கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1997.07.20

Page 1
Registered as a News Paper in Sri Lanka
SANIKAS NATIONA
 
 
 
 

... இ)
?ിതര 20一26,199”

Page 2
கழனிகளில் நீரில்லை கட்டி வைத்த கேணியில் கடுகளவும் நீரில்லை; வீடழிந்து போனது
கேணிதனில் விளையாடி
பசன்றியூர்மெல்லிகா பத்மநாதன்
வெ ற்றி.
குழியென்று தெரிந்தும் காலை வைத்துவிட்டு
sessilesidesir Cos II i riri ilg ,
Lõ26SIGID sõLiggsignalud களித்திடுவோம் வாரீர் காடழிப்பு தொடர்ந்ததால்
விளையாடவோர் இடமில்லை
களித்திடுவோம் வார்ரோ
பரிசுக்குரி
மூழும்போர் அன பாழுங்கிணற்றுள் வாழுங்காலத்துப் மீழுங்காலம் வந் 에,
வெற்றி நிச்சய மரணம் நிச்சய இடையில் அக இடைவிடாது இவர்கள் நாங் திருமதி.க.கமலாம்
9) OIG)ID! உறங்கிப் போன உணர்வுகள் - சிலநே எட்டிப் பார்க்கிறதுஎம்மை அறியாமல்.
விழுந்த பின் மனசு-நீர்கொ
விழவில்லை என்றால். 9601
A LIT AITót-as sírig.
LIITSITGITLD GO1600)
நிம்மதி சென்று பார்த்ே
அம்மா நீயும் வா இங்கே பாரில் அமைதி
யாருமில்லை தொந்தரவுக்கு இருக்கவில்லை
syal Corn - Gurtøj GlassiTÁJA), as Girl. A foss sumar för Assum
2000 அய்யய்யோ..! UITO ICO பாம்புக்கறி சமையல் சம்பந்தமான தற்க புகைப்படத்தைப் பார்த்ததிலிருந்து புடலங் bufo) காய் சமைப்பதையே விட்டு விட்டேன். அதை தூக்கினால் பாம்பு ஞாபகம்தான் வருகின்றது. உடைந்த இரவு தொடர் " நல்ல விறுவிறுப்பு சிந்தியாவின் பதில்கள்
சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கின்றன. கேள்விகளை தெரிவு செய்வதிலும் நீர் பலே கில்லாடிதானப்யா ந்திராணி பாலகிருஷ்ணன், அட்டன்,
பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்பார்கள் முரசுக்கோ பாம்புமீது தீராத மோகம். ஏனென்றால் ஒவ்வொரு வாரமும் பாம்புகளை பற்றிய படங்களும் விமர்சனங்களும் போதாததற்கு பாம்புக்கறியை வேறு இரசித்து படங்களோடு வெளியிட்டு விட்டீர்களே
திருமதி. ராதாசிவபெருமாள், டவுன்சைட் எஸ்டேட்
அன்பின் முரசே, ஏற்கனவே உனது அணியில் பலமான துடுப் பாட்டக்காரர்கள் இருக்கிறார்கள். இப்போது முத் தமிழனை அறிமுகப்படுத்தியிருக்கிறாய் வந்திறங்கிய வுடன் 3 பந்துகளில் 3 சிக்ஸர் களை அடித்துவிட்டு கம் என்று நிற்கிறார். ஒரே திசையில் அவை 3 ம் அடிக்கப்பட்டவை எனினும் சலிக்கவில்லை.
ம. பிரேம்குமார், லிங்கநகர், திருமலை,
முரசு 22ல் காதில பூ கந்தசாமியாரின் "கனவில் இனிக்கும் கலைஞரின் முழக்கம்" கற்பனை அபாரம் தான். கற்பனையும் கற்கண்டாய் இனித்தது. அதிரடி ஐய்யாத்துரையர் கில்லாடிதான் போலும் எங்கெல்லாம் புகுந்து குடைகிறார். 'உடைந்த இரவு அடுத்த அங் கத்தை அவலுடன் எதிர்பார்க்க வைக்கும் விறுவிறுப்பு முரசு சார்பில் ராஜேஸ்குமாருக்கு பாராட்டுக்கள்
இரத்தினபுரியூர்- செல்வன் சி. ரீரவி, சிலாபம்
எனதருமை முரசே!
யாழ் மு. கலை எழுதிய பொழுதுபோக்கு என் னும் சிறுகதை இளம் பெண்களோடு சேட்டை செய்யும் ஆண்களுக்கு ஒரு பாடமாக அமைந்தது. எஸ். சங்கரலிங்கம், பழுகாமம்-2
கொள்ளைராணி பூலான் தேவியை எமக்கு அறிமுகப்படுத்திய ரசிகன் மென்மேலும் வளர வேண்டும் கிரைம் சக்கரவர்த்தியின் உடைந்த இரவு அபாரம் என்னையும் பரிசு மழையில் நனையச் செய்ததற்கு நன்றி மென்மேலும் பொழிவு பெற்று
ரசு வளர வாழ்த்துகின்றேன். (U) Tsit. : பூண்டுலோயா மேல்பிரிவு
இனிய முரசுக்கு
தித்திக்கும் செய்திகளுடன், திகட்டாமல் வாரம் தோறும் திக்கெட்டும், வலம் வரும் முரசே உன்னில் அடங்கி உள்ள அனைத்து அம்சங்களும் அருமை. அதிலும் அற்புதன் எழுதும் அரசியல் தொடர், நாரதரின் எக்ஸ்ரே ரிப்போர்ட் ரசிகனின் இலக்கிய நயம், அதிரடி அய்யாத்துரை அனைத்தும் என்னை வியப்பில் ஆழ்த்துகின்றன
ஏ. செபஸ்தியன், உடுப்பிட்டிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

tத்தமோ-உன்னை
வீழ்த்தியதோ பயிரே உனக்கு திடாதோ..?
மரியதாஸ்- கச்சேரி மன்னார்
beislög, ö6lengjö MiGDOTULIIN ம் அவர்களுக்கென்றால் ம் எங்களுக்கே படுவோம் இடம்பெயர்வோம் II, GBGII பிகை-பண்டாரிகுளம், வவுனியா வெற்றி உண்டு உயர்த்திய கைகளை ஊன்றி எழும்பு உண்டு வெற்றி உன் வாழ்வில்
ஏ.எம்.எம்.ஜப்ரீஸ்ßG6ässariagna
IL)
தன்-இப் கட்டாயம்-இது என்பது (B)பங்கர்தான்
ம.பிரதீபன் GAILLGJISOGNY, LOTälöstin, ம் வரும்போது
க்கும் புகலிடமோ? ான ஒத்திகைதான் nga Jibu(LDIT?
கனகராஜா கார்த்திகாயினிள் தொடுவாய், மட்டக்களப்பு
கவனியுங்கள் எண்னத்தில் தோன்றும் கவிதைகை
ரத்தை இரின் எண்ணிக்இைதிகமில்லாமல் இ
மில் மட்டும் பதிவு செய்து அனுப்பிவையுங்கள் இலுப்பப்பட வேண்டிய கடைசித் திகதி 200:29
I pasaurfti အဖွဲ့၏ဓ၈န္ထန္ဒူ 3 in
தினமுரக வாரமலர் த.பெ. இல: கொழும்பு
)IT86()8-Tooja.
அரங்கம் வேண்டும் அவர்களுக்கு
அன்பான முரசுக்கு
கடந்த 3 வருடங்களுக்கு மேலாக தங்களின் பத்திரிகையை வாசித்து வருகிறேன். அதிலும் குறிப்பிட்டுச் சொல்வதானால் அற்புதன் எழுதும் அரசியல்தொடர் என்னைப்போன்று பலர் விரும்பி வாசிக்கும் கட்டுரை யாகும். இதனை ஆரம்பம் முதல் வாசித்தாலும் முழுமையாக நீங்கள் இதனை ஒரு புத்தக வடிவத்திற்கு கொண்டுவரவேண்டும் என தங்களை கேட்டுக்கொள்கிறேன். க. கேசவன், சூரிச் சுவிற்ஸர்லாந்து
காத்திருப்பேன்
என் அபிமானத்தை வென்ற முரசே!
நான் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் முகாமில்) கொழும்பு பயணத்தை தொடர்வதற் காக மடுவில் இருந்து 1997 தை மாதம் வந்தேன். அன்று முதல் முரசை ஆவலுடன் வாங்கி படிப் பேன் அதில் அடங்கும் சகல பகுதி களும் என்னைக் கவர்ந்துள்ளன. தினந்தோறும் வரமாட்டாதோ என ஏங்குவேன். இது இவ்வாறிருக்கும் வேளையில் எனது கொழும்பு பயணம் நிறைவேறாத பட்சத்தில் யாழ்ப்பாணம் செல்கின்றேன். எனது நிலைமையை தங்களுக்கு அறியத் தந்துள்ளேன். இதனை நிவர்த்தி செய்வீர்களா? முரசு யாழ் வருமா?
மீண்டும் மீண்டும் உன்னை
தீண்டும் வரை ஆவலுடன் காத்திருக் கும்.
ஜே. ஜெபர்சன், குருநகர், யாழ்ப்பாணம் DGD
பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் தோல்வியை தமிழ்கட்சிகள் கண்டும் காணாமல்தான் இருப்பர் அவர்கள் பேசிக்கொண்டிருக்கவும், பேசியதைப் பத்திரிகைகளுக்குச் சொல்லவும் ஒரு வாய்ப்பான அரங்கம் வேண்டாமா?
இது தெரியாமல் முரசு அதிகம் எதிர்பார்க்கலாமா?
இ. பேரின்பநாயகம், முல்லைத்தீவு
(காந்தி சொன்னதை.) இனிய முரசுக்கு
செய் அல்லது செத்துமடி "காந்தி கதருடனும் கைத்தடியுடனும் நின்று சொன்னதை பிரபாகரன் துப்பாக்கியுடனும் சீருடையுடனும் நின்று சொல்கிறார்" என்று நாதரர் குறிப்பிட்டிருந்தது நச் எனக் குத்திய முத்திரை வார்த்தை
கிழக்கின் தனித்துவத்தலைவருக்கும் அவரது சிஷ்யருக்கும் பனிப்போர் என்று முரசு சொன்னது சரிதானுங்க சிஷ்யரை ஒரு பிடி பிடித்து அக்கட்சியின் பிரமுகர் ஒருவர் அறிக்கை கொடுத்திருக்கிறாரே! தலை சொல்லாமல் வால் ஆடுமாங்க? எங்கள் ஆதரவு சிஷ்யருக்குத்தாங்க.
எல் ஜமால்டீன், புதிய காத்தான்குடி
பந்தாட்ட விளம்பரம் பந்தாட்டமும் தமிழ்க்கட்சிகளின் திண்டாட்டமும் அப்பழுக்கற்ற உண்மை அப்பப்பா ஐந்து கட்சிக் கூட்டம் எட்டுக் கட்சிக் கூட்டம் என்று எப்படியெல்லாம் புழுதி கிளப்பினார்கள் பின்னர் சிலகாலம் சத்தம் இல்லாமல் இருக்கும் அதன்பின்னர் நினைவுக்கு வந்ததுபோல மறுபடி கட்சிக்கூட்டம் என்று கலாட்டா பண்ணத் தொடங்குவார்கள் இவர்களில் விளம்பர டெக்னிக்குகள் தாங்கமுடியவில்லை. அதற்காக எங்கள் தலையிலா மிளகாய் அரைப்பது?
கையறுநிலை " நிவாஸ், மட்டக்களப்பு
கையறுநிலை
தனி மாகாணமா இரு மாகாணமா? எதுவுமில்லாத பொய்க்கால் வாகனமா என்பதை அறிய முன்னர் தமிழ்முஸ்லிம் கட்சியினர் தமக்குள் முட்டி மோதுவானேன்? அவர்கள் அதனை வேடிக்கை பார்ப்பானேன்?
எம் கட்சிகளின் கையறு நிலை?
ஜெ. கே. ராஜ் கொழும்பு-06
எம். பசுபதி, கொழும்பு-13
( 80-86),1991

Page 3
வின் இயக்கத்தலைவர் பிரபாகரனின் செய்தி அடங்கிய ஒடியோ கசட் கிழக்கில் உள்ள புலிகளுக்கு அனுப் ள்ெளது. கிழக்கில் தொடர் தாக்குதல் நடத்திவரும் புலிகளின் அணியினரை ட்டுவதற்காகவே தனது குரலில் பதிவு l ட்டுக்களை பிரபாகரன் விருக்கிறார். விக்கில் போல் தன்னை நேரடி சந்திக்க முடியாத உறுப்பினர்களை டவும் உற்சாகம் கொடுக்கவுமே பாரன் தானே பேசி பதிவு செய்த கசட்
அனுப்பியுள்ளார். விக்கில் உங்கள் செயற்பாடுகளை பட் செய்து வருகிறீர்கள். தொடர்ந்தும் |ள் ஆற்றலை வெளிப்படுத்துங்கள் தெரிவித்துள்ள பிரபாகரன், ஏனைய கட்சிகள் தொடர்பான கடும் sco Gausfulfill Geirgini. அரை குறைத் தீர்வுகளுக்காக விடுத போராட்டத்தையும், தாயகக் கோட்பாட் ட தாரை வார்க்கவும், காட்டிக்கொடுக்க
வும் நினைப்பவர்களை சகித்துக் கொண்டி ருக்க முடியாது. அவர்களுக்குரிய தண்டனை களை வழங்கியே ஆகவேண்டும் என்று பிரபாகரன் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தில் உள்ள வேறு சில அரசியல் வாதிகளுக்கும் புலிகள் குறி வைத்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி யுள்ளன.
இதேவேளை மட்டக்களப்பு பா.உ ஜோசப் பரராஜசிங்கத்தின் உரைகளுக்கு புலிகளின் செய்திகளில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. "புலிகளுடன் பேசித்தான் பிரச்சனையை தீர்க்க முடியும்" என்று சமீபத்தில் அவர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை புலிகளின் குரல் வானொலியும், ஈழநாதம் பத்திரிகையும் முக்கியத்துவம் a வெளியிட்டிருந்தன. மூன்று னைகளில் புலிகளின் இலக்குகள் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
அரசியல் ரீதியிலான அழுத்தத்தை முறியடிக்கவும், தமது கட்டுப்பாட்டுப் பகுதி
EpEiT I J EIJDEOUT Ogi
LLL LSAAS S SAAAS SSS LLLL LLLLLS LLLLLLLLL S Espiã Eileão 2 - Estrear Lalli
களில் உள்ள மக்கள் அழுத்தங்களை முறிய ரீதியிலான அழுத்தத் என்று மூன்று முனை நகர்வுகளை மேற்கெ ஏற்கனவே இத தெரியத் தொடங்கியுள்
UPEO அரசியல் தீர்வெ தாம் மனப்பூர்வமாக களே தடையாக உள் வருகிறது. இன்றைய ே யாக அரசியல் தீர்வு பாவித்து வருகிறது. அரசு தயாராக இல்6ை கருதினால் போரின் |Dagsfluttflas()lb.
தமிழ்க் கட்சிகள் யினரே அரசியல் தி ஆதரித்து வருகின்றன கட்சிகளை ஒத்துழைச் னர். அரசின் அரசிய
விடு புகுந்து வெறியாட
மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பின பிரபாகரன் என்பவரும், அவரது பத்தினர் மற்றும் நண்பர்களும் படு த் தாக்குதலுக்கு உள்ளாகினர். 1797 அன்று அதிகாலையில் நடை ற இச்சம்பவத்தில் மாநகர சபை பனர் பிரபாகரனின் 4 வயதுப்பிள்ளை றும் அவரது நண்பர்கள் இருவரும் பாகியுள்ளனர். அவரது மனைவியும் வெட் காயங்களுக்கு உள்ளானார். கத்தி டுக் காரணமாக கைவிரல்களை இழந்த வில் கடும் காயங்களுடன் பிரபாகரன் துவமனையில் சேர்க்கப்பட்டார். இச்சம் பதின் பின்னணி தொடர்பாக கிடைத்
ள தகவல்களை கீழே தருகிறோம்:
மாறாகர சபை உறுப்பினரான பிரபாகரன் ஈரோஸ் இயக்க உறுப்பினராவார். இயக்கத்தினர் புலிகளுடன் இணைந் தற்போது ஈரோஸ் அமைப்பாக மற்பட்டுவரும் சங்கர்ராஜு தலைமையி ஈரோசுடனும் பிரபாகரனுக்கு பிரச் ான உண்டு. மட்டக்களப்பு ஈரோஸ் ாறு தமது குழுவை அழைத்துக்கொள்கிறார்.
Glasf Guron
ಕಿಞ!
| Lëkal" வீதியில் உள்ள
Es resosoULUlid Sheso
(நமது நிருபர் - வீட்டை பலாத்காரமாக கைப்பற்றி, அங்கி
ருந்த மலையகக் குடும்பம் ஒன்றை வெளி யேற்றிவிட்டு அதனை தனது அலுவலகமாக வீடாகவும் பாவித்துவருகிறார். அந்த ட்டின் உரிமையாளர்கள் அவுஸ்திரேலியா வில் உள்ளனர். அவர்களால் வீட்டைப் பார்த்துக் கொள்ள குடியமர்த்தப்பட்ட மலை யக குடும்பத்தினர் தற்போது அவ்வீட்டின் பின்புறமாகவுள்ள சிறிய வீட்டில் குடியி ருக்கின்றனர்.
அக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரும் தாக்குதலில் பங்குபற்றியதாக தெரிகிறது. ஏழுபேர் கொண்ட கோஷ்டியே வீடு புகுந்து வெறியாட்டிம் நடத்தியதாகத் தெரிகிறது.
க் கோஷ்டிக்கு தலைமை தாங்கியவர் பொலிஸ் கான்ஸ்டபிள். அவரது பெயர் சமயரஜிந்திர இவர் மாநகர சபை உறுப்பினர் பிரபாகரனுக்கு மெய்க்காப் பாளராக முன்னர் கடமையாற்றியவர்.
இவர் மெய்க்காப்பாளராகக் கடமையாற் றியபோது கொழும்பு ஈரோஸ் அலுவலகத் துக்கு ஃபோன் செய்து "எனக்கு பிரபாகரன் ரூபா 30 ஆயிரம் பணம் தரவேண்டும். திருப்பிக் கேட்டபோது கொழும்பில் உங்களிடம் கேட்கச் சொல்லுகிறார்" என்று கூறினாராம்.
ஆசிரியைமீது பாலியல் வல்லுறவு சுற்
அடுத்தடுத்து இரு சம்பவங்கள்
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளனர். 1207.97 அன்று இச் சம்பவம் டபெற்றது. இதன்பின்னர் 140797 அன்று சியை ஒருவரும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளனர். இச் சம்பவங்கள் தொடர்பாக விடத்துள்ள தகவல்கள் பின்வருமாறு:
வட்டுக்கோட்டையில் அராலி தெற்குப் பகுதியைச் சேர்ந்தவர் யோவிஷாலினி வயது யாழ் அராலி சரஸ்வதி வித்தியாலயத்தில் வி கற்றுவருகிறார்.
01.07 அன்று கிணற்றில் தண்ணீர் அள்ளிக்கொண்டிருந்தபோது இராணுவ பாய் ஒருவர் வந்திருக்கிறார். வினியுடன் அத்துமீறி நடக்க அவர் மற்பட்டார். அதனால் விஷாலினிதப்பியோட பன்றார். உடனே விஷாலினியை பிடித்து அவரது வாய்க்குள் துணியை அடைத்தாராம் பாய் அதன்பின்னரே தனது சதை பறியைத் தீர்த்துக் கொண்டாராம்.
ச் சம்பவம் தொடர்பாக உடனடியாக மறைவிடப்பட்டதும் மேஜர் ஜெனரல் பலகல =றிப்பிட்ட சிப்ப்ாய்மீது நடவடிக்கை எடுத் அவரைக் கைது செய்து சுன்னாகம் பாவில் ஒப்படைத்தார்.
இச் சம்பவம் தொடர்பாக மேஜர் ஜெனரல் கல விடுத்த அறிக்கையில், இச் சம்பவத் க்காக மன்னிப்புக் கோருவதாகவும் குறிப் படசிப்பாயை ஏனைய இராணுவத்தினரே பொதுமக்கள் முன்பாக நையப்புடைத்தனர்
ம் தெரிவித்திருந்தார். இச் சம்பவத்தில் ஈடுபட்ட சிப்பாயின் ப- சமன் குமாரதுங்க. அத்துல குமார
என்ற சிப்பாய் இவருக்குத் al
இருந்தாராம்.
3. அறிக்கை வெளியான அதே தினத்தில்-14.07.97 யாழ்ப்பாணம் வடமராட்சி யில் வல்லைவெளியில் ஆசிரியை ஒருவர்
இரண்டு இராணுவ சிப்பாய்களால் பாலியல்
உட்படுத்தபட்டார். கரவெட்டி சந்திரகலா, வயது 22 என்பவரே
வல்லுறவுச் யைச் சேர்ந்த
பாலியல் வல்லுறவுக்கு உள்ளானவராவார்.
பகல் ஒரு மணியளவில் இச்சம்பவம் நடந்ததாகவும், மாலை ஆறுமணியளவில் சுயநினைவுக்கு வந்த அப்பெண் ஈ.பி.டி.பி.
காரியாலயத்துக்குச் சென்று முறையிட்டுள்ளார். உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு ஈ.பி.டி.பி. யினர் இத்தகவலைக் கொண்டுசென்றுள்ளனர்.
ခါးမှ இயக்கத்தினர் கிழக்கில் தம
பதனை எதிர்பார்த்துப் படையினரும் பொலி ஸாரும் கிழக்கிலுள்ள தமது முகாம்களைச்
L @ தாக்குதல்களைத் தீவிரமாக்கக்கூடும் என்
சுற்றிபுல்டோசர்இயந்திரங்களைக் கொண்டு
பாரிய பண்ட் அமைத்து வருகின்றனர். அத்துடன் முகாம்களைச் சூழவுள்ள பகுதிகளிலிருந்த பற்றைக்காடுகளும்பிரதான வீதி மருங்குகளிலிருந்த கண்ணாக்காடுகளும்
கணிசமான தூரத்திற்கு அழிக்கப்பட்டுள்ளன. புதிய கம்பிகள், மண்மூடைகள் கொண்டு முகாம்கள் பலப்படுத்தப்பட்டுள்ளதோடு அதி கூடிய கண்காணிப்பு அரண்களும் அமைக்
616T60T.
SS SS SS SS SSS S SSS S SSS
gTLäägugüLääägi Siluri
மலையகத்திலுள்ள தோட்டப்புற பகளின் குடியிருப்புக்களுக்கு மின்சார விநியோகம் வழங்க ஆசிய அபிவிருத்தி ாகி ஒரு கோடி ரூபாவை கடனாக ஒதுக்
செய்துள்ளது.
தசாப்த காலங்களாக இருளில் இருந்து வந்ததோட்டத் தொழிலாளர்களின் குடியிருப் களில் இனி மின் விளக்குகள் பளிச்சிடும். இந்தக் கடனுதவியின் கீழ் ஏற்கனவே, றளியாகலைத் தேர்தல் தொகுதியிலுள்ள தோட்டப் பகுதிக்கு மின் விநியோகம் டிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக உடபாகைப் அக்கும் மிக விரைவில் மின் இணைப்புக் டக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையத்தின் ஏனைய தோட்டப்புற வின் குடியிருப்புக்களுக்கும் மின் இணைப் கிடைக்கவழிசெய்யப்படும் இலக்கிலேயே
( 20-26, 199
வெளிநாட்டுக்கடன் பெற்றுள்ளதாக கேகாலை மாவட்டப் பா.உ.வும் கல்வி உயர் கல்விப் பிரதி அமைச்சருமான பேராசிரியர் விஸ்வ வர்ணபால தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்திற்குச் சகல தனியார் துறைத் தோட்ட உரிமையாளர்களும் ழைப்பு வழங்கி தோட்டத் தொழிலாள மக்கள் அனைவருக்கும் மின் விநியோகம் கிட்டுவதற்கு எதுவித தடைகளுமின்றி உதவ வேண்டு மென்றும் அவர் கேட்டுள்ளார்
தனிடையே ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்கவின் படைப்பின் பேரில் அத்தனகல்லைத் தேர்தல் தொகுதியில் இதுவரை மின்சார விநியோகம் கிடைக்கப் ப்ெறாத பகுதிகளுக்கு மின் இணைப்பு வழங்க 20 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மின் விநியோக இணைப்பு வேலைகள் jalištalju L06itel1601.
G-BILIT LI
இதே கான்ஸ்ட உறுப்பினரின் இல் பெண் ஒருவரைக் காத யத்தை அறிந்த உறுப் எச்சரித்தாராம். அதற் தொடர்ந்தது. அதனா உள்ளபோது அவரை பினரும், அவரது தட்டுத் தட்டிவிட்டு அ படுகிறது.
தன் பின்னரே பினரால் வெளியேற்ற சேர்ந்தவரும் தாக்குதலு சொந்த விரோதம் கோரச் செயலில் இ கைக்குண்டை 6 வெட்டி வெறியாட்ட வேண்டாம் என்று 6 கும்பிட்டாராம். கும்பிட் னார்களாம். கை இ போனது. நாய் ஒன்ை டிப் போட்டிருக்கிற தாக்குதல் நடைபெற்ற நல் அதிர்ச்சியை
(யாழ் நி UNITypo (ULITABITLLA நடவடிக்கைகளை பை வருகின்றனர்.
1207.97 அன்று சு6 மாகியப்பிட்டி, சண் சங்குவேலி, உடுவில், பகுதிகள் அடங்கிய தேடுதல் வேட்டை ந இத் தேடுதல் ந துப்பாக்கி சூட்டுச் ச இந்த நடவடிக்கையி மதிக்கத்தக்க ஒருவரி பொலிசாரால் யாழ்
ஒப்படைக்கப்பட்டது.
கிழக்கில் ஹெலி படையினர் துண் போட்டுள்ளனர். மட்ட LDIGILLIsla Ghai GLITL களில் தெரிவிக்கப்பட
யுத்தத்தின் அர்த் னால் கடந்த 10 வருட நிலையினாலும், மன பட்ட உமக்கு அங்கு அர்த்தமற்ற செயல்கள் பீர்கள். இவ்யுத்தத்தி தவைதான் எவ்வளவு p.ISJJ67 FJITjö6f6 யுத்தத்தின் கொடு உணர்த்திய வண்ண முடிவற்ற யுத்தத்திற் சமாதானத்தை ந இராணுவம் வருவது கல்ல. அவர்கள் முய
ரண ஒத்து விடை கொடுப்பதற்
கையை பற்றி அவ உண்டு. துப்பாக்கியை
யவும், அல்லது தப்பு
காப்பாற்றிக் கொள்ளல் நாளை இத்தேசத் சந்ததிகளுக்கும் பெறு
நீர் சில நேரம்பா இருக்கக்கூடும். தாம மான செயல்களிலிரு வாழ்க்கையை கட்டி எ
pLIsiaK6ʻit a956i)6) 57aO)IL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

EODE55 E. Efl Li
LLL KL JSS Y S YL SSS S Au S SSAS SS S
555 U LJT LITT LITT TIL
தான பொருளாதார டிக்கவும், இராணுவ தை முறியடிக்கவும் களில் புலிகள் தமது ள்ளவுள்ளனர். ற்கான அறிகுறிகள்
GT60. ggiaggi ான்றை காண்பதற்கு முயல்வதாகவும் புலி தாகவும் அரசு கூறி பாருக்கான அச்சாணி யோசனையை அரசு அரசியல் தீவுக்கு யென்று வெளியுலகம் அச்சாணியே முறிந்த
குறிப்பாக கூட்டணி ர்வு யோசனைகளை ார். ஏனைய தமிழ்க் குமாறும் கோரியுள்ள ல்ரீதியான அழுத்தத்
i
L65CSTIT
Sñt
பிள் மாநகர சபை ம் அருகே உள்ள லித்துள்ளார். இவ்விட | flóðIs BII6örgh)LLsleð6II குப் பின்னரும் காதல்
பிடித்துவந்து உறுப் நண்பர்களும் நாலு
றுப்பியதாகவும் கூறப்
ான்ஸ்டபிளும், உறுப் ப்பட்ட குடும்பத்தைச்
குத் திட்டமிட்டனராம் காரணமாகவே இக்
|றங்கியுள்ளனர். :: ".
ம் நடத்தினர் தாக்க
கையெடுத்து ஒருவர்
ட கையையும் வெட்டி ரண்டும் துண்டாகிப்
துக்கு உதவும் தமிழ்க் கட்சிகளுக்கு விடுக்கப் பட்ட முதல் எச்சரிக்கையே தங்கத்துரை கொல்லப்பட்டமையாகும். இது கூட்டணியின ருக்கான எச்சரிக்கை மட்டுமல்ல, சகல தமிழ்க் கட்சிகளுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகும். மேலும் இந்த எச்சரிக்கைப் படலம் தொடரும் என்றே தெரிகிறது. ஏனைய தமிழ்க் கட்சிகளும் இலக்காகக்கூடும்.
வன்னியில் பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்தியபடி, அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு உணவு அனுப்பும் முயற்சியை முறியடிக்கவே கப்பல் போக்குவரத்தில் புலிகள் கைவைத்துள்ளனர்.
தரைப்பாதை ஒன்றை திறக்கப்போவ தாக அரசு கூறிவரும் வேளையில், கடற் பாதைப் போக்குவரத்தையே கேள்விக்குள் ளாக்கும் விதமாகவும் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. அதேவேளை புலிகளின் இந்த நடவடிக்கை தரைப்பாதையொன்றை திறந்தாக வேண்டிய கட்டாயத்தையும் அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது என்று இராணுவ விமர்சகர்கள் கூறுகின்றனர்.
தரைப்பாதை திறப்பாதை தம்மால் தடுக்க முடியும் என்ற நம்பிக்கையில்தான் கடற்பாதையில் நெருக்கடி கொடுக்க புலிகள் முன்வந்தனர் என்றும் ஒரு சாரார் தெரிவிக் கின்றனர்.
புலிகளின் செய்தி வட கொரியா கப்பல் கடத்தப்பட்டது தொடர்பாக புலிகளின் செய்திக் குறிப்பு பின்வருமாறு தெரிவிக்கிறது
-¶!
துக்காக வாடகைக்கு அமர்த்தப்பட்ட கப்பலையே வழிமறித்தோம் வெற்றிலைக் கேணி கடற்பரப்பில் காணப்பட்ட அக்கப் பலை கடற்புலிகள் வழிமறித்தனர். கடற்புலி கள் நிறுத்துமாறு கேட்டும் பயணத்தை தொடர்ந்ததாலேயே கடற்புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். அப்போதுதான் கப்பற் சிப்பந்தி ஒருவர் பலியானார் என்று புலிகள் தெரிவித்துள்ளனர். சிப்பந்தி தப்பமுயன்றபோது புலிகள் சுட்டதாக வெளியான செய்திகள் தவறானவை
தமது கட்டுப்பாட்டுப் பகுதிகள்மீது பொருளாதார அழுத்தத்தை பிரயோகித்து, மக்களை அங்கிருந்து வெளியேற்ற அரசு முயல்வதாக கருதிய்ேபுலிகள் இந்த பதிலடி நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படு கிறது.
இராணுவரீதியில் வன்னியில் படைக் குவிப்பை தொடரமுடியாமல் செய்ய, ஏற்கனவே படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் புலிகளின் ஊடுவல் நடவடிக்கைகள் மேலும் தீவிரமாகும் என்று தெரிகிறது.
யாழ் குடாநாட்டில் புலிகளின் அணிகள் அதிகமாகிவரும் தகவல் படையினருக்கும் எட்டியுள்ளது. இதனையடுத்து சிறு முகாம் களை மூடத் தொடங்கியுள்ளனர். அதற்கு பதிலாக பெரும் முகாம்களை அமைத்து வருகின்றனர். சமீபத்தில் சுண்டிக்குளி, ஈச்சமோட்டை பகுதிகளில் உள்ள சிறு முகாம்கள் மூடப்பட்டு, நாலாம் குறுக்குத் தெருவில் பாரியமுகாம் அமைக்கப்பட்டுள்ளது.
I3 gé94ufibrJitib LIBOnLuileOTñ 6leGnIGrflBuigibgunib
Eilerilla U GIITLU 95 55 familt IL
ஜயசிக்குறுய் நடவடிக்கையை இரண்டா வது தடவையாகத் தாக்கிய செய் அல்லது செத்துமடி அணி வடக்கை நோக்கி முன்னே றிய படைகளைத் தொடர்ந்து முன்னேறாமல் தடுத்திருப்பதுடன், இருபடையினரும் ன்றிணையவொட்டாமலும் தடுத்துள்ளனர். வ்வாறு கொழும்பு வார இதழான சண்டே ரைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ராணுவத் தலைமையகத்தின் அறிக்கையின்படி ஏற்கனவே 20 ஆயிரம் துருப்பினர் வெளியேறிவிட்டனர் என்று தெரிகிறது. 8 மாதங்களுக்கு முன்னர் வெளி
றயும் துண்டாக வெட் Iர்கள் இக் யேறியவர்களில் 13 ஆயிரம் பேர் திரும்பி (Մ60D மட்டக்களப் விட்டனர் என்று ராணுவ தலைமை POಣ್ರ அறிவித்தது. ஆனால் தற்போதும் I ஆயிரத்துக்கு மேற்பட்ட தொகையினர்
வெளியேறிவிட்டனராம்.
ஒருவாரத்துக்கு முன்னர்தான் இராணு வத் தளபதி லெப்ட் ஜெனரல் ரோகன் எஸ்தலுவத்த வெளியேறிய அனைத்து iâi கைது செய்யும் படி உத்தரவிட்டார். அவர்கள் மீது இராணுவச் சட்டதிட்டங்களுக்கு அமைய கோட்மார்ஷல் நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் அறிவித்தர் தற்கமைவாக ஜூலை 3ம் திகதி
ல் பாரிய தேடுதல் டயினர் மேற்கொண்டு
எனாகம், கந்தரோடை, டிலிப்பாய், சீரணி, மருதனாமடம் ஆகிய பாரிய பிரதேசத்தில் டத்தப்பட்டது. டவடிக்கையின்போது த்தங்களும் கேட்டன. ன்பின்னர் 35 வயது
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சின்னவத்தை பொலிஸ் நிலையம் 13,0797 அன் புலிகளால் தாக்கப்பட்டது. st afLGDL) grgöTGOTT 50 齡 தாக்குதலுக்காக நள்ளிரவில் புலி மருத்துவமனையில் களின் அணி புறப்பட்டுச் சென்றது. அப் போது எதிர்பாராதவிதமாக விசேஷ அதி
Een jGGGuggi)LILL Guomg565) மூன்று புலிகள் பலியாகினர்
விசேஷ கோட்மாவுல் விசாரணையின் பின் ஒரு படைவீரருக்கு 3 வருடக் கடுழியச் சிறைவாசம் விதிக்கப்பட்டது. குற்றவாளி வெலிக்கடைச் சிறை அதிகாரிகளிடம் ஒப் L 6OLULJL JLL TIT
இதற்கிடையில் கடந்த 10ம் திகதி வியாழக்கிழமை, அரசாங்கம், படையிலிருந்து வெளியேறியவர்களுக்கு ஜூலை 21ம் திகதிக்குள் திரும்பிவந்தால் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் பொது மன்னிப்புத்திட்ட அறிவித்தலை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சரத் முனசிங்கா செய்தியாளர் மாநாட்டில் அறிவித்தார். இக் கூட்டத்துக்கு இராணுவத் தளபதிதலுவத்தையே தலைம்ை தாங்கினார். உயர்தர அதிகாரிகள் 35 பேர்வரை இக்கூட்டத்தில் சமூகமளித்திருந்த னர். திரும்பி வரும் படையினருக்கு எத்தகைய பாகுபாடும் காட்டாமல் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
ஜயசிக்குறுய் நடவடிக்கையிலிடுபட்ட இராணுவ வீரர்கள் பலர் வெளியேறிதலை மறைவாகிவிட்டனர். ஜயசிக்குறுய் நடவடிக்
கையை மேற்கொண்டும் நடத்த முடியாத நிலை ஏற்பட்டமைக்கு இதுவும் முக்கிய θΠΠοδοτLDΠώήίb.
ரடிப்படையினரை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது.
அதிரடிப்படையினருக்கும்புலிகளுக்கும் இடையே மோதல் மூண்டது. புலிகள் தரப்பில்
ர் பலியாகினர் கப்டன்குளக்கோட்டன், : ஜெயராம், இரண்டாம் லெப்டி னன்ட் ஜெயஜோதி ஆகியோரே பலியானவர் 1956 TITOLUIT,
ä(j LIGOLLIENÍ č3GO19úLP i„8:
சென்றது. பொலிஸ் நில்ையம்மீதான தாக்கு
களால் முடியும் உங்களுக்கு ஒத்துழைப்
க்கொப்டர் மூலமாக டுப்பிரசுரங்களை க்களப்பு, அம்பாறை ப்பட்ட அப் பிரசுரங் டுள்ளதாவது:
புக்காக நாம் தயாராக உள்ளோம்.
ஆகையால் துப்பாக்கியை விட்டு எம்முடன் சேரவும். இவ்வாறு படையினர் விடுத்துள்ள பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலில் இரு பொலிசார் பலியாகியதாகவும்,
ஏனையோர் வெளியேறிச் செல்ல, அங்குள்ள தங்கள் தம்மால் கைப்பற்றப்பட்டதாகவும்
புலிகள் தெரிவித்துள்ளனர்.
அதே நாளில் மட்டக்களப்பு மாவட்டத்
ஆங்கிலத்திலும் பிரசுரம் வெளியிடப் தில் நடந்த மற்றொரு தாக்குதலில் ஒரு பட்டுள்ளது. பொலிஸ்காரர் பலியானார். அவரிடமிருந்த யுதம் புலிகளால் எடுத்துச் ಡಾ.
தமற்ற விளைவுகளி த்திற்கும் மேல் உடல்
i i ijiimai ளப் பற்றி புரிந்திருப் in DL'ILIIIGO2SIL : இனம் தெரியாமல் தாக்குதல்ாஜ
? உமக்கு முன்னால் ஜயசிக்குறுய்நடவடிக்கையில் முன்ன ஒன்றில் இ
உயிர் போனதே ணியில் நின்று எதிரிகளின் தாக்குதல்களை மான தன்மையை முறியடிக்கக் காத்திருந்த படைகளின் எதிரே அவர்கள் சென்ற பாதையில் படையினர் மாகும். அதனால் வித்தியாசமான சீருடையணிந்த சிலர் புலிகளை எதிபாத்து பதுங்கியிருந்தனராம் விடை கொடுத்து தென்பட்டனர். உடனே சுட ஆரம்பித்து ப்டையினர் பதுங்கிருந்தது இவர்களுக்கு
ம், இலங்கை விட்டனர். எதிரணியிலிருந்தும் எதிர்த்தாக்கு தெரியாது. மதுவும் குடித்திருந்தனர். арш0. ' தல் தொடங்கியது. சற்று நேரம் நடைபெற்ற சரியாக படையினர் பதுங்கியிருந்த உங்களை அழிப்பதற் மோதலின் பின்னர் படையினருக்கு எதிரில் இடமருகே வந்தபோது சைக்கிளின் பிறேக் சிப்பது யுத்தத்திற்கு வந்த வித்தியாசமான சீருட்ை அணியில் : க. உங்கள் வாழ்க் வந்த இருவர் கொல்லப்பட்டு தரையில் கத்தில்:ைவிடுதுப்பதாம் ர்களுக்கு சிந்தனை விழுந்ததும் அவர்கள் பின்வாங்கினர் பதுங்கியிருந்த படையினர் புலிகள்தான்
ரு நண்பர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
கைவிட்டு சரணடை ச் சென்று உயிரைக் ம் உங்கள் வாழ்க்கை நிற்கும் எதிர்கால தியானதொன்றாகும்.
"புலிகள் இருவரை வீழ்த்திவிட்டோம்" என்று ஆரவாரத்துடன் நெருங்கிப் பார்த்ததில்தான் உண்மை தெரிந்தது.
செத்து வீழ்ந்து கிடந்த இருவரும் கடற் படையைச் சேர்ந்தவர்கள் சுட்டவர்கள் சிறி
லங்கா இராணுவ-காலாட்படைப் பிரிவினர்.
தம்மைக் கண்டு பாய்கிறார்கள் என்று நினைத்து துப்பாக்கிப் பிரயோகம் செய்தன ராம். இருவரும் விழுந்துவிட்டனர்.
பின்னர் அவர்கள் யாழ் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்."பாய்ந்தோம், வெடிச்சத்தம் கேட்டது. விழுந்தோம் என்று
La LDSOIUT தமில்லாமல் நாசகர து உங்கள் எதிர்கால
இராணுவத்துக்கு பக்கபலமாக நின்று சொல்லுகிறார்களாம். செல்லத்துரை உதவுவதற்கு கடற்படையினரும் புலேந்திரன் (வயது 20 வடலியடைப்பு சென்றுள்ளனர். கடற்படையினரை புலிகள் முருகேசு முருகானந்தன் (வயது 33)- அரசடி
ழப்பவும் சீகுலைந்த
ரமைப்பதற்கு உங்
என்று நினைத்தே இராணுவத்தினர்
öéfleirD6ðIsr.
றோட் வடலியடைப்பு ஆகியோரே காயப்பட் LGIJATAJ,GITIIGOJÏÑÎ..

