கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1997.06.22

Page 1
Registered as a News Paperin s
VIETINIANURAS SR ANAS
ܕ .
 

க்கம் இல்
N. ভুঞ্জি ஜூன் 22-26,1997
AW WEDIKAW

Page 2
இடம்பிடித்துள்ள குழந்தைப்
Gludi 65 GODĠlijgj Carr.G
கவிதைகள்:
அதுவன சின்னச் சின்னக் கூடுகளில் மலையகத்து சிறையிருக்கும் சிட்டுக்களே. மறுசீராக்கம் சன்னம் மழையாய்ப் பொழிவதனால், ഥpഞസ്ത புன்னகைக்க மறந்தீரோ! பாதுகாக்கு
எஸ். ஸப்ரீனா அநுராதபுரம் susta பிறந்தே(ஏன்? காணுமோ தெ ஐந்தில் நாலு கருவறையில் ஒருமித் அவனியைப் LIT5531. காட்சிப் பொருளானே ஒன்று ஏனோ கரை காணா யுத்தத்தி
வானத்தை நோக்குது கணக்கில்லா ட்iழ் குண்டு பொழியும் பாரினில் காரினியில் ஈடுசெய் பிறந்தே(ஏன் ' கானுமோ எங்கள் தெ அசந்திரபோஸ்-வஞ்சியன்குளம், செல்வி மதுரா யே
நானாட்டான். பிஞ்சு சோதனைய ஆட்களை எடைபோட விந்தை மிகு விஞ்ஞான கற்றுக் கொடுக்காமல் சோதனைக் குழாய்களின் மனங்களை எடைபோட சுந்தரக் குழந்தைகள் கற்றுக் கொடுங்கள் அசந்தியாகோ- அசோ
சுபா வரன்-கண்டி
ஒளி விளக்குக வெளிச்சக் கூட்டிற்குள் உயிருள்ள ஒளிவிளக்குகள்
வாஹிட் ஏ. குத்து கோட்டைமு
"என்னங்கபேயறைஞ்சவர் மாதிரி இருக்கிங்க?" "பேயறைஞ்ச மாதிரி இல்ல பாம்பு கடிச்ச மாதிரி ஆகிட்டேன்."
"என்ன சொல்றிங்க?"
"கடந்த முனு வாரமா தினமுரசுல அடுத் தடுத்து பாம்பையே பார்த்துப் பார்த்து இப்ப படுத்தா பாம்பெல்லாம் என்னோட 'டூயட் பாடுது யார்கிட்டயாச்சும் மந்திரிச்சி நூல் கட்டினாத்தான் சரிவரும் போல இருக்கு."
என்ன தினமுரசுக்கு இப்போது சந்தோஷம் தானே அதுக்காக பாம்பை விட்டுடாதீங்க சுவாமி தொடரட்டும் உங்கள் (பாம்பு) பணி
திருமதி இந்திராணி பாலகிருஷ்ணன், அட்டன்
CD, CD
அன்பின் எனது உள்ளம் கனிந்த தினமுரசுக்கு நான் யாழ்ப்பாணத்தில் நாவற்குழி எனும் ஊரில் வசித்து வருகின்றேன். நான் தினமுரசை ஒவ்வொரு கிழமையும் படிக்காட்டிலும், கொழும்பில் இருந்து வருகிறவர்கள் கொண்டுவரும்போது வேண்டி மிகுந்த ஆவலுடன் படிப்பேன். நான் மட்டும் ஆவலுடன் படிப்பது இல்லை. ஏன் நண்பர்களும் யாரும் தினமுரசு கொழும்பில் இருந்து கொண்டு வந்தால் குறிப்பிட்ட மணித்தியாலத்துக்குள் படித்து அடுத்த மணித்தியாலத்துக்குள் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும், நாங்கள் படிக்கும்பொழுது இன்னொரு பேப்பருக்குள் வைத்து கசங்காமல் தான் படிப்பம் அவ்வளவு கவனம் எமது நிலமை உங்களுக்கு புரியும். இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்து எமக்கும் வாரந்தோறும் தினமுரசு கிடைக்க ஏற்பாடு செய்வீர்களா?
இம்மடலை கொழும்பு வருகின்ற ஒருவரிடம் கொடுத்துவிட்டுள்ளேன். இம்மடல் உங்களுக்கு கிடைக்கும் என நினைக்கிறேன். விலாசம் சரியோ, !
பிழையோ தெரியவில்லை.
ந. யோகன், நாவற்குழி
O CD, CD
எங்கள் அபிமானத்தை வென்ற இனிய முரசே! நீ வாரா வாரம் சுமந்து வரும் அத்தனை : அம்சங்களும் வெகுஜோர். விஷேசமாக ரசிகன் தரும் கொள்ளை ராணி பூலான்தேவி அருமை ! யிலும் அருமை கொள்ளை ராணி அல்ல அவள் : கொள்கை ராணி தொடரை சுவைபடத்தரும் ரசிகனுக்கு நன்றிகள் பல
செல்விகள் கேரீகமலினி, கே.ரீ.றோகினி,
சம்மாந்துறை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றர்ட்ம் தொல்ல்ை கொடுத் ற்றவர்களின் மன நிலைகள்ை இதர இறவை இத்தீனம் Rன் கண்ணீருக்கு காரணமாக கண்ணீர் சிந்த லைக்கலில்
p மனித உறவோடும்
ಟ್ವಿಟ್ಲೀ
இயேசுநாதன்.இதனால் ဓါးမြို့မြို့
9loro - 2O
ரிய கவிதை
பொதி அன்று! பாதி அடுத்து தி நேற்று பொதி இன்று சல்வமலர்- குருமன்காடு, auGqofilum.
ரக்கு இப்படியோ? துப் பிள்ளைத் தொழுவம்
படும் வரை ாப் பரணில்கட்டி JITLALIITGIDI ங்கம்-வெலிமடை குருப், வெலிமடை இ கை மாறுபாடு } வெறுப்போருக்கு D வேங்கைக் குட்டிகள்
இரசிப் போருக்கு
பி கிளிக் குஞ்சுகள்
இரா.இராமகிருஷ்ணன்ರಾ? இராணிக்காடு, கேந்திரன்- பொகவந்தலாவ, ருக்கோவில். lẩu.. புதுத்துளி வித்தையால் யுத்தம்
எமக்களித்த புதுத்துளி. ா வித்தியாலயம் அபரமேஸ்வரன்
is sity. கொழும்பு-14 it. கவனிக்குக! கவனியுங்கள் எண்னத்தில் இதோன்றும் கவிதைகள்ை லார்த்தைகளில்
தவழவிட வேண்டாம் இண்ணிக்கை அதிகமில்லால் இல் இல் இது இல் தரையெல்லாம் வையுங்கள் அலுப்பப்பட வேண்டி கலத் திகதி 2806:997 Iff Golia, it 酥云宁 Tsu- 酥 .ே cypassurfa; } கவிதைப் 3.
இராமை தினமுரசு 巔鶯鶯 Qu: இ
ÖFloa-S
தமிழ்க்கட்சிகள் இந்த ததில் தமக்குரிய கடமையை கெய்யாவிட்டால் வரலாறு அவர்களை மன்னிக்காது முரத் காலமறிந்து தரும் விமர்சனங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு இறைக்காதுபோனாலும் மக்களுக்காயினும் உண்மைகள் புரியிட்டும்.
ஆர்.எம். லோகேஸ்வரன் பொத்துவில்
O3:
என் இனிய முரசிற்கு இன் அபிமான எழுத்தாளர் ராஜேஸ்குமாரின் புதிய தொடர் ஆரம்பமே அகத்தல் மேலும் பூலான் ஒவ்வொரு வார் முடிவிலும் அடுத்து என்ன நடக்குமோ என எதிர்பார்க்க வைத்து விடுகிறாள் ரசிகனின் ரசனையில் பூலானை பர்ப்பதில்
எமக்கு இன் மகிழ்ச்சி
இா சாந்தராஜா பாம்காடன் இரத்தினபுரி
ஒரே மேடையில்
இதுரையப்பாவுக்கு சிலை என்று கர்திலை பூகந்தசாமியர் செய்த கற்பனை கிரிக்கம்ட்டுமல்லவே. யாழ்ப்பாணத்தில் சிறீலங்கா சுதந்திரக்கட்சி அலுவலகமும் திறந்து வைக்கப் பட்டுள்ளது கொழும்பில் திருவாளர் சிவசிதம்பரமும் இராக துரையும் ஒரே மேடையில் தோன்றுகிறார்கள் காட்சிகள்
E. မြို့နှီ ဓးများများ
உரிம்ை இழந்தோம் :மைகள் இழந்தோம் உதிரமும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா? இன்று எம் அரசியல் கட்சிகள் தம்மைத்திரமே கேட்கவேண்டிய கேள்வி இதுத் மனச்சாட்சிகள் பேசவேண்டிய வேள்ை இது கேம்:
QäffüTMüü:
కgూmశాకావాల్సి
புலானிடம் நாமெல்லாம் எதிர்பார்த்த வேகத்தை இப்ப்ோதுதான் காண்கிறோம் புலான் பொலிஸ் நிலையத்துக்குள் புகுந்து கொடுத்த அடியைப் படிக்கையில் சிலர்ப்பு ஏற்பட்டது: அதேவாரம் மட்டக்களப்பில் பொலிஸ் நிலைய பாலியல் வன்த் செய்தி பத்திரிகைகளில் வந்திருந்தது முன்னரும் முரசின் கர்லோஸ் தொடரில் இடம்பெற்ற சம்பவங்கள் இதே வாரம் நாட்டில் நடந்ததை ரயில் குண்டுவெடிப்பு) ஒரு இலாத்கர் முன்னர் வர்த்கர்சாலைக்குஇஎழுதியதாக ஞாபகம்இன்ன ப்ொருத்தம் - -
முஇகைலைநாதன் ချွဲနွားနွဲ့နွဲ့ဦးမှ နွာ&#ir®့်
முரசே! நீ புதிதாக ஆரம்பித்திருக்கும் தொடர் கதை ஆரம்பமே அடுத்தகட்டத்தை எதிர்பார்க்க வைக்கின்றது. 'கனவு மெய்ப்பட வேண்டும் நாயகி சுமதி கணேசனைப்பற்றி காதலிக்கும் போதே தெரிந்துகொண்டும் ஏன் கல்யாணம் வரை சென்றாள் காதலித்த பாவத்திற்காகவா?
வேலுப்பிள்ளை புனிதா, கலவான
O GO GO
அறையினில் நடந்தாலும் எதுவும் அம்பல மாகிவிடும். திரையுலக மறுபக்கச் செய்திகளை திரட்டித்தருகிறாயே! அதுவும் அப்படித்தானோ?
சினிவிசிட் வர வர ಇದ್ಲಿ
எஸ்.ஆர். ஜெகன், கொழும்பு-06,
CD O RECO) மலையக தனித்துவ தலைவரும், சிஷ்யரும் இணைந்தனர் கலந்தனர் என்று எல்ல்ோரும் செய்தி சொல்லினர். அதிரடி அய்யாத்துரையார் மட்டும்தான் உண்மையை எடுத்து வைத்திருந்தார். இங்கு இரு அணிகளும் தொட்ர்ந்து ஏட்டிக்குப் போட்டியாகவே இருக்கின்றன.
மா. தென்னவன், தலவாக்கல.
மடல் அனுப்பியவர்களில் இடம் உள்ளவரை பெயர் பதிவுசெய்யப்பட முடிந்தவர்கள் * எம். மயூரன், அனலைதீவு * செல்விப்ஸ்மியா இஸ்மாயில், தெல்தொட்ட * ஏஎல் அமீர் ஹுஸைன், கல்முனை-03 * ஆர் தருமராஜ், மேமலை,
என் தனபாலன் நாவலப்பிட்டி எஸ்கே செல்வமலர், இரத்தினபுரி * ap, ang nasgar, ugat. * விக்ரம் கமலநாதன், நீர்கொழும்பு * அ, அரசரெத்தினம், சேனையூர்-06 * எஸ். பத்மா, உமாஜினி, கொழும்பு-10 * எஸ். யுவராணி பிட்டக்கந்தை * எம்.எச் முகமட் கமால், கல்முனைக்குடி05 * அ, செல்வி, உவர்மலை * பொ. ரஜனி, வீரமுனை-02 * பpலா றலில்தீன், ரிதிகம் * Cup. es uusärr, FGA50 SoyGigiduum. * எஸ். சுரேஸ்குமார், ஜெர்மனி * வி. ஜெயச்சந்திரன், வட்டவளை * த காந்தரூபன், கல்லடி * பாதிமாறிஹானா பாரூக் உலப்பனை எஸ்டேட் * சியான், அக்குறணை, * பி. மணிவாசகம், நீர்கொழும்பு
எ.எஸ்.எம். ரிஹானா, ஹொரம்பாவ உ ஜீவராஜ், கவிற்லர்லாந்து * எம்எம் ராபீக் துபாய் * திருமதி வதனி ஜெயக்குமார் ஃபிரான்ஸ் * சி. சிவலிங்கம், ஃபிரான்ஸ் * வா. ரவீந்திரன், கனடா * எம். கோபாலகிருஷ்ணன், திருக்கோணமலை,
ஜூன் 22-28, 1997

Page 3
தாண்டிக்குளச் சமர்
sugirenunció Lalassifle.
தாண்டிக்குளத் தாக்குதல் பரீட்சார்த்தமான ஒரு தாக்குதல்தான். வி பலத்தைக் காட்டும் சந்தர்ப்பம் ஏற்படும் இவ்வாறு தாண்டிக்குளம் சமருக்கு ஏற்றிருந்த புலிகளின் படைத்துறைத் துணைத் தளபதி பால்ராஜ் தெரிவித்
புலிகளின் தலைவர் பிரபாகரனின் நெறிப்படுத்தலின்கீழ் பால்ராஜ் களப் பொறுப்பு ஏற்றிருந்தார். சொர்ணம், கருணா, தீபன், நந்தா ஆகிய புலிகளின் தளபதிகள் தலைமையில் போரிட்ட அணிகளுக்கு மத்தியப்படுத்திய தலைமை வழங்கும் முத்த தளபதியாக பால்ராஜ் செயற்பட்டார்.
புலிகளின் முன்னாள் பிரதித் தலைவர் மாத்தையாவே துணைத்தளபதியாகவும் இருந்
Lisztal éIujjlei élejlöGirl I
தார். மாத்தையா பிரச்சனைக்குப் பின்னர் பால்ராஜ் துணைத்தளபதியாக நியமிக்கப் பட்டார். மாங்குளம் படைமுகாம் மீதான தாக்குதல்தான் பால்ராஜ் தலைமையில் முதன் முதலாக நடத்தப்பட்ட பாரிய தாக்குதலாகும்.
தாண்டிக்குளச் சமரின் பின்னர் பால்ராஜ் மாங்குளத்தில் காணப்பட்டார். "நாம் எதிர் பார்த்ததைவிட சண்டையில் ஈடுபட்ட புதிய உறுப்பினர்கள் தீரமுடன் செயற்பட்டுள்ள
னர். அனுபவம்மிக் துணைநின்று உக்கிரம தாண்டிக்குளம் ச பினர்களும் நன்கு அனு இனிவரும் எமது அனுபவம் நன்கு உத தெரிவித்துள்ளார். த பலியான தமது உறு களுக்கு வன்னியில் பு
தொண்டர் ஸ்தாபனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதிகரித்துவரும் அகதிகளின் எண்ணிக் கையைக் கட்டுப்படுத்தவோ, அவர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கவோ, முடியாத
நிலை
வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து பன்னாருக்குள் வரும் யாழ் மாவட்ட அகதிகள் தற்போது கடும் உணவுப் பஞ்சத்தை எதிர் நோக்கி வருகின்றனர்.
இவர்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் உணவு வழங்கப்படுகின் றது. இதுவும் சிலவேளை மாலை வேளை பாகி விடுவதாக அகதிகள் தெரிவித்தனர். அகதிகளாக வருபவர்களுக்கு 3 நாட் களுக்கு சமைத்த உணவும், இருவாரங்களுக்கு உலர் உணவும் வழங்கப்படுவதே இதுகால வரை பின்பற்றப்பட்டு வருகின்ற நடைமுறை பாகும்.
இந்நடைமுறை திருகோணமலை, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் நடைமுறையில் இருக்கின்றது. எனினும் தற்போதைய அகதிகள் விடயத்தில் இந்நடை முறைக்கு மாறாகவே ஒருவேளை உணவு வழங்கப்படுகிறது.
வவுனியாவில் ஒரு நாள் உணவுக்காக 3 ரூபாவும் திருகோணமலையில் 49 ரூபா 50 சதமும் ஒதுக்கப்படுகின்ற அதேவேளை மன்னாரில் வளர்ந்தவர்களுக்கு 25 ரூபாவும், சிறியவர்களுக்கு 15 ரூபாவும் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால் அகதிகளுக்கு ஒருவேளை
தோன்றிவருகிறது.
} போது கிழக்கு மாகான
தாண்டிக்குளம் சமரில் பலியான 81 புலிகளின் விபரங்களை புலிகள் வெளிட் டுள்ளனர்.
பலியானவர்களில் ஒருவர் லெப்டி னன்ட் கேணல் தரத்தில் உள்ளவர். அவரது பெயர் நந்தா தளபதிகளாக உள்ள வர்களுக்கே லெட்டினன்ட் கேணல்கள் என்ற தரம் புலிகளுக்குள் வழங்கப்படுகிறது. அதற் கடுத்த நிலையில் உள்ளவர்கள் மேஜர் அடுத்தது கப்ரன், பின்னர் லெப்ரினன்ட், 2ம் லெப்டினன்ட் என்பதே தரநிலை வரிசை யாகும்.
தாண்டிக்குளச் சமரில் புலிகள் தரப்பில் ஒரு லெப்டினன்ட் கேணல், 2 மேஜர்கள், ஏழு கப்ரன்கள், 12 லெப்டினன்ட்கள், 9
உணவைக்கூட ஒழுங்காக வழங்க முடியா இரண்டாம் லெப்டினன்ட்கள் ஆகியோரும்
துள்ளதாக செயலக அதிகாரிகள் கூறு கின்றனர்.
இதேவேளை, பல அகதிகள் கடுமை
பான பணக்கஷ்டங்களை எதிர்நோக்குவதாக அறியவருகிறது. அகதிகள் விடயத்தில் கூடு
தல் அக்கறை செலுத்துமாறு மன்னாரிலுள்ள
பலியாகியுள்ளனர். பலியான இரண்டு மேஜர் களும் கரும்புலிகளாவர். ஒருவர் பெண் கரும் புலி யாழினி, இன்னொருவர் பெயர் நூதன்
பலியானவர்களில் 24 பேர்மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். கருணா தலைமையிலான படையணியைச் சேர்ந்த
தீர்வு வந்தால் இரத்த ஆறு ಫ್ಲಲ್ಲೇ!
LL TLTLLLLLLL LLLLTTTM LT T MT LL LL TLLT LLL
"அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வுத் திட்ட ஆலோசனைகள் இந்நாட்டின் அரசியல் யாப்புக்கு முற்றும் முரணானவை. இத்திட் டத்தை அமுல்படுத்த முயன்றால் நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுத்தோடுவதைத் தவிர்க்க முடியாது. அவ்வாறான நிலையில் முழுப் பழியையும் இன்றைய ஆட்சியாளர்களே ஏற்றுக் கொள்ளவேண்டிவரும்" என்று தேசிய ஒரு மைப்பாட்டுக் கமிட்டியின் பொதுச் செயலாள ான கலாநிதி பியசேன திசநாயக்க சிங்களக் கமிஷன் முன் சாட்சியமளிக்கையில் கூறினார்.
அந்நியர்களின் ஆட்சிக்காலத்திலிருந்து இன்றுவரை பெளத்த சிங்களவர்கள் இழந்த
உரிமைகளைப் பற்றி ஆராயவும் அவற்றை
மீளப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறியவும் தேசிய ஒருமைப்பாட்டுக் கமிட்டியினால் ஏற்பாடுசெய்யப்பட்ட சிங்களக் கமிஷன் தனது விசாரணைகளை நடத்தி வருகிறது. கடந்த 11ம் திகதி புதன்கிழமை, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.டபிள்யூ வல்பிட்ட தலைமையில் கமிட்டி கூடியபோது கலாநிதி பியசேன இக்கருத்தைத் தெரிவித்தார்.
"தமிழர்கள் தனிநாடு கோருவது வட
"LIUIAlaiyang 6IBirmi Bfingč6!"
யாழ்ப்பாணம் கன்னாதிட்டிச் சந்தியில் 40697 அன்று டிரக்டரில் உணவு கொண்டு சென்ற இராணுவத்தினர்மீது கைக்குண்டு தாக்குதல் நடைபெற்றது. இச் சம்பவத்தில் பொலிசார் ஒருவரும், மூன்று இராணுவத் தினரும் காயமடைந்தனர்.
ச் சம்பவத்தின் பின்னர் நடை பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அப்பையா ஜெயராசா (38) என்பவர் கொல்லப்பட்டார். அவரது தலையிலும், இடுப்பிலும் சூடுகள் விழுந்தன. இவர் யாழ்ப்பாணம் நவீன சந்தையில் பழ வியாபாரம் செய்பவராவார். யாழ்ப்பாணம் அன்னங்கை ஒழுங்கையைச் சேர்ந்தவர்.
வரது சடலம் யாழ் பொது மருத்துவ மனையில் வைக்கப்பட்டிருந்தது. சடலத்தை
கிழக்கு மாகாணங்களைத் தமது பாரம்பரியத் தாயகம் என்று சாதிப்பது தங்களுக்கு தன்னாதிக்க உரிமை இருக்கிறது என்று கூறுவதெல்லாம் சர்வதேசச் சட்டதிட்டங்களுக்கு முற்றிலும் முரணானவை. வடகிழக் கைத் தமது தாயகம் என்று கூறுவதற்கான எத் தகைய சான்றும் கிடையாது." என்று அவர் GJITfLLITT.
சந்தேகத்தால் வந்தவினை
யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயிலுக்கு சென்ற மூன்று இளைஞர்கள் கடற் படையினரால் தாக்கப்
பட்டபின்னர் விடுதலையாகினர்
இதுபற்றி தெரியவருவதாவது 106.97 அன்று வட்டுக்கோட்டையைச் சேர்ந்த மூன்று நாகபூசணி அம்மன் ஆலயத்துக்குச் சென்றனர். தமது நேர்த்திக் கடனை முடித்துக்கொண்டு ஊர்திரும்ப படகுத்துறைக்கு வந்தனர். அவர்கள்மீது அங் கிருந்த கடற்படையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
உடனடியாக மூவரையும் கைது செய்து கண்களைக்கட்டி காரைநகர் கடற்படைத்தளத் துக்கு கொண்டுசென்றனர். அங்கு மூவருக் கும் நல்ல பூசை கிடைத்தது. பின்னர் அவர் கள் புலிகள் அல்ல என்று தெரிந்துகொண்ட தால் மறுநாள் விடுதலை செய்யப்பட்டனர்.
இளைஞர்கள் நயினாதீவு
SOTTIECT f வரிவசூலிப்பு
ழக்கில் விவசாயச் செய்கையிலிடு பட்டுள்ளோரிடமிருந்து புலிகள் இயக்கத்தினர்
ஒவ்வொரு போகத்தின் போதும் அதிகரித்த
வருமானத்தை தம்மிடமிருந்து வரியாகப் பெறுவதாக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள
விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.
வழக்கமாக நெற் செய்கைக் காணிகளுக் காக அறவிடப்படும் வரியைப் புலிகள்
பொறுப்பேற்க உறவினர்கள் சென்றபோது இயக்கத்தினர் இம்முறை அதிகரித்திருப்பதாக
இழுப்றி நிலை ஏற்பட்டது. அவர் ஒரு பயங்கரவாதி என்று ஒப்புதல் அளித்து விட்டே சடலத்தைக் கொண்டு செல்லலாம் எனக் கூறப்பட்டதாம் உறவினர்கள் அதற்கு மறுத்துவிட்டனர். பின்னர் சடலம் கையளிக்கப் 57ܝܬܝ̈ܐܢ
அப்பையா ஜெயராசா கொல்லப்பட்ட தற்கு துக்கம் தெரிவித்து யாழ் நவீன சந்தை பில் வாழை மரங்கள், கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.
ஜூன் 22-28, 1997
வும் அறியப்படுகிறது. சொந்தக் காணி வைத்திருந்தாலோ குத்தகைக் காணிகளில்
நெற்செய்கை மேற்கொண்டாலோ ஏக்கருக்கு
1000/= ரூபாவைத் தமக்கு வரியாகச் செலுத்த வேண்டும் என்பதே புலிகள் இயக்கத்தின்
புதிய வரி விதிப்பாகும். குத்தகைக்குக் காணி
களைப் பெறுவோர் காணிச் சொந்தக்காரர் களுக்கும் பணம் செலுத்துவதோடு புலிகள் ಘ್ವಿ வரி செலுத்த வேண்டிய
ரட்டைச் சுமை இருப்பதால் தாம் நல்
(sun Buñužju 9/GOD. I una முஸ்லிம் காங்கி கவலை கொண்டிருப்
புனர்வாழ்வு புன இருந்த எம்.எச்.எம்.
ராக மட்டுமே அதிகா ளார். அது மட்டும அஷ்ரப்பிடம் இருந்த கள் பொறுப்பும் எடு
பிரதியமைச்சர் அமைச்சு மாற்றம் தி அது குறித்து கவனத் மீண்டும் அதே அெ ஜனாதிபதி கூறியதாகவு செய்த சமரச முயற்சி என்றும் கூறப்பட்டது அமைச்சு திரும்புக் கி தாமதத்தால் ஹிஸ்பு JITGNULULLIIII.
வெளியேதெரியாத ஒருகட்டமாக அமைச் அரசால் கொடுக்கப்ப இல்லத்திலிருந்து வெளி சொந்த வீடான கொழு வீட்டுக்கு இடம் பெய் 67. ம் தமக்கு இடையே 6 இல்லை என்றே வட்டாரங்கள் கூறுகின்
addistr67. 27 G). Jag LaSLITGTG. J.Ghai
நுவரெலியாவி மாளிகையைக் குண்டு புலிகள் இயக்கத்தினர், படுகிறது. இதற்கென பிரிவுத் தலைவர் என்று அம்மான் தேர்ந்தெடு flavit GästguMav GDLJITIG
கொண்டதாக செய்தி இவர்களிடம்
H ஜனாதிபதி மாளிகையி
களைக் காட்டும் பு மாளிகைக்குச் செல்லு Lutetia,60613, Galta
Sa LLL கொழும்பிலுள் அதிர்ச்சிதரும் தகவல் ளது. அக் குழுவின் பினர்கள் தமது கைெ யிட்டுள்ள கடிதம் ஒன் கள் வெளியாகியுள்ள
கூட்டணித் தலைவர் அவர்களுக்கு எழுதப்
மாக சர்ச்சைக்குரிய முன்னாள் எம்.பி.வி. ரூபம் தொடர்பான அ கள் அக் கடிதத்தில் உ அப்படியே இங்கு த
EgULIT/
கீழே ஒப்பமிட்ட 1997 மே 25ம் திகதிய
தமிழர் பணிக்குழுக் விடுதலைக்கூட்டணியி காக, 1997 மே 18 அ கனவே உறுதி செ வீ ஆனந்தசங்கரியை போது தாங்கள் நாட்
அச்சந்திப்பின் சங்கரி தெரிவித்த
6/5/145
தமது சொந்தக்க கள் இயக்கத்தினரிட கொடுத்தே செய்கை கிறதென்று விவசாயி ஆயிரக்கணக்கான ஏக் Glafila)4, LJESTGOMILIL லிருந்து கொழுத்த வி இயக்கத்தினர் பெறு இதனிடையே, ந கும் பிரபல புள்ளிகளி ஏக்கர் காணிகளைப் தாமே செய்கை பண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் தளபத
ரைவில் எமது களப் பொறுப்பு
si sirami.
படையணிகளுக்கு கப் போரிட்டுள்ளனர். மர்மூலம் புதிய உறுப் பவம் பெற்றுள்ளதால் ண்டைகளில் இந்த பும்" என்று பால்ராஜ் ண்டிக்குளச் சமரில் LUL 760IIIJ,67f7687 pLLGij லிகள் அஞ்சலி தெரி
நிருபர்) சரவை மாற்றம் தொடர் ஸ் தலைமை ஆழ்ர் தாகத் தெரிகிறது. மைப்பு அமைச்சராக அஷ்ரப் அவர்கள் தற் எத்துக்கான அமைச்ச Iம் குறைக்கப்பட்டுள் Аралпш06і — 9160ырдағй அத்தியாவசிய சேவை க்கப்பட்டுவிட்டது.
ஹிஸ்புல்லாவுக்கும் ருப்தியளிக்கவில்லை. தில் எடுப்பதாகவும், மச்சு தருவதாகவும் ம், சில அமைச்சர்கள் |ய அதற்குக் காரணம் ஆனாலும் பழைய டைப்பதில் ஏற்படும் ல்லா சலிப்படைந்து
இந்தப் பனிப்போரின் சர் அவுரப் தனக்கு ட்ட உத்தியோகபூர்வ ரியேறியுள்ளார். தனது நம்பு மானிங் பிளேஸ் ர்ந்தார் அமைச்சர்
ம் பொதுஜன முன் வ்வித பிரச்சனையும் முஸ்லிம் காங்கிரஸ் 1றன.
புலிகளும் சமரில்
252 psl.
லுள்ள ஜனாதிபதி வைத்துத் தகர்ப்பதற்கு திட்டமிட்டதாக அறியப் புலிகளின் உளவுப் கருதப்படும் பொட்டு து அனுப்பி வைத்த மிசாரிடம் அகப்பட்டுக்
ஒன்று கூறுகிறது.
நுவரெலியாவிலுள்ள ன் பல்வேறு தோற்றங் கைப்படங்களும் இம் ம் பாதைகளின் அடை எட வரைபடங்களும்
வித்துள்ளனர்.
தாண்டிக்குளம் படைமுகாமில் இருந்த ஆட்டிலெறிப் பீரங்கிகளும், டாங்கிகளும் புலிகளால் அழிக்கப்பட்டன. அதனால் புதிய ஆட்டிலெறிகள் கொண்டுசென்று நிறுத்தப்பட்டுள்ளன. ஓமந்தையில் இருந்து டாங்கிகள் சிலவும் தாண்டிக்குளப் பகுதிக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
மருந்துகள் புலிகளிடம்
தாண்டிக்குளச் சமரில் ஆயுதங்களை எடுத்துச் செல்வதைவிட மருந்துப் பொருட் களை அள்ளிச் செல்வதில்தான் புலிகள் பெரிதும் நாட்டம் காட்டியிருந்தனர்.
தமிழகத்தில் இருந்து மருந்துப் பொருட் களை கடல் மார்க்கமாகக் கொண்டுவருவதில் சமீபகாலமாக இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. மருந்துப் பொருட்கள் கொள்வனவு செய்யச் சென்றவர்கள் தமிழகப் பொலிசாரால் கைது GAFLILIUL TIL JILL GOTT.
இந்நிலையில் புலிகளின் முல்லைத்தளத் திலும் மற்றும் கிழக்கிலும் உள்ள மருத்துவ முகாம்களில் மருந்துப் பற்றாக்குறை ஏற் பட்டது.
குறிப்பாக சத்திர சிகிச்சை போன்ற வற்றுக்கான மருந்துவகைகள், உபகரணங் கள் போன்றவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட் டன. இந்நிலையில்தான் தாண்டிக்குளச்
களை முதலில் கைப்பற்றிக்கொள்ளுங்கள் என்று பிரபாகரன் கட்டளையிட்டிருந்தாராம் மருந்துப் பொருட்களைக் கைப்பற்றி சேகரிக்க என்று தனிப்பிரிவொன்றே அனுப்பிவைக்கப் பட்டதாம். தற்போது பெருந்தொகையான மருந்துப் பொருட்களும், உபகரணங்களும் புலிகளிடம் கிடைத்திருக்கின்றன.
ஷெல் தாக்குதல்
தாண்டிக்குளம் சமரின்போது ஷெல் தாக்குதல்களால் பெருந்தொகையான மக்கள் உயிரிழந்தும், காயமடைந்துமிருந்தனர். இரு புறம் இருந்தும் வுெல் தாக்குதல்கள் நடந்த தாகவே மக்கள் கூறுகின்றனர். பாதுகாப்பு அமைச்சு, புலிகளே காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தது.
தாண்டிக்குளம்பகுதியில் இருந்த பொது மக்கள் சிலரை புலிகளின் மகளிர் படையணி உறுப்பினர்கள்:"இங்கே சொகுசாக இருந்து படையினருடன் ஒத்துழைக்கிறீர் களா? என்று கேட்டு அடித்தார்களாம். வவுனியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பொது மக்கள் சிலர் அதனைத் தெரிவித்துள்ளனர்.
தாண்டிக்குளம் பகுதியில் உள்ள மக்கள் பகலில் வீடுகளுக்குச் சென்றுவர படையின ரால் அனுமதிக்கப்படும்போதும், அங்கு இரவில் தங்கியிருக்க அச்சம் தெரிவிக் கின்றனர்.
LIJEleumnih blajnim onimilarisini
YSLLL MTT ATLTLSLLLSq q S qq L L L L L
(மன்னார் நிருபர்) உயிலங்குளம் ஊடாக மன்னார் பகு திக்கு வரும் அகதிகளின் தொகை நாளுக்கு
நாள் அதிகரித்து வருகிறது"
வன்னிப் பகுதியிலிருந்து வரும் இவ் வகதிகள் மன்னார்த்தீவிலுள்ள 3 அகதி முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.
காட்டாஸ்பத்திரி, எருக்கலம்பிட்டி பேசாலை ஆகிய 3 இடங்களிலுள்ள அகதி முகாம்கள் அகதிகளால் நிரம்பிவழிகின்றன. இவ்வகதிகளில் அநேகமானோர் யாழ்ப் பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கப்பல் மூலம் யாழ் நகருக்கு இவர்களை அனுப் பும் பணி மிக மெதுவாகவே இடம்பெறுகிறது. யாழ்ப்பாணத்திற்குச் செல்ல இதுவரை 3500 இற்கும் மேற்பட்டோர் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். கடந்த 1606.97 அன்று
சிலரை கப்பலில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
உயிலங்குளம் ஊடாக வாராந்தம் 2250 பேர் மட்டுமே உள்ளே வர அனுமதிக்கப்படு கின்றனர். எனினும் சுமார் 10 ஆயிரம் பேர்வரை உள்ள்ேவருவதற்கு இருந்தபோதிலும் குறிப் பிட்டளவு பேரே அனுமதிக்கப்படுகின்றனர்.
அகதிகளால் நிரம்பி வழியும் மன்னார்த் தீவிலுள்ள வைத்தியசாலைகளும் நோயாளர் களினால் நிரம்பி வழிகின்றன. அகதிகளி டையே வேகமாகப்பரவி வரும் தொற்று நோய்கள் உள்ளூர் மக்களுக்கும் பரவக் கூடிய அச்சம் தோன்றியுள்ளது.
இதேவேளை, நகரில் குடிநீருக்குப் பலத்த தட்டுப்பாடு நிலவுகிறது. பெளசர்கள் மூலம் வேறிடங்களிலிருந்து நீரைக்கொண்டு வந்த போதிலும் அது போதியதாக இல்லை.
LLLLLLL LLLLHHLLLSL SSSLLLLLL LLLLLSSLSS LLS
பொவிசாரும் உதவியதாக சந்தேகம்
இருந்ததாகக் கூறப்படுகிறது.
நுவரெலியா பொலிசாரில் இருவரை, இக்குழுவுடன் நெருக்கமான தொடர்பு வைத் திருந்ததாகக் கருதப்பட்டு நுவரெலியாப் பொலிசார் கைது செய்துள்ளனர் பாதுகாப் க் கருதி நுவரெலியா பொலிஸ் நிலையமும் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரி கிறது.
கண்டியில் கைது செய்யப்பட்ட ஒரு சந்தேக நபர், நுவரெலியாவில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் திருமதி
பரீமாவோ பண்டாரநாயக்கா தங்கியிருந்த போது, அதே மாளிகையில் சிங்களப் பெய ருடன் காணப்பட்டவராம் இவரே மாளிகை யைப் பல்வேறு கோணங்களிலும் படமெடுத் துள்ளாராம், இம்மாளிகைக்கு தற்கொலைப் படப்பிரிவைச் சேர்ந்த பெண் ஒருவர் குண்டுடன் அனுப்பிவைக்கப்படுவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டிருந்ததாக விசாரணை களிலிருந்து தெரியவந்துள்ளது. இத்தகவல் களை கொழும்பு ஆங்கில ஏடு ஒன்று வெளியிட்டுள்ளது.
நீதி விவகாரத்தில் புவிகளுக்கு தொடர்பு
SqsesTTS S LTTTeL LLqL LLTLTLTLLL S TMLTT e LLe TTTTTTTCTLLLLL
ள தமிழர் பணிக்குழு களை வெளியிட்டுள் முன்று முக்கிய உறுப் யாப்பத்துடன் வெளி றிலேயே அத் தகவல் ன கடிதம் தமிழர் திரு.மு.சிவசிதம்பரம் ட்டுள்ளது. சமீபகால ஒரு நபராக உள்ள ஆனந்தசங்கரியின் சுய திர்ச்சியூட்டும் தகவல் ள்ளன. அக்கடிதத்தை ருகிறோம்.
வர்களாகிய நாங்கள் *று நடைபெறவிருந்த கூட்டத்துக்கு தமிழர் னரையும் அழைப்பதற் லது 19ம் திகதி ஏற் த நேரத்தில், திரு. ச் சந்தித்தோம் அப் டில் இருக்கவில்லை. போது திரு. ஆனந்த கீழே தரப்பட்டுள்ள
த்துக்கொள்கிறார்கள். ணிைகளுக்குக்கூட புலி குத்தகைப் பணம்
ண்ண வேண்டியிருக்
ள் தெரிவிக்கிறார்கள். LİT RIIGWolf, Git fİLDjafasi) டுகின்றன. இவற்றி ருமானத்தை புலிகள் |ன்றனர். ரப் பகுதிகளில் வசிக் ன் நூற்றுக்கணக்கான லிகள் இயக்கத்தினர் E வருகிறார்கள்.
தகவல்களை கேட்டு ஆத்திரம் கொண்டதுடன் அதிர்ச்சியும் அடைந்தோம்.
1 கலந்துரையாடலின் போது கிருஷாந்தி குமாரஸ்வாமியின் பாலியல்வல்லுறவு மற்றும் படுகொலை விவகாரம் குறிப்பிடப்பட்ட வேளை திரு ஆனந்தசங்கரி "கிருஷாந்தியை எல்ரிரிஈயினரே பாலியல்வதைக்குட்படுத்தி விட்டு கொலை செய்திருக்கலாம். பின்னர் பழியை சிறிலங்கா படையினர் மீது சுமத்தி யிருக்கலாம். அப்படி ஏன் நம்ப முடியாது?" stairpitif.
2. அடுத்து, திரு. இ. நடராஜா 1983க்கும் 1992க்குமிடையில் ஆறாயிரத்து 376 அப்பாவித் தமிழர்களை சிறிலங்கா கொன்று விட்டது என்று தனக்குத் தெரியவந்துள்ள தாகக் கூறினார். அப்போது திரு.ஆனந்தசங் கரி "அவ்வாறு உயிரிழந்த தமிழ் பொது மக்களில் பெரும்பாலானோர் புலிகளால் கொல்லப்பட்டவர்களே," என்றார்
3. திரு ஆனந்தசங்கரி, வெளிநாட்டு செய்தி முகவர்களுக்குத் தெரிவித்த அதே கருத்தை வவுனியாவுக்கும் கிளிநொச்சிக்கு மிடையில் பாதை திறக்கப்படுவதை தான் வரவேற்பதாக எம்மிடமும் மீண்டும் கூறி
60777/7.
நீண்ட நெடுங்காலமாக சிரேஷ்ட தமிழ்
அரசியல்வாதியாக இருந்துவரும் ஒருவரால் வெளியிடப்பட்ட மேற்படிகருத்துக்கள் பார தூரமானவை நிகழ்காலச் சம்பவங்கள் தொடர்பாக உங்கள் கட்சியின் சிரேஷ்ட துணைத்தலைவர் என்று வர்ணிக்கப்படும் ஓர் அரசியல்வாதி எத்தகைய கருத்தை வெளியிட்டுள்ளார் என்பதை தமிழ்ப் பொது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றே கருதுகிறோம்.
ஆகவே, இது பொதுமக்களின் அக்கறை மற்றும் முக்கியத்துவத் தொடர்புடைய சம்ப வம் என்று கருதுவதனால் நாம் இக்கடிதத் தினை பத்திரிகைகளுக்கு அனுப்பிவைக்கி றோம்.
o வினை தமிழ் பொதுமக்களும் ஏனைய சீரான சிந்தனையாளர்களும் எடுக் கட்டும் என்று இதனை அவர்களிடம் விட்டு விடுகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் பணிக்குழுவைச் சேர்ந்த கே. வேலாயுதபிள்ளை, இநடராஜா, சிடிசின்ன கோன் ஆகியோர் இக்கடிதத்தில் கையொப் பம் இட்டுள்ளனர்.
|குரேமீது மேலும் நடவடிக்கை
முன்னாள் அமைச்சரும், முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவின் நெருங்கிய சகாவுமான சிறிசேன் குரேமீது பொதுஜன பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. சிறிசேன குரேக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் பிரச்சனைகள் இருக்கின்றன. ஒரு காலத்தில்
அக்கட்சியின் இரும்பு மனிதராகக் கருதப்பட்ட வர் சிறிசேன குரே. உள்நாட்டு அரசியலில் பிரேமதாசாவின் தளபதியாகவும் இருந்தார். சமீபகாலமாக பொதுஜன முன்னணி
வட்டாரங்களுடன் சிறிசேன குரே தொடர் LU கூறப்பட்டது. எனினும் பிரேமதாசாவின் விசுவாசிகளை ஒன்று திரட்டி புதிய எழுச்சியை ஏற்படுத்த அவர் முயல்வதாக அதிகார வட்டாரங்கள் சந்தே கித்தன. அதன் விளைவே தற்போதைய காட்சிகள் என்று தெரிகிறது.
சிறிசேன குரேமீதான பல புகார்கள் இருப்பதால் அவர்மீதான நடவடிக்கைகள் மேலும் கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.

