கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1997.07.27

Page 1
LGLSS S S S L S CCCCS S S S S S S S SuS
 
 
 

cm。
2- IS
, )
Eо П5цgвлвіцці
| 25 555. Elson (PUF

Page 2
தேவ ஆசீர்வாதங்கள்
Is soilso as CB i i ri - Liga
இந்த மழையு இருண்ட வா சொந்த மண்ை சோபன வாழ் ჭ | ச வித்யாசாகரன்-ை
| BELIÓ 26ñGANTIGIGAUNIJ Góngz gañar as
வாசல் தேடி ԼD0) மழை காக்க குடை மழை வந்தால் கு அரவணைக்க அண்ணன் செல் வந்தால் என உயிர்காக்க யார்? வி. நம்மியா - காமே
நடைபோடும் கால்கள்
சமாதான வாசல் தேடி இனங் ச. பிறியந்தி- வவுனியா 99 UJIMI
spLi tiġi 6
LILIGoriog)ay ஒட்டாத குண்டு மழை பொழியுதண்ணா, ஒடிந்து குடைபிடித்தும் பயனில்லை! இந்த நிை
மிதிவெடிகள் வெடிக்குதண்ணா இனங்கள் செருப்புமிட்டும் பயனில்லை!
செல்வன் பி. பிரணவன்தாண்டவன்வெளி, மட்டக்களப்பு
மழைக் LI IJ Iolau 9IJG))III பயிர் செழிக்கும் பருவ மழைக்குப் ULILDGIDIITI பிடிப்போம் சிறுகுடை (3 FT, ) உயிர் அழிக்கும் போர் மழைக்கு LDL, J, உண்டோ பெருங்குடை? | திருமதி ராஜேஸ்வரி கிருஷ்ணன்- வவுனியா
oly on G Gun or "9"
5000ILIT OLIT...! L I) (6)I95GI வாழைச்சேனை ாரி பொழிந் தென்ன- (3G) IGNOSIL ATLİ,... மி செழித் தென்ன- இங்கேயும் இனி
ழையாகப் பொழிகிறது குண்டு மழை தான் வைகளும் குண்டுகளும்! வசந்- இரத்தோட்டை ார்க்குமிடமெல்லாம்
SILÉS)) ாழ்பட்ட தரிசு நிலம் Η Ιγή வரண்டு கிடக்குதிங்கே வயிறுகளும் நெஞ்சங்களும்! 9|000)
துராயோகேந்திரன்-திருக்கோவில்
முரசாரே,
தமிழ்க்கட்சிகளின் தகிடுதத்தங்களை நெத்தி
யடியாக ஆசிரியத் தலையங்கத்தில் சுட்டிக்காட்டிய
உனது துணிச்சல் பாராட்டுக்குரியது. தகுந்த அரசியல் அணி இல்லாமையால் சந்தர்ப்பங்கள் தவறவிடப்
டுவதை நீ சுட்டிக்காட்டத் தவறவில்லை.
பூலான் தேவியின் தொடர்கதையின் விறுவிறுப்பு உடைந்த இரவு என்னும் தொடர் நவீனம் என்பன
ாராவாரம் முரசை தேடி அலைய வைக்கிறது.
இரா. வினோத்குமார், அன்புநகர், அட்டன்
வாராவாரம் ஏகப்பட்ட வாசகர்களை வசீகரிக் ம். அன்பு ரசிகன் அளிக்கும் இலக்கியச்சுவை முன்னம் ஒரு (வசன) நடை தற்போது பல வாரங் ளாய் தொடரும் (கவிதை நடை ஆம், புதுமையும், ழமையும் கலந்து நயக்கவைக்கும் இலக்கியச்சுவை னிக்கும் பலாச்களை பாராட்டுக்கள் ரசிகனுக்கு. முத்துமணி-கோட்டைமுனை.
அன்பின் முரசிற்கு
நீ சுமந்து வரும் அனைத்தும் சுவை அதில் னிய தொடரான 'உடைந்த இரவு படு அசத்தல் அதை சுமந்துவரும் முரசிற்கு சபாஷ்
கி. றெஜிச்சந்திரன், வத்தளை
ன் இனிய முரசுக்கு
நீ சுமந்து வருகின்ற அம்சங்கள் அத்தனையும் வாரஸ்யமானவை. உனைக் காணத் தாமதித்தால் ன் நெஞ்சு ஏங்கித் தவிக்கிறது. 'கனவு மெய்ப்பட வண்டும் தொடரில் சுமதியின் நிலை மிகவும் ரிதாபத்துக்குரியது. உன்பணி என்றும் தொடர னமர வாழ்த்துகின்றேன். ருமதி பரிதிம்லர் பவளேந்திரன், களுவாஞ்சிக்குடி
முரசே!
உன் அம்சங்கள் அத்தனையும் மீண்டும் மீண்டும்
படிக்கத் தூண்டும் எத்தனை முறை படித்தாலும் சலிப்பதில்லை. குறிப்பாக தேன் கிண்ணம், இலக்கிய நயம் மேலும் மெருகூட்டுகின்றன.
நா. செவ்வந்தி, நாவற்குழி
தித்திக்கும் முரசே கவிதை நடையில் வரும் இலக்கிய நயம் பிரமாதம் 'உடைந்த இரவு தொடர் தை ஒரே அசத்தல், பூலான்தேவி விறுவிறுப்பாக சல்கின்றது.
மூதூர் செல்வி மஸீனா மன்சூர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீ விரும்புவதையே உள் FBIgötött Glül
ம் ஒய்ந்து விடும் னும் ஒளிரும்-எங்கள் னிற் போர் ஒய்ந்து வும் ஒளிர்ந்திடுமா? ஹலண்ட்மத்தியகல்லூரி, ஹட்டன்
க்கவைத்த கவிதைகள்:
DLP டை பிடிப்போம் தப் பிடிப்போம்? தணு ஆரையம்பதி-2
கள் ஒன்று சேருமா! யாய் ஒரு குடையில் சல்லும் அழகு பார் மனங்களினால் ற்கும் தேசம் பார் பல மாறுமா? நம் ஒன்று சேருமா?
இமையானன்-உடுப்பிட்டி,
. யாழ்ப்பாணம். புதுககுறள கும் வெயிலுக்கும் கும் குடை கும் ன சாவடிமுன் தவிடத்து.
நிஜந்திக்கா கனகசிங்கம் கல்லடி, மட்டக்களப்பு இருமழை இருமழை பெய்யுமிங்கே ஒர்மழைக்கு குடை பிடிப்போம் போர் மழைக்கு ஏதுசெய்வோம்?
அவலம் ஏன்? - மப் போல் ஒரு குடையில் இால - யும் இணைந்துவிட்டால் அனு: இ8 இத் து யற்ற அகதிகளாய் III, III யும் அவலம் ஏன்?
கா காந்தறுபன் ஹாலி-எல.இ
I850)GIoaa.
= எங்கும் ஒரே விதம் தொகுப்பாளர்கள்
பத்திரிகைகள் மீது குற்றம்சாட்டுவது அரசியல்வாதி முரசின் விமர்சனங்களை களின் பழக்கதோவும் குறையென்ன என்று கூறாமல் தொகுத்து வெளியிடும் விமர் வசைபாடுவது அவர்களின் பாணி தமிழக ஏடுகளையும் கர்கள் பற்பலர் வெளியிட் நான் படிப்ப்துண்டு பத்திரிகைகள்தான் அங்கு ஜெய டால் வெளியிட்ட்டுமே நல் லலிதா ஆட்சிக்கு முடிவுகட்ட முன்னின்றன. இப்போது லதுதான் என்று முரசு முன் கலைஞர் கருணாநிதி அங்குள்ள பத்திரிகைகளை பொருமுறை சொன்னதாகே திட்டித்திக்க ஆரம்பித்துள்ளார். எங்கும் அரசியல்வாதிகள் ஞாபகம் ஆயினும் தங்கள் பெயர்களில் அன்றோ ஒரேவிதமாக இருப்பது பொது ஒற்றுமை, வெளியிடுகிறார்கள் முரசின் பாணி மேலோங்கி சி இராமகிருஷ்ணன், கொழும்பு-06 யிருப்பது அதன் வாசகர்களான எமக்கும்பெருமையே இன்னொன்று முரசு நம் கைக்கு வந்துசேர
66\osalief யோசனை முன்பே முரசுச் செய்திகளை இங்குள்ள பத்திரிகைகள்
தமிழ்க்கட்சிகளின் பந்தாட்டம் பற்றிய துருவல் அனைத்தும் மறுபதிப்புச் செய்துவிடுகின்றன.
நன்று பத்துவருடத்தின் பின்னர் தமிழ் தாயகத்தை TG), GGluDG) sät, SGOTLIT.
பிரித்து கூறுபோட் இலவச யோசனை சொன்ன தமிழ்க்
கட்சிகளை பாராட்ட வார்த்தைகளே இல்லை :) பூலான்தேவியின் பழிவாங்கும் படலம் விறு
இன்னும் எம்மை என்ன செய்யப் போகிறார்கள் விறுப்பாய் தொடர்கிறது. பெண்களோடு விளையாடும் உதவி செய்யாதுவிட்டாலும் உபத்திரவம் செய்யாதீர் பேடிகளுக்கு பூலானின் பதிலடி தொடரட்டும். என்பது இக் கட்சிகளுக்கு சாலப் பொருத்தம் செல்வி ஜே கனிஸ்றா ஹெந்தளை
N. SsGGRIFF espñas, LNČ Läs GITÜLų பr" இணைப்பில் விை
ா த ப செய்ய வேண்டும் என்பது : இப்பித்து : LUNT GADLITTLLib, LIIGULIITLD JALGITSIISEsi: ‘’စို့ ../. 'ಘೀಳ್ಗಣ್ಯೀ (UPU9. களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தெரியவில்லை? வ சப்படுத்திI -ಇಂಗ್ಲ) GITÖLDIT அதிரடி அய்யாத்துரையார் சொன்னதுபோல, பொதியை !: 43: UPJ FITIGO GOI g/ விட் பொரியே போதும் என்று நினைத்துவிட்டனரோ? ou என்பதே பு கள் மறுக்காதது மூலம் உணர்த்தி
தேவசகாயம், கல்லாறு Gill LGOTIT,
எ பிறேமசாந்தன், திருமலை ,அன்பின் முரசே ހެ=
க இல்லாத திருமணம் காதிலை பூ வாரம் தவறினாலும் உன்னை வாங்கி வாசிக்கத் ". . தவறாத பலகோடி வாசகர்களில் நானும் ஒருத்தி, கந்தசாமி அசத்திவிட்டார் தரகர்கள் ஆயிரம் பொய் அதிலும் என்னை மிகவும் கவர்ந்தது # தேவி சொல்லி கல்யாணம் நடத்துவதாக கேள்விப்பட்டி திெப் மற்றும் பல சுவை ததும்பும் ரசிகனின் ருக்கிறோம். ஆனால் மணமகள்கூட இல்லாத கல்யாணத் இலக்கிய நயம்
துக்கு தம்பிமாரை தயார்படுத்தும் தரகர்கள் அரசியலில் மட்டுமே உள்ளனர்.
முரசுக்கு நன்றிகள் திருமதி பத்மா சிறிகாந்த் புதுக்குடியிருப்பு um giftsys, för GOTäss6OL, LDsör GOTTừ.
3. ஜூலை 27-ஆக.02,1997

Page 3
இலங்கைப் படையினருக்கு ஆயுதங் களை ஏற்றிவந்த ஸ்ரில்லஸ் லிம்மாசுல் என்னும் கப்பல் ஒன்று காணாமல் போயுள்
துெ.
இதனையடுத்து, இக்கப்பலைக் கண்டு பிடிக்க சர்வதேச பொலிஸ் சேவையான இண்டர்போலின் உதவி நாடப்பட்டுள்ள தாகத் தெரிகிறது.
லங்கைக் கடற்பரப்பிலும் கடும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அக் கப்பல் புலிகளால் கடத்தப்பட்டிருந் தால், இங்குகொண்டுவரப்படலாம் என்று கருதியே கண்காணிப்புக்கள் மேற்கொள்ளப் பட்டுள்ள இக் கப்பல் காணாமல் போனது தொடர்பாக இலங்கை பாதுகாப்பு வட்ட்ா ரங்கள் அதிர்ச்சியடைந்துள்ளன.
இக் கப்பல் காணாமல் போனது
மும் DL
மட்டக்களப்பு மாவட்டத்தில் சித்தாண்டி யில் படையினருக்கும், புலிகளுக்கும் இடையே கடும் மோதல் இடம்பெற்றது.
2107.97 அன்று நடைபெற்ற இம் மோதல் தொடர்பாக முரசுக்கு கிடைத்துள்ள தகவல்கள் வருமாறு:
படையினரை முகாமில் இருந்து வெளியே இழுத்து பாரிய தாக்குதல் ஒன்றை நடத்த புலிகள் திட்டமிட்டனர்.
அத் திட்டத்தின்படி வேன் ஒன்றை புலிகள் கடத்திச் சென்று சித்தாண்டி நாகதம் பிரான் கோயிலின் பின்புறமாக நிறுத்தியிருந்
5G0III,
கடத்தப்பட்ட வேன் அங்கு நிற்பதை அறிந்து, அதனை எடுத்துச் செல்ல படை யினர் தொடர் அணியாக அங்கு வருவார்கள். அவர்கள்மீது தாக்குதல் நடத்தலாம் என்பது தான் புலிகளின் தந்திரம்
வேன்தான் பொறி வந்தாறுமூலை-கிழக்கு பல்கலைக்கழகம் தொடக்கம் மாவடிவேம்புஆலயம் வரை புலிகள் படையினரை எதிர்பார்த்து பதுங்கி யிருந்தனர். கிட்டத்தட்ட இருநூறு புலிகள் தாக்குதலுக்கு தயார் நிலையில் காத்திருந்தனர். வேன் நிற்கும் தகவல் அறிந்த முறக் கொட்டாஞ்சேனை முகாம் படையினர்
ஆபிரிக்க நாடான ஸிம்பாப்வேயில் இருந்து இலங்கை பாதுகாப்பு அமைச்சு மோட்டார் குண்டுகளை கொள்வனவு செய்தது 32 ஆயிரத்து 400 மோட்டார் குண்டுகளுடன் ஆபிரிக்க நாடான மடகஸ்கார் நாட்டின் துறைமுகத்தில் இருந்துஸ்ரில்லஸ் லிம்மாசுல்' என்னும் கப்பல் இம்மாதம் ஜூலை 2ம் திகதி புறப்பட்டது. கப்பலில் லைபீரியன் நாட்டுக் கொடி பறக்கவிடப் பட்டிருந்தது.
இம்மாதம் 1ம் திகதி அக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்திருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை கப்பல் வந்து சேரவில்லை.
இதனால் இரகசிய விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டு கப்பலைத் தேடும் பணி ஆரம்பமானது.
அணியாகப் புறப்பட்டனர். அப்போது புலி கள் பெருமளவில் காத்திருக்கும் தகவல் அவர்களுக்குக் கிடைத்துவிட்டது. உடனே முகாமுக்கு திரும்பிய படையினர் கொம்மா துறைமுகாமுக்குத் தகவல் அனுப்பினார்கள் பின்னர் கொம்மாதுறை முகாம் படை யினரும், முறக்கொட்டாஞ்சேனை முகாம் படையினரும் ஒரு திட்டம் வகுத்தனர்.
முறக்கொட்டாஞ்சேனையில் இருந்து தென்மேற்கு திசைவழியாக படையினரை எதிர்பார்த்து புலிகள் காத்திருந்தனர். புலிகள் எங்கு பதுங்கியுள்ளனர் என்ற தகவலை துல்லியமாக அறிந்த படையினர் வடக்கு திசையாகவும், கிழக்கு திசையாகவும் முன் னேறி சென்றனர். சித்தாண்டிக்குள் பதுங்கி யிருந்த புலிகள் வெளியேறிச் செல்லக்கூடிய பாதையில் படையினர் பதுங்கிக் கொண்டனர். உதயன் மூலை என்ற இடத்தில்தான் படை யினர் பதுங்கியிருந்தனர்.
நீண்ட நேரமாக காத்திருந்த புலிகளின் தாக்குதல் அணி படையினர் இனிமேல் வரமாட்டார்கள் என்று நினைத்து உழவு இயந்திரத்தில் திரும்பிச் சென்றனர். அதில் 32 புலிகள் இருந்தனர்.
உழவு இயந்திரம் உதயன் மூலைக்கு
BLITTgólu GLIMLIGILEGGÍT ERMÖGunuhůINGÖ 2 GITGITTEEMI i II
யாழ் செயலக வட்டாரங்கள் தெரிவிப்பு 1
கப்பல் போக்குவரத்தில் பாதிப்பு ஏற் படலாம் என்று கருதி யாழ் குடாநாட்டில் பொருட்களைப் பதுக்குவதில் வர்த்தகர்கள் சிலர் ஈடுபட்டனர்.
பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று கருதிய பொதுமக்களும் கடைகளுக்கு விழுந்தடித்துச்சென்று பொருட்களை வாங்கிச் சேகரித்தனர்.
தனால் யாழ் குடாநாட்டில் பொருட் களின் விலை கிடுகிடுவென்று உயர்ந்தது. தட்டுப்பாடுகளும் ஏற்பட்டன.
இதனையடுத்து யாழ் குடாநாட்டு பாது காப்பு தலைமையக கட்டளை அதிகாரிஜெனரல் பி.ஏ.கருணதிலக ஓர் அறிக்கைவிடுத்துள்ளார். யாழ் குடாநாட்டு மக்களுக்கு என்ற தலைப்பில் விடுக்கப்பட்டுள்ள அந்த அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பிரிட்டனில் தஞ்சம்
புகலிடம் கோருவோருக்கு உதவுக
Shafi, தஞ்சம் கோரியுள்ள அனைவருக்கும் பொது மன்னிப்பளித்து, அவர்களுக்கான உதவிகளைச் செய்ய வேண் டும் என்று குடிவரவு சட்ட ஆலோசகர்களின் சங்கம், தஞ்சம் கோரும் உரிமைக்கான பிரசாரர்கள் மற்றும் "ஜஸ்டிஸ்' என்ற பெயருடைய நீதிக்கான குழு ஆகிய நிறுவனங் கள் ஒன்றிணைந்து வேண்டுகோள் விடுத் துள்ளன. பிரிட்டன் உள்துறைச் செயலர் ஜாக் ஸ்ட்றோவிடம் இக்கோரிக்கை விடுக் 3DUIG6767g).
இந்நாட்டில் தஞ்சம் கோரி, சராசரி இரண்டாயிரம் பேர் வரை மாதாந்தம் வந்து சேர்கின்றனர். தற்போது எழுபதாயிரம் GLINGST GANGSSIGNOTLČILIŠJEGT LIIfilifaUGOGOT GNAFILLIL') படாமலுள்ளன. இலங்கைத் தமிழர்களுடைய விண்ணப்பங்களே இதில் பெரும்பாலானவை என்று கூறப்படுகிறது.
"தஞ்சம் கோரி அனுப்பப்படும் விண்ணப் பங்களை பரிசீலனை செய்வதற்காகத் தற் போது கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடை முறைகள் அநீதியானவையும் நடைமுறைக் குதவாதவையுமாகும். அமைத்து சட்ட பூர்வமான குடிவரவு விசாரணை சபைகளை அரசாங்கம் ஏற்
படுத்த வேண்டும் தஞ்சம் கோருவோர் மற்
றும் குடியேற அனுமதிகோருவோருக்கான பொருளாதார உதவிகளைக் கட்டுப்படுத்த வேண்டாம்" என மேற்படி சங்கங்கள் விடுத்தகோரிக்கையை அரசாங்கம் நிராகரிக்க உத்தேசித்திருக்கிறது.
தஞ்சம் கோருவோருக்கு பிரிட்டனில்
இவற்றை மாற்றி
யாழ் குடாநாட்டில் தற்போது எரி பொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட் களின் விலைவாசி அதிகரிக்கப்பட்டுள்ளதாக வும்,பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வும் சில வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். புலிகள் கப்பலை தீயிட்டதாலும், கடத்திய தாலுமே இவ்வாறு நெருக்கடி ஏற்பட்டுள்ள தாகத் தெரிவித்துள்ளனர். இச் செய்தி முற்றி லும் தவறானதாகும். யாழ் குடாநாட்டில் எவ்விதமான பொருட்களுக்கும் தட்டுப்பாடு கிடையாது என்று அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை யாழ் குடாநாட்டில் ஆறுமாதங்களுக்குப் போதுமான உணவுப் பொருட்கள் கையிருப்பில் உள்ளதாக யாழ் அரச செயலக வட்டாரங்களும் கூறியுள்ளன். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பொருட் களை பதுக்குவோரே செயற்கையான தட்டுப் பாட்டை உருவாக்குகின்றனர்.
S SS SS SS SS SS SS வழங்க கோரிக்கை !
இடமளிக்க வேண்டும் என்று சட்டம் இருக் கிறது. ஆனால் மிகக் குறைந்த தொகையின ருக்கே தஞ்சமளிக்கப்படுகிறது. ஆகவே காலதாமதமின்றி விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து உள்துறை அமைச்சு, தஞ்சம் கோருவோருக்கு சட்டப்படியான உரிமைகளை வழங்க துரிதமான நடவடிக்கை களை எடுக்குமாறு இச்சங்கங்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.
யாழ்குடாநாட்டில் இரவு நேர ஊர பங்கு அமுலில் இருப்பதால் அவசர நோயா 1ளேேப்பிஃபெண்களைபதி
குக் கொண்டு செல்வதில் பல்வேறு சிரமங் கள் எதிர்நோக்கப்படுகின்றன.
ஓர் ஆஸ்பத்திரியில் தங்கியுள்ள நோயா ளர்கள் அம்புலன்ஸ் மூலம் அவசர சிகிச்சைக் ' வேறு ஆஸ்பத்திரிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றனர்.
ஆனால் இரவு நேரத்தில் ஒரு நோயா ளியை அல்லது கர்ப்பிணிப் பெண்ணை வீட்டில் இருந்து ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை பலருக்கு ஏற்படு கின்றது.
தென்மராட்சிப்பகுதியில் இரவுநேரத்தில் வீடுகளில் பிரசவங்கள் நிகழ்வது அதி கரித்துள்ளன.
நிறைமாதக் கர்ப்பிணிகள் இரவு நேரத் தில் பிரசவ வேதனைக்கு உள்ளாகும்
ஜூலை 27-ஆகO2,1997
இதற்கிடையே மேற்கு நாட்டுத் து வாரம் "ஃபாக்ஸ் வந்து சேர்ந்தது.
விடுதலைப் பு அனுப்பப்பட்டிரு தக் கப்பலை கடத் உரிமை கோரப்பட தொடர்பாக குறிப்பு பாதுகாப்பு அமை டது. இதன்பின்ன GBLJINTGOT 6ĵLILILO GNE
குறிப்பிட்ட கப் தாக புலிகளின் ே கடிதத்தில் புலிகள் படவில்லை. அதா தலைப்பில் அக் கடி
களப்பு மோதலில் ஏ
(நம: வந்ததும் பதுங்கிய தாக்குதலை நடத் தாக்குதலை புலிக அப்படியிருந்தும்
லிகளும் தாக்கின யந்திரம் வசமாக LIGO)LUAĴaNTifi657 J, Tj; 2.JPG யந் புலிகளும் பலியா தரப்பில் ஒருவர்
புலிகள்
படையினரால் பிர பட்டு வருகின்றன. பினர்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத் என்று தெரிகிறது.
QL、 g_áe இருப்பதாகவும், கி போரிட்டு மடிவ காட்டுண்களைக் ெ படையினரால் விநி
யாழ்ப்பாணம் உறுப்பினர்கள் ஏழுே கினர். 90797 அன்று
இத் தாக்குதலு களால் ஒரு தா 1607.97ல் நடத்தி யினர் பலியாகினர் களும் புலிகளால் மணியளவில் ரோந் தாக்குதல் நடத்தப்ப
அபிவிருத்தி ந விட்டு நாட்டின் ெ யுத்த மனோநி:
வண்டும்.
அரச நாடாளும்
உருமாறும்
நாவலடி மு GJTGTGILLILL Ga
மாவடியைச்சேர்ந்த கினர். ஜாயத்து மு மகனான இஸ்மாயி LIGJIGJITUGIQIT GJ ஆகியோர் காயமடை
இந்த ஷெல்
புலி
நடத்தப்பட்டதாக ெ இதனையடுத்து ஒ பதற்றமான நிலை அது புலிகளால் ஏ வன்று தெரிந்ததும்
சந்த
உள்ளாகின்றனர்.
அவர்களை அ
G.Fata) G.III Got a
நேரத்தில் முடியாது
விடுதலைப் பு அரசு தயார் என்று பிரிஸ் கூறியதாக .ெ இதனையடுத்து தமி அரசின் நிலைப்பாட்
வித்திருந்தன.
தேவேளை பிரிஸ் அவர்கள் வ
தெரிவித்துள்ளதாவ
"விடுதலைப் பு கைவிட வேண்டும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொழும்பில் உள்ள தரகம் ஒன்றுக்கு கடந்த மூலம் கடிதம் ஒன்று
லிகள் என்ற பெயரில் த அக் கடிதத்தில், 'ஆயு நியது தாங்களே என்று டிருந்தது. இத் தகவல் |ட்ட தூதரகம் இலங்கை சுடன் தொடர்பு கொண் ரே கப்பல் காணாமல் |ளியே கசிந்திருக்கிறது.
பல் தம்மால் கடத்தப்பட்ட பயரில் அனுப்பப்பட்ட ன் இலச்சினை காணப் வது புலிகளின் கடிதத் தம் எழுதப்படவில்லை.
ருந்த படையினர் கடும் தினார்கள். இத் திடீர் i எதிர்பார்க்கவில்லை. படையினரை நோக்கி Iர்கள். ஆனாலும் உழவு முற்றுகையிடப்பட்டதால் குதல் வெற்றியளித்தது. திரத்தில் சென்ற 32 னார்கள் படையினர் மட்டுமே பலியானதாக
LL ELE sõ
LLSLLL eeLLLLLLL S S S S LLSLSSLLLLLL L SSS A S S STSLLLL LLAAA L
புலிகள் உரிமை கோருவது என்றால் குறிப்பிட்ட தூதரகத்துக்கு மட்டும் அதனை ஏன் இரகசியமாகத் தெரிவிக்க வேண்டும்? தமது கடிதத் தலைப்பில் தெரிவிக்காமல் அநாமதேய கடிதம் போல் ஏன் அனுப்பு வேண்டும்? ஆயுதக் கப்பலை கடத்தியிருந்தால் புலிகள் பகிரங்கமாக உரிமை கோருவதற்கு ஒரு தடையும் இல்லை. இராணுவ ரீதியில் அவர்களது ஆற்றலை வெளிப்படுத்தும் செயலாகவே அமைந்திருக்கும்.
கப்பலை பாதுகாப்பான இடமொன் றுக்குக் கொண்டு செல்லும் வரை உரிமை கோர விரும்பாவிட்டாலோ, அல்லது இலங்கை அரசை குழப்ப நினைத்தாலோ குறிப்பிட்ட தூதரகத்திற்குக்கூட தெரிவித் திருக்கமாட்டார்கள்
இவ்வாறான சந்தேகங்கள் மத்தியில் புலிகளும் இவ் விடயத்தில் மெளனம் காத்து வருகின்றனர்.
படைவட்டாரங்கள் கூறியுள்ளன.
பலியான புலிகளின் ஆயுதங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு படையினர் முகாம் திரும்பினார்கள். அதே நேரம் ஏனைய பகுதிகளில் நிலையெடுத்து நின்ற புலிகளின் அணிகள் உதயன் மூலைக்கு விரைந்தன. பலியான உறுப்பினர்களது உடல்களை புலிகளும் எடுத்துச் சென்றனர். மறுநாள் 22.07.97 அன்று காலையில்தான் படையினர் அப்பகுதிக்கு மீண்டும் சென்றனர். புலிகள் எடுத்துச் செல்லாமல் விட்டிருந்த
இலங்கை அரசு ஆயுத விநியோகஸ்தர் கள் பலருடன் தொடர்பு கொண்டு, குறைந்த விலையில் விநியோகம் செய்பவர்களுட னேயே இறுதியாக ஒப்பந்ததம் செய்யும் கப்பலில் ஆயுதத்தை ஏற்றிவந்த விநி யோகஸ்தருக்கு போட்டியான மற்றொரு விநியோகஸ்தர் கப்பல் காணாமல் போன தாக புரளி கிளப்பி உள்ளாரா என்றும் சந்தேகிக்கப்படுகிறது. புலிகளின் பெயரில் அவர்தான் கடிதம் அனுப்பினாரா என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
எப்படியோ கப்பல் இதுவரை வந்து சேரவில்லை என்பதால் மர்மம் நீடிக்கிறது. கப்பல் மர்மம் கண்டுபிடிக்கப்படுகிறதோ இல்லையோ, வடக்கு-கிழக்கு போருக்கு 30 ஆயிரம் மோட்டார் குண்டுகள் கொண்டு வரப்பட்டன என்ற செய்தி மற்றொரு அதிர்ச்சிதான்
உடல்களை படையினர் கண்டெடுத்தனர்.
உயிரற்ற அந்த உடல்கள் மீதும் படையினர் ஆத்திரத்தில் சுட்டதாக நேரில் பார்த்த பொதுமக்கள் சிலர் தெரிவித் தனர்.
முன்கூட்டியே படையினருக்கு தகவல் கிடைத்ததால் புலிகளின் தாக்குதல் திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது.
இத் தாக்குதலை அடுத்து புலிகள் பதிலடியாக Lոլիա தாக்குதல்களில் ஈடு படலாம் என்று அஞ்சப்படுகிறது.
கத்தினருக்காக கிழக்கில் ஈரங்கள் விநியோகிக்கப் புலிகள் இயக்க உறுப் உளவியல் ரீதியான துவதே இதன் நோக்கம்
ா புலிகள் சுகபோகமாக ழக்கு மாகாண புலிகள் தாகவும் சித்தரிக்கும் காண்ட பிரசுரங்களும் யோகிக்கப்பட்டுள்ளன. டுப்பாட்டுப் பகுதிகளில்
க்குதல் நடத்தப்பட்டது.
ப்பட்ட அத் தாக்குதலில் ஏழு படை அவர்களிடமிருந்து நான்கு துப்பாக்கி கைப்பற்றப்பட்டன. காலை 8.45 து சென்ற படையினர் மீதே இத்
ILLUSI.
டவடிக்கைகளை நிறுத்தி நன்பகுதி மக்களிடையே லையை உருவாக்க
ருசுவில் பகுதியில் இயக்க பர் படையினரின் தாக்குதலில் பலியா இரவு இச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. க்கு பதிலடியாக கொடிகாமத்தில்,
னோநிலை தேவையாம்!
ஹெலிகொப்டர்கள் மூலம் இப் பிரசுரங்கள் GLIITILLILILLGOT.
புலிகளுக்கு எதிரான உளவியல் யுத்தத் தில் படையினர் கவனம் செலுத்தத் தொடங்கி யுள்ளதையே இது வெளிப்படுத்துகிறது.
னால், வட பகுதியைச் சேர்ந்த புலி
கள் இயக்க உறுப்பினர்களும் தற்போது கிழக்கு போர் முனைகளில் செயற்பட்டு வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்திலும் வட பகுதியைச் சேர்ந்த புலிகள் இயக்க உறுப்பினர்கள் தாக்குதல்களில் பங்கெடுத்து வருகின்றனர்.
சென்று கொண்டிருந்தார்.
அமைச்சர்களும் இவ்வாறு ஜனாதிபதியிடம்
வலியுறுத்தியுள்ளதாக 'திவயின’ பத்திரிகை
தெரிவித்துள்ளது.
அரசின் தீவு யோசனைகள் தொடர்பாக
மன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் :+off கடந்த வாரம்
| blatijih si!
காமில் இருந்து மேற் ல் தாக்குதலில் ஒட்ட இரண்டுபேர் பலியா முஹமட் (50) அவரது ல் (20) ஆகியோரே பலி ளசியா(6), இளவத்தம்பி
தாக்குதல் புலிகளால் சய்தி ஒன்று பரவியது. ட்டமாவடியில் சற்றுப் ஏற்பட்டது. பின்னர் வப்பட்ட ஷெல் அல்ல பதற்றம் அடங்கியது.
வங்கள்
பல பிரச்சனைகளுக்கு
வசரமாக அழைத்துச் சதி பெற ஊரடங்கு போய் விடுகின்றது.
விகளுடன் பேச்சு நடத்த நீதி அமைச்சர் ஜி.எல். Fய்திகள் வெளியாகின. ழ்க் கட்சிகள் சிலவும் டுக்கு பாராட்டுத் தெரி
பி.பி.ஸிக்கு அமைச்சர் மங்கியுள்ள பேட்டியில் 列、
லிகள் ஆயுதங்களைக் பேச்சுவார்த்தைக்கான
களுத்துறையில் நடைபெற்றபோது, அதில் கலந்து கொண்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள் ஆகியோரே முன் கண்டவாறு வலியுறுத்தி யுள்ளனர்.
அங்கு சமூகமளித்திருந்த ஓர் அமைச் சரும் பிரதி அமைச்சர் ஒருவரும் மட்டுமே இந்த யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த யோசனையை நிராகரித்த ஜனாதி பதி, ရှိဦး”/”း။ முயற்சிகள் நாட்டில் இனக் கலவரங்கள் ஏற்பட வழிவகுக்கும் என்று தெரிவித்தார் என திவயின செய்தி யில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்புக்குத் தெற்கேயுள்ள பிர சித்திபெற்ற தாந்தாமலை ஆலய உற்சவம் ம்முறையும் விமர்சையாக இடம்பெற்றது. படையினரின் கண்காணிப்பின் கீழ் இல்லாத பகுதியில் உள்ள இக்கோயிலின் உற்சவத் தைப் புலிகள் இயக்கத்தினரே முன்னின்று நடத்தினர். பெரிய இரு ஜென்ரேற்றர்களி னால் மின்சாரம் வழங்கப்பட்டிருந்தது.
HEMLOšetřůylaů Slovalůu
ஒருகால எல்லையை ஏற்றுக்கொள்ள வேண் டும். இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண் டால் புலிகளோடு பேச அரசாங்கம் தயாராக உள்ளது.
போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர் வைத் தேடும் அதே நேரத்தில், புலிகளை இராணுவ ரீதியில் முறியடிக்கும் அரசின் இரட்டை உத்திகளில் முரண்பாடு எதுவும் கிடையாது" என்றும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
படையினரின் சோதனை அர ணைச் சம்பித்தபோது அந்த வய தானவர் படையினருக்கு கண்ஜாடை
திருமலையில் சாள்ஸ் அன்ரனி படைப் பிரிவில் வடபகுதி புலிகள் இயக்க உறுப்பினர்களே பெரும்பாலானவர்களாக உள்ளனர். இந்நிலையில் படையினரின் பிரசுரம் புலிகள் இயக்க உறுப்பினர்கள் மத்தியில், படையினர் எதிர்பார்க்கும் தாக்கங் களை ஏற்படுத்தப்போவதில்லை என்றே தெரிகிறது.
இதுதவிர, கிழக்குக்கு சமீபத்தில் அனுப் பப்பட்ட புலிகளின் படையணியில் வட பகுதியைச் சேர்ந்த உறுப்பினர்களும் பெரு மளவில் உள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன.
SL S LSL S LSL S LSL LSL LSLSSS SLSL S LSL S LSL LSL S LSL S LSL S LSL SLL SLSL LSL LSL LSL S LS S SL
GEMEINEMIL ESIMILIEDMIMÍ Gulunguligtigéid:CG
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் 1607.97 அன்று மூன்று
பெண் புலிகள் சைக்கிளில் சென்று டிருந்தனர். அவர்கள் முன் UT ஒரு வயதானவர் சைக்கிளில்
காட்டினாராம். அதனை பெண்புலிகளில் ஒருவர் கவனித்துவிட்டு தப்பியோட ஏனைய இரு பெண்புலிகளும் படையினரின் துப் பாக்கிச் சூட்டில் பலியாகினர்.
தப்பிச் சென்ற பெண்புலி உறுப்பினர் அன்றிரவே மற்றொரு உறுப்பினருடன் அந்த வயோதிபர் வீட்டுக்கு சென்றுள்ளார். அவரை அழைத்து நெற்றியில் சுட்டு விட்டு போய்விட்டார். ஆனால் சூடு நெற்றியில் சரியாக படாததால் அந்த வயோதிபர் உயிர் தப்பி, யாழ் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கி
சூட்டுக்கு உள்ளானவர் துரையப்பா அரசரத்தினம், வயது 58 கொக்குவிலைச் சேர்ந்தவர்.
Lelouergj Egial
மட்டக்களப்பு-ஏறாவூர்-5ம் குறிச்சி எல்லையிலுள்ள பொலிஸ் காவலரணைத் தாக்க புலிகள் இயக்கத்தினர் எடுத்த முயற்சி யின்போது பொலிஸார் முந்திக் கொண்டு தாக்குதலை முறியடித்தனர். இச்சம்பவம் கடந்த 180707 அன்று இடம்பெற்றது. இதில் தமது தரப்பில் லெப்டினன்ற் கிருஷ்ண பிள்ளை-சற்குணம் (அங்கையன்), 2வது லெப்டினன்ற் யோகராஜா- ஈஸ்வரன் குணபாலன்) வீரவேங்கை கிருஷ்ணபிள்ளை உதயகுமார் (சிவகிரி) ஆகியோர் பலியான தாகப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
போருக்கு ஆள்திரட்டும் போதனை
திருவிழாவுக்காக வரும் உள்ளூர் மக்களின் போக்குவரத்து ஏற்பாடுகளும் புலிகள் இயக் கத்தினராலேயே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஆலயத்தில் குழுமியிருந்தோர் மத்தியில் ஒருபுறம் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறு பற்றிய விவரணப் படங்கள் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருக்க மறுபுறம் புலிகள் இயக்கத்தின் உள்ளூர் முக்கியஸ்தர் ஒருவரால் "விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு சரித்திரம் படைக்க வாரீர் என்ற தொனிப்பொருளிலான கருத்துரை வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. தாந்தா மலை ஆலயத் தீர்த்தோற்சவம் கடந்த 2107.97 அன்று முடிவுற்றது.
இதனிடையே நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலிருந்து கதிர்காம ஆலயத்தின் வருடாந்தக் கொண்டாட்டங்களைக் காண இந்து, பெளத்த இஸ்லாமிய சமூகங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சென்றிருந்தார்கள். ஏராளமான வாகனங்கள் கதிர்காமச் சேவையிலிடுபடுத்தப்பட்டதால் உள்ளூர்ப்போக்குவரத்துப் பெரிதும் பாதிக்
கப்பட்டிருந்தது.

