கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1997.07.06

Page 1
gistered as a News Paper in Sri L.
Ti Lailka
TUHTINALMYRAS
AWARA SRI ANKAS IN
ATION
 
 

is ിഞ്ഞി,06-12,1991 PUELLET
ΣΠΠΟην
)[[、
السلطنت

Page 2
கட்ட்னி மற்றும் இந்து தமிழ்த் கட்சிகள் முன்வைத்த திருத்தங்களி
i.
sosiaal i
பரிசுக்குரிய
அல்லி மலர்ந்தென் ஆவரக பூத் தென் ஒட்டுக் கேட்கவர் -ஒடேந்தி நிற்கும்
thañGTIG GOOGLib Doritajs@g5b filu Liñaiño இனி வாழ்வில் ம GiluissemG ότίρ. 161. Ο
Glassi:
சாந்திப் பூ மலராயோ? GLIIT i bågs எச்சரிக்கை கருகும மலா பற கோமான்களே பாருங்கள் சிந்துவது எம்மிரத்தம் பூத்திடும் சிதறுவது எமது உடல் புதுமையுகமிது! மடிகிறது மனித இனம் பூவையரே சமாதான விருட்சத்தில் புரிகிறதா? சாந்திப் பூ மலராயோ? Glumrøör 5 sM sal
நிம்மதிக்கனி தருவாயோ? பொத்துவில்-03 கே.சமுத்திரன் களுவன்கேணி, செங்கலடி
காகிதப் குண்டுகள் போட்டு-தினம் ஏன் பூத்தா குன்றுகள் குழிகளாச்சு பூமியே இன்று மண்ணுக்குள்) சண்டையிங்கே புலம்பும் போது மலர்கள் மலர்வதெங்கே? பூவே-நீ காட்சிதரும் இந்தப் பூ ஏன் பூத்தாய்? காகிதப் பூதானோ? அலெசம்சுதீன்-வெலிச
ஏபிலக்ஷான் கொட்டாஞ்சேனை,
கொழும்பு-13
அச்சமான பின்னணி ஆதங்க ஒளி சிந்தும் அல்லியினை அம்புலியின் நேசமாய் நீட்டினாலும் GILIJ, Gisori, பின்னிற்கும் இருள் எம்மை என்று வரு கிலி தந்து கலக்குதம்மா வாழ்வு!
திருமதி ராஜேஸ்வரி கிருஷ்ணன்- வவுனியா திரு ஜாக்கிரதை' உறக்கம் வந்தமரும் வண்டினமும் பூவிலே வணி வரதட்சணை கேட்டால், Duj9,jfhab, வாடாதே பூ மலரே! நீயும் பூமியில் நாம் வையத்து பூவை மலர்கள்போல் பயக்கலக்கத்
தெலோஜனா- கொழும்பு-15, சிறிணிவாச
முரசின் முத்தான தொடர் களில் ராஜேஸ்குமார் எழுதும் 'உடைந்த இரவு தொடர்கதை யும் ஒன்று வித்தியாசமானதும், ஆரம்பம் முதல் இறுதிவரை சஸ்பென்ஸ்சாக செல்லும் கதை களைத் தேடிப்பிடித்து வெளி யிடுவதில் முரசு என்றும் முன்னணியில்தான்.
ஜே.யூட் கிலேரியன், மட்/தாண்டவன்வெளி
.S& 7ހޮހަ6 ,S& 7ހޮހަގަ& அரசியல் தொடர் இக் காலத்தோடு இணைந்த நல் முயற்சி வன்னி முற்றுகைக்கு இலங்கை படைகள் முனையும் போது, இந்தியப் படைகளின் வன்னி முற்றுகை கட்டத்தில் அரசியல் தொடர் பிரவேசித்தது சரியான சந்தர்ப்பம். ஆனால் இந்த யுத்தம் வெற்றி அளிக்காது என்பதற்கு தாண்டிக்குளம் சமர் ஓர் எடுத்துக்காட்டாகும்.
சி.வேதநாயகம், சின்ன ஊறணி, மட்டக்களப்பு
.S& 7ހޮހަ> ,S& 7ހޮހަ6 என் உள்ளம் கவர்ந்த முரசிற்கு
நான் யாழ், வன்னி ஆகிய இடங்களில் இருந்த காலத்தில் உன்னைக் காணவில்லை. பின்னர் வவுனியா வந்த பொழுது உன்னைக் கண்டேன். இனி எங்கு சென்றாலும் உன்னைவிட மாட்டேன். உனது அனைத்து அம்சங்களும் அசத்தல் இப்பொழுது நான் கொழும்பில் இருந்து உனது ஒவ்வொரு அம்சங்களினையும் வாசிப்பதில் உன்னத மகிழ்ச்சி அடைகின்றேன்.
சவத்சலா மோதறை வீதி, கொழும்பு-15
2 S 2 S
நாரதர் தந்த வன்னி வோட்டர்லூவா? எக்ஸ்ரே ரிப்போர்ட் ஐயாத்துரை, ஆகியவை பிரமாதம் உனது அதிரடி நீண்டபொறிக்குள் ஜயசிக்குறுய் நிலவரம்இராஜதந்திரி அலசியது மிகையல்ல உண்மை,
அஅரசரெத்தினம், சேனையூர்-06.
ട്ട്' (S, ടീ ടൂ,
அன்பின் முரசே!
நீசுமந்து வரும் அனைத்து ஆக்கங்களும் இன்பத்தி லும் இன்ப்ம் பூலான் தேவி எங்களை மிகவும் கவர்ந்து விட்டாள் சிறுவர் மலரில் இடம் பெறும் வாரம் ஒரு நாடு எங்களுக்கு மிகவும் உதவியாக அமைகிறது.
மண்முனை சிபா, காத்தான்குடி-06
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து எம்-தலைகள் 6ᎠᏗ60ᎧᎫᏓssis
TULICup 605 (BLIT? லர்வுமுண்டோ? ர்மா ஹஸ்கிசன் வீதி திருக்கோணமலை
அமுலாக்கல் வெண்தாமரை இயக்கம் வெற்றி பெறாததால்தான் இந்த அல்லிமலர் இயக்கம் அமுலுக்கு வருகிறதோ?
LOGOTIT GEITLIITONG
ஹப்புத்தளையூர்
என்ன பூ யுத்தம் இல்லா இடத்தில்
தித்திப்பூ யுத்த பூமியில் In 2 கசப்பூ!
நம் நாட்டிற்குத் தேவை FIDIT, TOOTLI Ub! மறுப்பாயானால், நாளை என் வீட்டிலும், றை நீ மரணப் பூ
எம்.வேல்முருகன்- மாரதென்ன, ша пi, Claita .
வரவு அல்லியின் மலர்வு உதிர்வு யுத்தத்தின் வரவு! ம் தீர்வு அன்றெமக்கு
தி க. கமலாம்பிகை-பண்டாரி குளம், Guangflur,
டுறங்கும்
உறங்குவோம்
Aart-utilucost.
நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? என்பதை கண்டுகொள்ள இதுதான் தக்க சமயம் என்று நினைக்கிறேன். திம்புவில் இயக்கங்களின் சொற்படி கேட்டு நடந்தனர் கூட்டணியினர் என அறிந்தோம். பின்னர் ஏனைய இயக்கத்தினர் பலவீனம் அடைந்ததும் அவர்களை எடுத்தெறிந்து பேசினதும் கூட்டணியினர் தான் விடுதலைப் புலிகள் பற்றி பயம் காரணமாக அவர்களது நண்பர்கள் போல் நடித்தனர். இப்போது புலிகள் பலவீனமாகிவிட்டதாக கருதி அவர்களையும் எடுத்தெறியவும் பழிபோடவும் தொடங்கிவிட்டனர். பலம் இருந்தால்தான் சந்தர்ப்பவாதிகளையும் அடக்கி வைத்திருக்கமுடியும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று
எல்.ரவீந்திரன், முல்லைத்தீவு
காமமிருகங்களால் வதைக்கப்படும் பெண்களை கற்பிழந்தவர்களாக குறிப்பிடும் கேடுகெட்ட பழக்கத்தை முரசு'சரிநிகர் போன்ற பத்திரிகைகள் தவிர்த்துவருவது வரவேற்கத்தக்கது செய்தி சூடாக இருக்கவேண்டும் என்பதற்காக கதற கதற கற்பழித்தார்கள் கற்பழிப்பு என்றெல்லாம் கொட்டை எழுத்தில் போடுவது சில பத்திரிகைகளின் வாடிக்கை வியாபார நோக்கம் இருக்க வேண்டியதுதான். அதற்காக நம் பெண்களின் கற்பை ஏன் அழிக்கிறார்கள்? தங்கள் வீட்டு பெண்களுக்கு இக் கொடுமைகள் நடந்தாலும் அவர்கள் கற்பிழந்தவர்கள் என இவர்களால் கூறுதல் முடியுமா?
செல்வி நித்யகலா கொழும்பு
தங்கள் சுயரூபத்தை தெளிவாகக் காட்டிவிட்டார்கள் தமிழர் விடுதலை கூட்டணியினர். ஆனந்த சங்கரி பற்றி அற்புதன் எழுதும் அரசியல் தொடரில் முன்பே முக
கிழிக்கப்பட்டிருந்தது. அப்போது நம்புவது சிரமமாக $Â. இப்போதுதான் இவர்களையெல்லாம் 影 காலத்தில் தலைவர்கள் என்று நினைத்திருந்த எம்மிதே எமக்கு.ச்சே முரசு யார்மீதும் வீண்பழி சுமத்தாது. முரசு போலித்தனமானவர்கள் என்று சுட்டிக்காட்டுப் வர்களும் அப்படியேதான் அம்பலமாகிறார்கள் முரசின் விமர்சனத்தை உறுதிசெய்கிறார்கள். நன்று முரசே o Girl Lijsassiħ. பி.சிவயோகன், கொழும்பு-06
orGio...
BLDLILILLD-g|IIILLD சிலரை பலநாள் ஏமாற்றலாம் பலரை சிலநாள் ஏமாற்றலாம் நம் முன்னாள் தலைவர்கள் நம்மை எந் நாளும் ஏமாற்றலாம் என நினைக்கிறார்கள் தீர்வுத் திட்டத்தில் நல்ல அம்சங்கள் இருக்கிறதாம் அது என்ன அம்சம் என்றாவது சொல்லக்கூடாதோ? மக்கள் எல்லாம் முட்டாள்கள் மக்களுக்கு ஒன்றும் தெரியாது di GirGGIT விஷயம் எமக்குத்தான் தெரியும் என்று சொல்லிச் சொல்லித்தானே எங்கள் தலையைச் சுற்றினார்கள் இப்போதும் அதே மேய்ப்பும் ஏய்ப்பும் சரிப்படும் என்றா நினைக்கிறார்கள்
வி.குகதாசன், மட்டக்களப்பு
கல்லாநிதிகளும் கலாநிதிகளும்
மறக்காமல் தன்பெயரோடு டாக்டர் (கலாநிதி) என்பதை சேர்த்துக்கொள்ளும் நண்பர் நீலன் திருச் செல்வம் யாருக்காக அரசியல் வைத்தியம் செய்ய நினைக்கிறார்? கல்லாநிதிகளுக்கு தெரிந்துள்ள உண்மை கள் கூட கலாநிதிகளுக்கு தெரியாமல் போகலாமா? ஜேஆர்காலம் முதல் இன்றுவரை கலாநிதி நீலன் அவர்கள் எமக்கு ஏற்காத அலர்ஜியான மருந்துகளையே சிபாரிசு செய்து வருகிறார்
பாமரியநாயகம், நீர்கொழும்பு விளம்பர ஆசை
தமிழ்க் கட்சிகளின் மனச்சாட்சி பேசுகிறது காதிலை பூ கந்தசாமியார் கொடுத்த டோஸ் அருமை, பேச்சுவார்த்தைகள் என்பதே கட்சிகளையும், தம்தம் பெயர்களையும் விளம்பரம் பண்ணும் வியாபாரமாகி விட்டது. ஏதோ நாங்களும் இருக்கிறோம் எனக் காட் டிக்கொள்ளமட்டுமே தமிழ்க் கட்சிகள் பிரயத்தனப் படுவதாகத் தெரிகிறது. மனச்சாட்சியாவது ஒன்றாவது என்.ஜெயம், காரைதீவு
கனவு மெய்ப்பட்வேண்டும் அருமையாகத் தொடர் கிறது. சுமதிக்கு வாய்த்த அப்பா ஆசானா நண்பரா?
ப்படித்தான் அப்பாக்கள் தங்கள் பெண்பிள்ளைகளை வளர்க்க வேண்டும் தெளிந்த ஞானச் செருக்கும், நிமிர்ந்த பார்வையும் தன்னம்பிக்கையுமே மகிழ்ச்சியான வாழ்வை பெண்ணுக்கு வழங்கும் பெண்ணை ஒரு ஜடமாக கருதாமல் மனுஷியாக மதித்துப் போற்றும்
ĤGNI GALI IMIDLh). சமூகமே உயர்வு பெறு Álbunson, anayodum.
/ 1

Page 3
ஜயசிக்குறுய் படையினர் புளியங் குளத்தைச் சென்றடைய ஒரிரு கிலோமீட்டர் துரத்திலேயே நிலை கொண்டுள்ளனர்.
புளியங்குளத்தை ஜயசிக்குறுய் படை பினர் சென்றடைந்தால் பாரிய தாக்குதலை நடத்தக்கூடிய ಮಂಡ್ತೀರಾ'! புலிகள் வகுத் துள்ளதாகத் தெரிகிறது.
ஓமந்தையில் இருந்து தற்போது படை வினர் நிலைகொண்டுள்ள பகுதிவரை நிலத் துக்கு கீழே அமைக்கப்பட்ட பங்கர்கள், நகள் ப் பாதைகள் ஊடாக புலிகள் படையினரின் து தாக்குதல்களைத் தொடுத்து வந்தனர்.
புளியங்குளத்தில் மேலும் பாரிய பங்கள் கள் மற்றும் தாக்குதலுக்கான பதுங்கு அரண்கள் புலிகளால் அமைக்கப்பட்டுள்ளன. படையினர் இதுவரை சந்தித்த புலிகளின் எதிர்ப்பைவிட பலமடங்கு எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்று களநிலவரம்பற்றிய கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே செய் அல்லது செத்துமடி இரண்டு கட்ட நடவடிக்கைகள் மூலமாக புலிகளின் தாக்குதல் அணிகளின் மனோ பலம் உயர்ந்திருக்கிறது. அதுதவிர ஏராள மான துப்பாக்கித் தோட்டாக்கள், வெடி மருந்துகள், ஷெல்கள் என்பன கைப்பற்றப் பட்டுள்ளன. எனவே ரவைகளோ, ஷெல் களோ தீர்ந்துபோகுமோ என்ற தயக்கமின்றி
LIGENIÖGääcoj Elisau Griff Bu. iCLIG
யாழ் குடாநாட்டில் வடமராட்சியில் படையினரின் பாதுகாப்பு அரண் (பண்ட்) பகுதிக்கு வெளியே உள்ள மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்குகின்றனர்.
செம்பியன்பற்று மணல்காடு வரையி லான பரந்த பிரதேசத்தில் உள்ள மக்களே தமது அன்றாட உணவுத்தேவைகளுக்கு அவதிப்படும் நிலையில் உள்ளனர்.
படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள
பகுதியில் இருந்து 3 கிலோ மர் 3 கிலோ
அரிசி மட்டுமே கொண்டுசெல்ல அனுமதிக் கப்படுகின்றனர். சைக்கிள் டயர், டியூப்,
எரிபொருட்கள் என்பன எடுத்துச் செல்லவும்
தடை விதிக்கப்படுகிறது. மீன்களை கொண்டு சென்று விற்பனை செய்ய மீனவர்களுக்கும் தடை விதிக்கப்படுகிறதாம்.
முன்னர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டி ருந்த செம்பியன் பற்று மந்திகை பஸ்சேவை பும் இடை நிறுத்தப்பட்டுள்ளது. -
உள்ள நவண்டில் என்னும் இடத்தில்
பிடிபி உறுப்பினர் ஒருவர் சுட்டுக்
கொல்லப்பட்டுள்ளார். தும்பளை பருத்தித் துறையைச் சேர்ந்த கப்டன் இமாம் என்ற ழைக்கப்படும் வேலாயுதம் சந்திரகுமார் IsiTLJau G3 DT GUSTIGIGAJL'ILLELGIJI TGJ, (9) a II
புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக
ಅಜ್ಜಿ
ந்தியப் படை காலத்தில் ஈ.பி.ஆர். எல்எஃப் இயக்கத்தினரால் பிடிக்கப்பட்ட பின்னர் அந்த இயக்கத்தினருடன் இணைந்து செயற்பட்டார். அதன் பின்னர் ஈ.பி.டி.பி.யில் சேர்ந்து இயங்கினார்.
தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோதே புலிகளின் பிஸ்டல்
வரைச் சுட்டுள்ளனர். 29.06.97 அன்று சம்பவம் இடம்பெற்றது. அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஈ.பி. டிபியினரால் பருத்தித்துறையில் வைக்கப் |Jul_LI] (U)(bჭნტ|.
இதே தினத்தன்று பருத்தித்துறையில்
சரமாரியான பிரயோகங்களில் புலிகள் ஈடுபடக்கூடியதாக இருக்கும் என்று அக் கணிப்புக்கள் கூறுகின்றன.
ஓமந்தையில் ஆட்டிலெறி ஷெல்கள் 330 கைப்பற்றப்பட்டதாக புலிகளின் செய்திக் குறிப்பு கூறுகிறது ஏகே47 ரி.56 போன்ற ஆயுதங்கள், ரவைகள் என்பன புலிகளின் ட்பலத்தைவிட பலமடங்கு அதிகளவில் oż மேலும் சில நீண்டதூர ஆட்டிலெறிகளையும், கனரக ஆயுதங்களை யும் ஷெல்களையும் கைப்பற்றுவதிலேயே புலிகள் நாட்டம் கொண்டுள்ளனராம்
ஓமந்தை ஊடறுப்பில் குறைந்தது மூன்று ஆட்டிலெறிகளையாவது கைப்பற்றுவதே புலிகளின் குறியாக இருந்தது.
இதேவேளை கிளிநொச்சியில் நிலை கொண்டுள்ள படையினர்மீதும் புலிகள் தாக் கக்கூடும் என்று படைவட்டாரங்கள் எதிர்
Luigi Engle L
இரகசியமாகத் தீட்டப்படு
பார்ப்பதாகத் தெரிகி கிளிநொச்சி முன் ஊடுருவி உளவு அர யக்கத்தினர் 25 பேர் துவரை கொல்ல அதனால்தான் கிளிே தாக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
வன்னியில் தா6 பின்னர் ஓமந்தைச் சம இரகசியமாக வைக்க முக்கிய தளபதிக கும் எங்கே தாக்குதல் என்பது தெரியாது. மணி நேரங்கள் மு விளக்கம் கொடுக்கப்
உணவுப்பொருள் மோசடியில் அ
யாழ் குடாநாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கான பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. பண்டங்களைக் கொள்வனவு செய்வதானால், உரிய விலையைவிட பல மடங்கு கூடுதல் பணம் கொடுத்தே 'கறுப்புச் சந்தையில் பெற வேண்டியிருக்கிறது.
யாழ்ப்பாணத்துக்குக் கொழும்பிலிருந்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போது மான அளவு அனுப்பப்பட்டுவருதற்கான கணக்குகள் சம்பந்தப்பட்ட திணைக்களத்தில் உள்ளன. அதேபோன்று யாழ்ப்பாணத்தில் அதே அளவு பொருட்கள் வந்து சேர்ந்தமைக் கான விபரங்களும் சரியாக உள்ளன. ஆனால் கப்பலில் ஏற்றப்படுவதாகக் கூறப் படும் பொருட்களில் ஒரு பகுதி கொழும்பில் சில வர்த்தகர்களிடம் போய்ச் சேர்ந்து விடு கின்றன.
யாழ்ப்பாணம் போய்ச் சேரும் பொருட் களில் கணிசமான அளவு,உத்தியோகபூர்வ மாக வினியோகிக்க வேண்டிய கூட்டுறவுக் கடைகள் போன்றவற்றுக்குச் சென்றடையா மல், கறுப்புச் சந்தைக்காரர்களின் கைகளுக் குப் போய்ச் சேர்ந்துவிடுகின்றன.
இத்தகைய மோசடிகளுக்கு உடந்தை யாக கொழும்பிலிலுள்ள உயர்தர அரச அதிகாரிகளும் செயற்பட்டு வருகின்றனராம். அவ்வதிகாரிகள் தங்களுடைய நெருங்கிய உறவினர்கள் மூலம் இதனைச் செய்து வருதாகவும் தெரிகிறது. யாழ்ப்பாணத்தில்
ஓமந்தை பெரியமடுவில் செய் அல்லது செத்துமடி-21ல் தமது தரப்பில் 98 பேர் பலியானதாக புலிகள் தெரிவித்துள்ளனர். பலியானவர்களில் ஒருவர் லெப்டி னன்ட் கேணல் தரத்தில் உள்ளவர், ஐந்து பேர் மேஜர் தரத்தில் உள்ளவர்கள்
93 பேரில் 50 பேரின் பெயர் விபரங்களை புலிகள் வெளியிட்டுள்ளனர். லெப்டினன்ட் கேணல் ஐங்கரன் (நாகலிங்கம் யோகராஜ்முல்லைத்தீவு) மற்றும் ஐந்து மேஜர்கள், 14 கப்டன்கள், 12 லெப்டினன்ட்டுகள், 6 இரண்டாம் லெப்டினன்ட்டுகள் ஆகியோர்
குகதாசன் சசிதரன் (வயது 30) என்பவரும் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். உடுப்பிட்டியைச் சேர்ந்த இவர் முன்னர் புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக இருந்த GIs.
29.06.97 அன்று யாழ்ப்பாணம் தென் மராட்சியில் கைதடியில் உள்ள நவபுரத்தில் சின்னையாபாலையா (வயது 50) என்பவரும் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கறுப்புச் சந்தையுடனும் மித
இப்பொருட்களைக் அரசாங்க அதிகாரிக பொய்யான விபரத மோசடி செய்து வந்து வெளியாகி உள்ளது. 9|flafı, LDIII, af பொருட்களை ஏற்றிச் தப்படும் கப்பல்களை இத்துறையுடன் தொடர் இம்மோசடியில் சம்பந் தெரிகிறது. கப்பலில் கள் பற்றியும் இறக் பற்றியும் கணக்கு வ ஆவணங்கள் மட்டும் கின்றன. ஆனால் காணாமற் போய்விடு தனது அரசாங் ரைப் பெற்றுத்தரும் இ யினால், ஜனாதிபதி மீது கடும் கோபமு விக்கப்படுகிறது. இத வடபகுதிக்கான புனரு தன்னுடைய நேரடி ே கொண்டு வந்துள்ள வருகிறது.
தேவேளை, ய பத்மநாதன் அப்பதவியி யால் மாற்றப்பட்டு குறிப்பிடத்தக்கது.
அடங்குவர் பெயர் வி (BLf6) 28 GBLJÑI (GL JG ஆண் போராளிகள் யாழ் மாவட்டத்தையும், மாவட்டத்தையும், 5 .ே f (Lil ിഗ്രഥഞ്ഞെIII யும், 3 பேர் கிளிநெ மட்டக்களப்பையும் ே 50க்கு மேற்பட்ட துள்ளனர் என்று கூறுட் தள வைத்தியசாலையி செய்யப்படுவதாக தக
கைக்கு | LLGCDDILIUS
யாழ் குடாநாட
இரண்டு சம்பவங்கள் LJ60LLIG00slusel J.L. La விடுத்துள்ள அறிக்ை
= டுள்ளதாவது:
L L L L L L L T TTTTTTLTLTT TLLTLTLLL YLLLLL LL S Suk k SSkkSS பயிற்சியைப் பூர்த்தி செய்தோர் அங்கலாய்ப்பு
நண்பர்கள் உலகம் எனும் உதவி அமைப்பினாலும் தேசிய தொழிற்பயிற்சிச் சபையினாலும் மட்டக்களப்பில் ஆங்கிலம் தமிழ் ஆகிய தட்டெழுத்து மற்றும் சுருக்கெழுத் துப் பயிற்சி நெறி நடாத்தப்பட்டு கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் பயிற்சியை முடித்து பர்ட்சையில் சித்தியெய்திய மாணவர் ளுேக்கு இன்னமும் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படவில்லை.
இரு நிறுவனங்களுக்கூடாகவும் பயிற் சியை முடித்துக் கொண்ட சுமார் 105 பயிலு நன்கள் தமக்குரிய சான்றிதழ்கள் இன்று கிடைக்கும் நாளை கிடைக்கும் என்ற பொய் ான உறுதிமொழிகளைக் கேட்டு கடந்த 4 வருடங்களாக அலைந்து திரிவதாகக் கூறு
றார்கள்
1994 ஆம் ஆண்டு பயிற்சி நெறியை முடித்து பரீட்சைக்குத் தோற்றி சித்தியெய்திய விகளுக்கு இன்றுவரை தாம் பயிற்சி முடித்த தொழிற் தகமைகளுக்குரிய சான்றி தகள் வழங்கப்படாததால் தொழில்களுக்கு விண்ணப்பிக்க முடியாது ஏங்கித் தவிப்ப
ாகவும் தெரிவிக்கிறார்கள்
வ்விடயம் குறித்து அப்போதைய
பாதனாசிரியையுடன் தொடர்பு கொண்டு கட்டபோது தாம் சகல சான்றிதழ்களையும் உார் செய்து அதற்குப் பொறுப்பாயிருந்த
gogoras 06-12, 1997
நண்பர்கள் உலக அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் ஒப்படைத்து விட்டபோதிலும், அவை இன்ன மும் பயிற்சியை முடித்த மாணவர்களிடம் கொடுக்கப்படாதிருப்பது தனக்குக் கவலையை அளிப்பதாக அவர் தெரிவித்தார். அத்துடன் இச்சான்றிதழ் வைத்திருக்கும் சம்பந்தப் பட்டோரைப் பலமுறை தொடர்பு கொண்ட பொழுதும் அதற்குத் தகுந்த பதிலளிக்கப்பட வில்லையென்றும் அவர் மேலும் சொன்னார்.
சம்பந்தப்பட்டவர்கள் ஏன் தமது சான்றி தழ்களை மறைத்து வைத்திருக்கிறார்கள் என்பது மர்மமாக சான்றிதழுக் காக அலைந்து திரியும் மாணவர்கள் ஆத்திரத் துடன் கவலை வெளியிட்டனர்.
தடுத்தும் கேளாமல் ெ எச்சரித்தபோது கை தப்பியோட முயன்றன 2.L62TL III, IILITä:
ஒருவர் பலியா அருகிலுள்ள வீடொன் ண்டை வெடிக்கன ருவரிடமிருந்தும் பி சயனைட் குப்பி LILL GOT.
24009 அன்று உரும்பிராயில் ரோந்து மூன்றுபேர் தங்கள் தப்பி ஓடுவதைக் க 3, சென்றபோது
இலங்கைக் கடற்படைக்கு இந்து சமுத் திரத்திலுள்ள தனது கடற்படை அணியைச் சார்ந்து ஒரு யுத்தக்கப்பலை விற்பதற்கு ஃபிரான்ஸ் முன் வந்திருப்பதாக அறியப்படு கிறது. இதன் விலை- கோடி டொலராம் G. நாணயப்படி ரூ.354 கோடி
34 வெண்டிமியார் என்பது இதன் பெயர். இக்கப்பலின் விலை மட்டும் பெரி தென்பதில்லை இக்கப்பலும் சிறிலங்கா கடற்படையின் அளவுக்கு உகந்ததல்ல
மிகப்பிரமாண்டமான கடற்படை அதிகாரியி அதிகாரிகளும் 78 புரிய வேண்டுமாம்.
இருவாரங்களுக்கு துறை முகத்துக்கு மற் கடற்படைக்கப்பல் ே கப்பல் கொள்வனவு என்று கருதப்படுகிற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

凯· னரங்க நிலைகளை ப முற்பட்ட புலிகள் வரை படையினரால் பட்டனர் என்றும், நாச்சிமீதும் புலிகள் கருதப்படுவதாகவும்
டிக்குளச் சமரும், ம் கடைசி நேரம்வரை பட்டிருந்தாம்.
தவிர வேறு எவருக் டத்தப்படப்போகிறது
தாக்குதலுக்கு சில ன்பாகவே வரைபட |ட்டதாம்.
singer
LIT III
கையேற்கும் உயர்தர iள் வேண்டுமென்றே களைத் தயாரித்து iளனர் என்ற விபரம்
னி, பருப்பு ஆகிய சல்வதற்காக அமர்த்
ஏற்பாடு செய்யும்புடைய அதிகாரிகளும் தப்பட்டிருப்பதாகவும் ஏற்றப்படும் பொருட் ப்படும் பொருட்கள் பரங்கள் அடங்கிய
கச்சிதமாக இருக் பொருட்கள் மட்டும் A76ör IpGOT.
த்துக்கு அவப்பெய
த்தகைய நடவடிக்கை சம்பந்தப்பட்டவர்கள்
றிருப்பதாகத் தெரி
னால் உடனடியாக த்தாரணப் பணிகளை மற்பார்வையின் கீழ் Ts 6Tsi DI Ggsu
ம் தாக்குதல் திட்டங்கள்
பிரபாகரன் துப்பாக்கியால் முதல் வேட்டை தீர்த்ததும் பிரதான தளத்தில் இருந்து அணிகள் புறப்பட்டன.
தாண்டிக்குளச் சமருக்கு வவுனியா மேற்குப் புறமிருந்து 20 பஸ்களில் புலிகளின் அணிகள் வந்திறங்கியதாகக் கூறப்படு கிறது.
ஓமந்தை சமரிலும் பிரபாகரன் முன்பாக அணிவகுத்து நின்று உறுதிப்பிரமாணம் ஏற்றபின்னரே அணிகள் புறப்பட்டனவாம்.
மணலாறு (வெலிஓயா) முகாம் தாக்குதல் திட்டம் கசிந்தபின்னர் தற்போது ஒவ்வோர் தாக்குதல் திட்டமும் மிக இரகசியமாக வைக்கப்படுகிறதாம் பல திசைகளில் உள வறியும் புலிகள் அனுப்பப்படுகிறார்கள். இறுதியாக தாக்குதல் இலக்கு பிரபாகரனால் தெரிவுசெய்யப்பட்டு திட்டம் வகுக்கப் 'ಸ್ತ್ರ್ಯ
தனால்தான் படையினருக்கும் புலி
களின் நோக்கங்கள் தொடர்பாக முன் கூட்டியே தகவல்கள் சரியாகக் கிடைப்ப தில்லையாம்
வன்னி நடவடிக்கைக்காக யாழ் குடா நாட்டில் இருந்து படையினரில் ஒரு பகுதி யினர் எடுக்கப்பட்டனர்.
இதனையடுத்து யாழ் குடாநாட்டுக்கு புலிகளின் நடமாடும் கெரில்லாக் குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பாராளுமன்றத் தெரிவுக்குழு மீண்டும் | o என்று நிதியமைச்சர் கூறியுள்ளார். ஆயினும் பாராளுமன்ற தெரிவுக்குழு கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இதுவரைகால பாராளுமன்ற அமர்வு |l များ႔ချီ ராயப்பட்ட விடயங்கள் எதிலும் பொது இணக்கம் காணப்படவில்லை. கடைசி யாக நடைபெற்ற பாராளுமன்ற தெரிவுக் குழு அமர்வில் தேர்தல் முறை பற்றி ஆராயப்பட்டது. அதிலும் ஒத்த கருத்துக் காணப்படாத நிலையில்தான் தெரிவுக்குழு அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் இது வரை ஆராயப்பட்ட விடயங்களை அரசாங் கம் விரைவில் முன்வைக்கும் அவசியப்
i EglašsēšEIGDIGIÚIL 50 iš GLASGi GjišBjästi
யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் இருந்து சூரியக்கதிர்நடவடிக்கையின் பின்னர் வெளியேறிய முக்கிய பொறுப்பாளர்கள் பலர் மீண்டும் அங்கு சென்றுள்ளதாக அறியப்படுகிறது. படையினரின் பண்டுக்கு வெளியே உள்ள பகுதிகளில் புலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
வன்னியுத்தம் காரணமாக இடம்பெயர்ந் துள்ள மக்கள் காடுகளுக்குள் தஞ்சமடைந்த நிலையில் உணவுப் பொருட்கள் இன்றியும், குடிக்க நீரின்றியும் அவதிப்பட்டு வருகின்றனர். மல்லாவி, துணுக்காய் போன்ற பகுதி களில் காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட் களின் விலைகள் பல மடங்கு உயர்ந்துள்ளன. இதேவேளை மன்னாரில் படையினரின் கட்டுப்பாட்டு பகுதிக்கும் பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்து சென்றனர். நெரிசலை கட்டுப்படுத்த புலிகளாலும் முடியவில்லை. இடை நடுவே மயங்கி விழுபவர்களையும் ஏறி மிதித்துக்கொண்டு மக்கள் சென்றதையும் அவதானிக்க முடிந்தது. இதனால் கோப மடைந்த புலிகள் தாக்கியதில் இரண்டு பேருக்கு மண்டை உடைந்தது.
வன்னியில் நீர்நிலைகள் மற்றும் நிலம் உள்ளோர் குரக்கன், கெளடபி போன்ற பயிர்களை விதைக்குமாறு புலிகள் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அத்தோடு பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒத்தி வைக்கப்பட்டது. இதுவே உண்ம்ை நிலை யாகும். இனிமேல் தெரிவுக்குழு கூடவே கூடாது என்றும் சொல்லவில்லை; கூடும் என்றும் சொல்லவில்லை.
அடுத்த கட்டமாக பாராளுமன்றத்தில் தம் முடிவை முன்வைப்பதா அல்லது மீண்டும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் ஆராய்வதா என்பதை அரசாங்கம், சூழலைப் பொறுத்து தீர்மானிக்கவுள்ளது.
எந்த அடிப்படை விடயத்திலும் இணக் கப்பாடு காணப்படவில்லை. அரசுக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையில் மட்டுமல்லாமல், தமிழ்க் கட்சிகளுடன்கூட தீர்க்கமான ஆலோசனை நடத்த அரசாங்கம் தவறி
ாழ் அரச அதிபர் 1臀 பாராளுமன்றத் தெரிவுக் குழு விட்டது. இந்நிலையில் முன்வைக்கப்படுவ
இருந்து ஜனாதிபதி மீண்டும் கூட்டப்படும் என்று நீதியமைச்சர் தாகக் கூறப்படும் சட்டவரைபு தொடர்பாக
ள்ளார் என்ப்தும் ஜி.எல்.பீரிஸ் அவர்கள் இறுதியாக நடந்த தமிழ்க் கட்சிகள் சந்தேகம் தெரிவித்
பாராளுமன்ற அமர்வின்போது தெரிவித்தார். துள்ளன.
ரிவிப்பு
பரம் வெளியான 50 ண் புலிகள் 22 பேர்
இவர்களில் 22 பேர்
8 பேர்முல்லைத்தீவு பர் வவுனியாவையும், ம், 3 பேர் மன்னாரை Tő fiaOLIulin, 2 GLI Fர்ந்தவர்களாவர்.
புலிகள் காயமடைந் படுகிறது. புலிகளின் ல் தீவிர சிகிச்சைகள் வல்கள் கூறுகின்றன.
(εο οι πεδεrrή
தொடர்
வவுனியாவுக்கு வடக்கே புலிகளின் கட்டுப் பாட்டில் உள்ள பிரதேசங்களை மீட்கும் பொருட்டு அரசாங்கம் புதிய படை வீரர்களைத் திரட்டி போர் முனைக்கு அனுப்பிவைக்கும் இக்கால கட்டத்தில், அரசாங்கத்துக்குப் புதிய தலையிடியை ஏற்படுத்தும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் கடமைக் காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த பொலிஸ் காரர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை புலி களின் தாக்குதல் ஆரம்பமானதும் தங்கள் பங்கர்களிலிருந்து வெளியேறி வவுனியா நகருக்குத் தப்பிவந்துவிட்டனராம்
இவ்வாறு வவுனியாவுக்கு வடக்கே பங்கள்
னர் விடுத்து அறிக்கை
கைக்குண்டை வெடிக்கவைத்து பலியானார். நீக்கிவிட மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இவர்
டில் இடம்பெற்ற
தொடர்பாக 51வது ளைத் தலைமையகம் யில் தெரிவிக்கப்பட்
}, 686 LIlola')ay GO) ga, ண்டுபேர் படையினர் சன்றனர். படையினர் குண்டை வீசிவிட்டு ர், இராணுவத்தினர் ப்ெ பிரயோகம் செய்த
ார். இன்னொருவர்
றுக்குள் சென்று கைக் வத்து பலியானார். ஸ்ரல் 1 மகசீன் 1, ஆகியன கைப்பற்றப்
330 மணியளவில் | சென்ற படையினர், பார்வையில் இருந்து öðILGMÍ. LJø0)Luflaðist அவர்களில் ஒருவர்
து என்பது ஒரு ன் கணிப்பு இதில் 13 ாலுமிகளும் கடமை
முன்னர் கொழும்புத் றுமொரு ஃபிரேஞ்சுக் ல சோம் வந்ததும் ன் சம்பந்தப்பட்டதே
ஏனைய இருவரும் தப்பிச் சென்றுவிட்டனர். இச் சம்பவத்தில் இரண்டு கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டன. இவ்வாறு படையினரின்
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடிக்கவைத்து
க்கடி
களில்-பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டி ருந்த 250 பொலிசார்வரை தப்பி ஓடிவிட்டன ராம். இவர்களில் 200 பேர் வரை பொலிஸ் உயர் அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதியைத் தொடர்ந்து மீண்டும் கடமையில் சேர்ந்து கொண்டனர். இவர்களுடன் பாதுகாப்பு பங்கள் களில் படையினரும் ஈடுபடுத்தப்படுவர் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டதாம்.
எஞ்சிய 50 பொலிசாரும் அதிகாரிகளின் கோரிக்கைகளை நிராகரித்து தங்கள் இராஜி னாமா கடிதங்களை சமர்ப்பித்துவிட்டு-சீருடை களையும் களைந்துவிட்டு, இரவு ரயில் வண்டி யில் கொழும்பு நோக்கிப் பயணமாகிவிட்டன ராம். தென் இலங்கையில் பல பொலிஸ் நிலையங்களிலும் கடமையிலிருந்த இவர்கள் ஜயசிக்குறுய் நடவடிக்கையின்போது வவுனி யாப் பிரதேசத்தில் கடமைபுரிய அழைத்து வரப்பட்டனராம்
இவர்களை உடனடியாக பதவியிலிருந்து
கள் மீது பொலிஸ் சட்டவிதிகளுக்கமைய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் உயர்தர அதிகாரி கூறியதாக 'சண்டே லீடர் ஆங்கில வார ஏடு கூறியுள்ளது.
இயக்கங்கள் நடத்தும் போட்டிச் சந்தை
I ILLăGIl ligii I II limbi
மட்டக்களப்பு மாவட்டத்தில் படை யினருடன் இணைந்து செயற்பட்டுவரும் ஓர் இயக்கத்தினர் (புளொட்) செங்கல் வியாபாரத்தில் தலையிட்டுள்ளனர்.
இதுவரை காலமும் செங்கல் உற்பத்தி யில் ஈடுபடும் கல்வாடிக் காரர்களிடமிருந்து கல் கொள்வனவு செய்வோர் நேரடியாகச் சென்று வாங்கி வந்து விற்பனை செய்தனர். ஆனால் தற்பொழுது புலிகள் இயக்கத்தின ரின் ஆளுகைக்குள் உள்ள பகுதியில் இருந்து ஏற்றி வரப்படும் செங்கற்கள் யாவும் தமது முகாமில் இறக்கப்பட வேண்டும் வேறு யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது என்று புளொட் இயக்கத்தினர் எச்சரிக்கை விடுத் துள்ளதோடு, செங்கற்கள் தேவைப்படு வோர் தம்மிடமே வந்து வாங்கிக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இந்த நடவடிக்கையினால் இதுவரை காலமும் கல் கொள்வனவு செய்து ஏற்றி வந்து விற்பனை செய்வோர் மத்தியிலும் கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் பொது மக்கள் மத்தியிலும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. கல் கொள்வனவு செய்யும் லொறி மற்றும் உளவு இயந்திரங்கள் வைத்திருப்போர் கல்வாடிக்குச் சென்று கல் ஏற்றிவருவதை நிறுத்தியுள்ளனர். இதனால் செங்கல்லுக்கு
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் தட்டுப் பாடு நிலவுகிறது கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அபிவிருத்தி வேலை களும் தடைபட்டுள்ளன. இப்பிரச்சனைக்கு உடனடித் தீவு காணப்படும் வரை தாம் இனிமேல் கல் ஏற்றிவரப் போவதில்லை யென்று கல் ஏற்றி வருவோர் தெரிவிக்கின் றார்கள்
ஒரு லொறி கல் ஏற்றிவருவதற்காக லிகள் இயக்கத்தினருக்கு 1200 ரூபாவும், துபோல் இடையிடையேயுள்ள சீருடை தரப்பாருக்கு அன்பளிப்புகளும் கொடுக்க வேண்டும்.
புலிகள் இயக்கத்தினரும் கல்வாடிகள் அமைப்பதிலும் ஈடுபட்டு வருகிறார்கள் இனிமேல் அவர்களிடமிருந்து வரும் செங் கற்களும் புளொட் விற்பனைக்குச் செல்லும்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலை உரிமையாளர்களும் இனிமேல் தங்களிடமே அரிசி விற்பனை செய்ய வேண்டு மென்றும் அதன்பின் கூட்டுறவுச் சங்கங் கள் அனைத்தும் தம்மிடமே அரிசி கொள் வனவு செய்ய வேண்டுமென்றும் புளொட் இயக்கத்தினர் புதிய நிபந்தனை விதித் துள்ளனராம்.