Page 4
கர புலி உளவாளி ஒருவர்வெல்லா வெளிப்பகுதியில் மரமொன்றில் ஏறி உட் கார்ந்து கொண்டார். உளவுபார்க்க பச்சை யோடு பச்சையாக பற்றைக்குள் பதுங்கி யிருந்த படையினரை இவரது உளவுக்கண் கள் காணவில்லை. மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டவரை 'லபக்கென்று பிடித்துக் கொண்டனர். இப்பொழுதெல் லாம் இவர் போக்கில் மாற்றம் படையின ருக்கு நல்ல உதவி முகமுடி வேறு முகத்தை எவரும் காண முடியாது
Lum einelajmet. DËGJU LUG, மென்ன காத்தான்குடிப்பகுதியிலும் திருட்டு
BGLBOLO |
திருக்கோணமலை சாலையில் கடமையாற்று களில் சிலர் கடமையுை வதில்லை என்ற அ மக்களிடையே நிலவுகி
குழந்தையின் ெ கொடுத்து "இந்த ம வாங்கிப் பிள்ளைக்குக்
கள் அதிகமாம். இரவுத் திருட்டை யார் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இரவில் பொதுமக்கள் விதியில்தான் உலாவமுடியுமா? இது என்ன வினோதம் என ஒருவரை ஒருவர் காதுக்குள் கேட்டுக் கொள்ளுகிறார்கள் மூன்றாமவருக்குத் தெரியாமல் குசுகுசுத்தும் கொள்ளுகிறார்கள் தங்கமுலாம் பூசிய பூட்டுக்கள் குமிழ்கள் கொளுக்கிகள் என்றால் இத்திருடர்களுக்கு பிடிக்குமாம் கல்லூரி அதிபர்கள் இது சம்பந்தமாக பொலியிலும் படையினரிடமும் புகார்செய்துள்ளனராம் அவர்களும் என்ன செய்வார்கள் வந்து பார்த்துப் போயிருக்கிறார்கள் திருட்டின் மர்மம் துலங்குமா துலங்காதா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் காவல் அரவன்கள் மட்டக்களப்புப் பிரதேசத்திலுள்ள பாதுகாப்புப் படையின் காவல் அரண்கள் புனரமைக்கப்படுகின்றன. மண் மூடைகளுக்குப் பதிலாக ஒற்றைக்கல் சுவர் அரண் பெறுகிறது. Jalisi நிர்வாகம் புலிகளின் ஆதிக்கத்திலுள்ள கொக்கட்டுச்சோலை, பழுகாமம் வாகரைப் பிரதேசங்களிலும் நிர்வாக ஒழுங்குகள் செவ்வனே நடைபெறுகின்றன. நீதி மன்றங்களுக்கு ஓய்வில்லை நிர்வாகச்சி ஒழுங்கின்படிமுறைப்பாடுகளை அடியொற்றிசம்மன்ஸ் வழங்கப்படுகிறது அழைப்பானையை ஏற்று பலர் செல்லுகின் றனர். மூன்று பயிற்சி ப்ெற்ற நீதிபதிகள் வழக்குகளை விசாரண்ை செய்கின்றனர். அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட காவல்துறை தலமையகமும் செயற்படுகிறது. பளம் சேவை மண்முனைத் துறையிலிருந்துகொக்கட்டுச்சோலை, அம்பிளாந்துறை வரை, புதிய பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக்கரையிலிருந்து கடிதம் எழுதி வரவழைக்கப்படுபவர்கள் இந்த பஸ்ஸின் சீட்டுக்களை நிரப்பி விடுகிறார்களாம். கையில் பையும் இடுப்பில் கடிதமுமாக செல்லுபவர்களை எங்கு பயணம் என்று கேட்டால்தான்தோன்றியானிடம் தான்தோன்றீஸ்வ்ரன்கோயில்) போய்வரப்போகிறோம் என்கிறார்களாம். வவுனியாபயணம் மின்னேரியாவில் இருவார காலப் பயிற்சியை முடித்துக்கொண்ட பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 12 பேர் உடனடியாக வவுனியாவுக்கு அனுப்பப்பட்டனர். போர் உக்கிரம் அடைந்த பகுதிக்கு அனுப்பப்படுவதினால் மிக மனம் சேர்ந்து GLINET (NaIJGI. திடீர்கற்றிவளைப்பு மட்டக்களப்புப் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு திடீர் தேடுதல் விதிப்பரிசோதனைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. புலிகளின் ஊடுருவல் கிழக்கை நோக்கி நகரக்கூடும் என்ற யூகத்தில் இப்படியொரு உஷார் நடவடிக்கையாம் ட்ரான்ஸ்ஃபோர்கவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறுதிக்குகளிலும் அமைந்துள்ள ட்ரான்ஸ் ஃபோமர்களைப் பாதுகாக்கும் நோக்குடன் சுற்றிவர செங்கற்கவர் அமைக்கப்படுகிறது.
S S S S S S S S S
FörrCEīmēžERAUNioN.
မျိုးမျိုး" ̈း" யூனியன் மோட்டிஸ் :படும் கதவு பூட்டுக்கள்
Single, Double, Night Latch & Sliding Locks, (English Origin)
றம்சன்ஸ் 443,பழைய சோனகத் தெரு
Омpiu - 12. \வை TSU'HلJ
(Hongkong bank அருகாமையில்) T-P-594492
FUNNE GRÖelyzet KNIET
Gugurasóir Gaugosläises, GascoalistùLu(0) April கள் தகுந்த சம்பளம் வழங்கப்படும் பூரண விபரங்களுடன் தொடர்பு கொள்ளவும்
Lamas ĠuLLiJSILLSlais (Givi), ai, CILIT u Lin . எடுப்பதில் அனுபவம் உள்ளவர்களும் ஓரளவு நாட்டம் உள்ளவர்களும் முழு விபரங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
Roese TO2/2, 429 Lone,
Welcowiono, colonoid-06
வைத்தியர் கூறியுள்ளார் ரண்டு நாட்களாக ம ஏறி இறங்கியும் மருந்து மற்போகவே அந்த வை போது "சொறி மருந்தி GAOITA, LANGT GOOGILINGST GLJILJ என்று கூறிக் கிழித்துப்
இன்னொரு அதி பெண்ணொருவருக்கு வழங்கியுள்ளார். திடீரெ உடல் வீங்கி மூச்சுத் த ஸ்பத்திரிக்கு கொண்டு ரண்டு நாட்கள் வ
நோர்வே நாட்டி கோரிய 280 இலங்கைத் அனுப்பப்போவதாக அ றத்தில், நீதி அமைச்சர் அறிவித்தார். அகதிகளு ஸ்தானிக அதிகாரிகள் ெ துப்படி, சிறிலங்காவில் வகையிலும் துன்புறுத்த அவர் கூறினார்.
நோர்வேயில் தஞ் தமிழர்களில் 280 பேரு களை போதுமான ஆ என்று அந்நாட்டு குடி கரித்துவிட்டது. இவர்கை வதை நிறுத்துமாறு புகள் நோர்வே அரசா
ருந்தன. Línu u um
ஆண்கள்
மனோதத்துவ வைத்தியம் (GENERAL PSYCHOTHERAPHY
மனோதத்துவ சிகிச்சை மூலம் அடிமனதில் பதித்துள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்குங்கள் உங்களை நீங்களே வெற்றிகொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஆறுமுகம் அவர்களை இளம் சமுதாயதினர் மெலிந்து கனவில் சக்தியிழந்து ஞாபகமறதி பயம் நடுக்கம் வெட்கம் சந்தேகம் ஏமாற்றம் பீதி நித்திரயின்மை என்று தன்னம்பிக்கை இழக்கக் காரணமான தீய பழக்கங்கள் மனோதத்துவ சிகிச்சை அளித்து உடன் நிறுத்தி புத்துயிர் அளிக்கப்படும்.
L SSY L S L S S S S S S L S S L S
தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக்கு நோயும் காரணமானாலும் 85% தாழ்வு மனப்பான்மையே காரணம் என்பதை 90 நிமிடத்தில் தான்வீரியம் உள்ள ஆண்மகனாக்கி விட்டேன் என்று அடிமனதில் பதிய வைத்த பின்னரே பணம் பெறப்படும்.
வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்களின் தாம்பத்திய குறைபாடுகளுக்கு விரிவான கடிதத் தொடர்பு கொண்டு மனோதத்துவ சிகிச்சையைப் பதிவு நாடாமூலம் பெற்றுக் சுகமாக்கலாம். (பதில் தவறாது பெற தபால் செலவுக்குப் பணம் அனுப்பவும்)
மனநிலை பாதிப்புக்கள் மன நோய்கள் ஹிஸ்டீரியா ஆச்சரியப்படும் வகையில் பலர் சுகமாகியுள்ளனர். மற்றும் ஆஸ்மா தலையிடிவாதம்
உண்டு விடுமுறை நாட்களிலும் சந்திக்கலாம்
6."II,ffff 麾"■) 0、
Dr. P. Arumugam, Ahamed Tourist inn Bang Building No. 10, Reclamation
Road. (Entrance Bankshall St. Opposite | TP 4A6A8A
46390 கொழும்பு நாட்களில் மட்டும் செல்டெல் N 078-70
கொழும்பில் முன்கூட்டி பதிவு செய்யவும்
? Io solo 2, 3 o
D முகைதீன் டிஸ்பென்செரி ஓட்டமாவடி ,"്Luി ( 5,6,7,8,9 ി
TMM பாமசியிலும் TP 065/29329
DÖD 15 mg.srfeo Dr. P. Arumugam No. 33, Tissa Weerasingam Sq.
Boundary Road, Batticaloa siley to balsasauro.
S/உடல்மனநோய்கள். கா: பிரயாணம் வேறுகாரியத்தை
கணவன் மனைவி குடும்பப்பிரச்சினைகள் வேன் வேறுபிரச்சினைகளும் ஏற்படலாம்.இவைகளுக்கு கைகண்டபுராதன பாரம்பரிய மருந்து மந்திரய இன்பமாக வாழதகாத உறவை போதைவஸ்த் களுக்கு வரமுடியாதவர்கள், வெளிநாட்டவர்கள் LITÁLIALIGITSUITETSIDS (DHMDAC) முழுப்பெயர்களுடன் கோரிக்கைகளை எழுதிக ஆகர்ஷணசக்தி வாய்ந்த இறைபரிகாரப்பொரு உடன்நிறைவேற்றிக்கொள்கின்றார்கள் மருப குருதட்சணையும் (மணியோடர் அனுப்புபவர்க கின்றன. விஷயாம்பு கடிக்குமந்திரத்தினால்வி
அவசரசிகிச்சை Import-Classuesলকাতাrt
YOG.D.R.S.A. GURUSACK (KALLADY): குருசக்தி நிை
(வேலூர்), !
சகலவிதமான வாத்தி உதிரிப்பாகங்களையு
பயோரியா வெள்ளைபோதல் நீரிழிவு கிரந்தி நோய்க்கும் றை குழந்ப்ைபேற்று இன்மைக்கும் தீர்க்க முடியாத வியாதிக்கும் மருந்து
கொள்ளவும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தவறும் வைத்தியர்கள் லை நோயாளர்கள்ாடு திண்டாட்டம்
(திருமலை நிருபர்) தள வைத்திய ம் வைத்திய அதிகாரி ர்வுடன் செயல்படு ப்பிராயம் பொது 哑· பயரை எழுதிக் நந்தைக் கடையில் கொடு" என்று ஒரு அப்பாவித் தந்தை ருந்துக் கடைகளில் தப் பெற முடியா த்தியரிடம் காட்டிய ன் பெயருக்குப் பதி ர எழுதிவிட்டேன்" போட்டுவிட்டாராம். 15 Tifli, QIGLIIIJSOLUTC) |ளினிக்கில் மருந்து அப்பெண்ணுக்கு ணறல் ஏற்படவே வரப்பட்டார் பெண் சேட கவனிப்புப்
விருந்து- புகலிடம் தமிழர்களை திருப்பி நாட்டு பாராளுமன் (39, IL-GANGSI GJIGJ GUIT க்கான ஐ.நா.உயர் தரிவித்துள்ள கருத் தமிழர்கள் எந்த படவில்லை என்று
சம் கோரியிருந்த OLU Q76öSIGOSILÄ. தாரங்கள் இல்லை வரவுத்துறை நிரா ாத்திருப்பி அனுப்பு பல்வேறு அமைப் ங்கத்தைக் கேட்டி
| | | | | | | | | | | | | | | பதிலளிக்கையில்
SPIKEN ENGLISH தபால் மூலம் ກ. முயற்சிகள் தொடர்ந்து
மூன்றே
காலத்தில் ஆங்கிலம் பேச
வாசிக்க தபால்
OT (25.
அகதிகளைதிர்அனுப்வேர் நிதியமைச்சர் தெரிப்பு
கண்டி நிருபர்
க.பொ.த சாதாரண பரீட்சையின் தராதரத்தின் கீழ் மத்திய மாகாணத்தில் மேலும் ஒரு தொகுதியினருக்கு தோட்டப் பாடசாலை ஆசிரியர் நியமனங்கள் வழங் கப்பட்டுள்ளன.
கண்டி மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு இவர்கள் ஜூன்மாதம் முதலாம் திகதி தொடக்கம் நியமிக்கப்பட் டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்திற்கு 260 பேரும் ஏனைய மாவட்டங்களுக்கு 60
பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட பின்னரே சுகமடைந்தார். விசேஷம் என்னவென்றால், பெண்ணின் நிலையைக் கண்டதும் அந்த வைத்தியர் மருந்து எழுதியிருந்த சிட்டையைக் கிழித்துப் போட்டதுதான்.
முரசு விசாரித்ததில் பொதுமக்களுக்கு மட்டும் தான் இவ்வாறான அக்கறையற்ற கவனிப்புகள் என்றில்லை; அவர்களது திணைக்கள ஊழியர்களுக்கும் நடைபெறுவ தாக ஒருவர் கூறினார். தனது மனைவியை சுகயினம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதித்து இரண்டு நாட்களாகியும் சரியா கக் கவனிக்கப்படாத நிலையில் மனைவியை பேரும் இவ்வாறு மொத்தமாக 326 பேர் வீட்டுக்கு அழைத்து வந்து தனியார் மருத்துவ நியமிக்கப்பட்டனர். கல்விச் சேவைகள் நிலைத்தில் காட் ஒரே நாளில் : சுகப்படுத்தியதாகக் கூறினார். வர்கள் இந்த நியமனங்களைப் பெற்றனர் தனது மனைவிக்கு பொருத்தமற்ற : மருந்துகள் வழங்கப்படுவதாகத்தான் சுட்டிக் IACC"ATGANG காட்டியபோது சம்பந்தப்பட்ட வைத்தியர் இவர்களுக்கான : கடிதங் ஆத்திரமடைந்ததைத் தவிர வேறெதுவும் . மத்திய மாகாண தமிழ் கல்வி செய்யவில்லை என்றும் அந்த உத்தியோகத்தர் அமைச்சர் திருவிபுத்திரசிகாமணி 2697ல் முரசுக்குக் கவலையுடன் தெரிவித்தார். கண்டி பெண்கள் LLIIGC)GU யில் வைத்து வழங்கினார். இதே வேளை யில் மற்றும் ஒரு தொகுதியினரான 125 பேர் இதே நியமனங்களை இரண்டாவது கட்டத்தில் பெற இருக்கின்றனர்.
ஜி.சி.ஈ சாதாரண தர பத்திரத்தை தகுதியாக உடையவர்களுக்கு இறுதியாக வழங்கப்படும் நியமனமும் இதுவாகும். இதன் பின்னர் ஆசிரியர் ஆகக்குறைந்த கல்வித் தராதரம் ஜி.சி.
பல சர்வதேச அமைப்புகள், நோர்வேயி லுள்ள స్టో கோருவோருக்கான நிறுவனத் துடன் இணைந்து பல ஆர்ப்பாட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தியிருந்தன. உயர் தரப் பரீட்சையில் 3 பாடங்களில் அகதிகளுக்கான பிரிட்டிஷ் நிறுவனமும் சித்தி பெற்றிருக்க வேண்டுமென்பது நோர்வேயின் தீர்மானத்துக்கு மாறாக அகதி கல்வி அமைச்சின் விதியாகும் என அமைச்சர் அந்தஸ்துக் கோருவோரை, தற்போதுள்ள LU புத்திரசிகாமணி இங்கு தெரிவித்தார். நிலையில் திருப்பி அனுப்புதலாகாது என்று கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் மதியழகன் பதவி இழந்தார் அக்கோரிக்கைகளை நோர்வே அரசாங்கம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று நீதி இர: "? ಇಂ¶ பாளராக வி.என்.மதியழகன் நியமனம்
"எமது நாட்டின் நிர்வாக முறைகளில் டு தொடர்பாக இசை தலையிட அரசசார்பற்ற எந்த அமைப்புக்கும் பகுதிப் திருமதி உரிமை கிடையாது" என்று அமைச்சர் சிறிரங்கநாதன் உயர் நீதிமன்றத்தில் கேர்ட்-லிவ் வல்லா பாராளுமன்றத்தில், தொடர்ந்திருந்த அடிப்படை உரிமை எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் கேட்ட ಛೀ செவ் இதன்படி, திருமதியழகன் பணிப் பாளர் பதவியிலிருந்து உடனடியாக விலகி தனது பழைய பதவியான கட்டுப்பாட்டாளர் பதவியை வகிக்கலாம் என்றும் பணிப்பாளர் பதவிக்கு உரிய முறையில் விண்ணப்பங்கள் 2 கோரப்பட்டு ஆறு மாதங்களுக்குள் தகுதியான புதிய பணிப்பாளர் தேர்ந் தெடுக்கப்பட வேண்டும் என்றும் கப்பட்டுள்ளது. ம
குறிப்பிட்டார்.
நோர்வே அரசின் தீர் மானத்தை மாற்றுவதற்கான
LDTT E
மூலம் கற்றுத் தரப்படும். விபரங்களுக்கு முத்திரை யொட்டிய தபாலுறையுடன் தொடர்பு கொள்க.
BRIGHTBOOKCENTREPVT. LTD. P. O.BOX-162, COLOMBO
Y Sigsmislu uSa &A), LAIMINUTI 176
கழும் இறைவனுக்கே பசக்திகளினால்தீவினைகளினால்தீராத நல், திருமணம் தொழில் வெளிநாட்டுப் டகளும் காதலர்கள் ஒன்றுசேர முடியாமை எடியவர்கள் வெறுத்தல் பிரிந்துசெல்லல், நஇறைவனருளிமுனிவர்கள் கையாண்ட ந்திரவசியங்களினால் நிவாரணம் பெற்று தை மறப்பிக்க வேறு மருத்துவ காரியங் மஹா சக்தி உபாசகர் "மந்திரயோகி இலங்கை) MBBS(HSMPஇந்தியா) டல்கடந்தும் உடன்வேலைசெய்யும் அதி ட்களை தபாலில் பெற்று விருப்பங்களை 50சதமுத்திரைகள் இரண்டும்விரும்பிய ளின் விடயங்கள் முதலில் கவனிக்கப்படு ஷமிறக்கிமருந்துகொடுத்து இலவசமாக அளிக்கப்படுகின்றன.
u >ിLur്, ബിസെTED
CKTHYANANEBABA HY CENTRE (INDIAN CLINIC) ATIJI CALOA (P.0), SRI LANKA. Jub, (பிள்ளையார் შჟიeრეტ تهg[(,
கல்லடி-மட்டக்களப்பு, இலங்கை
பக்கருவிகளையும் ம்மொத்தமாகவும் DADIJSGUSTTGEISIGUITID த்துடன் திருத்திக்
விற்பனைக்கு உண்டு
ples Park. e :445102
கெgழும்பு 15-முகத்துவாரம் ரஜமல்வத்தை ஒழுங்கை இலக்கம் 1973ல் சகல வசதிகளும் கொண்ட 3 வீடுகள் உடனடி விற்பனைக்கு உள்ளன. தொடர்பு எஸ்.பி. ரொட்றிகோ
ரிஷி அஜமாமிச C& Gudshulp
முஸ்லிம் முறைப்படி தயாரிக்கப்பட்டது
NIKONFu Aulo Comoro Wilh Extra Zoom & Bog. CANNONAutoffiwsiws pourras olyn. Wedio8. Fuji Small Camard-Full Auto with Zoom. தொடர்புகொள்ள வேண்டிய முகவரி 6 Della Sale Street Colorbo Ε.Ι. . . . . . . .
அதிஷ்ட கரமான வாழ்க்கை அமைய வேண்டுமா? காதல் விவகாரம் கைகூட வேண்டுமா? தொழில் சிறந்திட வேண்டுமா? இல்லறவாழ்வு இனித்திட வேண்டுமா? இவ்விதமாக உங்கள் பிரச்சனைகள் எதுவாயினும் உடனடி யாகபூரணவெற்றிபெற்றிடஒருதடவை LDLL, J,GITÚLI Ĝ AS, IT6TIT Gilów LD60ofil LDITIO திரிகச் சித்தர் சக்திசரவணாவுடன் தொடர்புகொள்ளுங்கள் சங்கடங்கள் நீர சக்தி சரவணாவை நாடுங்கள் சோதிட ரீதியாக உத்தரவாதமான எதிர்காலப்பலன்கள் எம்மிடம் அறிய லாம் வெளிநாட்டு அன்பர்களுக்கான சிறந்த துரித விசேட சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. உங்கள் வெற்றியும் திருப்தியும் எமது குறிக்கோளாகும்.
நீதிகதிமுதல் மந்திகதிவரை தொடர்பு HAKIHY:SARAVANA,
8/2, SRI SIDDARTHA ROAD, KIRILAPONE, COLOMBO-5.
TELEPHONE: 82.3465. (பொலிஸ் நிலைய எதிரில் 21ந் திகதி முதல் 30ந் திகதிவரை தொடர்பு SHAKTHYSARAWANA, 82, MANIKKAVASAGARROAD, TRINCOMALEE TELE PHONE:026-20347
SMq MTT STqML L LLLLL LTT M HHHHH
இளமையின் விளைவுகளை அறியாமல் தவறு செய்ததினால் ஏற்படும் இடுப்பு வலி, அசதி, இரத்தக் கொதிப்பு, உஷ்ணம், ஊறல், இருதயத் துடிப்பு பசியின்மை, திரேக வரட்சி, தூக்கமின்மை, நெஞ்சு நோவு துடிப்பு முதுகு வலி, வயிற்று நோவு, உடம்பு, கால் கை வலி, நாட்பட்டவாய்வு மறதி, மயக்கம் மூளை பலவீனம், நரம்பு பலவீனம் முதலிய சகல வியாதிகளையும் தீர்த்து, திரேக வலிமையையும்
தேஜஸ்சையும் கொடுக்கும். ஒரே பாட்டிலில் குணம் அறியலாம்.
விலை ரூபாய் 225–25= தங்க பஸ்பம் கலந்தது 1025வெள்ளி பஸ்பம் கலந்தது 925
GJIT GOT door A525 U வைத்தியசாலை 187 செட்டியார் தெரு, கொழும்பு 1 Gi /767; 427398
ஜூன் 22-26,1997

Page 5
வெற்றி நிச்சயம் என்று வன்னி நடவடிக்கைக்கு சூட்டப்பட்ட பெயரை கேள்விக்குறியாக்கியுள்ளனர் புலிகள்
106.97 அன்று அதிகாலையில் தாண்டிக்குள விநியோக முகாமை நோக்கி ரு முனைகளால் புலிகள் பாய்ந்தனர். நேரில் கண்ட படை வீரர்களின் கூற்றுப் படி "அவர்கள் புயல்போல வந்தனர்."
முல்லைத் தளத்தில் பிரபாகரனின் நேரடியான கவனிப்பில் சண்டைக்கான படையணிகள் தெரிவு செய்யப்பட்டன.
சண்டைக்கான அணிகள் மூன்று தரத்தில் இருந்தன.
1. பிரதான தாக்குதல் அணி ஏற் கனவே பூநகரி தவளைப் பாய்சல், மற்றும் புலிப்பாய்சல், முல்லை முகாம்மீதான ஓயாத அலைகள் போன்ற பாரிய கெரில்லா தாக்குதல்களில் ஈடுபட்டு அனுபவம் கொண்ட சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவுதான் பிரதான தாக்குதல் அணி கரும்புலிகளும் அதில் அடங்குவர்.
2. விசேஷ பயிற்சி பெற்ற படை யணிகள், இதில் மகளிர் படையணி முக்கியமானது.
3. புதிதாகப் பயிற்சிபெற்ற ஆண்,பெண் உறுப்பினர்களைக் கொண்ட அணிகள்
சகல அணிகளையும் சேர்த்து ஆயிரம் பேர்வரையான புலிகள் சண்டைக் களத்தில் இறக்கப்பட்டனர்.
தாக்குதல் அணிகள் இரு முனைகளில் இருந்து ஊடறுத்தன.
வவுனியா மேற்கில் இருந்து ஒரு அணியும், வவுனியா கிழக்கில் இருந்து இன்னொரு அணியும் ஊடறுத்தன.
வவுனியா கிழக்கில் இருந்து தாண்டிக் குளம் செல்வதற்கு இரு பாதைகள் உள்ளன. ஒன்று முல்லைத்தீவிலிருந்து புறப்பட்டு ளியங்குளத்துக்கும் நெடுங்கேணிக்கும் பகுதியூடாகச் செல்வது. ரண்டாவது பாதை திருமலையில் இருந்து காடுகள் ஊடாகச் சென்றடைவது.
வெற்றி நிச்சயம் படைநடவடிக்கைக்கு முன்பாகவே சாள்ஸ் அன்ரனிப் படைப் பிரிவு மூத்த தளபதி சொர்ணம் தலைமையில் திருமலைக்கு அனுப்பப்பட்டுவிட்டது.
முல்லை முற்றுகைக்கு பதிலடி கொடுக் கவும், முறியடிக்கவும் முன் கூட்டியே பிரபாகரன் போட்டிருந்த உத்தி அது
வவுனியாவில் புயல்வேக ஊடறுப்பு தாக்குதலுக்கான திட்டமிடலுக்கு மட்டும் சொர்ணம் முல்லைத்தீவு சென்றுவிட்டு மீண்டும் திரும்பிவிட்டார். சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் வேலை என்னவென்று பிரபாகரன் பிரித்துக்கொடுத்துவிட்டார்.
திருமலை சென்ற சொர்ணம் தனது படைப்பிரிவுடன் தாக்குதலுக்கான குறிப் பிட்ட திகதியில் குறித்த இடத்தில் நிற்க வேண்டும்.
முழுமையான நடவடிக்கைக்கும் களப்பொறுப்பு புலிகளின் துணைத் தளபதி பால்ராஜ் அவரது பொறுப்பின் கீழ் முத்த தளபதிகளான சொர்ணம், கருணா ஆகி யோரும் மற்றும் பானு, தீபன், மகளிர் படையணி தளபதி நந்தா ஆகிய தளபதிகளும் அணிகளுக்கு தலைமை ஏற்றனர்.
வவுனதிவு இராணுவத் தளத்தின் மீதான தாக்குதல் வெற்றியாக முடிந்த போதும், தமது ஆட்பல இழப்புக்கு ஈடானதல்ல என்ற அபிப்பிராயம் பிரபா கரனுக்கு அதனால்தான் மட்டக்களப்பு விசேஷ தளபதி கருணாவை தன்னுடன் அழைத்து வைத்துக் கொண்டார். கருணாவுக்கு தன் திற மையை நிரூபிக்க வன்னிக் களத்தில் சந்தர்ப்பம் கொடுத்தார் பிரபாகரன், கருணா வன்னியில் நிற்கும் செய்தியை முன்னரே கூறியிருந்தோம்.
வவுனியா ஊடறுப்புத் தாக்குதலின் பிரதான நோக்கம் அழித்தொழிப்பு
படையினரை ஆட்பலரீதியிலும், படைக்கல ரீதியிலும் அழித்தொழிப்பது
புலிகள் முன்னர் இரண்டு பாரிய ஆழித்தொழிப்பு யுத்தங்களை நடத்தியிருந் 560TIT,
ஒன்று முல்லைத்தீவு முகாம்மீதான அழித் தொழிப்பு யுத்தம் அதில் படையினர் ஆட்பல ரீதியில் அழித்தொழிக்கப்பட்டனர். ஆயுதங்கள் புலிகளால் கைப்பற்றப்பட்டன. முதன் முதலாக ஆட்டிலெறிகள் இரண்டும் ஒரு பவள் கவச வாகனமும் கைப்பற்றப் பட்டன. படையினர் தரப்பில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலி, புலிகள் தரப்பில் 260 GBT LUGAŜVILIIT GOTTÍÎ3,657.
இரண்டாவது பரந்தன் சமர் படையினரையும், படைக்கலங்களையும் அழிப்பதிலேயே புலிகள் நாட்டம் கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட 250 படையினர் வரை பலியாகினர் ஆட்டிலெறி கள் அழிக்கப்பட்டன. புலிகள் தரப்பில்
அரச தரப்
வரலாம் அது அடி:
னராம் அதனால்தான் திண்டர் தமிழ்த் கட்சிகளுடன் கடிப்பேக் 26 possui
தில் முஸ்லிம் மக்கள் குடியி
ஜூன் 22-28, 1997
140 பேர் பலியாகினர்.
இந்த இரண்டு அழித்தொழிப்பு யுத்தங் களும் புலிகளுக்கே வெற்றி எனினும், பரந்தன் சமரில் படையினரை ஆட்பல ரீதியில் அழித்தது போதாது என்பதே பிரபாகரனின் அபிப்
எனவே பரந்தன் ஊடறுப்பு தாக்குதலை விட உத்வேகமான தாக்குதலாகவே வவுனியா ஊடறுப்பு தாக்குதலுக்கான திட்டம் தீட்டப் பட்டது.
புலிகள் தாக்குதலுக்காக தெரிவு செய்த களத்தில் இராணுவத்தினர் கடற்படையினர் மற்றும் பொலிசார் எல்லோருமாக கிட்டத்தட்ட மூவாயிரம் பேராவது இருந்திருக்கலாம் என்று மதிப்பீடு செய்யப்பட்டது. தமது அணிகளின் பலத்தைவிட மும்மடங்கு எதிர்த் தரப்பு பலத்தைக் கணிப்பிட்டே புலிகள் சண்டைக்கான தயாரிப்பை மேற்கொண்டனர்.
படையினர் தரப்பில் ஆட்பல ரீதியில் புலிகளைவிட மும்மடங்கும், படைக்கல ரீதியில் புலிகளைவிட பல நூறு மடங்கு பலம் வாய்ந் ததுமான களம் என்று சொல்லலாம். ஏனெனில் படையினருக்கு புலிகளின் நகர்வு சற்றுத் தெரிந்திருந்தாலே போதும் உஷாராகி ஆட்டி லெறிகளை பொழியச் செய்திருப்பர் டாங்கிகள் குண்டுகளைக் கக்கி புலிகளின் அணிகளை தகர்த் திருக்கும்.
மரபுப்போரில் பாவிக்கப்படும் பாரிய படைக்கலங்களான ஆட்டிலெறிகளையும், டாங்கிகளையும் கள ஆயுதங்கள், கனரக வாகனங்கள் என்று அழைப்பர். இவற்றின் பலம் என்ன வெனில், எட்டத்தில் வைத்தே எதிரிகளை அழித்துவிடலாம். ஆனால் இவற் றின் பலவீனம் யாதெனில், எதிரிகள் மிகக் கிட்டத்தில் வந்துவிட்டால் போதிய பயன் உடைய தாக்குதலை நடத்த இயலாது
எனவே ஆட்டிலெறிகளும், டாங்கிகளும் தங்கள் வாய்களை திறக்க முன்னரே படுவேகமாக ஊடறுத்து அவற்றை நெருங்கிவிட வேண்டும்,
ஊடறுப்பது எப்படி?
எனவே தம்மைவிட சக்தி பொருந்திய படையணிகள்மீதான தாக்குதலுக்கு திட்டமிடும் கெரில்லாக்களின் பிரதான பலம் குறிப்பிட்ட நேரத்தில் அதிவேகமாக பாய்ந்து குறிப்பிட்ட லக்கை கைப்பற்றும் திறமைதான். அதில் சற்று சறுக்கினாலும் மறு தரப்பின் கை ஓங்கிவிடும் அதனால்தான் படையினரே சொல்வது போல புயல்வேகத்தில் பாய்ந்து சென்றன புலிகளின் படையணிகள்
சண்டை தொடங்க முன்னரே புலிகளின் அணி ஒன்று இராணுவச் சீருடையில் தாண்டிக்குளத்துக்கு அண்மையில் நடமாடியது. அங்கு எதிர்ப்பட்ட ஊரவர்கள் சிலரிடம் தங்களை இராணுவத்தினர்போலக் JUSTILL 3, கொண்டு பாஸ் இருக்கிறதா? என்று கேட்டு பரிசோதித்தனராம் புலிகள், அதனால் யாருக் குமே சந்தேகம் வரவில்லை.
சண்டை தொடங்கும் முதல் சிக்னலுக்காக கிழக்கிலும் மேற்கிலும் காத்திருந்தன புலிகளின் அணிகள்
நெடுங்கேணிக்கு அப்பால் உள்ள புலி களின் நிலை ஒன்றிலிருந்து ஆட்டிலெறித் தாக்குதலை வவுனியா நிலைகள் நோக்கி முதலில் நடத்துவதுதான் திட்டம்
ஆட்டிலெறியை சண்டைக் களத்துக்கு கொண்டுவர முடியாது. களச்சூழல் பூகோள நிலை என்பவை அதற்கு ஒத்துழைக்காது. எனவே சண்டைக் களத்துக்கு வெளியே காட்டுக்குள் உள்ள புலிகளின் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தே ஆட்டிலெறித் தாக்குதல் 历L岛öULLL岛
ஆட்டிலெறியில் இருந்து புறப்பட்ட முதலாவது குண்டு வவுனியாவில் விழுந்து வெடித்ததுமே, கிழக்கிலும், மேற்கிலும் தயார் நில்ையில் இருந்த புலிகளின் அணிகள் unifബ
அதேநேரம் ஆட்டிலெறி தொடர்ந்து வவு னியா படை நிலைகள் நோக்கி குண்டுகளை ஏவிக்கொண்டிருந்தது. எனினும் தாண்டிக்குளம் விநியோக முகாம் பகுதிக்கு ஆட்டிலெறி அடி நடக்கவில்லை. காரணம் அப்பகுதியில் அடித்தால் புலிகளின் அணிகள்மீதும் விழுந்து விடும்.
வவுனியா படை நிலைகளில் இருந்து
படையினர் புறப்பட்டு த முகாம் படையினருக்கு தடுக்கவும், முகாம்க பதுங்குநிலையில் வை லெறித் தாக்குதல் நட அதேவேளை மேற் புலிகளின் பிரிவொன்று பங்கர் நிலைகளை கொண்டிருக்க ஏனை குளம் நோக்கி முன்ே கிழக்குப் புறத்திலிருந்து அன்ரனி படைப்பிரிவும் அணிகளும் தாண்டிக்கு நோக்கி உக்கிர தாக்கு இரண்டு கரும்பு விநியோக முகாம்மீதா னரே பதுங்குநிலை தரையாக நகர்ந்து மு விட்டனர். தமது அணி
தாக்குதலைத் தொடு
கரும்புலிகள் தாண்டி மின் ஆட்டிலெறி த சென்றுதற்கொலைத்த அந்த அதிர்வில் படையினர் தரப்புக்கு அதிர்ச்சியில் இருந்து புலிகளின் அணிகள் ச தாக்குதலை தொடுத்த களால் காவல் நிலை சரமாரியான மே புறம், ரொக்கட் லோஞ் கள் மறுபுறம், படையில் எடுக்கமுடியவில்லை. பதுங்கு நிலையை நாடி காசத்தில் புலிகள் முகாழு ஆட்டிலெறிகள் எத லக் கூடிய களச் சூழ்நில அவற்றை அழித்தொ கூட்டியே செய்த மு வெடிவைத்து தகர்த்த தகர்க்கப்பட்டது. அதன வாலைகள் எழுந்தன.
அதேநேரம் பின் படையினரை தடுத்து
லிகளின் அணிகளுக் டையே கடும் மோத படையினர் தப்பி வவுனியாவில் இருந்து வராமல் தடுக்கவும் கு நின்றன புலிகளின் அ மேற்கே சமயபுர இருந்து தொடங்கி என்ற இடம்வரை தடு களின் அணிகள் நீள
الاوامرون
الكهقون --
لا "هوك فة عام
கொண்டிருந்தன.
அதேவேளை தான்
ற்றர் பகுதி தரைப் கட்டுப்பாட்டில் வந்த யில் நிலைகொண்டு . சென்ற 55வது படைப்பு பட்டு நின்றது. கிட்டத் அங்கு இருந்தனர் என் ஓமந்தை படையின யினருக்கு உதவிக்கு
இதீரடிே
சிலர் கேட்கும் கேள்வி ஒரு குறும்பர்
வானொலின்
畿
ய் இன்ட்
܀
பில் இருக்கினம் பணிக்குழுப் பிர்
நின்று சொன்னது இ
அடிக்கம்
ருந்த்
бітібі жазутта ಟ್ವಿಳೈ பகுதி போனாரர்
துதான்.இ
鷺
# ရွှို#if: #န္ထန္တိ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாண்டிக்குள விநியோக உதவிக்கு வராமல் ருக்குள் அவர்களை த்திருக்கவுமே ஆட்டி தப்பட்டது. குப்புறமாக ஊடறுத்த சமயபுரம், கணேசபுரம் தாக்கிக் கைப்பற்றிக் பிரிவுகள் தாண்டிக் எறின. அதே சமயம் ம் புலிகளின் சாள்ஸ் முன்னேற இருமுனை ள விநியோக முகாமை தலை ஆரம்பித்தன. லிகள் தாண்டிக்குள ன தாக்குதலின் முன் எடுத்து, தரையோடு ாம் அருகே சென்று ள் முகாமை நெருங்கி ததும் பதுங்கியிருந்த
நொச்சிமோட்டைப் பாலம் புலிகளால் தகர்க்கப் LILLE).
ஓமந்தையில் நின்ற 55வது படைப்பிரிவுக் கான தலைமையகமாகவும், விநியோகத் தளமா கவும் தாண்டிக்குளம் முகாமே செயற்பட்டது. அதிகாலை 2.30 மணிக்கு ஆரம்பமான புயல்வேகத்தாக்குதல் அதிர்வுகள் வவுனியாவை மட்டுமல்ல பாதுகாப்பு தரப்பின் உயர் தலைமையை யும், அரசையும் அதிரவைத்துக்கொண்டிருந்தன. விநியோகமுகாம் தகர்ந்தது. விடியும்போது லிகளின் ஆதிக்கத்தில் இரண்டு கிலோ 蠶 வந்துவிட்டது. ஓமந்தை படை துண்டிக் கப்பட்டிருக்கிறது. புலிகளின் அடுத்த திட்டம் என்ன? விபரீதமாக களச் சூழல் மாறுவதற்கு முன்னர் தாண்டிக் குளத்தையும் நொச்சி மோட்டையும் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தே யாக வேண்டும் என்பதுதான் படைத் தலை மைக்கு தலைவலியான பிரச்சனையானது.
புலிகளை நோக்கி தாக்குதல் நடத்திய எம்.ஐ.24 ஹெலிக் கொப்டரும் புலிகளின்
தமது தரப்பில் 81 பேர் பலியானதாக வும் அதில் 21 பேர் பெண் புலிகள் என்றும் புலிகள் கூறியுள்ளனர். ஆயினும் புலிகள் தரப்பில் 100 பேர்வரை பலியானதாக அங் கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
கண்ணிவெடிகளில் சிக்கியும், விமானத் தாக்குதல்கள் காரணமாகவுமே புலிகள் தரப்பில் உயிரிழப்புக்கள் அதிகம் புதர்களின் மறைவுகளில் நிலை எடுத்திருந்த புலிகள் பலியாகி இருக்கின்றனர். அதனால்தான் அவர்களின் உடல்களை புலிகளால் எடுத் துச் செல்ல முடியவில்லை. ஏனையோர் உடல்களை புலிகள் கொண்டு சென்றுள்ள னர். இதிலே வேடிக்கை என்னவென்றால் பலியாகி கிடந்த புலிகளின் ஆயுதங்களை காட்டி புலிகளிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்கள் என்று படையினர் காண்பித்தனர்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 210 மணிமுதல் இரவு 8 மணிவரை சண்டைக் களத்தில் புலிகளின் அணிகள் நிலைகொண்
இறுதிதாறுத்த
வேட்ட்லாவா தின் பின்யூவா
குள விநியோக முகா ாம் நோக்கி பாய்ந்து க்குதல் நடத்தினார்கள் முகாம் அதிர்ந்தது. லத்த அதிர்ச்சி, அந்த மீள முன்பாகவே ரமாரியான மோட்டார் ஈ. ரொக்கட் லோஞ்சர் ள் தாக்கப்பட்டன. ட்டார் ஷெல்கள் ஒரு சர்களின் வெடியதிர்வு ாருக்கு தாக்குதல்நிலை முதலில் தற்பாதுகாப்பு னர். அந்த கால அவ க்குள் புகுந்து விட்டனர். னையும் கொண்டு செல் லை இல்லை என்பதால் மிப்பது என்று முன் டிவின்படி அவற்றை னர் ஆயுதக் கிடங்கும் ால் பற்றி எரிந்து தீச்சு
வாங்கிச் செல்லும் அழிப்பதில் ஈடுபட்ட கும் படையினருக்கும் ல்கள் இடம்பெற்றன. செல்லாதிருக்கவும், படையினருக்கு உதவி றுக்கே ஒரு வேலியாக |6უუჩჟ61.
Iம், கணேசபுரத்தில் கிழக்கே பூந்தோட்டம் ப்புச் சுவர்போல புலி மான வாக்கில் நிலை
எடிக்குளத்தில் இருந்து யான இரண்டு கிலோ பாதையும் புலிகளின் து. அதனால் ஓமந்தை புளியங்குளம் நோக்கிச் பிரிவு தனியாகத் துண்டு தட்ட 20 ஆயிரம் பேர் கணிப்பிடப்படுகிறது. ர் தாண்டிக்குளம் படை ராமல் தடுப்பதற்காக
தாக்குதலால் சேதமடைந்தது. எனினும் கனரக ஆயுதங்களை புலிகள் கொண்டு செல்லா திருக்கும் பொருட்டு விமானப் படையினர் தாக்குதல்களை நடத்திக்கொண்டு இருந்தனர். ஆட்டிலெறிகளும், டாங்கிகளும் புலிகளின் கையில் சென்றுவிட்டால் ஆபத்து என்பதுதான் படையினரின் மற்றொரு கவலை, ஆனால் தாண்டிக்குள முகாமில் நிறுத்திவைக்கப் பட்டிருந்த டாங்கிகளை புலிகள் குண்டுவைத்து தகர்த்துவிட்டனர். நான்கு டாங்கிகள் தகர்க்கப் பட்டதாக கொழும்புச் செய்திகளை ஆதாரம் காட்டித்தான் புலிகள் தெரிவித்துள்ளனர் படைத்தரப்பு இரண்டு டாங்கிகள் என்றது. சரியான விபரத்தை புலிகளும் உடனடியாக கூறவில்லை. ஐந்து ஆட்டிலெறிகள் தகர்க்கப் பட்டதாக புலிகள் கூறியுள்ளனர்.
அதுதவிர கிட்டத்தட்ட எட்டாயிரம் ஆட்டி லெறிக் குண்டுகள் இருந்தன என்று ஒரு தகவல் கூறுகிறது. ஒரு ஆட்டிலெறிக்குண்டின் ഖിഞഖ லங்கை மதிப்பில் கிட்டத்தட்ட 45ஆயிரம் ரூபாய். அவற்றில் குறிப்பிட்டளவை புலிகள் எடுத்திருக்கலாம். மீதியை நாசமாக்கி யிருக்கின்றனர்.
60 எம்.எம்.மோட்டார்கள், அவற்றுக்கான ஷெல்கள் உட்பட பெருந்தொகையான ஆயுதங் கள் கைப்பற்றப்பட்டதாக புலிகளின் செய்திக் குறிப்பு தெரிவித்திருக்கிறது. எனவே சுலப மாக தூக்கிச் செல்லக்கூடிய ஆயுதங்களை மட்டுமே புலிகள் எடுத்துச் சென்றுள்ளனர். புலிகளின் முழுக்கவனமும் அழித்தொழிப் பில்தான் செலுத்தப்பட்டிருக்கிறது.
படை உயர் அதிகாரி ஒருவர் தப்பியது அதிஷ்டவசமானது என்று தகவல் அவ
ருடன் நின்ற அணி முழுவதுமே அழிக்கப்
~_ ہے۔
9o6 animumama
—
பட்டது. பின்னர் சண்டைக் களத்திலிருந்து வெளியேறிய மக்களோடு மக்களாக அவர் வவுனியாவுக்கு வந்தடைந்தார். படைவீரர்கள் பலர் தப்பியோடிய மக்களிடம் உடைகளை வாங்கி அணிந்து கொண்டு மக்களோடு மக்க ளாக தப்பிச் சென்றதாகவும் தெரிய வருகிறது. LIGODLUNGOTT SJU LIL Mai) 350 GLUT LIGAMALIITTGOT தாகவும் நூற்றுக்கு மேற்பட்டோரைக் காண வில்லை என்றும் 300 பேர் வரை காயமடைந் துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின் றன. காயமடைந்தவர்களில் 90 பேர் அபாய கரமான கட்டத்தில் இருந்தனர்.
பாத்துரை)
கேட் கேள்வி என்ன தெரியுமோ? டோம் எண்டு சொல்லுகினம் ஒரு
Gigi GüGünti Gjiri öGgai
த்தானே 器 Gtilт6)
டிருந்தன. அதன்பின்னரே படைகள் தாண் டிக்குளம் நொச்சிமோட்டைப் பகுதியை மறுபடி தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தன.
புதன்கிழமை காலை விடிந்தபோது சண்டைக் களம் பயங்கரமான தன் உடம் பைக் காட்டியது. எங்கும் குருதிக் கடல்கள் சிதைந்து கிடந்த மனிதச் சடலங்கள் காய மடைந்து துடித்துக்கொண்டிருந்தோர். தகர்ந்து கிடந்த வாகனங்கள் என்றெல்லாம் மாபெரும் பேரழிவின் சாட்சியாக விரிந்து கிடந்தது. சாக்களமாக மாறிய சண்டைக்களம் படையினர் தவிர பங்கள்களில் பாதுகாப்புக் கடமையில் இருந்த 12 புளொட் உறுப்பினர் களும் பலியாகினர்.
புலிகள் இதுவரை நடத்திய பாரிய மூன்று அழித்தொழிப்பு யுத்தங்களில் இரண் டாவது பாரிய அழித்தொழிப்பு யுத்தம் இதுவாகும்.
Lu Ujö956ör DGAILIJOJÜL&F FLDGOJU GAML தாண்டி சமரின் உக்கிரம் பலமடங்கு அதிகம் இழப்பு வீதம் குறைவு. எனவே போர்த்தந்திர ரீதியில் புலிகளின் கெரில்லா திறன் வளர்முகமாக இருப்பதையும், ஒவ் வொர் சண்டை அனுபவத்தில் இருந்தும் கற்றுக்கொண்டு புதிய சண்டைகளுக்கு திட்ட மிடும் ஆற்றலை பெருக்கிக்கொள்வதையுமே காணமுடிகிறது.
ரசியாவில் ஹிட்லரின் பல்லாயிரம் படைகளுக்கு ஸ்டாலின்கிராட்டில்தான் பொறி காத்திருந்தது. வியட்நாமில் ஃபிரான் சின் எட்டாயிரம் படைகளுக்கு தின்-பின்பூ களம் பொறியானது. ஆனால் அந்த இரு சமர்களிலும் ரசியர் வீரர்களும், வியட்னாம்
10/06/97 - Galla ~...
போராளிகளும் தமது எதிர்த்தரப்பைவிட அதிக உயிர்ப்பலி கொடுத்தே தம் எதிரிகளை முறியடித்தனர். ஆனால் புலிகளின் கெரில்லா திறன் காரணமாக இதுவரை தமது தரப்பில் குறைவான இழப்புடன்தான் சண்டைகள் சமர்கள், முடிந்திருக்கின்றன. காரணம் இது படைபலத்துக்கும், மனபலத்துக்கும் இடை யிலான யுத்தமாகவும் இருக்கிறது.
வன்னிச் சமர் பிரபாகரனுக்கு வோட்டர்லூவா படையினருக்கு தின் பின் பூவா? இதற்கான விடை தெரிய நீண்ட காலம் எடுக்கும்.
ansira unirsinn na
# မျိုးနှီးနှိ#; காதலிப்பது தவறில்
மித்ஸ் புண்ணுவதுதான்
விதை இதோ:
tiq:

Page 6
என்று அவர் கூறின முகத்தில் ஈயாடவில்
செல்வி ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகள் பிரபாகரனுக்காக இரத்தக் கையெழுத்துப்போட்டு மகஜர் அனுப்பி வைத்தனர்.
ன்றல்ல, இது நடந்தது அன்று 1988 மார்ச் மாதத்தில்
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர் அதிமுக இரண்டாக உடைந்தது. ஒரு பிரிவு அதிமுக (ஜெ) என்றும் மறுபிரிவு அதிமுக (ஜா) என்றும் அழைக்கப்பட்டது.
அதிமுக (ஜெ) சார்பாகவும், : பேரவை சார்பாக @ ಇಂ விடுவிக்கு வும் பெங்களூரில் நடைபெற்ற கூட்டத்தில் இரு தான் இரத்தக்கையொப்பமிட்டு மகஜர் அனுப்பினார்கள்
மகஜர் அனுப்பப்பட்டது ஜெயலலிதா வுக்கு மகஜரில் கூறப்பட்டவை இவை தான்
* தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு முழு ஆதரவு தெரிவிக்கவேண்டும்.
* தமிழினத் தலைவர் தம்பி பிரபாகரன் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் பின்விளைவுகளுக்கு ராஜீவ் காந்தி பொறுப்பு ஏற்கவேண்டும்.
* இந்திய அமைதிப்படையின் தாக்குதலை நிறுத்த போராட்டத்தில் குதிக்க வேண்டும்.
விடு தீக்கிரை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகர
னையும், பிரதித் தலைவர் மாத்தையாவை யும் கைதுசெய்யப் போவதாக வன்னியில் வலைவிரித்தது இந்தியப்படை
வன்னிக்காடுகளுக்குள் ஊடுருவும் முயற்சிகள் புலிகளின் பதிலடிகளால் முறியடிக்கப்பட்டன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு என்ற இடத்தில் புலி களின் பிரதித்தலைவர் மாத்தையாவின் வீடு இருந்தது.
மாத்தையாவை பிடிக்க முடியாத கோபத்தை அந்த வீட்டின்மீது காட்டி னார்கள் இந்தியப்படையினர்.
மாத்தையாவின் வீட்டுக்குள் யாரும் இருக்கவில்லை. ஆனால் மாத்தையாவின் வீட்டைப் பிடித்துவிட்டோம் என்று துள்ளிக்குதித்த படையினர் வீட்டைத் தீக்கிரையாக்கினார்கள். அந்த வீட்டுக்கு அருகிலிருந்த விடும் நாசமாக்கப்பட்டது
இந்த அமளிகள் மத்தியிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பிரஜைகள் குழுவினால் அடையாள உண்ணாவிரதம் நடத்தப்பட்டது.
மணலாறு குடியேற்றத் திட்டத்தை
70)-Uജി
வாபஸ்பெறுமாறு கோரியும், அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும் ஒருநாள் உண்ணாவிரதம் நடத்தப்பட்டது.
STSS556) திருமலையில் கும்புறுப் பிட்டியில் இந்தியப் படையினர் ரோந்து சென்றனர். ரோந்து சென்ற படையினர் நடத்தப்பட்ட திடீர் தாக்குதலில் இரண்டு படையினர் கொல்லப்பட்டனர். ஒரு அதிகாரி உட்பட மூன்றுபேர் படுகாய மடைந்தனர். வல்வெட்டித்துறையில் இருந்த புலிகளின் பதுங்குமிடம் பற்றி இந்தியப்படையினருக்குத்தகவல் கிடைத்தது. முகாம் சுற்றிவளைக்கப்பட்டதும் புலிகளும் எதிர்த்தாக்குதல் நடத்தினார்கள் ஆனாலும் படையினரின் கையே மேலோங் கியது. புலிகள் தரப்பில் நான்குபேர் பலியானார்கள், ரமேஷ், மாஸ்டர், ஜெயம்,
நால்வராவர். III UIIIIIIIIIIUIII ITTF 娜 மாதத்தில் இந்த மோதல் டமபறறது. மன்னார் மாவட்ட புலிகளின் தளபதியாக தனர் இராணுவத்தின இக்காலகட்டத்தில் புலிகளின் தாக்குத இருந்தவர் விக்டர் இலங்கை இராணுவத்தினர் தூரத்தில் இரண் லால் இலங்கைப் படையினரும் விக்டரைத் தேடித்திரிந்தனர் வருவதையும், பின்ன LЈа)шIGMIJći. விக்டரின் நடமாட்டம் தொடர்பாக இராணு இராணுவத்தினர் க
இந்தியப் படையினருக்கு மட்டுமல்லா வத்தினருக்கு துல்லியமான தகவல் கிடைத்தது. வெளியை சமீபித்து LDei (galigo), @ನ್ತಿ। நாயாற்றுவெளியின் ஊடாக மாந்தைக்கு காத்திருந்தனர். புலிகளின் துப்பாக்கிகள் குறிவைத்தன. விக்ரர் செல்வதைப் பற்றியும் இராணுவத்தினர் நாயாற்று வெளி வவுனியா அரந்தலாவ என்னும் அறிந்தனர். வந்தடைந்ததும், இர இடத்தில் பஸ் வண்டியொன்றில் இராணு T " கத்தினார் வத்தினர் சென்றுகொண்டிருந்தனர். :* பயணிகளும்பஸ்சில் இருந்தனர் வீதியின் , 7 7:37
றுக்கே தடைபோடப்பட்டிருந்தது.அந்த : டததை நெருங்கியதும் LIGU Galin லேயே நிறுத்தப்பட குறைந்து நின்றது.
b (IF LIII பஸ்சுக்குள் இராணுவ சீருடைகளைக் LJ LIIIUb
செய்ய புலிகள் மு. சென்னையில் இ களில் ஒருவரான கி இந்திய அரசுக்கு ெ வவுனியாவில் 6
மக்களின் சகஜ வாழ்க்கையில் தமக்கு நம்பிக்கை இருப்பதாகக் காட்டுவதற்கும்.
நடித்து படை அதிகாரிகளின் அன்பைச் GJIGJ GOfNALITIG) fløi), 4
என்ற இடத்துக்கு க
வவுனியா-சாஸ் 而 கூான்குள eta 酰 " (அம்புக்குறியின் கீழ்) இந்திய இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டபோ
இந்தியப் படையின
வரும்போது எமது மக்கள் எவ்வளவு சந்தோசமடைந்தனர். கைநீட்டி வரவேற்ற னர். இனி நாம் நிம்மதியாக வாழலாம் என்று எண்ணினார்கள், ஆனால் அதற்கு முற்றிலும் மாறாகவே இந்தியப் படையின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
எமது பொருளாதாரம் சீரழிந்துள்ளது. கல்வி பாழடிக்கப்பட்டுள்ளது. எமது பிரதேசங்களில் விவசாய முயற்சிகள் மேற் கொள்ள முடியாதுள்ளது. சொந்த வீடுகளி லேயே சுதந்திரமாக இருக்கமுடியாதுள்ளது"
செய்தது ஏன்? என்ப
கண்டதும் புலிகளின் துப்பாக்கிகள் சிறத் இராணுவத்தின் தொடங்கின. இராணுவத்தினருக்கு எதிர்த் இடையே E? தாக்குதல் நடத்தும் சந்தர்ப்பமே இருக்க Clou Girid
வில்லை.
ஆறு இராணுத்தினர் பலியானார்கள்
அல்லவா. ஆனால் அ விக்டர் அன்று ஜீப்பி
கிராமவாசிகள் ஐந்துபேரும் பலியானார் ஜீப்பின் முன்பாக கள் ஐந்துபேரும் சிங்கள இனத்தவர் 臀 சைக்கிள்களில் ஒன்றை
萨 ராதா-விக்டர் (கண்ணாடியுடன்) ': 蠍 ராணுவத்தினருடன் இணைர் தி: ராணுவத்தின LILI : : ேPC:: சைக்கிளில் எதிர்பாத் ஈடுபட்டனர். தாக்குதல் நடத்தியவர்கள் 6: அந்த ஜிப்புக்கு முன்பாக சிறு நூறு சுலபமாகச் சுட்டுக்ெ போய்விட்டார்கள். அப்பகுதியில் உள்ள மிட்டர் இடைவெளிவிட்டு மோட்டார் சைக்கிளில் வெடிச்சத்தம் ே
பலர் சந்தேகத்தின்பேரில் கைது Թշնան செல்லும் புலிகள் பாதையை அவதானித்துச்
L JILL GOTT, ClardiaInflaisin. GRIIGILIII
ஜீப்பில் சாரதி ஆசனத்தின் பக்கத்தில்தான் இரா வ3.56 முல்லைத்தீவு மாவட்டத்தில் விக்ரர் அமர்ந்து செல்வார் என்பதையும் தகவல் வோக்கி அமைதியை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் கொடுப்போர் மறக்காமல் கூறியிருந்தனர். அனுப்பினார்விக்டர் )
தொடர்பாக ஆராய முல்லைத்தீவு * நாயாற்றுவெளியில் உள்ள புதர்களுக்குள் புலிகளின் அணி வி செயலகத்தில் ஒரு மாநாடு நடைபெற்றது. மறைந்து நிலை எடுத்து விக்டருக்காக காத்திருந்
ODITU (S 60
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர் படை அதிகாரியின்
Οη).
டபெற்ற சண்டையில் கள் சிலரை புலிகள்
ல் ஒருவரை விடுதல்ை வந்தனர்.
இலங்கை அரசுகள் தமிழ் மக்களின் ரிமைகளை ஒரு நாளும் வழங்கப்
குந்த புலிகளின் தளபதி போவதில்லை. பேச்சுக்கள் என்ற பொறி ಘ್ವಿ அத் தகவல் களை எம்முன்பாக வைக்கும்போது தந்திரமாக அதிலிருந்து மீள்வதற்காக ಛೀ ...ಕ್ಷ್ :*:*?
| 9 |DLIT-60ւ G) FLIIII IP3 3 U-93 U இயந்திரங்கள் அத்தகைய தந்திரப் பேச்சுக்களில்
து புலிகள் இயக் T பங்குகொள்வது இயக்கத்தின்
கடந்த 802.88 நடந்த சண்டையி 凯 LDg யக்கத்தால் கைதுசெய்யப்பட் III, ந்திய வீரர் திலீப்ராமை (வயது 26) மனித டிவே နှီါ%b.
திம்பு பேச்சு நடந்த கட்டத்தில் சகல யக்கத் தலைமைகளுமே கூட்டணி தவிர) எடுத்தன. joj jЈ6fld) தலைவர்கள் பங்கு கொள்வதில்லை. பேச்சுக்கு செல்வது தந்திரோபாய காரணங்களால் அவசியமாக இருப்பதால் பிரதிநிதிகளை அனுப்புவது என்றே முடிவு செய்தனர்.
மற்றொரு முடிவையும் புலிகள் தரிவித்திருந்தனர்.
"இந்தியாவுடன் இடம்பெற்ற பேச்சு ார்த்தைகளில் பின்னடைவு ஏற்பட்டதற்கு கொழும்பில் உள்ள இந்தியத்தூதர் ஜே.என்டிக்ஷித் போன்றோரின் அணுகு முறைகளே முக்கிய காரணமாகும். எனவே, இனிமேல் எம்முடன் சம்பந்தப் பட்ட எந்தப் பேச்சு வார்த்தைகளிலும் ಇಂತ್ಲೆ! அவரைச் சார்ந்தாரோ இடம்பெறக்கூடாது" பேச்சுக்கள் தொடர்பாக பிரபாகரன் சார்பாக கூறப்பட்ட கறாரான கருத்துக்கள் இந்தியத் தரப்புக்கு ஆச்சரியமளித்தன. நாலாபுறமும் நெருக்குதல்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலை யில் சமரச முடிவுகளுக்கு பிரபாகரன் முன்வந்தேயாகவேண்டும் முதலில் பிகு பண்ணினாலும் படிப்படியாக இந்தியா
ானம் மூலம் அழைத்து
ாஸ்திரி கூலாண்குளம் ஸ்ட்ரோவும், வாசுவும்
சர்வதேச சமுகமே சர்வதேச அமைப்பு ள எமது நியாயமான கோரிக்கைகள் க்கப்பட்டு, உரிமைக்குரல் ஒடுக்கப்பட்டு மது பிரச்சனைகள் இந்தியாவின் பிரசா சாதனங்களால் Hಜ್ಜೈ¶
ஆனால் பிரபாகரனோ ந்திய அரசின் பக்கம் நியாயம் இல்லை என்பதை எப்படி வெளிப்படுத்துவது என்பதை ந்தியப்படை
கொடுப்பது எப்படி என்பது பற்றியே போர்க்களத்தில் தனது திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தார்.
பிரபாகரன் பற்றிய கணிப்பீட்டில் இந்திய அரசு தொடர்ந்து தவறிழைத்த்து இராட்சத இராணுவபலம் முன்பாக பிரபாகரன் தனது பிடிவாதத்தைத் தளர்த் ÉIGIITILIDL ÎNGOT. தியே ஆகவேண்டும் என்று நினைத்தது
(a) af gör 60 gaf líflal) (2) ήθμ. 3) Πα.
வித்ததை வைத்து இந்தியாவுக்கும் புலி களுக்கும்
ժմյժմ ցJիLIւմ
க்கப்பட்ட இந்திய இராணுவ வீரர் திலீப்ராம் து. புலிகள் தரப்பில் தினேஷ் காஸ்ட்ரோ தீபன்
ருடன் சென்றனர். வாக்கி டோக்கிமூலம் புலிகளுடன் தொடர்பு பப் பத்திரிகையாளர்கள் என்று புலிகள் கேட்ட க்கிறார்கள்" என்றார்:
இந்தியப் படைவீரர் அழைத்துவந்தனர். ல் பி.எல்.கன்னாவிடம் ÖJLILILLATIT. ந்தக் கேள்விகளையும் று இந்தியப்படையினர் Lம் கூறினார்கள்.
| "எங்கள் இலட்சியம் பாராடியே திருவோம்"
இருந்து வந்த காஸ்ட்ரோ, வாசு ஆகியோர் இந்தியப்படை வீரரின் விடுவிப்புக்கு உதவிய
LITTLD CULIT ADTILLA GD LGDJ,67 li GOI கட்டுப்பாடு தளர்ந்தபின்னர் போதைப் பொருள் விற்பனை, விபச்சாரம் போன் றவை தலைவிரித்தாடத் தொடங்கின.
இந்தியப்படை அதிகாரிகளுக்கு பெண் மாகாண சபை சட்டமும் கொண்டுவரப்பட்டது. 9,6006// விநியோகம் செய்து சம்பாதிக்கும்
இவை இரண்டுமே தமிழ் அமைப்புக் மாமாக்களும் பெருகத் தொடங்கினர். மோட்டர் சைக்கிள்கள் களின் கருத்தைக் கேட்காமல் ஜனாதிபதி இவற்றை தடுத்து இந்தியப் ால் ஜீப் வருவதையும் ஜெயவர்த்தனாவால் தன்னிச்சையாக நிறை படையுடன் இணைந்து நின்ற பக்கங்கள் எடுவிட்டனர். நாயாற்று வேற்றப்பட்டதாக புலிகள் குற்றம் சாட்டினர். இமுன்வரவில்லை. அதுமட்டுமல்லாமல் அதனைக் கடக்கும்வரை இவற்றுக்குமுன்பாக தமிழர் விடுதலைக் சமூகவிரேத சக்திகள் என்று கருதப்பட்ட கூட்டணியினர் இந்திய மத்திய அரசின் அமைச் வர்களே இயக்கங்களில் இணைந்தநிலை ன் மையப் பகுதியை ஜீப் சரான சிதம்பரத்துடன் பேச்சு நடத்தியிருந்தனர். யில் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் ணுவ அணித் தலைவர் மாகாணசபை சட்டம் மற்றும் அரசியல இமைப்புக்கான திருத்தச் சட்டங்களின் பிரதிகள் Gr முதலில் இந்தியாவிடமும் பின்னர் தமிழ் கிகளும் ஒரே நேரத்தில் அமைப்புக்களிடமும் சமர்ப்பிக்கப்பட்டு டுகள் ஜீப்பின் முன் அவற்றின் சம்மதம் பெறப்பட்ட பின்னரே த்தன. ஜீப் அந்த இடத்தி நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் ப்பில் இருந்தவர்கள் மறு சிதம்பரம் கூறியிருந்தார்.
தரையில் படுத்து நிலை ஆனால் இலங்கை அரசோ ஜனாதிபதி ஜேஆரோ அவ்வாறு செய்யவில்லை. தமக்கு ருக்கும் புலிகளுக்கும் விரும்பிய வடிவத்தில் சட்டமாக்கியுள்ளனர். சமர் ஆரம்பித்தது. எனவே அவற்றை ஏற்கமுடியாது என்று
LIGODLUNGOSTİN ALLGASTİ" புலிகள் கூறினார்கள்
இந்திய அரசுடன் பேச்சு நடத்துவது சன்ற இரண்டு மோட்டார் யும் எடுத்திந்தனர். இவ்ை அன்று ஒட்டிச் சென்றது : |್ "? இவர் கொல்லப்பட்டார்.
1983ல் ஈபிஆர்.எல்.எஃப். இவரை தேடியது. ரமேஷ், சுபத்திரன் ஆகியோர் வரைச் சுடச் சென்றபோது தப்பியோடி விட்டார். பின்னர் இந்தியப் படை காலத்தில் மறுபடியும் தனது வியாபரத்தை ஆரம்பித்தார்.
வடக்கு-கிழக்கு மாகாணசபைத்
யாழ்குடாநாட்டில் சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர்மீது புலிகள் குறிவைத்தனர்.
யாழ்நகரில் பலத்த பாதுகாப்புக்கு உட்பட்ட யாழ் முட்டாசுக்கடை சந்தியில் புவனேந்திரன் என்னும் மக்கள் விரோதி புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
புவனேந்திரன் ஒரு சண்டியராக இருந்தவர் 'விலாசம் காட்டுபவர்கள் என்று குறிப்பிடப்படும் ஆட்களில் ஒருவர். வர் யாழ்ப்பாணம் கொட்டடியைச்
விக்டரை மோட்டார் ருந்தால் அன்று விக்டரை ன்றிருப்பர்
அது என்ன முடிவு? "இனிமேல் நடக்கக்கூடிய பேச்சுவார்த் டதுமே மோட்டார் சைக் தைகளில் எக்கட்டத்திலும் பிரபாகரன் நேரடி அதனை அப்படியே - யாகப் பங்குகொள்ளமாட்டார். அவரின் புதருக்குள் மறைந்து பங்குகொள்வர்"
ந்திய-இலங்கை ஒப்பந்தம் தொடர் டன் சண்டையிட்டபடியே பாகப் பேசுவதற்காக டில்லிக்கு அழைக்கப் தமது முகாமுக்கு செய்தி பட்டு, அங்கு இந்திய அரசால் நிர்ப்பந்தம் தாதலைமையில் விரைந்த கொடுக்கப்பட்ட அனுபவத்தின் அடிப்படை ர் குழுவினரை மீட்டது யில் பிரபாகரன் செய்த முடிவு அது
UG 95.22-28, 1997
அதன்பின்னர் நடந்த சங்கதிகள் 9/(5)ğ55 6)JITULb. (தொடர்ந்து வரும்)

Page 7
சாண் ஏற முழஞ்சறுக்கும் என்பது போலவே தாண்டிக்குளத்தில் ஜயசிக்குறுய் (வெற்றி நிச்சயம்) துருப்பினர்மீது பலத்த அடி வீழ்ந்துள்ளது. முற்றிலும் எதிர்பாராத இந்த அடியினால் இராணுவம் திக்குமுக்காடிப் போயுள்ளது.
வவுனியாவுக்கு வடக்கே தாண்டிக்குளத்திலிருந்து ஓமந்தைவரை ஜயசிக்குறுய் படையினர் நகர்ந்திருந்தனர். இந்த நகர்வையே
பெரும் இழப்புக்களுடனேயே அவர்களால் மேற்கொள்ள முடிந்தது.
இதன் பின்னர் ஆட்பற்றாக்குறை உட்பட தொடர்ந்து தமது நகர்வை மேற்கொள்வதில் படையினர் சிரமங்களை எதிர்நோக்கியிருந்த ಙ್ தாண்டிக்குளத்தில் அடி வீழ்ந்துள்ளது. தாண்டிக்குளம் தாக்குதலின் மூலம்
கெரில்லாப் போர்த்திறன்
ண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதையே அவதானிக்க முடிகின்றது. உயிரிழப்புக்களை மட்டுமல்ல; ஆயுதக்கிடங்குகள், ஆயுததளபாடங்கள், வெடிமருந்துகள் என்பவற்றைக்கூட தாண்டிக்குளத்தில் தகர்த்தெறிந்து பெரும் பொருட்சேதமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தாண்டிக்குளத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து தொடர்ந்து தமது நகர்வை மேற்கொள்வது பற்றிக் கலக்கம் GJITGSILGA JfI JIGITIETJEGBGNI LI IGOLLINGOT இருக்கின்றனர்.
இந்நிலையில், வவுனியாவுக்கும் கிளிநொச்சிக்குமிடையிலான தரை வழிப்பாதையைத் திறப்பதென்பது ஒரு நீண்ட மரணப்பொறிக்குள் இராணுவம் காலடி எடுத்து வைத்துள்ளதைக் குறிப்பதாகவே இருக்கின்றது. தாண்டிக்குளத்தில் புலிகள் மேற்கொண்ட தாக்குதலுக்கு ஒருநாள் முன்பதாகவே ஜனாதிபதி சந்திரிகாவின் அமைச்சரவையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருந்தன. சந்திரிகா அரசு பதவிக்குவந்த பின்னர் மேற்கொண்ட முதலாவது மாற்றங்களாகவும் இவை விளங்கியிருந்தன.
இம் மாற்றங்கள் சந்திரிகா அரசினுள் நிலவும் உட்பூசல்களையும் வெளிப்படுத்துபவையாக இருந்தன.
போக்குவரத்து மகளிர் விவகார, சுற்றாடல் துறை அமைச்சராக இருந்த பரீமணி அத்துலத்முதலியின் பதவி முற்றிலுமாகக் களையப்பட்டிருந்தது. பரீமணி அத்துலத்முதலி ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணிக் கட்சியைச் சேர்ந்தவர். இவர் மீது எந்நேரமும் வெட்டு விழும் என்று ஏற்கனவே
எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஏனெனில் சந்திரிகா அரசாங்கத்தினுள் அங்கம் வகித்துக்கொண்டே அவ்வரசின் நடவடிக்கைகளை பூரீமணி விமர்ச்சித்து
வரலானார்.
ஆனால் தொழில் அமைச்சு, பொதுசனத்தொடர்புத்துறை அமைச்சுக்களைக் கொண்டிருந்த திருமஹிந்த ராஜபக்ஷ திருதர்மசிறி சேனநாயக்கா போன்றவர்களிடமிருந்து மேற்படி அமைச்சுப் பொறுப்புக்கள் அகற்றப்பட்டமை அதிர்ச்சியைக் கொடுப்பதாக இருக்கின்றது.
இந்த இருவருமே பொதுஜன ஐக்கிய
முன்னணி அரசின் பிரதான தூண்களை ஒத்தவர்கள். திரு தர்மசிறி சேனநாயக்கா, பூரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளருமாவார்.
இந்நிலையில் முற்றுமுழுதாக திருமஹிந்த ராஜபக்ஷ திரு. தர்மசிறி சேனநாயக்கா ஆகியோரது அமைச்சர் பதவிகள் களையப்படாவிட்டாலும் இருந்த பொறுப்புக்கள் வாபஸ் பெறப்பட்டும். புதிய பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுமுள்ளமை அரசுக்குள் நிலவும் குளறுபடியான தன்மையையே எடுத்துக்காட்டுகின்றது. பரீமணி அத்துலத்முதலி அமைச்சரவையில் இருந்தபோது, ஜனாதிபதி ஆட்சிமுறையை நிராகரிப்பவராகவே இருந்தார். அத்துடன் பாராளுமன்ற ஆட்சிமுறை மீண்டும் கொண்டுவரப்படவேண்டுமென்பதும் அவரது நிலைப்பாடாக இருந்தது.
சந்திரிகா அரசு முழுமூச்சோடு கு ஆட்சிமுறை நீக்க தற்போது சந்திரி ஆட்சிக்காலத்தில் காலகட்டத்தைப் பு ஆயினும் ஜனாதிப என்ற பேச்சுக்கே இடமில்லாதிருப்ப முடிகின்றது. போர் நீடிப்பே, ! நீடிப்பதற்கான ஒ காட்டப்படுகின்றது
எனவே தற்போை
சந்திரிகா அர
நிலவரங்களைக் போரும் தணியப்ே ஜனாதிபதி ஆட்சி நீக்கப்படப்போவத்
தெளிவாகியுள்ளது
இலங்கையின் இ6 பொறுத்தவரை, வ.
முழு நாட்டினதும் சவால் விடுவதாக
யுத்தம் நீடித்துச் எத்தகைய பெரும் தென்னிலங்கையில் ஆட்சியமைக்கப்பட் எவ்வித பயனும் என்பதும் தெளிவ இந்நிலையில், அ6 மட்டுமல்ல, இன்ன கலைத்துவிட்டு தே
டுேத்த பொதுத்தேர்தல் இன்னமும் இரண்டு வருடத்தில் ஓடோடி வந்துவிடும்.
பொதுத் தேர்தலில் திருவாளர் பொது ஜனத்தைச் சந்திக்க அரசின் கையில் உள்ள ஒரே ஒரு மூலதனம் புலிகளை எதிர்த்து வீரமாகப் போரிட்ட அரசு என்ற பெருமைதான். எனவே இ ழப்புக்கள், பின்னடைவுகள் வந்தாலும் இராணுவ நடவடிக்கைகளை தொடர் வது கைப்பற்றிய பகுதிகளை தக்கவைப்பது என்பவற்றை போர்க்களத்தில் அரசு தொடரவே விரும்புகிறது.
அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்பாக இளுடன் பேச்சு நடத்தினால் என்னாகும்? இப்போது தன் கையில் இருக்கும் மூலதனமான புலிகளுக்கு எதிராக வீரமாகப் போரிடும் அரசு என்ற பெயரையும் இழக்கவேண்டியிருக்கும்.
அதனை இழக்க வேண்டுமானால் வேறொரு மூலதனம் கிடைக்க வேண்டும்.
அது என்ன மூலதனம்?
புலிகளுடன் பேச்சு நடத்தி போரை முடி வுக்கு கொண்டுவந்தாகிவிட்டது. இனப்பிரச்ச னைக்கு அரசியல் தீர்வைக் கன்டாகிவிட்டது. இலங்கை வரலாற்றில் இந்தச் சாதனையை செய்து முடித்தவர் ஜனாதிபதி சந்திரிக்காதான் என்ற கட்டத்தை எட்டுவதுதான் அந்த மூலதனம், அப்படிச் செய்வது என்றால் இரண்டுவித ## Go) FILLIGUITLD.
ஒன்று இராணுவ அழுத்தம் மூலமாக புலிகளின் கழுத்தை நெரித்து பேச்சு மேசைக்கு கொண்டுவருவது அரசு கொடுப்பதை பெறும் நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்குவது
ரண்டு புலிகளுடன் பரஸ்பர விட்டுக் கொடுப்பு அடிப்படையில் மனம் திறந்து பேசி நியாயமான அரசியல் வான்றை காண்பது. அதாவது தற்போது முன்வைத்துள்ள அரசியல் திவு யோசனைகளுக்கும் மேலான ஒரு தீர்வை, வடக்கு-கிழக்கு ஒரே அரசியல் நிர்வாக அலகு என்ற அடிப்படையில் நியாயமான அதிகாரப் பகிர்வுடனான தீர்வை முன்வைப்பது
இந்த இரண்டுமே சாத்தியப்படக்கூடிய விடயங்கள் அல்ல.
அழுத்தங்கள், நெருக்கடியான சூழல்கள் என்பவற்றுக்கு எதிரான வியூகங்களை வகுப் பதில்தான் புலிகள் கவனம் செலுத்துவார்களே தவிர, அத்தகைய அழுத்தங்களைக் கண்டு பணிந்து போகும் சரணடையும் போக்கை
1 ஜூன் 22-28, 199
நாடமாட்டார்கள்.
இரண்டாவது வழி நியாயமான தீர்வு
போரிடுவதைவிட அரசுக்கு கடினமான காரியம்
அதுதான்.
தானே முன்வைத்த அரசியல் தீர்வு
யோசனையில்கூட பல விடயங்களை கைவிட்டு
விட்டது ஆளும் தரப்பு இந்நிலையில் தற்
போதுள்ள தீவு யோசனைகளைவிட கூடுதலாக கொடுப்பதுபற்றி சிந்திக்கவே அரசு தயாராக
GÜGO)GU.
இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு தேவைப்படுவது தமிழ் பேசும் மக்களுகுத்தான். ஆனால் காலம் காலமாக பெரும்பான்மை கட்சிகள் கையாளும் கையாண்டுவரும் அணுகு முறை அடிப்படையிலேயே தவறானது. ஆனால் அரசியல் லாபங்களுக்காக அந்த தவறை செய்தேயாகவேண்டிய நிலையில்தான் இன்றைய ளும் தரப்பும் இருக்கிறது எதிர்க்கட்சியும் ருக்கிறது.
அது என்ன தவறான அணுகுமுறை தமிழ்பேசும்மக்களின் பிரச்சனைக்கு தீவுகாண சிங்கள மக்களை திருப்தி செய்யும் தீர்வை தேடுவதுதான் அது.
ஆனால் ஒன்று ஆளும் தரப்பும், எதிர்த்தரப்பும் ஒன்றுபடாதவரை ஆகக் குறைந்த பட்ச அரசியல் தீர்வை வழங்கினால்கூட சிங் கள மக்களுக்கு விரோதமான தீர்வாக அதனை
பிரசாரம் செய்ய எ
இந்திய-இலங்ை சிறிலங்கா சுதந்திரக் தது. தனது சொந்த இந்தியாவுடனான த நட்புறவைக்கூட தா
எனவே உள்நா
தேர்தலில் ஆட்சியதி யார் என்ற பலப்பர் வரும் இன்றைய எதிர்தரப்பும் ஒன்றை லேயே குறியாக உ6
தற்போதைய
இரணுவ நடவடிக்கி வெளியுலகில் இரு
கையை நிறுத்தும் அ கொள்வதுதான் அர எதிர்க்கட்சியைப் தீர்வு மூலமோ, அ மூலமோ ஆளும்தரட் கூடாது என்பதுதான் எதிர்க்கட்சியின் ே அரசுக்கும் தெளிவாக ஒரு கல்லில் இரண் தந்திரத்துடன் உள்நா காய் நகர்த்துகிறது
அதில் ஒரு கட் நடந்த நாடகம், இப் பிரிட்டிஷ் அரசின் நாடுவதுபோலக் கா சோழியன் குடும் பொதுத்தேர்தலில் அரசியல் இலாபம் லியாம் பொக்ஸுக்கு இலங்கை அரசு
ஆனாலும் துெ வென்றது. அதுமட்டு
 
 
 
 
 
 

