கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1997.06.29

Page 1
Rezisterea as a News Paper in Sri Lanka
NARAS SIR ANKAS
Y A
 
 

NIE, GIS) -
(:)-ൈ0,199
■,ws,s,
| ,

Page 2
முரசம் (முயன்று பாருங்களேன்.)
அன்புள்ள உங்களுக்கு
sisäisibi
அரச தொலைக்காட்சி GrG)GóEINES)ERÖGBENGASÖGNINGöflació பணிப்பாளர் சபைகள் மாற்றப்பட்டுள்ளன: மாற்றங்கள் பயன் தருமா? அரச ஒளி ஒலிபரப்பு சேவைகளின் நம்பகத்தன்ம்ை இகுவாக நலிவடைந்திருக்கிறதுஇ இவை சீர்படுமா? சீர்ப்ட்ாதர் என்ற விவாதம் விரயம்.இ | ஆட்சியில் யார் இருப்பினும் இவர்கள் நலன்இார்த்த்தாகவே அவை இருந்தேயாகும்: ஜெய்திகள் பேட்டிகள் மூலம் இ ஆட்சியில் நல்லபெயர் எடுப்ப்தில்தான் பணிப்பரனர் இபைகளும் குறியாக இன்னை
தங்களை நியமித்தவர்களுக்கு அவர்கள் விக்வாமல் இருப்பது தவறல்ல விகவாத்மாய் இருப்பார்கள்.இ என்ற நம்பிக்கையில்தான் நியமனங்களும் அமைந்துள்ளன: இத்தனையும் இரசியல் நியமனங்கள் என்பதையும் கவனிக்கவேண்டும்
புதிய பணுரிப்பாளுர் இபை கவனம் செலுத்தினால் சந்தோக குறிப்பாக இ தமிழ் நிகழ்ச்சிகளின் தரம்
குட்டிக் கவராகிக்கொண்டி
க்கி ந் வாசித்ததுபோல
க்கரித்து வெறுப்பேற்றுகிறார்கள் தரமான அறிவிப்பாளர் பலர் இருந்தும்இ தொலைக்காட்சியிலும்
αεροβάτραετή σοδεια ανήώ உள்ள தமிழ் பேசுவே
| esses Sesroses CS LITT I uga
| Lillió 2.6GTTGANGODD | || Lubligjigj GMST
வேதத்தின் {RNA மூலமாகவும் கவிகேஷ்கர்கள் தருகிறார் தாம் கர்த்த்ருடைய ஆலய கேட்கும்போது நமக்குத் தேவையான சத்தி
ம் பெற்றுக்கொள்கிறோம்
娜
பரிசுக்குரிய
பகமை செறிந்த இ பக்குவமாக நிழல காலம் தவறா மை தருக்கள் இன்று CBlurrgrgio 666). Th
இதுவும் ஏங்கிச் ே 邱
கல்லடி
allianalog islangisi
விளைவு? காலத்தின் கோலம் தனிமரம் தோப்பாகாதே சருகாகிச் சாயும் படுமரம் பயன் தராதே! ஆயுதம் செய்யும் அவலம் பாழாய்ப் போன போரா பாலையாகிக் காயும் பலபேர் வாழ்க்கை-இக்
றோஸ் பேர்னாட்- கதையா காதோ?
பண்டாரவளை, காரைதீவூர் சிவம் குருக்கள்
அழிவுகள்
இயற்கையிங்கு அழிந்தாலென்ன இருப்பிடம் தொலைந்தாலென்ன? அவர்களுக்குத் தேவையெல்லாம் நிச்சயமான வெற்றிதானாம்
இதயநிலா"- ஆரையம்பதி-03.
தனித்த மரம் தென்னையும் வாழையும் தேன்பலாவும் தன்மையாய் வளர்ந்து தழைத்திருந்த புவியில் வன்மையாய்த் தொடர்ந்து வதைத்திடும் போரும் திண்மையாய் நிலைத்ததால் தனித்ததோ இம் மரம் மல்லிகா பத்மநாதன் பசரை
மாறுபடும் நியாயங்கள்
விந்தை
ஆச்சரியம்
ஆ இது
யா(யாழ் தானே Tsi).Cas. ETT ஆரையம்பதி
தெற்கில் J. Tu நாட்டுவளம் பெருக்கவென ്ഞ வீட்டுக்கொரு மரம் வளர்ப்பு ജ്ഞ வடக்கில் வெற்றி நிச்சய படைநகர இது
சுற்றிவர காடழிப்பு சி.மு.சுந்தரேசன்-அரசினர் வைத்தியசாலை, மஸ்கெலியா
தொலைக்காட்சிஇவாெ # မှူးရှု”
நிகழ்ச்சிகளைக் கேட்பது அப்படியானால்தான் யாம்பெறும் துன்பம் பெறுவர் ஆவர்களும் இது நம் நாடு என்ற உர்ைவு ஏற்படுத்துவதில் தொலைக்காட்சி வானொலிகளுக்கு முக்கிய பங்குண்டுஇ அந்த இர்ைவை ஒழித்துக்கட்டும் இாரியத்தையும் அவை செய்ய முடியும் துரதிஷ்டவசமாக Ε பின்னதைத்தான் அரக வானொலியும் தொலைத் சிறப்புறச் செய்து வருகின்ற கிரிக்கெட் போட்டியில் வேண்ட் வெறுப்பாக தமிழ் அறிவிப்புத் கிரிக்கெட் அணியை ஆதரியுங்கள் என்று அறிக்கைவிடும் அமைத் இந்த கிரிக்கெட் போட்டியைக் காணு பல்லாயிரம் தமிழ் பேகம் மக்களை அர இதொலைக்காட்சி 艇
தை அறிவரகனா
နွား၊ နွားဓfirfir၈၂ န္ထန္တိ
GI GOT 6 I GÖT
ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தைக் காட்டு என்பதைவிட மறு கன்னத்தில் காட்டு என்பதுதான் மிகப் பொருத்தம் அதாவது அடிக்கு அடி உதைக்கு உதை அதுதான் வதைக்கும் கொடியவர்களுக்குப் பாடம் பூலானின் பொலிசியும் அதுதானே? பட்ட பெரும் துயருக்கு பழி வாங்கத் டிக்கும் பூலானை மெருகேற்றும், முரசு ரசிகனே!
காடுங்கள் கையை.
எஸ்.இராஜேந்திரன், கொஸ்லாந்தை
O. O. இனிய முரசே!
அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை என்ற பகுதியில் தந்த ஐலண்ட் காட்டுண் எம்மைச்
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. அரசியல் தொடரும் இ|அருமை. பூலான் தேவி தொடர் கதை தொடரும்புதிய
தொடர் கதை கனவு மெய்ப்பட வேண்டும் தொடர்கதை
அனைத்துமே பிரமாதம் அற்புதனிற்கும் ரசிகனிற்கும்,
பிரபஞ்சனிற்கும், ராஜேஸ்குமாரிற்கும் பாராட்டுக்கள்
சநவேந்திரன், விவேகானந்தபுரம்,வெல்லாவெளி
OO இனிய முரசே!
காதில பூகந்தசாமியார் கற்பனை தான் செய்வார் னன் (கற்பனையில்) காதைக்கூட கூர்மை யாகத்தான் வைத்திருக்கின்றார். நம்மவர்கள் விடும் ரீல்களை நம்பர் போட்டே நாகுக்காய் சொல்லிவிட்டார். செல்வன் அருமைத்துரை பரமேஸ்வரன், நவிண்டிலூர்,
O. O.
அன்புக்கினிய முரசாரே!
அவுஸ்திரேலியாவிலிருந்து களுவாஞ்சிக்குடி யோகன் எழுதிய சொந்த மண்ணே சொர்க்கம் என்னும் சிறுகதை அருமை. இன்றைய புலம் பெயர்ந்தோரின் உண்மை நிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டிவிட்டார்.
இரா.வினோத்குமார், அன்பு நகர், அட்டன்
O. O. O.
கிரைம் சக்கரவர்த்தி ராஜேஸ்குமார் வழங்கும் உடைந்த இரவு தொடர் ஆரம்பமே வெளுத்து வாங்கிவிட்டது. கதையில் வரும் நாயகின் பெயர் தான் வாயினுள் செல்வதற்கு கொஞ்சம் கஷ்டமாக
உள்ளது.
எம்.சி.எம்.சன்பராபாஹிர், தர்ஹா வீதி, கொட்டாரமுல்லை.
O. O. O.
முரசே உன்னில் அடங்கி உள்ள பல்சுவை அம்சங்கள் அனைத்தும் புதுமை, சுவைக்க சுவைக்க திகட்டாதவை. ஒருவார எல்லைக்குள் ஓராயிரம் அம்சங்களை சீரான வரியில் பாகுபாடின்றி சுமந்து வருகிறாயே வாழ்க தமிழ் வளர்க உனது பணி
செல்வன்.எ,நிசாந்தன், பெரிய நீலாவளை-0.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Aliu Baiguaj si
婷(
மக்காக எதனை விரும் நீர் முழுமையான முஸ்ல அதிகமாக கிரிக்காதீர் பினமாகிவிடும்.இ
இலையுதிர்த்து இழந்த எம்போல் BarriggsIGBoIr?
வெட்ட வெளிதனில் ஒற்றை மரம் பி வாழ்வின் இரகசியம்
சுபா வரன் கண்டி
| LDLo. நிஜம்
இது பட்ட மரம் அல்ல வெடிப்பட்ட மரம்
தர்மகுலசிங்கம் பிருந்தா, Lloc/alalabrwr ar ei lunig y LITLefigion) - மட்டக்களப்பு
o
பொசுங்கும் கார்மேகம் கசிந்த போது கனிந்தன காடு போர் மேகம் கக்கும் போது பொசுங்கின காடு
இசையரசி- முதலாம் தெரு, யூர் Quagoaflur,
தமிழினம் ந்து போன மரமென்று கட்டி விடாதீர்கள் லயுதிர் காலம் இப்போ- SS
முகவரி: கவிதைப் போட்டி இல344 புல்லா தினமுரசு வாரமலர் கபெ இல-172, கொழும்பு
orges();Iona
மர நிந்தனைகள் 8gijgilGluITIJilib BgijjanGli
u அத்திவாரம் இல்லாத நிலையில் மேற்கட்டு *அன்பு முரசுக்கு மானம் பற்றிய விவாதங்களில் தமிழ்க் கட்சிகள் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஆழ்ந்திருப்ப்து தொடர்பாக இராஜத்திரி கறிய தமது அரசியல் நலன்கள் கட்சிநலன்கள் இருத்துக்கள் சரியே அத்திவாரம் இறுதியாக என்ற வட்டத்துக்குள்ளேயே நிற்கின்றன. iேப்பட்டுவிட்டால் பின்னர் மேற்கட்டும்ானத்தில் அதனைவிட்டு வெளியேலர முடியாது குறைகள் இருந்தால்க திருத்திக்கொள்ளலாம்: என்பதை முரசு மிகத் தெளிவாகக் கட்டிக்காட்டி அடிப்ப ை:மைகள் கில்த்தால் பின்னர் வந்திருக்கிறது இரனையிஅதிகாரப் பகிர்வு விட்ய்ங்களில்:ள்ள் அதே கீழ் ஜனநாயக அரசியல் பாதையில் குறைகளை காலத்திலும் ஈடுசெய்து கொள்ளலாம் த ைபோடுவதாகக் கொல்லும் தமிழ்க் கட்சிகளும் குண்டு அல்லவா? இதனை நம் அரசியல் கட்சிகள் தெற் :புக்குள் குதிரையோட்டம் நடத்திவருகின்றன இத் தும் தெரியாதது போல நாடகம்ாடி காலதாம்தல் கட்சிகளினால் தம்மை தக்கவைத்துக்கொள்இழ் இளுக்குகைகெடுப்பதுதான் வேதனையாக உள்ளது. சமரசங்களுக்கு இப்பால் சிந்திக்க 畿 # மட்டக்காப்பு:
għassiġġi ġġiblijojobali inkassisinjali Geogo: இவர்கள்ை မြို့မျို႔န္တီ” ကြီးနှီးကြီးနိ : தமிழ் காலத்தின் தேவை
ள்ே கில் இவாரி செய்கிறார்கள்இவர்கள் sin, iris .i. critir, இதியே விதியே என்ன செய்ய நினைத்தாய் தமிழ்த் சாதியை கலைக்காய்களாக மாறி நிற் தமிழ்க் கட்சிகளின் பலவீனம் நன்கு மறுத்ரப் 置。 :D:D: LCLT ee M C eMM S TTyyyyS e M y SZTT kkT TkMTT T TTT S kT TMMTTTk kTTkS வீனங்களோடு இல் லகள் சாதிக்கப்ப்ோவது பிரித்தாளும் இலக்குள் இப்போகின்ற ಝೂ! S. இர முஸ்லிம் காங்கிரஸ் Q
கொந்தம் கொழும்பு 6 கிழக்கு முஸ்லிம்களின் இந்த பிரதிநிதித் oooO2N6Nofi Jin) 0 கொள்ளவேண்டும் அதனடிப்படையில் ஒருத்த фй**g . செயற்பாட்டுக்குள் தமிழ் முஸ்லிம் கட்சிகள் தானே ஒரு தமிழ்க்கட்கிபோலவும் தனிப்பிரதிநிதி கைகோர்த்து நிற்பது காலத்தின் தேவை இல்லை போலவும் தமிழ் விடுதலைக் கல்லர் தனியாக ஓடி யானால் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலர்
AIIII I H
கவனியுங்கள்: எண்னத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளன் SEGESKRYŽĖS 66 அதிகமில்லாமல் தப்லட்ட்ையில் மட்டும் பதிவு செய்து அனுப்பிலைங்கள் அனுப்பப்பட வேண்டிய கடைசித் திகதி 05:07, 1997
இpx ராபோது காலத்தில் தமிழ்க் கட்சிகளும் பின்னர் புலிகளும் செய்யவில்லையா? படுகொலைகள் வெளியேற்றி *臀 ல பேசி துரத்திய கொடுமைகள் நியாயம் ெ
இருத்தறிந்தோ அல்லது நில லயா? தமிழ் மக்கள் தங்கள் பாதுகாப் un cunosti Ε இட் திரவாதமான தீர்வை நடுதல் எத்த் பான கருத்தை இட்டு அ ைமுலத்திருக்கலாம் மானதோ அதேயளவு நியாயம் முஸ்லிம் ம்
தமது பாதுகாப்புக்குத் தமக்கான திலக் ே
3.
リ)。129ーリ"w0り、19り。

Page 3
விடுதலைப் புலிகளின் பாரிஸ் பிரதி ான லோரன்ஸ் திலகர் தற்போது கிருக்கிறார் என்னும் விபரம் மர்மமாக
T.
சில மாதங்களுக்கு முன்பாக கடல் கமாக வன்னி சென்ற திலகர், புலிகள் மப்பின் தலைவர் வே.பிரபாகரனை த்தார். பின்னர் கடல்மார்க்கமாக திலகள் ரும்பிச் சென்றிருந்தார்.
பாரிசில் திலகருடன் தொடர்புகொள்ள செய்தி நிறுவனங்கள் பல முயன்றபோதும் வகள் அங்கு இல்லை என்று புலிகளின் ரிஸ் கிளையினரால் தெரிவிக்கப்பட்டு
כל
இதனையடுத்து லகர் எங்கிருக்கிறார் என்பது மர்மமாக இருந்து வருகிறது.
சமீபத்தில் ஜெர்மனியில் மரணச்சடங்கு ஒன்று நடைபெற்றது. லோரன்ஸ் திலகரின்
(p56) ISTST FLOT புளியங்குளத்தை கைப்பற்ற படையினர் மற்கொண்ட தரைநகர்வு நடவடிக்கையின்
து கடும் மோதல் மூண்டது.
டாங்கிகள், கவசவாகனங்கள் சகிதம் விமானப்படை உதவியுடன் படையினர் முன் னேறத் தொடங்கினர்.
ஓமந்தையில் இருந்து சில கிலோமீட்டர் முன்பாக உள்ள பெரியமடுவில் இருந்து இருமுனையிலும், நெடுங்கேணியில் இருந்து
மற்றொரு முனையிலும் படையினர் இரு
முனைகளால் முன்னேறினர்.
பெரியமடுவில் ருந்து புறப்பட்ட
படையணியினரை புலிகளின் மகளிர் படை பணி எதிர்கொண்டு தாக்கியது. இத் தாக்குத ல் ஒரு டாங்கி அழிக்கப்பட்டதாகவும், இரண்டு டாங்கிகள் சேதமாக்கப்பட்டதாகவும் விகள் விடுத்த செய்திக் குறிப்பு தெரிவித் - engl.
முதல்நாள் சண்டையில் பத்துப் பெண் புவிகள் உட்பட புலிகள் இயக்க உறுப்பினர் பலியானதாகவும் புலிகள் தெரிவித்துள்ள ார் 23.06.97 அன்று பனித்த புளியங்குளம் பகுதியில் நடைபெற்ற மோதலில் ஐந்து
விகள் பலியானார்கள்.
நெடுங்கேணியில் இருந்து மேற்கொள் எப்பட்ட படை நகர்வு புலிகளின் எதிர்த் தாக்குதல் காரணமாக பின்னடைந்துள்ளதாக தெரிகிறது.
பாரியாரின் சகோதரி கணவரின் மரணச் சடங்கே அதுவாகும். அந்த மரணச்சடங்கில் கலந்துகொள்வதற்காகலோரன்ஸ் திலகரின் பாரியார் பாரிசில் இருந்து சென்றிருந்தார். லோறன்ஸ் திலகர் அங்கு காணப்படவில்லை. மிக நெருங்கிய குடும்ப உறவினரின் மரணச்சடங்கில் கலந்துகொள்ள திலகர் செல்லாமையால் 'திலகர் ஏன் வரவில்லை? என்று பாரியாரிடம் உறவினர்கள் பலர் கேட்டனராம் மிக நெருக்கமான உறவினர் களிடம் மட்டும் திலகர் மீண்டும் வன்னிக்குச் சென்றுவிட்டதாகவும், எப்போது திரும்புவார் என அறியமுடியாது உள்ளதாகவும் பாரியார் கூறியதாகத் தெரிகிறது.
திலகர் மீண்டும் வன்னிக்கு அழைக்கப் பட்டாரா? அல்லது வெளிநாடொன்றில்
*IL-JILIL வவுனியா பாதுகாப்பு நிலைகளை நோக்கி 24.06.97 அன்று புலிகள் ஆட்டி லெறித் தாக்குதல்களை மேற்கொண்டதை யடுத்து, புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியாவின் வடமேற்குப் பகுதி நோக்கி படை யினரும் ஆட்டிலெறித்தாக்குதல்களை நடத்தினார்கள் 24.06.97 செவ்வாய்க்கிழமை புலிகளின் ட்டிலெறித்தாக்குதல் ஆரம்பமானது தனையடுத்து வவுனியா நோக்கி புலிகளின் மற்றுமொரு ஊடறுப்பு நிகழக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அந்த எதிர்பார்ப்பில் படையினர் இருக் கக்கூடியதாக திசைதிருப்பிவிட்டு, புலிகளின் தாக்குதல் அணியொன்று ஓமந்தைக்குள் ஊடறுத்தது. வவுனியாவில் இருந்து வவுனியா-கிளி நொச்சி சாலையில் முன்னேறிய படையினரின் பின்னரங்கத்தில்- அதாவது வால்பகுதியில்நடைபெற்றதாக்குதலே தாண்டிக்குள தாக்குதலாகும் 24.06.97 அன்று நடைபெற்ற ஊடறுப்பு தாக்குதல் ஜயசிக்குறுய்படையினரின் இதயப்
பகுதியில் நடைபெற்ற தாக்குதலாகும்.
GTLILIlp 5-6552
தாண்டிக்குள சமரில் பெற்றிருந்த ஊடறுப்பு அனுபவத்தைக் கொண்டு உற்சாகமடைந்திருந்த புலிகளின் தாக்குதல்
3 orb
தங்கியிருந்து தன் நடவட மாக மேற்கொண்டு மர்மமாக உள்ளது. இதற்கிடையே பல்வேறு ஊகங்கள் ெ பிரபாகரனின் முக்கிய சென்ற திலகர் வெளி மான பதிலுடன் மீ திரும்பியுள்ளார். இராணு உதவிகளை புலிகளுக் நாடொன்றும், இன்னெ மும் சம்மதம் தெரிவ ஒரு தகவல் கூறுகிறது மற்றொரு தகவ செயற்பாடுகள் திரு அவரை வன்னியிலேே
LITTITULI 2 EMEL-1 TIL
6 Legorossir Leo LUIe 6CD settull:
பிரிவுகள் ஓமந்தை ஊட FFGALILLGOT.
23.06.97 திங்கட்கி இருந்து புறப்பட்ட பன் சில கிலோமீட்டர் தூரம் அவ்வாறு முன்னேறிய யினரின் தலைப்பகுதியி படையணி நடத்திய முன்னேற்றம் தாமதப் இந்நிலையில் 2406 பாதுகாப்பு நிலைகள் தாக்குதலை நடத்திய பு இருந்து புளியங்குளம் நிலைகொண்டிருந்த பல லெறித்தாக்குதலை தெ சரமாரியாக பெ லெறித் தாக்குதல் சட்ெ தில் புலிகளின் படையணி கும் ஓமந்தைக்கும் இை ஊடறுத்தன.
ஓமந்தைக்கும் பெரி புறமாக இருந்து பெரு அணிகள் ஜயசிக்குறுய் இதயப்பகுதியில் தாக்கி நேரம் படையினரின் திருப்ப சிறு அளவிலா
பண்டிகையால் தமிழ் முஸ்லிம் பகுதி வாகனங்களுக்கு LTLTLTaLTLLL LLLLL LaLT TTCLTLS
நாடளாவிய ரீதியில் பொசன் நோன்மதி தினப் பண்டிகை கடந்த 200697 அன்று வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. பெரிய அளவிலான தோரணப் பந்தல்களும், அவற்றில் புத்தபகவானின் சாத்வீக சமா தான சரித்திரக் கதைகளும் சித்தரிக்கப் பட்டிறிருந்தன.
இப்பண்டிகையை ஒட்டிய நிகழ்ச்சி களின் காரணமாக அம்பாறை நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டிருந்தன. அம்பாறை பிரதான பஸ் நிலையத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட இடத்திலேயே இதுவரை காலமும் கல்முனை, அக்கரைப்பற்று மற்றும் போன்ற தமிழ் முஸ்லிம் பகுதிகளிலிருந்து
வரும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப் பணிக்கப்பட்டிருந்தன. ஆனால் கடந்த பொசன் பண்டிகைக்காக அப்பகுதியை விட்டும் வேறோர் பகுதியில் தமிழ்-முஸ்லிம் பிரதேசங்களிலிருந்து வரும் வாகனங்களைக் கொண்டு சென்று நிறுத்துமாறு பொலிஸா ரால் கட்டளையிடப்பட்டு, அவைகள் தெரு வோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. இதனி டையே சிங்களப் பிரதேச வாகனங்கள் எதுவித தடையுமின்றி வழமையான பஸ் நிலையத்தில் நிறுத்தித் தமது சேவையை நடத்தின.
முஸ்லிம் தமிழ்ப் பகுதி வாகனங்கள் குண்டும் கொண்டு வரும் என்ற அச்சத்தினா லேயே அவர்கள் வாகனத்தை அப்புறப் படுத்துமாறு பணித்ததாகவும் ஆனால்
CCTວພຸດ ກໍ ຫົດນໍ (நமது நிருபர்) திருமலை நகரில் அடிக்கடி சுற்றி வளைப்புகளும் ஆள் பிடிப்புகளும் நடை பெறுகின்றன. ஆண் பொலிசாருக்கு தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக இந்த நடவடிக்கைகளில் அண்மையில் ஆயுதந் தரித்த பெண் பொலிஸார்களே சோதனை வில் ஈடுபடுவதைக் காண முடிந்தது.
நகரத்தில் வசிப்பவர்கள் பகுதி அடை பாள அட்டைகளை கண்டிப்பாகக் காட்ட வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறார்கள் வெளியூர்வாசிகளும் குறிப்பாக கடும் சோதனைக்குட்படுத்தப்படுகிறார்கள்
சந்தேகமுடையவர்கள் தலையாட்டி முன்
நிறுத்தப்பட்டு பரிசோதிக்கப்படுகிறார்கள்
சல்லி ஆலயத் திருவிழாவில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்குப் பின்பு திருமலை நகரில்
சுற்றி வளைப்புகளும் தேடுதல் நட SSS SSS S SSSSSSSS SS SS SSLSS
பெண் பொலிஸார்)
வடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
திருமலை மாவட்டத்தில் உள்ள ஆலயங்
களில் நடைபெறும் உற்சவங்களையும்
ஆயுதப் படையினர் புலிகளின் ஊடுருவல்
பற்றிய அச்சமான கண்காணிப்புடனேயே
அவதானித்து வருகின்றனர்.
வெசாக் பண்டிகைக்கா டிகைக்காகவோ, வழை காரர்களிடம் பணமோ ெ பொழுது தமிழ்-முஸ்லி காரர்களிடமே பொலிச கண்டிப்பான அன்பளி முஸ்லிம்-தமிழ் பிரதே சலிப்புடன் தெரிவிக்கி
LIGOLINEMIT G.
untip (ULTABILLL சந்தியில் படையினர் தாக்குதல் ஒன்று பு
LL9.
ச் சம்பவத்தில் பலியாகி இருக்கலாம்
இதனையடுத்து அச்
யாளர் தவராசா என்ப ரால் கைதுசெய்யப்பட
இவரது கைது தெ தினர் அறிக்கையொன் னர். "விடுதலைப் புலி
கடவுள்களாக மதித்தால் அதிரடிப்படையினர் க
மட்டக்களப்பு-புதுக்குடியிருப்பு விசேட அதிரடிப்படை முகாம் முன்னால் மட்டக்
களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற பயணிகள் பஸ்ஸை படையினர் வழிமறித்துச் சோதனை செய்தனர். பின்னர் பஸ்ஸுக்குள் பயணிகளோடு பயணிகளாக 15க்கு மேற் படையினர் ஏறிக்கொண்டனர் ஏறிய
IEE0 SEIUMUM-Isel HöEHE)
தாண்டிக்குளச் சமரின் பின்னர் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவு மீண்டும் திருமலை திரும்பிவிட்டதாக செய்தி வெளியிட்டிருந் தாம் அல்லவா?1806.97 அன்று திருமலை மோட்டையில் இராணுவ ரோந்து அணி த சாள்ஸ் அன்ரனிப் படைப்பிரிவே நடத்தியது. இத்தாக்குதலில் 27 ராணுவத்தினர் பலியாகினர் ஏழுபேர்
STTLDsi) (BLITTLINGOTT.
Tsitsiv Jair Jan UGOLLILIlifoojë சேர்ந்த ஆறு புலிகள் பலியாகினர். சாள்ஸ் அன்ரனிப் படைப்பிரிவின் தாக்குதல் அணி தளபதிகளில் ஒருவரான கிளிநொச்சியைச் சேர்ந்த லெப்டினன்ட் கேணல் மாதவன்
(சின்னையா விநாயக மூர்த்தி) உட்பட ஆறு பேர் பலியாகினர். பலியான ஆறுபேரும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மன்னர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தோராவர். சகல பகுதி களிலும் இருந்து தெரிந்தெடுக்கப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்களைக் கொண் டதே சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவு
ஏ.கே.எல்.எம்.ஜி04, ரி1ே08 ரி.56-2 ரகம்-03, ரி.56-3ரகம்-04, ரி.56 பட்மொடல் 03, தொலைத்தொடர்பு சாதனம்-03, நடுத்தர ரவைகள் இணைப்புடன் 60 கைக்குண்டுகள் 07, சப்பாத்துக்கள் 10 ஜோடி ஆகியன கைப்பற்றப்பட்டதாக புலிகள் தெரிவித் துள்ளனர்.
ஜூன் 29-ஜூலை 05,1997
வர்கள் அங்கிருந்த ஜன்னல் கண்ணாடிகை விட்டு, "நீங்கள் எம்ை மதித்துக் கண்ணியம் அப்பொழுதுதான் கரிசனை காட்டுவோ இராணுவத்தினரையே வது போன்று எம்ை விளைவு விபரீதமாய் பயணிகள் வாயே தி stålbLIGILD J.L.
நடந்தது. சமீப சில கா
வ்வாறு படையினர் வருவதை அறிந்த பு அதை வழிமறித்துச் ச பஸ்ஸிலிருந்த படை பயணிகள் பலரும் பல இடம்பெற்றது நினை இதனிடையே பு குளம் விசேட அதிர சூழவுள்ள புதர் நிறை அழிப்பதற்காக அப் கிராமங்களைச் சேர்ந்த விசேட அதிரடிப்பை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கு நாட்டு உதவி?
திலகர் சர்வதேச பொறுப்புக்களில் இருந்து பிரபாகரனால் சமீபத்தில் :?
கைகளை இரகசிய கிறாரா என்பது
ந்த விடயத்தில் ல்லப்படுகின்றன. செய்தி ஒன்றுடன் டொன்றின் சாதக டும் வன்னிக்குத் ரீதியான இரகசிய
GILD/5/36 (BLD's : துள்ளன என்றும்
ன்படி திலகரின் நியளிக்காமையால் பிரபாகரன் இருக்
e GLo e DT!
கச் சொல்லிவிட்டார். சர்வதேச ஆதரவை போதியளவு திரட்டவும், இலங்கை அரசுக்கு எதிரான பிரசாரங்களை முடுக்கிவிடவும் போதிய முயற்சிகளை செய்யவில்லை. அதுதவிர புலிகளின் முக்கியஸ்தர் என்று னம் காணப்பட்ட திலகரை இலங்கை அரசின் பிரமுகர்கள் பலரும், அரசுடன் தொடர்புடையவர்களும் பலமுறை சந்தித் துள்ளனர்.
ஜனாதிபதி சந்திரிக்காவும் மேல்மாகாண சபை முதல்வராக இருந்தபோது வெளிநாடு சென்ற நேரத்தில் திலகரை சந்தித்திருக்கிறார். தி: சந்திப்புக்கள் தொடர்பாக முழுமையான விபரங்களை தலைமைக்கு அறிவிக்க திலகர் தவறியிருந்தார். இவ் வாறான நிகழ்வுகளின் பின்னணியிலேயே
சென்று அந்த நாட்டு இராஜதந்திரி களோடும் தீவிரவாத இயக்கமொன்றுடனும் பேசிவிட்டு திரும்பியதே திலகருக்கு வழங்கப் பட்ட கடைசிப்பணியாகும். இனிமேல் வன் னியில் பிரபாகரனுடன் அவர் தங்கியிருப் பார் எனவும் அத் தகவல் தெரிவிக்கிறது.
எவ்வாறிருப்பினும் இவையெல்லாம் ஊகங்கள் மாத்திரமே திலகர் தற்போது எங்கிருக்கிறார்? வன்னிக்கு மீண்டும் சென் றிருந்தால் அதன் நோக்கம் என்ன? இவை போன்ற உண்மை விபரங்களை உடனடி யாக எம்மால் பெறமுடியவில்லை. ஆயினும் திலகர் பாரிசில் தற்போது இல்லையிென் பதை மட்டும் முரசு நம்பகமாக ஊர்ஜிதம் செய்கிறது.
லெறிப் பீரங்கிகள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுவதை படைவட்டாரங்கள் மறுத்துள்ளன.
றுப்பில் உக்கிரமாக
மை பெரியமடுவில் பயினர் அங்கிருந்து முன்னேறியிருந்தனர். ஜயசிக்குறுய் படை புலிகளின் மகளிர் ாக்குதலால் படை ட்டிருந்தது.
27 அன்று வவுனியா மீது ஆட்டிலெறித் விகள், ஓமந்தையில் நாக்கிய சாலையில் ட்யினர் மீதும் ஆட்டி டுக்க ஆரம்பித்தனர். ழியப்பட்ட ஆட்டி டன்று ஓய்ந்த கணத் ரிகள் பெரிய மடுவுக் டப்பட்ட பகுதிக்குள்
மடுவுக்கும் மேற்குப் மளவான புலிகளின்
படைத் தொடரின் ஊடறுத்தன. அதே
கவனத்தை திசை ன புலிகளின் அணி
யொன்று கிழக்குப் புறமிருந்து படையினரை தாக்கிக்கொண்டிருந்தது படையினரின் முழுக் கவனமும் மேற்குப் புறமிருந்து ஊடறுக்கும் அணியை எதிர்கொள்வதில் திரும்பாமல் தடுக்கவே அவ்வாறு செய்யப்பட்டது. அதனால் பிரதான ஊடறுப்பு அணி எப் பக்கம் இருந்து வருகிறது என்று படையினர் கணிப்பிட இயலாமலும் போனது ዘጠ ? வவுனியாவின் மடு மற்றும் பாலமோட்டை காட்டுப்பகுதிகளுக்குள் நிலைகொண்டிருந்த புலிகளின் அணிகளே இத்தாக்குதலில் பிர தான பாத்திரம் வகித்துள்ளன. முக்கியமாக La L a S 0 LL0 SSS SS T 0 arS அதிகளவில் ஈடுப்படுத்தப்பட்டது.
முல்லைத்தீவில் இருந்து நெடுங்கேணிக் கும் புளியங்குளத்துக்கும் இடைப்பட்ட பகுதியால் புகுந்தமற்றொரு அணயே கிழக்குப்புறமிருந்து திசைதிரும்பும் தாக்குதலை நடத்தியது.
இத்தாக்குதலில் படையினர் தரப்பில் நூற்றுக்கு மேற்பட்டோர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல நூற்றுக் கணக்கான படையினர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டதாக வவுனியா தகவல்கள் கூறுகின்றன.
இதேவேளை இச் சண்டையில் ஆட்டி
தாண்டிக்குளத்தில் இருந்து ஆட்டிலெறி களை கொண்டுசெல்லக்கூடிய களநிலவரம் இருக்கவில்லை. ஆனால் ஓமந்தை பெரிய மடுவுக்கு அருகே காட்டுப்பகுதிகள் இருப்ப தால் ஆட்டிலெறிகளை கட்டி இழுத்து உருமறைத்துச் சென்றிருக்க முடியும். இவைபற்றி இரு தரப்பும் கூறும் தகவல்கள் தெளிவாக இல்லாமல் உள்ளன.
தம்மால் பெருந்தொகையான படைக் கலங்கள்-டாங்கிகள் உட்பட அழிக்கப்பட்ட தாக புலிகள் தெரிவித்துள்ளனர்.
இரு தரப்பு இழப்புக்கள் மற்றும் சேத விபரங்கள் முன்னுக்குப் பின் முரணாகக் கிடைத்து வருகின்றன. அதனால் அடுத்த வாரம் மேலதிக விபரங்கள் தரப்படும்.
தாண்டிக்குளச் சமர் பரீட்சார்த்தத் தாக்கு தல் என்றும் "விரைவில் எமது பலத்தை காட்டுவோம்" என்றும் புலிகளின் துணைத் தளபதி பால்ராஜ் வன்னியில் தெரிவித்ததாக கடந்தவாரம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
தாண்டிக்குளச் சமரைவிட படையினரின் இதயப்பகுதியில் நடைபெற்ற இந்த ஊட றுப்பு பாரியதாகும்.
இதேவேளை இத்தகைய ஊடறுப் புக்களின் பின்னர் மேலும் பாரிய ஊடறுப்பு சமர் ஒன்றை புலிகள் நடத்தக்கூடும் என்றும் கருதப்படுகிறது.
த் தடைவவுனியாவில் 'திக்-திக்-திக்
assau 15. Det LDESS Soub.
வோ பொரன் பன் DIgGai aIJGId, பாருளோ அறவிடும் ம் பிரதேச வாகனக்
ாரும் படையினரும்
புப் பெறுவதாகவும் வாகனக்காரர்கள் ார்கள்
sailomer"
förslišEMEG! நீர்வேலி மாசிவன்
மீது கைக்குண்டுத் லிகளால் நடத்தப்
இரண்டு படையினர் என்று தெரிகிறது. சழு கிராமசேவை |յի இராணுவத்தின 5676 TIT ii.
டர்பாக இராணுவத் ற வெளியிட்டுள்ள களின் நடவடிக்கை
கரிசனை கட்டுவோம்
ன்ைடிப்பான அறிவிப்பு
IIIgðóflø,6isl_lo LJoh) த் திறக்கச் சொல்லி கடவுள்கள் போல் சலுத்த வேண்டும் ங்கள்மீது நாமும் பொலிசாரையோ, நீங்கள் எடைபோடு பும் கணிப்பிட்டால் க்கும்" என்றனர். கவில்லை.
22.06.97 அன்று
ಖ್ವಲ್ಪUÑ |
ш600/461 LJоћу даћај
கள் இயக்கத்தினர்
மாரியாகச் சுட்டதில் ார் அனைவருடன்
ான விபரீத சம்பவம்
ருக்கலாம்.
மக்களப்பு- கிரான் ப்படை முகாமைச் காடுகளை வெட்டி தியைச் சூழவுள்ள ண்கள் அனைவரும் னரால் அழைக்கப்
வவுனியா நகரில் புலிகளின் ஊடுரு வல் அதிகமாயிருப்பதாக படை வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன.
படையினரின் நடவடிக்கைகள் வன்னி யில் தொடரும்போது, வவுனியா நகரில் உள்ள பாதுகாப்பு நிலைகள் மீது புலிகள் குறிவைப்பதுடன் அங்கு படையினரின் பிடி தளரக்கூடிய நடவடிக்கைகளிலும் ஈடுபடுவர் என்று கருதப்படுகிறது.
இதேவேளை 16,0697 அன்று வவுனியா
உடந்தையாக இருந்தார்.
மூன்று முறை எச்சரிக்கப்பட்டும்கூட
அதனையும்மீறி புலிகளுக்கு உதவினார். அதன் காரணமாகவே கைதுசெய்யப்பட்டுள் 6TITT
மூன்று தாக்குதல்கள் தொடர்பாக முன்கூட்டியே தெரிந்திருந்தும் தகவல்தர தவறியிருந்தார்" என்று இராணுவத்தினரின் அறிக்கை கூறுகிறது.
"விடுதலைப் புலிகளுக்கு யாழ் குடா நாட்டில் உதவி செய்பவர்கள் யாராக இருந்தாலும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள்" என்றும் எச் சரிக்கப்பட்டுள்ளது.
பட்டிருந்தனர். சுமார் 200 பேரளவில் காட ழிக்கும் கட்டளைக்காக கத்தி கோடரிகளுடன்
நின்றிருந்தனர்.
மட்டக்களப்பில் ராசிக் குழுவினரின் | ೭ೇಗೆ ಇಂಗ್ಳ! இயக்கத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் பற்றி 24.06.97 அன்று நண்பகல் ராசிக் குழுவினர் ஆயுதங்கள் சகிதம் மட்டக்களப்பு கண்ணன் கிராமத்துக்குச் சென்றனர்.
கண்ணன் கிராமத்தில் புலிகள் இயக்கத் தினரைத்தேடியே அவர்கள் சென்றிருந்தனர். புலிகள் இயக்கத்தினர் எவரும் கண்ணில்பட வில்லையென்பதால், "வீரமுள்ள தமிழர் களாக இருந்தால் நேருக்கு நேர் வாங்களடர் என்று உரத்துக் குரல் கொடுத்துக்கொண்டி ருந்தனர்.
இவ்விடயம் புலிகள் இயக்கத்தினரின்
நேருக்கு
வில் சைக்கிள் குண்டொன்று வெடித்தது. இக் குண்டுவெடிப்பு புலிகளால் மேற் கொள்ளப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் குற்றம் சாட்டியிருந்தன.
இக் குற்றச்சாட்டை புலிகள் மறுத்துள்ள னர். தமக்கு ஏற்பட்டுவரும் தோல்வியை மூடிமறைக்க இவ்வாறான பிரசாரம் அர சால் செய்யப்படுவதாகக் கூறியுள்ள புலிகள் குறிப்பிட்ட நடவடிக்கைக்கு அரசுமீது குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக புலிகளின்
சர்வதேச செயலகமும் மறுப்பறிக்கை வெளி
யிட்டுள்ளது.
வவுனியாவில் அசம்பாவித சம்பவம் ஏதாவது நடைபெற்றால் உடனடியாக கடை கள் மூடப்படுகின்றன; நகர் வெறிச்சோடு கிறது எங்கு என்ன நடக்குமோ என்ற அச்சம் காணப்படுகிறது. தேடுதல் நட II, க்கைகளும் கண்காணிப்புக்களும் தீவிர
மாகியுள்ளன.
வவுனியாவில் அரச கட்டுப்பாட்டுப் பகுதியான பாவற்குளத்தில் தமிழ் அமைப் பொன்றின் உறுப்பினர்கள் சென்றபோது அவர்களை புலிகள் வழிமறித்தனர். "எங்கள் நடவடிக்கைகளில் குறுக்கிடவேண்டாம், உங்கள் வழியில் நாங்கள் குறுக்கிடமாட்டோம்" என்று புலிகள் கூறியதாகவும் தெரிய
வருகிறது.
கடந்த சிலநாட்களாக படையினருக் கும் புலிகளுக்கும் இடையிலான ஷெல் பிரயோகங்களால் வவுனியாநகர் கிடுகிடுத் தது. மக்கள் வெளியே நடமாடவே அஞ்சு கின்றனர்.
நேரே வாங்கடா' அழைத்தனர் வந்தனர். சுட்டனர்
கவனத்துக்குச் சென்றது. அவ்விடத்துக்கு விரைந்துவந்த புலிகள் ராசிக் குழுவினரை நோக்கி சுடத்தொடங்கினர் உடனடியாக ராசீக்குழுவினர் அவ்விடத்தைவிட்டு தப்பிச் செல்கையில், புலிகளின் சூடுபட்டு ராசிக் குழு உறுப்பினர் ஒருவர் பலியானார். அவரது தலை சிதறி மூளை வெளியேவந்து விட்டது. அதனை எடுத்து ஒரு கண்ணாடி அலுமாரிக்குள் வைத்து பொதுமக்களுக்கு காண்பித்தனர் புலிகள் இயக்கத்தினர்
தமது குழுவில் பலியானவருக்காக மட்டக்களப்பில் அஞ்சலி தெரிவித்தனர் அவர்களது அலுவலகத்தில் சோகதீதமும் இசைக்கப்பட்டுக் கொண்டி
ருந்தது.