Page 4
நடுநிசியில் திருட்டுச் சம் ones மக்கள் நித்திரை நிரு - - - (ஏறாவூர் நிருபர்) 96திரை, மேசை இல்லாமல் மட்டக்களப்பு-கொம்மாதுறைப் பகுதியில் சமீப சில நாட்களாகத் கடமையாற்ற முடியுமா? முடியும் எ திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அறியப்படுகிறது. திருட்டில் நிரூபித்து வந்துள்ளது தி ஈடுபடுவோர் நடுநிசியில் வந்து வீட்டுக் கதவைத் தட்டி எழுப்பி (U) El - எல்லாவற்றையும் சோதன்ை செய்துவிட்டு வீட்டில் உள்ளோர். PD"; # லகததல 2: அணிந்திருக்கும் நகைகளை மட்டும் பிடுங்கிக் கொண்டு ခြုံzချွါးကြီး#. I TIGGA G) கடமையர 燃* 6ILD.6 ரண்டு அல்லது மூன்று பேராக முகங்களை மறைத்துக் கட்டியபடி ': 岛 :" வரும் இவர்கள் வாய் திறந்து எதையுமே பேசுவதில்லையாம். நகைகள் (கை னை) LJU567ÍLEŽIGU USL கண்ணில் பட்டதும் எந்தவித சலசலப்பும் இல்லாமல் எடுத்துக் கொண்டு இன்றுவரை இவருக்கு ೨@@@ மாயமாய் மறைந்துவிடுகிறார்களாம். (3 LD60) SF (BLITT வழங்கப்படவில்லையாம் ஆயுதபாணிகளான இந்த மர்மத் திருடர்களின் தொல்லையினால் அலுவலகப் பணியாளர்களுக்குச் பொதுமக்கள் மத்தியில் அச்சமும் : நிலவி வருகிறது. வழங்கப்படும் இன்றைய நாட்களில் :: மட்டக்களப்பு நகரிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் நிற்பதையிட்டு அலுவலகத்தில் முறை இனந்தெரியாத நபர்கள் பொது மக்களை மிரட்டிப் பணம் Gl "நீங்கள் வெளிக்கள உத்தியோகத்தர்த புகார் தெரிவிக்க்ப்படுகிறது. பலரிடம் ரூபாய் 2000 இற்கு மேற்பட்ட கதிரை மேசை? என்ற பதிலே கிை தொகை பெறப்பட்டுள்ளது. இதே குழுவைச் சேர்ந்த மேலும் சிலர் வசதி ஆனால் இவரைத் தவிர்ந்த ஏனைய படைத்தோரினதும் உத்தியோகம் பார்ப்போரினதும் விவரங்களைத் திரட்டி பாளர்கள் அனைவருக்கும் அலுவல வருகிறார்களாம். இதனால் பொதுமக்கள் H: கதிரை, மேசை வழங்கப்பட்டே உள் ஏற்கனவே இது போன்ற விபரங்களை திரட்டி தம் கைவசம் புலிகள் மென்போக்காளரான இவரிடம் மு இயக்கத்தினர் வைத்துள்ளதோடு அதற்கேற்பி அதிகரித்த நிதி வசூலிப்பையும் கொண்டு “உங்கள் நிலை ஆச்சரிய செய்து வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. என்று கேட்டபோது "இன்னும் ஒரு வ LL S TTT TTTTTTTTSTTTTT TT
மேசையில்லாமல் அலுவலகமொன் 31ம் நாள் நினைவாஞ்சலி
அதிகாரி இலங்கையிலேயே நான்
இருப்பேன். அந்தப் பெருமை
அமைதியாக
கற்றோரால் கற்றோர் காய்வு
(O)STIGUGUGUILDT?
SSSSSSSSSSSS
பொதுவாகனங்களில் சி
மட்டக்களப்பிலிருந்து அம்பாை பயணம் செய்யும் வாகனங்களில் சிறைச்சாலை அதிகாரிகள் கூட்டிச் செ பொதுமக்கள் முன்னிலையில் கை கொண்டு வரப்படுகிறார்கள்.
சிறைச்சாலை அதிகாரிகள் கைதி வாகனங்களில் ஏறிக்கொண்டு, கை செல்லும் இடம்வரை வாகனங்கை எடுத்துச் செல்கின்றனர்.
தனால் குறிப்பிட்ட பஸ்களை பயணம் செய்யவுள்ள பயணிகள்பா தடங்கலால் முடங்கிப் போகிறது. தமிழ் இவ்வாறு முறைக்கேடாக நடந்து .ெ பொதுப்போக்குவரத்து வாகனங் முன்னிலையில் சிறைக்கைதிகளைக் சிறைக் கைதிகளின் நலன்களிற்கு மு என்பது தெரிந்ததே.
Joi Lineug inmi
திருமதி சிவஞானம் செல்வரத்தினம்
(ஒய்வுபெற்ற ஆசிரியை-நாரந்தனை றோ.க.ம.வித்தியால்யம்)
சரவணை மேற்கு, வேலணை.
ᏣᏪ5rᎢ fibᏪ0ub-0Ꮧ .06Ꮧ9ᏭᏭ ᏓᏝ©ᏫgᎠᏫu-ᏗᏭ .06ᏗᏭᏭ7
கண்டியைப் பிறப்பிடமாகவும் சரவணை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவஞானம் செல்வரத்தினம் வவுனியாவில் காலமானார்.
இவர் அமரர் வெள்ளைச்சாமி பார்வதி தம்பதியரின் மகளும் இராசையா சிவஞானத்தின் அருமை மனைவியும் சிவமலர் சிறி பிரபா, அருள், திரு ஜெர்மனி) தவமலர் (சுவிஸ்) சுகிர்தமலர் (சுவிஸ்) ஆகியோரின் அன்புக்கினிய தாயாரும் மகாதேவன், செல்வி அருட்சோதி மோகன்-சுவிஸ்) தயானந்தன் (விஸ்) ஆகியோரின் மாமியாரும் கிரிஜா, நிரோசன், மதுரசன் சிந்துஜா, கீர்த்திகா சாருஜா (சுவிஸ்) ஆகியோரின் பாசமுள்ள பாட்டியுமாவார்.
அன்னாரின் 31ம் நாள் அந்தியேட்டிக் கிரிகைகள் 2009ல் வவுனியாவிலுள்ள அவரது இல்லத்தில் குட்ஷெட்றோட் இல1) நடைபெற உள்ளது. இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்
இத் துயரச் செய்தி அறிந்து நேரிலும் தொலைபேசியிலும் ஆறுதல் கூறி துயரத்தில் பங்குகொண்ட நல்லிதயங்களை நன்றி உணர்வோடு நினைவில் கொள்கிறோம். தகவல் ப மோகன்- மருமகன் சுவிஸ் சர்கான்ஸ்,
sr. CU- 08-7833, 19-260216
மனோதத்துவ வைத்தியம்
(GENERAL PSYCHOTHERAPHY
மனோதததுவ Affi cong மூலம் அடிமனதில் பதித்துள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்குங்கள் உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஆறுமுகம் அவர்களை இளம் சமுதாயதினர் மெலிந்து கனவில் சக்தியிழந்து ஞாபகமறதி பயம் நடுக்கம் வெட்கம். சந்தேகம் ஏமாற்றம், பீதி, நித்திரயின்மை என்று தன்னம்பிக்கை இழக்கக் காரணமான தீய பழக்கங்கள் மனோதத்துவ சிகிச்சை அளித்து உடன் நிறுத்தி புத்துயிர் அளிக்கப்படும்.
SEXUAL DİSORDERS
தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக்கு நோயும் காரணமானாலும் 85% தாழ்வு மனப்பான்மையே காரணம் என்பதை 90 நிமிடத்தில், தான்வீரியம் உள்ள ஆண்மகனாக்கி விட்டேன் என்று அடிமனதில் பதிய வைத்த பின்னரே பணம் பெறப்படும்
வெளிநாட்டில் வசிப்போருக்கு
வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்களின் தாம்பத்திய குறைபாடுகளுக்கு விரிவான கடிதத் தொடர்பு கொண்டு மனோதத்துவ சிகிச்சையைப் பதிவு நாடாமூலம்பெற்றுச் சுகமாக்கலாம்.(பதில் தவறாது பெற தபால் செலவுக்குப்
அனுப்பவும்)
மனநிலை பாதிப்புக்கள் மன நோய்கள் "ஹிஸ்டீரியா ஆச்சரியப்படும் வகையில் பலர் சுகமாகியுள்ளனர். மற்றும் ஆஸ்மா தலையிடி வாதம்
பயோரியா, வெள்ளைபோதல், நீரிழிவு கிரந்தி நோய்க்கும் குழந்ப்ைபேற்று \. இன்மைக்கும் தீர்க்க முடியாத வியாதிக்கும் மருந்து உண்டு விடுமுறை ܠܢܼ RS
நாட்களிலும் சந்திக்கலாம்.
கொழும்பில் ஜூலை 20 முதல் 31 வரை
Dr. P. Arumugam, Ahamed Tourist Inn, Bang Building No. 1 (), Reclamation
LLLLLS SLLLLLLLL LLLLLLL L SSS S LCL LLL LLL LLLLL LLLL S S S 0 0L0S S 436390 கொழும்பு நாட்களில் மட்டும் செல்டெல் No 078-101
கொழும்பில் முன்கூட்டி பதிவு செய்யவும், s யொன்றில்
செய்யுங்கள்
அனுப்பியோ உட6 28 A/L. L. Ifll 600 guilgii | S முன்கூட்டியே பதிவுெ
மேலதிக விபரங்கட்கு: TMM பாமசியிலும் TP 065/29329
LDDDBITLU6fle) Dr. P. Arumugam No.33, Tissa BRIGHTON S
Weera Singam Sq. 414A, Galle Road.
Boundary Road, Batticaloa 6519)|úp U bgld,956v TLD.
ஒட்டமாவடி ஆகஸ்ட் 5, 6 ம் தினங்களில்
D முகைதீன் டிஸ்பென்செரி, ஓட்டமாவடி கல்முனையில் ஆகஸ்ட் 9,10,11,12, தினங்களில்
Wela ate, Colombo
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதிகாரியொருவர் ன்று நடைமுறையில் பக் கல்விப் பிராந்தியம். தவிக்கல்விப் பணிப்
எச்.ஏ. சமது இவர் த்தில் உதவிக்கல்விப் மையாற்றி வருகிறார். கத்தில் கதிரையோ
கூட கதிரை, மேசை தான் நிர்க்கதியாக யிட்ட போதேல்லாம், ானே உங்களுக்கேன் டத்து வந்திருக்கிறது. உதவிக்கல்விப் பணிப் கத்தில் கடமையாற்ற Τ6ΥΤ60T.
முரசு நிருபர் தொடர்பு பமாக இருக்கிறதே?
நற்க்கல்கேடு
MM
ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் நிகழ்ச்சி
புதிய நடைமுறை அறிமுகம்
ஓய்வூதியக்காரர்கள் ஒப்பந்த அடிப் படையில் அரச திணைக்களங்களில் மீள வேலைக்கமர்த்தப்படும்போது புதிய நடை முறைகள் கையாளப்பட உள்ளன.
இதனடிப்படையில் மீள வேலைபெறும் உத்தியோகத்தர் பெற்றுவந்த ஒவ்வூதியம் நிறுத்தப்படுவதோடு அவரால் பெறப்பட்ட பணக்கொடைகளும் கடனாகக் கருதப் LIGib.
கூட்டுறவு, மாகாணசபைகள், உள்ளூ ராட்சி, சுதேச வைத்திய அமைச்சு தனது திணக்களங்களுக்கு இவ்வாறான உத்தர
LSS SSLSLSS SS SSLSSS SS SS SS SS SS
favó, JANGAJIšJGO) JEGJITf7J,GITATG)
களை எஃப்.எம். அலை வரிசையில் இப்
போது தெளிவாகக் கேட்க முடியவில்லை.
மாறாக இவ்வலைவரிசையில் இரைச்சல்
வொன்றை 19.06.1997 திகதியிட்ட கடித மொன்றின் மூலம் பிறப்பித்துள்ளது.
தற்போது மீளவேலைக்கமர்த்தப் பட்டுள்ள ஓய்வூதியக்காரர்கள் தமது சம்பளத்துடன் ஓய்வூதியமும் பெற்று இரட்டை வருமானக்காரர்களாக இருக் கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் புதிய உத்தரவில் மீளப் பணிக்கமர்த்தப்பட்டோரின் சம்பளம் புதிய சம்பள விகிதங்களுக்கமைய வழங்கப்படல் வேண்டும் என்பதும் தெளிவுபடுத்தப்
பட்டுள்ளது.
எல்சேவை இடை
அட்டன்-மக்கள் மயப்படுத்தப்பட்ட போக்குவரத்துச் சபையால், பொகவந்த லாவ- லொயினோன் பேரூந்துச் சேவை
ருடத்தில் நான் ஓய்வு ாண்டு காலம் கதிரை றில் கடமையாற்றிய
ஒருவனாகத்தான் போதும்" என்றார்
கடந்த ஆறு மாதங்களாக இடை நிறுத்தப் பட்டுள்ளது.
இதன் காரணமாக லொயினோன், கெம்பியன் போன்ற தோட்டங்களிலிருந்து பொகவந்தலாவ நகரிலுள்ள பாடசாலை களுக்கு வருகின்ற பள்ளி மாணவர்கள் பல்வேறு அசெளகரியங்களுக்காளாகு கின்றனர். ஒவ்வொரு நாளும் தனியார் வாகனங்களுக்கு ஒருவர் 30Eசெலவழிக்க வேண்டியுள்ளது. பேருந்துக்கு 10/ மாத்திரம்ே, இதன் நிமித்தம் மேற்படி தோட்டப்புற வருமானம் குறைந்த தொழிலாளர்களுக்குப் பொருளாதார சிக்கலும் ஏற்படுகின்றது. இதுசம்பந்தமாக உடனடி நடிவடிக்கை எடுப்பார்களா? என்று இப்பகுதிவாழ் மக்கள் அங்கலாய்க் கின்றனர்.
சோ. ரீதரன், பொகவந்தலாவ,
Eco 92 Teo தமிழ்பேசும் மக்கள் இருப்பதை உணர வில்லையா? ஏன் சிங்கள மக்கள்தான் தமிழ் பாடல்களை ஆசையாகக் கேட்கவில் லையா? இலங்கையின் சிங்கள, ஆங்கில சேவைகள் இவ்வளவு துல்லியமாக தெளி வாகக்கேட்கக்கூடியதாக இருக்கும் வேளை ஏன் இந்த தமிழ்ச்சேவைகளுக்கு மாத்திரம் அவல நிலை சம்பந்தப்பட்டவர்கள் இதைக்
களே பெரிதாய்க் கேட்கின்றன.
வர்த்தக சேவையிலும் தேசிய சேவை யிலும் இந்நிலை தொடர்கிறது போதாக்" குறைக்கு வர்த்தக சேவையின் தமிழ் அலை வரிசையில் தற்போது சிங்கள சேவை நிகழ்ச் சிகள் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. சிங்கள சேவை நிகழ்ச்சிகள் மட்டும் எக் - - - - காலமும் எப்போதும் எந்த அலைவரிசையிலும் t தெளிவாகக் கேட்பதற்குக் காரணம் என்ன? றக்கைதிகள் தமிழ் ஒலிபரப்புக்கு : இந்நிலை? முன்பெல்லாம் நாட்டு நடப்புக்களையும் ಇಂ": நல்லபல நிகழ்ச்சிகளையும் இந்நாட்டு தமிழ்
LL LLL LLTLTL S SLLTLTLL00L S S LLLLLLMMLLLLLLLLO ல்கின்றனர். அத்துடன் திகள் விலங்கிட்டுக்
றுகின்றனர் என்று
தமிழ் அலைவரிசை மூலம் தெளிவாகக்
கேட்க முடிந்தது. ஆனால் இப்போது இவை எல்லாம் கேள்விக் குறியாகவே உள்ளன.
Tin. A. GS), 9
SS SS SS SS SS SS SS SS SS
LS S S SS SS SSLSSS SS SSLSLSS H நாங்கள் காலி நகரைச் சேர்ந்த தமிழ் பேசும் சமூகத்தினர். எங்கேயோ, எப்போதோ B இலங்கையின் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாப காள்கின்றனர் னத்தின் வர்த்தக சேவையை இரசித்துள்ளோம். 历 ଜiଗ 娜 ஆனால் இப்போதெல்லாம் தேசிய சேவையை களல, பொதுமககள மாத்திரமே கேட்கக் கூடியதாகவுள்ளது. கூட்டிச் செல்வது அதுவும் சிலவேளைகளில் விளையாட்டு, ற்றிலும் முரணானது துெ என்று இடை மாற்றப்படுகிறது.
களுடன் பயணிகளின் திகளை அழைத்துச் ளப் பயணிகளுடன்
நம்பி விரைவாகப்
எங்களுக்கும் வர்த்தக சேவையின் இனிய கொஞ்சம் கவனித்து தகுந்த நடவடிக்கை
கதைகளைக் கேட்க களை எடுக்கமாட்டார்களா? ஆசையிருக்காதா என்ன?தென் சியாம், அனிஸ், முனல்வர், காகீர்,
தநாள் வாழ்த்து (10.07.97) செல்வன் சிற்சபேசன் FIU 3560 நீர்வேலியைச் சேர்ந்த
னிலங்கையில் கண்மூடிக்கிடக் கிறது? தென் மாகாணத்திலும்
sleniLIJU LJUBji
33 GAJQIELLDITE, நற்பெயரைத் தன்னகத்தே கொண்டுள்ளது எமது நிறுவனம்.
| சிற்சபேசன்- சத்தியபாமா
தம்A. Lála f வாடிக்கையாளர்களிடம் Glgsögul அவர்களது குறைகளைக்
FGOGALLISGUSIGOT கண்ட மாத்திரமே . . . . . . . . . எடுத்துக்கூறி
FITUS60 (1009)அன்று geligafesör தனது 2 ஆவது பிறந்த நம்பிக்கைக்கு
பாத்திரமாகவே |நாளை நோர்வேயில் உள்ள செயல்படுகிறோம்.
தனது இல்லத்தில் வெகு Saflangurrass Glas TAATLITI, GOTT ÍT. GAGAJ GODT அன்பு அப்பா, அம்மா, நோர்வே சித்தப்பா, ஹொலண்ட் மாமா, இலங்கையில் உள்ள அப்பப்பா, அப்பம்மா, அத்தைமார், அம்மப்பா, ScoobLort, GiusfluIDITLDT, மற்றும், பெரியப்பாமார், Olufulo MIDTH, சித்தப்பாமார், சித்திமார், அண்ணாமார், அக்காமார், தம்பிமார், தங்கச்சிமார், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் நீர்வைக் கந்தன் அருளால் நலம் பல பெற்று கலை பல கற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
nauIan DIEsi. எந்த மாதக் கடைசியிலும் கொழும்பில் பூந் துர்க்கை அம்மன் பூஜையில் கலந்து நிவர்த்தி பெறலாம். காலை 00 மணி முதல் மாலை மேணி வரை தொடர்புகளுக்கு:-
PKSAMY, ASSOCIATE (PT) LTD. Liv glassN 85Glaub (Longföglifas Illslap) 2. Goes Longföglifas Bengill FišESIJGuñjög
LINN. Beir5. EFTTILIO C.J.D.G.A.N. DJP | NO TI 62 MAY FIELD ROAD KOTAHENA, COLOMBO-13
Gosentsposao Giusfall safl seosessit 34,2463-34.483-34.4832-4337-78457
பக்ஸ் இல-342484 பேஜர் சென்டர் இலட் 588407 தொடர்பு கொண்டு இல-1972 இனைக் கேட்கவும். வெளிநாட்டில் உள்ளவர்கள் COMPUTTER INTERNETT. MND. E/MAIL/SAMY1.20 SLT.LK,
WWW LGO S.L.T. LK.
நேரில் சந்திக்க
காலை 9 முதல் 12 வரை மாலை 3 முதல் .ே30 வரை
அப்பாயின்ட்மெண்ட் பெற்று வரவும்
தகவல் விஜி அத்தைகொழும்பு)
இவள்ளிக்கிழமை விடுமுறை ر
A/L பரீட்சை NS), S ༄ད་ நன்றே அமைய Ko எங்கள் வாழ்த்துக்கள் கு2ே. ற்போதைய கணனியுகத்தில் A/L த ததும் உங்கள் காலத்தை 9) க்காதிருங்கள். ே த, முழுநேரக் கணனிக் கற்கைநெறிNடு சேர்ந்துகொள்வதற்கு உடனடியாக ஆவன ರ್

Page 5
மலை மாவட்ட எம்பிதங்கத் கொலை தொடர்பாக அதிர்ச்சியான ள் எல்லாம் வெளியாகிக் கொண்டி விறன அனைத்தையும் அறிந்திருந்தும் வும் முடியாமல், விழுங்கவும் மல் அவதிப்படுகின்றனர் கூட்டணி
கத்துரை பலியான மறுநாள் வன்னி விகளின் குரல் வானொலி தெரிவித்த
மறைபொருள் கொண்டது.
திருமலை மக்கள் கரும்புலிகள் தினத்தை அனுஷ்டித்தனர்" என்று தெரிவித்தது. நாள் வெளியான ஈழநாதம் பத்திரிகை அதே செய்தி இடம்பெற்றிருந்தது. திருமலையில் கரும்புலிகள் தினம் பெற்றதாக முரசு செய்தி வெளியிட்டி ஆனால் நடைபெற்ற இடம் பலகாமம் என்பது தவறு
சிலம்பற்றை உபஅரச அதிபர் பிரிவில் உள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் சினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் தான் நம்புலிகள் தினம் நடைபெற்றது. பலகாமம் புலிகள் இயக்கப் பொறுப்பாள பிரகாஷ், வெங்கடேஷ் ஆகியோரும் தில் கலந்துகொண்டனர். அதனையே பலகாமத்தில் நிகழ்ச்சியும் நடந்ததாக தவறுதலாக இடம்பெற்றிருந்தது.
தங்கத்துரையின் சொந்த ஊர் மூதூரில் வி கிளிவெட்டி அங்கிருந்து கிட்டத்தட்ட கிலோமீற்றர் தூரத்தில் உள்ள இடம்தான் கைத்துறை முகத்துவாரம் பாடசாலை வின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில்
ங்கத்துரையின் சொந்த பகுதியான ால் கரும்புலிகள் தினம் நடந்து ண்டிருந்தபோது அவர் திருமலை நகரில் டசாலை திறப்பு விழாவில் கலந்து கொண்டி
முதுர் இரட்டை அங்கத்தவர் தொகுதியாக தபோது மூதூர் எம்பியாக இருந்தவர் ாத்துரை அங்கு அரசமரமொன்றை படியெறிந்தது மூலமாக மூதூர் காவலர் கூட்டணியினர் அவரை அழைத்தனர். அதே தங்கத்துரை திருமலை மாவட்ட பியான பின்னர் மூதூரில் அக்கறை த்த தவறிவிட்டார் என்னும் குறை
கடந்த மாத முதல் வாரத்தில் முதுர் விக் குடியிருப்பில் புலிகள் இயக்கத்தி ால் ஆசிரியர்களும் அதிபர்களும், உப தியர்களும் அழைக்கப்பட்டு கூட்டம் ஒன்று
தப்பட்டது
அப்பகுதி புலிகளின் இராணுவப் ாறுப்பாளர் தேவா கட்டை பறிச்சான் றுப்பாளர் சேகர் ஆகியோர் கூட்டத்தை
- πή Ιβη ஆசிரியர்களும் அதிபர்களும் அனா
விடுமுறைகள் எடுக்கக்கூடாது ளவர்களின் கல்வியை பாதிக்க 屬
ாச்சி முக்கியமானது என்பதை மறந்து டாதீர்கள் என்று தேவா கூறியிருக் -
அத்தோடு தங்கத்துரை எம்பியின் க்கையும் தேவா குறை கூறினார் டகளப்பு எம்பி ஜோசப் பரராஜசிங்கம் பல தங்கத்துரையால் ஏன் செயற்படமுடி வில்லை இங்கே வந்து செல்லக்கூட அவர் அக்கறை எடுப்பதில்லை. அவரை வரச் ால்லுங்கள் மக்களுக்கு உதவினால் நாம் இடையூறாக இருக்க மாட்டோம்" என்று அக் கூட்டத்தில் தெரிவித்துவிட்டுப் போனார்களாம். இது தவிர தங்கத்துரை தம்மை வந்து திக்க வேண்டும் என்று திருமலை மாவட்ட விகளின் தளபதி பல தடவைகள் தகவல் அனுப்பியிருக்கிறார்.
மட்டக்களப்பில் எம்.பி.கள் சிலரை கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரவழைத்து விகள் பேசிய செய்திகள் தெரிந்ததுதான்
பர்களும் புலிகளின் அழைப்பைத் தட்டாது
றிருந்தனர். ஒரு எம்பி தான் தனியாகச் சென்றால் வது நடக்குமோ என்று தயங்கி தன் வியையும் அழைத்துக் கொண்டு சென்று வியமாகபேசிவிட்டு திரும்பியதும் உண்டு தாங்கள் அவர்களிடம் என்ன எதிர் கிறோம் அவர்கள் எப்படி நடந்து
ள்ள வேண்டும் என்றெல்லாம் புலிகளின்
ப்பாளர்கள் அவர்களிடம் விளக்கி அனுப்பினர்கள்
முஸ்லிம் காங்கிரஸ் எம்பியும் பிரதி அமைச்சருமான ஹிஸ்புல்லா மட்டும் விகளுடன் தனக்குள்ள தொடர்பையும், அவர்களுடன் பேசி சில அபிவிருத்திகளை செய்து வருவதையும் பகிரங்கமாக ஒப்புக் ாண்டார் ஏனையோர் பகிரங்கமாக ஒப்புக் கொள்ள தயங்குகின்றனர்.
i. படியிருப்பவர் என்பது பிரசி டிம் இட மாற்றம் கே.
துக்கொள்ளக் கேட்டவர் si0618680:8/9ܢ sàܡܗܡ ܡܝܬܐ
பிள்ளைகளுடன் மட் ாட்டக்கள் இருவர் முலம
- ■蓟 பாச்சி பிறந்த முதுர
டப்பட்டதாம்
விக்கலாகாது எங்கள் சந்ததியின் கல்வி
ஆயினும், அரசியல் தீவு முயற்சிகளை பாராட்டியோ அல்லது அரசியல் தீர்வு தொடர் பாக கொழும்பில் உள்ள கூட்டணித் தலைமை எடுத்துவரும் நிலைப்பாடுகள், விட்டுக் கொடுப்புக்கள் தொடர்பாகவோ மட்டக்களப்பு மாவட்ட கூட்டணி எம்பிகள் எவருமே இதுவரை வாய்திறந்து ஒருவார்த்தை சொன்னதில்லை.
கிழக்கில் முஸ்லிம்களுக்கு தனி மாகாணம் என்று கூட்டணித் தலைமை உடன்பாடு கொண் டுள்ளது. நியாயமாகப் பார்த்தால் கூட்டணியின் கிழக்கு மாகாண எம்பிகள்தான் அது தொடர்பாக முன்னின்று பேசியிருக்க வேண்டும் அவர்கள் தமக்கும் அதற்கும் தொடர்பில்லாதது போலவே காட்டிக் கொள்கின்றனர் என்பது ஒன்றும் Ձյժմլյլընտ),
திருஜோசப் பரராஜசிங்கம் எம்பி கூட்டணித் தலைமையின் முடிவுகளை தனிப்பட்டரீதியில் ஏற்கவில்லை என்று செய்திகள் வெளியாகின. அதனை அவர் மறுக்கவும் இல்லை.
தங்கத்துரை மட்டும் புலிகளின் அழைப்பை ஏற்கவில்லை. தனது நடவடிக்கைகள் தொடர்பாக கட்சிக்குள் உள்ள தனது எதிர் முகாமைச் சேர்ந்தவர்கள் பல தகவல்களை புலிகளுக்கு அனுப்பிவைத்துள்ளனர் என்று அவருக்கு தெரியும் நேரில் சென்றால் அது பற்றிய கேள்விகள் எழுப்பப்படும். மழுப்ப முடியாது என்று நினைத்தே சந்திப்புக்களுக்கு செல்லாமல் இருந்தார்.
புலிகளின் தகவல் தனக்கு கிடைக்கவில்லை என்பதுபோல காட்டிக் கொண்டிருந்தார்.
அதே சமயம் ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் நெருக்கமானார் தங்கத்துரை. கிழக்கில் முஸ்லிம் களுக்கான தனி மாகாணக்கோரிக்கையை ஏனைய தமிழ்க் கட்சிகளும் ஏற்க வேண்டும் என்று எட்டுக்கட்சிக்கூட்டத்தில் தங்கத்துரை முன்னின்று வாதிட்டதோடு, தொடர்ந்து இணக்கம் காணச் செய்யும் முயற்சிகளிலும் ஈடுபட்டார்.
கொழும்பில் இதொகா அலுவலகத்தில்
நடைபெற்ற எட்டுக் கட்சிகள் கூட்டத்தில் தங்கத் துரை புலிகள்மீதும் சாடித்தான் பேசினாராம் 1988ல் சென்னையில் புலிகளுக்கும் முஸ்லிம் ஐக்கிய முன்னணிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுப் பற்றிக் குறிப்பிட்ட தங்கத்துரை, புலிகள் மட்டும் விட்டுக் கொடுக்கவில்லையா, அவர்கள் கொடுக்க சம்மதித்ததைவிட நாம் ஒன்றும் கூடுதலாகக் கொடுக்கவில்லை என்று கூறினாராம்
காணி அதிகாரத்தில் நெளிவு சுழிவான விட்டுக் கொடுப்பிலும் கூட்டணியின் கிழக்கு மாகாண பிரதிநிதிகளில் சம்பந்தனும், தங்கத் துரையுமே முன்னணியில் நின்றனர்.
கூட்டணியின் செயற்குழுக் கூட்டங்களில் யார் என்ன பேசுகிறார்கள் என்ற விபரங்கள் எல்லாம் புலிகளுக்கு விலாவாரியாக கிடைத்தி
ருக்கின்றன. ஒரு முக்கிய பிரமுகர் மூலம் அவை பெறப்பட்டனவாம். அதுபோல எட்டுக் கட்சிக் கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்களும் புலிகளின் காதுகளை எட்டினவாம்.
கடைசியாக சுதந்திர தின பொன்விழாக் கமிட்டியில் கிழக்கு மாகாணத் தமிழர்கள் சார்பாக தங்கத்துரை இடம்பெற்றதும் திருமலை மாவட்ட புலிகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்திவிட்டது. தலைமையிடம் அனுமதி கேட்டனர். போடலாம் என்று பச்சைக்கொடி காட்டப்பட்டது. முன்னரே தகவல்கள் திரட்டப்பட்டிருந்தமையால் காரியத்தை முடிக்க வசதியாகிவிட்டது.
பின்னர் நிஜன் என்பவர் செய்த தவறுதான் நடவடிக்கையில் ஈடுபட்ட பிஸ்டல் குழுவினர் மாட்டிக்கொள்ள காரணமாகியது. ஆனாலும்
பிஸ்டல் குழுவில் உள்ள ஒருவர்தான் பிடிபட்டி
ருக்கிறார் நிஜனும் பாபுவும் தகவல் திரட்டிக் கொடுத்தவர்களே தவிர பிஸ்டல் குழுவைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஜெரோம் என்று அழைக்கப் படும் இனியவன்தான் பிஸ்டல் குழு உறுப்பினர். மற்றொருவர் தப்பிவிட்டார். அவரது பெயர் குமார் குமார் பிஸ்டலால் குறிபார்த்து சுடுவதில் படு கெட்டிக்காரர். ஜெரோம் கைக்குண்டை உருட்டி வெடிக்கவைத்ததும் பதுங்கிக் கொண் டார் பின்னர் தங்கத்துரையை நெருங்கி பிஸ்டலால் வெடிவைத்தவர் குமார் தான்
கைக்குண்டு வெடிப்பால் ஏற்பட்ட அதிவுக்கு இடையிலும் பரபரப்புக்கு இடையிலும் தங்கத்துரைமீது குறிதவறாமல் சுட்டு முடித்தி ருக்கிறார் குமார்
மற்றொரு தகவலும் உண்டு சம்பவம்
நடந்த அன்றுதான் கொழு வந்திருக்கிறார் தங்கத் பாடசாலை விழாவுக்காக தகவல் உள்ளேயிருந்துத தங்கத்துரையுடன் ப லாளர் ரட்னராஜா. அவ களின் அனுதாபி, ரட் தெரியாது. ஆனால் ரட்ண பேச்சாக தங்கத்துரையி தகவலைக் கறந்தமைத்துை தெரிவித்துவிட்டார்.
சம்பவம் நடைபெர் ரட்ணராஜாவின் மைத்துன
சேர்ந்த குமாரும் தங்க தங்கியிருக்கும் இடத்துச் தங்கத்துரைக்கு எத்தனைே இறுதிக் கட்ட கண் நோட்டமிட்டனரா அல்லது அங்கேயே தீர்த்துக் கட்ட நீ தெரியவில்லை.
தங்கத்துரை பற்றிய நிஜன் திருமலை துறைமுக வேலை செய்தவர் இ அங்குதான் பணிபுரிகிறார் நிஜனின் தந்தையா நண்பராம் கூட்டணியின் தலைவர் ஈழத்து நாதன். தங்கத்துரையை கண்ணி சம்பந்தனைத்தான் பிடி
திருமலையில் லேசாக கசிய தங்கத்துரை கொலை தெ ஆணைக்குழு வைக்குமாறு அவசரமாக ஒரு அறிக்கை கேட்காத போது, தலையி அதனால்தான். தங்கை சித்தரிக்கக் காட்டிய அவ இதேவேளை சம்பர் இந்தியாவில் சத்திர சிகி திகதி இயல்பாக நடந்தத துரைக்கு குறிவைக்கப்பட்ட கசிந்ததால் செய்யப்பட்டமு என்பது சிலருக்கு சந்தே நிஜனின் தந்தைக்கு 6 தகவல் கசிந்து அது அ சம்பந்தன் காதுக்கு என்றொரு சந்தேகம் ஆன படுத்த முடியவில்லை என் மூலமே வெளிக் கொணர
புலிகள் காரணம் பிடித்ததோடு பொலிச சுருக்கிக்கொண்டனர். கூட் விசாரணைகளே நடத்தப் முன்னர் காணி அ கொல்லப்பட்டபோது திரு கட்சி அலுவலகங்கள் ே சந்திரகுமார் எம்பியின் பொலிசாரால் துப்பாக்கி பட்டது.
ஆனால் தங்கத்து திருமலைக் கிளை பதவி வந்தது. சம்பந்தனுக்கும்
வெளிநடப்பு நாடகத்தில் நீலமானவர் ஆஜர்
pi: ட பிரதிநிதிகள் அதிகாரத்தர் - à
:2ബ് 18-19, 1997
இ விடுதியில் இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் இருந்து திருமலை ரை நிச்சயமாக ந்தே திருவார் என்ற
கிடைத்ததாம். யானவர் பொறியிய து மைத்துனர் புலி ராஜாவுக்கே அது ஜாவிடம் பேச்சோடு வருகை பற்றிய அதனை புலிகளுக்கு
அதேதினத்தன்று ம், பிஸ்டல் குழுவைச்
த்துரை வழக்கமாக கு சென்றுள்ளனர். பர் பாதுகாப்பு என்ற ாணிப்பை நடத்த வாய்ப்புக் கிடைத்தால் னைத்தனரா என்பது
தகவல் திரட்டிய அபிவிருத்தி சபையில் பரது தந்தையாரும்
ரின் நெருக்கமான திருமலைக் கிளைத் திருமலைக் கிளைக்கு லும் காட்டக்கூடாது. கும். இத் தகவல்
ësi
தங்கு
த்தொடங்கியதும்தான் іліп та, әilлғпт606007. திருமலைக் கிளை விட்டது. தலைமையே ருக்க வால் ஆடியது ள நிரபராதிகளாக சரம்தான் அது தனின் மனைவிக்கு for G Fliu (55.3, ாக அல்லது தங்கத் நாள் யார் மூலமாவது ன்னெரிக்கை ஏற்பாடா ELDÍtas o signg Tib. தாவது ஒரு வழியில் I GILi (UGULDT, எட்டியிருக்கலாமோ ால் இதனை உறுதிப் பதால் விசாரணைகள்
வேண்டும். என்பதை கண்டு விசாரணைகளை ணித் தலைவர்களிடம் ILഖിബ). நிகாரி பீரிஸ் சுட்டுக் லையில் உள்ள தமிழ்க் சாதனையிடப்பட்டன. அலுவலகம் மீதும் பிரயோகம் செய்யப்
ரயை கூட்டணியின் விலகுமாறு கோரி வருக்கும் பனிப்போர்
இருந்தது. அப்படியிருக்கையில் தகவல்கள் அவ்வழிகளில் கசிந்ததா இல்லையா என்பதை கண்டறிய பொலிசார் முயலாதது ஏன்? என்பதும் மக்கள் மத்தியில் அலசப்படும் கேள்விகளில் ஒன்றுதான்.
எனினும் தகவல்கள் புகார்கள் சென்றி ருக்கலாமே தவிர, இவர்கள் தூண்டித்தான் புலிகள் செய்தனர் என்பது சரியாக இருக்காது. ஏனெனில் புலிகள் தங்கள் சொந்த அனுபவங்கள் சூழ்நிலைகள் என்பவற்றை பொறுத்தே முடிவுகளை எடுக்கின்றனர்.
இதேவேளை கூட்டணியினருக்கு உள்ள சங்கடம் யாதெனில், தங்கள் செயலதிபர் சம்பந்தன்மீதும் சந்தேகம் வந்துவிடக்கூடாது.
pillau, Eliells),
அதைவிட முக்கியம் துரோகிகள் என்று பட்டம் சூட்டலை ஆரம்பித்துவைத்த கூட்டணியினரே அந்தப்பட்டத்தை சுமக்கவேண்டியதாகிவிட்டதே என்பதை மக்கள் அறிந்துவிடக்கூடாது என்பது தான் அதனால்தான் தாமே முன்னின்று சந்தேகங்களை கிளப்ப முற்பட்டனர். சட்ட நுணுக்கமான தந்திரம் இது
புலிகள் சில நடவடிக்கைகளுக்கு உரிமை கோரமல் இருப்பதுண்டு தந்திரோபாயரீதியில் அது அவர்களுக்கு அவசியம். ஆனால் ஒருபோதும் தாம் செய்யாத செயலை தம்மீது சுமத்துவதை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள், முதலில் மறுப்பு விடுவர். பின்னர் தம்மீது பழிபோடுவோரை ஒரு வழி பண்ணி விடுவர்.
அதேசமயம் மறுப்பு விடுவதற்காக குறிப்பிட்ட சம்பவத்தில் பலியானவரை போலித்தனமாக பாராட்டுவதும் கிடையாது அமிர் கொலையை புலிகள் முதலில் தந்திரோபாய காரணங்களுக்காக மறுத்தனர். ஆயினும் அமிர் தொடர்பாக பாராட்டு எதனையும் கூறவேயில்லை.
இதேவேளை சில தமிழ்க் கட்சிகள் தம்மால் பலியான பிரமுகர்களை பாராட்டியதோடு அனுதாபக் கூட்டங்களைக் கூட நடத்தியதுண்டு. தந்திரோபாய காரணங்களுக்காக மறுப்பது என்பது வேறு மக்களையே முட்டாள்களாக்கும் விதமாக நடந்து கொள்வது வேறு
இன்று தங்கத்துரைக்கு தண்டனை விதிக்கப்பட்டது தம்மால்தான் என்பதை மக்கள் அறிவது தொடர்பாக புலிகளுக்கு பாதிப்பு எதுவும் இல்லை. ஆனால் உத்தியோகபூர்வமாக அதனைத் தெரிவித்தால் அரசு அதனை சாதகமாக பாவிக்கும் என்பதால் தவிர்த்துள்ளனர்.
ஆனால் மறைமுக உணர்த்தல்களை காட்டியே உள்ளனர்.
இதேவேளை திருமலை குச்சவெளியில் தங்கத்துரை கொலையை மறுத்து புலிகள் சுவரொட்டி ஒட்டியதாக அப்பட்டமான பொய் ஒன்று பரப்பப்பட்டது. அவ்வாறு எந்தச் சுவரொட்டியும் ஒட்டப்படவேயில்லை.
திருமலை மாவட்டத்திலேயே மக்கள் தொகை குறைந்த இடம் குச்சவெளி இடம் பெயர்வுகள் மூலம் மக்கள் வெளியேறிய பகுதி அது அங்கு சுவரொட்டி போடும் அவசியமில்லை. புலிகள் மறுப்பதாக இருந்தால் உலகம் அறிய தலைமைப்பிடமே மறுப்பு வெளியிட்டிருக்கும்.
அதுதவிர, மக்களிடம் அதிருப்தி ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கை என்றால்கூட திருமலை நகர் மக்கள் அறியக்கூடியதாக நகருக்கு வெளியே தமது நடமாட்டம் உள்ள பகுதியிலோ அல்லது திருமலை மாவட்டத்தில் தங்கத்துரை பிறந்த மூதூர் பகுதியிலோ சுவரொட்டி ஒட்டியிருப்பர். ஏன் துண்டுப்பிரசுரம் கூட வெளியிட்டிருப்பர் அங்கெல்லாம் புலிகளின் கட்டுப்பாட்டிலும் பல பகுதிகள் உள்ளன.
குச்சவெளி சுவரொட்டிப் புரளி யாராலோ திட்டமிட்டு கிளப்பப்பட்டது. பத்திரிகை ஒன்றிலும் வெளியாகி இருந்தது. புலிகளின் பெயரில் அப்படி ஒரு சுவரொட்டி ஒட்டுவதற்கு நினைத்த யாரோதான் அது முடியாமல் போனதால் புரளியைக் கிளப்பியிருக்கிறார்கள்
தங்கத்துரை கொலையை அடுத்து கூட்டணியினர் அரசியல் தீர்வு யோசனைகளை பகிரங்கமாக முன்புபோல ஆதரிக்க இயங்கு வார்களோ என்று அரச தரப்பு யோசிக்கிறது. ஜனாதிபதியே தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்ததோடு, விசாரணை விபரங்களை விபரமாகக் கேட்டறிந்தாராம் அது போதாது என்று தனது செயலகத்தில் இருந்தே முக்கிய அதிகாரிகளை திருமலைக்கு அனுப்பி விசாரணைகள் பற்றி ஆராய்ந்திருக்கிறார்
இதன் பின்னர் தங்கத்துரை குடும்பத்தினரை u 6044 Gariju JE ILI I GITAGT (pol)(SII)
உண்மையை எடுத்துக் கூற பொலிசார் முயன்றனராம், தங்கத்துரையின் சகோதரர் திருபாக்கிதுரை தான் வர முடியாது என்று மறுத்துள்ளார்.
கூட்டணித் தலைவர் மு.சிவசிதம்பரம் அரசியல் தீவு முயற்சிகளுக்கு தொடர்ந்து ஒத்துழைப்போம் என்று அறிக்கை விடுத்தி ருக்கிறார். ஜனாதிபதியும் அரசும், தங்கத்துரை Glas TGDGDuffici) SATICLgu safle'r Grib arallt'. L60af) வட்டாரங்களுக்கு உள்ளூர திருப்தியளித் துள்ளன என்பதையே இது காட்டுகிறது.
இது ஒரு புறமிருக்க, தமிழ் மொழி அமுலாக்கல் தொடர்பாக ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவை தமிழ்க் கட்சிகள் பல பாராட்டியுள்ளன.
அரசியல் தீர்வு முயற்சிகள் தள்ளிப் போகின்றன என்று வெளியுலகிலும், உள்நாட்டிலும் ஏற்பட்டுவரும் அபிப்பிராயம்
தொடர்வாக அரச தரப்பு கவலை கொண்டி ருப்பதையே ஜனாதிபதியின் அறிவித்தல் பிரதிபலிக்கிறது.
தமிழ் மொழிக்கு அரச கரும மொழி அந்தஸ்த்து என்பது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் ஏற்கப்பட்டது. ஆனால் கடந்த பத்து வருடங்களாக மொழி அமுலாக்கல் என்பது கண்துடைப்பாகவே இருக்கிறது.
பொது ஜன முன்னணி அரசு தமிழ் மொழிக்கு முன்னுரிமை பற்றிப் பேசுவது இது முதல் தடவையும் அல்ல. பதவிக்கு வந்தவுடன் தமிழ்மொழி அமுலாக்கலை கவனிக்கும் ஆணைக்குழுவொன்றையும் புதுப்பித்தது. அப்போது பெரிய செய்தியாக பேசப்பட்டது. வரவேற்புக்களும் தெரிவிக்கப் பட்டன. இப்போது அந்த ஆணைக்குழுவின் சத்தமே இல்லை.
அதுதவிர யாழ்ப்பாணத்தை யாப்பா பட்டுன என்று குறிப்பிட்டு அது விடுவிக்கப் பட்ட செய்தியை பிரதிப்பாதுகாப்பு அமைச்சரி டம் இருந்து பெற்றுக்கொண்டதும் ஜனாதிபதி தான் மொழி அமுலாக்கல் ஒரு புறமிருக்க, தமிழ் மக்களின் முக்கிய நகர் ஒன்றே பெயர் மாற்றப்பட்டதுதான் சோகம்
ஐக்கிய தேசியக் கட்சி அரசுகூட மொழி அமுலாக் கல் பற்றி பரபரப்பான அறிவிப்புக்களை வெளியிட்டிருந்தது.
இவையெல்லாம் தமிழ் பேசும் மக்கள் தொடர்பாக அரசு நல்லெண்ணம் கொண்டி ருக்கும் அடையாளங்களாக காட்டப்பட்டனவே தவிர, தமிழ் மொழி அமுலாக்கல் என்பது கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலையிலேயே இருக்கிறது.
இந் நிலையில் ஜனாதிபதியின் தமிழ் மொழி அமுலாக்கல் உத்தரவு அரசியல்தீர்வு முயற்சிகளின் இழுத்தடிப்பை பற்றிய அப்பிப்பிராயங்களை பின்தள்ளும் பிரசார தந்திரமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுவது நியாயமே,
ன்றைய யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் என்று வெளியுலகில் புலிகளின் பிரசாரம் தீவிரமாகிவருவதால் தமிழ் பேசும் மக்களின் நலன்கள் தொடர்பாக தனக்கு அக்கறை இருப்பதாக காட்டுவதிலும் அரசு கவனம் செலுத்துகிறது.
பொது ஜன முன்னணி பா.உக்களுக்கு அரசியல் தீர்வு யோசனை பற்றி விளக்க கருத்தரங்கு நடத்தப்படும் செய்திகளுக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது.
அரசியல் தீவு யோசனையே இன்னமும் இறுதியான வடிவம் பெறவில்லை. முக்கிய அடிப்படை விடயங்களில் முடிவுகள் செய்யப் படவில்லை. இந் நிலையில் எதனை விளக்க கருத்தரங்கு என்பதுதான் குழப்பமாக உள்ளது.
அரசியல் தீவிலும், தமிழ் பேசும் மக்கள் விடயத்திலும் முன்னேற்றகரமான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன என்று வெளியே ஒரு பிரமையை ஏற்படுத்த இவ்வாறான அணுகுமுறைகள் உதவலாம்.
ஆனால் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்படவேண்டுமானால், ஆர்ப்பாட்ட மான செய்திகளுக்கு பதிலாக ஆரோக்கியமான முடிவுகள் உடனடியாக செய்யப்படுவதே அவசியம். அதற்குரிய தருணத்தை கைவிட்டு, தமக்கு சாதகமான ஒரு தருணத்துக்காக புண்ணுக்கு புனுகு பூசும் முயற்சிகளை அரசு செய்கிறதோ என்ற சந்தேகம் மக்களிடம் எழாமலில்லை. ஆனால் தமிழ் கட்சிகளும், சில விமர்சகர்களும் தமது பாராட்டுகள் மூலம் இவ்வாறான தந்திரங்கள் பயன்தரக் கூடியவை என்ற நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