பதவிக்குவருமுன்னர் றிப்பிட்டதே ஜனாதிபதி மாகும். ஆனால் ா அரசு தனது ஏறத்தாழ அரைவாசிக் பூர்த்தி செய்துள்ளது. தி ஆட்சியை நீக்குவது
தற்போது
தையே அவதானிக்க
ஜனாதிபதி ஆட்சியையும்
ரு காரணமாகக்
தய நாட்டு
கூர்ந்து நோக்கும்போது, பாவதில்லை;
முறையும்
ல்லை என்பதே
ன்றைய அரசியலைப்
டக்கு-கிழக்கு யுத்தமே
உறுதிப்பாட்டுக்குச் வும் இருக்கின்றது. செல்லும்வரை பான்மைப் பலத்துடன்
டாலும், அதனால் கிடைக்கப்போவதில்லை ாகியுள்ளது.
மைச்சரவை மாற்றம்
றய அரசைக் ர்தலை நடத்திப் புதிய
அலசுவது- இராஜதந்திரி
ஆட்சியொன்றைக் கொண்டுவந்தால் கூட போர் இருக்கும்வரை நாட்டின் விமோசனம் கேள்விக்குறியாகவே இருக்கும். தற்போது இடம்பெற்றுள்ள அமைச்சரவை மாற்றம், மற்றும் வவுனியாவுக்கு வடக்கே இடம்பெறும்
ராணுவ நடவடிக்கைகள் என்பன.
சந்திரிகா அரசின் கடந்த இரண்டரை
வருடகால ஆட்சியை எடைபோடச்
செய்வதாகவும் காணப்படுகின்றன.
ஜனாதிபதி சந்திரிகா தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி, தனது தேர்தல் பிரசாரத்தின்போது வடக்கு-கிழக்கு நிலபரத்தை ஐக்கியதேசியக் கட்சி அரசு கையாளும்
Up6G DIGIOU & JAG GOLDUUTTA விமர்ச்சித்திருந்தது.
யுத்தத்தை நிறுத்தி, சமாதானத்தை ஏற்படுத்துவதே தமது முதல் பணியாக இருக்குமெனவும் பொதுஜன ஐக்கிய முன்னணியினர் தெரிவித்திருந்தனர்.
பதவிக்கு வந்ததும் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான சமாதானப்பேச்சுக்கள் நடத்தப்பட்டன. ஆனால் இரு தரப்புமே எவ்வளவு தூரம் அப்பேச்சுக்களை நேர்மையான முறையில் மேற்கொண்டன என்பது கேள்விக்குரியதாகவே இருந்தது.
புலிகளுடனான பேச்சுக்கள் என்பதைவிட இருதரப்பினருக்குமிடையிலா உத்தியோகப்பற்றற்ற சந்திப்புக்கள் என்று மட்டுமே அவற்றைக்
ட்யூசலைப் பிரதிபலிக்கும்
56)IDIÓDI
DTÜD. குறிப்பிட முடியும்” அச் சந்திப்புக்களில்கூட காலதாமதங்கள் நிலவியதைக் காரணம் காட்டியே புலிகள் ஒருதலைப்பட்சமாக சந்திரிகா அரசுடன் செய்துகொண்ட மோதல் தவிர்ப்பு ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டனர். அதன்பின்னர் தொடங்கிய போர் இன்றுவரை ஒரு தொடர்கதையாகச் சென்று கொண்டிருப்பதையே காணமுடிகின்றது.
எனவே சமாதானம்பற்றி மிகவும் இடித்துரைத்த பொதுஜன ஐக்கிய முன்னணி இன்று அச்சமாதானத்தை ஏற்படுத்தவும், அதற்குச் சவால் விடும் புலிகளுடன் சமரசத்தை ஏற்படுத்தவும் தவறியிருப்பதையே காணமுடிகின்றது.
இதேவேளை தென்னிலங்கையின் அரசியல் நிலவரங்களை எடுத்து
நோக்குகையில், கடந்த ஆட்சிக்காலத்தில்
பல்வேறு முறைகேடுகள் அசம்பாவிதங்கள் தொடர்பாக ஏராளமான ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.
ஆனால் இந்த ஆணைக்குழு விசாரணைகளின் தற்போதைய நிலைபற்றி எதுவுமே தெரியாதுள்ளது. அத்துடன் நடந்து முடிந்த விசாரணைக் கமிஷன்கள் கொடுத்த அறிக்கைகளின் அடிப்படையில் எவ்வித பயனுள்ள நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதற்கான அறிகுறிகள் காணப்படவில்லை.
இதன்மூலம் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் என்ற ரீதியில் தண்கட்டிவித்தைகள் இடம்பெற்றுள்ளதையே அவதானிக்க முடிகின்றது. கடந்த ஒரு தச்ாப்த காலத்துக்கும் (BLDGUNTU, (BLITINGOTITici) குட்டிச்சுவராகிவரும் நாட்டுநிலவரம்பற்றி ஆட்சியிலிருப்போர் நன்கு அறிந்து வைத்துள்ளனர். ஆனால் கடந்த இரண்டரை வருடகாலத்திலேயே எப்போதும் இல்லாததைப்போல பெருமளவு பணம் யுத்தத்துக்காகச் செலவிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத்தேர்தல்கள், பொதுஜன ஐக்கியமுன்னணி அரசுக்கு நாட்டு மக்களின் நிலைப்பாட்டை அறிய வாய்ப்பளித்திருந்தன.
கடந்த பொதுத்தேர்தல், ஜனாதிபதித்தேர்தல் என்பவற்றில் போலவே மீண்டும் அரசியல் அணுகுமுறைகளை உள்ளூராட்சிசபைத் தேர்தல்களின்போதும் மக்கள் வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில், சந்திரிகா அரசில் மேலும் மாற்றங்கள் வரலாம்; ஆட்சியிலிருப்போரிடையே கருத்து மோதல்கள் கூட வலுவடையலாம்.
ஆனால் முழு நாடுமே, யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு அரசியல் தீவொன்று நிலைநிறுத்தப்படுவதையே எதிர்பார்த்திருக்கின்றது
இந்த எதிர்பார்ப்பை இதுவரை சந்திரிகா அரசு பூர்த்திசெய்யத் தவறியுள்ளது. எதிர்காலத்திலும் அதனைப் பூர்த்தி செய்வதற்கான அறிகுறி எதுவும் தென்படாதிருப்பதையே காணமுடிகின்றது.
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
திர்த்தரப்பால் முடியும்.
கை ஒப்பந்தத்தின்போது கட்சி அதனைத்தான் செய் அரசியல் இலாபத்துக்காக னது கட்சியின் நீண்டகால ரைவார்க்க முன்வந்தது.
ட்டு அரசியலில் அடுத்த
THit
காரத்தை கைப்பற்றுவது ட்சைக்கு காலம் நெருங்கி சூழலில் ஆளும்தரப்பும், யொன்று வெட்டி ஆடுவதி 航6s,
நிலையில் உள்நாட்டில் கயை தொடர்ந்தபடியே, து இராணுவ நடவடிக்
ழுத்தம் வராமல் Lummigra சின் நோக்கம் பொறுத்தவரை, அரசியல்
ல்லது தீர்வு பு வெற்றி பெற்றுவிடக்
பிரதான நோக்கம் நோக்கம் அதுதான் என்பது க்தெரியும் அதனால்தான் ாடு மாங்காய் அடிக்கும் ட்டிலும் வெளிநாட்டிலும்
டம்தான் பொக்ஸ் மூலம் போது கட்டம் இரண்டு, நல்லெண்ண முயற்சியை ய் நகர்த்தப்படுகிறது.
சும்மா ஆடுமா? பிரிட்டிஷ் கன்சர்வேட்டில் கட்சிக்கு கிடைக்கக்கூடியவகையில் ஒரு வாய்ப்பு வழங்கியது
ாழிற்கட்சியே தேர்தலில் மல்லாமல் தொழிற்கட்சி
நல்லெண்ண முய
அரசின் இன்றைய வெளிநாட்டமைச்சர் புலிகள் இயக்கத்தினருடன் முன்னர் தொடர்பாக இருந்த வர் புலிகள் இயக்கத்தினரால் ஏற்பாடு செய்யப் பட்ட கூட்டத்திலும் கலந்துகொண்டு பேசியவர். இதெல்லாம் அரசுக்கு அதிர்ச்சியான விடயங்கள்தான் தேர்தல் நேரத்தில் லியாம் பொக்ஸை பிரபலமாக்கி, கன்சர்வேட்டில் கட்சிக்கு சர்வதேச விவகாரங்களில் கில்லாடி யான கட்சி என்னும் இமேஜ் ஏற்படுத்த இலங்கை அரசும் முயன்றது என்று தொழிற் கட்சி அரசு கோபப்படக்கூடும் என இலங்கை அரசு நினைத்திருக்கலாம்.
அதுமட்டுமல்லாமல் பிரிட்டிஷ் வெளிவிவ கார அமைச்சருடன் தமக்குள்ள உறவு மூலமாக புலிகள் புதிய பிரிட்டிஷ் அரசை கைக்குள் போட்டுக்கொள்ளக்கூடும் சர்வதேச மத்தியஸ்த ராக செயற்படத் தயார் என்று பிரிட்டிஷ் அரசே உத்தியோகபூர்வமாக அறிவித்துவிட்டால் இலங்கை அரசு பாடு திண்டாட்டமாகிவிடலாம். அதனால்தான் புலிகள் இராஜதந்திரத்தில் முந்திக் கொள்ள முன்னர் அரசு முந்திக்கொண்டது.
லியாம் பொக்ஸை அழைத்தது நல்ல நோக்கத்தில்தான் இன்றைய பிரிட்டிஷ் அரசும் நல்லெண்ண முயற்சியை செய்யலாம். செய்யவேண்டும் என்று கோரியது மூலம் காயை நகர்த்தியது அரசு பிரிட்டிஷ் அரசை தாஜா பண்ணும் முயற்சி தான் இது எதிர்க்கட்சித் தலைவரை பிரிட்டிஷ் அரசு அழைத்துப் பேசி பதும்கூட இலங்கை அரசின் தூண்டுதலால் தான். அவ்வாறு தூண்டுதல், விருப்பம் என் பவை பெறப்படாமல் பிரிட்டிஷ் அரசு தன்னிச் சையாகச் செய்திருந்தால் அது உள்நாட்டு விவ காரத்தில் தலையிடுவது போன்றதாகி இருக்கும்.
பதவி ஏற்ற சூட்டுடன் இன்னொரு நாட்டின் உள்விவகாரத்தில் பகிரங்கமாக தலை யிட பிரிட்டிஷ் அரசும் முன்வராது. எனவே ரணில் பிரிட்டனுக்கு அழைக்கப்பட்டது இலங்கை அரசின் பூரண சம்மதத்துடன்தான் என்பது தெளிவு.
வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் பிரிட்டனுக்கு ரணில் செல்ல முன்பாகச் சென்று பேச்சு நடத்தியதும் அதற்குச் சான்று
இதன்மூலம் அரசு சாதிக்க விரும்புவது
என்ன? அவை பின்வருமாறு:
1. பிரிட்டிஷ் அரசுடன் புலிகள் இராஜதந்திர ரீதியான நகர்வுகளை மேற்கொள்ளாமல் தடுப்பது, அதாவது எதிரிக்கு நண்பனாகிவிடா மல் தானே முந்திக்கொண்டு நண்பனாக்குவது
2. பிரிட்டிஷ் அரசு நல்லெண்ண முயற்சி களில் ஈடுபடுவது பகிரங்கமான விடயமாக மாறினால், புலிகளின் வெளிநாட்டு மத்தியஸ்த கோரிக்கைக்கு வேறு நாடுகள் எதுவும் உடனடி utta, Garofani daldrillsig).
3 ஆளும் தரப்பு-எதிர்த்தரப்பு:தமிழ்க்கட்சி கள் மத்தியில் புரிந்துணர்வு ஏற்பட்டு அரசியல் காணும் சூழல் கனிந்து வருவதாகக் ISITLOBOGAugJ.
சர்வதேச மத்தியஸ்தம் என்பதும், நல்லெண்ண முயற்சியும் ஒன்றல்ல என்பதையும் மறந்துவிடக்கூடாது.
பிரிட்டிஷ் பிரதமரின் தூதராக திருறிம்மர் இலங்கை வந்து தமிழ்க்கட்சிப் பிரதிநிதிகளை சந்திக்கவும் அரசு பச்சைக்கொடி காட்டியிருக் கிறது.
ரணில் விஜயம், லக்ஷ்மன் கதிர்காமர் விஜயம், பிரிட்டிஷ் பிரதிநிதி வருகைபோன்றவை iண்டும் பரபரப்பான செய்திகள்தான் பரபரப் புத் தேடும் செய்தி உலகம் இவற்றுக்கு மிகுந்த க்கியத்துவம் கொடுக்கும். இந்த பரபரப்புக்கு டையே உண்மைகள் ஒரம் கட்டப்படலாம். தீர்வு தொலைதூரம் போகலாம்.
இந்த நேரத்தில் தமிழ்க் கட்சிகள் முயன்றால் ஒன்று செய்யலாம் பிரிட்டிஷ் பிரதிநிதியிடம்,"எங்களுக்கு தீர்வு யோசனைகள் தொடர்பாக திருப்தி இல்லை. சுற்றி வளைத்து மூக்கைத் தொடுவானேன். வெளிநாட்டு மத்தியஸ்தம் முன்பாக அரசியல் தீவு பேச்சை ஆரம்பிக்க அரச முன்வரவேண்டும் என்று கூறலாம். அப்படிக் கூற தமிழ்க் கட்சிகள் முன்வரமாட்டா என்ற நம்பிக்கையில்தான் அவற்றைச் சந்திக்கும் முயற்சிக்கு அரசு பச்சைக் கொடி காட்டியிருக்கிறது.
பேர்க்களத்தில் தான் நினைப்பதை அரசு சாதிக்க புலிகளின் பலம் தடையாக இருக்கிறது. ஆனால் அரசியல் களத்தில் தமிழ்த் தரப்பு பலவீனமாக இருப்பதும், தமிழ்க்கட்சிகள் அரசு கீறும் கோட்டுக்குள் நிற்பதும் அரசின் காய் E. சர்தகமாக உள்ள காரணிகளில் முக்கியமானவையாகும். O

Page 8
Böll
gif
Biಘ್ವಿ மல்லா காட்டிய வீட்டின் கதவைத் தட்டிய பூலான் கதவைத் திறந்தவரின் முகம் பார்த்ததும் அதிர்ந்து நின்றாள். சற்றுப் பின்னடைந்து தனக்குப் பின்னால் நின்ற மல்லாவையும், கதவைத்திறந்தவரையும் மாறிமாறிப் பார்த்தாள்.
மல்லாவுக்கு பூலானின் திகைப்புக் கான காரணம் புரிந்திருக்கவேண்டும். அவன் உதட்டில் புன்னகை அமர்ந்தி ருந்தது.
கதவைத் திறந்தது ராம்லால், மல்லா வின் மூத்த சகோதரர் அசப்பில் மல்லா வைப்போலவே இருந்தார். சற்றே உற்று நோக்கினால்தான் இருவருக்கும் இடையே உள்ள வித்தியாசம் தெரியும்
பூலானை யார் என்று தெரியாததால் கண்களில் கேள்விக்குறியுடன் பார்த்த ராம்லால், அவளுக்கு பின்னால் நின்ற மல்லாவைக் கண்டதும் முகம் மலர்ந்தார். "உள்ளே வாருங்கள்," என்றார்.
Gir D LIGUITGOGOT, LT5LU, G).J.IslUIILDG) 蠶 Ini Tib
சத்திரசிகிச்சைக்காக டாக்டர் சொன்ன தாகையைக் கேட்க ராம்லாலுக்கு தலை ற்றியது.
"ஒரு இலட்சம் ரூபாய் தேவை. இது
மல்லாவைத் தி சதி செய்கிறான் அவனது உறவி மஹாவி என்ப TIDSROSKONTRODAS மல்லாவின் தெ болошотравогазы. நீராம் தனக்கு 65uIg53III. நடிக்கிறான்.
ால் என்னையும் பிடித்து உள்ளே தள்ளு ார்கள் என்ன பணம் இருக்கிறதா?
"ம். தருகிறோம்." என்றான் மல்லா பூலான் பணக் கட்டைக் கொண்டுவந்து டாக்டரிடம் கொடுத்தாள். அவர் முகம் பின்னர் மல்லா பிரகாசமானது. Kresatariu
சத்திரசிகிச்சை முடிந்த மல்லாவுடன் தும் கொடுத்த பணத்தை எம் வேராவும் சுயரூபத்தைக் காட்டிப் பறித் : : தால் என்ன செய்வார் இந்த டாக்டர்? என்று நினைத்தாள் பூலான் இப்போது வெட் |IImენის)||1(86) அதனை டொன்று துண்டுரெண்டு எனக் பிரபல கொள்ை கறாராகப் பேசும் இவர், எம் ல்லா விபத்தில் பலி
அச் செய்தி பத்த
யெல்லாம் வெடவெடத்துப் ான பூலான் தேவியு போவார் என்று நினைக்க பூலானுக்குச் சிரிப்பாக இருந்
"GIGöIGOI.GIGöIGOI.
குரல் மல்லாவைப்போல் இல்லாமல் கரகரப்பாக இருந்தது. ".
முதலில் திகைத்தாலும் பின்னர் i 昌 சுதாரிகரித்துக் கொண்ட பூலானுக்கு தன் "இப்போது எதிரே நிற்பது மல்லாவின் சகோதரர்தான் ஆயிரம் பேருக்குத் தெ
என்று ஊகிப்பதில் கஷ்டமிருக்கவில்லை.
"என் அண்ணாதான் பெயர் ராம் இ லால் உள்ளே போ பூலான் வா வேரா" மல்லாவும் உள்ளே சென்று அமர, பூலானும் வேராவும் நின்று கொண்டிருந்தனர்.
ராம்லாலின் மனைவி வந்து பூலானைப் பார்த்து புன்னகைத்தாள் பரஸ்பர அறி முகங்கள் முடிந்தபின் மல்லா தான் அங்கு வந்த காரணத்தைச் சொன்னான்.
ராம்லால் யோசித்தார். "உனக்குப் பிரச்சனை என்றால் வேண்டாம் அண்ணா நான் வேறிடத்தில்."
"நான் அப்படிச் சொன்னேனா? "இல்லை.நீ யோசிப்பதை. "சேச்சே. எந்த டாக்டரை நம்பி விஷயத்தைச் சொல்வது என்றுதான் யோசிக்கிறேன்.ம்.சரி. நீங்கள் சாப்பிட்டுவிட்டு இருங்கள். நான் வெளியே போய்வருகிறேன். ராம்லால் புறப்படத் தயாரானார்.
LDGiGUIT GJELLIGöI, - "LIIöLIsl_lb D_6ö160)|D6ðluð GaflIGö6UL) போகிறாயா அண்ணா? "வேண்டாமா? "எப்படி நம்புவது?" "அதுவும் சரிதான். ஆனால் காரணம் சொல்லவேண்டுமே. என்ன சொல்ல லாம்? ராம்லால் கேட்க மல்லாவும் யோசித்தான். பூலான் குறுக்கிட்டாள்.
"நான் ஒரு யோசனை சொல்ல லாமா?" என்று கேட்டாள் தயங்கித் தயங்கி,
மல்லா சிரித்து, "சொல்லேன், யார் வேண்டாம் என்றோம்?
"குடும்பச் சண்டையொன்றில் உங் களை அண்ணா சுட்டுவிட்டார். பொலிசுக் குப் போகவிரும்பவில்லை?"
"ஏன் விரும்பவில்லை?" என்றான் மல்லா குறுக்கிட்டு
மா? இனிமேல் உன் எல்லோரும் நடுங்கப்ே கூறியபடி தனிமையில் சாய்த்துக் கொண்டான் பூலான் செய்தி 6 பார்த்தாள். தன் ெ அதிலே இடம்பெற் நினைக்க பெருமையா தன்னால் அதை வில்லையே என்று நிை வேதனை பிடுங்கித் ஒழுங்காகப் படிக்கலை கோபம் வந்தது.
எழுத்துக்கள் வருடிப்பார்த்தா என்று எங்கே ே மல்லா என்று எங் கள் என்பது கையைத் தன்மார் G)J.TTGGSILITEIT.
மல்லாவிடம் ப; இதிலே உன் பெய
து விரல்களால் தெ த்திரிகையைப் பறி, வாடகைக்கு ஒரு மோட்டார்காரை இஎன்றிருந்த எழுத்துக் டித்துவந்தார் டாக்டர் மல்லாவும் பூலான், வரா, ராம்லால் ஆகியோரும் அக்காரில் நருக்கியடித்து அமர்ந்து சென்றார்கள். யைப் பறித்த பூலான் ஜான்சி நகருக்கு வெளியே நான்குமைல் எழுத்துக்கள்மீது தன் தூரத்தில் இருந்த கிராமம் ஒன்றுக்கு அவர் விட்டு கலகலவென்று ளைக் கூட்டிச் சென்றார் டாக்டர் "GIGOTäÄ6)GOGUIII அங்கே பூட்டிக்கிடந்த ஒரு பழைய பூலானின் இடைவன ட்டில் அவர்களைத் தங்கவைத்துவிட்டு, த்திரசிகிச்சை உபகரணங்களை எடுத்துவரு "இந்தா சட்டெ தாகக் கூறிச் சென்றுவிட்டார். உதடுகளைக் கவ்வியவ "எனக்கென்னவோ அந்த டாக்டர் எங் இஉதடுகளை ஒரு கய களை, நாங்கள் சொன்னதை நம்பியதுபோல
தரியவில்லை" என்று கூறினாள் பூலான். மல்லா அவளை "குடும்பச் சண்டை கோட்டுக்குப் "ஏன் அப்படிச் சொல்கிறாய்?" "உங்கள் போவதை விரும்பவில்லை என்றாள் "அந்த மனுசனின் பார்வையே நல்லா என்று மிரட்டி விடுபட் பூலான் GÜGOGJ."
மல்லா தன்னை மறந்து, "ஆஹா, "வழக்கமான பார்வையே அப்படித் அருமையான யோசனை" என்று கிட்டத் இதானாக்கும்-விடு" என்றான் மல்லா ஆனால் தட்ட கூறியேவிட்டான்.
ராம்லால் பூலானை மதிப்புடன் நோக்கினார், "சரியான யோசனைதான் என்று வாய்விட்டே சொல்லிக்கொண்டே (ŠLILIG)ŽĽLIÍ.
சமையலின்போது ராம்லாலின் மனைவிக்கு உதவினாள் பூலான் கான் பூருக்கு புறப்பட்டபோதே தன் சீருடைக்கு விடைகொடுத்திருந்தாள் பூலான்
"அம்மாடி உனக்கு எப்படி இந்த மாதிரி யோசனைகள் எல்லாம் வருகின் றன? ஆண்பிள்ளைகள்கூட தடுமாறிக் கொண்டிருந்தார்கள். நீ படக்குப் படக்
மறுநாள் வந்த ட கள்வியே மல்லாவை
போதாக்குறைக்கு இருந்தது பூலான்-மல்
"இங்கிருந்து புறப்பட்டுப் போய்விட ாம் இல்லாவிட்டால் வசமாகச் சிக்கிவிடு வாம்" என்றான் மல்லா
"பொறு எங்கள் அவசரம் எங்களுக்கு ாக்டரை எப்படி உடனே
இதுவரை மல்ல கட்டதில்லை. இப்பே IJ GJILITI:
"D 65T GLUIT 66 சந்தேகிக்க சியை முகத்தில் கா
DaDaDIT GIFTIGöIG வில்லை என்பதை அ
காடுத்தன.
னச் செய்திருப்பார் அல்லவா?" என்றார் TD6DT Gij.
கென்று சொல்லிவிட்டாயே யோசனை பூலானும் ராம்லால் சொன்னதில் "ஏன் நீ விக்கிரம் என்றாள் ராம்லாலின் மனைவி ண்மை இருப்பதை உணர்ந்து அதனை கூடாது?" என்றார் ட "எல்லாம் அனுபவம்தான்." மல்லா இதற்கெல்
"உனக்குப் பயமில்லையா?" என்று கேட்டாள் பூலானை ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டே ராம்லாலின் மனைவி,
வன்போல "விக்கிர ாக்டர் அது?" என்ற
இரவுதான் டாக்டர் திரும்பிவந்தார். த்திரசிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.
பூலான் சொன்னாள்: ண்டை வெளியே எடுத்தாகிவிட்டது. "பூனைகூட புலியாக மாறும் மாறியது "மேலும் முப்பதாயிரம் தேவை. பணம் ப்போது கண்ணிய பூனையின் பிழையில்லை, பூனையை ருந்தால்தான் மருந்துகள் வாங்கமுடியும்." "உன்னோடு தனி
ன்ற டாக்டரை, அந்த இடத்தில் வைத்தே ட்டுவிடலாம் போலிருந்தது பூலானுக்கு
எரிகிற வீட்டில் பிடுங்குவது இலாபம் ன டாக்டர் நினைக்கிறார். ஆனால் வேறு ழியும் இல்லை என்பதால் இருந்த ாக்டரின் கண்களுக் ணத்தையெல்லாம் திரட்டிக்கொடுத்தாள்
GUII6öI.
புழுவாய் நினைத்த கூட்டத்தின் பிழை பூலானின் குரலில் இருந்த ஆவேசத்தை உணர்ந்த ராம்லாலின் மனைவி அதன் பின்னர் பூலானின் வாயைக் கிளறவே பயந்தாள்.
ராம்லால் ஒரு டாக்டரை அழைத்து வந்தார். மல்லாவின் காயத்தை பரி சோதித்த டாக்டர் குண்டை வெளியே எடுக்க சத்திரசிகிச்சை கட்டாயம் செய்தாக வேண்டும் என்றார்.
"பரவாயில்லை டாக்டர்," என்ற பூலானை "நீங்கள் யார்?" என்று கேட்டார் LITÖLTI.
"நான் அவர் மனைவி ரமாபாய்
8N3
ன்றார் பூலானிடம்
LITÁILIfléir Liléir 6.
LDGJ GJITGOGJj ாக்டரை ஏமாற்றவே தி இருக்குமாறு டாக்டர் கூறியதால் அறைக்குள் செ ங்கேயே இருந்தனர். ராம்லால் மட்டும் நாக்கி திரும்பியபே ான்சி போய் மனைவியைப் பார்த்துவிட்டு
ந்தார். ளில் தழும்பியது.
ராம்லால் வரும்போது மற்றொரு செய்தி யும் அவர் கூடவே வந்தது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

. (DELTGIT sa
ಶಿಗ್ದಿ ஆட்டத்தைக் காண இளசுகள் அதாகப்பட் ΤΠΠΟΤ முதல் பெரிசுகள்வரை தவம்கிடப்பார்கள் டது. அமெரிக்கப் எல்லாம் நளினம்தான். ஒவ்வோர் அசை பல்கலைக் கழகத் கிறான். வும் ஒரு கதை சொல்லும் அவர்தான் தில் பொப் பாடகி LDGBLITGOTIT. மடோனா என்ற மடோனாவா? மூடு கதவை என்று சில தலைப்பில் ஒரு எதுவும் நாடுகள் * நடனநிகழ்ச்சிகளுக்கு Ժ0ւն Լյում Grija,
தடைபோட்டுக்கொண்டிருக்கின்றன. பட்டிருக்கிறது. ஆபாசம் என்று முகம் சுளிக்கின்றன, அந்த பட்டபபடிப்பு படிக்கும் முன்றாவது நாடுகள் ஆண்டு மாணவர்களுக்கு அது ஒரு ஆனால் மடோனா அமெரிக்காவின் பாடம் மடோனாவின் பாடல்களும் அப் பல்கலைக்கழகத்துக்குள் புகுந்துவிட்டார். பாடத்தில் உண்டாம் மாணவர்களுக்கு பேராசிரியர்களும் மாணவர்களும் அவரை உற்சாகமளிக்கும் டெக்னிக்கோ தெரிய Lo செய்துகொண்டிருக்கின்றனர். ഖിബ്
இம்
širozorň. Sedl. ரிகையில் இருந்தது. உரத்து வாசித்தார். ளக்காரன் விக்கிரம் பானான். அவனுடன் கொள்ளைக்காரியு ம் விபத்தில் பலியா
(சுதந்திரம் இல்லையே
ரபலங்களின் பிள்ளைகளுக்கு என்ன குறைச்சல் என்று பெருமூச்சு விடக்கூடாது பாவம் அவர்களுக்குத்தான் எத்தனை தொல்லைகள்
அமெரிக்க அதிபர் கிளின்ரனின் மகள் செல்சியாவின் கதையைக் கேளுங்கள் தற்போது உயர் கல்லூரியில் சேர்ந்துள்ள செல்சியாவால் சுதந்திரமாக கல்லூரி வாழ்க்கையை அனுபவிக்க முடியவில்லை. எப்போது பார்த்தாலும் உளவுப் பிரிவினர் அவரை நிழலாகத் தொடர்கிறார்களாம். பாதுகாப்புக் கருதி செய்யப்படும் இந்த ஏற்பாடு காரணமாக செல்சியாவை நெருங்கிப் பழகவே சக
?" என்றாள் பூலான். ஜம்," என்றார் ராம் கைத்தான். லான் பற்றிபத்திரிகை
அப்போதுதான்.
பெயர் எத்தனை ரியவந்திருக்கும் தெரி பெயரைக் கேட்டால் பாகிறார்கள்," என்று அவளை தன் மர்மீது ST IDGJGJIT. பந்த பத்திரிகையைப் யர் முதன்முதலாக
மாணவ மாணவிகள் பயப்படுகிறார்களாம்.
பாலே நடனம் கற்றுள்ள செல்சியாவுக்கு பொழுதை ஜாலியாகக் களிக்க ஆசையோ ஆசை ஆனால் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டத்தான் முடியவில்லை.
இப்படித்தான் முன்னர் ராஜிவ் காந்தியின் மகள் பிரியங்காவுக்கும் ஏகப்பட்ட பாதுகாப்பு எப்படியோ அந்தப் பாதுகாப்பு வளையத்தை றிருக்கிறது 61601) உடைத்துக்கொண்டு காதலித்து வெற்றியும் பெற்று க இருந்தது. 67L
ட்டார் பிரியங்கா செல்சியா எப்படியோ?
*մն ւսւգ ժ.ժ (Մ)ւգ-ա S SS SS SS SS SS SS SS S S S S S SS S SS S SS SS S S S S S SS
னக்கையில் பலானை ".-(பரிதாப வாரிசு க்காத பெற்றோர்மீது ஈராக் அதிபர் சதாம் உசேன், அமெரிக் சும்மா,
காவுக்கே தண்ணி காட்டிக் கொண்டிருப்பவர். மீது தன் விரல்களால் "வல்லரசு என்றால் பயந்து பணிந்து வாலை ள் அதிலே பூலான் = ஆட்டும் ஏனைய நாடுகள் போல் நாமிருக்க பாட்டிருக்கிறார்கள், மாட்டோம்" என்பது ஈராக் அதிபரின் முழக்கம் வார்" என்கிறது கே போட்டிருக்கிறார் வல்லரசுக்கே சவால்விடும் ஈராக் அரச தகவல் தெரியாமல் பத்திரி அதிபரின் குடும்பத்துக்குள் ஏகப்பட்ட பூசல் பெண் தளர் போடு அனைத்துக் - கள். அது ஒருபுறமிருக்க சதாமின் வாரிசான விஷயத்தில் உதய்
உதய் மீது கடந்த ஆறுமாதங்களுக்கு முன்னர் மகா சபலப் பேர் கொலை முயற்சி நடந்தது. உதய் தேறிவருவ வழி காரில்போகும்போது அவர் கண்களில் தாகச் சொல்லப்பட்டாலும் மக்கள் அதனை அழகான பெண்கள் மாட்டினால் போச்சு நம்பவில்லை. உயிர்பிழைத்தாலும் இனி அவரால் கட்டிலுக்கு வந்தேயாகவேண்டுமாம். களில் கனிவு தெரிந் முன்புபோல நடமாட முடியாது ஊன்றுகோல் பெண்களின் சாபம்தான் உதய்யின் ாட்டுக் காட்டியவன், துணையுடன்தான் நடமாடவேண்டும் என்று இன்றைய நிலைக்குக் துரணம எனறு
துவகள் வெளியாகியுள்ளன. அதெல்லாம் முணுமுணுப்பவர்களும் இருக்கின்றனர்.
" "காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
டமிருந்து பத்திரிகை
மன் தே.தெT உதடுகளைப் பதித்து போது 19 வயது இப்போது சிரித்தாள் தான் மனிதருக்கு இளமை " என்றான் மல்லா திரும்பியிருக்கிறது. ளவில் விரல்களால் முன்னாள் மனைவி வின்னி, மண்டேலா வைவிட ன்று குனிந்து அவன் ளமையானவர். ஆனாலும் ள், விடுவிக்க முன்னர் ருவருக்கும் 60L(Bu கடித்துவிட்டுத்தான் = ஒத்துப்போகவில்லை. வின்னி
யின் வேகத்துக்கு அரசியல LDI (ELDGJGJ FJ GJ Glauil J.GIF
இநழுவி ஓடிவிட்டாள் கொடுக்க முடியவில்லை. அதனால் இரு காது காதல் உன்னதமானது. அது வரும் பிரிந்தனர். அதன்பின்னர் மொசாம் வாழ்க்கையை அழகுபடுத்துகிறது என் Lili (LIDU, GAS): GBJEL பிக் நாட்டின் அதிபராக இருந்து இறந்து பதையும், அதன் மகிமையையும் இப்போது * | | fiji.း၂ifူး” ...းရှီ கிரேசர் மிக்கேலை தான் நான் புரிந்துகொண்டேன்" என்கி ஏனையோரையும Lಣಾ தொடங்கினார் மண்டேலா. றார் மண்டேலா.
த்திரிகையை நீட்டி, எது என் பெயர்
கிரேசா மிக்கேலுக்கு 52 வயது இருவரும் இளம் ஜோடிகள்போல காதல் வானில் கைகோர்த்துப் பறக்கின்றனர். காதல்-மனதை மட்டு மல்ல வயதையும் உற்சாகமூட்டி விடும் நம்பாவிட்டால் 79 வயது வாலிபரான மண்டேலா காத லைப் பற்றிச் சொல்வதைக் கேளுங் ö6T、
"மனிதனாகப் பிறந்தவன் வாழ்க்கையில் காதலிக்கவேண்டும்.
டாக்டரின் கையில் ா செய்தி வெளியான
விடம் அவர் பெயர்
விஞ்ஞான தொழில் நுட்ப முன் |3:13,1607 (Մ56Ն ՖԼ606ն னேற்றங்களை எதற்கெல்லாம் பயன்படுத் வது என்று விவஸ்தை இல்லாமல் IP pava அதிர்ச் 岛 ட்டாமல் "பூரீராம்" சர்வதேச செய்தி தொடர்புத் துறையில் ஏற்பட்டுள்ள அற்புதமான முன்னேற்றம் தை டாக்டர் நம்ப - இன்டர்நெட் அதனையும் புரளிகள் வர் கண்கள் காட்டிக் பரப்புவோர் பயன்படுத்தத் தொடங்கிவிட்ட
னர். சரி அதுதான் போகட்டும் மற்றொரு AO NA швапата. இருக்கக் விகரமான விவகாரமும் இன்டர்நெட்டுக்குள் கிறார்கள் பின்னர் கேம் தொடங்குகிறது. TỞLff. புகுந்திருக்கிறது. றிப்பிட்ட சில நிமிடங்கள் மட்டுமே லாம் தயாராக இருந்த அமெரிக்காவில் இன்டர்நெட்டில் புது இது நடக்கிறது. இதுதான் அமெரிக்காவில் மல்லாவா யார் விளையாட்டு ஒன்றை இன்டர்நெட் கேம் தற்போது பிரபலமாம். அது என்ன ான் அப்பாவியாக என்ற பெயரில் சேர்த்துள்ளனர். இளம் கேம் சொன்னால் உதைக்க வந்து கத் தெரியவில்லை. பெண்கள் கிளுகிளு உடைகளில் தோன்று விடுவீர்கள்
அவரது பார்வையில் S S S LSLS LS SSSL LSSLSL LS S LSLSLS LSS SLSS
„ "P-SSUM இந்திய கிரிக்கெட் அணியில் அசாருதீனை ჟჩის (ჭLIIIL'I0 ჟ6iჩის ΕΦ 606) . ந்தார்கள் ால் சென்ற பூலான் ஒரு ஒரமாக்கினாள். சேர்த்திருக்கிறார்கள் |ச்சிப் பிரதசேங்கள் அசார் நிறுத்தப்பட்டதற்குக் கூறப்பட்ட தத் தெரியவேண்டும் காரணம் தன் மனைவி சங்கீதாவை சுற்றுப் பயணத்தில் அழைத்துப்போனார் என்பதுதான். ாப்பாற்றவேண்டும் - ஆனால் அசார்-ட்ென்டுல்கர் இடையே விரிசல் ண்டும்! ஏற்பட்டதற்கான முதல் காரணம் அதுவல்லவாம் ற டாக்டர் பூலானை மேற்கிந்திய அணியுடன் நடைபெற்ற போட்டியில் ாது சபலம் அவர் ஒரு ரன். இரண்டு ரன் என்ற கணக்கில் எடுக் OTDD 600,
ஆசை அவர் கண் = கக்கூடியதாக நிதானமாக ஆடுங்கள் அவசரம் ஆடுங்கள் என்று துடுப்பாட்ட வீரர் அடுத்து நடந்ததோ வேண்டாம் என்று டெண்டுல்கர் சொல்லி களிடம் கூறினாராம் புகைச்சலுக்குக் அனுப்பினாராம். ஆனால் அப்போது பிட்சில் காரணமான நெருப்பு அங்குதான் (தொடர்ந்து வரும்) = நின்று ஆடிக்கொண்டிருந்த அசார் அந்த விழுந்ததாம்.
ᏘᏞᏝ06ᏙᎠ ᎥᎢ
UDJIJEr ஜூன் 22-28, 1997

Page 9
உலகிலேயே மின்னல் அதிகம் வெட்டும் நாடு சிங்கப்பூர்தான் வானிலை அவதான நிலையத்தார் திணறிக்கொ ஆண்டொன்றில் 11 நாட்கள் இடியுடன் கூடிய மழை பெய்கிறது எங்கு வெட்டும் என்று தெரிந்தால் குறிப்பிட்ட மின்னல் எப்போது எங்கு வெட்டும் என்று தெரியாமல் மக்களை முன்கூட்டியே உஷார்படுத்தி வி
LETECTEUSZ i Leeu
ஜூன் 22-26,1997
இப்போது மின்னன் கக்கூடிய சாதன
பார்கள். இதற் மில்லியன் அெ
நம்நாட்டுப் பெறு
இலட்சம் ரூபாய்
படத்தில் இ AJTID FITSMID, யாகும் மின்காந்த
LAlex GSTG) (G) ருந்து தப்புவதற் உலோகப் பொரு கூடாது. சைக்கி ருந்தால் கீழே இற மரங்களுக்கு கீழே கொண்டிருந்தா site plant Gat இருங்கள். திறந் பகுதிக்கு செல்லா இருங்கள் நம்நா தகவல்தானே
 

தரையில் இது சீறும் # எந்த நாட்டு ஜெட் விமானம் இப்படி வீழ்ந்து கிடக்கிறது? என்று நினைத்தால் அது பழக்க தோஷம். அதாவது நம் நாட்டு பழக்கதோஷம், விமானம் என்றாலே விழுந்துதான் கிடக்கும் என்பது இங்குதான் சாதாரணமாகிவிட்டதே.
ஆனால் உங்களுக்கெல்லாம் ஒரு அமோக ஏமாற்றம் இது விமானமே அல்ல. தரையில் நழுவி அல்லது வழுக்கிச் சீறிப்போகும் நவீனகார் தான் இது சீறிச்செல்லக்கூடிய துடிப்பான உருவமைப்புடன் தயாரித்திருக்கிறார்கள் தென் அம்மா னில் உள்ள அல ஜயர் பாலைவனத்தில் வெள்ளோட்டம் விட்டு பார்த்தபோது கிளிக் செய்யப்பட்ட படமே
Ա
ե புத்த தந்திரம்
* மரபுப் போரில் டாங்கிகளின் பங்கும் மிக முக்கியமானது. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மன் ஹிட்லரின் படைகள் பாரிய டாங்கிகளை பயன்படுத்தின. அவற்றின் உதவியோடு பகைநாட்டுப் படைகளை தாக்கியழித்தன. டாங்கிகளின் பலத்தை உணர்ந்த ஹிட்லர் எதிரிப்படைகளின் டாங்கிகளை சந்திக்க குள்ள நரித்திட்டம் ஒன்று போட்டிருந்தார்.
படத்தில் பாருங்கள், ட்ராகன் என்ற மிருகத்தின் பற்கள்போல தரையில் காணப்படுகின்றனவே அதுதான் தடைவேலி நிலத்தில் இருந்து ஒரு சில அங்குல உயரத்திற்கு கொன்கிறீட்டினால் மேடாக அமைத்து அதன்மேல் பற்கள்போல கட்டப்படும். அதன் இருபுறமும் அகழிபோல தோண்டப்பட்டு இருக்கும். இப்படியே நீண்ட தூரத்திற்கு அமைத்திருப்பார்கள்
இந்தப் பகுதியில் எதிரியின் டாங்கி (செயின் புளொக்) நுழைந்தால் என்னாகும் தெரியுமா? அதன் சில்லுகளைச் சுற்றியுள்ள செயின் பெல்ட்டின் இடைவெளிகளுக்குள் இந்த கொன்கிறீட் பற்கள் மாட்டிக்கொள்ளும் அதனால் சில்லுகள் தொடர்ந்து உருள முடியாமல் போகும். இந்தக் கொன்கிறீட் வேலிகளை தகர்க்க எதிரிப்படைகள் சிரமப்படும்போது ஜெர்மனிய டாங்கி எதிர்ப்பு அணிகள் டாங்கி எதிர்ப்பு ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்குவதற்கு போதிய சாதகமும் நேரமும் கிடைக்கும் பிறகென்ன எதிரிப்படைகள் கதி அதோகதிதான் ஹிட்லரா கொக்கா? -
IoI.L.() LILITT 491 பகுதிகளில் உள்ள
லாம் அல்லவா
லை முன்னதாகவே கணிக் டி. GILL BILLIA த்தை கண்டுபிடித்துவிட் தண்டான செலவு 15 கோவிலில் தோண்டத் மரிக்க டொலர்கள் தோண்ட புதுப்புது и бишц. 8 கோடியே 25 விஷயங்கள் தட்டுப்படு கின்றன. அங்குள்ள குப்பதுதான் மின்னலை பாறைகளில் செதுக் மேகத்தில் இருந்து வெளி |ԱԱԼ சிற்பங்கள் ரு அலைகளை இது ஆராயும் முலம் வரலாற்றையே 。
9.E. புரட்டிப் போடக்கூடிய தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் திரட்டிக்கொண்டிருக்கிறார்கள் எகிப்து நாட்டுக்கு அருகில் இருப்பது சூடான் நாடு, அங்குள்ளவர்கள் கறுப்பு இன எளில் சென்றுகொண்டி மக்கள். தற்போது மெல்லரசாக உள்ள சூடான் மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் ildail LIDITANT வல்லரசாக இருந்ததாம் என்றால் நம்பமுடிகிறதா? ஆனால் ஆராய்ச்சியாளர்கள் அப்படித்தான் 'சொல்கிறார்கள் எகிப்து நாட்டை ஆயிரம் ஆண்டுகளாக தம் பிடியில் இறுக்கி வைத்திருந்த செல்லாதீர்கள். நீந்திக் 7i, சூடான் நாட்டவர். கரைககு திரு படத்தில் இருக்கிறது பாருங்கள் சிற்பங்கள் கறுப்பு இனத்தவர்களின் சாயல் இருந்தால் அங்கேயே தெரிகிறதல்லவா, எகிப்து நாட்டை சூடான் நாட்டு கறுப்பு இன மன்னன் டார்கோ ஆட்சி வெளி மற்றும் மேட்டுப் செய்த ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றனவாம் டார்கோவின் கல்லறையில் தோண்டி நீர்கள் வீட்டுக்குள்ளேயே எடுக்கப்பட்ட சிற்பங்கள்தான் இவை டார்க்கோ மண்டையைப் போட்ட போது அவரது ட்டுக்கும் பொருத்தமான |l#မျိုးများချကြောမှု၊ முக்கியமான மெய்ப்பாதுகாவலர்களது சிலைகளையும் செய்து வைத்தார்களாம்.
அவைதான் இவை கல்லறையிலும் பாதுகாப்போ?
S S S S S S S S S S S S S S S S S SS S SS S SS S SSSSS S S S S S S S
அதிபரின் வாசஸ்தலமான வெள்ளை கையைப் போலவே கச்சிதமாக உருவாக்கப்பட்ட மொடல் தாற்றம்தான் இது வெள்ளை மாளிகை மாளிகை இது பிரமாண்டமான இந்த பொம்மை மாளிகையை ஷிங்டனில் ஆனால் இந்த மாளிகை பெய்ஜிங்சில் உள்ள ஒரு பூங்காவில் வைத்திருக்கின்றனர். ாவின் தலைநகரான பெய்ஜிங்கில் அதனை சீனர்கள் ஆர்வத்துடன் வியந்து இரசிக்கின்றனர். மாக இருக்கிறதா? வெள்ளைமாளி அசலைவிட நகலுக்கு மரியாதை கிடைப்பதும் உண்டுதானே.
IJDoubi
(UDU