Page 4
血
ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் பொருட்டு இரண்டு கட்டங்களில், போட் டிப்பர்ட்சை முடிவுகளின் கீழ் வழங்கப் பட்ட 450 நியமனங்களில் சுமார் 10 பேர் மட்டில் இதுவரையும் நியமனத்தை ஏற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின் றது.
தோட்டப்புறங்களைச் சேர்ந்த தூரப்பாட சாலைகளுக்கு நியமிக்கப்பட்ட இவ்வா றான ஆசிரியர்களே இவ்வாறு கடமையை இதுவரையும் ஏற்கவில்லையாம். கடந்த 16.97 தொடக்கம் 326 ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன. இவர்களில் பலர் ஜி.சி.ஈ. சாதாரண பத்திரத்தை
இருந்து சுய விருப்பின் பேரில் யாழ் செல்ல விரும்பும் மக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தினமும் புகை வண்டியில், பஸ்களில் என்று நூற்றுக் கணக்கானவர்கள் திருமலை வந்தடைந்த வண்ணமிருந்தனர். அவர்களை உப்பு வெளி மூன்றாம் கட்டை அகதி முகாம் கட்டடத்தில் தற்காலிகமாகத் தங்க
வைத்துப்
鬣
வர்கள் யாரும் வெளியில் செல்லக்கூடா
தெனத் தடைகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்சமயம் படையினருடன்
யாள அட்டைகளால் தேவையற்ற விசாரிப்
தமது முட்டை முடிச்சுக்களுடன் அகதி
அதிகமாக உடு புடவைகளையே வாங்கி னர். இதனால் புடவை வியாபாரிகளுக்கு வும் சொல்லப்படுகிறது. அமோகமான விற்பனை, அகதிமுகாமிற்
குள்ளேயே நடந்தது.
Qjumumföá GrüQmü Q应Gö山öLQ山
S SS SS SS SS SS SS
மனோதத்துவ சிகிச்சை அளித்து உடன் நிறுத்தி புத்துயிர்
(கண்டி நிருபர்) தோட்டப்பாடசாலைகளில் நிலவும்
படுகின்றது.
நுவரெலியா மாவட்டத்தில் பெருந்
வழங்கப்பட உள்ளன.
தேசிய பாடசாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
வுெனியா நலன்புரி நிலையங்களில்
பரிபாலித்து வந்தனர். வளையில் இங்கு தங்க வைப்ப வாகரைப்பகுதியில் புலிகள்
உடையவர்களாவர். இவ்வாறு கடமையை ஏற்கமுடியாத ஆசிரியர்களின் நிலைமையால் தோட்டப்புற மாணவர்களின் கல்வி பெரிதும்
பாதிப்படைந்து வருவதாகவும் தெரிவிக்கப் பிணக்குகளை சமாதி
போட்டிப்பரீட்சை முடிவுகளின் கீழ் முதற் கட்டத்தில் 124 பேரும் இரண்டாம் கட்டமாக 326 பேரும் நியமிக்கப்பட்டனர். நீதியமைச்சு மத்திய மேலும் 137 பேருக்கு அதிவிரைவில், கல்விச் சேவைகள் ஆணைக்குழுவின் ஆலோசனை யுடன் மத்திய மாகாணத்தில் நியமனங்கள்
இதேவேளையில், முஸ்லிம் பாடசாலை களில் நிலவும் 600 ஆசிரியர் பற்றாக்குறை இன்னும் தீர்க்கப்படவில்லை. இதனால்
ULILOGIDDTgi5BD)g5 6Jgi)E65m5 ,affluIIfE56ifil பிணக்குக
நீதியன
மக்களுக்கிடை
தீர்த்து வைப்பதர் பெரிதாகி அவை மன்றத்திற்கோ செ
வாக்கி வருகிறது.
அவ்வப் பகுதிக சேர்ந்த பொதுமக்க இடம்பெறுகிறார்கள் அமைக்கும் முதற் வாழைச்சேனைப் பிர வெகுவாகப் கடந்த வாரம் ஆரம்
ளது. 16 பேரைக் சபை ஒன்று தெரிவு
அகதிமுகாமில் புடவை வியாபாரம் பதவறு
டுக்கத் தொடங்கினர். வியாபாரமும் நடந்தது. தற்பொழுது வவுனியாவில் இருந்து அகதிகள் வருகை நிறுத்தப்பட்டிருக்கின்றது. அடுத்த தடவை அகதிகள் வருகையை எதிர்பார்த்து வியாபாரிகள் காத்திருக்கின்றனர்.
மானுடபுத்ரன் SS SSSSS SS SS SS SS SS SS SS SS SS SSSSS SS
- - - - நேற்றுப்புவி.இன்று ஜப்பாகசெற்ே
ல நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு
இன்று LDLL சிரியர்கட்கு ஏற். எந்தவுெ
இலங்கை தமிழர் அமைப்பு ஒன்று இ
இயக்கத்தின் எங்கே? ஜனாதிபதி
முக்கிய உறுப்பினராக ತಿ: : பாடசாலைகட்கு த ணைந்து வாை
திரு.மகாசிவம் அவ
வெளியில் சென்றாலும் யாழ் அடை சேனைப் பகுதியில் செயற்பட்டு வருகிறாராம் ஒன்றை மேற்கொண்
க்கும் உள்ளாக நேர்ந்தது.
இதனைக் கேள்வியுற் | | ||60)
岛 LIDAD 1560 芭 ஆர்வம் காட்டுகிறாராம்.
மனோதத்துவ வைத்தியம் (GENERAL PSYCHOTHERAPHY.)
மனோதத்துவ சிகிச்சை மூலம் அடிமனதில் பதித்துள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்குங்கள் உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஆறுமுகம் அவர்களை
இளம் சமுதாயதினர் மெலிந்து கனவில் சக்தியிழந்து ஞாபகமறதி பயம், நடுக்கம், வெட்கம், சந்தேகம், ஏமாற்றம், பீதி, நித்திரயின்மை என்று தன்னம்பிக்கை இழக்கக் காரணமான தீய பழக்கங்கள்
அளிக்கப்படும்.
SEXUAIDSORDERS
தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக்கு நோயும் காரணமானாலும், 85% தாழ்வு மனப்பான்மையே காரணம் என்பதை 30 நிமிடத்தில், தான்வீரியம் உள்ள ஆண்மகனாக்கி விட்பிேன் என்று அடிமனதில் பதிய வைத்த பின்னரே பணம் பெறப்படும். வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்களின் தாம் பத்திய குறைபாடுகளுக்கு விரிவான கடிதத் தொடர்பு கொண்டு மனோதத்துவ சிகிச்சையைப் பதிவு நாடாமூலம் பெற்றுச் சுகமாக்கலாம். (பதில் தவறாது பெற தபால் செலவுக்குப் பணம் அனுப்பவும்) மனநிலை பாதிப்புக்கள் மனநோய்கள் "ஹிஸ்டீரியா ஆச்சரியப்படும் வகையில் பலர் சுகமாகியுள்ளனர். மற்றும் ஆஸ்மா தலையிடி வாதம் பயோரியா, வெள்ளைபோதல், நீரிழிவு கிரந்தி நோய்க்கும் குழந்ப்ைபேற்று இன்மைக்கும் தீர்க்க முடியாத வியாதிக்கும் மருந்து உண்டு விடுமுறை நாட்களிலும் சந்திக்கலாம்.
கொழும்பில் ஜூன் 20 முதல் 30 வரை
Dr. P. Arumugam, Ahamed Tourist inn, Bang Building No. 10. Reclamation
Road. (Entrance Bankshall St. Opposite Ranjanas) Colombo II. T. P. 436383,
16390 கொழும்பு நாட்களில் மட்டும் செல்டெல் No 078-7101
கொழும்பில் முன்கூட்டி பதிவு செய்யவும்.
ஓட்டமாவடி ஜூலை 12, 13 ம் தினங்களில்
D முகைதீன் டிஸ்பென்செரி. ஓட்டமாவடி
கல்முனையில் ஜூலை 5, 6,7,8, 9 தினங்களில்
TMM பாமசியிலும் TP 065/29329 LDpÓID IEITL 5,6rflsio Dr. P. Arumugam No. 33, Tissa Weerasingam Sq.,
Boundary Road, Batticaloa 65 yd gibgda, Gurio.
ஏற்கனவே அவர் இயக்க நடவடிக்கை ஸ்தாபிதம் பற்றி புக்க யில் ஈடுபட்டபோது ஒத்துழைப்பு வழங்கிய: அறிந்த சில வியாபாரிகள் தனக்குப் பரிச்சயமானவர்களைக் கண்டால்
ப்பொழுது விட்டு வைப்பதில்லை என்றும் முகம்பகுதிக்குள் வியாபாரத்தை முடுக்கி கூறப்படுகிறது. அத்துடன் இவர் தன்னிச்சை விட்டனர். யாழ் செல்லவிருக்கும் மக்கள் யான முறையில் அரச அதிகரிகளையும் ,
கூட அதிகார தோரணையில் மிரட்டுவதாக பட்டது. அவவளவு
துடன், தேர்தலுக்கு யுங்கள்' என்ற பு சென்றார். 1995血 。
LI JG0ÕTLD) FLIDL J67 TIL UL ||
நடவடிக்கைகளும்
கிராமங்களில் ஆண்களை மாத்திரம் மட்டக்களப்பு ம அழைப்பித்து தனக்குப் பரிச்சயமான நட வடிக்கைக்ளைக் காட்டுவதிலும் இவ்வாலிபர் 'ன்றார்கள்? தாங்கள்
சங்கத்தின் ஆட்சிக்கு
இடமாற்றம் பெறவும் வைபவங்கட்கு அதி விளம்பரப் "அவர்களை மகிழ்
பரீட்சைகட்கு நிய
பகுதி
FETuHT GrübergzBuHT பெண்கள் வேலைக்குத் தேவைப்படுகிறார் கள். தகுந்த சம்பளம் வழங்கப்படும். பூரண விபரங்களுடன் தொடர்பு கொள்ளவும்
ஆண்கள் புகைப்படப்பிடிப்பில் (ஸ்டில்), வீடியோ படம் எடுப்பதில் அனுபவம் உள்ளவர்களும் ஓரளவு நாட்டம் உள்ளவர்களும் முழு விபரங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
TRchoeshen
102/2, 42"Lone,
Wellowotno, colombo-06
பிரச்சினைகள் எதுவானாலும் உடனுக்குடன் நிவர்த்தியளிக்கப்படும். கம்பியூட்டர்
முதலில் கவனிக்கப்படுகின்றது. தொடர்பு கொள்ள வேண்டிய விலாசம்
தெய்வீக மருத்துவம்
சர்வதேச சமூக தெய்வீக சேவை வாழ்க்கையில் ஏற்படும் காதல் (ஆண்-பெண்) பிரச்சினை, திருமணம், கல்வி, தொழில், வெளிநாட்டுப்பிரயாணத்தடை, தீய சக்திகளின் தொல்லை, கிரக தோஷம் வேண்டியவர்களை சேர்க்க வேண்டாதவர்களை அகற்ற- இது போன்ற தீர்வு காணமுடியாத
வடிவமைப்பில் ஜாதகம், காண்ட வடிவமைப்பில் எதிர்கால வாழ்க்கைப்பலனை அறிந்து கொள்ள-மட்டக்களப்புபிரபல'பாலுசோதிடரை (வைத்தியர்) ே蠶 சந்திக்கமுடியாதோர், வெளிநாட்டவர்கள் தபால் மூலம் தொடர்பு கொள்ளவும். பொருட்களை தபாலில் (WPP) அனுப்பிவைப்போம். விரும்பிய குருதட்சணை (மணியோடர்) அனுப்புபவர்களின் விடயங்கள்
LLLL S SJYY T0 S SL S LLLLLLL SS 0LLLLLLL L SSS LL00 LLLLL LLLS 0S LLS LLLL LLLS MqM TS TTS S Y S T S L L c LLL LL LLLL L L L L L L L LLLLLLLLS LTS q qTL LC S TAqATL LL L q T T TJ S 0LL LLLL L LL LLL LLL 0L LL LLL LLLLLLLLS மட்டக்களப்பு SR. I. ANKA.
"வாழ்வினிருளை நீக்கி ஒளியையேற்றுவோம்"
DSPELDARKNESSINLIFE AND LET LIGHT SHINE GOVT. Regd. No. HA/04/BT219
| LI LI JEU வீடியோ கமெரா, போட்டோ கமெரா
திருத்திக்கொடுக்கப்படும்
நியூ விக்ரேஸ் New Victors
(Hongkong bank அருகாமையில்)
L T.P-594492
சித்தர் மந்திரிகம் அதிஷ்ட கரமான வாழ்க்கை அமைய வேண்டுமா? காதல் விவகாரம் கைகூட வேண்டுமா? தொழில் சிறந்திட வேண்டுமா? இல்லறவாழ்வு இனித்திட வேண்டுமா? இவ்விதமாக உங்கள் பிரச்சனைகள் எதுவாயினும் உடனடி யாகபூரணவெற்றிபெற்றிடஒருதடவை மட்டக்களப்பு கோளாவில் மணி மாந் திரீகச் சித்தர் "சக்திசரவணா"வுடன் தொடர்புகொள்ளுங்கள் சங்கடங்கள் தீர சக்தி சரவணாவை நாடுங்கள் சோதிட ரீதியாக உத்தரவாதமான எதிர்காலப்பலன்கள் எம்மிடம் அறிய லாம். வெளிநாட்டு அன்பர்களுக்கான சிறந்த துரித விசேட சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. உங்கள் வெற்றியும்,
திருப்தியும் எமது குறிக்கோளாகும்.
நீதிகதிமுதல் மந்திகதிவரை தொடர்பு HAKTHY SARAWANA,
8/2, SRI SIIDIDARTHA ROAD, KIRILAPONE, COLOMBO-5.
TELEPHONE: 82.3465.
(பொலிஸ் நிலைய எதிரில்) ) 21ந் திகதி முதல் 30ந் திகதிவரை தொடர்பு SHAKTHYSARAWANA,
82, MANIKKAWASAGARROAD, TRINCOMALEE.
TELEPHONE: 026.20.347. ノ SMqL L T MLT S TqT LLL LLTT MM TH
ᎧlᎥᎢ JᏢ 601 (UTC)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளைத் தீர்க்க மத்தியஸ்த சபைகள் för SJÖLIITILLg26JÖ LIUlf GTIGjÜLaš856
யில் ஏற்படும் சிறு சிறு ான வழிகளில் பேசித் கும், பிரச்சனைகள் பொலிஸுக்கோ, நீதி ல்லாது தடுப்பதற்கும் ஸ்த சபைகளை உரு
ளிலுள்ள சமூகங்களைச் ளும் இந்த சபைகளில் மத்தியஸ்த சபைகளை
கட்டம் மட்டக்களப்புதேச செயலகப் பிரிவில் பித்து வைக்கப்பட்டுள்
கொண்ட மத்தியஸ்த பு செய்யப்பட்டு அவர் சிநெறி வழங்கப்பட்டது.
களப்பு மாவட்டத்தில் படும் பிரச்சனைகட்டு ாரு தொழிற்சங்கமும் வதாகத் தெரியவில்லை. ஆசிரியர் சங்கம் என்ற நந்தது. அது இப்போது தேர்தல் சமயத்தில் Ti&#F5F5 G6) FILL GUIT6Tl பர்கள் சுற்றுப்பயணம் டார். ஆசிரியர் சேவை அவர் பிரஸ்தாபித்த இன்னாருக்கு வாக்களி ாதிரியும் கூறிவிட்டுச் ஆண்டிற்கான சந்தாப் ட்டியலில் அறவிடப் தான் வேறு எவ்வித
606 ாவட்ட தமிழர் ஆசிரியர் தழுவினர் என்ன செய் விரும்பிய இடங்கட்கு b, தங்கள் வீட்டு விசேட காரிகளைக் கூப்பிட்டு விக்கவும், க.பொ.த. மிக்கப்படும் மேற் பார்வையாளர்களின் நியமனங்களை ரத் துச்செய்யவும்தான்
ஒய்வு பெற்ற சிறை அதிகாரியும், மத்தியஸ்த சபைக்கான கிழக்கு மாகாண இணைப்பு அலுவலருமான திரு.கணேசராஜா பயிற்சி நெறியை நடாத்தினார். வாழைச்சேனைப் பிரதேச செயலாளர் திருகே கதிர்காமநாத னும் பயிற்சி நெறி துவக்க வைபவத்தின் போது கலந்து கொண்டார்.
இது ஒருபுறமிருக்க, புலிகள் இயக்கத்
தினரும், தமது ஆளுகைக்குள் உட்பட பகுதி
களில் பொதுமக்கள் தமக்குள் ஏற்படும் சச்சரவுகளைத் தீர்க்க அரசு நிர்வாகப் பொலிஸுக்குச் செல்லாது தமது காவல் துறையை நாடி வருவதாகவும், நாளாந்தம் ஏராளமான பொதுமக்களின் பிரச்சனைகளுக் குத்தாம் தீர்வு கண்டு வருவதாகவும் கூறு
தங்கள் பதவிகளைப் பயன்படுத்துகிறார்களா?
கிழக்கு பல்கலைக்கழகம், காகித ஆலை
ஊழியர் சங்கங்கள் தங்கள் உறுப்பினர்கட்கு "இட்ர்காலக் கொடுப்பனவுகளைப் பெற்றுக்
கொடுக்கமுடியும் எனின், தமிழர் ஆசிரியர்
சங்கத்தால் அதனை ஏன் சாதிக்க முடிய வில்லை? ஒருவருடத்திற்கும் மேற்பட்ட பாக்கி இன்னும் கொடுக்கப்படாமல் அப்படியே இருக்கின்றது.
அம்பாறை, கந்தளாய்ப் பகுதி சிங்கள ஆசிரியர்கள் எடுத்த நடவடிக்கை காரண மாகத்தான் கடந்த வருட இறுதியில் மூன்று மாதக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன என்பதனை இவ்விடத்தில் வேதனையுடன் குறிப்பிடவேண்டியுள்ளது.
சில அதிகாரிகளின் எதேச்சாதிகாரமான நடவடிக்கைகளைக் கூட தட்டிக் கேட்க முடியாமல் ஆசிரியர்கள் அவதியுறுகின்றனர். ன்றைய இளம் ஆசிரியர்கள் சங்கத் தின் யாப்பு அமைப்பு, பதவியில் உள்ள உறுப்பினர்கள் என்பனபற்றி எதுவும் தெரியாமல் வெறுப்புற்றுள்ளனர்.
எனவே "இலங்கைத் தமிழர் ஆசிரியர்
சங்கம் உடன் நடவடிக்கைகளில் இறங்க
வேண்டும். அல்லது புதியவர்கட்டு வழிவிட்டு ஒதுங்கவேண்டும். இது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மட்டுமல்ல ஏனைய தமிழ் மாவட்டங்கட்கும் பொருந்தும்
ஆர்.பாலன், அமிர்தகழி மட்டக்களப்பு
Dâassi gamaans?
மட்டக்களப்பு மண்ணில் பிறந்தவன் என்ற உரிமையோடும் வாக்களிக்கும் தகுதி உள்ளவன் என்பதோடும் கடந்த தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ஜோசப் பரராஜசிங்கத் எனது வாக்கைச் செலுத்தியவன் என்ற உணர்வோடும். இதனை எழுதுகிறேன். என்னால் 207வது முரசு வாசிக்கப் பட்டுக் கொண்டிருக்கும்போது "கச்சித மான கட்டுக்கதை-சந்திரகாசன்-ஜோசப்= கூட்டணித் தலைமை" என்ற தலைப்பிட்டி ருந்த கட்டுரை வாசித்தேன். அக் கட்டுரை யில் "ஆக கூட்டணிக்குள் இன்றுள்ள மக்கள் செல்வாக்குள்ள தலைவர் ஜோசப் பரராஜசிங்கம்தான்" எனக் குறிப்பிடப்
பட்டிருந்தது.
இந்தக் கருத்து 1994ம் ஆண்டின் பொதுத் தேர்தலோடு முடிந்துவிட்டது. இனியும் அவ்வாறானதொரு பொதுத் தேர்தல் வருமாயின் ஜோசப் பரராஜசிங்கம் நிச்சயமாக மக்களிடம் வந்து வாக்குக் கேட்கும் தகுதியை இழந்துவிட்டார் என்றே
கூறவேண்டும்.
காரணம்-1994ம் ஆண்டிற்கு முற்பட்ட காலங்களில்- இராணுவக் கெடுபிடிகள் நிறைந்த வேளையில் அவர் குரல் கொடுத் தார். அதுவே மக்களுக்கும் தேவையாக இருந்தது. இவற்றைவிட வேலைவாய்ப்பு மற்றும் விடயங்களில் மக்கள் கவனம் செலுத்தாத காலகட்டம் அது. ஆனால், இன்று படித்தவர்களும் தொழில் இழந்தோரும் தொழில்தேடி அலையும் கால கட்டம். இது நிமித்தம் ஜோசப் |ೇಳ್ತೀ எம்.பி.யிடம் சென்றால் அவரால் செய்யமுடியுமான உதவிகள்கூட செய்யப்படுவதில்லை. இது போன்றே ஏனைய இராணுவக்கெடுபிடி பற்றிய உதவிகள் கேட்டுச் சென்றாலும் வெறும் பத்திரிகை அறிக்கைகள் மாத்திரமே விட்டு விளம்பரம் தேடுவதுடன் நிறுத்திக்
கொள்கிறார்.
எஸ்.எம். ரகு, கல்லடி, மட்டக்களப்பு
SS S SSS SS SS S SS SS SS SS SSS SSS SSS
மூத்தமிழ் விழா கொழும்பு புனித சூசையப்பர் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தனது
51வது முத்தமிழ் விழாவை கொண்டாட வுள்ளது.
எதிர்வரும் ஜூலை 6ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முத்தமிழ் விழா
நடைபெறவுள்ளது.
கல்லூரி மாணவர்களின் பாடல்
* கணக்கீடு * தமிழ்
* இஸ்லாமிய நாகரிகம் * இரசாயனவியல்
1997 G.C.E (AVL) || 5II IIII jbBI ʼ ட்ரைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு
BRIGHTள் 10 மாதிரி வினாவிடை நூல்கள் வெளிவந்துவிட்டன
* பொருளியல் * இந்தநாகரிகம் * தாயகணிதம் * பிரயோக கணிதம்
* வணிக புள்ளிவிபரவியல்
* அரசியல் மூலதத்துவம்
வின்ஸ் ; 19750
இசை, நடன நாடக நிகழ்ச்சிகள் இடம் பெறவுள்ளன. பாசத்தின் போர்', 'எதிர் பாராதது ஆகிய நாடகங்களும் நடை பெறவுள்ளன. O
Ty pesetting பாடநெறி
நவீன கணனி யுகத்தில் வேலை வாய்ப்பைப் பெற் றுத்தரும் DTPல் தற்போது பாவிக்கப்படும் package
PageMakeF 5.0:
இதை பயில்வதற் கான வகுப்புகள் ஆரம்பமாக so sists.T.
மேலதிக விபரங்கட்கு:
மாதிரி வினா விடைகளை WPP யில் பெற விரும்புலே
20:முத்திரையுடன் தொடர்பு கொள்க
வெளிவரவுள்ளவை * தாவரவியல் * பெளதிகவியல் * இஸ்லாம்
19973:Eே{0} மாணவர்களுக்கு கடந்த 10 வருட்கால வினாவினி Bright வெளியீடுகள் வெளிவருகின்றன
BRIGHTON 414A, Galle Road, Wellawatte Phone: 5974.09
ஒர்கன் வகுப்புகள் 608ray(0LDÜLITOTİ" லி கணேஸ்ராஜ் அவர்களது
EII DWS SPIKEN ENHLISH
POSTALTUTION ஆங்கிலம் பேச, எழுத வாசிக்க மூன்றே மாத காலத்தில் நவீன உளவியல் அணுகு முறையின் கீழ் மாணவர்கள் உவந்து ஏற்கக்கூடிய முறையில் பாடத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
பாடநூல்கள் யாவும் இருபத்தொராம் நூற்றாண்டின் எதிர்பார்க்கைக்கு ஏற்ற வகையில் நவீன பாணியில் அச்சிடப்பட்டுள்ளன.
கட்டணம் இக்கல்வி நெறிக்கான கட்டணம்
350/- மாத்திரமே. வெளிநாட்டு மாணவர்களுக்கு US$25.00
மேற்பார்வையில் புதிய மாணவர்களுக்கான குனி நபர் வகுப்புகள் ஆரம்பமாகின்றன. அனுமதிக்கு நேரில் சமூகமளிக்கவும். Sei S.A.A.As MUSA, ciou:
S. GANESHRA 322-B2 - SEA ST
COLOMBO-11
N ரெறாசோ ஷிப்ஸ் (TERRAZZO CHIPS)
கலர்பவுடர் (Pigments) (Holland, Germany)
UTLass, LL60Org,68g, The Director - BBC 6Tggolo பெயருக்கு Sea Street SPO மாற்றக் கூடிய தாகக் காசுக் கட்டளையுடன் உங்கள் பெயர் விலாசத்தையும் இணைத்து அனுப்பி வைக்கவும். BRIGHT BOOK CENTRE (PVT. LTD. S-27, First Floor P. O. Box - 162.
Colombo Central Super Market Complex Colombo - 11. T.P. 434770,074-718592
oon
s
s JI9r
| ilk Gonver6oport fahi Dilbazi (Asano)
ரூபா 9/- க்கு மேல்
iOLD360IGs) ;:13 பழைய சோனகத் தெரு,
கொழும்பு-12. தொலைபேசி- 431511, #15
VN SSSSSSSSSSS
ஜூன் 29-ஜூலை05,1997

Page 5
வெற்றி நிச்சயம் படை நட வடிக்கை ஆரம்பமாகி 50 நாட்களாகிவிட்டன. தாண்டிக்குளத்தில் புலிகளின் ஊடுரு பும் தாக்குதலை இடைநிறுத்தப் ட்ட படை நகர்வு மீண்டும் ஆரம்ப மாகியது.
நாம் ஏற்கனவே கணிப்பிட்டது போலவே புளியங்குளத்தை நோக்கி இரு முனைகளில் படை நகர்வுகள் மேற்கொள்
ULULLGOT.
தாண்டிக்குள தாக்குதலையடுத்து வெற்றி நிச்சயம் படை நகர்வு நிறுத்தப்பட லாம் என்று ஊகங்கள் வெளியாகின. படை நடவடிக்கை தொடரவே செய்யும் என்று நாம் கூறியிருந்தோம்.
புளியங்குளத்தைக் கைப்பற்றியதை பெரும் பிரசாரப் படுத்திவிட்டு படை நட வடிக்கைகளை தற்காலிமாக ஓய்வுக்கு கொண்டுவருவதா? அல்லது தொடர்ந்து முன்னேறிச் செல்வதா என்பதை படை யினர் திர்மானித்தாக வேண்டியிருக்கும்.
GAIGAJ GOfNLIITGANG) ஓமந்தை 10 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது. அங் கிருந்து புளியங்குளம் 125 கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது. வவுனியாவில் இருந்து பார்த்தால் புளியங்குளம் 22.5 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.
புலிகள் தாண்டிக்குளத்தில் ஊடறுத்து தாக்கியபோது படையினர் வவுனியாவில் இருந்து கிட்டத்தட்ட 16 கிலோமீட்டர்
கனரக ஆயுதங்களு உள்ள நடமாடும் ெ கிடையாது. சுலபம இன்னோர் இடத்து பாரம் குறைந்த ஆயு கெரில்லா அணிகள்
அதுதவிர புலி திரள்வதாக தகவல் பலத்துடன் திடீர் சு நடவடிக்கைகளையு படையினரால் மேற் அப்படியிருந்து அணிகள் பதுங்கியிரு களை தாக்கும் முடிகிறது.
3 நாட்கள்-20 கிே
புலிகள் தாண்டிக்குளத்தில் அடித்த வுடன் படைநடவடிக்கையை நிறுத்தினால் அரசுக்கு அரசியல், இராணுவரீதியில் பலத்த நஷ்டமாகிவிடும்.
ஜனாதிபதி சந்திரிக்காவின் போர் நட வடிக்கை என்று பிரசாரம் எழுவது ஒருபுறமிருக்க, விவேகமில்லாத போர்த் திட்டம் மூலமாக பல நூறு படையினரை பலிகொடுத்துவிட்டனர் என்ற குற்றச்சாட் டும் பூதாகரமாக எழுந்திருக்கும். அரசியல் ரீதியில் ஆளும்தரப்பை ஆட்டம் காணச் செய்யக்கூடிய :
இராணுவரீதியில் பார்த்தால், புலிகள் புகுந்து அடித்ததும் நடவடிக்கையை நிறுத்தினால் படையினரின் மனோவலிமை திக்கப்படலாம். புலிகளை சந்திப்பது டனம்தான் என்னும் நினைப்பு வலுவாக லாம். இராணுவம் தொடர்பான இமேஜும் பாதிக்கப்படும்.
அதுதவிர, புலிகளின் ஆட்டிலெறித் தாக்குதல்களில் இருந்து வவுனியா படை நிலைகளை பாதுகாக்க வேண்டுமானால் குறைந்தது புளியங்குளம்வரையாவது சென்றாகவேண்டும்.
ளியங்குளத்துக்கும் நெடுங்கேணிக் கும் இடைப்பட்ட சாலையைக் கைப்பற்றி னால் இராணுவரீதியில் இரண்டு அனு கூலங்கள் கிடைக்கும் என்பது படை யினரின் கணக்கு.
ஒரு அனுகூலம் அச் சாலைவழியாக புலிகளின் அணிகள் நகர்ந்து வவுனியாயாழ் சாலையில் உள்ள படையினரை இடதுபுறமாக பக்கவாட்டில் தாக்கமுடி யாமல் போகும்.
இரண்டாவது அனுகூலம், முல்லைத் தீவில் இருந்து திருமலைக்கு புலிகள் செல்லும் முக்கியமான தரைவழிப்பாதை தடைப்படும்.
எனவேதான் ஓமந்தையில் இருந்தும், நெடுங்கேணியில் இருந்தும் இரு முனை களில் முன்னேறி புளியங்குளத்தை கைப் பற்றும் வியூகம் வகுக்கப்பட்டது.
ஆனால் நெடுங்கேணியில் இருந்து முன்னேறும் படைகள்மீது புலிகள் பலத்த தாக்குதல்களைத் தொடுத்தனர். மோட்டார் ஷெல்களைப் பொழிந்தனர். அதனால் நெடுங்கேணிப் படைகள் ஆமை வேகத் தில் நகரவேண்டியதாகியது.
புளியங்குளத்தை கைப்பற்றிய பின்னர்தான் படையினர் தமது அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி திட்டவட்டமான சில முடிவுகளுக்கு வருவர் என்று தெரி கிறது.
புலிகளிடம் தோல்வி கண்டுவிட்டது
Ա: தூரம்வரை முன்னேறியிருந்தனர்.
16 கிலோ மீட்டர் தூரத்தை முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடிய படை பலம் இல்லாமையால்தான் புலிகளின் ஊடறுப்பை படையினரால் தடுக்க முடி யாமல் போனது
ஏறக்குறைய 25 ஆயிரம் படையினரில் 20 ஆயிரம்படையினரை சண்டை நடைபெறும் முன்னரங்க முனையில் குவித்து நகர்த்த வேண்டிய கட்டாயத்தில் படையினர் உள்ள 6öTst.
இதனால் கைப்பற்றிய பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் படைநிலை களை பலமாக வைத்திருக்க படையினர் போதாமல் உள்ளனர். எனவே பின்னரங்க நிலைகளை பலவீனமாக விட்டுவைத்தபடியே படையினர் முன்நோக்கி செல்ல வேண்டி
Isi Gigi.
நிலை போர்த்தந்திர ரீதியில் மரபுப்படைக்கு ஆபத்தானது கெரில்லாக் களுக்கு சாதகமானது
பாதுகாப்பு சுவர்களை (பண்ட்) அமைப் பதால் புலிகள் சிறு சிறு குழுக்களாக ஊடுருவுவதைத் தடுக்கலாமே தவிர, பாரிய அதிரடித் தாக்குதல் மூலமான ஊடறுப்புக் களை தடுக்க இயலாது.
மனித அலைத் தந்திரம், பாரிய படைக் கலப் பிரயோகம் என்பவற்றின் மூலமே படையினரின் முன்னேற்றம் சாத்தியமாகிறது. எனவே ஆட்பலத்தில் ஏற்படும் வெற்றிடங் கள் படையினருக்கும் நெருக்கடியைக் கொடுத்தேயாகும்.
வன்னிக் களம் காடு சார்ந்த பகுதியாக இருப்பதால் கெரில்லாக்களின் தொடர்தாக்கு தல்களுக்கு தினமும் முகம்கொடுத்தேயாக வேண்டும்.
யாழ் குடாநாட்டில் நீண்ட நிலப்பரப்பில் படையினர் நிலைகொண்டுள்ளனர். ஆனால் யாழ் குடாநாட்டின் பூகோள நிலையில் இருந்து வன்னியின் பூகோளநிலை முற்றிலும் நேர்மாறானது.
மிக நீண்ட பரந்த நிலப்பகுதிகள் அவற்றைச் சூழ்ந்துள்ள காடுகள் என்பவற் றைக் கொண்ட வன்னி மண் கெரில்லாக் களுக்கே சாதகமானது.
வன்னியில் படையினர் முன்னேறும் பகுதி புலிகளுக்கு நன்கு பரிச்சயமானது. அங்குள்ள ஒவ்வோர் அங்குல நில அமைப்பும் வரைபடம் இன்றியே புலிகளுக்கு மனப்பாடமானது. அதனால் படையினர் நிலைகொண்டபின்னரும் துல்லியமான தாக்குதல்களை நடத்த புலிகளால் முடியும். யாழ் குடாநாட்டில் இருந்து புலிகளின் 60/,
()് 29-¿ 05, 199
ஆனால் வன்ன எதிர் கனரக ஆயுத கவச வாகனங்களுட
உறைந்திருக்கிறார்க
காட்டுக்குள்
வதையோ தயாராவ
தடுக்க இயலாது.
பரம விரோதிக கருகே நிலைகொன் 66ö760fj, 4,6TD.
ஆனால் படைய மாட்டங்கள், பாதுக வற்றை புலிகள் அதனால் குறிவைத் புலிகள் என்ன செ சுற்றியுள்ள அடர்ந்த எங்கே இருக்கிறார்கள் என்பதை படையின முகம் தெரியாத யாத எதிரியை எந்ே கொண்டிருக்கும் கட் மன உறுதிக்கு பெ
தமது எதிரியை தால் புலிகள் தமக்கு தெரிவு செய்யவும், தாக்குதல்களை 醬 கூடிய வாய்ப்பைப்
ஆக, வன்னியின் LIGULD, LJ60)LJU5395 GOULD GIT மரபுப்படை முன்னே லாக்களுக்கும் ஊடறு தாக்குதல்களுக்கும் மி
ருக்கும்.
விரைவில் பரு ஆரம்பமாகப்போகி முகாம்களுக்குள் நடவடிக்கையில் ஈடு தந்திரத்தை பிரதிட கொண்டுவந்திருந்த
இத்தகைய தந்த ஒரளவு கைகொடுக் புலிகள் எங்கிருக்கிற தெரியாமல் தேடுத G)Jeff GijGUITö,967 J.T. வந்து பாய்ச்சல்
Ս6UTց/,
எனவே புளிய பின்னர் அத்தோடு கெட்டிப்படுத்துவத முன்னேறிச் செல்வ தொடங்க முன்னர் தாக வேண்டியுள்ள காலநிலை மா மான பாத்திரம் ш60)ша,6іт тағlшп6hild தற்கு பனிகொட்டுப் தில் கொள்ளாமல் காரணம்
வெட வெடகு படைகளை, அக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தற்போது யாழில் ல்லா அணிகளிடம் ஓரிடத்தில் இருந்து த நகரக்கூடியதாக
களையே நடமாடும் பயன்படுத்தும்
பெருமளவில் அணி கிடைத்தால் பாரிய றிவளைப்பு தேடுதல் யாழ் குடாநாட்டில் காள்ள இயலும், ட அங்கும் புலிகளின் பதுடன், மினி முகாம் ாவுக்கு ஒன்றுதிரள
ரசியப் படைகள் துவம்சம் செய்தன. பல இலட்சம் ஹிட்லரின் படைகளுக்கு ரசியா பொறிக்கிடங்கானது.
ஆனால் தொடர்ந்து முன்னேறுவது என்று முடிவு செய்தாலும் இலக்கை எட்டு வது அப்படி ஒன்றும் சுலபமல்ல
வவுனியாவில் இருந்து புளியங்குளம் 225 கிலோமீட்டர் தூரத்தில் E
வெற்றி நிச்சயம் படை நடவடிக்கை மே 13ம் திகதி ஆரம்பமானது ஜூன் 24ம் திகதியுடன் 43 நாட்களாகின்றன. 48 நாட்க ளிலும் கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் தூரம் வரைதான் படையினர் முன்னேறினர்.
திலும்கூட ஏற்கனவே படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளையும்,
யில் நிலைமை நேர் கள் ஆட்டிலெறிகள்
காட்டுக்குள் புலிகள்
விகள் அணிதிரள் தையோ படையினரால்
ான இருதரப்பும் அரு டிருக்கும் களம்தான்
னரின் நகர்வுகள், நட ப்பு நிலைகள் என்ப வதானிக்க முடியும். துத் தாக்க முடியும். ய்கிறார்கள், தம்மைச் காட்டுக்குள் புலிகள் P என்ன செய்கிறார்கள் அறிய இயலாது. நடமாடும் தடம் தெரி நரமும் எதிர்பார்த்துக் muš5968) LUGODLugarrficir ம் சவால் ஏற்படும். தளிவாக காணமுடிவ சாதகமான நேரத்தை தமக்கு சாதகமான க்குவைத்து நடத்தவும் பெறுகிறார்கள்
பூகோள நிலை ஆட் ன்பற்றில் மேலோங்கிய ற முடிந்தாலும், கெரில் |ப்பு மற்றும் அதிரடித் கச் சாதகமான களமாக
வமழையும் வன்னியில் து மழைக்காலத்தில் ருக்காமல் களத்தில் பட்டுக் கொண்டிருக்கும் ாதுகாப்பு அமைச்சர் |TT,
ரம் யாழ் குடாநாட்டில் ம் ஆனால் வன்னியில் ார்கள் என்ற இலக்குத் ல் நடத்த முடியாது. டுகளுக்குள் தயாராகி பத்துவதையும் தடுக்க
ங்குளத்தை கைப்பறிய ன்று தமது நிலைகளை அல்லது தொடர்ந்து ா என்பதை பருவமழை டையினர் முடிவு செய்
凯、 றமும் போரில் கணிச கிக்கிறது. ஹிட்லரின்
தோல்வியைத் தழுவிய காலநிலையை கவனத்
முன்னேறியதும் ஒரு
ரில் நடுங்கிய ஹிட்லரின் 1ளிருக்கு பழக்கப்பட்ட
புலிகளின் எதிர்ப்பு இல்லாத பகுதிகளையும் கழித்துப் பார்த்தால் 10 கிலோமீட்டர் தூரம் வரைதான் படையினர் சண்டையிட்டு முன்னே றிய தூரமாகும்.
ந்த பத்து கிலோமீட்டர் தூரத்தை கடக்க படையினர் கொடுத்த விலை லேசுப் பட்டதல்ல. பலியானோரும் படுகாயமடைந் தோருமாக கிட்டத்தட்ட ஆயிரம்பேர்வரையான படையினருக்கான வெற்றிடம் ஏற்பட்டுள் ளது. ஐநூறுபேர்வரை சிறுகாயங்களுக்கு உள்ளாகியிருக்கலாம்.
தாண்டிக்குளச் சமரில் டாங்கிகள் ஆட்டி லெறிகள், ஷெல்கள், மற்றும் வெடி மருந்து கள் நாசமாகின.
வன்னியில் பணியாற்ற மறுத்து 200க்கு மேற்பட்ட பொலிசார் அங்கிருந்து தலைமறை வாகியுள்ளனர்.
பத்துகிலோமீட்டர் தூரத்தை கடக்கவே இந்நிலை என்றால், மேலும் 50 கிலோ மீட்டர்தூரம் சென்றால்தான் கிளிநொச்சியை அடையலாம்.
எனவே-புளியங்குளத்தை கைப்பற்றிய
வுடன் அடுத்த கட்டமாக தொடர்ந்து முன்
னேறும் முடிவை படையினர் மேற்கொள்வார் ΦβΕΠΙΠΠρ0TΠού 'ನ್ತಿ। ரீதியில் அது புத்திசாலித்தனமாக இருக்கப்போவதில்லை. தற்போது படையினரின் பலத்தில் ஏறக் குறைய 60 வீதமானவை வன்னியில் குவிக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு முடக்கப்பட்டும் புலிகளை பலவீனமாக்கும் இலக்கில் ஒருவீதம்கூட எட்டப்படவில்லை. தமக்கு சாதகமான முனை யில் புலிகளை சண்டைக்கு இழுத்து அழித்து விடும் படையினரின் நினைப்பு ஈடேற იჩევს 60ევს).
அதேநேரம் புலிகள் தமக்கு சாதகமான சண்டை முனையை தாண்டிக்குளத்தில் திறந்து அழித்தொழிப்பு நடத்தினார்கள்
நிலப்பரப்புக்களை கைப்பற்றல் என் பதை தவிர்த்துப்பார்த்தால் வன்னிக்களத்தில் இன்றுவரை கெரில்லாக்களின் பலமே முன்னிலையில் உள்ளது.
எனவே மேலும் முன்னேறவேண்டுமா னால் யாழ்ப்பாணத்தில் இருந்தும் நாட்டின் ஏனைய ப்குதிகளில் இருந்தும் படையினரை வன்னிக்கு கொண்டு சென்றாக வேண்டும். னால் அதுவும் பாதகம்தான் புலிகள் ஒரு இதில் குவிந்திருக்கவில்லை. சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவு உட்பட கிழக்கின் அணிகளும் வன்னிக்கு வெளியே உள்ளன. யாழ்ப்பாண குடாநாட்டில் நடமாடும் கெரில்லா அணிகளின் தாக்குதல்கள் மெல்ல மெல்ல உக்கிரம் பெறத் தொடங்கியுள்ளன. கண்ணிவெடித் தாக்குதலில் தொடங்கிய நடவடிக்கை சென்றி பொயின்டுக்களை தாக்கியழிக்கும் அளவுக்கு வளர்ச்சியடைந் துள்ளன.
கிழக்கில் சராசரியாக ஒவ்வொரு நாளும் ஒரு தாக்குதலாவது நடந்த வண்ணமுள்ளன. எனவே படையினரை யாழில் இருந்தோ,
கிழக்கில் இருந்தோ மேலும் விலக்கிக் கொள்ள புலிகளின் பரவலான தாக்குதல் கள் அனுமதிக்கப்போவதில்லை.
படையினர் தம் பலத்தில் பெரும் பகுதியை வன்னி நோக்கி நகர்த்தியபோது பிரபாகரனும் மற்றொரு உத்தியை வகுத் துக் கொண்டார்.
அதுதான் சிறுதுளி பெருவெள்ளம் என்ற அடிப்படையிலான கெரில்லா தாக்குதல் உத்தி
அதாவது சிறு சிறு கெரில்லாக் குழுக்கள் இரைதேடி அலைந்து கொண்டி ருக்கும். சிறு : அவர்களால் விரைவாக தப்பிச் செல்லவும் முடியும் பதுங்கியிருக்கவும் இயலும்
சிறு கெரில்லாக் குழுக்களால் பாரிய தாக்குதல்களை நடத்த முடியாமல் போக லாம். ஆனால் இக் குழுக்களின் தீராத தொல்லைகள் எதிரிக்கு நடமாட அச்சத்தை யும், மனோவலிமையில் தாக்கத்தையும்
ஏற்படுத்தும் அப்படி மனோவலிமை குன்றும்போது பல கெரில்லாக்களை ஒன்றுதிரட்டி எதிரிமீது பாரிய தாக்குதல் நடத்தி சிதறடிப்பது சுலபம்.
இக் கெரில்லா உத்தியைத்தான் கிழக் கில் புலிகள் கையாளத் தொடங்கியுள்ள னர். பெருமலையை சிறு உளிகள் கொண்டு படிப்படியாக சேதமாக்கும் வழிமுறையைப் போன்றது இதுவாகும். வன்னியில் படையினர் வெற்றி நிச் சயம் நடவடிக்கையை ஆரம்பித்தநாளான மே 18ல் இருந்து ஜூன் 24ம் திகதிவரை வன்னிக்கு வெளியே புலிகளின் கெரில் லாத் தாக்குதல்கள் மூலம் பலியான படை யினரின் எண்ணிக்கை குறைவானதல்ல. சிறு சிறு தாக்குதல்களில் சிறு சிறு இழப்புக்களாக இருந்தமையால் பாரிய
ழப்பின் தன்மை புரியவில்லை.
13.05.97 செவ்வாய்கிழமை வன்னியில் வெற்றி நிச்சயம் ஆரம்பமான தினத்தில் மட்டக்களப்பில் பெரிய நீலாவணைதகவல் கோபுரம் தாக்கப்பட்டது. பொலிசார் ஒருவர் பலியானார். அன்றுமுதல் 24,069 அன்று யாழ்ப்பாணம் ஆவரங்காலில் காவல் அரண்மீதான தாக்குதல் வரை 122 படையினரும் பொலிசாரும் பலியாகி யுள்ளனர். இதில் 73 பேர் இராணுவத் தினர், 30 பேர் பொலிசார், 19 பேர் விசேஷ அதிரடிப்படையினர்.
வர்கள் தவிர 60 இராணுவத்தினர் 24 பொலிசார் 2 விசேஷ அ ரடிப்படை யினர், 2 கடற்படையினர் ஆகியோர் காய மடைந்தனர் ஏழு இராணுவத்தினரைக் ჟ/16ტუiფე)|]ფსენეთის).
சிறுதுளி பெருவெள்ளம் என்னும் கெரில்லா தாக்குதல் இலக்கில் புலிகள் பெற்றுள்ள வெற்றியையே இவை காட்டு கின்றன.
எனவே வன்னியில் படைபலத்தை ஒரு வரையறைக்கு மேல் குவிப்பதோ, அல்லது அரசாங்கம் எதிர்பார்ப்பதுபோல புலிகளின் கெரில்லாப் போரை சுலபமாக Upprung LILUGET BLåsskaring. U KITrifu DAUGA)
ஒரு பகுதியில் இருந்து விரட்டினால் இன்னொரு பகுதியில் இருந்து வெளிப்படு வார்கள். அதுதான் கெரில்லாக்களின் திறமை அதனை பலவீனமாக கருதுவது பிரசாரரீதியில் தற்காலிக பயன் கொடுத்தா லும், யுத்தத்தில் வெற்றி தோல்வியை ஒருபோதும் உத்தரவாதப்படுத்தப்போவ தில்லை.
புத்தம் இரு தரப்புக்கும் புதிய அணு பவங்களை கொடுத்துக்கொண்டிருக்கும். அதற்கேற்ப தந்திரங்களும் மாறுபட்டே கொண்டிருக்கும். ஆனாலும் வெளிப்படை யான நிலைகளை கொண்டுள்ள மரபுப் படைகளுக்கு தலைமறைவாக நடமாடும் கெரில்லாக்களை எதிர்கொள்வதும், அவர் களது தந்திரங்களை ஊகிப்பதும் கடின

