கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1997.08.03

Page 1
Registered as a News Paper in Sri Lanka
ANKAS NACIONA
s
ಹ೮] ಹಣರ!
- -
 


Page 2
ബ 3. இத்இற்ேப்ட்ைபினர்ால் ப்ப்டுவதாக ரையிலே
விகிக்கொண்டிருக்கிறது! 1ங்குள் இதமிழ்க் கட்சிகளுக்கும்
கடமை இருக்கிறது
02:இஇஇஇஇ ப்ர்ப்பத்ாக்த்இ
இரள்ளத்து ப்ேரல் இருப்ட் றி மறந்த செயலாகிவிடும் ரு ஆயுதிப் பேர்ட்ட்த்தை
இலங்கைத் தமிழ் மக்களுக்கா இ தமிழகம் குரல் கொடுக்கவேண்டும் αγα *、
நன்றி மறவாதவர்கள் என்ற நற் பெயராவது கிட்டும் இந்திய அரசியல்வாதிகளை
எளிர்விப்பதுதான் 蠶 இறவின் அர்த்தம் என்று தமிழ்க் கட்சிகள் தவறாக நினைத்துக் கொள் தமிழக மக்களின் கெர்ந்தளிப்பும் கோட்ரவேசமும்தான் இ: .
இங்கு திரும்பச் செய்தது. இரசியல்வாதிகள் இட் அங்குள்ள மக்களின் எழுச்சியைக் கண்ட் பின்னரே リ
 ைஅனுதாபத்தினையும் இறையையும: டும் எழத் தெய்வதும்
இட்சிகளின் இடமை யஇற்வினை 棘 புலிகள் கெடுத்துவிட்டார்கள்: என்று கூறிக்கொண்டிருந்தால் அது புலிகள் மீதான விமர்சனம் மட்டும்தா E. அந்த உறவைக் கீர்படுத்த கிட்ைக்கின்ற சந்தர்ப்பங்களை பற்றிக் இகாள்வதுதான் மக்கள் மீதிரன் இ ரிசனமாக இ
தொங்குகிறா காலடியில் பு பொல்லாத 6 வல்லுறாய் நல்ல தங்கா நடுங்கி அழு
EL 2666. El EL lggie suā
பிரதிபலிப்பு (BLITTsNGST ONGILEGOLD பொசுக்குது உணர்ச்சிகளை தம்பிக்கும் தூரிகையின் அசைவில்கூட பசிக்கிறதாம். துயரோவியங்கள் பிரதிபலிப்பு த.
யாழ்ஜன்ஸி கபூர்-அநுராதபுரம் தீர்வுப் பொதியா
பொதி
6)ITEIGJGJILËLDIT யாரிடம் கேட்பது? மிரட்டிகேட்பார்க்கு திருச்சபை, மாங்
வழியுண்டு வாழ
இரந்து நிற்பார்க்கு
யாருண்டு உதவ.
Tún. Gaungisor IT- sugjaftur.
மாற்றான் தாய் மகளோ?
கிருஷ்ணன் குகதாஸ்-வவுனியா
வாழ்க்கை ஈழத் திரு நாடே கண்கள் தழுவி என்னருமைத் தாயகமே காலங்கள் எழுத் சோகக் கவி எழுதிடவோ உறவுகள் தொ சுந்தரத் தமிழ் படைத்தாய்? மடியினில் மலர் தாயின் மகிழ்வன்றோ இன்றைய இரு தாயகத்தின் விடிவாகும் நாளைய வெளிச்
விலைவாசி ஏற்றத்தால்
விழி துவள வாட்டத்தால் வீரபாண்டிய வரி வரியாய் எலும்புகளும் இவசனத்தை வுெ வெளி வந்து போராடும் கர்திலை பூ கந்த சிமுரளிதரன்-தெட்டன் நோட்டன் பெற்றதுக்காக அதன் விக்கப்பட்டிருந்தது கள்இந்தசாமியர் ஒ மாங்காய்களை அடிக்க நிை
மாஅந்தே
ümipuu 6rub 35
தங்கள் அரசியல் எதிரி முன்னர் அழ்ைத்த கூட்டணி குத்துக்கரணங்களை விமர்சிப் அவதூறு பரப்புவேர் எ பாடிய வாயும் ஆடிய கால் பழக்க தேர்வும் போதுவில்ை
Sličnostiu
மடல் அனுப்பியவர்களில் இடம் உள்ளவரை பெயர் பதிவுசெய்யப்பட முடிந்தவர்கள் * சி. கிரவுஞ்சன், வவுனியா
எம். சன்பரா பாஹிர்கொட்டாரமுல்லை. 966. * பெளமியா ஹனீபா, குட்டிகம, * எம்.சிறவூப், அக்கரைப்பற்று-06 வருகி * எம்ஜே ரயில், கம்பிரிகஸ்வெவ அதி ஆ இராஜேந்திரம், ஹட்டன் DITGOT ச. நாவேந்தன், வெல்லாவெளி வேறு என்.எம். சாஜித், கரம்பை GAJUIT இலுகிதா கோயில் போரதீவு எமக் எஸ். யுவராணி, பிட்டகந்தை தனது எஸ். மாலினி, வவுனியா GT (pg. செல்விஎஸ் லோகிதவாணி,மட்டக்களப்பு ஒருே *岛、 *ಕ್ಷ್ வத்தளை ஆ அல்பிரட் ஜெர்மனி * ஆர். றினோஸியாதிஹாரிய
ஆர்எஃப் ஸியான், பலவத்துறை g
இந்திரன், வவுனியா * முகமட் ஹசன் நீர்கொழும்பு
வி. யோகேஸ்வரன், செல்வக்கந்தை தொ சொரூபநாதன் உதயநந்தன், மிருகவில் | பி. ராசியப்பன், லந்துலை 2. DIE ஏ. கஜேந்திரன், இலண்டன் 雳 ஆர். தனபாலசிங்கம், யூஎஸ்ஏ (UP | எம் ரட்னவேல், சவுதி அரேபியா வருத் | பா. செளந்தரம், கனடா ஆடும் * கே. ராகுலன், கனடா செய
ஜி. மணிவண்ணன், அவுஸ்திரேலியா aյլն: ஆறுமுகம் ரவி, கண்டி நாட்டு
செல்வி ம. கெளரி கொழும்பு-11
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கவிதைப் போட்டி இல
ள் ராஜேஸ்வரி. தை குழி திர்காலம்
காத்திருக்க. ளாய் நீ மாறி. தனையோ..? எஸ். ஸப்ரீனா-அனுராதபுரம்
கணனி யுகத்தில் போதிமரச் சிந்தனையில் புதுவரியில் மானிடமோ? கணனிமய காலமிதில் கருத்தரித்த ஓவியமோ? " கடும் சமர்தான் இவ்வுருவின் தாய் தந்தை சகலதுமோ?
Alan Glafஇந்திய 58ISTITEgm கார்த்திகா குளம், மயூரபதி மட்டக்களப்பு
எங்களுக்கு வேண்டும் (BLIII
உங்களுக்கு அப்பனில்லை ΟΙΩΤό, (39,1 g, OTo)Ιοδήoύς)ου எங்களுக்கு வேண்டும் போர் எஞ்சியுள்ள எங்களையும் பங்கருக்குள் போட்டுத் தி பதைபதைக்கக் கொல்லுதற்கு
குதிருமால்-அமிர்தகழி மட்டக்களப்பு
டும் நீரினிலே ய வாழ்க்கையம்மா லைந்த வாழ்வினிலே ந்த மலர்களம்மா பினை நீ கடந்தால் சத்தில் வாழ்க்கையம்மா! : தெலோஜனா, கொழும்பு-15,
கவனியுங்கள்
எண்னத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கைஇதிகமில்லாமல்
தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள்
அனுப்பப்ப்ட் வேண்டிய இஇைத்இ
lipillallálaitil a ailLIúil Uöğı göre) Daisi
99:08 199Ꮨ.
ல்லில்
ட்ட்ப்ப்ொம்மன் திரைப்
முகவரி အဲ့၏ရှုမ္ယားစ္ဆန္ဒူ’ ံးji: iဇူး தினமுரசு வாரமலர் த.பெ இ
` ရွှံ့နွဲ့(J.2း3.
இல372, கொழும்பு
எளியிட்டு அகத்திவிட்ட்ர்
சாமிஇசிவாஜி விருது ன வெளியிட்ட்தாக தெரி ஆனால் அந்த வசனங் ந கல்லில் இரண்டு
னத்தாரோ? ானிமுத்து மட்டக்களப்பு 2ய கால்களும்
DINTEFGbGÖ)6FToO)6N2She இதய தேடு ன் ஆசனமருகே இருந்தவரும் முரசு வாசகர்தான்
பண்டிட் குயின் படம் கொழும்பில் பார்த்தேன்
எங்கள் இருவரது அபிப்பிராயமும் என்ன தெரியுமா?
காலம் அறிந்து கணை |
முரசு தரும் தொடர்போல காத்திரமாக துெடுப்பதில் 醬 儒 இல்லை. மூன்றுமணிநேரத்துக்குள் எடுத்து முடிக்கும் နှီး 25ᎬᏆ:ᏆᏆ 闊 醬 臀 அவசரத்தில் கதையைக் கொண்டு செல்கிறார்கள் காட்சியை இரியஇநேரத்தில் ஆனாலும் பிரமாதமான படைப்பு என்பதில்
666 6jGijstöfjäGit: 6760 னர் இப்போது தங்கள் வர்களை தீய சக்திகள்
ஏறு கூறிவருகிறார்கள் வெளியிட்டுவிட்ாயே பாராட்
ibunautuvišjiai* டுக்கள்
கன், திருக்கோணமலை
ஒரு சந்தேகம்
முரசுக்கு ார் மூலமாவது எப்போதாவதுதான் யாழ்ப்பாணத்திற்கு றாய். அதனால் உன்மீது கோபம் சமீபத்தில் ஒரு *சியான விடயம்- இங்குள்ள பத்திரிகை ஒன்றில் முரசில் கண்ட அதே எக்ஸ்ரே ரிப்போர்ட்டை சில மாற்றங் Gä ஒருவர் பெயரில் பிரசுரித்திருந்தார்கள் 3. நிலையில் முரசில் உள்ள முக்கிய விடயங்களை எடுத்து தருவது நல்லதுதான். ஆனால் அதனை வேறு ஒருவர் பெயரில் வெளியிடும்போது நாரதர்தான் வேறு பெயரில் கிறாரோ என்று சந்தேகம் வந்துவிட்டது என் சந்தேகம்
பளை சரியானதோ?
செல்வி.சி.சுசிலாதேவி, நல்லூர் பங்கள் சந்தேகம் தவறானது -(ஆர்.)- இங்கு மட்டும் என்னவாம்?) மிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் பாக முரசின் அரசியல் ரீதியான விமர்சனங்கள் னவையே. அதே சமயம் கலைஞரின் தமிழ் இலக்கிய பில் முரசுக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு என்று குறிப்பிட்டும் இருந்ததாக ஞாபகம் எனக்கென்ன மென்றால், இங்குள்ள தமிழ்க் கட்சிகளே கண்ணாமூச்சி போது கலைஞரை விமர்சித்து யாது பயன்? ஆயுதமேந்திச் பட்டோர்கூட இப்போது "காகித சுரைக்காய்கள், கறிக்குத ன்று நம்பியிருக்கிறார்களே? நமக்கு தகுதியுண்டா அயல்
அரசியலாளர்களை ஆராய?
கே.துரைராசா, கொழும்பு-10,
uI
巴)
என் ஹனீபா சம்மாந்துறை
ஐயமில்லை. அதிலும் பூலான்போலவே ஒரு நாயகியை தேடிப்பிடித்து நடிக்கவைத்திருக்கிறார்களே!
எம்.ஜே. உவைஸ், கொழும்பு-08
5© iങ്ങpഖ
மெய்ப்ப வேண்டும் துக்கு நிறைவான தொடர் பிரபஞ்சன் ஒரு பக்குவப்பட்ட எழுத்தாளர் பெண்களின் உணர்வுகளை நன்கு புரிந்துவைத்து எழுதுகிறார் கல்லானாலும் கணவன்
என்று பெண்களை காலுக்குள்
ஆதரிக்கும்:
தோற்றத்தை ஏற்படுத்திவிட்ட பத்திரிகைகளுக்கு அதில் ஒரு பங்குண் பத்திரிகைகளுக்கும் சேர்த்துத் தான் முரசு அதில்
இருந்து மாறுபட்டு நிற்பது மகிழ்வு 3. *
அன்பின் முரசே!
உனது ஒவ்வொரு பக்கமும் தனி சுவைதான் இதில் பூலானின் தொடர் மிக அருமை எனது நண்பர் குவைத்தில் வேலை செய்கின்றார். தொடராக முரசு எடுப்பது அவர் வழக்கம் சென்றவாரம் நண்பரைச் சந்தித்தபோது "மூன்று வாரமாக முரசு எடுக்கத் தவறி விட்டேன். மல்லா உயிரோடு இருக்கின்றானா? பூலானின் நிலை என்ன?" என்பதை மிக ஆவலோடு விசாரித்தார், மூன்று வாரத்தின் பூலானின் தொடரை சொல்லி முடித்த போதுதான் மன நிம்மதி என்று விடை பெற்றார். முரசு தொடராக தொடர வாழ்த்துக்கள் பல
என்.எல்.முஸம்மில், புதிய காத்தான்குடி
ஆக,03-09,1997

Page 3
  

Page 4
சிறிலங்கா அரசால் நடத்தப்படும் "ஜெயசிக்குறுய் முடிவின்றி தொடரும் இவ்வேளையில் புலம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.
இடம்பெயர்ந்த மக்கள் நலன்புரி நிலையங்களிலும், பாடசாலைகளிலும், காடுகளில் மரநிழல்களிலும் தஞ்சமடைந் துள்ளனர். வர்களை ஒரு புறம் கொட்டும் மீழையும், எறிகணைகளும் கிபிர் குண்டுகளும் பெரும் அவலங் களுக்குள்ளாக்குகின்றன.
உறவுகளையும், உடமைகளையும் இழந்த நிலையில் எம் மக்கள் சொல் லொணாத் துன்பங்களை அனுபவிக்கின்ற னர். இவர்கள் ஒருவேளை உணவுக்கே பெரும் கஷ்டப்படுகின்றனர். இம்மக்கள் எவ்வித தொழில் வாய்ப்பற்ற நிலையில் காணப்படுகின்றனர்.
வன்னியில் நிலவும் உணவுப் பொருட் தட்டுப்பாடும், பொருட்களின் விலை அதிகரிப்பும் எம் மக்களை பட்டினிச்
TGIF, f
ELibLIsig Elisabelast Seavisest
இது இவ்வாறிருக்க அரசோ வன்னிக்குத் தேவையான உணவு வண்டிகளில் அனுப்பி வைக்கப்படுவதாக பிரச்சாரம் செய்துவரு கின்றது.
டம் பெயர்ந்திருக்கும் எம் மக்களை கொடிய தொற்று நோய்களும் வாட்டுகின் றன. வன்னியில் நிலவும் மருந்துப்பொருட்க ளுக்கான தட்டுப்பாட்டால் G) உயிர் இழக்கின்றனர்.
குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக
உள்ளது. பால் கேட்ட பிள்ளைக்கு பனை வட்டைக் காட்டும் நிலையில் பெற்றோர்கள் இருக்கின்றனர்.
இக்குழந்தைகளை கொலரா, டெங்குக் காய்ச்சல், மலேரியா போன்ற நோய்கள் பீடித்துள்ளன. அகதிகளுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்த சமைத்த உணவு விநியோகமும், உலர் உணவும்
நிறுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான அகதி
கள் அடிப்படை வசதிகள் எதுவுமே செய்து கொடுக்கப்படாத நிலையில் தவிக்கின்றனர். ஈழவேந்தன், மாங்குளம்.
upse. If Lornó u el 25ñeseñr
கொழும்பில் இருந்து அனுப்பப் பட்ட வெளிநாட்டுக் கடிதங்களைப் பெற் றுக் கொண்ட சில விலாசதாரர்களுக்குப் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
கடிதத்தின் உறையில் தங்கள் முகவரி யைக் கண்டு ஆவலுடன் கடிதத்தைப் பிரித்த போது உள்ளே தமக்குச் சம்பந்த மில்லாத வேறு எவருக்கோ எழுதப்பட்ட கடிதம் இருப்பது கண்டு அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து வரும் வெளி நாட்டுக் கடிதங்களில் அடிக்கடி இத் தகைய குழறுபடிகள் இடம்பெறுகின்றன. புகைப்படங்களுடன் அனுப்பப்பட்ட கடிதங்கள் சிலவற்றில் புகைப்படங்கள் மட்டுமே இருப்பதாகவும், அவற்றுடன் எழுதி வைக்கப்பட்ட கடிதங்கள் காணா மற் போயுள்ளதாகவும் சில விலாசதாரர் கள் கூறியுள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து யாழ் குடா நாட்டுக்கு அனுப்பப்படும் கடிதங்கள் கொழும்பில் உடைத்துச் சோதனையிட்ட பின்னரே இங்கு அனுப்பி வைக்கப்படு கின்றன.
நீண்ட காலமாக இந்த நடைமுறை தொடர்ந்து அமுலில் இருந்து வரு
கின்றது.
பரிசோதனைக்காக உடைக்கப்படும் கடிதங்கள் மீண்டும் உறைகளில் இடப்பட்டு கிளிப் பண்ணப்படுகின்றன. இவ்வாறு செய்யும் போது பல குழறுபடிள் இடம்பெறு வது தெரிய வருகிறது.
(கண்டி நிருபர்)
நிறுத்தப்படுவதால், ஏனைய வாகன உரிமை
எல்லாம் முச்சக்கர வண்டிகள் தரித்து
யாளர்களும் கடைச் சொந்தக்காரர்களும்
அதிருப்தி கொண்டுள்ளனர். கண்டி நகரில் மக்களின் நடமாட்டம் வெகுவாக அதிகரித்து விட்டதால் நடைபாதை களில் கூட பாதசாரிகளுக்கு நடந்து செல்ல முடியவில்லை. நடமாடும் சிறு வியாபாரி களின் தொல்லைகள் ஒருபுறம் எல்லாப் பாதைகளிலும் வாகனங்கள் நிறுத்தப்படுகின் றன. இதனால் தாங்கள் மிகுந்த கஷ்டங்களை |ಞ! பாதசாரிகளும் கடை உரிமையாளர்களும் முரசுக்குத் தெரிவித்தனர். இதேவேளை கண்டி மாநகர சபை கூட்டத்தி L இப்பிரச்சனை முன்வைக்கப்பட்டுள்ளது.
சம்பளத்துடன் தங்
கொடு
2e, esimes5 es SS, LIGňrestspečeroeso.
பாணந்துறை
பிரபல மனோதத்துவ நிபுணர் Dr.P, ஆறுமுகம் அவர்களை கீழ்காணும் இடங்களில் சந்திக்கலாம்.
கண்டி நகரில் மூலை g !
திருமண வயதில் உள்ள ஆண்
கிடைக்கு கடந்த ஜூலை 59 i LIIILaFillo00IIIITá கல்லூரியின் பெர் வெடிப்பின் போது அனைவரும் அறிந் போன்ற சம்பவங்க வெடிப்பு மத்திய பஸ் வண்டி விப அதில் இந்தவர் காயமடைந்தவர்களு ஈடுகள் ஜனாதிபதி ருந்தன. ஆனால் ஏற்பட்ட பாதிப்பா எதுவும் நடைபெற். ஏன் இந்த பாரபட்ச களாலும், காகித அனுதாபங்களை ெ எனவே, அர உடன் பணியில் களுக்கான முழுமை உடன் வழங்க வே கனகசபை தேவ விதித் நீக்கக் ே (g மட்டக்களப்பு-வி வீதியிலுள்ள பொலி மூன்று மாதங்களுக்கு தினர் திடீரென பள் தாக்குதலை மேற்கெ இன்றுவரை பொது தடை செய்யப்பட்டு இதனால் நோய மாணவர்கள், ஆசிரிய களுக்காகச் செல்லு மக்கள் ஆகியோர் .ெ நோக்க வேண்டியுள் குச் செல்வோர் முன் மைல் தூரமுள்ள பயன்படுத்தியே வரு களிலிருந்து வரும் நே சேனை ஆஸ்பத்திரிக் LII56al Gargög) (36).16 தில் வாழைச்சேனையி ஒன்றில் காயப்பட்ட பாதையினூடாக கொ இறந்துபோனார் என எனவே இவ்வி பகுதியிலுள்ள ஆயிர
ஜாதகங்கள் எம்மிடமுண்டு குடும்பப்பாரம்பரியம்(ஜாதி) பே விரும்பும் தரத்தில் முறைப்படி
நிச்சயிக்க விரும்பும் பெற்றே
BRIGHT EXTERN
அஞ்ச
ஆங்கிலம்
உவந்து
பெற்றுள்ள
கல்முனை .M.Mயில் ஆகஸ்ட் 9,10,11,12ம் திகதிகளிலும் (கல்முனை T.P.065/29329) ஓட்டமாவடியில் ஆகஸ்ட் 5,6ம் திகதிகளில் மா. முகைதீன் டிஸ்பென்செரி, ஓட்டமாவடி கொழும்பில் அகமட் டுரிஸ்ட் இன்னில் ജൂൺ 19 ഡ്രാമൺ 31 ഖങ്ങjub iള്ബാസb, கொழும்பில் முன்கூட்டியே பதிவு செய்யலாம்.
g, LGCOT
கொழும்புநாட்களில் மட்டும்-078/71101
Sea Street
போன்:436383,438390
இ திருமணம் கல்வி, தொழில் வெளிநாட்டுப் பிரயாணத்தடை தீய
Bright Book Centre (Pvt) Ltd கல்வித் துறையில் Bright Exte மூலம் கல்வித்திட்டம் நடைபெற்
ல் வழி கல்வி
90 நாட்களில் ஆ 90 DAYS SPOK
பேச, எழுத வாசிக் நவீன உளவியல் அணுகுமுன
ஏற்கக் கூடிய மு
அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஏ g, scots, g, it st
LDF 600 6,1r g. Eft sett.
பாடநூல்கள் யாவும் இருபத் எதிர்பார்க்கைக்கு ஏற்ற வை அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளன
ம் இக்கல்வி நெறி
மாத்திரமே வெளிநாட்டு மாண
܂ ܐ umTLs, as, LL6GT 5569ang, The Directo
SPO மாற்றக்கூடிய
விண்ணப்பப்படிவத்துடன் இணை
APPLICATIO
ege. G2GSee age-22 || Name. /S/SANெ& சர்வதேச சமூக தெய்வீக சேவை 畿 ရှီမှိ . ܒ Rega. No. A/04/BT/29 Address ......................
இஇஇ வாழ்க்கையில் ஏற்படும் காதல் sit-Glusi) Shëësor, N | UT2 ற்படும் காதல் (ஆ Date of Birth , ,,,,,,,,,,,,,,,,,
04s, சக்திகளின் தொல்லை, கிரக தோஷம் வேண்டியவர்களை சேர்க்க வேண்டாதவர்களை அகற்ற-இதுபோன்ற தீர்வுகாணமுடியாதபிரச்சினைகள் எதுவானாலும் உடனுக்குடன் நிவர்த்தியளிக்கப்படும். கம்பியூட்டர் வடிவமைப்பில் ஜாதகம் காண்ட வடிவமைப்பில் எதிர்கால வாழ்க்கைப்பலனை அறிந்து கொள்ள-மட்டக்களப்பு பிரபல "பாலுசோதிடரை (வைத்தியர்) நேரில் சந்திக்கமுடியாதோர், வெளிநாட்டவர்கள் தபால் மூலம் தொடர்புகொள்ளவும் பொருட்களை தபாலில் (WPP) அனுப்பிவைப்போம். விரும்பிய குருதட்சணை (மணியோடர்) அனுப்புபவர்களின் விடயங்கள் முதலில் கவனிக்கப்படுகின்றது. தொடர்பு கொள்ள வேண்டிய விலாசம் LL S SKST SS S S L S L S S S 0 LLLLLLL SS 00 0L LLS S S S S LLLL S TM T S S S T S S T S S 0 cL L S LLLL L L LS SqS qTMTTLLTLT S TMTL T T GL AA G T 0S L0L L LL LLL L0L LL L0LSLS
dc".........aiseasesxri SRI LANKA
M TTLLLS S LL L SSSSSSS S SSS S SSSSSSMSM SLS L SLS L L SSL L LSS L L S S L L L L SLLLL L LLLLLS LSS S L L L L L S S S S SS SS SS SLLLLL S
M.O., & Date : . . . . . . . . . . . . . . . . .
BRC-TBOOK (CE
BRIGHTEXTERN Colombo Central Sup P. O. BOX 162, COLOM
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ா நஷ்டஈடு?
திகதி திருக்கோணமலை
பரீசண்முகா பெண்கள் வைபவத்தில் குண்டு மரணித்தவர்கள் பற்றி தே. இருப்பினும் 皺 (தெகிவளைக் குண்டு
ங்கி குண்டு வெடிப்பு
து) நடைபெற்றபோது ரின் குடும்பத்திற்கும். கும் உடனடி நஷ்ட னால் வழங்கப்பட்டி ச்சம்பவத்தின் போது ர்களுக்கு இது வரை தாகத் தெரியவில்லை. வெறுமனே வார்த்தை ச்செண்டுகளாலும், ரிவதால் பயனில்லை. காலம் தாழ்த்தாது றங்குவதோடு, அவர் ான நஷ்டஈடுகளையும் *ண்டும் டாட்சம், மல்லிகைத்தீவு
பூர் நிருபர்) ாழைச்சேனை பிரதான நிலையம் மீது கடந்த முன்பு புலிகள் இயக்கத் எயில் வந்து அதிரடித் ண்டதன் பின் அவ்வீதி போக்குவரத்திற்காகத் 1ளது தெரிந்ததே. ளிகள் அலுவலர்கள், ர்கள் மற்றும் அலுவல் ம் ஆயிரக்கணக்கான ரிதும் சிரமத்தை எதிர் ாது. வாழைச்சேனைக் ானரிலும் பார்க்க 214 சுற்றுப் பாதையைப் றார்கள் கிராமப்புறங் யாளிகள்கூட வாழைச் குச் சுற்றுப்பாதையி எடியிருக்கிறது. சமீபத் ல் நடந்த அசம்பாவிதம் ஒரு நோயாளி சுற்றுப் ண்டுவரப்படும்போது ாறு கூறப்படுகிறது. தித் தடையால் அப் க்கணக்கான மக்கள்
களினதும், பெண்களினதும்
வயது தகுதி தொழில், ான்ற அடிப்படையில் நீங்கள் ஜாதகப்பொருத்தம் பார்த்து ார் தொடர்புகொள்ளவும்.
கல்விப் பணியில் அஞ்சல் nal Study Unit ég Surtsu
று வருகிறது. நற்பெயரைத் SA ΕΑ தன்னகத்தே ங்கிலக்கல்வி கொண்டுள்ளது N ENGLISH எமது நிறுவனம் இவாடிககையாள மூன்றே மாத காலத்தில் g. 6tflL LLD றயின் கீழ் மாணவர்கள் β. அவர்களது
குறைகளைக் றையில் பாடத் திட்டம் Σ. Χ. , * - go001 LLII 2வருட காலமாக நூறுக எடுத்துக்கூறி அவர்களின்
படித்துச் சான்றிதழ் நம்பிக்கைக்குப்
பாத்திரமாகவே செயல்படுகிறோம்.
தாராம் நூற்றாண்டின் கயில் நவீன பாணியில்
is, g, Tsot g, LL60GTLD 350/-
பருகளுக்கு US $ 2
BBC எனும்பெயருக்கு Tas, g, Tsing, SLL SOM ETT6Snuu த்து அனுப்பி வைக்கவும்.
nature of Applicant
RE(PVT) LTD. SDVUN
Market Comp O. T.P. 434
திருத்தப்படும்
ருக்கோணமலை அஞ்சலகமும் அஞ் சலக விடுதிகளும் எட்டு இலட்சம் ரூபா செலவில் திருத்தியமைக்கப்படுகின்றன. இதற் கான நிதி அஞ்சல் அதிபர் நாயகத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, செல்வநாய்கபுரம் சந்தைக் கட்டிடத்தில் உப அஞ்சல் அலுவலகம் ன்றும் அண்மையில் திறந்து வைக்கப்பட் டுள்ளது நீண்டகாலமாக இயங்காதிருந்த திரியாய் உப அஞ்சல் அலுவலகமே இவ் வாறு புத்துயிர் பெற்றுள்ளது.
இதனால் செல்வநாயகபுரம், தட்டக்கை வீதி, தேவாபுரி, நித்தியபுரி ஆனந்தபுரி
LGLI TLDOTRTL
தமிழர் விடுதலைக் கூட்டணி உபதலை வர் வி.ஆனந்தசங்கரிமீது தமிழர் நடவடிக் கைக் குழு உறுப்பினர்கள் கூறிய புகார்களை அவர் மறுத்துள்ளார்.
கிருஷாந்திமீதான பாலியல் வல்லுறவு சம்பவத்துடன் புலிகள் அமைப்பினரைத் தொடர்புபடுத்தி வி.ஆனந்தசங்கரி தம்மிடம் கூறியதாக தமிழர் நடவடிக்கைக்குழு உறுப் பினர்கள் மூவரும் குற்றம் சாட்டினார்கள். இது தொடர்பாக கூட்டணித் தலைவர் மு.சிவசிதம்பரத்துக்கு அவர்கள் எழுதிய கடிதம் முரசில் பிரசுரமாகியிருந்தது.
முரசுக்கு திருஆனந்தசங்கரி ஆங்கிலத்
தில் மறுப்பு எழுதியிருந்தார். தமிழில் மறுப்பு
எழுதுமாறு கேட்டுகொண்டதன்பேரில், தமிழில் தனது மறுப்பை அனுப்பிவைத்துள்ளார்.
திரு ஆனந்தசங்கரி தனது மறுப்பில் கூறியுள்ளதாவது: "கைதடியில் சில மாதங் களுக்கு முன் நடந்த துர்ப்பாக்கியமான கொடிய சம்பவத்தை நீங்கள் மூவரும் அரசியல் இலாபம் கருதி, வேறு 蠶 சம்பவங்களையும் இணைத்து உண்மைக்குப் புறம்பாக கட்டுக்கதையொன்றை உருவாக்கி S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS எதிர்நோக்கும் கஷ்ட நிலைகள் குறித்து களப்பு மாவட்ட பா.உ செய்யதலி ஸாஹிர் மெளலானா சமீபத்தில் கிழக்குமாகாண கொமாண் டர் ஜெனரல் அன்ரன் விஜேந்திரா மற்றும் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி எடிசன் குணதிலக ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரை யாடியதையடுத்து குறித்த வீதியை மிக விரை வில் பொதுப் போக்குவரத்திற்குத் திறந்துவிட
நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதியளிக்கப் பானவை என்று
பட்டது என்று பாது முரசுக்குத் தெரிவித்தார்.
33வருடங்களாக
மலையாள மாந்திரீகம்
எந்த மாதக் கடைசியிலும் கொழும்பில் பூரீ துர்க்கை அம்மன் பூஜையில் கலந்து நிவர்த்தி பெறலாம். காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை GSrt Lr Lskensä. Kost
PK SAMY ASSIOCATE (PT)|LID. gais galgailifs ilgs 2.cosumögflestEngleðsneuflög
... and cold-glandup NO TI 62, MAY FIELD ROAD, LL LL L S LS S LSS L S L L S S S S
5OO
00LL S0E0000 0LLLLLLL00 S 0000SS L00L00L0L ".usസെ ഭൂഖ്-342464
பேஜர் சென்டர் இல- 588407
தொடர்பு கொண்டு இல- 972 இணைக் கேட்கவும்.
வெளிநாட்டில் உள்ளவர்கள் COMPUTER INTERNET.N. E/MAL/SAMY1.20SLT.LK. WVVVVVILGO SILT.LK.
நேரில் சந்திக்க
ཡོད།
மாலை 3.00 முதல் 6.30 வரை
Тех, அப்பாயின்ட்மென்ட் பெற்று வரவும்
(திருமலை நிருபர்)
தரைப்பாதை திறப்பு தொடர்பான செய்திக்கு தான் மறுப்புத் தெரிவித்ததாக ei gysegrib Nangpa LatfiaLL திரு.ஆனந்தசங்க கூறியுள்ளார்.ஆனால் எமது வாடிக்கையாளருக்கு அறியத்தருவது அவ்வாறான மறுப்பு எதுவும் வானொலி - 19079 முதல் கொழும்பு யில் கூறப்படவில்லை என்பதும் குறிப்
மட்டக்களப்பு ஆசனப் பதிவு பிடத்தக்கது. ப்ெபும் இடம்"ழ்காணும் 1ற உயர் விலாசத்திலுள்ள அஜந்தா ஹோட்டெலுக்கு ம்ெ மாடி) f ஷி அஜமாமிச மாற்றப்பட்டுள்ளது என்பதை
அறியத் தருகின்றோம். (முஸ்லிம் லேகி 凯
UGOGNID (UGODLILI SIYA SI L. : ಅಶ85ål ಇಂಗ್ಲLQLನಿ
(லிமிட்டெட்) : கோட்டை புகையிரதநிலையம் முன் முதலாம் மாடி 25, കെ. LDበ6ugፅ6UD፵b፡ கொழும்பு-11 Glutar-328O89, 33.267
காலை 9.00 முதல் 12.00 வரை
அஞ்சலகம் அலஸ்தோட்டம் ஆகிய பகுதி மக்களின் நீண்டகாலக் குறையொன்று தீர்க்கப் பட்டுள்ளதாகப் பலர் கருதுகிறார்கள்
எனினும் இவ்வஞ்சலகத்துக்கு தொலை பேசி இணைப்பு வழங்கப்படவில்லை. இது பற்றி முரசு நிருபர் அஞ்சல் அத்தியட்சகர் திரு நல்லதம்பியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, "இது திரியாயில் நிறுவப்பட வேண்டிய உப அஞ்சல் அலுவலகம் மக்கள் நலன் கருதி இங்கு திறந்திருக்கிறோம் தொலைபேசி வசதியை ஏற்படுத்த முயற்சி கள் மேற்கொண்டுள்ளோம். முயற்சி வெற்றி பெறக்கூடும்" என்று பதிலளித்தார் =
மக்கள் முன் வைத்துள்ளீர்கள்
கைதடி சம்பவத்தில் வேறொரு கூட்டத்தை நாம் சம்பந்தப்படுத்தியதாக நீங்கள் குறிப்பிட்டிருப்பது அபாண்டமான தாகும். அந்தக் கூட்டம் ஒழுக்க நெறிகள் விடயத்தில் கண்ணியமாக நடப்பதை அக் ਨੂੰ எதிரானவர்களும் அறிவர் ன்றைய அரசு ஆட்சிபீடமேறிய பின்னர் 63 ஆயிரம் தமிழர்கள் கொல்லப் பட்டதாக கூறினீர்கள் அதை நிரூபிக்கும்படி நான் சவால்விட்டபோது
ப் புள்ளிவிபரம் ஐநாஸ்தாபனத்தின் ஆவணங்களில் இருந்து எடுத்ததாகக் கூறினீர்கள் இக்கட்டத்தில் திருசின்னக்கோன் குறுக்கிட்டு அந்த எண்ணிக்கை தவறென் றும் 6,300 தான் சரியான கணிப்பென்றும் கூறினார். அப்போது அத் தொகை சரியாக இருக்கலாம்ென்றும் ஒரு குறிப் பிட்ட கூட்டத்தினர் மட்டும் அதற்கு பொறுப்பல்ல என்றும் நான் கூறினேன்
தரைப்பாதை திறப்பைப் பொறுத்த வரை அது திறக்கப்படுவது ஒரு வரப் பிரசாதமாக இருப்பினும், திறக்கும் முறை இதுவல்ல என்று ராய்ட்டர் செய்தி நிறு வனத்திற்கு பேட்டியளித்திருந்தேன். அப் பேட்டியின் சில பகுதிகளை மட்டுமே இலங்கை வானொலி ஒலிபரப்பியிருந்தது. இது தொடர்பாக இலங்கை வானொலி பணிப் பாளருக்கு மறுப்பு அனுப்பியிருந்தேன்." မြိုိ႔ကြီ။ திரு.ஆனந்தசங்கரி தனது மறுப்பில் கூறியுள்ளார். ஆனந்தசங்கரி யின் மறுப்புத் தொடர்பாக தமிழர் நட வடிக்கைக் குழுவினருடன் தொடர்பு கொண்டபோது Φούδιαδι0 ண்டும் வலியுறுத்தி
யுள்ளனர்.
இளமையின் விளைவுகளை அறியாமல் தவறு செய்ததினால் ஏற்படும் இடுப்பு வலி, அசதி, இரத்தக் கொதிப்பு, உஷ்ணம், ஊறல், இருதயத் துடிப்பு பசியின்மை, திரேக வரட்சி, தூக்கமின்மை, நெஞ்சு நோவு துடிப்பு முதுகு வலி, வயிற்று நோவு, உடம்பு, கால் கை வலி, நாட்பட்டவாய்வு மறதி, மயக்கம் மூளை பலவீனம், நரம்பு பலவீனம் முதலிய சகல வியாதிகளையும் தீர்த்து, திரேக வலிமையையும்
தேஜஸ்சையும் கொடுக்கும். ஒரே பாட்டிலில் குணம் அறியலாம்.
விலை ரூபாய் 25:125தங்க பஸ்பம் கலந்தது 1025வெள்ளி பஸ்பம் கலந்தது 925
ஞான சுந்தர வைத்தியசாலை
187, Grguti GU, கொழும்பு 1,
77O V
வெள்ளிக்கிழமை விடுமுறை ر
GL/767, 427,398
ஆக93-09,1997