Page 6
ஜனாதிபதித் தேர்தல்
மாகாணசபைகளுக்கான தேர்தல் களை அடுத்து, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள் ஆரம்பித்தன. வடக்கு-கிழக்கு மாகாணசபைக்கு மட்டுமல்லாமல் நாடெங்கும் மாகாணசபை களுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டி ருந்தன.
வடக்கு-கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவோர் துரோகிகள் என்று புலிகள் அறிவித்தனர்.
அதுபோல ஏனைய மாகாணசபை களில் போட்டியிட்டவர்களை ஜே.வி.பி. துரோகிகளாக கணித்து வேட்டையாடத் தொடங்கியது.
தென்னிலங்கையில் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பலர் ஜேவிபியினரால் சுட்டுக் கொல்லப் LI JILL GOTT.
இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலும் ஜே.வி.பி.யினரின் அச்சுறுத்தல்கள் மத்தியி லேயே நடைபெறவேண்டியிருந்தது
1989ம் ஆண்டு பெப்ரவரி 3ம் திகதி யுடன் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆரின் பதவிக்காலம் முடிவடைய இருந்தது.
அதனால் 1988 டிசம்பரில் ஜனாதி பதித் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இந்தியஇலங்கை ஒப்பந்தத்தை ஆரம்பம் முதலே கடுமையாக எதிர்த்துவந்தவர் அன்றைய பிரதமர் பிரேமதாசா
ஜனாதிபதி வேட்பாளராக போட்டி இ
யிட ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மூன்றுபேர் விரும்பினார்கள். பிரேமதாசா காமினி திசநாயக்கா,
ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் சிஷ்யர்கள் அவர்கள் இருவரில் ஒருவர்
ஜனாதிபதி வேட்பாளராவதையே ஜே.ஆர்.
விரும்பியதாகக் கூறப்பட்டது.
பிரேமதாசா ஏறக்குறைய எம்.ஜி.ஆர் மாதிரியான அரசியல்வாதி, கட்சியின் கீழ்மட்டத்தில் இருந்து படிப்படியாக தன் கடும் உழைப்பால் முன்னுக்கு வந்தவர். இலங்கை அரசியலில் அதுவரை தலைவர்களாக இருந்தவர்கள் அரசியலில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள தங்கள் பெருமைகளையும், கற்ற உயர்கல்விகளையும் முன்னிறுத்தி தங்கள் தகுதியையிட்டு மக்களைப் பிரமைகொள்ள செய்யவே முயன்றனர்.
நான் இன்னாருடைய மகன் இன்னா ருடைய பேரன், இன்னாருடைய மருமகன் என்று கூறுவதன் மூலமாக தங்களைவிட தங்கள் குடும்பப் பின்னணியைத்தான் அவர்கள் நம்பினார்கள்.
என்பது உயர்குடியில் பிறந்த உயர் தனவந்தர்கள் மற்றும் கனவான்களின்
சிங்களத்தில் பேசினார்கள்."
பிரேமதாசாவின் பலம் அதுதான் பிரேமதாசாவின் கொள்கைகள் அணுகு முறைகள் தொடர்பான் முரண்பாடுகள் உள்ளவர்கள்கூட, பிரேமதாசாவால் உரு வாக்க முடிந்த மக்கள் செல்வாக்கை குறைத்து மதிப்பிட முடியாது
ன்றுபோல் அல்லாமல் தென்னி லங்கை அரசியலில் ஜாம்பவான்கள் பலர் அன்றிருந்தனர். ஐக்கிய தேசியக்கட்சிக் குள்ளும் இருந்தனர். அந்த மலைகளோடு மோதி முன்னுக்கு வருவது என்பது (GULLL UTLDIP
நடப்புக்கள் காட்டிவருகின்றன. பிரேமதாசா உயிருடன்
குறிப்பிடத்தக்கது.
பிரேமதாசா உயிருடன் இருந்தவரை
தென்னிலங்கை அரசியல் சூடானதாக
வும், விறுவிறுப்பானதாகவும் இருந்தது.
செல்வாக்கை பெற்றுக்கொண்ட அரசியல் வாதி. அதன் அர்த்தம் அவர் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை வழங்கத் தயாராக இருந்தார் என்பதல்ல.
தனக்கு முன்பிருந்த சிங் களத் தலைவர்கள் போலவே பிரேமதாசாவும் இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணும் சந்தர்ப் பத்தை தனது ஒட்டு மொத்த அரசியல் நலன்கருதி கைவிட்ட ஒருவராகவே வாழ்ந்து
எந்தவொரு அரசியல்வாதியானாலும் சரி அவர் உயிரோடு இருந்தால் என்ன, இறந்தால் என்ன அவரது தகுதியை குறைத்து மதிப்பிடவும் கூடாது. தகுதிக்கு மீறிப் புகழவும் கூடாது.
பெறும் முயற்சியில் குமாருடன் தமி
அமைதிப்புடை இப்பவே
வாபஸ்" ஆனா "தோல்விகர
மாண வாபஸ்"னு சொல்லு வம்சங்க கொஞ்ச காலம் பெர
நன்றி-தினமணி கட்டத்தில் இந்த அரசியல் தொடர் நிகழ்வுகள் பிரவேசிப்பதால் அவர் பற்றி இத்தனையும் கூறியாக வேண்டியிருந்தது.
இந்தியாவின் ஆர்வம்
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளராக பிரேமதாசா தெரிவாகுவதை இந்திய அரசு விரும்பவில்லை. காமினிதி நாயக்காவுடன் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு நல்லுறவுகள் இருந்தன காமினியோ, அல்லது லலித்தோ தெரிவாகியி ருந்தால் அவர்கள் மகிழ்ந்திருப்பார்கள்.
அணியாக ஈ.பி.ஆர்.எல்.எஃப்பும் விரும்பவில்லை.
புலிகள் எதிர்பார்த்தது போலவும் இந்திய அரசு கவலைப்பட்டது நியாயம் என்பதுபோலவும் பிரேமதாசாவின் தேர்தல்
ஏற்படுத்துவோம் என்று கூறினார். ஜனநாயக மக்கள் கூட்டமைப்பு (டி.பி.ஏ) சார்பாக அவர் களத்தில் இறங்கினார்.
மற்றொரு பிரதான வேட்பாளர் ஒளி அபயகுணசேகர விஜயகுமாரணதுங்க கொல்லப்பட்ட பின்னர் பரீலங்கா மக்கள் கட்சியின் தலைவராக செயற்பட்டவர் அவர்
தான் மும்முனைப் போட்டி ஏற்பட்டது.
காட்டில் சந்திப்பு
ஜனநாயக மக்கள் கூட்டமைப்பில் குமார் பொன்னம்பலமும் பிரதான பங்கு வகித்தார்
சிறிமாவோ பண்டாரநாயக்கா ஒருமுறை பின்வருமாறு கூறினார்: "எனக்கு இரண்டு ஆண்பிள்ளைகள், சிவப்பு மகன் அநுரா
ப்பு மகன் குமார்."
பிரபாகரனை என்பதை முன்கூட்ட
"வாருங்கள் பா களிடமிருந்து பச்சைக் அநுராவும், குமாரும் அப்போது வ6
கும், சிறிமாவோ ட (86).16jóILL'ILILLals (6)
வவுனியாவில்
வன்னிக்காட்டி வரவேற்றனர். பல வுக்கோ இன்ப அ
எதிர்பார்க்கவில்லை.
இருந்த அநுராவுக்கு
தனர் புலிகள் வரன்
கொண்டு ஜில் எ
இறங்கியது குளிர்ப
IGSIGLITG) Gr கொடுக்கப்பட்டது.
G
ஆனால் சந்தி மாற்றமாகப் போ
மாத்தை அவர்கள் எதிர்
முடியும் என்பதை வளியேற வேண்டு
அனைத்தையும் மடுத்த யோகி, "நாங்
மாத்தையாவை டனே பெறலாம் 6
தனைத் தவிர்க்கவே வராமல் இருந்துவி தென்னிலங்கை
முன்னாள் தன இந்நாள் தமிழ்க்கட் சொச்ச மரபாக பா
ஆனால் புலிக நம்ப நட நம்பி ந சிங்களத் தலைவர்க முறையாக இருந்து
ஜனாதிபதி ே களைப் பயன்படுத்த நினைத்தனர். புலிக படுத்திக் கொண்டனர் தொடர்பாக மக்களி OITU
தின
 

துரையப்பா முதல்
காமினி வரை
வஞான தந்தரம் இவர் வயது 65 ன்னர் இவர் பிரஜைகள் குழுத் லைவராகவும் இருந்தவர்.
புலிகள் பலமாக உள்ளபோது அவர் ளை ஆதரித்த சிலர் பின்னர் இந்தியப் டையுடன் நட்பாகி வளைந்து கொடுத் 60III,
சிவஞானசுந்தரம் துணிச்சலானவர் 21.1088 அன்று யாழ்ப்பாணம்
இறங்கினார் குமார் ழ்க் காங்கிரசில் இருந்த திலால் நேரு, அவருக்கு
ப்புக்கு ஏற்பாடு செய்யப் ற்பட்டுவிடக்கூடாதே என்பதிலும்
இஇருந்தனர்.
ரியாலையில் திருமலை மாவட்டத் ளபதி லெப்டினன்ட் கேணல் சந்தோசத் ன் முதலாண்டு நினைவு நாள் கூட்டம் டைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் ಇಂಗ್ದಿ ட்டு பேருந்து மூலம் விடு திரும்பிக் காண்டிருந்தார் சிவஞான தந்தரம் :¶ : டை சோதனைமுகாமில் பேருந்து சாதனையிடப்பட்டது.
இந்தியப் படையினருடன் நின்ற பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள் வஞான சுந்தரத்தை அடையாளம் கண்டு
LL6ðIsr.
பேருந்தில் இருந்து இறக்கப்பட்ட யணிகள் முன்பாகவே அவரைப் டித்து தர்தரவென்று இழுத்துச் சன்றனர் ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்
ட்டுக்குச் சென்று புலி ரா பண்டாரநாயக்காவும்
சந்திக்க முடியாது டியே ஊகித்தனர். அத
திலடிகளில் ஒன்றாகக் கருதியே சந்திப்புக்கு
GOOTILÄIføOTITIT EGT.
பிரேமதாசா இந்தியப் படைை வளியே போகச் சொல்லுகிறார், சிறிமாவே ண்டாரநாயக்காவும் புலிகளை நாடி தன்
ர்க்கலாம்" என்று புலி கொடி காட்டப்பட்டதும் வவுனியா சென்றனர் புனியாவில் இராணுவ
இருந்தார் டென்சில் லங்கா சுதந்திரக் கட்சி |ண்டாரநாயக்காவுக்கும்
மாரும் கொழும்பு திரும்பினார்கள் புலி களுக்கு தனிநாடு கொடுக்க அநுரா இர சிய உடன்பாடு செய்துவிட்டு வந்துவிட்டா என்று ஐ.தே.கட்சியினர் கதை கட்ட தொடங்கினார்கள்.
இதனையடுத்து புலிகளுடன் நடந் ந்திப்புத் தொடர்பாக அநுராவும், குமாரு ணைந்து ஒரு கூட்டறிக்கை வெளியிட்டனர்
"செயலற்றுப்போன இந்தியா-இலங்ை ப்பந்தம் பற்றியோ, அல்லது வடக்கு-கிழக்கு ரந்தர இணைப்புப் பற்றியோ இச் சந்தி ல் பேசப்படவில்லை. தனிநாடு பற்றி பச்சும் ஆராய்வுக்கு வரவில்லை.
இச் சந்திப்புக்கு முன்னரே ஜனநாய க்கள் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன லிகளிடம் இருந்தது.
பயணிகள் கண் முன்பாகவே பும், குமாரும் செல்லு சிவஞான சுந்தரம் சுட்டுக் கொல்லப்பட் 1ற்பாடுகளை டென்சில் T ச் செய்து கொடுத்தார் ல் புலிகள் அவர்களை த்த உபசரிப்பு அநுர நிர்ச்சி
வரவேற்பை அவர் நடந்து களைத்துப்போய் குடிக்க பானம் கொடுத் எட நாவை ஈரப்படுத்திக் ன்று தொண்டைக்குள் ITGOLD. க்கலேட்டும் புலிகளால் குளிராக இல்லாதுவிட் உருகிவிடும் புலிகள்
இறுதி குளிரா
இந்தியப் படையினர் அக் காட்சிக்கு மளன சாட்சிகளாக நின்று கொண்டி
வடக்கில் ஈ.பி.ஆர்.எல்.எஃப வேட் ாளர்கள் போட்டியின்றி தெரிவு சய்யப்பட வேண்டும் என்று இந்திய ரசு விரும்பியது. அதற்கேற்பவே திட்டம் ட்டி நினைத்ததை முடித்தனர் ன்பதையும் முன்னர் விபரித்திருந்தேன். அப்போது நடைபெற்ற சதி நாடகம் ப்போது சொல்கிறேன்.
வடக்கில் வேட்பாளர்கள் போட்டி
ல்லென்று இருக்கின்
மின்சாரமே இல்லை ள் எப்படி இவர்களிட று அநுராவுக்கு வியப்
S S S S S S ணைந்து முயற்சியில் இறங்கினர். ! மட்டும்தான் FIDUOJ : போட்டியிட ய்விட்டது. வப்பதுதான் நோக்கமாக இருந்துது
அப்போது பாலாலியில் பார்த்தது நடக்கவில்லை ந்தியப்படை மேஜர் பாலகிருஷ்ணர் றய பிரதித் தலைவ ன்பவர் ஈரோஸ் இயக்கத்தினரைச் சந்திப் வரவில்லை. யோகியும் து வழக்கம் மேஜர் பாலகிருஷ்ணர் ருந்தனர். ம்ஐ என்றழைக்கப்படும் இராணுவ து நிலைப்பாடுகளை ளவுப் பிரிவைச் சேர்ந்தவர்.
அதேநேரம் இந்திய மத்திய ரிசேவ்ப் பாலிஸ் படையைச் சேர்ந்த சுப்பரமணிய ாஸ் என்பவரும் ஈரோஸ் இயக்கத்தினரை
S S S S S S S S 。、 பாலிஸ் சீருடையில் சென்று சந்திப்ப பங்குபற்றும் பேச்சுக்கள் ண்டு. ஆனால் அவரும் உளவுப்
ரிவைச் சேர்ந்தவர்தான்.
இந்த இருவரும் சுயேட்சைக் குழு வான்றை வடக்கில் போட்டியிடவைக்கும் டி ஈரோசுக்கு ஆலோசனை கூறினார் 67
டும் என்பதில் தமக்கு ம் தெரிவித்தனர்.
GInGLDIJģi GFG.
திருமதி பண்டாரநாயக்கா ஜனாதிப யாக தெரிவு செய்யப்பட்டால், வடக்கு கிழ கில் நிரந்தர அமைதியை உருவாக்கு நோக்கத்துடனேயே விஞ்ஞாபனம் தயாரிக்கப் பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமு ஏனைய குழுக்களும் பங்குபற்றுவதன் மூல மட்டுமே வடக்கு-கிழக்கில் நிரந்தர அை |ண்டுமே என்பதால் இதியை தோற்றுவிக்க முடியும்.
மற்றொரு தரப்பின் தலையீடின் இந்நாட்டில் எமது சொந்தப் பிரச்சனைகளை ஒருவருடன் மற்றொருவர் பேசுவது தவ கிடையாது.
முன்னர் திரு. குமார் பொன்னம்பல துடன் விடுதலைப் புலிகள் இயக்கப்பிரதிநி
தம்மை நாடிபிடித்தறியத்தான் ப்படிக் கூறுகிறார்கள் என்பது ஈரோஸ் றுப்பினர்களுக்கு தெரிந்திருக்கவில்லை சுயேட்சைக்குழுவில் போட்டியிட ஆட் களைத் திரட்டி முடித்து அச் சுயேட்சைக் ழுவுக்கு தலைவராகவும் ஒரு முக்கிய ானவரை போட்டனர்.
அவர்தான் சிவஞானசுந்தரம் பலரும் யங்கியபோது அவர்தான் துணிச்சலாக
ன்வந்தார்.
இத்தகவல்களை மேஜர் பாலகிருஷ்ண னிடமும் சுப்பிரமணிய தாசிடமும் தெரிவித் இணங் னர் ஈரோஸ் உறுப்பினர்கள்.
ம் அவர்களை ஆஹ - - "அப்படியா நல்ல விஷயமாச்சே
ன்று இருவரும் பாராட்டிவிட்டுப் LI JITT6OTTTTT 96T.
விடுதலைப் புலிகளின் அரசியல் விடுத்த அறிக்கை இப்படிக் கூறியது:
"சிறீலங்கா ஜனாதிபதித் தேர்தலி லவர்களிடம் இருந்து நாங்கள் எந்த வேட்பாளரையும் ஆதரிக்கப் சிகளும் அதனை மிச்ச போவதில்லை."
ஜனாதிபதித் தேர்தல் பற்றிய செய் களுக்கு சிறிது ஓய்வு கொடுத்துவிட்டு அக்கால கட்டத்தில் வடக்கு-கிழக்கில் நை பெற்ற சில முக்கிய சம்பவங்களுக் செல்லுவோம்.
வடக்கு-கிழக்கு மாகாணசபைக்கான இடைக்கால நிர்வாகத்துக்கு புலிகளால் சிபாரிசு செய்யப்பட்டவர்களில் ஒருவ (தொடர்ந்து வரும்)
ால் சிவஞானசுந்தரத்தை காணவில்லை. நள்ளிரவில் அவரை விடுபுகுந்து ந்தியப்படை கைது செய்து கொண்டு பானது. நியமனப்பத்திரம் தாக்கல் சய்து முடிந்த பின்னரே விடுதலை சய்தது.
அதன் பின்னரும் சிவஞானசுந்தரம் ந்தியப் படையினரின் அத்துமீறல்களை ண்டித்தே வந்தார்.
றுதியாக ஈ.பி.ஆர்.எல்.எஃப் அவ ரச் சுட்டுக் கொன்றது.
( 80-86),1997

Page 7
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அருணாசலம் தங்கத்துரையின் அகாலமரணம் குறித்து - ST FIDFLDITgé, JLE GLInglé செயலாளர் பட்டிவீரக்கோன் கச்சிதமான அனுதாபச் செய்தியொன்றை வெளியிட்டிருந்தார்.
இலங்கையின் வடக்கு-கிழக்குப் பிரச்சினைக்கான தீர்வைத் தாமதப்படுத்திவரும் ஜனநாயக சக்திகளும் அமரர் தங்கத்துரையின் மரணத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும். இன்றைய அந்தகார நிலையை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுமைப்படவேண்டும்" என்பதே avšJET FLDSFLIDITEgės 35L"fLÜ GALUTTg5&# செயலாளர் பட்டிவீரக்கோன்
விடுத்திருந்த அனுதாபச் செய்தியில் காணப்பட்டிருந்த வசனங்களாகும்.
அரசியல் தீர்வுபற்றிப் பேசுவோர் தாம் எங்கு நிற்கிறோம், எதைச் செய்கிறோம் என்பது பற்றி தமக்கே புரியாத நிலையில் இருந்து வருகின்றனர். இலங்கையின் வடக்கு-கிழக்குப் பிரச்சனைக்கான அரசியல் தீவென்பது இன்று நேற்றல்ல, கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக வலியுறுத்தப்பட்டுவருவதாகவே இருக்கின்றது.
நேர்மையான, சாத்வீகமானதொரு அரசியல் தீர்வு எட்டப்படவேண்டுமென ஜனநாயகரீதியாகக் குரல் எழுப்பப்பட்ட ஒரு காலகட்டத்தைச் சேர்ந்தவரே திருமலையில் கொலையுண்ட அமரர் தங்கத்துரையாவார்.
ஜனநாயக சக்திகள் அன்று எழுப்பிய கோஷங்களை மழுங்கடித்து, அவை முன்வைத்த தீர்வுத்திட்டங்களைப் பேரினவாத சக்திகள் நிராகரித்தன. அல்லது தமது விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்றவிதத்தில் அரைகுறைத் தீர்வைத்திணிக்க முயன்றனர். இந்நிலையில் பேரினவாத சக்திகள் தமது மனம் போன போக்கில் நடக்கமுற்பட்டு தோல்வியைத் தழுவின. மறுபுறத்தே தமிழ் அரசியல் கட்சிகள்கூட தமக்கு ஏற்புடையதான தீர்வை எட்டுவதில் தோல்வியையே எதிர்கொண்டனர்.
இந்நிலையில் இன்று இருதரப்பினரும் செய்வதறியாத சூழ்நிலையில் இருக்கும் ஒரு தன்மையையே தற்போதைய யுத்தம் உருவாக்கி விட்டுள்ளது. கடந்த 14 வருடகாலத்துக்கும் மேலாக மிகவும் உத்வேகமடைந்துள்ள ஆயுதப்போராட்டமென்பது, இன்று
விசுவரூபமெடுத்து வியாபித்துள்ளது.
அமரர் தங்கத்துரையின் மரணத்துடன் அரசியலோடு சம்பந்தமில்லாத இரண்டு பாடசாலை அதிபர்கள், பொறியிலாளர் ஒருவர் உட்பட ஆறுபேர் கொல்லப்பட்டமை, யுத்தச் சுழிக்குள் அப்பாவிபொதுமக்களும் பலியாகி வருவதற்கு உதாரணமாகவே அமைந்துள்ளது. அமரர் தங்கத்துரை தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவர். அக்கட்சியின் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமாவார். எனவே அவரது மரணம் நாடளாவிய ரீதியில் அனைவரது கவனத்தையும் பெற்றது.
அரச பொதுசனத் தொடர்புச்
சாதனங்கள்கூட அமரர் தங்கத்துரையின் மரணம் குறித்த செய்திகளுக்கு விரிவான முக்கியத்துவத்தைக் கொடுத்திருந்தன.
ஆனால் வடக்கு-கிழக்கில் தினமும் ஏதோ
ஒரு பகுதியில் துப்பாக்கிவேட்டுக்களும்,
ண்டுச்சத்தங்களும் முழங்கி டையறாமல் உயிர்ப்பலி எடுக்கப்பட்டு
வருவதையே அவதானிக்க முடிகின்றது.
எனவே அமரர் தங்கத்துரையின் மரணம் குறித்து அனுதாபங்களையும், அதற்குப் பொறுப்பானவர்கள் என்று கருதுவோர் மீது கண்டனங்களையும் மட்டும்ே ஜனநாயக விரும்பிகள் என்று கூறுவோர் GGIGifu LGUIIIb.
ஆனால் அவர்களால் தனிநபர் கொலைகளையோ அல்லது ஒரு பரந்துபட்ட யுத்தத்தையோ நிறுத்தமுடியாது இருப்பதே கண்கூடு.
கூட்டணிப் பிரமுகர்களுக்கு
பணிவன்புடன் எழுதிக்கொள்வது சமீபகாலமாக தாங்கள் கூறிவரும் ஒரு கருத்தே இம் மடலை எழுதத் தூண்டியது. "சில பத்திரிகைகள் அவதூறாக எழுதி வருகின்றன. எங்களைக் கொல்ல சதி செய்கின் றன" என்று கூறிக்கொண்டிருக்கிறீர்கள்.
எந்தப் பத்திரிகைகள் அப்படிச் செய்கின்றன என்றோ, எது அவதூறு என்றோ நேரடியாக அல்லது குறிப்பாக நீங்கள் கூற வில்லையென்பதால் என்னிடம் சில கேள்விகள் எழுகின்றன.
உங்கள் வார்த்தைகளில் கூறுவதானால் நீங்கள் அகிம்சைவாதிகள், மிதவாதிகள் ஜன நாயகத்தில் இமயமலைபோல அசைக்க முடி ாத நம்பிக்கையுடையவர்கள்
பகிரங்க அரசியலில் இருக்கிறீர்கள் நாளை தேர்தல் வந்தால் படையினர் புலிக ளோடு யுத்தம் செய்து கட்டுப்பாட்டில் வைத்தி ருக்கும் பகுதிகளுக்கு வாக்குக்கேட்டு வரப் போகிறீர்கள்.
ஆக, உங்கள் பொதுவாழ்க்கையைப் பற்றி விமர்சிப்பதோ, விவாதிப்பதோ, சரியானதை செய்தால் பாராட்டுவதோ, தவறானதைச் செய்கையில் சுட்டிக்காட்டுவதோ கெட்ட கரியங் கள் என்று அர்த்தமாகாது.
முரசும் உங்கள்மீது பாராட்டுக்களையும் பொழிந்திருக்கிறது. உங்கள் தவறுகள்மீது விமர்சனங்களையும் வீசியிருக்கிறது.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கிழக் கில் உங்கள் வெற்றியை முன்கூட்டியே கணித் துச் சொன்ன ஒரே பத்திரிகை முரசு மட்டும் தான் என்பதை மறந்திருக்கமாட்டீர்கள்
அன்மையில் மரணமான தங்கத்துரைக்கு திருமலையில் வெற்றி உறுதி என்பதை சொன்னதும் முரசுதானே.
ஐயா சிவா அவர்கள் வவுனியாவில் தொல்விகண்டபோது கேலி செய்யாமல் அவரை தட்டிக் கொடுத்து கருத்து வெளியிட்ட தும் முரசுதான்.
உங்களுக்கு பிடித்தமான உண்மைகளைச் சொன்னால் புன்னகைக்கிறீர்கள் பிடிக்காத உண்மைகளைச் சொன்னால் புறுபுறுக்கி ர்கள் உங்களுக்கு பிடித்தால் என்ன, பிடிக்கா விட்டால் என்ன உண்மை உண்மைதானே
எப்போதும் உங்களுக்கு பூத்தூவிக் கொண்டிருக்கவேண்டுமானால் நீங்கள் கடவுள் சிலைகளாக இருக்கலாமே தவிர, கட்சித் தலைவர்களாக இருக்கமுடியாது.
( 20-20,1991
உங்களுக்கு மட்டுமல்ல தமிழ்க்கட்சிகள் பலவற்றுக்கும் முரசுமீது வருத்தம்தான். முரசுமீது மட்டுமல்ல உண்மையான எந்தப் பத்திரிகையாளருடனும் உடன்பாடு கொள்ள முடியாதளவுக்கு தமிழ்க் கட்சிகள் தங்கள் தவறுகளை நியாயப்படுத்த மட்டுமே பழக்கப் பட்ட இயந்திரங்களாகிவிட்டன.
இதிலே உங்களை மட்டும் குறிப்பாக சுட்டிக்காட்டக் காரணம் இல்லாமலில்லை. இன்றைய காலத்தில் குறைந்த பட்ச சலுகை களை திருப்தியான தீர்வுகளாக நம்பவைக்கும் பணியை செய்வதில் நீங்கள் முன்னணிப்
555 FIT-155 TIGJ IGNIJI
படையாக இருக்கிறீர்கள்
இத்தனை இழப்புக்கள், தன்னலமற்ற அர்ப்பணிப்புக்கள் என்பவற்றின் பின்னரும் எம் மக்கள் முழுமையான தீர்வொன்றுக்கு தகுதியானவர்களல்ல என்பதுமாதிரியான நம்பிக்கையினங்களை நீங்கள் முன்னின்று தோற்றுவித்துக் கொண்டிருக்கிறீர்கள்
இரத்தம் சிந்தி வளர்த்த உரிமைப் பயிரை, உங்கள் காகிதத் திட்டங்களின் மகஜர்களின் உற்பத்தி என்று எடுத்துரைக்கத் துணிகிறீர்கள். சாதாரண தொலைக்காட்சி அலை வரிசையில்கூட தமிழுக்கு தனியிடம் பெற்றுத்தர உங்கள் அரசியல் பலம் போதவில்லை. உங்கள் பலத்தால்தான் உரிமைப்போர் உரம் பெற்றது என்று சொல்வதை எப்படி நம்பச்
இந்த உண்மையை கூறுவதாகவே லங் தலைவர் திரு பட் அமரர் தங்கத்துரை அனுதாபச் செய்தி
இந்த அனுதாபச் ே எம்.பி. தங்கத்துரை வீணானதொன்றாக அரசியல் தீர்வை 6 அது அமையவேண் தெரிவிக்கப்பட்டுள்ள
திரு. தங்கத்துரையி மட்டுமல்ல இன்று
வடக்கு-கிழக்கின் யு வானைநோக்கி வா சடலங்களாக கருகி சிங்கள இளைஞர்க
வீணானவையாக அ
தமிழீழ விடுதலைப் கரும்புலிகள் தினத் தங்கத்துரையின் மர சம்பவித்திருந்தது. கரும்புலிகள் தினம் விடுதலைப் புலிகை அவர்களது தற்கொ உறுப்பினர்களை நி இருக்கின்றது. 1987ம் ஆண்டு வட இராணுவ நடவடிக் நெல்லியடிமத்திய குண்டு பொருத்திய சென்று மில்லர் என விடுதலைப்புலிகள் மோதினார். இம்மே அப்பாடசாலையிலிரு G.S.IIGGOLLILLGOT. புலிகளின் முதலாவ மில்லர் மரணத்தைத்
அன்றிலிருந்து இன் தரப்பில் 105 கரும்
பலியாகியுள்ளனர் எ விடுதலைப் புலிகள்
கரும் புலிகள் தினத் நாட்டின் அனைத்து பாதுகாப்புப் பலப் புலிகள் எங்கும். எ தாக்குதல்களைத் ெ அஞ்சப்பட்டது.
அரச தரப்பினருக்கு வாரம்' என்பது அ கொடுப்பதாகவே 2.
சொல்கிறீர்கள்.
தமிழ்க்கட்சிகள் பின்னர் கொடுப்ப குனிந்துகொள்வார்க வரலாற்றை ஆரம்பித் பெருமையை மட்டும் 6 அடைந்தால் தமி சுடுகாடு என்று பே செல்வா ஒப்பந்த போனோமே என்று அரசியல் வரலாற்றி u(6)asGYT j553añ) uDIT {
"பத்துத்தடவை பாயும் புலியே தமிழ தரமன்றோ, சிரித்துக் வாடா" என்றழை ஆனந்தன். அவர் ஊ உடன்பட்டுத்தானே ப போட்டியிட வைத்தி
படுகளத்தில செத்தனர் பலர் பாராளுமன்ற விளை வெளிநடப்பாம் அரசுதான் போரை ஒழித்தேதீருவோம் எ ஆதரவளிக்கிறீர்கள் எதிர்க்கிறீர்கள். பே பட்ஜெட் நிறைவேற தீர்கள்.
அடிமைகளுக்கு வசதிகளை செய்து அடிமைகளுக்கான மல்ல, தங்களுக்கா உயிர் பிழைத்திருக்க அக்கறையல்லவா?
அரசியலில் இ பிரதான நோக்கம் நீங்கள் ನಿಸ್ಥ್ಯ? அரசியல் ரீதியில் இருப்பதற்காக சில எதிர்ப்பு வேஷம் ே உரிமை தரப்படுகிற அரசியல்ரீதிய
ങ്
 
 
 
 
 
 
 
 
 