Page 4
பட்டதாகக் கூறப்படும் பாத்ததும்பறை சொன்னார்.
போது நியமனம் பெறக்கூடிய தகுதியை கவலைக்குரியதெனவும் திரு. இழந்தார் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
COMPUTER COURSES
DIPOA IN (OSOMIPUTITER STITUIDADES
Basic Computer Concepts, Ms. Dos, MS Windows, Turbo Pascal, CA. Clipper, Ms Word, MS Excel காலம் : 3 மாதம் கட்டணம் : Rs 4,750/=
MICROSOFT OFFIOE
Basic Computer Concepts, Ms. Dos, Ms. Windows, Ms. Word, Ms. Excel, Ms Powerpoint, Ms. Access JETapin : 3 Largeth El Loth : Rs 6.000/=
DIPOMA IN COMPUTERISED ACCOUNTING
Information Technology, Ms. Dos, Windows, Excel Any one of the following Accounting Package Accpac Plus Accounting, Quick Books, M.Y.O.B
காலம் : 2 மாதம் கட்டணம் : RS 4,500/= 2nd & 4th August 97 papal synt Lorrassórpg,
VISUAL, BASO O VISUAL, OCH O COA COLPIPER I VISUAL, FOXPRO
MS ACCESS TURBO PASCAL
Duration: 2 Months Fee: Rs 4,500/= INDIVIDUAL & GROUP CLASSES வெளிநாடு செல்பவர்களுக்கு விசேட வகுப்புகள் UNLIMITED PRACTICAL, HOURS NSUE OF INFORMATON SYSTEMS புதிய சந்தைக்கு முன்பாக III S 4C, 1st Floor, Fussels Lane.
வெள்ளவத்தை Tel 074 - 517390
Gogetire See LOOT Dëbigares, už இசர்வதேச கீழ்க் தெய்வீக சேவை GOVT. Regd. No: EA/O4/BT/2.19 வாழ்க்கையில் ஏற்படும் காதல் (ஆண்-பெண்) பிரச்சினை, திருமணம், கல்வி, தொழில், வெளிநாட்டுப் பிரயாணத்தடை, தீய க்திகளின் தொல்லை, கிரக தோஷம் வேண்டியவர்களை சேர்க்க, வேண்டாதவர்களை அகற்ற-இது போன்ற தீர்வுகாணமுடியாதபிரச்சினைகள் எதுவானாலும் உடனுக்குடன் நிவர்த்தியளிக்கப்படும். கம்பியூட்டர் வடிவமைப்பில் ஜாதகம், காண்ட வடிவமைப்பில் எதிர்கால வாழ்க்கைப்பலனை அறிந்து கொள்ள-மட்டக்களப்பு பிரபல "பாலுசோதிடரை (வைத்தியர்)” நேரில் சந்திக்கமுடியாதோர், வெளிநாட்டவர்கள் தபால் மூலம் தொடர்பு கொள்ளவும். பொருட்களை தபாலில் (WP) அனுப்பிவைப்போம். விரும்பிய குருதட்சணை (மணியோடர்) அனுப்புபவர்களின் விடயங்கள் முதலில் கவனிக்கப்படுகின்றது. தொடர்பு கொள்ள வேண்டிய விலாசம் L S SLLLYJ L JS TLSS S S S S S SL LS LSS S LL S L0LL0 L0LLS L LS LL LSL S MLM L LTL TS S S S YS S SYYLL LLT S LcLLLcL LL LLLLL L LLL LLLL LLLLS
SDLLSS MTTMM MTTLSTTTTLL STL LLLSLL AA MTL0 S TL0S L0L L LLLLLL L0L LL LLLLLLLLS
D1 : L'oassociaux- SRANKA
TTT LTTT LTE Y SS SSL LLLLLL L MT LL LSLTTTLLTS
LLLLLL L L LLLLLLLLS0LL L LLL LLLSS LL LL L 0LLL
வழிகெடும் இளைஞர்களை நல்வழிப்படுத்துக! தோன்
"முறைகேடு நடக்கவில்லை”ளம்னாக
மிழ் கல்வியமைச்சர் தெரிவிப்பு
(கண்டி நிருபர்) புத்திரசிகாமணி சபையில் மேலும் கூறினார். தோட்டப் பாடசாலைகளுக்கான முறைகேடுகள் எதுவும் இடம்பெற குடியிருப்பில் கடந்த 15 ஆசிரியர் நியமனத்தின் போது பாதிக்கப் வில்லையெனவும் அவர்
மட்டக்களப்பு-வான
மேலும் 7.45 LDGoofuella flat) LIGOL துப் புலிகள் இயக்கத்த
பிரதேச செயலாளர் பிரிவு மாணவி இதேவேளையில் மாகாண சபையின் தாக்கியதில் 4 படையின் ஒருவருக்கு நியமனம் வழங்கலின் போது உப தலைவர் திரு இரா. தங்கவேல், சபை இப்பகுதியிலுள்ள எந்தவித அநியாயமும் இழைக்கப்பட யில் பிரஸ்தாபிக்கையில் தோட்டப் பாடசாலை - - - - வில்லையென முரசு செய்தியைச் சுட்டிக் ஆசிரியர் நியமனங்களில் பல முறைகேடுகள் யினர் வழக்கமாகச் செல் காட்டி, மத்திய மாகாண தமிழ் கல்வி நடந்திருப்பதை ஆதாரபூர்வமாக F60)LJulgÜ ქhou நாட்களாக அவதா அமைச்சர் திரு.வி. புத்திரசிகாமணி விளக்கினார். தனது மகளும் இதே மாகாணசபையில் உண்மை நிலைமை நியமனத்தில் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக இந்தக் கடைக்கு அருகில் யைத் தெளிவுபடுத்தினார். கடந்த 212 வும், இதேபோன்ற அநீதிகளினால் மேலும் ஆவது முரசு இதழில் "ஆசிரியர் நியமனத் பல அப்பாவி மாணவர்கள் பாதிக்கப்பட்டி தில் முறைகேடுகள்" என்ற செய்தி ருப்பதாகவும் கூறினார். இது விடயத்தில் தொடர்பாக சபையில் அதனைப் பிரஸ் கல்விச் சேவைகள் சபை ஆணைக் குழுவின் தாபித்து 18 புள்ளிகளைப் போட்டிப் செயலாளர் திரு.என்.ஏ. பிரேமரத்னவுடன் எனினும் புலிகள் பரீட்சையில் மாணவி பெற்றாலும்கூட, தொடர்பு கொண்டிருப்பதாகவும் தெரிவித்து பதுங்கியிருந்த இரு வீ. பரீட்சை எழுதும் காலப்பகுதியில் ஜி.ஸி.ஈ கண்டியில் இடம்பெற்றதோட்டப் பாடசாலை
உயர்தரப்பர்ட்சையில் ತಿ© சித்தியடைந் கள் ஆசிரியர் நியமனக் கடிதம் வழங்கும் எதுவும் நடக்காது. ந திருக்கவில்லையெனவும் இதன் காரண வைபவத்தில் மாகாணசபை தமிழ் உறுப்பினர் வந்திருக்கிறோம், என் மாகவே அவர் நேர்முகப்பர்ட்சையின் களுகுக்கூட அழைப்பு விடுக்கப்படாமையும்
பனை செய்யும் கடைெ
கத்தினர் எட்டுப்பேர்
பதுங்கிக் கொண்டனர பதுங்கியிருப்பதைக் கன் அங்கு நிகழப்போவை மக்கள் பெரும்பாலாே விட்டு ஏற்கனவே இடம்
எத்தனித்த பொழுது புல
மையும் தடுத்து தம்முடன் வைத் தங்கவேல் அச்சமயம் படையினர் வழக்கமாகச் செல்லும் வ நெருங்கிய பொழுது புலி
இதன் விளைவாக
இந்து nSGEnnf வேண்டுகோள் சம்பவங்களின்போது
மின்சார சபை ஊழியர்
மட்டக்களப்பு- வாழைச்சேனையில் நாதனும் அங்கு அழைக்கப்பட்டிருந்தார். (50) கத்திக் குத்துக்கு சமீப காலந்தொட்டு தமது பாதுகாப்புக்கு அக்கூட்டத்திற்கு வந்திருந்த இந்து வீடுகள் எரிக்கப்பட்டுள் அச்சுறுத்தலாக இருந்து வரும் நிலை ஆலயத்தைச் சேர்ந்த குருமாரிடம், "நீங்கள் வீடுகள் உடமைகளுடன் பற்றிப் படையினர் மிகுந்த பிரயாசை வழிகெட்டுச் செல்லும் இளைஞர்களை நல்ல மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக போதனைகளைக் கூறி, அவர்களுக்கு நல்வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல சமூக காட்டுங்கள். அவர்கள் தவறான பாதையில் நல்லுறவுக் கூட்டங்களும் ஏற்கனவே சென்று கொண்டிருப்பதை எடுத்துச் சொல் 71 List அப்பகுதியில் நடத்தப்பட்டுவிட்டன எனி லுங்கள்," என்று படையினர் கூறிய பொழுது னும் இந்து ஆலயங்களின் சார்பாக எவ அங்கிருந்த இந்து மத குருமார், "நாங்கள் ரும் அழைக்கப்படாத குறையை நிவர்த்திக் வழக்கமாக ஆலயங்களில் நல்வழிப்படுத்த - - - - கும் : கடந்த 14.07.97 அன்று : வருகிறோம். நல் சம்பவத்தில் இறந்ததா இந்து ஆலயங்களைச் சேர்ந்த 7 பேரை வழி நாடி ஆலயத்திற்கு வரும் இளைஞர்கள் அழைப்பித்து வாழைச்சேனைப் பகுதிப் கூட ஆலயத்திற்குள் வைத்துப் படையினரால் - - - -
C iflijGJIGJ) "...? Ei: 6TLDě, ஆஸ்பத்திரியில் ஒப்பன னால் கூட்டம் ஒன்று நடாத்தப்பட்டது. குள் பேதங்கள் இல்லை. நாம் எப்பொழுதும் ! " । பிரதேச செயலாளர் திரு.கே. கதிர்காம பகைமை உணர்வை வளர்ப்பதில்லை," என்றனர். இந்த இளைஞர்கள்
SS S S S SS SS SS S S S SS S L
Glsbury பிரேத அறையில் வை
30 வீடுகளின் வேலிகளும்
மிருசுவில் பகுதியி இரவு இடம்பெற்ற துப்
இளைஞர்களின் சடல பொலிஸாரால் கடந்த
சுமார் 20ல் இருந்
அடையாளம் காணும் பரிசோதனையின் நிமி
ug:
மனோதத்துவ
GENERAL PSYO
மனோதததுவ சிகிச்சை மூலம் அபு மனப்பான்மையை நீக்குங்கள் உங்கை நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் இளம் சமுதாயதினர் மெலிந்து கனவில் நடுக்கம் வெட்கம் சந்தேகம் ஏமாற்ற தன்னம்பிக்கை இழக்கக் காரணமான
சிகிச்சை அளித்து உடன் நிறுத்தி புத்து
(sEXUAL DI
தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக்கு தாழ்வு மனப்பான்மையே காரணம் என்ப உள்ள ஆண்மகனாக்கி விட்டேன் எ6 பின்னரே பணம் பெறப்படும்.
வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்களின் விரிவான கடிதத் தொடர்புகொண்டு மே நாடாமூலம்பெற்றுச் சுகமாக்கலாம். (பதில் ukoorú அனுப்பவும்) மனநிலை பாதிப்புக்கள், மன நோய்கள் வகையில் பலர் சுகமாகியுள்ளனர். மற் பயோரியா வெள்ளைபோதல், நீரிழிவு கி இன்மைக்கும் தீர்க்க முடியாத வியாதிக் நாட்களிலும் சந்திக்கலாம்.
கொழும்பில் ஜூலை 2
Dr. P. Arumugam. Ahamed Touris inn. B Road. (Entrance Bankshall St. Opposite Rd 436390 கொழும்பு நாட்களில் மட்டும்
கொழும்பில் முன்கூட்டி
9 LLIDITOI 29500
D முகைதீன் டிஸ்பென்
கல்முனையில் ஆகஸ்ட் 9,
T.M.M. Lum"LDağlu Seyyüb Lopp (DfTLg56f5) Dr. P. Art Weerasingan Boundary Road, Batticaloa 6.
திருமண வயதில் உள்ள ஆண் ஜாதகங்கள் எம்மிடமுண்டு.
குடும்பப்பாரம்பரியம்(ஜாதி) போ விரும்பும் தரத்தில் முறைப்படி : நிச்சயிக்க விரும்பும் பெற்றே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Longu atö af Lb5 a5 BOUDLL.
c t
ளன. ஒரு கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த புறாக்களும் எரிந்து போயின. சமாதானச் சின்னமான புறாக்களும் ஆவேசத்திற்குப் பலியாகியுள்ளன. புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரும் பலியாகியுள்ளார்.
ஸ்தலத்திற்கு வாழைச்சேனை பாது காப்பு அதிகாரி கேர்ணல் சில்வா சென்று பார்வையிட்டுள்ளார். குறித்த சம்பவத்தினால்
ழைச்சேனை, புதுக் 07.97 அன்று காலை யினரை எதிர்பார்த் தினர் மறைந்திருந்து If LialLIT60IIIII géil. வடிசாராயம் விற் யான்றுக்குப் படை வதுண்டாம். இதைச்
னித்த புலிகள் இயக் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பீதிநிலையையும்,
சம்பவதினத்தன்று பாதிப்புக்களையும் பிரதேச செயலாளர் மிருந்த வீடுகளுக்குள் திருக்ே கதிர்கர்மநாதன் அரச அதிபருக்கு ம், 'புலிகள் அங்கு அறிவித்துள்ளார்.
எட் ஏதோ விபரீதம் த எண்ணி பொது னார் அவ்விடத்தை
படையில் சேர்ப்பதற்கு சிபார்சு செய்யலாம்
இருக்கவேண்டும்.
ofissos உயர்த்தப்படும்
வாலிஸ்படைக்கு திட்டல்
பொதுஜன முன்னணி பா.உக்கள் ஒவ்வொருவரும் 50 பேரை பொலிஸ்
என சுற்றறிக்கை ஒன்று வெளியிடப் பட்டுள்ளது. விண்ணப்பதாரர் ஒவ்வொரு வரும் 18 முதல் 30 வயதுக்குட்பட்டவராக
பொலிஸ் படைக்கு ஆள் திரட்டுவதற் காக ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக் கைகள் பலன் தரவில்லை என்பதனால் இந்த ஏற்பாடு சேர்க்கப்படுவோர் குறுகிய காலப் பயிற்சியை முடித்துக்கொண்டதும் வடகிழக்கில் சேவைக்கு அனுப்பப்படுவர். முடிவுத் திகதி ஜூலை 28, O
பெயர்ந்துவிட்டனர். 6T6OOT
(கண்டி நிருபர்)
யக்கத்தினர் வந்து ட்டுக்காரர்களும் ஒட சிரியர் கல்விக் கல்லூரிகளின் எண்ணிக்கை ஏழில் இருந்து பதினைந்தாக
கள்!"ஓடவேண்டாம் ாங்கள் சும்மாதான் அதிகரிக்கப்பட உள்ளன.
று கூறி அவர்களைத் கல்வி, உயர்கல்வி அமைச்சு இதற்கான துக் கொண்டனராம். ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. நால்வரும் தாம் இதே வேளையில் கல்விக் கல்லூரிகள்
டிசாராயக்கடையை அனுமதியைப் பெறும் பயிற்சி மாணவர்கள் மிகளின் பொறிக்குள் தாம் சித்தியடைந்துள்ள கபொத உயர்தரப் பரீட்சைப் பாட் நெறிகளின் கீழ் இரண்டு நெறிகளில் பயிற்சிபெறவும் வகை பேணப் படும். இப்போதையப் பயிற்சித் திட்டத்தின் கீழ் ஒரே ஒரு பாடநெறியை மாத்திரமே பயிற்சிக்காகத் தெரிவு செய்யலாம்.
புதிய திட்டத்தின் கீழ் இத்தகைய கண்டிப்பு தளர்த்தப்படும். முதல் மொழி,
ஏற்பட்ட தொடர்
வாழைச்சேனை கே. சங்கரமூர்த்தி இலக்கானார். 19 |ளன. இவற்றில் 32
சாம்பராகியுள்ளன. afLDub, சமூகக் கல்வி, தொழில் நுட்பம், கொளுத்தப்பட்டுள் விவசாயம் சித்திரம், நடனம் சங்கீதம், "SD2".
ÜLIGOLül .
நவாலியில் 1995 ஜூலை 9ம் திகதி இடம் ல் கடந்த 9ம் திகதி பெற்ற புக்காரா விமானத்தாக்குதலில் மரண பாக்கிப் பிரயோகச் மடைந்தவர்களின் இரண்டாவது ஆண்டு நினை க7 இனந்தெரியாத வஞ்ச்லி நிகழ்வு நவாலி சென்பிற்றர்ஸ் தேவா É3,6öI FITGJ3;&#GBáFTIf) லயத்தில் கடந்த 9ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது. 10ம் திகதி யாழ் D60 ID EDITOJA L- C.'ಸ್ಥ್ L55 LILL6GT. லவராசா அடிகள தலைமையால நவா
25 மதிக்கத்தக்க பங்குத் தந்தை எரிக் றொசானின் அனுசரணை 猴 ' யுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் இறந்தவர் 9 1939 களின் உற்றார் உறவினர்களும் நூற்றுக்கணக் பொருட்டும் பிரேத ந்து-கிறிஸ்தவ மக்களும் கலந்து கொண்டனர். தமும் ஆஸ்பத்திரி றந்தவர்களின் உருவப்படங்களுக்கு க்கப்பட்டுள்ளன. மாலை அணிவித்து அவர்கள் அஞ்சலிசெலுத்தினர்.
film
- - - - - - ரெறாசோ ஷிப்ஸ் (TERRAZZO CHIPS)
as Gorrugalfr (Pigments) (Holland, Germany) * வெள்ளை சீமெந்து (Asano)
வைத்தியம்
OTHERAPHY
மனதில் பதித்துள்ள தாழ்வு ள நீங்களே வெற்றி கொள்ள டாக்டர் ஆறுமுகம் அவர்களை சக்தியிழந்து ஞாபகமறதி பயம். ம் பீதி நித்திரயின்மை என்று தீய பழக்கங்கள் மனோதத்துவ யிர் அளிக்கப்படும்.
SORDERs)
நோயும் காரணமானாலும் 85% தை 90 நிமிடத்தில், தான்வீரியம் எறு அடிமனதில் பதிய வைத்த
சிப்போருக்கு
தாம்பத்திய குறைபாடுகளுக்கு னாதத்துவ சிகிச்சையைப் பதிவு தவறாது பெற தபால் செலவுக்குப்
ரூபா 9/- க்கு மேல் OLD360TGs) 443, பழைய சோனகத் தெரு
கொழும்பு - 12 ଭ],[[ଟ୍ୟା)ର Gulf-43|15|11,4544|11
வீடியோ கமெரா, போட்டோ கமெரா
திருத்திக்கொடுக்கப்படும்
"ஹிஸ்டீரியா ஆச்சரியப்படும் றும் ஆஸ்மா தலையிடி வாதம் ரந்தி நோய்க்கும் குழந்ப்ைபேற்று கும் மருந்து உண்டு விடுமுறை
முதல் 31 வரை Ang Building No 10, Reclamation (Hongkong bank nanas) Colombo || TP.436.383. அருகாமையில்) Gls so GLeo No. ()78-7). L T.P-594492
SSS SSS SSS S SS S SS SS SS SSS
பதிவு செய்யவும்.
சேர்ந்தோரது
ருதுர்த்ல்
நூலகம், புள்ளி விபரத் தொழில் நுட்பம் ஆகிய பாடநெறிகளே புதிதாக அறிமுகம் G.FlyLILILL D 6761601.
உத்தேச புதிய கற்கை நெறிகளுக்கான பாடத் திட்டம் பெரும் அளவில் தயாராகி இருப்பதுடன் புதிய பாடநெறிகளைக் கொண்ட கற்கைகள் அடுத்த வருடம் அல் லது 1999ஆம் ஆண்டு நடைமுறைக்குவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ப்பொழுது நாடு எங்கணும் இயங் கும் 1 ஆசிரியர் கல்விக் கல்லூரிகளின் எண்ணிக்கையும் 14 ஆக அதிகரிக்கப்பட வும் கல்வி, உயர்கல்வி அமைச்சு திட்ட மிட்டுள்ளது. O
அதிபர்களுக்கு
DLiimaangail
(திருமலை நிருபர்) கை அதிபர் சேவையைச் சம்பளம் இடைக்கால அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளது. 1997 (BLD 136U G)6)JGMuIIIGOT J.GUG)7jf (BF606)Jë சுற்றறிக்கையின் பிரகாரம் பொதுநிர்வாநிர்வாகச் சுற்றறிக்கை 287ன் படி ரி-16-5 ரி-164, ரி-16-3 ஆகிய சம்பள அலகுகள் முறையே முதலில், இரண்டாம், மூன்றாம் தர அதிபர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வி உயர்கல்வி அமைச்சின் செயலாளர் எம்.டி.டீ பீரிஸ், திணைக்களத்
இலங்
துக்கு உத்தரவிட்டுள்ளார்.
இச் சம்பள அதிகரிப்பு ஜனவரி 97. தொடக்கம் வழங்கப்படவுள்ளது. அதன்படி ஆண்டொன்றுக்கு முத லாந்தர அதிபர்சேவையின் ஆரம்பச் சம்பளம் 17960 ரூபாவாகவும் இரண் T அதிபர்களது ஆரம்பச் சம்பளம் 90,420 ரூபாவாகவும் மூன்றாந்தர அதிபர்களது சம்பளம் 'ಶಿಶಿಣ್ಣ ரூபாவாகவும் அமையும்.
லங்கை அதிபர் சேவையின் முறைப்படியான உள்வாங்கல் இடம் பெறும் வரையிலான இடைக்காலத் Li: வ்வதிகரிப்புச் செய்யப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக் h9). . 1 ܚܘ
in
5600) D. முனிவர் அருளிய ஏடுகளில் அமைந்த காண்டம் எனும் நாடி ஜோதிடத்தில் உங்கள் பலன்களை
fb9. S. Logoof
மூலம் அறிய வாருங்கள் வெளிநாட்டிலுள்ளவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பார்க்கலாம்.
S. MAN
144 2/1, காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்பு - 6.
T.P. 586218
5,6 ம் தினங்களில்
செரி, ஓட்டமாவடி 2\APPROVEDC
IIARITY9gamisù usa 66), ILAIA/IT/76
எல்லாப்புகழும் இறைவனுக்கே கர்ம-காலபலனினால், தீயசக்திகளினால்,தீவினைகளினால்தீராத உடல்மனநோய்கள், காதல், திருமணம் தொழில், வெளிநாட்டுப் பிரயாணம், வேறுகாரியத்தடைகளும் காதலர்கள் ஒன்றுசேர முடியாமை, கணவன் மனைவி குடும்பப்பிரச்சினைகள், வேண்டியவர்கள் வெறுத்தல், பிரிந்துசெல்லல், வேறுபிரச்சினைகளும் ஏற்படலாம்.இவைகளுக்கு இறைவனருளிமுனிவர்கள் கையாண்ட கைகண்ட புராதன பாரம்பரிய மருந்து மந்திர யந்திரவசியங்களினால் நிவாரணம் பெற்று இன்பமாக வாழதகாத உறவை போதை வஸ்த்தை மறப்பிக்க வேறு (மருத்துவ காரியங் களுக்கு வரமுடியாதவர்கள், வெளிநாட்டவர்கள் மஹா சக்தி உபாசகர் "மந்திரயோகி டாக்டர்சக்தியானந்தபாவாவிற்கு(DHMDAC) இலங்கை) MBBS(H)SMP(இந்தியா) முழுப்பெயர்களுடன் கோரிக்கைகளை எழுதி கடல்கடந்தும் உடன்வேலைசெய்யும் அதி ஆகர்ஷணசக்தி வாய்ந்த இறைபரிகாரப்பொருட்களை தபாலில் பெற்று விருப்பங்களை உடன்நிறைவேற்றிக்கொள்கின்றார்கள் 12ளுபா50சதமுத்திரைகள் இரண்டும் விரும்பிய குருதட்சணையும் (மணியோடர்) அனுப்புபவர்களின் விடயங்கள் முதலில் கவனிக்கப்படு கின்றன. விஷ(பாம்பு கடிக்குமந்திரத்தினால் விஷமிறக்கிமருந்துகொடுத்து இலவசமாக
அவசரசிகிச்சை அளிக்கப்படுகின்றன.
நாடவேண்டிய பெயர், விலாசம்
YOG.D.R.S.ACKTHYANANTHE BABA GURUSACKTHY CENTRE (INDIAN CLINIC) (KALLADY) BATTICALOA (P.0), SRI LANKA. குருசக்தி நிலையம், (பிள்ளையார் கோவில் வீதி), (வேலூர்), கல்லடி-மட்டக்களப்பு இலங்கை
0,11,12, தினங்களில்
T.P. O65/.293.29.
mugam No. 33, Tissa 1 Sq., பிலும் சந்திக்கலாம்.
களினதும், பெண்களினதும்
வயது தகுதி, தொழில் ன்ற அடிப்படையில் நீங்கள் ஜாதகப்பொருத்தம் பார்த்து rர் தொடர்புகொள்ளவும்.
குருக்கள் Orgaarlsluggest
ஜூலை 27-ஆகO2,199

Page 5
6079 பஜிரோவில் திருமலை யில் இருந்து இறக்கக்கண்டி நோக்கி புறப்பட்டார் எம்.ஈ.எச். மஹ்ரூப் எம்.பி. எதிரிகளும் கிடையாது. எச்சரிக்கை யும் கிடையாது. அதனால் ஒரே ஒரு பாதுகாவலர் மட்டும்தான் கூடச் சென் றார். மேலும் ஒரு குழந்தை உட்பட நான்குபேரும் பஜிரோவில் இருந்தனர். புலிகளால் கடத் தப்பட்ட முஸ்லிம் மீனவர்களின் குடும்பத் தினரைச் சந்தித்து ஆறுதல் சொல்லிவிட்டு திரும்புவதுதான் மஹ்ரூப் எம்.பி.யின் விஜயத்தின் நோக்கம்
திருமலையில் இருந்து நிலாவெளி செல்லும் பாதையில் பஜிரோ விரைந்து கொண்டிருந்தது.
தெருவில் வேறு வாகனங்களோ மக்கள் நடமாட்டமோ இருக்கவில்லை. அடுத்து நடக்கப்போகும் விபரீதத்துக்கு துக்கம் அனுஷ்டிப்பது போல் தெரு வெறிச்சோடிக் கிடந்தது.
நேரம் 10.20 மணி ஆறாம் கட்டை தண்ணி தாங்கியை பஜிரோ நேருங்கிச் சென்றது. அந்த தண்ணி தாங்கி மலைத்திட்டான பகுதியில் காவலரண் இருக்கிறது.
கடந்த வருடம் ஆறாம் கட்டை பொலிஸ் முகாம் புலிகளால் தாக்கியழிக் கப்பட்டது. அதன்பின்னர் தற்போது இராணுவத்தினரும், பொலிசாரும் காவ லரண் அமைத்து நிலைகொண்டுள்ளனர். தண்ணீர் தாங்கியில் இருந்து பார்த் தால் சுற்றுப்புறங்களை நன்கு அவ தானிக்க முடியும். அதனால்தான் அங்கு GLTufaroTL, GLITLLIULG676T6T,
தண்ணிதாங்கி காவலரணில் இருந்து 12 கிலோமீட்டர் தூரத்தின் முன்னால் தெரு வில் ஏற்றமான ஒரு வளைவு வரும். அந்த வளைவு இருப்பதால் அதற் அப்பால் உள்ள நடமாட்டங்கள் தண்ணி தாங்கியில் இருந்து பார்த்தாலும் தெரி DUITSJ
அது ஒரு அபாய வளைவு அந்த வளைவில் வைத்துத்தான் ஈ.பி.ஆர். எல்.எஃப் திருமலை மாவட்ட பொறுப் பாளர் ஜோர்ச்சும் அவரது குழுவினரும் 1989 இல் புலிகளால் கொல்லப்பட்டனர். ஜோர்ச்சும் அவரது குழுவினரும் சென்ற வாகனம் அந்த வளைவில் திரும் பியபோதுதான் புலிகளால் தாக்கப்பட்டது. அத்தாக்குதல் நடந்தபோது தண்ணி தாங்கியடியில் இந்தியப்படையினர் முகா மிட்டிருந்தனர். அவர்கள் சத்தம் கேட்டு விரைந்து செல்ல முன்னரே ஜோர்ச் குழுவினரை தாக்கிவிட்டு புலிகள் தப்பிச் சென்றிருந்தனர்.
அத் தாக்குதலின் பின்னர் அந்த வளைவை ஜோர்ச் வளைவு என்றும் சொல்வதுண்டு.
அதே வளைவில்தான் மஹ்ரூப் எம்.பி.யின் பஜிரோ வேகம் குறைந்து மெல்லத் திரும்பிய நொடியில் சரமாரி யான துப்பாக்கி வேட்டுக்களுக்கு உள்ளா கியது.
துப்பாக்கி வேட்டுக்கள் பஜரோ சாரதி உட்பட உள்ளே இருந்தவர்கள் மீதும் சரமாரியாக பாய்ந்துள்ளன. அதன் பின்னர் பஜிரோவின் உள்ளே இருந்த வர்கள் வெளியே இழுத்துப் போடப் பட்டுள்ளனர்.
மஹ்ரூப் எம்பி பஜிரோமீதான தாக்கு தலின்போதே கொல்லப்பட்டாரா அல்லது வெளியே இழுக்கப்பட்டு சுடப்பட்டு பலியானரா என்பது தெரியவில்லை.
வாகனத்தின்மீது சரமாரியான துப் பாக்கி வேட்டுக்கள் பாய்ந்துள்ளன. 4 வயது குழந்தை வாகனத்தின் மீதான தாக்குதலின்போதுதான் பலியானதாகத் தெரிகிறது. பலியானவர்கள் வாளால் வெட்டப்பட்டதாக வெளியான செய்தி asiflai) p singOLDulle)606).
உள்ளே ஆயுதங்களுடன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற விபரம் தெரியாததால், பஜிரோவில் இருந்து பதில் தாக்குதல் நடத்தப்பட முடியாதள வுக்கு சரமாரியாக வேட்டுக்கள் பொழியப் LIG6761607.
வடக்கு-கிழக்கு மாகாண சபை உறுப் பினரும், ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்க முக்கிய தலைவருமான ஜோர்ச் பலியான அதே ஆறாம் கட்ட வளைவில் மற்றொரு
ஜூலை 27-ஆக.02,1997
விபரீதம் நடந்து முடிந்தது.
ஐந்து நிமிடங்களுக்குள் எல்லாமே முடிந்து போயின. இறக்கக்கண்டி நோக்கி புறப்பட்ட மஹ்ரூப் எம்.பி. அங்கிருந்து ஏறக்குறைய ஆறுமைல் தூரத்தில் வைத்து LJ GALLIJIET GOSTITii.
சம்பவத்தை நேரில் கண்டவர்கள் எவரு மில்லை. சம்பவம் நடைபெற்ற பகுதி குடிசன நெருக்கம் இல்லாத பகுதியாகும்.
சம்பவ இடத்துக்கு கிழக்கில் புறம் முன் னர். ஆத்திமேடு என்ற தமிழ்க் கிராமம் இருந்தது. தற்போது அக்கிராமம் அழிந்து போய் காடாகிக் கிடக்கிறது. மேற்குப்புறம் உள்ளது இலுப்பைக்குளம் என்னும் கிராமம். அங்கு கிட்டத்தட்ட 35 தமிழ்க் குடும்
இங்கொன்றுமாக குடியிருக்கின்றன.
மஹ்ரூப் எம்.பி. கொலை தொடர்பாக இதனை எழுதி முடிக்கும்வரை புலிகள் உரிமை கோரவுமில்லை. மறுக்கவும் இல்லை. மஹ்ரூப் எம்.பி. கொலைக்கு புலிகள் காரணமாக இல்லையெனில் மறுக்காமல் இருக்க மாட்டார்கள் புலிகள் செய்யாமல் வேறு ஒரு சக்தி இக்காரியத்தை செய்திருந் தால் புலிகளை வீண் பழிக்கு உள்ளாக்கும் நோக்கமும், புலிகளை முஸ்லிம்களுக்கு எதிரானவர்களாக சித்தரிக்கும் எண்ணமும் அதில் இருக்கும். எனவே புலிகள் அதனை அனுமதித்துக் கொண்டு இருக்க ஒரு காரணமும் இல்லை.
இறக்கக்கண்டியில் முஸ்லிம் மீனர்வர் கள் கடத்தப்பட்டதை அரசியல்வாதிகள் சிலர் முஸ்லிம்களுக்கு எதிரான செயலாக சித்தரிக்க முற்படுவது தவறான செயல் என்று புலிகள் கண்டித்துள்ளனர். இந்நிலை யில் முஸ்லிம் எம்பி ஒருவர் கொல்லப்பட்ட தில் தமக்கு சம்பந்தமில்லையென்றால், புலி கள் கோபப்பட்டு உடனடியாக மறுத்திருப்பர் ஏனெனில் புலிகள் இதனைச் செய்ய வில்லை என்றால், மஹ்ரூப் எம்பி கொலை புலிகளுக்கு எதிரான அரசியல் நோக்கம் கலந்ததும், இறக்கக்கண்டி சம்பவத்தை பயன்படுத்தி எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிவிடும் தந்திரம் கொண்டதாகவுமே அர்த்தப்படும்.
ஆகவே, சம்பவம் நடந்து மூன்று நாட் களாகிய பின்பும் புலிகள் மறுக்காதிருப்பது சந்தேகத்துக்கு உரியதுதான். ஒருவேளை sof Bud6 'ಕ್ಷ್ °g °L矶臀 மறுப்பைப் போல அர்த்தம் உடையதாக இருக்கப்போவதில்லை.
ஏனெனில், புலிகளின் ஒவ்வொரு நகர் ம் தலைமைப்பிடத்தின் வழிநடத்தலின்
கீழ்தான் மேற்கொள்ளப்படுகிறது. எனவே
தம்மால் செய்யப்பட்டதா GiaogouTP என்பதை ஆராயும் அவசியம் தலைமைப் பீடத்துக்கு கிடையாது. எனவே மறுப்பின் தாமதத்துக்கு அது காரணமல்ல.
ஆனால், மக்களிடம் பல கேள்விகள் உள்ளன. அவற்றை பின்வருமாறு வரிசைப் படுத்தலாம்.
1. மஹ்ரூப் எம்.பி.யை தீர்த்துக் கட்ட Hoಿ என்ன அவசியம் அரசியல் தியாகவோ, ஏனைய வழிகளிலோ புலி களுக்கு அவர் இடையூறானவரல்ல.
2. தண்ணீர் தாங்கி காவலரணில் இருந்த படையினர் ஏன் சத்தம் கேட்டுச்
#66ഖിബ?
3. மஹ்ரூப் எம்.பி. அப்பாதை வழியாக வருவார் என்பது புலிகளுக்கு முன்கூட்டியே தெரியச் சாத்தியமுண்டா?
இக் கேள்விகளுக்கான விடைகளை சம்பவங்களில் இருந்து தேடிப் பார்க்கலாம். மஹ்ரூப் எம்.பி. மீது புலிகள் தனிப்பட்ட ரீதியில் கோபப்பட காரணம் எதுவுமில்லை. ஆனால் வடக்கு-கிழக்கில் உள்ள அரசியல் வாதிகள்மீது புலிகளின் குறி திரும்பியிருப் பதும், அதன் ஆரம்பம்தான் தங்கத்துரை மீதான தாக்குதல் என்பதும் முன்னரே நாம் கூறியதுதான்.
சமீபத்தில் கிழக்குக்கு பிரபா தன் குரலில் பேசி அனுப்பிவைத்த கசட்டில் அரசியல்வாதிகள் மீதான குறிவைப்புக்கு உத்தரவு இடப்பட்ட செய்தி சென்றவார
ரசில் இடம்பெற்றிருந்தது.
தமிழ்-முஸ்லிம்-சி இதில் கிடையாது போர் படுத்த துணைபோகிற6 வான வரையறைக்கு உ படுகிறது.
மஹ்ரூப்மீது தன யாரும் குறைசொல்ல அவர் சார்ந்துள்ள க இணைப்புக்கு எதிரா தாயகக் கோட்பாட்டுக்கு பட்டியலில் ஒரு அ வகையில் அவர் பெயரு என்று கேள்வி எழுகிற
மஹ்ரூப் எம்.பி. சென்ற
அம்புக்குறியி
புலிகளைத் தவிர சந்தேகம் திருப்புவோ ருந்து செய்யப்பட்டிரு எப்படியும் வெளியே
ரகசிய சதி : இருவரோ சம்பந்தப்பட் காதும் வைத்தமாதிரி மு குழு சம்பந்தப்பட்டால் அது தவிர, ஐக் காலத்தில் சேர்க்கப்ப யினருக்குள் அதிகமாக நடவடிக்கைகள் தொட தகவல்களைவிட ஐக் மேலதிக தகவல்களை இருக்கிறது. அந்தளவு இருக்கவே செய்கின்ற மஹ்ரூப் கொலை பட்டோர் பங்கு கொ இது எங்கோ முடிய ப வமும் இல்லை. தண்ணி யினருக்கும் தகவல் ெ திருக்க வேண்டும். அ கிட்டத்தட்ட 50 பேரு அறிந்த வட்டாரம் வி ஆக இரகசியம்ப ருவருக்கு தெரிந்தால் ரண்டு பேருக்குமே பரகசியம்.
சினிமாக்களில் வ வது அத்தனை சுலபம
(95.99. USUG
விசாரித்தவையாம் ஆடும் குட்டிகளும் இஆட்டுக் குட்டியொன்றை கொடுத்து பிரச்சனையை முடித்தனராம் இெ புரியேல்லை! உங்களுக்கு:
ண்டு எழுத்தாரு ான் விடுதலைக்கு லைவரின்
கொக்குவில் பகுதியில் மருத்துவமனையில் கொடுக் பெண் உறுப்பினர்களின் உடல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கள என்ற பேதம் Iட்டத்தை பலவீனப் ர்கள் என்ற பொது
பட்டே குறிவைக்கப்
பட்ட முறையில் இயலாது. ஆனால் சி வடக்கு கிழக்கு னதாகும். எனவே எதிரானவர்களின் சியல்வாதி என்ற ம் சேர்க்கப்பட்டதா?
ta
வாகனம் தாக்கப்பட்ட இடம்
டப்பட்டுள்ளது.
வேறு கோணத்தில் ம் படைத்தரப்பில் ந்தால், அந்த விடயம் கசியவே செய்யும். என்பது ஒருவரோ டால் மட்டுமே காதும் முடியுமே தவிர, ஒரு நிச்சயம் கசியும். கிய தேசியக் கட்சி LLGAJNIJI, G6II LIGODL உள்ளனர். இராணுவ ர்பாக அரசு கூறும் யே தேசியக் கட்சி பெற்றுக்கொண்டே கு உள் தொடர்புகள் 60, யில் பத்துக்கு மேற் ண்டுள்ளனர். தவிர தியில் நடந்த சம்ப i தாங்கியடி படை ாடுத்துவிட்டே செய் |ப்படிப் பார்த்தால் க்கு மேல் விஷயம் ந்துவிடுகிறது. கசியமாகிவிடுகிறது. ான் அது இரகசியம் தெரிந்தால் அது
நவதுபோல சதிசெய் ல்ல. ஆனால் இயல்
பாகவே அவ்வாறான சந்தேகங்கள் தோன் றிக்கொண்டிருப்பதே வழக்கமாகிவிட்டது.
இயக்கங்களில் இருப்பவர்களுக்கு இரக சியாகளை பாதுகாக்கும் உணர்வுபூர்வமான கடப்பாடு இருக்கிறது. அதனை பல்லாயிரம் பேர் கொண்ட படையினர் மட்டத்தில் எதிர் பார்க்க முடியாது.
ஐக்கிய தேசியக் கட்சியை கொலையுகக் கட்சியாக சித்தரிக்கும் துருப்புச்சீட்டை நம்பி யிருக்கிறது பொதுஜன முன்னணி அரசு இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சாதகமான நிலையைத் தோற்றுவிக்கும் இவ் வாறான செயற்பாடுகளுக்கு மேல்மட்ட உத்தரவுகளும் கிடைக்கப்போவதில்லை.
தண்ணீர் தாங்கியடியில் இருந்த படையினர் சம்பவ இடத்துக்கு செல்லாதது ஏன்? துப்பாக்கிச் சூடுகள் கேட்டவுடன் தமது நிலைகளின் பாதுகாப்பை பற்றித்தான் அவர்கள் யோசிப்பார்களே தவிர, உடனடி
யாகப் புறப்பட்டுச் செல்ல நினைக்க
DTLL3,67.
முகாம் தாக்கப்படும்போதே அருகி லுள்ள முகாமிலிருந்து உடனடியாக படையினர் உதவிக்கு விரைவதில்லை. தமது காவலரணை தாக்கப் போகி றார்களா அல்லது தங்களை வெளியே இழுக்க வலை விரிக்கிறார்களா என்று தெரியாத நிலையில் உடனே ஒரு முடி வுக்கு வரத் துணியார் தவிர தெரு வளைவு காரணமாக அங்கு நடைபெற்ற சம்பவம் அவர்கள் கண்ணில் படாமல், சத்தம் மட்டுமே கேட்டிருக்கிறது.
ရွှံ့နှီ ‘့်ရှု” ကြီး 'ရှု႔ကြီ”႔ား၊ இருந்தும்கூட ஜோர்ச் குழுவினரை தாக்க அந்த வளைவில் புலிகள் முன்பு பதுங்கியிருந்தனர் என்பதும் குறிப் பிடத்தக்கது.
எனவே படையினரோ அல்லது வேறு தரப்போ செய்திருக்கலாம் என்ற சந்தேகங்களுக்கு வலுவான அடிப் படைகள் இல்லாமல் போகின்றன.
ஆனால், மஹ்ரூப்மீது திட்டமிட்டு குறி வைக்கப்பட்டதா? என்பதுதான் சந்தேகமாக இருக்கிறது.
றக்கக்கண்டி விடயத்தை அரசி யல் இலாபத்துக்கு பயன்படுத்த வேண் டாம் என்று புலிகள் கூறியிருந்தனர்.
இறக்கக்கண்டி மக்களை சந்திக்க முக்கிய அரசியல்வாதிகளோ படை அதிகாரிகளோ செல்லக்கூடும் என்று புலிகள் சில நாட்களாகவே காத்திருந்
திருக்கலாம்.
மஹ்ரூப் சென்றது பஜரோ வாக னத்தில் அதன் நிறம் நிலம் வழக்கமாக
பஜிரோ வாகனத்தை சாதாரணமான வர்கள் திருமலையில் பாவிப்பதில்லை.
எம்பிகள், முக்கிய பிரமுகர்கள், அரச
அதிகாரிகள், படை மற்றும் பொலிஸ் அதி
காரிகள்தான் பயன்படுத்துகின்றனர்.
ஆனால் குறிப்பிட்ட நீல நிற பஜரோக் களை திருமலையில் உள்ள படை அதிகாரிகள் சிலரே பயன்படுத்துகின்றனர் என்பது முக்கியமான தகவல்,
படை அதிகாரிகள் கிளின் ஷேவ் எடுத் திருப்பர். அநேகமாக மீசையோ, தாடியோ கிடையாது. மஹ்ரூப் எம்.பியையும் சட் டென்று நோக்கினால் ஒரு அதிகாரியின் தோரணை அவரிடம் காணப்படும்.
தாக்குதல் நடத்தியவர்கள் வளைவின் மறுபுறம் நின்றுள்ளனர். அதனால் வாக னத்தை நன்கு அவதானிக்க போதிய வாய்ப் பில்லை. வளைவில் வாகனம் திரும்பியதும் நீல நிற பTரோவும், கிளின் ஷேவில் இருந்த மஹ்ரூப், மற்றும் பின்புறம் கான்ஸ்ட பிள் வைத்திருந்த துப்பாக்கி என்பனதான் தாக்கியவர்களின் கண்ணில் பட்டிருக்கும். தாமதிக்க தருணம் இல்லாத அவசர சந்தர்ப்பத்தில் சட்டென்று செய்யப்பட்ட ஊகத்துடன் பஜிரோமீது தாக்குதல் நடத்தப் பட்டிருக்கலாம்.
ஒரு பொலிஸ்காரருடன் மஹ்ரூப் எம்.பி. மட்டும் வருகிறார் என்றால் வானத்தை மறித்து நிதானமாகவே சுட்டுத் தீர்த்திருப்பர். ஆனால் தாக்கியவர்களோ பதில் தாக்கு தலை எதிர்பார்த்து பலராக நின்று தாக்
கியதுடன், வாகனத்தின்மீது சரமாரியாக
S SS
######း အရေအားကြွ န္တန္တရမဖြစ္ထိ சமரசமாகச் செல்லுமாறு கூறி ன்ன நிதி எண்டுதான் எனக்
இரண்டு சமூகங்களுக்கும்தான்.
சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள்
தாக்குதல் நடத்தப்பட்ட முறையானது மஹ்ரூப் எம்.பியை எதிர்நோக்கி வலை விரித்துக்காத்திருந்ததுபோலத் தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல் மஹ்ரூப் எம்.பி. இறக்கக்கண்டி செல்லும் விஷயம் முன்கூட் டியே பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட விஜய மும் அல்ல.
துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னரே பலியானவர் மஹரூப் எம்.பி. என்று தெரிந்திருக்கலாம். பின்னர் அதனை வடக்கு-கிழக்கு அரசியல்வாதிகளுக்கு எதிரான தாக்குதல்களின் கணக்கில் புலிகள் சேர்த்திருக்கலாம்.
இதேவேளை இறக்கக்கண்டி மற்றும் மூதூர் சம்பவங்கள் தொடர்பாக முஸ்லிம் அரசியல்வாதிகள்மீது புலிகளுக்கு கோபம்
ருப்பதும் உண்மை
குறிப்பிட்ட சம்பவங்களின் பின்னணி களைப்பற்றி கூறாமல், அவற்றை முஸ் லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளாகச் சித்தரிக்கின்றனர் என்பதுதான் புலிகளின் குற்றச்சாட்டு,
திருமலை கடற்பரப்பில் 28.06.97 அன்று கடற்புலிகள் சென்ற படகு விபத் துக்கு உள்ளாகியது. கடலில் குதித்து நீந்தி இறக்கக்கண்டியில் அவர்கள் கரை சேர்ந்தனர்.
தங்களுக்கு உதவி செய்யுமாறு அவர் கள் கரையில் நின்றவர்களிடம் கேட்டனர். அப்போது அவர்கள் கடுமையாகத் தாக்கப் பட்டதுடன், படையினரிடமும் பிடித்து ப்படைக்கப்பட்டனர். இச் சம்பவத்தில் ரண்டு பெண் கடற்புலிகளை கரையில் நின்றவர்கள் பிடித்துச் சென்றனர். அவர் கள் இராணுவத்தினரிடமும் ஒப்படைக்கப் பட்டதாகத் தெரியவில்லை. அவர்கள் கதியும் தெரியவில்லை என்று கூறப்படு கிறது.
இதன் பின்னரே கடற்புலிகள் அப் பகுதிக்கு வந்து மீனவர்களை கடத்திச் சென்றனர். தமிழ்க் கிராமம் ஒன்றில் எங்கள் உறுப்பினர்கள் காட்டிக் கொடுக் கப்பட்டாலும் இப்படித்தான் செய்வோம். பெண் கடற்புலிகளை ஒப்படைக்க வேண் டும் என்று கடற்புலிகள் எச்சரித்துவிட்டுப் (BLIGDITaiib.
இதேபோல மூதூரில் இராணுவத் தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரை புலிகளின் பிஸ்டல் குறுப்பினர் சுட்டுக் கொன்றனர். இவர் புலிகள் இயக்க முன் னாள் உறுப்பினர்.
பாஸ்கரனை சுட்டுக் கொன்ற பிஸ்டல் குழு உறுப்பினர்கள் தப்பிச் சென்றபோது அங்கு நின்றவர்களால் கற்களால் எறிந்து துரத்திச் சென்றனர். அந்த குழப்பத்தில் திசை தெரியாமல் மாட்டிக்கொண்ட பிஸ்டல் குழு உறுப்பினர் கற்களாலும், தடிகளாலும் கடுமையாக தாக்கப்பட்டார். அந்த உறுப்பினரிடம் பிஸ்டலும், கைக் குண்டும் இருந்தபோதும் தன்மீது தாக்கியவர்கள்மீது அவற்றை பயன்படுத்த வில்லை. ஏனைய பிஸ்டல் குழு உறுப் பினர்கள் வானை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்தபடி தப்பிச்சென்றனர். அடிபட்ட நிலையில் மயங்கிக் கிடந்த பிஸ்டல் குழு உறுப்பினர் பின்னர் இரா ணுவ சிப்பாய் ஒருவரால் சுட்டுக் கொல் GAYLÜLİLLİTİ,
இச் சம்பவங்கள் தொடர்பாக கிழக் கின் முஸ்லிம் அரசியல்வாதிகள் குறிப் பிட்ட பகுதிகளுக்கு சென்று அவ்வாறான நடவடிக்கைகள் தொடராமல் நிறுத்த முயற்சிக்கவில்லை என்பது புலிகளுக்கு அதிருப்தி இருக்கிறது.
ஆனால், குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள ஒரு சாரார் செய்யும் தவறுகளுக்கு குறிப்பிட்ட பகுதியில் உள்ள அனைவரை யும் பொறுப்பாகக் கருதுவது எப்படி நியாயமாகும்? என்று அப் பகுதிகளில் உள்ள மக்கள் கேட்பதும் நியாயம்தான். கிழக்கில் தமிழ்-முஸ்லிம் உறவுகள் சீர்குலைவதை பல சக்திகள் ஆவலுடன் தூண்டிவிட முயலுகின்றன என்பது புலிகளுக்கும் தெரியாததல்ல.
அதற்கு சாதகமான நிலவரங்களை தமிழ்-முஸ்லிம் மக்களின் ஒற்றுமையில் அக்கறையுள்ள தரப்புக்கள் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதே பொதுவான அபிப் பிராயமாகும். ஏனெனில் இதனால் நஷ்டம்

