கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1997.08.10

Page 1
Hitlere -
T intra
 
 

this
সহজভাত . ....10–16, 1997
OII
エ cm。

Page 2
*
နှီး?
இடைத்து தலையை மீட்பதாய் கால்வது போன்றதே இது
என்றென்றும் அன்புடன் - - ஆசிரியர்இ
EL 2.67GTELEN இடம் பிடித்துள்ள
ருகவளச் சாதமோ?
ப்போ எம் சொந்தங்கள்
ழுந்தடித்து ஓடி வெறுந்தரையில் டுத்தறிவேன் டைக்கின்றபோது மட்டும் சிக்காக கொறித்தறிவேன். ாஷிக்கா கனகசிங்கம்-மட்/கல்லடி வேலூர்
காலமிது!
ஊணினை ஊட்டவும் உறவினைச் சொல்லவும்
LOITIEDIG ERSTÜLITA Elenciclisi
உள்ளத்தில் ம நினைவெல்லாம் நீ எங்கே?' என் தாரணி கோவிந்
GLIEDIG எப்போது
எப்போது கிடைக்கும் ஏங்கி எதிர்பார்ப்பில் வ போதுமோ? இப்போது கிடைத்த
இருந்து அமைதியாய் JITGITI GLITsCBLI TGN) எப்போதும் தொடரும் காரப் பசிக்கு ஏற்றி வைத்தது இப்படி
சமகாலிங்கம்- வெலிமடை குருப் (BIII Cluelina . கட்ட மரவள் விதி தட்டுகிறதா ம ஆராரோ பாடத் தாயில்லை. தொட்டுப்பாரு நீயாரோ? கேட்க வாயில்லை, GLITil Hj, J.L. நானாரோ என்று தெரியவில்லை. யாராரோ தந்து விட்டார் தீனிதனை
தி.திவாணி- 5 கண்டி வீதி, நுவரெலியா GLITi y GILL LI யுத்தத்தின் கொடை வேர் அ பட்டினி தொற்றும்பிணி வெட்டவெளி இந்த பு ്ഞഖ மூன்றும் தான் என்று
திருமதி.க.கதிரவேலு-, பண்டாரிகுளம், வவுனியா
வளைக்கு உணவறியேன் சோகம் த்துணவா? என்ன அது. பெற்றோர் பே ற்றேனும் நானறியேன். பிஞ்சு மட்டும்
வடி குண்டு பம்பர் ஹெலி தொற்று நோ வக்கின்ற வேட்டறிவேன் சோகம் ஒழிய
விஷங் கடு செவிக்கு allrtúgó 2) விஷமற்று
யோஹம்
உலகினில் யாருமில்லை! உயிர்களை விழுங்கிடும் பூமியில் விடிவுகள் இனினும் : :
தெலோஜனா-கொழும்பு-15,
25வது முரசில் நம்நாட்டு கிரிக்கெட் அணித் தலைவர் அர்ச்சுன பற்றிய விபரங்கள் உவகை கொள்ள வைத்தன. காப்டனுக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் அர்ச்சுனவில் காணலாம். கண் அருகே இருக்கும் இமை, ண்ணுக்குத் தெரிவதில்லைதான்
எதுவாகினும் தகுதிகளையும் திற மைகளையும் துணிந்து பாராட்டும் முரசுக்கு நன்றிகளும், சபாஷ்களும் கனகசபை தேவகடாட்சம், மல்லிகைத் தீவு
| எப்போது வரும் உனது வரவு என்று ஏட்டிக்குப் போட்டியாய் காத்திருப் போம்.அய்யாத்துரையாரின் இறுதிவரிகள் தரும் பாடல்கவிதை,பொன்மொழி யாவும் சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கின்றன.
இரத்தினம் சாந்தினி, திருக்கடலூர், 50äGTSTLSDA). | ன் இனிய முரசே!
நிவாராவாரம் சுமந்து வரும் அனைத்து விடயங்களும் அருமையிலும் அருமை. அதிலும் ரசிகன் தரும் பூலான்தேவி, ரிக்க சிந்திக்க வைக்கும் சிந்தியாவின் பதில் அனைத்தும் என்னை வியப்பில் ஆழ்த்துகின்றன. நிவாரத்தில் இருதடவை யனும் வரமாட்டாயா? என ஏங்குகிறேன்
செல்வி கவிதிலி கதிர்காமு, நீர்கொழும்பு
என் இனிய முரசே எப்படி நலமா? உன்னில் அடங்கியிருக்கும் அம்சங்களான சிகனின் இலக்கிய நயம், பூலானின் தாடர் நவீனம், சிறுகதைகள், சினிமா பகுதி என்பன என்னை கொள்ளை காண்டன என்றும் உன் பணி தொடர என் நல்வாழ்த்துக்கள்
செல்வி எஸ்.கலா, குவைத்
வெளிவந்: பயனுள்ள 颚féQ£L கமல்ஹா தட்டுதல் இருந்தது.
616ổT6Ö| 074
பெற்றுக் Ժ606ոպւն 6/GÖZGÖLÜ அசத்திவி சேர்த்துக் தந்த முர
ՄՍ3 தரும் இ ராஜேஸ்கு விறு விறு அம்சங்க θ0.000) ΙΙΙΙ .
முரசாரே
JELDGÄ அசத்திவி மகிழ்கிறே கவிதை ெ ଗlଗull': 4, பட்டியல்
அன்பின் நீத கூடிச் ெ யும் தர திரையுல (UPl lllllll முரசிலே தானே!
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ä
த்த போதும் ழ்வே இல்லை; "SILibIDIT 9IbLDIT go LOIrպւb.։ தசாமி- தேற்றாத்தீவு-2
நிம்மதி: டுத்த உணவென்று ழும் காலமிதில் ாற்ப உணவுதனை குழந்தை சுவைக்கிறதோ? கொடிய போர்தான் ஒரு நிலையை. சறையூர்-மல்லிகா பத்மநாதன்.
அத்தியாயம்
ரிக் கிழங்கு
னச் சாட்சிகளை?-கொஞ்சம்
ங்களேன்-வாழ்வின்
SG)GIT!
எஸ்.சந்திரபோஜி-வத்தளை
க்கன் தின்று
ச்ெசம் இது-எங்கள்
றுக்கும்
த்தம்
ான் திருவது?
ப.தெய்வேந்திரன்-பெர்னாண்டோ மாவத்தை கொழும்பு-15,
ஒழிய வழியுண்டோ? ானார் ஷெல்லடியில்- இந்தப்
கவனியுங்கள்
இவார்த்தைகளின்இஎல்ல்ைல்ை அதிகமில்லாமல்
Lyyyy yyy YT ee yy TT TMTT e y yyyS
மிஞ்சியதாம் தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள்.
பாய்த் தொடர்கின்ற-கொடும்
வழியுண்டோ? -భష్ట
சி.சசிதரன்- களுவாஞ்சிக்குடி | முகவரி) கவிதைப் ă இ6 2. விஷம் தினமுரசு வாரமலர் கலி
அனுப்பப்பட வேண்டிய இட்ைசித் திகதி:
16.08.1997
ந்த சத்தங்கள் ணவான போது ன்ைனும் பண்டம் IöIGYI IILLIőT? ானந்தி-நெல்லியடி, கரவெட்டி முரசில் நல்ல பல =அரிய விஷயங்களைத் தாங்கி கர்ப்பிணிகளே கோபப்படாதீர்கள் கட்டுரை மிகவும் தாக அமைந்திருந்தது. முரசின் பின்புறம் முழுவதும் இரசிகர்களுக்கு நல்லவிருந்தாக அமைந்திருந்தது. னின் ஒட்டுதல் கதை அனைவரினதும் மனங்களை ச்சயம் முத்தும் ஒளியும், சத்தும் களியும் நிறைந்ததாக சிந்தியாவுக்கு இன்னும் சற்று பக்கங்களை கூட்டினால்
இந்திராணி பாலகிருஷ்ணன், அட்டன்.
கையில் ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடை காண்டிருந்த நேரத்தில் அனைத்து கிரிக்கெட் இரசிகள் மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் பிரபல வீரர்களின் டங்களுடன் அவர்கள் பற்றிய தகவல்களையும் தந்து டீர்கள். அதில் சயீட்அப்ரிடியின் வண்ணப்படத்தையும் காண்டு, கமல்ஹாசனின் ஒட்டுதல் சிறுகதையையும் க்கு இனிய பாராட்டுக்களுடன் நன்றிகள்
UITGOTT 9660)UTT, 6609/DIT. : தரும் அனைத்து அம்சங்களும் சிறப்பானவை ரசிகன் க்கிய நயம், பூலான் தேவி மிக ரசனைக்குரியவை மார் தரும் உடைந்த இரவு ஒவ்வொரு அத்தியாயமும் பாகச் செல்கிறது. மொத்தத்தில் நீ தரும் அனைத்து ம் பாராட்டுக்குரியவையே சுவையான பல அம்சங்களை சுடச்சுட தரும் முரசுக்கென் வாழ்த்துக்கள்
செல்வி எஸ்.கனகா, வியல விட்டிய, புளத்கொகுயிட்டிய
Ε
ஹாசன் எழுதிய முதலாவது சிறுகதையை பிரசுரித்து டீர் மண்ணுக்காய் நீ மடிந்த சாவினை எண்ணி ன் இருந்தும் அழுகின்றேன் என்னும் காசி ஆனந்தனின் கள் எம்மை சிலிர்த்தெழவைக்கிறது. அது மாத்திரமா, க்கெட்டில் அதிக போட்டிகளுக்கு தலைமை தாங்கியோரின் பயனுள்ளதாய் அமைந்தது. நின்பணி தொடரட்டும்
இரா.வினோத்குமார்,அட்டன் Ο முரசே!
பல்சுவைகளில் உடைந்த இரவு போகப் போக திகில் ல்கிறது. கிரைம் சக்கரவர்த்தியின் தொடர்கள் எவை தில் குறைந்தவை அல்ல. பாராட்டுக்கள். மேலும் மறுபக்கம் மூலம் சில நடிக நடிகையரை இனங்காண உள்ளது. அடுத்து வரும் முரசிலோ அல்லது அதே விபரத்தைத் தந்தால் எமது ஊகிப்பையும் சரிபார்க்கலாம்
பிரியதர்சினி குமாரசிங்கம், இலுப்படிச்சேனை, செங்கலடி
ITGF6C
Sigyn Tynwallsignar
பேச்சுவார்த்தைகள் பற்றிய Gujari3.gif|Gör MGäTGGTGGOfNGOLI GANGä
மா எம்மவர் சிலர் அறிந்து காள்ளவில்லை அமைச்சர் பிரிஸ் அவர்கள் பேச்சுக்கள் தொடர்பாக கூறியதையிட்டு முரசுதந்த விமர் சனம் அமைச்சரின் பிபிசிபேட்டி மூலம் உறுதியானது.
ili stih. Gigail, ult, Clangiu.-13.
Šus éssessemmri2
தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் பாராளுமன்ற விளையாட்டுக்கள் எமக்கெல்லாம் புளித்துப்போனவை தான் சட்டத்தை நிறைவேற்றவே அதிகாரமற்ற பாராளு மன்றத்தில் இவர்கள் நாடகமாடுகிறார்கள் வெளிநடப் பால் ஏற்பட்ட பயன் என்னவென்று சொல்லுவார்களா? LLLLLL S ZTMrMLLT S LLLL S LTL LLTLL L L T LT S TTLLLLL அரசுக்கு கொடுக்கும் ஆதரவை விலக்கிக் கொள்வரா? உள்ளிருந்து கூட்டாக ஆடும் நாடகத்தை மூடிமறைக் கத்தான்ே இந்த வெளிநடப்புக்கள் என்பதை மக்கள் அறிவர் இதனைக் கூறினால், தீயசக்திகள் என்றால், மக்கள் யாவரும் கூட்டணியினருக்கு தீய சக்திகள்தான்! சி.விவேகானந்தன், கொழும்பு-07
அன்பு முரசே! விதியே விதியே
மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் கோரும் தமிழ்க் கட்சிகள் அவுஸ்திரேலிய வெளிநாட்டமைச்சர் முன்பாக அக் கோரிக்கையை ஏன் ஆணித்தரமாக எழுப்பவில்லை? ஒத்து ஊதிவிட்டு வந்துவிட்டனரே! அரசியல் தளத்தில் தமிழ்தரப்பு எத்தனை பலவீனமாகிவிட்டது பார்த்திகளா? விதியே விதியே என்ன செய்ய நினைத்தாய் இந்த தமிழ்ச் சாதியை என்று புலம்பத்தான் முடிகிறது
கமனோகரன், திருக்கோணமலை
காதிலை பூ கந்தசாமியார் சொன்ன 'கின்னஸ் சாதனை கற்பனை அபாரம் அறிக்கைகளும், மகஜர்களும் காகித மாளிகைகளை கட்டினாலும் சிறு காற்றடித்தால் பறந்துபோகும். எம் அரசியல்வாதிகள் காகித மாளிகை களுக்குள் தூங்குகிறார்களா? தூங்குவதுபோல நடிக் கிறார்களா? அட்டைக்கத்திகள் பரிசளிக்கப்படுவது நல்ல பொருத்தமே.
áll. LoCasjö) vormgim, assor LIIT.
ஆக10-16,1997

Page 3
மந்தை இறம்பைக் குளத்தில் தாம் நடத்திய ஊடறுப்புத் தாக்குதல் தொடர்பாக தவறான செய்திகளை படைத்தரப்பினர் வெளியிட்டுவருவதாகவும் தாக்கியழிப்பு நட வடிக்கையின் பரிமாணத்தை மறைத்து செய்தி கள் கூறப்படுவதாகவும் புலிகள் தெரிவித் துள்ளனர்.
ஓமந்தை இறம்பைக்குளத் தாக்குதலில் தமது தரப்பில் 67 பேர் பலியானதாகவும், புலிகள் தரப்பில் 200க்கு மேற்பட்டோர் பலியானதாகவும் படைத்தரப்பு தெரிவித்திருந் தது.பெருந்தொகையான ஆயுதங்களும் கைப் பற்றப்பட்டதாக படையினர் கூறியிருந்தனர்.
புலிகள் அறிக்கை புலிகள் இயக்கத்தினர் விடுத்துள்ள
அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்
டுள்ளது.
ஜயசிக்குறுய் படையினர்மீது மூன்றா
வது பாரிய தாக்கியழிப்பு நடவடிக்கை
LITERULUGÖ SEGÜE JUGrib = 2 - 5eanului
கடந்த ஜூலை மாதம் 12ம் திகதி வல்லை சோதனை முகாமில் தொண்டர்
ஆசிரியை ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு o 66TIT GOTITI. செய்தி முரசில் வெளியாகி இருந்தது.
து தொடர்பாக படையினரால் யாழில் விடுக்கப்பட்ட அறிக்கையில், குறிப்பிட்ட பெண் பாலியல் உறவுக்கு உள்ளானது உண்மைதான், ஆனால் பலவந்தப்படுத்தி உறவு கொள்ளப்படவில்லை என்று தெரி விக்கப்பட்டது. அப் பெண்மணியின் உடலில் எதிர்த்துப் போராடிய தற்கான காயங்கள்
SSSS SSSSSSSSSSSS
திருக்கோணமலையில் திடீரென்று 587 தொலைபேசிகள் செயல் இழந்தன. குறிப்
பிட்ட பாவனையாளர்கள் கட்டணம் செலுத்த
H grogā darauffalousmyth-asugarDUITIBøllula
தவறியதே காரணமாம்.
தொலைத் தொடர்பு நிறுவனம் நடத்தும் flat) LITG) 60607 LITGTJ Gil 7 8 இலட்சம்வரை பாக்கி செலுத்த வேண்டியி ருந்தது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. தொலைபேசிகள் செயலிழக்கச் செய்யப் பட்டதையடுத்து கட்டணம் செலுத்த நீண்ட கியூவரிசையில் பாவனையாளர்கள் காத்திருந்
ಮಂ ಞತ್ಲಿ----1-
மரண தண்டனை
படையினருக்குத் தகவல் கொடுப்போர் மற்றும் படையினருக்கு நெருக்கமானோர் என்று கருதப்படுவோர் புலிகளால் எச்சரிக் கப்பட்டு வருகின்றனர்.
தாம் சந்தேகிக்கும் ஆட்களிடம் படையின ருடன் எவ்வித உறவும் வைத்திருக்க வேண் டாம் என்று புலிகள் முதலில் எச்சரிக்கை விடுக்கின்றனர். அந்த எச்சரிக்கையையும்
கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கு மிடையில் பொதுமக்கள் பயணம் செய்வதற் கான உரிமைகளைப் பெற்றிருக்கும் தனியார் விமான நிறுவனமான லயன் எயார் மேலும் இரு ஏஎன் 24 ரக விமானங்களைப் பெற் றிருக்கிறது. ஏற்கனவே இந்நிறுவனம் பயன்படுத்தி வந்த விமானங்கள் களக்ஸ்தான் கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகத் தெரிகிறது.
இலங்கை விமானப் படைக்காக துருப் புக்களை பலாலிக்கும் கொழும்புக்குமிடையில் ஏற்றி இறக்கி வந்த பணியினை கடந்த மே மாதம் முதல் கஸக்ஸ்தான் நிறுவனம் நிறுத்திக் கொண்டது. இப்பணியில் ஈடுபட்டு வந்த அந்நாட்டு விமான ஒட்டிகளையும் திருப்பி அழைத்துக் கொண்டது.
துருப்புக்களையும் போர்த் தளபாடங் களையும் படையினருக்கு வேண்டிய பொருட் களையும் வடக்கே கொண்டு செல்ல-100 இருக்கைகளைக் கொண்ட வை-8 மற்றும் மூன்று ஏ என் 32 ரக விமானங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில் இரத்மலானையிலுள்ள
விமானத்தளத்தை ஒட்டி நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களைத் திறந்து வைக்க முக்கிய பிரமுகர் ஒருவர் கடந்த வாரம் வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அவர் விமானப்படை நடவடிக்கைகளை பும் பார்வையிடப் போவதாகவும் இருந்தது.
தாக்குதல்தோல்விக்குதாத்தாலேகாண்ம்
குள்ளான மாணவிக்கு ஒரு இலட்சம் ரூப்ா
தொலைபேசிகள் செயலிழப்பு
இலட்சம் முதல்
மேற்கொள்ளப்பட்டது.
விடுதலைப் புலிகள் தரப்பில் 126பேர் பலியாகியுள்ளனர் படையினர் தரப்பில் 150 பேர்வரை பலியாகியுள்ளனர்.
பெருந்தொகையான நவீன ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட ஆயுதங் களாவன: ரிஜ.எஸ் 40.எம்.எம் ஒட்டோ மற்றிக் கிரனேட் லோஞ்சர்-02 ஒட்டோமற்றிக் கிரனேட்(மேற்குறிப்பிட்ட லோஞ்சருக் கானவை)-02, 40 எம்.எம். கிரனேட் லோஞ்சர்-4,40.எம்.எம் கிரனேட்டுக்கள்-73) எச்.எம்.40.எம்.எம் ரக கிரனேட் லோஞ்சள்-06, விமான எதிர்ப்புத் துப்பாக்கி-01 டாங்கி எதிர்ப்பு கிரனேட் லோஞ்சர்-05 கனரக தானியங்கித்துப்பாக்கி (ஹெவிமெசின்கண்) 01. லிங்குடன் ரவைகள்-160, டாங்கி எதிர்ப்பு லோஞ்சருக்கான எறிகணைகள்-75, 60 எம்.எம். மோட்டார்-02 அதற்கான எறிகணை 岛ö—465,50 矿血.矿ü,@mLLm-03,762 எம்.எம். மென்ரக இயந்திரத் துப்பாக்கி-02
காணப்படவில்லை, என்று விளக்கமும் சொல் லப்பட்டது. இந்த அறிக்கை மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
அதன்பின்னர் 108.97 அன்று யாழ் நீதிமன்றத்தில் அடையாள அணிவகுப்பு ஒன்று நடத்தப்பட்டது. பாலியல் வல்லுற வுக்கு காரணமான சிப்பாய்கள் இருவரை பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் காட்டி யிருக்கிறார். பி.ரத்னநாயக்க, பி.வி.சமன் குமார ஆகிய சிப்பாய்களே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் அராலியல் சிப்பாய் ஒருவரால் பாலியல் வல்லுறவுக்
பணம் படையினரால் வழங்கப்பட்டுள்ளது. அப் பணம் அவர் பெயரில் வங்கியில் வைப்பிலிப்பட்டுள்ளது.
தகவல் வெளியிட்டுள்
அசோல்ற் றைபிே ஆயிரம் சாதாரண ர பற்றப்பட்டன என் வெளியிட்டுள்ளனர்.
புலிகள் கைப்ப ஆயுதங்கள் நவீனம களை எட்டத்தில் ஆயுதங்கள் புலிகள் படையினருக்கு பாது
ஓமந்தை இறம் ஆரம்பமான பின்னர் படையினர் வுெல்தா கள் வெள்ளி இரவு காலை 5 மணிவரை ஐநூறு ஷெல்கள் ஏ6 முடிகிறது. வெள்ளி
னியா நகர மக்கள் து
அதிகாலை ஐந்து கள் ஓய்ந்தன. அதன் இடத்தில் இருந்து மடைந்த படையினை கள் சனிமாலை ஆறு
GHG III./
32,400, 81 mm புறப்பட்ட கப்பல் ம யிருக்கிறது. கடந்த பு GMYNDLIITLIGBGJ LJET, JEI தொழிற்சாலை அதி வார்த்தைகளைத் ெ களின் தலையீடு இரு கூடியதாக இருக்கிற ஆங்கில வார ஏட
"தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்ப வங்களுக்கும் நமக்கும் தொடர்வில்லை என்று
யினரால் கொல்லப் இலங்கை அரசு சார்
G5Igbi-IIT CITigolois Lignitiationalisi
இலங்கை அரசு இந்தியாவிடம் உத்தியோக படுகிறது. நாம் ஒரு பூர்வமாக தெரிவித்திருந்தது. ந்த இரண்டுக இது தொடர்பாக தமிழக முதல்வர் யென்பதை விசாரித்
፵,606ኽff ந்திய அ இந்திய மீனவர்கள் இலங் ைபடை. இந்திய அரசு இவ் மீறி தொடர்பு வைத்திருப்போர் மரண உண்மையைத் தெரிவு தண்டனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ளது. இதனை நான் கடந்த 107.97 அன்று யாழ்ப்பாணம் கிறேன். இப்போதும் உடுப்பிட்டியைச் சேர்ந்த சிவசம்பு பிரபா துகிறேன்! இவ்வா கரன் (வயது18) என்பவர் புலிகள் இயக்கத் தெரிவித்திருக்கிறார்.
தினரால் மரண தண்டனைக்கு உள்ளானார். படையினருடன் அவர் தொடர்பு வைத்திருந்த தாகவும், பலமுறை எச்சரிக்கைவிடுத்தும் மீறி நடந்தார் என்றும் காரணம் தெரிவிக்கப்
பட்டுள்ளது.
இந்த நெருக்கடியான காலகட்டத்தில் விமானத்தளத்தில் ஓடிக்கொண்டிருந்த வாகனம் ஒன்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு விமானத்தின் வால் பகுதியில் முட்டிச் சேதப்படுத்திவிட்டது. பிரமுகர் அங்கு வருவதற்கு மூன்று நாட்கள் தான் இருந்தமை யினால், அதிகாரிகள் செய்வதறியாக தடு மாறினர்.
பாதிப்புக்குள்ளான விமானத்தில் நவீன ரக கருவிகள் பல பொருத்தப்பட்டிருந்தன வாம். எப்படியோ இரவு பகலாக பிரயத் தனப்பட்டு விமானத்தின் சேதம் வெளியில் தெரிந்து விடாமல் பல சோடனைகள் துரிதகதியில் நடத்தேறியதாம் H
மட்டக் களப் பு-வாழைச் சேனை
கோறளைப்பற்று வடக்கு-மேற்கு ஆகிய பிரதேசப் பாடசாலைகளிலுள்ள ஆண்டு இரண்டு பயிலும் மாணவர்களுக்கென அப் பிரதேச பரீட்சைச் சபையினால் தயாரிக்கப் பட்ட தமிழ் வினாப்பத்திரத்தில் புலிகள் இயக்கத்தின்ரது தாரக மந்திரம் எழுதப்பட்டி
ಅಜ್ಜಿ
து பற்றித் தெரியவருவதாவது: வினாப்பத்திரத்தில் படம் பார்த்து எழுத்துக் களை ஒழுங்கு படுத்துங்கள் என்ற வினாத் Lது இருந்து அதில் திறந்த நில
புலிகளின் விசாரணையில் பிரதேசத் தளபதி
மட்டக்களப்பு- சித்தாண்டியில் கடந்த 21.07.97 அன்று படையினரின் பொறிக்குள் சிக்குண்டு தாம் 32 அங்கத்தவர்களையும், மற்றும் ஆயுதங்களையும் இழப்பதற்கு தாக்கு தல் திட்டமிடலிலும் கையாண்ட முறையிலும் ஏற்பட்ட அசிரத்தையே காரணமென்ற மனக் கொதிப்பு புலிகள் இயக்கத்தினரிடம் இருந்து
ಕಿಚ್ಚಿ தெரிந்ததே.
து தொடர்பாக அத்தாக்குதலைத் தலைமையேற்று நடத்திய "தாத்தா" என அழைக்கப்படும் பிரதேசத் தளபதி மீது புலிகள் இயக்கத்தினரின் கோபாவேசம்
ஆக,10-16,1997
திரும்பியிருக்கிறது. தற்சமயம் தாத்தா எனும் அந்த உறுப்பினர் புலிகள் இயக்கத்தின் உயர்மட்டத்தில் விசாரிக்கப்படுவதாக நம்பக மான தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் வேளையின்போது உதவிக்கு வரும் படையினரைத் தடுத்து நிறுத்து வதற்காக அவரால் ஏற்கனவே ஆங்காங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தடுப்புப் பிரிவை (கட் அவுட்) அவர் முன்கூட்டியே வாபஸ் பெறச் செய்து விட்டாராம் என்பதே புலிகள் இயக்கத்தினர் தாத்தா மீது கூறும் குற்றச் சாட்டென்று பரவலாகப் பேசப்படுகிறது.
அன்று நடைபெற்றப |L கருணாநிதி அதை
|alifeli 61
čScijsLDGOGOJI LI புலிகள் இயக்கத்தினர் கொள்ளை நடவடிக் ஈடுபட்டு வருவதாக
ரின் வீட்டிலும், கல்மு யில் திருமண வீடொ தமது கைவரிசையை நகைகளை கொள்ளை
காரைதீவு 8ம் வ நேரத்தில் வீடொன் பேரடங்கிய கோஷ்டி ஒருவரை விசாரணை துச் சென்றதாம். பின் யல் வல்லுறவுக்கு உ6
FLDLJ6)IIÉJJ,6ʻiT LDâi;J.Gif)L.
யுள்ளன.
யிலுள்ள De ook தது. புத்தகத்தான் ே 9/60LLITGITLD BIGGOL: ஒரு பக்கத்தில் "தமிழ என்றும் மறுபக்கத்தி
தமிழீழத் தாயகம், ! வில்லை" என்றும் 莎š
ரோனியோக் վ* GlgնամLւլமேற்படி வாசகங்கள் தொடர்பாக பரீட்சை
குத் தெரிய வந்ததும் யோகிக்கப்பட்ட தமி பத்திரம் அனைத்தும் சேகரிக்கப்பட்டு பிரதே திற்கு எடுத்துச் செ நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டதாகத்
விசாரணைகள் இடம்
எனினும் சம்பவத் வினாப்பத்திரம் தயா களுக்கு விநியோகிக்க தேவேளை மட் தில் நடந்து முடிந்த பரீட்சையின் போது Lirfitorj. JoJUGia
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-01, ரவைகள்-27, 46 வைகள் ஆகியன கைப் று புலிகள் பட்டியல்
றியுள்ளதாக கூறியுள்ள ானவையாகும். டாங்கி நின்றே தாக்கக்கூடிய ரிடம் சென்றுள்ளமை கமான விடயமாகும். பைக் குளம் தாக்குதல் வவுனியாவில் இருந்து குதலை தொடங்கினார் 10.30 முதல் மறுநாள் கிட்டத்தட்ட ஆயிரத்தி பப்பட்டதாக கணிப்பிட இரவு முழுவதும் வவு ாக்கமின்றி இருந்தனர். மணியளவில் சண்டை பின்னர் சண்டை நடந்த பலியான மற்றும் காய ர கொண்வரும் பணி மணிவரை தொடர்ந்தன.
ஆம்புலன்ஸ் வண்டிகள், படையினரின் வாகனங்கள் என்பவை போதாமையால், தனியார் வாகனங்களும் உதவிக்காகப் பெறப் பட்டன. படுகாயமடைந்தோர் ஹெலிக் கொப்டர்கள் மூலம் கொண்டு செல்லப் LILL GOTT.
எனவே காயமடைந்தோர் எண்ணிக்கை பல நூற்றுக்கணக்காக இருக்கலாம் என்றும், படுகாயம் அடைந்தோர் தொகை மட்டும் 120 பேர் வரை இருக்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
போதிய வசதிகள் இருந்தும் அதிகாலை யில் இருந்து மாலை ஆறு மணிவரை பலியான உடல்களையும், காயப்பட்டோரை யும் படையினர் மீட்க வேண்டியிருந்தது. படையினருக்குள்ள வசதிகள் ல்லாத போதும் புலிகள் தமது பலியான உறுப்பினர் களின் 85 உடல்களை கொண்டு சென்றுள் ளமை ஆச்சரியமளிக்கிறது என்று இராணுவ ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார். ஷெல் தாக்குதல் 20897 அன்றும் ஓமந்தை இறம்பைக் குளம் நோக்கி தம்மால் வுெல் தாக்குதல்கள்
நடத்தப்பட்டதாக புலிகள் தெரிவித்துள்ளனர். விசேஷ பயிற்சி பெற்ற புலிகளின் சிறப்புப் படையணிகளே தாக்குதலில் ஈடு பட்டன. செய் அல்லது செத்துமடி கட்டம் இரண்டின் பின்னர் மேலும் விரிவாக்கப்பட்ட சிறப்பு படையணிகளின் உறுப்பினர்களே முக்கிய பங்கு வகித்தனர் என்று கூறப்படு கிறது.
வவுனியாவில் இருந்து ஏவப்பட்ட வுெல் களால் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டமையால், வவுனியா படை நிலைகள்மீது புலிகள் ஆட்டிலெறித் நடத்தக்கூடும் என்று அஞ்சப்படு DEI.
புலிகளின் ஆட்டிலெறிகளில் ஒன்று வவுனியா படை நிலைகளை தாக்கும் சுடு தூரத்தில் முன்னர் நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் அதனை பாதுகாப்பு காரணங்களாக புலிகள் இடம் மாற்றியதால்தான் வவுனியா நிலைகள்மீது உடனடி பதில் தாக்குதல் நடத்த முடியவில்லை என்று தெரிகிறது. மீண்டும் ஆட்டிலெறி நகர்த்தப்பட்டு தாக்கு தல் நடத்தப்படக்கூடும் என்று கருதப் படுகிறது.
ரகக் குண்டுகளுடன் ர்மம் மேலும் ஆழமாகி தன்கிழமை இங்குவந்த ாப்பு அமைச்சின் கைத் காரிகள் நடத்திய பேச்சு தாடர்ந்து இதில் புலி
நக்கலாம் என்று கருதக் து. இவ்வாறு கொழும்பு GOT "FGBG GBL GOLLIDGMU" 1ளது. மேலும் தெரிவிக்
படும் பிரச்சனையில் ாக ஒரு கருத்துக் கூறுப் கருத்தைக் கூறுகிறோம். ருத்திலும் எது உண்மை து கண்டறியும் ஏற்பாடு ரசு செய்யவேண்டும். விடயத்தில் மக்களுக்கு விக்கக் கடமைப்பட்டுள் ஏற்கனவே கூறியிருக்
று தமிழக முதல்வர் 6)gairo0gorրիaՆ 31.07.97 த்திரிகையாளர் மாநாட்
அதனையே வலியுறுத்
LL SSS S S SSSLSSS LL LLLLL SS LLLLLLLLLL LL ZgLr977) 577FF ITZ1557
கப்பட்டுள்ளதாவது:
பாதுகாப்பு அமைச்சின் தலைமை யகத்தில் நடைபெற்ற உயர்மட்ட மாநாட்டில் ஸிம்பாப்வே அதிகாரிகள், சிறிலங்கா அரசின் கட்டளைக்கேற்ப மே 21ம் திகதி சரக்குகளை ஒரு இஸ்ரேலிய நிறுவனம் ஏற்பாடு செய்த கப்பலில் ஏற்றிவிட்டதாக தெரிவித்தனர். ஸிம்பாப்வே எல்லை வரை தரைமார்க்கமாகக் கொண்டு வரப்பட்டு மொஸாம்பிக்கிலுள்ள பெய்ரா துறைமுகத்தில் கப்பலில் ஏற்றப்
LL6.
மே 24ல் தென் ஆபிரிக்காவிலுள்ள குடாவுக்கு கப்பல் சென்றது. நமீபியாவிலுள்ள விண்ட்ஹொக் எனுமிடத்துக் தான சாக்குகள் இங்கு இறக்கப்பட்டுள்ளன. இதனை இஸ்ரேல் கம்பெனிபொறுப்பேற்றி ந்ேதது. இதனைத் தொடர்ந்து கொழும் செல்வதற்காக கப்பல் ஜூலை 2ல் மடகஸ்கார் போய்ச் சேர்ந்தது.
விம்பாப்வே அதிகாரிகளின் கூற்றுப் ". சரக்குகள் ஏற்றப்பட்ட கப்பலின்
மூலவல்தானத்துக்குனர் பூசகர் பலி
மட்டக்களப்பு-ஆரையம்பதியில் ஆலய
|g॰! பூபாஸ்கரன் 5ே) என்பவர்
கடந்த ஆகஸ்ட் 03ஆம் திகதி இரவு புலிகள் இயக்கத்தினரால் பேச்சியம்மன் ஆலயத்திற்
எனத் தெரிவித்துள்ளார். குள் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ராந்தியத்தில் தம்மை என்று கூறிக்கொண்டு கைகளில் ஒரு கும்பல்
தெரிகிறது. பில் ஒரு வங்கி ஊழிய னை மூன்றாம் குறிச்சி ன்றிலும் இக் கும்பல் க் காட்டியிருக்கிறது. யிட்டுச் சென்றுள்ளது. ட்டாரத்தில் நள்ளிரவு லுக்குள் புகுந்த ஐந்து ஒன்று இளம் பெண் க்காக என்று அழைத் னர் அப் பெண் பாலி iளாக்கப்பட்டார். இச்
ம் பீதியை ஏற்படுத்தி
சென்ற ஆண்டு நடைபெற்ற கோயில் உற்ச
சுடப்படும் பொழுது சுமார் 200-250
Guit வரையான பக்தர்கள் ஆலயத்தில்
ஓடிவிடுமாறு கூறினாராம் இதை எப் அவதானித்த மேற்படி பூசகர்
புலி இயக்க ருந்தவர்களை
குழுமியிருந்தார்கள் சுட வர் உறுப்பினர் ஆலயத்தில்
கோயிலின் மூலஸ்தானத்திற்குள் ஒடிச் சென்று பதுங்கிக் கொள்ள, அவர் பின்னா
துரத்திச் சென்ற புலி இயக்க
உறுப்பினர் கோயில் மூலஸ்தானக் கதவை உள்ளால் தாழ்ப்பாள் போட்டு விட்டு
சுட்டுத் தீர்த்தாராம்
குறித்த பூசகர் முன்னர் ஈ.என்.டி எல்.எஃப் இயக்கத்தில் இருந்தவர் என்றும் கொழும்பில் தலைமறைவாகி சில காலம் அங்கிருந்தார் என்றும் கூறுப்படுகிறது.
வத்தின் போதும் புலிகள் இயக்கத்தினர் இவரைத் தீர்த்துக் கட்ட முயற்சி செய்த இதே விதமாக இவர் கோயில்
aeria/Trafalgalf பெயர்-லிம்மாசுல் விக்டோரியா என்று கூறப்பட்டமையினால் மேலும் குழப்பம் அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் நிறுவனம் என்ற பொய்ப் பெயரில் எல்.ரி.ரி.ஈ சரக்குகளைக் கப்பலில் ஏற்றியுள்ளதா என்பதை சர்வதேசப் பொலி சார் (இண்டர்பொல்) விசாரிக்கத் தொடங்கி யுள்ளனர்.
விம்பாப்வே அதிகாரிகள் இதில் புலிகளின் தலையீடு இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். ஆயுதக் கொள்வனவு பேரத் தில் போட்டியிட்ட வேறு ஒரு நிறுவனம்தான் இந்த மர்மத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள்
ஆனால் சிறிலங்கா அதிகாரிகளுக்கு ஆயுத விநியோகத்தரான ஸிம்பாப்வே பாது காப்பு அதிகாரிகள்மீதும் சந்தேகம் திரும்பி யிருக்கிறது. இண்டர்போலின் முடிவு கிடைக் கும்வரை ஸிம்பாப்வே அதிகாரிகள் இங்கு தங்கியிருப்பர் என்று தெரிகிறது. இவ்வாறு அத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலஸ்தானத்திற்குள் சென்று பதுங்கிக் கொண்டார் என்றும் கூறப்படுகிறது. இச் சம்பவத்தைத் தொடர்ந்து கோயில் உற்சவம் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே இடம்பெற்ற மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர்ஆலய உற்ச வத்தின் போதும் புலிகள் இயக்கத்தினர் கிறனேட் வீசியதில் ஒரு பொலிஸ்காரர் பலியானார் ஒரு உப பொலிஸ் பரிசோதகள் உட்பட ஆறு பொலிசாரும் ஒரு இராணுவ வீரரும் மூன்று பொதுமக்களும் காயமடைந் தனர். ရှီ’’’’’’’’’’’’,""|} 020897 அன்று இரவு |(5L|5,595||
மட்டக்களப்பு பொதுச் சந்தைக்கு அருகிலுள்ள துவிச்சக்கர வண்டி கள் நிறுத்துமிடத்தில் அநாதரவாகக் கிடந்த சைக்கிளொன்றில் குண்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு அது செயலிழக்கச் செய்யப் பட்டது. இச்சம்பவம் ஆகஸ்ட் 05ம் திகதி காலை எட்டு மணிக்கு இடம்பெற்றது.
சுவரொட்டிக்குத் தடை
கறுப்பு ஜூலை நினைவாக யாழ் குடாநாட்டில் ஈ.பி.டி.பியினர் சுவரொட்டிகள்
G
SS SS S SS S SS S SS SS SS SS ஒட்டுவதற்கு தடைவிதிக்கப்பட்டது.
று வரையப்பட்டிருந் துவெனச் சிறார்கள் தற்காக அதன் திறந்த ா நீ பேசுவது தமிழா" ல் "புலிகளின் தாகம் போர் இன்னும் ஒய
குறிப்பிடப்பட்டிருந்
வி மூலம் அச்சுப்பதிப் பவினாப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது நடந்து கொண்டிருந்த யாலய அதிகாரிகளுக் மாணவர்களிடம் விநி ழ் மொழி வினாப்
●Qs、Qsumā ச கல்விக்காரியாலயத் ல்லப்பட்டதாம். இந் பரீட்சைக் கருமங்கள் தெரியவருகிறது. பெறுகின்றன. திற்கு மறுதினம் புதிய ரிக்கப்பட்டு மாணவர் ப்பட்டது. டக்களப்பு மாவட்டத் இரண்டாந் தவணைப் அவ்வப் பிரதேச ால் தயாரிக்கப்பட்ட
தாகம் தமிழீழத் தாயகம்
வினாத்தாள்களில் பல தவறுகளும் எழுத்துப் பிழைகளும் இடம்பெற்றிருந்ததாகத் தெரிவிக் கப்படுகிறது. ஆண்டு ஏழு மாணவர்களுக் குரிய சைவ சமய வினாத்தாளில் "தேவாரங் களில் இரண்டைப் பிழையாக எழுதுக" "அவற்றைப் பாடியவர்களின் பெயர்களையும் எழுதுக" என்று கேட்கப்பட்டிருந்ததாம்.
மாணவர்களைப் பிழையாகச் சோதிப் பதற்கா பரீட்சை நடத்தப்படுகிறது? என்று
பெற்றோர் கேட்கிறார்கள்
""""==
நான்கு அதிபர்
சுவரொட்டியில் காணப்பட்ட வாசகங்
கள் தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்த
படையினர், அவற்றை ஒட்டவேண்டாம் என்று தடுத்து விட்டனராம்.
வடக்கு கிழக்கு இணைந்த தீர்வை வலி யுறுத்தியும், சிறையில் பலியான போராளி களை நினைவூட்டியும் எழுதப்பட்ட வாசகர்
ஆட்சேபனைக்கு உள்ளாகினவாம்.
இதே வாசகங்கள் அடங்கிய சுவ
ரொட்டிகள் வடக்கு கிழக்கின் ஏனைய பகுதி
களில் தம்மால் ஒட்டப்பட்டுள்ளன என்று கூறியும், யாழ்ப்பாணத்துக்கு அது பொருந் தாது என்று தெரிவிக்கப்பட்டதாம் ை
S S S SS S SS SS SS
கள் கைது
யாழ்ப்பாணம் வடமராட்சியில் உள்ள நான்கு பாடசாலை அதிபர்கள் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹாட்லிக் கல்லூரியின் பிரதி அதிபர் குணசீலன், பருத்தித்துறை சித்தி விநாயகர் பாடசாலை அதிபர் கந்தசாமி, புலோலி
மெதடிஸ் த மிஷன் பாடசாலை அதிபர்
எஸ். ரகுநாதன் ஆகியோரே கைது
செய்யப்பட்டுள்ளனர்.
காயமடைந்த புலிகள் இயக்க உறுப்பினர் களுக்கு உதவியதாகவும், மாணவர்களையும் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு உதவி செய்வதில் ஈடுபடுத்தியதாகவும் கூறியே
கைது செய்யப்பட்டுள்ளனர். கரவெட்டியைச் சேர்ந்த கூட்டுறவுப் பரிசோதகர் கந்தசாமியும் வர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் தடுத்துவைக்கப்பட்டு இவர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இதேவேளை, யாழ் செயலக புனர் வாழ்புப் பிரிவு நிர்வாக அதிகாரி எஸ். விக்னேஸ்வரமூர்த்தி, யாழ் செயலக சாரதி சுதா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். உணவு நிவாரண மோசடி தொடர்பாகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இரு வரும் விசாரணைகளுக்காக கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