Page 4
(தமிழ் செய்திக்கு ஆங்கில மறுப்பு:
கிருஷாந்தி விவகாரத்தில் புலி களுக்கு தொடர்பு-கூட்டணி உபதலைவர் சந்தேகம் என்ற தலைப்பில் முரசு செய்தி வெளியிட்டிருந்தது.
தமிழர் பணிக்குழுவைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களின் கையொப்பத் துடன் கூட்டணித் தலைவர் சிவசிதம்பரம் அவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் உள்ள விபரங்களே வெளியிடப்பட்டி ருந்தன.
"பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப் பட்டு படுகொலையான கிருஷாந்தி விவ காரத்தில் புலிகளுக்கு தொடர்பு இருப்பு தாகச் சந்தேகிக்கிறேன் வடக்கு கிழக்கில் பலியான பொதுமக்களில் பலர் புலி களால் கொல்லப்பட்டனர்" என்றெல்லாம்
அமைச்சர் அஷ்ரப்புக்கு மீண்டும் புனர்வாழ்வு-புனரமைப்பு அமைச்சு வழங் கப்பட்டுள்ளபோதும், வடக்கு தவிர்ந்த புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்ச ராகவே அவர் பதவிவகிப்பார் வடக்கு புனர்வாழ்வு- புனரமைப்பு நேரடியாக ஜனாதிபதியின் பொறுப்பின்கீழ் இருக்கும். அமைச்சர் அஷ்ரப்பின் பொறுப்பில் முன்னர் இருந்த துறைமுகங்கள்கப்பற் துறையில் தற்போது கப்பற்துறை எடுக்கப் பட்டுவிட்டது. கப்பற்துறையில்லாத துறை க அமைச்சுப் பொறுப்பு விமானம் ல்லாத வான்படை போன்றதாகும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறி யுள்ளன.
முஸ்லிம் காங்கிரஸ் உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள் பலரின் பலத்த முயற்சி காரணமாகவே வடக்கு தவிர்ந்த புனர் வாழ்வு-புனரமைப்பு அமைச்சு மீண்டும் வழங்கப்பட்டது. அதேசமயம் அதிகாரங் களைக் குறைப்பது என்பதில் பிடிவாத
கூட்டணி உபதலைவர் மொழிப் புறக்
SLOTEADUTLib G SÜDGAUDTEE ESITEITLI EDDILL அமைச்சர் அஷ்ரப்பின் புதிய பொறுப்பு
எழுதியிருப்பதானது வ அப்படியாயின் மெ. தெல்லாம் வெறும் கோவுங்கள்தானா? என் முரசு தமிழில் சிந்: கள் வெளியிடும் பத் செய்தியும் தமிழிலே 6T 607 GB6JJ Jim L'ILLGODs). DEL
கூட்டணி உபதலைவர் ஆனந்தசங்கரி கூறிய தாக தமிழர் பணிக்குழு உறுப்பினர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இது தொடர்பாக ஆனந்தசங்கரி ஒரு மறுப்புக் கடிதம் முரசுக்கு அனுப்பியிருக் கிறார் முழுக்கமுழுக்க ஆங்கில மொழியில் அக்கடிதம் எழுதப்பட்டுள்ளது.
ஆனந்தசங்கரி தமிழ் மொழியில் தேர்
தல் பிரசாரக் கூட்டங்களில் நன்கு உரை ಟ್ವಿ? ಛೀ 蠶 யாற்றி வாக்குகளையும் பெற்று எம்பியாக 鷲 :
டிதம் தயாரிக்கக்கூடிய
தமிழ்மொழிக்கு உரிமை மறுக்கப்படுவ தாகக் கூறி முன் ஒரு காலத்தில் போராட் டங்களுக்கு அழைப்பு விடுத்தவர்கள் கூட்டணி
என்று நம்புகிறோம். அ தமிழர் விடுதலைக் உள்ள தமிழர் என்ற ப்
யினர் என்பதை யாவரும் அறிவர் அப்படி கேட்டுக்கொள்கிறோம் யிருக்கையில் முரசுக்கு ஆங்கிலத்தில் கடிதம்
| sı"GöBa
மாக இருந்த ஜனாதிபதி கப்பற் துறையை எடுத்துவிட்டுத்தான் ஏனைய அமைச்சுப் பொறுப்பு என்று உறுதியாகக் கூறிவிட்டா ராம். அதனை ஏற்றுக்கொண்ட பின்னரே
யாழ்ப்பாணம் படையினருக்கும் புலி ஏற்பட்ட மோதலில்
LITT ANGOT. புனர்வாழ்வு-புனரமைப்பு அமைச்சு வழங் ". சுவீந்திரன் *LLII--&T*Գլա, தெரிகிறது. கருணசபேசன்-யாழ்ப்ப
அமைச்சரவை மாற்றத்தால் முஸ்லிம் சிறி மகாலிங்கம் ஜெயக் காங்கிரசில் நன்மையடைந்திருப்பவர் லெப்டினன்ட் மண் ஹிஸ்புல்லாதான் ஏற்கனவே வகித்த தபால் தேவராசா-கிளிநொச்சி
தொலைத்தொடர்பு பிரதி அமைச்சர் பதவி யுடன் தமிழ் வெகுஜனத் தொடர்பு துறையும் அவருக்குக் கிடைத்துள்ளது.
அமைச்சர் அஷ்ரப் புதிய அமைச்சுப் பொறுப்பை ஏற்க முன்னரே ஹிஸ்புல்லா கப்பட்டு தேடுதல் நட தனது பிரதி அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக் 170697 அன்று யா கொண்டார். அவரை பதவிப் பிரமாணம் தெற்குப் பகுதியில் படை செய்யாமல் தாமதிக்குமாறு அம்பாறையில் தாக்கியதில் மூன்று பு இருந்து செய்தி அனுப்பியிருந்தாராம் அஷ்ரப் கூறப்படுகிறது. இவர் ஆயினும் ஹிஸ்புல்லா அமைச்சர் அஷ்ரப் - இரண்டு கைக்குண்டு புக்கு முன்னரே பதவிப்பிரமாணம் செய்து ஆகியன கைப்பற்றப்ப G) JITGÖOIL III. யினர் தெரிவித்துள்ளன
நான்கு புலிகளே பலி
சமீபத்தில் யாழ் கு வட்டுக்கோட்டை, மால் சந்தி, சுழிபுரம் ஆகிய ப
தெய்வீக மருத்துவம் சர்வதேச சமூக தெய்வீக சேவை வாழ்க்கையில் ஏற்படும் காதல் (ஆண்-பெண்) பிரச்சினை, திருமணம், கல்வி, தொழில், வெளிநாட்டுப்பிரயாணத்தடை தீய 27 சக்திகளின் தொல்லை, கிரக தோஷம் வேண்டியவர்களை சேர்க்க
UNiöINY
யூனியன் மோட்டிஸ் கதவு பூட்டுக்கள்
வேண்டாதவர்களை அகற்ற இது போன்ற தீர்வு காணமுடியாத பிரச்சினைகள் எதுவானாலும் உடனுக்குடன் நிவர்த்தியளிக்கப்படும் கம்பியூட்டர் வடிவமைப்பில் ஜாதகம் காண்ட வடிவமைப்பில் எதிர்கால வாழ்க்கைப்பலனை அறிந்து கொள்ள-மட்டக்களப்புபிரபல'பாலுசோதிடரை (வைத்தியர்)நேரில் சந்திக்கமுடியாதோர், வெளிநாட்டவர்கள் தபால் மூலம் தொடர்பு கொள்ளவும் பொருட்களை தபாலில் (WPP) அனுப்பிவைப்போம். விரும்பிய குருதட்சணை (மணியோடர்)அனுப்புபவர்களின் விடயங்கள் முதலில் கவனிக்கப்படுகின்றது. தொடர்பு கொள்ள வேண்டிய விலாசம் L S S S SS T S S S S L S S S 0 S S L0 L 0 LL LL LLL LSLS
LMMMMM LL LT LMM S T S YYY YMMMC S L LcL LLL 0L L 0LLL L L L L L L L L L L L LS SMTM M e MMS L S TT Tr S MT YSYS L0L LL L L LLLL 0LL L 0LG LLLL LLLLLS மட்டக்களப்பு SRI LANKA
"வாழ்வினிருளை நீக்கி ஒளியையேற்றுவோம்"
DISPELDARKNESSINLIFE AND LET LIGHT SHINE GOVT. Regd. No A/04/BT219
1997 G.B.E A/L SILIITIL AL LIMG0J:gji தோற்றும் மாணவர்களுக்கு ேேன் 0 மாதிரி வினாவிடை நூல்கள் வெளிவந்துவிட்டன
* கணக்கீடு பொருளியல் * தமிழ் * இந்தநாகரிகம் * இஸ்லாமிய நாகரிகம் * தாயகணிதம் * இரசாயனவியல் * பிரயோக கணிதம் * வணிக புள்ளிவிபரவியல்
* அரசியல் மூலதத்துவம் ( g75டு
மாதிரி வினா விடைகளை WPP யில் பெற விரும்புவோர் 20.முத்திரையுடன் தொடர்பு கொள்க
வெளிவரவுள்ளவை * தாவரவியல் * பெளதிகவியல் * இஸ்லாம்
1997 GCE (O/L) மாணவர்களுக்கு கடந்த 10 வருடகால வினாவிடை Bright வெளியீடுகள் வெளிவருகின்றன
II I JWAS SPIKKEN ENGLISH POSTALTUTION ஆங்கிலம் பேச, எழுத வாசிக்க மூன்றே மாத காலத்தில் நவீன உளவியல் அணுகு முறையின் கீழ் மாணவர்கள் உவந்து ஏற்கக்கூடிய முறையில் பாடத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
பாடநூல்கள் யாவும் இருபத்தொராம் நூற்றாண்டின் எதிர்பார்க்கைக்கு ஏற்ற வகையில் நவீன பாணியில் அச்சிடப்பட்டுள்ளன.
கட்டணம்) இக்கல்வி நெறிக்கான கட்டணம்
350/- மாத்திரமே. வெளிநாட்டு மாணவர்களுக்கு US$ 25,00 பாடக்கட்டணத்தை The Director - BBC எனும் பெயருக்கு Sea StreetSPO மாற்றக் கூடியதாகக் காசுக் கட்டளையுடன் உங்கள் பெயர். விலாசத்தையும் இணைத்து அனுப்பி வைக்கவும்,
BRIGHT BOOK CENTREPVTTD).
S-27, First Floor P. O. Box - 162 Colombo Central Super Market Complex Colombo - 1. T.P. 434.770,074-718592
Single, Double, Night Latch & Sliding Locks,
(English Origin)
றம்சன்ஸ் 443, பழைய சோனகத் தெரு
43.441 \!" بر
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SSS
பழுது பார்த்தல் வீடியோ கமெரா, போட்டோ கமெரா
திருத்திக்கொடுக்கப்படும்
(Hongkong bank அருகாமையில்) T.P-594492
----------
சித்தர் மாந்திரிகம் அதிஷ்ட கரமான வாழ்க்கை அமைய வேண்டுமா? காதல் விவகாரம் கைகூட வேண்டுமா? தொழில் சிறந்திட வேண்டுமா? இல்லறவாழ்வு இனித்திட வேண்டுமா? இவ்விதமாக உங்கள் பிரச்சனைகள் எதுவாயினும் உடனடி யாகபூரணவெற்றிபெற்றிட ஒருதடவை மட்டக்களப்பு கோளாவில் மணி மாந் திரீகச் சித்தர் "சக்திசரவணாவுடன் தொடர்புகொள்ளுங்கள். சங்கடங்கள் திர சக்தி சரவணாவை நாடுங்கள் சோதிட ரீதியாக உத்தரவாதமான எதிர்காலப்பலன்கள் எம்மிடம் அறிய லாம் வெளிநாட்டு அன்பர்களுக்கான சிறந்த துரித விசேட சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. உங்கள் வெற்றியும்
திருப்தியும் எமது குறிக்கோளாகும்.
நீதிமுதல் 20ர் திகதிவரை தொடர்பு HAKTHY SARAWANA,
8/2, SRI SIDDARTHA ROAD, IKIRIAPONE, COLOMBO.5.
TELEPHONE: 82.3465. (பொலிஸ் நிலைய எதிரில்) 21ந் திகதி முதல் 30ந் திகதிவரை தொடர்பு SHAKTHYSARAWANA, 82, MANIKKAVASAGARROAD,
TRINCOMALEE TELEPHONE: 026-20347
வியாழன் விடு முறை
OITULOG
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யப்பாக இருக்கிறது. ழி உரிமை என்ற அரசியல் இலாபக் று கேள்வி எழுகிறது. நித்து தமிழில் கருத்துக் திரிகை குறிப்பிட்ட யே பிரசுரமானது தலைவர் தனது கடி பிவைத்தால் முரசில் ஈரமாகும்.
கூட்டணியில் தமிழில் பவர்கள் இருப்பார்கள் ப்படியில்லையெனில் கூட்டணி என்பதில் தத்தை நீக்கிவிடுமாறு
ஆசிரியர்
வட்டுக்கோட்டையில்
களுக்கும் இடையே நான்கு புலிகள் பலி
(லெட்சுமணநாதன் ாணம்), லெப்டினன்ட் குமார் யாழ்ப்பாணம்) ணரசன் (சண்முகம் ), பாட்சா ஆகிய யானோராவர். டாநாட்டில் மூளாய், படி, சித்தன்கேணிச் குதிகள் சுற்றிவளைக் த்தப்பட்டது. ழ்ப்பாணம் மட்டுவில் யினர் பதுங்கியிருந்து லிகள் பலியானதாக 1ளிடமிருந்து ரி.56-01, கள், 136 ரவைகள் ட்டன என்று படை
ஆசிரியர் நியமனத்தில் முறைகேடுகள்
(கண்டி நிருபர்) அண்மைக் காலங்களில் தோட்டப் பாடசாலைகள் ஆசிரியர் நியமனங்களின் போதுமுறைகேடுகள் பல இடம்பெற்றிருப்ப ಶಿ' புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மலையக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட அமைப்பாளர் திரு.ஜி.சிவராஜ் இது தொடர்பாக முரசுக்குத் தெரிவிக்கையில், க.பொ.த.சாதா), க.பொ.த உயர்தரம் ஆகிய தராதரத்தின் கீழ் போட்டிப்பரீட்சை மூலம் தெரிகள் இட்ம்பெற்ற போதிலும் 18
புள்ளிகளைப் பெற்ற தோட்டப்புற தமிழ் மாணவி ஒருவருக்கு நியமனம் கிடைக்க வில்லை. இந்த மாணவி பன்வில மடுல்கல பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார் என்று கூறினர்
இதுபோன்று பல தமிழ், முஸ்லிம் மாணவர்கள் இந்த ஆசிரியர் நியமனத்தின் போது பாதிக்கப்பட்டிருப்பதை அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த முறைகேடுகள் குறித்து ஜனாதிபதிக்கும் அறிவித்திருப்பதாக அறிவிக்கப்படுகின்றது,
வடக்கு-கிழக்கு தமிழ்த்தினப்போட்டி
பரிசுபெற வராதது ஏன்?
வடக்கு கிழக்கு மாகாண தமிழ் மொழித் தின விழா 23.06.97ல் திருக்கோணமலை புனித சூசையப்பர் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. மாகாணக் கல்விப் பணிப் பாளர் செல்விதி.பெரியதம்பி தலைமையில் இடம் பெற்ற விழாவில் திருக்கோணமலை மாவட்டக் கல்விப்பணிப்பாளர் திரு.ரி.பி.டி. அழகு தமிழில் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தலைமையுரையிலும், கல்வியமைச்சின் செயலர் திரு.சுந்தரம் டிவகலாலாவின் சிறப்பு விருந்தினர் உரையிலும், மொழியைப் பிழையற எழுத வாசிக்க உரையாடத் தெரிந்திருக்க வேண்டியதன் அவசியம் வற்புறுத்தப்பட்டது. பிரதம விருந்தினர் திரு.ஜி.கிருஷ்ணமூர்த்தி தமதுரையில், நீதி பெரிதல்ல. அந்த நீதி நீதியான முறையில் வழங்கப்படுவதே சிறப் பானது என்பதை வலியுறுத்தினார்.
197 தமிழ் மொழித் தினப் போட்டிகளில் அதிக கைப்பற்றிக் கொண்ட மைக்கான முதலாவது பரிசை திருக்கோண
SSS SSS S SSS SSS SSS SSS SSS SSS SSS
மூதூரில் பச்சனூர் இராணுவமுகாம் படையினருக்கு உதவிபுரிந்து வந்த சிவசுப்பிரமணியம் பாஸ்கரன் என்பவர் புலிகள்
GTi. இயக்கத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினராக
கொல்லப்பட்ட பாஸ்கரன் முன்னர் இருந்தவர். பின்னர்
இவர் இராணுவத்தினருடன் இணைந்து கொண்டார்.
ராணுவ முகாமுக்கு கொண்டுசெல்லப்படும் பொது மக்களை
முதலில் பதம்பார்ப்பது களை இனம் காட்டுவதோடு, தான் முன்னர் புலிகள்
வர்தானாம். புலிகள் இயக்க உறுப்பினர் யக்க உறுப்
பினராக இருந்தபோது உதவியவர்களையும் அடையாளம் காட்டினாராம் இவரைத் தீர்த்துக்கட்டதிட்டமிட்ட புலிகள் அதற்காக நான்குபேர்
கொண்ட பிஸ்டல் குழுவிடம் பொறுப்பை ஒப்படைத்தனர்.
இவரது
நடமாட்டத்தைப் பற்றிய தகவல் திரட்டிய பிஸ்டல் குழு, 19.06.97 அன்று காலை 10 மணியளவில் பச்சனூரில்வைத்து சுட்டுக்கொன்றது.
புதிதாகச் சேர்ந்த உறுப்பினர்கள் நால்வருக்கே புலிகள் இப்பணியை பரீட்சார்த்தமாக வழங்கியிருந்தனர். பாடசாலை சீருடையில் வந்தே
ரிஷி அஜமாமிச G8 Guo Sluu Lo
முஸ்லிம் முறைப்படி தயாரிக்கப்பட்டது
மலைக் கல்வி வலயமும், இரண்டாவது பரிசை மட்டக்களப்பு கல்வி வலயமும் பெற்றுக்கொண்டன. திருக்கோணமலைக் கல்வி வலயம் 1 முதலிடங்களையும், 10 இரண்டாம் இடங்களையும் 8 மூன்றாம் இடங்களையும் பெற்றிருந்தது.
|IIILD gáJøsl 616VIII LDIT60ö16)]Í56il சிலர் விழா மேடையில் பரிசு பெற்றுக் கொள்ளத் தவறியதையிட்டு சிறிது சல சலப்பு ஏற்பட்ட போதிலும் அது வேண்டு மென்றே மேற்கொள்ளப்பட்ட பகிஷ்கரிப்பு அல்ல என்பது பின்னர் தெளிவானது
எனினும் யாழ் வலய மாணவர்கள் ஒதுக்கப்பட்டனர் என்ற கருத்தைச் சிலர் பரப்ப முயன்ற போதிலும், அடுத்த நாள் சுந்தரம் டிவகலாலா தனது அமைச்சு அலுவலகத்தில் யாழ் வலயக் கல்விசார் உத்தியோகத்தர்களுடன் உரையாடி உண்மை நிலையை விளக்கினார்.
முதலிடம் பெற்ற நிகழ்ச்சிகளில் சில விழாவின்போது மேடையேற்றப்
LL6GT.
SSS SS SS SSLS S LS SS S SS SS SS SS
பிஸ்டல் குழுவினர் துப்பாக்கிப்பிரயோகம் செய்தனர். பாஸ்கரன் அருகில் சென்ற பிஸ்டல் குழு உறுப்பினர் அவரை முதலில் தலையில் சுட்டதாகத் தெரிகிறது. சூடுபட்டு பாஸ்கரன் விழுந்ததும் பிஸ்டல் குழு உறுப்பினர்கள் தப்பிச்செல்கையில், எதிரே வந்த இராணுவவீரர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். பிஸ்டல் குழுவினரும் திருப்பிச் சுட்டனர். இராணுவவீரர் சுட்டதில் அந்த பிஸ்டல் உறுப்பினர் கொல்லப்பட்டார். ஏனையோர் தப்பிச் சென்றுவிட்டனர். அவரிடமிருந்து ஒரு பிஸ்டல், கைக்குண்டு என்பன கைப் பற்றப்பட்டன.
மூதூர் மற்றும் திருமலையில் மேலும் சிலருக்கும் புலிகளின் பிஸ்டல் குழு குறிவைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
விளம்பரப் பகுதி
6T1C3 stuLL
வியாதியாயினும் சரி
இளமையின் விளைவுகளை அறியாமல் தவறு செய்ததினால் ஏற்படும் இடுப்பு வலி, அசதி, இரத்தக் கொதிப்பு, உஷ்ணம், ஊறல், இருதயத் துடிப்பு பசியின்மை, திரேக வரட்சி, தூக்கமின்மை, நெஞ்சு நோவு துடிப்பு, முதுகு வலி, வயிற்று நோவு, உடம்பு, கால் கை வலி, நாட்பட்டவாய்வு மறதி, மயக்கம் மூளை பலவீனம், நரம்பு பலவீனம் முதலிய சகல வியாதிகளையும் தீர்த்து, திரேக வலிமையையும்
தேஜஸ்சையும் கொடுக்கும். ஒரே பாட்டிலில் குணம் அறியலாம்.
விலை ரூபாய் 225=125= தங்க பஸ்பம் கலந்தது 1025வெள்ளி பஸ்பம் கலந்தது 925
ஞான சுநதர வைத்தியசாலை 187 செட்டியார் தெரு, Glas/Tapiibly III, Gi //767, 427398
A. சந்தியுங்கள் -
தினங்களி \ளுணி வரை வைத்தியரை சந்திக்கலாம்.
உடனே என்னை
K. சிவசுப்பிரமணியம் M.I.H. Ind. S.M.P.
எவ்வளவு நாள் பட்ட வியாதியானாலும் சரி காலதாமதம் செய்யாமல் கீழ்கண்ட வியாதிகளுக்கு நேரில் கண்டு ஆலோசியுங்கள் நேரில் வர முடியாது போனால் கடிதம் மூலம் தெரிவித்துக் கொள்ளுங்கள். ஆஸ்மா, சஷயம், இளைப்பு பீனிசம், தலைவலி, மலேரியா, கண்டமாலை சொறி சிரங்கு பாண்டு. ாேகை காக்கை வலிப்பு வாதம் நீரிழிவு மூலரோகங்கள். இருதய நோய்கள் இடுப்புவலி, நெஞ்சு எரிவு குடல்வாய்வு நரம்புத் தளர்ச்சி வீரியக் குறைவு இரத்தமின்மை, சொப்பன ஸ்கலிதம் பெண்களுக்கு ஏற்படும் சூதக வாய்வு மாசம் முன் பின் காணுதல் சூதகவலி, பிள்ளை இல்லாமலிருத்தல் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் சகல வியாதிகளுக்கும் உத்தரவாத சிகிச்சை அளிக்கப்படும்.
இx - - - லும் ഖിന്ധ്രങ്ങp su stona 9 los pasó us 12
ノ முருகானந்தா வைத்தியசாலை
No. G/02, கொழும்பு மத்திய சுப்பர் மார்க்கெட் (நிலமாடி) மீன்கடை மேல், கொழும்பு - 11.
( 06- 18,1997

Page 5
ஜயசிக்குறுய் படைநடவடிக்கை மே ம்ே திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது. ஜயசிக்குறுய் படையினருக்கு எதி ரான இரு பெரும் அழித்தொழிப்பு சமர் களுக்கு புலிகளும் செவ்வாய்க்கிழமை களைத்தான் தெரிவுசெய்திருந்தனர்.
வெற்றி நிச்சயம் யாருக்கு என்பதில் மட்டுமல்ல, செவ்வாய்க்கிழமையாருக்கு அதிஷ்ட நாள் என்பதிலும் கேள்வி எழுந்திருக்கிறது. ஜோதிடர் ஒருவர் குறித்துக் கொடுத்த நாளில்தான் படை நடவடிக்கை ஆரம்ப மானதாக கூறப்பட்டது. அது உண்மை யெனில் குறிப்பிட்ட ஜோதிடர் தற்போது தலைமறைவாகியிருக்கவும் கூடும்.
வன்னியில் படை நடவடிக்கைக்கு எதிரான அழித்தொழிப்பு யுத்தம் அனைத் துக்கும் செய் அல்லது செத்துமடி என்றே பிரபாகரன் பெயர் சூட்டியிருக் கிறார். கட்டம் கட்டமாக செய் அல்லது செத்துமடி தொடரும் என்று தகவல்
ந்திய சுதந்திரப் போராட்ட காலத் தில் சாத்வீகப் போராட்டம் நடத்திய அண்ணல் காந்தி சொன்னது செய்அல்லது செத்துமடி காந்தி கைத்தடியுடனும் கதருடனும் நின்று சொன்னதை துப்பாக்கியுடனும் சீருடையுடனும் நின்று தன் அணிகளுக்கு சொல்லியனுப்புகிறார் பிரபாரகன்
தாண்டிக்குள ஊடறுப்புச் சமர் செய் அல்லது செத்துமடி கட்டம் , ஓமந்தை பெரியமடு ஊடறுப்புச்சமர் செய் அல்லது செத்துமடி கட்டம் 2.
"வன்னிக் களத்தை படையினருக்கான பொறிக்கிடங்காக மாற்றிக் காட்டுவோம்" என்று புலிகள் கூறிவருகின்றனர்.
அதன் அடிப்படையில் உக்கிரமான சமர்களை கட்டம் கட்டமாக நடத்த புலிகள் திட்டமிட்டுள்ளதையே செய் அல்லது செத்துமடி என்று பெயர்சூட்டியுள்ளமை உணர்த்துகிறது.
ஒரு யுத்தமானது பல சமர்களைக் கொண்டது. ஒரு சமர் பல சண்டைகளை உள்ளடக்கியது.
வன்னியில் புலிகள் திட்டமிட்டுள்ள அழித்தொழிப்பு யுத்தத்தின் பெயர் செய் அல்லது செத்துமடி இதுவரை இரண்டு சமர்கள் நடத்தப்பட்டுள்ளன. அவை கட்டம் ஒன்று, கட்டம் இரண்டு என்று குறிப்பிடப்படுகின்றன.
ஒரு யுத்தத்தில் வெற்றியடைய மூல உபா யம், தந்திரோபாயம் என்பவை தேவையாகும். மூல உபாயம் என்பது யுத்தத்தின் முழுமையான இறுதியான நோக்கம்
தந்திரோபாயம் என்பது நோக்கத்தை அடைய கட்டம் கட்டமாக வகுக்கப்படும் உத்திகள்
வன்னியில் புலிகளின் அழித்தொழிப்பு யுத்தத்தின் மூல உபாயம் படையினரின் ஆட்பலத்தை அழிப்பதும், படைக்கலங் களை அழிப்பதும், முடியுமானவரை படைக்கலங்களை கைப்பற்றுதலாகும்.
இதனை ஒரே சமர் மூலமாக புலிகளால் சாதிக்க முடியாது படையினரின் பலம் புலி களின் பலத்தைவிட மிக அதிகமாக இருக்கிறது. பாரிய படை ஒன்றை எதிர்கொள்ளும் சிறிய படையினராக் இருக்கும்புலிகள் தமது மனோபலத்தைச் சார்ந்து நின்று கட்டம் கட்டமாக திட்டமிடப்படும் அதிரடிச் சமர்கள் என்ற தந்திரோபாயங்கள் மூலமே இறுதி நோக்கத்தை அடைய நினைக்கிறார்கள்.
வன்னியில் மூன்றுவிதமான போர் வகைகளையும் புலிகள் கையாளுகின்றனர்.
1. தற்காப்பு யுத்தம் 2. தாக்குதல் யுத்தம் 3. அழித்தொழிப்பு யுத்தம். யாழ் குடாநாட்டில் படையினரின் சூரியக்கதிர் நடவடிக்கையின்போது புலி கள் நடத்தியது தற்காப்பு யுத்தம் என்ப தற்குள் அடங்குகிறது.
தற்காப்பு என்பது தாக்குதல் மூலம் தான் உறுதியாக்கப்படும். தற்காப்புடன் மட்டும் நிற்கும் அணியானது எதிரி முன்னேறும்போது தன் அழிவைத் தடுக்க பின்வாங்கியே ஆகவேண்டும்.
யாழ் குடாநாட்டில் தற்காப்பு சமரில் ஈடுபட்ட புலிகள் படையினரை எதிர்கொண்டு தாக்குவது உசிதமல்ல என்பதால் களத்தில் இருந்து விலகிச் சென்றனர். அதாவது தாக்குதல் யுத்தத்தில் ஈடுபடவில்லை.
தற்பாதுகாப்பு என்பது முன்னேறும் எதிரியை ರಿಶಿಷ್ಟ நிறுத்துவது, தமது அணிகளை pLü LF) Gi)
ாடுபோடு ==್ பழகி
#၆jစ္ဆာန္တိ J@စဲခ်ိန္တိ ဓွါး။
றுதியான
இருந்து
பாதுகாப்பது
தாக்குதல் என்பது எதிரியை பின் வாங்கச் செய்ய தேடிச்சென்று தாக்குதல் நடத்துவது அல்லது எதிர்கொண்டு மோதி பின்னே தள்ளுவது.
தாக்குதல் காரணமாக எதிரி பின்வாங்கி னாலும் அவனது பலம் அப்படியே இருக் கும். எனவே மீண்டும் எதிரி முன்னேறிவரும் அபாயம் இருந்து கொண்டே இருக்கும்.
அந்த அபாயத்தில் இருந்து மீளவேண்டு மானால் எதிரியை அழித்தொழிக்க வேண் டும் அதுதான் அழித்தொழிப்பு யுத்தம்
ஆக, தற்காப்பு யுத்தம் தாக்குதல் யுத்தம் இல்லாமல் வெற்றியடையாது தாக்குதல் புத்தம் அழித்தொழிப்பு யுத்தம் இன்றி ரணமாகாது. இந்த மூன்றுக்குமான பலம்
ல்லாமல் ஒரு பிரதேசத்தையோ, தளத் தையோ பாதுகாத்து வைத்திருக்கமுடியாது. இந்த யுத்தவிதி புலிகளுக்கும் பொருந் தும், படையினருக்கும் பொருந்தும்.
படையினர் யாழ் குடாநாட்டை தாக்குதல்
ܓܠ
கண்டறிய முடியாத படையினர் கால்வை இதுவரை புலிகள் ஊடறுப்பு சமர்கள் தகையது என்பதையு கள விபரீதங்களையு போல அமைந்துள்ள
10.06.97 Garcial குள ஊடறுப்பு சமர் கள் இடைவெளியின் DGILL-UDI LJLJJ FLD60U L
தாண்டிக்குளம் உயிரிழப்பும் படைக் பெரியமடு இழப்பை ஆனால் சண்டை பொறுத்தவரை த ஓமந்தை பெரியமடு
ஜயசிக்குறுய் ப6 கத்தில் நடத்தப்பட்ட குள ஊடறுப்பாகும் புலிகள் ஊடறுத்தபே
யினரின் மொத்த கிட்டத்தட்ட பத்துக்கி உள்ள ஓமந்தையில்
பிரதி பாதுகாப்பு ரத்வத்தை 'புலிகள் வா அடித்தார்கள்" என்று ஆனால் ஓமந்தை ஜயசிக்குறுய் படையினர் நடத்தப்பட்டிருக்கிறது குவிந்திருந்த பகுதிக்கு துப் பாய்ந்தன புலிக ஊசி ஒட்டைக்குள் போல ஆச்சரியமான, ! பாக இத் தாக்குதல்
24.06,97 Garaian நோக்கி புலிகளின் ஆ ஆரம்பமானது
முல்லைத்தீவில் ஆட்டிலெறிகளில் ஒ மேற்குப் புறமாக உள் புலிகள் நகர்த்தியுள்ள லெறி வவுனியாவில் உள்ள முல்லைத்தீவு ஒன்றில் இருக்கிறது. மேற்குப் புறமாக நோக்கி ஆட்டிலெறி Iனது
தாண்டிக்குளச் மற்றும் மோட்டார் குன் நிறைய புலிகள் ஏற்றிச்
யுத்தமான சூரியக்கதிர் மூலம் கைப்பற்றினர். ஆனால் யுத்த கட்டத்துக்குள்
III
LÚTGB 6.Jf359, லவில்லை. ஏனெனில் லிகள் தமக்கு சாதகமற்ற சண்டைகளில் ருந்து துரிதமாக விலகிச் செல்வதால் படையினரால் புலிகளை அழிக்க இயலாது. பின்தொடர்ந்து துரத்தியழிக்க படையின ரின் பலம் போதாது. அது மட்டுமல்லாமல் படையினர் நீண்டு பரந்து தொடராக புலி களை நோக்கிச் சென்றால் திருப்பித் தாக்கும் பலம் புலிகளிடம் இருக்கிறது.
எங்கே நிலைகொண்டிருக்கிறார்கள் என்று கண்ணுக்குத் தெரியாத தமது எதிரி களை படையினர் அழிப்பதும் சுலபமான SIINILILDGUGU.
யாழ் குடாநாட்டில் இருந்து புலிகளை வன்னித் தளத்துக்கு செல்ல வைத்தது மூலம், புலிகளுக்கு சாதகமான ஒரு களத்தில் புலிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு வந்துள்ளனர் படையினர்.
வவுனியாவில் இருந்து ஜயசிக்குறுய் படையினர் ஓமந்தையை சென்றடைந்தனர். அதன் பின்னர் படையினர் ஒவ்வோர் அடி எடுத்துவைக்கும்போதும் அடர்ந்த காடுகளுக் குள் உறைந்துள்ள புலிகள் நிழல்போல தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். ஒவ்வோர் நகர்வையும் மோப்பம் பிடித்துக் கொண்டி ருக்கின்றனர்.
தங்களைத் தொடர்வது தங்களுடைய நிழலா, புலிகளின் நிழலா என்பதைக்
E
இ
ஆட்டிலெறி ஷெல்க6ை
இனிமேல் புலிகள் ஏ வவுனியா பாது ஷெல்கள் ஏவப்பட்ட றுப்பு அங்கு நிகழுே நினைக்க வைக்கும் த
புலிகள் ஒரு வுெ யினர் பதிலுக்கு குை அடிப்பர் படையினர் புலிகளிடமிருந்து மீண் பதிலுக்கு அந்தத் திை சரமாரியாக வுெல் ஏ 24.06.97 அன்று பு பதிலாக படையினர் ஒ தது 5 ஷெல்களை ஏ கூறுகிறது. மொத்தமா வவுனியாவில் இருந் நோக்கி ஏவப்பட்டதா இந்த வுெல் யுத்தத் பிக் கொண்டிருக்கையில் அணிகள் ஓமந்தை-பெர் ஆரம்ப நிலையை சமீ ஆரம்ப நிலையை சிக்னலுக்காக காத்தி கிழக்கே நெடுங்கேணி அணி படையினரின் மோட்டார் தாக்குதல் இரவு பதினொரு மன தல் ஆரம்பமானது
கிழக்கில் இருந்து
மானதும் படையினரு
Tigeri
蠶
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளத்தில் ஜயசிக்குறுய் திருக்கின்றனர். நடத்தியுள்ள இரண்டு வன்னிக் களம் எத் ம், தொடரப்போகும் ம் சுட்டிக்காட்டுவது 物、 ய்க்கிழமை தாண்டிக் டந்து சரியாக 14 நாட் பின்னர் இரண்டாவது விகள் நடத்தினார்கள் FLDING) LIGOLULÝNGOTIfilçäw ல அழிவும் ஓமந்தை, விட அதிகமாகும். நடைபெற்ற களத்தைப் ண்டிக்குளத்தைவிட களம் பாரியதாகும்.
டயினரின் பின்னரங் ஊடுருவலே தாண்டிக் தாண்டிக்குளத்தில் து ஜயசிக்குறு படை
Lio Georce
பலமும் அங்கிருந்து லோமீட்டர் தூரத்தில் குவிந்திருந்தது.
அமைச்சர் அநுருத்த ல்பகுதியில் வந்துதான்
கூறியிருந்தார். பெரியமடு ஊடறுப்பு ன் இதயப்பகுதிஉள்டாக மொத்த படைபலமும் உக்கிரமாக ஊடறுத் fillsät 9/Gossfasesir,
ஒட்டகம் நுழைந்தது துணிச்சலான ஊடறுப் எப்படி நடந்தது? ய் இரவு வவுனியா ட்டிலெறித் தாக்குதல்
கைப்பற்றிய இரண்டு ன்றை வவுனியாவில் ள காட்டுப் பகுதிக்கு னர் மற்றொரு ஆட்டி இருந்து வடகிழக்காக சார்ந்த பகுதிகள்
இருந்தே வவுனியா தாக்குதல் ஆரம்ப
சமரில் ஆட்டிலெறி, எடுகளை ஒரு லொறி சென்றனர். அதனால் சற்று அதிகமாகவே வமுடியும். காப்பு நிலைகள்மீது மை, மற்றொரு ஊட ா என்று படையினர் ந்திரம்தான்.
ஏவிவிட்டால், படை மந்தது பத்துச் ஷெல் அடித்து சற்று ஒய டும் ஷெல் வந்துவிழும் ச நோக்கி படையினர் வுவர். லிகளின் ஷெல்லடிக்கு ரு நிமிடத்தில் குறைந் வியதாக ஒரு தகவல் க1500 ஷெல்கள்வரை து வவுனியா மேற்கு க கணிக்கப்படுகிறது. தில் கவனம் திசைதிரும் புலிகளின் தாக்குதல் யமடு ஊடறுப்புக்கான பித்து விட்டன.
சமீபித்த அணியினர் ருந்தனர். ஓமந்தைக்கு பூடாக வந்த புலிகளின் நிலைகளை நோக்கி களை ஆரம்பித்தது. ரியளவில் இத் தாக்கு
தாக்குதல் ஆரம்ப ம் அத்திசை நோக்கி
பத்துறை
இழுக்கப்பட்டனர். தொடர்ந்து அப்பக்கம் படையினரை இழுத்து போக்குக் காட்டும் பணியில் கிழக்குப்புற தாக்குதல் தொடர்ந்தது.
அதேநரம் மேற்குப்புறமிருந்த அணிக்கு ஊடறுக்கும் உத்தரவு கிடைத்தது கிழக்கு மேற்கு அணிகளுடன் தொடர்பு கொண்டபடி இருந்த புலிகளின் துணைத்தளபதி பால்ராஜ் கொடுத்த உத்தரவின்படியே மேற்கு அணி ஊடறுப்பை ஆரம்பித்தது.
ஊடறுத்து உள்ளே பாய்ந்த புலிகளின் பலர் இராணுவ சீருடையில் இருந்ததால் படையினரால் தங்கள் ஆட்கள் யார் புலிகள் யார் என்று இனம் கண்டு தாக்குவது UGALLDITU; (2) CUBjbģ595).
ஜயசிக்குறுய் படையினரை ஊடறுத்து புகுந்த புலிகள் தங்களுக்குள் சங்கேத வார்த்தைகளை பரிமாறிக்கொண்டதுடன், வித்தியாசமான நிறத்திலான ஒளிச் சமிக்ஞை யைப் பயன்படுத்தினார்கள். அதனால் அவர் களுக்குள் அடையாளக் குழப்பங்கள் ஏற்பட GGGOG).
தாக்குதல் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனியான பொறுப்புக்கள் கொடுக்கப்பட்டிருந் தன. அதன்படி படையினர் இரு புறத்தில் இருந்தும் ஒன்று சேராமல் தடுத்து நின்றது பிரதான பிரிவு ஆட்டிலெறிதளத்தை கைப்பற்ற சண்டையிட்டது இன்னொரு பிரிவு ஆயுதக் கிடங்கை நோக்கி சென்றது மற்றொரு பிரிவு
அதேநேரம் கிழக்குப்புற அணி ஜயசிக் குறுய் படையினரின் முன்னரங்கம் நோக்கி மோட்டர் ஷெல்களை சரமாரியாக ஏவி அவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத் திக் கொண்டிருந்தது.
வ்வாறான ஊடறுப்பின்போது படை யினருக்கு பாதகமான அம்சங்கள் பின்வருமாறு 1. புலிகள் யார் தங்கள் ஆட்கள் யார் என்று இனம் காணமுடியாமை, அதனால் பதில் தாக்குதலில் தயக்கம், தாமதம்
2. பெரும்படை நிலைகளுக்குள் புலிகள் ஊடறுத்து கலந்துவிட்டதால் விமானத் தாக்குதல் நடத்த முடியாது
3. நீண்டதூர சுடுகலன்களை உப யோகிக்க முடியாமை
4. படைக்கலங்களை பாதுகாப்பதா பயன்படுத்தித் தாக்குவதா என்ற குழப்பம் எதிரியிடம் படைக்கலம் செல்லாமல் தடுக்க வேண்டுமானால் அவற்றை அழிக்க வேண் டும், அல்லது நகர்த்த வேண்டும் பயன் படுத்திக் கொண்டிருந்தால் அதனை செய்ய (PI', tIol.
சண்டை உக்கிரமானவுடன் ஆட்டி லெறித்தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டி லெறிகளின் சுடுகுழாய்களை படையினர் துரிதமாக கழற்றி அப்புறப்படுத்த தொடங்கி
புலிகள் ஆட்டிலெறித் தளத்தை கைப் பற்றியபோது ஒரே ஒரு 120 எம்.எம். ஆட்டிலெறி பீரங்கி மட்டுமே முழுதாக காணப்பட்டது. ஏனைய நான்கு ஆட்டிலெறி களின் சுடுகுழாய்களை காணவில்லை. அந்த ஆட்டிலெறிகளின் தளத்துடனான காவு வண்டிகள்தான் நின்றன.
22 LGOTLA ULITU, 120 GTID.GTLD. LLS). லெறியை புலிகளின் அணியொன்று உருட் டிச்சென்று காட்டுப் பகுதிக்குள் மறைத்தது. சுடுகுழல் இல்லாத ஆட்டிலெறி தள காவு வண்டிகளையும் புலிகள் கொண்டு சென்றனர். சுடுகுழல் இல்லாமல் புலிகளாலும் அதனை பயன்படுத்த முடியாது. அந்த காவு வண்டிகள் இல்லாமல் படையினர் சுடுகுழலை மட்டும் வைத்தும் எதுவும் செய்ய இயலாது
ஒரே ஒரு ஆட்டிலெறிதான் புலிகளுக்கு இலாபம் படையினருக்கு ஐந்து ஆட்டிலெறிகள் நஷ்டம் ஆயினும் அவை முழுமையாக புலி களிடம் கிடைக்காமல் போனது படையினருக்கு ஒருவகையில் பெருத்த இலாபம் தான்.
120 எம்.எம்.ஆட்டிலெறி தவிர 30 எம்.எம். மோட்டார்கள் நான்கை புலிகள் கைப்பற்றி னார்கள். அவற்றை குறுந்தூர பீரங்கிகள் என்று புலிகள் கூறுவதால், அதனால் அவையும் ஆட்டிலெறிகள் என்று கருதி புலிகள் நான்கு ஆட்டிலெறிகளை கைப்பற்றியதாக செய்திகள்
வெளியாகியிருந்தன.
ஆட்டிலெறி ஷெல்கள் பெருந்தொகை யாக கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், ஆயுதங் களும், ஆயுத தளபாடங்களும் பெருந் தொகையாக கைப்பற்றப்பட்டதாகவும் புலிகள் தெரிவித்துள்ளார்கள் இதனை படையினர் மறுத்துள்ளனர்.
ஒரு டபிள் காப் வாகனத்தையும், மற்றும் இரண்டு ட்ரக்டர்களையும் கைப் பற்றிய புலிகள் அவற்றில் ஆயுதங்களை யும், ஷெல்களையும் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
சண்டைக் களம் அருகே அடர்ந்த காட்டுப்பகுதி என்பதால் ஆட்டிலெறி பீரங்கியும் ஏனைய ஆயுதங்களையும் துரித மாக அப்புறப்படுத்த முடிந்திருக்கிறது.
செவ்வாய் இரவு ஆரம்பமான சண்டை புதன்கிழமை மதியம்வரை தொடர்ந்தது. ஆயுதங்களையும், தமது பலியான காயமடைந்த உறுப்பினர்களை கண்டு பிடித்துக் கொண்டு செல்லவுமே புலி களின் அணிகள் மதியம்வரை தாமதித்தன. ஓமந்தை பெரியமடு ஊடறுப்பு அழித் தொழிப்புச் சமரில் புலிகளின் மகளிர் படையணியே பிரதான பாத்திரம் வகித்தது. மகளிர் படையணிக்கு துணையாகவே ண்கள் படையணி சண்டையிட்டது. .ே புதிய மாற்றம் ஒன்று களத்தில் நிகழ்ந்துள்ளது.
துவரை சர்வதேச போர்க் களங்களி லும் மகளிர் படையணிகள் போரிடும் ஆண் படையினருக்கு துணைப் படை போலவே செயற்பட்டுவருகின்றனர். அநே கமான சந்தர்ப்பங்களில் மருத்துவ சேவை களில் ஈடுபடுவதுதான் பெண்கள் படை யினரின் பணியாகும். அமெரிக்க இரா வத்தில்கூட பெண்கள் படைப்பிரிவு போர்களில் சண்டையிடுவதில்லை.
சர்வதேச கெரில்லா அமைப்புக்களில் பெண்கள் இருந்தபோதும் உக்கிரமான சண்டைமுனைகளில் முன்னணிப்பாத்திரம் வகிக்குமளவுக்கு பெருமளவில் இருந்ததும் ல்லை, சண்டை அனுபவம் பெற்றது மில்லை நிக்கரகுவாவில் பெண்கள் அணி முன்னணிவகித்தபோதும் இத்தனை பாரிய சமர்கள் கண்டதில்லை. புலிகள் இயக்கத் தில் மட்டுமே கெரில்லா போரில் பெண்கள் அணி தீவிர வளச்சி கண்டு வருகிறது. தாண்டிக்குளச் சமரில் படையினர் தரப்பில் 350 பேர்வரை பலியானதாகவும் 300க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்த தாகவும் உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் கூறின. ஓமந்தை பெரியமடு சமரில் 75 படைவீரர்கள் பலியானதாகவும், 6 அதிகாரிகளும் அதில் அடங்குவர் என்றும் படையினர் கூறியுள்ளனர். 196 பேர் காயமடைந்தனர் என்றும் கூறுகின்றனர். ரி.என்.எல். தொலைக்காட்சி 150 பேருக்கு மேற்பட்ட உடல்கள் களத்தில் அடையாளம் காணப்படாமல் உள்ளதாக தெரிவித்தது. அதனை படையினர் மறுத் திருக்கின்றனர். வவுனியா தகவல்படி ட்ரக்டர்கள் மூலம் கிட்டத்தட்ட 400 பேர் வரை காயமடைந்த படையினர் சிகிச்சைக் காக கொண்டுவரப்பட்டதாக கூறப்படு கிறது எப்படிப்பார்த்தாலும் படைத்தரப் பின் உத்தியோக அறிவிப்புப்படியான எண்ணிக்கையைவிட இழப்பு அதிகமிருக்க லாம் என்றே நம்பப்படுகிறது.
புலிகள் தரப்பில் தாண்டிக்குளச் சமரில் 86 பேர் பலியானதாக கூறப்பட்டாலும் நூறுபேர் வரை பலியாகியிருக்கலாம் என்றே தெரிகிறது. ஓமந்தை பெரியமடு சமரில் புலிகள் இறுதியாக 01.01.07 அறிவித்தலின் பிரகாரம் 96 பேர் பலியாகியுள்ளனர்.
gagögg á G678 #1.060uafl LInflu களம் என்பதால், இழப்புக்கள் மற்றும் ஆட்டிலெறி உட்பட கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் என்பவற்றை மதிப்பிட்டால் ஓமந்தை சமரில் புலிகளின் திறன் ஏறு முகமாகியுள்ளது. இதன் மூலம்புலிகளின் அணிகள் உளவியல் ரீதியில் பலம் பெற் றுள்ளமை படையினருக்கு பெரும் சாவல் கள் காத்திருப்பதையே உணர்த்துகின்றன. இப்போது புலிகளிடம் வன்னியில் மூன்று 120 எம்.எம்.ஆட்டிலெறிகள் உள் ளன. மூன்றுமே படையினரால் புலிகளுக்கு கிடைத்தவைதான் பெருந்தொகையான ஆட்டிலெறி ஷெல்களும் புலிகளிடம் சென்றுள்ளதால் கள நிலவரம் மேலும்
கடுமையாகத்தான் மாறும் என்பது தெளிவு