Page 6
ன்னார் மாவட்டத்தி ல்லைத்தீவு மாவட்டத் ருமலை மாவட்டத்தி ட்டக்களப்பு மாவட்டத் அம்பாறை மாவட்டத்த ந்தியப் படையில் ப
அற்புகுன்-எழுதுவது இராணுவத்தினர் வந்துவிட்டனர். வி க்கதவை தள்ளி உள்ளே வருகின்றன
தகவல் கிடைக்கிறது.
சிவஜெயத்தை கைது செய்ய இந்திய
படை விரைந்தது. சிவஜெயம் சுற்றிவளை கப்படுகிறான். இனித் தப்பிக்கொள்ளு ரப்பில் 18 பேர் ப வதற்கு சந்தர்ப்பமே இல்லை என் அதே ஜூலையில்
முடிவுக்கு வருகிறான். ால் A7 பொதுமக்கள்
சயனைட் விழுங்கி பலியான சி ஜெயத்தின் உடலைத்தான் இந்தியப் பை யினரால் கைப்பற்ற முடிந்தது.
புலிகள்
மட்டக்களப்பில் தாளங்குடாவில் 198 செப்டம்பர் பத்தாம் திகதி சிவஜெய LJ GAĴ),LJIT GOTIT GÖT.
யார் இந்த சிவஜெயம்? கவிஞர் காசி ஆனந்தனின் சொந்த சகோதரர்
காசி ஆனந்தனின் குடும்பம் மு வதுமே போராட்டத்தோடு தொடர்பா இருந்தது. துயரங்களை அனுபவித்தது
காசி ஆனந்தனை மட்டுமல்லாம அவரது சகோதரர்களான சிவஜெயம் சுதர்சன் ஆகியோரையும் பொலிசார் கை செய்து சிறையில் வைத்திருந்தனர்.
சிவஜெயமும், சுதர்சனும் 18 மா காலங்கள் சிறையில் இ
அன்று சுற்றிவளைப்பில் தப்பிக் காண்ட சிவஜெயம் 88ல் இந்தியப் டை சுற்றிவளைப்பில் சிக்கிக் GfT6öILIIgöI.
பலியாக முன்னர் தன் நெருங் ய உறவினர் ஒருவருக்கு சிவஜெயம் ழுதிய கடித்தின் இறுதியில் குறிப் ட்டுள்ளது இதுதான்"நாம்
நாம் நிச்சயம்
காசி ஆனந்தனும் அவர் மனைவி ரோஜினியும் தமது குழந்தைகளான முதநிலா, தேனல்லி ஆகியோருடன் 83ல் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந் GOTI.
விட்டுவைக்கவில்லை. அவரும் சிறையில் இருந்தார்.
தனது பிள்ளைகள் அனைவருே துன்பப்படுவது பொறுக்காமல் கா ஆனந்தனின் தந்தை காத்தமுத்து LDITU60LLILIIG) LDUG00ILDIT6ÕITIT.
ராஜன் செல்வநாயகம் சிறிலங்கா சுத
திரக் கட்சி உறுப்பினர்.
ராஜன் செல்வநாயகம் ஒரு எட்டப்பர்
தமிழீழப் போராட்டத்தை கட்டிக் கொடு
த்துப் பெண்கள் பா ள்ளாக்கப்பட்டனர். தி ல் இந்தியப் படையின
செய்தி கேட்டு காசி ஆனந்தன் எழுதி கவிதை இது
"நஞ்சை உண்டு கும் துரோகி என்று கூட்டணியினரா நாடு காத்துவனே ள் காரணமாக 4 ஆயி சுட்டிக்காட்டப்பட்டார். நெஞ்சம் எரிய 竹,
ராஜன் செல்வநாயகத்தை சுட்டு கொல்ல இளைஞர்கள் பலர் திட்டமிட் நிற்கிறேனடா தமிழகத் ே னர். தமிழ் மாணவர் பேரவையினரு மண்ணுக்காய் நீ தமிழ்நாட்டில் ச ராஜன் செல்வநாயகத்தை தீர்த்துக்கட் மடிந்து சாவினை தர்தல்கள் 1989 ஜனவு
ஒரு குழுவினரை நியமித்தனர். எண்ணி மகிழ்கிறேன் பறும் என்று அறிவி
துரோகிகள் ஒழிப்புத்தான் போரா இருந்தும் அழுகின்றேன்" அத்தேர்தல் அறி பத்தின் முதற்படி என்று இளைஞர்கள் காசி ஆனந்தனின் மற்றொரு சகோதர ான்கு முனைப் போ நம்பினார்கள் எங்கள் மத்தியிலுள்ள தர்சன் தற்போது ஜெர்மனியில் புலிகள் தி.மு.க. அ.தி.மு.
க. ஜானகி) இந்தி ட்சிகள் தனித்தனியே
தமிழ்நாட்டில் தி. தையே புலிகள் விரும் டை திரும்பிவரவேண் றுதியாகக் கூறிவந்த
களைகளை முதலில் பிடுங்கி எறி வேண்டும் என்று கூட்டணியினரும் மேை களில் நின்று அறிவித்தனர்.
ராஜன் செல்வநாயகத்தை சுட்டு கொல்ல 1975ல் ஒரு முயற்சி நடந்தது அந்த முயற்சியில் ஈடுபட்டவர்களில்
யக்க ஆதரவாளராக இருக்கிறார்.
ஜூலைத் தாக்குதல்கள்
ஒருவர் என்று சிவஜெயம் 75ல் கைது 1987 அக்டோபர் மாதம் முதல் 198 தமிழ்நாட்டில் துை (6) SELILLILILILLIT GÖT. சப்டம்பர் வரையான காலப்பகுதியில் இ லைஞர் கருணாநிதி
கொழும்பில் நாலாவது மாடியில் யப் படையைச் சேர்ந்த 681 பேர் பலியா தமிழ்நாட்டிலிருந்: வைத்து சிவஜெயம் விசாரிக்கப்பட்டான் னர். இத் தகவலை இந்திய அமைதிப்பை னர் தி.மு.க.வுக்கு
சிவஜெயத்தை விசாரித்தவர் இன்ஸ் - ம் இரகசிய பெக்டர் பஸ்தியாம்பிள்ளை
அவனது கைகளை நீளமாக விரிக்க ன்றும் தெரிவித்தார். புலிகள் இயக்க வ
அக் காலகட்டத்தில் அன்றைய இந்திய ாணய மதிப்பின்படி 130 கோடியே 17 லட்சம் ரூபாய்கள் அமைதிப்படைக்காக போட்டபோதெல்லாம் பஸ்தியாம்பிள்ளை FGU6Jsll_LILILL6öf. ரே இந்திய அரசு ஒ அடித்து நொறுக்கினார். புலிகளும் தமது தரப்பு இழப்ை சென்னைச் சிறை
பின்னர் வெலிக்கடைச் சிறையில் GJIGÍ LLALLGOTT. ாப்புச் சட்டத்தின்கீழ் அடைக்கப்பட்டான் காசி ஆனந்தன் ட்டு உட்பட புலிக சுதர்சன், சிவஜெயம் ஆகியோர் சிறையி ஒன்றாக அடைக்கப்பட்டிருந்தது அ
போதுதான்.
தப்பிய புலி
1984 மார்ச்சில் சிவஜெயம் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டபின்ன 1986ல் நடைபெற்ற உருக்கமான சம்பவ ஒன்று: ள்ள தடுப்பு முகாம்கள்
மட்டக்களப்பு ஆரையம்பதியில் ஒ வீட்டுக்குள் இருந்து பேசிக்கொண்டிரு கிறான் சிவஜெயம். அப்போதுதான் அ செய்தி வருகிறது.
ஆரையம்பதி கிராமம் இலங்ை இராணுவத்தினரால் சுற்றிவளைக்க பட்டுவிட்டது.
சிவஜெயம் உடனே வீட்டை விட்டு புறப்பட ஆயத்தமாகிறான். வீட்டுக்கார கள் அவனை வெளியே செல்லவிடாம தடுக்கிறார்கள்
"நாங்கள் வேறு வீடுகளுக்கு போ றோம். நீ இங்கேயே ஒளிந்து இருந்து கொள் தம்பி" என்கிறார்கள் ஒரு வயதான நோயாளிப் பெண், "நான் உன்னோடு கூட இருக்கிறேன் தம்பி இரு எங்கேயும்போகவேண்டாம் சுட்டு போடு வானுகள்" என்கிறார்.
"அம்மா நீ கட்டிலுக்கு மேலே படு துக்கொள் படுக்கை விரிப்பை தரையி படுவதுபோல இழுத்துவிடு" என்று பதுங் கிக் கொள்கிறான். அவனிடம் ஒ கைக்குண்டு மட்டும் இருந்தது.
சொல்லி பாரமான புத்தகங்களை அந்த கைகளில் அடுக்கினார்கள் பாரம் தாங் காமல் சிவஜெயம் அவற்றைக் கீே
ரசார வேலைகளு
தமிழக தேர்தல்
னுப்பியது.
இலங்கைக்கு அ வர்கள் விடுவிக்கப் ந்திய அரசு கூறியது
ரம்போல இருந்தரஹி சல்ல அனுமதிக்கவி தமிழகச் சிறைகள்
மு.க. அனுதாபம் தே ங்கு சிறைகளில் இரு ாணத்திற்கு அனுப்பு LL-E.
கிட்டு விடுதலை செ LIIfu616sløb Lil JafTUL ரசு, அதன்மூலம் யா சல்லப்பட்ட புலிகள் 606) Glgiju JE ILJU L60 க்கள் நினைக்கட்டும்
காங்கேசன்துறைய JITLEG) 60615.5 LIL
6.
ாக்குதல்கள் தீவிரமாக நடத்தப்பட்டன. 35 இந்தியப் படையினர்1988 ஜூலையி லிகளின் தாக்குதல்களால் பலியாகினர்
பேர் படுகாயமடைந்தனர்.
யாழ் மாவட்டத்தில் 11 படையினரும் ளிநொச்சி மாவட்டத்தில் 10 படையினரும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றுப்பினர் ஒருவர் மருத்துவமனையில் னுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் இருந்து ஒரு கடிதம் ழுதி இரகசியமாக வெளியே அனுப்பினார். க் கடிதத்தில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் ல இருந்தன.
அந்தக் கடிதம் இதுதான் LDU55516.JLD6007, காங்கேசன் துறை ராணுவமுகாம்,
நில் 27 படையினரும்
III. ாதல்களில் புலிகள் யாகினர். இந்தியப் படையின G.I. IGOGULILL'LGOTf
பரம், மண்டலேஸ், அன்பு, மன்சூர் உட்பட பலரை ஜிப்பில் கட்டி கல்லிலும், ள்ளிலும் இழுத்துச் சென்றுள்ளனர். டைப்பூச்சிகளுக்கு மருந்தடிக்க வேண் ம் எனக்கேட்ட ஜெயவிந்தன், குமார் ருவரையும் அடித்துள்ளது இந்திய இராணுவம்
ந்திய இராணுவத்தினர் வந்தால் ங்கு அடைபட்டுக்கிடப்பவர்கள் குட் ார்னிங், ஹெப்பி என்பன சொல்ல வேண்டும்.
'A' பிளாக் பகுதியில் 100 கைதிகள் ள்ளனர். சமீபத்தில் இங்கு வந்த மஜர் லலித் நாத் என்பவருக்கு குட் ார்னிங் சொல்லாததால் எல்லோரும் 0 தோப்புக் கரணம் போட்டனர். இவர்களது மிருகத்தனமான அடியில் தயாளன் உட்பட மேலும் சிலருக்கு
யாழ்ப்பாணம் 24-0-88
9.1688 அன்று இந்தி மண்ணிலிருந்து நாடு கடத்தப்பட்ட எனது பயண இன்று வரை முடியவில்லை எமது போராளிகளிடம் ஒப்படைப்போம் என உறுதி கூறி அதற்குப் பொறுப்பா RAW, IB, '0'LDU/76jf 9/57 J/Ifflz67 Lauffas) a)/607 6)/
கை கால்கள் கட்டப்பட்டு கொண்டுவரப்பட்டோம்
ருகின்றனர்.
பீற்றர், பாலசுந்தரம் போன்ற வேறு சிலரை தலை மட்டும் வெளியில் தெரி யும்படி மண்ணில் புதைத்து தோளுக்கு மேலாக டாங்கி, டிரக் போன்றவற்றை
- ஏற்றிக் கொன்றுள்ளது இந்திய இராணு jUGI. Di GTI A
சோதி நாதன் எனும் 55 வயது பெரியவரைக் கொண்டுவந்து அடி, அடி என்று அடித்து IEயின் முக்கிய அரசியல் பிரமுகர் என வைத்துள்ளது. 80 வயதுக்கு மேற்பட்ட கிழவர் ஒருவரை கண்ணிவெடி வைத்ததாகக் கைது செய்து அடித்துள்ளது.
Z f76737 L/jÆLD/79, 95L Z LITLUL TIL நிலையிலேயே கெலிகாப்டரில் இந்திபருத்தித்துறை முகாமிற்கு ரபாவுடன் கிட்டுகொண்டு செல்லப்பட்டோம்
|ளிநொச்சி மாவட்டத் அடைத்து வைக்கப்பட்டோம். காங்கேசன்துறை முகாமில் மேஜர் ரின் ஷெல் தாக்குதல் பருத்தித்துறையில் நாங்கள் 78 பேர் இநாயர், மேஜர் சர்மா காப்டன் ராஜன், ரம் தமிழர்கள் அகதி கோவிந்தன், சுகுமார் ஆகியோர் சித்திர
வதைக்கு பேர் போனவர்கள் இங்குள்ள இந்திய ராணுவ அதிகாரிகள் எவ்வளவுக் கெவ்வளவு கைதிகளைச் சித்திரவதை செய்கிறார்களோ அல்லது பொதுமக் களைக் கொல்கிறார்களோ அவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதை அவதானிக்க
ட்டப்பேரவைக்கான பரி 21ம் திகதி நடை க்கப்பட்டது. விப்பைத் தொடர்ந்து ட்டி ஆரம்பமானது. க. ஜெயலிதா), அ.தி.
JT BIT fil flJ Giu ಕ್ವಿನಿ அல்பிரட்
போட்டியிட்டன.
ம்ே துரையப்பா முதல்
டும் என்று கலைஞர்
நேரம் அது. றமுகத் தொகுதியில் (OO) போட்டியிட்டார்.
தெளிவாகவும், ஆதாரபூர்வமாகவும் அறிந்து மு4 கிறது. கொள்ள முடிந்தது. பதவி 2. Ula/", ராணுவ அதிகரி காங்கேசன்துறை இராணுவத் தடுப்பு கள் செய்யும் அட்டூழியங்கள் சொல்லல் முகாம் இலங்கை அரசின் பூசா முகாமிற்கு அ' இம் முகாம் உணவினை இங் ஒத்ததாகும். இங்கு யாழ் மாவட்டத்தில் குள்ள நாய்கள் கூட உணனா அவளவு கைது செய்யப்பட்டு விடுதலைப் புலிகள் மோசமாகவும் புழுக்கள் நெளிவதையுமே என சந்தேகப்படுபவர்கள் அடைக்கப்பட்டுள் கொடுப்பார்கள்
இங்குதலைகீழாகக் கட்டித் தொங்க விட்டு அடிப்பது ஆண்குறியில் மின்சாரம் பாய்ச்சி வதைப்பது, மல வாசலில் கொதி எண்ணையும், மிளகாய்த் தூளும் கலந்து "ಸ್ಧಿ? இரத்த காயங்களுக்கு உப்புத் தண்ணிரும், மிளகாய்த்தூளும் ழைத்துச் சென்று கலந்து ஊற்றுவது என்பது சர்வ படுவார்கள் என்றே ö, சாதாரணம்.
தாளையடி என்னும் கிராமத்தில் அமைந்துள்ள இந்திய இராணுவ முகா மின் பொறுப்பாளர் அவ்வூரிலும் அதன் அயல் ஊர்களிலும் உள்ள பெண்களின் சகோதரர்களைப் பிடித்து, அப்பெண்கள் ந்தால்தான் விடுவேன் என்று கூறி அப்பெண்களை தமது இச்சைக்குப் பயன் டன் சென்று சேர்ந்து * படுத்துகின்றார்கள்.
இலங்கை அரசின் "4 ஆம் மாடி இவற்றை விட தற்போது இந்திய எவ்வாறு மோசமான சித்திரவதைக்குப் இராணுவத்தினரால் ஈ.பி.ஆர்.எல்.எஃப். பேர் போனதோ அதை விடக் கொடுமைக்கு என்ற காட்டிக்கொடுக்கும் கும்பல்களை பேர் போனது மருதனாமடம் இந்திய யுதபாணிகளாக யாழ்குடா நாட்டில் ராணுவமுகாம் ட்டுள்ளனர்.
மனித நாகரிகமில்லாத மிருகத்தனமான இந்தியாவிலிருக்கும் காங்கேசன் சித்திரவதைகளின் உச்சக் கட்டமா துறை தடை முகாமிலும் தலையாட்டு அக்டோபர் 87 முதல் பெப்ரவரி 8 வரை வதற்கு நின்ற ஈபிஆர்.எல்.எஃப். இயக் டும் என்று கருதியே மாத்திரம் 13 அப்பாவித் தமிழர்களை கத்தினரை ஆயுதங்களுடன் குடாநாட்டில் ந்த புலிகளை யாழ்ப் இம்முகாமில் அடித்துக்கொன்றுள்ளது விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை
இந்திய இராணுவம் அதற்கு பின் எத்தனை வேட்டையாடுவதற்கு விட்டுள்ளார்கள் உயிர்கள் போனது என்பது எது எவ்வாறு இருந்தாலும் மக்களின் ய்யப்பட்ட செய்தியை இரகசியம் ஆதரவு பரிபூரணமாக விடுதலைப்புலி களின் பக்கமே உள்ளது. எமது புரட்சிகர ழ்ப்பாணம் கொண்டு போராட்டத்தை எந்தவொரு சக்தியாலும் அடக்க முடியாது என்பது வரலாற்று gD.L625ö760)LD
கன்ங்களும் தி.மு.க. க்கு பயன்படுத்தப்
மிகள் பருத்தித்துறை, றும் திருமலையில் fiáj GOGJ.jáJLILLGOTT.
ராணுவமுகாம்களில் கணக்கற்ற அப்பாவி கள் காரணமின்றி கைது செய்யப்பட்டு
கொடுரமான சித்திரவதைகள் நடைபெற்று வருகின்றன. தலைகீழாகக் கட்டி அடிப்பது முதல் மின்சார அதிர்ச்சி கொடுப்பது வரை அங்கு நடைபெற்று வருகிறது.
இப்படிக்கு சிறையில் வாடும் விடுதலைப்புலி
(தொடர்ந்து வரும்)
ஜூலை 27-ஆகO2,1997

