரியும் syans மெஸ் பெற தமிழாக்கி திருக்கிறார் அா பும் பார்த்தாய், அப்படத்திற்காக்கியர் uftwar என்றாய் முன்ானரி III, அவர் பெயரில் ஒரு பிரபல பாடல்வரிகளும் உண்டு மட்டுமே நடிபென்
ார்ந்து விட்டதால் ரா
ாப்ாம் பழைய டரா
Ir.
வருவதற்கு முன்னர் விடுதி ஒன்றில் கா நடாம் ஆடிக் கொண் ருந்தாராம் அப்போ பெரிய இடத்து நட்பு கள் கூடியிரு PJETTIIN
III III FTIT
2572 כאפ$225FAT e>7<25ATEZ}//e
ரோசிரிய ார்ந்தித்தான்காட்சிகள்மீது ஆயப் பக்தர்கள் கண்டாம் தெரிவித்திருக்கிறாகள் டியாவில் நடிக்கவைத்தார் நக்மாவின் இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் ஒரு யப் பக்தர்கள் டியாமல் செய்த பதவி IT சேர்த்தினரிவண்ட்ருேம்பாடு சியாகாவைவாாவிட்டது. வசூல் நிச்சயம் நோய்விட்டுப் போகும் நக்மாவை மட்டும் எங்கெங்கு பிராடா பாதுகார்த்திநக்மா நடித்த பிள்தா' படமாக்கவேண்டும் என்று நட்பா தெரிந்துவைத்து கமராவை அவர்மீது பொடுகிறது விெட்டிருக்கிறார்கள் கொள்ளர்களுக்கும் தன் சற்றும் ரிடியாவில் கிடையாது ஒரே நகைச்சுவைதான்.ரோ எந்த முக்கு ள் மட்டும்ாற்றுமுகம் கொணுகிறார் "பிஸ்தா நன்றாக ஓடுவதால் கார்த்தி தன் ான படத்தில் ஆயப் பக்தராக மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்ளலாம்
கலப்புட்டுகிறார் கார்த்திக் ப்ே ர்ந்து நடிப்பதா விடுவதா என்று பொப் பிசை குழப்பம் மாலை படங்களை ஒப்புக்கொள்ள மிகு பண் பக்தராகார்த்திக் ாப்பிடும்போது ானிய நக்மாவும் மறுபடி மனம்மாறி
தட்டில் முட்டை விழுவதுபோன்ற in
காதல்
Egli"
*H*"HUI||-||||| FHT || ததும் ஆச்சரிய இருக்கிறதுர யப்படுத்தி மி
வே கட்டப்பட நான் அது அ சூட்டியிருப்பா
ாதி
பெயர்கள் சூட்ட
- . . நான் அடுத்தபட İT M. İli KTAT -, 鸚 பார்ந்திபன் எ படத்தை இயக்கு

Page 11
துவட்டப்பட்ட நடிகர் தேவ நடிகர் விக்னேஷ் திருமணம்செய்துவிட்டார்.ஆனாலும் алте.
நபாள தொடர்புகளயும் விடவில்ல்ை நடி முடிவு புகள் மட்டுமஸ் ப சுவாதியுடனும் ஏகப்பட்ட நெருக்கம் அது ஒருபகயிருக்க
ini, ut no-IT, IL- நாயகிகளில் மற்றொரு க்லில் வளாக மாட்டியிருக்கிறார்
பத்தில் அப்பாளை சந்திந்து திருமணத்தின் முன்னர் சினிமா உலகம் சரா குப்பின் ான் அதிர்ந்து போதுளவுக்கு பெண் ரா ஒருவருடன் நட்பாக இருந்திரு தொடர்ந்த
ாய் தற்போது சில் பங்களில் வின்ேஷின் வீடு தேடிவந்து ரசிகை சந்திப்புக்கள் நடத் விடு
நடித்துக் கொண்டிருப்பவர் அந்த திாராம்தன்னிடமிருந்த நூறு பவுண் நண்பர் ".
KAFAULT
சந்திக்கச் சென்ற இயக்குநர் வுேம் கொடுத்து உதவினாராம் பிபொது நாயை திருக்கிறது. கேட்டிருக்கிறார்ரரிகை நடிகர் சாந்துபோக்கு சொன் ஆரிய மிகையின் கனவுருக்கு விஷம் தெரிந்துவிட்டது.கடமா அவர் ஒரு பெரிய புள்ளி அதனால் அடியாட்களும் i தெ வந்து நடிகரை துவட்டிவிட்டார் கொஞ்சம் கொளுமா t
ாான் பிடிக்கும் இப்போதெல்லாம் || fn1 #ámsli GLA sy ifytti in
டாராக இருக்க வேண்டியவரிடம் பந்தது 2ೇ! க்கிறார்
| Il ri illettáliát,
ாம் T இ? த்தி
ாங்கொண்டிருக்கிறார் சந்தமான் இ) இ) ITH ா நேரங்களிலும் நட்பு கொடுந்து பொது நாலியாகப் பழகுவாங்க
படப்பிடிப்புக்க அமெரிக்காவில் பிருந்தான்று மீள பிராந்துக்கு பிறந்தநாள் வாழ்ந்து சொல் நடிப்பை போயிருந்தர் அல்லா அப்பா தியாகராள் போன்களுக்கு இதி பிராந்தை வைத்து அமெரிக்காவில் மற்றொரு T படத்தை தானே இயக்கவும் முடிவு செய்து படப்பிடி பு நடத்தக்கூடிய இடங்களையும் பார்த்து வைத்துவிட்டு வந்து விட்டார் அதர்
ள்ள் வெற்றிபெறும் என்று நம்பி பிரசாத்தை எனது பதில் திட்டங்கள் நீட்டியிருக்கிறார் அப்பா நியாாள்ால் அர் ஜீன்ஸ் வந்தால்தான் திட்டங்கள் பருப்பெறு | मैं है"
LDPLEEGT நடிக மந்திரா அப்படியொரு கோ | | | | Կրիյա Լեյ எழுதுகள்
■■島『轟』 தும் பொய்
ாள
தள்ளுகிற படத்தின்
ஆர்கேசெல்வமணி இயக்க மம்முட்டியின் ஜோடியா தரிசள தரப்போரா ஷியா தரிசனம் எப்படியிருக்கும் என்பதற்கு சிறுதுளி டதாரணம் இங்கே தேடினால் காணலாம் இந்திப்படவுலகில் நம்ப வன்விடத்தில் வில்லா iT III, JyP To Tin TS III A விதமான தகுதிகளும் ஷிவ்யா ஷிரோத்கரிடம் இருக்கின்றன துணிச்சாய் பற்றி சொல்லவேண்டியதில்லை மும்பாயில் இருந்து வந்த ஆல்பா நிரோத்கரை களையுத்தி -ாரிப் போட்டு தானந்துவிட்டார்கள் ரசிகர்களையும் rall, ா குளிரவைத்து தமிழ்ப் படவுலகில் நீடிப்பார மாட்டாரா அாய் வரட்டும் பொறுத்திருப்போம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LTLLLLLTTTT MMTT TeL AeAe eeT LeS L ATL
ம் தர்ந்துவதில் தவநேயினை முள்ளை சமீபத்தில் தமிழ்நாட்டில் சாதிக்கலவரம் தாளி LLLTTT TTTTL TLLT STTTT TTTT LL D K T TTLLLLLLL LL T ZZTTT TTLTTTTT TL TLLLLL
சொல்ல ரெடிாகிவிட்டாம் கவர்ச்சிகள் கூறியுள்ள கருத்து பிது
முகானாலும் காதல் "நான் அதிக படித்தாளம் வகுப்புவன நான் LLLTTT TTT S TT T T T TTT TTTLLT LLYYYTTYTT S YYTTT DL LL DKS TTTT TTYTT TTTT டாட்டா காட்டினாள் படவுலகமும் | நினைக்கின் படிக்கா எாக்கு இருக்கும் இந்த ா என்ற பயம் வந்துவிட்டது முடிா அறிவு கரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு இல்வா
விடும் மாயர் சொல் இதில் அரா ானரியின் கனவு என்ன தெரியா ெ ான்னால்தான் நாதுர் ற்றது அரசியவிவாதம் மரித்து டுவிகள்ள்தர 獻 』 பெறவேண்டுமாம் A '' ான்
■■■轟蕾導***** -D * *曇 l專冒 ாட்டுப் பார்களும்ா இருக்கிரது ான்ாடாங்கிருப்பால் இருந்துள்ான்வரை யற்சி நிருவிளையாட்டும் ாள்வோரயும் சாந்துநாள் சொல்ாேள்
SSSS SS SS SS SS SS SS SS SS SS SS SS
னா அக்கா கங்கர பாண்டியன்
விக்ாள்ாந்த்ரா இருவரும் ராடி சேரும் படம் புதுக்குடிந்தாம் காததிரக்கதை இயக்கம் ரகுனா 1n="nामो। SLL YZLKLS Y DDD S DDD S LL SS
நாா இசை நோ பாடல்கள் பரளி பாரதி ார்ந்தி முன்று வந்தின் நடிக்குமா தவிர்குவா என்பது தெரிந்த செய்தி
புதியாபகத்தரபாண்டிான்ாந்தரம் |##|| HHT (#1) (###.
விக்கிறார் கதாநாய
ாரில் ஒருவர் நா
*ó 。 醬"
Truf Utarang IOLOGIAST TOTALICTION ா சொல்விவருகிறார் விளம்பர்ரோக்களுடன் தவிர்த்தே வருகிறார் பாரீரொக் மினாவுடன் த முயாக நடித்துவிட பத்தில்தன் ஆனா EN TITT
. து மீளா சொன்ன
way ாதிரி இருப்பன் | Garagri tin nefall -
சங்கீதா வெங்கடேஷ்
வியந்த வியந்து வைதேகி காந்திருந்தாள் என்
ஆசை மச்ாள் போன்ற படங்களை இயக்கிய ஆர்ந்த பற்றடிப்பைாழுது வன் ' மீண்டும் வியார் நடிக்கும் படமொன்ன மன்னன் அங்ங்களைப் பற்றி ஏன் பியக்கவுள்ளார்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
அங்கங்கா பெரிதா பிளாளரி JIIIIII .A.
சிவத்திரிகைகள் என்னாபற்றி இல்லாத தும் எழுதுகின்ற நான்பியற்ாபி * T
தமுள்ள பெண்தான் பெரிந்து A. பந்த்ராவிடம் ஒரு கேள்வி நீங்கள் III ANI PIETRONAIA
ான் நடித்திருக்கி நடிப்ாராட்ட யின்ட இந்தியா பண்டிட் ராபற்றித்தான் இப்போது தினம் ஒரு கதிர் குயின் போன்ற படங்களை பாக்களட்டாரத்தில் அடிபடுகிறது ந்திய வியக்கிய கோபு இயக்கும் இந்திப்பான்றிய நடிக்க
அந்த முன்றெழுந்து நில வாரிசுடன் ஒப்பந்தாகியுள்ளார்
Tres freszisibir alfpipraeitio
து மாறி 臀 பர்கள்மீது கோபம்ான்ா
யா இப்போதெல்லாம் அருண் S S D S SSDSDS S DSDS DSDDS DS DS DS SSSSS S SS S SDSDSS புகார சந்திப்பதினார் மந்த்ரா கெரால் 鲇ாக்கி நடிந்து வருமாவட்டியமர்சக்கட்டு
படத்திற்கான பாடல் காட்சியொன்றைக் கனடாவில் படமாக்க வுள்ா அத்துடன் அவரது தயாரிப்பில் உருவாகி வரும் கபடி படிப்படத்திற்கான பாடல்காட்சி ஒன்றையும் கனடா sĩ ( III. InfläT (TTT
அருண்ார்வம் பத்தில் ரளியுடன் நடித்திருந்த பொதும் புதிய படவாய்ப்புக்கள் எதுவும் சொந்தர்ாவுக்கு வந்து குவிந்துவிடவில்ல்ை சமீபத்தில் இருக்கு மனவாளப்படம் LqTT TLT ZY TT LL LLLT Z TLT SZ L LLL LL
ரேஷ்கோபி
பின்னஞர் அணரி படத்தில் காத்திக்கும் வளங்காக படத்தில் முரளியும் ஒரே ஒரு பாடல் காட்சியில் மட்டும் டிந்திருந்தார் தற்போது கேயார் இயங்கும் காதல் ரோராயே படத்தில் ராம்கி ஒரு பாடல் காட்சியில் மட்டும்
தான் நடித்துள்ளார்
இதுவரை தனது இயக்கத்தில் மட்டுமே நடித்து வந்த காரவிக்குமார் பாயன் படத்தில் ரமேஷ் கிருஷ்னன் இயக்கத்தில் நளார்வை வேடத்திலும் ஆர்சிக்கி இயக்கும் த்ெதளை நாள் எங்கிருந்தாய் படத்தில் காவல்துறை அதிகாரி வேடத்திலும் நடித்துவருகிறார்
அரவிந்தன் படத்தை இயக்கிய நாள் அடுத்து அன்புடன் என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகியாக ரங்கிலாந்தியன் படங்களில் நடித்துள்ள Il fit IT SIN FREIGINT, ஆர்பிசொத்ரிநாரிந்தவருட படம் முலம் இயக்குநராக அறிமுகமானவர் பாார் பிவர் அடுத்து இயக்கும் படத்தையும் ஆர்பிசொத்தியதயாரிக்கிறார். இப்படத்திற்கு சொல்லாமலே என்று பெயரிடப்பட்டுள்ளது
மாதங்களுக்கு முன் வெளியான அரவிந்தள் படித்தல் கெளரவ வடத்தில் நடித்துள்ள பார்த்திபன் கே எள் அதியமான் வியக்கும் சொர்னமுமி படத்திலும் கொர வேடத்தில் நடிக்கவுன்னார்
கானுபடப்பொருது படத்தில் ராமராஜனுக்கு ஜோடி வலட்சுமி நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இப் காட்மிகப் பதிவாக ரொரா நடிக்கிறார் ராமர
ராஜா பாபு செரும் முதல் படது