Page 6
  

Page 7
பசிக்குறுய் இராணுவ நடவடிக்கையின் ஊடுருவ ஆரம்பித்துள்ள படையினரை புலிகளை முற்றிலும
ரண்டாவது கட்டமும் பலத்த ாக்குதலுக்குள்ளாகியது.
தாண்டிக்குளத்திலிருந்து ஓமந்தைவரை அவசிக்குறுய் இராணுவ நடவடிக்கையின் முதலாவது கட்டம் இடம்பெற்றிருந்தது.
மந்தைவரை சென்ற படையினர் தம்மைப்பலப்படுத்தி அடுத்த கட்ட நடவடிக்கையை ஆரம்பிக்க எத்தனித்த தருணத்தில் செய் அல்லது செத்துமடி நடவடிக்கைமுலம் புலிகள் தாண்டிக்குளம் மீது பெருந்தாக்குதலைத் தொடுத்திருந்தனர்.
இதனால் படையினர் தரப்பில் பெரும் இழப்புக்கள் ஏற்பட்டதுடன் செய்வதறியாத நிலைக்கும் படையினரை அத்தாக்குதல் உட்படுத்தியிருந்தது.
வன்னி வனாந்தரங்கள் பெரும் மரணவலையையே படையினரை நோக்கி விசியிருப்பதைக் காணமுடிகின்றது.
மேலும் பலவீனப்படுத்தி, இலங்கை இராணுவத்தையே கேள்விக்குறியாக்குவதாகவே புலிகளின் வன்னித்தாக்குதல்கள் அமைந்துள்ளன.
இருந்தபோதிலும் "கிளிநொச்சிக்கும், வவுனியாவுக்குமிடையிலான தரைவழிப்பாதையைத் திறக்கும் வரை யுத்தம் தொடரும்" என்று பிரதிப் பாதுகாப்பமைச்சர் ஜெனரல் அனுருத்த ரத்வத்தை சூளுரைத்துள்ளார். யுத்தத்தை முழுமூச்சுடன் நடத்தத்துடிக்கும் ஆட்சியாளர்களின்
50 SIJFTIG GLAffa56fileri
வன்னிக்காடுகளிலேயே உருவாகி, அக்காடுகளையே நன்கு அளந்து-அறிந்து வைத்திருக்கும் புலிகள், கனகச்சிதமாகவே தமது கெரில்லாத்தாக்குதல்களை மேற்கொண்டுவரக் காணப்படுகின்றனர். தாண்டிக்குளம்மீதான செய் அல்லது செத்துமடி என்ற புலிகளின் தாக்குதலிலிருந்து படையினர் தம்மை ஆசுவாசப்படுத்து முன்னரே, அடுத்த தாக்குதலை ஓமந்தைக்கும் பெரியமடுவுக்கும் இடையே புலிகள் நடத்தி முடித்துள்ளனர்.
பெரியமடு-ஓமந்தை ஊடறுப்பிலும் படையினர் எதிர்பாராத இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. கனரக வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன் ஆயுதக் கிடங்கொன்றும் நாசமாக்கப்பட்டு 120 எம்.எம். ஆட்டிலெறிப் பீரங்கியொன்றும் புலிகளினால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
எனவே புலிகளை பலவீனப்படுத்துவது என்ற ரீதியில் வன்னிப் பகுதியில்
Igó éJő.
பிள்ளைகளில் எவராவது யுத்த முனையில் இல்லை. ஏழைக் குடும்பங்களின் பிள்ளைகளே போர் முனையில் பலியாகின்றனர்.
யிரமாயிரம் அப்பாவிச் சிங்கள
யுத்தமுனைகளுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பி அவர்களை அங்கு பலிகொடுத்தும், ஊனப்படுத்தவுமே இன்றைய யுத்த முனைப்பு வழிவகுக்கிறது.
கடந்த ஆண்டில் யாழ்குடாநாட்டைக் கைப்பற்றியதையடுத்து அரசு தனது இராணுவ ரீதியான மேலாதிக்கத்தைக் கட்டிக்காக்க முற்பட்டது. யாழ்குடாநாட்டில் இடம்பெற்ற ஒப்பரேஷன் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையையடுத்து ஆயுதப்படையினர் வடக்கே தமது மேலாதிக்கத்தை நிலை நிறுத்திய நிலையில் புலிகளுடன் அரசியல் பேச்சுக்களுக்கு அரசு சென்றிருக்க முடியும்.
ஆனால் அவ்வாறு செய்வதனைத் தவிர்த்து தப்புக்கணக்குகளைப் போட்டுப்
என்ற ரீதியிலேயே இயங்கத்தொடங்கின பலாபலனையே அவ அணு அணுவாக தொடங்கியுள்ளனர்.
எனவே வடக்கே 'கு இராணுவ நடவடிக் நிரந்தர வெற்றியல்ல தற்போது தெளிவாகி
சூரியக்கதிர் இராணு நடவடிக்கையையடுத் வடக்கிலும், கிழக்கிலு
ÉJIgGl éIgj 5)IGirGIvfi 2GILLTILIL g
பெரிதுமாகப் புலிகள் நடத்திவரும் தாக்குத அசுரபலத்தை நன்கு நிரூபித்துவருகின்றன. யுத்த நிறுத்தத்துக்கு செல்லவேண்டியதை இடித்துரைப்ப்தாகவு தொடுக்கும் தாக்குதல் விளங்குகின்றன.
வன்னியில் நீண்ட பு அமைத்துள்ள அதே வடக்கு-கிழக்கின் ஏன சிறியளவிலான தாக்கு தொடர்ந்து மேற்கொ
གཞན་ཁག་
ஏற்கனவே ஆட்பற்றா சாதனங்கள், விமான கப்பல்களைப்பெறுவ: நெருக்கடிகள் என்பன பெரும் தடுமாற்றத்து
இலங்கையிலிருந்து விமானப்படையினருக் பயிற்சிவழங்கிவந்த ர உக்ரேயின் பிரதேச 6 புலிகள் மேற்கொண்ட பிரசாரத்தையடுத்து ந திரும்பியுள்ளனர்.
சர்வதேச அரங்கை
நோக்குகையில் தற்பே ரீதியான நடவடிக்கை முக்கியத்துவம் வழங் தவிர இராணுவ ரீதி பெரிதும் குறைவடை காணப்படுகின்றன.
இனரீதியான உள்நா பலவற்றுக்கும் தீர்வுக வருவதையே அவதா
இந்நிலையில் இலங் வடக்கு-கிழக்குப் பிர பெருமளவிலான அடு ஈர்க்கமுடியுமென எதிர்பார்க்கமுடியாது இனப்பிர்ச்சினை அ
தமிழ்முஸ்லிம்கட்சிகளுக்குள் ஒற்றுமை வில்ல்ை அவற்றால் ஒன்றுபட்ட முடிவுக்கு வரமுடியவில்லை
ஆளும் தரப்பும் எதிரணியும் ஒரே குரலில் கூறும் கருத்து அதுதான்
தமிழ்-முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமை விட: ஏன் இத்தனை அக்கறை?
சோழியன் குடுமி சும்மா ஆடாது இனப் பிரச்சனைத் தீர்வில் ஏற்படும் காலதாமதத் துக்கு காரணம் கூற தமிழ்-முஸ்லிம்கட்சிகளின் தலையில் பழியைப் போடுவதைத் தவிர அருமையான உபாயம் வேறொன்றும் இல்லை. ஆனால் துரதிஷ்டவசமாக எல்லாப் பழியையும் ஏற்றுக்கொள்ளக்கூடியவாறு மிகப் பலவீனமான அரசியல் நிலையில் உள்ளன தமிழ்க் கட்சிகள்
தாங்கள் மேற்கொண்ட சரியான சில முயற்சிகளைக்கூட தமது பிழையான முறைகளால் இல்லாதொழிப்பதும் தமிழ்க் கட்சிகள்தான்.
அரசாங்கம் அரசியல் தீர்வு யோச னையை முன்வைத்தபின்னர் ஐந்து தமிழ்க் கட்சிகள் கூடி ஆராய்ந்தன. கூட்டணி தனியாக *"*°。。。 ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, வாரக் கணக்காக ஆராய்ந்து ஆராய்ந்து ஆராய்ந்து ஒரு திருத்த யோசனை ஆவணத்தை தயாரித் தன. பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு சமர்ப் பித்தன.
பாராளுமன்றத் தெரிவுக்குழு அதனை வாங்கி ஒரு ஒரத்தில் போட்டுவிட்டது.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் எத் நனையோ ஆராய்ச்சிகள் நடந்தன. தொடர்ந்தன. ஒரு முறை ஒரே ஒரு முறைகூட தமிழ்க் கட்சிகள் தயாரித்து முன்வைத்த திருத்த யோசனை எடுக்கப்படவுமில்லை. அதில் என்ன இருக்கிறது என்று பார்க்கப்படவும் இல்லை. யாயமாகப் பார்த்தால் தமிழ்க் கட்சி களுக்கு கோபம் வந்திருக்கவேண்டும் எங்கள் யோசனையை ஆராயாமல் ஆளும் தரப்பும் எதிர்த்தரப்பும் விவாதித்தே காலம் கடத்திக் கொண்டிருக்கிறீர்களே என்று கேட்டிருக்க வேண்டும்.
இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு ானும் முயற்சிக்குத்தான் பாராளுமன்றத் தெரிவுக் குழு அங்கே as als யோசனைகள் ஆராயப்படவில்லை என்றால் என்ன அர்த்தம்
})() 06- 18,199
ஆனால் தமிழ்க் கட்சிகளுக்குள்ளேயே தாங்கள் முன்வைத்த யோசனைகளுக்காக வாதாடவும், அவற்றை பிரசாரப்படுத்தவும் தெம்பும் இல்லை. திறனும் இல்லை.
அதனால் தமிழ்க் கட்சிகள் மாற்று யோசனையை முன்வைக்கவேயில்லை என்பது போல்கூட சில விமர்சகர்கள் இக் கட்சிகளை சாடியும் இருந்தனர்.
எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல நிதியமைச்சர் பீரிஸ் மற்றும் ஐ.தே.கட்சி எம்பி டிரோன் பெர்னாண்டோ ஆகியோர் தமிழ்க் கட்சிகளுக்குள் ஒற்றுமையில்லை. எத்தகைய தீர்வு என்பதில் இணக்கம் இல்லை என்று கூறியிருக்கிறார்கள்
அதனை உடனடியாக மறுத்து நடந்தது என்ன? தவறு யார் பக்கம் என்று ஒன்றுபட்டுக் கூறக்கூட தமிழ்க்கட்சிகளுக்கு : என்பது எத்தனை வெட்கக்கேடான விஷயம்
தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டு வரலாறுகள் எத்தனையோ உண்டு.
தமிழீழக் கோரிக்கையில் ஒன்றுபட்டு நின்றன. பின்னர் திம்புவில் ஒன்றுபட்டு நின்றன. இலங்கைஇந்திய ஒப்பந்த காலத்தில் புலிகள் தவிர்ந்த தமிழ்க் கட்சிகள் அதனை ஏற்றுக்கொண்டன.
அப்போதெல்லா எதிர்க்கட்சியுமாக இரு இனக் கட்சிகள் அந்த தும் இல்லை. தமிழ்க் நிற்க்கின்றனவே என்று நிலைப்பாடுகளை ஆ
தென்னிலங்கை நேர்மையினங்களும், ! இனப்பிரச்சனை வள இன்று யுத்தமாக வி காரணமாயின. இப்பே திருந்தவும் இல்லை தவறுககாக வருநதவு ஒருவர் குற்றம் சொ
இருக்கிறார்கள்
ஆனால் தமிழ்க் 35 IT UTGROOTLIDITAS, SONDTAGLID, கட்சிகள் பக்கம் பந்தை இனப் பிரச்சனை கட்சிகளின் ஒற்றுமை என்று தென்னிலங்கை நிலை வரலாற்றில் மு பட்டுள்ளது.
இதனைவிட தமி களின் அரசியல் நலனு செய்யக்கூடிய சேவை யாது கையெடுத்துக்
அதுமட்டுமா? அர படுத்துவது போல பத் கொடுப்பதும் இந்தப் கட்சிகள்தான்.
தமிழ்க் கட்சிகள் GANGSSTässió ASTGENST (pu எட்டுக் கட்சிக இணக்கம் எட்டப்படும் இதெல்லாம் பத் தமிழில் மட்டுமல்ல ஆர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க் களையெடுப்பது | FLJ9LuflóðIf
அதன் கள் தற்போது றுபவிக்கத்
பக் கதிர்
யில் பெற்றது என்பது ள்ளது.
படையினர்மீது
சிறிதும்
அலசுவது- இராஜதந்தி
தீர்க்கப்படவேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைகளுக்கு அழைக்கப்பட்டு வடக்கு-கிழக்குப் பிரச்சினைக்கு அரசியல் ன்ேறு எட்டப்படவேண்டுமென்பதையே சர்வதேச சமூகம் இடையறாது
குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தாம் பேச்சு நடத்துவதாகவும், இது விடயத்தில் தமிழ் அரசியல் கட்சிகளும் இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கு முன்வரவேண்டும் என்று
GGMGT 656ïGlégisluITijd
நன்கு திட்டமிட்டு கள், புலிகளது
அத்துடன் ஒரு
புலிகள் 1,61.
தத்துக்கு களம் DLLILD, னய பிரதேசங்களில் தல்களை புலிகள் ண்டு வருகின்றனர்.
க்குறை, கனரக 1967, ல் எதிர்நோக்கும் |ற்றால் அரசு குள்ளாகியுள்ளது.
列
ஷ்யாவின்
பிமானிகளும் சர்வதேச
ாடு
ாது பொருளாதார களுக்கே மிகுந்த கப்பட்டு வருகிறதே பான பூசல்கள் துபோயிருக்கக்
டுப் பூசல்கள் ாணப்பட்டு னிக்க முடிகின்றது.
5) Juillai
சினைக்குப்
தாபத்தை தன்பால் லங்கை அரசு
இலங்கை
ரசியல் ரீதியாகவே
வலியுறுத்திவருகின்றது.
சுவீடனின் தலைநகரான
ஸ்ரொக்ஹோமில் சர்வதேச சமாதான
illa final Garib (STOCKHOLMINTER
懿 PEACERESEARCHINSTITUTE
என்ற அமைப்பு இருக்கின்றது
இந்த அமைப்பு அண்மையில் ஆய்வு அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது அந்த அறிக்கையில் கடந்த ஆண்டில் (1996) சர்வதேச ரீதியாக யுத்தங்கள் பலவும் முடிவுக்குக்கொண்டு வரப்பட்டிருந்தன என்று தெரிவித்துள்ளது.
1995ம் ஆண்டில் சர்வதேச ரீதியாக 25 இடங்களில் 30 மோதல்கள் இடம்பெற்றன. ஆனால் கடந்த ஆண்டில் (1996) 24 இடங்களில் 27 மோதல்கள் மட்டுமே இடம்பெற்றன.
மோதல்களில் ஈடுபட்டுவருவோர் பெரும்பாலும் அவற்றைத் தவிர்த்து (FLDISIGO 9/80)/(OCU00 ID-100077. மேற்கொள்வதிலேயே ஆர்வங் காட்டுகின்றனர் எனவும் அந்த ஸ்ரோக்ஹோம் ஆய்வு அறிக்கை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஐரோப்பாவிலும், ஆசியப்பிராந்தியங்களிலும் பெரும்பாலும் புதிய அரசியல் நிலைப்பாடுகள், மற்றும் பொருளாதாரச் சூழ்நிலைகளுமே வடிவம் பெறும் நீண்டகால உள்நாட்டு யுத்தங்களுக்கு சுமுகமான முடிவுகள் எட்டப்பட்டு வருவதையே அவதானிக்க முடிகின்றது.
ஆனால் இலங்கையில் இன்றைய உள்நாட்டு யுத்தம் இன்று 14 வருடங்களைக் கடந்துள்ளது. இருந்தபோதிலும் இதனை முடிவுக்குக் கொண்டுவர உருப்படியான அரசியல் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாதிருக்கக் காணப்படுகின்றது.
கடந்த வாரம் பத்திரிகையாளர் மகாநாட்டில் உரையாற்றிய நீதி அரசியலமைப்புத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜிஎல்பீரிஸ் அரசியல்
தீர்வுத்திட்டம் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.
அப்போது அவர் அதிகாரப்பரவலாக்கல்
ம் ஆளும் கட்சியும், நந்த பெரும்பான்மை ஒற்றுமையை புகழந்த கட்சிகள் ஒன்றுபட்டு அவை வலியுறுத்திய ரித்ததும் இல்லை.
அரசியல்வாதிகளின் ஈயலாய அரசியலுமே ரவும் காரணமாயின. சுவரூபம் எடுக்கவும் தும் அவர்கள் ஒன்றும் தமது அரசியல் b இல்லை. ஒருவர்மீது ல்வதில்தான் குறியாக
shaftlagiari எதிரணியும் தமிழ்க் அடித்துவிட்டுள்ளன. 鹽 ர்வுக்கு தமிழ்க் ன்மையே காரணம் க் கட்சிகள் கூறுகின்ற முதல் முறையாக ஏற்
மக்களுக்கு அவர் க்கு தமிழ்க் கட்சிகள் வேறொன்றும் கிடை கும்பிடலாம். சு சொல்வதை உறுதிப் திரிகைகளுக்கு செய்தி புத்திசாலி தமிழ்க்
கூடிப் பேசுகின்றன! ற்சி st der Gip sä()üd. கட்டம் நெருங்குகிறது
திரிகைச் செய்திகள் கிலப் பத்திரிகைகளுக்
கும் இவர்களே போன் செய்து செய்தி கொடுக்கிறார்கள்
செய்திகளைப் படிக்கும் ஒருவருக்கு என்ன தோன்றும்
'அட்டே மிஸ்டர் நீதியமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி சொல்வது உண்மைதான் இந்த தமிழ்க் கட்சிகளுக்குள்தான் ஏதோ சண்டை இணக்கத்துக்கு தடை இவைதான் என்று தானே நினைப்பர்
ஆஹா, இதைவிட தமிழ்க் கட்சிகள் அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் வேறெப்படி P-51 (UPLY LO.
போதாக்குறைக்கு கூட்டணித் தலைவரும் gli". உள்ளே அருமையான ஷயங்கள் கிடக்கிறது" என்று கூட்டத்தில் நின்று கூவுகிறார்.
உண்மையில் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனை விடயத்தில் தமிழ்க் கட்சிகளிடம்
ஒற்றுமை இருக்கிறது
உதாரணமாக வடக்கு-கிழக்கு ஒரே அரசியல் நிர்வாக அலகு என்பதை சகல தமிழ்க் கட்சிகளும் ஏற்றுக்கொள்கின்றன.
னால் ஒன்றுபட்ட இந்தக்கோரிக்கை தொடர்பாக ஆளும் தரப்போ எதிர்த்தரப்போ ஒருமித்த முடிவுக்கு வரமுடியவில்லை அடிப் படைப் பிரச்சனையே அதுதான் இனப் பிரச்சனைத் தீர்வுக்கு அத்திவாரம் போட்வே அவற்றால் முடியவில்லை.
இந்நிலையில்தான் பிரித்தாளும் தந்திர மாக தமிழ்முஸ்லிம் கட்சிகள் தமக்குள் ஒரு உடன்பாட்டுக்கு வரவேண்டும் என்று பந்து போட்டது ஐதேகட்சி ஆளும் தரப்பும் அதனை ஆமோதித்தது
வடக்கு-கிழக்கில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு என்ன தீர்வு என்பதுதான் தமிழ்க் கட்சிகளை கேட்கும் கேள்வி
தமிழ் முஸ்லிம் கட்சிகள் ஒன்றுபட்டு முடிவைக் கூறாமல் இருப்பதால்தான் அரசியல் தீர்வு காணத் தாமதமாகிறது என்று ஆளும் தரப்பும் எதிர்த்தரப்பும் கூறு மானால் அவை முதலில் வடக்கு கிழக்குக்கு தமிழ்-முஸ்லிம் மக்கள் உரித்துடையவர்கள்
குறிப்பிட்டிருந்தார்.
தமிழ் அரசியல் கட்சிகளின்
ணக்கப்பாடு கிடைக்கிறதோ ல்லையோ தாம் ஒரு தீர்வை முன்வைக்கப்போவதாக நீதியமைச்சர் கூறியிருந்தார்.
தமிழ்க் கட்சிகள்தான் தீர்வுக்கு தடையாக இருப்பதுபோன்ற ஒரு கருத்தை ஏற்படுத்தி பந்தை அக்கட்சிகளின் கோட்டுக்குள் அடித்துவிடுவதில்தான் ஆளும்தரப்பும், எதிர்த்தரப்பும் அக்கறைகாட்டுகின்றன.
தமிழ்க் கட்சிகளுக்குள் ஆளும் தரப்பினதும், எதிர்த்தரப்பினரதும் காய்நகர்த்தலை எதிர்கொள்வதற்குரிய திட்டமிட்ட அரசியல் தந்திரங்களோ, அன்றி ஆக்கபூர்வமான நகர்வுகளோ
ல்லாமையால் பந்து தமது கோட்டுக்குள் வருவதை தடுத்தாட முடியாமல் தடுமாறுகின்றன.
எனவே தமிழ் அரசியல் கட்சிகளின் பலவீனத்தையும், அவற்றினிடையேயான ஒற்றுமையீனங்களையும் அரசும் எதிரணியும் நன்கு அறிந்தே வைத்துள்ளன.
இப்பலவீனத்துக்கு மத்தியில் அரசு கொண்டுவர முயலும் புதிய அரசியலமைப்பு, அதனோடிணைந்த அரசியல்தீவு என்பன தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளையும், அடிப்படை நலன்களையும் ஈடேற்றும் விதமாக அமையுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
இதேவேளை ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும், சிரேஷ்ட
உறுப்பினருமான டிரோன் பெர்னாண்டோ கருத்து வெளியிடுகையில் எத்தகையதொரு இறுதியும், முடிவுமான அரசியல் தீவுக்கு புலிகளுடன் நிச்சயம் பேச்சுக்கள் நடத்தப்படவேண்டும்" எனக் கூறியுள்ளார். சாக்குப்போக்குக்காக ஐக்கிய தேசியக்கட்சியினர் அவ்வாறு கூறினாலும்கூட அக் கருத்தில் உண்மை உண்டு.
இந்த உண்மையை ஆட்சியாளர்கள் உணராதவரை எந்தவொரு அரசியல் தீர்வும் திண்மை பெறப்போவதில்லை என்பதே உறுதி
SS SS S S S S அவர்களின் பாராம்பரியதாயகப் பகுதிகளே அவை எனவே இரு சமுகங்களை பிரதிநிதித் துவப்படுத்தும் கட்சிகள் செய்யும் முடிவை நாம் ஏற்றுக்கொள்வோம் என்று கூற வேண்டும்.
இல்லை, ஏற்றுக்கொள்ளமுடியாது நாம் தேசியக் கட்சிகள் சகல மக்களையும் பிரதி நிதித்துவம் செய்பவர்கள். தமிழ்-முஸ்லிம் as Asaf Gunungiamassaan முடிவு செய்வோம் என்று ஆளும் தரப்பும் எதிர்த்தரப்பும் கூறுமானால், ရှိုင္ငံန္တိမှီ UPNG006an முன்னால் இரு முடிவுகள் உள்ளன.
1. வடக்கு-கிழக்கு ஒரே நிர்வாக அரசியல் அலகு அதற்குள் முஸ்லிம்களுக்கு உப அலகு 2. வடக்கு-கிழக்கு இணைந்த நிர்வாக அரசியல் அலகும் அம்பாறை தொகுதி தவிர்ந்த அம்பாறை மாவட்டத்தில் தென்கிழக்கு
மாகாண சபை என்னும் முஸ்லிம் மாகாண
FG8)Lu uyib.
இந்த இரண்டில் தாம் எதனை ஏற்கிறோம் என்பதை ஆளும் தரப்பும் எதிர்த்தரப்பும் சொல்லட்டும்.
இதைவிடுத்து தொடர் பேச்சுக்கள் என்று தமிழ்க் கட்சிகள் ஆரவாரம் செய்வது பந்தை தமதுகோட்டுக்குள் தாமே வலிந்து அழைப்பது மாதிரித்தான்
தமிழ்-முஸ்லிம் கட்சிகள் ஒருமித்த இணக்கம் காணாவிட்டாலும் தமக்கான தேவை என்னவென்பதை சொல்லியிருக்கிறார்கள்
ஆனால் இதுவரை ஆளும் தரப்போ எதிர்த்தரப்போ தாம் எத்தகைய தீர்வை விரும்புகிறோம் என்பதை தனியாகவோ, கூட்டாகவோ கூறவில்லை. இந்நிலையில் தமிழ் முஸ்லிம் கட்சிகளிடம் இணக்கம் இல்லை என்று கூறும் யோக்கியதை அவற்றுக்கு கிடையாது
இந்த உண்மை வெளியே தெரியாமல் இலக்கற்ற நடைமுறைகள் மூலம் தமிழ் பேசும் தரப்புக் கட்சிகள் கெடுத்துக்கொண்டிருக் கின்றன. O

Page 8
புதைத்து ஒரு குழந்தை மாதிரி அவன் கேவிக்கேவி அழுதுகொண்டிருந்தான். பூலான் அவன் தலையை வருடி ஆறுதல் படுத்தியபோதும், அவள் மனமும் கிடந்து தவித்தது.
தகவல் உண்மையா என்று அறிய வேராவை அனுப்பிவிட்டு, துடிக்கும்
தளபதிகளான மாத சிங்கும்.
இதயத்துடன் இருவரும் காத்திருந்தார்கள், ! பொலிசாரால் ெ இருவரும் ஒருநாள் முழுக்க சாப்பிடக்கூட செய்தியை
6ᏍᏓᎫᏛ006Ꮣ) . S S S S S S பத்திரிகைகள் வேரா எத்தகைய செய்தியுடன் இ அறிகின்றனர்.
திரும்பி வரக்கூடாது என்று பூலானும் மல்லாவும் நினைத்தார்களோ அதர் மாறான செய்தியுடன் வந்தபோது இரு வருமே இடிந்து போனார்கள் யாரை யார் ஆறுதல் படுத்துவது என்றே தெரிய வில்லை.
மல்லாதான் முதலில் மீண்டான். மாது சிங், பரத் சிங் இருவரும் எப்படிக் கொல்லப்பட்டார்கள் என்பதைத்தான் வேராவிடம் துருவித் துருவிக் கேட்டான் LD6U6UII.
பரீராம்தான் ஏதாவது சதிசெய்து கொன்றிருப்பானோ என்று பூலான் சந்தேகப்பட்டாள். அதே சந்தேகம் மல்லா
பூலானுக்கும் சரியென்றுதான் ' தோன்றியது. களைக் கண்டு நாங்கள் னோம் என்றால் அந்: துரத்தென்று துரத்தத்த திரும்பி அடிக்கவேண்டு யம்மன் அருளும், துை என்னை நீங்கள் து நினைக்கிறீர்கள் என்ற காரணமும் இவர்தான் சுட்டிக் காட்டினாள்.
"இவர் இல்லாம கொள்ளைக்காரர்கள் எ
வுக்கும் இருந்தது. கிறார்கள். எங்களை செ ஆனால் வேராவின் பதில் அவர் அலையச் செய்தது யா களின் சந்தேகத்துக்கு மாறாக இருந்தது. களிலும் நல்லவர்கள்
மாது சிங்குக்கு குசுமா என்றொரு காதலி இருந்தாள் கொள்ளைக் கோஷ்டி யில் சேரமுன்னரே அவளைக் காதலித் தான் மாது சிங்
குசுமா-சந்தன நிறமும், சுருட்டை யான நெடிய கூந்தலும், அழகான பெரிய கண்களும், கட்டுமஸ்தான தோற்றமும் கொண்ட அழகி
மாது சிங் மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவன் குசுமா நாவிதர் சமூகத்தைச் சேர்ந்தவள். சாதி வேறுபாடு காதலில்
பொலிஸ்காரர்களைவி களைவிட ஏழைகளை GOIL in 'Lila GOGIGSL எத்தனை நல்லவர்கள் உங்களை ஒன்றும் செய் இஎங்களை நம்பலாம்.
காட்டிக் கொடுப்பவர்க டோம் பூலானின் பேச் லில் இருந்த தயக்கம் கா6 அத்தனைபேரும் தி கேட்டுக் கொண்ட
குறுக்கிட்டது. விழுந்தால் கூட ே
குசுமாவும் மாதுவும் ஒருநாள் அங்கு நிலவியது தனிமையில் சந்தித்தனர். 11 மட்டும் அந்த அ
குசுமாவின் சுருண்ட முடிகளை காளியின் குரலாக கோதிவிட்டு அவள் காதோரங்களில் பிரமையில் இருந்த தன் விரல்களால் வருடிக்கொண்டு, பூலான் பேசி ( குசுமாவின் மென்மையான இதழ்களில் தன் கைகளை உயர்த் முத்தமிட்டான் மாது சிங் அவன் கை தேவிக்கு ஜே" என்று கத் களில் ஒன்று குசுமாவின் உடலெங்கும் தொடர்ந்து கூட்டத்தினரு
துரித சுதந்திரம் பெற்று அலைந்து கொண்டிருந்தது.
ருவரும் மெல்ல மெல்ல தம்மை
மறந்து பிறிதோர் உலகுக்குள் சென்று
பூலானுக்கு தான் உணர்ச்சிவசப்பட்டு பே
பது போல் இருந்தது.
கொண்டிருந்தபோதுதான், மாது சிங்கின் ஒரையைவிட்டு செல் தலையில் ஊருட்டைக் கட்டையால் அடி சீண்டினான் பூலானை விழுந்தது. "பொறாமையாக
என்னை யாருமே கன் LITigg IILIP"
பூலான் சட்டென்று பார்த்தாள். அவள் கண்
"நீதானே என்னை கொடுத்தாய்? இல்லாவிட
தலையைப் பிடித்தபடி திடுக்கிட்டெ ழுந்த மாது சிங்கும், நெகிழ்ந்திருந்த உடையைச் சரிப்படுத்தியபடியே பதறி எழுந்த குசுமாவும் தம்மைச்சுற்றி நின்றவர் களைக் கண்டதும் பயத்தில் உறைந்து (3LJITu9)GOTir.
குசுமாவை அவள் தந்தை தரதர வென்று இழுத்துச் செல்ல, மாது சிங்கை GJTGirgoIIIIII? GIGOGJITLD | துணி துவைப்பதுபோல அடித்துப் இப்போது பழி என்ப
போட்டார்கள், குசுமா வாய்விட்டுக் கதறிக் * LD6 TIL D6
கொண்டே சென்றாள். கண்ணி வந்துவிடும்பே
பொய்யான குற்றம் சாட்டி பொலி
சாரின் உதவியுடன் மாது சிங்கை சிறையில் JLIDLD
தள்ளினார்கள். மாது சிங் சிறையில் இருந்தபோது குசுமாவை வேறு ஒரு வனுக்கு கட்டாயக் கல்யாணம் செய்து வைத்தார்கள்.
சிறையிலிருந்து வெளியேவந்த மாது சிங்கை குசுமாவின் உறவினர்கள் தொந்
உன்னைச் சீண்டினேன் அப்படியா நினைப்பா
பூலான் சமாதான எட்டாவா கிராமத் காட்டுப்பகுதியில் மல் அவர்களுடன் வேராவு
தரவு செய்தனர். சாதி சொல்லித் தாக்கி மூவரும்தான் அடுத் GOTIT),67. படுத்த வேண்டி இ
அதன்பின்னர்தான் மாது சிங் மல்லா இரண்டு கைத்துப்பா டன் சேர்ந்துகொண்டான் பூனைபோல் பலத்திற்கு திட்டமி
பூலான் மல்லாவோ த வில் சிறு மாற்றம் செ பூரீராமிடம் சென் அந்த ஊருக்குள் பிரவேசிக்க முன்னரே ஆதி"வி" பூலானை சீருடை அணியச் செய்துவிட்டான்
ருந்த மாது சிங்கை மல்லா புலிபோல மாற்றினான்.
குசுமாவை அவள் கணவன் கொடு மைப்படுத்துகிறான் மாது சிங்கின் பெய ரைச் சொல்லி தினமும் சித்திரவதை செய்கிறான் என்றெல்லாம் அறிந்த மாது சிங் குசுமாவைச் சென்று சந்தித்தான்.
குசுமா நரகத்தில்தான் வாழ்க்கை நடத்துகிறாள் என்று தெரிந்ததும் துடித் துப்போனான் மாது சிங் மல்லாவிடம் வந்து சொன்னான்.
"குசுமாவை என் சகோதரியாக நினைக்கிறேன். என் சகோதரிக்கு இப்படி ஒரு கொடுமை நடந்தால் என்ன செய் பணத்தை கொள்ளையிட் வேனோ அதையே செய்யப்போகிறேன். கீழே இறக்கிவிட்டு ெ நீ போய் குசுமாவை அழைத்துவா IDIGöI LDGUGUII. சென்றனர்.
"மறுபடி அங்கேயர் போட்டிருக்கிறானோ-ே பூலான்
"பயப்படாதே பூலான் செய்யமுடியாது. பயப் அவள் பயம் நியாயம் எ இதற்கிடையே மூவ ஒன்றைக் கொள்ளையி லொறியில் வந்த வி
நானும் உன்னோடு வருகிறேன். யார் லொறிை தடுக்கிறார்கள் பார்க்கலாம்." என்று தது. செலுத்திச் செல்வதை வி தைரியம் கொடுத்திருந்தான் மல்லா பூலான் பார்த்துக்கொ
குசுமாவை டில்லிக்கு கூட்டிப் போய் அதனால் எதிரே தெருவி
விட்டார்கள். அதனால் மாது சிங்குடன் சென்று குசுமாவை மீட்டு வருவதை ஒத்திப்போட்டிருந்தான் மல்லா
மாது சிங் அதற்குள் அவசரப்பட்டுச் சென்றிருக்கிறான் என்றால் குசுமாவிடம் இருந்து ஏதோ அவசரமான செய்தி
பேசுகிறேன்" என்றாள்.
"எங்களுக்காக இப்போதே பேசவேண்
மல்லா கண்டுவிட் "பொலிஸ்" என்ற "ஐயைய்யோ எங் திருப்பு" என்றாள் பத
கிடைத்திருக்க வேண்டும் என்று நினைத் "அது முடியாதே தான் மல்லா என்றான் மல்லா
ஒத்திப்போடாமல் அப்போதே மாது (
S.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மகிழ்ந்தனர்.
1ண்டையைக் கனைத் GOOGILIIGIT. மை செய்யும் நாய் ஓடக்கூடாது ஓடி த நாய்கள் துரத்தோ SITGÖT GG) FILIILLILD. ISGÖT
ஜுராசிக் பார்க் என்று தொப்பிகள், ரிச்சலும் வேண்டும் - சேட்டுக்கள் உட்பட ஏராளமான பெயரைத் Eச்சல்காரி என்று பொருட்கள் மவுசுடன் விற்பனை Itai LLIIIő76ÖT. ': 1993ல் வசூலில் உலக சாதனை ஏற்
ರಾಷ್ಟ್ರಿ! LLib: gJITLIITIäSIGöI. ல் நான் இல்லை. ப்போது ஜுராசிக் பார்க்- பாகம் ன்று எங்களை தூற்று இரண்டு வெளிவந்திருக்கிறது. கடந்த மே ாள்ளைக்காரர்களாக ம்ே திகதி திரைக்கு வந்துள்ளது நம் ர்? கொள்ளைக்காரர் நாட்டுக்கு எப்போது வருமோ தெரியவில்லை.
இப்படத்திற்கு திலொஸ்ட் வேல்ட் என்று பெயர் 'ಸ್ತ್ರ್ಯ பிழிந்தெடுக்கும் இந்த திரையிடப்பட்ட இடமெங்கும் பயங்கர
கொள்ளைக்காரர்கள் வசூல் ஜூராசிக் பார்க் படத்தின் வசூலை தெரியுமா? நாங்கள் யமாட்டோம் நீங்கள் 60TITG) 6TD,60619,
சும்மாவிடமாட் டயானாவின் காதல் சு சூடேறியது முத விலைகள் சலிப்பூட்டத்தொடங் ணாமல் ப்ோயிருந்தது - கிவிட்டதால் இப்போது திறந்தவாய் மூடாமல் ட்யானாவின் புத்திரர் இள டிருந்தார்கள், ஊசி வரசர் வில்லியம் பற்றிய ட்கக்கூடிய அமைதி - காதல் கதைகள் பத்திரிகை புலானின் குரல் களில் வெளியாகிக்கொண்டி மைதியை கிழித்து ருக்கின்றன.
எழுவதுபோன்ற பிரபல மொடல் அழகி னர் ஊரவர்கள். சின்டி கிராபோர்ட்மீது முடிந்ததும், மல்லா பைத்தியமாக இருக்கிறார் தியவாறு "பூலான் வில்லியம் என்பது தெரிந்த தினான். மல்லாவைத் = செய்தி நம் அவ்வாறே குரல் 14 வயது வில்லியம் 36 இயதான சின்டிமீது பைத் சற்று அதிகமாக - தியமாக இருப்பது டயானா floaf)L"GBLIGBLOT 6T 6ö7 || 33
ருக்கிறது உன்மீது எடுகொள்ளவில்லை
இந்தி நடிகை மம்தா குல்கர்னியை கடத்த முயன்றார்களாம் சில இளைஞர்கள். மம்தா கதிகலங்கிப்போய் ஏகே47 துப்பாக்கி ೨॥೧೧॥ திரும்பிப் கேட்டிருக்கிறார். பொலிசார் மறுத்துவிட்ட கள் கலங்கிவிட்டன.
அவர்களிடம் காட்டிக்
+ᎢᏍᏗ "ಲ್ಲಿ விவகாரம் கொஞ்சம் விகாரமானது.
ಛನ್ತ ತಿರುತ್ತಿ மம்தா இந்திப்படவுலகில் தாராளமான செய்தது நீ நீதான்.
துே எனக்கு இது வென்று பேசினாள்.
ால தயார் நிலையில் ' தனை இரகசியமாகச்
செய்கிறார்கள். நான் வெளிப்படையாகச்
ா ஒரு பேச்சுக்கு சொல்கிறேன் அவ்வளவுதான்." என்று படு
டைனோசர்களின் படம்
உலகத்தையே ஒரு கலக்குக் கலக்கிய படம் ஜூராசிக் பார்க் இலங்கையிலும்
பிரமாதமாக ஓடியது, டைனோசரின் கதை தொழில் நுட்ப பிரமாண்டம் காரணமாக சிறுசுகள் முதல் பெரிசுகள் வரை பார்த்து
தும்வழியில் மல்ல கடத்திலும்-காரமும்
இந்தச் செய்தியின் பின்னணியில் உள்ள
என்னைப் பற்றி அலட்சியமாகச் சொல்லிவிடுகிறார்.
Inc. இந்திப்படத் தயாரிப்பாளர் ஒருவருடன் தின் அருகிலுள்ள எல்லைவரை சென்றிருக்கிறார் மம்தா குறிப் லாவும், பூலானும் பிட்ட தயாரிப்பாளரும் கரண்சி நோட்டுக் ம் தங்கியிருந்தனர். களால் பூஜை செய்திருக்கிறார். மம்தாவுக்கு
ருந்தது. இரண்டே குட்பை சொல்லிவிட்டார்.
கள்தான் இருந்தன. தயாரிப்பாளரோ மம்தாவின்மீது டுவோம்" என்றாள் கொண்ட மையலில் இருந்து மீளவில்லை. ன் முன்னைய முடி - மம்தாவை அழைத்துப் பார்த்திருக்கிறார். யதான மம்தாவோ மறுத்துக் கொண்டிருந்தாராம். று த்ன் ஆட்களை தாங்க முடியாத தயாரிப்பாளர் துவர நினைத்தான் - மம்தாவை கடத்திக்கொண்டுவர அடியாட் 5606 அனுப்பில்வத்தார். அடியாட்களுக்கும் மம்தாமீது...விரியமாம். அதனால் காதும்
தி செயற் தயாரிப்பாளரின் தொடர்பு திகட்டிவிட்டது.
Pஎன்ன சதித்திட்டம் வண்டாம்" என்றாள்
பூரீராமால் ஒன்றும் படாதே" என்றான்
பதை உணராமல், அமெரிக்க இராணுவத் நம் சேர்ந்து லொறி தில் சேரும் பெண்களுடன் : இருந்த ' : அதிகாரிகள் பற்றி கடந்த லாறியை கடத்திச் செய்தி போட்டிருந் இந்தவாரம் அமெரிக்க - விமானப்பட்ை பற்றிய :॰: செய்தி சம்பந்தப்பட்ட குத் ன் குறுக்கே பொலி திரதாரி :
அவரது பெயர்கெல் 0.5 -96.167 FITGOOl ஃபிளின் சாதாரணப் பெண்
GOOTIGÜIGA); (BLITT TÖRGY) ÈDIT GOITIÉ
ப இலாவகமாகச்
TGÖT.
TGÖT. செலுத்தும் விமானிப் கே.ஆம்.ஆம். Hಥ್ರ:
LLDIT5. இந்த விமானி என்ன
செய்தார் என்றால் ஒரேநேரத்தில் இரண்டு ஆண் களை காதலித்து அல்வா
தொடர்ந்து வரும்) கொடுத்திருக்கிறார் இரண்டு ஆண்களும்
Doni
DJ B.
'தி லொஸ்ட் வேல்ட் (காணமல்போன உலகம்) முறியடிக்கப்போகிறதாம்.
இதில் டைனோசர்கள் கூட்டம் கூட்ட மாக நடித்துள்ளன. படம் பார்த்தவர்கள் புல்லரித்துப் போயிருக்கிறார்களாம். அமெரிக்காவில் மட்டும் 600 திரையரங்கு களில் திரையிடப்பட்டிருக்கிறது. நான்கே நாட்களில் இதன் வசூல் எவ்வளவு தெரியுமா? 90.1 மில்லி யன் அமெரிக்க டொலர் நம் நாட்டுப் பெறுமதியில் 522கோடியே 58 இலட்சம் ரூபாய்கள். இது வரை இல்லாத சாதனை இது.
அமெரிக்காவில் நான்கு நாட் களில் அதிக வசூல் குவித்த படம் மிஷன் இம்போசிபிள். அதன் நாலுநாள் வசூல் 568 மில்லியன் டொலர் அதனை முறியடித்திருக்கிறது 'தி லொஸ்ட் (36), Gibl.''
இதனையும் ஜூராசிக் பார்க் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் தான் இயக்கியுள்ளார்.
ஜுராசிக் பார்க் உலக அளவில் சம்பாதித்த பேய்த்தனமான வசூல், 9131 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நம் நாட்டு பெறுமதிப்படி 5295 கோடியே 98 இலட்சம் ரூபாய்கள். இந்தச் சாதனையை தி லொஸ்ட் வேல்ட் உடைத்துப்போடப் போகிறது.
தி லொஸ்ட் வேல்ட் வெளியானதை அமெரிக்காவில் விழாபோலவே கொண் டாடுகிறார்கள். கடைகளிலும் டைனோசர்
ட்டிப் பொம்மைகளுக்கு செம கிராக்கி ந்தப் பொம்மைகள் சத்தம் போடும் GIGODELNÝMai) (6) FILLILILILLGOGIJI.
EEEEEEEEEEEEEEE
சின்ன இளவரசரின் காதல்
வுக்கு கலக்கத்தை கொடுத் துள்ளது
சின்டி கிராபோர்ட்டை அடிக்கடி சந்திக்கிறார் வாண் டுப் பையனான இளவரசர் வில்லியம் சின்டிக்கு வேறொரு ாதலர் இருக்கிறார். ஆனாலும் இளவரசர் வில்லியமுடன் பொழுதைப் போக்குவதும் சின் டிக்கு ஆனந்தமாம் வில்லியம் சின்னப்பையன் எனது ரசிகர் அதனால்தான் அன்புடன் பழகிக் கொண்ருக்கிறோம். பத்திரிகை கள் அதற்கு வேறு கோணத் தில் அர்த்தம் கற்பிக்கமுனைவது அபத்தம் என்கிறார் சின்டி
கொள்கையுடைய நடிகைகளில் ஒருவர். பிரபல நடிகர்கள் பலருடன் நெருக்கமாகப் பழகியிருக்கிறார். "அதில் ஒன்றும் தப்பே
காது வைத்த மாதிரி அவரைக் கடத்திச் செல்வதற்கு பதிலாக விஷமம் செய்வதில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
மம்தாவும் அவர்களுக்கு ஒத்துழைப் பது மாதிரி போக்குக் காட்டியபடி நைசாக நழுவிப்போய் பொலிசாருக்கு போன் செய்தாராம், அதனால்தான் காரியம் கெட்டுவிட்டது.
பொலிஸாரிடம் தயாரிப்பாளர் விவ காரத்தை மம்தா சொல்லவேயில்லை. சொன்னால் தயாரிப்பாளாரிடமும் பிடி இருக்கிறதாம் மம்தாவின் மயக்கமான தருணங்களில் வீடியோ எடுத்து வைத் திருப்பதாக மிரட்டியிருக்கிறாராம் தயாரிப் பாளர். அதுதான் மம்தா முச்
OOGMS6ö Ögri b)QQ
குடும்பஸ்தர்கள் என்பதால் அவர்கள் குடும்பங்களுக் குள்ளும் குழப்பம் ஏற் பட்டுவிட்டது.
இந்த விடயம் விமானப் படை தலைமைக்கு தெரிய வந்ததும் போர் விமானியை போய்வா மகளே என்று வேலையைவிட்டு அனுப்பி Gift'Elias,
இப்போது விமானப் படைக்குள் கனல் தெறிக்கும் விவாதம் நடக்கிறதாம்
இதென்ன சாதாரண மனித உணர்ச்சிதானே இதற்காக வேலையைவிட்டு நீக்குவது தவறு என்று ஒரு அணியும், "சரிதான்! என்று இன்னொரு அணியும் கட்சி கட்டி நிற்கிறதாம்.
ശ്ല 06-12, 199