Page 7
அரசாங்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் வடக்கு-கிழக்குப் பிரச்சினைக்கான அரசாங்கத்தின் : பொதி பற்றி விளக்கமளிக்கப்பட்டது. பின்னர் அரச எம்.பி.க்கள் ஏகோபித்த முறையில் தாம் தீர்வுப் பொதியை ஏற்றுக் கொள்வதாக தமது கரங்களை உயர்த்தி சம்மதம் வெளியிட்டனர், என்று அரசியல் தீர்வு குறித்து அயராது பேசி வரும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கடந்தவாரம் இடம்பெற்ற பத்திரிகையாளர் மகாநாட்டின்போது தெரிவித்தார்.
அரசியல் தீர்வு என்பது யாருக்கு? என்பதே இன்று முக்கிய கேள்வியாகும். பொதுஜன ஐக்கிய முன்னணியினர் அரசியல் தீவொன்றை ஆதரிக்கலாம் அல்லது எதிர்க்கலாம்.
னால் ஏதோ ஒரு விதத்தில்
லங்கையின் எதிர்கால விமோசனமென்பது ஒரு பூரணத்துவமான அரசியல் தீவிலேயே தங்கியுள்ளது. அத் தீர்வுகூட வடக்கு-கிழக்கின் தமிழ் பேசும் மக்களையே முதலில் திருப்திப்படுத்தப்படவேண்டியதாகவுள்ளது. ஏனெனில் வடக்கு-கிழக்குப் பிரச்சினை என்பது அப்பிரதேச மக்கள் சார்ந்ததே தவிர ஏனைய பிரதேசத்தவர்கள் சார்ந்ததல்ல.
கடந்த கால ஆட்சியாளர்கள் செய்த தவறுகள், இன்றைய ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளால் வடக்கு கிழக்குப் பிரச்சினையின் தாக்கம் முழுநாட்டினையும் பாதித்திருக்கலாம்.
னால் அப்பிரச்சினைக்கான வென்பது வடக்கு-கிழக்கு வாழ் மக்களையும் அவர்கள் சார்ந்த அரசியல் சக்திகளையுமே திருப்திப்படுத்த வேண்டியது இன்றியமையாததாகின்றது. வடக்கு-கிழக்குப் பிரச்சினைக்கான அரசியல் தீவென்பது தாயகக் கோட்பாட்டை ஆதாரமாகக்கொண்ட ஒரு சுயாட்சி அமைப்பையே வேண்டி நிற்கின்றது. இலங்கை சுதந்திரமடைந்தபின்னர் இனப்பிரச்சினை ஆரம்பமான காலத்திலேயே சமஷ்டி, சுயாட்சி போன்றவற்றின் அடிப்படையிலான
அரசியல் தீர்வுகளே வலியுறுத்தப்பட்டன. இத்தகைய தீர்வுகள் எட்டப்படத் தவறியதையடுத்தே தனிநாட்டுக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இத்தனிநாட்டுக் கோரிக்கையை ஆரம்பத்தில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை முதன்மைப்படுத்தி மிகத் தீவிரமாகவே தமிழர் விடுதலைக் கூட்டணி பிரசாரங்களைச் செய்தது. வடக்கு-கிழக்கின் இளைஞர்கள் சக்தியைக் கூட பிரமாண்டமான முறையில் இத்தனிநாட்டுக் கோரிக்கை தொடர்பாக அணிதிரளச் செய்வதில் தமிழர் விடுதலைக் கூட்டணி பெருவெற்றி கண்டது. அவ்வெற்றி 1977ம் ஆண்டு
பொதுத் தேர்தலிலும் வடக்கு-கிழக்கின் மூலைமுடுக்குகளிலெல்லாம் எதிரொலித்தது. ஆனால் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்த வேகத்திலும், அது குறித்துப் பிரசாரஞ் செய்த முறையிலிருந்தும் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் பின்னர் தளர்வடைந்ததே வடக்கு-கிழக்குப் பிரச்சினையைப் பல்வேறு பரிமாணங்களுக்கும் உட்பட வைத்தது.
அத்துடன் தனிநாட்டுக் கோரிக்கையென்பது, 1977ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி தனது தேர்தல் வெற்றிக்காக முன்வைத்த தந்திரோபாயமான ஒரு பிரசாரமென்பதும் நாளடைவில் தெளிவாகியிருந்தது.
வடக்கு-கிழக்கின் மூலைமுடுக்குகளிலெல்லாம் தனிநாட்டுக் கோரிக்கைக்காகப் பிரசாரஞ் செய்துவிட்டு, கொழும்பில் பாராளுமன்ற எதிர்க்கட்சியாக இட்ம்பிடித்து தமது அரசியலை நடத்தத் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைப்பட்டது. ஆனால் வடக்கு-கிழக்கு மண் வாசனையிலேயே துவண்டு அம்மண்ணிலேயே உருப்பெற்ற இளைஞர் சக்தி தனிநாட்டுக்
கோரிக்கையிலிருந்து எவ்விதத்திலும் தடம் புரள முன்வரவில்லை. இதன் காரணமாக ஏற்பட்ட ஆயுதப் போராட்டமே இன்றுவரை முடிவொன்றைக் காணமுடியாத நிலையில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
எனவே கொழும்பில் இன்று பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளும் இருக்கலாம். அவை பல்வேறுபட்ட கருத்துக்களையும் கொண்டிருக்கலாம். ஆனால் வடக்கு கிழக்கின் தாயகக் கோட்பாட்டை அவை நிராகரிக்கவில்லை. அக்கோட்பாடு தொடர்ந்து மிகப்பலமாகவே இருந்து வருவதையே தமிழீழ விடுதலைப்புலிகள்
இயக்கத்தின் நிலைப் எடுத்தியம்புவதாக ( இந்நிலையில் வடக்கு சுருதியாக இருந்து (B&ERTL"LITL",600 L 60DDELI சுயாட்சிக்குப் பங்கே தீவே அப்பிராந்திய ஏற்புடையதாகும். பொதுஜன ஐக்கிய பாராளுமன்ற உறுப் அரசியல் தீர்வுத்திட் சந்திரிகாவும், அமை ஜி.எல்.பீரிஸும் விள என்று செய்திகள் ெ இக் கருத்தரங்குக்கு சாதனங்களிலும் மிகு முக்கியத்துவமளிக்கப் தீர்வு யோசனை தெ இறுதி முடிவு எட்ட ஆளும் தரப்பு எம்.ட அடிப்படையில் பொ எட்டப்பட்டது என்ப
தமிழ் பேசும் மக்களி கோரிக்கைகள் தொட கருத்தரங்கில் பேசப் பொதுஜன முன்னணி தொடர்பாக திட்டவட்
இருப்பதிாகவோ துெ இந்நிலையில் ஆளும் எம்.பிகளுக்கான கரு இனப்பிரச்சனை தீர் தனக்கு அக்கறை இ வெளியுலகம் முன்ப செய்த முயற்சியாகே இந்திய-இலங்கை ஒ அன்றைய ஜனாதிப; கட்சிக்குள் உடன்பா தெரிவித்திருந்தார். தொடர்பாகவும், இ6 தொடர்பாகவும் இன் உறுப்பினர்களிடம் ே காணப்படுகிறது
இனப்பிரச்சனை தீர் விடயங்களில் பிரதா திட்டவட்டமான நிை இல்லாதபோது கட் கட்சிகளுக்குள்ளேயே
a)& GBL68r Gijf ம் தரப்பு தயார்
:: E". இணக்கம் தேவை என்று ஜிஎல்பீரிஸ் சொன்ன தாக செய்திகள் வெளியாகின.
உடனே புரளிகளும் கிளம்பின. சுவிற்ஸர் லாந்தில் சூரிச்சில் அரசுக்கும், புலிகளுக்கும் இடையே பேச்சு என்று ஆங்கில தினசரி ஒன்று செய்தி வெளியிட்டது.
போதாக்குறைக்கு ஜனாதிபதியும் வெளி நாடு சென்றார். பாதுகாப்புக் காரணங்களுக் காக ஜனாதிபதி எந்த நாட்டுக்கு செல்கிறார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
எந்த நாட்டுக்கு ஜனாதிபதி செல்கிறார் என்று சொல்லப்படாதது இரகசியப் பேச்சு என்ற புரளிக்கு சிறகு முளைக்கச் செய்து விட்டது.
முன்னரும் இப்படித்தான் ஓய்வுக்காக ஜனாதிபதி இந்தியா செல்ல புலிகளுடன் பேச்சு நடத்துவது பற்றி ஆராயச் சென்றுள் ளார் என்று வதந்திகள் பரவின. பேச்சுவார்த் தையே ஆரம்பித்துவிட்ட மாதிரி விமர்சனங் களும் எழுதப்பட்டன.
இந்தியாவின் நிலைப்பாடு என்ன இலங்கை அரசின் இன்றைய தந்திரம் நோக்கம் என்ன என்பதுபற்றியெல்லாம் தெளிவான புரிதல் இல்லாமல் வெளியான வதந்தி அது இந்தியா சென்ற ஜனாதிபதி சமாதானத் திட்டத்தோடு திரும்பப் போகிறார் என்று எதிர்பார்ப்பு கிளம்பியபோது முரசு மட்டும் முற்றிலும் மாறான கணிப்பு சொல்லியிருந் தது. மேலும் போரைத் தொடரும் உற்சாகத் தோடுதான் ஜனாதிபதி திரும்பி வரப் போகிறார் என்று கூறியிருந்தோம்.
இந்தியாவில் இருந்து ஜனாதிபதி திரும்பிய பின்னரே ஒப்பரேஷன் எடிபல திட்டமிடப்
Lsji.
தற்போது ஜனாதிபதி இலண்டன் சென் றுள்ளார் என்று ஐலண்ட் செய்தி வெளி விட்டிருக்கிறது. இதற்கு முன்னரும் தனிப்பட்ட ஓய்வுக்காக திடீர் இரகசியப் பயணங்களை ஜனாதிபதி மேற்கொண்டிருக்கிறார்.
இத்தகைய இரகசிய பயணங்களும் ஒய்வுக் காகக்கூட் ஜனாதிபதி வெளிநாடு செல்ல வேண்டியிருப்பதும் இந்த நாட்டில் பாதுகாப்பு நிலவரங்கள் பாரிய அச்சுறுத்தலுக்கு உள் ாகி இருப்பதை ஜனாதிபதியே புரிந்து
( ?--ജ്യ,08,1991
வைத்திருப்பதைத்தான் காட்டுகின்றன.
கொழும்பில் கிரிக்கெட் போட்டிகள் நடப்பதும் கிரிக்கெட் மைதானத்தில் கண் டோஸ் பெண்களின் கவர்ச்சித் துள்ளலும் மேற்பூச்சுக்கள் மட்டும்தான்நாட்டின் உள்ளே தி கனன்று கொண்டிருக்கிறது. தலைநகரில் மட்டுமல்ல நாட்டின் எப்பகுதியிலும் பாது காப்பை துணிந்து உத்தரவாதப்படுத்த படைத் தரப்பால்கூடமுடியவில்லை என்பதே உண்மை
T(b.
ஜனாதிபதிகூட நிம்மதியாக ஓய்வைக் கழிக்க முடியாத வெடிகுண்டுத் தீவாக இலங்கை மாறியிருக்கிறது. கந்தகக் கிடங்கொன்றில் பணியாற்றிவிட்டு சுத்தமான காற்றை சுவாசிக்க வெளியே செல்லவதுபோலத்தான் ஜனாதிபதி யும் கடும்பாதுகாப்பு மத்தியில் பணியாற்றிவிட்டு ஓய்வு தேவைப்படும்போதெல்லாம்நாட்ட்ைவிட்டு வெளியே செல்ல வேண்டியுள்ளது.
உண்மை நிலமை இதுதான். ஆனால் அரசோ தனது பிரசாரங்கள் முலம் இலங்கை யில் ஒரு சிறு பகுதி தவிர மற்றெங்கும் அமைதி தவழ்வதுபோலவும் விரைவில் அச் சிறுபகுதியிலும் வெற்றிக்கொடி நாட்டி விடலாம் என்பதுபோலவும் கூறிவருகிறது. இது எத்தனை அபத்தமான பிரசாரம் என் பதை ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணம் உணர்த்துகிறது
இதுதவிர ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணத்தில் வேறெந்த இரகசியமும் இல்லை. எதிர்த்தரப்பின் குறியில் உள்ள முக்கிய தலைவர் ஒருவரின் தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணத்தை இரகசியமாக வைத்திருப்பதும் வழக்கமான முறைதான்.
புலிகளுடன் பேசத் தயார் என்றும் ஏனைய கட்சிகள் இணக்கம் இல்லை என்றும் ஜிஎல்பீரிஸ் கூறியிருந்தால் அதில் ஒன்றும் ஆச்சரியமல்ல,
சமாதானத்தை விரும்பும் அரசு என்ற இமேஜை கட்டிக் காப்பதற்காக பந்தை ஏனைய கட்சிகளின் கோட்டுக்குள் அடித்து விட்டிருக்கிறார் நீதியமைச்சர்
ஆனால் ஐக்கிய தென்னிலங்கையின் அனைத்துமே புலிக யான கருத்துக்களை
அரசு போரை நி பேசத் தொடங்கினா பார்க்கத்தான் ஐ.தே.க
புலிகளுடன் பேச் அப் பேச்சுவார்த்தை கட்சியின் அசைக்க
போரில் வெற்றி ஏற்பட்டாலும் போரி அரசு என்று பொது தட்டிக்கொள்ளும் அ பில்லாமல் புலிகளு பட்ட்டும் என்று விரு
ஆனால் பொதுது ஒன்றும் விவேகம் வகுக்கப்போவதில்லை
தனது கையில் இரு கொடுக்கக்கூடிய இறு என்ன என்றெல்லாம் கூட்டணி தவிர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாடு இருக்கின்றது.
கிழக்கின் ஆதார வரும் தாயகக் LDATSÅ, GJAKTGÖGGIL மற்படாத ஒரு த்துக்கு
முன்னணியின் பினர்கள் மத்தியில் டம் பற்றி ஜனாதிபதி
历T க்கமளித்தனர் հյցիլլIII փ601
பிரசார ந்த LILL-5). ாடர்பாக இன்னமும் ப்படாத நிலையில் விகள் மத்தியில் எந்த துக் கருத்து து புதிராக உள்ளது. ன் அடிப்படைப் ர்பாக இக் பட்டதாகவோ, fusibaia L. 9/606
flugfleið606).
தரப்பு த்தரங்கு, வு முயற்சிகளில் ருப்பதாக ாக சித்தரிக்க அரசு வ அமைந்துள்ளது. ப்பந்தத்தின்போதும் தி ஜே.ஆர் தமது டு உண்டு என்றே ஆனாலும் ஒப்பந்தம் னப் பிரச்சனை றுவரை ஐ.தே.கட்சி தெளிவற்ற நிலையே
வுக்கான அடிப்படை என கட்சிகளிடம்
லப்பாடுகள் FJEGYhj5dfa60)LLING GUTT, II (9GE5),
தேசியக் கட்சி உட்பட இடதுசாரிக்கட்சிகள் டன் பேசுவதற்கு தடை இன்றுவரை கூறவில்லை. றுத்திவிட்டு புலிகளுடன் ல் அதனை வேடிக்கை ட்சி ஆவலாக உள்ளது. சு நடத்தினால் மறுபடி முறியும் என்பது ஐதே முடியாத நம்பிக்கை
வந்தாலும் பின்னடைவு ல் உறுதியாக நின்ற ஜன முன்னணி மார் ப்படிச் சொல்ல வாய்ப் டன் பேசி முக்குடை ம்புகிறது ஐதேகட்சி ன முன்னணி அப்படி இல்லாமல் வியூகம்
குப்பது என்ன? தம்மால் தியான தீர்வின் கனம்
அரசுக்கு தெரியும் ந்த ஏனைய தமிழ்க்
UTTT
நிலவுவது சாத்தியமற்ற ஒன்றாகவே அமைந்திருக்கிறது. எனவே வடக்கு-கிழக்கு மக்களையும், அங்கு ஆயுதப்போராட்ட அமைப்பாக இருந்து வரும் எல்.ரி.ரி.ஈயையும் திருப்திப்படுத்தாத எந்தவொரு தீர்வும் வெற்றிபெறப்போவதில்லை என்பதற்கு இலங்கை-இந்திய ஒப்பந்தமும், அதனை நடைமுறைப்படுத்துவதில் கண்ட
தோல்வியும் நல்ல உதாரணமாகும்.
அவ்வுதாரணத்தை ஒரு படிப்பினையாகக் கொண்ட நிலையிலேயே இன்றைய ஆட்சியாளர்கள் தமது அரசியல் தீர்வு குறித்த அணுகுமுறைகளை வடிவமைக்க வேண்டும். இதனைவிடுத்து ஒருசாராரை மட்டும் திருப்திப்படுத்தி தாம் போடும் தப்புக் கணக்குகளுக்கு மத்தியில் தீர்வொன்றைத் திணிக்க ஆட்சியாளர்கள் முன் வருவார்களேயானால் வடக்கு-கிழக்குப்
பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளின் தோல்வி என்பது ஒரு தொடர் கதையாகவே இருந்துவிடும்.
விடுதலைப் புலிகளை
இராணுவரீதியிலும், அரசியல் ரீதியிலும் தனிமைப்படுத்தும் முயற்சிகளில் அரசு ஆர்வம் காட்டிவருவதையே அவதானிக்க முடிகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச வேண்டும் அவர்களுடன் பேசாது தீவொன்று சாத்தியப்படாது என்பதை அனைத்து அரசியல் சக்திகளுமே நன்குணர்ந்துள்ளன. புலிகளுடன் பேசினால் மட்டுமே வடக்கு கிழக்குப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும் என்று ஆட்சிக்கு வந்தவர்களே இன்றைய பொது ஜனஐக்கிய முன்னணியினர். இந்த முன்னணி பல்வேறு அரசியல் கட்சிகளினதும் ஒரு
கட்சிகள் அரசின் தீர்வு யோசனையை பாராட் ட்வே தயங்குகின்றன. அவற்றைக்கூட் திருப் திபடுத்த முடியாத யோசனைகளை புலிகள் முன்பாக வைத்தால் என்னாகும் என்பது அரசுக்கு தெரியாததல்ல.
புலிகள்தான் பேச்சை முறித்தார்கள் இல்லாவிட்டால் பேச்சு மூலம் பிரச்சனை தீர்ந்திருக்கும் என்கிறது அரசதரப்பு கடந்த இரண்டரை வருடங்களாக ஏனைய தமிழ்க் கட்சிகள் ஏற்கக்கூடியதீர்வைக்கூட முன்வைக்க
முடியாத அரசால் அடித்துப் பேசக்கூடிய பலத்தோடு உள்ள புலிகள் ஏற்கக் கூடிய தீர்வை எப்படி முன்வைத்திருக்க முடியும்? இனவாதிகளையும் திருப்திப்படுத்த வேண் டும் தமிழர்களுக்கு நாட்டின் ஒரு பகுதியை தாரைவார்த்துவிட்டார்கள் என்ற குற்றச்சாட் டுக்கு உள்ளாகி, அடுத்த தேர்தலில் வாக்கு வங்கிகளையும் இழந்துவிடாதிருக்க வேண்டும். அதே சமயம் வெளியுலகின் முன்பாக தனது சமாதான இமேஜையும் காப்பாற்றவேண்டும் இவைதான் இன்று அரசின் நோக்கங்களாக
Dan GMGOT.
இந்த நோக்கத்தை நிறைவு செய்ய புலி களுடன் பேசுவது உதவப்போவதில்லை ஒன் றில் புலிகளை பலவீனப்படுத்த வேண்டும் அது முடியாவிட்டால்கூட் புலிகளுடனான போரை தொடர்ந்து ஏதோ ஒரு வகையில் நடத்தியாக வேண்டும் இதுதான் அரசுக்குள்ள 3.LLITILD,
வன்னிப் படை நடவடிக்கை ஆரம்பித்த போது யாழ் குடாநாடு போல அங்கும் புலி களை சுலபமாக ஒரம் கட்டிவிடலாம். அதன் பின்னர் தற்போதைய தீர்வு யோசனையை சூழ்நிலைக்கு ஏற்ப திருத்தங்களுடன் சட்ட வரையாக முன்வைக்கலாம் என்று அரசு நினைத்தது - - - -
அதனால் ஜூலை மாதத்தில் தீர்வு வரும் என்று நீதியமைச்சரும் கூறியிருந்தார் ஆனால் கள நிலவரம் அரசின் கணிப்பை பொய்யாக்கியுள்ளது
இந்நிலையில் போரில் வெற்றிபெறுவதற்
கூட்டுச் சேர்க்கையாகும். எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சிகூட
லிகளுடன் பேசுவதன் மூலமே றுதியும், முடிவுமான தீர்வை எட்ட முடியும் என்று எப்போதுமே கூறிவருகின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணிகூட அண்மையில், அதன் முக்கிய உறுப்பினர் அ.தங்கத்துரை சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து விடுத்துள்ள அறிக்கைகளில் கூட அரசியல் தீர்வுக்கு புலிகளின் பங்களிப்பு இன்றியமையாதது எனத் தெரிவித்துள்ளது.
இதேபோன்றே ஏனைய தமிழ் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் புலிகளுடன் பேசவேண்டுமென்பதை ஏற்றிருக்கக் காணப்படுகின்றன.
ତt!
இந்நிலையில் புலிகளுடனான பேச்சுக்குறித்து தென்னிலங்கையிலுள்ள அரசியல் கட்சிகளுடன் அமைச்சர்
எல்பீரிஸ் காண முற்படும் ணக்கம்தான் யாது? என்பது புரியாத புதிராகவே 芭 இவ்வாறு அவர் கூறியிருப்பதன் மூலம் புலிகளுடன் பேசாது ஒரு ಇಂ¶. முன்வைக்க முயலுகின்றது; அல்லது புலிகளை முற்றிலுமாகப் பலவீனப்படுத்தும் பட்சத்தில், வடக்கு கிழக்கு மக்களைத் திருப்திப்படுத்தாத, அதே சமயம் தென்னிலங்கையர்களைத் திருப்தி செய்யும் அரசியல் தீவொன்றைக் கொண்டுவரவே அரசு தருணம் பார்த்திருக்கின்றதென்றே அர்த்தங்கொள்ள வேண்டியுள்ளது. இலங்கையில் எந்தவொரு கட்சியும் பதவிக்கு வரலாம். எத்தகையதொரு தீர்வையும் முன்வைக்க முனையலாம். ஆனால் அத்தீர்வு சம்பந்தமாக வடக்கு-கிழக்கின் ஆயுதப்போராட்ட சக்தியாக இருந்து வரும் தமிழீழ
விடுதலைப்புலிகளுடன் பேசாதவரை இனப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கப்போவதில்லை என்பதே உறுதி ஏற்கனவே புரியாத ஒரு புதிராக தீர்வுப் பொதி என்ற விடயம் இருக்கின்றது. இது குறித்து தமிழ் கட்சிகளிடையேயும், தமிழ் மக்களிடையேயும் கூட தகுந்த தெளிவின்றியுள்ளது.
அத்தகையதொரு நிலையில் ஒரு பரந்துபட்ட சமாதான சகவாழ்வை நோக்கி தீர்வுப்பொதியை எவ்வளவு தூரம் பொதுஜன ஐக்கிய முன்னணியினால் கொண்டு செல்ல முடியும் என்பதே முக்கிய கேள்வியாக
உள்ளது.
கான படைக்கலசக்தியையும் பட்ைபலத்தையும் பெருக்கிக் கொள்ளும் முயற்சிகளில் அரசு
So வன்னியில் ஏற்பட்ட பின்னடைவுகள் இ வரைகால யுத்த அனுபவம் போன்றவற்றின் பின்பும் போரை தொடர்வதிலேயே அரசு கரிசனம் காட்டுகிறது. இதற்கு முக்கிய கார ணம் போரின் வெற்றியும், ஆளும் தரப்பின் அரசியல் அபிலாசைகளும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருப்பதுதான்.
இந்நிலையில் புலிகளுடன் பேசுவது பற்றி நினைக்வே அரசு தயாராக இல்லை. எனவே இரகசியப் பேச்சுக்களோ பகிரங்கப் பேச்சுக் களோ சமீப காலத்தில் நடக்கப்போவதில்லை. அரசு புலிகளுடன் பேசத் தயாராக இருக்கிறது என்றால், அதனால் இன்றைய தீர்வு யோசனைக்கு மேலான உயர்ந்த பட்ச தீர்வொன்றைவழங்க முடியும் என்ற முடிவுக்கு நாம்வந்தாகவேண்டும். ஆனால் அது சாத்திய மேயில்லை என்பது இன்றையதிர்வு யோசனை படும்பாட்டைப் பார்த்தாலே தெரிந்துவிடும் வேறு ஆராய்ச்சிகள் தேவையில்லை.
190797 அன்று அரசு விடுத்துள்ள அறிக்கை அதனை தெளிவுபடுத்துகிறது. புலிகளுடன் பேசுவதை பற்றி இப்போதைக்கு யோசிக்கவே இடமில்லை என்று கூறியுள்ளது அரசு
நீதியமைச்சர் பீரிஸ் பந்தை ஏனைய தென்னிலங்கைக் கட்சிகளின் கோட்டுக்குள் அடித்துவிட் நினைத்தார் புலிகளுடன் பேச அரசு தயார் தென்னிலங்கை கட்சிகள் இணங்க வேண்டும் என்றார்.
உட்னே தென்னிலங்கை பத்திரிகைகள்
சில பேச்சுப் புரளியைக் கிளப்பின வெளியுல
கில் இமேஜை பாதுகாக்க பீரிஸ் கூறிய கூற்றை வைத்து உள்ளூரில் தனது இமேஜை உடைக்கப் பார்க்கிறார்கள் என்று அரசு ஆடிப்போய்விட்டது.
அதனால் மிகக் கறாராக தனது நிலைப்
பாட்டை சொல்லிவிட்டது அரசு
நீதியமைச்சர் கூறிய கருத்துக்கு முற்றிலும் மாறாக அரசின் அறிக்கை அமைந்துள்ளது. புலிகளுடன் பேச அரசே தயாரில்லை என்கிற போது ஏனைய தென்னிலங்கை கட்சிகளை நோக்கி பீரிஸ் அடித்துவிட்ட பந்து அவரிட்மே திரும்பி வந்துவிட்டது வேறு வழியில்லாமல் அரசே சேம் சைட் கோல் போட்வேண்டிய தாகிவிட்டது.

Page 8
6 TIL LITTGITT சென்றனர் மல்லாவும், வேராவும்.
எட்டாவா கிராமத்தை ஒட்டியதா காட்டுப்பகுதிகள் இருந்தமையால், அங் பதுங்கியிருப்பது பாதுகாப்பாக இருந்தது கிராமத்துக்குள் இரவோடு இரவாக சென்று உணவு பெற்றுவருவான் வேரா கிராமத்தில் உள்ள மிக நம்பிக்கையான சிலருக்கு மட்டுமே அவர்கள் காட்டி இருக்கும் தகவல் தெரிந்திருந்தது. அவர்கள்தான் மூன்று பேருக்கும் தேவை 6 யான உதவிகளை இரகசியமாகச் செய்து கொண்டிருந்தனர்.
கிராமத்தில் இருந்து ஒரு நம்பிக்கை யான ஆளை தங்களுக்கும் கிராமத்தில் உள்ள தங்கள் ஆதரவாளர்களுக்கும் இடை யேயான தொடர்பாளராக நியமித்தான் LDGÜGADIT.
வேராவை அனுப்பி மாதுசிங்கி காதலி குசுமா எங்கிருக்கிறாள், என் செய்கிறாள் என்ற விபரங்களை அறி விரும்பினான் மல்லா
இருவரையும் தனியேவிட்டுச் செல் தயங்கினான் வேரா மல்லாதான் பிடிவா மாக அனுப்பிவைத்தான்.
ஒரு கோஷ்டியோடு இருந்துவிட் இப்போது தாம் இருவர் மட்டுமே த யாக, அதுவும் மனித நடமாட்டமே இ லாத காட்டுக்குள் : நினைக் பூலானுக்கு ஒரு மாதிரியாக இருந்தது
டும்படியும், மல்லா ட்களைக் கட்டுப்படுத் பரீராம் மன்றாட்டமாக
"பூரீராம் நாடகமா ஷத்தை மறைத்துக் மாற்றப் பார்க்கிறது
பூரீராமை நினை ற்றிக்கொண்டு வந்தது ன்று என்றே அவை
மல்லா பூரீராம் 6 ருத்துக்கு மாறாகவே
பூலானுக்கும் பிடித்திருந்தன முன்பெல்லாம் பூலான் ரே (BU TaflaÜ LIL(361), (3.JL. தில்லை, அவள் கிராமத்தில் சில வீடுகளில் மட்டுமே ரேடியோ இருந்தது. பாட்டுப் பெட்டி என்று தம்பி சி நாராயணன் சொல்லுவான்
இப்போதுதான் ரேடி யோவை கையால் தொட்டுப்
தன் கருத்தை மல்ல லானுக்கு வருத்தம்தா6 ருந்து புறப்பட்டு பு
கூடாதா? என்று கேட்ட மல்லா, பூலானின் அருகில் அமர்ந்துகொண்டான்.
"எதற்கு? "எதற்கா? கிராம அதிகாரியை கொல்ல திட்டம் போட்டுத் தந்ததுக்கு "நீங்கள் வேறு நான் வேறு என் நினைத்தால்தானே நன்றி சொல்லவேண் டும். அதனால் மனசுக்குள்ளேயே சொல்லி 67)L'GBL657."
"மனசுக்குள்ளேயா? எனக்கு எப்படி கேட்கும்?"
"கேட்கும் மனசுக்குள்ளேதான் நீங்கள் என்றாள். தன்னால் ப்படியெல்லாம் எப்படிப் பேசமுடி கிறது? என்று நினைக்க பூலானுக்ே ஆச்சரியமாக இருக்கிறது.
"அப்படியா சங்கதி?" என்றவன் பூலானின் நெஞ்சில் தன் காதை வைத்த படி, "கேட்கிறது. கேட்கிறது." என்றான்
"GIGirGDI?" "நன்றி சொல்லி உன் மனது துடிப்பது கேட்கிறது." சொன்னவன் தன் முகம் திருப்பி அவள் நெஞ்சி முகம் புதைத்தான். பூலான் சிலிர்த் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டாள் மல்லா மெல்ல மெல்ல அவளை ஆராய ஆரம்பித்தான்.
சட்டைப் பொத்தான்களை மல்லா பிரிக்க புலான் தடுக்கவில்லை, தன் கை களை நீட்டி அவன் கழுத்தை வளைத்து அவன்முகத்தை தன் நெஞ்சில் அழுத்திப் புதைத்தபடி, "எனக்குப் பயமாக இருக் கிறது," என்றாள்.
"என்ன பயம்?" என்றான் முகத்தை இருபுறமும் அசைத்தபடி "நாங்கள் எங்கள் ஆட்களுடன் சேரவேண்டும். இப்படியே இருந்தால் ஆபத்து."
மல்லா நிமிர்ந்து பூலானின் முகத்தை உற்று நோக்கினான். அவள் உதடுகள் லேசாகத் துடித்துக் கொண்டிருந்தன. ஈரலிப்பாய் இருந்தன. புல்லின் நுனியில் உள்ள பனித்துளி மாதிரி அவள் இதழின் மீது ஈரம் இருப்பதாய்ப்பட்டது மல்லா வுக்கு தன் விரலால் அவள் கீழ் உதட்டை வருடினான் மல்லா பூலான் மரத்தில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். மல்லா தன் தழை வருட வருட, பூலான் நன்றாகச்
மல்லா ஏதாவது H61. fla) FLDUILD LDa
பூரீராமும், லாலா ாயெல்லாம் பல்லாக ல்லாவைக் கண்டது. 瓯56fa Lpau方母胡 ங்கும், பாரத் சிங்கு ல்லையே என்பது ம6 ம் கவலையாக இரு லாலா ராமின் மொய்த்துக் கொ அவன் கண்களை உடனே அசட்டு லாலா ராம், "பூல மல்லாவை பத்தி ஒப்படைத்துவிட்டா ன்றான்.
பூலான் அவனை கட்டவார்த்தைகளால் ந்தாள் பறி
பூரீராமுடன் போ றுநாளே மல்லாவே ாது சிங்கின் காத அழைத்துவரும்படி அ ான். அப்படியே குசு ம் புது உடைகள் வா காடுத்துவிட்டான்.
ΘθιDΠ006) 9,60) அனுப்ப முன்பாக பூல கட்டான்: "மாதுசிங் ானே! எங்களுடன் காள்ளுவோமா செ "என்னிடம் எத ான் சொல்வதை கே ள்?" என்று சீறினா "அப்படியானால் ட்டிவரச்சொல்லப் ட்டு செல்ல முயன் அழைக்க வேண்டாம்
கட்கிறாள். இப்படி ஒரு ரேடியோ வாங்கி ட்டுக்கு அனுப்பினால் நன்றாக இருக்கும் ன்று நினைத்தாள். மல்லாவிடம் சொல்ல வட்கமாக இருந்தது.
ஷோலே படப்பாடல்கள் பூலானுக்கு மனப்பாடம் ஆகிவிட்டன. முதலில் வாய்க்குள் ட்டுமே முணுமுணுத்தவள் பின்னர் மல்லா க்கு கேட்கக்கூடியதாகவே பாட ஆரம்பித் ாள் மல்லா அவள் மடியில் படுத்துக் காண்டு அவள் பாடுவதை கண்மூடிக் கட்டுக்கொண்டிருப்பான்
இருவரும் ஒன்றாகவே காட்டுக்குள் ருந்த சுனையொன்றில் நீராடுவார்கள்
ாள். அப்படியே அவளைத் தன் கைகளில் தூக்கியெடுத்து பொத்தென்று போடுவான் ல்லை" என்றாள்
GUQUIT. குசுமாவின் வரவு முதலில் சலிப்பாக இருந்த தனிமை பலாக வீசும் என் சரிந்து கொண்டாள். அவள் மார்புகள் ப்போது சுகமாக இருந்தது. "இப்படியே தணிந்தன. அவள் உணர்ச்சிகள் ரண்டுபேரும் மட்டும் இந்தக் காட்டுக் கட்டுமீறிக்கொண்டிருந்தன. மல்லா அவள் ள்ளேயே இருந்துவிடலாம். யார் தொந்தர மேலுதட்டை வருடினான். கிண்ணத்தின் ம் கிடையாது" என்றாள் பூலான் விளிம்பில்போல விரல்கள் வழுக்கிச் "மிருகங்கள் தொல்லை தரும்" என்றான் ஜாகா என்பவனும் சென்றன. மேலும் கீழுமாய் விரல்களால் ல்லா "மனிதர்களைவிடவா இவை வருடிக்கொண்டே இருந்தான். தால்லை தரும்? இங்குள்ள மிருகங்களை பூலானுக்கு உடம்புதகித்தது. அவன் யல்லாம் வெளியேவிட்டுவிட்டு மனிதர்களை விரலைத் தன் உதடுகளால் கவ்விக்கொண் யல்லாம் கொண்டுவந்து இங்கே வைத்து டாள் பற்களின் இடையில் சிக்கிக்கொண்ட டலாம். கொடிய மிருகம் மனிதன்தான்" விரலை கடித்தாள். "விரல் துண்டாகப் ன்ற பூலானை மல்லா ஆச்சரியத்துடன் போகிறது" என்றான் மல்லா மல்லாவின் ணைத்து இறுக்கிக் கொண்டான். கரமொன்று பூலானின் கழுத்து நரம்பை "நன்றாகப் பேசுகிறாயடி"
ந்திக்கத் துணிந்தது
வருடியது. அப்படியே கோடு கிழித்து "அனுபவமடா" லான் நினைத்துக் கீழே இறங்கியது. எல்லைகள் இல்லாமல் "| потпри மாது சிங்கை பறி சுதந்திரமாக இறங்கத் தொடங்கியது. "நீ மட்டும் அடியே இடியே என்று டிந்துபோன ஒ
"மல்லா. ராட்சதா." என்று முணு LJ FGUILDET" குசுமாவை பூலான் கற்
ந்தாள். குசுமாவின் ல்லை. அவள் கண்
லைந்தன. அந்த
"அடிக்கு அடியா?"
"வேறு வழியே இல்லை. அடிக்கு டி கொடுத்தால்தான் எல்லோரும் வழிக்கு ருவீர்கள் சொல்லிவிட்டு நடந்துபோன லானின் பின் அழகுகள் மல்லாவை
முணுத்தபடி மல்லாவின் தலைமுடியை கொத்தாகப் பிடித்து இழுத்தாள் பூலான் அன்றிரவு ருவருமே சாப்பிட வில்லை. சாப்பாடு தேவையாக இருக்க வில்லை. காலையில் பூலான் விழித்துப் பார்த்தபோது மல்லா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.
வேரா திரும்பிவர ஒரு மாதகால மானது. அதுவரை பூலானும் மல்லாவும் தனியாகச் சென்று நாலைந்து கொள்ளை களை நடத்தியிருந்தனர்.
அதனால் பணத்திற்கு குறையிருக்க வில்லை. போதுமான பணம் இருந்ததால் தங்களுக்கு உணவு கொடுத்து உதவிய
வேரா வந்து சேர்ந்தான் மாது சிங்கின் ாதலி குசுமாவை அவன் சந்தித்திருந்தான். ாதுசிங்கின் மரணத்துக்கு காரணமானவர் ளை பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக் றாள். மல்லாவின் கோஷ்டியில் தன்னையும் சர்த்துக் கொள்ளுமாறும் விரைவில் முடி
குசுமா மல்லான பால பார்த்துக் கொ
(ეს)||160)/60)/ტ) ქ6) வளிடம் ஜா ருக்க வேண்டும்' எ றித்துக் கொண்டால்
ஆட்களுக்கு தாராளமாக பணம் கொடுக்க வாடு வந்து தன்னை அழைத்துச் செல்லு அன்றிரவு குசும முடிந்தது. ாறும் வேராவிடம் சொல்லி அனுப்பியிருந் ான ஒரு தருணத்தி கிராம ஆட்கள் மூலம் ஒரு சிறிய தாள் குசுமா லான் அவளை நிழல்
ரேடியோவும் வாங்கிக்கொண்டான் வரும் வழியில் பூரீராமையும் கண்டிருந்
S. 6i
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாய்லாந்தில் உள்ள ஆண்கள் படு திண்டாட்டத்தில் இருக்கின்றனர். எல்லோரும் அல்லதப்புச் செய்யும் ஆண்கள் மட்டும்தான்.
அப்படி என்ன சமாச்சாரம்?
தில் இருக்கிறார்கள். அதனால் நறுக் நறுக் சமாச்சாரங்கள் ப DL-ID ನಿನ್ನು:...್ த முடியாது என்றும் வில்தான் பாலிட் எனனும பெண், BJTGVGASal' LIGOTITLD. ADIDI" | செய்து ஆள ஒருவரை Lயிருக்கிறான். பாம்பு அவுட் பண்ணினாள்.
கொண்டு நம்மை " என்றாள் பூலான். த்தாலே பூலானுக்கு துஷ்ட மிருகங்களில் 60LLD 9,960TT6T.
ஆனாலும் தாய்லாந்தில்தான் நறுக் முடிவு செய்தான். சம்பவங்கள் அதிகம் நடப்பதாக புள்ளி த்துப் பார்க்கலாம். விபரங்கள் கூறுகின்றன. இதனால் நறுக்கப் ன் முடிவுக்காக ஒரு பட்டதை இணைத்து ஒப்பரேஷன் செய்யும் தமல்லா அப்போது = டாக்டர்களுக்கு தாய்லாந்தில் நல்ல சம்பாத்தி யம் ஆனால் ஒரு நிபந்தனை நறுக்கப்பட்டு ாமீறிச் செயற்பட்டது ஆறு மணிநேரத்துக்குள் நறுக்கப்பட்ட 1. அதனால் காட்டில் பகுதியையும் கையோடு சேகரித்துக்கொண்டு ரீராம் இருக்குமிடம் = போனால்தான் சிகிச்சை வெற்றியளிக்குமாம். ாவுடன் சரியாகவே சமீபத்தில் ஒரு லொறிச் சாரதிக்கு துப் பேசவில்லை. கட்டாலும் சிடுசிடுத் லாவுக்குச் சொல்ல குச் சொல்வதுபோல 1ண்டு சொல்லுவாள். தெரிந்ததுதான். இப்போது அதற்கு போட்டி E : III, Po GLIGöGTLDGollai GLIIIIII 601) AUGAIDD60IT. eBIL LIGldsog
அவன் ஆட்களின் அவர் பெனாசிர் பூட்டோ முன்னாள் தெரிந்தது. மாது பாகிஸ்தான் பிரதமர் ம் அவர்களிடையே பெனாசிர் தங்கியிருந்த பிரமாண்டமான OUTGJØJTID, JAITS90 பங்களாவில் நாய்களுக்கும், குதிரைகளுக்கும் நதது கூட குளிரூட்டப்பட்ட அறைதான் வழங்கப் கண்கள் பூலானையே பட்டதாம் இவைகளுக்கு கொட்டப்பட்ட 'ருந்த பூலா9 உணவுக்கே பெனாசிர் பதவிக் காலத்தில் நேராகச் சந்தித்தாள். கோடி ரூபாய்கள் செலவானதாம். த்தனமாய் இளித்த பெனாசிரின் பங்களாவில் குடிப்பதற்கு T61, 737 ಆಡಿಹಾಳ್ವಗೆ! பாவிக்கப்பட்ட மினரல் வோட்டருக்கு மட்டும் TIDIȚII ' ஆனசெலவு எவ்வளவு தெரியுமா? நம்நாட்டு ப். நன்றி சகோதரி மதிப்பில் கிட்டத்தட்ட பத்துக்கோடி ரூபாய் தன் மனதுக்குள் கள் மயக்கம் போட்டு விழுந்து விடாதீர்கள். சபித்துக்கொண்டி பெனாசிரின் கணவர் சர்த்தாரிதான் பூலானைப் பார்த்து தவிர ஒன்றும் பேச
டது. அதன்பின்னர் நறுக் சமாச் சாரம் சர்வசாதாரணமான செய்தி யாக பல நாடுகளில் நடந்து வருகிறது.
ஏற்படவிருந்த பேரிழப்பை தாய்லாந்து டாக்டர்கள் தடுத்துவிட்டனர்.
அந்த லொறிச்சாரதி சபலமன்னன் லொறியில் இலிஃப்ட் கொடுப்பதாகக் இகூறிக் கொண்டு பல பெண் களுடன் சகவாசம் வைத்துக் கொண்டாராம் ஆசாமி. இது மனைவிக்கு தெரியவந்தது. ஒருநாள் படுக்கையறையில் நைசாகப் பேச்சுக்கொடுத்த படியே ஓங்கி ஒரு நறுக் சாரதி குனிந்து பார்த்தார். பயங்கரம் டாக்டரிடம் ஓடி னார். எப்படியோ ஒட்ட வைத்துவிட்டனர்.
தாய்லாந்தில் நடந்த மற்றொரு நறுக் விவகாரத் ல், நறுக்கப்பட்ட பகுதியை
ஊத்திவிட்டார் நறுக் பண்ணிய மனைவி பின்னர் ட்ரைனேஜ் பைப்பை கிளின் பண்ணும் ஆட்களை அழைத்து, தேடி எடுத்ததாம் பொலிஸ், அதனை டாக்டரிடம் சேர்ப்பித்து சிகிச்சை செய்தனர்.
கேட்கச் சிரிப்பாக இருந்தாலும் உண்மை யாகவே நடந்த சம்பவங்கள்தான் இவை. தப்புச் செய்தால் நறுக் சபலமன்னர்கள் தாய்லாந்தில் நடுநடுங்கிக் கொண்டிருக்கும் காரணம் இப்போது புரிகிறதா?
ஜெயலலிதா-சசிகலா ஊழல் புராணம்
கள் சுருட்டப்பட்டது. கணவரால்தான் கெட்டார் பெனாசிர் என்கிறார்கள். இப் போது இருவர்மீதும் 35க்கு மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
எல்லாமே அபாண்டம் என்று பெனாசிர் சொல்வதை பாகிஸ்தானில் உள்ள பெரும்பாலான மக்கள் நம்பத் தயாராக இல்லை.
தமிழ்நாட்டுக்குதிக் விஜயம் செய்திருக் கிறார் பூலான் தேவி எம்.பி. தமிழகத்தில் லியான குசுமாவை நடைபெற்ற மீனவர் மாநாட்டில் பிரதான வனை அனுப்பிவைத் விருந்தாளி பூலான்தான். தமிழகப் பத்திரிகை மாவுக்கும் பூலானுக் - கள் பூலானை பேட்டி கண்டு வெளியிட்டுள் ங்கிவருமாறும் பணம் ளன. பேட்டிகளில் அனுபவ முதிர்ச்சி
பளிச் பளிச் முத்துவர வேராவை ானிடம் ஒரு வார்த்தை கின் காதலி பாவம் அழைத்து வைத்துக் ଶ୍ରେ)?" ற்குக் கேட்கிறீர்கள்? ட்க யார் இருக்கிறார்
பூலான் சரி, குசுமாவைக் பாவதில்லை" என்று றவனை, "குசுமாவை என்று நான் சொல்ல பூலான், தன் வாழ்க்கையிலும் று தெரிந்திருந்தால் அழைத்துவர தன் திருக்க மாட்டாள்.
шај. சேர்ந்துகொண்ட ராவை அழைத்தான்.
வர்களுடன் வந்திருந் பூ சமுதாயப் பிரச்சனைகளுக்காகப் போரா டுவது அநீதி எங்கெங்கு நடைபெறு டதும் பூலான் கூட கிறதோ அங்கெல்லாம் சென்று நீதிக்காக T67. Gjith LDIT அத்தனை குரல் கொடுப்பேன்.
இருந்தாள். கே. : மாநாட்டுக்கு நீங்கள் வந்ததன் ரைபோட முயன்று க்கம் என்ன? மாக தோற்றுப்போயி பூந்து மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவள். மாது சிங் மரணத்தை 臀 சமுதாயத்தினர் சுமார் ஆறு
தகும்தான் என்று NJIGNJILIIGI. காடுத்த சோகத்துடன் பெண்ணாகவே
கோடிப்பேர் இருக்கின்றனர். பலநூறு ஆண்டுகாலமாக எங்களது சமுதாயம் பல்வேறு நிலைகளிலும் புறக்கணிக்கப் பட்டு வருகிறது. காட்டிலே வேட்டை யாடுபவரையும், மலையிலே குடியிருக்
கிறவரையும் இந்திய அரசு கவனித்து தாராளமாக சலுகை கொடுக்கிறது. கடலிலே தினமும் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் எங்களுக் கும் முன்னுரிமையளித்து அதே சலு கைகள் வழங்க வேண்டும். தமிழ கத்தில் இருந்து கிளம்பும் இக்குரலை டெல்லிக்கு எடுத்துச் செல்லவே நான் வந்திருக்கிறேன். கே பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாநாடாளுமன்றத்தில் இன்னும் ஏன் நிறைவேற்றப்படவில்லை? பூ எல்லாக் கட்சிகளையும் சேர்ந்த பெண் எம்பிகள் இதில் அக்கறை காட்டு கின்றனர். ஆனால் ஆதிக்க மனப் பான்மை உள்ள ஆண் எம்பிக்கள் தான் இந்த மசோதாவை வேண்டு மென்றே கிடப்பில் போட்டு வைத்திருக் கிறார்கள். கே. உங்கள் அரசியல் எதிரியான மாயா
வதியின் ஆட்சியைப் பற்றி?
ஆட்சியிலே பட்டப்பகலிலே படுகொலைகள் பொலிசாரின் ஒத்து ழைப்புடன் நடந்துவருகின்றன, எங் களது கட்சிக்காரர்கள் கொலை செய் யப்படுகின்றனர். சட்டம் ஒழுங்கு செத்து விட்டது. மாயாவதி அரசை டிஸ்மிஸ் செய்யக்கோரி எனது தலைவர் முலயாம் சிங் யாதவும் எங்கள் கட்சி எம்பிகளும் நாடாளுமன்றம் முன்பாக மறியல் செய்யப்போகிறோம். கே. தமிழ்நாட்டைப் பற்றி உங்கள் கருத்து பூ மற்ற மாநிலங்களைவிட அரசியல் விழிப்புணர்ச்சி அதிகம் உள்ளவர்கள் தமிழர்கள். ஆனால் பெரியார் பிறந்த இந்த மண்ணில் ஜாதிச் சண்டைகள் பெருகிவருவதுதான் எனக்குப் புரிய
பனை செய்து வைத்தி J.GI JGÍ Gi) (BJEIT.J.LD
கள் அங்குமிங்குமாய்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் அஃப்ரி சன்று வைத்த டிக்கு இப்போது பதினெட்டு வயது என்று 6缸 蠶 செக்கச் சொல்கிறார்கள். வயது அதிகமாக இருக்கலாம், 响 குறைத்துச் சொல்கிறார்கள் என்ற சந்தேகம் "ಕ್ಷ್ಮಿ?' LIGL கிளம்பியிருக்கிறது. இந்த சர்ச்சை தொடர்பாக
பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை விழுங்கிவிடுவது உறுப்பினரும், சர்வதேச நடுவருமான ஜாவித் ண்டு பேசிய பேச்சுத் யூசுப்பேட்டியளித்துள்ளார். அவரது பேட்டியிலிருந்து வரப்படுத்தியது. "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ் க்கிரதையாகத்தான் தான் ஏ அணி இங்கிலாந்துக்கு எதிராக 1று மனதில் ஆழமாய் கராச்சியில் ஒரு போட்டியில் கலந்து கொண்டது. பூலான். அதற்கு நான்தான் நடுவர். அந்தப் போட்டியில் மல்லாவை தனிமை அஃப்ரிடி ஆடினார். இதற்கு பின்புதான் சந்திக்கச் செல்ல தெரிந்து கொண்டேன் அஃப்ரிடியின் வயது
隅 " " " ' பதினாறு என்பதை (சிரிக்கிறார்) பாலத் தொடர்ந்தாள். R: அஃப்ரிடி தனது வயதைக் (தொடர்ந்து வரும்) - குறிக்கும் சான்றிதழ்களைக் காட்டினார். அது
ULDIGvi
SLLLA LLTLTL LL LS LTYYYLLLLLLL L LLLSLLLSS
உண்மையா பொய்யா என்பது தெரியாது நான் உங்கள் கேள்வியை ஏற்றுக் கொள் கிறேன். கடந்த பத்து வருடமாக அஃப்ரிடி கிரிக்கெட் ஆடி வருகிறார். நான் நிச்சயம் நம்புகிறேன். ஒன்பது வயதில் அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையை துவக்கி இருக்க முடியாது. அப்படியே துவங்கி இருந்தால்கூட இப்போது பத்தொன்பது வயதுக்கு மேல் இருக்கவேண்டும்" என்று கூறியிருக்கிறார் ஜாவித் யூசுப், கடந்த பதினாறு வருடங்களாக பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை உறுப்பினராக இருக்கிறார் ஜாவித் யூசுப்
பாகிஸ்தான் அணி 25 இலட்சம் கொடுத்து போட்டியில் ஜெயிக்க முயன்றது என்று மனோஜ் பிரபாகர் குற்றம் சாட்டியுள்ளார். இக் குற்றச்சாட்டு ஆதாரபூர்வமற்றது என்று
நிராகரித்துள்ளார் ஜாவித் யூசுப்
ஜூலை 2-ஆக.02,1997