Page 4
LIGGTTGLUGGLILIITGTGGGGE ILDGUT
கடந்த ஜூலை மாதத்தில் இலங்கை யில் இருவரும், இந்தியாவைச் சேர்ந்த ஒருவருமாக மூன்று முத்த பத்திரிகை LILIAT6TITAJ,677 49, IIT GUILDITAĴO6O 77LL GOTÍT.
பத்திரிகைத் துறையில் 25 வருடங் களைப் பூர்த்தி செய்த நிலையில் மேரி அமரதுங்க ஜூலை மாதம் 20ம் திகதி J.TGULDTGT.
தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்ற இவர் பத்திரிகைத் துறையில் நன்கு வளர்ச்சி பெற்று பத்திரிகை ஆசிரியர் என்ற தரத் திற்கு உயர்ந்தார். 1969ல் தினபதி எனும் தமிழ்த் தினசரியில் இணைந்த அப்பத்திரிகை 1989ல் மூடப்பட்டதும் 1992ல் வீரகேசரிப் பத்திரிகையில் இணைந்து வெளிநாட்டுச் செய்திச் சேவையின் ஆசி ரியராகவும் கடமையாற்றினார். இலங்கை விஞ்ஞான முன்னேற்றக் கழகத்தினால்
SS SS SS S SS S S S S S S
கடந்த ஜூலை 21ம் திகதி மட்டக் களப்பு-சித்தாண்டியில் இடம்பெற்ற சம்ப வத்தின்போது படையினரைப் பொறிக்குள் சிக்கவைப்பதற்காக புலிகள் இயக்கத்தினர் கடத்திச் சென்ற டெலிகா வேன் மட்டக் களப்பைச் சேர்ந்த வசந்தன் என்ப வருக்குச் சொந்தமானதாகும். தற்சமயம் இந்த வேனைப் புலிகள் இயக்கத்தினர் தம் வசமே வைத்துள்ளதாகக் கூறப்படு கிறது.
இதனிடையே, மேற்கூறப்பட்ட வசந்த னுக்குச் சொந்தமான மட்டக்களப்பிலுள்ள பேக்கரியிலிருந்து கல்லடி இராணுவ முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பாணுக்குள் இருந்த குண்டு வெடித்ததால் பாண் வெட்டிய படைவீரர் தனது கரங் களை இழந்ததோடு கண்ணிலும் வயிற்றி லும் காயங்களுக்கு உள்ளானார். அத் துடன் சக படைவீரர் ஒருவரும் காய மடைந்தார்.
தமிழ்த் தொடர்பு சாதனங்களுக்காக இவரால் எழுதப்பட்ட விஞ்ஞான மற்றும் சுகாதார அம்சங்கள் மிகப் பிரபலமானவை.
34 வருடங்கள் வீரகேசரிப்பத்திரிகையில் கடமையாற்றிய முத்த பத்திரிகையாளரும் தினக்குரல் ஆசிரியருமான பொன் இராஜ
தோட்டப்
pGall
115 LDIT60016)IT460) 600/469ЈLJIT45 GMT680IL தனித்தனியாக அதிட மாட்டார்கள் என்ற
கோபாலும் தனது 65வது வயதில் கடந்த உத்தரவையடுத்து மன 25.07.9 அன்று காலமானார். இறுதிக் 鷺 கிரியைகளின் பின் இவரது பூதவுடல் விழா நடக்குமோ என கொழும்பு பல்கலைக் கழக மருத்துவ பீடத் கின்றது திடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த வாரம் இர் இந்தியாவில் சென்னையிலிருந்து வெளி அறிவிக்கப்பட்டதால்,
வரும் இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற ஆங்கிலப் பத்திரிகையில் பணியாற்றி 60 வருடங்களைப் பத்திரிகைத் துறையில் பூர்த்தி செய்துள்ள சி.பு.சேஷாத்ரி தனது 85வது வயதில் கடந்த ஜூலை 15ம் திகதி காலமானார். சகபத்திரிகை யாளர்களுக்கு முரசு தன் இதய அஞ்சலியை உரித்தாக்குகிறது.
6.INTEGGIOmgöEDNgjað 85 Lögsóleontiñ LeGalatõ6ñt
LLLL LS SLLLS S KLL AAA L L LLTLLS TLSS S SS AAAASLMCLLLLTTLLLLS
பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படு கிறார்கள். பேக்கரி உரிமையாளரான வசந்தனும் கைது செய்யப்பட்டபோதிலும் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
1990ம் ஆண்டிலிருந்தே தினமும் படை
யினரும் பொலிசாரும் மேற்படி பேக்கரியி னால் விநியோகிக்கப்படும் பாணைப்பெற்று
வந்துள்ளனர் என்பது தெரிந்ததே தற்
பொழுது இந்த பேக்கரியினால் பாண் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது -
இஒேதுக்ருடாக்டர் 円 (காரைதீவு நிருபர்)
கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கடந்த 12 வருடங்களுக்கு பிற்பாடு 4 சிங்கள MBBS டாக்டர்கள் கடந்த வாரம் நியமிக்கப் பட்டுள்ளனர். ஒரு முஸ்லிம் டாக்டரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பலத்த குறைபாடுகளை எதிர்நோக்கி
பலரும் கவலையும் அ 6ðIsr.
15 மாணவர்களு GOsħġ,GODJU, GU, ITGSSIL LI வாகத்தை அங்கு பணி களுள் ஒருவரே பெ மெனவும், அதிபர் தர ELLULLDITLLITJGi 6 பேசப்படுகிறது. இந்த விளைவாக முழுக்க மு பவர்கள் மலையக ே எனவும் மத்தியமாகாண தேசிய தோட்ட தொழில மான திரு.டி.அய்யாத் வித்தார்.
I75 LDITGOOTaurig,60) FIGOGUJGiI LIGU LDGEOGU வும் கல்வி அமைச்சி ஆசிரியரே அதிபரா வேண்டிய நிலைக்கு மாணவர்களின் கல்வி கப்படலாம் எனவும் அ (3G)IGOGILINGU LUGULIITL மூலம் மூடு விழா Lal கவலை தெரிவு பதில் மாவட்ட வைத்த கே.பரமானந்தம் முர இதேவேளை 3 ட வந்த காரைதீவு சுற்றய தற்போது ஒரேயொ
அதனைத் தொடர்ந்து வசந்தனின் பேக்கரியில் வேலை செய்து வந்த ஆறு
யிருந்த
வ்வாஸ்பத்திரிக்கு 5 டாக்டர்களை நியமித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது என
யிலுள்ளார். இதனால் வைத்திய சேவையையு யங்களையும் எதிர்நே
DEGUTTE GOUGjõgiunii பிரபல மனோதத்துவ நிபுனர்
Dr. P. ஆறுமுகம் அவர்களை கல்முனை ஆகஸ்ட் 9,10,11,12 T. M. M. List Loafusa) in T.P. O65-29329
ஆகஸ்ட் 19 முதல் 31 வரை
Clan (glo ili Dr. P. Arumugam, Ahamed Touristinn, Bang Building No. 10. Reclamation Road, (Entrance Bankshall St., Opposite Ranjanas) Colombo II. T.P. 436383,436,390 கொழும்பு நாட்களில் மட்டும் செல்டெல் No 078-7101
கொழும்பில் முன்கூட்டி பதிவு செய்யலாம்
BRIGHT EXTERNAL STUDY. UNIT அஞ்சல் வழி கல்விந்துறை நிறுவனம்
Bright Book Centre (PV) Ltd கல்விப் பணியில் அஞ்சல் issus's gloopuSlso Bright External Study Unit கீழ் தபால் மூலம் கல்வித்திட்டம் நடைபெற்று வருகிறது.
( நாட்களில் ஆங்கிலக்கல்வி
90 DAYS SPOKEN ENGLISH
ஆங்கிலம் பேச, எழுத வாசிக்க மூன்றே மாத காலத்தில் நவீன உளவியல் அணுகுமுறையின் கீழ் மாணவர்கள் உவந்து ஏற்கக் கூடிய முறையில் பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஏழு வருட காலமாக நூற்றுக் கணக்கான மாணவர்கள் படித்துச் சான்றிதழ் பெற்றுள்ளனர். பாடநூல்கள் யாவும் இருபத்தொராம் நூற்றாண்டின் எதிர்பார்க்கைக்கு ஏற்ற வகையில் நவீன பாணியில் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளன.
இக்கல்வி நெறிக்கான கட்டணம் 350/- மாத்திரமே வெளிநாட்டு மாணவருகளுக்கு US $ 25,00 பாடக் கட்டன்த்தை The Director BBC எனும் பெயருக்கு Sea Street SPO மாற்றக்கூடியதாக காசுக் கட்டளையை விண்ணப்பப்படிவத்துடன் இணைத்து அனுப்பி வைக்கவும்,
APPLICATION FORM
Nanne : . . . . . . . . . . . . . . . . . . . . .HSCS SC C C C SCSCS CSC S C S C S C C C C C C C SS S S S S S, . Address .........| . ., . .
LL LLLLLL S M.O., & Date : . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ... . . . . . . . . Date:..............................................................
Signature of Applicant
BRIGHT BOOK CENTRE (PVT) LTD. EBERGHITTEXTERNAL STUDY UN
Colombo Central Super Market Complex P. O. BOX 162, COLOMBO-11.T.P.434770
1வது குழுவிற்காக தர் மாணவிகள் சேர்த்துக் ெ
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பிரப
O. S. NIN DANC
நடாத் 7வது மாதாந்த மேழை
நடன பயிற்சி * டிஸ்கோ & ரொக், *ரு(f)வ் * ப(b)லே * பரத
சிங்களம், மேலைத்தே
பாடல்களுக்கு ஏற்றவா
5L60T பயிற்றுனர் DNU பயில விரும்புவோருக்கு வயதெல் சிறுவர்களுக்கு பிரத்தியேக விகு பயிற்சிபெற்ற பெறாத இருபிரிவி பயிற்சியில் நன்கு தேறியவர்களு நல்ல திறமைசாலிகளுக்கு DS சினிமா தொலைக்காட்சி மேை திறமைகளை வெளிகாட்ட சந்த *நீங்கள் எதிர்பார்ப்பதுபோல தொ அல்லது சினிமா தொலைக்காட்சி அல்லது சுபவேளை வைபவங்களில் செய்ய இயலாதவர்கள் தயங்கா வாருங்கள் அத்துடன உங்க இருப்பதற்குமான அறிவுரைகளும் அடங்கும்
வகுப்புக்கள் நடைபெறும்
ஆகஸ்ட்ாந்திகதி ஞாயிறு ஆகஸ்ட்ந்திகதி திங்கள்
:
ஆகஸ்ட்மந்திகதி செவ்வாய் கண்டிகெ ஆகஸ்ட்மந்திகதிபுதன் 3,4,6,6 ஆகஸ்ட்ந்திகதிவியாழன் If us. ஆகஸ்ட் 22ந்திகதி வெள்ளி EN NOU THE ஆகஸ்ட் 29ந் திகதி சனி கடவத நி
இத்திகதிகளிலவகுப்புக்கள் நடைபெறவுள்ள D.S. INN DANCI
Sanathana Man C Mahara
உடல்மனநோய்கள், ! பிரயாணம், வேறுகாரியத் கணவன் மனைவி குடும்பப்பிரச்சினைகள் ே வேறுபிரச்சினைகளும் ஏற்படலாம் இவைகளு கைகண்ட புராதன பாரம்பரிய மருந்து மந்திர இன்பமாக வாழதகாத உறவை போதை வள் களுக்கு வரமுடியாதவர்கள் வெளிநாட்டவர் டாக்டர்சக்தியானந்தபாவாவிற்கு(DHMD முழுப்பெயர்களுடன் கோரிக்கைகளை எழுதி ஆகர்ஷணசக்தி வாய்ந்த இறைபரிகாரப்பொ உடன்நிறைவேற்றிக்கொள்கின்றார்கள் 12கு குருதட்சணையும் (மணியோடர் அனுப்புபவர் கின்றன. விஷ(பாம்பு கடிக்குமந்திரத்தினால்
அவசரசிகிச்ை Ibrt Galeria
YOG.D.R.S. GURLUSACK
| I (KALLADY)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

EDi
ாக் குறைந்த எண் பாடசாலைகளுக்குத் ர்கள் நியமிக்கப்பட கல்வி அமைச்சின் லயகத்தில் இயங்கும் ாலைகளுக்கு மூடு |ச்சம் தெரிவிக்கப்படு
தப் புதிய விதிமுறை மிழ்ப் பெற்றோர்கள் சமும் கொண்டுள்ள
க்குக் குறைந்த எண் ாடசாலைகளின் நிரு புரியும் உதவி ஆசிரியர் றுப்பேற்க வேண்டு ம் உடையோர் நியமிக் னவும் பரவலாகப் ப் புதிய ஏற்பாட்டின் முக்கப் பாதிக்கப்படு நாட்டப்புற மக்களே,
சபை உறுப்பினரும்
ாளர் சங்கத்தலைவரு துரை முரசுக்கு தெரி
}Iá G)3.116öIL LIIIL பகத்தில் இருப்பதாக ன் புதிய விதிப்படி
கக் கடமை புரிய
தள்ளப்படுவதால்
Σ. - , . I GLIIII II6U60)
ல (கண்டி நிருபர்)
கிண்டி நகரிலும் அதனைச் சூழ உள்ள அரச திணைக்களங்களிலும் கொட்டை எழுத்துக்களால் எழுதப்பட்டிருக்கும் தமிழ்ப்
பெயர்ப்பலகைகளில் காணப்படும் எழுத்துப் பிழைகளும் சொற்பிழைகளும் வருடக்கணக் கில் அப்படியே இருந்து வரும் நிலை குறித்து தமிழ்பேசழ் மக்கள் அதிருப்தியும் கவலையும் அடைகின்றனர்.
குறிப்பாக, கண்டி ரெலிகொம் நிலையத் திற்கு முன்பாக ரயில் கடவைக்கு அருகில் கட்டட நிர்மாணத் திணைக்களத்தினால் போடப்பட்டிருக்கும் பெயர்ப்பலகையில் ங்கில, சிங்கள மொழிவடிவம் சீராக :: தமிழ் எழுத்துக்களின் வடி "Uplo பிழையும் எல்லோரையும் அதிர்ச்சிக்
SS S SS S S S S S S S S S SSS S SSS
புத்தளத்தில் அனல்மின் நிலையம் அமைப்பதற்கு பரவலான எதிர்ப்புத் தெரிவிக் கப்பட்டு வருகிறது. புத்தளம் மக்களின் நலன் விரும்பும் சமூக நலன்புரி இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:
"புத்தளம் தொகுதியில் இன்று இடம் பெயர்ந்த மக்களோடு முஸ்லிம்கள் 80 வீதம் வாழ்கின்றார்கள் உணவு விவசாய உற்பத்தியில்
ஸ்லிம்கள் முன்னணியில் நிற்கின்றார்கள் தன் விபரங்கள்:- பெருங்கடல்-மீன் கடற்தொழிலாளர்கள்
EEG Einail TLİ SARIGÖLÜ DEDELLİ) ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி விளக்கம்
குள்ளாக்கி வருகின்றது.
இதே வேளையில் மத்திய மாகாண சபைக்குச் செல்லும் பிரதான தென்னக்கும் புரை முச்சந்தியில் எழுதப்பட்டுள்ள "மகாவலி ஆரு" என்ற பிழையான சொற்பதம் இன்னும் திருத்தப்படவில்லை எனவும் இதே போன்று அதற்கு முன் னால் உள்ள கைத்தொழில் பேட்டை பெயர்ப்பலகையில் காணப்படும் தமிழ்க் கொலையும் தமிழ் வாசகர்களையும் நாளாந் தம் உறுத்திவருகின்றன. இந்த இடத்தைத் தாண்டியே மத்திய மாகாண சபைக்குச் செல்லும் தமிழ் பேசும் உறுப்பினர்கள் 17 பேரும் இந்தப் பிழை குறித்து அங்க லாய்க்கின்றனர்.
காரணமாக இத்திட்டம் கைவிடப்பட்டது.
த்திட்டத்திற்கு எதிர்ப்புக் காட்டியவர்கள்
ன்றைய பொதுஜன முன்னணி ஆட்சி யினர். இத்திட்டம் செயல்படுமானால் சூழல் மாசடைதல் காரணமாக நாம் வாழும் சூழல் மக்கள் உட்பட உயிரினங்களின் ஆரோக்கியத்துக்கும் பயிர் விளைச்சலுக்கும் பெரும் தீங்கை ஏற்படுத்தும் இத் திட்டத்தி னால் ஏற்படவுள்ள பாதிப்புக்கள் வருமாறு: 1. இம்மின் நிலையத்திலிருந்து தினமும் 12 ஸல்பர்டயொக்ஸைட் விரிவாயு வெளி யேறி மழை மேகத்திலுள்ள நீராவியுடன்
தரம் மேலும் பாதிக் வர் கூறினார். அதே சாலைகளுக்கு இதன் நடக்கலாம் எனவும் பித்தார்.
திய அதிகாரி டாக்டர்.
சுக்குத் தெரிவித்தார். ாக்டர்கள் பணியாற்றி ல்கூறு ஆஸ்பத்திரியில் த டாக்டரே கடமை பொதுமக்கள் சீரற்ற
ஆக்கிவிட்
ம், பல்த்த அசெளகரி மாக்கும் இத்திட்டம் நம்நாட்டுக்கு வேண்டாம் யேற்றப்படும் ஹைப்போகுளோரைட் கழிவு க்கியுள்ளனர். - நிலக்கரி அனல் மின்சக்தி திட்டத்தை மாத்திரமின்றி பெருங்கடலில் 20 மைல் மாவட்டத் தூரம்வரை நச்சுத் தன்மையை ஏற்படுத்தும். திலும் மாத்தறைமாவட்டத்திலும், மின் நிலையத்தால் ஒரு செக்கனுக்கு 25 கம்பஹாமாவட்டம், நீகொழும்பு இலட்சம் லீட்டர் வீதம் வெளியேற்றப்படும்
|GLIII ازنی புதிய LDI6006) ஆகிய இடங்கலிலும் நிறுவுவ வெந்நீர் நீரோடு சேர்வதால் இயல்பான கிறார்கள் தற்கு முடிவு செய்யப்பட்டு வெப்பத்தை விட 7 பாகை கூடி நீர் வாழ் காள்ளப்படுகிறார்கள் அவ்வூர் மக்களின் எதிர்ப்பு உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்
KounDTsar (ul. 3) W/A 10328) ING ACADEMY
ந்தேய இந்திய சினிமா வகுப்புக்கள்
*ஜய்வ் * ஜேஸ் b * இந்திய சினிமா நடனம் நச இந்தி தமிழ் று பயிற்றுவிக்கப்படும்
M SENADIFA ல்லைகள் இல்லை ப்புக்கள் னரும் சேர்த்துக்கொள்ளப்படுவர் கு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்
INN SUPER DANCE or ட நடன நிகழ்ச்சிகளில் தங்களது |ப்பங்கள் அளிக்கபடும ல் சார்ந்த நடன கலைஞராகவோ மேடை நடன கலைஞராகவோ
உங்களது விருப்பங்களை பூர்த்தி மல் உடனடியாக எங்களிடம் ன் உடலமைப்பு வசிகரமாக
இந்த நடன பயிற்சி வகுப்புகளுள்
இடங்களும் திகதிகளும் கோட்டைYMCAமண்டபத்தில் லநகரமண்டபத்தில் படுகொடெல்லவிதிYMCAமண்டபத்தில் நகரமண்டபத்தில்
xuques
னாதன மன்திரய
ாடோசிடிமண்டபத்தில்
ாலஉடனடியாக சேர்ந்துக்கொள்ளுங்கள்
NG ACADEMY
iraya, Nawinna
gama
d தீயசக்திகளினால்தீவினைகளினால் தீராத ாதல், திருமணம் தொழில், வெளிநாட்டுப் டைகளும் காதலர்கள் ஒன்றுசேர முடியாமை ண்டியவர்கள் வெறுத்தல் பிரிந்துசெல்லல் குஇறைவனருளிமுனிவர்கள் கையாண்ட யந்திரவசியங்களினால் நிவாரணம் பெற்று த்தை மறப்பிக்க வேறு (மருத்துவ காரியங் ள் மஹா சக்தி உபாசகர் "மந்திரயோகி }(இலங்கை) M.B.B.S (H) S.M.P.(Sigur) கடல்கடந்தும் உடன்வேலைசெய்யும் அதி நட்களை தபாலில் பெற்று விருப்பங்களை ா50சதமுத்திரைகள் இரண்டும் விரும்பிய ளின் விடயங்கள் முதலில் கவனிக்கப்படு ஷமிறக்கிமருந்துகொடுத்து இலவசமாக
அளிக்கப்படுகின்றன. .u GLurt. eSleutta-Lio
CKTHYANAN THEBABA
HY CENTRE (INDIAN CLINIC) BATTICALOA (P.0), SRI LANKA.
uub, (litosuri (see கல்லடி-மட்டக்களப்பு இலங்கை
சிறுகடல் மீன் கடற்தொழிலாளர்கள்
உப்பு உற்பத்தியாளர்களில்
விவசாயிகள்- 75 வீதம் முஸ்லிம்கள் இறால்பண்ணை உற்பத்தியில்
இவைகள் அனைத்தையும் முறியடிக்கவே இந்த அனல் மின்சாரம் எத்தனையேர்மாற்று வழிகள் உண்டு. மக்களை நோயாளர்களாக உணவு உற்பத்திகளையும் நாச
I'
N
1 للتراكمال الكطالا
வீடியோ கமெரா, போட்டோ கமெரா
திருத்திக்கொடுக்கப்படும்
சேர்ந்து ஸல்பரிக் அமிலமாக மாறி அளயிட் மழை பெய்யும்.
75 வீதம் முஸ்லிம்கள். 2. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர்
பயிர் நிலங் கள் நாசமடையும். 3. கழிவுப் பொருட்களாக நாளாந்தம் குவியும் சாம்பல் காரணமாக பயிர்களுக்கும் பிராணி களுக்கும் பாரதூரமான தீங்கை ஏற்படுத்தும் 4 கிணறு, குளங்கள் மாத்திரமின்றி நிலக்கீழ் ஊற்றுக்கள் கூட நச்சுத்தன்மையடையும் 5 மின் வளமிழந்து மந்தைச் செல்வம் முற்றாக அழிகின்ற பேராபத்து உருவாகும். 6. தொழிற்சாலை இயந்திரங்களிலிருந்து வெளி
75 வீதம் சிங்கள மக்கள்
100 வீதம் முஸ்லிம்கள்.
60 வீதம் முஸ்லிம்கள்.
8. உடப்பு முதல் பள்ளியாவத்தை
- - - - - வரை பெருங்கடல் வாழ் உயிரினங்
ö,胡 ம் அனைத் ரெறாசோ ஷிப்ஸ் ேேதர்ந்துே நிலக்கரி அனல் மின்சக்தி நிலையம்
(TERRAZZO CHIPS)
*கலாபவுடர் (Pigments) (Holland, Germany)
உருவாக்கப்படுவதால் வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க தலவில பிரதேசத் துக்கு ஏற்படவுள்ள அனர்த்தங்களை மேலே காட்டியுள்ளோம். எனவே இப்
பகுதியின் உயிரினச் சூழலைப் பாதிக்கும் * வெள்ளை சீமெந்து (Asanol மேற்காட்டிய திட்டத்தை உடனடியாக
ரூபா 9/- க்கு மேல் L: நாம் வேண்டிக்கொள் உ_2 கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் D 于 60 6) தெரிவிக்கப்பட்டுள்ளது. D
mi
560 D. முனிவர் அருளிய ஏடுகளில் அமைந்த காண்டம் எனும் நாடி ஜோதிடத்தில் 2) L’ÉlobGï LIGD6015GOGIII
443, பழைய சோனகத் தெரு கொழும்பு-12. தொலைபேசி- 431511,484411
மூலம் அறிய வாருங்கள் வெளிநாட்டிலுள்ளவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பார்க்கலாம்.
S. MAN 144 21, காலி விதி,
(Hongkong bank வெள்ளவத்தை,
அருகாமையில்) கொழும்பு - 6. T.P-594492 T.P. 586218
S SS SSSSSSSS - -
III
Logoura ini Aflasi analülilaillonas DDalt பி.கே.சாமி அவர்களே. இதை ஒட்டி எத்தனை எத்தனையோ விருதுகள் பெற்றுள்ளார். இச் சேவையில் கெடுதலுக்கு இட | || Мајора, вагарца. Са 9 to. நிச்சயமாக ஒருவரை விரும்பி sormosio 9 gulosaurio Glasfiliau Glassingo முடிவெடுத்தால் பரிபூரண உதவி செய்வார். காதலர்களை சேர்த்து வைப்பது பிரிந்தகாதலை ஒன்று சேர்ப்பது, பிரிந்தவரை அழைத்து எடுப்பது, திருமண தோஷத்திட்கு சாந்தி பரிகாரம் செய்வது பிறந்த திகதி மாதத்தை வைத்து வாடிக்கையாளரை கண்ட மாத்திரத்தில் இதுதான் இவர்களின் பிரச்சனை என்று கூறுவதுடன் கணவன் மனைவி பிரச்சனை, தொழில் முன்னேற்றம், வெளிநாட்டுப் பிரயான தடைநீங்க, இன்னும் மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக வேலைகளுக்கும் வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் 33 வருட உண்மை சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை கோனாது செயல்படுவதாலேயும் இன் நிறுவனம் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தனையோ வசிய யந்திரங்கள் உண்டு.
தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் ஆடர்களை இலங்கை நேரப்படி சாலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது பெக்ஸ் அடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும்
தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்கரவர்த்தி LITë LT LI,Bas. Tmd J. D.G.A.N&JP
வெளிநாட்டவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி marasi- OO9413424 GA
OLjäsein OO941431137 Is léir limit'll suitariit ollgne iul (olaitidil Canuariu Gassmandau Gudfall otsiarasóir342463-34.4831 திரு.பி.கே.சாமி அவர்களின் ஜோதிட உலகம் நிகழ்ச்சியை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் MWயில் காலை 07:45க்கு பார்க்கத்தவறாதீர்கள்
1652, Glasnit" intes Clo lieil Geort
տո (Քւoւկ-13

Page 5
மே 13ம் திகதி ஜெயசிக்குறுய் இராணுவ நடவடிக்கை ஆரம்பமானது ஆகஸ்ட் 13ம் திகதியுடன் மூன்றுமாதங்கள் பூர்த்தியாகப் போகின்றன.
24.06.97 அன்று ஓமந்தை பெரிய மடுவில் புலிகள் ஊடறுத்து நடத்திய அழித்தொழிப்பு சமரை அடுத்து கடந்த ஒரு மாதகாலமாக தாக்குதல் யுத்தத்தை நிறுத்திவிட்டு, தற்காப்பு யுத்தக் கட்டத்தில் இருந்தனர் படையினர்.
செய் அல்லது செத்து மடி' என்று பெயர்குட்டப்பட்டு புலிகளால் நடத்தப் பட்ட இரண்டு பாரிய அழித்தொழிப்பு சமர்களால் ஏற்பட்ட சீர்குலைவில் ವಿಠ್ಠ இன்னமும் படையினர் முழுதாக assad.
பலியானோர் காயமடைந்தோர் உட் பட கிட்டத்தட்ட இரண்டாயிரம் படையின ருக்கான வெற்றிடம் ஜெயசிக்குறுய் படை யினருக்குள் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த பலநூறு படையினர் மறுபடியும் போரிட முடியாத நிலையில்தான் இருப்பர்
இவைதவிர 200க்கு மேற்பட்ட பொலிசார் வன்னியில் இருந்து தப்பி யோடிவிட்டனர். 町 பாரிய இழப்புக்களின் பின்னரும் படைநடவடிக்கையை தொடர்ந்தாக வேண் டிய கட்டாயத்தில் இருக்கிறது அரசு
கடந்த ஒரு மாதகாலமாக படையினரை ஓய்வுபெறச் செய்யவும், படைப் பிரிவுகளை சீரமைக்கவும் கவனம் செலுத்தப்பட்டது.
ஜெயசிக்குறுய் படைப்பிரிவுகளின் அதிகாரிகளும் மாற்றப்பட்டு, வேறு அதி காரிகள் நியமிக்கப்பட்டனர்.
ஜெயசிக்குறுய் நடவடிக்கையின் முதல் கட்டத்தைக்கூட் இன்னமும் எட்டாத நிலையில், அதனை எட்டுவதற்கான முயற்சி 31.07.97 காலையில் ஆரம்பமானது.
வவுனியா-யாழ் சாலையில் ஓமந்தை மதியாமடுவரை நிலைகொண்டுள்ள படை யினரும், நெடுங்கேணியில் நிலை கொண் டுள்ள படையினரும் இரு முனைகளில் முன்னேறி புளியங்குளம் நெடுங்கேணி சாலையைக் கைப்பற்றுவதுதான் திட்டம் அப்போதுதான் முதல் கட்டம் பூர்த்தியாகும். வவுனியா-யாழ் சாலையில் படையின ரின் முன்னரங்க நிலையில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் புலிகளின் முன்னரங்க காவல் நிலைகள் உள்ளன.
31.07.97 அன்று காலையில் புலிகளின் நிலைகள் நோக்கியும், புலிகள் பதுங்கி வந்து தாக்கநிலையெடுக்கமுடியாதவாறும் ஆட்டிலெறி ஷெல்கள் ஏவப்பட்டுக் கொண்டிருக்க டாங்கிகள், கவச வாகனங் கள் சகிதம் படையினர் புளியங்குளம் நோக்கி நகரத் தொடங்கினர்.
நெடுங்கேணியில் நிலைகொண்டிருந்த படையினரும் தரை நகர்வு முயற்சியில் ஈடுபட்டனர்.
இருமுனைகளில் முன்னேறிய படை யினருக்கும் புலிகளுக்கும் இடையே கடும் சண்டை மூண்டது.
புலிகளின் பதிலடி நடவடிக்கையால் தரை நகர்வு முயற்சி பின்னடைந்தது.
31.07.97 அன்று நடைபெற்ற சண்டை களில் தமது தரப்பில் ஒரு அதிகாரி உட் பட 17 படையினர் பலியானதாகவும், 14 பேர் காயமடைந்ததாகவும் படை வட்டாரங் கள் தெரிவித்தன. புலிகள் தரப்பில் 50 பேர் பலியானதாக படையினர் கூறினர்.
எனினும் அன்றைய சண்டையில் புலிகளின் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் உட்பட ஒன்பதுபேரே பலியாகினர்
ஜெயசிக்குறுய் படையினர் மீண்டும் தாக்குதல் யுத்தத்தில் ஈடுபடத் தொடங்கிய தும், புலிகள் தமது மூன்றாவது அழித் தொழிப்பு சமருக்கு திட்டமிட்டனர்.
செய் அல்லது செத்துமடி கட்டம் மூன்றுக்கு புலிகளின் அணிகள் தயாராகின. விசேஷ அதிரடிப் பயிற்சி வழங்கப் பட்ட புலிகளின் சிறப்பு படையணிகளும் ஏனைய தாக்குதல் அணிகளும் களத்தில் இறங்கின.
24.06.97 அன்று புலிகள் நடத்திய ஊடறுப்புத் தாக்குதல் படையினரின் இதப்பகுதியில் நடத்தப்பட்டது. ஓமந்தை
பெரியமடுப் பகுதியில் ஊடறுப்பு நடத்தப்பட்டது.
படையினரின் ஆட்டிலெறித் தளங்கள்
அமைந்திருந்த பிரதான பகுதிக்குள் புலிகளின் அணிகள் ஊடறுத்தன.
இம்முறை ஜெயசிக்குறுப் படையின ரின் வயிற்றுப் பகுதியை ஊடறுக்கும் வகையில் திட்டம் தீட்டப்பட்டது.
புளியங்குளம் நோக்கிய வவுனியா-யாழ் சாலையில் நிலைகொண்டுள்ள படையினர்
9]
விதியில் வைத்து கைதுசெய்தார்கள் 15 வருடத்துக்கு மேல் றோம் என்றும் எங்கு பணி யாற்றுகிறோம் என்றும் விபரங்களை யெல்லாம் விலாவர் இளாம் ஒருவர் ஆ அரச ஒலிபரப்பு விளம்பரமுகவராக இருக்
இருக்
இன்னமும் புளியங்குளத்தை சென்றடைய ഖിബ്,
ஓமந்தையில் இருந்து புளியங்குளம் 125 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது படை யினர் இன்னமும் சில கிலோமீட்டர் தூரம் முன்னேறினால்தான் புளியங்குளம் வரும்
புளியங்குளம் நோக்கி முன்னேறும் முஸ்தீபு களில் ஈடுபட்டிருந்த படையினரின் வயிற்றுப் பகுதிதான் ஓமந்தை
இப்பகுதியில் கடற்படையினரும், பொலி சாரும், குறிப்பிட்டளவு இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.
107.97 அன்று இரவு 10.30 மணியளவில் லிகளின் தாக்குதல் அணிகள் ஓமந்தையிலும் றம்பைக் குளத்திலும் ஊடறுத்தன. ஓமந்தை யிலிருந் Dobsolu&e96 TTÜb GJIGOU UITGGT 2 கிலோமீட்டர் பரப்பளவான பகுதிக்குள் அழித் தொழிப்பு சமர் ஆரம்பமானது.
புலிகளின் சிறப்பு படையணிகள் காவ லரண்களை தகர்த்துக் கொண்டு உள்ளே ஊடறுத்தன.
புலிகளின் தாக்குதலை படையினரும் எங்காவது ஒரு மூலையில் மீண்டும் ஊடறுப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இரண்டு ஊடறுப்பு சமர்கள் பாரிய வெற்றியளித்தமையால், தொடர் ஊடறுப்புக் களில் புலிகள் ஈடுபடுவார்கள் என்பது சுலப மாக கணிப்பிடக்கூடியதுதான்.
வவுனியாவில் இருந்து புளியங்குளம் வரையான பாதையில் புலிகள் ஊடறுப்பதா னால் எங்கிருந்து அவர்களது அணிகள் முன் னேறும் என்பதை படையினர் தமது அனுபவம் காரணமாக கணிப்பிட்டிருப்பர்
மீண்டுமொரு ஊடறுப்பு நடத்தப்பட்டால் வவுனியா படைநிலைகளில் இருந்து ஆட்டி லெறித்தாக்குதல் நடத்தப்படவேண்டிய இலக்கு களை முன்கூட்டியே படையினர் திட்டமிட்டி ருக்கலாம்.
ஓமந்தை இறம்பைக் குளத்தில் புலிகள் ஊடறுத்த செய்தி எட்டியதும், வவுனியா படை நிலைகளில் இருந்து ஆட்டிலெறி ஷெல்கள் சரமாரியாக ஏவப்பட்டன.
ஓமந்தை இறம்பைக் குளத்தின் சுற்றுப் புறத்தில் புலிகளின் அணிகள் பதுங்குநிலை எடுக்கக்கூடிய பகுதிகளை கணிப்பிட்டு ஷெல் கள் பறந்தன.
நிமிடத்துக்கு மூன்று ஷெல்கள் வீதம் வவுனியா நகரை கிடுகிடுக்க வைத்தபடி ஆட்டிலெறியில் இருந்து ஷெல்கள் கிளம்பிச் சென்றன.
அதேவேளை ஊடறுத்த புலிகளின் அணிகள் ஓமந்தை இறம்பைக்குளம் பகுதியில் உள்ள காவல் நிலைகளை கைப்பற்றிக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தன.
புலிகளின் தாக்குதலால் பொலிசார் பின்வாங்கி வவுனியா நோக்கி தப்பிச் சென் றனர். ஒரு பொலிஸ் அதிகாரி தாக்குதலின் அதிர்ச்சியில் மாரடைப்பால் மரணமானார்.
ஓமந்தைக்கும் 鷺 குளத்துக்கும் இடைப்ப்ட் 2கிலோமீட்டர் பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. அங்கிருந்த படையினர் புளியங்குளப் பகுதி நோக்கியும் ஓமந்தை நோக்கியும் பின்னடைந்து ஏனைய படையினருடன் இணைந்து கொண்டனர்.
அதன்பின்னர் ஊடறுத்து நிற்கும் புலி களின் அணிகளை நோக்கி ஓமந்தையில் இருந் தும், மறுபுறம்புளியங்குளம் பகுதியில் இருந்தும் படையினர் தாக்குதல் நடத்த தொடங்கினர்.
9)յa! பத்தரை மணிக்கு ஆரம்பமான சண்டை அதிகாலை மூன்றுமணிவரை உக்கிர மாகத் தொடர்ந்தது. ஊடறுப்பை எதிர்பார்த் திருந்தமையால் படையினர் முன்கூட்டியே திட்டமிட்டிருந்த முறையில் தமது பலத்தை ஒன்றுதிரட்டி இருபுறமிருந்தும் தாக்குதல் நடத்தினார்கள்
இருபுறமும் கிட்டத்தட்ட பத்தாயிரம் படை யினர் மத்தியில் அறுநூறு பேர் கொண்ட புலி களின் அணிகள் ஊடறுத்து நின்று சண்டை LILLGOT.
பொழுது விடியத் தொடங்கிக் கொண்டி ருந்தது. மேலும் அப்பகுதியில் நின்று சண்டை யிட்டால் படையினரின் இரு புற நெருக்குதலுக் குள் மாட்டிக்கொள்ள நேரும் என்பதால், புலிகளின் அணிகள் களத்தைவிட்டு அகன்றன. ஓமந்தைக்கு மேற்குப் புறமிருந்தே புலிகளின் அணிகள் ஊடறுத்தன.
ஓமந்தைக்கு மேற்குப் புறம் இருக்கிறது மடு அங்குள்ள காடுகள் வழியாகவே புலிகளின் அணிகள் பாய்ச்சல் நடத்தின.
பின்னர் அதே வழியாகவே அணிகள் திரும்பிச் சென்றன. அக் காடுகள் வழியாகவே புலிகளின் அணிகள் வந்திருக்க முடியும் என் பதை கணிப்பிட்டு படையினரின் ஷெல்கள் அதிகாலை 5 மணிவரை தொடர்ந்து ஏவப்பட்டுக் கொண்டிருந்தன.
枋
inimas išsiri
:Gig
டுத்தாபனத்தில் *臀
வர் என்ன சொல்லியும் ப்ய்னில்ல்ை
களத்தைவிட்டு ெ தளுக்கு வுெல்தாக்குதல் இழப்பு ஏற்பட்டது.
அடர்ந்த காட்டுப்பு அணிகள் சென்றுவிட வுெல்தாக்குதலை எதி LILL5).
வவுனியா படை ஏவப்பட்ட ஷெல்கள் கொண்டிருந்த புலிகள் விழுந்து வெடித்துக் ஒரு ஷெல் விழு இடத்தில் குறைந்தது பலியாக நேரலாம்.
சண்டை முனைய விட ஷெல் வீச்சில் எண்ணிக்கையே அதி
சண்டை நடந்த கைகள்தான் மேலே படையினர் தரப்பில் 67பேர் பலியானதாக உத்தியோகபூர்வமற்ற
5. Ti'n ildio GLITGAMae Tir பலியானதாகவும், நு படுகாயமடைந்தனர்
jo lie olu சந்தேகம் தெரிவிக்கப்
புலிகளின் 39 சL ரால் சண்டை நடந்த பட்டுள்ளன.
புலிகள் தரப்பி உள்ளனர். தமது உறுப் வரை புலிகளால் எ( 6ΤοΟΤ.
ஏற்பட்டிருந்தால், மேலோங்கியிருந்ததா அப்படியானால் புல களின் உடல்களை ெ பமே இருந்திருக்காது ஒவ்வொரு உ செல்வது என்பது து JITIfILIL DIGIUGIAJ, J, GAJL JILIDIT வெலிஓயா முக் யினரால் முறியடிக்கட் உடல்களை கொண்டு L IE). Πήρ0Πήρότε009, σετ ( பாதகம் அடைந்ததா துரிதமாகப் பின்வார் ஏற்பட்டது.
களநிலவரம் பா ஏனைய அணிகள் கொள்ள பின்வாங்கு ഉLബt if";
இதீரடிே
டெஸ்ட் கிரிக்கெட் இந்தியாவின் * தான் ஞாயிறு பேப்பர்களை ஸ்கே
 ைபார்த்துக்கெர்
மோ எண்டு அதுெ
ஸ்கோர் கு ###? ஒ
పia
நல்ல %^?
பாராட்டுவது நியாயம் சிங்கத்
பாருங்கோ அவர் அமெரிக் இங்கே தலைவர் வெளிந் போடுகிறார் இதைச் சொன்னர் கிழிக்கப்போடுவார் விடுங்கோ
அந்த இலண்டன் வ இத ைகனம் ஆர்வமாகக் கே
ண்டு ஒரு
| 99, II, 10-16, 1997
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சன்ற புலிகளின் அணி காரணமாகவே பலத்த
குதிகளுக்குள் புலிகளின்
முன்பே சர மாரியான கொள்ளவேண்டி ஏற்
நிலைகளில் இருந்து ான் திரும்பிச் சென்று ரின் அணிகள் மத்தியில் கொண்டிருந்தன. து வெடித்தால் அந்த நான்கு ஐந்துபேராவது
ல் பலியான புலிகளை
பலியான புலிகளின் மாக இருந்திருக்கிறது. முனையில் புலிகளின் ாங்கி இருந்துள்ளன. GAL UITGAGRAFITIT DI LI டைத்தரப்புகூறுகிறது. கவலின்படி படையினர்
p to tн 135 Gшйылсол ாற்றுக்கு மேற்பட்டோர்
என்றும், அவர்களில் கி இருக்கலாம் என்றும் படுகிறது. லங்கள்தான் படையின இடத்தில் கைப்பற்றப்
i 126 GBL IT LIGAĴONALITÉ 川Jöjörö5g_La) நித்துச் செல்லப்பட்டுள்
ல் அத்தனை உயிரிழப்பும் LIGOL GOTTf6&T GEORGJEGT கவே அர்த்தப்படும். கள் தமது உறுப்பினர் காண்டு செல்ல சந்தர்ப்
டல்களையும் தூக்கிச் ரிதமாக நடக்கக்கூடிய ன வேலையும் அல்ல. ாம் தாக்குதல் படை பட்டபோது புலிகளால் செல்ல முடியவில்லை. மேலோங்கி, களநிலவரம் ல், ஏனைய அணிகள் கிச் செல்ல வேண்டி
தகமாக மாறிவிட்டால்
தம்மைப் பாதுகாத்துக் பதே யுத்த தந்திரமாகும். முற்பட்டால் ஏனைய
அணிகளும் வியூகத்துக்குள் சிக்கவேண்டியதாகி விடும் உடல்களை சுமந்தபடி துரிதமாக பின்வாங்க இயலாது.
எனவே, ஓமந்தை இறம்பைக்குளம் ஊடறுப்பு சமரில் புலிகளின் அணிகளை படையினரால் தமது வியூகத்துக்குள் சிக்க வைக்க இயலவில்லை. புலிகளின் தாக்குதல் பலமாகவே இருந்திருக்கிறது.
சண்டைமுனையில் 60பேர்வரையான புலிகளே பலியாகியுள்ளனர். கண்ணிவெடி களில் சிக்கியும், படையினரின் தாக்குதல் காரணமாகவும் அவர்கள் பலியாகினர். அவ் வாறு பலியானவர்களில் சிலரின் உடல்களையும் புலிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.
புலிகளின் செய்தியின்படி ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
பலியான உறுப்பினர்களின் உடல்களை யும், காயமடைந்த உறுப்பினர்களையும் களத்தை விட்டுகொண்டு சென்றதுடன், ஆயுதங்களையும் கொண்டு செல்லக்கூடிய களநிலவரம் இருந் திருக்கிறது.
அதாவது ஓமந்தைக்கும் இறம்பைக் குளத்
O 聖 발
is GOUDD
துக்கும் இடைப்பட்ட இரண்டு கிலோ மீட்டர் பகுதி கிட்டத்தட்ட ஐந்து மணிநேரம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்திருக் கிறது.
களத்தைவிட்டு அகன்ற புலிகளின் அணிகளில் 50ற்கு மேற்பட்ட புலிகள் ஷெல் தாக்குதலில் பலியாகி இருக்கலாம் என்று தெரிகிறது.
LIGOL LLIGOTHfGÖT LIGULD GILDIG GAOITIÉ Jf3 இருந்திருக்குமானால் களத்தை விட்டு அகன்ற புலிகளின் அணிகளை படையினர் குறிப்பிட்ட தூரம் வரை தொடர்ந்திருப்பர் அப்படி நடந்திருந்தால் ஷெல் தாக்குதலில் பலியான தமது உறுப் பினர்களின் உடல்களை புலிகள் கொண்டு செல்ல சந்தர்ப்பம் இருந் திருக்காது.
ஷெல் தாக்குதல் மத்தியிலும் பலியான தமது உறுப்பினர்களின் உடல் களை புலிகள் கொண்டு சென்றுள்ளனர். இச்சமர் தொடர்பாக படையினர் தரப்பால் கூறப்பட்டதாக வெளியான செய்திகள் முன்னுக்குப்பின் முரணாகவே அமைந்திருந்தன.
நூறு புலிகளின் உடல்களை கைப் பற்றியதாக முதலில் செய்தி சொல்லப்
=ஆபட்டது. 200 உடல்களை புலிகள் தூக்கிச்
சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதுவே ஒரு பலவீனமான செய்தி தான். 200 உடல்களை தூக்கிச் செல்வதை படையினர் கண்டனர் என்றால், ஏன் தாக்குதல் நடத்தாமல் இருந்தனர்?
300 புலிகள் பலியான ஒரு களத்தில்
களநிலவரம் எப்படி வாய்த்தது?
இறுதியாக 39 புலிகளின் உடல்கள்தான் படையினரால் ஒப்படைக்கப்பட்டன. தொலைக் காட்சியில் புலிகளின் உடல்களை கமரா எட் டத்தில் காண்பித்தது. பெருமளவான உடல்கள் கிடப்பதுபோல காண்பிக்கும் உத்தியே அது
புலிகளிடம் கைப்பற்றியதாக தொலைக் காட்சியில் காண்பிக்கப்பட்ட ஆயுதங்கள் கிட்டத் தட்ட முன்னூறுபேர் பாவிக்கப் போதுமானது ஆனால் உடல்கள் மட்டும் 30தான் கிடைத் திருக்கிறது என்பதுதான் நேர்மாறான விடயம். தமது உறுப்பினர்களின் உடல்களை கொண்டு செல்லக்கூடியதாக இருந்த களநில வரத்தில் ஆயுதங்களை போட்டுவிட்டு செல்ல வேண்டிய அவசியம் புலிகளுக்கு ஏற்பட்டி ருக்காது ஏகே47 ஜயோ ரி56 ஜயோ இரு தோல்களிலும் மாட்டிக்கொண்டு பலியான வரின் உடலை தூக்கிச் செல்வதுதான் வழக்கம் அது முடியாவிட்டால் பலியானவரின் ஆயு தத்தை மட்டும் எடுத்துக்கொண்டு செல்வார் களே தவிர, ஆயுதத்தை போட்டுவிட்டு உடல் களை மட்டும் கொண்டு செல்வது வழக்கமல்ல. போர் முறையும் அல்ல.
தமது தரப்பில் பலியானோர் எண்ணிக்கை தொடர்பாக சரியான தகவலை உடனடியாக வெளியிடாத படைத்தரப்பு, புலிகள் தரப்பு இழப்பு விபரத்தை மட்டும் துல்லியமாக கூறி விடுவதுதான் மகா ஆச்சரியம்
ஜெயசிக்குறுப் படையினர் தாம் கைப் பற்றிய பகுதிகளை பலப்படுத்தி வருவதாக கடந்த ஒருமாத காலமாக செய்திகளில் சொல் GULL ILLGOT.
அப்படியிருந்தும் புலிகள் ஊடறுத்து தாக்கிவிட்டு, திரும்பிச் செல்ல முடிந்திருச் கிறது, ஊடறுப்பு நடக்கலாம் என்று விழிப் பாக இருந்தும்கூட உள்ளே புகுந்த புலிகளின் அணிகளை தமது வியூகத்திற்குள் சிக்கவைக்க படையினரால் முடியவில்லை.
ஊடறுத்த புலிகளின் எண்ணிக்கையை விட படையினரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகம் ஆயுத தளபாட வசதிகளும் புலிகளைவிட பன்மடங்கு உயர்வானது
யானையின் காதுக்குள் எறும்பு புகுந்த மாதிரி ஊடறுப்பை நடத்திவிட்டு புலிகளின் அணிகள் திரும்பிச் சென்றுள்ளன. எனவே படையினர் இதனை பலத்த வெற்றியாக கூறுவது மிகைப்படுத்தலாகவே அமைந்துள் GITSJ,
பிரசார சாதனங்களின் உதவியுடன் ஜெயசிக்குறுய் படையினர் எதிர்கொள்ளும் தடைகள் வெற்றிப்படிகளாக காட்டப்பட லாம். ஆனால் களநிலவரத்தின் படி நோக்கினால், மற்றொரு சீர்குலைவை புலிகள் ஏற்படுத்தியுள்ளனர்.
இத்தாக்குதலின் பின்னர் நூற்றுக்கு மேற்பட்ட பொலிசார் களத்தில் இருந்து திரும்பி வவுனியாவுக்கு சென்றுள்ளனர். பாதுகாப்பு பணிகளில் ஈடுபட பொலிசார் மறுப்பதால் இராணுவ விசேட படையினர் பாதுகாப்பு பணிகளை கவனிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.
ஜெயசிக்குறுப் படையினர் மீது இதுவரை மூன்று அழித்தொழிப்பு சமர்கள் புலிகளால் நடத்தப்பட்டுள்ளன.
செய் அல்லது செத்துமடி கட்டம் ஒன்று தாண்டிக்குளத்தில் 0.06.97 அன்று நடைபெற்றது. அதில் 8 புலிகள் பலியா fari, LGOL 60Ti EJLLigi) 350 GLIGIG) பலியாகியதாக கணிப்பிடப்பட்டது.
செய் அல்லது செத்துமடி கட்டம் இரண்டு ஓமந்தை பெரியமடுவில் 24.06.97ல் நடத்தப்பட்டது. புலிகள் தரப்பில் 98 பேர் பலியாகினர் படையினர் தரப்பில் 150 பேர் வரை பலியானதாக மதிப்பிடப்பட்டது. செய் அல்லது செத்து மடி கட்டம் மூன்றில் புலிகள் தரப்பில் 126 பேர் பலியா கினர் படையினர் தரப்பில் 135 பேர்வரை பலியானதாக உத்தியோகபூர்வமற்ற மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
இதில் கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில், எதிர்பாராத தருணத்தில் நடத்தப்பட்ட முதல் ஊடறுப்பைவிட முதல் ஊடறுப்பின் பின்னர் நடத்தப்பட்ட ஏனைய ஊடறுப்புக்கள் கடினமானவையாகும்.
1. ஊடறுப்பை எதிர்பார்த்து தயார் நிலையில் படையினர் இருக்கின்றனர்.
2. ஏற்கனவே நடந்த ஊடறுப்புக்களின் அனுபவம் காரணமாக மாற்று ஏற்பாடுகள் LJGOLINGUITG). GouluùUL (96767GT.
இவ்வாறான நிலையில் தமது தாக்குதல் வேகம், சண்டையிடும் திறன் என்பவற்றை மட்டும் நம்பியே புலிகளின் அணிகள் ஊடறுப்பு சமரில் இறங்கியாக வேண்டும். வ்வாறான சமர்கள் கடினமானவை தான். ஆனால் வன்னித் தளத்தில் பாரிய முற்றுகையை முறியடிக்க ஊடறுப்புக்களை நடத்தியே தரவேண்டிய அவசியம் புலிகளுக்கு இருக்கிறது.
எனவேதான் படையினர் தயார் நிலை யில் இருப்பார்கள் என்பது தெரிந்தும்கூட புலிகளின் அணிகள் ஊடறுப்பில் இறங்கு கின்றன. வன்னியில் படையினரின் முற்று கையை முறியடிக்க ஊடறுப்புக்களை நடத்தியே ஆகவேண்டிய நிலையில் புலிகள்
D GiTIGTGOTT.
இவ்வாறான களங்களில் முன்பைவிட அதிகமாக உயிரிழப்புக்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக அமைகிறது எனினும் ஷெல் தாக்குதலுக்குள் சிக்கியிருக்காவிட்டால் புலிகளின் இழப்பு இத்தனை பாரியதாக இருந்திருக்காது.
ஆனால், புலிகளின் ஊடறுப்புக்களை எதிர்கொண்டபடி ஜெயசிக்குறுய்படையினர் நீண்ட பரப்பில் பரந்து நிலை கொள்வது சாத்தியமில்லையென்பதையும் புலிகளின் மூன்று ஊடறுப்பு யுத்தங்களும் புலப்படுத்தி யுள்ளதை மறுக்கவியலாது.