Page 9
7aarue/faరాత్రచిత్ర
iiiiiiiiiiii புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்று சொல்வர். ஆனால் மீன் புல் தின்னும் இவர் மார்போடு செல்லமாக அனைத்துவைத்திருக்கிறார் பாருங்கள் மீன், இது புல்லை ஒருகையார்க்கிறதாம் இது சீன மீன், நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியது. அதுதான் அணைப்பில் ஹாயாக இருக்கிறது. இந்த மின் புல் தின்பதைக் காண கூட்டம் சேருகிறதாம். அதனால் இந்த மொட் அண்ணருக்கு செம வருமானம்
oബ് 06- 18,199
 

பெரிய படத்தில் முக்கைக் அதனால் முகம் ஓரளவு சரி செய்யப்பட்டு செயற்கை காணவில்லை. சிறிய படத்தில் முக்கு பொருத்தப்பட்டுள்ளது apaian ஒட்டியதுபோல் தெரி செயற்கை முக்கை கழற்றி தன் முகத்தில் உள்ள கிறது. காரணம் என்ன? குழில் காட்டினார் பாருங்கள் குழியை செயற்கை கதையைக் கேளுங்கள் முக்குடன் காணப்படும் படம்தான் உள்ளே இருக்கிறது. சிங்கப்பூரைச் சேர்ந்தவர் சிங்கப்பூரில் ஆண்டுதோறும் 30 பேருக்கு முக்குப் லோக்கியூஹோங். இவருக்கு புற்றுநோய் ஏற்படுகிறதாம் புகைப்பது புகையிலை 58 வயது கடந்த நான்கு மெல்லுவது போன்றவையே காரணமாம் ஜாக்கிரதை ஆண்டுகளுக்கு முன்புவரை = == == = - - - - - - -- தினமும் இவர் புகைத்த ரெட்டுக்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 60 ஐயா ஒரு செயின் ஸ்மோக்கர் தமிழில் மொழிபெயர்த்தால் தொடர் புகைப்பிடிப்பாளர்
54 வயதில்தான் ஆரம்ப மானது வினை இழுக்க இழுக்க இன்பம் கொடுத்த சிகரெட் வாயில் புற்று நோயை பரிசாகக் கொடுத்துவிட்டது.
முகத்தின் கீழ் பகுதியை வெட்டி எடுத்தால்தான் புற்று நோய் வேறு பகுதிகளுக்கு பரவாது என்றனர் டாக்டர்கள் முக்கு கன்னங்கள் வாய் வாயின் மேற்பகுதி என்பவை வெட்டப்பட்டன. முக்கு அகற் றப்பட்ட பகுதி ஊடாக நாக்குத் தெரிந்தது. 1998 மார்ச் மாதம் சிங்கப்பூரில் உள்ள தேசிய |j၏းရ)နှံ့ | | | கழக மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை நடந்தது அறுவைச் சிகிச்சையின் பின்னர் இவரைப் பார்த்தவர் கள் நடுங்கினார்கள் முகம் சுளித்தார்கள் இவருக்கும் உண்பது குடிப்பது எல் |லாமே கஷ்டமாக இருந்தன. அப்படியே நான்கு ஆண்டு så கழிந்தபின்னர் மித்தில் மற்றொரு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
ஹொங்ஹொங்கும் உரிமையாகிவிட்டதில் சீன மக்களுக்கு நிரம்ப நிரம்ப சந்தோஷம் மற்றொரு சந்தோசம் படத்தில் காணப்படுகிறது. சீனாவிலேயே மிக உயரமான கட்டிடம் கம்பீரமாக எழுந்து கொண்டிருக்கிறது.
1998 ஆகஸ்ட் மாதத்தில் முழுமையாக எழுந்துநிற்கும் மொத்த உயரம் 420 மீட்டர் 88 மாடிகளைக் கொண்டது. 80 மாடிகள்வரை கட்டி முடிக்கப்பட்ட நிலையில் உள்ளதையே படத்தில் காண்கின்றோம். இதன் பெயர் ஜின்மா பில்டிங் ஷங்காய் நகரில்தான் எழுந்துகொண்டிருக்கிறது.
D6n DGUT! go... I (Dan DIGITA
* மலர் என்று பெண்ணைச் சொல்லாத கவிஞர் யார் உளர்? யாராவது இருந்தால் விதி விலக்கு பட்டியலில் சேர்ந்து கொள்ளக் கடவீர்)
படத்தில் பாருங்கள் மலருக்குள் மலர் என்னே ஒரு கவித்துவக் காட்சி இது எல்சல்வடோர் நாட்டில் கிளிக் செய்யப்பட்டது. இயற்கை வளத்தை பாதுகாக்கும் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள் ஒரு பெண் மலராக மாறினார். இன்னொரு பெண் மரமாக மாறினார். மாணவர்களிடையே பிரசாரம் செய்கிறார்கள் வளத்தை காக்க அங்கே பிரசாரம் நம் நாட்டில் வளம் மட்டுமல்ல வனமே அழிந்து கொண்டிருக்கிறது போரால்
LS S S SLSLS SLS SLS SLS S S S SL
ܚܢܢ ܀ 1 1 11

Page 10
நடி (a
கில் அமர்ந்து நடின் அன்றைய பெரிய நடிகர் அவர் திலுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பார்தாந்த ' எதிராக யாராவது விமர்சித்தாள் ஆவர்களை சுமாளிபாட்டார் வாழ்க்கையின் அருகிலிரு ஒரத்திற்கே பொருள்வுக்கு பழிதீர்த்துக்கொள்வார்
அப்படித்தான் ஒரு சமயம் எதிரான போட்டி நடிகர் ஒருவர் ಙ್ಗ"} ". JI ஆண்மையை இழிவுபடுத்தும் வகையில் ாேமே ப்ெபிருக்கிறர் அது பெரி பித்த சிவகு நடிகரின் காதுக்கு வந்துவிட்டது. சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் அந்த தி
டிவி செய்த நடிகர் ஒருநாள் படப்பிடிப்பில் இருந்தபோது அவரைக்கான" வாக்குழந்தையோடு ஒரு பெண் வந்திருந்தார் அந்தப் பெண் யாரோ ஒரு ரசிகை என்று நடிகர் நிவைத்துக் கொண்டார். ாள்ஏ சந்திரசேகர் படப்பிடிப்பு இடைவேளையில் அருகில் வந்த நடிகர் என்னம்மா எந்த அது என் நடித்தவர் ரகுமான் து | Massunt a Eär ApulkisaWYTIIN KARA LITT நடிக்க சமன் மறுத்துவிட்
அந்தப்பெண் என்னங் என்னை ரசிகையெண்கிரிங்க நான் உங்க மனைவி துோேரணம் உங்கள் குழந்தை ரன்றதும் நடிகர் அதிர்ந்து போனார் ___* ாள் தன்னொடு
தொடர்ந்து அந்தப்பென் கைக்குழந்தை சகிதம் நடிகர் செல்லுமிடங்களுக்கு duirii அருணாச்சலம் ஸ்ரூடி தொல்லை கொடுத்துக்கொண்டிருந்தார். |அங்கு வேறொரு படப்பி நடிகருக்கு ஒரே மளக்குழப்பம் அதனால் உடல் நிலையும் பாதிக்கப்பட்டது. ಇಂಗಿಸಿ கொண்டிருந்தா ஒருநாள் அந்தப் பெண் நடிகன்விட்டுக்கு எதிர அமர்ந்து எளக்கு ஒரு பதில் அந்த வழியாக வந் Grifficians Vlag போகமாட்டேன்" என்று கூறியடி ஒருநாள் முழுவதும் அங்கேயே விருந்துவிட்டார் நடிகர் அன்று முழுவதும் விட்டைவிட்டு Ging ட்டார். சுங்து
LITTENHINLLI
Mitur in Jypsi Ali Jawa unui prawnt adultetiniai. படரென்றுக்கு நதியா நடிகர் அதுபற்றி மெதுவாக விரரிந்தபோதுதான் பெரிய நடிகர் பழிவாங்கும் ஒன்றரை இட்சம் கே நடவடிக்கையாக அப் பெண்கள ஏவிவிட்டிருக்கிறார் என்று தெரியவந்தது. ரோடியாக நடிக்கிறீர்கள்
அதன்பின்னர் பெரிய நடிகாரப்பற்றி யாராவது அவரிடம் வாக் மவுனம் காத்தார் கமலுடன் நடிப்பதை
நடிஉகப் செய்த அறுவட்ட மிதிதி அம்மனின் பெயரை படங்களில் மட்டும்ாயி என்று சொவ்லாமல் ug: அப்படியே உச்சத்துக்கொண்டிருந்த அந்த நடிகர் இன்று வேறொரு மதத்தின் ா
நாட்டத்தை செபித்துக் கொண்டிருப்பவர்
இவர் சினிமாவில் பிரியான நடிகர் என்ற நிலையில் இருந்தபோது ஒருநாள் தள் படத்தில் மனைவியுடனும்ஆர் ஒரு நடிகை மற்றொரு நடித்தடதும் படப்பிடிப்பொன்றில் பேசிக் கொண்டிருக்கையில் கெ 孟 அங்கு முன்னணி நிலா நடிகர்களில் ஒருவர் :* 9d mult
ugust og fra "Titultur கொள்ளுப்பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி நம்மனாக்ாண்டுக்கவே స్థ போயிங் என்ற பெயரில் மாலயாளத்தில் டெங்றே" என்று -சிக்கையோடு போட்ட படத்தை தெலுங்கில் சிவக்
misuwur y Gaul காட்டு என்ற பெயரில் எடுத்தார்கள். அங்கும் ஹிட்
அதே படம் தமிழில் பாஞ்சாலி என்ற பெயரில் வரப்போகிறது. தில் பாது விசேஷம் என்றால், சுந்து நாயகிகள் ஆடைக்குறைப்பில்
பன்னணியுள்ளனர். அவர்கள் வருமாறு கெளதமி, கள்தூரி ஆம் செண்பகம் மதுபாயா படத்தில் கதாநாயகன் ஜெகபநிபாபு அவரா முக்கியம் S SS S S S S S S S S S S S S
CLITUTifai பெரியமனுசன் படத்தில் மூன்று oooooooooo Issuno o မှီးနှီး ၊
மெட்ராஸ் பட்டம் வென்றவர்
குதி அவரும் சத்யராஜும் எனபது தெரியும் இப்போது காட்சியெல்லாம் எடுத்தா தெலுங்கில் மெட்ரான் எந்த ஒரு விவிட்டி: MTV" yn in "டிருபர்கள் இப்போதுச்ருதிய புகுந்து விளையாடுகிறார் தூக்கிவிட்டாள். சத்யாரக்கு
தெலுங்கில் கஸ்தூரி நடித்த கம்பீரம் கருதிக்கு போத III. In soll. PAGAL மெட்ரான் வில்லையாம் என்ற பெயரில் தமிழில் வருகிறது. இப்போது சுருதிக்குபதிலாக மிகத் ' ரா நடிதர் கம்பீரம் வளயை நாட்டியிருக்கிறார் மிஸ் எல்லாம் ஒரேவாளி நடித்த
துபற்றிக் A II I ITALI "அப்பட AKRANT வீடியோவில் F
ஒன்றும் கிடையாது கம்மாவதந்தி என்கிறார் வதந்தியா பில்லைய o: AMPLIFI ݂ ݂ என்று இங்கு வெளியாகியுள்ள ஒரு காட்சி சாட்சி சொல்லும் இதைவிட அப்பனான காட்சி களும் உண்டு மீள் تی
சங்கவி பிளம் ஹிரோ களுடன் மட்டும்தான் நடிப்பாரா என்ன ஏற்கனவே விஜயகாந்த்துடன் நடிக்கிறார் இப்போது சங்களியொடு நடி тпнулминеји, билатент дан வந்துவிட்டது சங்கவியும் சுெ சொல்லிவிட்டார் ராமராஜன் சங்கவிஇணைய வழிவகுத்துள்ள படத்தின் பெயர்
e நம்பிக்கு தாய் மன பியக்கம் தீனதயாள்ட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கலநடந்த நாடகம்
கயை மறுத்த தயாரிப்பாளர்
கயின் தொடையில் கையை அழுத்தியபடிபேத் தொடங்கிள்ார் நடிக்கவைக்கும் எண்ணத்தையாகவிட்டுவிட்டார் L T L TTTT TTTTTTT S TTTTT TTTTTTTTLSYASAJJJYAK0T TATz S SJSJS ATS து திரானியற்றவராய் டம் கொட்டிக்கொண்டிருந்தார் சரி Lupus) wTasmassan Isin || Jaipura (Lunair றுகறிநடிகர் எழுந்து பொனபின்பே நடிகைக்கு நிம்மதி வந்தது L" ". 版獻 களுக்கு பின் நடிகரும் அவரது பூவைப்பொன்ற ந்த அந்த நடிகை இந்தியில் வெற்றிபெற்று
நடிகர வத்து இரண்டு படங்களை சொந்தமாகத் தமிழில் தயாரிக்கப்பட்ட படம் ஒன்சில் E H கவர்ச்சியாக நடிக்வென்டிய காட்சியென்பதால் lar ல் நதியா மோதல் மார்பில் கர்னலுடனும் இடுப்பில் ஒரு துண்டுடனும்" இயக்கத்தில் நிலவே மலரே படத்தில் நதியாவின் இணையாக நடனம் முடிக்கொண்டிருந்தார் நற்கு முன்னர் மலைக் கேட்டனர் நதியாவுடன் III Marte su TG III பிர் நீளக்கு நதியா பொருந்தாதவர் என்று மல் நினைந்ததே காரர் படம் எடுத்துக் கொண்டிருந்தார் ஒரு ாட்டத்தில் பிடுப்புத்துள விலகியபொது அதை பும் பட மெடுத்துவிட்டார் நடினா அப்
படத்தை பயோகிக்கக்கூடாது என்று ெ ரெய்லிப் பார்த்தார் நமரி
ராரோ பிறுதி வரை ஒப்புக் INTETTIVITAMINALI, II III Allari li பர பாண்டர்களில் UMA FAINT, IL IUJ பொத்துக் Glif
LIII
இர
நடி மறுந்ததை நதியா அறிந்தார் ஒரு நாள்
ாயில் பப்பிடிப்புக்காக வந்திருந்த தான் டிப்பில் கமல் இருப்பதை அறிந்து அவருடன்
ந நதியா சகுரானுக்கு ஹலோ கண்டு கொள்ளாததுபோ தைப் பொருட்படுத்தவில்ா நக் அருணாச்சலம் நீள் ய ஒப்பந்தம் செய்தார். பார் நதியா "காலுடன்
என்று கூறினார் பஞ்
அடிக்கடி போாத மருந்த நாடிதன் திறமைகளையெல்லாம் பாழடித்துக் கொண்டிருந்தவர் ரகுவரன் அருமையான நடிகர் இப்படியாகிவிட்டாரே என்று பலரும் வருந்தினார்கள் நடிகை ரோசிரியக் கைப்பிடித்தார் ரோகிணித்து ஆழ்ந்த தெரிவித்தனர் சிவர் இப்போது அவர்களெல்லாம் வியந்து பொய் நிற்கிறார்கள்
ரோகிளி என்ன மந்திரம் போட்டாரோ மாயம் செய்தாரோ நல்ல பிள்ளையாட்டார் மறுபடி பிளியான நீடிக் ாயுள்ளார்
தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என்று சகல மொழிப் படங்களிலும் ரவுண்ட் வருகிறார். ரட்சகன் படத்தில் பயங்கர ாதான்றி அந்தப் பாராம் எப்படியோரோகிணி வயதில் இழந்த வில்லன்ன மீட்டுக்கொண்பது திரையுலகம்
SLSLS S S S S S S S S M S

Page 11
கைகள் சொன்ன ஜோக் தேவயாணி :
நாககளைப் பற்றிய கிளடவடிக்கும் sh
குஷ்பு |சாவி தோளிநான் அவர் சொன்ன ரோக் இவரு பாதிரி இருக்கிறார் குஷ்பு அவர் அளவதுடன் காசிக்குப்புறப்பட்டுப்போன நடிகை பே | || || Tyrimas Olayinkar திரும்பி வந்தார்.
:" " " ":
அணிந்திருத்தாள் செயினில் SLTTT LTLTL S TTTLLL SSSLT T LLLT S TLLTTT SLLLLLL தமிழில் வில் ஒரு டாலர் அந்த ஆதரவேண்டும்றேனொள் அதனாள்களவரை பிளடவிடாது பற்று நாக்கிக்கட்டு வந்தேன்" என்றார் நடிா
நளைஞளைப் பார்த்துக்கேட்டாள்
п பிநயத் ஆகாய விமான்த்தையே பார்த்துக் கிளுகிளுரோக் அடிப்பதில் படப்பிடிப்புக்களில் தாரி ர்களே ரன் *** Taun ரம்யா உதாரளத்திற்கு ஒன்று தருகிறார் அடுத்
Tril நோயாளி சொன்னார் என் மகளுக்கு ப்ளூ இந்தப்
பார்ந்தது ஆகாயவிமானத்தையல்ல, அதுசரம் வந்திருக்கிறது டாக்டர்
l1P தெரியும் நேற்று நான்தான் நாரியோட்டேன் சிவகுமܩܬܐ ܩ1 - ܠܐ நக்மா நாள் சொல்ல வந்தது பங்களுக்கு புரியவில்லை प्रकल्बका।
டாக்டர் என் விட்டு அவள் முந்த இவர் க்ா கலகல வென்று சிரித்தபடியிட்டுவிட்டான் [7ा அவளுக்கும் ப்ளூ ரம் வந்திருக்குமே போ" 51[5] ܬܐ ܕ ܒ ܬܐ ܒ ܒ தாயின் காதல் களத இது ஆம் டாக்டர் அது எாக்கும் ' | waar verslag wordt vrij Pignot. வந்துவிட்டது,நானும் அவள்ை பட்ட
அவர்களின் தடுகள் சந்தித்தன "புரிகிறது"
தித்தார்"
"அதன் பிள்யர் பன் னைவியையும் முத்தமிட்
_"
LA LITELJI மில் பதட்டத்துடன் சொன் நரத்து क="T" awang நிவ் நட் PILIUM Air
எனக்கும் அவ்
Timur" | ப்ளூ FIFA எதுவும் விடும் in
சர் திருப்பம் சினிமா காதலில் மட்டுமல்ல, சினிமா உலகத்தினரின் ாதவிலும் வழக்கம்தான் பா நடிகர நெருங்கியிருந்த சங்கீதான நடிாக அவருடன் ாய்விட்டிருக்கிறார் சீமைப்பன் நடிகையுடன் நடிகர் வெகுதூரம் ராசியாகிவிட்டதுதான் காரணமாம் பொது சங்கீத நடிகை கிராமராஜனுடன் oż தனது படங்களில் தொடர்ச்சியாக வாய்ப்பு ாடுத்து அள்ளி சம்பாதித்தாராம் நாயகன் சமீபத்தின் நடிகைக்கு நகை வாங்கி கொடுத்தார் நாயகன் ாள மாளவிக்கு கதை தெரிய ஒரே சமுகாம் கிராம நாயகன் மிரட்டிய மிரட்டிவ் நளின் ாவியாா முன்னாள் நடின் கப்சிப் நாயகன் வீல்கள் தொடர்கின்றன. படத்தில் பங்வியாக நடிக்கும் ா நடிகை திரைமறைவில் விபரமாாவர்தானாம்
தமிழில் இருந்து தெலுங்கு சென்று கவர்ச்சிகாட்டும் கஸ்தூர நடிகை ஹைதராபாத்தில் உள்ள ாட்டல் ஒன்றில் தங்கியிருந்தார் ஒரு தொழிலதிபர் நடிகைக்கு போன் செய்தார் இந்த நேராட்டல் ாவில் உங்களுக்காக ஒரு புதுபாடர்பிாகார் நிக்குது அந்தக் காரின் சாளி என்னிடம் இருக்கிறது ா வெனும் என்றால் என்ாரிடம் வந்து வாங்க்கொள்ளுங்க" என்றாராம் தொழிலதிபர் நடிகைக்கு ா அழைத்தவிதம் பிடிக்கவில்லை கன்னாபின்னாவென்று திட்டிவிட்டாராம் தொழிலதிபர் அரண்டு
மாவீரன் பெயர் கொண்ட நடிகர் அவர் நட்சத்திர குடும்ப நடிகரும் அவரும் நண்பர்கன் சங் டத்தில் ஒரே அணியில் பிருப்பவர்கள் நட்சத்திர குடும்பநடிாரின் முத்தங்கள் விவாகரந்தாகி வீட்டின் விருந்தார்.தற்போது தனியாக ஒரு பங்களாவில் குடியேறியிருக்கிறார் மாவீர நடிகரும் அங்கு தவறாமல் ாகிரார் நட்சத்திர குடும் நடிகர் அதனின் கண்டுகொள்வதில்லையாம் நட்சத்திரகுடும்ப நகரின் ாவியான நடிகர் அதில் தடையிடுவதில்லையாம்
ஆக்ஷன் அரசருடன் நடிக்கும் புதுமுக நடிகை அவரது நேரடி சுவாரியில் இருக்கிறாராம் அடுத்த திரும் வாய்ப்புத் தருவதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார் நடிகர்
தமிழக தொகைக்காட்சி ஒன்றில் அறிவிப்பானாளியாக இருக்கும் அந்த நடிகை பிரபல இயக்குநர் ாள் பரம விசிறியாம் இயக்குநரும் நடிகையின் உருக்கத்தைப் பார்த்து படம் ஒன்றில் வாய்ப்பு ாடுத்துள்ளதுடன் வாய்ப்ளபயும் பயன்படுத்திக் கொண்டாராம் நடிகையொபூரிப்பில் இருக்கிறார்
நடிக்கும் இயக்குநரா காதவருக்கும் இடையே ஏற்பட்ட விரிசள் சமரசமுயற்சி நாரா
ரப்பப்பட்டுள்ளதாம் ரம் நடிகைக்கு தொடர்ந்து வாய்ப்புக் கொடுக்கமாட்டேன்' என்று உத்தரவாதம் கொடுத்திருக்கிறார் சந்திர இயக்குநர் அதன்பின்னர்தான் சமாதாளாளாராம்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சண்முகி படத்தின் இந்திப் பதிப்பான சிக்ளி சாவு LLLLLL L LLLLLLLT TLT TT LLLLLL LL L LL LLL LLTT TTT LLL LLSL ள் சேர்ந்து ஆர பொன்ஸ்லாம் ராடியுள்ளார் TTTLLTTTTT TTLLL LLLLLL TT LT TT D Du STL L LLLLL DD LLL அர்மிதா சென் நடிக்கும் ரட்ாள் படத்தின் தெலுங்கு கொடி இந்தியகுமாங்க்குவிற்பளம் இருக்கிறது.
நளினி அறவாரீவிநா போன்றவர்ாக்கதாநாயக
அறிமுகப்டுத்தியவர் டிராஜேந்தர் தற்போது இவர்
படத்தில் மும்பாயைச் சேர்ந்த முந்தான் என்பவரைக் lurrarum . . . န္းန္ဟစ္ထိ (နွာနှံ့|r႔ဣဂျီjူ47\စ္ဆူရှီဂဲ த நர்சாரெட்டி என்பவர்
ராகழர் பியக்கும் படமொன்றைத் தயாரிக்கவுள்ளார். LA suits users saying. LLLLLL LL LLLLLLLLDT TL S STTT TTTTL T LLLLLMM இயக்கவிருக்கிறார் வின்வான் என்ற புதிய இயக்குநர் ந்தாளாரதி பிரதாப்போத்தன் போன்றவர்களிடம் இயக்குநராகப் பணமாற்றியவர் துபாண்டிராஜன் நடித்துவரும் மாறுவேஷம் படத் தவில் ராம்கி நடிப்பதாக இருந்து பின்னர் மாற்றப்
LLLL TT LL L LLLLLL LTLLTTT TTTTT LLLLLL LL LLL LL LLL T TL LTTT LL LLLTTLTLS TTLTT TTDS
படமொன்றில் Auar gayang ரகிளி கமல் உப்டமுள்ளிநடிகர்களுடன் இளந்து ாள வடிவேலு முதன்முறையாக தெலுங்குப் படமொன் TLTTLLLLLT LL TTT TTT S TT TTLTLTLLL LLTLLLLL
ஜாடியாக புதிய தீர்ப்பு படத்தில் அறிமுகமாகி பிளி த்துவந்த தீர்த்தாவுக்கு சிறிது காலம்வாய்ப்புக்கள் LTTTTS TTTTTT TTT LLL T TMLLLLLL LL LLLLLL LTTLLLL வின் பத்திளிவெட்டு ஒன்று துண்டு ரெண்டு உட்ப ன்கு பங்களில் நடித்து குெகிறார்.
நெப்போவின் அருண்ாண்டியன் நடிக்விதந்த பொறந்த மன்னு படம் 醬
Is
துகாரளம் தயாரிப்பாளருக்கும்
பின்பயில் ஏற்பட்ட தகராறு
ரம்யா பற்றிய சமீபத்திய செய்தி
தொடர்பாக்கம் வட்டாரத்தில் பர பரப்பாக உலாவுகிறது.
ரம்யாவின்மீது அந்த நடிகருக்கு நீண்ட நாளா
வே ஒரு கள் அவரது சமீபத்திய படங்கள் தோல்வி து அவருடங் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை ரம்யா பதறிவிட்டார் ரோடியாக நடித் தாலாவது தன் எண்ணத்தை :வார் என்று
திளைத் தரகருக்கு ஏமாற்றமாகிவிட்டது.
சம்பாளிகளின் நடிகருக்கும் ஏக்கம் அதிகமாகிக் கொண்டிருந்தது எத்தனாபோ நடிகைகள் அவரது
கட்டில் மயங்கி அண்மையும்போது ரங்ா மட்டும் தமிழ்ாாதைகள் ரொம்ப சிக்கனமானவை
விலகிப்போவதை அயரால் நாங்கமுடியவில்லை.
பிரபல ஐந்து நட்சத்திர விடுதியில்தானாம்
முக்கிய வேடத்தில்நுடி
இறுதியாக நடிகருக்கு மிக வேண்டியதயாரிப்பாளர் ஒருவர் டதவ முள்ளத்தார் ஆஜானுபாவாள நடிகர்
இட்சம் ரூபாய்கள் கைமாறியதாம்
அதன்பின்னரே நடிகர் சந்திக்க இனங்கிளாராம் நடிகை சந்திப்பு நடந்தது சென்னையில் உள்ள ஒரு
E.
இயகமிருக்கிறது?இயகமிருக்கிறது
:
: I இது :
மனதில் திளைவுகள் உள்ளது
gan Affredin RAP" என்று தொடங்கும் பாடலை எ க்கிறாள் |maug திப் பாடல் இடம்பெரும்பன்சர்
ந்திப்பாமா படத்தில் புதுமுகம் ஒருவரை சர் திக்கப்போகிறோம் அவர் வெள் *
ாரென்றால் அம்பிகா, ராதா ம்ோதரிகளின் நம்பி இரண்டுகதாநாயகர்களில் ஒருவராக விஷ்வா sis ng Apat is na iging
தாநாயகி சிம்ரான் முக்கிய கதாபாத்திரன் அம்பிகா, ராதிய நடிக்கின்றார் இயக்கம் இந்திரகுமாள் தேவா ஞாபக Ali Agg... LILIAN JONHAŭskulti-TNIK Testa, anflora
இதிநிதி வங்கள்ே நான் வழக்கம் ஆனால் ராதா என்ற குழந்தை ஒரு படம்தாராகிறது
படத்தின் பெரும் நை படத்தில் Gunun yw Casinkorra vasaraKTIG, Ankar
R. RSS: வரிஇல்லாத காதல் டாக்ள் ப்ரி எங்கள் காதல் டாக்ஸ் ப்ரி எந்த நாளும் டாக்ள் ப்ரி எக்ாம் போயிடுக்க ஏப்ரல் ஆயிடும் வான்யா சைட் அடிக்கலாம் பந்தா தேவையில்வை பாங்ா வ யந்தா |an kılış kası ür 6g'tan saray'u da susal
Di MTili LiriMAT.
yra Garnimmta sapi
கிறார்கள் கல்யானந்தர்
வெறுக்கும்பாத்திரத்தில் முக்கிறார் I
Gajah தமிழ்
பின னா
மும்பாய் அழகி சிம்ரானுக்கு சொந்தப் al LIMPIT "FAMILITATIT, வீட்டில் IT ஷோளு என்பார்காம் அப்படியென்றால் சொக்கத் Miran என்று அர்த்தமாம் சிம்ரானுக்கு தெரிந்த
கொஞ்சம் தமிழ் தெரிந்தாலும் அது கொஞ்சம் தமிழர்கிறது சீரான் உச்சரிப்பில்
"Arrir AK "GLITTIG", "Girls", "Karparks air", "skryf",
VILIMI சுகாதினி
படம் விஜபி படம்:நந்தினி
ம்வீரபாண்டிக் கோட்டை

