கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1997.08.24

Page 1
தி
| Hill, Ill Sl. AAS
ாருந்தால்,
2. ஸ்பற்றிவிப்
=
 

. . .
*24-30,1997
TF -

Page 2
:ள்
வண்டியவற்றை
தவியிஇ ரிக்கெட் அணியிட்ம்
LITETTEDE
இருளகலும் பரிதி வரும்
o Luftformig. Gim SD GOMIGOg 6. போரகலும் தீர்வு வரும்
மக்கள் மனம்- அமைதி பெறு
வரவே வராத வெண் புறாவே உ6 செவ்வாய்க்கும் சென்றுளரே பொன் சிறகை தாலி செத்து மடியும் மனிதத்தை விண்சமரால் இன்று கருவையுமே தானழி புதுமுறையில் கருத் இனியமைதிப் புறாவி
வெண்புறாவை அழைக்கின்றாள். நம் தேச ெ தேசமாதாவும் கரமுயர்த்தி புக்காராக்க பொன்விழா காணப்போகும் புறாக்கள் ப பொழுதிலேனும் நலம் பயக்க Dj, J, GIT LID GOTI நிழலாயன்றி வெண்புறாவும் நேயம் நிறை நிஜமாகத் தோன்றாதோ? மனிதம் மல
பூ இதயரெத்தினம்- ஆரையம்பதி-03. ரேணுகா றி காலம் கலியுகம்! வெண்புறா வந்தென்ன. வெண்பு
வண்டாமரை மலர்ந்தென்ன சித்திரத்தில் வெண்பு கண்ணெதிரே கலியுகம் சிரித்திருந்தால் போது கடமைதனைப் புரிகையிலே நித்திலத்தில் எம்முயி செ. அக்னேஸ்வரி- நிலைத்திருக்கும் நாள் மடுக்கோவில், மடு, காரைதீவூர் சிவம்
கண்ணாமூச்சி விளையாட்டு! மலையகத்தின் சார்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களும்,
தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஏனைய தமிழ்க் கட்சிகளும் ஒற்றுமையாகச் செயல்பட்டாலேயே அரசு திக்கு முக்காகி விடும், தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமையின்மை அரசுக்கு சாதகமாக அமைந்து விடுகின்றது. முதலில் ஆதரிப்பது-பின்னர் மறுப்பது தமிழர் விடுதலை கூட்டணிக்கு கைவந்து கலையாகிவிட்டது மக்களுக்
SITU,
பிரதிநிதித்துவம் அய்யா.
வர்களுக்காக மக்களா? நல்ல
இரா.விமலேஸ்வரன், டிக்கோயா.
முரசில் இடம்பெறும் இரண்டு தொடர்கதை களும் முரசுக்கு மகுடம் குடும் இரண்டு முத்துக்கள் அத்துடன் நடிகர்நடிகைகளின் பழைய புகைப் படங்களை பிரசுரிப்பதில் பலே கில்லாடியய்யா
இநீங்கள்
கலைப்பிரியன் ம.மு. ரஞ்சன் துரைசிங்கம்,
நோட்டன் பிரிட்ஜ்
நன்றி கெட்டவர்கள் நாமல்ல!
அன்பின் முரசு,
தமிழகமீனவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக ஒரு கண்டனம் ஏனும் தெரிவிக்காத தமிழ்க் கட்சிகளின் செயலினை கண்டித்தாக வேண்டும். வாக்குப் போட்ட மக்களையே மறந்த கட்சிகள் வாழ இடம் கொடுத்த மீனவர்களையா ஞாபகம்
வைத்திருக்கப்போகின்றன?
நன்றி கெட்ட சாதியில்லை
நாம் தமிழினம்
தமிழரின் பிரதிநிதிகள் நாமே என
கூறிக் கொள்ளும்
தமிழ்க் கட்சிகளே!
நன்றி கெட்டவை-இதை
தமிழக மீனவர்களே
இன்று உணர்ந்திருப்பர்.
ம.பிரேம்குமார், அம்மன் கோயில் வீதி,
திருகோணமலை,
|தித்திற்கும் தினமுரசே99
நீ சுமந்து வரும் கவிதைகளில் பஹீமா ஜஹானின் கவிதையில் ஒரு தனி இன்பம்- தனி சோகம். அவரின் மனதிலுள்ளதை கவியாய் வடிக்கிறார் போலும் அவர் தொடர்ந்து எழுத வேண்டும் என்றும், நீ அதை சுமந்து எங்களுக்குத்
தரவேண்டும் என்றும் பிரார்த்திக்கிறேன்.
மண்முனை சிபா, காத்தான்குடி-6.
601 () {
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

56lenjü ELILig. EGJ.219
க்கு TITIųj, Ti!
மட்டக்களப்பு
j)GI!
Iglsg,ölsgö
மறைந்து
ரக்கட்டும்!
1,ബി
臀
ரட்டும்!
பாய்தீன்-ஏறாவூர்-2 இல் இ
நில் தண்ணொளிக் காலமிது. நிம்மதி தொடமுடியாதுரம். DI ! அர்த்தமுள்ள அமைதியை அன்று கொல்லும் குண்டுகளால் வெண்புறாக்களும்
T இத்தரையில் உதிக்கச்செய்து அல்லலுறும் எங்களுக்கு fgög, TóI. ILDT) வெண்புறாவை விடுவிக்கும் நின்று கொல்லும் தெய்வமேனும்
தண்ணொளிக் காலமிது. நிம்மதியை தந்திடுமா? தொட்டு விடமுடியாத |ளதுவோ? அ. சந்திரபோஸ்-வஞ்சியன்குளம், சி.மு. சுந்தரேசன்- அரசினர் தொலைவில். குருக்கள்மடம். நானாட்டான். வைத்தியசாலை, மஸ்கெலியா, மெய்யன் நட்ராஜ்-பூண்டுலோயா
s)ITBF60)8FToaya
(நண்பர்களே தேவை
அவுஸ்திரேலிய வெளிநாட்டமைச்சரின் விஜயம் பற்றி முரசத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள் அழுதும்பிள்ளையை அவள் தான் பெறவேண்டும் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் மருத்துவச்சி போன்றதே என்ற கருத்து கச்சிதம் உலக அரங்கில் தேவை நண்பர்களே தவிர எஜமானர்களல்ல என்ற கருத்தும் அவ்வாறே வெளிநாட்டார் கருத்தென்றதும் ஜால்ரா போடாமல், தேவையான உண்மை உரைத்த முரசுக்கு பாராட்டுக்கள்
A. GÓNGANGSUMFM இரியகல்லாறு QIDUCEGIT SCU925e). அன்பு முரசே!
அமெரிக்க அரசாங்கத்தின் இரட்டை வேடத்தையும், பாசாங்கையும் தோலுரித்துக் காட்டினாய் எங்கு விமோசனம் பெறுவதற்கு மனிதகுலம் விரும்புகிறதோ அங்கெல்லாம் சகுனி வேலை செய்வதும் குழி பறிப்பதும் அமெரிக்க அரசுதான் அமெரிக்கா எப்போதுமே நம் பிரச்சனையில் நியாயமான பார்வை செலுத்தியதும் இல்லை ஆடுநனைகிறது என்று ஒநாய்கள் அழுவதை யார் நம்புவர்?
Tiloja. Tä, alastui.
அமெரிக்கா அமெரிக்காதான் வியட்நாமில் பல்லாயிரம் உயிர்களை பலியெடுத்த வல்லரசு இப்போது உலக மக்கள்மீது பரிவுடன் பேசத்தொடங்கியுள்ளது.
யுள்ளனர். பல்லாயிரம் தமிழ் மக்கள் அகதிகளாகியுள்ளனர். பொருளாதாரத் தடையால் அவதிப்படுகின்றனர் குடியிருப் புக்களை நோக்கி குண்டுகள் பறக்கின்றன. இதனையெல் லாம் கண்டிக்க மட்டும் மனம் வராதோ? அமெரிக்கா அமெரிக்கா தான்!
பூஉமாதேவி, கொழும்பு-08 பதில் எங்கே?
அவுஸ்திரேலிய அமைச்சர் முன்பாக விஷயம் வெளியே வராது என்ற நம்பிக்கையில் பேசிவிட்டார் கூட்டணித்தலைவர் புலிகளைப் பலவீனப்படுத்துமாறு கேட்கும் இவர்கள் தங்கள் பலம் என்ன என்று அறிவார்களா? அப்படிப் பேசவில்லை என்று மறுத்தால் அதன் பிரதியை அவுஸ்திரேலிய அமைச் சருக்கும் அனுப்பத் தயார் என்று முரசு தெரிவித்தமை மிகச் சரி அப்போதுதான் உள் ஒன்று பேசி புறமொன்று பேசும் இவர்களின் இலட்சணத்தை அவ்ர்களும் உணருவர். ஆனால் தலைவர் மறுப்பே விடவில்லையே!
எஸ்.சங்கரப்பிள்ளை, திருக்கோணமலை
四、
வடக்கு கிழக்கில் பல நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி
என் இனிய முரசுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக படித்து வருகிறேன்.
முரசே! நீ தாங்கி வரும் அனைத்து அம்சங்களும் அருமை. அதிலும் என்னை மிக வும் கவர்ந்தவை-அற்பு தனின் அரசியல் தொடர் நாரதரின் எக்ஸ்ரே ரிப்போர்ட், பிரபஞ்சனின் கனவு மெய்ப்பட வேண்டும், ராஜேஸ்குமாரின் உடைந்த இரவுகள், ரசிகனின் இலக்கியநயம் என்பன முக்கிய குறிப்பு-214வது முரசில் வெளிவந்த முத்தமிழனின் கூட்டணி யினருக்கு ஒரு மடல் மிகவும் அருமை.
முரசே இந்த அன்பனின் ஒரு சிறிய வேண்டுகோள். அது உம்மால் முடியுமாயின் தயவுசெய்து நிறைவேற்றிவைக்கவும். என்ன வென்றால் தமிழில் வெளிவருவதுபோல் சகோதர மொழியான சிங்களமொழியிலும் வரவேண்டும் என்பதுதான் எனது அவா.
நடேசு மகிந்தன், ஜெர்மனி
ELODNÍ LIDIRË SHGUNGADEGÖ SHGÖG
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்பதுகூட பரவாயில்லை. கயவ னானாலும் புருசன் என்பதுதான் பெரிய கொடுமை அந்தக் கயவனை சகித்துக்கொண்டு இருப்பதை யார் நியாயப்படுத்தினாலும் அவர்கள் வக்கிர மனம் கொண்ட்வர்கள்தான். பெண்ணைக் கேவலமான பூச்சியாகக் கருதும் ஆண் மக்கள் சிலர் பெண் விடுதலை என்பதை கொச்சைப்படுத்தும் ஜோக்குகளை எழுதுகிறார் கள் கதைகளை வெளியிடுகிறார்கள் முரசு அவற்றை தவிர்த்து வருவதை நாம் அறிவோம் கனவு மெய்ப்படவேண்டும் கதை மூலம் பெண் விடுதலை என்பது திமிர் பிடித்து அலைதல் அல்ல என்பதை தெளிவான உணர்ச்சிகளுடன் பிரபஞ்சன் நிலை நிறுத்துகிறார். சிறந்த படைப்பை தரும் முரசுக்கு பாராட்டுக்கள்
செல்வி சிலோகேஸ்வரி, செல்வி பிலாவண்யா கொழும்பு-09
ஆக24-30,1997
தினமுர்

Page 3
மூன்றாம் கட்ட ஈழப்போரை 1995 ஏப்ரல் மாதம் தாம் தொடங்கிய பின்னர் படையினருக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கள் தொடர்பாக புலிகள் பட்டியல் வெளியிட்டுள் ாளர் அரச படைகளுடனான கடந்தகாலப் போர்களைவிட கடந்த ஒருவருடப் போரில் படைத்தரப்புக்கு பலத்த ழப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக புலிகள் கூறியுள்ளனர்.
புலிகள் இயக்கத்தின் உத்தியோகபூர்வ பத்திரிகையான 'விடுதலைப் புலிகள் வெளி பிட்டுள்ள அப்பட்டியலில் தெரிவிக்கப் பட்டுள்ள விபரங்கள் பின்வருமாறு:
"மூன்றாம் கட்ட ஈழப் போர் தொடங்கி சரியாக ஒருவருட காலத்தில் (1995 ஏப்-1996
ஏப்) யாழ் குடாநாட்டை படைகள் ஆக்கிர மித்தன. குடாநாடு கைப்பற்றப்பட்ட பின்னர் தற்போதுவரை படையினர் 3800 பேரை பலிகொடுத்துள்ளனர்.
ஓயாத அலைகள் நடவடிக்கையில் 1400 படையினரும், "சத்ஜய'வுடனான எதிர்ச் சமரில் சுமார் 650 படையினரும், கிழக்கில் புளுக்குணாவமுகாம் தகர்ப்பில் 50 படையின ரும், பரந்தன், ஆனையிறவு மீதான பெரும் தாக்குதலில் சுமார் 300 படையினரும், வவுன முகாம் தகர்ப்பில் 150 படையினரும் ஜயசிக்கு றுய்க்கு எதிரான சமரில் இதுவரை சுமார் ஆயிரம் படையினரும் பலியாகி உள்ளனர்.
இவை தவிர வடக்கிலும், கிழக்கிலும்
நடந்த பல்வேறு பதுங் கண்ணிவெடித் தாக்கு 250க்கு மேற்பட்ட படை
யுள்ளனர்.
புலிகள் இயக்க படையினருக்கும் இடை
ஒருவருட போரை ஆய் அவை எல்லாவற்றை கொண்ட ஓர் ஆண்டுப் சந்தித்த ஆள் இழப்பு ஆள் இழப்பு மட்டும பின்னர் நடந்த இந்த சிறீலங்கா படையினர் இழப்பும் பாரியதாகுப்
தொடர் அணியீது இரண்டாவது தாக்
இரு ஆடற் புலிகள் பலி என்று தெறி
முல்லைக் கடலில் கடற்புலிகளுக்கும் கடற் படையினருக்கும் இடையே கடந்த 40897 அன்று மோதல் ஒன்று ஏற்பட்டது. கடற்படையினரின் தொடர் அணிமிது கடற்புலிகள் தாக்குதல் நடத்தினார்கள். கடற் புவிகளின் தாக்குதலில் ஒரு டோராப் படகு சேதமடைந்தது.
கடற்புலிகளின் அணிகளை நோக்கி கடற்படையினர் பீரங்கித்தாக்குதல் தொடுத் தனர். அதனால் கடற்புலிகளின் படகு கள் தாக்குதலை நிறுத்திவிட்டு திரும்பிச் சென்றன.
கடற்புலிகள் தரப்பில் இரண்டுபேர் பலியானார்கள். கப்டன் வசிந்தன் (நடராஜா மனோகராசா-யாழ்ப்பாணம்), லெப்டினன்ட் செல்வன் (அருந்தவராசா அருனேஸ்வரன்பாழ்ப்பாணம்) ஆகியோரே பலியானவர்கள் ஆவர்.
இதற்கு முன்னரும் கடலில் கடற் படையினரின் தொடர் அணிகள்மீது கடற் புவிகள் தாக்குதல்கள் நடத்தியிருந்தனர். அவை பாரிய ஊடறுப்பு தாக்குதல்களாகும். அச்சண்டைகளில் கடற்புலிகளும், கடற்கரும் புலிகளும் பங்கெடுத்துள்ளனர்.
140897ல் நடைபெற்ற கடற்சமரை பாரிய முதல் சமர் என்று சில செய்திகளில் தெரி விக்கப்பட்டது. கடற்படைத்தொடர் அணிமீது உற்புலிகள் தாக்குதல் நடத்தியது இதுவே முதற்தடவை என்றும் அச் செய்திகளில் கூறப்பட்டிருந்தது. அவை தவறானதாகும். 28.03.97 அன்று பாரிய கடற்படைத் தொடர் அணிமிது கடற் புலிகள் பாரிய
மட்டக்களப்பு-இந்துக் கல்லூரி
மற்றும் தகவல் கொடுப்போர் ஊடாக SSS SSS SS SS SS SS SS SS SS
SEO ST IE
ஊடறுப்பு தாக்குதல் நடத்தியிருந்தனர். பராக்கிரமபாகு என்னும் யுத்தக் கப்பல், மற்றும் ஜகத்தா, ரணவீர ஆகிய பீரங்கிப் படகுகள், அத்தோடு நான்கு அதிவேக டோராப்படகுகள் தொடர் அணியாக சென்ற போதே முல்லைக் கடலில் வைத்து கடற் புலிகளின் பாரிய தாக்குதலுக்கு உள்ளா கியது.
அந்தக் கடற்சமரும் கடற்படையினரால் முறியடிக்கப்பட்டது. நான்கு கடற்கரும் புலிகள் உட்பட ஐந்து பேர் புலிகள் தரப் பில் பலியாகினர். கடற்படையினர் தரப்பில் ஒருவர் பலியானார். ஒரு டோராப் படகும்
செயல் இழந்தது. பர சிறு சேதத்துக்கு உள் 23ல் நடைபெற்ற அச் தொடர் அணிமிது க முதல் பெரும் தாக்கு
கடந்த 140897ல் ன்னைய கடற்சம ருக்கவில்லை. கடற்க பங்குகொள்ளவில்லை. பாரியது என்றும், கடற் தலைமையில் கடற்பு கடற்புலிகள் பலியாகி தரப்பின் செய்திகள் (
Γ., . .
HUS.IJFRUGTLINDB55 EUI-IJslissidië
வவுனியாவில் இருந்து வன்னி பெரு நிலப்பரப்புக்கான தரைப்பாதையை திறக்க படையினர் அனுமதி அளித்துள்ளனர். இது வரை மன்னார் உயிலங்குளம் வழியாகவே வன்னி பெரு நிலப்பரப்புக்கான போக்கு வரத்து நடைபெற்று வருகிறது.
பூவரசங்குளம் ஊடாக பாதையை திறந் தால் பயணிகளின் சிரமங்கள் பெரிதும் குறையும் என்று கூறப்படுகிறது. இப்பாதைத் திறப்புக்கு படையினர் சம்மதம் தெரிவித்திருப் பினும், புலிகள் தரப்பில் இதுவரை சம்மதம் தெரிவிக்கப்படவில்லை
புலிகள் சம்மதம் தெரிவிக்கப் பின்நிற்ப தற்கு சில காரணங்கள் கூறப்படுகின்றன. இப் புதிய பாதை திறக்கப்பட்டால் பயணிகள்,
அன்றாடத் தகவல்களை கொள்வார்கள் புலிகளி நடவடிக்கைகள் தொட படையினருக்கு தகவல்க என்று புலிகள் நினைப்ப ஜயசிக்குறுய் நடவ பின்னர் புலிகளின் கட்டு இருந்து வவுனியாவுக் வரத்தும் தடைப்பட்டது வில் உள்ள படையினர் மையத்துக்கு கிடைத்து தடைப்பட்டுவிட்டதாக
வவுனியாவில் இ பட்ட பொருட்களை அ கர்களாக இருந்தவ பட்டுள்ளனர்.
6AlsőT60sfluslaiv af pólov தேவாலயம்
மீதும், இந்துக் கோவில்மீதும் நடத்தப்பட்ட
விமானக் குண்டு வீச்சு தொடர்பாக விடு
மட்டு மைதானத்திற்கு எதிரில் உள்ள தலைப் புலிகள் அறிக்கை வெளியிட்டுள்ள
சாதனைச் சாவடியில் ஆத்திரம் கொண்ட பொலிஸ்காரர் ஒருவர் 4 இளைஞர்களையும், புவதிகளையும் தனக்கு முன்னால் அவர்கள் சைக்கிளில் சென்றார்கள் என்ற ஆத்திர மேலிட்டால் அவர்களைத் தெருவோர்த்தில் நீண்டநேரம் குந்தியிருக்க வைத்தார்.
குறித்த பொலிஸ்காரர் இவ்விதம் நடந்து கொண்டது அவ்விடத்தால் போவோர் வரு வாருக்கு விசனத்தை உண்டு பண்ணியது. இவ்விடயம் எப்படியோ சப்-இன்ஸ்பெக்ட ருக்குத் தெரியவரவே அவர் உடனடியாக தலத்திற்கு விரைந்து இவ்வித வேண்டத் நாத நடவடிக்கையிலிடுபட்ட பொலிசாரை வன்மையாகக் கண்டித்ததுடன் அந்த இளை யுவதிகளையும் அங்கிருந்து செல்லுமாறு பணித்தார். சப்-இன்ஸ்பெக்ட்ரின் மனிதாபி ான நடவடிக்கை அங்கு நின்ற பொது மக்களால் பாராட்டப்பட்டது. S SS SS SS SS SS SS SS SS SS SS
60Tír.
"15.08.97 அன்று வவுனிக்குள தேவால யம் மீதான தாக்குதலில் ஒன்பதுபேர் பலி யாகினர் பதினைந்துபோர் காயமடைந்தனர். புதுவிளாங்குளத்தில் சிவன் கோயில் அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் பத்துமாதக்
குழந்தை ஒன்றும் ஒன்பது பொதுமக்களும்
காயமடைந்தனர்.
இடம்பெயர்ந்து தங்கியுள்ள பொது
மக்கள்மீதும், தேவாலயங்கள்மீதும் தாக்குதல்
கள் நடத்தப்படுகின்றன. இந்த மனித அவ
லத்தை ஏற்படுத்தும் விமானங்கள் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை சிறிலங்காவுக்கு
விற்பனை செய்வதை அமெரிக்கா அரசு
அனுமதிக்கக்கூடாது. அத்தகைய ஆயுதங்
களை பொதுமக்கள்மீது பாவிப்பதையும் அமெரிக்கா அரசு கண்டிக்கவேண்டும்" என்று புலிகள் கோரியுள்ளனர். SS S SS SS SS SS SS SS SS SS
றுத்த வேண்டும்-புலிகள்
கடந்த 108.97 அ திரியாய் பகுதியிலும், குளம், முல்லைத்தீவு விமானத் தாக்குதல் முல்லைத்தீவில் வீசப்ட டொன்று வெடிக்காத எடுக்கப்பட்டது. ஐந்தன் 250 கிலோவும் உடை காணப்படுகிறது.
15.08.97 அன்று வ6 நடந்த தாக்குதலில் அவ் பன்னிரண்டு வீசப்ப தெரிவிக்கட்
i Gnaeus
கிடந்தவாரம் மட்
துறை 160L (UPHETCU
புலிகள் இயக்கத்தினர் G)ø,IIgöILGoffi. 6053.6lfa
இவர்கள் அப்ப இராணுவப் புலனாய்
அரசியல்வாதிகளால் ஆசிரியர் பற்றாக் பதனை வலயக் கல்வியஅதிகாரி அகன்
"அரசியல்வாதிகளின் நடவடிக்கை வினால் ஆசிரியர் பற்றாக்குறையாகவுள்ள பின்தங்கிய பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் த மிஞ்சிய பாடசாலைகளிலிருந்து இட மாற்றம் செய்வது பெரும் நெருக்கடியாக புள்ளது. பதுளை-லுணுகலை, மெட்டிகஹ தன்ன போன்ற பகுதிகளில் உள்ள பாட ாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை வெகு
வாகக் காணப்படுகிறது. இதனைச் சமப் படுத்துவதற்காக நாம் ஆவன செய்து இட மாற்றத்தை வழங்கும்போது அரசியல் வாதிகள் விழுந்தடித்துக் கொண்டு அந்த இடமாற்றத்தை இரத்துச் செய்து விடுகிறார் கள். இது பின்தங்கிய மாணவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநியாயம்" என்று பதுளை வலயக் கல்விப் பணிப்பாளர்
SSSSSS SSS SSSS SS SS SS SSS திரு.டி.எம். பியசேன தெரிவித்தார்.
LIGODLulaOTIŤ gÜLleoTiñ
உரும்பிராயில் புலிகளின் பாரிய
"பசறைப் பகுதி எனது சொந்த இடமாக
இருந்தும் அங்குள்ள பல பாடசாலைகள்
காணப்படு
னார். ஆனால் சம்ப எதுவுமே செய்யவில்ை களத்தில் நடக்கும் இ களை முடிவுக்குக் ஆவன செய்து வரு கல்வித் திட்டத்தை மன பகுதிச் சிறார்களின் நல கள் நீதியான சேவை இவ்வாறு சமீபத்தில் வித்தியாலயத்தில் அதி பட்ட விசேட கூட்டத்தி உரையாற்றிய கல்விப்
எதுவித வசதிகளுமின்றிக் கின்றன. ஆசிரியர் பற்றாக்குறையினாலும் மற்றும் ஏனைய பெளதீக வளங்கள் குறை வினாலும் இப்பகுதியிலுள்ள பாடசாலைச் சிறார்கள் சிறந்த கல்வியைப் பெறமுடியாது
sin póleoTTiT.
(3urterbë e
மண்ணிவெடித் தாக்குதல் ஒன்றில் இருந்து படையினர் தப்பினார்கள்.
கடந்த 15.08.97 அன்று காலை 9 விக்கு இச் சம்பவம் பரும்பிராய் இந்துக்கல்லூரி விளையாட்டு
டலுக்கு அருகில் பலாவி வீதியில் கண்ணி வ ஒன்றை புலிகள் புதைத்து வைத்திருந்
அவ்வீதி வழியாகச் செல்லும் படையின ரோந்து அணியை தாக்குவதே புலிகளின் வியாக இருந்தது. ஆனால் கண்ணிவெடி உறுதலாக முன்னரே வெடித்துவிட்டது.
பரிதவிக்கிறார்கள் வளர்ந்தவர்களால் அரசி
யல்வாதிகளின் உதவியை நாடி பின் தங் கிய பகுதிகளுக்கு வழங்கப்படும்
இட மாற்றத்தை இரத்துச் செய்யவும், புதிய இடமாற்றங்களைப் பெறவும் முடியும்.
ஆனால் இந்தப் பகுதிகளின் வறிய சிறார்கள்
தங்கள் நலன்களுக்காக அரசியல்வாதி
விடுமுறை பெ
வீரர் ஒருவர்,
சென்று கடமையைப் பாத நிலையிலும் அ செல்லாவிட்டால் படை யப்படும் நிலையுள்ள தற்கொலை செய்து (
களைப் பின்தொடர முடியுமா? களுத்துறை-கல் சமீபத்தில் தனது சம்பளத்தை நிர்ணயம் கெல்ல என்ற இடத் செய்து கொள்வதற்கான சகல ஆவணங் கங்கணமாகே பிரியந்: களையும் ஒரு ஆசிரியை தான் ஆறு மாதங் சிப்பாயே இவ்வாறு களுக்கு முன்னர் சமர்ப்பித்ததாகச் சொன் கொண்டவராகும்.
ய சத்தத்துடன் கண்ணிவெடி வெடித்த பின்னர் அந்த இடத்தில் பெரிய கிடங்குபோல் ாக்கம் ஏற்பட்டிருந்தது. இதனால் அப் பகுதியில் போக்குவரத்துக்கள் தடைபட்டன. ாருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
2,24-30, 1997
 