Page 5
எபிம்பாப்வேயிலிருந்து புறப்பட்ட ஆயுதக் கப்பல் மர்மம் நீடிக்கிறது.
இராணுவப் பேச்சாளர் சரத் முன சிங்கா குறிப்பிட்ட கப்பல் இலங்கைக் டற்பகுதியில் வைத்து கடத்தப்படவில்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் அப்படி பொரு கப்பல் விவகாரமே கிடையாது என்று மறுக்கவில்லை.
கொழும்பு ஆங்கில வார இதழான சண்டே ரைம்ஸ் வெளியிட்டுள்ள தக வின்படி மே 24ம் திகதி கப்பல் புறப் பட்டிருக்கிறது.
சிம்பாப்வேயில் துறைமுகம் இல்லாத
ால் பக்கத்து நாடான மொஸாம்பிக்கில் ள்ள பெய்ரா துறைமுகத்தில் இருந்து பல் புறப்பட்டிருக்கிறது.
கப்பல் காணாமல் போனது தொடர் ாக கடற்படைத்தளபதி ஜூன் 18ல் கடற் டைத் தளங்களுக்கு செய்தி கொடுத்து
படுத்தியிருக்கிறார்.
விம்பாப்வே பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் இவ்வாரம் இலங்கை வரு றார்கள் கப்பல் காணாமல் போன மர்மம் தொடர்பாக ஆராய்வார்கள் என்று சண்டே ரைம்ஸ் தகவல் வெளியிட் டுள்ளது
எமக்கு கிடைத்த சில தகவல்களும் ாண்டே ரைம்ஸின் தகவல்களுடன் ஒத்துப்
பாகின்றன.
எபிம்பாப்வே போன்ற நாடுகளில் இருந்து உள் தகவல்கள் கசிய பல சாத் தியங்கள் இருக்கின்றன. பணம் கொடுத்து உள் தகவல்களைப் பெறுவது சிரமம்
விம்பாப்வே ஒரு வறிய நாடு அதன் மக்கள் தொகை ஏறக்குறைய கோடியே இலட்சம் பேர் இலங்கையை விடவும் கடநாடு இப்போதுதான் தலையெடுக்க பிரயத்தனப்படுகிறது. சமீபத்தில் இளம் பெண்ணை திருமணம் செய்து சர்ச்சைக் குரியவரான ரொபேட் முகாபேதான் அந்த நாட்டின் அதிபர் அங்குள்ள மக் களின் சராசரி ஆயுட்காலமே 58 வயதுவரைதான். இப்படியான ஒரு நாட்டில் இருந்து உள் விவகாரங்களை விலைக்கு வாங்கு வது சிரமம் அல்ல.
அல்லது உள்ளேயே இருந்து சிலர் ட்ெடமிட்டு சுருட்டல் நடத்தக்கூடிய சாத் தியமும் இருக்கவே செய்கிறது.
Dalalsteð afløgolsg) G|DILLIf குண்டுகளை கொள்வனவு செய்யலாம் ன்பதால்தான் ஸிம்பாப்வேயை இலங்கை நாடியிருக்கிறது.
2ஆயிரம் மோட்டார் குண்டுகளும், ஆயிரம் ஆட்டிலெறிக் குண்டுகளும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. ஒரு குத்து மதிப்பாக பார்த்தாலும் நூறு கோடி பெறுமதி
லங்கை அரசு இப்பேரத்தை இரகசியமாக நடத்தியிருந்தாலும் ஸிம்பாப் வேயின் பாதுகாப்பு அமைச்சு வட்டாரங் களால் தகவல்கள் கசிந்திருக்கலாம்.
அத் தகவல்களை புலிகள் பெற்று கப்பலைக் கடத்தினார்களா? அல்லது விம்பாப்வேயில் உள்ள கில்லாடிகள் சேர்ந்து திட்டமிட்டு கப்பலைக் கடத்தினார்
ளைா என்பதே கேள்வி
புலிகளுக்கும் சர்வதேச ஆயுதத் தரகள் கள் வியாபாரிகள் ஆகியோரோடு தொடர் | A GIGI60.
கம்பூச்சியாவில்கூட புலிகளின் இரக யத்தளம் ஒன்று இருந்தது. அங்கிருந்து இயக்க நிதிக்கான வியாபாரத் தொடர்பு ாள் மற்றும் ஆயுதக் கொள்வனவு போன்ற வற்றை புலிகள் மேற்கொண்டனர்.
புலிகளிடம் சொந்தமாக கப்பல்கள் இருக்கின்றன. அவற்றில் இரண்டு கப்பல் கள் பறிபோயின. ஒரு கப்பல் கிட்டு வந்தபோது இந்திய கடற்படையினரால் பிடிக்கப்பட்டது. இன்னொரு கப்பல் ஆயுதம் ஏற்றிவந்தபோது இலங்கைக் டவில் வைத்து தாக்கியழிக்கப்பட்டது. கப்பல்கள் சொந்தமாக இருப்பதால் எப்பல் கம்பனிகளுடனும் புலிகளுக்கு தொடர்புகள் இருக்கின்றன.
எனவே, விம்பாப்வேயில் இலங்கை
முதுகில்
リ03-09,199。
ey,606.7 54hL Gefi LIGUI எனவே பழம் நழு போல புலிகளின் கப் அரசுக்கான மோட்ட பட்டனவா? என்ற சந்ே ஏனெனில், இது பலைக் கண்டுபிடிக்க மேற்கண்ட சந்தேகத் உள் சதியாக இரு பட்டு நடந்த காரியமா பலப்பிரயோகம் மூல தால் என்ன-காரியம்
அரசு ஆயுதக் கொள்வனவு செய்யும் தக ο Ιού ரண்டு வழிகளில் புலிகளின் காதுகளை எட்ட சாத்தியம் உண்டு.
ன்று ஆயுதத் தரகர்கள் மூலமாக ரண்டு குறிப்பிட்ட ஆயுதங்களை ஏற்றுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்ட கப்பல் கம்பனி மூலமாக அல்லது அத் தகவல் அறிந்த ஏனைய கப்பல் கம்பனிகள் மூலமாக தகவலறிந்த பின்னர் குறிப்பிட்ட கப் பலை மடக்கவும் இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று குறிப்பிட்ட கப்பலின் கப்டன் உட்பட அதன் ஊழியர்களை விலைக்கு
வாங்கி, கடலில் வைத்தே தமது கப்பலுக்கு ஊழியர்களும் விடுவி சரக்குகளை மாற்றிக்கொள்வது அல்லது குறைந்த பட்சம் கப்பு கப்பலை தமது இரகசியத் தளத்துக்கு றிருக்கும். கொண்டுசெல்வது னியும் கப்ப இரண்டு நடுக்கடலில் வைத்து குறிப் வில்லை என்றால், ! பிட்ட கப்பலை வழிமறித்து ஆயுத முனையில் முடியவில்லையென்ற கடத்திச் செல்வது கப்பல்தான் என்ற
வேண்டியிருக்கும்.
இல்லையெனில், கண்டுபிடிக்கப்பட்டா கும். எனினும் ஸிம்பாட்
இதுவரை கப்பல் கண்டுபிடிக்கப்பட்ட தாகத் தெரியவில்லை. அதனால் கப்பல் கடத்திக் செல்லப்பட்டிருக்கலாம். அல்லது கப்பல் கப்டனே புலிகளுடன் ஒத்துழைத்து கப்பலை எங்காவது கொண்டு சென்றிருக் கலாம் என்று சந்தேகங்கள் நிலவுகின்றன. புலிகள் காரணமில்லையெனில், என்ன நடந்திருக்கலாம்?
கப்பலில் ஏற்றப்பட்ட சரக்குகளை பிறி தொரு நாட்டுக்கோ அல்லது வேறு ஒரு
போதிய தகவல்கை விம்பாப்வேக்குள்ளே விசாரணைகளை திை LIITILLIQUITÚD. GIGOTG6 துலங்காமலேயே பே சர்வதேசப் பொ
சக்திக்கோ குறைந்த விலையில் தள்ளிவிட பொல்) உதவி நாடப்ப ஸிம்பாப்வேயில் உள்ள ஒரு சக்தி திட்ட என்றாலும் இண்டர் மிட்டிருக்கலாம். கூட விரலைவிட்டு ஆட்
அல்லது குறிப்பிட்ட கப்பலுடன் தொடர் களும் இல்லாமலில் புடையவர்கள் ஸிம்பாப்வே அரசுக்கு டிமிக்கி ஆனாலும், இல
கொடுத்துவிட்டு, வேறு யாருக்காவது கப்பல் சரக்குகளை நல்ல விலைக்கு கைமாற்றி யிருக்கலாம்.
இலங்கைக்கு செல்லும் கப்பல் என்ப தால், பழியை புலிகள்மீது போடலாம்
ருந்தோ, படை வட்டார தகவல் கசிந்து கடத் கருதுவது சரியாக
தகவல் பெறும் வசதி குண்டுகளைவிட பெறு
என்ற துணிச்சலில் சரக்குகளை கைமாற்றும் கொண்டுவரப்படும் திட்டம் போடப்பட்டிருக்கலாம். மீன் ஓடி உறுமின் வழு ஆனால், இதில் உன்னிப்பாக நோக்க வலை விரிக்கப்பட்டிரு வேண்டிய விடயம் ஒன்றுண்டு. இருந்துதான் கசிவு
கப்பலில் இருந்தவைமோட்டார் குண்டு என்றே கருத இடமு கள் வேறு நவீன ஆயுதங்கள் இருந்ததாகத் ஆனாலும் கப்பல் தெரியவில்லை. உலகிலேயே இன்று வுெல் களால் என்று தெரிந்த
த்தம் மிக மோசமாக நடைபெறும் நாடு களின் கப்பல்தான்
லங்கைதான். சரக்குகளை ஏற்றிக் இலங்கை அரசின் படைகளுக்கும், விட்டது என்று ெ புலிகளுக்கும்தான் இன்று மோட்டார் குண்டு ஏற்றுக்கொள்வதோ, ெ களின் அவசியம் இருக்கிறது. இலங்கை அரசுக்கு வன்னியில் படைகளுக்கெதிரான பிரச்சனைதான். போரில் மோட்டார் குண்டுகளின்
எண்ணிக்கை பெருவாரியாக பயன் படுத்தப்படுமானால் கூடுதல் சாதகம் புலிகளுக்கு ஏற்படும்.
எனவே கப்பலைக் கடத்து வதற்கான அவசியமும் புலி களுக்கு இருக்கிறது. அதற்கான வசதிகளும், சாத்தியமும்கூட அவர்களிடம் இருக்கிறது என் பதை மறுப்பதற்கில்லை.
இதேவேளை மற்றொரு சந் தேகமும் கிளப்பப்படுகிறது. ஸிம் பாப்வேயில் உள்ள தொடர்புகள் மூலமாக குறிப்பிட்ட சரக்குகளை விநியோகிக்கும் பொறுப்பை புலி களின் கப்பல் கம்பனியே-வேறு பெயரில் பெற்றுக் கொண்டதா? என்பதுதான் அந்தச் சந்தேகம் ஏனெனில் குறிப்பிட்ட கப்ப லின் பெயர் தொடர்பாகக் கூட பல குழப்பங்கள் நிலவுகின்றன. வெளிநாட்டில் உள்ள புலிகளின் கப்பல்கள் பல்வேறு கப்பல் கம் பணிகளின் பெயரில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இலங்கை, இந்திய உளவுப் பிரிவுகள் முயன்றும்கூட வெளிநாடுகளில் உள்ள புலி களின் கப்பல் கம்பனிகள் தொடர்பான தகவல்களை பெறமுடியவில்லை.
ஒரே கப்பலுக்குக்கூட பல பெயர்களை ஆயுதம் ஏற்றிச் மாற்றிக்கொள்ளும் தந்திரமான ஏற்பாடு கடத்துவதும், தா
T-----
தாண்டிக்குள தாக்குதலின் முன்னர் வெளியிட்டதல்லவா? தாண்டிக்குள
எனினும் பாராளு னையை எதிர்க்கட்சி
90.5g, 26.1 FU Tal எதிர்க்கட்சிக்கு சொல் தனமான பதிலை அ வேண்டும்.
தட்டுப்பாடு போரில் உயிர்பாயம் இமெரிக்கா நினைத்தால் தடுக்கல்
| #န္တီ နှို#မြိိစ္ဆ ရှိနေမ္ဟုကုိ န္တိ#း၏းfiားကြီး பிரதான சந்திகள் தோறும் புத் வருகின்றன நாகவிகான
SSLLL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

. பிப் பாலில் விழுந்தது லிலேயே இலங்கை குண்டுகள் ஏற்றப் கம் வலுவானதுதான். ரை குறிப்பிட்ட கப் முடியாமல் இருப்பது த ஆழமாக்குகிறது.
தால் என்ன, உடன் இருந்தால் என்ன ாக கடத்தலாக இருந் முடிந்ததும் கப்பலும் கப்பட்டே இருப்பர் லாவது கடலில் நின்
லயே காணமுடிய ல்லது கண்டுபிடிக்க ல் அது புலிகளின் முடிவுக்கே செல்ல
குறிப்பிட்ட கப்பல் தான் மர்மம் துலங் வே போன்ற நாட்டால்
ாப் பெறமுடியுமா? ய ஆளை வைத்து திருப்பக்கூட பணம் ஒருவேளை மர்மம்
95 GAUTLD லிசாரின் இண்டர் ட்டிருப்பதாக தகவல். பொலின் கண்ணில் டக்கூடிய சாமர்த்தியங் |OU ங்கை அரசுக்குள்ளி ங்களுக்குள் இருந்தோ ல் நடத்தப்பட்டதாக :: அப்படித்
ருப்பின் மோட்டார் மதியான ஆயுதங்கள் தருணத்திற்காக ஒடு மளவும் காத்திருந்து
தொடங்கியிருக்கிறது ண்டு
கடத்தப்பட்டது புலி ாலும், அல்லது புலி தந்திரமாக ஏமாற்றி கொண்டு மாயமாகி ரிந்தாலும் அதனை வளியே சொல்வதோ ஒரு கெளரவப்
ܙ:9܀ 14
புலிகளின் அணிகள் அணிவகுத்து உறுதியு மருக்கு புறப்பட முன்னர் வன்னிக்காட்டில் உறுதியுரை ஏற்கும் காட்சியே இது
தரப்புக்களுக்கிடையிலான பலப்பர்ட்சையின் ஒரு கட்டம்தான். ஆனால் ஆயுத விற்பனை யில் ருசிகண்ட நாடுகள் தமது நலன் கருதி இவ்வாறான செயல்களை கண்டிக்கலாம். கப்பலை விடு விக்குமாறோ சரக்குகளை திருப்பிக் கொடுக் குமாறோ கோரலாம். அதனால்தான் புலிகள் உரிமை கோரா திருக்கிறார்களோ என்று சந்தேகிக்க இடம்
Φ ΘδύΤ(η),
தற்கிடையே,கொழும்பில் உள்ள தூதர கத்திற்கு,குறிப்பிட்ட கப்பலை தாமே கடத்திய தாக புலிகளின் பெயரில் கடிதம் அனுப்பப் பட்டிருந்தது. புலிகளின் கடிதத் தலைப்பில் அனுப்பப்பட்ட கடிதமல்ல அது
கப்பல் காணாமல் போன தகவல் கசிந்தவுடன் அச் செய்தியை வெளியே கொண்டுவர வேறு யாராவது நடத்திய நாடகமாக அது இருக்கலாம். அல்லது புலி களே ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி இலங் கைக்கு ஆயுதம் ஏற்றிச்செல்லும் கப்பல்களை அச்சுறுத்த அத் தகவலை பகிரங்கப்படுத்த விரும்பியிருக்கலாம் தம்மால் கடிதம் அனுப் பப்படவில்லை என்று மறுக்கக்கூடியதாக கடிதத்தலைப்பை பயன்படுத்தாமலும் விட்டி ருக்கலாம்.
எப்படியோ அவிழாத புதிராக கப்பல்
மர்மம் நீடிக்கிறது. ஆயுதம் இங்கு வந்து சேர்ந்தால்தான் பணம் கொடுப்போம். எமக்கொன்றும் நஷ்டமில்லை என்று அரசு சொன்னால்கூட அந்த 38 ஆயிரம் குண்டு களும் புலிகளிடம் சென்றிருந்தால், அவை இங்குள்ள புலிகளிடம் சேர்ப்பிக்கப்பட்டால் நிலமை விபரீதமாகும் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் உள்ளூர அஞ்சாமல் இருக்க (ՄԼվ եւ/13/:
இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டது தொட்ர்பாக இந்திய அரசு இலங்கையிடம் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. செய்தியளவில் அந்த ஆட்சேபம் முக்கியத்துவமுள்ளதாக இருந்தாலும், அது ஒரு மேம்போக்கான ஆட்சேபம் மட்டும்தான்.
தமிழக மீனவர்களின் கொந்தளிப்பு தமிழக அரசியல் கட்சிகள் பலவற்றின் கண்டனங்கள் தொடர்பாக தமிழக அரசு கவலையடைந்துள்ளது.
தமிழக அரசுக்கு இரண்டுவகையான கவலை. இந்த விடயம் பெரிதாகி, இலங்கை அரசுக்கெதிரான எதிர்ப்பு அலை தமிழகத்தில் ஏற்பட்டால் புலிகளுக்கும் சார்பான அலை யாக அது மாறிவிடும். பின்னர் புலிகளும் உள்ளே வந்துவிடுவர். அது ஒரு கவலை
ஏனைய கட்சிகளைவிட முந்திக்கொண்டு குரல் கொடுக்காவிட்டால், தமிழக மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்தாக வேண்டும். அதனால்தான் தமிழக முதல்வர் இலங்கை
ரை செய்து புறப்பட்டன என்று முரசு செய்தி
இந்தியப் பிரதமர் குஜ்ரால்தான்.இங்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தமே தேவை யில்லை என்று சொல்லிவிட்டுப் போனவர் இந்திய வெளிவிவகார அமைச்சும், மற்றும் அதிகாரிகளும் இலங்கைப் பிரச் சனையில் முழுக்க முழுக்க இலங்கை அர சின் அணுகுமுறையை ஆதரிக்கின்றனர்.
இலங்கையிலோ, இந்தியாவில் தமிழ் நாட்டிலோ புலிகளுக்கு சாதகமான சூழ் நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில்
ந்திய அரசு கவனமாக உள்ளது.
கடல் ரோந்து கண்காணிப்பு விடயத் திலும் இலங்கை-இந்திய கடற்படைகள் மத்தியில் தொடர்புகள் உள்ளன. புலிகளின் நடமாட்டம், புலிகளின் ஆயுதக் கப்பல் நட மாட்டம் போன்றவற்றில் பரஸ்பர தக வல்கள் பரிமாறிக்கொள்ளப்படுவதாகவும் தெரிகிறது.
எதிரிக்கு எதிரி நண்பன் என்றரீதியி லும், தனது நலன் என்ற வரையறைக்குள் நின்றப்டிதான் இந்தியா-இலங்கை னப்பிரச்சனையை இப்போதும் நோக்கு கிறது.
புலிகளோடு உள்ள பிரச்சனைக்காக இலங்கைத் தமிழர்கள்மீதான அனுதாபத் தையே இந்தியர் கைவிட்டுள்ளது என்ற கூற்று சரியானதல்ல. போது இலங்கை அரசின் நிலைப்பாடு இந்தியாவுக்கு பாதக மானதல்ல. எனவே : 9|LT600 பகைக்க வேண்டிய தேவை கிடையாது. தனது நலன் சார்ந்த இந்த நிலைப்பாட்டை நியாயப்படுத்த ராஜிவ் கொலையை சுட் டிக்காட்டிக் கொண்டிருக்கிறது இந்தியா தமிழக பிரதான அரசியல் கட்சிகளும் மெளனம்ாக இருப்பது தமிழகத்தில் அனுதாப அலை தணிந்தது போன்றவை இந்திய மத்திய அரசின் நிலைப்பாடு களுக்கு சாதகமாக இருந்தன.
ஆனால் மீனவர்கள் தொடர்ச்சியாக தாக்கப்பட்ட சம்பவங்களால் பிரச்சனை வேறுவழியாக வெடித்திருக்கிறது. தமிழக மீனவர்கள் தாக்கப்படும் செய்திகள் தமிழக மக்களையும் ஆத்திரமூட்டியுள்ளன.
இறுதியாக தமிழக மீனவர்கள்மீது விமானத் தாக்குதல் நடந்ததை அடுத்தும், கடலில் வைத்து சுடப்பட்டதை அடுத்தும் தமிழக மீனவர்கள் கோபத்தின் உச்சிக்கே Garginia LLGO.
ந்நிலை தமிழக அரசுக்கும் நெருக் குடி புலிகளுக்கும் சாதகமாகிவிடும். லங்கை அரசுடன் இந்தியா நட்பாக ருப்பதையும் கேள்விக்குள்ளாக்கும் என்பதால் ஆட்சேபம் தெரிவிப்பதைவிட இந்திய அரசுக்கு வேறு வழியில்லை.
அந்த ஆட்சேபத்தின் பின்னர் கடந்த வாரம் இலங்கை அரசு தனது விளக்கத் தைச் சொல்லியிருக்கிறது. பலவீனமான அந்த விளக்கத்தை இந்தியா உடனே மறுக்காமல் விட்டமை இருநாட்டு அரசு களுக்கும் இடையிலான புரிந்துணர்வைக் கோடிட்டுக் காட்டப்போதுமானது.
ஜூலை 17ம் திகதி தமிழக
தல் நடத்தப்பட்டிருக்கிறது.
அரசு ஏற்றிருப்பது, அவ்வா றான பதிலையே எதிர்பார்த்திருந் ததோ என்று யோசிக்கத் தூண்டு 喹
D5).
இலங்கை அரசின்மீது இந்தியாவில் அதிருப்தி ஏற்பட்ா மல் தடுப்பது இந்திய அரசின் நலன் சார்ந்த விடயமாகவும் உள்ளது. அங்கு அதிருப்தி ஏற் லங்கை அரசுடன் நட்பாக இருப்பது கேள்விக்குள் ளாகும். தற்போதைய தலையிடாக் கொள்கையையும் தொடர முடி
மீனவர்கள்மீது விமானத் தாக்குரு
மன்றத்தில் இப்பிரச்ச தாகரமாகக் கிளறும்
சட்ட விவாதத்தில் லக்கூடிய புத்திசாலித் சு தயார் செய்தேயாக
அரசை கண்டிக்கத் துணிந்தார். ஆனாலும் யாது : கடந்த காலத்தில் அவர் தெரிவித்த கண்டனங் ஆக, இந்திய அரசின் ஆட்சேபனை கள் போல் அல்லாமல் சுருதி குறைந்த இலங்கை அரசின் மறுப்பு விளக்கம் குரலில்தான் கண்டனம் கிளம்பியிருக்கிறது எல்லாமே புரிந்துணர்வுள்ள இரு நண்பர் இந்திய பிரதமருக்கு தனது நண்பரான கள் மத்தியிலான நடப்புக்கள்தான் கருணாநிதியையும் பாதுகாத்தாகவேண்டும், அதனால் இந்தியாவின் ஆட்சேபனை நட்புக்குரிய இலங்கை அரசையும் பாதுகாத் அதன் நிலைப்பாட்டில் மாற்றம் என்று ging (Beaugoot(R)zo.
செல்லும் கப்பலை குவதும் போரிடும்
It ஈண்டு எத்தனையோ விஷயங்களை இ நிை இதி ம்ே ஏன் செய்ய்மாட்ட்ோம் எண்டு 蠍 凯
பச்சை உடையினர் கடமை நேரம்
கறுகிறுப்பாக இயங்குகிறார்களாம் : புதுப்பித்ததுடன் யாழ்ப்பாணத்தின் சிலைகள் துரிதகதியில் நிறுவப்பட்டு
ைேன எழுந்தபோ

Page 6
1988 ஜூன் மாதம் 20ம் திகதி யா குடாநாட்டில் ஒரு பரபரப்பான செய் வெளியாகியது.
அதற்கு முதல்நாள் இரவு தமி அகதிகள் புனர்வாழ்வுக் கழக செயலாள கந்தசாமி கடத்தப்பட்டிருந்தார்.
நல்லூரில் உள்ள வீடொன்றில் இருந்து இரவோடு இரவாக அவ கடத்திச் செல்லப்பட்ட செய்தி மறுநாள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
IR0 என்று சுருக்கமாக அழைக்க படும் தமிழ் அகதிகள் புனர்வாழ்வு கழகத்தின் ஸ்தாபகரும் அவர்தான்
1988ம் ஆண்டு முதல் வடக்கு கிழக்கி புனர்வாழ்வுத் திட்டங்களில் கவன செலுத்துவதில் நேரடியதுவே ஈடுபட
தொடங்கினார். அதற்கு முன்னர் இலண் னில் இருந்த கந்தசாமி தனது இலண்ட வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளிவைத்துவிட் நாடு திரும்பியிருந்தார்.
GшпЈп6іі சாமிக்கு தொடர்புகள் இருந்தன. புலிகள் இயக்கத்தினருக்கும் கந்தசாமியூடாக சில:
ம் கிடைத்தன
புலிகள் இயக்கத்தில் கிட்டுவுட கந்தசாமிக்கு நல்லறவு இருந்துவந்தது ஆயினும் கந்தசாமி கடத்தப்பட் போது புலிகள் இயக்கத்தினர்மீே சந்தேகம் விழுந்தது.
கந்தசாமியின் நண்பர்கள் புலிக இயக்கத்தினருடன் தொடர்பு கொண்டனர் கந்தசாமி கடத்தலுக்கும் தமக்கும் தொட பில்லை என்று புலிகள் மறுத்தனர்.
முன்னர் புலிகள் இயக்கத்தினா கடத்தப்பட்ட கடத்தல் சம்பவங்களையு புலிகள் உடனடியாக மறுத்திருந்தமையால்
ஆனால் கந்தசாமி சட்டத்தரணி சேவியர் உட்பட தனது நண்பர்களுக்கு
அதற்கு ஈரோஸ் இருப்பார்கள் என்றும் தெரிவித்திருந்தார் திரு.கந்தசாமி தனது புனர்வாழ்வு நடவடிக்கைகளை எப்போது தொடங் ாரோ அப்போதிருந்தே ஈரோஸ் இய கத்தினருக்கும் அவருக்கும் இடையிலா முரண்பாடு தோன்றிவிட்டது.
ரோஸ் நிலைப்பாடு அரச சார்பற்ற தொண்டர் நிறுவன கள் தொடர்பாக ஈரோஸ் ஆரம்பத்தி இருந்தே சந்தேகம் கொண்டிருந்தது.
அத்தகைய தொண்டர் நிறுவனங்கள்
மாக தமக்கு தேவையான தகவல்களை அவற்றின் மூலமாக பெற்றுக் கொள் முயலலாம். அது மட்டுமல்லாமல் நிதி
ஈரோஸ் கருதியது.
நான்கு இயக்க கூட்டமைப்பு இருந் போது (ஈ.என்.டி.எல்.எஃப்) ஈரோ மேற்கண்ட கருத்தை தெரிவித்திருந்தது
வடக்கு-கிழக்கில் புனர்வாழ்வு பணிகள் போன்றவற்றில் ஈடுபடு தொண்டர் அமைப்புக்கள் நான்கு இயக் கூட்டமைப்பின் கண்காணிப்பின்கீழேே இயங்க அனுமதிக்கவேண்டும் அவற்ை தன்னிச்சையாக செயற்பட அனுமதித்தா இயக்கங்களுக்கும் போராட்டத்துக்கு எதிரானவையாக அவை மாறலாம். அந்த நிறுவனங்கள் என்ன செய்கின்றன எங்கிருந்து நிதி உதவி பெறுகின்ற போன்ற தகவல்கள் நான்கு
பாலகுமார் கூறினார்.
பாலகுமாரின் கருத்தை அப்போ புலிகளும் ஏற்றுக்கொண்டனர். ஈ.பி.ஆ எல்.எஃப் சார்பாக கூட்டமைப்பு கூட்ட தில் கலந்து கொண்ட ரமேசும் அதை ஏற்றுக்கொண்டார். பின்னர் ஈ.பி.ஆர் எல்.எஃப் தலைவர் பத்மநாபா அ கருத்தை ஏற்க முடியாது என்று கூ விட்டார். அதனால் நான்கு இயக் கூட்டமைபடி அவ்விடயத்தில் பொ முடிவை மேற்கொள்ளவில்லை.
உண்மையில் சில தொண்ட நிறுவனங்கள் அமெரிக்க உளவு நிறுவ மான சிஐஏபோன்றவற்றுடன் தொடர்பு
வைத்திருந்தன. அமெரிக்கா போன்ற
நாடுகளில் உள்ள சில இலங்கைத் தமி பிரமுகர்கள் புனர்வாழ்வு உதவிகள் நிதி வழங்கல் என்ற பெய்ர்களில் இயக்கங் களுடனும் போராட்டத்துடனும் தொடர்பு
மயன்றனர். ԾGլոնեց ծոցին:
து இயக்கங்கள் மத்தியி அமெரிக்க எதிர்ப்பு தீவிரமாக இருந்தது அமெரிக்காவை சர்வதேச விடுதலை போராட்டங்களின் கொலைகாரன் என்ே கருதினார்கள்
அதனால் அமெரிக்காவில் இருந் fall
கேங்களுடனும் கந்த
யக்கத்தினரே காரணமாக
ம்மை அமெரிக்க ஆதரவாளர்கள் என்று
ாட்டிக் கொள்ளாமல், அமெரிக்க அரசின் லன்களுக்காக மறைமுகமாகச் செயற்
ரும்பியது. கந்தசாமி கூட்டணியின் தலைவர் ளுக்கும் நெருக்கமானவர்.
ஈரோசுக்கும் கந்தசாமிக்கும் இடையி ான பிரச்சனையைத் தீர்த்துவைக்க முன் ாள் யாழ் எம்பி யோகேஸ்வரன் முயற்சி சய்தார். அப்போது யோகேஸ்வரன் சன்னையில் தங்கியிருந்தார்.
யோகேஸ்வரனை சந்தித்த பாலகுமார்
எப்படி அந்த அங்கேதான் கந்தசாமியைக் இந்திய உளவுப்பி
லங்கைத் தமிழ் பிரமுகர்கள்:
சட்டத்தரணி கந்தசாமி
ந்தசாமிமிதான தமது குற்றச்சாட்டுக்களை
றினார்:
"திரு.கந்தசாமி புனர்வாழ்வுப் Lof யாடு மட்டும் நிற்கவில்லை. வடக்கு கிழக்கில்
றிப்பாக வடபகுதியில் சயற்பாடுகள் உட்பட அங்கு நடைபெறும் ம்பவங்கள் தொடர்பான ஒரு தின அறிக் கயை தயாரிக்கிறார். அதற்கான தகவல்களை ரட்டும் நபர்களைக் கொண்ட செயற்பாட்டு றன்மிக்க அமைப்பு அவரிடம் உண்டு
கோண்டாவிலில் உள்ள ஒரு வீட்டில் யக்க உறுப்பினர் ஒருவர் சென்று சோற்றுப் ார்சல் கேட்ட தகவல்கூட உடனடியாக வருக்கு தெரியவந்துவிடுகிறது. ஆவணப் டுத்தல், அதற்கான தகவல் திரட்டல் ன்பவற்றில் கந்தசாமி அசகாய சூரர் வரது தின அறிக்கை சில வெளிநாட்டு ளவு நிறுவனங்களுக்கு உடனுக்குடன் னுப்பப்படுகின்றன" என்று பாலகுமார் சால்லியிருக்கிறார்.
அனைத்தையும் செவிமடுத்த யோகேஸ் ரன் திரு.கந்தசாமி தொடர்பான தனது ற்றச்சாட்டுக்களில் சிலவற்றை ஏற்றுக் காண்டதாகவும், அது தொடர்பாக அவர் ன்னரே அறிந்திருந்ததாகவும் பாலகுமார் ன்னர் தெரிவித்திருந்தார்.
எப்படியிருந்தபோதும் திரு.கந்தசாமிக்கு ரோஸ் இயக்கத்தால் தீர்
லியுறுத்தி கேட்டுக்கொண்டார்.
திரைமறைவு நாடகம்
புலிகளின் மறுப்பை முதலில் நம்ப றுத்தபோதும், திரு.கந்தசாமி தன் நண்பர் ளுக்கு தெரிவித்த கருத்துக்கள் கடிதங்கள்
மூலமாகவும், விசாரணைகள் மூலமாகவும்
ந்தேகம் ஈரோஸ் மீது திரும்பியது.
ந்தியப்படையுடன் நெருக்கமான
நட்பு ஈரோசுக்கு இருக்கவில்லை. ஈபிஆர்
ல்.எஃப் மாகாண அரசுடனும் ஈரோசுக்கு ரச்சனை புலிகளின் நண்பர்கள் என்று ரோசை துரத்தித் திரிந்தது ஈ.பி.ஆர்
மாகாணசபைத் தேர்தலில் வடக்கில் யேட்சைக் குழுவொன்றை நிறுத்த ஈரோஸ்
தால்வி கண்டதுடன், சுயேட்சைக் குழுத்
தலைவராக போட்டியிட முன்வந்த சிவஞான
ந்தரத்தையும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் சுட்டுக் கான்றிருந்தது.
இவ்வாறான நெருக்கடி நிலையில் ந்தசாமியை கடத்த ஈரோஸ் துணியுமா ப்படிச் செய்தால் ந்தியப் படை ந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தம்மை
இயக்கங்களின்
காரணம் என்ன
பாட்டியின் ஒரு க திரு.கந்தசாமி நிறுவனங்களுக்கு
னுப்புவதாக சந்ே இந்தியப் படைே
ததுபோல வெளியே
தமிழ்நாட்டுக்காரர். த
வர்தான் போராளி ர்பாக கையாண்டு
யாழ் குடாநாட்ப ப்போது ஈரோஸ்
ஈரோஸ் சார்பா
சந்தித்து எச்சரித்தவ
சுன்னாகத்தில் உ வத்து கந்தசாமி ங்கேயே தடுத்துை வெளியே கந்தசா
அவ்வாறு செய
 

சுன்னாகம் முகாமில் அவர் உயிருக்கு விடை கொடுக்கப்பட்டது.
அவரது உடலை அந்த முகாமின்
மினி வரை
உயிரோடு மீட்கப்படிருக்கலாம் ஈரோசின் சுன்னாகம் முகாம் இந்தியப்படையினருக்கும்
துணிச்சல் வந்தது?
ருக்கிறது விஷயம்
கடத்தச் சொன்னது
வான "றோ"
கண்டிக்கும் பழக்கம் அதுமட்டுமல்லாமல் நட்பாக இருக்கும் இன்னொரு இயக்கத்தின் முடிவுகள்
P
ளுக்கு இடையிலான
LID 95). வெளிநாட்டு உளவு தின அறிக்கைகளை
கித்தது "றோ" ாடு நெருக்கம் இல்லா தெரிந்தாலும் "றோ" தொடர்புகளை வைத்தி உயர் அதிகாரியான ரோஸ் தலைவர்களில் ஜியுடன் நெருக்கமான
தால்தான் ஈரோஸ் ல் கைவைத்தது.
ாகமூன்று தடவைகள் GT. Frida, LILLIII.
சொல்லமாட் டோம்" என்றார்.
கந்தசாமி கடத்தப்பட்டது ஈரோசால் ஈரோஸ் தலைவர்
தாவூரைச் சேர்ந்தவர். இயக்கங்களை றோ கொண்டிருந்தார்.
। முகாம்கள் இருந்தன. ார் கோவில்
என்று தெரிந்ததும், பாலகுமாரிடம் பொட்டம்மானை அனுப்பி னார் பிரபாகரன். அப்போது யாழ்மாவட்ட புலிகளின் தளபதியாக இருந்தது பொட்டம் மான்தான்.
கந்தசாமி தமது இயக்கத்துக்கு சில உதவிகள் செய்தவர் என்ற ரீதியில், அவரது
தியிருக்கலாம். ருந்தால் கந்தசாமி
தெரிந்த முகாம்தான்.
கோள் விடுக்கப்பட்டது. இந்திய முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர் வேண்டுகோள்
விடுத்தவர்களில் முக்கியமானவர்.
என்று கதை வருகுது? என்றார் பிரபாகரன். சிறீசபாரத்தினம் மறுத்தார்.
புலிகள்
மானிடம் பிரபாகரன் கூறியனுப்பினார்.
கந்தசாமி கடத்தலுக்கான காரணத்தை ாலகுமார் பொட்டம்மானிடம் கூறினார். ஆனால் றோவுக்குள்ள தொடர்பை மட்டும் சொல்லாமல் மறைத்துவிட்டார்.
"இந்த விடயத்தில் உங்கள் முடிவுகளில் ாங்கள் தலையிடமாட்டோம்" என்று கூறி
விட்டு பொட்டம்மான் சென்றுவிட்டார்.
கந்தசாமி கடத்தலை கண்டித்து பரவ லான கண்டனங்கள் எழுந்து வருகின்றன. ாஜீவ்காந்திவரை பிரச்சனை சென்றுவிட்டது. இந்தியப் படை இதில் ஒன்றும் செய்யாமல் இருப்பதாகவும் குறைகூறப்பட்டது.
எனவே வேறு வழியின்றி இந்தியப்படை ரோஸ் முகாம்களில் சோதனையிட தயாரா னது சோதனை நடவடிக்கையில் ஈ.பி.ஆர். ல்.எஃப். உறுப்பினர்கள் சிலரும் உடன் சல்லவேண்டும் என்று முடிவானது
ஆனால் இத் தகவல் முன்கூட்டியே ரோஸ் தலைவர் பாலகுமாருக்கு சொல்லப் ட்டுவிட்டது.
உடனே பாலகுமார் சுன்னாகம் முகா முக்கு தகவல் அனுப்பினார்.
"கந்தசாமியை போட்டுவிடுங்கள் உடலை மறைத்துவிடுங்கள்"
அன்று ஜூலை 29ம் திகதி கந்தசாமி கடத்தப்பட்ட 10வது நாள்.
ஆனால் இந்தியப்படை அசையவில்லை காரணம் மேலிருந்து கிடைத்த உத்தரவு
இதற்கிடையே இந்தியாவில் இருந்த திரு.கந்தசாமியின் நண்பர்கள் மூலமாக இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்திக்கு வேண்டு
ருப்பதில்லை.
நான்கு இயக்க கூட்டமைப்பில் புலிகள் இருந்தபோதுதான் கூட்டணி எம்பிகள் தர்மலிங்கமும், ஆலாலசுந்தரமும் ரெலோ EINIGU GJIT GUGULUL ILL GOTI.
அத்தோடு
இயக்கம் சார்பாக கலந்து கொண்ட இராசநாயகம் பின்னர் ஒரு
மலசலக்கூட குழியில் போட்டு மூடினார் assi
அதன்பின்னர்தான் இந்தியப் படை யினர் ஈரோஸ் முகாம்களை சோதனை யிட்டனர். சுன்னாகம் முகாமும் சோதனை யிடப்பட்டது எல்லாமே மேலோட்டமான சோைைனதான்.
இந்தியப்படையினர் நட்பு முறையில் தான் நடந்துகொண்டனர். முகாமின் அறை களுக்குள் எட்டிப் பார்த்துவிட்டும் போய் GLI1,6t.
இதன்பின்னர் ஈரோஸ் ஒரு அறிக்கை விட்டது:
"சிறந்த சமூகத் தொண்டரும், அகதி கள் மீது கரிசனை உள்ளவருமான திரு.கந்தசாமியை கடத்தியவர்கள் அவரை விடுதலை செய்யவேண்டும். இன்றுள்ள
கொண்டு அவரை விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்"
திரு.கந்தசாமி ஒரு சட்டத்தரணியாவர். பலியாகும்போது அவரது வயது 58 யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தைச் சேர்ந்த வர் கொழும்பில் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் கணிதப் பட்டதாரியானார் பின்னர் சட்டத்தரணியாக சித்தியெய்திய வர் கந்தா என்று நண்பர்களால் அழைக் JITULLITT
திருகந்தசாமி தொடர்பாக ஈரோஸ் கூறிய குற்றச்சாட்டுக்கள் சரியானவையா ல்லையா என்பதையிட்டு முடிவு செய்ய எம்மிடம் போதிய தரவுகள் இல்லை.
ஆனால் கந்தசாமியின் சில பங்களிப் டியாதவையாகும். யாழ்ப் ருந்து சற்றடே ரிவியூ ஆங்கிலப் பத்திரிகை வெளிவந்தமைக்கு மூல காரணமானவர்களில் அவரும் ஒருவர்.
பத்திரிகை தொடர்பான அவரது கொள்கை இன்றும் என்றும் நினைவில் கொள்ளத்தக்கதாகும். அதனை இத் தொடர் வெளியாகும் முரசில் பிரசுரிப்பது சாலவும் பொருத்தமானது என்று கருது கிறேன்.
"இது அரசியல் பத்திரிகையாகவோ,
உறவுகள் என்பவை பற்றிய சகல கருத்துக்களும் வெளிப்படுத்தற்குரிய அரங்காகவே இது அமையும் L'ILIS) னும் குறுகிய நோக்கமுடையதாக இருக் காது. பத்திரிகைப் படைப்பின் எழுத்து நடை தனித்தன்மை வாய்ந்ததாயினும், ராளமும், தூய்மையும் ருக்கும்
நாம் பத்திரிகையின் சுதந்திரத்தைப் பேணுவதில் மிகுந்த கவனமுடைய இவர்களாக இருக்க வேண்டும் இச் சுதந்திரம் நமது கருத்துக்கொவ்வாததை இமறைப்பதைவிட முரண்பட்ட கருத்துக் இகளை வெளியிடுவதன் மூலமே எய்தப்
"சுதந்திரமான அமைப்பாக நம்மால் இயங்கமுடியாவிட்டால் அதனை மூடி விடுவதே உகந்தது."
இவ்வாறான கருத்துக்கள் தூய்ை
யும் அந்த வகையில் கந்தசாமி தொடர் பான ஈரோசின் மதிப்பீடு சரியானதா
ரவி, நரேஸ், தாஸ், டேவிட் வவுனியா шапшот, Gagтағу”).
இவர்களில் ரவி மட்டுமே இப்போது உயிருடன் இருக்கிறார். புலிகள் இயக்கத் தில் இணைந்து தமிழீழ பொருளாதார ய்வு நிறுவனப் பொறுப்பாளராக ருக்கிறார் நரேஸ் கடற்புலிகளில் இணைந்து மோதலில் பலியானார். தாஸ், டவிட் இருவரும் ஈரோஸ்மீது ஈ.பி. ஆர்.எல்.எஃப். பண்டத்தரிப்பில் நடத்திய ாக்குதலில் பலியானார்கள், ஈ.பி.ஆர். எல்.எஃப். வவுனியாவில் 9 ஈரோஸ் உறுப்பினர்களை சுட்டுக் கொன்றபோது வவுனியா மாமாவும், ஜோசப்பும் அதில்
GLÖLLINTGOTTIGT.
'றோசொல்லித்தான் கந்தசாமியை ரோஸ் கடத்தியது என்பதை அறிந்த பின்னர் புலிகள் தமது அதிருப்தியை ாலகுமாரிடம் தெரிவித்திருந்தனர். றாவிடம் ஈரோஸ் பயிற்சி பெறுவதை ண்டித்தும் புலிகளால் ஒரு பிரசுரம் வளியிடப்பட்டிருந்தது.
(தொடர்ந்து வரும்)
ஆக,03-09,1997