Page 12
பெண்பிள்ளைகள் 8 வயதிலிருந்தே தின
சோயாவினாலான பதார்த்தங்கள் கொழுப்பு
கொழுப்பு அதிகமுள்ள ஆட்டிறைச்சி மாட்டிறைச்சி வகைகளைத் தவிர்த்து
மும் 1600 மில்லிகிராம் கல்சியம் (சுண்ணாம்
ச்சத்து) சத்தினைப் பெறவேண்டும்.
தனால் எலும்புகள் உறுதி அடையும். பிற்காலத்தில் எலும்புகள் உடையாமலும் கல்சியம் பாதுகாக்கும் பாலிலும் பாலுணவுகளிலும் கல்சியம் கிடைக்கிறது. சூப், புடிங், வெண்ணைக்கட்டி, யோகப் ஆகியவற்றிலும் கல்சியம் கிடைக்கிறது கொழுப்பு நீக்கிய பாலே சிறந்தது. அதில் மேலதிகமாகச் சேரும் கொழுப்புச் சத்துக்கிடையாது பச்சைக் காய்கறிகள் கீரைவகைகள் ஆகியவையும் உகந்தவை
ரிய வெளிச்சத்திலும் கல்சியம்
கிடைக்கிறது.
உடலில் சக்தியைத் தரவல்ல கார்போஐத
ரேட்டு அரிசி உணவில் கிடைக்கிறது திட்டாத அரிசியில் விட்டமின்-B கலவை செறிவாக உள்ளது. தசைநார்களை உறுதிப்படுத்தக்கூடிய புரதம் பருப்பு வகைகளில் உண்டு
நெய், எணணெய் வகைகளில் பொரித்
தெடுப்பதில் உருசி அதிகம்தான். ஆனால் கொழுப்பை இவை அதிகரிக்கவே செய்து விடும் எண்ணெய், நெய்ப் பொரியல்களை விடுத்து அவித்து அல்லது வறுத்து உணவுகளை உட்கொள்ளலாம் சுவைக்கு ஏலம், கறுவா போன்ற எமது நாட்டு வாசனைப் பொருட்கள் கைகொடுக்கும்.
நாம் சொல்லிக் கொடுப்பதை நன்றாகக்
கிரகித்து அதன்படி குழந்தைகள் சிரம மின்றிக் கடைப்பிடிப்பார்கள் சுகாதாரத் துக்குக்கேடு தரக்கூடிய பொரித்த உணவு களைத் தவிர்க்க வேண்டும் என்று பக்குவ LDIT GUTTGOTTG 966 GLIFILINI களைவிட அதிகம் கட்டுப்பாட்டுடன் உணவு உட்கொள்ளக் கற்றுக் கொள்வார்கள்
நீக்கிய உணவுகள் எண்ணெயில் பொரிக் காமல் போறணையில் வதக்கிய அல்லது சுட்ட பதார்த்தங்களையே கடைகளில் தேர்ந்தெடுங்கள் தவிட்டுப்பாண் என்னும் பாண் பேக்கரிகளில் கிடைக்கும் இவை குரக்கன் மா அல்ல கோதுமைத் தவிடு கலந்ததாகும். இதனை உண்பத னால் எக்கேடும் விளையாது
கோழி இறைச்சி மற்றும் மீன் வகைகளை
வைத்துவிட வேண் எடுத்துப் பார்த்தால் மட்டத்தில் கொழுப் அப்புறப்படுத்திவிட் GOOGLD,
7 அன்னாசிப்பழம், ஆ பப்பாளிப்பழம் ஆ இனிப்பு தீமையற்ற
ஐஸ்கிறீ அதிகம் மட்டும் லாம், த 95 TLDGU) L. JGITäÄ 9, GUI). களுக்கு உகந்தது 18 உப்பு தோன்று மூலகார JLi Lig குறைவ GNOSTIGTIG காயினை ருந்து அ பதே
உணவில் சேர்த்துக்கொள்ளலாம். கோழி இறைச்சியை உரித்தெடுக்கும் போதே கொழுப்பை இனங்கண்டு அதனை நீக்கிவிடலாம். இதன் சில பாகங்கள் கொழுப்புச் சத்து அதிகம் கொண்டவை. அவற்றையும் நீக்குதல் நல்லது கோழியை முதல் நாளே சமைத்து சற்று ஆறவைத்து குளிர்சாதனப் பெட்டியில்
பிற்ருட் வேகவைத்து அ6 பருகுவது பயன்த பொரித்து உண்ப சேர்கிறது. இதற்கா வெறுமனே சுட்டு எவ்வாறாயினும் அ எண்ணெயும் கணிச கவே செய்கிறது.
III. inunii blargă.ălă
്Bഞഖങ്ങ ഞഖ கடலைப் பருப்பு - 200 கிராம் BESIGNIfflaf - 50 கிராம் G gräs Tui .9 ܚ
f - 400 கிராம் நெய் - 2 மே கரண்டி முந்திரிப்பருப்பு - 50 கிராம் சீரகம் (தூள்) -10 கிராம் ஏலக்காய் (தூள்) - 5 கிராம் Olgiup 60 D.
தேங்காயைத் துருவி மூன்று தடவை பால் பிழிந்து தனித்தனியாக வைத்துக் கொள்ள வும் கடலைப் பருப்பைக் கழுவி வேக வைத்து கரண்டியால் நசித்துப் பொடியாக்க வும் அத்துடன் சவ்வரிசியையும் சேர்க்கவும்.
அழிப்பில் அவனது டெவலியு
titiյն சவ்வரிசியையும் தண்ணி விடவும் சீனியையும்
கவும் ஒரு கரண்டி கிளறவும். அத்துடன் விட்டு கொதித்து வரும் பாலை விட்டுக் கிளர் போது முதலாவது பா முந்திரிப்பருப்பு திரா காய், சீரகத்தூள் ஆகிய கிளறவும்.
கடலைப் பருப்பு ெ உடையதென்பதால் நீர் கும் போதே எஞ்சியு இறக்கி, அளவான கு இப்பாயாசம் 6 பேரு
லேடீஸ் ஸ்பெஷல் ஏன் என்றகே
Big5 GITTIJI ULIITLIšej LIIGếFGEFEUERUP
B5 Goril 2 GIFTERFöltőjéigilojżLLÓ!
கேள்வி கேட்டு எம்மை
இவ்வாரம் LI LIGi BF GEJ GID LI Tfajli GI LI LIL GILITÀ
இவர்தான்
-II
ஏ.மேரி அலன் 29/4 நாகஸ்தன்ன விதி கண்டி
பரிசுபெற்ற வாசகியை முரசிர் பல்லாயிரம் வாசகவாசகியர்
FITMLTi GurTjöggleBimo Tui
உங்களுக்கும் பரிசு வரும் நம்பிக்கையோடு கூப்பர்களள
அனுப்பிவையுங்கள்
இவ்வாரம்பரிசுக்குரியவர் பரிசுபெறும் திகதி பற்றிதபால் மூலம் அறிவிக்கப்படும் தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களளப் பெற்றபிள் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
எழுப்ப ஆரம்பிக்கின்றனர்.
"ஏன்.?
O மகளிர் மட்டும் மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார் வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
ஒட்டி அனுப்பினால் போதுமானது
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
iତ
Slgoleonb.
------- SMITJulio EuróLI L-GðF BEFERUNGU |AG
@。 GLILLIT:, . . . . . . . . . . . . . . . . . . . . . . அதிஷ்டசாலியாக முகவரி. தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது
S S S S S S S S S S S ட்|புகை LIL Fiżiċi, GO GTI бра, (alumilutio: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர 2. Eartir GOLD-SIDEROLD-GlGIGíslůLIGOMILÖ göra DLO l சுரிக்க உதவும்:
"கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 12-07-1997
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
6TL LJ LA) ...
நம் விட்டுக் குழந்தைகளில் சிலர் எப்போதும்
எரிச்சல் படுத்திக் ெ
பொறுமை இழந்த நாம் அக் குழந்தையின் கேள்வி பதில் சொல்லாமல் தட்டிக் கழித்து விடுகிறோம் குழந்தை மேல் கோபம் வரும் பொறுமை இழந்து இர அடக்கி விடவும் முயற்சிப்போம்.
எதைப் பற்றியாவது எம் குழந்தைகள் கேள்விகள் கே அவற்றுக்கு ஏற்ற பதிலைக் கூறத்தான் வேண்டும். காணும் காட்சிகள் நடைபெறும் நிகழ்வுகளெல்லாம் எ வையாக இருக்கலாம். ஆனால்எம்குழந்தைகளுக்கு அவை விளங்காத புதிராக புதுமையாக இருக்கும். ஆகவே அவற்றை அறிந்து கொள்ள தம் மழலை யுடன் கூடிய வினாக்களை
என்ன..? என்றெல்ல கும். சில குழந்தை திருப்திகரமான பதில் ஒயமாட்டார்கள். அப்ே அலுத்துப்போன தாய் ஆத்திரமாத்திரமாக வரு அடக்க பெற்றார் பலதர களையும் கையாளுவார் களில் அடியும் கொடுத்து "கேள்வி அடையா cyf.) 00:22, 292 292 292.
L-Ll * தோசைக்கு அரை போட்ாமல் எடுத்து புளிக்காது தோசை போட்டுக் கொள்ள * கறிக்கான வாழை போட்டு வைத்தால் பழுக்காமல் இருக்கு * பிரியாணி செய்யும் சம்பழத்தை அதில் பி. பருக்கைகள் தனித்த * இஞ்சியைக் குளிர்ந் வைத்தால் கெடாம * கண்ணாடி வளையல்
களுக்கு வளையல் அ எனவே கண்ணாடி வ தும் கொதிக்கும் நீரி Glogija,60GTL, GLI
நாட்களுக்கு உடைய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டும். அடுத்த நாள் கறிக்குழம்பின் மேல் பு மிதக்கும். அதனை டு குடுகாட்டி உண்
ஆப்பிள் பழம் மற்றும் கியவற்றில் உள்ள து குழந்தைகளுக்கு ம் என்றால் ஆசை வாரத்தில் ஒருநாள் வாங்கிக் கொடுக்க னி ஐஸ்கிறீம் கொடுக் பழங்களுடன் (துண்டு I) சேர்த்துக் கொடுக் பழங்களில் குழந்தை மாதுளம் பழம்
இரத்தக் கொதிப்புத் வதற்கு மற்றுமொரு GOOTILD, DLUGOL I go GOOI நார்த்தங்களில் மிகக் ாகவே சேர்த்துக் பது நல்லது ஊறு உணவு மேசையிலி |ப்புறப்படுத்தி வைப் பொருந்தும் கரட், முதலானவற்றை பற்றின் சாற்றைப் நம் அப்பளத்தைப் தனால் எண்ணெய் க சிலர் அப்பளத்தை உண்போரும் உளர். |ப்பளத்தில் உப்பும் மான அளவு இருக்
(மிகுதி அடுத்தவாரம்)
| ԾնվեյնiԱյI
laf
aர் விட்டு கொதிக்க சேர்த்துக் கலக் நெய்யையும் விட்டுக் மூன்றாவது பாலை போது இரண்டாவது வும் வற்றி வரும் லை விடவும் இதில் ட்சை வற்றல், ஏலக் வற்றையும் சேர்த்துக்
கட்டியாகும் தன்மை ப்பிடிப்புடன் இருக் ள்ள நெய்யைவிட்டு ட்டில் பரிமாறவும். குப் போதுமானது.
மதிப்பு உண்டு. பண்டைக் காலம் முதல் இன்று வரை பெண்களின் கண் அழகை வர்ணிக்காத புலவர்களே இல்லை.
இதனால்தான் பெண்கள் தங்கள் கண்களின் அழகை மட்டுமல்ல, கண்களின் நலத்தையும் பேணிக்காக்க வேண்டிய கடமைப்பாடுடையவர்களாகிறார்கள் கண் களில் எக் கோளாறும் இல்லையென்றால் அவற்றுக்குத் தானாகவே அழகு வந்து விடும்.
கண்பார்வை கெட்டுப்போவதற்குப் பல காரணங்கள் உள்ளன. முக்கியமாக கண் களின் சுகாதாரம் பாதிப்படைவதும் ஒரு பிரதான காரணமாகும்.
இப்பொழுதெல்லாம் கண்களுக்குக் கண் ணாடி போடுவது ஒரு ஃபாவுனாகிவிட்டது. சிறிதளவு கண் பார்வை மங்கினாலும் அதற்கான உண்மைக்காரணத்தை அறிந்து ஏதாவது குறைபாடு இருந்தால் அதற்கான பரிகாரம் தேடாமல் கண்ணாடி வாங்கி அணிந்து கொள்கிறார்கள்
தனால் கண்பார்வை மேலும் கெட்டுப் போவதுடன் அத்தகைய குறைபாடுகளினால் தலையிலுள்ள நரம்புகள் பாதிப்புக்குள்ளாகி பல்வேறு வியாதிகள் தலையெடுத்து விடவும் கூடும்.
கண், காது முக்குப் போன்ற அவயவங் கள் மிக நுட்பமான உறுப்புத் தொகுதிகளி னால் இயக்கப்படுகின்றன. இவற்றில் கண் களில் உள்ள உறுப்புக்கள் மிக நுணுக்க LLLLLL LLLL S S aC LLLLL L LL LL S TT TTTLLL LLLL G) GESTIGIØSILGODGAJI.
ஒரு சிறிய தாக்கத்தையும் இம்மென்மை யான இழைகளால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை.
EGGIERUNGADLuqub BESTIJEKOMMTih சிலருக்கு கண்பார்வை குறைதல் பரம்பரை வியாதியாகவும் இருக்கும். உணவு முறையில் கண்களுக்கான சத்துக்கள் சேர்க் கப்படாமையினாலும் தீய பழக்க வழக்கங்களி னாலும் பார்வை குன்றும் சுற்றுப் புறச் சூழ்நிலையும் கண் பார்வைக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
சுற்றுச்சூழலில் எப்போதும் கண்களால் பார்த்து ஏற்றுக்கொள்ள முடியாத காட்சி களைக் காணும் போது கண்கள் மூலம் மனத்திலும் உறுத்தல்கள் ஏற்படுகின்றன. இதனால் கண்ணும் மனமும் பாதிப்படை கின்றன. துர்நாற்றம் முக்குக்கு எவ்வளவு கெடுதியோ கண்களுக்கும் கேடு விளை விக்கின்றது.
கண்களுடன் தொடர்புடைய நுட்பமான
பெண்களின் கண்களுக்குத் தனி
உறுப்புகள் பலவீனமடைதலினால் பார்வை மங்குவதுண்டு போதுமான ஒய்வு இல் லாமை, மனக் கவலை, மூளைக்கு அதிக வேலை போதுமான முழுக்கு இல்லாமை, எண்ணெய் தேய்க்காமலிருத்தல், வெயிலில் அதிக நேரம் திரிதல், அதிகநேரம் இருளில் இருத்தல் போன்ற காரணங்களால் தலை மண்டையும் முடியும் வரண்டு போய் விடு கின்றன. ஒடும் வண்டிகளிலிருந்தவாறே புத்தகம் படித்தல், போதுமான வெளிச்சமில் லாத இடத்தில் கையால் துணி தைத்தல், அசுத்தமான நீர் பருகுதல், அழுக்கடைந்த காற்றையோ புகையையோ சுவாசித்தல், (ஆண்கள்) மதுபானம் அருந்துதல், புகை பிடித்தல் போன்றவையும் கண் பார்வை குன்றக் காரணங்களாகிவிடுகின்றன.
GliùLIGITaggiò LINGVISTAJ6iiT 495/IL'ULI J,ITIGUIÈJJ56fl6i) #f76AJ சந்தர்ப்பங்களில் பார்வைக் கோளாறினால் பாதிக்கப்படுகின்றனர். இக் காலங்களில் அவர்கள் உட்கொள்ளும் மாத்திரைகள், மருந்துகளால் ஏற்படும் பாதிப்பு இது வாகும்.
கண்பார்வை குறைகிறது என்று கண்டவுடன் தகுதியான வைத்தியர்களை அணுகி தக்க மருத்துவம் பார்க்க வேண்டும். கண்ட கண்ட கை மருந்துகளைச் செய்து அருமையான கண்களைக் கெடுத்துவிட GUITAT3).
கண் நோய்கள் வராமல் தடுக்க பல முன்னேற்பாடுகளைச் செய்யலாம். பொன் னாங்கன்னி, முருங்கைக்கீரை அரைக்கீரை கொத்தமல்லிக்கீரை ஆகிய கீரை வகைகளை யும், ஈர வெங்காயம், கரட், அவரை, வாழைத்தண்டு, வாழைப் பூ தக்காளி ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மாம்பழம், பேரீச்சம்பழம், ஆப்பிள் பழங்களையும் போதுமான அளவு சாப் IL FYLGDINTILO.
வி கேட்கரது குழந்தை இல்லை:
எதைப்பற்றியாவது காண்டிருப்பார்கள் களுக்கு ஒழுங்காகப் சில சமயம் எமக்குக் ாண்டு அடி போட்டு
ட்டால் கூடுமானவரை தாம் கண் முன்னே மக்குப் பரிச்சயமான
ாம் கேள்விகள் பிறக் கள் தங்களுக்கான ள் கிடைக்கும்வரை பாது பதில் சொல்ல கோ தகப்பனுக்கோ ம் அக்குழந்தைகளை ப்பட்ட அடக்குமுறை கள். சில சந்தர்ப்பங் அடக்கப்பார்ப்பார்கள் ளம் (?) தான் அறிவு ன சின்னம்" என்று
Gri
த மாவை உப்புப் வைத்தால் சிக்கிரத்தில் ார்க்கும்போது உப்புப்
DITIO
காயை தண்ணீரில்
LD
பாது ஒரு எலுமிச் ந்து விட்டால் சோற்றுப் R
ரியாக இருக்கும்.
இருக்கும்.
அணிந்து கொள்பவர் இக்கடி உடைந்துவிடும் 60)GİLİ GÜJEGO)6I 6J ITTÉRAL
போட்டு ஆறியதும் டுக்கொண்டால் நீண்ட
மல் இருக்கும்
பத்தில்
ஓர் அறிஞர் கூறியிருக்கிறார். குழந்தைகள் பேசக் கற்றுக் கொண்ட உடனேயே எதைப் பார்த்தாலும் அதன் தன்மைகளைத் தொட்டு ஆராய்ந்து பார்க்க ஆசைப்படுகிறது. இதனா லேயே பலதரப்பட்ட கேள்விகளும் அந்தப்
பிஞ்சு மனத்தில் தோன்றுகின்றன.
சில பிள்ளைகளுக்கு நினைவாற்றல் அதிகமாக இருக்கும். ஒரு முறை கண்டு பழகியவர்களை பலமாதங்களின்பின் மறு முறை கண்டதும் தனக்கு
குழந்தைகள் நல்ல நினைவாற்றல் உள்ள வர்கள் என்பதைக் கண்டு கொள்ளலாம்.
சிறுவர்கள் உள்ளத்தில் பொய், வஞ் சகம், சூது ஆகியவை இருப்பதில்லை; அவ்வாறு பொய் பேசுதல் போன்ற தீய பழக்கங்கள் சிறுவர்களிடம் தோன்றுமானால், அதற்குக் காரணம் பெற்றோரையே சாரும் அடுத்துத்தான் பள்ளிச் சுற்றாடல் மீது பழி போட வேண்டும்.
ஒரு சிறுவனின் முன் நடைபெற்ற ஓர் உண்மைச் சம்பவத்தை முற்று முழுதாக
s
பரிசாகக் காத்திருக்கிறது.
இ முதல் பரிசுக்குரிய அதிஷ்டசாலிக்கு அருள் ஜூவலர்ஸ் வழங்கும் தங்கமாலை
பி 50 அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன. வில் பெண்கள் மட்டுமே பங்குகொள்ள முடியும். Rல் தொடர்ந்த 25 வாரங்களுக்கு வெளியாகும் பரிசுக் கடப்பண்களை சேகரித்துக்
மறைத்து, அதன் பெற்றாரோ அல்லது வீட்டிலுள்ள பெரியவர்களோ வேறொரு வரிடம் பொய் கூற நேர்ந்தால், அச்சிறுவனின் மனம் வெதும்பும், எதற்காக ஒரு பொய்யை இவர்கள் கூறுகிறார்கள்? என்று அதன் மனத்தில் ஒரு பெரும் சஞ்சலம் தோன்றும் தன் வீட்டுப் பெரியவர்கள் உண்மைக்கு மாறானதைக் கூறுவதைக் கேட்டுச் சகிக்காத குழந்தை அதே கணத்தில், சகலரின் முன்பாக உண்மையை உள்ளபடி கூறிவிடும். இதனால் பல பிரச்சனைகள் தோன்றவும் கூடும்.
ஆரம்பத்தில் எந்தப் புத்தகத்தை எடுத்தா லும், கண்கவர் வர்ணம் அதிகமுள்ள படங் களைப் பார்ப்பதில் குழந்தைகள் நாட்டம் LL LLL LLL LLLLL S LLLLL LLLL L L LLLLL LL LLLLL L அவற்றைக் காட்டி விளக்கம் கேட்பார்கள் அவற்றுக்கான திருப்திகரமான விளக்கங்கள் தரப்பட வேண்டும்.
நமக்குப் புரியாவிட்டாலும் அவர்கள் நம்பும் விதத்தில் கற்பனைகளையும் இணைத் க் கதைகளைச் சொல்வதில் பாதிப்பு ல்லை. ஆனால் நாம் கூறும் கற்பனைக் கதைகள் விபரீதமானதாக இருக்கலாகாது. பறவைகளும் மிருகங்களும் வாய் திறந்து பேசுவது போலெல்லாம் சிறுவர்களுக்கான கதைகள் இருக்கின்றன அல்லவா? அவை உண்மைக்குப் புறம்பானவையாக இருந்த போதிலும் குழந்தைகளின் கற்பனை வளத் தைப் பெருக்கவும் நினைவாற்றலை விருத்தி செய்யவும் இப்புனைகதைகள் உதவுகின்றன. |s)a, GLD6ö160)LDIIIgor fleó1601 2 616IIlhld,61 சின்னப் பருவத்திலேயே சின்னா பின்னப் பட்டுச் சீரழிந்து போகாமல் பார்த்துக் கொள்வது வீட்டிலுள்ள பெற்றார் மற்றும் பெரியவர்களினதும் கடமையாகும்
( 06-18,199

Page 13
añ data5 giuniler i
GQIU) DI LD5 உன் பாலைவனப் பயணத்தில் ವಿ(೪೫/ ೯/೧೮go 翡 நிழல் மரமாகக் குறுக்கிட்ட நான் பிணத்தினுள்
தொடரும் உன் பயணத்தில் :": குந்ததிந்து ரக்கமாக இல்லாது 57աա ஆயின் தேடியலைகிறாய் எதிர்பார்ப்பாக இருப்பேன்; Tósg/67 Ge T5LÖ தேங்கள் தெரிந்தவர்களிடமெல்லாம் நிழல் தரும் முகிலாக " . மனிதம் ஆ ala Tsig5si IsäsipitäII 20075 5LLIGLICTI -- -O- O)565 001557.
வேறொரு த்யா 9 citly 6 (5 நினைத்துப் பார்க்கும் போது 繁 ஏற்றதால் மரணம் மாத்திரமே : : கேவி அழுவதனாலே வந்தது இரு நிம்மதி தருமெனக்கூறி பெருமூச்சாகவும் இல்லாமல் :* GLIIT (ö5 LDIT (3éF/T85 ib? GIAT,
9ԵմGudí சோகத்திற்குமாய் வேதங்கள் அலட்சியத்தோடு வாழ்கிறாய் அறிந்துகொள்வாயாக C" : 354 -- யரங்களை எதிர் கொள்ளும் ಪೌ1550 ಕ್ಲಿಯಾ தொலை தூரத்தில் இருந்தவாறு : அதன் அறுத்தெறியும் படியாய், உன் கேள்விகளுக்குப் எல்லைக் கோடுகளைத் துளிகூட இன்னுமிந்து பதில் சுறுமாறு கேட்டிருந்தாய் 5fföII)üGuff6 65 606700/8FLd llai) (20) () (3 (U! :
விட்டு விடுவாயானால், T60) 666)976)auITL) தொய்ந்து (6. ಹೈ-15) எப்போதும் அழவேண்டுமென்பதே என பாதைகள் :" வேண்டுமென உனது விதியாகிப் போகலாம் 'ಕ್ಲಿ" அதனால் 例 -0- QITL215.505 ""
17 G/L) ljø, G CAFTAs fiasco). வாழ்க்கையை ஏமாற்றாதே! ಙ್' இறக்கி வுை GATITIÚIL) CIJ IN ITGS f285 lb-2:GMT dS விழிநீரை வழியனுப்பு b 2.67 1007լիլ 9/45J, U ITİ, 21 'கு மறைந்த புன்னகையை Յցիպմ 2-0" וש"6ש ஒர் ஆசை அன்பையும் போதித்துள்ளதே! மறுபடி வரவழைக்க நான அலைநத கதைகள (50), (3 -- 2.670IIIÇÙ Աpւգ(կtp| அறியுமா நின் மனம்? LIĖJAS) Ü C அறிவாயா மகானே? -O- s அளவுக்கு மீறி பஹீமா ஜஹான்- மெல்சிரிபுர " . அன்புவைத்திருந்த ಆಗಾಗ, === ಧ್ವಿ' AOGT505 (ILD உன்னைப் பற்றிய ಇಂಗ್ಹ விதியிடம் நெகிழ்ச்சியிலேயே ) இ/ உன் பெயரை C". பறிகொடுத்துவிட்டுத் நினைவுகள் முணுமுணுத்தபடியே நான் this. துடியாய்த் துடிப்பவள் நான் உற்சாகம் பெறுகின்றன L ಫ಼" இவர்களின் 1-19- d 9/606) 队 அன்பைப் பற்றிய என் ஆயுளும் கவலைத் தவிப்புகள் கோடி ாதனையும் ஆந்திரும் h 岛 I did MICA, ಡಾ. GLITFITC5 : அறிதலிலும் "של"סל" ל" 'ಅ'
2.075628 CIO) * செய்வதிலுமே մglանu6816067 இரு புத்தன் G அடங்கியிருக்கிறது yQUITG5 gir 95 2001, STULUL (T010/IM (pLM (III/S/ அழித்தாலும் இரு முகம்ம
:ம் ஆசிர் வதித்தாலும் ஆனாலும, சந்தோசம் UQ191577. இவர்களின்T 2 Lais)/f7cóT GELİ சர்வ சுகம் முழுதும் GUIT பொங்குகிற வெறியர்கள 56 000պ06նո5 | நீயாகத்தானே ಛೀ o" - I 2 (1) öf)üİTLİ)58), 550m/Tü? வலுறுகிறேன்! 1557 (SLI) ளிேயை விட்டுவிட்டுப் போவேன்" திருக்கிறாய் 驚 語』 எனக்கும் பி வாழ்வை மறுதலித்து விளங்கிக்கொள்: காதலே. காதுலே 2 அங்காவது வாழ்கின்ற உன்னை என் ருேசமும் இந்தக் s 30Loglat உலகில் உயிர் வாழ்வதற்காகத் நெருக்கமும் காவல்காரர்களைக் 5. QT455 UII தயார் படுத்திவிட்டுப் போவேன் விவிேல் கம் கைது செய்துவிட்டு 獻
ಇಂಢೀ। இருக்கும் ಸ್ನ್ಯ கடத்திப் போ!
d LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL L LLLLLS
2 Gö7 Goscitas) a5dir எந்தக் கடலில் LAO Աpւ լգա ծա ಆಕ್ಟಿ என்னுள் எரியும்
KTÜ LAL QÜ 6)L/42öTC340207 னெனும் இன்னும. வேட்கைத் தீயை என்னுள் எழுகிறது CUPLUS) CU :: Mói 2. Lasló7 TUGUI5 2 gejanda பெரும் தீ தியி வெம்மை கருதி GàԼւսւգ
எந்த ருதியில் sy (154576) GTQ) (15 lb) -மூழ்கி எழுந்தாலும் : உன்னை அணுகினேன் " ששחשש3 פס"ן
முட்டவில்லை. (LPLISCII 5. இன்னும் எரிகிறதே! குளிர்மைக்காக
கப நேரம் மேடம், கப நேரம் |
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால்
ஞாயிறு தொழில் மந்தம் செலவு மிகுதி பிய 1 மணி ஞாயிறு மன மகிழ்ச்சி காரியானுகூலம் L).L. 1 திங்கள்- பிரயாண மிகுதி சஞ்சலம் பகல் 12 மணி திங்கள் முயற்சி பவிதம், பண வரவு LJЈ6) 12 செவ்வாய் பணக் கஷ்டம் பெரியோர் உதவி பி.ப 9 மணி செவ்வாய் உறவினர் உதவி, பலவித பேறு Ls).L. 2 புதன் தொழில் சிறப்பு உயர்ந்த நிலை பகல் 12 மணி புதன் வீண்குறை கேட்டல், அந்நியர் பகை பி.ப ) வியாழன் முயற்சி பலிதம் செலவு மிகுதி பிய 2 மணி வியாழன்- மனக்குறை நீங்கும் குடும்ப மகிழ்ச்சி முய வெள்ளி வீண் கலக்கம், தேகசுகம் பாதிப்பு பிப 1 மணி வெள்ளி துயர் நீங்கும் மன மகிழ்ச்சி L.L. 2 சளி தொழில் சிறப்பு அந்நியர் உதவி பிய 2 மணி சனி இனசன நன்மை, தொழில் விருத்தி LJUSGI) 12
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-1 அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-7
அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) ஞாயிறு துன்பம் நீங்கும் மன மகிழ்ச்சி L.L. நீங்கள் தொழில் விருத்தி, இனசன நன்மை ST60G) செவ்வாய் வீண் முயற்சி கடன் படல் Ls).L. புதன் தொழில் விருத்தி கெளரவம் (Մ):L/,
வியாழன் தொழில் சிறப்பு முயற்சி மேன்மை பி.ப ) வெள்ளி பொருள் வரவு காரிய சித்தி LIBEGI) 12 சளி தொழில் கஷ்டம், பணச் செலவு LJ.L. 2
அதிஷ்டநாள் திங்கள், அதிஷ்ட இலக்கம்
EEUE GENEEM தடத்துப் பின்முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை
ஞாயிறு துயர் நீங்கும் முயற்சி பலிதம் L.L.
கள் தொழில் விருத்தி காரியானுகூலம் L.L. செவ்வாய்- கடன் தொல்லை, மனக் கலக்கம் L JILI. தன் - புதிய முயற்சி, பலவித பேறு L.L.
வியாழன் தொழில் கஷ்டம், பணச் செலவு L.L. வள்ளி வெளியிடப் பயணம், உயர்ந்த நிலை பகல் வி பெரியோர் நன்மை, பணவரவு LJSKG) 11
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-7
D60s) |DGMfl. LDGGOf
LDGIRMf DM LDGIRON
வப் பூராடம் உத்தராடத்து முதற்கால்)
பிறு தொழில் பேறு அந்நியர் உதவி L.
2 மணிஞாயிறு பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி LJ.L. கள் வின் முயற்சி, பணக் கஷ்டம் பி.ப 1 மணிதிங்கள் உறவினர் பகை, மனக் கலக்கம் LIEG) 12 செவ்வாய் காரியானுகூலம், கடன் தொல்லை. பிய 3 மணிசெவ்வாய் தொழில் கஷ்டம், பணச் செலவு பிப 1
தன் இனசன நன்மை கெளரவம் பகல் 12 மணிபுதன் பெரியோர் உதவி தொழில் சிறப்பு பிய ாறன்-தொழில் உயர்ச்சி, மனக்குறைநீங்கும் பிய 2 மணிவியாழன் கடன் சுமை காரியானுகூலம் l).l. I வெளி பிரயாண மிகுதி செலவு அதிகம் LTSS Y SLLLTLLLLLLL S T LLLLLL LLLLLLLLS LLTL L LLTLTTS LJAG)
பொருள் விரயம், மன மகிழ்ச்சி பகல் 12 மணிசனி-முயற்சி பவிதம், தொழில் மேன்மை LOLU, 1
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4 அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-5
േ 06-12, 199
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

amb LINGÜ : நனையும் அதிஷ்டசாலிகள் ಙ್! முரசின் பரிசுமழைப்போட்டிக்கு வந்து குவிந்த கூப்பன் மழையில் 205007 மூச்சுத் திணறிப் போனது, அசத்திவிட்டீர்கள் போங்கள். ப்ரிசு
பெற்ற அதிஷ்டசாலிகளில் 200 பேரின் பெயர் விபரங்கள் 2TU5/ தொடர்ந்து வெஐ. முதல் 140 பேரின் பெயர் விபரங்கள் (D)O)5 ATP கடந்த ಇಂಗಳಹಾಗಿಲ್ಲ அடுத்த 20 பேரின் ta. LULIITT SNOILI DTITESIS GITT
GUGLIO : 141, இராஜகோபால் விஜிதா 151 கேமஞ்சுளா
1802 கிராண்ட்பாஸ் வீதி, 55குருதெணிய வீதி, கொழும்பு-14 அம்பிட்டிய கண்டி 142 பாத்திமா ஜூமைனா நஸீர் 152 சண்முகம் மனோகரன் Toil/ 109/1, கண்டி வீதி, கல்கந்தை எஸ்டேட், '' வறக்கமுறை, உக்குவளை, அப்புத்தளை. 143 எம்.எஸ்.வாணி நளாயினி 153 ஏ.எச்.ஹிஸ்லா GITC) 17பி ரத்வத்தை மாவத்தை, 434/ஏ, உளஹறிட்டிவளை,
Lig/60GT, LDGÜGJIT GOOGST. நெஞ்சுக்கு 144 கறுப்பையா சிவராஜா 154 திருமதி ரியாக்கியலட்சுமி
231 1ஏ, செல்வகந்தை கிராமம் 30. சேவிஸ் றோட் 1955 பாரதெக்க புத்தளம் S. போக சக்தியில்லை 145 எம்.ஆரிப் 155 சி.செந்தில்வாணி
888 ஈ, புன்னக்கூடா வீதி, 44/14 டீ.சொய்ஸா வீதி, ஏறாவூர்-3 கொழும்பு-2. T 146 ரிநிரோஷன் பெர்னாண்டோ I56. மலர்விழி ஆனந்தன் 丽 |წწ.), 99, பிரதான வீதி, 67. சேர்க்குலர் வீதி, 565 GBQ/ 147 E"El I57
லெமனா இவபா 尋Tó"T"静 வி அழுவதனாலே 25/2, எல்பியன் லேன், 14. பிரதான வீதி, LIT, LOT GISIDP தெமட்டகொட விதி கொழும்பு-9 கந்தப்பளை s
148 திருமதியூமணி வீரப்பன் 158 பியுவிநிரோஜி ML ಙ್ பீட்ரூ எஸ்டேட் :: வீதி,
- - - நுவரெலயா, ATGOT56-2, : 149 பிவித்தியாசாகர் 159 கேபூரீனிவாசன்
all LG Lió, 192/9ஏ, 4ம் : 280. WELLESEYSTE # 2208M4X1G7
(*լյր Գյ08թ.- உவர்மலை, திருமலை TORONTO (ONT), CANADA.
E. 150 செல்வி பி.சிவஞானம் 160 செல்வி எம்.எவ்றிவானா Ս(Բլյր, 2ஏ மன்னார் வீதி, ABDULLAALTHUWAINIP,0,BOX.171
Gofu III. SAFAT-13002, KUWAIT,
(III) ! .
60 49 aggio - 3 aggio |
| 600 5)g)(55 TGSC) 6OO flull); 05/GFlb
1856,
யூயெல் மப்றூக்அட்டாளைச்சேனை.
" ) Ν
உன்னுள்ளும் எரியும் 墅 65500L அன்று தமிழ் சினிமா உலகில் கவர்ச்சிப் புயலாக வீசிய ஜோதிலட்சுமி 507(Lő71 இன்று எப்படி மாறிவிடடார் பார்த்தீர்களா? இன்றும் சற்றும் தளராமல் ஆட
சுபா வரன்-கண்டி
ஆரம்பித்திருக்கிறார். ஆனாலும் அந்தநாள்போல் வருமா? இவரது மகள்தான் கவர்ச்சி நடிகை ஜோதிமீனா.
疇
இடம் கப நேரம்
கர்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை
ாயிறு வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி பகல் 12 மணிஞாயிறு செலவு மிகுதி கடன் படல் முய 10 மணி |ங்கள்- உயர்ந்த நிலை, பொருள் வரவு பிப 1 மணிதிங்கள் வீண்குறை கேட்டல், மனக் கலக்கம் Nu 2 LDGIRMf rianti- GLINGIN LIGO, LDGold Alain. பிய 3 மணிசெவ்வாய் தொழில் கஷ்டம், பணச் செலவு LJUSGÅ) 12 LDGSON தன் தொழில் விருத்தி காரியானுகூலம் பிய 2 மணி புதன் அந்நியர் உதவி மன மகிழ்ச்சி Ls). L. 3 LD6007) யாழன் பலவித பேறு அந்திய சவாசம் பகல் 12 மணிவியாழன் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை பிப 4 மணி வள்ளி தொழில் கஷ்டம் செலவு மிகுதி பிப 4 மணிவெள்ளி தொழில் சிறப்பு பண வரவு பிப 4 மணி னி உறவினர் தொல்லை, மனக் கலக்கம் மனிசனி இனசனமகிழ்ச்சி, பலவித பேறு LJUSGÅ) 12' LOGON
ன், அதிஷ்ட இலக்கம்-5
மிருகடத்துப் பின்னரை திருவதிரை எழுத்து முன் முக்ால்
L
அதிஷ்டநாள்- திங்கள், அதிஷ்ட இலக்கம்-4
அதிஷ்டநாள்-புத
gig, g, J, LI GUDJI ii (புனர்பூசத்து நாலாம் கால், பூசம், ஆயிலியம்
ஞாயிறு மனக் கலக்கம், கடன் தொல்லை. LJUSGÅ) 12 LD6Nof திங்கள் தொழில் சிறப்பு மன மகிழ்ச்சி Ls LI, 1 DM செவ்வாய் வீண் விரயம், பணச் செலவு LG) 11 LDGS) புதன் தொழில் விருத்தி காரியானுகூலம் LJ96), 12 logos வியாழன் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை Ls). L. 3 LDIGNON வெள்ளி பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி முய 10 மணி சனி அந்நியர் சகவாசம், செலவு மிகுதி L JILJI, 2 LIDGNsf
அதிஷ்டநாள்- வெள்ளி அதிஷ்ட இலக்கம்-3
திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்) (உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை)
யிறு குடும்ப மகிழ்ச்சி, அந்நியர் உதவி LU 3G) I2 DGNOM ஞாயிறு பயனற்ற 05Uá, மனக் கலக்கம் L.LI, 2 DM கள் தொழில் கஷ்டம், பணச் செலவு பிய 2 மணி திங்கள் உயர்ந்த நிலை முயற்சி பவிதம் U o வ்வாய் வெளியிட் வாழ்க்கை மன மகிழ்ச்சி பிய 1 மணிசெல்வாய் உறவினர் பகை தொழில் கேடு LJUSGÅ) 12 LDGIRMf ன் பிரயாண மிகுதி, கடன் தொல்லை. Ligáj 11 pafil | 45°W இனசன மகிழ்ச்சி ஆடம்பர GITTADEGGINGS. LI JIGI) I1 LOGNsf ாழன் துயர் நீங்கும் தேகசுகம் நன்மை மய 2 மணிவியாழன் தொழில் கஷ்டம் செலவு மிகுதி L.LI, 2 DM |ள்ளி பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி பல் 1 மணிவெள்ளி முயற்சி பவிதம் வீண்குறை கேட்டல் பிய 1 மணி - கடன் சுமை, மனக் குழப்பம் சனி மனக்குறை நீங்கும் பண வரவு LA).LJ, 3 LDGXIsfi
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-1 அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-7
Touri