 
 
 
 
 
 
 
 
 
 

த் தாக்குதல் மற்றும் நல் சம்பவங்களில் பினர்வரை பலியாகி
துக்கும் சிறீலங்கா யயான எந்தவொரு புக்காக எடுத்தாலும் ம்விட 1996-1997ஜக் ($LITrfl, Lj20)Luff6017
மிக அதிகமாகும். ல, றிவிரெசவின் ஒருவருடப் போரில் சந்தித்த படைக்கல
விப்பு க்கிரமபாகு கப்பல் ளானது 1997மார்ச் Fமர்தான் கடற்படை ற்புலிகள் நடத்திய GAUITGLID,
டைபெற்ற கடற்சமர் போல பாரியதாக நம்புலிகளும் சமரில் எனினும் இச் சமர் புலித் தளபதி சூசை கள் வந்தனர். 15 னர் என்று படைத் தரிவித்திருந்தன.
படையினர் பெற்றுக் ன் வன்னிநிலைகள் ர்பாக உடனுக்குடன் ள் கிடைத்துவிடலாம் தாகக் கூறப்படுகிறது. டிக்கை ஆரம்பமான ப்ெபாட்டுப் பகுதியில் த நேரடிப் போக்கு
இதனால் வவுனியா ன் தகவல் திரட்டும் வந்த தகவல்களும் கூறப்படுகிறது. ருந்து தடைசெய்யப் புனுப்ப
ர்களும் பாதிக்கப்
குளத்தை கைப்பற்றும் தரைநகர்வில் ஈடுபட்ட
வான்படை 14 வான்கலங்களை (விமா னங்கள், ஹெலிகள் உட்பட) இழந்துள்ளது. வான்கல இழப்புக்கு பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்ப்ட்டாலும், இந்தப்போராண்டில் அவை அழிந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. அத்துடன் நான்கு கடற்கலங்களை கடற்படை இழந்துள்ளது.
அத்துடன் 16 டாங்கிகளையும், (சத்ஜயவில் 4 பரந்தனில் 2 ஜயசிக்குறுய்யில் 10) மற்றும் 16 ஆட்டிலெறிகளையும், (ஆனையிறவில் 9 நொச்சிமோட்டையில் 3, முல்லைத்தீவில் 2 புளுக்குணாவவில் 1 ஓமந்தையில்) இந்தப் போராண்டில் படை யினர் இழந்தனர். முல்லைத்தீவிலும், புளுக்குணாவவிலும், ஓமந்தையிலும் ஆட்டி லெறிகளை புலிகள் கைப்பற்றினர்.
சிறிலங்கா படையினர் படைக்கல சக்தியை இழந்துள்ளபோது புலிகள் மூன்று 120 எம்.எம். ஆட்டிலெறிகளையும், ஒரு 81 எம்எம் ஆட்டிலெறியையும் கைப்பற்றியுள்ள துடன், 120 எம்.எம். ஷெல்களையும், 120 எம்.எம். மோட்டார்களையும், அதற்கான
ஜயசிக்குறுய் படையினர் புளியங்
போது, புலிகளும் கடுமையான பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டனர். 1808.97 அன்று இரவு புலிகளின் நிலைகளை நோக்கி ஷெல் வீச்சுக்கள் நடத்தப்பட்டன. புலிகளும் பதிலடி யாக வுெல் வீச்சுக்களில் ஈடுபட்டனர்.
புளியங்குள வுெல் அதிர்வுகள் வவுனியா நகர்வரை கேட்டவண்ணமிருந்தன. விமானப் படையினரும் குண்டுவீச்சு நடத்தினார்கள். மோதல்கள் செவ்வாய் பகல்வரை தொடர்ந்தது.
S SS S SS S SS S SS SS SS S SS SS SS
பகுதியில் குடியிருப்போருக்கு படையினரால் புதிய தில் வழங்கப்படும் புதிய குடியிருப்பாளர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் புளியந்தி
கட்டுப்பாட்டு விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு சிங்களத்
ட்டவணை வழங்கப்பட்டபின்னர் முன்னர்
இருந்துவந்த குடியிருப்பாளர் அட்டவணைகள்
இடைத் தர
செல்லுபடியற்றதாகும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது. புதியகுடியிருப்பாளர் அட்டவணை வழங்குவதற்காக் தற்போது புளியந்தீவு பகுதி யில் கணக்தெடுப்பு நடைபெற்றுள்ளது.
புளியந்தீவு பகுதியில் தற்காலிகமாக
·IೇV48¤ರು 5T fig),
|ன்று திருமலையில் வன்னியில் புளியங் ஆகிய பகுதிகளிலும்
நடத்தப்பட்டது. பட்ட விமானக் குண் நிலையில் புலிகளால் ர அடி உயரமும், பதாக அக் குண்டு
புனிக்குளப் பகுதியில் வாறான குண்டுகள் ட்டதாக புலிகளின்
ஜெனிவாவில் உள்ள மனித உரிமை அமைப்புக்கு கிளிநொச்சி மாவட்ட வெகுஜன அமைப்புக்களின் கூட்டமைப்பு மகஜர் ஒன்றை அனுப்பிவைத்திருக்கிறது. இந்த வருடத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் போரால் ஏற்பட்ட
மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூநகரி நிர்வாக எல்லைக்குள் 98
பொதுமக்களும், கண்டாவளைப் பகுதியில் 14
பொதுமக்களும், கரச்சிப் பகுதியில் 10 பொது
யில் 73 பொதுமக்கள் படையினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போனதாகவும்
HIGgo LL Coo கூறப்பட்டுள்ளது.
ட்டதால் குறி தவறியது
மக்களப்பு- கொம்மா க்கு மிக அருகில் முவர் வந்து பதுங்கிக்
D (IL/60).L.
குதியில் நடமாடும் 鹰 2.
Deodeo/ தப்பட்ட இலிகிதர் ல கல்வித் திணைக் த்தகைய குளறுபடி கொண்டுவர நான் கிறேன். திட்டமிட்ட திற் கொண்டு வறிய ன்களுக்காக ஆசிரியர் வழங்க வேண்டும்." பசறை மத்திய மகா பர்களுக்காக நடத்தப் ல் கலந்து கொண்டு பணிப்பாளர் மேலும்
ச் செல்ல விரும்பவில்லை
குறிவைத்தே காத்திருந்தனர். அப்பொழுது புலனாய்வுத் துறையினரும் புலிகள் இயக்கத் தினர் காத்திருந்த இடத்திற்குச் சற்று அப்பால் விசயம் புரியாது நின்றிருந்தனர் விபரீதம் நடக்கப் போவதையறிந்த பொதுமக்கள் லமிட்டுக் கொண்டு ஓட ஆரம்பித்த சமயம் தனையறிந்த படையினர் பதற்றப்பட்டு
விழிப்படைந்த பொழுதுதான் விசயம் புரிந்தது. புலிகள் இயக்கத்தினரும் திட்டம்
பொதுமக்களின் பதற்றத்தினால் சீர்குலைந்த 12:19 பொது மக்களுடன் மக்களாக ஓடி மறைந்தனராம் பின்னர் படையினர் தேடுதலில்
நிதிப்
மட்டக்களப்பு-வாழைச்சேனைப் பகுதிப் லிகள் இயக்கத்தின் நிதிப்பொறுப்பாளராக ருந்தவர் என்று கூறப்படும் செல்வம்
என்பவர் சில தினங்களாகத் தலைமறைவாகி யிருந்த பின்னர், கடந்த ஜூலை 28ம் திகதி கொம்மாதுறைப்படைமுகமுக்குச் சமீபமாக உள்ள தீவு எனும் இடத்தில் வயல்
க்கும்கர்
Gmfuń"GGigi ITI2UI6
Hisniji iguliumani čo-slamau
ஷெல்களையும் கைப்பற்றியுள்ளனர். தமது படைக்கலச் சக்தியை பெருக்கியுள்ளனர்.
இதேவேளை ஆட்பல உயர்விலோ, ஆயுத தளபாட உயர்விலோ படைத்தரப்பினர் பெரிதாக எதையும் பெற்றுக்கொள்ளவில்லை. ஆனால் புலிகள் இயக்கம் ஆட் தொகை அதிகரிப்பில் மேன்மை கண்டுள்ளது. படை யினரிடமிருந்து ஆயுத வளங்களை கைப்பற்று வதிலும் சாதனைகள் படைத்துள்ளது.
போர்த்திறனிலும் புலிகள் அபார வளர்ச்சி பெற்றுள்ளனர். தலைவர் பிரபாகரனின் நுட்பமான திட்டமிடலும், தாக்குதல் தந்திரோ பாய ஆலோசனைகளும் பயிற்சிகளுக்கான அறிவுரைகளும்தான் இந்தப் போர்த்திறன் வளர்ச்சிக்கு பிரதான காரணிகளாகும்.
அத்துடன் குடாநாட்டை படையினர் கைப்பற்றிய பின்னர் புலிகள் இயக்கத்தின் மரபுவழிப் போர் பலம் அதிகரித்துள்ளது. ஆட்டிலெறி உபயோகமும், 120 மி.மீட்டர் மோட்டார்களின் பயன்பாட்டையும் புலிகள் அதிகரித்தமை முக்கியமானதாகும்" வ்வாறு விடுதலைப் புலிகள் பத்திரிகை
தெரிவித்திருக்கிறது.
குரைநகர்வும் கடும் மோகுலம்
மோதலில் பலியான காயமடைந்த துருப்புக்கள் வவுனியாவுக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து வான் மார்க்கமாக எடுத்துச் செல்லப்பட்டனர்.
புளியங்குளத்தில் புலிகளால் நிறுவப்பட் டுள்ள பாரிய பாதுகாப்பு அரண்களை நெருங்கு வது படையினருக்கு இயலாமல் உள்ளது. அதனால் விமானக் குண்டுவீச்சு மூலம் அவற்றை அழித்தொழித்துவிட்டு தரைநகர்வை மேற்கொள்ள கடும் முயற்சியில் படையின்ர் இறங்கியுள்ளனர். தரை நகர்வு முயற்சி தமது கடும் பதிலடித் தாக்குதலை சந்தித்துள்ளது என்று புலிகளின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. S S S S S S S S S SS SS SS SSLSS
தங்க அனுமதிக்கப்படுவர். அவ்வாறு தங்க விரும்புவோர் தமது நன்னடத்தை பற்றி தாம் வசிக்கும் பகுதியின் கிராம சேவகரின் சிபாரிசுக்கடிதம் பெற்றுவரவேண்டும். அத்தோடு புளியந்தீவு கிராமசேவகரின் சிபாரிசுக் கடிதமும் பெறவேண்டுமாம்.
தமிழ்மொழி அமுலாக்கல் தொடர்பாக ஜனாதிபதி கண்டிப்பான உத்தரவுகளை பிறப் பித்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின் றன. புளியந்தீவில் குடியிருக்கும் தமிழ் மக்களுக்கு சிங்களத்தில் புதிய குடியிருப்பாளர் அட்டவணை வழங்கப் போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நா
ல்வரைக் காணவில்லை கிளிநொச்சியில் முரசுமோட்டைப்
பகுதியில் தமது வீடுகளைப் பார்வையிடச்
இழப்புக்கள், சேதங்கள் தொடர்பாக அம்
மக்களும் பலியாகியுள்ளதாகவும், கிளிநொச்சி
சென்ற ஐந்து பொதுமக்கள் காணாமல் போயுள்ளனர்.
இராணுவநடவடிக்கையின்போது இடம் பெயர்ந்து வந்த இவர்கள் தமது வீடுகளைப் பார்வையிட்டுவருவதாகக் கூறிச் சென்றார் 9.GITITLD.
பரமு வசந்தகுமார் (25), வேலவன் ஐயாத்துரை (40), ரத்தினம் சற்குணநாதன்
(32), தம்பிராசா தயாபரன் (25) ஆகிய
பொதுமக்களே காணாமல் போயுள்ளனர். இவர்களைத் தேடிச் சென்ற உறவினர்கள் இவர்கள் சென்ற துவிச்சக்கர வண்டிகளை யும், உடைகளின் பகுதியையும் கண்டெடுத் துள்ளனர்.
H H - - -
இடியவர்களுக்கு சூடு
படையினர் ரோந்து சென்றனர்.
ஈடுபட்டனர். எனினும் புலிகள் அகப்படவில்லை. சென்றவராவர்.
பொறுப்பாளரின் தலைமறைவும் கைதும்
மல் தட்ப தற்கொலை
று வீட்டுக்கு வந்த ண்டும் போருக்குச் பாறுப்பேற்க விரும் பவாறு கடமைக்குச் பினரால் கைது செய் நாலும் நஞ்சருந்தித் காண்டுள்ளார். லனமுல்ல பலா தச் சேர்ந்த மானப என்ற 20 வயதுச் தற்கொலை செய்து
"ஆனையிறவுப் படை முகாமில் கடமை
யாற்றிய எனது முத்த மகனான காலஞ் சென்றவர் விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந் தார். அவர் மீண்டும் கடமைக்குச் செல்லவும் விரும்பவில்லை. அதே வேளை படையின ரிடம் பிடிபடவும் விரும்பவில்லை. இந்நிலை யிலேயே அவர் நஞ்சருந்தித் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஜூலை 22ம் திகதி இவர் மரணமானார்" என்று இவரது தாயான தயாவதி களுத்துறை சடுதி மரண விசாரணை
யாழ் குடாநாட்டில் கைதடிப்பகுதியில்
LUGOL யினரைக் கண்டதும் பயத்தில் ஓட முயன்ற இரண்டுபேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கைதடி வடக்கைச் சேர்ந்த மயில்வாகனம் தவபாலன் (37) என்பவர் பலியானவர்களில் ருவர் என்று இனம் காணப்பட்டுள்ளார். స్టి தனது தோட்டத்துக்கு தண்ணி
வாடியொன்றில் வைத்துப் புலிகள் இயக்கத் தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தேவா என்பவரின் வயல் வாடியில் வைத்தே இவர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படு கிறது. இவர் கைதாகும்போது பொது மக்களிடமிருந்து வசூலிப்புச் செய்த சுமார் பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட தொகை இவரது கைவசம் இருந்ததாகவும் சொல்லப் படுகிறது. புலிகள் இயக்கத்தின் மட்டக் களப்பு-அம்பாறைப் பிராந்தியக் காரியாலயம் அமைந்துள்ள இலுப்படிச்சேனையில் புலி களால் நடத்தப்படும் தேனீர்க் கடை சில்லறைக் கடை என்பவற்றை இவரே
பொறுப்பேற்று நடத்தி வந்தவரரும் புலிகள்
அதிகாரி திரு.என்.டி.பத்மசிறியிடம் சாட்சிய
மளித்தார்.
இவரைக் கைது செய்து உழவு இயந்திரத்தில் ஏற்றிச் செல்லும்போது பொதுமக்கள் பார்த்து நின்றனர்.
சமீபத்தில் மட்டக்களப்பு தாந்தாமலை லயத் திருவிழாவின்போது இவரும் வரது நண்பர்களும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் ஆதாரமாக வைத்தே புலிகள் மேலதிக விசாரணையை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