YELLILLDIT did
ғұрғшолді), дыl:445 வீரக்கோனின்
மரணம் குறித்த
விளங்கியிருந்தது.
ய்தியில் திருமலை |ன் மரணம் இருக்கலாகாது. ஓர் ரைவுபடுத்தவதாக மெனவும் J.
மரணம் னந்தோறும் த வலயங்களில்
பிளந்த உதிரும் தமிழ் து மரணங்கள்கூட
OLDILIGITaTS/
புலிகளின் ன்றே திரு. M(UpID
என்பது தமிழீழ ாப் பொறுத்தவரை 15)GULʻI LJ 60)L னைவு கூருவதாகவே
ராட்சி ஒப்பரேஷன் கையின்போதே காவித்தியாலயத்தில் வாகனமொன்றுடன் ற தமிழீழ
யக்க உறுப்பினர் தலில்
LUGOL LLINGOT LIGA) தனையடுத்து து கரும் புலி யாக
தழுவினார்.
றுவரை தமது புலிகள் ன்று தமிழீழ அறிவித்துள்ளனர்.
தையொட்டி ப் பிரதேசங்களிலும் டுத்தப்பட்டிருந்தது.
ந்நேரத்திலும் நாடுக்கலாம் எனவும்
கரும் புலிகள் Æg p_6937iTG06).J5
ள்ளது.
அதிகம் கேட்பார்கள், த வாங்கிக்கொண்டு ள் என்ற அரசியல் து வைத்தவர்கள் என்ற ன் புறக்கணிக்கிறீர்கள்? ழ்நாடு அல்லாவிட்டால் சிய நீங்கள் பண்டாத்தை அடையாமல் இன்று கூறுவதும் அந்த 1 Gigir Lirë huaja)QIT?! iண்ட உயிர்கள் எத்தனை?
ஆனால் புலிகளின் கரும்புலிகள் வாரம் மட்டும் பத்தாவது ஆண்டினுள் பிரவேசித்துவிடவில்லை.
கரும்புலி மில்லர் இறந்த 1987ம் ஆண்டிலேயே இலங்கையின் வடக்கு-கிழக்கு அரசியலில் பல முக்கிய நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன. வடக்கே தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கையின் ஆயுதப்படையினர்
பிரமாண்டமான முறையில் முதலாவது இராணுவ நடவடிக்கையை 1987ம் ஆண்டிலேயே ஆரம்பித்தனர்.
ந்த இராணுவ நடவடிக்கையையடுத்து
ந்தியா வடக்கு-கிழக்குத் தமிழர்கள்மீது கரிசனை கொண்ட பாங்கில் உணவுப் பொட்டலங்களை யாழ்குடாநாட்டில் போட்டு தனது விமானப்படையின் பலத்தையும் யாழ்ப்பாண ஆகாயப் பரப்பில் இலங்கைப் படையினருக்குக் காட்டிச் சென்றிருந்தது.
ಘ್ವಿ கொழும்புக்கு அன்றைய ந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி விஜயம் செய்து, இலங்கையின் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனாவுடன் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை வடக்கு-கிழக்கு பிரச்சினை தொடர்பாக கைசாத்திட்டதும் 1987ம் ஆண்டிலேயேயாகும். இந்த ஒப்பந்தத்தையடுத்து 1987ம் ஆண்டிலேயே இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிக்கு அமைதிப்படை என்ற ரீதியில் பெருந்தொகையான இந்தியத் துருப்பினரும் வந்திருந்தனர். பின்னர் அதே 1987ம் ஆண்டிலேயே
ÕSGEG SIGi seoNIg
இலங்கை-இந்திய அமைதி
ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்டபின்னர்
நாடு திரும்பும் தறுவாயில் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்திமீது இலங்கைக் கடற்படைவீரர் ஒருவர் தாக்குதலையும் நடத்தியிருந்தார். இதனையடுத்து அதே ஆண்டிலேயே ஒப்பந்தம் ஜே.ஆர். ஜயவர்த்தன அரசினால்
பிழைத்திருப்பது எதிர்கால தேர்தல் வியூகங் களுக்கும் ஆளும் தரப்புக்கு உதவும் உங் களுக்கு மக்களிடம் மதிப்பு இருந்தால்தான், நீங்கள்தான் தமிழ் பிரதிநிதிகள் என்று சுட்டிக்காட்டவும் உதவும்.
நாளை ஒரு குறைந்த பட்ச தீர்வை உங்களிடம் தந்துவிட்டு, தமிழ் பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டனர் என்று கூறுவதற்கும் நீங்கள் தேவை அல்லவா?
எனவே வெளிநடப்புக்கள், சில கட்டங் களில் மட்டும் எதிர்ப்பு வாக்குகள் என்ற நாடகங்கள் அரசுக்கு நீங்கள் விடுக்கும்
ாடை வராது பதுங்கிப் ா செத்து மடிதல் ஒரு கொண்டே செருக்களம் தார் கவிஞர் காசி டிய உணர்ச்சிகளுடன் ாராளுமன்றத் தேர்தலில்
ΕΟΤ.
சிரித்துக்கொண்டே நீங்களோ இன்னமும் ாட்டை தொடர்கிறீர்கள்.
வெகுண்டெழுதலாம். நடத்துகிறது. புலிகளை எகிறது. நீங்கள் அரசுக்கு அவசரகால சட்டத்தை ருக்கு நிதி ஒதுக்கிய ஆதரவாக வாக்களித்
எஜமானர்கள் சில கொடுப்பார்கள். அது தந்திரம் என்று அர்த்த 2.60 pas as Jay-OLD. GT வேண்டுமே என்கின்ற
எறு ஆளும் தரப்பின் களுக்கு விசுவாசமாக ள். அதனால் நீங்கள் ம்பலப்பட்டுபோகாமல்
கட்டங்களில் மட்டும் ாடுவதற்கு உங்களுக்கு
ல் நீங்கள் தப்பிப்
அச்சுறுத்தல்கள் அல்ல. உங்களை அரசியல் ரீதியாக தொடர்ந்து நிலைப்படுத்த அரசுடன் நீங்கள் செய்து கொண்ட உடன்பாட்டின் பிரதிபலிப்புக்கள்.
புலிகளோடு பேசி பிரச்சனையைத் தீர்க்க லாம் என்று கூறுகிறீர்கள். பின்னர் புலிகளை அழைக்காத பேச்சுவார்த்தைகளில் நீங்கள் ஏன் கலந்து கொள்கிறீர்கள்? கலந்து கொண் டாலும் விழுந்தடித்து ஏன் விட்டுக் கொடுப்புக் கள் நடத்துகிறீர்கள்.
யுத்தத்தை நிறுத்துங்கள் என்கிறீர்கள் மக்கள் படும் அவலங்களை கண்டு இரத்தக் கண்ணிர் பொங்குவதாக கூறுகிறீர்கள்
நல்லது யுத்தத்தை முதலில் நிறுத்துங்கள் பின்னர் பேசலாம் என்றுமட்டும் ஏன் சொல்ல மறுக்கிறீர்கள்.
அன்று முதல் இன்றுவரை இப்படியே தானே செய்து கொண்டிருக்கிறீர்கள். இது கம்பியூட்டர் யுகம் கொஞ்சம் வித்தியாசமாக கிரஃபிக் சாகசம் காட்டினாலாவது சலிப்பில் லாமல் இருக்குமல்லவா?
இதையெல்லாம் சொன்னால் அவதூறு என்கிறீர்கள்? சுடவைக்க சதி என்கிறீர்கள்? இந்த விடயத்தில் மட்டும் உங்களைப்போல பிறரை எண்ணும் பொதுநலம் காட்டிப் புல்லரிக்க வைக்கிறீர்கள்?
தங்கத்துரையின் மரணச் சடங்கில் நின்று ஆனந்த சங்கரி பேசுகிறார்; சில பத்திரிகைகள் அவதூறாக எழுதிவிட்டனவாம். அதுதான் கொல்லப்பட்டாராம்
அமுல்படுத்தப்பட்டு வடக்கு-கிழக்கு LDITSETG007 il 56ir 2: L'UL IBTÜıq. Gör, அனைத்து மாகாணங்களிலும் மாகாணசபை நிர்வாகம் கொண்டுவரப்பட்டிருந்தது.
வடக்கு-கிழக்குப் பிரச்சினையில் முழு அளவில் ஆயுதப்போராட்ட அமைப்புகளாக இருந்த பல்வேறு தமிழ் தீவிரவாத அமைப்புக்களும் அரசியல் நீரோட்டத்தில் பிரவேசித்ததும் 1987ம் ஆண்டிலேயேயாகும்.
அத்துடன் இந்த ஆண்டிலேயே இந்தியப் பட்ையினரை எதிர்த்து தமிழீழ விடுதலைப் புலிகள் மோதல்களையும் ஆரம்பித்திருந்தனர்.
எனவே தற்போது 1997ம் ஆண்டில் சந்திரிகா அரசு கரும்புலிகளின் பத்தாவது ஆண்டு நிறைவு குறித்து உஷாரடைந்திருந்தது
ஆனால் கரும் புலிகளின் பத்தாண்டு நிறைவு மட்டுமல்ல; பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வுகளுக்கும் தற்போது பத்து ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன என்பதையே சந்திரிகா அரசு உய்த்து உணரவேண்டும்.
கடந்த பத்தாண்டுகாலத்தில் நம்பிக்கை தரக்கூடியதும், பின்னர் நம்பிக்கை இழக்கக் கூடியதுமான நிகழ்வுகள் மாறி, மாறி ஏற்பட்டு இலங்கையின் அரசியல் நிலவரத்தைப் படாதபாடு படுத்தியிருக்கக் காணப்படுகின்றது.
சாதாரண தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் தமது தலைவிதியை நொந்தவர்களாக எதிர்காலம் பற்றிய நம்பிக்கை எதுவுமற்ற சூழ்நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையிலேயே திருமலைப்
பாராளுமன்ற உறுப்பினர்
தங்கத்துரையும், அவரோடு சேர்த்து வேறு ஐந்து அப்பாவிப் பொதுமக்களும் கொலையுண்டு, நம்பிக்கையினங்கள்
என்பது தொடர்ந்து செல்லக்கூடிய அந்தகாரத்தன்மையே முனைப்படைந்து நிற்கின்றது. இத்தகைய அந்தகார நிலையிலிருந்து வடக்கு கிழக்கு மக்களை மட்டுமல்ல அனைத்து இலங்கையர்களையும் தென்னிலங்கை ஆட்சியாளர்களால் காப்பாற்ற முடியுமா? என்பதும் விடைகாணப்பட முடியாத கேள்வியாகவே இருக்கின்றது.
இத்தனைக்கும் அந்தக் கூட்டத்துக்கு தலைமை தாங்கியவர் ஈழத்து நாதன் திருமலை கூட்டணிக் கிளையின் தலைவர்.
தங்கத்துரை பதவி விலக வேண்டும். அவர் பதவியில் நீடிப்பது நேர்மையற்றது. திருசம்பந்தனுடன் செய்துகொண்ட கனவான் உடன்பாட்டை மீறிய தங்கத்துரையை பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது திருமலைக்கிளை மறந்தா போனது?
வீரர் ஆனந்த சங்கரி முதலில் தனது கட்சிக்காரரான ஈழத்துநாதனை எட்டி உதைத்துவிட்டு, பின்னர் பத்திரிகைகள் மீது தன் ஆத்திரத்தை கொட்டித் தீர்த்திருந்தால் அவரைப் பாராட்டியிருக்கலாம். அவர் வேதனை நியாயம் என்று எண்ணியிருக்கலாம் அப்படியானால் உங்கள் திருமலைக் கிளை தங்கத்துரைக்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானம் அவரைக் கொல்லச் செய்த சதி என்று ஏற்றுக் கொள்கிறீர்களா? அவதூறுகள் என்று அங்கீகரிக்கிறீர்களா? அப்படியானால்
திரு. சம்பந்தன்மீதும் அவதூறுக் குற்றம்
அம்பெனப் பாயுமே
முன்பெல்லாம் உங்கள் அரசியல் எதிரி களை துரோகிகள் என்று நாமம் சூட்டி அழைத்தீர்களே அதுவெல்லாம் அவர்கள் கொல்லப்படுவதற்காக நீங்கள் செய்த சதி என்று அர்த்தமாகிவிடுமே
பொத்துவில் கனகரத்தினம் கட்சி மாறியபோது "போகாதே போகாதே என் கனகா, பொல்லாத சொப்பனமும் நானும் கண்டேன்" என்று பாடினாரே உங்கள் முன்னாள் எம்பி துரைத்தினம், அதனைக் கொல்வதற்கான உத்தரவாக கருதலாமா? உங்கள்மீதான விமர்சனங்களில், நீங்கள் உங்கள் எதிரிகள் பற்றிக் கூறிய வார்த்தைப் பிரயோகங்களில் ஒரு துளியைக்கூட உங்கள் மீது பாவிக்க எங்களுக்கு நாகூசுகிறது. கைஎழுத மறுக்கிறது. கனவான் அரசியல் வாதிகளான நீங்கள் எப்படித்தான் அப்போது வாய்களால் சுட்டுத் தீர்த்தீர்களோ என்று ஆச்சரியமாக இருக்கிறது!
தயவுசெய்து அவதூறுகள் பற்றி நீங்களே நினைவூட்டாதீர்கள். ஏனெனில் அது பூமராங் மாதிரி உங்களிடமே திரும்பிவரும் என்றுதான் கவலையாக இருக்கிறது.
நன்றிஉங்கள்மீது அனுதாபப்படும் முத்தமிழன்

Page 8
விக்கிரம் மல்லாவும்(கடந்த பூலானும், வேராவும்
பூலானின் கிராமத்துக்குச் செல்கிறார்கள். பூலானின் குடும்பத்தாரை பார்த்துவிட்டு திரும்புகிறார்கள் மல்லா பூவா-தலையா போட்டுப் பார்க்கிறான். பூ வந்தால் மையாதீன் தலை விழுந்தால் கிராம அதிகாரி
குழப்பமாகத் தெரிந்தன.
"சத்தம் போட்டால் இரத்தம் சிந்துவாய், ன்றான் மல்லா குரலைக் கேட்டதும்தான்
யல்ல என்று புரிந்தது. A LDGÜGUITGANGöI GT &#Fff); கையை அவனது அதிர்ச்சி
என்ற தீர்மானிக்கிறார்கள்இ ) புறக்கணித்தது. 'ஆ'வென்று
|ಞ கையில் வைத்துக் கொண்டு "பூவா? தலையா?
வாய்பிளந்தது. பிளந்த வாய்க் குள் மல்லா கைத்துப்பாக்கி முனையைச் செருகினான்.
சொல்லு" என்று மல்லா
கேட்டதும் பூலான் சிறிது நேரம் யோசித்
5/16II.
இரண்டு பேருமே பழிவாங்கப்பட வேண்டியவர்கள்தான். பூலானைக் கொடு மைப்படுத்தியதில் மையாதீன்தான் முத
லிடத்தில் இருக்கிறான்.
மையாதீன்-பூலான் தீர்மானித்தாள்.
முதலில் அவனது தலைதான் சிதற
வேண்டும்.
"பூ" என்றாள் பூலான்
தொட்டு அசைந்தது. அவன் சத்தம் தொண்டைக்குள்ளேயே அடங்கி நின்றது.
"என்ன. கத்துவியாடா நாயே?" என்று கேட்டான் மல்லா கிராம அதிகாரியின் கண்கள் இரண்டும் தனி யாகத் துள்ளி வெளியே வந்துவிடும்போலத் தெரி
மல்லா நாணயத்தைச் சுண்டினான்.
மல்லாவின் தலைக்குமேல் எழுந்து
சுழன்று தரையில் விழுந்தது.
பூலான் ஆவலோடு பார்த்தாள். தலை விழுந்திருந்தது.
பூலான் முகத்தில் சின்னதாக ஏமாற்
றச் சாயல் படர்ந்தது.
"கிராம அதிகாரி வீடெங்கே? காட்டு
விடிய முன்னர் காரியத்தை முடித்துவிட்டு கிராமத்தைக் என்றான் மல்லா,
பூலான் முன்னால் நடந்துசெல்ல இருவரும் தொடர்ந்தனர். நாய்கள் குரைக் கத் தொடங்கின.
கிராம அதிகாரியின் வீட்டுக்குச் செல் லும் பாதையில்தான் கிராம அதிகாரியின் அலுவலகமும் இருந்தது.
அதனைக் கடந்து செல்லும்போது கிராம அதிகாரியின் அலுவலக அறையில்
கடந்தாக வேண்டும்"
வெளிச்சம் தெரிவதை பூலான் கண்டு
asLLIGT.
சட்டென்று அப்படியே நின்று கூர்ந்து பார்த்தாள் சந்தேகமேயில்லை
கிராம அதிகாரியின் அறையில் இருந்து தான் வெளிச்சம் வருகிறது.
அந்த அறையில்தான் ஒரு பெண் ணுடன் அவன் சல்லாபித்துக் கொண்டி ருந்ததை பூலான் முன்னர் பார்த்திருந்தாள்
"என்ன பூலான்?" என்றான் மல்ல கிராம அதிகாரியின் அலுவலகத்தில் வெளிச்சம் வந்த ஜன்னலை நோக்கி கை காட்டினாள் பூலான்
"அதுதான் அலுவலகம்." "சரி, இப்போது யார் இருக்கப் போகி. அட. ஆமாம் விளக்கு ஏதோ எரிவதுபோலில்லை? ஐயா மான்வேட்டை யாடுகிறாரோ? நாங்களும் நாய் வேட்டை யாட வசதியான இடம்தான் சொல்லிக் கொண்டே மல்லா செல்லத் தொடங் (flóðIII6öI.
நாய்கள் இப்போதும் விடாமல் குரைத் துக்கொண்டுதான் இருந்தன.
மல்லாவை முந்திக்கொண்டு பூலான் வேகமாக நடந்து மங்கலாய் வெளிச்சம் வெளிவந்து கொண்டிருந்த ஜன்னல் வழியாகப் பார்த்தாள்.
இன்னமும் சில நிமிடங்களில் தனது சாவு நிச்சயிக்கப்படப்போவது தெரியா மல், உடம்பில் பொட்டுத் துணிகூட இல்லாமல் மரக்கட்டில்மீது மல்லாந்து கிடந்தான் கிராம அதிகாரி
பூலானுக்கு அசிங்கமாக இருந்தது. சட்டென்று முகத்தைத் திருப்பிக்கொண் டாள். மல்லா அவளை விலக்கிவிட்டு எட்டிப்பார்த்தான்; அவனுக்கு சிரிப்பாக இருந்தது.
பீப்பா ஒன்றை கவிழ்த்துவைத்தது போல கிராம அதிகாரியின் வயிறு உயர்ந் திருந்தது. அவனிடமிருந்து வெளிப்பட்ட ச்சுக்கு ஏற்ப உயர்ந்தும், தாழ்ந்தும் ப்பா ஒன்று அசைவதுபோலத் தெரிந் |ტტ|.
அவிழ்த்துப்போடப்பட்ட துணி குவிய லாய்க் கிடந்தது. அதைக்கூட அணிய முடியாமல், களைத்துப் போய் தூங்கிப் போனான். மரக்கட்டிலில் அவன் பக்க மாய் பூக்கள் சில உதிர்ந்துகிடந்தன. கசங்கிய பூக்கள், கிராம அதிகாரி ஏன் களைத்துப்போனான் என்பதற்கு சாட்சி களாகக் கிடந்தன.
அப்போதுதான் மல்லாவுக்கு அந்த யோசனை தோன்றிற்று. அப்படியே இவன் தூங்கிப்போனான் என்றால், இவனுடன் இருந்தவள் வெளியே சென்றி ருக்க வேண்டும் வெளியே போயிருந்தால் கதவு முடியிருக்க வாய்ப்பில்லை.
மல்லா ஜன்னலிலிருந்து விலகி, கதவை நோக்கிச் சென்றான். மெல்லத் தள்ளினான். தள்ளியதும் கதவு விரிந்து அவன் நினைப்பை உறுதி செய்தது.
மல்லா பின்புறமாய்த் திரும்பிப்பார்த்து தன் கட்டைவிரலை உயர்த்திக் காண்பித் தான், பூலானும், வேராவும் முகம் மலர்ந் தார்கள். மல்லா மெல்லச் சொன்னான்;
சாவதற்காகவே காத்திருக்கிறான்"
மூவரும் அறைக்குள் புகுந்து கட்டிலைச் சுற்றி நின்றனர். பூலானுக்குச் சற்றுச் சங்கடமாக இருந்தது. மல்லாதன் கைத்துப்பாக்கி முனையை கிராம அதிகாரியின் காதுக்குள் விட்டுக்
Տ
கத்தமாட்டேன் என்பதுபோல தலையை இருபுறமும் ஆட்டினான்.
அவன் கண்களில் அச்சம் இருந்தது. அவன் கண்களில் கெஞ்சல் தெரிந்தது. அவன் கண்களில் யார் இவர்கள்? என்ற கள்வி இருந்தது. தன்னை என்ன செய்யப் பாகிறார்கள்? என்ற கிலி இருந்தது.
கைத்துப்பாக்கியை அவனது தொண் டக்குழாயில் இருந்து விலக்கினான் மல்லா எழுந்திருடா நாயே!” என்றான். மந்திரத் க்குக் கட்டுப்பட்டவன்போல கிராம அதி ாரி எழுந்து அமர்ந்தான் அமர்ந்தவன் அப்போதுதான் தனது நிர்வாணக்கோலத்தை னைத்தான். இடுப்புக்குக்கீழே இரு கைகளா லும் பொத்திக் கொண்டான்.
"பூலான் நீ கணக்கைத் தீர்த்துக்கொள்" ன்றான் மல்லா பூலான் என்றதும் அந்தப் பயரை எங்கோ இதற்கு முன்பாக கேட்டி க்கிறோமே. எங்கே. எங்கே. எங்கே
நினைவுக்கு வந்துவிட்டது. ஒரு நாளா து பூலானையும் அனுபவித்துவிட வேண் ம் என்று எத்தனையோ நாள் நினைத்திருக்
அறிந்த கதைகளும் ஞாபகத்திற்கு வந்தன. பூலான் என்று மல்லா அழைத்த பக்க
பூலானிடம் இப்போ
உயர்ந்து படமெடுத்தாடத் தாடங்கியிருந்தது.
கிராம அதிகாரி ஒரு பெண்ணுடன் சல் ாபித்ததைக் கண்டநாளில் இருந்து அவன் ற்றிய ஒவ்வொரு சம்பவமும் மனக்கண் ன்பாக தோன்றிக்கொண்டிருந்தன. அந்த நரம் அவன் தன்னைப் பார்க்கவும், கோபம் ாம்புச் சீறலாய் புஸ் என்று கிளர்ந்தது. "என்னடா பார்க்கிறாய்?" என்றபடி கத்துப்பாக்கியை உருவிக்கொண்டு பூலான் ன்னேவர, இவளா அது அந்தச் சின்னப் பண்ணா இவள்? என்ற ஆச்சரியம் கிராம
"எழுந்து நில்லடா, புத்லிபாயின் அவ ாரமடா" என்று அவன் மார்பில் காலால்
தைத்தான் மல்லா
பொத்திய கைகளை விலக்காமல் எழுந்து
ாக நிற்கமுடியாமல் நடுங்கிக் கொண்டி ந்தன.
பூலான் எதுவும் "அம்மா புத் புத்" எ "தாய் புத்லிபாய்
முகத்தில் பட்டது.
அந்த இரத்தத்ை வழித்துத்துடைத்த பூ விரலைக் காட்டிச் சொ இரத்தம் இந்த இ ஆடினாயடா நாயே!”
கிராம அதிகாரி மூக்கை பொத்தி வ கட்டுப்படுத்துவதா, ெ பொத்திக்கொள்வதா, கிராம அதிகாரி இரத்த
தடவிக்கொண்டான் இ கைகள் இடுப்புக்கு கீழ் மல்லா பூலானின் கிறது பூலான் இவனுட 6Ꭲ60ᎢIDIᎢ60Ꭲ .
பூலான் கிராம அ G), ITGS) GULT LILLÜG பார்ப்பது போல அவள் ப பொத்திக் கொண் சென்றன.
"கைகளைத் து கிராம அதிகா நிச்சயம் என்பது புரி
சாவது நிச்சயம் எ ால் கடைசியாக ஒ ார்க்க நினைத்தான்.
பார்க்கலாம். முடி மரணத்தை இடைவழி
அதே கோபத்தோடு கீழே கைத்துப்பாக்கிய
டுமீல்
துல்லியமான குறி
நற்றியில் திலகமாய்
அதுவரை இருந்:
அவர்கள் கிராமத் அக் கிராமத்தைவிட்டு
த்துவிட்டது. (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தம்) டுஹாவிபிஸ்ட்டும் கடியர்தான்
《 60lj, டைசன்-ஹொலிபீல்ட் இருவரும் டைசன் சொல்லிவிட்டார். ஆனால் சர்ச்சை 《ང་ உலகக்குத்துச்சண்டைப் போட்டியில் மலை கள் ஓயவில்லை.முன்னாள்குத்துச்சண்டை கள். இருவருக்கும் கோடிக்கணக்கான ரசிகர் வீரர்கள் சிலர் டைசன் செய்தது சரிதான் கேட்க முன்னரே கள் உள்ளனர். என்கிறார்கள். ன்று தடுமாற, " GI GÖTADT6õT LDGÜGUIT
காண்டு. புத்திலி. புத்லிபாய் னை ஒன்றும் பண் 6öI J60öIGOSI6öI GOLDLII என்னை உனக்கு. டிவிட்டான்.சத்தியம்
பிரிட்டனைச் சேர்ந்த குத்துச் சண்டை வீரர் லொயிட் ஹனிகான் டைசன் செய்தது நியாயம்தான் என்கிறார். "டைசனின் தலையில் ஹொலிபீல்ட் அடித்தார். அத னால்தான் டைசன் அப்படிச் செய்தார். நான் டைசனை குறைகூறமாட்டேன். அந்த இடத்தில் நான் இருந்திருந்தாலும் அதையே தான் செய்திருப்பேன்." என்கிறார் அவர் ஜாக்கி வின்டர்ஸ் என்னும் குத்துச் சண்டை வீரர் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டு ஹொலிபீல்ட்டை சாடுகிறார். ஜாக்கி வின்டர்ஸும் ஹொலிபீல்ட்டும் 17 வருடங்களுக்கு முன்னர் கோல்டன் குளுவ்ஸ் அரை இறுதிப் போட்டியில் மோதினார்கள். சமீபத்தில் மைத்டைசனும், ஹொலிபீல்ட் அதில் இரண்டாம் சுற்றின்போது டும் மோதினார்கள் ஹொலிபீல்ட்டை ஹொலிபீல்ட் ஜாக்கியின் தோள்பட்டையில் று அவன் முகத்தைப் மடக்கிப்பிடித்து அவர் காதைக் கடித்தார் கடித்தாராம் "6) ITILLINGU வைக்கப்படும் அதற்கிடையே அவன் டைசன், முதல் தடவை கடித்தபோது கவச சாதனத்தை 'தூ' என்று துப்பிவிட்டு ரத்தம் பூலானின் நடுவர் தலையிட்டு தடுத்துவிட்டார். இரண்டா என் தோள்பட்டையைக் கடித்தார் ஹொலி வது தடவை கடியென்றால் கடி, அப்படி LSGOL". கடித்துவிட்டு, நான் கடிக்கவில்லை, த தன் விரல்களால் யொரு கடி ஹொலிபீல்ட்டின் காதில் ஒரு பல் பதிந்திருக்கிறதா காட்டுங்கள் பார்ப் லான், இரத்தமான துண்டு தனியாகி கீழே விழுந்தது. போம் என்று சவால்விட்டார் என்றாலும் ன்னாள்:"இரத்தமடா அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் அந்தப் போட்டியில் ஹொலிபீல்ட்டுக்கு ரத்தம் கூடித்தானே உட்பட்குத்துச்சண்டையை தொலைக்காட்சி ஒரு புள்ளி அபாராதம் கிடைத்தது"
யில் பார்த்துக்கொண்டிருந்த கோடிக்கணக் என்று நினைவூட்டியுள்ளார் ஜாக்கி மடங்கி அமர்ந்தான். கான இரசிகர்கள் அதிர்ந்துதான் போனார்கள் எப்படியோ சர்ச்சை தொடர்கிறது. ழியும் இரத்தத்தை அதன்பின்னர் டைசன் கடித்தது சரியா குத்துகள் போதாது என்று கடிக்கவும் வட்கத்தை மறைக்க தப்பா என்று உலகெங்கும் சர்ச்சைகள் ஆரம்பித்தால் ஆளாளுக்கு தடுப்பூசிபோட் என்று தடுமாறினான் கிளம்பியுள்ளன. "காதைக் கடித்தது 5610) டுக் கொண்டுதான் கோதாவில் இறங்க ம் அவன் உதட்டிலும் தான். மன்னித்துக் கொள்ளுங்கள் என்று வேண்டியிருக்கும். O நாவால் உதடுகளை SS S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SSL SS SSL S S S SSL S S யல்பாகவே அவன் பொத்திக்கொண்டன. காதுக்குள் "நேரமா ன் தாமதிப்பானேன்?" G
தில் காறித்துப்பினாள் ன, எத்தனை பெண் தி இருப்பாய்? நாறிச்
பொட்டைப் புள்ளை க்கு பிறந்தவனே! த கோபத்தில் கைத் ல் பூலான் அவன்
பூலான்தேவியை கொலை வழக்குகள் தாடர்பாக மீண்டும் கைதுசெய்ய நீதிமன்றம் திகாரியை, தன்னால் உத்தரவிட்டதல்லவா. அப்போது பூலான் பாகும் புழுவைப் தேவிக்கு ஆதரவாக பல நாடுகளில் ஆதரவு பார்த்தாள். அமைப்புக்கள் உருவாகின. பூலானை ಉತ್ಪತಿ। Tria). : ಇತ್ಲೆ' என்று கோரிக்கையும் விட்டி டிருந்த கரங்கள்மீது இப்போது பூலான்தேவியின் மாநிலமான T55.LIT." உத்தரப்பிரதேச முதல்வராக இருப்பவர் ரிக்கு தனது சாவு மாயாவதி, பெண் ஒருவரே முதல்வராகியிருப் துவிட்டது. எப்படி - பதால் சர்வதேச பூலான்தேவி ஆதரவு னம் உறுதி என்பது அமைப்பு சார்பாக அவருக்கு ஒரு கடிதம்
அனுப்பப்பட்டுள்ளது. ன்று தெரிந்துபோன "நீங்களும் ஒரு பெண்தான். இன்று ந முயற்சி செய்து - ஒரு பெண் என்றரீதியில் பூலான்மீது நட
வடிக்கை எடுக்க வலியுறுத்தும் தீயசக்திகளின் ஆதரிக்க வேண்டியது உங்கள் கடமை. |ப்பாக்கிமீது அவன் பேச்சைக் கேட்காதீர்கள். இன்று பூலான், யார் தூண்டுதலுக்கும் செவிசாய்க்காதீர் ாய்ந்து துப்பாக்கியை நாளை நீங்களாகவும் இருக்கலாம். உங்கள் கள்" என்று கடிதம் எழுதியிருக்கிறார்கள்.
லானையும் கட்டிப்பி மீதும் நடவடிக்கை எடுக்குமாறு இந்தத் என்ன செய்வது என்று தெரியாமல் ள்ளலாம். பூலான் தீயசக்திகள் நாளை கேட்கலாமல்லவா? கையைப் பிசைந்துகொண்டிருக்கிறார் ல் மற்றவர்கள் இரு ஒரு பெண் என்பதால் பூலானை மாயாவதி, ண்டியதுதான், துரித SLSLS S LSL SLSL SLSLSL LSLS LSLS LSLSL LSLS SS SSL SSL S S S S S LS S LS S S LSL S L S L LS
ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
தால் புறப்பட்டுவிட்ட யே நிறுத்திவிடப் இந்தியாவில் உள்ள பஞ்சாப் இருவருக்கும் பொதுவாக }
- - - - (36).JT) fia) p.IDLLIJ.GI (g)LLD
மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்குச் jalp! ՍԱԿՑժ91,
டியே பூலான்மீது சென்ற மாதம் ஒரு தம்பதியினர் வந்தனர். பிறழ்ந் 9915 UGO. நிலையில்
திகாரி. அவர்களது கையில் ஒட்டிப் பிறந்த தன. இன்னும் சில 'ಸ್ತ್ರ್ಯ" 匹 என்று இளக்காரமாக இரட்டைக் குழந்தைகள் வருக்கும் பொதுவாக இயங்கின.
டாக்டர் யோகேஷ் சரீன் என்ற 33 வயது இளைஞர் 7 மாதமே ஆன இரட்டையரை ஆபரேஷன் மூலம் வெற்றிகரமாகப் பிரித் தெடுத்தார். இரண்டு குழந்தைகளுமே இப் போது நல்ல ஆரோக்கி யத்துடன் இருக்கின்றன.
"இப்போது இந்தக் குழந்தைகளுக்கு பிறப்பு Փ II)|ւմ ւ մ LITT 6095 இல்லை. அதேபோல மற்றவர்களுக்கு உள்ளது போல் சிறுநீர்க்
னத்திருந்தால், அந்த வருந்தவே போதிய ണ്ണയെ, வன்பாய்ந்தபோதே ராகி இரும்பாகியது. ன் வந்த நொடியில் த்தி அவன் மார்பின் று கத்திக்கொண்டே
டு பின்னடைந்தான்
அவன் இடுப்புக்குக் ல் சுட்டாள் பூலான்.
குழந்தைகளைப் பிரித்துத் தர வேண்டும் என்று டாக்டர்களிடம் கெஞ்சினார்கள் இவர் GTAGöI C.
முதலில் சற்றுத்தயங்கினாலும் பின்னர் 'ே,'
ನಿಗ್ಹt - ಇಂದ್ಲ ಇಂಗ್ಡೀ அடங்கிப்போனது. குழந்ைதகளை வேண்டும். இப்போது தேவையில்லை" ற்றோடு மல்லாந்து இ' பிறந்த இர: அதை இப்படி டாக்டர்சரின் விளக்குகிறார். 仇, கடைசியாக ஒரு ೧॥೧೧॥ இதுப்ோல சயாமீஸ் இரட்டைக் உதறி அடங்கிப் தனித்தாக இருந்த இடுப்பகுதி குழந்தைகளைப் பிரித்தெடுக்கும் ஆபரேஷன்
கீழே இ ನಿ॰:": உலகிலேயே இதுவரை 12 முறை தான் 岛岛 蟾 ரு - - - நடந்திருக்கிறது. இதிலும் சரிபாதி ஆபரே : : ವಿರಾ॰ பெருங்குடல் மட்டும் ஷனில் :*
செய்த பாவங்களை SSS SS SS SS SS SS SS SS S SS SS SS
*ண்டு செல்வதுபோல
°。 யவேண்டிய விஷயங்களைக்கூட சொன்னான்: கிளுகிளுப்பான விளம்பரங்கள் மூலம்தான் சரியானதண்டனை புரியவிைக்கிறார்கள் தாடிய இரத்தத்தில் உடம்பை இறுக்கமாகக் கவ்விக் எடுத்து பூலானின் கொண்டு நெளிவு சுழிவுகளை வெளிப் LLIT GÖT. படுத்தும் குட்டைப் பாவாடை சட்டை இறுக்கமெல்லாம் அணிந்து ஒரு ஜப்பானியப் பெண் நடந்து வை கட்டிக்கொண்டு - செல்கிறார் நடையா இது நடையா என்று ம் புதைத்து அழத் குறையாக ஆண்களின் கண்கள்
அவர்மீது மொய்க்கின்றன. ஆதரவாகத் தடவிக் முதலில் முகத்தைப் பார்க்கும் கண்கள் பின்னர் கீழிறங்கி மார்பைப் பார்த்து கிறது. நான் இருக் வியக்கின்றன. இப்படி உற்றுப் பார்க்கி தருகில். றார்களே என்று பார்த்தால், அது ஒரு தகடக்க முன்னரே புற்றுநோய் அமைப்பு வெளியிட்ட விளம்பரம் ஏற்பாடுகள் வெளிநாட்டு தொலைக் விலக ஆரம் D LIËJJ56T LIDITÍTILISIš 3560)GIT புற்றுநோயிடம் காட்சியான எம்.ரி.வியில் (நம் நாட்டில் இருந்து பாதுகாத்து பத்திரப்படுத்துங்கள் உள்ளதல்ல) இப்படி பல ரகமான என்பதை சொல்லத்தான் அத்தனை முன் விளம்பரங்கள் காண்பிக்கிறார்கள்.
தொடர்ந்து வரும்)
( 20-20,1991

Page 9
இரண்டாம் உலகப் போரில் உலகையே ஆட்டிப் படைத்தவர் ஹிட்லர் அன்று ஹிட்லரின் | #ကြီး၌ பெயர் கேட்டால் அகிலமே நடுங்கும். இப்போது அதே ஹிட்லரை கோமாளி மாதிரி கிண்டல் fair செய்து ஊர்வலம் நடத்துகிறார்கள் அதி
பெலாருஷ் தலைநகரமான மின்ஸ்க் 930 ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. ஜூலை 4ம் திகதி அந்த விழா நடந்தது. அந்தத் தேதியில்தான் ஹிட்லரின் படைகளிடம் இருந்து மின்ஸ் நகரம் மீட்கப்பட்டது. அதனால் இரண்டையும் ஒன்றாகக் கொண்டாடிவிட்டார்கள் ஹிட்லரின் தலையை பிரமாண்டமாகச் செய்து வண்டியில் வைத்து ஊர்வலம் நடத்திய صے காட்சிதான் இது அடக்க நினைப்பவர்களை Disci என்றும் மறப்பதில்லை.
என்ன இது புதுவித ரயில் என்று கட்டி Iting புகுந்து பார்த்தால், ஆச்சரியம் விடு
அசையாது. செங்க 巴 15 ΦΙΤΙΤ9Ι. 6035 TL LITTássa) TLD. Tulaba
5:1 || le ??":
a.a)。 களில் இங்கில ጨዘff. L! வரத்து
LIDI நகரில் உதவி La UIDIT Մ)Լդ-5: செலவு கோடி என்ஜின் காட்சி டேவிட்
Og) a 20-26, 1997
 

மொத்
மீன் பிரியர்களுக்கு ஒரு எச்சரிக்கை ஆனால் ரு சிகரமான செய்தி
சம்பவம் இது:
வரது மனைவி
மீனின் வயிற்றில் இருந்த இரும்புத்துண்டுகள்
SLSLS S SLS S S S S S S S S S S S S S S S S S
இருக்கிறார்கள். கட்டுவதுபோல ற்களால் இந்த கட்டியிருப்பவர் மார்க் (4) இன்று உள்ள சிற்பி முதன்மையானவர். ாந்தைச் சேர்ந்த யணிகள் போக்கு ரயிலின் பிறப் SM LIT frast gå 36 LIGONOfOLIITTLE 6Sm யுடன் இதனை ண்டமாகக் கட்டி இதற்கான கிட்டத்தட்ட நாலு வனத்தான் மல் என்ான் ரூபாய்கள் ரயில் ஃன்பர் இவரோ இளம்வார்ெ முடிமட்டும் ର) மீது கொடியூன் மயில் தோகைமாதிரிவிரிந்திருக்கிறதல்லவா. 'ಕ್ಷ್" "ಡಿಸ್ದರು. ஒரு ஸ்ரைல்தான். ஒரு பக்க ஐரோப்பிய உச்சநிலை மாநாடு நடந் - LGG L Y L L E L S LLLL L L LLLL S S LLL ம - முடியைமட்டும் உழவாரத்தால் செதுக்கிய နှီးနှီ
இந் Göyır. Dilçə) GSafir çoba, ay miflji காதில் சேஃப்ரியின் தோடு கழுத்தில் GLDSD : ಙ್ 'ಸಿ¶ மோகம் கொண்டும் அல்ல. ஹொலன் :":' நாட்டில் உள்ள ஆம்ஸ்டர்டாங் நகரில் வைத்திருக்க வேண்டியிருக்கும். -
புல் மாதிரி சுத்தப்படுத்திவிட்டார்.

Page 10
atasario ܩܨܨ
பாது விளம்பரம் படத்தில் - :மித்ரவாக (அ-Tஅ "ANTA III'll பழைய முன்றெழுத்து நடிகர் அவர் அவரது மண்வியும் ஒரு as 'WT als பொப்ரொம்கொண்ட நடிகைமீது நடிகருக்கு ஒரு கண் அவரு "..." TATA 。 படம் தயாரித்தார் அதில் நடிகள் மாளவிக்கு சீரியான :ாேடு ரா விர னா புேக்களைத் | || ALIELA ■ ாட்டியில் வெளிப்புறப் படப்பிடிப்பு வியந்தார் நடிகர் மன் III அழைத்து செல்லயில்ால கதாநாயகியை அழைத்துப்பான ார் ந்ெதெந்திய
*** ா என்று ாேப்பிரம்மதிப்பார் என்று நடிகர் நீாத்தார்
படப்பிடிப்பு பிய்யாதபோது நாயகர் நாய விழுந்து
பரிந்தார் நாயகி விரும்புவெ நொந்து பரிசுப் பொருட்களை
था । W கொடுத்தார்
ராஅந்த விநாடி ori trial that all Hill
ாடுத்திருக்கிரகள் ஜன்யா ன்ோ நீா
rin grunn
ராயப் பற்றி
si
ராகப் போகிராம் பாவ வொய் ட்ரிபிள்க்ள் என்று Mynyddwr Trini "LIsluft in II
■■ - I |ा। काकात
wyliaeth
I
""Llyfr Yr Hwyl, sy'n wyf', 'Ti''' L. L. 蠶 தயாரித்த பங்க் t SLEGLIII fo புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயா FAMILIKI TE BLE MILLINA விக்கும் படமொன்றை புதிய வீட்டின்
蠶 ". களில் தொல்லை"தாய் UN MENYATT TIL T- 量 பத்தின் இருவரும் இந்திரத்தின் "': புதியரசும் படத்தை இயக்கிக் கதாநாயகியாக நடித்ததுள்ார் இந்த கவர்ச்சிப் பெரித்ரா நீண்ட இடைவெளிக்குப் பின்னர் புதியயல் படமொன்றை இயக்கத் திட்டமிட்டிருக்கிறார் பிது இவரது புதுவிட்டில் சொந்தத் தயாரிப்பாகும் வெகு மகிழ்ச்சி
போது சந்தரிடம் உதவியாளராகப் பணியாற்றிய
நற்பொது பாலச்சந்தர் தயாரிக்கும் காதல் புள்ளன் படத்தை பியக் வருகிறார். பியர் அடுத்து இயக்கும் படத்தையும் பாலச்சந்தர நாரிக் Gyrrwr Ffili
கரென்கோபிஷோபா நடித்த மாடி T தில் வெற்றி பெற்ற ராஜபுத்ரன் என்ற படம் தமிழில் அரண்மனை 1af III ar a'i wrair yw Gwyrfai () yn y gyflenw'r Pwyl பட்டு வருகிறது. ப்ேபடத்தில் விக்ரம் விளிதா ஜோடியும் நடிந்துள்ளார்கள் S 0 LL LLL L TTTLS TTZTT S TT T u S L LLLLLL
ரந்த மவின் அக்கா மகன் மொதம் விர பில் தமிழில் கதாநாயா நடிக்கவுள்ா இவரை கதாநாயகனாக அறிமுகப்படுத்தப் பொற வன் யார் தெரியுமா? சமஸ்தான்
கிழக்குமுகம் பூமாரி படங்களில் நடித்த ரஷ்மாவுக்கு
PGAAN LA E GLEAN institi Wakilala Tim அாயி இவர் கன்னிக்குறிச்சியிலே குடும்பமேளா என்ற வுை யாளப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் நிலம் நவராத்திரி படத்தில் ஒன்பது வேடங்களில் நடித்தார். மக்கள் திலகம் நவரத்தினம் படத்தில் ஒன்பது நாயகிகளுடன் நடித்தார் பிப்போது மன்சூர் அலிகான் தயாரித்து நடிக்கும் வெட்டு ஒண்னு துண்டு ரெண்டு படத்தில் வயது CANTA நடிக்கின்றார் டூயட்பத்தில் வில்லானாக அறிமுகமாகியிருந்தாலும் வந்தின் LTLLL S STTTD TTTTTLT L S LTLL MLLLLLLLL S TTTTLTT கொடுத்தது அதற்கு நன்ரிக்கடாக வந்த் தற்போது வியக்கும் நெருந்து நா படத்தில் சிறிய ப்டம் ஒன்றில்
EFTER ATT M MMMMMMMMM INTI LI INNI LIL ARTI அறிமுகமான Ali Hıri r -醬 இயந்திபன் பொல் நடித்து வருகிறார்
டிராந்ெத -TALLIMI LITT TITO
A ஆய ANGANAWAN GIKK Olimpin ா முதன் Apwynwyr SAPUOLAITU SUMNJIVIMÄE,
பத்தின் கதாநாயகன் பாருக்கம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குக் கொடுத்த நெக்லெலெ  ̄ബ്= عقعہ ہےتوسیع = c=ترجمعத உதை
YT S TTTSZTT TTTT TTTSS TTTTTT TTTTT TS TT TTTTTTTTTTTTT SS SY LT SYTS TT TTT S LL T TTTTT S TTT T TT T T TTTT TTTD TZTT SZZZ TT L LL LLL Z LLL
சம்பளத்திற்கு பானதாகும்
தாள் இவ்வளவு செய்தும் ஆெங்கிடைக்களில்ான்று நடிகர் விப்புக்ாங்க முடி
Ila நாள் நேரடியாகவே கட்டுவிட்டார் |TT LL T TTT T TTT TT TTTTTTT TTTTT TTT TTTTTTTTTTTTTT T T YSY Y SS
Y TTTTTT TTT TTTTTT L TT TTTT TTTTTTTTT TTSZY T T TTTTT T TTLTTS
இதற்ா இத்தானதும் முயற்சித்தோம் என்ராந்தவர் மறுபக்கம் பிரச்சா |pi
ஆனால் பிந்த விடயம் நடிகரின் மனைவிக்குத் தெரிந்து நன்ளை rary Girl, if TTTTTT S TaaaSS TT ZS S TTT TTS TT T TTTTTTTLLS TTTS TT T T SDS a TYS பெரிதாயதால் இருவரும் பிரிந்துபோயினர்
பி.கு நடிகரின் பெயர் என் என்று தொடங்கும் அவரது Ludu OMGUI G குமாரி என்று முடியும் கதாநாயக நடிகை நடிப்புலகில் மட்டுமல்லாமல் துறைகளிலும் இன்றுவரை பிரபலமானவர்
மற்றொரு "ஜெயம்
விழந்து FANTANTIIN
இது மற்றொரு ஜெய நடிகை பற்றியது தேவியான அந்த பிய நடிப் பந்திரியைா ஒருவரது சொந்தப் படத்தில் அறிமுகமானவர் சிறிதுகாவம் அப் பத்திரிகையாரின் அ நினைத்தவர்
ரீபிரியாவுடன் நட்சத்திரம் என்ற படத்தில் ஜோயா நடித்த தெலுங்கு நா ஹரிபிராத் நடிகையின் வாயில் விழுந்தார் எனவன் மாவியாகினர்
ஹரியிராத் கதாநாயகனாக நடிக்க ஜெய் டி அப்படாத III ssir TIT
புலிகளின் நாலவரது பெயரைக் கொண்ட ஒளிப்பதிவாளர்கள் அப்படத்திற்கு பை SL T L L L L SS SYYS T SSSSZYZS TTTTTTTTT T S TTTT S TTTT TSTSS TTTT TT TT S Y கெட்ட பழக்கங்களும் அவருக்கு அத்த AL LI AKTIVT TIL TIMULUI TA' T uT YS ZTTTTT T TTT TTTTYY YT TTT ZTTTTTT T TTTTTTT T LLL T TTT T LL ராபிரசாத் அதில் நடிக்கவில்லை
ஜெய்த்துக்கும் ஒளிப்பதிவாளருக்கும் விட நெருக்கம் அதிாகிவிட்டது துெ | MTF vilket als Mineral fins
ஒருநாள் வெகு தேரமாகியும் நடி யீடு திரும்பாததால் சந்தேகப்பட்டாபிரசா ரே LLLTTTTTT S S TT TTTTTTTTTTTT TTTTTT TY T L TT TT SZT LLL D S
ாடகைக்கு எடுத்திருந்த அபார்ட்மெண்ட் அது SSTTT TT T T TTTTTTT TT TZYT LLL L S uuu TTTTTLLL LLTT TTT S K TuYTTTTT S T TTTS LLL பையில் இருப்பதை பார்த்தா ஆந்திரத்துடன் ஒளிப்பதிவாளி அத்துவதி
அதைக் கண்ட நடிகை வெளியே ஒடிார் ஒளிப்பதிவாளராது will
மருத்துவமாயின் சேர்த்தனர்
பின்ாரெய் டிர்காம்ரரியிராத்தும் பிரிந்தார் இப்போதும் பதவி ஜெய நடிக படத்தயாரிப்ாய தொடர்ார் அவரது ம
தொடர்கிறது
ENTüŭ Leĝ8gj Gin (p iia LINTILDE AZELM
ஆாபட் ராபெடிட் ான்ற பெயர்களில் நபு இருப்பதால் ஒரே பெயர் குழப்பா
LLLLSZLLL TLLZS LLL LLTT TTTTTLLLL T TT TDL S LL S LL TTS படத்திஅய்யர் அய்யய்யோ பாடலுக்கு வந்து குலுங்கிவிட்டுப்பு TLTTLTLLLLSSLLLZ TTTTLZS L YZTT TTT LLL TTTT TTS LLLLL LLLLLL ஆடியுமிருக்கிறார்.மும்பாபிள் ாபட்ராவுக்குரியாட்டாய
தவிர யூரிசையின் காதலர்கள் இருக்கிறாள் மும்பாய் ரியா பத்திரிகை
தமிழில் மும்பாய் நடிகை கொட்டிப்பது தமிழ்ப்படவுலகம்மீது துரிவத்து நடவடிக்கைகளில் இறங்கியுள்ள பூட்ரா வலை வீரியிருப்பது பிரபல தயாரிப்பாளர் நருமே ரட்சகன் படத்தில் சுஷ்மிதா ரென்றுக்கு வாய்ப்புக் கொடுத்த தளக்கும் வாய்புத் தருமாறு செள்ளை au On
குஞ்கொளளயும் தனியாகச் சந்தித்து நீண்டநேரம்
அதாய் விரைவில் மற்றொரு முவா நாயகி தமிழ்ப் பட
வப் புயல் வரப்போகிறார் பார் ராக்
S S S S S S S S S S S
ரு முக்கியமாங்
நாய் பழைய செய்திதடி
TAIH"
பூளை வளர்
கறுப்பு நிரப் LIE III l'EHE FL
GALIVIb, JV
புளை
இந்தியாவின் முனரி
UNIU OSIMIL. U ஆரதாங்ாங்ாப்புகழும் பிறவது
என்று கறுபார் ரகுமார் THETIT JAG IN ANYANYIKA" | =ےTU" ,""|
கூறும் ரகுமான் பாத்த வாங்கிய کے
=س__ _ > di தள் பயில் போட்டுக் கொர் சமீபத்தில் ரூபவாகினியில் சத்யராஜ்ரு கட்டத்திரியிருந்தா
ாவைக்காட்சியில் ஆகாய கங்க ****T膚曹』肅m暈 படம் ஒளிபரப்பாது அதில் காந்திக் y - விழுந்து விழுந்துகாக்விப்பவராக நடத்தி பவர்தான் ஆாம் அதன் மதில் வைத் T TT T TTTTTT YTTTTT TTTTTT TTTTT STTTTT TTTTTS TTTTTTTTT S TT S TTTTTT S TTT S Suu ாதளவுக்கு பெருந்துவிட்டார் உஷாவை காதவித்து பிடித்த பங்கொடுத்திருக்கிறார் எழுது தாது படமொன்றுக்கும் பயிருள்ளயரை டா என்றது பதிப் பள்ாரர்ாட்ட அந்தர் தற்போது நடத்தும் சஞ்சியின் பெயரும் பாதான் பிருக்கிறது தாள் Kini sing