Page 6
கள்.தாமே சிந்தித்து முடிவு மேற்கொள்கி ஒரு சூழ்நிலை அமைந்திருக்க வேண்டு என்பதை முன் அனுமானம் செய்கிறது.
இன்றைய உண்மை நிலை என்ன தனி நபர்களோ அல்லது சமூக அமைப்பு களோ இன்று தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டிருக்கும் பல மனித உரிமை மீறல் களுக்கு எதிராக தங்களின் குரலைச் சரியா உயர்த்தமுடியாத நிலையில் உள்ளை நாமறிவோம்.
. இந்திய அமைதிப்படை மற்று பல்வேறு ஆயுதம் தாங்கிய விடுதலை
தேர்தலும்-இந்தியாவு
1988 நவம்பரில் வடக்கு-கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துவது
என்று இந்திய அரசு UрЦ-9/. செய்தது
ஒன்றாகவே கருதப்பட்டது.
ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினரும் ஈ.என்.டி.எல்.எஃப் இயக்கமும் தாங்கள் போட்டியிடத் தயார் என்று கூறிவிட்டால் இந்திய அரசுக்கு தேர்தலை எப்படிய வது நடத்திவிடலாம் என்ற நம்பிக்ை ஏற்பட்டிருந்தது.
வடக்கு-கிழக்கில் ஜனநாயக சூழல் ஏற்பட்டுவிட்டதாக பிரசாரம் செய்வத கும், தமது விருப்பு வெறுப்புக்கு ஏற்ப செயற்படக்கூடிய மாகாண அரசாங்க ஒன்றை உருவாக்குவதும் அரசுக்கு தேவையாக இருந்தது.
இல்லாவிட்டால் இலங்கைப் பிர சனையில் ராஜீவ்காந்தி சாதித்தது என்ன என்று இந்தியாவில் எழும் கேள்விகளுக்கு பதில் சொல்வது சிரமமாக இருக்கும். ராஜீவ்காந்தியையும், இந்திரா காங்கி சையும் தேர்தலில் தோல்வியடையச் செ வதற்கு கங்கணம் கட்டிக்கொண்டிருந் எதிர்க்கட்சிகள் இலங்கைக்கு இந்தியப் படையை அனுப்பியதையும், இலங்கைப் பிரச்சனையில் ராஜீவ் காந்தியின் கொள்ை யையும் குறைகூறத் தொடங்கியிருந்தன
இந்தியத் தேர்தலும் தமிழக சட்
ஆகவே காலதாமதம் செய்யாமல் வடக்கு கிழக்கில் தமக்கு சார்பான அரசாங் கத்தை சுருக்கமாகச் சொன்னால் ஒரு பொம்மை அரசாங்கத்தை உருவாக்கு அவசரத்தில் இருந்தது இந்திய மத்தி -9|Jér.
விரைவான ஏற்பாடுகள்
யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம் என்று கூறப்பட் போதும், ஈ.பி.ஆர்.எல்.எஃப் பதவிக்
ாலம் குறித்து எவ்விதமான நிச்சயமுமற் பயங்கரத்தால் மெளனிக்கப்பட்ட நிலையி
ான் வாழ்ந்து வருகின்றனர்.
தேர்தல் நியமன காலத்தின்போது லமை மேலும் மோசமாகிவிட்டது. அநே மாக ஒவ்வொரு நாளும் பழிவாங்கு
காலைகள் நடந்த வண்ணமே உள்ளன ரு பாவமும் அறியாத மத்திய வயது ண், பெண்கள்தான் இவ்வாறு பலியாகிறர்
க்க வேண்டும்.
இந்தப் பாதை து
ளைவுதான் பல்ே
இருந்துவந்த பெருந்ெ கள்
. தயாரற்ற நிலை இருந்துகொண்டிருக்க னொருவர் நமக்கு விடு: என்று நம்பிக்கொண் நம்மைப் பார்த்துக்கெ யாழ் பல்கலைக்க யிட்ட கூட்டறிக்கையில் ајLшѣЈд,6ії -9/д, дѣтәva உணர்த்தியிருந்தன.
தேர்தல் தொடர்ப ங்கள் எழுந்தாலும் ன்று இந்திய-இலங்ை ாக இருந்தன.
துரையப்பா முதல்
காமினி வரை
வருவதையும், குறிப்பாக அக் கட்சியில் கள் பல சந்தர்ப்பங்களில் இந்திய அமைதி இருந்து வரதராஜப் பெருமாள் முதலஇ படையும் இந்த அநியாயங்களுக்குத் துணை மைச்சராக வேண்டும் என்பதும் கொழும் இ போயிருக்கிறது.
பில் உள்ள இந்திய தூதரகத்தில் முன் பெரும்பாலான தமிழர்கள் இந்தியாவை கூட்டியே செய்யப்பட்ட முடிவாகும். ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் வைத்துத்தான்
மாகாணசபைத் தேர்தல் தொடர்பா பார்க்கிறார்கள் என்பதை சொல்லித்தானா வடக்கு-கிழக்கு பரவலான கண்டனங்கள் எழுந்தமையால் வேண்டும் இரு சாராருக்கும் சமய, கலாசா © ೫೦] ாயகர்தியில் இந்தியத் தூதர் திக்ஷித் யாழ்ப்பாணம் பிணைப்புக்கள் உள்ளன. இந்தியச் சுதந்தி தற்கு இந்திய அர
சென்றார்.
அங்கு பலதரப்பட்டவர்களையும் ச
போராட்டத் தலைவர்களை விசுவாசத்தோடு பின்பற்றுவோர் இங்கு உள்ளனர். திடீரென்று இந்த அண்மைக்காலத்தில் அரச உதவியுடன் அறிவித்தலை இலங்கையில் நடைபெற்ற வன்முறைகளின் 1988 GltúLIOLI போது நாட்டைவிட்டு ஓடிய தமிழர்களை ணிைமுதல் ஆரம்பமா
தாடர்ந்து ஐந்து நாட்க அரவணைத்து புகலிடம் கொடுத்தவர்கள் ந்தியப் படை
Լւg|-
யுத்த நிறுத்தத்தை டை தளபதி கல்கட் ன்றை வெளியிட்டி
அந்த அறிக்கையி துதான்;
படுவதற்கு ஏற்ற சூழல் காணப்பட வில்லை என்றே திக்ஷித்தை சந்தித் பலர் கருத்துக் கூறியிருந்தனர்.
திக்ஷித்தின் யாழ் விஜயமும் அவரது நோக்கமும் குறித்து வடக்கு-கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பாகவு யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டனர்.
யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஐம்பதுபேர் அந்த அறிக்கையில் கையொ பம் இட்டிருந்தனர்.
சர்வதேசரீதியில் அம்பலப்படுத்தியதி இந்தியா அதிக பங்கேற்றிருக்கிறது. ஆனா 1987 அக்டோபருக்குப் பின்னர் நிலமைக துரிதமாக மாறத் தொடங்கின.
ஆண்கள், பெண்கள், குழந்தைகளை கொலை செய்ததும் காணாமல் போவோரின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே செ வதும், இன்றுவரை தடுப்புக்காவல்களி சித்திரவதைகளும், சாவுகளும் தொடர்வது தான் இந்தியாமீது தமிழருக்கு இருந்த ந பிக்கையில் விரிசல் ஏற்படக் காரணமா இருந்தது.
ந்த குரூரமான உணமைகளை ஒரு பக்கம் தள்ளிவைத்துவிட்டு தந்தையின் சமீபத்தில் ஜெயி அச்சுறுத்தும் தொனியிலும் முன்பாக திமுகசார்
ருந்த முக்கிய விடயங்கள் பின்வருமாறு
ந்தியத் தூதர் ஜே.என்.திக்ஷி
திற்காக நடைபெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் பங் கொள்வதாகும்.
அரசியல் வெற்றிடத்தை இட்டு நிர பவும், சிக்கல் மிகுந்த குடியேற்றத்திட்ட போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும் இது வழிவகுக்கும் தெரிவு செய்யப்படும் மாகாணசபை அதிகா பரவலாக்கத்தை யதார்த்த நடைமுை யாக்கி, சமாதானத்தையும் சாத்தியமாக்கும் மேலோட்டமாகப் பார்க்கும்போது அவர் கூறுவது சரிபோலத் தோன்ற கூடும். ஆனால் இது நடைமுறை யதார் தத்தோடு ஒத்துப்போகக்கூடியதா?
வர்கள் கூறுகிற தேர்தல் நை முறைகளில் மக்கள் பங்கு கொள்வது என்பது இன்று சாத்தியம்தானா?
சுதந்திரமான நேர்மையான தேர்த என்பது யார் துப்பாக்கியை வைத்திரு
களை நடத்தினார். தியா பேச முயலும்போது எமது சொந்த பிக்கப்பட்ட சாட்சியத்
அவருடைய செய்தியின் சாரம்ச பலவீனங்கள்தான் இவற்றையெல்லாம் அனு:அரசு கைதுசெய்த இதுதான் தமிழ் மக்களுக்கு இப்பே மதிக்கின்றன என்பதை சமூகம் உணர இந்திய மத்திய அரசு வ துள்ள நடைமுறைச்சாத்தியமான புத்தியூ வேண்டும். என்று கூறப்பட்டுள் . இலங்கை இந்தியா அரசுகளுடனான : இந்திய மத் நமது உறவுகளை மட்டுமல்ல, எம்மையே Jona இருந்தது நாம் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் புலிகளுக்கு விசேஷ சg நம் சமூகத்திற்குள்ளேயே பயங்கரவாத LI'ိုးல என்று திற்கு நம் வந்தனை செய்து நிற்தும் இ6 எமது சந்தர்ப்பவாதமும், பெருவாரியா ாது திமுக உட்கொலைகளின்போது கொள்கைப் செலுத்துவதின் பிர பிடிப்புக்களை இழந்து நின்றதும்போன் அச்சாட்சியம் அதே ஆயுதங்களை வைத்தே வெளிச்சக்திகள்: ஆனால் 1988 ஆக நம்மை இலகுவாக கட்டுப்பாட்டிற்குள் தமிழக அரசு (அப்பே கொண்டுவந்தன. நாட்டில் கவர்னர் ஆட் Stairsor Gilgailu Gorriro? கவர்னராக இருந்தவ எம் சமூகத்திற்குள்ளேயே ஜனநாய விரோதப் போக்குக்களை ஆட்சேபனை எது : மின்றி நாம் ஏற்றுக்கொண்டுவிட்ட நிலையில் நிறைவேற்றியது திமுக ஜனநாயகத்திற்காக நாம் கூக்குரலிடுவது I fleste udgaf அர்த்தமற்றதாகப் போய்விட்டது. ° 慧 11 ܢ___ 翻
ஆகவே மக்கள் இழந்துபோன தம சயல எனறு காட்டிய சுயநம்பிக்கை பெருமைகளை மீண்டும்பெறு படித்திருந்தார் கலைகு வதாயின் கொள்கை அடிப்படையிலான தாலும் சரி, துப்பாக்கி முனையில் மக் கூட்டு நடவடிக்கை என்ற வழியில் இயங்க அன்று வெளியா களை நெருக்குதலுக்கு உள்ளாக்கி அவ ஆரம்பிக்க வேண்டும். கைச் செய்தியின் நகர் OILO
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"சூழ்நிலையை அடிப்படையாகக் காண்டு யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு உத்தர டுமாறு இந்திய அரசாங்கம் எனக்குப்
காண்டிருக்கும் பல யாருமே துணிவுடன் எடுக்காத நிலையில் வலியுறுத்துவது எவ் G LIGOLDGOGOTO, Gila Fங்கங்களில் தனி
ழுக்களாகவும் காலங்களைப் பற்றி எங்கே தவறிழை த புரிந்துகொண்டு மீட்டெடுக்க முனைய
ப்போர் நிறுத்தம் செப்டம்பர் 20ம்
கதி வரையிலும் அமுலில் இருக்கும்.
சகல போராளிக் குழுக்களும் தம்
யுதங்களை முன்வந்து ஒப்படைக்குமாறு
ப் போராடும்போது
இந்திய அரசின் உள்நோக்கம் புரியா ல் போர்நிறுத்தத்தை வரவேற்றவர்களும் இருந்தனர். அவர்களில் ஒருவர் தொண்ட
||60|-
இலங்கைத் தமிழர்களின் நலன் ளுக்கு அதிகளவில் மதிப்பளிக்கும் நட வடிக்கை என்று போர் நிறுத்தத்தை கழ்ந்திருந்தார் இ.தொ.கா. தலைவர் தாண்டமான்.
தந்திர அறிக்கை
அப்போது புலிகள் இயக்கத்துடன் தாடர்பாக ஈரோஸ், புலிகளை ம் பகைக்காது, இந்தியாவையும் ஒரு ரையறைக்குமேல் பகைக்காமல் ஈரோஸ் னது நடவடிக்கைகளை மேற்கொண்டது. போர்நிறுத்தம் தொடர்பாக ஈரோஸ் விடுத்த அறிக்கை கழுவிய நீரில் நழுவும் மீனைப்போன்ற அதன் நிலைப்பாட்டுக்கு
ரு சான்று.
ஈரோஸ் சார்பாக அதன் தலைவர் வ.பாலகுமார் விடுத்த அறிக்கை
துதான்
இது தொடர்பாக அவர்கள் தம் அருகி ள்ள அமைதிப்படை, முகாம்களின் கொமாண்டரோடு தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்படுகிறார்கள் கொமாண்ட்ர்கள் போராளிகளின் ஆயுதங்களைக் கையளிக்க உதவுவார்கள். அது சம்பந்தமாக வழி நடத்தவும் செய்வார்கள்
துருப்புக்களுக்கு உத்தரவிடுகிறேன்.
போராளிகள் அல்லது அவர்களின் தலைவர்களுக்கு உதவிகள் தேவைப்படின் அருகிலுள்ள இந்திய அமைதிப்படை கொமாண்டோவுடன் தொடர்பு கொள்ளவும், இத்தகைய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சகல போராளிகள் குழுக்களும் தேசிய நீரோட்டத்தில் சேர்ந்து வடக்கு கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்களின் எதிர் காலத்தையும், நல்வாழ்வையும் கருத்தில் கொண்டு ஒத்துழைக்க வேண்டுமென்று இந்தியா எதிர்ப்ார்க்கிறது.
ஆயுதங்களைப் பாவித்து தேசிய நீரோட் பத்தில் இருந்து விலகிச் சென்றவர்கை மீண்டும் அமைதி வழிக்கு திரும்புமாறு வற்.
பயில் நாம் "ಸ್ಧಿ புறுத்த வேண்டுமென்று சமுதாயத்தின் சகல
(ՄԼդ աIIg|- ன் இதரப்பினரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். ட்டுச் செல்லவேண்டும் லை வாங்கித்தருவார் இஅவர்களை நாங்கள் பகைமை உணர்வு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் டு இருக்காது நாம் ஏதுமின்றி வரவேற்போம்" ந்திய அரசாங்கம் எவ்வித நிபந்தனையும் ாள்ளவேண்டும்" அமைதிப்படைத் தளபதி விடுத்த அறிக் ன்றி பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க
கையில் சகல போராளிக் குழுக்களும் ஆயுதங் களை ஒப்படைக்க வேண்டும் என்று கோரப் பட்டிருந்தது.
தனது ஆதரவு இயக்கங்களுக்கு பெட்டி பெட்டியாக ஆயுதங்களை வழங்கிக்கொண்டி ருந்து இந்தியப்படை
அதே இந்தியப் படையின் தளபதிதா
லைப் புலிகளையும் கேட்டுக்கொள் றோம்."
இந்தியா அறிவித்த போர்நிறுத்தம் ண்துடைப்பு என்று தெரிந்தும்கூட விடப் ட்ட அரசியல் தந்திர அறிக்கையே
துவாகும்.
மாகாணசபைத் தேர் சகல போராளிகளுடனும் தாம் ஒரேவி "விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்துவதாக காட்டு மாக நடந்துகொள்கிறோம் என்று காட்டு ார்த்தை மேற்கொள்ளும் பட்சத்தில்தான் சும், இந்தியப்படை தற்கு கல்கட்டின் அறிக்கை முயற்சித்தது பார் நிறுத்தம் முழுமைபெறக்கூடியதாக
யற்சிகள் இல்லை. யப்படையினர் யுத்த
உண்மையில் புலிகளை நோக்கி மட்டுே ருக்கும்" என்று யாழ் மாநகர ஆணை
ாளர் சிவஞானம் கருத்து வெளியிட்டி
து)
GNEJ GifuÝLIL GOTI. விடப்பட்டது. ந்தர்
15ம் திகதி காலை 7 Dim Grif இக் கட்டத்தில்தான் சென்னையில் கும் யுத்த நிறுத்தம் LIR DIGEOTEDD IABLITT நிறுத்தம் ட்டுவையும் அவருடன் இருந்த புலிகளை அமுலில் இருக்கும் "போர்நிறுத்தம் செய்யுமாறு வடக்கு ம் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ்
கமிஷன் ρύ σιρίτι, ல் தமிழக புலிகளை டுவித்தது து. புலி
திமுக JOMA ATLநபிப்பதில் அக்கறை 9ւյeմlւյGL
லட் மாதம் ாது தமிழ் நடந்தது. அலெக் புலிகளை அதனைக் தீர்மானம் "Galicati மானமற்ற Tasik GGGT
[ JUj®፴፬
பத்திரி இது
ILDGU)
வடக்கு கிழக்கு
29 , 6 ,[8 ,68725.87ی (م) 9 Aா ஷமீர்? இந்தியா வைச் சேர்ந்தது என்ப தற்கு எப்படி சர்வசன வாக்கெடுப்புை நடத்தத் அதைப் போல இலங் கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழர் தாயகம்" என்று முடி வெடுக்க மக்கள் வாக கெடுப்பை ந ட த் தத் தேவையில்லே' என்று தி மு:க த லே வ ர் கருணநிதி கருத்து தெரி
நிர்வாகக்குழுவின் WCU சரக் கூட்டம் அண்மை யில் சென்னையில் நடை பெ 。-鼻、LL点 స్క్రి
சய்தியாளர்சளேச் சந்
துப் பேசினர்.
oಷ್ಟಿ: ப் பிரச்சினை யைப் பிரதமர் ராஜீவ்
கிழக்கில் உள்ள பொது அமைப்புக்கள் ப
மாகாணசபைத் தேர்தல் நாடகத்ை அரங்கேற்றவும், புலிகளை நெருக்கடிக் S S S S S S S S S SS S S S SS SS S S S S S S S SS SS S S S S S S S
காஷ்மீர் இந்தியாவின் பகுதி என்பதைக்காட்ட தேர்தல் நடத்தினுேமா?
தமிழர் தாயகத்தை நிரூபிக்க சர்வசன வாக்கெடுப்புத் தேவையில்?ல
கருணுநிதி பேட்டி காந்தி தனது கெளர
தாமல், இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்து விடு தலைப் புலிகளுடனும் மற்றவர் களு டனும் பேச்சு வார்த்  ைத க் கு வழிகோல வேண் டு மென்று கோரும் தீர்ம னம் இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது என அவர் கூறினர்.
தமிழ்நாட்டில் தஞ் சம்புகுந்துள்ள நாற்று
雳
rig 3km sjö 35 LAWAD ***
சிறையில் يوشيك". அ ைஇத்திருப்ப  ைதி கண்டிக்கும் தீர்மானத் தில் மல் தாபிமா ன அடிப்படையில் உடனடி யாக இ
வர்கள் அனைவ 6 ரைவிேடுதலை செய்ய
J- ஜூன் 29-ஜூலை 05,1997
கது செய்தது தமிழக அரசு
அதுவரை வீட்டுக்காவலில் இருந்த ட்டுவும், புலிகள் இயக்க உறுப்பினர் ளும் சென்னை மத்திய சிறையில் அடைக் TILILL6ðIsr.
சிறைக்குள் புலிகள் முரண்டுபிடிக்க ரம்பித்தனர்.
(தொடர்ந்து வரும்)
வேண்டுமென்று மத்திய மாநில அரசுகள் வலியூ றுத்திக் கேட்டுக்கொள் ளப்பட்டுள்ளன' என றும் அவர் சொன்னர் தேவையி art to ബ அதிகாரத்தைத்
டுவதற்: தமி1 ழக அரசு இந்த நடலி டிக்கை மேற்ெ : டுள்ளதாகவும், கடுமை uIrs &fruft s Sy L. & படுக்கையில் ஒய்வெடுத் துக்கொண்டிருந்த தமிழர்களும், தீ வி கிெச்சை பெற்றுவஞ் வோரும் கைது கெட் யப்பட்டு சிறை யி
அலெக்சாண்டர் அர சின் இதயமற்றி நிலை0ை யும், மத்திய அரசின் இதயமற்றி நிலையையும் இருக்கிற

Page 7
ன்னாள் கொழும்பு மாநகரமேயரும், அமைச்சருமான சிரிசேன குரே பொதுஜனப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். பொதுஜனப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழேயே திரு சிரிசேன குரே
வலில் வைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் எக்குற்றத்திற்காகக் கைதானார்? எவ்வகையில் பொதுஜனப்
பாதுகாப்புச்சட்டத்தை மீறியிருந்தார்? என்பதுபற்றி எதுவுமே தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. தற்போது சிரிசேன குரே கைது செய்யப்பட்டதின் பின்னணி தொடர்பாக பல்வேறு ஊகங்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவின் தலைமையின்கீழ் வந்ததன் பின்னர் அக்கட்சிக்குள் சக்திமிக்க ஒருவராகவும், பிரேமதாசாவின் வலதுகரமாகவும் விளங்கினார் சிரிசேன குரே திரு சிரிசேன குரே பிரேமதாசாவின் இளம் பிராயகால நண்பருமாவார். அரசியல் கட்சிகள் அடியாட்களை வைத்திருப்பதும் தம் அரசியல் எதிரிகளுக்கு எதிராக அவர்களைப் பயன்படுத்துவம் வழக்கமாகியிருக்கிறது. கொழும்பில் ஐ.தே.கட்சி அடியாட்கள் பலத்தில் முன்னணி வகித்துவந்தது. தொண்டர்களைவிட அக் கட்சியின் குண்டர்கள் பலம்கண்டே அதன் அரசியல் எதிரிகள் ஒருகாலத்தில் அஞ்சி நடுங்கினார்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் 17 வருட ஆட்சிக்காலத்தில் கொழும்பில் குண்டர்கள் கலாசாரம் ஒன்றை அக் கட்சி கட்டியெழுப்பியிருந்தது. அக் குண்டர்கள் படையின் பிரதான தளபதியாக இருந்தவர் சிரிசேன குரே சொத்தி உப்பாலி போன்றவர்கள் சிரிசேன குரேயின் செல்வாக்கில் பாதாள உலகத்தில் கொடிகட்டிப் பறந்ததுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் எதிரிகளுக்கும் சிம்ம
சொப்பனமாகத் திகழ்ந்து வந்தனர். பொலிஸ் டி.ஐ.ஜி ஒருவருக்கு சமமான அதிகாரத்துடன் சொத்தி உப்பாலி பொலிசாரையே ஆட்டிப்படைத்தவர் என்று கூறப்படுகிறது. பிரேமதாசாவின் மறைவின்பின்னர் ஐக்கிய தேசியக்கட்சிக்குள் சிரிசேன குரேயின் பிடி படிப்படியாகத் தளரத்தொடங்கியது முன்னாள் ஜனாதிபதி விஜேதுங்காவுடன் குரேக்கு விரிசல் ஏற்பட்டது. சிரிசேன குரேயை
ஜயா சிவா அவர்களுக்கு
பணிவன்புடன் முத்தமிழன் எழுதிக்கொள்வது
தாங்கள் ஒரு தலைசிறந்த சட்டத்தரணி என்பதை முன்னரே நானும் அறிவேன் நாடும் அறியும்
னால் தாங்கள் எப்போது அரச சட்டத் தரணியானிர்கள் என்பதுதான் நானும் அறியாத நாடும் அறியாத இரகசியம்
கொழும்பில் நடைபெற்ற தந்தை செல்வா நினைவுக் கூட்டத்தில் தாங்கள் ஆற்றிய உரை அரச சட்டத்தரணியாக நிகழ்த்திய தொகுப் புரைபோல அமைந்ததையிட்டு ஆழ்ந்த வருத்த மடையவோ அதிர்ச்சியடையவோ ஒரு காரண மும் இல்லை.
இப்போதாவது உண்மையைச் சொல்லி விருக்கிறீர்கள் உள்ளதை சொல்லியிருக்கிறீர்கள் என்பது எத்தனை சந்தோசமாக இருக்கிறது ԸջՈպտո:
இன்னும் சில உண்மைகளை நீங்கள் சொல்லியிருக்கலாம். அரசியல் தீர்வு யோசனைக்கு ஆலோசனை வழங்கிய உங்கள்
TUTIT?
அரசியல் தீர்வு யோசனையை விமர்சிப்பு தில்லை என்று நீங்கள் வழங்கிய உறுதிமொழி அவசரகால சட்டத்தை மட்டும் எதிர்ப் பொம் அது எமது அரசியலுக்காக அதேசமயம் அரசுக்கு எப்போதும் பாராளுமன்றத்தில் கைகொடுத்து நிற்போம் என்று வழங்கியுள்ள --55ՄՁ/T:50,
தனியான சந்திப்புக்களில் விடுதலைப் விகளுக்கு எதிரான உங்கள் கடும்போக்கான லைப்பாடு GUIT NiAldronosasofli) qa La GuaranviTboTioj aŭIGRID AFTOTO அறிக்கைகள் இப்படி எத்தனையோ உண்மை ளை நீங்கள் இன்னமும் சொல்லவில்லை.
நீங்கள் நாகரிகமானவர் அதனால் உங்கள் சகாக்களின் சம்மதம் இல்லாமல் அவர்கள் சம்பந்தப்பட்ட காரியங்களை
ING GAMTÖKADINDIË AANG ஐயா அரசியல் தீர்வை என்றும் ஆலோசனை T எந்தத் தீர்வை ஐயா சொல்கிறீர்கள் தா பாருங்கள் இதுதான் தீர்வு இதனைக் குப்பாதீர்கள் என்று ஒரு தீர்வை பெற்றுத் துவிட்டு பேசியிருந்தீர்கள் என்றால் அது
*ーリcm05,199。
சால்லியிருக்கி
பலவீனப்படுத்த நினைத்த விஜேதுங்கா அவரது அடியாட்கள் படைமீது பொலிஸ் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருந்தார். இதனால் கடந்த பொதுத்தேர்தலில் கொழும்பில் சிரிசேன குரேயின் ஆட்கள் உற்சாகமாக செயற்படாததோடு, பொதுஜன முன்னணி வட்டாரங்களோடும் இரகசியத் தொடர்பு GJITGSOTLGOTIT. சிரிசேன குரே புத்திசாலி எப்படியும்
பொதுஜன முன்னணிதான் பதவிக்குவரப்போகிறது என்று தெரிந்துகொண்டு அதனுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டதற்கு காரணம் இருக்கவே செய்தது. பொதுஜன முன்னணி பதவிக்கு வந்ததும் அதன் முதல் குறியாக இருந்திருக்கவேண்டிய அரசியல்வாதி சிரிசேன குரேதான். ஆனால் நேரடியாக விசாரணைகளில் இருந்தும், நடவடிக்கைகளில் இருந்தும் சிரிசேன குரே தப்பிக்கொண்டார். முன்கூட்டியே பொதுஜன முன்னணியுடன் ஏற்படுத்திக்கொண்ட உறவுதான் அவரைக் காப்பாற்றியிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியை பலவீனப்படுத்துவதே பொதுஜன
ன்னணியின் பிரதான அரசியல் லட்சியமாகும். கடந்தகால அரசியல் படுகொலைகள், அரசியல் காரணங்களுக்கான வன்முறைகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதில்
உள்ள அக்கறையைவிட அந்தச் சம்பவங்களை கிளறுவது மூலம் ஐக்கிய தேசியக் கட்சியை அரசியல் ரீதியில் பலவீனப்படுத்துவதுதான் பொதுஜன முன்னணியின் பிரதான குறிக்கோளாக காணப்படுகிறது. அதன் காரணமாகவே சிரிசேன குரேயில் உடனடியாகக் கைவைக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ரணிலின் தலைமைக்கு வெளியே இருந்து தலையிடி கொடுக்கக்கூடியவரான
குரேயுடன் எதிரிக்கு என்ற ரீதியில் நட்பு பொதுஜன முன்னணி அதேநேரம், சிரிசேன் ஓர் அரசியல் சக்திய வளர்ந்துவிடக்கூடாது கவனம் செலுத்தப்ப விசாரணைக் கமிஷன் எதிரான கடுமையான முன்னிறுத்தப்பட்டன நாட்டைவிட்டு வெளி
தடைசெய்யாமல் இரு விசாரணைக் கமிஷன் முடிவடைந்தபின்னர் அவுஸ்திரேலியாவில் நாடு திரும்பினார் கு இருந்து கிடைத்த சி. அவர் நாடு திரும்பி கூறப்படுகிறது. ஐக்கிய தேசியக்கட்சி பலமடைந்து வருவது சிரிசேன குரே நாடு ரணிலுக்கு தலையிடி என்று கருதியே குரே பச்சைக்கொடி காட்ட கைதுசெய்யப்படமாட் உத்தரவாதமும் கொ ஆனால் நாடுதிரும்பி ஐக்கிய தேசியக் கட்சி போட்டியாக பகிரங் ஈடுபட எத்தனித்ததும் விசுவாசிகளைத் திரட் சக்தியாக உருவெடுக் பொதுஜன முன்னணி ஏற்படுத்தியிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சி ரணிலைவிட சிரிசேன ஒழுங்கமைத்துக் கொ திட்டமிட்டு செயற்படு கெட்டிக்காரர். ஏனே பெரும் சக்தியாக வ தேசியக் கட்சியை கைப்பற்றினாரேயான பொஜமுன்னணிக்கு திருகுவலி வந்த கை Jgaðisteigstór flissa சுறுசுறுப்பு தன் பிட நிலையில் திடீர் நடவ இறங்கியது அரசு அதுமட்டுமல்ல, முள்
எது திர்வென்றே தெரியாதபோது உங்களுக்கு மட்டும் இதுதான் தீர்வு என்று எப்படித் தெரியும் அதிலே நல்ல நல்ல அம்சங்கள் கொட்டிக்கிடக்கின்றன என்று எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?
மன்னியுங்கள் ஐயா, சந்தேகமாக இருக் கிறது, திரைமறைவில் உங்களுக்கும் அரசுக்கும் இடையே எத்தகைய தீர்வு என்பதில் இணக்கம் காணப் பட்டுவிட்டதோ என்று
தான் முன்வைத்த தீர்வு யோசனையில் இன்னமும் எதனை வெட்டுவது எதனை ஒரம் கட்டுவது என்று அரசே ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவிக்கிறது.
வடக்கு-கிழக்கு Šiaulium, இடையிலே ஒரு நறுக்கா? கடைசியாகக் கிடைப்பது ஒரு ஒலை நறுக்குப்போல சின்ன நிலப்பரப்பா? என்பது எவருக்கும் தெரியாத முடுமந்திரம் எல்லை மறுசீரமைப்பு என்ற அம்சம் பெரிய கத்தியாக மாறி கேக் வெட்டுவதுபோல
SciigoTTI LOLIGO
தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய பூமியை சரக் சரக் என்று நறுக்காது என்று உங்களால் உத்தரவாதம் தரமுடியுமா ஐயா?
குழப்பார்கள் என்று கொழும்பு O) கூறி இருக்கிறீர்கள் பாலும் தமிழ் மக்கள் ஏற்கனவே குழம்பிப்போய் இருக்கிறார்கள் அவர்கள் ஒன்றையும் குழப்பமாட்டார்கள்
நீங்கள் உங்கள் கோரிக்கையை நியாய் மாகச் சொல்லவேண்டியது யாரிடம் தெரியுமா?
வடக்கு கிழக்கில் எல்லை மறுசீரமைப்பு என்று பொடி போட்டுவிட்டு விளக்கமாய் சொல்ல மறுக்கிறதே அரசாங்கம் அதனிடம் சொல்ல வேண்டும்.
வடக்கு கிழக்கு இணைப்பா நறுக்கா என்று இதுவரையும் சொல்லாமல் இருக்கின்றனவே
ஆளும் தரப்பும் எதிர்த்தரப்பும் அவற்றிடம்
. ,
தீர்வு யோசனையில் முதலில் பிராந்திய
சபையைக் கலைக்கமுடியாது என்று கூறிவிட்டு
at Gle காரணமாக கலை யோசனையில் சேர்த் யமைச்சர் அவரிடம்
தினமும் தீர்வுக்கு
சிங்களக் கமிஷனிடம் ெ நச்சுப்புகையை நாட் கமிஷனை கண்டும் அரசிடம் சொல்லியிரு
பொதுசன பாது சிரிசேன குரேயை கை சிங்களக் கமிஷனை என்று சட்டம் அறி
DIT AONTAGET
சிங்களக் கமிஷன் பொதுஜன முன்னணி பினர்களே தீர்வு யே தார்களே, அவர்களிட வேண்டும்
gia Guna னைக்கு எதிராக கெளரவ அமைச்சர் நிமால் சிரிபால் சில்வாவே கரு 鷲 கரியிருக்கிறாரே அது ர்கள் காதில் விழவில்லையா?
* ** *" Gw - தரப்பினரதும் கருத் துக்கள் அறியப் பட்டபின்னரே இறுதி ஜனாதிபதியே சொன் திற்கு தப்பியது எப்
ada IU U கிறது அரசாங்கம்
வாதம் சூடு . விவாதங்களிலும் ே மேலோங்குகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