Page 12
அழகான பெண்கள் மீது அனேகமான கண்கள் மொய்ப்பதுண்டு, எல்லாக் கண் களும் கண்ணல்ல. கொடிய கண்களும் அவற்றில் அடங்கும் கண் கொதி கண்ணுறு என்றெல்லாம் நம் முன்னோர் கூறிவைத் தவை வெறும் கட்டுக்கதையுமல்ல முட நம்பிக்கையுமல்ல.
குழந்தைகளின் குறும்புத்தனத்தையெல் லாம் மெச்சிப் பலரிடமும் பெற்றார் புகழ் வதுண்டு, அப்பெற்றாரின் கண்களும் தங்கள் குழந்தைகளின் மீது பட்டுத்தீங்கு விளைவித்து விடுவதுமுண்டு.
கண்ணுறு என்பது ஒரு வகை உள வசியத்(Mesmerism)துடன் தொடர்புடையது. ஒரே இடத்தை ஒரே பொருளை அல்லது ஒரு நபரைப் பலர் பார்த்து தங்கள் கருத்தை அத்திசையில் பிரயோகிக்கும்போது அப்பொருள் அல்லது அந்நபர் தாக்கத்துக் குள்ளாகிறார். அழகிய பெண்கள் மீது
திருஷ்டி ஏற்பட்டுப் பாதிப்புக்குள்ளாவதும் இதனால்தான்.
பிறர் கண்களால் தவிர்க்கவே நம் முன் மஞ்சளின் உபயோகத் மஞ்சள் பூசிக்குளிப்பு கொண்டுள்ள பெண்க ØSTTgl.
மஞ்சள் ஒரு கிரும் களுக்கு மஞ்சள் டே மஞ்சள் கரைத்துத் ே கிருமிகளை அழித்துெ
பூச்சிக்கடி சரும மஞ்சள் தடவியே குண தளவு மஞ்சள் துண் குத்தி நெருப்பில் லிருந்து எழும் புகையை அருகில் பிடித்து சிறித் தலைவலி, தடுமல், மாகும். மஞ்சள் தண்ை G) STIGÓSSILIIGI) 39, ITILDIT விடும்.
குழந்தைகள் பிறந்து முதல் 3 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண் டும். அதன்பின்னர் கொதித்து ஆறி வடி
கட்டிய நீர் ஒரு நாளைக்கு மூன்று தேக்
கரண்டி வீதம் கொடுக்கலாம். குழந்தைக்கு வேண்டிய நீர் தாய்ப்பாலிலேயே உண்டு. குழந்தை தாய்ப்பால் குடித்து இரண்டு மணி நேரத்துக்குள் அழுமானால் அது பசியினால் அழவில்லை என்று தெரிந்து கொள்ளலாம். வெப்பமான காலத்தில் தொண்டை வரண்டு போயிருக்கும். அவ் வேளையில் மட்டும் கொதித்து ஆறிய நீரைப் பருகக் கொடுக்கலாம்.
குழந்தைக்குத் தேவையான சத்துக்க
ளெல்லாம் தாய்ப்பாலிலேயே இருக்கின்றன. குழந்தை தேகாரோக்கியத்துடன் இருக்கு மானால் வேறு டொனிக்குகளோ போஷாக் குணவுகளோ அவசியமில்லை.
தாய்மாருக்கு காய்ச்சல் தடுமல், இருக்கு மானால் அவர்கள் குழந்தைகளுக்குப் பால் கொடுப்பதை நிறுத்தி விடுவார்கள். அது தவறு. அத்தகைய சிறிய உபாதைகள் இருந்தாலும் தாய்ப்பால் குழந்தையைப் பாதிக்காது. ஆனால் பால் கொடுக்கும் தாய் மார் தாங்கள் உண்ணும் உணவிலும் ஏனைய பழக்கவழக்கங்களிலும் போதிய கவனம் செலுத்த வேண்டும் தங்கள் உடைகளையும் பயன்படுத்தும் ஏனையபொருட்களையும் துப்புரவாக வைத்திருக்க வேண்டும்
、骞
இருமல் ஏற்படுமானால் இப்பிள் பழம் சாப்பிட்டு
ಥ್ರಿಶ್ತಿ
懸 கும்
1,
லேடீஸ் ஸ்பெஷல்
Eshgi EUIIIJú umuhöGLILGä8öfgna? glá(j61606)GITEfij6ljajLibl
தேவையானவை:-
இவ்வாரம் பட்டுச்சேவை பரிசுபெறும் வாசக்
அவல்- 100 கிராம்.
இவர்தான்
-IIF
ஆர். செஷமிலா 177, யோனகபுர திக்குவல்லை.
தயிர்- 1 கப் (புளிக்காதது) கரட்- 2 சிறியது.
EFTíLYi IjjgléEDTi.
அனுப்பிவையுங்கள்
LLLLLL LL LLLLLL LT TLLLLLTmL LLL LLTLLLLLLL
L T LLL LLT TLTTLTLLLL TTTTL
LLLLLLLLSLTttLLLLLLL LLLLtL LL LLLLLL TLTLLLLLTTLLTLLLLLLL
LLLTTLT T LL TLLLLLLL LLLLLLLTLTTLT LLTLTLMLMLLLLL பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
வெள்ளரிக்காய்- 2 சிறியது. தக்காளி- 2 சிறியது. ušGDE LASTSI- 2 FFU Gloris TILIL- 6 lugiò கடுகு- 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மகளிர் மட்டும்
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
திட்டம் 9 O மகளிர் மட்டும் * ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் |
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
2) NA D)
அனுப்பலாம்.
----- SMITIUJub Furió LIL-GðF BEFERUNGU |AG
(5. Golluuufr:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அதிஷ்டசாலியாக முகவரி. தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது
S S S S S S S S S S S S S S S S S S S S S புகைப் LILIăl8606II cos GluIILLIúo: , . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர 2l Gorri EDOLO-Epifile:DLo-GilGu Gift IILIGOLö 5etira DIO l சுரிக்க உதவும்.
GikůLIEDEagüislamGas Baiaminguages, 55, 21-06-1997
அப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை,
னமுரசு வாரமலர், த.பெ.இல-1, கொழும்பு
உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி கறிவேப்பிலை- தேவையான அளவு
எண்ணெய்- 1 மேசைக்கரண்டி
சிலருக்கு Lila, லேயே நரை விழுந்து 6 %ಲ್ಲ. சிலருக்கு 60 தாண்டிய பின்பும் : கன்னங்கரேலென்ற இதற்குச் காரணம் பர் லுள்ள குறைபாடாகுப் LJUDLUGOJ SITU GOOTI நரைப்பதைக் குறைப் னம் இதற்கு 'டை நிறத்தை மறைக்கமுடி அதாவது சாயம் உற்ப பலதரப் பட்ட இரசா .. சேர்க்கப்படு சிலருக்கு சில இ கலவைகள் ஒத்துக்
தில்லை. ஆகவே அவ ஒத்துவரக்கூடிய 6 ^ಣಗಿ! செய்வது நல்
தங்களுக்கு ஒத்து டை எது என்று க பொருளை வாங்கிப் அறிந்து கொள்ள மு. உதவியை நாடி
முடியைக் கருை உதவுவது மெலான்
கள்தான். 40 வய துகள்கள் 2 போதிய போஷாக்கு
guffi SMEIE 'Ful"LE பின்னர் நீரில்ல
வும், 10 நிமிடங் இளகி இருக்கு காய் ஆகியவற். கொள்ளவும், துண்டுகளாக ெ அவலுடன் க தக்காளி, தயிர், LJjF60-F LANGITU, ஆகியவற்றைப் J.G.Ujij GJ.IIGIT,
GIGOSIG)GSIGOU வெங்காயம், கடு கறிவேப்பிை போட்டு கடுகு 39,6a).606), Juligi) {
பரிமாறலாம்.
சுத்தமான தேன்
வீட்டில் இருப்பது தாகும்.
நம்மவர்களுக்கு நோய்களினால் நொ சகஜம், காலையில் இ தேனை உட்கொண்டு பலவீனம் நீங்கிவிடும், ! புடைய நோய்களும் ( * இரத்த அழுத்தமுள் -9||60U (ՄԼգ 619 இரண்டு அவுன் அதனுடன் இரண் விட்டுச் சாப்பிட்( சமப்பட்டுவிடும். * பனிக்காலத்தில் தடு தொண்டை வலி தளவு தேனை ெ புறத்தில்) பூசி விடும். * பித்தத்தினால் சங்க சியை தோல் சீ. களாக்கி தேனில் வந்தால் குணம் * எலுமிச்சம் பழச்ச சிலவற்றைச் தேய்த்து சிறிது கழுவி வந்தால்
புள்ளிகள் மறை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏற்படும் பாதிப்பைத் னோர் பெண்களுக்கு தைக் கற்பித்துள்ளனர். பதைப் பழக்கத்தில் ளை கண்ணுறு பாதிக்
மிநாசினியும் கூட கறி ாடுவதும், வீட்டில் தெளிப்பதும் நோய்க் ாழிப்பதற்காகத்தான். கிரந்தி ஆகியவற்றை மாக்கிவிடலாம். சிறி டை ஒரு ஊசியில் |தை எரித்து அதி முக்குத் துவாரத்தின் ளவு உள் இழுத்தால்
முக்கடைப்பு குண வீரைச் சிறிதளவு உட் லை நோய் நீங்கி
(O996224
கலையில் எழுந்தவுடன் மலம் கழித்துவிட வேண்டும் முறையாக மலம் கழிக்காவிட்டால் அன்று எக்காரியமும் தூய்மையாக நடைபெறாது. எல்லாமே அதிருப்தியாகவே இருக்கும்.
காலையில் சுகமாக மலம் கழிய வேண்டு மென்றால் அதற்காக எந்த ஒரு மருந்துக் கடையையும் நாடி ஓட வேண்டாம் நம் கைக்கெட்டும் தூரத்தில் இயற்கை மருந்து இருக்கிறது.
காலையில் எழுந்தவுடன் வெறும் நீரினால் வாயை அலம்பிவிட்டு மளமளவென்று சுட்டா றிய தண்ணீர் 4 தம்ளர் பருகுங்கள். இவ்வாறு 1妮 பருகிய அன்றைய தினமே உடனடியாக மலம் கழிந்துவிடும் என்று எதிர்பார்க்க வேண்டாம். இதே பழக்கத்தை தினசரி நடை முறையில் கொண்டு வாருங்கள். ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் நல்ல பலன் கிடைக்கும் தண்ணீர் பருகியதும் உடன் மல 1* தேடி ஓட ஆரம்பித்துவிடுவீர்கள் உடலிலுள்ள பலதரப்பட்ட நோய்கள் நீர்ச் சிகிச்சையினாலே குணமாகிவிடும்.
உடல் சூடே பல நோய்களுக்கும் காரண
துக்கொள்ளக் கூடிய ண்டுபிடிப்பது, அப் பயன்படுத்தி மட்டுமே டயும். இதில் வைத்தி LLI LJ LIGOflijGOGJ. மயாக வைத்திருக்க எனும் ஒரு வகைத் தைத் தாண்டியதும் உற்பத்தியாவதில்லை. உணவு உட்கொள்ளா
தண்ணீரில் களைந்து
மல் பிழிந்து கொள்ள களில் அவல் நன்றாக
D. J.J.L., Gaugiratif.), ற பூப்போல துருவிக்
க்காளியை சிறு சிறு
வட்டிக்கொள்ளவும், TIL, GY6AAJI6T6ITITf3,9; III il
சிறிதளவாக அரிந்த ாய் மற்றும் உப்பு பொட்டு நன்றாகக் ாவும். ய அடுப்பில் வைத்து ஊற்றி நறுக்கிய கு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றைப் பொரித்ததும் அவல் பாட்டுத் தாளித்து
ரு போத்தல் உங்கள் இன்றியமையாத
இதய சம்பந்தமான தரவு ஏற்படுவது ரண்டு தேக்கரண்டி வந்தால் இருதயப் ருதயத்துடன் தொடர் ணமாகும். GIT GJITJ567 SAIGO) GAULVÝ76i) மிச்சம் பழச்சாறை வெந்நீரில் கலந்து டு தேக்கரண்டி தேன் வந்தால் அழுத்தம்
ல், இருமல் ஏற்பட்டு இருக்குமானால் சிறி 1ண்டையில் (வெளிப் ந்தால் குணமாகி
ப்படுபவர்கள் இஞ் சிறு சிறு துண்டு ஊற வைத்து உண்டு T0IGUID.
பில் தேன் துளிகள் சர்த்து முகத்தில் நேரம் ஊறியபின் முகத்திலுள்ள கரும் துடன் முகம் பள
பெரிசுகள் சொன்னாக் கேட்டுக்கறும்
அதிக கவலை, தூக்கம் கெட்டுப் போதல் ஆகியவற்றாலும் உரிய ஹோமோன்கள் உற்பத்தி சீராக ရှီါး" இவையும் நரை
காரணமாகிவிடு
நெல்லிக்காயைப் பயன் படுத்துவதால் இளநரை வரா மல் தடுக்கலாம், கரட் பீட்ரூட் கொடி முந்திரி வத்தல், அன்னாசிப்பழம் போன்றவற் றில் சொரோலின் சத்து அதிகம் உள்ளது. இவற்றை அவ்வப் போது உணவில் சேர்த்து வந் தால் இள நரையைத் தடுக்க OUTLD).
தலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நரை தென் பட்டால் அவற்றை ஒவ்வொன்றாகப் பிடுங்கி எறிவதில் நம்மவர்கள் ஈடுபடுவதுண்டு ஆனால் இது தவறானது. இதனால் மேலும் நரை மயிர் கூடுதலாக முளைக்க ஆரம்பித்து விடக்கூடும்.
முடி உதிர்காலம்
முடி கொட்டுவதும் ஒரு பரம்பரை விவகாரம் சிலருக்கு மலேரியா, நெருப்புக் காய்ச்சல், அம்மை, காமாலை போன்ற நோய்கள் வந்தால் முடி கொட்டிவிடும். கர்ப்பிணிப் பெண்களுக்கும் முடி கொட்டும். சில பெண்களுக்கு குழந்தை பிறந்தவுடன், கொட்டும், சிலருக்கு கர்ப்பமுற்றிருக்கும் போது கொட்டும் முடிகள் குழந்தை பிறந்து அடுத்தடுத்த மாதங்களில் முளைத்துவிடவும்
கூடும். அவரவர் உடம்பைப் பொறுத்தே
இது அமையும்
பொதுவாக பெண்கள் குழந்தை பெற்ற பின் உதிரப் பெருக்கு இருக்கும். இதன் பயனாகவும் இரும்புச்சத்து இன்மையினாலும் முடிஉதிர்ந்துவிடும். தக்க மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.
வயதாக ஆக மயிர்க்கால்கள் சுருங்கி
வீடுகளில் சின்னஞ்சிறுசுகள்-அந்த வீட்டின் பிரதான தலைவன்/தலைவி தாமே தான் என்று சாதிப்பார்கள் சிறுவர்கள் மட்டும்தான் இவ்வாறு அடம்பிடிப்பார்கள் என்பதில்லை. வீட்டிலுள்ள முதியவர்களும் இவ்வாறு ஆதிக்கம் செலுத்து ΩΙΠΤα ΕΤ.
குறிப்பாக வீட்டில் ஏதாவது விசேஷம் நடைபெற்றால் இவர்களின் குரல்தான் ஓங்கி
பளவென்றிருக்கும். * பூச்சிக் கடியினால் அல்லது சிறு சிரங்கு களினால் உபத்திரவமிருக்குமானால் வெள்ளைப் பூண்டைப் பொடிப் பொடி யாக நறுக்கி அத்துடன் தேன் கலந்து தடவினால் குணமாகிவிடும்.
* சிறு காயங்கள் மீதும் தேன் தடவினால்
குணமாவதுடன் காயத்தினால் ஏற்படும் வடுவும் நீங்கிவிடும்.
Re முதல் பரிசுக்குரிய அதிஷ்டசாலிக்கு அருள் ஜூவலர்ஸ் வழங்கும் தங்கமாலை
S பரிசாகக் காத்திருக்கிறது.
மாகும். உடலினுள் உள்ள சூட்டைத்தணிக்க
R
நினைப்பதனால் ஏற்படும் தாக்கம்தான் இது
ா கோணாதபடி நடப்பீர்கள்தானே?
エ
இ 50 அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன. இ பெண்கள் மட்டுமே பங்குகொள்ள முடியும்.
தண்ணீரை விட் வேறு எந்த மருந்தும் உத வப்போவதில்லை. ஒரு நாளைக்குச் சராசரி 8 தம்ளர் தண்ணி குடித்தாலே போதுமானது
பசி எடுக்கும் போது நீரைப் பருகி வயிற்றை நிரப்பலாகாது. புசிப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நீர் அருந்தலாம்.
விடுகின்றன. முடி உதிர்ந்த இடங்களில் வழுக்கை ஏற்படும்ானால் அந்த இடத்தில் மீண்டும் மயிர் வளர வைத்தல் இயலாத ց,րիալի,
வழுக்கை விழுமுன்- மயிர்கள் வளர உதவும் எண்ட்ரோஜன் எனப்படும் சுரப் பினை ஊக்குவிக்க மருத்துவர்களின் உதவியை நாடவேண்டும்.
தலையில் பொடுகு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும், கூடுமானவரை தலை யைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் பெண்கள் வாரத்தில் இரண்டு தடவையாவது தலையைத் தண்ணிரால் சுத்தமாகக் கழுவ வேண்டும் தலைமுடியில் நீர்ப்பிடிப்பு இல் லாமல் சுத்தமான துணியால் துடைத்துவிட வேண்டும் தலைக்கு சோப்புப் போடுவதைத் தவிர்த்து தரமான ஷம்பூ பாவிக்கலாம். ஷம்பூ போடும்போது முடி உதிர்ந்தால் அதனைப் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்வது நல்லது
சியக்காய் மற்றும் வெந்தயம் சேர்த்து நீரில் வேகவைத்து அவற்றை எடுத்து நன்றாகக் கசக்கி தலையில் நன்கு அழுத்தித் தேய்க்க வேண்டும் 10 நிமிடங்களின் பின்னர் வெது வெதுப்பான நீரில் முழுகினால், முடியும் சுத்தமாகும் மயிர்க்கால்களும் உறுதிபெறும்.
ஒலிக்கும் தமது பிள்ளைகளுக்கோ பிள்ளை களைக் கைப்பிடித்த மருமக்களுக்கோ- பேரப் பிள்ளைகளுக்கோ எதுவுமே தெரியாது என்று முடிவு கட்டிவிடுவார்கள். தாங்கள் நினைத்த படிதான் அந்த வீட்டில் எல்லாம் நடைபெற வேண்டும் என்று க்கம் செலுத்துவார்கள்
தங்களுடைய இளமைக் காலத்தில் தங்கள் வீட்டுப் பெரியவர்கள் தங்கள் மீது சவாரிவிட்ட மாதிரி தாங்களும் தங்கள் வீட்டிலுள்ள தங்கள் சந்ததியினர் மீதும் ஆதிக்கம் செலுத்த
ஓடி ஆடி வேலை செய்ய முடியாத
நிலையிலும் தங்கள் முன்னால் ஓடி ஒடி
வேலைகள் செய்யும் மக்கள், மருமக்கள் மீது குறைகளைக் கூற ஆரம்பித்து விடுவார்கள்
அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் நமக்கு ஒத்துவராது போனாலும் பெரியவர்கள் கூறு வதைக் கேட்க வேண்டும். அவர்கள் கூற்றை நாம் சிரத்தையுடன் கவனிப்பதாக நடித்தாவது காண்பிப்பது வரவேற்கத்தக்கது. தனால் அவர்களின் மனம் புண்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.
என்ன இனிமேல் பெரிசுகளின் மனம்
R
ஜூன் 15-21,1997

Page 13
հիմկ சில்லறையாகும் போது தானே [ಇಂದ್ಲಿ
QUITTÉias (plg. slo)52
நீ எட்டி உதைக்கும் உன் பிஞ்சுக் கால்கள் விடுவது
உனது நேயத்தையல்ல,
மனதுக்குள்ளே அழுதுகொள்ளும் GETT 855055555 UTGÖTA
|ೇ (TW5պն)
சேமிக்கவில்லை என்றா Sլլգ8819 5கையில் கிடைப்பதை கட்டிலோர இட்டையில் | al(Golgitája
இடம் Litig55. நடக்கும் புகுதி
இல்லை தான் அதனால் 5TGar
கால் பாதங்களில்கூட முத்தம் தர
inc முடிகிறது
உன்னில்நன்
நெருப்பில் சமைக்கலாம்! 67005/արմ. உயிர் வாழ்தல் இயலுமோ?
** புத்த நெருப்பில்
நானும்எனது மண்ணும் எரிந்து சாம்பலாகும் நாள் நாளையும் தான்
**
ஆனந்த உதய மொன்றை
அனுபவித்ததே இல்லை;
துப்பாக்கி வேட்டொலிகள் பொழுதின்
கதவுகளைத் திறக்கும் ** அஸ்தமன நேரம்
வாழ்வும் சேர்ந்து
அஸ்தமனமாகும்.
** அவலந்தான் நாள் முழுக்க நிம்மதி என்பது தொடுவானம் போலல்லவா
தோன்றுகின்றது? **
| இந்த மண்ணில்
எதிர்பார்ப்புகளை நான்
எத்தனை நாளுக்குத்தான்
թtpմա5/? **
அன்றும்ஒஇன்றும்)
INFrantzea
. . . . .
gan ar y trais aflau fy siomma)
edit திகரித்து காலங்கள் எனைத்தி
திக்கற்று திணறினே
கனத்துப் போச்சு இதயம் ***
நம்பிக்கைகள்- TOD 65L155 Gusta) தோல்வியின் என்னருகில் நீயும் அணியில்தான் உன்னருகில் நானுமா
தொடர்ந்து போகின்றன ** GFITEST Sofát 6)Ud TITat) பாரம் பொறுத்த LOGO) QUIASCO) GITLU GÜGAU QUIT நெஞ்சில் சுமந்து நிற்கின்றேன்
**
அகல மறுக்கின்றன அமாவாசை இரவுகள் என்றாலும்நான் நம்புகிறேன் எனது சுதந்திரம் பூரண வெளிச்சம் பெற்று மண் முழுக்க பரவுவதை **
காத்தான்குடி அனு.
2 Egsi ܓܓ
EEUU
அக்கணங்கள் இனிவரு
*** முங்கிக்குளித்த தாம முத்தமிட்ட "ஜே மர உன் திருமண நாளில் குமுறின என்னைப் ே cuts golf? *** உன்னுடனான 5150 g. Li GT கல்வெட்டென பதிந்த என் மனப்பாறையில் *** இரு சவுக்கெடுத்து சுழற்றி விசிற்று உன் *** (Tնuւգալգ տ0550 நீயொரு சூரியனாய் இரவாய் குளிர்ந்து, நிலவாய் எரிந்து என்னுள் இடிக்கொண் * ST
நினைவுநா
* ICIE)
வருடம் காணாது போதும் 16)LJITHË Asg) : |" ::*
GI, fIomaill Lgյլն) ԳIITCWԱpմ நீண்டகா யே வாழ்ந்தன: தென்றல் sumalof) QID) நெஞ்சு சுமக்கும் கானமிசைத்தன தேகத்தில் என்று Sյն,
சுட்டுச் சென்றது வருடப் உனக்கென இரிடம் பிறப்புகள் g | o್ನಲ್ಲಿ 909ששח Gastonius otitas, சுற்றும் முற்றும் リの。 வந்! நித்திரையில்கூட- SAMT GODILO GLOBAL) FLFL-555. 0-0 գմ միանանմ விதியில் புதிதாக ஏதோ GTIGÜGUITÈ) tối" ೭ಥರಾ! நினைத்தால் தான் வலம் வந்தது. புகுந்துவிட்டது. இறப்புக்கள்தான் Ql0,5) * 0-0 0-0
இரக் கண்ணில் இற்றையாறு வணணகுதாரகையும 7|act 5 DITED |இடி வழியும் |gjatë சந்திரனும் காற்றும் குலைந்தது சப்ப சொனிக்கால் பிற ||೧೫೧|| கிராமத்தின் கானம் முடிந்தது கொட்டிவிட்டது இரு இனியும் ரீ- மூலைமுடுக்கெங்கும் ஆசைகள் எல்லாம் விழுந்து நிை | ###### விட்டு |ர்வலம் செய்தன. தவிர syLD TQI TCO) Fall Tuffgig). Ջնuրգմ: 0-0 |ாட்டி நின்றாலும் : சித்திரை மாதம் எம T Cl sful (LDS is cit | ပုဂ2%; விழுந்து QUIDIG என் பெயர் மட்டும் இன்று. கதிரவன் வரவை அம்மாவும் பிற வான்முகில் ஏதோ கடைந்தெடுத்தன; 6) FITUCUITOU துண் இட்டியிருக்கும் மறவாதே வாடிக்கிடந்தது -LOGYT6)|LOů AVITA) 605/I(MՈTրլpg) துெ - - |வானத்தில் வேதனை LDITaTGCUITsib- ೧೯[ð5 0-0 எம்.எம்.எசாதிகீன்- ,: all Loti. LDITI S S கொழும்பு-2 ) நச்சரித்தன. யாழ்-ஞானகணேசன். -
நான் இருப்பேன்.
நான் பேசுகிறேன். நான் வருவேன். ೭igLi-ಹ್ಲಿ நான் சிரிக்கிறேன். உன்னுடன் தான் அது உன்னுடன்-அது (TOT சுயநலத்துக்கல்ல-நீ толћѣтѣ sg/08), உன் அன்புக்காக அல்ல, துணைக்கு அல்ல-நீ தனித்திருக்கக் 67 LT5. உன் முன், உன் முன், வேறுயாருடனும் (TOIՍ505/751 9/1956, LIS/ 201pաII55 եւng/ செல்லக்கூடாது * என்பதற்காக Taitug,05 T5 Titus 0515 PPP
TGN). AQUIT, QILGANGOKAT.
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறு செல்வாக்கு மேன்மை, மன மகிழ்ச்சி திங்கள் தொழில் மந்தம், பணக் கஷ்டம் செவ்வாய் புதிய முயற்சி அந்நியர் நட்பு புதன் காரியானுகூலம் கெளரவம் வியாழன் தொழில் சிறப்பு உயர்ந்த நிலை வெள்ளி வெளியிட வாழ்க்கை மன மகிழ்ச்சி சனி தொழில் மந்தம், பணச் செலவு
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட
கும்பம் அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) ஞாயிறு பிரயாணக் கஷ்டம் செலவு மிகுதி LJ.L. திங்கள் காரிய சித்தி பொருள் பேறு LJUSGÅ) செவ்வாய் காரியானுகூலம் மனக்குறை நீங்கும். L.L. புதன் பெரியோர் உதவி, மனமகிழ்ச்சி LJOSG) வியாழன்- வீண் கலக்கம், அந்நியர் நட்பு LJ.L. வெள்ளி தொழில் சிறப்பு முயற்சி பலிதம் L.L. சளி பயனற்ற செயல், காரியக்கேடு ug:G)
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6
Ls).L. LISG) Ls).L. Ls).L. LJSKG) L.L. LG)
மேடம், கப நேரம்
(அச்சுவினி பரணி கர்த்திகை முதற்கால்) ஞாயிறு மனக் கலக்கம், தேகசுகம் பாதிப்பு திங்கள்- பெரியோர் உதவி கெளரவம் செவ்வாய் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி புதன் வீண் மனஸ்தாபம், தொழில் கஷ்டம் வியாழன் இனசன நன்மை, மன மகிழ்ச்சி வெள்ளி- பயனுள்ள செயல் காரியானுகூலம் சனி தொழில் மந்தம் செலவு மிகுதி
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-5
இலக்கம்-4
உத்தராடத்துப் பின்முக்கால், ! ஞாயிறு பிரயாண மிகுதி முயற்சி பலிதம் நீங்கள் வீண் கலக்கம் பொருள் செலவு செவ்வாய் காரியானுகூலம் தொழில் சிறப்பு புதன் - இனசன நன்மை, உயர்ந்த நட்பு வியாழன் வெளியிடப் பயணம், கெளரவம் வெள்ளி முயற்சி பலிதம், தொழில் பேறு சளி கடன் தொல்லை, மனக் கலக்கம்
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட் இலக்கம்-3
மூலம் பூராடம், உத்தராடத்து முதற்கால்) ஞாயிறு பெரியோர் பகை, பணக் கஷ்டம் கள் தொழில் மந்தம் வீண் விரோதம் செவ்வாய் இனசன நன்மை கெளரவம் புதன் பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி வியாழன் வெளியிடப் பயணம், அதிகார விருத்தி
LJAG) L.L. LIGJ
3 மணிபுதன் தொழில் நஷ்டம், பணக் கஷ்டம் 12 மணிவியாழன் கடன் தொல்லை, பொருள் விரயம் வெள்ளி தொழில் சிறப்பு மனக் கலக்கம் பிய 2 மணிவெள்ளி வீண் விரோதம் மனக்குறை நீங்கும் சளி செலவு மிகுதி, கடன் படல். பகல் 1 மணிசனி வெளியிட வாழ்க்கை இனசன நன்மை
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-5
LI JĠi) L.L.
ஜூன் 15-21,1997
 
 
 
 
 
 
 
 