Page 6
பொது நலச் செம்
அதி
Gljule Elist
as 2.
தே
հpսպl, மனிதர்க்கு ஏற்றந் தரும் மறக்க முடியா வரப்பிர
ஆம் மாதாவின் ஊழியன் அவர் சொன்னது சிப்பாய்க்கு புரியவில்லை இறந்தா யாழ்ப்பாணம் மரியாள் கோவில் utafia பெரிய கோவில் என்றும் அழைக்கப்படு கொண்டதனால்
பாரச் சிலுவையில்பாரோர் விடிவுற்றார் ஈர விழிகள் இரத்தம் ெ
றது. அப் பகுதியில் புலிகள் இயக்கத் னரின் நடமாட்டம் இருந்தது.
த் தகவல் ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தினருக்கு எட்டியது. தேடுத நடத்த வாகனம் ஒன்றில் சென்றன ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினர்.
சந்திரா பெர்னாண்டே Ggoација) முந்திவிட்டீர் யேசு பிரா
வாகனத்தில் சென்றவர்கள் கீே : as Gŵyl Gan இறங்கியபோது புலிகள் சுட்டனர். இரு நின் விழியும்
பகுதியினரும் மோதிக்கொண்டன ஈ.பி.ஆர்.எல்.எஃப் தரப்பில் அப்துல்ல இயக்கப் பெயர்) என்பவர் கொல்ல பட்டார். இவர் யாழ்ப்பாணம் கோப்ப யைச் சேர்ந்தவர். புலிகள் இயக்க உறுப் னர் ஒருவரும் கொல்லப்பட்டார்.
ஆழமாய் நெஞ்சுள் அழு என்னும் விம்பத்தைக்
காட்டுமே தங்கள் களங் தேட்டம் பிறிதில்லை
சேவையே யென்றமைந்த மா வந்தனைக்குரிய தந் தங்களுக்குச் சாவந் தன் தலை விதியோ ஏழைகம்
இந்தக் கிழக்கிலங்கை எறிகதிரே! உந்தனைப்போற் சேவை உதிப்பவர் யார்-7 வந்தனை சாற்றி வணங்கத் தகுந் தந்தை சந்திரா பொர்னாண்ே மனிதம் உலகிலே வாழு புனிதம் கெடாத புகழ்ச் சேவை யாற்றித் தனித்துவம் பெற்றீர்! தலைமுறையை வென்றி
எஸ்.பீரியஸ் கூட்டணி ஆதரவாளர் ாழ் மாநகரசபை உறுப்பினராகவும் இருந்தவர்
எஸ்.பீரியஸை விடுதலை செய்யுமாறு உறவினர்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்க
எல்.எஃப் பிடித்தது.
தான் பாடல் குழுவைச் சேர்ந்தவ என்று அவர் மன்றாடினார். அவர்கள் நம்பவில்லை. வேனில் தூக்கிப்போட்டு கொண்டு சென்றனர்.
இந்து-பவுத்தம்-இசுலாம் கிறிஸ்தவம் எந்தப் பகுப்பு மிலாத சந்திப்ப தென்றோ? எம் சஞ்சலம் தீர்வென்
பெரிய கோவில் பக்கமாகத்தான் ஓடினா கள் அதனால் கோவிலில் உள்ளவர் ளுக்கு புலிகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்தனர் ஈபிஆர்எல்எஃப் இய கத்தினர்.
மறுநாள்யூட் சர்க்கரியாஸின் உயிரற்ற
ளும் அநாதையாகிவிடுவார்கள்" என்று
ாலில் விழுந்து மன்றாடினார் எஸ் பீரியஸ் அவர்கள் இரக்கம் காட்டவில்லை. சுட்டுக்கொன்றுவிட்டு, அவரது உடலை
வான் போல் அகன்ற
二エ எங்கள் திருமண்ணில் 7- ܀ -இ . -ܨ- ܚܝܬܐ நிழல்பரப்பும்? よ。aarcー-|リ|リ。 துரையப்பா முதல்
காமினி வரை
உதயக் கதிரின் ஒளியிே சாத்துகிறோம். கல்முனை-அம்பாரைக் ஒல்கா தொருக்காலும்
உடல் சூட்டுக்காயங்களுடன் வீதியில் கோண்டாவிலில் வைத்து எரித்தனர். எரிந் கிடந்தது. கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்ட காயங்களும் உடலில் ΗΠαΜΙΤΠ Π LET.
மாதாவின் மகிமைகளைப் பாடிவந்த ஒரு அப்பாவி இளைஞன் அநாதைபோல வீதியில் பிணமாகக் கிடந்தான்.
இக்கொலைச் சம்பவத்தை அப்பகுதி LDia, Giglio, FLIDLI), GLIfillilig Gigin Lia/LDITail. கண்டித்தனர். யூட் சர்கரியாஸின் மரணச் சடங்கில் அச்சுறுத்தல்களைமீறி பெருமள alIIGM 10č6ît hassig/GlasingöMLaoss.
யாழ்ப்பாணம் பாசையூரில் சுவாம் பிள்ளை குயின்ரன் என்பவரது மரணமும் அதன் பின்னர் நடைபெற்ற நடந்த சம்பவங்களும் தொடர் சோகமானவை. குயின்ரனிடம் ஈபிஆர்எல்எஃப்.
主
萃
கல்முனைப் பிரே கல்முனை தமிழர் அம்பாறை மாவட்ட
ருஷ்ணானந்தன் மால் பொருளியல் கற்ப
இயக்கமுக்கியஸ்தரான நபர்களில் லோகனு
கிருஷ்ணானந்தன் ஒருவர். இவரை மாகாண சபை உறுப்பினர
ானவர். இந்தியப் ப ககள் தொடர்பாகவும் ந்தவர்.
இயக்கத்தினர் அவரது மினி வேனை நல்லூரில் இருந் வாங்கிச் செல்வார்கள். அவர்களுக்கு பிடிக்காத ஆட்கள் பலர் பாசையூரி ட்டுக்குச் சென்றனர் வேன் கொடுக்கக்கூடாது என்று புலிக ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தால் பாதிக்கப் யக்கத்தினர்.
ளால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்பின்னரும் குயின்ரனிடம்
ஈ.பி.ஆர்.எல்.எஃப். மினி வேனை வாங்கிச்
சென்றனர். ஆயுதங்களுடன் வந்து
மக்களிடம் பிரபல
தற்போது லோகன் கனடாவில் இருக் றார். இயக்கம் வீழ்ச்சி கண்டவுடன் தப்
அவரது நினைப்பு
கேட்கும் போது எப்படி மறுக்கமுடியும் கிருஷ்ணானந்தை
கொடுத்தால் புலிகளால் பிரச்சனை, பி.ஆர்.எல்.எஃப். கொடுக்காவிட்டால் ஈ.பி.ஆர்.எல்.எஃப். மக்களிடம் மதிப்பு பால் பிரச்சனை இரு தலைக்கொள்ளி ால் கிருஷ்ணானந்த எறும்பின் நிலைதான். ட்டதற்கு கதையொன் இறுதியாக சுவாம்பிள்ளை குயின்ரன் புலிகளின் விமான புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் ாம் 7 இன் உதிரிப் ஒரு குடும்பஸ்தர் ட்டில் கிடந்தன.
இதனையறிந்த இந்தியப் படையினர் கால்லப்பட்டார் என்று
விரைந்து சென்றனர். குயின்ரனின் மரணச் சடங்குக்கான வேலைகளைச் செய்து கொண்டிருந்த குயின்ரனின் சகோதரர் அன்ரனையும், மேலும் நாலு பேரையும் பிடித்து உதைத்தார்கள்
வந்த படையினருக்கு இந்திதான் தெரியும் அவர்கள் கைது செய்திருப்பது பலியானவரின் சகோதரரை என்று சொல்லிப் புரியவைக்கவும் முடிய
பிடித்த ஐந்துபேரையும் தமது முகா முக்கு கொண்டு சென்ற முறையும் கொடுமையானது.
முகாம்வரையும் முழங்காலில் நடந்து வருமாறு கூறிவிட்டனர். குயின்ரனின் சகோதரர் அன்ரனுக்கு சிப்பாய் ஒருவர்
க்கள் நம்பவில்லை. கொல்லப்பட்டபே
ன்னணியில் நின்றனர் ஈ.பி.ஆர்.எல்.எஃப்
ရှီ ” — ... ... ကြီး]},
ΤΕθΠρ060IIIIA (34
வீந்திரா (வயது 22)
தர்மலிங்கம் துரையம்மா (வயது 43) என்னு
அடித்த அடியில் முக்கால் இரத்தம் பெண்மணியும் ஈபிஆர்எல்எஃப் இயக்க சந்தே வழிந்து கொண்டிருந்தது.
அதனைப் பார்த்துப் பரிதாபப்பட்ட 26.10.88 அன்று ஒருவர் இவர் மரணமானவரின் சரியில் வைத்து ஈ.பி.
சகோதரர் என்று ஆங்கிலத்தில் கூறினார். த்தினரால் கொல்ல
foi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ணபிதா சந்திரா பெர்னாண்டோ அவர் ள் குருத்துவம் பெற்றுக்கொண்டார்கள் கவிஞர் பாண்டியூரன் எழுதிய விதை ஒன்றை கல்முனை பிரஜைகள் |ற்றம் 9.8.1941 மறைவு 66.1988 குழுவினர் USGSSIGOfi அஞ்சலிப் L. 5)ga9rJJLDIT 9,
வளியிட்டிருந்தனர்.
ல்-புனித சேவையாளர் மட்டக்களப்பு பிரசைகள் குழுத் தலைவர் ண தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களுக்கு
வணவிதா சந்திரா பெர்னாண்டோ காலைக்கு பொதுமக்கள் மத்தியில் பலத்த ண்டனங்கள் எழுந்தன.
இறுதிவரை ஈ.பி.ஆர்.எல்.எஃப்.அக் grug காலைக்கு உரிமை கோரவில்லை.
படைவெளியேற வேண்டும்
ருந்து இந்தியப்படை சாரிந்தன. மட்டக்களப்பு பிரஜைகள் குழுவி வளியேற வேண்டும் என்று தமிழகக் லைவராக இருந்தவர் வணபிதா சந்திர ட்சிகள் மட்டுமல்லாமல் இந்திய தேசியக் ா தந்தையே பர்னாண்டோ அடிகளார். ட்சிகளும் கோரத் தொடங்கின. Gofa இந்தியப் படையினர் மட்டக்களப்பி பாரதிய ஜனதாக் கட்சி, ஜனதா பத்திய அத்துமீறல்களை துணிந் ளம் ஆகிய கட்சிகள் இந்தியப்படை GATIT)- ண்டித்துக் குரல் கொடுத்தவர். லங்கையிலிருந்து வெளியேற வேண்டும்
அன்னைபூபதியின் உண்ணாவிரதத்தி ன்று தீர்மானங்கள் இயற்றின. Plo ன்னர் சந்திரா பெர்னாண்டே இதனால் ராஜீவ் அரசுக்கு தர்மசங்கட கமிலாத முகம் டிகளார்மீது இந்தியப்படையினரு ாகிவிட்டது.
காபமாக இருந்தனர். ஆயினும் அவர வடக்கு-கிழக்கு மாகாணசபை முதல் யிருக்கு தீங்கிழைக்க நினைத்தார்களில்லை ராக இருந்த வரதராஜப் பெருமாளை தையே இந்திய அதிகாரிகளை அடிக்க மது கட்சியின் பிரச்சாரப் பீரங்கி SMSA) ந்தித்து பாதிக்கப்பட்ட மக்கள் சார்பா பாலவே பயன்படுத்தத் தொடங்கியது கு? ாதாடினார். இந்தியப் படையினரால் கை ந்திய அரசு stations சய்யப்பட்ட இளைஞர்களை விடுவிப்பத வரதராஜப் பொருமாளின் பேட்டிகள் ம் பாடுபட்டார். ந்தியத் தொலைக்காட்சிகளில் தினமும் I QIypIASI a. இந்திய ருடே சஞ்சிகை 1988 ஜூ ளிபரப்பாகின. இலங்கையில் இந்தியப்
ாதத்தில் அவரைப் பேட்டி கண்டது. டையின் பணிகள் வெற்றியளித்து வரு ன்றன என்று காண்பிப்பதற்கு பெரு
ாளின் பேட்டிகளை பயன்படுத்தியது
பா சந்தனக் காவே
ம் வரையும் ந்திய அரசு
இந்தியப் படை வெளியேறவே டாது என்று ஒன்றைக்காலில் நின்று Leif பட்டியளித்தார் பெருமாள். இந்தியப் டையை வெளியேறுமாறு கூறிய கலைஞர் க்களாக ஆக்கப்படுவதைக் கண்டு அவர் ருணாநிதியையும் மறைமுகமாகச் இதயமே ன் நெஞ்சம் வெந்துகொண்டிருக்கிறது ாடினார் பெருமாள்.
தவி நடவடிக்கைகள் சிலவற்றால் அதனை ஜனாதிபதித் தேர்தலில் பிரேமதாசா றா? ாற்ற இந்தியப்படை முயற்சி செய்தாலும் பரும் வெற்றியீட்டினார். மனமும் க்கள் அவர்கள்மீது காட்டும் மதிப் இந்தியப் படை வெளியேறியே தீர லையானது அல்ல" வண்டும் என்று பிரேமதாசா அறிவித்து பத் தேற்றும் மட்டக்கள்ப்பில் தங்கள் இயக்கத்
னருக்கு எதிரானவர்களை மட்டுமல்லாமல் என்று இந்தியப் படையினருக்கு எதிரானவர்களை
ம் தீர்த்துக்கட்டுவதில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் தையே! யக்கத்தினர் முன்னின்றனர். தக் கொய்துங்கள் பாத வனபிதா சந்திரா பெர்னாண்டோமீது பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினர் கோப
கண்கள் சொரியுந்நீர் ஒய்ந்து
கவிதை பாண்டியூரன்
பிரசைகள் 50p |AT(BBBITTATBF FGEDU
Igit Loast Frälassú
ருஷ்ணானந்தன்
புலிகளுக்கு ஆதர
கிரு ஷானந்தன் தாம் வெளியேற நேர்ந்தாலும் வடக்கு கிழக்கு மாகாணசபை தாக்குப் பிடிக்கக் கூடியதாக ஒரு திட்டத்தை வகுத்துக் கொடுத்தனர் இந்தியப் படையினர்.
அதுதான் மக்கள் தொண்டர் படை இந்தியப் படையினர் நினைத்தது ஒன்று நடந்தது வேறொன்று
மக்கள் தொண்டர் படைக்கு நடந்த ஆட்திரட்டல் மாகாண சபை ஆட்சிமீதே மக்களுக்கு வெறுப்பூட்டுவதாக மாறியது ஆட்திரட்டலுக்கான வேட்டைகள் да плаћшШпајта)Gu.
துரையம்மா
பெற்றிருந்தவர் என்ப கொலை செய்யப் றை கட்டிவிட்டார்கள்
தோய்ந்தது.
ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தில் இக் கொலையில் சம்பந்தப்பட்டவர்களில் ஒருவ ராசிக் சொந்தப் பெயர் கணேசமூர்த்தி
இந்த ராசிக்கைத்தான் பின்னர் தமது மத்திய குழு உறுப்பினராக அறிவித்தது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.
தற்போது ராசிக் மட்டக்களப்பில் இராணுவத்தினரோடு இணைந்து செயற்
(தொடர்ந்து வரும்) தவறு திருத்தம் இ
ந்த சுப்பிரமணியம் என்னும் விஞ்ஞான எல்.எஃப் இயக்கத் னர். 25.10.88ல் இக்
இல்லையென்று ஈ.பி.ஆர்.எல்.எஃப் கூறுகிறது. ஆனால் மட்டக்களப்பு ஈ.பி.ஆர் எல்.எஃப். பொறுப்பாளர்களுக்கு ராசிக்
ஜைகள் குழுத் தலை ாசசங்கரி புலிகள் ரவாகச் செயற்படுகி ப்பட்டது ஈ.பி.ஆர்.
விபத்திருந்தேன் பெயரில் ஒரு தவறு நேர்ந்துவிட்டது.
அவரது பெயர் சிவானந்த கந்தர்
என்பதே சரியானதாகும்
JTJAFIJJIf FIGJ9ë ஆர்.எல்.எஃப் இயக் LILLIII.
Չ, Ֆ. 10-16, 199

Page 7
எல்பிரிஸ் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகமே தனி ஒரு ரகம் அவரைப்போலவே வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் சிந்தனைகள், போக்குகள் என்பவைகூட தனி ஒரு போக்கானவையாகவே
TIGTGOT பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் சட்டத்துறையைக் கற்றுத் தேர்ந்தவர் திரு லக்ஷ்மன் கதிர்காமர் தொழில் தியாக சட்டத்துறையில் பிரபலம் பெற்றவர்.
யினும் அரசியல் என்பது இருவருக்குமே புதிது அரசியல் வாழ்வில் இருவருமே சுமார் மூன்றுவருடகால அனுபவத்தையே கொண்டவர்களாக இருக்கின்றனர். சட்டத்துறைப் பேராசிரியர், முன்னாள் கொழும்புப் பல்கலைக்கழக உபவேந்தர் என்பன போன்ற தகுதிகளுடன் இலங்கையின் அரசியலமைப்பிலும், அரசியலிலும் பாரிய மாற்றங்களைக் கொண்டுவருவதில் பேராசிரியர் பீரிஸ் ஈடுபட்டுள்ளார். ஒரு கண்டுபிடிப்பை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர், தனது நோக்கம் நிறைவேறும்வரை தனது ஆராய்ச்சியின் விபரங்களை முழுமையாக வெளியிடுவதில்லை. அதேபோலவே பேராசிரியர் பீரிளம் அரசியலமைப்பைத் தயாரிப்பதில் ஈடுபட்டுவருகின்றார். பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தாம் தோன்றும் அரங்குகள், பேட்டிகள் என்பவற்றில் அரசியல் தீர்வின் அவசியத்தை இடையறாது குறிப்பிட்டுவருகின்றார். அவர் பேசிவருவதைப் பார்க்கும்போது, இலங்கையில் ஓர் அரசியல் 蠶 ஏற்பட வேண்டுமென்பதைவிட, தம்மால் கொண்டுவரப்பட்ட அரசியல் அமைப்பின் மூலமாகவே இலங்கை இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென அவர் பெரிதும் எதிர்பார்ப்பதையே அவரது கருத்துக்கள், கண்ணோட்டங்கள் மூலமாக அறிய முடிகின்றது. இலங்கையின் இன்றைய இனப்பிரச்சினைக்கு முதலில்
தவைப்படுவது அரசியல் தீவேதவிர; அரசியலமைப்பல்ல. சந்திரிகா அரசு தனது அபிலாஷைகளைப் பூர்த்திசெய்ய புதியதோர் அரசியலமைப்பைக் கொண்டுவரலாம். ஆனால் வடக்கு-கிழக்கு மக்கள் தமது அரசியலபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும்
அரசியல் தீர்வையே பெரிதும் எதிர்பார்த்துள்ளார்கள் இந்நிலையில் பேராசிரியர் பீரிஸ் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் வடக்கு-கிழக்கு மக்கள்மீது புதிய அரசியலமைப்பின்கீழ் அரசாங்கம் எதிர்பார்க்கின்ற ஒரு தீர்வைத் திணிக்க முற்படுவதாகவே இருக்கின்றது. ஆனால் வடக்கு-கிழக்கின் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் தீவென்பது தமது சுயகெளரவம், உரிமை என்பவற்றை உறுதி செய்கின்ற தாயகக் ாட்பாட்டை மையமாகக் கொண்ட ஓர் அரசியல் தீர்வாகவே காணப்படுகின்றது.
ஆனால், நீதியமைச்சரோ தன்னால் முன்வைக்கப்பட்டுள்ள தீவு யோசனைகளின் வரையறைக்குள் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகள் அடங்கிக் கொள்ளக்கூடியதாக இருப்பதையே விரும்புகிறார். தங்கள் வழங்கும் சக்திக்கேற்பவே
பொருள் உற்பத்தியாளர்கள் போலவே அரச தரப்பின் அணுகுமுறையும்
onaldssons
வெளியுலகில் இருந்து பொருளாதார தியாகவும் இராணுவரீதியாகவும் மட்டும் பல்லாமல் பிரசாரரீதியாகவும் ஆதரவைப் பெறத் தொடங்கியுள்ளது இலங்கை அரசு
பிரிட்டிஷ் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஸியாம் பொக்ஸ் மூலமாக பிரசார அரவு பெறும் முயற்சி தொடங்கியது
பிரிட்டிஷ் தேர்தலில் கன்சர்வேட்டிவ் - தோல்வியடைந்தமையானது இலங்கை அரசுக்கு லேசான வருத்தம்தான்
புதிய பிரிட்டிஷ் அரசு முன்னைய பிரிட்டிஷ் அரசபோல இன்னமும் இலங்கை அரசுடன் நெருக்கமாகவில்லை.
வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் விட்டனுக்கு விஜயம் செய்தபோது பிரிட்டிஷ் தமரையோ வெளிநாட்டமைச்சரையோ அக்க இயலவில்லை.
பிரிட்டன் மூலமாக இலங்கை அரசு விரும்பிய பிரசார உதவி எத்தகையது? ன நோக்கம் கொண்டது?
மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை நேரடி மறுத்துப் பேசவும் கூடாது அப்படியான யஸ்தம் ஏற்பட விட்டுவிடவும் கூடாது பதுதான் இலங்கை அரசின் உபாயம் மூன்றாம் தரப்பு # (3ЈТfija) jači வில்லாமல் செய்ய இரண்டு தந்திரங்களை
நம்பியிருக்கிறது ஒன்று இனப்பிரச்சனைக்கான அரசியல் நெருங்கிக்கொண்டிருப்பது போன்ற ற்றப்பாட்டை ஏற்படுத்துவது
ரண்டு வெளியுலகில் தனக்கு நெருக்க நாடுகள் மூலமாக முன்றாம் தரப்பு அவஸ்தம்தேவையில்லை என்றும் இங்கேயே சனையைத் தீர்க்க முடியும் என்றும் விபுலகுக்கு சொல்லவைப்பது
ஆக 10:16,1997
அரசியல் திர்வென்பது பேரத்துக்கு உட்பட்ட ஒன்றாக மாறியிருப்பதையே இது புலப்படுத்துகிறது. தன்னிடம் உள்ள தீர்வு யோசனைக்கு மேலான ஒன்றை வாங்க முடியாத அளவுக்கு தமிழ் பேசும் தரப்பின் பலம் வீழ்ச்சியடைந்தால்தான், அரச தரப்புக்கு சாதகம் கிட்டும். தற்போது விடுதலைப் புலிகளுடன் பேசுவதற்கு அரசு உண்மையாகவே விரும்பாமல் இருப்பதற்கும், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் ஒன்றுக்கு முன்வரத் தயங்குவதற்கும் உண்மையான காரணம் அதுதான்.
இந்தக் காரணத்தை தமது சமாதானக் கோஷங்கள் ஊடாக அரசு மூடிமறைத்திருப்பதால் பேச்சுக்கள் பற்றிய ஊகங்களும், இரகசியப் பேச்சு
முயற்சி என்ற வதந்திகளும் அடிக்கடி கிளம்பிக்கொண்டிருக்கின்றன. விடுதலைப் புலிகள் அமைப்பினரை பலவீனப்படுத்தல் என்ற விடயமானது அதற்கு எத்தகைய காரணங்கள் கூறப்பட்டாலும், தமிழ் பேசும் தரப்பின் வாங்கும் சக்தியை குறைத்து அரசியல் பேரத்தில் அரசு தனது விருப்பு வெறுப்புக்கேற்ற பலனை அறுவடை செய்ய நினைக்கும் உபாயம்தான். நீதியமைச்சர் பீரிஸ் போர்வெறி கொண்டவரல்ல. ஆனால் தன்னால் முன்வைக்கப்பட்ட தீர்வு யோசனையும், அரசியலமைப்பு சீர்திருத்தமும் சர்வரோக நிவாரணியாக ஏற்றுக் கொள்ளப்பட்டாக வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார். அதேசமயம் சிங்கள மக்களின் நலன்களை தாரைவார்க்கும் ஒருவராக தன்னைப் பற்றிய கணிப்பு
வந்துவிடக்கூடாது என்பதில் அவருக்கு அக்கறை இருப்பதை மறுப்பதற்கில்லை. அதன்பிரகாரம் தீர்வு யோசனையில் முன்னர் காணப்பட்ட சில காத்திரமான அம்சங்களை நீக்கிவிடவும் அவர் முன்வந்திருந்தார். பிராந்திய சபைகளைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதாக ஆரம்பத்தில் கூறப்பட்டிருக்கவில்லை. பின்னர் கலைக்கும் அதிகாரம் இருப்பதாக யோசனையில் தெரிவிக்கப்பட்டதுடன், பெளத்த மதகுருமார்களை அழைத்தும் கெளரவ நீதியமைச்சர் அதனை விளக்கிக் கூறியிருந்தார். சிங்கள மக்களிடம்- சிங்கள மக்கள் என்று கூறும்போது- அவர்கள் நலனை பாதுகாக்கும் காவலர்களாக தம்மைப் பிரகடனப்படுத்தும் பெளத்த மத பீடாதிபதிகளின் பழிச்சொல்லுக்கு ஆளாகாமல் இருக்க தீர்வு யோசனையில் திருத்தங்கள் செய்ய நீதியமைச்சர் பின் நிற்கவில்லை.
இந்த இரண்டாவது தந்திரத்தில் மற்றொரு அம்சமும் உள்ளடக்கமாக உள்ளது. அது யாதெனில், நெருக்கமான வெளிநாடுகளின் அமைச்சர்களை அழைத்து LÚTFJF60) GOTGOOLU தீர்க்க அவர்கள் ஆர்வம் காட்டிக்கொண்டிருப் பதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவது
இப்படிச் செய்வதால் அரசுக்கு சில சாதகங்கள் உள்ளன.
இன்னொரு நாடு இலங்கைப் பிரச்சனை யில் ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கிறது என்பது தெரிந்தால் வேறெந்த நாடும் மத்தியஸ்த கோரிக்கையை பரிசீலிக்காது
இலங்கை அரசு இனப்பிரச்சனை தீவுக்கு வெளியுலக உதவியைப் பெறுவதற்கு தயங்கு கிறது என்ற அபிப்பிராயமும் ஏற்படாமல் போய்விடும்.
இத்தகைய கச்சிதமான தந்திரத்தோடுதான் பொக்ஸ் அழைத்துவரப்பட்டார். பிரிட்டில் தேர்தலின்பின்னர் பொக்ஸின் பத காலியானது.
புதிய பிரிட்டிஷ் அரசாங்கத்தை வைத்து ராஜதந்திர நாடகத்தை தொடர்வதில் லங்கை அரசுக்கும் விருப்பம்தான் அதனால்தான் வெளிநாட்டைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரும் பிரிட்டனுக்கு சென்றிருந்தார்
ஆனால் புதிய அரசாங்கம் அத்தனை ர்வம் காட்டவில்லையென்றே தெரிகிறது. பின்னர்தான் அவுஸ்திரேலிய அரசின் பக்கம் கவனம் திரும்பியது
அவுஸ்திரேலிய வெளிநாட்டமைச்சரும் இங்கு வந்து அரசுக்கு அனுசரணையாகப்
புதியவரான பேராசிரியர் அமைந்துள்ளது. அத் திருத்தமானது நிய
பகிர்வுக்கு முரணானது பிராந்திய சபையின் த கூரிய கத்தியை கட்டித் போன்றது என்றும் த. கூறியதைக்கூட நீதியை
ിEിഞ്ഞുണ്ണ്,
fiÈSIGIT LIDåkaGGADGIT
அதிருப்திக்குள்ளாக்கிவி தீவினை நாடுவது அ புத்திசாலித்தனமல்ல. . நியாயமான ஒரு தீை ஏற்கச் செய்வதே சரிய அதற்குமாறாக தமிழ் போதிய அதிகாரப் பசி பிரிந்து போய்விடுவார் வடக்கு-கிழக்கு இணை பிரிவினைக்கு வழியமை போன்ற தப்பான அபி
եւIլնիքյոյ Լոլիկ:
புகட்டும்
6IJma
அப்படியே விட்டுவைட் அவற்றுக்கு ஏற்ற தீர்ை பிழையான போக்காகும் தப்பான அபிப்பிராயங் விட்டுவைத்து, அத்தை அபிப்பிராயங்களை தி தீர்வை நாடி நிற்பதும் மக்கள் மட்டும் மறு .ே அத் தீர்வை ஏற்கவேண் எதிர்பார்ப்பதும் நியாய ஆனால் நீதியமைச்சரும் சிங்கள மக்களிடம் உள் அபிப்பிராயங்களை கை வகையில் காத்திரமான
ിruളിമണ്ണ,
காலம் காலமாக இனப் தீர்வுக்கு தடையாக இரு தமிழ் பேசும் மக்கள் ெ சந்தேகப் பார்வைதான் மக்களுக்கான அடிப்ப அவர்களுக்குள்ள பிறப் பிறிதொரு இனத்தின் பங்கு கேட்கின்ற விடய இனத்தின் உரிமைகளில் பறிதெடுப்பதுமல்ல,
இதனை எந்தவொரு சி தலைவர்களும் இன்றுவ சொன்னதில்லை. இன:
தோற்றுவிக்கப்பட்ட தட் கருத்துக்களை வேரறுச் இருப்போர் துணிச்சல முயன்றதுமில்லை. அக் கருத்துக்களும் ச சரியானவை என்பது கொள்கின்றனர். பிரார் கலைக்கும் அதிகாரம் தவறான சந்தேகங்கை போன்றதுதான்.
ஆக மொத்தத்தில் சிக் பேரினவாதிகளால் தே தவறான நிலைப்பாடு கருத்தோட்டங்கள். தவ போன்றவை அப்படிே இருக்கக்கூடியதாக, அ எண்ணங்களை திருப்பு தீர்வைத்தான் அரசு ந அதுதான் அரசுக்குள் சக்தியாகும்.
இத்தகைய தீவொன் வழங்கவேண்டுமானால் இதனை ஏற்றாக வே6
பேசிவிட்டுத் திரும்பிப்ே அதன்பின்னர் புலிகளைக் கண்டித்து ே களை தாக்க வேண்டா விட்டிருந்தது.
பொதுமக்களின் டே களை புலிகள் தடுப்பது கையல்ல முன்னர் ஐரிஸ் புலிகள் கடத்திச் சென்ற பொறியாக வைத்து கடற் தல் நடத்தியிருந்தனர்.
ஆனால், அமெரிக் மனிதாபிமான ரீதியில் அல்லது மனிதாபிமான கவனிக்கப்படவேண்டிய இன்றைய யுத்தத்தி இலங்கை அரசிற்கு உ; படையினருக்கு இங்கு QönüföGLmö6mma) LILLGOT.
பயிற்சியும் கொடுத் கான பயிற்சியல்ல எ ஏமாற்று அறிக்கையும் வி. அமெரிக்காவில் 6 படையினருக்கு சமீபகால கள் கொடுக்கப்பட்டுள்
 