Page 10
  

Page 11
இயக்கமும் 12 •፤ ሠቁ ! ssaB256ussi தி T. : பிரியான MSF TITTA மாறி EATE THE சிரச்சாலை காதல் தாம் படங்கள் | गाणी மற்றொருகு' ருே தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு அறிமு
■ Will P* த இந்திப்பட DOMUM இரு .17.57 |ा। இயக்கிய கோப் விக்கு Lahir INA, KEITHEA (APAM*U".
இயக்கத்தில் Lihat என்று தயுமுன்னர் ஒரம் கட்டப்பட்
இது AGAMIT HYPNO அெதே புதான் இந்திய அரசின் தேசிய பாத்திரத்னச்சித்திரப்பற்றியிருக்கிறார் பாதமாக நடிந்து 'ெ ஆனா விருதை பெற்றிருப்பதால் அட | = "" தொழிவையும் மாட்டே RA" ܒ ܬܐ ܒ ܕ 黜蠶 :: | நடிகைகள் ரம்க்ட் ITT III 7 - 1 ܠ ܪ
யிருக்கிறா அதே சமயம் நல்ல ஏற்ற பாந்திரம்மிடைந்தால் புகுந்து வி
ாட்டிருக்கிறார் காலாபாளி
'போன்ற படங்களில் தவி ாதசிய விருதைபெற்றும் கொடு
புதினரயுலகில் முகம் காட் அதன் நீர்ந்து வருடங்களில் இரர்கங்கள் என்று Liga" ilimint ப்போது வெற்றிப் பு fly
பாரதி ராச சாத்தை தீவிரமா NEEM குக்கிறார் நபு இதற்கிடை நடிாநாார்களுடனும்
இருந்து உன்னையே பனிக்கிறேன் படத்தின் ெ ாட்கள் இருளருக்கும் பின் புதுப் பின்னாது அந்
ாரிக்கத் துண்டியதாம் -- H --
ஊ ாட்ாள் படத்தில் கொண்டிருக்கிறார்
கஷ்மிதா சென் நா காகப் பழகுகிார் குழுவினர் மத்தியிலும்
விக்க பன்றுகிறார் ரேக்குகளும் அட
ஷ்ரீதா விடய பிடிப்பு குழுவினர் ரிக்கும் ஒரே |AG II oli ITA றாராம் ஒரே it is is ாம் ஸ்மிதா புகைப்பிடிப்ா
"antöosas ITUNELINGU EFECTIVETILBLITTL3DF"
தாந்து வருடங்களுக்குப் பின்னர் ஒரு நாடி இந்திப் படத்தில் மீண்டும் நடிக்கிறா புராசன் அது நான் அன்டிய சண்முகியின் இந்தி வடிவமா *T鹉 பந்தயாரிப்பில் பிணியாக இருக்கு மபிள் மினிப்பெட்டி
இந்தியில் நிச்சாக வெற்றி கிட்டுமா? நாது தவிதம் நிச்சயம் பாவ கொட்டத்தான்
போகிறது வில்ல்ைரென்றால் நாள் இப்போது தமிழில் இருக்கும் பிளிக்கு இந்திப் படம் எடுப்போ தில் இல்ாம் இருப்பால்தான் சோழியன் குடும் நம்மா IJE || | strif
ந்ேதியன் அவை சண்முகி மெந்துத் ݂ ݂ | He கொடுக்கிற எநாளயே படுத்தது என் துடு
பழய படங்களில் பார்த் ானால்ட்ான் ஆடுவேள் என் கம்மா ஆடிக்கிட்டே இருக்கீங்கள் அசெட்டங் எனக்கு அப்போது டான்ஸ்டாட்டும்தான் தெரியும் தெரிந்த விஷயத்தை நிறையில் காண்பித்தேள் பார்த்திங்கள்ளா என்னைக் காட்டிலும் பிராதா ஆடச்க்யராகப்பறிந்து அ இளைஞர்கள் எல்லாம் வந்து டாங் இங்ாே நான் TIL HAR போட்டி பேர்ட் முடியுமா அதனால் வேறுவழியில் மக்ன்க் சுவர் முயற்சி பன்றென் Ti g பறந்து சண்டைபோது ப
நாள் ஆன் ட்டம்பு குறிப்பு எலும்பு
ens - 222 - - - - - - - அப்ே 6V disaas? LET ING
கன்யா தற்போது பாட்டு EKWIVI தாக்கு எது நடத்திவருகிறார் முறையாக கர்நாடக சங்கீதம் PRAEITIN - கற்றிருக்கிறாராம் கக்ண்யா சொந்தக் தரவில் பெரிய தீவ ஒரு ப்டத்தில் பாடியுமிருக்கிறா படத்தின் நிர்ப்பந்தத்து பெயர்கோ வில்பட்டி விரல்ட்சுமி GLESILEITFÄL விரு E"
நடந்துகொண்
சாதாரம் வார்க்கு பாடலை கன்யா
தய யே naišli, தே
பாட ரசிகர்கள் மெய்ந்துபோ ார்களாம் பன்யாவுக்கு புதுத்தொழில் கிளடச்சார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

__ til Tin 蠶
Fabi தாயம்புத்தூரில் இருந்து E.T.
* TANTINTA தேடிவந்த Na gli 蠶 : L S SLLLLSS SS ST LLLLLLZZS LLLLL S TTL LLTTS TTTTTL LLLLDDDLLLLLLLS LLLLLSLLLLLSLLLLLL கக்கா பின்வர் எப்படியோ அவர்கள் தியோர் சேர்ந்தார்கள் ■■書 இளம் பாதாது ரன்கள் நடி சென்றது அப்பா அதனால்தான் அபாகு ருத்யா srl., 59 r. ப்போது படி என்னதான் அப்பாரிடம் இருக்கிறதோ தெரியவில்ால் அப்பாசிடமே கேட்டால்
விருது வெட்கப்படுகிறார்
". ரசிகைகள் வந்தபோதுநாள் சென்னையில் வில்லை பெங்களு சென்றிரு 蠍 கடுக் செய்தித்தாள்களை ாரித்தந்தான் அறிந்தேன்ாக்கு திக் என்றிருந்தது பிரியர்
பாட்டி அவரப்பட்டு அது மாதிரிக் காரியங்களில் இறங் கட்ாது என்று சொல்லுகிறார் புயாகவுள் அப்பான் SLS S S S
தடுக்காதேவன்னைதடுக்காதே நடிப்புத் Già uffidanub
nummer GlasScienn85"
திருக்கிது |Ial II
ாற்றங்கள் ;, TiFITY
நிற்கிறார். எள கொண்டி
தெலுங்கு கம்ான்றும் யாள
நருக்காள
டயோ
அழகி
ETNIHIL ராக் அடித்து அந்தமாதிரி
த்தில் படப்
III U ATTI ஊதித்தள்ளு
ாற்றியிடுகிறா ரு நொா מחווה
இஅசினிமாவுக்கு வந்த குரும்பப்சிபண் மித்ரவாசுபோட்டியில் வென்ற முன்னணி நகர்
ாள்கிருத மொழியில் மரிய எப்படி 口 குறிக்கும் பெயர் கொள் It all அந்த நடிாைய சந்தியர்காலம் நடக்கு தள மிான குடும்பத்தை சேர்ந்தவர் தனது களவுருகு ந்ள் வீழ்ாவுக்கு அளந்திருந்தார் சகோதரியா
மாவியாக வாழ்ந் அப்பெண்ணுக்கு: EGEN
.¬ ¬5TITim01 குழந்தைகள் ாயுவன் முக்கிய புள்ளிகள் திரைஸ்கோடு
குடும் பதியாடும் பெயதைப்போகரன் பருந்திருந்து WINNERE WYSPY KOMPANIJIET TIL ATT HATTAT DITUTION KANADA, JAWA L-ill it. IMIRES IN குடும் சுற்றுச்சூழல்ாளி பாதிப்பை ஏற்படுத்தி மந்து வந் பேரினர் ானவன் வருமான போதயின் புவினர்: ாயெல்லாம்நினைத்தாரோ அவரது
அழிந்தது அதனால் அப்பெண் கயை பிடித்து 醬* TZZLLL LLLL L L L L Y u ZYZZ L S SZZTT TTLLLSLLS III, iar al III-l al III . JULI yıl || LIJELLJENA TAHUN Transallinn "WIMI தான் சொடாடி 蠶 醬 Kawing "wigan ni ம்ப வாயத்தை நெருப்பை 蠶 TAUN இந்தி ந் பொருட்படுத்த தெரியாய் மதுஅருந்திருக்கிறார் Mosit U-Fragf MTUSlal län Bill T TUDOJ 闇 * தம் முரா இருவரும் காவன் மனைவி என்ற உறவு : : துர்குடிந்தார் து மெய்மெஸ் விக்கொண்டிருந்தாதி ான்று ந்து முடிந்து இந்த முவாரத்தவிர ரவர்கள் ta' IT ser imwiet lill-IMI TMI TAħTIENIயில் 鷺|蒿 蠶 ாழி எழுந்து Garfi -「美* பாடிய ந ைம ளை அருந்தினார் *醬 பழமில்லாதபோது பிப்படி # Hill TASASASYYY LL L YYLYYZ YY YYL L L L L L L LMSSLLSSLL LLLLYLLLLS ம்பத் தலைவரின் நாய் குளாகியது 蠶 *醬 M: TIL நாட்களுக்குள் மீண்டும் அவரை நேர திதி 臀。 நானே பழக்க வரும் சுற்ா எப்படி வயையும் நோயும் அவரை வளர் Fr "BAPTITA வருங்ாறுபட்டார் நடிகரும்பதித்துபடி Ai lflint = guéli, |லுமாற்றிக்கொடுத்தாதி நேரத்தில் நடிகை
நிர்ண்விழந்து மேசையில் சரிந்துவிட்டார் irreino Urfil i Trini (IEEE13. | GIFTER விக்கு தெரியாமல் தவித்தி அந்தப்பெண் பிாரு TÖRFATTE பத்திாங்க வேண்டியிருந்து பின்னர் நடிகரும் தொழி நடிகையும் வது சனவர் காந்திரெஞ்சமாகெர் "அவசர கத்தாங்கில் அரக்குள் சூட்டிவில் *
இந்: TITTI MA II |TF|းနှီး။ நடிகரை விட் "..." பரிர் கொங் விழுந்து ELIFE BEMEMM (25 + PUR HIE
அவர் பொருட்படுத்தவில்லைத்தூர் அவறய யாரே எட்டியாது நிர்காலத்தை நிாத Walay y si el PELLA lil T. 黜 A 醬 வந்து அமர்ந்த நடிகர் அவரது SLLL LLLL LLLLLLLLS LLL LLTT SK L LL SKLD S KLLLLLLLS 豐* Estheek" "E-33"EEEEEE|
臀 A. ாண்ன்ரியது எவ்வளவு படவெங்கும் பரவியது நடிகையால் தடுக்க முடியவில்ஸ் அந்தத் : *"GAGA துேங்ாள்ளும் நடிகை போன மகம் தெளிந்து எழுந்தபோது 蠶 獸 I III கொண்டிருந்தது * Tकण। - ETT TA' IT || || || || | | க்காள பெண்ணாக வா வேண்டும் R". s TITI ர யார் முதலில் அடைவது என்று' |பாட்டார் ாா அவரால் என்ன செய்ய முடியும்
சிம்மம் போலகர்த்து பலாத்கரத்தால் பி.குறிப்பு அந்த நடிகையின் Sana ாமல் தந்திரமாக வென்றுவிட்டார் ஒரு முன்னணி நடிகர் அதற்குமேலும் வளர்ந்து தமிழகத்தை காக்கிய

Page 12
"காலையில் நான் எதுவுமே சாப்பிடுவ தில்லை," என்று பெண்கள் சிலர் பெருமை யாகக் கூறுவார்கள் அலுவலகம் செல்லும் பெண்களுக்கு தமது சகாக்களிடம் இவ்வாறு கூறுவதில் ஒரு திருப்தி
வீட்டில் இருக்கும் பெண்களில் பலர் காலை உணவில் அக்கறை காட்டுவதில்லை. அலுவலகம் செல்லும் கணவன், பள்ளிக் கூடம் செல்லும் குழந்தைகள் ஆகியோரின் கடமைகளைச்செய்வதில் அவர்கள் பொழுது
சரியாகிவிடும். "இத்தனை வேலைகளுக்கு மத்தியில் உணவு உண்ண எங்கே நேரம் கிடைக்கிறது?" என்று கூறுவார்கள்.
முக்கியமாக பெண்கள் காலையில் உணவு உட்கொள்வது மிகமிக அவசிய IDT60'gJ.
காலையில் வயிறு காலியாகிவிடுகிறது. காலியான அந்த இடத்தை நிரப்ப ஏதாவது p_61 (B61 (BLIT3 (BG) 16387 LITLDITP A.IT60GUIINGü எழுந்ததும் நீராடி அலங்காரம் செய்து பொலிவுடன் காட்சி அளிக்கும் பெண்கள்
தங்கள் உடலுக்குள் இடம் காலியாகி
ஏதாவது வருமா? என்று ஏங்கிக்கொண்டி ருப்பதை நினைத்துப்பார்க்க மறந்து விடுகி றார்கள்.
நாம் உண்ணும் உணவை எதிர்பார்த்து பல சுரபிகள் வழிமேல் விழி வைத்துக்
காத்துக் கிடக்கின்றன. ஏதாவது உள்ளே 15
போனாலும் போகாவிட்டாலும் அவை தம் கடமையைச் செய்கின்றன.
உணவுக் குழாய்க்குள் உணவு புகுந்ததும் சில சுரபிகள் சுரக்கின்றன; உணவுடன் சேர்ந்து ஜீரணப்பைக்குள் புகுந்து உணவை சக்தியாக மாற்றும் பணியில் ஈடுபடுகின்றன. இன்னும் சில சுரபிகள், உணவைக்
குளிப்பதில் சில விஷயங்கள் இருக்கின்
காய்ச்சல் கண்நோய், அஜீரணம் போன்
*
ర
காணாமலே இயல்பாக சில வகைச்
சுரப்புக்களை வெளிவிடுகின்றன. இத்தகைய சுரப்புக்கள் உணவைக் காணாவிட்டால்,
ங்காங்கே தேங்கி நின்றுவிடுகின்றன. နှီး குடல்களின் சுவர்களிலும் ஒட்டிக் கொள்வதனால் அவ்விடங்களில் புண்களை யும் உண்டு பண்ணிவிடுகின்றன. குடல் புண் (அல்சர்) தோன்றுவதற்கு இதுவும் காரணமாகும்.
a-Lii][i].til Britanell
பெண் களு க கு உடலுறுதி மிக மிக அவசியம் பத்து மாதங்கள் இன்னுமொரு ஜீவனைத் தங்கள் வயிற்றில் சுமக்க வேண்டியவர்கள். அந்த உயிருக்கும் வேண்டிய சகல ஊட்டச்சத்தையும் தங்களிடமிருந்தே பங்கிட் Iடுக் கொடுக்கவேண்டிய |பொறுப்பும் பெண்களுக்கு
போஷாக்கு நிபுணர்களின்
உணவே மிக முக்கியமானது என்பதே
தானிய உணவுடன் பாலும் பருகி வந்தால் விட்டமின் B யும் எலும்புகளுக்கு உறுதி தரும் சுண்ணாம்புச் சத்தும் இவற்றிலிருந்து பெறப்படுகிறது.
நரம்புகளுக்கு உடனடியான சுறுசுறுப் பைக் கொடுத்து, அதற்கு ஈடாக அதே
ஏப்படி எப்படி குளிப்பூதி
றன. எப்போது- எப்படி குளிக்க வேண்டும்
தெரியுமா உங்களுக்கு?
* காலை, மாலை இரண்டுமே குளிப்பதற்குச் சரியான நேரம் இடைப்பட்ட நேரங்களில் குளிப்பது நல்லதல்ல.
றவை இருக்கும்போது குளிக்காதீர்கள் ன்றாக வியர்த்திருக்கும் போதும், உணவு சாப்பிட்ட உடனேயும் குளிக்காதீர்கள் எண்ணெய் தேய்த்து சிறிது நேரம் கழித்துக் குளிப்பதே உடலுக்கு நல்லது அதுவே உடலுக்கு ஆரோக்கியத்தையும், சுகத்தையும் கொடுக்கும்.
குளிக்கும் நீரில் சிறிதளவு எலுமிச்சை
இருக்க
*ళ*
நரம்புகளை இரட் செய்யும் தேனீர், காப் குறைத்துக் கொள்ள மேலை நாட்டுப் அருந்துவதுடன் புை தனால், பெண்கள் விட்டு விடுவதே நல் கூறுகின்றனர்.
போதுமான அ வதையே நிபுணர்கள் பழரசங்களையும் ப
Eu DIG
GJITugglat 6 தாராளமாக உண் ஒருநாள் முழுப்பட்டி என்று பெரும்பாலா ஆனால் அண்மைக் பட்டினி கிடந்து உட கவோ, கொழுப்பை யைச் சீர்செய்யவோ
"ஒரு நாள் மு இருந்தவருக்கு அந்த அடுத்த நாள் ே வேண்டிய நிர்ப்பந்த வயிற்றை நிரப்புவ பயன் தரமானவற்ை சமன் செய்வது தான் ஒருநாள் உண்ணாவி வதைவிட ஒரு நாே GLD612). Du III GT 2.6006 பழக்கப்படுத்திக் கெ
இக்கருத்தைக் சத்துணவுக் கழக நீ கொஸ்ரெயின்
சாறை விடலாம். அதை விட்டுக்
Bilj bliji, Ijãoj шLDošarana? Glassingugubų SNITTEFólēšG5 3igiloj Lubl
இவ்வாரம் பட்டுச்சேவை பரிசுபெறும் வாசகி
இவர்தான்.
Se
197. (Burgolasır 46. லோறிஸ் வீதி கொழும்பு04
இருப்பார்கள்
HIIIîi miliardentii
அனுப்பிவையுங்கள்
LLLTLL LLL LLLL L LLLLLL TTT LLLLTmL LLLLLLLT LLLLTLLLLLLL
உங்களுக்கும் பரிசு வரும் ரும்பிக்கையோடு கூப்பண்களை
இவ்வாரம்பரிசுக்குரியவர் பரிசுபெறும் திகதி பற்றிதபால் மூலம்
SLLTTTT tLLL TT T TTLL LLTLLT tTL TLTLmLLLL பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
ஒரு காரணம் எனலாம்.
பொதுவாக கொழுப்புச்
ஆனால் ஓரளவு கொழுப்பும்
மகளிர் மட்டும்
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ட்டி அனுப்பினால் போதுமானது.
O
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
é91g) "LIGNOTLb.
ஒட - - - - - - - - - - - -
SITUJub guió LIL-Gðf BarFERUNGU
QLuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . முகவரி. தெரிவு செய்யப்
படுகிறவர்கள் தமது
S S S S S S S S S S S S S S S S S S S S S புகைப் LILIălă,606 Sog Glum LILLo: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர 2. EnirGKOOLO-BUMBONILO-blouGnfüLIGODLö gahan Lo சுரிக்க உதவும்.
I riúiliana ag imiteiriliam தித் திகதி 28-06-1997
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர், தபெஇல-1, கொழும்பு
ம்ெமில் பலருக்கு எப்போதும் தலையிலேதான் ை சதா தலையைச் சொறிந்து கொண்டே இருப்பார்கள் இடங்களிலும் பிறர் தம்மைப் பற்றி என்ன நிை உணர்வே இல்லாமல்-தங்கள் பாட்டுக்கு தலையில்
இதற்குக் காரணம் என்ன? தலையில் பொடுகு பிடித்துவிடுவதுதான் தலையிலுள்ள நீர்த்தன்மை வற்றிவிடுவதும் ெ
சத்து என்றால் எவரு மனிதனுக்குத் தேவை.
முற்றாக வற்றிவிட்ட நிலையில் பொடுகு தோன்று
பெண்களுக்கு ஆண்களைவிட தலையில் முடி அ வியர்வையும் அதிகமாகி விடுகிறது. வெளியேறிய வி விடுகிறது. எஞ்சிய ஈரப்பதத்துடன் தூசியும் சேர்ந்து
ஒட்டிக் கொள்ளுகிற
ஆரம்பத்தில் கட்டுப்படுத்தாவிட்டா என்று ஏனைய ஆரம்பித்துவிடும் தை பொடுகு பரவத் தொ களின் மேய்ச்சல் ஏற் பொடுகை அகற்ற மு இதனால் முடிகள் விடும் அபாயமும் ! தலைக்கு தேய்க aսի5/16ն (Մ)ւգ-պւն அவை கொட்டாது.
தக்காளி பழவர் நிற்பதுடன் காய்கறி துவப்படுத்துகிறது : ரணமாக மலிவாகக் பழங்களை பச்சை அல்லது சாறு பிழிந் எலுமிச்சைச்சாறும்
புற்று நோய்க்க எதிர்த்துப் போராடு இருக்கிறது என் கூறுகின்றனர். குறிப்பு தக்காளிப்பழங்களை சாப்பிட்லாம். போக் கக்கும் புகையை அதி தக்காளிப்பழங்கள் விட்டமின் A மற்றும் பொதிந்துள்ளன. நா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டிப்பு சோர்வடையச் பி ஆகிய பானங்களைக் வேண்டும்.
பெண்கள் மதுபானம் கத்தலிலும் ஈடுபடுவ அப்பழக்கங்களையும் லதென ஆய்வாளர்கள்
ாவு தண்ணீர் அருந்து
சிபார்சு செய்கின்றனர். ருகலாம்.
it Liga
ல்லா நாட்களிலும் டு விட்டு, வாரத்தில்
பனி இருப்பது நல்லது
னோர் கருதுகின்றனர். கால ஆய்வுகளின்படி ல் பருமனைக் குறைக் க் கரைக்கவோ, எடை
(LDL9-LUT5|-
முழுவதும் உபவாசம் ஆயாசத்தைத் தீர்க்க மலதிகமாக உண்ண ம் ஏற்பட்டுவிடுகிறது. து அல்ல உணவின் ற அளவுக்கு ஏற்றபடி பயன்தரும். வாரத்தில் ரதத்தை மேற்கொள்ளு |ளா இரு நாட்களோ புகளை மட்டும் உண்டு TGTGIGUITLD." கூறுபவர்
புணரான லிண்டெல்
பிரிட்டிஷ்
யிருக்கும் விரல்களால் பலர் ஒன்று கூடும் னப்பார்களோ என்ற சொறிந்து கொண்டே
பாடுகு ஏற்படுவதற்கு
க்கும் பிடிப்பதில்லை. ஈரலிப்பும் கொழுப்பும் கிறது. திகமாக இருப்பதனால் யர்வை சீக்கிரம் வற்றி அதுவே மண்டையில்
பொடுகைக் பிடரி, முதுகு நெற்றி குதிகளுக்கும் பரவ லமுடி வரட்சியினால் டங்கினால் நுண்கிருமி பட்டு, சுலபமாக அப் டியாமல் போய்விடும். கொட்ட ஆரம்பித்து ருக்கிறது.
ய் எண்ணை தேய்த்து வளரும், இலகுவில் வாரத்தில் இருமுறை
க்கத்தையும் சார்ந்து னத்தையும் பிரதிநிதித் ல காலங்களில் சாதா கிடைக்கும் தக்காளிப் LUITE, Red GOST GOSTITL bi: சீனி, சுவைக்கேற்ப பிட்டுப் பருகலாம்.
ன விஷக் கிருமிகளை ஆற்றல் தக்காளிக்கு று ஆய்வாளர்கள் கபுகைபிடிப்பவர்கள் அதிகம் பச்சையாகவே வரத்துச் சாதனங்கள் ம் சுவாசிப்போருக்கும் உகந்தவை இதில் ஆேகியவை நிரம்பப் ச்சத்தும் கணிசமான
செயற்கைத் தோலின் உபயோகம் அதிகரித்துவிட்ட இக்காலத்தில் இயற்கை மிருகத்தோல் பாதணிகள் கிடைப்பது அரிது தான் தோலால் ஆன காலணிகள்தான் பொதுவாக கால்களுக்குப் பிரச்சனை தராதவை செயற்கைத் தோல் பாதணிகள் சிலருக்குப் பொருந்துவதில்லை, குதிகால் வலி, ஆணி போன்ற உபாதைகளை இவை தரக்கூடும். செருப்பு அல்லது சப்பாத்து பொருத்தமாக அமையாவிட்டால் தொல்லை தான்.
பாதணிகள் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை:
பாதணிகளை வாங்குவதற்கும் ஒரு நேரம் உண்டு, மாலை வேளைதான் இதற்கு உகந்தது. பாதங்களிலுள்ள உயிர்மங்கள் அப்போதுதான் முழு வளர்ச்சி பெற்று பாதங்களும் சற்றுப் பருமனாக இருக்கும். பகலில் பாதங்கள் சற்றுச் சிறுத்துக் காணப் படும். இக்காலங்களின் பாத அளவுக்கு ஏற்றமாதிரி பாதணியை வாங்கினால், மாலை யானதும் கால்கள் பாதணிகளால் இறுக்கப் பட்டுவிடும்.
காலையில் பள்ளிக் கூடங்களுக்குச் செல்லும் மாணவர்களோ அலுவலகங்களுக் குச் செல்லும் பெரியவர்களோ, காலையில் அணிந்த பாதணிகள் மாலையானதும் உபத் திரவம் கொடுப்பதை அனுபவரீதியாகக் கண்டிருக்கலாம். * பாதணிகளை வாங்கும்போது கால் விரல்களுக்கும் பின்குதிக்குமிடையில் சிறி தளவு స్టోన్స్ ருக்கக் கூடியதாகப் பார்த்து வாங்குங்கள். மிகவும் இறுக்கமான ஒரு பாதணியை பெரும் பிரயத்தனப்பட்டு பாதங்களில் மாட்டிவிட்டு, "இதுதான் உங்க ளுக்கு ஏற்ற அளவு" என்று கடைக்காரர் கூறுவார்.
"மிகவும் இறுக்கமாக இருக்கிறதே
என்று நீங்கள் சொன்னால், "போட்டு நடக்க நடக்கச் சரியாகிவிடும் என்று உங்களை நம்பவைத்து விடுவார். கடைக் காரர் சொன்னதிலும் ஓர் உண்மை இருக்க ஆனால் அதனையே முற்றாக நம்பி SS SS SS SS SS SS SS SS SS SS குளித்தால் புத்துணர்ச்சி கிடைக்கும். * சோப்பை அதிகம் பயன்படுத்துவது உடலுக்கு நல்லதல்ல. தோலில் இருக்கும் எண்ணெய்த் தன்மை வறண்டு போய் விடும். * வாசனைப்பொடி, கடலை மாவு போன்ற
வைகளைத் தேய்த்து அழுக்கையும் எண்ணெயையும் போக்கலாம். * சோப்புப் போட்டு உடலைத் தேய்க்கும் போது, கழுத்து, கழுத்தின் பின்புறம், கை கால்கள், காது, அக்குள் பகுதி, நகங்கள் போன்ற அழுக்குப் படியும் பகுதிகளில் அழுந்தத் தேய்த்துக் குளிக்க
எண்ணெய் தேய்த்துக் குளிப்பது தலைக்கு மட்டுமல்ல, உடலுக்கும் நல்லது தலையில் வரட்சி ஏற்படாது உடலும் குளுமையாக இருக்கும் வரட்சியான தேகமும் பள பளப்பாகும்.
கருவேப்பிலையை தினசரி உணவில் சேர்த்து வந்தால் கொழுப்பு அளவாகச் சேர வாய்ப்புண்டு. அன்றாட உணவில் 15 விழுக்காடு கொழுப்பு இருக்க இது உதவும் பொடுகைப் போக்குவதற்கு சோப்பு உதவாது. சோப்புத் தேய்த்துக் குளித்தால் சில சந்தர்ப்பங்களில் பொடுகு அதிகரிக்கவும் கூடும்.
பொடுகுள்ள ஒருவர் பயன்படுத்தும் டவலையோ அல்லது சீப்பையோ வேறொரு வர் பாவித்தால் அவருக்கும் பொடுகு
தெ
R பரிசாகக் காத்திருக்கிறது.
பாதணிகள் வாங்கப்பதம
Ten Bybl புதுச் செருப்பிடம் 'கடி வாங்கி கஷ்டப்படாதீர்கள் * தோலாலானதோ
JLL if G0IIIa) னதோ அல்லது செயற  ைகத தோலினா லா னதோ- எது வானாலும் கூடு LID NT 60T 6U 60) U GLDGO GOLD L II 607 தாகப் பாதணி இருக்க வேண்டும். k G)6JulÝNGU JITQUI, களில் இரப்பரா லான பாதணி 5,6067 Ga, Ghulai போகும் போது பயன் படுத்துதல்
FEUí flI:5ö.
புதிதாகத்திருமணமான இளந்தம்பதியர் இனிய இல்லறம் நடத்த ஏழு யோசனைகளை நீதிபதி சபாத் தெரிவிக்கிறார். பல்வேறு குடும்ப வழக்குகளையும், விவாகரத்து வழக்கு களையும் ஆராய்ந்த நீதிபதி சபாத் பின்வரும் யோசனைகளை இளம்தபம்பதியினருக்குத் தெரிவிக்கிறார்:
St. முதல் பரிசுக்குரிய அதிஷ்டசாலிக்கு அருள் ஜூவலர்ஸ் வழங்கும் தங்கமாலை
கொள்ளுங்கள். நாம் அனுப்புமாறு கூறும்போது மட்டுமே கடப்பன்களை அனுப்புங்கள். LTLLLLLLL LL LLL LLTTLS
நீங்கள் குடிபுகுந்துள்ள வீடு சிறிய அறை யாக இருந்தாலும், குறையேதும் சொல் லாமல், உங்கள் இல்லம் என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள் 2 சிறிய சச்சரவுகளைத் தவிர்த்துவிடுங்கள் பெரிய சண்டைகள் தானே ஒழிந்துவிடும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் பழகுங்கள் சகிப்புத்தன்மை விவா கரத்தை விரட்டியடிக்கும். 4 ஒருவருக்கொருவர் இரக்கப்பட்டுக் கொள் ங்கள் பரஸ்பர நம்பிக்கையே ல்லறத்தை வலுவூட்டும். 5. உணவை உண்ணும் முன்போ அல்லது உண்ட பின்போ உடனடியாக குறை சொல்லாதீர்கள் சமயம் பார்த்து சொல் லப்படும் குறை திருத்தப்பட்டு நிறையாகி விடும். 6. கணவன் மனைவி வீட்டாரையும், மனைவி கணவன் வீட்டாரையும் அன்புடன் நடத்த வேண்டும். அவர்களைப் பற்றிக் குறை கூறி உங்களுக்குள் விரிசலை ஏற்படுத் திக் கொள்ளவேண்டாம் 7 இரவுத் தூக்கத்திற்கு முன் அன்றைய தவறுகளை இருவரும் மன்னிக்கவும், மறக்கவும் முயற்சி செய்யுங்கள் பிற கென்ன உங்கள் இல்லறம் நல்லறம்
岛。
பொடுகை நீக்கச் சித்தவைத்தியர்களால் பரிகாரங்களும் கூறப்படுகின்றன. எலுமிச்சம் பழத்தை தணலில் சூடுகாட்டி இளஞ்சூட் டோடு தலையில் தேய்த்து கால் மணி நேரத்தின்பின்னர் குளிக்கலாம்.
காய்ந்த வேப்பங்கொட்டை 60 மிளகு 15. சிறிதளவு மஞ்சள் ஆகியவற்றை பாலில் ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்து அதனை தலையில் நன்றாகத் தேய்த்து அரைமணி நேரத்தின் பின் குளிக்கலாம்.
சித்தவைத்தியர்களிடமும் பொடுகை நீக்க பல மூலிகை மருந்துகள் உள்ளன. மேலை நாட்டுக் களிம்புகள் தைலங்கள் போன்றவை பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். ஆகவே சித்த வைத்திய முறைகளைப் பின்பற்றுவதே பயன்தரும்.
- - -

Page 13
CO) gräs) 07:50f)GÜ
சோகமும் துன்பமும்
இத்தீவு
R யாருண்டு?
-
தனித்துவிடப்பட்ட குழந்தையென தமிழனே உன் தலைவிதி மாறிற்று
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறு பொருள் விரயம் காரியத்தடை திங்கள் தொழில் சிறப்பு முயற்சி பலிதம் செவ்வாய் வெளியிடப் பயணம் உயர்ந்த நட்பு புதன் இனசன நன்மை, பலவித பேறு வியாழன் முயற்சி பவிதம் தொழில் சிறப்பு வெள்ளி பலவித பேறு காரியானுகூலம் சனி தொழில் மந்தம், கடன் படல்.
புறாக்களின் சிறகிலிருந்து பாம்புகள் உதிர்கின்றன: சமாதானத்தின் தோழன் பாம்புகளாம்!
O Ս(U0լpfն 5007պմ,
நடந்து சில கிலோமீட்டர்களையும் நிசப்தத்தில் ಙ್ಠಿ நிலைத்திருந்த காடு gös samför -0- திரும்பி. O/ITFID TLD's
-0-
யிலையும் நிம்மதியையும் வசந்தம் ஷெல்களுக்கும் 50L6 OTIT) 5.000 и 51 B.C "॰ ... ... !ಣಾ ವಿಕಿರಿಕಿರಿ : 邸 ''/Tն) (1) ಡಾ. எழுதி. வந்த இருள் கனவுகளோ šo Lo GETTIGÜES GİT DE பள்ளிகளில் வெட்டுப்புள்ளியின் : uդ55- விஷப்பல் திண்டியும். ஆறுதல் நி ಶಿಥಿ FTETË) *Fífa எனக்கு முன்னால் உலகுக்குப் 6){1/(M{007 ಕೌpಣಹ೮೫೮ i தேய்ந்திருந்து காலடிச் சு 2_0L历007 0/0/ பாதுச் சுவடுகளைப்
.)LITIES501 g ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ " Ufar" | பாதங்களும்-அந்த நீண்ட கால " பாலகலன்கிழக்குவாகம்: : இது -O- இரு முடிவைத் தேடிப்போகிறது அன்பின் கொப்பியின் விலைக்கு Usig goufie 2155. உனது காதலின் LILITg5 LIITICO) காகிதங்களை அழிந்து .ே நுகர்ந்து. கடந்து போன-எனது -O- 150/*Ջանցոն இறந்து பே S S S S S S S S S SS SS SS S S fillion of வாழ்பவர்கள் வாழ்க்கை aflsstíflsgju ਲindi 165# ಛೀ। மறைந்து ெ هو I து ஞாயிறு எனது துயரத்தைக் கேட்டு எந்த புதை உதயமாகின்றன. ಙ್ಕಿ 'ಆಗಲಿ 。 LD 6075 Lb வேர்கள் ஊடுருவ முடியாது வடக்கிலிரு. ஆழ்ந்த பூமியும் சுட் கிழக்கிலிரு அறையப்படுகின்றது. அனுதாபம் கொண்டன. நான் தேடி எனது கண்களுக்கு நீ கிடைக்க அதன் தலைகளில் 97) 5/9/й, எனக்குத் ெ பாவங்கள் முட் கிரிடங்களாய் 蠶
ԳԱg/ Ձ//LԳԱՐ ಯಾರಿ' aÜui கூறின மண்ணறை °5° குருதிகளில் ಡಾ.
2 KM/ - குளிாட்டி குதூகலிக்கின்றன. 1ாவை புதுகளை இ26 2 506նկ 1:
LL-505also ೧go வி of) நட்சத்திர ! 5 Tg500 old, SL655 it ଧୂଣୀ:05] Sir, மனிதர் எனும் குட்டிப்பிசாசுகளும் சரிந்து போகின்றன R இல்லையேல் அந்தத் துன்
So 2007ಗಾಳಿ' 2_{ổ7= சுழல் புன்னகையால் கண்ணி ஆனால், ரக்கப்பெருமூச்சுடன் ஞாபக இட்டங்களை கனவுகள் தான் : சில எதிர்பாக்கின்றனர் இனிக் குவித்துக்) குவிந்து கிடக்கின்றன ( உயிர்த்த ஞாயிறை, கொள்ளாதே-என் ISID
இதய அரங்கினில் 5TOOTL956)5ITGOTC.I. புங்கையூர் புகழேந்தி =Sల్ల 7. மருதமுனை விஜிலி, L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L கடுமிருட்டாய் நீள்கிறது மாலை; ೧೯ಕ್ತಿ விழுந்த பிணங்களைக்காவி ՄLւոն": கண நேர வாழ்வென சுருங்கிற்று மண்கெல்லி புதைத்தாய் 9/GUITAS GİT 60 FITGÜGLICO)55 65 G6 G77,1
:இனியுன் காயங்களைத் தேற்ற இரு கட்சியமை به سر جه
பாம்புகள் தோழரெனக் கோவு
போரினது கொடுக்கினுள் அகப்படும் உன்னினத்தார் வாழ்வு செழிக்குமென அறிக்ை
(அச்சுவினி பரணி, கார்த்திகை முதற்கால் ஞாயிறு இனசன நன்மை, மன மகிழ்ச்சி திங்கள் தொழில் சிறப்பு பண வரவு செவ்வாய் பொருள் இழப்பு மனக் கவலை புதன் தொழில் மந்தம், பணக் கஷ்டம் வியாழன் வீண் முயற்சி, பிரயாண மிகுதி வெள்ளி உயர்ந்த நோக்கம், அந்நியர் சகவாசம் சனி பலவித பேறு காரியானுகூலம்
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-7
LIDG
7. 2
9
9.
அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) ஞாயிறு வெளியிடப் பயணம் கெளரவக் குறைவு பிய திங்கள் கடன் தொல்லை நீங்கும் முயற்சி பலிதம் பகல் செவ்வாய் பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி L.L. புதன் அந்நியர் சகவாசம், காரியானுகூலம் LĴ),L, வியாழன் மன மகிழ்ச்சி தொழில் விருத்தி LJ.L. வெள்ளி பெரியோர் உதவி, இனசன நன்மை பிய சளி வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி LĴ),L,
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-5
மகரம் உத்தராடத்துப் பின்முக்கால் திருவோணம் அவிட்டத்து முன்னரை ஞாயிறு மன மகிழ்ச்சி, ஆடம்பரச் செலவு LĴ),L, J. திங்கள் வீண்குறை கேட்டல், மனக் கலக்கம் LISG) செவ்வாய் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நட்பு பிப புதன் - தொழில் கஷ்டம், அந்நியர் சகவாசம் LISG) வியாழன் இனசன நன்மை பலவித பேறு Ls). L. வெள்ளி கடன் தொல்லை, கெளரவக் குறைவு பிப சனி பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி LJSKG)
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம்-6
மூலம் பூராடம் உத்தராடத்து முதற்கால்) ஞாயிறு பெரியோர் நட்பு மன மகிழ்ச்சி நீங்கள் இனசன நன்மை, உயர்ந்த நட்பு செவ்வாய் தொழில் சிறப்பு பயனுள்ள செயல் புதன் காரியானுகூலம் கெளரவம் வியாழன்-வெளியிடப் பயணம் செலவு மிகுதி வெள்ளி வீண்குறை கேட்டல், மனக் கலக்கம் பகல் சளி தொழில் கேடு உயர்ந்த எண்ணம் L.L.
LĴ),L, LJ36) L.L. Lj. LJ. L MLI.
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-4
ஜூன் 22-28, 1997
விருட்சிகம்
விசாகத்து நாலாங்கால், அனுவும், கேட்டை) ஞாயிறு மன மகிழ்ச்சி, ஆடம்பர வாழ்க்கை திங்கள் தொழில் விருத்தி உயர்ந்த நட்பு செவ்வாய்-காரியத் தடை மனக் கலக்கம் புதன் வெளியிடப் பயணம் செலவு மிகுதி பிய வியாழன் தொழில் கஷ்டம் மனக்கிலேசம் LI, Ġi) வெள்ளி வீண்குறை கேட்டல் பயனற்ற செயல் பிப 1 சனி தொழில் மந்தம் செலவு மிகுதி L JJJEG III அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-7
LĴ),L, L.L. LJJG)
to
12
12
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

lesz v Irfan Doypu Gešo) S. நனையும் அதிஷ்டசாலிகள் முரசின் பரிசுமழைப்போட்டிக்கு வந்து குவிந்த கூப்பன் மழையில் காற்றோடு மூச்சுத் திணறிப் போனது. அசத்திவிட்டீர்கள் போங்கள் பரிசு கொண்டிருந்தது பெற்ற அதிஷ்டசாலிகளில் 200 Gurfsir பெயர் விபரங்கள் 155 தொடர்ந்து வெளியாகும். முதல் 100 பேரின் பெயர் விபரங்கள் கடந்த வாரங்களில் வெளியாகியிருந்தன. அடுத்த 20 பேரின் நதன பெயர் விபரங்கள் இதோ:
(10) டக்ளஸ் எபிரகாம் (III) Glares 59 U Gaupufaina0067 ÖLÝNCIJI 28/5 எலே வத்த ரோட் பெதஸ்தா டிஸ்பென்சரி, LIITCIJF GEFULD வெளிசற ரோட் ராகம, ք.ւնվ-6, நிகளைக் (102) டி.ஏ.புஸ்பராஜ் (12) முமுகுந்தன் hՈg) ()h): 42/10 உசைன் எவன்யூ வன இலாகா, பசறை வீதி,
LDTS 560GT, ᏞᎫg516Ꮱ6lᎢ . MITGES (103) மீபாத்திமா சிஹாமா (18) சிசத்தியசர்வினி g இல9, சரீப் புரொக்டர் வீதி, இல96, குமாரகோவில் வீதி,
காத்தான்குடி-02. கூளாவடி, மட்டக்களப்பு (104) எம்ஐஎம்நிஸார் (14) திருமதி சாந்தி ஒலிவர் 5/57 196, Luginamib, 72, கம்பொல ரோட்,
மல்வானை, நாவலப்பிட்டிய "Այ01015/ (105) திருமதி மேயிசெளந்தரநாயகம் (15) பா.உதயமலர்
இல16 பிக்கறின்ஸ் ரோட் ஆலையடி வேம்பு, AT 2007 கொட்டாஞ்சேனை,கொழும்பு-13 அக்கரைப்பற்று-07 a logislaja. (106) யோமதியழகன் (16) பொநீரஜா S LIITITässNGO) CÔT 105A, விகாரை வீதி, 480/92 றொக்சி கார்டன், S. யின் பின்னால்-நீ திருகோணமலை, கொழும்பு-6. ழ்வாய்? (107) செல்விஷிபானா சுபைர் (1) ஏ.பி.அலோசியஸ் R குழியைவிட்டு-நி 32 பிரதான வீதி, 364, சென் ஜோசப் மாவத்தை? JITÜÜP 4ള0IT, நீர்கொழும்பு,
(108) மபிரசன்னா (I.18) :
213, ரிவருடல் ரோட் 43/17, IDA, πού -卤
ಕ್ಷೌ75 ಹೆಕ್ 殘 மேற் Uбила (109) எம்எஸ்எஃப் ரியாஸா (19) ரிசுரேந்திரன் திரிந்தாலும் 60, எலமல்தெணிய, VIAF-S0-JACONO-34 ܒ
போவதில்லை ԱՔԱյ1546/0Աpol), PALERMO-90144, ITALY. ரியும். (10) எம்.ஆர்.ஏ.ரிவ்டி ரியால் (120) வேசெல்வரத்தினம் | ID//0/, 65 முர்வீதி, 14A தும்பிரிகிரி ரோட் க் கடந்து களுத்துரை (தெற்கு, அட்டன், யது தாண்டி S SS SS SSS SSS SSS S SSS SSS SSS SSS SSSSSSS SSSSSSS SS 01015/ அடுஇருள்ெ) டுற0இடும் $୩୬ செல்வி ஜெயலலிதாவுடன் இருப்பவர்தான் சோபன்பாபு. கன்னட Mf6) BESITCOMITGLII, முன்னணி நடிகர் ஜெயலலிதா வீட்டு நூலகத்தில் அன்று எடுக்கப்பட்ட of G) ITIC LIT படம் இது எம்.ஜி.ஆருடன் பிணக்குப்பட்டுக்கொண்டு சென்ற ட முடியாது ஜெயலலிதா சோபன்பாபுவுடன் நட்பாக இருந்தார். Llib) SS L. úlgöróðrir நவிகளால் மீண்டும் டும் தூரம்: στώ, εί.
TITIG) ஆருடன் ம் ஆழம் நட்பு
பஹீமா ஜஹான் ஏற்பட்டதும் Glos Afluor. சோபன் பாபு ஒதுங்கினார்.
சமீபத்தில் பிறகென்ன. ஜெயலலிதா 2.0605/05 g-Tirung, மிடு நாற்காலி, (5 திருமண ஆங்கிருக்கும்; வீட்டில் சோபன் GLITCill 5055g/ UTH SOWJBg5 கொண்டதாக கயிடு என்.சுஹா- 550+ }} sit-siglu LIL- LOGNJITTIJI595
இடம் கப நேரம் மிதுனம் கர்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால் ஞாயிறு மனக்குறை நீங்கும், ஆடம்பர வாழ்க்கை பகல் 12 மணிஞாயிறு பொருள் வரவு மன மகிழ்ச்சி (UP LA, 10 LOGO திங்கள் முயற்சி பலிதம் இனசன நன்மை பிய 3 மணிதிங்கள் வெளியிட வாழ்க்கை மனக் கலக்கம் செவ்வாய் பயனுள்ள செயல் கெளரவம் LL, 2 LDG செவ்வாய் பலவித பேறு வீண்குறை கேட்டல் մա: புதன் தொழில் கஷ்டம் செலவு மிகுதி பகல் 12 மணி புதன் தொழில் பேறு பயனுள்ள செயல் | UGW) வியாழன் உறவினர் பகை மனக் கவலை LINLI. I LID600s வியாழன்- தொழில் விருத்தி, கடன் படல். Lj. 1. Qairal GJING) olig, LSI GJUGI. பரல் 12 மணிவெள்ளி காரிய சித்தி பொருள் பேறு LJ.L. சனி உயர்ந்த நிலை, மன மகிழ்ச்சி பல் சனி வெளியிட வாழ்க்கை மன மகிழ்ச்சி L.L.
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6 அதிஷ்டநாள்- செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-5
gig, g, (புனர்பூசத்து நாலாம் கால், பூசம், ஆயிலியம் ஞாயிறு பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி L JILJI, 2 LDGSs திங்கள் தொழில் விருத்தி, அந்நியர் பகை LIGUNG) LI LIDGB:sf சவ்வாய் கடன் தொல்லை, மனக் கலக்கம் Ls.LI, 1 |DóM தன் உறவினர் பகை வீண் மனஸ்தாபம் மு.ப. 10 மணி வியாழன் பெரியோர் உதவி மனமகிழ்ச்சி Ls). 2 LD60s) வெள்ளி காரியானுகூலம் பொருள் வரவு LJUKG) 12 LDGIRMf னி செலவு மிகுதி தொழில் மந்தம் LÎL1. 2 Inçıl
அதிஷ்டநாள்- புதன் அதிஷ்ட இலக்கம்-4
கப நேரம் கம், பூரம், உத்தரத்து முதற்கால்)
ாயிறு முயற்சி பலிதம், மனக்கவலை நீங்கும் பகல் 12 மணி ங்கள்- வீண்குறை கேட்டல், அந்நியர் சகவாசம் பிய 2 மணி சவ்வாய் வெளியிடப் பயணம் கெளரவம் LJUKG) 11 LDCOMs) தன் இனசன நன்மை காரியானுகூலம் LA).LJ. 3 LDGOsN யாழன்- தொழில் உயர்ச்சி, மன மகிழ்ச்சி Upu, 10 (Dow வள்ளி கடன்தொல்லை நீங்கும் பயனுள்ள செயல் பகல் 12 மணி னி வெளியிட வாழ்க்கை அந்நியர் சகவாசம் L.L. I D6
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-3
சுப நேரம்
"" is
சித்திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்) (உத்தரத்துப் பின்முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை
தாயிறு பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி, பகல் 1 மணி ஒரயிறு தொழில் மந்தம் மனக் கவலை LN.LI, 2 LDGM ங்கள் வெளியிடப் பயணம் செலவு மிகுதி பகல் 1 மணி திங்கள் உறவினர் சகவாசம் காரியானுகூலம் பிய 3 மணி சவ்வாய் தொழில் மந்தம் அந்நியர் உதவி UL 9 on liiani- பெரியோர் உதவி மனக்குறை நீங்கும் பகல் 12 மணி தன் இனசன நன்மை காரியசித்தி பிப 4 மணி புதன் காரியானுகூலம் பொருள் வரவு J.L. 1 of யாழன்-பெரியோர் உதவி, மனக்குறை நீங்கும் பிய 1 மணி வியாழன்- பிரயாண மிகுதி செலவு அதிகம் pLI, 10 IDM Narcin Gas- Tifluuij fji), LIGANT # G# AVGJ. பல் வெள்ளி கடன்தொல்லை நீங்கும், மன மகிழ்ச்சி L.L. 2 LDGEs னி வெளியிடப் பயணம் மன மகிழ்ச்சி பிய மணி சனி காரியத்தடை செலவு மிகுதி L146), 12 |DGis)
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-8 அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-5
ITULDGlci