lífi fjaðöll 16ör ாண்டிருந்தது
ரே மறுபடியும்
GÖTLUSøVILO து. அதனால்தான்
ல் குரேக்கு
FIIլ քայլեյց,67 அதேசமயம் குரே றவும் அரசு
呜
இருந்து மறுபடி ர அரச தரப்பில் னலை அடுத்தே ார் என்று
DD/LI போலத் தெரிவதால் திரும்புவது TA DIDGUD பின் வருகைக்கு ՍւյԼւց Ց|al/ ார் என்ற இரகசிய க்கப்பட்டிருந்தது. சிரிசேன குரே, த் தலைமைக்கு அரசியலில்
பிரேமதாசாவின் டி பெரும்
நினைத்ததும் க்கு சந்தேகத்தை
த் தலைவர்
குரே கட்சியை ண்டு செல்வதிலும், வதிலும் வ சிரிசேன குரே ார்ந்து ஐக்கிய
TGO தலைவலிபோய் யாகிவிடும். ன குரேயின் க்கு சேதம் என்ற டிக்கையில்
லிம் காங்கிரஸ்
உட்பட தமிழ்க் கட்சிகளுடனும், மற்றும் ஐக்கிய தேசிய கட்சி எம்பிகளுடனும் சமீபகாலமாக சிரிசேன குரே நடத்திய சந்திப்புக்களும் ஜனாதிபதிவரை போயிருக்கின்றன, புருவம் உயர்த்தச்
செய்திருக்கின்றன. ஆளும் தரப்பு
எம்பிகள் சிலரும் குரேயுடன் தொடர்பு
Gib --سے
கொண்டதாகவும் தெரியவந்ததாம். எதிரிக்கு எதிரியாக இருக்கச் சொன்னால், இந்த மனிதர் எமது நண்பர்களையே எதிரியாக்கிவிடுவாரோ என்று பொதுஜன முன்னணி உயர் மட்டம் உஷாரானதாம். எம்பிகளைத் திரட்டி அரசுக்கு எதிரான திடீர் நெருக்கடியைக் கொண்டுவரக்கூடியவர் சிரிசேன குரே என்ற சந்தேகமும் பூதாகரமாக எழுந்ததாகத் தகவல் இவற்றின் பின்னணியில்தான் சிரிசேன குரேமிது பொதுஜன பாதுகாப்புச் சட்டம் பாய்ந்திருக்கிறது. பின்னணியாக இருப்பது அரசியல் நோக்கம் என்பதால் குரே கைது செய்யப்பட்டதற்கு கூறப்பட்ட சட்டக்காரணங்கள் வலுவில்லாமல் காணப்படுகின்றன. சிரிசேன குரே கைது விவகாரம் ஐக்கிய தேசியக் கட்சியைப் பலவீனப்படுத்தும் தொடர் நடவடிக்கைகளில் ஒன்றாகவே விளங்குகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியினர் அவர்களது ஆட்சிக்காலத்தில் விட்ட தவறுகளை அம்பலப்படுத்தும் விதத்திலேயே சந்திரிகா அரசு பல்வேறு ஆணைக்குழுக்களையும் நியமித்திருந்தது. ஐக்கிய தேசியக்கட்சியின் பலத்தை முறியடிப்பதில் பொதுஜன ஐக்கிய முன்னணி விழிப்பாகவே இருந்து வருகின்றது. எது எப்படியிருந்தபோதிலும், பொதுஜன ஐக்கிய முன்னணியைப் போலன்றி பாராளுமன்றில் தனி ஒரு கட்சியாகவே ஐதேக தனது பெரும்பான்மை பலத்தைக் கொண்டிருந்தது. தற்போது எதிர்க்கட்சியான போதிலும், தனி ஒரு கட்சியாகவே தனது பலத்தைப் பேணிவருகின்றது. எக்கட்சியுடனும் அது கூட்டுச் சேர்ந்திருக்கவில்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை பொதுஜன ஐக்கிய முன்னணி கடுமையாக விமர்சித்திருந்தது. ஆனால் இன்று அக்கட்சியின் பலம் என்பது பாராளுமன்ற ஆட்சியை விட ஜனாதிபதி ஆட்சியிலேயே பெரிதும் தங்கியுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி ஆட்சியை தொடர்ந்து * வழிவகைகளையே
VIII
பொதுஜன ஐக்கிய முன்னணி மேற்கொள்ளும் அதில் ஒன்றே புலிகளுடனான போர் என்பதும் தற்போது தெளிவாகிவிடுகின்றது சந்திரிகா அரசைப் பொறுத்தவரை
இருவேறு எதிர்ப்புக்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. ஐ.தே.க. மூலமான அரசியல் ரீதியான எதிர்ப்பு மற்றது 6TGU.Ffl. If).F. LDITSOT இராணுவரீதியிலான எதிர்ப்பாகும். இவற்றில் ஐ.தே.கவின் அரசியல் நிலைப்பாடுகள் நலிவுற்றிருக்கலாம். ஆனால் எல்.ரி.ரி.ஈயினருடன் பாறையில் தலையை மோதுவது போலவே சந்திரிகா அரசு இருந்துவருகிறது. எனவே வன்னியில் இராணுவ ரீதியாக சங்கட நிலைக்குள்ளாகியுள்ளதையடுத்தே தற்போது நாட்டின் கவனத்தை திசைதிருப்ப ஐ.தே.கவைக் குழப்பிவிடும் நடவடிக்கைகளை பொதுஜன ஐக்கிய முன்னணி முடுக்கி விட்டுள்ளது. பொதுஜனப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் எவ்வித காரணமுமின்றி திருசிரிசேன குரே கைதாகியிருந்தார். ஆனால் சிலவாரங்களுக்கு முன்னர் கொழும்பில் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய- பப்புவா நியூகினி ரகள் ஆட்டக்காரர் ஜொயல் பெராவை சுட்டுக்கொன்றது தொடர்பாக முக்கிய சந்தேக நபராகக் கருதப்பட்ட லொஹான் ரத்வத்தையைக் கைது செய்வதில் தாமதம் நிலவியிருந்தது! அமைச்சர் ஜெனரல் அனுருத்த ரத்வத்தவின் புதல்வரே லொஹான் ரத்வத்த இவர்மீதான விசாரணைகளை சி.ஐ.டி. பொலிஸார் ஒரு மூடுமந்திரமாகவே நடத்தியிருந்தனர். இறுதியில் லொஹான் ரத்வத்த மீது குற்றஞ்சுமத்துவதற்கான காரணங்கள் எதுவுமில்லை எனக்குறிப்பிட்டே சட்டமா அதிபர் அவரை ஜொயல் பெரா கொலைச் சம்பவத்திலிருந்து விடுதலை செய்திருந்தார். திரு சிரிசேன குரே மீதான நடவடிக்கையை ஆட்சியாளர்கள் பெரிதுபடுத்த முற்படலாம். ஆனால் அதுவே மறுபுறத்தில் ஐ.தே.க. பலமடைவதற்கு ஏதுவான சூழ்நிலைகளையும் ஏற்படுத்தி விடலாம். எனவே திரு குரே விவகாரம் "சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்ததாகவே இருக்கின்றது.
வாதத்தின் எதிர்ப்புக் கும் அதிகாரத்தை ாரே கெளரவ நீதி சால்லவேண்டும் எதிராக விஷம் கக்கும் ால்லியிருக்கவேண்டும் லே பரப்பும் அக் ாணாமல் இருக்கும் க்க வேண்டும். ாப்புச் சட்டத்தின் கீழ் செய்யமுடிகிறபோது டைசெய்ய முடியாது த நீங்கள் நினைக்க
முன்பாகத் தோன்றி பாராளுமன்ற உறுப் சனையை கிறிக்கிழித் போய் சொல்லியிருக்க
னதாக மாறும் என்று துகடதங்கள் கவனத்
Q) Ngiramavääasiassada க்கிறது. அத்தனை னவாத நிலைப்பாடே
தமிழ்பேசும் மக்கள் மட்டும் மெளனமாக இருக்கவேண்டும் என்றுதாங்கள் கூறுகிறீர்கள் அவர்கள் குழப்பிவிட்டு கொடுப்பதை கொடுக் கட்டும் நாங்க்ள் மெளனமாக இருந்து தருவதை வாங்குவோம் சொல்லவா நீங்கள் தலைவராக இருக்கிறீர்கள்
இளமைத் துடிப்பில் பண்டாசெல்வா ஒப்பந்தத்தை எதிர்த்தேன் என்று கூறுகிறீர்கள் உங்கள் சுயவிமர்சனத்துக்கு நன்றி.
ஆனால் நீங்கள் எதிர்த்ததால்தான் அந்த ஒப்பந்தம் காற்றில் பறந்தது என்று கற்பனை செய்யக்கூட வரலாறு நம்மை அனுமதிக்கப் போவதில்லை.
பேரினவாதத்தின் பேரெதிர்ப்பால் விசப்பட்ட குறைந்தபட்ச ஒப்பந்தம் அது தமிழ் பேசும் மக்கள் ஏமாற்றப்பட்ட வரலாற்றின் ஒரு அத்தியாயம் அது அந்த கறைபடிந்த வரலாற்றுக்கு நீங்கள் கூறும் வியாக்கினம் விசித்திரமாக இருக்கிறது.
பண்டா-செல்வா ஒப்பந்தம்தான் பிரச் சனைக்கு தீர்வு என்று ஒருநாள்கூட தந்தை செல்லா சொன்னதில்லையே. அதனை ஒரு ஆரம்பமாகக் கொள்ள நினைத்ததாகத்தானே சொல்லியிருக்கிறார்.
உங்களால்தான் பண்டா-செல்வா ஒப் பந்தம் கிழிக்கப்பட்டது என்று நீங்கள் நினைப் ர்களேய்ானால் அன்று உங்களுக்கு இருந்த அரசியல் தகுதிக்கு மீறிய கணிப்பு என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்
வெந்ததைத் தின்றுவிட்டு திண்ணையில் அமர்ந்திருந்துதம் இளமைத்துடிப்புக் காலங் களை சற்று மிகைப்படுத்தியே அசைபோடும் முத்தேரர்கள் போல உங்கள் நிலை மாறி
ாஇளமை * *
AUGUR sairan கள் தமிழீழம் கேட்டு நீங்கள் முழக்கமிட்டபோது அப்படி ஒன்றும் நீங்கள் இளைஞர் அல்ல என்பது என் தாழ்மையான அபிப்பிரம்
ா தமிழ் ஈழமே முடிந்த முடிபு இனிமேல் சமஷ்டிகோரிக்கை சரிப்பட்டுவராது என்று தந்தை செல்வா கூறியபோது அவருக்கு என்ன 70 வயது இருக்குமா? அனுபவம் எல்லாம் அட்ங்கி முதிர்ந்து கனிந்த பக்குவமான பருவத்தில்தானே தந்தை செல்வா தமிழீழம் கேட்டார்.
அவரது நினைவுக் கூட்டத்திலேயே அவரை கேலி செய்வதுபோல பேசிவிட்டீர்களே.
மரணப்படுக்கைக்கு செல்லும் வயதிலும்
* ** Jus
சமஷ்டிகூட இனிவேண்டாம் என்று தந்தை செல்வா சொன்னதை இளமைத் துடிப்பில் செய்ததவறு என்று எவரும் ஏற்கமாட்டார்கள் ஐயா அனுபவத்தில் இருந்து கற்ற பாடம் என்றுதான் சொல்வார்கள்
ங்கள் இளமைத்துடிப்பில் ஒன்று சொல் Goiás Gin. முதுமைச் சலிப்பில் இன்னொன்று சொல்விர்கள் நாளை முழுவதுமே வெறுத்து இன்னொன்று சொல்வீர்கள்? நாங்கள் எதனை நம்புவது?
நீங்கள் சொன்னதை வேதம் என்றெண்ணி ஆயிரமாயிரம் இளைஞர்கள் இன்னுயிர் இழந் தனர். இரத்தம் கொட்டினர் உங்களுக்கென்ன வெகு சுலபமாக அதெல்லாம் இளமைத்துடிப் பில் பேசியவை என்று ஒரே வார்த்தையில் rapblaĵi (69ŭ GiuTiiGo?Leñas G6YT?
தயவு செய்து நான் பயன்படுத்தும் இந்த வார்த்தைக்காக மன்னியுங்கள் மாபெரும் வரலாற்றுத் துரோகம் செய்திருப்பதற்கான ஆதார வாக்குமுலம்போல தங்கள் பேச்சு அமைந்துவிட்டது.
றுதியாக ஒன்று அன்று உங்களுக்கு இரத்தப் பொட்டு வைத்தவர்களில் நானும் ஒருவன் என்பது உங்களுக்கு ஞாபகமிருக்காது. ஒருவரா.இருவரா.நீண்ட வரிசையில் நின்று எத்தனை நூறுபேர் உங்கள் நெற்றிக்கு இரத்த திலகமிட்டனர். எங்கள் இளமைத் துடிப்பை அன்றாவது நீங்கள் தடுத்திருக்கலாம். தடுக்காதுபோனால் எனக்கு ஏற்பட்ட இரத்த நஷ்டத்திற்கு பரிகாரமாக கொஞ்சம் இரத்தம் அனுப்பிவையுங்கள்
முடியாவிட்டால் பரவாயில்லை. உங்கள் கர்ஜனைகளைக் கேட்டு நம்பிப் பலியான ஆயிரம் இளைஞர்களின் இரத்தத்துடன் ப்ெபிடும் பொது அது ஒரு பொருட்டெயல்) நெல்சன் மண்ட்ெலா ஆயுதமேந்திப் போராடி அமைதிப்பாதைக்கு திரும்பிப்பேச்சு நடத்தவில்லையா? என்று கேட்டுள்ளீர்கள் நல்லது இங்கும் நெல்சன் மண்டலாத்கள் பேசட்டும் நீங்கள் ஏன் குறுக்கே நிற்கிறீர்கள் என்றும் கேள்வி எழுமே என்ன சொல்கிறீர்கள் அன்புள்ள ஐயாதயவு செய்து தமிழ்பேசும் மக்களுக்கு புத்தி சொல்வதைவிடுத்து தீர்வை தரமறுப்பவர்களுக்கும் தடையாய் சுவர் ஏழுப்பு பவர்களுக்கும் புத்தி சொல்ல புறப்படுங்கள் அப்படியானால் உங்களை அனைவரும் வாழ்த்துவார்கள் வரவேற்பார்கள்
அன்புடன், பங்கள் முன்னாள் சிஷ்யன்,

Page 8
கடந்த வாரம் ss Isis HIFI UIfflI
அடைந்த டி அவசரக் குறுக்கீடு செய்தான். III, BilIü| பூலான் இன்னமும் வெட்கத்தை அடர்த் Effaith GINDEFEFEFEIGR யாகக் காட்டியபடி, "பார்த்ததில் இருந்து Higiji சை" என்றுசொல்லிவிட்டு அவனிடம் DFDGDIEE ERRIGTI's UITLij GDITSEE| ருந்து தன்னை விடுவித்துக் கொண்டு உதவியுடன் ஒரு டாக்டர் மூலம் தவைத்திறந்து ஒட டாக்டர் தன்னை EiI Lie றந்து நின்றுகொண்டிருந்தான் மல்லாவும் பூவானும் LITLIT போனதும் JQUIT ன் யோசனைப்படி உடனடி inigi ng Igle ந்த இடத்திலிருந் பத்திரிகையில் செய்தி வருகிறது யாக அந்த இடத்திலிருந்
வெளியேறினார்கள் EUILLIP. LIE list மல்லாவின் சகோதர இருவர்மீதும் சந்தேகம் வருகிறது ராம்லால் வண்டியொன்ை டாக்டரை மயக்க நினைக்கிறாள் வாடகைக்கு அமர்த்த தேடி
பூவான். போனார் ஒரு வண்டியு
() முதலில் கண்டதி
லிருந்தே டாக்டருக்கு அவள்மீது
காக அதிகபணம் கேட்டதும் உள்நோக்க தோடுதான். அவ்வளவு பணம் அவர்க டம் இருக்கப் போவதில்லை; பணத்துக்குப் பதிலாக பூலானை வளைக்கலாம் என் தான் டாக்டர் நினைத்தார்.
LLIFTIGT.
"பார்த்ததில் ವಿಕ್ಟಿ' டாக்டர் இளித்த Tat
ான்பூரில்தான்.
மல்லாவும், பூ லியானதாகச் செய்த த்திரிகைகள், மல் யிரோடிருப்பதாக பாட்டதோடு, சம்பல் பற்ற சில கொள்ளை ருவரையும் சம்பந்த GJ6Í)LILLGT.
பூலானைப்பற்றி
பயர் வெகு பிரபல
"ஏன் இப்படி எழு சய்யாததை எல்லாம் ட்டுகிறார்களே? என் ல்லாவிடம் இருந்து பாக்கியை தன் இடுப்பு ரும். சேலையில் செருகிக்கொண் பூலான் தன் சிநே
ஒருநாள் பூலானி GAJNIIGO fILLO (BJEL" LIT6iiT;
LJ LJIET 6TP”
பூலான் சிரித்துக்ெ "GT GÖTGO)6OIL' (BLITTIGA அவள் சொன் சிநேகிதிகள் விழுந்து வ கண்களில் நீர்வரும்வை "நீ.நீ.பூலான்ே தொடர்ந்து சிரிப்பு
"ஏனடி கண்ணாடி பார்ப்பது கிடையாதடி
காதலி பூலானும் விபத்தில் பலியானதாக செய்தியைப் பார்த்ததும் அந்தச் சந்தேகம் வலுத்துவிட்டது.
பூலானின் படமோ, மல்லாவின் படமோ பொலிசாரிடம் இல்லையென் தால் அவர்களது பெயர்கள் மட்டும்தான் செய்தியில் இருந்தது.
என்றாலும் ஒரு குருட்டு நம்பிக்ை யுடன், மல்லாவையும், பூலானையும் தான் இனம் கண்டுவிட்டதுபோல கதையை போட்டுப்பார்த்தார் டாக்டர்.
அவர்கள்தான் ա8918լն: பூலானும் அவர்களின் அறி என்று நிரூபிக்க டாக்டரிடம் எந்த ஆதார பூலானும் சிரிக்க, "ப மும் இல்லைத்தான். ஆனால் பொலிசில் (சிரிப்பாக இருக்
போய் சொல்லிவிட்டாரானால் தங்கள் இவள் மாதிரியா
கதி அதோகதிதான் என்று நினைத்தாள் "ஏன் பூலானு பூலான். திருக்குமா? என்ற
டாக்டரின் கண்கள் தன்மீது மேய்ந்த ஊடே விதத்தில் இருந்தே அவரது சபலபுத்தியை "கொம்புதான். முன்னரே புரிந்துகொண்டாள் பூலான் றதே" என்று குலு
டாக்டரின் பலவீனத்தைப் பயன் படுத்தி மல்லாவைக் காப்பாற்ற நினைத் தாள் பூலான்
மார்புச்சேலை விலகியிருந்ததால் விம்மிக் கொண்டிருந்த பூலானின் எழுச் கள் டாக்டரை நிலைகுலையச் செய்தன
மல்லாவுடன் சீட்டா
"கொள்ளைக்காரர் கன்ன பேச்சு? அவர்
பார்வை அங்கேயே குத்திட்டு நின்றது "அப்படியெல்லா தன் தந்திரம் பலித்துக் கொண்டிருப்பது லான்தேவியும், மல்லா பூலானுக்குச் சிரிப்பாக இருந்தது. தேன் ளைஞனாக இருந்தான். 6TITŭ) (6) g5rflu|LDIT?" குடித்த நரிபோல தெரிந்தார் டாக்டர் "முதலில் உதவி கேட்கலாம். மறுத்தா "உனக்கெப்படித் பூலானின் அருகில் வந்து அவள் தைத்துக் கேட்கலாம்," என்றாள் பூலான் "ஒரு பொம்பிளை
கையைப் பிடித்துக்கொண்டார். பூலான் தலையை இடதுபுறம் சரித்து ஒரு பார்வை வீசினாள். அவள் கையைப் பிடித்து கொண்டிருந்த டாக்டரின் கை நடுங்கியது இவன் பலவீனமானவன் பயந்து பயந்து தப்புச் செய்பவன். பூலான் மனதில் குறித்துக்கொண்டாள்.
பூலானின் கையைப் பிடித்து கொண்டிருந்த டாக்டர் சட்டென்று அவளை தன்னைநோக்கி இழுத்து மூச்சு திணறும்போல அணைத்தான் கைகளை அலையவிட்டான். பூலானின் முதுகிலும் முதுகுக்குக் கீழேயும் அவன் கைகள் அவசரமாய் அலைந்தன.
பூலானுக்கு வெறுப்பாக இருந்தது அப்படியே அணைத்தபடி கழுத்தை திருகிவிடலாமா என்று நினைத்தாள்.
அது சுலபம்தான். ஆனால் பொலி சார் உஷாராகிவிட்டால் மல்லாவின் காயம் குணமாகும்வரை ஜான்சியிலோ கான் பூரிலோ தலைமறைவாக இருப்பது ஆபத்தாகிவிடலாம்.
"ஆசையா டாக்டர்?" என்றாள் வருவித் துக்கொண்ட மயக்கமான குரலில்
"பின்னே இல்லையா? கைகள் தொடர்ந்து அங்குமிங்கும் அலைந்து
வரா பணிவாகச் சிரித்தான்.
"கான்பூருக்குச் செல்லவேண்டும். அவ சரம் உன்னால் உதவமுடியுமா? பண தருகிறோம்" என்ற பூலானை அப்போது தான் மீசை துளிர்விட ஆரம்பித்திருந் அந்தப் பையன் பார்த்த பார்வையில் வயது கோளாறு இருந்தது.
"நீங்கள் மட்டும்தானே?" என்றான் பூலானுக்கு சிரிப்பாக இருந்தது.
"இல்லையப்பா. இவரும் இன்னொ அவள்தானே நீ வரும் என்கூட வருவார்கள். உனக்கு என்ன தவி" என்றான் சீட் தேவையானாலும் கேள்! இறுதிவாக்கியத்ை அழுத்திச்சொல்லி சட்டென்று பூலான் கண் சிமிட்டினாள் கான்பூருக்கு மட்டுமல்ல இந்தியாவின் எந்த மூலைக்கு கூப்பிட்டாலு போகத்தயாராக இருந்தான். ற்பனை செய்துபார்த்ே
"வருகிறேன்! "வா கிறக்கமாய் சிரித்தாள், பெண் "எப்படி கற்பனை என்பதால் இப்படியும் சில செளகரியங்கள் "பூலானைப்போல இருக்கத்தான் செய்கின்றன என்று நினை டன் குதிரையில் சவா ՖII611,
மல்லாவையும் ஏற்றிக்கொண்டு கான் பூருக்குப் புறப்பட்டார்கள்.
தொழிற்சாலைகளும், அந்த தொழி சாலைகள் விடும் புகையாலும் தூசுபடிந் நகரம் கான்பூர் எப்போதுமே வீதிகளில் மசமசவென்று சனநெரிசல் ரிப்பில் கலந்துகொள் சிலகாலம் தலைமறைவாக இருக் LDG)GUIGGiI g) LGi கான்பூர்தான் உபயோகம் அதன் சனசந்தடி ான்பூரைவிட்டுப் புற குள் கரைந்துபோகலாம். யாரும் கண்டு
ணிைகிறாள் என்றால் யரங்களைச் சந்தித்தி LDIT? GI GOTjGJ,687 GOTC) தவதைக்கு சமமா6 தான்றுகிறது. நீங்கள் 6
55/IP"
"அவள் என்ன நிை
பையன் இடியாக "ஏனடா சிரிக்கிற
டி, முகத்தில் காளிம தாற்றத்துடன். ம்
GADITILI jidfgi)606), LJJL LI ருக்கிறார்கள். இவ
வர பூலான் நாகுக்காய்த் தடுத்தாள்.
"ஏன்? தடையையும்மிறி டாக்டரின்
கை ஒன்று மிக அவசரமாய். பூலான் பிடிக்க முடியாது. மல்லாதான் கான்பூை அப்போதுதான் பத் கையைப் பிடித்துக்கொண்டாள். தலைமறைவாக இருக்கத் தகுந்த இடமாக தாங்கிவந்தன அச் ெ
"இன்று வேண்டாம்-சரியா? தெரிவு செய்திருந்தான். மல்லா முதலில்
"நாளை.நாளைக்கு?
"լի/"
"உண்மையாகவா? ஏமாற்றமாட் டாயே, நிதான் பூலான் தேவியா?
கான்பூரில் இறங்கியதும் உழவு இயர்
"மல்லாவின் தள திரக்காரப் பையனுக்கு பணம் கொடு
னன்டுகள் மாது சிங் பொலிசாருடன் நடைெ றில் சுட்டுக்கொல்லப்பு மல்லாவையும், பூலான விரித்துள்ளனர்."
செய்தியை உறுதி அனுப்பி விசாரித்தான்
"உண்மைதான்" வந்தான் வேரா
இடிந்துபோனார் னும் மல்லா சொன்ன "நாம் பாபாவிட ஆனால் வெறுங்கையும் (
தினரு
தடவிய பார்வையோடு,
"அப்படியானால் ஏன் பயந்தாய்? "யார் பயந்ததாம்?"
"இல்லையா,
கைக்குப் பிடித்துக்கொடுத்தார் ராம்லால்
நீண்டகாலத்தின் பின்னர் மக்கள் செறிந்த நகருக்குள் வாழ்வது மல்லாவுக்கு ஒரு
கன்னத்தில் முத்தமிட்டான்.
கன்னத்தை துடைத்தபடி பூலான் "உங்களைப் பார்த்ததில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Si>Y alugi Einga
|- டும்புவதற்கு கொஞ்சம் கஷ்ட மான விவகாரம்தான். அவர்கள் ک>۔ இருவரும் காதலர்கள், காதலர் இருந்திருந்தால் தப்பில்லை. லானும் விபத்தில் அபாயகரமான காதலர்களாக தி வெளியிட்ட அதே மாறியதுதான் மகா தப்பு.
லாவும் பூலானும் அமெரிக்காவில் இருக்கிறது பின்னர் செய்திகள் நியூஜெர்ஸி மாநிலம் அங்கே பள்ளத்தாக்கில் நடை உள்ள கல்லூரி ஒன்றில்தான் களோடும் அவர்கள் - படித்தனர் ப்ரயனும், அமியும் இருவருக்கும் போனார்கள். டாக்டர்கள் அவள் குழந்தை ப்படுத்தி செய்திகள் ஒரே வயது. இனிய 18. பிரசவித்ததைக் கண்டுபிடித்தனர்.
இருவரும் காதலித்தனர். அத்தோடு விவகாரம் பெரிதாகியது. பொலிசார் பத்திரிகைகள் தங்கள் நிறுத்தாமல் ஹோட்டல் ஒன்றில் தனியறை விசாரணையை முடுக்கிவிட்டனர். உண்மை சர்த்து செய்திகள் - யில் சந்தித்து எல்லை மீறினர் விளைவு அம்பலமானது குப்பைத் தொட்டியில்
அதனால் பூலானின் அமி கர்ப்பமானாள் போடப்பட்ட குழந்தை பிணமாகக் கண் DIT GOTg5J, அதன்பின்னர்தான் ஆரம்பமானது விப டெடுக்கப்பட்டது. துகிறார்கள், நாங்கள் - தம் கர்ப்பத்தை மறைக்க இருவருமே தற்போது காதலர்கள் இருவரும்
"எங்கள் தலையில் திட்டம் போட்டனர். Gofjig, Gof j f60) ID,6fficii) 9/60)Lj.J.L'ILIUL" (AN67 று பூலான் தன செல்வ : ':*குற்றம் : சிரிப்புத்தான் பதிலாக தாகக் கூறிவிட்டுப்போன அமி தன் காதல னால் மரணதண்டனை சர்வ நிச்சயம்.
ITJ, LI 555. ப்ரயன் கல்லூரியில் துடிப்பான மாண நிதிகளுடன் அரட்டை ': ':॰?... வன். கால்பந்து அணியின் உதவிக் 0.5L. போக்குவாள் கறுப்பு பிளாஸ்டிக்பையில் போட்டு குப்பைத் கப்டன் அமி ஓவியம் வரைவதில் கெட்டிக் நகிதிகள் பூலானைப் - தொட்டியில் ப்ோட்டுவிட்டுபோய்விட்டனர் காரி இவர்கள் புத்தி இப்படியா போக த்தார்கள் தன்னை வீட்டுக்குப்போன அமி திடீரென்று வேண்டும்? என்று கல்லூரி ஆழ்ந்த
அவர்கள் தன்முன் மயக்கமடைந்தாள். டாக்டர்களிடம் அழைத்துப் கவலையில் இருக்கிறது.
பற்றிப் பேசுவதைக் SSSS SSS SSSS SS SSLS SS SSS SSS SSS S SSS S SSSS SS S SS SS SSLSSS SS
புச் சிரிப்பாகவந்தது. "El TT||:|| இரத்தம் s gig தம்பதி
னுடன் ஹோட்டலில் தங்கினாள் சரியாக
ன் சிநேகிதி ஒருத்தி
பூலான் எப்படியி இப்படியும் நடக்குமா? என்று நெஞ்சை உலுக்கும் சேதிதான். ஆனால் நடந்துதான் இருக்கிறது-இந்தக் காட்டுமிராண்டித்தனம் தமிழ்நாட்டில் பரமத்தி என்ற இடத்தைச் விழுந்து சிரித்தார்கள். சேர்ந்தவர்கள் கனகசுந்தம் (வயது 35) ரக்கும் சிரித்தார்கள். கண்ணகி (2) தம்பதியினர். அவர்களுக்கு பால இருக்கிறாயா? - மூன்று குழந்தைகள் பரணி (வயது )ே
பத்மாவதி (வயது 7) மதன்குமார் (2) யில் உன்முகத்தையே இருவரும் காளிபக்தர்கள் மனித
▪ ፖ” இரத்தத்தைக் குடித்துக்கொண்டு நள்ளிரவு பாமையை நினைத்து - பூஜை செய்தால் காளியின் கடாட்சம் கிடைக் ார்த்தாயா உனக்கே கும் என்று யார் சொன்னார்களோ தெரியாது. கிறது, பூலானாம். இருவரும் நம்பிவிட்டனர். காளி குடியிருக்கும் இடம் என்றனர் ம்.எனணம்தான்" வீட்டில் நள்ளிரவில் பூஜை ஆரம்ப கண்ணகியும், கனகசுந்தரமும் உறவினர் ககு மாகும். கணவரின் கை கால் மற்றும் உடல் கள் நேராகப் பொலிசில் போய் முறை 1ள் பூலான் சிரிப்பின் பகுதியில் கத்தியால் கிழித்து இரத்தத்தை யிட்டனர்.
BIGöðJ(3L (6)FI6ö16ðIII6il: த்தான் இருப்பாள்" னதைக் கேட்டதும்
ി.
உறிஞ்சுவாள் மனைவி கணவரும் அதே பொலிசார் வந்தனர். கதவைத் திறக்க - ܒ ܬܐ ஆகும் இருக்கி போலச் செய்வார். அப்படிச் செய்யும் மறுக்க உடைத்துத் திறந்தனர். L வருவான்பக்கத்து போது தெய்வம் தம்மீது இருப்பதாக நம்பு மற்றொரு பயங்கரம். னும் பூலான்-மல்லா 6 IIIII géil. மூன்று பிள்ளைகளும் கழுத்திலும், (BLJJOJ ITG). இந்தக் காட்டுமிராண்டித்தனம் அவர்கள் உடலிலும் இரத்தக் காயங்களோடு அழுத
களைப் பற்றி உனக் உறவினர்களுக்கு தெரியவந்தது. இருவரும் படி காணப்பட்டனர். பாவிகள் பெற்ற கள் கெட்டவர்கள்." - மனநிலை பாதிக்கப்பட்டுத்தான் அப்படிச் பிள்ளைகளையே கத்தியால் கீறி இரத்தம்
செய்கிறார்கள் என்று கருதினார்கள் இரு குடித்திருக்கிறார்கள்.
ம் சொல்லாதீர்கள். வரையும் பூஜைநேரத்தில் பிடித்து மன பதறிப்போன பொலிசார் கணவன்
வும் ரொம்ப நல்லவர் நல மருத்துவரிடம் ஒப்படைக்க நினைத் மனைவியைக் கைது செய்ததுடன், பிள்ளை தனர். கள் மூவரையும் மருத்துவமனையில் சேர்ப்
தெரியும்?" குறிப்பிட்ட ஒருநாள் நள்ளிரவு உறவினர் பித்தனர்.
துப்பாக்கியை ஏந்தத் கள் செ ಇಂಗ...@ பூட்டிக்கிடந்தது கத இதற்கிடையே சிறப்பு சோதனைக்காக
அவள் எத்தனை வைத் தட்டியபோது வந்து திறந்தார் கணவனையும் மனைவியையும் மருத்துவ
ருக்கவேண்டும் தெரி C மனையில் சேர்த்தனர். எப்படியோ அவர்
GIT
ತ" : என்று பயம் பிடித்துக்கொண்டது. அப்போது பி இருவரும் அங்கிருந்து தப்பியோடி
: தான் கணவரின் இரத்தத்தை சுவைத்துவிட்டு விட்டார்கள் பொலிசார் தேடிவருகிறார் வந்திருந்தார் கண்ணகி. கள். தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கிறது
னப்பது, ரொம்பவும் "யாரும் உள்ளே வரக்கூடாது. இது இச் சம்பவம்
S SS S SS SSS SS S SS S SS SS S SS SS SSLSS SSS SSS SS SS SS SS SS SS
சொல்லும் பூலான்
அந்தப்பதிவனாருபேர் டுக்கட்டை ஒழுங்கு த மல்லா. ச் சிரித்தான். இலண்டனில் உள்ள இந்துக்கோவிலுக்குச் சென்றார் Illip;" டயானா அவர் கோவிலுக்குச் சென்றது அல்ல செய்தி
பூலான்தேவியாக அங்கே நடந்த சம்பவம்தான் சுவாரசியம், தன் சிரிப்பை அடக்க டயானாவைக் காண பக்தர்கள்கூடமுண்டியடித்தபோது h9,6T." - - -
I nr. 1 i பதினொருபேர் மட்டும் கட்டாயமாகக் கண்களை மூடித் ', தியானத்தில் இருந்தனராம் ဦါ oT யார் அந்தப் பதினொரு பேர்? டு'?' அத்தனைபேரும் துறவிகள் சிற்றின்பம் நாடாத மன திரி கனல்தெறிக்கும் உறுதியை டயானாவின் அழகு கெடுத்துவிடுமோ என்று ஹும் கற்பனைக்கே நினைத்தோ என்னவோ, பதினொருபேரும் டயானா இடத் மாதிரி அப்பாவியாக தைக் காலிசெய்யும்வரை கண்களைத் திறக்கவே இல்லை ரைப்போய். சிரித் I: ந்து சிரிக்க, பூலானும் விசுவாமித்திரரும் அப்படித்தான் கண்களை இறுக SILIGI. முடிக்கொண்ட்ர் ஆனால் சலங்கை ஒலியும், குலுங்கும் நிலை தேறிவிட்டது. நடனமும் அவர் கண்களை திறக்கச் செய்தன. நல்லவேளை
ப்படத் தயாரானார் JFGUIÉJG03, GLLGYIGÓG)G).
SSSS SSSSSSS S SSS SSS SSS SSS SSS SSS SSS SSS SSSSS S SSS SSS SSS SS SS
திரிகைகள் இடியாக சய்தியை நம்பவில்லை. பதிகளான லெப்டி கும், பாரத் சிங்கும் பற்ற சண்டையொன் ILLGOTT. GLITG.) FIII னயும் தேடி வலை
பத்திரிகைகளுக்குள் கடும் போட்டா போட்டி அவரோ எல்லோருக்கும் அல்வா கொடுத்துவிட்டு நஷனல்
என்குரியர் என்ற
ப்படுத்த வேராவை
என்ற தகவலுடன்
அதிசயம் ஆனால்
2D GÖ
| 65 வது வயதில் ". G36) ITIL) பெற்று சாதனை இன்ன்ெரு குழந்தை GÖT ರಾ? படைத்த பெண்மணி அர்செலி சேக் பெறும் இடியாவும் இருக்கிறது 6Ꭲ6Ꮱl * - அமெரிக்காவைச் சேர்ந்தவர். றும் சொல்லி அசத்தியிருக்கிறார் தொடர்ந்து வரும்) அம்மணி. ULDIGvi
DUEUR ஜூன் 29-¿ O5, 1997

Page 9
ா) இந்தியாவிலே எத்தனை கோடி கோடியாகத் தம்ப; இருந்தும், அவர்கள் யாருக் கிடைக்காத பிரபலம் ஷமீக்கிடைத்திருக்கிற காரணம் என்ன? இந்தியாவி lis மிக சின்னத்தம்பதிகள் இவ தான். அதாகப்பட்டது உயர
ள்ளத்தில் அல்ல.
இந்தியாவில் கேரள மாநில உள்ள கொச்சியைச் சேர்ந்தவர் வயது 28. உயரம் முன்று அடி ஊரைச் சேர்ந்த பீனாதான் ஷமீ மனம் கவர்ந்து மணம் செய்துகொ இராஜகுமாரி, பீனாவுக்கு 21 வ உயரம் இரண்டரை அடி பாரு ஜோடிப் பொருத்தம் கச்சி
16: க்கிறதல்லவா?
ாருங்கள் இதுவு
:25, 29-¿ 05,1991
ரழிந்த
Etto: இரண்டு
டு சிங்கக் குட்டிகளைப் பிடித்துவந்து யில் பால் கொடுத்து வளர்க்கிறார் இந்த ஆத்
 

翌 や
戟
A. ܐܠ
鹉
惑
潮
ܬ
ता॥ டாக்டர்தானே, என்ன
நோய் என்று எங்களைக் கேட்டாகமலேயே கண்டுபிடிக்க வேண்டியது
என்று சிலர் முணுமுணுப்பது உண்டு.
அப்படியானால் முணுமுணுப்பாளர்களுக்கு ஒரு நல்ல சேதி
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் புதிய கருவி ஒன்றை தண்டு
பிடித்திருக்கிறார்கள். டாக்டர் முன்னால் நீங்கள் போய் அமர்ந்ததும் இந்தக் கருவியை வைத்து உங்களை பரிசோதிப்பார் டாக்டர். உங்களுக்குள்ள நோய் என்னவென்று டாண் டாண் என்று கண் பிடித்துச் சொல்லிவிடுமாம். இக் கருவியை கண்டுபிடித்தவர் டாக்டர் புரூஸ் கோர்னல், படத்தில் இருப்பவர் அவர்தான். அவர் கையிலிருப் பதுதான் நோய் கண்டுபிடிப்புக் கருவி. அப்படியானால் இனி டாக்டர்கள் எதற்கு என்று கேட்பது அதிகப்பிரசங்கித்தனம், மருந்து
டாக்டர்தானே தரவேண்டும்.
S SS SS SS SS SSS SSS SSSS