 
 
 
 
 
 
 
 

ாயமான அதிகாரப்
என்றும் லைக்கு மேலே
தொங்கவிடுவது மிழ்க் கட்சிகள் மச்சர் கவனத்தில்
ட்டு ஒரு ரசியலில் ஆனால்
சிங்கள மக்கள் ானதாகும். பேசும் மக்களுக்கு நிர்வு கிடைத்தால் 36/: திருந்தால் அது த்துவிடும்
ப்பிராயங்களை
பதும், வத் தேடுவதுமே D.
9,661
呜 நப்தி செய்யும்
தமிழ் பேசும் பச்சின்றி SIGI0 GTGT LDTθΠ91. ), -9|Մժ ՖՄնվլի T67 5üLIGOT ளைந்தெறியக்கூடிய
பிரசாரங்களை
பிரச்சினைத் ந்து வருவது தாடர்பான
தமிழ் பேசும் OL pilotDassi புரிமைகளே தவிர DiffNGASOLDIEGO)6IT மல்ல- பிறிதொரு ஒரு பகுதியை
|ங்கள அரசியல் GDJ
வாதிகளால்
TIL JINTGOT
க ஆட்சியில் Ig,
ந்தேகங்களும் போலவே நடந்து திய சபைகளை சேர்க்கப்பட்டதுசுட ள ஆதரிப்பது
JJK,GIT Då SGÎLih) ாற்றுவிக்கப்பட்ட ஈள், தவறான றான சந்தேகங்கள் ш ந்த கலவையான Měř GaFui UIAA. LA ULI ாடுகிறது. ா வழங்கும்
வேறு வழியின்றி ண்டிய நிலைக்கு
பாயிருக்கிறார்.
அமெரிக்க அரசும் பாக்குவரத்துக்கப்பல் ம் என்று அறிக்கை
ாக்குவரத்துக்கப்பல் சரியான நடவடிக் மோனாக்கப்பலையும் னர் அந்தக்கப்பலை படையினர்மீதும் தாக்கு
த அரசின் கண்டனம் அமைந்த கண்டனமா
நாட்கமா என்பதே தாகும்.
ல் அமெரிக்க அரசு தவி வருகிறது. அரச வைத்தே அமெரிக்க பயிற்சிகள் கொடுக்கப்
துவிட்டு இது போருக் ன்று அப்பட்டமான டிருந்தது அமெரிக்கா வத்தும் இலங்கைப் ங்களில் விசேஷபயிற்சி
TGOT.
சிக்குறுய் இராணுவ
Nino 53a jiġi L 160) L-ILħrif
தமிழ் பேசும் தரப்பு தள்ளப்படவேண்டும். தரம் குறைந்த பொருளை ஒருவர் வாங்கவேண்டுமானால் அவரது வாங்கும் சக்தி குறைவடைந்திருக்க வேண்டும் அதனைவிட மேலான ஒரு பொருளை வாங்கும் தகுதி இருந்தாலும், கையில் அதற்கான பணம் இல்லாத நிலையில், கிடைப்பதை வாங்குவது தவிர வேறு வழியில்லை. தற்போதுள்ள தீர்வு யோசனையை புலிகளிடம் விற்க முடியாது. ஏனைய தமிழ்க் கட்சிகளிடம்தான் விற்க முடியும்
ஆயினும் இத் தமிழ்க் கட்சிகள்கூட சற்றே உரத்த குரலில் பேச
ற்பட்டுவிடக்கூடாது என்பதிலும்
தியமைச்சர் கவனமாக உள்ளார்.
அதன் விளைவாகவே ஏற்கனவே பலவீனமாகக் கிடக்கும் தமிழ்க் கட்சிகளை பாராளுமன்றக் கட்சிகள் பாராளுமன்றத்தில் இல்லாத கட்சிகள் என்று இருவேறாகப் பிரித்துவிட்டனர். ஐந்து தமிழ்க் கட்சிகள் கூட்டாக சமர்ப்பித்த தீர்வு தொடர்பான ஆலோசனைகளைக்கூட நிராகரித்த நிலையில், பாராளுமன்றத்தில் உள்ள கட்சிகளுடன் மட்டுமே நீதியமைச்சர் தீர்வு யோசனைகள் தொடர்பாக பேசிவருகிறார். தமிழ் பேசும் தரப்பினரின் ஒரு பரந்துபட்ட தளத்தில் பேச்சை நடத்தக்கூட அரசு விரும்பவில்லை என்று தெரிகிறது. ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்ட தமிழ்கட்சிகளில் சிலவற்றை அரசே இன்று கைவிட்டுள்ளது. தமிழ் பேசும் மக்கள் சார்பாக பேசுவதற்கு அக் கட்சிகள் உரித்துடையவை அல்ல என்று அரசே ஒரம் கட்டியிருக்கிறது. தமிழ் பேசும் தரப்பின் பலத்தை அரசே தனக்கேற்ப தணிக்கை செய்துகொண்டு. தனது வழங்கும் சக்திக்கேற்ப அதனை
வரையறுத்து பேச்சு நடத்துகிறது. சில சமயங்களில் தமிழ்க் கட்சிகள் உரத்துப் பேச முற்பட்டால் அதற்கும் ஒரு அஸ்திரம் வைத்திருக்கிறார் நீதியமைச்சர் "தமிழ்க் கட்சிகள் ஏற்றால் என்ன, ஏற்காவிட்டால் என்ன தீர்வு யோசனை முன்வைக்கப்படும்" என்று கூறி வருகிறார். உடனே தமிழ்க் கட்சிகள் மெளனமாகிவிடுகின்றன. பலவீனமடைந்துள்ள தமிழ்க் கட்சிகளைக்கூட மேலும் பணியவைக்கவே அரச தரப்பு விரும்புகிறது. எந்தவொரு தமிழ்க் கட்சியும் இப்போது தாயகக் கோட்பாடு_பற்றியோ, அல்லது தீவு முயற்சிகள் இழுத்தடிக்கப்படுவது பற்றியோ பேசுவதில்லை. இழுத்தடிக்கப்படும் முயற்சிகளில் தம்மையும் இணைத்துக் கொண்டு, தமக்கொரு அங்கீகாரம் இருந்தால் போதும் என்ற நிலையிலேயே அவை D eitsst667.
இப்போதுள்ள நிலையில் அரசின் வழங்கும் சக்திக்கேற்பகூட வாங்கும்
சக்தி தமிழ் கட்சிகளிடம் இல்லை. தற்போதுள்ள தீர்வு யோசனைகள்கூட மேலும் குறுக்கப்பட்டால்கூட இக் கட்சிகள் அதனை எதிர்த்து செயற்பட முடியாத நிலையிலேயே உள்ளன. ஆனால் எக் கட்டத்திலும் தனது தீர்வு யோசனையை புலிகளிடம் விற்க முடியாது என்பது நீதியமைச்சருக்கு மட்டுமல்ல அரசுக்கும் தெரிந்திருக்கிறது. புலிகள் பலமாக உள்ளவரை தனது தீர்வு யோசனையை திணிக்கவும் முடியாது. இந் நிலையில் புலிகளைப் பலவீனப்படுத்தியே திருவது என்ற நிலைப்பாட்டைத்தவிர மாற்றுவழி ஏதுமற்ற நிலையில்தான் அரசு
இருக்கிறது. ஆனால் இத்தகைய நிலைப்பாடு வெற்றியளிக்கப்போவதில்லை. வாங்கும் சக்தி வழங்கும் சக்தி என்று தீவை பேரத்துக்கு உரிய விடயமாகக் கருதாமல், எரியும் பிரச்சனைக்கு நேர்மையான தீர்வைக் காண முன்வந்தால் மட்டுமே விளைவுகள் நன்றாக அமையும். நோய்க்கு தான் கண்டுபிடித்துள்ள மருந்தை வைத்தே சிகிச்சை செய்தாகவேண்டும் என்று நீதியமைச்சர் நினைப்பது தவறல்ல. ஆனால் அம் மருந்து முற்றிய பிணிக்கு உகந்ததல்ல என்று தெரிந்தபின்னும் கட்டாயமாகப் புகட்ட நினைப்பதும் சரியானதல்ல. இக் கட்டத்தில் சர்வதேச நிலவரங்களையும் ஊன்றிக் கவனித்தாக வேண்டும். பிரிட்டனிலும் ஐரிஷ் கெரில்லாக்கள் போர்நிறுத்தமொன்றுக்கு உடன்பட்டுள்ளார்கள் பிரிட்டனில் பலர் இப்போர் நிறுத்தத்தை சந்தேகக்கண்ணுடனேயே பார்க்கின்றனர். ஐஆர்ஏ அமைப்பு பல தடவைகள் போர் நிறுத்தத்தை அறிவித்து அதனை உருப்படியாக அமுல் செய்யவில்லை.
அரசியல் பேச்சுக்களையும் சரிவர மேற்கொள்ளவில்லை என்பதே பிரிட்டிஷார் பலரின் குற்றச்சாட்டாகும். ஆனால் எவ்விதத்திலும் ஒரு போர் நிறுத்தமின்றி ஐஆர்ஏ அமைப்பு எந்தவொரு பேச்சுக்களுக்கும் உடன்படப்போவதில்லை என்பது தெளிவு. இதன் காரணமாகவே பிரிட்டிஷ் அரசு எது எப்படியிருந்தபோதிலும் ஐஆர்ஏ அமைப்பின் அறிவிப்பை சாதகமாகவே பரிசீலிக்கின்றது. சட்டத்துறையில் புலமையும், பாண்டித்தியமும் பெற்றுள்ள பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், லக்ஷ்மன் கதிர்காமர் ஆகியோர் தமது திறமைகளை GQ JGfDALÓL 19a) IsiJGO), இனப்பிரச்சினையை ஒரு நல்ல வாய்ப்பாகவே கொள்ளவேண்டும். எல்லோரும் கையாண் களைத்துப்போயுள்ள இராணுவ அணுகுமுறைகளை உதறித்தள்ளிப் புதிய அரசியல் சிந்தனைகளுக்கு அவர்கள் வழியமைக்கவேண்டும்.
வுக்கு இணை அதிகாரியாக பிரிகேடியர் காமினி குணசேகரா நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில்தான் இந்த நியமனம் நடந்தது பிரிகேடியர் காமினி குணசேகரா அமெரிக்கா வில் பயிற்சியை முடித்துவிட்டு அண்மையில் தான் நாடு திரும்பியிருந்தார்.
அமெரிக்காவில் வைத்து இலங்கைப் படை அதிகாரிகளுக்கு கொடுக்கப்படும் பயிற்சி யும்போருக்கல்ல என்று அமெரிக்கா அறிக்கை விட்டாலும் ஆச்சரியம் ஒன்றுமில்லை,
அணுக்குண்டுகளை தயாரித்துவரிசையாக அடுக்கிவைத்துக்கொண்டு இந்தியா அணுக் குண்டு தயாரிக்கக்கூடாது அது கேடாகலாம் என்று போதிக்கும் நாடும் அமெரிக்காதான்.
அமெரிக்கா உட்பட்மேலைத்தேச நாடுகள் தேசிய விடுதலைப் போராட்டங்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களுக்கு எதிராகவே எப்போதும் பேசி வந்துள்ளன: அவற்றை அடக்கவும் உதவிகளை செய்வதற்கு பின்நிற்பதில்லை.
பாலஸ்தீன போராட்டத்தை நசுக்கப் பார்த்ததும் அமெரிக்காதான் இஸ்ரேலை சீராட்டி வளர்த்துவிட்டதும் அமெரிக்காதான் பின்னர் தன்னை சமாதானக் காவலனாக காட்டி பாலஸ்தீன் இஸ்ரேல் பேச்சுக்கு அமெரிக்கா மத்தியஸ்தம் செய்தது
இப்போது ஒப்பந்த விதிகளை இஸ்ரேல் காற்றில் பறக்கவிடுகிறது.திட்டமிட்ட குடியேற் றங்கள் தொடர்கின்றன. பாலஸ்தீனப் பிரச் சனை தீர்ந்துவிட்டது என்று கூறப்படுவதெல்
லாம் உண்மையல்ல நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது. யாசீர் அரபாத்கூட தான் தவறு செய்துவிட்டேனோ என்று கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறார்.
அமெரிக்கா நினைத்தால் இஸ்ரேலை கட்டுப்படுத்தி வைக்கலாம் அமெரிக்காவோ பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டு
வித்துக் கொண்டிருக்கிறது.
இலங்கைப் பிரச்சனையிலும் மனித உரிமைகளுக்காக கண்ணி விடுவது போலவும் இடைக்கிடையே அமெரிக்கா அறிக்கைகள் விடும் இலங்கை அரசையும் கண்டிப்பதுபோல கண்டிக்கும் அப்படியானால்தானே சகல மக்களிடமும் நல்ல பெலிஸ்காரன் என்ற பெயரெடுக்கலாம் மறுபுறத்தில் உயிரழிவு களுக்கு காரணமான யுத்த நடவடிக்கைகளுக்கு பயிற்சியும் கொடுக்கும் யோசனையும் சொல்லும் மனிதாபிமான நாட்கத்துக்காக அறிக்கை கள் மனிதத்தை அழிக்கும் போருக்கு ஆயுதங் கள் அமெரிக்காவின் சர்வதேசக் கொள்கை அதுதான்
இந்தியா தனக்குச் சவாலான வல்லரசாக மாறிவிடக்கூடாது என்று அமெரிக்காவிரும்புகி றது. அதனால் இந்தியாவுக்கு அருகிலுள்ள நாடுகளை தன் கைக்குள் போட்டுவைத்திருக்க நினைக்கிறது அமெரிக்கா இலங்கை அரசு டனும் நட்பை வைத்துக்கொண்டிருக்கவே அமெரிக்கா விரும்புகிறது. அதற்காகவே ஆயுதப் பயிற்சிகள் ஆலோசனைகள் சமயத்தில் சில அறிக்கைகள்
இன்று நேற்றல்ல சகல இயக்கங்களும் இணைந்து போராடியகாலத்திலும் அதனைப் பயங்கர வாதம் என்றே அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் முத்திரை குத்தின என்பதை அத்தனை சுலபத்தில் மறக்கமுடியுழி

Page 8
லானைக் காணும்போதெல்லாம் குசுமாவின் பார்வையில் குரோதம் தெரிந் தது. மல்லாவுடன் பேசுவதையும் குசுமா நிறுத்திவிட்டாள்.
குசுமா தன்னை நாடி வந்ததையோ, தான் அவளை அறைந்ததையோ மல்லா
பூலானுக்கு சகுன
இருக்கிறது. புறப்படும்
தை நினைத்து பயந்த
லான் வழிநெடுகஷம்
மனை நினைத்து பிரார்
சன்றாள்.
மறுநாள் காலையில் ரீராம் திரும்பி
பூலானிடம் சொல்லவில்லை, பூலானும் ந்துவிட்டான். அவன் வந்ததும் குசுமா மல்லாவின் கிராமத் தெரிந்ததுமாதிரிக் காட்டிக்கொள்ளாமல் வனோடு ஒட்டித்திரிந்ததைப் பார்க்க ளக் கண்டதும் பயந்து இருந்துவிட்டாள். மல்லாவுக்கு பொறுக்கமுடியாமல் இருந்தது. ாக அவர்கள் சென்றத
பரீராமுடன்தான் குசுமா குழைந்து குமாவின் போக்கே சரியில்லை, கத்தான் வருகிறார்களோ குழைந்து பேசினாள் பரீராமும் அவளைக் என்று பூலானிடம் சொல்லி மல்லா அவர்களி கண்டால் அசடு வழிவதைப் பார்க்க : இவருத்தப்பட்டான் மல்லா :ெஅழைத்தன் பூலானுக்கு சிரிப்பாக இருந்தது. பூலான் எதுவும் பேசாதிருந்தாள். ம் தெரிந்தபின்னர்தான்
பரீராம் இப்போதெல்லம்பூலானை மல்லாவுக்கு பூரீராமின் முன்புபோல ஏக்கத்துடன் பார்ப்பதில்லை. போக்கும் பிடிக்கவில்லை.
குசுமா அவனை முழுவதுமாக ஆக்கிர/ மித்திருந்தாள்.
பூரீராமின் சகோதரன் லாலா ராமுக்கு மட்டும்பூலான்மீதான மோகம் தீரவில்லை. சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து கியே போயிருப்பான் மல்லா பூலானுக்காக அவன் காத்திருந்தான். பூலானின் பழிவாங்கும் குசுமாவுடன் உதவியாக வந்த அவளது | stylp yЦ-Цроиводило!?. உறவினரான உஜாகர் என்பவனுக்கும் இந்த வாழ்க்கையைத் தொடர குசுமாவுக்கும் இடையே இரகசியத் வேண்டும் என்று பொறுத்துக் தொடர்பு இருந்தது. (BUITLij
ராமும், லாலா ராமும் அன்றிரவு (Bali, IGLGUIII)," Gigi பக்கத்து கிராமத்துக்குச் சென்றிருந்தனர் பரீராம் இருந்தவரைக்கும் உஜாகர் குசுமா வின் பக்கமே செல்வதில்லை.
பரீராம் வெளியே போய்விட்டான் என்று தெரிந்ததும் உஜாகர் குசுமாவை தேடிப்போனான்.
"என்னை மறந்துவிட்டாயா குசுமா எப்போது பார்த்தாலும் அவன் பின்னா ! லேயே சுற்றிவருகிறாயே? என்று கவலை : தோய்ந்த குரலில் கேட்டான்.
அவனைப் பார்க்க குசுமாவுக்கு இரக்கமாக இருந்தது. மல்லாவை பழி வாங்கத்தான் குசுமா பூரீராமின் உதவியை நாடினாளேதவிர, அவன்மீது ஆசையெ லாம் கிடையாது.
அவனுக்கு எல்லாமே வெறுப் பாக இருந்தது. பூலான் மட்டும்
606MalIII60III6) G)qII61606IIé கோஷ்டியினரை விட்டு வில
மிகவும் பின்தங்கிய நி மல்லா தன் வீட்டா
ணிவிடை செய்துகொண் சையாக இருந்தது. சீ யுடன் நிற்கும் தங்கள்
ந்த வயதான பெற் ாக இருந்தது.
பூலானும், மல்லாவு ழுந்து ஆசிபெற்றார்கள்
கிராமத்தைவிட்டுப் ாவின் கண்கள் பனி கவனித்தாள். மல்லாவி
வும், அப்பாவும்
பிடித்து விம்மின
உதவியைத்தான் அவள் நம்பியிருந்தாள், !
"அவன் ஒரு அரைக்கிழம் அவனுக்
காக உன்னை விடுவேனா?" என்றாள்
Gjør LDIIT.
அப்படியானால் அவன் பின்னால் *ೇ! எதற்கு அலைகிறாய்?" என்றாள் .းါ""|}
前, 前 ஒரு திட்டத்தோடுதான் உஜாக எப்போதுமே தன் மக
உனக்கு நிறையப் பணமும், நகைகளும் கிடைத்தால் என்ன செய்வாய்?"
உஜாகர் விழிகளை அகலவிரித்தான் "கிடைத்தால் நீயும் நானும் சந்தோச மாக இருக்கலாம். நான் ராஜா, நீராணி, ! இருவரும் ஆசைதீர அனுபவிக்கலாம் ஆனால். பணம். அதற்கு எங்ே போவது?
"நான் தருகிறேன். என்ன அப்படி பார்க்கிறாய்? பூரீராம் ஒரு புதைய மாதிரி கொள்ளையடித்த பணத்தையும் நகைகளையும் ஓரிடத்தில் புதைத்து
ல்லை என்பது தெரிய ார்க்கும் ஆசையோடு
LDLDET
கிராம எல்லையில் 6 ளுக்கு சொல்லிக்கொ பாது, யாரோ தும்மின் நஞ்சுக்குள் திக் என் шо6ірәл606іш с9уаш4 லான், "சற்றுத் தாமதி: ன்று அதற்கான கார ல்லா நகைத்தான்.
வைத்திருக்கிறான்," என்றாள் குசுமா "இதற்கெல்லாம்
உஜாகர் முற்றிலும் நம்பிவிட்டான் றப்பட்டமாதிரித்தான்.
அவன் கண்களில் பேராசை வழிந்தது ஆற்றில் வெள்ளம் புரண்டோடியது. பத்தியம்" என்றுவிட்டு
"உண்மையாகவா என் ராசாத்தி இமழை சற்று ஓய்ந்து வெள்ளம் குறைந்த பூலானுக்கு மல்ல
என்று கேட்டுக்கொண்டே குசுமாவை கட்டியணைத்தான்.
ன்னர்தான் கடந்து செல்ல முடியும்.
பாபாவிடம் செல்வதற்கு மல்லா சம்மதித் ததே பூலானுக்கு நிம்மதியாக இருந்தது. மழையை நினைத்தால்தான் வெறுப்பாக ருந்தது எப்போது தொலையும் என்று காத்திருந்தாள் பூலான்
அவளுடைய நினைப்பையெல்லாம் கெடுக்கும் சதித்திட்டத்தை பூரீராம் தீட்டிமுடித்து விட்டான் என்பதை பூலான் அறியவில்லை.
வலையளித்தது. சகுனி 6J 67 ed 6öILDGØTLD GIT
லான், மல்லாவின் ழல்போலச் சென்றா
என்றான் உஜாகர்
"இல்லை" சில நாட்களாக மல்லாவுடன் வாஞ்சையுடன் நீண் ரம் நடந் "ஏனடி?" என்றான். அவள் பழக ஆரம்பித்தான்பூரீராம் "பாம்பு காலைச் 'சி' பாயிருந்த ற்றுகிறது. ஜாக்கிரதையாக இருக்க --சி இரவு முழுக்க
உடலெங்கும் பரபரப்பாக, பதட்டமா அவன் கைகள் அலைந்தன.
"என்ன தேடுகிறாய்?" என்றாள் கிறக்க மான சிரிப்புடன் குசுமா. அந்தச் சிரிப்பும் அவள் கேட்ட தொனியும் உஜாகரை சீண்டின. அவன் உணர்ச்சிகளை கிளறி வேடிக்கை பார்த்தாள்.
வண்டும்" என்றாள் பூலான், மல்லா நததால ஒய்வெடுத்து அவள் சொன்னதைக் கேட்டு சத்தம் போட்டுச் ன்றான் பூரீராம்
சிரித்தான். காவலுக்கு நிற்போ தனது சதித் திட்டத்தின் இறுதிக் ழுந்து படுத்துவிட்ட கட்டத்தை நிறைவேற்ற தயாரானான்பூரீராம் ார்ந்த பிரதேசமாக இ
"மல்லா உன் கிராமத்துக்குச் சென்று
மல்லா இரவுக் காவலை சரிபார்க்க நீண்டநாளாகிறது. மழைக்காலத்தில் இங்கிருந் பூரீராம் மல்லாவி சுற்றிவந்தான். சர்ப்பங்கள் மூச்சுவிடுவது இதும் என்ன செய்யப்போகிறோம் சென்று லானும் சென்று படு போல சத்தம் கேட்க, கூர்ந்து கவனித்தான். இவரலாமே? என்றான் பரீராம். மிகக் களைப்படைந்தி
பூரீராமின் கட்டிலில் உஜாகரும் மல்லாவுக்கும் ஓய்வு வேண்டியிருந்தது மல்லாவும், பூலானு குசுமாவும் கிடந்த கோலத்தைக் கண்டதும் ஒரு மாற்றம் தேவையாக இருந்தது டுத்துக்கொண்டனர். மல்லா அதிர்ந்து போனான். பூலானுக்கும் மல்லாவின் விட்டாரைப் பார்க்க படுக்க முன்னர்
அவர்கள் மல்லாவைக் காணவில்லை. ஆசையாக இருந்தது. அந்த ஆசைபரீராமின் ற்றுநோக்கினான்
நோக்கத்தை சந்தேகத்தோடு பார்க்காம தடுத்துவிட்டது.
பரீராம் என்ன சொன்னாலும், அவன், ! என்ன செய்தாலும் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் பூலான், மல்லாவின் கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்று பூரீராம் சொ னதும், இந்தப் பாவிக்கும் எப்போதாவ
தங்கள் காரியத்தில் தீவிரமாக இருந்தனர் சாப்பங்கள் பிணைந்து கிடப்பதுபோல அக்காட்சி மல்லாவுக்குத் தோன்றியது. அவர்கள் விடும் மூச்சும், இடைக்கிடைே நகைப்பும் மல்லாவுக்கு எரிச்சலை கொடுத்தது.
மல்லாவுக்குள் கோபம் எகிறியது குசுமா இத்தனைதூரம் வேட்கை கொண்டு அலைவாள் என்று அவன் நினைத்ததில்லை
தன்னை நாடிவந்து அவள் தழுவி போது கன்னத்தில் அறைந்ததற்கா மல்லா பின்னர் வருத்தப்பட்டிருக்கிறான் பக்குவமாகப் புத்தி சொல்லி அனுப்பியிரு
வள் உதட்டில் ெ LILIT657, “ĜaJG 887 LITE).
பூலானின் உள் ன்று எச்சரித்தது. பூல ன்று தீர்மானத்தோடு இதாள்.
கலாம் என்று நினைத்திருக்கிறான். பூலானின் உள்ப
இப்போது அவனுக்கு தனது செ தன்னைத் தாங்கியது யாரென்று பார்த் இஉடல் அசதி புறக்கண லுக்காக வருத்தமில்லை மல்லா நினைத்தி தாள் பூலான் லாலா ராம் பல்லைக் காட்டி தன்னையறியாமே ருந்தால் அவர்கள் இருவரையும் அ கொண்டு நின்றான். தாங்கிப்பிடித்தபோது றக்கத்திற்குள் செ
அவன் கையொன்று அவள் மார்பில் அழு தியது. உதவியவனை எப்படி உதைப்பது அப்போதும் குசுமாவை ஏதும் செய்யாமல் இஎன்று நினைத்து முறைப்பான பார்வை GasLLATGÖT LIDGÜGAVIT. டன் நிறுத்திக் கொண்டாள்.
S.
படியே வைத்து சுட்டுப்போட்டிருக்கலாம்
போது, மாதுசிங்கின் காதலி என்பதற்காகவே
அருகே மிக அரு வடிச்சத்தம் கேட்டது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பகளில் நம்பிக்கை பாது கால் தடுக்கி தான் சென்றாள்
: துர்க்கையம் அண்மையில் இளவரசி டயான ஆனால் அவருடைய வலதுகரம் தித்துக் கொண்டே நியூயோர்க்சென்றிருந்தர் அவரைப்பார்ப்ப டயானாவின் பின்புறம் வரம்பு மீறிச்
தற்கு அங்கு திரளான மக்கள் கூடினார்கள் சென்றமையினால் டயானாவால் எதுவும் தில் முதலில் அவர்க அந்நகரிலுள்ள கிறி செய்ய முடியாத போனார்கள் கூட்ட ஸ்டி ஏல விற்பனை நிலை ஏற்பட்டுவிட் ல் கொள்ளையடிக் நிலையத்தில் இள பது பல்லாயிரக் ன்று பயந்துவிட்டனர் = வரசி ட்யானாவின் 79 கணக்கானோர் பார்த் திருக்கும்போது அத் தனை அநாகரீகமாக அந்தப் பிரபு நடந்து கொண்ட விதம் இள வரசியின் பொறுமை
சிலரைப் பெயர் ஆடைகள் ஏலத்துக்கு ல்லாவை அடையா விடப்படும் நிகழ்ச்சி
கிராமத்தவர்களின்
நடந்தது அதில் பங்கேற் கவே அங்கு சென்றார்
நற்பணிகளுக்காக நிதி
திரட்டுவதற்கு ஏற் யைச் சோதித்தபோதும்
LIII6) 0*վյամՍւլ: அவர் எதையும்
இந்நிகழ்ச்சியில் எப்ப G)61617)ğü, İTLİLİLDGÜ
டியும் 50 இலட்சம் சமாளித்துக் கொண் டொலர் கிடைக்கும் LITT
றைகிறான். என்று எதிர்பார்க்கப் தனது பதற்ற
பட்டது (கிட்டத்தட்ட 30 கோடி) 24 இலட் ፴ረjL__ [__ | l ၄၇’ ကြွပြီ ၂,း)#ကြီး
கிடைத்தது.
இந்த வீழ்ச்சிக் கி வந்து சகஜமாகப் குக் காரணம் நிகழ்ச்சி ரு மீனவ கிராமம் வில் இப்பெற்: லயில் g ருநதது. ಅಣpane) ಆಯ್ರ டம் பூலானை தன் - தான் என்று சிலர் செய்துவைத்தான் விமர்சித்தர்கள் திறரைப் பார்க்க ஏலத்தோடு ஒரு சிறு இருந்தது விருது : து அவர்களுக்குப் .ே டிருக்கலாம் என்று |-UT60III 560/9) நடையுடன் துப்பாக் வண்டியில் வந்து ருமகளைப் பாக் - இறங்கியதும் விருந்து றோருக்கு ஆச்சரிய உபசாரமளித்த கிறிஸ்ரி ஏல விற்பனை நிலைய ம் அவர்கள் காலில் உரிமையாளரின் நண் பரீராமின் அருகே ஹிண்ட்லிப் TAL-UDJD குசுமாவின் பிரபுகைலாகு கொடுத்து (9լիt" என்று அபிப் ாப்பளித்தது. டயானாவை வரவேற்று அழைத்துச் பிராயம் தெரிவித்தனர். எத்தனை பெரிய பிரியும்போது மல் சென்றார். மனிதருக்கு எத்தனை சிறிய குணம் திருந்ததை பூலான் எல்லாம் சபலக் குணம்தான்.
SS SS SSL SSL SSL SS SS SS S SS SS SS SSL SSL SS SLSS SS SS SS SSLS S S SS
:குரேரின் தரதவி
மல்லாவை கட்டிப்
III (9,600.
: இந்திய கிரிக்கெட் அணிவீரர் கும்ளே மேனாகாவுக்கு கிரிக்கெட் என்றால் ததாக தமிழ்நாட்டுடன் சம்பந்தியாகப்போகிறார். கொள்ளை ஆசை 1996ம் ஆண்டு சென்னை
தபா வருவாய்? தமிழகப் பத்திரிகைகளில் கடந்த வாரம் பர சிதம்பரம் விளையாட்டரங்கில் கும்ளேயைச்
ன் அம்மா, இனி பரப்பு செய்தி இதுதான். சந்தித்தாராம் மேனகா, ரஞ்சி கோப்பைப்
DGJILJ LUTirëOLIGJIGJ மணமகள் பெயர் மேனகா, தமிழ்நாட் போட்டிக்காக கர்நாடக அணிக் கப்டனாகச்
மலேயே மறுபடிப் டில் ஒரு தனியார் நிறுவனத்தில் கம்பியூட்டர் சென்ற கும்ளேயை விளையாட்டரங்கில்
பொதுவாகப் பொது
கழ்ச்சிகளில் மது
அருந்தாத ட்யானா மளமளவென்று ஒன் றன்பின் ஒன்றாக சம் GOLJLLJaiiiiI LI JITGOT, OBJETTILI 60)LJä9560)6II, 9; ITGAN) GYFLi
Po
မြှားန္ဟစ္ထိ தவிர்க்க
எதுவுமே நடக்கா ததுபோல் இளவரசி டந்து கொண்ட்
போதிலும் ஹிண்ட்லிப்
நடந்து கொண்டார்.
பார்த்துக்கொண்டி ருந்த பலர் "இளவரசி அவன் கன்னத்தில் அறைந்திருக்க வேண்
விடை கொடுத்தாள் கல்வி பயின்று வருகிறார். சந்தித்துப் பேசும் அரிய வாய்ப்புக் கிடைத்த
இந்த காதல் விவகாரம் குறித்து கும்ளே தாம். தரப்பில் எதுவும் சொல்லப்படவில்லை. கண்டதும் காதல் போல இருவரும்
வைத்து கிராமத்தவர் ண்டு விடைபெற்ற ார்கள். பூலானுக்கு
呜· ஈரமாக நெருங்கிய
துப் புறப்படலாம்." ணத்தைச் சொல்ல,
ஆனால் மேனகா சஞ்சிகை ஒன்றுக்கு பேசியபோது காதல் மலர்ந்தது. கும்ளேயின் துணிந்து பேட்டியே கொடுத்திருக்கிறார் காதல் வீச்சில் இதயத்தை பறிகொடுத்து அதுமட்டுமல்ல நடிகையின் மிரட்ட்லுக் விட்டு வீடு திரும்பினார் மேனகா
பின்னர் சென்னை தாஜ் ஹோட்டலில் கும்ளேயைச் சந்தித்தாராம். அப்படியே காதல் கடுகதி வேகத்தில் வளரத்தொடங்கி விட்டதாம்.
கடைசியாக சுதந்திரக் கோப்பை போட்டியில் விளையாட கும்ளே தமிழ்நாடு சென்றபோது கும்ளேயைச் சந்தித்தாராம் GBLDGOTEII.
திருமணப் பேச்சை எடுத்தாராம் ရွှိုး கும்ளேக்கு 26 வயது மேனகாவுக்கு
பயந்தால் நாங்கள்
உனக்கு சகுனப் புறப்பட்டான் மல்லா ாவின் அலட்சியம் ாம் தப்பாது என்று சரித்துக் கொண்டு
ன்னமும் 18 வயதாகவில்லை. அதனால் இன்னும் இரண்டு வருடம் போக்ட்டும்" என்று சொல்லியிருக்கிறாராம் மேனகா : குறிப்பிட்ட நடிகை எவைத்திருக்க வேண் கும்ளேயை போனில் தொடர்புகொண்டு ன்றால் அவன் மூல கும் உள்ளாகியுள்ளார் மேனகா தன் விருப்பத்தை என்று நினைத்தாள் கும்ளேயுடன் காதல் என்று கிசுகிசுக்கப் "எனக்கு சென்னையில் காதலி இருக ருகிலேயே பூலான் பட்டவர் அந்த நடிகை அப்படி ஒன்றும் கிறாள்" என்று கும்ளே சொல்லியிருக் கிடையாது என்று மறுத்துப் பேட்டியும் கிறார். அதுதான் மேனாகவுடன் மோதினா
T.
, G) ցոՊgց,րի (3լD60/gna)6յ լDլ ՈլD (3լ յրagՈaՆ ՄՈԼD /ԵԼ)ւ60ժ,
தால் எல்லோரும் வை மட்டு காதல் விவகாரம் சர் அதிகாலையாகி கும்ளேயை நான் திருமணம் செய்ய மேனகா வீட்டில் தெரியும் கும்ளே வீட்டில் தூக்கமின்றி நடந்து ஆசைப்படுகிறேன். நீ எப்படி இடையே இன்னமும் தெரியாதாம். இனித் தெரிய விட்டு செல்லலாம் = வரலாம். கும்ளே எனக்குத்தான்" என்று லாம்.
'ரம் நடிகை. G கும்ளே அல்ல. gfi, (9,10367, GLDGOTJT J.T5Gi) LDGUÎ LID60T ØSTGAJLID -9J1D959595 TGAU (SLID607 6095 KILDGUGA), " எப்படி? o: இது நட்சத்திர்க் காதல், ருந்தது. வேறு ஆட் Ungu, 555). ம் வந்தான். "நீயும் துக்கொள்ளுங்கள். க்கிறாய்" என்றான். உலகிலேயே ஆக அதிகமான முறை
ம் தனியாகச் சென்று திருமணம் செய்தவர் என்ற சாதனை படைத்த கிலின் ஊல்ஃப், ஜூன் 10ம் தேதி கலிஃபோர்னி லானின் முகத்தை UITG)6) JATGVLDITGWTIM, 9/a/U540j GIJug) 88. T மெல்ல நெருங்கி மொத்தம் 29 திருமணங்கள் மன்மையாக முத் செய்திருக்கிறார். ஆக அதிகமான திருமணங் (Մ 獸 கள் செய்தவர் என இவரது GILILIf ef6ö160.160 61ನೆಲ್ಲು தடுத்தள் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறுகிறது. ம" என்றான். மீண் இவர் இதய நோயால் பராமரிப்பு இல்லத்தில் அப்படியே சரிந்து = காலமானார்.
இவரது 29வது மனைவி திருமதி A க்கியையும் தனது ஊல்ஃப், கணவரின் சடலத்தை இன்னமும் அதற்கு பத்து நாட்களுக்குமுன்பு ஊல்ஃப் மாட்டில் வைத்து - பெற்றுக் கொள்ளவில்லை என்று மரண இறந்துவிட்டார் ஊல்ஃப் தனது 29வது SÖT. விசாரணை அதிகாரியின் பேச்சாளர் தெரிவித் மனைவியுடன் சேர்ந்து வாழவே இல்லை. மனம் தூங்காதே தார். ஊல்ஃபின் சடலத்தை அவரது குடும்பத் அவர்கள் ஓராண்டு திருமண நிறைவு
தினர் ஏற்க விரும்பவில்லை என 29வது நாளன்று ஒன்று சேரலாம் என லும் தூங்கக்கூடாது மனைவி திருமதி லிண்டா ஊல்ஃப் கூறினார். திட்டமிட்டிருந்தனர்.
தான் சரிந்து படுத் இதனால் சடலத்தை ஏற்றுக்கொள்ளும்படி ஊல்ஃபின் 29வது மனைவியும் கணவ மாவட்ட அலுவலகத்திடம் திருமதி ஊல்ஃப் ரைப் போலவே சாதனை செய்திருக்கிறார். எச்சரிக்கையை கூறிவிட்டார். உலகிலேயே ஆக அதிகமான முறை திரு
த்தது. சாதனை படைத்துகின்னஸ் புத்தகத்தில் மணம் செய்த பெண் என்பது இவ Gա இடம்பெர் DLL flai D GITfLLILILL GFl இவர் 23 முை
96.167 AD.5 டமபெறற ஊலண்பபன சடலம எாயூட்டப சய்த சாதனை இவர் 23 முறை திரு ன்றுகொண்டிருந்த பட்டு அவரது அஸ்தி பாதுகாத்து மணம் செய்துவிட்டார். ஊல்ஃப் இவரது
வைக்கப்படும் ஊல்ஃப் கடந்த ஆண்டு 23வது கணவர் ஜூன் 20ம் தேதி தனது 29வது மனைவியை காலமான ஊல்ஃபுக்கு 19 பிள்ளைகள் திருமணம் செய்துகொண்டார். திருமண 40 பேரப்பிள்ளைகள், 19 கொள்ளு பேரப் மாகி ஓராண்டு நிறைவைக் கொண்டாடு பிள்ளைகள் இருக்கின்றனர். O
க- பயங்கரமான
தொடர்ந்து வரும்)
ஆக,10-16,1997