Page 4
12 வருடங்களுக்குப்பின்னர் பெரஹரா உற்சவ காலத்தின்போது தம்மைச் சந்திக்க வந்த கண்டி வாழ் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு தலதாமாளிகை யின் தியவதன நிலமே திரு நிரஞ்சன் விஜேரத்ன நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டார்.
கண்டி எசல பெரஹரா வரலாற்றுப் புகழ்மிக்க ஒரு கொண்டாட்டமாகும் இந்த நிகழ்ச்சியின் போது கண்டி வாழ் இந்துப் பெருமக்கள் ஆண்டு தோறும் தலதா மாளிகைக்குச் சென்று தியவதன நிலமே யைச் சந்தித்து உரையாடி பெரஹரா வின் உச்ச திருவிழாவான ரந்தோலி பெரஹராவில் கலந்து கொண்டு மேள தாள வாத்தியங்களுடன் உலாவில் பவனி வருவது சம்பிரதாய பூர்வமான நிகழ்ச்சி
(கண்டி நிருபர்) மத்திய மாகாணத்தில் 700 முஸ்லிம் சிரியர்களின் பற்றாக்குறை நிலவுகிறது. தன்காரணமாக முஸ்லிம் பாடசாலை களின் கல்வி நிலை பாழ்பட்டுப்போகும் அளவுக்கு இருப்பதால் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்வது பற்றி மத்திய மாகாண சுகாதார மகளிர் விவகார முஸ்லிம் பாடசாலைகள் பிரிவு அமைச்சர் ஜனாப் எம்.எச்.எஹலிம் வலியுறுத்தி யுள்ளார்.
கட்டுகஸ்தோட்டை ஸாஹிரா பாட சாலையை கண்டியில் முஸ்லிம் ஆண்கள் பாடசாலையாக அமைப்பது தொடர்பான
però Gallurib 3D, aflfluñ Lupiñgionirëfejeongo 5 GB LCD LIT55.
LLLLLLLL LLLLLLL c TL TTTTTT T S TT S LLLLLL0L0
என்றாலும் அ களுக்கு தலையில் ெ லும் உரிமை மறுக்க
குழுவில் கலந்து (
சிறிது முறுகல் ஏற்
புனித தந்த சில கண்டி நகரில் மூவின மக்களும் சரிசம தால் தொப்பி அன மாக வாழ்வதுடன் வர்த்தகநிலையங்களையும் ஒருவரும் அனுமதி நடத்துகின்றனர். இனங்களுக்கிடையிலான ஆத்தரவு அங்குள்ள புரிந்துணர்வையும் நல்லுறவையும் ஏற்படுத்த இடத்தில் இருந்து
கைகளிலும் இருந்த
வேண்டுமென்ற நோக்கில் கண்டியின் புதிய
அவர்களின் சட்டைப்
பிரதி மேயர் இஸட் எ.எம்.ராஸிக் அவர்கள்
தியவதன நிலமேயுடனான சந்திப்பு ஒன்றை காட்சி குறித்து ச் கடந்த 12 ஆம் திகதி தியவதன நிலமேயின் முரசு நிருபரிடம் சு உத்தியோக அலுவலகத்தில் ஏற்படுத்திக் முஸ்லிம்களின் கொடுத்தார். ஒரு பகுதிதான்
இந்தச் சந்திப்பில் முஸ்லிம் வர்த்தகப் பிரமுகர் பலரும் கலந்து கொண்டு சிங்கள
அதனை நாம் எர் உரிமை உண்டு எ
முஸ்லிம் பண்டைய உறவு பற்றியும் உரை சந்திப்பில் கலந்து ெ பாடி மகிழ்ந்தனர். தியவதன நிலமேயும் பிரதிநிதி ஒருவர் இவர்களின் வருகை குறித்து நன்றியும் இதுவும் எமக்கு ஒரு மகிழ்ச்சியும் தெரிவித்துக் கொண்டார். வும் அவர் தெரிவி,
திரும் தாக்
திருமலையில் மீதான தாக்குதலில் இழப்பும் ஏற்படவி தெரிவித்துள்ளனர். 09.08.97 அன்று
மாநாட்டில் அமைச்சர் ஹலீம் மேற்கண்ட அச்சத்தையும் எழுப்பினார்.
கண்டி மாத்தளை, நுவரெலியா ஆகிய மூன்று மாவட்டங்களிலும் இயங்கும் 105 முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையினால் மாணவர்களின் கல்வி உள்ள தTಇಂದ 2. D. வெகுவாகப்பாதிக்கப்பட்டிருப்பதை அமைச் நோக்கிச் சென்றுெ சரே மிகவும் வேதனையுடன் அங்கு பிரஸ் GJIbg. . அணிமீதே தாபித்தார். ஆசிரியர்களை நியமிக்கும் நடத்தினர். அதிகாரம் மாகாண சபைக்கு இல்லை காலை 8.55க்கு என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், லில் ஐந்து இராணுவ இது தொடர்பாக மத்திய அரசு மாற்றாந்தாய் - னர். ஒரு தொடர்பு சா மன்ப்பான்மையுடன் இருப்பது சரியல்ல உட்பட சில ஆயுதங் எனவும் கூறினார். L'2' புலிகள் தெ
வடக்கு-கிழக்கு மாகாண ஆயு
எல்லாப்புகழும் கர்ம-காலபலனினால், தீயசக்திகளினால்தீவினைகளினால்தீராத உடல்மனநோய்கள் காதல் திருமணம் தொழில் வெளிநாட்டுப் பிரயாணம் வேறுகாரியத்தடைகளும் காதலர்கள் ஒன்றுசேர முடியாமை கணவன் மனைவி குடும்பப்பிரச்சினைகள் வேண்டியவர்கள் வெறுத்தல் பிரிந்துசெல்லல்,
வேறுபிரச்சினைகளும் ஏற்படலாம். இவைகளுக்கு இறைவனருளிமுனிவர்கள் கையாண்ட கைகண்டபுராதன பாரம்பரிய மருந்து மந்திர யந்திரவசியங்களினால் நிவாரணம் பெற்று இன்பமாக வாழதகாத உறவை போதை வஸ்த்தை மறப்பிக்க வேறு மருத்துவ காரியங் களுக்கு வரமுடியாதவர்கள் வெளிநாட்டவர்கள் மஹா சக்தி உபாசகர் "மந்திரயோகி
டாக்டர் சக்தியானந்தபாவாவிற்கு(DHMDA) இலங்கைWBBS(HSMPஇந்தியா) முழுப்பெயர்களுடன் கோரிக்கைகளை எழுதி கடல்கடந்தும் உடன்வேலை செய்யும் அதி ஆகர்ஷணசக்தி வாய்ந்த இறைபரிகாரப்பொருட்களை தபாலில் பெற்று விருப்பங்களை உடன்நிறைவேற்றிக்கொள்கின்றார்கள் 2ளுபாலசதமுத்திரைகள் இரண்டும் விரும்பிய குருதட்சணையும் (மணியோடர் அனுப்புபவர்களின் விடயங்கள் முதலில் கவனிக்கப்படு கின்றன. விஷயாம்பு கடிக்குமந்திரத்தினால் விஷமிறக்கிமருந்துகொடுத்து இலவசமாக
அவசரசிகிச்சை அளிக்கப்படுகின்றன.
நாடவேண்டிய பெயர் விலாசம்
றைவனுக்கே அலுவலகத்துக்கு முதன்முறையாக
೨-೩ೇ எடுக்கப்பட்டு வருகிற ஆயுள்வேத பாதுகாப்புச் சபைய குமார் பா.உ வின் நடவடிக்கை துறை Ք Լ601Լդ աIIժ 6 பிரதம செயலரைக் கேட்டுள்ளார். போதிய இட வசதியும் வாகன ஒரே மாகாண தலைமைத் திணை என்பது குறிப்பிடத்த சுகாதார அமைச்சின் வாகன வரும் இத்திணைக்களத்தின் பணிகள் நிற்பது சாதாரண நிகழ்
வாகன வழங்கலைத் துரிதப்படு: ரதம செயலருக்குக் கடிதமொன்
YOGDRSACKHYANANTHEBABA GURUSACKTHY CENTRE (INDIAN CLINIC) (KALLADY) BATTICALOA (P.O), SRI LANKA.
───────ཐི་---─────། ரிஷி அஜமாமிச Goodluld
முஸ்லிம் முறைப்படி தயாரிக்கப்பட்டது
குருசக்தி நிலையம், (பிள்ளையார் கோவில் வீதி), (வேலூர்), கல்லடி-மட்டக்களப்பு இலங்கை
மனோதத்துவ வைத்தியம் (GENERAL PSYCHOTHERAPHY
மனோதத்துவ சிகிச்சை மூலம் அடிமனதில் பதித்துள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்குங்கள் உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஆறுமுகம் அவர்களை இளம் சமுதாயதினர் மெலிந்து கனவில் சக்தியிழந்து ஞாபகமறதி பயம், நடுக்கம் வெட்கம் சந்தேகம் ஏமாற்றம் பீதி, நித்திரயின்மை என்று தன்னம்பிக்கை இழக்கக் காரணமான தீய பழக்கங்கள் மனோதத்துவ சிகிச்சை அளித்து உடன் நிறுத்தி புத்துயிர் அளிக்கப்படும்
LS SSY L S S S S S S SLSLSLSLS SLS S S L S
தாழ்வு மனப்பான்மையே காரணம் என்பதை 30 நிமிடத்தில் தான்வீரியம் உள்ள ஆண்மகனாக்கி விட்டேன் என்று அடிமனதில் பதிய வைத்த பின்னரே பணம் பெறப்படும்.
வெளிநாட்டில் வசிப்போருக்கு
வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்களின் தாம்பத்திய குறைபாடுகளுக்கு விரிவான கடிதத் தொடர்புகொண்டு மனோதத்துவ சிகிச்சையைப் பதிவு நாடாமூலம்பெற்றுச் சுகமாக்கலாம்.(பதில் தவறாது பெற தபால் செலவுக்குப் பணம் அனுப்பவும்)
மனநிலை பாதிப்புக்கள் மன நோய்கள் ஹிஸ்டீரியா ஆச்சரியப்படும் வகையில் பலர் சுகமாகியுள்ளனர். மற்றும் ஆஸ்மா தலையிடி வாதம் பயோரியா வெள்ளைபோதல், நீரிழிவு கிரந்தி நோய்க்கும் குழந்ப்ைபேற்று இன்மைக்கும் தீர்க்க முடியாத வியாதிக்கும் மருந்து உண்டு விடுமுறை நாட்களிலும் சந்திக்கலாம்.
கொழும்பில் ஆகஸ்ட் 19 முதல் 31 வரை
Dr. P. Arumugam, Ahamed Tourist inn, Bang Building No. 10, Reclamation
Road, (Entrance Bankshall St. Opposite Ranjanas) Colombo | TP, 436383
436390 கொழும்பு நாட்களில் மட்டும் செல்டெல் No 078-101
கொழும்பில் முன்கூட்டி பதிவு செய்யவும்.
ஓட்டமாவடி செப்டம்பர் 6, 7 ம் தினங்களில்
D முகைதீன் டிஸ்பென்செரி, ஓட்டமாவடி
Gi„Iîi ofii ii 13,1415,16, fiii)
T. M. M. LumTLDáfu Geyjud TP 065/29329 LDpibD prTLʻ`g,6rflsi) Dr. P. Arumugam No. 33, Tissa Weerasingam Sq. Boundary Road, Batticaloa 65 yd gibgda, Gurio.
தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக்கு நோயும் காரணமானாலும் 85%
இளமையின் விளைவுகளை அறியாமல் தவறு செய்ததினால் ஏற்படும் இடுப்பு வலி, அசதி, இரத்தக் கொதிப்பு, உஷ்ணம், ஊறல், இருதயத் துடிப்பு பசியின்மை, திரேக வரட்சி, தூக்கமின்மை, நெஞ்சு நோவு துடிப்பு முதுகு வலி, வயிற்று நோவு, உடம்பு, கால் கை வலி, நாட்பட்டவாய்வு மறதி, மயக்கம், மூளை பலவீனம், நரம்பு பலவீனம் முதலிய சகல வியாதிகளையும் தீர்த்து, திரேக வலிமையையும்
தேஜஸ்சையும் கொடுக்கும். ஒரே பாட்டிலில் குணம் அறியலாம்.
விலை ரூபாய் 25-125=
தங்க பஸ்பம் கலந்தது 1025
|வெள்ளி பஸ்பம் கலந்தது 925
ஞான சுநதர |வைத்தியசாலை
187 செட்டியார் தெரு, கொழும்பு 1. Gi /767: 427,398
ZA
6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கு சென்ற முஸ்லிம் ாப்பி அணிந்து செல் பட்டது குறித்து தூதுக் காண்டோர் மத்தியில் ட்டது.
னம் உள்ளே இருப்ப ந்து உள்ளே செல்ல கப்படமாட்டார் என்ற
Leallöstflast Hem Ligl Lushs Eléřmanem
கூட்டணிப் பிரமுகர் விளக்கம்
அதிகாரம் உடையவர்
வந்ததால், எல்லோர் தொப்பிகள் மீண்டும்
பக்குள் செல்லப்பட்ட
0ர் அழாக்குறையாக றி கவலைப்பட்டனர்.
கலாசார உடையின்
தாப்பி என்பதையும் கும் அணிய எமக்கு பதையும் கூறி அந்த ண்ட முக்கிய வர்த்தகப்
கவலைப்பட்டதுடன் பாடமாகிவிட்டது என தார்.
ரோந்துப் படையணி மது தரப்பில் எவ்வித லை என்று புலிகள்
திருமலை மாவட்டத்தில் ல் இருந்து குச்சவெளி ாண்டிருந்த இராணுவ
புலிகள் தாக்குதல்
டைபெற்ற இத்தாக்குத த்தினர் கொல்லப்பட்ட தனம், ஏ.கே.எல்.எம்.ஜி 1ள் கைப்பற்றப்பட்டன
வித்துள்ளனர்.
(திருமலை நிருபர்)
(திருமலை நிருபர்) தமிழர் விடுதலைக் கூட்டணியின் திருக்கோணமலைக் கிளைத்தலைவர் திரு.செ பத்மநாதன் (ஈழத்து நாதன்) ஆகஸ்டு 9ந் திகதி இரவு அவரது வீட்டில் வைத்து ரகசியப் பொலிசாரால் கைது செய்யப் பட்டு விசாரணைகளின் பின் 14ந் திகதி காலை விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலையான தினத்தன்று மாலை 4.30 மணியளவில் அவரது இல்லத்தில் வைத்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து தான் கைதானதுபற்றி விளக்கமளித்தார்.
அவரது விளக்கத்தின் சாரம் பின்வருமாறு:
க்ர்ள்
2" . . . . .
ட்ள்ண்
(காரைதீவு நிருபர்) அம்பாறை மாவட்டத்திலுள்ள காரைதீவு தமிழ்கிராமம் கடந்த 140897 வியாழனன்று
சுற்றிவளைக்கப்பட்டு எட்டுமணித்தியால தேடு
தல் நடத்தப்பட்டது. சுமார் 8 வருடங்களுக்குப் பிறகு நடந்த முதல் சுற்றிவளைப்பு இது
பிடிபட்டவர்களை கண்ணகி ஆலய
முன்றலில் வைத்து விசாரித்து விடுவித்தனர் எஸ்.ரி.எஃப் படையினர். மூன்று வெளியூர் வாசிகள் மாத்திரம் தடுத்து வைக்கப்பட்டனர். புலிகள் நடமாடுவதாக படையினருக்கு தகவல்
கிடைத்ததும் அதுதான் இந்த ரவுண் அப்
(காரைதீவு நிருபர்)
கடந்த ஒருவாரகாலமாக கல்முனை, காரைதீவு பகுதிகளில் மின்சார விநியோகம் சீரற்றிருப்பதாக பாவனையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
நேரகாலமற்று மின்சாரம் நிறுத்தப்படுவ தால் தொழில் ஸ்தாபனங்களும், அச்சகங் களும், பொதுமக்களும் பலத்த அசெளகரி யத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
பெரும்பாலும், இரவு வேளைகளில் திடீரென மின்சாரம் கூடி குறைவதனால்
கள் தேர்தல் காலத்தில் திருசம்பந்தன்
"எனது கைது பற்றி தொடர்புச் சாதனங்கள் பலவிதமான ஊகங்களை வெளியிட்டுள்ளன. இது எனது அரசியல் பொது வாழ்க்கைக்கு ஊறு விளைவிக்கக் கூடுமென்பதால் உண்மை நிலையைத் தெளிவுபடுத்துகிறேன்.
தமிழரசுக்கட்சியின் நீண்டகால உறுப் பினரும் த.வி.கூட்டணியின் ஆரம்பகால உறுப்பினருமான நான் திருக்கோண மலைக் கிளையில் தலைவராகவும் இருந்தேன். என்னை அழைத்துச் சென்ற வர்களோ விசாரணை செய்தவர்களோ என்னைப் பொறுத்தமட்டில் கண்ணிய மாகவே நடந்து கொண்டுள்ளனர்.
அவர்களது விசாரணையெல்லாம் புலிகளின் தளபதி சொர்ணத்துக்கும் எனக்கு முள்ள தொடர்பு பற்றியதாகவே அமைந்தது. புலிகளின் தளபதிகளில் ஒருவரான சொர்ணம் என்றழைக்கப்படும் யோசப் அன்ரனிதாஸ் எனது மனைவியின் இளைய சகோதரர் நான் அவரது தமக்கையாரை மணமுடிக்கும்போது அவருக்கு வயது எட்டு 83 பிற்பகுதியில் அவர் விடுதலைப் புலிகளுடன் இணைந்து கொண்டார்.
அதன்பிறகு தற்போதைய அரசு-புலி கள் பேச்சு வார்த்தைக் காலத்தில் உற வினர் ஒருவரின் சுகமீனம் காரணமாக நான் யாழ்ப்பாணம் சென்றபோது அவர் என்னை வந்து சந்தித்துப் பேசினார். இந்த ஒரு தடவை தவிர அவரை முன்னரோ பின்னரோ சந்தித்ததில்லை. தொடர்புகளும் வைத்ததில்லை.
நிலாவெளியில் வைத்து அண்மைக் காலத்தில் அவரை நான் சந்தித்ததுண்டா என்று விசாரணையின் போது கேட்டார்
தங்கத்துரை சகிதம் பிரசாரத்துக்காக நிலாவெளி போனதன்றி பின்னர் போகவே யில்லை என்று தெரிவித்தேன். இவ்வாறு ஈழத்துநாதன் கூறியிருக்கிறார்.
!"2LLIyiGIIIJGUNyibIDIJLijGISib
பாவனையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்
ள்வேதப் பணிப்பாளர் ாகனமொன்று வழங்க
ä·
ன் கோரிக்கையையடுத்து மு.சந்திர க்கிணங்க வடக்கு-கிழக்கு ஆளுநர் பழங்க நடவடிக்கை எடுக்குமாறு
வசதியும் இல்லாமல் இயங்கிவரும் க்களம் ஆயுள்வேதப் பணிப்பாளர் க்கது. ங்களை இரவலாகப் பயன்படுத்தி வாகனம் கிடைக்காத நேரங்களில் வாகிவிட்டது. த்தும்படி மு. சந்திரகுமார் பா.உவும் றை அனுப்பி வைத்துள்ளார்.
60 D. முனிவர் அருளிய ஏடுகளில் அமைந்த காண்டம் எனும் நாடி ஜோதிடத்தில் உங்கள் பலன்களை
ரிஷி, S.மணி
இக் Husmin மால் வெளியீடு
உடப்பூர் பூரீ பார்த்தசாரதி சமேத திரெளபதாதேவி ஆலய வருடந்த மகோற்சவம், ஆகஸ்ட் ம்ே திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 20ம் திகதி தீ மிதிப்புடன் நிறைவடைந்ததை முன் னிட்டு "உடப்பு வரலாறும் மரபு களும் என்ற தொகுப்பு நூல் வெளிவந்துள்ளது.
உடப்பூர் பூர்வீக வரலாறு கலை, கலாசாரம், பாரம்பரியம், கல்விக்கூட வரலாறு போன்ற ஆவணக் குறிப்புக்களை கொண்ட இந்நூல் உடப்பூரை அறிந்து கொள்ள விரும்புபவர் களுக்கும், ஆய்வாளர்களுக்கும் ஏற்ற ஆய்வாளர்களினா
ரெறாசோ வழிப்ஸ் (TERRAZZO CHIPS)
softualit (Pigments) (Holland, Germany)
* வெள்ளை சீமெந்து (Asano) ருபா 9/- க்கு மேல்
OIDFGOIGI) 443, பழைய சோனகத் தெரு
Q%TYi Yj = 12. தொலைபேசி- 431511,484411
லும், எழுத்தாளர்களினாலும் எழுதப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மூலம் அறிய வாருங்கள் வெளிநாட்டிலுள்ளவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பார்க்கலாம்.
S. M. ANI
4 21 காலி வீதி,
வெள்ளவத்தை, கொழும்பு - 6.
IP 586218_ノ
சித்தர் மாந்திரீகம்
அதிஷ்ட கரமான வாழ்க்கை அமைய வேண்டுமா? காதல் விவகாரம் கைகூட வேண்டுமா? தொழில் சிறந்திட வேண்டுமா? இல்லறவாழ்வு இனித்திட வேண்டுமா? இவ்விதமாக உங்கள் பிரச்சனைகள் எதுவாயினும் உடனடி யாகபூரணவெற்றிபெற்றிட ஒருதடவை மட்டக்களப்பு கோளாவில் மணி மாந் திரீகச் சித்தர் "சக்திசரவணா'வுடன் தொடர்புகொள்ளுங்கள் சங்கடங்கள் தீர சக்தி சரவணாவை நாடுங்கள் சோதிட ரீதியாக உத்தரவாதமான எதிர்காலப்பலன்கள் எம்மிடம் அறிய லாம் வெளிநாட்டு அன்பர்களுக்கான சிறந்த துரித விசேட சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. உங்கள் வெற்றியும் திருப்தியும் எமது குறிக்கோளாகும்.
1ந் திகதி முதல் 20ந் திகதிவரை தொடர்பு (Sನ್ಡ SARAVANA) 8/2, SRI SIDDARTHA ROAD, KIRILAPONE, COLOMBO-5. TELEPHONE. 823.465. (பொலிஸ் நிலைய எதிரில்) 21ந் திகதி முதல் 30ந் திகதிவரை தொடர்பு SHAKTHYSARAWANA, 82, MANIKKAVASAGARROAD, TRINCOMALEE TELEPHONE:026-20347 வியாழன் விடுமுறை
சகலவிதமான வாத்தியக்கருவிகளையும் உதிரிப்பாகங்களையும் மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக்கொள்ளலாம் அவற்றை உத்தரவாதத்துடன் திருத்திக் கொள்ளவும் நாடுங்கள்
சங்கீகதப் புத்தகங்களும் விற்பனைக்கு உண்டு
GyA SANC1==TIFA L. G. 28, Peoples Park Cono e : 440
OMICS)
தொழில் வாய்ப்புக்கள் நிறைந்த கம்ப்யூட்டர் பயிற்சி நெறி
GBg5afuu (NCCA, NIBM) sýsauGBg5s (ACS, IDPM) கம்பியூட்டர் பயிற்சி நெறிகளுக்கு இது ஓர் முன்பள்ளியாகும். மொழி மூலம் தமிழ், ஆங்கிலம்,
asTablb ; 3 Longub 6LLGRTub : 1950.00 விண்ணப்ப முடிவு திகதி 15-09-1997 Certificate. In Typesetting gma)Lib I LongLib allots 4000.00
Internet & E-Mail raining Course
aытөoub" : 1 шоп9ыb BELLGooTüb : 950.00 எமது ஏனைய சேவைகள் : G தவனைக் கட்டண வசதிகள் உள்ளன.  ெகம்பியூட்டர் விற்பனை, பராமறித்தல், பழுது பார்த்தல், (த ர ம | ன சே வை த ய வா ன க ட் ட ண ம்)
36, Second Cross Street, Puttalam.
032 - 65370. E-Mail: Infak(0sltlik
ஆக24-30,1997