Page 7
இலங்கையில் ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் கடந்த வாரங்களில் இடம்பெற்றிருந்தன.
டந்த ஆண்டில் (1996) இலங்கை இந்தியா, பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் கூட்டாக உலகக்கிண்ண கிரிக்கெட் பந்தயத்தை நடத்தியிருந்தன. தடல்புடலாக நடைபெற்ற இலங்கை உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் போது இலங்கையிலும் சிலபந்தயங்கள் விளையாடுவதற்கு ஏற்பாடாகியிருந்தது. அப்பந்தயங்களுக்கென அவுஸ்திரேலிய அணியும், இலங்கை வரும் விதத்தில் போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. ஆனால் இலங்கையில் ஏற்பாடாகியிருந்த பந்தயங்களில் விளையாடுவதற்கு அவுஸ்திரேலிய அணி மறுப்புத் தெரிவித்திருந்தது.
கொழும்பு நகர வீதிகளில் நடந்து சென்றால் நான் குண்டு வெடிப்பொன்றில் சிக்க நேரிடும்" என்று அவுஸ்திரேலியாவின் பிரபல சுழல் பந்து வீச்சாளரான ஷேன் வோர்ன்
elip (Shane Warne)
காட்டியதை வாசகர்கள் அறிவர் அவுஸ்திரேலிய வெளிநாட்டமைச்சரின் சமீபத்திய இலங்கை விஜயம் முரசின் தகவலை ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. முன்னைய அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் பேசி கிரிக்கெட் அணியைக்கூட இலங்கைக்கு வருவழைக்க லக்ஷ்மன் கதிர்காமரால் இயலவில்லை. ஆனால் இப்போது அவுஸ்திரேலிய வெளிநாட்டமைச்சரையே இலங்கை அரசு தனது இராஜதந்திர நாடகத்தின் அரங்கேற்றத்தில் பிரதான பாத்திரமாக நடிக்க வைத்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் பிரிட்டிஷ் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பொக்ஸ் மூலமாக அரங்கேற்ற முற்பட்ட இராஜதந்திர நாடகம் ஓரளவு
குறிப்பிட்டிருந்தார். அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் இராஜதந்திர ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியை இலங்கை வரச் செய்வதற்கு பகிரதப் பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இலங்கையின் வெளி விவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கூட அன்று அவுஸ்திரேலிய அணியை இலங்கை வரச் செய்வதில் அயராது பாடுபட்டார்.
ஆயினும் அவரது முயற்சி வெற்றியளிக்கவில்லை. அவுஸ்திரேலிய அணி இலங்கை வருவதற்கு விடாப்பிடியாக மறுத்துவிட்டது. பின்னர் உலகக் கிண்ணப் போட்டிகளின்போதே இலங்கைக்கு விஜயம் செய்தது. அன்றிருலிந்து அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் இலங்கை அரசுக்கு சற்றே மனக் கசப்பு ஏற்பட்டிருந்தாலும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அனுதாபமான போக்கைக் கொண்டிருந்ததுடன், அவுஸ்திரேலியாவில் உள்ள புலிகள் இயக்க ஆதரவாளர்கள் மற்றும் இலங்கைத் தமிழ் அமைப்புக்கள், சங்கங்கள் என்பவற்றுடனும் அன்றைய அவுஸ்திரேலிய அரசாங்கம் தொடர்புகளை வைத்திருந்தது. அந்த அரசாங்கம் மாறி புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன் இலங்கைப் பிரச்சினையிலும் அவர்கள் நிலைப்பாடு மாற்றமடைந்தது. அவுஸ்திரேலிய புதிய அரசாங்கம் புலிகளுக்கு சாதகமானதல்ல என்று அப்போதே முரசு கோடிட்டுக்
வெற்றிபெற்றிருந்தது. அதன் பின்னணி அறியாமல் வெளியான தவறான ஊகங்களும், முக்கியத்துவமும் பொக்ஸ் மேற்கொண்ட முயற்சியை பெரிதுபடுத்தியிருந்தன. பிரிட்டிஷ் தேர்தலில் பொக்ஸ்ஸின் கன்சர்வேட்டிவ் கட்சி மண்கல்வியதால் அந்த இராஜதந்திர நாடகம் சில கட்டங்களுடன் முற்றுப்பெற்றிருந்தது. இப்போது இலங்கை அரசுக்கு மற்றொரு பொக்ஸ் கிடைத்திருக்கிறார். அவர்தான் அவுஸ்திரேலிய வெளிநாட்டமைச்சர் அலெக்ஸாண்டர் Οι ΕΠΕΤή. வெளியுலகில் தனது ஆதரவுத் தளத்தை சேதமில்லாமல் பாதுகாக்க இலங்கை அரசு மிகுந்த கவனம் செலுத்திவருவதின் பிரபலிப்புக்களாகவே இத்தகைய இராஜதந்திர நகர்வுகள் அமைந்துள்ளன. மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் ஏற்படுவதை வெகு கச்சிதமான காய் நகர்த்தல்கள் மூலமாக தடுப்பதிலும் இலங்கை அரசு ஈடுபட்டுவருகிறது. மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தொடர்பாக நேரடியாக மறுப்புத் தெரிவிக்காமல், அவ்வாறான மத்தியஸ்தம் அவசியமில்லை என்ற பொது அபிப்பிராயத்தை உருவாக்கும் இராஜதந்திர முயற்சிகளில் இலங்கையின் வெளிநாட்டமைச்சு குதித்திருக்கிறது. தாமாக மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை மறுத்து கருத்துரைக்காமல், வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் பிரமுகர்கள் மூலமாக இலங்கையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் அவசியப்படவில்லை என்று சொல்லவைக்கும் இராஜதந்திரம் நாகுக்கானது.
ஏற்கனவே பொக்ள் முயற்சியின் உள் அதுவாகவே அடை இனப்பிரச்சனைக்கு தீவொன்றைக் கா கனிந்துவருகிறது எ பொக்ஸ் மேற்கொ LILLIGÖTLJILL GOTI. அவுஸ்திரேலிய வெளிநாட்டமைச்சரு மத்தியஸ்தம் இப்ே அவசியப்படவில்ை கூறிவிட்டுப் போயி அவுஸ்திரேலிய 6ெ மூலமாக அச் செழ் அறிவித்துள்ளது இ எனினும், பொக்ஸ்
அல்லாமல் அவுஸ் வெளிநாட்டமைச்சர் கருத்துக்களும் அவ அப்பட்டமான இல атпйшпөлдта, дулуш எடுத்த வீச்சிலேயே யோசனைப் பொதி பொதிபோல ஆதரி ஆரம்பித்ததுதான் அதனால் அவரது நெல்லிக்கனிபோல ஒரு பிரச்சனையை மனப்பூர்வமாக முய பிரச்சனையின் தார் சம்பந்தப்பட்ட சகல கேட்டறியவேண்டும் தரப்புக்களையும் அ கொள்ளக்கூடிய ப அணுகுமுறைகளை வேண்டும். இனப்பிரச்சனைத் சூழலை ஏற்படுத்த ஒரு நடுநிலையாள பேச்சுக்கள் அமைய அரசுக்காக வாதாடு சட்டத்தரணிபோலே கருத்துக்கள் அமை அவுஸ்திரேலிய 6ெ விஜயமும், இங்கே சந்திக்க வேண்டும் விபரங்களும் இல வெளிநாட்டமைச்சு திட்டப்படியே நடந் பாராளுமன்றத்தில் கட்சிகள் மட்டுமே ஏற்பாடு செய்யப்ப பாராளுமன்றத்தில் தமிழ் கட்சிகளுக்கு விடுக்கப்படவில்லை தமக்கு பாதகமில்ல சந்திப்புக்கான பட் செய்திருந்தது இல வெளிநாட்டமைச்சு தமிழ்க் காங்கிரஸ் பொன்னம்பலம் ச கேட்டிருந்தும்கூட
லங்கை அரசுக்கு நிலைப்பாடுள்ள ஒ அவுஸ்திரேலிய ெ தயாராக இருக்கவி தான் சந்திக்க விரு
இடம் கொழும்பு ஹில்டன் ஹோட்டல் நேரம் மாலை 6 மணி
அவுஸ்திரேலிய வெளிநாட்டமைச்சர் அலெக்ஸாண்டர் டெளனர் பாராளு மன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்முஸ்லிம் கட்சிகளை கூட்டாக சந்தித்தார்
தனித்தனியாக சந்தித்து மனம்விட்டுப் பேசவோ, உண்மை நிலவரங்களை கேட்டறி யவோ அவகாசம் இல்லாத அவசரச் சந்திப்பு
அச் சந்திப்பை அடுத்து பத்திரிகை யாளர் மாநாடு, பின்னர் இரவு விருந்து என்று இறுக்கமான நிகழ்ச்சி நிரல் அத னால் ஒரு மணிநேரத்துக்குள் தமிழ் முஸ்லிம் கட்சிகளுடனான சந்திப்பை முடித்தாக வேண்டிய கட்டாயம்
ஏறக்குறைய 50 வருடகால இனப்பிரச் சனையின் வரலாற்றை 50 நிமிடத்துக்குள் சொல்லியாக வேண்டும் முடியுமா?
சந்திப்பு தொடங்கியதுமே கூட்டணித் தலைவர் மு.சிவசிதம்பரம்தான் பேச்சை ஆரம்பித்தார்.
கூட்டணி தமிழ் மக்களை பிரதிநிதித்து வப்படுத்துகின்ற பழம்பெரும் கட்சி வன் முறைகளில் நம்பிக்கை இல்லாத கட்சி என்று அவர் ஆரம்பிக்க ஏனைய தமிழ் கட்சி பிரதிநிதிகள் கொடுப்புக்குள் சிரித்த LIL இருந்தனர்.
நாங்கள் அவசரகாலச் சட்டத்தை எதிர்த்து வாக்களித்து வருகிறோம். கைது களை கண்டிக்கிறோம். என்று சிவசிதம்
பரம் சொல்லிக்கொண்டுபோக அரசுமீது இடம் வலமாக தாக்கப்போகிறாரோ என்று அவுஸ்திரேலிய அமைச்சரே தன் புருவங் களை லேசாக உயர்த்தினார்.
ஆனால் சிவசிதம்பரம் அப்படியே ஒரு தாவாகத்தாவி தன் வாதத்திறமை பழுதாகவில்லை என்பதை நிரூபித்தார்.
அவர் சொன்னார்:"நாங்கள் அரசின் தீர்வுப் பொதியை வரவேற்கிறோம். இது
Gaüljelus திரைமறைவுப்
ஒரு சிறந்த பொதியாக இருக்கிறது. பிராந் திய சபையை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இருப்பது நிலம் தொடர் பான அதிகார வரம்புகள் பற்றி மட்டுமே எமக்கு சில முரண்பாடுகள் உள்ளன. எமக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையே அதிகார அலகு தொடர்பாக உடன்பாடு காணப்பட்டுவிட்டது. என்று ஒரே போடாக போட்டார் சிவசிதம்பரம்
ஒருமுறை தமிழக சட்டப்பேரவையில் ஒரு விவாதம் நடந்ததாம் ஆங்கிலம்தான் அழகான மொழி என்று காங்கிரஸ் காரர்கள் வாதிட்டார்களாம். உடனே பேரறிஞர் அண்ணா எழுந்தாராம் நான் ஆங்கிலத்திலே ஷேக்ஸ்பியர் நாட்கத்தில்
இருந்து நேற்றுவி
லக்கியம்வரைப பெரிய எழுத்து வி முதல் இன்றுவெ கதைவரை படித்த சுவை பருகியுமிரு கிறேன். தமிழ்தா இனிய மொழி என் யாரும் முச்சுவிட்6
மு.சிவசிதம்பர் அரசாங்கத்தை சட்டத்தில் வாக் அரசுக்கு எதிரான சொல்கிறோம் அ *9|LIIIՄIDIT6Wg/, 3| யில் வாதிட்டிருக்கி மான, புத்திசாலி சுக்கு யார் மூலமும்
ஆக அரசிய போடும் சில எதிர் உரிய தருணத்தி நிலைப்பாட்டுக்கு படுத்துகிறார்கள் பழம்பெரும் கட்சி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மேற்கொண்ட ர்த்தமும் தது. இலங்கைக்குள் அரசியல் பதற்கான காலம் iறு சித்தரிக்கவே ட முயற்சிகள்
மூன்றாம் தரப்பு
தியை வெளியுலகுக்கு
லங்கை அரசாங்கம் செய்ததுபோல்
ரேலிய ன் பேச்சுக்களும், ரை ஒரு SIGO)3, -9D9. | ეჩ|`| 6უI.
அரசின் தீர்வு யை தனது சொந்தப் துப்பேச வர் செய்த தவறு. நோக்கம் உள்ளங்கை தெரிந்துவிட்டது.
தீர்க்க ல்பவர்கள் முதலில் பரியத்தை அதோடு தரப்புக்களிடமும் அதன்பின்னர் சகல ரவணைத்துக் குவத்துடன் தமது GoggogiI616II
தீர்வுக்கு நல்லதொரு நாட்டம் கொள்ளும்
போல அவரது வில்லை. இலங்கை வதற்கு ஆஜரான வ அவர் வெளியிட்ட ந்துள்ளன. வளிநாட்டமைச்சரின் шпії шп60д 9/алії போன்ற
1603, வகுத்துக் கொடுத்த திருக்கிறது.
உள்ள வடக்கு-கிழக்கு அவரைச் சந்திக்க LILL-ġEJ.
அங்கம் வகிக்காத அழைப்பு
ாதவகையில்தான் 9. LIGONGU FLUITrifler リJaのみ
தலைவர் குமார் நீதிப்புக்கான அனுமதி மறுக்கப்பட்டது.
எதிரான ருவரை சந்திக்க வளிநாட்டமைச்சர் ολ) ρ0) ολ).
ம்பும் காரணத்தை
கடிதம் மூலமாக குமார் பொன்னம்பலம் விரிவாகக்கூறியிருந்தார். ஒரே பக்கமான கருத்துக்களை மட்டும் அறியாமல் மறுபக்க கருத்தையும் அறிந்துகொள்ளுமாறு அவர் கேட்டிருந்தார். சகல கருத்துக்களையும் கேட்டறிந்து உண்மை நிலையை அறிய ஆர்வம் கொண்டிருந்தால் சகல தமிழ்க்
கட்சிகளையும் அழைத்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் தன்னைச் சந்திக்க ஆர்வம் கொண்டு கடிதம் எழுதிய குமார் பொன்னம்பலத்தை அழைத்து பேசியிருக்கலாம். பாராளுமன்றத்தில் உள்ள தமிழ்முஸ்லிம் கட்சிகளையும் ஒன்றாகவே சந்தித்திருக்கிறார். சுமார் ஒரு மணிநேரம் அக் கட்சிகளுடன் பேசியிருக்கிறார். சந்திப்பின் முடிவில் தீவுப் பொதியை ஆதரிக்குமாறு ஆலோசனை கூறிவிட்டு சென்றுள்ளார் அலெக்ஸ்ஸாண்டர் G)Lengoff. இலங்கை இனப்பிரச்சனையின் ஆழத்தை அறிந்து கொள்வதில் அவுஸ்திரேலிய அமைச்சர் ஆர்வம் காட்டியிருக்கவில்லை. தனக்கு இலங்கை அரசால் வழங்கப்பட்ட தீவு யோசனையை மட்டுமே படித்துவிட்டு, அதற்கு வக்காலத்து வாங்கும் ஒருவராகவே வந்து சென்றுள்ளார். இலங்கையில் உள்ள தமிழ் பேசும் மக்கள் விரும்பும் தீர்வென்ன என்பதை அறியாமல், இலங்கை அரசு விரும்பும் தீவொன்றை தமிழ் பேசும் மக்கள் ஏற்குமாறு ஆலோசனை கூறும் ஒருவராகவே அவரை நோக்க
வேண்டியுள்ளது. புலிகள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள், இலங்கை அரசு
நியாயமான தீவொன்றில் நாட்டம் கொண்டுள்ளது என்று முன்கூடியே செய்த முடிவே ன் அவர் வந்து போயிருக்கிறார். இத்தகைய அணுகுமுறை அரசியல் தீர்வு முயற்சிகளில் எவ்வித பலனையும் ஏற்படுத்தப்போவதில்லை. கடந்த காலத்தில் சகல இயக்கங்களும் ஒன்றுபட்டு நின்று போராடியபோதும் பல நாடுகள் அதனை பயங்கரவாதப்
போராட்டம் என்றே சித்தரித்தன.
இலங்கை அரசுக்கும் உதவிகள் செய்தன. இப்போது அவுஸ்திரேலிய அமைச்சரை அழைத்து தமிழ்க் கட்சிகளுக்கு புத்தி சொல்லப்படுகிறது. புலிகளின் இராணுவரீதியான் செயற்பாடுகள்
ட்டம் கண்டிருக்குமானால் இத்தகைய
நாடகங்களுக்கு அவசியமே இருந்திருக்காது. தாம் விரும்பும் ஒரு தீர்வை
ன்வைத்துவிட்டு, இனப்பிரச்சனை ாந்துவிட்டது. இனி கொடுப்பதற்கு
எதுவுமில்லை என்று அரசு
சொல்லியிருக்கக்கூடும்.
புலிகளை இலங்கை அரசால் வெற்றிகொள்ள முடியாது என்ற கருத்து வெளியுலகில் ஏற்பட்டுவருகிறது. இலங்கை அரசின் அரசியல், இராணுவ அணுகுமுறைகள் தோல்வியைத் தழுவி
வருகின்றன. அதனால் வெளியார் தலையீடு மூலமே ஒரு தீர்வைக் காணலாம் என்ற கருத்தும் தோற்றம் பெற்றுவருகிறது. அதனால்தான் மூன்றாம் தரப்பு மத்தியஸ்த கோரிக்கை வலுப்பெறாமல்
தடுப்பதற்கான இராஜதந்திர முயற்சிகளில் அரசு இறங்கியுள்ளது. தமிழ்க் கட்சிகளும் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவை என்று உதட்டளவில் கூறியுள்ளனவே தவிர, மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் ஏற்படாமல் தடுக்கும் முயற்சிகளுக்கு துணை போய்க் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் பாராளுமன்றத்தில் இருந்து கூட்டணி எம்பிகள் வெளிநடப்பு செய்திருந்தனர். புலிகளுடன் அரசு பேச வேண்டும் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் வேண்டும். யுத்தம் நிறுத்தப்படவேண்டும் என்று மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தனர். அவுஸ்திரேலிய அமைச்சருடனான சந்திப்பில் மேற்கண்ட கோரிக்கைகள் எதனையும் கூட்டணியினர் முன்வைக்கவில்லை. அக் கோரிக்கைகளுக்கு மாறான கருத்துக்களை பகிர்ந்து கொண்டுமுள்ளனர்.
அரசின் இராஜதந்திர நகர்வுகளுக்கான அச்சாணியாக தமிழ்க் கட்சிகளும், குறிப்பாக கூட்டணியினரும் மாறி நிற்கின்றனர்.
னால் ஒட்டுமொத்தமாக நோக்கினால் ந்த இராஜதந்திர நகர்வுகள் புலிகளை பலவீனப்படுத்தல் என்ற போர்வையில் வெளியுலகில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் கோரிக்கைகளுக்கான ஆதரவுத் தளத்தை இல்லாதொழிப்பதை நோக்கியே மேற்கொள்ளப்படுகின்றன. அன்றாடப் பிரச்சனைகள் விடயத்தில்கூட தமிழ்க் கட்சிகளின் கருத்துக்களை அலட்சியம் செய்துவரும் அரசாங்கம் தனது இராஜதந்திர நகர்வுகளின்போது அக் கட்சிகளின் பிரசன்னங்களை பயன்படுத்திக் கொள்கிறது. ஆயினும், அவுஸ்திரேலியா சொன்னால் என்ன, அமெரிக்கா சொன்னால் என்ன, தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு ஏற்ற தீர்வு எட்டப்படாதவரை இங்கு அமைதி தோன்றப்போவதில்லை.
ரை வந்த ஆங்கில த்திருக்கிறேன். தமிழில் க்கிரமாதித்தன் கதை ரியான சிறிய எழுத்து ருக்கிறேன். அவற்றின் க்கிறேன் நான் சொல் ன் உயர்ந்த மொழி றாராம். அதன் பின்னர் ിബ;
ம் அவர்களும் நாங்கள் திர்த்து அவசரகால ளிப்பவர்கள். ஆகவே Iகள ஆனாலநாங்கள சியல் தீர்வுப் பொதி புதமானது என்ற ரீதி ார். இதனைவிட் சாதக தனமான வாதம் அர டைக்கப் போவதில்லை. இலாபம் கருதி தாம் ILI JITLAHIAS000IJA&n L, அரசின் பிரதான ாதகமாக எப்படி பயன் பாருங்கள். இதுதான் பின் பழுத்த அனுபவம்
சந்திப்பில் கலந்து கொண்ட் புளொட் ஈபிடிபி முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் புலிகளுக்கு எதிரான கருத்தை Glafsflfl:Leor. கட்சிகள் பகிரங்க மாகவே புலிகளுக்கு எதிராக பேசிவரும் கட்சிகள்தான். எனவே அவற்றின் நிலைப் பாடுகள் இரகசியமானவையல்ல.
ஆனால் கூட்டணியினரோ மக்களிடம் ஒன்றும் திரைமறைவில் வேறொன்றும் 'ಭಿಕ್ಷ್
சமீபத்தில் பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த கூட்டணியினர் முன்று கோரிக்கைகளை முன்வைத்தே வெளிநடப்பு என்றனர்.
1 அரசும் புலிகளும் பேசவேண்டும். 2. மூன்றாம் தரப்பு மத்திஸ்தம் 3 போர் நிறுத்தம் அதிர்ச்சியான தகவல் என்ன தெரி யுமா? அவுஸ்திரேலிய வெளிநாட்டமைச் சருடனான சந்திப்பில் மேற்கண்ட் கோரிக் கைகள் பற்றி பேச்சு எடுக்காததுடன், அவற் றுக்கு நேர்மாறாகவே கூட்டணித் தலை வர் சிவசிதம்பரம் கருத்துக்கூறியுள்ளார். சந்திப்பின்போது புளொட் தலைவர் சித்தார்த்தன் மட்டுமே மூன்றாம் தரப்பு மத்தியஸ்தராக அவுஸ்திரேலியா செயற் பட்க்கட்ாதா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவசியமில்லை என்ற ரீதியில்
பதிலளித்துவிட்டார் அலெக்ஸாண்டர் GLG Grit.
தீர்வுத்திட்ட குறைபாடுகள் பற்றிக்கூட
ஈபிடிபி தரப்பில் இருந்துதான் நீண்ட் பட்டியலிட்டே பேசப்பட்டிருக்கிறது.
கூட்டணியினரோ அரசின் குறிப்பறிந்து நடப்பதுபோலவே நடந்துள்ளனர்.
சந்திப்பின் முடிவில் பேசிய அவுஸ்தி ரேலிய அமைச்சர் அலெக்ஸாண்டர் ட்ெளனர் "தீர்வுப் பொதியில் உள்ள குறை களை பெரிதுபடுத்தாமல் அதனை முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள் அப்போதுதான் புலிகளை பலவீனப்படுத்தி பாதை மாற்ற லாம். வடக்கு கிழக்கில் 30 வீதமான மக் களே புலிகளை ஆதரிக்கின்றனர். எனவே அவர்களை பலவீனப்படுத்த முயலுங்கள் என்று கூறியிருக்கிறார்.
உடனே குறுக்கிட்ட மு. சிவசிதம்பரம் அவுஸ்திரேலிய அமைச்சரின் கருத்தை ஆமோதித்ததுடன் புலிகளைப் பலவீனப் படுத்தி அழுத்தம் கொடுப்பது அவசிய மானது என்று கூறியிருக்கிறார் பலவீனப் படுத்தல் என்பதற்கு மு. சிவசிதம்பரம் பயன்படுத்திய ஆங்கில வார்த்தை மர்ஜின லைஸ் (Marginalice) ஓரம் கட்டுதல் பல வீனப்படுத்தல் போன்ற அர்த்தங்கள் தவிர வேறு அர்த்தங்கள் அதற்கு இருப்பதாக நாம் அறியவில்லை.
பி.கு: இங்கு தெரிவிக்கப்பட்ட தகவல் களை மு.சிவசிதம்பரம் மறுப்பாரேயானால் தமிழி லும் ஆங்கிலத்திலும் தனித்தனியாக இரு மறுப்பு தந்தால் நாம் பிரசுரிக்கலாம். ஆங்கில மறுப்பை அப்படியே அவுஸ்திரேலிய வெளிநாட்ட்மைச் சருக்கு நாம் அனுப்பிவைக்கலாம்.

Page 8
6Lig5 GliITIJii)
DEGUT AUTEUőG கால்ல ஒரு துணை வேண்டும் ag lingaölő Gleiv EDGAU, மாறுசிங்கின காதவி அன்ய மல்லாவிட வந்துருேகிறாள
jīIslapji, IIīEuTā
EDITIEDEN GENUGOGO GIGINGGIT
Garudap,
ல்லா ஒரு மரத்தரடியில் தனியாக அமர்ந்திருந் தான் அவனைக் காண வில்லையே என்றுதான் பூலான் தேடிக் கொண்டு வந்தாள் இருள் அடர்த்தியாக ஆக்கிரமித் திருந்தது.
அப்போதுதான் இருளில் ஒரு உரு வம் பதுங்கி பதுங்கிச் செல்வதை பூலான் கவனித்தாள். அந்த உருவம் பூலானுக்கு முதுகு காட்டியபடி சென்றது. பூலான் தன் துப்பாக்கியை அந்த உருவத்தை நோக்கி உயர்த்தினாள்.
காற்றில் அந்த உருவத்தின் கூந்தல் அலைபாய்ந்தபோதுதான் அது ஒரு பெண் என்பது புரிந்தது. நன்றாக கூர்ந்து கவனித்தபோது அது குசுமா என்று தெரிந்துவிட்டது.
இப்போது கண்கள் இருட்டுக்கு பழக்கமாகிவிட குசுமாவின் பின்புறத்தோற் றம் ஓரளவு தெளிவாகத் தெரிந்தது அவளது பின்புறத் தோற்றமே எந்த ஆணையும் பெருமூச்சுவிடச் செய்யக்கூடி என்று பூலான் தீர்மானித் யது ஏங்கச் செய்யக்கூடியது ஊகிப்புக் பூலான் செய்த தப்பு களை தூண்டக் கூடியது. இவள் ஒரு மட்டும் தான் கண்டகாட்சி மாயப் பிசாசு என்று நினைத்தபடி கூறியிருந்தால் பின்னர் நட மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு தங்களைத் தடுக்கச் சந்தர் பின்தொடர்ந்தாள் பூலான் JG IIID.
குசுமாவைக் கண்டதும் மல்லா பரீராம் அதற்கு முன் எழுந்து கொண்டான் சட்டென்று மற் சுகத்தைக் கண்டதில்லை. றொரு மரத்தின் பின்னால் பதுங்கிக் முன் தடுமாறினான். ஆயு கொண்டாள் பூலான் யில் போட்டுவிட்டு மண்ட் "நீயா? என்ன இந்த நேரத்தில்? போல குசுமாவின் இள என்று கேட்டான் மல்லா அவனுக்கு தினவெடுத்த அவள் தேக மிகச் சமீபமாக அவனை உரசுவதுபோல அகங்காரங்களையெல்லா நின்றாள் குசுமா அவள் மார்புகள் விட்டு சரணடைந்தா மல்லாவின் கண்களை குத்திவிடுவது "குசுமா உனக்கு 6 போல நெருக்கத்தில் தெரிந்தன. மல் கேள் குசுமா கேள்!" லாவே சற்றுத் தடுமாறித்தான் போனான். சொன்னபோது மூச்சி தன் உற்ற நண்பனின் காதலி, தளர்ந்திருந்தான் என்பதால் அவளை கண்ணியக்குறைவாக (UTLDI களைந்து மல்லா நினைத்துப் பார்க்கவில்லை. ஆடைகளுக்குள் மறுபடி சற்றுப் பின்னடைந்தான். ணித்தபடி தன் கோரிக்
குசுமா ஏக்கமாய் மல்லாவை நோக்கி TIGT: னாள். அவள் மார்புகள் சர்ப்பங்கள்போல "լD6Նalյրaչիair p վիի " எழுந்து விம்மித் தணிந்தன. பின்னடைந்த பூரீராம் மூச்சிரைத்தட மல்லாவை நோக்கி அவள் நகர்ந்தாள் ன் கண்களை விரித்து மல்லா மேலும் ஒரு அடி பின்னால் வளது கோரிக்கை அவ எடுத்து வைத்தான்.
"என்ன குசுமா? ஏன் இங்கே வந்தாய்? எதுவாக இருந்தாலும் காலையில் பேசிக் கொள்ளலாம் யாரும் பார்த்தால் தப்பாக "உனக்கு மல்லாமேல் நினைப்." குசுமாவுக்கு அவன் மு மல்லா சொல்லிமுடிக்க குசுமா பொய் சொல்ல தயக்கமா விடவில்லை.
சட்டென்று அந்தக் காரியத்தைச் செய்தாள். மல்லாவை நோக்கி சரிந்து தன் கரங்களை விரித்து அவனை சிறைப் படுத்திக்கொண்டாள்.
அவள் மார்புகள் மல்லாவின் நெஞ் சில் அழுத்திக்கொண்டிருக்க, மல்லா பூலானின் உள்ளுணர்வு எப்போதும் அவள் மூர்க்கமான அணைப்பில் திணறிக் சரியாகத்தான் இருக்கும் பூலான் நினைத்தது கொண்டிருக்க, குசுமாவின் உதடுகள் பாலவே குசுமாவின் போக்கு புதிராகத்தான் இசேர மல்லாதான் காரண மல்லாவின் உதடுகளை ஏக்கத்துடன் இருந்தது. தேடிக்கொண்டிருக்க மறைவில் இருந்து பரீராம் தங்கியிருந்த பக்கமாக அவள் கொள்ளைக் கோஷ்டியில் கவனித்த பூலான் கோபத்தின் உச்சிக்குச் இசென்றாள் உள்ளே செல்ல முன்னர் பின் சென்று குசுமாவை கொன்றுவிடலாமா இனால் திரும்பி நோக்கினாள். அவள் திரும்பிப் என்றுகூட நினைத்த நொடியில் ார்க்கப்போவதை ஊகித்து இருளில் அப் மல்லா திமிறி அவளை தன்னிட டியே ஆடாமல் அசையாமல் பூலான் நின்று மிருந்து உதறினான். ஓங்கி அவள் விட்டதால் பூலானை அவள் காணவில்லை. கன்னத்தில் அறைந்தான். குசுமா உள்ளே போன பின்னர் பூனை என்று ஆராயும் நிலையில் குசுமா அதனை எதிர்பார்க்க பால பதுங்கிப் பதுங்கிச் சென்ற பூலான் இஅந்த அவசியமும் அவ: வில்லை. அவள் மதர்த்த தேகம் நடுங்கிக் இமறைவில் நின்றுகொண்டு உள்ளே பார்த்தாள். மல்லாமீது தன் குழு கொண்டிருந்தது. அடிபட்ட கன்னத்தை பரீராம் பூலானுக்கு முதுகுகாட்டிக் இவைத்திருக்கும் பற்றுதலை தன் கையொன்றால் பொத்திக் கொண் காண்டு நின்றான். குசுமா அவன் எதிரே இஒரு நல்ல கதை கிடைத் டாள் அடிபட்ட இடம் கன்றிப்போனது. ன்று கொண்டிருந்தாள். நினைத்தான் பரீராம்.
மல்லா அவளை ஒரு புழுவைப் குசுமாவைக் கண்டதிலிருந்து பரீராமுக் குசுமா மூலமாகவே போலப் பார்த்தான் "சீ போ.போய் கும் அவள்மீது ஒரு கண்தான் பூலானிடம் தன் ஆட்களுக்குள் அவள் ெ விடு இங்கிருந்து. போடி. என்று ற்பட்ட அனுபவம் காரணமாக விட்டுப் இபரப்ப நினைத்தான் மல் கத்தினான். பிடிக்கலாம் கொஞ்சம் கொஞ்சமாக வழிக்கு இஎட்டாதவகையில் புத்திசா பூலானின் கோபம் காணாமல் காண்டுவரலாம் என்று நினைத்திருந்தான். இகாரியத்தைச் செய்யத் தொ போனது மல்லாவை நினைக்கப் பெருமை குசுமாவைக் கண்டபின்னர் பூலான் குசுமாவின் அழகில் யாக இருந்தது குசுமா பரீராமைவிட மீதிருந்த வெறிகூட பரீராமுக்கு தணிந்திருந் அவள் சொன்னதை நம்ப மோசம். இப்படி அலைகிறாளே பாவி து இப்போது குசுமாவே தன்னைத் என்று நினைத்தாள் பூலான் தடிவந்ததும் பழம் நழுவிப் பாலில் விழுந்
குசுமா உடனே அந்த இடத்தைவிட்டு துபோலாகியது. நகர்ந்தாளில்லை போடி' என்று கத்திய "வா குசுமா என்று வாயெல்லாம் பல் மல்லாவை கண்கொட்டாமல் நோக்கினாள் இலாக வரவேற்றான். முந்தானை விலகியதால் பிடிகொடாதவர்களை அவள் கண்களில் ஏமாற்றம் இருந்தது: வளிப்பட்ட எழுச்சிகளின் விளிம்புகளும், ஞ்சலம் உள்ளவர்களை அவள் மனதின் உள்ளே அடிபட்ட புலியின் இடையே மெல்லிய கோடாகத் தெரிந்த பிரி சாகசத்தால் குறிப்பறிந்து கு சீற்றம் இருந்தது: ஒரு பாம்பின் பழி H: போதையில் வீழ்த்தியது. ற்றிய கதைகளைக் கட்ட "3 உணர்ச்சி இருந்தது. ராமின் கண்கள் பாய்ந்த இடங்களை பூலான் என்னதான்
துவரை அவளை யாரும் இப்படிப் ம், அவன் மனம் தள்ளாடத் தொடங்கிவிட்ட புறக்கணித்ததில்லை. இப்படிப் புழுவைப் தயும் குசுமா குறிப்பால் அறிந்தாள். பார்ப்பதுபோல பார்த்ததில்லை. கிடைக்க பரீராம் அவளருகே சென்று தோளில் மாட்டாளா என்று நாக்கைத் தொங்கப் கவைத்தான் "மாதுசிங் ரொம்ப நல்லவன் போட்டுக் கொண்டு அலைந்த ஆண்கள் இ உன்னைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருப் பலபேரை அவள் கண்டிருக்கிறாள். ான்" என்று பொய்சொன்னான் பூரீராம் அவர்களை அலையவைத்து அவர்களின் குசுமா எதுவும் பேசவில்லை. பரீராம் ஏமாற்றத்தை இரசித்திருக்கிறாள். ன் கையொன்றால் அவள் முதுகை வருடி மாதுசிங்கை அவள் காதலித்தது இனான். "கவலைப்படாதே இத்தனை சின்ன உண்மை மாதுசிங் செத்தபின்னர் அழுது யதில் கவலைப்பட்டு உடம்பைக் கெடுக் அழுது அரற்றியதும் உண்மை. ஆனால் இப்போது அவள் இளமை விழித்துக் கொண்டிருக்கிறது. மதர்ப்பான தேகத்தின் விட்டான். மறுநாள் அபாய ஒவ்வோர் அணுவும் திமிறிக் கொண்டு குசுமா சாகசக்காரி, "நீங்கள் இருக்கும் ( ଗ );
S3
உராயும் நெருக்கத்தில்
அதற்குமேல் பரீர
"மல்லா இதுபோதும் இதை நான் ஒரு நாளும் மறக்கமாட்டேன். மறக்கவே ümLGLü"
ஒரு புயல் விலகியது போல சடாரென்று விலகிப் போனாள் அவள் சொன்னதின் அர்த்தம் மல்லாவுக்குப் புரிய வில்லை. அவள் கண்களில் ವಿಠ್ಠ ஒரு சொட்டுக் கண்
கூட வரவில்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. அவள் சென்ற திசையைப் பார்த்துக் கொண்டிருந்து
சரிக்கத் தொடங்கியது.
அடுப்பில் இருந்த ெ மடியில் வைத்துக்கொ6 என்று நினைத்து பூலான் இப்போதைக்கு மல் சால்லவேண்டாம் குசுமா
பிடித்து விட்டால் என்ன
பூரீராமை நெருங்கி
ஆனால் மல்லாவை ற்றி ஏதோவொரு அபாயம் ருப்பதாக பூலானின் உள்
ருந்தது. அதன துப்பாக்கியை இறுக தூங்கினாள் சிறு சத்தம் ே அமர்ந்து கவனிக்கவும் :ெ பூரீராமோ பூலான் க ணைத் தூவும் திட்டம் ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