Page 9
தங்க
4. ΩςITII வந்திருப் (UDI-675 (. LITU) பேரழகி |LITU All
fastn அழகிப் IDIToΜΤοή.
LT வயதுக்கு 9. Стота. அட்டகா இவர் பாருங்க குண்டு ச ஞாபகம் டெனிம் கிழித்து ச இடையில் எதுவும் இருக்கக் கூடாதோ GТај од அதுதான் °、 என்பது தட்ா வே. art Lib.
@ଞ୍ଜି என்று
匣rá அந்தளவு
பொதுவ
காலநிை பொத்ெ போலந்
இந்த ம 1ೇ
குதிரை பாய் கொடுத்தால் நட குதிரை நடனக் க பயிற்சி கொடுத் பயிற்சியாளர்.
குதிரைகள் பற் 6 கோடி ஆண்டு முதல் குதிரை இே ஐந்தரைக்கோடி LIGA) SGSSTILLý763'T GOTG ஐம்பது இலட்சம் பெயரில் அழை
மனித முத்திரம் டT
இது என்ன தலையா? கடல் அலையா? என்று அரசியல்வாதிகள் அடிக்கடி கூட்டங்களில் பேசக் கேட்டிருப்பீர்கள் சின்னக் கூட்டத்தைப் பார்த்தால் 閭 T கூட கீறல் விழுந்த ரெக்கோட் மாதிரிப் பேசிக்க கொண்டிருப்பார்கள்
இங்கே பாருங்கள் இதுதான் உண்மையான மனிதக் கடல். அல்ல. அல்ல. அதையும் தாண்டி பெரிதானது, மனிதச் சமுத்திரம் எள் போட்டால் எண்ணெய்யாகும் காற்றுப்புகக்கூட இடைவெளிகேட்டு கெஞ்ச வேண்டும்.
இது சாதாரணக் காட்சியல்ல. கின்னஸ் உலக சாதனைக் காட்சி முன்னர் செக்கோஸ்லோவாக்கியா என்றிருந்தநாடு இப்போது செக், சுலோவாக்கியா இன்று இரண்டு நாடுகளாகிவிட்டன. சுலோவாக்கி வில் மாபெரும் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மே 9ம் திகதி நடந்த இந்த நடனப்போட்டியில் கலந்து: கொண்டு நடனமாடியவர்களின் எண்ணிக்கை 、 எவ்வளவு தெரியுமா? 65 ஆயிரம்பேர் தொடர்ந்து : *, இரண்டு பாடல்களுக்கு இவர்கள் ஆடினார்கள் * ஆண்களும் பெண்களுமாய் ஆடியதால் உற்சாகமாக ஆடிமுடித்தனராம் உலகிலேயே அதிக எண்ணிக்கை பானோர் கலந்துகொண்ட முதல் நடனம் இதுதான். இதற்கு முன்னர் அமெரிக்கவில் ஒஹியோவில் 48இல் A ஆயிரம் பேர் சேர்ந்து ஆடியதுதான் உலக :இ இ சாதனையாக இருந்தது. அதனை இவர்கள் ஆடி உடைத்துவிட்டனர்.
ஆக,10-16,1997 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழக முதல்வரின் அபாரமான யோசனை யின் பயனாக இந்தியத் தலைநகரான டில்லியில் உள்ள செங்கோட்டையை தமிழகத்தின் தலை நகரான சென்னைக்கே கொண்டுவந்து விட்டனர். அதாகப்பட்டது; டில்லி செங்கோட்டையைப் போன்ற பிரமாண்டமான கட்-அவுட்டை சென்னை மெரினா கடற்கரையில் பெரும் செலவில் நிர்மாணித் திருக்கிறார்கள் பார்த்ததும் செங்கோட்டையை த மாதம் ஆகஸ்ட் 15ல் இந்தியாவில் சுதந்திரப் நேரில் பார்ப்பதுபோல இருக்கிறதாம் இங்கே விழாக் கொண்டாட்டங்கள் வெகு கோலாகலமாக படத்தில் இருப்பதும் அந்த கட்-அவுட் செங்கோட்டை பறுகின்றன. தமிழ் நாட்டிலும் சுதந்திரப் தி' LLLLLL S TTLT TT L LLL TTT TT SYTTTT TTLt tLtLLL LLLLGLLS இந்த கட்-அவுட் செங்கோட்டையின் நீளம் 300 PP D 99. அகலம் 30 அடி, செங்கோட்டை வாயில் iura 00 guessi zavapio 665LITairg 2 GDL GLAMELITYear"...? gyfer 2:23,322 ள் சட்டையைக் கிழித்துக் கொண்டு அலைபவர் தமிழர் ஒருவர் இந்தியாவின் பிரதமராக வரவிருந்த ಇಂದ್ಲಿ"? 7:1;"C:
Tagain. மல் சட்டென்று அப்படியொ டைததிருநதால டில வந்துவிடாதீர்கள் D ': பிரதமராக நின்று இந்தியத் தேசியக் ங்கள் இந்த பைத்தியக்காரியை. மன்னிக்கவும் கொடியை ஏற்றி வைத்திருப்பார் அக் கனவு யை இந்த அழகி அணிந்திருக்கும் ஆடையைப் போக்கத்தான் செங் ள் இதுதான் பாஷன் காட்டையையே தமிழகத் தலைநகரில்
: ###မှူ၊ புதுமையான மொல்நிர்மானித்திருக்கிறாரே கலைஞர் Gumi un 5 jöggi. Gjila) 58 ள் கலந்துகொண்டு அகத்திப்பு கள் அத்தனைபேரும் 20 உட்பட்டவர்கள்.அவர்களுக்குள் வரவேற்பைப் பெற்றவர் இந்த
அழகிதான். அணிந்துள்ள ஆடைகளைப் மேலே போட்டுள்ள கொஞ் ட்டையை வேறு வடிவில் பார்த்த வருகிறதா வராதாபின்னே, இன்ஸை கிழியோ கிழி என்று ட்டையாகப் போட்டிருக்கிறார். கட்டியிருப்பது டெனிம் சேர்ட் இருக்க வேண்டிய ခြု) န္တိက္ကံချွံ! கூடாது எது எங்கே இருக்கக் அது அங்கே இருக்கவேண்டும் குழப்பமாக இருக்கிறதா?
பாஷன் டான்னு உடை போடுவது இதுதான் நிச்சயமாக இதற்கு ண்டும் தடா என்றால் தடைச்
7 gjirinazi
LIGIT, என்ன புழுக்கம்
அடிக் கடி அலுத்துக் ள வேண்டி இருக் கறது. க்கு காலநிலை சீர்கெட்டுப் டது. நம் நாட்டில் மட்டுமல்ல ாக சர்வதேச லெவலிலும் ல கெட்டுப் போய்க் கொண்டிருக்கிறது. யார் தடுத்தும் கேளாமல் ஓடிப்போய் குளத்தில் தர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் குதித்துவிட்டார். குதித்ததும் ஒரே கும்மாளம்தான். ல மாற்றத்தால் அவதிதான். இங்கே பாருங்கள் நமக்கே தாங்க முடியாத வெப்பத்தில் எங்காவது நன்று குளமொன்றில் இதித்துவிட்டார் குரங்கரர் குளத்தில குதிக்கலாம் என்று தோன்றுவதுண்டு வார்சா :*: தானே நம் முதாதையரின் குணம் அப்படியே Φ Θ/ΓΕΙΦΠ Π ΘΙΘΤΠΦ ΦLILIO)3Νβ) Π.Π. ΑΟ 5ΠΟΤ - . I A எரிக்கத் நம்மிடம் இருக்கிறது பார்த்தீர்களா?
ந்தோடும் என்பது தெரியும் பயிற்சி வருடங்களாக குதிரை மனிதனை * I55. வருகிறது. னமும் ஆடும். பிரேசில் நாட்டில் நடந்த குதிரையை Guitatinta பயன்படுத்தி ாட்சிதான் இது ஆறு குதிரைகளையும் நடத்தினார்கள் பயங்கரப் போர்களும் நடத்தினார்கள். து ஆடவைத்திருப்பவர் ஒரு பெண் மங்கோலியர்களின் குதிரைப்படை உலக வரலாற்றில் வலிமை
வாய்ந்தாகக் கூறப்படுகிறது.
றி சில ஆச்சரியத் தகவல்கள் குதிரைகள் இப்போது குதிரைக்கு முன்புபோல மவுசு கிடையாது. ளாக உலகில் இருந்து வருகின்றன. குதிரைப் பந்தயங்களில்தான் அதிகமாகப் பயன்படுத்தப்படு யாஹிப்பஸ் என்று அழைக்கப்பட்டது. கிறது. ஆண்டுகளாக பரிணாம மாற்றங்கள் ர இன்றைய உருவை அடைந்தனவாம். LL. ஆண்டுகளுக்கு முன்னர் ஈகுவஸ்' என்ற
த்தனர். கிட்டத்தட்ட நாலாயிரம்
Usui DUGU :

Page 10
  

Page 11
இகாதோரு சொல்லுகிறோம்தாவதொடுத்
ா வில் பொ தொடங்கும் ரயில் நாயின் வெளிநாட்டு கார் நாட்கு ஒரே தம்பிடுபட்டுவிட்டு சென்றுவிட்டா 鹭 ாம் 醬 T போதும்ாயியிலோசெல்வா விமானத்தில் T
பின் பத்திய நடவடிக்கைகள் பிடிவில்ாம் நடிகை அப்செட்ட பாமர முயற்சிகள் நடக்கிறதாம் - LTTTT TTT uuT T TT YYY YTTT TY TTTTTTTY YYY Y S SYTTTT u TT u DS பியக்குநரும் Au காப்பு ஏற்பட்டது. அவரது காப்ப நிருவர் திருப்பவர் சரன் காந்திரா முன்றெழுந்து பிரம் நார்முலா முயன்றாதா * ா படங்கு நடிாரின் பனிப்பிள் மெமர்ந்துபோர் தன் மருந 哈- al ܒܡܠܐ S L L T YSDLu uT T TTTT T uu u u D TYuDLL YYY LLL YS KYT D S LS VII VIII கயின் துபோன்ற YTTTT T T TTTT TTTT D D u S T YYYY TT SS S S uu uu S
திாங்கிப் போயிருக்கின்றார்கள் - -
L TT L TuT DTTT YYu TT T T D T TT T DC "Tio S TT L T LLL LLTLLL TYYL L L YY TTD YS YTDD DD D LLLLLL LL LLLLS
மண்டப்பட்ட ருவாகிவிட்டாம் நடிா கேட்கும் உதவிா Has Arts. செய்துகொடுந்து விடுகிார்ாரிகள் *
WEDI DUE TEATRE TO THE LSL S L LLLL LL Z LL DD D LY LL 量 *
na புதுப்பு மொத்தான் நேர்ந்தெடுப்ாம் பிரதியா |Fနှီးနှံ நகர்ப் டாம் மற்றொரு பட
டாக்காட்டிருக்கிறாராம் நடின்நாள்
li li li li fis-super Turkivji
in Estudi thugans?
பாவு
ார்டெர்ரர் ாருளட
செய்திகள் III, ாய நாத்
॥ ா ரத்திருந்தார்
கிடையாது
பாது என்று பயகொடுத்திருந்
It ா விபரமறிந்து வ பரின் நகரவிய
| || ||Taun
ன் பாட்டானது ாருவருமே ே
சந்தித்துக் Анш на | THiri i fi
பா தேசிய விருது டிா கும்போ இன்றும் ாபா அநாள் பாரத்துக்கு
எதிர்ப்பு தெரிவிக் Sqq Y SYY D DD D D LLLS
மறுப்பெழுதி காத விடுகிறார் ரொங்
· ANG விஜய்-சிம்ரன் N ம்-திர்ப்
LLII * IIIIII||
TIL at 'ேகு'தேதி:
LÍMIT":"", * "கு
I リ
T.
திரைப்பட ாயிட்ட * ாலும் ■ திரா 'திர்கர் :,: KIDON fil- sylltu url:' படப்பி'து aroli ■ *
திரா 』 பாதிந்து ான் குே in
marrill SI ** |Gini !
un * A. LITEN
till Lut
மேற்ே * *un°
1 1 . 11 岬* * பாது
GEWANGrb PANYAGGY .  ̄ 'டி' இயக்குர்" |- "Auror ாறு .
Ties
ITT
丁*·
*上
காதல் சக்தி ாள் ஒரு இந்தியன ஆகிய III HI. நான் ஒரு இந்தியுள் தமிழ்நாட்டில் கட்டுக்கர் வத்து விட்டா நம்நாட்பும்
தி கதாநாயகனா ரு சகோதரிகள் S S SS LL LT SZ LL LL
திகில் கலந்து புதுங்ாகச் சொல்லப் விாரின் ஜெயத்தி ஆகியோரும் நடிக்க
பாாம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

C T q C D S
மள் * நடுந்த பழம் குப்பதால் HEGOSSF II IIHF T
* 蔷 ** *
SLLLL L SD KK KD D D K KK LL L DD ZY S D Y D YT D DLM as a SDDDD S S L L T S Z D D D D TTLL * ாருந்ா
醬 *蕾 ரொர்ப்புக்கொட * шні шлг मात्रा ताज माना जाता
ெ SDD D DD Y L D DD DD D D D SLS - PNTL I
தவர்
S S S ா பாது பாருத்த பெண்
माता था । *、
ET II IIHERIE
Transümünü ால் வடிவது
Elladi * Paul Misi பாரா ATT ATT NATUR
T * ாநாட்டார்ள்டன்ட்ரா - tinuit
॥ *-、
பிருந்து ாோடா திருது துப்பு ட்ரிகள்
■■ | || FITit ரோம்
-
தமிழ் याLI
என்று'
ார் T. "*", "REFOR
GTM
LI IL li li நரில்
Laut
ந்ே:
s
電嘯霞
. . . . . . . . . .1 ாந்துது பதில்
As plure
first リ
2--

Page 12
அனைவரும் கவனிக்கவும்
தலைவலி இருமல் சளித்தொல்லை. நெஞ்சுவலி, நெஞ்செரிவு காய்ச்சல் முதுகு உளைச்சல், நாரிப்பிடிப்பு, கழுத்துச் சுளுக்கு ஆகிய பல சிறு தொல்லைகள் நமக்கு ஏற்படுகின்றன. இவை அவ்வப்போது தோன்றிமறையும் உபத்திரவமாகவும் இருக் கலாம் நம்மை வந்து பிடிக்கப்போகும் பெருவியாதிக்கான முன்னெச்சரிக்கையா கவும் இருக்கலாம், ஆகவே இத்தகைய சிறு சிறு தொல்லைகள் விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும்
மேற்குறிப்பிட்ட உபாதைகள் 5 நாட்க ளுக்கு மேல் தொடர்ந்து நீடிக்குமானால் கண்டிப்பாக மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு மருத்துவ உதவி பெறுவதே நல்லது
சில நோய்களையும் அவற்றுக்கான முன்னெச்சரிக்கைகளையும் பார்ப்போம்:
1: '{{pg சுத்திணறல. போதுமான பிரான வாயுவைச் சுவாசிக்க முடியாதிருந்தால்
அஆஸ்துமா ஆஇருதயக்கோளாறு இமார்புத்தொற்று ஈகுளிர்சுரம் உஒவ்வா மைக் கோளாறு போன்ற நோய்களுக்கான ஆரம்பமாக இருக்கலாம்.
2நெஞ்சு வலிமார்பில் ஏற்படும் வ எல்லாமே இருதயத்துடன் தொடர்புடையதாக இருக்க வாய்ப்பில்லை எவ்வாறிருப்பினும் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதே நலம் நோவுக்கான காரணத்தை நீங்களே நிர்மாணிக்கமுடியாது சில சந்தர்ப்பங்களில் இருதயத்துடன் தொடர்புடையதாக இருக்கு மானால், விபரீதம் ஏற்படுமுன் தடுத்துவிட வாய்ப்பிருக்கிறது.
அஇருதயநோய் ஆபுளூரசி எனப் படும் நுரையீரல் விக்கம் இநெஞ்செரிவு ஈபித்தப்பைக்கோளாறு போன்ற நோய்களுக் கான அறிகுறியாக இருக்கலாம்.
கட்டிகள், திரட்சிகள் எந்தவிதமான காரணமுமின்றி உடம்பில் சில பாகங்களில் கட்டிகளோதிரட்சிகளோ ஏற்படலாம். இவை பெரும்பாலும் ஆபத்தானவையல்ல. சில ஒவ்வாமை அல்லது தொற்றுகளினால் தோன்றக்கூடும் இவை தொடர்ந்து வந்து கவனம் செலுத்தப்படவில்லையானால் பாரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் மூன்றுக்கு மேற்பட்ட இடங்களில் கட்டிகள் வருமானால் இரத்தப்பரிசோதனை செய்து பார்ப்பது அவசியம்
அகழலைகள் நிரந்தரமாக ஏற்படுதல் ஆதோலுக்கு அடியில் இரத்தம் கட்டுப்படுதல் இசுரப்புக்களின் தேக்க நிலை ஈ புற்றுநோய் போன்ற நோய்களுக்கு
飙 GQeai QQIQQ Ñ:
*ಬೆಳ್ಗ இருக்கலாம்.
தாண்டை நோ தொண்டை அடைத்துக்கொண்டு பேசுவதற்குத்தடையாக இருத்தல் தொண்டைக் கரகரப்பு உமிழ் நீரை விழுங்குவது கஷ்டமாக இருத்தல் ஆகியவை சாதாரண தொற்றினாலோ குளிரி னாலோ ஏற்படலாம். சிலர் பலமாகத் தொடர்ந்து பேசுவதனாலும் தொண்டையில் நோ ஏற்படலாம். இந்நோவும் ஒரு வாரத் துக்கு மேல் இருக்குமானால் அதொண் டையில் ஏதோ ஒரு வகைச் சவ்வு வளர்தல் ஆகுரல்வளையுடன் தொடர்புடைய தசைநார்
மற்றும் நரப்புகளின் அழச்றி-ஆகிய உபாதை
களுக்கு வித்திடக்கூடும்
சார்வும்மயக்கமும் ஒய்வின்றி உழைப் பதனால் இவை தோன்ற வாய்ப்புண்டு, போதுமான அளவு தூங்காமல் இரவில் அதிக நேரம் விழித்திருத்தல் போன்றவற்றால் உடல் சோர்வடைகிறது முளையும் நரம்புக ளும்கூட அதிகபஞவினால் இயக்கத்தில் சற்று வேகத்தைக் குறைத்து விடுகின்றன. மன உளைச்சல் மற்றும் அதிக பளு ஆகிய வையும் மயக்கம் தரத்தக்கன. இவை நீடித்தால்.
அகுரல்வளைக் குருத்தெலும்புகள் இயங்க மறுக்கும் கேடயச் சுரபிகளும் இயக்கத்தைக்குறைத்துக் கொள்ளும்
வைரஸ் கிருமிகள் வேகமாகப்பரவும் தொடர்ந்து பலமணிநேரம் நீடிக்கக்கூடும்.
ஈதளர்வுத்தன்மை அதிகரிக்கலாம். எடை குறைதல் தொடர்ந்து எடை குறைந்து கொண்டுபோவது பாரதூரமான விளைவினை ஏற்படுத்தக்கூடும் எடை குறை வதுடன் சிறுநீர் அடிக்கடி கழிதல் தாகம் ஏற்படுதல் இருக்குமானால், அது நீரிழிவின் அடையாளமாகும்
தொடர்ந்து வியர்த்தல் கண்கள் பிதுங்கி
-J659 ԼյՈիլյ6լյոլի։
இந்த வாரம் யாருக்கு பட்டுச்சேலை? ggi GIFigegapli
1. SEGWIT:
இவ்வாரம் பட்டுச்சேவை பரிசுபெறும் வாசக்
SRGijstijTGift.
Se
Gayssos D.Ps 66ers. கட்டைபயிச்சான்-7 மூதூள்.
Glino.
D
äTitti Sinijöidentti.
அனுப்பிவையுங்கள்
LLTTLTLLL LLLLTTT TTTTT LLLTTTLLL LLLLLL TCTTLLLLL
L TTLTT LLL LLTLLLLLT TTmtLtTtLLtLLLLLLL TTTTLTLTTLLLLL
இவ்வாரம்பரிசுக்குரியவர் பரிசுபெறும் திகதி பற்றிதபால் மூலம்
அறிவிக்கப்படும் தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் தேய்த்து வர முடி பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்
Cಣ್ಣಿ கொண்டால்,
மறைய ஆரம்பிக்கும். 2. LCD61D:
வளரும்
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
&lgol Lusomb.
மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் |
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
அப்பிள் பழத்தை நறுக்கிதேனில் அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் கண்கள் ஒளியும்,
* வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம்
குளிர்ச்சியடைந்து கருவளையங்கள்
Qgi,""(; எண்ணெய், தோங்காய்ப்ها பால் இரண்டையும் வாணலில் வைத்|இடத்தில் துக் காய்ச்சி தினமும் புருவங்கள்
GODSBs GluumTLILILD:. . . . . . . . . . . . .
பி.கு:
அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது புகைப் படங்களை அனுப்பினால் பிர
2il Goirean D-GpDyffreDDILD - 6eu Griffiti Luca DLgi gair GOLO
சுரிக்க உதவும்.
* GiúLJamamagüiñamarks Baiaminguages aizsg). 16-08-1997
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
ஒய்வெடுப்பதே கடினமாக இருக்கு DIT GOTTIG) GEGOOTILLÄ சுரப்பியின் இயக் கம் பாதிக்கப்பூ படுகிறது என்று கொள்ளலாம். |
எடை குறை வதுடன் வயிற்று வலியும் இருக்கு ün矿mö,fü பாட்டுக் கோளாறு ஏற்படுவதற்கான பு காரணம் எனக்கருதலா அநீரிழிவு, மஞ்சள் போனால் புற்றுநோய்க்கு ஆமூலநோய் தோன்றலாம்.
இமலச்சிக்கல் ஆக் հաTնմւ|6ծան),
தோலில் மாற்றங்க மாறுதல் போன்றவற்றை கண்காணித்தல் வேண் நோய் தோன்றுவதற்கா இருக்கலாம்.
அடிக்கடி காய்ச்சல் பல நோய்களுக்கு முன் ஞையாகலாம். காய்ச்ச தலைச்சுற்று ஓங்காள முடியாத கண் கூச்சம் மானால் நிச்சயமாக பு நாட்வேண்டும்.
இருமலுடன் சளி இரத்தம் வெளிப்பட்டா போது இரத்தம் வந்தாே நடந்து கொள்ளவேண் போன்ற நோய்களுக்கு லாம். நெருப்புக்காய்ச்ச அறிகுறியாகும்.
főGOT (GIT * கீரை ருசியாக இருக்க
நீரில் ஊறவைத்து வி கீரை ருசியாக இருக்கு * இரத்தக் கொதிப்பு உள் எலுமிச்சம்பழம், கறிே | Զօլիման போன்ற
சேர்த்து வந்தால் இரத்த * சில சமயங்களில்
நிலைக்கு வந்துவிட்டால் Tüää (ULLIg. LIIT FGOLDLJG) (84ETILIT606) II" ALIGULFalÅ ENWALLA
அழகும்
D.C. * faoTFf Luar சாப்பிட்டு வர நெருக்க Πό.
鷲 நெற்றியில்
தழும்பா? கடு கல்லில் உரைத் A
தொகுத்துத் தரு (கோதுமை +III
GSOUTSOTGONI: முழுக் கோதுமை - 6 பாதாம் பருப்பு (கோது உ
gf — 800 մյոլի கற்கண்டு - 200 கிரா ஏலக்காய் (கோது நீக் ாதிக்காய்த்தூள் - 5 நய் - 200 கிராம் செய்முறை
3, GBEITHIGOLDGO)
அரைத்தெடுக்கவும் பின் கலக்கியபின் இருமணிே பின்னர் துணியால் அகற்றவும் மாவு வெண்ணெய் பதத்தில் ஓர் அகலமான வரி வைத்து அளவாகத் கொதிக்கும்போது 200 விட வேண்டும். இதில் நறுக்கிய பாதம் நிமிடங்களானதும் ஆகியவற்றைப் போட்டு ஐந்து நிமிடம் கொத் மாவை சிறிது சிறிதாகப் கிளற வேண்டும்.
இக்கலவை கெட் எஞ்சியுள்ள நெய்யை வ ளத்திலும் நெய்யைத் து வகையில் விட வேண் பல நாட்களுக்குக்
அல்வா நல்ல பதமாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TLD Lழந்தைகள் காலடி எடுத்து வைத்து நடகுஆரம்பிக்கும்போதே யல்பாக ஒரு தன்மையினை ஏற்படுத்திக்கொள்கிறார்கள், தாயோ தகப்பனோ குழந்தையை நடை பழக்கும்போது ஏதோ ஒரு வகையில் தத்தித்தத்தி நடக்க ஆரம்பிக்கிறது. சில
ib sa at
−
அல்லது 16 வயதை எட்டியதும் தங்களிடம் ஏற்படும் உடலியல் ரீதியான மாற்றங்களை மறைக்க முற்படுகின்றனர். தங்கள் முகங் களில் முடிவளர்வதை பெரும்பாலானோர் விரும்புவதில்லை. எவரும் அறியாமல் அப் பூனை மயிர்களை கையால் பிடுங்கி எறிய
மாதங்களில் தானாகவே நடக்க ஆரம்பித்துவிடுகிறது. இக் காலகட்டத்தில் தனது தாயோ தந்தையோ அல்லது தன் சுற்றாடலிலுள்ள வேறோர் உறவினரையோ பின்பற்றி அதே பாணியில் நடக்க ஆரம்பிக்கிறது. இது காமாலை அல்லாது ಇಂದು
b 3, TAJGOSTIDIajarTi, e 9?(U5 Goldo (UDLJIT5L.
வயதாக ஆக சிலருக்கு அதே நடைப்பழக்கம் தொட ரலாம்; ஆனால் பெரும் பாலானோர் சூழலுக்கேற்ற LDIIgolf 26. டயினை மச்சங்கள் இடம் :) மிக அவதானமாகக் வட்ட்ங்கள் சினிமாவிலோ நிம் இவை தொலைக் காட்சியிலோ ன அறிகுறியாகவும் தோன்றும் தங்களுக்குப் பிடித்தமான ஒரு நடிக ரையோ நடிகையையோ பின்பற்றி அதே பாணியைக் ఇg GUIGTQTTUGT
ய நோய்கள் நீடிக்க
வருவதுகூட வேறு னெச்சரிக்கை சமிக் லுடன் தலைவலி,
இதே போல் தான் தங்கள் அவயவங்களின் தோற்றங்களையும் மாற்றிவிட முனைவார்கள். இம்முயற்சியில் தவறான முறைகளைப் பின்பற்ற நேர்ந்தால் அதுவே ஒரு பழக்கமாகி தீமைகளையும் ஏற்படுத்தக்கூடும்.
பெண்களில் பன்னிரண்டு வயதைத் தாண்டும்போது உடலில் பருவ வளர்ச்சிகள் தோன்றுகின்றன. பெரும்பாலான சிறுமி களை இத்தகைய வளர்ச்சிகள் ஒரு வகைக் கூச்சத்தன்மைக்குத் தள்ளிவிடும். எப்படியா வது அத்தகைய மாற்றங்களை மறைத்து விடமுனைவார்கள்.
D, 9′ ஆகியவை இருக்கு ருத்துவ உதவியை
வெளியேறும்போது லோ முக்குச் சிந்தும் லா எச்சரிக்கையுடன் டும் புற்று நோய் இது காரணமாக
க்கும் இது ஆரம்ப - - - -9
Մ6)60/ 567 இதனால் இருதோள்களையும் முன்புற
சிறிது சீனி கலந்த ஒடுக்கப்பார்ப்பார்கள். இவ்வாறு ட்டுச் சமைத்தால் செய்வதனால் உடல் உள் உறுப்புகள் D, பாதிப்படைகின்றன. நிரந்தரமாகவே கூனல்
ளவர்கள் உணவில் தன்மை ஏற்பட்டுவிடும். வப்பிலை, பூண்டு, பள்ளி செல்லும் சிறுவர்கள் தங்கள் பற்றை அதிகளவு பாடப்புத்தகங்களைச் சுமந்து செல்ல முது க்கொதிப்பு வராது கில் ஒரு பெரும் பாரச்சுமையுடன்கூடிய L UITGN) புளிக்கும் த்தகப் பையை ஏந்திச் செல்கிறார்கள். அடுப்பில் வைத்துக் சிறுமிகளின் பிஞ்சு எலும்புகள் லில் ஒரு சிட்டிகை முன்புறமாகக் கூனி நிரந்தர கூனல் ஏற்பட
போட்டுக் காயச் வழியாகிறது.
இளமை முறுக்கேறும் ஆண்களும் 14
முற்படுவார்கள். இதனால் முகத்திலுள்ள உரோமக் கண்கள் பாதிப்படைகின்றன. முகம் வீங்கி, பொலிவிழந்து கரடுமுரடாகவும் மாறக்கூடும்.
இயற்கையாக ஏற்படும் பருவ மாற்றங் களை மறைக்க தங்கள் பிள்ளைகள் முயலும் போது பெற்றார்- குறிப்பாக தாய்மார் கவனமெடுத்துத் தடுக்க வேண்டும்.
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள் சிறு பராயத்தில் பிள்ளைகளிடம் தொற்றும் பழக்க வழக்கங்கள் பெரியவர் களானாலும் சில சமயம் விட்டுப் போவ தில்லை.
இத்தகைய செயல்களினால் ஏற்படக் கூடிய தீமைகளை பிள்ளைகளிடம் பக்குவ மாகச் சொல்லி நெறிப்படுத்த வேண்டும். தங்களுடைய நடவடிக்கையை பெற்றார் அவதானித்து விட்டார்களே என்ற குற்ற உணர்வு அவர்களை வருத்தவே செய்யும் ஆகவே அவர்களுடைய உளவளத்தைப் பாதிக்காத முறையில் புத்தி கூறுவது அவசி யம் முரட்டுத்தனமாகக் கட்டளையிடுவது ளம் உள்ளங்களைப் பெரிதும் பாதிக்க
நேரிடும்.
Gay".
SLS LS LSLS LS LSLS LSL SLS LS SLS LS LS LS SLS LS SLSSLS LSSL LS S LSL S LS SLS LS
4. உதடு: * நெய் அல்லது வெண்ணெய் தடவி வந்தால் உதடு வெடிப்புக்கள் மறையும். * எந்த நேரமும் உதட்டில் லிப்ஸ்டி க்கோடு இருப்பது நாளடைவில் உதடுகளுக்கு அவ்வளவு நல்லதல்ல.
வெண்ணெய் சிறிது
5. LI JD056T:
* எலுமிச்சம்பழத்தை நறுக்கி சாறு எடுத்து அதில் உப்பு சேர்த்து பிரஷ்ஷினால் தொட்டுத் தேய்த்து வந்தால் பற்களின் மஞ்சள் நிறம் மாறும் * வேப்பங்குச்சியால் பல் துலக்கும்போது அதிலிருந்து கிடைக்கும் நிப்டின் நிரம்பின், நிம்போஸ், எடரல் டனின்,மார்கோசின் ஆகிய சத்துக்கள் பற்களை முழுமையாகப் பாதுகாக்கின்றன.
புருவத்தில்' கப்பகாலம் பொறுமை கற்றுத்தரும்
ளர ஆரம்பிக்கும்.
தல் முறையாக மனைவி கர்ப்பமடைந்ததும் கணவன் மனைவி பொட்டு வைத்த உறவில் சில மாறுதல்கள் ஏற்படுகின்றன. முதலாவது கணவனுக்கும், லர்ஜியா அல்லது மனைவிக்கும் ஏற்பட்டிருக்கும் காதலும் அன்பும் உறவும் காயைச் சந்தனக் பலப்படுகின்றன. கணவன் முன்பை விட மனைவியிடம் மிகுதியாக து பூசுங்கள்- சரியாகி | ತಿಳ್ದ GNEITIGIGNIFI GÖT.
கர்ப்பமாக இருக்கும் மனைவி என்ன கேட்டாலும் கணவன் === உடனே வாங்கிக் கொடுத்து விடுகிறான். விவரம் தெரிந்தவனாக இருந்தால் அவள் செய்யும் ಇಂದ್ಲಿ 蠶" பங்கு கொண்டு ப்” அவளுக்கு உ GYFuii 60 INI GÖTT. 29/667 LDL 5) uLId)6öIL JGöoTLIÉIJ,65)6II த ளுக்கு உதவி 踢 In 85i)6. It
வாங்கிக்கொண்டுப்பான்.
பிள்ளை பிறந்ததும் பிள்ளையைப் பார்த்துக் கொள்வதிலேயே
பெரும்பாலான நேரம் கழிந்து விடுகிறது. பிள்ளை பிறந்ததும் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றன அடிக்கடி கால நேரமின்றிக் குழந்தை கிராம் வீல் என்று அழும் தூங்கிக் கொண்டிருக்கும் கணவனும் மனைவியும் |த்தது) - 200 கிராம் எழுந்து கொள்வார்கள் தாய் அடிக்கடி பிள்ளைக்குப் பால் கொடுக்க
வேண்டியிருக்கும். புட்டிப்பால் கொடுப்பதென்றால் பாலைக் கலக்கிப் புட்டியில் உற்றிக்கொடுக்கக் கணவன் உதவி செய்ய வேண்டியிருக்கும்.
யது) - 5 கிராம் மனைவி குழந்தையை வைத்துக் கொண்டு கணவனிடம் சில கிராம் சில்லறை வேலைகளை வாங்கும்போது கணவனுக்குக் கொஞ்சம்
சலிப்பு ஏற்படும்.
ந்த மாறுதல்களால் குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படுமா? ஆகாது என்று இரு நாட்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள் நிபுணர்கள் ஒரு குழந்தை பிறந்ததுமே கணவனுக்கும் படு பன்னர் மனைவிக்கும் சகிப்புத்தன்மை மிக அதிகமாகி விடுகிறது. ஆகையால் இருவரும் எதையும் ார் தண்ணி விட்டுக் பொருத்துக் கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை ரம் தெளியவிடவும் வடிகட்டி நீரை ட்டும் தெளிந்து இருக்கும். ணலியை அடுப்பில் தண்ணீர்விட்டுகிராம் நெய்யையும் சிறு சிறு துண்டாக போடவும் ஐந்து லக்காய், ஜாதிக்காய் கிளறவும். மேலும் ததும் கோதுமை பாட்டுத்தொடர்ந்து
இ முதல் பரிசுக்குரிய அதிஷ்டசாலிக்கு அருள் ஜூவலர்ஸ் வழங்கும் தங்கமாலை பாகிப் போகாமல் பரிசாகக் காத்திருக்கிறது. டுக்கிளறி, DITUDUTTI பி 50 அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன.
அதில் பரவும் இல் பெண்கள் மட்டுமே பங்குகொள்ள முடியும்
இ தொடர்ந்து 25 வாரங்களுக்கு வெளியாகும் பரிசுக் கடப்பண்களை சேகரித்துக் கொள்ளுங்கள். நாம் அனுப்புமாறு கூறும்போது மட்டுமே கூப்பன்களை அனுப்புங்கள் இருக்கும். O LSSSSSSSSSSSSSSSSS S S S S SLS

Page 13
  

Page 14
உண்ணும்
வாழ்க்கை
பெற்றுவிட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை.
அச்
கவலைப்பட்டான். ஆனாலும் அவன் எதுவும் பேசாமல் பணக்காரருடன் சென்று விட்டான்.
கப்பிரமணிய பாரதியா
பாப்பா முரசு சிறுகதை
ண் நாட்டில் ஒரு கிராமத்தில் ரு பணக்காரர் இருந்தார். வர் தன்னிடம் வேலை செய் யும் ஆட்களை அடிமைகளைப் போல நடத்தி வந்தார்.
வரிடம் சுங் என்னும் ஒருவன் வேலை செய்து வந்தான் மிகவும் விசுவாச முள்ள ஊழியன் அத்துடன் நன்றாக வேலை செய்வான் இருப்பினும் பணக் காரர் அவனை அடிப்பார் திட்டுவார். தனது வறுமை காரணமாக சுங் இவற்றை எல்லாம் பொறுத்து வந்தான்.
ஒருநாள் அந்தப் பணக்காரரைப் பக்கத்து ஊர்க்காரர் ஒருவர் விருந்துக்கு அழைத்திருந்தார். பணக்காரரும் சுங்கைத் துணையாக அழைத்துக்கொண்டு அங்கு சென்றார்.
பணக்காரருக்கு நல்ல விருந்து கொடுக்கப்பட்டது. வயிறு முட்டச் சாப் பிட்டுவிட்டு வீட்டுக்காரருடன் வெளியே வந்தார் பணக்காரர்.
வெளியே குதிரையுடன் நின்ற சுங்கைக் கண்ட வீட்டுக்காரர் திடுக்கிட் டார். அவர் பணக்காரரைப் பார்த்து
"இவனை ஏன் வெளியே நிற்க வைத்தாய்? இவனையும் விருந்துக்கு அழைத்து வந்திருக்கலாம் அல்லவா?" என்றான்.
"பரவாயில்லை, நான் சாப்பிட்டால் அவன் சாப்பிட்ட மாதிரித்தான்" என்று கூறினான் பணக்காரர்.
յին լից,6ւյլb
ஒருநாள் பணக்காரரும் சுங்கும்
பக்கத்து ஊருக்குப் புறப்பட்டனர். அந்த ஊருக்குப் போவதென்றால் ஒர் ஆற்றைக் கடக்க வேண்டும்
ருவரும் படகொன்றில்
ஏறி ஆற்றில் சென்று கொண்டிருந்தனர்.
站、
நோக்கி நீந்தத் தொடங் நீந்தத் தெரியாத ப6 குரலில்,
"Jill GTGöIGOGOTö, 26III என்று சத்தமிட்டார். சுங் பணக்காரரைப் ப "шл6ыпшісі 6060 дец. கடந்தால், அது நீங்கள்
இதனால் படகு கவிழ்ந்தது. இருவரும்
ற்றில் வீழ்ந்து விட்டனர். சுங்கிற்கு நன்றாக
ச்சல் தெரியும், எனவே அவன் கரையை
О
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் திட்டி தபால்ட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் றுக்கு பரிசு ரூபா 5 காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 6089
என்று கூறிவிட்டு சுங் ந
தண்ணிரில் தத்தளித் பணக்காரருக்கு வி வினையைத்தான் அ வேண்டும், என்று அப்ே
ککSNگڑحے
ஒருவருடைய வ エLasiscm rfusma I
பின்னர், அதே துறையி ருவருடைய வாழ்க்கை களுடன் நடந்திருக்கின் முன்னாள் அமெரி
কোেনা V ஆபிரகாம் லிங்கனதும் யினதும் வாழ்க்கையில் ஒற்றுமைகள் நிகழ்ந்து 1860ல் அமெரிக் ஆபிராம்லிங்கன் தே சரியாக 100 வருடங்க கென்னடி ஜனாதிபதி லிங்கனின் உதவியா கென்னடியின் உதவிய இரண்டு ஜனாதி செய்யப்பட்டனர். இரு அவர்களுடைய மனை
S SS SS SS SS SS SS S SS SS S SS SS SS பிற உயிரினங்கை
பாராட்டுக்குரியவர்கள்:
கொன்று தின்னும் ஒன்று தான் பெரிகிரி கடற்பறவைகள்தான்
பெரிகிரின் பறவை கும்போது சிறு பறை போன்று திடீரென்று
பெரிகிரின் பறவை
ຕn up Gupດນຄນຕີ,
ரீ முத்துமாரி அம்மன் தமிழ் மகா வித்தியாலயம் கம்பளை
ஜெ.பிரதாபன்,
மட்/ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயம், ஏறாவூர்-4
மட்டும் கடற்கரைப் பிர ஓரங்களில் காணப்படு இது முட்டையிடும். சி
அ.அ.முஹம்மத் அஸாம்,
சாஹிரா தேசிய கல்லூரி, புத்தளம்
மு.அ.மு. பதிக், மில்லத் மகளிர் மகா வித் காத்தான்குடி-03
களில் உள்ள மரங்கள் களின் கூடுகளைத் த இனவிருத்தி செய்ய
கி.ஹேமவாசன், தி கூனித்தீவு நாவலர் வித்தி, சம்பூர்
செல்வி வி. பிரதீபா,
சைவமங்கையர் கழகம், வெள்ளவத்தை
பறவைகள் கூட்டிலே ஆண் பறவைகள் தா
எம்.எம்.நிலூஜான்,
கருநீலான் மத்திய கல்லூரி, ஹேனமுல்லை, பானந்துறை
ஐதா இராஜகிளி,
காக்கை தீவு மட்டக்குளிய, கொழும்பு-15,
தேடும் பெண் பறை உடலமைப்பில் மிகவு
செல்வி சாந்தப்பிரியா கோபாலசிங்கம்,
விபுலாந்தா மத்திய கல்லூரி, காரைதீவு-04
செல்வி பாத்திமா பய்ஹா பாரீஸ்,
கேம்பிரிட்ஜ் சர்வதேச பாடசாலை, மாத்தளை,
ஆசிய நாடுகளில் பறவையை மனிதர்கள் பிராணியாக வீடுகளி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