- விபரிசுமழையில் Հյ67Gu: நனையும் அதிஷ்டசாலிகள் வலந்தங்கள் முரசின் பரிசுமழைப்போட்டிக்கு வந்து குவிந்த கூப்பன் மழையில்
மூச்சுத் திணறிப் போனது. அசத்திவிட்டீர்கள் போங்கள் பரிசு பெற்ற அதிஷ்டசாலிகளில் 200 பேரின் பெயர் விபரங்கள் தொடர்ந்து வெளியாகும். முதல் 80 பேரின் பெயர் விபரங்கள் ரக் குளமும் கடந்த வாரங்களில் வெளியாகியிருந்தன. அடுத்த 20 பேரின் நிழலும் பெயர் விபரங்கள் இதோ:
81. ரி.ஜே.கொலின் 91. நளினி தங்கவேல் ால் பொருமினவோ. 503மீகனுவ 12:07, பெயிலி வீதி
அம்பிட்டிய கண்டி நாவலப்பிட்டி 82. எஸ்.எச்.கே.நிசா 92. திருமதி.சிவசுந்தரம் த.பெ.இல 67047 198 கோவிலடி கோட் இல 43761, பயான், குவைத் மஸ்கெலியா, ற்றே 83. எம்.நளினிதேவி 93. பி.விஜயகுமார்
எஃப் 24 கம்கருபுர தொடர் மாடி கலதுர குரோசரி கொழும்பு-14 மெத-கலதுர, இரத்தினபுரி 84. எஸ்.பிரபாகரன் 94.இ.அண்ணாத்துரை
மாதெனிய 厝)a-3, 5. கையெழுத்து போல
85. ம.அனந்தேஸ்வரி 95. தடிலோஜன் ாத்தியம் E". ' தித்து வாழைச்சேனை. திருகோணமலை,
86. திருமதி.அ.ஜெகசிங்கம் 96. எம்.ஜே.சமீம் அஹமட் 873 24 மருதானை வீதி 70, பிரதான வீதி ருக்கா? கொழும்பு-10, கல்முனைக்குடி-5.
சுஹா-கள்-எலிய ஒ7 எம்.எஸ்.எஸ்.ரம்ஸியா 97. டி.ஜி.சுபாசன் \e). ஜி 25, பொன்சோ பில்டிங் தாதிகள் விடுதி, யார்ட் றோட் இ பதுஞபிடிய, பதுளை. கல்முனை (கி.மா) 電 88. கசுரேஸ்குமார் 98. ατς η), ΙΟΙΤαύροή
85. கட்டுவ றோட் எல்லப்பர் மருதங்குளம் s பொங்கல் ஏத்துக்கால, நீர்கொழும்பு avajsefu T?
t 89. ஜிசுகந்தி 99. வை.சலாஹசதீன் T 85/15, கொள்ளுப்பிட்டி ஒழுங்கை 40 f. síðustflæávGlalai 명 னவு நாளும் கொழும்பு-03, அனுராதபுரம், திரை 90. ஜிவேதநாயகம் 100விமுத்துலிங்கம் pgij கந்தசேனை தோட்டம் சரஸ்வதி தேவி
நமுனுகுல. சில்வக் கண்டி, ஆல்கரனோயா, னவு நாளும் ──────-___ h。 ந்துராமனின் ஜோடியாகக் காட்சிதரும் s இவர் * Tři : வருடம் இப்போதும் நடித்துக் கொண்டிருக்கிறார். நகைச்சுவையான பாத்திரங்களிலும், பாட்டி தால் வேஷங்களிலும் கலக்குகிறார். ஒரு பெரும் தலைவரின் பெயரும் இவர் பெயருக்குள்
இறப்புக்கள் அடக்கம் என்ன ஒகேயா விடையைச் சரிபார்க்க பக்கம் 18க்கு செல்க னவூட்டப்படும் S S S S - S S S
| 6)g(Uրից): *。 டு விழும் Tጨ0፴!
முத்து யோகராஜன், அக்கரைப்பற்று-02.
Gymru
கர்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்
ாயிறு முயற்சி பலிதம் தொழில் சிறப்பு: பிப 4 மணிஞாயிறு பணக் கஷ்டம் செலவு மிகுதி பிய 1 மணி ங்கள்- காரிய சித்தி, பொருள் வரவு. பகல் 12 மணிதிங்கள் தொழில் நன்மை, பயனுள்ள செயல் LJ96), 12 logos) சவ்வாய் மனக்குறை நீங்கும் பெரியோர் உதவி பிய 3 மணிசெவ்வாய் காரிய சித்தி, பொருள் வரவு L), 2 LD6 தன் பயனுள்ள செயல் வீண் முயற்சி பிப 1 மணி புதன் தொழில் பேறு அந்நியர் உதவி பிய 1 மணி யாழன்- காரியானுகூலம் இனசன நன்மை பிப 4 மணிவியாழன் புதிய முயற்சி, உயர்ந்த நிலை LIJKG) 12 (DG007 வள்ளி உயர்ந்த நிலை பெரியோர் சகவாசம் பகல் 1 மணிவெள்ளி மனக்குறை நீங்கும், காரியானுகூலம் (p.L. 10 LDGOof னி கெளரவம் மன மகிழ்ச்சி பிய 2 மணிசனி உயர்ந்த நட்பு பொருள் பேறு Lf|LI, 3 ID68
அதிஷ்டநாள்- வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6 அதிஷ்டநாள்- புதன், அதிஷ்ட இலக்கம்-5
(புனர்பூசத்து நாலாம் கால், பூசம், ஆயிலியம் ஞாயிறு முயற்சி பலிதம் பிரயாண மிகுதி L.L. திங்கள்- வீண்குறை கேட்டல், அந்நியர் நட்பு LJ46)
வியாழன்- பெரியோர் உதவி கெளரவம் LO). LJ. வெள்ளி- தெய்வானுகூலம் மனக் கலக்கம் சனி இனசன நன்மை, கடன் தொல்லை நீங்கும் பிய
L
配
ΟMT
T
亦
III
I79)I
6.
LD)
LD
L
சுப நேரம்
ாயிறு மன மகிழ்ச்சி, செலவு அதிகம் L.L. ங்கள் புதிய முயற்சி, பணக் கஷ்டம் (J.L. சவ்வாய் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நட்பு L.L. தன் தொழில் பேறு மன மகிழ்ச்சி L.L.I. யாழன்-செல்வாக்கு மேன்மை, கெளரவம் LIGG) வள்ளி முயற்சி பவிதம், பண வரவு LIEG) னி காரிய சித்தி, மன மகிழ்ச்சி. L.L.
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-2
(உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை)
திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்)
ாயிறு ஆடம்பர வாழ்க்கை செலவு அதிகம் முய 10 மணி ஞாயிறு (NLIIIIIIIIII உதவி உயர்ந்த |նկ. LĴu. 3 DM கள்- தொழில் மந்தம், பணக் கஷ்டம் பிப 4 மணி திங்கள் வெளியிட வாழ்க்கை அந்நியர் நட்பு LIRG) 12 LDGE) வ்வாய் காரியானுகூலம், மன மகிழ்ச்சி Hu. I 1610 salt- தொழில் சிறப்பு, மன மகிழ்ச்சி L.LI, 1 DGIM. ன் கெளரவம், பெரியோர் உதவி JAG 12 LD60|| 3560 பெரியோர் LJ603, IDGOTá, 3.GVj5Lb. LJ.LI, J DM பாழன் மன மகிழ்ச்சி, உயர்ந்த நிலை பிப 1 மணி வியாழன் காரியானுகூலம் பண வரவு UPU, 2 1060 பள்ளி வீண் கலக்கம், பணச் செலவு வெள்ளி தொழில் மந்தம், வெளியிடப் பயணம் LJJJEG) 12 LOGOxf ரி தொழில் விருத்தி, பண வரவு சனி செலவு மிகுதி பணக் கஷ்டம் L.LI, 3 IDM
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-7 அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-5
TID6ui

Page 14
ஒன்றைத் தயாரித்தான் கொல்லன். அதை கள்," என்றான் கொ டுத்துக்கொண்டு அரண்மனைக்குச் அரசர் அதற்குச் 4 இ சென்றான். இரும்புக்கவசத்தை
கவசத்தைப் பார்த்து அக்பர் மறுபடியும் நின்றான். சிப்பாய் அதைச் சோதிக்க விரும்பி, மரப்பொம் நோக்கி வாளை ஓங்கின் மைக்கு அணிவிக்கும்படி கூறினார். திருந்த கொல்லன்
இப் 。 "அரசர் பெருமானே ஒரு வேண்டு மிட்டான். அவன் .ே பாப்பா முரசு சிறுகதை
ல்லன் ஒருவனை *
GYFTIGÜIGAS) GJIGANGOOLID
யான இரும்புக் கவசம் ஒன்றைத் தயாரித்து வருமாறு உத்தரவிட்டார் # அக்பர் சக்கரவர்த்தி
சில நாட்களின் பின் கவசத்தைக் கொண்டு வந்தான் கொல்லன் கவசத்தின் வலிமையைச் சோதிக்க விரும்பிய அக்பர், அந்தக் கவசத்தை ஒரு மரப்பொம்மைக்கு அணிவித்து விட்டு அதை வாளால் தாக்கினார். கவசத்தோடு காணப்பட்ட பொம்மை இரண்டாகப் பிளந்தது.
கொல்லனைப் பார்த்து அக்பர் "நீதயாரித்த கவசம் வலிமையுடைய தாக இல்லை. ஆகையால் வாள் வீச்சுக்கு உடையாத கவசத்தை மறுபடி தயாரித்து வா. வாள் வீச் சுக்கு அந்தக் கவசம் உடையுமா னால், உன் தலையும் அவ்வாறு உடையும்" என்று எச்சரித்து அனுப் LaIII.
வீட்டிற்கு வந்த கொல்லன் அரண்மனையில் நடந்தவற்றை மனைவியிடம் கூறினார். அதைக் கேட்ட அவன் மனைவி, அவன் காதில் ஏதோ இரகசியமாகக் கூறி
60III67. கோள் மரப்பொம்மைக்குக் கவசத்தை அணி வாளை ஓங்கிய சிப்பா
விக்க வேண்டாம் நான் அணிந்து கொள்கி அப்படியே நின்றுவிட் அதன் பின்னர் விரைவாகக் கவசம் றேன். என்மீது சோதனை செய்து பாருங் அக்பர் கொல்ல S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS சத்தமிட்டாய்?" என்று
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்:
Q
حجج حاليS
ー○○
D
C
2
* புறப் பரப்பளவு-510 500 சதுரகிலோமீ. * நிலப்பரப்பளவு-14
சத்து 50 ஆயிரத்து * நீர்ப்பரப்பளவு-36 ே 49 ஆயிரத்து 700 * நிலநடுக்கோட்டின் ச 67 கிலோமீட்டர் * சூரியனில் இருந் கோடியே 94 கிலோமீட்டர் * தன்னச்சில் ஒரு
ஆகும் காலம் 23 நிமிடம், 4.09 நொ * சூரியனை ஒரு முை காலம்-365 நாட்கள் 48 நிமிடங்கள்.
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 195
பாராட்டுக்குரியவர்கள்:
ப. சோபிகா, ஜி. ரமேஸ், இல 1RDD விடுதி, பூங்கா வீதி, வவுனியா, பால யெல்கொல்ல கடே, தெம்மோதரை
அனிதா திருச்செல்வம், செல்வி பாத்திமா முப்ராஸா உசைன், எல்லை வீதி, பாண்டிருப்பு-02, கல்முனை. LDI/ ஆமினா LD. Gól, மாத்தளை,
ஏ. ஜி. சித்தி பர்ஹானா, பா. பார்த்தீபன், கமு அல்-அஸ்ரப் ம.வி. இறக்காமம் 24, கீழ்த்தள வீதி, உவர்மலை, திருக்கோணமலை,
எச். எம். ஸம்சுல் ஹினாயா, அல் அக்ஸா மகா வித்சின்னக்கிண்ணியாகிண்ணியா-02 மட்/அல் முனிறா மகளிர் மகாவித்தியாலயம், ஏறாவூர், Gudas) Slass Gusii), பாத்திமா சில்மியா, மமா/ அம்/ஒட்டரி த.வி. டிக்கோயா, 1872, ஒழுங்கை, மாய்யாவ, கண்டி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மின்னலோடு இடியிடித்து மகிழ்வுடனே நினைந்து நான் மழையும் பொழிந்தது-வீட்டுத் மழையில் ஆடினேன்-மறுநாள் திண்ணையில் சாரலோடு தகதகவென காய்ச்சலை நான் தூறல் விழுந்தது! கொண்டு வாடினேன்!
பெய்த மழை நீர் நிறைந்து மாத்திரையும் மருந்துமாக ஒடையானது-நான் நிறையச் செலவுதான்-என்னிடம் செய்த கப்பல் ஒடையிலே நேற்றுவரை இருந்த பல மிதந்து போனது குறும்பும் அழிவு தான்!
jagir. தில்லை. சிப்பாய்தான் அணிந்து கொள் மனச்சோர்வோடு வீட்டிற்குச் சென் ம்மதிக்க, கொல்லன் வான். எதிரி தன்னைத் தாக்க வரும்போது றேன். என் மனைவி, இதற்காகத் துக்கப் அணிந்து கொண்டு தன்மீது வாள்வீச்சுப்படாமல் இருக்க எப் படலாமா? பீர்பாலிடம் ஆலோசனை ஒருவன் அவனை படியாவது தடுக்க முற்படுவான் அல்லவா? கேட்டு வரும்படி என்னை அனுப்பி எான் கவசம் அணிந் அதைத்தான் இப்போது நான் செய்தேன்" வைத்தாள். பயங்கரமாகச் சத்த என்று கூறினான் கொல்லன். அவரிடம் சென்று என்னைக் காப் பாட்ட சத்தத்தினால் கொல்லன் கூறியவை யாவும் உண்மை பாற்றும்படி கேட்டுக் கொண்டேன். அவர்
யானதாகவும், புத்திசாலித்தனமானதாகவும் கற்றுக் கொடுத்த யோசனையே இவை அக்பருக்குத் தெரிந்தது. இப்படி யார் அவரால் மன்னரின் தண்டனையில் இவனுக்குப் புத்திசாலித்தனமாகப் பேசக் இருந்து தப்பினேன்" என்று கூறி கற்றுக் கொடுத்தது என்று அறிய விரும்பி பீர்பாலையும் வணங்கி நின்றான். அவனிடமே கேட்டார். அக்பர், பீர்பாலை அழைத்து எல் கொல்லன் புன்னகையுடன், "மன்னர் லோர் முன்னிலையிலும் அவரைப் பெருமானே! தாங்கள் போட்ட உத்தரவினால் பாராட்டினார். L L L S L S L S L S L S L S L LS LSS L LS LLLSL L SSL L S LS SLLS SL S L S L L S LS
தலைநகர்- ஹானோய் S. பரப்பு - 3,29566 சதுரகிலோமீட்டர்
FA மக்கள் தொகை - 7.45 கோடி இது மொழி - வியட்னாமி, ஃபிரெஞ்சு,
ஆங்கிலம், சீனம் எழுத்தறிவு - 86% : - டாவோயிசம், புத்தமதம், கைப்பற்றியது. ஜப்பானிடமிருந்து விடு கன்பியூஷியானிசம், கிறிஸ்தவம், தலையடைநததும 1954 வியட்னாம் இஸ்லாம். வட வியட்னாம், தென் வியட்னாம், நாணயம் - டோங் எனப் பிரிக்கப்பட்டது. தென் வியட்னாம் 置_ அமெரிக்காவின் ஆதிக்கத்திலும், வட தனிநபர் வருமானம் - 230 டொலர் வியட்னாம் ரஷ்யா, மற்றும் சீனாவின் அமைவிடம் ஆதிக்கத்திலும் இருந்தன. 1976ல் இரண்டு 1 சோசலிசக் குடியரசான வியட்னாம் வியட்னாமும் ஒன்றுபட்டன.
ஆசியாவின் தென்கிழக்கே அமைந்துள்ள பொருளாதாரம்
ம்ே மலைகள் நிறைந்த நாடு நாட்டின் முழு
தாக்கமுற்படாமல் நிலப்பகுதலும்ேேமலைத்தீெப் , கோ' "ரக் "ஏன் அமைந்துள்ளது. கோப்பி, தேயிலை போன்றவை பிற (34,LLMÍ. வரலாறு: விளைபொருட்கள். நிலக்கரி, தகரம்,
1884ல் ஃபிரான்ஸின் ஆதிக்கத்திற்குட் செம்பு, குரேமியம், பொஸ்பேட்டுக்கள் 1940ல் ஜப்பான் இதைக் இந்நாட்டின் வடபகுதியில் கிடைக்கின்றன.
உலக அதிசயங்களில் ஒன்றான பிரமிட எகிப்தில் உள்ளது. இது போன்ற இன் னொரு பிரமிட் போலந்து நாட்டில் உள்ள ரோஸ்னோவ் என்னுமிடத்தில் உள்ளது. இந்த பிரமிட் கி.பி. 1780ம் ஆண்டு கட்டப்பட்டது
முழுவதும் செங்கல் கற்களாலேயே கட்டப்பட்ட இந்தப் பிரமிட்டின் உயரம் 40 அடியாகும். இங்கு கொஹன் சோலர்ன்
ரே யுத்தத்தின்போது ' ம அணிந்து கொள்வ UL"-仍呜
ᏃᏪ ; அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் சடலங் ھمبر_XXX கள் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். கடியே இலட்சத்து எனினும் எகிப்திய பிரமிட்டிற்குள் இருந்தது ல L போன்று எந்த உடலும் இதற்குள் இருந்து இதுவரை எடுக்கப்படவில்லை.
00 சதுரகிலோமீட்டர் O'Gillingill Glenlist சதுரகிலோமீட்டர்.
ற்றளவு-40 ஆயிரத்து பாய்ந்து ஒரும் புவியும் அல்ல.
அடித்து இழுத்துச் செல்லும்
| D_GII6II தூரம்-14 புயலும் அல்ல.
லட்சத்து 7 ஆயிரம் அது என்ன?
2. உச்சிக் குடுமியுண்டு மனிதர் அல்ல;
முறை சுழல்வதற்கு உடம்பெங்கும் ரோமம் உண்டு
மணித்தியாலயம், 56 o! அல்ல; மூன்று கண்-உண்டு
டிகள். ᎧᎫ8ᏭllᎠ ᏯᎱᎶ0ᎧᎫ .
நற்றிவர எடுக்கும் அது என்ன?
5 மணித்தியாலயம் 3 ஊசி போட்ட வைத்தியர் ஊமை
போலப் போகிறார்.
Jausi UITP 4 எலும்பில்லா மனிதன், கிளையில்லா
மரத்தில் ஏறுகிறான். J6J6öT UTTP 5. ஐந்து விரல்கள் உண்டு; ஆனால் இந்: இல்லை, சதையும் இல்லை. அது என்ன? 6. கைகள் இரண்டு, கண்கள்
பன்னிரெண்டு. அது என்ன? 7 கையுமில்லை, காலுமில்லை ஆனால்
பயணத்தில் தடை இல்லை. அது என்ன? 8. போட்டதை எடுக்க முடியவில்லை;
ஆனால் இரசிக்க முடியுது. அது 6T6öIGOTP 9. எலும்பில்லாதவன், எலும்பை
ஒடிக்கவும் வைப்பான். அவன் யார்? 10. வெள்ளைச் சீமாட்டிக்கு தலைக்கு
மேலே விளக்கு
புவிகிசகு 0 விஜயன் 6 ரய9 8 (náé19 "L glóuspé19 ·9 Giohn 909 og 19ng) w 1953) "E nu995) z 1919 ro6) | தொகுப்பு-ஏஅகல்யா
ஜூன் 15-21,1997