心 அமெரிக்க விஞ்ஞானிகள் அனுப்பி வைத்த விண்கலம் செவ்வாய்க் கிரகத்தில்
கவலை" என்று குடு குடுவென்று ஒடித்திரிகிறது. விண் உடல் அவன்மேல் = வெளிப்புதிரின் அந்தம்வரை அறிவதில் ஒன்றாள். அமெரிக்க விஞ்ஞானிகள் ஆர்வம் காட்டிக் மால் பொறுக்க கொண்டிருக்கிறார்கள்
ಛೀ! தன அதே அமெரிக்காவில்தான் மூடநம்பிக் கைகளும் கொடிகட்டிப் பறக்கின்றன த எழுச்சிகளில் என்றால் நம்புவது சிரமம்தான்.
மந்திரம், தந்திரம், ஆவியுலகத் தொடர்பு ால் அவன் கால் என்று அங்கும் தூங்குபவன் தொடையில் கினாள் பராம் - கயிறு திரிக்கும் ஆட்கள் இருக்கிறார்கள் ." என்று கிறக்க "இறந்துபோனவர்களின் ஆவிகளுடன் அவன் முன்பாக பேசவைக்கிறோம்" என்று கூறி ஒரு அப்பா வியின் உயிரையே போகச் செய்து ன் அங்கு நிற்க 6 MILLIMIT SEGi. ததைவிட்டு விலகி தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா சென்ற வன்று சென்றாள் - ஒரு இளைஞர்தான் ஆவிகளை நம்பி தன் நோக்கத்துக்காகத் ஆவியைப் பறிகொடுத்திருக்கிறார். மையாக்க நினைக் அவரது பெயர் ஜெய்சங்கர் தொழில் கக்குள் போட்டுக் தேடி அமெரிக்கா சென்றார். அவரது டம் திட்டப்போகி - குடும்பத்தில் பலர் உயிரிழந்திருந்தன. உள்ளுணர்வு எச் அமெரிக்காவில் புளொரிட் மாநிலத்தில்
ஆவியுலக தொடர்பு மையங்கள் என் ஏராளமான நிறுவனங்கள் :" g அப்படி ஒரு கூட்டத்திடம்தான் ஏமாந்
9,6JGO) GULLIT GOTTIGT. * Q凰山),“奥Q加Lö ாவிடம் எதுவும் த ஜெயசங்க ஆவயுடன் பேசுவது வைத் தொடர்ந்து மட்டுமல்ல, உடலிலுள்ள ஆவியை வெளியே
எடுத்துவிட்டு உயிரிழந்த உறவினர் ஒருவரின்
ஆவியை உங்கள் உடலில் தருவிக்கலாம்.
பின்னர் அந்த ஆவியை வெளியே
த்தை அறியலாம் தாள். அதுதான். அவள் 60)III LDούς υπωή το விேருந்த விபர் பம் கிடைத்திருக்
கும் ஓர் ஆ
TITIgš5 GETTIGDÖTIL
அனுப்பிவிட்டு உங்கள் ஆவியை மறுபடியும் தரு வித்துக் கொள்ள லாம்" என்று கதை விட்டிருக்கிறார் 9,61/,
ஏதோ பிட்டுக் குழலில் இருந்து ஆவியை வெளி யேற்றும் காரியம் GLma)# cmas」 EDIT&S5F GG) FITGÜGAV) யிருக்கிறார்கள் ODai (), LIL 5.5 வராக இருந்தும் ஜெய்சங்கர் அவர்களை நம்பித் தொலைத்தார்.
கூடுவிட்டு கூடுபாய்வது என்பார்களே அதுபோல ஆவிவிட்டு ஆவிபாயும் விளை யாட்டுக்கு சம்மதித்தார் ஜெய்சங்கர் ஏராள மான பணமும் செலவழித்தார்.
பின்னர் என்ன நடந்ததோ ஏது நடந் ததோ தனது பூட்டிய அறைக்குள் அழுகிய பிணமாக மீட்கப்பட்டார் அந்த அழகான இளைஞர் உடல் கெட்டுப்போனதால் அமெரிக்காவிலேயே இறுதிச் சடங்கும் நடத்தப்பட்டது. தன் மகனின் முகத்தைக் கூட கடைசியாக காணமுடியாமல் போனதே என்று தமிழ்நாட்டிலிருந்து கதறிக்கொண்டிருக்கிறார் ஜெய்சங்கரின் வயதான அம்மா
னர் அப்படி ஒரு நடிகர் எடிமர்ஃபி, திருமணமானவர். அது
அவளது இளமை தவிர, நடிகைகள் பலருடன் நெருக்கமாக *ါူ”T இருப்பவர் என்று பெயர் பெற்றவர் ஏராள மான ரசிகைகளும் எடிமர்ஃபி பின்னால் அலைகிறார்கள்.
血 fl GT 屬卤 அப்படியிருந்தும் ஒரு விபச்சாரப் பெண் ன் பூரீராம் ணுடன் சல்லாபித்திருக்கிறார் எடிமர்ஃபி,
என்ன வேண்டும்? அப்பெண்ணுடன் அவர் இருந்தபோது
என்று அவன் - பொலிஸார் பிடித்து விட்டார்கள் ரைத்தான் மிகத் இந்தச் செய்தி வெளியானதும்பத்திரிகை கள் என்ன செய்தன தெரியுமா? அந்த தன - விபச்சாரப் பெண்ணை தேடிப்பிடித்து தன் உடம்பை எடிமர்ஃபியின் அந்தரங்க செயற்பாடுகள்
பற்றி விலாவாரியாக கேட்டறிந்தார்கள் பணத்தை வீசியதும் அப்பெண்ணும் மளமள வென்று கதை கதையாக சொல்லிக் தீர்ச் டியே அவளை :
நோக்கினான். அமெரிக்கப் பத்திரிகைகள் சுவாரசிய னுக்கும் பிடித்த
BL JILL -
இந்திய நீதிமன்றம் அந்த சிக்க லான வழக்கில் என்ன தீர்ப்புச் சொல்லப்போகிறது என்பது எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் தெரிந்து விடும் செய்வது? நிர்மலா என்ற பெண் குழந்தை அவன் கழுத்தை இல்லாத தம்பதிக்கு குழந்தை பெற் நாள். அப்படியே றுக்கொடுக்க முன்வந்ததையடுத்தே கள்மீது புதைக்கச் 'ಸ್ತ್ರ್ಯ
DGJIT 5(5LDGOTLDITGOTGJIT. 361 கே பொய் சொன் ரது கணவர் TUGOTLDIA படுக்கையில் இருக்கிறார். சிகிச்சை 67ಅ கோஷ்டியில் செய்ய பணம் தேவை. அதனால் எம். மல்லவுக்கு குழந்தை இல்லாத தம்பதிக்கு தான் மது சிங்கை குழந்தை பெற்றுக்கொடுத்து பணம் சேரச் செய்தான் - பிெற சம்மதித்தார். * மாது செத்துப் 50 ஆயிரம் ரூபாய் தருவதாக டையலாம் என்ற அந்தத்தம்பதி நிர்மலாவை ஒப்பந்தம் அப்படி செய்திருக் செய்தது. அதன்படி அந்த ஆணுடன் நிர்மலா உறவு கொண்டு குழந்தை பெற்றுக் கொடுக்க ೭೧ನೇ ರಾಗ | வேண்டும். இந்த விடயம் வெளியே தெரிந் பரீராம் இல்லை. ததும் பொலிசார் விபசாரக் குற்றத்தின் கீழ் னுக்கில்லை. நிர்மலாமீது வழக்குத் தொடுத்துவிட்டனர். sai) po 6iTGITIGIAJ,6i நிர்மலாவின் சட்டத்தரணி வாதங்களை அறுத்துப்போட அடுக்கியிருக்கிறார். ஒரு தட்டெழுத்தாளர் திருக்கிறது என்று தனது விரலை பயனப்படுத்துகிறார், ஒரு டாக்டர் தனது மூளையை பயன்படுத்தி சம்பாதிக் fp III, ஒரு பெண் தன் கர்ப்பப்
Grörö Gānuü* முகத்தைப் பார்த்து க இருந்தது. தான் அவன் கண்டு
GDGDGAU GLIDGija)
சான்ன கதையைப்
லாவின் காதுக்கு ப் லித்தனமாக அக் ର L|'''60, தாரை ங்கினான்கு மடோனா ஆழ்ந்த கவலையில் இருக்கிறார்.
மயங்கிய சிலர் தன் குழந்தையுடன் விளையாடக்க நேர பினார்கள், குசுமா LLtr 0 GG L S 0 C S S 0MGG L LLL L M00LL
பழகுவதுே யிரம் ரசிகர்களை மகிழ்விப்பவர் மடோனா
பழகுவதுபோல அவருக்கே கவலை என்றால் ரசிகர்களின் ாள். தற்செயலாக கதி என்னாவது? " 96).III 3,67 கவலைக்கு காரணம் ஒரு டயறி மிக T ali i LD60Ti மிக அந்தரங்கமான டயறியாம் கடந்த 體 தன் ஆண்டு தான் கர்ப்பமானதில் இருந்து : Lö-೦, டிவிட்டாள்.
TjFjGOLIII நடவடிக்கைகளை கமுடியவில்லை. துச் சண்டை வீரர் மைக் டைசனின் பும் தன்னையும் உருவச்சிலையை ஹொலிவூட் மெழுகு மியூ சூழ்ந்து கொண்டி சியத்தில் வைத்திருந்தார்கள், விளையாட்டு
ருணர்வு உறுத்திக் - வீரர்கள் பிரிவில் அந்தச் சிலை இருந்தது. ால் தூங்கும்போது ஹொலிபீல்ட்டின் காதை டைசன் செம அணைத்தபடியே கடி கடித்த பின்னர் அந்த மெழுகுச்சிலையை
கட்டாலும் எழுந்து = இடம்மாற்றிவிட்டார்கள். நரமாமிசம் உண் தாடங்கினாள். ணும் ராட்சதர்கள் பிரிவில் இப்போது öSIGörüf(BəJĞLU İLD06:53, டைசனின் உருவச்சிலை வைக்கப்பட்டிருக் போட்டு முடித்து கிறது.
ம் ஆரம்பமானது. முன்னாள் குத்துச்சண்டை வீரர் முகமத் தாடர்ந்து வரும்) அலி டைசனுக்கு அது கிடையாது என்று
ஹொலிவூட் படவுலகில் பிரபல
சூடாகி விட்டார். செய்தி வெளியிட்ட பத் திரிகைமீது 50 இலட்சம் டொலர் நஷ்ட ஈடுகேட்டு வழக்குப் போட்டுள்ளார்
வளுக்கும் மல்லா * எதன் நிர்மலா என்ன செய்துவிட்டார்
களை எழுதி ை த்திருந்தாரா
நகத்திரம்
மாக சுடச்சுட பிரசுரிக்க, எடிமர்ஃபி
பையை பயன்படுத்தி சம் பாதிப்பதில் ஒரு தப்பு மில்லை. அவரது கணவரும் அதற்கு சம்மதித்திருக்கிறார். என்பது அவரது வாதம்,
விஞ்ஞான முறைப்படி ஒரு பெண் இன்னொரு தம் பதியின் கரு முட்டைகளை தன் கருப்பையில் சுமப்பது தப்பில்லை. ஆனால் இன் னொரு டன் ரெக்ஸ்
வாதம்.
நீதிபதி என்ன தீர்ப்புச் சொல்லப்போகிறார்? அநேக மாக நிர்மலா செய்ய நினைத்தது தப்பு என்று
தான் தீர்ப்பு வரக்கூடும்
ாப்பு வருவதற்கிடையே இந்த விவ காரம் இந்திய பத்திரிகைகளில் சூடாக அலசப்பட்டுக் கொண்டிருக்கிறது. "என் கணவரின் எதிர்காலம் இந்தத் தீப்பில்தான் இருக்கிறது. சிகிச்சைக்கு பணம்தர யாரு மில்லை. வெட்டியாக பிரச்சனை கிளப்ப மட்டும் பலர் தோன்றி விட்டார்கள்" என்று கண்ணிர்மல்க கூறுகிறார் நிர்மலா =
ரென்று டயரி காணாமல் போய்விட்டது. டயரியைக் கண்டுபிடித்துத் தருபவர் களுக்கு தகுந்த சன்மானம் தரப்படும் என்று பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத் திருக்கிறார். ஆனால் யாராவது கண்டெடுத் தாலும் அதனை மடோனாவிடம் கொடுக்க LDFILLIIIgGT.
ஏராளமான பணம் கொடுத்துவங்கி, அதனை பிரசுரம் செய்ய எத்தனையோ புத்தக நிறுவனங்கள் தயாராக உள்ளன.
JITGĦgistraffi GDLGFGI
கூறியிருக்கி றார். அவர் கூறய து GOL 606
UDG0677000 ULI GOL 606 கடியை அடுத்து அமெரிக்க பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் 'கடி' என்ற வார்த்தை பிரபலமாகியிருக்கிறது. ஒரு தொலைக்காட்சி கடி" என்ற சொல் இடம்பெறும் பாடல்களை ஒளிபரப்பித் தள்ளியதாம்.
ஆக,08-09,1997

Page 9
畿
டுக்கப்பட்டவைதான் இங்கே ானப்படுகின்றன
வியட்நாமுக் பொல்பெட் 10 ஆயிரம்பேர் படு த்ெ
யானபோது அதில் நானும் கலந்து ೧ೇti: கொண்டு உத்தரவை நிறைவேற்றினேன்
தித்துத் SS S S S S S S
i எத்தை குடிப்பேன் பின்னர் போதை யுடன் நாள் முழுவதும் துப்பாக்கியால்
 ைஅக் கிடங்குகள் ஒன்றி
03-09, 1997
 

சுத்தம்சுகம் தரும்
ன் ஜாலியான நுரைக் குளியல் குளித்தபடியே பல் அங்குலத்தாடிய்ைதுலக்குகிறார் குரங்கார் ஜெர்மன் உயிரியல் பூங்காவில் ருக்கிறார் 鞑、 தான் இப்படியான உபசரிப்புக் கிடைக்கிறது. ஒருவர் ாடியில் மொத்தம் 20 உயிருள்ள தேனீக்கள்தலைக்கு ஷாம்பு போட்டு விடுகிறார் குளிப்பது *fö、 பல்துலக்குவது போன்றவற்றை சுயமாகவே செய்ய பயிற்சி
கொடுத்திருக்கிறார்கள்
சுத்தம் சுகம் தரும் என்பது குரங்காருக்கே தெரி :கிறது. ஆனால் மனிதர்களில் சிலருக்கு தெரிய
வேண்டாதபோது பிரித்தெடுத்துத் தன் லயே வைத்து விடுகிறார் தாடியின் என
க்கள் மனிதர்களைக் கொட்டி பெருவலியை பாய்ந்து செல்லும் குதிரையில் கவிழ்ந்து கும் தன்மையுள்ளன என்றபோதும் அவற்ை ಇಂಗ್ಲಿಲ್ಲ க்கிறார் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை. இது ஒரு சாகச விளையாட்டு அதிவேகத்தில் குதிரை
ாகக் கையாளும்போது அவை தீங்கு செய்யப்
、 பாய்ந்து செல்லும்போது, அதன் மேலிருந்து சரிந்து கண்காட்சிகளில்ாதையில் கிடக்கும் தொப்பியை அணிந்துகொள்ள வேண்டும் சற்றுப் பிசகினாலும் தரையில் விழுந்து 砷 இடுப்பு உடைந்து போய்விடும் உக்ரேன் நாட்டில்
' கியேல் நகரில்தான் ஆண்டுதோறும் இந்த வீரசாகசப்
போட்டி நடத்தப்படுகிறது. தாடியுடனிருக்கும் 蠶 *". நகர் குதிரை வீரர்களுக்கு பெயர் பெற்றது. க்கு முத்தல்கள் கொடுப்பதுண் இப்போட்டி பாரம்பரியமாக நடத்தப்பட்டுவருகிறது. தும் தேனீக்கள் ஒத்துழைப்புத் தருகின்றன
:ே தொப்பென்று சரிந்து. -—
JDivi
(UDU

Page 10
திடீர் முத்தம் ஒரே இரத்தமயம் நாட்டியப் பேரொளி நடிா பாக்டர் ராசசர் நடித்து க்கு வந்துள்ாப III. ill. ஷோபனாவின் அத்தை அமெரி பயின் படமல்ல நேரடியாக தமிழிலும் தெலுங்கி உள்ள பத்மினியை பார்த்துவிட்டுவர பறந் எடுக்கப்பட்ட படம் இங்கு வீடியோவில் பார்க்கல போனார் ஷோபா அத்தைான் ஆனந்துடன் 蠶* முடியும் வா ஒரே வெட்டு குத்
VAN HINA, GALIMANA LI 體 சென்ற ரென்டிஸ்மென் படபாணியில் டாக்டர் ராஜசேகரி * துப்பிய ரெளடி ப்யுடன் கல்லூரிய மெள்-அப் ஐயர் வீட்டுப்பாக அடர் LTTTTTTTTTTTYS STTTTT TS TTTTTT T SLS LTT TTTT L T TTTT TTTTTTTTTTT TTTTTTTLLL S 0TT LTL T LLLTTTTTT MT T S STTTT S T T LLLSZLLLLLLYZ L LLLLLLLTS ZZSSZL0 நான் ஒரு நடிா என்று :ாள் பார்க்கலாம் தமிழ்நாட்டில் பிரமாதமாக ஷோபர் ரித்த ரெள் ரெதிதாகத் தெரியவிய்ாய ராஜசேகர் பெரிதாக LSLS SL LS SS S SS SS SS Y SS S rS SLSSS T T T T YZ LLLLLL TTZS TTT AA T TTTTT LT LTLLLLS ಮಂಡ್ತೀಣಾ
FFF THE CITET EGTE “انتے؟ ó SS S SS SS SSL S S S S S S S S S S S S LSSS I61öéb éFT35 TJ600 IO
匾GIFTEN புதிய yn Lluit vanninastalan yang Air CPAVTALETT
proula (). ILA G.III நடிப்பவர் நிவேதிதா தனது படங்களில் முத்தக் காட்சி அல்லக்ள்இதுகுமுதம்வெளியிட்டுள்ள தகவல்பிருந்து என்று முன்பு கூறிய அர்ன் முடிவை ::
முரட்டு தொ *蠶 ால் பாளியில் இதழோடு இதழ் RPITALIMITITRIT ANNNNI" MARTOTT
புதிய படத்துக்கு பிளச ாோ முடிவில் மாற்றம் ஏன் நாளாக எடுக்களில் கதாநாயகி வர்ந்தர்யாதாம் மீனாவும்படப்பிடிப்புக்காவின் போயிருந்தபோது அங்கேரோ விண்ணப்பம் போட்டுள்ளாராம் * எல்லோரும் முத்தமிட்டுக் கொள்வதைப் பார் வலும் இத்தகவலை ரவியதன் வால்வதன்முத்தம்ாவர்தாரளம் என்று தெரிந்ததும் நான் டறுதிப்படுத்தும்வரை சந்தேகத்துக்குரியதுதான் கொடுத்துவிட்டேன் Trini TIT INTERNI
ಟ್ವಿ காதலில்தரை நடிகர்
காதலில் கரை கண்ட கரையும் கடந்த நடிகர் அவர் கொஞ் கொஞ்சிப் பெரிய உடன் நடித்த நடிகைகளை மாக்கிய விராயர் அவர் பள்ளம் உருப்போதுதான் அவரது சாதுர்யம்
அந்த நடிகரும்பத்திரிகை தொடர்பாளர் ஒருவரும்படப்பிடிப்பு இல்லாத ஒருநாளில் காரில் உலா போயிருக்கின்றனர்
இருவரும் பேசிக்கொண்டே சென்றபோது வழியில் பத்திகைத் தொடர்பாளர் கண்களில் ஒரு வீடு தென்பட்டது அடடே பிங்கே நடிகை பிருக்கிறார் அவரோட அம்மாகிட்ட ஒரு விஷயம் போனும் கொஞசம் உதவியன்ன முடியுமா என்று கேட்டிருக்கிறார்.
நடிகரும்"அதனாலென்ன நாராளமா பெட்டு வாங்க அதுவரை எனக்கு பொழுது போசுனுமே தானுந்து வர்றென்" என்றதும் பந்திரிகைத் தொடர்பாளருக்கு சந்தோஷமாகிவிட்டது
விட்டுக்குள் போனதும் பந்திரிகைத் தொடர்பாளருட் நடிகரைப் பார்ந்ததும் நடிகையின் அம்மாவுக்கு சந்தோஷத்தில் உறவாகிவிட்டது தாது மளோடு_பல் படங்களில் நடிக் ரேடிசேரப் போகிறார் என்று கனான ஆரம்பித்துவிட்டார் அது நடிகையின் அம்மாவின் கண்களில் மிளிர்வதை நடிகரும் கவனித்துவிட்டார் அதுதாளே அவருக்கும் வென்டும்
பேர்களாக்கிஸ் டங்ா மத எத்தனை படங்கள் பண்வரிக்கிட்டிரும் என்று நடிார் கெட்டார் நடிகையின் அம்மா ட்ெடிக்காரி எம்மா மாடியில்தான் இருக்கா கேட்டுக்கங்க" என்று நடிரை மாடிக்கு அனுப்பிவைத்தார்
மாடியில் நடிகாரப் பார்ந்த நடிகைக்கு அதிர்ச்சி பேர் வரவில்யை இயல்பான நிலைக்கு நடிகை வருவதற்கு முன்னர் நடிகர் தன் மாதல் வசனங்களின் எடுத்துவிட்டு போதக்குள்ளாக்கிவிட்டார்
அடுத்த நிமிடம் நடிகை அந்த நடிகரின் கரங்களில் பத்திரிகைத் தொடர்பாளருக்கு சிறிய சந்தேகம் மடிக்குப் போன நடிகர ஒரு மணிநேரமாகியும் காணோமே என்று அதற்கு மெய் நேரத்தை நீடிக்கவிடாமல் நடிகர் மாடியிலிருந்து இறங்கிவந்தார்
"யங் பொள்ளப் பற்றிக் காளப்படவேண்டாம் நாள் பார்த்துக் கொள்கிறேன்" என்று நடிமீள் தாயாரிடம் ஆறுதலாக வார்த்தைா வீசிவிட்டு நண்டவியக் கட்டினார்
மீது முன்னாள் மூவேந்தா நடிகர்களில் ஒருவர் அவர் அவருடன் ஒரு ஸ்குடியோவின் பெயரும் இணைந்திருக்கும் தற்பொதும் நடித்து வருகிறார் காதலில் மன்னர்
ஸ்டண்ட் மாடர் டோரத்னம் குழுவில் பிரதான உதவியாளர்களாக இருந்தவர்கள்தான் சூப்பர் ாப்பராயனும் ரவியுமா பளதுநாள்படப்பிடிப்பில் சண்டைக்காட்சியில் நடிந்தபோது அடிபட்டு ரவி இறந்துபோன்ார்
விஜயகாந்த் பிரபு ருயாமீதும் மிகுந்த மதிப்புக் கொண்டிருந்தவர் ரவி அதனால் விஜயகாந்த்
graMoisin 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி செய்தார் பிரபு ஆயிரம் ரூபாய் கொடுத்தார். ரவிக்கு
சம்பந்த ாத நடிகை நளினியோ அனுதாபத்துடன் ஆயிரம் ரூபா கொடுத்தார்
அந்த ஆறெழுத்து சமய நடிகரா நாமெல்லாம் பிருந்தும்போது விஜயகாந்த்தும் நளினியும் ஏன் முந்திரிக்கொட்டை மாதிரிழந்திக்கொண்டு பாம் தரவேண்டும் என்று எரிச்சல்ட்டிருக்கிறார். அந்த நடிகருக்கு பெரும்பகுதி படங்களில் ப்ேபாக நடித்தவாதான் ரவி
அதேசமயத்தில் ஷெனாய்நகர் லயன்ஸ்கிரப் உடல் ஊனமுற்றொருக்காக நடத்திரக் கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்தியது போட்டி முடியில் நட்சந்திரங்கள் அனைவரின் கையொப்பம் கொண்ட இரண்டு கிரிக்கெட் மட்டிகள் ரம் போயின
முதலாவது மட்டையை கங்கை அமரன் ரயம்விடயாரும் கேட்பரின் நடிகை சாதாவின் காவர் ஜெய்கர் மூக்கு ஏலம் எடுத்தார்
பிரண்டாவது மட்டை ஏலம் 醬 யாரும் கட்ாததால் மீண்டும் ஜெய்கரே ஆயிரம் கட்டார் சங்ள அமரன் பிரபுவின் பெயனர் சொல்வி ரூபாய் என்று சொன்னதற்கு ரபு வாயில் விரலைவைத்துடன் போய் இருங்க" என்று அடக்கினார்
அடுத்தது பாரதிராஜாவை கங்கை அமரர் அழைக்க அவர் வேறுபுறம் சென்றுவிட்டார் கார்த்திக் உட்பட பலரும் ஒதுங்கிக்கொண்டுவிட பிறுதியில் நீட்சத்திரங்களிள் மாளம் காக்க வி ஆயிரம் கொடுத்து ரிக்கெட் மட்டையை ஏலம் எடுத்தார்
 
 
 
 

Öavo ாக்குநர் ெ எஸ்.ரவிக்குமார் nama A Taran
5LO Hಳ್ತೀಸ್ಗಿ படம்ாடுக்கும்யோசனையில் இருக்கிறார் HWPERN UNTAEWIra Göta L MEENE RET areaan நரங்களைக்கப்போகிறார் ஒம்
படத்தில் நடித்துள்ள பிரேமாதான் படத்திற்கு வைத்துள்ள பெயர் என்ன I. தெரியுமாத்தம புத்தின் தனது பழையப் படப்பெயரிலேயே
முன்னர் பியூசின்னப்பா நடித்த படத் - கிள் பெரும் புத்தம
திர
நாகார்ஜுனுடன் இாைர் துப் பேசப்பட்ட நடிகைகள் பட்டிய வில் இறுதியாக சேர்ந்திருப்பவர்
நக்மா ரிஷா கொய்ராா 5rמDל5חפ Luo TIL AT LJU TILLAGHAWE தமிழில் நடிக்கும் போது தெளிவு கழிவுகள் பழகியவர் நாகார்ஜுன் நாகார் தெரியாமல் IT WEWATER" இழந்தவர் கள்தூரி தெரியும் அதனால்தான் பொழுது யாளர அனுசரிக்க வேண்டும் என்று ஒற்றுக்கொள்ளல் அரட்டை அடிப்பேன்" வில்லையாம் இப்போது அனுபவம் பெற்றுவிட்டார்ர் ர்ன் தெலுங்கி புகுந்து விளையாடுகிறார் ஆறு படங்கள் தமிழி அப்பா தெலுங்கி கைவசம் இருக்கிறதாம் என்று ஒவ்வொரு மொழிப் படங் கார்ச்சி நாயகியாக வலம்வரும் கள்தூரி கானுடன் ே கைவசம் வைத்திருக்கிற நெருக்கமாக காளப்படுகிறார் பிருவரும் இணைந்து இதன் மூலம் இந்திய தேசிய ஒருமை நடித்த அள்ளமய்யாதெலுங்கில் பயங்கராக ஓடுகிறதாம் டாக்கிாரா
T UTLETELLO "T". |-22P (B9 (JAR 40 PURP ZYKu S LLLLLLLLSSSTTTTT TTT S TSkSLS LK L S SLSSLLS TL MAROUNDIDA FIDITOUWENYTT OMVAJS BMY LIGA "piertaifa 99) இருக்கிறது. காதல்படத்தை தயாரிக்கப்போகிறாராம் கவர்ச்சி தாராம் ானந்து நடிப்பு ரீள்ளி ஜெயந்த்கதாநாயகன் டன் அன்பின்நனைந்துபோவது மற்றும் படத்திற்கு வைத்துள்ள பெயர் வாய்றாலம்தது Hynafia 'Ta''' '''Titl gwar cysylw ar y கதாநாயகி இன்னமும் முடிவாகவில்லைாற்றுவது
雪
一

Page 11
நடிகர்திகள்ளிகள் நடித்த ஒன்ஸ்மோர் படத்திற்கு கலகலப்பூட்டிய வாளங்களை எழுதியவர் ராஜ்குமார் என்ற புதுமுகம் இவர் முதன் முறையாகப் படமொன்றை *
வியக்கவிருக்கிறார். பிப்பத்தில் பிரபு கதாநாயகனாக நடிக்கிறார்
தெலுங்கில் அதிக படங்களில் நடித்துக்கொடுக்கும் கன்து வன்மென் ஆர்மியன்றும் பெயரில் தெலுங்குகள்வடம் ஆகிய இருமொழிகளில் உருவாகும்
புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் T
நாசர் முதல் இயக்கி நடித்த அவதாரம் படத்தை இந்தி நடிகர் ஒம்பூர் அண்மையில் பார்த்தார் விளைவு அவதாரம் இந்தியில் படமாகப் போகிறது
தாசர் வேடத்தில் இந்தியில் ஒம்பு நடிக்கிறார் If I
தாக்ார்ாஅமல் தம்பதிகளின் மான் அதில் நடித்த படம் ட்டி
குழந்தை தற்போது பெய்க் குழந்தை" என்னும் பெயரில் புதிய படமொன்று 嵩
தயாராகி வருகிறது
சிவகுமாரின் மின் சூர்யா நடிக்கும் காதலே நிம்மதி படத்தில் ஒரு
பாடல் காட்சியில் நடிக்கவிருக்கிறார் முரளி, இவர் இதற்கு முன்னர்
புவே டன்க்கா படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடித்திருக்கிறார். li "
raillair அப்துல் ரகுமாள் இங்கி விரைவில் வெளியாகவுள்ள ே
மாா படத்தை தயாரித்தர் லா என்பவர் அப்துல் ரகுமான் 曹T
அடுத்து இயக்கும் படத்தையும் ஒரு பெண்னே தயாரிக்கிறார்
LLLTTLLG L T TL LLLLLL LTTTLLMLMBMMTLLLLL
சட்டென்று எட்டத்திப் பார்த்தால் எள்மீபாவளிப்பிரமணியம்தான் என்று LLu uTTTTTT TTS STTTT TT STTTTT TT T uS TTTT TTT S TTT T LLS நவதை படத்தில் வித்தின் நண்பராக வந்துநர்ைாவை பண்ணுகிறார்.
பம்பவத்து வரவேற்பு கிடைத்துள்ளது பாடுவதற்காக விரும்பியவர கட்டாயப்படுத்தி தேவதையில் டிக்காவத்தவர் நாசர்தான் டல்ாாம் படத்திலும் மோன பரிசு செய்தவரும் நாசர்நாம் தேவதை' படத்தில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார்மோகன்
ளிறந்த மேடைப் பாடகருக்கான விருதுகள் வாங் விருக்கிறார் பதிாந்து கள்ளபடங்களுக்கு
ாசயமைத்திருக்கிறார்
ாேகளைப் பார்த்தாபியாவகப்பிரமணியம் ான்னப்பா இத்தா குண்டாக இருக்யே என்கூட விருந்தால் நல்லது என்ன பாதும் ாண்டு என்று சொல்மாட்டார்கள்" என்று நாள் படித்தாராம் தவதை படத்தின் பின்னர் புதிய படங்கள் பவற்றில் ஒப்பந்தமாகியுள்ளார்மோகன் S S S S S S S S S S S S S S S S S S SS தபு: ஜஸ்வர்யா ஜோடி நாயகன் வெங்கடேஷ் பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ தெலுங் ளெங்கிடெடி நடித்த பல படங்கள் தமிழில் மொழிமாற்றப்பட்டுள்ள்முதன்முதல்ாக தமிழில் ரேடியாக நடிக்கப்போகிறார் வெங்கடேஷ்
மண்யாள நடிகர்மம்முட்டியை தமிழில் அறி முகம் செய்த கோன்செழியன்தின் வெங்டோவு
அறிமுகம் செய்கிறார் வெங்கடர் ரேடியாக ஜாவர்யாராவும் புவும் நடிக்கிப்பாகின்றனர் படத்திற்கு இன்னமும்
பார்த்து நடத்துங்க"
மணிரத்ளத்தின் துணைவியான ஹாரி நடித்துள்ள நத்தினி படம் திரைக்கு வந்திருக்கிறது பிந்திரா படத்தை இங்கி பின்னர் நந்தியில் ாடிப்பதற்கு இடையே நான்கு கன்னடப் படங்களில் ாந்துமுடித்தார்ஹாசினி அதில்அமிர்தவாதிரி ான்ற படம் நூற்றைப்பது நாட்களைத் தாண்டி ாற்றி நடை பேடுகிறதம் அதைத்தான் தமிழில் பயிரினும் மோ" என்ற பெயரில் மொழிமாற்றி
of WLECLIFTT in 11 1
அமிர்தவர்ஜினியில் ஹாசினிக்கு பிரபு சாதார நெருக்கான காட்சிகள் உள்டாம் தனது பதினெழு வருட
ா அறுபத்தில் சற்று நெருக்கம் கடிய படம் இதுதான் ாரார் சுறாசிரி இன்னொன்றும் சொல்கிறார் ஆரம்பத்
வாரத்பாபு மாரிடம் சொய்விட்டேன் பார்த்து அப் பும் அடி விழுந்தாய் என்ாக்கெட்கக்கூடாது என்று பார்த்துத் ான் நடந்தாரா என்பது படத்தப் பார்த்தால்தான் தெரியும்
T affı வா" என்று ெ பாசுப்பிரான ஜோடியாகவும் நடி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்ரா நடிக்கும் பெரிய மனுஷன் படத்திற்கு தலில் சிற்பி இசையமைப்பதாக இருந்து பொது சிற்பிக்குப் பதிவாக பிந்தப் பத்திற்கு உன்னோடு நாள் பிருந்த ஒவ்வொரு மாந்துளியும் வா பிளாத்து வருகிறார் து விருவர் சரண் இயக்கத்தில் காதல் மன்னன் பத்தின் : 蠶 Finn T."TTE - அறிமுகமாகும் गागा !醬 பொக சூட்டிவிட்டார்
வநாதன் அடுத்து அம்மாயி அம்மா LLLLSLLLL L LLLL DLLL S TT TTTTT L T TL LLL LSLS லயாளப்படத்தில் முக்கிய வெடமொன்றில் படம்தான் மறள்தே ன்ாள்"
" . TIU URRUTI BIJU Esa இன்டொருவர் T செல்வா படத்தில் விங் சா அதி: * tifier ாள ரீவா இப்பொது தமிழில் ரோமுகிய வேடத்தில் வருமர் நடிக்கிறார் என்ன்ன்மாதவன் ரொன்ற படத்தில் நடித்து வருகிறார் இவர் titut P விக்குநர அறிமுகான்றார் இசை ாடிட் குயின் படத்தை இயக்கியுள்ள சேர்மாறாதார். இவரும் புது ரான் ர் பியக்கும் இந்திப் படமொன்றி நடிக்க S DSDSDS DSDDS DSD DSDS SDSrS SDS DS eeSLSLS "T" பகமல்-ரஜினிமீது பார்ச்சல் ாதல் ரோஜாவே படத்தின்முவம் விஷ்ணுவைக் ாநாயகனாகியிருக்கும் இயக்குநர் * சிஷ்யர்கள் மீது statuto
அடுத்து இயக்கும்பமொன்றிலும் விஷ்ணுவை தமிழ்ப்படதயாரிப்பார்கள் மற்றும் இயக்குள்ளோவி TJ ITALIJOITTITA Milla TITUTI ால்லுக்கட்டியிரு கா Pli Lili
་་་་་་་་་་་་་་་་
த மாதவில் கமலும் சரி ாதொழிலாளர்கள் ப்டம்ந்ான் ார் பிளால் பாாந்தர் அவர்கள் கொத்தில் இருக்கிறார்
தமிழ்த் திரைப்பட படையாளிகள் சங்கர் என்ற புதிய அாப்பை உருவாக் பாலசந்ாபாரதிராாபாலுந்திர ஆகியோர் முயற்சி எடுத்துள்ளார்.இவர் அது தொடர்பாக டிடிப்போது சினிமா தொழிலாளர்கள் திரண்டுசெய்து தாக்கிரள்ளனர் பாவாந்தரும் பர ாவும் அடோ உரிதப்பினர்
விாக்குநர்கள் நாக்கப்படுவதாக அரிந்து நடிகர் சங்ாத தலைவர் ராதார கட்டிய ஆங்கியுடன் சென்று நவளிட்டு நடுத்திருக்கிறார்
அவரை கட்டிப்பிடித்து பாராட்டி பாலசந்தர் எஸ்பியாருக்கும் கேட்கும்படி ITA i ri rriti ai மிகப்பெரிய தவறு அந்த இரண்டுபெரையும்
அறிமுகம் செய்ததுதான்" என்று சொல்வி
பிருக்கிறார் பிந்த விபம் தமிழக முள்ளப்பத்திரிகை ஒன்றில் வெளியர் புள்ளது
செய்தியறிந்த கால் பாலசந்தருக்கு போன் செய்தாராபாலசந்தர்பானுக்கு வரவில்ா நாள் உயிருடன் பிருக்கிறே | reitu sala tögl aftur sér letus சொய்வர் சொன்ாராம்
குருவுக்கும் யாருக்கும்பிடையில் ஏற்பட்டுள்ள விரிவைத் தீர்க்க திரை புலகப் பிரமுகர்கள் முயற்சி செய்துவரு
ார்கள்
TTTTT TT TTLTT T TTTTTT L TT TT T T TT u TTT TT TYZ YYu S LL T T LLL LLS LTTTTTTT TTTTTTTTTTTT TTTT LTLLL T TTTTTTuTT TTTTTT STTTS S TTTT TT T T TTT TTTT S LTLT T T TTTTS TTTTTTTT DT TTTTTTT TTT TTTTLTLTT TTTTTTTT TT LL LLLTTTLLLLLLL LTTTLT LLLLL S
நீட்டிக்கெடுத்து பாக்குவித்தது அனர்தா விரைவில் விார் செய்தி வரமருமாம்
சந்திமிங் ஒரு இயக்குதான் படத்தில் நடித்து nh Triomf நாக அடுத்த காட்சிக்கு Ari A Air Ai Li வரவழைக்கப்பட்டதந்ாதிகள் வியக்குநர்
எதிர்பார்த்தபடி பிருக்கவில்யை பர்ேபு நடிகை நாங்கு தெரிந்தவர் விபரல் அ
ான குழந்தையொன்று இருப்பதா NGANTUMAS LIES, Califik
ாம் பிரண்டும் நேரத்தி
பின்னர் காளப்புடன் திரும்பினா ாம் நடிாக ட்ரை பன்ன
|L ாராம் குழந்தை கிடைக் ாவிட்டாலும் நடிகையின் FAMILIET TIL i niini இயக்குநர் நெகிழ்ந்து பொன ராம் ஆண்ால் அந்த இரண் மன நேரமும் தனது காதல் இயக்குநருடன்ான் எந்தரமாக இருந்து விட்டு வந்தாராம் நடிகை அந்த டோ பாவம் அந்த இயக்குநருக்கு தெரியாதாம் TWALMULUTA My Natur in CAF unir uyum செய்து விட்டார் பெயரில் சங்கீதத்தை உள்ளடக்கிய பிரான்டெழுத்து நடிகை மனாள் மரிய SLLLL L ST D TTT LLTTTLT LT S TTT S LLLaTaLLLL LL LS முடிந்துக் கொடுத்துவிட்டுத்தான் திருமண்ாம் என் திரு மனத்தின் பின் நடிக்கர் கூடாது என்று தொழிலதிபர் நிபந்தனை போட்டுள்ாாம் தொழிலதிபருக்கு கையளவு மாதானாக்கும் திருமூர்த்தி ரயனியா தமிழில் அறிமுகமாகி, பா இயக்குநரும் நடிகருமாவரால் சீனப்பா என்று ப்ெபாக அழைக்கப்படுபவர் நடாக சத்யமான கரையும் தற்போது அசத்திக் கொண்டிருக்கிறாராம் கருதி சரியில்லை என்று ஒரு நடிகையை விக்கிவிட்டு தன்னை சிபாரி செய்ததுக்கு நன்றிக்ாடன் செலுத்துகிறாராம்
ாண்டெழுத்தால்கருக்கமாக அழைக்கப்படும் இயக்குநரின் படங்களில் அதிகமாக நடித்தவர் அந்த இரண்டெழுத்து நடிகை இப்போது நடிகைக்கும் இயக்குநருக்கும் Fall.
t Y L D K LL T TT TTTTTT T LLL u LLLLL L LLLS
2 விளிைத் - சவுந்தர்பானு, தேவதை' படத்தின் பின்னா ரினித் காட்டிலும் மழை எட்டிப் Colourilor. Ar Walaysia
து இயக்கம் சவுத்தர்யா ஜோடியாக ஆக்கும்பூதிய படத்துக்கு காதலிக்கலாம் இசையும் அர பாடல்கள் ILI WI WILILLIP MININ DOY IT இப்படத்தில் மூன்று ரேடிகள் என்பி
லட்மி ஒரு ஜோடியாகவும் ரகுவரன் ராதிக் முன்றாவது 'ಸ್ತ್ರ್ಯ ITETITI Po கின்றார் y flwr Gwy. Galeri'r flwyfi ayyb). Ystyrir yr i'r dywys.