Page 5
ஜயசிக்குறுய் படைகள் தொடர்ந்தும் முன்ன்ேற முடியாத நிலையிலேயே ள்ளன. செவ்வாய் கிரகத்திற்கு சென்ற விண்கலத்தைப் பற்றி சொல்வதுபோல, ஜயசிக்குறுய் நடவடிக்கை தொடர்பாக தினம் ஒரு செய்தி சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது.
வன்னியில் பெளத்த சின்னங்களை கண்டுபிடித்துவிட்டதாக கடந்தவாரம் அரச ரசார சாதனங்களில் சொல்லப்பட்டிருக் கிறது. சிங்கள மக்களுக்கு இச் செய்தி மகிழ்வூட்டும் என்று நம்புகிறார்கள் போல் தோன்றுகிறது.
ஜயசிக்குறுய் நடவடிக்கை தொடர் பாக கவலைப்படுவதைவிட ஜெயசூரியா அவுட்டாகிவிடக்கூடாதே என்பதுதான் தென்னிலங்கை மக்களின் பெரிய கவலை
ாகிவிட்டது.
ஜயசிக்குறும் சொல்லும் ஸ்கோர்கள் ற்றி நம்பிக்கையிழந்த மக்கள், ஜெய சூரியாவின் ஸ்கோர் என்னவென்று அறி வதில்தான் ஆர்வம் காட்டுகிறார்கள்
றிவிரெச மூலம் யாழ் குடாநாட்டை படையினர் கைப்பற்றியபோது அவர்கள் தான் ஹிரோக்களாகக் கருதப்பட்டனர். சந்திர மண்டலத்தில் முதன் முதலாக காலடி வைத்த நீல் ஆம்ஸ்ரோங்குக்கு கிடைத்த மரியாதை யாழ்ப்பாணக் குடா ாட்டில் கால்வைத்த படையினருக்கும் கிடைத்தது.
றிவிரெசவில் பெற்ற இமேஜை ஜயசிக்குறுய் நடவடிக்கையில் படையினர் கணிசமானளவு இழந்துள்ளனர். றிவிரெச நடவடிக்கை வெற்றிகரமாக அமைந்த
செய்தியை பெருமையாகச் சொல்லிக் கொண் டிருக்கின்றன.
தென்னிலங்கையில் ஜயசிக்குறுய் படை களை ஹிரோக்களாக காட்டும் அவசரத்தில், தமிழ் மக்களிடம் படைகளுக்கு வில்லத்தன மான தோற்றப்பாடு ஏற்படுவது பற்றி அரச தரப்பு கவலைப்படுவதாகத் தெரியவில்லை. தீர்வு முயற்சிகளும் போர் முனைப்பு களும் சிங்கள மக்களை திருப்திப்படுத்தும் வகையில்தான் முன்னெடுக்கப்பட்டு வருகின் றன. அவை தொடர்பான சித்தரிப்புக்களும் அவ்வாறே அமைகின்றன.
சப்புமல்புர பெயர்ப்பலகையும், பெளத்த சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டது பற்றிய ஆரவாரமான பிரசாரங்களும் எதிரியால் கைப்பற்றப்பட்ட பெளத்த பூமியை படையினர் விடுவித்து சிங்கள மக்களின் கெளரவத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளாக கருதப் படச் செய்கின்றன.
ஆனால் தமிழ்க் கட்சிகள் நடைபெறும்
யுத்தம் அரசுக்கும் புலிகளுக்குமிடையேயான பலப்பரீட்சை மட்டுமே என்று சொல்லிக் கொண்டிருக்கின்றன.
தமிழ் பேசும் மக்களின் சுய கெளரவம் சேதமாகிக் கொண்டிருப்பது பற்றியோ, படையினர் போர்முனைகளில் வெற்றி பெறும்
டப்படுமானால், யாழ் கப்பலுக்காக காத்து விடயத்தில் இத்தன்ை
புலிகள் கப்பல்கை போக்குவரத்து தாம அரசாங்கம் காரணம் சு யாழ் குடாநாட்டை ெ நிர்வாகம் நடத்த நம்பிக்கையில்தான்றி இடம்பெயர்ந்த ம ததுடன், தற்போது 6 டம்பெயர்ந்த மக்கள் டுக்கு தருவிப்பதில் காட்டுகிறது.
யாழ் குடாநாட்டு கும் அரசுக்கு அங்கு றாடப் பிரச்சனைக பொறுப்பும் இருக்கிற கள் என்பது சரிய ஏனெனில் புலிகளின்
போது நாட்டு மக்கள் அனைவரது கவ னத்தையும் றிவிரெச நோக்கித் திருப்பியது
அமைச்சர்களது பேச்சுக்களில் பெரு மிதம் நிரம்பிவழிந்தது. களியாட்டங்களை நிறுத்திவிடவேண்டும் நாட்டை யுத்தத்தில் வெற்றிபெறும் மனநிலையில் வைத்திருக்க வேண்டும் என்றுகூட ஒரு முக்கிய அமைச் சர் பாராளுமன்றத்திலேயே உரையாற்றி யிருந்தார்.
அள்ள அள்ளக் குறையாத பிரசார கற்பகதருவாக றிவிரெச அப்போது இருந்தது. களியாட்டங்களில் கவனம் சென்றால் தமது போர்முனை வெற்றிகள் மக்களின் கவனத்தில் படாமல் போய் விடுமோ என்று அரச தரப்பு கவலைப்பட வேண்டியிருந்தது.
ஆனால் இப்போது போர்முனை நிலவரம் திருப்திகரமாக இல்லை. அத
நிலைவரும்வரை மக்களின் கவனத்தை திருப்பிவைத்திருக்கும் வேறு காட்சிகளை அரசு நம்பியிருக்கிறது.
அந்தவகையில் ஜெயசூரியாவுக்கும், கசந்திகாவுக்கும் அரசு நன்றி சொல்லியாக வேண்டும் கிரிக்கெட் அணியின் தொடர் வெற்றிகளுக்கு தாமே காரணம் என்று பொதுஜன முன்னணியினர் பேசிவருவது சிரிப்பூட்டக் கூடியதுதான். ஆனால் இத னையும் சொல்லவில்லையென்றால் பிர மாதமாக சொல்லிக்கொள்ள வேறென்ன சாதனை இருக்கிறது.
ஜயசிக்குறுய் நடவடிக்கையைப் பொறுத்தவரை முன்வைத்த காலை பின் வைத்தால் கெளரவக் குறைச்சல் என்ற நிலைதான் அரச தரப்புக்கும் படைத் தரப்புக்கும் ஏற்பட்டுள்ளது.
ஜயசிக்குறுய் தொடர்கிறது. நிலை களைப் பலப்படுத்துகிறார்கள் என்று சொல்வதைக் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போய்விட்டது.
சொல்லிச் சொல்லியும் வாய் புளித்து விட்டதால் பெளத்த சின்னங்களின் கண்டு பிடிப்புப் பற்றி இனிக்க இனிக்கச் சொல்லி யிருக்கிறார்கள்
வவுனிக் குளத்தில் கிறிஸ்தவ தேவா லயம் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகி புள்ளது. ந்துக் கோவில் ஒன்றும் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கிறது.
வவுனிக்குள் தேவாலயத்திலும், வன் னியில் புதுவிளாங்குளம் சிவன் கோவிலி லும் அகதிகள் புகலிடம் பெற்றிருந்தனர். அவற்றின்மீது நடைபெற்ற தாக்குத வில் அகதிகள் பலியாகி இருக்கின்ற னர் தேவாலயத்தில் பலியான ஒன்பது பேரில் மூவரின் சடலங்கள் சிதறிப் போய் கிடந்தன.
இச்செய்திகள் வெந்த புண்ணில் வேல் LITIII3976)JgJGLITGV 9/60)LD/5,5)(550, 9IJF பிரசார சாதனங்களோ வன்னியில் சிதைந்து கிடந்த பெளத்த சின்னங்களை கண்டெடுத்த
ஆக24-30,1997
னால் போர்முனையில் தமக்கான சாதக
சந்தர்ப்பங்களில் அவை பற்றிய சித்தரிப்புக்கள் தேசத்தை வெற்றிகொள்ளும் மிதப்போடு அமைவதைப் பற்றியோ தமிழ்க் கட்சிகள் சுட்டிக்காட்டத் தயங்குகின்றன.
தேவாலயங்கள் மீதான தாக்குதல் களையோ, கிராமங்களைச் சுற்றிவளைத்து நடத்தப்படும் துப்பாக்கிப் பிரயோகங்ளையோ பட்ையினருக்கும், புலிகளுக்கும் இடையிலான பலப்பர்ட்சை என்று எப்படி சொல்ல முடியும்? சமீபத்தில் திருமலையில் திருக்கடலூர் என்ற கிராமத்தை சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியபோது பொதுமக்கள் தாக்கப்பட்டுள் ளனர். ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். கொல்லப்பட்டவர் ஒரு புலிதான் என்று சாதிக்க படைத்தரப்பு முயன்றிருக்கிறது. பின்னர் பொதுமக்கள் துணிச்சலாக கிளர்ந் தெழுந்த காரணத்தால் பலியானவர்களுக்கு லி முத்திரை குத்த முடியாமல் போய்
ருக்கிறது.
பலியானவர் புலிதான் என்று ஒப்புக் கொண்டு கையெழுத்துப்போட்டுவிட்டு உட லைக் கொண்டு செல்லுமாறு கூறினார்களாம். முடியாது என்று மறுத்து மக்கள் ஆர்ப் பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டம் செய்த மக்களை மிரட்டு வது போல படையினர் வானை நோக்கி சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள், மக்கள் அசைய வில்லை. மக்களை நோக்கி சுடுவதுபோல துப்பாக்கியை நீட்டினார்கள் மக்களோ சிறிதும் அஞ்சாமல் துப்பாக்கியை நீட்டிய படையினரை நோக்கித் திட்டியிருக்கிறார்கள்
திருக்கடலூர் மக்கள் காட்டிய நியாய மான துணிச்சல் பயனளித்திருக்கிறது. அரசியல்வாதிகளிடம் முறையிட்டால் அதனை அவர்கள் அரசியலுக்காக ஒரு அறிக்கைவிட பயன்படுத்துவதுதான் பலனாக கிடைக்கும். மக்களே துணிச்சலாக வீதியில் இறங்குவதுதான் நியாயம் பெற்றுக் கொடுக்கும்.
வன்னி இராணுவ நடவடிக்கை தரைப் பாதை திறப்புக்கு என்றே அரசால் கூறப் பட்டுவருகிறது.
புலிகளின் வன்னித் தளத்தை முற்றுகை யிடுவது, தரைப்பாதை திறப்பது என் னும் இரண்டு நோக்கங்கள் ஜயசிக்குறுய் நடவடிக்கைக்கு காரணம் என்பது தெரிந்தது தன.
ஆனால், தரைப்பாதை திறப்பு என்பது பொதுமக்களுக்கான போக்குவரத்துக்கு என்பதுதான் உறுத்தலான காரணமாகும்.
யாழ் குடாநாட்டு மக்களின் போக்கு வரத்தில் உண்மையாகவே அக்கறை காட்
குடாநாட்டில் படைகள் ഖിബ്,
புலிகள் கப்பல்கள்
மன்னாரில் இருந்து பயணிகளுடன் கப்பல் ஆனால் திருமண யாழ்மக்களை கொண்டு பயணத்துக்கு தடைய கூறப்படுகின்றன.
புலிகளின் கட்டுப் assificio DLGTIGT DÅ JAGO அழைத்துச் செல்வதி அரச கட்டுப்பாட்டில் காத்துக்கிடக்கும் யாழ் செல்வதில் காட்டப்ப புலிகளிடம் இரு படுத்தல் என்பதில்த காட்டுகிறது. போக்கு என்பதைவிட போரு வகுத்தல் என்பதில் பட்டுள்ளது.
a 656ofu6) e 6 மக்களை அழைத்து GLITTING) LJala5600GT (6) ஒன்றாகவே மாறியிரு வண்ணிக்கு உண மன்னாருக்கு கப்பை மக்களை அழைத்துச் நோக்கமாக மாறியுள் இவ்வாறான போக்குவரத்தை புலிக தாக்குதலுக்கு புலிகள் கூறினாலும், உண்மை தனிமைப்படுத்தலுக்கு நோக்கம்தான்.
GALITSILDÖGGf|Gär புலிகள் G. வலியுறுத்தும் அதே யங்களில் ஒன்றாக நிவாரணங்களும் அ படுவதையும் கண்டி
வடக்கு-கிழக்கி கொள்ளப்படும் ஒவ் யினரின் விருப்பு வெ வியூகங்கள் என்பவர் கொள்ளப்படுகின்றன வடக்கு-கிழக்கை 2. L'ULL LÍMITGg5FLDI வரத்து முதல் பொ A180J LIGOLustgotifløj திட்டமிடப்படுகின்றன
காதவர்களாக ஒரு பத்திரிகைய ாழ் கேள்விகள் இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செல்ல திருமலையில் நிற்கும் பயணிகள் அலட்சியம் ஏன்?
தாக்குவதால் கப்பல் ப்படுகிறது என்று றக்கூடாது. ஏனெனில் கப்பற்றி நேரடியாக முடியும் என்ற ரெச நடத்தப்பட்டது. களை அங்கு அழைத் ன்னியில் தங்கியுள்ள ாயும் யாழ் குடாநாட் அரசு முனைப்புக்
கு மக்களை அழைக் ள்ள மக்களின் அன் ள தீர்த்துவைக்கும் புலிகள் தடுக்கிறார் | 60T JEITU GOOTILDITUSITSJ விருப்பத்துடன் யாழ்
و Ilyabinety bung Loist. | GEM gúköllem BiblslynssöEft."
யாழ்குடாநாட்டில் சிவில் அதிகாரிகளைக் ፴ሒዚ துே அதிகாரிகள் அழைத்து மாநாடுகள் நடத்துகின்றனர். அங்குள்ள பத்திரிகை வெளியிடும் செய்திகளும் படை யினரால் மறைமுகமான தணிக்கைக்கு உட் பட்டதாகவே உள்ளன.
புலிகளிடம் இருந்து ஜனநாயகத்தை மீட்கப்போவதாக கூறிய தமிழ்க் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் சுவரொட்டி ஒட்டவும் படையினரின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டியிருக்கிறது.
கறுப்பு ஜூலைக்கு சுவரொட்டி ஒட்டு வதற்கு ஈ.பி.டி.பி.க்கு அனுமதி மறுக்கப் பட்டது. யாழ் குடாநாட்டு மக்களை தமது நிலைகொள்ளல், கட்டுப்படுத்தல் போன்ற வற்றுக்கு ஏற்ற மனநிலையில் வைத்திருக்கவே படைத்தரப்பினர் விரும்புகின்றனர்.
யாழ் குடாநாட்டில் புலிகளை வெற்றி கொண்டமை, கைப்பற்றிய பிரதேசங்களை பாதுகாத்தல் என்பவற்றுக்கும் மேலாக யாழ்
செய்வதாகவே மாறிக் கொண்டிருக்கின்றன. மூன்றாண்டு காலத்தை黔 GYFIII துள்ள பொதுஜன முன்ன அரசுக்கு போர்தான் அரசியலாகவும், அரசியல்தான் போராகவும் இருக்கிறது.
அரசியலும் போரும் ஒன்றோடு ஒன்று கலந்துவிட்ட நிலை இது அடுத்த தேர்தல் வரையாவது இந்த ஒன்று கலத்தலை பிரிக்க முடியாது.
ஆயுத விநியோகம் மற்றும் போரிடு வதற்கான வளங்கள் வசதிகள் என்பவற்றுக் காக படைத்தரப்பு அரசை சார்ந்து நிற்க, போரில் படைத்தரப்பு தேடித்தரும் வெற்றி களை அரசியல் மூலதனமாக்க படைத் தரப்பை அரசு சார்ந்து நிற்கும்.
ஆனால் புலிகளின் தரப்பு அரசு முன்னர் கணிப்பிட்டதுபோல அல்லாமல், முக்கிய படை நகர்வையே எதிர்த்து நிற்பதால் குறுகிய காலத்திலான வெற்றி பற்றிய நம்பிக்கைகள் பொய்த்திருக்கின்றன,
ஆனாலும் அதனை ஒப்புக்கொள்ள அரசு தயாரில்லை. ஒப்புக்கொண்டால் அதன் தாக்கம் அரசியலில் எதிரொலிக்கும் எதிர்க்கட்சி கொக்கரிக்கும்,
அதனால்தான் பலத்த பின்னடைவு களின் பின்னரும் ஜயசிக்குறுய் படைகளை பெருமளவில் முடக்கிவைத்திருக்க வேண்டி யுள்ளது.
கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் பகுதியில் மூன்றுமாதங்களாக இருபதினாயிரம் படை களை முடக்கி வைத்திருப்பதால் ஏற் பட்டுள்ள இலாப நஷ்டங்களை கணக் கிட்டால், நஷ்டம் தான் அதிகம்,
இதற்கிடையே ஜயசிக்குறுய் படையினர்
நிலை கொண்டிருக்க
ளை தாக்கிய பின்னரும் யாழ்ப்பாணத்துக்கு சென்றிருக்கிறது. லயில் காத்துநிற்கும் செல்ல மட்டும் கப்பல் ாக பல காரணங்கள்
பாட்டில் உள்ள பகுதி ா யாழ் குடாநாட்டுக்கு காட்டப்படும் தீவிரம், உள்ள திருமலையில் மக்களை அழைத்துச் Leofilesbigog). து மக்களை தனிமைப் ான் அரசு அக்கறை வரத்தை சீர்ப்படுத்தல் јапад p. LJПШЋIJAGOJEN போக்குவரத்தும் உட்
1ள யாழ் குடாநாட்டு செல்லல் என்பது வல்லும் உபாயங்களில் க்கிறது. ாவு அனுப்புவதைவிட அனுப்பி அங்குள்ள செல்வதே பிரதான து. லையில்தான் கப்பல் ள் தாக்கினார்கள் கப்பல் வேறு என்ன காரணம் யான காரணம் தம்மை எதிரான பதிலடி
போக்குவரத்துக்களுக்கு FiluääaLTS otsätuog FLDUib, (BLITTI D LLUIT உணவுப்பொருட்களும், ரசால் பயன்படுத்தப் தேயாகவேண்டும். ல் அரசால் மேற் வொரு நகர்வும் படை ப்புக்கள், போர்முனை றுக்கு ஏற்பவே மேற்
இராணுவ ஆட்சிக்கு க கருதியே போக்கு ருட்களின் விநியோகம் நலன் சார்ந்ததாக
குடாநாட்டு மக்களின் மனோநிலையையும் தணிவான பணிவான நிலையில் வைத்திருக்கும் கடமையையும் படையினர் கச்சிதமாகச் செய்து வருகின்றனர்.
யாழ் குடாநாட்டை கைப்பற்றிய பின்னர் அங்குள்ள மக்களை அரசியல் ரீதியாக வென்றெடுக்க அரசு ஆர்வம் காட்டியிருக்கு மானால் அதனை யாரும் குறை சொல்லி இருக்க மாட்டார்கள்
ஆனால் யாழ் குடாநாட்டு மக்களை அரசியல் ரீதியில் மிகப் பலவீனமான கருத் துக்களை உடையவர்களாக மாற்றுவதற்கும், விரக்தியான மனப்போக்கில் தமக்கு கிடைப் பதையெல்லாம் ஏதோ கிடைத்தவரை இலாபம் என்று ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களாக வைத்திருக்கவும் தோதான நடைமுறைகளை படையினரின் ஆளுகை மூலம் உருவாக்கவுமே அரசு முனைகிறது.
இந்த வரையறைக்கு பாதகம் வராமல் அங்கு தமிழ்க் கட்சிகள் இயங்க முடியுமே தவிர, முரண்பட்டால் மூட்டை முடிச்சுக் களுடன் கிளம்ப வேண்டியதுதான்.
யாழ் குடாநாட்டில் ஜன்நாயகம் இருக் கிறது என்று காட்டுவதற்கு தமிழ்க்கட்சிகள் அங்கு இருப்பது ஒருவகையில் அரசுக்கு சாதகம் தான். அதேசமயம் அக்கட்சிகளுக்கு எந்தளவுக்கு ஜனநாயகம் கொடுக்கலாம் என்ற அளவுகோல் படையினரிடம்தான் இருக்கிறது. யாழ் குடாநாட்டில் கைதாகியோரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கிறோம். விடு வித்துள்ளோம் என்று தமிழ்க் கட்சிகள் யாழ்ப்பான பத்திரிகையில் செய்தி கொடுத்
செய்திகளைப் பார்த்ததும் படைத்தரப் பினருக்கு எரிச்சலோ எரிச்சல் பதில் அறிக்கை விட்டார்கள். தமிழ்க்கட்சிகள் கூறுவதால் நாம் யாரையும் விடுதலை செய்வதில்லை. ஏதோ தாம் கூறித்தான் நாம் விடுதலை செய்வதாக கூறிக்கொண்டிருக்கிறார்கள். அப்பாவிகள் என்று தெரிந்தால் நாமாகவே விடுதலை செய்கிறோமே தவிர, அவர்கள் சொல்வதால் அல்ல, என்று அறிக்கை வந்தது.
எங்கே தமிழ்க் கட்சிகளுக்கு நல்ல பெயர் வந்துவிடுமோ என்ற அங்கலாய்ப்புப் படைத்தரப்புக்கு இருக்கிறது. முன்னாளில் ஆயுதம் ஏந்திய இந்நாள் கட்சிகள்ை எந்நாளும் சந்தேகத்துடன்தான் நோக்குகிறது படைத் 5Սւնվ,
கள நிலவரங்களும் போர் சார்ந்த அர சியலும் தமிழ் மக்களை மேலும் அந்நியப்
முல்லைத்தீவை கைப்பற்றி முகாம் அமைக்கக் கூடும் என்று சில ஊகங்கள் சொல்லப்படுகின்றன. இராணுவ நிலவரம் களநிலவரம் தெரியாத கற்பனை ஊகம்தான் 卤岛。
ീക്ഷ குகைக்குள் தலையைக் கொடுப் பதுபோல முல்லைத்தீவுக்குள் படைகளை புகுத்த படைத்தரப்பு நினைக்கப் போவ தில்லை.
ஆனால் முல்லைத்தீவு புலிகளின் தளப் பகுதியின் இதயமாக இருப்பதால், அப் பகுதியில் உள்ள புலிகளை அச்சுறுத்து வதுபோன்ற நகர்வுகளை எட்டத்தில் இருந்து அடிக்கடி மேற்கொள்வர்.
ஜயசிக்குறுய் படையினரின் முதல் கட்டம் பூர்த்தியாக வேண்டுமானால் புளியங்குளம் நெடுங்கேணி இணைப்பு புளியங்குளம் நெடுங்கேணி சாலைவழி யாக பூர்த்தி செய்யப்படவேண்டும்.
ஆனால் அதற்கே பலத்த சிரமப் பட்டுக் கொண்டிருக்கின்றனர் படையினர் புளியங்குளத்தை கைப்பற்றி புளியங் குளம் நெடுங்கேணியை இணைப்பது என் றால் மேலும் 20 கிலோமீட்டர் சாலையில் படைகள் நீண்டு நிலைகொண்டாக வேண்டும் அப்படி நிலைகொள்வதாய் இருந் தால் தற்போது வவுனியா- யாழ் சாலை யில் உள்ள படைகளின் பெரும்பகுதியை யும், நெடுங்கேணியில் உள்ள படையினரின் ஒரு பகுதியையும் அங்கு பயன் படுத்த வேண்டியிருக்கும்.
அவ்வாறு செய்தால் யாழ் வவுனியா சாலையில் படைபலம் பலவீனமாகும். ಇಂದ್ಲಗೀ। பின்னரங்கமும் பல
னமாகும்.
வவுனியாவில் இருந்து புளியங்குளம் வரை உள்ள பகுதிகளுக்குள்ளோ, நெடுங் கேணி பின்னரங்கிலோ புலிகள் புகுந்து கொள்வார்கள் புளியங்குளம், நெடுங்கேணி இணைப்பு ஏற்பட்டால் முல்லைத்தீவுக்கும் திருமலைக்கும் இடையேயான தரைப்ாதை தடைப்படுமே தவிர, நிலை கொண்டுள்ள படையினரை தாக்கும் ஊடறுப்புக்கு புலிகளுக்கும் பல வழிகள் உள்ளன. அவை தடைப்படாது.
இந்நிலையில் திரும்பி வருவதும் கெளரவக் குறைச்சல், துணிந்து முன் னேறுவதும் விவேகக் குறைச்சல் என்ற கட்டத்தில்தான் ஜயசிக்குறுய் படையினர் நிலை கொண்டுள்ளனர்.
புலிகளை அவர்களின் தளத்தில் முடமாக்க சென்ற படையினர் இப்போது அசைவற்ற நிலையில் தாமே முடங்கி D 616ngöTst.
ஜயசிக்குறுய் படைகளின் இலக்கை எட்டுவதற்கான காலவரையறையை கூறு வதைக்கூட இப்போது கைவிட்டுள்ளனர். ஆனாலும் வன்னியில் பருவ மழைக்காலம் தொடங்க முன்னர் மற்றொரு முன்னேற்ற முயற்சியில் படையினர் றங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Page 6
மாக்சிய கொள்கைகளில் ஈடுபாடு GOT (SIGITUD SESDE இருந்தமையால் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக் ಶೌಣ್ಡ பிரஜைகள் குழுத் தலை ருந்தவர் பா.விஜயநாதன் திரு மலையில் கூட்டணி எம்பியாக இருந்த "நீங்கள்தானே கட அமரர் நேமிநாதனின் சகோதரர்தான் கள், பிறகென்ன தேடு விஜயநாதன், b இரு தலை செய்யுங்கள்" எ
ம்பத்தில் கூட்டணிக்கு ஆதரவாள G0IIIT-67. ராக இருந்தார். பின்னர் கூட்டணியினரின் LI JIGI IiiiiiTili. இதற்கிடையே ஞ போக்கு விஜயநாதனுக்கு பிடிக்கவில்லை.
தனியாளாகவே சமூக சேவைகளில் ஈடுபடத் தொடங்கினார்.
திருமலையில் இந்தியப் படையின டாக்டர் ஞானசேகரன் பெரிதும் உதவி ரால் கைதுசெய்யப்பட்ட இளைஞர்களை னார். சில் ஆயுதங்களையும் டாக்டர் விடுவிக்க அரும்பாடுபட்டார். பிரமச்சாரி யான விஜயநாதனுக்கு மக்களிடம் நல்ல GYLILLIT.
விஜயநாதனிடம் ஒரு குணம் இருந் தது. தனக்கு எது சரியென்றுபடுகிறதோ அதனை மறைக்காமல் கூறிவிடுவார். அந்தக் குணம்தான் பாதகமாக முடிந்தது.
இந்தியப் படையினர் பன்குளத்துக்கு இருந்தது. சென்று விறகு வெட்டி வருவது வழக்கம் ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தைச் மக்களுக்கும் விறகு வெட்டிக் கொடுப் சேர்ந்த ரமேஷ் இப்ராகீம் எனப்படும்
வருவதை புலிகள் அவதானித்தனர். இந்தியப் படையினர் ஆயுதங்களையும் பெருமளவு கொண்டு செல்வதில்லை.
சரியான தருணம் பார்த்திருந்த புலி 0.67 பன்குளம் சென்றுகொண்டிருந்த உதவும் ஒருவராக ஞானசேகரன் இந்தியப் படை அணியை வழிமறித்தனர். இருந்திருக்கிறார். இந்தியப் படையினர் சென்ற வாகனத்தில் பொதுமக்களும் இருந்தனர். அவர்களை தனியாக இறக்கிவிட்டு, இந்தியப் படையி னரை சுட்டுத்தள்ளினார்கள்
இச் சம்பவத்தின் பின்னர் அங்கு சென்ற இந்தியப் படையினர் கொல்லப் ானசேகர பட்ட தமது சகாக்களுக்காக பழிவாங்கும் ருந்தது. வெறியோடு கண்ணில் பட்டவர்களை ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புக் யெல்லாம் தாக்கத் தொடங்கினார்கள் குள் ஏற்பட்ட உட்பிரச்சனைகளும், பரல்களில் தண்ணீரை நிரப்பிவைத்து பிளவுகளும் ஞானசேகரனுக்கு அந்த அதற்குள் தலைகள் அமிழும்படியாக தலைகீழாகக்கட்டி தொங்கவிட்டு அடித் தார்கள்
இச் சம்பவங்களை அறிந்த விஜய நாதன் உடனடியாக இந்தியப் படை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டார். சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு விஜய நாதனையும் ஹெலிகொப்டரில் அழைத் துச் சென்றார்கள்.
நடந்த சம்பவங்கள் அனைத்தையும் விலாவாரியாக் கேட்டறிந்த விஜயநாத னுக்கு புலிகள் செய்ததும் பிழை என்று
ஈ.பி.ஆர்.எல்.எஃப். உ களும் பலமாகக் கண்டி களை தனித்தனியாக அல்பிரட் ராஜகாரியரும் ஞ சொன்னதுடன், அக் சிலர் தமக்குள் பின் Sg5/600PUTULIVALJU LJV TT (ADSOAP |
யென்றால் இப்போது
மீதே சந்தேகப்பட வுே
கிறது. பொதுமக்கள் என்று சொல்லப்போ கடைசிவரை டா
விடுவிக்கப்படவேயில் ஈ.பி.ஆர்.எல்.எஃ வைத்து கடுமையான ளாக்கப்பட்டார். ஆசல தூளை போட்டனர். தொங்கவிட்டனர். "பு திருமலையில் விநியோர் என்று கேட்டார்கள் புலிகள் இயக்க உறு விபரங்கள்ை கேட்டு
இறுதியாக டா
மனதில் பட்டது. இந்தியப் படை காலத்தில் தனது "விறகு வெட்டுவதற்கு சென்ற படை சொந்தப் பகுதியான திருமலையில் பணி யினரை அவர்கள் தாக்கியிருக்கக்கூடாது. ஆயுதங்களைக்கூட படையினர் கொண்டு செல்லாதபோது தாக்கியது நியாயமல்ல, ந்தியப் படையினர் மக் களைத் தாக்கியதையும் நான் சரியென்று சொல்லமாட்டேன். இருபக்கமும் பிழை இருக்கிறது" என்று தன்னைச் சந்தித்த மக்களிடம் கூறினார் விஜயநாதன்
விஜயநாதன் இப்படிக் கதைப்பதைப் பார்த்த அவரது நண்பர் ஒருவர் குறுக் கிட்டு"இப்படி பகிரங்கமாக பேசாதீர்கள் அவர்கள் காதில் விழுந்தால் வீண் பிரச்சனைதானே? என்றாராம்.
அவர் சொன்னதும் விஜயநாதனுக்கு கோபம் வந்துவிட்டது, "உமக்கு பயம் என்றால் ஒருபக்கத்தில் போய் இரும் சொல்ல வேண்டியதைச் சொல்லத்தானே வேண்டும்" என்றார் விஜயநாதன்
இதன் பின்னர் இரண்டு நாட்கள் சென்றபின்னர் ஒருநாள் இரவு விஜய நாதன் வீட்டுக்கு சில இளைஞர்கள் வந் தார்கள்.
"உங்களை விசாரிக்க வேண்டும். முகாமுக்கு வாருங்கள் மோட்டார் சைக் கிளில் அழைத்துப் போய்விட்டு விடி La GLUT, LD5, வதற்குள் கொண்டுவந்து விடுவோம்" GJITJ3GJ : என்றார்கள் வயதில் முத்தவர்
அவர்களுடன் சென்றார் விஜயநாதன் உஷ் என்றோ "ஏய் அதன்பின்னர் எத்தனையோ பொழுதுகள் கள் மரியாதைக் குறை விடிந்துவிட்டன. விஜயநாதன் வீடு திரும்ப திருமலையில் பிர 6 NGUGOGA).
அவர் கொல்லப்பட்டுவிட்டார். Шрл60єлд дѣфд ஈரோஸ் இயக்கத்தினர்தான் விஜய S S S S S S நிதித்து இது நாதனை சுட்டுக்கொன்றனர்.
திருமலை இழந்த மற்றொரு உன்னத மனிதன் டாக்டர் ஞானசேகரன் நண்பர் களால் ஞானி என்று சுருக்கமாக அழைக் கப்பட்டர். இவர் கல்வி கற்றது திருமலை இந்துக் கல்லூரியில்,
ஞானசேகரன் ஒரு பல் வைத்தியர் இந்து இளைஞர் மன்றத்திலும் ஒரு முக்கிய உறுப்பினர். களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப் இந்தியப்படையில்
faoi
வுக்கு ஞானசேகரனின் பணிகள் மக்களை ஈர்த்தன.
டாக்டர் ஞானே இன்றுவரை ஈ.பி.ஆர் கோரவில்லை. ஆனா அதனை மறக்காமல் ை எல்.எஃப் அமைப்பு மன்றத் தேர்தலில் (19 கொடுத்தனர்.
பெருமாளி
வடக்கு-கிழக்கு ஈ.பி.ஆர்.எல்.எஃப்.
டாக்டர் ஞானசேகரனுக்கு மக்களிடம் செல்வாக்கு ஏற்பட்டு வருவதைக் கண்டு
பாக சந்தித்தவர் ராம் ராஜகாரியர் அவர்தான் அனைத்தையும் ெ கடந்த வாரம் நாம் விபரித்த வடக்கு-கிழக்கு பெருமாள் அவர்களி DITGITGM (GMLustgå i LIIIbTu3.
ராஜகாரியருக்கும் கொழும்பில் பல உதவிகள் செய்தவர் டாக்டர் ஞானசேகரன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