Page 9
  

Page 10
இ8 ரயில் நடிகையை ந
L'IZEA)
Legaleod eased Gaoss G மிராவான் 'பா'பிந்து அறிமுகப்படுத்திய நடிகையிடம் மீண்டும் வருவோம் ஆண்களே கச்சப்பட்டு போதுமாவுக்கு இருந்தது அந்த ரயில் ர"நடிப்பிள் புந்நடவடிக்கைகள்
நடிாைத மாைரத்திலிருந்துதமிழுக்கு வந்த முட்டைக்கன்நாரோடு அன்பு பாதாதல் எல்லாம் உண்டாவது இத்தாக்கும் இருவரும் ஒரு படங்களுக்குமேல் சேர்ந்து நடித்ததில்லை.
விரு ராம் பற்றிபத்திரிகைகளில் மிக மிக வெளியானபோது பிருவருமே தங்கள் LTTTTT TT S LL TLL S T T T S D TT u S u D TT S TTTTTT TT TTTTTT TTTTTTTT சேர்ான பந்திரிா டாம் பார்த்துவிட்டது
நண்புகள் ஒருநாள் பாண் எதிர்ப்புகிடயே திருமணம் செய்து கொண்டனர் நடிகையின் நாரையும் நடிகர் கோதரரையும் மீ நடந்த் கல்யாளம் அது நடிகரின் சகோதரர் மாதவியின் பொரக் கொண்டயெ நடிகைானந்து தொல்வி கண்டவர்களின் Ang Afrik|| போய்விடுமே என்று தாயார் மகா கோய்த்தில் இருந்தார்
திருமணத்திற்கு பின்னரும் நடிா நார்விலும் சரி அா வாழ்விலும் சரி நாகரிகமாக படப்பிடி bar:1821-A ITERMINafARAU, அடிதடி மே STTTTTLT KTTTT TTTT S YLTTTTTKTH uTTTu S TTTT T k LLLLLLLTS TTTk KKSYLTT சென்றாலும் முகம் களித்துபடி திரும்புவர் படுகையாறக் காட்சிகளவரவேற்புக் கூடத்தியே SYTTT T TTTTTT TTTTTT TTuT TTTTT TT TT T T TTTTTT TTT TTTTTT T TTTTTT TTTTT ஒளராகப் போனா அடுத்து விபரீதம்தான் நடக்குமென்பர்
இந்த ரயில் நடிகையேடு இன்னொரு நடிகர்ரிக்குநருக்கு ஏற்கனவே நெருக்கமான நட்பு அதன் TTTTTT STZYS TTT TTT TTTTTTTTTTTTT TT TTTu TTTT TT TTTTTTT TTT TTTT TTTTTS பிந்த வி LTTTT TTTSYLuCS TT S T TT STTTTTTT S Z TTT S S TTTTTT மீள்ந்து
அது மரக்கப்பட்டது 醬"
அதற்கு காளம் MILITA LI MINIMITAT DINJA liiiiN I li f'GNA 3. பின்ார் நடிகர் இயக்குநர் பூரான நடிகர்கள் Ink Sirio Liri
புரா நடிகன்ய அவர் பள்ந்துகொண்டபின்ார் விடையின் விருருக்கும் சேர்ாழஸ்பிருந்தது.அதனால் மாளியுடன் கொரி தர்ன்டு விட்ட விட்டுப்புட் நடிர்பியக்குநர்நேரகமு
ட்ங்க் நடிகரும் மாவியும் தங்கியிருந்த போர் அவர் சென்ற சமயம் முட்டை கண் நடிகர் வீட்டில் விளங் இப்படி நடிகர்க்குநர் அடிக்கடி வந்துபோக அதுமுக நடிகருக்கு
அதன்பின் நடிகர் மன நடிகரவியது படப்பிடிப்புக் சென்றார் |அதன்முவம் 轟壘
ஆெ சர்ந்து நடித் நடிகையிடம்
தெரிய அவர் மனைவியைக் கண்டித்தார்
நான்கள் முக நடிக வெளியான்ந்த பந்தி நடிகர் இங்குநர் நடிகையிடம் வந்துவிட்டார் திரும்பப் புரப்படுகையில் yn gyfyn i'r ffili yn yr i'r cyflwynwyr அதன் மீள்ளடLLLLLT TTT LS LTTT T LLLTTTS LLTLLL TTT SJS கம் வந்துமுதம் விந்தாம் பியரும்
கர்ப்புக்குச் செய்ய நடிவந்து தந்திரு
த
-
݂ ݂ ݂ ݂ -
மங் சொந்தப்படங்களுக்குளிப்பதிவுசெய்யும் பியூராமன் மரு நாயகம் E படத்திற்கு ரிப்பதிவு செய்யவில் ஏன் மருதநாயகம் எடுக்கும் சமயத்தில்
பூரம் ஆங்கிலப்டம் ஒன்றுக்கு ஒளிப்பதிவு செய்கிறார் — நெசம் மல்
விரயத்திற்குபின்னர் பிரபுதேயாவுக்கு முன்று புதிய படங்கள் ஒப்பந்தா ந்ததால் அ LTTTLT TTTTS STTTTTT S TT T TTTT TTTTTTLTT TTTTTTT TTTT T TT TTS SSST TTaL KKYZT
மைக்ாேன் தயாரித்து நீடிப்பாக இருக்கும் படத்திற்கு KUATA பொன்ாான்று பெயரிட்டுள்ளார் 蔷 முன்பியர் தெரிவு இப்பத்திற்கு மாசன் நோம் என்று பெயரிட்டு இருவரும் கட்டிக் மாற்றியா 闇 Gregat, ruw குர்புளங்கதாநாயாாந்துத் தமிழில் கோடிங்கள் சக்கரவர்த்தி ம
FIKK MIAMI தற்பொது Gwyfynnu
தநாயகியா வந்து அனுமதி என்ற மலையாளப்படத்தை இயக்கி வருகிறார் இன்னொருவர் விவசூர்யா இணைந்து நடிக்கும் நெருக்கு நேர் படத்தைத் தயாரித்து வரும் கழிவுகளை கற்று ாரத்ாம் இது முடியட்ந்தும் மின்சாரக் களவு ராஜீவ்மெனன் இயக்கும் பொது ஹிரா படமொன்றைத் தயாரிக்காள்ார் வாய்ப்புகளும் ே சோவியம்மா படம் மூலம் மில்லா அறிமுா ரிகான் இயந்தைத் : துருவாயா என்ற படமும் கதாநாயா பயர்வுபெறுகிறார். கொடுத்து உற்சா இந்தப் படத்தில் மந்திர நாயகியாக நடிக்கிறார். ாந்த புதுகள் வெற்றிக்குப் பின்னர் லிவிங்ஸ்டன் திரைக்கதை ாளம் எழுதி நடிப்பதாக இருந்த படம் டாக்கும் எனக்கும்
ல்ாாம் பிந்தப் படம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது தெலுங்கு நடிகர் நார்ஜுன் ரட்சகள் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் இவரைத் தொடர்ந்து விளரவில் சிரஞ்சீவி வெங்கடேஷ் ஆகியோ நேரடித்தமிழ்ப்படங்களில் நடிக்கவுள்ள்னர் ாந்திநம்பா கதாநாயகி என்ற அந்தள்தை ஞ் வாரியர்ான்ற புதுமுக நடிக பெற்றிருக்கிறார். இவர் பிரபுவுக்கு ஜோடியாக அன்புள்ள மன்னா என்ற படத்தில் நடிக்கிறார். கார்த்திற்கு ஜோடியா சியா படத்தில் அறிமுகமானவர் நக்மா வின் தங்கை ரோன Fiா எதிர்பார்ந்த வெற்றியைத் தராத
தமிழ்ப் பட உலகம்மீது தெலுங்கு நடிகர்களுக்கு மொகம் பிறந்துள்ளது. ரட்சகன் படம் முயம் நார்ஜுனா வருகிறார் அவரைத் தொடர்ந்து மற்றொரு ஹீரோ வெங்கடம் ஒரு தமிழ்ப்படத்தில் நடிக்கப்பெர்கிறார் சிரஞ்சீவியும் தமிழ்ப் படமொன்றில் நடிக்க விரும்புகிறாராம் தமிழ்பட நடிகர்கள் பாடு திண்டாட்டம்தா
S SS SS S SS S S S S S S S S S S S S S S S S SS S SS SS SS SS
சிவாஜிநாதக்கும்புதிப்ப்ட்ம்
மற்றொரு நாயகன் நெப்போலியன்
நின்ஸ்மோர் படத்தின் பின்னர் சிவாஜி நடிக்கும் புதிய படம் என் ஆசாவோதா சாகேப் பாஸ்கே விருதுபெற்ற பின்னர்
வாரி தடிக்கும் முதல் படம் இது
ாட்டுப்புறப்பாட்டு என் ராயின் மாரிய எட்டுப்பட்டி ாா ஆகிய படங்ா இயக்கிய கன்தூரிராஜா இதன்ை இயக்கப் போர் சிவாஜியுடன் நெப்போவியர் நடிக்கிறார் தந்தையா சிவாஜி மாவா நெப்போயியுள் நடிக்கின்றார் கிராப்புக் கதான பிப்படத்துக் ாேயா ாேர்கிறார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இயக்குநர் DeFTečteor IElg2 eň
னர் முட்டைக் கண் நடிகரும் அவரது சகோதரரும் நடிகரின் மீட்டிற் சென்று எளியிடம் நடந்தாதக்கறி எச்சரிந்துவிட்டு திரும்பினர் அதன்பின்ன ரின் படமென்றில் ரயில் நடிகையும் நடித்தார்.இருவரது நெருக்கமும் கண்டு தழவிருக்கே தாளவில்ல்ை இதற்குப் பிள் நடி படப்பிடிப்புக்கான் கேரளாட ர் விக்குநர் அங்கு நடந்தள்ப் எநட் ஒன்றில் கலந்துகொள்ள சென்ார் குயரும் சந்தித்துக் கொண்ட் விபரங்கள் காந்திரிக்க்ளின் வெளிவந்தன் நடந்தது உச்சக்கட்டம் மைசூரின் நடந்த படப்பிடிப்பொன்றி நாள் முந்து பெயர் கொண்ட விஜயாள் நடிரோடு ஏழு நடிகர்களில் ராரே தார் நடிகர் அப்போது திருமளமாதா காந்தம் III. வர் க்ம்க்கொண்டார் இந்த விவாரங்கள் முக நடிகருக்கு தெரியவந்தது
பு முழுந்து சென்ாதிரும்பிய நாக்கும்பு க்கும் இடைே திலாகிவிட்டது முடியில் இருவரும் பிரிந்தனர் பின்னர் முக நடிகர் படங்களை இயக்கத்
rாராத ஒரு பெண்ண் நாந்துகொண்டார்பின்னர் பின் syanskyi, "Mww'nin niini வேடயே நெருக்கம் நடிகையின் விட கதியென்று கிடந்தார்
து மாதுங்கத்தில் நடின்புடன்னாேந்துகொள்கிறேன் என்று தேதிக குறிப்பிட்டுச் நடிகர் மயக்கம் நெளிந்த பின்பர் சொன்ன்ன்த மந்துபேனார்.
அந்தத் தேதியிள்ளவிளாம் நார் செய்துவிட்டு அழைக்கதாக்கு எதுவும் தெரியாது என்றுவிட்டார் நடிகர்
அர்ாதுமொதல் திரைப்பட விழார்களிலும் திரொவிந்தது ம் ஆறுவதற்குள் நடிகர் வேறொரு பென்ன்ன மனந்துகொண்டார் நடிகையும் வெளிநாட்டு மாள
ான்று இருக்கிறார் பிப்போதும் நடிக்கிறார்.
ாம் பங்களில் தொடர்ந்து த்குமாருக்கும் கேள்வரிக்கும்
அதிகானது தெரிந்த செய்தி பட்டிருப்பவர்கள் இரண்டுபெர் திடுவர் மகேஸ்வரிக்கு தெலுங்கு கழிவுகளை கற்றுக்கொடுத்தவர் கொள்ளப் போவதாகவும் செய்தி பல மாற்ற ரெடியாக இருந்தார் னதை மாற்றிக் கொண்டார்
ஹீரா அஜித்குமாருக்கு நெளிவு தந்த குரு பிவர்தான் அஜித் பக்கமே திரும்புவதில்லை. பட வ்வை வெளியான படங்களும் அதனால் மகேள்வளிதான் ஆறுதல் கப்படுத்துகிறாராம்
SETTsaOST TILL LLD
வரலாம் தூங்கும்போது விழித்திருப்பது போடி வேலை நிறுத்தம் கார்ாமா ಗಾಗಿ சினிமா பகம் உறங்கிப் கொண்டிருக்க அான மட்டும் ஜாயியா பிருக்கிறார்
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் தொண்டாட்டம் படத்தில் தடிப்பதற்காக மொரிஷியல் தீவுக்கு சென்று விட்டார் அர்ஜுன் கூடவே சென்றுள்ளவர் ரிம்ரான் கொண்டாட்டம்தான்
S S S S S S S S S S S S S S S
மம்தா நீக்கம் இயக்குநர் வான் இயக்கும் இந்திப் படத்திலிருந்து மம்ா குல்கர்ள நீக்கப்பட்டுவிட்டார் மம்தாவுக்கும் வாவுக்கும் ஒத்துப்பொகவில்லை.
மந்து எப்போதுமே நகராறுகளில் முன்னனரியில் ரபவர் இயக்குநர்களை தனக்கு பிடித்தால் மட்டும் விதங்களிலும் ஒத்துளழப்பார் இல்லையென்றால் முரண்டுபிடிப்பார் தோல் பல ங்களில் பாதியிலேயே தரக்கப்பட்ட அனுபவங்கள் ஆண்டு
Iதாவை பிடத்தும் முயற்சி நடந்த பின்னர் இப்போது நாலைந்து அடியாட்களின் தளக் பாதுகாப்பாக புதிதாக நியமித்துள்ார் முன்புபோல நட்சத்தி விடுதிகளுக்கு ரெல்லாமல் தனது ஆண் நண்பர்களை விட்டுக்கே அழைத் துக் கொள்கிறாராம் விட்
24 pEITED GALILU மூன்று பெயருக்கும் ஒருவரே சொந்தக்கரா அவர்தான் காலமெல்லாம் காதல் வாழ்க
II In Tori , Mali ta' III
சொந்தப் பெயர் கவிதா கன்னடப் படங்களில் நடிக்கும் போது நந்திவி தமிழ்ப் படவுலகில் சன்யா
црта 2 || || || || || || ||

Page 11
  

Page 12
  

Page 13
காலாதி காலமாய் பலராலே անհր (7075նu655նսԼւ காதற்கடலில் நாமும் இரு முத்துக்கள்
உன்னை நானும் என்னை நீயுமாய் அங்கேயே கண்டெடுத்துக்கொண்டோம்
தினந்தோறும் உன் முகம் பார்த்து என் அகம் மலர்ந்தது இரு காலம்
இன்றைக்கு நிகழ்ந்தது காலவரையறையற்ற பொருள் வயிற் பிரிவு
இத்தனை தூரத்துக்கப்பாலும் என் இவ்வொரு அசைவிலும் உன்னோடு தொட்டுக்கொண்ட முந்தைய நினைவுகளின் Շnfig05ցինկ։
கொஞ்சம் சம்மா கிரேன் நான் நிம்மதியாய் இருப்பதற்காய் எதற்காக
ssffuTä.
գյոլք (M S/05/IIյtp://d/ என்மேலேயே நெடுகலும் உதைத்துக்கொண்டிருக்கிறாய்? செதில் குத்திய காவடிக்காரனாய்
இன்ாதங்களின் ஸ்பரிச
புதிய இடத்தில் நிலை எடுத்துக் கொண்டபின், உன் பாது ஸ்பரிசத்துக்காய் ரங்கிக்கொண்டிருக்கிறது என் வாசற்படி
தேனீர்க்குவளையுடன் மட்டுமே என் இதழ்கள்
எத்தனை தடவை இற்றிக்கொள்வது? கற்பனைக்குதிரையில் சந்தோச மாளிகைப்பயணம் எத்தனை காலம் FinggilaULD ITS GUITLÓ?
sarafo 2 di Ga புதைத்துக்கொண்டு சந்தோசமாக வழியனுப்பினாயே. அந்நினைவு இன்றே பிரசுரத்துக்கு அனுப்பிய as of) am 5 (UTC) ரன் திரும்பத்திரும்ப வருகிறது? "
என்னுடைய இவ்வொரு அணுவிலும் நீ தரையிறங்கிய பிறகு இருந்த சந்தோசத்தையும் இரவல் வாங்கி விட்டாய்உன் நண்பியின் உடைகளைப்போல்
இன்றைப்புரிந்து கொள் uggյնGuirm &lgg/lարմ ஆறுதல் சொல்லி வரும் உன் கடிதங்களோடு மட்டும்
திருப்தியுறாது.
நீ வரும் பாதை 之_s
எது என்ற STRU இந்த ಉ: ரேடார்க் கருவியின் G5LGü. 5t *** தொலைவினையும் .. நிற்கும் 6)EFIT தொலை நோக்கியின் 蠶
15inumiնկ 纵 *** எந்தப் பாதையில் Ufa எந்த இடத்தில் 1970 எந்த நேரத்தில்நீ என்று
2.075, GOTT SAJILLONGO) GODT 2. ՈTՈ)
எனது விரலிடுக்கில் *** என் பாதையில் நீயென்றால் 22ÓTICO) LOCUITGOT அங்கங்கள் இத்துழைக்க காமையாகிவிடும் எனது இலிவாங்கி
கால்கள் தேய்ந்தன:
என்னை அலைக்கழிக்கிறாய்? ஆனாலும்
எனது தவிக்கும் ஆன்மா இட் வேண்டும். " நானும் உனக்கு இப்படித்தானோ? ** || || 5 150 نوار) بود و به شلاقاناتاشا ناتاشا ------ بی ------------ بسته இது என்ன. a 5 song * 105(ILost தவழ்ந்து 25 GMTQ அதிகாலை தானே! |೭೮ೇG. எதற்காகப் பறவைகள் இன்னும் இட்டம் முடியவில்லை ... பாடமறுத்து ". ug: இது என்ன. மெளன அஞ்சலி செய்கின்றன? 恺 = கன்னதில் பதியப்படாத 1575 இலை உதிர்பருவமா? 를 ೭೦* *ಕ್ಷ್
85 (7.3107. ஐ வருடக்கணக்கில் T5U) ESITES ADITIFSI 85677 (p5/010 (III இட்டம் 2_QJö மொட்டையாய் நிற்கின்றன . இ. 9 II (fall! 壺妻 **
Tom) ASITAS OÍDLÖL) (6) QI LQB5B57 GÖTT) Taip 

Page 14
560603geogudbGUIIb Ikas (pluJud? பணத்தைக் கொண்டு அணுகும் எல்லாச் செயல்களும் வெற்றியில் முடியுமா?
இரு நகரத்தில் மாபெரும் செல்வந்தர் ஒருள் இருந்தார். அவரிடம் செல்வம்
கொட்டிக் கிடந்தது. பெரும் மாளிகை, விரல் சொடுக்கினால் ஓடி வர வேலை
கணக்கிலடங்கா நிலபுலன்கள்
LITL3,6it,
இரும்புப் பெட்டியில் கட்டுக்கட்டாகப் பணம், தங்க வைர நகைகள் என எல்லாம் தேவைக்கு மேலாக இருந்தன.
அந்தச் செல்வந்தருக்குத் திடீரென
பாப்பா முரசு சிறுகதை
ழ்க்கையில் பணம் மிக மிக
போல் சமூகத்தில் மதிப்பு டன் வாழ செல்வமும்,
ஆனாலும் இந்தப் பணமும், அந்தஸ்
தும் வாழ்க்கையில் எல்லா விஷயங்களை
அவசியமான ஒன்று. அதே
அந்தஸ்தும் அவசியம்.
யும் சீர்தூக்கி நிறுத்துமா?
82ሕ„ïፎ“ኅ
மீன் வளர்க்கும் ஆன ஒரு மிகப்பெரி கண்ணாடித் தொட் னார். மேலைநாடுகள் காக வளர்க்கப்படும் கணக்காக வரவழை,
பிறகு அந்தக் L} 600LLI 6TGIUGUIT (U51ID LJ LDITGvf
୩ ର1! நிரப்
GaGOGULITLJ67G. நிரப்பிக்கொண்டிருந் திடீரென்று ெ யோசனை வரவே, ( "நிறுத்து நிறுத்து மீன்கள் தண்ணீரில் 6 தண்ணீரில் தான் மீன் என்னிடம் இருக்கும்
= தண்ணீரில் மீன்க6ை
அந்தஸ்து என்னாவ மீன்கள் தண்ணிருக்கு தான் வளர வேண்டு
எனவே, தண்
தொட்டியில் பாலை
களை விடுங்கள், எ வேலையாட்களு
தொட்டிக்குள் பா6ை
மீன்களையும் தொட்டி அந்தோ பரிதாப மீன்கள் அனைத்தும்
* இறந்துவிட்டன.
அளவுக்கதிகமாக போலியான அந்தஸ்து இப்படித்தான் ஆகும்
விடுகை
GSGOD
1. நீண்ட் உடம்புக்
பயணக்காரன் அவன் யார்? 2. இதயம் போல் :
நின்றாலும் மறு -9|alյ6նr unit? 3. சூடுபட்டவன் சுரு Ja 1657 LIT2 4 மழைக்கும் வெய் நின்ற இடத்தில் L IIT60T.
9/6)J6öI ULIMIT? 5 வந்தாலும் சிரமப்பு விட்டாலும் சிரம Jal857 UTTP 6 இறக்கை மடக்காம அது என்ன?
7 சின்ன வீட்டிற்கு
LNGOT, LIGUIT,
அது என்ன? 8. தலையைச் சிவினா
9Jau såT LLUIT?
9 சின்னப் பையனைத்
தான் நிமிர்ந்து JaJ6T UIP 10 ஒலி கொடுத்தால் அது என்ன?
GÍGODIL rgeருமிகு 0.
வள்னம் தீட்ரும் போட்டி இல: 201
(191997) 'S
07.109LOIL (9 '9
(90% ' '
q][[]]o flo g
G
gം. மோகன்ராஜ், அசோகா வித்தியாலயம், கண்டி
ஏ.எம். ஸாமிலா,
பு/ எருக்கலம்பிட்டி மு.ம.வித்தியாலம், பாலாவி,
VAVO
பறக்கும் சக்தியுள்
ஆர். செந்தூரன், அல்ஹுதா முஸ்லிம் வித்தியாலயம், ரிதிகம,
தமிழ் மத்திய மகா வித்தியாலயம், வவுனியா
ரீ முத்துமாரிஅம்மன் தம.வித்தியாலயம், கம்பளை, ஒக்ஸ்போட் சர்வதேச பாடசாலை, பலாங்கொடை
பி. கர்ணன், எப். ஜெபநேசன், ஹலன்ஸ் கல்லூரி, ஹட்டன் பரியோவான்தமிழ்மகாவித்தியாலயம் இறக்குவானை,
பி. மகேந்திரன், பாத்திமா நிஷ்மா நஜீம்,
நிரோஷன் லிங்கம், ரணபிம ரோயல் கல்லூரி,கண்டி
ஆர். ஆனந்தி ராம், தமிழ் மகா வித்தியாலயம், புசல்லாவ.
மானவை கொக்குகள் வகையான கொக்குகே கொக்குக்ள் அதிகபட் உயரத்தில் பறக்கவல் 6 கோடி ஆண்டுகளா ஆய்வாளர்கள் கூறுகி
சந்தோஷம் வந்: கள் சோடியாகவும், ! ஆடும். வயதான LDIILIII.
ஆபிரிக்காவின்பே
টীকা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ச பிறந்தது. ப செவ்வக வடிவக்
| ஒன்றினை வாங்கி ரில் இருந்து அழகுக் II:
மீன்களை நூற்றுக் t த்தார்.
கண்ணாடித் தொட் ார்ப்பதற்கு வசதியாக கையின் முன் கூடத்தில் த்துத் தண்ணீரை Ljj () у ПађIGNITI.
தாட்டியில் தண்ணீரை
தனர்.
வந்தருக்கு ஒரு I:
ВајсбаушпIlijelili ib.,
என் வீட்டில் வளரும் பளர்வதா? எல்லாரும் கள் வளர்க்கிறார்கள். செல்வத்திற்கு நான்
து? நான் வளர்க்கும் ப் பதிலாக பாலில் II, தலைநகர் - மட்ரிட் Eருக்குப் பதிலாக பரப்பு - 504,750 சதுரகிலோமீட்டர் நிரப்பி அதற்குள் மீன் மக்கள் தொகை "50 கோடி ன்று உத்தரவிட்டார். மொழி ஸ்பானிஷ் கட்டலான் காலிசியான் ம் மறுபேச்சின்றி எழுத்தறிவு – 97%
நிரப்பி அத்தனை சமயம் - கிறிஸ்தவம் டக்குள் விட்டார்கள். நாணயம் - பெஸ்டா ம் சில வினாடிகளில் தனி நபர் வருமானம் - 12342 டொலர் சுவாசிக்க முடியாமல் = அமைவிடம்
ஐரோப்பாக் கண்டத்தில் அமைந்துள் ளது. ஸ்பெயினுக்காகத்தான் கொலம்பஸ் 1492ல் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். 6, 1960s): ==== முற்காலத்தில் ஸ்பெயின் பெருங்குடி யேற்ற நாடுகளை உடைய ஒரு பேரரசாகத் திகழ்ந்தது. 1588ல் இங்கிலாந்தின் மீது நடத்திய படையெடுப்பு தோல்வியில் முடிந்த ஸ்பெயின் தன் உன்னத நிலையை இழந்தது. 1939 தளபதி ஃபிராங்கோவின் சர்வாதிகாரத்திற்கு உட்பட்டிருந்தது. 1975ல்
ப் பணம் இருப்பதால்
டன் வாழ நினைத்தால்
கரன் நெடுந்தூரப்
துடிப்பான் துடிப்பு
டி இயங்குவான். வெண்கலம் என்றால் என்ன?
செம்பு, வெள்ளியம் ஆகியவற்றின் கல க்கை நீக்குவான். வையே வெண்கலம் ஆகும். இதில் வேறு
சில உலோகங்களும் சேர்க்கப்படுகின்றன. * வெண்கலம் ஏன் செம்பை விட உயர்வான மதிப்பைப் பெறுகின்றது?
பிலுக்கும் அஞ்சாமல் நின்று கொண்டிருப்
யிற்று பாராளுமன்றம் இரு அவைகள்
டுத்துவான் வராமல் ப்படுத்துவான்.
ல், பறக்கும் பறவை.
தற்கொலைப்படை
ல் தாளில் நடப்பான்
蠶: ՑԼIդ. 60III6Ն வெண்கலம் கடினமான உலோகம் அத்துடன் அதிக பளபளப்புத்தன்மை மற்றும் அதிக சிதைவடையாத்தன்மை கொண்டது. ஆனால் செம்பு இதற்கு எதிரான குணங் களைக் கொண்டது. எனவேதான் ဦး/း, |
செவி திறக்கும்
LEEGT கலம், செம்பை விட உயர்வான மதிப்பைப்
முடிவில் 6 பெறுகின்றது. ரோஜரி மனிதர்கள் வெண்கலத்தை எப்போது
dffც9gl 'g பயன்படுத்த ஆரம்பித்தார்கள்? 1.1, 19ԼԱՓոլ96 8 கி.மு. 3500 வருடங்களில் வெண்கலம்
(அரபி == -------
கொக்கு என்னும் ஒருவகைக் கொக்குகள் காணப்படுகின்றன. இதன் தலையில் கிரீட வடிவ இறகுகள் இருப்பதால் இதற்கு இந்தப் பெயர் வந்தது.
மற்றக் கொக்குகளைப் போல இதன் அலகுகள் நீளமாக இருப்பதில்லை, 23 அங்குல நீளமே இருக்கும்.
சிறு பூச்சிகள், புழுக்கள், விதைகள் தான் இவற்றின் முக்கிய உணவு கொக்கு கள் பெரும்பாலும் புதர்ப்பகுதிகளில்தான்
தாகுப்பு: ஏஅகல்யா,
ா பறவைகளில் உயர தான். தற்போது 15 T. D. Godai DigiGIGOT. ம் 30 ஆயிரம் அடி
கூடுகட்டி முட்டையிடும். ஆனால் கிரீட :* ருவத கொக்குகள் மரத்தில் கூடு கட்டி முட்டை
யிடுகின்றன.
கொக்குகளின் மூச்சுக்குழல் அவற்றின் மார்புப் பகுதியில் கயிறுபோல் சுற்றிக் கிடக்கும். ஆனால் கிரீடக் கொக்குகளுக்கு அப்படி இருப்பதில்லை. O
விட்டால் கொக்கு வட்டமாகவும் நடனம் கொக்குகள் நடன
ற்குப் பகுதியில் கிரீட
ID3vi LDJ Br
ஃபிராங்கோவின் இறப்புக்குப் பின்னர் ஸ்பெயின் அரசியல் சட்டமுடைய நாடா
கொண்டது.
பொருளாதாரம்:
இயந்திரப் பொருட்கள், உருக்கு
கப்பல் கட்டுதல் போன்றவை முக்கிய
தொழில்கள். தானியங்கள், பழவகை
கள் முக்கிய விவசாயப் பொருட்கள்
C)
ஆகும்.
aneers raised CBRONZE)
கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதிருந்து மனிதர்கள் வெண்கலத்தைப் பயன்படுத் தத் தொடங்கினார்கள். * வெண்கலத்தைக் கண்டுபிடிக்கும் முன்னர் பொருட்களைச் செய்ய எதனைப் பயன் படுத்தினார்கள்?
வெண்கலத்தைக் கண்டு பிடிக்கும் முன்னர் மனிதர்கள் செம்பைக் கொண்டு பொருட்களைச் செய்தனர். *வெண்கல காலம் எப்போது முடிவுக்கு வந்தது?
தாய்லாந்து நாட்டில் கி.மு. 1500ம் ண்டில் இரும்பு கண்டுபிடிக்கப்பட்டது. ரும்பை மக்கள் பயன்படுத்த ஆரம்பித்த வுடன் வெண்கலத்தைப் பயன்படுத்துவது குறைந்தது. கி.மு. 1000ம் ஆண்டில் உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் வெண்கலத்திற்குப் பதிலாக இரும்பைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். கு
FFFFFFFF
ஜூலை 27-ஆக.02,1997
a