Page 12
நாம் சிறு பராயத்திலிருந்தபோது எமக்கிருந்த அறிவைப் பார்க்கிலும் இன் றுள்ள ஏழு எட்டு வயதுப்பிள்ளைகளின் அறிவாற்றல் பன்மடங்கு அதிகமாகிவிட்டது. பாடசாலைகளில் பெறும் கல்வியினால்தான் இந்த அறிவு வளர்ச்சி அதிகரித்து விட்டது என்று கூற முடியாது பிரதானமாக தொலைக் காட்சியின் படையெடுப்பு பட்டி தொட்டிகளையும் ஆக்கிரமித்துக் கொண்டுள் ளமையும் காரணமாகும்.
நம்வீட்டுச் சிறுவர்கள்-நம்வீட்டில் தொலைக்காட்சிப்பெட்டி இல்லாவிட்டாலும் அயல் வீடுகளுக்குச் சென்று நிகழ்ச்சிகளைப் பார்த்து விடுகிறார்கள்.
பிள்ளைகளின் அறிவு-தொலைக்காட்சி நிகழ்ச்சிகளினால் எத்திசையை நோக்கி வளர்ச்சி அடைகிறது என்பதைப் பொறுத்தே முக்கியமாக வீட்டில் தங்கி இருக்கும் தாய் மார்-கவனம் செலுத்தியாக வேண்டிய கால கட்டத்திலுள்ளனர்.
நம்நாட்டைப் பொறுத்தவரை இன்று தமிழ் நிகழ்ச்சிகள் அதிகரித்திருப்பது பாராட் டத்தக்க ஓர் அம்சம்தான். ஆனால் அந்
நிகழ்ச்சிகள் அயல் நாடான தமிழ் நாட்டில் உருவாக்கப்பட்டவை. அவற்றில் மிகத் தர மான நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன என் பதனையும் மறுப்பதற்கில்லை, இருப்பினும் அந்நிகழ்ச்சிகளில் இடம்பெறும் தமிழ்த்திரைப் படங்களில் பல நம் நாட்டுச் சிறுவர்களுக்கு உகந்தவையல்ல என்பதை மறுக்கமுடியாது. அத்தகைய படங்கள் உள்ளூர்த் திரைப்பட மாளிகைகளில் காட்டப்பட்டால் நாம் அவர்கள் போய்ப் பார்ப்பதற்கு அனுமதிக்கவே மாட் GLITLID.
படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய
கடமையுள்ள பிள்ளைகளின் பெரும்பொழுது சின்னத்திரையின்பால் கவர்ந்திழுக்கப்பட்டு விடுகிறது.
சுமார் 8 வயதுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள், தாங்கள் தல்நாளிரவு தொலைக்காட்சியில் பார்த்து இரசித்த காட்சி களைப் பற்றி அடுத்தநாள் தங்கள் பாட சாலையில், சக மாணவ-மாணவிகளுடன் விமர்சிப்பதைக் காணலாம்.
இவர்களில் பெரும்பாலானோர் இர வில் பெற்றாருடன் சேர்ந்து படம் பார்ப்பதால் போதுமான நேரம் தூங்காமல் அடுத்த நாள் வகுப்பில் கொட்டாவிவிட நேரிடுகிறது.
LLLL L LLLe CL S SLSe eee0eLGL CLCTTS SSLLLTTLLLLSS
உங்கள் கணவர் அலுவலகத்திற்குப் புறப்படும்போது நீங்கள் ஏதாவது சொல்லி மாலையில் அவர் வீடு திரும்பும்போது அதை மறந்துவிட்டு வருகிறாரா?
அவருடைய எண்ணங்களையும், உணர் வுகளையும் உங்களிடம் மனந்திறந்து வெளிக் காட்ட மாட்டேன் என்கிறாரா?
உங்களுக்குள் சண்டை ஏதாவது வந்து பிறகு நடந்த சம்பவத்திற்கு அவர் வருத்தம் எதுவுமே தெரிவிக்காமல் வழக்கம்போல் பேசிக்கொள்கிறாரா?
உங்கள் பிறந்த நாளோ அல்லது திருமண நாளோ அவருக்கு அறவே ஞாபகம் இல்லையா?
உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒன்றை அவரே வாங்கித் தருவார் என்று எதிர்பார்த் துக் காத்திருந்து ஏமாறுகிறீர்களா?
அவர் மற்றவர்களிடம் இனிமையாகப் பேசுவது போல உங்களிடம் பேசவில்லையே என்ற ஏக்கம் உங்களுக்குத் தோன்றுகிறதா? வீட்டில் இருக்கும்போது உங்களிடம் மனம் விட்டுப் பேசாமல், ரி.வி. பார்க்கவோ, புத்தகம் படிக்கவோ செய்கிறாரா?
இவை எல்லாவற்றிற்கும் "ஆமாம் அப்
களில் ஒருவர்தான்.
த்திய ஆய்வு ஒன்று இதைக் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறது.
100க்கு 91 வீதமான ஆண்கள் மேற் சொன்ன குணத்தில் தான் இருக்கிறார்கள். பெண்களுக்கு எதுவெல்லாம் மிக முக்கியமாக அல்லது விருப்பமாகத் தோன்று
வீட்டு வேலைகளையு மல் வகுப்பில் ஆசிரி பெறவேண்டிய நிை தொடர்ந்து தொ தால் கண்களும் பாதிட் தாக்கங்கள் மூளையை
ன்றன.
சாதாரண தரத்தி ஓரிரு அறைகளைக் ளன. தொலைக்காட் வர்கள் மட்டும் பார் வைத்துவிடவும் வசதி பிள்ளைகளின் நலனுக் காட்சியைப் பார்ப்பை கொள்ளவேண்டியது
தண்ணீரின்றி உ நம் உடலுக்குத் தேை
களுக்கும் பிரதான
தண்ணி எம்மையும் எ சகல சாதனங்களையும்
உதவுகிறது.
தண்ணீர் எ னைப் பேணவும் யாக நின்று உத * தலைமுடி உ தென்படுமானா தண் ணிரை தெளித்து தலை விடுங்கள், ! தேய்த்திருந்த எண் தன்மை முடியுட ருக்கும் என்பது படிவதற்கு SJS). GjLD.
கிறதோ அவை எல்லாம் ஆண்களுக்கு ஒரு பாத்திரத்தி
படித்தான் என்று நொந்து போய் சம்மதிக் முக்கிய விருப்பமில்லை என்பதன் அடிப் குளிர்சாதனப்
f) III) TEGITIITP படை விளைவினாலேயே அவர் அப்படி வைத்திருப்பது ந அலட்டிக் கொள்ளாதீர்கள், கவலையும் நடந்து கொள்கிறார். இப்படி நீங்கள் சரமாக எங்காவி
படாதீர்கள்.அவர் உலகின் சராசரி கணவர் நின்ைத்துக்கொள்கிறீர்கள் அவ்வளவுதான் வேண்டிய நிர்ப்பு
SSSSS S S S S S SSS S S S S S S S S S SSS SSS SSS SSS SLSLSLSLSLSLSLSLSLSLSLS
ద్ర
Bj Suji UTLjšGjLLGš888)GP LIilibLIGAJILIllL.Lg2 GuITEfEfilaíi (aj é9lgil6njaLib!
இவ்வாரம்
LILLIGċji BEF GID GLD LI Tfaji GlL JILJI Li GIITajIdf
இவர்தான்.
Se
Jinisseször ULIITT SVSCELLIITGör, 612, இந்திராஒழுங்கை, பம்பலப்பிட்டி
TsisleyTib.
அனுப்பிவையுங்கள்
LLLTLLLLLLL LLL LLLLL uTLTLLL TTT LLLLLLLLmTm LLLLLL z LLLLLLLTTL
உங்களுக்கும் பரிசு வரும் நம்பிக்கையோடு கப்பவர்களை
இவ்வாரம்பரிசுக்குரியவர் பரிசுபெறும் திகதி பற்றிதபால் மூலம்
அறிவிக்கப்படும் தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் LTLLLLLTLT TTT LT TTL TS TTTTLLTTL LLTLTLLLLLT LLTLLLLLLS
கிறார்கள் பாருங்கள்:
காரணமாகும்.
Z
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
MIRIAM WOMMMMM
ÉTUD PUGA
எதுவும் ஆரோக்கியமாக வரையறைக்கு உ உடலுக்கும் நன்மை உள்ளத்துக்கும் நன்மை செ செக்ஸ் என்றதும் முகம் சுளிப்போரை ந கள்ளப் பூனைகள் "செக்ஸ் பற்றிய ஆரோக்கிய அறிதலும்தான் செக்ஸ் குற்றங்களை தடுக்கின்ற
அபாயங்களில் சிக்கிக் கொள்ளாமல் பாது அமெரிக்க உளவியலாளர் ஒருத்தர்.
தம்பதியருக்கிடையேயான ஆரோக்கியமான தருகின்றன என்பதைக் கண்ட
9 gouGorb,
GIJib Elul, LILGál BergDGu (
@。 G)Luft: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . N: முகவரி. St. Golf UUL படுகிறவர்கள் தமது
SS புகைப் பட்ங்களை sоa, Glumtutio: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர a uimin-timiianin-bleusituală dimin află* egale
củLamaragüiñamarks Bauartinguages Basa: 09-08-1997
அனுப்பவேண்டிய முக்வரி வாரம் ஒரு பட்டுச்சேலை, திண்முரசு வாரமலர், தபெஇல-1, கொழும்பு
* மனதுக்குப் புத்துணர்ச்சி தருகிறது. உறவின் என்னும் ஹார்மோன் சுரக்கிறது. மனதில் மகி
* தம்பதியினரின் அழகு கூடுகிறது. கூந்தல், ச
பிரகாசம் கிடைக்கிறது.
* ஆத்மார்த்தமான
49563976AJ GÖT, LID6060 பெருக்கெடுத்ே * குளிர்காலத்தில் மு மூலம் உடல் ( * மன நெருக்கடி
குரிய நிவாரண * இதயத்தை பலமு நோய்கள் வரா * உடலில் வயது ( இரத்த ஓட்டம் சருமத்தை அை * தொடர்பின் பின்
மாறுதல் உறக் ஆழ்ந்த ஓய்வுச் k p Lalaj dei GII
தான் உடலில் . போன்றவைகள் தொடர்பால் அதிக வேகத்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் ஒழுங்காகச் செய்யா யர்களிடம் தண்டனை ல ஏற்படுகிறது.
60) QUĠ, ISIT L'Idf LJITI L'IL படைகின்றன. ஏனைய யும் உடலையும் பாதிக்
லுள்ள எம் இல்லங்கள் கொண்டதாகவே உள் சிப் பெட்டியை-பெரிய கக் கூடிய ஓரிடத்தில் இருப்பதில்லை. தமது காகவேனும் தொலைக்
த அளவோடு வைத்துக்
பெற்றோர்களின்
°@@@" யிர்வாழ்வே இல்லை. வயான சகல அம்சங் ஊடகமாக விளங்கும் ம்முடன் தொடர்புடைய சுத்தமாக வைத்திருக்க
மது அழகி 2-0)/5.760600 வுகிறது.
றுதியற்றுத் சிறிதளவு முடியில் DGOLI GJITIf ரற்கனவே SIGINGWISTIulius 637 ன் சேர்ந்தி 576i 粤 ата, 3)(ji).
தண்ணீர் பெட்டியில் ல்லது அவ து கிளம்ப பந்தம் இருந்
ட்பட்டதாக இருந்தால் ஸம் அப்படித்தான். ம்பாதீர்கள். அவர்கள் மான விவாதங்களும், ன. எயிட்ஸ் போன்ற ாக்கின்றன" என்கிறார்
"செக்ஸ் எத்தகைய பிந்து பட்டியலிட்டிருக்
போது என்டோர்பின் ழ்ச்சி தோன்ற அதுவே
மம் போன்றவற்றுக்கு
தாம்பத்திய உறவு விக்கிடையே அன்பைப் TLé# G) óFuli dfôpgJ. த்தங்களை பகிர்வதன் டு பெருகிறது. ல் இருந்து மீள்வதற் மாக இருக்கிறது. iளதாக்குகிறது. வாத ல் தடுக்கிறது. றைவாகத் தோன்றும். 2திகரிக்கும். ஒக்சிஜன் டயவும் வழி பிறக்கும். ஏற்படும் இரசாயன த்தைத் தூண்டுகிறது.
வழிவகுக்கிறது. பிம் பாட்டிக் சிஸ்டம் க்டீரியா, விஷத்தன்மை ா நீக்குகிறது. செக்ஸ் பிம்பாட்டிக் சிஸ்டம் செயற்படுகிறது. யாகவும் அமைகிறது.
Here
தாய்மாருக்கு தேவையான பயிற்சி
வ்ெவளவு தேகாரோக்கியத்துடன் வாழ்ந்தாலும் சில பெண்கள் முதல் பிரசவத் தின் பின்னரோ அல்லது இரண்டாவது |್ಲೆ பிறகோ Ο Ι Θ) நலமிழந்து விடுகிறார்கள் குறிப்பாக உடலின் சில சில அங்கங்களில் காரணம் எதுவுமின்றி உபாதைகள் ஏற்பட்டு விடுகிறது. கைகால் களில் நோவு தோன்றும் சாதாரணமாக ஏதாவது நேர் நீக்கும் களிம்புகளைத் தடவி னால் குணமாகிவிடும் பலருக்கு இந்நோ தற்காலிகமாகத்தான் குறையும். சரியான மருத்துவ பரிசோதனை செய்து மருந்து பாவிக்காவிட்டால் இதே நோவு தொடர்ந்து பெரு வேதனையாகிவிடும்.
கால்களில் தொடங்கும் வேதனை படிப் படியாக கைகள், இடுப்பு, முதுகு ஆகிய இடங்களுக்கும் பரவிவிடும் நிற்கவோ நடக்கவோ முடியாமல்-எந்த வேலையும் செய்ய முடியாமல் போய்விடும் படுக்கையில் கிடந்தாலும்கூட நோவு அதிகரித்து தூக்கத் தையே கெடுத்துவிடும்
இத்தகைய நோய்க்குப் பெரும்பாலும் வாயு அல்லது வாதம் தான் காரணம் என்று நம் வீட்டுப்பாட்டிமார் கூறுவார்கள். அதற்கான கை மருந்துகளைக் கொடுத்து குணமாக்கிவிடுவார்கள்
பாட்டிமார் மருந்துகளுக்கும் கட்டுப்படா மல் தொடரும் வேதனைக்கு தகுதியான மருத்துவரிடம் ஆலோசனை கேட்க வேண் டும்.
இளவயதிலிருந்து உள்ளத்தில் பதிந்து விட்ட தாக்கங்களும் தாய்மை எய்தி-சற்று உடல் தளர்ந்திருக்கும் வேளைகளில் தலை
யெடுப்பதனால் இத்தகைய வேதனைகள்
தோன்றக்கூடும் என்று மேலைத் தேய SSSS SSSSSSS SS SSLSLSS SSSSSSS SSS SSS SSS
தால் குளிர்ந்த நீரில் அலம்பினாள் முகம் பளிச்சென்றாவ துடன்
புத்துணர்ச்சியையும் தரும். உடனடியாக ஒப்பனை செய்ய
ஐவும் வசதியாக இருக்கும்.
கள் முகத்தைப் பிடித்தால் முகத்திலுள்ள அழுக்குகள்
சுவாசத்துக்கும் உதவும்.
* முக அழுக்கை நீக்கும் திரவ பதார்த்தங்களைக் கடைகளில் a IIIší pLJ(ŠLITULJ6. Jf46 அத்திரவத்தை ஓரளவான சுடுதண்ணிரில் அதனைக்
வரும். விடாமல் முகத்தை அதில் கழுவலாம். பின்னர் கழுவிவிடலாம். * முகத்துக்கு அழகு சாதனக் களிம்பு பூசுவோர் முகம் கழுவியோ அல்லது குளித்து விட்டோ வந்து- முகத்தில் ஈரத்தன்மை ஓரளவு இருக்கும்போதே களிம்பினைப் பூசலாம்.
நீர் நிலைகளிலோ, நீச்சல் தொட்டி களிலோ அல்லது கடற்கரையிலோ நீருடன் (நீச்சலடித்தோ அல்லது வேறு வழிகளிலோ) உறவாடுவது உடலா ரோக்கியத்துக்கு மிகவும் நல்லது ஆழமில்லாத கடற்ரை நீரில், வாரத்தில் ஒரு முறையாவது அரைமணி நேரம் நடப்பது பல நோய்கள் தீர உதவும்
S SS SS SS SS SS SSLS SS SS
*
Ε
சிலருக்குத் திடீரென்று தொண்டை கட்டிக்கொள்ளும் இயல்பான பேச்சுக்குரல் மாறிக் கீச்சுக்குரல் வந்துவிடும்.
இதற்கு மாவிலையின் இளம் தளிர்களை ஒரு கைப்பிடியளவு எடுத்துக் கஷாயமாக்கி திெல் தேன் கலந்து சாப்பிடுங்கள் தொண் டைக்கட்டு நீங்கும்.
இதைத் தவிர, சிறிது சுண்ணாம்பை எடுத்து அதில் தேனைக்குழைத்தால் சூடு உண்டாகும். இதைத் தொண்டைக் குழியின் 1ಛಿದ್ಲಿ தடவினால் தொண்டைக்
0||0||0||0, " (g5G007LDIT(95
ಈವ್ಲಿ போத்தலில் இருந்து கெட்ட வாடை f6 OTTIG), ရှိကြီးဂျီ தேக்கரண்டி ತಿ" உப்பைப்போட்டு அதன்மேல் கொதிக்க வைத்த நீரை ஊற்றி இரவு முழுவதும்
நன்றாகக் கழுவிவிட்டால் வாடை போய்விடும்.
வி முதல் பரிசுக்குரிய அதிஷ்டசாலிக்கு
பரிசாகக் காத்திருக்கிறது.
ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அவ்வாறாயின் மருத்துவ பரிசோதனைகளில் நோய்க்கான காரணத்தைக் கண்டறிந்து குணப்படுத்துவது கடினம் தக்க மனோதத்துவ மருத்துவரின் துணையைத்தான் நாடவேண்டும் என்று
அவர்கள் கூறுகிறார்கள்
。
鸭
நீங்கிவிடும். அத்துடன் சீரான
சோபாகுவுனில் பட்டிருக்க வேண்டும்.
மோர் - 12 கோப்பை
60)Log ILOT - 2 (SBILIGOLI.
அப்பச்சோடா - 1 தேக்கரண்டி
Tafogo.
வைத்திருந்து மறுநாள் இதைக் கெட்டிவிட்டு
ல் 50 அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன. ல் பெண்கள் மட்டுமே பங்குகொள்ள முடியும்
வாதம், பித்தம் அல்லது மன உளைச்சல் காரணமாகத்தான் உடலில் வலிகள் தோன்று வதானாலும் வேறு எதுவித காரணமாக இருந்தாலும் மனத்தில் பூரண அமைதி தோன்றுவதற்கு ஏற்ற மன ஒடுக்கத்தைக் கடைப்பிடிக்கலாம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
தியானத்தின் மூலம் சிந்தையை ஒரு நிலைப்படுத்தலாம். யோகப்பியாச முறைகள் நன்றாகத் தெரிந்த ஒருவரின் ஆலோசனை பெறலாம்.
மற்றுமொரு சாதாரண முறையை எளிதில் எவரும் க்கத்தக்க பயிற்சி யையும் நிபுணர்கள் சிபாரிசு செய்துள்ளனர். ஒரு அகலமான, சோபா- அதாவது
இருக்கை அகலமாகக் கொண்ட குஷன் பொருத்தப்பட்ட
இருக்கை தேவைப்படும். தன் இருக்கை உயரம் சுமார் இரண்டு அடி இருக்கவேண்டும் மல்லாந்து படுத்துக்
கொண்டு கால்கள் இரண்டையும் சோப்ாகுவுன் மீது வைத்துக்கொள்ளுங்கள் படுத்
திருக்கும் தரை சமதரையாக
யாவது நீராவியில் சில நிமிடங் வேண்டும் சாதாரண துணியை முதுகுக்கு வரித்துக்கொள்ளலாம். ஆனால் தலைக்குத்
தலையணை வைக்கலாகாது. முழங்காலி லிருந்து குதிவரை மட்டும் இரு கால்களும்
ஒவ்வொரு நாளும் 10 நிமிட நேரம்- 8 தடவைகள் மட்டும் இவ்வாறு செய்ய வேண்டும் கூடுமானவரை இக்காலகட்டத்தில் மனம் ஒரு நிலைப்பட்டிருப்பது நல்லது படிப்படியாக உடல் உபாதைகள் குறைந்து
கண்களில் அந்துரை பட்டு
(தொகுதி தருவதுகந்தினி
EFGANIO(BLINI GONGIŬ ŜLINI
மோர் அப்பம்
தேவையானவை: பால் - 1 1/2 கோப்பை
սLLii - 125 մյոլի,
- 2 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி செய்முறை:
பாலையும் மோரையும் ஒன்றாகக் கலந்து அளவான சூட்டில் அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். பால் சூடாகும்போது அதனுள் 100 கிராம் பட்டரைப் போட்டுக் காய்ச்சவும். பட்டர் உருகிக் கலவையுடன் சேர்ந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும் சூடு தணிந்ததும் அக்கலவையினுள் மா, சீனி, அப்பச்சோடா ஆகியவற்றைக் கலக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாகும் போது ஒரு துணியில் பட்டரை நனைத்து அதன் மீது தடவி 14 கோப்பை கலவையை எடுத்து சூடான கல்லிலிட்டு கரண்டியால் பரப்பவும் ஒரு நிமிடத்தில் குமிழிகள் தோன்றும் தோசைக்கரண்டியால் அதனைப்புரட்டிப் போடவும். தங்கநிறம் மாறித்தடித்துவரும்போது எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒவ்வொரு முறையும் கரை சலை ஊற்றும் போது பட்டர் துணியால் கல்லைத் தடவவும் 4-6 பேருக்கு தாராள மாகப் போதும்.
அருள் ஜூவலர்ஸ் வழங்கும் தங்கமாலை
03-09,199

Page 13
இரு நீரோடையின்
தொடர் சோகத்தில் gց) թոյլից)
தேங்கிக் கிடக்கிறது
ULLO/IT55TLDITC G, D, Gorff cofir ffili, / OfGlam 2. LESTITÚE 57 * 55/ 份 ஆகாயம் வெறிக்கிறேன் கனவுகளும் ஆனால் முடிந்து விடுமென்றால் அருவி மட்டும்
என் வருத்துங்களுக்கு இரு நேரம்
வடிகால் கிடைத்திருக்கும். : 。 இதயமுமாய். உன் சிரிப்புச் சத்தம் சங்கீதமானதும் 蠶 சாவு மணியானதும் தினமும்
காலத்தின் மாற்றமா?
அ. சுதாசேகள்,
UGMiljögiflöögii Giuglig förluğgenöC
தொலைந்து போனவன்-நான் என்
சஞ்சலங்களையெல்லாம் அழுது விடியும் களைந்து விட நினைக்கிறேன். இவ்வொரு பொழுதிலும்
Tasfig), li
வற்றாத சமுத்திரம் La TGILD LOOTGLb
பழைய ஞாபகங்களில்தான்
உள்ளுக்குள்ளேயே இடுகிறது.
கரைந்து
UT556)|G-03.
காதலில் இத்தனையா..?
g3 is
CCCC" 9mւարեն սրպմ: எனது கண்ணிர்க்கோடுகள் கசிந்துருகும் இதயத்தின் கதையைக் கூறும் -0- இது யுகங்களுக்கூடாக ஊறிவரும் வேதனை
விருது Ssefqü அந்த G೧5೧7, 200
வைத்துவிட்டு நிம்மதியடைய முடியவில்லை
-- -- -- -- -- -- - ܒܐ
5ն//05/7/70/ இறுதிப்
இரவின் நட்சத்திரங்களுக்கிடையே
ான் உயிரை
கைகளில் திணித்து விட்டுப்
βΠΙΤΩΤΙΤότι
- 1545 உறைக்குள்
பிரசவம் பார்த்தேன்-இரு
உன்னதமான எதிர்பார்ப்புக்களுடன்
** 魔 கொன்று போட்டிருந்த =நம் காதல் குழந்தை
பிறந்தது.
மன்னி
ஆண்டாண்டு க இரவிலும் பக தொடரும் துய எல்லா நம்பிக் தோற்றுக் கெ -0- மரணத்தின் முரட்டுக் கரங் பறித்துச் செல் Τατό ασββίβ என்னிடம் வந்து -0- எனக்கு நீ செ துரோகங்களுக் தண்டனையைஎங்கோ இரு algjö510/LLT எனது ஆத்மாவ சிதிலமாகிய அதே வானத்து உனக்குரிய தீர் 2.75575 SIg
-O- உனது வாழ்க்ை Ա550070անց பிய்த் தெறிவே வழிகை
உன்னை மறந்துவிடச் alig (STC) e. ഥങ്ങg உனது சூரியை நான்கு விழிகளுக்கு : "ಜಿ" உனது உறக்கத் இடையில் ஏற்பட்ட Հա:Ատ ԿԱՄ5 கண்ணே என்னால் கண்ணை குளிர்ந்த கிளி புத்தத்தினால் வேதனை முகிழ்கள் மு: 1: வரும் Fimgյմանն திரண்டு 6)սոլիպմ: சுவாசிக்காமலோ வாழுவது கடினம் என் பெருமூச்ச அப்பாவி இதயம். கண்ணீர் மழை. புரிந்துகொள் உனதுலகின்
WLs、 alorida. இருள் mana 2. : கொட்டும் பணியிலும் thflag Ձայն" கடிதங்களுடன் இருளாக்குவேன் கொதிக்கும் தேகத்தின் இதய வானில் 9ழ5 வார்த்தை ஊற்றுகள் '' GRAFITA, பத்திரப்படுத்த ". D5սկ5 கண்ணிரோடு
1/71//ዕ) 1 Ա507 | வறண்டு வற்றும் I"ասանա: கதறி அழுதவ அகதி ஆச்சரியம்தானே-நிலவு |೭೫ ಲಕ್ಷ್© ೧! பதவர் C என்னை வியர்க்க வைத்தது ஆர்கா விழிகள் விண்ணப்பித்தால் :" ** ான் இதயத்தை விதிகளின்றி : தலை நிறுத்தி விடுமாறு குதிக் கிழி 例 例 are are: 2 (UT Ո//Ա) (Պ 68 例 நீ சொன்னது- யுத்தத்தை gԳ|5|5
நெஞ்சம் அகதியாய். நாயகக) பதவி 1565 'ா நிறுத்துமாறு இலங்கையரிடம் 5 ITILI
* கேட்பது மாதிரி இருக்கிறது. -O- வசந்தம் இரத்தினபுரி நான் மெளனம கோடையிலும் என்றாலும் 2-07 ԱՔԼ9 գ/ o G)ST நெஞ்சில் துளிவிடும் எனக்குள் ர்ே ஆரம்பம்-அன்றுதான் எனது நெஞ்சி அன்புத் தளிர்களால் Long நீ வைத்தாயே பூக்கும் புது வாழத் தொடங்கினேன் |տի5 955նկ: வசந்தம் உனை நோக்கி அதற்கு முன்.? பஹீமா ஜஹா
"Tu-ug" R.
பிரபஞ்ச இரகசியத்தை இமைக்ககுவின் உன்னை மறக்கவேண்டும் ம மின் மினிகளுடன் பூமியின் அடம்பிடிப்போடே எனக்கு நானே நட்சத்திரங்கள் 60ոյն Լյն GUIIfigngյցում, கிழக்கு வாசலும் தி முட்டிக்கொள்ளும் -- தானை போல் பேசத்துடிக்கும் பனித்துளிகள் திறந்து கொள்ளும் தீர்மானத்தோடு | ո006)unԱ5 *** நிர்வாணப்படுத்தும் - ՊատտGung,
தழுவிப் போகும் ஊர் உறங்கிப்போகும் என் ஆசைகளெல்லாம் சூரியன் இந்தப் பகலும் *
லா சிரிக்கும் உன் நினைவுகள் உன் நினைவுகளால் இறக்குமதியாகும் விடை கொண்டு போகும் விதை அழும் விழித்துக் கொள்ளும் ஆடை கட்டிக் கொள்ளும் இருள் ***
*** *** நாடு கடத்தப்படும்
மேடம் ரட்டாதி Valid, உத்திரட்டாதி ரேவதி) |IDGyaf அச்சுவினி பரணி அர்த்திகை முதற்கல் : : : :ಸ್ಥ್, ಡಾ : ಡಾ: 5'-AGT- GBTW60 f||DUI|| 355UIT U804. ". [[46I- 997|00 P-UIloil, Lj630 6176| LJA 11 DGM. செவ்வாய்- பெரியோர் உதவி கெளரவம் பகல் 1 மணி செவ்வாய் யற்சி செலவு மிகுதி Du 1 lina||Glaf
(U 例 Galesu. வாழ்க்கை ೭೦ಕ್ತಿ நிலை தொழில் மந்தம் GJINOU உதவி J.L. 2 Days: 