URGJIGO) GULULJL LIGGJGJËSI
A.J.J.67 GJIGJORGJISË DIAGi. 55ITIf)uLIir G)JFITGÜQAS),ğ, 鸟 டுவருகிற
இவர்கள் புலிகளுடன் போராடப்
தினருக்கு வந்தது பாகிறார்களா? விசிஆர்(வீடியோடெக்) ாங்கப்போகிறார்களா? என்று சுங்க த்தி வைத்திருக்கிறீர் அதிகாரிகள் வருத்தப்படு ல்? ஞானியை விடு ன்று குரல் எழுப்பி
னி கடத்தப்பட்டதை SFOR
பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ந்திய அரசுடன் நெருக்கமான நட்புக் காண்டிருந்தது. இதனால் முஸ்லிம் ாங்கிரசுக்குள் சிறு பிணக்குகள் ஏற் LLGOT.
இந்தியப் படையினரால் முஸ்லிம் ாங்கிரசுக்கு ஆயுதங்களும் கொடுக்கப் ட்டுள்ளன என்றும் பாதுகாப்பு வழங்கப் டுகிறது என்றும் தமக்கு அதில் உடன் ாடு இல்லையென்றும் முஸ்லிம் காங் ரஸ் பொதுச்செயலாளர் எம்.எஸ்.ஒஸ் ான் அறிவித்தார்.
இதனையடுத்து முஸ்லிம் காங்கிரஸ் பாதுச்செயலாளர் பதவியிலிருந்து ராஜி ாமாச் செய்வதாக அவர் பத்திரிகை ಸ್ಥ*ಅ ஒரு அறிக்கையும் கொடுத்திருந்
T.
se ஜ எல்.எஃப். ஈ.என்.டி.எல்.எஃப் ஆகி இயக்கங்களின் தலைமைகளும்
@umómóあ。 பிரமுகர்களும் கண்ட கனவுக @umóné勢・ வேடிக்கையானவை.
67ërarapte)"...! Düó GómLa0L பொல்லாத G FITG Galil LDGia Gun
65TUಬ್ಬಹTP கோட்டைகள் கட்டினார்கள்
ಗ್ರಾಸ್ಥ್
சம்பவத்தையே வேடிக்கையா
GT 6ös
மேல் மாகாணசபை அங்கத்தவர் தவியில் இருந்தும் அவர் ராஜினாமா சய்தார். அவரது அறிக்கை இதுதான்: "முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கும், தன் இதர அங்கத்தினர்களுக்கும் ந்தியப் படையினரின் பாதுகாப்பையும், மான போக்குவரத்து வசதியையும் ற்றிருப்பது ஏற்கமுடியாத ஒன்று
பிரதமருடன் முஸ்லிம் காங்கரஸ் த்திய பேச்சுக்களில் இஸ்ரேலியர்களை வளியேற்றுவது குறித்து பேசப்படாதது ச்சரியத்தை அளிக்கிறது" என்று
தருகிறேன்.
அவரது பெயர் நவநீதன், ஈ.என் டி.எல்.எஃப் இயக்கத்தில் இருந்தவர் திருமலையில் : ஞர்களையும், சிறுபையன்களையு பிடிப்பதில் ஈ.என்.டி.எல்.எஃப். குழு வினரும் ஈடுபட்டிருந்தனர்.
தனது உறவினரான ஒ பையனை காணவில்லை என்று நவநீ னிடம் சென்றார் ஒரு பிரமுகர் காணாமல்போன அந்தப் பையனுக்கு புலிகள் இயக்கத்தில் சேரத்தான் விரு பம் புலிகளுடன் சேரப்போகிறேன் என்று விட்டில் அடிக்கடி சொல்லி தமிழகத் தேர்தல் கொண்டிருப்பான் தமிழக சட்டசபைத் தேர்தலில்
பையன் காணாமல் போனது புலிகளுடன்தான் போய்ச் சேர்ந்து விட்டான் என்றே முதலில் நினை தனர். பின்னர்தான் ஈ.என்.டி எல்.எஃப் குழுவினர்தான் பிடித்து .0ஷ்ட சென்றனர் என்று தெரிந்தது ܂ 89. ) .
பையனின் உறவினரான அப்
கட்சியும் படு தோல்வியைச் சந்தித்தது. தி.மு.க.வுடன் அல்லது அ.தி.மு. வுடன் இணைந்தே பல தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் போட்டி யிட்டுவந்தது.
1989ல் நடைபெற்ற தேர்தலில் காங் கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும் என்று ஜி.கே.மூப்பனார் ராஜீவ் காந்தியுடன் வாதாடி அந்த முடிவுக்கு அங்கீகாரம் பெற்றிருந்தார்.
ஆனால் தேர்தல் முடிவுகள் காங் கட்சிக்கு மரண அடியாக மைந்தன.
திே படையை இலங்கைக்கு
பிரமுகருக்கு நவநீதன் நண்பர் என்பதால் நேரடியாகச் சென்று கேட்டார்.
"எங்களுடன்தான் இருக்கிறான். பயிற் முடிந்ததும் வீட்டுக்கு அனுப்பிவிடுவோம். ட்டிருந்தார். என்ற நவநீதன் அடுத்துச் சொன்னதுதான் தமிழக தேர்தல் முடிவை அறிந்ததும் சுவாரசியமான கதை ன்னியில் இருந்து பிரபாகரன் ஒரு "பெரிய ஒரு யுத்தம் தொடங்கப் போகி டிதம் அனுப்பிவைத்தார். தி.மு.க தலை றது. ஆட்கள் இருந்தால்தான் பிரதேசங் ரும், தமிழக முதல்வருமான கலைஞர் களை கைப்பற்றி வைத்திருக்கலாம். இப் கருணாநிதிக்கு அக் கடிதம் அனுப் போது பயிற்சி எடுக்கிறார்கள் பாருங்கள் ப்பட்டது. இவர்களுக்கு பெரிய வேலை ஒன்றுமில்லை கடிதம் இதுதான்: ஒரு இரண்டு மூன்று நாட்களுக்கு தமது பிர எனது மதிப்புக்கும், அன்புக்கும் தேசங்களை பாதுகாத்தால் போதும் பின்ன உரிய அண்ணா! எமது தேசிய இராணுவம் வந்து அப் பகுதி தமக்கென ஒருநாடின்றி அவதியுற்று களை படிப்படியாகப் பொறுப்பேற்று பல்வேறு இன்னல்களுக்கும், L // கொள்ளும் தேசிய இராணுவம் பொறுப் இகளுக்கும் மத்தியில் உலகெங்கும் பரந்து தலைகீழாகக் கட்டி பேற்ற பின்னர் இவர்களை வீட்டுக்கு ாழும் 8 கோடி தமிழ் மக்களும் அனுப்பி விடுவோம். யோசிக்க வேண்டாம். பெருமைப்படும் வகையில் உண்மையான க்கப்பட்டது யாரால்?" இரண்டு மூன்று மாதம் பொறுத்து ரு மாநிலத்தமிழக மக்கள் உண்மையான திருமலையில் உள்ள கொள்ளுங்கள்" என்றார் நவநீதன், ஜனநாயகத் தேர்தல் மூலம் அமைத் |ப்பினர்கள் பற்றிய விளக்கத்தைக் கேட்டவர் சிலிர்த்துப் 6,7677607/.
போனார். தனது உறவுக்காரப் பையன் தமது விடிவுக்கான பாதை எது அங்கேயே இருக்கட்டும் என்று சொல்லி ன்பதை தமிழக மக்கள் தேர்ந்தெடுத்து விட்டுச் சென்றுவிட்டார். வெற்றிக்கனியை தங்களிடம் சமர்ப்பித்
அந்த விளக்கம் சொன்னாரே நவநீதன், இதுள்ளனர்.
தமிழக மக்களின் உள்ளங்களை வென்று இன்று இந்த மகத்தான வெற்றி யைப் பெற்றிருக்கும் தாங்கள் அமைக்க இருக்கும் அரசு தமிழக மக்களின் அரசு மட்டுமல்ல, உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களின் நலன்களைப் பேணும் ஒரு 1917a) Fub 4. L.
இதுவரை கட்சித் தலைவராக இருந்து நாம் நடத்தும் தமிழீழப் போராட் டத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்துவந்த
னுப்பிய ராஜிவ் காந்திக்கு தமிழக க்கள் பாடம் படிப்பித்துவிட்டார்கள்" ன்று நெடுமாறன் ஒரு அறிக்கை
கொல்லப்பட்டார்.
ந்து உருவான ஒரு துப்பாக்கிக் குண்டு ாடுத்துவிட்டார்கள். கரன் கொலைக்கு
கெல்லாம் முன்னணியில் நின்ற நவநீதன் இப்போது வெளிநாடொன்றில் சுகமாக தாங்கள் இனி ஆட்சித் தலைவராக T வாழ்கிறார். இருந்து எமது போராட்டத்துக்கு துணை ஆண்கு எது முழுவை தங்களது வெற்றியை தமிழீழ மக்கள் தமது வெற்றியாகவே கருதுகின்றனர். தங்களை ஆட்சிபீடமேற்றிவைத்த தமிழக மக்களுக்கு நன்றியையும், ஆட்சி அமைக் கும் தங்களுக்கு உளப்பூர்வமான வாழ்த் துக்களையும் தமிழீழ மக்களின் சார்பாக வும், எமது இயக்கத்தின் சார்பாகவும், எனது சார்பாகவும் தெரிவித்துக்கொள் கிறேன்.
புலிகளின் தாகம், தமிழீழத் தாயகம் இவ்வாறு பிரபா தனது கடிதத்தில் எழுதியிருந்தார்.
உடனடியாக இக்கடிதத்தை தமது கட்சி பத்திரிகையான 'முரசொலியில் கலைஞர் பிரசுரிக்கச் செய்ததுடன் தமிழக பத்திரிகைகள் அனைத்திலும் வெளியாக வும் செய்திருந்தார்.
ாறுமையாகக் கேட்ட ம் சொன்னது இது
தை நாங்கள் பார்க்க வேண்டும். 576talia,67 ETITLDU
இராணுவத் தளபதிகள் ஆகியோரை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை போடு
அவ்வாறு சோதனை போட்டதில் இது வரை ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடியோ
மூன்றுமுறை இலங்கைக்குப் போய் வரு காலத்தில் ஈபிஆர் கிறார்கள் ஒவ்வொரு முறையும் இரண்டு
*24-30,1997
(தொடர்ந்து வரும்)

Page 7
இந்தியா பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்று கடந்த ஆகஸ்ட் 5ஆந் திகதி 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்திருந்தது.
1947 ஆகஸ்ட் மாதம் 14
சுதந்திர
1969ல் தொழிலாளர் வர்க்க
இந்தியா என்றதுமே அதனை ஓர் ஆன்மீக பூமியாக் மனதில் நிறுத்துவதையே நம்மில் அநேகள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். புத்தபிரான், இராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் மகாத்மாகாந்தியடிகள் போன்ற பல ன்மீகவாதிகளும், தீர்க்கதரிசிகளும் #? ಙ್ಗ முதல் குமரி முனைவரை, இருந்து வந்துள்ளனர். இருந்தபோதிலும் இந்தியாவைவிட சிறிய
நாடான பிரிட்டன் இந்தியாவை பல்லாயிரம் மைல்களுக்கப்பாலிருந்து பலநூற்றாண்டுகளுக்கும் மேலாக அரசாட்சி செய்திருந்தது. எனவே பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் பன்நெடுங்காலம் நிலைகொண்டிருந்தமைக்கு பிரிட்டிஷாரின் ளுமைத்திறன் மட்டும் ஒரு காரணமாக Tட்டிஷாரது அடிவருடிகளாக இருந்த இந்தியர்களது போக்கும் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் பன் நெடுங்காலம் நிலைத்திருக்க வழிகோலியிருந்தது.
|8XXბ. & ஆன்மீக பூமியில் வீசும் கவர்ச்சி
அலை- முரண்பாடுகள்
இருந்தபோதிலும் மகாத்மா காந்தியடிகள், பாஸ் சந்திரபோஸ், ஜவஹர்லால் நேரு, மகாகவிபாரதியார் உட்பட சுதந்திர வேட்கை கொண்ட இந்தியர்கள்து =தேசிய சிந்தனையும், தேசப்பற்றுமே பிரிட்டிஷாரை இந்தியாவிலிருந்தும் வெளியேறச் செய்திருந்தது. அகிம்சை போராட்டத்தின் வாயிலாகவே இந்தியா சுதந்திரம் பெற்றது என்றே பொதுவாகக் கூறப்பட்டு வருகிறது. இக் கூற்று பூரணமான ஒன்றல்ல. இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் பரந்துபட்ட மக்களை திரட்டி சாத்வீகப் போராட்டத்தில் இறக்குவதில் மகாத்மா காந்தியிடம் காணப்பட்ட ஆற்றல் மறுக்கப்பட முடியாத ஒன்றாகும். சுதந்திரத்துக்கான மக்கள் எழுச்சியை உருவாக்கியதில் காந்தியம் முக்கிய பங்கை வகித்தது. ஆயினும் இந்தியச் சுதந்திரப்
பாராட்டத்தில் ஆயுதமேந்திய போராளிகளும் குறிப்பிடத்தக்க பங்கை வகித்திருந்தனர். இறுதியாக் இந்திய தசிய இராணுவத்தை உருவாக்கிப் போராடிய சுபாஸ் சந்திரபோஸ்
ஆக,24-30,1997
15 நள்ளிரவு இந்தியா சுதந்திரம் பெற்ற செய்தியை நேரு அறிவிக்கும் காட்சி.
இந்திர்-வய
புதக் கிளர்ச்சி. இதுவே நக்சல்பாதி கிளர்ச்சி என்றழைக்கப்படுகிறது. இது தோல்வியில் முடிந்தது.
ஏற்படுத்திய தாக்கம் மறுக்க இயலாத ஒன்றாகும். இந்தியாவை தொடர்ந்தும்
வைத்திருந்தால்
呜呜
வேண்டியிருக்கும் என்று Lslífill) á ஆட்சியாளர்கள் அச்சம் GagfT6öIL60Tst. இரண்டாம் உலகப் பேரின் பின்னர் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட மாற்றங்களும் இந்தியா போன்ற நாடுகளை தொடர்ந்து
நெருக்கடிகளை உருவாக்கின. சுதந்திரத்துக்கான மக்கள் எழுச்சி, ஆயுதப் போராட்ட தாக்கங்கள் மாற்றமடைந்த சர்வதேச நிலவரங்கள் என்பவற்றின் காரணமாகவே இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கும் நிர்ப்பந்தம் பிரிட்டிஷ்காரர்களுக்கு ஏற்பட்டது.
பிரிட்டிஷ் ஆட்சியாளரின் நல்லெண்ணமோ, மனிதாபிமானமோ அதற்கு காரணமல்ல.
இப்போது தனது 50வது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடி முடித்திருக்கிறது. நமது அயல்நாடு, நட்புக்குரிய நாடு என்ற வகையில் நாமும் நிச்சயம் மகிழத்தான் வேண்டும். ஆயினும் சுதந்திரம் பெற்ற 50 ஆண்டுகளில் இந்தியா சாதித்த சாதனைகளும் உள்ளன. சாதிக்கத்தவறிய பணிகளும் உள்ளன. சுதந்திரம் என்பது மக்கள் தமக்குத் தேவையானதை அனுபவிக்கின்ற, அவசியமானதை பெறுகின்ற உரிமையாகும். ஆனால் சுதந்திரம் பெற்று 50
ண்டுகள் சென்றபின்னரும்கூட : இந்தியாவின் கோடானுகோடி மக்கள் சுதந்திரத்தின் பலன்களை அனுபவிக்க முடியாதவர்களாகவே D_GTGII6ðIsr.
பெரு முதலாளிகளும்,
அதிகாரவர்க்கத்தினரும், அரசியல் கட்சிகளும் சுதந்திரத்தின் பலன்களை தமக்கிடையே பங்குபோட்டுக் கொண்டனர். அவை பங்குபோட்டுக் கொண்டதுபோக மீதியான சில பலாபலன்கள்தான் அடிமட்ட மக்களிடம் போய்ச் சேர்ந்துள்ளன. இதனால்தான் ஒரு கவிஞர் நாம் சுதந்திரம் பற்றிய கனவில் இருந்தபோது கட்டியிருந்த கோவணமும்
என்றும், இன்னொரு கவிஞர் "நள்ளிரவில் வாங்கினோம்
விடியவேயில்லை" என்றும் ந்திய சுதந்திரத்தின் பின்னரான நிலையை வேதனையோடு சுட்டிக்காட்டியிருக்கிறார்கள் இனப் பூசல்கள், மாநிலங்களுக்கு போதிய அதிகாரப் பகிர்வின்மை, சாதிப் பிரச்சினைகள், மதப்பூசல்கள், ஜாதிப் பூசல்கள், பெண் அடிமைத்தனம், மூடப்பழக்கங்கள் என்று இந்திய சுதந்திரத்தின்மீது இன்னமும் இருள் படிந்துதான் காணப்ப்டுகிறது. இந்தியா தனது 50வது சுதந்திரதினத்தைக் கொண்டாடுவதற்கு சில நாட்களுக்கு முன்னர்கூட தாழ்ந்த ஜாதிப் பெண் ஒருவரை பீகாரில் நடுவிதியில் நிர்வாணமாக்கி தாக்கியிருக்கிறார்கள்.
இது ஒரு புறமிருக்க, பீகார் மாநில ಙ್! லல்லு பிரசாத் யாதவ்மீது
காடிக்கணக்கான ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. பதவி விலகும் நிர்ப்பந்தம் ஏற்பட்டபோது அவர் தனது இல்லத்தரசியை முதல்வராக்கி இந்திய ஜனநாயகத்தையே கேலிக்குள்ளாக்கியுள்ளார்.
நாட்டின் சுதந்திரத்தின்
பலாபலன்களையும் பயன்களையும் விரல் ஒரு சிறுகூட்டம் அனுபவித்துவருவை புலப்படுத்துகின்றன இந்தியா ஒரே நாடு சொல்லப்பட்டாலும் மாநிலங்களுக்கிடைே நிலவுகின்றன. காலே தமிழ்நாடு மாநிலத்து கொடுக்க மாட்டோம் மாநில அரசு அடம் மத்திய அரசு தலை பிரச்சனையில் தீர்ை முடியவில்லை. இந்தியா சுதந்திரம் வருடங்களுக்குள் மா பல மாநிலங்கள் டே தமிழ்நாட்டில் தி.மு. தனித்திராவிட நாடு மாநில சுயாட்சி கோ இப்போதும் மாநில
கோரிக்கையை தி.மு. வருகிறது. எனினும் போராடும் நோக்கம் இல்லாமையால் அக் வளர்த்தெடுக்கவோ, முடியவில்லை.
LDGOLL, UGFITL), LIGA) : நடந்திருக்கின்றன. இ சக்திகளின் தூண்டுத சொல்லப்பட்டாலும் மக்களின் உரிமை ே
சீதனக்கொடுமை. சுருக்குக்க குடும்பத்தில் மூன்று சகோதரி அவற்றில் அடங்கியி மறுத்தல் இயலாது.
வ்வாறான நிலைக ந்தியா தன்னை ஒ வளர்த்துக் கொண்டு கவனித்தேயாக வேண் பிராந்தியத்தில் அமெ வல்லரசுகள் தமது 6 வைத்திருப்பதற்கு இ பிரதானமான காரண வகர்லால் நேரு கா ந்தியாவின் வெளிய அமெரிக்காவுக்கு சவ வந்திருக்கின்றது. சர் போராட்டங்களுக்கு இந்தியா முனைப்பா
கொடுத்திருக்கிறது.
எனினும் இலங்கை இந்தியாவின் நிலை ப்ோக்காகவே இருந் இனப்பிரச்சனைக்கு காணப்படவேண்டும் இந்தியாவுக்குள் பிரி தூண்டக்கூடிய ஒரு அமைந்துவிடவும் கூ @ -9]páfisör Galeiflasala விவகாரத்தில் அயை பாலஸ்தீனப் போரா நிபந்தனையில்லாமல் அரசு, இலங்கைத் போராட்டத்தை மட்( நிபந்தனையுடனேயே தலைப்பட்டது.
தமிழ்நாட்டில் ஆறுே
OITU
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னநாயகத்தின் விட்டு எண்ணத்தக்க
யே இவை
ான்று
பும் பூசல்கள்
நீரை கு பகிர்ந்து என்று கர்நாடக டித்து வருகிறது. LG dan L 9I
GILL
பற்ற 50 a sunt Llof GB9;If ராடியுள்ளன.
வினர் முதலில் J.LL6ðist. LsgöT6ðIs GOTTIJ,6i T.
ALLIITIL"f
வலியுறுத்தி 95 JDHITUSLI அக் கட்சிக்கு தோரிக்கையை வலுவுள்ளதாக்கவோ
நாகலாந்து போன்ற யுதக்கிளர்ச்சிகளும் வை அந்நிய என்று அந்தந்த மாநில ILGIO) ESTIJLD
விற்றில் பெண்களின் கழுத்துக்கள். ஒரே ir IATM SILA, 1987- STi.
நந்தன என்பதை
ள் மத்தியிலும் U5 QIGi)GA) U 9FITdi. ள்ளது என்பதையும் எடும். தென்னாசியப் ரிக்கா போன்ற பாலைச் சுருட்டி ಕ್ಲಿ" @呎 மாக இருக்கிறது. லத்தில் இருந்தே |றவுக் கொள்கை ாலாகவே இருந்து வதேச விடுதலைப் ஆதரவாகவும்
Gallw'n 'Sgaffafl6060Turfai) JEGOLLI
து வந்திருக்கிறது.
அரசியல் தீர்வும்
அதே நேரம்
NGOGOTGOI
தீர்வாக அது
-ISI ந்திய மத்திய ாரக் கொள்கை நம் ந்திருந்தது. IL 560.5
ஆதரித்த இந்திய தமிழ்பேசும் மக்களின்
அல
კაბუ
சுவது- இராஜதந்திரி
ருப்பதுதான் இந்திய மத்திய அரசின் அச்சத்துக்கு முக்கிய காரணமாக இருந்தது. இலங்கையில் தனிநாடு ஒன்று
உருவானால் தமிழ்நாட்டிலும் அவ்வாறான கோரிக்கை வலுப்பெறும்
என்று நினைத்துவிட்டனர்.
த்தகைய கொள்கை நிலைப்பாடுதான் லங்கைத் தமிழ் அமைப்புக்களுடன் கலந்துபேசாமல் ஒரு தீர்வை திணிக்குமளவுக்கு இந்திய அரசை தூண்டியது எனலாம். இந்திய அரசு இலங்கைத் தமிழர் விவகாரத்தில் குரல் கொடுத்ததையோ, இனப்படுகொலைகளை கண்டித்து நின்றதையோ யாரும் மறக்க முடியாது. பல்லாயிரம் அகதிகளை அரவணைத்ததும் இந்தியாதான்.
இந்தியாமீது இலங்கைத் தமிழர்கள் உணர்வுபூர்வமாக
பற்றுக்கொண்டிருப்பதும் உண்மையே. தற்போதுகூட
இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில்கூட தமிழர்கள் பலர்
ந்திய அணியின்
தரவாளர்களாகவே : ஆனால், இந்திய-இலங்கை ஒப்பந்தம் என்பது நட்பின் அடிப்படையிலான ஒன்றாக அல்லாமல், "நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்கவேண்டும்" என்ற எஜமான மனோபாவத்துடன் தமிழர் தரப்பு முன்பாக போடப்பட்டமை முறையானதல்ல.
உரிமைப்போராட்டம் என்பதில் தன்மானம், கெளரவம் என்பவையும் அடக்கம் அவை இல்லையெனில் போராடவேண்டிய அவசியமே இல்லாமல் போகும். நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் நாம் யார்க்கும் அடிமை செய்து வாழோம் என்ற
பல ஆயிரம் ளைய உயிர்கள் போராடி மடிந்தனர். போராட்டத்தின் அடிப்படையிலான தன்மான உணர்வுக்கு இந்திய-இலங்கை ஒப்பந்தம் கொண்டுவரப்பட்ட
முறையானது சவாலாகவே அமைந்தது என்பதை யோசிக்கும் எவரும் மறுக்கமாட்டார்.
விடுதலைப் புலிகள்மீதுள்ள முரண்பாட்டால் ஏனைய தமிழ்க் கட்சிகள் இன்று அதனை மறுக்கின்றன. ஆனால் இந்தக் கட்சிகளும் ஒரு காலத்தில் தன்மானம் இல்லாமல் வாழ்வது ஒரு வாழ்வா எனக் கேட்டு
ளைஞர்களை போராட வைத்தவைதான். அந்த மரணங்களை நியாயமானவை, தியாகமானவை என
கொண்டாடியவைதான் ஆக, இந்திய-இலங்கை ஒப்பந்தம் கொண்டுவரப்பட்ட முறையானது அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கசப்பான நிகழ்வுகளுக்கு காரணமாகிவிட்டது. இன்று
இலங்கைப் பிரச்சினையில் தமிழர் தரப்புப் பக்கம் உள்ள நியாயங்களைக்கூட உற்று நோக்காத போக்கையே
சமீபத்தில் இந்தியப் பிரதமர் ஜ.கே,
குஜ்ரால் அவர்கள் இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையிடாது. நாம் ஒருமுறை தலையிட்டு விரலைச் சுட்டுக்கொண்டோம் என்று கூறியிருக்கிறார். தமது தரப்பில் ஒரு தவறும் இல்லை தாம் முழுக்க முழுக்க நியாயமாகவே நடந்துகொண்டோம் என்பது போலவே இந்தியப் பிரதமரின் பேச்சும் அமைந்துள்ளது. ஆனால் இன்றைய இந்தியப் பிரதமர் குஜ்ரால் அன்று இலங்கை விவகாரத்தில் ராஜீவ் காந்தியின் அணுகுமுறை தவறானது என்பதை கடுமையாக விமர்சித்தவர்களில் ஒருவர். இந்திய முன்னாள் பிரதமர் a . . fij fair அமைச்சரவையில் வெளிநாட்டமைச்சராக
ருந்த குஜ்ரால்தான் இலங்கைக்கு ந்தியப்படை அனுப்பப்பட்டதை தவறு
என்று கண்டித்ததுடன் அப்படையை திருப்பி அழைக்கும் உத்தரவுகளையும் பிறப்பித்தவர் என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.
ராஜீவ் அரசுக்கு எதிரான பிரசாரத்தில்
லங்கைக்கு இந்தியப் படை அனுப்பப்பட்டதை ஜனதா தளக் கட்சி 1989ம் ஆண்டு தேர்தல் பிரசாரங்களிலும் கடுமையாக விமர்சித்திருந்தது. தம்மால் முன்பு sts it if it. : ou, விரலை வைத்து சுட்டுக்கொண்டோம்" என்று இன்று விபரிப்பது பொருத்தமாகத் தோன்றவில்லை. வேண்டுமென்றே தட்டிக்கழிக்க காரணம் கூறும் முயற்சிகளாகவே இவற்றை நோக்கவேண்டியுள்ளது. தென்னிலங்கையில்கூட இந்தியாவுக்கு எதிரான போராட்டங்கள் கடந்த காலங்களில் நடந்துள்ளன. சிறிலங்கு சுதந்திரக் கட்சியினர்
நதிய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து ந்தியாவை கண்டபடி சாடியிருந்தனர். த்தனைக்கும் மேலாக ராஜீவ் காந்தியை அணிவகுப்பில் வைத்து கொல்வதற்கான முயற்சியேகூட நடந்தது. அவ்வாறு முயற்சித்தவரை பிரேமதாசா அரசு விடுதலை செய்தது. அப்படியிருந்தும் இலங்கை அரசுடனோ சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடனோ இந்திய அரசு முகம் சுளித்துத் கொள்ளவில்லை. அதுதவிர இப்போது இலங்கை அரசுடன் நட்பை வலுப்படுத்திக் கொண்டும் உள்ளது. எனினும் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தலையிடாமைக்கு மட்டும் விரலை சுட்டுக் கொண்டோம் என்று திரும்ப திரும்பச் சொல்லப்படுகிறது. தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கூட இந்திய அரசு சகித்துக் கொள்கிறது. அதற்கு கூறப்படும் சமாதானங்ளையும் ஏற்றுக்கொள்கிறது. மொத்தத்தில் இலங்கை விவகாரத்தை தனது நலனுக்கு ஏற்ற விதத்தில் கையாளும் நிலைப்பாட்டில் இந்திய அரசு மேலும் த்தமாக நிற்கிறது. தனது நலனில் இந்தியாவுக்கு அக்கறை
ருப்பது நியாயம்தான். ஆனால் ந்தியாவின் நலனுக்காக இலங்கைத்
கவாஸ்கர் டெஸ்ட்போட்டி JLA ரன்கள் 34 செஞ்சரிகள், உலக சாதனையை படைத்துக் கொடுத்தவர். தமிழ் மக்கள் தமது நலன்களை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமல்ல. தனது 50வது சுதந்திரத்தைக் கொண்டாடும் #? இருந்து லங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் நிறையவே எதிர்ப்பார்க்கிறார்கள் அமெரிக்காவிடம் இருந்தோ, மேற்கு நாடுகளிடம் ##: கரங்களை நம்புவ்தைவிட, இந்தியாவின் கரங்களை நட்புடன் பற்றிக் கொள்ளவே லங்கைத் தமிழர்கள் விரும்புகின்றனர். கடந்தகாலத்தில் இந்தியாவின் வெளிவிவகார கொள்கை வகுப்பாளர்கள் இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் செய்த தவறுகளும், தமிழர் தரப்பு இந்திய உறவை சரியான்முறையில் கையாளாமல் இழைத்த தவறுகளும் னிவரும் காலங்களில் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதே சரியானதாகும், கடந்த கால தவறுகளை சரிசெய்து இந்தியாவின் நட்புறவை நம் பக்கம் திருப்ப இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகளும், இங்குள்ள தமிழர் தரப்பும் முயற்சிக்க வேண்டியது கடமையாகும்.