Page 10
"Gud olursulüLITT Longylos"
II li "ಸ್ಧಿ' III ILJETTI நடித்துவருகிறார் தமிழில் ஒரு கால் தெலுங்கில் ஒரு காவ் எங்க அதி சம்பாந்தியங்கிடக்குமோ அங்கே இரண்டு
கால்களையும் வைத்துவிடுவாராம்பின்னும் JNA). TNT GATT HET WAALAM!FM.
திக நெலுங்கில்படாதிபர் ஒருவரு பண்களிபரப்பாட்டு தமிழ் இலக்கியம் ஒன்றில் கணையாழியை நாவைத்துவிட் கிளம்பியிரு க்கின்றன எங்கு சென்றாலும் நடின் அவர் கவர்ச்சி நடனங்கள் ஆடியிருக்கிறார் அன்றை பங்கு சர்ச்ாைநாயியின் ரா அதியே வெற்றிகண்டார் அன்றைய மூவேந்தர் நடிகர் புதிய கிங் பற்றிாங்கவி சொல்வி சாதரர் கனடிப்பானவர் அவர் உயிரொடு பிருந்தவரைக்கு Milwyr Tuan LIFT THAT WAYNE ஆாம்பாந்தை நிர்ாயிப்பதுவரை அவர்தான் பார்த்துக்கொண்
கருங்கள் மூவேந்தர்களில் ஒருவரான அந்த நடிகருக்கும் நடின் பிந்த விகான் பாதுகரும் வந்தது கட்டத்திற்குமேல் செல்வாமல் பார்த்துக்கொள்வதும் சகோதர si Ay itina, ay ni நா கருக்கும் இடையே உள்ள தொடர்பு மெல்லமெல்ல ெ என்றுடன் பிணைந்தும் YANG, அந்தப்படப்பிடிப்பை முடிந்துக்கொண்டு விடு திரும்புவதற்கு பதிவு LT TTTTT T T TT TTTT T T TTTTT TTTT TTTT S Z LLTLLL TTT S TTTT S TT TTTT T SS அவரப்போய் என்னுடன் இாத்துப்பே பத்திலும் நடிகருடன் நடனமாடினார் நடிாக பெரும் குடி TIL MITIDUL Wolls தெரியவில்லையதாகர்மீது நீக்கம் செய்யத் தொடங்குவதை கவனித்தார் ே
S S S S S S S S S S S S S S S S ". பாட்ாள அனுப்பி மிரட்டிய மிரட்டவில் நடிகை ஆடி
தேவதையின் ர்ெடுத்து நடிகிைய நகரின் பாதையில் இருந்து விலர் iLIrmiDL lib தற்கொலை மு
இ ஏழு முன்ான நான் ஒருவர் அாத ாடும் அதில் பானார் இருவரும் நகமும் Gastolibro முன்னரே வேறு முன்னணி ஹிரோக்களுடன் நட்பாடு Yn yr A499 முன்ான் மூவேந்தர் நடிகர்களில் ஒருவரை கவர்ந்தவர் மன்கோள்திய நடித்தா அப் நடித்துவதுதான் தன் மாதம் மற ளெருத்துட்டியிருகிறார் ார்களில் அருர் அதன் பின்னர் மற்றொரு பிரபல நடிகரு | DEN AAN ா நடா மாக்குவதில் அவருக்கு சிரமம் எதுவு ாம் பற்றின் திரம் முள்ள சிவ நோகருக்காகவும் திருப்திகளுக்காகவுமே 臀 : A நகருடன்ட்டும் நட்பு மட்டுள்ள காதலும் ஏற்பட்டது.
* EITT t வருமார் நடிக்கிறார் கிளிகா நடிகரின் விரு பாம்பே TAPATATAVITI
நோத படத்தின் நான்ாண்டுபிடியாளர்ந்திரெட்டிதான்/ து பத்திலும் நார்ந்திரட்டிக்கு துரண்டாவது படம் பாலும்சேத்திராவின் உதவியாக இருந்த பாயா, வியக்குநராக அறிமுகாமிநார் விசை பிளாா
S S S S S S S S S S S S S S S S
2றபடியும் பிரபு-குவத்
ாந்தர்பிாாண்டாந்ாமுயற் ஒன்று
ரோக்கி நர்க்காக்க முடிவுசெய்தார் வர் துர மறுக்கவில் ைஏற்கவும் இஸ்ள பிரபுபறுதளின் கேளுள்
ாடு சொன்னாராம் ஆனால்ரியருக்குள் கரடியா பிரபு தம்பத்தினர் நாட்டுகாயத்ம்ை T பிப்போது பிரபுக்கு பதிா ரொமருவின்
I கிறார் மா படத்தின் பெயர்ந்திரிபியா விமர்சின்னந்தம்பி படம் மூலம் நாள் அ பிரபு நெரு
H * தோற்றப்படம் ராடி ாேட்டப்
■■『_■■
BLILIT SlLILLIEDEJä 86IILITÓgGITUmf:
TTTTT TT TTTTT TTT TL TTT TT TTT YYYYYYYYT S TTT TT YTTT T TTTT பால் ஆச்சரியமில்லை. அந்தளவுக்கு தமிழக சினிமா ॥ திவைத்தட்டிா சூர்யா ஒத்து LTLLTLLL TL TTTTTTTL TLTT TTT T T LLSL L L L L L CCC S LLS ■ * Skalssi, | masa தெரிவு செய்துள்ளார் படத்தின் பெயர்
| TITLU சிவகுமா நந்து ம்பாதித்தில் ால்ே நிம்மதி காதல் கோட்டை நாடி பொருள் சேர்த்ததைவிட நல்லபெயர் திரையர்ந்துவதல் வாழ்கயபாளை நாத் வைத்திருக்கிறார்.அதுதான் தாயார் ககொடுக் தியாண்டியன் தயாரிக்கும்படம் இது * ால் ஒரு சங்கடமும் * பிற துரு நவ ரீதியில் பிரிகர்களின் துருவென்றிருந்தும் MS MOYENNIU SITT TITUTUI MINUTO பாடிய புதுமுகம்ார மரா குறுகுறுவென்றிருக்கும் தன் 醬 醬 I விழுந்துவிட்டால் அம்போ சிவகுமாரின் பொன் நா. பாண்டு விளக்
நெருக்கு தெரி படத்தி புத்து நயா ஒளிப்பதிவுநங்கர்பான் LS LSL S LS S S S S S S LSLSLSL SSLSLSS SSLS S S S S S S | =
உதவியாளர் ராணி இயக்கும் படமொன்றி Aa ஹீரோவாக நடிக்கள்ா
ரியதர்ஷன் விக்கத்தி in T சந்திர
பாரதிராா ாயில் மாக்குமா விக்கும் III, IATARI படத்தில் LLLTTL LL LLL TLZLL TTLT TTTLLL KKYS S TTTLLLS நடிக்கிறார்கள்
LL LT TTT LLYLYY L S L KKKKTK L S S உள்ளத் JI Assyrity I LAGI EHITT MED TIL TIL DE
ாதவித பந்தையும் அத்தாரக் கதாநாயகனாக வைத் பூ
TaTT YY YYY YTTT TTTTTTTYYTTT TTTTTT YTTTT TTTTTTTTT TL
சேர்ந்துகெடும் அநாள் அப்பர பெயரைக்ாக்கும் தாதா விர வடக்காசி மாபெரும் பொறுப்பை தாளில் na A திரம் 團壘噶』 ஜோடிகளை i leitiltigh i rith ar fhill s轟丘一雪鳶 T*
* w+ (7 = }|Winflff off"#{{##|{{{ử Ai IAI தற்போது ஆர்விடதயகுமாரின் மற்றொரு
காத பள்ளி படத்திற்குப்பின்னர் ஆர் தனா தாக்க விரன் இயக்கும் LT ZTT TTTTT LtttLL T L L L L L L ZY YTTTLLYS YZTTT L LLL TTTSLL றங்கு கொடியாக ரா நடகிார் -
-
என்ற காலயாளப்படத்தில் இந்திருடி அளில் பூர் கொள் வடயொன்றி நடிக்கிறார் S S
இதில் குஷ்பு பொலிஸ் அதிகாரி வடத்தில் நடிக்கிறார் பிரபுதேவா-அப்பாள் நடிக்கும் விகடத் ॥ HI ■ LULL; அடுத்து நான் தாரா நடிக்கும்பமொன்ற Aristima
படத்திற்கும் தான் பிாந்ா பாடல்கள் சுப்பர் ஹிட்டா விட சிற்பிக்கு நெருங்கி படங்கள் ஒப்பந்தமாயுள்ா நேரம் படத் தி நாரிந்த பார்ாது அடுத்த படமா
LLLLLTTTTS SJ S J S S SS அய்ன்மன்முகி படத்தில் ஒரு குழந்தைக்கு நாக நடித்துள்ள மிளா இப்பாது பாந்து ரேடிர்ேந்து புத்து I _***五三一
LSST TTTTTTTYYYTTTT uYYYTTYYSTTTTTTT TTTTT TTTLTLLLLLTT T TT S
பிரபலா நோயா நடிாவிாள்ாவில் தமிழ்ப்படசொன்ற இயக் 壟*三_上 yn gysylltir i'r Tryfarw'n ymwelwyr WMan (m/ என்பத்தையாரான் அடுத்துபிக்கும் ான் பந்தயசாந்திய வந்து விக்குகிறார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நடிகரை மயக்கிய நடிகை யும்-தற்கொலை முயற்சியும்
டு திண்டாடும் நாயகியின் பெயர் கொண்ட நடிகருக்கு திட்டி விட்டது புதிய நடிகைகள் பக்கம் தாய ள்ளனரி நடிகர்கள் பலருக்கு அவர்மீது தொடங்ார் நடிகையால் தன் நாதய் தோல்வியை தாங் ளில் ஒருவர் அந்த முன்ன்ன நடிகரின் முடியவில்லை தற்கொலை முயற்சியில் பிறங்கி தூக்காத்திரைகை TMI TMI கரின் விட்டு நிர்வாகம் முதல் நடிகரின் விழுங்கினார் டனடியா மருந்துவாக்கு எடுத்துச் செய்ய TIT பட்டதால் உயிர் பிழைத்தார் நடிார் கவலையேபடவிஸ்ா களுக்கும் இடையேயுள்ள நெருக்கம் ஒரு வேறொரு நடிகையை மின்ாந்து கொண்டார் பிப்போதும் அந் ாதாள கவத் PIAA விவரங்கில் பிதாவாகவே இருக்கிறார் நடிகர் LTTTTTLLS LLL LL SS STT T Y TTSZ LS S SSS S TTTT TTTT L TTTTTTTTT TTTTTTSTTTTT TL ா நடிகையிடம் சென்று ார் நான்
உடற்பயிற்சி நடிகை மகளான நடிகை கொஞ்சம் கொஞ்சமாக கோவா புக்கி நாயகியின் பெயர் கொண்ட நடிய ாதரர் அதற்குமேல் பெறும் முடியாமல் அயர் இன்றுவரை முன்ாரியில் உள்ள முன்றெழுத்தா பொனார் ஒரு குறிப்பிட்டதொகையைக் சுருக்கமாக அழைக்கப்படும் சிறந்த நடிகரும் நடிகையும் நள் செய்தார் சகோதரர் நண்பர்கள் படவை கெட்டியாக வைத்திருப்பதில் நடிகருக்குள் யற்சி MITTAN வியந்தா LLLT TTTT TTT T TTTT TTLSS KZKkS Z u KZS Tu u S LLL S SLLLSS LL L LSLS S S u S ஆம்போது தொ பங்கர்கள் ' நடிகரின் மடல் வன்மயக்கன் வியப்பி குந்தவர் பூர் நடிகை தனது விந்தையால் "''' 5 AAN SEG TIMULUI நடிகையின் ஆர்வத்தைக் கண்டுமதித்த நகரும் 蠶 து நடிப்பீடம் சரன்ார் மூவேந்தர் விருந்த மதித்து பற்பயிற்சிக்ளின் சொல்லிக்கொடு
LLIJ LiIITILIIK து சம்மதித்தார் நடப்பயிற்சியும் கற்றுக்கொள்ள ரம்பித்தார் El 獸 I LANG IYA ஒருநாள் பயிற்சியோடு A all le hII Julia J. A. நடிகர்களுடன் நட்பாக பிருந்த நடிகைக்கு கட்டுப் நடிகரும் அவரைக் கவ்யார் செய்வதாக IsLiliali
பாட்டையே உடைத்துவிட்டார் நடிகை இந்த விடயங்கள் ம் சுதந்திர சிந்தளை படையவர் என்பதால் அவர்கள தாடர்ந்தது.இந்த விடயம் நடிகரின் மண்விக்கு தெரியவந்த
அதனால் மனைவி நடிகரவிட்டு விவ
தொடங்கினர் பிரபல எழுத்தாளர் ஒரு
தடியிட்டும்கட்டிகளின் சுதந்திரா
மருத்துக்களோடு மனைவியால் ஒர
fram yr AirAsia-Trinia), kif i'r Efy
மலும் சில வருடங்க தாடர்ந்த குடும்ப வாழ்க்
Pirinior T. RAIPEN TA || 1 முடிந்தது பின்
நடிகர் வேறு
வளது எனத்
T
டார் நடிகை ஒரு கட்டத்தில் "
பின்து நன்ற ாத்திக் நக்மா காங்கு கடியிருந்தது.அதோடினாவைத்துமெடுக்கா
ாடுெத்தார்கள் தயாரிப்பார்கள் நக்மா தயங்குகி பின்தா படத்தில் நக்மா கார்த்தி நெருக்கத்தைய முகானித்ததாகவும் கார்த்தின் பற்றி நன்கு அறிந்த
என்பதால் நாமீதும் சிறிது சந்தேகம் கொள்வா
கோபம்பாக புட்ப அரால் புரசலாகப்
கர்த்தின்மீதுநாவுக்கும் எது இல்வாதும் குமாரர் விரி வாரொறு பயப்படுகிறார். அதனால் ாள் கார்த்திகை தவிர்க்கிராம்
"GWERINGIDÉU, BEURTEAUTY மறந்ததுமேனி ரிட்டுப்போல் கட்டுவிட்டு பறக்கின்றதேனி
சிம்ராண் ஒரு | .
- - Gubaré
| NATIVExuJIRMIMITas என்றுதான் செல்மா அாழ பார் இது பிரபு தேவாவுக்கும் தெரிந்துபோனதால் அவரும் சிம்பள்ளி என்று அழைத்தா ராம் நடா ரன் செல்வக் கோபத்துடன் அப்பாள் மட்டு அப்படி அழைக்கலாம் நீங்கள் வேண்டுமானாஸ் வேறு பெயரில் கூப்பிட்டு கொள்ளுங்கள் என்று விட்டார் சிம் படி செல்லமாக அழைப்பது என்று முளையைக் கொண்டிருக்கிறார் பிரபுதேவா
அபாசுடன் நெருக்காகப் பேசப்பட்டாலும் ஏனைய மற்றும் இயக்கு தர்களோடும் தாராளமாக பழகுகிறார் 轟
அவர்களும் தொட்டு தொட்டு பொார்கள் தொட்டுப் föGOTT போவது மொடலிங் A
சர்வசாதாரனம் என்றுவேறு படம் பாசமுள்ள பாண்டி IJ IIL. M.MILIII UTGIT H ர்ப்பத்ாத பார்கள் UDIDI
繭 டுவார்கள் சொளிங்கள்
|||||||||||| LI TATT TTTTTT
படம் போர்முழக்கம்
! !---- "ነዚ ጨ" በ5 | ሀዚ ሕ

Page 11
57.7 T676 677 677
தேவபாணி சந்தித் காதல் கோட்டை படம் மும் புகளிேயின் தற்போது ஒரு மா பிரச்சனையில் சிக்கி பி
தேவாளியின் மனோராக இருந்தவர் தேவயாளியும் அவரும் ஒருவரை ஒருவர் வி விடயம் தேவயாளியின் அம்மாவுக்கு தெரியாத என்று நினைத்திருந்தாராம்
சமீபத்தில்நாள் அந்த அதிர்ச்சியான தேவயாளி தன்து மனோரிடம் பறிகொடுந்த விவகாரம் பெரிதாகிக் கொண்டிருந்தது உட எளியை அழைத்துப்போய் உரிய பரிகாரம் செய் ாண்டாாள் என் பெளரின் எதிர்ாகத் என்று புலம்பிக் கொண்டு தாய்க்குவம் மகளு ரொரு அதிர்ச்சி ாேஜர் கம்பிநீட்டிவிட்டார்
TIL TIST
sunt
மறுபடி ஆசை:
சிவாஜி சரோஜாதேவி விரு வரும் ஒன்ஸ்மோர் படத்தில் தங்களது இணைந்து நடித்துள்ளார். இதனை வெர்னர் அடுத்து கண்காவின் அம்பு தேவிகாவும் சிவாஜியுடன் நடிக்க விருப்பம் . ܒ ܕ தெரிவித்துள்ளா ராம் வேறு முன்
IIII (ILIN . களும் "அன்ன துடன் நடிக்க எங்களுக்கும்தான் ஆசை" என்று சொல்லியிருக்கிறாள் கள் கேட்கத்தான் ஆளில்வை -
சொர்ணமுகி டு பரதநாட்டியம் ஆடும் பெண் How I M பிரண்டுபெர் துரத்தித் துரத்திக்காதவிர்நன் கிறார்கள் அவள் யாரைக் என்பதுதான் செர்ண்முகி படத்தின் தயா RHIFFT கிர சொர் முகாாக நடிப்பாவைத் தேவயான அவராதக்கும் இரண்டு கோ ஹீரோக்கள் ஒருவர் பார்ந்திபன் Faktaar fly af MTATEMITF
தொட்டாச்சினுங்கி படத்தை இயக்கிய lui கே.எஸ் அதியான் இயக்கும் படம் இது படம்
சின்னப் படம்
நடிகர்கள் பெரிய ug: நடிகர் பிரபு பிப்போது ஆரே பந்தாவும் இஸ்லாமலேயே 蠶 ந்ெது வசூல் தவிக்க முடியுமா? GALA என்று நிரூபித்திருக்கிறது GAIM வலட்சுமி நடித்த லவ்டு அதனால் குதிரை வாரி செய்யத்
ாட்டி சூப்பர் ஹிட்டாக தொடங்கினார்
இப்படத்தை ஒரே குஜர்தான் தங்கி குலுங்கி Lonfish சூப்பர்குட்பிவிர்ள் ಮಂಗ್ಳi: மெலிந்துவிட்டதாம் தினமும் மூன்று முன்னாள் எனவும் ஆப்பர் ஹிட் படம் பூவே மணிநேரம் குதிரை வாரி செய்கிறாராம்கர்னால் ஒரு சூழ் Sq TT TTT ZZ TTTTTT TT TTTTTTTSTTTS LT S TTTT TT S TTT TTTTT TL TL Sq T TTT TTTT TTTTTTTS TTTTT TTLTTLTTTTSZS TTTT T TT LLLS TTTTL TTTT LLLTTTTT
- 0.1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ானானழ த அதிர்ச்சி | krist frt hér தேவான ருக்கிறார். LT TTTTT TLTLLL LLLLLLLLMLL TL TL TT LqTT S ஒரு நடுந்த்ரவயதுக்காரர் பாக்யராஜ் தாக்குப்பிடிப்பா என்பதை நிரூபிக்கத்தான் வெட்டிய ரும்பியிருக்கிறார்கள் இந்த மடிக்கக்கட்டு தொடராக ஏற்பட்ட நோய்விகளாள் சற்றே பிரந்துபோனாலும் LT TTTTT TLTTT TTTT LLL S T TTTT TTTTT TTTTT TTTTT S YT T T T TTTT TLTTTLT TTTT TT YTT
Ett start III Ft II
விவகாரம் தெரியவந்ததாம் படபிடிப்பில் ஒரு சிறு தகராறு பாடல் காட்சி ஒன்றில் நக்மாவின் து மாதை மட்டுமல்லவாம் நெஞ்சின்மீது பாக்யராதா கன்னத்ளத ாந்துவதுபோ I * H#1 LT TT L TT TTTTTT TTTLL SSTTTT TTTTTT TT TTTT TTT T T TTTT TTTTTTTTT TTTS MIRIAM MIAMI து கொண்டார் நாய்க்குவம் எடுத்து விளக்கிய பின்னர்தான் மார்பில்ா அனுமதித்தாராம் நக்மா தையே கெடுத்துவிட்டானே மக்களின் குறிப்பிட் பிரிவிா மட்டும் au Coluim Turul பன் விடுதிரும்பியபோது EIA மக்களையும் மாறில் வைத்தே படம் பன்னுகிறேன்
போளர் பெருந்தொன படத்தின் நளை வைத்து Arissur= Miff=n செய்ாதிகள் பொயிருக்கிறாராம் ryting என்நாள் lutung til Midi s ாள் திம்மதிப் பெருாரான் படத்தில் பிரதா பாந்திரத்தில் நடிப்பா பாக்யரான் piiri பெயர் சந்நறு வயது ெ
|(95||HH H H H HTTR Eirpass stafar as as refric
அருள்குமார் மறுபடிந்த்ராவுடன் ராசியாக உதவியிருப்பது கங்கா கவுரி இரண்டு கதாநாயகிகள் ஒருவர் சங்கீதா,
இன்னொருவர் மந்த்ரா
நற்போது பிரபுவின் பிரியத்துககுரியவராகவும் பெயர் எடுத்துள்ளார் மந்த்ரா ஆனாலும் அருள்குமாருடனும் r MAW : ܓܛܓܨ ܠ ܫ ܒ
மந்த்ராவின் சமீபத்திய கோபம்பந்திரிகையாளர் கள்மீதுதான் எனக்கு பிரபுவுடன் வங்ாம் படவில் பகுதிகளை எடுப்பாக்க ாரி போடுகிறேனாம் பிரவு விடுதி பின் நடனம் ஆடினோம் இதெலாம் கடைந் Gwyfyn ym Mr. Yr Ail Rain" என்கிறார். அப் III LIIT
bன்றாவது படம் நன்றிக் கடன்
■ * * ா படத்தில் மிளா படு மிழில் புதையல் மின்சாரக் கன்வு இரண்டும் TIMITIUMMIT" TITTAMENTIMIT TUMU "O
Z TYS LY L L Z LSZ LL LLLS ப்ாளர்கள் வளவபோட்டுத் தேடிக்கொண்டிரு பந்தைபுர்த்தி ர்கள். ஆனால் அவரோ காதும் காது" ததுமாதிரி ராஜ கோரான பியார் *.醬 FIEITT TANEMUND பிந்திப் படத்தில் நடித்துக் கொண் ராஜ்ரர் பிடியில் பிருந்த மீள AFI FT "P". " " '
யூத்தவிதழ: அரவிந்தசாமி நடிக்கும் முன்றாவது பிந்தி : JAN TÈ A. தாங்ான இது அவருக்கு ஜோடி மனிஷா மொபுரா ாரரண் நொந்தரவு
இப்போது மீளாவின் TALK Illi Li L fil-i iiiiT குரவு ரம்யா நக்மா என்று ஏகப்பட்ட பாட்டி அதால்தான் நன் முன்னாள் குருவை நாடிச் சென்றதுடன் மீண்டும் வருக்கு நன்றிக் கடன் செலுத்திக் கொண்டிருக்கிராம்
S S S SS SS SS SS SS SS SS S SS
DJE, 35 JONORL துனிசவாள நடிகை என்று பெயர் டுத்தும் பயனில்லாமல் தெலுங்குப் பக்கம் PLI KHALILI NE BJVT PITIT LIL தமிழ்ப்பட உயதில் நட்டிக்கோடுத்து நாக்குளிப்பவர் ராமராஜன் தெம்ாங்கு பாட்டுக்காரன் முயம் மீண்டும் ஒரு ரவுண்ட் வரத் துடிக்கிறார் ஆம்ளி அதனால் ராமராஜன் சுற்றுக்கொடுப்பதை தட்டாங் கற்றுக் கொள்
கிராம்
கன்யா குப்பிரியாவுக்கு தையும் இருக்கிரது அது பெண் குழந்த ஒரு ILI I இப்போது கர்ப்பாக இருக்கிறார் பொடி ார்ந்தாராம்மாந்துபோனாராம்காரனம்பிறக்கப்போதும் பெண் குழந்தைானாம்

Page 12
* ஒரு பெண் கர்ப்பமாவதற்கு முன், கடைசி மாதவிலக்கு எந்தத் திகதியில் தொடங்கி யதோ அந்த நாளுடன் 7 நாட்களைக் கூட்டி பிறகு அதிலிருந்து 3 மாதங்களைப் பின் தள்ளிப் பார்த்தால்-அதுதான் பிரசவ நாள் ஆகும் 4 அல்லது 5 நாட்கள் வித் தியாசப்படலாம். * "ஆ. உடம்பு வலிக்கிறதே..? என்று அவஸ்தைப் படுகிறீர்களா? புளிய இலை களை வெந்நீரில் போட்டு கொதித்ததும் இறக்கி ஆறவிட்டுக் குளியல் போடுங்கள் மேல்-கால் வலி போய்விடும். * நல்லெண்ணெயில் வேப்பம் பூ போட்டு, தலையில் தேய்த்துக் குளித்தால் பொடுகு மறையும் * நக பொலிஷ் உடனே உலர வேண்டுமா? விரல்களைத் தண்ணீருக்குள் அமிழ்த்தி எடுங்கள். * குழந்தைகளின் சட்டைப் பொத்தான் தையல்களில் ஒரு துளி நக பொலிவுை இட்டு விடுங்கள் பொத்தான் எளிதில் அறுந்து போகாது * துணிகளைத் துவைப்பதற்காக ஊற வைக்கும்போது 4 மணிநேரத்திற்கு மேல் ஊறவைக்கக்கூடாது அப்படி ஊறவைத் தால் அழுக்குப்போகாது. * பட்டுத்துணிகளுக்கு இஸ்திரி போடும்
போது தண்ணீர் தெளிக்கக்கூடாது. * துணிகளில் எந்தவிதக் கறைபட்டாலும் வெள்ளைத் துணியை மண்ணெண்ணெயில் தொட்டு வேகமாகத் தேய்த்தால் போதும் * துணி பீரோவில் தாழம்பூவைப் போட்டு
வைத்தால் பூச்சிகள் வராது. * தூளுக்காக மிளகாய் வறுக்கும் போது ஒரு பிடி நிலக்கடலை சேர்த்தால் சுவை யாக இருக்கும். * சாம்பாருக்குத் தக்காளியை மிக்ஸியில் அரைத்துப் போட்டால் நிறமும், மணமும் 695LD,...d95LD,,. * தேங்காய் உடைக்கும்போது இளநீரை வீணாக்காமல் ரசத்தோடு சேர்த்துப் பாருங் கள் சுவை கூடும் * 4பூண்டுப்பல், ஒரு தேக்கரண்டி பொட்டுக் கடலை, ஒரு தேக்கரண்டி வறுத்த கடலை, ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூள், சிறிது உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடி செய்தால் பூண்டுப்பொடி ரெடி * பருப்பு உருண்டைக்குழம்பு செய்யும்போது பொடிதாக நறுக்கிய கீரையையும் சேர்த்துப் பிடித்துப் போட்டுப் பாருங்கள். "ஆஹா, என்பீர்கள் * உருளைக்கிழங்கைப் பொரிப்பதற்கு முன்
சிறிது பயத்தம் மாவை உருளைக்கிழங்கு மீது தூவிவிட்டுப் பொரித்தால், பொரியல் மொறமொறப் பாகி விடும். * கெட்டித்தயிர் இரத்தக் குழாய்களைச் சுத்தமாக்கும் தன்மை படைத்தது. எனவே உணவில் கட்டாயம் சேர்த் துக் கொள்ளுங்கள். மீன் வாங்கும்போது அதன் கண்கள் பளிச் என்று இருக் கிறதா? எனப் பாருங்கள். அதுதான் புத்தம் புதுச் சரக்கு * ஒரு கொத்து கறிவேப்
பிலையை உருவி வெந்நீரில் போட்டு அந்தத் தண்ணீரை வீட்டில் தெளித்தால் ஈ, எறும்பு வராது. * ஆட்டிறைச்சி சமைத்த பாத்திரத்தைப் புளி தடவிப் பின்னர் கிளினிங் பவுடர் போட்டுத் தேய்த்தால் வாடை இருக்காது. * குளிர்சாதனப் பெட்டிக்குள் எலுமிச்சப் பழத்தோலைப் போட்டு வைத்தால் வேண் டாத வாடை வராது. * கடுகை அரைத்துத் தேய்த்துக் கழுவினால் வெள்ளிப் பாத்திரங்கள் பளிச் ஆகும். * பஸ்ஸில் பயணம் செய்யும் போது வாந்தி எடுப்பவர்கள், காதில் பஞ்சை வைத்துக் கொண்டு பயணம் செய்தால் வாந்தி 6/UIIg|- * காய்கறிகளை இரும்புப்பாத்திரங்களில்
சமைத்தால் உடலுக்கு மிக நல்லது
* பழைய வுேவிங் பிரவுைத் தூர எறியாமல் f.வி. ஃபான், கதவு, ஜன்னல்களைத் துடைக்கப் பயன்படுத்தலாம்.
* முகச்சுருக்கம் ஏற்படுகிறதா? தோடம்பழத் தோலைக் காயவைத்து, தூளாக்கி கடலை மாவு சேர்த்து முகத்தில் பூசிக் கழுவி வர முகச்சுருக்கம் மறையும்
* தலைமுடி சுருட்டையாக உள்ளவர்கள் முதல்நாள் இரவு வெந்தயத்தை ஊறப் போட்டு மறுநாள் காலையில் அதை அரைத்து தலைக்குத் தேய்த்துக் குளித்துவர முடி சுருள்வது மெல்ல விலகும்.
* தினசரி காலை இளம் சூடான வெந்நீரில் தேன் கலந்து பருகினால் உடல் பருமன் குறையத் தொடங்கும்.
* தங்க நகைகள் அணிவதால் உடல் சூடு தணிகிறது. நரம்புக்கு ஊக்கம் தருகின் றது. ஞாபகசக்தி பெருகுகின்றது. என்கிறார்கள்.
* தங்க நகைகளை கூடாது பிரஷால் * குழந்தைகளுக்கு
மும், 12 டம்ளர் தால் மனோபலமு
ä G), ILGOL LIÄ நீர்விட்டு அரைத் இழைத்து சிறிது களுக்கு வெறும் குடற்பூச்சிகள் ெ
* கர்ப்ப காலத்தில் குறைக்க வேண்டு சேர்த்தால் உடலி
உங்கள் இல்ல களுக்குப் பூசப்ப வர்ணத்தைக் கொண் கள் குணநலன்களும் கின்றன. வர்ணங்க மங்களை ஆராய்ந்தறி நர்கள் இதைத் தெர் 6öff.
இல்லத்தரசிகள் பாலும் பயன்படுத்து இரண்டு படுக்கை அ
மற்றது சமையலறை
இடங்களிலும் க öß ) மென்மையான (லை தவை கடும் சிவப்பு இடங்களிலும் பூசி
லேடீஸ் ஸ்பெஷல் உங்கள் குழந்தை
Elög, EUIIIJú umuhöGLILGéBergma? |DLLéöEMúl|GullfélöG SiglbjLih!
இவ்வாரம் பட்டுச்சேவை பரிசுபெறும் வாசகி
இறக்குமதி செய்யப்பட்
இவர்தான். பு. உதயணி
விபுலானந்தா இசை,நடன கல்லூரி IF கல்லடிமட்டக்களப்பு
சார்பில் வாழ்த்துகிறோம்.
அனுப்பிவையுங்கள்
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசகவாசகியர்
உங்களுக்கும் பரிசு வரும் நம்பிக்கையோடு கூப்பவர்களை
இவ்வாரம்பரிசுக்குரியவர் பரிசுபெறும் திகதி பற்றிதபால் மூலம்
SLTTTLLTTT TTLLT TTLLLL LLTTLLTT mttTLLTLLL LLTLLT TT LT T T LTLTLL LLtTLLLLLT LLLLTTTS
சத்துணவை நாமே வீட்டில்
வைத்துக் கொள்ளுங்கள்
தேவையான போது 4 ே
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
அனுப்பலாம்.
ଶ୍ରେ: மகளிர் மட்டும்(மகளிர்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
O DՆԵՄ
50a. GlumiЈLIn:. . . . . . . . . . . . .
பி.கு:
அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது புகைப் படங்களை அனுப்பினால் பிர
2.BüOLD-6pile)LD-Glou6rfü LIGOLğ göre)LO
சுரிக்க உதவும். JINA
Linnagümi Baumipuäps:05-07-1997
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
ஊட்டச்சத்து நிறை
ளெரும் குழந்தைகளுக்கு சத்துணவு தேவை. உடல் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்து நிரம்பிய உண
டு கடைகளில் வி
வண்ணமான டப்பாக்களில் எத்தனையோ தின்ப நம் நாட்டுக் குழந்தைகளுக்கு சில சந்தர்ப்பங்களி தில்லை, எக்காலத்திலும் எமது சிறுவர்களுக்குப் .ெ
செய்து கொடுக்கல
குரக்கன், பொட்டுக்கடலை, வேர்க்கடலை ( வகைக்கு 250 கிராம் எடுத்துக் கொள்ளுங்கள். இவ கழுவிக் காயவைத்துக் கொள்ளுங்கள் பொட்டு ஆகிய இரண்டையும் பொன் நிறமாக வறுத்தெடுத் மிக்ஸியில் பட்டுப்போல் மாவாக அரைத்தெடு
காப்பை நீரை கொத் நீரில் ஒரு கோப் கொட்டி, ஏலக்கா
ଅକ୍ଷୋଣି
இளங்கை நேரடியாக உற் நிமிடங்கள் இவ்வி மானது பின்னர் இ சூரியனைப் பார்த் ஏற்கனவே பார்த் பிம்பம் நம் இை நமது புலனை அந் LILA ġUG06 V6001LI இட்மிருந்து வலம் நிமிடங்கள் இதை
ஓய்வெடுக்குப் கண்களை முடிக்ெ படுத்திருக்கவேண் எழுந்து அதே 2 முடியிருக்க கண்க பகுதிகளை உ கலில்லாத) மேடா
வேண்டும். இவ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னகள்
வெந்நீரில் போடவும் தப்படுத்தவும் கூடாது. ரவில் 2 பேரீச்சம்பழ ாலும் கொடுத்து வந் மூளையும் பலப்படும். க சந்தனம் போல 12 தேக்கரண்டி லில் கலந்து குழந்தை யிற்றில் கொடுத்தால் வியே வந்துவிடும்.
பெண்கள் உப்பைக் உப்பை அதிகமாகச் | நீர் சேரும்
களுக்குப் பூசலாகாது. ட்) வர்ணங்களே உகந் வர்ணத்தை இவ்விரு வைத்தால் உங்களுக்கு
அவற்றின் உறுதியான பு அவசியம். ற்பனைக்கு வண்ணம் ண்டங்கள் வருகின்றன. ல் இவை பொருந்துவ ாருத்தமான சாதாரண
D. ச்சான்) ஆகியவற்றை ற்றைத் தனித்தனியாகக் கடலை, வேர்க்கடலை து குரக்கனுடன் கலந்து த்து ஒரு போத்தலில்
கவிடவும் கொதிக்கும் ப மேற்படி மாவைக் ப் பொடியும் சீனியும்
56
பொழுதில் கதிரவனை பார்க்கவேண்டும் 3 று பார்த்தால் போது மகளை முடிக்கொண்டு ப்போல் நிற்கும்போது அந்த இளஞ்சூரியனின் எளிலேயே தோன்றும் பிம்பத்தில் செலுத்திய மிருந்து இடமாகவும், வும் சுற்றவேண்டும் 5 * G) ցլիկյalյIIլի:
ாது உள்ளங்கைகளால் ண்டு அரை மணிநேரம் ம் படுக்கையிலிருந்து STAGOS 67.567),6867 ாச் சுற்றியுள்ள மேட்ான எங்கையின் (விரல் பகுதிகள் அழுத்திவருட ளையில் முடியிருக்கும்
வாய்விட்டு,
நீங்கள் ஆச்சரியப்படு வீர்கள் பல மேலை நாட்டு ஆய்வாளர்கள் அழும்படி அறிவுறுத்துகிறார்கள் மனப் பாரத்தை இறக்கி வைக்க அழுகையைப்
போல் வேறொன்றுமில்லை என்று அடித்துக்
கூறுகிறார்கள்.
ஏதாவது ஒரு துன்பம் நம்மை ஆட்
கொள்ளும்போது இயல்பாகவே நாம்துக்கப்
படுகிறோம். கண்கள் கலங்குகின்றன. ஆனால் பிறர் பார்த்து நகைப்பார்களோ என்ற பயத்தினால் அத்துக்கத்தை வெளிக் காட்டாமல் முடி மறைத்து போலியாக நடிக்கிறோம். இதனால் மனதில் அழுத்தம் அதிகரித்து இருதயம் தாக்கப்படுகிறது.
இயல்பாகவே ஏற்படும் துக்கத்தை மறைக்க முயலும்போது இதயம் மட்டுமல்ல, உடம்பின் பல பாகங்களும் பாதிப்படை
கின்றன. ஆகவே உள்ளத்தையும் உடலையும்
ஒருங்கே பாதிக்கும் துக்கத்தை எப்படியோ வெளியேற்றிவிடவேண்டும்.
இதற்கு ஒரே வழி அழுவதுதான். கண்களிலிருந்து கண்ணி அருவியாகப் பெருக்கெடுத்தோட-முழுப்பார மும் தீரும்வரை அழுது தீர்க்கவேண்டியது தான்.
துயர சம்பவங்கள் நம் இல்லத்தைத் தாக்கும்போது நம்மவர்கள் வாய்விட்டு, மார டித்து அழுவதைப் பார்க்கிறோம். இதனால்
அடுத்தடுத்த நாட்களில் அவர்கள் புத்
துணர்வுடன் நடமாடுவதைக் காண்கிறோம். மாரடித்து அழும்போது இரத்தநாளங்களில்
எப்போதும் அதிகம் கோபம் வந்து கொண்டே இருக்கும். மென் நீலம், நீலம், பச்சை அல் லது செம்மை கலந்த மஞ்சள் வர்ணங்கள் படுக்கை அறை யைப் புனிதமாக்க ஏற்றவை மனதுக்கு இவ்வர்ணங்கள் அமைதியைத் தரும்
அதிர்வலைகளைப் பிரதி பலிக்கும் ஆற்றலுடைய மஞ் சள் ஒரேஞ்ச் போன்ற வர்ணங்கள் துடிப்புடன் இயங்க வைப்பவை இவை பொதுவாக மண்டபம் கூடம் ஆகியவற்றுக்குப் பூசப்பட லாம். இவ்வர்ணங்கள் தரக்கூடியவை ஆதலால் தக்கவை.
உற்சாகமூட்டத்
(உருசிக்கேற்றவாறு) போட்டு கிளறவும் 5 நிமிடங்களின் பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி ஆறியபின் குழந்தைகளுக்குக் கொடுங்கள் குழந்தைகள் (ஒரு வயதின் பின்னர்) மட்டுமல்ல பெரியவர்களும் இதனை விரும்பி உண்பார்கள்.
GGGGGGMTU
கண்களில் கை படலாகாது
வெண்மையான சுவரில் ஒரு சிறு கறுப்புப் புள்ளியை வையுங்கள் அல்லது ரு மெழுகுதிரியை எரிய வையுங்கள்: வற்றில் ஏதாவதொன்றை 2 அடி தள்ளி နှိုးမြှို့ကြွာ கண்களை இமைக்காமல் பாருங்கள் பின்னர் கண்களைச் சிமிட்டிய படி உற்றுப்பாருங்கள் ஒரு பென்சிலை இரண்டு அடிகளுக்கு அப்பால் ஆடாமல் அசையாமல் நிறுத்திவைத்து விட்டு நேராக அதனை உற்றுப்பாருங்கள்.
S SS SS SSS SSSSS S SS LLS S LL L L LS S LS L S SSLSS
asssssssss
ருளிலும் ஒளி
L'"all"
Α ,
மிதமிஞ்சிய துக் கத்தின் காரண மாகத் தேங்கி
நாகரிக உலகில் °UQ呜 °町】 கரிகமாகப்படு கிறது. ஆனால் மேலை நாட்டு ஆய்வாளர்கள் அழு கையே சிறந்த ஒளடதம் என்று சிபாரிசு செய் கின்றனர்.
பண்டைய கிரேக்க நாட்டு நாடக வல்லுநர்கள்-பார்வையாளர்கள் வாய்விட்டுக் கதறி அழவேண்டும் என்பதற்காகவே துன்ப கரமான நாடகங்களை எழுதி அரங்கேற்று 6) III,3,6,III).
சிரிகமமதநி
மன அழுத்தத்தை நீக்கும் மற்றுமொரு
மா மருந்து சிரிப்பு வாய்விட்டுச்சிரிப்பது மட்டுமல்ல, உங்களைத் துரத்தும் பிரச்சனை களைப் பார்த்தும் சிரிப்பதே சிறந்த பலன்
தருகிறது. சிரிக்கும்போது பழு நீங்கி உங்கள் மனம் மென்மை அடைகிறது.
線
சிரிப்பு சிறந்ததோர் ஒளபதமாகக் கருதப் படுவதால் சிரிப்புக் கழகங்கள் பல இடங்
களிலும் தொடங்கப்பட்டுள்ளன. இக்கழகங்
களின் உறுப்பினர்கள் காலத்துக்குக்காலம் ஏதாவதோரிடத்தில் அமர்ந்து பலவிதமான நகைச்சுவைத் துணுக்குகளைக் கூறிச் aflsll'ILIIIsig.6IIIld.
சிரிக்கும்போது கரியமிலவாயு அதிகமாக வெளியேற்றப்படுகிறது- பிராணவாயு உட் செல்லுகிறது. பிராணவாயு இரத்தத்தைச் சுத்தப்படுத்துவதுடன் மட்டுமில்லாமல் இரத்த ஓட்டத்தையும் துரிதமடைய வைக் கிறது. சுவாசமும் சுலபமாகிறது. நன்றாகச் சிரிக்கும் ஒருவரிடம் மன அழுத்தம் நெருங் காது. வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாகவே இருப்பார்
இருப்பினும் பிறரைச் சிரிப்பூட்டும் பணி யில் உள்ளவர்கள் தங்கள் வாழ்வில் சிரிப்பது குறைவு என்றுதான்கூறப்படுகிறது. இதற்கு ஒரு கதையும் உண்டு:
ஒருவர் சோகமே உருவாக ஒரு மருத்து வரிடம் போனார் தன் வாழ்க்கையில் எப் போதும் வேதனையும் சோதனையும் தான் தொடர்வதாகவும் இதனால் தூங்குவதே இல்லை என்றும் முறையிட்டார்.
அந்நோயாளியைப் பரிசோதித்த மருத்து வர், "நீர் நன்றாகச் சிரிக்க வேண்டும் சிரிப்பு வராவிட்டால் பிரபல சிரிப்பு நடிகர் சார்ளி சப்ளின் நடித்த திரைப்படங்களைப் போய்ப் பார் தாராளமாகச் சிரிக்கலாம்," என்றார்.
நோயாளி என்ன சொன்னார் தெரியுமா? "நான் தான் ஐயா அந்த சார்ளி
SS SS SS SS SS SS SS SS SS SS S SS S SS SS SS SS 5679,6067. அகலத்திறந்த 6) IGBTGOSIL) இருமுனைகளுக்கும் மாறிமாறிகண்மணியை ஓடவிடுங்கள் தொடர்ந்து மேலும் கீழு மாகவும் அசைக்கவும். அடுத்து கண்மணிகள் சுழலக் கூடியதாக ஓடவிடுங்கள் இப்பயிற்சிகளை வேளை கிடைக்கும்போது செய்துவந்தால் கண்களிலுள்ள குறைபாடுகள் நீங்குவதுடன் கவர்ச்சியான கண்களையும் பெறுவீர்கள்
ஜூன் 29-¿ 05, 1997