Page 15
லிபோனில் சிரித்துக் கொண்டே ஒலித்த அந்தப் பெண் குரலைக் கேட்டு பயத்தில் முகம் பூராவும் வியர்த்தாள் மைத்ரேயி,
தெரியலையே. நீ. யார்." "மனசாட்சி இப்போதைக்கு என்பேர் இதுதான்."
மைத்ரேயி திகைத்துக்கொண்டி ருக்கும் போதே மறுமுனையில் ஒரு பெரிய சத்தத்துடன் ரிஸிவர் வைக்கப் பட்டது.
"ஹலோ, ஹலோ." மைத்ரேயி குரல் எக்கிக் கத்திவிட்டு கைநடுக்கத்துடன் ரிஸிவரை கவிழ்த்தாள்.
பாஸ்கர் பக்கத்தில் வந்து அவளு டைய தோளைத் தொட்டான், "மைத்ரேயி
“ùb...”
"போன்ல யாரு. ஏன் என்னவோ மாதிரி ஆயிட்டே?”
"LIIT.LIIGUJ..." "666,607...?" "யா. யாரோ.
92 (5.
"கண்டுபிடிக்கணும்." "எப்படி..?" "மறுபடியும் அவ போன் பண்ணாம இருக்கமாட்டா பண்ணினா. அவளோட மோட்டிவ் என்னாண்ணு கேட்டு தெரிஞ் சுக்க. பேசும் போது குரலை கவனி. அவ பேசற மாடுலேஷனை நோட் பண்ணு. இந்த ரெண்டையும் மனசுல வெச்சுக்கிட்டு நீ சந்தேகப்படற பெண்களோட குரலையும் மாடுலேஷனையும் ஒப்பிட்டுப்பாரு. யாராவது மாட்டுவாங்க."
மைத்ரேயி கலவரமாய் நிமிர்ந்தாள். "எனக்கு பயமாயிருக்கு பாஸ்கர்." 'எதுக்கு பயம்." "டெலிபோன்ல பேசின அந்தப் பொண்ணு நம்ம தொடர் பைப் பத்தி என்னோட
"பொண்ணு." "பே போன் ரிை "LIGIOSOIGNOf...?" "இது நியாயமா.?புருஷன் கட்டின தாலி கழுத்துல இருக்கும்போது கட் டிலை வேற ஒருத்தன் கூட பகிர்ந் துக்கறது நியாய்மான்னு கேட்டா."
பாஸ்கரின் முகம் உடனே வெளுத்
"யார். அந்த பொண்ணு." “Gö,GöLGLö,* "6667 Girajgop "அவ பேரு மனசாட்சியாம்." பாஸ்கர் தளர்வாய் அங்கிருந்த நாற் காலியில் சாய்ந்தான் "எவளோ, உனக் கும் எனக்கும் இருக்கிற இல்லிகல் தொடர்பை "ஸ்மெல் பண்ணிட்டா." "யாராயிருக்கும் பாஸ்கர்."
பெயர் வி.சண்முகலிங்கம் பெயர் எஸ்.ரதி
24 Jug 2 முகவரி: சிவன் கோவில் விதிமுகவரி:
25 LIITOAJASID, LDGOT GOTITIT பொழுதுபோக்கு
வழமையானவை.
RUS
செட்டிபாளையம், பொழுதுபோக்கு பத்திரிகை பேனாநட்பு
āaußLGL Góma(LLm,"
"G) ցրaՆaԽլDIյլ լր."
"எப்படி அவ்வளவு நிச்சயமா சொல் நீங்க?"
"அப்படி சொல்றவளாயிருந்தா. உனக்கு போன் பண்ணி மனசாட்சி அது இதுன்னு பேசியிருக்கமாட்டா. நேரா உன் புருஷனுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லியிருப்பா."
"அப்படீன்னா. அவளோட நோக் Jo...?"
"இன்னுமா உனக்குப் புரியலை
மைத்ரேயி. உன்னையும் என்னையும் பிளாக்
மெயில் பண்ணி பணம் பறிக்கறது தான்
அவளோட நோக்கம் இன்னிக்கோ நாளைக்கோ
அவ மறுபடியும் போன் பண்ணுவா."
"LIT6), "
Jug, 25 Uਲ0:
பொழுதுபோக்கு
"இத்தனை நாளு திடீர்ன்னு இவ எங்
"பயப்படாதே சதை அழிச்சிடலா அழிச்சிட்டு அப்புற ஆயுளுக்கு ஒரு முற்று பத்தி யோசிப்போம் "L TGM). T. G), ரெண்டு பேரும்
"என்னால இ உன்னை ஒருநாள்
பெயர்: ஆருரன் சந்திரசேகரம் பெயர் ஆர்மு
GAJUSI: 24
162.CHIPW00D CR,||(ypa956)urfl: 8/1 NORTHYORK(ONT), M2/3X7, CANADA) lais), Tavara), 2.
பொழுதுபோச்
பெயர்: ஏ.அச்சுதன் வயது 18
முகவரி 218 வித்தியாலய வீதி, திருமலை பொழுது போக்கு பத்திரிகை பேனா நட்பு
615 21, 199
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் இல்லாமே இப்போ திருந்து முளைச்சா.?" மைத்ரேயி, முளைச் இதை மொதல்ல மா உன் புருவுனோட ப்புள்ளி வைக்கிறதைப்
ஞ்ச நாளைக்கு நாம சந்திக்காம :
ருக்க முடியாது. பூராவும் பார்க்காமே
SLDL.
இருந்தா எனக்கு பைத்தியமே புடிச்சுடும்." "என்னால மட்டும் இருக்க முடியுமா என்ன? பிரச்னை பெரிசாகாம்ே இருக் கணும்ன்னா நாம ரெண்டு பேரும் மனக் கட்டுப்பாடோட இருக்க வேண்டியது அவ சியம். போன் பண்ணினது யார்ன்னு தெரிஞ்சுட்டா டென்ஷன் கொஞ்சம் குறை պմ)...":
"கவலைப்படாதே. அவ எப்படியும் மாட்டிக்கத்தான் போறா."
"சரி பாஸ்கர். அந்தப் பொண்ணு யார்ன்னு தெரிஞ்சபின்னாடி நாம என்ன பண்ணப்போறோம்.?
"அவ வாழ்ந்தது போதும்ன்னு வாழ்க் கைக்கு அவசர அவசரமா வழியனுப்புவிழா நடத்த வேண்டியதுதான்." சொன்ன பாஸ் கரின் குரலில் அமிலத்தின் காரம் தெறித்தது. "சரி. இனிமே நீங்க இங்கே இருக்க வேண்டாம் பாஸ்கர். கிளம்புங்க. அந்தப் பெண் மறுபடியும் போன் பண்ணினா உங்களுக்கு தகவல் தர்றேன்."
பாஸ்கர் மைத்ரேயின் நெற்றியில் ஒரு முத்தமிட்டு அவளுடைய கன்னத்தை தட்டி விட்டு நகர்ந்தான்.
★** தினேஷ் ரிசர்வ் பாங்க்லிருந்து வந்த செக்கிங் ஸ்க்வாட் ஆபீஸர்களை பார்த்து பேசி அனுப்பிவிட்டு வீடு திரும்பியபோது சாயந்தர வேளை சிறிது சிறிதாய் இருட்டிக் கொண்டிருந்தது.
போர்ட்டிகோவில் காரை நிறுத்திவிட்டு ஹால் சோபாவில் சாய்ந்தான் மைத்ரேயி உள்ளேயிருந்து வந்தாள் கேட்டாள்: "என்ன இங்கேயே உட்கார்ந்துட்டீங்க.?
"ஏகப்பட்ட மெண்டல் பெடிக், ரிசர்வ் பேங்க் ஸ்க்வாடில் வந்த ஆபீஸர்ஸ் ஒவ் வொருத்தனும் எமகாதகன் கேள்வி மேல கேள்விகேட்டு துளைச்சு எடுத்துட்டானுக."
"எந்த பிரச்னையும் இல்லையே.2 "நம்ம பைனான்ஸ் கம்பனியோட கணக்குகள் எப்பவும் க்ளீன்தான் பிரச்னை வர வாய்ப்பே இல்லை."
"காப்பி கொண்டு வரட்டுமா..? "வேண்டாம். நான் மொதல்ல குளிக் கணும்"
"போய் குளிச்சுட்டு வாங்க. ரெண்டு பேரும் காத்தாட வெளியே போய்ட்டு வர ουΙΤΙη..."
"எங்கே போகலாம்.
"பீச்சுக்கு."
"வேண்டாம். ஏதாவது கோயிலுக்கு போய்ட்டு வரலாம். ரிசர்வ் பேங்க் ஆட்கள் வந்துட்டுப் போனதிலிருந்து மனசே சரி யில்லை" சொல்லிக்கொண்டே எழுந்த தினேவுை டீயாயின் மேல் இருந்த டெலி போன் அலறி நிறுத்தியது.
ரிஸிவரை எடுத்தான்.
"ஹலோ."
சொன்னதினேஷ் மைத்ரேயிடம் ரிஸிவரை நீட்டினான்.
"யாரோ. உன்னோ ப்ரெண்டாம்." மைத்தேயிரிஸிவரை வாங்கிக் காதுக்கு கொடுத்தாள்.
"எஸ். மைத்ரேயி ஹியர்." "நான் மனசாட்சி." அந்தக் குரலைக் கேட்டதுமே மைத்ரே யின் தலைக்குள் கோபரத்தம் பாய்ந்தது. தினேஷ் உள்ளே இருந்த பாத்ருமை நோக்கிப் போய்க் கொண்டிருக்கமைத்ரேயி கொஞ்சம் அமைதி காத்து விட்டு குரலைத் தாழ்த்திக் கொண்டு பொரிந்தாள்.
"உனக்கு என்ன வேணும்." "எனக்கு வேண்டியது ரெண்டு." “6IGäI6ኅT....?" "நியாயம் நேர்மை." மைத்ரேயி கோபத்தில் மெளன DIT GOTTIGT
குரல் சிரித்தது. "என்ன பேச்சையே கானோம். உன்கிட்டே இல்லாத ரெண்டை கேட்டுட் டேன.
"இதோ பார். இந்த கேலிப் G山蒜Q、QmüórājLLGQjöLmü,”
"பின்னே யார்கிட்ட வெச்சுக்கறது. LIGUJT FIL GJGJj JF JGJITLDIT...?"
"என்ன ப்ளாக்மெயில் பண்றியா..? "நோ. நோ. ஒயிட் மெயில்." "ஏய். இந்த கிறுக்குத் தனமான பேச்சையெல்லாம் விட்டுட்டு நேரிடையா விஷயத்துக்கு வா."
"நேரிடையா விஷயத்துக்கு வர்றதா. அப்படீன்னா..?
"உனக்கு எவ்வளவு வேணும்."
"எனக்கு பணமா. எதுக்கு.? "இனிமே நீ வாயைத் திறக்காம இருக்கறதுக்கு.
"அதாவது. நீசோரம் போயிட்டிருக் கிற விஷயத்தைப் பத்தி இனிமே நான் வாயைத் திறக்கக்கூடாது."
"ஆமா." "நான் வாயைத் திறக்காம இருக்க ணும்ன்னா. உன்னோட பணம் எனக்கு
"լինի (36), ք" "எனக்கு ஒரு வாக்குறுதி வேணும்." "வாக்குறுதியா..? “ùb... " "என்ன வாக்குறுதி. "உன்னோட கணவனுக்கு இனிமே நீ துரோகம் பண்ணக்கூடாது. அந்த பாஸ்கர் உறவை உடனடியா துண்டிக்கணும்."
L J GOOT Lib)
"வாக்குறுதி கஷ்டமாயிருக்கா..?
மைத்ரேயி எரிந்து விழுந்தாள். "இதோ பார். இதெல்லாம் உனக்கு தேவையில்லாத விஷயம்."
"சோரம் போறது மட்டும் முக்கிய மான விஷயமா?
"ஏ. ஏய்ய்."
"இந்த மிரட்டல் எல்லாம் என்கிட்ட வேண்டாம். உனக்கு சரியா ஒரு வாரம் டயம் தர்றேன். அதுக்குள்ளே நீ திருந்தி யாகணும்."
இல்லேன்னா.
"உன் கணவரோட காதுக்கு விஷயத் தைக் கொண்டு போறது தவிர எனக்கு வேறு வழியில்லை."
"... (தொடர்ந்து வரும்)
பெயர் எஃப்ஷனாஸா பெயர்: எம். பஹ்மி Slug: 29 Glug: 27 ஏ, வரக்காப்பொல (psauffl:P.O.BOX-1415, CODE pasaus: P.0 BOX50, PINCODE:211 7हoठाऱ्
குவளை, NO-44508, KUWAIT, SALALAH, SULTANATEOFOMAN.
@” பொழுது போக்கு பொழுதுபோக்கு
உதைபந்து வானொலி, பத்திரிகை கிரிக்கெட் பத்திரிகை வழமையானவை: பெயர்: எம்.ஞானி. பெயர் எம் ஆளிக் alug: 23 Slug: 18
முகவரி: 28 TORRINGTONGARDEN, PERVALE GREENFORD, MIDDESEXUBGTEN UK பொழுது போக்கு பத்திரிகை கதைப்புத்தகம்
கவரி 150/1, மன்னார் வீதி, புத்தளம் பாழுது போக்கு பத்திரிகை.

Page 16
BLIT கும் வழியில் சுமதி அப்பாவிடம்
IRM (BJ.LLIT67.
"9/LILITP"
"சொல்லும்மா
"ஒரு மனிதனை அவர் நல்லவர் என்றோ கெட்டவர் என்றோ, எப்படி அப்பா கண்டுபிடிப்பது?
அப்பா யோசித்துவிட்டுச் சொன் ECTIIIT.
"கண்ணைப் பார்த்துக் கண்டுபிடிக்க லாம்மா. கண்ணில் ஒரு மனிதனின் குணம் தெரியும் பாரதியார் கூட சேவகன் என்கிற வேலைக்காரனைப் பற்றிச் சொல் லும் போது 'கண்ணிலே நல்ல குணம்னு
சொல்லவில்லையா? மற்றபடிக்கு அவன்
வார்த்தைகளில் கண்டு பிடிக்க முடி ԱIIIg|."
"அப்பா கல்யாணத்துக்குப் பிறகு சிலபேர் மாறுவார்களா? முந்தி இருந்த நல்ல குணம் அப்படியே இருக்குமா? அல்லது முந்தி இருந்த கெட்ட குணம் மாறுமா?"
அப்பா எச்சிலை ஓரம் சென்று துப்பிவிட்டு வந்தார்.
"இதுக்கெல்லாம் ஒரு இலக்கணம் இல்லேம்மா, கல்யாணத்துக்குப் பிறகு அங்கு கணவன் மனைவி இரண்டு பேர் வந்து விடுகிறார்கள் அல்லவா? இரண்டு தலை, இரண்டு மூளை, இரண்டு மனம் ரண்டு ரசனை வந்து விடும் அல்லவா இந்த இரண்டும் சேர்ந்து பிரச்சனையைக் குறைக்கவும் செய்யும் அதிகரிக்கவும் செய் யும் திட்டவட்டமாக எதையும் சொல்லிவிட (Մ)ւկ աng|......"
மறுநாள் நர்ஸ் வசந்தியைச் சந்திக்கச் சென்றாள் சுமதி கணேசனைத் தான் திருமணம் செய்து கொள்ள உத்தேசித் திருப்பதையும் சொன்னாள் ஒரு நெருங் கிய ஆத்மாவிடம் தன்னை ஒப்புவித்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆசையில் தான் அதைச் சொன்னாள் அனைத்தை யும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டி ருந்துவிட்டு வசந்தி சொன்னாள்:
"நீ தப்பு செய்கிறாய் சுமதி சுமதி திடுக்கிட்டாள். அவள் அப் படிப்பட்ட பதிலைச் சொல்வாள் என்று எதிர்பார்க்கவில்லை
கணேசனைத் திருமணம் செய்து கொள்வது என்று சுமதி எடுத்த முடிவை மிகக் கடுமையாக வசந்தி எதிர்த்தது, அவளுக்குத் திகைப்பாய்த்தான் இருந்தது. "சுமதி மிகத் தவறான முடிவை எடுத்து விட்டாய் என்றே எனக்குத் தோன்றுகிறது"
சுமதியின் முகம் சோர்ந்து போயிற்று "எப்படித் தவறு என்றுதான் விளக்க மாகச் சொல்லேன், தயவு செய்து சொல் வசந்தி,
வசந்தி, குறுக்கும் நெடுக்கும் நடந்த படி யோசித்தவாறு இருந்தாள் பிறகு சொன்னாள்:
'நீ முடிவை எடுத்துவிட்டு என்னிடம் சொல்ல வந்திருக்கிறாய் என் அபிப் பிராயம் உன் முடிவை மாற்றப் போவ தில்லை என்றாலும், ஒரு சினேகிதி என்ற அளவில் என் கருத்தைச் சொல்லா மல் மறைப்பது தவறு, உனக்கு அந்த கணேசன் எந்த வகையிலும் பொருத்த மாணவனாக எனக்குப்படவில்லை, சுமதி
"ஏன்? அவர் படித்திருக்கவில்லையா? பேராசிரியராக இருக்கிறார். நல்ல சம்பளம் அப்புறம் என்ன?-சுமதி இதைச் சொல்லும் போதே அந்தச் சொற்களில் உள்ள கருத்து பலவீனத்தால், அவள் குரல் நைந்தது. வார்த்தைகள் பிசு பிசுத்தன.
"என்ன அபத்தமாகப் பேசுகிறாய், சுமதி? படித்திருப்பதும், பேராசிரியராகப் பணியாற்றுவதும், கை நிறையச் சம்பளம் வாங்குவதுமா ஒரு கணவனுக்கான தகுதி உன்னை அவன் புரிந்துகொள் வானா உன்னை அவன் அன்பு செலுத்து
ஒப்புக் கொள்வானா காலம் முழுக்க ஒரு நல்ல துணையாக உன்னுடன் அவன் வருவானா, என்பதல்லவா 虞
ளிவிறாந்தையில் கிடந்த அந்த சாய்வுநாற்காலி யில் அமர்ந்தவாறு இனிப்பில்லா தேனீரை சுவைப்படுத்திக் கொள்ளாது அருந்திக் கொண்டிருந்த
திசையிலும் பறந்து கொண்டிருந்தன.
'சி என்ன காரியம் செய்துவிட்டாள்? பார்வதி அம்மாளின் நெஞ்சில் அலைகள் புரண்டு புரண்டு அடித்துக் கூறிக் கொண்டிருந்தது.
திரும்பும் திசையெல்லாம் அந்த அவமான நிகழ்வு கைதட்டி நகைப்பது போல ஒரு பிரமை
வாசலில் மணியடித்த தபாற்காரன் அவரின் பிரமையின் பிடியைத் தளர்த்தினான்
தபால் உறையின் எழுத்துக்கள் பார்வதியம்மாளுக்கு ப்ரிட்சயமான எழுத்துக்கள் அவரின் பெயருக்கு
hL}{5LD.
நிதானத்தை இழக்காத ஆத்திரத் துடன் கடிதத்தைப் பிரித்துப் பார்த்
வானா? உனக்கான சுதந்திரத்தை அவன்
பார்வதி அம்மாளின் எண்ணங்கள் நாலா
இதுவரை சுமதி அமைதியான பெண். தமிழாசிரியரான தந்தை ஒரு நன்
ஏறிப்போகிறாள்.
சுமதி பழையதை நினைக்கிறாள்.
பரிவாக இயல்பாக பாசம் காட்டினார். சுமதியை கணேசனுக்கு மணம் செய் அரசாங்க அதிகாரி கணேசன் தமிழ்த் துறைப் பேராசிரியர் கணேசனுக்கு சுமதியின் வேலை மீது அழகு மீது அறிவு மீது பொறாமை அதனால் பிரச்சல ஓரிரவு சுமதியை நிர்வாணமாக அடித்து விரட்டுகிறான். பக்கத்து வி ஆடையணிந்து பெரியவரின் உதவியால் ஸ்டேஷன் வந்துசேர்கிறாள்
கணேஷனும் தேடிவருகிறான்கூட்ஸ் வேனுக்குள் நுழைந்து பதுங்கும் சுமதி அ
உயிர்த்தோழி கல்பனாவிடம் வந்துசேர்கிறாள். பீறிட்டு அழுகிறாள். சுமதியை கல்பனா கடைக்குச் சென்று புதிய ஆடைகள் வாங்கிக் கொடுக்கிறாள்
கணேசனுக்கும் தனக்குமிடையே காதல் மலர்ந்த காலத்தை நினைத்துப் ப
அறிய வேண்டிய அவன் தகுதிகளாக இருக்க வேண்டும்?"
"இப்போது இல்லையென்றாலும், கல்யாணத்துக்குப் பிறகு அவர் நீ சொன்ன மாதிரியெல்லாம் ஆகக்கூடும்தானே?"
"குழந்தை மாதிரிப் பேசாதே. கல்யாணத் துக்குப் பிறகு ஆணுக்குப் பெண்ணின் மீதும், பெண்ணுக்கு ஆணின் மீதும் இருக்கிற ஈர்ப்பு குறையவே செய்யும் நம் நாட்டில், கல்யாணத்துக்குப் பிறகே உறவு என்று ஏற்படுத்தி வைத்திருக்கிறோம் அல்லவா? கல்யாணத்துக்குப் பிறகு அவனை அவளும், அவளை அவனும் அறிந்து கொண்டுவிட்ட பின்னால், பொட்டலத்துக்குள் என்ன இருக் கும் என்கிற ஆர்வம் கலந்த ஆசை நிறை வேற்றப்பட்ட பிறகு மிகுதி இருக்கும் பல காலமும், அவர்கள் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்றால், அதற்குத் தேவைப் படுவது அன்புதான், சுமதி அன்பு மாத்திரத் தால்தான் ஒரு ஆணும் பெண்ணும் காலம் முழுதும் வாழ முடிகிறது. வெறும் காமம், சில நாள் கொண்டு செலுத்தும் வாழ்நாள் வழித்துணை என்பது கலப்படமற்ற அன்பி னாலும், நிஜமான சிநேகத்தாலும் தான் சாத்தியம் கணேசனுக்கோ இந்த இரண்டு குணங்களுமே இல்லை என்றுதான் எனக்குப் படுகிறது. அவன் கல்யாணத்துக்கு முன்னா லேயே, மனைவியாகப் போகிறவளைக் கை தொட்டு அடிக்கிறான் என்றால், நிச்சயம் காட்டு மிராண்டியாகத்தான் இருக்க முடியும் கல்யாணத்துக்குப் பிறகு ஹிம்சை செய்கிற வனும் காட்டுமிராண்டிதான். இந்த ஆளைப் போயும் போயும் எதற்குத் தேர்ந்தெடுத்தாய்?
ஒரு எழுதும் மேசையை ஒட்டி அவர்கள் அமர்ந்திருதார்கள். சுமதி வசந்தியின் பேச் சைக் கேட்டும், அதில் உள்ள உண்மையை உணர்ந்து கொண்டதன் பயனாகவும், கன் னத்தில் கை வைத்தபடி அமர்ந்திருந்தாள் வசந்தி, தான் அவளைத் தேற்ற வேண்டி யிருந்தது.
"நான் சொன்னது உனக்குப் புண் பட்டிருந்தால், தயவுசெய்து என்னை மன்னித்துவிடு, சுமதி. நான் எனக்குத் தோன்றுவதைச் சொல்லாமல் போவேனா கில், உனக்குத் துரோகம் செய்தவள் ஆவேன்.
இ) பிரபஞ்சள்
எனக்குக் கணேசன் நல்லவன் என்று LЈLajla)906)."
சுமதியும அதை உணர்ந்தே இருந்தாள். மகிழ்ச்சிகரமாக ஒரு நாளைக் கழிக்க அவளும், கணேசனும், வசந்தியும், அவள் நண்பனுமாக மலைக்குச் சென்ற அன்று செடிகளையும், கிளைகளையும் ஒடித்து அவன் அடித்த அடிகள் இன்றும் வலிக்கவே செய்தன. ஆனால் அதற்கு அடுத்தநாள் கணேசன் அவளைப் பார்க்க வரவில்லை. அதற்கு மறுநாளும் வரவில்லை. சுமதி தவித்தாள். ஏதோ ஒரு பிசாசு மனசுக்குள் புகுந்து கொண்டு, அவளை அமைதி இழக்கச் செய்து கொண்டிருந்தது. வேலைகளில் மனம் செல்லவில்லை. குளித்துவிட்டு வந்து தலையைத் துவட்ட மறந்து நின்றாள். எத்தனை இட்டலிகள் தட்டில் இருந்தன என்பதை மறந்தாள். எப்போதும் அழகாக, பாந்தமாக உடை உடுத்துபவள் அவள், ஆடைகளில் கவனம் செல்லவில்லை. உட னடிக்குறிப்பு எழுத வேண்டிய பைல்களைக் கூடக் கட்டி வைத்தாள். மதியம் பசிக்க வில்லை. ஆகவே அவளால் உண்ணவும் முடியவில்லை. இந்தத் துயரை அவளால்
அன்புள்ள மாமிக்கு
நலம், நலமாக பிரார்த்திக்கிறேன். நான் ஏற்படுத்தியதாக நீங்கள் கருதும் அந்த அவமானத்தை எண்ணி புழுங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இக்கடிதம் எழுதுவது பொருத்தமில்லை என்று நான் உணர்ந்தாலும், என் நிலையை வேகமாக உங்களுக்குத் தெரியப்படுத்தும் நிலையில் 2. იწT(ჭეrნშ7.
நான் இந்த திருமணமுடிவிற்கு வந்தமை, ஈடுபட்டு இறந்துபோன என் கணவருக்கு அதாவது உங்கள் மகனுக்கு துரோகம் இழைக்கும் எண்ணமல்ல; இதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என் கணவர் இறந்ததன் பின்னர் உங்களுடன் நானும், எனது மகனும், வாழ்ந்தபோது ஏற்பட்ட துன்ப நினைவுகளை எல்லாம் எழுது முற்படின் இது கடிதமாகாது சோக காவியமாகும்.
நானும் உங்களைப்போல இரு பெண் தானே! எனக்கும் உணர்வுகள் உண்டு என்பதை
S.
தாங்கமுடியவில்லை. ஆகவே அன்று LDJQQ அவன் தங்கியிருந்த அறைக் குச் சென்றாள். ஒரு சாய்வு நாற்காலியில் படுத்திருந்தான் கணே சன், அவன் முகத் தில் மூன்று நாள் தாடியிருந்தது. தலை கலைந்திருந்தது. கண் கள் கலங்கியிருந்தன. "GI6öT60T J(36OT சன் உடம்புக்கு ஏதே னும் சுகுமில்லையா?" என்று இயல்பாகவே பேச்சைத் தொடங் கினாள் அவள்
அவன், திடுக் கிட்டுப் போகுமாறு, புதைத்துக் கொண்டு ெ தொடங்கினான். சுமதி யார், எதன் காரணம தான் சம்பந்தப்பட்ட
ஏன் எண்ண மறந்தாக பெண் என்றால் சமுக குறைவாகவா இருக்க நான் வாழ்ந்தபோது
என்னுடன் நடந்து ெ மறைவிற்குப் பின்னர்
Νν ά
காரியாக பயன்படுத்தி பெரிதுபடுத்தவில்லை. சகுனத்திற்குதவாதவள என்னேரமும் ஐயம் ெ நடத்தியதை எண்ணும்
6)ITULA
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரக்கம்மிக்க யாருக்கும் ஏற்படும் பச்சாதாபமே அவளுக்குள் மேலோங்கியது. "ப்ளீஸ். கணேசன். அமைதி அடை அமைதி அடையுங்கள்" என்று ண்டும் மீண்டும் சொல்லி அவனைச் சமா தானப்படுத்த வேண்டியிருந்தது அவளுக்கு. ந்த இடத்தில்தானே அந்தக் கணத்தில் அவன் அமைதி | 2/80ւա L நேரம் °Q16m : జీల్లో பிடித்தது. அவன் தலையைத் தொட்டு, சுமதி சொல்லக் கேட்ட வசந்தியும் தடவி அவனைச் சமனப்படுத்த வேண்டி ஒரு கணம் மன நெகிழ்வுக்கு ஆளானாள் யிருந்தது அவளுக்கு அவன் மனம் பிறகு சொன்னாள்: தேறியபின் °Q16T: "பரவாயில்லை, சுமதி. தப்பு செய் கல்லூரி (3шпајп Ј6пл2 வது சகஜம்தான். அவர் செய்த தப்புக்கு மனம் வருந்தினாரே அதுவே போதும் தப்புக்குப் பிராயச்சித்தமும் கிடைத்து தப்பும் மன்னிக்கப்பட்டு விடுகிறது. சரி: ஒரு முடிவை எடுத்துவிட்டாய். அதைத் தொடர்ந்து செயல்படுத்து எக்காரணம் கொண்டும் பின் வாங்காதே
சுமதிக்கு மனச் சங்கடம் மாற G fligo)a).
"இன்னொரு விஷயத்தையும் நான் உனக்குச் சொல்ல வேண்டும். வசந்தி, இந்தத் திருமணத்தை நான் நிச்சயப் படுத்திக் கொண்டதுக்குக் காரணமே ஒன்றுதான் எனக்கும் அவருக்கும், தவிர்க்க முடியாமல் ஒரு சமயம் உறவு ஏற்பட்டுவிட்டது. மனத்தளவில் மட்டும் அவருக்கு இசைந்த நான் அன்று- அது தான் அவர் ஆஸ்பத்திரியில் இருந்தாரே அன்று- உடம்பாலும் மனைவியாகிவிட் டேன். அதன் பிறகு நான் வேறொரு மனிதரை நினைக்கவே கூச்சமாக இருக் கிறது என்னை நான் என்ன செய்வது? அதை என்னால் மறக்கவும் முடிய მე1|ვესტგუთეფეს. "
வசந்தி யோசித்துவிட்டுச் சொன் 60ΤΙΤΟΥΤ,
"நம்பிரச்சனையே இதுதான் என்று எனக்குத் தோன்றுகிறது. நாம் பழமையை யும் விடமுடியவில்லை. கல்யாணமும் நமக்குத் தேவைப்படுகிறது. நவீனத்தையும் ஏற்க முடியவில்லை. மில்க் டைரி என்று அச்சிட்ட பணியனையும் போட்டுக் கொண்டு, காலை ஸ்நானம் முடித்துத் துளசி மாடத்தையும் சுற்றுகிற 'டைப்பாய் நாம் இருக்கிறோம். நம் தலைமுறை இப்படித்தான் இருக்கும் போலும் ஒரு ஆணுடன் உறவு கொண்டுவிட்டு, பிறகு அவன் அயோக்கியன் என்று தெரிந்தா லும், அவனுக்கு மனைவி ஆகத்தான் வேணுமா? உறவால் உடம்பு கெடுமா..? சரிம்மா, ஒரு சந்தோஷ சமாச்சாரம் சொல்ல வந்திருக்கிறாய் ஸ்வீட் இல் லையா? என்னை ஏமாற்றிவிடலாம் என்று மட்டும் நினைக்காதே
சுமதியின் கலகலப்பு மீண்டது. அவள் சிரித்தாள் பிறகு சொன்னாள்: "ஸ்வீட் என்ன.ஒரு நல்ல சாப் பாடே சாப்பிடலாம் புறப்படு எங்காவது (3||||||||(ჭი)||1||0,,’’
அவ்ர்கள் புறப்ப்ட்டார்கள் அப்பா, கணேசனின் தாய் தந்தை யரைப் பார்த்துப்பேசப் புறப்பட்டார். அதற்கு முன் கணேசனைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஒரு நாள் சுமதி கணேசனை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தாள். அப்பா, கை குவித்து நமஸ்காரம் செய்து அவனை வரவேற்று அமரச் செய்தார். கணேச னிடம் அப்பா சொன்னார்:
"சார். சுமதி உங்களைப் பற்றி என்னிடம் சொன்னாள். நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் விரும்புவதாகத் தெரிந் தது. கல்யாணத்துக்கு நானும் சம்ம தித்துவிட்டேன். அப்படிச் சொல்வது கூடத் தவறு. நான் யார் சம்மதிக்க
ாபர் போல அவளுடன் து வைத்தார். சுமதி ஓர் தாழ்வு மனப்பான்மை னகள் ஏற்படுகின்றன. ட்டு பங்கஜம் மாமியின்
juuli 5
ృద్ధి பெண்கள் வீழ்ந்து போவது
வன்சென்றதும் ரயிலில்
அமைதிப்படுத்துகிறாள்
தந்தை என்கிற முறையில் என் பொறுப்பு DIDŽIUI, GIT நடத்தி வைப்பது மட்டும்தானே, நீங்கள் உங்கள் ರಾಯ್ಪತಿವ್ಹತ್ತಿಲ್ಲಿ “FILULL". Lo'JGIIII?" தம்பித்தேம்பி அழத் "..." எழுதுங்கள் எனக்கும் முகவரி கொடுங் துடித்துப் போனாள் நித்ய கருமங்கள் எதையும் ஆற்ற கள். நானும் அவரைச் சென்று பார்க் சு அழுதாலும் அது தும் உண்ணாதும் அவன் இருந்தது கிறேன் என்ற தாய் ருக்கையில் அவளை மிகவும் நெகிழ்த்துவிட்டது. இரக்க (தொடர்ந்து வரும்) 量盟盟盟盟盟盟盟-霍盟盟盟臀臀臀霍霍霍霍霍霍督
கணவன் இல்லாது ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. மகனைப் பிரிந்த பின்னரும்கூட. த்தின் பார்வை தரக் இவைகள் தான் என்னை மீண்டும் இரு இவற்றிற்கு நான் மட்டும் விதி வண்டும் கணவருடன் திருமண வாழ்விற்கு வழிகோலியது விலக்காக இருக்க வேண்டும் என்ற எத்தன்ை பக்குவமாக இதை நியாயப்படுத்துவதற்காக இக் உங்கள் எண்ணம் எத்தனை சுயநலமிக்கது காண்டீர்கள் அவரின் காரணங்களை சோடிக்கவில்லை. உங்கள் இளையமகன் அண்ணி,
என்னை வேலைக்
ஆண்ணி என அழைத்துக் கொண்டு என்னை ஆள முயன்றதை எப்படிக் கூறுவேன்? |- ஆண்ணியை தாயாக எண்ணுவது எம் பண்பாடு இப்படியான கேவலங்களி லிருந்து விடுபட்டு என் மகனின் எதிர் காலத்திற்காகவும், ருே சராசரிப் பெண் ணாகவும் வாழ்வதற்காக இத் திரு LD G007g50)g5 9g)g)/556)a5ITGooIGLGöT.
பொட்டழிந்தவள் என்று எத்தனை தரம் திட்டியிருப்பர்கள் இப்போது. குங்குமப்பொட்டு வைக்கிறேன் தெரியுமா? உங்களை வேதனைப்படுத்து இதை எழுதவில்லை. எம்போன்ற அனைவருக்கும் இது இரு திருப்புமுனையாக அமைய வேண்டும் என எழுதுகிறேன்.
முடிக்கிறேன்
இப்படிக்கு TOTULO LODI, திருதிகபரமேஸ்வரி பார்வதி அம்மாளுக்கு உலகமே
யிருந்ததைக்கூட நான் @ ஏன் ಡಾ. வாழும் உணர்வு சூனியமாகிவிட்டது போல் தோன்றியது. ಪ್ರಗಾ, ೫೮ಕ್ಷ್ மெதுவாக கடிதத்தை மடித்து பத்திரமாக ாக என் நடத்தையில் நீங்களும் உங்களது கணவரும் அதாவது கைக்குள் சிறைப்படுத்தினாள் அதை
ாண்டவராக நீங்கள் எனது மாமனாரும் எப்போதாவது தனித் காலம் காலமாக வைத்து பாதுகாக்க போதுதான் என்னால் தனியே படுத்திருப்பிர்களா? இந்த வயதிலும் வேண்டிய பொக்கிசமாக எண்ணி an
ஜூன் 15-21,1997