Page 11
|- தெலுங்கிலும் வாய்ப்புக் கிடைத்திரு TEN Tiña நடிகையின் அபரிதமான Ճոնցոն 獸 IIIII II III "" SIMA படங்களுக்கு பாரி செய்கிறாரா நிலைதானாம் மதிகமாகவும் தன் முன்னர் விள்ளொரு ஆனந்த விளம் நடிகருக்கு பாதருக்க அன்பான கோரிக்க பார்கள்தான் நமக்குபிடித்த டிருக்கள்ை பாரி செய்து: மறுப்புத் தெரிவிக்காமல் பெறுவது வழக்கம் அத் து விடயத்தில் அவர்தான் போட்டியில் வென்ற அா SL S LLL LLLL L TTTTLT TTT LT TTTLTTL YSS LLLLLLLLZ முக்கியத்துவம்சங்கரான இய்க்குநர் S LLLL LLL LLLL LLLTT T TYYYS LLLY LLLLLL T LLL LLTTTL LL LLLLLL முள்ள்ளி குப்பா ாரின் இறுதிப்படத் பங்குகிறார்கள் அதுதவிர முன்னணி நார்களயும் வழக வழக்கங்களை கைவிட மு நடிகை அனுசரிக்காட்டாரம் தன் கட்டுபாட்டில் நடக்கக்கூடிய இராக்காவாவிட்டால் கால் S S L S L L S L TY0TSTTT TT T LLTLLLLS நிசா பான பதவியை நாடவோன் நான் பிப்போது நடிப் அடிதடி நடிகை சின்ாப்பங்கள் கடநடிக்ா மட்டுபாட்டில் இருக்கிறார் அதனாள் திரிந்து மீள் நடிகை முடிவை மார்
குருவும் நடித்த படமும் பெட்டிக்
ாள்ளப் பாங்கள் பக்கம் Ernst I alt
டாம்நாயகியானாவரி
ܵ .1 தயாரிப்பவர்களுக்கு கண்பு
படுத்தக்கூடிய கூடாது என்பதுதா மீறி உடைதைந்து
தயாரிப்பாளரை நீத்தாராம் பிரப
நடிகையின்ாகோ
நாயகி 量重量 ■
"mbrreনটা . 1 ETITI." நார்க்ள் Tifla.
இமேஜைத்தாள் This நான் பக்திப் பட -I ■■■ நான் செய்யும் து பாக்கிர ரசிகர் ாட்டாங்க வே பாங்க என்று
செவ்வாழைக் கால்கள் பாரிமேடை போடும்
TPILDI Glort RTL TG1, mais LP au பருவங்கள் வாழ்க"
சிறாராம்
கள்ளிதாவும்
அப்பாள விடயத்தில் ரம்யா ான் இருவரும் பொதிக் கொண்டாலும்கூட அப்பாரிட தில் இருவருக்குமே செல்வாக்கு இருக்கிறது. அந்த பட்டியவில்ாங்ாளி Fil IF
இரண்ட்யே ரப்பாள் புண்ணியத் திஸ் தனது சகோதரியை புதிய படம் தாநாயகியாக அறிமுகம் செய்து ரா புதிதாக சுக்கப்பொரும் ரம்ப "H = Jurali olulu Aupou III
அமுல்ய நடிக்கும் படத்தின் பெயர் விது "நான் கர்நல் ஆரல் ரம்பாவுக்கு வகுத்தமான ாதி என்னவென்றால் இதுதான் காதல் படத்தில் அயான் நொடிசிர்ரான் படத்தில் மற்றொரு கதாநாயன் ரமேஷ் பினர் முன்பு கள்வன் படத்தில் நடித்தவர் மெள் ஜோடியாத்தான் நடிக்கிறார் ници ниш ни мишица ни дина
ாார் வந்தால் முன்னெறிக்கொள்ளலாம் SLS SLSLS SLS S S SLS S SLL SLS LSLS S SL S LSSLLS S LS LSSS S
அமிதாப்பு சன் தயாரிந்து
LDII İFilip TELLE || GAMAWA "Ti" *
LL LLLLLLTTS S YK YS KaSSS K SS ZYY L L TSS TT TT S T
LLLLLL LLLL LL LL SS T L TT SY LL Y TTT S TTTT S T TTLLL LLLLLLLDS
அடிவாய் தியேட்டர்கா விட்டுக் கழன்றுவிட்டது ாத்தார் ார்க்கெட்டிஸ் மற்றொரு பெய அடியாகவும் போய்விட்டது
திாதாவுவெற்றிபெறவில் ஆனால் தொல்வியல்
ாப்பு சொல்ரர் படத்தின் இயக்ாள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிறது நகருக்கு Un - Fin TITour BILDITE =
ELVETULJETA ■■■ ಇಂದ್ಲ: இரட்டிப்பு லாபம் அப்பாகக்கு நாட்கள் வெளிநாட்டி படம் திரைக்கு வந்துவிட்டது.ாப்பிடிப்பிள் in விடுத்தாம் இயக்குநர்:"ந்ேதின் TTTTTT YTT Y u K S Y S YYTTT S TT Z TTTTTT TTT TT S LLLLL L S TTTTTTTY Y uD போங் புரிந்து "முதல் சந்தித்துக் கொண்டாம் USA Erroll (Turing||
LTTTLT LLLLTT TTTLL T TLL TT LT TL L LL S DLL LL LLLLLLLLSLLLLLL தின் சவுகரியநார் ட்ர்ெந்தார் ரப்பட LLLTTT TTTTT TTTT SS SYTCTT TTTTTTT S TTTTTTT T STTTTDLLL SKTT TTTT TTTLLLS YYTTT TTT TT T SL TTT Y L TTTTT L T L D T 0 TT uu LLL
ஒருநாள் ரான் பார்க்கடியா அப்பாரின் தொடையில் மிா LTkTT TTT T TTLT L L TT TTTTT S YT TTTTTTTTTTT TTTTTT S TTLLT TYZZY SS றிவிட்டாரா 'ர்க்க Im Fift als auf Lift "T“
III DIT IN பாதாதிரி சென்றாரே தவிர பழிவாங்கும் பாத் ம ாதி பார்ாதிரு பியிருந்திரு LLLLLLLLS LLLTTT LTZTTLTTTTLTT TT LLLLLL LLLLLLLLS ாருந்தா
படத்தின் படப்பிடிப்புகள் முடியும் இறுதிா ॥
DIE GRAN ಇಂದ್ಲಿ LLL L L S LLLL S TTT YYL L S L LLLL LL LLLLLLLSDSSTLLL "WAWANA, ரூமில் இருப்பதாக அறிந்து அங்கு சென்றிருக்கிறார்
Transminum ராபர் வருவதை தரத்திலேயே பாடுவிட்ட TOT ள் பத்தரவாம் தயும்வரும் YTTTT TT YT ZS L DLLT S LLLLY SYY LSLL life, கொடுத்தபோது பின்புவிந்த நீர் முத்தத்தாலும் ர அந்த நேரம் த்ெதுவிட்டதால் ஏற்பட்ட ங் வந்து அப்பான் முழி பிதுங்ா அப்போதும் அப்ான் நடுனா
ான பதினாறு வயதினிே
ால்பந்ாண்டிருந்தார் மான் வந்த வேதியி " நடிதான் உல்லாம்ாம்பாடப்பிடிப்பு குழுவி Kaj el T M T LATIIIIIIIIIIIIII UTILO
ா கட்ாவியதுகொண்டு காரிங் ரிப் பொய் விட்டா
பலால் படப்பிடிப்பு குழுவிா முன்பா ப்ாள் a Saul MIT
ரா நடக்காததுமா சென்று AG ANA NA HITTIPATAN ATT I || || ||
॥
. . . . . . . மறக்க முடியுமா?
Ali MMM NIA AMIKOJ ாட் ராத்திப் நாட்டார் சாதாள் நொந்தா பொது
நாட்டி அந்த
பாக்கிா பந்திர ா பாதுகாத்து வந்
நார்மா || || ●का या
in
தயா ali sl.
Lorra_G:LeóT" சொம் என்று அழைக் ாகன் மந்த்ராவும் அந்த விரும்புமிார்
பாறுத்தவரை என்மறக்கு ங்களில் நடிக்க மாட்டேன் ** ஆண்டவனுக்கு LL S DTT DDD DDLL war in war. ITT
கோணத்தில்தான் பார் ால்வியிருக்கிறார் மந்த்ரா
* - வாழ படம் சூப்பர் ரிட்
ARTI KATI FTa II Tign III in NFinlan"
நடிகர் நடிகைகள் பற்றி பின்ார் முடிவு Gli நொ இாக்கிறார் புரிய
பரவா அய்யப்பா பிலிம்ஸ் ப்ேபடா தயாரிக்கிறது
சுஷ்மிதாவின் முத்தமழை ரகுமான் வழியில் NGT ATT YTTG TrstAir --Mr Attrint JJJJJIJIJIJIJIJI ANTONIA AMANI MI TIUJ STSS T LDTT T YZT T TT TTT TTT D TTTTTT TTL TLLTTTTT TLT LT S
படத்தில் ரப்பட்ட கிளுகிளுப்பான காட்சிகள் பன்டாம் தாரு பராட் அவர் நாள் DD TT T T S YTT TTTTTT TTu TTT TTTTTa TTTTYTTTS S TTTTTT TTTTTTL TTT TTT TT T தாரளத்திற்கு ஒரு காட்சி ாமத்திருக்கிார் நானும் காதலர்கள் நளிமையில் சந்திக்கிறார்கள் யார் ாருத் பிறந்தது பிரிட்டால்ாத முத்தமிடுவது என்று அவர்களுக்குள் பொட்டி நடக்கிறது மும்பாயில் Tirant, li
பாட்டியில் வென்ற நாபட்டாயம் பாதி
கள் மார்போடு பிறுத்து என்ற பெயரில் நரியா ாத்து அவரது விரக்குழு வைத்திருக்கிராம் ான் துடுப் பொருந்திட்டத்தட்ட பிரம்
முந்தமிடுகிறார் கிறங்கி |ტუტს A
போன சுஷ்மிதா சிவநிமிட माता था ता या ता या था । .. “ဒိနှီးနှီအံဝံ့ဝါးဣးf-J!!!!!!!!!ိဒ္ဓိ ၊
நாதரஜை முத்த ர்ே முன்தேர் நடித்தவர் ஆாந்தர அவரது 醬 LL T T K L ாஸ் மறுபடவில்லாகவே தந்து MINANGKANGGA **』 KUWA பொது ஆாந்தாடந்திய மதிக்கப்யோகம் கண்டிருகாத படங்
TITUTINI நடித்ரா ஆாந்தா
மீண்டும் கஜோல் ஆஜர் மின்ார காவு பத்தில் சக்கிவிட்டு TTT YYYT TTLLLLLL L L S மீண்டும் கரோ தமிழ்ப் படமொன்ரி தரிசி [[[[[[]] [[[[T THIT II (II) fl_{{{#if: L L LLLLL LLLLL S TT TTT TS u LLLLL LL SS S Z SS T LL TT L L L K Y K T TYLS
diri TEMPETITITIT JONATO
NOMINANT
IIS MIM
*

Page 12
பெண்களுக்கு மாதத்தில் ஒரு வாரம் வேதனை படாதபாடு படுவார்கள், வயிற் றைப் பிடித்துக் கொண்டு சிலர் துடிப் பார்கள். சிலர் சோர்ந்து போய் உலகத்தையே வெறுத்து விட்டவர்கள் போல் துன்புறுவார் கள் வாடி வதங்கி வரண்டு கிடப்பார்கள்
சிறுமி என்ற நிலைமாறி 13, 14 வயதை அடையும் பெண்கள் ஏறத்தாழ 50 வயதுவரை இந்த அவஸ்தைக்குள் ஆளாகி விடுகிறார்கள் மாதவிடாய் வருவதற்கு இரண்டொரு நாட்களுக்கு முன்னரே இதற்கான அறிகுறிகள் தென்பட்டுவிடும் ஆரம்பத்தில் சோர்வு ஏற்பட்டு, மனநிலையில் பலமாற்றங் கள் ஏற்படும், எல்லாரோடும் எரிந்து விழு வார்கள் உணவைக் கண்டாலும் வெறுப்பாக இருக்கும். எந்த வேலையையும் செய்ய முடியாது தடுமாறுவார்கள். சிலருக்கு உட லில் சூடு அதிகரிக்கும். கைகால் உளைச்சல் ஏற்படும் நினைவு கூடத்தடுமாறும்
இத்தகைய நிலை பூப்பெய்தியதிலிருந்து சில வருடங்கள் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் இருக்கும். அதன் பின்னர் பழக்கப் பட்டு, ஓரளவு சமாளித்துக்கொள்ளும் நிலையினை அடைந்துவிடுகிறார்கள்
இந்த இக்கட்டான காலத்தில் ஏற்படும் உடல் உபாதைகளைத் தீர்த்துக்கொள்ள, பனடோல், டிஸ்பிறின் போன்ற வலி தீர்க்கும் வில்லைகளை அளவு கணக்கில்லா மல் உட்கொள்ளுவார்கள். ஆனால் இத்த கைய மாத்திரைகளால் உடன் நிவாரணம் கிடைத்தபோதிலும், இதனால் பக்க
முறைகளைக் கையாளுவதே நன்மை பயக்கும்.
பெண்கள் ருதுவானவுடன் அனுபவம் மிக்க எமது பாட்டிமார் உடனடியாக உளுத்தங்களிகொடுக்க ஆரம்பித்து விடுவார் கள் நல்லெண்ணெய், எள்ளு போன்றவற்றை யும் கொடுப்பார்கள்.
இக்காலகட்டத்தில் இப்பிள்ளைக்குத் தரப்படும் உணவுதான், அவள் வளர்ந்து மணம் முடித்து தாய்மை அடையும் காலத் தில் அவளுக்குவேண்டிய வலுவைத் தருகின் றது. உளுந்து உடலுக்கு உரம் தருவதுமட்டு மல்லாமல் கருப்பையுடன் கூடிய உறுப்புக்களுக்கு போதுமான உறுதியினையும் தருகிறது.
நல்லெண்ணெய்யும் அதனைத் தரும் எள்ளும் நரம்புகளுக்கு வலுவூட்டுகின்றன.
56Tid அழுத்த தோன் இத்தகைய உன டியாதென அவர்க னால், சற்று வற் விடவேண்டும்.
Griff இளம் பெண்க ஓர் எச்சரிக்கை விடுத் தைக் கொண்டும் ம போடுவதற்கென வ Ј606TU LJПоljЈGUITA எச்சரிக்கையாகும். பாகவே வரும் மாதவி ஒத்தி வைப்பதால் உ பெரும் பாதிப்பு ஏற்
விளைவுகள் தோன்றக்கூடும் மேல்நாட்டு இரத்தி ஓட்டத்தைத் துரிதப்படுத்தி உடல் ' முறை மருந்துகளான மாத்திரைகளை உஷ்ணத்தையும் தணிக்கின்றன. முட்டை ஏற்பட்டு கருத்தரிப்பி விடுத்து நமது பாட்டிமார் கூறும் பண்டைய வெள்ளைக்கருவும் போதுமான சக்தியைத் SD 60ILT3GUID.
அழுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி மூளையில் தாக்கி பைத்தியமாக்கி விடுகிறது. LDGOf 座
21வது முரசில் குறிப்பிட்டிருந்தோம் உலகிலேயே முதல்தரமான கிருமிநாசினி தனுடைய
அழும்போது சிந்தும் கண்ணி பற்றி சில சுவையான அம்சங்களை இங்கே LJITäJOUTI).
மனத்தை அழுத்தும் பழுவை நீக்க கண்ணி ஒரு சாதனமாகி விடுகிறது. துன்ப துயரங்களை மனத்துள் அடக்காமல் அழுது கண்ணி விடும்போது மனது
பாரம் குறைந்து லகுவாகி
விடுகிறது அழாமல் தூசு பட்டாலும் கண்ணி சுரந்து
தாலோ, மன அழுத்தம் அதிகமாகி அதனைக் கண்ணிலிருந்து
வெளியேற்றிவிடுகிறது.
GQoQ QiQIQQ:
== விஷக்கிருமி
கண்ணிர்தான் என்று மேலை நாட்டு
100 கலன் தண்ணீரைச் சுத்தப்
கண்களைத் தாக்கும் நுண்
விடுகிறது கண்ணிர் கண்களில்
களை அழித்துவிடும்படி Bší SIMD LTL5ě (UL6ěBernae |
கட்டளை பிறப்பிக்குமாம்.
Holsiteljanji bilatiti, dijely ill ||
இவ்வாரம் பட்டுச்சேவை பரிசுபெறும் வாசகி இவர்தான்
கண் தன்னிடம் சுரக்கும்
கண்ணிரை இரத்தத்துடன்
அக்கிருமிகளை அழித்து விடுகிறதாம்.
பஅ1465SD காலி வீதி வெள்ளவத்தை)|"கண்ணில்' வீதம் பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசகவாசகியர்|நீ இருக்கிறது எஞ்சிய சார்பில் வாழ்த்துகிறோம். தத்தில் உங்களுக்கும் பரிசு வரும் நம்பிக்கையோடு கூப்பர்களை ಇಂಗ್ಹತಿ। இதி'ರಾಣ' அனுப்பிவையுங்கள் சோஜம் என்னும்
பொருள்தான் கண்களைத் TLLLLLTmLLLTTT LLLLLLT LLLT TTTLL TTT LLL TTT TTTTL தாக்கும் விவுக் கிருமிகளு அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் டன் போராடி அவற்றை பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம். Iஅழிக்கிறது.
గౌత్యాగ్రేటెలి--


Page 13
սոցճամսյամյա நிறைய நேரம் பாரேன்மய்ய்ய். குரங்கு மனது, கெஞ்சும். முறைக்கிறாயா? ரசிக்கிறாயா? பார்வையின் அர்த்தம் தெரியாம
கண்ணாடித் துண்டுகளாய் நினைவுச் சில்லுகள்-என் மனதைக் கிழிக்கின்ற விறக்கமான மாலை நேரம். இன்னும் இமை மூடாது என் விழிகளில். நினைவுத் தொட்டில் கட்டியபடி பெளர்ணமி இரவுகளை U706U0/07 FBITUTITQ|T66) சந்தோசம் காண்கின்ற சந்தர்ப்பவாதியாய் நீ
-
மாலை வேளைகளிலும்
புரிந்து கொள்கிறது.
*** உன்னிடத்தில் காதல்ப்பூ மலர்வதற்காய் தண்டவாளத்தில் தவம்
மயான அமைதிகளிலும் செய்துகொண்டிருக்கிறதுமெளனத்தின் ஆழத்திலிருந்து இரு பட்டாம் பூச்சி. என்னுள் நிகும் கருக்கட்டும் கண்ணீர் Գlgլիա:
உன்னிடத்திலா? ரயிலிடத்திலா? 30UIflu7222 5saUTELTPPP. *** புன்னகையால் வேதனை தீர்க்க நீ- தயாராய் இல்லாததால். விசப் பூக்களோடு மட்டும் சிருே
Lliff efa/Loffes TLD GAUG/U y 19756 850au 665)g):54, 4 * -
பூமியில் உன் புன்னகைக்கு நிகரான பூவேது
பின்னெதற்கு.? இதழ் மொட்டுக்குப் பூட்டு இலக்கியமெல்லாம் எழுதும் உன்னிதழால் இறப்புக்கு முன் எனக்கொரு பதில் எழுதக்கூடாதா?
இந்த சின்னஞ்சிறு தேனி
***
*** of 19155 targ) in நித்தும் நித்தம் பார்வைக்காய் 2. GÓTICOTIT GÜ s9/4060076565 ÜULITg5 நின்று-களைத்து கிளைத்து விளக்கினோடுதான். ரத்தம் விறைத்து விளையாட முடிந்திருக்கிறதுஇறக்கப் போகிறேன் என்றெண்ணும்போது இந்த விட்டிலுக்கு எப்பொழுதுகளிலேனும். *** உன் நிழல் பூமி தொட்டிருக்கும். இத்தனை நாளும்.
சித்திரவதை செய்து நீ இந்தப் பூந்தோட்டத்தில் எப்பொழுது பூக்கேட்கப்போகிறா காட்டுத் தி. வேட்டுவைத்து பின்னா
சுவாசம் வாசனைப்படும், கிழக்கில் வானம் கருக்கட்டும், கடந்து செல்கையில் மின்னலான சில நொடிப்பார்வையிலே சவமொன்றுக்கு உயிர் திரும்பும்
Gellei LIGIh.I jTei työnti.
ஆர்ப்பரிக்கும் வியர்த்தமான மனது
511500 à 609 (1600 Gal Up49 (UIT5CUT5 உன்னால் கொல்லவே முடிகிறதே.
பூபாளம் பாடப் பழக்கிக்கொண்டது.
GSSALLID SLI
இத்துடன் நாம் எத்தனை விடுகள்
கூட்டியாகிவிட்டது.? இன்னும் விடிவைக் காணவில்லை
வன்னியில் சம்மா கிடந்த
Gի) GԱյ
பற்றைகள் எல்லாம், Tö 06 UL(65 05uta LDTa75/
தானே வளர்ந்த வன்னிமரம் சோகமான எம் மனதிற்கு
சுகமளிக்கப்பாடியது
காட்டிலெறித்த வெண்ணிலவும்
எமக்குக் குளிர் நிலவு (TG) GUIT பொழிந்தது. (26/01// ՍՈ Ա/Eg 6)ëFITG)qjU GUITGOTTG), படுக்ை இடார்க ரம் மக்கள் Tupã; G வன்னி வாழ்வுடன் 6)Ղյլ 5 இணைந்து கொண்டனர்
5 Lo Tull, , offing act зушршрт 6)ғай аршрт5 ՍրՈ7 | பெற்று மகளே சுவைத் நான் செகுதுப் போனால் சுவை நீ என்ன செய்வாய்? கிடக்கு எனக் கேட்டபோது, (Tú QII அம்மா மயானத்தில் Toxicaaf) தூக்கியெறிவேன். கண்ணி GTGOT GEFIT BASID ITA5 வந்தது
சிரித்துக் கொண்டேன்
ar an ni in in தேன் கிை
(I/2
*** அகன் பின்வய Պա5 Մ570 SLSSSLS S S SS SS SS SS SSS SS SS SS SS SSS S Ծք007պԼ01 լ
リG。 TLD5/ 5 ITAUIG எதியோப்பியர்களையும் இன்றுகுரோசியர்களையும் சருகுகளாகியி உருவாக்கப் போகின்றீர்கள். 0-0-0 0-0-0 சிந்திய குருது ÇMG மண்ணாகிப் போகும் Loafsana *9տրա ՔԱպա Graf's 5.
Koals Gիչալի னிதன் கொல்லும் மனிதப் பிணங்களில் கவிதையெழுத பயிர்களுக்கு a) கொடுரச் செயலைப் வெள்ளை புறா நீருதட்டும் எம்முயிருக்கு 2.TLDIT65 5/195.505/ TIS55 தலைமைத்துவத்தின் 0-0-9 6Ꭲ0ᎳᏈᎢ 2 55Ꮃ0! oಿ LO) GÜ. மண்ணோடு மண்ணாகும் ooo . ஆயுதக் குண்டுவதைகள் (30)(100) மனித GիաGip! ೭Moiq o! மானிட பூக்களின் முற்றுப்புள்ளிவைக்கப் போகிறார்கள்: ' நிழலிலாவது நிம்மதியின்றி உயிரிதழ்களைத் தேடுகிறது 0-0-0 சுதந்திரப் ԱՊՊ/ ಉ5ಅ, 0-0-0 - மரணத்திற்கு அடையாளம் மணக்க விடு 570' தெரி ಇಂಗ್ಲ) լյ0լ մլին துப்பாக்கிச் சப்தம் 999 ಹಾಡ್ತ55@ P நிறம் տI005: இந்த இசை 0157ಿರಾರು 3560 ಙ್ 3′ குருதிக்குள்ளும் எம் மண்ணில் எதற்கு.? இதயங்களாவது அகதி என்று ஏன் இத்தனை வேற்றுமைகள்: 0-0-0 முத்தமிட்ட்டும் O-O-O.
0-0-0 ii SLLLLL LSL LSL LSL LSL LSL L LSL LSL LSL LSL LSL LSL L LSL LSL LSL
27 食w@ நினைவுகளை நினைக்க 蠶 இரவுகளை சேமித்த நிை STAJTJA cit! B5 GØMT 2.salia is cit உன்னை நினைத்து தன் உன் காதல் SAMOT
65607Ꮈ/Ꭿ0Ꭲ ᎯᏛ07 " பெற்று எழுந்து உருண்டு நினைவுகளால் பெளர்ணமி நிலவுகள் TCL, . நினைவுகள் மறக்கா கஷ்டப்பட்ட இரவுகள் எத்தனை * 鷺 岛m
'09"E , என் கண்களுக்கு 100 620TLDID 00 %/TSUL01 ტეტრშ) (T 5İTAKÜ 60EüCU 阿,们
இருளாடை அணிந்தன? 5
மேடம் கப நேரம் |
(அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால்)
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
ஞாயிறு முயற்சி தடை மனக்கலக்கம் U. LDM ஞாயிறு பணக் கஷ்டம், அந்நியர் உதவி மு.ப 9 மணி திங்கள் தொழில் கஷ்டம், வீண்குறை கேட்டல் பகல் 12 மணி திங்கள். தொழில் மந்தம், பணச் செலவு ALI, II Limassal செவ்வாய்- பிரயாண மிகுதி செலவு அதிகம் H. மணிசெவ்வாய் ப்ெரியோர் உதவி பலவித பேறு L, I Lo புதன் தொழில் சிறப்பு உயர்ந்த நட்பு பகல் 1 மணி புதன் பிரயாண மிகுதி அலைச்சல் Liu Ion H வியாழன் காரியானுகூலம், முயற்சி பலிதம் மு.ப. 10 மணி வியாழன் துயர் நீங்கும், முயற்சி பலிதம் hu | ugla வெள்ளி பலவித பேறு உறவினர் நன்மை L.L. Doi (). காரியானுகூலம், தொழில் சிறப்பு D.L. 2 to சனி தொழில் மந்தம், பணச் செலவு பிப 4 மணிசனி வீண்குறைகேட்டல் காய்த்தட்ை முய 10 மணி
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4 அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-8
கும்பம் சுப நேரம்
அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்)
ஞாயிறு பணச் செலவு ஆடம்பர வாழ்க்கை L.L.I. I DGSM திங்கள் முயற்சி பலிதம் மன மகிழ்ச்சி LIBEG) 12 LOGNs) செவ்வாய் வீண் முயற்சி அந்நியர் உதவி L.L. 2 IDGoof புதன் தொழில் நஷ்டம், பணக் கஷ்டம் மு.ப. 10 மணி வியாழன் உயர்ந்த நிலை, பலவித பேறு L. 2 D68 வெள்ளி கடன் தொல்லை, கெளரவக் குறைவு பிய 3 மணி சனி தொழில் சிறப்பு அந்நியர் உதவி L I LJ. 3 LDGPS)
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6 மகரம் சுப நேரம் உத்தராடத்துப் பின்முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை
ஞாயிறு பெரியோர் நட்பு மன மகிழ்ச்சி LJE) 12 DGS) திங்கள் தொழில் முயற்சி அந்நியர் நட்பு L.L.I. 1 DEM செவ்வாய் வெளியிடப் பயணம், கெளரவம் LJUKG) 12 LDGSON புதன் - புதிய முயற்சி, பணச் செலவு I N.L. 3 LD661) வியாழன் முயற்சி பலிதம், மன மகிழ்ச்சி L). I D6 வெள்ளி பெரியோர் நட்பு காரியானுகூலம் L.L, 2 LDGEs சனி மனக் கலக்கம் பொருள் நஷ்டம் LJJG 12 LDGASA
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5
953) சுப நேரம்
மூலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்)
(விசாகத்து நாலாங்கால், அனுவும், கேட்டை)
ஞாயிறு பணச் செலவு கடன் படல் பிய 2 மணிஞாயிறு மன மகிழ்ச்சி, பலவித பேறு L.LI, 1 திங்கள் தொழில் உயர்ச்சி, மன மகிழ்ச்சி பகல் 12 மணிதிங்கள்- தொழில் சிறப்பு அந்நியர் நட்பு шља, 12 செவ்வாய் காரியானுகூலம், பண வரவு பிய 1 மணிசெவ்வாய் காரியத்தடை கடன் தொல்லை. மு.ப. 10 புதன் முயற்சி பலிதம், உயர்ந்த நிலை பி.ப 9 மணிபுதன் வீண் முயற்சி, மனக் கலக்கம் LJ.L. 2 வியாழன்- மனக்குறை நீங்கும் அந்நியர் உதவி பிய 1 மணிவியாழன்-தொழில் நன்மை, பணச் செலவு USG) 12 வெள்ளி காரியத்தடை, பணக் கஷ்டம் பகல் 12 மணிவெள்ளி உயர்ந்த நிலை, மன மகிழ்ச்சி L.L. 3 சனி வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை பிய 2 மணிசனி துயர் நீங்கும் பலவித பேறு L.L. I
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-7
தின
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
ശ്ല 20-26, 199
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நனையும் அதிஷ்டசாலிகள்
ப்போட்டிக்கு வந்து குவிந்த கூப்பன் மழையில்
ட்டீர்கள் போங்கள்! முதல் 180 பரின் பெயர் விபரங்கள் கடந்த வாரங்களில் வெளியாகியிருந்தன.
அடுத்த 20 பேரின் பெயர் விபரங்கள் "இதோ:
18.
- L). (IDFIDL flmIT 182. கே. ரவிச்சந்திர 192 Մ ANTE
மாதனிய தோட்டம் 288ஏ புளொத், வறக்காப்பொல மல்கம்பிட்டி வீதி, 5 ITaTL9. 183 ஷாமிளா விஜயராஜ் சமமாநதுறை குளமுகாம் வந்து எல்பியன் குறுாப் 93. of artial) அக்கரப்பத்தனை கடுகெலியாவ
விரித்தபோது 184, வி, சர்வேஸ்வரி பூப்போகம கெகிராவ எம்நிலமை 18. புதிய வீடமைப்புத் திட்டம் 94 திருமதி எம் ரம்ஜம்பி ாகிவிட்டது. டெய்யன்னவெல, கண்டி 31 ஆஸ்பத்திரி தெரு,
185 திருமதி டபிள்யூ டேவிட் பில் நின்று விஸ்ட்வைக் வீதி, 195. TIUT JIis)ä கொழும்பு-15, 37, "?" }Gung), 186 பி. யோகராஜ் வறககாபொல, 25L6G, சீனா கொட்டேஜ் 196. LO கீனா ரோட், நுவரெலியா ஒழுங்கை, DODO 187. lamont GATT lilu, IiiiiiiaiiiiT |-
துர்தி 197. செல்வி. ஆர்.ரஜினி Goa). காளிகோவில் வீதி, 188 கே. ஸஹான அமீர் ஊறணி, மட்டக்களப்பு 133, டுணுவில்ல வீதி, 198. பைஸால ஏகாந்தப்பிரியா. அக்குறணை, கண்டி 5/ஏ. IDSMLIG)LIII L. mm 189. திருமதி. எஸ். இராஜமணி உககுவளை,
தொட்டுலாகலை, 199. ரி வினோதினி 65). D அப்புத்தளை. காக்கல்ல தோட்டம்
190. Gaim), LITT GADAS GayGT AF GÖT அப்புத்தளை 5 CIUIT நெசவு நிலைய வீதி 200. Grip: Ib aust ட்ருதிருந்தால் அக்கரைப்பற்று-7 1822, கடற்கரைப்பள்ளி, ፴1 கல்முனைக்குடி-2 ருக்காது 200 அதிஷ்டசாலிகளின் பெயர்களும் வெளியாகி an விட்டன. முரசின் பரிசுமழை լի யில் நனைந்துள்ள அனை வருக்கும் வாழ்த்துக்கள் ாகும். பரிசுகளை பெறுவது எப்படி "CONTG என்ற விபரம் கடிதம் முல QITUgla மாக தெரிவிக்கப்படும். நாமும் நனையவில்லையே կIDIա? என்று யாரும் வருத்தப்பட : வேண்டாம் போட்டிகள் காத்திருக்கின்றன. அதிஷ்டம் ஹிதாயா றிஸ்வி உங்களையும் தேடிவரு ".
S SSSS SS SS SS SSL
பாதும் நினைவுகளை னத்து எளில் வடிகின்ற mரைத் துடைத்து இன்று உலகறிந்த வீரர் ஒருவரின் ........ ........ பதினொரு வயதுப் பருவப் ಅ-ಹ-40 புகைப்படம் இது கண்டுபிடிப்பது |ն GUII015/ vuto grCor of CoLoug
* பாஸ்கீன்(பேவி)- Tg. சரிபார்க்க பக்கம் 18ஐ நாடவும்.
முரசின் பரிசுமை ச்சுத் திணறிப்
燃
செல்வி ஜெ. ஸ்ரெலா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, G)FITLLFa).
பானது, அசத்தி
191.
ரி, விஜயன் கல்வியியற் கல்லூரி, பூந்தோட்டம், வவுனியா
இடம்
கர்த்திரைப்பின்முக்ால் ரோகிணியிருடத்துமுன்னரை ாயிறு செலவு மிகுதி ஆடம்பர வாழ்க்கை
ங்கள் தொழில் சிறப்பு அந்நியர் நட்பு
சவ்வாய் மனக்குறை நீங்கும் காரியனுகூலம்
தன் வெளியிடப் பயணம், கடன் படல்
யாழன் பெரியோர் பகை இனசன விரோதம்
வள்ளி தேகசுகம் பாதிப்பு செலவு மிகுதி னி கடன் தொல்லை, மனக் கவலை
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6
சுப நேரம்
பிய 2 மணிஞாயிறு தொழில் மந்தம், பணச் செலவு 2 Days பகல் 12 மணிதிங்கள்- மனக்குறை நீங்கும் முயற்சி பவிதம் LI JAGS) TIT LIDGNON பிப 1 மணிசெவ்வாய்- தொழில் நன்மை, பண வரவு L.L. J DGM. பகல் 1 மணி புதன்- உயர்ந்த நிலை முயற்சி பலிதம் L.L. I DGSM பிப 4 மணிவியாழன் வெளியிட வாழ்க்கை அந்நியர் உதவி பகல் 12 மணி முய 10 மணிவெள்ளி பயனுள்ள செயல் கெளரவம் Ls LL 2 DM சைனி தொழில் மந்தம், பணச் செலவு fl. 3 Doof
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5 கர்க்கடகம்
(புனர்பூசத்து நாலாம் கால், பூசம், ஆயிலியம்
ஞாயிறு பெரியோர் நட்பு இனசன நன்மை
மிருகரிடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் ಉಸಿರಾಗ್ಬಿ
J,III (3þJuli
D6
திங்கள் பலவித பேறு முயற்சி பலிதம் செவ்வாய் உயர்ந்த நிலை, மன மகிழ்ச்சி புதன் வீண் முயற்சி செலவு அதிகம்
வியாழன் தொழில் சிறப்பு மனக்குறை நீங்கும்
வெள்ளி காரியானுகூலம், பண வரவு சனி தொழில் பிரச்சனை, மனக் கவலை
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்)
ாயிறு மனக்குறை நீங்கும், உயர்ந்த நிலை
கள்- வீண் விரோதம், அந்நியர் பகை வ்வாய் தொழில் சிறப்பு முயற்சி பலிதம் ன்- காரியத்தடை மனக் கலக்கம் யாழன் பலவித பேறு உறவினர் உதவி பள்ளி தொழில் மந்தம் காரியானுகூலம்
- மன மகிழ்ச்சி, பொருள் வரவு
LJ.L. 2
L.L.
(மகம், பூரம் உத்தரத்து முதற்கால்) ஞாயிறு பொருள் விரயம், சஞ்சலம் திங்கள் தொழில் கஷ்டம், பணச் செலவு செவ்வாய் உறவினர் நன்மை, காரியசித்தி புதன் பெரியோர் சகாயம், கடன் படல்
வியாழன் வீண் மனஸ்தாபம், மனக் கலக்கம்
வெள்ளி தொழில் கஷ்டம் செலவு மிகுதி சனி காரிய சித்தி, பொருள் வரவு
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம்அதிஷடநாள-ெ
(உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை) ஞாயிறு மனக்குறை நீங்கும், தேகசுக நன்மை
திங்கள்- முயற்சி பலிதம், காரியானுகூலம்
翡
LINLI. 2 LD600f LUEG) III DIGNON LPLII, 2 LDGIRMf LIGGJ 12 DGNINN Ls). L. 3 LDGOVOM LJЈ6) I2 IM L.L. 2 Das
சுப நேரம்
|06) Ls).L.
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்
LIGGJ 72 LJ.L. 3 2)Lu. 1 шла, L).L. 2
புதன் பெரியோர் நன்மை, உயர்ந்த நிலை Ls).L. வியாழன் இனசன விரோதம் தொழில் கஷ்டம்
LIYA,
Q