EGOIGöI. எக்காரர், கெஞ்சும்
பாற்று காப்பாற்று" ந்திக் கரைசேர்ந்த ர்த்து ா நான் ஆற்றைக் ஆற்றைக் கடந்த ாய் வருகிறேன்."
தலைநகர் - பிராயா
மொழி
E. 榭 # நான்கு மரத்
முயல் இது
്. 枋
UIIL - 4,033 சதுர கிலோமீட்டர் மக்கள் தொகை - 4 இலட்சம்
எழுத்தறிவு : சமயம் - கிறிஸ்தவம் நாணயம் - எஸ்குடோ
தனிநபர் வருமானம் - 800 டொலர் அமைவிடம்:
துள்ளது. பல தீவுக் கூட்டங்களால் ஆன கேப்வேர்ட் டாக்களில் இருந்து 600 கிலோ
க்க ஆரம்பித்தான். மேற்கில் அமைந்துள்ளது. துக் கொண்டிருந்த JGUTO):
னை விதைத்தால் றுவடை செய்ய பாதுதான் புரிந்தது.
| | | |
ாழ்க்கையில் நடந்த 0 வருடங்களுக்குப் ல் இருந்த இன்னொ பில் பல ஒற்றுமை D67.
கஜனாதிபதிகளான
ஜோன் கென்னடி நான் இந்த அபூர்வ ΤΕΙΤοΟΤ.
ஜனாதிபதியாக ந்தெடுக்கப்பட்டார். ளுக்குப்பின் 1960ல் ITETITIT. ர் பெயர் கென்னடி, ஊர் பெயர் லிங்கன் திகளுமே கொலை இறக்கும் போதும் பியர் அருகிலேயே
I LLC 2,15 :டெரிகிரின்
பறவை புறா, குயில் மற்றும் தன் பிடித்த உணவு உயரத்தில் பறந்து கொண்டிருக் களைக் கண்டால், பருந்தைப் ழே பறந்து பிடித்துவிடும். குஞ்சு பொரிக்கும் காலங்களில் தேசங்களில் வாழும் கடற்கரை ம் பாறைகளின் பள்ளங்களில் சமயங்களில் கடற்கரை ஓரங் ல் காணப்படும் வேறு பறவை தாக்கி அதில் முட்டையிடும்.
காலங்களில் பெண் பெரிதிரின் ப இருக்கும். அக்காலங்களில் இவற்றிற்கும் சேர்த்து இரை கள், ஆண்பறவைகளை விட
Gulfugal.
அதிகமாக உள்ள பெரிகிரின் பழக்கி அதனைச் செல்லப்
வளர்க்கின்றனர்.
UKUH
பங்கோ கோமஸ் என்பவர் 1460ல் இத்
தீவுக் கூட்டங்களைக் கண்டுபிடித்தார். 1587ல் போர்த்துக்கேயரின் ஆளுகைக்குட்பட்டது.
1975ல் சுதந்திரமடைந்தது. 83 உறுப்பினர்
டுைஇ
இருந்தனர். இருவர் இறந்த நாளும் வெள்ளிக்கிழமை
லிங்கனை தியேட்டர் ஒன்றில் இருந்து கொன்றவன் களஞ்சியச்சாலை ஒன்றில் இருந்து பிடிபட்டான். கென்னடியைச்சுட்ட வன் தியேட்டர் ஒன்றில் இருந்து பிடி
L JLL LIFT GST.
இரண்டு கொலையாளிகளின் பெயர்
களும் 15 எழுத்துக்கொண்டவை விசார ணைக்கு வருமுன்னரே இரண்டு கொலை யாளிகளும் இறந்து விட்டனர்.
லிங்கனுக்குப் பிறகு ஜனாதிபதியாக இருந்தவர் அன்ட்ரூ ஜோன்சன் இவர் பிறந்தது 1808, கென்னடிக்குப்பிறகு ஜனாதி பதியாக இருந்தவர் லிண்டன் ஜோன்சன் இவர் பிறந்தது 1908 இரண்டு ஜோன் சன்களின் பெயரில் உள்ள எழுத்துக்களின்
στοδοτοΟδη όρΟυ, 13.
| Особе. .
- போர்த்துக்கீஸ், கிரியோலோ
கிழக்கு அட்லாண்டிக் கடலில் அமைந்
R
களைக் கொண்ட பாராளுமன்றம் ஜனாதி பதியைத் தேர்ந்தெடுக்கிறது. சுமார் 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட கேப்வேர் LQLLIGöTJ,6I. அயல்நாடுகளில் வாழ்கின்றனர்.
UTCUB 6TTITETTUUD:
உப்பு மீன், கோப்பி போன்றவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தேங்காய் கரும்பு, பழவகைகள் முக்கிய விவசாயப் பொருட்கள் கைத்தொழிற்துறையில் முன் னேற்றம் அடையவில்லை.
விடுகதைகளும் விடைகளும்
1 முத்துக்கள் இருக்கும் ஆனால் யாருமே
பிரமிக்க மாட்டார்கள்
அது என்ன?
2 வெளிச்சத்தில் உடன் வருபவன்;
இருட்டில் வர மாட்டான். J6J6, LIP
3 நாளுக்கொரு வளர்த்தி கொண்டவன்;
நாநிலம் மயங்கும் இசையுடையவன்.
அவன் யார்? 14 ஓட்டியவன் ஒருவன், பிரித்தவன்
ன்னொருவன். அது என்ன?
5. நோயுமில்லை, நொடியுமில்லை; ஆனாலும் நாளும் மெலிகிறான். J6)I6ös LITP 6 நீளமாய் வளர்ந்திருக்கும் நிழலும்
இல்லை, உயிருமில்லை. அது என்ன? 'ಇಂತಿಲ್ವೇ! வெள்ளை, கோவிலைச் சுற்றி கறுப்பு அது என்ன? 8.மூன்றெழுத்துப் பெயராகும், முற்றும்
வெள்ளை நிறமாகும். அது என்ன? 9. அடர்ந்த காட்டின் நடுவே
ஒற்றையடிப்பாதை யாரும் நடக்காத பாதை அது என்ன? 10 சின்னதாய் சிவப்பு முழுசாய் பச்சை
அது என்ன? விடைகள் முழு 0 இழகுருருள் 6 மடு |logoешплатфшғар - бозшпеліліг9 billip Lig g g g if f negligits) 9ரி 8 ரமழ19றாருகு தொகுப்பு செல்வி.எஸ்
* உலகிலேயே தக்காளி அதிகம்
உற்பத்தியாகும் இடம்அமெரிக்கா
உலகில் கோப்பி அதிகமாக விளையும்
இடம் பிரேஸில் * உலகில் பருத்தி அதிகம் உற்பத்தி யாகும் நாடு சீனா * உலகிலேயே திராட்சை அதிகம் விளையும் இட்ம் ஃபிரான்ஸ்
* உலகில் தங்கம் அதிகம் கிடைக்கும்
நாடு- தென் ஆபிரிக்கா
* உலகில் பார்லி அதிகம் உற்பத்தி செய்யப்படும் நாடு- ரஷ்யா
உலகிலேயே கம்பளி அதிகமாக
உற்பத்தி செய்யப்படும் இடம்-அவுஸ்தி
GUra Munt.
ஆக,10-16,1997

Page 15
ஸ்கர் அந்த முற்பகல் வேளை யில் தன்னுடைய பைக்கை அந்த டிடெக்டீவ் ஏஜென்ஸிக்கு முன்பாய் நிறுத்திவிட்டு மாடிப்படிகள் ஏறி மேலே
ITGOTIT.601.
ஹெல்ப்பிங் ஹாண்ட் என்ற பெயர்ப் பலகை சுவரில் அப்பியிருக்க அதையொட்டி கதவு திறந்திருந்தது. பாஸ்கர் உள்ளே நுழைந்தான். டைப்ரைட்டிங் மெஷினைத் தட்டிக் கொண்டிருந்த ஒரு பெண் தற்காலிகமாய் தட்டுவதை நிறுத்தி விட்டு நிமிர்ந்தாள் போட்ட மேக்கப் அவளை அழகி என்று சொல்ல வைத்தது. உதடுகளில் தீற்றியி ருந்த லிப்ஸ்டிக் அழிந்துவிடாமல் ஜாக்கிர தையாய் பேசினாள்.
"யார் ஸார் வேணும்." "இங்கே தாமுன்னு. "பக்கத்து ரூம்ல இருக்கார். III, II” (BIL TITOTIFT GST.
டெலிஃபோன் பேசிக் கொண்டிருந்த அந்த இருபத்தைந்து வயது தாமு பாஸ் கரைப் பார்த்ததும் மலர்ந்தான் டெலி ஃபோனை கட் செய்துவிட்டு "வாடா" என்றான். நாற்காலியை கண்களால் காட்டி "உட்கார்" என்றான்.
"உட்கார நேரமில்லை-ஒரு நிமிஷம் வெளியே வாறியா?"
துவது
"ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ண Մկ պԼՈIIF"
"எதுக்கு.?"
"என்னோட் பாஸ் இன்னும் பிளாக்கு வரலை. அவர் இல்லாத சம பங்கள்ல நான் ஆபீஸ்ல இருந்தாகனும்
ன்னா முக்கியமான ஃபோன்கால் ஏதா து வரலாமில்லையா..?
"உன்னோட பாஸ் பத்து நிமிஷத்துக் குள்ளே வந்துடுவாரா?
வந்துருவார்ன்னு நினைக்கிறேன். சில சமயங்களில் லேட்டாக கூட வரலாம்"
சான்ன தாமு கேட்டான், "என்ன
LLOP" "அது வந்து."
"நீ வெளியே போய் சொல்ல வேண்டியதை இங்கேயே சொல்லலாம்.
ாரும் வரமாட்டாங்க."
பாஸ்கர் உட்கார்ந்தான்.
எனக்கு உன்னோட ஆபீஸில் இருக்கற யாருக்கும் தெரியக்கூடாது. நீ ன்னோட ஸ்கூல்மேட் என்கிற ஒரே ரு காரணத்துக்காகத்தான் வந்தேன்."
தாமு சிரித்தான்.
விஷயம் வெளியே யார்க்கும் தெரிஞ்சுடக்கூடாதுங்கிறதுக்காத்தானே டெக்டிவ் ஏஜென்ஸியை வெச்சு டத்திட்டு வர்றோம். உன்னோட பிரச்னை என்ன. மொதல்ல அதை சொல்லு?
பாஸ்கர் குரலைத் தாழ்த்திக்கொண்டு சொன்னான்
"ஒரு ஆளைப் பத்தின விஷயங்களை ரகசியமாக சேகரிச்சு கொடுக்கணும்.
இவ்வளவுதானே. இதுக்கா இவ்வளவு பீடிகை போட்டே இந்த மாதிரியான வேலைகளை பண்றதுக்காத் தானே நாங்க டிடெக்டீவ் ஏஜென்ஸியை வெச்சிருக்கோம். ஆள் யார்ன்னு சொல்லு இருபத்திநாலு மணி நேரத்துக்குள்ள அந்த ஆளைப்பற்றி ல்லா தகவல்களும் என்கையில் இருக்கும்.
"தாமு. இது என்னோட பர்சனல் மட்டர் விஷயம் உன்னோட பாஸுக்கோ இந்த ஏஜென்ஸியில வேலை பார்க்கிற மத்தவங்களுக்கோ தெரியக்கூடாது."
தெரியாது ஆள் யார்ன்னு நீ Taigy ..."
"நேட் பன்னணிக்க டே
தொழில் வெல்டர் அட்ரஸ் நெம்பர் நூத்தி நாற்பத்தி பொண்ணு ஏரிக்கரை ரோடு, மஹாராணி -- 1, 2,6մլգ."
தாமு குறித்துக்கொண்டு கேட்டான் இந்த பட்ாபியை உனக்குத் தெரியுமா.2
"தெரியாது."
"பார்த்திருக்கியா.2
இல்லை.
"எந்த கம்பெனியில் வேலை பார்த்தி
ான்?
"மேகா இண்டஸ்ட்ரீஸ்
"இவனால உனக்கு என்ன பிரச்னை L JITGħU JIP"
"ஸாரி. அது உனக்கு வேண்டாம் வெளியே சொல்ல முடியாதபடி பிரச்னை கள் இருக்கு.
"இட்ஸ் ஓகே. இந்த பட்டாபியை பத்தி முக்கியமா உனக்கு எந்த மாதிரியான விபரங்கள் வேணும்.2
"அவனைப் பத்தி உன்னால் எவ்வளவு தகவல்கள் சேகரிக்க முடியுமோ அவ்வளவை யும் சேகரி.
"சரி நாளைக்கு இந்நேரம். இதே வேளைக்கு வா. பட்டாபியை பத்தின எல்லா தகவல்களும் கிடைக்கும். உன்னால இங்கே வரமுடியாத பட்சத்துல போன் | 16უექსფეე)|| ""
"ஃபோனெல்லாம் வேண்டாம் நான் நேர்லயே வந்தடறேன். பாஸ்கர் எழுந்து கொண்டான்
தாமு கேட்டான் "இன்னும் பேச்சிலர்
விமகேஸ்வரன், US: 26 -souffl:
பெயர் ஏ.புஷ்பராஜா -š 24
முகவரி 6ம் வட்டாரம் உடப்பு ܐܢܬܘܢ
圆0–16.199、
பெயர் றியாஸ், 6 ILL1953, 21 வசந்தவிளான் முகவரி: ஜிகாத்
தானா..?
"ஆமா." "எப்பத்தான் கல் "கூடிய சீக்கிரம் "ஏதாவது லவ் வ "அதெல்லாம் கி "சிக்கிரமா கல்யா முன் மண்டையில் மு சுருச்சு தலை வழுக்ை பர்சனால்டி மிஸ்ஸா "ம்.ம். சிரித் யேறினான் பாஸ்கர்
தாமு பட்டாபி ԼոU/LIIդ. պiն Լ1ւգլ եմ: - மறுநாள் மத்திய | 19,6ύ ροδοτο)οι படுக்கையறைக்குள்
பெயர் ஆர்சிவா GAULLUSI: 19
பெயர் ஏ.குணசீலன், GAJUSI 22
-
முகவரி:டயரபா மேற்பிரிவு பண்டாரவளை போக்கு வானொலி பேனாநட்பு பொழுது போக்கு பேனாநட்பு கரப்பந்து
பெயர் ஜேமரி 6uUgl: 15
5 as i lepas Auff: REICHENBACHER STR14||pasaulis:48,
தெல்லிப்பழை, யாழ்ப்பாணம் முதுர்-7 18336 SASSENBERG, GERMANY தோணிக்கல், பொழுதுபோக்கு பொழுதுபோக்கு பொழுதுபோக்கு பொழுது போர் பத்திரிகை வானொலி வழமையானவை. பத்திரிகை, கரப்பந்து பத்திரிகை
-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மைத்ரேயியை ஹாலில் இருந்த டெலிஃபோன் கூப்பிட்டு நிறுத்தியது போய் ரிஸிவரை எடுத்தாள்.
மறுமுனையில் பாஸ்கர் "மைத்ரேயி." "சொல்லுங்க பாஸ்கர்.
வீட்ல இப்ப யாரும் இல்லையே?" "இல்லை. நான் மட்டும்தான்." "உன் புருவுனோட தாய்மாமாவும் அத்தையும் ஊருக்கு போயிட்டாங்களா..?
ரெண்டு நாள் இருந்துட்டுத் தான் போவாங்களாம். இப்ப மகாவலிபுரம் போயிருக்காங்க ராத்திரி வீட்டுக்கு திரும்பிவர எப்படியும் எட்டுமணியாயிடும்."
"டெல்லியிலிருந்து உன் புருஷன்
Garcingo Tuyuh | திடுக்கிட்டுப் போன மைத்ரேயி கதவைத்
திறக்கிறாள். பாஸ்கர் கட்டிலுக்குக் கீழே ஒளிகிறான். வாசலில் வையாபுரியின் மனைவி, 'மாமாவிற்குத் தலைவலி என்கிறாள்.
தலைவலி மாத்திரையை எடுத்துக் கொடுத் விட்டுக் கதவைச் சாத்துகிறாள் மைத்ரேயி, பாஸ்கருக்கு பர்ஸ்ட் எய்ட் முடித்து விட்டிலிருந்து அனுப்பிவிடுகிறாள்.
மறுநாள் அலுவலகத்தில் ஊழியர்களின் முழு விபரங்களையும் கம்பியூட்டரில் ஆராய்கிறாள். பாஸ்கர் சந்தேகப்படும் ஆவடி முகவரி எதுவும் பெண் ஊழியர்களில் இல்லை. ஆண்களில் பட்டாபி என்ற வெல்டர் மட்டும்தான் ஆவடியிலிருக்கிறான்.
அத்தகவலை பாஸ்கருக்கு தொலைபேசியில்
தெரிவிக்கிறாள் E.
M. Llui
"நேத்து ராத்திரி பண்ணினார்." "மெட்ராஸ் எப்ப வர்றார்." "அநேகமா நாளைக்கு வரலாம். எந்த ஃபிளைட்ஸ் வர்றார்ன்னு உறுதியா தெரி யாது. அது சரி. பட்டாபயைப் பத்தி விபரம் ஏதாவது தெரிந்ததா."
"தெரிந்தது. அதைச் சொல்லத்தானே போன் பண்ணினேன்."
"சொல்லுங்க." "நாம் சந்தேகப்பட்டது சரி. நம்ம ரெண்டு பேரோட நிம்மதி குலைவுக்குக் காரணம் அந்த பட்டாபிதான்."
"ஃபோன்ல மிரட்டிட்டிருக்கிறது ஒரு பெண்ணாச்சே அது பட்டாபியா எப்படி இருக்க முடியும்."
"அது பட்டாபிதான்" "பாஸ்கர் நீங்க என்ன சொல்றிங்க?" "ஹெல்ப்பிங் ஹாண்ட் டிடெக்டீவ் ஏஜென்ஸியில் இருக்கிற என்னோட ஃபிரண்ட் தாமு பட்டாபியைப் பத்தி சேகரிச்ச தகவல் கள்ல ஒரு அதி முக்கியமான தகவல் என்ன தெரியுமா?" “öröröP” "உன்னோட கம்பெனியில வேலை பார்க்கிற நேரம் போக அவன் ஒரு பார்ட் டைம் ட்ராமா ஆர்ட்டிஸ்ட் மிமிக்ரி நல்லா தெரியும் பெண் குரலிலேயும் ஆண்
குரலிலேயும் மாத்தி மாத்தி டூயட் பாடுறதுல கில்லாடி"
"Froմի ք" "ஆமா. பட்டாபிதான் பெண் குரல்ல டெலிஃபோனில் உன்கிட்ட பேசியிருக் 扈JD.。”
"அந்த மாதிரி எனக்கு தெரியவே இல்லையே.
"அதுதான் அவனோட திறமை. டெலிஃபோன்ல உன்னை மிரட்டும் அளவுக்கு ஒரு பொண்ணுக்கு அவ்வளவு தைரியம் வராது. அது நிச்சயம் பட்டாபி தான் முந்தநாள் ராத்திரி உன்னோட விட்டுக்கு வந்து என்னை தலையில் அடிச்சு தாக்கிவிட்டு போனதும் அவனாகத்தான் இருக்கணும்."
"சரி அவனைப் பற்றி வேறு என் னென்ன தகவல் கிடைச்சுது?"
"கவிதை எழுதுவானாம்." "அப்புறம்." "Fp, 3GSa GFü55 (U լDITլը, "
"நமக்கு தொல்லை தர்றது பட்டாபி தான்னு எப்படி உறுதிய தெரிஞ்சுக்கிறது. L JITGħU J, ...?"
"சந்தர்ப்பம் பார்த்து மடக்கி கேட்க வேண்டியதுதான்."
"அவன் உண்மையை ஒத்துக்குவானா?" "கேட்கிற விதத்துல கேட்டா. உண்மை தன்னால வெளியே வந்து விழும்."
山厅ü。°
Машдлий) районцл.2" | 50ւաՈg|..." ணத்தைப் பண்ணுடா டி கொட்ட ஆரம்பிச் AUTULLIT p GöT(36OITLயிடும்." துக் கொண்டே வெளி
பற்றிய குறிப்புகளை
"பாஸ்கர் நாம ஒரு காரியத்தை பண்
கொண்டு றதுக்கு முந்தி நிறைய யோசிக்கனும் தப்
முடித்துக் பான ஆளை தண்டிச்சுட்டா பிரச்னைகள்
நுழையப் போன வரும்."
III.
நாம சரியாகத்தான் புள்ளி வெச்சு பிடிச்சிருக்கோம்.இனிமே அவனைப் பத்தி நீ கவலைப்படாதே. மைத்ரேயி, அவன் நம்ம வழிக்கு வராதபடிக்கு பார்த்துக்க நானாச்சு."
"பாஸ்கர் ஜாக்கிரதை." "பயப்படாதே. எந்த ஒரு பிரச்சனை யையும் எப்படி டீல் பண்றதுன்னு எனக்குத் தெரியும் பிரச்னையை சால்வ் பண்ணிட்டு மறுபடியும் உனக்கு ஃபோன் பண்றேன்."
"ராத்திரி இங்கே வரமாட்டீங்களா?" "வேண்டாம் உன் புருஷனோட தாய்மாமனும் அத்தையும் வீட்ல இருக்கும் போது நானும் அந்த வீட்ல இருக்கறது ரொம்பவும்ரிஸ்க் பிரச்னைகளை தீர்த்து கிட்ட பின்னாடி வரப்போகிற ஒவ்வொரு ராத்திரியும் நமக்குதான்"
"LJIGU „T."
“ü,6Törö,*
"பட்டாபியைப் பார்த்து டில் பண் ணுங்க"
"கவலையேபடாதே"
"உங்க ஃபோனை மறுபடியும் நான் எப்போ எதிர்பார்க்கட்டும்."
"நாளைக்குக் காலை பத்து மணிக்
குள்ளே சொல்லிவிட்டு பாஸ்கர் மறு
முனையில் ரிஸிவரை வைத்துவிட மைத் ரேயியும் ரிஸிவரை வைத்துவிட்டு ஒரு பெருமூச்சோடு நகர்ந்தாள்.
பத்தடி நடந்திருப்பாள். ஃபோன் மறுபடியும் அலறியது. போய் ரிஸிவரை எடுத்தாள் குரல் கொடுத்தாள்.
"ஹலோ." "என்ன மைத்ரேயி. ரொம்ப நேரமா உனக்கு டயல் பண்றேன். லைனே கிடைக்கலை யார்கிட்ட பேசிட்டிருந்த P
அதே பெண் குரல் மைத்ரேயி பதட்டமானாள்
"o aն (Bagrրլ լրջորեցրլ ք)..." மைத்ரேயி அந்தப் பெண் குரலை உற்று கவனித்தாள்.
ஒரு ஆண், பெண் குரலில் பேசுகிற மாதிரியான உணர்வு அதில் தென்பட வில்லை. ஒரு பெண் பேசுவதுபோலவே இருந்தது.
மறு முனையில் பெண் குரல் சிரித்தது.
"என்ன மைத்ரேயி பேச்சையே தானோம்
"இப்ப உனக்கு என்ன வேணும்." "நீ உன் புருஷனுக்கு துரோகம் பண்ணக்கூடாது நிறுத்தனும் நான் ஏற்கனவே கொடுத்திருக்கிற அவகா சத்துக்குள்ளே ரெண்டு கோரிக்கை யும் நிறைவேற்றிப்படனும் இல்
லேன்னா தண்டனை உனக்காக காத்திட்டி
ருக்கு." (தொடர்ந்து வரும்)
பெயர்: எம்பைஸர் Slug: 25
பெயர்: ஏ.வாஹிட் வயது 25
அண்ணா விதிமுகவரி:152 முதலாம் குறுக்குத் முகவரி: P.OBOX-368 பவுனியா தெரு, கொழும்பு-11 AL-KOBAR-31952, K.S.A.
பொழுது போக்கு பொழுதுபோக்கு கிரிக்கெட் ரீவி
AIsä Gla I, Iso).
பெயர் விகமலநாதன் 趾呜 24
psalfl: LEONRODSTR-31,80636MUNCHEN, GERMANY. பொழுது போக்கு ரீவி. கால்பந்து
Slug, 21
கவரி: பிரதான வீதி, கிண்ணியா-2, பாழுது போக்கு பத்திரிகை, வானொலி,

Page 16
போடு பார்த்துக்களித் தாள் சின்னஞ்சிறிய தத்தித் தத்தி, தளர் நடை நடந்து மழலை பிதற்றி அந்தக் குழந்தைகள் செய்த ஆடலும் பாடலும் அவள் உயிருக்குள் உரம் ஏற்றுவதாக இருந்தது.
ஒரு குழந்தை தட்டுத் தடுமாறி மேடையில் தோன்றியது. சட்டென்று மேடையில் பாய்ந்து வந்த வெளிச்சம் அக்குழந்தையின் கண்ணைக் கூச வைப்ப
தாக இருந்தது போலும் அது மிரண்டு நின்றது. யாரோ வந்து அக்குழந்தையின் முன் மைக்கை வைத்தார்கள் பிறகு அதன் காதுகளில் குனிந்து 'ம் பாடு என்பது போல எதையோ சொன்னார்கள் அந்தக் குழந்தையோ வாயில் விரலை வைத்துக் கொண்டு சொன்னவரையும், அந்த மைக்கையும் வினோதமாகப் பார்த் தது. பிறகு திடுமென்று அது அந்தப் பாட்டைப் பாடியது.
"திருட்டு நரி வந்ததாம்
ராட்சைத் தோட்டத்தைப் பார்த்ததாம் தித்திப்புப் பழம் தின்றும் ஆசையுடனே திராட்சைக் குலையை alg (TLÜ LIITügeb ug:54,5մ սցիåë Աpւգարտ0) பாவம் அந்த நரியுமே, சிச்சி இந்தப் பழம் புளிக்கும் என்றே Fofall (, Bigford."
தட்டுத் தடுமாறிப் பாடிவிட்டு ஓடிச் சென்றது அந்தக் குழந்தை சுமதிக்குப் பளிச்சென்று ஓர் புதிய சிந்தனை இந்தப் பாடலில் இருந்து தோன்றியது. அதன் அடுத்த நிகழ்ச்சியாக மூன்று குழந்தைகள் சேர்ந்து நாடகம் ஒன்றை நிகழ்த்தினார்கள் "பாட்டி வடை சுட்டுக்கொண்டிருந் தாளாம். ஒரு காக்கை அது திருட்டுக் காக்கை அது பாட்டி சுட்டு வைத்த வடையைக் கவ்விக் கொண்டு மரத்தின் உச்சியில் போய் உட்கார்ந்து கொண்டது. ஒரு நரி அந்தப் பக்கமாக வந்தது. நரிக்கு காக்கையின் வடையைத் தட்டிப் பறிக்க ஆசை ஏற்பட்டது. அது காக்கை யைப் பார்த்து, "காக்கையே, காக்கையே. நீ ரொம்ப அழகாகப் பாடுவாயாமே! எங்கே பாடு? காக்கை புகழ்ச்சிக்கு மயங்கி வாயைத் திறந்து 'கா கா என்ற தாம் வாயில் வடை கீழே விழுந் தது. நரி வடையை எடுத்துக்கொண்டு ஒடியது" இதை அந்த மூன்று குழந்தை 9567TIT0YILD BLI LJU6035# FH (GULDB604599 GULD,
ங்களேஸ் ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யும் முதல்வேலை, அந்தவாரம் வந்த கடிதங்களுக்குப் பதில் எழுதுவது அதன் பின் தான் ஏனைய வேலைகளில் ஈடுபடுவான்.
யாழ்ப்பாணத்திலிருந்து திருமலைக்கு மாகாணசபை நிறுவனமொன்றில் எழுதுவினை ஞர் வேலை கிடைத்து வந்து இருவருடங்களுக்கு மேலாகியும் இன்னும் விடுமுறையில் வீடு GJEGYGVGÍ GiGOG),
தாய் சகோதரங்கள், நண்பர்களைப் பார்த்து நீண்டநாட்களானாலும், அவர்களுடன் கடிதமுலமாவது தொடர்பு கிடைக்கிறதே என்ற நிம்மதியில்தான் மங்களேஸ் இருந்தான்.
".தம்பி உன்னுடைய பொறுப்பிலைதான் உன்னுடைய தங்கைகள் இருவரும் இருக்கிறார் கள் குடும்ப நிலையை உணர்ந்து நடந்துகொள் அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுத்தபின்தான்நீஉனக்கொரு வாழ்க்கையை அமைக்க வேணும் இதை உனக்குச் சொல்லத் தேவையில்லை, உனக்கே விளங்குந்தானே!" அம்மாவின் கடிதத்தில் இருந்த வரிகள்தான் இவை
மங்களேஸ் தன் இதயத்தில் தர்சனாவுக்கு இடம் கொடுத்துவிட்டான் என்பது அவன் தாய்க்கு தெரியாது.
"மங்களேஸ் உங்களது நட்பு எனக்குக் கிடைத்தது பெரும் பாக்கியம் உங்கள் நட்பே எனக்குக் கிடைத்ததைப் பெரும் பாக்கியமாக நினைக்கிற எனக்கு நீங்களே என் வாழ்க்கை முழுவதும் துணையாக் கிடைச்சிட்டா எவ்வளவு நல்லா இருக்கும் என ஒரு நாள் தர்சனா சொன்னதை மங்களேஸ் எதிர்பார்க்கவில்லை. "தர்சனா எனக்கு உங்களைப் பிடிக்க
அவளுக்குப்பட்டது.
பெற்றோர்களும் ஆசிரிய ஆசிரியைகளும் மிகவும் இரசித்து மகிழ்ந்து கை தட்டி ஆரவாரம் செய்தார்கள்.
சுமதி மனதில் மீண்டும் அந்தச் சிந்தனை ளி சுடர் விட்டது. அந்தக் கதைகள் ஏனோ அவளுக்கு மேம் போக்காகப் பார்த்தால், அவைகள் வெறும் கதைகள் என அவளுக்குத் தோன்றினாலும், உள்ளூடாகத் தவறான கருத்துக் களைச் சொல்லுகிற கதைகளாக அவளுக்குப் பட்டது. கடைசி நிகழ்ச்சியாக ஒரு பெண் அவள் வயது சுமார் பதினாறு பதினேழு இருக்கும் மேடையில் தோன்றி, இசைத் தட்டில் ஒரு பாட்டைப் போட்டு அதற்கு அபிநயம்
"கண்ணன் வருவானா?" என்று தொடங் யது அந்தப் பாடல் மேற் பார்வையில் அந்தப்பாடல் சிருங்கார ரஸ்த்தைச் சொன்
னாலும், அடி ஆழத்தில் மோசமான பெண்
அடிமைத்தனத்தைப் பிரசாரம் செய்வதாக
"os TLD där 600 air as GamTUUSSATG) என் கைவளை கழன்றது அந்த காதலன் செய்து மோசத்தால் இன் இடை ஆபரணம் கீழ் விழுந்தது. மேனிப்பசலை கொடியாய் படர்ந்தது 6) Lloff offlatiomaros 60 ffricanai awgrymir ஏணிப்படி என்று அவா வளர்த்தது எப்படியோ பிழைப்பு ஆச்ச- காற்றினால் aglitūUGUb Ugan GUIT GUITë ar-2 ali நீரின் மேல் குெப்ப மாச்சு-கண்கள் Cyp19ID) LIGU UTGITT ÖFF..."
என்றெல்லாம் அந்தப்பாடல் வரிகள் சென்றன. குழந்தைகளும் இளம் சிறார்களும் பொருள் புரியாமல் ஆட்டத்தை ரசிக்க
பெற்றோர் சிலர் இடத்தில் அசையூவிசித்திர
மான ஆடலாக ஒரு வழியாக அந்தப் பாடல் நடந்து முடிந்தது.
இந்தப் பாடலும் தீவிரமான சிந்தனையை அவளுக்குள் ஏற்படுத்தத் தவறவில்லை.
நிகழ்ச்சி ஒருவாறு முடிய பரிசு வழங்கி மாணவர்களைப் பாராட்டிப் பேச அவள் அழைக்கப்பட்டாள். குழந்தைகளுக்குப் பரிசு வழங்கினாள் ஒவ்வொரு குழந்தையும் பரிசு வாங்கிக்கொண்டு, அவளிடம் கை குலுக்கி விட்டுச் செல்லும் போதெல்லாம் அவள் நெஞ்சம் நிறைந்தது. மனப்பூர்வமாக அந்தக் குழந்தைகளை மன்சுக்குள் ஆசீர்வதித்தாள். தன் தாய்விட்டில் வளரும் தன் குழந்தைகளை ஒரு கணம் நினைத்துக்கொண்டாள். அவளை ಮಂಗ್ಳ அவள் கண்களில் இருந்து கண் வழிந்தது. பிறருக்குத் தெரியாத வண்ணம் தன்னை அடக்கிக்கொண்டாள் அவள் பிறகு அந்தக் குழந்தைகளை வாழ்த் திப் பேசத்தொடங்கினாள் அவள்
அவளுக்கு முன் ஒரு கடமை இருப்பதை அவள் உணர்ந்தாள். எல்லாப் பேச்சாளர்ப் பிரமுகர்களும், செய்வது மாதிரி அந்தக் குழந்தைகளை வாழ்த்திவிட்டு அவள் வரலாம். சிறந்த பேச்சாளர் என்றபெயரைப் பையில் போட்டுக் கொள்ளலாம். தமிழறிஞர்கள் என்று சொல்லப்படுபவர்களின் வருமானம் மிக்க தொழில்கூட அது கம்பன் விழாப் பேச்சாளராகிக் காசு பண்ணலாம். ஆனால் இதெல்லாம் இழிவு என்று அவள் எண்ணி 60IIT67, LD601 ήρθLILL ροδίτς)LDθρ06)Τό (δ) ΗΤού வதே உண்மை அறிவு என்று நம்பினாள். ஆகவே மனசுக்குள் எழும் கருத்துக்களுக்கு உருவம் கொடுக்கத் தொடங்கினாள் அவள் "ரோஜாச் செடிகளைப் போலவும்,
வில்லையென்றால் அது பொய். ஆனாலும் எனது குடும்ப நிலமைக்காக நான் எனது ஆசைகளை தவிர்க்க வேண்டியநிலையிலை இருக்கிறன் அதனாலை எனக்குக் காதல் சரிவராது" என்றான் "அப்போகுடும்பக் கஷ்டத்துக்காக கல்யாணமே செய்து கொள்ளப்போவதில்லையா? தர்சனாவின் கேள்வியிலும் நியாயமிருந்ததுதான்.
"காதல் வேறை கல்யாணம் வேறை, கல்யா ணம் செய்ய வேண்டிய நேரத்திலை செய்யத்தான் வேண்டும் காதலைத்தான் நான் வேண்டாமெண்டு றன். அதனாலை நிறையப் பிரச்சனை வரும்"
"ஏன் என்னை நீங்கள் காதலிக்கிறதாலை என்ன பிரச்சனை வரப்போகுது?
"பிரச்சனை வருவதற்கு வழி சொல்ல வேண்டியதில்லை. காதலித்துக் கொண்டிருக்கும் போது உங்கவீட்டுக்கு அது பிடிக்காமப்போய் உன்னை வேறை இடத்திலை கல்யாணஞ்செய்து வைக்கப்போனால், நான் உன்னை வேளைக்கே கல்யாணஞ்செய்ய வேண்டிய நிலை வரும் வந்தால் என் குடும்ப நிலமை என்னவாகும்?" என்ற மங்களேஸுக்கு"இதுக்காகத்தான் என்னை காதலிக் கத் தயங்குகிறீர்களா?" என்ற தர்சனாவின் அலட்சி யமான கேள்வி அவனுக்கு ஆச்சரியத்தைக்கொடுத்தது. "என்ரை வீட்டை உங்களைப் பிடிக்காமல் என்னை வேறை ஒருத்தருக்குக் கல்யாணஞ்செய்ய நினைத்தால், நான் ஒத்துக்கொண்டால்தானே அப்பி டிச் செய்ய முடியும்?" என்றவள் தொடர்ந்தாள், "எங்கடை வீட்டை எதிர்த்து உங்கள் கடமை களை முடிச்சு நீங்கள் வரும் வரை உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்க என்னாலை முடியும்"
தர்சனாவின் உறுதி மங்களேஸின் உறுதியைத் தளம்பச் செய்துவிட்டது .
"அம்மா நீங்கள் தங்கைச்சியாட்களின்
EGIUGNOU ним, зар. பரிவாக இயல்பாக பாசம் அரசாங்க அதிகாரி கனே சுமதியின் வேலை மீது அழ ஓரிரவு சுமதியை நிர் ஆடையணிந்து பெரியவரின்
கணேஷனும் தேடிவரு ஏறிப்போகிறாள்.
உயிர்த்தோழி கல்பனா கல்பனா கடைக்குச் சென் சுமதி பழையதை நிை கணேசனுக்கும் தனக்
கொத்து மல்லிகைச் வும் இந்தக் குழந்தைக Լյուoվiն, Վւoվն
ஆண்டு நான் மெய்
இந்த முயற்சி
TGOT LOGOTLILIGILDT), வாழ்த்தவும் செய்தேன் குழந்தைகள் அனைவரு பேசிய அனைத்தும் பாகவே இருந்தது என் இவைகள் இலக்கணம் வையாக பயிற்சி அற்ற கலாம். ஆனால் இந்
தானே மழலை என்ப யைக் காட்டிலும் மி பாகை உலகத்தி உண்டா? இல்லை உண்மை பெற்றோர்க 9,6 g) sh1961 Glargjallkl. டத்தை பாட்டைப் மழலையைக் கேட்டும் அடைந்திருப்பீர்கள் ஆனந்தத்தில் நானும் பா கிறேன் என்று கூறி கிறேன்.
நல்லது இத்து என் பேச்சை முடித்து வேன். எனில், கடமை
ஆவேன். இந்த மழை வங்கள் இதுகாறும் கதைகளைக் கேட்கையில்
தோன்றுவது- இந்தக் மிகவும் முடத்தனமான களுக்குச் சொல்லித் த பிற்போக்குத்தனமான
என்பதே
நரி, திராட்சைத் துக்குள் சென்றது: தின்ன முயற்சித்தது. ஏமாந்து திரும்பியது கற்றுக் கொடுக்கிற இந்தக் கதையின் ஊட தோற்கும் என்கிற இளம் பிஞ்சுகள் வறட்சியை ஏற்படுத்த அதே ஆசிரியர், அ திருவினை ஆக்கும் எ விக்கொடுப்பார்? அது எத்தனை காலத்துக்கு கதையைச் சொல்லிக் நீர்கள்? மாறாக இந் மாற்றியமைத்துப் பா துக்குச் சென்றது. செய்தது தோற்றது ? தோற்றது. இரண்டா தோற்றது. மூன்றாம் வென்றது. ஆகவே
க்கும் என்று செ தன் பெயரே கல்வி காக்கை வடையை கிறீர்கள் வடை வே6
Y
Z2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நியான பெண் தமிழாசிரியரான தந்தை ஒரு நண்பர் போல அவளுடன்
காட்டினார். சுமதியை கணேசனுக்கு மணம் செய்து வைத்தார். சுமதி ஓர்
சன் தமிழ்த் துறைப் பேராசிரியர் கணேசனுக்கு தாழ்வு மனப்பான்மை
மீது அறிவு மீது பொறாமை அதனால் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
ாணமாக அடித்து விரட்டுகிறான் பக்கத்து வீட்டு பங்கஜம் மாமியின்
உதவியால் ஸ்டேஷன் வந்துசேர்கிறாள். றான்.கூட்ஸ் வேனுக்குள் நுழைந்து பதுங்கும் சுமதி அவன் சென்றதும் ரயிலில்
பிடம் வந்துசேர்கிறாள். பீறிட்டு அழுகிறாள். சுமதியை அமைதிப்படுத்துகிறாள்
புதிய ஆடைகள் வாங்கிக் கொடுக்கிறாள்.
க்கிறாள்.
மிடையே காதல் மலர்ந்த காலத்தை நினைத்துப் பார்க்கிறாள்.
TLD GLJIa பேசவும் செய்ததைக் மறந்தேன். அவர்கள் ԱՐԱՔ60ԼD ாடர நான்
அவர்களை இந்தக் ம் பாடிய கச் சிறப் து நிஜமே. ல்லாத தாக இருக் இலக்கண ÜGUIJ606 | DIബ് ச் சிறந்த வேறு என்பதே ாகிய நீங் களின் ஆட் பார்த்தும் ஆனந்தம் 2,967 கேற்றிருக் J, GDJETTIGT
ன் நான் க் கொள் தவறியவள் aj Ga)
G) fT6ö1601 எனக்குத்
கதைகள் குழந்தை ᎫᏧiᏘᏂᏆ Ꭲg5.
கதைகள்
க முயற்சி ருத்து பெறப்பட்டு, மனதில் நம்பிக்கை விடுமா விடாதா? த்ெத நாள் முயற்சி ன்று எப்படிச் சொல் முரண்பாடு ஆகாதா? இந்த அர்த்தமற்ற கொடுக்கப் போகி க் கதையைச் சற்றே தங்கள். நரி தோட்டத் பழத்துக்கு முயற்சி Մ Մ60D (Մա9IID51, Ո (Մ60D (ՄԱ60ID5|- முறை முயன்றது. முயற்சி திருவினை ல்லிக் கொடுங்கள்
திருடுவதாகச் சொல் ண்டுமானால் அதற்கு
வழி திருடுவதல்ல. உழைத்துச் சம்பாதிப்பது. காசு சம்பாதிப்பது காசைக் கொண்டு வடை வாங்குவது உன் உணவை உழைத் துச் சம்பாதிக்க முயல் என்று சொல்லுவது தானே கல்வி நரி போல் ஏமாற்றி உண், என்பதா கல்வி தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள். நாளைத் தலைமுறைக்கு கல்வி யின் பெயரால், முயற்சியின்மையையும், ஏமாற்றுதலையும், தட்டிப்பறித்தலையுமா சொல்லிக் கொடுக்கப் போகிறீர்கள்? யோசி யுங்கள்
ஒரு பெண், கண்ணன் மேல் காதல் கொண்டு கைவளை கழல, இடை ஒட்டி யாணம் நெகிழ மோகம் கொண்டு பாடியதை நீங்கள் பார்த்தீர்கள் கேட்டீர்கள். நான் உங்கள் முன் வைக்கிற கேள்வி இதுதான் இன்னும் எத்தனை காலம் பெண்களாகிய நீங்கள், ஆண்களுக்காக ஏங்கப் போகிறீர்கள்? அவனுக்காக நீங்கள் கைவளை நெகிழ்வதும்
ணத்தைப் பற்றி எந்த நேரமும் யோசிச்சு மனதைப் போட்டுக் குழப்பிக்கொண்டிருக்க βωμοδάτι Πιθ.
தங்கைகளுக்கு ஒரு வழி செய்திட்டுத்தான் நான் என்ரை வாழ்க்கையைப்பற்றிச் சிந்திப்பன்
அவர்களுக்குக் கல்யாணஞ் செய்து வைச்ச பிறகுதான், நான் ஒரு வாழ்க்கையை அமைச்சுக் கொள்ளுவன்" என தாய்க்கு நீண்ட பதில் கடிதம் வரைந்து கொண்டிருந்தான் மங்களேஸ், கதவு தட்டப்படுகிறது. "வாங்க. கடிதம் எழுதியவாறே அழைத்தான் தர்சனாவின் தர்சனம் மங்களேஸுற்குக் கிடைத்தது."என்ன தர்சனா இந்தநேரம் உங்களை எதிர்பார்க்கவில்லையே! என ஆச்சரியத்துடன் கேட்டான். ஆனால்
அவளது முகத்தில் வழக்கமாக மின்னிக் கொண்டிருக்கும்பிரகாசத்தை இன்று காணவில்லை. "உங்களைப் பார்க்க வேணும்போலை இருந்
Ngdiassalahomasolucyjna og albumului" தது. அதுதான்." என்றவளின் பேச்சிலும் இருந்த சோர்வை அவதானித்த மங்களேஸ், "என்ன ஒரு மாதிரியா இருக்கிறியள்? என்ன நடந்தது?" என்றான் "ஒன்றுமில்லை" என்று அவளது தலையசைப்பு ஏதோ நடந்துவிட்டது என்பதை மங்களேஸுக்குச் சொன்னது
மீண்டும் "என்ன தர்சனா? என்ன நடந்தது?
|öğlunun
இடை ஒட்டியாணம் நெகிழ்வதுமாக எத் தனை காலத்துக்கு ஏங்கப் போகிறீர்கள்? இரண்டாயிரம் ஆண்டுகாலமாக இப்படி ஏங்கியே இளைத்துப் போவதைக் குறித்து என்றேனும் நீங்கள் வெட்கப்பட்டதுண்டா? ஒரு மாறுதலுக்காகவேனும், கொஞ்ச காலத்துக்கு உங்களுக்காக, கண்ணன்கள் நெகிழட்டுமே, ஏங்கட்டுமே? ஏன் செய்யக் கூடாது? இது போன்ற உணர்வுக்கு இரண்டு பேரின் ஒன்றிணைப்பும் தேவை
தானே? இருகைகளும் சேர்ந்தால்தானே
சை பிறக்கும்? பெண்ணை அடிமை செய்யும் இது போன்ற சிந்தனையின் வேர் எது? ஆண் என்பவன் வெளி உலகத் தொடர்பு உடையவன், பெண் என்பவள் வீட்டில் இருப்பவள். ஆண் சம்பாதிப்பவன், பெண் சமையல் செய்ய வள். ஆண் பல பெண்களுடன் இன்பம் துய்ப்பான் பெண் அவனை எதிர்பார்த்து வீட்டில் இருப்பவள்-போன்ற கருத்துக் களிலேயே கொண்டு சேர்க்கும். ஆகவே, இனியும் பழம் பாடல்களைபழம்பொருள் களில் பாடும் நிலை நீங்க வேண்டும். புதிய வாழ்க்கையை புதிய சிந்தனைகளை கதை ரூபத்திலும் பாடல் ரூபத்திலும் நாம் உருவாக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் உருவாக்கினால் மட்டுமே, நாம் புதிய மனிதர்களை உருவாக்கியவர் ஆவோம். காலத்துக்கு ஏற்ற புதிய வாழ்க்கை நெறிகளை உருவாக்க வேண் டிய நிலையில் நாம் இருக்கிறோம். மொத் தத்தில் நாம் புதிய மனிதர்களை உருவாக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம்.
விழா முடிந்து வெளியே வந்தார்கள் சுமதியும் கல்பனாவும்.
9,GÜLJ GOTIT GG) FITGÖTGOTTIGT! "ஊருக்கு உபதேசம் என்பார்களே, அது மாதிரித்தானே?"
"என்ன சொல்றே? "காலத்துக்கு ஏற்ற புதிய நெறிகளை உருவாக்க வேண்டும் என்கிறாய். நீ மட்டும்பத்தாம்பசலியாக ஒரு கயவனிடம் சிக்கிக் கொண்டு, அந்தக் கயவனைக் கணவன் என்று தொழுது கொண்டு இருக்கிறாய். இது முரண்பாடாகத் தோன்றவில்லையா?
"இந்த பந்தத்தை அவ்வளவு சுலப மாக அறுத்தெறிய முடியவில்லையே கல்பு"
- - -
"ஏன் அறுத்தெறிய முடியாத அள வுக்கு அது என்ன கல்லில் வெட்டிய எழுத்தா? கல்யாணம், கணவன் எல்லாம் உயர்வானது தான் இல்லை என்று சொல்லவில்லை, ஆனால், கல்யாணத்தின் தத்துவத்தை உணர்ந்து மனைவியைக் கெளரவப் படுத்துகிற கணவனை அடைந் தவளுக்கு அது பெரிதுதான். ஆனால் மனைவியைச் சந்தேகப்படுகிற-மனைவி யைச் சதா கைதொட்டு அடிக்கிற, அன் பாய் இரண்டு வார்த்தை அவளிடம் பேச முடியாத ஒருவனை மணந்த பெண்ணுக்குக் கல்யாணம், உயர்வான தாக மரியாதைக்குரியதாக இருக்கும் தானா? பழங்காலத்து ராஜகுமாரி கதை களில் படித்திருப்பாய். யாராவது அசுரர் கள், ராஜகுமாரியை ஏழு கடல் தாண்டி ஒரு தீவில் தூக்கிக் கொண்டு போய்க் குடி வைப்பார்கள். அந்த ராஜகுமாரி சந்தோஷமாக இருப்பாளா? யாராவது இளவரசன் வந்து சிறை எடுக்க மாட் டானா என்றுதானே எதிர்பார்த்துக் கொண்டு இருப்பாள்?
(தொடர்ந்து வரும்)
எதுவாக இருந்தாலும் சொல்லுங்க" என்றான் மங்களேஸ் பதிலில்லை.
தர்சனா தயங்கினாள். எப்படிச் சொல்வது? எவ்வளவு உறுதி யோடு சொன்ன விடயத்தை இன்று காப்பாற்ற முடியவில்லை என்பதை எப்படிச் சொல்வது? தயங்கினாள்.
எவ்வளவு தான் உறுதியாக இருந்தாலும் விதி நினைத்தால் நம் வாழ்க்கையை எப்படி வேண்டுமென்றாலும் மாற்றிவிடும், என்பதை நடைமுறையில் உணர்ந்தாள்.
"எங்கடை காதல் விசயம் வீட்டுக்குத் தெரிஞ்சுபோய் பெரிய பிரச்சனை எனக்கு உடனடியா வேறை இடத்திலை கல்யாணஞ் செய்ய அலுவல் பார்க்கிறாங்கள். நிச்சயம் கட்டாயத் திருமணம் செய்துவைப்பாங்க என்னால உங்களைத் தவிர வேறை ஒருத்த ரோடையும் இனி வாழமுடியாது. இதற்கு இரண்டு வழிதான் உண்டு நான் சாகவேனும் இல்லையென்றால் நீங்க என்னை ஏற்கவேணும்" என்றவள் தொடர்ந்தாள்.
"உங்கடை நிலைமையை நீங்கள் முதல் லையே சொல்லியிருக்கிறியள், இருந்தாலும் இதைத்தவிர வேறை என்ன செய்யிறதெண்டே தெரியேல்லை."
இதற்குமேல்மங்களேஸால் என்ன சொல்ல முடியும் குடும்பத்திற்காக காதலையோ காதலுக் காக குடும்பத்தையோ விட முடியுமா?
தாய்க்கு எழுதிய கடிதத்தை கிழித்து குப்பைக் கூடைக்குள் போட்டான். அவனது மூவாயிரத்து இருநூறு ரூபா சம்பளத்தில் தர்சனாவும் பங்கு பெறப்போவது உறுதியாகி விட்டது.
ஆர,10-16,1997