Page 14
  

Page 15
மேத்ரேயி திடுக்கிட்டுப் போய் கதவைத் திறந்தாள் பாஸ்கர் மிரட்சியோடு குரலைத் தாழ்த்திக் கொண்டு கேட்டான்.
"யாரு. மைத்ரேயி. "அநேகமா வையாபுரி மாமாவாய் இருக்கலாம். சொல்லிக் கொண்டே மைத்ரேயி எழுந்தாள்.
"பாஸ்கர். நீங்க கட்டிலுக்கு கீழே போயிடுங்க நான் என்னான்னு கேட்டு அனுப்பிச்சுட்டு வர்றேன்." கணும்." “grabascmLm、○
பாஸ்கர் கைகளாலும் கால்களாலும் "நாளைக்கு கண்டுபிடிச்சுடலாம். வேணுமா GuDLû?" தவழ்ந்து கட்டிலுக்குக் கீழே போக கவலைப்படாதீங்க "GIGU." மைத்ரேயி லேசாய் வியர்கிற உடம்போடு ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸிலிருந்த பாண் இண்டர்காமை
டேஜ் துணியால் தலைக்கு ஒரு கட்டைப் ரேயி காத்திருக்க ப போட்டாள் மைத்ரேயி பாஸ்கர் வலியால்
போய்க் கதவைத் திறந்தாள்.
GlaЈ6f)(8ш. வையாபுரியின் மனைவி ஜெயம்மா மெல்லச் சிரித்துக்கொண்டே கேட்டாள்
"தூங்கிட்டியாம்மா..? "இல்ல. என்ன வேணும்.? "பஸ்ஸில் ட்ராவல் பண்ணினது. உன்னோட மாமாவுக்கு ஒரே தலைவலி, ஏதாவது மாத்திரை போட்டுக்கிட்டாத்தான் அவரால தூங்க முடியும் தலைவலிக்கு ஏதாவது மாத்திரை இருக்காம்மா..?
"டோலோபர் இருக்கு. தர்றேன்." சொன்ன மைத்ரேயி சுவரில் அப்பியிருந்த பக்கத்து அலமாரியைத் திறந்து ஒரு மாத்திரைப் பட்டையை எடுத்துக் கொடுத் தாள்.
வாங்கிக் கொண்ட ஜெயம்மா கேட் Gr,
"தினேஷ் எப்போ டெல்லியிலிருந்து வர்றான்.?
"ரெண்டு நாளாயிடும்." "அடிக்கடி இப்படி உன்னை தனியா விட்டுட்டு டெல்லிக்கு போயிடு
UITGOTIT...?"
"அடிக்கடி போக மாட்டார். வருஷத்துக்கு ரெண்டு தடவை போக வேண்டியிருக்கும்."
தினேஷ் வெளியூர் போயிட்டா இவ் வளவு பெரிய வீட்ல உனக்கு தனியா டுத்துத் தூங்க பயமாய் இருக்காதா?
"என்ன பயம். "அது சரி. காலேஜ்ல படிச்ச பொண்ணு தைரியம் இருக்கத்தானே செய்யும். ஜெயம்மா சொல்லி சிரித்துக் கொண்டே மாத்திரையோடு நகர்ந்துபோக முகம் சுளித்துக் கொண்டே எழுந்தான்.
மைத்ரேயி கதவைச் சாத்தினாள் "allյլLT."
பாஸ்கர் கட்டிலுக்கு அடியிலிருந்து "இருங்க.நான் மொதல்ல போறேன். T a IGNALILILLIT GÖT.
அப்புறமா நீங்க வாங்க." கம்ப்யூட்டர் ஃபிளாப்பி
போயிட்டங்களா? கதவைத் திறந்து கொண்டு வெளியே மினிஸ்ட்ரேஷன் ஆபி D. வந்தாள் மைத்ரேயி, அதை வாங்கிக் "நான் கிளம்பறேன் மைத்ரேயி. *** 岛
கேட்டாள், "இதுல பது
இனியும் இங்கே இருக்கிறது சரியில்லை. மறுநாள் காலை 9.45 மணி குலர்ஸ் எல்லாமே அ
ாயத்துக்கு சீக்கிரமா மருந்து போட்டு அலுவலகத்தில் நுழைந்த மைத்ரேயியை "6Του... (βιDL Ib. ..." மனேஜர் எதிர்கொண்டார். “áf,ü岛 Gun
பயப்படாதீங்க. இனி அந்த அம்மா "குட்மார்னிங் மேடம்." "...of 纜 エLDTLLT互ló." அந்த குட்மார்னிங்கை மைத்ரேயி "வேண்டாம்.
"நான் அந்த அம்மாவுக்காக பயப் தலையசைப்பால் ஏற்றுக்கொண்டே துக்கு என்னை எந்தக் டலை. என்னை அடிச்சுட்டுப் போன ஏர்கண்டிஷன் உறுமும் அறைக்குள் நுழைந் டிஸ்டர்ப் பண்ணாதீங் னையும், டெலிஃபோன்ல பேசற அந்தப் தாள். "6TGyu... (BLIDLLD..."
ாண்ணையும் நினைச்சாத்தான் ஹார்ட்ல எக்ஸிக்யூட்டிவ் நாற்காலியில் சாய்ந்தவள் ஆபீஸர் பவ்யமாய் வசா ஊசியை சொருகி எடுத்த மாதிரி மேசைமேல் இருந்த இண்டர்காமை உசுப்பி வெளியேற மைத்ரேயி
ருக்கு." GBL f'GOTTIGT. ஒட்டியிருந்த கம்ப்யூ மைத்ரேயி பாஸ்கரின் தலைக்காயத் "J・?・?” நுழைந்து ஃபெர்மேன் தைத் துடைத்து மருந்தைப் போட்டுக் "எஸ்.மேடம் குட் மார்னிங்.மேடம்." திருந்த டேட்டா கம்ப் TG37 GBL GBGELLIGT, "நம்ம கம்பனியில் வேலை பார்க்கிற உயிர் கொடுத்து ஃபி
"உங்களைத் தாக்கினவன் ஏன் ஒரு ஸ்டாஃப்போட பயோடேட்டா குறிப்புக்கள் கிறாள் திருடனா இருக்கக் கூடாது.? கம்ப்யூட்ர்ல ஃபீட் பண்ணியிருக்கா..? கம்ப்யூட்டர் திரை இருக்கலாம். ஆனாலும் ஒரு "பண்ணியிருக்கு மேடம்." தது. மைத்ரேயி ஒரு யம்தானே? மொதல்ல அந்த டெலிஃ "அந்த பர்ட்டிக்குலர்ஸைக் கொண் கம்பெனியில் வேலைப போன் பொண்ணு யார்னு கண்டுபிடிக் டாங்க." ஊழியர்களின் தற்பே
பெயர் சி. மதுவதனன், பெயர்: எம். பர்தான், பெயர்: ஜி. கார்த்திகேயன் பெயர்: கே. T -š 20 | 16 lug: 23 6uUgl: 35 Jug): 17 முகவரி:15, சாவிய ஒழுங்கைமுகவரி: 325/4 எஃப்.முகவரி: P.0BOX-3394 முகவரி:40ாமா மட்டக்குளிய, கொழும்பு-15.புதிய தெரு, வெலிகாமம். DAMMAM 3.1471, K.SA கோவில் விதிபுன்னைச் பொழுது போக்கு ஓவியம்பொழுதுபோக்கு பொழுது போக்கு பத்திரிகை பொழுது போக்கு வரைதல் ஆக்கங்கள் எழுதுதல்பத்திரிகை, கிரிக்கெட் GIGGTIGS). பத்திரிகை
பெயர் ஏ அருள், பெயர்: பி. செல்வராஜ், C
து 23 வயது 24 =suffi:GIERGTHERSTR-71, 41363.JUCHENGERMANY 9. டாம் வீதி, கொழும்பு-12. C
G
பொழுது போக்கு சினிமா பேனா நட்பு பாழுது போக்கு வழமையானவை.
ஆத08-09,1997
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாட பர்ட்டிகுலர்ஸும்
னைத்துவிட்டு மைத் தே நிமிடத்தில் ஒரு
யோடு வந்தார் அட் UIT.
கொண்ட மைத்ரேயி வாயிருக்கிற பர்ட்டி ப்-டு-டேட் தானே?
应高” )Güllü (BLDİLLİD?" ரு அரைமணி நேரத் காரணத்துக்காகவும் 呜,"
அட்மினிஸ்ட்ரேஷன் பின்வாங்கி நகர்ந்து எழுந்து அறையை |ட்டர் அறைக்குள் ஜயின் மேல் உட்கார்ந் யூட்டர்க்கு மின்சார ளாப்பியை கொடுக்
செயல்பட ஆரம்பித்
பட்டனைத் தட்டி ர்க்கும் எல்லா பெண் தைய முகவரியைக்
(3.5LLIGI.
அது அகரவரிசைப்படி ஆரம்பித்தது. அலமேலு, அருணா, அகல்யா, ஆனந்தி, பாமா பிருந்தா.
மைத்ரேயி பார்வையை உன்னிப்பாக்கிக் கொண்டு ஒவ்வொருவரின் முகவரிகளையும் மனசுக்குள் வாங்கினாள்
எந்த முகவரியிலாவது ஆவடி வருகி றதா.?
கம்ப்யூட்டர் திரையில் பெயர்கள் வரிசை யாய் மேலேறிக் கொண்டிருந்தது. வெஸ்ட் மாம்பலம், தி.நகர், வில்லிவாக்கம், மடிப்
--Gefeili gennyf
UIToiöss GröGLITT Sepätöst GUITui
ஒழிந்துகொள்ள, தைரேயி காம்பவுண்ட் கேட்டைத் திறக்
கிறாள்.
சினேகிதர் ஒருவரின் மகளின் கல்யாண விடயமாக தினேஷின் தாய் மாமன் வையாபுரியும் மனைவியும் வந்திருக் கின்றனர். அவர்களை மாடி ருமில் தங்க அனுமதித்துவிட்டு ஸ்டோர் ருமுக்கு அவசரமாகச் செல்கிறாள். அங்கே பாஸ்கர்
ൈ,
பங்களாவுக்கு வெளியே வாழைத் தோப்பில் அடிபட்டு வீழ்ந்து கிடக்கும் பாஸ்கரைக் கண்டு அறைக்குள் அழைத்து வந்து மண்டையில் கட்டுப்போடுகிறாள் மைத்ரேயி பாஸ்கரைத் தாக்கியது திருடனாயிருக்கலாம் என்று தேற்றுகிறாள்.
அதேநேரம், அறைக்கு வெளியே நடைச்சத்தம் தொடர்ந்து கதவு தட்டப்படும் சத்தம்
பாக்கம், தாம்பரம், அடையார் என்று ஏதேதோ பெயர்கள் பார்வைக்கு கிடைத்து விலகியதே தவிர ஆவடி கிடைக்கவில்லை.
சுத்தமாய் இருபது நிமிடங்கள் பெண் ஊழியர்களின் முகவரிகள்ை கொடுத்துவிட்டு அடுத்த கட்டளைக்காக காத்திருக்க ஆரம்பித்தது கம்ப்யூட்டர்
எந்தப் பெண்ணும் ஆவடியில் இல்லையே.
குழப்பமாய் நெற்றியைத் தேய்த்த மைத்ரேயி மனதில் நேற்றைய ராத்திரி பாஸ்கரை தாக்கிய நபரின் ஞாபகம் வந்தது. ஆண் ஊழியர்களின் முகவரிப் பட்டிய லையும் பார்த்து விடலாம். கம்ப்யூட்டரின் கீ போர்ட்டில் அதற்குரிய பட்டனைத் தட்ட "ADDRESS OF MALE STAFF Giard D டைட்டிலில் பெயர்கள் ஓட ஆரம்பித்தன.
மைத்ரேயி உன்னிப்பானாள் அன்பழகன், அருணாச்சலம், ஆறுமுகம் ஆதிநாராயணன், பாலகிருஷ்ணன், பாலகுமார், பீமராக் என்று அகரவரிசையில் பெயர்கள் ஒட கண்களை இமைக்காமல் முகவரிகளில் ஆவடியைத் தேடினாள்.
P வரிசையில் பட்டாபி என்ற பெயர் கம்ப்யூட்டரின் இடது பக்கத் திரையில் பளிச்சிட்டு வலது பக்கத் திரையில் உற்பத்தி யான முகவரியில் ஆவடி வந்தது.
பட்டனைத் தட்டி அந்த முகவரியை நிறுத்தினாள் மைத்ரேயி வாய்விட்டு படித் தாள்.
பெயர் எம்பட்டாபி, உத்யோகம் வெல்டர் தந்தை பெயர் பிமுத்துசாமி, நிரந்தர முகவரி நம்பர் 4, ஏரிக்கரை ரோடு, மகாராணி நகர், ஆவடி, சென்னை
மைத்ரேயி ஒரு வெள்ளைத்தாளை எடுத்து அந்த கம்ப்யூட்டர் விபரங்களைக் குறித்துக் கொண்டாள் தொடர்ந்து கம்ப்யூட்டரை ஓடவைத்து வேறு எந்த ஊழியர்க்காவது ஆவடி முகவரி வருகிறதா என்று பார்த்தாள்.
வரவில்லை. பட்டாபிக்கு மட்டும்தான் அந்த ஆவடி முகவரி
மைத்ரேயி சுறுசுறுப்பானாள். பட்டாபிக்குரிய கம்ப்யூட்டர் கோட் எண்ணை கீபோர்ட்டில் தட்டி பட்டாபியின் பர்சனல் பயோடேட்டாவையும் அவனுடைய வேலைத்திறமையையும் கம்ப்யூட்டரில் கேட்டாள்.
ஐந்தே வினாடிகளில் அது ஒரு பட்டியலைப் போட்டுக் காட்டியது.
பெயர்: எம். பட்டாபி வயது 27 வருடம் ஆறுமாதங்கள் ஒன்பது நாள்
படிப்பு: ப்ளஸ் டு டிப்ளமா இன் வெல்டிங்
வேலைக்கு சேர்ந்த தேதி 7988
GagoaugßD30ID: B-HIGHGRADE,
இதர திறமைகள் கதை எழுதுவது, நாடகங்களில் நடிப்பது, வானொலியின் உழைப்பவர் உலகம் நிகழ்ச்சிகளை தயாரித்துள்ளார்.
தற்காலிக பணிநீக்கம் இதுவரைக்கும் செய்யப்பட்டதில்லை.
நடத்தை திருப்திகரம்.
கம்ப்யூட்டர் கொடுத்த தகவல்களை மனசுக்குள் விதைத்துக்கொண்டே மைத்ரேயி யோசிப்பில் வீழ்ந்தாள்.
டெலிஃபோனில் பேசி மிரட்டிக் கொண்டிருப்பவள் ஒரு பெண். ஆனால் பெண் ஊழியர்களில் யாரும் ஆவடியில் இல்லை. ஆவடியில் இருப்பவன் பட்டாபி LDEGGLD.
ஒரு வேளை டெலிஃபோனில் பேசுகிற பெண்ணுக்கும் இந்த பட்டாபிக் கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ..? இரண்டு பேரும் பேசி வைத்துக்கொண்டு ஆளுக்கொரு பக்கம் மிரட்டிக் கொண்டி ருக்கிறார்களோ..?
கம்ப்யூட்டரை அணைத்துவிட்டு தன்னுடைய பிரைவஸி டெலிஃபோனைத் தொட்டு ரிஸிவரை எடுத்துக் கொண்டு டயலில் எண்களை சுற்றினாள்
மறுமுனையில் ரிங் போய் ரிலீவர் எடுக்கப்பட்டது.
"ஹேலோ."
மறுமுனையில் பாஸ்கரின் குரல் 1
"பாஸ்கர். நான் மைத்ரேயி,
"உன்னோட ஃபோனுக்காகத்தான் காத்திட்டிருக்கேன். என்ன ஆவடி பட்சி கிடைச்சுதா.
"கிடைச்சுது. ஆனா..?
"என்ன ஆனா
"ஆவடி முகவரி ஒரு பெண்ணோடது
ഞെ,"
"LONGörGGOT...?"
"ஒரு ஆணோடது."
"பேரு.
"LILL TIL Ý)”
"J.LbG)LJGOfoufla) 6TGöTGOT (36) 1606) அவனுக்கு"
"ബLit.
"வயது."
"இருபத்தேழு."
"சரி. ஆள் யார்ன்னு தெரிஞ்சுக்க நீ முயற்சி எடுத்துக்க வேண்டாம் அந்த பட்டாபியோட அட்ரஸ்ை என்சிட்ட சொல்லு நான் அவனை வுடோ ஃபாலோ அப் பண்ணி ஆள் எப்படிப்பட்டவன் கிறதை ஸ்டடி பண்ணிக்கிறேன்."
பேப்பரில் குறித்து வைத்திருந்த பட்டாபியின் அட்ரஸை நிறுத்தி நிதான மான குரலில் சொல்ல ஆரம்பித்தாள் மைத்ரேயி, (தொடர்ந்து வரும்)
ஜினி,
பெயர்: ஏ. அஜ்மீர் அலி, Slug; 24 Slug: 22 ரிக்கப்பிள்ளையார்முகவரி மாவடி வீதி, முகவரி:P.OBOX-3594,
ாலை மட்டக்களப்பு:புதிய காத்தான்குடி-8.IDOHA, QATAR வானொலி|பொழுது போக்கு பொழுதுபோக்கு
புத்தகம் படித்தல் பேனா நட்பு
பெயர் எம் மில்ஹான்
பொழுதுபோக்கு
ಇiçiçi:
பயர்: எஸ். செந்தில் குமரன்
| 20
கவரி:48, கடற்கரை வீதி, புத்தளம் பாழுது போக்கு கிரிக்கெட் வானொலி
rai
NJшg: 20
பெயர் பி. மெளகுக்
முகவரி: பனிச்சங்குளம், வான் எல, கந்தளாய் பொழுது போக்கு பேனா நட்பு, பத்திரிகை

Page 16
ட்டு வேலைக்கு என்று நியமித்திருந்த அம்மணி சோறு பரிமாறச் சாப் பிட்டாள். தன் படுக்கை அறைக்குள் நுழைந்தாள். ன்னும் கணேசன் வர வில்லை எனத் தெரிந்தது. ஆடைகளைக் களைந்து அதற்கென்று சுவருடன் புதைத்து வைத்திருந்த பெட்டிக்குள் போட் டாள். ரோஸ் நிறத்திலான வெள்ளை லேஸ் வைத்த ஹவுஸ்கோட்டை அணிந்து கொண்டாள், சுவர் முழுக்கப் பரவியிருந்த புத்தகங்களில் இருந்து ஒன்றை எடுத்துக் கொண்டு படுக்கையில் சாய்ந்தவாறு அமர்ந்து படிக்கத் துவங்கினாள்
அது ஒரு கவிதைத் தொகுதி சவ்ய சாசி என்ற பெயரில் யாரோ ஒரு கவிஞர் எழுதிய கவிதை அது நீளமான கவிதையாக, ஆனால் பொருள் செறிந்த கவிதையாக இருந்தது அது
*&ಣ್ರ als, in
5-D5 Աpւգ555/ சீதை தன் குழல் முடிந்து !550L 151 (p&ið பூண்டு சரத் காலத்துச் சந்திரனைப் போல்
51-55 நாயகன் முன் வந்து நின்றாள். அக்கினிக் குண்டம் நெருப்பு நாக்கை விசி எரிந்து கொண்டிருந்தது "நல்லது யாரின் கற்புக்கு FILalalip Gaia(Sagrap" "உந்தன் உடம்புக்கு" "இப்புக் கொண்டேன். முதலில் நான் sydsas lafallai) flyGQI GFLD 60 Fair Gardår, அதன் பின் நீ 2-1550 604 உன்னுடனே உள்ளதா என்பதை நான்
அவசியம் தானே?" பன்னிர்க் குளத்தில் படுத்துக் கிடப்பது போல் நெருப்பு நதியை நடந்து கடந்தாள், சீதை olajama) (višojala OIHisliš 60%Iата, LIITg5/a0046002CID LUU) där 955 நெருப்பில் இறங்கிய ராமனின் GUGUJ LITTg5ÜD LIDÈ (6 db நெருப்பில் தய்ந்தது.
CU 555 g/ UDSSIGT BALLID, விஷயத்தை வசிஷ்டர் சொன்னார் "5JG 51505 குர்ப்பனகை மனதை Bell (59055ira), Jmlom சுட்டது உன்னைத் தி" கவிதையில் பொதிந்திருக்கிற பொருள் சிறப்பை மனதுக்குள் எண்ணி வியந்து இரசித்துக் கொண்டிருந்தாள் சுமதி இது மாதிரியான நேரங்களில் இசையைக் கேட்க வேண்டும் என்று அவளுக்குத்
யரில் பொருத்தினாள் வளையம் வளைய மாக இசை எழுந்தது. "சுட்டும் விழிச் சுடர் தான்-கண்ணம்மா சூரிய சந்திரரோ என்று வினவியபடி பாடிய பாகவதரின் குரல் இனிமையை இரசித்துக் கொண்டி ருந்தாள்.
சரியாக அந்த நேரம் கணேசன் உள்ளே நுழைந்தான் அவளை ஒரு பொருட்டாக எண்ணாதவன் போல் சட்டையையும், பேண்டையும் கழற்றி அப் படியே படுக்கையில் போட்டுவிட்டு லுங்கியை எடுத்து அணிந்து கொண்டான்.
ன் எப்பொழுதுமே இப்படித் ஒற்: யோசனை என்று
அமர்ந்து விட்டால் எழுந் திருப்பதே கடினம் யோசனைச் சக் கரவர்த்தி என்றே என்னை அழைக் கலாம் எனது யோசனைகள் எல்லோரா லும் ஏற்றுக்கொள்ளப்படுவதாலும் இது
"א. " ", "א,
ëgaligny சுமதி அமைதியான பெண் தமிழாசிரியரான தந்தை அவளுடன் பரிவாக இயல்பாக பாசம் காட்டினார். சுமதியை கணே வைத்தார் சுமதி ஓர் அரசாங்க அதிகாரி கணேசன் தமிழ்த் கணேசனுக்கு தாழ்வு மனப்பான்மை சுமதியின் வேலை மீது அ பொறாமை அதனால் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
ஒரிரவு சுமதியை நிர்வாணமாக அடித்து விரட்டுகிறான். பச் மாமியின் ஆடையணிந்து பெரியவரின் உதவியால் ஸ்டேஷன் வந்து கணேஷனும் தேடிவருகிறான்.கூட்ஸ் வேனுக்குள் நுழைந்து சென்றதும் ரயிலில் ஏறிப்போகிறாள்.
உயிர்த்தோழி கல்பனாவிடம் அமைதிப்படுத்துகிறாள் கல்பனா கடைக்
சுமதி பழையதை நினைக்கிறாள்.
வந்துசேர்கிறாள். பீறிட்டு குச் சென்று புதிய ஆடைகள் வ
அன்புக்குரிய
"சாப்பிட்டீங்களா? என்றாள் சுமதி இஅவனைப் பார்த்து 9Մ ԶՈՍա/ժ : "(ტ.), ვეგეევე " இநான் தவிக்கும் தவி
வாயா? அலுவலகத் செய்யச் சொல்லியிரு கிடைப்பதாய் இல்லை play G0/G/afsir G.
"ஏன் உடம்பு சரியில்லையா? "உடம்பு நன்றாய்த்தான் இருக்கிறது. மனசுதான் சரியாக இல்லை." "என்ன திடீரென்று? "மனிதனை மானத்தோடு ஜிவிக்க நீ விடமாட்டாயே எல்லாம் உன்னால்தான்"
"ஏன் நான் என்ன செய்து விட்டேன்? "தெரியாத மாதிரி பேசாதே." "இந்த மாதிரி பேசினால் நான் என்ன சொல்ல? தயவு செய்து விஷயத்தை விளக்கிச் சொல்லுங்கள்."
"உனக்கு என்னைப் பிடிக்கவில்லை:
XKمحAZصےN ジ
ka
فطي
ΧΣ OXOX
KX . ※ """
2ధ}
பெற்றுக் கொள்ளலாம்; அதை விட்டு இப் LIL ......"
( ,“/ ሥ7 உஉ 2 )
% ہے۔
கடிதத்தின் தெ மாகவும், ஆனால்
இருந்ததை உணர்ந்: θ000Ιό60) ΟΠΙ Ι ΠΠόήθ அவனோ அவள் கன்
"என்ன சொல்கிறீர்கள்?" அவன் நிதானமாகத் தன் ப்ரீப் கேசைத்
திறந்து ஒரு கடிதத்தை எடுத்து அவள் "LIly 351UT?" முன் போட்டான் "படித்தேன்."
ஒரு நீள வெள்ளைத்தாளில் சீராக "LITT 95g5 2. டைப் செய்யப்பட்டிருந்த கடிதம் அது "எவனோ ஒரு நடுங்கும் விரல்களால் அவள் அதை எடுத் "அப்படிச் செ
துப் படிக்கத் தொடங்கினாள்.
LL LS
" " \, , , , ,
LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S
- - - - -
அனைத்தையும் அலசுவதில் என் மூளைக்கு மண்தோன்றாத காலத் நிகர் அதுவேதான் இடைவெளிகொடாமல் தொடர்ந்து வரும்பரி யோசிப்பதில்தான் அதனுடைய சக்தியே. காதலில் என் கதா ஆனாலும் இப்பொழுதெல்லாம் யோசனை ஆதாம் ஏவாள் ஆ களில் மட்டுப்படுத்தல். மந்தகுணம். எதைப் பள்ளியின் தற்போை பற்றியும் அதிகமாய் யோசிப்பதில்லை. எப்படியோ அ அவளைத் தவிர. இடம் பிடித்துக்கெ இல்லை. ஆனாலு T) மானவற்றிலும்
#íಿ :ಸ್ಥ್ DiSDBSB iDi iDS DSDS ieiS ieS LDS KD BSB விலங்கு Ա-ի :
அடைத்துவைத்துச்
முன்பின் முர6
எறும்புகளைப்போல்
களை அவளைச் சுற். கொண்டேன். எதை அவள் எங்கு ெ
சிந்தனைகள் வ பொழுதெல்லாம் நான் படுத்திக்கொண்டேன் பந்தயங்களில் ெ வெற்றி தோற்ற மாட்டேன். என்று என் காதலை சவா JSTİQADiğ6ir. Gördük நிறையவே வெல்ல
வரை நிகழ்ந்த நிகழ்வுகளை சரியாக என்னால் யோசிக்கப்பட்டதனாலும் எனக்கு என் யோசனைகளில் சிறிது கர்வம் கூட உண்டு சாப்பாடு உறக்க மெல்லாம் எனக்கு இரண்டாம் பட்சம் தான்.
அரசியல், யுத்தம் நண்பர்கள் நகைச் சுவை என்று எதுவும் என் நினைவு களில் பாகம் பிரித்துக் கொண்டதில்லை.
ம்ெ இறுதியில் இதுவ TTTTM aaL0L L0L LLLLT TTLLLLLL 0 S SYSYSS T TTTM T TTLLLS கொண்டு என் நினைவுகளை சுகசோகங் தோற்றுப்போய்விட்ட களோடு ஆக்கிரமித்து விடுவாள். இப்பொழுதெல்
அவள். அவளைப்பற்றி உங்களிற்கு ஏதாவது தெரியுமா. அன்னை தெரசாவி னுடைய அழகா? ஐஸ்வர்யராயினுடைய
ல்லை என் காதலி தால்தான் என் கா ஆரம்பத்திலேயே யே
அழகர் போட்டியிட்டால் அவளுக்குத்தான் மூளைக்கு இனியென் முன்னிடம் பந்தயம் கட்டுங்கள். யால் நான் இப்பொ
அப்படிப்பட்ட அவள் கல்தோன்றி தேயில்லை.
:ബ1]
ତ01(T)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"அப்படியானால் இக் கடிதம் பொய் என்கிறாயா? அவன் குரல் உயர்ந்தது.
அவள் மனத்தளவில் அவன் தாக்குதலுக் குத் தயார் ஆனாள் ஒரு ம் சுமதிக்குத் தெளிவாய்த் தெரிந்தது. இக் கடிதத்தை அவனே எழுதியிருக்காத பட்சத்தில் அவன் அழுகிறாள். 6ΤρόΤοΟΤΙ ΟΙΤΙΙΙ ருத்ர நாடகம் ஒன்றை அங்கு ங்கிக் கொடுக்கிறாள். ஆடியிருப்பான் என்று அவளுக்குத் தோன்
இE ரியது
"சந்தேகம் இல்லாமல் அந்தக் கடிதம் பொய்தான்."
"என்னடி அளக்கிறே? யார் அந்தக்
தளர்த்தினான். அடுத்த கணம் தன் இரு கைகளையும் ஒன்று சேர்த்து அவன் வயிற்றுக்குள் மோதினாள் அவள் மன ஆரோக்கியத்தை முதலில் இழந்து
சிட்டுக்குருவி மாதிரி கீழே விழுந்தான் நிதானமாகத் தன் கூந்தலை முடிந்து
மதி
6ിങ്ങ് ബ106), பை நீ புரிந்துகொள்
க்கு மட்டும் ஃபோன் ந்தாய் செய்தேன். நீ ராட்சசனாக இருக்குப் ாடுமைகளைப் பற்றி தச் சொன்னது என் டுக்கத்தை ஏற்படுத்தி பால் நாம் சந்திக்கும்
| - — --,
அவன் நெற்றி சுருங்கியது கொஞ்சம் கொஞ்சமாக அவன் தன்னுணர்வு திரும்
திருந்த அவன் கைகளைத் தட்டிவிட்டாள் அது அவன் ஆத்திரத்தைக் கிளறிவிட்டிருக்க வேண்டும்
"சொல்லுடி, தேவடியா என்றவாறே அவள் கைகளைப் பிடித்து முறுக்கினான் கணேசன்
"எங்கே அந்த ஊட்டித் தேவடியாள் இப்போ வரச் சொல்லுடி அவளை இரண்டு பேரும் சேர்ந்து என்னையா பொலிசுக்கு அனுப்ப முயற்சி செய்தீர்கள் இப்போ நான் உன்னைக் கொல்லப் போகி றேன். எவன் வந்து தடுப்பான் பார்ப்போம்."
வலி உயிர் போயிற்று அவளுக்குசட்டென்று "பாட்டு வேறே ஒரு கேடா உனக்கு என்றவன், அந்தக் பிளேயரை எடுத்துக் கீழே அறைந்தான் அந்த இயந் திரத்தின் உடல் சுக்கல் சுக்கலாயிற்று
வெறி பிடித்தவன் போல் ஆனான் அவன் எழுந்து நின்றான் உடல் 9 all GT. DEI
அங்கிருந்த புத்தகங்களை ஒவ்வொன் டுமாறியது. றாக எடுத்தான் அவைகளைக் கிழித்துப் "இதுக்கு நீ பதில் சொல்லித்தான் போடத் தொடங்கினான் 9|als. Lility of திரனும், என்றான் கிடந்து வாங்கிய "எல்லோரும் தாங்கள் செய்கிறதவறு சம்பதிக்கும்பனம் முழுவதையும் அவனிடம் களுக்குப்பதில் சொல்லித்தான் தீரனும் கொடுத்துவிட்டு, அவன் கொடுக்கும் சில் ο Ιού, οιήριο, η ā。鬣
டுவிடு Nலறைகளைச் சேமித்து வைத்து காபியை சன்றான் வரவேற்பறையில் இருந்த மறந்து இதர சின்னச் ன்னத் தேவை ###ရရှူး படுத்து உறங்கத் ,  ̈? யெல்லாம் மறந்து அந்தப் பணத்தில் வாங் GOTT GÖT š ° கிய புத்தகங்கள் அவை அந்தப் புத்தகங்கள் J 。。L。」 கிழிபடுவதைத் தாக்கிக்கொள்ள முடிய சுமதி சிதறிக் ԷD5 ՍԱՊատՄ டுத்துத் தொகுத்தாள் கிழிந்திருந்த
ഖിബ ഫൂഖണ16).
"நிறுத்துங்கள் என்றாள் சுமதி த்தகங்களை வாரி எடுத்தாள் மனம்
h95LLILILLE).
அவள் குரலில் இருந்த உக்ரம் அவனுக்
பிமதி அப்போது கல்வித்துறையில்
பொறுப்பில் இருந்தாள் வ.சியின்
தேநீர்கொண்டு வரும்போது அவன் பிரக்ஞை மீண்டிருந்தது. இ குரோதமாக சுமதியைப் பார்த்த
கட்டியவனைக் கை நீட்டி அடிக்கத் துணிந்திட்டே இல்லை
"நிறுத்தாட்டி என்னடி செய்வே" அவன் தாவி வந்து அவள் கழுத்தைப் பற்றி இறுக்கினான்
அவள் உடல் வியர்த்து முச்சுத் திணறி யது கழுத்தில் தாங்க முடியாத வலி ஏற்
Lg).
"விடுங்கள்" என்று திணறினாள் அவள் அவன் பிடி மேலும் இறுகியது.
நாள் அவள் அவன் அவள் முயன்றாள். னகளைத் தவிர்த்தான். 呜· து அவனே கொண்ட இழுக்கு படுத்த அவமானப்
U Fj ģLLDP து பழுப்பு நிற கவரில்
LLS GOTTGIT 9/6JEST
தாள். அந்த மாலை அவளுக்குச் சொர்க்க மாலையாகவே இருந்தது. குழந்தை களுடன் இருப்பதும் சொக்கத்தில் இருப் பதும் ஒன்று தானே.
ஒரு ரோஜாத்தோட்டத்தில் இருப்பது மாதிரி இருந்தது சுமதிக்கு காந்த காரர்களான அதிகாரிகளுக்கும் கயவர் களான கணவனுக்கும் இடையே சிக்கிக் கொண்டிருக்கும் பெண்களுக்கு ரோஜ்ாப் க்கள் ஆறுதல் தரும் விஷயமாகத்தான் ருக்கும் ரோஜாக்கள் அவர்கள் இழந்த சந்தோஷத்தின் குறியீடு மனசுக்குள்
p இழிமகன்." ால்லித் தப்பித்துவிட
அவள் அதிர்ச்சியுற்ற கணேசன் கைகளைத் [
திலிருந்தேபரிணமித்து அரசசேவையிலிருந்து ஓய்வு பெற்று ஆடுகின்ற ஊஞ்சல்தான் என்ன என் மாணங்களிற்குட்படாத ஐந்தாண்டுகள் ஆகின்றது. ஆனால் முதுமையை இப்படி ஆட்டுகிறதே!
நாயகி யொரு சுகம் அதுவும் இந்த வயதில் மெதுவாக எழுந்து என் காலணி ரம்பித்துவைத்த காதல் = கிடைக்கின்றது என்று மனதிற்குள்ளே களை தேடிப் போட்டுக் கொண்டு தய ஆசிரியை ஸ்பரிச உணர்வு ஒலித்துக் கொண்டிருக் அவள்முகத்தைப் பார்க்கிறேன். மீண்டும் வள் என் மனதிற்குள் கிறது. STŮGLIT 663 (9), LD a
ாண்டதில் ஆச்சரியம் இப்படியா சகல கேம் செலுத்துவது
பட்டுக்கொண்டு கேட் கிறது. பணத்தை எண்
சிந்தனைகளையும் நகர்கிறேன் : சிறைக்குள் நேரம் நகர நகர *ԱԱՅ: , வேதனை அதிகரிக் வில்லாமல் S கிறது. அனைத்தையும் நானும என சிந்தனை 9ܓܠ ܓܵܐ இன்ப வேதனையாய் ஒேழுங்குபடுத்தி ஆல ஜீரணித்துக் கொண்டு
དེ་རྗེས་སྔགས་S=ޗަހަ
ாப்பற்றிப் பேசினாலும் ன்றாலும் அவள்.
ரையறையில்லை. தற் பந்தயங்களை அதிகப்
வீடு வந்துவிட்டேன்.
விங்கியிருந்த எனது கன்னத்தைக் கண்டதும் என் மனை விக்கு ஒரு நகைப்பு
கன்னத்தின் விக் கம் குறைந்தால், காற்று இல்லாபலூனும் தோற்று விடும் என நினைத் திருப்பாள் போலும்
ミ三柔。
பன்றால் என் காதல் ஸ்? விடை சொல்ல மனதிற்குள் நினைத்து TÄ)GST57. ச் செல்ல பந்தயங்கள் பட்டது. ஆனாலும் ரைக்கும் அவளிடம் மல் என் காதல்தான்
மெதுவாக என் கன்னத்தை கிள்ளு I SIELLI
列、 கிறாள் அதுவும் இருபத்திந்து வயது இப்போ வேதனை உச்சம் ாம் நான் யோசிப்பதே - பருவ மங்கை என் உள்ளம் கிளூ கிளுக் கண்ணாடியின் முன்நின்று எனது யும் என்னைக் காதலித் கின்றது. மீண்டும் அவளின் சந்திரவதன் வாயை திறந்து பாக்கிறேன் இறுதியா ல் வெல்லும் என்று முகம் எனது முகத்திருகே நெருங்கி வந்து இருந்த அந்த ஒரு பல்லையும்பிடுங்கியா சிக்கத் தெரியாத என் வந்து போகின்றது. இளமை இது யிற்று மனதிற்குள் ஒரு இன்ப ஏக்கம் யோசனை. ஆகை துள்ளி உட்கர்ந்து கொள்கிறது. இனி அந்த பல்வைத்தியசாலை பக்கம் தெல்லாம் யோசிப்ப அவள் குனிந்து கொண்டு கன்னத்தைக் தலையே வைக்கமாட்டேன் மீண்டும் சந்
கிள்ளும் போது ஆகா. அந்த இளமை திக்க ஒரு பல்லுக்க இல்லையே
ஆ08-09
3.