Page 14
குட்டி முயலுக்கோ நீச்சல் தெரியாது. அது தண்ணீரில் தத்தளித்துக் கொண்டி ருந்ததைக் கண்ட ஆமை அதன் அருகே
வகமாக நீந்தி வந்து சேர்ந்தது.
தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த குட்டி முயலை, தனது முதுகில் ஏற்றியது. அப்போதுதான் குட்டி முயலுக்குப் போன
உயிர் திரும்பி வந்தது குட்டி முயல் UITUUTT UTÖK சிறுநதுை ஆமையின் முதுகில் உட்கார்ந்திருக்க ஆமை
ந்தக் காட்டின் ஒரு பக்
{&; கத்தில் அருவி ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. அந்த
அருவிக்குப் பக்கத்தில் இரண்டு முயல்கள் வசித்து வந்தன. அந்த அருவியில் பெரிய ஆமை ஒன்றும் வசித்து வந்தது.
அந்த முயல்களுக்கு குட்டி முயல் ஒன்று பிறந்தது. அந்தக் குட்டி முயல் வெள்ளை வெளேரென பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். குட்டி முயல் கொஞ்சம் வளர்ந்ததும் அங்குமிங்கும் துள்ளி ஓடி விளையாடும்.
ஒரு சமயம் குட்டி முயல் விளை யாடிக் கொண்டிருந்தபோது அருவியில் இருந்த ஆமையைக் கண்டது. அதன் பழுப்பு நிறத்தையும், மெதுவாக நடப் பதையும் கண்டு கேலி செய்தது
ஆனால் ஆமையோ குட்டி முயல் செய்யும் கேலியைப் பற்றிக் கவலைப்பட வில்லை. குட்டி முயல்தானே அறியாமை யால் தன்னிடம் இப்படி நடந்து கொள் கின்றது என்று பேசாமல் இருந்து விட்டது.
ஒருநாள் பெரிய முயல்கள் இரண்டும் உணவு தேடி வெளியே சென்று விட்டன. குட்டி முயல் தனியே வந்து அருவியின்
லுக்குப் புரிந்தது. LJITiliğ5g5J,
"GT66T60607 LD66 மாமா அன்றொரு குறைவாகப் பேசி ஆனால் அதை நீங்க காமல் பெருந்தன்ை உதவி என் உயிரைக் இனிமேல் உங்க6ை
அருகே விளையாடிக்கொண்டிருந்தது இலாவகமாக நீந்தி முயலை அதன் இருப் அப்படித்துள்ளி விளையாடிக் கொண்டி பிடத்திற்கு அருகில் இறக்கிவிட்டது.
விட்டது குட்டி முயல், தன்மையும் அப்போதுதான் குட்டி முய
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் நுக்கு பரிசு இபர் 25ல்
பாராட்டுக்குரியவர்கள்:
ܐܝ ܢ
岛。
எவரையும் கேலிசெய் மனப்பூர்வமாக ஆ6
ருந்தபோது தவறி அருவியில் விழுந்து ஆமையின் திறமையும், அதன் பெருந் கேட்டது குட்டி முய
அன்று முதல்
செய்யாமல் எல்லாருட நடந்து கொண்டது (
1. தீக்குளித்தாலும் ;
9/6)J6öI ALIITI? 2. விரித்த பாயைச்
95 GT660? 3. கை உண்டு க
உண்டு தலை அது என்ன? 4. ஊரையே ஏற்றி
தேர்அது என் 5. பூவுக்குள்ளும் இ
GTILITGöI. அது என்ன? 6 மொட்டை மரத்தி -9||606նկց/, 3|Լ அது என்ன? 7. அண்ணன், தம்
குடுமி அது என்ன? FLO6OL ĜEJIILL DIT யைக் கழட்டுவ அது என்ன? 9 வயதான பலருச்
951 Gigi Got? 10. படபடக்கும். ப இடம்பிடிக்கும். அது என்ன?
Elle
#[[]][]'01 |jgJLIrlʻg 1ெ g APUNIM GỞ TP.
உலகிலேயே மிகவும் நாடுகளும், அவற்ற
Guy செல்வி ஞா ஷர்மிளா, கோ. சாந்தப்பிரியா, 1 சஹாரா ஈ.எஸ், பெர்னான்டோமாவத்தை வெள்ளவத்தை விபுலாநந்தா மத்திய கல்லூரி, காரைதீவு-04, 2 கிரேட் அவுஸ்தி - - 3. 403 JE 3/3дцju um öğluDT usSourt, GTLD- 6 TLD LJUDIT 89 TGOT, 4. (Bցոլի மின்ஹாத் கனிஷ்ட வித்தியாலயம், யோகனபுர, திக்குவெல்ல. ஜிலான் மத்திய கல்லூரி, ஹேனமுல்லை, பாணந்துறை | தாக்ளா மக்கான
வி. சுபாகரன், பா. ஹரிசுதன், |6 நமீப் சிவானந்த வித்தியாலயம்,கல்லடி மட்டக்களப்பு திருஞானசம்பந்தர் வீதி, திருகோணமலை I பிரா
8. காராகும் J. stin. Frt Sourt, கே. ஸப்ராஸ் மொஹமட் 9. சிசில்கும் ஈ.டி.ஏ.கொலனி, பாலாவி. மஹவெல முல்ல முஸ்லிம் வித்தியாலயம் வெள்ளவாய 10 கலாசரி செல்வி ஜனனி அருமைராஜா, பி. தியாகரூபன், தார்
இந்து மகளிர் கல்லூரி, வெள்ளவத்தை ஒட்டரி த.வி. டிக்கோயா 12.9/ELITLDI
M
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உள்ளம் நல்ல உள்ளம் உண்மை பேச வேண்டும் எண்ணம் சிறிய எண்ணம் விட்டுப் போக வேண்டும்
அழுக்கு இல்லா வாழ்க்கை அகிலம் போற்ற வேண்டும் யுத்தம் கொண்ட பூமி இரத்தம் சிந்திப்போகும்
கற்ற படிப்பும் அறிவும் Fö,5LD GESITGI
- ëgio (oldSTOTL LDIT9JLID " | சுத்தம் பேண வேண்டும் அமைதி கொண்ட வாழ்க்கை
ஆன்ம சுத்தி ஆக்கும்.
-ஹரணி- V"
அது ஆமையைப்
த்துவிடுங்கள் ஆமை Iள் உங்களைத் தரக்
கேலி செய்தேன். 60-issnoribC3ries மனதில் வைத்திருக் தலைநகர் - லக்ஸம்பேர்க் BILIT3, 5áő, a LDUjjai LIVIIL - 2,586 சதுரகிலோமீட்டர் காப்பற்றி விட்டீர்கள். மக்கள் தொகை 4 இலட்சம் பேர்
மட்டுமல்ல, வேறு மொழி - ஃபிரெஞ்ச், ஆங்கிலம்,
லக்ஸம்பேர்க்கிஷ் / எழுத்தறிவு - 0
Fldulúð - கிறிஸ்தவம் நாணயம் - லக்ஸம்பேர்க் ஃபிராங்க் தனிநபர் வருமானம் - 38,500 டொலர் జనీయ அமைவிடம்: இரண்டு உலகப்போர்களிலும் இதை லக்ஸம்பேர்க் ஜெர்மனி, பெல்ஜியம் ಶಿಶ್ಠಿ : ஃபிரான்ஸ் ஆகியவற்றிற்கு நடுவே அமைந் နှီး '' 獻 ULUT5. துள்ள சிறிய நாடாகும். இது பெருமை E. O)1960TD5). :த்து நாடாகும். மொத்த மக்கள் தொகையில் 2 சத 6) GLuigi GUIfIIIIII வீதமானோரே விவசாயத்தில் ஈடுபட்டுள் Ll, ஒ ளனர். தொழில் வளர்ச்சி மேம்பட்டுள் ಸಿಂಗ್ಪು போன்ற நாடுகள் 1815 பி ளது இரும்புத்தாது பெருமளவில் கிடைக் லக்ஸம்பேர்க்கை ஆண்டு வந்தன. ஜெர்மனி கின்றது. சுற்றுலாமுக்கிய தொழிலாகும்
LUpsoololuntee Leole چین
தோமியா வில்தான் பயிரிடப்பட்டது. உலகின் மிகப் பழமையான மரங்
உலகிலேயே முதன் முதலில் LJILI YİT GONFLIJILLIL'I பட்ட தாவரம் என்ற
சிறப்பு பேரீச்சம் மரத்திற்கு களில் இதுவும் ஒன்று - உண்டு. இது பாலைவனத் வாழை, தென்னை, ニ_ தாவரம் என்று உங்களுக் பனை போன்று இதுவும் Sis. குத் தெரியும் பேரீச்சம் எந்தப் பகுதியும் வீணாகா
மல் பயன்படக் கூடியது. இந்த மரத்தினால் ஆன உத்தரங்கள் வீடுகட்டப் பயன்படுகின்றன.
இன்று உலகம் வதும் பயன் த்தப் படும் பேரீச் சம்பழ உற்பத்தியில் எகிப்தும், சவுதி அரேபியாவும்தான்
பழத்தை பாலைவனத்தின் ய மாட்டேன்." என்று உணவுக் கூடை என்று மையிடம் மன்னிப்புக் அழைப்பார்கள். GÜ. பாலைவனத்தில் மற்றவர்களைக் கேலி - பயணம் செய்யும் பலரின் னும் மிக மரியாதையாக பசியாற பேரீச்சம்பழம் குட்டி முயல் பயன்படுவதால் இதற்கு
பேரீச்சம் பழ மரம் முதன் ப்ெ முதலில்,மத்திய ஆசியா உலகிலேயே முதல் இடத்
வில் உள்ள மெசப்பெத் தைப் பிடித்துள்ளன. 2. Later grtor6or g5 16O1962 in TL1755
உலகிலேயே மிகவும் உயரமான சுருட்ட முடியாது வெள்ளிரும்பு (STAINESS STEE) கொண்டு அமைக்கப்பட்ட நுழைவாயில் ல் இல்லை, கழுத்து எது தெரியுமா? ീബ. அமெரிக்காவில் மிசூரி மாநிலத் தில் உள்ள சென்ட் லூயிஸ் நகரில் ச் சுமக்கும் உல்லாசத் மிசிசிப்பி ஆற்றின் அருகே கட்டப்
பட்டுள்ள நுழைவாயில்தான்.
திடமாக இருப்பவன்.
ருப்பான் மலையிலும் 1800ம் ஆண்டுகளில் அமெரிக்கா வின் மேற்குப் பகுதியில் இருந்து மற்ற இடங்களுக்குச் செல்லும் பிரதான முப்பது காகம் மரம் வாயிலாக சென்ட் லூயிஸ் நகரம் ம் நகருது அமைந்திருந்தது. அதைச் சிறப்பிக்கும்
வகையில் நினைவுச்சின்னம் ஒன்றை ー விகள் எங்களுக்கு ஒரே நிறுவ முடிவெடுத்தது சென்ட் லூயிஸ் :
| o॰: அதன் விளைவே இந்த
வெள்ளிரும்பு நுழைவாயில் 三 டான். ஆனால் சட்டை 1965ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த
6ùዘ . -
நுழை வாயிலின் மொத்த உயரம் 192 — ബ மீட்டர் ஆகும். ==ESee: Se el கு புதிதாக ஒரு கை SSS SSS SSS SSS SSS SS SS SS SS SS
பளக்கும் மனதுக்குள்
எதிரி விலங்குகளிடமிருந்து தப்பித்துக்கொள்வதற்காக, இடத்திற்
கேற்றவாறு பச்சோந்தி தன் நிறத்தை воордго 6 மாற்றிக்கெள்ளும் என்று அறிந்திருப் Def பீர்கள். 'கெட்டில் ஃபிஷ் என்று றபிறு அழைக்கப்படும் ஒரு வகை மீன் Π09. Η β. களில் ஆண்மீன்கள், பெண் மீன் (12SP (JPS) TI களைக் கவர தன்னை முழுமையாக
All GTG). 3 GOLD UITGLIESüd, சிவப்பு நிறமாக மாற்றிக் கொள்ளும்
SLSL LSL LSL LSLSS LSL LSSL LS L LS LS LS LLLLLLLLS
IIT606A6).IGOThe S6 P. பெரிய பாலைவனங்களும், அவை அமைந்துள்ள ன் பரப்பளவுகளும் பின்வருமாறு:
நாடு பரப்பளவு ச.கிமீ) வட ஆபிரிக்கா 84, 17,500 ரலியன் அவுஸ்திரேலியா 25,90,000 旋 சவுதி அரேபியா 23,31,000 மத்திய ஆசியா 12,95,000 3,23,750 தென்மேற்கு ஆபிரிக்கா 310,000 அவுஸ்திரேலிய நாட்டின் தேசிய விலங்கான கங்காருவுக்கு
அமெரிக்கா-மெக்ஸிக்கோ 3.10800 இந்தப் பெயர் எப்படி வந்தது என்று தெரியுமா? அவுஸ்தி
USSR 3.00,440 |್ சென்றிருந்த வெளிநாட்டவர் ஒருவர், அவுஸ்தி USSR 297850 ரேலிய பழங்குடி மனிதரிடம் கங்கருவைக் காட்டி இது தென் ஆபிரிக்கா 2.59,000 என்ன? என்று கேட்டார். அதற்கு அந்தப் பழங்குடி மனிதர் இந்தியா பாகிஸ்தான் 2,07,200 கங்-காரு என்று பதில் சொன்னார். கங்-காரு என்றால் 'எனக் சிலி J、00 தெரியாது என்று அர்த்தம். பின்னர் அதுவே அந்த
மிருகத்துக்குப் பெயராகிவிட்டது.
]');

Page 15
லிஃபோனில் அந்தப் பெண்ணின் குரலைக் கேட்டதும் மைத்ரேயி சில விநாடிகளுக்கு மெளனத் தைக் காட்ட, குரல் சிரித்தது.
"மைத்ரேயி என்ன பேச்சையே கானோம்
"நீ யார்.? "நான்தான் சொன்னேனே. உன் மனச்சாட்சின்னு."
"இந்த குதர்க்கமான பேச்செல்லாம் வேண்டாம். நீ யார்ன்னு சொல்லு விவகாரத்தைப் பேசி முடிச்சுடுவோம்." "இது பேசி முடிக்கிற விவகாரம் இல்லை மைத்ரேயி நீ உடனடியாய் திருந்த வேண்டிய விஷயம்."
"இதோ பார். அது என் சொந்தப் பிரச்சனை என் இஷ்டம் போல யார்கூட வேண்டுமானாலும் பேசப் பழக எனக்கு உரிமையிருக்கு இதுல நீ தலையிட முடி LITTUJI."
"என்ன சொன்னே. அது உன்னோட சொந்தப் பிரச் փ60607արp"
"ஆமா." "அதை நான் அப்படி நினைக்கலை. பெண் குலத் துக்கு நீ ஒரு அவமானச் சின்னமா நான் நினைக்கிறேன். தாலி கட்டின புருஷனுக்கு ஒரு பொண்ணு துரோகம் பண் னினா அதை பார்த்துக்கிட்டு என்னால பொறுமையா இருக்க (ՄԼդ աng/."
"நான் இப்போ என்ன பண்ணனும்."
"பாஸ்கரோடு உனக்கிருக் கிற கள்ளத் தொடர்பை விட்டுட்டு புருஷனுக்கு உண்மையான மன்ைவியா இருக்கணும்.
"9 CLIL 3G Gaugira. III?" "உன் புருஷனுக்கு விஷயம் போகும். அவர்கிட்ட எப்படி சொல்லணுமோ. அப்படி (GG) FIT GUGAS (NGBG GöI
"இது உனக்கு தேவையில் லாத விஷயம். நீ கேட்கிற பணம் தர்றேன். இந்த விவகாரத்துல தலையிடாதே. உன்னோட் ரேட் SIGöT60TP
"நோ. எனக்கு வேண்டி யது பணம் இல்லை ஒழுக்கம் உனக்கு இன்னும் இருப்த்திநாலு மணி நேரம் டயம் தர்றேன். நாளைக்கு சரியா இதே பத்து மணிக்கு உனக்கு ஃபோன் பண்ணுவேன். இனிமே உன் புருஷனுக்கு துரோகம் பண்ண மாட்டேன்னு சொல்லணும். இல்லேன்னா உன்னோட்மானம் சந்தி சிரிக்கும்.
மைத்ரேயி மேற்கொண்டு பேசுவதற்குள் மறுமுனையில் ரிஸிவர் வைக்கப்பட்டது.
ஆத்திரம் தலைக்கேறியிருக்க மைத்ரேயியும் ரிஸிவரை 'லொட் என்ற சத்தத்தோடு வைத்துவிட்டு அங்கிருந்த சோபாவில் சாய்ந் தாள். பாஸ்கர் பக்கத்து அறை யிலிருந்து வெளிப்பட்டான். "எனக்குத் தெரியும்."
"மைத்ரேயி. மைத்ரேயி நிமிர்ந்தாள். “ü.” "எந்த மில்லு.? "டெலிஃபோனில் மிரட்டிய பெண் "ஆவடியில அந்த மில்லு இருக்கு நிச்சயமா உன்னோட கம்பெனியில்தான் பேரு சந்திரா காட்டன் மில் வேலை பார்க்கிறா. நோ டவுட்" "சரி. மில்லோட சைரன் சத்தத்தை
"அவ யார்ன்னு எப்படி கண்டுபிடிக் ஒரு க்ளுவாக வெச்சுக்கிட்டு அந்த டெலி "சந்தேகம் வேண்ட கிறது பாஸ்கர்?" ஃபோன் பெண்ணை எப்படிக் கண்டுபிடிக் ஒரு பர்ச்செஸ் ஆர்டர் பாஸ்கர் அவளுக்கு பக்கத்தில் வந்து கிறது? தரம் போயிருக்கேன் "வழி இருக்கு." கன்வர்ஷனுக்காக சாய "டெலிஃபோனில் அவ பேசப் பேச "al CILIL.P" ருந்து ராத்திரி பதின்ெ எனக்கு ஒரு "க்ளு கிடைச்சது" "டெலிஃபோன்ல சைரன் சத்தம் கேட் கான்டின் செக்ஷன்ல
ಇಂಗ?" கணும்னா அந்தப் பெண்ணோட வீடு ராத்திரி பத்து மண் : க்ளு." மில்லுக்குப் பக்கத்தில் தானே இருக்கணும்? லேபரர்ஸ் சாப்பிடற! LDIT..." 前 5950, 9.III. "அவ பேசிட்டிருக்கும் போது டெலி ஆபீஸில் கம்பெனியில் 蠶* ஃபோன்ல ஒரு சைரன் சத்தம் கேட்டது வேலை பார்க்கிற பெண்களோட அட்ரஸ் பத்து." கவனிச்சியா?" களை எடுத்துப் பார்த்தா யார் ஆவடியி "ஒரு சந்தேகம் “D..... gascmf。Górgös..." லிருந்து வர்றாங்கன்னு சுலபமா தெரிஞ் "என்ன ? "அது ஒரு மில்லோட சைரன் சுடும். அந்த ஆவடிப்பெண்ணை"க்ளோஸ் "IJ. J.DGL fu சத்தம்." ஃபாலோ அப்பண்ணினா உண்மை தெரிஞ் பெண்களுக்கு தனியா 2.LDI அது மாதிரித்தான் சுடும். சுக்கற அளவுக்கு வசதி இருந்தது." "LUFTGM), II, ..." "ஏன் இருக்கக்கூ "அது எந்த மில்லோட சைரன் "என்ன? டெலிஃபோன் ஒரு ஆ சத்தம் தெரியுமா? "டெலிஃபோன்ல கேட்டது ஆவடி சந்திரா யாது மிடில் ெ
"எனக்கெப்படித் தெரியும்?" காட்டன் மில்லோட சைரன் சத்தம் தானா? வந்து ேெபான்
பெயர்: பி. பாலச்சந்திரன், பெயர்:பாலசிங்கம்பாலகிருஷ்ணன் soluLIT: g. Il alug: 28 Jug: 29 Jug): 22 Slug: 16 முகவரி 155 முஸ்கிலியன் விதிமுகவரி: ஆலங்குடா (pas Quísl: 100 LEEWARD முகவரி:902, ! கொழும்பு-15, ஏத்தாளை, புத்தளம். GLENWAY, APT, 1909 DOM MILLS||ali), Gulfur panpa பொழுது போக்கு பொழுதுபோக்கு ÖNTARIO, MSC 2Zi, CANADA. Gurgj Gurrë வானொலி, பத்திரிகை வானொலி, சினிமா, பொழுது போக்கு பத்திரிகை வாசித்தல் பத்திரிகை, க பெயர் வி. கணேஸ்வரன் பெயர்: கே. யோகராஜ் -
Rugii. 21 6.JU5: 21 முகவரி: வடக்கு பூண்டுலோயா கீர்ப்பிரிவுபூண்டுலோயாமுகவரி:23, ஒரேஞ்ச் ஃபீல்ட் இறக்குவானை பொழுது போக்கு பத்திரிகை, கிரிக்கெட் பாழுது போக்கு பாடல்கள் கேட்டல்
osoa, 20-26, 1997 தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போது சகஜம்."
சரி. நான் இப்போ என்ன பண்ண 血.2”
"நாளைக்குக் காலையில உன்னோட கம்பெனிக்கு போ லேடி ஸ்டாப்ஸ் பர்சனல் ஃபைல்களை ஏதேச்சையாக பார்க்கிற மாதிரி பார்த்து யார் யார் ஆவடியில் இருக்காங் கன்னு நோட் பண்ணி என்கிட்ட குடுத்துடு, மத்ததை நான் பார்த்துக்கறேன்."
மைத்ரேயி தலையாட்டிக் கொண்டிருக் கும்போதே மறுபடியும் ஃபோன் வாயைத் திறந்தது.
மைத்ரேயி ஃபோனை பயமாய் பார்த் தாள்.
தினேஷ்-மைத்ரேயி தம்பதிக்கு சிறந்த தம்பதி என்று விருது கிடைக்க இருக்கிறது. அத்தகவலை மைத்ரேயிடம் மகிழ்ச்சியுடன் சொல்கிறான் தினேஷ், மைத்ரேயிக்கும் பாஸ்கர் என்ற இளைஞனுக்கும் இடையே இரகசியத் தொடர்பு இருக்கிறது. தினேவுை கொல்ல பாஸ்கருடன் திட்டம் போடுகிறாள் மைத்ரேயி, அப்போது ஒரு ஃபோன் வருகிறது. ஃபோனில் ஒரு பெண்குரல் மைத்ரேயி பாஸ்கர் தொடர்பை தெரிந்து வைத்து மிரட்டுகிறது. போனில் மிரட்டுவது யார் என்று தெரியாமல் மைத்ரேயியும், பாஸ்கரும் குழம்புகின்றனர்.
வேலை விடயமாக தினேஷ் டெல்லி போய்விட மீண்டும் மீண்டும் அதே பெண்குரல் பாஸ்கர் தொடர்பை மறந்த விடும்படி போனில் மிரட்டுகிறது. பாஸ்கரின் திட்டப்படி அந்தப் பெனன் யாரென ஆராய தினேஷின் ஆபீஸ் செல்கிறாள் மைத்ரேயிகம்பனிக்கு விசுவாசமாக நடக்கிற பெண் ஊழியர்களின் பெயர் விபரங்களை எடுத்துக் கொண்டு வீடு திரும்புகிறாள் படுக்கையறையில் இரவு பாஸ்க ருடன் இருக்கிறாள் மைத்ரேயி அப்போது தொலைபேசி அழைக் கிறது.
“_Wassm” விடைபெறுவது உன் ஸ்வீட் டார்லிங் தயக்கமாய் ரிஸிவரை எடுத்தாள் குரல் தினேஷ். கொடுத்தாள். மறுமுனையில் ரிஸிவர் வைக்கப்பட "ஹலோ." மைத்ரேயியும் ரிஸிவரை வைத்துவிட்டு மறுமுனையில் தினேஷின் உற்சாகக் பாஸ்கரை ஏறிட்டுப் பார்த்தாள். குரல் அவன் சிரித்தான்.
"மைத்ரேயி. "என்ன சிரிப்பு. மைத்ரேயி போலி உற்சாகம் காட்டி "நிமட்டும் ஒரு ஆக்ட்ரஸ்ஸா இருந்தா
னாள் "இப்பத்தாங்க உங்களைப் பத்தி நினைச்சேன்."
"என்ன தூக்கம் வரலையா?" "நீங்க பக்கத்துல இல்லேன்னா. எனக்கு எப்படி தூக்கம் வரும். கொட்ட கொட்ட விழிச்சுக்கிட்டு உட்கார்ந்திட்டிருக் கேன். நீங்க டெல்லியிலிருந்து நாளைக்கு திரும்பிடுவீங்கள்ள..?
"நாளைக்கு நான் ரிடர்ன் ஆறது கஷ்டம் மைத்ரேயி,
"என்னங்க இது. நாளைக்கு வந்துடு புறப்பட்டு போகும்போது சொன் 历sö,”
வருஷா வருஷம் உனக்குத்தான் ஊர்வசி அவார்ட் கிடைக்கும்."
"66öTIGOT (39,6591LJI,,,?” L T6J, filesör காதைப் பிடித்து திருகிய மைத்ரேயி உஷ்ணமாய் பெருமூச்சு விட்டாள்.
"எல்லாம் சரிதான். அந்த டெலி ஃபோன் பொண்ணை நினைச்சாதான் இருதயத்துக்குள்ளே கபீன்னு இருக்கு." "பயப்படாதே. இப்ப்த்தான் க்ளு மாட்டியிருக்கு அவளை கண்டுபிடிச்சுடு (36յոլի "
"கண்டு பிடிக்க முடியுமா? "முடியும். அந்த ஆவடி ஏரியாவில் Փ 63/66յIIIլ ցլին)լյ6յի հի)լIIլյ հրհ இருக்கான்னுபார்த்து என்கிட்ட சொல்லு மத்ததை நான் பார்த்துக்கிறேன்."
"சரி. அவளைக் கண்டு பிடிச்சு என்ன பண்றதா உத்தேசம்."
"உத்தேசம் என்ன. கழுதையை தீர்த்துக்கட்ட வேண்டியது தான்"
அவகிட்ட பேசிப் பார்த்தா என்ன. "வழிக்கு வரமாட்டா. உன்னைத் திருத்த நினைக்கிறவகிட்ட போய்பேசிட்டி ருக்க முடியுமா. மைத்ரேயி, பாஸ்கர் சாய்ந்து மைத்ரேயியின் மடியில் படுத் தான்.
"ரெண்டு நாளைக்கு முந்திவரை நிம்மதியா இருந்தேன். இப்போ நிம்மதியே கெட்டுப் போச்சு பாஸ்கர்"
"கவலைப்படாதே. அந்தப் பொண்ணை தீர்த்துக்கட்டினதும் உன் புருவுனுக்கும் மரண அறிவிப்பு கொடுத்துட லாம். எதையுமே துணிச்சலா சந்திச்சா.
"சொன்னேன். டெல்லி வந்து சேர்ந்த பின்னாடிதான் பிசினஸ் டீல் முடிய கொஞ்சம் முன்னே பின்னே ஆகும் போலத்தெரியுது"
"எப்பத்தான் வருவீங்க."
'ரெண்டு நாளாயிடும்னு நினைக் கிறேன்."
"இது உங்களுக்கே நியாயமாபடுதா.?
"என்ன செய்யறது மைத்ரேயி, டெல்லி என்ன பக்கத்திலேயா இருக்கு. வந்துட்டு வந்துட்டு போக இது ஒரு முக்கியமான பிசினஸ் டீல் இருந்து முடிச்சிட்டுத்தானே வரணும்."
"என்னமோ செய்யுங்க."
"இல்ல ரொம்ப. சந்தோவும். நாளைக்கு வர்றேன்னு சொல்லி என்னை ஏமாத் திட்டீங்க. வீட்லநான் தனியா இருப்பேன்னு கொஞ்சமாவது நினைச்சுப் பார்த்தீங்களா?
“ஸாரி. மைத்ரேயி. நான் டெல்லியி லிருந்து திரும்பியதும் நீ தர்ற பனிஷ்மெண்ட் எதுவாயிருந்தாலும் ஏத்துக்கிறேன்."
"grրի, ցրլյլ Ու լրg grր, p" "இன்னும் சாப்பிடாமே இருப்பேனா? பார்ட்டி ஒருத்தர் டின்னர் கொடுத்தார். நீ சாப்பிட்டியா..?
"ம். எட்டு மணிக்கே" "டெல்லியிலிருந்து உனக்கு என்ன வாங்கிட்டு வரட்டும்?
"ஒண்ணும் வேண்டாம். நீங்க சிக்கிரமா வந்தா அதுவே போதும்."
"நாளைக்கு காலையில கம்பெனிக்கு GլյTaւիլյոք"
"Gլ յր(36ւյaն/, " "சரி.பதினொரு மணிக்கு ஃபோன் பண்றேன். அதுவரைக்கும் குட்நைட் சொல்லி
ாம். அந்த மில்லுக்கு
விஷயமா நாலைந்து
டெண்டம் கார்டிங் ந்தரம் ஆறுமணியிலி ாரு மணிவரைக்கும் ருந்திருக்கேன் சரியா க்கு ஹாஃப் நைட் க்காக ஒரு சைரன் தப் பெண் உனக்கு பசும் போது மணி
IGÄJ.T."
ல் வேலை பார்க்கிற G|La 57% (BLINT 6ôl G6) &= இருக்குமா என்ன? ாதா. இன்னிக்கு டம்பர சங்கதி கிடை பேமிலியைச் சேர்ந்த வெச்சுக்கறது இப்
பிரச்சனைகள் காணாமே போயிடும்." "எனக்கு நம்பிக்கையே வரமாட் டேங்குது பாஸ்கர்"
"புலம்பாதே. வா. படுக்கைக்கு போயிடலாம். சந்தோஷமா இருக்க வேண் டிய நேரத்துல சஞ்சலம் எதுக்கு.?
இருவரும் எழுந்தார்கள் ஹால் டியூப்லைட்டை அனைத்து விட்டு படுக்கையறையை நோக்கி நகர்ந்த விநாடி அந்த சத்தம் கேட்டது.
“ö歳,” கார் ஹார்ன் சத்தம் பங்களாவுக்கு வெளியே காம் பெளண்ட் கேட் அருகேயிருந்து அந்த சத்தம் எழுந்தது.
மைத்ரேயி வேகவேகமாய் போய் ஹால் ஜன்னலின் திரையை விலக்கி வெளியே எட்டிப் பார்த்தாள்.
காம்பெளண்ட் கேட்டுக்கு வெளியே ஹெட்லைட் வெளிச்சக் கண்களோடு ஒரு கார் நின்றிருப்பது தெரிந்தது
(தொடர்ந்து வரும்)
பெயர் கே நியாஸ்கான்
திரா குரூஸ். Gulllir: grið. Faðust.
பெயர் எஃப் சித்திக்
列呜 24 Jug: 23 புதராஜாகுரூவ் முகவரி:21, சிஎம்சி தொடர்மாடி முகவரி: P.0BOX5510 முகவரி: மட்டக்களப்பு ஜும்மா மஸ்ஜித் வீதி, கொழும்பு-10 IEDDAH-21432, K.S.A. காலன் 弥 பொழுது போக்கு பொழுதுபோக்கு பொழுதுபோக் தப்புத்தகம் வழமையானவை. கிரிக்கெட் உதைபந்து பத்திரிகை த்ெ பெயர் வி. காந்தன். பெயர் எம். கலாம்தின் Jug: 25 6. Ligi: 22
pseufl:P.O.BOX-8762, RTYADH-11492, K.S.A. பாழுது போக்கு கதைப்புத்தகம் படித்தல்,
முகவரி மன்னார் வீதி, நேரியகுளம், வவுனியா
UIA
பொழுது போக்கு நீச்சல், வானொலி

Page 16
பொனலுலுவித் வைத்திார் சுமதி ஓர் அரசாங்க அதிகாரி கணேசன் தமிழ்த் தேனடி உன்னை உன் கணேசனுக்கு தாழ்வு மனப்பான்மை சுமதியின் வேலை மீது அ GITAT609, இப்படி ஆயிடுச்சே எவ்வளவு பொறாமை அதனால் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. படிப்பு படிச்சே அந்த அறிவையெல் ஓரிரவு சுமதியை நிர்வாணமாக அடித்து விரட்டுகிறான். ப லாம் எந்த நேரத்திலே எதுக்குப் பயன் மாமியின் ஆடையணிந்து பெரியவரின் உதவியால் ஸ்டேஷன் வந்து படுத்தவேணுமோ அதுக்கு உபயோகப் கணேஷனும் தேடிவருகிறான்சுட்ஸ் வேனுக்குள் நுழைந்து படுத்தாம விட்டுட்டுயேமா" என்றாள் இசென்றதும் ரயிலில் ஏறிப்போகிறாள் அம்மா அழுது கொண்டே உயிர்த்தோழி கல்பனாவிடம் வந்துசேர்கிறாள் பீறிட்டு
அப்பா சொன்னார்: அமைதிப்படுத்துகிறாள் கல்பனா. கடைக்குச் சென்று புதிய ஆடைகள் "தோ பார் குழந்தை ரெண்டு நாள் சுமதி பழையதை நினைக்கிறாள். கழிச்சு வந்திருக்கு அதை மேலும் தொந் தரவு பண்ணாதே முதல்லே அது குளிச்சு சாப்பிட வழி பண்ணு வெந்நீர் போட்டுக் கொடு வாம்மா விருந்தாளியா ஒரு பொண்ணு வந்திருக்கு பார். அதைக் கவனி" என்றார் அவர்
சுமதி ஜெய்சியை அழைத்துக் கொண்டு மாடிக்குப் போனாள்
இதுவரை மதி
அமைதியான பெண் தமிழாசிரியரான தந்ை “I). பார்த்து ஒரு அவளுடன் பரிவாக இயல்பாக பாசம் காட்டினார். சுமதியை கணே
விர வேறு வழியில்லை, சுமதி"
சுமதி யோசித்தபடி இருந்தாள்.
சுமதியின் அறைக்குள் நுழைந்த அவ
ଗUରାUP ளுக்கு ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருந் "தோ
தது. அறையின் சுவர்களை மறைத்துக் கொண்டு புத்தகங்கள் கட்டிலின் மேல்" எல்லாம் கூட ஒரு ஆள் படுக்க இடம் வைத்துவிட்டு மற்ற இடங்களையெல்லாம் புத்தகங்களே அடைத்துக்கொண்டு இருந் 560T.
நிறைய்ய படிப்பீர்கள் போலிருக் கிறது?
சுமதி தலையை அசைத்தாள் புன் னகையுடன்
"ஜெய்சி. மாசத்துக்கு இருநூறு ரூபாய்க்குப் புத்தகம் வாங்குவேன். அதா வது என் சம்பளத்தில் சற்றேறக்குறைய பத்து சதவிகிதத்தைப் புஸ்தகத்துக்குச் செலவு பண்ணுவேன், கல்யாணத்துக்கு முன்னால்வரை."
"ஏன் இப்போ என்ன வந்தது? "அவருக்கு நான் படிப்பது பிடிக்க வில்லை. காசு செலவு செய்து புஸ்தகம் வாங்குவது வேஸ்ட் என்கிறார் குழந்தை களுக்குச் சில பெரியோர்கள் சொல்வார் களே, பட்டாக அதிகம் வாங்கிக் காசைக் கரியாக்காதே என்பார்கள். அது மாதிரி இவருக்கும் புஸ்தகம் ஒரு வீண் செலவு லாகிரி வஸ்து"
"உங்கள் வருமானத்தில்தானே நீங் கள் செய்கிறீர்கள். அதை மறுக்க இவர் 山ms"
சுமதி சிரித்தாள் "சம்பளத்தைச் சல்லிக்காக மிச்ச மில்லாமல் நான் குடும்பத்துக்குச் செலவு செய்து விடுகிறேன். ஜெய்சி உண்மையில் என் பையில் பத்து ரூபாய் இல்லை தெரியுமா? என் செலவுக்கு இவர் பணமே தரமாட்டார். பெண்ணுக்குப்பணம் எதுக்கு என்கிறார் அவர்
"அவர் சம்பளத்தை என்ன செய் கிறார்?
"அப்படியே அவர் கணக்கில் பேங்க்
கில் போட்டு விடுவார். இவர் பனிய ஜட்டி கூட என் செலவில், நான்தான் வாங்கித்தர வேண்டும் ஒரு நாள் கூட
என்று இவர் வெளியில் போன 00LLIII.3)."
ஜெய்சி சிந்தனையில் ஆழ்ந்தப கட்டிலில் அமர்ந்திருந்தாள்.
"என்ன யோசிக்கிறீர்கள்? "படித்த பெண்கள்கூட எந்த விஷய தில் தவறு செய்யக்கூடாதோ அந் இடத்தில்தான் தவறு செய்கிறார்கே என்ன பண்ணுவது? கல்யாணத்துக் முதலிலேயே அந்த ஆளை நீங்க நிறைய பரிட்சை வைத்துப் பரிசோதித்து
ஒரு கவிதையை உரக்கப் படித்தாள்.
SIG IDOSMOAOUä Javasaloa). கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு அல்லது தகவல் தருபவர்களுக்குத்தக்க சன்மானம் தாராளமாகத் தரப்படும் கொஞ்சம் நாள் முன்பு ரேஷன் கடையிலிருந்து திரும்பிய பொழுது அவள் கால்களைக் காணவில்லை கேட்டபொழுது மண்ணெண்ணெய்க் கியூவில் காலி டப்பாவுக்குப் பதிலாகக் கால்களையே கழற்றி வைத்துவிட்டு வந்துவிட்டதாகச் GRAFITGÖFGASTIGT...
Lugarall)GaInui) அவள் கரம் பற்றி துக்கம் விசாரிக்க முனைகையில் அவள் கைகளைக் காணவில்லை சர்க்கரைக் கியூவிலேயே of G of G, allig all 1677th. உன்நெஞ்சத்தை எங்கே தொலைத்தாய்? என்று கேட்டேன்.
சினிமா தியேட்டரில் என்று சொன்னாள் மிச்சமிருந்த அவளை வாரிச் சுருட்டி அடுப்பாங்கரையில் எறிந்தேன். அன்று முதல் அவளைக் காணவில்லை.
கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்குத் தக்க சன்மானம் வழங்கப்படும் என் பிரியமுள்ள மனைவியே நீ எங்கிருந்தாலும் உடனே வா! நியில்லாமல் நாங்கள் தவிக்கிறோம். உன்னை இனிமேல் ரேஷன்கடை சினிமாவுக்கு அனுப்பமாட்டேன். நானே அங்கெல்லாம் போய்க்
AKIT GOOGILIDGB) (BLITT Gargž, * இப்படிக்கு இன்னும் காணாமல் போகாமல் தவித்துக் கொண்டிருக்கும் உன் குழந்தைகளும் புருஷனும்."
படித்து முடிக்கையில் ஜெய்சியின் கண்களில் இருந்து கண்ணி வழிந்தது.
III.
கிறதுக்கு காரணம்
ஜெய்சி கண்க
முழுகிவிடவில்லை. அவருக்கும் 麗 சந்தர்ப்பம் கொடுத்துப் பாருங்கள் மீண் டும் அவர் தகராறு செய்கிறார் என்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரு நண்பர் போல சனுக்கு மணம் செய்து துறைப் பேராசிரியர் முகு மீது அறிவு மீது
ண்மையில் என்னை நேசித்துத் தாே வர் திருமணம் செய்து கொண்டார்
"இது உங்கள் நல்ல தன்மையை ாட்டுகிறது. ஆனால், அவர் மாறுவா ன்று எனக்குத் தோன்றவில்லை. பெஸ் ஃப் லக் என்றாள் ஜெய்சி
குளித்து முடித்துவிட்டு அவர்கள் 6,16f(8u foILDL la III||JGI.
鷲 காரியம் செய்யலாமே, சுமதி
"பொலிசுக்கு என் புத்தகங்களை தன் பெருமை அறியாத தற்குறி ஒன்று காளுத்தப் போகிறது என்று பொலிசுக் ச் சொல்லப்போகிறேன்."
அவள் டெலிஃபோன் இருக்கும் டம் நோக்கிச் சென்றாள்.
※米米
Colunta57ain) என்றதும் கலகலத்துப்
கத்து விட்டு பங்கஜம்
rispargir. துங்கும் சுமதி அவன்
அழுகிறாள். சுமதியை ாங்கிக் கொடுக்கிறாள்
த்தகங்கள் வாங்குவோம் என்னிடம் பண
60ամ ԱՄւկ մար: ருக்கிறது. கவலைப்படாதீர்கள் நல் LITT GOTT GÖT G, GGOOTIF GöI.
அறிவிப்பு டவை ஒன்றும் வாங்குவோம் அை இதற்கு இரண்டு காரணங்கள்தான் புவியரசு எழுதி பல்லாம் எடுத்துக்கொண்டு போய் அவ ருக்க முடியும் எப்போதும் மனசுக்குள்
芭 கள் கூடவே இருந்து பரசு இந்தக் கவிை
மாதிரி இருக்கிறதே
கு அப்படித் தோன்
ன்னால் போடுவோம் என்ன செய்கிறா
, jj, GU, IT GOST (3 ன்று பார்ப்போம். பணம் ஏது என்பார் ற்றங்களை அடுக்கிக்கொண்டே
சல்பவர்கள், பொலிசைக் கண்டு பயப் டுகிறார்கள் இரண்டாவது பொலிஸ் ன்பதே மக்களின் பாதுகாவலர் என்பது பாய், மக்கள் விரோத சக்தியாக வளர்ந்து
ட்டிருப்பதுதான்.
கணேசனின் அச்சம் முதல் வகை யச் சேர்ந்தது. தவிரவும், புத்தகங்களை
ன்றியது.
- ריי
மற்றும் சேலைகளை அவன் எரிக்க உத்தேசிக்கிறான் என்று சொல்லிப் பொலி ஸுக்கே அவள் ஃபோன் செய்யப் போனதும், உண் மையிலேயே அவன் பயந்து தான் போனான்.
"உன் சினேகிதியைக் கூப்பிடு பொலிசுக்குப் %C3LIII Gŵyl GYFILI (366 367||LITLD என்று சொல்" என்று கெஞ்சுவது பேயுலச் சொன் னான் அவன்
சுமதி உள்ளே ஓடிச் சென்று, "இருங்கள். அவர் வேண்டாம் என்கிறார். அனாவசியமாகப் பொலி சைக் கூப்பிட்டுவிட வேண் டாம்" என்றாள்.
ஜெய்சி வெளியே வந் தாள்.
கணேசன் தலையைக் கவிழ்ந்தவாறு ஒன்றும் செய் யத் தோன்றாமல், அமர்ந்தி Iருந்தான்.
அச்சமயத்தில், ஜெய் |சிக்கு கணேசன் பற்றிய அந்த எண்ணம் தோன்றி யது. அவன் ஒரு கோழை, கோழைகளே மனை வியை அடித்துத் துன்புறுத்துபவர்கள் அவர்களை அவ மானம் செய்பவர்கள் யார் தன்னை அவமானத்துக்குள்ளாக்கிறார்களோ, அவர்களை நேரில் மறுக்க முடியாமல், வாலை ஆட்டிக்கொண்டு இருந்துவிட்டு, அங்கு முண்ட சினத்தைத் திருப்பித் தாக்கமாட்டாள் என்று நம்புகிற மனைவி திரி பலருக்குத் தோன்று யிடம் காட்டுபவர்கள் இவர்களே அதுதானே? @ . ܢ ܨ" கோழைகள். ளை முடி சுமதியின் கணேசனைக் கண்டு வெறுப்பும், 3) JITGSSIL Tgi. கோபமும் ஒருங்கே கொண்டாள் அவள் சுமதி, சுவர் ஒரமாகச் சாய்ந்து நின்றிருந் தாள்.
ஜெய்சி அவன் முன் போய் அமர்ந்து "ஏன் பொலிஸ் வேண்டாம்?" என்றாள்.
யாயமில்லை. ஆனால் க்குத்தெரிந்திருக்கிறது குத் தெரிந்திருக்கிறது தேடல்களைக் கவிஞர் வர் உணர்ந்திருக்கிறார்
J. GBGNGI FGöI (BJELLIGÖT.
"இதுக்கெல்லாம் ஏது பணம்? "என் பணம்தான்."
"உன்னிடம் ஏது பணம் ஒளித்து வைத்து இருந்தாயார்
றாள் ஜெய்சி அவன் கொதித்து எழுந்தான்
ஜெய்சி சொன்னாள்: "சுமதி, நான் டெலிஃபோன் செய்ய வேண்டும், உடனே
"யாருக்கு? (தொடர்ந்து வரும்) 夏蕙[ தி: இப்படி அநியாயமாக சாவான் வாங்கின. சீட்டுக்கு இண்டாவது பரிசு
................ , , . . . என்று எதிர்பார்க்கவே இல்லை நான் விழுந்திருந்தது சுளையாய் ஐந்து லட்சம் செத்துவிட்டான் என்பதற்காக அவனுடைய சேது தனியாள் உறவினர் பங்கை கொடுக்காமலிருக்க முடிகிறதா ? ' அவனுடைய பணததை ம்ஹம் வேண்டாம் அவன் காசு 'ಸ್ತ್ರ್ಯ G 'ಲ್ಲಿ தீர்மானித்தது D60. விடலாமா? கரெக்ட் அதுதான் சரி. GHULILO G2/UNISTGOT. அவன் அடிக்கடி கும்பிடுகிற முக்குறுணி
நானும் சேதுவுமாக ஆளுக்கு ஐந்து ரூபாய் போட்டு லெபத்தர் சிட்டு ஒன்றை ETT EGITIGE
விநாயகர் கோயில் உண்டியலிலேயே போட்டு விடலாம். அதுதான் சரி.
கோயிலுக்குப் போனேன் பிள்ளை லொத்தர் ரிசல்ட் வருவதற்குள் சேது யாரை வலம் வந்து கும்பிட்டு விட்டு
இறந்துவிட்டான் உண்டியலில் போட்டேன் சேதுவின்
ஆனால் ஆச்சரியம் பாருங்கள். நாங்கள் ஐந்து ரூபாயை
( 20-26, 1997