Page 14
அந்தக் குட்டித்தவளைகள் தங்கள் நினைத்தது. ாயிடம் ஒடிச்சென்று தாம் கண்டதைக் உடனே மூச்ை *கூறின. உப்பிப் பெரிதாக்கி
"அம்மா அம்மா! நம்மோடு விளை பார்த்து, யாடும் ஒரு குட்டித்தவளை ஒரு காளை "அந்தக் கா6ை மாட்டின் காலில் மிதிபட்டு இறந்துவிட்டது. இருக்குமா?" என்று எமது நண்பனை மிதித்துக் கொன்ற அந்தக் தவளைக்குட்டி
ாளைமாடு எவ்வளவு பெரிதாக இருந்தது. மேலும் கீழும் பார்
山川山山川s சிறுகதை தெரியுமா?" என்று ஆச்சரியத்துடன் கூறின. "இல்லை அம்பு
அதைக் கேட்ட தாய்த்தவளை வீண் என்று சொல்லின
민 "" கர்வம் கொண்டது. அந்தக் காளையைப்போல் கொஞ்சம் வயிற்றை
கொண்டிருந்தது. அப்போது தானும் பெரிதாகிக் குழந்தைகளுக்குக் காட்ட "இவ்வளவு
"#" తత్వతతత
ஒன்று வந்து கொண்டிருந்தது. -
தற்செயலாக காளைமாட்டின் காலில் மிதிபட்டு குட்டித்தவளை இறந்துவிட்டது. இவற்றை எல்லாம் சிறிது தொலைவில் இருந்த குட்டித்தவளைகள் பார்த்தன.
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்: () gagog
இந்தியர்களை இகழ்தியை ஒரு
வள்னம் தீட்ரும் போட்டி இல: 196
பாராட்டுக்குரியவர்கள்:
செல்வி பாத்திமா (püUITGUIT Labrai, siúl. srl...ú. இஜாஸ் அஹமட் மா/ ஆமினா ம.வி. மாத்தளை க/ அறபா மு.வி.வஹரங்கொஹ.
செல்வி ஜெகநாதன் பற்றீஷியா பல்லவி, பி. தியாகரூபன்,
இராமகிருஷ்ண மிஷன் ம.வி. கல்முனை. ஒட்டரி த.வி. டிக்கோயா,
எஸ். உமாசுதன், செல்வி பி.எச். நிமந்தி மகேஸ்சிக்கா, ெ கந்தசாமி கோவில் வீதி, வவுனியா|திக அக்போபுர மகா வித்தியாலயம், கந்தளாய் 波
στίρ. 9:ιθιά, ஏ. பாத்திமா ஸப்றா, க வத்தே கெதர முஸ்லிம் வித்தியாலயம் பொல்கொல்லை. ஆயிஷா பாலிகா மகாவித்தியாலயம், அக்கரைப்பற்று
செல்வன் நிரோகிஷன் இராஜமோகன், கமலநாதன் கவிபிரசாத்,
அரியாலை, யாழ்ப்பாணம். அதக பாடசாலை, பாலையூற்று, திருகோணமலை,
EUZ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப் பிடித்து வயிற்றை தன் குழந்தைகளைப்
இவ்வளவு பெரிது
கேட்டது. ள், தாய்த்தவளையை துவிட்டு, 1. இன்னும் பெரிசு" ாய்த்தவளை இன்னும் ப் பெரிதாக்கி, இருக்குமா?"
என்று
உருவத்திற்கு ஈடாக முடியாது" என்று ஒரு குட்டித்தவளை சொன்னது.
அதைக் கேட்ட தாய்த் தவளைக்கு இன்னும் கர்வம் அதிகமாயிற்று தன் LGUIn G.IIGIL LDL' டும் காற்றை உள்ளி ழுத்தது. வயிறு ஊதிக் கொண்டே போனது.
வயிறு ஊதி என்று வெடித்தது. உயிரை மாய்த்துக்
இரும்பால் செய்த சைக்கிள்-சக்கரம் இரண்டு கொண்ட சைக்கிள்! உறுதி மிக்க சைக்கிள்-மிதித்தால் உருண்டோடும் சைக்கிள்
augsradar algorgos ørådgiI-gradan வயதினர் ஒட்டும் சைக்கிள்
முதலில் வெல்லும் சைக்கிள்!
தலைநகர்-சனா
வாணிபத்தலைநகர்-ஏடன்
பரப்பு - 5,31,000 சதுரகிலோமீட்டர் மக்கள் தொகை 1.45 கோடி
மொழி - -9|UL
எழுத்தறிவு - 38
சமயம் - இஸ்லாம்
நாணயம்- றியால் தனிநபர் வருமானம் - 540 டொலர் அமைவிடம்
இது அரேபியத் தீபகற்பத்தின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. 6) IUGUIT (D):
1962ல் வடக்கு யேமன் உருவானது. ஏடன் என்றழைக்கப்பட்ட தெற்கு யேமன்
- EEEEE EEEE= == == == =
கேட்டது. பிரிட்டனிடமிருந்து 1967ல் சுதந்திரம் பெற்றுத் "Lba,b, 96. தனி நாடாகியது முன்னர் இதிகாச னும் பெரிசு, உன் நாயகியான பா ராணி யேமனை வயிறு வெடிக்கின்ற ஆண்ட்தாகக் கூறப்படுகிறது. ୬/୩ ଭ| ன்னும் பெரிதானாலும் அந்தக்காளையின்
உலக அதிசயங்களில் ஒன்றான இத்தாலி நாட்டிலுள்ள பைசா நகரத்தில் உள்ளது. சாய்ந்த கோபுரம் இந்தக் கோபுரம் = முழுக்க முழுக்க சலவைக்கற்களால் கட்டப் பட்டது. இதன் எடை 14 ஆயிரத்து 500 தொன்கள்
இந்தக் கோபுரம் ஒரு நாளைக்கு 25 | | | j)၉)ါ ட்டர் சாய்ந் வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது காரணம், | o! கட்டப்பட்டுள்ள மண் மென்மை
யாக இருப்பதுதான்.
இதனால் பைசா கோபுரத்தைச் சாய்ந்து விடாமல் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்காக இராட்சத சிமென்ட் தூண்களை 150 அடி ஆழம்வரை இறக்கி கோபுரத்தை மேலும் சாய விடாமல் தடுக்கப் பணிகள் நடந்து
இதுதவிர, கோபுரத்தைக் கேபிள் கம்பி மூலம் பிடித்து மையப் பகுதிக்குக் கொண்டுவரும் வேலையும் வருகின்றது.
நடந்து
ாக்குவார் என்பது பூனைக் குடும்பத் தில் சிறுத்தையைப் போலவே அடையாளம் உள்ள இன்னொரு விலங்காகும் சிறுத்தைப் புலியின் உடலில் காணப்படும் அடையாளத் தைவிட ஜாக்குவாரின் அடையாளம் சற்றுப் பெரியதாகவே இருக்கும்.
வளர்ச்சியடைந்த ஒரு ஜாக்குவார் 80 முதல் 85கிலோ எடை வரை இருக்கும். இவற்றின் இனப்பெருக்கத்திற்கென்று குறிப் பிட்ட காலங்கள் எதுவும் இல்லை. 95 முதல் 15 நாட்களுக்குள் கர்ப்பமடைந்த ஜாக்குவார் குட்டியை ஈனும் ஒரேதடவையில் ஒன்றுக்கு மேற்பட்ட குட்டிகளை ஈனும் அதிகபட்சம் நான்கு குட்டிகள்
21ம் ஆண்டுகளில் ஜாக்குவார் வளர்ந்து பெரியதாகி விடுகின்றது. இவை மரத்தில் ஏறுவதில் வல்லவை. செங்குத்தான மரங் களில் கூட குரங்குகளைப் போல ஏறிவிடும். காலில் உள்ள வளைந்த கூர்மையான நகங்கள் மரத்தைப் பற்றிக் கொண்டு ஏறு வதற்கு உதவிகரமாக இருக்கின்றன.
1. கண்ணான தோட்டத்திற்கு முள்ளில்லா
அது என்ன?
மண்ணுக்குள் நெளிபவன், நீருக்குள் போனால் மீனுக்கு இரை.
916) i Gôr VIIIIIIIII?
காட்டுக்குள் இருக்கும் கள்ளக்கிடாவுக்குக்
கிள்ளிப்பிடிக்க முடியில்லை.
அது என்ன?
வாய் இல்லாதவன் வார்த்தைகள் சொல்
GITT GÖT.
J6,16ös IIITP வேலிக்கு அந்தப் பக்கம் வெள்ளைக் குதிரை,
அது என்ன?
எடுத்துக் கிழித்தால் நெருப்பு இல்லை யேல் இருப்பு
அது என்ன?
4.
5.
.
முன் பின் செல்லும் சைக்கிள்-போட்டியில்
விடுகதைகளும்விடைகளும்
பழகுதற்கெளிதாம் சைக்கிள்-மேடு பள்ளம் ஏறும் சைக்கிள் பழுதே அடையாச் சைக்கிள்-காணப் பரவசம் ஊட்டும் சைக்கிள்!
காற்றுப் பிடிக்கும் சைக்கிள்-மக்மில்லன் கண்டுபிடித்த சைக்கிள்!
ஏற்ற விலையில் சைக்கிள்-விரும்பி எவரும் வாங்கும் சைக்கிள்
1990 மே மாதம் வடக்கு தெற்கு யேமன்கள் இணைந்து யேமன் நாடாகின. பொருளாதாரம்:
எண்ணெய்வளத்தை அடிப்படையா கக் கொண்ட பொருளாதாரம், விவசாயத் தின் மூலமும் பெருமளவில் வருமானம் கிடைக்கிறது. கோப்பி, பேரீச்சம்பழம், பருத்தி, சோளம் போன்றவை முக்கிய விளைபொருட்கள் .
பைசா கோபுரத்தைப் பார்ப்பதற் காகத் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்ற னர். உலக அதிசயங்களில் ஒன்றாக இது திகழ்வதால் பைசா நகரைச் சுற்றி ஹோட்டல்கள், கடைகள், பூங்காக்கள் கேளிக்கைகள் அதிகரித்து விட்டன. இதன்மூலம் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டு வருகிறது.
7 கிணற்றைச் சுற்றி வெள்ளைக்கற்கள்
அது என்ன? 8 அணில் ஏறாக் கொம்பு, அச்சப்
படுத்தும் கொம்பு அது என்ன? 9. ஓடிவந்து காலைத் தொட்டவன்,
திரும்பி ஓடுகிறான்.
9/616öT UITTP 10.கல்லைக் கண்டால் தண்ணீரைக் காணோம், தண்ணீரைக் கண்டால் கல்லைக் கானோம். அது என்ன?
O GOLes P.
bi.jpg.J99IT OI (1992(1919.6 figure))long தமர் ) ஜிெ 9 酶@ng (eயாகி 1991.78). ificou g 1920)(696 !
தொகுப்பு: ஏ. நஸ்ரின்
ஜூன் 22-28, 1997

Page 15
த்ரேயி டெலிஃபோனில் O முகம் தெரியாத அந்தப் பெண்ணிடம் வெடித் தாள். "இதோ பார். குடும்பப் பிரச்சனை மனுஷியான உனக்குத் தலையிட உரிமை யில்லை. மைண்ட் யுவர் பிசினஸ்
டெலிஃபோனில் குரல் சிரித்தது.
இது என்னோட
蠶
"நான் உனக்கு மூணாவது மனுஷியா
இருக்கலாம். ஆனா நீயும் நானும் ஒரே இனம் புரியலையா. பெண்ணினம். ஒரு பெண் தன் தாலிகட்டின புருவுனுக்கு துரோகம் பண்றதை என்னால பார்த்துக் கிட்டு இருக்க முடியாது. ஒண்னு நீ திருந்தனும். இல்லே தண்டிக்கப் படனும் நீதண்டிக்கப்படறதுல எனக்கு விருப்பம் கிடையாது. திருந்தனும். அதுக்குத்தான் ஒரு வாரம் அவகாசம் கொடுத்திருக்கேன் ரெண்டு நாள் கழிச்சு மறுபடியும் ஃபோன் பண்ணும்போது நீ எனக்கு நல்ல பதில் சொல்லணும்."
ல மூணாம்:
நாளைக்கு போய்க்கலாம்."
"GUTshing,..."
"இதுக்கெல்லாம் போய் என்ன ஸாரி சொல்லிக்கிட்டு? போய் ரெஸ்ட் எடு மைத்ரேயி, வயித்துவலி ஜாஸ்தியாயிருந்தா சொல்லு, டாக்டர் வனிதா புவனேஸ்வரிக்கு
(BLJITGóT LI GOST GOST GAUTTLD,..."
"அதெல்லாம் வேண்டாங்க. வழக்கம் போல ஒரு மாத்திரையை சாப்பிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தா போதும்" சொல்லி விட்டு அறையை நோக்கி நடக்க ஆரம்பித்த
வாங்கத்தான்."
"][ഞബ്രി) ഖഞ பயணத்தைப் பத்தி |Miვსფრთეს..."
"டெல்லியில் இரு இப்பத்தான் உடனே பேக்ஸ் கொடுத்தார். வேண்டிய பணத்தை டிக்ளரேஷன் வாங்கி "GLյունԼ6 61ւնւ "எப்படியும் ந
மறுமுனையில் ரிஸிவர் வைக்கப் பட்டுவிட்டது மைத்ரேயி யோசனையாய் ரிஸிவரை வைத்துவிட்டு சோபாவுக்கு வந்து சாய்ந்தாள். "LLUIT 1966 TP*
பரிச்சயம் இல்லாத குரல்
ஒருவேளை வேண்டுமென்றே குரலை மாற்றிப் பேசுகிறாளோ..?
இவளை யார் என்று எப்படிக் கண்டுபிடிப்பது.?
யோசனையில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்த மைத்ரேயியை தினேஷின் குரல் ஈர்த்தது.
"என்ன மைத்ரேயி, எந்தக்கோட்டை யைப் பிடிக்க இந்த யோசனை?
கலைந்தாள். "ஒண்னுமில்லை. அப்படியே உட்கார்ந்துட்டேன். நீங்க குளிச்சாச்சா.? "ம். ஆச்சு நான் பாத்ருமுக்குள்ளே நுழையும் போது ஏதோ ஃபோன் வந்த மாதிரி இருந்தது."
",凯DT。” "யார்கிட்டேயிருந்து ஃபோன்.? "என் ஃப்ரண்ட் ஒருத்தி." "கோயிலுக்கு கிளம்பலாமா..? "ùb....” "என்ன டல்லடிக்கிறே. நான் கம்பெனியிலிருந்து வந்தபோது இருந்த உற்சாகம் இப்போ மிஸ்ஸிங்.
"அதெல்லாம் ஒண்ணுமில்லை. மன்த்லி ப்ரியட் ஆரம்பமாகிற நாட்கள் இது வயித்துல லேசா வலி.
"இதை மொதலிலேயே சொல்லி யிருக்க வேண்டாமோ? கோயிலுக்கு வேண் டாம் வேற எங்கயாவது போலாம்." "எங்கேயாவது வெளியே போய்த் தான் ஆகணுமா?"
"உனக்கு சிரமமா இருந்தா வேண் டாம். போய் ரெஸ்ட் எடுத்துக்க
பெயர் பி. மகேந்திரதாஸ் Slug: 27 (pas Airfl:
O
பொழுது போக்கு பத்திரிகை வானொலி
GLT. Guatari ra)ITi.
வயது 18 லவ் நெஸ்ட் முகவரி:14845 காதியாவத்தை கோட்டைக் கல்லாறு (கி.மா) வீதி, தர்கா நகர்.
பொழுதுபோக்கு
வழமையானவை.
மைத்ரேயின் மனதுக்குள் டெலிஃபோன் பேசிய பெண்ணின் குரல் சூறாவளியாய் சுழன்றது.
'உன் கணவரோட காதுக்கு விஷயத்தைக் கொண்டுபோறது தவிர வேற வழியில்லை.
ஒரு வாரம் அவகாசம் கொடுத்திருக் கிறாள்!
'உண்மையிலேயே விஷயத்தை சொல்லி
விடுவாளா?
கணவனிடம் விஷயம் போவதற்கு முன் அவள் யார் என்பதைக் கண்டுபிடிக்க
வேண்டும் Qe
மறுநாள் காலை
பதினொரு மணி
வேலைக்காரி சமையலறையில் வேலை யாய் இருக்கமைத்ரேயி தன்னுடைய அறைக் கட்டிலில் மல்லாந்து படுத்து சீலிங்கை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பக்கத்தில் இருந்த டெலிஃபோன் கூப் பிட்டது.
ரிஸிவரை எடுத்தாள்.
"ஹலோ."
மறு முனையில் கணவன் தினேஷ்
"மைத்ரேயி." "என்னங்க.
"நான் இப்போ அவசரமா டெல்லி கிளம்பிட்டிருக்கேன் ட்ரைவர் இப்போ வீட்டுக்கு வருவான் என்னோட ட்ராவலிங் சூட்கேஸ்ல ரெண்டு செட் ட்ரஸ்ஸை வைச்சு கொடுத்து அனுப்பு."
"என்ன திடீர் டெல்லி பயணம்.2 "நாம புதுசா ஆரம்பிக்கப்போற வுேர் மார்க்கெட் கம்பனிக்கு டிக்ளரேஷன்
போடணும் எல்லாத்
துக்குள்ள ரிட்டர்ன் ஆயிடுவேன்."
"ரெண்டு செட் ட்ரஸ் போதுமா?"
"போதும்." "d E. J. J.L. வேற யார் வர் றாங்க..?
"I øj (3 og II L பி.ஏ, தான்."
“grajscm..." "...." "நீங்க அவசியம் டெல்லிக்குப் போய்த் தான் ஆகணுமா?" "ஏன்.? "பி.ஏ. மட்டும் போகக்கூடாதா..?
"இது டிக்ள ரேஷன் விவகாரம். நிறைய ஃபார்மாலி டீஸ் இருக்கு ஏகப் LJLLL (BLJITLOGIUU, ளில் கையெழுத்துப்
வேண்டியவங்களை காத்தை சுவாசிக்க சீக்கிரமா டிக்ளரே "நாளைக்கு ரா வீங்கள்ள.2
"வந்துடுவேன். "ட்ரஸ்ஸை எடு ட்ரைவரை அனுப்பு
GAULLUSI: 23
பொழுது போக்கு
தொலைக்காட்சி,
பெயர்: கே. முரு கதாஸ்
பெயர் விஜி Guugi: 18
(psalfl: DUSSELDORFERSTR-psaift: 2 15,28327BREMENGERMANY), Gas Tar
பொழுது பே
வழமையான
GLILit: ario Gibrar. Slug: 19
முகவரி 94, கொழும்பு விதி கண்டி
பொழுது போக்கு வானொலி ரீவி
ஜூன் 22-28, 1997
பெயர்: ஏ. ராசேந்திரன், AAug: 20
8.
கவரி: கீழியன் குடியிருப்பு, தலைமன்னார். பாழுது போக்கு ரீவி. வானொலி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"அனுப்பிட்டேன். வந்துட்டிருப்பான். பை.த.பை டெல்லியிலிருந்து வரும்போது உனக்கு என்ன வாங்கிட்டு வரட்டும்."
"எனக்கு ஒண்னும் வேண்டாம். நீங்க சீக்கிரமா வந்தா போதும்."
"நோ.நோ. நீ எதையாவது கேட்டுத் தான் ஆகனும் அதை நான் உனக்கு алпѣфt:0 வரணும்."
“GaugüLm呜.*
"ஃபாரின் சார்ஸ் ஒரு டஜன் எடுத்துட்டு வரட்டுமா?
"சார்ஸ்தான் வார்ட்ரோப்பூராவும் நிரம்பி க்கும் இந்த டெல்லி வழியுதே சாரிஸை மறந்தும் எடுத்துட்டு நீங்க சொல்லவே வந்துடாதீங்க.
"சரி வேற என்ன வேணும்."
கிற நம்ம ஏஜெண்ட் "நீங்க விடமாட்டீங்க." |றப்பட்டு வரும்படி "மாட்டேன் சொல்லு." போனா- கொடுக்க "ஒரு ரெபான் கூலிங்க்ளாஸ். புருவங் கொடுத்து உடனே களை மறைக்காத மாதிரி சின்ன சைலா Ձյուն., வேணும்."
வருவீங்க?" "அவ்வளவுதானே. வாங்கிட்டு வர்
ளைக்கு சாயந்தரத் றேன்.
அவள் யார் என்பதைக் கண்டு பிடிக்காதவரை மனசுக்கு நிம்மதி LNÜGIDGU.
"அம்மா." அறைக்கதவுக்குப் பக்கத்தில் குரல் கேட்டது.
பார்த்தாள். வேலைக்காரி "6TaöTaST. GUIGöTos..?” "சமையல் வேலையெல்லாம் முடிஞ்சு தம்மா."
"டைனிங் ரூமை கழுவிவிட்டியா?" "ஆச்சும்மா." "சரி. நீ வீட்டுக்குப் போய்ட்டு மூணு மணிக்கு வா வரும்போது அப்படியே ட்ரை க்ளினர்ஸுக்குப் போய் என்னோட துணிகளை வாங்கிட்டு வந்துடு"
"சரிங்கம்மா." தலையாட்டிவிட்டு நகர முயன்ற வேலைக்காரியை மறுபடியும் குரல் கொடுத்து நிறுத்தினாள்
"GLIGóTGf."
"ஏதோ ஒரு கோயிலுக்குப் போகணும். ஒருநாள் லிவு வேணும்ன்னு போனவாரம் கேட்டியே.
"-ցլաունIDՈՐ "நாளைக்கு வேணும்னா லீவு எடுத்துக்க போக வேண்டிய கோயிலுக் குப்போய்ட்டு வந்துடு"
(Baւյ606) ֆց,րքի հյոն)լյh)olյրլի լյciյolյր 6յIII67,
"Flfllhl LöIDIT.“ "லிவு ஒருநாள் தான். அடுத்த நாள் வேலைக்கு வந்துடனும்,
"அதெல்லாம் கரிக்டா வந்துடு வேம்மா." தலையைச் சொறிந்து மறுபடி யும் சந்தோஷமாய் இளித்துவிட்டு நகர்ந் தாள் மைத்ரேயி வாசல்வரை போய் கதவைச் சாத்திக் கொண்டு ஹால் சோபாவுக்கு வந்தாள்.
கணவன் டெல்லிக்கு போவதை பாஸ்கருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
ஃபோன் செய்யலாமா? இல்லை டெல்லிபோய்ச் சேர்ந்ததும் ஃபோன் சாயந்தரம் நேரில் போய்ப் பார்க்க பண்ணுங்க. உங்க ஃபோன் காலுக்காக ம்ெ. வெயிட் பண்ணிட்டேயிருப்பேன்." யோசனையில் நெற்றியைப் பிடித்துக் "அது எனக்குத் தெரியாதா என்ன. கொண்டு சோபாவில் தாய்ந்தாள் டெல்லி போய்ச் சேர்ந்து ஹோட்டல்ல ரூம் கூப்பிட்டது ಇಂತ್ಲಿಯಾ முதல் ஃபோன்கால் உனக்குத் ட்ரைவர் வந்துவிட்டான் போலிருக் துக்கும் மேலா பார்க்க தான் கிறது!
பார்த்து கரன்ஸிக் மறுமுனையில் தினேஷ் ரிஸிவரை மைத்ரேயி வாசலுக்கு வேகமாய் வச்சாத்தான் கைக்கு வைத்துவிட மைத்ரேயி யோசனையில் போது தாழ்ப்பாளை விலக்கி கதவைத் ன் வரும்." உதட்டைக் கடித்துக் கொண்டே மறுபடியும் திறந்தாள்.
திரிக்குள்ளே வந்துடு படுக்கையில் சாய்ந்தாள் வெளியே வாசல்படிகளில் நின்
கணவன் வெளியூர் போவது மனசுக்கு றிருந்தது ட்ரைவர் இல்லை.
சந்தோஷமாக இருந்தாலும் அந்த டெலி ஒரு பெண் தோளில் வானிடி த்து வெச்சுடறேன். ஃபோன் பெண் ஞாபகத்துக்கு வந்து பேக்கும் உதட்டில் புன்னகையுமாய் Iosif JGIT. Po வயிற்றைக் கலக்கினாள் தெரிந்தாள் (தொடர்ந்து வரும்)
பெயர் மொகமட் ரபீக்
புர்ஹான் பெயர் எம் நஸ்ருதீன்
6ulugl: 20 SIg|: 26 முகவரி 20 ஏ. காட்டுமாவடி விதிமுகவரி 20B0x456 DAHRAN
0). Α). காங்கேயனோடை, ஆரைப்பற்றை ARPORT-31982 KSA கு பொழுது போக்கு பொழுதுபோக்கு )01, பேனா நட்பு வழமையானவை.
பெயர் றிப்தாஸ் அகமட்
SAJUL 353 16
ಇಂಗ್ಲಿ சின்னக்குடியிருப்பு, கல்பிட்டி பாழுது போக்கு கிரிக்கெட் பத்திரிகை
பெயர்: பி. சயந்தன், Jug): 21
safl:WC 312801 E6THAVEVANCOWERBC V5TC8 CANIAD பாழுது போக்கு பத்திரிகை ரி.வி.

Page 16
பரிவாக இயல்பாக பாசம் காட்டினார். சுமதியை கணேசனுக்கு மணம் செ மாதிரி வெட்கப்பட்டு அரசாங்க அதிகாரி கணேசன் தமிழ்த் துறைப் கணேசனுக் கொண்டு, காபி பலகாரம் திேன் வேல் மீது அழகு மீது அறிவு மீது பொறாமை, அதனால் பிர்ச் கொடுத்தாள். சுமதி அப்பாவுக்குப் ப ஓரிரவு சுமதியை நிர்வாணமாக அடித்து விரட்டுகிறான் பக்கத்து கத்திலேயே அமர்ந்து கொண்டிருந்தாள் ஆட்ையணிந்து பெரியவரின் உதவியால் ஸ்டேஷன் வந்துசேர்கிறாள். ஒரு விஷயம்தான் அவளுக்கு இடறிற்று கணேஷனும் தேடிவருகிறான்.கூட்ஸ் வேனுக்குள் நுழைந்து பதுங்கும் சுமதி அப்பாவிடம்கூட ஒரு காலத்தில் உதவி ஏறிப்போகிறாள். பெற்று, அவருக்கும் ஒரு மாணவனா உயிர்த்தோழி கல்பனாவிடம் வந்துசேர்கிறாள். பீறிட்டு அழுகிறாள். சுமதி
ருந்த கணேசன், அது குறித்து ஒ கல்பனா கடைக்குச் சென்று புதிய ஆடைகள் வாங்கிக் கொடுக்கிறாள். மரியாதைக்குக்கூட நினைவு கூராது சுமதி பழையதை நினைக்கிறாள். ಕ್ಲಿಕ್ಕಿ சுமதிக்குக் கொஞ்சம் வருத் கணேசனுக்கும் தனக்குமிடையே காதல் மலர்ந்த காலத்தை நினைத்துப் மாகவே இருந்தது. அப்பா கடைசிவரை அந்தப் ിങ്വേ, ற்பழிப்பு மாதிரியே இருந்தது.
ப்படித்தான் ஆரம்பித்தது அவர் ள் இல்லறம்
"ஏதோ ஒரு தர்மத்துக்குக் கட்டுப் ட்டு, ஒரு இளைஞனும் ஒரு யுவதியும் ஒரு ரைக்குக் கீழ் இருந்து, ஒருவர் மேல் ருவர் அன்பு செலுத்திப் போஷித்து ந்தோவும் தந்து சந்தோவும் பெற்று சுமை ளைப் பகிர்ந்து கொண்டு, துன்பங்களில் பங்கு கொண்டு, ஒருவரின் ஆதர்சமாக இருந்து பொழு தைப் பொன்செய்து கொண்டு, பனியில் இளம் வெயி
GED |s)a,5 #6ölgði GLJgö1 GRIGADOTT சுமதி அமைதியான பெண் தமிழாசிரியரான தந்தை ஒரு ந
அடங்கிக் கொண்டிருந்தது. அப்பா அந்த மாடி அறையின் பக்கம் யாரு நெருங்காமல் மிக நாசுக்காக விரட்டி
கொண்டிருந்தார். அம்மாவுக்கு ஏன்தான் இப்படி அத்தக் கூச்சம் வருகிறதோ கண்ணிலேயே காணப்படாமல் மறைந்ே GLJITLilla MLILIIGIT. வெயிலில் நிழலாய் இருந்து ஜிவிப்பது நேரம் மிகக் கடந்து நள்ளிரவுக்கு ல்லவோ இல்லறம்? அதுவன்றோ அறம்" மேல், நண்பர்களையெல்லாம் அவ ன்று தானே அப்பர சொன்னார்? நடப்பது வர்க்குத் தேவையான வசதிகளைப் பண் ல்லாம் வேறாய் இருந்தது சுமதிக்கு ணிக் கொடுத்து அறைக்குள் நுழைந்தான் கல்யாணத்தன்று மறுநாள் கணேசன், சுமதி அப்போதுதான் லேசான மசையில் வைத்து அப்பா சொன்னார். உறக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருந்தாள் "தம்பி, தனியாக வீடு பார்க்கிறீர்கள் அரவம் கேட்டு விழித்தாள் பட்டு வேஷ்டி சரசரப்பில் கணேசன் வந்து கட்டிலில் அமர்வதைப் பார்த்தாள். முந்தின நாளி லிருந்தே உறக்கம் இன்றி ஓய்வு இன்றி இருந்தாள் அவள் எல்லோரிடமும் சிரித் துப்பேசி அதனாலும், மிகவும் களைத்துப் போய் இருந்தாள்.
பட்டுப்புடவையின் கனமும், நசநசப் பும் தாங்காமல், நைட்டியுடன் இருந்த அவள் எழுந்து அமர்ந்தாள்.
"என்ன, அதற்குள் தூக்கம்?" என் றான் கணேசன்,
"9/L LJ LLJIT (BLITJ. களைப்பும், தூக்கமும் உடம்பிலும் கண் ணிலும் அப்பிக் கொண்டிருக்கிறது. நான் என்ன செய்யட்டும்?"
"இது முதலிரவு மறந்துட்டியா?
ஷ்டம், ஆனால் என் கருத்தைச் சொல்லி டுகிறேனே தனியாக வீடு பார்த்து ட்வான்ஸ் தந்து புதுசு புதுசாக"பர்னிச்சர் ல்லாம் போட வேண்டும் என்றால் ங்களுக்கு மிகுந்த செலவாகும் செலவைக் டச் சமாளிக்க முடியும் என்றே வைத்துக் காள்வோமே. இந்த இவ்வளவு பெரிய வீட்டில் நானும் உங்கள் மாமியும், ரெண்டே
அதை அவன் அப் கலாம்தான். உடனே யையே ஒட்டிக் ெ அகெளரவம் என்று
மதிக்கு உடனே புது சூழ்நிலையில் வாழ வண்டிய பயம், தயக்கம்கூட இல்லாமல் பாகும், இங்கிருந்தால், நீங்கள் யோசித்து டிவெடுங்கள். அவள் உங்கள் மனைவி. ப்படி முடிவெடுப்பீர்களோ, அது தங்கள் sil-lú."
"அதைப் பற்றி நான் என் அம்மா, ப்பாவைக் கலந்து கொண்டுதான் முடிவு சால்ல வேண்டும், என்றான் கணேசன், LGOTLLIT35.
சம்பிரதாயம் எல்லாம்? நாம் எப்போது முடிவு செய்கிறோமோ அப்போதுதானே அது நமக்கு? ஆகவே, இன்று உறங் வோம். உங்களுக்கும் களைப்பாய் இரு கும், ஒய்வு எடுத்துக் கொள்ளுங்கள் நாளைக்கு அதைக் கொண்டாடுவோம் என்ன சொல்கிறீர்கள் சரிதானே.?
அவன் முகம் மாறியது. அவன் GFITGÖTGOTII GÖT,
"நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் எல்லாம் நீங்கள் வைத் சட்டமாய் இருக்கிறது! நீங்கள் கல்யாண பண்ணி வைத்தீர்கள் நீங்கள் செலவு செய்திருக்கிறீர்கள். இது உங்கள் வீடு
பொருளாதார லா குறிக்கோளாகவும் இ பணம் தரவேண்டிய 3) GiGUGUIT?
-9||ÚLITón.LF G "எங்கயாவது வாருங்களேம்மா S S S S இருக்கிறது. அவருக் "ஆகா, தாராளமாகச் செய்யுங்கள்" ஏற்பாடு செய்யட்டு ன்றார் அப்பா சொல்." என்றார்
சுமதிக்குக் கொஞ்சம் சங்கடமாகவே சென்று கேட்டாள் ருந்தது. அவ்வளவு பெரிய இளைஞன். பராசிரியராக இருப்பவன். தான் எங்கு
} இதுதானே நான் ாழ்வது என்று கூடச் சுயமாகச் சிந்திக்கா 蠶 கட்டு ஆக வேண்டும்? என்று நீங்கள் வி
அவன் இப்படிப் பேசுவான் என அவளுக்கு அவள் எதிர்பார்த்திருக்கவில்லைதான் 凯 : அப்படியெல்லாம் ஒன்றும்
அவள சமமதமும் அனுசரணையு நரவில்லை. இல்லாமல், அவன் அன்று நடநது கணேசன், ஏற்கனவே, சுமதியின் வீட் கொண்ட முறை சற்றேறக்குறைய ஒ டாடு தங்குவது என்று முடிவெடுத்தான்.
【】【蕙夏量量夏蕙[
ரம் செல்லச் செல்ல அன்பா கடிதத்துடன் மனம் நிறைந்த மகிழ்வுடன் கூட அவன் சந்தே வின் பரபரப்புக் கூடிக் ஆசிரியர் ஒய்வறை சென்றவன் சக ஆசிரி தைப் பிரித்தவன்
கொண்டே போனது அவனால் இருப்புக் யர்களின் வளாவளாக்களில் சிக்கிக் கொள்ளா டு ன் அதி கொள்ள முடியவில்லை. கைக்கடி மல் ஒராமாய்ப் போய் அமர்ந்து கொண்டான். மனம் நிறைந்து அ காரத்தை அடிக்கொரு தடவை பார்த்துக் விரல்கள் படபடவென கடிதத்தை கொண்டான் இன்னும் பத்தே பத்து உடைத்துக் கொண்டன. அது அவன் நிமிடங்கள் இடைவேளைக்குரிய மணியை
அடித்துவிடுவார்கள்
பத்து ஒன்பது எட்டு. அவள். ஹுஸ்ைரா.
[[āI. Iffff;... பத்திரிகை முகவரி ஒன்றால் நட்பாகிய வகுப்பில் உள்ள மாணவர்களைக் வர்கள் இந்த ஒரு வருடத்தில் முகம் தெரியாத நட்புடன் வளர்ந்தவர்கள். அந்த நட்பு இன்று எப்படி மாறி அவளிடம் விருப்புக் கேட்கும் அளவுக்கு மாறிவிட்டது. அந்த வினாக்களுக்கு விடை அந்தக் கடிதத்
தில் தான் இருக்க வேண்டும்.
பரீட்சை முடிவுகளை எதிர்பார்த்திருக் கடிதங்கள் துழாவி முகவரிபார்த்தவன் கும் மாணவன் நிலையில் அன்பாஸ் நிச்சயம் முகத்தில் ஒரு நூறுவோல்ட்ஸ் பிரகாசம் அவன் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் துளி
(R
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ண்பர் போல அவளுடன் ன்றான் அவன்.
து வைத்தார். சுமதி ஓர் வெகு யதார்த்தமாக அவள் சொன் 3 5749 100LLIO 600.:6016
னைகள் ஏற்படுகின்றன. "காசைப் பற்றித்தானே உங்கள் கவலை வீட்டு பங்கஜம் மாமியின் அந்தக் கவலையை விடுங்கள். அப்பா ணப் பொறுப்பை ஏற்பதாகச் சொல்கிறார் ாருங்கள் கணேசன் வாழ்க்கையில், மிகவும் அற்புதமான சமயங்களில் ஒன்றல்லவா தன்நிலவு? அதை ஏன் நாம் இழக் வண்டும்? நமக்கு வாய்ப்பும் வசதியும் பார்க்கிறாள். ருக்கிறது. அதை அனுபவிப்பதில் என்ன
தவறு இருக்க முடியும்?" என்று மி
அவளுக்கு நெஞ்சைப் பிளந்து காண்டு அழுகை வந்தது.
முந்தானையால் முகத்தை முடிக் கொண்டு பொங்கிப் பொங்கி அழுதாள்
இப்படி அலையறே? பாம்பளையா லட்சணமா அடக்கமா
ருக்கப் பழகிக்கோ."
காதைப் பொத்திக்கொண்டாள் சுமதி வமானத்தால் கூசிப் போனாள்.
எல்லாம் படுத்துக் கொள்வதற்காகவா?
ணர்வதற்கல்லவா? சேர்ந்திருக்கும் இல்லறம் குறித்து இடையறாது சிந்தித்து, புதிய புதிய எதிர்காலத் திட்டங்களைத் தீட்டிக் கொள்வதற்கல்லவா? ஒரு இனிய தொடக்கத்தை எந்தவித வில்லங்கமும் இன்றித் தொடங்குவதற்கல்லவா? இவை ஏன் இந்த மனிதருக்கு விளங்கவில்லை? சுமதி அழுவதை நிறுத்தினாள் கண் களைச் சுத்தமாகத் துடைத்துக் கொண்டு அவனைப்பார்த்தாள். ஒரு குழந்தையைப் பார்ப்பது மாதிரி பார்த்து மெல்லிசாகச் சிரித்தாள்.
"நீங்கள் தப்பாகப்புரிந்து கொண்டீர் கள். தேனிலவு என்பது அதற்காகவா? நான் அதற்காக ஏங்குவதாகவா நினைக் கிறீர்கள், ஒருபோதும் இல்லை. ஒரு அழகான விஷயத்தை கண்ணுக்கும் மனதுக்கும் இதமளிக்கும் சூழ்நிலையில் தொடங்கலாம் என்பதற்குத்தானே இந்த
யின் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தவன், சரேலென்று எழுந்த வன், பலத்தை எல்லாம் திரட்டி அவள்
"பதில் பேசாதே.நான் சொல் வதைச் செய்" என்றான் அடிக் குரலில்,
சுமதி அந்த இடத்தை விட்டு நீங்கினாள்.
சுமதியின் கழுத்தில் தாலி ஏறிச் சரியாக இருபத்து நான்கு மணி நேரம்கூட ஆகியிருக்கவில்லை. அதற்குள் கணேசன், அவள் தந்தையைக் குறித்து வசவும், அவளுக்குத் தண்டனையும் வழங்கி விட்டி ருந்தான். நேராகக் கிணற்றடிக்குச் சென் றாள். ரயில் நிலைய சிமெண்ட் பெஞ்சுக்கு நிகராக அவளுக்கு ஆறுதல் தரும் மற்றொரு விஷயம் கிணற்றடித் துவைக் கல், அதன்மேல் அமர்ந்தாள்.
வெயில் பாதிக் கிணற்றை ஆக்கிரமித் திருந்தது தான் தவறான ஒரு நபரைத் தேர்ந்தெடுத்துவிட்டோம் என்று அப் போது முதல் முறையாக அவளுக்குத் தோன்றியது.
தன்னைத்தானே நொந்து கொண் டாள். இது எளிதில் மாற்றியமைத்துக் கொள்ள முடியாத தவறாகிவிடுமோ என்று கூட அவள் அஞ்சினாள். தன் அன்பு, அவனை நினைத்து நெஞ்சில் சுரக்கும் அருள், தன் கல்வி, தன் அறிவு எதையும் பொருட்படுத்தாது தன்னை
互 五
பாவிடம் சொல்லியிரு மாமனாரின் வார்த்ை காள்வது ஒரு வை ம், அவன் நினைத்திரு ம் தவிரவும், சுமதியின் இருப்பது அவனுக்குப் பம் என்பதே அவன் ருந்தது. சாப்பாட்டுக்குப் அவசியம் இருக்காது
JFIT 65TGOTTI.
ருமையில் உச்சரிக்க முடியும் என்று அவள் நினைத்துப் பார்த்தது கூட இல்லை. துவும், தன் கணவனே அப்படி அவரை
கு போவதாம்?
ழைக்கக்கூடும் என்று வருகையில்
л (3шпшој Јап(3ш டைக்கானலும், ஊட்டி கிறது. எங்கு போகலாம் நம்புவீர்களோ அங்கு
அன்று மாலைக்குள் அவன் சுய ரூபத்தை அவள் முற்றும் உணர்ந்து கொள்ள முடிந்தது.
E(தொடர்ந்து வரும்) 夏量量夏蕙[量 ப்படவில்லை. கடிதத் உங்கள் மடல் என் கரம் கிட்டியது பயம். ஆனால், நீங்களோ இவ்வளவு ண்களை அதன் மேல் எப்படி பதில் எழுதுவது என்றே புரியவில்லை தூரம் வந்து விட்ட பிறகு என்னால்,
றைவாக ஒருவர் அழைக்க முடிந்தது எப்படி? எப்படி இந்தக் கயமை அவனிடம்
ου, , , , நேரிடையாகக் கூறிவிடத்தான் இதுவரை எதுவுமே மறைக்க முடியாது MTL MTG) முயன்று கொண்டிருந்தேன். ஆனால் இரு மனம் படபடத்தது அன்பாஸுக்கு Ս ՏԱԳնա. தயக்கம் என் முகம் வெளுத்துவிடும் என்று தொடர்ந்து வாசித்தான்.
"முதலில் என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும் ஏன் இதுவரை காலமும் நீங்கள் நினைத்து எழுதியது போல் நான் இரு பெண் அல்ல ஆண் அதிர்ச்சியா பகுதிரிகைகளில் பெண் பெயரில் உலா வந்தேன். எத்தனையோ கடிதங்கள் வந்தாலும் உங்கள் கடிதம் விகுதியாசமானது. அதனால், என்னைக் 65 TILLS, 65 6065 TOT ONT ITLOGAU. LESL4/85 கொண்டேன். அது இப்படி ஆபத்தில் முடியும் என்று நினைக்கவே இல்லை. உங்களை ஏமாற்றி எழுதியதற்கு மன்னிக்கவும் மீண்டும் கோருகிறேன்.
ஆனால், எமது நட்புகள் தொடரட்டும்.
து என்றும் அன்புடன் ஹுஸைரா என்ற பெயரில் எழுதிய
ஹுஸைர்
வாசித்து முடித்த அன்பாஸ்"க்கு தலைசுற்றியது.
Säsongeng UT 156sije
DGI
ஜூன் 22-28, 1997