Page 13
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறு மனக்குறை நீங்கும் பெரியோர் உதவி திங்கள் தொழில் மந்தம், பணச் செலவு செவ்வாய்- அந்நியர் சகவாசம், கெளரவ மிகுதி புதன் புதிய முயற்சி, மன மகிழ்ச்சி வியாழன் வெளியிடப் பயணம், மனக் கலக்கம் வெள்ளி தொழில் மந்தம், உயர்ந்த நிலை ாளி. இனசன நன்மை, மனக் கலக்கம்
(அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால்) மணி ஞாயிறு மன மகிழ்ச்சி இனசன நன்மை
திங்கள்- பெரியோர் உதவி கெளரவம் மணி செவ்வாய் உறவினர் நன்மை, பலவிதபேறு மணி புதன் வெளியிடவாசம் செலவு மிகுதி மணி வியாழன் உயர்ந்த நிலை, கெளரவ மேன்மை மணி வெள்ளி பயனுள்ள செயல் மன மகிழ்ச்சி மணி சனி காரியானுகூலம் தொழில் பேறு
கும்பம் அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கால்)
ஞாயிறு பிரயாணக் கஷ்டம் செலவு மிகுதி L.L. 2 திங்கள் தொழில் சிறப்பு பண வரவு LI JIGU III செவ்வாய் உயர்ந்த வாழ்க்கை மன மகிழ்ச்சி L, 3 புதன் கெளரவ மிகுதி பிரயாணக் கஷ்டம் LJJ() 13 வியாழன் வெளியிட வாழ்க்கை, அந்நியர் உதவி பிப 1 வெள்ளி- துயர் நீங்கும், முயற்சி பலிதம் LI JIGU 12 சளி தொழில் கஷ்டம், பணச் செலவு L. 9
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-4
பத்தாடத்துப் பின்முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை
ஞாயிறு மன மகிழ்ச்சி, ஆடம்பரச் செலவு L. நீங்கள் தொழில் மேன்மை, பயனுள்ள செயல் LIG) 12 செல்வாய்- கடன் தொல்லை, கோபமிகுதி L.L. 2 புதன் உறவினர் உதவி, மன மகிழ்ச்சி L.L.I, 1 வியாழன் வெளியிடப் பயணம் கெளரவம் L136), 12 வெள்ளி புதிய முயற்சி செலவு மிகுதி L.L. 2 சளி தொழில் கஷ்டம் பயனுள்ள செயல் LJUSGI) 12
வம் பூராடம் உத்தராடத்து முதற்கால்)
ஞாயிறு தொழில் மந்தம், மனக் கவலை LJ.L.
ங்கள் கடன் படல், செலவு மிகுதி LI JIG) 12 செவ்வாய் பயனுள்ள செயல், மன மகிழ்ச்சி பிய, ! தன் தொழில் கஷ்டம், பெரியோர் உதவி 7. 9
முன்-வெளியிட வாழ்க்கை முயற்சிபலிதம் பிய வெள்ளி. இனசன நன்மை, மனக்கலக்கம் LJUSGI) 72 வி தொழில் மந்தம், பணச் செலவு L JILJI, II
ஜூன் 29-ஜூலை05,1997
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-3
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம்-4
சுப நேரம்
LOGININ |DMs LDGWaf LOGGSÍ LDM
I○リ விலங்குகளை வேட்டையாடி தள ஆடியில் அன்றெனது கதறல் |-#g55afsár பார்த்துக்கொண்டது E" E. αίθ
மனிதர்களையே வேட்டையாடும் அப்போது. TOCADU 2. 07074 IP 历s 例 இதில் YYYYYYY அரிந்து "... :
இப்போது முடிகிறதா 5000065 35/9647 MEDIDO DI உயிர்களென்றால் ESITLÓ- துடிதுடித்து அடங்கிற்றென்-நெஞ்சு 575 GU C/5
வகாருண்யம் பேசுபவர்கள் உரையாடிக் கொள்ளவேனும். * , மனிதர்களென்றால் yr yr yr இரத்தமின்றி ಛೀ உயிரோடே எரிக்கும் நீ வேறு- MT657′- 5. இன்றில். நான் வேறென்றாகியதற்கு ಕ್ಲಿಕೆ' நீ என்ன ஆனாய். វិញ្ញាប់
0 ш010 ш0006), 907 GLII DLG/LS 60) வாழப்பிறத்தல் ಛೀ மட்டுமல்ல மாலை மாற்றிக்கொண்டு நோக்கமாகு என்பதற்கு மாறாக என்னையும் பிரிக்கும் | ಪ್ರಯಾಣ ಅಂಗೀಣ ವಿಠ॰5731 பிறந்துவிட்டதற்காக வாழும் பங்கர்களுக்கும் TØ1865. © 4 *蠶 Acargola range இறுதி : -エ (TIG), 蠶 55 LIF) * வசனத்திற்கோர் மொழிந்து
TIL FITLOG) எஸ்.நளீம் மீராவோடை முற்றுப்புள்ளியென சிந்திற்றோ உன் GTIDSSI GESITE):6 இனவாதம் GԱ50/5/ mm - ongs it. 蠶 உரிமைகோரல் ** Ա5 5ՄՍՍ/: magnsla இன்றில். cloG)LD உயிருடன் சாதல் FITLD ITiiflu Tas r எதுவெனக்கண்டேன்- கண்மணி ரவப்படுகின் சகோதரா. வேலங்கள் 1 மணநாளில் : =ւգ55 10յlbցոUպլի நங்கூர இறுக்கங்களால் ܒܝܬܐ கசக்க மனமின்றி வாழ்க்கை இனிவரும் நிசியிலும்
giniatip fITGalat @s W( மதுவாய் பிடித்துவிடும் இப்பொழுது நீ கிறித்தந்த ஆட்டோ கிராபின் உன்மெல்லிய இதயத்தை கொஞ்சக் காலங்களாகவே : 0所s威 ரிப்ட்டிருக்கின்றது : : ,° *
நெருக்கங்களுக்கு இரு சுகமடி எனக்கு ாதிதயம் ' aflau lă 69 (ii), 6T60T, GRADIT- 856 T-6 TGOIULUI, என்னை இகழ்ந்து usyti 5) 60a ofiascar * m முகத்தில் உமிழ்கிறது. இரு இரத்தில் - ԱՔԱՄ)*I Ս4 இங்கே என்னிடமும் : கொண்டு ಊföಕ್ತಿ 055 GUTT
IIIiiIiiiA, jiġi ĠAL LITARI கசிகிறது பேதலிப்பில் இந்தச் சம் |Հ5ատԵ*** ht"5: 05 FIDISITOT SITG) 567 ب. هر
இல்லை யென்றால் SALL) IR BAS க்கும் தொடர்ந்து இறகு நொருக்கப்பட்ட 55) ಇಂಜಿe தரப்பில் இ பிறந்திருக்கவே கட்ாது பறவையின் நிழலிலே கடுமையான o எந்தக் காலத்தில் հունվ00 2) 607G(IJT, GLUff Տիգմոth(50 : அமைதி பற்றியதொரு வாழ்கிறோம்? தவிர்க்கும் இதயமில்லாமலும் மதிப்பீடு ೧೦೮೦ ಹಾ೦ಶ ாேறு மிக மெது
* 2.4 OTP/SC) DIT QUITE CUPL94||LOITA உருமாறிப் போன ցմալրոմ/գՈ6ն 5/70մ: ” (GIJÓTI gՊայից: வடுக்களின் முகங்களிலும் இன்றிலா? j45676೧!
இன்னும் * ೮॥ அக்காவிட்டில் CBBS ditas) CITAS CEO எச்சரிக்கை நினைவுகளும் '' ಙ್ 1ಣ್ರ இருட்டடிப்புக்களும் : 1ள் போதே முளைய தம் கள 1.
* .מש" "ש எனது தொப்பியை எதிர்கால நிலவுகளுக்குக்கூட 蠶 "ಸ್ಥ್ தான் வெற்றி நிர் 引 அணிந்து பற்றிய இறுகிய காலத்தின் : *"50, 蠶 --ո5 0սուցու இரத்திலா? S/06Ս0/5/: தொடர்கிற எனது நெற்றியிலொட்டி கழியும் ருே நினைவுச் * L இருவரும் * (9) GOTIIDI மானுடபுதரன.
SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SSS SS SS SS LL நானும் அவளும் 9 5025179Ú ULGLTĎ, 60 FIT-i555 பரரே Assyria, gir ( ) 5/I{061) விடிவு வருகிறது முதுகில்
பறித்துச் சுவைத்து என்று என் காதலியுடன் நானும அவளும் இனிய பழம், ஆனால் மீண்டும். "TIS5.5 g. கோத்து ցիպլի தனிமையில் 57555 எந்த சகோதரனின் ஆயுதம் 6 ந்ேத தெருவில்தான், துேங்கும் "" , சதையும் இரத்தமும். யாரும் எதையும் ரயர்கள்" எரிந்தன தென்பகுதி தாய்களின் . எதிர்பார்க்க விலலை, என்று கழிவு எண்ணையில் கண்ணீரால் புதைகுழிகள் இப்படி எல்லாம் o
பொரு காலத்தில் செழித்து வளர்ந்ததாம் தோண்ட்ப் படுகையில் நடக்கும் என்று.
LJUSGÅ) (UPOLILs).L. L JILJI, L.L. L.L.I. LJU, GÜ
12
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-5
(of FIA 33 BTGWTA Tali, 9/9Japan, GRIGDL)
Tudup- Ga Gay Los:59, UGOTá day. Ch. திங்கள்- தொழில் சிறப்பு மன மகிழ்ச்சி செவ்வாய்-வெளியிட வாழ்க்கை மனக்குறைநீங்கும் புதன் உயர்ந்த நிலை, பிரயாணக் கஷ்டம் வியாழன்- பெரியோர் உதவி மனக்கலக்கம் வெள்ளி-தொழில் விருத்தி, பண வரவு சனி முயற்சி பவிதம், செலவு மிகுதி
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட
Ls L. L. TAG) Li|Ll. L JURIG) L.L. III. இலக்கம்-8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சயம் அற்ற 5ம் ஆரம்பமானது
பருவத்தேவைகளுக்கு Ellis II. Ulting, Old இந்த
யின் முக்கிய
LÖ
என்று
1950) GIT
ாருவர் கொண்டதோடு
போர் துவங்கியது
இருந்தும் SL956). US 7 றன. இதனால் 55 LITTGÜSSITATGGOT
Diff) sg) Tör
பூங்காவிலிருந்து மாக முன்னேறிய டியில் வைத்து தையை எதிர்கொள்ள பட்டது-நாம் தனித்தபோதும்-அந்த }ցրՈflետրից) ()ճյլ
வத்தை S/0/015/ நந்து
15իսկ தால. 605. பொருட்டு
ITGGG) டியுள்ளது
1)gS/T2)7L
ITF
கொண்டு F8FCULOg00) 19505
TGMONTGOT – VULGAJB60B fila, alsтitet.
கத்தியே பாயுமென்று.
i/Iպլի
ந்குச் சொல்லி
கொடுப்பதில்லை"
LDITSI
97.
சுபா வரன்-கண்டி
கர்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை
ாயிறு- உயர்ந்த நிலை, வெளியிட வாழ்க்கை பிய மணிஞாயிறு பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி ங்கள்- பிரயாண மிகுதி செலவு அதிகம் பகல் 12 மணிதிங்கள் கெளரவமிகுதி, மனக்குறை நீங்கும் LJUSGA) சவ்வாய் தொழில் சிறப்பு அந்நியர் உதவி பிய 1 மணிசெவ்வாய் இனசன நன்மை தொழில் விருத்தி L.L. தன் மனக்குறை நீங்கும், பணவரவு பகல் 1 மணி புதன் பயனுள்ள செயல் வெளியிட வாழ்க்கை LJ. யாழன் தொழில் மந்தம் செலவு மிகுதி முய 10 மணிவியாழன் தொழில் கஷ்டம் அந்நியர் சகவாசம் L).L. வள்ளி பலவித பேறு தேகசுக நன்மை பகல் 12 மணிவெள்ளி முயற்சி பவிதம் பண வரவு U னி உயர்ந்த நிலை, மன மகிழ்ச்சி 2 மணிசனி வீண் விரோதம், மனக் கவலை LU6A)
நனையும் அதிஷ்டசாலிகள்
முரசின் பரிசுமழைப்போட்டிக்கு வந்து குவிந்த கூப்பன் மழையில் மூச்சுத் திணறிப் போனது அசத்திவிட்டீர்கள் போங்கள். பரிசு பெற்ற அதிஷ்டசாலிகளில் 200 பேரின் பெயர் விபரங்கள் தொடர்ந்து வெளியாகும். முதல் 120 பேரின் பெயர் விபரங்கள் கடந்த வாரங்களில் வெளியாகியிருந்தன. அடுத்த 20 பேரின் பெயர் விபரங்கள் இதோ: 121 செல்வி யோகேஸ்வரி வேலு 127 எம். சரவணன்
LITIn ani săi, முதலாம் பிரிவு இரத்தினபுரி, டெமோரியா, பசறை 122 கே. ஆரோக்கியசாமி 128 எம். அமீர் மிஸ்ஹர்
மாஸ்க் டிவிஷன், 2. பிரதான வீதி, அட்டன். இரத்தினபுரி,
129 ஆர். ரஞ்சனிதேவி
நு/எபற்ஸ்போட் த.வி. நானு ஒயா
130 பாத்திமா மஃமுதா
28, இந்திரிலிகொட
DiG), stay.
123 சரவணமுத்து பேரின்பநாயகம்
70/1, நாவலர் வீதி, பண்டாரிக்குளம், வவுனியா
124 எம். அஸ்லம் சஜா
54, பெண் பாடசாலை வீதி, சாய்ந்தமருது-11
125 ஜி. நாகேஸ்வரன்
வடக்கு பூண்டுலோயா, மேல்பிரிவு, பூண்டுலோயா
131 ஆர். மங்களேஸ்வரி
முவான்கந்தை தோட்டம் மாவத்தகம போஸ்ட்
132 ஆர். ஆபிரகாம் மொக்கா அப்பர் டிவிஷன், 69 பிரதான வீதி, ldán,0)Æa)uIII. மொனராகல.
2DPRT
O O 133 háflaðild grs) rf Ger? "#':"
பர்த்தவுடனேயே யார் என்று பரிந்திருக்கும் ஒழுங்கை உங்கள் கண்டுபிடிப்புகச்சிதம்தானா என்றறிய லேடிமனிங்றை மட்டுநகர் பக்கம் 18க்குச் செல்லுங்கள் I' வசந்தா ரஞ்சனி பூராஜ்
இறை தமிழ் ம.வி. பலாங்கொடை
126 கே. அழகேசன்
135 திருமதி சுஜானா அஸ்ஹர்
57 போல்ஸ் வீதி புத்தளம்
136 வி. தாட்சாயினி
325 மத்திய வீதி, உவர்மலை, திருமலை, 137 பி. திலீபன்
165, எலியட் பிளேஸ், பொரள்ள, கொழும்பு-08
lies ரி, அபிராமி
தபாற்கந்தோர் விடுதி, வெள்ளவத்தை
திஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6
139 எம். புஹாரி
HOUSENO-44, STREET NO.1 BLOCKNO-4, MUSRIF, KUWAIT, 3
-圖 140 வி. தவராஜா S.
60BERKAAMSTEDAVE, WEMBELY ܒ 器 MIDDLESEX, 羲 HA9 6DT, U.K. s
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் ಆತನನ್ನು
LJ,
அதிஷ்டநாள்- புதன் அதிஷ்ட இலக்கம்-3
திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்) யிறு பிரயாண மிகுதி செலவு அதிகம் கள் வீண் முயற்சி மனக் கவலை iialli- GaJohu ÜLIIGII), GGIUGIb. ன் இனசன நன்மை, கரியசித்தி ாழன் தொழில் விருத்தி முயற்சி பலிதம் |ள்ளி பிரயாணக் கஷ்டம், அந்நியர் உதவி
- முயற்சி மேன்மை, உயர்ந்த நிலை
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6
Jiji, JJ, J.L. (புனர்பூசத்து நாலாம் கால், பூசம், ஆயிலியம்)
ஞாயிறு பிரயாண மிகுதி செலவு அதிகம் LJUSG) I2 DGNB) திங்கள் தொழில் விருத்தி, பண வரவு மு.ப. 10 மணி செவ்வாய் காரியானுகூலம் கெளரவம் Ls LJ, 2 DM புதன் உறவினர் நன்மை, மன மகிழ்ச்சி Ls LJ, I DM வியாழன் வெளியிட வாழ்க்கை அந்நியர் உதவி LIJој 12 DOM வெள்ளி உயர்ந்த நிலை, ஆடம்பரச் செலவு LĴ),L, 1 LDGOAP) or Golf- GNG/Gifu ALLIĊI LI LI JGANTID, LD-GOT, JIGU ġURID, L.L. 2 DM அதிஷ்டநாள்- வியாழன் அதிஷ்ட இலக்கம்-2
II. சுப நேரம் (மகம், பூரம், உத்தரத்து முதற்கால்) ஞாயிறு பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி LINLI, 2 LD600M திங்கள் கடன் தொல்லை, தொழில் மந்தம் LJUKG) 12 ADGONAN செவ்வாய் வீண் முயற்சி செலவு மிகுதி L.LI, 1 DM புதன் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நட்பு L156), 11 logos வியாழன் தொழில் கஷ்டம், மனக் கலக்கம் L.L. 2 DAM வெள்ளி உறவினர் பகை வீண் விரோதம் JG 12 DGoof சனி தொழில் மந்தம் செலவு மிகுதி L.LI, J DM
அதிஷ்டநாள்-திங்கள் அதிஷ்ட இலக்கம்-7
 ́Angla
நேர ju Ji
(உத்தரத்துப் பின்முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை)
ஞாயிறு இனசன நன்மை பலவித பேறு D.L. 1 a திங்கள் உயர்ந்த நிலை தொழில் மந்தம் L136), 11 tD6ðas செவ்வாய் பிரயாண மிகுதி செலவு அதிகம் LN, LI, 2 LOGSW, புதன் கடன் படல் காரியானுகூலம் LJ UG) 12 LOGWINN வியாழன் புதிய முயற்சி செலவு அதிகம் L.L. 2 DM வெள்ளி தொழில் கஷ்டம், மனக்குறை நீங்கும் முய 10 மணி சனி வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை LJG) 12 (DG007)
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5

Page 14
  

Page 15
சல் படியில் நின்றிருந்த அந்தப் பெண்ணை பார் வையில் வாங்கிய மைத்
ரேயி மெல்லிய குரலில் கேட்டாள்
"எஸ். யார். வேணும்." "நீங்கதானே மிஸஸ் மைத்ரேயி. "ஆமா." "உங்களைத்தான் பார்க்க வந் தேன்.
"நீங்க யார்ன்னு சொல்லவே faia)ay(BL p"
"என்பேர் தமிழ்ச்செல்வி 'திலகம் பத்திரிகைக்கு உதவியாசிரியர்." மைத்ரேயி மலர்ந்தாள். "பத்திரிகையிலிருந்து வர்றிங்களா..? Liefest, Flb.“
"ஸாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ். சாப்பாட்டு நேரத்துல வந்து உங்களுக்கு தொல்லை தர்றேன்."
"நோ.நோ. ப்ளஷர் இஸ் மைன் திலகம் பத்திரிகைக்கு நான் ரெகுலர் ரீடர் பெண்களாலேயே பெண்களுக்காக நடத்தப்படற அந்தப் பத்திரிகையைப் படிக்காத பெண்களே இருக்கமாட்டங்க" மைத்ரேயி தமிழ்ச்செல்வியை வர வேற்று கூட்டிப் போய் சோபாவில் உட்கார வைத்தாள் கேட்டாள்,
"என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்திருக்கிங்கன்னு நான் தெரிஞ்சுக்க a TLDIT...?"
"ஸ்வீட் ஷேர் அமைப்பின் மூலமா நீங்க ஒரு சக்சஸ்புல் வுமனா தேர்ந்து எடுக்கப்பட்டிருக்கிங்க இல்லையா?
"ஆமா." "அது சம்பந்தமா உங்களைப் பார்த்து வர்ற இஷ்யூவுக்கு ஒரு பேட்டி எடுத்துட்டுப் போலாம்ன்னு வந்தேன்."
மைத்ரேயி பெரிதாய் மலர்ந்தாள் "கிட்டத்தட்ட ஆறுலட்சம் பிரதிகள் விக்கிற உங்க 'திலகம் பத்திரிகைக்காக என்னைப் பேட்டி எடுக்க வந்தது குறித்து ரொம்பவும் சந்தோவும் .இது எனக்கு கிடைச்ச மிகப் பெருமையா நினைக் கிறேன்.
"பேட்டியை ஆரம்பிக்கலாமா? "நல்ல வெய்யில்ல வந்திருக்கீங்க. ஏதாவது கூலா குடிக்கத் தரட்டுமா..? "அதெல்லாம் வேண்டாம். ஆபிஸை விட்டு கிளம்பும் போதே லெமனேட் சாப்பிட்டுத்தான் வந்தேன். பேட்டிக்கு (3լյToՍոլորp"
"ம்." மைத்ரேயி தலையசைக்க தமிழ்ச்செல்வி தான் கையோடு கொண்டு போயிருந்த லெதர் பேக்கின் ஸிப்பைப் பிரித்து உள்ளேயிருந்து ஒரு சிறிய டேப் ரிக்கார்டரை எடுத்து போயின் மேல் வைத்து பட்டனைத் தட்டிவிட்டபடி (3#LLII6i.
"ஒரு ஆணின் வெற்றிக்கு ஒரு பெண் ஐம்பது சதவீதம் காரணமாக இருக்கிறாள் என்பது உண்மையா?
"உண்மைதான்." "அது உண்மையா இருந்தா எல்லா ஆண்களினாலும் ஏன் வெற்றி பெற முடியறநில்லை."
"ஒரு ஆண் சரியா செயல்பட்டா அந்தச் சரியான செயலுக்கு பெண் அதாவது அவனுடைய மனைவி உதவுற பட்சத்துலதான் வெற்றி சாத்தியம்."
"உங்க கணவரோட வெற்றியில் உங்க பங்கு என்ன?
"அவர் பிஸினஸ் டென்ஷனோட வீட்டுக்கு வரும்போது அந்த டென்வுனை அதிகப்படுத்தாத மாதிரி நடந்துகிட்டாலே போதும்."
"அதாவது அவரோட டைவர்ட் பண்ணணும்."
"ஆமா." "எப்படி டைவர்ட் பண்ணுவிங்க?" "வாங்க வெளியே போய்ட்டு வர லாம்ன்னு கூட்டிட்டு பிச்சுக்கு போயிடு வேன். பீச்சுக்கு போனதும் கொஞ்ச நேரம் கழிச்சு அவராகவே பிசினஸோட பிரச்சனையைப் பத்தி பேச ஆரம்பிப்பார் நானும் டிகிரி படிச்சவ எனக்குத் தோணின ஆலோசனைகளை சொல் வேன். அதுல சிலது "க்ளிக் ஆகும். அப்படி க்ளிக் ஆகும் போது அவர் என்னைப் பாராட்டுவார். அந்தப்
D6007
Qu[[]]: Lfl. இளமுருகன். 6.İLğı: 21
முகவரி: மார்க்கட் ஒழுங்கை, முகவரி: 5ம் வட்டாரம், உடப்பு பொழுதுபோக்கு பத்திரிகை, வானொலி
பெயர்: எம் பர்ஹான். Slug: 27
இஹலகம, கன்னத்தொட பொழுதுபோக்கு
பேனா நட்பு, வானொலி
பாராட்டு எனக்கு வைட்டமின் மாத்திரைகள் மாதிரி மேலும் ஆலோசனைகளைக்கொடுக்க அது உதவியா இருக்கும்.
"நீங்க அவரோட பிரச்னைகளுக்கு உத வற மாதிரி அவர் உங்களோட பிரச்னை களுக்கு உதவுவாரா?"
மைத்ரேயி சிரித்தாள்.
"எனக்கு பிரச்னையே வராமல் அவர் பார்த்துக்கிறார்."
"யூ. ஆர் லக்கி. இப்படியொரு கண வர் கிடைக்க நீங்க குடுத்து வைக்கணும்."
"சந்தேகமே வேண்டாம். இது ஏதோ
"(BLJITI JUG வாங்க. தமிழ்ச்செ ஸ்டர்ப் பட்டனைத் உட்கார மைத்ரேயி ஹாலைக் கடந்து அ
கதறிக் கொண்டி தொட்டு ரிஸிவரை
கொடுத்தாள்.
"ஹலோ." மறுமுனையில் ( "நான் பாஸ்கர். மைத்ரேயி சட்டெ
எனக்கு
வஜென்ம புண்ணியம்தான்.
கணவர் அமைஞ்சதுக்காக தினசரி கடவுளுக்கு நன்றி செலுத்திட்டு வர்றேன்."
"சர்ட்டன்லி யூ ஹேவ் ருடு இட்" சொல்லிவிட்டு சிரித்த தமிழ்ச்செல்வி அடுத்த கேள்விக்காக வாயைத் திறந்த
விநாடி
உள்ளே டெலிஃபோன் கூப்பிட்டது. "எக்ஸ்க்யூஸ். மீ."
மைத்ரேயி எழுந்தாள்.
Giugili 26
SINGAPORE 2082.56. பொழுதுபோக்கு பத்திரிகை, சினிமா
பெயர்: கே. பாலேந்திரன் சந்திரன்
(pas suffl: 14, NORRIS ROAD,
GOTHIGT,
"என்ன இந்த ே "ஏன் கரடி வீட்டு "இல்ல. கரடி ( (BLITTILI Tjin.”
"இந்த உலக மக இவ்வளவு சர்வசாதா உடனே எனக்கு ஃே வேண்டாமோ,
"பண்ணலாம்னு அதுக்குள்ளே."
பெயர் வி. ஜெ Giugi: 18
முகவரி மா நொச்சிமுனை, பொழுதுபோக் பத்திரிகை, வ
பெயர் கே மோகனதாஸ்
20
முகவரி 54 திருஞானசம்பந்தர் விதி திருகோணமலை, பொழுது போக்கு ரீவி கதைப்புத்தகம்
பெயர்: எம். றொஷான். Slug: 20
ஜூன் 29-ஜூலை05,1997
முகவரி:25, மாதெவட வீதி, மாத்தளை பொழுது போக்கு பத்திரிகை, வானொலி
(്
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டண்ட் பண்ணிட்டு
GÜGYI (BILLI Ifá, JEITÍLIÍ76) தட்டிவிட்டு சாய்ந்து வேகமாய் நடந்து றைக்குள் நுழைந்தாள். ருந்த டெலிஃபோனைத் எடுத்து காதுக்குக்
குரல் கிசுகிசுத்தது.
ன்று குரலைத் தாழ்த்தி
நரத்துல ஃபோன்.? க்குள்ளே இருக்கா..? டெல்லிக்குப் புறப்பட்டு
சந்தோவு விஷயத்தை ரணமா சொல்றே.? பான் பண்ணியிருக்க
நான் இருந்தேன்.
யந்தினி
பெயர்:பி. மிஸ்ருல் அஸ Giugi: 16
"அதுக்குள்ளே." 'திலகம் பத்திரிகையிலிருந்து என்னைப் பேட்டி எடுக்கிறதுக்காக வந்துட்டாங்க."
"பேட்டி முடிஞ்சுதா இல்லையா? "இன்னும் முடியலை போயிட்டிருக்கு." "சரி. எப்போ வரட்டும். மைத்ரேயி குரலை இன்னமும் தாழ்த்திக் கொண்டாள். "சாயந்தரம் ஏழு மணிக்கு மேல் உங்களுக்கு ஃபோன் பண்றேன். உங்க கிட்ட நிறைய பேசவேண்டியிருக்கு." "ஏழு மணியிலிருந்து ஒவ்வொரு நிமிஷமும் உன்னோட டெலிஃபோனை எதிர்பார்த்துக்கிட்டிருப்பேன்."
"சரி பண்றேன்."
மறுபடியும் ஹாலுக்கு வந்தாள். தமிழ்ச் செல்வி (போயின் மேல் கிடந்த ஒரு வார இதழை எடுத்து புரட்டிக்கொண்டிருந்தாள்.
“ფეს)||1|f)." "நோ. ப்ராப்ளம். டெலிஃபோன் இருக்கிற வீட்ல எந்த நிமிஷமும் மணியடிக் கும். பேட்டியை கண்டினியூபண்ணலாமா?
“ü,* டேப்ரிக்கார்டரின் ரிக்கார்ட் பட்டனைத் தட்டிவிட்டு அடுத்த கேள்வியைக் கேட்டாள் தமிழ்ச்செல்வி
"உங்க வாழ்க்கையோட லட்சியமா எதை நினைக்கறிங்க."
"பெரிசா லட்சியம்ன்னு எதுவும் கிடையாது என்னோட கணவர்க்கு ஒரு நல்ல மனைவியாகவும் துணைவியாகவும் இருக்கணும். அவரோடமனசுகோணாத படிக்கு நான் நடந்துக்கணும்."
"ஒரு கணவன், மனைவிக்குள்ளே இது FIġġI LILIDIT?”
"ஏன் அப்படி சந்தேகமா கேட்கறிங்க? "ஒரு தம்பதியர் என்னதான் அன்னி யோன்யமா இருந்தாலும் அவர்களுக்குள்ளே சின்ன்ச் சின்ன உரசல்கள் ஏற்படறதை தவிர்க்க முடியாதுன்னு சொல்லுவாங்க." "ஊடல்கள் வரலாம். உரசல்கள் வராது. ஊடலுக்கும் உரசலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு."
"உங்களுக்கு இந்த வீட்ல எல்லா உரிமைகளையும் கொடுத்திருக்காரா..?
"Ja)(nmóL." "இதுக்கு என்ன அர்த்தம்." மைத்ரேயி சிரித்தாள். "தொன்னூறு சதவீத உரிமைகளை கொடுத்திருக்கார்ன்னு அர்த்தம்."
"p. Élő, 5GüILITGoolb JTgai Jiai LIGOSIDITP" "இல்லை. அரேன்ஜ்டு மேரேஜ். நான் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணில்லை. அப்பா, அம்மாவை சின்ன வயதிலேயே இழந்துட்ட நான் வளர்ந்தது எல்லாமே என்னோட பெரியப்பாகிட்டதான்.
அந்த பெரியப்பாவும் ரெண்டு வருஷத்துக்கு முந்தி காலமாயிட்டார்."
"ஸோ. உங்களுக்கு இப்போ இருக்கக்கூடிய ஒரே துணை உங்க கணவர் மாத்திரம்தான்."
"IDIT..." "உங்களுக்கு குழந்தைகள்." "இனிமேல்தான்." தமிழ்ச்செல்வி அடுத்த கேள்வியைக் கேட்கும் முன் உள்ளேயிருந்த டெலிஃபோன்
Tat.
Jug, 20
தர் வீதி, முகவரி:46/4, மத்திய வீதி,
மட்டக்களப்பு கொழும்பு-12 QATAR
பொழுது போக்கு பொழுதுபோக்கு TG) sa TaS). உதைபந்து, கிரிக்கெட் QIIT G)GSTIT GA5).
மைத்ரேயி ரிஸிவரை வைத்துவிட்டு
என்னோட கோர்ட்டுக்கு அந்தத் தப்பு
பெயர்: எம். ஜவாஹிர்
pasaurs: P.O. BOX-15589, DOHA,
மறுபடியும் வாயைத் திறந்து கூப்பிட்டது. மைத்ரேயி தவிப்பாய் தமிழ்ச்செல் வியை பார்க்க அவள் புன்னகைத்தாள். "போய் அட்டெண்ட் பண்ணுங்க." "60fffi. Ở||[[]. Ở(9, GMTTỦLJø|[h இடைஞ்சலாயிருக்கு."
"நான் இதை இடைஞ்சலா நினைக் கலை, போய் பேசிட்டு வாங்க. அதுக் குள்ளே நான் சில கேள்விகளை பிரிப்பேர் பண்ணிக்கிறேன்."
மைத்ரேயி சற்றே எரிச்சலோடு வேக நடை போட்டு ஹாலைக் கடந்து அறைக்குள் நுழைந்தாள்.
கத்திக் கொண்டிருந்த ரிஸிவரை எடுத்தாள்
"ஹலோ." "என்ன மைத்ரேயி சாப்பிட் டாச்சா. பெண் குரல் கேட்டது
"யாரு..? "தெரியலையா? மனசாட்சி. பேச றேன்.
மைத்ரேயி பதில் பேசாமல் மெளன மாய் இருக்க குரல் சிரித்தது. "எனக்குத் தெரியும். என்மேல உனக்கு இப்போ ஏகப்பட்ட கோபம் இருக்கும் என்ன செய்யறது. கோபத்தைப் பார்த்தா முடி IILDII?“
"உனக்கு இப்போ என்ன வேணும். "ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். "קחשמו (60והאq_פ
"GT GÖTGOT (39,66% L'ILLIGBL...?" "உன்னோட கணவர் தினேஷ் இன்னிக்கு டெல்லி புறப்பட்டுப் போறா ராமே..?
"என்ன பதிலையே காணோம்.
"ஆமா. போறார். அதுக்கென்ன இப்போ.
"உண்மையை ஒத்துக்கிட்டதுக்கு நன்றி. புருஷன் டெல்லி போயிட்டங்கிற
தைரியத்துல. உன் தாலி கட்டாத புருவுனோடு சேர்ந்து ஆட்டம் போடாமே கோயில் குளத்துக்கு போய்ட்டு சுத்தமா இருக்கணும். எனக்கு ஆயிரம் கண்கள் எந்தத் தப்பை நீ பண்ணினாலும் சரி
வந்துடும்."
"யூ ப்ளடி. பிட்ச். மைத்ரேயி அடித்தொண்டையில்- சத்தம் வெளியே கேட்காதபடிக்கு கத்திவிட்டு ரிஸிவரை த்தட் டென்று சாத்தினாள்
(தொடர்ந்து வரும்)
பெயர்: ரி கோகுலதாசன்
Ilgi 2
psors. FRANKENSTR-139,90461 NURNBERG, GERMANY. பொழுது போக்கு வழமையானவை.
Jug): 24
பெயர்: எம். முபின்
கவரி: இமாம் கொமைனி வீதி, காத்தான்குடி-2 பாழுது போக்கு வழமையானவை.

Page 16
தியம் மூன்று மணிபோல், அவள் தன் அலுவலக பைல்களை எடுத்து வைத் துக்கொண்டு அவைகளில் ஆழ்ந்து போயிருந்தாள். கணேசன் தூங்கிக் கொண்டிருந்தான். அப்பா அப்போதுதான் காபியை அருந்தி விட்டு, பக்கத்தில் இருந்த காந்தி வாசக சாலைக்குச் சென்றிருந்தார். அம்மா சமையல் அறையை ஒட்டிய அறையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள். திடுமென அவள் முன் வந்து நின்றான்
GEGEGOOITFGöI.
"என்ன பண்றோ என்றான். "ஆபீஸ் பைல்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்."
"எடுத்து வைத்துவிட்டுக் கிளம்பு" "GI/Gap" "சினிமாவுக்குப் போகலாம்." "சரி, மணி மூன்றுதானே ஆகிறது. ஐந்து மணிக்குக் கிளம்பினால் போதாதா?
"நாலு மணி சினிமாவுக்குத்தான் கூப்பிடுகிறேன். பெரிய மேதை மாதிரி பேசாதே."
"சரி, துணி மாற்றிக் கொண்டு வருகிறேன்."
"சீக்கிரம் வா அவசரம் அவசரமாகக் குளியல் அறைக்குள்புகுந்து முகம் -9/61/
னுக்கு மிகவும் பிடித்த சிவப்பு கோட்டாவ் புடவையையும், அதற்கேற்ற ஜாக்கெட்டை யும் அணிந்துகொண்டு அவன் முன் வந்து நின்றாள்.
"சினிமாவுக்குப் போறோமா, சினிமா வில் நடிக்கப்போகிறாயா?
"gála?" “உள்ளே இருக்கிறதெல்லாம் தெரியற மாதிரி உடுத்திக்கிட்டு வந்து நிக்கறே." உண்மையில் அந்தச் சேலையோ, ஜாக்கெட்டோ அப்படி இருக்கவில்லை. அவள் மிகவும் கூசிப்போனாள்.
மீண்டும் அறைக்குள் சென்று கட்டி யிருந்ததை அவிழ்த்துப் போட்டு, வெகு சாதாரணமான, மொத்தமான கஞ்சி போட்ட பருத்திச் சேலையை உடுத்திக் கொண்டு அவன் முன்போய் நின்றாள். "எவ்வளவு நாளாய் நீ என்னை அவமானப்படுத்த வேண்டும் என்று எண்ணம் கொண்டிருக்கிறாய்."
"ஏங்கா "இந்த மாதிரி, வேலைக்காரிங்க கட்டிக்கொள்கிற சேலையைக் கட்டிக் கொண்டு என்னுடன் வந்தால், பார்ப்பவர் கள் என்னைப்பற்றி என்ன நினைப் LIT36TP”
மனச் சங்கடத்துடன் நின்றாள் சுமதி "போய் வேறு ஒரு நல்ல புடவையை எடுத்துக் கட்டிக்கொண்டு வந்து தொலை, சரியாக ஐந்து நிமிஷம். உடனே புறப் படவேண்டும்."
வேர்க்கவிறுவிறுக்க மீண்டும் அறைக் குள் சென்று புதுப் புடவை ஒன்றை மஞ்சளும் கறுப்பும் கலந்த மிக அழகிய வண்ணத்தில் எடுத்து அணிந்து கொண்டு வெளியே வருகையில் காரில் அமர்ந்திருந் தான் கணேசன், புதுமணத் தம்பதிகளுக் குச் செளகர்யமாக இருக்கட்டும் என்று அப்பா ஒரு புதுக்காரே சில நாட்களுக்கு வாடகைக்கு எடுத்துக் கொண்டுத்திருந்
5TIT.
சுமதி காரின் அருகில் சென்று கார்க் கதவைத் திறக்கப் போகையில் அவன் சொன்னான்,
"இரு இந்த மாதிரி கண்ணைப் பறிக்கிற ஆடைகளில் எல்லாம் என் மனைவி தோன்றுவது எனக்கு இஷ்ட மில்லை தேவடியாள்மாதிரி இருக்கிற நீ முதலில் கட்டியிருந்த புடவையையே எடுத்து உடுத்திக் கொண்டு வா."
டிரைவர் திரும்பி அவனையும் அவளையும் மாறிமாறிப் பார்த்தான். அதுவரையில் சிரமப்பட்டு அடக்கி வைத் திருந்த அழுகை இவளை அறியாமலேயே வழியத் தொடங்கியது. மீண்டும் அறைக்
விட்டின் கையில் கிடார் இருந்தது உதடுகளின் மெல்லிய அசைவில்
இனிமையான கீதம் பிறந்தது.
சஹானாவும் ஜூலியும் இசையின் இனிமையில் லயித்து இமை முடியிருந்த னர் பாடலை முடித்து டேவிட் சிரித்தான். "பாட்டை கேட்டிங்களா இல்லை? அப்படியே தூங்கிட்டிங்களா? அவன் கழுத்தில் தொங்கிய மாலையில் தங்கச் சிலுவை பளபளத்தது. பார்த்த ஜூலியும் சஹானாவும் புன்னகைத்தனர்.
ஜூலி-டேவிட்டின் தங்கை சஹானா ஜூலியின் நண்பி டேவிட் நல்ல சிவந்த நிறம் அழகான தோற்றம் மட்டுமல்ல வளமான குரலுக்கும் சொந்தக்காரன் சஹானா ஜூலியைச் சந்திக்கவரும் பொழுதுகளில் டேவிட்டை காண்பாள் பாடச் சொல்லிக் கேட்பாள் மறுக்காமல் பாடுவான் சிரித்துப் பேசுவான்.
கழுத்திலுள்ள சிலுவையை விரல் களால் வருடியபடி கேட்டான், "இது நல்ல பாடல் இல்லியா சஹானா? உன் இதயத்தை வெற்றி கொள்வதெப்படி
கேள்வியை நான் உங்கக் கிட்ட கேட்டா என்ன சொல்விங்க? டேவிட் சிரித்தவாறு கேட்டுவிட்டு அவள் முகத்தை ஆவலுடன் பார்த்தான்.
"LD56T 6ö7607 GG) FITGÅNGB6JGOTIP GIGö7 இதயம் என்கிட்ட இல்ல. அதை நான் கழட்டி வீட்டில வெச்சுட்டு வந்தும்
அப்படின்னு கேட்கிறான் அவன் இதே
குள் திரும்பி அந்த முதன் முதல் கட்டிய புடவையையே எடுத்துக் கட்டிக் கொண்டு திரும்பினாள் அவள்
கார் போய் விட்டிருந்தது: கணேசன் போய் விட்டிருந்தான்.
சுமதி பத்து நாட்கள் விடுமுறை போட்டிருந்தாள்.
செயலாளர் முணுமுணுத்துக் கொண்டு தான் அந்த விடுமுறையையும் அவளுக்கு அளித்திருந்தார். ஆனாலும் நான்காம் நாளே அவள் பணிக்குத் திரும்பும்படியாகிவிட்டது.
"ஏன்? என்னைப் பிடிக்கலையா? என்றான் கணேசன்,
"சேச்சே அப்படியெல்லாம் இல்லிங்க
டில்லியிலிருந்து எம்.பி.க்கள் குழு ஒன்று வருகிறது. மாநில வளர்ச்சி பற்றிய முக்கிய மான விஷயங்கள் பேச வேண்டும் என்று செயலாளர் கூப்பிட்டிருக்கிறார்."
"டில்லிக்காரன் உன்னைத்தான் பார்க்க வாரானாக்கும். அதாவது நீ அவ்வளவு பெரிய உத்தியோகம் பண்ணுகிறாய் என்று எனக்குத் தெரிய வேண்டுமாக்கும். அப்படித் தானே?
அவள் விக்கித்துப் போய் நின்றாள். பிறகு சொன்னாள்:
"ரொம்ப முக்கியமான கூட்டம்ங்க நான் அவசியம் போய்த்தான் ஆகணும்."
"நீ போனா, அத்தோட ஒரேயடியா போயிடு மீண்டும் திரும்பி வரக்கூடாது."
"என்ன இப்படிப் பேசறிங்க முக்கிய LDITGO Lib ல்லைன்னா, நான் (BLIII (3660 IP"
"என்னைவிடக் கூட்டம் உனக்குப் பெரி JпU (BLJпjigцр"
"ஐயோ, அப்படி இல்லைங்க.எம்பிக்
கள் ஏதாவது ரிப்போர்ட் எழுதினா வம்பாப் போயிடும்."
டேன்னு சொல்வேன் சஹானா சொல்ல ஜூலி டேவிட் சிரித்தனர்.
"மதம், சமுதாயம், சம்பிரதாயம் சட்ட திட்டம் இதையெல்லாம் தாண்டி நீ என்னோட் அண்ணனைக் காதலிச்சா என்னடி? உனக்கு துணிவிருக்கா? அண்ண
"purgo 72 V என்னை மண்ணிச்சிடு $2 8 G 96666666 நல்ல நண்பனாய்த்தான்
னைக்கறேன்"
சுமதி அன்
Lullanas Galauna uta அரசாங்க அதிகாரி கே கமதியின் வேலை மீது அ
ஓரிரவு சுமதியை நி
ஆடையணிந்து பெரியவரி
கணேஷனும் தேடிவ
ஏறிப்போகிறாள்
உயிர்த்தோழி கல்பன
கல்பனா கடைக்குச் சென்
சுமதி M
"டில்லிக்காரன் ஆடனும் அவ்வள6
அவள் போகத்த மதியம் கடந்து பு இரவு எட்டு மணி அலுவலகக் காரில் சுமதி கதவை நெருங் ஒலித்தாள். மீண்டும் மீண்டும் மீண்டும் uflib.576i.
கதவு திறக்கப்ப
மனிதரை மணி என்று தீர்மானித்துவ குத்தான் அளவேது:
சுமதியைப் பால் மேலதிகாரிவரை அ6 துப் பேசத் தொட காலை நாலரை மணி குள் வருபவன் பால் நவநீதகிருஷ்ணன், ஒ அவனுடன் அவளு பார்வைக்கு வசீகர மிக அடக்கமானவன
தான் படித்த இளை
குப்பட்டது. சுமதியிட தது சுயமுயற்சியில் நிலைக்கு வரப்போர எதிர்ப்பட நேர்ந்தா பேசுவதும், தன் பத களைப் பயன்படுத்தி அவள் தன் வா! ஒன்றாகவே கருதின
இது நடக்கமுடியா நல்ல நண்பனாத் அவ்வளவுதான் ஜ Lisa Goa)." GOLD கூறினாள் சஹான
ஜூலி சஹான
னுக்கு எப்பவுமே உன் மேல நல்ல பிரியம் நானும் சப்போர்ட் எங்க வீட்லன்னா எதிர்க்க மாட்டாங்க என்ன சொல்றே? தனிமையில் ஜூலி சஹானாவிடம் கேட்க சஹானா மெளனமாயிருந்தாள் பின்னர்
முடியாது ஜூலி என்ன மன்னிச்சிடு
வீடு தேடி வந்: ஏமாற்றமாயிருந்த சொல்றே உன்னை தன் கண்களிலேே மறைக்காதே சொ
"விளையாட்ாே
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விடம் வந்துசேர்கிறாள் பீறிட்டு அழுகிறாள் சுமதியை அமைதிப்படுத்துகிறாள் று புதிய ஆடைகள் வாங்கிக் கொடுக்கிறாள்.
Gräparisin.
முன்னாலே உனக்கு தானே? செய்." ன் செய்தாள் கூட்டம் ாலையையும் கடந்து, குத்தான் முடிந்தது. வீட்டுக்குத் திரும்பிய கி,அழைப்பு மணியை மீண்டும் ஒலித்தாள். ஒலித்துக் கொண்டே
தர் இழிவு செய்வது ட்டால், அந்தச் சரிவுக்
காரன் முதல் அவள் னவரோடும் இணைத் J560II6öI, J.C360IJ6öI. யிலிருந்து ஐந்துமணிக் பொட்டலம் போடும் ரு நாள் தற்செயலாக குப் பேச நேர்ந்தது. மாகவும், நடத்தையில் ாகவும் அவன் இருந் நன்மாதிரிகூட அவளுக்
ம் ஒரு பழக்கம் இருந் வாழ்க்கையின் மேல் ாடும் யாரையும் அவள் ல் அந்த மனிதருடன் பி, அந்தஸ்து ஆகியவை அவருக்கு உதவுவதும் க்கைக் கடமைகளில் 1ள். அந்த உணர்வுடன்
து உங்க அண்ணன் ான் நினைக்கறேன். ஜூலி வேற ஒண்ணு தியாக உறுதியாகக்
Nei சம்மதம் கேட்க
மதியான பெண் தமிழாசிரியரான தந்தை ஒரு நண்பர் போல அவளுடன் காட்டினார். சுமதியை கணேசனுக்கு மணம் செய்து வைத்தார் சுமதி ஓர் ணசன் தமிழ்த் துறைப் பேராசிரியர் கணேசனுக்கு தாழ்வு மனப்பான்மை (கு மீது அறிவு மீது பொறாமை அதனால் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. வாணமாக அடித்து விரட்டுகிறான் பக்கத்து விட்டு பங்கஜம் மாமியின்
உதவியால் ஸ்டேஷன் வந்துசேர்கிறாள். கிறான்சுட்ஸ்வேனுக்குள் நுழைந்து பதுங்கும் சுமதி அவன் சென்றதும் ரயிலில்
ருந்தாள். அவளுக்கு "ஏண்டி பொய் நீயே ஏமாத்திக்கிறே காதல் தெரியுதும்மா லிடு: ஜூலி இல்லைன்ன
T
தான் நவநீதத்துடன் அவள் பேசினாள்.
"நான் எம்.ஏ. வரலாறு படிக்கிறேன். மேடம், அப்பா இல்லை. அம்மா மட்டும் உண்டு. அம்மா இரண்டு வீடுகளில் வீட்டு வேலைகள் செய்கிறாள். குடும்ப சம்பாத்தியம் மிகவும் குறைவு என் செலவுக்கும், சமயங் களில் படிப்புச் செலவுக்கும் நான் சம்பாதிக்க வேண்டித்தான் இருக்கிறது. அதிகாலை
மூன்று மணிக்கு வரும் பால் வேனுக்குக் காத்திருந்து, பூத்திலிருந்து பால் பொட்ட லங்கள் வாங்கி அந்தக் காலனிக்குப் போட்டு முடிய ஐந்து மணி ஆகும். அப்புறம், ஒரு பேப்பர் ஏஜெண்ட்டிடம் பேப்பர் போடும் வேலை. எல்லாம் முடிய ஏழுமணி ஆகும். அப்புறம் குளித்துக் கல்லூரி போவேன்."
ஒரு வைகறைப் பொழுதில் அவன் சொன்ன கதையைக் கேட்டு அவள் நெஞ்சம் அன்பு சுரந்து அழச் செய்தது. உடனே தனக்குள் ஒரு முடிவுக்கு வந்தாள் மாவட்ட நூலக அதிகாரியை அழைத்து நூலகங் களுக்கு பத்திரிகை வார மாத இதழ்கள் போடும் பொறுப்பை மிகுந்த சிரமத்துக்குப் பிறகு அவனுக்கு வாங்கித் தந்தாள். இது தொடர்பாக அவனுடன் பலமுறைகள் அவள் பேச வேண்டியிருந்தது. காலை நாலுக்கும் நாலரைக்கும் வரும் அவனை விழித்திருந்து, அவள் சந்திக்க வேண்டி யிருந்தது. அத்தனை காலைப் பொழுதில் வீட்டுக்குள்ளும் அவனை அமர்த்திப் பேச முடியாததோடு, அதனால் அவன் வேலை வேறு பாதிக்கப்படலாம். ஆகவே தெரு வாசலிலேயே அவனை அவள் சந்தித்துப் பேசினாள் மாவட்டத் தலைநகரில் இருக்கும் நூலகங்கள் அனைத்துக்கும் பத்திரிகைகள் போட வேண்டு மெனில், கொஞ்சம்
மொத்தமாகப் பணம் அவனுக்குத் தேவைப் பட்டது. அதற்கும் அவள் ஏற்பாடு செய்தாள். ஒரு வாரம் காலை நேரங்களில் இந்த வேலை அவனுக்கு வாய்த்தது. ஒருநாள் பேப்பரும், கையுமாக அறைக்குள் அவள் நுழைகையில், தெருவைப் பார்த்த ஜன்ன லைப் பிடித்துக் கொண்டு கணேசன் நிற்பதைப் பார்த்தாள்.
"எத்தனை நாளாய் இது நடக்குது? "எதுங்க?" "கள்ளக் காதல் சுர் என்று யாரோ தன் மேல் சாட்டை யைச் சொடுக்கியது மாதிரி இருந்தது அவளுக்கு
"என்ன சொல்றிங்க? கேக்கவே அசிங் கமா இருக்கு"
"பத்தினி மாதிரிப் பேசாதே விடியற் காலை நாலு மணிக்கு அந்தப் பையனோட என்னடி குழையல் வேண்டிக்கிடக்கு."
"என்ன இப்படிப் பேசறிங்க? பாவம் காலேஜ்ல படிக்கிற பையன் கஷ்டப்படறா னேன்னு ஏதோ உதவி செய்தேன். அவ்வளவு தான். அதைப்போயி."
"ஷிப்ட் முறையில் உதவியாடி ராத்திரி
இல்லைதான் மேலே மேலே பேசி என் கோபத்தைக் கிளறாதே சூடாகச் சொன் னாள் சஹானா ஜூலிக்கும் கோபம் "நியொருகோழைசஹானா மதம், சமுதாயம் எல்லாத்தையும் தாண்டி வர உன்னால முடியாது. நெஞ்சில துணிவில்ல எனக்குத்
தெரியும் இது அந்த முட்டாள் டேவிட்டுக்குப் புரியலியே நான் வர்றேன். முகம் சிவக்கக் கூறிவிட்டு வெளியேறினாள்
அன்று துண்டிக்கப்பட்ட நட்பு பல வருடங்களின் பின்பு தற்செயலாக மீண்டும் சஹானா ஜூலியைப் பார்த்தபோது மீண்டும் துளிர்த்தது. அதே சிரிப்பு:அதே பேச்சுடன் ஜூலி சகஜமாகப் பேசினாள் எத்தனை லெட்
பதிலே Lலை? அத்தனை கல் மனசுக் காரியா நீ கேட்டாள் எதுவுமே கிடைக் கலைடி நாங்க வேற விடுமாறிட்டோம். நீ பழைய முகவரிக்கு அனுப்பியிருப்பாய் இல்லியா? நான் கூட உனக்கு லெட்டர்ஸ் எழுதினேனே கிடைச்சுதா? நீ மட்டும் என்ன? பதிலே போட்லியே? திருப்பிக் கேட்டாள் சஹானா
"ஐயோ சஹா, நாங்க சிலோன்லயே இல்லடி குடும்பமா எல்லோரும் கனடா
()് 29-p{ג (ננ (לu O5, 1997
elšilumuth
பத்து மணியிலிருந்து பன்னிரண்டு
வரைக்கும் நான் அப்புறம் நாலு மணிக்கு
மேலே அவனா?
அவளுக்கு உடம்பு கொதிக்கத்தான்
செய்தது.
ப் பேச உங்களுக்கு GN6JL'ELIDIT 9 GJ60)GU?”
அதற்குப் பதிலாக அவன் அவளை அறைந்தான்.
காய்கறி வாங்கக் கடைக்குச் செல்வ தற்கும், சின்னச் சின்ன ஏவல்களைச் செய்வதற்கும் என்று ஒரு பையன் ருந்தான். அந்தப் பையனை வேலையை விட்டு நிறுத்தினான் கணேசன்,
"ஏன்?" என்றாள் சுமதி "உனக்கென்ன கேடு? காலை நேரத் தில் என்ன வெட்டிச் சாய்க்கிறே, நீயே போய் வந்தால் என்ன? என்றான் JGB6067 Fair.
காலை நேரத்தில் அவள் அலுவல் தொடர்பாகப் பலர் அவளைப் பேட்டி காண வந்து சென்றார்கள். எப்பவும் வாசலில் கார்களும், வரவேற்பறையில் மனிதர்களுமாக அவளைச் சுற்றி எப்ப வும் கூட்டமாக இருந்தது. அது கணேசன் மனதில் பொறாமையை விதைத்தது. அதன் பின், அவளே காய்கறி வாங்கக் கடைக்குப் போகும்படி ஆயிற்று (SLIII60III61.
வரிசையாக இருந்த காய்கறிக் கடை களில் முதல் கடையில் அவள் வாடிக்கை யாக வாங்குவது என்று தீர்மானமாயிற்று
ஒரு வாரத்துக்குள், அவள் குடும்பத் துக்கு என்ன காய்கறித் தேவை என்பதை யும், என்ன அளவு என்பதையும், கடைக் காரன் புரிந்து கொண்டான். ஒருநாள் அவனே சொன்னான்,
"உங்களுக்கு என்னத்துக்கம்மா கஷ்டம்? நானே காய்கறிகளை அனுப்பி வைச்சுடறேனே."
அவளுக்கும் சரியென்று பட்டது. காலை நேரங்களில் அவள் பார்க்க வேண்டிய பைல்கள் நிறைய இருந்தன. ஆகவே, சமயங்களில் கடைக்காரனே வந்து போனான். ஒருமுறை பாவக்காய் கொண்டு வந்திருந்தான்.
"சின்னசாமி இனிமே பாவக்காய் வேணாம்." என்றாள், சுமதி
"ஏம்மா உடம்புக்கு நல்லதாச்சுங் களே." என்றான் அவன்.
"எனக்குப் பிடிக்கும். ஆனா, இங்கே இருக்கிறவர்களுக்கு அது பிடிக்கிற தில்லை."
"உங்க வீட்ல இருக்கிறவங்களுக்கு நல்லதையே பிடிக்காதுபோல." என் றான் அவன்.
எதை நினைவில் கொண்டு சொன் னானோ, தெரியவில்லை. ஆனால், சிரிக்கத் தோன்றியது அவளுக்கு அவள் வரவேற்பறை சோபாவிலும், அவன் அறைவாசலிலும் நின்றவாறும்தான் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த நேரம் கணேசன் அங்கு தோன்றி னான். சின்னசாமி போன பிறகு அவன் கேட்டான்,
"என்னடி காய்கறிக் கடைக்காரனிடம்
சிரிப்பும், கொஞ்சலும், குலாவலும் கடைசியாக, காய்கறிக்கடைக்காரன் வரைக் கும் வந்துட்டியா?"
அன்று முழுக்க வரவேற்பறையி லேயே அமர்ந்திருந்தாள் சுமதி
அலுவலகத்தில் நிறைய மீட்டிங்குகள் நடைபெறலாயின. கவர்னர் ஆட்சி நடை பெற்றுக் கொண்டிருந்தது. அடிக்கடி கவர்னர் உயர் அதிகாரிகளைச் சந்தித்துக் கொண்டிருந்தார். சந்திப்பு இரவு பத்து பதினொரு மணி வரைக்கும் கூட நடை பெறலாயின.
(தொடர்ந்து வரும்)
போய்ட்டோம் அந்த நேரக் கோபம் உன் கிட்ட்கூட சொல்லலை நான் மன்னிச்சிடு என்ன? ஜூலியின் முகத்தில் சின்ன மாறுதல் எதையோ நினைத்தவள் போல சஹானாவும் அதை உணர்ந்தவள் மெளனமாயிருந்தாள் சஹானாவின் மனது கனத்தது டேவிட் எப்படியிருக் கிறான்? என்ன செய்கிறான்? எப்படிக் கேட்பது இவளிடம் தடுமாறினாள் சஹானா அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஜூலி பெருமூச் சொன்று அவளையறியாமல் வெளி யேறியது கண்களில் ஈரம் படிந்தது சிரித்த முகம் வாடிப்போனது
"சஹா என்றுமெதுவாய்ச்சொன்ன வள் கைப்பையைத் திறந்து எதையோ எடுத்தாள் இந்தா உன்னை எங்கிட்ட காட்டின இறைவனுக்கு நன்றி சொல்ல ம் என்கிட்டேயே வெச்சிருந்தேன்; ன்னைக்கு நான் நிம்மதியா இருக்க லாம். கைகளில் திணித்தாள்
பிரித்த சஹானா அதிர்ந்தாள் தங்கத்தினாலான சிறிய சிலுவை கார் விபத்துல் டேவிட் செத்துப் போயிட் டான். கட்ைசி ஆசையா இதை உன்கிட்ட எப்படியாவது கொடுத்திட்ச்சொன்னான் காதலைத்தான் மறுத்திட்டே கடைசி ஆசை யையாவது நிறைவேத்திடுவே இல்ல? நடுங்கும் விரல்களாலும் அழும் மனத்து னும் கழுத்தில் மாலையுடன் சேர்த்து சிலுவையைக் கோர்த்துக் கொண்டாள் சUனT