Page 17
ரத்தில் ஐந்து நாட்கள் வேலைசெய்துவிட்டு தொடர்ந்துவரும் அந்த இரண்டு நாட்கள் விடு முறை, மனதிற்கு இதமளிப்பது உண்மை. அன்றும் அப்படித்தான் ஒரு சனிக்கிழமை, தியாகுவும் குதூகலமாகவே இயங்கிக்கொண் டிருந்தான். பகலெல்லாம் குடும்பத்துடன் போய் ஷொப்பிங் செய்துவிட்டு வந்து சற்று ஓய்வுக்காக சிறிது கண்ணயர்ந்திருந் தான். அப்பொழுது இரவு எட்டுமணியா கியது. மாறா வந்து தட்டி எழுப்பினாள். "நீ ரெடியா? என்றான் அவன் "நான் எப்போதோ ரெடி" என்றவள் கார்த் திறப் பைத் தேடியவண்ணம் இருந்தாள்.
சட்டென எழுந்த தியாகு ஒடிச்சென்று முகத்தைக் கழுவிக்கொண்டு அவளுடன் போய்ச் சேர்ந்து கொண்டான். அவர்களின் கார் டிஸ்கோ கிளப் ஒன்றிற்குப் போய்க் கொண்டிருந்தது. இருவரும் பிரபல்யமான கோல்ற்வோண்ற் கிளப்பிற்குச் சென்று கொண்டிருந்தார்கள்.
தியாகு சுவிசுக்கு வந்து பத்துவருடங் களாயிற்று அவன் கிட்டத்தட்ட நாற்பது வயதைக் கடந்துகொண்டிருந்தான். ஆனால் அப்படி யாரும் அவனை மதிப்பது இல்லை. மதிக்கவும் முடியாது. மிஞ்சி மிஞ்சிப் போனால் முப்பது வயது மதிப்பார்கள். அப்படியொரு இளமையுடனும், கவர்ச்சியுட னும் காணப்பட்டான் தியாகு வெளிநாட்டுக் காலநிலை, சாப்பாடு, சந்தோஷம் இவைகள் அவனை அப்படி வைத்துக்கொண்டிருந்தன. அவனுக்கு இந்த டிஸ்கோ, நைட்கிளப் பழக்கங்களெல்லாம் ஆரம்பம் முதலே இருந்துகொண்டு வந்தது வந்த புதிதில் அவன் மிகவும் நொந்துபோய்த் தனிமையில் வாடினான். அப்போது அவனுடன் வேலை செய்த சுவிஸ் நாட்டு நண்பனொருவன்தான் இங்கெல்லாம் அழைத்துக்கொண்டு போய் வரத்தொடங்கினான். அந்தப் பழக்கம் அப் படியே தொற்றிக்கொண்டது. விடுமுறை நாட்களென்றால் மனதைச் சாந்தப்படுத்தஅமைதிப்படுத்தவென்று இவன் அங் கெல்லாம் போய்வருவது வாடிக்கையாகி விட்டது. அப்படியொருநாள் போனபோது தான் மாறாவைச் சந்தித்தான்.
அவள் ஒரு இத்தாலி தேசத்துப்பெண். கணவனை விவாகரத்துச் செய்துவிட்டு ஒரு குழந்தையுடன் வசிப்பவள். அவளும் தனிமை யைப் போக்கவென்று அங்கு வந்து கொண்டி ருந்தாள்.
தியாகும் அவளும் ஒருநாள் சேர்ந்து டான்ஸ் ஆடினார்கள். ': அவர்களுக்கு அறிமுகம் ஆரம்பமானது.
"ஏன் வீணாக வீட்டுக்கு வாடகை கொடுத்துக்கொண்டிருக்கிறாய்? எனக்குச் : இருக்கிறது, விரும்பினால் அங்கு வந்து இரு என்றாள் மாறா ஒருநாள்
ஆண்பிள்ளை வலிய வந்த அழைப்பைத் தட்டிக்கழிக்க முடியவில்லை. மாறாவுடன்
- ப்பு தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தான். அவனு டைய அழுக்கேறிய ஒட்டுப் / போட்ட உடைகள் அலங் தி கோலமாகக் கலைந்திருந்தன. டேய் சுப்பு ஓடாத நில்லுடா நில்லு" கத்திக் கொண்டு அவன் பின்னால் ஓடினாள் பொன்னுத்தாயி,
அவளால் சிறிது தூரந்தான் ஒட முடிந்தது. மேட்டு லயத்துப் பக்கமிருந்த வாண்டுகளெல்லாம் அவளை வேடிக்கை பார்த்தனர்.
பொன்னுத்தாய்க்கு மூச்சுவாங்கியது. அதற்கு மேல் அவளால் சுப்புவைத் தொடர்ந்து ஓட முடியவில்லை. குளிர்காற்று சிலு சிலுவென்று அவள் முகத்தில் அறைந் தது. முந்தானையை இழுத்துக் கழுத்துவரை
CŞ.
முடினாள் பொன்னுத்தாய், "எங்க போயிடு ான். எப்பிடியும் வீட்டுக்கு வந்துதானே ம் தனக்குத்தானே 岛 :: தொங்கல் 黜 # விரைந்தாள்.
ஒண்ணாம் நம்பர் லயத்தில் கட்ைசிக் ாம்பறாவும் திண்ணையும் அவளுக்குச் சொந்தம் சின்னமணியும் ரஞ்சிதமும் பொன் துத்தாயின் வாரிசுகள் அழுக்குச்சட்டையும் பரட்டைத் தலையுமாக திண்ணைக்கட்டில் உட்கார்ந்திருந்தனர். ரஞ்சிதத்துக்கு நாலு வயது முக்கில் வடிந்ததைச் சட்டையை உயர்த்தித் துடைத்தவள் பொன்னுத்தாயைக் கண்டதும்,
ஆத்தா பசிக்குது," என்று சிணுங்கி
சுப்புவ கொழும்புக்கு அனுப்பாத ஆத்தா எங்களுக்கு சுப்பு வேணும் ஏழு மதுச் சின்னமணி விம்மியது.
ஜூலை 20-26,199
L L LL LL SL LL LLL LLLL LL LL LLL LLLL L L L L L L L L L L L L
Samikasıgilis diğ örtüLII BouguUü08)
/-SՀ/ՄԻԱ/Էյչ
போய்ச் சேர்ந்துகொண்டான் தியாகு. அவர்கள் இருவரும் சேர்ந்து வாழத்தொடங்கி முகர்ந்ததினால் இரண் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகின்றன. தந்துவிட்டுப் போனீர்
சிறு சிறு பிரச்சனைகள் எழுந்தாலும் சீராக வாழ்க்கை ஒடிக்கொண்டிருக்கிறது. KKKKKKKKKK அந்த இர்வு விடுதிக்கேளிக்கைகள், ஆர இ இ லைக் கு வாரங்கள் எல்லாம் முடிந்து தியாகுவும், இ Gist, மாறாவும் வீட்டுக்கு வரச் சர்மம் இரண்டு: நிலவொளி மணியாகிவிட்டது. 溪 *篮命G淤。 அடுத்தநாள் மிகத் தாமதமாகவே அவன் 醫 துஜபுவனாவின் எழுந்திருந்தான் அன்று எங்கேயும் போக இ அந்தநிலவுப்பொட்டெ வில்லை போகவும் நேரமில்லாமல் இருந்தது இ குயிேன் முகட்டுக்க "தியாகு, உனக்கு லெட்டர் வந்திருக்கி யோசித்துக்கொண்டிரு இமனதில் நூற்றுக்கணக்க
அல்ல. உங்களை
கிறது" என்று மாறா வந்து கொண்டு G) ISIT(A)j, SEITIGT. Jf3 ப் பிரித்தவன் வாசிக்கத் ே :து"ஐ குளித மனத்தறல்
VULDIT GOTSAUCU5ës (g. 醫 . ! / ·
உங்கள் சோதிமலர் எழுதிக்கொள்வது, இ பிரியமானவர், கணவர் இந்த வார்த்தை 醫 கரத்திருப்பா எண் களையெல்லாம் நீங்கள் விரும்பமாட்ர்ேகள்இ ரது இரு ர னால் முடியவில்லை. பழக்கதோஷம் எழுதும்இ இருக்கு போதே வந்து ஒட்டிக்கொள்கிறது. அதற்கு 醫 கிணற்றடியில் ை நீங்கள் எனக்குத் தந்த மனைவி என்ற இ வீட்டில் தோழிமோகே அங்கிகாரமே காரணம் ஐயர் வைத்து, இடித்தாற்போற் கர் ஹோமம் வளர்த்து சட்ட பூர்வமாக எனக்கு இ காதுகளில் இப்போதும்
அளித்த அந்த மனைவி என்ற ஸ்தானமே நேரம் இரவு 495/7UTG007ib. இ இருக்கலாம் ஒழுங்கை
ஆனால் நாணிப்போ அந்த மனைவி இ சத்தம் பட்லைக் கத் என்ற ஸ்தானத்தைக் கேட்கவில்லை. அதை 醫 தள்ளப்படுகிறது தள்ள நீங்கள் யாருக்கோ எப்போவோ தாரை இவனாவின் வேன் வார்த்து விட்டதாகச் சொல்கிறார்கள். அதற்: பு: புவனர்இப்ன்ன் காக நான் இப்போது கவலைப்படுவது ဖြီး နွာန္တို႕j:jနှိ{#iဇွစ္ထိ အဲ့ဒွါး மில்லை. கவலைப்பட்டுக் கவலைப்பட்டுத் பிள்ளைக்கர்க்ச் சாத்தில் தான் காலங்கள் கடந்தாயிற்று. இ.
6.760744||7GUI7 தேவிையானதெல்லாம்: பணம் ஒன்றேதான்! அது எனக்காகவும்
காலம் பொறந்திரிச்சி பொன்னுத்தாய் ஏ டுப் பார்வையை வெ எங்கும் இருள் பரவிய நாயின் ஊழைச் ச கேட்டது.
யாரோ பதுங்கிப் பக்கம் எட்டுவதை மாரி
எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் பொன்னுத்தாய் அடுப்பங்கரையில் றொட்டி தட்டிப் போடுவதில் முனைப்பாயிருந்தாள்
சின்ன மணியும் ரஞ்சிதமும் ஆத்தா சுட்ட றொட்டி ஒன்றை ஆளுக்குப் பாதியாய் எடுத்துப் பங்கிட்டுக் கொண்டனர். பொன் னுத்தாய் அடித்த சிலையாக உட்கார்ந்திருந் தாள். சுப்புவின் ஞாபகம் நெஞ்சை அடைத்
莎弘 LT6öT.
மாரிமுத்து சினிமாப்பாட்டொன்றைச் "LITTITUTIT 9JaJ6ör?" சத்தமாய்ப் பாடியபடி வந்து சேர்ந்தான் "நாதான் அப்பா
"T(UÜLGIT?6)
அவன் பொன்னுத்தாய்க்குப்புருஷன் "என்ன
சரேலென்று வந்து மா
நீங்க பாடுறிங்களா? இல்ல உள்ள போனது
பாடுதா? பொன்னுத்தாய் ஏளனமாய்க் சுருண்டான் சுப்பு GELL FT6T. "அப்போய் நாகெ "சும்மா கெடபுள்ள அதெல்லாம் படிக்கப்போறன் பெ
உதவியும் பண்ணுவார
முடித்தான்.
s "அதெல்லாம் நடச் N \ பார் சுப்பு நீ எம்புட்டு |>*
Z
போட ஆசப்பட்டால் LU \
(Boa), AL' (BLITT GOTIT நல்ல உடுப்பெல்லாங் சொல்லு போறியா?"
S தலையைப் பாசத்தோ -— சுப்புவின் முகத்தி RF மெதுவாக மறைந்து ՀՀ, Ալէ இரவு பூராவும் சம்
அவன் தூக்கத்தைக்
* சுப்பு வேலைக்குச்
S/ ஆறுமாதங்கள் கழிந்
எதிர்பார்த்த சுகம் அ வில்லை. அன்று சனி தவிர எல்லோரும் 2/ துக்குப் போய்விட்ட
பூட்டிய வீட்டுக்குள் மூளை தீவிரமாக வேை படிக்கும் அறையுள் சே அங்கே அணிவகுத்திரு பார்த்த அவன் கண் சிட்டது. சுப்பு எதையுே ஒவ்வொரு சப்பாத்தாய் கண்ணாடியின் முன் நி இரசித்தான் குறுக்கும் ெ அப்போது அ அதிர்ச்சி, கிளாக்கள் அட் திரும்பி வந்து விட்டா
и идеолоuct chaiwa, அவனுடைய சப்பாத்து துப் பத்திர காளியாக டுங்க அம்மா" என் சுப்பு சமையல் அறை கிளாக்கள் அம்மா எரியு கொண்டுவந்து சு கால்களிலும் சூடு போ கதறல் லயத்துக் க நியாயமில்லை.
N
மில்ல" என்று சொன்னவன் மடியில் செருகியிருந்த பூந்திச் சுருளை எடுத்து
ஒண்
ரஞ்சிதத்தின் கையில் மாரிமுத்து.
"ஆமா சுப்பு எங்க?" அக்கம் பக்கம் பார்வையை ஒட்டினான் மாரிமுத்து "என்ன புள்ள நாளைக்கி சுப்புவக் கூட்டிக்கிட்டுக் கொழும்புக்குப் போறதானே?"
"அவனுக்கு இஷ்டமில்லிங்க படிக்கிற புள்ளய ஏங்க வேலைக்கனுப்பணும்" பொன் னுத்தாய் தன் வேதனையை வெளிப்படுத்தினாள். "வெபரம் புரியாமப் பேசாத தாயி! நம்ப முனியாண்டி இருக்கானில்ல- அவன் ஒரு நல்ல எடமாப் பாத்துக் கொழும்பில் பேசியிருக்கான், ஆயிரம் ரூபா சம்பளம்வாங் கிக் குடுப்பானாம். நம்ம பயலுக்கு நல்ல
கொடுத்தான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முத்தவள் கிருஷாந்திக்கு பதின்மூன்று வயதாகிறது. பருவ வனப்புக்கள் எல்லாம் செழித்திருக்க வேண்டிய உடம்பு, வறுமை யினால் வாடிக்கொண்டு கிடக்கிறது. அடுத்த வன் கபில்-பன்னிரெண்டு வயதில் புத்தகங் களையும், இலட்சியங்களையும் சுமக்க வேண்டிய என் மகன்- ஏக்கங்களையும், வேதனைகளையும் சுமந்து கொண்டு திரிகின்றான்.
குழந்தைகளும் அப்பா அப்பா என்று கடிதங்கள் எழுதி அலுத்து நொந்து இப்போ தவித்தபடி நிற்கிறார்கள்.
எங்களை வறுமை வாட்டிவதைக்கிறது. தங்களைத்தாங்களே கவனிக்க முடியாத இந்த யுகத்தில் யார்தான் எங்களைக் கவனிக்க இருக்கிறார்கள்? அதுபோக அந்நிய ஊரான எனக்கு இங்கு உதவி செய்ய யாருமே இல்லை. ஆனால் உங்கள் சொந்தங்கள் பலர் இங்கு இருந்தும் எங்களை ஒதுக்கியே
Listián Tifasii.
நீங்கள் வெளிநாட்டில் இருக்கும் போது நான் எந்த முகத்துடன் மற்றவர்களிடம் உதவிகேட்பது? அப்படி யாரிடமாவது மணறது உங்களை போனாலும் அவர்கள் என் உடம்பையும் @। குழந்தைகளைத 67.
து அழைப்பை
பார்க்க ஆசைப்படுகிறார்கள் இப்படி வாழ்வது ஒரு வாழ்க்கையில்லை. நாங்கள் கையேந்து
(« K (KO
ဗူခွိုစ္ဆန္တုါချွံ ဗွို நின்ாலாம் பக்கத்து ஐந்தாறு இட்ங்களில் ட்ையாளம் காட்டி இது கன்னத்திலும் எரிப்ட்டு மிளிர்ந்தது:
3:63533 ந்தாள் அவள் இழ் f66x66666j இடி
எல்லாம்:
வெய்யில் கொடுமையின் வேகத்திற்கு 醫 ஒரு சின்ன சிலுமிசம் செய்து கொண்டிருந் இ தது அந்த விறாந்தையின் கூரையின் 醫 மேலிருந்த மின்விசிறி ஆயுட்காலத் தேய்வுப் இ பெறுமானம் கணித்துப் பார்த்தால் அரைச் 醫 சதத்திற்கும் தேறாத அந்த அரை நூற்றாண்டு இபழமை வாய்ந்த மின்விசிறியால் ஆனது இ அவ்வளவுதான் வைத்தியரிடம் காட்டினால் இ வயதாகிவிட்டது என்கிறார்கள் இருக்கும் இவரை இருந்துவிட்டுப்போகட்டும். இவ்வளவு இ காலமும் உழைத்ததை உதறித் தள்ளுவதா? சுரேந்திரனின் சாரீரத்தில் வியர்வை வியாக்கியானம் செய்து கொண்டிருந்தது. சூழல் வெப்பத்துடன் ஒப்பிடும்போது அவன் மனவெப்பம் அதிகரித்துக் கொண்டேயிருந் தது. காரணம், இன்னமும் சொற்ப நாட்களில் எதிர்கொள்ளவிருக்கும் சோதனைகள் தான்
"டேய், என்ன யோசிக்கிறாய்? அனேக பதுங்கிக் காம்பராப் இ மாய் அவை இந்தக் கிழமைக்குள் நாட்குறிப் முத்து கண்டு கொண்)ே பினம் போலை இருக்கு இப்பிடி இருந்தா என்ன முடிவு கொஞ்சம் உதவி செய்யேன்" வீடு பெருக்குவதிலும் அழகு படுத்துவதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்த சுரேந்திரனின் தாயாரான பாக்கியத்தின் 9,69)(66.679,.67 9.606).
அவனுக்கு இவை எதுவும் காதில் ாழும்புக்குப் போகல-இ நுழையாது என்பது திடமானதே. அவனின் ரிய மாஸ்டர் எல்லா இ சிந்தனைகள் எல்லாம் பழைய நினைவுகளில் ாம். சுப்பு சொல்லி படரத் தொடங்கியது
al "விமலா, விமலா விழிகள் ஈரத் கிற விஷயமா? இதோ: துணிக்கைகளை வாங்கிக் கொள்ள உதடு க்காலமர் சப்பாத்துப்இ களில் இருந்த ஈரப்பசை அகல நா வரண்டு
? நீ கொழும்புக்குத் தவித்தது. ஒனக்கு சப்பாத்து E
கெடைக்கும். இப்ப மாரிமுத்து சுப்புவின் இ டு தடவினான். ல் பரவிய கலவரம் E மகிழ்ச்சி பரவியது. பாத்தின் ஞாபகம்,
[च्] க்கப் பெருமூச்சுவிட் 醫 flGut GuoluessioLIIsit. E து. பண்டாரி வீட்டுஇ த்தம் விட்டுவிட்டுக்
影
ாடா ஏன் பதுங்கிறே?"இ ரிமுத்துவின் மடியில் இ
[च्] IT, [व्] விடப்பட்ட சுப்புவின் 醫 ல செய்தது. ரமணன் 醫 ரலென்று புகுந்தான் இ ந்த சப்பாத்துக்களைப் இ left) gog LIGifi էլD 醫 UI9. GTGOTESBUUTEEreği ப்போட்டுப் பார்த்துக்) "விமலா, நானும் நீயும் அடுத்த பிறப் ன்று தன்னை மறந்து 醫 பிலும் அவன் முடிக்குமுன்பே அவள் நடுக்குமாய் நடந்தான் இ அவன் கைகளை தன்கைகளில் பொருத்திக் வன் எதிர்பாராத இ கொண்டே சொன்னாள், ம்மா போனவேகத்தில் இ "լ ՈրՈ(8Այրլի.." 6T. இ ஆனால் இப்போ, விமலாவை பாக்கியத் ால் சுட்டெரித்தாள். 醫 திற்கு பிடிக்கவில்லை என்பது உண்மைதான் க்கால்களைப் பார்த்இ காரணம் எதுவென்பதுதான் புதிர். ஆனாலும் ாறினாள். "மன்னிச்சிஇ சுரேந்திரன் தன் கல்லூரி வாழ்க்கையில் று விம்மி அழுதான் இ கல்வியுடன் சேர்த்துக் கொண்டது அவள் குள் பாய்ந்து சென்றதே காதலையும்தான். எத்தனை தடைகளைத் ம் விறகுக் கட்டையைக் தாண்டி அவள் கரங்களைப் பற்றிக்கொண்
புவின் இரண்டுஇ டான். ட்டாள். அவனுடைய ாம்பறாவில் கேட்க இ களை திருமணவாழ்கைக்கு விடை கொடுத்து
இ விவாகரத்துவரை அனுப்பிட்டதே என்பதை
[r]]
ஒரு சிறு தகராற்றின் விளைவு அவர்
வதும் உங்களுக்குக் கெளரவம் இல்லை.
இனிமேல் குடும்பத்துடன் மடிந்து போவதைத் தவிர வேறு வழியும் தெரிய வில்லை. இருந்தும் நம் செல்வங்களுக்காக மறுபடியும் ஒரு முயற்சி குழந்தைகளின் உயிருக்காகவென்றாலும் நீங்கள் பணம் அனுப்பியே ஆகவேண்டும் உரிமையுள்ள ஒரு மனைவி தாலி கட்டிய கணவரிடம் கையேந்தி நிற்கிறேன்.
தயது செய்து எங்களைக் காப்பாற்றுங் தள் 600 676/6))/III) 2/60/61 04 II/a), முடித்துக்கொள்கிறேன்.
6.JGISTGTL, உங்கள் மனைவி தி.சோதிமலர் நிதானமாக வாசித்து முடித்தான் தியாகு. பின்னர் இரு கைகளிலுமிருந்த அந்தக் காகி தத்தை வலக்கை விரல்களுக்கு மாற்றி, சுருட்டி உள்ளங்கையில் வைத்துக் கசக்கி 6ŐTT6Ől.
அப்போது மாறா தேனி கொண்டு வந்தாள். கசக்கிய காகிதத்தைப் பக்கத்தி லிருந்த குப்பைக் கூடைக்குள் வீசினான். போன கிழமையும் அப்படி கசக்கி எறியப் பட்ட காகிதம் குப்பைக் கூடைக்குள் எட்டிப் பார்த்தபடி கிடந்தது. தேனீரை வாங்கியவன் உறிஞ்சிச் சுவைக்க ஆரம்பித்தான்.
நினைக்கும் போதுதான், அவனுக்கு காதல் என்பது வெறும் கண்ணாடி முன்நின்று முக அழகு பார்க்கும் முட்டாள்தனமல்ல என்பதும், அகக்கண் கொண்டு இதயத்தின் ஆழத்தை அறிந்து கொள்ளவேண்டும் என்பதும் புரிந்து கொண்டது.
திருமணத்தின் பின்தான் ஆரம்பித்திருக்க வேண்டும், எத்தகைய சிறுவிடயத்திலும் இணக்கம் காணமுடியாதவாறு முரண்பாடு கள் வளரத்தொடங்கின. சாப்பாட்டிற்கு உப்பிடுவதில் இருந்து சாதா முரண்பாடுகள் வளர்ந்தனவே தவிர முன்னேற்றமடைந்த
தாகவில்லை. இவை யாவற்றிற்குமான காரணத்தை முழுமையாக விமலாவின் தலையில் போட்டுவிட முடியாது சுரேந்திர னுக்கும் பாதிப்பங்கிற்கு பொறுப்புண்டு.
ஒருநாள் வீட்டில் ஏற்பட்ட சிறுதகராறு முற்றிய நிலையில் விமலாவின் வாய்ப்பேச்சை அடக்குவதற்காக சுரேந்திரனுக்கு கிடைத்த ஆயுத வார்த்தைகள் ஆழமாக அவள் மனதைப் புண்படுத்தியது.
"வரயிக்கை ஏதோ கொண்டுவந்தவை மாதிரிக் கதைக்கிறாய், வெறுங்கையோடு வந்ததை மறந்திடாமல் கதை."
பிழையான வார்த்தைகள் என்பது
வாயில் இருந்து வந்த பின் தான் அவனால் உய்த்தறியமுடிந்தது. முடிவு இருவரையும் நீதிமன்றத்தில் நிற்க வைத்தது.
பாக்கியத்தின் கடுமையான குரல் சுரேந் திரனை இந்தயுகத்திற்கு கொண்டு வந்து நிறுத்தியது.
"டேய், மணியண்ணை வந்திட்டுப் போறார். அவைவாற திங்கட்கிழமை வைப் போமோ எண்டு கேக்கினமாம். பொம் பிளைக்கு அவர் உன்ரை பிரச்சனை எல்லாம் சொன்னவராம். பிரச்சனையில்லையாம்."
"அம்மா, எனக்கு இது விருப்பமில்லை." சுரேந்திரனின் வார்த்தைகள் தழுதழுத்தன. "என்ன. விசர்க்கதை கதைக்கிறாய்?" "இல்லையம்மா என்னாலை விமலாவை மறக்க ஏலாது."
"அதுக்கு. பாக்கியம் முடிக்குமுன்பே அவன் வீதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தான்.

Page 18
மீனுக்கு வீசிய வலையில் மான் எப்படி மாட்டியது?
சின்னத் தோணியில் நின்றான் பொன்னன்
எண்ணம் மட்டும் ஆச்சரிய ஏணியில் 'æLa)Ga) afssig, llula) கரையில் மட்டும் சுழன்றடிப்பது எப்படி? மனதில் மையம் கொண்டது வினா
சிப்பிக்குள் இருந்த முத்தா சிற்பி வடித்த கலைச் சொத்தா? இன்னொரு கேள்வி அலை. கடற்கன்னிதான் கரைமீது உலாப் போகிறாளோ? ஆச்சரிய அலை மனதில் மோதியது.
மீன் போனால் போகட்டும் LD/Taxy SITGEBT GRIGHTLITLD/T?" தோணியை கரைக்கு விட்டான். கண்டதெல்லம் கனவுமல்ல கண்கள் உண்டதெல்லாம் பொய்யுமல்ல.
ஊர் அஞ்சும் போர் விழிகள் gair GI) as i'r Glöwr. L. L.D. Tir GI Lisablas Gŵyl கார் மேகக் கூந்தல் கொண்டு தேர் என்று அசைந்து வரும் பேர் அறியாப் பாவை இவள்
பொன்னன் ஆசைக் கடலில் அலையும் தோணியானான்.
நிலவைப் பிய்த்து நிலத்தில் எறிந்தது யார்?
சொர்க்கத்தை பெயர்த்தெடுத்து கடற் பக்கத்தில் வைத்தது யார்?
கட்டழகுச் சித்திரத்தை மொட்டிரண்ரோடு பத்திரமாய் கரையருகில் படைத்தது யார்?
வானில் இவள் இருந்தால் நட்சத்திர போர் நடக்கும். சுயம்வரத்தில் வெற்றி பெற நட்சத்திர போர் நடக்கும்
ஜனகன் மகளுக்காய் வில் உடைத்தான் இராமன் கனவுப் பெண் இவளுக்காய் எத்தனை பேர் பல் உடைய சுயம்வரப் போர் நடக்குமிங்கே?
வலையில் மீன் விழுந்தால் சந்தையிலே விலையும் உண்டு.
பொன்னன் எண்ணத்தில் ஆசைப் புயல் வீசியடித்தது.
அரவம் கேட்டவள் திருமுகம் திருப்பினாள். உருவம் கண்டதும் விழிவேல் செலுத்தினாள்!
நட்டமரம் போல நிற்கின்ற கட்டுடல் காளை யார்?
சண்டைக்கு பாய்கின்ற
மஞ்சுவிரட்டு காளைபோல தோள் உயர்த்தி நிற்கின்ற வாள் மீசைக்காரன் யார்?
கையிரண்டும் இரும்புத் துண்டோ காலிரண்டும் கல் தூணோ? மார் விரிந்து நிற்கின்ற இந்த மச்சக்காளை யார்?
அவள் பார்க்க அவள் விழி பாய அவன் நினைத்தான் பல நினைவு.
"d stødsmå gør GLeit DLGOTGOOIT & AK GÖSTGLIGä கன்னம் மின்னும் வண்ணத்தில் GTGGTGOOGSTä SGST GLGä கண்டு விட்டேன் கண்டுவிட்டேன் நானும் உண்டு விட்டேன்
முட்டிய பின்னும் மோதும் என்று சொ
கடல் சுழியோ
எனப் பயந்த-அவள்
அப்படித்தான் ஆரம்பித்தது ~9VQJITd6 GYT dSIT95ʻQA). எப்படித்தான் வளர்ந்ததோ செப்படி வித்தைபோல? இன்று வியந்தனர் இருவரும்.
மணி வயிற்றுச் சுழி பணியென்று இதழ்
நீலக் கடல் அருகே கோல அழகையெல்ல
பசியாற படைத்தவே
நேற்று கடல் மடியில் அவன் இன்று அவள் மடியில் .al6iT|9ی
எட்டநின்று இரசித்த பருவ நிலாவை கிட்ட நின்று தழுவுகிறான் பருவக் காளை தூரத்தில் இருந்தே (pas TD 5 LDAJIT Dorgos
வேழம் என எனக்கு கரும்பு சுவை தந்தா காலம் பல வெல்லும் கோலக் காதல் தந்த
"புலம்பாதீர் மோகத்தில் பொய் இ என்றாள் கோலப் ெ
"தணலிடை விழுந்து வெப்பத்தில் தவித்தவ
வலையில் இவள் விழுந்தால் இதழ் ஈரத்தோடு _ புனலிடை குளித்து விலையாக சிந்தைதான் உண்டு நுகர்ந்தான் வண்டுக் காளை குளிரென்பது பொய் aDüná போதும் என்று பயந்த "பாழ் நிலமீதில்
வேந்து ஸ் தாகத்தில் தவித்தவர்
1994ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை உதைபந்தாட்டப் போட்டியில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தின் மூலம் இரசிகர்களின் G TLTL LcTMLLLLLLS S TTLTMGE S TLTLLL La பிரேஸில் வீரர் ரொமாரியோ
பிரேஸில் அணிக்குத் தன்னுடைய சிறப் பான ஆட்டத்தின் மூலம் உலகக் கோப் பையை வெல்லக் காரணமாக இருந்தவர் ரொமாரியோ இதற்காக அவருக்கு 1994ம் ஆண்டிற்கான சிறந்த வீரருக்குரிய தங்கப் பந்து பரிசாகக் கிடைத்தது.
தற்போது இவரது வாழ்க்கை வரலாற்றை படமெடுக்கவுள்ளார்கள். ரொமாரியோ 2000 என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் ரொமாரியோவே கதாநாயகனாக நடிக்கவுள்
GIII.
SS SSSSS SSS SS SS S SS SSS SSS
படத்தின் படப்பிடிப்புக்கள் பிரேவி
மட்டக்களப்பு
t:1Ingi merum G an
љајbiji Gla.Tisiln. காலியொன்றை அ Gunilnassin Gld?
நாற்காலியென் வுக்கு மக்கள் அவ றார்களே! பாராட்ட
* இரண்டு மாத உரிய அந்தஸ்த்து உத்தரவிட்டுள்ளா
GJITIbLILI LJA கனவே நிதானமாக தும் தமிழைக் கெ ருக்கிறார்கள். அவ Gaħlu 050 6T GirlGWI LI 566.7/12/
RNR f(GuII, * நம்நாட்டுத் தொ
500LOLIDG6767760T. শু হত্য SSS SSS SSS SSS SSSSS SSSSS SS விரும்பி ரசிக்கும் மொஹந்தி வேகப்பந்து வீச்சாளர். ஒரிஸ்ஸா செல்வி கட் அணியில் இரண்டு புதுமுகங்கள் மாநிலத்தில் @ ருந்து இந்திய அணியில் baЛетшbL//7/5/4/56) ಇಂದ್ಲಿ "ವ್ಹೇ ... ಅ॰ : ್. போட்டிகளில்விளையாடும் இவர்போட்டி விரோதியா? துே இடதுகைச் சுழற்பந்து வீச்சாளர் 6 அடி களில் 2 விக்கெட்டுக்களைச் சாய்த்துள்ளார். என்.ரீ. அமி உயரமான குல்க்னி"கடந்த மூன்று வருடங் முன்னாள் அவுஸ்திரேலிய வேகப் பந்து இக் கேள்விை ፴,6በዘTÓ, விளையாடியுள்ள முதல்தரப் போட்டி வீச்சாளர் டெர்னிஸ் வில்லியால் பயிற்றுவிக் 6L/75 GTA/A67 eflig3 விக்கெட்டுக்களை LIMUBásáfprali. ELLILL மொஹந்தி, சார்க் கிரிக்கெட் போட்டி (IP Gü FIÍLI7607
21 வயதான ஒரிஸ்ஸா யில் இந்திய ஏ அணியில் இடம்பெற்றவர். "ே
ஷார்ஜாவில் போட்டிகள் பதிவதில்
நான்கு நாடுகள் பங்கு பெறும் ஷார்ஜா உண்ட்ா? கோ ை:ெ போட்டிகள் இவ்வருடம்
இந்தியா சுதந்திரமடைந்து 50 ஆண்டுகள் டிசம்பர் 1ம் திகதி முதல் 19 திகதிவரை முகத்தைவை நிறைவடைந்ததையொட்டி அண்மையில் ஷார்ஜாவில் நடைபெற்றவுள்ளன. கம் சற்றுக் கைவ சுதந்திரக்கோப்பை போட்டிகள் நடத்தப் ந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மாட்டிக்கொண்ட பட்டது, கோப்பையை இலங்கை அணி மேற்கிந்தியத்தீவுகள் ஆகிய நான்கு நாடுகள் படித்ததுண்டு ெ Gail 鬣 G)&MG08/LBI GTGöTLJGST GTGUGUITIn பங்கேற்கும் இப்போட்டிகள் முதல் முறை WIJ6
றற கொணடது யாக ஓர்ஜாவின் மின்னொளில் நட்த்தப் :" L160||PL செய்திகள் LIL6/Gil GT607. (6) வந்தான பூட
சுதந்திரமடைந்து 50 ஆண்டுகள் நிறை று இந்திய வீரர்கள், மூன்று அவதிப்பட்டான்.
(PGOU) 2D மூன்று வடைந்ததையொட்டி மறுபடியும் ஒரு நாள் பாகிஸ்தான் = == = பூட்டின் துவாரத் போட்டித்தொடர் ஒன்று நடைபெறவுள்ளது. வீரர்கள் (Մ)ւգ, ՍՈԼ06Ն ՎԱկஆனால் இதில் முன்னாள் வீரர்கள் கலந்து றும் மேற்கிந்தி காரனை உதவிக் கொள்கிறார்கள் இந்தியா-பாகிஸ்தான் யித் தீவுக்ள் அவன் இவன் பொன்விழாத் தொடர் எனும் இப்போட்டித் ೨||೧'1016 157607 திறந்துவிடு : வரும் ஒக்டோபர் மாதம் இந்தியாவில் 冕.." ó குடி நடைபெறவுள்ளது. 6/600TLITLD,
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இருநாடு @@ ಇಂಗ್ಲೆ...! கள் பங்குபற்றும் இப்போட்டித் தொடரில் போட்டிகளின் தின் பெண்டுலம் இந்திய அணிக்கு டுலிப் வெங்சர்காரும், யும் ஆடித் தொ பாகிஸ்தான் அணிக்கு ஸாஹிர் அப்பாஸும் ஆடாமல் கெட்டி தலைமை தாங்குகிறார்கள் நான் பூட்டைத் தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GöIGOTI InfaÚGODGAJ!
மீதில்-தன் தித்தான்.
LUIT.D. LupTUTTgfriških கூட்டமொன்றில் நாற் வராகக் கருதி மாலை
ரீகரன், மட்டக்களப்பு. 1றதும் ஞாபகம் வருமள ரைப் புரிந்துவைத்திருக்கி வேண்டிய காரியம்தான்.
3. A காலத்துக்குள் தமிழுக்கு வழங்க ஜனாதிபதி ர என்ன நினைக்கிறீர்? ர், சுஹைர் மாவனல்லை. மாக இருக்கிறது. ஏற் ச் செய்யும் நேரம் இருந் லை பண்ணிக்கொண்டி சர உத்தரவைக் கேட்டு டு படுத்தப் போகிறார்
>. A லைக்காட்சிகளில் நீங்கள் நிகழ்ச்சிகள் எவை? 1. பவானி, கொழும்பு-10,
সত্ব /^n ன்னிக்க முடியாதவன் TraunP
தீன், அக்கரைப்பற்று-06, இருபது வருடங்களுக்கு தலைவர்களிடம் கேட்டி பதில் தரப்பட்டிருக்கும்.
a
உதவி செய்யப்போய் மாட்டிய அனுபவம்
கே. றமீஸ்டீன், புத்தளம். து அகத்தையறியும் பழக் ப் பெற்றதால் அப்படி தில்லை. ஒரு கதை ால்கிறேன்: நன்றாகக் குடித்துவிட்டு டைத் திறக்க முடியாமல் எத்தனை முயன்றாலும் தில் சாவியை நுழைக்க ான் பக்கத்து வீட்டுக்
அழைத்தான். டம் "சாவியைக் கொடு, றேன்" என்றான். சான்னான். நீ திறக்க திறக்க முடியும். இந்த போடுகிறது! கடிகாரத் திரி இப்படியும் அப்படி லக்கிறதே. நீ வீட்டை (ITAL V L Plug-iżg/ásolás/Tesir/ ந்து விடுகிறேன்."
IIT JIDGlci
GASILGANGö இச் ஒலி எழுப்பினான்.
"ஆஹா தேவியே ஐம்புலன் யாவும் உயிர்த்ததே உயிர்த்ததே"
G)JFTäd:Guy G)JFTILMGSTITGAT.
வளையல் பூட்டிய கரத்தினாள் வலை விழிகளால் வீசினாள் கேள்வியை
"ஜம்புலன் எப்படி ஒன்றாய் இனித்தது?"
"புழுதியில் உன்னை எறிய நானென்ன விரல்கள் இல்லாத காளையோ சொல்லடி?
- Ag * மைக் டைசன் தொடர்ந்து விளையாட (Մ)ւգ պտո?
கே. ஆயிஸா, மாத்தளை. ஆயுட்காலத்தடை விதித்திருக்கிறார்கள் ஆனாலும் ஒரு வருட காலத்தில் தடையை மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பும் இருக் கிறது. டைசன் நல்ல பிள்ளையாக இருக்கி றார் என்று அவர்கள் தீர்மானித்தால்தான் மாற்றுவார்கள்.
B-3A) * பெப்சி கிண்ணப் போட்டியில் தெரிவான இந்திய அணி தொடர்பாக கப்டன் டெண்டுல்கருக்கு திருப்தி இல்லையாமே?
வினோத் காம்ளியை சேர்க்கவில்லை என்று அணித் தெரிவின்போது முரண்டுபிடித் தது உண்மை. அதுபற்றி கொழும்பில்வைத்து நிருபர்கள் கேட்டபோது உள்பிரச்சனையை பூசிமெழுகியது நாகரிகம் என்னைக் கேட் டால், காம்ளியை சேர்த்திருக்கலாம் என்ற
முடிவுக்கே வாக்கு.
* சிந்தியா உங்களிடம் ஒரு கேள்வி கையால் சாப்பிடுவது ஸ்பூனால் சாப்பிடு வது- எது சுகம், சுவை?
எம்.யூ ஜரினா பேஹம், பாணந்துறை. சுகம், சுவை மட்டுமல்ல, சுத்தமும் கையால் சாப்பிடுவதில்தாங்க அப்படியே ஒரு குழை குழைத்து உருட்டி ருசிபார்த்து, பதம் பார்த்து சாப்பிடும் சுவையே தனிதான். நம்நாட்டுக்காரர் ஒருவர் இலண்டனில் ஒரு விருந்தில் கலந்துகொண்டார். அவரது வழக்கப்படி கையால் உணவை எடுத்துச் சாப்பிடத் தொடங்கினார் பக்கத்தில் இருந்த
சீமாட்டி அதனை நையாண்டி செய்தாள்.
"அழுக்குக் கையால் சாப்பிட உங்களால் எப்படி முடிகிறது?"
நம் நாட்டுக்காரர்: "சாப்பிட முன்னர் கைகழுவிவிட்டுத்தான் வந்தேன்" என்றார். அவள் சொன்னாள்: "எங்கள் கத்தி, ஃபோர்க் ஸ்பூன் எல்லாவற்றையும் வெந்நீரில் போட்டுச் சுத்தம் செய்கிறோம்."
நம் நாட்டுக்காரர் உடனே கேட்டார்: "அம்மணி என் கையும், விரல்களும் என் ஒருவன் வாய்க்குள் மட்டுமே போய் வருகின்றன. உங்கள் கத்தி ஸ்பூன், ஃபோர்க் எல்லாம் எத்தனைபேர் வாயில் போய்வரு கின்றன என்று சொல்ல முடியுமா?"
সঞ্জীর এd
* டியர் சிந்தியா தேவதை', 'ஒன்ஸ்மோர்
"as GTGLos காண எழில்கள் உள்ளன. GASGLGör கேட்க தேன் மொழி உள்ளது. DIGJITGLIGör o Lajor GSST sasflas Gim DGI GYNGOT. முகர்ந்தேன் முகந்திட வாசனை உள்ளது. உற்று அறிந்தேன் முற்றில்லை இன்பக் கடலுக்கு"
விடை கேட்டு வெட்கினாள். இடை தொட்டு தழுவினான்.
"கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும்
&lծկ09յն இண்டோடி கண்ணே உள"
espaint-I101- Wasn prib- III
இரண்டில் எது அசத்தல்?
ஜி.அகஸ்ரின் கொழும்பு-08 அவதாரம்' படத்தின் மூலம் வர்த்தக ரீதியில் சறுக்கிய நாசர், தேவதை மூலம் நிமிர்ந்து நிற்கிறார். படத்தில் நடிப்பிலும் இயக்கத்திலும் நாசர் டச்.நச் நச்1 ஒன்ஸ் மோர் இன்னமும் பார்க்கவில்லை, பார்த்த வர்கள் பாதகம் சொல்லவில்லை.
>KI A * உங்கள் புகைப்படங்களை அன்றும் இன் றும் பகுதியில் பிரசுரிப்பீர்களா?
என். செளவியதாசன், பெரிய நீலாவணை-02. நாட்டு நடப்பு போதாது என்று நான் வேறு மிரட்ட வேண்டுமாக்கும்
SEO A * கவிஞர் வைரமுத்துவின் சமீபகாலப் பாடல்களில் பொருள் ஆழம் குறைந்து வருகிறதே. ஏன்?
வி. யோகசுந்தரம், பண்டாரவளை, இசையமைப்பாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ற ரெடிமேட்பாடல்கள் அப்படித்தானிக் கும் என்கிறாரே! நிற்க, நீங்கள் வைரமுத்து அபிமானி என்றால் ஒரு தகவல் தமிழுக்கு நிறம் உண்டு என்ற தலைப்பில் ஒரு கவிதைத் தொகுதியை தனது 44 வயது பிறந்ததினப் பரிசாக வெளியிட்டிருக்கிறார்.
C-3 2
* இன்று ஆசிரியர் மாணவர் உறவு எப் படி இருக்கிறது?
ஸரீமா ஸனுான், கம்பளை, பாராட்டும்படியாகவும் இருக்கிறது: பரிதாபப்படும்படியாகவும் இருக்கிறது.
ஒரு பாடசாலையில் மாணவர்கள் கல்விக்கு முக்கியத்துவம் தருவதைவிட, தங்கள் தோற்றங்களுக்கு முக்கியத்துவம் தருவதை ஆசிரியர் கண்டித்தார்.
"உங்கள் அழகைக் கண்டு தேவதைகள் வெட்கித் தலை குனியும், ஆனால் உங்கள் மூளையைப் பற்றித் தெரிந்தால் கழுதைகள் கூட உங்களைச் சட்டை செய்யாது."
ஒரு புத்திசாலி மாணவி எழுந்து சொன் 607/76 Τ.
"எங்கள் தோற்றம் இறைவன் கொடுத்த அன்பளிப்பு; ஆனால் எங்கள் புத்தி உங்க ளைப் பார்த்து அல்லவா இயங்குகிறது?"
Dr. A * தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா யாரை நம்பி மறுபடி அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ளார்?
செ. ராஜேஸ், வவுனியா மக்களின் மறதியை நம்பித்தான்! சமீபத் திய ஜெயலலிதா கூட்டங்களுக்கு சனக்கூட்டம் திரள்கிறதாம். இதனை பத்திரிகைகள் சொன்னதால் கலைஞர் கசந்து போயிருக் #077.
CK Ag * டியர் சிந்தியா! அப்பாஸ் மார்க்கெட் எப்படி இருக்கிறது?
ஸகீரா பானு, நீர்கொழும்பு. வி.ஜ.பி. வேலை இல்லாத பட்டதாரி கள்) படமும் கைகொடுத்திருக்கிறது. சந்தோ சம்தானே!
20 ܐܡ0
* பெப்சி போட்டியில் எந்த அணிவெல்லும் ஜெ. நிசாந்தன், கொழும்பு-04. ஏன் இலங்கை அணி வெல்லக்கூடாது? அதில் பாருங்கள் நிசாந்தன், கிரிக்கெட் ஒரு சூதாட்டம் மாதிரி, கணிப்பது கஷ்டம் தவிர முன்று யானைகள் மோதும்போது முன்கூட்டியே முடிவு பண்ணுவது கஷ்டம் ஆனாலும் முதல் போட்டி மூலம் இலங்கை அணி களத்தில் கால் ஊன்றியிருக்கிறது. உலக சாம்பியனை அதன் கோட்டைக் குள்ளேயே புகுந்து சாய்க்கப் போகிறார்களா? அல்லது கிண்ணத்தை கொடுத்துவிட்டு வாபஸாகப் போகிறார்களா? என்பதுதான் விலை உயர்ந்த கேள்வி
y} 04) au) 20-26,1997