Page 15
ம்பெளண்ட் கேட் டுக்கு வெளியே ஹெட்லைட் வெளிச் சத்தோடு நிற்கும் காரைப் பார்த்ததும் மைத்ரேயியின் தண்டுவடம் உடனே குளிர்ந்து போயிற்று
"இந்த நேரத்துக்கு யார்? "அதுவும் காரில்" முதுகுக்குப் பின்னால் வந்து நின்ற பாஸ்கர் கலவரக் குரலில் கேட்டான்.
"மைத்ரேயி யாரது. "தெரியலையே." கார் ஹார்ன் மறுபடியும் பிளிறியது. "Gլ յոլյլ, լյրի " "நீங்க?" "வழக்கம் போல நான் ஸ்டோர் ரூமுக்குள்ளே போய் ஒளிஞ்சுக்கிறேன். நீ வந்திருக்கிறது யார்னு பார்த்து ஹேண்டில் பண்ணிட்டு வா."
LITGVJ.s L76öI QITäJaU GLITJ. மைத்ரேயி காம்பெளண்ட் கேட்டுக்கான சாவியை எடுத்துக் கொண்டு வாசல் கதவைத் திறந்தபடி வெளியே வந்தாள். போர்டிகோ டியூப்லைட்டுக்கு மின்சாரத் தைக் கொடுத்துவிட்டு நடந்து காம் பெளண்ட் கேட்டுக்கு வந்தாள்
கேட்டுக்கு வெளியே நின்றிருந்தது ஒரு டாக்ஸி
டாக்ஸியில் வந்திருப்பது யார்? காம்பெளண்ட் கேட்டின் பூட்டுக்கு சாவியைக் கொடுப்பதற்கு முன்னால் பலமாய் குரல் கொடுத்தாள்.
"யாரு.?" டாக்ஸியின் பின்பக்கக் கதவைத் திறந்து கொண்டு நரைத்த தலை எட்டிப் பார்த்தது.
"அம்மா மைத்ரேயி. நான்தாம்மா வையாபுரி கதவைத் திறம்மா."
வையாபுரி மாமா, கணவன் தினே வுக்கு தாய்மாமன் மூன்று மாதத்துக் கொருதடவை சென்னைக்கு இப்படி திடீர் விஜயம் செய்வதுண்டு.
மைத்ரேயி உள்ளுக்குள் சலித்துக் கொண்டாள். இப்போது தானா இந்த மனுஷன் வரவேண்டும்?
24 முகவரி: அட்டப்பள்ளம் ந்ேதவர். பொழுதுபோக்கு பத்திரிகை, வானொலி
6.IUg|: 30
ASG GAOGAIGA).
வானொலி
பெயர் எம் அன்ஸார்
முகவரி:981 பல்லேவல,
பொழுதுபோக்கு
வருகிற மனுஷன் உடனடியாய் கிளம்ப
"ம் வந்துடுவான்.
மாட்டாரே ஒரு நாளாவது இருந்துட்டுத்தான் போர்டிகோ படி 6լյII6ւյրի p" புரியின் மனைவி ஜெ யோசனைகளோடு காம்பெளண்ட் "தினேஷ் தூங்கிட் கேட்டின் பூட்டுக்கு விடுதலை கொடுக்க "அவர் வீட்ல இ டாக்ஸி உள்ளே வந்து நின்றது. டாக்ஸி "கம்பெனியிலிருந் யிலிருந்து வையாபுரியும், அவருடைய லையா..?" மனைவி ஜெயம்மாவும் இறங்கினார்கள். "அவர் ஊருக்கு
"எந்த ஊருக்கு. "டெல்லிக்கு."
டிரைவர் டிக்கியைத் திறந்து ஒரு பெரிய சூட்கேஸை எடுத்து கீழே வைத்து விட்டு
Ալի
ஹாலுக்கு வந்தார்
நிற்க வையாபுரி பணத்தை எடுத்துக்
கொடுத்தார். "அப்படின்னா வி
டாக்ஸி ரிவர்ஸில் போக வையாபுரி இருக்கியா?
மைத்ரேயியிடம் ஒரு பெரிய புன்னகையோடு "ஆமா."
திரும்பினார். "ഖണ്ണ,4[i].?? "நாளைக்கு இங்கே ஒரு கல்யாணம் "ராத்திரி நேரத்து
வேண்டப்பட்ட சிநேகிதன் ஒருத்தன் பொண் ணுக்கு கல்யாணம் பண்றான். கண்டிப்பா வரணும்னு கம்பெல் பண்ணினான். தட்ட முடியலை. கிளம்பற நேரத்துல இவளும்
வர்றேன்னு சொல்லிட்டா. மத்தியானம் ரெண்டு மணி பஸ்ஸுக்கு புறப்பட்டோம். எட்டு மணிக்கெல்லாம் மெட்ராஸ் வந்திருக்க வேண்டியவன் ரெண்டு மணி நேரம் லேட்." என்று சொல்லிக் கொண்டே பெட்டியைத் தூக்கிக் கொண்டவர் நெற்றியைச் சுருக்கிய படி கேட்டார்,
"என்னம்மா நீ வந்து கேட்டைத் தெறக்
Dilt."
சோபாவுக்கு சாய் "பஸ்ஸுக்காரன் (
"ஏதாவது சாப்ட் "எதுவும் வேண் விட்டு இறங்கினதுே வர்றோம். படுத்தா ே
கிறே.2 வாட்ச் மேன் என்ன ஆனான்?" ரூம் இ "வாட்ச்மேன் இன்னிக்கு லிவு." 莎 TGO "அப்படியா நாளைக்கு வந்துடுவான் மைத் ரய சொனனது தினேஷ் எப்படி
இல்லியா?
GLILi: an. Gu
Jug: 17 முகவரிகெஸ் ILDGÄNGE GASPALIT. பொழுது போ
பெயர்: எம். பாண்டியன் பாரதி வயது 39 (psaiffl: NO.7, VERASAM ROAD, SINGAPORE-207315. பொழுதுபோக்கு
fa. தொலைக்காட்சி.
பெயர் எஸ். யோகராஜ், 呜 22
பொழுது போக்கு வழமையானவை
முகவரி 164 கோல்புறுக், அக்கரப்பத்தன.
பெயர்: ரி. ரமேஸ்குமார், GlU5 25
முகவரி:புனித மரியாள் கோயிலடி பாலையூற்று திருகோணமலை பொழுது போக்கு ரீவி, உதைப்பந்து
ஜூலை 27-ஆக 02,1997
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"இன்னிக்கு மத்தியானம்.
"கம்பெனி விஷயமா போயிருக்கானா.?
"ஆமா."
"வர்றதுக்கு எப்படியும் ரெண்டுநாள் ஆயிடுமில்ல?"
"ம். ஆயிடும்."
"குடிக்க தண்ணி மாடி ரூம்ல இருக் J, TIDLIDIT,,2"
"இருக்கு."
இருவரும் மாடிப்படிகளில் ஏறி மாடி யறைக்குப் போக மைத்ரேயி ஸ்டோர் ரூமுக்கு
றும்போது வையா
OLIDIT GJELLITIGT, வேக நடையில் போய் வெளியே நின்று T6GTIT...?" குரல் கொடுத்தாள்.
Oου... "
இன்னும் வர தினேஷ்-மைத்ரேயிதம்பதிக்கு சிறந்த தம்பதி என்ற
விருது கிடைக்க இருக்கிறது. அத்தகவலை மைத்ரேயிடம் மகிழ்ச்சி ாயிருக்கா டின் சொல்கிறான் தினேஷ் மைத்ரேயிக்கும் பாஸ்கர் என்ற
இளைஞனுக்கும் இடையே இரகசியத் தொடர்பு இருக்கிறது. தினேவுை கொல்லபாஸ்கருடன் திட்டம் போடுகிறாள் மைத்ரேயி அப்போது ஒரு ஃபோன் வருகிறது. ஃபோனில் ஒரு பெண்குரல் மைத்ரேயி பாஸ்கர் தொடர்பை தெரிந்து வைத்து மிரட்டுகிறது போனில் மிரட்டுவது யார் என்று தெரியாமல் மைத்ரேயியும் பாஸ்கரும் குழம்புகின்றனர்.
வேலை விடயமாக தினேஷ் டெல்லி போய்விட் மீண்டும் மீண்டும் அதே பெண்குரல் பாஸ்கர் தொடர்பை மறந்த விடும்படி போனில் மிரட்டுகிறது. பாஸ்கரின் திட்டப்படி அந்தப் பெண் யாரென ஆராய தினேஷின் ஆபீஸ் செல்கிறாள் மைத்ரேயிகம்பனிக்கு விசுவாசமாக நடக்கிற பெண் ஊழியர்களின் பெயர் விபரங்களை எடுத்துக் கொண்டு வீடு திரும்புகிறாள் படுக்கையறையில் இரவு பாஸ்கருடன் இருக்கிறாள் மைத்ரேயி அப்போது தொலைபேசி அழைக்கிறது. அதே பெண்- 24 மணி நேரத்தில் பாஸ்கர் தொடர்பை விடும்படி மிரட்டுகிறாள்
பாஸ்கர் மைத்ரேயி குழம்புகின்றனர். அப்போது கேட்டுக்கு வெளியே
ஒரு கார் வந்த நின்றிருந்தது.
"LIIGUJ..." p si (B6lI GIDGI GOTLD. மறுபடியும் குரல் கொடுத்தாள். "LUFTGAU." பதில் வராமல் போகவே மைத்ரேயி உள்ளே எட்டிப் பார்த்தாள்.
அறையில் பாஸ்கர் இல்லை. "әлѣ/03д (Зшпеллії.2 வேறு ஏதாவது அறைக்குள் நுழைந்து கொண்டு விட்டாரோ.?
பரபரவென்று நடந்து போய் பக்கத்து அறைகளுக்குள் எட்டிப் பார்த்தாள் பாஸ்க ரைக் காணோம்.
பங்களாவின் பின் பக்கத்துக்குப் GLJITT GOTTIGT.
இருட்டில் வாழைமரங்கள் மண்டிய பகுதியில் பாஸ்கரன் தலையைப் பிடித்தபடி சாய்ந்து உட்கார்ந்திருப்பது தெரிந்தது.
தவிப்போடு பக்கத்தில் ஓடினாள் மைத்ரேயி,
"LIIT. LIIGUJ. GTOITäJ. D. களுக்கு ஏன் இப்படி வந்து உட்கார்ந் திருக்கீங்க."
"மை.த்.ரேயி தன் தலையிலிருந்து கையை எடுத்தான் பாஸ்கர் உள்ளங்கையில் ரத்தம், மைத்ரேயி திடுக்கிட்டாள்.
"பாஸ்கள். தலையில என்ன காயம்.? பாஸ்கர் வலியைப் பொறுத்துக் கொண்டு பேசினான்.
"நீ. காம்பெளண்ட் கேட்டை திறக்க போனபோது நான் ஸ்டோர் ரூம்ல ஒளிஞ்சுக் கிறதுக்காக உள்ளே வந்தேன். அப்போ." 9,6i. "அப்போ..? ட்ல நீ மட்டும்தான் "பங்களாவோட பின்பக்க ஜன்னல் கிட்டே யாரோ நின்னுட்டிருந்த மாதிரி
இருந்தது."
"யா.யாரு.?" ல அவ வீட்ல தங்க "தெரியலை."
"ஆணா. பெண்ணா.?" ந்தார்கள். "அதுவும் தெரியலை. அந்த உரு |ன்னிக்கு கொன்னுட் வத்தை ஒரு வினாடிதான் பார்த்தேன். சட்
டுன்னு மறைஞ்சுட்டது. அது யார்னு பார்க் கிறதுக்காக பின் பக்கம் வந்தேன். உருவம் கண்ணுக்கு சிக்கலை, மெல்ல நடந்து போய் சுற்றும் முற்றும் பார்த்தேன். திடும்னு தலை யில ஒரு அடி கண்களை இருட்டிக்கிட்டு வந்து அப்படியே உட்கார்ந்துட்டேன்."
"அ. அ. அந்த. உ. உருவம்." "எந்தப் பக்கம் போச்சுன்னு தெரியலை, ஒரு வேளை சுவரேறி குதிச்சு போயிருக்க GUITO..."
"ரத்தம் இப்படி வழியுதே. வாங்க. ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணி விடறேன்."
பாஸ்கர் கர்சிப்பால் ரத்த காயத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டே மெல்லிய குரலில் கேட்டான்,
"காரில் வந்தது யாரு மைத்ரேயி? "என் கணவரோட தாய்மாமன் வையா புரி, தன் பெண்டாட்டியோட வந்திருக்கார்
|ங்களா..?
ாம்மா. பஸ்ஸை
சாப்பிட்டுத்தான் ாதும்னு இருக்கு." ருக்கு. போய் படுத் La GBL Jf3,5GUITD..." வையாபுரி எழுந்தார். லிக்குப் போனான்?"
கலசுஷ்மி, பெயர்: எம். பஸ்னி
Slug: 22
6.JUgl: 28
பன் டிவிஷன், முகவரி:82 குருந்து கஹ எலIமுகவரி: POBOX1432
CODE-92365, AL FIRDOUS,
அக்குறணை,
|பெயர்: ஏ. றியால்டின்
இங்கே யார்க்கோ கல்யாணமாம். நாளைக்கு வரைக்கும் இருப்பார் போலிருக்கு."
"இப்போ அவங்க எங்கே.2 "மாடிக்கு தூங்க போயிட்டாங்க நீங்க உள்ளே வாங்கபாஸ்கர் காயத்துக்கு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணி விடறேன்."
"அவங்க பார்த்துட போறாங்க." "அவங்க மாடிக்கு போயாச்சு. பாஸ்கர் நீங்க உள்ளே வாங்க"
பாஸ்கர் எழுந்தான். "நீ முன்னாடி உள்ளே போ. மைத்ரேயி, நான் பின்னாடி வர்றேன். நடக்கிற சம்பவங்களையெல்லாம் பார்த்தா பயமாயிருக்கு ஒரு பொண்ணு ஃபோன்ல மிரட்டறா பங்களாவுக்குப் பின்னாடி யாரோ வந்துட்டு போறாங்க."
"பின்னாடி பக்கம் வந்தது திருடனாக் கூட இருக்கலாம் இல்லையா? மனசைப் போட்டு குழப்பிக்காம உள்ளே வாங்க L UITGAWESIT,"
"உனக்கு இருக்கிற தைரியம் எனக்கு இல்லே மைத்ரேயி,
"பிரச்னைகளை தைரியமா ஃபேஸ் பண்ணினா அது பிரச்னைகளே മിങ്വേ.
இருவரும் உள்ளே வந்தார்கள் படுக்கையறைக்குள் நுழைந்து கதவைச் சாத்தி தாழிட்டுக் கொண்டார்கள் மைத்ரேயி அலமாரியில் இருந்த ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸை எடுத்து வைத்துக்கொண்டு பாஸ்கரின் தலைக் காயத்துக்கான முதலுதவியை ஆரம்பித் தாள்.
"காயம் அவ்வளவு பெரிதில்லை. ரத்தம் தான் அதிகமா போயிருக்கு.
டெட்டால் நீரில் காயத்தைச் சுத்தப் படுத்தி பஞ்சில் டிங்க்சர் அயோடினை ஊற்றி காயத்தின் மேல் வைத்து பாண்டேஜ் துணியால் கட்டு ஒன்றைப் GLJITILLIGT.
பாஸ்கர் முனகினான். "மைத்ரேயி “ùb....” "இங்கே இனி நான் தங்கறது சரி யில்லை. அது உனக்கும் எனக்கும் ஆபத்தா முடியலாம். மொதல்ல உனக்கு டெலிஃபோன் பண்ணி மிரட்டிய அந்தப் பொண்ணு யார்ன்னு தெரிஞ்சுட்டா. அவளோட கதையை முடிக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணிடலாம்."
பாஸ்கர் ஏதோ பேச வாயைத் திறந்த விநாடி.
அறைக்கு வெளியே நடைச்சத்தம் கேட்டது.
தொடர்ந்து. கதவு தட்டப்படும் சத்தம் "GILTj. GLTj."
(தொடர்ந்து வரும்)
列 பொழுது போக்கு KUWAIT, தப்புத்தகம் பத்திரிகை, நாவல் படித்தல் பொழுதுபோக்கு நண்பர்தொடர்பு பயர்: ஆர் சந்திரன், பெயர்: எம். நிஸார், 叫卧 24 Jugi: 22
said: 35, LARKFIELDAVE KENTON HARROWMIDDXHA38NQ, U.K. பாழுது போக்கு வழமையானவை.
器
கவரி 240 ஏ/3 கண்டி வீதி, கம்பளை பாழுது போக்கு பேனா நட்பு