Page 17
ம்மாவின் அதட்டல் டிலானிக்
குப் பிடிக்கவில்லை. அது அவளின் மனதில் மிகுந்த ... தாக்கத்தை ஏற்படுத்தியது.
பிழையோ தான் சொல்வதைத்தான் கட்கவேணுமாம். மேற்கொண்டு அவளை
யே திறக்கக் கூடாதாம்!
இந்த அடக்குமுறையைத்தான் அவளால் பொறுக்கமுடியவில்லை. அவளுக்கும் மனம் ஒன்று உண்டு. அந்த மனத்திலும் ஆசை விருப்பு-வெறுப்பு இவைகள் அடங்கியிருக் மின்றன. அதைவிட மனச்சாட்சி நிறைந்திருக்
DST.
இவைகளை விட்டுக் கொடுக்க டிலானி இப்போ தயாராக இல்லை. இதுநாள்வரை அம்மாவின் வார்த்தைகளுக்குத் தலையாட்டி பது போதும் இனிமேலும் நியாயங்களை விட்டுக்கொடுக்க முடியாது. அதனால் அம்மா சொன்ன என்ஜினியர் மாப்பிள்ளை யைச் சம்மதிப்பதில்லை என்று முடிவு பண்ணினாள் டிலானி.
அதற்காக அவள் அடக்கமில்லாதவள் என்று அர்த்தமில்லை. தந்தையில்லாத அவளை தாயார்தான் மிகவும் பாசமாக வளர்த்து ஆளாக்கினாள் பாசத்துடன் வளர்த்தாலும் தாய் சொல்லைத் தட்டாத பெண்ணாகத்தான் டிலானி வளர்ந்தாள். அவளுக்கு இப்போ இருபத்தியொரு வயது தொடங்கியிருந்தது. டிலானி அட்வான்ஸ்லெவல் சித்தி யெய்தியபோது யூனிவர்சிற்றிக்கு இடங் கிடைத்தது. நாட்டு நிலமையைக் காரணங் காட்டி தாய் தடுத்தாள். அதை ஏற்றுக் கொண்டு ஏதாவதொரு வேலையில் சேரலா மென்று பொருத்தமானதொரு வேலைக்கு விண்ணப்பித்தாள் டிலானி.
நேர்முகப் பரீட்சைக்கு தலைநகருக்கு அழைத்திருந்தார்கள். அதனால் தாயும், மகளும் கொழும்பிற்குப் புறப்பட்டு ஒரு லொட்ஜில் தங்கியிருந்தார்கள். அங்கேதான் டிலானியின் தாயார் தனது உறவு துண்டித் துப்போன-இரத்த உறவுள்ள ஒரு சொந்தத் தைச் சந்தித்தாள்.
அவளின் தாய் யாழ்மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவள். ஆரம்பகாலத்தில் தனது தாதித் தொழிலுக்காக மாற்றம் கிடைத்து திருமலைக்கு வந்தாள் வந்த இடத்தில் ஆசிரியரொருவரை விரும்பி மணஞ் செய்து அங்கேயே தங்கிவிட்டாள். திருமலை யில் மணஞ்செய்தது சொந்தங்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவளை அந்தப் பழமைவாதிகள் ஒதுக்கிவைத்து தொடர்பு
ம்மாவின்
களை துண்டித்துக்கொண்டனர்.
டிலானியின் அப்பா இறந்தபோது அறிவித்தும் கூட யாரும் வரவில்லை. இத னால் அவளின் அம்மாவிற்கும் அவர்களின் மேல் கோபம் அதிகமாகவேயிருந்தது. இவைகள் எல்லாம் மறையும் நினைவுகளாகி யிருந்தன.
MI||||||||||||UES
2 /
அன்றைக்கு அவளது தாய் தனது சகோதரனின் மனைவியைக் கண்டதுமே எல்லாவற்றையும் மறந்துபோனாள் இரு வரும் பாசமழை பொழிந்து பரஸ்பரம் விசாரித்தார்கள்.
டிலானியைத் தாய், அவளது அத் தைக்கு அறிமுகஞ்செய்தாள். அவளைப் பார்த்த அத்தை பரவசப்பட்டுப்போனாள். அவளது அடக்கமும் அழகும் அந்த அத்தை யைக் கவர்ந்தன.
அத்தை தனது பிள்ளைகளைப் பற்றிப் பேசினாள். தனது முத்தமகன் கபிலுக்கு இருபத்தாறு வயதென்றும் அவன் இப்போ சுவிஸில் இருப்பதாகவும் சொன்னாள். அவ னுடன் ரெலிஃபோன் கதைத்துவிட்டு, அனுப் பிய பணத்தை எடுத்துக்கொண்டு போகத் தான் வந்திருப்பதாகக் கூறினாள்.
தான் வைத்திருந்த மகனின் படத்தை அவர்களுக்குக் காட்டி மகிழ்ந்தாள் அத்தை
அதைப் பார்த்த கு உள்ளம் பூரி வருமே நிறைய மனம் விட்டுப்போன உற
') வேணுமென்றார்கள்.
далиптdfiширпөйт. "சுவிஸிலிருக்கும் மகன் கிறதா?" என்று டில டாள். அவளுக்கு வெ வின் முடிவுதான் எ அவள்
"அவள் நான் 6
இவ
嗣
பேச்சை மீறமாட்டா அப்போது அவர்கள் கபில்தான் கணவர் 6 னார்கள். அன்றைக்ே டன் டிலானி ரெலிஃ அவளுக்கும் க. மாற்றங்கள் கடிதமுெ வந்தன.
圆 )ر(
அவளின் கிர கெளரவிக்கின்ற கு பாலசிங்கம் குடும்பம களிடம் ஏகப்பட்ட மற்றவர்களை மதிக்கி மாக இருந்தது. பால
டிலானி மீது ஒரு தனது மகன் சசியின் முடிந்ததும் டிலான
நினைத்திருந்தாள்
க்டர் ஜெயபால் அழகாக L உடையணிந்து கண்ணாடியில் தன் முகத்தை மீண்டும் ஒரு முறை பார்த்துக் கொண்டார். அவருடைய மனதில் இருந்த மகிழ்ச்சி உதட்டில் புன்னகையாய்த் தவழ்ந்தது.
டாக்டர் ஜெயபால் அவசரமாக அவர் காதலி வித்தியாவைச் சந்திக்கப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். "சந்திப்போமா சந்திப் போமா தனிமையில் நம்மைப் பற்றிச் சிந்திப் போமா?" என்று மெதுவாக முணுமுணுத்துப் பாடினார்.
娜
மணி சரியாக narys. விந்தியாவைச் சந்திக்கும் தீவிரம்.
அதற்கிடையே தொலைபேசி அழைத்தத
வும் ஏற்பாடு செய்யுங்கள். நான் அனேகமாக ஆறு மணிக்குள் வந்து விடுவேன் றிசீவரை வைத்தார் டாக்டர் ஜெயபால் நெற்றியில் அரும்பிய வியர்வையைக் கைக்குட்டையால் ஒற்றித் துடைத்தார். அவருக்குக் கோபம்
3.
2இரழ்
தன் மணிக்கட்டைத் திருப்பி நேரத்தைப் பார்த்தார் டாக்டர் ஜெயபால், மணி சரியாக, நாலு நாலரை மணிக்குள், வித்தியாவைச் சந்திக்க வேண்டும் என்ற தீவிரம். அதற் கிடையில் தொலைபேசி அவரை அவசரமாக அழைத்தது.
"டாக்டர் ஒரு ஆக்சிடென்ற் கேஸ் நிலைமை சீரியஸாகத் தெரிகிறது. டாக்டர் ரீதரனும் இன்றைக்கு லிவு # வந்தால் அந்த உயிரைக் காப்பாற்றி விடலாம் போல் தோணுது ஏதாவது ஆகி விடுமுன் தயவு செய்து நீங்க வந்தால் நல்லது ஆஸ்பத்திரியி விருந்து தலைமை நர்ஸ் செய்தி சொன்னாள். "ஹலோ, சிஸ்டர் நான் ஒரு மணித் தியாலத்துக்கு முன்புதான் ஆஸ்பத்திரியை விட்டுக் கிளம்பினேன். இப்போ எனக்கு அவசரமாய் ஒரு அப்பொயின்ற்மென்ற் ஐ ாண்ட் அற்ரெண்ட் நீங்க ஜூனியர் டாக்டர் அல்விசைக் கெண்டாக்ட் பண்ணுங்க இரத் அப்போக்கு அதிகமானால் இரத்தங்கொடுக்க
அடுப்புத் தணலாய் எரிந்தது.
சை என்ன தொழில் கொஞ்சங் கூட நிலக்ஸ் பண்ண முடியாத வாழ்க்கை? இரவென்றுமில்லை பக்லென்றுமில்லை, டாக்டர்கள் காதலிக்கக் கூடாதா? என்ஜோய் பண்ணப்படாதா? இப்படி அலுத்துக் கொண்டபோது டாக்டர் ஜெயபாலுக்கு அவருடைய அண்ணன் சண்முகத்தின் ஞாபகம் மனதைப் பிறாண்டியது.
ஜெயபாலும் சண்முகமும் பெற்றவர் ፴606ዘ கஷ்டப்பட்ட நேரமது அண் ணன் சண்முகம் தன்படிப்பை நிறுத்திவிட்டு தனக்கென்று வாழாமல் தன் தம்பியைப் படிப்பித்து டாக்டராக்கி விட வேண்டுமென்று பட்ட கஷ்டங்கள். ஓய்வு ஒழிச்சலின்றிப் பார்த்த பல வகைப்பட்ட தொழில்கள். டாக்டர் ஜெயபாலின் நெஞ்சில் கடல் அலை
அதேவேளை வீதிகளி:
தயாராகி விட்டன எ
சொல்லிக்கொண்டிரு கோயில் வீதியெங்
J,IGOSILLGI.
- Illi) L
G.
மணி ஒலித்து ஓ
நகரத் தொடங்கின ( பட்டிருந்த மணிகள் ஒ
கொண்டிருந்தன.
தேரில் பவனி அருளைப் பெற வந்த ளின் தேருக்கு முன்னு தனையுடன் சென்று
களை வணங்கி அவ கைப்பெற பல பக்த கரனும் அவனது தொகுதிக்குள்ளேயே
பெண்பிள்ளைகளு
யாக வந்து மோதியது போராடின. கடமை ( காரில் விரைந்துவிட்ட காதலியைச் சந்திக்க
பேராதனைப் பு காத்திருந்தாள். நேர அவள் முகங்கோணி சமாதானப்படுத்தி 6 டாக்டர் ஜெயபாலுக்கு என்றாகிவிட்டது. ஊட வித்தியா, இருவரும் லையை மறந்து களி நெருங்குவதை டாக்டர் காரம் காட்டியது அ வித்தியாவை அவள் பண்ணி விட்டு புயல் ே கார் ஆஸ்பத்திரியை
காரைவிட்டு இறங் அவசர கேஸ் வார் தலைமை நர்சும் டாக் யேறிக் கொண்டிருந் கிறது அந்தக் கேஸ்?" கேள்வி, எழுப்பினார் "சொறி டாக்டர் வி பதில் சொல்லிய டாக்ட நர்ஸ் ஏனைய நர்ஸ் ஜெயபாலை அழைத் முன்றாம் இலக்கக் GELL அதன் மீது முடி துணியை நர்ஸ் அக துணிகளின் கட்டுகளு கோலத்தில் கிடந்த அ பார்க்கிறார் டாக்டர் இதயம் வெடித்துச் சி அவர் அண்ணன் சன
ஜூன் 29-ஜூலை05,1997 தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டிலானியின் அம்மா துப் போயிற்று இரு பிட்டுக் கதைத்தார்கள். புகளைப் புதுப்பிக்க
பேச்சுக்களுக்கிடையே கபிலைப் பிடித்திருக் னியிடம் அத்தை கேட் ட்கம் வந்தது. "அம்மா ன் முடிவு" என்றாள்
|ளர்த்தபிள்ளை, என்
ମୁଁ ତୁ)
ள்," என்றாள் தாய். ாகவே டிலானிக்குக் ன்று முடிவு பண்ணி க அத்தைமகன் கபிலு போனில் கதைத்தாள். லுக்கும் காதல் பரி ம் தொடர்ந்துகொண்டு
(ر) (ر மத்தில் எல்லோரும் ம்பமென்றால் அது ாகவேயிருந்தது. அவர் பணம் இருந்தாலும் ன்ற குணமும் தாராள சிங்கத்தாரின் மனைவி கண் வைத்திருந்தாள். யூனிவசிற்றி படிப்பு AlfaO) LIL'I GALI GÖSTGBELJ, அந்தச் சசி இப்போ
மணி சீரான கதியில் க்கொண்டிருந்தது. நர்கள் பவனி வரத் ன்பதை பக்தர்களுக்கு ந்தது. கும் பக்தர்கள் நிறைந்து
ய்வுக்கு வர தேர்கள் தர்களில் பொருத்தப் ன்று சேர்ந்து ஒலித்துக்
வரும் அம்பாளின் அடியார்கள் அம்பா லும் பின்னும் பிரார்த் கொண்டிருந்தனர்.
ல் நடமாடும் அம்பாள்
ர்களின் அருள் வாக் ர்கள் வந்திருந்தனர். நண்பர்களும் அந்தத் உள்ளடங்குகிறார்கள் ருக்கு நக்கல் சொல்
கடமையும் காதலும் தோற்றது. விர் என்று Ti LT5Li Ggul JITG)
பூங்காவில் வித்தியா ங்கடந்து வந்ததற்கு னாள் வித்தியாவைச் பழமைக்குத் திருப்ப ப் போதும் போதும் ல் மறந்து நாணினாள் காதல் உலகில் கவ த்தனர். மணி ஆறை ஜெயபாலின் கைக்கடி வர் எழுந்துவிட்டார். வீட்டில் ட்றொப் வகத்தில் அவருடைய நோக்கிப் பறந்தது. |கிய டாக்டர் ஜெயபால் டுக்குள் நுழைந்தார். டர் அல்விசும் வெளி தனர். "எப்படியிருக் டாக்டர் ஜெயபாலன்
குட் நொட் ஹெல்ப்" ர் அல்விஸ், தலைமை கள் சகிதம் டாக்டர் துக்கொண்டு பதின் டலை அணுகினார்கள். யிருந்த வெள்ளைத் ற்றுகிறாள். பன்டேஜ் நக்கிடையே இரத்தக் ந்த முகத்தை உற்றுப்
ஜெயபால், அவர் தறியது.அந்த முகம் ண்முகத்தினுடையது.
பட்டப்படிப்பை முடித்துவிட்டு மட்டக்களப் பில் பொறியியலாளராகக் கடமையாற்று கிறார். அதனால் டிலானியின் அம்மாவிடம் டிலானியை தனது மகனுக்குத் திருமணம் CBL flat Tait.
"அவளுக்கு ஏற்கனவே திருமணம் முற்றாகிவிட்டது என்னுடைய சொந்த மருமகன்தான் மாப்பிள்ளை அவர் இப்போ சுவிஸில் இருக்கிறார். அவரைத்தான் செய்து கொடுப்பதாக எண்ணம்" என்று டிலானி யின் தாய் நாகுக்காக மறுத்தாள் ஏற்கனவே டிலானியை மருமகளாக்க நினைத்து வைத்
6 OD60) OD
திருந்ததைக் கூறிய அந்தத் தாய், சுவிஸ் மாப்பிள்ளை என்றதும் அங்குள்ள சாதக மான விடயங்களை மறைத்து பாதகமான விடயங்களை மட்டும் மிகைப்படுத்திச் சொல்லியிருக்கிறாள். மொத்தத்தில் டிலானி யின் அம்மாவின் மனதைக் குழப்பிவிட்டாள் அந்தத் தாய்
அதனாலோ என்னவோ தன் ஒரே மகளை அயல்நாடு அனுப்புவதில்லையென வும், தான் உயிருடன் இருக்கும்வரை மகளின் குடும்பம் தன் அருகில் இருக்கவேண்டும் எனவும் டிலானியின் அம்மா தீர்மானித்தாள். எதற்கும் தலையாட்டும் மகள் இதற்கும் தலையாட்டுவாள் என நினைத்துத்தான் கபிலின் தொடர்பை விட்டுவிடும்படி வற் புறுத்திக் கொண்டிருக்கிறாள்.
"என்ஜினியர் சசிதான் உனக்கு மாப் பிள்ளை, அவருக்கும் உனக்கும்தான் கல்யாணம்" என்று சொல்லிவிட்டாள்
தனது வாழ்க்கைப் பிரச்சனையில்
வதும், வம்புக்கு வலிந்து இழுப்பதுமாக கரனும் அவன் நண்பர்களும் தமது செயற் பாடுகளை கோயில் வீதிகளில் மேற்கொண்டி ருந்தனர்.
தங்கள் செயலை மற்றவர்கள் அவ தானித்துக் கொண்டிருப்பார்களே என்ற சிந்தனை துளிகூட இல்லாது பெற்றோருடன் வரும் பெண்பிள்ளைகளுடன் கூட சேட்டை செய்துகொண்டிருந்தார்கள்
ளைஞர்களின் நக்கல் பேச்சுக்களை யும், சேட்ட்ைகளையும் விரும்பி இரசிக்கும் பெண்பிள்ளைகளும் அக்கூட்டத்தில் இல்லாம் லில்லை. அவர்களுக்கு கரனினதும் நண்பர் களினதும் செய்கைகள் இனிப்பாகவே இருந்தது.
கரனும் நண்பர்களும் கோயில் வீதியை சுற்றிச் சுற்றி தமது நேரத்தைக் கழித்துக்
கொண்டிருந்தனர்.
நண்பர்கள் எல்லோரும் ஒருத்தருடைய கையை மற்றவர் பிடித்துக்கொண்டு சங்கிலிக் கோர்வையாக நடந்து கொண்டிருந்தனர்.
"அண்ணா." என்ற அழைப்பு வந்த திசையில் கரன் திரும்பினான்.
அத்தனை சனத்திரளுக்குள்ளும் தங்கை கிரிஜாவின் குரல் கரனின் கவனத்தை ஈர்த்துக் கொண்டது.
"என்ன கிரிஜா? என்றவாறு கிரிஜாவை நோக்கி கரன் வந்தான்
கிரிஜாவின் முகம் கோபத்தால் சிவந்து போயிருந்தது.
"இந்தப் பொடியங்களைப் பாரன் இவங்கள் நிறைய நேரமா எங்களோடை சேட்டை விட்டுக்கொண்டு வாறாங்கள் என சினேகிதிகளுடன் வந்த கிரிஜா அண்ண னிடம் முறையிட்டாள்
கரனுக்கு கோபம் தலைக்கேறியது. கிரிஜா சுட்டிக்காட்டிய இளைஞர்களை
கோபக் கனல் முகத்தில் தெறிக்கப் பார்த்
BOTGÖT
கரனின் பார்வையை அலட்சியப்படுத்து வதுபோல அந்த இளைஞர்கள் தங்களுக்குள்
டிலானி விட்டுக்கொடுக்கவில்லை.
"நான் கபில் அத்தானைத்தான் செய் வேன்" என்று அவளும் பிடிவாதமாக நின் றாள். ஆனால் தாய் விடவில்லை. தான் அவர்களுக்கு வாக்குக்கொடுத்துவிட்டதாகச் சொன்னாள். தான் உயிருடன் இருப்ப தென்றால் தனது வாக்கைக் காப்பாற்றும் படியாக இன்று ஒரு முடிவு சொல்ல வேணுமென்றும் கேட்டிருந்தாள்.
மாலை ஐந்து மணியாகியது. டிலானி யின் அலுவலக நேரம் முடிந்தது. அவள் ஆறுமணிபோல் வீடு வந்து சேர்ந்தாள். மகளுக்குத் தேநீர் கொண்டு வைத்த தாய். "என்ஜினியர் சசியைத்தானே செய்வதாக முடிவெடுத்திருக்கிறாய்?" இறுதி முடிவைக் (a)L'LT67.
"அம்மா! சற்று ஆவேசமாக அழைத் தாள் டிலானி.
"நான் அம்மாதான் சொல்லு" என்றாள் 35 Tull.
"கபில் அத்தானைப் பேசியதும் நீங்கள். இப்பொழுது என்ஜினியர் மாப்பிள்ளையைச் செய்யச் சொல்வதும் நீங்கள் இதே நீங்கள் நாளை ஒரு டொக்டர் வந்தால் அவரைத்தான் செய் என்று சொல்லமாட்டீர்கள் என்ப என்ன நிச்சயம்? இது மனம் அம்மா 嵩 களும் பெண்தான். உங்களுக்குப் புரியும். மனதில் ஒருவரை நினைத்தால் அதை அழிப்பது சுலபமில்லை. நீங்களே உறவு களை வெறுத்து விரும்பியவருடன் இங்கு வந்து வாழவில்லையா?"
மெளனமாகவே கேட்டுக்கொண்டிருந்த அவளது தாய், "அப்போ நான் போய் முடி வைச் சொல்லிவிட்டு வருகிறேன்" என்று எழுந்தாள் என்ன முடிவு என்பதுபோல டிலானி தாயைப் பார்த்தாள்.
"உங்களின் சம்பந்தத்திற்கு எங்களுக்கு இஷ்டமில்லை, என்ற முடிவைத்தான் என்று எழுந்தவள் பாலசிங்கத்தாரின் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
கதைத்துச் சிரித்துக் கொண்டு நின்றார்கள் அது கரனுக்கு கோபத்தை மேலும் தூண்டிவிட்டது.
"உங்களுக்கு என்ன வேணும்? எனக் J.Jgör (BÖL'LİGör.
"உனக்கென்ன வேணும் என இளை ஞர்களுள் ஒருவன் கேட்டான்.
"செய்யிறதையும் செய்துபோட்டு உங் களுக்குத்திமிர் வேறை" என்ற கரனை "நாங்கள் இப்ப என்ன செய்தோம் என்ற அந்த இளைஞனின் கேள்வி கரனுக்கு மேலும் மேலும் கோபத்தைத் தூண்டியது. "என்னுடைய தங்கச்சியோடை சேட்டை LİG3676097 GJ60) QUALIT?”
"உன்னுடைய தங்கச்சியின் கையைப் பிடிச்சு இழுத்தனங்களோ? என்ற இளைஞ னின் பதில் கரனின் பொறுமையை இழக்கச் செய்தது.
"என்னடா சொன்னாய்? என அந்த இளைஞனின் சட்டையை கரன் பாய்ந்து பிடித்தான்.
ஆனால், அந்த இளைஞன் பொறுமை இழக்கவில்லை.
C《
N
溪
線
எட்டா கையை! எனகரனின் கையை தனது சட்டையிலிருந்து விலக்கிய இளைஞன், இவ்வளவு நேரமும் கோயிலில் நீ என்ன செய்து கொண்டிருந்தாய்? உன்னுடைய தங்கச்சியைப் போல மற்றப்பிள்ளையளையும் நீ நினைத்து நடந்திருந்து இப்ப நான் செய்ததை நீ கேட்க வந்திருந்தால், நீ கேட்டதை நான் ஏற்றிருப்பன் ஆனால் நீயே இவ்வளவு நேரமும் எத்தனையோ பிள்ளைகளோட்ை சேட்ட்ை விட்டுக் கொண்டிருந்ததை நானே கண்ட்னான். இப்ப உன்னுடைய தங்கச்சிக்கு நாங்கள் சேட்டை விட்டதை உன்னாலை தாங்கமுடியேல்லை. அதைப்போலத்தான் மற்றப்பிள்ளையஞக்கும் இருக்கும் எண்ட்தை யோசி! அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் கரனின் கன்னத்தில் மாறிமாறி அறைந்தது போலிருந் 莎
அங்கு கூடியிருந்த எத்தனையோ சோடிக்கண்கள் தன்மீது பதிந்திருப்பதை உணர்ந்த கரன் அவமானத்தால் கூனிக்குறுகி தலைகுனிந்து நின்றான்.