Page 8
556 LOGO GUTTEDE பரீராம் சுட்டுக் கொல்கிறான். GAUTEUDGIUNTUKyub gör Täglicólogon Gör. GRUITGötti LOLLISERSLOEGULEGTUDTGñ. TMFIFTIGSTET 2. LGDET 35IgGural BlI-GGl-G
4. GADITrenen uga gi TE5E5E5ElasmanöIG
LLõpGLi
Ilič blèFélaïInf Il Brimeall Aguille I.
சச்சரவுகளை தீர்த்துவைக்கவும் அவனது உதவியைத்தான் அக் கிராம மக்கள் நாடுவது
வழக்கம்.
பூராமையும் அவன் கோஷ்டியையும்
கிராம முக்கியஸ்தர்கள் பலர் வரவேற்றினர். லாலா ராம்பூலானை தூக்கிக் கொண்டுபோய் அங்குள்ள குடிசை ஒன்றுக்குள் போட்டான்.
LIL GÝGJ60)GU. LIDGJ GUIT அடங்கிய காட்சிதான் விசுவரூபமாக எழுந்து DGUGUITagir go L. மோ? என்ற நினைப்
தனது உடம்பு அெ டாகத் தெரியவில்லை.
பூலானுக்கு மெல்ல மெல்ல சுயநினைவு திரும்பத் தொடங்கியது. "மல்லா." என்று அவள் உதடுகள் முணுமுணுத்தன.
லாலா ராம் ஒரு கோழை, பூலான் சுயநினைவுடன் எழுந்து
என்றே அவள் இதய இருந்தது
GUTTGAOIT UITLD GT GUGA. அவள் உடம்பிலிருந்து 6
டகில் நினைவற்றுக் கிடந்த பூலானை வெறித்துப் பார்த்துக்
கொண்டிருந்தான் லாலா ராம் பூரீராமின் அருகில் குசுமா நின்றுகொண்டிருந்தாள்.
இரண்டு படகுகளில் பரீராமின் ட்கள் சென்றுகொண்டிருந்தார்க ரண்டாவது படகில் மல்லாவின் விசு வாசிகளான மூன்றுபேர் கைகால்கள் கட் டப்பட்டு படுக்க வைக்கப்பட்டிருந்தனர். வேராவும் கைகால்கள் கட்டப்பட்டுக் கிடந்தான் வேராவை நடு ஆற்றில் வைத்து சுட்டு ஆற்றில் வீசிவிடுமாறு பூரீராம் தன் ஆட்களுக்கு உத்தரவிட்டிருந் தான்
படகுகள் இரண்டும் நட்டாற்றை அடைந்ததும் தன் படகில் இருந்து ராம் கைகளை ஆட்டிக்கொண்டு உரத்த குரலில் கத்தினான்: "அந்த நாயை சுட்டுக் கொன்றுவிடுங்கள்
அவர்கள் வேராவை பிடித்துத் தூக்கி படகில் உட்காரவைத்தார்கள்
வேராவுக்கு தன் இறுதிக்கட்டம் நெருங்கிவிட்டது என்பது புரிந்துபோனது ஆனாலும் அவன் கண்களில் அச்சத்தின் சாயல் ஒரு துளிகூட தோன்றவில்லை. தன்னைச் சுடுவதற்காக துப்பாக் கியை உயர்த்தி குறிபார்த்தவனை வேரா கண் இமைக்காமல் நேராகப் பார்த்தான். அவன் உதடுகள் இகழ்ச்சியான பாவனை யில் ஒரு புன்னகையை உதிர்த்தன. அந்த இகழ்ச்சியோடுவேரா சொன்னான்: "முட்டாள்களே! உங்களை உண்மை யாகவே பாதுகாக்கக்கூடிய ஒரு நல்ல தலைவனை பூரீராம் கொன்றுவிட்டான்.
னிநீங்கள் நாசமாகத்தான் போவீர்கள். ப்போது என்னையும் சுடப்போகிறாயா? சுடு. சுடடா சுடு, மல்லாஜியே போன
பின்னர் நான் உயிரோடு இருந்து என்ன செய்யப் போகிறேன்! சுட்டா முட்டாள்"
முட்டாள் என்று அழைக்கப்பட்டவன்
முகத்தில் ஒரு சலனம் தெரிந்தது. முன் னால் சென்ற படகை திரும்பிப் பார்த்தான். அதில் இருந்து பார்த்துக்கொண்டு சுடுமாறு சைகை செய்து கொண்டு நின்றான். வேறு வழியே இல்லை. அவன் வேராவைச் சுட்டான். வேராவின் தலையில் குண்டு துளைத் 岛弧,
மல்லாவின் தீவிரவிசுவாசியான வேரா சர்வநிச்சயமாய் செத்துப்போனான். அவனது உடலைத்துக்கி நட்டாற்றில் எறிந்தார்கள் ஆற்றின் மடியில் வேராவின் உடல் தாலாட்டப்பட்டுக்கொண்டிருந்தது. பூரீராம் அந்தக் காட்சியைக் கண்டு விட்டு குசுமாவைக் கட்டிக்கொண்டு குது கலித்தான்.
அலைக்கரங்கள் படகுகள் விசிறி யடித்த ஆற்று நீரால் படகில் கிடந்த பூலான்தெப்பமாக நனைந்திருந்தாள்.
அவளது சீருடை ஈரமாகி உடலோடு ட்டிக் கொண்டதால், உடலின் ஏற்ற றக்கங்களும், பரிமாணங்களும் பரீரா மின் ஆட்களை நிலைகொள்ளாமல் தவிக் கச் செய்தன.
விக்கிரம் மல்லா உயிரோடு இருந்த வரை பூலானை நெருங்கவோ, தப்பான நோக்கத்தில் பார்க்கவோ அவர்களில் யாருக்கும் துணிவு வந்ததில்லை. அவர் களில் பலருக்குமல்லாமீதும் பூலான்மீதும் மதிப்பும் இருந்தது.
பூரீராமும் குசுமாவும் விஷக்காற்றுப் போல பரப்பிவிட்ட கதைகளால் மல்லா மீது இருந்த மதிப்புக் குறைந்துபோனது. பூலான்மீதும் அவர்கள் வைத்திருந்த மதிப்பு சேதமாகியிருந்தது.
ப்போது பூலானைப் பார்த்த பார் வையில் காமம்தான் இருந்தது. குவிந்த தாமரை மொட்டுக்கள்போல நிமிர்ந்து கிடந்த மார்பெழுச்சிகளும், உடலோடு ஒட்டிய சீருடை வெளிப்படுத்திய அவற் றின் பரிமாணங்களும் அவர்களது இச்சை களை அதிகப்படுத்தியது.
பூலானை வேட்டையாடக் காத்திருக் கும் வெறிபிடித்த நாய்கள்போல அவர்கள் மாறியிருந்தார்கள். லாலாராம்தான் பிர தான வேட்டைநாய் பூலானை தன் ஆசை அடங்கும்வரை வேட்டையாடி விட்டு, சக நாய்களிடம் தள்ளிவிடத் தயா ராக இருந்தான்.
தன்னைச் சுற்றி நிற்கும் நாய்களின் இச்சைகளை அறியாமல் பூலான் படகில் நினைவிழந்து கிடந்தாள்
படகுகள் கரையை அடைந்தன. பூலானை லாலாராம் ஒரு முட்டைபோலத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டான். அப்படிப் போட்டதில் பூலான் மார்புகள் அவன் மார்பில் உராய்ந்தன. அவள் உடல் பஞ்சுப்பொதியைப்போல இருப்ப தாக சுகமாக உணர்ந்தான் லாலாராம்
அவர்கள் சென்ற கிராமத்தின் பெயர் பெண்மி அந்தக் கிராமம் பரீராமுக்கு பரிச்சயமான கிராமம். பல தடவைகள் அங்கு வந்திருக்கிறான்.
அக் கிராமத்தில் ஏற்படும்
S.
பூரீராம் அங்கேயே
ளைப் பிணைத்துக் அவனுக்கு சற்று எரிச் னான். அவள் கால்களையும் இதற்காகவா ததனை இறுக்கிக் கட்டுப் போட்டான் ருந்தோம் என்று சலி இப்போதுதான் அவனுக்கு தன் ஆக்கிரமிப்பு நிம்மதியாக இருந்தது. செய்யவில்லை. °Q16 /மேல் பயமில்லாமல் பூலா வில்லை. ஒன்றுமே நட னைத் தொடலாம். அவளால் திறாளே என்று நினை
தன்னை எதுவும் செய்ய இயலாமையாக் ருந்த முடியாது என்று நினைக்க உணர்ச்சி
னந்தமாக இருந்தது. பறக ைநறநற "" அவனுக்கு இரத்தம்"
தரையிலே அப்படியே
அவள் விழிகள் எங்கே
தன. தன்னை ஒரு பொ பார்க்கவில்லையே என்
போது அவளால் ஒரவி "என்னடி பார்க்கி "Gլյր 6լյոլդ (3 றாள் பூலான்.
அந்த வார்த்தை அடித்தாற்போல இருந் என்றபடி பாய்ந்து அ தான். பின்னர் வெறி அவள் உடம்பெங்கும் க பித்து ஆவேசமாக முத்த வெளியே பரீராம் ஆனானோ என்று கதவை தட்டினா பூலானைவிட்டு வைத் திறந்தான் 6 அவனையும் உள்ே யெதுவும் இல்லாமல் பார்த்தான்.
GUIGUII JITOLDLIII இனி விலகு இவளை பார். இனி நீ குறுக்கி
"இவளுக்கு நான்
லாலா ராம் தன் சட்டையை கழற்றி தரையில் வீசினான். வெளியே பூரீராமும்
நிலை தெரியாமல் ஆ. இப்போது அந் ந்து போனதில் அ
லாலா ராம் தன்னையே குனிந்து பார்த்
ருந்தது பறீர
துக்கொண்டு நிற்பதை அவள் பார்த்தாள்.
அவர்கள் நினைப் போல பூரீராம், "உங்க வேண்டுமா?" என்று
"வேண்டும் வேன் லாக எல்லோரும் கத் "போங்கடா, ஒவ்ெ கடா." என்றான் பூரீ யார் உள்ளே முத அவர்கள் சண்டைபோ அவர்கள் சண்டைடே வேடிக்கை பார்த்தான்
வீனமாக உணர்ந்தாள்.
லாலா ராம் அவள் சட்டையைப் பிடித்து இழுத்தான் பட்டன்கள் தெறித்தன. வெறித் |ப் பார்த்தான். அவன் கண்கள் சிவந்தன. ன் கைகளால் அவள் உடலெங்கும் அலைந் ான் பூலானின் கழுத்தில் பிடித்துக் கொண்டே "உன் மல்லா செத்துப் போனா னடி இப்போது என்னடி செய்வாய்?
உதட்டை கவ்வினான். வெறிகொண்டவன்
பால கடித்தான்.
லானுக்கு மூச்சுத்திணறியது. அவள்
லானும் அவளை ல் மட்டும் பலம்
ஆக்கிரமிக்கத் தொடங்கினான், பூலான் தன் கால்களை இறுக்கிக்கொண்டு அவன் ஆக்கிர மிப்பை எதிர்க்க கடைசி முயற்சி செய்தாள்.
ரை ஒநாய் ஆட்டம் போட்டது. மூச்சிறைத் து. அதன் கடைவாயில் இருந்து எச்சில் JUSTILL
Sana நினைத்து மறுபடி ம் தன்னை பிடித்துக்கொண்ட துரதிஷ் த்தை நினைத்து உள்ளே துடி துடித்துப் LIII601/16II Ա6VII601,
லாலாராம் அவள்மீது பரவிக்கிடந்தான். அவள் உடலோ விறைத்துப் போனதுபோல,
ரக்கட்டைபோல மாறிவிட்டிருந்தது.
தன் உடம்பைப் பற்றி அவள் கவலைப் (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LSCS
இளுத்தி அரசியல்
ஏதோ தமிழ்நாட்டில் மட்டும்தான் கவர்ச்சி அரசியல் கொடிகட்டிப் பறப்பதாக ம்பு என்னாகியிருக் முன்பெல்லாம் சொல்லிக் கொண்டிருந் புத்தான் அந்தரமாக தோம். அங்கு மட்டுமில்லை எங்கெங்கும் கவர்ச்சிக்கு மவுசுதான் திறமையான பெண் பளுக்கு ஒரு பொருட் களைவிட கவர்ச்சியான ()шGilj,6i அரசிய மல்லTமல்லா - லில் முன்னேற பற்பல காரணங்கள். ம் துடிப்பதுபோல அவற்றையெல்லாம் நோண்டுவானேன்?
இந்தியாவில் ஆந்திராவில் சமீபத்தில் ாம் அடங்கியவனாக - இரண்டு பெண் அரசியல்வாதிகளுக்கிடையே எழுந்தான். இப்போது கிடுக்குப்பிடியாக சிங்கியிருக்கிறார் ஆந்திர சலாகவும் இருந்தது. முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, நாள் ஏங்கிக்கொண்டி ப்பாக இருந்தது.
பூலானை ஒன்றும் உடம்பை உலுக்க க்காததுபோல கிடக் த்தபோது அவனுக்கு து. அந்த இயலாமை ஆத்திரமாகமாறியது. வன்று கடித்தான். கொதித்தது. பூலான் மல்லாந்து கிடந்தாள்.
இறுதியாக துடித்து அவள் உள்மனதில்
நின்றது.
கிறார்கள்.
ஜெயப்பிரதாவுக்கு தன் கட்சியைச் சேர்ந்த சக எம்பியும், சுகாதார அமைச்சரு மான ரேணுகாவை பிடிப்பதில்லை. அவர் அமைச்சரானதும் சகிக்கவில்லை. அத னால் ரேணுகாவைப் பற்றி ஏதோ தாறு மாறாக ஜெயப்பிரதா சொல்ல, ரேணுகா வும் பதிலடி கொடுத்திருக்கிறார்.
இந்த சண்டையால் தெலுங்கு தேசக் கட்சித் தொண்டர்கள் கதிகலங்கிப்போய் நிற்கிறார்கள் ஜெயப்பிரதாவின் மறுபக்கம் பற்றி ரேணுகா தரப்பு புட்டுப்புட்டு 'ತ್್ இரு பெண்களும் எம்பிகள் அதில் : L"flý76ÖT LIDIT GOTGILD SELILIG) லாலா ராமுக்கு ஒருவர் ரேணுகா செளத்ரி இந்தியப் பெண் ஏறுகிறது 160 தலையில் அடித்துக்
எம்பிகளிலேயே அழகானவர் என்று பாராட் கொள்கிறார்கள் தொண்டர்கள் று கத்தினான். அவன் டப்பட்டவர். ஆனால் உண்மையில் இவர் "ஜெயப்பிரதாவுடன் எனக்கு பிரச் விழிகள் அவன்மேல் = ஒரு நெருப்பு தன் திறமையாலும், துணிச்ச சனையே கிடையாது நாங்கள நலல ப உமிழ்ந்தன. இப் லாலும் முன்னுக்கு வந்தவர். மற்றவர் நண்பிகள்" என்கிறார் ரேணுகா. 19Ꮣ60ᎢᎢᎢ6Ꮧ ாவு பேச முடிந்தது. நடிகை ஜெயப்பிரதா. இவரும் எம்பிதான். மறைமுகமான மோதல் தொடர்கிறது. றாய்?" என்றான். இவர் முன்னுக்குவரக் காரணமே கவர்ச்சி ரேணுகா மீது ஜெயப்பிரதாவின் ப்டிப் பயல்ே என் தான் எதில் அவருக்கு திறமை இருந்தாலும் பொறாமைக்கு மற்றொரு காரணம் தாழ்வு அரசியலில் திறமை கிடையாது மறைந்த மனப்பான்மையாம் ரோனுகாவுக்குத்தான் நெற்றிப் பொட்டில் - என்.டிராமராவுடன் இருந்த நெருக்கம்தான் புதுடில்லியில் பலத்த புகழாரம் மாதுரி தது."யாரடி பேடி ஜெயப்பிரதா அரசியலுக்கு வரக் காரணமாக டிக்ஷித்தையும், மடோனாவையும் படம் வள் கழுத்தை நெரித் இருந்தது. வரைந்து ஜொள்ளுவிட்டுப் பிரபலமானவர் )длcйлцаЈcйт (BLJла) பின்னர் என்.டி.ராமராவ் சிவபார் ஓவியர் ஹுசைன் அவர் முதன் முதலில் ழத்தில் இருந்து ஆரம் வதியை மணம்முடித்ததால் ஜெயப்பிரதா வரைந்தது ரேணுகாவைத்தானாம். ஜொள் மிடத் தொடங்கினான். கசப்படைந்தார். ராமராவின் மருமகன் கிழவரான ஹுசைன் ரேணுகாவுக்கு லா ராம் என் = சந்திராபாபு நாயுடுவின் அணியில் சேர்ந்தார் சூட்டியுள்ள பட்டப் பெயர் தெலுங்கு யோசித்து குடிசைக் இப்போது நாயுடுவுடன் நெருக்கம் என் : பறவை
விட்டுப்போய் கத பாலா ராம் பரீராம் இLே உ00 ள தரையில் துணி கிடந்த பூலானையும்
மானால் உடல் எடை அதிகமாகக் கூடாது. சந்தோசம் காரணமாக சதைபோட்டால்கூட முன்பிருந்ததை விட 5 பவுண்டுக்கு மேல் கொளுக் |கக் கூடாது என்பது கண்டிப்பான
நிபந்தனை
அலீஷியாவின் வயிற்றுக்கு வஞ்சகம் பண்ண முடியவில்லை.
உலக ஆழகியாகத் தெரிவு செய்யப்பட்டால் ஜாலியோ ஜாலி து "போதும்தானே? என்றெல்லாம் நினைக்கக் என்ன செய்கிறேன் - கூடாது. கடந்த ஆண்டு மிஸ் டாதே" என்றான். யூனிவர்ஸ் பட்டம் வாங்கிய ஒருவன் போதாது அழகி படும்பாட்டை கேள்விப் தம்பிடித்த உடம்பு. - பட்டால் அனுதாபப்படுவீர்கள். மேலே சொல்ல அய்யோ பாவம் என்பீர்கள் பற்களைக் கடித்தான். கடந்த ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் பட்டம் நாவுக்கு தடைபோடவும் முடியவில்லை. குடித்துக் கும்மாள பெற்றவர் அலீஷியா மச்சர்டோ வயது 19 ருசி தேடிய நாவுக்கு கண்டபடி ஒத்து த தன் ஆட்களை வெனிசுலா நாட்டைச் சேர்ந்தவர். 78 நாடு ழைத்ததில் கிடுகிடுவென்று 52 பவுண்டு ாரும் இங்கே வாங் களில் இருந்து வந்து அழகு காட்டிய எடை கூடிவிட்டார். மிஸ் யூனிவர்ஸ் விருந்து தரப்போகி = ஒய்யாரிகள் மத்தியில் உலக அழகியாக என்ற விருதையே திருப்பி எடுத்து விடு ETT GÖT. அங்கீகாரம் பெற்றது அலீஷியா மட்டும்தான். வோம் ஜாக்கிரதை என்று எச்சரித்தார்கள் ட எல்லோரும் வந்து உலக அழகிக்கு இடை, தொடை பதறிப்போன அலஷியா படாதபாடு இருந்தால் இப்படி - உடை அழகும்ட்டுமல்ல உடல் எடையும் பட்டு 25 பவுண்ட் எடையை குறைத்து தடிக்க விடமாட்டான். முக்கியம் அலிஷியா உலக அழகியானபோது விட்டார். இன்னமும் 25 பவுண்ட் குறைத் LGILLDILLIGöT. எடை 18 பவுண்டு. தாக வேண்டும். அப்படிக் குறைத்தால் தக்கட்டுப்பாடுகள் உலக அழகிப் பட்டத்தை ஒரு வருடம் தான் அடுத்து மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வர்களுக்கு சந்தோவு அனுபவிப்பதுடன், அதற்கான சலுகைகள் பெறும் அழகிக்கு சிக்கென்ற உடலுடன் ாமுடன் இருந்தால் IP சம்பாத்தியங்களைப் பெறவேண்டு வந்து அலீஷியா கீரீடம் சூட்டமுடியும்
மெய்யாக்குவது Lign ENDIII ளுக்கு அந்த சிறுக்கி டேட்டிங் என்ற சொல் இப்போது கட்டான். பிரபலமாகிவருகிறது. ஆணோ, பெண்ணோ டும் என்று குளற தங்களுக்கு பிடித்தமான ஒரு துணையுடன் தினார்கள் ஜாலியாகச் சுற்றுவது டேட்டிங் என்றழைக் வாருத்தராய் போங் கப்படுகிறது. ՄԱՐ: ளம் தலை முறையினர் மத்தியில் லில் போவது என்று டேட்டிங் நாகரீகம் பரவிவருவதையிட்டு டுக் கொண்டார்கள் பெற்றோர்கள் கவலைப்படத்தொடங்கியிருக் ாடுவதை அராம் கிறார்கள் "டேட்டிங் என்றால் தப்பான
காரியத்துக்கு செல்வதாக நினைக்கிறார்கள் காக சண்டைபோடும் அப்படி ஒன்றும் கிடையாது நல்ல நட்பு கள் ஒருவரையொரு களை கொச்சைப்படுத்தாதீர்கள் என்று அடிபட்டுக் கொண் டேட்டிங் பிரியர்கள் கோபமாக பதில் ல் கட்டிப் புரண்டு சொல்கிறார்கள் மாணவிகள் விளக்கம் சொல்கிறார்கள்
ஜப்பானில் பாடசாலை மாணவிகள் இதனை பாடசாலை நிர்வாகங்கள் நம் டுக் கொண்டிருக்கும் மத்தியில் டேட்டி நாகரிகம் வேகமாகப் பியதாகத் தெரியவில்லை"பணம் பெற்றுக் சைக்குள் நுழைந்தாள் - பரவிவருகிறது. இவர்கள் டேட்டிங் செல் கொண்டு டேட்டிங் செல்வது விபச்சாரத் 'இது சி வது சக மாணவர்களுடன் அல்ல 60 வய திற்கு சமம் என்று பாடசாலைகள் முன்பாக திருப்தி ஏற்பட்டது. தைத் தாண்டிய முதியவர்களுடன் விளம்பரப் பலகை வைத்திருக்கிறார்கள் ப் பார்த்தாள். அவள் விஷயமறிந்து ஜப்பானிய பாடசாலை S SSSLSSSSLS SSSSSLS SSSSS S SSS S SS
இருந்திருந்தால் குசு வட்டாரங்கள் அதிர்ச்சியில் இருக்கின்றன. நிருப்பாள். மல்லாவின் டேங்டிங் விபச்சாரத்துக்கு சமமாக மாறி TETTšGLODIGDIG நதையாக இருந்திருப் = யிருக்கிறது என்கிறார்கள் தென் ஆபிரிக்க அதிபர் நெல்சன்
த சந்தேகமே இல்லை. ஜப்பானில் உள்ளூர் டெலிபோன் கிளப் மண்ட்ேலாவின் காதல் பகிரங்கமான பக்கத்தில் *P புகள் உள்ளன. இந்த கிளப்புகளில் இளம் மொசாம்பிக் முன்னாள் அதிபர் லை மேலிருந்து கீழ் - மாணவிகள் தங்கள் பெயர்களை பதிவு மறைந்த சமோராவின் மனைவிதான் d(IJIT. டம்பில்தானே மல்ல செய்து கொள்கிறார்கள் பணக்கர ஜொள் நெல்சனை காதலிக்கும் சிரேகாவுக்கு உடம்பு ஏற்படுத்திய ಛೋಳ್ದ್ தேவைப்படும்போது |॰ மறகக அழைப்பை மல்லா தங்களிடம் பெயர் பதிவுசெய்த மாணவிகளை நலசனடம எனககுளள பநதம 蠶 நினைத்தாள் கிளப்புகள் தொடர்புபடுத்தி விடுகின்றன : கன்னத்தை வருடி மாணவிகள் தமக்கு கிடைக்கும் வருமானத்தில் |#းကြီး LD60)蠶 : ழைக்கப்பட鷺 டிய கரத்தால் சடா = ஒரு கமிஷனை மட்டும் கிளப்புக்கு கொடுத் ஆசை" :: சிரேகா, னத்தில் அறைந்தாள் தT)ெ போதுமாம். களில் - - - |ll (ရွှံ့ကြီး7းနီ நெல்சன்-சிரேகா திருமணம் பற்றி E.T. ஜபபான நகரங்களால ਨੂੰ செய்திகளுக்கு முற்றுப்புள்ளி விழுந்துள்ளது ாய்விட்டாள். இன்ன - புள்ளிவிபரம் பயங்கரமாக இருக்கிறது. சமீபத்தில் இங்கிலாந்து ராணியான கள் சண்டையிட்டுக் பாடசாலை செல்லும் மாணவிகள் 3 பேரில் எலிசபெத்தை சந்திக்கச் : LDGOSTGBL GUIT பூரீராமிடம் சென்ற 2 பேர் இப்படி டேட்டிங் போகிறார்களாம்.
டன் சிரேகாவும் கூடவே சென்றிருந்தார். ஏதோ சொல்ல -" முதியவர்களை சந்தோஷப்படுத்து "இந்த : 'ಸ್ತ್ರ್ಯ?! 呜- கிறோம். தப்பான காரியத்தில் ஈடுபடுவ புதிராக இருக்கிறது" என்கிறார்கள். எப்
கிறேன். அதுதான் தில்லை. ஒரு சிலர் அப்படி நடக்கலாம். (யோ இருவரும் நல்ல நட்புக்கு மதிப் ன்றபடி எழுந்தான். '. டேட்டிங் செல்லும் எல்லோ புக்கொடுக்கத்தெரிந்தவர்கள் என்பதுமட்டும்
தொடர்ந்து வரும்) ருமே கெட்டவர்கள் அல்ல என்று ஜப்பான் D_6ö760)LD. ரமலர் logg P奥、 ஆக24-30,199