Page 17
ரவங்களற்ற ஒரு ஞாயிற்றுக் கிழமையின் சோம்பல் மதியம். கொழும்பு நகரத்தின் பரபரப்புக்களி லிருந்து ஓரளவு தள்ளி இருக்கிற தெஹிவளைப் பகுதியிலுள்ள வீடொன்றின் முன்புறம்-சாய்வு நாற்காலியில் நான்.
உறக்கத்திற்கும் விழிப்புக்குமாகத் தாவிக் கொண்டிருந்த என்னை உலுக்கி எழுப்பி னாள் மனைவி. நான் கண்டு கொண்டிருந்தது ஒரு சுகமான கனவு. மாமர நிழலில் கூழ் குடித்துக் கொண்டிருந்தவனை அற்ப காரணத்திற்காக எழுப்பி விட்டாளே, என்கிற ஆதங்கத்தில் கத்தினேன்.
"என்ன குடிமுழுகிப் போச்சே." "இல்லை. அங்கை பாருங்கோ."
"என்ன கட்டிலெல்லாம்
9LDidiesel TLGgi?" அது தெரியாதே? கனடாவில் இருந்து
மூத்த பொழயன் வாறானாம்"
"அது தெரியாதே. கனடாவில் இருந்து த்த பொடியன் வாறானாம்." என்றார். "அப்பிடியே சங்கதி? எங்கடை கரனிடம் சொன்னால் ஏதாவது குடுத்து விடுவான்." பிரகாசமானாள் என் மனைவி பெருமூச் செறிந்தார் சுந்தரம்,
"என்ன? நித்திரை கலைந்து வம்புக்கு அலைந்தது மனம்
"உள்ளூரிலை இருக்கிறதுகளே தாம் தூம் எண்டு செலவழிக்குதுகள். சனி
அவள் கை காட்டிய திசையில் அதாவது எதிர் வீட்டின் முன்பாக ஒரு லொரி நின்றிருந்தது. அதிலிருந்து சிலர் புதிய கட்டில் ஒன்றை இறக்கிக் கொண்டிருந் தார்கள்.
"என்ன உவையள் கனடாவுக்குப் போவேல்லையோ..? நான் மனைவியைக் GJEL (BLGöT.
"போகத்தான் போகினம். அதுக்கு இன்னும் நாள் கிடக்குத்தானே. அது வரைக்கும் கீழயே படுக்கிறது?"
"அது சரிதான்." நான் மனைவியை ஆமோதித்தேன்.
அப்போது திடீரென எங்கிருந்தோ முளைத்தார் சுந்தரம் அவருக்குக் கனடியக் கனவெல்லாம் கிடையாது. விசுவாசமான அரச ஊழியர் நாலாயிரம் ரூபா சம்பளத்தில் அவர் குடும்ப வண்டியை குடை சாயாமல் ஒட்டுவதில் எனக்கும் மனைவிக்கும் ஆச்சரிய மான ஆச்சரியம், நாங்களோ பிள்ளைகள் வெளிநாட்டிலிருந்து அனுப்பும் டாலர்களை ரூபாய்களாக்கி, அது செய்யும் 'ஜிபூம்பா வேலைகளை கண்ணாரக் கண்டு கொண்டி ருப்பவர்கள். அந்த சுந்தரத்திற்கு எதிர் வீட்டு விஷயங்கள் என்றால் பாயாசம் சாப் பிடுவதுபோல. அவரிடம் மெதுவாக விசாரித்தேன்.
"என்ன கட்டிலெல்லாம் அமர்க்களப்
படுது.?"
ஞாயிறு எண்டா காச்சா மூச்சா எண்டு ஒரே பாட்டுச் சத்தம். வெளியிலை இருந்து வாறவனைப் பற்றிக் கேக்க வேணுமே." கூறியபடி எழுந்தார் சுந்தரம்
"வந்திட்டாங்கள் போலை கிடக்கு என்றாள் என் மனைவி,
நான் திடுக்கிட்டுப் போனேன். கொழும்பில் வாழ்கிறவர்கள்-குறிப்பாக தமிழர்கள் எப்போதும் தயார்நிலையில் இருக்க வேண்டும் எப்போதும் யாரையோ அல்லது எதையோ எதிர்பார்த்திருப்பது போல ஒரு பயம்.
"ஆர் வந்தது." "அதுதான் முன் வீட்டுப் பொடியனைக் கூட்டிக்கொண்டு ஏர்போட்டாலை வந்திட் டினம். சாவதானமாகக் கூறிவிட்டு வேடிக்கை பார்ப்பதற்காக முன்னறைக்குப் போகவென எழுந்தாள் என் மனைவி.
எனக்கு எரிச்சலாகிவிட்டது. "இனி எழுவாய் பயனிலை இல்லாமல் கதைச்சுப்பார். நடக்கிறதே வேறை வந் திட்டாங்கள் எண்டு சொல்ல நெஞ்சடைச்சுப் போச்சு. கோபத்தோடு கத்தினேன்.
"சும்மா கத்தாமல் ஒழுங்காப் போய் பாத்துக்கொண்டு வாங்கோவன்!"
கரன் எதிர் வீட்டுப் பையனிடம்
கலைவாணி இராஜகுமா
கொடுத்துவிடுவதாகக் போல அவள் கண்க
நரைத்து விட்ட கறுப்பாக்கி, வெயிலுச் காற்சட்டை ஒன்றை ம கால்களில் கொழுவி வீட்டை அடைந்தேன். கனடாவிலிருந்து சற்று மினுமினுப்பாய் நானாக நினைத்துக்ெ னேன். "அவன் நான ஒரமாய் உட்கார்ந்திருந் தைக் காட்டினான். அ "வணக்கம்" என்றான்
நாக்கு நுனிவரை வை உள்ளனுப்பி"வ6 வழிந்தேன்.
"பிறகு கனடா தொடங்கி ஏதேதோ வி கடைசியாக சற்று த கேள்வியைக் கேட்டு "தம்பி அங்கை "குக்." என்றா6 எனக்குச் சரியா மறுபடி "என்ன?" எ
"ரெஸ்ரோரண்ட் காரனாய் இருக்கிறே 9/61)/60LL 9 (5 ஒருவன் சங்கடத்தோடு போனான். மற்றவர் நிகழ்ச்சியில் கரைந்து ల్లోస్థ
உன்னிப்பாக அதை மு திருந்தார்கள்.
"வேலை கஷ்டமே "ஒமோம். கஷ்டம் முடிய இரவு கிளினி கும் போறனான்."
"அப்ப நித்திரை, (35L"GBL GÖT.
"இரவு வேலை ந மற்ற வேலை எட்டு என்றான் அவன். பி. சமாதானப்படுத்திக் ெ என்னைச் சந்தோவுப்பு கூறினான்:
"ஞாயிற்றுக்கிழை தான்."
அந்த வெளிப்பன பொறுப்பான பேச்சு போகச் செய்தது. விை வெளியே வருகிறேன் என்னுடைய கையி பிய பார்சல் கனக்கிற "மகனே..! உன்ன பும் டாலர்களையா கொண்டிருக்கிறோம்? அதிக கனமாக இருக்
S. க்காவிடமிருந்து இறுக்க மான அந்த வார்த்தை ܢ ৯ யைக் கேட்டதும் அவன்
S நடுங் கிப் போனான். இப்போ அவனுக்கு அன்பு ஆதரவு பாது காப்பு எல்லாமே தன் அக்கா வீடுதான். அதற்கும் பிரச்சனை ஏற்பட்டுவிட்டதே என்ற ஆதங்கத்தை அவன் முகத்தில் தெளிவாகவே காணக்கூடியதாகயிருந்தது.
"செய்தது தப்பு என்று சொல்றி από 5Π. Ρ"
"இப்போ சரி பிழை பார்த்துக்கொண்டி ருக்கிற நேரமில்லை. நம்ம காலம் கெட்டுப் போய் ரொம்பநாளாச்சு இந்த சூழ்நிலை
பில எது நடந்தாலும் நாம ஊமையாகத்தான் இருக்கணும் அதுதான் நமக்கு நல்லது. தியென்னவென்றால்."
"அதுக்காக நாங்கள் வீணாக அடிபட TLDIT...?"
"என்னபேச்சுப் பேசுகின்றாய் நீ சற்று சலிப்படைந்து போனாள். "தம்பி காலத்தை பும் நாம கொஞ்சம் அனுசரிக்கத்தான் வேணும் வேறு வழி. இது அவங்களோட பகுதி எல்லாம் நல்லாகத் தெரிந்திருந்தும் அப்படி நடந்து கொண்டதைப் பார்த்தால் வியப்பாக இருக்கு பெடியனோட சில
ஆட்கள் இங்கு வந்து அதட்டலாகப் பேசியதை நினைச்சால் இன்னும் நடுக்கமாக இருக்கு"
"நான் விரோத எண்ணத்தில் அந்தக் ாரியத்தை செய்யேல்லை"
"எதுவோ, அதைப்பற்றியெல்லாம் சிந்திக்க இப்போ நேரமில்லை. எனக்கு மனசுல படுறதெல்லாம் ஒன்றுதான். நீ அப்படி செய்திருக்கவே கூடாது"
"ajari3sI GALIIT i G) FITGävavaUITLIDIT, SIT...?" “எது பொய்? மத்தவங்களைப்போல நீயும் வாயைமுடிக்கொண்டு இருந்திருக்க வேண்டியதுதானே? உனக்கு மட்டும்
ஆக,10-16,1997
"gubill BesiGNIGTGGANGITñgögusöguh 2GTéo fuNLosò GuTutti BL
EŭBLITTLO BESITGloĝGDjupsiiĝitigaj TGö நடக்கவேணும்."
என்ன நம்ம சனங்கமேல இப்படியொரு அக்கறை?"
"தம்பி இவ்வளவு வளர்ந்திருந்தும் உனக்குப் புரியாமற்போயிட்டே இப்போ நாம காலத்தையறிஞ்சுதான் கதைக்கனும்,
மட்டுமல்ல நாங்களும் அனுபவிக்கவேண்டி யிருக்கு."
"அது வந்துக்கா." "போதும், மேல எதுவும் கதைக்காதே" வரண்ட வார்த்தையினால் தீர்க்கமான தொரு முடிவுக்கு வந்தாள். இந்த சூழ்நிலை
أ 0 1 1 0 1 111-2010 التي
மைக்கு ஏற்ப தன் குடுப் வாழ வேண்டும். பிரியத்தான் வேண்டும் பதிலுக்கு காத்திராம பலமாகச் சாத்திவிட்டு 6 தும், அவன் செய் நிலைக்காளானான். அ ஒரு வினா நான் grful...?"
O
பிரதான வீதியுட கும் முச்சந்திக்கு அவ
விளங்கிப்போச்சு இ நேரமாகும், நல்லமா வேறுவழியாக எப்படிய குச் செல்ல வேண்டு மேலிட்டில் சற்றுபின்
 
 
 
 
 
 
 
 
 
 
 

கூறிய சேலைகளைப் Bit LIGITL16755607.
தலையை கொஞ்சம் குத் தோதாக அரைக் ாட்டி, சோலாப்புரியை க் கொண்டு எதிர்
வந்த பையன்' என்று இருந்த ஒருவனை காண்டு கை நீட்டி ல்லை. இவர்தான்" த ஒல்லியான உருவத் வன் மிக ஸ்நேகமாக
வந்து விட்ட "ஹலோ ணக்கம்" என்று அசடு
எப்படி!" என்று சாரணை நடத்திவிட்டு யக்கத்தோடு அந்தக் வைத்தேன். என்னவேலை 枋。 "ჟ. რეჩ6immh.Jჟინეჩის 600a). ன்றேன். ஒண்டிலை சமையற் ன்! என்றான். மைச் சகோதரர்களில் எழுந்து அறைக்குள் கள் தொலைக்காட்சி GBLITT6076)JT567GLITG)
மறைத்தபடி உட்கார்ந்
IT....?" தான். அந்த வேலை is' (Cleaning) spada(65
.? ஆச்சரியத்தோடு
லு மணிக்கு முடியும்.
மணிக்குத்தானே." ன்பு தன்னைத்தானே கொள்வது போலவும் டுத்துவது போலவும்
ம முழுக்க நித்திரை
ELLIGOT GIGifia)LDLIGOT என்னை நெகிழ்ந்து டபெற்றுக் கொண்டு
ல் கரன் கொடுத்தனுப் து. னக் கரைத்து அனுப் நாங்கள் கரைத்துக் கையிலுள்ள பொதி கிறது.
பமாவது நிம்மதியாக
அதற்கு தம்பியைப் என்ற நிலை, வேறு ல் வாசற்கதவையும் வீட்டினுள்ளே சென்ற வதறியாது குழப்ப வனுக்குள்ளே மீண்டும் நடந்து கொண்டது
KO)
ன் காசுத்தெரு சந்திக் ன் வந்ததும் விசயம்
ன்றைக்கும் ரொம்ப ட்டுத்தான். திரும்பி ம் விரைவாக வீட்டுக் ம் என்ற எண்ண னாடி சைக்கிளைத்
"என்னங்க நான் எத்தனமுறை சொன்னாலும் அது உங்க காதுக்குக் கேட்கமாட்டேங்குதே தேவிகாவின் முகத் தில் கடுகு வெடித்தது. அவள் அப்போது தான் நீராடிவிட்டுத்தன் நீளமான கூந்தலைப் பின்னிக் கொண்டிருந்தாள்.
செந்தூரன் காதில் எதுவும் விழுந்ததாகத் தெரியவில்லை. அவன் அவசர அவசரமாக எதையோ எழுதிக் கொண்டிருந்தான்.
"தூங்குறவங்களை எழுப்பலாம் தூங் குறமாதிரி நடிப்பவங்களை எழுப்புறது கஷ்டந்தான் சொல்லிக் கொண்டே தேவிகா அவள் கணவன் செந்தூரன் அருகே வந்து உட்கார்ந்தாள்.
அவள் ஜடையில் இருந்த மல்லிகைப் பூ வாசம் அவன் முகத்தில் மோதியிருக்க வேண்டும் பேனாவை மெதுவாக வைத்து விட்டுதேவிகாவின் முகத்தை ஆராய்ந்தான் அப்பழுக்கற்ற அந்த முகத்தின் உதட்டுக்கு மேல் ஒரு கறுப்பு மச்சம்
"என்னங்க எந்த உலகத்தில் இருக் கிறிங்க? தேவிகா செந்தூரனின் பார்வை
யைத் திசை திருப்பினாள்
"உங்களுக்கு என்மீது நேசமா? தேவிகா கேட்ட கேள்வியின் குழந்தைத் தனத்தைக் கண்டு வாய்விட்டுச் சிரித்தான் செந்தூரன் "நான் சீரியசாக் கேட்டா நீங்க சிரிக் கிறீங்களே தேவிகாவின் குரலில் சுரத் தில்லை.
"உங்கள் அப்பாவை என்ன செய்வதாய் உத்தேசம்:
செந்தூரனுக்கு நெற்றிப் பொட்டிலடித் தது. "உன்னை நேசிப்பதுக்கும் அப்பா வுக்கும் என்ன சம்பந்தம்? எதிர்க் கேள்வி கேட்டான் செந்தூரன்
"சம்பந்தம் இருக்கு என்மீது உங்களுக்கு உண்மையான அன்பிருந்தா நான் சொல்வ தைக் கேக்கமாட்டீங்களா?
"இதோபர் தேவிகா பெற்ற தகப்பனை என்ன செய்யலாம் என்று நீநினைக்கிறாய்? செந்தூரனின் கேள்வியில் கவலை ஊசலாடி Ugl.
"ஏன் நீங்க மட்டுந்தான் மகனா? இரண்டு மகன்மாரும் இரண்டு மருமகள்களும் இன் னும் உயிரோடு இருக்கிறாங்களே அவங் களுக்குக் கடமை இல்லையா? பாசமில் லையா? உங்களுக்கு மட்டும் என்ன தலைவிதி தேவிகா பட்பட்த்தாள்.
நல்லாய் யோசித்துப்பார் சுரேசும் சுந்தரும் அப்பாவுக்குப் பிள்ளைகள்தான்
"எண்மீது உங்களுக்கு
2 OrientouTO airlin
BESLENSLOTLyznans GIMTIMP"
அவங்க ரெண்டு பேருமே அப்பாவைப் பொறுப்பேற்க மறுத்துவிட்டார்கள். அதுக்காக நானும் அப்பிடி நடக்கவேணுமேண்டு நீ எதிர்பார்க்கிறாயா?"செந்தூரன் அமைதியா கக் கூறிவிட்டு தேவிகாவின் முகத்தை நோட்டம் விட்டான்.
"நான் ஒரு வழி சொல்லட்டுமா?! தேவிகா ப்ரப்ரத்தாள்.
*Q萨fö@ö硫、*
"அப்பாவ வயோதிபர் மடத்தில் சேர்த் திட்டா என்ன? செந்தூரன் அதிர்ந்து
(BLIGOTT6őI.
"ஆமா தேவிகா இன்று பலபேருக்குத் தெரிந்த சுலபமான வழி இதுதான் பெத்த
வங்களிட்ட எல்லாம் அனுபவிச்ச பிறகு அவங்களிடமிருந்து எதுவும் பெறமுடியா
தென்ற நிலைவாரப்போ வயோதிபர் மட்ம் அனாதை மடம் என்று தள்ளிவிட வேண் டியதுதானே? சொல்லிவிட்டு ஏக்கப் பெரு மூச்சு விட்டான் செந்தூரன்.
நீங்களும் உங்கப்பாவும் பட்டது பாடு எனக்கென்ன? கோபத்தைக் கொப்பளித்து விட்டுச் சமையலறையை நோக்கி விரைந்த வளைப் பேச்சுக்குரல் தடுத்து நிறுத் தியது.
*** "ராமநாதா என் மருமகஆயிரத்தில் ஒருத்தி எனக்கு வேண்டியதெல்லாம் மனங்கோணாமச் செய்யிறவ அவ எனக்கு மருமகளில்ல மகளப்பா:
"அது சரி. நீ வேல செய்த கடையில் விலகிறப்போ ஏதாச்சும் உதவி பண்ணினாங் SGTTP
"பண்ணினாங்க கிட்ைச்ச பணத்தவாற வழியில வங்கியில என் மருமக தேவிகா பேரில டிப்போசிட் பண்ணிற்றன் பாவம் பின்னுக்கு அவ கஷ்டப்படக் கூடாது பார்! கூடத்திலிருந்து உரையாடியவர்கள் செந்தூரனின் அப்பாவும் அவர் நண்பர் ராமநாதனும்
தேவிகாவின் இதயத்தில் ஈரம் கசிந்தது. கண்களில் நீர் வழிந்தது.
தள்ளி மத்திய வீதியுடன் இணையும் காசுத் தெரு சந்தியைப் பார்த்தான். அங்கும் நீண்ட வரிசையில் ஆட்கள்தான்.
"தம்ஸ் போலிமடயன்படுவரிசையாகப் போ) மறுவார்த்தைக்குக் காத்திராமல் கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டான். ஆங்காங்கே சில மின்சார விளக்குகளே சுடர் விட்டுக்கொண்டிருந்தன. சந்திப் பகுதி மெல்லிய வெளிச்சத்திலும், ஏனைய வீதிகள் அனைத்திலும் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியும் காணப்பட்டமையினால் அப்பகுதி பயங்கரத்தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. வரிசையில் நின்றவர் களில் சிலர் 'விலாசம் காட்டவும் தொடங் føOTT.
இராணுவத்தினரினால் சுற்றிவளைக்கப் பட்ட பகுதிக்குள்ளே கலகலப்பாக எல்லோரு டனும் கதைத்துக்கொண்டு சகஜமாகப் பழகிக் கொண்டிருந்தான் ஒருவன் சகஜமாகப்பழ கியவன் அவனுக்குரிய சந்தர்ப்பம் வந்ததும் உசாரானான். யாரும் எதிர்பார்க்காத வேளை யில் அச்சம்பவம் நடந்தது. அனைத்து இராணுவத்தினரும் தீவிரமடைந்தனர்.
"கெளத. கெளத.? வலவுவ எத்துல கீல பலன்ட யார்? யார்? வளவுக்குள்ளே போய்ப்பாருங்கள்)
சுற்றிநின்ற அனைத்து இராணுவத்தின ரும் மதிலால் பாய்ந்தவனைப் பிடிப்பதற்காக வளவிற்குள் நுழைந்து வீட்டினுள் அனுமதிக் கப்பட்டிருந்தவர்களையும் வீதிக்கு இழுத்து வந்தனர். பரபரப்பாக விசாரித்தும் பாய்ந்த வன் யாரென்று கண்டுபிடிக்க முடிய வில்லை. அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார் கள் யார்யாருடன் அவன் சகஜமாகப் பேசிக்கொண்டிருந்தானோ அவர்களை மாத்திரம் தனியாகப்பிரித்து மற்றவர்களை
பரிசோதித்து அனுப்பிய பின்னர் தீவிரமாக விசாரிக்கத் தொடங்கினர்.
விசாரணையின் உச்சத்தில் பலருக்கும் அடி விழத்தொடங்கியது. ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது வெளிவரவில்லை. அனைத் தையும் அவதானித்துக்கொண்டிருந்தவனுக்கு வேதனை அளவுக்கும் மீறியது. வீணாக அடிபடுகின்றார்களே என்ற ஆதங்கம் அதிக மாகியதனால் அவனையறியாது அப்படி யொரு துணிச்சல் வெளியாகியது.
"மஹத்தையா அர கொல்லா மட தன்னவா." (ஐயா அந்த பொடியனை எனக்குத் தெரியும்)
அவனைமாத்திரம் தனியாக எடுத்து அருகே இருந்த ஜிப்பில் ஏற்றிக்கொண்டு அந்த முஸ்லிம் பகுதியை நோக்கிச் சென்றனர் இராணுவத்தினர் சிலர்
*** "தம்பி உதயா கொஞ்சம் நில்." ஊர்ப்பெரியவர் தன்னை அன்போடு அழைத்தது கண்டு அவனுக்குள் ஆனந்தம்.
"சொல்லுங்க ஹாஜியார்." "தம்பி ஊருக்குள்ளே சிலர் உன்னை தப்பா நினைக்கிறாங்க ஆனால் நாங்க வீணாக யாரையும் சந்தேகப்படமாட்டோம். ரெண்டுபக்க ஞாயத்தையும் நல்லா விசாரிச் சுப்பார்த்துத்தான் ஒரு முடிவுக்கு வருவோம். நான் சொல்றேன்-நீதப்பு செய்யல. அந்தப் பெடியன் ராசிக்கோட நடத்தை சரியில்லை. கொஞ்சம் திமிர் பிடிச்சவன்தான். அவனுக்கு சில ஆயிக்காரர்கள் பழக்கமாம். அந்த துணிச்சலில் அப்படி செய்துபோட்டான். ஆண்டவன் புண்ணியத்துல பெரிய பிரச் சனையில்லாமல் வெளியே வந்துட்டான். நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க கொஞ்ச நாளைக்குள்ள எல்லாம் சரியாகிடும்."

Page 18
"மணிமாறா- மணிமாறா? தேன் குரலில் அழைத்தது யார்? "நான்" என்றாள். 'காண்" என்றாள். பருவமழை போலவொரு பால் நகையைத்தான் பொழிந்தாள். செவ்வாயில் சிரிப்புதிர செங்கனிகள் பணிந்துயர கொல் அம்பெய்யும் புருவத்தில் வெல்லும் அம்பாக விழிகளாட நனைக்க வந்தாளோ அன்பில் பிணைக்க வந்தாளோ அணைப்பில் மணிமாறன் வீழ்ந்துபோனான் வியப்பில் "என்னவேண்டும்?
கேள் மாறா? வண்ணமகள் வாய் திறந்தாள். "என்ன வேண்டும்? என்றா கேட்டாய்? எண்ண வேண்டும்-உன்னை எந்நாளும் எண்ண வேண்டும்" "கட்டழகா கட்டழகா கொட்டும் வண்டழகா தொட்டு விட்டாய் நெஞ்சத்தை கட்டழகா கட்டழகா
"மொட்டழகி மொட்டழகி கெட்டியான இரு மொட்டழகி கொட்டிக் கொடு அதரத்தில் மொட்டழகி மொட்டழகி"
இனிதான மொழிபேசி கனிவான மஞ்சத்தில் தனியான விருந்து தரவா?
Davofluuium ao PG&T DIT i 17a) கனியாக நான் ஆடவரவா? "செவ்வான நிறமான பொன்னான கன்னத்தில் என் வாயால் கோலமிடவா? தடந்தோளில் நான் வீழ்ந்து கிடந்தாடி பின்னர் எழவா? "இரும்பான கையாலே கரும்பாக என்னைப் பிழிவாய் துரும்பாக உன் கையில் நானாக விரும்பாமல் ஓடிவிடுவேன்" "மானாக நீ ஓட அம்பாக நான் பாய்ந்து ஊணாக உன்னை அடைவேன்" "பொங்கியெழும் மோகத்தில் மங்கிய நிலவொளியில் விம்மியெழும் தோள்மீதில் தொங்கித்தான் ஆடி மகிழ்வேன்" "பொங்கும் அழகெல்லாம் தங்கும் தேகமிதோ
தொங்கும் கணியிரண் தாங்கும் தேகமிதோ மங்கும் பொழுதினிலே தேங்கும் கேள்விக்கெல்லாம் தங்கம் உன் உடலில் தேடி விடை சொல்வேன்" மஞ்சள் பூசிய
ADITIšJAS GOfā, AS GÄSTGOTLD) மாறன் சொன்ன சேதியால் செக்கச் சிவந்தது கன்னம் வருடியவன் சின்னம் என முத்தம் கன்னம் இரண்டில் இட்டான் நூல் இடை பற்றிட-அவள்
வேல் விழி நூல் என விரிந்தமேனியில்-அவன் மேல் விழுந்தொரு பாடம் படித்தான் தேனிதழ் திறந்தவள் நாவினில் அன்னவன் நாவும் கலக்க "நஞ்சினை உன் இதழினில் பூசினும் அதுகூட அமுதமாகும்" என்றவன் கூறினான்-சுவை கண்டவன் புலம்பினான். "பொய்கையும் நீயே-அங்கே பூக்கும் பூவும் நீயே குங்கும நெற்றியில்-தன் இதழ் ஒற்றினான்.
Ց(Ա5685
UEF56 மோகத்தை கொன் மூச்சை நிறுத்திவி சொன்னவன் தமிழ் மோகத்தை கொல் உன் தேகத்தை தர் மேகத்தை கேட்டது தாங்காத தாகத்த வெப்பத்தில் வெடி தெப்பமாய் நனைய "என் மேகம் நியடி என் மழை நீயடி
வான் மழை பொய் உன் மழை பொய் கட்டழகா கட்டழக உனக்கு நான் மே எனக்கு நீ மேகம்
பருவமழை இங்கே உருவங்கள் இங்கே இதயங்கள் இங்கே கட்டழகா கட்டழக முத்தத்தால் மூச்.ை கட்டிக் கொண்டெ பித்தத்தால் கொன் வெப்பத்தால் உடல் முத்தத்தால் உடல்
FINISTTN)
பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷஹிட் அஃப்றிடி ஒருநாள் போட்டி யில் மிகக் குறைந்த பந்துகளில் செஞ்சரி அடித்த சாதனைக் ரியவர்.இளம் ஆட்டக்காரரான மீது அண்மையில் புகார் ஒன்று கூறப்பட்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன் இலங்கையில் நடந்த ஆசிய கோப்பைக்காக இலங்கைக்கு வந்த பாகிஸ் தான் அணியினர், தமது நாட்டிற்கு விமானத் தில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
விமானத்தில் அஃப்றிடியின் அருகில் மூன்று பெண்கள் பயணம் செய்தனர். அருகில் இருந்த பெண்களிடம் அஃப்றிடி சில்மிவும் செய்தார். அந்த விமானத்தில் பயணம் செய்த பெண்களின் சகோதரர் இச்செயலைக் கண்டித்தார்.
அந்த நபரிடம் அஃப்றிடி சண்டை போட்டார் மரியாதைக் குறைவான வார்த்தை களால் அவரைத் ட்டினார். அந்த நபர் அஃப்றிடியின் இச்செயலை பாகிஸ் தான் கிரிக்கெட் சபையிடம் புகார் செய் துள்ளார். இவ்வாறு செய்திகள் வெளியாகி 46761601.
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் செயலாளர் வக்கார் அகமது கூறும் போது,
"இந்தப் புகார் விசாரிக்கப்பட்டு வரு கிறது. விசாரணையின் முடிவில் அஃப்றிடி
வீரரும் போட்டியில்
தவறு செய்திருந்தால் அவர் மீது கடுமையான நடவடிக்கை
என்று கூறியுள்ளார்.
| - பாகிஸ்தான் அணியுடன் இலங்கை வந்திருந்த பாகிஸ்தான்
கிரிக்கெட் சங்க தலைமைச்
செயலாளர் மஜித் தானும், பாகிஸ்
தான் கப்டன் ரமீஸ் ராஜாவும்
வில்லை என்று தெரிவித்துள்ளனர்.
S SS S S S S S S S S S SS S S S S S S
மற்றுமொரு நீக்கம்
உலக குத்துச்சண்டை கழகத்தின் ஹெவி வெய்ட் சாம்பியன் பட்டத்திற்கான போட்டியில் மைக் டைசன் எதிர் வீரரான ஹோலி ஃபீல்டின் காதைக் கடித்தார் என ஆட்ட நீக்கம் செய்யப்பட்டார்
இதேபோன்று தனது தவறான ஆட்டம் காரணமாக இன்னொரு F6öISOL ருந்து நீக்கப் பட்டுள்ளார்.
கடந்த மாதம் நடுப்பகுதியில் அமெரிக்
காவில் நடைபெற்ற குத்துச் சண்டைப்
போட்டியில் அகின் வாண்டே லெனாக்ஸ் லூயிஸ் ஆகிய இருவரும் மோதினார்கள்
ஆரம்பம் முதல் லெனாக்ஸ் விட்ட பலமான குத்துக்களால் நிலை குலைந்த வாண்டே லெனாக்ஸை பலமுறை கட்டிப்
List. நடுவர் கடுமையாக எச்சரித்தும்
மீண்டும் மீண்டும் வாண்டே அப்படிச் செய்ததால் ஆட்ட நீக்கம் செய்யப்பட்டார் சாம்பி யன் பட்டம் லெனாக்ஸிக்குக் கிடைத்தது.
Göp、L、 வாண்டே ஆகிய இருவருக்கும் 1930ல் ஜக் ஷார்க்கியும், 1941ல் பட்டி பேயரும் தமது தவறான ஆட்டத்தால் ஆட்ட நீக்கம் செய்யப்பட்ட குத்துச்
வீரர்கள் ஆவர்
நழுவியிருக்கிறார் கன
இப்படி ஒரு சம்பவமே நடக்க
இரா
வழக்கம்போல கு தாக்குதல் தொடர்பா விளக்கத்தை மறுக்க
* போரின் மூலம் ( சனைக்கு தீர்வு ஏற்ப எஸ். நவேந்தி பஞ்சைப் போட் கலாமா நவேந்திரன்? பேஷன்ற்டைட் என்று களா? அதேதான் நாட்டு மக்கள் நிலை
* Lluit fb94LIIT
இல்லாத இந்திய அ
அகின்
கப்டன் இல்லாத
d * சிம்ரானிடம் இ திறமையா?
6IL), Ա;50 படவுலகுக்கு வரு வர்கள் கண்களில் அ தேவையானவர்களை கொள்வது திறமை. பி. நன்கு உபயோகமாகி
* சிந்தியா பெண் கண்களிலா? "
ஏ. இராசே கண்களிலும்
* LDFTGRWGaRAGGANGITåk, KGBAN DIGGGGTGATEGOOGIA GT GÖTGA 血。驻 கூட்டமாகச் சேர்ந் ш„“0)ub 4јай7царц. கல்லூரி மாணவ, மான பலரகம் தமிழக சஞ் கண்டது அதில் ஒரு வோட்டர்லூ இரகசி அடிக் சேப்பாக் வழுக்கை நாய்வண்டி கல்லூரி ஐக்கிய முன்னணி ெ கூரியர் காதலுக்கு து கால்நடை பைக் ஒட் சுல்தான் வசதியான UL'ILIS, 23.LI7Gal) (6).JPZ). மழைக்கோழி காதல் மேல்நாட்டு மருமகள்: ே பெர்மிட் ஹோல்டர்; ஒல்ட் மொங்க் ஜொள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எறுவிடு-அன்றேல்
bக் கவி-அடியே
துவிடு"
பூமி
Τού! த்த பூமிக்கு விருப்பம்
ப்பினும் ΕΘθιοπή"
t ELİ)
பரிமாற்றம்
உருவேற்றம் இடமாற்றம்
நிறுத்திவிட்டாய் ன்னை-காதல் றுவிட்டாய்
தகிக்கையிலே நனைத்தாயே
பிரச்சனையில் தமிழக பாடு என்ன? மநாதன், நீர்கொழும்பு தர்க்கம்தான் மீனவர் க இலங்கை அரசின் ாமலும் ஏற்காமலும் லஞர்
ன்றைய இனப்பிரச் டுமா சிந்தியா? ரன், களுவாஞ்சிக்குடி டு தீயை அணைக் ஒப்பரேஷன் சக்சஸ் கேள்விப்பட்டிருக்கிறீர் போர் தொடர்ந்தால் պն/
சச்சின் டெண்டுல்கள் ணி எப்படியிருக்கும்? எம்.என். அவிசாவல. கப்பல் மாதிரி
ருப்பது அதிஷ்டமா?
கராஜா, மட்டக்களப்பு. வதற்கு படவேண்டிய வர் பட்டது அதிஷ்டம் க் கைக்குள் போட்டுக் ன்ன்துதான் இப்போது றது. நடிப்பைத்தான்
Eன் அழகு அவள்
ந்திரன், தலைமன்னார்.
டபடி கிண்டலடிக்கும்
செய்யலாம் த்திரா, கொழும்பு-06. துவிட்டால் மாணவிகள் ப்பதில்லையாக்கும்! விகளின் அகராதிகள் சிகை ஒன்றில் நான்
ரகம் பாருங்கள்: YILDITA, gañazGØof தம் இடம் ρΠρ007ωνείδη.
Ljaju. பண்கள் கட்டம் து செல்பவன். டத் தெரியாதவன்.
போய் ஃபிரண்ட் Jalji). DIJELJIL TIL GOLI 6337. பொப்தலை லெக்சரர் GalJa 6 GLa).
கப்பம்தான் கப்பம்தா! உன் வாலிபத்தை கப்பம் தா! கப்பம் தா கப்பம்தா! உலக சுகங்களை கப்பம் தா!
மார்பு துடித்தது மன்னா மனதில் இருந்து நீ துள்ள கண்கள் துடித்தது கண்ணா கனவில் வந்து நீ கிள்ள! தந்தேன் தந்தேன் எடுத்துக் கொள்! செந்தேன் உனக்கே குடித்துக் கொள்! வெந்தேன் என்னை அணைத்துக் கொள்! மாறன் அணைப்பில் Aää GAITGILITsäII
ஆஹா ஆஹா GTGGTGGT JUHASED? பாகாய் இனிக்குது இந்தச் சுகம் கைகளை விரித்தவன் காற்றில் வீசினான் கண்களைத் திறந்தவன் SEGAJENI GLITTILÁGOSTIT GÖT! கண்டது கனவா-அமுதம் உண்டதும் கனவா? பகல் கனவு பலிக்காது-இது மாலைக் கனவும் பலிக்காதோ?
கனவில் தோன்றிய கானமயில் நனவில் தோன்ற மாட்டாளோ? உணவில் அறுசுவை உள்ளதுபோல்
டெஸ்ட் போட்டிகளில் இலங்கையை இந்தியா ஜெயிக்குமா?
கே. இலட்சுமணன், பதுளை, சுதந்திரக் கிண்ணத்தைத்தான் அங்கேயே கோட்டை விட்டார்கள். சுதந்திரப் பொன் விழா கொண்டாட்டத்துக்காவது வெற்றிச் செய்தியை இங்கிருந்து அனுப்பும் ஆர்வத் தோடு ஆடுகிறார்களா பார்க்கலாம். கடைசி வரை முன்னேறி விளிம்பில் வந்து தவறவிட்டு விடுகிறார்கள் வெற்றியை-அதுவே வழமை யாகிவிட்டது.
* கிசுகிசு இல்லாத நடிகைகளே கிடையாதா?
எஸ். ஆப்தீன், மட்டக்களப்பு இருந்தாரே கே.பி. சுந்தராம்பாள்! (ஞானப்பழத்தை பிழிந்து நம் காதுகளுக்குள் ஊற்றியவர்)
o *அரசியல்வாதிகளைத் திருத்த என்ன வழி?
மா. நாகராசா, வவுனியா முதலில் நாங்கள் திருந்தவேண்டும். அண்மையில் படித்த ஒரு செய்தி சபாஷ் போடச் செய்துவிட்டது. இது நடந்தது மும்பாயில்,
"தேர்தல் பிரசாரத்தின்போது நாங்கள் சுமக்க வேண்டிய பாடப் புத்தகங்களின் எடை குறித்து வருத்தப்பட்டீர்கள் குழந்தை கள் வளையக்கூடாது நிமிர்ந்து நிற்க வேண்டும் வளையக்கூடாது என்று சொன் னர்கள். எங்கள் சுமையைக் குறைக்க நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்? என்று தெரிந்து கொள்ளலாமா?"
இப்படி கடிதம் எழுதியிருக்கிறாள் ஒரு பள்ளிச்சிறுமி சிவசேனை இயக்கத் தலைவருக்குத்தான் இந்தப் பகிரங்கக்கடிதம் போடப்பட்டிருக்கிறது. இந்தச் சிறுமிபோல விழிப்பாகவும் ஞாபகசக்தியுடனும் இருந் தாலே போதும்
* ஒருகை ஓசையால் பயன் கிடையாது என்பது தமிழ்க் கட்சிகளுக்குத் தெரியாதா? ಇಕ್ಷ್ கி. விஜயகுமார், கொழும்பு-13. ஒரு கையாலும் ஓசை ԹագրմL (լուց պն, 61/5/5/6/5/ தட்டவேண்டும். அதுதான் நம்
Ag. (UjážáĵG DITLb4
* தமிழ்ச் சினிமாவின் கவர்ச்சி யின் கடைசி எல்லை எது?
திருமதி தி புவனேஸ்வரி, நாவலப்பிட்டி நிருபர் உயிரைப் பணயமாக|
வைச்சு ஒரு காட்சி எடுத் திங்கன்னு கேள்விப்பட் டேன். அது என்னமாதிரி யான காட்சின்னு சொல்ல Աpւգ պտո? இயக்குநர் கதாநாயகியின் தொப் புள்ள பாலை ஊற்றி பாம்புக்கு பால் வார்க்கிற காட்சி தான் அது
இப்படியான வித்தியாசமான சிந்தனை களுக்கு ஏற்ப கவர்ச்சியின் எல்லை விரிந்து கொண்டே இருக்கும் சுருங்காது, நீவிர் அஞ்சற்க
* ஏட்டிக்குப் போட்டியென்றால் என்ன? பாத்திமா சியாதா, தெகிவளை. நான் பாம்புக்கு பால்வார்த்தால், நீங்கள் கிரிக்கு பால்வார்க்கவேண்டும் அதுதான் சரியான ஏட்டிக்குப் போட்டி
* விஜயகாந்த் சரத்குமார்மோதல் என்னாச்சு Fjögur?
கே. ரவிகரன், திருமலை, சினிமாவில் வரும் திருப்பம்மாதிரியாச்சு சினிமாத் தொழிலாளர் பிரச்சனையில் கமல்,
கனவில் நறுசுவை தந்தவளே நனவில் குறுநகை பொழிவாயோ கனவில் கண்டதை தருவாயோ? தினமும் மாலையில் கனவுவர மனமும் மயங்கி தினம்வாட மாலைமீதே வருத்தம் கொண்டான்! "காதல் கொள்ளும் பருவத்தார்
DIT GODAJ LIDLukasib LÓNS, GN&SITGIT a III. iii. மயக்கும் மாலைப் பொழுதினிலே அறிவு மயங்கி வருந்திடுவார் பொழுதும் மயங்கும்-என்னைப்போல் இந்த ஊரும் மயங்கும்" எல்லோருக்கும் இது பொதுநீதி காதல் பருவ பொது நியதி மாறன் தனக்குத்தானே சாந்தி சொன்னான்
"பதிமருண்டு பைதுல் உழக்கும் மதிமருண்டு LDITan GU ULi55ò Gu5"
குறள்-1229 அதிகாரம்-123.
சத்யராஜ் பிரபு, விஜயகுமார் நெப்போலியன் கார்த்திக் ஆகியோர் ஒருபக்கம் புதிய சங்கத்தின் பக்கம் நிற்பவர்களில் முக்கியமானவர்கள் விஜயகாந்த்தும், சரத்குமாரும், அதற்காக விஜயகுமார் அணியிலிருந்து விலகி ராதாரவி யுடன் சமரசமாகி விஜயகாந்த்துடனும் கைகு லுக்கிக் கொண்டார் சரத்குமார் ரஜினிமட்டும் வழக்கம்போல இதிலும் சஸ்பென்ஸ்,
* பூனை குறுக்காலே ஓடினால் கூடாது என்று நம்புவது சரியா?
வ. சிவராமன், ஜா-எல. எப்போதாவது, எங்காவது நடந்த ஒரு சம்பவத்தை வைத்து உருவாக்கப்பட்ட நம்பிக்கைகள் அவை அதையெல்லாம் நம்பி னால் உருப்பட்டமாதிரித்தான்.
190ம் ஆண்டு நடந்தகதை ஒன்று: அமெரிக்காவிலே ரும்புவேலை செய்யும் தொழிலாளி ஒருத்தர் இருந்தார். அவரது பட்டறைக்கு தினமும் காலையில் ஒரு நரி வருமாம்.
நரியின் தொல்லைதாங்காமல் அதனை விரட்டியடிப்பார் அந்தத் தொழிலாளி. நரியோ ஓடிவிட்டு மறுநாள் காலையிலும் ஆஜராகிவிடும்.
ஒருநாள் காலையில் நரியின் தொல்லை தாங்கமுடியாமல் பெரிய சுத்தியலைத்துக்கி நரியை நோக்கி வீசினார். ஆனால் சுத்தியல் நரியின் மீது படாமல் தூரத்தில் சென்று விழுந்தது.
விழுந்த இடத்தில் கினுகினுப்பான ஒலி கேட்டது. தொழிலாளிக்கு ஆச்சரியம்
சத்தம் வந்த இடத்தில் போய்ப் பார்த் தால் ஒரு வெள்ளி உலோகம் கிடந்தது. மேலும் அந்த இடத்தை கிளறிப் பார்க்க மேலும் மேலும் வெள்ளிப்பாளங்களாக வந்தன.
பின்னர் தோண்டத் தோண்ட வெள்ளிச் சுரங்கமே கிடைத்தது. இரும்புத் தொழிலாளி பெரிய செல்வந்தராகிவிட் டார். இதுதான் கதை. அதற்காகநரியை வீட்டில் வளர்த்து அதன்முகத்தில் திெனமும் முழித்துப் பார்த் தால் அதிஷ்டம் கொட்டப் போகிறதா என்ன? மரம் தான் வளர்க்கமாட்டோம், இப்படி அதிஷ்டம் வரு மென்பது உறுதியானால் வீட்டுக்கொரு நரி வளர்க்க LOT.IGLILO 6763762
ik dan pload) gigi) அழகி யார்?
ச்ெ. பகீரதன், குருநாகல். மேக்அப் இல்லாமல் பார்த்தால் பல நடிகைகள் கால் அழகிகள்தான். கொஞ்சம் டச்அப் செய் தால்தான் முக்கால் அழகிகள் முழு அழகி கள். ம்ஹம் தேறவில்லை. அவர்கள் சினிமாவுலகுக்கு வெளியேதான் இருக்கிறார் கள் (நண்பிகளே சந்தோஷம்தானே?
* சினிமாவில் வன்முறைக் காட்சிகளை அதிகம் காண்பிப்பது சரியா?
கா. ஆனந்தன், கந்தப்பளை, சுரேஸ்கோபிநடித்ததவறுதான் குமட்ட குமட்ட வன்முறை
மாஃபியா கேங்' என்றொரு படம் வந் திருக்கிறது. மலையாளத்தில் இருந்து தமி முக்கு டப்' செய்திருக்கிறார்கள். ஒரே அடிதடி-நாக்கைத் துண்டாக்குவதைக்கூட காட்டுகிறார்கள். யப்பா அந்தளவுக்கு அனுமதிக்கக்கூடாதுதான்!
ஆக,10-16,1997