Page 14
GOOLIDGBILI (BLIJFOLIITGÖT.
அவனிடம் கிளி ஒன்று இருந்
தது. அந்தக்
ஒரு பணக்காரன் விரும்பினான் அந்தப் பணக்காரன் அரிச்சந்திர னிடம் வந்து,
"அரிச்சந்திரா நீயோ வறுமை யில் வாடுகிறாய். நீ வளர்க்கும் கிளியை என்னிடம் விற்று விட்டால் உனக்குக் கொஞ்சம் பணம் தரு வேன். அதை வைத்துக்கொண்டு
நீ ஓரிரு நா
இருக்கலாம்,
தனது கஷ்ட நிலையை நன்கு அறிந்துகொண்டு தன்னிடம் இருக்
கும் கிளியை
திரன் அவ 60f LLD,
வாங்க அந்தப் பணக்காரன் நினைப் பதைப் புரிந்துகொண்டான் அரிச்சந்
"ջրայրի அதிசயக்கிளி. இதன் °°列 அப்படியே சொல்லும்," என்று கூறி, அதன் விலையையும் சற்றுக் கூடுதலாகச் G).JPT6öIGITGöI.
அரிச்சந்திரன் பொய் சொல்ல மாட் டான் என்பதை அறிந்து பணக்காரன்,
SS SL LSS LSL S L LSLS S SLS LSSLSLS S S S S S S S S S S S S SLSLS S S S S S S S S S
ஊரில் அரிச்சந்திரன் என்ப வன் வசித்து வந்தான். அவன் வறுமையில் வாடினா லும் அரிச்சந்திரன் போல உண்
சென்ற பணக்காரன் அதற்கு ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்லிக் கொடுத்து, அதைத் திருப்பிச் சொல்லச் சொன்னான். ஆனால் கிளி வாயே திறக்கவில்லை.
மறுபேச்சின்றி அவன் கேட்ட தொகையைக் வைத்து விசாரணை
கொடுத்துவிட்டு கிளியை வாங்கிக் கொண்டு
சென்று விட்டான். அரிச்சந்திரன் பொய்
பல நாட்கள் சென்றன. கிளியை வாங்கிச் விட்டதாக நீதிபதியிடம்
நீதிபதி அரிச்சந்திரை சொல்வது உண்மைய
"இல்லை ஐயா. ந.
விற்கும் போது இதன்
கிளியை வாங்குவதற்கு
ட்கள் கஷ்டமில்லாமல்
என்று கூறினான்.
க் குறைந்த விலையில்
ன் அந்தப் பணக்கார
7
1.
அந்தப் பணக்காரனுக்கு அரிச்சந்திரன் மேல் கடும்கோபம் ஏற்பட்டது. உடனே நீதிமன்றத்திற்குச் சென்று அரிச்சந்திரன் பொய் சொல்லி ஏமாற்றி விட்டதாகப் புகார் செய்தான்.
நீதிபதி இருவரையும் நீதிமன்றத்தில்
O to --སྡུག་
N
கிறதோ அதை அட என்று சொல்லித்தான் கிளிக்குக் காது கேட்க தானே அதைத் திருப்பு என்று கூறினான் அ
நீதிபதியும், அ சொல்லவில்லை, உன் என்று தீர்ப்புக் கூறி செய்தார்.
விடுகை
নীটো
1 தாவிப் போகிற
முதுகிலே மூன்று அவன் யார்? 2. இணையாத இரு
ஏற்றவர்கள் அவர்கள் யார்? 3. துடிப்பவன் துடி
துயரம்தான் அவன் யார்? 4. JF||LDL|| LD605|LIL)
இறப்பதேன்? 5 கல்விட்டுத்தாத்தா
நடப்பார் அவர் யார்? 6 விழுந்தாலும் குதி அடித்தாலும் குதி 1916) 16öI. LIIIP 7 அச்சு இல்லாத காட்டும் சக்கரம் அது என்ன? 8. திறந்ததை மூட மு
அது என்ன? 9. ஒற்றைக்கண்ணன் உடம்புக்காரன் அவன் யார்?
10. மழைக்காலம் வ
பாட்ட்ெடுப்பாள். அவள் யார்?
Loco001 ||Flgífg) நி1
வள்னம் தீட்ரும் போட்டி இல: 198
(eபழிோபegபிாகு qI9Irollog0?
தெ
LIIilisi (T
опит съве, по го на т.
இன்று போர் பயன் படுத்தப்படும்
எப். ஷாலின், நல்லாயன் அரசினர் த.ம.வி.கொழும்பு-13
எம். நளீர்,
டி டுலிப், புனித சூசையப்பர் கல்லூரி, திருகோணமலை,
தன் முதலில் 1900 ங்கிலாந்தைச் சேர் LÝNGIGING33; III GIGÖTLIGJI
கேம்பிரிட்ஜ் சர்வதேச பாடசாலை, மாத்தளை.
வ/ சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, வவுனியா
- - எஸ். கிருஷ்ணபிரியா, GIGOLD53, LILLGOT. ஜீலான் மத்திய கல்லூரி, பாணந்துறை இ.கி. வித்தியாலயம், மண்டூர். இவர் "? இந்த நிரோகிஷன் இராஜமோகன், பி. டிலிஸா, நீராவியால் இயக்கப் அரியாலை, யாழ்ப்பாணம் புனித சவேரியார் மகளிர் பாடசாலை, மன்னார். e பாத்திமா பய்ஹா பாரீஸ், ஜெ. துஷிந்ரா, கள் பயன்படுத்தப்பட்
ங்கிலாந்து டாங்கிக
சி. நவராஜ்,
புனித யோன் பொஸ்கோ கல்லூரி, ஹட்டன்,
வி. சத்தியராஜன், அலெக்ஸாந்த்ரா கல்லூரி, கொழும்பு
வில் சாகசம் செய்த களுக்கு உண்மையி கப்பல்கள் என்று ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏரும் இன்றி, உழவின்றி, ஆரம் புனைய மலரின்றி எடுத்துத் தெளிவித்த விதையின்றி, அடியில் ஒதுங்க நிழலின்றி
நீரும் இன்றி, உரமின்றி தேறும் காய்கள், கனியின்றித் நிலத்தில் முளைக்கும் வண்ண மரம் திசைகள் மதிக்கக் கண்டமரம் வேரும் இன்றி விழுதின்றி பேரூர், சிற்றூர் இவைபோன்ற விரிந்த கிளைகள், இலையின்றி, பேதம் இன்றி நெடுஞ்சாலை பாரில் எங்கும் பழுதின்றிப் ஒரம் நின்று வழிகாட்டி பார்க்கக் கிடைக்கும் சின்னமரம் உதவும் கரத்தைக் கொண்டமரம்
ங்குமரன்
செய்ய அழைத்தார். வந்த பணக்காரன், : ஏமாற்றி முறையிட்டார். உடனே னப் பார்த்து இவன் ா என்று கேட்டார். ன் இவரிடம் கிளியை காதில் எது கேட்
தலைநகர் LITUL - 69,700 சதுரகிலோ மீட்டர் மக்கள் தொகை 55 இலட்சம்
மொழி - ஜோர்ஜியன், ரஷ்யன்
- திபிலிசி
FloluÚ) - கிறிஸ்தவம் நாணயம் - ரூபிள் எழுத்தறிவு - 99%
தனிநபர் வருமானம் - 850 டொலர் அமைவிடம்: முதல் ஜனாதிபதி ஸ்பாய்ட் காங்சகுர்தி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து முன் பனிமூடிய [೧೫೧] பெருக்கெடுத்து னாள் சோவியத் யூனியனின் வெளியுறவு ஓடும் ஆறுகள் அடர்த்தியான காடுகள் அமைச்சர் எட்வேர்ட் ஷெவர்நாட்வுே
A. வளமான பள்ளத்தாக்குகள் நிறைந்தது. ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ளார்
இதன் மேற்கே கருங்கடலும், தெற்கில் பெ TTLD:
' | || || Те- தேயிலை, எலுமிச்சை, தானியங்கள்
SN 1595) திராட்சை உற்பத்தியாகின்றன. உலகில்
6.I DUGU PILUDI: மங்கனிஸ் உற்பத்தியில் சிறப்பிடம் பெற்
முன்னாள் சோவியத் குடியரசுகளில் றுள்ளது. மது வகைகள், காகித தயாரிப்
இருந்தது 19 டிசம்பரில் சுதந்திர நாடானது புக்கள் அதிகமாக உள்ளன.
SS S SS S SS S SS S SS SS SS SS S SS S SS SS S S SS SS S SS S SS S SS S SS S SS SS SS SS
SD audisi IJI GUI DIGb3
' சகாரா பாலைவனத்தில் & உள்ளது. மத்திய அல்ஜி ரியாவின் லத் என்ற பகுதியில் உள்ள மணல் மேடு 141 அடி உயரம் கொண்டது. இந்த மணல் ' அடுக்கடுக்காக 5 கிலோமீட்டர் தூரத்திற் படியே சொல்லும் குப் பரவி இருக்கிறது. கொடுத்தேன். அந்தக் எகிப்தில் உள்ள ாது. அது கேட்டால் பிரமிட்களின் உயரத்தை பிச் சொல்லமுடியும், விட இது மூன்று மட்ங்கு Ndarj55Jair. பெரியது. இந்த மணல் 1 ரிச்சந்திரன் பொய் மேட்டைப் பார்ப்பதற்கா எமைதான் கூறினான் = கத்தினமும் நூற்றுக்கணக் அவனை விடுதலை கானோர் லத் பகுதிக்கு
வந்து செல்கின்றனர் |
தகளும் ប្រទីប
உலகளவில் தமிழ் பேசுபவர்கள் சுமார் கிளும் 7 கோடியே ஒரு : பேர் இருக்கின் விலங்குகளில் அதிவேகமாக றனர். உலகில் தமிழ் பேசப்படும் இடங் I இடக்கூடியது என்ற பெருமை சிறுத்தை நம்பிக்கு களும்தமிழ்பேசுவேர்தொகையும்வருமாறு இயயே சேரும் இது புலிக்குடும்பத்தைச் சூடு, நாடு ിg|തെ, சேர்ந்தது என்றாலும் தனி இனமாகவே 1. இந்தியா 1520 கருதப்படுகின்றது. குறுக்கும் நெடுக்கு பர் பயணத்திற்கு 2. GUE/60), 30 | மாக ஓடுவதில் சிறுத்தைக்கு நிகர் வேறு
3, மலேஷியா 18,00,000 4. LIDI 3,00,000 5516) LLITG) 5 ரியூனியன் 2,50,000 6 சிங்கப்பூர் 2,20,000 7 மொராக்கோ 1,50,000 தேன் நோயாளி 岛。LsLL砷 1,00,000 மெதுவாகத்தான் 9 ஃபிரான்ஸ் 1,00,000 துவகத்தி 10, 9, GLDIflis II 60,000 77. U, GOTLLIT 52,000 ILITGöI 12. இந்தோனேஷியா 50,000 13. சவுதி அரேபியா 34,000 14. LDñLff60[]], 15,000 JU, TIL 15. GG5III. 15,000 கர 凯胞 16. ஐக்கிய அரபு குடியரசு 10,000 17. GALINGASOL'AGOLJ GÖTGAU 7,000 O LOLLITU, 18 தென் ஆபிரிக்கா 6,600 LUT5. 19 for 6,000 R 9n. UITGDI 20 ஃபிரெஞ்ச் கயானா 5,500 21 தாய்லாந்து 5,000 22. இத்தாலி 5,000 துவிட்டால் மகராசி 23. Јаји. 3,000
24 தென் வியட்னாம் 3,000 முதல் 4 மீட்டர் தூரத்திலேயே 50 விடைகள் 25 குவாடிலோப் 3000 கிலோமீட்டர் வேகத்தைச் சிறுத்தை எட்டி 0 196 (eாறே 6 26, தான்சானியா 100 | விடும். அடுத்த மூன்று மீட்டரை எட்டு ஒரு | 2 அப்பன் 1000 வதற்குள் அதன் வேகம் 90 கிலோமீட்ட 9. | nei G 28. எத்தியோப்பியா 0ே0 ரைத் தொடும் 10 மீட்டர் தூரத்தை * CȚIITIF (6), "8 29. Også GGIUNII 500 | நெருங்கும்போது அதிகபட்ச வேகமானஇற 0 உகாண்டா (வேறு சிலநாடுகளும் 500 மணிக்கு 104 கிலோமீட்டர் என்ற நிலை PUROPA 31 எகிப்து தமிழர் தொகையும் 50 |யைத் தாண்டும் TG5UL* 6J , 591656V UT || 32. GOggi இதில் அடங்கவில்லை) 500 தனது ஓட்ட வேகத்தால் துரத்தும் இரையை குறுகிய தூரத்திற்குள் வேட்டை யாடிவிடும் சிறுத்தையின் வேகத்திற்குக் காரணம் அதன் நீண்ட கால்களும், வளைந்து கொடுக்கும் முதுகெலும்பும், தெடைப்பகுதித் தசைகளின் மூலம் கிடைக்கும் சக்தியும்தான்.
புலிக்குடும்பத்தில் எல்லா விலங்கு களுக்குமே, கால் நகங்களைத் தேவை யான அளவு நீட்டிக்கொள்ளவும், சருக்கிக் கொள்ளவும் இயலும் இதற்கு சிறுத்தை மட்டும் விதிவிலக்கு இவை தம் விரல் நகங்களைச் சுருக்கிக்கொள்வதில்லை.
சிறுத்தைகள் தனித்து வாழ் வதில்லை கூட்டுக் குடும்பமாகவே வாழ் கின்றன. இவற்றின்நடையும் தோற்றமும் கம்பீரமாக இருக்கும் தலை சிறியதாக இருக்கும், நரி ஊளையிடுவதைப் போலவே சிறுத்தை ஒலி எழுப்பும்,
( 06-18,1991

Page 15
த்ரேயி ரிஸிவரை வைத்து விட்டு கோபம் கொந் 6) தளிக்கும் மனதோடு ஹாலை நோக்கி வந்தாள். முளைக்குள் கேள்விகள் வெடித்தன.
ஃபோனில் யார் அவள்?
26.1606 6ILILII) , 960 | Î | U 呜”
சோபாவில் காத்திருந்த தமிழ்ச் செல்வி புன்னகையோடு மைத்ரேயியை ஏறிட்டாள். "பேட்டியைக் கண்டினியூ
UGOTGOOI GJITLIDIT...?" "GNUTI If...", "ஏன்.? "ஃபோன்ல ஒரு அவசர மெஸேஜ் நான் கொஞ்சம் வெளியே போக வேண்டி யிருக்கு."
"அப்படியா. மறுபடியும் பேட் டியை எப்போ வெச்சுக்கலாம்."
"ரெண்டு நாளைக்குள்ள நானே உங்க பத்திரிகை ஆபீஸுக்கு ஃபோன் பண்ணி என்னிக்கு வரணும்னு சொல் றேன்."
"ஓ.கே. தேங்க்யூ. தமிழ்ச்செல்வி எழுந்து வெளியேறினாள் அவள் பார் வையை விட்டு மறையும் வரை அப்
3.
படியே நின் றிருந்த மைத் ? ரேயி பின் வாசல் கதவைச் சாத்திவிட்டு டெலி ஃபோனுக்கு வந்தாள்.
கையில் ரிஸிவரை எடுத்துக் கொண்டு டயலில் எண்களை ஒத்தினாள் மறுமுனையில் ரிங் போய் ரிலீவர் எடுக்கப்பட்டது. "ஹலோ." பாஸ்கரின் குரல் கேட்டது. "լյր հի) ցի, In "என்ன மைத்ரேயி, "உங்ககிட்ட உடனடியா கொஞ்சம் பேசியாகணும்."
"ரொம்பவும் அவசரமா. "ஆமா." "வீட்டுக்கு வரட்டுமா? "G36 GOFISTIL TID....." "Lair (360 GTIG), p. "கூட்டமில்லாத ஏதாவது ஒரு இடத்துக்கு போயிடலாம்.
"சரி. போட் க்ளப் ரோட்டுக்கு
பெயர் யூராஜு.
■g °4 Glug; 23 முகவரி பிரதான விதிமுகவரி: காரைதீவு-07 பொழுது போக்கு பத்திரிகை வானொலி
உன்னோட காரை எடுத்துட்டு வந்துடு. பேனியன் அவென்யூக்குள்ளே போயிட்டா இந்நேரத்துக்கு யாரும் இருக்கமாட்டாங்க."
"வர்றேன்." "எத்தனை மணிக்கு புறப்படறே. "இன்னும் ஒரு அரைமணி நேரத் துக்குள்ளே அங்கே இருப்பேன்."
"என்ன குரல் ஒரே இருக்கு."
"டென்ஷன்தான். நேர்ல வந்து சொல் றேன். மைத்ரேயி ரிஸிவரை வைத்துவிட்டு வீட்டைப் பூட்டிக் கொண்டு போர்ட்டிக்கோ வுக்கு வந்தாள்.
காத்திருந்த மாருதிக்குள் நுழைந்து ட்ரைவிங் சீட்டை ஆக்கிரமித்து இக்னீஷி LILI60) 6:07, p LJILJL ĴÃ, d767TIL'IL 576OTIIGI
★**
ᏱᏉ
MISL
டென்ஷனா
பைக்கை நிறுத்திவி LIT6) JÍ.
"என்ன மைத்ரே GlLGUa) (BLILLIG) "அவர் போய்ட்ட “Fif), GT Gö 60 L "ஒரு பொண்ணு மிரட்டிக்கிட்டிருக்கான்
"ஆமா." "அவளை யார்ன் கண்டுபிடிக்கனும் பா நாம நிம்மதியா இரு "இன்னிக்கு ம பண்ணியிருந்தாளா?
"ஆமா."
"உம் புருஷன் டெ
பெயர் விநிர்மலாதேவி
போட் க்ளப் ரோடு பேனியன் அவென்யூ அந்த மத்தி யான நேரத்தில் ஆள் சந்தடியின்றி நிசப்தமாய் இருந்தது. காற்றுக்கூட தயங்கித் தயங்கி வீசியது. அடர்த்தியாய் ஆலமரங்கள் மண்டிய அந்த பகுதிக்குள் காரை நுழைத்த மைத்ரேயி, ஒரு பெரிய மரத்துக்குப் பின்னால் போய் நிறுத்தினாள் பாஸ்கரன் கண்களில் L JILGONGi) GODGN).
மைத்ரேயி ஸ்டீயரிங்கை பிடித்தபடி ட்ரைவிங் சீட்டுக்கு சாய மனசுக்குள்
எனக்குத் தெரிந்தவளா..?
இல்லை. தினேவுக்கு தெரிந்தவளா? யோசனைகளில் பத்து நிமிஷம் கரைந்
திருந்தபோது, பைக் படபடக்கும் சத்தம்
கேட்டது.
திரும்பிப் பார்த்தாள்.
பாஸ்கர்தான்!
தைரியத்துல உன் தாலி ஆட்டம் போடக்கூடாது கண்கள் எந்த தப்பை சரி, என்னோட கோர் வந்துடும்ன்னு துணிச்
"பணம் ஏதாவது
"இல்லையே. அப் கேட்டாலும் குடுத்துடன் மெயில் பண்றது பணி நான் தாலிகட்டின பு
செய்யக்கூடாதாம்."
"இதுவா அவளே "ஆமா..? "இவ்வளவு அக் நிச்சயமா உனக்கோ, தெரிஞ்சவளாத்தான் இ நல்லா அப்சர்வ் பண்
"LIGOG/Goof)G60Iså " "குரல் பிடிபட்டத
Giugi: 38
ZIPCODE-32076, (pas Gulf: RESTFREIHOF, STGALLER P.O.BOX-4560, HAWALLI, KUWAIT, IISTRA, MORSCHWIL 9402, SWITZERLAND பொழுதுபோக்கு பத்திரிகை, கதைப்புத்தகம். பத்திரிகை, தொலைக்காட்சி
பொழுது போக்கு
பெயர்: எஸ்.பஞ்சலிங்கம்
GILIUMI: GI GÖ.G)
Giugi 20 முகவரி:பமுனுக ககட்கஸ்திகிலிய பொழுது போக்
alpa BOLDILITT G07 606
பெயர்: எஸ்.ஜெய்கணேஷ்
பது 17
பொழுது போக்கு வழமையானவை.
( 06-12, 199
முகவரி 234 பிரதான விதி இரத்தினபுரி,
பெயர்: ஏ. முகுந்தன். Jug 20
கவரி:4926 காலி வீதி, கொழும்பு-06, பாழுது போக்கு பத்திரிகை, வானொலி
G
6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"இல்லையே. எவ்வளவு முயற்சி பண்ணியும் குரல் பிடிபடவேயில்லை."
உதட்டைக் கோணலாய்க் கடித்துக் கொண்டு சில விநாடிகள் யோசித்த பாஸ்கர் பின் நிமிர்ந்தான்.
"மைத்ரேயி என் மனசுக்குள்ளே இப்போ சின்னதா ஒரு சந்தேகப் பொறி தோணியிருக்கு."
"சொல்லுங்க."
பிட்டு காருக்கு வந்தான் "உன்னோட புருஷன் டெல்லிக்குப் போகிற விஷயம் உனக்கு எப்போ தெரிஞ் யி. உம் புருஷன் சுது."
ா. இல்லையா..? J前,*
ராப்ளம். டெலிஃபோன் பண்ணி னு சொன்னேனே."
"சுமார் ரெண்டு மணி நேரத்துக்கு
g)I 2 LL GOTLA) LITT BITLD ஸ்கர். இல்லேன்னா க்க முடியாது."
றுபடியும் ஃபோன்
[II...?". ஸ்லிக்குப் போயிருக்கிற
முந்தி"
"இந்த டெல்லிவிஷயம். உனக்கு
ஃபோன் பண்ணின இந்த பொண்ணுக்
கும் தெரிஞ்சிருக்கு."
"ஆமா.
"அதுவும் இவ்வளவு சீக்கிரத்
"ஆமா."
"உன் புருஷன் டெல்லி போற விஷயம் இவ்வளவு சீக்கிரத்துல தெரிய
ணும்ன்னா. அந்தப் பொண்ணு உன்
புருஷனுக்குப் பக்கத்துலதான் இருக்
瓯6mm*
576i.
"பாஸ்கர்! நீங்க என்ன சொல் நீங்க?"
“GƏL QAYDA%CBLATGöran) (BLİflasÖL GLu Geğası ரொம்பத் தூரத்தில் இல்லை. உன் |புருஷனோட ஆபீஸுக்குள்ளதான்
இருக்கணும்."
மைத்ரேயி அதிர்ச்சியாய் நிமிர்ந்
பெண்ணாக இருக்கலாம் உன் புருவு னோட டெல்லி விசயம் இவ்வளவு சீக்கிரம் ஒரு பொண்ணுக்குத் தெரியணும்ன்னா இது ஒண்ணுதான் சாத்தியம்."
மைத்ரேயி தலையசைத்தாள். "எனக்கு நீங்க சொல்றதுதான் சரின்னு மனசுக்குப் படுது; ஆனா." "GIGIGOT...p "ஆபீஸில் கிட்டத்தட்ட எழுபது பெண்கள் வெவ்வேறு செக்ஷன்ல வேலை பார்க் கிறாங்க. அதுல யார்ன்னு கண்டு பிடிக்க
"எஸ். அங்கே வேலை பார்க்கிற
கட்டாத புருவுனோடு து எனக்கு ஆயிரம் நீ பண்ணினாலும் ட்டுக்கு அந்த தப்பு சலா பேசறா."
முடியும்?" (BULL LIG TIT........? "கொஞ்சம் முயற்சி செஞ்சா முடி U 37979. HID 430.p.
30. °Q1 பளாக "எப்படி..? ததுககாக இல்லை. "நீ ஆபிஸுக்கு அடிக்கடி போற ருஷனுக்கு துரோகம் துண்ட்
"இல்லை. எப்போதாவது. போவேன். ஆயுத பூஜை ஃபங்ஷனுக்குப் போறதுண்டு."
"டெலிஃபோன்லபேசின பெண்ணோட குரல் உனக்கு ஞாபகம் இருக்கா?
"இருக்கு." "சரி. இப்பவே நீ ஆபிஸுக்குப் புறப்பட்டுப் போ" "(Bլյրլի.." "அங்கே வேலை செய்யற பெண்கள் கிட்ட கேஷவலா பேசிப்பாரு."
ாட கோரிக்கை?"
றை எடுத்துக்கிறவ
:" ಕ್ಲಿಫ಼ಡ್ತು
ணிையா. இன்னிக்கு திடீர்ன்னு ஆபீஸுக்குப் போய்
பேசினா நல்லாயிருக்குமா?
"நீ கம்பெனியோட முதலாளி மனைவி
உன் புருஷன் டெல்லிக்குப் போயிருக்கிற
Graft. Gun agaran
Glug: 20 ம, முறியகடவலமுகவரி 54 ஏபிஎச் ஒழுங்கை,
காத்தான்குடி-06. பொழுது போக்கு
வழமையானவை
பெயர் எம்ஹஸன் Slug: 41
KUWAIT, பொழுதுபோக்கு
fãG), GoET
弥
pasaurs: P.O. BOX-13001, SAFAT,
இந்த நேரத்துல ஆபிஸைப் பார்த்துக் கற மாதிரி அங்கே போலாமே."
"இருந்தாலும்." "இதோ பார். மைத்ரேயி, இந்த தயக்கமெல்லாம் இருந்தா உண்மைகளை கண்டுபிடிக்க முடியாது. நாம இப்போ இக்கட்டான நிலமையில் இருக்கோம். எப்படியாவது முயற்சிபண்ணி நம்மை ஸ்மெல் பண்ணிட்ட அந்தப் பெண்ணைக் கண்டுபிடிச்சு இல்லாமே செய்யனும் உண்மை தெரிஞ்ச அவளை விட்டு வெச்சா. நாம நிம்மதியா இருக்க முடி LITTUJI."
"சரி. நான் ஆபீஸுக்குப் போய் எப்படி பிஹேவ் பண்ணனும்.?
"ஆபீஸ்ல உன் புருவுனோட ரூம்ல போய் உட்கார்ந்துக்க, மானேஜரைக் கூப்பிட்டு ஆபீஸ் எப்படி நடக்குதுன்னு கேளு. ஆபிஸையும் ஃபேக்டரியையும் சுத்திப் பார்க்கணும்ன்னு சொல்லு அவர் கூட்டிட்டுப் போவார். போ, ஆபீஸைப் பார்க்கிற மாதிரி அங்கே வேலை செய்யற ஒவ்வொரு பெண் ணோட முகபாவத்தையும் கவனி. அதுல ஏதாவது ஒரு பட்சி மாட்டும்." 1
"முகபாவத்தை வெச்சு எப்படிக் கண்டுபிடிக்கிறது?
பார்த்தாலே தெரியும் உனக்கு ஃபோன் பண்ணி பேசின பெண் அங்கே இருந்தா அவகொஞ்சத்துக்குகொஞ்சமா வது டென்ஷன் ஆவா, அந்த டென்வுனே நமக்கு போதும். இது ஒரு முயற்சி தானே?
“ü.ü,D,ü.” "என்ன யோசனை "இது வொர்க் அவுட் ஆகுமா..? "போய்ப் பார்த்தாதானே தெரியும்?
★k★
காரை அங்கிருந்து கிளப்பிக்
கொண்டு மைத்ரேயி ஆபீஸ் போய்
சேர்ந்தபோது, மத்தியானம் மூன்றுமணி, மூன்று மாடிகளைக் கொண்ட அந்த ஆபீஸ் சத்தமில்லாமல் இயங்கிக் கொண் டிருந்தது. பின்பக்க கார்டன் பராமரிப்பில் இருந்தது.
காரை போர்டிகோவில் சொருகி
விட்டு மைத்ரேயி கீழே இறங்க, கண்
ணாடிக்கதவருகே நின்றிருந்த வாட்ச்மேன் வணக்கம் தெரிவித்துவிட்டு பவ்யமாய் கதவைத் திறந்துவிட்டான்.
உள்ளே நுழைந்தாள்.
டெலிஃபோன் பேசிக்கொண்டிருந்த அட்மினிஸ்ட்ரேஷன் ஆபீஸர் ரிஸிவரை அப்படியே வைத்துவிட்டு ஓடோடி வந்தார்.
"குட். ஈவினிங் மேடம்"
(தொடர்ந்து வரும்)
ஆ
பெயர்: வைதிலீப்குமார் Jugi 19
கவரி 104 பிரதான வீதி, நோர்வூட் பாழுது போக்கு வானொலி ரீவி.
NJIugi: 18
ழலர்
(UDJ J.
பெயர்: ஏ.கரீம்
கவரி 25 பிரதான வீதி, திருகோணமலை, பாழுது போக்கு வானொலி, கிரிக்கெட்
ଶ୍ରେ)

Page 16
இரவு மீட்டிங் முடிய இரவு பதினொன்றரை ஆயிற்று சுமதி புறப்பட் டாள். இடையில் தன் அலுவலகத்துக்குத் தொடர்பு கொண்டு கார் அனுப்பி வைக்கச் சொல்ல மறந்து போயிருந்தாள் சுமதி. சக அதிகாரியும், அவள் மேல் மரியாதையும் அன்பும் கொண்ட தர்மராஜன், "மிஸஸ் கணேசன் நான் உங்களை வீட்டில் டிராப் செய் கிறேனே. நானும் அந்தப் பக்கம்தானே போயாக வேண்டியிருக்கிறது" என்றார். தயங்குவது நன்றாக இருக்காது என்ப தாலும், சக அதிகாரிக்கு அது இழுக்காக வும் இருக்கும் என்பதாலும் சுமதி ஒப்புக் G)IIGILIIGI.
துரதிர்ஷ்டம் என்பது இதுதான் போலும், கணேசன் வாசலிலேயே அமர்ந் திருந்தான்.
சுமதி கார்க் கதவைத் திறந்து கொண்டு கீழ் இறங்கி நின்று தர்மராஜ னைப் பார்த்து "நன்றி என்றாள். அதே சமயம், கணேசன் அங்கு வந்து நின்றான். ஒரு மரியாதை கருதி, சுமதி கணேசனைத் தர்மராஜனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.
"இவர் மிஸ்டர் கணேசன், இவர் மிஸ்டர் தர்மராஜன்," கணேசன் தர்மராஜ GOfL Lib GBELL TGöI:
"மிஸ்டர் தர்மராஜன், என் மனைவி ந்த அளவுக்கு அழகாய் இ
ந்தால், நீங்கள் அவளைக் காரில்
தர்மராஜன் என்கிற கெளரவமிக்க நடுவயது அதிகாரி அவமானத்தால் சிறுத்துப் போனார். அவர் சொன்னார்: செய்வேன் மிஸ்டர் கணேசன் இந்த உதவியை அவர் பெண் என்பதால் செய்யவில்லை. என் சக அதிகாரி என்ப தால் செய்தேன்."
"பொய் சொல்லாதீர்கள் நீங்கள் எல்லாம் இவளைச் சுற்றி எதற்கு அலை கிறீர்கள் என்று எனக்குத் தெரியாதா? இவள் சிவப்புத்தோல், நீங்களும் சிவப்புத் தோல் என்னைப் பாருங்கள். நான் கறுப் புத்தான். இவளை நம்பாதீர்கள் சரியான ராட்சசி. ஜாக்கிரதை' என்றான் கணேசன் பதில் பேசாமல் போய்ச் சேர்ந்தார் தர்மராஜன்.
அலுவலகம் புறப்பட்டுக் கொண்டி ருந்தாள் சுமதி கணேசன், பனியன், லுங்கியோடு கட்டிலில் படுத்திருப்பதைக் கண்ட சுமதி, கேட்டாள்
"என்னங்க. காலேஜ் போகலையா? அவன் அமைதியாய் சொன்னான், "ஒரே சோர்வாய் இருக்கிறது. எங்காவது போய் வரலாம் என்று தோன்றுகிறது. இன்று மதியம் கோவை எக்ஸ்பிரசுக்கு இரண்டு டிக்கெட் புக் பண்ணியிருக்கிறேன். கிளம்பு" என்றான் அவன் கறாராக
"ஐயையோ என்னங்க இது திடீ ரென்று சொன்னால் எப்படி? இன்றும் நாளையும் மீட்டிங் இருக்கே."
அவன் பக்கத்தில் இருந்த ஃபோனில் என்னவோ எண்களைச் சுழற்றினான். மறுமுனையில் பேச்சு கேட்டதும் அவன் சொன்னான்,
"நான் கணேசன் பேசுகிறேன். சுமதி என் மனைவி. அவளுக்கு உடம்பு சரியில்லை. இன்னும் ஒரு வாரத்துக்கு அலுவலகம் வரமாட்டாள். சரியா?. என்னது? முக்கியமான மீட்டிங்கா? ஏ எல்லாம் எனக்குத் தெரியும்பா உங் களுக்கு மீட்டிங் என்றாலே, ஸ்வீட்டும் முந்திரிப் பருப்பும்தானே இல்லை, உங்கள் மீட்டிங் முடிந்த பிறகு இந்த
ணிையை எழுப்பிக்குளிப்பாட்டி (நீல தலைக்கு எண்ணெயிட்டுப் பின்னலிட்டாள் சேரிப்பகுதியில் வசித்தா லும் திருமணத்திற்கு முன் கிராமத்தில் வாழ்ந்ததால் எதுவுமே நறுவிசாக இருக்க வேண்டும் அன்னத்திற்கு
மகளுக்கு முதல் நாள் ஆட்டிவைத் திருந்த சாமை அரிசி மாவில் தோசை வார்த்துப் போட்டாள் சாப்பிடும் மகளின் முகத்தையே பெருமையோடு பார்த்தாள்
வேணியின் வாத்தியாரம்மா, அவள் நன்கு படிப்பதாகச் சொன்னாள் அன்ன
ளுக்கு அதுவே அவளுரில் பெரிய படிப்பு நம்ம தலையெழுத்து குடிகாரங்கிட்ட மாட்டிக்கணும்னு நம்ம பொண்ணையா வது எந்த பாடுபட்டாவது டீச்சராக்கிட ணும் புள்ள படிக்கிறமட்டும் படிக்கட்டும் அவசரப்பட்டு கல்யாணங்கட்டி வைக்கக் கூட்ாது அந்த ஆள் என்ன அடிச்சு உதைத் தாலும் சரி அடி தான் நமக்குப் பழகிப் போச்சே புதுசாவா அடி வாங்க றோம் பயப்பட்றதுக்கு என்று எண்ணியவள் மகளின் தலையைப் பிரியமாகத்தட்வினாள்
சாப்பிட்டு முடித்த மகள் எதையோ சொல்லத் தயங்குவது தெரிந்தது "என்ன ராசாத்தி என்ன வேணும் மிட்டாய் வாங்க காசு வேணுமா? இந்தா என்று சுருக்குப் பையை அவிழ்த்து பத்துச் சதத்தை எடுத்துக் கொடுத்தாள்
"அதில்லம்மா நீ அன்னிக்கு வேல் செய்யறவிட்டில இருந்து காய்குழம்பும் அரிசிச்சோறும் கொண்டாந்தியே அந்த சோறு ரொம்ப நைசா தொண்டையில இறங்கிறதே தெரியல்லம்மா
நம்ம ஊட்லயும் ஒரு நாளைக்கு அந்தக் குழம்பும் சோறும் ஆக்கும்மா
R
Eggien
மும் அவளுரில் ஐந்தாமாண்டுவரை படித்திருக்கிறாள். பொம்பளப்புள்ளைங்க
சுமதி அமைதியான பெண் தமிழாசிரியரான தந்தை ஒரு ந பரிவாக இயல்பாக பாசம் காட்டினார். சுமதியை கணேசனுக்கு மணம் செ
அரசாங்க அதிகாரி கணேசன் தமிழ்த் துறைப் பேராசிரியர் கணேசனுக்
சுமதியின் வேலை மீது அழகு மீது அறிவு மீது பொறாமை அதனால் பிரச்
ஓரிரவு சுமதியை நிர்வாணமாக அடித்து விரட்டுகிறான் பக்கத்து
ஆடையணிந்து பெரியவரின் உதவியால் ஸ்டேஷன் வந்துசேர்கிறாள்.
கணேஷனும் தேடிவருகிறான்சுட்ஸ் வேனுக்குள் நுழைந்து பதுங்கும் சுமதி
ஏறிப்போகிறாள்.
உயிர்த்தோழி கல்பனாவிடம் வந்துசேர்கிறாள். பீறிட்டு அழுகிறாள். சுமதி கல்பனா கடைக்குச் சென்று புதிய ஆடைகள் வாங்கிக் கொடுக்கிறாள்.
சுமதி பழையதை நினைக்கிறாள்.
கணேசனுக்கும் தனக்குமிடையே காதல் மலர்ந்த காலத்தை நினைத்துப்
றதா? ஃபோனை வையுங் கள்!" என்று ரிசீவரை வைத்தவன், அவளிடம் சொன்னான்,
அவ்வப் போது மனசைக் கவ்வி இழுக்கு இயற்கைக் காட்சிகள் எவையாவது தெ
கொண்டு ஊட்டிக்குப் பயணம் ஆனார்கள்
மலையில் ஏறும்போதே இருட்டிக்கொண்டு
"எதுக்கு? "குட்கேசில் கோட் இருக்கு சால்வையு அதில் இருக்கு டிக்கியில் தானே சூட்கே
நடுங்கிக் கொண்டே வந்தாள் சுமதி
அறைக்குள் வந்து சேர்ந்த பிற
ஹிட்டரைப் போட்டாள். கட்டிலில் இருந்
கம்பளியை எடுத்துத் தன் உடம்பில் சுற்றிக்
நிறைய திங்கலாம் தினமும் பானும், ரேவுன் அரிசியும் சாப்பிட்டு சலிச்சுப் போச்சும்மா என்று கெஞ்சிய மகளைப் பரிவோடு பார்த்த அன்னம்,
"சரிம்மா இன்னிக்கு எனக்கு சம்பளம் தருவாங்க உனக்காக நம்ப பாய் கடைல
நல்ல அரிசி அரைகிலோ வாங்கி சோறும்
குழம்பும் ஆக்கி வைக்கிறேன். இப்ப என்
கனணு திங்கிறதய பத்தி நிலைக்கI பள்ளிக்குப் போய் வருவியாம்' என்று மகளை சமாதானப்படுத்தி அனுப்பினாள் நினைப்பை செயலாக்க எண்ணியவள் மீனாம்மா வீட்டிற்குச் சென்று வேலையைப் படபடவென்று செய்தாள் அந்தம்மா கரெக்டாக ஒவ்வொரு மாசமும் ந் தேதி சம்பளம் தந்து விடுவார்கள். ஆனால், வேலை செய்யும் இடத்திற்கே வந்து தலை யைச் சொறிந்தவாறு பணத்தை வாங்கி விடுவான் அவள் புருஷன்
இவளும் வீட்டுக்கார் அம்மாவின் முன்
சுமதி திடுக்கிட்(
"கிளம்பு. கொ ரலாம்."
"ஐயோ. எனக்
றாம்? கிளம்பு" என் அவள் சிரமப்பட
வரிடம், கார் ஒன்ை எடுத்துக்கொண்டான்
LL LL
அடி வாங்க அவம் G|T67.
அன்றைக்கு ஆசையை நிறைவே சொன்னால் பரவா
LÉGOTTLDIDITGALLB சொன்னாள் அவள் வந்து நின்ற வீரண்ை
s சம்பளம் தரவில்லை A LÉöIIIíOLDI.
மூச்சுமுட்டக்கு
யில் வந்தவன் ஏமா வென்று கடித்தவா மனதுள் இன்றி ஜையை நினைத்து இதென்ன நமக்குப் அடிவாங்கி மரத்துப் மீதமிருந்த பாத்திரத் எஜமானியம்மா தில், ராசாத்தியுடன்
|60|} (T)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ண்பர் போல அவ
னைகள் ஏற்படுகின்றன.
வீட்டு பங்கஜம் மாமியின்
அவன் சென்றதும் ரயிலில்
ய அமைதிப்படுத்துகிறாள்
பார்க்கிறாள்.
.-് ހިހ/"
கணேசன் அவளைக்
செய்யாமல், பாத்ருமுக்
மணி கழித்து அவன் து ஆவி பறக்க வெளியே
ங்கிய படி, கம்பளிக்குள்
GöTLIGöI J.GGSIFGöI.
திரு" என்று கத்தினான் இ
டு எழுந்து அமர்ந்தாள். ஞ்சம் வெளியே போய்
னுமதியுங்களேன்." குவதற்கா இவ் ண்டு இங்கு வந்திருக்கி ாறு கத்தினான் அவன். டு எழுந்து அமர்ந்தாள். து கோட்டை எடுத்து LITIGT. FITGÜGOOGDIGOLLILI
வற்பில் இருந்த ஒரு D வாடகைக்குக் கேட்டு T ,,GGOGI FGÖT.
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
ானப்பட்டுத் தந்துவிடு
ரனோ குழந்தையின் |ற கணவனிடம் பொய் பில்லை என்றிருந்தது. நிலைமையை எடுத்துச் நிலைக்கு இரக்கப்பட்டு எனிடம்"தான் இன்னும் என்று கூறிவிட்டாள்
டக்கிலாம் என்ற ஆசை
றத்தில் பல்லை நறநற
சென்றான்.
ரவு கிடைக்கப்போகும் ருகணம் புதுசா இந்தக் கட்டை போனதுதானே! என்று தக் கழுவச் சென்றான். தந்த சம்பளப் பணத்
சன்று ரேஷன்கடையில்
GDI
8. ய்து வைத்தார். சுமதி ஓர் கு தாழ்வு மனப்பான்மை
இறங்கி அவள் பக்கம் நடந்து வந்தான்.
ளர்ந்து நிற்கும் தோட்டங்களைக் கடந்து
சென்று கொண்டிருந்தார்கள். நிலவு காய்ந்து காண்டிருந்தது. நிலவொளியில் தேயிலைத்
தாட்டங்கள் பசுமையில் பொங்கி வழிந்து
லைத்துக் கொண்டு அவன் கேட்டான்:
னைக்கிறாய்."
ற்பட்டது.
GLö.”
விரும்புகிறாயா?
"இதென்ன கேள்வி விருப்
பம் அடிக்கடி மாறும் பொருளா
"அப்படியானால் நா
சொல்வதைக் கேட்பாயா?
"நீ வேலையை விட்டு விட் வீட்டோடு இரு
அவள் தீர்மானமாக சொன்னாள்:
"வேலையையும் உங்களையும் ஒப்பிட தீர்கள். அது தெய்வங்களை ஒப்பிடுவது மாதிரி எனக்கு இரண்டும் வேண்டும்." "நீ ஒண்ணைத்தானே தேர்ந்தெடுத்து கொள்ள முடியும்
"என்னங்க இந்த வேலை எவ்வளவு பெரிய பொறுப்புள்ள வேலை. இதனால எவ்வளவு நல்ல காரியங்கள் செய்யலாம் அதை விட என்னால் முடியாது."
கார் சட்டென்று நின்றது. அவன்
"இறங்கு என்றான் அவளைப் பார்த்து அவள் இறங்கினாள். "இங்கேயே கிடந்து செத்துப் போ"
தாள், மயங்கி பாதையிலேயே விழுந்தாள்
* * *
சிலபொருட்கள் வாங்கினாள் பின் மளிகைக் கடையில் நல்ல அரிசி அரைகிலோவும் மசாலா செலவு 2 ரூபாய்க்கும் வாங்கினாள் "என்னடி வீட்டுல விசேஷமா? தினமும் 100 கிராம் கத்திரிக்கா, கொத்தவரங்காய்க்கு மேல வாங்கமாட்டே இன்னிக்கு இங்கிலிஷ் காயெல்லாம் வாங்கிறியே என்று அதிசயத்த முத்தம்மாவிடம் தன் பெண்ணின் ஆசையைக் கூறி விட்டு வீட்டுக்குச் சென்றாள்.
ஸ்கூலிலிருந்து மகள் வருவதற்குள் சூடாக மசால்குழம்பு வைத்தாள் சாப்பாட் டுப் பாத்திரத்தை கஞ்சி வடிவதற்காக அடுக்களையில் கவிழ்த்து வைத்தாள்
வந்த மகளிடம் "குட்டி நீ உங்கப்பன் வரதுக்குள்ள சூடா சாப்பிட்டுரு கஞ்சி வடிஞ்சதும் சோறு போட்றேன் நீநிதானமா வயிறார சாப்பிட்டுட்டு விளையாடப் போயிடு குடிக்கக்காக தரல்லேன்னுரகளை பண்ண வருவான் நீ கை கால் கழுவிட்டு வா! என்று சோற்றுப் பானையை நிமிர்த்த குத்துக்காலிட்டு அமர்ந்தாள்
அந்த நிமிஷம் உள்ளே நுழைந்த LIGOOIGOO1601,
அவளின் முடியைப்பற்றி இழுத்துப் போட்டான் "ஏண்டி தடிக்கழுதை சம் பளமே தரல்லைன்னு பொய் சொல்லிட்டு இங்கு அம்மாவும் மகளும் விருந்தா ஆக்கி சாப்பிடுறிங்க என்ன திமிருடி உனக்கு எச்சக்கலநாயே! என்று எட்டி அவள் வயிற்றில் உதைத்தவன் அதே காலால் சோற்றுப்பானையையும் எட்டி உதைத்தான். சோறு அடுக்களையெங்கும் பரவியது. ஆசையாய் மகள் திங்கயிருந்தசோறு சேற்றில் பரவியது கண்டு அன்னம் பதறினாள். மகளின் அழுகையும் பாலாய்ப் பரவிய சோறும் கண்டு பயங்கரமான ஆவேசம் வந்து விட்டது அன்னத்திற்கு
டேய் விரண்ணா என்று மரியாதை
அவர்கள் காபியும், தேயிலையும் சரியாக
3 juLIITUL
காண்டிருந்தன. திடீரென்று அமைதியைக்
"சுமதி என்னைப் பற்றி நீ என்ன
அவள் திகைத்தாள். எதற்கு இந்தக் கள்வி: ஜாக்கிரதை உணர்வு அவளுக்குள்
"நான் உங்களை விரும்பித் தான் கல்யாணம் செய்து கொண் என்று தோன்றிய ஒருவரும் கட்டிலின்
இஅருகில் நின்றிருந்தார்கள். "இப்போதும் என்னை
"என்ன சொல்லுங்கள்."
சாப்பிடச் சொல்லுங்கள் தேவைப்பட் டால் மாலை வருகிறேன்."
"உங்கள் பெயர் என்னம்மா மயக்கம் தெளிந்த சுமதி சுற்றும் முற்
தரிந்தது. அவளை ஒத்த வயதுடைய பண் ஒருத்தி கட்டிலில் அமர்ந்திருந் ாள். டாக்டர் என்று தோன்றிய ஸ்டெதஸ் காப் மாட்டிய இளைஞன் ஒருவனும், பண்ணுக்குக் கணவனாக இருக்கக்கூடும்
"சுமதி "அந்தத் தனியான வழியில், ஆள் ரவம் அற்ற இடத்தில் மயங்கி விழுந்து டந்தீர்களே, எப்படி?
சுமதி அந்தச் சூழ்நிலையை மீண்டும் னைவுக்கு கொண்டு வந்தாள் பிறகு
"நானும் என் கணவரும் காரில் ந்தோம்."
"அப்புறம்?" தனக்கும் கணவனுக்கும் இடையே நடந்த குடும்பச் சண்டையை மூன்றாம் மனிதர்களுக்குச் சொல்ல வேண்டுமா என்று தோன்றியது அவளுக்கு
"எப்படியோ நான் மயங்கி விழுந்து விட்டேன்." என்றாள் அவள்
"தங்கள் கணவர் எங்கு போனார்? "ஒட்டலில் இருப்பார். "எந்த ஓட்டலில்." "ஓட்டல் பாக்ஸ்" "கணவர் பெயர் "IslasoLÍ 3,66ðMargöl." "நான் போய் ஓட்டலுக்குப் ஃபோன் செய்துவிட்டுவர்றேன்" என்றவாறு அந்த இளைஞன் நகர்ந்தான்.
டாக்டராகத் தோன்றிய இளைஞன் GIFTIGöIGOTT GÖT:
"நீங்கள் தாய்மை அடைந்திருக்கிறீர் கள் இப்படியெல்லாம் நடப்பது உங்கள் உடலுக்கு மட்டும் இல்லை, குழந்தையின் உடம்புக்கும் சரியாகாது."
அவளுக்கு அழ மட்டுமே முடிந்தது. அந்த இளம்பெண் அவள் தலையில் தடவிக் கொடுத்தாள்.
அந்த டாக்டர் சொன்னார்: "நான் கொடுத்த மாத்திரைகளைச்
அவர் புறப்பட்டுப்போன பிறகு
அந்தப் பெண் சொன்னாள்:
"சுமதி என் பெயர் ஜெய்சி என்
கணவர் சச்சு என்று நான் கூப்பிடும்
சச்சிதானந்தம் இருவரும் இங்குள்ள ஒரு கல்லூரியில் விரிவுரையாளர்களாக வேலை பார்க்கிறோம். சரி. இப்போது
சொல்லுங்கள் உங்களுக்கும் உங்கள் கண
நம்பலாம். மனம்விட்டுப் பேசலாம்."
சுமதியின் கண்களில் இருந்து கண்ணிர் வழிந்தது.
"சொல்லுங்கள்." "எனக்கும் என் கணவருக்கும் கொஞ் சம் மனவருத்தம்தான்."
"நான் எதிர்பார்த்தேன். எதுவானா லும் கவலைப்படாதீர்கள். நீங்கள் வேலை
Garitgö16öIIIeit. ஜெய்சி திடுக்கிட்டாள். அவள் முகம் தீவிரம் அடைந்தது.
(தொடர்ந்து வரும்)
விட்டு அழைத்தாள் "இதோப்ாரு இத்தனை நாளு இந்த மஞ்சக்கயித்த நீ கட்டிப்புட்டான்னுமரியாதைக்குக் கட்டுப் பட்டு அடி உதையைத் தாங்கிட்டு வாழ்ந்து கிட்டிருந்தேன் என்னிக்கு அநியாயமா குடிக்க காசு தரல்லன்னு எம்புள்ள ஆசையா சாப்பிட இருந்த சோத்தை மண்ணுல எட்டி உதச்சியோ உனக்கும் எனக்கும் உள்ள உறவு இன்னியோட் அத்துப் போச்சு
இனிமே இந்த வீட்டுக்குள்ள நீகால எடுத்து வெச்ச சோத்துச் சட்டிய உதைச்ச கால வெட்டிடுவேன், ஜாக் கிரதை இந்த மஞ்சக் கயித்தையும் இப் பவே கழட்டி எறிஞ்சிடுவேன்; ஆனா இத எனக்கு ஒரு காவலா மட்டும்தான் வைச்சிக்கிறேன் மரியாதையா நீவெளியே போயிடு என்று உரக்கக் கத்தினாள்
இத்தனை காலம் வாய் பேசாமல் அடி வாங்கியவள் இன்று எரிமலையாய்ப் பொங்கிய ஆவேசம் கண்டு பயந்த விரண்ணன் வேகமாக வெளியேறினான் பயந்து நடுங்கிய மகளை அணைத்து ஆசுவாசப்படுத்தியவள் கவலைப் படாதே கண்ணு உனக்கு நான் நாளைக்கு இதே மாதிரி சோறாக்கிப் போட்றேன் தாயி தத்தாரி தகப்பன் போயிட்டான்னு கவலைப்பட்ாதே தோள்மேல தாங்கி உன்னை வளர்க்கிறேன்! என்று மகளைத் தொடைமீது ப்டுக்க வைத்தாள்
சிறிதாக எரிந்த சிம்னி விளக்கு வெளிச்சத்தில் மோட்டுவளையை சிறிது நேரம் வெறித்துப் பார்த்தவள். நாளைய பொழுதுவிடிந்தவுடன் பலமாக உழைக்க உடலைத் தயார் செய்ய கையையே முட்டுக் கொடுத்து அடி உதை வாங் காமல் பல வருடம் கழித்து நிம்மதியாய் உறங்கிப் போனாள்
O3)6) 06-12, 1997