Page 17
ழந்தை இரண்டாம் முறை @ தூங்கியெழுந்ததும் அம்மா அவன் முன்னே நின்றிருந் தாள். அம்மா, அம்மா' அவன் சடக்கென எழுந்து அமர்ந்தான்.
என்னெ தூக்கு" அம்மாவின் கைகள் குளுமையாய் இருந்தன. அவனை முத்தமிடு வில் அம்மாவின் கண்களில் நீர் திரண்டது. அம்மா போய் எத்தனை நாளாச்சு? அவன் தவிப்போடு ஏறிட்டு நோக்கினான். அவனை அப்பாவிடமும், முரட்டுக்கைகளை புடைய சமையற்காரனிடமும் நிர்க்கதியாய் விட்டுச் சென்றதற்காக அம்மாவை ஒரு பொதும் மன்னிக்கப் போவதில்லை என்ற திமானத்தில் இருந்தான். அவனது அபிப் பிராயத்தை யாருமே கேட்டறியவில்லை. யாரும் அவனது சம்மதத்தைப் பெறவில்லை. அம்மா திரும்பிவரும்போது நான் சிரிக்க மாட்டேன். பார்த்ததும் சந்தோசத்தைக் கூட வெளிக்காட்ட மாட்டேன் என்ற யோசனை ளெல்லாம் அவனுள் இருந்தன. ஆனால் அம்மாவின் கரங்களில் எட்டியவுடன் அவன்
க்கத்தால் அழத் துவங்கினான்.
என்ன அப்பு நான் போய் ரெண்டு நாள்தானே ஆச்சு? அம்மா அவனைத் தாக்கியவாறு சமையற்கட்டுக்குள்போனாள். ாற்காலியை மேசைக்குப் பக்கமாய் இழுத்துப் போட்டு அவனை இருத்தினாள். அப்பா வேறொரு நாற்காலியில் செய்தித் தாளின் பின்னில் அமர்ந்திருந்தார்.
இன்னிக்கு அப்பு எங்ககூட ஒண்ணா இருந்து காப்பி குடிக்கணும். அப்புறமா நான் கொண்டு வந்த பலகாரங்களைத் ருவேன்" அம்மா அலமாரியைத் திறந்து இரண்டு டின்களை எடுத்து வந்து மேசை
து வைத்தாள்.
அம்மா என்னை சந்தோஷப்படுத்த முனைகிறாள் என்னை முட்டாளாகக் கருத விடக்கூடாது.
எனக்கு வேண்டாம்." செய்தித்தாளைக் கீழிறக்கி அப்பா அவனைப் பார்த்தார். பிறகு சிகரெட்டை உதட்டிலிருந்து எடுத்து புகையை மெது
ாக ஊதினார்.
கோபப்படாதே அவனை" அவனெக் கெடுத்து வெச்சிருக்கிறது ாதாதான் சொல்றது எதையுமே கேட்கிற தில்லே. ரொம்ப அதிகப் பிரசங்கி"
"பாவம் சின்னக்குழந்தைதானே?" அம்மா அவனது தட்டில் ஒரு சிறிய வட்டும், ஒரு முறுக்குத் துண்டும் எடுத்து வைத்தாள். அப்பா சிகரெட்டை வாயிலிருந்து எடுத்து உதட்டை லேசாய்க் குவித்து அவனை வெறித்தவாறே புகைவிட்டார்.
லட்டில் அளவுக்கு மீறின இனிப்பு முறுக்கை வாயில் வைத்துக் கடித்து மெல்லும்போது அவனுக்குத் தோன்றிற்று. நான் அனைத்தையும் அம்மாவிடம் சொல் வன். அம்மா இல்லாத போது நடந்த
கிர்தாவிற்குக் கல்யாணம் முற்றாகி யிருந்தது. அவளின் தாயார்தான் இதை முற்றாக்கினாள் மாப்பிள்ளை விஸில் இருந்தார். அங்கு மக்டொனாட்ல்ஸ் ரெஸ்ற்ரோறண்டில் மனேஜராம் யோகேஸ் வரன் பெயராம் யோகன் என்று அழைப் பார்களாம் இதர விபரங்களையும் சொல்லிய தாய் மாப்பிள்ளையின் முழு அளவுப் போட்டோ ஒன்றை மகளுக்குக் கொடுத்
T. நல்ல உயரம், அரும்பு மீசையுடன் அழகாக இருந்தார் அந்த யோகன், அவ ருக்கு மிகவும் பிடித்துப் போயிற்று)-
அவர் கொழும்பு வந்து சுகிர்தாவைத் விருமணம் செய்துகொண்டு சுவிஸுக்குத் திரும்புகிறாராம்.
திருமணத்திற்குத் திகதிகள் குறித்துப் விமாறப்பட்டது. கல்யாண ஏற்பாடுகளுடன் விதா தாய், சில சொந்தங்கள் அனைவரும் லைநகருக்குப் பயணமாகினர்.
பிரபல்யமான ஒரு லொட்ஜில் அவ என் குடும்பம் தங்கியிருந்தது. அதற்கு அடுத்த தெருவில் மாப்பிள்ளைப் பகுதியினர் ருந்தார்கள் சுகிர்தாவுடன் மாப்பிள்ளை இரண்டு தடவை ரெலிஃபோனில் கதைத்து விட்டார். அன்றும் அவள் எங்கேயும் போக விலை அவரின் ரெலிஃபோனுக்காகக் திருந்தாள். ரெலிஃபோன் உங்களுக்குத் ன் லொட்ஜ் காரர்கள் அழைத்தார்கள். விரைந்துசென்று "ஹலோ" என்றாள். "நான் குமார் ஜெர்மனியிலிருந்து கதைக் றன் என்றது மறுமுனை, பழக்கமில்லாத யாரென்று அடையாளம் தெரியாமல் கைத்து நின்றாள்.
என்னைத் தெரியல்ல, இறந்துபோன து அண்ணனின் சினேகிதன் குமார்,
தனது ஊரையும் விபரத்தையும் பன்னான். ஞாபகப்படுத்திக் கொண்ட த குமார் அண்ணா! எப்படியிருக் கள் விசாரித்தாள்.
நான் அண்ணா இல்லை, உம்மைக் னம் செய்யப்போறவன், அந்த நேரம் ட்ல் ஆசப்பட்டன் இதை உன் அண்ண மும் சொல்லிவைத்தன், அதனால் எனக் ன் நீ சொந்தம் என்னைத்தான் நீ னஞ் செய்ய வேணும்" என்று நிறுத் - GLDTIT. ாடுகளவும் எதிர்பார்க்காத நிகழ்வை
ஜூன் 15-21,199
síða en elli முகத்தை திருப்பி Belgi Bijelili GFL2äGT2 EDITGI.
அனைத்தையும் புளித்தமோர் சேர்த்த சாதத்தை அவனுக்கு சாப்பிடத் தந்ததை விளக்கை அணைத்ததை ஓர் அறையில் தனியே தூங்க வைத்ததை ஸ்டெல்லா வந்தபோது இரவு நெடுநேரம் மாடிப்படி யின் கீழே சில ஆட்களோடு சேர்ந்து கூப் பாடு போட்டு ரகளை செய்ததை சிரித்ததை புட்டிகளை உடைத்ததை எல்லாம் சொல் (ჭი/6ზT.“
அப்புறம் அம்மா என்னைப் படுக்கை யில் கிடத்தும்போது சொல்லமாட்டாள் "அப்பாவுக்கு அப்பு மேலே எத்தனை ஆசை தெரியுமா? அப்பு, அப்பா சொல்றதை யெல்லாம் கேட்கணும்" என்று
அம்மா புரிந்து கொள்ளட்டும், அப்பா எவ்வளவு மோசமானவரென்று. அதன் பிறகு அப்பா ஆபீஸிலிருந்து சாயந்திரம் திரும்பியதும் அம்மா இவனை மறக்க LDFILLIGI.
LDG)GULIITSIT elpGUID:
மாதவிக்குட்டி மலையாளத்திலிருந்து தமிழில்:
"அப்பு குறும்பு ஒண்ணும் பண்ணலியே ங்கே என்னமோ, ஏதோங்கற யோசனை யிலே நான் கொஞ்சம்கூட நிம்மதியா இருக்கலே,
அப்பா, அம்மாவின் கையைப் பிடித் திழுத்து மடியில் அமர்த்தினார். அவன் அதைப் பார்க்காத பாவனையில் தலையைக் கவிழ்த்துக் கொண்டான் லட்டை உடைத்துத் தட்டில் பரப்பினான். பார்த்தால் தானே அப்பா, அம்மாவைக் கடிந்து கொள்வார். அம்மா வருவதற்கு முந்தைய நாள் இரவில் மாடிப்படி இறங்கி இவன் கீழே சென்றபோது அப்பாவின் மடிமீதில் ஸ்டெல்லா அமர்ந்து இருந்தாள். ஸ்டெல்லா சாயங்காலமே போய்விட்டாள் என்று அவன் நினைத்திருந்தான் எல்லோரும் தூங்கும் நேரத்தில் விளக்கை எரியவிட்டு எதற்காக ஸ்டெல்லா அப்பாவின் மடி மீது அமர்ந் திருக்கிறாள்.
"ஸ்டெல்லா அவன் மாடிப்படி கைப் பிடியில் சாய்ந்து நின்றவாறு கம்பிகளுக் கிடையினூடே மெதுவாக அழைத்தான். ஸ்டெல்லா தலையை உயர்த்தி இவனைப்
திடீரெனக் கேட்டதும் அடங்கிப் போனாள் சுகிர்தா, அவளால் வாய்திறக்க முடிய வில்லை. தவித்துநின்றாள். அவனே மறுபடி யும் தொடர்ந்தான்.
"உமக்குச் சுவிஸிலிருந்து மாப்பிள்ளை வருவதாகக் கேள்வி, இந்தக் கல்யாணம் நடக்காது நடக்கவும் விடமாட்டன் இப்பவே இந்த ஏற்பாடுகளை நிறுத்தச் சொல்லு என்னைத்தான் செய்யப்போகிறேன் என்று உன் அம்மாவிடம் முடிவாகச்சொல்லு இல்லாவிட்டால் வரும் மாப்பிள்ளையிடம், "நீ எனது காதலியென்றும் என்னுடன் பழகிவிட்டு இப்போ பணத்திற்காக மாறியிருக் கிறாய் என்றும் சொல்லி இந்தக் கல்யா ணத்தை நிறுத்துவேன். இதை மனதில் வைத்து நல்ல முடிவாக யோசித்துவை நான் மறுபடி எடுக்கிறேன்." என்று ரெலி ஃபோனைத்துண்டித்துக்கொண்டான் குமார்
கல்யாணத்தை நிறுத்துவேன் என்றதும் சுகிர்தாவைப் பயம் கெளவிக்கொண்டது. அப்படியொரு நிகழ்வு நடந்தால் அம்மாவை
பார்த்துப் புன்னகைத் பேசவில்லை. கொஞ் வலி பிடித்தமட்டில் "நீ எதுக்கு சும்மா எதுவும் பேசவில்ை "சொல்லு" "குழந்தை." ஸ்டெல்லா அ
திருப்பி, இவனிருந்த னாள் அப்பா து ஸ்டெல்லா விழுந்துவி பிறகு அப்பா இவை கொண்டு மாடிக்குப் எரியச் செய்து இவன் கிடத்தி என்னென்ன நேரம் இவனது ப்ா 66őT (BJELLIT GÖT:
"ஸ்டெல்லா ஏன் போகாமல் இருக்குற
அப்பா எழுந்து ஜன்னலை அடைத்த டுவாராத்திரி ஆகிறது "இப்போ ராத்தி குழந்தைகளுக்கு களுக்கு இபLததான அது ஒரு புளுகு கொண்டான். ஏனெனி படுத்துத் தூங்கும் ந நடுவே விழித்தெழும்ே குருவிக்கடிகாரம் கூ
உயிருடன் பார்க்க மு குத் தெரியும் இத்த தவறும் செய்யவில் அவர்களது பக்கத்து அவளுடைய அண்ண அண்ணனுடைய சினே வந்து போவான். அம்மம்மாவிற்கு இ இருந்தது. அவளின் பொடியனாகத் தெ போகட்டுமே" என்று
சுகிர்தா, அவளி இவர்கள் குடும்ப
போனால் இவனும் 6) ITT GÖT.
திடீரென ஒருநா போர்க்கால சூழலின அதன் பிறகு அவளி மறந்துபோயிற்று இ முற்றாகி திருமண ஏ விட்ட நிலையில் அ என்றால், நடுங்கிப்ே
நான் எதுவும் அண்ணனின் சினேகி பழகியிருக்கலாம். அத வளர்த்துக் கொண்டா வது? என்று அவளது 6079).
இருந்தும் அவ6 ஆண்கள் எதையும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாள். ஆனால் எதுவும் ம் கழித்து தொண்டை அப்பா வினவினார். ரிக்கறே? ஸ்டெல்லா
பாவின் முகத்தைத்
பும் அப்போது அம்மா உறங்கிக் கொண்டி ருப்பாள் பிறகு அவன் அம்மாவின் மேல் ஏறியமர்ந்து காதில் ஊதி அவளை எழுப்பு வான், தண்ணீர் அருந்துவதற்காக எனவே அப்பா இப்போது சொன்னது பொய். அவன் மாடிப்படியிறங்கும்போது குருவிக் கடிகாரம் 'கூகூவென பல தடவை சப்த மெழுப்பியது.
"அப்பா என்னோட பக்கத்திலே படுங்க எனக்கு தூக்கம் வர்றதில்லே."
S
திக்கில் சுட்டிக்காட்டி ணுக்குற்று எழுந்தார். டாளெனத் தெரிந்தது. னத் தூக்கியெடுத்துக்
(BLITT GOTİTİT, 6 slGIT ÖGO)J, னக் கட்டிலின் மேல் வா பேசினார். சிறிது நங்களை வருடினார்.
இன்னும் வீட்டுக்குப் IP" கால்மாட்டில் இருந்த ர், "இப்போ போயி க்குள்ளே போயிடுவா" ரிதானே?" த்தான் பெரியவங்
சாயந்திரமாகுது." என்று அவன் புரிந்து ல் அம்மாவின் அருகில் TIL",6fa), áfa), FLIDLALO பாது அந்த அறையில் கூவென சப்தமெழுப்
அப்பு படுத்துக்க நான் இப்போ வந்திடுறேன்."
அப்பா கதவை மெதுவாக அடைத்து விட்டு வெளியே செல்கையில் மறுபடியும் அவன் கேட்க விரும்பினான்;
"ஸ்டெல்லா ஏன் இன்னும் வீட்டுக்குப் போகாமல் இருக்கிறா?
அதற்கு யாரும் விடை பகரவில்லை. GOTTGN) ழ அப்பாவின் உரையாடல் ண்ட நேரம் கேட்டுக் கொண்டிருந்ததுகடுமையான குரலில் பின்னர் ஸ்டெல்லாவின் விசும்பலுக்கிடையே இனிய குரலில்.
காலையில் கண் விழித்தெழுந்த பின்னும், தான் குதிரை மீதேறி ஆகாயத்தி னுடே பறந்த அக்கனவை அவன் சிறிதும் மறந்திருக்கவில்லை.
"அம்மா நான் குதிரை மேலேறி ரொம்ப தூரம் போனேன்." "GTIJGLIT?" "அம்மா இல்லாதபோது அப்புறமா சாயந்திரம் ஸ்டெல்லா வந்ததும்."
"யாரு?"
அப்பா செய்தித்தாளை இறக்கி அவனது கத்தை உற்றுப் பார்த்தார். கனன்று சிறிய சிகரெட் துண்டை அவரது உதடுகள் கவ்விக் கொண்டிருந்தன. "ஸ்டெல்லா இல்லே ஸ்டெல்லா? உயர மான ஸ்டெல்லா? மூஞ்செல்லாம் சாயம் பூசிட்டு."
அப்பா சிகரெட்டை ( கோப்பையின் தட்டில் வைத்து நசுக்கி அணைத்து விட்டு கம்பீரமாகச் சிரித்தார்.
"முதல்லே குதிரைன்னு சொன்னான். இப்போ ஸ்டெல்லா இதெல்லாம் இவன் கனவு காணுறானா, எல்லாத்தையும் யோசிச்சு வெச்சு சொல்றானா?
அம்மா அவனது பாலில் நிறம் சேர்க்க சிறிதளவு காப்பியை ஊற்றி அவனுக்கெதிரே வைத்தாள். அம்மாவின் முகத்தில் சிரிப்பு மலர்வதற்கான ஒரு பாவனை காணப்பட்டது. அப்பா தன்னை சினந்து பார்ப்பதைப் போல உணர்ந்தான். இப்போது என்ன செய்வதென்ற யோசனையில் ஆழ்ந்தான் அவன்
"ஸ்டெல்லா. ஒவ்வொரு பேரா இவ னுக்கு எங்கிருந்துதான் கெடைக்குதோ ஒரு நாளைக்கு எத்தனை பொய்யைச் சொல் றான்னு ராதாவுக்குத் தெரியுமா?"
அப்பா மீண்டும் ஒரு சிகரெட்டை எடுத்து கொளுத்தினார். தீக்குச்சியை வீசிய ணைத்தார்.
"அவன் சின்னக்குழந்தைதானே?" அம்மா காபியை அவனது தட்டில் ஊற்றி
ஆற்றினார்.
"இந்த பொய் பேசுற சுபாவத்தை நான் அடிச்சு மாத்துவேன்" அப்பாவின் முகத்தில்
சீற்றம் இருந்தபோதிலும், அப்பா இவனது முகத்தைப் பார்க்கவில்லை.
பொய் பேசியது யார்?நானா? அப்பாவா? குதிரை மீதேறி சவாரி போனதும், ஸ்டெல்லா வந்ததும் எல்லாமே கனவு கண்டதா? அவன் கண்ட கனவுகளில் மனித முகங்கள் இத்தனை துலக்கமாக இருந்ததில்லை.
ஸ்டெல்லாவின் சாயமிட்ட நகங்களும், அவளது கலகலத்த சிரிப்பும், அவளது ஆடையின் நறுமணமும் இப்போதுகூட நினை வில் நிற்பதற்குக் காரணம், ஸ்டெல்லா கனவில் வந்தவள் இல்லை என்பதால்தான். மாலையில் சமையற்காரன் வீட்டிற்குத் திரும்பிப் போவதைக் காண, இவன் பாதை யோரத்தில் போய் நின்றிருந்த வேளையில் தான் ஸ்டெல்லா வந்தாள். அவனது மோவாயைத் தொட்டபடி விசாரித்தாள்:
"இங்க அம்மா இல்லே? நான் அம்மா வைப் பார்க்கத்தான் வந்தேன். பிறகு என் னவோ சொன்னாள். அப்பாவும், ஸ்டெல்லா வும் இவனுக்கு விளங்காத மொழியில் நீண்ட நேரம் சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். தேநீர்பருகியதும், கிளம்ப
SL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L TTTTTTT TTT TTa S TTTTT TTTT
டியாதென்று அவளுக் னைக்கும் அவள் ஒரு லை. இந்தக் கும்ார்
ஊரில் வசித்தவன். ன் படிக்கும் காலத்தில் கிதன் என்று வீட்டுக்கு அப்பவே அவளின் வனைப் பிடிக்காமல்
அம்மாதான் "நல்ல ரிகிறான் வந்துற்றுப் சொல்லிவைத்தாள். ன் அம்மா, அண்ணன் மாக எங்கேயாவது
வந்து ஒட்டிக்கொள்
சுகிர்தாவின் தமயன் 1ல் மாண்டுபோனான். ன் குடும்பம் இவனை ப்பொழுது கல்யாணம் ற்பாடுகளும் முடிந்து தை நிறுத்திவிடுவேன் LUITGOTTT6T.
பிழைசெய்யவில்லை. தன் என்று அப்போது ற்காக இவர் ஆசையை ல் நான் என்ன செய் மனச்சாட்சி சொன்
ருக்கு நிம்மதியில்லை. GULLDITU,j G) FITGÖGN),
கூடியவர்கள். நாளை இங்கு அவளுடைய வருங்காலக் கணவர் வருகிறார். அவரிடம்
லாவை மறந்திடமாட்டே இல்லே?"
இதெல்லாம் பொய்யா? குதிரையின்
எதையாவது சொல்லி இந்தக் கல்யாணம் முகம் நினைவில்லை, பாயும் போது ஆகாயத்
நின்றுவிட்டால் அந்த அவமானத்தை எப் படித் தாங்குவது? யோசித்தபோது தலை சுற்றியது.
அப்போது திரும்பவும் "ஃபோன்' வந் தது. ஆனால் குமார் கதைக்கவில்லை, அவளின் மாப்பிள்ளைதான் கதைத்தார்.
"சுகி, நான் சிங்கப்பூரில் நிற்கிறன் இன்னும் ஐந்து மணித்தியாலம் போனதும் உன்னை வந்து சந்திக்கப்போறன்" சொல்லி விட்டு வைத்தார்.
அவளுக்கு எதுவும் செய்யத் தோன வில்லை. அனலில் புழுவாய்த் துடித்தாள். சொன்னபடி சுகிர்தாவின் மாப்பிள்ளை கொழும்பு வந்து இறங்கினார். அவரின் பெற்றோரைப் பார்த்துவிட்டு, ஆவலுடன் அவளிடம் வந்தார்.
அவளின் அறைக்குள் வரும்போதே ரெலிஃபோன் வந்திருக்கிறது என்றார்கள் "வந்து சேர்ந்தது பற்றி விசாரிக்க நண்பர்கள் எடுக்கிறார்கள் சொல்லிவிட்டு மாப்பிள்ளை றிசீவரைத் தூக்கினார். உடலெல்லாம் உதறிய வண்ணம் சுகிர்தா நின்றாள்.
மறுமுனை கதைத்தவற்றைக் கேட்ட வரின் முகம் மாறிக்கொண்டு வந்தது.
"இப்படியொரு சமாச்சாரம் இருக்
கிறதா? யார் அந்தக் குமார்?" என்று கேட்ட வர் வெளியேறிப் போய்விட்டார்.
அவளுக்குக் கண்ணீர் கசிந்தது. அவ
தில் கிளம்பிய வெண்தூசு மட்டுமே நினைவில்
உண்டு. அது கனவாக இருக்கலாம். ஆனால், Gu (LGG) IT
அப்பா எழுந்து நின்று சிகரெட் துண் டைத் தரையில் போட்டு நசுக்கியபடியே G) FIT 65TGOTIFTI:
"இனி இந்த மாதிரி பொய்களைத்
தயார் பண்ணி சொன்னா நான்."
'எதுக்கு வீணா கோபப்படுறிங்க? அவன் சின்னக் குழந்தைதானே?"
அம்மா அவனை வெளியே எடுத்துப்
போனாள் முற்றத்தில் பாய்விரித்து அமரச்
செய்தாள். மரப்பெட்டியிலிருந்த காதுபோன முயலையும், சிவப்பு லாரியையும், கட்டைத் துண்டுகளையும் தரையில் எடுத்து வைத்தாள்.
"அப்பு விளையாடு." அப்பா செய்தித்தாளை எடுத்துக் கொண்டு படுக்கையறைக்குப் போனார்.
அம்மாவும், அவனும் தனிமையில்
இருந்தபோது அம்மா அவனது கைகளைத்
தனது கைகளுக்குள்வைத்த வண்ணம் சொன்
60TTGT
"அப்பு பொய் பேசக்கூடாது தெரிஞ்சதா?
மகன் பெரியவனாகி அப்பா மாதிரி ஆகணும்
இல்லியா?
அம்மாவின் கரங்கள் இதமாய் இருந்தன.
மானம் ஏற்பட்டாயிற்று இருந்துதான் என்ன அம்மாவின் நெற்றியில் இப்பட்டு இருந்த
பயன் என்று அழுதாள். அப்போது திருமண ஏற்பாடுகளைக் கவனிக்க வெளியில் போயி
ருந்த தாயும் வந்து சேர்ந்தாள். இனியும்
மறைக்க முடியாது என்று நடந்தவைகளை சுகிர்தா தாயிடம் சொன்னாள்
கல்யாணம் குழம்பிவிட்டது எனத் தாய் கதற ஆரம்பித்துவிட்டாள், செய்வதறியாது
திகைத்து நின்றாள் சுகிர்தா
அழுகை ஆரவாரங்கள் அடங்கியிருந்த வேளை அவர்களின் அறைக்கதவு தட்டப் பட்டது. திறந்தபோது மாப்பிள்ளை நின்றிருந் தார். மீண்டும் சுகிர்தாவிற்கு விம்பல் தோன்றி யது. உள்ளே வந்தவர் "என்ன நடந்தது சுகிர்தா?" என்று பரிவாக விசாரித்தார். நடந்த உண்மைகளை அவள் கண்ணிருடன் G) fT6öT6ðIITeit.
அழுது கொண்டிருந்த அவளின் தாயை அழவேண்டாம் என்று தேற்றினார் அவர் அப்போது அந்தக்குமார் திரும்பவும் ஃபோன் எடுத்தான்.
ஃபோனைத் தூக்கிய மாப்பிள்ளை, அவன் சொன்னவை அத்தனையையும் கேட் L FTIT.
பின் அமைதியாக "சுகிர்தா அந்தநேரம் உங்களைத் திருமணமே செய்திருக்கலாம்: அது எனக்கு முக்கியமல்ல, அவளின்
குங்குமத்தில் கொஞ்சம் முக்கின் மீது சிதறி யிருந்தது. அம்மா மிகவும் அழகாக இருப்ப தாய் அவனுக்குத் தோன்றியது. அவன்
(BJELLIT GÖT:
"அம்மா குதிரையெப்பத்திக்கூட சொல் லக்கூடாதா?
இப்போதைய முடிவுதான் முக்கியம்
என்றவர் அவளிடம் "றிசீவரைக் கொடுத்தார்.
"அண்ணனின் நண்பனான உங்களை நான் இன்னொரு அண்ணனாகத்தான் நினைத்துப் பழகினேன், என் நெஞ்சில் வேறெந்த நினைப்பும் இருக்கவில்லை என்று சொல்லி றிசீவரை வைத்தவள் மாப்பிள்ளை யைப் பார்த்தாள்.
அவரின் கையில் அழகான "நெக்லெஸ் ஒன்றிருந்தது.
"இதுதான் நான் உமக்கு வாங்கிய திரு மணப்பரிசு இதை வாங்கத்தான் அப் போது வெளியேறிப் போனேன்! என்றார். அவர் வாங்கிய அந்தப் பரிசை நன்றி யுடன் அழகுபார்த்தாள் சுகிர்தா அப்போது அவளைக் கண்ணால் அளந்து கொண்டி ருந்தார் மாப்பிள்ளை.