Page 17
னா முளைக்காய்ச்சலினால்
--.
றந்துபோனாள் உனக்கு நாங் கள் வேறு பெண் பார்த்துக்
ண்டிருக்கிறோம்" என்று கெங்கனின் நாட்டிலிருந்து கடிதம் அனுப்பியிருந் அந்த வரிகளை அவன் பலமுறை தான். அவனது உள்ளம் துடித்தது அவனையுமறியாமல் ஜமுனா ஜமுனா உச்சரித்துக் கொண்டிருந்தது. ா உன்னையும் என்னையும் என் றோர்கள் பிரித்துவிட்டனர். உன்னையே ாத உள்ளத்தில் இனி வேறெந்தப் பானுக்கும் இடமில்லை. உறுதியாக வடுத்தான் கெங்கன் இந்த உறுதியான
வுகளுக்கூடாக அந்தப் பழைய பங்கள் அவனை எட்டிப் பார்த்தன. * * *
கணேச ஜயக்குருக்கள் அந்த ஊருக்கே அந்த மாவட்டத்திற்கே பிரபல்யமான
பிரமுகர்
ன் பிரபல சோதிடர் என்றுமதிக்கப்படு அவருடைய முத்த புதல்வன்தான்
நல்ல நிறம் அளவான உடற்கட்டு, ான தோற்றம்- இதுதான் கெங்கன்
வயதில் இதைவிடக் கவர்ச்சியாக தான். ஆனால் அவனுக்குப் படிப்பு ல்லை. பத்தாவது வரை படித்துவிட்டு திவிட்டான். இதையிட்டுத் தந்தையும் படவில்லை. இருக்கவே இருக்கிறது வின் கோயில்தொண்டு. அந்த வழியையே எனுக்கும் காட்டலாம் என எண்ணிக்கொண் தந்தை அதனால் சில மந்திரங்களை மற்றுவிக்க முனைந்து கொண்டிருந்தார். கணுக்கு அதுவும் பிடிக்கவில்லை மோட்டார் சைக்கிளில் ஊரைச்சுற்று ஊரைக்கலக்குவது இதுதான் அவ இனித்தது. தகப்பனின் அந்தஸ்து
வ்வளவுதான் முயற்சித்தாலும் G): மனதிலிருந்து அனுவை அகற்ற முடியவில்லை. அவள் அடித்த சிலையாக அவன் மனதில் ார்ந்திருப்பது சுகமா சுமையா என்று தெரியாமல் திண்ட்ாடினான் அரவிந்த் முடிச்சுப்போட்டு மூன்று மாதமா தற்குள் அனுவின் விருப்பு வெறுப்புகள் அவனுள் ஆலவிருட்சமாய்க் கிளைபரப்பி
கொண்டாட்டங்கள் பார்ட்டிகள் மனதை விக்க இறுக்கங்களிலிருந்து நெகிழ வளவு அவசியம் என்று அவன் எண்ணி ன் அரவிந்த் அவனுடைய கம்பனி நடத் அனுவல் பார்ட்டி ஒன்றில் கலந்து டு விடு திரும்பிக் கொண்டிருந்தான். துடன் பார்ட்டிக்கு வரமறுத்த அனுவை ணியதும் ஊசிமுனையாய் உடலெங்கும்
விரைந்து வந்த காரை அரவிந்த் அவன் ட்டுப் போட்டிக்கோவில் நிறுத்திவிட்டு டப்படிகளில் மளமளவென்று ஏறி கைபோல் இருந்த அந்த விட்டுக்குள் முந்தான் அது அவனுக்குச் சூனியமாகப் பட்டது. பார்வையால் அனுவை எங்கும்
ST6.
அவள்தான் ஃபோன் செய்துவிட்டு உள் படி வீட்டுக்குப் போய்விட்டாளே! விந்த் நெற்றியைத் தேய்த்துக் கொண் அவனுக்குத் தனிமை அமைதி எது பிடிக்காது. அவனொரு சங்கீதப் ன் வாத்தியங்கள் வாசிப்பது அவ்னுக்
°s 咖Q, உடை மாற்றிக் கொண்ட அரவிந்த் பாபுவின் வீணை இசையை வீடு வதும் பரவவிட்டான் படுக்கை அறை இரவோடு போராடிய அரவிந்த்தால் முடியவில்லை அனு அவனுக்குள் | Lond.
அனு என்னோட் பார்ட்டிக்குவர்ரியா? 『エGLeis pm。GL。
மிஸிஸ் அரவிந்த் மறந்திட்டியா? நீங்க சொல்லித்தான் அது எனக்குத் s9g7:9ܠ ܐܦ ܡ
வினை இசை பட்டென்று நின்று  ിച്ച
அனுவின் குரல் ஓங்கி ஒலிக்கிறது.
உங்களோடு சேர்ந்து போய் என் ன் என்று சொல்லி நான் அவமானப்பட
என்ன சொல்கிறாய்? at 9a FULLIELT67,
"O JŠIL.
உடை சகிக்கல, எங்க குடும்பத்தின்
ஜூன் 22-26,1997
அங்குள்ள மிகப்பெரிய வின் தலைமைக் குருக்கள், சமாதான 8
பணம், அவனின் தோற்றம் இவைகளை மனதில் வைத்து இளம் பெண்கள் சிலர் அவனை விரும்பினார்கள். அவன் யாரையும் மதிக்கவில்லை. அவனை மாப்பிள்ளையாக அடைவதற்கு அவனின் சொந்தத்திற்குள் ளேயே போட்டி இருந்தது. அவைகளையும் அவன் ஒதுக்கினான்.
ஒருநாள் தங்கையை பாடசாலையிலி ருந்து மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வந்தான் கெங்கன் அப்போதுதான் ஜமுனா வைப் பார்த்தான் அசந்துபோனான். அவன் பார்த்தேயிராத அழகு அழகென்றால் அப்படியொரு அழகு. அவனது கண்கள் அகல விரிந்தன. இவள்தான் எனக்கு எதிர் கால மனைவி என்று அன்றே முடிவெடுத் தான் கெங்கன் அதற்காக முதலில் அவளின் மனதில் இடம்பிடிக்க அலைந்தான். அவளது தோழிகள், உறவுக்காரர்கள் இவர்களைப் பாலமாக வைத்து முயற்சிகள் தொடர்ந்தன.
தோல்விதான் வெற்றியின் முதற்படி என் பார்கள், கெங்கன் பலபடிகளிலும் தோல் வியே கண்டான் இருந்தும் இந்த விஷயத்தில் அவன் சளைக்கவில்லை. ஜமுனாவிற்கு இறுதியாக ஒரு கடிதம் எழுதினான்.
உமக்காக நான் எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன். நீர் நாளை எனக் கொரு சாதகமான பதிலைத்தரவேண்டும். இல்லாவிட்டால் என் இறப்பிற்கு நீரும், உம்மீதுள்ள காதலும்தான் காரணமென்று
மானம் மரியாதை எல்லாமே போகுது
"அப்போ வேட்டி உனக்கு இழப்ப மாய்ப் ப்ோச்சு இல்ல; உன்னோ கெளர வம் மதிப்பு எல்லாமே கால் சட்டைக்கு மட்டுந்தானா? ஒருவனின் படிப்பு திறன் குணம் இவற்றுக்கெல்லாம் மதிப்பே இல்லை என்கிறாயா?
"ஒரு ஆளைப்பார்த்தவுடன் தெரிவது அவனுடைய தோற்றந்தான் அதுதான் உடை மற்றதெல்லாம் கண்ணுக்குத் தெரியாத சங்கதிகள் உங்க உடையில் மாறுதல்வரும் வரை நான் உங்களுடன் எங்கும் வரமாட் டேன் கால்சட்டை மேல்சட்ட்ை சப்பாத்து ரை ஜமீன் நீங்கள் ஒரு ஜெண்டில்மனாக முதல்நாள் நினைவுகள் வெறுப்பை உமிழ்ந்த வேகத்தில் அரவிந்த் தூங்கிப் போனான். அரவிந்த் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு பட்டதாரி உழைப்பால் உயர்ந்து
பொறுப்பு வாய்ந்த நிறுவனத்தில் வேலை தேடிக் கொண்டவன் அழகும் குணமும் அவன் உடமைகள். ஆனால் சற்றுவித்தியாச LDO)60.
அன்றும் இன்றும் அவனுடையில் வேட்டி) எதுவிதமாற்றமும் இல்லை. அந்த நிறுவனத்தில் : எல்லோருக்கும் ஒரு அலாதிப்பிரியம், அவன் ஒரு பாட கனுங்கூட அவன் குரலில் தென்றலின் சுகமும் தேனின் இனிமையும் கலந்திருக்கும். அதில் தன்னை இழந்தவள்தான் அங்கு
2-M 2 guld unge வரும்வரை நான்உங்களுடன் GTAGijsbGIJDITIELGin"
(;; " |
ஜமுனா எதற்கும் அசையவேயில்லை."
வேலை பார்க்கும் அனுஷா அவள்தான்
69).
அரவிந்த் இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்தாள் அனு பிரபல வழக்கறிஞர் கெளரிசங்கரின் ஏக புத்திரி அவள் அரவிந்த்திடம் தனக்குள்ள ஈடுபாட்டை அவரிடம் வெளிப்படுத்தினாள் தாயில்லாப் பெண் அவளுடைய விருப்பத் துக்குச் சுவர் எழுப்ப அவர் விரும்பவில்லை கலியாணம் முடிந்து மூன்று மாதங் YTT L LLL T S TTT L LLL T LLLL S LLL 0 LLS படியோ அனுவின் வெறித்தனமான விருப் பப்படியோ அரவிந்த்தின் உடைமாற வில்லை. மனமும் மாறவில்லை.
ஜில் என்ற குளிர்காற்று செல்லமாக அரவிந்த்தின் உடலைத் தழுவியது. பக்கத்து வீட்டுசங்கர சர்மா வீட்டின் சுப்பிரப்ாத இசை துல்லியமாகக் கேட்டது.
அனுவின் ஞாபகம் அரவிந்த்தை மாம் பழத்து வண்டாகக் குடைந்தது கண் விழித்துச் சோம்பலை முறித்தவன்
சே என்ன உலகம் உள்ளமா உடையா முக்கியம்? உடைக்காக என்னை மதிக்கும் ஒரு
கடிதம் எழுதிவைத்துவி சைக்கிளில் அதிவேக பாடசாலை மதிலுடன் கிடப்பேன். இது சத்து எழுதிவிட்டு அவ சேர்ப்பித்தான் "இறந்து வசனத்தைக் கண்டது விட்டாள். அன்றிலிருந் வசமானாள் பிறகு தன கள் தாராளமாக நிச் காதல் வளர்ந்துகொண் வந்த காதல் கெங்க வந்தநேரம், அவர்கள் கள் நடமாடமுடியாம உக்கிரமடைந்துகொண் மகனை இனியும் அ உசிதமல்ல என்று பெ தனர். "நிலமை தணியும் போயிரு கெங்கன்" என் வுடன் மனம் விட்டுக் காதலையும் வெளிப்படு குத் தெரியும், ஏழைெ நல்ல பெண், அவள் உ ஆனால் இப்போது பொறுப்பு வரவேணு வயது வரவேணும் அ யில போயிரு நாட்டு நியிங்கு வரலாம்.
ரகு மனம் பதைத்தான் யார் செய்த பாபம் ( யோசித்தான் உயி கள் வீழ்வதும் சா அவலம் மனிதாபிமா நெஞ்சம் துன்ப அ நெட்டுயிர்த்தது.
சிரித்துக் கொண் நண்பன், "என்னடா, மாதிரியிருக்கு ஐயாவுக் ஆசைக் காதலி அண் டாளா? இல்லை 919)
"சும்மாயிருடா, ! பேப்பர் நியூஸ் பாரு வீணா மண்ணாயிருக் பெரிய இழப்பு: எர் இழக்கப்படுவது மன என்ன முடிவு தான் படியே தொடர்ந்தா. மெல்லிய குரலில் அ ffaf GunfigTuillé இதுவா? இதுதான் யாச்சே யுத்தம்னா , கேயோ அடிச்சிக்கிற றாங்க நாம எதுக்குப் "அப்படியில்லரி யுத்தம் நடக்கறது உள் கேயோ இல்ல சா இல்ல. எங்களோட உ ரர்கள் எத்தனை வய மகன்கள் பெண்களின் தரர்கள் இளம் பிஞ வாழ வேண்டிய உயி "ஸ். போதும்டா விடு எனக்கென்ன? செத்தாலும் எமக்கெ வந்தா போய்த்தாே
பெண் என் மனைவிய டான் அரவிந்த் என் தொலைபேசி எண்க
"ஹாய் அனு. LDIT)JKLDG05)GOTIulaÄ) gD
ல்லாம ெ st Lil Jalist(sp?"
தெரியாது "6T 6öIGO)6OVT GTGOT, வர்ரியோ அப்போதா தொலைபேசி து வாழ்க்கை து அரவிந்த்துக்கு அற்ப அனுவுக்குப் பூதாகார
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பார்த்தான்
டு எனது மோட்டார் ாக வந்து உமது மாதுண்டு இறந்து
D. ளின் தோழிமூலம் கிடப்பேன்" என்ற அவள் இளகி த ஜமுனா அவன் மையான சந்திப்புக் ழ்ந்தன. அவர்கள் டு வந்தது. வளர்ந்து ரின் வீடுவரையும் இடத்தில் இளைஞர் நாட்டு நிலமை டு வந்தது. ங்கே வைத்திருப்பது றோர் முடிவெடுத் வரை நீ வெளிநாடு றாள் தாய் அம்மா கதைப்பவன் தனது த்தினான்."எங்களுக் பன்றாலும் ஜமுனா னக்கு மனைவிதான் அல்ல; உனக்குப் ம் பொருத்தமான துவரையும் நீ வெளி நிலமை சீரானதும் Wல்லது நாங்களே
டந்த மோதலில் இரு லும் பலத்த உயிர்ச் பொது மக்கள் ஐவர் பலர் படுகாயம்"
வாசித்து கவலையில் என்ன சாபமிது? து? ர்கள் பிரிவதும் உடல் ாரண நிகழ்வாகிய னம் நிரம்பிய அவன் லைகள் மோதலால்
GL Quj5ğBIT65r iflaf9. மூஞ்செல்லாம் ஒரு கு என்ன பிரச்சனை? ணான்னு சொல்லிட் லக பிரச்சனையா? ங்க பாரு, அந்த GT5560601 puffragi, பாரு. எத்தனை தத் தரப்பானாலும் தம் எதுக்காக @ P பரப் போகுது- 劉 " ரகு ஆதங்கமாய் ங்கலாய்த்தான்.
சிரித்தான் "ஓ. வழக்கமான செய்தி Wப்படித்தான். எங் ங்க யாரோ சாக ா அலட்டிக்கணும்?"
இது எங்க நாடு நாட்டுல வேற எங் றது வேற யாரும் ன் பிறவாத சகோத ான அம்மாக்களின் 9,6 ODSTONI GÖTHIGT, G3, களின் அப்பாக்கள் | 567." LIII DGÕIGUJFIGU. Tišla, ali III, стај!... ன. நேரங்காலம் யாகணும். வா
அலுத்துக் கொண் ன நினைத்தானோ ாச் சுழற்றினான்.
கொட்டியவள் அனு ம்ப் பள்ளாருக்கு நீ
க மதித்து எப்போ நீஎன் மனைவி TLq.ó5d5ICILILLig5J.
டாடப்படுவதற்கு
ாகப்பட்ட காரணம்
ாகத் தெரிகிறது
ஜமுனாவை அங்கு அனுப்பி வைக்கிறோம். தாய் மகனுக்குநல்லவைகளைச் சொன்னாள்
கெங்கன் ஜமுனாவிடம் ஓடினான். அவளுக்கும் இந்த முடிவு நல்லதாகவே பட்டது. "இன்னும் நான்கு வருடத்தில்
一呜亚படிப்பை முடித்துவிட்டு காத்திருக்கிறேன்" என்று அவள் வழியனுப்பினாள்
தந்தையுடன் தலைநகரில் நின்று சுவிஸ்நாடு வந்து சேர்ந்தான் கெங்கன் சுவிஸ் வந்த கெங்கனுக்கு தானாகவே பொறுப்பும் வந்து சேர்ந்தது. மூன்று வருடத் திற்குள் நிறையவே உழைத்தான் தங்கை களுக்குப் போதுமான பணம் சேர்த்து அனுப்பினான் பெற்றோருக்கு மகன் செய்ய வேண்டிய அத்தனை கடமைகளையும் செய்து முடித்தான் நான்கு வருடங்கள் நான்கு நிமிடங்களாய் மறைந்தன. அப்போது ஜமுனா வைத் தனக்கு மனைவியாகப் பேசி அனுப் பும்படி பெற்றோருக்குக் கடிதம் எழுதினான். அந்த நேரத்தில்தான் அவனுக்குத் தாயின் பதில் கிடைத்தது.
மகனே ஜமுனாவின் சகோதரி ஒரு கிறிஸ்தவ இளைஞனுடன் ஓடிவிட்டாள் தனால் அந்தக் குடும்பத்திற்குள் பெண் எடுப்பது எமக்குக் கெளரவக் குறைவு எமது சொந்தங்களே எம்மை ஏளனமாகப் பார்க்கும் அப்பா தலை நிமிர்ந்து நடமாட முடியாமல் போய்விடும். இதனால் நாங்கள் உமக்கு வேறு இடத்தில் பெண் பார்க்கலா மென்று யோசனை. என்று தாய் தொடர்ந் திருந்தாள். கெங்கன் நிலைகுலைந்து (BLITT GOTTGÖT.
ஜமுனா தான் என் மனைவி எனக்கு வேறெந்தப் பெண்ணும் வேண்டாம் என்று பல கடிதங்கள் கெஞ்சி எழுதினான்.
வெளியில போய் வருவம் புறப்பட்டார்கள்
இது சரியில்லரிஷி மனசுல கொஞ்சம் ஈரம் வேணும் மனிதாபிமானம் வேனும் நம்மால யுத்தத்த நிறுத்திட முடியாது தெரி யும். ஆனாலும் மனசளவிலாவது பிரார்த் தனை பண்ணும் மனுசத்தன்மை வேனும் என்னடான்னா. ரகுவின் குரலில் சிறிது ஆத்திரம் பிரதிபலித்தது.
இப்ப என்னை என்ன செய்யச்சொல் கிறாய்? கண்ணிவிட்டு அழட்டுமா? இல்ல புலம்பிக்கிட்டே ஒரு முலை உட்ார்ந்து துக்கம் கொண்டாடணுமா? சும்மாயிருப்பியா மனிதாபிமானம் கருணை அது இதுன்னு பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்வி
ரண்டா
என் முளையைக் குழப்பிடாத சாகறவங்க சாகட்டும் அடிக்கிறவங்க அடிக்கட்டும் எப்படியோபோகட்டும் வாநாம ஜொலியா LLü L(rü·
ரிஷி ரகுவின் வார்த்தைகளை அலட்சியம் செய்து தன் பாட்டில் சிரித்தான்
வரும் வழியில் "தினமுரசைக் கண்டு வாங்கி விரித்தான் ரகு, "இருவர் பலி, "யாழில் படைபுலிகள் மோதல் தலைப்பை உரக்க வாசித்து மீதியை வாசிக்கமுற்படுகை யில் ரிஷி பிடுங்கினான்.
"ஆஹா,லைலா துரத்தப்பட்டார் ஜொள்ளு விடும் மாமா தைரியமான சங் கவி. பிரபு நக்மா." என சினிமாப்பகுதியை வாசித்து புல்லரித்துப் போனான். "நீயே வெச்சுக்க பேப்பர போறேன். நகர்ந்தான்
இருடா. நானும் வரேன் டவுனுக்குப் போய் வருவம் வீட்ல போய் என்ன பண்ணப் போறே திரும்பவும் யுத்தம் பலி
BT gör ரகு அவனைவிட்டுவிட்டு
ஆனால் பலன்தான் எதுவும் கிடைக்கவில்லை. இனி இந்த விஷயத்தில் பெற்றோரை நம்புவதில்லை என முடிவு பண்ணினான். ஜமுனாவைக் கொழும்பிற்கு வரும்படியும், அங்கிருந்து எதுவிதத் தடங்கலுமில்லாமல் சுவிஸுக்குக் கூப்பிடலாம் என்றும் அவளுடன் கடிதம்மூலம் தொடர்பு கொண்டான். அவளிடமிருந்து பதில் வந்தது.
உங்களின் வீட்டுக்காரர் என்னை மரு மகளாக்கமறுத்துவிட்டனர். இதனால் அம்மா விற்கு ஏற்கெனவே இருந்த நோய் அதிகரித்து விட்டது. இப்பொழுது அவவிற்குத் துணை என்னைத்தவிரவேறு யாருமில்லை. வீட்டில் பொருளாதார நிலைமையும் மோசமாகி விட்டது. இவைகளை நினைக்க எனது தலையும் அடிக்கடி கொதிக்கின்றது.
சிறுபிள்ளை வேளாண்மை விட்டுக்கு வராது என்பர்கள் அப்படித்தான் எனது நிலையும் யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியில் வந்து அலுவல்கள் பார்ப்பதற்கு அனுபவம் ல்லை. அதைவிட இப்போது யாழ்நகரை விட்டு வெளியேறுவதென்பது அசாத்திய மான விஷயம் இதனால் நீங்கள்தான் ஒரு முடிவெடுக்க வேணும் என்றைக்கிருந்தா லும் எனது உயிர் உங்களுக்கே இப்படி முடித்திருந்தாள் ஜமுனா.
வாசித்த கெங்கன் கண்ணி விட்டான் இனிமேல் இந்த வெளிநாடு வேண்டாம் என முடிவு பண்ணினான்.
ஆனால் இத்தனை காலமும் உழைத்த பனமெல்லாம் வீட்டுக்கு அனுப்பியாயிற்று கொஞ்சம் பணத்துடன் போனால்தான் சொந் தக்காலில் நின்று சுயமாக வாழலாம். அதற்கு ஒரு வருடம் இங்கிருந்து உழைத்துக் கொள் வோம் என்று செயல்படத் தொடங்கினான்
இந்த முடிவை ஜமுனாவிற்கும் அறி வித்து ஆறுமாதங்கள் ஓடிவிட்டன. இந்த நேரத்தில்தான் அவளின் உயிர்பிரிந்துவிட்டது என்று இடியாக வந்தது சேதி
னி யாருக்காக உழைக்கவேனும் எதற்காக இந்தப் பாடு பட வேனும் என்று நினைக்கையில் உள்ளம் குமுறியது. பெற்றோரை நினைக்க வெறுப்பு வெறுப்பாயி ருந்தது.
என் ஜமுனா இவர்களுக்கு என்ன பாவம் பண்ணினாள். அவளின் சகோதரி அவளுக்குப் பிடித்த துணையைத் தேடிக் கொள்வதில் என்ன தவறு? அதில் இவர் தளுக்கென்ன கெளரவக்குறைவு இருக்கிறது. இந்த வறட்டுக் கெளரவத்தால் இன்றைக்கு ஒரு உயிர் அழிந்து சொந்த மகனின் வாழ்க்கையும் சீரழிந்துவிட்டதே இனி யாருக்காம் பெண் பார்க்கிறார்கள் என்று சினந்தவன், காகிதம் எடுத்து இரண்டு வரியில் பதில் எழுதினான்.
நான் உயிருடன் இங்கிருப்பது பிடிக்க வில்லையென்றால் நீங்கள் எனக்குப் பெண் A. Gg, hair.
அது இதுன்னு உளறப்போறியா? ரிஷியின் குரலை அலட்சியப் படுத்திய ரகு போய் விட்டான் டவுனுக்குப்போகும் பஸ்ஸில்
ஏறினான் ரிஷி
"இன்று மாலை நடந்த குண்டு வெடிப் பில் சுமார் நூறுக்கும் மேற்பட்டவர்கள் காய மடைந்தனர். பலர் உயிர்ச்சேதம் பதைப் புடன் பார்த்துக் கொண்டிருந்தான் டி.வி. செய்தியை ரகு
"ரகு உன்னோட ஃப்ராண்ட் ரிஷியும்
"sill. GITGlassier. LA STŘEG, GITGIñi Glargögn
2. GODSDIENGGUNA.
நேரங்காலம் வந்தா
குண்டு வெடிப்புல மாட் டிக்கிட்டானாம். பெரியாஸ் பத்திரியில சேர்த்திருக் 9; IIIBJUGITIITLID. GJIT (BLJITE, லாம் பக்கத்துவிட்டு அங்
பெரிதாய் அலறியபடி ஓடி வந்தார்.
கண்ணீருடன் பார்த்தான் ரிஷி, "ஏ. இப்படி நடந்துச்சி? நான் யாருக்கு GTGTGOT LUIGJo G Full GB56óTP GT GÖT SEITIG) (BLITTUIs டிச்சே இ.இனி வாழ்ந்தா என்ன? செத்தா என்ன? ரகுவுக்கு அழுகை வந்தது என்ன மாய்ச் சிரித்துக் கொண்டு போனவன். 9) LUGLITA
"எ.எத்தன பேர் துடிச்சி விழுந்தாங்க. ஒரே ரத்தம் சிவப்பு சிவப்பாய். சிதறின உடல்களும் உயிர்களும். ஐயோ. நான் பார்த்தேனே. ரத்தம், சதை கைவேறா. கால் வேறா. தலை வெடிச்சி. மூளை வெளியே.ஐயோ.அம்மா. எதுக்காக இப்படி செய்தாங்க சொல்லு ரகு. சொல்லு. இந்தக் காலில்லாம நான் 蠶 எப்படி. எப்படி?" ஓவென அழுதான் ரிஷி புலம்பினான்.
சொல்லிக் கொள்ளாமல் வடிந்த கண்ணிரோடு நண்பனைத் தேற்ற வார்த்தை களில்லாது ரகு மெளனமாய் அமர்ந்திருந் தான்.
"எங்கேயோ நடக்கிறது யுத்தம் நமக் கென்ன? என்ற ரிஷிக்கு இப்போது என்ன தான் சொல்லப் போகிறான் ரகு
UntillöggnBarDTUAITEE grugih.