Page 16
வன் தலை நிமிர்ந்து அவளைப் பார்த்தான். "எதற்கு வீண் செலவு செய்கிறாள் என்பதுதான் என் கோபம். அதற்குப் போய் பொலிஸ், கீலிஸ் எதற்கு? என் றான் அவன் சாந்தமாய் இந்த சாந்தம் இயலாமை, அச்சம் காரணமாய் ஏற்பட்ட பொய்ச் சாந்தம்
“எது வீண் செலவு? ஒரு நாளைக்குப் பத்துப் பாக்கெட் சிகரெட் வாங்கிப் பணத்தைச் செலவிடுகிறார்களா சுமதி: அல்லது தேவை இல்லாத பொருள்களை ஆடம்பரத்துக்கு வாங்கி வீட்டில் அடுக்கி வைக்கிறார்களா? என்ன வீண் செலவு?
வாங்கும் சம்பளத்தில் ஐந்தில் ஒரு பங்கு புத்தகம் வாங்கிச் செலவிட வேண்டும் என்பேன். ஆனால் யார் இதைச்செய்கிறார் கள் மண் வெட்டிக் கூலி தின்னும் வாழ்க்கை யைப் போலவே, உபாத்யாயர் வேலையும் ஆகிவிட்டது. இதைச் சொல்ல எனக்கென்ன யோக்யதை என்பீர்கள். நான் வாங்கும் சம் பளத்தில், பாதிக்குமேல், புத்தகம் வாங்கவும் ஏழை மாணவர்களுக்கு உதவவும் செலவிடுகி றேன். என் கணவர் என் வழிகளில், துணை இருப்பாரே இல்லாமல், என்னிடம் எந்தக் காலத்திலும் கணக்குக் கேட்டதில்லை. தவிரவும், சுமதி உங்களிடமா காசு கேட்கிறார்? அவர் சம்பாதிக்கிறார். அவர் செலவிடு
கிறார். அதில் கணக்கு கேட்க உங்களுக்கு
சுமதி அை பரிவாக இயல்பாக பாசம் அரசாங்க அதிகாரி கே சுமதியின் வேலை மீது அ ஓரிரவு சுமதியை நிர் ஆடையணிந்து பெரியவரி கணேஷனும் தேடிவரு ஏறிப்போகிறாள்.
உயிர்த்தோழி கல்பன கல்பனா கடைக்குச் சென் சுமதி பழையதை நிை கணேசனுக்கும் தனக்
என்பதால் உங்களுக் முளைத்திருக்கிறது? ஆண்தானே கணேசன்
ஒரு மனுஷி புடவை வாங்கிக் கட்டிக் கொள்வது, புத்தகம் வாங்கிப் படிப்பதும் வீண் செலவு என்கிறீர்களே, நீங்கள் ஒரு பேராசிரியர் என்று நினைக்கவே எனக்குச் சங்கடமாகவும், அவமானமாக ம் இருக்கிறது. மற்ற எத்தொழிலில் ருப்பவர்களைக் காட்டிலும், போதிக் கிற தொழிலில் இருக்கிறவர்கள் அதிகம் படிக்க வேண்டும் நாள்தோறும் அறிவும், சிந்தனையும் வளர்ந்து கொண்டும் மாறிக் கொண்டும் இருக்கின்றன. அந்த வளர்ச் சியை அறிந்து மாணவர்களுக்குச் சொல் வதை ஒரு கடமையாகக் கொள்ள வேண் டாமா? ஓர் ஆசிரியர் சும்மா ஒரு கெளர வத்துக்காக ஹிந்து வாங்குகிறீர்கள் அதையாவது நீங்கள் படிக்கிறீர்களா? எனக்குப் பல பேராசிரியர்களைத் தெரி யும் எம்.ஏ. எழுதுவதற்காகவும், அதற்கும் பிறகு எம்பில், அல்லது டாக்டர் ஆய்வுக்கு எழுதுவதற்காகப் படித்த பாடப் புத்தகங் களுக்குப்பிறகு, புதிதாக வெளிவரும் எந்தப் புத்தகத்தையும் அவர்கள் படித்து நான் பார்த்ததில்லை என்னைக்கேட்டால், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் தாங்கள்
函 ழுபறி நிலையிலிருந்த காணிப் பிரச்சனைக்கு இன்னும் தீர் வைக் கண்டு கொள்ள முடியாத மனக் குழப்பத்துடன் திருமலை நகரசபையி லிருந்து தபாற்கந்தோர் வீதியினூடாகச் சென்று பின்னர் தந்தை செல்வா விதிப் பக்கமாகத் திரும்பியதும் சந்திக்கு அரு காமையிலிருந்த பெரிய நிழல்வாகை மரத் திற்கு முன்னால் வீதியில் குறுக்காகப் போடப்பட்டிருந்த விதித்தடையை (பம்பிங்) அவன் அவதானிக்கவில்லை. சுமார் அரை அடி உயரமான மேட்டுப் பகுதியில் சைக்கிளின் சக்கரங்கள் ஏறியிறங்கியதும் அவன் சற்று தடுமாறிப் போனான்.
எதிரே வேகமாக வந்து கொண்டி ருந்த ஆர்மி டிரக்கில் சைக்கிள் அகப்படக் கூடாது என்ற வேகத்தில் ஒருவாறாக ஹென்டிலை வெட்டித் திருப்பி தப்பிக் கொண்டதும் தடுமாறிய சைக்கிள் நிழலில் தொடராக நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக் களில் ஒன்றின் சயிட் கண்ணாடியில் பட்டுவிட்டது.
"ஏன்டா இப்படி கண்மண் தெரியா மல் ஒடுறிங்க: திட்டிக்கொண்டே ஆட்டோசாரதி அக்கண்ணாடியை சரிப் படுத்தினான். இவ்வளவு அவதிகளுக்கும் மத்தியில் அவன் சைக்கிள் டியூப் வெடித் துவிட்டது.
"மணியண்ணே. டியூப் வெடிச் சுப்போச்சு கொஞ்சம் அவசரமாகப் போகனும் போட்டுத் தர முடியு
DIT GöIGBGNGI?"
(R
என்ன வேலை? உங்கள் வருவாயையும் உங்கள் மனைவி சம்பாத்தியத்தையும் ஒரு பொது இடத்தில் வைத்துவிட வேண்டும். உட்கார்ந்து பேசி, சேமிப்பு வீட்டுச் செலவு போன்றவற்றுககு இவ்வளவு என்று ஒதுக்கி வைத்துவிட்டு, மீதியை நீங்கள் இரண்டு பேரும் உங்கள் தேவைக்கும், விருப்பத்துக்கும் ஏற்பச் செலவு செய்யவேண்டும். அது தான் ஒரு நாகரிகமான குடும்பத்தின் இலட் சியம் இன்னும் ஒரு பச்சையான உண்மை யைச் சொல்கிறேன். உங்களை விடவும் அதிகமாகச் சம்பாதிக்கிறார் சுமதி. ஆனால் அவர் செலவழிக்க உரிமை இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள் உங்களுக்கு வெட்க மாய் இல்லை?
சரமாரியாகக் கன்னத்தில் அடி வாங்கி யவனைப் போலத் திடுக்கிட்டு விழித்தான் கனேசன்
"ஆம்பிளை தானே குடும்பத்தின் தலை வன். அவன் ஒப்புதல் பெற்றுச் செலவு செய்வதுதானே முறை?"
"இது எந்த நாட்டுச் சட்டம் யார் போட்ட சட்டம் குடும்பத்தில் ஆணும் பெண்ணும் சரிநிகர்சமானம் தானே? ஆண்
"எட்மோனே எதுக்குடா இப்படி அவ சரம்? நீ அவசரப்படுறதால வந்தவைகளை நானும் கவனிச்சேனே."
தம்பி வீணா நாம சாவைத் தேடிக் இளரெத்தம் துடிப் புக்கள் அதிகமாக இருக்கும்தான் கொஞ்சம் காலத்தையும் பார்த்து நடந்துக்கணும்"
பேசிக்கொண்டே அவனது சைக்கிளைத் க்கி ஏற்கனவே தொங்கிக்கொண்டிருந்த ரண்டு சங்கிலிகளிலும் மாட்டிவிட அது மெதுவாக ஆடிக்கொண்டிருந்தது பின் சக்கரத்தைக் கழற்றி வேறாக எடுத்துக் G)JIIGSILI.
"தம்பி உன்னை எனக்கு நல்லாவே தெரியும். ஏதோ கிடைக்கறதைக் கொண்டு என் குடும்பத்தை நான் கவனிப்பது போலத் தான் உன்நிலையும் நான் பொஞ்ஜாதி, பிள்ளைகளென்று பார்க்கிறதைவிட உனக்கு தாய் தகப்பன் சகோதரங்கள் நிறையப்பேர் இருக்காங்க இவங்களுக்கெல்லாம் உழைச் சுக் கொடுக்கவேண்டிய பொறுப்பு உனக்கு அதனாலதான் சொல்றன் ரொம்ப நிதானமா நடந்துக்கோ'
கழற்றிய பின் சக்கரத்திலிருந்த பயரைப் பிரித்து டியூப்பை வெளியே இழுத்து நிதானமாகப் பரிசோதித்தவர், "நல்லாத்தான்
உங்களை எதற் கேட்டுச் செலவு செ எதிர்பார்க்கிறீர்கள்?
"இப்படிச் சொ போன்ற ஒன்றிரண் தான், நம் நாட்டுக் போய்விட்டது. பல்ல மாக இருந்து வரும் ஒ கிறீர்கள் நீங்கள், என் தான் அவன்.
அவள் சிரித்தாள் "எங்களை மாதி இருப்பதால்தான் ெ சுத்தமாக முழுகிப் .ே பல்லாயிரம் ஆண்டு வரும் கசடுகளை கழுவு ருப்பதே எங்கள் தெ களைப் போன்றவ போன்ற ஆண்கள் 6 GBL ன்னொரு பெண்ை ஒருவனின் ஒழுக்கம் தேகப்படுகிறேன்."
கணேசன் எழுந்து சுமதி மெல்ல வ அமர்ந்தாள்.
"நீங்கள் போன அடித்துத் துவைப்ப "அவர் அடித்த அடியுங்களேன்."
"ஐயோ. அது எ "ஏன் முடியாது? அடிக்க முடிகிறது.
\நீங்கள் அவரை அ
அவர் தமிழில் பேசிை பேசுங்கள். ஆங்கிலத் கிலத்தில் பேசுங்கள். நீங்கள் கையால் பே பெண்கள் இன்னும் அடிக்கும் கணவனைத் என்பதே என் என் உடல் பலத்தை அவர்
தாங்க முடியாத நிை விட்டு வெளியேறுங்கள் டில் ஏறி, இந்தப் ே புறுத்துகிறான் என்று கள் பதிலுக்குக் கணவு மீது எப்படிப் பழி செ நீங்கள் ஒரு ஒழுக்கம் கூட அவர் சொல்வார் வார். அதற்கும் நம் இருக்கவேண்டும் ெ வருக்கு ஆண்மை ! இருக்க வேண்டும்.
"ஐயோ" என்றபடி கொண்டாள் சுமதி
"ஏன்? "இது அசிங்கம் "நம் பெண்கள் வி தக் குணத்தால்தான். பகைவனுக் கருள்வா பதில் நம்பிக்கை இல் கூட என்னால் அருள செய்யும் கணவனை ந ஏன் நான் அதைச் ெ கழுத்தில் தாலி கட்டி
~~~ ~~~ ~~~ ~~።+--፥፥--፥፥--4፥--~4፥==፥~~~1፥~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~።±±፥፥--፥+--፥፥--~ * ~~1፥~~~1፥-~~ ~~~ -።
இளத்ெதம் ggüLarisi 8565(ağılbğTGö;
வெடிச்சுப் போச்சு 5 கும் பெச் போட சற்று லாம் காட்டினால்தான் நீ வரும் போதே கவ6 கறுப்பு பூனையும் கு பார்த்து நடந்துக்கோ
"பூனை அதுபா நாம என்ன செய்யிற
"பார்த்தியா இந்த தானே கூடாதெங்கிற பூனை குறுக்கறுத்தா
歴エ Islócm
நடக்குமென்பார்கள், ! நம்பிக்கை கொள்ளப் "அண்ணே உ வரும்போதுதானே குறு OITULO
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மதியான பெண் தமிழாசிரியரான தந்தை ஒரு நண்பர் போல அவளுடன் காட்டினார். சுமதியை கணேசனுக்கு மணம் செய்து வைத்தார். சுமதி ஓர் ணசன் தமிழ்த் துறைப் பேராசிரியர் கணேசனுக்கு தாழ்வு மனப்பான்மை ழகு மீது அறிவு மீது பொறாமை அதனால் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. வாணமாக அடித்து விரட்டுகிறான் பக்கத்து வீட்டு பங்கஜம் மாமியின்
உதவியால் ஸ்டேஷன் வந்துசேர்கிறாள் கிறான்கூட்ஸ் வேனுக்குள் நுழைந்து பதுங்கும் சுமதி அவன் சென்றதும் ரயிலில்
ாவிடம் வந்துசேர்கிறாள். பீறிட்டு அழுகிறாள். சுமதியை அமைதிப்படுத்துகிறாள் று புதிய ஆடைகள் வாங்கிக் கொடுக்கிறாள்.
னக்கிறாள்.
குமிடையே காதல் மலர்ந்த காலத்தை நினைத்துப் பார்க்கிறாள்.
கு என்ன கொம்பா ஆப்டர் ஆல், நீங்கள் 沉1
கு அவள் உத்தரவு ப்ய வேண்டும் என்று
667 GOTITGUP g) ISIS,606IIL டு பேர் இருப்பதால் லாசாரமே பாழாகிப் ாயிரம் ஆண்டுக் கால முக்கங்களைச் சிதைக் று கோபமாக மொழிந்
T. ரி ஒன்றிரண்டு பேர் பண்குலம் இன்னும் பாகாமல் இருக்கிறது. காலமாக இருந்து பிக் களைந்து கொண்டி ாழில், அதற்காக எங் TJ.GOGI gd Is J.GOGIL', ாந்தக் காலங்களிலும் சி வந்திருக்கிறீர்கள். ன இழிவாகப் பேசும் குறித்தே நான் சந்
உள்ளே போனான். ந்து அவள் அருகில்
பிறகு என்னை அவர் s.”
ால் நீங்கள் திருப்பி
ப்படி முடியும்?"
அவருக்கு உங்களை அதே போலத் திருப்பி டிக்க என்ன தடை? ால், நீங்கள் தமிழில் தில் பேசினால் ஆங் 60)JLIGi) (SLI f6ÖTITG) சுவதுதானே முறை? நூறு ஆண்டுகளுக்கு, திருப்பி அடிக்கலாம் எணம். அதற்கேற்ற கள் பெறவேண்டும்.
லேயே, அவன் எனக்குத் தண்டனை தர வேண்டுமா? சுமதி, நான் இன்று ஊருக்குத்
திரும்புகிறேன். நீங்கள் உங்களைக் காப்பாற் றிக் கொள்ள வேண்டும். நல்ல வேளை, நீங்கள் படித்து இருக்கிறீர்கள்! நல்ல உத்தி யோகத்திலும் இருக்கிறீர்கள். அவரிடம் தெளி வாகச் சொல்லிவிடுங்கள் மீண்டும் உங்கள் மேல் கை வைத்தால் நான் வெளியேறி விடுவேன்' என்று சொல்லுங்கள். கணவன் இல்லர்மல் ஒருத்தி வாழமுடியாதா என்ன? பெண்கள் ஏன் அப்படி நினைக்திறார்கள்? அவர்கள் சுயமாக வாழ, பணி செய்ய, தாங்களே தங்கள் வாழ்க்கையை நடத்த முடியும் என்று கற்றுக் கொடுக்கப்பட வில்லை. ஆணைச் சார்ந்தே பெண் இருக்க முடியும் என்றே அவர்கள் கற்றுக் கொடுக்கப் பட்டுள்ளார்கள். அதுதான் கோளாறுகளுக்கே அடிப்படைக் காரணம்"
ஜெய்சி திரும்பிப் போய் மூன்று நாட் களாயின.
விபரீதமாக எதுவும் நடந்துவிடவில்லை. சுமதிக்குக் கூட கணேசன் திருந்தி விட்டானோ என்கிற எண்ணம் ஏற்பட்டது. ஒரு சிறு மாறுதலை அவள் அவனிடம் பார்க்க முடிந்தது. எப்போதும் மாலை ஆறு மணிக்
கெல்லாம் சரியாக வீடு திரும்புகிறவன் இரவு பத்து மணிக்கும் பனிரெண்டு மணிக் இ) தான் வீடு திரும்பினான். எங்கோ
வந்தால், அவனை i. தைரியமாகக் கூண் படி அடித்துத் துன் திபதியிடம் சொல்லுங் 16öTLDTi46T GLIGö57561 ால்வார்கள் தெரியுமா? கெட்டவர் என்றும் நிரூபிக்கவும் முயல்
பதில் என்னவாக ஏரியுமா? "என் கண இல்லை என்பதாக
தலையைக் கவிழ்ந்து
இல்லையா? ழ்ந்து போனது, இந் எனக்கு என்னமோ நன் நெஞ்சே என் லை. பகைவனுக்குக் முடியும் கொடுமை ன் அருள முடியாது. ய்ய வேண்டும்? என் விட்டான் என்பதினா
சாப்பிட்டு விட்டு விடு திரும்பினான் அமைதி யாகப் படுத்துத் தூங்கினான். அவளுக்கு ஒரு வகையில் அது ஆறுதலாகக்கூட இருந் தது. நரி இடம் போனால் என்ன, வலம் போனால் என்ன மேல் விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி என்றே அவள் நினைத்துச் சந்தோஷப்பட்டுக் கொண்டாள். இரவுகளில் நீண்ட நேரம் படித்தாள் அலுவலக பைல் களைப் படித்தாள். அதன் மீது குறிப்புக்கள் எழுதினாள்.
நர்ஸ் வசந்தியைக்கூட ஒரு மாலை சென்று பார்த்துவந்தாள். அவளையும் அழைத்துக்கொண்டு கடைகளுக்குப் போனாள். கழுத்துமணி, மணிகளால் ஆன ஜிமிக்கி ஆகியவைகளை வாங்கினாள்.
அதிகாரி நடேசன் ஒருநாள் டின்னருக்கு அழைத்திருந்தார் சுமதியை அரசின் முக்கிய பெரிய பல் சக்கரங்களில் ஒன்றான நடேச னைப் பகைத்துக் கொள்வது அவ்வளவு உசிதமாகப்படவில்லை அவளுக்கு. ஆகவே சென்றிருந்தாள்.
நடேசனுக்கு மனைவியும் இரண்டு வளர்ந்த ப்ெண்களும், பிள்ளையும் இருந்தார் θ,6ΥΤ,
35umuli
மொட்டை மாடியில் நாற்காலியும், டீபாயும் போட்டு, மது பாட்டில் ஒன்றைக் கொண்டு வந்து வைத்துவிட்டுத் தானும் அமர்ந்தாள் நடேசனின் மனைவி கீதா மூன்று கண்ணாடி டம்ளர்களைக் கொண்டு வந்து வைத்தாள்.
மூன்றாவது டம்ளரில் விஸ்கியை ஊற்றப் போன கீதாவைத் தடுத்தாள் சுமதி
"ଗ୍ରୀ ଗit?" "எனக்குப் பழக்கமில்லை. சாரி" "ஆச்சரியமாய் இருக்கு ஒரு பெரிய அதிகாரி மது அருந்தாமல் இருப்பது." "அதிகாரிகளுக்கு அது இலக்கணமா என்ன? நான் குடிப்பதைக் கீழானது என்று சொல்ல மாட்டேன். எனக்குப் பிடிப்பதில்லை அவ்வளவுதான்."
அவர்கள் அருந்துகிறார்கள் சுமதி ஆரஞ்சுச் சாறைப் பருகிக் கொண்டிருந் தாள்.
கீதா, "மன்னியுங்கள். நான் போகி றேன்" என்று போன பிறகு, நடேசன் சுமதியைப் பார்த்துக் கேட்டார்.
"சுமதி உங்களுக்கும் உங்கள் கண வருக்கும் பெரும் பிரச்சனை என்று (33.67G IILL(BLGGÓT."
"அப்படி ஒன்றும் பெரிதாக இல்லை ԺրIII,"
"என்னிடம் மறைக்காதீர்கள் எனக்கு எல்லாம் தெரியும்."
"யார் சொன்னார்?
"நம் இலாகா முழுவதும் இதுதானே GBLJájá,.....**
அவள் மெளனமானாள். அவர் தொடர்ந்தார்,
"பிரச்சனை முற்றியது என்றால் என்னிடம் வந்து விடலாம்."
"ரொம்ப நன்றி சார்." அவர் தயக்கத்துடன் சொன்னார். "நான் சொல்வது புரிகிறதா? நீங்கள் என்னுடன் வந்து விடலாம்," என்று சொன்னவர் என்னுடன் என்பதை அடிக் கோடு போடுபவரைப்போல அழுத்திச் G) FIT 65TGOITIIIIII.
"I. "இதிலென்ன தப்பு? யாருக்குத் தெரி யும்? கீதாவை நான் சரி செய்து கொள் கிறேன். என்ன பதில் தருகிறாய்?"
அவர் மரியாதை குறைந்தது. சுமதிக் குத் தன் காலுக்குக் கீழ் உள்ள நிலம் நடுங்கியது தெரிந்தது.
அவள் எழுந்தாள். "மன்னியுங்கள் சார் நான் அப்படிப் பட்டவள் இல்லை," என்றபடி விடுவிடு வென்று படியிறங்கித் தெருவை நோக்கி நடந்தாள் சுமதி
நடேசன், பானத்தின் கடைசிச் சொட் டையும் குடித்துவிட்டுப் பாட்டிலைப் போட்டு உடைத்தார்.
சுமதியின் மனம் எரிந்தது. மனிதர்களின் முகங்களை எப்படித் தான் அளப்பது? மனசுக்குள் நிகழும் ரசாயன மாற்றங்களை முகம் வெளிப்படுத்தும் என்கிறார்கள். ஆனால் முகம் சிரிக்கிறது. சினேகப் புன்னகை கொள்கிறது. அன் பாய் அழைப்பு விடுகிறது. உறவாடக் கூப்பிடுகிறது. தனிமை கிடைத்தால், ஆடையை அவிழ்த்துப் பார்க்க எண்ணு கிறது. காம விவகாரங்களுக்குத் துணை போகச் சம்மதம் இல்லையென்றால், தவிக்கிறது. யாரெல்லாம் உடம்புக்கு அலைகிறார்களோ, அவர்களே ஒழுக்கம் பேசும் உத்தமர்களாகவும் இருக்க நேர் கிறது!
பெண் இங்கு எப்படித்தான் மானத் தோடும் கெளரவத்தோடும் வாழ முடியும்
நொந்து போன மனசும், களைத்துப் போன உடம்புமாய் வீடு திரும்பினாள் சுமதி
(தொடர்ந்து வரும்)
ரு அங்குல நீளமிருக் நேரமாகும் சூடெல் பெச் நிக்கும். துர ரிச்சேன் முன்னாடி லுக்கிட்டது எதற்கும் தம்பி" ட்டுல போயிருக்கும் து?
அலட்சியப் போக்குத் து அதுவும் கறுப்பு U G.J.L'L gCOLj6/L0
கட்ைக்குள்ளாலேதான் ஓடிரிச்சி. அப்போ கடைக்கு வரக்கூடாதென்று அர்த்தமா..?
"எடேய் இந்த கிண்டல் தானே கூடாது. நான் ஒன்று சொன்னாநியொன்று சொல்றே. இந்தக்கால பெடியள் எல்லாம் இப்படித் தான் எதுலயும் நம்பிக்கை இல்லாம திரியுது கள். இத கவனி தம்பி வாழ்க்கையில நிதானம் தேவை நாட்டில சாவுகள் மலிஞ்சு போச்சு நாம இல்லாமற் போனா நம்ம குடும்பம் வீணா அனாதையாகிப்போயிடும். உன்ட் தகப்பன் என்னோட் தூரத்து உறவு
தாங்குள்( தி/இளையவள்)
எங்கே இதெல்லாம் LITG D?" பக கடைக்கென்று க்கறுத்தது? பூனையும்
என்பதாலும் நான் உனக்கு புத்தி சொல்ல வேண்டிய கடமை உண்டு வாழ்க்கையை நல்லா சிந்திச்சு நடந்துக்கோ வேகமாகச் செயற்படுறதால பெரிசா எதை
எதிர்கால
யும் சாதிச்சிட முடியாது. சகுனம் பார்க் கிறதும், நிதானமாக நடந்து கொள்றதும் நமக்குத்தான் நல்லது. துக்கும் மேலே சொல்லவேண்டியதில்லை புத்தியாகவே நடந்துக்கோசைக்கிளை நின்று எடுத்துக் கொண்டு போகப் போறியா அல்லது."
"அண்ணே எனக்கு வேலையிருக்கு நீங்க பெச்போட்டு வைங்க கொஞ்ச நேரம் கழிச்சுவந்து சைக்கிளை எடுத்துக் கொள்கிறேன்:
தனது வளவுக்குள்ளே வந்தவன் அருகேயிருந்த மா மரநிழலில்வைத்து வியர்வையினால் நனைந்திருந்த சேர்ட் டைக் கழற்றிக்கையிலெடுக்கவும் பாரிய வெடிச்சத்தம் அந்தப்பிராந்தியத்தையே சற்று அதிரச் செய்யவும் சரியாக இருந்தது தூர வானில் கருமேகக்கூட்டங் கள் பயங்கரமாகக் காட்சியளித்தன.
சற்றுத் தயக்கத்துடன் வீதிக்கு வந்து எட்டிப்பார்த்தான் ஆட்டோக்களும் துவிச்சக்கரவண்டிகளும் வேகவேகமாக பாதுகாப்பான இடங்களை நோக்கி ஒழுங் கற்ற வகையில் ஓடிக்கொண்டிருந்தன. அருகாமையில் வந்த சைக்கிள்காரரிடம் "என்னண்ணே வெடிச்சத்தம். 6715 (352.
'தம்பி சந்தி மணி சைக்கிள் கடை முன்னாடி குண்டு வெடிச்சுப்போச்சு பாவம் மணியண்ணனும் அந்தாள்கடை யும் இட்மே தெரியாதளவு சிதைந்து போச்சு வார்த்தைகளைக் கேட்டதும் அவன் அதிர்ச்சியினால் சிலையானான்.
ஜூலை 27-ஆக92,1997

Page 17
கொப்புளம் எப்படி சுட்டுக் கொண்டேன் என்று எனக் குத் தெரியவில்லை. சக்கர வர்த்தி ராஜகோபாலாச்சாரியார் கொதிக்கக் கொதிக்க காப்பி சாப்பிடுவாராம் நாக்கு தாங்கும் சூடு கைதாங்காதாம். அதற்காக டம்ளரை ஒரு துணியால் சுற்றிப் பிடித்துக் கொண்டுதான் குடிப்பாராம் எனக்கும் காப்பி கொதிக்கக் கொதிக்கத்தான் பிடிக்கும். இடது கை கொப்புளத்திற்கு ஒரு வேளை அது காரணமாக இருக்கலாம். ိုရှီးဂျို့ ராஜாஜி ஸ்டைல்தான்.
கொப்புளம்- அது மகா சாதுவானஎனக்கு எந்தவிதமான உபாதையும் தராத ஒரு மெழுகுக் குமிழி அதை தகர்த்து நாச மாக்க வேண்டும் என்று என் கை குறுகுறுக் கிறது என் கழுத்துச் செயினில் தொங்கும் பின்னால் குத்தலாம் உள்ளேயிருந்து நீர் வெளிவரும் கொப்புளம் சுருங்கும். இப்படி என்னைப் பார்த்து ஏளனமாய் பளப்பளக் காது. ஆங்கிலப் பத்திரிகையில் அட்டைப் படத்தில் வரும் இந்திய நடிகைகளின் கன்னம் போல் மினுமினுக்காது.
பின்னால் குத்தினால் தப்பு என்று டாக்டர் சொல்லியிருக்கிறார். அவர் பேச்சைக் கேட்காமல் இப்பொழுது அவசரப்பட்டு உடைத்து விட்டால் 'செப்டிக் ஆகலாம். பின்னால் டாக்டரிடம் ஓட வேண்டும். என்னமோ அவர் கையிலிருந்த கொப் புளத்தை உடைத்து விட்டது போல் புருவத் தைச் சுருக்குவார். கண்ணை உருட்டிப் பெருமூச்சு விட்டு, நான் செய்தது ஒரு குழந்தைத்தனமான விஷயம் போல் ஆக்கி விடுவார். சரி, கொப்புளத்தை உடைக்கக் கூடாது என்று எனக்குள் ஒரு கட்டளை.
மனோகர் என்னை ஒரு பார்ட்டிக்குக் கூப்பிட்டிருக்கிறார். யாரோ ஒரு சிந்திக்கார னின் பிறந்த நாளாம்.
"நீ வர மாட்டேன்னு சொல்லுவேன்னு தெரியும் இருந்தாலும், ஏன் கூப்பிட்டேன்னர், உன்னோடே ஃபேவரிட் ஆளு ஒண்ணு பார்ட்டிக்கு வருது"
"լIIIիp" "கெஸ் பண்ணு" "யாருன்னு சொல்லுங்க" மனோகர் வாயால் பல வாத்திய இசை ஒலிகளை சினிமாப் பாணியில் எழுப்பிவிட்டு பார்ட்டிக்கு வரப்போகும் ஆளின் பெயரைச் சொன்னார். ரங்கராட்டினம் சுற்றியது போல் என் வயிற்றுக்குள் ஒரு சந்தோஷமான கிளுகிளுப்பு வட்டமடித்தது.
"பூ இவ்வளவுதானா?ஈவினிங் சினிமா
ன்று பிரவீணா தருவிற்கு 6. சாத்தி தபால் கொண்டு போனான். போஸ்ற்மன்னைப் பார்த்ததும் அவள் டிெவந்தாள். ஆனால் சாத்தி அவளது கையில் கடிதத்தைக் கொடுக்கவில்லை. நேரம் போதாமையினால் வழமையாகப் போடுவதுபோல் அங்கிருந்த பெட்டிக்குள்
போட்டுவிட்டுப் போய்விட்டான் பிரவீணா விற்கு ஏமாற்றமாயிருந்தது இருந்தும் சகித் துக் கொண்டு திரும்பிவிட்டாள்
மறுநாளும் அவர்களுக்குக் கடிதம் வந்திருந்தது. அன்று வாசலிலே நின்ற பிரவீணா கடிதங்களை வாங்ககேற்றடிக்கு ஓடினாள் ஏனோ தெரியவில்லை. அன்றைக் கும் அவன் அவளின் கைகளில் கடிதங் களைக் கொடுக்கவில்லை. அப்பொழுது அவளுக்குக் கடுமையான கோபம் வந்து விட்டது.
"நான் தான் நேரிலே வருகிறேனே கையிலே தந்தால் என்ன குறைந்தா போய் விடுவீர்?" என்று சூடாகக் கேட்டாள்.
எதையுமே லகுவாக எடுப்பது சாத்தியின் விசேடகுணம். எதற்குமே அவன் பதட்டப்பட்மாட்டான் பிரவீனா அப்படிக் கேட்டதும் சைக்கிளிலே நின்றபடி காலொன்றை நிலத்தில் ஊன்றிக்கொண்டு, சிரித்தபடியே நின்றான்.
"இங்கென்ன செந்தில்-கவுண்டன் படமா காட்டுகிறார்கள், சிரித்துக்கொண்டு நிற்ப தற்கு மறுபடியும் பொரிந்தாள் அவள்
இனியும் இங்கு நிற்ப்து நல்லதல்ல என்று எண்ணிய சாத்தி இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டான் நகரும்போது "அடுத்த தடவைகையில் தருகிறேன்" என்று சொல்லிச் சிரித்துக்கொண்டுதான் நகர்ந்தான்
அடுத்தமுறை சாத்தி அங்கு தபால் கொண்டு போனான். இந்தத் தடவை அவன் கடிதங்களைப் பெட்டிக்குள் போடவில்லை. பெல் அடித்து அவளை வரவழைத்து கையிலே கொடுத்து இப்போது திருப்தி தானே? என்று கேட்டுவிட்டுப் போனான். இது அவளுக்குப் பிடித்திருந்தது.
தனது சொல்லுக்குக் கட்டுப்பட்டு விட் டானே என்று பூரிப்பாகவும் இருந்தது. அத் துடன் சில நாட்கள் பார்த்திருந்தாலும் அவனது கவர்ச்சியான சிரிப்பு நிதானம் இவைகள் அவளின் மனதில் சட்டென ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.
சாத்தியின் அசாதாரண உயரம்,
ஜூலை 27-ஆக.02,1997
& வுக்கு டிக்கெட் கிடைக்கலேன்னா வரேன்என் சந்தோஷத்தைக் காட்டிக் கொள்ள 6) 1606%)ou.
மனோகருக்கு தெரியக்கூடாது. மனோ கருக்கு அந்த நடிகனைப் பிடிக்காது. அவனை நான் ரசிப்பது பிடிக்கவே பிடிக் காது. அவனுக்கு பொட்டை மாதிரி மழு மழுன்னுமூஞ்சி என்பார். அவருக்கு நடிகர் என்றால் பியூ சின்னப்பாதான். சின்ன வயதில் மனதில் பதிந்துவிட்டது. மாற்றிக் கொள்ள மறுக்கிறார்.
இப்படித்தான் ஒரு நாள், அவன் நடித்த சினிமாவைப் பார்த்துவிட்டு வந்து கொண்டிருக்கும் வழியில் எங்களுக்குள் வாக்குவாதம் முற்றிப் போய் எங்கள் படுக்கை யறை வரை சண்டை வளர்ந்தது.
"ஏதேது அவனைப் பார்த்தா பின்னா லேயே மோப்பம் பிடிச்சிண்டு போயிடுவே போலிருக்கே கொன்னுப்புடுவேன் நாயே."- மனோகர் சீறி விழ
"என்ன பெரிசா பெண்டாட்டியை மிரட்டற மாதிரி மிரட்டிறீங்க?" என நான் சொல்ல, என்னைக் கன்னத்தில் அறையாத குறை. ஆனாலும் மனோகர் காசு விரயமா வதை விரும்ப மாட்டார் எனக்கு மாதச் சம்பளம் கொடுத்துவிட்டு, காய்ச்சல் வந்தவன் சாப்பிடுவதுபோல் என் உடலை உப யோகித்துவிட்டு பெண்டாட்டி தாசனாய் அவர் (பெரிய) வீட்டிற்கு ஓடினார். அதற்குப் பிறகு ன்றுதான் அவனைப் பற்றிய GBL jag,
"ஆறரை மணிக்கு வந்து பிக்கப்பண்ணிக் கிறேன். ரெடியாயிரு காதலில்லாமல் முத லாளி தொனியில் சொல்லிவிட்டுப் போனார். பார்ட்டிக்கு கருப்புப் புடவை கட்டிக் கொள்ள வேண்டும் ஹைதராபாத்தில் வாங் கிய கருப்பு வெல்வெட் (சிங்கப்பூர்) ஹேண்ட்பேக் கருப்புத்தான் அவனுக்குப் பிடிக்கும் என்று என்னிடம் ஃபோனில் சொன்னான். அவனுக்கு அன்று ஃபோன் செய்துவிட்டு அதிர்ஷ்டவசமாக அவனே ஃபோனை எடுத்ததும் அசடு வழிந்து விட்டேன். அரைமணி நேரத்தில் எப்படி
நெருங்கி விட்டோம் கிறுக்குத்தனமாகப் ே ரண்டு பேரும்
போல் கேட்டது.
இந்த வளர்ச்சியி
லாத காதல் எனக்கு ம மனோகர் அப்பு
நிதானமாய் பிஹேவ்
| alul II5606).III
பார்ட்டிக்குப்
ஆனால் அவன் ஞாட
கென்று குப்புறப் படுத்
அவனைவைத்து எ செய்ய வேண்டும் ே
மனோகருக்குத் ெ தாங்கமாட்டார் உனக் LÜ676MU GLITT GOTGMU, GT63 கொட்டி அழறது எ மேயறதுக்கா?
ஒருவேளை விவ தீர்மானித்து என்னை செய்தாலும் செய்து வி இருக்க வேண்டும். க தைக் கெடுத்துக்கொ
LITTLLA . "ஹலோ மனோ "ஹலோ மீட்டை திஸ் ஈஸ் மகாதேவன்.
என்ன மகாதேவ் அ அது சினிமா ஸ்டார் ணிண்டிங்களா? மறை நான் ரசிக்கிறேனா எ
I •و
C.
வான்படை நேர்முகப் பரீட்சையில் மொழிப் பிரச்சனையால் திரும்பிவந்த உடம்பு நிறம் இவைகளையெல்லாம் கண்டு பிரவீனா அவன் பக்கம் சாய்ந்து விட்டாள்.
சீறிப்பாய்பவர்கள் எல்லாம் சீக்கிரத்தில் அடங்கிப்போவார்கள் என்று சொல்லுவ துண்டு அப்படித்தான் அவளும் அடங்கிப் (8լյmagrրair:
மறுமுறை சாத்தி அங்கு கடிதங்கள் கொண்டு போன்போது அவளும் அவனுக்கு ஒரு கடிதம் கொடுத்தாள்.
தினமும் எங்களுக்கு கடிதம் தரும் உங்களுக்கு ஒரு கடிதம் என்று தொடங்கி தான் பேசியதற்கு வருந்துவதாகவும்தன்னை மன்னிக்கவேணும் என்றும் அந்தக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தக் கடிதம் சாத்திக்கும் அவளின் மேல் ஒரு ஈடுபாட்டைத் தோற்றுவித்தது உண்மை நாளாக நாளாக தபால்கள் இல்லா மலேயே சாத்தி அந்தத் தெருவிற்குப் போகத் தொடங்கினான். இப்படியே படிப்படியாக வளர்ந்த அவர்களது காதல் ஒருவரையொரு வர் பிரிக்க முடியாதளவிற்குப் பிணைக்கப் பட்டிருந்தது.
இந்தநிலையில்தான் எங்கும்பிரச்சனை
கள். துப்பாக்கிச் சம் யீடுகள் என்ற எமது பிரவீணாவின் தகப்ப அங்கு கடமையாற்ற மு நாளடைவில் அ அவுஸ்திரேலியாவிற்கு இதனால் பிரவீணா
M
பாதிக்கப்பட்டாள். அ பிரிவது சாதாரணம இருந்தும் அப்போது, பிரிந்துதான் ஆகவேண் விடைபெற்றுக் கொன்
புறப்படும்போதே முடிவுடன் தான் புற திருமணமென்று நிகழ் ஒருவனுடன்தான் என் பிரவீணாவிற்கு இருந் அதனால் இங்கு : ரெலிஃபோன்கள் மூல Ling, JULLGI.
பிரவீணாவின் ெ கனவே அரசல் புர திருந்த அவளது தாய் அது ஊர்ஜிதமாகத் ெ அதை அவளின் த தெரியப்படுத்தியிருக்கே தந்தை ஒரு இரவு வந்
"ஒரு என்ஜினிய வர இவனுக்கென்ன போயும் போயும் கே மென்னா உனக்குக்
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எப்படியெல்லாம் IFG60ITI). டெலிஃபோனில் முத் OTCBLTLD. GL6),303|LIT ம் பல்லியின் சத்தம்
ல்லாத முதிர்ச்சியில் கவும் பிடித்திருந்தது. டியில்லை. ரொம்ப பண்ணுவார். பாவம்,
றப்பட வேண்டும். கம் வந்தவுடன் படக் துக்கொண்டு கனவில் னைக் கற்பழிக்கச் ால் தோன்றும் தரிந்தால் அவமானம் கு மாசம் மூவாயிரம். ரத்தம், இதெல்லாம் துக்கு ஊர்பயலுங்க
க சுகம்போதுமென்று பளிச்சென்று ரத்து வார். ஜாக்கிரதையாக தலுக்காக வருமானத் ாளக்கூடாது.
LI JITGisT LI JGL JGOTT, இண்டஸ்டிரியலிஸ்ட்
шліїфgлії.
சம்பாவுணைகள். சம்பாவுணைகள். சம்பாவுணைகள்.
"ஹலோ"
"ஹலோ"
"ஹலோ"
"If sold Lhugjöll."
"திஸ்.ஈஸ்."
நல்லவேளை, எனக்கு இடது கையில் கொப்புளம் என் கண்கள் அந்த நடிகனைத் தேடுகின்றன. யாரையும் கேட்க முடியாது. அவனைப்பற்றி கேட்க முடியாது. எல் லோரும் (மனோகர் உட்பட) ஜெயிலுக்குப் போகும் பயமில்லாமல் சீமைச் சாராயம் குடித்துக் கொண்டிருந்தார்கள்.
என் கண்கள் கழுகாய்ப் பறந்தன. அடிவயிற்றுக்குள் பட்டாம் பூச்சி படபடக்க கண்டுபிடித்தேன் அவனை ஒரு கிழவியுடன் பேசிக் கொண்டிருந்தான். அவன் உயரமாக, ரோஜாப்பூ நிறத்துடன், பச்சை முகவாய்க் கட்டையுடன் அத்தனை கூட்டத்துக்கு நடுவேயும் பளிரென்று.
என்னை அவனுக்கு அடையாளம் துெ.
|82
யாது. ஃபோனில் என் குரலைக் கேட் டதுதான் கெட்டிக் காரதனமாக அசடு
யம் எல்லோருக்கும் கேட்கும்படி அடித் துக் கொண்டிருந் தது. மறுபடியும் அடிவயிற்றில் பட் டாம்பூச்சி சிற கடித்தது.
கெட்டிக்காரத் "ஹலோ rau Dau என்றேன். படுபாவி ஸ்திரி லோலன், ஒரு வினாடி புருவம்
ப்படி பார்க்கிறீங்க? ன்னு மிஸ்டேக் பண் XIp5LDT5. LITTITLGOL ன்று என் முகத்தைப்
கள், எதிலும் தலை
நாட்டுப் போரினால், னாருக்கு சுதந்திரமாக
மடியாமல் போயிற்று.
வர் குடும்பத்துடன் வந்து குடியேறினார்.
வளுக்கு சாத்தியைப் ய் இருக்கவில்லை. அவளிருந்த நிலையில் டும் என்று சாத்தியிடம் டு புறப்பட்டாள்.
ஒரு உறுதியான ப்பட்டாள். தனக்குத் ந்தால் அது சாத்தி று திடமான எண்ணம் துகொண்டே வந்தது. பந்தும் கடிதங்கள், ம் தொடர்புகள் புதுப்
ாடர்புகள் பற்றி ஏற் லாக அறிந்துவைத் க்கு இங்கு வந்ததும் ரியவேண்டி வந்தது. ய், தந்தையாருக்குத் 1ண்டும் கண்டிப்பான து சத்தம் போட்டார். க்கு மாப்பிள்ளையா
தகுதி இருக்கிறது. பலம் ஒரு போஸ்ட் கிட்ச்சான்? என்று
தடவினான்.
"அவரென்ன உனக்குப் புருஷனா..?
சுளித்துவிட்டு பல டெலிஃபோன்நம்பர்களுக் கிடையில் என் நம்பரை ஞாபகப்படுத்திக் கொண்டு, அழகாக சிரித்துக் கொண்டு அந்தக் கிழவியை அம்போ என்று விட்டு விட்டு எனக்கு "ஹலோ" சொன்னான்.
டெலிஃபோனில் கிட்டத்தட் குடும்பமே நடத்தி விட்ட போதிலும் உறவுகளை மீண்டும் சம்பிரதாயமான சம்பாவுணைகளால் கிசு கிசுத்து ஊர்ஜிதப்படுத்திக் கொண்டோம். (மனோகர் கண்ணில் படாமல்) இருட்டில்
நகர்ந்து கொண்டு பேசினோம். ஒருத்தியே மிகவும்
பார்ட்டியில் சகோதரப் பாசம் நதியாக டியது. எல்லோருக்கும் கண்கள் சிவப்பு:
எங்கள் இருவரைத் தவிர மனோகர் என்ன்ை
டேபிளுக்கடியில் குனிந்திருந்தார்.
யும், தன்னையும் மறந்து வழுக்கி விழுந்த ஒரு ஐஸ் கட்டியை அவர் விஸ்கியில் போட
நாங்கள் இருவரும் அந்த வீட்டு மாடி பால்கனியில் ஒரு தொட்டியில் வளர்ந்திருந்த குட்டி மரத்துக்குப் பின்னால், அரை இருட் டில், ஒருவர் கையை மற்றொருவர் பிசைந்து கொண்டு இருந்தோம் நல்ல வேளை, இடது கையில் கொப்புளம்
"உன்னோட கொஞ்சம் நேரம் தனியா இருக்கணும் உடலால் என்னை அழுத்தி %WIII60/,
"பிளிஸ். மனோகருக்குத் தெரிந்தால் என் உயிரையே வாங்கிவிடுவார் பிளிஸ்" வலது கையால் அவன் கன்னத்தைத்
அப்புறமென்ன! பெரிசா என்னமோ
அதிகாரமாக மிரட்டினான். எனக்குப் பிடித் திருந்தது. íííííí
அவளை அறைக்குள்ளே பதுக்கி அடி ஆர வாரங்களும் அரங்கேறின. அவள் அழு தாளே தவிர முடிவில் எந்தவித மாற்றமும் Offluofiaboa)
"நான் உங்களுக்குக் கடிதம் அனுப்பு கிறேன். தற்சமயம் நீங்கள் எனக்குப் பதில் எழுதாதீர்கள் என்று சாத்திக்கு அறிவித்து விட்டு பொறுமை காக்கத் தொடங்கினாள் Lhu6jósars.
காலங்கள் சிறிது கரைந்தோடியது அப்போது பிரவீணாவின் தந்தை அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினார். டொக்டர் என்ஜினியர், எக்கவுண்டன் இந்த வட்டத்திற்குள்ளேயே மாப்பிள்ளை தேடினார் கள் அப்படிப் பலர் அவளைப் பார்க்க வந்தார்கள்
இங்கு வந்தும் பார்க்கும் கோணங்களை யும் கேட்கும் லகரங்களையும் ஆண்கள் கைவிட்வேயில்லை சீர்வரிசை அவளின் தோற்றம் பொருத்தம் இவைகளினால் பல வரன்கள் தட்டுப்பட்டுப் போனது ஒருபுறம் இது அவளுக்குச் சாதகமாகவே அமைந்தது. திடீரென ஒருநாள் அவளின் தாய் அவளிடம் வந்து சாத்தியைப் பற்றிய விபரங் Ở606]]}_{)}{L_ff6I.
அவளை ஆச்சரியமும் சந்தோஷமும் ஆட்கொண்டுவிட்டது. பிரவீணாவிற்குத்தெரி யும் தகப்பனின் கட்டளையில்லாமல் எந்தக்
மெதுவாக மிக மிக ஜாக்கிரதையாக நழுவினோம். ஒரு வேளை திரும்பி வர முடியாமல் போய் நாளை மனோகர் கேட்டால், நீங்கள் குடித்து திக்கு திசை தெரியாமல் இருந்தீர்கள். நானே தனியா ட்டுக்குப் போயிட்டேன்' என்று பெண் டாட்டி போல் பொய்க்கோபம் காட்டிச் சமாளித்து விடலாம்.
அவனது அயல்நாட்டுக் காரில் ஏறி னோம். அவன், கார் ஸ்டியரிங்கிலும், என் உடம்பிலும் ஒரே நேரத்தில் ஒரே உரிமை யுடன் கைவைத்துக் கொண்டே காரைச் செலுத்தினான்.
ருட்டான ஒரு போட் கிளப் சந்தில் வண்டியை நிறுத்தினான். மிக சாவகாசமாக இஞ்சினை நிறுத்திவிட்டு என் பக்கம் திரும்பி என்னை சற்று நேரம் உற்றுப் பார்த்தான். எனக்குள்ள பலஹினத்தை என் கண்கள்
அந்த நடிகனுக்கு வெளிப்படையாகக் காட்டியிருக்க வேண்டும். அவன் புரிந்ததாய் புன்னகை செய்தான். அவன் பேச ஆரம்பித்த பொழுது அவன் குரல் பிசிரடித்தது எவ் வளவு எக்ஸைட்மென்ட் அவனுக்குள் இருந் திருக்க வேண்டும் என்பது தெரிந்தது.
"ஐ லவ் 影 95 GULJ GOTITI" f'GOTLIDIT LILLIGADITö. மாதிரி பொய் சொன்னான், ஆனால் உண்மை யில் என்னை இறுக அனைத்துக் கொண் டான் என் அடிவயிற்றுக்குள் மீண்டும் பட்டாம் பூச்சிகள்,
உணர்ச்சியோடு அவன் பேர் சொல்லி அவன் கோட் அணிந்த முதுகைத் தடவி (BGOT6öI.
என் கொப்புளம் அவன் கோட்டில் அடிபட்டு உடைந்தது.
சில்லென்ற ஈரத்தை வைத்துத் தான் கொப்புளம் உடைந்ததைக் கண்டு பிடிக்க முடிந்தது. வலியில் என் உடல் சற்றே விறைப்பாகியது.
"6İT 6576ğT 56üL 1607TI?" "ஒண்ணுமில்லே. இப்படி கார்லே அசெளகரியமா உட்கார்ந்தா கஷ்டம் தான்." ரத்தை அவன் முதுகிலேயே துடைத்தேன். இப்போது வலியே இல்லை.
"கல்பனா எனக்கு நீ வேணும் என்ன சொல்றே? ஸே எஸ் ஆர் நோ ப்ளீஸ்"
அந்த நடிகன் எனக்கு அவகாசம் கொடுத்தான். யோசித்தேன். எனக்கும் அவன் வேண்டும். ஆனால் எவ்வளவு அழகாக இருக்கிறான். ரோஜாப்பூ மாதிரி, இல்லை ல்லை. கிட்டப் பார்த்தால் மஞ்சளாக இருக்கிறான்.
பச்சை முகவாய்க் கட்டை, நல்ல உடல் கட்டு, அகலம், உயரம். இல்லை. காலில் நான்கு அங்குல ஹில்ஸ் ருந்தாலும் சின்னப் பையன் போல அழகா இருக்கிறான்.
எஸ் ஆர் நோ. என்னை நானே கேட்டுக் கொண்டேன். மனோகர் கிடக்கிறார். அவரிடம் தொந்தரவு இல்லை. அவரைப் பற்றிச் கிஞ்சித்தும் பயம் இல்லை. அவரை எப்படிச் சமாளிப்பது என்று எனக்குத் தெரியும் உறுத்துவது என் மனசாட்சி தான்.
இவ்வளவு அழகான பையனை எப் படி..? மனசு கேட்கிறது. இல்லை, உடல் கேட்கிறது. தவிர, டாக்டர் பலமுறை அழுத்தி திட்டவட்டமாக என்னிடம் சொல்லியிருக்கிறார் என்தொழுநோய் ஒட்டுவாரொட்டி இல்லை யென்று. அப்படியானால் மனோகருக்கு வந்திருக்க வேண்டும். பின் அவர் மனைவி, அவர் குழந்தை. சே. சே. இந்த நடி கனுக்கு என் ப்ரியநேசனுக்கு-ஒரு ஆபத்தும் GAJUITSJ,
நான் மெல்ல முன்னேறி அவனை ரத் GOTGÖT.
காரியத்தையும் செய்யத் துணியாத தாயார் இப்படி வந்து விசாரித்ததும் அது தந்தையின் விசாரணைதான் என்று தெரிந்துகொண்டாள். தனது பொறுமைக்குக் காலம் தந்த பரிசு என்று நினைத்தவள் அமைதியாகச் சாத்தியைப் பற்றிய விபரங்களை எடுத்துச் GONFITT GÖTGOTTIGT