Page 18
மறந்துவிடுங்கள்" என்றாள் விழிகளில் சோக இருள் "மறந்துவிடுவதற்காகவா
"R":""|23 பறந்தோம் கண்மணி" "பறந்தது உண்மைதான் தொடர்ந்தும் பறந்தால் அம்புபட்டு மடிந்து போவோம்" "மரணம் நம்மைப் பிரிக்கும் என்றா நினைக்கிறாய்? மரணத்தையே மரணிக்கச் செய்யும் அமர காதலடி நம் காதல்" "மரணத்திலும் நாம் பிரிந்துவிடக்கூடாது என்பதற்காகவே தருணம் அறிந்து செய்த முடிவு இது? "சாதல் என்றதும் காதலை பதுக்கிக்கொண்டாயா? "என் உயிர் எனக்கு வெல்லமல்ல-உங்கள் உயிர் ஓய்ந்துவிடக்கூடாதே என்பதுதான் என் நிரந்தர அக்கறை"
போடி பைத்தியக்காரி,
உன்னைக் கா ம்வரைதான் "மங்கிய நில :ன்று இருந்தது "புள்ளி காதல் மீதல்ல மனதுக்கு இ உயிரே நீயாகிவிட்டாயடி தெரியாதா? காதலர்மீது "வார்த்தைகளை அம்பாக்கி வைத்தது புரண்டாள் என்னை வதைக்காதீர்கள் என் தந்தை" "முன்று நா "வாழ்க்கையே வதையாகிவிடுமே "அங்கிரிக்கப்பட்ட முன்று நொ நீவேறு நான் வேறு என்றாகிவிட்டால்" எநதக காதலுககும உன் நினை "பிரியப்போவது நாங்கள்தான் அமர காதல் என்று பெயர் கிடையாதே" பிரியமான நம் காதலல்ல." "அமர காதல் கதையெதிலும் அவளுக்குப்
காதலர்கள
: ' கடைசிவரை வெல்லவேயில்லையே! : நமக்கு POTD. போடி பைத்தியம் உள்ளத்தால் வேறொரு வாழ்க்கை இருக்க முடியுமா? காதல உயிர்விட்டு "நினைவுகள் நீரூற்றும் அவர்களை வாழவைத்தது
-9|al/II 5671
சோகங்களே நிழலாகும் இணைந்திருந்தால் வாழ முடியாது என்றால் பிரிந்திருந்தாவது நம்மில் ஒருவர் வாழலாமே வேதாந்தம் "உன்னால் முடியுமா?" வாழ்க்கைக்கு உதவுமா?" முயற்சிப்பேன்-முயற்சிப்போம் வாழககையே முயன்றுபார் கண்மணி ஒரு வேதாந்தம்தானே"
முன்று நாள் அவகாசம் தருகிறேன்" "உங்களோடு
இது என்ன வாதித்து வெல்ல முடியாது" காதலுக்கு காலக்கெடுவா" "உன்னோடு சோகத்திலும் புன்னகைத்தாள். வாழாமல் என்னால் வெல்ல முடியாது
துடுப்பில்லாத தோணி
இல்லையடி கண்மணி கரை சேராது கண்மணி"
காதலை சலவை செய்து பார்க்க பிரிந்தனர் உனக்கொரு சந்தர்ப்பம்" நாட்களும் "சுத்தமானதுதான் ருவரும் முள்ளின்மேல் கிடந்தனர். என் காதல்- சோதனை எதற்கு" "பஞ்சணை நொந்ததடி "என்ன செய்வது பாலும் கசந்ததடி என்ற எப்படியோ ஒரு கரும்புள்ளி பாடலின் அர்த்தம் புரிந்தது.
வெள்ளைக் காதலில் வீழ்ந்துவிட்டதே"
காதலை வாழவைத்துப் போனார்கள்"
FTITIHTI
கூடையிலே பணக்கட்டு
அமெரிக்காவின் பிரபலமான கூடைப்பந்து விளையாட்டு வீரர் மைக்கல் ஜோர்டான் வயது 33. நெடு நெடு உயரம் கூடைக் குள் பந்தை அலட்டிக்கொள்ளாமல் தள்ளிவிட் வசதியான உயரம் சிகாகோ புல்ஸ் என்னும் கூடைப்பந்து அணிக்காக விளை யாடிவரும் மைக்கேல் ஜோர்டானின் ஒரு ஆண்டு வருமானம் அதிகமில்லை; ஆக 10 கோடி இது தவிர விளம்பரப் படங்கள் மூலம் மேலும் கொஞ்சம் வருகிறது. ஆக 60 கோடி
இதுவரை உலகில் வேறெந்தக் கூடைப்பந்துவீரரும் சம்பா திக்காத தொகை இது கூடையிலே பந்தைப் போடுகிறார் தனது கூடையிலே பணக்கட்டுக்களை வாங்கி அடுக்கிக்கொண்டு GLIII flplti.
இப்போது மைக்கேல் ஜோர்டானுக்கு மற்றொரு வாய்ப்பு சினிமாவில் நடிக்கத் தொடங்கிவிட்டார் ஸ்பேஸ் ஜாம் என்னும் காட்டுன் படத்தில் நடித்திருக்கிறார். அமோக வரவேற்புக் கிடைத்திருக்கிறதாம். ஏதோ மேலும் கொஞ்ச வருமானத்திற்கு வழி பிறந்திருக்கிறது.
jelu)
கிடையாது.
கிரிக்கெட் ஆடாத சமயங்களில் வண்ண மயமாய் பெர்முடா, நிஜாரில் சக ஆட்டக் காரர்கள் வலம்வந்தாலும் இவர் வேட்டியை all IIsa iT.
நிறுவனத்தில் வேலைபார்க்கும்-கொழும்பில் சொந்தவீடு கட்டிக் கொண்டிருக்கும் ஜெய சூர்யாவுக்கு அபார தெய்வ பக்தி தினமும் பிரார்த்தனை செய்யும் வழக்கமுள்ள இவர் புத்தமதத்தைச் சேர்ந்தவர்.ஆயினும் திருப்பதி வெங்கடாசலபதிமேல் மாளாத காதல், இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் அங்கு சென்று வழிபட்டுவரத் தவறமாட்டார்.
இந்த முை
D "சனத் ஜெயசூர்யா இந்த நட்சத்திரக் கூட சக ஆட் TE கிரிக்கெட்காரரின் தோள்கள் எலும்பால்தான் டக்காரர்களை
னதா? அல்லது இரும்பாலா? என்று நேரே டில் ہیں۔ : சந்தேகம் புயல்வேகம், விக்கு ரயில் வேகம் என்ற உவமைகளுக்கெல்லாம் பிவிட்டு தனி அடங்காத ராட்சஸ் வேகரன் குவிப்பாளர் யதி து
யார் இந்த ஜெயசூர்யா? மட்டும் திருப் அதிகம் படித்தவரில்லை. படு ஏழை பதி போய்வந் யான குடும்பம் ஆனால் கிரிக்கெட்டில் திருக்கிறார். மட்டும் அசாத்திய ஆர்வம் ஜெயசூர்யா ஒரு செஞ்சரிகூட வேண்டாம் வெறு இக்குத் தமிழ் மனே அணியில் இடம்பெற்றாலே தலைக்குப் தெரியும் இத் பின்னால் ஒளிவட்டம் கட்டிக்கொண்டு தவி 14 விடுகிற கிரிக்கெட்டர்களுக்கு நடுவே, இவர் ரமும் தமிழக எளிமையின் இலக்கணம் ಆಲ್ರೌಂ॥ பணிவு என்றால் அப்படி ஒரு பணிவு கல்கி ஜெயசூர் எட்டுமுழ வேட்டியுடன் வெறும் தரையில் யாவுக்கு கு' படுத்துத் துங்குகிறவர். கட்டில் கூடக் யிருப்பவைதான்
ன்னும் திருமணமாகாத աժամ: -
*இலங்கைக்கிரிக்கெட்
ருப்பது ஏன்?
மேற்கிந்தியத்தீவு சென்றிருக்கிறது. ஒரு கொட்டக் கொட்ட வி தோம் போட்டி ஒ ஏன் எதற்கு யாரு சிங்களத்தில் மட்டும் கட்டிக்கொண்டு வந்: கிறார். தமிழர்களும் மு கொண்டிருப்பார்கள் யில்லை பாருங்கள். ஒற்றுமை இப்போது நமது என்ற உண யாருங்க!
ஜீன்ஸ்-பிரசாந்த்
* சிந்தியா பிரசாந்த் வரும் காதலிக்கிறார்கள் வரும்?
சேச்சே காதல் கலகலப்பாகப் பழகி சுறுசுறுப்பான பையன் ராய் சான்றிதழ் கொடு தான் பழகியிருக்கிற இவர் விரைவில் வெ 。 * குடிகாரர்களை திரு
Gg. ரொம்பக் கஷ்டம்தான் நண்பன் நொண்ட தைக் கண்டு அனுதாப டான்,"எப்படி இந்த
நொண்டியவன் ெ இந்தச் சாராயத்தால் வ சாராயம் சாப்பிடாதத விட்டது."
"அப்படியா, ஆச் JFIUILIIb FILL fl. 16) fill விபத்துக்கள் நேருமா?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாவொளியும் னிமையில்லை ம் உறங்கும் நேரம் அமைதியில்லை" புழுங்கினாள்.
again? Las ital வில்லாமல் தாங்காது காதலா"
புரிந்தது. உச்சரித்து T9 മിമിമി)
வளர்த்த காதல்
அணிக்கு தமிழர்களும் காட்டுவது குறைவாக
சி. கரன், ஹட்டன் கு இலங்கை அணி நாள் போட்டி காண பித்துக் கொண்டிருந் |ளிபரப்பாகவில்லை. க்கும் தெரியாதுங்க தான் ரையெல்லாம் ஒருவர் அறிவிக் ஸ்லிம்களும் விழித்துக் என்று நினைக்கவே
இதுதான் தேசிய சொல்லுங்கள் நாம், வுதோன்றத் தடை
1, 32ówUoffíU{ff JITu፤
ஸ்வர்யா ராய் இரு ா?'ஜீன்ஸ் எப்போது
எம். உதயா கண்டி ல்லாம் கிடையாது. ார்களாம். பிரசாந்த் என்று ஐஸ்வர்யா க்குமளவுக்கு மட்டும் ர்கள் படப்பிடிப்பு ள்ளித்திரையில்,
த்தவே முடியாதா? ட்வின் நீர்கொழும்பு ஒரு குட்டிக் கதை நொண்டி நடப்ப த்துடன் அவன் கேட் விபத்து ஏற்பட்டது" 776/60/767: "GGGI) ந்த வினை சரியாகச் ல் இப்படி நடந்து
ரியமாக இருக்கிறதே! டால் இப்படிப்பட்ட என்றான் நண்பன்.
ULDIGvi
DJ
நினைத்தால் தேன் சிந்தும் அனைத்தால் தேகம் சிலிர்க்கும் அதை நினைத்தால் இன்றும் தகிக்கும். இதழ்கள் சிறையிருக்க
#? மடை திறக்க இதயம் பட படக்க உதயம் புதுக் கவிதை காதலும் கவிதைதான் காதலில் ஊறிய காமமும் கவிதைதான்! விம்மினாள் தாபத்தில் விம்மினாள் சோகத்தில் முன்றாம் நாள் அவன் முன்னே தோன்றினாள். பார்த்தான்கண்களால் படமெடுத்தான்! LDGÜGASGO). வாடியது போலிருந்தாள். 9Մոջո , இதழ் உதிர்ந்தது போலிருந்தாள்.
சலவை செய்து பார்த்தாயா?" பதில் சொல்லாமல் கண்களில் காதலோடு கண்மணி அவளைப் பார்த்தான்! "Աpւգ պտո காதலை முறித்துப் போட7 G)LDGI GOTIDI
"UpLLUILDIT ஒரு பாதி உயிர் பிரிய? GllDGIgorið!
GllpGIIgorið!
G)LDGYIGOTIDI
திருப்தியாக முழுமையாகக் குடித்திருந்தால் அங்கேயே-சாராயக்கடையிலேயே விழுந்து என்னை யாராவது பத்திர
மாக வீட்டிற்குக் கொண்டுவந்து போட்டி ருப்பார்கள்.
என்று நடக்க ஆரம்பித்தேன். வழியில் சாக்கடையில் விழுந்து கணுக்காலை ஒடித் துக்கொண்டேன்."
2. * மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும்?
த செல்வமதி, பதுளை இருக்கக்கூடாது என்று சொல் LLIly:
671. It கிறேன்.
ஒரு மருத்துவப் பேராசிரியர் மாணவர் களுக்குப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.
"ஒரு பையன் பெண்ணை முத்தமிடும் போது 40,000 கிருமிகளை அவனது வாயிலிருந்து அவளது வாய்க்கு வழங்கு 5p1637.
"அந்தப் பெண்ணும் பதிலுக்கு அவனுக்கு ஒரு முத்தம் கொடுத்தால் அதே 40,000 கிருமிகளை இடமாற்றம் செய்துவிடலாமே ரே/
22. இவ்வருட இறுதிக்குள் அரசியல் தீவு காணப்படும் என்று செய்திகள் வருகிறதே?
மா. தவேந்திரன், கொழும்பு-09 எப்போது வேண்டுமானாலும் தீர்வு காணலாம் எப்படியான தீவு என்பதுதானே பிரச்சனை. சாப்பாடு என்றால் கட்டுச் சோறும் கொடுக்கலாம் கடித்துப் போட்ட எலும்புத்துண்டும் கொடுக்கலாம் முன்னது தேவை என்றால் நம் முஷ்டிகள் பலமாக ருக்கவேண்டும் பின்னது தேவை என்றால் நாம் முட்டி போட்டு இருக்கவேண்டும்.
。
டியர் சிந்தியா அமைச்சரவையில் மாற்றங் கள் வரும் என்கிறார்களே? ஏன் திடீர் மாற்றங்கள்?
என் முஹமட், காத்தான்குடி அதுதான் மாற்றிவிட்டார்களே சில மாற்றங்களுக்குக் காரணம் புகார்கள்தானாம். அதெல்லாம் ്. பிரேமதாசா காலத் தில் அவர்மீது பொதுஜன முன்னணி சொன்ன குற்றச்சாட்டுக்களில் ஒன்று அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் தொகை அதிகம் என்பது ஆனால் இன்று. பிரேமா ஸ்டைலை மேடம் ஃபாலோ பண்ணுறங்களா?
சமீபத்தில் வியக்கவைத்த செய்தி
செல்வி ஆ. சாந்தினி, வட்டவளை அவுஸ்திரேலியாவில் ஒரு கழுதைக்கு வீரவிருது கொடுத்திருக்கிறார்கள் இரண்டாம் உலகப்போரில் காயப்பட்ட அவுஸ்திரேலிய வீரர்கள் பலரை சுமந்துசென்று பத்திரமாகச் சேர்ப்பித்ததாம் எண்பது வருடத்தின் பின்னர் நினைவுவைத்து நன்றிக்கடன் செய்திருக் கிறார்கள். நேற்று செய்த உதவியையே ன்று மறக்கும் உலகில் இது வியப்பான
6) ДанIJEDJII (860II
Գ|IIID5 BARA
இப்படி அரைகுறையாகக் குடித்ததால் வீட்டிற்கு நாமே போய்விடலாம்
முத்தமிடுதலின் தீமைகளைப் பற்றி
தனை எப்படிச் சரி செய்வது?" ஒரு மாணவி எழுந்து பதில் சொன்னாள்:
subgitai
ՄաUT,
* ரம்பா ஒருபுறம் சிம்ரான் மறுபுறம்,
9/ŬLUI6iv ULIIIĤ LJ &&Sub FITAŬGAJITM?
எம். நியாஸ், கொழும்பு-06 இருபுறமும்
کہلائے بلھڑیجی گھڑت حکھیق
"உன்னில் என்னையும் என்னில் உன்னையும் இடம் மாற்றிக் கொண்டபின் தடம் மாறுவது முடியுமா?" as Goa, Gil Guay. நெருங்கினான் நெருக்கி அணைத்தான்! "நான்தான் a7a0DL GALI GEIT GÅNGAJGÓ7a) GOOGIAJ GALI கோபமே இல்லையா?” அவன் சொன்னான்; "வாய்வழி பேசவில்லை விழி வழி பேசிவிட்டாய் உதட்டுக்கு நீ தடைதான் போட்டாலும் உன்னையும் கடந்துவந்து உன் கண்கள் பேசுமடி உள்ளதை உடனே சொல்லுமடி கண்களின் வார்த்தை புரிந்துவிட்டால் காதலர் வாழ்வில் வருத்தமில்லை"
சிரித்தாள் அவள்
சிலிர்க்க வைத்தான் அவன் காதலியின் உத்தரவையும் கடந்துவந்து கண்கள் சொல்லும் செய்திக்கு குறளும் சாட்சி "கரப்பினுங் கையிகத் தொல்லாதின் உண்கண் உரைக்க வறுவதொன்று உண்டு
குறள் 1271- அதிகாரம் 128
* சோனியாவின் திடீர் அரசியல் பிரவேசம் ஏன்?
ஆர். குகதாசன், வவுனியா கணவர் பெயரைக் காப்பாற்றும் ஆசை ஒன்று பிரியங்காவுக்குத் திருமணமானதால் சுமை குறைந்தது மற்றொரு காரணம்
。
* சிந்தியா நம்நாட்டிலும் இலஞ்சம் தலை விரித்தாட ஆரம்பித்திருக்கிறதே? இதற்கு யார் காரணம்
ஏ. விஜி, மாத்தளை.
இலஞ்சம் வாங்கியதற்காக ஒரு அதி காரியைக் கைதுசெய்து சிறையில் வைத்தார் கள் சிறையில் அவரைச் சந்தித்த நண்பர் ஒருவர் கேட்டார்,
"எப்படி இந்த இக்கட்டில் இருந்து மீளப்போகிறீர்கள்?
அதிகாரி சொன்னார்: "ஒ. அதுவா, அது ரொம்பச் சுலபம். a) III./ கினேன் என்பதற்காக இங்கே வந்திருக் கிறேன். இங்கிருந்து வெளியேபோக நான் இலஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கும் அவ்வளவுதான் வித்தியாசம்."
2.
ஒன்னல்மோர்-சிவாஜி, சரோஜாதேவி
* விஜய்-சுவலட்சுமி நடித்த "லவ் ருடே GTL’ILLg fibfjLINI?
ugl dfilli5gi5) செ. பாமினி, வவுனியா நகைச்சுவை ஒகே காதல் கதை சீசனில் மற்றொரு லட்டு காதலும் கற்று மற என்று முடிந்திருக்கும் கிளைமாக்ஸ் வித்தியாசம் у Тfijaja)/7th/
22. * தமிழ்நாட்டில் தி.மு.க-தமாகா உறவு எந்த நிலையில் உள்ளது?
என். நவரட்ணம், இராகலை நம்ப நடநம்பிநடவாதே என்ற நிலையில்
22
* தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் ஆதரவு பந்த் எதிர்ப்ார்த்த அள்வில் இல்லைப்போல் இருக்கிறதே?
கா. மாணிக்கராஜ், கொழும்பு-12 திமுக நியுமா? என்றுதான் கேட்க வேண்டியுள்ளது.
*- நம்நாட்டில் இன்றைய ஹிரோ யார்?
புவனேஸ்வரன், மட்டக்களப்பு ஹிரோ-யுத்தம் விரோ-தமிழ் கட்சிகள்
22
ஜெயா-சசி மறுபடி சேர்ந்துவிட்டார் ፴6በffGuወዖ
செல்வி க. இந்திராணி, மஸ்கெலியா 9/60/705607 ITALI LfM flu/Gay/Unfla) 600AUGALI/ சிறைதானே பிரித்தது. சிறைமீண்ட சசியும் ஜெயாவும் விடிய விடியப் பேசிக்கொண்டே இருந்தனராம் சசிகலா விடுதலையான தினத்தன்று ஜெயாவிட்டுப் படுக்கையறை விளக்குகள் அதிகாலை இரண்டு மணிக்குத் தான் அணைந்தன என்று தமிழகப் பத்திரிகை ஒன்று செய்திபோட்டிருக்கிறது. இனி பத்திரிகைகளுக்குக் கொண்டாட்டம்தான்.
கிடைக்குமே!
ஜூன் 15-21,1997