Page 18
இத்தனையோ நோய்வந் இத்தனை துயர் தந்து
பெரு வலியாய் தலைவலியும் வந்ததுண்டு கொடு வலியாய் இதுபோல வந்ததில்லை.
போனதுண்டு ன்றதில்லை.
நோய் கண்டு படுக்கையிலே உழன்றதுண்டு பேய் இதுபோல பிடித்தென்னை ஆட்டவில்லை. பாய் போட்டு படுத்தாலும் தூக்கமில்லை போய் பஞ்சணையில் வீழ்ந்தாலும் ஊக்கமில்லை, கண்முடிக் கொண்டாலும் போனதில்லை கண்ணுக்குள் கண்மணியாய் நிற்கின்றாளே! மண் முடிக் கொண்டாலும் மறப்பதில்லை பெண்மீது காதலுக்கு இறப்பேயில்லை! சித்த மருந்துக்கும் தடுக்கின்ற சக்தியில்லை மெத்த காதலுக்கு மாமருந்து எங்குமில்லை. சுற்றி தடுமாறும் சித்தமெல்லாம் முற்றி அலைபாயும் காதலினால் குட்டித் தடுத்தொரு புத்திசொல்ல முட்டி மோதும் மனதுக்கு சக்தியில்லை பசுவின் மடியினைத் தேடும் பசும் கன்றினைப்போல் பாவையின் மனதினைத் தேடும் பாவி என் ஆவி துடிக்கிறதே! இடது கண் துடித்ததோ எனைக் கண்டு என்று நான் கேட்க நினைக்கையிலே இடறி நான் வீழ்ந்தேன் விழி பாய்ந்து என்று நான் எழுவது இனி மீண்டு? ஐந்து தலைப் பாம்புக்கும் அஞ்சமாட்டேன் சிந்து நகை நியெனக்கு தந்துவிட்டால் முந்து எனத் தூண்டும் மோக நிலையாலே வந்து விழுந்தேனடி ஆசைவலை மேலே பந்து எனத் துள்ளும் பருவ இளமானே தந்து விடு எனக்கு பருக செந்தேனே!
இருந்தோரும் மோகக் கடல் குளித்தார் ன்னர் வந்தோரும் மோகக் கடல் வீழ்ந்தார் எந்தத் தலைமுறைக்கும் மோகம் விதிவிலக்கோ தங்கப் பெண்ணாளே வந்து தழுவுதல் கொள்!
முற்றும் துறந்தவரும் பற்றி எரிந்தனரே சுற்றும் பெரும் மோக காட்டுத் தீயினிலே குற்றம் என நினைத்து விட்டு விலகாதே முற்றும் எனக் கதையை முடித்துப் போகாதே! வீணைதனை மீட்டும் உந்தன் விரலாலே வானைத் தொடுகின்ற காதல்தனை மீட்டு காணக்கிடைக்காத லோகம்தனை திறவாய் வாலைக் குமரியடி கோலக் கலை செய்வாய்
பூவை தேன் சுமக்கும் தேனை வண்டு அள்ளும் பூவே வாராயோ
தேனள்ளித் தாராயோ! பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை கலந்துணக்கு நான் தரமுடியாது நானோர் ஏழையடி நாலும் உன்னிடமே கோலம் செய் காதல் திருமுகத்தால் மாடி மனை சுகமும் கோடி பொன் பொருளும்
ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் சகலதுறைகளிலும் பிரகாசித்தவர்கள் (50 ஓட்டங்களும் 4 அல்லது அதற்கு அதிகமான விக்கெட்டுகளும்) பற்றிய விபரங்கள் வருமாறு:
FI: ITT TTS
நாடி நான் போகேன் தேடி வருகின்றேன் உன்மடியை
வட்ட பொற்குடங்கள் பிரம்மன் கலைஞனடி என்ன கச்சிதமாய் கிண்ண எழில் செய்தான்! எட்ட நின்றாலும் கொட்டிப் பாய்கின்ற கரும்பு வில் நீயோ! கொட்டும் மழை போன்ற குறும்பு நகை உனதோ! கட்டும் கயிற்றையெல்லாம் மனது அறுத்தெறியும் சுட்டும் விழிப் பெண்ணே உனைக் கண் கண்டால் மாறன் மனதுக்குள் காதல் மேகம் கருக்கட்ட மாறன் உதடுகளால் கவிதை மழை கொட்டியது
ஒரு தலைக் காதல்தான் s மறுதரப்பின் கடைக்கண் பார்வை கிட்டும்வரை
முடிவு தெரியுமுன்னரே காதல் அரங்கத்தில் மனம் முடிசூட்டிக் கொள்கிறது!
பட்டத்துராணி என்று பக்கத்தில் அவளை இருத்திக் கொள்கிறது!
60) விவாசல் மன்னர்கள்) அதிகாரப் பூ
ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 150ற்கு அதிகமான Dða:L r ஓட்டங்களைக் குவித்துள்ளவர்களின் விபரங்கள் இதோ: } :* SOTñt 92 LLRA156T எதிரணி பாட்டுக்கு (அரசியல்த் 1. IFLIL 91656) JfI 194 (பாகிஸ்தான்) இந்தியா முடியாதுள்ளது என்கி 2. விவியன் றிச்சர்ட்ஸ் 189k மே.இ.தீவுகள்) இங்கிலாந்து STILO. e560T65 3 கேரி கேஸ்டன் 188 (தெஅபிரிக்கா) ஐக்கிய அரபு எமிரேட்ஸ் யார். டிரோன் ே 4 விவியன் றிச்சர்ட்ஸ் 18. மே.இ.தீவுகள்) இலங்கை அவரிடம் நாம் கேட் 5 கபில் தேவ் 175k இந்தியா) հմլDLյIIլյ66/ தீர்வு இனப்பிரச்சை 6 கிளென் டேர்னர் 171k (நியூஸிலாந்து) கிழக்கு ஆபிரிக்கா களுக்கா? திம்புவில் த. 7 கலகன் 169* (தெ ஆபிரிக்கா) நியூஸிலாந்து ஒன்றுபட்டு நின்றபே 8 பிரையன் லாரா 169 மே.இ.தீவுகள்) இலங்கை பேச்சுவார்த்தைக் 9. ரொபின் ஸ்மித் 167 ki இங்கிலாந்து) அவுஸ்திரேலியா மூடியது ஏனாம் நியா 10 அன்ட்ரூ ஹட்ஸன் 16 தெ.ஆபிரிக்கா) ஹொலண்ட் քաnան/ 11,@Lö à 158 இங்கிலாந்து) நியூஸிலாந்து 锣 ※ 12 விவியன் றிச்சர்ட்ஸ் 15°* மே.இ.தீவுகள்) அவுஸ்திரேலியா 13 பிரையன் லாரா 153 மே.இ.தீவுகள்) பாகிஸ்தான் 14 டெஸ்மன்ட் ஹெய்ன்ஸ் 152 மே.இ.தீவுகள்) இந்தியா 15 சனத் ஜயசூரிய 151* இலங்கை) இந்தியா
ஓட்டங்கள் பந்துவீச்சு அணி எதிரணி 1. up/l/Tქ, (ჭ6)|na)/ 57 5-24 அவுஸ்திரேலியா மே.இ.தீவுகள் 2. பரீகாந்த் 70 5-27 இந்தியா நியூஸிலாந்து 3. விவியன் றிச்சர்ட்ஸ் 119 5-41 மே.இ.தீவுகள் நியூஸிலாந்து 4. அமீர் சொகைல் 85 4-22 பாகிஸ்தான் GAOITÉIGO), 5. குரோக்கர் 50 4-26 GUIDLITLGG) இந்தியா 6, Š: பொத்தம் 53 4-J】 இங்கிலாந்து அவுஸ்திரேலியா 7. ஷோன் பொலொக் 66* 4-J4 தெ.ஆபிரிக்கா இங்கிலாந்து 8. சைமன் ஓ டொனல் 57% 4-J6 அவுஸ்திரேலியா இலங்கை 9. L'INGGIL "FI 69A 4-4别 GylfoLITE (S6), அவுஸ்திரேலியா 10 நதன் ஆஸ்ட்லே 117 4–4、 நியூஸிலாந்து பாகிஸ்தான். II, GNU Le 6 (BG), III 6 82 4-48 அவுஸ்திரேலியா பாகிஸ்தான்.
9ILUISLDITJ F. Cold GJIJTGjëtej SILIJITD மேற்கிந்திய தீவின் செய்தியில்
கூறப்பட்டுள்ளது. மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் வீரர் முன்னதாக 1995ல் இங்கிலாந்துக்குச் அமெரிக்க ஜனா பிரையன் லாராவுக்கு அபராதம் விதிக்கப் சுற்றுப் பய-தனை திண்டாட்டம்தானா? பட்டுள்ளது. இலங்கை அணிக்கு எதிராக ம்ை செய்த GADITILDINTP நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் டு ற்கிந்திய GIGN). மேற்கிந்திய அணி 6 விக்கெட்டுக்களால் அணியில் கிளின்ரனின் வெற்றி பெற்றது. an. Ang இந்தப்போட்டிக்காக மேற்கிந்திய அணி பெறாததைக் :: '? யின் பயிற்சி முகாமிற்கு சரியான காலத்தில் கண்டித்து மருத்துவ பரிசோத வரத் தவறியதற்காக லாராவுக்கு அபராதம் அவருக கு உடல்பற்றிய பவுல விதிக்கப்பட்டுள்ளது °L1J பொருந்தினால் கிள
இந்தப் போட்டியில் லாராவுக்குக் விதிக்கப் 516. கிடைக்கும் வருமானத்தில் அரைவாசியை
டிருந்தது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வலை என்று தெரிந்த பின்னர்தான் மனம் அதில் விழுவதற்கு விலையெதற்கும் தயாராகிறது காதல் மந்திரம் செய்யும் விசித்திரம் அது மாறனும் மாட்டிக்கொண்டான் வலையதில் விழுந்துவிட்டான் மனம் என்ற கிண்ணத்தில் நினைவுகளை நிரப்பிக் கொண்டான் கிண்ணம் நிரம்பி வழிய வழிய எண்ணத்தில் போதையேறிக் கொண்டது.
விடை தெரியும்வரை விழிகள் வேலை நிறுத்தம் செய்யும் விடை தெரிந்த பின்னும் வேலை நிறுத்தம் தொடரும் காதல் ஒரு கட்டாய அவஸ்த்தை
வலை என்று தெரிந்துவிட்டால் எந்த விலங்கும் தானாகச் சென்று மாட்டிக்கொள்ளாது.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு
காதலில் ರಾ? நஞ்சும் அமுதம் அளவே கிடையாது கடலளவே ஆயினும் கையளவே என்று நினைத்து
அளவே பாராமல் அள்ளத்தூண்டும் அற்புதக் கடல் காதல்
அள்ளத்தான் நினைத்தான் அனுமதிதான் கிடைக்கவில்லை.
பின் பதவி குறைக்கப்
ப. சரீப், கல்முனை D/A).
ஒன்றுபட்டதன்மை ம்மால் ஒரு நிலைப் ர்வு விடயத்தில்) வர DATGU (35.45, 6 Tib.LP ட்ணம், கொழும்பு-05 பர்னாண்டோதானே? வேண்டிய கேள்வி னக்கா, தமிழ்க்கட்சி ழ்க்கட்சிகளெல்லாம் து ஐ.தே.கட்சி அரசு தவுகளை இழுத்து ம்சொல்கிறார்களாம்
தி கிளின்ரன் பாடு ற்றச்சாட்டை நம்ப
சாதிராஜ், வவுனியா
GAMGÅ) GITTÄJGG) JIJÉIG33, ன்று விலாவாரியாக ர பவுலா அதனால் ாயில் கிளின்ரனின் பின் விபரிப்புக்கள் ரன் கிளின்போல்ட்
* உலகத்தில் அதிகமாகப் பொய் சொல்லும் நாடு எது சிந்தியா?
பி. பாலா, மாத்தளை என் நாட்டுப்பற்றை நாடிபிடித்துப் பார்க்கிறீர்களாக்கும் நானா மாட்டுவேன்?
விசி , ; ,
* டியர் சிந்தியா பாதையில் அரட்டை அடித்து சில்மிஷம் செய்யும் ஆண்கள் பற்றி என்ன நினைக்கிறீர்?
வி. யுகானந்தி, கல்முனை. பேரறிஞர் அண்ணா சொன்னதை நினைக்கிறேன்:"சாலையோரத்தில் வேலை யற்றதுகள் வேலையற்றதுகள் நெஞ்சில் விபரித எண்ணங்கள்"
臀米臀 * இலங்கையின் தற்போதைய அரசியல் நிலை?
ஏ.எல்.நளீம், ஏறாவூர்-03. தனக்கு ஒரு கண்போனாலும் எதிரிக்கு சகுணப்பிழையென்ற நிலைப்பாடு வெளிப் LIITILIITaf7 6) / (INKÁBIDJ/.
例 蟹 ※ 颚
கவலைகளைப் போக்குவதற்கு தாங்கள்
கையாளும் உத்தி என்ன?
சில்மியா சனூன், புத்தளம் "போனால் போகட்டும் போடா." இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ராகுல் திராவிட் ஒரு காலத்தில் கப்டனாக வருவார் என்கிறேன். உங்கள்
கருத்து என்ன?
வி. வசீம், தெகிவளை. அதனை நான் ಸ್ಥಿತೌಟಿ'
ΣΕΚ ܢ ܠ ܐ܂
:"?"..." 66), LTG) 6LL DP
:...
ஓஷோ சொன்ன விளக்கம் பொருத்தமாக இருக்கும்
"ஜனநாயகத்தில் இரண்டு கட்சிகள் தேவை என்று அவர்கள் கூறுகிறார்கள் ஜனநாயகம் என்பது இரண்டு கட்சிகளைப் பொறுத்தது அல்ல. இரண்டு கட்சிகள் முற்றிலும் வேறுபட்ட 營 காரணத்திற்காகத்
தேவைப்படுகின்றன. இது மனோதத்துவம் பற்றியது.
ஒரு கட்சி ஐந்தாண்டுகளுக்கு ஆட்சியில்
இருக்கிறது. அந்த ஐந்தாண்டுகளில் எல் லோரும் அந்தக் கட்சிக்கு எதிராகத் திரும்பி விடுவார்கள். ஏனெனில் அது சொர்க்கத்தை உருவாக்குவதாக வாக்களிக்கிறது. நீங்களோ நரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் எதிர்க்கட்சி உங்களை தொடர்ந்து தூண்டிவிடுகிறது. "இந்தக் கட்சியின் வர்க் குறுதிகள் என்னாயிற்று? நாங்கள் என்றால் வாக்குறுதிகளை நிறைவேற்றி இருப்போம்." அடுத்த தேர்தலில் ஆட்சியில் இருந்தவர் கள் தோற்றுப்போகிறார்கள். அடுத்த கட்சி ட்சிக்கு வருகிறது. ஐந்து வருடகாலத்தில் ಘ್ವಿ முடிந்து போகிறார்கள். ஆனால் ந்த ஐந்துவருட காலத்தில் மக்கள் முதலில் ஆட்சியிலிருந்த கட்சியை மறந்துபோகிறார் கள். அவர்கள் மீண்டும் ஒரு சொர்க்கத்தை உருவாக்குவதாக வாக்குறுதி அளிக்கிறார்கள். மக்கள் அதை நம்புகிறார்கள்
பொதுமக்களுக்கு ஐந்துவருட நினை வாற்றல் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதனால்தான் தேர்தல்கள் ஐந்தாண்டுகளுக்கு
ஒருமுறை நடத்தப்படுகின்றன.
ஒரு கட்சி தொடர்ந்து ஆட்சி செய்து கொண்டிருந்தால் அதன் குற்றங்களை உங்களால் மன்னிக்க முடியாது. மக்கள் புரட்சி செய்யத் தொடங்குவர். எனவே தேர்தல் என்பதும், இரண்டு கட்சிகள் ருப்பதும் மக்களைத் திருப்திப்படுத்தும் மனோதத்துவ ரீதியான தந்திரம்
"கவலைப்படாதீர்கள் இன்னும் இரண்டே வருடம்தான். அப்போது இந்த மனிதர்கள்போய்நல்ல மனிதர்கள் ஆட்சிக்கு வந்துவிடுவார்கள்." ஆனால் அவர்கள் எல் லோரும் ஒரே வகையைச் சேர்ந்தவர்கள்தாம்
வழுக்கு மரத்தில் ஏறுவதுபோல-அவனது விடை அறியும் முயற்சியும்
அறிதலைவிட அறிய முன் எழும் துடிப்பு அலாதியானது!-ஆனால் இதயத்துடிப்பை ஏறுமாறாகச் செய்யக்கூடியது!
அவளுக்கு இடது கண் துடித்ததோ இல்லையோ இவனுக்கு இதயம் என்றுமில்லாதபடி துடித்தது!
ப்படியே தயம் துடித்தால் வெடித்துவிடுமே ாவதைப் பற்றிக் கூட கவலையில்லை ம்மதம் அவள் சொன்ன பின்னர்
என்றால்
அறியும் வரையாவது உயிருடன் இருக்கவேண்டுமே உடனடிக் கவலை அதுதான்!
இதயத் துடிப்பின் வேகத்தை நிறுத்தியாக வேண்டும் நெஞ்சிடம் அவன் கெஞ்சினான் மருந்து கேட்டு நெஞ்சமே நெஞ்சமே இத் துன்ப நோய் துரத்த நியொரு மருந்தை நினைத்துச் சொல்ல மாட்டாயா?" "நினைத்தொன்று சொல்லாயோ ருெஞ்சே -எனைத் தொன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து"
குறள்-1241. அதிகாரம் 125
* மறப்பது நன்று என்கிறார்கள், ஞாபக மறதியும் கூடாது என்கிறார்கள்? குழப்பமாக இல்லையா?
எம். கேசவன், பதுளை. இல்லை. சில சமயங்களில் மறக்கக் கூடாததை மறந்துபோனால்தான் இசகு பிசகான குழப்பமாகிவிடும்.
ஒரு பேராசிரியர் எழுதிய புதிய புத்தகம் வெளியானதினத்தில் அவர் மனைவிக்குக் குழந்தையும் பிறந்தது. இரண்டு செய்திகளும் பத்திரிகைகளில் வெளியாகி இருந்தன. வாழ்த் துக்கள் குவிந்தன.
பேராசிரியர் வாழ்த்துச் சொன்னவர் களுக்கு நன்றிக் கடிதம் எழுதினார். குழந்தை பிறந்ததுக்கு வாழ்த்துச் சொன்னவர்களுக்கு கடிதம் எழுதுகிறோம் என்பதை அவசரத்தில் மறந்துபோய் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் இப்படி எழுதினார்:
மிக்க நன்றி இந்தச் சாதனையை தனியொருவனாக என்னால் செய்திருக்க முடியாது என் இரண்டுபட்டதாரி மாணவர் களின் ஒத்துழைப்பின் விளைவாகவே இந்தச் சாதனை சாத்தியமாயிற்று"
இந்தக்கால நடிகைகளுக்கு வெட்கம் என் பதே இல்லாமல் போனது ஏன்?
சி. விசுவம், கண்டி முன்னாள் நடிகைகள் மட்டும் வெட் கத்தின் சிகரத்தில் இருந்தார்கள் என்று நினைப்போ? முன்னால் தமிழக முதல்வர் முன்னாளுக்கு முன்னால் கொடுத்த போஸைப் பாரும் வைரம்' படத்தில்தான் இந்தமாதிரி ತಿ? காட்டினார் அம்மு.
டியர் சிந்தியா வாழ்க்கையில் எது நிச்சயம்?
ஐ.மு.இக்பால், ஹொறவபொத்தானை. LDU 6007 LÓ.
锣来臀 * சிந்தியா ஒரு பெண் என் மனதைத் திருடிவிட்டாள் என்ன செய்வது?
எஸ். விஜயன், அக்கரைப்பற்று-07 அபராதம் விதியுங்கள், உங்கள் வாழ்க் கைத் துணைவியாக்குவது மூலம்
ஓ அ8 ஜி * விதண்டாவாதிகளை என்ன செய்யலாம்?
ஜெ. சியாமளா, கொழும்பு-08 பிரிட்டிஷ் பிரதம மந்திரியாக இருந்த லொயிட் ஜோர்ஜ் "எல்லா நாடுகளுக்கும் சுதந்திரம் வேண்டும்" என்று பேசினார்.
அவரைக் கேலி செய்ய நினைத்த ஒரு வன், நரகலோகத்திற்கு" என்று கத்தினான். "இப்படி ஒவ்வொருவரும் தத்தம் நாடு களுக்கு பரிந்து பேசவேண்டும் என்பதுதான் என் விருப்பம்" என்றார் லொயிட் ஜோர்ஜ்
ஜி >& ஜி
ஜூன் 29-ஜூலை 05,

Page 19
ராமபிரான் தன்னுடைய அணிக்காகத் தெரிவு G) gyfi LLTILL. L. L.60)L
களுடன் இலங்கை மாநகரின் வடதிசை வாயிலை நோக்கிப் புறப்பட ஆயத்தமானார். அந்த இறுதிக் கட்டத்திலும் கிரீவன் அனுமன், விபீடணன் முதலா னோரை மீண்டும் தன்னிடம் அழைத்துவரும் படி இலக்குவனிடம் கூறினார். அவர் களும் வந்து சேர்ந்தனர். அவர்களை நோக்கி, போர் தொடங்குவதற்கான சகல ஆயத்தங் ளையும் நாம் செய்து விட்ட
Inf
கொடுத்து போர்க்களத்துக்குக் கொண்டு வந்து சேர்த்துவிட்டு, "இராவணன் எனது மனைவியைக் கொண்டு வந்து என்னிடம் ஒப்படைத்துவிட்டான் அவனை மன்னித்து விட்டேன்" என்று கூறினால் முறை தவறிய செயலாகுமல்லவா? வில்லில் நாணேற்றி விட்டோம் இனிப்பாணங்களைப் பொழிந்து எதிரியை வீழ்த்த வேண்டியது தான் ஒரே வழி அதைவிடுத்து, எத்தகைய சமாதானத் துக்கும் இனி இடம் கிடையாது போர்தான் ஒரே முடிவு"
இவ்வாறு இலக்குவன் பெருமழை
மாற்றிக் கொள்ளப் திண்ணம். அவன் நிறைவேறப்போவது: சத்திரிய மரபுப்படி, வதற்கு முன்னரும்ப சமாதானத்துக்குண்ட ஆராய்ந்து பார்ப்ப தேவர்களின் குருவி அசுரர்களின் குருவா கூட இதே வழிமுக
இந்த வேளையில், மீண்டும் இராவணனிடம் தூதன் ஒருவனை அனுப்பிப் பார்க்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. உங்களு டைய கருத்தையும் அறிவதற்காகவே உங் ளை இங்கு அழைத்தேன்" என்றார்.
இக்கருத்தினை இராமபிரான் கூறியதும், இலக்குவன் கண்களில் கனல் தெறித்தது. தனது அதிருப்தியைத் தெரிவிக்கும் முகமாக, வேறுபுறமாகத் தன் பார்வையைச் செலுத்தி ான். இதனை தனது ஊகத்தால் உணர்ந்த இராமபிரான் "இலக்குமணா எதுவாக இருந்தாலும் உனது கருத்தை ஒளிவு மறை வின்றிக் கூறிவிடு" என்றார்
"இரக்கமற்ற இலங்கைக்கதிபனான இராவணனிடம் மீண்டும் தூதனுப்புவதனால்
என்ன பயன் ஏற்படப்போகிறது அண்ணா? கற்புக்கரசியான சீதாப்பிராட்டியாரை வஞ்சகமாக எம்மிருவரையும் ஏமாற்றி விட்டு, எவரும் இல்லாத நேரம் பார்த்து, தந்திரமாக அபகரித்துச் சென்றான். தடுத்து நிறுத்திய நம் தந்தைக்கு நிகரான ஜடாயு யாவைக் கொலை செய்தான். அத்தகைய செயல்களைப் புரிந்த ஒருவன் 'பிராட்டி பாரை விட்டுவிடுகிறேன் என்றால் மன்னிப்பு வழங்கிவிடமுடியுமா?"கானகத்தில் வேள்வி ளை நடத்த முடியாமல் தடுக்கும் அரக்கரை வேரோடு அழிப்பேன்" என்று தண்ட காரணியத்தில் வாக்களித்தீர்களே! அவர் களுக்கு என்ன பதில் தரப்போகிறீர்கள்? அரக்கர்கோனின் தம்பியான விபீடணரை, ஏற்கனவே, இலங்கைக்கு நீயே அதிபன் என்று மகுடாபிஷேகமும் செய்து முடித்து விட்டீர்கள் அவ்வாறு கொடுத்த வாக்கு என்னாவது? எடுத்த பணியை இடையில் நிறுத்துவதும், கொடுத்த வாக்கைக் காற் றில் பறக்க விடுவதும் சத்திரியருக்கு அழகாகுமா?
இத்தனை இலட்சம் வீரர்களையும் திரட்டி, அவர்களுக்குப் போர்ப் பயிற்சி
போல் பொழிந்தான். இதனைக் கேட்டிருந்த அனைவரும் திகைப்படைந்தனர். பரம சாதுவான அண்ணனுக்கு கனல் தெறிக் கும் வீராவேச வார்த்தைகளைக் கொட்டிய வீரன் தம்பியாக வாய்த்திருப்பதைப் பார்த்து வியந்தனர்.
அன்னவன் தனக்கு மாதைவிடில்
உயிர் அருளுவாயேல் என்னுடை நாமம் நிற்கும்
அளவெலாம் இலங்கை மூதூர் மன்னவன் நீயே என்று, வந்து அடைந்தவற்கு வாயால் சொன்ன சொல் என் ஆம் முன்னம் குளுறவு என் ஆம் தோன்றால்? (புத்த காண்டம்-920) Gun (using
உன் மனைவியை உன்னிடமிருந்து அப கரித்துச் சென்றான்; அப்போது அதனைத் தடுக்கமுயன்ற நம் தந்தை போன்றவரையும் கொன்றான் இவை போன்ற கொடுமை களைப் புரிந்த அத்தகையவன், உன் மனைவி யான சீதையை மீண்டும் ஒப்படைத்துவிட்டால் அவனுடைய உயிரைப் பறிக்காமல் விட்டு விட்டாயானால்,"என்னுடைய பெயர்நிலைத் திருக்கும் வரை இலங்கை எனும் முதாருக்கு நீயே மன்னவன்" என்று உன்னிடம் அடைக் கலம் புகுந்த விபீடணனுக்கு நீ அளித்த வாக்குறுதி என்னாகும்? அதற்கு முன்னர் தண்டகாரணியத்தில் முனிவர்களுக்குக் கொடுத்த வாக்கு என்னாகும்?"
இவ்வாறு இலக்குவன் அண்ணன் இராமபிரானிடம் வினவியதாக கவிச்சக்கர வர்த்தி கம்பர் பெருமான் எடுத்துக்காட்டு
fp/Tiġ.
இலக்குவன் தொடர்ந்து அண்ணனிடம், "ஏதாவதொரு அறத்தின் பொருட்டு போரை நிறுத்திக்கொள்ள நீங்கள் நாட்டம் கொள்ள லாம் அல்லது இலங்கையின் எழில் தங்கள் மனதில் சஞ்சலப்புயலைக் கிளப்பி விட்டிருக்கலாம். இத்தகைய பேரெழில் படைத்த இப்பூலோக சொர்க்கத்தை அழித்துவிடலாகாது என்று கூடக் கருதலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை, போர் என்ற ஒரே வழிதான் முடிவான முடி வாகும்" என்று சபதம் கூறுவது போல் தன் கருத்தைத் தெரிவித்து ஓய்ந்தான்.
தம்பியின் கனல் தெறிக்கும் வார்த்தை களைச் செவிமடுத்த இராமபிரான் புன்முறு வல் பூத்தவராக தன் தம்பியை அருகழைத்து தனது வலது புறத்தில் அணைத்து அவனு ாஞ்சையோடு தடவிவிட்டார்.
மானதே எனக்குரிய கடமைகளை நான் என்றும் மறந்து விடவில்லை. தமது வேள்வி
களுக்கு இடையூறு விளைத்த கொடிய அரக்கர்களை வதைப்பேன் என்று தண்டகார ணிய வனத்து முனிவர்களுக்கு அளித்த வாக்கினை நான் மறந்துவிடவில்லை. அரக்கள் களுக்குரிய அறவழிகளை நன்குணர்ந்தவனா யினும் அத்தகைய முறைகளைத் தனது அகந்தையினாலும் மமதையினாலும் மறந்து விட்டவனான இராவணன் தன்முடிவை
கசந்திரகுமார், பிரதான வீதி, நீர்கொழும்பு
ஆர்.பிரசாத், கேஇரஜவெல தம.வி. இரஜவெல.
LLLLLLLLS LLL LL LLL LLL LLLL LS L0 S
சரியானவிடை:- அகழி.
3, Ga. Th.Lithub.
4. Furts,
5 செல்வன் பத்மராஜா சலோஜன், புனித மிக்கேல் தேசிய கல்லூரி, மட்டக்களப்பு.
வனிதா ஹொட்டல் வீதி, பொத்துவில்-08
சுங்கவீதி, திருகோணமலை,
SLILIgz S.E. 89 Góra.
ஜூலை 05 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
இராவணனிடம் முதலில் தூதாகச் சென்றவர் யார்?
リ)。12"一""ow0り、1"
BOIMOITUNGNIÚ BUNLAR-a).89, BUVUSI RIMIJIOGRAM. Nu
RD-1772, Glasnugibų.
யுள்ளனர்.
ஆகவே நாமும் அனுப்பி, இராவண6 அறிவதுடன்- அவனு மித்துவிட்டது என்பத விடுவோம்"
இராமபிரான் இ முதலில் ஆதரித்தவர் அண்ணனாகிய இரா6 லிருந்தே எதற்கும்கொடுக்காத தன்மை எவருடைய அபிப்பிரா தான் நினைத்ததைச் காட்டுபவன் என்றும் கூ யார் தொடர்பாக பெரியார்களும் தானும் அறிவுரைகளைக் கூறிய எவருடைய வார்த்ை எதுவித மதிப்பும் அலி பதனையும் சுட்டிக்
காரணத்தினால் எழுந் களின் முடிவில் தான் விட்டு வெளியேறிய
சுக்கிரீவனும் இரா
இலங்கை வேந்தனிடம் வது என்பதையும் இர தார்.
|..............T." "ஏற்கனவே இல 6TLDS STSIGIGOTIT3 . ருந்தார். அவர் தூதுவர் எமது வானரசேனை தனையும் அறிவுறுத்தி மீண்டும் அவரை அனு தொடர்ந்து அவரைத் யிருக்குமே என்று மாருதி எம் கருத்திை அவரையே மீண்டும் வேறு ஆற்றலுடைய வி மத்தியில் இல்லையே கருதிவிடுவார்கள் ஆக யின் மகனான அங் செல்லத் தகுதியுடைய கிறேன். வீரதீரனான மத்தியில் தன் அறிவ கருத்தை வலியுறுத்தில் E GOLU66ôTP"
இவ்வாறு இரா கருத்தினை ஏனையே அங்கதனும் இராமபி அவர்தாள் பணிந்து ஆ நின்றான். "ஐயனே! என்ன கூறவேண்டும் எ கூறுவீர்களாக" என்று "நற்குணமும், நல் வீரமும் கொண்ட னிடம் நீ சென்று இர6 டைய விருப்பம் என்பத வருவாயாக சீதாப்பிரா சேர்ப்பித்து உயிர் பிழை சம்மதமில்லையெனில், முடன் நேருக்கு நேர் புரியட்டும் கோழைபோ வீரனுக்கு அழகல்ல-அ கூறு அவன் ஏதாவது தேர்ந்தேயாக வேண்டு என்ன என்பதை அறி
அங்கதனிடம் இர கூறியதும் மீண்டும் அ எழுந்தான் தன் சிற்றப்பு யும் ஆஞ்சநேயரையும் ெ மும் விடைபெற்றபின் புறப்பட்டான் அங்கதன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TGOMESSIOONISTGOTIS
ாவதில்லை என்பது ழிவு எம்கையினால் ன் உண்மை. ஆனால்
மிஸ்டர்பொக்ஸ் என்னும் கணவானைக்
samt 60 OT6SS6V6ONGA), U, GOLAULUMTU, &, E, IT GOOTILILL போது சுத்தமான வெள்ளைத்தோலும், மூக்
குக் கண்ணாடியும், விவேகமான மூளையும் அணிந்திருந்தார்.
驚 மாதங்களுக்கு முன்னர் இவர்மீது
எப்போர் தொடங்கு காரணமாக ஜலதோஷ்த்தால் கடுமையாக E: ஜலதோஷத்தால் கடு வழிமுறைகளையும் தான் அறவழி ன பிரகஸ்பதியும் சுக்கிராச்சாரியரும் றகளை வலியுறுத்தி இ.
இலங்கையில் ஐஸ்மழை
பாதிக்கப்பட்டிருந்தார்.
அன்னார் ஒரு சிறந்த நாடக நடிக மாவார்.இவர்தய்ாரித்துகட்டுக்கதைஎழுதி
துகLடுக்கதைஏழு பிரிட்டிஷ் தேர்தலை முன்னிட்டு மேடை யேற்றப்பட்ட இணக்கப்பாடு நாடகம்மூலமே இலங்கை மக்களுக்கும் நன்கு அறிமுக DTGITT.
இலங்கையில் ஆளும் அணி எதிரணி இரண்டுமே ரேநேரத்தில் ஒரே குரலில் மறந்து கரகோசம் செய்து வரவேற்ற ஒரே ஒருநாட்கம் இணக்கப்ப்டுன்ன்பதுகின்னஸில் பொறிக்கவேண்டிய தகவல் அந்தளவுக்கு எதிரும் புதிருமான தரப்புக்களுக்கே பிடித்தமான அம்சங்களை கொண்டிருந்த நாடகம் இணக்கப்பாடு
இலங்கையில் எண்ணற்ற விமர்சகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் சில வாரங்கள் வெற்றிநடை போட்ட இணக்கப்பாடு நாடகம், பிரிட்டனில் மேடையேற முடியவில்லை யாயினும், சின்ன வரவேற்பைக்கூட பெறவில்லையாம். அதனால் ஹீரோ பொக்ஸ் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.
அன்னார்காணாமல்போனதை அடுத்துஅவரால்பயன் அடைந்த அபிமானிகள் கடலளவு கவலையில் இருக்கிறார்கள். அவரை எங்கே எந்த மூலை முடுக்கில் கண்டாலும் உடனே தகவல் தருமாறு அபிமானிகள் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறார்கள்
ற்றுமொரு தூதனை ன் இறுதி முடிவை டைய அழிவு அண் னையும் அறிவுறுத்தி
வ்வாறு கூறியதனை பிபீடணர்தான். தனது |ணன் சிறு பிராயத்தி எப்போதும் விட்டுக் டையவன் என்றார். பத்தையும் கேட்காமல், சாதிப்பதில் தீவிரங் றினார். சீதாப்பிராட்டி இராவணனை பல கண்டு எவ்வளவோ தாகவும் சொன்னார். நக்கும் இராவணன்
flóg(36).Jule)60GU 676öI
ாட்டினார். இதே த வாதப்பிரதிவாதங்
இலங்கை மாநகரை
நாகவும் கூறினார். மபிரானின் கருத்தை னைத் தொடர்ந்து
யாரைத் தூதனுப்பு மபிரானே தீர்மானித்
ங்கை வேந்தனிடம் ஆஞ்சநேயர் சென்றி ாக மட்டுமல்லாமல், எத்தகையது என்ப பிட்டு வந்துவிட்டார். ப்புவது உசிதமல்ல; துன்புறுத்த வேண்டி ாம் கருதவில்லை. ன நன்குணர்ந்தவர். அனுப்பிவைத்தால், ரர்கள் எவரும் எம் என்று அவர்கள் வே, வேந்தன் வாலி கதனே தூதனாகச் வன் என்று கருது அங்கதன் அரக்கர் ாற்றலினால் எமது ட்டு வர வல்லமை
பிரான் தெரிவித்த ஆமோதித்தனர். ான் முன் வந்து ணைக்காகக் காத்து ராவணனிடம் நான் பதனை விபரமாகக் (BELLIIGäT.
பறிவும், #:
ாஞனே இராவண
TIL 9.6 6.Tg5 9/6/69)
தகவல் தரவேண்டிய முகவரி இணக்கப்பாடு நாடகக்குழு
SABAU IŠva90a6.
2_ü西叫
திருப்ப நாயகனே, மத்தியஸ்த மன்னனே, எங்கள் ஹீரோவே! நீ எங்கே இருக்கிறாய்?
ஒருமுறை, ஒரே ஒரு முறை சும்மா வந்துபோ அதுபோதும் ஒரு முறை எட்டிப்பார் அதுபோதும் அதனைவைத்தே ஓராயிரம் கட்டுக்கதைகள் கொட்டிக் குவிக்க எம்நாட்டு விமர்சகர்கள் எவரெடியாக இருக்கிறார்கள்.
நாங்கள் அறிந்தே தாமதம் செய்கிறோம். தெரிந்தே தீர்வுகளை தள்ளிவைக்கிறோம் என்பதை உலகம் அறிய அவகாசம் கொடுக்காமல் அடுத்த நாடகக் காட்சியை அரங்கேற்ற வேண்டாமா? அண்ணலே காதல் நாடகங்களில் மட்டும்தான் கடிதப் பரிமாற்றம் கல கலப்பான காட்சிகளாக அமைவது வழக்கம், அரசியல் நாடகத்திலும் கடிதப் பரிமாற்றத்துக்கு சுவாரசியம் ஏற்படுத்தியது உன் வரவால் ஏற்பட்ட திருப்பம்
பார்க்காமலே காதல் பழகாமலேயே காதல் என்றெல்லாம் திரைப்படங்கள் வரும் காலம் இது. ஆனால் நீரோ உடன்பாடின்றியே உடன்பாடு, மனம்திருந்தாமலேயே புரிந்துணர்வு, மனம்விட்டுப் பேசாமலேயே ஒத்துழைப்பு என்ற புதிய அரசியல் நாடகத்துக்கு கதை வசனம் தயாரித்தீர். இது எங்கே 畿 பாழாய்ப்போன மக்களுக் குப் புரியப்போகிறது? இல்லாவிட்டால் பிரிட்டிஷ் தேர்தலில் உம்மை ஒரம்கட்டியிருப் LUITIT 395 GYTNTP
அண்ணலே நம் நாட்டுமக்களை நீர் நூற்றுக்கு 96விதம் நம்பலாம். அவர்களுக்கு எதிர்பார்த்துக்கொண்டிருந்து கொட்டாவிவிடுவதில் ஒரு அலாதிப்பிரியம்.
உதாரணத்துக்காக சொல்வதாயின், எங்கே பொட்டென்று சிரித்துவிடுவார்களோ என்று நினைத்த நகைச்சுவைக் காட்சிகளையெல்லாம் எவ்வளவு சீரியசாக இருந்து இரசித்தார்கள் பார்த்தீரா?
வயிறு குலுங்க சிரிக்கவைக்கும் காட்சிகளுக்குக்கூட சிரிக்காமல் கல்லுளிமங்கர்களாக இருக்கிறார்களே என்று நீவிர் கவலைப்பட்டிருக்கலாம்.
அதொன்றுமில்லை அண்ணலே, அதுகுறும்புக்கார விமர்சகர்கள் சிலர் செய்த சதி உமக்குப் பின்னால் புலி இருக்கலாம், சிங்கம் இருக்கலாம் என்றெல்லாம் தாங்களும் மிரண்டு மக்களையும் மிரட்டித்தொலைத்துவிட்டார்கள். அதனால்தான் அண்ணலே. மக்கள் சிரிக்க மறந்துபோய் சிலைபோல் இருந்துவிட்டனர். டோண்ட் மிஸ் அண்டஸ்ராண்ட் பட் வன் திங்க், அண்ணலே உமது 'இணக்கப்பாடு' நாடகத்துக்கு கொட்டை எழுத்துக்களில் இலவச விளம்பரம் செய்து விமர்சகர்களும், பத்திரிகைகளும் உதவியதை o೮ಕ್ಷ್ மறக்கக்கூடாது. எனவே பிளிஸ் கம். எங்கிருந்தாலும் பிளிஸ் கம்.
வெளிநாட்டு மத்தியஸ்தம்' என்றொரு உண்மைக்கதைக்கு மெருகூட்ட சிலர் முயற் சிப்பதாக அறிகிறோம். இவ்வாறான சீரியசான கதைகளில் எமது நடிப்பு எடுபடாமல் போகலாம் அண்ணலே உரிய நேரத்தில் உமக்கு உதவிய எங்களை நீர் கைவிடலாமா? இணக்கப்பாடு' என்னும் சிரிப்பு நாடகத்தை தொடர்ந்து நடத்தி எமக்கு உதவுவது உமது கடமையல்லவா? உமது அரசியல் வசூலுக்காக பிரிட்டிஷ் தேர்தல் நேரத்தில் இணக்கப்பாடு'நாடகம் மேடையேற நாங்கள் தந்த ஒத்துழைப்பை வெறும் தாங்க்யூவால் மட்டும் ஈடுசெய்ய முடியுமா?
எமது அரசியல் வசூலுக்கு பாதகம் வராதிருக்க, புதிய கதை ஒன்றை தயாரிக்கும் காலம்வரை 'இணக்கப்பாடு' நாடகத்தை தொடர்வதுதான் இரசிகர்களை மயக்கி வைத்திருக்கும் மாமருந்து
விர்மட்டும் வந்தால் போதும் துணை நடிகர்களை போதியளவு விநியோகிக்க இயலும் விளம்பர ஏற்பாடுகளை பத்திரிகைகள் கவனித்துக் கொள்ளும் தலைநகரில் மழைக்கு பஞ்சம் என்றாலும், ஐஸ் மழைக்கு தகுந்த ஏற்பாடு செய்ய தமிழ்க் கட்சியின் முத்த தலைவர்கள் உத்தரவாதம் தந்துள்ளனர்.
உடனே எங்கிருந்தாலும் பிளேன் பிடித்து ஓடிவருமாறு உருகி உருகிக் கேட்டுக் கொள்கிறோம். அறிவித்தல் தந்தோர் பி.கு: காதிலை பூ கந்தசாமியின் அனுசரணையுடன் ரூம் அணி-எதிரணி-சீட்டணி, இந்த விளம்பரம் வெளியிடப்படுகிறது. afloffiwr ar y gaeaf.
பேசியதையே திரும்ப திரும்பப் பேசும் அரிய காட்சிகள்
இருக்கக் காய் கொய்யும் சிரிப்பூட்டும் சம்பவங்கள். இடைக்கிடையே தீப்பொறி பறக்கும் வீரவசனங்கள்
* இடைக்கிடையே சோகம் கொப்பளிக்கும் திருப்பங்கள்.
இயக்கம் ஜிஎல்பீரிஸ் இதற்குச் தண்டைப்ப்யிற்சி ரணில் பதுங்கியிராமல் எம் இசை: பாராளுமன்ற தெரிவுக்குழு பந்து நின்று (Bլյրի (a)) ஒதுங்குவது சுத்த ஆதரகை Dமுமாகாது என்று " vir ` AYNA « effud/teyrwyr ffisialysaña ஒருவழியைத்தான்
ம், அவன் பதில் 35J GAJUS GJITUUTT?"
மபிரான் இதனைக் பர் தாள் பணிந்து வான சுக்கிரீவனை ாழுது, அனைவரிட தெற்கு நோக்கிப்
BITLIN
Sib-tipsius úmÚLumas ú síTLélsoli) Tarfislav lagu KGaA 题 கருடன் வாரமலர் காலதாமதத்தை உடைக்க சுத்தியலை தூக்க வேண்டிய நோக்கத்தில், தாமே laman SITU GRANTío GT6ór : டம் தமிழ்க்கட்சிகள் # CaELLEGA
தததுககு க DIVA 59 தமிழக கும பில் திரையரங்கமே தலையில் அடித்துக்கொண்டு அழுகிறது. சோகத்தை பிழிந்து
தினசரி.
தம்மை

Page 20
ELLELLES
A III, ILLIITTIIN VIII விருப்பத்திப்புப் வெள்ார்வையில் மது புரிய ாே
GALLE ROAD, COLOMBO) TANGGIAMATANI OGNITU
TIL THE AYUNPAMAMARIACKYARARAMEER
MATSKU ா மிக துபாய் காப்படும்ாருள் TUMU I GMINIMU af auga i GAMAWA ாதியின்ாடித் திந்துவிட்டு I'W GYFLY VIII
பற்றாள்வி in Y. A Peral is LL S LL TT S LLLLL LLL L TTT LT TTT TTT L L L S LLLL
NGAN பிறப்படுத்தின் தோற்றபடுத்தும் அதிர் at guldman uni
MWYNNWYS War II
GRATA : பரிபாபா ug: பஞ்சம் ார பாது Y "META ETA நரம்பில் பரிமா பின்வாங்
鸞 கிங் பிங் ஆகள்ாம் புது | | | la Tui Ei au GI மாற்றுச்ாட்டு
Irini AL Maori LLL S T S SY LLLLLLLT L L L L L L L L T S S EN EN LIIIII
NY IN is T.A. ಸಿದ್ಲಿ lirii L JLLL LI IL LI LI LILI Liili ராந்தி KOMAN, L L L L L LLL L S L L L L L
பத்திய தொல் | KANTIGNIFI குது கொடுத்து
li கோடுக்கப்பட்டிருக்
மக்கல் ரோப்பு மிட்டிதான் பித்த சொந்து
All FIFA தங்ாள்ள குவித்திர காதல்பொட்ட பத்தில் பிதா மற்கிந்திய வீரர்
■■LT」 雷L』 "TITITLAir, ffi,
ாங்கள்ாரா அருள்குட்டின் ப்ாது நாட்டி
SL L TT LTTLTLTTS LLLTT LLL S LLLLL LLLL TTTT TT L LLL T LLL T TTT
LL LLL LLLLLL TT LL L KD S LLLL LLL LLLLTTT LLSLSLLS
*吋
ர்ர்ரம் ாப்பெரு
a
Il Aluminu it.
trwy'r I Va
விருந்தி எகளுக்காக ஒவ்வொரு நாட்டிது பாடுகள் அக்பபடுகின்றன நாட்டி போர்விருந்தி ாகவும் கடந்த ஆண்டுகள் பெங்க்னும் நதானுபாடு அப்பட்டுவிட்ட நாடுகள் அழிக்கப்படுவதால் MIMO LIET |TT மிருகங்கள் கள் மற்றும் கிரினங்கள் அழித்தொழிற்துவிடுகின்றன.இதில் பெரிதும் பாதிப்புக்குள்ளன தென் அமெரிக்காவில் குறிப்பாக பிரேவில் நாட்டில் ". ஓர் அபூர்வ தாங்கினம் தங்க LLLLLL TS TTTTT TTTTZL L LC L S L TTTT TT TTT TTTSZTT T S T L S KTT TTTT T S TZZ TTT
பரி மயிர்களைக் கொண்டது.
ாடுகள் வேகமாக அழிக்கப்பட்டமையினால் இத்தங்கச் சிங்களே ஆரங்குகள் முற்றார் அழித் ாகும் நிலை ஏற்பட்டது அந்நாட்டு பாவிலங்குப் பாதுகாப்பு நிறுவனங்கள் காவறித் செயற்பட்டாயிறால், இள்ளம் முற்ற அழிந்து விடாமல் காப்பாற்றப்பட்டது இந்த பின் அரங்குமாப் பிடித்து வளர்த்து அவற்றின் பெருக்க பரிய வழிழரகளை வளர்ப்பு L TCC TT TTTT TT TTTTTTTTTS TTTT LLLTT TTTTTTT TTT TTTTTTT TTTTT TTTT T STTT ாமும் அழிவிலிருந்து தப்பித்துக் கொண்டது பார்த்தீர்கள் குங்கிலும் சிங்கம் மண்டு
റ്റം'
 

SEASTREET COLOMBO இ)செட்டியார் தெரு கொழும்பு
ஆனால் ஒரே ஒது தனது பேருந்த தி நாதி விடுவார்கன் இந்திய L KARAK அதுதான் பிந்த அளவிய வழக்கா பவனந்தில் ாேரப்பு விட்டு தான்களில் பின்ாழம் வரம் முடியப் பிர் படித்த புதியில் ஆட்டத்திறன்பும் ING KITTYMI W liliifilifa'lif ப்ரக்ள் அவர்களுக்குறுமதி டி ஆட்டத்தை சாண்பிார் பிளாகப்டன்
ாம் பாதிக்கப்பட்டிருக்கும்
அந்தக் பாதிரடி ஆட்டக்கா ாங் பதாம்சன் நிறுவளம் கேட்பட்டிங் பின்னரே பித்த விருது கயாள்கள் பாய் டாப் ராம்திரி ஆகியோ கோள் விருதுக்குரியா டெஸ்டுல்கா
நாள் போட்டிகளில் ராபேண்டுக்காவிதன்முகம் ரர்கள் வாயில் பிரண்டாவது பூ பூத்தில் விருப்பர் ார்ன்ஸ் வரது நம
டெங்ாடுக்குடன் விவியன் புள்ள ாேகும் உள்ள
ாப்பரபந்து காங் REIH பத்தில் பாருங்ா TILL LITET Burru 33 strum sig alltaf' #1 ான்ற பெயர்மோ புதிய காப்
பழம்பொரிடம் புரெ |Institulli
துன்பார்த்துவம்
வித்ாள் ந்ாடி ता। 瞄* uliraju i u II и IF THни iார்ம்ம்ரன்ாதா situt utilise ாபாா காந்து ாந்தட்பர்ட் lintul III tiLTE BEIJININGELIJÄTTI டிாாக மாட்ட" ishtira ilirimthithë |ாகும்ாள் பெருந்ாரத்ாநப்பா பர்மியாட
துயரிய MEWNLIFIKAW ■ 臀 * un sa tuli Luthun ாப் ட்ரம் ா ராமபட்டிங் டாங் பயன்பாடு நாட்ார்பிய * Hall
■*
jIfj. Jogof GTÓGDTLi. கம்பன் எழுத்தோலை
S இலங்கை அறிமுக விலை
US$ 49
முதல் 50 பேருக்கு மட்டும்
flýtisgrófana US$59
Windows 3.1, 3,1195 compatible விநியோகஸ்தர்கள் தேவை Mail Order BINARIADNS
3 MOON BEAM WAIR, SINGAPORE 272. TelST2696, Internet |alisman (CNCSIKNYGOS Payment by Bank Draft or Money Order Welli.
*"一*亚
S S L S S S S S LS S STS S SSY SSSSS -