Page 18
நிலைக் கண்ணாடி முன்னால் நின்று பார்த்தாள். வாலிபரை வதைக்கும் வனப் வயோதிபருக்கும் சறுக்கும் மனம் பருவம் இளம் பருவம் உருவம் எழில் உருவம் வேரில் பழுத்த பலா-விழிகளில் வேலைப் பழிக்கும் உலா அவள் பலரை வதைக்கும் கனா!
"காணக்கிடைக்காத கணி கையில் கிடைத்தால் இன்பம் தனி வாலிபர் உதடுகள் முணுமுணுக்கும். "ஒற்றப்படாத உதடுகள் ஒட்டிக் கொள்ளாதா ஒரு நாளேனும்?" இளவரசன்கூட ஏங்கியிருக்கிறான். "யாரும் கட்டிக்கொள்ளாத கனிமரம் வாரும் என விழி கொட்டி அழைக்காதா? 'பாரும் என சுவை பழகத் தராதா? தீரும் என தாகம் தீர் விடாதா? யாரோ ஒரு கவிஞன் உருகினான். "ஆலும் வேலும் பல்லுக்குறுதி-உன் விழியும் எழிலும் மல்லுக்குறுதி எவனோ ஒரு குறும்பன் கல்லெறிந்தான்.
எத்தனை விழிகள்அத்தனையிலும் வழியும் ஏக்கம் எட்டி எட்டி பார்த்தவர் பலர் எட்டாதாயின் வெட்டென மறந்தாரில்லை. எட்டி நின்று கொட்டினர் வசை "அந்தப் புரங்களை அலங்கரிக்கும் சுந்தரி என்றனர். "Gau Gin Gylfi" LIGNOTIÚD IS GOTLATG) பல்லிளிக்கும் பாவை" என்றனர் "பட்டு மஞ்சங்களில் மட்டுமே தோகை விரிக்கும் சொகுசுக்காரி" என்றனர். ஏளனம் செய்தனர்.
"அழகு ஒரு வலை ஆட்வர் அதில் சிக்கும் மீன்கள் கூடாத தோழி ஒருத்தி குறி சொன்னாள்.
"மனம் உள்ளவரைதான் மலருக்கு மரியாதை கனி உள்ளவரைதான் தாங்கும் கொடிக்கு மரியாதை LIGOTLD 2 GTGT alo).Tg5 ITGO, மனிதருக்கே இங்கு மரியாதை" தோழி பொடி போட்டாள்.
அழகாய் பிறப்பது அததனை பாவமா? அழகாய் இருப்பதில் இத்தனை கெடுதியா?
"என்னதான் "எட்டிப் பார்த்தும் நீ சொல்கிறாய் தோழி? கிடைக்காத எரிச்சல் ر 2=ریر= புளித்த கனி என்று (9567 TLD 凯 புழுதிவாரித் தூற்றும் நரிகள் பறவைகள நாடி வராது. GYTA புறங்கையால்" எழில் வாடியபின்
தோழி சொன்னாள் சமாதானம் ஆண்கள் கண்கள் நம்மேல் பாயாது"
"ஏன் பாயவேண்டும் ஏன் நாம் ஏங்கவேண்டும்?" "காற்றுள்ளபோதே துற்றிக்கொள் கண்ணே நீ அதை கற்றுக்கொள்
நிலைக்கண்ணாடி முன் நின்று பார்த்தாள். தன்னைத் தானே ஒரு தங்கநிலா தன் விழிகளால் உண்டு பார்த்தது அழகாய்த்தான் இருக்கிறேன் சின்னதாய் கர்வம் முக்கு நீட்டியது
தோழி சொன்னது புரிந்தபோது அச்சம் வந்தது
Tూ డాంలా மேற்கிந்தியத்தீவு வேகப்பந்து வீச்சாளர் கேர்ட்லி அம்புரோஸ் 300 டெஸ்ட் விக்கெட்டுக்களை வீழ்த்திய 12வது வீரர் என்ற பெருமையை அடைந்துள்ளார்.
மேற்கிந்தியத்தீவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணியுடன் நடந்த டெஸ்ட் போட்டியில், முதல்
ன்னிங்ஸில் 5 விக்கெட்டுக்களை வீழ்த்திய தன் மூலம் இந்த இலக்கை எட்டினார் அம்புரோஸ்.
33 வயதான அம்புரோஸ் 300 விக் கெட்டுக்களை வீழ்த்திய 4வது மேற்கிந்தியத் தீவு வீரர். இவருக்கு முன்னர் மல்கம் மார்ஷல் (370) கொட்ணி வோல்ஷ் (32) லான்ஸ் கிப்ஸ் (809) ஆகிய மூன்று மேற் கிந்தியத்தீவு வீரர்கள் 300 விக்கெட்டுக்களை வீழ்த்தியவர்கள்.
* போகாத வழிதன்ன போனால் சூளுமடி "போகாத வழி என் போவதுபோல் போ பழி என்று ஏதுமில் கரைப்பார் கரைத்த கல்லும் கரையும் ப கரைந்தாள். கனிந்த எறிந்தாள் வலை மன்னன் வந்தான் முடி அகற்றி அவள் மடியில் தை "குடிகாக்கும் கோம என் மடியில்" கர்வம் அவள் சிரே மறுநாள் தளபதி வந்தான் "நீயே கதி என்றான் "படை நடத்தும் கர என் இடை நடுவே கர்வம் சிரத்தில் ஆ இளவரசன் துள்ளும் காளையாய் 'உண்டா இல்லையா முதலில் இடை ஆரா "DaoT GOLDLIT? GALIITü பின்னர் எழில் எடை "இளவரசன் இங்கே களவரசனாய் கிடக் நாளைய மன்னன் இன்று என் அடிமை பிடிபடாத கர்வம் பி
* படை நடவடிக்கைக் fpgInGuD- Dessa GOLDALIN
Taiw. L உதவுவதேயில்லை மறுத்தால் குப்பர் பொ
நடவடிக்கைக்கு நேரடி
என்று சொன்னால் ஏற் யும்விட ஆச்சரியம்,
தீவிர வேகம்!
** * தமிழ்முஸ்லிம் கட் கருத்தைக் கேட்கிறதே வி. தில்லை 26i)/LJLIDITEL/77 யில் கேட்கிறார்கள். பட்டால் வேறொரு ெ
எதிரணியாகச் செ
ஆளும் அணிக்குள் ஆசைப்படுவது மட்டு **
1988ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராகத் தனது முதல் பந்து வீச்சைத் தொடங்கிய அம்புரோஸ், 7வது டெஸ்ட் போட்டியில், தனது சொந்த மைதானமான சென்ட் ஜோன்ஸ் மைதானத்தில் இந்த இலக்கை எட்டினார். இவர் 35 தடவைகள் 5 விக் கெட்டுக்களை சாய்த்திருக்கிறார்.
இந்தியாவின் மிதவேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் 1996-97ம் ஆண்டிற்கான சியட் சர்வதேச விருதைப் பெறுகிறார்.
闊 H சியட் தரப்பட்டியலில் 92 புள்ளி களைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறார் பிரசாத் இவருக்கு அடுத்தபடியாக 85 புள்ளிகளைப் பெற்று இரண்டாம்
a அளவில் அதிக விக்கெட்டுக்களை இந்தியாவின் கபில் தேவ் வரை அடுத்து றிச்சர்ட் ஹாட்லி, இயன் பொத்தம், பொப் ட்ரூமன் ஹொலிவூட்டை
டென்னிஸ் லில்லி, இம்ரான்கான், வாசிம் அகரம் ஆகியோரும் விேக்கெடுகளைக் இல் : ă? கடந்துள்ளனர். வூட்டையே மிஞ்சிவிடு **
* தமிழ் சினிமா உ6 முன்னேற்றம் பற்றி
இடத்தில் வாசிம் அக்ரம் இருக்கிறார்.
கடந்த வருடம் மே மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டிகள் தொடக்கம் இந்த வருடம் மே மாதம் மேற்கிந்தியத் தீவுடன் நடந்த போட்டிகள் வரை இந்த விருதுக்காகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப் LILLGOT.
இந்த ஒரு வருட காலத்தில் பிரசாத் 15 டெஸ்ட் போட்டிகளில் 55 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார் 5 முறை 5 விக்கெட்டுக்களை எடுத்துள்ளார். அதேபோல் 30 ஒருநாள் போட்டிகளில் 48 விக்கெட்டுக்களையும் தேவயாணி விக்னேவு FITLiġġj6i6TTITIĊI.
பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சுனில் கவாஸ்கர், கிளைவ் லொய்ட், இயன் சப்பல் ஆகியோர் பிரசாத்தை சிறந்த வீரராகத் தெரிவு செய்தனர்.
1995-96 முதல் சியட் நிறுவனம் சிறந்த கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை தயாரித்து வருகின்றது. இந்த நிறுவனத்தால் சிறந்த வீரராகத் தெரிவு செய்யப்பட்டு முதலில் விருது பெற்றவர் பிரையன் லாரா =
k L. L.d. (BLJпGIn Gaj காட்சிகளுக்கு இலங் ஒளிபரப்ப உள்ள தண ளது. ஏன் இந்த 繫
முன்னேற்றம் என்
அமைச்சு மாற்றம் தெ களை கழுவும் முயற்சி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல புதைத்தான்!
5.
மறியது.
SGI F grassin"
வந்தான்.
| Vijfdf).
unt?"
ஆராய்ச்சி
தபாகிஸ்தான் உதவு
ரேதன், கொழும்பு-04. என்று முற்றாக ய் வெற்றி நிச்சயம் யாக உதவவில்லை லாம் எல்லாவற்றை மறுப்பில் காட்டிய
சிகளின் ஒன்றுபட்ட ஐ.தே.கட்சி நாதன், கொழும்பு-12. கள் என்ற நம்பிக்கை தப்பித்தவறி ஒன்று ாக்கி தேடுவார்கள். ★ தவியைப் பறித்தது
எம். பசீர், ஏறாவூர். யற்பட்டுக்கொண்டு, ருக்க அம்மணி | fju/ru/(p/b/46/7/7/
க தொழில் நுட்ப ன்ன நினைக்கிறீர்? Й00өшпшоп? எல். கபூர், கந்தளாய்
மிஞ்சுகிறார்களோ ட்பங்களில் ஹொலி //772,67.
ரிநாட்டுத்தொலைக் கச் செய்திகளை க்கை நீக்கப்பட்டுள்
முன்னேற்றம் ஜெகதீஸ், திருமலை, ால் சந்தோசம்தான்.
பகுஜன தொடர்பு டர்பான சந்தேகங் பாலத் தெரிகிறது.
வேண்டாம் தோழி வினையை நீ விதைக்காதே."
நல்லொரு தோழி நன்னெறி சொன்னாள்.
"வினையல்ல இது
விளையாட்டு அலைபாயும் ஆடவர் மனதை வலை வீசிப் பிடிக்கும் விளையாட்டு" "பயமறியாத பருவமடி
பார்த்து நட
முள்மேலே கிடக்கிறாய் பட்டுத்துணி நீ
கெட்டுக் கிழிந்தால் கொட்டும் பழிச்சொல்" "அஞ்சுவேன் என்றா நினைக்கிறாய் -9|ւգ Gաուդகொஞ்சுவேன்-கூடிக் குலவுவேன் கெஞ்சுவேன் அல்லேன் மஞ்சத்தில் பலரை கெஞ்ச வைப்பேன்"
"அகம்பாவம்-ஒருநாள் அய்யோ பாவம் ஆகச் செய்யும்" தோழி சென்றுவிட்டாள்.
வந்தது நாள் அன்று தந்தது நோய் ஒன்று. யவனம் சென்ற இளவரசன் கவனம் இன்றி ஆடியதில் புவனம் வெறுக்கும் நோயொன்று பொல்லா நோயாய் தொற்றியது. மருந்தில்லா நோய் அதனை அவளுடன் கொஞ்சவந்த இளவரசன் மஞ்சத்தில் வைத்துக் கொடுத்துவிட்டான்.
அதற்காக தர்மசிறியர்தான் தடைபோட்டிருந் ததுபோல ஒர் எண்ணம் ஏற்படச்செய்திருப் பது வருத்தத்துக்குரியது. ஏதோ அவர் கடும்போக்காளர் என்பதால் மாற்றப்பட்டது போல் அல்லவா இருக்கிறது. ஆனால் கதைவேறு என்பது விரைவில் தெரியவரும் என்று நினைக்கிறேன்.
** ★
'சியாராம் கோப்பை யாருக்குச் சேரும்? இந்தியா உலக சாதனை படைத்தது உண்
6OLDAILITTP
செல்வி கே. இந்துமதி, கண்டி தாமதமான கேள்வி என்பதால் பதில் ரெடி பாகிஸ்தான் கிளப்பிக்கொண்டு டாட்டா காட்டிவிட்டுப்போய்விட்டது. 'சியாராம் கோப்பைக்கான ஒருநாள் போட்டிகள் சர்வ தேச ஒருநாள் போட்டிகளின் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது. ஆதலால் சாதனை பற்றிய பேச்சுக்களுக்கே இட மில்லை.
** ★ *டியர் சிந்தியா அசாருதீனை தற்காலிகமாக நிறுத்திவைத்தது জাfluump
சிவகனேஸ், மட்டக்குளி, ரஜினிமுதல் கலைஞர் கருணாநிதிவரை தப்பு என்கிறார்கள். ஆனால் 'சியாராம் கிண்ண இறுதிப்போட்டியில் அசார் ஏமாற்றி விட்டாரே. நான்கு ரன்களுடன் குட்பை சொல்லிவிட்டாரே! அப்படி என்ன அவசரம்
** ★ * அன்புள்ள சிந்தியா பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர் ரன்னர் வைத்து ஆடியது
Fifu?
ஜி. பிரகாஷ், மாத்தளை,
அதில் ஒரு தவறும் கிடையாது என்பது ந்திய முன்னாள் கப்டன் பரீகாந்த் சொல்லி պ6767 -g|Լիմմյոալի/
** ★
* அடடே. அடடேமார்க் கதை ஒன்று
சொல்லுங்கள் சிந்தியா?
ஏ. லோரன்ஸ், காலி. :)
சமீபத்தில் படித்த தகவல்-இது நடந்தது அமெரிக்காவில்,
விவாகரத்துக் கோரி கணவர்மீது வழக் குத் தொடுத்தார் ஒரு பெண் காரணம்:
ருசிகரம்
"என் கணவர் இரவில் கிச்சு கிச்சு
உடல் வாடியது.
கூடாகியது எழில் தேய்ந்தது. இருள் சூழ்ந்தது. நன்னெறி சொன்ன தோழி காணவந்தாள் நேரில், 'அஞ்சாமல் இரு தோழி நோயை வென்றுவிடலாம் மன உரம்தானடி மகத்தான மருந்து" "ஐயோ போடி எனக்கு பயமாயிருக்கிறதடி தோழி சிரித்தாள். "என் நிலை கண்டு Jasor LDIT?" மறுத்தாள் தோழி "இல்லையடி அஞ்சுவதற்கு நீ அஞ்சவில்லை அஞ்சக்கூடாத நேரத்தில் அஞ்சிக் கலங்கலாமா?
s 萨
"நானல்ல தோழி
நம் திருவள்ளுவரும் சொன்னாரடி 'அஞ்சவேண்டியதைக் கண்டும் அஞ்சமறுப்பது அறியாமை" எதற்கெடுத்தாலும் அஞ்சுவது கோழைத்தனம் தோழி எதற்கு அஞ்சவேண்டும். என்று தெரிந்திருப்பது விவேகம்"
"என்னடி சொல்கிறாய்?"
"அஞ்சுவ குஞ்சாமை பேதுமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்"
குறள்-428, அதிகாரம்-48
"அந்த ஸ்டெத்தை எடு, மருத்துவப் பெட்டியை எடு, எமர்ஜென்ஸி கோல், யாரோ போனில், நான் உடனே வராவிட்டால் இறந்துவிடுவேன் என்று சொல்கிறான்"
பெண் நிதானமாகச் சொன்னாள்: "அப்பா அந்தப் ஃபோன் எனக்கு வந்ததுதான்"
** ★
* இந்திய கிரிக்கெட் அணியில் வினோத் காம்ளி நிலைப்பாரா?
கே. கண்ணன், ஜா-எல. fuITIIlb favoy, GLIII) ulei) afle III சல் மன்னராக வெற்றிநடை போட்டிருக் கிறார். அந்த நடை தொடர்ந்தால் அசைக்க (1/01/49. (1/10/22/
** ★
* போட்ட படங்களையே ஒளிபரப்புகிறதே சுயாதீன தொலைக்காட்சி
திருமதி மாலா, கொழும்பு-1. உள்ளது போதாதென்று அரசுமீது தமிழ்பேசும் மக்களுக்கு வெறுப்பு ஏற்படுத் தும் முயற்சிகளில் ஒன்றை திறம்படச் செய்துகொண்டிருக்கிறார்கள் ஒரு கமிஷன் போட்டு சுயாதீன தொலைக்காட்சிக்குள் உள்ள அரச விரோதிகளை ஆராய்ந்தால் என்ன? மகஜர் கொடுக்கவேண்டும் ரூப வாகினியில் மீண்டும் கோகிலா நல்ல LULub/
முட்டுகிறார்" என்பதுதான் மனைவியின்
குற்றச்சாட்டு,
கணவரும் விடவில்லை; தன் தரப்பு வாதத்தை எடுத்துப்போட்டார்:
"கிச்சு கிச்சு முட்டினால் அவள் சிரிக்கிறாள். கணவன் தன் மனைவியைச் சிரிக்க வைப்பதில் என்ன தவறு?
உடனே மனைவியின் சட்டத்தரணி
67(A55/I/7.
"கிச்சு கிச்சு முட்டும் |போது சிரிப்பது மகிழ்ச்சியி
தால் தோன்றும் உதடு களின் நெகிழ்ச்சி மட்டுமே. எனவே அது சிரிப்பே அல்ல அல்ல. அது ஒரு தொல்லையே" என்றார் சட்டத்தரணி
நீதிபதி மனைவியின் சட்டத்தரணியின் வாதத்தை ஏற்று தீர்ப்பு வழங்கினார். (கிச்சு கிச்சு முட்டும் கண வர்கள் ஜாக்கிரதை)
** ★
* அன்றைய காதல், இன்றைய காதல்
ஆர்.பி. சுரேன், மட்டக்களப்பு.
முன்னர் அதிவேகக் காதல் தூதுக்கு புறாத்ான் இருந்தது. இப்போ தொலைபேசி போன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்கள் லவ் பரிவர்த்தனை செய்கின்றன.
ஒரு சின்ன ஜோக்
ஓர் இளம்பெண்ணின் தந்தை அவசரம் அவசரமாக தன் மகளிடன் சொன்னார்:
பட்டதா என்ன?
டியர் சிந்தியா பிரபு-மந்த்ரா விவகாரம் plagiologian?
எஸ். வசீகரன், நீர்கொழும்பு பஞ்சும் நெருப்பும் பற்றிக்கொள்ளுமா என்று சந்தேகம் வரலாமா வசி அதுவும் LuJ0760 L/j/ 65ULL/ib GavL)
** ★ * மாணவர்கள் தவறு செய்ய யார் காரணம்? GÓ. BAANIT, LD660Tmii. சில சமயங்களில் பெற்றோர்களும்தான் கணக்குப் பரீட்சையில் ஃபெயிலான மகனை அழைத்துக்கொண்டு ஆசிரியரிடம் போனார் தந்தை
"ஏன் என் பையனை ஃபெயில் ஆக்கினி ፴67ጋ”
"உங்கள் பையன் மண்டு ஒரு சின்னக் கணக்குக் கொடுத்தேன் அதையே சரியாகச் செய்யவில்லை. உன்னிடம் இரண்டு வாழைப் நான் இரண்டு தருகிறேன். ப்போது மொத்தம் எத்தனை இருக்கும்? என்று கேட்டேன்; அவன் "மூன்று" என்கி றான்."
560.5 G.4/76i50III/7. "அவன் ஒரு வாழைப்பழத்தை தின் றிருப்பான். அவனுக்கு வாழைப்பழம் என் றால் உயிர் அந்த வாழைப்பழத்தின் விலை என்ன இருக்கும் 50 சதம் இருக்குமா? இதோ 50 சதம் என் மகனை முதலில் LII6) GFDL 606)/UäJ67. O
62228, 19

Page 19
ராமபிரான் இளையபெரு மாளாகிய இலக்கு வனைத் தன் அருகே அழைத்து, வானரப் படத்தளபதிகளை ஒன்று கூடுமாறு அழைக் படி கூறினார், பெரும் சமுத்திரம்போல் ானுக்கெட்டிய தூரம்வரை பரந்திருந்த சேனையின் பல்வேறு பகுதிகளுக்கும் அவ்வப்பகுதித்தானைத் தலைவர் என அழைத்துவர இலக்குவன் உரிய
பாடுகளைச் செய்தார்.
ஆஞ்சநேயர் அப்போது இராமபிரானின் லைப்போல் நின்றிருந்தார். அவரிடம்,
தியே இலங்காபுரிக் கோட்டையின்
மற்குத்திசை வாயிலை ஒட்டிய பகுதியை பொறுப்பேற்க வேண்டும். இப்பணிக்கு வேண்டிய படைவீரர்களைத் தெரிவு செய்ய
கிழக்கு வாயிலை நோக்கிச் செல்லுமாறு பணித்தார்.
இவ்வாறு படை அணிகளை பல்வேறு திசைகளுக்கும் செல்லுமாறு கூறிவிட்டு, விபீடணரை பல்வேறு திசைகளுக் கும் செல்லும் வீரர்களை அவ்வப்போது சென்று பார்வையிட்டு, அவர்களுடைய தேவை
娜
தனது அரண்மனையில் பெரும் மனப் போராட்டத்துடன்
இருளில்ருந்த
(VU) வேண்டியது உமது பொறுப்பு மேற்குக் உலே அவ்வாயிலின் அரணாக உள்ளது." என்றார். ஆஞ்சநேயரும் இராமபிரானின் வினைத் தொட்டுவனங்கி அப்பணியினை ாற்றுக்கொண்டார்.
அப்போது சுக்கிரீவன், அங்கதன் விபீடணர், ஜாம்பவன் போன்ற அனைவரும் அங்கு வந்துசேர்ந்தனர். ஏனைய தானைத் தலைவர்களும் இராமபிரானின் கட்டளையை எதிர்பார்த்து அங்கு வந்து குழுமிவிட்டனர். தன்னுடைய கருணை பொங்கும் விழிகளால் அனைவரையும் நோட்டமிட்டவாறு "தானைத் தலைவர்களே இலங்கை வளநாட்டை ஆக்கிர விக்க வந்தவர்களல்ல நாம் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டவே நாம் இங்கு வந்திருக்கிறோம். ஆகவே அக்கிரமம் செய்யும் நோக்கம் எழவேகூடாது. அரக்கப் படைகள் ஆயுத வலிமை கொண்டவர்கள். வில் வேல், வாள், ஈட்டி போன்ற கொடிய ஆயுதங்களைக் கொண்டு அவர்கள் நம்மீது தாக்குதல் தொடுக்கக்கூடும். அத்தகைய ஆயுதங்கள் எம்மிடம் மிகவும் சொற்பமாகவே உள்ளன. கற்களையும் மரம் தடிகளையும் கொண்டுதான் எமது வீரர்கள் போர் புரிந்தாக வேண்டும் வைராக்கியத்துடன் நேர்மையான நிலைப்பாடுகளைக் கொண்ட நாம் நிச்சயம் வெற்றிபெறுவோம் என்பது திண்ணம், எமது வீரர்கள் தைரியத்தை இழக்காமல், வேண்டிய உற்சாகம் தந்து வழி நடத்த வேண்டியது உங்கள் பொறுப்பு
இவ்வாறு இராமபிரான் சிற்றுரை கூறி முடித்த பின்னர் சுக்கிரீவனை அழைத்து, நண்பனே! உமது படைகளுடன் நீர் எப் போதும் என் அருகிலேயே இருக்க வேண் ம்ெ" என்றார். தென்திசை வாயிலுக்குத் தன் படையுடன் செல்லுமாறு வாலி மகன் அங்கதனைக் கேட்டுக்கொண்டார். நீலன் என்ற வீரனை தனக்குரிய பெரும் படையுடன்
இராவணன், இரவு இரண்டாம் சாமத்தின் போது கதவுகளைத் திறந்து கொண்டு வெளியே வந்தான். அப்போது அங்கிருந்த காவலன் ஒருவன் இராவணன் முன்பு வந்து வணங்கி, சார்த்துலன் என்ற ஒற்றன் வந்திருப்பதாகத் தகவல் தெரிவித்தான். அவனைத் தன்னிடம் அனுப்பி வைக்குமாறு கூறிய இராவணன் மீண்டும் அதே அரண் மனைக்குத் திரும்பிச் சென்றான். அப்போது அவ்வரண்மனை விளக்குகளை சேடிமார் ஏற்றிக்கொண்டிருந்தனர். பாதிவிளக்குகளே ஏற்றப்பட்டிருந்தன. அதுவே போதும் என்ற தோரணையில் சேடியரைச் சைகை மூலம் வெளியே செல்லுமாறு பணித்தான். அவர் களும் அங்கிருந்து ஓடிச் சென்றனர். சர்த்துரலன் இராவணனின் தாள் பணிந்து எழுந்தான். அவன், வானரப்படைகள் அணி வகுத்து, இலங்கைக் கோட்டையின் சகல பகுதிகளையும் முற்றுகையிடச் செய்யப்பட்ட ஏற்பாடுகளை இலங்கை வேந்தனிடம் ஒன் றும் ஒளியாமல் கூறினான்.
சார்த்துலன் கூறியவற்றைக் கேட்டதும் இலங்கை வேந்தனுக்கு மேலும் பன்மடங்கு கோபம் பொங்கி எழுந்தது. ஏனைய விபரங் களைப் பற்றிய தகவலைவிட, தன் தம்பி விபீடணனைப் பற்றிக் கூறியவற்றால்தான் அவன் சினம் பன்மடங்கு அதிகரித்தது. தன் பற்களை நறநறவென்று கடித்தான். அதனாலெழுந்த ஒலி அம்மாளிகையின் தூண்களில் பட்டு எதிரொலித்தது.
உடனடியாக அமைச்சர்களையும் தானைத் தலைவர்களையும் அம்மாளிகையில் வந்து கூடுமாறு அழைத்தான் இராவணன், அவர்களும் வந்து சேர்ந்தனர். அவர்கள் மத்தியில் பேசும் போது இராவணன்,
"நீங்களெல்லாம் பெரும் வீரர்கள் எத்
தனையோ போர்களில் வெற்றியீட்டி சாதனை படைத்தவர்கள் தேவேந்திரனையும் அவ
டன் வந்த தெய்வீக சக்தி படைத்த
ரர்களையும் வென்று அசுர இனத்துக்கே பெரும் புகழிட்டித் தந்தவர்கள் နှိုးကြီးကြီ။ வீரவரலாறு படைத்த உங்கள் இனத்தை வேரோடு அழிக்கவென கேவலம்-இரு
எஸ்.சசிகுமார்,
எம்மஹிந்தன்,
மன்னார் றோட், வவுனியா
5. கு.சரவணபவன்,
சாரதா தியட்டர் எதிரில், செங்கலடி
SKLLLLLLL LLL LLLL L LLTL LL LLLLL S LLLL S 0 0 LLSL0 gerflursorsúlsOL:- LorrsúlusaintsöT.
3, Golf.'GÖTULIIT,
போல்கொல்ல றோட் உடதலவின்ன
4. பரீவைஷ்ணவி
விகாரை வீதி, திருகோணமலை,
பஸல்ஸ் லேன், வெள்ளவத்தை கொழும்பு-6
Ugz seu. 88 Gaimas
ஜூன் 28 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி: LLLLLL LLLLLLLLkTSTL000S TTLLLLLLL LLLLLLLT TSLTYSS0000S LLLLLLLLS
ஆஞ்சநேயர் எத்திசை வாயிலுக்குச் செல்ல வேண்டும்?
ஜூன் 22-28, 1997
JTImiTuatic
மானிடப்பதர்கள் இல ரப் படைகளுடன் வந் ரங்கள் நமது கோட்ை வளைத்து நம்மைத்
வந்து சேர்ந்துவிட்டா பெரும் வீராதி வீரர் இன்னும் தூங்கி வ கிறார்கள். நம்மத்தியி தெய்வீக சக்தி பை கடவுளரின் அவதார புகழ்ந்த வண்ணம் ப கின்றனர். குலத்தைக்
IWWJJJJJJJJJIIIIIIIIIIIIIIIU
JUJE
JITLDL 9260)6OTLI (BLITTGI) 67 அந்த எதிரிகளுடன் எதிர்க்கத் துணிந்து
உங்களுக்கு ஒன் கிறேன்! நம் எதிரியை பாடிக்கொண்டு இங்கு இருக்கவேண்டாம் தண்டனை தருவதற்கு வெளியேறிவிடட்டும் ஏ இப்போது நான் என் என்று ஆலோசனை
இவ்வாறு ஆக் வணன் கூறியதும் நிகும்பன் எழுந்தான் படைகளைக் கண்டு, ப வெற்றி ஈட்டிய நமது களைப்போல் அச்ச இனத்துக்கே அவமான எந்த ஆயுதங்களையும் ருக்கமாட்டா, எமது ப பயிற்சி முறைகளையும் கூடக் கண்டிருக்கப் ே வானரப்படையுடன் வ துச்சமாக மதித்துப் நரர்களுக்கு நல்ல பா வதே ஒரே வழி" என்ற
ராவணனின் த
வான், அப்போதும் ஒரு மூலையில் அமர்ந் GOfNGÖT 6TjTTs), 60) J.GODIL மண்டபத்தைவிட்டக முதியவர் மீண்டும் பாதுகாப்பு அரண் ெ மாநகருக்குள் ஏற்கன ஒரு குரங்கு வந்து வி எம்மில் எவரும் எண்ண 6TLDS 91 FITE LIGO) பேரை அந்தக் குரர் கொன்று குவித்தது. மகனையே அந்த வான் பிரதான தளபதிகள் விட்டது. அழகு சிந் பெரும்பகுதியைத் திமு குலைத்தது. ஒரேயொ தீங்குகளையும் செய் இலட்சோய இலட் கொண்ட அந்தப் ப ց,60673 G) ցվյալ յ3լ , ULIITUSI.
இராவணா உன் மீதும் கொண்ட மார் மீண்டும் உன்னை ே எனக்கு நீ எத்தகைய த தாலும் அதற்காக தில்லை. கற்பின் இ சீதையை இதனால் நீ மட்டுமல் விலிருந்து காப்பாற்றப் எதுவும் எமைக் காக் இவ்வாறு மாலிய இராவணன் தன் இரு (B6). IUELDITU, LIDIT GAVNLIGNIIGO) என் முன்னே நிற்கு எப்படி வந்தது? என் காகவே உன்னை விட்டு வைத்திருந்ே ராவணன் உறையி உருவி எடுத்தான். அவனுடைய உடலில் வெட்டி வீழ்த்தப்படப் எல்லோரும் எதிர்பார் அதனையே எதிர் கண்களையும் முடிய ஆனால் உருவிய வா ஒரு பாரிய தூணின் வீசினான், அத்தூண் நிலத்தில் வீழ்ந்தது. தில் பட்டுக்கொண்ட அவையிலுள்ளோர் அ டைந்தவர்களாக இரு யாரங்கே? இந்தக் சென்று பாதாளச் சி என்று கத்தினான். நின்ற இரு வீரர்கள் 6T606 : G
3.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

နှီးမြို့စို့နှီးါချီ தலைவர்களின் மனச்சாட்சி பேசுமா? என்று
வாசகர் கடிதமொன்றைப் படித்தார் காதிலை பூ Fj, SGOOTJINTGOT GJIT GOT கந்தசாமி யார் இந்த வர்சகர்? மனச்சாட் ல்லையென்றோ ருக்கின்றனர். வான நினைத்தார் எனத் துடித்தார் கந்தசாமியார் விளைவு இதேர்;-
மதில்களைச் சுற்றி தாக்கும் நோக்குடன் மன: கள், ஆனால் நமது KGBTGLITGRT GJITěžkáRGIGA) ள்- சூராதி சூரர்கள் AGITS) GLIMTASGAOIT DIT ழிந்து கொண்டிருக் ITS) Gunst Gum;fGa) ல், நம் எதிரிகளை- UDGarib Giuntassant Dmit? த்தவர்கள் என்றும் மனம் போன போக்கிலே
என்றும் போற்றிப் Desafgesir Guntas GADITLIDIT? லர் இருக்கவே செய் மனிதன் போன பாதையை கடுக்க வந்த கோடரிக் மறந்து போகலாமா?
தமிழ் கட்சிகள் யாரப்பா நீ ஏனப்பா எங்களைப் பார்த்துப் பாடுகிறாய்? மனச்சாட்சி: ஹா. ஹா ஹா நான்தான் மனச்சாட்சி தமிழ்க் கட்சிகள் அப்படியா பேஷ் பேஷ் எங்கே இருந்து வருகிறீர்? மT உங்களுக்குள் இருந்துதான் வருகிறேன். தக மனச்சாட்சி என்று யாரும் எங்களுக்குள் இருந்ததாகவே ஞாபகம் இல்லையே.
யாரிடம் சொல்கிறீர் கதை அடையாள அட்டை இருக்கிறதா? ா: ஹா. ஹா ஹா அட்டை, மட்டை, குட்டை நீங்களெல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். நீங்கள் பேசிப் பேசிப் போடுவதெல்லாம் முட்டைகள் உங்கள் கைகளில் இருப்பது அட்டைக் கத்திகள், அதனால் கிடைக்காது வெற்றிகள்
■** முத்த தலைவர் ஒருவர் ஆவேசமாக எழுகிறார்) யார் இந்த மனச்சாட்சி? இதனிடம் இருந்து உடனே தேவை மீட்சி வன்முறை என்பது எமக்குப் பிடிக்காத காட்சி வன்முறையைத் தூண்டும் விதமாக பேசுவதால் மனச்சாட்சி கேட்கவேண்டும் மன்னிப்பு அதுவும் இப்போதே, இந்த நொடியே!
ன் கூடப் பிறந்தவனே " கைகோர்த்து நம்மை
ffbffDTGÖT!
D Qalmaya விரும்பு
மசாமுத்த தலைவரே முன்தோன்றிய முழக்க அண்ணலே கல்தோன்றி மண்தோன்றாக் எம்மத்தி ால எவரும காலத்தே முன்தோன்றிய முத்த குடிக்கு முடிசூட்டவே அவதரித்தோம் என்று அவர்களுக்கு நான் சொல்லாமல் சொல்லி வாக்குகளை அள்ளிப்போன வாக்குறுதி வள்ளல்களே! முன் அவர்களாகவே
வெறிகொள் தமிழர் புலிப்படை அவர் வெல்வார் என்பது வெளிப்படை மறவர் படைதான் தமிழ்ப்படை, குலமானம் ஒன்றே அடிப்படை என்று பாடிய உணர்ச்சிக் கவிஞனை உச்சிமுகர்ந்த உத்தமர்களே கவிஞன் எழுதியதை மனப்பாடம் செய்து நம்காதுபட உரத்து கர்ஜித்த சிங்கங்களே பாலஸ்தீன விடுதலை இயக்கம்போல் இங்கும் உருவாகும், அது வானை அதிரவைக்கும் என்று பேசி மேடையை அதிரவைத்து கரகோசம் வாங்கி காதுகள் அதிரவைத்த கண்ணியவான்களே! உங்களுக்கா பிடிக்கவில்லை வன்முறை? உங்களுக்கோ சகிக்கவில்லை போர்முறை த தலைவர் அதையெல்லாம் கேட்க யார் நீர்? அப்போதுதான் நம்கூட நீர் இருக்கவே இல்லையே நமக்குள் நீர் இருந்திருந்தால் நாம் அப்படி பேசியிருக்கவே
னையோர் இங்கிருந்துன செய்ய வேண்டும் ளைக் கூறுங்கள் ரோவுத்துடன் இரா மாபெரும் வீரனான " அர்ப்ப குரங்குப் A GLIIIfjJ6IIIÉIgGift(86.) பெரும்படை கோழை (ሇ﷽
கொள்ளலாமா? நம் LDFIL GLITGLD! 蠶 :: 蠶P ஹா அப்போது நான் மெளனமாக இருந்தேன்! GDL INGGIHÖGGJ, (92)(NH3,(HL D ': மசா: ஹா. ஹா ஹா துரோகி என்று உங்களால் தூற்றப்படாமல் இருப்பதற்காக பாவதில்லை. ஆகவே முத்த தலைவர் மெளனமாக ஏனையோர் பேசுகின்றனர்) ந்து-எம்படையினைத் ஐயாவை குற்றம் சொல்கிறீர் @(ဖီဖာ நாங்களும்தானே ஆயுதம் ஏந்தி அடிபட்டோம்! போரிட அந்த ': 蠶 கொக் கொக் கொக் ஹா ஹா ஹா LLD LT35LL9 LILI
DFI இது அனுதாபச் சிரிப்பு ||TiiiLDITLDGOTTGOT LDFTGASILI தக ஏன் அனுதாபம்?
அந்த மண்டபத்தின் - மசா நீங்கள் ஆயுதம் ஏந்திய காலத்தைவிடவும் அதைச் சொல்லியே கையேந்திக் திருந்தான் இராவண கொண்டிருக்கும் காலம்தான் அதிகம் என்று நினைத்தேன், அதுதான் சிரித்தேன்.
செவிமடுத்தும் அம் இன்று உங்கள் நிலை அனுதாபத்துக்குரியதுதானே! லாமலிருந்த அந்த தக (ஒரு புத்திசீவி எழுகிறார்) முட்டாள் போட்ட முதலைவிட மும்மடங்கு இலாபம்
எழுந்து "சிறந்த பெறுகிறோம், நாமா அனுதாபத்துக்குரியவர்கள்? ஸ்ருப்பிட் ஐசேஸ்ருப்பிட் சய்யப்பட்ட இலங்கை ರು.' சபாஷ் எப்போதாவது ஒருமுறை உங்களை அறியாமலேயே உண்மை (86)) தன்னந்தனியாக பேசிவிடுகிறீர்கள். அதுசரி அண்ணர் uUjia? ளைவித்த தீங்குகளை 2505 (UTC) இவரா? ஹர ஹர ஹா பில் கிளின்ரனின் ஃப்ரெண்ட் எலிசபெத் ராணிக்கு ரிப்பார்க்கவே இல்லை இங்கிலிஸ் ரியூசன் எடுத்தவர். கனடா பிரதமருடன் டின்னர் சாப்பிட்டவர்.
மசா பேஷ் பேஷ் நடந்து வந்த பாதையை மட்டுமல்ல உங்களை நம்பிவந்தவர்களையும்
முட்டாள்களாக்கி கொண்டிருக்கிறீர்கள்? தக அபாண்டமான குற்றச்சாட்டு ஆதாரம் உண்டா உம்மிடம் மசா நிறையவே உண்டு தக உதாரணம்?
டகளில் பல்லாயிரம்
பகு தனித்தே நின்று ராவணா உன்
ாரம் கொன்றுவிட்டது.
Salo! T? | o* பந்தா-பகட்டு-பதவி மிடுக்கு என்பவற்றின்மீது நீங்கள் கொண்டுள்ள மோகம்
இலங்காபு LINGÖ கோட்டு-குட்டு-பூட்சு என்பவற்றுக்கு நீங்கள் காட்டும் மட்டற்ற மரியாதை ட்டி எரித்துஒழிலைக் ரூட்டு, டேஸ்ட்டு என்று எல்லாமே மாறிப்போய்விட்ட உங்கள் நடைமுறைகள் ரு குரங்கே இத்தனை தக அரசியல் என்றால் ", நீர் கண்டுகொள்ளவேண்டாம்! திருக்கிறது என்றால் - மசா அரசியலில் சேறும் உண்டு, சோறும் உண்டு. நீங்கள் சேறையெல்லாம் சோறு
சம் குரங்குகளைக் என்று சொல்லி உண்டுகொண்டிருக்கிறீர்கள் டை எத்தகைய தீங்கு தக அழுக்கையுண்டு தடாகத்தை சுத்தப்படுத்தும் மீன் நாமும் அப்படித்தான் என்று கின்றனவோ தெரி
வைத்துக் கொள்ளுமேன் மசா தென்னிலங்கை அரசியலின் அழுக்கை உண்டுவிட்டு, தீந்தமிழர் அரசியலில் அல்லவா அதனைக் கக்கிக் கொண்டிருக்கிறீர்கள் செந்தமிழர் அரசியலையல்லவா - அசுத்தமாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் மீதும் நம் இனத்தின் தக எங்களை என்ன செய்ய்ச் சொல்லுகிறீர்? ாத வாஞ்சையினால் மசா ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று தெரிந்த பின்னரும் தனித்தனியாக பண்டிக் கேட்கிறேன்! ஏன் பிரிந்து நிற்கிறீர்கள்? ண்டனையைக் கொடுத் தக கொள்கை முரண்பாடு? நான் அஞ்சப்போவ மசா ஹாஹாஹா, கொள்கை தலைவராக இருப்பது ஒன்றாகிவிட்டால் அதில் வரும் ருப்பிடமான அந்தச் உங்களுக்குள் முரண்பாடு, அதுதானே இருக்கின்றன பல கட்சிகள்
ஒப்படைத்துவிடு - தக இல்லையில்லை வேறு முரண்பாடுகளும் இருக்கின்றன. ல-நம் இனமே அழி மசா என்னப்பா முரண்பாடு? நேற்று அங்கிருந்தவன் இன்று இங்கிருக்கிறான். படும் இதைவிட வேறு இங்கிருந்தவன் அங்கிருக்கிறான் தரம் என்ன- தராதரம் என்ன? ஓடிவருகிறவனை ப் போவதில்லை!" வரவேற்கிறீர்கள் சமூகவிரோதிகளையும் அனைத்துவைத்திருக்கிறீர்கள் வான் கூறிமுடித்ததும் தாவுக்கிராக்கிகளை வேட்பாளர்களாக்குகிறீர்கள் யார் தலைவர் என்பதை வைத்துத்தானே கையிலிருந்து இறங்கி இன்று இயக்க வேறுபாடு தெரிகிறது இயக்கப் பெயரும் தலைவர் பெயரும் ன நெருங்கி, "இன்னும் இல்லையென்றால் எல்லா இயக்கமும் ஒன்றுபோல்தானே இருக்கிறது கொள்கை ம் துணிவு உனக்கு ஒன்றுதான், அது எப்படியாவது இயக்கம் நடத்துவது இயக்கவிதி ஒன்றுதான், அது
தாய்த் தெய்வத்துக் எவரையும் உள்ளே இழுத்துகொள்வது பின்னர் என்ன முரண்பாடு இன்னும் உயிரோடு தக எணனபபா செய்வது, வேட்பாளர் பட்டியலை நிரப்ப ஆட்கள் வேண்டாமா? ன்" என்று கூறிய மசா எலலா இயக்கத்திலும் எண்ணிப்பார்த்தால் ஏதோ கொஞ்சம் போராளிகள் ருந்த தன் வாளினை தேறுவார்கள்.அதனால் நீங்கள் எல்லாம் ஒன்றாய் சேர்ந்தால் திறமையானவர்களுக்கு ாலியவானின் தலை உளள பஞசததால தீயவர்களை வளர்ப்பதையாவது நிறுத்தலாம் அல்லவா? III, (}]] 6ủjfld) sa. (பலர் ஒரே சமயத்தில் எழுகிறார்கள்) % அதுதான் சரியான யோசனை E. அதுதான் நல்ல யோசனை 5560IIT, LIDIT@l)/III/6) INT60)/LID அதுதான் உகந்த யோசனை ார்த்து தன் இரு மசா சபாஷ் உங்களுக்குள் ஒரு தலைவரை தெரிவு செய்ய உங்களால் முடியுமா? படி நின்றிருந்தான். தக (தலைவர் தெரிவில் மோதல் உருவாகி அடிபிடிப்பட்டு இரத்தம் சிந்துகிறார்கள். ". ருந்து "ட்ைகள் :
' மசா ஹா ஹாஹா
ரண்டு துண்டுகளாக NOT NOT NOT
ம்மண்டபமே பூதம்பத் இப்போது புரிகிறதா கொள்கை முரண்பாடு எதுவென்று இப்போது புரிகிறதா
போல் நடுங்கியது. ஒற்றுமைக்கு தடை என்னவென்று ஹா ஹா ஹா
னைவரும் அதிர்ச்சிய ங்கள் சொன்ன வார்த்தைகள்
க, இராவணன், "ஏய் காற்றோடு போகும் V
ழவனை இழுத்துச் றயில் தள்ளுங்கள்!" வெளியே காவலுக்கு டோடிவந்து மாலிய ஈன்றனர்.
(தொடர்ந்து வரும்)
நீங்கள் சொன்ன கொள்கைகள்
கனவோடு போகும்
உருவான பதவிகள்
ஒரு நாளில் போகும்
அப்போது உண்மைகள்
ஒருவேளை புரியும்

Page 20
பெரு இருப்பத்தின் பேரில் வெள்ளவத்தையில்
GALLE ROAD, COLOMBO OG
KITAI GANGANANANGING CAKTU
ہی III i
திரங்களில் ஒருவராகிவிட்டார்
* リリリ|リ
கடும் கண்டங்கள் பழந்தன
ENTRARTIKLI தொம் விமர்சிக்கப்பட்ட
கடந்த ஆண்டு பிரிந்து
சேர்ந்து : ATTA
L-ITALI LIL LI Ħ தொடர்ச்சியா பிராடு நம்
களை மட்டுமல், நன்நாள
நம்பதியிாரின் கற்றுப்பம்தான் சிங்கா
நாங்கி நிறுத்தியது
liri Lui அதன்பிள்ார்ந்றொரு வி
உதேள்ளி மட்டுமே இவாய்ந்து என்றள
விமானங்களையும் அடித்து போட்டிகளில்டெனடுங்கரின்
MIDI III lygiuniisili MTsNIIT opju ஒருநாள் பிரிக்கெட் ட்
|=|="" था। கைகொடுத்து நின்றதுடன் சக
I ரிந்த துவக்கப்படக் olimhlithin niini அளக்கு நீண்டநாள் குன்றது பிடித்துங்கு தீர்த்துவது TITULI ALTAINMENT syirir. LJETTLIG WELVA, KOM
விட்டில் வெகு
ANIMI LIITILL
|etाहा | हा। இவரை அன்பு அம்மா ஆாப் SLLLLL LLLL LL LLL LLLLL S TTLLLLLLL LL T T TTTT u Tu DS சித்தாள் சித்தா அத்தை லூக்ாஸ் பப்பா குடும்பத்தினர் டார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லாம் வல்ல இயக் கிருஸ்துயின் அருளால் பங்ாயும் கற்று பல்ாண்டு காலம்
வாழ்கவென வாழ்ந்துகின்றார்
 

A Lqaff## #flah பொறுக்கு மிண்ணிகம் பொள்ாக பேரழக
5 SEASTREET COLOMRO 11
செட்டியர் தெரு கொழும்பு
LSS TTT TT T T L T TT T TT LL L T TT LIII காப்பாவான்பிருப்பிராய பட்டது
மிர்ந்த பகுதிகள் யாழம்புபவர்யபிய யிலாடும்பகாத ார்த்தாய் பதவி IT LI LI JLJLM fMSA - Ljielii'lliiiiiiiiiiA, ஆங்களாடு பிக்கரம் மீறும் பாதுப்படங்கபாருடி ffe TT HEng Hite L முவா சென் மீட்டர் என்ற பாரடி நீத்ததேயா தாபியத்துக்கு பொது முதுகுப்பத்திட்டும்
黜 ாதி *壘 கள்ாப் ாதுகாந்துக்கொள்ா சுருள் ாயும் கேமர்வும் நங் Iன் பாக AWA பகுதிய மட்ரீம் பிள்ய யந்து ர்ே| மிதி எரிபந்தங் பாருத்துவமிருந்து நிந்து கொள்ளும் பிராங் என்று கார் LLLLLL LL LL SLLL LS S Z S L L S L L S S S S S
II த்துவிட்டு Iել սերյալ:
புரியவந்துடன் வந்தும் தான் பிது
na wa ಸ್ಧ: ■ ாப்பாடா கட்டதே மன கோட்டாயப் பார்க்க * என்று சொல்லக் கேட்டிருபர்கள் ரள்ே கட்டியதிரன்தாம் வெளி MANAGE WATAN என் கட்டக்கூடாது என்று முயன்று வ தோ
LTTTZTYS ZT TTTSZ S KS TTKZS LLL LL LLLLLL LZSL ZSZLLLL LLLL S ZLL LLLCTL புதுநாள் மகா மகா மகா y llyll ாண்டதும் சிற்பிக்கு ஒரு பக்காவா
தொடர்பரபவர் ' ாய தொழிாளர்கள் தங்கள் படத்தில் பாய கட்சி யான் தோன்றிப்து பிநண்
ELITALITE Intural HRT mT HERRIGTIN
ாார்ட்டிார்த்தி பளிப்பது கற்களால் கட்டப்
Muli, "Mul exisse irration sy om * செய்து விற்பனைக் வந்தாரா பிரான ட்ர்ே 1 醬 Arlywyd
TLIETU திரகுப்பம் வெளி நாட்டைச் yksikan III, II, 8; IIIE
Fil:HIL Inn IIIH. LM
ஆரம்பிக்கப்பட்டப்பண்பது சேர்ந்த ரிபி ருய LLL T LLLTT LLL TTTT LLLLLLS SZ L Z T TT D SZZT II
GAMAWA மக் தன் மந்து #¶ """""""""""""""""""""""""""| siri iñiiroj, kylmyr நூல் குமானம் Évous
ரகசியத்தை பாடத்த
HiTu Turqui ou Loir,
மாதிரிகள் நாட்டுக்குள் புகுந்து பொட்டிாந்து
விா எாரா
யை ஆங்கிரமிக்காமல் நடுப்பது
யாரும்பிள்ள்ைளது
காவ மன்ா ரர் பட்ட ஆரம்பிந்தார் liitis Li NII.L.I.
III, III பிள்ாரு மாள
பியரின் புத்தாய்பெரும்
பட்டார்
ாட்டிவ் காய்க்கவாட்
பர்ட்டர் யர்ப்பது
L-ITT H Hiil- MANGAN E. NiTi-Ti பிதம்பாடியா 手 | IIII Kai NIII பிப்பாக்காட்டுள்ளது காட்ரிய் பாதுகாப்புக்ா
ருந்ாக கவர்னாட்டாந்துள்ளாடியாதா ரவங்களுக்கா பன்
ாதிசயங் ாந்து நீண்ட அவதே களிக்க விட்
ராவ்ன்ா வாருங்ாய்ய
பகுப்பாட்டப்பட்டு பிரதிள்யும்ாய்ர் ymyrry Old Farilyfdy, IIள் கிாந்i I NJEJ HET IMMILLI III, ாேந்தாங்ாள்கள் யாழ்ப்பார்த்திலும் தற்போது
தபாடியின் அமைந்துள்ள
■I ■■鐵量轉轟T■ புரோம் புதுப்பு கட்டு யாள்ளுவதன் a MAMU u al NAGPATI" un
ட்ெ அாரின் நம்பி நட்சத் ந்ேதாடாததை எட்டாங்குவிகடந்துவந்த Wow, Nyssla? THVITTI சேர்த்ததற்கே காம்புத்து வந்தாார்ாள்
கற்றுப்பயத்தில் பங்குயிக்கு தின்மீதான ாய்ப்புக்கிடந்து டென்ட் போட்டியில் போட்டா அவர் பதம்யாததது பந்து புதுதுராபுதான் இங்கிாந்து ா துளியின் துண்களில் ஒரு *
ாாம் பங்குடென் போட்டிருந்து
தன்னம்பிக்கையுடன் ஆபு அந்த நொறுக்ா பிப்பது ஒருநாள் ரடியாத்தில் நிறங்கி பிராசிக் வில் முன்று நாடுகளுக்கிடையிலான தொடரி டென்டுல்கருக்கு ம் போட்டும் சத்திாா கங்குலி ார்கள் இவயேன்பது பிந்திய குளறா தொடர்ந்தும் தாக்குப்
இந்திய அணிாளின் தள்