Page 17
13ம்ஆண்டில் ஒருநாள்
சம்பரிதிக்கர்க கிழக்கு வானம்
காத்திருக்கும் அதிகாலை வேளை பணி சிய பொதிகைக் காற்றின் நைச்சியமான ச்சில் புள்ளினங்கள் உறக்கம் தொலைத்து அலகு பிளந்து கிச்சு வீச்சு என்று சளம்பிக் கொண்டிருக்கும் அந்த மென்னிருட்டில் தலையணை அருவி தபதப என்று கொட்டி முழக்கிக்கொண்டிருக்கிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையின் ஜீவ ஊற்றில் ஒன்று அருவியாய் பிரவாகிக்கும் அற்புதமான சூழல் அருவியை ஒட்டி அதோ மலைச்சாரல், திண்டு திண்டான பாறை சார்ந்த ஒரு காடாக மட்டுமின்றி, அடர்ந்த மரக் கூட்டத்தோடு பொதிகை மலைக் கூட்டமெல்லாம் பசுமை பிலிற்றியடிக் கும் வளமையான இராஜ்ஜியங்கள் என்பது போல வாகையும், பிள்ளமருதும் நெகுநெகு வென வளர்ந்து கிளைக் கரங்களை ஆட்டி மகிழ்ந்து கொண்டிருக்கின்றன.
அந்த மரங்களின் உச்சியில் இருந்து பார்த்தால் ஓரளவு நெற்கட்டான் செவலை பார்க்க முடியும் என்பதுபோல் செவலில் உள்ள மாவீரன் புலித்தேவனின் அரண் மனை மதில் சுற்றின் மேல் எரியும் தீப்பந் தங்களின் திகுதிகுப்பை பார்க்க முடிகிறது.
DODGA) jigifefas) LIDIGO GAJL U LITTLbLUTLI நெளிந்தபடி கிடக்கும் ஒற்றையடிப் பாதை பில் மீசையை நீவியபடி ஒருவர் பின் ஒரு வராய் நடந்து கொண்டிருக்கும் ஒரு கூட்டம் மெல்லத் திரும்பி அந்த அரண்மனை மதில் தீப்பந்தங்களைப் பார்த்து பெருமிதத்தோடு நெஞ்சு நிமிர்த்தும் போது கதிர்ப் பந்துகூட தன் வட்ட விட்டத்தில் துளியை கிழக்கு வானில் மெல்ல வெளிக்காட்டத் தொடங்க, குதுகல பாய்ச்சலில் பறவைகள் மரம் நீக்கி வானம் ஏறிப் பறக்கத் தொடங்குகின்றன. "விடிந்து விட்டது." நடப்பவர்களில் ஒருவன் குரல் கொடுக்கிறான்.
"பொழுது மட்டும்தான் விடிந்திருக் கிறது" என்கிறது சூசகமாய் இன்னொரு குரல் அப்படிக் குரல் கொடுத்த மனிதனின் முகத்தில் சோகம் அப்பிக்கிடக்கும் கொடுமை அந்த அதிகாலை வேளையில் நன்றாகவே தெரிகிறது.
"ஒண்டி நீ என்ன சொல்கிறாய்? வய தான பெரியவர் ஒருவர் அவனை அணுகி வினவுகிறார். நடப்பவர்களின் நடையில் சின்ன தேங்கல், அவர்கள் கரத்து சிலம் பக்கழி பூமியை தொட்டு நிற்க எல்லோருமே இப்பொழுது ஒண்டி எனும் அந்த மனிதனை பார்க்கிறார்கள்.
கருந்தேக்கு போல் தேகம், சுருண்ட கேசம் பாகை கட்டி அதை முடியிருக்கிறான் இண்டி எனும் அவன் நெற்றியில் சங்கரன் கோவில் புற்று மண்ணை குழைத்து இட்ட அகலம் கம்பளிப்பிரி போல் முரட்டு மீசை, ஆனால் வெளிரிடும் பல் வரிசை திறந்த ார்பும், புஜமும் பிரம்மனின் திட்டமிட்ட சிருஷ்டி எனும்படியாக வீரப்பட்டாக தென்படுகின்றது. கருப்பு வேட்டி தார்ப் பாய்ச்சியாக கட்டப்பட்டு முழங்காலை அண்டாதபடி மடக்கப்பட்டிருக்கிறது. காட்டு எருதின் பிருஷ்டப் பகுதித் தோலால் ஆன விதியடிகளை அணிந்தபடி சிலம்பக்கழி பற்றி நிற்கும் ஒண்டி எனும் அவனை ஊன்றிப் பார்ப்பவர்கள் அவன் சோகம் புரிந்த மாதிரி பேசாமல் வெறிக்கிறார்கள். அந்த மலைக்காட்டில் துண்டு விரித்த பாதிரி ஒரு சமவெளிப் பரப்பு உண்டு. அங்கே கழியை சுழற்றி சிலம்பு வித்தைகளை சைக்கிரமமாக கற்க வந்த வேளையில் இதென்ன இப்படி சோகக்கூத்து?
"ஒண்டி என்னாயிற்று உனக்கு. ஏன் இப்படி சிலை ஆகிவிட்டாய்."
சிலை ஆகவில்லை நண்பர்களே. தித்துக் கொண்டிருக்கிறேன்."
எது குறித்து?" தென்மலை முகாமில் கொக்கரித்துக் கொண்டிருக்கும் பரங்கி நாய்களைப் பற்றி. நாய் நன்றி உள்ள ஜீவன் ஒண்டி தாய் என்று சொல் பொருத்தமாக இருக்
அப்படியும் சொல்லலாம்." அப்படித்தான் சொல்ல வேண்டும். அண்டிப் பிழைக்க வந்தவர்கள், சுற்றிப் பார்க்க வந்தவர்கள், இந்த மண்ணை சொந் கொண்டாட நம்மை அடிமைகளாக்கி பாக்கும் கொடுமைக்கு நமது மாவீரர் டத்தேவர் பதிலடி கொடுக்காமல் விடப் பாவதில்லை ஒண்டி அவரது கரத்தை உறுப்படுத்திச் சவாலை எப்படி முறியடிப் என்றுதான் யோசித்துக் கொண்டிருக் விறேன்." என்கிறான்.
என்னது. அவன் படைக்குள் நுழைந்து அவன் சவாலை எதிர்கொண்டு பட்டத்துக் திரையை பிடித்து வரப்போகிறாயா? ண்டி உனக்கென்ன பைத்தியமா?
எனக்கு பைத்தியமில்லை என் செய ல் வெள்ளையனுக்குத்தான் பைத்தியம் டிக்கப் போகிறது."
ஒண்டி. இதென்ன பேச்சு? இது ன்ற சவால்களை நாம் பொருட்படுத்தக் டாது. நமது வீரத்தை நாம் களத்தில் ண்பிப்போம். இப்படிப்பட்ட வறட்டுச் வலை சந்திப்போம் என்பது விவேகமற்ற ܠܐ ............1C0 ܒ .
விவேகமுள்ள செயல்தான் நண்பர் சாதியால் தாழ்ந்திருக்கும் நான் என் விச் செயலால் உயர விரும்புகிறேன். அருந்ததியர் வகுப்புக்கு பெருமை ாக்க எண்ணியுள்ளேன். வீரம் என்பதற்கு வில்லை என நிரூபிக்கப் போகிறேன்." ஒண்டி உன் பேச்சை கேட்க இனிக் ஆனால் செயல் எத்தனை கடின தெரியுமா? வெள்ளையன் படை விரும் சவலைக் கூட்டம் இல்லை. ஜெகவீர ாடியரே பணிந்து விட்டதை நினைத்துப்
ஆக,03-09,1997
பார். ஒரு பீரங்கி போதும் இணையில்லாத அந்த ஆயுதத்தை நினைத்துப் பார் சிறு பிள்ளைத்தனமாக பேசாதே."
யார் பேச்சும் வீரன் ஒண்டியை கட்டுப் படுத்தவில்லை. அவன் மூளையில் சவாலை சந்திப்பது குறித்த முனைப்பு தென்மலையில் முகாமிட்டிருக்கும் வெள்ளையனின் படைக் குள் இனி எப்படி நுழைவது?
தன்மலைச் சரிவு முழுக்க ஏகமாய் கூடாரங்கள் வெள்ளையன் படையின் முகாம் ஏகமாய் நீண்டிருந்தது. வாலைக் குழைக்கும் ரவிக்கூட்டம், கோச்சு வண்டிகளின் வரிசை ரங்கிச் சாரம் என்று அசாதாரணமாக தென்பட்டது.
சீருடை அணிந்த வீரர்களும் அவர்களின்
துப்பாக்கிகளும், கம்பீரம் காட்டிக்கொண்டி ருந்தன. நரைத்த புருவமும், மீசையுமாய் னைக் கண்களுடன் தென்பட்ட சில பீரங்கி ரர்களை பார்க்கவே வினோதமாக இருந் 莎列,
முகாமில் ஏகப்பட்ட குழுக்கள் சிவந்த
பாகையணிந்த தளபதிகள் குறுக்கும் நெடுக்கு
மாக நடக்க ஓரிடத்தில் படைக்கு உணவு சமைக்கும் முனைப்பு
ஊரிலுள்ள ஆடுகள் பன்றிகளை அன்றே தின்று தீர்த்துவிட வேண்டும் என்பது போல் அவைகளின் தலைகளை நறுக்கி தோலை உரித்து சதையை துண்டங் களாக்கிக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம் லாடம் அடிப்பவனாக தேனிரும்பு லாடத்துண்டுகளோடும், ஆணிகளோடும்
உள்ளே நுழைந்திருந்தான் ஒண்டி
படைக்குள் நுழைய வேறு வழியே தெரியவில்லை. அனேக புரவிகள் லாடம் தேய்ந்து பாயக் கூசுவது அறிந்து ஊருக்குள் லாடமாடிகள் யாராவது உண்டா என்று
ஒரு கூட்டம் தேடிவந்தபோது கிட்டியது வாய்ப்பு என்று முன் நுழைந்து விட்டிருந் தான் ஒண்டி
"வேண்டாம் ஒண்டி.." என்று சக தோழர்கள் எச்சரித்தும் விடுவதாக இல்லை. எச்சரித்த தோழர்கள் புலித்தேவரிடம் புகார் செய்ய ஓடினார்கள்.
ஒண்டிக்கோ அதுபற்றி கவலையே இல்லை இளப்பம் பேசின வெள்ளையனை விதிர்க்க விடவேண்டும் பட்டத்து குதிரை யோடு பறந்து காட்டுகிறேன்பார் நீசொன்ன படி ஊரை விட்டு ஓடிவிட வேண்டும் திரும்பத் தலை வைத்துப் படுக்கக்கூடாது. தென்மேற்கு பாளையங்கள் என்றாலே திக்கென்றாக வேண்டும் நெஞ்சம் தமிழன் பாரம்பரிய வீரன் என்பதோடு உலகையே ஆள முடிந்தவன் என்பதை நீ உணர்ந்தாக வேண்டும்
முகாமுக்குள் தோல்பையை சுமந்தபடி மாறுவேடத்தில் நடக்கும் ஒண்டிக்குள் எண் ணக்குமிழிகள்
"அடேய் அங்கென்ன பிராக்கு.? குதிரை படை முகாம் அதோ,. ஏறத்தாழ எண்பத்தி ஏழு குதிரைகள் லாடம் சிதைந்து நிற்கின்றன. பார்த்து லாடமடி சில புரவிகள் அரபு நாட்டிலிருந்து வந்தவை. பக்குவமாக காலை பிடிக்காவிட்டால் உன் பற்களைப் பெயர்த்து விடும்.
அழைத்து வந்த வீரன் சற்று திமிராக பேச ஒண்டி பணிவாக தலையை அசைக் கிறான்.
"ஐயா. பட்டத்து குதிரைக்கு லாட மடிக்க வேண்டாமா? என்று வினயமாக கேட்கவும் செய்கிறான்.
"என்னது. பட்டத்து குதிரைக்கு லாடமா உரக்கப் பேசாதே எங்கள் கர்னல் அதன்பின் உனக்கே லாடம் அடித்து விடுவார்" என் கிறான்.
"ஐயா நான் ஏ குதிரையாக இருந் கால்கள் உண்டுதா "முட்டாள். இ சிரமம் என்பது ெ ஒன்றும் தெரியாதது "நீங்கள் சொல் "ஆற்காட்டு நவ பட்டத்துக் குதிரை சமயங்களில் சடாய் வாளையும் எடுத்துக் மிக பாதுகாப்பாக அருகிலேயே கட்டி அந்த வீரன் ை ஏந்தி நிற்கும் வீர வ
கொழுப்பால் வந்த
"புரியும்படி செ "நீவிடமாட்டாய் ே மகா வீரர்களாம். அ. திருடும் வல்லமை பெ இதை ஒருவர் எங்க "அவர்கள் அதி ( யையும், வாளையும் எங்கள் கர்னல் பதி: Ժունվ."
"கவலையேபடாத "அதில் எங்களுக் யாரோ ஒண்டி என்ப ஒன்று நிலவுகிறது அ அந்த வீரன் பே
முனைப்பு இத்தனை மனதில் திகைப்பின்
எல்லாம் தன்னை நினைத்துப் பார்த்து நுழைகிறான் ஒண்டி ஏறத்தாழ நான்கு நடுவே படை வீரர்க படையின் விரிவு, வீர ஒண்டிக்கு புலப்பட்டு
நடுவே புலித்தே விடுமாறு விட்ட எச்ச நெற்கட்டும் செவ படும் கவலை மட்டும்
ஊடே பட்டத்து அதற்குக் கொள்ளுப்ை மூர்க்கத்தனத்தையும்
ஹெரானின் முக மேசை ஒன்றின் மே அருகே பரங்கிக் கொ ஹெரான் ஒயின் ( வீரர்களுடன் பேசிக்
நவாபின் சகோத வட்டம் வேறு.
எல்லோரும் அச மேல் என்கிற நிலை
நேற்றுக்கூட பாஞ் கட்டினாள்.
இன்று தென்காசி வெளுப்பாக தளுக் அனுபவிக்காமல் விட ஒண்டியின் திட்ட தலைமைக் கூட்டம் கி செய்யும் முகாமில் ஆ துதான் சந்தர்ப் நுழைந்து பட்டத்து வ வழியாக வெளியே கொண்டு புயலாய் பாய தாமதம், குதிரை மிரண் பிடுங்கிக்கொண்டு பாய்
o தின
 
 
 
 

வது தவறாக கேட்டு விட்டேனா? பட்டத்துக் லும் அதுவும் குதிரைதானே. அதற்கும் TP" றைய நிலையில் பட்டத்துக் குதிரையை பார்ப்பதே யுமா? வீரனிடம் மடக்கல், ஒண்டி யிடமோ போன்ற பசப்பல் து புரியவில்லையே."
வின் செல்லக் குதிரை தான் இன்று எங்கள் கிருதியான அராபியக் குதிரை அது நவாபையே விடும் அதை எவராவது கைப்பற்றி பட்டத்து காண்டு சென்று விடுவார்களோ என்கிற பயத்தில் பாபின் தூதர்கள் அதை தங்கள் கூடாரத்துக்கு வைத்துள்ளார்கள். அதோ பட்டத்துக் குதிரை ாட்டியதிக்கில், சுற்றிலும் வாளும் துப்பாக்கியும் பத்துக்கு நடுவில் புல்லை மென்றபடி நிற்கிறது
GNOJ GİT GO)6IT GI) 6 JG36||7 ரென்ற அந்தக் குதிரை பக்கத்திலேயே படைத் g560) aU (60) LDUIT 677 60TFT 607 கர்னல் ஹெரானின் ஆடம்பரமான பல்லக் கும் கோச்சும் சார்ந்த லஸ்தர் விளக்கு தொங் கும் முகாம்
"இந்த முகாமுக் குள் நுழைந்து இத் தனை வீரர்களை மீறி பட்டத்துக் குதிரையை பற்றிச் செல்ல கடவு ளால் கூட முடியாதே bLigong,
"GT GU GADITILID 6 ITLilj,
Gheg GTỉồoffUTS26ổi பிடிக எழுத்தாளர்)
NGO) GOTI!" ல்லுங்களேன்." பால் தெரிகிறதே. இந்த தெற்கு பாளையத்தவர்கள் தி சூரர்களாம். விழித்திருக்கும்போதே முழியை ற்றவர்களாம். யாருக்கும் பணிய மாட்டார்களாம். * கர்னலிடம் கூறியதால் வந்த வினை இது சூரர்கள் என்றால் எங்கே என் பட்டத்து குதிரை கொண்டு செல்லட்டும் பார்க்கலாம்" என்று லுக்கு சவால் விட்டதால்தான் இத்தனை பாது
ர்கள் உங்கள் கர்னல்தான் ஜெயிப்பார்.
கு சந்தேகம் இல்லை. இருந்தாலும் ஊருக்குள் வன் தோள் தட்டி புறப்பட்டிருப்பதாக வதந்தி தனால்தான் இங்கு கூட பதற்றம் நிலவுகிறது." சை கேட்ட ஒண்டிக்கு சுருக்கென்றானது தன்
சிக்கிரம் இவர்களுக்குத் தெரிந்து விட்டதா? வியாபிப்பு
எச்சரித்தவர்கள் செயலாகத்தான் இருக்கும். ற்றே செருமாந்து லாடம் அடிக்கும் பணியில்
நாட்களுக்கு லாடப் பணி நீடித்தது. இதற்கு பலர் ஒண்டிக்கு சினேகமாகி விட்டார்கள் தகைமை வலிவு, வாட்டம் எல்லாம் ஓரளவு விட்டது. ருக்கு வெள்ளையன் ஒலைபோக்கி பணிந்து ரிக்கை செய்தியும் காதில் விழுந்தது
கோட்டையின் வலிமை குறித்து வெள்ளையன் ஒண்டிக்குள் மகிழ்வூட்டிக் கொண்டிருந்தது. ததிரை மேல் பல பார்வை பார்த்துவிட்டான். பதைத்து கட்டிவிடச் செல்லும் சாக்கில் அதன் ரளவு எடை போட்டு விட்டான் முக்குள் பட்டுத் துணி சார்ந்த பட்டத்து வாள் ல் பாங்காக வைக்கப்பட்டிருந்தது. அதன் டிச் சின்னம் வேறு காப்பையை அடிக்கொரு தடவை சூப்பியபடி காண்டிருக்கிறான். |ன், தளபதி யூசுப் என்று நரிக்கூட்டத்தின்
து தூங்கப்போவதே இரவு நடுச்சாமத்துக்கு புதுவரை ஆட்டம் பாட்டம் என்கிற கும்மாளம் ாலங்குறிச்சி பெண் ஒருத்தி குரவைக் கூத்து
வேசி ஒருத்தியின் சாஸ்திரிய நடனம் வேசியும் ாக இருக்கிறாள். வெள்ளை நாய்கள் TLILITITJ.Git. படியே இரவு அந்த வேசியின் த்ளுக்கில் 1ங்கிப் போனது நல்ல கும்மிருட்டு ஆட்சி காங்கே மட்டும் தீப்பந்த ஒளி, பம் என்று ஒண்டி ஹெரானின் முகாமில் ளை விருட்டென்று உருவி எடுத்தபடி பின் பந்து பட்டத்துக் குதிரையை அவிழ்த்துக் யாரானான் ஒண்டி அவனைப் பார்த்ததுதான் திமிறியது. துள்ளியது. ಅಣ್ಣಿ கொழுக்கம்பை ந்தது. இது கண்ட படை வீரர்களிடம் மிரட்சி
U9.
S குதிரை மாதிரி அலையறே என் மருமகனை வளைச்சுப் போட் S திட்டம் போடறியா? இதைக் கேட்டு அதிர்ந்து விட்டாள்
அருகிலேயே மற்ற குதிரைகளின் லாயச் சாலை, அதில் றுக் கும், நெடுக்குமாக அலைக்கழிந்தது பட்டத்துக்குதிரை ధన அந்த லாயச் சாலையில் வைக்கோலை தனக்கு மேலே போர்த்தி தரையோடு தரையாக மறைத்துக்கொண்டான்.
"அங்கே என்ன நடக்கிறது? அந்தக் குதிரையை முதலில் பிடித்து கட்டுங்கள்." ஹெரானின் கட்டளையை தொடர்ந்து பலர் சுற்றி வளைத்து அந்தப் புரவியை பிடித்து கட்ட முனைந்தார்கள் புதிதாக கொழுக்கம்பு அடித்துக் கட்ட முனையும்போது வைக்கோல் மூடிய ஒண்டியின் இடது உள்ளங்கையில் நச் என்று இறங்கியது கொழுக்கம்பின் கூரிய Upool GOT
கொழுக்கம்பின் கூரிய முனை ஒண்டியின் உள்ளங்கையை தைத்தபடி தரை இறங்கத் தொட்ங்கியது வலி உயிரைத் தொட்டது வைக்கோல் போருக்குள் தரையோடு தரையாக கிடக்கும் ஒண்டியிடம் உலகின் ஒட்டுமொத்த அவஸ்தை ஆனால் அதை வெளிக்காட்டாமல் வலிதாங்கியாக மாறி புழுப்போல் உடம்பை கூட நெளிக்காமல் பல்லைக் கடித்தபடி கிடந்தான். ஒருவழியாக புதிய கொழுக்கம்பில் பட்டத்துக் குதிரையை கட்டி முடித்துவிட்டு கூட்டம் மெல்ல அகல, வலி தாளாத ஒண்டி வைக்கோல் போரை விலக்கி மெல்ல வெளிப்பட்டு தனது கரத்தை எடுக்கமாட்டாது தவிக்க பட்டத்து குதிரையோ ஒண்டியை பார்த்து மிரள ஆரம்பித்தது.
ஒண்டியின் கைவசமோ பட்டத்துவாள் ஒண்டி ஒரு வினாடி கூடத் தாமதிக்கவில்லை. வாளால்- தைக்கப்பட்ட கையை மணிக்கட்டு வரை ஒரே துண்டாக துண்டித்து கையை வெட்டி விலக்கியவன் குதிரையை கட்டிய கயிற்றை வலக்கரத்தால் அவிழ்த்து பட்டத்து வாளுடன் அந்தப் புரவி மேல் தாவி ஏறினான்.
திமிகக் காலால் அதன் பின்னந் தொடையை ஒரு தினுசாக தீண்ட பட்டத்துக் குதிரை சிட்டாகப் பறக்க ஆரம்பித்தது.
வழியில் தொங்கிய வெங்கல வோராவை தன் காலால் எட்டி உதைத்து சவால்படி ஒலி எழுப்பி விட்டு கொட்டும் குருதியோடு ஒண்டி சீறத் தொடங்கினான்.
சில தோட்டாக்கள் அவனை தாக்கப் பார்த்தும் அவனது வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. முகாமே குமைந்துபோக, ஹெரான் கைபிசைய, ஒண்டி ஏறிய பட்டத்துக் குதிரை நெல்கட்டும் செவலின் பிரதான எல்லையை அந்த நள்ளிரவில் அடைந்தேவிட்டது.
அரண்மனை வாசலை அது எட்டி நிற்க இரத்த வாரிதியோடு ஒண்டி இறங்கியபடி "வெற்றி மகத்தான வெற்றி. என்று கூவியபடி உள்ளே நுழைகிறான். சப்தம் கேட்டு உறங்காத அரண்மனை வாரிச்சுருட்டியபடி முன்வர பிரதானமாக அவர்கள் நடுவே புலித்தேவர்.
"தேவர் பிரானே. இதோ வெள்ளையனின் பட்டத்து வாள்! இதோ பட்டத்துக் குதிரை வெள்ளையனின் கெக்கலிப்பைசவாலை பொடிப்பொடியாக்கி விட்டேன். நாளை காலைக்குள் அவன் முகாமை காலி செய்துகொண்டு ஓடிவிட வேண்டும். ஓடாவிட்டால் அவனை ஒடஒட விரட்ட வேண்டும்"
ஒண்டி பெருமகிழ்வோடு வீரமுழக்கம் இடுகின்றான். அவனுக்குத் தெரியாது அதுதான் வெள்ளையர் கூட்டத்துக்கு எதிரான முதல் வெற்றி முழக்கம் என்று
புலித்தேவர் சிலிர்த்துப் போகிறார். அவனது துண்டு பட்ட கரத்தைப் பார்த்து பதறிப்போய் எப்படி մաւկஆயிற்று என்று கேட்கிறார். அவன் நடந்ததை கூறி "இந்தக் கைபோனால் என்ன தங்களின் பொன்மனம் எனக்குத் தங்கக் கை தருமே என்று மொழிகிறான். தேவர் மனது நெகிழ்ந்து போகிறது. விழிகளில் ஆனந்தக் கண்ணீர் பட்டத்துக் குதிரைகூட அதைக் கேட்டு ஆனந்திப்பது போல்
ஒண்டி தன்னை
பரமசாதுவாக அவனை உாசி நிற்கிறது.
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL 'இந்த சமையல்காரி சகுந்தலை என்ன நினைச்சுட்டி ருக்கா. மாய்மாலக்காரி. கனகம் வயிற்றெரிச்சலில் பொருமினாள்
என்ன ஆயிடுச்சுன்னு இப்படிப் புலம்பறே கொஞ்சம் தெளிவாகத்தான் சொல்லேன். ராமநாதன் மனைவியிடம் (3gլ լրի:
பின்னே என்ன கால்ல கொலுசு மாட்டிக்கிட்டு அவள் ஜிங்கிடி ஜிங்கிடின்னு குதிரை மாதிரி வீடு முழுக்க அலையறா?
"அதில் என்னடி தப்பு: ஐயோ. இதில் இருக்கிற சிக்கலே உங்களுக்கு புரியாது. புதுசா கல்யாணம் ஆன நம்ம மகளும் மருமகனும் திருவிழாவுக்காக
நம்ம வீட்டுக்கு வந்திருக்கிற இந்த நேரத்தில- இத்தனை நாளா கால்ல கொலுசு போடாமல் : திடீர்னு கொலுசு பேட்டுக்கிட்டு அலையறா.
"அதுக்கு இப்ப என்ன ?
"உங்களுக்கு எதுவுமே புரியாது பத்திரிகைகள்லபடிச்சதே இல்லையா? வீட்ல இருக்கிற ஆம்பளைங்களை வேலைக்காரிகள் வளைச்சுப் போட்ற ஜோக்குகள். நம்ம மருமகனை வளைச்சுப் போட அவள் திட்டம் போடறா. அது உங்களுக்குப் புரியலே.
"ஏண்டி சகுந்தலை இங்கே வாடி கொலுசு போட்டுக்கிட்டு
சகுந்தலை
"அம்மா நாக்கில நரம்பில்லாமல் பேசாதீங்க.
"உத்தமி மாதிரி பேசாதே இத்தனை நாளா கொலுசு போட்ாம இருந்த நீ ரெண்டு நாளா கொலுசு போட்டுக்கிட்டு அலையறியே. இதிலேர்ந்தே தெரியலையா உன் லட்சணம்:
காரணம் புரிஞ்சுக்காம அபாண்டமா பழி போடாதீங்க. உங்க மகளும் மருமகனும் சின்னஞ்சிறுசுக அவங்க இருக்கிற ரூமில் இப்படி அப்படி இருப்பாங்க. நான் பாட்டுக்கு திடீர்னு போய் நின்னா எல்லாருக்கும் சங்கடமா போயிடும். அதனால தான் ஒரு சிக்னல் மாதிரி இந்தக் கொலுசை நான் போட்டுக்கிட்டேன். கொலுசு சத்தம் கேட்டு நான் வர்றதைத் தெரிஞ்சுக்கிட்டு விலகிடுவாங்க இல்லையா அதனாலதான் இதைப் புரிஞ்சுக்காம நீங்க என்னென்னவோ பேச ஆரம்பிச்சுட்டீங்க சகுந்தலையின் கண்களின் ஒரம் நீர் வழிந்தது.
"என்னை மன்னிச்சுடு சகுந்தலை"
7

Page 18
"கூட்டைவிட்டு ஆவிபோம் வரைக்கும் மாட்டைப்போல் மனம் ஓடி
வேட்டையென மங்கையரை நாடவிடேன் கட்டைப் பிரம்மச்சாரியாய் வாழ்வேன்"
உறுதிகாத்தவனுக்கு காத்திருந்தது சோதனை நீராடச் சென்றபோது தேராடக் கண்டான் அங்கே
மேனியை முடிய மெல்லிய ஆடையில் கேணிக்குள் ஆடினாள் மெல்லிடையாள்.
கண்களை முடிக்கொண்டான் முடிய கண்களுக்குள் பெண்புறா சிறகடித்தாள் கண்டது சில நொடிதான் உண்டதோ பேரழகு.
காயமே இது பொய்யடா காற்றடித்த பையடா என்றேநான் வாழ்ந்திருக்க மாயமே காட்டிவிட்டாள் காயமே ஆடச் செய்தாள்
காயத்தில் காயம் செய்தாள் gawian Gilas IIG) மாயப்பெண் காயம் செய்தாள்
CONSIGOGAO a InterflaGOTIATG) காயம் செய்தால் உதிரம்தான் பெருகிப்பாயும் கோதையர் கண்வாளினால் காயம் செய்தால் உள்ளம்தான் நாசமாகும் மறந்துவிடு மனமே கறந்து தராதே நினைவை புடைத்தெழுந்த முலைகளும் கடைந்தெடுத்த கால்களும்
குடைந்தெடுக்கும் விழிகளும் உடைத்திடுமோ மனத்தினை
சுளைகளைப் போலிருந்த சுவை தரு இதழ்கள் கண்டான். கணைகளைப் போலிருந்த கனி தரு எழில்கள் கண்டான். சுனையினைப் போலிருந்த சுழியொன்றும் வயிற்றில் கண்டான். இடையது மெலிந்துவாட அடுத்தொரு செழிப்புமாக உருவது தாங்கிநின்ற திரண்ட கால்ரெண்டு கண்டான்.
நகைப்பென்ன வேண்டும் இங்கே? "வேறென்ன வேண்டும் பேறென்று தருவேன் கே
"வாய்க் கொழுப்பு போ! மேய்ப்பதற்கு ஆள் நான "எனக்கென்றால் வாய்ெ உமக்கென்றால் விழிக்ெ
நீராடி வந்த என்னை நீர் உரித்து பார்த்தீர் க GODSELILLATGA) GTGGTGOT-Đlib கண்பட்டால் என்ன?
கார்க் குழலாள் மார் உயர்த்தி போர் புரிய அழைக்கிறாள் மோகம் என்ற பொறிவைத்து
நீரினில் நனைந்த் ஆடை பாரினில் சிறந்த பெண்ணை
ஞானத்தாகம் கெடுக்க நினைக்கிறாள். முடிய கண் திறக்காமல் ஆடிய மனதை அடக்கினான். களுக்கென்ற சிரிப்பொலி காதருகே கேட்டது. மேதினியில் வந்தொரு Gunnafloof frfljš5TGGTTTT?" கண்களை திறந்தான் காளை
தண்ணீரில் ஆடிய தாமரை நின்றாள் நேரே பணியினில் நனைந்த கணியினைப் போலிருந்தாள்
ஷ்ேண் வோன் சாதனை
இங்கிலாந்து-அவுஸ்திரேலிய அணி களுக்கிடையே ஆவுஸ் டெஸ்ட் போட்டித் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வரு கிறது. அண்மையில் மாஞ்செஸ்டரில் நடை பெற்ற வேது டெஸ்ட் போட்டியில் அவுஸ்தி ரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வோன் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
அவுஸ்திரேலிய அணியிலேயே அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்பதே அந்தச் சாதனையாகும். இவர் மொத்தமாக வீழ்த்திய விக்கெட்டுக்கள்
காணத்தான் தோது செய்ய நாணித்தான் நின்ற நங்கை "ஏனத்தான் இது தகுமா?" என்றாள். முறைப் பெண்தான் என்றபோதும் ஒர்முறைகூட உற்றுநான் பார்த்ததில்லை கறைபட்டு போனேன் இன்று உறைவிட்டு பாய்ந்த வாளாய் முறைகெட்டு போனாய் மனமே! தன்னைத்தான் நொந்த காளை கண்ணைத்தான் மீட்டுக் கொண்டான். களுக் கென்று மீண்டும் நகைத்தாளே நன் மணியாய்
கன்றிச் சிவந்தது பாரும் காளை கண்களை முடி கோல அழகை காணக்
"கண்டதும் பொய் காண் காலமும் பொய், கோலழு கன்னியர் வீசும் காதலும் மண்ணிலே வீழும் வாழ்
Gllpaða)g)L los:10ælust 60)
252. இவருக்கு முன் அவுஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் றிச்சி பேர்னாட் தான் அவுஸ்திரேலிய அணிக்காக அதிக விக் கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார். இவர் வீழ்த் திய விக்கெட்டுக்கள்-248
உலகிலேயே அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர்கள் வரிசையில் நான்காவது இடத்தில் இருக்கிறார் ஷேன் வோன் 309 விக்கெட்டுக்களை வீழ்த்தி முதலிடத்தில் இருக்கும் மேற்கிந்தியத் தீவு களின் சுழற்பந்து வீச்சாளர் லான்ஸ் கிப்ஸின்
ԺII9,6060/60Այ வோனுக்கு GÖTOOT
மும் 58 விக்கெட்டுக்கள்தான் தேவை. 1974ம் ஆண்டு முதல் முறியடிக்கப்படாமல் இருக்கும் இச்சாதனையை இன்னமும் 13 டெஸ்ட் போட்டிகளுக்குள் ஷேன் வோன் முறியடித்து விடுவார் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
டெஸ்ட் போட்டிகளில் 200க்கும் அதிக மான விக்கெட்டுக்களை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர்கள் பற்றிய பட்டியல் வருமாறு:
Ayiti விக்கெட்டுக்கள் போட்டிகள் கொடுத்த ஓட்டங்கன்சிறந்த பந்துவீச்சு I. SAJININGSI SUKILIM) Gio Ga 309 79 8989 838 2 அன்டர்வூட் இங்கிலாந்து 297 674
பிஷன் சிங் பேடி இந்தியா 266 67. 1637. 98. 4 ஷேன் வோன் அவுஸ்திரேலியா 252 55 600 87. 5 றிச்சி பேர்னாட் அவுஸ்திரேலியா 24M G 604 772. 6. uáglj #jpg.03%filgj4)ur 242 99. 89. அப்துல் காதிர் பாகிஸ்தான் 236 67 1742 956 8 கிறிம்மட் அவுஸ்திரேலியா 216 37. 523 40
தற்போது விளையாடிவரும் சுழற்பந்து வீச்சாளர்களில் ஷேன் வோனுக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியிருப்பவர் இந்தியாவின் அனில் கும்ப்ளே இவர் 38 போட்டிகளில் 63 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருக்கிறார்.
'uడిణాt(Buం అagడాset பெறுகிறார்க்ட்டேல்) 1938ம்ஆண்டு சியோலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் போதை மருந்து நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் உபயோகித்த குற்றத்திற்காக ஆயுட்காலத்திற்குழந்: : ஒடத் தடைவிதிக்கப்பட்டார் கனடா நாட்டின் பென் சர்வதேச கிரிக்கெட்டில் இ ருந்து ஒய்வு ஜோன்சன் தனது தடையை நீக்கச் சொல்லி இவர் பெறுவதாக அறிவித்துள்ளார். சர்வதேச அத்லெட்டிக் சங்கம் மீது வழக்குத் நைரோபியில் பிறந்த இந்தியரான தொடர்ந்தார். இவரது மனுவை விசாரித்த : தீபக் ப்ட்டேலின் வயது .ே இவர் 7 6 ಮಂ ಸೇ ಡಾ|...ಇಂಗ್ಹೇ உத்வேகம் மூலம்தான் தனது திறமையை வெளிப்கெட்டுக்களும் எடுத்துள்ளார். அதிகபட்ச படுத்தவேண்டுமே தவிர,போதை மருந்தின் LDI இங்கிலாந்துக்கெதிராக 99@LL匾 துணையை நடக்கூடாது என்று கூறி அவரது கலை எடுத்துள்ளார். மனுவை நிராகரித்து விட்டார். எனினும், "உலகின் 75 ஒரு நாள் போட்டிகளில் விளை அதிகவேக வீரர் நானே என்பதை நிரூபித்துக்' இவர் 45 விக்கெட்டுக்களை கட்டுவேன் என்று பென் ஜோன்சன் கூறியுள்ளார். யும் ஓேட்டங்களையும் எடுத்திருக்கிறார்.
சொல்லிடும் பொய்களை
கார்க்குழல் பற்றி க்னியி போர் என ஆடும் கலவி
*டியர் சிந்தியா இலங்ை தின் எதிர்காலம் என்ன
5. storf எப்போதுமே இற 275 8 4
அவுஸ்திரேலிய வெ
விஜயம் பற்றி என்ன
குதிரையில் இருந்து மலர்களைப் பார்ப்பத GNI5/5/5d/ŞğGMJFGöTDİLİDƏLİYASI
: அலெக்ஸாண்டர் டெளன் கொடுத்த குதிரையில் போது மலர்கள் முட்க கின்றன. அவரது ப தப்பைச் சுட்டிக்காட்ட தமிழ்க் கட்சிகள் தவறி மூன்றுகால் என்று வெள் னால் நம்பிவிடுகிறோே இன்னமும்மிஞ்சியுள்ள
TJUGOISTID
1 8 ܕܕܐ. சிந்தியா பெப்சி கில்
இந்தியா ஏன் தோற்ற
Glso
இலங்கை அணியி தால்
za sa
* வி.ஜ.பி. படம் எப்
பூ முஸ்தாக் uւ3gaն -9 մմ, விஜ.பி பிரபுதேவாதா
Η Αρπ, ή / சித்திரம் .278 ܨ
பெப்சி இறுதியா விளாசல் எப்படி?
எஸ். அன்று நடந்தது இலங்கைக்கும் இடைய சனத்துக்கும், அத்தபத்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேகமெல்லாம்"
Tng
AlfaOINTIGST.
பதும் பொய் மும் பொய்
6)Լյուն கையும் பொய் கத்தலம் பற்றி மெய்யென்று
நம்பி தழ் ஒற்றி
P. ங்கம் கொழும்பு-06 தகாலம்தான்
9ܔ
ளிநாட்டமைச்சரின்
னைக்கிறீர்? ாயகம், தெகிவளை
எட்டத்தில் உள்ள ற்கும் கிட்டத்தில் ளைப் பார்ப்பதற்கும் ருக்கிறது. மிஸ்டர் ார் நம்நாட்டு அரசு இருந்து நோக்கிய ாகத் தெரிந்திருக் i gjallaj përsi அவரைச் சந்தித்த பிட்டன முயலுக்கு ளைக்காரன் சொன் நம் இரத்தத்தில் டிமைத்தனம்தான்
S. எனப் போட்டியில்
* பி ஜி.நீட்டா, கண்டி அபார ஆட்டத்
தீயிடை விழுந்த புழுவினைப் போல தேகமும் ஆடி தீயினில் வேக தாகமும் தீர மோகமும் தணியும் காமத்தை தேடி வாழ்வதும் பொய்
நீயும் பொய்யடி நானும் பொய்யடி
காயும் பொய்யடி கனியும் பொய்யடி
LDTub 35 p. LibLübGLIITILIL" முச்சைப் பிடித்தபடி முணுமுணுத்தான் முகத்தைப் பார்த்தவளே முறுவலித்தாள். வீச்சாக நெருங்கி கூசாமல் அவனை இறுகத் தழுவினாள்
GgJarlo Gumi Gun grgiya/n ID ()ւյր մյGարք: கேட்டவள் அவன் உதட்டை முடினாள். மார்பினில் மோதிய மலர்கணை ரெண்டு
பொய்யல்ல இது பொய்யல்ல
உதட்டினில் ஊறிய அமுதினை உண்டு காளையின் மனது மோகத்தில் விழுந்தது
கணியும் பொய்யல்ல, கனிந்த இந்த மேனியும் பொய்யல்ல சுகமும் பொய்யல்ல
சுவையும் பொய்யல்ல
பொய்யல்ல இது பொய்யல்ல
"Guit Guit-Gioli Gun கண்டதும் பட்டுணர்ந்ததும் உண்டதும் ஊறிக் களித்ததும் மொண்டு குடித்ததும்
விளாசல் போட்டியா? என்று சந்தேகம் வந்துவிட்டது என்னைக் கேட்டால் அன்றைய நாயகன் சனத் என்றுதான் சொல்வேன்
ܓ ܬ ܕܐ சிந்தியா மைக் டைசன் செய்தது சரியா?
சி. புவிந்திரன், வெஸ்ட்றோல் சரியென்று டைசனே சொல்லவில் லையே குத்துச் சண்டையில் எதிராளிக்கு குத்துக் கொடுக்கலாம் காதைக் கடித்து கொத்துக் கறியாகக் கொடுக்கலாமா?
ܔܔܛ .܀ 20.
* சிந்தியா ஜனாதிபதி சந்திரிக்கா அவர்களின் லண்டன் விஜயத்துக்கு என்ன காரணம்? பி. பாஸ்கரன், மாத்தளை கறுப்பு ஜூலை 14வது நினைவுநாளும் ஒரு காரணம் தம்பி அனுரா அரசியல் பிரவேச 20 ஆண்டு விழாவைத் தவிர்ப் பதும் மற்றுமொரு காரணம் எனலாம்.
f, a, ടൂ, * தமிழ்ப்படவுலக இயக்குநர்களுக்கும்,தொழி லாளர்களுக்கும் இடையிலான பிரச்சனையில் கலைஞர்கருணாநிதி ஏன் தலையிடாமல் இருக் கிறார்.அவரும் திரையுலகில் இருந்தவர்தானே?
மா. காந்தரூபன், வவுனியா தலையிடவில்லை என்று யார் சொன் னது? மூன்றுவாரங்களுக்கு முன்னரே இரு தரப்பையும் கூட்டிவைத்து மத்தியஸ்தம் செய்து பார்த்தார் கலைஞர் இயக்குநர்கள் பக்கம் நிற்பதாக தொழிலாளர்கள் நினைக் கிறார்கள். அதனால் சமரச முயற்சி உட னடியாக வெற்றிபெறாமல் போனது.
7 இ
* திருத்தவே முடியாதவர்கள் எப்படிப் பட்டவர்கள் சிந்தியா?
DIT. AlsóT GOTäsGas IT sår, fleAPITLJúb. தி.மு.க. அதாவது திருத்த முடியாத கழுதைகள் நல்லதிலும் தீயதைத் தேடு G1772,67.
ஓர் இளைஞன் பாதிரியாரிடம் பாவ மன்னிப்புக் கேட்கச் சென்றான்.
நான் ஒரு பெண்ணுடன் தகாத உறவு வைத்துக்கொண்டேன்" என்றான்.
"யார் அந்தப் பெண்?" என்று கேட்டார் U757u77.
இளைஞன் சொல்லத் தயங்கினான். உடனே பாதிரியார் "மூன்றாவது தெருவில் வசிக்கும் ஷிலாவா? இல்லை "ஊர்க்கோடியில் இருக்கும் வீட்டில் வசிக்கும் ரோஸியா?
இல்லை பாதிரியார் விடாமல் தொடர்ந்து மேலும் சிலரின் பெயரைச் சொல்லி அவளா,
LP .
ஹமட் நிந்தவூர்-19 ஸ் இருந்தாலும் பொழுதுபோக்குச்
த்தில் சனத்தின்
ரஸ், கொழும்பு-15.
இந்தியாவுக்கும், D/7607 (BULLy VIP கும் இடையிலான
இவளா? என்று கேட்டார். அப்பரம் அவன் வாயே திறக்கவில்லை.
பாதிரியாருக்கு கெட்டகோபம் வந்து விட்டது. "எனக்குத் தெரியாமல் நீ உண் மையை மறைக்கிறாய். உனக்குப் பாவ மன்னிப்புக் கிடையாது" என்று விரட்டினர் வெளியே வந்த இளைஞனிடம் அவனது நண்பன் "என்னடா பாவமன்னிப்பு கிடைத் ததா? என்று கேட்டான்.
இல்லை, ஆனால் புதுசாக எட்டுப்பேரின் முகவரி கிடைத்தது" என்றான் இளைஞன். ܓܠ ܝܘܬ 27n.
வாயும் பொய்யடி வார்த்தையும் பொய்யடி
முழ்கிக் களித்ததும் GDLITWIG LIT-GOLDŽIGALINT?" நேர் எதிரே கேட்டாள் நேரிழையாள் மெய்யிலும் மெய்யடி-உன்மேல் மையலும் மெய்யடி கூடிக் களித்தவன் மேலும் நாடினான். நங்கை நகைத்தாள். நறுங்குறளாம் திருக்குறள் உரைத்தாள். "எப்பொருள் கண்டாலும் உட்பொருள் அறியாமல் மெய்ப்பொருள் புரியாது யார் சொல்லிக் கேட்டாலும் யாம் நேர் அறிந்து கொள்வதுபோல் ஆகாது ஒரு நாளும்" "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்
-அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு"
குறள்-421 அதிகாரம்-48
* கடும் கோபத்தை அடக்க ஒரு வழி சொல்லுங்கள்?
எஸ். தங்கேஸ்வரன், திருமலை ஒடிப்போய் கண்ணாடியில் முகத்தைப் பாருங்கள் உங்களுக்கே சகிக்காது.
ܛܔܛ ,Re 25 * கொடிய போதைப் பொருள் எது fjögum?
க. கார்த்திக், சிலாயம். ஹெரொயின் பெல்லாத ஆட்கொல் லிப் போதைப் பவுடர் இது உடலை மட்டு மல்ல உள்ளத்தையும் நாசம் செய்துவிடும். 2 டி sே * சிந்தியா உங்கள் கதை சொல்லும் கற்பனைத் திறனுக்கு பாராட்டுக்கள் ஒரு "ஏ" வன் கதை சொல்லுங்கள்?
வி. நித்தியா, மட்டக்களப்பு இப்படியெல்லாம் அவசரப்பட்டு பாராட்டக்கூடாதுங்க கதையெல்லாம் நம்ம சொந்த சரக்கல்ல; ஆங்காங்கே படித்து நினைவில் வைத்திருப்பதை சந்தர்ப்பத்துக்கு ஏற்ப உருவிவிட்டுட வேண்டியதுதான்!
இனிக் கதை அந்த மேலை நாட்டுத் தம்பதிக்கு திருமணமான வெள்ளிவிழா அன்றிரவில் தனது 25 வருடகால சந்தேகத்தை கேட்டான் கணவன்
"அன்பே நாம் திருமணம் செய்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டாலும், உன் அலமாரிப் பக்கம் என்னை அனுமதிப்ப தில்லை. இன்றாவது நான் உன் அலமாரி 60иј ДрђžJ LIT/4460/ILDIP"
"ஓ.பார்க்கலாமே" என்று அல மாரியைத் திறந்து காட்டினாள் மனைவி ஆடைகள், அணிகலன்கள் என்று நிரம்பி வழிந்து கொண்டிருந்த அலமாரியின் ஒரு L/Gøjufløj 34,602 gangU/19 Li L/6011b. அதன் பக்கத்தில் இரண்டு முட்டைகள்
"எல்லாம் சரி, அலமாரியில் ஏன் முட்டைகளை வைத்திருக்கிறாய்?" என்று GALILIGi Ayalai.
மனைவி சங்கடப்பட்டு நெளிந்தபடி தயங்கித் தயங்கிச் சொன்னாள்: "என்னை நீங்கள் மன்னிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் இதைச் சொல்கிறேன். வேறு ஆடவர்களிடம் நான் என்னை இழக்கும்போது, அதன் அடையாளமாக ஒரு முட்டை வாங்கி அலமாரியில் வைத்துவிடுவது வழக்கம்."
கணவன் அலமாரியைப் பார்த்தான். இரண்டே இரண்டுமுட்டைகள்தான். ஆனந் தக் கண்ணிரோடு மனைவியை தழுவிக் கொண்டு "டார்விங்/25 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இரண்டே இரண்டுமுறைதான் நீதவறு செய்திருக்கிறாய். ஆனால் நான்.? ஒ. நீ ரியலி கிரேட்" என்றான்.
அப்போது மனைவி சொன்னாள்: "டார்லிங் நான் இன்னமும் முழுமை யாகச் சொல்லி முடிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் அலமாரியில் முட்டைகளின் எண் ணிக்கை அரை டஜன் ஆனதும் அவற்றை விற்றுப் பணமாக்கி அதையும் முட்டைகளின் பக்கத்திலேயே வைத்து விடுவேன்"
கத்தை கத்தையாக பணம் இருந்த காரணம் அப்போதுதான் கணவனுக்குப் புரிந்தது. முர்ச்சையாகி விழுந்துபோனான். 2 டி sே சிந்தியா! நல்ல நண்பர்கள் எனக்குக் Go Ldas LDIGLGir 66ir dipro GIP
எம். இல்யாஸ், புத்தளம். "ஓர் ஆண்டிற்குள் ஒரு சிறந்த நண்ப னைப் பெற முடியாது, ஆனால் ஒரு மணி நேரத்தில் ஒரு சிறந்த நண்பனை இழக்க முடியும் இது ஒரு சீனப் பழமொழி என்று ஞாபகம்.
چ***Z * காதல், காமம் இரண்டு யுள்ள வித்தியாசம் என்ன?
என்.எல்.அக்பர், கிண்ணியா காதலுக்குள் உள்ள காமம் தங்கம் போன்றது
காதலில்லாத காமம் கண்ணாடி போன் றது. விரைவில் உடைந்துவிடும்
இடையே
ஆக,03-09,1997