Page 17
p பெஞ்சு தண்ணி ஓடி|60 کكر
Λ ஒஞ்சுபோன வாய்க்கால்ல (); அந்த ரெண்டு ரவுன்சும் கிடந்துச்சு. ஒண்ணோட ஒண்ணு இணைஞ்சு, இணைஞ்ச இடத்தில கறள் கட்டிப்போய் கிடந்துச்சு முதல்ல எடுக்க பயமாத்தான் இருந்திச்சு பிறகு என்ன ஆனாலும் ஆவட்டுமுன்னு எடுத்து பக்கட்டுக்க போட்டுட்டன் இந்த ரவுன்ஸ்ச வைச்சு பள்ளிக்கூடத்தில என்னப் பெரியாளா காட்டிக்கணும் எண்ட நினைப்பிலதான் எடுத்து வைச்சிக்கிட்டன் வகுப்பில எல்லா ரும் என்னச்சுத்தி நிக்கிறப்போதான்,
- - - - - - -
-- -- ܐ -
-
தூக்கிக் கிட்டு எங்கட ஒழுங்கையால வந்து சந்தியில ஏறினன். நாலஞ்சு ஆமிக்காரன் கள் துவக்கோட நிக்கறாங்க எனக்கு பயம் புடிச்சிட்டுது, துணிஞ்சு விறு.விறு. எண்டு
يتم
அலட்சியமா எடுத்துக்காட்டனும் எனக்கு எல்லாம் தெரிஞ்சமாதிரி அலட்டிக்காம நிக்கணும் ஒவ்வொருத்தனும் ஒவ்வொன்னு சொல்லுவான். ஏகே47 ரவுன்ஸ்ணுவான், 156 ரவுன்ஸ்னுவான் எல்லாரும் சொல்லு மட்டும் பொறுமையாக இருந்திட்டு, ஒருத் தரும் சொல்லாத துவக்கிட பேர் சொல்லி அதோடரவுன்ஸ்ணு சொல்லணும் ரவுன்ஸ்ச வாங்கி அலட்சியமா பொக்கட்டுக்க போட்டுக்கணும் முக்கியமா கணக்கு வாத்திக்கு நான் ரவுன்ஸ் கொண்டு வந்தத தெரியப்படுத்தணும். அப்பத்தான் கணக்கு வாத்தி அடிக்கேக்க சாடயா முறச்சுப் பார்த்தா அதோட அடிக்கிறத விட்டாலும் விட்டிடுவார்.
அப்பருக்கு தெரியாமத்தான் வீட்ட கொண்டே வைக்கணும் அப்பருக்குத் தெரிஞ்சுதெண்டா முதுகு பிஞ்சிடும். அண்ணாச்சி கள்ளக் கரண்டெடுக்க கொண் டந்த வயற கொல்லையில கிண்டித்தாட்டவர். ஆமி ரவுண்டப்பண்ணினா புடிச்சிட்டுப் போகும் என்று. நான் ரவுன்ஸ் வச்சிருக்கிறது தெரிஞ்சுதெண்டா கொல்லையில ரவுன்ஸ்சுக் குப் பதில் என்னதான் புதைச்சிடுவார்.
பதுங்கி பதுங்கி வீட்டுக்கு போகேக்க அப்பர் இல்ல, அம்மா தான் குசினிக்க நிக்கிற சத்தம் கேட்டுது விறு.விறு எண்டு வீட்டுக்க பூந்து முதல் வேலையா கொப்பி நடுப்பக்கத்தாளக் கிழிச்சு அதில ரவுன்ஸ்ச சுத்தி, புத்தக பேக்கிண்ட அடிப்பக்கத்தில a Jiji f'LL GÖT.
Wood
பெட்டிக் கடக்காரர்-ரவுண்டப் போல கிடக்கு எண்டு கத்திக்கொண்டு போனார். நெஞ்சு விறைச்சுப் போச்சு கை, கால் எல்லாம் நடுக்கம் புடிச்சிட்டுது என்ன செய்யிறதெண்டு தெரியாம விறைச்சுப் போனன். அம்மாதான் குசினிக்க நிண்டு கத்தினா, "டேய் தம்பி பள்ளிக்கூடம் போற மாதிரி புத்தக பேக்க தூக்கிட்டுப் போடா! டக்கெண்டு வெளிக்கிட்டு புத்தக பேக்கையும்
நடக்கிறன் அவங்கள் என்னக் கவனிச்ச மாதிரி இல்ல. கொஞ்சம் தள்ளிப் போய் பஸ்சுக்கு நிக்கிறன் பஸ் ஒண்டு வேகமா வருது அவங்களப் பார்த்தபடியே பஸ்ஸ மறிச்சு அதில ஏறிற்றன்.
ஏறினாப்பிறகுதான் தெரியுது அது ஆமி பஸ்சுண்ணு. ஆனா ஒருத்தரும் என்னப் பார்க்கல்ல என்ர புத்தக பேக்கத்தான் முறைச்சு முறைச்சு பாக்கிறாங்க பஸ் வேகமாப் போகுது டக்கெண்டு செக் பொயிண்டுக்கு முன்னால நிக்குது. பஸ்ஸில இருந்து வதவத எண்டு இறங்கிட்டன், பஸ் வேகமாப் போயிட்டுது. பஸ்சால இறங்கி னோன்ன ரவுன்ஸ்சத் தூக்கி கீழ போடுவம் என்னு நினைச்சன். ஆனா செக் பொயிண் டுக்கு முன்னால நின்னு புத்தக பேக்க திறக்கக்கூடாது. ஏனெண்டா, முந்தி ஒருத்தர் செக் பொயிண்டுக்கு முன்னால நின்று
வெத்தில போட, இடு பேக்க உருவினவர இருந்து துவக்க எடுச் சுட்டுப் போட்டாங்க போய் பேக்கத் திறப் என்னு நடக்கிறன். நிண்டவங்களும் தள்ளிப்போய் நின் ரவுன்ஸ்ச எடுத்துட் ரவுன்ஸ்ச கீழ நினைக்க பின்னால திரும்பிப் பார்க்கிற6 இணைஞ்சமாதிரி இ நீட்டினப்போல, இந் போல ஒரு ஜீப் வே. பார்க்கிறன் கணக்கு இருந்து கத்துறார். " தான்." கால் தள்ள ஒடுறன். அதவிட ே விடாம ஓடிக்கொண் திடீர் என்னுமுன் மொனிட்டரும் நாலஞ் களும் என்ன பிடிக் களை எல்லாம் தள் பின்னால கணக்கு வா தொடர்ந்து துரத்துற சிரைக்குது, இனி நினைக்க முன்னால தெரியுது. பள்ளிக்க கொண்டு உள்ள தோட்டக்காரன் பூட் அடிச்சுக்கொண்டு நி கதவத் தள்ளி உள்ள அவன்?" என்னு கத்தி காரன் திரும்ப ை தண்ணி என்ர உடுப் போட்டுது.
p_L Int flaე) (ე)upფსევე கிட்டுப்போய் முழிச்சுப் இருட்டாக் கிடக்குது கனவுன்னு நினைக்க ச உடம்பெல்லாம் நனை பாத்தா.தலமாட்டில செம்பு உருண்டு போ மேசையைப் பாக்கிறன் தண்ணியில எருமை த தூக்கிட்டு அமைதிய போல மேசையில புத் இருக்குது-இருட்டில
தல் வேலையா ெ ரவுன்சையும் நினைக்கிறன் ஊர் மாதிரியும் குரைக்குது போட்டாலும் போடுவா உடம்பு எல்லாம் கூத
ரேண்டி இப்படியாச்சு. சொல்லடி TÜLL); 2.60TöGöğ OğTLİLİ”
"அங்கையும் மெளனமாகவே இருந்தாய் இங்கும் அப்படியே இருந்தால் என்னடி அர்த்தம்? ஏண்டி உன் புத்தி இப்படிப் 3UTቇቇ?”
இரண்டு கைகளினாலும் தலையில் அடித்துக் கொண்டு தாய் புலம்பியது அவ ளுக்குள் எரிச்சலாக இருந்தது. இல்லாததை பும் பொல்லாததையும் உருவாக்கி தாயே தன்னை இக்கட்டில் ஆக்கிவிடுவாளோ என்ற அச்சம் அவளிடம் மேலோங்கியிருந்தது. உள்ளூர அதிகமாகவே தயங்கிக்கொண்
6.
"இப்போ நீயேம்மா வீணா கத்துறே.? "வீணாக் கத்துறேனா அடியே நீயும் ஒரு தாய் நிலைமைக்கு வந்த பின்னர்தாண்டி உனக்கு இது புரியும் எவ்வளவு சிரமப்பட்டு அந்த இடத்தை உனக்கு பேசிமுடிச்சிருக் கேன் என்று நல்லாத் தெரிஞ்சிருந்தும் இப் படியாயிடுச்சே அவங்க முகத்துல நான் விழிக்காதபடியாக்கிட்டியேடீ தட்டுமாத்தி, திகதியெல்லாம் குறிச்சு, தாலிக்குப் பொன் உருக்கக்கொடுத்த பின்னர் சர்வசாதாரண ாக கல்யாணத்தை பிறகு பார்த்துக்கலாம் என்று சொன்னவுடன் நான்பட்ட அவஸ்த்தை யாருக்குடி புரியப்போகுது. பிறகு பார்க்க வாம் என்றால் என்னடி அர்த்தம் இந்த சம்பந்தமே வேண்டாம் என்று ஒதுங்குவது தானே? ஐயோ கடவுளே! என்ன சோதனை? ஏன் எங்களுக்கு இப்படி?
"அலட்டாதம்மா, இப்போ என்னை என்ன செய்யச் சொல்றே.? சற்று ஆத்திரப் பட்டதை அவள் முகம் தெளிவாக்கியது.
அதுதான் உன்கிட்ட நான் கேட்கிறேன் ஏன் இப்படியாச்சு..?
நான் ஒண்ணும் இஷ்டப்பட்டுச் செய்யல. தவையில்லாத கேள்விகளையெல்லாம் கட்டு வீணா அவன்கள் என்னைத் தொடர்பு படுத்திப் போட்டானுகள்."
என்ட ஆத்திரத்தைக் கிளறாதே, ஏண்டி வருக்குள்ளே எத்தனையோ ஆயிரக்கணக் ான குமருப்பெட்டைகளெல்லாம் இருக்கும் பாது குறிப்பா உன்னைமட்டும் என்றால். பாரடி இதை நம்புவாங்க?"
முதல்ல நீ நம்பித்தான் ஆகணும்.
( 06-12,1991
முதலில் நீநம்பித்தானாகனும் |öTGü öğölüğTGr. 2. GÓT LOEGEDIGM féu örgjegjësůLILLITGöl"
நான் சுத்தம்தான். உன்ட மகளை நீயே சந்தேகப்பட்டால் ஊரார் ஏன் சந்தேகப்படா மல் இருக்கப் போகிறார்கள்."
"அடியே இது சந்தேகமில்லடி வயிற்
றெரிச்சல், இங்க எல்லாக் குமருகளும் நிம் மதியா இருக்கும்போது எண்ட மகள்ட வாழ்க்கை மட்டும் சீரழியப்பாக்குதே எண்ட வயிற்றெரிச்சல், இனிமேல்நிதான் நிம்மதியாக வாழ்ந்திட முடியுமா..?"
"முடியாது. அது உன்னால் முடி யாது. இனிமேல் உனக்கு எனக்கு நம்ம முழுக்குடும்பத்திற்குமே நிம்மதி இருக்காது." தாயோட வார்த்தைகளில் உண்மை பகிரங்கமாகத் தெரிவதையுணர்ந்து கொண் பாள். தன்மீது வீணே வீழ்ந்த பழியை
எப்படித்தான் மற்றவர் பது என்ற பிரச்சனை சுற்றிப் படரவிடப்பட மீண்டும் தன்னைத் த வாழ்வை சீரழித்துவ எண்ணமே அவளிடம் இரண்டு நாட்களுக்குள் வந்து விசாரித்துவிட்டு வந்தவர்களுள் எத்தை யான எண்ணங்களுட
=
என்பதை யார்தான் அ நாட்களாக வெளியில் உள்ளே இருந்தவள் தாள். யார் எது ெ யில்லை. இன்று தொ வெளியே சென்று வழை நிறைவேற்றியே திருவ குள்ளானாள்.
"9/LotDIT, ...!" "சாப்பாட்டை எ(
 
 
 
 
 
 
 
 
 
 
 

பில இருந்துவெத்தில ம், அவர் இடுப்பில றொர் என்னு நினைச்சு ாம். அதால தள்ளிப் ம் என்னு விறு விறு செக் பொயிண்டுல 6867 6:00)IšJ (34J, Ĵ, (3J,GI) 6AJ... பேக்கத் திறந்து 60T.
போடுவம் என்னு ஜீப் சத்தம் கேக்குது. இரண்டு ரவுன்ஸ் ண்டு கூர் முன்னால கிலிஸ் படத்திலவாறப் கமா வருது உத்துப் வாத்தி முன்னாடி அவன்தான். அவன் ட தள்ளாட வேகமாக கமா ஜீப் துரத்துது டே இருக்கிறன் னால, எங்கட வகுப்பு வகுப்புப் பொடியன் வாறாங்கள். அவங் விட்டுட்டு ஒடுறன். த்தியும், மொனிட்டரும் Iங்கள் எனக்கு முச் ஒடேலாது என்னு LIGiafija, L GJITafai) ட வாசல தள்ளிக் டுறன். பள்ளிக்கூட பாத்திக்கு தண்ணி கிறான். படக்கெண்டு வந்ததால, "ஆர்றா க் கொண்டு தோட்டக் கல இருந்த பைப் பெல்லாம் நனைச்சுப்
குளிர் பரவ திடுக் பார்க்கிறன் எல்லாம்
கண்டது முழுக்க
தோசமா இருந்துச்சு சு போயிருக்குதுன்னு வைச்சிருந்த தண்ணிச் ய்க் கிடக்கு நிமிர்ந்து குளத்தில கழுத்தளவு லையை மட்டும் மேல நிக்குமே. அது தக பேக் அமைதியா தெரியுது விடிஞ்சதும் கால்லையில கிண்டி தாக்கோணும் என்னு முழுக்க நாய் கண்ட விடிய ரவுண்டப் ங்க என்னு நினைக்க,
எடுத்து நடுங்குது
களுக்குப் புரியவைப் யை விட தன்னைச் டுள்ள பிரச்சனை ாக்கி தன் எதிர்கால பிடக்கூடாது என்ற மேலோங்கியிருந்தது. எத்தனை பேர்கள் |ப் போயுள்ளார்கள். ன பேர்கள் எப்படி ன் போயுள்ளார்கள்
நிவார்கள், இரண்டு தலை காட்டாமல் ஒருமுடிவுக்கு வந் ான்னாலும் பரவா க்கம் வீட்டைவிட்டு DIIIGT (GLO)IDG,00)GI என்று முடிவுக்
த்து வை நான்
ன்னிப் பிரதேசத்துக்குரிய செஞ்சிலுவைச்சங்க ஊழிய னாக வந்த நான் ஒவ்வொரு
அகதிமுகாமாகப் பார்வை இ
யிட்டுக் கொண்டிருந்தேன்.
இரட்சிக்கப் போகும் இரட்சகனைக்
கண்ட எழுச்சியில் மலர்ந்தவர்கள் சோகத்தில் புரண்டு கிடந்த அப்பாவி ஜனங்கள் நம்பிக்கை எதிர்பார்ப்புக்கள் மின்ன தத்தம் இழப்புக்கள் ஒவ்வொன்றையும் அழுகை அரற்றல்களுக்கிடையே சொல்லிக் கொண் டார்கள் நிறையவே எதிர்பார்ப்புக்கள்.
ஒவ்வொரு இழப்புக்களுக்குள்ளும் இரத் தம் தோய்ந்த வடுக்கள் அழுத்தும் வலிப்பு புரையோடிக் கிடந்தது.
எந்தவொரு முகத்திலும் நிம்மதி,
வெளியேறுவதற்குமுன் பல சந்தர்ப்பங்களில் அவனைக் கண்டிருக்கிறேன். "சுதந்திரமாக நம்ம கையாலை உழைச்சு சாப்பிட்றதே ஒரு தனி சுகம் பிறருடைய தயவிலை வாழ் றது அவமானம் அதுவே என்னுடைய குறையை எனக்கு நிதமும் உணர்த்துவது போலாகிவிடும்:
இந்நிலையில் முடியுமா? என நான் வியப்புடன் கேட்ட ஒரு சமயம் அவன்
சந்தோசத்தின் ரேகை மெல்லியதாகக்கூட நிழலிடவில்லை.
அத்தனை வேதனை நிறைந்த விழிகளை இதுவரை உணராததுபோல் ஒரு விசனம் படர்ந்தது என்னுள்
பெற்றோர்களை பிள்ளைகளை அண் ணனை தங்கையை ஒத்தையாக குடும்பமாக சொத்துக்களை வீட்ட்ை தோட்டத்தை இவற் றுள்ளே வாழ்க்கையைத்தொலைத்துவிட்டோ மென்ற நியாயமான ஏக்கங்கள்.
சே.போர் என்ற தலைப்பில் இப்படி யொரு துயரச்சுமைகளை எதுக்காக சுமத்து கிறார்கள்? எதைச்சாதிக்கநினைக்கிறார்கள்? மனித உரிமைகளை நசுக்கி மிதிச்சு நடந்து சென்று எதை நிலை நாட்டப்போகிறார்கள்? மனிதநேயத்தையா? மனித உடல் மீது ஏறி நின்று மானிட் தர்மத்தை தார்மீகக் கொள் கையைத்தக்கவைக்கப்போகிறார்களா?
என்னிதயம் புலம்பியது. ஒவ்வொரு குடிசையாக வந்து இறுதி யில் அந்தக் குடிசையை நெருங்கும்போது
இப்படியொரு வேதனை என்னைத் தொட்க்
காத்திருக்கிறது என நினைக்கவில்லை
ஏற்கனவே நொந்து கிடந்த என் உணர் வுகள் அந்த நிமிசத்தில் உடைந்துப்போய் விட்டது.
முதலே எனக்கவன் நன்கு பரிச்சய மானவனாயிருந்தும் சட்டென்று அடையாளம் காணமுடியவில்லை.
அவனாகவே "ஐயா என்னைத் தெரி யலியா? எனக்கேட்டான் உற்றுப்பார்த்த என்னுள் அதிர்வலைகள் எழுந்தன.
"சபா.நி.நி.நீயா? என் குரல் மாறிக்கரகரப்பில் அமுங்கியது என்னைவிட ஒரு ஐந்தாறு வயசு சின்னவன் என்வேலை கருதி ஐயா என மரியாதையாகவே அழைப்பான் அவனது தன்னம்பிக்கையில் எனக்கு நிறையவே மரியாதையுண்டு யாழைவிட்டு அகதிகளாக
வேலைக்குப் போகவேண்டும்."
தீயை மிதித்தது போன்ற அதிர்ச்சியுடன் முகத்துக்கு நேரே மகளை நிமிர்ந்து பார்த்து பார்வையினால் எரித்தாள்
"வேலைக்குப் போகப்போறியா..? அப்போ மான அவமானங்களைப் பற்றி எந்தக் கவலையும் உனக்கில்லை! அப்படித் தானே."
"ஐயோ அம்மா நீ என்ன விசர் கதை கதைக்கிறே. இதுல மான அவமானம் என்ன கெட்டுப் போகப்போகுது? எனக்கு மட்டுமென்ன இது புதுசா? அல்லது நான் மட்டும் தான் இப்படியா..?
"அம்மாடி நான் உன்னோட வாதத்திற்கு வரவில்லை என்ட செல்லம் சந்தோசமா நல்லதொரு இடத்தில வாழனும் அதுதான் என்ர ஆசை. இப்போ பெயர் கெட்டுப் போய் நிற்கின்ற உன்னோட எதிர்காலத்தை நினைச்சுத்தான் கலங்கிப்போய் புலம்பு கிறேன்."
மகள் பதட்டப்படாமல் நாற்காலியை விட்டு எழுந்து கலைந்திருந்த கூந்தலை ஒன்று கூட்டி விரல்களினால் உருட்டி யெடுத்து, கேரளா அமைப்பில் உச்சிக் கொண்டை போட்டுக்கொண்டே தாயை நெருங்கினாள்.
தாயின் தலையைத் தடவி முகத்தில் வழிந்திருந்த கண்ணிக்கோடுகளை அழித்த பின்னர், தாயின் தலையைத் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள். இரண்டு உள்ளங் களுக்குள்ளும் சற்று அமைதி நிலவியது.
"அம்மா அந்த விசயத்தை நான் வெளி
பட்டென்று கூறியதும் என் மதிப்பில் மேலும் உயர்ந்து நின்றதும் ஞாபகத்துக்கு வந்தது.
ஏனென்றால் பிறவியிலே இரண்டு கால்களும் கும்பியவன். பிறரிடம் இடிபட்டு வாழ விரும்பாத மனசுமட்டும் புத்தம் புதிய தெம்புடன் இருந்தது. இப்போது உணர்ச்சி யற்று இறுகிப்போன முகமும் சேர்வடைந்த கண்களுமாக சூனியத்துள் புதையுண்டு எதற்குமே இலாயக்கற்ற ஜடமானதொரு முண்டமாக அவன்
என்னுள் புரண்டெழுந்த உணர்வலை களைவாய்விட்டுச் சொல்லமுடியாதவனாக அவனைப் பார்த்தேன்.
எனக்கு இழப்புன்னுசொல்ல ஒண்ணு மேயில்லை என்றான் சுரணை அற்று
எனக்குள் வியப்பு பலமாகச் சிரித்தான் சிரிப்பில் கோடி துயரம் கொப்பளித்தது "ஆண்டவன் ஏற் கனவே அரை குறையாத்தந்த கால்களையே எடுக்கணும் எனத் தீர்மானிச்சுட்டான். இதுக்கு மேல் இழக்க என்ன இருந்தது என்னிடம்: எனக் கேட்டபோது அவனது உணர்வுகள் வெடித்துச் சிதறலை ஏற்படுத்தியதை விழி களில் உருண்டு தள்ளுவண்டிக்குள் துண்டிக் கப்பட்டுக்கிடந்த தொடைகள் மீது விழுந்த கண்ணீர்த்துளிகள் உணர்த்தின.
துன்ப நெருப்புள் விழுந்து துடித்து நின்றவனின் அந்த வார்த்தைகள் தந்த துயரச் செறிவு என்னுள் பற்றிக்கொண்டது. என்ன விபரத்தை சேகரித்து எவருக்குக் காட்டியென்ன. யார் எதைச் செய்யப்போகி றார்கள்? எல்லோரையும் ஏமாற்றும் ஒரு வித்தை அது வெறுப்புடன் என் கைகளில் கனத்துக்கொண்டிருந்த விபரங்களடங்கிய தாள்களைக் கிழித்தெறிந்துவிட்டு நின்றேன். உள்ளே தீபுயலாக வீசிக்கொண்டிருக்கிறது. அது என்றோ ஒருநாள் இவைகளை எரித்துப் பொசுக்கிவிட்டுத்தான் அட்ங்குமென என் உள்ளுணர்வுகள் எனக்கு உணர்த்திக் கொண்டிருந்தன.
யில் சொன்னால் யாருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனாலதான் மெளனமாக இருந்து பழியைச் சுமந்துகொண்டேன். உன் கிட்ட அதை நான் சொல்லித்தானே ஆக வேண்டும். வழக்கமா நான் வேலைக்கு போகும்போது "பஸ் ஸ்டான்ட் சந்தியில் இருந்து ஒருவன் எப்பவும் "லவ் பன்றியாடீ, வாறியாடீ என்றெல்லாம் தரக்குறைவா GJ.LLIGöI.
ஒருநாள் வீதியென்றும் பார்க்காமல், பஸ் ஸ்டான்டில் அதிகமான ஆட்கள் இருக் கும்போதே என்னை மறந்த நிலையில், காலில் இருந்து செருப்பைக் கழட்டி"இதால தான் பதில் கிடைக்கும்" என்று சத்தமாகவே சொன்னேன். அன்று முதல் அவன் தொல்லையிருக்கவில்லை. பின்னாடிதான் எனக்கு எல்லாமே புரிஞ்சது." மகளின் கண்ணிரைத் தாய் அழுத்தமாகவே துடைத்து விட்டாள். தனது நெஞ்சுடன் அவள் தலையை அனைத்துக் கொண்டு,
"பிறகு என்ன செல்லம் நடந்திச்சு..? "பயங்கரவாதிகளுக்கு நான் சப்போர்ட் என்று என்னை கைது செய்து நாலைந்து நாட்களாக அடைச்சு வைத்திருந்த நாளெல் லாம் அவன் கூட்டுக்குள்ளே வந்தான். "பதிலாடி சொன்னாய்? அதுக்கு இதுதான் தண்டனை" என்று சொல்லி சிரிச்சுக்கிட்டே போயிடுவான். எனக்கு அப்போதான் தெரிந் தது அவன் அவைக்கு தேவைப்பட்ட ஆள் என்று." மகளின் விம்மலுடன் தாயின் சோக மும் கலந்தது. நாளை அவர்களுக்கு என்ன நடக்கும் என்பதை யாரறிவார். >

Page 18
கிளைவிட்டு கிளைதாவும் மந்தியைப் போல் என் மனம் தாவக் கண்டேனடி
உறைவிட்டுக் கிளம்புகின்ற a III GTI GLIMT GÜ உன் விழி பாயக் கண்டேனடி
இடிகேட்டு மிரள்கின்ற நாகம்போல் எனைக் கண்டு ஏன் பயந்தாயடி?
திருவோடு ஏந்தி வந்த LIT Fa. GOT BITGOT அருளோடு காதல் தருவாயடி
பூங்கொத்து நீயென்றால் பொன்வண்டு நானாவேன்! தாங்கென்று நீ படர்ந்தால் நான் இங்கு மரமாவேன்!
முன்னிரண்டு மோகமுள் முடிவைத்ததும் ஏனோ சொல்? செப்புக் கலசமோ செவ்விளநீரோ என கம்பனும் எறிந்தான் கல்
கண்ணோடு கண் கலக்க கள்ளோடு கள் கலக்கும் என் நெஞ்சுக்குள் ஊற்றெடுக்கும் மண்மீதில் ஊன்றாமல் கால் பறக்கும் தோள்மீது பாய்ந்த விழி துளைக்கக் கண்டேன் வேல் விழியோ-வில் விழியோ காமன் கூடத்தில் கடைந்தெடுத்த கொல் விழியோ பதில் உடனே G) ENTGÖ 67 GMfG ULI
மின்னல் கண்டு மலரும் என்பார் தாழம்பூவை.
பூ முகத்தாள் நீ ஒருக்கால் புன்னகைத்தால்
மின்னல் என்று நம்பியந்த தாழம்பூவும் மலந்துவிடும் என் மனமும் சத்தியமாய் தாழம்பூதான் மின்னலிடு நிச்சயமாய் மலந்துவிடும்
ங்கொடியாய்
எதிரே தோன்றும்போது தாங்கொண்ணா சந்தேகம் எனக்கு வரும் பூங்கொடியில் பூக்கள்தான் இருத்தல் உண்டு
ங்கொடியே உன்மீதில்
மணிக்குடங்கள் என்ன விந்தை பூங்கொடிக்கு வலிக்காதோ பொன் உடம்பு சலிக்காதோ போதும் பாரம் என களைக்காதோ?
கமுகு என்பர் கழுத்தை வாழை என்பர் காலை வழுக்கித்தான் போனேனடி கண்டதும் இந்தக் காளை
ஒருநாள்தான் கண்டேனடி உன்னை, திருநாள்தான் அன்றென்று சொல்வேன். பிறந்த நாள் அன்றுதான் இனிமேல். நான் புதிதாய் பிறந்தநாள் அன்றுதானே! கருவறையில் சுமந்தாள் என் அன்னை
تشقa
நகத்தோடு தை காதல் மணவறையில்
ld LIII Guit GIGIGO)6OTP நாமிருவர் உை
GLI FIL, மறந்திருப்ே டு டு பசியை மறந்தி GNEITäidlala L-G) FITäs kilala L மறந்திருப்போ lDgðIGID! பகல, இரவை
மறந்திருப்போ தையல் என்றும் சொல்லிடுவார் நாமிருவர் என் பெண்ணை, மறந்திருப்போ ஜலடு உன் மனதில் ஆணைகள் இல்
ஆடைகள் இல்
GOLDILIGUL-60LDLIGOL- J.GOLDa, GGI 335/
D göIGIDa) சுகங்களே சுை மாலையிட மனதை வைப்பாய் ஜாடைகள் பரி என் மேல் (GLDGAMLEGT LIGA) நாடகம் அரங் பாலையடிபாலையடி நாமதில் கரை நீ இல்லாத மனது பாவையடி நீ பொழிவாய் சொல்லிவிடு-ெ பருவ மழைதான்! கண்ணே
பொறுக்குதில்ை கடைந்தெடுப்போம் IDgðIGlo! காதல் அமுதத்தை கடைந்தெடுப்போம் திசையெட்டும் அதிர எழுதிய
- ANIMAN(arry/ காதல் முரசத்தை அறைந்திடுவோம் மலர் விழியின்
* கிழக்கில் கோணே! லுறவு படுகொலை ெ
அமைப்புக்கள் ஏன் தீ 础、
கிருஷாந்தி விடயத் குரல் கொடுத்து குரல் கண்டபலன் என்று நிை
ஒரே விளையாட்டில் தந்தையைப் பின்பற்றி மகனும் விளையாடுவது என்பது : அபூர்வமான விஷயம் கிரிக்கெட் விளையாட் டில் அப்படி ஆடிய தந்தைமகன்கள் சிலரே. அவர்களது பட்டியல் இதோ:- * இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றாக இருந்தபோது 193236வரை இந்திய அணிக் காக விளையாடியவர் டாக்டர் மஜீத்கான் பின்னர் இந்தியாவும், பாகிஸ்தானும் பிரிந்த தும் இவரது மகன் ஜஹாங்கீர் கான் பாகிஸ்தான் அணிக்காக விளையாடினார். இந்திய அணியில் 1934-46வரை விளையா டிய நவாப்பட்டெளடி இந்திய அணிக்குக் கப்டனாகவும் இருந்தார். பின் இவரது மகன் மன்சூர் அலிகான் பட்டெளடி
வில்லை. பெண்கள் அ
போதிய வலுவுடன்
குறை.
இ = *யாழ்நூலக மீளமைப்
என்ன நினைக்கிறீர்? ਲ நல்ல முயற்சிதா கட்டுமான புதுப்பித் L fly FITULb Fibig)/ Ló மீளமைப்பு தமிழ் மக்க அநீதிகளுக்கான பாரிய சித்தரிப்பதுதான் தித் 鷲 -
* தமிழ்க்கட்சிகள் யா
Glimt Lumü
1961-75வரை விளையாடி, கப்டனாகவும் இருந்துள்ளார். 1947-53வரை இந்திய அணிக்காக விளை யாடியவர் லாலா அமர்நாத் பின்னர் இவரது மகன்கள் மொஹிந்தர் அமர்நாத் தும், சுரேந்தர் அமர்நாத்தும் விளையாடி யுள்ளனர். இங்கிலாந்து அணியில் 1937-55வரை விளை பாடியவர் லென் ஹட்டன் இவரது மகன் றிச்சர்ட் ஹம்டன் இங்கிலாந்துக்காக விளையாடியுள்ளார். நியூஸிலாந்தின் பிரபல வீரர் வோல்டர் ஹாட்லிக்குப் பின்னர் அவரது மகன் றிச்சர்ட் ஹாட்லியும் நியூஸிலாந்திற்காக விளையாடினார். 1946-59வரை இந்தியாவுக்காக வினுமன்கட் விளையாடினார். அவரது மகன் அசோக் மன்கட் பின்னர் இந்தியாவுக்காக விளை பாடி இருக்கிறார். 1957-61வரை இந்திய அணிக்காக விளை யாடியுள்ள டாடாஜி ராவ்கெய்க்வாட்டைத் தொடர்ந்து அவரது மகன் அன்சுமன்
*
*
* பாகிஸ்தானின் இன்னொரு வீரர் ஹனிப்
கின்றனவே, நல்லது
ിജു.. ! நீங்கள் ஒன்று உ6 கிறார்கள் தாங்கள் ய கூடி சிந்திப்பதாகதமிழ் என்பதற்காக இவர்க கெட்டியாகப் பிடித்து
குப் பின்னர் 1976-78வரை இவரது மகன் ரொபேட் அன்டர்சனும் தொடக்க ஆட்டக் காரராக விளையாடியுள்ளார். 1947ல் தென் ஆபிரிக்காவுக்காக விளையாடி ள்ளார் ஜோன் லிண்ட்சே, பின்னர் வரது மகன் டென்னிஸ் லிண்ட்சேயும் விளையாடி இருக்கிறார். ۔۔۔۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔۔...................* பாகிஸ்தானுக்காக நஸார் முகம்மட் 1952-53 யமைச்சர் "தமிழ்க்க வரை விளையாடியவர். 1976-89களில் இவ கிடையாது" என்று ஒே ரது மகன் முடசார்நஸார் விளையாடினார். ". ெ
60Լ0ԱI//61/5/ (old-ԱIII//: முகமட் 55 டெஸ்ட் போட்டிகளில் விளை தமிழ்த் கட்சிகளுக்கு ெ யாடியவர். தற்போது இவரது மகன் போகிறது? விடுங்கள் சொயாப் முகமட் பாகிஸ்தான் அணியில் 鷺 - விளையாடி வருகிறார். இங்கிலாந்து அணியில் 1954-75களில் விளை யாடிய கொலின் கவுட்ரியைத் தொடர்ந்து அவரது மகன் கிறிஸ் கவுட்ரியும் விளை ILITILy_1||676IIITT. லான்ஸ் கெய்ரன்ஸ் 1973-86வரை நியூஸிலாந் க்காக விளையாடினார். இப்போது வரது மகன் கிறிஸ் கெய்ரன்ஸ்
* சனத் ஜெயசூரியாவு
பற்றி உங்கள் அபிப்
slå
நான் என்ன ெ ஆபத்தான ஆரம்பு
என்று இந்திய விளை
ஸ்போர்ட்ஸ் ஸ்ராட் 1
கெய்க்வாட் 1974-85வரை விளையாடியுள்
* கமலஹாசன் இய GJIT
நியூஸிலாந்து அணியில் விளையாடி வரு
படம் எப்போது ஆர
கிறார்.
1950வரை இந்தியாவுக்காக விளை மைக்கல் மிக்கிஸ் ஸ்ரூவட் முன்னாள் செல்வி கே. கெ பாடியவர் பங்கஜ் ராய் பின் இவரது இங்கிலாந்து வீரர். தற்போது இவரது அதற்கு முன்னரே மகன் பிரணாய் ாயும் விளையாடியுள்ளார். மகன் அலெக்ஸ்ரூவட் இங்கிலாந்துக்காக அவதாரம் எடுத்துள் *1951-65களில் இந்திய அணிக்காக விளை விளையாடி வருகிறார். சண்முகி படத்தை இ
பாடியவர் விஜய் மஞ்ச்ரேக்கர் இவரது மகன் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்திய அணி யில் தற்போது விளையாடி வருகிறார். *வில்லியம் அன்டர்சன் 1945ல் நியூஸிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர். இவருக்
இயக்குநரை நீக்கிவிட் போகிறாராம். இந்தி பெயரும் மூன்றாவது பட்டுள்ளது. புதிய
இந்தியச் சட்டவிதி 4
*பீட்டர் பொல்லொக் தென் ஆபிரிக்காவின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர். இப் போது இவரது மகன் ஷோன் பொல்லொக் தென் ஆபிரிக்காவுக்காக விளையாடி வருகிறார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நெஞ்சில் மரமாகி காதல் உரமாக விருட்சம் நீரானீர்.
மலர் விழி நினைத்தாள் மலரிலும் இனிய நெஞ்சினை தடவிக்கொண்டாள் மெல்லச் சொல்லிக்கொண்டாள் "வருட வலிக்கிறதா மடல் முழுக்க Sட திருடா சொல்வாயா? கவித்தனப் புலம்பல்
தோழி அப்போது சூடாய் பால் ஏந்தி பணிவாய் கொண்டு வந்தாள் "ஆறட்டும் தோழி அப்புறம் குடிக்கிறேன்" "சூடாய் வேண்டும் என்று கேட்பது நீங்கள்தானே" மலர்விழி சிரித்தாள்
"அன்று நெஞ்சுக்குள் யாருமில்லை இன்று நெஞ்சுக்குள் ஒரு திருடர், சூடாக நான் குடித்தால் திருடர் அன்றோ துடித்திடுவார்" மலர்விழி சொல்ல தோழிக்கு உடனே
புலம்பலும் இனிக்கும் காதல் களத்தினில் இறங்கிய காதலர்க்கு
மலர் விழி நினைத்தாள் சொல்லிவிடு என்கிறாரே சொல்ல நான் நினைத்து சொல்லாமல் போனதை கொள்ளையர் அறியாரோ?
மடல் மீதுதான் நீர் வரைந்தீர் கவிதை மனம் மீதெல்லாம் நான் வரைந்தேனே உம்மை துள்ளும் தோள் கண்டேன் வெல்லும் வாள் கண்டேன்
|gUIT5 றந்திருப்போம் -மறந்திருப்போம் நப்போம் b-மறந்திருப்போம் மறந்திருப்போம். ம்-மறந்திருப்போம் பதையே
bலை அங்கே லை அங்கே ங்களாகும் Dфотп(jih மாறலாம்
4. IT GROTGUITib கேறலாம்
It Go Taitol
சால்லிவிடு
ல-பொறுக்குதில்லை
ivGulf) LITGSlugij GJGJ
பிடயத்தில் பெண்கள் விரம் காட்டவில்லை? சி, எலதுவ, மத்துகம. தில் குரல் கொடுத்து, கம்மிப்போனதுதான் னத்தார்களோ தெரிய |மைப்புக்கள் எதுவும்
இல்லாததும் ஒரு
》@ புமுயற்சி தொடர்பாக
ாசிவம், கொழும்பு-15, ன் எனினும் நூலகம் நல் பணிகள் பற்றிய கையாகவும், நூலக ரூக்கு இழைக்கப்பட்ட நிவாரணம் போலவும் திக்கவில்லை.
》鷲 வும் கூடிப்பேசியிருக்
DL4(51DTP ரகாஷ், மட்டக்களப்பு 1ளதையும் கெடுத்திருக் 7வரும் ஏதோ ஒன்று மக்கள் நினைக்கட்டும் ஆடும் நாடகத்தை /க் கொண்டார் நீதி சிகளுக்குள் ஒற்றுமை U GLյուIIժմ GLյուն) ய்ய முடியாதபோது ருக்கலாம் என்பதை சான்னாலும் புரியவா
@ ன் அதிரடி ஆட்டம் Ядпшtb?
றியாஸ், மருதானை, சால்வது? உலகில் துடுப்பாட்ட வீரர் ாட்டு சஞ்சிகையான ாராட்டியிருக்கிறதே!
@
க்கும் மருதநாயகம்" பமாகும்?
ாரி, திருகோணமலை, இந்தியில் இயக்குநர் TITIÓ ELDGJ. 9/6/60)6)/ தியில் இயக்கவிருந்த டு, கமலே இயக்கப் அவ்வை சண்முகி தடவையாக மாற்றப் பெயர் ஸ்திரி 420
என்பது மோசடி
ULDIGvi LDJ Br
வீரர் நீர் என்னும்
தீராப் புகழ் கேட்டேன்
தாரும் மனதென்று
திருக்குறள் நினைவிலடித்தது. நெஞ்சத்தார் காது லவராக வெய்துண்டல்
நானும் வரம் கேட்டேன் நீரும் அறியாமல் நெஞ்சுக்குள் விதை போட்டேன்.
பித்தலாட்டங்கள் பற்றியது. முன்னர் பரீ 420 என்றொரு படம் இந்தியில் சக்கைபோடு போட்டது என்ன. தகவல் போதுங்களா?
鷲 → @
* மனிதனுக்கு கிடைக்கக் கூடாததெல்லாம்
கிடைத்துவிட்டால். அவன் நிலை?
செல்வன் நீலகண்டன், ஆள்கரனோயா,
சகமனிதனை சாப்பிட்டுவிடுவான் 鷲 → @ * காதல்- காமம் எது சிறந்தது?
ந. பாலகணேஷ், வவுனியா
இரண்டும் கலந்திருப்பது
@ →密
* மாதராய்ப் பிறக்க மாதவம் செய்திட வேண்டுமம்மா என்பது இக் காலத்திலும்
@LIffሀjööዞዐበጀ
பதே கவலைக்கிடமான சமாச்சாரம்தான்
G.IIIth 1. GarstatDT), G4/16769757,
இருக்கும்போல தெரிகிறதே நிமனிதனாகப் பரிணாம வளர்ச்சி பெறப்போகிறாயே!”
鷺 →覽 * சங்கவியின் முன்னேற்றத்திற்குக் காரண LDFTGOT FIš 49 GT Gör GOT?
எஸ். ஸாகீர், அக்குறணை,
முன்னேற்றத்தில் அவர் காட்டும் துடிப்புத்தான்
விஜயகாந்த்-சங்கவி (உளவுத்துறை)
* டியர் சிந்தியா அவசரக்காதல் என்றால் என்ன அர்த்தம்? அதுவும் வெற்றியில் முடி ШLDTP
வி. குணசீலன், மன்னார். Ձմաց պլի (լուց պմ: விடுமுறையைக் கொண்டாட அந்த இளைஞனும் பெண்ணும் ஒரு நவநாகரிக மான ஹோட்டலில் சந்தித்தனர்.
9/15,517 GL1657 (0.76607767.
"மிக்கி ஒரு சந்தோஷமான செய்தி
நான் தாயாகப்போகிறேன்" இளைஞன் பதறினான்: "நீ என்ன சொல்கிறாய்? இன்னமும் ஆரம்பிக்கவேயில்லையே?
பெண் பதில் சொன்னாள்: "மிக்கி வீணாகக் கவலைப்படாதே பதட்டப்படாதே நான் தாயாகப்போகிறேன் என்று சொன்னது என்னவென்றால், அடுத்த மாதம் உன் தந்தையை மணந்துகொள்ள இருக்கிறேன் என்பதைத்தான் அப்படிச் GarigiC360/63/
@ →密
செல்வி ஆர். மேசி, கொழும்பு-08 மாதராய் மட்டுமல்ல, மானிடராய்ப் பிறப்
ஒரு சிம்பன்சிக் குரங்கு இன்னொரு சிம்பன்சியின் கைரேகையைப் பார்த்துவிட்டு
"அடடா, உன் எதிர்காலம் சோகமாக
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து"
குறள்-128- அதிகாரம்-13
* அஜித்குமார், அப்பாஸ், பிரசாந்த்-விஜய் இவர்களில் முன்னணியில் நிற்கும் ஹிரோ ሀዘዝኸ?
கே. வின்சன்ட், சத்துருக்கொண்டான், 9/ELIII6).
鷲 →噶 * சிந்தியா தர்க்கவாதம் என்றால் என்ன? மு. எட்வேர்ட், கற்பிட்டி கடைத்தெருவில் ஒரு பொருள் திருடிய தற்காக ஒருவனை பிடித்தார்கள். அவனிடம் கள்ள நோட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டது. இரண்டு குற்றத்துக்காகவும் வழக்குத் தொடுத்தனர். அவனது சட்டத்தரணி G).7/767,607/7/
"இவன் திருடியது உண்மை. ஆனால் பொய்நோட்டு வைத்திருந்த குற்றம் மட்டும் இவன்மீது சுமத்தமுடியாது" என்றார் சட்டத் தரணி
"எப்படிச் சொல்கிறீர்கள்? "அவன்தான் திருடியதை ஒப்புக் கொண்டுவிட்டானே திருடும்போது நல்ல நோட்டா, அல்லது பொய் நோட்டா என்று 6/LUıp, L) L/43 (Upıyı yü” 676ölü) (BALLI) சட்டத்தரணி
இா இ * எப்படியான ஆண்களை பெண்கள் நம்பலாம்?
கே.எம்.சுரேஷ், வத்தளை, லவ் ருடே'யில் நாயகன் பற்றி பெருமையாக நாயகியிடம் தோழிகறும் வசனம் இது "மாரைப் பார்த்துப் பேசும் ஆண்கள் மத்தியில் அவன் மனதைப் பார்த்து பேசுகிறவன் சுரேஷ் நீங்கள் 6TL JLJL JJ ?
@ 二》竇 * உல்லாசம்' படத்தில் மகேஸ்-அஜித் ஜோடிப் பொருத்தம் எப்படி சிந்தியா?
ஜெ. நர்மதா கொழும்பு-12 சல்லாபத்தில் மட்டும் தேறுகிறார்கள் பொயிலர் கோழிமாதிரி மாற்றிவிட்டார்கள்
OGAG)6)//fa)//, ///76)/LD L III/
@ →密 ஒரு கடி ஜோக் கிடைக்குமா?
ஏ. உருத்திரன், கண்டி சமீபத்தில் படித்த கடி: "இயக்குநர் சங்கர் கிராமியப்படம் 67 (50519/76) 676.3 607 601 / Uff 6000///|/////?"
"வேஷ்டி"
@ →噶
* சிந்தியா இந்தியாவின் ஜனாதிபதியாக சேஷன் வருவாரா?
செ. காண்டீபன், திருமலை, மாட்டார் வந்தால் தங்கள் தலையைத் தின்றுவிடுவார் என்று அரசியல்வாதிகளுக்கு தெரியாதா என்ன? நாராயணன்தான் அடுத்த ஜனாதிபதி மற்றொரு நல்ல செய்தி முதன் முதலாக இந்தியத் துணை ஜனாதிபதியாக ஒரு பெண் தெரிவு செய்யப்பட இருக் கிறார்.
இ - 3
* மனிதன் செய்யும் தவறுகளில் பெரும் ஏமாற்றம் தரும் தவறு எது?
ஏ.எல்.அமீர் ஹுசைன், கல்முனை-03.
தன்னை மட்டுமே புத்திசாலியாக
நினைக்கிறான் பாருங்கள், அது
06-12,1997 ט6(06 :By