Page 19
JIILOITU
ராமபிரான் போர்முனைக் குச் செல்வதற்கு ஆயத் தமானார். இலக்குவன் தன் அண்ணனுக்குரிய ஆடை அணிகளை அணிவித்து, கோதண்டம் எனும் வில்லையும் தன் அண்ணனிடம் பயபக்தியுடன் தந்தான் முதற்போர் இலங் கைக் கோட்டையின் வடபுற வாயிலை ஒட்டியே நடைபெற்றது. அங்கு இடம் பெற்ற பெரும் போரினால் எழுந்த ஓசை எங்கும் பரந்து ஒலித்த வண்ணமிருந் 多弘
போருக்குச் செல்லும் வாணர சைனியம் விரைந்து வந்து இராமபிரானுக்கு மரியாதை செலுத்திவிட்டுச் சென்றவண்ணம் இருந்தது. வீரர்களின் முகத்தில் காணப்பட்ட வீரக்களை இராமபிரானை மெய்மறக்க வைத்தது. தாரை தப்பட்டைகள், முரசம் ஆகியவற்றை
முழங்கிய வண்ணம் வீரர்கள் முன்செல்ல, பின்னே அணிகள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்துச் சென்றன.
சுக்கிரீவனின் பேராற்றலை விபரிக்கும் விச்சக்கரவர்த்தி அவனை ஒரு சுழலும் சக்கரத்துக்கு நிகராகச் சொல்கிறார்:
வாரணத்து எதிர் வாசியின் நேர் வயத் தேர் முகத்தினில் சேவகர் மேல் செறித்து ஒருத்தர்க் கொருவரின் உற்ற உயர் தாரணத்து ஒருவன் எனத்தோன்றினான். (யுத்த காண்டம்-1001) பொருள்:
uIITga06a L ) LJ60OL Aufigär 67g5ôifig9Jyub e5:5kaoga 7 படையின் எதிலும் தேர்ப்படையின் எதிலும் இவற்றின் பின்வந்த காலாட் படையின் எதிரிலும் ஒரே சமயத்தில் சுக்கிரீவன் தோற்றமளித்தான். அத்தனை வேகத்தில் சக்கிரீவன் சுற்றிச் சுழன்று வந்தான். இவ் உறுசுக்கிரீவன் போர்புரிந்தமை, ஏற்கனவே இலங்கை மாநகரின் அருகே அமைந்திருந்த தோரணவாயிலில் ஏறி நின்று ஆஞ்சநேயர் பார் புரிந்ததைப் போலத்தென்பட்டது.
சுக்கிரீவனின் போராற்ற
சூரியன் முன்னணியில்
ன்று போரிட்ட முறையினை அவதானித்த
ரைப்படைகளுக்கு உற்சாகம் மேலோங் பது சுக்கிரீவன் வெண்கடம்பம் எனும் மரத்தை மட்டுமே தன் ஆயுதமாகக் கொண்டு போரிட்டான். அம்மரத்தைக் கொண்டு யானைகள் பலவற்றை வீழ்த்தி ான் குதிரைகள் நூற்றுக்கணக்கில் வீழ்ந் அதே போன்று பல தேர்களும் சரிந் காலாட்படையினர் எய்த அம்புகளோ ந்த வேல்களோ சுக்கிரீவனின் உடலைத் விடாத வண்ணம், மராமரத்தைப் பம்பரம் ல் சுழற்றியபடி தானும் சுழன்று.
சுழன்று போரிட்டான்.
வானரப் படையினரும் கற்களாலும் மரங்களாலும் தாக்கி அரக்கர் படையைத் துவம்சம் செய்தனர். அரக்கர் படையைச் சேர்ந்த நால்வகை அணிகளும் பெரும் தாக்குதல்களுக்குள்ளாகின. அரக்கர் படையி னரின் தாக்குதல்களினால் ஏராளமான வானரர்களும் சாய்ந்தனர். இரத்த வெள்ளம் நதியாகப் பெருக்கெடுத்தோடி கடலில் சங்கமமாகியது.
அரக்கர் படையில் மிகவும் பராக்கிரம சாலியான வச்சிரமுட்டி என்பவன், பல குதிரைகள் பூட்டிய தனது இரதத்திலேறி வடபுற வாயிலிலிருந்து வெளியே வந்தான். சுக்கிரீவன் தனி ஒருத்தனாக மராமரத்தை மட்டும் ஆயுதமாகவும் கேடயமாகவும் கொண்டு போரிட்டுக் கொண்டிருப்பதைக்
கண்டான். அவனுடைய தாக்குதலின் வேகத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அசுரர் படை பின்வாங்கி ஓடும் கட்டத்தை அடைந்து விட்டிருப்பதையும் அவதானித் தான். சுக்கிரீவனை முதலில் வீழ்த்த வேண் டும் என்ற நோக்குடன், ரதத்தினை அவன் பால் செலுத்துமாறு தேர்ப்பாகனுக் குப் பணித்தான் தேர் வேகமாகச் செல்லும் போது அத்தேரின் சில்லுகளுக்குள் காயம் பட்டுக் குற்றுயிராய்க் கிடந்த வானரவீரர் களும், அசுரவீரர்களும் நசுங்குண்டு உயிர் துறந்தனர்.
வச்சிரமுட்டி தன்னை நோக்கி வந்து கொண்டிருப்பதைக் கண்ணுற்ற சுக்கிரீவன் வச்சிரமுட்டியை நோக்கிச் சீறிப்பாய்ந்தான். தன்னுடைய மராமராயுதத்தினால் தாக்கி வச்சிரமுட்டியின் இரதத்தில் பூட்டப்பட்டி ருந்த குதிரைகள் அனைத்தையும் சாய்த்தான். வச்சிரமுட்டியும் தனது வில்லின் மூலம் பல பாணங்களை சுக்கிரீவன் மீது ஏவினான். ஆனால் சுக்கிரீவனை அப்பாணங்களால் எதுவும் செய்துவிட முடியவில்லை. வச்சிர முட்டியின் இரதத்தைப் பொடிப் பொடியாக சுக்கிரீவன் உடைத்தெறிந்தான் இறுதியாக வச்சிரமுட்டியைத் தாக்கி அவனுடைய உயிரைப் போக்கி, அவன் உடலை தரையில் விட்டெறிந்தான்.
U Oding இக்காட்சியைக் கண்ட வானரப் படைகள் பெருமகிழ்ச்சியால் துள்ளிக்குதித்தன. அதேவேளை தங்கள் தளபதி வச்சிரமுட்டி, சிறிதளவு நேரம்கூட நின்று பிடிக்க முடியாமல் நிலை தளர்ந்து உயிர்விட்டதைக் கண்டு அசுரப்படைகள் பெருங்கூச்சலிட்ட வண்ணம் இலங்கை மாநகருட் சென்று மறைந்து கொண்டன.
ச்சம்பவத்தை நேரடியாகக் கண்ட கும்பானு என்ற வானரசேனைத் தளபதி
செல்வி லாலினி சரச்சந்திரன்,
6 கட்டுவான வீதி, ஹோமாகம
செல்வி என் ராஜம், 02ம் வட்டாரம், களுதாவளை, மாத்தளை
4. செல்வன் எஸ். பூ
LKLLL LL LLLLL L LLL L LLLLL L L S L L S 0000LL LL grfurtsorsilsoll - sul glsog
3. எஸ். மனோரஞ்சிதம்,
பாரதி மா. வி. பசறை வீதி, பதுளை.
ரவி, இல 1850 குருநாகல் வீதி, மெல்புர, சிலாபம்
5 வயிரமுத்து சிறிமதி வதனி, பாலையடி ஆலய வீதி, காரைதீவு-09(கி.மா)
Somomwami Bung-ga).92, Bantupljani GAITIJIOGRAM, 5.6L Sal-1772, Glassingibų.
: முதல்நாள் போரில் ஈடுபட்டஅரக்கர்படைத் 2. G. 92 ಅಹನ್ತಮೇ; தளபதிகளின் பெயர்களைத் தருக?
அலை 26 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
தனது பெரும்படை வாணரசேனையுடன் படையும் நின்றது. இடும்பன் என்பவ சென்று கும்பானுவி விட்டான், அசுரப்பு போன்ற ஆயுதங்க கரடிப்படையுடன் சிறு சிறு குன்றுக அசுரர்கள் மீது வீசி பினருக்கும் பலத்த இடும்பன் தூக்கி எ கும்பானுவின் இர யானது. குதிரைகள்
தரையில் குதித்து இ வந்தான். இடும்பன் னால் கும்பானுவின் 60TT60T. L. இடையை J,606ili lj) தலையில் னான். வெடித்து செத்து வீழ் ΘΙ60TΠά, 61 தைக் கண் திணறினர். Gnfüfö
இருந்த
afUIT
L
புத்துணர்ச்சி ஊட்டத் டைய வில்லினை எ பாணங்களைத் தொ பல வானர வீரர்கள்
நீலன் என்ற வா படையுடன் ஆயத்த இடும்பனுக்கு உதவ களையும் களத்தில் இ மூண்டது. நீலன் துர குன்று பிரகத்தன் செ தாக்குண்டு சிதறியது பெரிய மராமரத்ை கொண்டு தாக்க ஆ னுடைய தேர் உை குதிரைகள் செத்து தன்னுடைய தண்டு தாங்கிய வண்ணம் LITT GÖT.
தேர் இழந்து சிை கார் இழிந்த உருெ urti Qiss u(5 ஊர் இழந்த கதிர்
பொருள்:
தன்னுடைய தேன பும் இழந்தான் இடிய மான மேகத்தை விட்டு தரையிலே குதித்துத கையிலெடுத்து- த இழந்துவிட்ட கதிரவன நோக்கி ஓடலானான்.
* இருவுருக்குமிை மூண்டது. நீலன் பிர தண்டுடன் தூக்கி வான சிறிது தூரம்வரை வா மீண்டும் பூமியை நே வேகத்தில் தனது தண் தாக்கினான். நீலனுக் விழுந்தது. அவன் வ வெளியேறியது. இரு யைப் பொருட்படுத் வாலினால் பிரகத்தன வெகு தூரத்துக்கப்பு எறிந்தான் வாயிலிரு இரத்தம் பெருக்கெ மடிந்தான்.
பிரகத்தன் எனு வீழ்ந்தது அரக்கர் அதிர்ச்சியைத் தந்த போர்க்களத்தில் யாமல் அசுரர் படை சென்று மறைந்தது.
() 20-26, 199 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டன் களம் புகுந்தான்.
ரு பிரிவாக கரடிப்
க்கரடிப்படையினை ன் தலைமைதாங்கிச் ன் படையுடன் மோத டைகள் வில், வேல் ளைத் தாங்கி வந்து மோதின. கரடிகளோ 50GT, FLD55 GIbg. ன. இதனால் இருதரப்
சேதம் ஏற்பட்டது. றிந்த ஒரே குன்றினால் தம் பொடிப்பொடி
நசிந்தன. கும்பானு பானர்மென்
ニ -
டும்பனை நோக்கி ஓடி
தன்னுடைய கைகளி மார்பில் ஓங்கிக் குத்தி பின்னர் அவனுடைய ால்களால் தாக்கி தோள் டத்துத் தூக்கி, அவன் தன் தலையால் முட்டி நம்பானுவின் தலை
மூளை வெளியேறி ந்தான் படையின் தலை
கொடுத்து விடுகிறான். அதனால்
கிட்டு பானர்மெனிடம் (வெள்ளையர் பிரதிநிதி) இழுத்து வருகின்றனர்.
(பாளையக்காரர்களைப் பார்த்து) "ஏன் நிற்கிறீர்கள் உட் காருங்கள்!" கட்டபொம்மன்: (ஏளனமாக) உயிருக்குப்
பயந்தவர்களே உட்காருங்கள் பானர் அகம் அழியவில்லை உனக்கு கட்ட உன்னை அழித்திருந்தால் என்னுடய
அகமும் அழிந்திருக்கும். அல்லது எட்டப்பனும் தொண்டைமானும் எங்களி டையே பிறவாதிருந்தாலும் உனக்காவது
அகம் உண்டாகாமல் இருந்திருக்கும். எட்டப்பன்: நல்லவர்களைத் திட்டாதே. கட்ட நாய்களைத் திட்டாதே என்று கூறு
எட்ட துரை அவர்களே, நாய் ஒன்றுதான்
ந்த கும்பானு மாண்ட
ட அசுரப்படையினர்
அப்படையின் மற்று ன் அணித்தலைவனாக பிரகத்தன் என்பவன் வேசத்துடன் முன் ாய்ந்து பின் நோக்கி ஒட நினைத்த °ösL1L160L களுக்கு
தலைப்பட்டான் தன்னு டுத்து சரமாரியாகப் டுத்தான். இதனால்
சாய்ந்தனர்
னர வீரனும் பெரும் மாக நின்றிருந்தான். யாக தனது படை மக்கினான். கடும்போர் க்கிவந்த ஒரு பெரிய லுத்திய கணைகளால் I. 9 L60ILLIJ 32(U) த நீலன் தூக்கிக் ரம்பித்தான் பிரகத்த டந்து நொருங்கியது. வீழ்ந்தன. பிரகத்தன் எனும் ஆயுதத்தைத் நீலனை எதிர்கொண்
பயும் இழந்திட மனக் காந்துவான் வலித் தண்டொடும் என ஓடினான். (யுத்த காண்டம்-1030
ர இழந்தான் வில்லை ானது தனது உறைவிட
கீழிறங்கியதைப்போல
O3/ னக்குரிய L36045. மனப் போல-எதிரியை - பிரகத்தன்.
டயில் பலத்த சண்டை எத்தனை அவனுடைய ாத்தில் வீசி எறிந்தான். னில் மிதந்த பிரகத்தன் ாக்கி வந்தான் வந்த டாயுதத்தால் நீலனைத் குப் பலமான அடி ாயிலிருந்து இரத்தம் ஏப்பினும் தன் வலி தாமல், நீலன் தன் னைச் சுற்றி இழுத்து ால் போய்விழுமாறு
நதும் முக்கிலிருந்தும்
டுத்தோட பிரகத்தன்
ம் மாபெரும் வீரன்
படைக்குப் பெரும் து மேற்கொண்டும் நப்பிடித்து நிற்க முடி லங்கை மாநகருக்குள்
(தொடர்ந்து வரும்)
நன்றியுள்ளது. அதைத்தான் சொல்லு கிறான் இவனும் பானர் அதைச் சொல்ல இவன் யார்? எட்ட அதுவும் சரிதான் அடக்கியாளும்
உங்களைச் சொல்ல அடிபட்ட னுக்கு உரிமை ஏது? கட்ட (குமுறலோடு) எட்டப்பா. சனமொழி பேசாதே வாழ விரும்பினாய். வல்ல வனை அழித்தாய் இனி நீ வாழ்ந்து கொள் வீரம் விலையற்றதென்றாய். விணனை வணங்கினாய் வேண்டுவதை வாங்கிக்கொள். ஆனால் அன்னியர் உன்னைப் போற்ற வேண்டும். அது உனக்கு இனிக்க வேண்டும் என்று மட்டும் எண்ணாதே நீகாட்டிக் கொடுத் தாய். நான் காட்டிக் கொடுக்கப்பட்டேன். ஆனால் நாம் இருவரும் இதே மண்ணில் விளைந்தவர்கள் தான். உன்னைக் கேடு சூழினும் இனச்சத்து எங்கோ ஒன்றித் தான் இருக்கும்.அதனாலே என் பேச்சுக் குத்தான் நம்மிடையே இடமுண்டு ஏற் பதும் உனக்கு இழிவன்று காரணம் உரிமை ஒன்று அவனோ (பானர்மென்) நேற்று வந்தான். இன்றிருப்பான், நாளை போவான் என்ற எல்லை இலக்கணத் திற்கு உட்பட்டவன். இம்மியேனும் நம் மிடையே ஒவ்வாதவன். அவன் கத்தி பாய்ச்சினும் கலங்காதே! அவன் பேச்சு கேட்டு மட்டும் விழாதே நான் இன்று கூறுவது உனக்கு மட்டு மல்ல, நம்மோடு சிங்கங்களாகப் பிறந்து, குரங்குகளாகக் கூடி நிற்கும் அத்தனை ஈனர்களுக்கும், மானம் விற்ற மடையர் களுக்கும் கூறுகிறேன். கூறுவதென்ன? சே. சே. உமிழ்கிறேன்.து பானர் நிறுத்து. போதும் உன் பேச்சு
குற்றவாளியாகிய நீஏதேனும் சமாதானம் கூறி குற்றத்தைக் குறைத்துக் கொள்ள முடியுமாவென்று பார், நாங்கள் நாயைக் கொல்வதானாலும் சட்டப்படி குற்றம் J,TGOTITingio GJ,TGOGJ DITL' (BLITLD.
கட்டகோபத்துடன்) ஆ. எத்தர்கள் நல்ல வர்களாக நடிக்க ஏற்பட்ட எத்தனையோ வழிகளில் இதுவும் ஒன்று ஊருக்கும் பேருக்கும் உன் நாடகத்தை நடத்திக்காட்டு பானர் நீ குற்றவாளிதானே? கட்ட ஆம், உன்னைக் கொல்லத் தவறிய
குற்றவாளி பானர் எடக்குப் பேச்சு வேண்டாம்
நேர்மையான பதில் தேவை. கும்பெனி கட்டளைக்கு நீ ஏன் அடங்கவில்லை? கட்ட கும்பெனி என்பது வாங்கவும் விற் கவும் வந்த ஒரு வர்த்தக ஸ்தாபனம், அதற்குள் அடங்க வேண்டியது பொருள் கள், புருஷர்கள் அல்ல. பாணர் கடைசியாக நாங்கள் வாங்கியிருப்
பது அரசுரிமை கட்ட உரிமையை வாங்குவதோ விற்பதோ எங்கள் முழக்கமல்ல. எவனாவது விற் றிருந்தால் அவனைப் போய் கேட்டிருக்க வேண்டும் இந்தக் கேள்வியை பாணர் அவன்தான் ஆற்காட்டு நவாப்பு
அவன் உங்களைக் கேட்கச் சொல்கிறான். கட்ட அவனையே நான் கேட்கச் சொல்லுகிறே னென்று நீ அவனிடமே போய்க்கேள்! பாணர் மீண்டும் எடக்குப் பேச்சு கோபத்தை
குததுவதாகும்.
தேவன் மடிகிறான். இரண்டாம் நாள் போரில் காயமுற்ற கட்டப்பொம்மனை புதுக்கோட்டைக்குத் தூக்கிச் செல்கிறார் கள் புதுக்கோட்டை அரசன் கட்ட பொம்மனை பானர்மெனிடம் காட்டிக்
பாளையக்காரர்கள் (வெள்ளையரிடம் சரணடைந்த தமிழ் குறுநில மன்னர்கள்) சூழ்ந்திருக்க கட்டபொம்மனை கை விலங்
நம்ம காதிலை பூ கந்தசாமி சிவாஜி ரசிகராம் தாதா சாகேப் பால்கே விருது சிவாஜிக்கு கிடைத்தது என்றதும் புல்லரித்துப் போனார். அதனால் இம்முறைதன் கற்பனைக்குவேலை கொடுக்காமல், "வீரபாண்டிய கட்டப்பொம்மன் படத்தில் இடம்பெற்ற உச்சக்கட்ட காட்சியை எடுத்துத் தருகிறார்.
முதல் நாள் போரில் வெள்ளையத்
கட்ட உணர்ச்சி உடையவனுக்குத்தான் கோபம் வரும் உனக்கு வருவதாகக் கூறுவது பொய் பாணர் சே. எடக்கு இறுமாப்பு ஏளனம்.
உனக்கு மிக மிக அதிகம். கட்ட எல்லாம் உடன் பிறந்தவை. பாணர் அது ஒடுக்கப்பட்டது. கட்ட நடக்காது நானிருக்கும் வரை, எக்
காளம் இறங்காது உரக்க உரக்க GlpGloadth. பானர் இதோ பார் எரிக்கும் சூரியன்
இருக்கிறதே. அது கூட எங்களைக் கேட்டுத்தான் எழும்.விழும் கட்ட ஆங் அந்தக் கதையை இங்கு விடாதே அப்பனே! குரியனே வேண்டா மென்று ஆண் கூட அல்ல ஒரு பெண் விரட்டியிருக்கிற கதையெல்லாம் இங்கு ஏற்கனவே ஏராளமாக நடந்திருக் கின்றன. வேறு ஏதேனும் கூறு
பாணர் ஏனைய பாளையக்காரர்களெல்
லாம் பணிந்து விட்டார்கள். பலனடை கிறார்கள். நீ ஒருவன் மட்டும் பணிய மறுப்பதால் அது உனக்கு ஒரு லாபமா? கட்ட எல்லோரும் பணிந்த பிறகு நான் ஒருவன் பணிய மறுப்பதால் அது உனக்கு ஒரு நஷ்டமா? பானர் சே! இவன் பேசத் தெரிந்தவன் கட்ட ஆம் பேசத் தெரிந்தவன். வெறும் பேச்சல்ல, மானத்திலே பாசமுற்றவன் வல்லவன், வாள்வீசத் தெரிந்தவன். அதனால் வால் பிடித்து வாழ வேண்டு மென்று அல்லாதிருப்பவன். பாணர் இரும்புத் தலையன் என்று எனக்குப்
பெயர் என்னிடமே பேசுகிறாய். கட்ட உருக்க வேண்டிய பொருள் அதனி டம் இரக்கம் காட்டிப் பேசியது தவறு தான். புல்லனே! நான் காதல், வீரம், மானம். அந்தக் கட்டுக்கோப்பிலே வளர்ந்தவன். எங்கள் நாடோ எல்லா வளமும் பொருந்திய நாடு வானமும் வையகமும் ஒத்துழைக்கும் நாடு இங்கு பிறந்தவன் பேடியாவதில்லை பாணர் பேடியாய் இருப்பவன்? கட்ட இந்த நாட்டின் அசல் வித்தாக இல்லாதவனாக இருப்பான். எங்கள் தென்னாட்டு மக்கள் பொன்னாட்டு மக்கள் போர் என்றால் புலிக் குணம் பொங்கும் இன்ப காதலென்றால் மணம் புகழுக்குரிய மானம் என்றால் உலகிற்கே ஒரே இனம். என்ற சரித்திரம் கண்டவர்கள் எங்களை அடக்கியாள ஆண்டவனும் எண்ணியதில்லை விரும் பினால் அன்பு காட்டி நண்பர்களாகத் தான் எங்களோடு வந்து வாழ்ந்ததுண்டு. இந்த புண்ணிய பூமியிலே நாடு பிடிக்க வந்தவர் நீங்கள் நரி வேஷம் காட்டி வாலை ஆட்டி நிற்கிறீர்கள் காலம் உங் களுக்கு கருனை காட்டினாலும்,நல்லவர் கள் உங்கள் காலைப் பற்றிவாழமாட்டார் கள் என்பதை மட்டும் மறந்துவிடாதே. பானர் போதும் நிறுத்து மேலும் குற்றங் களைக் கூடுதலாக்கிக் கொண்டே போகி றாய் குற்றத்தைக் குறைத்துக் கொள்ள வேறு சமாதானம் இருந்தால்கூறு. கடைசி யாக உனக்கு ஒரு வினாடி ஒதுக்கு கிறேன். மன்னிப்புக் கேட்டுக்கொள்! கட்ட (ஆவேசத்துடன்) ஆ. என்ன சொன் னாய்? எனக்கா மன்னிப்பு நீசனே உன் நாவை எடுத்தெறி என் கையிலே விலங் கில்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் D-ROrg/GOLL (25606) 05:4pLLLOL! LL4(U556 540. என் தாய் கேட்டிருக்க வேண்டும் இதை தள்ளாத வயதில் பொல்லாத புலியென பாய்ந்திருப்பாள் என்னுடைய தம்பிகேட்டி ருந்தால் உன்னுடைய பரங்கித் தலை. உன் சீதளச் சீமையை நோக்கிப் பறந்திருக் கும் என் தமிழ்ப் புலவன் கேட்டிருக்க வேண்டும். அறம் பாடியே உன்னை அழித்திருப்பான் என்னுடைய மனைவி கேட்டிருந்தால். உன்னுடைய உடலையே எரித்திருப்பாள்.அடே எட்டப்பா! நான் இறக்கப் போகிறேன். ஆனால் உனக்கோ. இந்த ஊரே சொல்லட்டும் போ! பானர் இவனைக் கொண்டு போய் அந்த
புளிய மரத்திலே தூக்கிலிடுங்கள் கட்டபொம்மன் (அலட்சியமாக) துணிந்த
வனுக்கு தூக்கு மேடை பஞ்சு மெத்தை கட்டபொம்மன் இழுத்துச் செல்லப் படுகிறான். சரணடைந்த பாளையக்காரர் கள் பல்லிளித்தபடி நிற்கிறார்கள், சிங்கம் போல நடந்து செல்கிறான் கட்டபொம்மன்.

Page 20
IIII||I||I||I||I|| .
106 TTafallii GNUSTAINEANDGATy-06 Lugoniso || 19838
| | TA ALL
3. SEASTREET COLOMBO நீளமான பூவி
■ ாகோ OLIATTO, OITUI | ஞ |
சூப்பர்க் அரிய பிந்த அத்துப்பூக்கு எட்டு அங்கு நீளமுள்ள நான்கு ருங்கிரது தாது வாயினுள் சுருட் வைத்திருக்கும் yr iaith தயயாபோது வெளியெட்டிக் கொள்கிறது. நெளை நடிக்கும் அதே வேளையில் மகரந்தந்தையும் பத்துகிறது
நள் குடிக்கும்போது புளிய வறு கைகளில் பிடித்து ான்ாமம் தனது குகா வெகமாக அாதது அந்தரத்தியேயே பாதயும் நாம் அாத்தாள டெர்னர் பூர் வந்தா YT YZ u a T SKS T SS T SLL L L u D S T u TaT T TTS டிந்தப்ப்ெ பாய் நாமும் பன்ம்யோ
El ■■ *韋 ITTüTun ist
தோம் கடந்துள் படம்பிடிக்கவும் ந
Linggir நிர்யா பார்ன்வயில் ஏறு
என்னாள் நாடி விர பக்தி பயின் ஒரு பகுதி பிது அவுஸ்திரேலியா LTTTTTTT SLu STSTSTTTT u u S YT TST TT TS TT TTTTTT T S
திரா தேடி சென்று குடியேறிய நாடுகளிலும் பிந்துக்கள் தங்கள் LAMANLI DE LA
மாதத்தின் காயகி ரொபரியத்துங்கள் தெய்ாக குதி புரகள் LLL TTTT T T S YZ T T S LL T T TT T S TT T S Y YS S TTT S T T TT
TT T T TTS YTTTT a SY SST TLT SSZTTTS TuL u SSSSSSS L L DSZ u uu uu LTTTLTTTTT TTT TYZY T TTTTS Z T TTTT TTTTTTT YL TTT LLTT TTYTTTTTTT
mu mogu u или
பங்கள் பக்தர்கள் பெர்ரியில்ா பள்கா டா குத்துகிறார்கள் III III II பள்ளிக்ா நொயிப்தி
HTMangours Hwyrain. Ar unwaith Anrif
L ZT T TTTT TTYYTT S TTTTT L S TTTTTTLT S TTSYT T T S T TTT S SS
தமிழ்நாட்ஸ் பிப்பு:ாரு தீமிதிப்பிஸ்தான் திமுக மங் டரப்பினர் JULIA
STT TTTTTS STTYTTT STuuu u uuS T TSSS T T T SSS TTSTT TSSS S CSS ந்
என்றார் பாதும் பிறர் பாக்குகளை இழக்கப்
MAKAT *T *TJ 曹阜熏T L ■|WIMIENI TANTMYNNINNI SS LS
டா ந்
= Lif“ sinnt „Fr.
அம்புறொன் * ■
T பும் விட li l-MITT li lil Lilli பும் பெற்றுள்ளார்
விரும் ருது குத் துடுப்பட்ட
Tylltir i'r Gwain Llundain H H H பார்க்க ஆாயே பூ LLLTT L L L S D S LSYYZ u T T S aTTLT T u D S ZZ TTT L T S TT L LLL TTLLLLLLL D S S S S TTT TTTYS KKY S T LS கொண்டாடுங்ா நார்ா
DL S L S S L L S L L L L LS LLLLL LLLLLS LL LLLLS SSS LLLLLL LL L S TTL TT LLL TTT S T TTLTT S TT S III. LTTTT T LL TL L Y TTT T LLL LL
IIIBի:
!
 

AN IWI.
| TLD
11 செட்டியர் தெரு கொழும்பு
சாவா டிக்கி கொடுத்து கொண்டிருந்தது
அதன் ஒரு மார்க்ாந்துக்கிார்க்காரர் வந்து நன்குழுவினரையும் பாதுத்துக்ாேர்டு கடலுக்கடியில் சென்றார் காளவுக்காரர் ராவுடன் நெருங்கிரா பிரட் நக்கிங்ாயிடித்துவிட்டு நழுவி மாதந்து விட்டதுன்னாள் குழுவினருக்குராவும் வ்ந்துவிட்டது காயத் தடிப்பிடித்துருவிதமாகக்கொள்து விட்டார்கள் ாரக் கொண்டுடிந்து அதன் பற்களா எடுத்து
ராபர்
ா கடித்தநாள் மருத்துவமனையில் தருமதிக்கப்பட்ட நிக் மராத்தில் பிருந்து நப்பினார் முன்று LLT TT YY T S S YY TT L TT TTT L T T SYZTT ST T TTT TT TTTTTT TTT LTT SZLLL LLLLL SZ LLLLL LL LLL LLLLL S LLLLLLL LL If yix ாவத்தார் விடும் தாயா விரிந்துகிடக்கும் அந்தர் மராயின் விருந்து மீண்ட ஞாபகார்த்தமாக விள் ங்களும் igenti அதிசயங்களும் ருந்து டேம் பகள பாதும்ாத்து வந்து ாட்டுநர் பாருங்கள்
அபு til farir kirnir fellir அயில் ாதன் கரளம் Hill Ti Y TH S TTTT T TTTTTSZTTTT T CCT TTTTTTT TTTT TTT TT TTTTTTT TTTT TTTT TTT T TT TT
கொடிக் பாகன் வந்துவிட்டா ாக்குக் படி LLL LL T TT T T TTL L TY T T TT LL LLL காளி TITUTINIAI மாநிலத்தி பானுபாய тци и Митинг Ајантни и да ால் பெரியது நியிங்கியச் சுறா மீட்டர் ாயா LITTIJIET நீளமான றாரென்று பட்டுவிட்டது கதாப்பி lega lill- மாயவிட
LT L LLL T TZ a T L S T LT LLSL படவரின் முதலாவது வேகப்பந்து வீச்சாராக இருந்த கிெந்திய வீரர் என்ற பெருமையும் டாடு பிப்போது யேகத்தில் சற்று பின்ாடத்திருந்தாலும் புெ ஏற்படவில் ை டென்ட் விக்கெட்டுக்காவிந்திய
வது பந்துவிான நாளாவது மேற்கிந்திய வீரர் இவர் சாய்த்துவது டெஸ்ட் விக்கெட் வங்கவிர
ரீவ் டி விவாவின் உடையது
ந்ேத வயது புயல் முதன் முதலில் கன புகுந்து சர்வதேசப்பாட்டில் பாகிஸ்தானுடன் நடந்த பொட்டியதும் வேரது முதன் விக்கெட் முடர் நவாப் டண்ட்யது சென்ட்மெண்டா ஒரு மார்ாரம் யாதெனில் இவர் விழ்த்திய வது வெது வேது விக்கெட்டுக்கள் மேற்கிந்திய தீவு மதானத்திலேயே
பட்டா பிதா மொத்தம் டென்
விக்கெட்டுக்களை சாய்ந்திருக்கிறார்
டெஸ்ட் பொட்டிகளிள் எந்தெந்த நாடு களின் விக்கெட்டுக்கா அதிகாக
சாய்ந்திருக்கிறார் பாருங்கள் அன்றி
ரயா- இங்கிவந்து பிந்திய- |
| || || 30, 14. и ишта и тен
பியர் சிறந்த பத்துச்
-