Page 19
JПШlijТај Одјеilja) joш நோக்கியவறு நின்றி ருந்தார். இலங்கைக் (3 J, TIL 60) LLLs") GO GNJIL வாயிலை ஒட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போர்க் காட்சிகள் அவர்
ாளில் பட்டவண்ணம் இருந்தன.
சற்று முன்னர் பின்வாங்கி ஓடி ட்டை வாயினுள் அரக்கர் படை நுழை பதையும் இராம்பிரான் பார்த்துக்கொண் பருந்தார். அரக்கர் படை பின்வாங்கி இப்போது வானர சைனியம் பெரும் ஆரவாரத்துடன் மகிழ்ச்சிக் கூத்தாடியது. ஆனால் கோட்டையினுள்ளிருந்த இராவண வின் வில்லிலிருந்து பிறந்த இடி ஓசை போன்ற நானொலி கேட்டதும் வானர சனையின் ஆர்ப்பாட்டங்கள் அத்தனையும் அடங்கி, ஒருவகைப்பீதி நிலை தோன்றியது.
JULIGLIGOJ!!!.
புறப்பட்டுவிட்டதைக் கண்ட வானரசேனை அணிகள் குதூகல மேலிட்டால் துள்ளிக் குதித்தன. பெரும்பாறைகளையும் பெருவிருட் சங்களையும் தாங்கிய படையினர் இராவண னின் சேனையை நோக்கி முன்னேறினர். படைகளைப் பின் தொடரவிட்டு சுக்கிரீவன் முன்னால் சென்றான். அவனுடைய சிரசின் மேல் ஒரு மலைச் சிகரத்தைப் பெயர்த் தெடுத்து இரு கைகளாலும் தாங்கிய G.IGöSIGOOILD JTGNULULLITGöT.
சுக்கிரீவன் பெரும் வானரப்படையுடன் வருவதைக்கண்ட இராவணன் கோபத்தால் கொதிப்படைந்தான். தன்னுடைய பத்துச்சிரசு
களையும் அலங்கரித்த கிரிடங்களைப் பறித் துத் தரையில் வீசி எறிந்து அவமானப் படுத்தியவன் தன் முன்னே வருவதைக் கண்டதும், அவனுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று கருவினான்.
இராமபிரானும் தட்டாமல் ஏற்றுக்ெ இராவணனின் அம் வேளையில், அதே
தோன்றினார். அவ பூண்ட திருவுருவம் சற்றுத் துணுக்குற்ற ஏற்கனவே புகுந்து அசோகவனத்தில் சி சீதையைக் கண்டவ6 படையின் பெரும் பகு கள் ஐவரையும்கூட அ 616015, 2000LD LD9 இவன், இலங்கை ம வண்ணம் தீமூட்டி வ வனும் இவனேதான் இன்றே தீர்த்துக்கட்டி என்றவாறு இராவன
இராமபிரானருகில் இலக்குவனும் றிருந்தார். எப்போது போர்க்களம்: வது என்று இலக்குவனின் தோள் துடித்துக் கொண்டிருந்தன. னை அறிந்த இராமபிரான் தம்பி வலதுதோளை தன் இடது கையால்
பதற்றப்படாமல் இருக்கும்படி:
செய்தார்.
இலங்கை மாநகர்க் கோட்டைக் விருந்து பெரிதாக முரசுகளின் க்கம் எழுந்தது. கூடவே குழல்
போன்றவற்றின் ஓசைகளும் முட்ட எழுந்தன. இதுவரை ட்டைக்குள்ளிருந்து புறப்பட்டு வந்த வாரங்களைவிட பன்மடங்கு அதிக ஓசைகள் கேட்டன. இதனால் பகுபவர்-இதுவரை போர் முழக்க ட்டுவந்தவர்களைவிட மிக முக்கியத் வாய்ந்தவராகத்தான் இருக்க ண்டும் என்று கருதப்பட்டது.
க்கோலம் பூண்டு புறப்பட்டு சிறான் என்பதை உடனே அங் த படையினர் அனைவரும் ந்து கொண்டனர். பல குதிரைகள் டய மிகப் பெரியதேரில், கிரிடங்கள் எந்த தன் பத்துத் தலைகளுடன் வனன் வந்து கொண்டிருந்தான் படை களின் முன்புறமும் பின்புறமும் வணனின் வீரதீர பராக்கிரமச் செயல் ப் போற்றிப் புகழ்ந்து பாடி வரும் களும் வந்து கொண்டிருந்தனர். யாழ், சமணிக்கை முழவு, உடுக்கை போன்ற கருவிகள் பாணர்களின் பாடல்களுக்கு
ஒத்திசை வழங்கின. டவாயிலிலிருந்து சிறிது தூரம் வந்ததும் வல்லுநர்கள் நின்றுவிட்டனர். அரக்கர் ள் "இலங்காதிபதி இராவணேசன் திக்கெட்டும் தன்புகழை நாட்டி இந் அடிமைகொண்ட இலங்கையர்கோன் என்ற முழக்கங்கள் கடலலைபோல் தணிந்த வண்ணம் தொடர்ந்தன. காட்டைக்குள்ளிருந்த வண்ணமே வில் னேற்றி அதனைச்சுண்டு விரலால் போது எழுந்த ஓசை அந்தப் பிரதேச னும் எதிரொலித்தமையினால் வானர வில் ஒரு பதற்ற நிலை ஏற்கனவே கியிருந்தது. இப்பொழுது கோட்டைக் விருந்து படைகள் ஆரவாரித்து வருவ பார்த்ததும் அவர்களின் கிலி பன்மடங் இதனைக் கவனித்த வானர வேந் க்கிரீவன் கொதித்தெழுந்தான் வீரா துடன் விண்ணில் தாவிக் குதித்து அணிகளை வலம்வந்தான் வாயி எவ்வார்த்தையும் கூறாமல் தன் முகச் களின் மூலமும் கண் சைகைகளின் கவும் படைகளுக்குத் தைரியமூட்டி தொடர்ந்து இராமபிரானிடம் வந்து நாள் தொட்டு வணங்கி, இராவண போரிட் தன்னை அனுப்பிவைக்கு வேண்டினான். இராமபிரான் சுக்கி
தோள்தொட்டு, பின்னர் சிரசையும் வாழ்த்தி வழி அனுப்பிவைத்தார். Afsöör
கிரீவன் இராவணனுடன் பொருதப்
முழுமையான படைக்கலங்களைக் கொண்ட நால்வகைச் சைனியத்துடன் செல் லும் தான், வெறும் மரங்களையும் கற்பாறை களையும் கொண்டு எதிரேவரும் வானரப் படையுடன் போரிடுவது தன் கெளரவத் துக்குப் பேரிழுக்காகுமே என்று ஒரு கணம் சிந்திக்கலானான் இராவணன். இதற்கிடை யில், "ஏய் துன்மார்க்கனே- இராவணா! இதற்குப் பதில் சொல்" என்று இடிபோல் சுக்கிரீவனின் குரல் எழுந்தது. தொடர்ந்து கண்மூடி விழிப்பதற்குள், அவன் கையிலி ருந்த மலைச்சிகரம் இராவணனை நோக்கி வாயு வேகத்தில் விரைந்தது. தன்னை நோக்கி விரைந்து வந்த பேரபாயத்தை உணர்ந்த இராவணன், துரித கதியில் தன் வில்லில் ஒரு கணையைப் பூட்டி எய்தான். சுக்கிரீவன் வீசிய அப்பெரும் சிகரம் பொடிப் பொடியாகித் தரையில் விழுந்தது. அந்தக் கற்துண்டுகளால் தாக்குண்ட பல வானரங் கள் மட்டுமல்லாமல் அசுரப்படை வீரர்களும், யானைகள் குதிரைகளும் மடிந்தன. எண்ணற்ற இரதங்களும் சிதைந்தன.
தான் வீசி எறிந்த மலைச்சிகரம் உடைந்து சிதறியதைக் கண்ட சுக்கிரீவன் மேலும் சினமடைந்தவனாக மாபெரும் மராமரத்தை வேரோடு பிடுங்கி இராவணன் மீது வீசி எறிந்தான் இராவணனின் பாணங்கள் பட்டு அம்மரம் துண்டு துண்டா கப் பெயர்ந்து விழுந்தது. சுக்கிரீவன் முன்னர் பெயர்த்தெறிந்த மலையைவிட மற்றுமொரு பெரு மலையையே பெயர்த்து வந்து வீசி எறிந்தான். அதனையும் இராவணன் துண்டு துண்டுகளாகச் சிதைத்துவிட்டான். அத்துடன் தன்னுடைய வில்லில் சக்திமிக்க கணை ஒன்றைப் பொருத்தி சுக்கிரீவன் மீது வீசி னான். அந்த அம்பைத் தடுக்கும் ஆற்றலற்றவ னாக நின்றிருந்த சுக்கிரீவனின் மார்பின்மீது பாய்ந்த அந்த அம்பு அவன் மார்பினுள் புகுந்து அவனைத் தடுமாறச்செய்தது.
சுக்கிரீவன் இராவணனை எதிர்த்துப் போரிடச் சென்றபோது ஆஞ்சநேயர், அடுத்த தாகப் போர்க்களம் செல்லவேண்டும் என்று இராமபிரானை வேண்டிக் கொண்டார்.
டிபி இரத்தினவேல்,
siega)61, 3, 1606. ബി 9, [[ഗ്ഗൺഖtി,
KLL LLL LLGLLL LLL LLTLLL L L SLL L LLL L S L LS T0 0S சரியானவிடை:- வச்சிரமுட்டி, கும்பானு, பிரகத்தன்.
3. அ. மோகனகுமார், 147A, கணபதி வீதி, டச்பார், கல்லடி, மட்டக்களப்பு 4 செல்வி ததாட்சனி, ட்டை கோணேசபுரி, நிலாவெளி, 11 உபதிஸ்ஸ வீதி, பம்பலப்பிட்டி, கொழு-04 ബ சின்த் அரூஸா இஸ்மாயில், தேவீதி,கெத்தாராம விதிமாளிகாவத்தைகொழும்
7) பானர் பாடல்களுக்கு ஒத்திசை வழங்கிய O2 a. 94. கேள்வி இசைக்கருவிகளின் பெயர்களைத் தருக?
ாட் 09 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
BL LLL LLTLLTSTY00S TTTL LLLLLLLT TSLLSTTSSS0000SLLLTLTLS
Լյրի 3, 9,6ՆոլD/" அம்பொன்றைத் தொ
அனுமன் தன் பலத்தையும் செலுத் மலையினை வீசினான். அந்த மலை சுழன்ற
என்ற
றது. இதற்கிடையில் அம்பும் பாய்ந்து வந்து யது. பெரும் நெருப்பு அந்தமலை தீப்பற்றி விழுந்தது. தரையில் டே இரு தரப்புப் படையின இத்தீக் கோளத்தில்
ஆஞ்சநேயர் வீசி கணையினால் தீப்பற் னையே இராவணன் பார்த்துக் கொண்டிரு நேயர் அடுத்ததாக மா பெயர்த்தெடுத்து வீசி அம்மலை நேராக இரா மலை போன்ற தோளி தோளில் அணியப்பட் பொதிந்ததங்கப் பட் வீழ்த்தியது. இதனால் இ அளவிட முடியாததா அம்பறாத்தூணியிலிரு செலுத்தக்கூடிய பத்துச் நாணிலேற்றி ஆஞ்சே னான். அந்தக் கணைக தவறாமல் ஆஞ்சநேயர் களிலும் தைத்தன. இத் நேயருக்குத் தடுமாற்ற
嘴岛nLóö山虏 படைகள்-ஆஞ்சநேயரு என்று அஞ்சினர். அ களும், தங்கள் அணிக் விட்டதென ஜெயகோவுப் ஆஞ்சநேயரோ தன் அர் மூச்சிலும் வியாபித்திருந் பிரானைத் துதித்து ' என்ற மந்திரத்தை பல தடவைகள் உச்சரித்தா ருடைய முகம் பிரகாச பெரும்புன்னகையை வானுயர்ந்து வளர்ந்தி மரம் ஒன்றைப் பிடுங் வீசி எறிந்தார். அம்ம எழுப்பிய வண்ணம் இ முன்பாகப் போய் மே பக்கமாகச் சரிந்தது. அம்மரத்தின் கிளையொ கீழே உருட்டித் தள்ளி பிரிந்தது.
GDI 2, B5.08 =09, 1997 தினரு
 
 
 
 

|வ்வேண்டுகோளைத் TGSSILETÍ. JJ, JVfa 6 டிபட்டு மயக்கமுற்ற இடத்தில் ஆஞ்சநேயர் டைய போர்க்கோலம் கண்டு இராவணன் GÖT. வருக்கும் தெரியாமல் மறவைக்கப்பட்டிருந்த இவன்தான் எமது தியையும் வீரத்தளபதி ழித்தவன் இவன்தான்! னையும் கொன்றவன் நகரெங்கும் சிதையும் ட்டுத் தப்பிச் சென்ற
விட வேண்டியதுதான் ான் சிந்திக்கலானான்.
மேலிட்டதனால் கண் இருபதிலிருந்தும் திச் GOG.I.G. GGGift. It அவனுடைய முக்குகளி து வெளியேறிய சுவா கொடுரமான நெருப் ய கக்கியது.
ாம் புகுந்தார்
ஆஞ்சநேயர் இராவண பார்த்து, "மாவீர அரக்கர் தலைவனே! |ன் மகனான சுக்கிரி மயக்கமுற்றிருக்கிறார். மயக்கம் நீங்கி எழு
என்னிடம் வீரத்தைக்
டு பார்க்கலாம்" என்
இராவணனும், "நீ என் ன் பொருத வருவாய் எனக்கு நன்கு தெரி வரும்போதே பெரு ஒன்றைப் பெயர்த்து ருக்கிறாய்! எங்கே உன் வரிசையைக் காட்டு
ான், தன் வில்லில் டுத்த வண்ணம் தோள்களில் - ရှီ ”ား နှီ மாபெரும் ஒலியுடன் வண்ணம் சீறிச்சென் இராவணன் எய்த மலையினில் மோதி க் கோளம் போன்றுய வண்ணம் கீழே ாரிட்டவண்ணமிருந்த ரில் ஆயிரக் கணக்கில் க்தி மாண்டனர். ய மலைதன்னுடைய றி எரிந்து வீழ்ந்தத சற்று நேரம் உற்றுப் தமையினால், ஆஞ்ச பெரும் மலையினைப் பதைக்காணவில்லை. வணனுடைய மாமேரு ல் மோதிச் சிதறியது. டிருந்த- நவமணிகள் டயத்தை உடைத்து ராவணனின் கோபம் அதிகரித்தது. தன் ந்து ஒரே தரத்தில் கணைகளை எடுத்து நயர் மீது செலுத்தி ள் எல்லாம் இலக்குத் ன் மார்பிலும் தோள் தாக்கத்தினால் ஆஞ்ச ம் ஏற்பட்டது.
கண்ட வானரப் க்கு என்ன நேருமோ க்கர் படைத்தளபதி கு வெற்றி கிடைத்து எழுப்பினர். ஆனால் கமெல்லாம் நிறைந்த தெய்வமான இராம ரீ இராம ஜெயம் த்த தொனியில் பல II, 22 LGOTLA ULITIKUS - 9/6/ மடைந்தது. மீண்டும் உதிர்த்த வண்ணம், ருந்த வெண்கடம்ப தி இராவணன்பால் ரம் பேரிரைச்சலை
ராவணனின் தேரின்
தியது. இரதம் ஒரு தேர்ப்பாகன் மீதும் ன்று பட்டு அவனைக் து. அவன் உயிரும்
(தொடர்ந்து வரும்)
MAN காபூக துரையப்பா கொலையானதைப்
பற்றி என்ன நினைக்கிறீர்கள்? சீட்டணி அதுதான் நாம் ஒரு கண்டன
அறிக்கை விட்டுள்ளோமே. காபூக கண்டனத்தில் காரமில்லை
என்கிறார்களே? சீட்டணி நாங்கள் அகிம்சைமீது நம்பிக்கை கொண்டவர்கள். கனிவாகத்தான் கண் டிப்போம். காரமில்லை சாரமில்லை என்றெல்லாம் ஆளும் கட்சி ஏஜென்டு கள் அவதூறுப் பிரசாரம் செய்கிறார்கள்
காபூக மாநகர முதல்வர் பலியாகியுள்ளார். அவரது மரணச் சடங்கில்கூட நீங்கள் யாரும் கலந்துகொள்ளவில்லையே?
சீட்டணி அவர் என்ன மாமனாமச்சானா? உரிமைப் போராட்டத்தில் நாங்கள் உதிரம் சிந்தியபோது கூட இருந்து குண்டாந்தடியடிபட்டவரா? குறைந்த பட்சம் ஒரு அடையாள உண்ணாவிரதத் தில்கூட பங்குகொண்டவரா? கொள்கை உறுதி கொண்ட எங்கள் கூட்டம் எப் படிக் கலந்து கொள்ளும் அவரது இறுதிச் சடங்கில்? காபூக உங்கள் இளைஞர் அணியினர் பலர் கைது செய்யப்பட்டுள்ளார்களே ட்டணி காரணமற்ற கைதுகள் துரை யப்பா மறைவுக்கு தோரணம் கட்ட மறுத்தவர்கள்கூட கைது செய்யப்பட்டுள் ளார்கள் காரணமின்றிக் கைதுசெய்யப் பட்டவர்கள் விடுதலையாகாவிட்டால் எம் இளைஞர்கள் அமைதிவழியில் நம்பிக்கை இழந்துவிடுவார்கள் என்று எச்சரிக்கிறோம். காபூக மரணச் சடங்கில் கலந்து கொள் ளாதது அரசியல் நாகரீகம் இல்லாத செயலாகாதா? சீட்டணி உயிரோடு இருந்தபோது எம்முடன் உடன்படாத ஒருவரை மறைந்த பின்னர் பாராட்டுவதற்கு இது ஒன்றும் விளை யாட்டுப் போராட்டமல்ல, விடுதலைப் போராட்டம் இங்கே தடைக்கற்களுக்கு மரியாதை செலுத்துவது நம் மரபல்லவே! காபூக மேடைகளிலும், உங்கள் சுதந்திரன் பத்திரிகையிலும் நீங்கள்துரையப்பாமீது தொடுத்த அவதூறுகள்தான் அவர் கொல்லப்பட காரணம் என்று சொல் கிறார்களே? சீட்டணி அவதூறுகள் என்பது எட்டப்பர் கள் கூறும் கெட்டவார்த்தை நாம் கூறிய அத்தனையும் உண்மைகள் செத்தவர் பெயரால் அனுதாபத்தைக் கிளறி தங்களை உத்தமர்கள் என்று காட்ட உயிரோடு உள்ள எட்டப்பர்கள் எங்கள்மீது குற்றம் சாட்டுகிறார்கள்
SIGLDITñ 25 வருடங்களுக்கு முன்னால் கற்பனைக் குதிரையில் பின்னோக்கி பறக்கிறார் காதிலை பூ கந்தசாமி அப்போது ஒரு
பேட்டி எடுத்திருந்தால் இப்படித்தான் இருக்கும் என்கிறார்./
சிங்கம் கூறியதை அடிக்கடி சுதந்திரன்' பத்திரிகையில் நினைவூட்டுகிறீர்களே அகிம்சைக்கும் கட்டுவீழ்த்தும் ஹிம்சைக் கும் என்ன சம்பந்தம்? சீட்டணி அதில் ஒரு முரண்பாடும் கிடை யாது சில தீயசக்திகள் நாங்கள் முரண் பாடாக பேசுவதாகப் பிரசாரம் செய் கிறார்கள் தமிழ் மக்களின் பாதுகாப் புக்கு உத்தரவாதம் இல்லையானால், தமிழர்கள் தங்கள் பாதுகாப்புக்கு தேவை யான ஏற்பாட்டை தாங்களே செய்து கொள்ள வேண்டி ஏற்படும்' என்று எங் கள் தளபதி நாளைய தமிழீழ முதல்வர் அமுதத் தலைவர் கூறியிருக்கிறார் என்
பதை நினைவூட்டுகிறோம். வன்னியனார் சொன்னதைத்தான் அவர் வழிவந்த தளபதியும் கூறியிருக்கிறார். காபூக 'வீட்டுக்கொரு வீரனே விரைந்து வா'என்று அழைப்பு விடுத்துள்ளீர்களே! அடுத்த தேர்தல் பிரச்சாரத்துக்கு ஆட் திரட்டலா? அல்லது அடுத்த கட்டப் போராட்டத்துக்கான திட்டமா? சீட்டணி இரண்டுக்கும்தான் அடுத்த பொதுத்தேர்தலும் போராட்டத்தின் ஒரு படிக்கல்லுத்தான் அகில உலகமே கவனித்துக் கொண்டிருக்கிறது! காபூக என்ன கவனிப்பு? சீட்டணி ஈழத் தமிழன் மானமுள்ளவனா? அல்லது மதிகெட்டு மாற்றார் பின் சென்று, தனக்கொரு நாடின்றி, தனக் கொரு கொடியின்றி வாழ விரும்பும் மானம் கெட்டவனா? என்று 77ம் ஆண்டு தேர்தலை வைத்துத்தான் அகில pola), LD GITAJ, GOOGIA GT GOLGLIITL LLIGIBLJINTJA றது. ஈழத் தமிழன் உதயசூரியன் எழ முன்னரே எழுந்து பல்துலக்கி, முகம் கழுவி வாக்குச் சாவடிக்கு செல்லும் உற்சாகத்தைக் காண உலகமே காத் திருக்கிறது. ஒவ்வொரு வோட்டும் எங் களை அடக்கியாளும் ஆதிபத்தியத்துக்கு வைக்கும் வேட்டு காபூக பாராளுமன்றம் சென்றபின்னர்
மனது மாறிவிட்டால் சீட்டணி ஹாஹாஹா சிறைச்சாலை மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை தூக்கு மேடை பஞ்சு மெத்தை பாராளுமன்றம் பன்றித் தொழுவம் காபூக அப்படியானால் அங்கே போக
ஏன் ஆசைப்படுகிறீர்கள்? சீட்டணி எட்டப்பர்கள் செல்வதை தடுப்
N 2లా -S |(36 } ܐܸܣܛ؟
$ AA USA
N''|''N'''
காபூக துரையப்பா காலத்தில் யாழ் நகர் புதுக்கோலம் பெற்றது. உங்களால் முடி யாததை அவர் செய்ததுதான் உங் களுக்கு பொறுக்கவில்லையாமே? சீட்டணி தீய சக்திகள் கூறும் தீண்டத்தகாத கட்டுக்கதைகள் அவை அழிந்து கொண் டிருக்கும் எம்மினத்தைக் காக்க எழுந்து கொண்டிருக்கிறது இளம் தலைமுறை
\
எங்கள் இனத்தின் எழுச்சியை திசை திருப்ப திசைக்கொன்றாய் வீசப்படும் எலும்புத்துண்டுகள்தான் அபிவிருத்தித் திட்டங்கள் காபூக இளைஞர்களுக்கு வேலை வாய்ப் புக்கள் பெற்றுத் திருவதாக சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் எம்பியுமான அருளம்பலம் கூறியிருக்கிறாரே? சிட்னி அவர் அடுத்த தேர்தலுக்கு வாக் குப்பெற ஆட்கள் தேடுகிறார் நாமோ அடுத்த தலை முறை வாழ்வு பெறும் போராட்டத்துக்கு ஆட்களை திரட்டு
AIGDITin! காபூக கெளரவ நல்லூர் எம்பி அருளம்
■”歳 பற்றி என்ன நினைக்கிறீர்கள்? சீட்டணி யாழ்ப்பாண இராச்சியத்தை கட்டி யாண்ட கடைசித் தமிழ் மன்னன், அந் நியரை எதிர்த்த அடலேறு சங்கிலியன் வாழ்ந்ததும் நல்லூரில்தான். அந்த மான மறவனை காட்டிக்கொடுத்த ஈனக் குணத் தினன் வாழ்ந்ததும் நல்லூரில்தான் காபூக துரோகிகளே தூரவிலகுங்கள் என்று உங்கள் கோவை மகேசன் ஒரு பிரசுரம் வெளியிட்டுள்ளாரே விலகா விட்டால் என்ன செய்வீர்கள்? சீட்டணி நாங்கள் அகிம்சைவாதிகள் ஆனால் தம்பிமாரின் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு. தந்தையின் விர லசைவுக்கு இன்று அவர்கள் கட்டுப் பட்டிருக்கிறார்கள். நாளை தளபதியின் தலைமை வந்தால் இந்தநிலை நீடிக்கும் என்று சொல்ல முடியாது காபூக 'வெறிநாய்களை கட்டிவையுங்கள் அல்லது சுட்டுவீழ்த்துவோம்' என்று கோப்பாய் கோமகன் அமரர் வன்னிய
23S
Q/ NA
"N,
பதற்காக அங்கு நின்று கத்தினால்தான் உலகின் செவிகளுக்கு எட்டும் என்பதற் காக உலகின் முன்னால் எங்கள் பிரச் சனையை எடுத்துச் செல்வதற்காக காபூக உலகின் முன் எடுத்துச் செல்ல வண்டுமானால் விமானநிலையத் துக்கல்லவா செல்லவேண்டும் எலக்ஷன் கேட்காமல் கலெக்ஷன் செய்து விமான ரிக்கெற் எடுத்துக் கொள்ளலாமே? சீட்டணி துரோகிகள்தான் இப்படி குதர்க்க
LD, GBLIGI Tig,T. காபூக தனிநாடு காண்பதற்கு உங்கள்
வேலைத்திட்டம் என்ன? சீட்டணி வேளை வரும்போது சொல்லு வோம்! இப்போதே சொல்வது சாணக் கியமல்ல என்பதை தம்பிமார் புரிந்து கொள்ளவேண்டும் இப்போதே சொன் னால் எட்டப்பர்கள் அதைக் கேட்டு காட்டிக் கொடுத்துவிடுவார்கள் முத வில் நம் மத்தியில் உள்ள களைகளை அகற்றுவோம்! (பாட்டுக் கேட்கிறது)
"உதயசூரியன் உதிக்கின்ற வேளையில் உறங்காதே தமிழா!" காபூக கவனம் ஐயாமாரே! எல்லோரும் விழித்துக் கொண்டால் உங்கள் பாடும் தள்ளாட்டமாகப் போகப்போகுது எல்லோரையும் விழிக்கச் சொல்லிப் போட்டு நீங்கள் உறங்க ஆசைப்பட்டா லும் நிம்மதியாக உறங்க முடியாமல் போகலாம். ஏதோ நான் சின்னவன் சொல்லுறதை சொல்லிப்போட்டேன். ஆழமறியாமல் காலை விடாதேயுங்கோ விப்ரீதம் தெரியாமல் வீரமாய் பேசாதே புங்கோ, தூங்கும் புலிகளை இடறிப் போட்டு நீங்கள் தூங்க நினைத்தாலும் துங்கத்தான் முடியுமோ? தனக்கிடா உத்தியோகம் தன் பிடரிக்கு சேதம் சீட்டணி யார் இந்த எட்டப்பன் யார் இந்த தீய சக்தி யார் இந்த அவதூறு பரப்புவோன் எங்கே எங்கள் இளைஞர் படை என்ன செய்கிறீர்கள் எழு பிடி உதை (கந்தசாமியார் தலைதெறிக்க ஓடுகிறார்)

Page 20
11
ாடர்பாராமெட்
ாங்கள் பாபு KINIAM 曹 SLL TLT K LLLL L LLLLL LT LL T TL LLL LL TTS
Illllllllllllllllllllllll யா, தான் Alluy AMAFOTOGRAF பரப்பிடப்பு Til En
L Y L L S S LLLLL LL LL LL SZLY S LL T T SS S S LL LLLLLS
* Nji .jili i ாய்யா III al al III-III | Ial III- R
ாடாதா சாந்துரோ
* RAF RF rail is A ார்ப்பள்ாாாந்துதாபா பாரா புதுப்புப் பார்
Olaf TITT நயிப்பார்க்க செய்து | Paris, ருப்பதற்காக இம் பரபரப்பை தொடக்கியத் மற்ாேரு நன்ாடப் போட்
இந்தியாாரியாட பது பிட்டம் ருந்தாயாரு
ா y ffilm
IHTLE நாடா நா நாட்டத்தி IA IIT III in III. 蠶 திய * El III
■ All
■■■■■ Walay ni L குடிந்துள்ாது நம்பகத்திய ஆய்
List only in பொருள்ா Hill III. lii
nullla', # usn lfu url, ANTA ANOM முன்ன்பீர் Կալե եկաւ եւ մեկ என்றும் பரியம் கட்டப் TIL V LIIT II, INDINAMA
MINUTIH KIM KANTHI li lill AJJA LI JITTI II 醬
ாம்ாேடுத்துவத் Harry, kter နှီး’’ டிர்ப்பா han nin(MAMMIT ாறு தந்து சாட்டப் EMI KHALIH KIRTIT ா பட்ட நபர் ா பட்டி
isi
மகன் அருமையும் தெரியும் இந்த க்ள்மு ELIiCli biEUGlಙ್ಗಙ್ಗೇ க்ள்முர் குதிரையை கண்டதும் பந்து ஓடுகி
நன்ாதெனில் மலர்ச் செடிகள் மத்தி கொஞ்சம் கழுதை கொஞ்சம் குதிரை இழிசெடிகளை பட்டும் வை சாப்பிட்டு விடுகின் L TTTTTTTT TTT L L TT T T TT TTTTT TTT LTTT SY TTTTCTC TT TTTT T TTTT TT T TTLL
கழுதைக்கு கற்பூ வாசவை தெரியாமல் இருக்கவரம் நிறுவனம் ஒன்று இந்த எள்முர்ாள் பூ இந்த எக்ள்முர் குதிரைக்கு மவர்களின் வாசனை தெரியும் மிறது எக்ஸ்முர்ாருங்குதல் *
 ̄ ܒ .
 

* தொழில் நுட்பத்திகளிலும் ரொமியுட்திரப்படத்துர
Er o பிந்திப்படவுலகிலும் வந்திருக்கியூாதவன் பிரபு This
வர முன்பம் நடன்யாதோ சார்ப்பார்கள் ராபேர்ன்ாகம் அது ஸ்பெஷல் எபெர்ட் என்று ரக்ர்ார்
ஆங்ால் யோநாடுகள் பாாயாரின் முப்பாக ள்ள் எபெக்ட்டைய்ேது நாண்றாண்டத்தில் பாங்ா நயா பெண்டர் ரிக் கருவிகளுடன் நின்று ஆடுகிறார் Мхуд ாவருட சுடு டாடுவதுபோக்கப்பாக மற்றொருவர் தாராக ரிக்ார் திரையின் துயருடைய மு அாப்பதிவிழந்து பரம் அந்த யத்திய விரப் புத்தன்
ரப்பட்டுக் வெள்டியிருந்தது Aali rin ni BoA | பொது மீந்திரைப்பெடிங் எபெர்ட் பார்த்து கொரும் இந்தியன் டயடத்தின் கல் மீது பருவிப் பருவதும் பெரும் பெட்நாள்
அங்குள்ள பந்திரிாககள
LLLLLTTTTTLL TT u uu T TTTT T T LLLTT T TTT L L TTTT TTT TT SaT ZT TT SS S TTT S TTT u TTT ZTT TTTTTTT S TTTT TTT T TTTTLLLLSS ா ரா நாடுத்து பாய் பொள் அதிகாரி ஒருவர்
புருக்கிறார் நடந்த ஒருநாள் போட்டி
TTI
Lä HT ITA Cyflwynwy yw Y Wl
ார்ட் ட்ரம்
Its. It was
l I
i Iliri i Tit LATILLI
நீது நாள் ரிக்கெட்
L
ாந்தி நொந்தார் சூதாட்டl
T) KL S SSS S SSY SSSSS
HİT PTTürk Tini
டாட்டிாநபரும்பாது எந்த
A ாம் ரிட் பார்
Lu i fifi, il 言。
Jyll y Tylän , MWILI, ா மற்றும் முன்ாந்திய
MUNIKA UNIGAIKWA MAI AT * ■ | A. Nyt Mayk Miliul III turnir um TNI MJI MARGITA USA Air trait IELT Ilyi Tillió Turin ''Mirro || Kiti nalist Viri
MII, II triliili NIINIMUI JAWIJINING JINTJuri | mirnar Trini mrli ம்ான்ாநிார்க்கிார்ன்பர்களின் LSL L S S L L L A MILLIANA li li li li
பிப்ா காது ரிங் III inities FYNIAD THRW ym Mhumlumbia
கனடாவில் வசிக்கும் விக்ால்வராகி
தம்பதியினரின் செல்வப்புதல்வன் பிரான் தனது முதலாவது பிறந்த தினத்தை வைகாசி ம்ே திகதி TTu DDD D DDD D TT ST DDD D L S S T BTYYY TTT D uS
TE TITUJTAVERENCE கும் மனிதர்கள் இந்த Bu S T LLTT T TT T LS ார்கள் பிரண்டாவது அம்மம்மா இத்தாலியில் உள்ள ரவிமாமா அத்தை பள்ளி என்பது LTTT t T M L L t T L L L t TL LL விரும்பும்பிங்கிலாந்து|அப்பம்மா அத்தை மற்றும் உற்ற உறவினர்கள் நீடுழி : "|ക്ഷേ ബൈ
s