Page 19
ராமபிரான் தன் அருகே நின்றிருந்த சுக்கிரீவன், திடீரென்று வானத் திலே கிளம்பிச் சென்ற பார்த்தார். இராவணன் தன் கோட்டை மீது ஏறிநின்று தங்களை அவதானித் கண்ட சுக்கிரீவன் கடும் சினங் -ண்டவனாகக் காணப்பட்டதை இராம ன் கண்ணுற்றார்; எனினும் தன்னிடம், எதுவுமே கூறாமல் சுக்கிரீவன் இராவ நின்றிருந்த பக்கம் வானில் தாவிச் ான்றமை அவருக்குப் பெரும் குழப்பத்தை
படுத்தியது.
வானில் தாவிச் சென்ற சுக்கிரீவன் இரா பானை அணுகி, அவனுடைய பத்துச் களையும் அலங்கரித்த கிரிடங்களைப் பத்து கீழே வீசி எறிந்தான் என்னதான் டது என்று இராவணன் அனுமானிக்க ானே ஓடி மறைந்தான்; எனினும் அவ் பதைவிட்டு உடனடியாக இராமபிரானிடம்
வில்லை. கோட்டையின் சிகரங்களில் நின்று அக்கோட்டை அரண் செய்யப்
பருந்த முறைகளைக் கண்ணுற்றான். எடுமொருமுறை இராவணன் முன்தோன்றி வணனின் மலைபோல் திரண்ட மார்பில் இருகைகளாலும் ஓங்கிக் குத்தினான். தாக்குதலும் இராவணனைச் சற்றுதடுமாற வத்து விட்டது. அடுத்த தடவை சுக்கிரீவன் பந்து வந்து தனது வலது காலால் இரா பாளின் மார்பில் உதைத்தான். ஆனால் அந்த உதை அவன் மார்பில் படவில்லை. ாது இருகைகளாலும் இராவணன் சுக்கிர்வ ான் இரு கால்களையும் பிடித்துக் கொண் அப்படியே மூன்று முறை சுற்றிச் ற்றிவிட்டு சுக்கிரிவனை கோட்டையின் புறத்தே இருந்த அகழியில் வீசினான். -யில் நீர் நிறைந்திருந்தது, அதனால் கவனுக்கு எவ்வித காயமும் ஏற்பட விலை மீண்டும் தாவிக்குதித்து கோட்டைமீது கொண்டான். சிறிது நேரம் விபுத்தம் நடைபெற்றது. இருவருமே ஒரு ப ைஒருவர் கட்டிப் புரண்டு ஒன்றாகவே
*
KN N میبات ) ( N
NA TRNANNNNNNNNNNNNNYA க்குள் விழுந்தனர்.
ராவணனுடன் சுக்கிரீவன் மோதிய ாட்சியை இராமபிரானும் அவருடனிருந்த யோரும் தொலைவிலிருந்து பார்த்துக் ண்டிருந்தனர். இருவரும் அகழிக்குள் ததை எவரும் காண முடியவில்லை. ால் தன் நண்பனான சுக்கிரீவனுக்கு
JITLOITUIU
என்ன நேர்ந்ததோ என்று தெரியாமல் இராமபிரான் மனம் கலங்கினார்.
இராவணன் மாபெரும் வீரன் மாய விளையாட்டுக்கள், மந்திர தந்திரோபாயங்கள் தெரிந்தவன். சுக்கிரீவனுக்கு எத்தகைய கொடுமையைச் செய்து விட்டானோ என்று பெரிதும் விசனப்பட்டார்
இ
சீதையைப் பிரிந்த துயரத்தால் துடித்த இராமபிரான், சுக்கிர்வனைக் கண்டு அவனை நண்பனாக ஏற்றுக்கொண்டது முதல் ஓரளவு மன அமைதி கண்டவராகக் காணப்பட்டார். சுக்கிரீவனின் துணையுடன் சீதையைக் கவர்ந்து சென்ற இராவணனுடன் போர் தொடுக்க வானர சேனையைத் திரட்டிக் கொண்டு இலங்கை கரை சேர்ந்தார். தே காலகட்டத்தில் சுக்கிரீவன் அதே ராவணனால் சற்றும் எதிர்பாராத நிலை
யில்-கொல்லப்பட்டு விட்டான் என்ற நிலை ஏற்பட்டால் எப்படி இருக்கும் அவ்வாறு சுக்கிரீவன் இராவணனால் கொல்லப்பட்டி ருந்தால், தான் உயிருடன் இருந்தும் எதுவித பலனும் ல்லை என்று ராமபிரான் வேதனைப்பட்டார். தனது தம்பி இலக்கு வனை அருகழைத்து வேதனையுடன் கண்ணிவிட்டார். இலக்குவன் தேறுதல் சொன்னார். "சுக்கிரீவனும் இணையில்லாத வீரன் கதிரவனின் மகன். இராவணனுக்குச் சமமான பலம் படைத்தவன். அவனுடைய உயிரைப் போக்க இராவணனால் முடி யாது" என்று இலக்குவன் ஆறுதல் கூறி அண்ணனைத் தேற்றலானார்.
அப்போது தான் சுக்கிரீவன் தெற்கு வானில் மிதந்து வருவது தெரிந்தது. தனது உற்ற நண்பன்சுக்கிரீவன் உயிருடன் திரும்பி வருவதை அண்ணன் இராமனிடம் தம்பி இலக்குவன் சுட்டிக் காட்டினார். அக் காட்சியைக் கண்டதும் இராமபிரானின் முகத் தில் மலர்ச்சியும் மகிழ்ச்சியும் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டன.
சுக்கிரீவனைக் கண்டதும் இராமபிரான் தன்னுடைய உணர்வினை வெளிக்காட்டும் முறையில் கம்பர் பெருமாள் கூற்று இது:
இந்நிலை விரைவின் எய்தாது
இத்துணை தாழ்த்தி ஆயின் நல் நுதல் சீதையால் என்
ஞாலத்தால் பயன் என் நம்பி உன்னை யான் தொடர்வல் என்னைத் தொடரும் இவ்வுலகம் என்றால் பின்னை என் இதனைக் கொண்டு
விளையாடிப் பிழைப்ப செய்தாய்?
(யுத்த காண்டம்-873)
ಇರಾಕ್ಷ್
இந்த நேரத்தில் விரைவாக நீ இங்கு வந்து சேராமல் காலம் தாழ்த்தியிருந்தால் உனக்குத் திங்கு நேர்ந்துவிட்டது என்றே நான் எண்ணியிருப்பேன். அவ்வாறு உனக் குத் தீமை ஏற்பட்டிருக்குமானால், நல்ல அழகான நெற்றியை உடைய சீதையைப் மீட்டும் எதுவிதமான பலனும் ஏற்படப்போவ தில்லை. இந்த உலகத்தால்தான் எத்தகைய பலன் ஏற்படப் போகிறது! உன்னைப் பின் தொடர்ந்து நானும் என் உயிரை விட்டிருப் பேன். என்னைப் பின்பற்றி உலகத்துவரும் உயிர் துறப்பர். இத்தகைய விபரீதமான விளையாட்டில் ஏன் நீ ஈடுபட்டாய்?"
இராமபிரானிடம் கூறி விடைபெற்றுச் செல்லாமல், இராவணனைக் கண்டதும் ஏற்பட்ட கோபத்தால் திடீரென வானில் தாவி இராவணனுடன் பொருதச் சென்ற தனது மடமையை உணர்ந்து சுக்கிரீவன் வேதனைப்பட்டான். தான் அவ்வாறு நடந்து கொண்டமை தவறானதுதான் என்று இராமபிரானிடம் மன்னிப்புக் கோரினான். அவசரப்பட்டு எக்காரியத்திலும் திடீரென இறங்குவது, தான் சார்ந்த வானர குலத்துக் குரிய குணமெனக் கூறினான்
கிட்கிந்தை இராச்சியத்தையும் தனது அன்பு மனைவியையும் தனக்கு மீட்டுத் தந்து பெருமைப்படுத்தியமைக்குக் கைமாறாக எதையாவது உடன் செய்ய வேண்டும்
ஜெ. அகில்ராஜ், 3. ബ", ALIII, ഉDLങ് | stsb.stub, LuITUjåk,
SKLLLLLLL LL LLL LLL LLL LLL LLLLLLLT L LLL L L L L L S LLLLLLM S00 zS gerrifluurtsoT65l6anol Lis- s-sesor, agentyresör
லாவண்ஜா திருவருள்நாதன், வகுப்பு-ஜிேஇறம்பைக் குளம் மகளிர் ம.வித், வவுனியா 4 செல்வி தாரணி குணரெட்ணம், பர்ட் நகர் புதிய காத்தான்குடி 175, புகையிரத நிலைய வீதி, மட்டக்களப்பு யோ, விக்டர் அரவிந்தன், வல்லை வீதி, தொட்டியடி, சங்கானை கிழக்கு சங்கானை
LILIg2 EE. 87 Gira.
ான் 21 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
DLSSLLLTTSTL000S TTLLLLLLL LLLLTS TSLL TSS0000S LLLLLLLLS HR
கோட்டை மதிலைச் சுற்றியுள்ள நீர் நிலையை எவ்வாறு அழைப்பார்கள்?
ஜூன் 15-21,1997
என்ற துடிப்பினா இடம்தராமல் நடந்து உளமார மனம் வரு "சீதாப் பிராட்டி இராவணன் கவர்ந்து எதிர்த்துப் போராடி னைப் போல் நான் எ 515/60560U5 5LULJA தக்கபடி உபசரித்தகு எதையும் செய்ய முடி சீதாப்பிராட்டியாரை தங்களிடம் ஒப்படை வனாகிவிட்டேன். : புரிந்த தீயவனான தலைகளையும் கிள் தங்கள் பாதங்களில் வனாகிவிட்டேன். வி விச் சென்று ஜான அரக்கர் படையை அ நகரைத் தீக்கிரைய அந்தளவு ஆற்றலும்
வில்லை. அரக்கர் த குலத்துக் கொடியவர் கும் கடமையை ஏ முன்னால் நான் பா முடிக்க நினைத்தது
பொருத்தப்பட்டிருந்த மாணிக்கப் பரல்கலை வந்துவிட்டேன். இவ வரவில்லை; அந்தத்த தலைகளில் இனிமுடி அவன் இனிமேல் து வேண்டியவன் என்பதன் றைத் தங்கள் பாதங்கள்
வ்வாறு சுக்கிர் னின் தாள் தொட்டு 6 பிரான் உளம் நெகிழ் மெல்லத் தோள் தெ இறுகத் தழுவிக்கொ காட்சியைக் கண்டதன வரது கண்களும் கு5
தனது அண்ணன் கிரிடங்களிலிருந்து வந்த மணிகளைப்
வியப்புக்குள்ளானார்
ராவணனின் கிரீட வீரதீர மிக்க செயல னார். எவர்க்கும் எளி அம் மணிகளைப் பெய இராவணன் தன் உயி தையே இழந்தவன சுக்கிரீவனைப் புகழ்
*
erjd) fa16.JPGöI. இலங்கையர்கோன் CBLINTIGUIT ĉ), 'LITGŵT. (Bay தன் அரண்மனையை கரிய வரங்களையெ மிருந்து பெற்றும், ! தன் ஆதிக்கத்தைப் பதினான்கு உலகும் பெருமையை அடைந்து மல் தலை நிமிர்ந்து தகைய இகழ்ச்சி ஏற் என்று சிந்திக்கலான னையை மோதவிட்ட யாரைத் தன்வசப்ப மேற்கொண்ட காரிய செயல் என்பதனை எ மனம் ஒத்துக்கொள்ள கொண்ட பெரும் கா உண்மையை மறைத்து யாரை எவ்வகையிலும் வேண்டும் என்ற எண்
அரண்மனையில் விளக்கேற்றி வைப்ப உள்ளே செல்ல
காத்து நிற்க-பூட்டிய ச
திருந்தான்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முன்யோசனைக்கு கொண்ட பேதமைக்காக ந்தினான் சுக்கிரீவன். யாரை வான வீதியில் சென்றபோது அவனை இறந்த சடாயு பெருமா தையும் செய்யவில்லை. ற்குத் துணை புரிந்து, 160)GÓILI (BLITTGi) GT6őTGOTIATG)
தமிழ்க்கட்சித் தலைவர் ஒருவரும்-சிங்களக் கட்சித் தலைவர் ஒருவரும் மனம்விட்டுப் பேசுகிறார்கள். ஒட்டுக்கேட்கிறார் காதிலை பூ கந்தசாமி
தகதலைவர் கம்மா பகிடி
சிகதலைவர் நாட்டைப் பிரிக்க முதலில்
சதிசெய்ததே நீங்கள்தானே ஐசே!
விடாதையும் மச்சான், பாம்பின் கால் பாம்பறியும், நீங்களும் அரசியல்வாதிகள், நாங்களும் அரசியல்வாதிகள். நீங்கள் சந்திர மண்டலத்தில் இருந்தாவது அரிசிகொண்டு வருவோம் என்றல்லோ சொன்னீர்கள் சந்திரமண்டலத்தில என்ன சரக்குக் கடையோ இருக்குதுசும்மா ஒரு பம்ஸ்தானே விட்டனியள், நாங்களும் அப்படித்தான் மச்சான் அடுத்த பொங்கலுக்குள் தமிழ் ஈழம் கொண்டுவந்து தாறோம் எண்டு சொன்னனாங்கள். தமிழ் ஈழம் என்ன
தமிழீழத்தில் உள்ள உள்ளூராட்சி சபை களை கைப்பற்றுவதுமூலம் தமிழீழத்தின் நிர்வாகத்தை நம் கையில் வைத்திருப் போம். போராட்டத்துக்கு பயன்படுத்து Gamtib.
சிகத போதும் மச்சான் தலைசுற்றுது
இத்தனை ரீல் விட்டுமோ உங்களை ஊரைவிட்டே துரத்தி துரத்திச் சுட்டுப்
GLIITILL TIEGT.
தகத எல்லா ரீலும் சாயம் வெளுத்துப்
போச்சு எங்கடை பொடியளும், சனமும்
யாமற் போய்விட்டது. மீட்டுக் கொண்டுவந்து கும் வலிமை இல்லாத ங்களுக்கு கொடுமை ராவணனின் பத்துத் ளிக்கொண்டு வந்து மர்ப்பிக்கவும் முடியாத ஆஞ்சநேயர் விண்தா தேவியைக் கண்டு, தம் செய்து இலங்கை க்கி விட்டு வந்தார். என்னிடம் இருக்க
பானைக்குள் இருந்தே வரும் சும்மா ஒரு கப்சாதான் விட்டனாங்கள் சிகதி கப்சாவிட்டது ஓகே மச்சான் இந் தளவுக்கு பிரச்சனைவர யார்காரணம்? தகத-எல்லாம் பொடியள்தான். இவங்களுக்கு பகிடியும் தெரியேல்லை. မှီးမြှို့ தெரியல்லை. ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பதில் என்ன குறை எண்டு சும்மா ஒரு பேச்சுக்கு கேட்டனாங்கள், குட் பொயிண்ட் எண்டு சொல்லிக் கைதட்டிப்போட்டுப்போய் தங்கள் தங்கள் வேலையைப் பார்க்காமல், குறை யில்லை எண்டு உறையில் இருந்து பிஸ்டலை உருவிக்கொண்டு வந்து நிண்டாங்கள் ህ04ታታበዛ6)
கொஞ்சம் யோசிக்கக்கூடியதுகள் அதுதான் வெகுகெதியாக மாட்டுப்பட்டுப்போனோம். சரி கொழும்பிலை எண்டாவது போய் இருக்கட்டும் எண்டுவிடாமல் பாவியள் எங்களை நாட்டை விட்டே ஓடவைச்சுப் போட்டாங்கள். அதுக்குத்தான் இப்ப பழிக்குப் பழிவாங்கிக்கொண்டிருக்கிறோம். சிகத என்ன மச்சான் சொல்லுறீர். நீங்கள் அகிம்சை வாதிகளல்லோ, பழிக்குப் பழி எண்டு கிளம்பலாமோ?
LOOTib ginig
காதிலை யூகந்தசாமி
தகத- எங்கள் கொள்கைப்படி பம்ஸ் விடுறது மென்முறை பொம்ஸ் அடிக்கிறது வன்முறை
சிகத-புத்தி சொல்லி அனுப்பியிருக்கலாமே
109 #|T6ðf.
தகத அங்கேதான் மச்சான் ஒரு பெரிய
பிழைவிட்டுப் போட்டோம் கொண்டுவந்திருக்கினம் தம்பிமார், இவைக்கு வேலை கொடுத்தா என்னவென்று யோசிச் சம், எங்களுக்குப் போட்டியா இருந்த அரசியல்வாதிகள் பக்கம் கையைக்காட்டி துரோகிகள் எண்டு சொல்லிப்போட்டம்
Glasub folk"
நாங்கள் இப்ப பம்ஸ் அடிச்சு அடிச்சு தம்பிமாரை ஒருவழி பண்ண ஏதோ எங்களால் முடிஞ்ச உதவிகளை செய்து கொண்டிருக்கிறம். சிகத-யெஸ் மச்சான் நீங்கள் செய்த முன்னாள் உதவிகள்தானே இந்நாள் வரை எங்களுக்கும் கைகொடுக்குது. தகத நீர் எந்த உதவிகளைச் சொல்லுறீர்? சிகத ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல? தகதயெஸ்.பெஸ் எண்ணமுடியாத உதவிகள் எண்ணமுடியாத உதவிகள் ஒண்டு ரெண்
லைவனையும் அரக்கர் ளையும் அழித்தொழிக் ற்றுள்ள தங்களுக்கு ய்ந்து சென்று பகை தவறு என்பதை ன் இருப்பினும் அந்த
மணி முடிகளில்
விலை மதிப்பற்ற ாப் பறித்துக்கொண்டு ற்றை நான் கவர்ந்து சகண்ட இராவணனின் ஏறாது என்பதனையும் ங்கள் தாள்களில் வீழ னையும் விளக்கவே இவற் ல் சமர்ப்பிக்கின்றேன்" வன் கூறி இராமபிரா பணங்கினான். இராம ந்தவராக சுக்கிரீவனை ாட்டுத் தூக்கி நிறுத்தி ண்டார். அரியதொரு
சிகத கிரிமினல் மூளை மச்சான், ஏன்
**ಸ್ಟಿ தலையிடி பூ
மச்சான் அந்தளவுக்கு போட்டியோ இருந்தது? -
நோ மிஸ்டர் துரை பப்பா, அந்தாள் நவீன சந்தையைக் கட்டுறான். ஸ்டேடியம் கட்டுறான். திரு வள்ளுவருக்கு சிலை வைக்கிறான், கூட்டுறவுச் சங்கத்திலை வேலை எடுத்துக் கொடுக்கிறான், அப்பப்பா விட்டால் யாழ்ப்பாணத்தையே சிங்கப்பூராக மாற்றி இருப்பான் அந்த மனுசன்.
சிகத-சனம் உங்களுக்கு புள்ளபடி போடாமல்
பொல்லடி போட்டிருக்கும்.
தகத தட்ஸ் ரைட் அதுதான் துரோகி எண்டு
高、
.
போட்டனாங்கள் ஒரு போடு பொடியளும் அவரை மண்டையில் போட்டுட்டாங்கள்
கத- காரியத்தை சுளுவா முடிச்சுப் போட்டியள் பொல்லாத மூளை மச்சான்
கத வயிற்றெரிச்சலை கிளப்பாதேயும் மச்ச்ான், நாங்கள் கட்டிக்காட்டுற இலக் குகளைத்தான் சுடுவாங்கள் எண்டு தான் நினைச்சிருந்தம் கடைசியா எங்களையு DG) Gor Gaismas Geiša LOūurišs வெளிக்கிட்டுப்போட்டினம்.
கத- உங்களுக்கு ரீல் விடத் தெரியேல்லை. தட்டிக்கொடுத்தும், தடவிக் கொடுத்தும் வேலை வாங்கத் தெரியேல்லை.
தகத ரீல் விடுறதைப் பற்றி எங்களுக்கோ
தெரியாது. விட்டரிலுகளை எடுத்துவிடுறேன் கேட்கிறீரோ?
சிகத சொல்லும் மச்சான், ஒரு அனுபவ
மாக இருக்கட்டும். எங்களுக்கும்
ல் சுற்றியிருந்த அன்ை
TIL DITULÝNGOT
ாகிய இராவணனின் ஈக்கிரீவன் பெயர்த்து பார்த்து விபீடணன் GJGSGOLD LNJQIGOTITGOI ங்களைப் பறித்தமை கும் என்று பாராட்டி தில் கிடைக்க முடியாத பர்த்தெடுத்தமையினால் ருக்குமேலான மானத் ாகிவிட்டான், என்று 55IIň. ** திடீர்த் தாக்குதலால் டி விழுந்தவன் ார்ந்து சோபை இழந்து அடைந்தான் பெறற் ல்லாம் பெரும் தவ பத்துத் திக்குகளுக்கும் பரப்பியும், ஈரேழு போற்றிப் புகழும் |ம் எக்குறையும் இல்லா வாழ்ந்த தன்க்கு இத் LJLJ) (BITUGOOTLD 6TGCTGOT ான். எவ்வாறு சிந்த ாலும் சீதாப்பிராட்டி டுத்துவதற்காக தான் மே பெரும் தீமையான ண்ணிப்பார்க்க அவன் வில்லை. ஜானகி மேல் மவெறியும் மமதையும் விட்டன. சீதாப்பிராட்
தான் அடைந்தே தீர ணமே தலை தூக்கியது. ಟಿ[joit ಅಶ್ವೀ தற்கு வந்த தாதியரும் முடியாது வெளியில் தவுகளைத் திறக்காமல் இராவணன் அமிழ்ந் (தொடர்ந்து வரும்)
AG.J.
யூஸாகும்.
அடுத்த தேர்தலுக்குள் தமிழ் ஈழம்
காண்போம். உங்கள் வாக்கு உதய
பாராளுமன்றம் செல்வது பதவிகளுக்காக அல்ல, துரோகிகள் அங்கே செல்லாமல் தடுக்கவும், எங்கள் இலட்சியப் பாதையில்
படிக்கட்டுக்களாக பயன்படுத்தவும்தான்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி மூலம் உலக அரங்கில் தமிழீழப்போராட்டத்திற்கு திரட்டு வோம் ஆதரவை இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் நாளைய தமிழீழ முதல்வர்.
த்தில், தளபதியின் ELLIGANDRITTGARDU
மீறுகின்றவனுக்கே முதல் சூடு, தம்பி மார் தலைமைக்கு கட்டுப்பட்டு நடந்தால் தகுந்த நேரத்தில் தமிழீழப் போராட்டம் வெடிக்கும்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி மூலம் உலக ஆதரவை தமிழீழப் போராட்டத்துக்கு திரட்டோ திரட்டென்று திரட்டிவிட்டோம். இனி காலம் கனிவதைப் பொறுத்து தகுந்த நேரத்தில் தகுந்த முறையில் இங்கே தலைமை திட்டம் தீட்டித்தரும் அடுத்த மேதினத் துக்குள் தமிழீழம்
மாவட்ட சபைகளை ஏற்றுக்கொண்டு அதனை தமிழீழப் போராட்டத்தின் படிக் கற்களாக மாற்றுவோம். தமிழீழப் போராட் டம் பல கட்டங்களைக் கொண்டது, அதில் ஒரு கட்டம் மாவட்ட சபைகளை பயன் படுத்துவது.
டைச் சொல்லும் மனம் குளிரக் கேட்பம்,
தமிழ் ஈழம் இதுதான் என்று வரைபடம் póló,
காட்டினீர்களே மச்சான். அந்த வரைபடம்தானே மச்சான் நாங்கள் குடி யேற்றம் நடத்த ஒரு உற்சாகம், ஒரு உத் வேகம் தந்தது. நீங்கள் கோடு போட்டியள் நாங்கள் அங்கே குடியேற்றம் நடத்திரோடு போட்டோம் திருமலைதான் தலைநகரம் எண்டு எங்களுக்கு கேட்கக்கூடியதாக நீங்கள் உரத்துச் சொன்னதால்தானே மச்சான், நாங்கள் திருமலையிலும் ஒரு கண்வைத்து பல இன மண்ணாக்க முடிஞ்சது.
தகத பார்த்தியளோ எங்கள் தேசிய ஒற்றுமை
உணர்வை தமிழ் ஈழம் நாங்கள் கேட்டது பிரிவினை நோக்கத்தால் அல்ல, தமிழ் ஈழம் என்றொரு பகுதியே இருக்கக்கூடாது. எதிர்காலத்தில் நாடு பிரியக்கூடாது என்று உங்களை எச்சரிக்கத்தான் யூநோமச்சான் இதுதான் சாணக்கியம்
சிகத மெத்தச் சரி மச்சான். நீங்கள் படம்
கீறிக் காட்டினீர்கள் இடம் இருந்தால்தானே படம் கீறலாம் அந்த இடமே இல்லை யென்றால் எப்படிக்கிறலாம்?' என்ற தர்க்க வாதத்தை தக்க நேரத்தில் எங்களிடம் கிளறிவிட்டுப்போட்டுது. அது இப்ப நல்லா உபயோகம் ஆகுது. தாங்க்யூ வெரிமச் மச்சான்.
தகத இப்ப பார்த்தியளோ தலைநகர் எண்டு
சொல்லவும் இடமில்லை. தாயகம் என்று பிரிச்சுக்காட்டவும் வழியில்லை. இதைத்தான் அன்று நாங்கள் சூசகமாகச் சொன்னோம்,
ஒருத்தருக்கும் புரியேல்லை ஹிஹிஹி.
சிகத என்ன மச்சான் அது தகத அடைந்தால் தமிழ்நாடு இல்லையெனில்
சுடுகாடு இரண்டும் கிடைக்கும் என்றா சொன்னோம். நோ நெவர் இரண்டில் ஒன்றுதானே கிடைக்கும் சுடுகாடு கிடைத்தா லும் வரப்பிரசாதம் தான். அதுவும் எமக் கொரு பிரசாரம்தான்
சிகத எது கிடைத்தாலும் வரப்பிரசாதம்
என்பது உங்கள் வழக்கம் என்று தெரியும் அது எப்படி பிரசாரமாகும் என்று தெரிய
தகத நாமே தலைவர்களாக இருந்திருந்தால்
தமிழ்நாடு கிடைத்திருக்கும் தம்பிமார் தலை வர்களாக மாறியதால் சுடுகாடு கிடைத்திருக் கிறது. இனிமேல் எங்கள் போக்குக்கே உங்கள் வாக்கு என்று பிளந்துகட்டி பிரசாரம் Qar üGoQurrüb. GTüLuq. GTübin 89ıq. Hum?!
das guit தகத என்ன? சிகத நாங்கள் ஒரு கோரிக்கை விடப்
போகிறோம்.
தகத என்னவென்று சிகத இந்நாள் தமிழினத்தை விடுவித்து முன்
னாள் தலைவர்களிடம் ஒப்படைக்க வேண்டு மென்று.
தகத சபாஷ் அதனால் உங்களுக்கு என்ன
SAGA) mtu ib?
சிகத ஆபத்தே இல்லாத அரசியல் விளை
யாட்டில் நாங்களும் களிக்கலாம். நீங்களும் சுகிக்கலாம். வேட்டுக்களின் பயமின்றி வோட்டுக்கள் திரட்டும் ரூட்டுக்களில் நாம் ஒருவரை ஒருவர் அடிப்பது போல அடிக் கலாம். தனிமையிலே அனைத்தபடி குளிர் பானம், குடிபானம் யாவும் உண்டு களித்து பதவி சுகங்களில் மிதக்கலாம்.
தகத (பாடுகிறார்)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே இந்தநாள் அன்றுபோல் இல்லையே அது ஏன் நண்பனே நண்பனே நண்பனே? (பாடிக்கொண்டே ஏங்கிநிற்கிறார்)