Page 9
  

Page 10
ETTTTT iit niini
பிரபு கதாநாயா நடிதும் புதிய படத்தின் பிரபுக்கு
ாதோ பிரா al Timur Illus முரடானந்து நபரும்பம் விதி வரும்பினர் நீண் விம் முதல் நடித்த படம்ாது என்றுகெட்டாய் நாய தறின் நெருக்கு நர் பத்தில் நடி TTTTTS STTTTL TLTTTT TTTTTTTTTTTTTS S TTTT TTTT S S S TTTT S TTTTS TTu S SSTJTS ா சட்டம் ஒரு ருடாந்தாம் பூமிய | முக்கியமான பிந்திய மொழிகளில் மொ Lirfugl s Max Syr நந்துள்ா H ாந்தியாக நடித்த பென் கிங்ஸ்விக்கு LS STTTTTT TTTTTTTLT TY Y TTTTTTTT TTTS TTTT J S TTTT TTT TTTT TT TTTT L S LTTTT S TTT TTT S TT TTT LLTLL TTTTTT TTTTTT TTTTTTTT L T TTT TTT T T K LLTTT TTLL TTTTTTTTTT TTTS TSTTTTTTTu D S LT LL S SLLLTD TLLLL L D LSYTTT TTTT LLTLLL
இயக்கிய பிந்தப்படத்திற்கு பரம் பாக सा" । ஹென்ரி தயாரிக்கும்ார்ச்சி பட Nuo VIIT LIITTI
பட்டு பின்னர் மாற்றபட்டது T TTTT TTTLLLLLT TTTTTT TTTT TTTT TTTTL TL TLTT TTLL TTTTT TT T LL LY TS SSLS TYSTTTTTSLLLST TTTTLL SLLLLLLLL LTTT S TTTTTST T TTT T L TSTLTTTTTL
பரிமாறிஸ்ாந்து நடிக்கிறார்கள் ாங்கியங்கர வாய்ப்பு வந்தாது இந்தப் படத்தி ாற பிரபந்தை புரிய பியருறாத் ராவுன் நடிக்கிறார் என்பவர் விக்கிறார் in A SA AT A SHH TTTLT TTT TTT LLLTTTT TTTTTTTTTTTTT TTT S S T YY TT T TTT TTTT TT TTTT LLL YYYT LLL TTTTTTT TTTTTTT TTTT L L TTTTT TTTTTT S TTTTTTT T TTTT S Y TTTTTTS ாத்தாந்து டொரண்டு ஜோடிகள் என்ன தெரியுமா இந்திய மதிப்பில்
தர்ப்டனா பிராயில் இயக்குநர்கள் மற்றும்
ரிங் அடுத் படம் தமிழ்ப் பாளிகள் பக்கம் நிற்பவர்களுக்கு கப்டன் LLLL TTTSS TTTTTSTSTTTLLTTTTLT TTTTT SSS TTSS STTLLL LLLLSL ST uLTTLTTTS LLLTS TTTTT LLL TTTTTTTS TTTTTS TLTLLL STTTT S TTY TTTT u TTT TT TTT T TTTT LLL விட்டா ராட்டும் மூதா nyurus Krist all'LT ந்ேதிள் நடிக்ாா ரளி விாந்த்துடன் நாள்கொடுத்து நிற்றா
இந்தியில் ரஜினிகப்டன் விஜயகாந்த்
நாட்டாய படத்தின் தெலுங்குப்பதிப் பிராரா பிப்போது சரத்குமாரும் விர A MAN GA NA * Istorijas ir 蠶
- ராஜா ரந்தா என்
■ । माता था । NAMA ே * ாரு வியகாந்த் * * ாந்திரந்தித்திலும் நடிாT
படப்பிடிப்பு தோறும் தொடர AYA கிறது. தமிழ்த் திரையும் அதிகம் பட்டுக்கொன் பிருக்ா" ETT ATT விரும்புகிறார் ரதி அதால் மைத்து விக்கா குனர் இந்தியில் நடித்துவிட்டும்ாய்ந்தாட்டது ரப்பாாம் மற்றொரு ாே SL S SS SS SS SS
தேவபாணியின் குத்து
LLLLLL L LLTT TT S LL T T TTT T D S S பிடிப்பிர்கான்ரால் பொந்து நாளுகிறார் எ தெரியுமா பரந்தான் நம்பு வன் என்று ாந் கொள்கிறீர்கள் அா தாள "सा
அனந்து மந்த சரி யட் படுவதாநான்கு பட்டும்ாலுமரகுர்நாற்காட்சிகளிலும் வந்து
பிநாஸ்ாதுக்கே அதிர்ச்சிநா
man nu en far ITHEL,
LL TTTTTYTTT TLL TTTTT LLLLLL LLLLLLL D DD DDLY YTT பதவி தேவை இல்லை ஆரம்பத்தில் நான் 'ಸ್ತ್ರ್ಯ шIH I வந்தாலும் எனக்கென்று நல் பிடம் கிடைத்துவிட்டது
பிங்கே ரேவதி, ஹாசிளி பார்வ போன்றவர்களெல்லாம் கவர்ச்சி ாட்டக்கொண்ட AWANG கவர்ச்சியெல்லாம் கொஞ்சக்காம்நாள் ாடுபடும்" என்றெல்லாம் அடித்துப்பேர்கிறார் நெயாணி
VIII || || I
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ittri FATTIERITF IN PAPA KANTHI ாந்தி SIEFgjgeAJIENI |||||||| கிறார்கன் ரஞ்சிதார் Ul சத்யா அத்குமார் பிணைந்து மிரட்டும் *
இடைவெளிக்குப் பின்பம் பாகா கதை என்று A வாய்ப்பில்லை இயக்குநர் கிறார் ஒன்றும் நேறாது சேவியு Ch. குத்தலும் அடாவடி : MEMON TUR WISTAT. மரப்படம் தமிழ் பட்ட LLLLT LLLLTTTTT TTTZS TTTTTTL TTTTT K LL S LLLLL L L L L L L LS
· மறுப்பு ஆராய்டுக்கிறர் அவதிப்படைக்குதம்ழ்கிகள் பிரதம்வி LTTTTYTYY S YYSTTTTu u TTtTTTT STS TTTTT L TT TTTTTTTS TTTTTS sırayları 'க' படம்பிதுதான் அநாகப்பட்டது வில்ல்த்துவமானது LI TILTIIN LITT
மிகுநர் சந்த் ஹீரோ ஆரம்பம் முதல் முடிவுவரை சத்யராஜ் மட்டும் கேட்கிறது ஆட்களை தொ
TTTT TTTTTT TTTTS TTTTu TTTTTTTSSSLSuL SLLLSS TTSTSYS
விவாளி நடிக்க சிகரெட்டை ஸ்டைலாக பற்றவைத்தபடி சுறா அதுதான ஒரு அ
அடாவடியாக நடந்து செல்வ
Jes, pri ATAN KIA கசட் கிடைத்தா Па, нпр. IAi பாழுதுபோக்கு ட S S == உச்சரிப்பும் சத்யராவிட் ENTAGELSN || FTTH படத்தில் அறிமுகாமிடால் வேறு ஆளே இதற்கு ாம் பகைய பம் ஒன்றில் நடிக்கும்ாடாது" என்று J|
பயி ராவி தாசொல்லாக்கின்றன
அத்ருபார்
SSS SDS SSSS S L SS IETT. IEEELINTAETH | AHATIT முட்டு
குத்துப் பள்' வர் வாங்கும் சம்பளம் is larly y Ti வரும்
iT GALILIIT GIKK ITL இரண்டெழுத்து நடிகையும் ம
ாள இங்குநரும் பாதத்தில் ஒருநாள் தனிமையில் இனிய கா மாட்டிக்கு பறந்துவிடுவார்காம் திரும்பி வந்ததும் புத் துளர்ச்சியோடு மணியான இயக்குநர் படப்பிடிப் புக்கா நடத்துவாராம் எல்லாம் நடிகையின் பசரிப்பின் மகத்துவம்தானாம்.
முன்றெழுத்து மா நடிகை ஏசியில்தான் தூங்குவார் இல்லாவிட்டால் துக்கமே வராதாம் அடிக்கடி மின்சாரம் தடைப்படுவதால் ரசி வேலை செய்வதில்லையாம் அடிக்கடி தடங்கள் காதவரான குமாரருக்கு செய்திாட்டியது உடனடியாக ஒரு ஜெனரேட்டர் வாங்கிக் கொடுத்திருக்கிறாராம்
அழகி நடிகையும் அந்த தெலுங்கு நடிகரின்மீது அன்பு வைத்துவிட்டாராம் அவர்தான் ரட்சகர் என்கிறாராம் அழகி அப்படி என்னதான் மந்திரம்
பாடுகிறாரா அல்லது அஸ்திரம் பாய்கிறாரோ அவர் வலையில் விழுந்த நடிகைகளின் பட்டியல் பெரிதாக்கொண்டே போகிறது அவரது துணைவியான முன்ாாள் நடித்தான் பிரகாசு முக்கைச் சிந்திக்கொண்டிருக்கிறார்
விரித்திரமான கார் நடிகைக்கு வெளிநாட்டு கலைச்சேவை அலுத்துவிட்டதாம் வெளிநாட்டுப் பாங்களில் ஏற்பட்ட சில ஏமாற்றங்களும் அதற்கு காரணம் என்கிறார்கள் அதனால் மறுபடி நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளாராம்
பிரபுவின் இனியவளே ஆஸ்கர் கிடைக்குமா?
"ஆள்கார் விருது என்பது அமெரிக்கப் படங் பாஞ்சாலங்குறிச் படத்தை வியக்கிய மான் மட்டும்தான் கிடைக்கும் அமெரிக்கத்தரம் என்ற மீண்டும் பிரபுளே வைத்து பியக்கப்பாகும் படம் அவர்களின் அளவுகோல் அதனால் ஆள் பிளிகளே பிரபுவின் பாடியாக நடிக்கப்போகிறவள் கனவெஸ்வாம் எனக்குக் கிடையவே கிடையாது மஞ்சுவாரியார் இவர் மாப் படவுலகில் வெளியாகும் பொது ஏதோ ஆஸ்கார குறிவை முன்னணி நடிகை இந்தியன் படத்தில் நடித்த செய்திகள் போடுகிறார்கள். ஆனால் எனக்கு மா நடிா நெடுமுடி வெணுவும் பிதில் டாது பிப்படி சொல்வியீருப்பவர் யார் என் நடிக்கிறார் - - 7.
மற்றொரு முக்கிய செய்தி நீண்ட இாடவெளியின் Tहता था பின்னர் மொதமி நடிக்கும் தமிழ்ப் படமும் துேதான் UPIDID JIDID51D பிரபுவின் மற்றொரு ஜோடி கெளதமிதான் முத்தம் மருமகள் முன்லிம் இன்னொரு மருமகள் கிறிஸ்த காட்சி டண்ட தெரியளிப்ா சேர்ந்தவர் மத நிற்துமைக்கு முன்னுதாரனமான
-

Page 11
:JligIBILLIEDÍ GrigJ நிவதொட்டு நடிக்க மறுத்த நீ
அமெரிக்காவில் இருந்து மீண்டும் திரும்பியுள்ள அம்பி நடிகை சீனாவில் பிளியா விருந்தபோது SL TTTT LLL LLTTT TYS LLLTu KYSZT TTTLDD D LLL இருந்தான் ஒரு முறை பார்க்காடு அருகின் ம SL LLTTL LLLLLLLT LT TT TDL S STLZ S T T D TTTSZZTT S LLLLLLDLL T L TTTTTLY TS L DLD LSTTSLS
MIGI LIIT SCDLYST TT ST D D TTTT T LL TTT TT TT T L SY TTS TTTTTT TT TTTT S TTTT S TT TT LTTT S SuS LLLLSLLLLLLLL LL LLTTS zT TTLL TLT T TTTTTTT D DL TTTT TTTT TDLTT S TTT TT SZZZS TTTTLTT TTTS ாவிகள் சற்றே பந்து வருடங்களுக்கு பின்னோக்கிப் போனால் அவர் ஆளும் கட்சி வரிசையில் அமை அந்தச் சாத்தில் நடின் வருடியோ ஒன்றைக் கட்டினார் குடியோவுக்கு அருகில் பா இயக்குநர் ஒரு ாருந்தது அதிலிருந்து ஒரு பகுதிய சாமர்த்தியாக வாங்கிக் கொண்டார் நடிகை பின்னொரு
S S u STTTTTT TTTTTTT TT TTTTTTTT TTTTTTT TTTLL T TTT TTTTTTTT TY uuTTT T TTYL SLTLTTTS TTTTTTTTTT TT TTTT TTTT TT D D TTTTTTTTTT T LL LL TLL DDLLL LL DDDD TTTLLLS ாள்ள வழிவகுத்துக் கொடுந்தார்.
அக்கா நடிகை அவைஞ்சான் கேள். நங்கையோ எளிதில் எவருக்கும் வசப்படாதவர் பத்தாளராஹிரோக்கள் எத்தாபியாவிந்தை செய்து காட்டாம் அாதாம் கண்டுபிாள்ளாமல் ாருக்கு ஏற்பட்டது நிர்ப்பந்தம்
SDD D DD T D D LDDD LLLLL S TTT TTTTTTT TDu T TTT TTTTu SZS S SY TTT S T TTTTTT S S SZ SqS T T T T Z T T TTTTT S TTTTT TTTTTTTTTTT TTTTT TTTT TTTTTT T Z TT T LLTL TL SS T LT TTTTT TTT T T TT TTT TTT TT TTTT TTTT ZZ LLTT TTTT TTLT S Z LTL TTT TT T T Z
அக்காவே அதிர்ந்து பொனார் -
Tulsuste குடியோவுக்கு அரசு இடம் கிடைத்தது அமைச்சருக்கு இன்னொரு பாரமா குடியாவில வியாக சகல வசதிகளுடன் தனியறை கட்டப்பட்டது குடியோ விழாவுக்கு வந்த அமைச்சை இருவருமே அவரை அவருக்கென்றுள்ள அறைக்குள் அழைத்துச் சென்று ர்ாடினர் அமைச்சர் அ நற்கு பின் அமைச்சர் ஒருநாள் பாண்டியன் எக்ஸ்பிரள் ரயிலில் மதுரை செய்யவிருந்தார்கள்ளொடு நங்கை நடிாயக் கேட்போது அதிர்வாக அவருக்கு படபிடிப்பு பிற ந்தது. அதன்
சரியென்று சொன்னதும் அமைச்ர் அவருக்கு முதல் வகுப்பு பெறய ரிசர்வ் செய்தார் SeTT TTTTTTTT YY TTTTT TT TTTTT TTTTTT TT u S TTTTTT T TTT TT TTTT TTLLLS
பெண்பேர்ட்பர்நா அணிந்த கோலத்திலேயே நடிாக வந்திருந்தார். அப்படியே சரோடு தனிான கபேயில் மதுரை சென்றார் நடிகை
高s
தகவல் சமீபத்தின் சுருக்கு சென் TILFING
Liiri |
all IN ITIN Kiy rHI A.
ாாககள் அதி मीमा "#" கேட்டார் ஒரு தி நாகேசின் ஒரு விஜய் கோபிந்து பிராமன் வருப்பை அதுதான் வெளி
இருக்கிறார்பொழுமோ
வெற் HITITILL
II, 24 -
 
 
 

அவரிடா ரிடா இமல் கொடுத்த அறை) naultmff படத்தின் புவி BILANGAN LANG ॥ * PARA ITALI ார்த்திா fully it, it in * Iliri i | ITT IN UITM ITALIITTO தொட்டுநர் மாட்டேன் தொட்டு நடித்தாலும் கட்டி றின் முள்ளாத் பிடித்து நடிக் காட்டென் என்றெல்வா பண்டின் போட்டார் ஏற்கனவே இரண்டு Er J.J.H. A.H.W.E.R. படத்தில்ாமலின் மகாராடியா நடித்தார்
ா இருந்தவர் படப்பிடிப்பில் மல் தன் வாரியா நிரல்கள் ரவி |alitir istir i ritistir பருக்கு மாந்நோபபு கட்டிப்பிடித்து அராபதுபோல் natur og ING GAN TENGANANGINN 鷗 ** ** *.
sylltir எடுத்துவிட்டிருக்கிறார் மாத சிரியா எடுத்துக்கொள்ளாள் ண்டும்
பயன்படுத்திக் ரெடி சொல் பரிந்திதா
இந்த முறை கார்த்திகாமவின்ாட்டிவிட்டதாடு கட்டிப்பிடிப்பதுபோல் நாள் நடிக்க மாட்டேன் என்று மறுந்துவிடாமல் கோபத்துடன ைெடவிட் துங்கிப் போர் i ஏன் நகராடும் என்று கடுாைக
LILIMITAT மா முனைப்பாக இன்னொரு காடரில் காந்திா ராாள்ளத்தில் irril
T Nulu IEEE, ETA வாரர் T "A", ாரின் நெரு " கன்னத்தை தடயபடி கார்த்தி அழுதுகொண்ட பிருந்தார்
இதற்கு அடுத்த ரு மாதங்களிப் பார்த்திா திருமினம் செய்துகொண்டு சிாவிட்டே ஒதுங்கியபோர் H அவருக்கென்று SLS S S S S S S S S S SLLLLSL S S SLSLS S S S S S S S S S S S S S S S S SS
- நற் ா
IR LIMITATA 鷺 ungulsfjöll SuáBijgebLily|| ஒரு பக்கம் தி El蠶 蠶*.*
கிறார் அப்படியிருந்து பிரபு நீக்கும்பமொன்ற மக்கப்போகிறார் பாது LTL YYTT S YT TT TTTLT T T TTTTD D D DD L T LLS LT TT L TTTT வசனமும் பாது சந்திரான் ஒப்பதிவு மற்றும் எடிட்டிங்கும் அவரே
ஆள் பெர் நட்ாய விந்தியா முறையில் சொல்லப் போகிறார் ார்வை காந்த பாம் விவசாயராஜா கதாநாயகியா
ாபது இன்ாமும் முடிவாகவிவை
சத்யராஜின் லொள்ளு வெள்ளு பிடித்தாளிகளுக்கு சந்ான்கொள்ள பொள்ளுமிரு
॥ பிரு Chini sila urtG. IN INDON திருந்தாங்
டாமல்ார்ட்டு 蠶 விருந்திருக்
Lu.
ரா அருஞ்சொற்பொருள் 蠶 蠶 ாரும்
ருே கோடி ரூபாய் கொடுத்தால் தெய்வம்
ஒப்புக்கொள்வீர்களா
Tiran niini
ாந்திவு மாதிரிள்ளியில்வாத தீவுக்கு - Il Lerne
நான்விடும் கன்னால் அந்தத் தீவு
முநாறும் மூழ்கிவிடுவேன்.
குடியிருக்க அழைத்தால் Fllt ltun
செய் வாயில் குடியிருக்க போவேன் ாத விருது 醬 Li ni Aguin On
படிாகோயத்தை சொன்ாதற்கு நன்றி இனிமேல் முயற்சிப்போம்
ஒரே நேரத்தில் வெள்ளத்தில் நக்மாவும் கொல்பங்குடி uuuuuuuuuuu salt LTTE நீங்கள் யாரைக் காப்பாற்றுவீர்கள் ர்ொயங்குடி ருபாயின்றத்தான் என்னா நக்மாவுக்கு
தெரியும் எனக்குத் தெரியுமே
S S SLSLS SLS S S S S S S S S S S S S S OLOLO62Lar TUTMCBLg2-532o பாட்டியாம்ரான் வந்தும்கடரம்ாவின் காட்டில்ார யவில்லை மும்மொழிகளிலும் புகுந்துளிளையாடுகிறார் தமிழில் சாத்தார் பிரபுதேவ
யாருடன் தள் ஒரும் இந்தியில் சல்மான்சர்ன் அளில் கபூர் ஆகியோருள் வாரு படம் தெலுங்கில் வெங்கடேஷ் சிரஞ்சீவியுடன் தலா ஒரு படம் என்று ஒடி ஒடி நடித்துக்கொண்டிருக்கிறார்
அப்பாள்ாரியோருக்கு மட்டும்ாவின்மீது என்னாவோ தெரியவில்லை விஜ பந்தி அப்பாக்கு அக்ாமாதிரி நெகிறார்
TALIT TISTILJI TAL-AMBJI TAL-ATTITI. -
வந்தார்
T
நாராநிகாவின் மெரிக்கக்கனார் சொந்த க்கு பந்துவிட்டார் என்
ஒன்று கசிந்திருந்தது zu ein Irrt, Toni ர வழிபட்டாராம் ராநிகா
i Tirg filli Hurlust III. hin.
ருந்தால் சரிதான் தமிழ் ாங்க்ளிவாரங்களிலும் பிம் முறை பாதிமாவின் நடமாட்
பத்தானளில்ால
'அ'ரளல் நல்ல கலப்
பூவே டாகாஸ்வ்ருடே
ப்ெபடங்கள் ஆாதும் அடா
பேசுகிறார் விஜய் பற்றிப்படங்களில் வெளுத்தும் INTI LI னேவி அப்ாதிே: இது 蠶" என்றுவியிடம் இருப்பதால் எனக்கொன்றும் பொறாமை " . கிடையாது நகர்தான பின்னும் முப்பார் என்றா நினைக்கிறீர்கள் ■■冒量 -曹IL■ I _|| || ||T=ा। DAN ாந்து நாக்கவும் நார் ழுவென்று வாகவிருந்தால் விளம்ார்