Page 19
ராமபிரான் வாலிமகன் அங்கதனை வாழ்த்தி வழி அனுப்பிவிட்டு, அவன் சென்ற திக்கினையே பார்த்தபடி இருந்தார். மீண்டும் சீதாப் பிராட்டியாரின் நினைவில் மனவேதனைப்பட ஆரம்பித்துவிட்டார் அண்ணன் என்று ஊகித் துக்கொண்டார் தம்பி இலக்குமணன் தன் அண்ணனின் மனத்துயரைப் போக்கும் நோக்குடன், "அண்ணா புதிய அம்புகள் பலவற்றை செய்து வைத்திருக்கிறேன். முறை பாகப் பூஜை செய்து, அவற்றுக்குரிய மந்திர உச்சாடனங்களையும் செய்தாக வேண்டும். காலதாமதம் செய்யாமல் ஆயத்தங்கள் செய்ய
அடுத்ததாக அங்கதன் மேற்குத்திசை சென்றான். இராவணன் மகனும் இந்திரனை அடிமைப்படுத்தியவனுமான இந்திரஜித்தன் நின்றிருந்தான். அவனுடைய தேக அமைப் பைக்கண்டு அங்கதன் வியப்படைந்தான். இருவருக்கும் ஏறத்தாழ ஒரே வயது தானிருக்கும் என்று அங்கதன் கணித்தான். போர் பொருத நேர்ந்தால் இப்பேர்ப்பட்ட ஒரு வீரனுடன் தான் நேரடியாக மோத வேண்டும் என்று அங்கலாய்த்தான். அவ் வாறு நினைக்கும்போதே அங்கதனுடைய தோள்கள் தினவெடுத்தன. உடனே பாய்ந்து சென்று இளவரசன் இந்திரஜித்தனைத் தாக்கி விடலாமா என்று கூட ஆசைப்பட்டான்.
சென்ற வானரர்கோ நான் என்று கூறி இராவணன், "என்ன யின் மைந்தனா? அ அங்கதனா? வா வா ஆசனத்தில் அமர்வாய லானான். அங்கதனு | II60/,
"நல்ல சந்தர்ப்ப கிறாய் உன் தந்தை கொன்ற அந்த இரா புரிய பெரும் படை திர சூழ்ந்து கொண்டிரு
வேண்டும், தயவுசெய்து எழுந்தருளுங்கள் பூஜைக்கான சகல ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளன" என்று இராமபிரானிடம் கூறினார்.
இராமபிரானுக்கு அவர் தம்பியின் தன்மை நன்கு தெரியும் தன்னுடைய புலன் ளை வேறுபுறம் திருப்புவதற்காகவே இப் பொழுது தன்னை தம்பி அழைக்கிறான் என்பதைக் கண்டு கொண்டார். ஒரு புன் முறுவலை உதிர்த்துவிட்டு இலக்குவன் முன் செல்ல, அவர் பின்னே பர்ணசாலையை
நோக்கி நடக்கலானார். அங்கு ஆயுத பூஜைக்
ாகவே தென்கரையிலிருந்து தருவிக்கப் பட்டிருந்த வேதியர்கள் ஒமகுண்டங்களில் வளர்த்து மந்திரங்களை உச்சாடனம் செய்து கொண்டிருந்தனர். புனிதமான ஓமப் புகை பரந்து பரவி எங்கும் தெய்வீகமணம் கமழ்ந்து கொண்டிருந்தது
அங்கதன் கடற்கரையை அடைந்து முத்திர தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து தற்காப்பு மந்திரங்களை ஒதியவண்ணம் கரையோர ாகவே நடந்து இலங்காபுரிக்கோட்டையின் வடவாயிலருகில் போய் நின்றான். வாயிலில் ாவல் பலமாக இருந்தது. ÆTsbpsögn L துழையாதபடி அசுர வீரர்கள் கொடிய ஆயுதங்களை ஏந்தியவர்களாக அங்கு
ஏற்கனவே வட வாயிலைக் காக்கும் பொறுப்பினை இராவணனே ஏற்றிருந்தான். அவனுடைய நேரடிப்பார்வையின் கீழ் பயிற்சிபெற்ற பல இலட்சம் வீரர்கள்தான் வடதிசையில் குவிக்கப்பட்டிருந்தனர். ானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை மற்றும் காலாட்படை என்னும் நான்குவகைப் படைகளும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டி
நந்தன.
இலங்காபுரிக் கோட்டை அமைப்பு எவ் ாறானது என்பதனை-ஏற்கனவே இராம தூதனாகச் சென்று பார்வையிட்ட ஆஞ்சநேயர்வானரப்படை முக்கியஸ்தர்களுக்கு விளக்கிக் கூறியிருந்தார். ஆகவே, வட வாயில் எவ் ாறான தோற்றமுடையது என்பதனை அங்கதன் மனக் கண்ணால் கண்டு மனத்திரை பில் படம் வரைந்திருந்தான் அனுமன் வாணித்த அத்தனை அம்சங்களும் ஆங்கே பொருந்தியிருப்பதை அங்கதன் அவதானித் நான் ஏனைய திசைகளுக்கும் சென்று ஒவ் வாரு வாயிலிலும் எத்தகைய பாதுகாப்பு அமைப்புக்கள் இருக்கின்றன என்பதையும் வையிடுவதென அங்கதன் தீர்மானித்தான்.
வடதிசையிலிருந்த பெருமரம் ஒன்றில் வி ஏறி கிழக்குத் திசைவாயிலை அடைந் ன் அங்கு அரக்கர் படையின் பிரதான ாபதி தலைமையில் கடல்போல் அரக்க விகள் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக் அறிவுரைகளை தளபதி விளக்கிக் கொண்டிருந்தான். இக் காட்சியை நோட்ட பட்ட வண்ணம் தெற்கு நோக்கி அங்கதன் சென்றான். அங்கு அரக்கர் படையைச் சந்த இரு பெரும் வீரர்களான மகோதர மாபெரும்பக்கனும் தங்கள் படை SS M L LLL S LT TMG LL S 0T T00LL டளைகளைப் பிறப்பித்தபடி நின்றனர்.
ஆனால் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டான்
நான்கு திசைகளிலுமுள்ள கோட்டை வாயில்களினூடாகக் கோட்டைக்குள் செல்வதைத் தவிர்த்து, வானில் தாவி கோட்டைக்குள் குதித்து விடு வதே நலமென அங்கதனுக்குப் பட்டது. இதே நோக்குடன் வடபுற வாயிலின் அருகே யிருந்த நெடிதுயர்ந்த மரம் ஒன்றின் மீது தாவி ஏறினான். உச்சியை அடைந்து எவரும் காணாமல் கோட்டை மதிலின் மீது குதித்தான். பின்னர் சந்தடி குறைவாக இருந்த ஒரு சாலையில் பாய்ந்தான்.
சாலையில் வந்து குதித்த வானரத்தைக் கண்டனர் சில அரக்கமாந்தர் சில தினங் களுக்கு முன்னர் அங்கு வந்து அனர்த்தங்கள் பல புரிந்த அனுமனே மீண்டும் வந்து விட்டாரோ என்று அச்சமடைந்தவர்களாக ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரத்தில் எங்கும் பதற்ற நிலை எழுந்தது காட்டுத்திபோல், வானரம் கோட்டைக்குள் புகுந்துவிட்ட கதை எங்கும் பரவியது. மீண்டும் நகரம் தீப்பிடித்து எரியப்போகிறது என்றும் கோட்டை கொத் தளங்கள் எல்லாம் இடிந்து தகரப்போகின் றன என்றும் திகிலுடன் அரக்கர்குடி மக்கள் திக்குமுக்காடித் திணறினர்.
காவலர்களின் காதுகளுக்கு இத்தகவல் எட்டியதும் நூற்றுக்கணக்கில் அவர்கள் திரண்டு பலவிதமான ஆயுதங்களுடன் அங்க தனை அணுகினர். பயந்தவண்ணமே அவர் கள் அங்கதனை நோக்கிச் சென்றனர் எந்த விதமான் எதிர்ப்பும் காட்டாமல் பரமசாது போல நின்ற அங்கதனை தொலைவிலிருந்தே சுருக்கு வீசிக் கட்டினார்கள் ஆடாமல் அசை யாமல் நின்ற வானரத்தை பெரும் சாதனை படைத்தவர்கள்போல்-விதிவழியே ஆர்ப்பரித்து ஆனந்தக்கூத்தாடி இழுத்துச்சென்றனர்.
இதற்கிடையில் இராவணனுக்கும் தகவல் எட்டிவிட்டது. குரங்கைப்பிடித்து நேரடியா கத் தன்னிடமே கொண்டு வந்து சேர்க்கும்படி இராவணன் கட்டளையிட்டிருந்தான். அதற் கேற்ப அங்கதனை இராவணன் முன்னால் கொண்டு போய்விட்டனர்.
அங்கதனைக் கண்டதும் ஆஞ்சநேயர் தானோ என்று ஆரம்பத்தில் நினைத்தான். ஆனால் இளமைத் தோற்றத்தைக் கண்டதும் சந்தேகம் நீங்கியவனாக "யார் நீ எதற்காக நீ இங்கே வந்தாய்? என்ற வினாக்களைத் தொடுத்தான்.
.009
இலங்காபுரியை ஆட்சிபுரியும் இராவ ணேசனே! உம்மை முன்பு ஒருமுறை தன்
வாலினால் கட்டி இழுத்து ஊர்வலம்
காசுபாஷ் 22 தலதா வீதி, கண்டி கதமிழ்ச்செல்வி, கன்னாகம் கிழக்கு, சுன்னாகம்
SKLLLLLLL LL LLL LLLL SSLLLL L LL LLLLL S LLLL S0000eS gFrflurtsotsfl60DL:- Colosog555 609 :
3. எம்.கிரிஜா,
86. பிரதான வீதி, திருமலை,
4. எப்ஷிஹானி,
196மடவளை ரோட், கட்டுகஸ்தோட்டை
5. மநிரூபன், 45/24A ஃபிரெட்ரிகா வீதி, கொழும்பு-06
: எத்திசை வாயிலை இராவணன் 2. SEGU, 9O Gir- தேர்ந்தெடுத்தான்?
அலை 12 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி: DLLTSTLS000STLLTTTL00SLTS 0000S LLLLLLLLS
( 06-12, 199 தின
னான உன் தந்தைை நரனை நான் நிச்சயம்ப இந்த வேளையில் நீயும் தது எனக்கு மிக்க மகி
மகனே அங்கதா
களுக்கு உன்னை யார் அவமதித்து விட்டிருப் இராமன் அனுப்பிய இங்குவந்து பெரும் செய்துவிட்டுப் போய் தான் அவனுடைய தோ கண்டதும் அவ்வாறு க கிறார்கள். ஆகவே வைத்துக்கொள்ளாதே இராவணன் மிகக் கூறினான். ஆனால் பொருட்படுத்தவில்லை. நான் உம்முடன் சேர்ந்து யுடன் பழி தீர்த்துக்கெ வனல்ல, நீர் எதிரியா மோத்தமர்-சாட்சாத் இர னாகவே இங்கு வந் அங்கதன் துடிப்புடன்ப ணனுக்கு ஏமாற்றத்தை கோபத்தையும் ஊட்டி அங்கதன் தொடர்ந் டைய தர்ம பத்தினி உடனடியாக விடுவித்து புக் கேட்கவேண்டும் முனைக்கு வந்து பே இரு போரில் நீர்மட்டு வம்சமும் தொடர்ந்து முற்றாக அழித்தொழிக் இராமபிரானின் அறி எதை விரும்புகிறீர் என் அறிந்து வரும்படி எ6 அனுப்பிவைத்தார்" என்று அடக்கமுடியாத சி சிம்மாசனத்திலிருந்து 6. GODTGöl, "66öIGOT GIFTGÖTA கேட்பதா? மூவுலகங்கை கும் இந்த இலங்கே நாட்டைவிட்டுத் துரத்தி நரனிடம் மன்னிப்புக் ே கொக்கரித்த இராவண தாழ்த்தி, "மகனே அங்க நான் ஒருகால் தோற்று இருப்பினும் உன் தந் உனக்குக் கிடைக்க வுே இராச்சிய பரிபாலனத்ை சுக்கிரீவனுக்குக் கெ இராமன், அவனுடன் உ நான் சொல்வதைக் ே உன்னையே அரசனாக் சைத் தட்டாதே" என்று கேட்டான் இராவணன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாலியின் புதல்வன் சடLததரண நாதான கலைஞா கருணா தும் இடை மறித்த - நிதி என்பவரோ? என் நண்பன் வாலி - கலைஞரநாதன எனறு சொல்லமாட்டேன் தாவது இளவரசன் சட் ஏன்தான் சொல்லமாட்டீர் விளக்கம் வா. அதோ அந்த தேவை?
Ifj. கலைஞர் நான்தான் என்றேன் என்றால் க" என்று உபசாக என் அண்ணன் இதயமன்னன் அமர்ந்து கொண் அண்ணா கேட்பார் ஏன்தான் என்
தம்பியாய் இருந்தாயோ என்று தில் இங்கு வந்திருக் சட் புரியவில்லையே? யை நயவஞ்சகமாகக் - கலைஞர் புரிந்தது, புரியாதது, தெரிந்தது, ன் என்னுடன் போர் தெரியாதது அறிந்தது, அறியாதது.
P கனிந்தது. கனியாதது,
முடியைப் பிய்த்துக் கொள்கிறார்) கம்ருத பொயிண்ட் மிஸ்டர் கருணாநிதி கலைஞர் நேரடியாக பொயிண்டுக்கு சென்ற தாக பழந்தமிழ் இலக்கியம் எதிலும் ஒரு ளி உதாரணம்கூட கிடையாது காதல் Tsiproacira, on Guri straujš596) GT Gärpim Glaoisärast Gaspraguntasi பொயிண்டுக்கு சென்றதில்லை. சட் ஆதாரம்? கலைஞர் ஏராளம் உண்டு எடுத்துக்காட் டாகச் சொல்கிறேன் கேளும் காதல் இலக்கியத்தில் தலைவனும் தலைவியும் இதயமறிவது முதல் கட்டம் அறிந்த இதயங்களை அன்போடு பரிமாறிக் கொள்வது இரண்டாம் கட்டம் கண் னோடு கண்பேசிய பின்னர் இதழோடு இதழ் பேசும் கட்டத்தை எட்ட இட மறிந்து, யாராவது உள்ளனரோ என ஒற்றரிந்து சந்திப்பது மூன்றாம் கட்டம் அதன்பின்னர் பதமறிந்து. எதிர்த்தரப்பு சட்டத்தரணியான உம்வாயில் ஈ நுழை வது இப்போது ஒரு திருப்பக்கட்டம் Fil-: (அசடுவழிந்தபடி) ஹி..ஹி..ஹி. கலைஞர் களச் சமரில் உளவறிவது முதல் கட்டம் இடமறிவது இரண்டாவது கட்டம் = ಇಂಗ್ದಿ மோதுவது மூன்றாம் கட்டம் கட்டம் மூன்றின் பின்னர்தான் இரண்டு சமர்களிலும் பொயிண்டுக்கே போகிறார்கள் சட் தாங்க்யூ தாங்கள் எப்போது பொயிண்
டுக்கு வரப்போகிறீர்கள் கலைஞர் மன்னிக்க வேண்டும், மறுப பக் கொன்ற முதல் கேள்வியை OILI). மிதிக்கப்போகிறேன் சட்நீர்தான் கலைஞர் கருணாநிதி என்பவரோ இங்கு வந்து சேர்ந் கலைஞர் நான்தான் என்று சொன்னால் மச்சியைத் தருகிறது. Tsar y siar Gwarmt sisär Glas Test GADA, GASON
எனது காவலர் கொடுவாளால் அறுத்தவனாவேன்.
நான் என்று சொல்வது சர்வாதிகாரம் நாம் என்று சொல்வது ஜனநாயகம் நான் என்று உச்சரித்தால் நம் உதடுகள் கூட ஒட்டிக்கொள்ளாது. நாம் என்று சொல்லும்போது நம் உதடுகள்கூட ஒன்றுபடுகிறது. எனவே நான் என்ற S S S S S S S SS வார்த்தையை யாம் சொல்லுவதில்லை. வலர்கள் நடந்திருக் செட் தன்ன்ைமறந்து கைதட்டுகிறார்) சபாஷ் எதையும் மனதில் yif)uLIIT6ST GAS) GTji;9;Lb.
நீதிபதி எரிச்சலுடன்) நீவிர் எதிர்த்தரப்பு கனிவாக இவ்வாறு சட்டத்தரணி என்பதை நினைவில் ங்கதன் அதனைப் கொண்டுள்ளீரா?
"இலங்காதிபதியே! உள்ளேன் ஐயா,
என்று தெரியாமல் பார்கள் ஏற்கனவே தூதுவன் ஒருவன் அனர்த்தங்களைச் பிட்டான். அதனால் ற்றத்தில் உன்னைக்
ரைம்ெ கலைஞர் சட்டம் ஒரு இருட்டறைவக்கீலின் ாள்ள இங்கு வந்த வாதம் ஒ என்றார் அண்ணா கக் கருதும் உத்த - GNITA ARIGUIT TOTOGALI LITITag)
stadio stanike, Gici II). Goldoni. ாமபிரானின் தூதுவ မန္တလေးမျိုး துள்ளேன் என்று வந்துவிட்டாரா? (மன்றத்தில் சிரிப்பொலி) திலளித்தமை இராவ சட்கைக்குட்டையால் முகத்தை அழுத்தித் க் கொடுத்ததுடன் துடைத்துக் கொள்கிறார்) விடுதலைப் புலி
呜 களை நீங்கள் ஆதரித்தீர்களா இல்லையா? ான் 'இராமபிரானு கலைஞர் ஆம்
FL; GT60TP
தாப்பிராட்டியாரை
' கலைஞர் அவர்கள் இனத்தால், மொழியால்,
அவரிடம் ன்னிப் Ganita o sariana sinanaias staru புத்த தால் எம்உடன் பிறப்புக்கள் என்பதால் Tயத் தயாரா சட் பொய் |D6ögU. கலைஞர் அது உமக்கேயுரியது என்பதே அரக்கர் இனமுமே G)LDoil கப்படும் இதுதான் சட் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் பித்தலாகும். இதில் சொல்லும் போதும் று உம்மிடம் கேட்டு = கலைஞா னைத் தூதுவனாக கேட்கும் கேள்விக்கும் விடை கொடுத்து
ங்கதன் கூறினான் கேளாத கேள்விக்கும் பதில் கொடுத்து - இனிக் கேட்கவே கேள்வியில்லையென்று TOURITGROTLOTUTO எல்லை வேலி தாண்டி ஒடவைக்கும் தித்தெழுந்த இரா மரபுக்கு சொந்தக்காரர்கள் நாங்கள் ாயடா? மன்னிப்புக் சட் ஆணவமான பேச்சு யும் ஆட்டிப்படைக் கலைஞர் இல்லை, ஆணித்தரமான கூற்று வரன் கேவலம் சட் விடுதலைப் புலிகள்மீது தாங்கள் அடிக்கப்பட்ட ஒரு 2 fu DLGIL-9,609. எடுக்காதது ஏன? ட்பதா? இவ்வாறு “””း႔.உரிய நடவடிக்கையைத்தான் அவர்களே உடனுக்குடன் எடுத்துக் "ಉ" ಅಣಾಣ್ರ கொண்டிருந்தார்களே, யாம் வேறு ா! உன் தந்தையிடம் என்ன நடவடிக்கை எடுப்பது?
போனவன்தான் சட்பத்மநாபா கொலைக்கு யார் காரணம்? தயைக் கொன்று- கலைஞர் பத்மநாபாதான் காரணம் ண்டிய கிட்கிந்தை -சட் எபபடி? த அந்தத் துரோகி கலைஞர் அந்தமானுக்கு செல்க என்றேன். டுத்தவன் அந்த கேட்டிருந்தால் இந்த மாநிலத்தில் அந்த
阿岛
கென்ன உறவு விபரீதம் விளைந்திருக்காது GOTU,Kol 0560TGOT 2-DO/ சட் விடுதலைப் புலிகள் பற்றிய உங்கள்
கள் கிட்கிந்தைக்கு அபிப்பிராயம்? கிறேன். என் பேச் கலைஞர் தமிழக மக்கள் ஒவ்வொருவருக் மிகவும் குழைவுடன் கும் என்ன அபிப்பிராயம் உண்டோ
அதுதான் என் அபிப்பிராயம்.
தொடர்ந்து வரும்) = சட் அதுதான் என்னவென்று கேட்கிறேன்?
அன்பழகன் (தலைதெறிக்க
நீரே ஒரு தமிழர் என்பதால் நீரே அதைச் சொல்லும் என்கிறேன்! சட்விடுதலைப் புலிகளை ஆதரிப்பதில்லை, வேண்டுமானால் இலங்கைத் தமிழர் களை ஆதரிக்கலாம் என்கிறேன். கலைஞர்: புலிகள் வேறு தமிழர் வேறு என்பதும் ஒன்றுதான், உயிர்வேறு உடல் வேறு என்பதும் ஒன்றுதான் ஆமை களாய் ஊமைகளாய் புன்மைத் தேரை களாய் பழம்பெருமை பேசிக்கிடந்த தமிழ்க்குடி பேசிட வைத் தது யார் வீரத்தால் யார் தீரத்தால் எண்ணிப்பாரும் ஆனந்தக் கண்ணீர் பாயும் ஆரியனுக்கு ஆலவட்டம் பிடிக் கும் மரபிலே நீர் உதித்திருந்தால் திராவிட வீரம் திகட்டத்தான் செய்யும் சட் இது விதண்டாவாதம் சகோதர இயக்கங்களை பலவீனப்படுத்தியது யார் (9յID/DԼ07 கலைஞர் ஒரே ஒரு இயக்கம் பல இயக்கங் களை பலவீனப்படுத்த முடிந்திருக்கிறது என்றால் அவை பலமாக இருந்தன என்று எப்படி உளமார சொல்லமுடியும் சட் ஆயுதபலத்தில் மேலோங்கியிருந்தனர் அதனால் ஏனைய இயக்கங்களை
9 Lidari. கலைஞர் ஆயுதம் அது யார் கொடுத்தது? அனைவருக்கும்தானே இந்தியா கொடுத் தது ஆள் கணக்கின் அடிப்படையில் ஏனைய இயக்கங்களைவிட குறைந்தளவு ஆயுதம்தானே புலிகளுக்கு கிடைத்தது. சட் பணம் கொடுத்து வாங்கியிருப்பார்கள் கலைஞர் ஏனையோரும் வாங்கியிருக்க
air Gud, stair 909:59Tiarail சட் பணம் வேண்டுமல்லவா? கலைஞர் புலிகள் மட்டும் என்ன பணம் காய்ச்சி மரமா வைத்திருந்தார்கள் சட் வியாபாரம் செய்திருப்பார்கள்? கலைஞர் கூடாது என்று யாருமே கூற வில்லையே? இயக்க நிதிதிரட் எல்லோ ரும்தானே வியாபாரம் செய்தனர். கார னம் அதுவல்ல கனம் நீதிபதியவர்களே! நீதிபதி வேறு என்ன காரணம்? கலைஞர் புலிகளிடம் திட்டமிடும் ஆற்றல் இருந்தது ஏனையோரிடம் கொட்டமிடும் ஆற்றல்தான் இருந்தது புலிகள் கட்டுப் பாடான இயக்கம் தோற்றுவித்தனர் இவர்களோ கெட்டுப்போன ஆட்களைத் திரட்டி இருந்த கட்டுப்பாட்டையும் தோலுரித்துக்கொண்டிருந்தார்கள் திரட்டிய நிதியில் அவர்கள் தேவை யானதை வாங்கிச் சேர்த்தனர். இவர் களோ எது தேவையில்லையோ அதை பதையெல்லாம் வாங்கிச் சேர்த்தனர் புலிகள் ஆயுதபலத்துக்கு ஏற்பவே ஆட் பலத்தை சிறுகச்சிறுக பெருக்கினார்கள் இவர்களோ எண்ணிக்கை சொல்வதற் காகவே விரலுக்கு மிஞ்சிய விக்கத்தைப் பெருக்கினார்கள் ஆகவே கனம் நீதி பதியவர்களே! பலம் என்பது ஆயுதம் சார்ந்ததும் அல்ல. ஆட்பலம் சார்ந்ததும் அல்ல அல்ல!
 ̄ܚ
சட் வேறு எது சார்ந்தது என்று விளக்கும்?
影 மறுபடி கேட்கிறார் விளக்கு (சிரிப்பொலி) இப்போது உமது முறை நீர் விளக்கும். ஆயுதம்தான் பலம் என் றால், ஆயுதம் ஆயுதமாய் குவித்துக் கொண்டு, பலமடங்கு பல பல நூறு மடங்கு ஆட்பலத்துடன் போன நம் படையை அவர்களது சிறுபடை எப்படி நார் நாராய் கிழிக்க முடிகிறது? பெரும் வல்லரசாம் அமெரிக்கப் படையை சிறு வியட்நாம் படை எப்படி வெற்றி கொள்ள முடிந்தது? விளக்கும்.
6üዝ
சட் வந்து அது. மனோபலம் ஐ
ஆத்ம பலம்.
கலைஞர் (சிரித்தபடி) இப்போதுதான் நீர்
பொயிண்டுக்குள் புகுந்திருக்கிறீர் (சிரிப் பொலிபுத்திமுனைப்பும் இல்லை. கத்தி முனைப்பும் இல்லை, அதனால்தான் சித்தியடையாமல் போயினர் ஏனைய இயக்கத்தார் என்கிறேன். ஆகவேதான் யாரால் முடியும் என்று கண்டறிந்து அவர்களுக்கே கழக ஆட்சி கரம் கொடுத்து ஆதரித்தது பலம் கண்டு பூரித்தது எனவே எவ்வகையிலும் குற்ற மாகாது என் தமிழ் மக்களுக்காக ஒருமுறையல்ல ஒரு நூறு முறை ஆட்சி போனாலும் அதை வெறும் காட்சியாக, நம் தியாகத்தின் மாட்சியாக எடுத்துக் கொள்ளும் பக்குவத்தினர் நாங்கள்
ஓடிவந்து கலைஞரின் காதில் சொல்கிறார்) தலைவரே அமோகமாக பதிலளிக் கிறீர்கள் தங்கநிகர் கருத்துக்கள் மாக மறுவற்ற உண்மைகள் ஆனால் இப் படித்தான் பேசியிருக்க வேண்டும் நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்திருந் தால் இப்போது தாங்கள் முதல்வர்
(தலைஞர் சட்டென்று விழித்துக்கொள்கிறார்) =

Page 20
- (
ப் பிரானிய எங்கும் நீங்கள் கண்டிருச்
J. L.III, II.
அவுஸ்திரேலியா
எரிதும் மட் si i ri I படும் சிறிய பாப் பைக் கொண்டது புரொயிங் பெட்டாங் என்பது இதன் பெயர் மெற்கு அவுஸ்திரேலியா
விலும் சுற்றியுள்ள சிவ
轟
நான் இவற்றின் பரிப் பிடம் இதன் நீளம் சென்டி மீட்டர்தான் ாள் மட்டும் செமீ வட ஆண் ே ட பெண் வோ ான் நடமாடித் திரியும் இரவில்தான் யேறும் LINTILIN விண்ாத் தாக்கக் கூடிய எதிரி Hurri Lars I தாள நரிகள்தான் பரம விரோதி பிள்ளியத்தை
är uns N'NUN JIJIET EN VAN KEPI KỲ சிறு பிராசாப்பிடித் နှီးနှံ நரிாயும் காட்டுப்பூாயும் வை வசம் செய்யும் பகுதி அப்புறப்படுத்திவிட்டன் அதர் பிவை தொந்தரவின்ரி வாழ்ந்துவருள் தற்போது அவுஸ்திரவியில் 500 மட்டுமே உயிர் வாழ்கின்றன ராவேவிப்பிராளிகள் ாழ்ந்த நாள் ஒரு சத விதம் மட்டுமே தற்போது தப் பிப் பிரத் துள்ள்
lil iiiiiiiiiiiiiiiii il
RDA). COLOMBO.
ING GANGATANIJININGRITU
Cina As I ALi
All
Artura IKI YAKING நம்பி ாயுக்கறியும்ம்ே தட்டுநா
Final தட்டுவதிாய ாள் பாம்புக் மக்கும் ஒரு மாதி
களில் பாம்புக் பிடிப்பவர்கள் ü
PHILLIP Li| |றின் மார்
ரிச் சமய ாபுருக்கும்ாட் "கள் வந்தாய்விப்பான தோபரிந்து பெரிய பாய் என்று பல அபிட்டங்கயது பிடி எர்ன்வந்துள்றும் டின் பிரட்டலும் ஒன்றும்பில் பல வங்கள் -பிவற்றின் தகுதிகரியரும் வேறுபடும் விளைவு
ாறுபடும்
ஆதியிருந்து வேரூன் பாம்பு நின்று Tபழக்கம் மொங்கோவிய தீர்த்துச் சார்ந்தாகள் வ "பிராந்தியங்களுக்கும் பரவியது யார் என்று இாழுது பர்மா நாட்டில் நாயரர்ரான் ரங்கள் பன்ன் பிந்ாட்டு டா Tாள் தங்கும் விடுதிகள் சூழ்ந்த தெயின் நதைதான் ரம்பு இற விஜயளையில் முன்மியில் பர்மி வெளிநாட்டர்ாரும் இப்போது இந் ந்ளதாம்பு பிரிக்கொள்முதல் செய்யா : பாந்துள்ளதா
டம்பு முழுவதும் விம்பிய அதன்யா தய்ப்பு LTTTTTT TTTTTT TTT TTTT T T TTT S TTTTTT TTTTTT TTTTT TTT TTTTT TTTTT "சொந்தப்பட்ட காயத்திரபார் பெரியம் துேள் பிரத்தித்துடன் சங்கமிக்கும் போதுநர் பிரப் ஏற்படுகிறது. அதனாள்
 

SEASTREET COLOMBO 11 செட்டிார்தெருகொழும்பு
பாத்தாாபதி பாபரந்து செய்தும் L TCLL L L LLLLLS LLL LLTT TL L LLLLL S LL S LLLL S LLLL S LLL LLLLLL li lil iiiiiliiiii iii illi li li lill- I li kiin Näkin. Nyt al. LLL D S L L S L L TLTLTLT LL S L L S L L LLLLL LLLLLT LLL LLTT TTTTTTTTTT ZTT LLuL uT TTTTT T TTTTTT TTT TT T TT T KS ாங் பாய்ந்து பந்து கிென்றுள்
III ini ia i . LLLTTT TT T L TTTT TTTTT T TTT TT TTTTT TT TT TT TT
T T LL LL T TTTT TLTTT LT TTTTT TuT TTTTTT SDS TTTT TT T T TT LSS ய்ய்து பாருந்து ான் பார்மீன்ந்து TTT T T TL T T L TTT u uu S S S TTT TaT SLS SL L L L L L L L L L T TT LL LLL S LLLLL L L L L L SS SLLLTTTTTTLL TT T T T T T TTTT TTT TTTT T T u u T TL
Gururum ாடர் பன்
ாதவர்களுக்
■■■_■ அதுபோய் றி என்ாள் திருக்கம் படபது நாடு
நார்கள் விடுதி யின் பம்புத்
L Plus L.L.M படித்து குழம்புக்க புத்ரர்கள் ॥
keTil DHT.
*
- A A uPA, B, தமிழ்பேசும் வீரர் முரளிதரன் பிந்தியக் கிரிக்கெட் அாயிங் எவரும் கிடையாது தமிழ் ம்ெ கிரி கெட் பிரசிகர்கள் மிகவும் அங்காய்க்குப்பம் துதான் ஆாலும் முரளிதரன் அத்தி கொண்டிருப்பது ஆரதான சந்தோம்
பிந்தியக் ரிட்அணிக்கப்பாதமிழக விர பரீகாந்த முன்னர் நவகள் நடத்தினர் பிப்போதும் துடுப்பாட்டத்தில் ஒரு தமிழ் பம் சர் சர்வதேச அரங்கிப்பிராந்துகொண்டி y & NTJINTI JIF if your
பக்கத்தியே பாருங்கா மாநான் ங் ாந்து வீரர் பெயர் டான் இந்தி யாவில் தமிழ்நாட்டை இங்கிவந்திய பங்கு தெரிய கபிலும் இடபிடித்துக் *T帽山_),
தற்போது பிங்கிாந்து அவுஸ்தியா அாகருக்கு இாட்ய ரப் பின்னத்துக் ாடென்ட்போட்டிகள் நடைபெற்று வருகின்றன் பிங்கிவந்து ஆயுள்வி புரிகளுக்கிடை ாபாரபரிய டென்ட்போட்டித்தொடர்தான் ஆள் ராப் போட்டி நான்கு வருடத்திற்கு ஒருமுறை இப்போட்டிங் நடைபெறும் நற்பொதே
y gair HTT டென்ட்டில் ங்கிலாந்து வென்றது விக்கெட்டுக்கால் அவுஸ்திரேலியாவை ராய்ந்தது இந்த வெற்றிக்கு KIF FFINITIVNINNI VITARIM Air FN MILION Fiin
நர் டாசன் குவித்தது ரன்கள் அதில் 18 Iö LI, SN liivi II JLä IN air i litir ina li Illili l'irlis litrilitir a திட்டங்கள் குவிந்தர்பான்ற பெருமையும் சர்ந்திருக்கிறது
நாலாவது விக்கெட்டுக்கு நர் டாறும் ரஹாம்தொப்பும் ஜொபுரிந்து ஓட்டங்களை சரித்து அணிய மித்தினார்கள் நசீர்சைன் பிங்கியாந்து அரியில் டபிடித்தாள் தற்போதா ஆவுள் மின்னப் NALITY I WLAN IT WANIEI, ANIMLANIL y Musim u Arslas யப்பா திருப்பியிருந்துநர் ாறுக்கு வியெய் ஏறுமுகநர்வ்
தமிழ்
・リー。