Page 19
ராமபிரான் அருகிலேயே நின்றிருந்த இலக் குவன் போர்க்களத்தில் அப்போது நடந்து கொண்டி சம்பவங்களை அவதானித்த வண்ண தார். சுக்கிரீவனைத் தொடர்ந்து பன் இராவணனுடன் மோதியபோது கெழுந்த வீரசாகச் செயல்களை இராம ானுடன் இலக்குவனும் கண்ணிமைக்காமல்
துக்கொண்டிருந்தார்.
இராவணனுடைய
வார்த்தைகளைக் கொண்டும், அடர்த்தியான முடிகள் நிறைந்த தோள்களைக் கொண்டும், வெண்மையான பற்களைக்கொண்டும் போரிட வந்திருக்கும் உங்களை வில் கொண்டு தாக்குவது தகாது என்று எண்ணி இருந்து விட்டேன். நான் உங்களை வில் போன்ற ஆயுதத்தைப் பயன்படுத்தித் தாக்கினால் உங்களால் வெற்றியீட்ட முடியுமா?" என்று (2) TITQIGwawcär gyGTIGSTID/Tasáž (3aJELLIT Går,
★**
... .
JTImiTuati G
வில்லிலிருந்து சரங்கை
தும் இராவணன் மீதும் கொண்டிருந்தார். வகை ( கர் படையினர் வீழ்ந்தன கள்- பானங்கள் உடலில் பயங்கர ஓசையை எழு தரையில் சாய்ந்தன. ே போயின. மழைத்துளிக
பொழிவது போன்று இல எங்கும் பாய்ந்து அரக்கர்
பாகன் ஆஞ்சநேயரி ஆதலால் தரையில் ததும் உடனடியாகவே
மொரு தேர்ப்பாகன் சென்று தேரில் ஏறி மந்து கொண்டான். | ua அரக்கவீரர்கள் வந்து தேரின் பழுது முன்பகுதியைத் தி அமைத்தனர். ஆஞ்சநேயர் ஒரு (#ܐܶs ܨܒ
தேர்ப்பாகனையும் ன்றுவிட்டமையினால் வணனின் சினம் தீக் வெனச் சீறிப்பாய்ந்தது. வரை ஆஞ்சநேயரைரன வானரம்தானே! இழிவாகக் கருதிய வனன், தெய்வாம்சம் தந்திய பல நூறு சரங் எடுத்து, அவற்றுக் மந்திர உச்சாடனங் யும் செய்து அனுமன் செலுத்தினான். அவை தனையும் அவருடைய முழுவதும் பரந்து தன. குருதி கடலெனப் விந்தோடியது இரா தொடுத்த சரங்கள் ΣΤΟΤ 6) ΙΙΙ 60III
கூத்தாடினர்.
தன்னுடலில் பாய்ந்த அம்புகள் ஏற் பத்திய காயங்களினால் ஆஞ்சநேயர் ஒரளவு ாச்சி அடைந்தாரெனினும் உடல் சரிய விலை கண்களை முடி இராம ஜெபம்
ணிையவண்ணம் நின்றிருந்தார். இலக்குவன் ே
அனுமன் செயலிழந்து நிற்பதைக்கண்ட வணன், தனக்கு போரில் வெற்றி சயம் என்று இறுமாப்படையலானான். வில், வாள், கதாயுதம் போன்ற தங்களுடன் தேரில் ஆரோகணித்துஅரை யானை, தேர் மற்றும் காலாட்படை ருடன் போர் புரியப் புறப்பட்டு வந்திருக்கும் தன்னை எதிர்த்துப் போர்புரிய னரங்களே வந்து எதிர்கொண்டு நிற் -தக் கண்டு மீண்டும் மனம் வருந்தினான், னுடன் போர் புரிய தன்னை நிகர்த்த வரும் உரிய ஆயுதங்களுடன் வர லையே என்று அவனுக்குச் சங்கடமாக இருந்தது. இருப்பினும் கற்கள் காட்டு கள் போன்றவற்றையும் தங்கள் கூரிய விளக் கொண்டும் வானரர்கள் சளைக் ல் போர் புரிவதில் காட்டிய வீரமும் ஆற்றலும் போற்றிப் பாராட்டுதற்குரியதே ம் இராவணன் கருதினான். தன் ானால் கடலலைபோல் பொங்கிய வண்
நின்ற வானர சேனையைப்பார்த்து கம் கொண்டும் மரங்கள் கொண்டும் கை கொண்டும் களித்த நும் வாய்ச் சொல் கொண்டும் மயிரின் புன் தோல் தோள் கொண்டும் தள்ளி வெள்ளிப்
கொண்டும் மலைகின்றாரின் பழிகொண்டு பயந்தது யானோர் வின் கொண்டு நின்ற போது
விறல் கொண்டு மீள்திர் போலாம்.
(யுத்த காண்டம் 1095)
பொருள்:
கற்களையும் மரங்களையும் கைகளையும்
ாண்டும் வீரப் பேச்சுக்களைப் பேசுகின்ற
பகள் வாயிலிருந்து எழுகின்ற வெறும்
S%S ஆஞ்சநேயரின் நிலையை சற்றுத் தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த இலக்குமணன், அண்ணன் இராமபிரானின் தாள் தொட்டு வணங்கினார். இராமபிரானும் இலக்குவனின் சிரசைத்தொட்டு வருடி, புன்முறுவல் பூத்தவராக போர்க்களம் செல்ல விடைகொடுத்தார்.
தன்னுடைய வில்லிலிருந்து கணை யானது எத்தகைய வேகத்தில் சீறிப்பாய்ந்து செல்லுமோ அதைவிடப் பன்மடங்கு வேகத் துடன் இலக்குவன் வேங்கை போலப்பாய்ந்து சென்றான். தடுமாறிக்கொண்டு நின்ற வான ரப் படைகளின் நடுவே நின்றவாறு தனது வில்நாணை ஒருமுறை தட்டிவிட்டான். அந்த நாணொலி விண்ணுலகையும் அதிரவைத்தது. அரக்கர் படை கதிகலங்க சிதறி நின்ற வானரப் படைகள் ஓடோடி வந்து தத்தமது அணிகளில் இணைந்து கொண்டன.
இ திருப்தி, இப்போதாவது தன்னுடன் போர்புரிய ஒரு மனிதன் வருகிறானே. அதுவும் வில், அம்பு போன்ற போர்க்கருவிகளுடன் வருகின் றானே என்று இராவணனும் சற்றுத் தென் படைந்தான் போர்க்கருவிகளற்ற வெறும் குரங்குப்படையுடன் போரிடுவதால் தன் ஆற்றல் பற்றி மிகக் கேவலமான கண்ணோட் டம் ஏற்பட்டு, அவமானம் மேலிடுமே என்று இராவணன் அதுவரை அங்கலாய்த் திருந்தான் தற்போது தனக்கு நிகரான ஒரு வீரன் களத்தில் தனக்கு ஏற்படவிருந்த அபகீர்த்தி இனிமேல் தனக்கில்லை என்பதனையும் இலங்காதிபன் உணர்ந்து கொண்டான்.
இராவணனின் கனைகளால் வானரப் படைகள் பட்ட பாட்டைக் கண்டறிந்த இளைய பெருமாள் இலக்குவன், இராவண னுக்கு நல்லதொரு பாடம் புகட்டவேண்டியது தன் கடமை என உணர்ந்தவனாக தன்
வமஞ்சுளா,
செல்வி ஸ்பியா ஹஸன், மெயின் வீதி, மாத்தறை,
KK LLLLTLLL LL LLLLL L LLLLL L L L L SS S T0 Y0e grfurrisorsSlcol - r56o söt
3. சந்தனம் வசந்தகுமார் ால்லைவ் பத்தன, மடுல்சீமை, பலாவலை எஸ்டேட் உட-நிரிஎல்லை, இரத்தினபுரி,
4 செல்வி ஆபிறஸ்ரீடா, 22 முதலாம் குறுக்கு முனைத் தெரு மட்டக்களப்பு. செல்வி எஸ் அர்சிதா, அல்-அஷ்ரப் மகாவித்தியாலயம், மாபோல, வத்தளை
வில்லிலிருந்து எய்யப்படும் கூர்மையான 26.95 கேள்வித்துக்கு 3 Guisei ir GTA. DR
ஆகஸ்ட் 16 க்கு முன்பாக விடைகளை அஜவிபிவைக்க வேண்டிய முகவரி:
DLSSLLTSTYS00STOTTLLLLLTS TSL0YTS0000S LLLLLLLLS
Չ,5,10-16, 1997
அனர்த்தத்தை அமை ே களி நெடுங் விட்டெழு புர வெள் எயிற் (PLU_LD80
:* பட்டன பகழி
பரந்தன குரு (պ: இலக்குவ எண்ணற்ற தி படைக்கு ஏற் தயக்கமின்றிவந்தவர்கள் ெ தடுத்த வரிசை முன் அணிக் G.IIGOTUL LJaOL செய்தனர். இ பாணங்களுக்கு களால் தாக்குப்பு வீழ்ந்தனர். . 46/ficir JE GUBIJA குவிந்தன. அம் ஆறு பெருக் குருதி வெள்ளம் பாய்ந்தது.
UIG0JLILITJ105|| p Göt pTuo7ooTUILLITai பிராட்டியாரை வஞ்சகமா உன்னை என் பாணத்த விடமாட்டேன்" என்று சக்தி வாய்ந்த கணைகளை தூணியிலிருந்து எடுத்து வீசினான். இவ்வாறு சீறி தன் மீது படாதவாறு மாற் தொடுத்து இராவணன் வணன் வீசிய பானங் இலக்குவனும் தடுத்தார். வருக்குமிடையில் நின்று ே புப் படையினரும் பெரும்: LeOTT.
அதிசக்தி வாய்ந்த அ வன் சரமாரியாக எடுத் படியாவது தடுத்தாக ே எண்ணிய இராவணன், கொடிய பாணங்களை நினைத்தான். அவ்வாறு 6 களை இலக்குவன் சுலப கணைகளால் செயலிழக் னால் இராவணன் தந்தி யினை இலக்குவனின் அ நோக்கி வீசினான் இ அம்பறாத்தூணியிலிருந்து முடியாத நிலை இலக்குவ இதே சமயத்தில் ஆ நீங்கியவராக ஒரே பாய்ச் தேர் முன் போய் நின் அங்கு கண்டதும் முன்ன6 அரக்க வீரர்கள் சிதறி ஓட காதிபதியே! நீ இப்பொழுது உடன் நிறுத்து நான் இதோ வந்திருக்கிறேன். எ மரங்களோ கிடையாது. கங்களையும் வெற்றவன்; அடிமை கொண்டவன் எ தாங்கி நிற்கும் யானைகை உன் ஆயுதங்களை வி நேரடியாக மோதவா" எ முன்பாக நின்று ஆஞ்சே
ஆஞ்சநேயர் தன் நின்று வீரகர்ஜனை செய் வணனுக்கு பெருவியப்பா டன் நேரடியாக மற்டே ந்த வானரத்துக்கு இ என்னுடைய இருபது கர குத்தைக்கூடத் தாங்கும் இருக்க முடியுமா? என்று யுடன், "நல்லதொரு க தெரிவித்தாய் இதோ வந்து கூறியவாறு இரதத்திலிரு தான் இராவணன்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அரக்கர் படை தொடர்ந்து எய்து தாகையற்று அரக்
யானை, குதிரை பாய்ந்தமையினால்
ÜLÜL 6/65876887LD
ர்களும் சிதைந்து | 92 GOLESLIITILDGU குவனின் சரங்கள் படைக்குப் பெரும்
նILն
செ வணக்கமண்ணே! எனக்கொரு சந்தேக
der Gegt, வீ. மீசையை தடவியபடியே) என்னப்பா
சந்தேகம், சுட்டுப்புட்டுண்ணு கேட்க வேண்டியதுதானே? செ நான் சட்டுன்ணு கேட்டாக்க, நீங்க
பட்டுண்ணு சுட்டுப்புட்டாக்க என் | !! @၏း”ီရ###@jñ;
வீ நிம்மதியா செத்துடவேண்டியதுதான். நீ காட்டுக்க வரும்போதே நம்மாளுக உன் னைச் சுடத்தான் நினைத்தாங்க நான்தான் தடுத்துப்புட்டேன். செ என்னண்ணே, நீங்கதானே வரச் சொன்னிங்க வரச் சொல்லிப்புட்டு வாக்குத்தவறலாமாண்னே? வி; வாக்குத் தவற நான் என்ன அரசியல் வாதியாப்பா? சும்மா தமாஷ் பண்ணி னேன்பா, ம். உன் சந்தேகத்தைக் கேள்?
JO செ உங்க மீசை செயற்கையா, இயற்கையா?
விளைவித்தன. தரின் மேலும் ளிற்றின் மேலும்
மேலும் அரக்கர் மேலும் lor geir GM மாய்க்குமாப்போல் ITSIGLO திப் பவ்வம் த காண்டம்-101) எய்த கணைகள் கினை அரக்கர் படுத்தியபோதும், முன் வரிசையில் iழ்ந்ததும் அடுத் ளில் வருபவர்கள் ரத் தாவி வந்து புடன் பொருதவே லக்குவன் எய்த முன்னால் அவர் பிடிக்க முடியாமல் அரக்கர்படைவீரர் IT LID60)GUGGIT (BLJATG) மலைகளிலிருந்து கெடுப்பதுபோல் பெருக்கெடுத்துப்
ல் சீதாப்பிராட்டி த்து நின்ற என்னை தடுமாற வைத்து கக் கவர்ந்துபோன ால் வீழ்த்தாமல் J.67u 6J6.557.636ID ா தன் அம்பறாத் இராவணன் மீது
பந்த கணைகளைத்
றுக் கணைகளைத் தடுத்தான். இரா
ளை அவ்வாறே
இதனால் இரு பாரிட்ட இருதரப் தாக்குதலுக்குள்ளா
ம்புகளை இலக்கு து வீசுவதை எப் வேண்டும் என்று இலக்குவன் மீது
of. GTGia Illul'LILL 3606007 மாக- தன் எதிர்க் க வைத்தார். இத ரமாக ஒரு கணை ம்பறாத் தூணியை க்கணைபட்டதும் அம்புகளை எடுக்க னுக்கு ஏற்பட்டது.
ஞ்சநேயர் அயர்வு
சலில் இராவணன் றார். அனுமனை Eயில் நின்றிருந்த லாயினர். "இலங் செய்யும்போரை நிராயுதபாணியாக ன்னிடம் கற்களோ நீயோ மூன்று உல தேவேந்திரனையும் ட்டுத்திக்குகளையும்
ளயும் வென்றவன்.
வீ நீயே தொட்டுப்பாரேன். செ:இழுத்துப்பார்க்கிறார்) சந்தேகம்போயே
Gununtijd. வீ நடிகங்களும், நடிகைகளும்தான் பெரிசு பெரிசா எல்லாமே செயற்கையாக வைச்சுப் பீங்க. நாம நடிகங்க கிடையாதுப்பா எல்லாமே ஒரிஜனல்தான். சண்டை போடறப்போகூட 'டுப்' வைச்சுக்க மாட் டோம் தெரியுமில்லை. செ நீங்க ஏனண்ணே சரண்டராகுறிங்க, இனிமே வெட்டி விக்கிறதுக்கு சந்தன மரமே இல்லையாண்னே? வீ யோவ், சும்மா லொள்ளுப் பண்ணா
தேய்யா, செ இல்லையண்ணே எல்லோருக்கும் கடைசிவாழ்க்கையில, வீடு போ போ எண்ணும் காடு வா வா உங்களை என்னடான்னா காடு போ போ எண்ணுது நாடு வாவா எண்ணுது பட்டுண்ணு போய் சரண்டராகிட வேண்டியதுதானே!
KERTY எண்ணு அழகா கூப் பிட்டு, உங்க அரசியல்வாதிக அல்வா கொடுத்திட்டாங்கண்ணா என்ன பண் ணுறது? S S S S കെ ஏனண்ணே உங்களுக்கு உயிர்மேல
ஆசையே கிடையாதுங்களா? வீ அட. போப்பா, ஆறிலும் சாவு, நூறி லும் சாவு நம்மாலே இன்னும் நூறுபேர் சாவக்கூடாது பாரு, அதுதான் சரண்ட ராகிறேன். நீங்க உங்க உயிரைக் காப்பத் திக்குங்கடா எண்ணு சொல்லுறேன். இல்லே வீரப்பா நீ சரண்டராகினா கோட்டுக்கு வரணும், கேசுக்கு வரணும் என்டாங் கன்னா நமக்கு சரிப்பட்டு வராது நம்ம ரூட்டிலேயே போய்க் கிட்டிருப்பேன். இங் கிருக்கிற சந்தன மரத்தையெல்லாம்
வெட்டிக்கிட்டேயிருப்பேன், கண்ணில படுறவங்களை யெல்லாம் சுட்டுக்கிட்டே இருப்பேன். எப்படி
நம்ம கரெக்டர்? കെ சினிமாவிலே வார டயலாக் மாதிரி இருக் seig Gøg. விசினிமாவிலே நீங்க சொல் லித்தாறதைத்தான் பேசு வீங்க, நாங்க செய்யிற தைத்தான் பேசுவோம். செ உங்க எதிர்கால இலட் fab GTGäT GGTGGTGGCGGT? வீ. அந்தப் பொம்பளை
மாதிரி மாறனும் செயாரு ஜெயலிதாமாதி
ዘሕum?
நாங்க காட் டைத்தான் கொள்ளை படிப்போம், நாட்டை கொள்ளையடிக்க மாட் டோம். நான் சொல்லு
Անաք]]
5
வீ என் பெயரைவைச்சே எத்தனை படம் எடுத்திருக்கீங்க பார்க்காமே இருப்பேனா? செ: ஆமாண்ணே, நீங்க காட்டிலே இருந்து நாட்டுக்கு வந்தா முதல்லே நஷ்டப்படுற துறையே சினிமாத் துறைதாண்னே கடைசியா என்ன படமண்ணே பார்தீங்க? வீ விஜ.பி. யாரய்யா அந்தக் குட்டி? பந்து விளையாடிக்கிட்டே வருகுது பாரு எங்கிருந்தய்யா பிடிச்சுக்கிட்டு வாறிங்க? அந்தக் காலத்தில பாடுவாங்க பாடு, ஆடை கட்டி வந்த நிலவோ? எண்ணு
நிலவுக்குக்கூட ஆடை போட்டு கற்பனை
பண்ணினாங்க இப்பென்னடாண்ணா பாலில இருக்கிற ஆடையைக்கூட விடமாட் டேங்கிறீங்க செ அண்ணே அது பேரு சிம்ரான் வீ சிம்பன்சி எண்ணு வ்ைச்சிருக்காலாமே,
°防湾莎莎T叫 凯T叫凯 செ தாவினாத்தாண்னே சான்ஸைப் பிடிக் கலாம். காவினாத்தானண்னே சுமையைத் தாங்கலாம். மேவினாத் தானண்ணே உயரச் செல்லலாம். எப்படியண்னே நம்ம பொயிண்டு? வீ இப்பதாம்பா புரியுது கவுண்டமணி கிடைத்த சாக்கோட உன்னை ஏன் உரமா உதைக்கிறாறென்னு செ சரியண்ணே, நாங்க ஜென்ரலா பேசு வோமா? உங்க கனவில யாரெல்லாம் வருவாங்க? வீ ப்ொலிஸ்காரங்கதானப்பா வாறாங்க செ கனவிலையாவது நீங்க பிடிபட்டிருக்
έξι πεπΠή வீ கனவில கூட அந்தக் கதை நடக் காதுப்பா, நேத்து கனவில கலைஞரு வந்தாரு என்ன தலைவா, உலகத்தில தமிழன் அடிபட்டுக்கிட்டிருக்கான் நீங்க அதைப்பற்றிப் பேசாம மாட்டுத் தீவனத் தில ஊழல் பண்ணின லல்லு சார்பா ஐக்கிய முன்னணிக்குள்ளே அடி பட்டுக் கிட்டிருக்கீங்களே, அந்த லல்லு என்ன டான்னா தன் பொண்டாட்டியை சீஃப் மினிஸ்டராக்கி லொள்ளு பண்ணுறாரு எண்ணு கேட்டேன்பாரு கலைஞர் அரண் டுட்டாரு செ ஆமாண்ணே மாட்டுத் தீவனத்தில ஊழல் பண்ணினாரு இப்ப அரசிய லையே மாட்டுத்தீவன லெவலுக்கு இரண்டு: மக்கள் ஆட்சி யென்னா தங்கள் வீடு மனைவி மக்கள் எண்ணு அர்த்தம் பண்ணிக்கிட்டாங்க Guma). விபார்த்தியா செந்திலுமுன்னாடியெல்லாம் பினாமி பெயரிலை சொத்துத்தான் வாங்கு வாங்க இப்ப பினாமி பெயரிலை ஆட்சியே நடத்துறாங்க எந்தப் பைலில கையெழுத் துப் போட்டீங்க மேடம் எண்ணு கேட்டாக்க, அது என் புருசனுக்குத்தான் தெரியுமென்கிறாங்க அவங்க என்ன
A.
றது பூலான்தேவிமாதிரியாகணும் ச்ெ அண்ணே, பண்டிட் குயின் எண்ணு படம் எடுத்தமாதிரி,பண்டிட் கிங் எண்ணு உங்களை வைச்சு ஒரு படம் எடுத்துர லாமண்ணே நான் வேணுமின்னா ஹீரோவா நடிக்கிறேனண்ணே
(மீசை துடிக்கிறது) துடிக்கிறது மீசை, அடக்கு அடக்கு என்று நீநாடிவந்த நட்பு தடுக்கிறது. செ: (நடுங்கியபடியே) அண்ணே நீங்க பன்றியைச் சுட்டிருப்பீங்க, எருமையைச் சுட்டிருப்பிங்க, கன்றிலேயிருந்து வந்திருக் கிற என்னைச் சுட்டுடாதீங்கண்ணே வேணுமின்னா கவுண்டமணி மாதிரிநாலு உதை உதையுங்க நான் வாங்கிக்கிறேன். வீ இங்கி பாரு, கவுண்டமணி உதைச்சா நீ அடுத்த சினில எழுந்து நிற்பே, நான் உதைச்சேன் எண்ணுவையி, அடுத்த சென் மத்திலேகூட Ś: கவுண்ட மணி உதைச்சா உனக்கு பணம் கிடைக்கும், இந்த வீரப்பன் உதைச்சா உன் பிணம் தான் கவர்மெண்டுக்கு கிடைக்கும். வசதி GTLILIL-2 செ (பொத்தென்று காலில் விழுகிறார்)
டுத்து என்னுடன் அண்ணே என்னை மன்னிச்சுக்குங்க, ன்று இராவணன் நானும் நீங்களும் என்னைக்குமே மூழ்காத நயர் கர்ஜித்தார். : ನಿಲ್ದಜ್ಜೈ
நீ என்ன காட்டுககு வநதாயா? கடலுககு 9:... வந்தாயா? எங்கேயிருக்கிறது ஷிப், வேண்டு ' மென்றால் கேள்ஆட்டுச் சூப் வைத்துச் க இருந்தது என் தரச்சொல்கிறேன். ர் புரியும் ஆற்றல் செ அண்ணே, மூழ்காத ஷிப் எண்ணா ருக்க முடியுமா? ஃப்ரெண்ட் ஷிப்பண்ணே ங்களில் ஒன்றின் வி. ஹாஹாஹா.புதுசாக இருக்கிறதே? சக்தி இவனுக்கு செ: நீங்க நம்ம சினிமாப் பாட்டுக்களையே
கேட்கிறதில்லையாண்ணே. சிந்தனை பலதத சந்தன வீ காட்டுக்குள்ளேயே போதுமான இரைச் ருத்தினை இங்கு சல் இருப்பதால், உங்க பாட்டுக்குள்ளி விட்டேன்" என்று ருந்து வரும் இரைச்சலை யாம் கேட்ப து தரையில் குதித் - தில்லை.
(தொடர்ந்து வரும்)
செ தப்பிச்சிங்க போங்க வீடியோவில
Luib lumtiiiiLinki EGITm?
ஆட்சிக் கட்டில்ல இருக்கிறாங்களா வீட்டுக் கட்டில்ல இருக்கிறாங்களா? பேசாம அந்த லல்லு பிரசாத் பெயரை லொள்ளு பிரசாத் எண்ணு மாற்றிடுங்கப்பா செ அண்ணே நீங்க பெரியாளு அரசியல் விவகாரங்களை அத்துப்படியா தெரிஞ்சு வைச்சிருக்கீங்க? வீ. அரசியலைப் பத்தி மட்டுமில்ல, அர சியல்வாதிகளைப் பற்றியும் விலாவாரியா தெரிஞ்சு வைச்சுக்கிட்டிருக்கேன், நாங்க வெட்டிக் கொடுத்த சந்தன மரத்தை வைச்சு பெட்டி பெட்டியா சம்பாதிச்சது யாரெங்கிறே? பட்டியலை எடுத்து விட்டா நாறிடும். நாம சரணடைஞ்சா தங்க பிழைப்பு போயிடுமோ எண்ணு பயந்து தான் நாம சரண்டர் பண்ணுறதை சகுனி வேலை பண்ணி தடுத்துக் கிட்டிருங்காங்க செ அண்ணே நீங்க நாட்டுக்கு வந்திங்க, அரசியலில் புகுந்து தூள்பண்ணிடலாம். வி என்னப்பா பெரிய அரசியல் பாடுறேன்
கேளு; கையிலே பணமிருந்தால் SQP68053AN, IL SAYUFGBTIQ கைதட்ட ஆளிருந்தால் காக்கை கூட அழகனடி பொய்யிலே நீந்தி வந்தால் புளுகனெல்லாம் தலைவனடி!" செ எல்லாமே ரைட்டு கைதட்ட ஆளிருந் தால் காக்கைகூட அழகனடி எண்ணிங் களே அதுதான் தப்பு. வி தப்பென்றா சொல்கிறாய் செ ஆமாண்ணே தப்பேதான். விஇதைப்பார்த்துவிட்டுச் சொல் தப்புத்தானா? (துப்பாக்கியைக் காட்டுகிறார்) செ: ஸ்ரென்கன் காட்டினாலும் தப்புத்தப்
புத்தான் வீ தொலைந்துபோ பன்றித் தலையா
(மிரட்டுவதற்காக வீரப்பன் வானை நோக் கிச் சுடுகிறான். தன்னைத்தான் சுடு கிறான் என்று நினைத்து மார்பை பிடித்த படி மயங்கி விழுகிறார் செந்தில்) =

Page 20
Linfi fileti filmhl élni, LDDLSD LDS DD CD C TD D TTTu u T D TTTSTLDLMDS
SEASTREE, COLOMBO செப்ார்தெரு கொழும்பு
ார்த்ததும்பேல் அட்டை பாத் டி தெரிகின்றருட்டியில் வளரும் தாவரதரன் மேற்கிந்தித் ஆவின் அடில்தான் இத் தாங்கள் வருகின்றன. அவியோன் என்பது பிந் நிரந்தின் பெயர்
இர்ருெம் வாடு இருந்தின் மேலும் ஒரு மொய்த்திருஇது பாருங்கள் இப் பூர் பெய்ப்பதால் இத் காரத்துக்கு பலன் பண்டு இப் புகள்
வெளிற்றும் எச்சத்தில் விக்கும் ந்ைதிரான்தாந்துக்கு தந்து
இவரம் வெளியுற்றும்பவத்தன்மைபான்ற பொருட்டுள் புகள்டனவாகக் கொள்ளுகின்றன. பரஸ்பரிமாற்றம் என்பது இது
ான் இல் இடுத்து இன்னென்இறுதில் Tiña
* | -
ܐ ܒ ܒ
- - ' காதல்வர்
'என்றுக்கும் இருந்து 'பொள் பற்றி ஆராங்
ாந்தோடும்
தெருவெட்கும் பாருளின் ந்ேதான் நிஸ்த்து Kurflaria guztiak
அடுத்திருவந்ததுபோல ஒரே வடிவத்தில் ஒழுங்கி விட்டித்தில் ஒருங்கள் நண்துள்ள்ே குடியிருக்ட்ஆப் த்ெதும் இரு இந்தியாவிப் பொருளில் ஆழர் குடியிருப்புத்தான் இது நடுஇருப்பு மக்களுக்கட்டிந்திரிப்பட்டது இறந்த பட்ஜெட்டிருண் இந்த குடியிருப்பு`
A
ܠ¬.
Aliĝi
.
நீல்காப்பாருங்கள்
ஆண் பறவை நாற்
நேர்ந்தெடுப்பருபெரும்பாடுபடு பக்ரும்
இவர் ஆல்தெ
பகுப் பெரும்
பர்வம் அந்ததும் இயலு ரொத் தேர்ந்தெடுத்தபொரின் மருந்
|ங் மொகம் பார்வை அதன்
தர்ப்புதல் கிடைத்த்தும்
கொண்டு வந்து கொடுக்கும்
சார்ந்துவிடாட்டாய
முள்ளர் ஒன்று சேர்ந்து பறந்து
|டாட அனுமதிக்கும்
களிடம் டையாது
எதிர்கா பிளாரின் முன்
டிப்பாடி மகிழ்ந்து ந்ன் ாழ்ாய அத்துடன் பட்டும் திவ்யாது ாள் பாயும் தடி
இரு பறவைகளும் குத் தொருமித்ததும் பாடியாக
II IT ாகவே பிவற்றின்ாத ஒன்
He is "Half as
ம் நன்று சேர்ந்து உடல் ரீதியாக பிளாவதற்கு
- il-Fil IFFI LI KI. Mill M
பெண் பரண் T பறவை கிட்டவந்து ஒட்டி
வரித வர்த்திடம்
ாளப்படும் வரபுத்
LITFMIII
காதல் பரிசாகாதது TITJRAI Toir rRivmilliYV TuIli T giri நிவந்து கொடுப்பது வழக்கம்
படத்தில் காளப்படும் A HÁIGH IT influir Willi" rin ஆங்கி இந்த சாந்து பளவுகளில் ஆண் து பென் து என்று கண்டு பிடிக்கவே முடியாது இதே இன்ப்பராயகர்ரங் கடந்து முடிவதில்ாவயாம் சில ஆள் Li publiki AJ KLIMT4 IFT
ாளவப் பெறுவதற்காகவே Ali di li செய்து மோசம் பண்றுவதும் Li Lri iri upi ens in plfsögn úr LITLú கற்கவேண்டும் என்கிறீர்களா
த்ெதர் சரி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

11 ܒ ܒ ܒ
பிள்ளி UT LIT
SEASTREET COLOMBO
தெரு M11
ஒவ்வொரு நாட்டுப் படையினருக்கும் ஒவ்வொரு விதமான குடைகள் உள்ளன.இயக்கங்களின் ஆயுதப்படைாகும் சீருடைகள் அணிவதுண்டு ஆயினும் தமக்கான தனியாள வடிவம் கொண்ட நடைகனை புலிகன் இயக்கத்தினரே பயன்படுத்தி வருகின்றனர். முதியில் அதிரடிப் படையினர் போன்ற சீருட்களையே புவிகள் இயக்கத்திாரும் அனந்தனர் பின்னர் பிரபாகரரின் யாளாப் குண்ட வடிவம் மாற்றப்பட்டது புவிகள் போது வரிகள் கொள்ாடருடைகள் நாராயின்
தற்போதுள்ள நிலையிலும் சீருடைக்கான புதிய துளிகளை புவிகள் தாராளமாகப் பெற்றுக் கொள்வது ஆச்சரியம்தான்
புத்தம் புதிய சீருடைகளுடன் இங்கு காணப்படுபவர்கள் — புலிகள் வியக்க சிறப்புப் படையணியைச் சொந்தவர்கள் ரிவாக்ாள் சீருடை அணிவதில்ல்ை நடமாட்டத்துக்கு தடையாக இருக்கும் இனம்கானப்படவும் பாகும் என்பன போன்ற காரணங்ால் நடைகளை தவிர்ப்பர் படையினருக்கும் சரி, கத்திவருக்கும்ாரி தடைகள் அவர்களிடம் பரவியல்ரீதியான உற்சாபத்தை அளிப்பதுண்டு
ஆனால் படையின் ருக்கு குவிகள் ாரிப்பதில் அக்கு யே வசதிரும் இருக்
இலிருக்கு அந்ஆகைய வசதிகள் கி ை பாது அடியிருந்தும் WIKITARRIERE பள்ளிருக்குரியது. ான தயாரிக்க முடிவது புவிகளின்தளப்பிரதே நவரம்ஜாபிருப்
݂ ݂
இருப்புதமும் காட்டு கின்றா நிய சூழ் நிய நமக்கேற்ப ந்ேகொண்டுள்ளார்
ந்ெதியடியா தகவல் இது கிடித்துக்கான
இது பெற துணுையினைத் குடும்பா இாம் தும் தனியாகவே | ம் வாழ்ந்து வரும்
ாப்பநம் பட்டத்தில் தடிக்கொள்ளும் அவரது
'ಸ್ತ್ರ್ಯ
FLUTTETTIVITETETT LITETETLETTE