Page 20
பல வாடிக்கையாளர்களின் பெரு விருப்பத்தின் பேரில் வெள்ளவத்தையில்
Ing. Bu fillor
GALLE ROAD, COLOMBO ATÉGORIGIORGMU-— படத்திங்காளப்படுவதாய்வொரு நெரிதாாள் LL LLTLZS LTLT TL LL LLLLLLLT S TTTLLLL LLTTLLLLL இந்த பல்விாா ஆாலும் பிது முழுவறொரு வடிவம் அதாவது பிரமும்தன் முதிந்ோற்றத்தை ராபர்டி
அதிகள் frá. Tinis நிாதது விடாதீர்கள் இந்த நிலையில் பிதக்கும்போது நீங்களுக்கு பிய நாடி தேடி கொள்ளுகின்ா முழு ஒருவம் முள்ார் கப்
ாத்திருக்கிரது பாருங்கள் அதிாள் விஷயம் காய்கள் முனைந்த நட்ேெய துவ ே தொடங்கிவிடுங் என்பதுதாள்ப கத்தில் உள்ள விாரம் தன் பள்ளிகளிடம் இந்த திரியா பு ज"|Eक।
隘
L
வந்த
HTH
தெரிவித்திருக்கவாம். PLATJWILLIT
சபீக் ராயரின் சந்ை இருக்கவோடு என்று நந்த |ார் பொறாமையில் ப் பைபில்லாமல் ஆட தவியி Tituj ாவத்திருக்காங் என் என்பதா சரீர் துன் --------- :* *"*
சார்ளாருக்கு பயங் வீரர் ந்ேத யாரும் மறுக்க முடியாதது
பிதுயர தங்கள் சர்வதேச ஒருநாள் போட்டி ட்பங்ாள விந்து எவத்திரு - H - - - - பயளின் அருகே பாருங் பட்ட குரோட்டன் புெ தெரிந்து நாள் பாவத்திய ஏனென்றால் அது செய்ய குனா நாய் நாங்களில்தான் நாங்கம் ஆற்காபுெ பதுங் கள் காட்டியிருக்கிறோம்.இது மற்றொரு ராம்செடிகளுக்
நெய 1 17 ܕܠܐ
ா மென்று பாய்த்த பின் நாள் நெரி
LEEF ".
 ܼ ܘ .
===T ாடாவி வகிக்கும் உதயகுமா-வொமி பாரின் GLi UTILITANTANTIN Nama ni Gius Iulimi Gummi JAUNIJI I til ா அம்மா சாடாபியா பாதுமா மா பூபா Links lill-Titoluflllllllllllllllllllflulari fonti SL TTT L L L S LLTLT S D DTTTTT S TT LS TTT LL S L LLLL LLLLLLLLS பெரியம்மாபெரியப்பற்றும்டற்றாடம்ாநண்பர்கள்ாவரும் L LDLSDSL DD D DD TLTTL TLTTTLTT LLTDD L LL D LLLLLLLTTS TTTLLLL
LD L DL TT DD LLLL Tq qq LqL L LZ Tu DSDS நாள்
20
S LLLLSLSLSSSSSSMLL LMSMS SLLS LLL LMMM LL MM
 

புள்ளனக சிந்தும் பெண்ணுக்க மிண்ாகம் பொள்ாக பேரழக
SEASTREET COLOMBO 11 செட்டியார் தெரு கொழும்பு * இந்த ரகப் பல்லியினத்தில் பெண் பல்வி தனது முட்டைகளை எளியின் அடிப்பாகத்தில் காரப்படுகள் அவ்வது மரக்குத்திகளில் பந்திராக போட்டுவிடும் முட்ாடக்குள் பிருந்து புழுவடிவமாக குட்டிகள் வெளி வரும் வெளியே வந்தபின்னா காங்கள் முன்ாக்கும் வரை பிடத்தைவிட்டுநகராமல் இருக்கும்
இவை நீரின் அடிப்பாகத்தில்தான் குடியிருக்கின்ற எப்போதாவது வெளியேயந்தாதும் மறுபடிநீர்நிாள்ள நடிப் போய்விடும்
MIKEHI"y"MilyqB0 na2arlaI Irsa vii"Y uvur Gʻulolu (oSLAI sirtuo கங்ராபிக்காவதாநாட்டி கண்டிருக்கி வந்த ஆபிரிக்க நாடுளிர்ந்ாள் அங்கா நார்ஜ் I, MPAA Onyilyuyuk IPN, LIAJ AMILIAM, you பியத்துக்
து ஆாவதுள்ாதிரும்பமாகான் தரம் ாமுராதா பிருக்கு வங்காய் தரைப்பது பும்பிதக்ாங் டாட் ரங்கநாள் ாடுகள் நீடியா பந்து எதுப்ா காப்பங்கும் ட ஒரு பழக்கம்பிதுக்கிறது. அது விஷயத்தில் ரகசிய ாாடியுள் வந்திருக்கும்ாது பதமிடு தொயத்து பிராந்தை பாகய்யாக்கிவிடும்
KA விவும் யாதெனில் தங்களுக்கு என்று கட்டு விடாது வேறு பாங்கள் ாட்டி துள்ள கடுங் முயன்சிடுகின்றனவாம் சொண்டுபிந்து மரத்த
தி காட் சாம்பாய்
வருடங்கள் முறியடிக்கப்படாள் ரத்னா நடப்பட்டிருந்து LLL TTTT L S LL S L TLLL S LLL LL ாட்டப்பட நாட்டாய உடைந்துவிட்டார் அவ்யா
ஆள் தென்னாபிரீகரா கிங்டன் இரண்டு ரன் வட்டாய பரும்பாய்யாதரவிட்டிருந்தார் வயதானத்துங்குருநாதுராநன்ன மகிழ்ச்சியை ந்ேதாலும் பிரட்ட சதம் போட முடியாய் அடி துவதான் விவியன் ரிட்சர்நஎளயமுடிந்து பாடு பிரட்டர் நம் போடும்பிக்கை நாம் ஒன்றும் ண்டுமா ஓட்டங்கா பெற நாத்தாரம் அது பூ ாயநிங் வருதம் முடிந்திருநாள் ரப்பு
ர்ரன் மிகுந்திருக்கும்
விவிய ரிசர்ட்ன்ாள் எனக்கு முன்மாதிரி நாள் சுயா LLL S LLTLLTTTTTTT TT L S TTT LL LLL LLL LLLS Tuladh
து நாயமுடிந்து பெரிய சந்தோடிய என்றுள் ர் அவர் மீத் துன்வரின் வாய விரமாதிரியே பாகிஸ்தானிகோஸ்டாடி மகிழ்ந்தார்கள் தம்பித்தியாவுக்கு எதிரா போட்டியிலமைந்திப்ாதா
றா கொடியும் வெண்பா
ஆாய் : வேறு பிருக்கிறது. கப்டன்
துப் பிட் = E%E0%" ". 蠶 Myfi சாதனையானது எட்ட நிமிடம் பாத்தில் நின்று ப்ரிடியாவந்துக்கொடார் சயி ன்வர் சதம் பொ 'பத்துக்கா சந்தித்தார், ! பாடகள் நான்கு சிகர்கள் ாராவது டெண்டுள்கர் நடுவர்களிடம் தள் பத்தே| அங்கம ராசிரிய பிறந்த சரித அன்யா கம்பியூட்டர் LTTTTTT TTTT L TTTT S L STTTTT T T S TTTT S TTTTTTS TTTTTTTTSTTTMLLL ாரு புகார்கள் கிளம்பியுள்ளா |பாது வருகிறார் மைக் குறிப்பது என்றால் அடியின் பெயரும் டிக்காய்சாய் பாதிக்கப்பட்டதாய் வாய்வில் இந்த ட்டு சிங்கப் பத்தி தும் எழுதியிருக்கிறது. சிவகுக்கு அடிடதவதை செள்ளையிாடங்கள்ாட்டினர் | பட்டாலும் ரன்னாள்வத்துக்கொண்டதுச்ரீத் அன்வர்) -ட தக்கும் என்ப KFsha Ati i sërë si A. து கிரிகேட்போட்டி விதிகளுக்கு உட்பட்டது புன்கா ரவில் பங்ா "E 匙
Irudik Minio Afri; Grolinpiar Ali Mi7IALA: பக்காரர்களில் ஒருவர் என்பது
சர்வதேச ஒருநாள் பாட்டி வினாசியிருக்கிறார் யூ" ரிங் விளாயாடி த
ரா
கத்தரிக்கப் நாம் என் | III i
A
L L L L L LS L S S S S M TTMLT LLLLTTTTTTT