"தகுதி என்பது பதவியிலில்லை ஆயுள் முழுவதும் ஒரு பெண்ணை கண்கலங்காமல் எவன் காப்பாற்றுகிறானோ அவனுக்குக் குடும்பத்தில் நுழைவதற்குத் தகுதி இருக் கிறது. இப்படி ஒரு குடும்பத்தைக் காப் பாற்றுவதற்குச் சாத்தியால் முடியும் சாத்தி மேற்கொண்டு படிக்க வசதியில்லாததனால் தான் இடையிலே படிப்பை நிறுத்தியவர் உங்களின் தகுதி உயர்ந்த பதவிதான் என்றால் சாத்திக்கு வயது இருக்கிறது. படிப்பதற்கு ஊக்கம் இருக்கிறது இங்கு வந்து சில வருடங்களுக்குள் நீங்கள் எதிர்பார்க்கும் உயர்ந்த பதவியை அவர் அடைந்துவிடு வார்க் இவைகளையும் பிரவீணா தனது தாய்க்குத் தெளிவுபடுத்தினான்
மகளின் நம்பிக்கையையும் துணிவையும் கண்ட் தாய்க்குப் பெருமையாகவே இருந்தது. இருந்தும் ஒசைப்படாமல் அப்போது வெளி யேறிப் போனார் தனது எண்ணம் நிறை வேறிவிடும் என்ற ஆதங்கத்தில் சாதகமான முடிவுக்காகக் காத்திருந்தாள் பிரவீணாக

Page 18
சிபாற்கிண்ணத்திலே கள் ஊற்றிக் கொடுத்தவளும் கள்! "கிண்ணத்திலும் கள்-உன் வண்ணத்திலும் கள். எண்ணத்திலும் ஊற்றினாயே கள்-உன் கன்னத்திலும் அருந்தலாமோ கள்?" பளிரென்று மின்னலடித்தது
போலிருந்தது
கள்ளியவள் கண்ணடித்து புன்னகைத்தபோது "பருகத்தான் கள் சுவைக்கும் பார்த்தாலே நீ சுவைப்பாய் உருகித்தான் போனேனடி ஊனுருகி நின்றேனடீ"
மெல்லிடையை
மெல்ல அவன் கை வளைக்க கள்ளியவள் மறுத்தாளில்லை பள்ளியறை கதை தொடங்க தடுத்தாளில்லை.
தொட்டு
இதழ்மீதில் ஆடவிட்டாள் கடல் மீதில் படகுபோல உடல்மீதில் ஆடவிட்டாள் இதழ்மீதில் இதழ் ஓடவிட்டாள். செவ்வாழை கால்கள் பின்ன செவ்வாயில் தேனை அள்ளி
G) GENTLIGANT GALIIT
எனக் கேட்கும்
செங்கனிகள் இரண்டை உண்டு பொங்கித்தான் போர் தொடுத்தான்.
கட்டிலின் ஓசையே காமனின் தாளமாக
கொட்டுகின்ற
கோடி ஆசைகள் நாதமாக கட்டி விளையாடினான் கட்டழகில் ஆடினான்
தொட்டிலவள்
தோளணைத்து தாங்கினாள்! ஆடிக் களைத்தவன் கூடிக் களித்தானில்லை. காரணம் அந்த
Jin LGA7a) LDGOSIb
பொன்னுக்கும்-பொருளுக்கும் தன் மேனி படைப்பவள் கண்ணுக்கு நிகராம்
காதலி போல்
உள்ளம் கலவாத காம வெள்ளத்திலே உடல்கள் இழுபடலாம் உள்ளம் மகிழ்ந்திடுமோ?
இ
அருவியாய்
ஆகினாள்
Gr
5.
4a)44 Galija)Goal! U
u
வருவாளோ?
வாழைத் தொடையிருந்தும் வாஞ்சை மனதிலில்லை முங்கில் தோளிருந்தும் ஏக்கம் அவளுக்கில்லை.
つア | உதிர்ந்த மலராக விரிந்து கிடந்தவளை உச்சிமோர்ந்து இறுகித் தழுவியென்ன? அச்சமும் கொண்டாளில்லை ஆசையும் அவளுக்கில்லை பட்சமும் என்னிலில்லை பாசமாய் அணைத்தாளில்லை!
கைப்பொருள் அளந்து பார்த்து கையணைத்திடும் காரிகை மெய் மகிழ்ந்தாடுகின்ற மையலுடன் கூடுவாளோ? பெய் யென்றால் பெய்யுமோ மழை மேகம்தான் திரளவேண்டும் திரண்டது குளிரவேண்டும் மழையது பெய்யும் அப்போ!
உள்ளத்தில் ஒருமை வேண்டும்
எண்ணத்தில் இனிமை வேண்டும் மஞ்சத்தில் சேரும் போது மனங்களும் கூட வேண்டும். கள்ளமே இல்லாக் கூடல் கைப்படும் அப்போதுதானே! உள்ளமும் எழுந்து ஆட உடல்களும் ஜோடிசேர உறவது இனிக்கும்தானே! நினைத்தவன் திருந்தி மீண்டான். தன்னவள் பெருமை கண்டான்.
அனனவள
இல்லத்தில் கா
|5ՄյIԱp603, ԱՔ4, அறுசுவை விரு குறுத்தது உள் வெறுத்ததேனே கறுத்தது முகம் "விருந்திலோ உறுத்திய மனத் "இல்லையடி க மஞ்சத்தில் அ மையலில் இவன் குங்கும பூ முக கொஞ்சிட இவ நெஞ்சத்தில் ஆ தஞ்சமாய் ஆகி வெட்கத்தில் வி விரகத்தில் இத தங்கத்தை உர சரசத்தை அவ பக்கத்தில் இரு தங்கத்தில் வை தன்னோடு சே
EGOCốGIñD I DTUGTGOTT: GlignGaš Balonmiñ
Gü:
9_GU6JIT 醬 கால்பந்து வீரர் மரடோனா = சிறிது கால இடைவெளிக்குப் பின்னர் விளையாடுகிறார். 36 வயதான ஆர்ஜென்டினா வீரரான
இவர் சுறுசுறுப்புடன் விளையாடி வருகிறார்.
ஆர்ஜென்டினாவின் போகா ஜூனியர் அணிக்காக ஒப்பந்தமாகியுள்ளார் மரடோனா நியூவெல் அணிக்கு எதிராக நடந்த முதல் போட்டியில் மரடோனா அணி
2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியின் பிற்பகுதி ஆட்டத்தில் தலை யால் மோதி அற்புதமாக ஒரு கோல் போட்டார் g மரடோனா இதன் மூலம் தனது ஆட்டத்தின் மெருகு
மீண்டும் -
sugõ()
LILLOI.
Golució ஜோன்சனை உங்க ாளுக்கு ஞாபகம் இருக்கிறதா?1988ம் ாஆண்டு சியோலில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் ாபோதை மருந்து உபயோகித்த குற் பறத்திற்காக ஓடத் தடை விதிக்கப்
கனடாநாட்டைச் சேர்ந்த இவர்
து ஆயுட்காலத்தடையை நீக்கக் கோரி சர்வதேச அத்லெட்டிக் சங்
இன்னமும் குறையவில்லை என்பதை நிரூபித்தர் பக்ம்மீது வழக்குத்தொடரவுள்ளார்.
மரடோனா
வேகமாக ஒட்போதை மருந்து ஒரு போட்டியில் விளையாடுவதற்காகபோகா உபயோகித்தது மிகப் பெரிய குற்ற
ஜூனியர் கிளப் மரடோனாவுக்கு சுமார் 35 இலட்சம் மில்லை என்றும் பென் ஜோன்சன்
ரூபாய் கொடுக்கிறது.
LS S LS L S S
தாங்கியவர்கள் விபரம் இதோ:
கூறியிருக்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக போட்டிகளுக்குத் தலைமை
siri :li:G இலன் போட்ர் (அவுஸ்திரேலியா)இ93 影、黎、*( * கிளைவ் லொய்ட் மே.இ.தீவுகள்)
விவியன் றிச்சர்ட்ஸ் மே இதீவுகள்) 50 இகிரெய்க் கப்ட்ல் (அவுஸ்திரேலியர்) இ8 5 இம்ரான் கான் (பாகிஸ்தான்) 5 கனில் கவாஸ்கர் இந்தியா)
மைக் ஆதர்ட்ன் (இங்கிலாந்து 42 பீட்டர் ம்ே இங்கிலாந்து) அர்ஜுன ரணதுங்க இலங்கை 4
ப்ர்ே ஜூனியர் இந்தியா) 40
வேகம் இருந் என்று சொல்லமு வரையறை குறித் மருத்துவமனை ஒ காட்சியை தொ6ை மருத்துவமனை ே மருந்துக்கும் இல் C
* சந்தனக்கடத்த கர்நாடக அரசுகள்
பணிவு அல்:
ஜெயலலிதான 6)|DŽ,7637L) 0:FÚ LLIDII4, 61023/ பித்தனர். அது உதவியது. அதற்கு நன்றிக் கடன்தான் பிடிவாதமாகத்தா நெகிழச் செய்தவ
* சிந்தியா மீண் சேர்ந்தால் எப்படி ஆர். ர சி. சுந்தர் நிை இருக்கும்.
* 519 3ň ಶಿರಾಲ್ಡ Φ
கடந்த ஞாயிறு Auslai) 9/LÜLIT6067m) { வேந்தன் நீங்கள்
எழில்வேந்தல் வருவது இதுதான்
அப்பாஸ்: ஃபெஸ்ட் ரைம்
67 LÜLIL GUIT எழில்வேந்தன் நம் ஆனால் அப்பாசிட தொடுத்த கேள்வ
"எதைச் சுட் சுட்டால் மட்டும்
"தோசை" (2 C
* யாழ் முஸ்லி குடியேறுமாறு ஈ.பி விடுத்துள்ளதே?
Lo... 66) யாழ் முஸ்லி
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்திருந்தாள்! த்தாள் ந்து வைத்தாள் GTLD ா இவளை என்று தான் என்றதும் குறை?" என்றாள். ந்துடன் ண்ணே" என்றான். வள் மறுக்க ன் இழுக்க, த்தில் 60 g/L).d5 d5, பூசையுடன் LIGLIGITGII
փՄ.ւ P g|L-d; d. சுகின்ற ள் ரசித்தாள்! ந்தவனை ரம்போல ர்த்தணைத்தாள்!
அமுலாக்கலின் வேகம் T୬|? ஸ். ராமநாதன்- கல்கிசை தால்தானே அது எப்படி டியும் ஜனாதிபதி கால தபின்னர் நம்ம பிரதமர் ன்றை திறந்து வைக்கும் பக்காட்சியில் பார்த்தேன். பெயர்ப்பலகையில் தமிழ் 50GU,
O Ο Ο
வீரப்பனிடம் தமிழக, பணிந்தது ஏன்? ஜி சுபா, கொழும்பு-06.
நன்றி மறவாமை வதாறுமாறாக வீரப்பன் ய, அதனை வீடியோ சன் ரீவியிலும் காண் தேர்தல் பிரசாரத்திற்கு ாக கலைஞர் செய்துள்ள இது கர்நாடக அரசு நின்றது. பிடிவாதத்தை 7 கலைஞர்தான். O Ο Ο டும் பிரபு-குஷ்பு ஜோடி
ನಿಲ್ಗಳ್ಗಿ ஞ்சனி, எட்டியாந்தோட்ட லதான் கவலைக்கிடமாக
DO O. ஈக்கு தமிழ் தெரியுமா?
சியாமளா, நீர்கொழும்பு எம்.ரி.வி தொலைக்காட்சி பேட்டி கண்டாரே எழில் LIITIŴż562 sleg)60)GULLIT?
நீங்கள் இலங்கைக்கு (p:56 5L606)/HT?
ல்லை. இதுதான்
4 LD//61f45/17 GLIII:/56i/ பல அறிவிப்பாளர்தான். ம் அவர் கண்ட பேட்டியில் கள் உப்புச் சப்பில்லா திற்கு ஒன்று: நிம் இங்கு வருவீர்களா?
) Ο Ο ால்லுங்கள் பார்க்கலாம்? எம்.ஆர். கரீம், மூதூர். ாலும் சாகும். அதைச் ாகாது. அது என்ன?" Ljub. 62676vGLO7) ) Ο Ο ம்களை அங்கு வந்து ஆர்.எல்.எஃப் அழைப்பு
எம்.சறுக், யாழ்ப்பாணம். கள் மீண்டும் சொந்தப் DITULADGlci o
GYoYIáGS)3 LIGOGSTja, j சொன்னாள்-இவனோ "விளக்கம் அறிய" என்றான்.
காதல் கடலாக ஆசை அலையாக இரு உடல்கள் (95 Ld25(95 LD LILd6 IT d5 மோதும் புயலாக மோகம் சுழன்றடிக்க கூடல்கரைசேர கூடி முயங்கி நின்றார்.
கரை சேரும்நேரத்தில் ஊடல் இடையில்வர போதும் எனப் புரண்டாள் பூ முகத்தாள் கோபத்தை பூஞ்சிறகு வார்த்தைகளால் நோகாமல் துடைத்துவிட மறுபடி பூங்கொத்து மார்புறச் சேர்ந்தது! இன்பக் கரை கண்டான் உள்ளத்தில் ஒளி கண்டான். பொருள் எடை பார்த்து உடை நெகிழ்த்தும் பொய்க் காரிகையர் உறவெல்லாம் கிட்டவரக் கூடுமோ இதுபோல்? பொய் முகப் புன்னகைகள் கொட்டித் தரக்கூடுமோ இதுபோல்?
மனம் ஒன்றாக் காமம் சாக்கடைக் குளியல் இரு மனம் கலந்தால்
பகுதிக்கு செல்லும் உரிமையுடையவர்கள். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் தங்கள் பாதுகாப்புக்கே படையினரை நம்பியுள்ள வர்கள் அழைப்பதுதான் தமாவு அழைப்பு விடுத்துள்ள அக் கட்சி செயலாளரே இதுவரை யாழ் செல்லவில்லையாமே!
O Ο Ο * சிந்தியா சிறந்த எழுத்தாளராக வர உங்கள் ஆரம்ப யோசனை என்ன?
பி. பத்மா, மட்டக்களப்பு கண்களையும், காதுகளையும் திறந்து வைத்திருங்கள்!
O OO * தம்பட்டம் அடிப்பது என்றால் என்ன?
ஆ, கிருஸ்ணகுமார், வவுனியா தம்பட்டம் அடிப்பதற்காக சிறைக்கே போனார் ஒருவர் கதையைக் கேளுங்கள்: இரண்டு வயதானவர்கள் கடற்கரையில் தினமும் சந்திப்பார்கள். இரண்டுபேரில் ஒருத்தரை மூன்று மாதங்களாகக் காண வில்லை. பின்னர் நண்பரை சந்திக்க வந்தார். "மூன்று மாதமாக எங்கே போயிருந்தீர்?" என்று கேட்டார் நண்பரான தாத்தர
"சிறைக்கு" என்றார் மற்றத்தாத்தா, "என்ன சிறைக்கா? அப்படி என்ன தப்புச்செய்தீர்?"
"பெண்ணிடம் தப்புச் செய்ததாக alpécy."
"இந்த வயதிலேயா? "ஆமாம். ஒருநாள் தெருமுனையில் நின்று கொண்டிருந்தேன். திடீரென்று பொலிஸ்காரர்கள் என்னிடம் வந்து கைது செய்வதாகச் சொன்னார்கள். காரணம் ஓர் அழகான இளம்பெண் என்னைக் காட்டி நான் அவளிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றதாக புகார் கொடுத் தாளாம் பார்த்தேன். மிக மிக அழகான பெண். உடனே நான்தான் குற்றவாளி என்று ஒப்புக்கொண்டு சிறைக்கு போய்விட் டேன்" என்றார் தாத்தா.
"செய்யாத தவறுக்காக ஏன் தண்டனை பெறச் சம்மதித்தீர்கள்?"
உடனே மறுதாத்தா பொக்குவாய்ச்சிரிப் புடன் பதில் சொன்னார்:
"இந்த வயதில் அந்தப் பெண்ணுடன் சம்பந்தப்படுத்தி குற்றம் சாட்டப்பட்டது என் ஆண்மைக்கு புகழ் சேர்ப்பதாக இருந் தது, அதனால்தான்" என்று கண்ணடிச்சுச் சிரித்தார் தாத்தா
O OO
* நடிகர் விஜய்யின் நடிப்பு எப்படி?
செல்வி. சி. பாமினி, கொழும்பு-1, படத்துக்குப் படம் மெருகேறிக் கொண்டி ருக்கிறது. ஒன்ஸ்மோரில் அசத்தல், சிவாஜி யுடன் பயமில்லாமல் இயல்பாக நடிப்ப தென்றால் சும்மாவா?
O Ο Ο * நடிகையின் வாழ்க்கையை எதனுடன் ஒப்பிடலாம்?
ஏ.சி.எம். முஸம்மில், குளியாப்பிட்டிய மின்மினிப் பூச்சியுடன்
O GO GO
இன்பக் கடல்தான் காமம் கடலில் வீசும் அலைதான் காதலர் கூடல். கூடிய இன்பத்தில் பெருகும் அன்பே காமக் கடலில் கிடைக்கும் முத்து கிடைத்த முத்தில் தெறிக்கும் ஒளியே காதலர் மத்தியில் தோன்றும் ஊடல். தெறிக்கும் ஒளி பாயுமிடமே மகிழ்வுடன் பெற்ற மக்கட்பேறு
உண்மை புரிந்தது உறவு இனித்தது! "காமம் வீழ் இன்பக் கடலாமே
காதலரின் ஏமகிருக்கையே தூம் திரையாம்-ரமத் தீண்டு ஆம்பரலே தோன்றும் அளியூடலாம் பரலில் 950glö 625glutiö 3of Boslaitä
கண்ணே-சீர்கு 500/6 DUI did 60ug)0) up sq."
பாடல் எழுதியது: பொய்கையார்
* அன்பின் சிந்தியா காதலித்து அதிகம் ஏமாற்றுபவர்கள் ஆண்களா? பெண்களா? இ. லலிந்திரன், செங்கலடி LெIர்கள்.
O Ο Ο * சிந்தியா இலங்கை அணிக் கப்டன் அர்ஜுன ரணதுங்கா இந்தியாவுடன் ஆடிய ஆட்டம் எப்படி?
எஸ். விநோதன், வத்தளை, ஒரே சொல்-அபாரம் அர்ஜுன ரணதுங்கா அன்றைய ஆட் டத்தை மறக்கவே மாட்டார்.
தனது மைத்துனரான மர்வின் அத்த பத்துவுடன் ரணதுங்காவின் சகோதரர் சஞ்சீவ ரணதுங்கா அத்தபத்துவின் சகோ தரியைத்தான் திருமணம் செய்திருக்கிறார்) இணைந்து நூறு ரன்குவித்தது. தான் பங்கு கொண்ட 200வது ஒருநாள் கிரிக்கட் போட் டியை சதம் போட்டு நிறைவு செய்த மகா சந்தோசம், ஒருநாள் போட்டிகளில் அவரது அதிகபட்ச ரன் குவிப்பு. ஒரு கல்லில் மூன்று மாங்காய்கள்!
O Ο Ο * அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காணும் மனிதர்களை திருத்துவது எப்படி?
என் சபருள்ளா, புத்தளம் அவர்கள் பட்டறிந்துதான் திருந்த வேண்டும்.
ஒருத்தர் குதிரைக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார். அந்தக்குதிரை முன்னாலே நின்றுகொண்டிருக்கும். இவர் பின்னாலே கொஞ்சத் தூரத்தில் இருந்து வேகமாக ஓடிவந்து ஜம்ப் பண்ணுவார். அப்படியே உயரே எழும்பி குதிரை முதுகிலேபோய் பொத்தென்று அமருவார். அதே வினாடி அந்தக் குதிரை பாய்ந்து ஓட ஆரம்பித்து விடும். அப்படி ஒரு பயிற்சி
இதைப் பார்த்த ஒரு பெரியவர் "இப்படிப் பொத்தென்று போய் விழுந்தா குதிரையோட இடுப்பு என்னாகும்? உடைஞ் சிடாதா?" என்று கேட்டார். அதையெல்லாம் பயிற்சியாளர் காதில் போட்டுக்கொள்ள வில்லை.
கொஞ்ச நாள் சென்று பயிற்சி யாளர் அந்தப் பெரியவரை மறுபடியும் LIII/3.5III).
"ஐயா! நீங்கள் சொன்னது மாதிரியே
இடுப்பு உடைஞ்சு போச்சு" என்றார்.
"குதிரைக்கா? "இல்லை, எனக்குத்தான்." "எப்படி நடந்தது?" என்று கேட்டார் (6)լյիլյ6)յի,
"குதிரைக்கு பயிற்சியெல்லாம் நல்லாத் தான் குடுத்தேன். அது முடிஞ்ச பிறகு ஒரு தடவை நான் வழக்கம்போல பின்னாலிருந்து ஜம்ப் பண்ணினேன். நான் அமர முன்னாடி குதிரைஓட ஆரம்பித்துவிட்டது. நான் தரை யிலதான் அமர முடிஞ்சுது" என்றார் பயிற்சியாளர்.
ஜூலை 27-ஆக.02,1997

Page 19
JIIIDIUI
ராமபிரானுடைய உள்ளத் இ தில் அதுவரை குடி கொண்டிருந்த கவ லையில் ஒரு பெரும் பகுதி விலகியது. மாநகரில் முதல் நாளன்று டம்பெற்ற போரில் அரக்கர் படைக்குப் பெரும்பேரிழப்புகள் ஏற்பட்டதனால் இலங்கை வேந்தன் இராவணன், தானே போர்க்களம் புகுவதற்கு ஆயத்தமாகிவிட்டான் என்ற செய்தி இராமபிரானுக்கு எட்டியது. இராவணனுடைய அக்கிரமங்களுக்கு முடிவு அண்மித்துவிட்டது; தனது இதயகமலத்தில் குடிகொண்டிருந்தபோதும், உடலால் எட்டத்திலிருந்த சீதாப்பிராட்டியார் மீண்டும் தன்னிடம் வந்து சேரும் நாள் வெகுதூரத்தி வில்லை என்பதை நினைத்த மாத்திரத்தி லேயே இராமபிரானுடைய ஏக்கம் விலகியது. இலங்காதிபதியை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கம் பெருகியது. மலைகள் போன்ற அவருடைய தோள்களில் தோன்றிய வீக்கம் விசாலமடைந்தது.
அண்ணன் இராமனிடம் ஏற்பட்ட மாற் றம் கண்டு தம்பி இலக்குவனின் உள்ளமும்
மாபெரும் வீரன்.இந்திரலோகத்தையும் தேவர் களையும் அடிமைப்படுத்தும் பொருட்டு மேகநாதன் எனப்படும் இந்திரஜித்துடன் அரக்கர் படைக்குத் தலைமை தாங்கிச் சென்றவன். இந்திரனை வீழ்த்தி வெற்றி ஈட்டிய பெருமைக்குரியவன். அத்தகைய பராக்கிரமசாலியான பிரகத்தன் வீழ்ந்தான் என்ற செய்தி லங்கையர்கோனுக்குப் பேரிடிபோல் ஆயிற்று. அதுவும் ஒரு சாதாரண குரங்கு அப்பெருவீரனை வீழ்த் தியது என்பது கேட்டு அவமானத்தால் குறுகிப்போனான். அதுமட்டுமல்லாமல் முதல்நாள் போரில் இலங்கைக்கோட்டையின் நான்கு திக்குகளிலும் நடைபெற்ற பெரும் மோதல்களில் பல்லாயிரக்கணக்கான அரக்கள் படை வீரர்கள் வீழ்ந்தனர்; யானைப் படை குதிரைப் படை மற்றும் தேர்ப்படை ஆகியன வும் சிதைந்து சின்னாபின்னமாகிவிட்டன என்பதனையும் அறிந்து இராவணன் கலக்க முற்றான். இத்தனைக்கும், முழுமையான பயிற்சி பெற்ற போர் வீரர்கள்-போதுமான படைக்கலங்களைக் கொண்டு போரிட்டவர் கள்- அரக்க வீரர்கள். அத்தனை பேரும் நிரந்தரமாகப் போர் புரிவதையே தொழிலாகக் GJ, Tallality,61.
ܠܲܐܙܵܠ ܛܝܼܬܵܐܠ)
ご//
உடலும் புத்துக்கம் பெற்றன. தினவெடுத்த அவன் தோள்களும் பூரித்தன. போர்முகம் புகுவதற்கு அவரும் தயாராகிவிட்டார்
: போர்க்கோலம் பூண்ட காட்சியை கவிஞர் பெருமான் கம்ப நாட்டாழ்வார் விபரிக்கும் பாங்கினைப்
TÕLGITL) அங்கு அவன் அமர்த் தொழிற்கு
அணுகினான் என வாங்கினென் சீதையை என்னும்
GaussTIGODLONILI TGN) தீங்குற பிரிவினால் தேய்ந்த
தேய்வு அற விங்கின இராகவன் வீரத் தோள்களே! (யுத்த காண்டம் 1065) பொருள்:
இராவணன் போர்க்களம் புகுவதற்குப் புறப்பட்டு விட்டான் என்று செய்தி அறிந்த தும், சீதையை நான் மீட்டுக் கொண்டுவிட் டேன்' என்ற எண்ணம் மேலெழ, அன்று a/60J Lil'TITLily utca)Jü Lifö2/ ofilly (5.j5 மையினால் ஏற்பட்ட துன்பம் நீங்கி இராம பிரானின் வீரத் தோள்கள் பூரித்தன.
பிரகத்தன் என்பவன் அரக்க Joá
ர்ேத்கோலம்பூண்
ஆற்றல் மிக்க பாரம்பரியப் பெருமை பொருந்திய வீரர்களை எதிர்த்து நின்று வீழ்த்தியவர்கள் கானகத்தில் மரக்கிளைகளில் தொத்தித் திரியும் வானரர்கள்- ஆயுதம் தரித்துப் போர் புரியும் ஆற்றலற்றவர்கள் கல்லையும் மரத்தையும் கைகளிலேந்திவந்த
JigG1.
போர்க்களத்தில் நடந்தேறிய சம்பவங் களை தூதர்கள் சொல்லக் கேட்ட இராவணன், சினம் மேலிட்டால் சிவந்த (BLOGOFLIGOTIIGOTITGöT
வடபுறத்தே அரக்கர் படைத் தலைவ னாக நின்றவன் வச்சிரமுட்டி எனும் வீரன். இவனை மன்னன் சுக்கிரீவன் வீழ்த்தினான். கும்பானு என்பவனை கழுகரசனான இடும் பன்கொன்றான். நீலன் எனும் வானரவீரனே பிரகத்தன் வீழ்ச்சிக்குக் காரணமானவன். பிரகத்தனுடன் சென்ற பல்லாயிரக்கணக்கான வீரர்களில் போர் நிலவரங்களை இராவண னுக்கு எடுத்துரைக்க வந்த ஒரு சில வீரர் கள் மட்டுமே மிஞ்சினர். ஏனையோர் களத்தில் மாண்டு போயினர் அல்லது காணாமற்
1. ஜீவா தேவராஜா,
பாரதிபுரம், கிளிவெட்டி,முதுர்
2 ஏ.சி.எம். முஸம்மில்,
37 பிரதான வீதி, குளியாப்பிட்டி
YLLLLL LL LLL LLL LLLL LL LLL L SLLLL LLL L S L L S TT S சரியானவிடை:- வாணர இனத்தின் தலைமைப் பதவி
3. தி. இன்பராஜ்,
மருக்காரம்பளை, மன்னார் வீதி, வவுனியா
4. சாமிளா அஷ்ரப், கண்டி வீதி, மல்லவப்பிட்டிய, குருநாகல்
5. செல்வி வீ.சொ.ஸோபிதா, அதம.வித்தியாலயம், ஆண்டிமுனை, உடப்பு
Lgp. G. 93 Ga.
பிரகத்தனைக் கொன்றவன் யார்?
போயினர் என்று தப்பி GOTTIGT
தெற்கு வாயிலில் டே வாலியின் மகனான படைக்குத் தலைமை தா என்பவன். இவனும் மடிந்தான் மேற்கு தனது வானரப்படைக காத்திருந்தார். கோட்டை றொரு அரக்கர் வீரனா6 ஆரவாரத்துடன் படை அப்படை அணிகள் அழிந்தொழியவும் எஞ்சி டோடவும் செய்தனர் வ துன்முகம் நேரடியாக னின்று வீரகர்ஜனை நேயரோ எதுவித ஆ நிராயுதபாணியாக நின் னும் ஆயுதங்களை ஏந்த றும் குதித்து முன்னேறி மலயுததம நடந்தது. (UD560 g/L 57153. gDLu5)it6) fi)LʻLIT6öT. (g)Ji;J.ITLʻ. ரப்படைகள் ஆனந்த மேல கூத்தாட அரக்கர் படை
இராவணனுடைய பிழைத்த அரக்க்வீரர்களு கண்டு வந்து கூறியதும், மும் ஒருங்கே கொண்டவ தானே போர்க்களம் புகு துக்கு வந்தான்.
தளபதி பிரகத்தன் பு அளப்பரிய நம்பிக்கை லோகத்தையே ஆட்டி படையை வென்று பல் சிறையிலிட்டவன். அ மாண்டதால் இராவணன் ணீைர் விட்டான். அக்கணத் அங்கதனும் தூதர்களா கூறிச் சென்ற தகவல்க நிழலாட்டமிட்டன. சற்று மனச்சாட்சி அவனுக்கு தொடங்கியது.
இன்னும் காலதாம சீதையை இப்போதாவது இராமரிடம் அனுப்பி 6 அவன் மனம், ஆனால் களில் 'என்னை வெல்லு முடியும்? முப்பத்து முக் அடிமைப்படுத்தியவன் மூர்த்திகளும் என்னை மி விடமுடியாது. சர்வலோ கம். இவ்வாறிருக்கையி நரனுக்கும் அவனுடன் களுக்கும் பயந்து பின்வ என்ற ஆணவம் தலைச் தனது எண்ணத்துக்குத்
போரிட்டே அவர்களை
திடமானான்.
பல்லாயிரக்கணக்க வகுத்து நின்றன.அவற்ற ஒன்றைத் தேர்ந்தெடுத்து களைப் பூட்டுமாறு பணி தேவேந்திரன் அகர போது, ராவணனு இந்திரனே தந்தான்.
அரண்மனையோடு
சிவன் கோவிலுக்குச் ெ
வழிபட்டான் பூசையிை கொடுத்த பிரசாதம் இர ருகரங்களிலும் வைக் லிருந்து ஒரு செம்மலர் சுற்றி நின்ற பிரதானி துர்ச்சகுனத்தைக் கண் ஆனால் இதனை இர துக்கூற எவருக்கும் ! Glava)a.
பிரசாதத்துடன் மாலையை எடுத்து கழுத் ராவணன், தன்னுடன் காத்திருந்த படைகளை ராவணனின் போர்ச் அதுவரை திகிலடைந்திரு ருந்த அசுரப்படைகளுக்கு மேலிட்டது. எல்லோரும்
இராவணன் தன் வீணைக்கொடி அத்தே டொளி வீசிப் பறந்து தன்னுடைய வில்லை வ டெடுத்து இடதுகையில் வலது கையால் நா6ை கட்டியதும் தனது சுட்டு ஒரு தட்டுத் 5C1960 to முழக்கம் எழுந்தது ே மெங்கும் அந்தநாணொ ராவணனின் வி நாணொலி கேட்ட வ பெரும் பகுதியினர் ப இத்தகைய பேரொலிை முன்னர் எப்போதும் அந்த ஒலி இலங்கை தொலித்தது. வானரப்
ஆகஸ்ட் 02 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
LLLLLL LLLLTS KLL000S TL LLLLTS TSL0S0LYS0L00SLLLS
மல்ல, அசுரப் படைகளு குலை நடுக்கம் உண்ட
ஜூலை 27-ஆகO2,1997
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Glasgos Olall நிறுத்த தமிழ்க்கட்சிகள் மகஜர் 24 மணிநேரத்தில் நடவடிக்கை
கைதுகளை நிறுத்தவேண்டும் என்று தமிழ்க்கட்சிகள் கூட்டாக தயாரித்த பத்துக் கிலோ எடையுடையதும் 96 1/2 பக்கம் கொண்ட தடிப்பான தாள்களையுடைய, கம்பியூட்ட
ந்தவர்களே சொன் ரில் தயாரான தூய ஆங்கிலத்தில் செதுக்கப்பட்ட மகஜர் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.
இம் மகஜரைத் தயாரிக்க ஆயிரத்தொரு இரவுகளும், ஆயிரத்தொரு பகல்களும் ர்முழக்கமிட்டவன் தேவைப்பட்டதாக எட்டுக் சட்சிப் பேச்சாளர் தூங்காது சிவந்த கண்களுடன் தெரி ங்கதன் அரக்கர் = வித்தார்.
LIGGÖT FLITTf5#6őT ஆயித்தொரு இரவுகளும் தூங்காமல் இருந்தீர்களே, உடல் நிலை கெடாதா? என்று புங்கதன் கையால் நிருபர் கேட்டபோது, சிவந்த கண்களில் கனல் தெறித்தது. iTufana) 3Gilly நெற்றிக் கண் மூலம் நக்கீரனை நோக்கிய சிவபெருமான்போல எமது நிருபரை நடன் ஆஞ்சநேயர் நோக்கிய அப் பேச்சாளர் "ஆயிரத்தொரு இரவுகள் மட்டுமல்ல ஆயுள் முழுக்கவும் பினுள்ளிருந்து மற் தூங்காமல் இருக்க தயாராக உள்ளோம்" என்று சூளுரைத்தார்
தளபதி துன்முகம் "மகஜரின் ஒவ்வோர் பக்கத்தையும் பிரமிப்புடன் நோக்கினார்கள் உற்று உற்றுப் நடத்தி வந்தான் = பார்த்தார்கள் மகஜர் தயாரிக்கப்பட்ட முறையை தம்மை மறந்து கைதட்டி பாராட்டி அனைத்தும் சிதறி னார்கள். நாம் பயன்படுத்திய சில ஆங்கிலச் சொற்களுக்கு அவர்களுக்கே அர்த்தம் வர்கள் புறமுதுகிட் தெரியவில்லை உடனடியாக கேம்பிரிட்ஜ் டிக்ஷனரி ஒன்றை தருவித்து அர்த்தம் னரப் படையினர். அறிந்தார்கள்" என்று தாம் நடத்திய பேச்சுக்களின் பலாபலன் பற்றி சிலாகித்தனர் ஆஞ்சநேயர் முன் தமிழ்க் கட்சியினர். செய்தான். ஆஞ்ச தமும் ஏந்தாமல்- COOOCOL ΟΠΙΟΙΦΟΙ ΦΩΝ 5ΟΟΣ 5356) ருந்தார். துன்முக - மல் இரதத்தினின் சோதனைக்காக வீதியிள் நிறுத்தற் T607. இருவருக்கும் தமிழ்க் கட்சிகளின் பத்துக்கிலோ எடையுடைய மகஜரை அடுத்து துரிதமாக ಇಂಕ್ಜೆ"; துன் நடந்துள்ள சம்பவங்கள் பின்வருமாறு:
PADA கொழும்பு தங்கு விடுதிகளில் கண்டபடி கைது செய்யக்கூடாது என்று தமிழ்க்கட்சிகள் யைக்கண்டு ITG கேரியிருந்தன. அதனால் கண்டுபிடித்து கணக்கெடுத்து நூற்றுக்கணக்கானோர் டால் ஆர்ப்பரித்துக் மட்டும் கைது செய்யப்பட்டனர் ITILILDITJ; LDGDD555). கண்டபடி கைது செய்யாமல் கணக்கெடுத்து கைது செய்வதற்காக தங்கு விடுதி களில் உள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் வீதிகளில் நிறுத்தப்பட்டு
கணக்கெடுக்கப்பட்டனர்.
காரணமின்றி கைது செய்யக்கூடாது என்று தமிழ்க்கட்சிகள் கோரியது தெரிந்ததே.
இதனையடுத்து கைதுகளுக்கான காரணம் கூறப்பட்டு கைதுகள் நடக்கிறது. கைதான
வர்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்போர் பயங்கரவாதிகள் என்ற காரணம் ஒளிவு தூதர்களும் தப்பிப் மறைவின்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்க் கட்சிகளின் மகஜர் ஏற்படுத்திய ம் இக்காட்சிகளைக் மகத்தான மாற்றம் என்று கூறப்படுகிறது. கடும் துயரும் சின வவுனியா அகதிமுகாம்களில் உள்ளோர் நல்ல முறையில் நடத்தப்படவேண்டும் னான இராவணன் என்று தமிழ்க்கட்சிகள் கோரியிருந்தன. து என்ற தீர்மானத் அதனால் இப்போது முகாம்களில் உள்ளோரை முன்புபோல்கூட வெளியில் நடமாட விடுவதில்லையாம். வெளியே திரிந்து வெய்யில், மழை என்று நோய் நொடி தமிழ்க் கட்சிகளுக்கு யார் பதில் சொல்வது என்று கேட்கிறார்களாம்.ா
22 ΕΕ
I புவிகள் பட்டம்
'ನ್ತಿ। ఆa_ap_ణ రాత్రదారిలో 4శాతru N)IIIIIIIIJJI 627 UTIT J560)677 ப்பேற்பட்டவீரன் عقیدہ قدیکھیے seloassiT 2_6 \ldo oFIT5606OT ಕ್ವಿಂಗ್ಹ ತಿ: உலக சாதனைகளைக் கின்னஸில் பதிவு செய்வது நீங்கள் அறிந்ததே தற்போது 灣 நம்நாட்டிலுள்ள தமிழ்க் கட்சிகளின் பெயர்களும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறவுள்ளன I தில் என்னும் இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது. நேரம் அவனுடைய சர்வதேச ரீதியாக அரசியல் கட்சிகள் இடையே அதி சிறந்த காகிதப் புலிகளுக்கான
அறிவுரை கூறத் - போட்டி ஒன்றை கின்னஸ் நிறுவனத்தினர் நடத்தியிருந்தனர்.
கடந்த பத்தாண்டுகளில் அதிகளவில் அறிக்கைகள் மகஜர்கள் தந்திகள் 'பக்ஸ் செய்திகள் கடிதங்கள் பத்திரிகைப் பேட்டிகள் போன்றவற்றை வெளியிட்ட கட்சிகளும் விடலாம் என்றது ೫. தலைவர்களும்மட்டுமே போட்டியாளர் சற்று சில நொடி - களாகும் தகுதி பெற்றிருந்தனர்.
சர்வதேச அளவில் பல கட்சிகள் போட்டி நான் ந்ேத' யில் குதித்தன. அப்படியிருந்தும் இலங்கை றி எதுவும் செய்து யிலுள்ள தமிழ்க்கட்சிகளே போட்டியின் முதல் கமும் எனக்கு அடக் ரவன் இருந்து கடைசி ரவுண்ட் வரை
ಛೀ முன்னணியில் நின்றன. P விடுவேனா? தமிழ்க் கட்சிகள் ஒன்றுக்கு ஒன்று
கேறியது. உடனே சளைத்தவையல்ல என்பதால், எக்கட்சியை தடை போட்டு, வெற்றிபெற்றதாக அறிவிப்பது என்று முடிவு அழிப்பேன்" என்று செய்ய கடைசிவரை இயலவில்லை,
- ஒருதமிழ்க்கட்சிஏனைய கட்சிகளைவிட 驚 மகஜர் எடையில் 12 கிலோ அதிகம் கொண்டி அதற்குரியகுதிரை ருந்தது. அக் கட்சி முன்னே சென்றுவிடாமல் த்தான் இராவணன். தடுக்க இன்னொருகட்சிதலைவர் அக்கட்சித் LT T TT TT SSS rLrLrlYLLLLLL L L S YYYYLTLLL S LLLLS
தக கடித்து க்கு அத்தேரை தமிழ்க் கட்சிகள் மத்தியில் மோதலைத் அமைந்திருந்து தவிர்க்கும்முகமாகசகலதமிழ்க்கட்சிகளுக் சன்று சிவபிரான்ை கும் காகிதப் புலிகள் என்ற பட்டம் வழங்கப் னச் செய்த பூசகர் பட்டது ||೧||ರಾಗಿಣಿ காகிதப்புலிகள் பட்டம்பெற்றஒவ்வொரு அதி கட்சிக்கும் அட்டைக்கத்தியொன்றுபரிசாக ? கொடுத்து கெளரவிக்கப்பட்டது.
துணுக்குற்றனர். இது பற்றிக் கருத்துத் தெரிவித்த ஒரு தலைவர் இது ஒருபடிக்கல்லு என்று 516ᏡᏡllᏧᎯ 6Ꭰ (U) did, 岛 த்தார்.
மற்றொரு தலைவர் கருத்துத் தெரிவிக் ಘ್ವಿ கையில் உலக அளவில் தமிழர்களுக்குகிடைத் போர்முனை புகக் துள்ள மட்டற்ற மரியாதை இது ஜனநாயகப் பாதையில் நாம் சாதித்த சாதனைகளுக்கு கோலம் கண்டு - கிடைத்த வெகுமதி என்று தெரிவித்தார். ಸ್ಥಿತ್ಲಿ'ಸ್ತ್ರ್ಯ இன்னொருதலைவர்சோகமாக அமர்ந் : திருந்தார். அவரை அணுகி விபரம் கேட்ட தேரில் ஏறினான் போது "அதிக பக்கங்களில் மகஜர் கொடுத் ரின் உச்சியில் பட் ■臀 நாம்தான். குண்டுப் புரளி காரணமாக ಇಂತ್ಲಿ சில அரச அலுவலகங்களில் குப்பைக் ರಾ?麗: : | l၂.၅၈Lး၈၈။ அகற்றிவிட்டனர் இல்லாவிட் ன ஏற்றி றுக்கிக் டால் அவற்றில் கிடந்த மகஜர்களையும்
விரலால் நாணை சேகரித்து எங்கள் தரப்பின் எடையை அதிகரித்திருப்போம்" என்று கூறினார்.
ಸ್ಧಿ' கட்சிகளும், தலைவர்களும் பிரமுகர்களும் J5 FT6016TT TALI (55 J5516) B5 TUb) BICUBIDLIES 160TJD6OTTTI :"? மேலும் உற்சாகமாக காகிதப்பணிகளை தொடரப்போகிறார்கள்.அதனால் பத்திரிகைக் னர சேனைகளில் காரியாலயங்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் இனிமேல் 24 மணிநேரமும் உஷாராக தறினர் அஜர்கள் இருக்க வேண்டும் என்று கட்சிப் பேச்சாளர் ஒருவர் மூச்சுவிடாமல் கருத்து வீசினார். III காகிதப் புலிப் பட்டத்தோடும்
dLLİഖങ്ങഖ கைகளிலே அட்டைக் கத்தியுடனும் மாநகரெங்கும் வருகின்ற அனைவரையும்
படையினர் மட்டு க்கும் அந்த ஒலியால் வருக வருக என்று வரவேற்கிறோம். ாயிற்று இதில் கந்ததாற்
(தொடர்ந்து வரும்)

Page 20
LSL L LT S u S SY TTTu u uuS SSTT L S LSZ L LLLS
ாத்தா கய்யப்ாளிங் நாள் மிக்கயா காடா ரெகள் சிந்தா நாவடி
R LL LLLLLLLLS S LLL S SLSSSS S LLLL L LLLL LL LLLLL SSS
3. SEASTREE, COLOMBO CAITLIMITT GSU CAKTUgift
A MARI NA in all I ng நட்சத்தி மதிப்பு பிருக்கிறது எருமாமும் பக்கம்
பின் கப்டன் டொடும் இன்றைய கிரிக்ெ விராால் முன்ாய் விருப்பய புத ருநாள் போட்டிாற்பந்தபதம்பாகும் அதிரடி வீரர்களுக்குந்தான் L LL TLLLLLTLLL S LTT T L T TTTTT LL LLL LL மியா கட்டிய போட்டாதும் துேவரை ரீதம் TTTTT ST LLL LLTTTTTLL TTTaTT L SZLL S T LLL SZTLLLLLL LLL LL LTTTTTTT T TTT TT T t L ZY TTTTYLLLL LLL LLLLLLLLS நான் பட்டிக்கு முன்பு வரை சர்வதே ஒருநாள் LL LLL LLLLL SZLL TL TTTTTT T TT LLL TT S LLLLS ரெம்ளின் சாதாய பாடப்பதில் டென்டுல்கருக்கும்
யித்துள்புருக்கும் பிழையதான் ப்ொட்டி
பிந்திய அவர் சமீபாவத்தில் பார் போட்டிா காட்டியிட்டிருக்கிரது சிறந்த மிரர்கள் இருந்தும் தொல்விகள் ஏற்பட்டது எப்படி என்பதுதான் பாது வந்து விாடிாபிந்தியாாள் நாள்ளப்ப முடியும்தாள் until it \ இந்தியமுள்ாள் கிரி பாது பத்தொன்தாஸ் பிந்திய
புத்துமியர்களிப் விளையாடிாள்
பெயர்கன்ார் துெ
İHİ KİTAK ||
அாருந்து ந் KENY முயம் ரூபாய்களா ந்
பிரபாகர் ெ சென்று என்பு
போனதற்கு தற்றச்சாட்டின் ன்றுள் L III u III, u அரவிந்த
மது
ஒரு முகப்பட்ட டத்யேகம்
' Hi! : 1 || - ||
கிறது. அதாடர்ந்திய RHYWIAEA குழமீது பள்ள அதிருப்தியும் ஒரு சாரார்
டெண்டுவினருடனும் மல்லும் சுட்டி முக்கிறது தேர்வுக்குழு அளித் தேர்விங் கப்டாள்
குந்துக்கு இது கொடுக்காவிட்டால் எப்படி ாள்மிதார் கயின் பதவ்
திய கிரிக்கெட் தேர்வுக் குழா என்று பிங் சொன்றார்
அவ்ர்களத் துக்கி கடலில் கள் கிரிக்கெட் நஆக்கே தெரிய வர் பிந்திய விரிக்கிட்டின் II. TL LLLLLLLT TTTT TTT LL LLLTTTT TTS L TL LL S TTLLLS பத்து வீச்சைப் போர் விமர்சனமும்
Ffrain Llyfr yn மட்டும் புவிள்ஸ் உள்ள மட்டும்
ராங் ால் தாது பாட்டியில்பிருந்து தற்பே வாக்கிர்த்தை ெ தளிர் கப்டன் அரவிந்தாவும் புத்திசாலித்தனமாகப் ான் அளி என்று கேலியா கப்டனுக்கு அந்தப் பாராட்டு
Tu Erá lar போட்டிருக்கிறார் கடந்த காய் அங்கத்தி தந்தlவங்கா சுதந்திரக் கட் ராதுங்காவுக்கு அரசிய இருக்கவே விரும்புகிறார்
ஆயரம் ஆர்ப்பாட்டம் குழவில் இருக்ாவே பிரியம் | Luis Lamriyyyy
வங்தைக்குள் மட்டுந்தார் பலவற்றுக்கு சென்று வத் ானதுங்ானவர் சுவரயில் அதுதான் அரிக்காகதங் ெ ாளையும் ஒதுக்கிவிட்டு தொடர் HUL ELLETJU.
தற்போதைய ஆசியக் கிள் போட்டியில் இந்திய அணியும் நுட்பத்தி ஜெயசூரியா அர தெரிந்தார்.இந்த ടഇ Rifasgrr (O.O7.97) 瞄 பின்னர் களத்தில் பிற
ரதுங்கரத்ான் நம்பிக்க
ான்ா ge. LLLLLL L LLLLL LLLLLLLT S TLTTTLLLLLL TTTTLLLL LL LLL LLLLLL TLTTLL S TLTTTLTTt தர்ன் நனதுங்காட்டி ாே கiந்ததன்னம்பிக்கையளின்
தாங் பிந்திக்கப்பு முப்பது பற்றி நிாைர் அளிட்டுங்க இயங்ா கெட் ரசிகர்கள் வங்
STT LL LTTuTTT D D S L T L T TTTTT LL S LLLLLL
ாத்தை சேர்நாட்டியாஅம்மாதிருகோயிலுள்ள
விநா அத்தை ஜிரி ஆத்தை ஜேர்மன் காந்திான்ாகம் ஜெயம்
॥1॥1॥ ர பங்கான்ரு சிறப்புடன் வாழ்ந்துகின்றார்
| || - || || || || III
prair.
ിന്റെ
 
 
 
 
 

Lumum in Llundum ilian neniu ludi Lenina LI LI
SEASTREET COLOMBO 11 செட்டியர் தெரு கொழும்
பிவிராமபிரான் பிரபாகர் சமீபத்தில் டின்
வே கலந்துப்பாயிருந்து பந்தங்கள் தசம் வாங்கிக்கொடு ராயின் தாங்விக்கா
என்று புகார் சோன்ன் ரா LIHTili ாட்டேன் என்று புதியில் கார் பின்ார்ாது
பந்தை எந்திருந்தார் ளே பங்காரர்கள் நார்கள் ாங்கிருந்து தா படுமே பாதிந்து ந்ேதளை கொடினேக்க்ான தி முடியும் என்று கேட்கிர ரா ாய்யாது அப்படி முடியாது பிந்தவைகரம் ார் செய்யவேண்டும் தவிரசாங் தாது பிடர் ாம்ன்றும் பிரபாகருக்கு படுகொபத்
பின்னாரித்துநாள் எர்நாள்
வீரர்களில் ரவிரம் ஓட்டங்கள் ஒருநாள் ல் நடத்தியர்கள் முன்றுபோர் Tallis || || புள்யூா மரபிக் மீது முன்ார் சங்கெடுக்க முற்பட்டதாக ட்டு பிப்போது துர் 鷺 பிடித்சம் யாங்கியதாக இாட்டுபிடியது முள்ாள்ப்டன் வாசிப்பவர்கள் தங்ான்மீாாா
மா விாரினாலும் ப்ளு வருத்தம் IżITI LI LI IT-TLI.
L L L L TDTTT L T T T T u T SLLLS S SLLLSSS | || - || || lil FIAT li illi persuna li li ாந்து நித்யாய ாரிக்கெட்சிகள் நீந்தவாது தா துரிய விாள போட்டிக்கு துர நீள்மிட்ட சுந்து அமரர் சதங்கள் பொருள் Til MTii M. L பாரந்தம் என்பதுபா து: பாங்ப்ரி போது பாதுப்
ா ட்டாரந் து அமேதிகாரம் விருக்கிறது. அதாய்
யிங் ஆல் டி =
i hii ili III HALL LA பாசமும் தங்கி
Hi. Wikirlikalı yyirlik படம் கரி அதிள் பக்கர அர்ஜுன் ராதுங்கா எப்பொது #ಲ್ಲಸಿತ್ತಿ ார் கப்டன் பதவி வகமாறும் என்று т பாப் கிர்டயாது. அரிக்குள் அவரது முதுருக்குப்பின் து முனுப்பவர்களும் விடையாது : என்ற தரப் பழுவது இல்லை. நா ான தெளித்தாள் என்ா கப்டன் ரளதுங்காதாள் பாதான் விந்துப் போயிருக்கிநார்முதலாவது ஆசிய கிள்ா து ஆறாவது ஆசியா கிண்ணப் போட்டிவளர நிதித்துவிட்டார் ற்றுக் கொடுத்த சந்தோத்தோடு ஒய்வு பெற விரும்பினார். அளியும் அவரை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள் டன் என்று கிரிக்கெட் பங்கம் பாராட்டுகிறது. பெரிய ஆகள் ப் பேசப்பட்ட அணினா வெந்நீப்பாவிதயில் நடத்திச் செள் மிகப் பொருத்தம்தார் புகளில் ஆயிரம் ஓட்டங்கா நான் டிவிட்டார் வேண்டு
ராதுங்காவுக்குரி சங்கடங்கள் இருந்தள் ாதுங்காவின்
யின் முக்கிய தூண்களில் ஒருவராக
ஓய்வின் பின்ா குடும்பத்தினருடன்
பீப் ஆர்வம் கிடையாது துடு
டன்டின் என்பவற்றிப்பிருந்து வில் அமைதியா
துய்கறியும் பிடித்தது எதுவென்றாலும் சொல்லுகிறார் வெளிநாடுகள்
ாலும் அங்கு எதுவும்
சந்தமான தேதி ாந்த விருப்பங் துவின்
INTETITI
TI gjør
t பாடு
ட்பு
El
வ M
[ آئی۔
}} '''Yb''' '''T'' =="2"
LLLL SS TLTTS S L S S S YT TT S S