Page 12
ஒரு விட்டிலுள்ள குழந்தை அந்த வீட்டின் 'அதி உயர்ந்த அந்தஸ்தில் இருப்பது தானே! என்று கருதுகிறது எவருக்குமில் லாத தனி மகத்துவம் தனக்கே இருப்பதாக எண்ணுகிறது. தான் நினைத்தபடியே எல் லாம் நடக்க வேண்டும் என்று நினைக்கிறது. தான் அழைத்தால் அம்மா தன் அருகில் வந்து நின்றாக வேண்டும் அப்பா தான் விரும்பும் பொருளை தன் முன்னே அதே கணத்தில் கொண்டு வந்து வைத்துவிட வேண்டும், அதேபோல் அவ்வீட்டிலுள்ள அனைவருமே தனக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று வாதாடுகிறது. தனது எண்ணத்துக்கு மாறாக எது நடந்தாலும் அடம்பிடித்து அழ ஆரம்பித்து விடுகிறது. இத்தகைய பிடிவாத புத்தி ஏற்படக் காரணம் GI6öT60TP
குழந்தைகள் மீது அன்பு செலுத்தாதவர் எவருமே இல்லை. பார்ப்போரெல்லாம் குழந்தைகளை வாரி எடுத்து அணைத்து முத்தமாரி பொழிகிறார்கள்
வீட்டுக்கு வருவோரெல்லாம் மிட்டாய் வகைகள், விளையாட்டுச் சாமான்கள், உடை கள் போன்றவற்றைக் கொண்டு வந்து அக் குழந்தைகளிடமே கொடுக்கின்றனர். இத னால் வீட்டிலுள்ள ஏனையோரைவிட தானே பிரதானமானவன் என்ற எண்ணம் அதன் அடிமனத்தில் உறைந்துவிடுகிறது.
ஓரளவு கர்வ மனப்பான்மையும் ஏற்படு கிறது.
இத்தகைய மனப்பான்மை குழந்தை களிடம் ஏற்படுவது இயல்பு காலக்கிரமத்தில் இது மறைந்துவிடும். சில சந்தர்ப்பங்களில் பிள்ளைகள் பத்து வயதை எய்தும் வரைகூட இக்குணம் இவர்களிடம் குடி கொண்டிருக் கும் குறிப்பிட்ட இக் குழந்தைக்கு தம்பியோ
தங்கையோ இல்லாமல் போகும் பட்சத்
திலேயே இத்தன்மை நீடிக்கும், கீழ்ச்சகே
സേൺ (I();
இதனால் பொறாமை உணர்வுதலைகாட்ட ஆரம் பித்துவிடும் என்பது வேறு OLLO.
பிள்ளைகள் எட்டு வய தைக் கடந்ததும் அவர்களு டைய தேவைகளை உள வள ரீதியாக ஆராய்ந்து அறிந்து அதன்படி பூர்த்தி செய்வது பெற்றாரின் கடமை,
முக்கியமாக அவர்கள் பல தரப்பட்ட விளையாட்டுகளிலும் கவனம் செலுத்த ஆரம் பிப்பார்கள், ஆண்கள் இப்போதெல்லாம் கிரிக்கெட் விளையாட்டால் பெரிதும் ஈர்க்கப் படுகின்றனர். அவ்வாறானால் அவர்கள் அவர்களுக்கு ஈடான சமமான நிலையிலுள்ள நல்லபிள்ளைகளுடன் இணைந்து விளையாட வகை செய்யவேண்டும்.
எதுவானாலும் சாயங்காலம்பிள்ளைகள் ஒடி ஆடி விளையாட வசதி செய்து கொடுக்க வேண்டும். இது ஒரு வகை உடற் பயிற்சியாகும், உடலுறுப்புகளும் தசைநார் களும் உறுதிபட விளையாட்டு உதவும்,
பெண்பிள்ளைகளும் பின்னேரங்களில் ஒடியாடி விளையாடினால்தான் இரத்த ஒட்டம் சீராகும் முளைவளர்ச்சிக்குக் கூட விளையாட்டு வழிவகுக்கும்.
பிள்ளைகளின் நாட்டம் எவ்வாறு அமை கிறது என்பதனை அவதானித்து அதற்கேற்ப வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் பள்ளிப்படிப்பு-பள்ளிக்கூடப்பாடப்புத்தகங் கள் என்பவற்றுடன் மட்டுமே பிள்ளைகளை ஒட்ட வைத்துவிடுவது இன்றையக் கால கட்டத்துக்கு உதவாது
அறிவை வளர்க்கும் நோக்குடன் மட்டு மல்லாமல் வாசிப்புப் பழக்கத்தையும் ஊக்கு விப்பதற்கேற்ற புத்தகங்கள், சஞ்சிகைகள் ஆகியவற்றை வாங்கிக் கொடுத்துப் படிக்கத்
தூண்ட வேண்டும் மி கள் பேசுவது, பா J56O)6ILʻj L. 726iI6O)6T9,6i7 களுடைய கற்பனை u IIb.
படித்த புத்த பாதுகாத்து வைப்பத் போன்ற அமைப்பின மெனக்கொடுத்துவிட அவர்களுக்கு மட்டுெ மணிகள் மற்றும் வ களையும் அவர்கள் பாதுகாக்க வசதி ெ டும்.
பிள்ளைகளின் Alfa 160LLå GFil மூன்று வயதை மக்குரிய கடமைகளை குழந்தை பழக்கிக்செ கையை விட்டு எழுந்த அவர்களே எடுத் தாமாகவே காலை வேண்டும். குளிப்பத் விட்டாலும் தண்ணி களா? என்பதைக் க தடுமன் தலைவலி போது தன்னிஷ்டம் ெ விட்டு விடக்கூடாது வீட்டுக்கு வரும் பண்ணி நடக்க வேண்டும் வீட்டுக்கு வந்து போனாலும் தரும் விமர்சனங்கள் காதுகளில் விழுந்து கொள்ள வேண்டும் களில் விழுமாறு குறிப்புரைகள், கிண் பெரியவர்கள் கூறச் எமது குழந்தை உளவளமும் பெற்று நடைமுறைகள் இன்
S S S S LS S LS S LSLS S LSLS S S S S S S S SL S S S S L S SS S SS SS SS
வரை இளம் பெண்கள்
吕厝Lpm前20Qu山 மெலிவாகத்தான் இருக்கிறார்கள் இவர்கள் அதிக உணவு உட்கொண்ட போதிலும் T உடல் பருமனாவதில்லை. சில பெண்கள் 20 வயது வரை பருமனாக இருந்துவிட்டு
இந்த வாரம் யாருக்கு பட்டுச்சேலை? Lygu eingögn Görgögg GIFTEřídlišejéigilaj Libil
இவ்வாரம் பட்டுச்சேவை பரிசுபெறும் வாசகி
இவர்தான்.
இய்றாஹீம் எம். பாத்திமா, ஆ=212 மத்திய வீதி, புதிய காத்தான்குடி03
சார்பில் வாழ்த்துகிறோம்.
அனுப்பிவையுங்கள்.
LLLTTLTLLL LLLLLLTTLLLL LLLTT LLLLTLL LLGTL LGLDLLLLLLL
CTTLTLTTTT LLLT LLLTS TTTTLLLLLL T LLL LLTTLLLLL
LTTLTLTLLL LLLLLLTTTTTTT LLLL LLL LLTLLL TTTLLLL TLTLLTTTLLLL
அறிவிக்கப்படும் தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றுபிள் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
அனுப்பலாம்.
UDUG * ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
༼།
605(oluIILLILo: . . . . . . . . . . . . .
பி.கு:
அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது புகைப் படங்களை அனுப்பினால் பிர
2. GOtör GOLD-BINIGULD-6l6l6rfiúLIGODLögsör ECDLO
சுரிக்க உதவும். ص========="خال
“ũủümüegämañā Baluffiguā0 தித் திகதி 30-08-1997
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர், தபெஇல12 கொழும்பு
NI திடீரென மெலிய ஆ
Gшпајала (). னாலும், பெருத்தவர் முன்பிருந்த ஓரளவு மாற்றம் ஏற்படவே
உடலமைப்பு ெ பருமனாக இருப்
| பல இருக்கின்றன.
uile UT60I go LGU60LI
பார்கள். இவ்வாற
வாகினை மாற்றுத
வாழ்க்கையில்
பழக்க வழக்கங்களு
பாதிக்கும். உணவு
காரணமாகும். எது எமது உடலமைப்ை உணவுக் கட்டுப்பா நிச்சயம் கைகொடு கூறுகிறார்கள்.
உணவுக்கட்டுப் மான ஒன்றல்ல. எ சியமான புரதங்கள் கனிம உப்புக்கள் கும் வகையில் உ கடைப்பிடிக்க 6ே பிடிக்கப்போய் குர லாகாது.
உடலைக் குறை J.IGOG) g) G.GIGOGIEC கிறார்கள். இதனா உபாதைகளுக்குள்ள உடற் பயிற்சி கூத்தாகி விடக்க் எல்லாம் அறிந்தவ கருத்துக்களை ஏற் GUITETE)
உணவுக்கட்டுப் பயிற்சியோ, அத்து பவமுள்ளவர்களின் பெற்றே கடைப்பி
* நாம் அன்றாடம் தும் பெருங்காய விடுகிறதா? இத ஒரு பச்சை மில் வையுங்கள் ப்ெ கியது போல . எளிதாகவும் இரு *வெண்ணிறத்துை GG IIILNG)Gi) GTIIII தான் காயப்போட் நீலத்தில் நனைத் காய்வதைவிட, நி ணிைற உடைகள் இருக்கும். * கோடைகாலத்தில் வில் கெட்டுவிடும் குள் முட்டைகை
2
அதிகநாட்கள் சுெ
GDI தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருகங்கள், பறவையினங் டுவது போன்ற கதை
படிக்கும்போது அவர்
வளமும் விருத்தியடை
கங்களை அவர்களே தற்கு ஒரு சிறு அலுமாரி னை அவர்களுக்கு மட்டு “းူရှိကြီ2ါဠိ மன- அவர்களின் துணி விளையாட்டுப் பொருட் தனியாக வைத்துப் சய்து கொடுக்க வேண்
பொறுப்புணர்ச்சியை இது உதவும் த் தாண்டியதும் தத்த ாத் தாமே செய்வதற்குக் ாள்ள வேண்டும் படுக் ததும் தமது படுக்கையை துவைக்க வேண்டும். க்கடன்களை முடிக்க நற்கு அவர்களை விட்டு அளவாகப் பாவிக்கிறார் ண்காணிக்க வேண்டும். காய்ச்சல் இருக்கும் போல் தண்ணீர் பாவிக்க
GUIGLITZGDGI), JGOTO அவர்களுக்குப் பழக்க த நமக்கு வேண்டாதவர் அவர்களைப் பற்றி நாம் எமது பிள்ளைகளின்
விடாதபடி பார்த்துக்
குழந்தைகளின் காது அயலவர்களைப் பற்றி டல்கள் போன்றவற்றை di LT5).
கள் உடலாரோக்கியமும் வளர்வதற்கு இத்தகைய
றியமையாதவையாகும்
inimih
Անուն:
ரம்பித்து விடுவார்கள்
மலிந்தவர்கள் பருமனா
கள் மெலிவடைந்தாலும் அழகான தோற்றத்தில்
செய்யும்.
==
மலிவாக இருப்பதற்கோ, பதற்கோ காரணங்கள் சிலர் வம்சாவளி ரீதி ப்பைக் கொண்டிருப் ானவர்களுடைய உடல் லரிது.
நாம் கடைப்பிடிக்கும் ம் எமது உடலமைப்பைப் முறைகள் மற்றுமொரு எப்படியாக இருப்பினும் ப கவர்ச்சிகரமானதாக்க டும், உடற் பயிற்சியும் க்கும் என்று நிபுணர்கள்
பாடு என்பது சாதாரண து உடலுக்கு அத்தியாவ விட்டமின்கள் மற்றும் பரிய அளவுடன் கிடைக் ணவுக் கட்டுப்பாட்டைக் |ண்டும். பிள்ளையார் ங்கான கதையாகி விட
க்க சில இளம்பெண்கள் பரும்பாலும் நிறுத்திவிடு குடல் புண் போன்ற ாகி விடுகிறார்கள்.
கூட குரு இல்லாக் ாது ஏதோ தாங்கள் கள் போல் சிலர் கூறும் அதனால் துன்பப்பட
பாடோ, அல்லது உடற் றைகளில் ஒரளவு அனு ஆலோசனைகளைப் க்கப்பட வேண்டும். -
மையலுக்குப் பயன்படுத்
கெட்டியாகப் போய்
கு, பெருங்காயத்துடன்
காயைப் போட்டு முடி ங்காயம், புதிதாக வாங் ருதுவாக எடுப்பதற்கு க்கும்.
களை நீலத்தில் நனைத்து போடக்கூடாது நிழலில் வேண்டும். ஏனென்றால் துணிகள் வெய்யிலில் லில் காய்ந்தால், வெண்
கோழிமுட்டைகள் விரை
என்பதால், வேப்பிலைக் ப் போட்டு வைத்தால் டுப்போகாமல் இருக்கும்
பளிச் பளிச்சென்று
அப்போதுதான் ஓரிரு பற்கள் முளைத்து தத்தித்தத்தி நடந்து திரியும் பாப் பாக்களும் காலை எழுந்ததும் பல்துலக்க ஆரம்பித்து விடுகிறார்கள் பெற்றாரும் சுற்றியுள்ளவர்களும் பிரஷ்பற்பசை அல்லது பற்பொடி கொண்டு பல்துலக்குவதைப் பார்த்து தாமும் அவ்வாறே செய்ய ஆரம் பித்து விடுகிறார்கள்
சில பெற்றாரும் தங்கள் குழந்தைகளின் புத்திசாலித்தனத்தை மெச்சி ஒரு சிறு பிரவும் கையில் கொடுத்து சிறிதளவு பற்பசையையோ பற்பொடியையோ கொடுத் துவிடுகிறார்கள் ஆனால் இது நல்லதல்ல. இவர்கள் பற்பசையையோ பற்பொடி யையோ வாயில்வைத்து, அவற்றின் சுவை யால் விழுங்கி விடுகிறார்கள் பற்பசையி | o್ನ! இரசாயனக் கலவைகளும் பற்பொடி யிலுள்ள உமிச்சாம்பலும் அவர்களின் வாய் வழி சென்று வயிற்றில் உபாதைகளை ஏற் படுத்திவிடுகின்றன.
பொதுவாக 3 வயதான குழந்தைகளை வெந்நீரால் அடிக்கடி வாய் அலம்ப வைத் தால் போதுமானது. மேல்வரிசையில் 8 பற்களும் கீழ் வரிசையில் எட்டுப்பற்களும் வந்துவிட்டால் தாய் தனது விரலால் குழந்தை யின் பற்களைத் தேய்த்து விடலாம்
எப்படியும் 5 வயதான பின்னர்தான் குழந்தைகளுக்கு பற்பசையும் பிரவும் பயன் படுத்த அனுமதிக்க வேண்டும் சிறிதளவு பற்பசையைக் கொடுத்து அதனை வெளியே துப்பிவிடுமாறு செய்துவிட வேண்டும்.
வாய் அலம்பும் திரவங்கள் (MOUTH WASH) இப்பொழுது கவர்ச்சிகரமான அட்டை களில் கவர்ச்சியான வர்ணங்களில் சந்தையில்
சுமார் 12 வயதுடைய பெண் பிள்ளைகளுக்கு சிறுநீரகப் பையில் பெரும்பாலும் அழற்சி ஏற்பட்டு தொந்தரவு கொடுப்பதுண்டு 6/ա:ՖTժ Վյժ,
இந்த உபாதை அதிகரிப்பதுமுண்டு. பெரும் பாலும் அவர்கள் பருவமடைந்த தும் தானாக மறைந்துவிடுவது முண்டு.
இந்த உபாதை ஏதாவது கருப்பையுடன் கூடிய பெருவியாதிகளுக்கு அறிகுறியாகவும் இருக்கலாம் என்று அஞ்சப்பட்டது. ஆனால் இதனால் எத்தகைய பாரிய வியாதிகள் ஏற்படவோ, பிற்காலத்தில் கருத்தரிக்கும் போது இடையூறாக இருக்கும் என்றோ பயப்படத்தேவையில்லை என்று ஆய்வாளர்
கள் தெரிவித்துள்ளனர். L கனடா-ரொறன்ரோவிலுள்ள E
Hi கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தும் பெரியவர்கள் சிலர் தங்கள் குழந்தைகளுக்கும் இதனைக் கொடுத்து வாய்கொப்பளிக்கும்படி செய்கிறார்கள்
கடைகளில் விற்கப்படும் (வெளிநாடுகளி லிருந்து இறக்குமதி செய்யப்படும்) வாய் கொப்பளிக்கும் இத்திரவங்களில் பியர் பானத்திலுள்ளதைவிட கூடுதலான மதுசாரம் (அற்ககோல்) சேர்க்கப்படுகிறதாம்.
பியரில் 5 முதல் 7 சதவீதம் மதுசாரம் உண்டு, வைனில் 10 முதல் 14 சதவீதம் இருக்கிறது, ஆனால் சில வாய் அலம்பும் திரவங்களில் 27 சதவீதம் மதுசாரம் உன் டென்று கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.
குழந்தைகளின் வாயில் இந்த வாய் அலம்பும் திரவத்தை ஊற்றினால் அதனை அக்குழந்தை-அதன் சுவைக்காக உட்கொண்டு விடும் என்பதை பெற்றார் மறந்து விடக் θηΙ ΠόΤ,
S95 e TestörrestoT G35TeoTTo?
களுக்கான மருத்துவமனை ஆய்வாளர் டாக்டர் டெப்ரா மில்லர் 1800 இளம் பெண் களையும் வைத்து அல்ட்ரா சவுண்ட் முறையிலான பரி சோதனைகளை மேற்கொண் LITT
இதன்படி சிறு நீரகப் பையுடன்-அப்பிள் பழவிதை அளவில் சிறு திரட்சிகள் ஏற்படுவதனால் தான் இவ் வழற்சி ஏற்படுவதாகக் கண்ட றிந்துள்ளார். இவ்விடத்தில் ஹோர்மோன் சுரபிகளின் சிறு துளி ஒரு சிறு கொப்புளம் போல் தங்கிவிடுகிறது.
இதனால் எத்தீங்கும் ஏற்படுவதில்லை இவை தானாகவே உடைந்து போய் அழிந்து விடும் இயல்புடையன என்று தெரிவித் துள்ளார். SS SSSSS SS S SS SS SS S SS S SS SS SS SS
ாகனன்நோய்க்கு LIITILLg2 consugjógúlulö)
ஒரு வகைக் கண் நோய் இப்பொழுது எங்கும் பரவிவருகிறது. இதற்கு மருத்துவ ರಾರು நாடாமல் வீட்டிலேயே 'பாட்டி மருந்து தடவிக் குணமாக்கி விடலாம் ჟfla) வருடங்களுக்கு 6örgðir மற்றாஸ் என்ற பெயரில் இதே போன்ற தொற்று எங்கும் பரவியது. சென்னை நகரிலிருந்து இதனைத் தன்னுடன் இறக்குமதி செய்த ஒருவர் நமது நாடெங்கும் பரவச் செய் திருந்தார்.
ஒரு கடுக்காயை எடுத்து உடைத்து அக்கோதுடன் படிகாரம் ஒரு சிட்டிகை விட்டு தண்ணிரில் காய்ச்சி கெட்டியானதும் ஆற வைத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் கண்நோய் வரப்போவதற் கான அறிகுறிகள் கண்டதும் கண் இமை
R Iúil Illi litiltilīlli:II ...
தொகுத்துத் தருவது சுகந்தினி
தேவையானவை:
Carror Lorra - 2 j06667600700. பச்சரிசி மாவு - 1 RGSSTGODSILD. 6L60 DTG – 1. JGICSSID. GAGAJÄSITLUL - 250 கிராம். guÁlit – I GöIGSSID. பச்சை மிளகாய் - 10. இத்சி - 1 துண்டு. கறிவேப்பிலை - சிறிது Lorgissör - 50 մյուի, 2.ÜL - -9|6II6ւIIIԺ. stgørelsesri - தேவையான அளவு
களின்மேல் இத்திரவத்தில் சிறிதளவு எடுத்து கோழி இறகால் பூசிக் காயவிடுங்கள் காலையிலும் மாலையிலும் இதனை இரண்டு நாட்கள் பூசிவர கண் நோய் வந்த தடயமே இருக்காது. SS SS SS SS SS SS SS S SS S SS S SS S S S S SSS SMS செய்முறை
மாவுகளைத் தனித்தனியாகச் சுத்தம் சய்து கொள்ளவும். வெங்காயம், மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும் மாவுகளை ஒன்றாகக் கலந்து தயிர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். இதனுடன் வெங் காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப் பிலை, உப்பு, மாஜரின் ஆகியவற்றைப் போட்டுக் கையினால் நன்றாகக் கிளறிக் கொள்ளவேண்டும்.
பின், அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றிக் கொதித்ததும், மாவுக் கலவையைக் கையினால் எடுத்துப் பிசிறிப் போடவும். நன்கு சிவக்க வேகவிட்டு எடுத்து இளஞ்சூட்டில் சாப்பிடவும். இந்தச் சோளப் பக்கோடா சாப்பிடச் சுவை மிகுந்தது. அத் துடன் உடம்புக்கும் நல்லது
エ
பரிசாகக் காத்திருக்கிறது.
இ முதல் பரிசுக்குரிய அதிஷ்டசாலிக்கு அருள் ஜூவலர்ஸ் வழங்கும் தங்கமாலை
பி 50 அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன. லி பெண்கள் மட்டுமே பங்குகொள்ள முடியும்.
இ தொடர்ந்து 25 வாரங்களுக்கு வெளியாகும் பரிசுக் கூப்பன்களை சேகரித்துக் கொள்ளுங்கள். நாம் அனுப்புமாறு கூறும்போது மட்டுமே கடப்பண்களை அனுப்புங்கள்
ஆக24-30,1997

Page 13
ܡ ܗ .
உ5 பீறல்களால்
215557 2050fla) %,"ঞ্জ : : சிறகினைப் t | FLOT5ITOTLD LDLGLD6000 யாரடைத்தார் கண்டில்?
கேடயது. ಗಾಗಿ நீயும்தான் "" բ)ցՈGալ LIST
-- ՁIՄՍԱ501 լ
. ... தினம் தினம் இன்றுனது கடிதம் மென்று ܠ .
as Žmonijamaica மனமதிரக் குமுறி பரம்பரை 3
Թոյլն)լ՝ GLց
TFI T: இசைத்துக் ೧574553573) ԿԱԼՈ|| (}}| {M, El
- ட a látoIolló தழைத்திடு
கட்சிகளில் போல் முகாரி பாடப்போவது " உழைத்துயர்
E தெரியாமல். I: '
T T- "T
GTIËJG 55 C ೧ೇಶಕ್ತಿ
21 JGG, SITGEGOOTITLD).2 (5/0/0L55յի ՏԱՔ (5ն/5 இடும் இடம்
---- 5 Tait தோகையினை கூடும்
--- s 5/diuԱpմ: ஐக்கியது արր թիմիGայք li: Ue
| 5 — 5:57ա5 : .وو
* T(U(50/55/5DITԱյլ கவிதைகளின் பொக்கிஷம்-நி an
கருத்தூன்றிப் படிப்பதும், 6) sö, däGSEL
: :ಸ್ಬಿ :
விரதமிருக்கிறேன் மீறல்களால் "5 உறவு நீடித்திருந்தது ಙ್'
· SVEಿರಾ என்ன ஆவோம்? உன்னை வருட வரும் தென்றலை U60
s தடுத்தார் மலைக் Io
தோழி கொழுந்தே
. g பிரிடும் இர
TWSG -0- "2" "
- --- esssu dur6 பயமாக இருக்கிறதடி 055007պտ0 (UգIII வற்றிடும்
75கும் விலங்கிட்டு விட்டதுன் கடிதம் காய்ந்திடும்
தேசத்துக்கே தலில்
பெற்றோரிடம்
G
tune DIA
பள்ளான்-யடவத்த நிககொள்ள
யாழ்-ஞானகணேசன்
(CU) ான நாடுகடத்த வேண்டுமென்று (மல்லாக்க வீழ்த்தப்படுவது
கலஹ- பெபுண்ணியமூர்த்தி "
உனக்கேனடி வீனச்சம்: என் கவிதைகள் வாழுமட்டும் எந்த மூலையாயினும் உனைச் சேராமலா இருக்கும்.
FIDITF5 6): ய்ேந்திடும் மாறிடும்
a ... ."
என்.சுஹா
E. ... I
21507 (P.L. 9 g விரதம் காத்து ତୁ(l) உண்மையானதே 6 நிரந்தரப் பசியில் 属 ------- இயே வளர்த்து 66)I) :
(ԱԲ எனக்குத் தெரியும், 例
என்றோ இருநாள் Tö7007ül Görg) C4/55 LO ( அ5 என் முகமூடி என்றும் எரியும்
கழியும் வேள்விக் குண்டம் Ձուլ ք965 sanataja எங்கள் வயிறு. ра и
என் பிணத்தை கழிக்க .. நாலு பேரின்மையால் மிச்சம் g
நாய் இழுக்கும் நாய்களொடு կ07/55/0//L-Լ- * [2. 15 Tails (TIS- கிரிக்கெட்டும் 蠶 ஆனாலும், : ಙ್: G
2. Til 65 GT (p8(pl:9856000T 676585/Ü ÜİMilliğ55 UnԱյն GUII0): 历 கண்ணுககுள் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் எச்சில் இலைக்குள் | Ս(ՈID, |5/001 இருந்த மிச்சம் மூச்சு விடுவதுகூட G ". உங்கள் விஞ்ஞான மூளைக்கும் "7 ,1( ,1, , ܚܙܝܼ, ܚܙܝܼ வார்த்தைக்குள் இ விலங்கு வரும் சப்பித் துப்பிய துவாரங்களினூடே | eliö 6)Itä. எலும்புச் சக்கைகள்.
என்றாகிவிட்டது நீர்கொழும்பு-தருமலிங்கம்
ஆரிடம் கேட்பது ஜோசியம்?- எடுத் ஆண்டவன் கையிலெம் ஜாதகம்? வேரிலும் பாயுதே போர்ச்சரம்-தமிழ் வெல்லுமா தோற்குமா ஊழிடம்
காதலின் ஜீவனும் போனது-எங்கள் கற்பக தருமலடானது சேதாரமாய்ப் பசி நிருது-வருகு சேய்க்கு முள் கிரிடமே மிஞ்சுது
***
காணாமல் போனவர் ஆயிரம்-நாமும் காங்கேசன் துறைவரை தேடுறம் நாளாந்தம் மகஜர்கள் போடுறம்- இன்றும் நடக்கலை நம்பினோம். வாடுறம்
ium un
மாற்றானின் தோட்டத்து மணந்து பறிக்குதே வந் காற்றுக்கிங்கில்லை பார் காலமே தேடுறோம் கல்
விட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்)
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6 Jr.Jr. yılı 3DJ'li தடத்துப் பின்முக்கால் திருவோணம் அவிட்டத்து முன்னரை
ான்று இனசன நன்மை காரியானுகூலம் LI JGJ 12 LDGSs fl விகள் பெரியோர் உதவி தொழில் சிறப்பு Ls), L. I DIGNOf செல்வாய் செய்தொழில் விருத்தி முயற்சி பலிதம் மு.ப. 10 மணி தன் தொழில் சிறப்பு காரியானுகூலம் L.L.I. I DGIM.
ாழன் பெரியோர் உதவி தொழில் சிறப்பு UpLJ, 10 LDGOf வள்ளி மனக் குறை நீங்கும், பண வரவு LN 2 DGI இனசன நன்மை தொழில் மந்தம் LIGJ I LOGJI
அதிஷ்டநாள்-சனி, அதிஷ்ட இலக்கம்-8
தனு
பூராடம் உத்தராடத்து முதற்கால்)
பிறு மனக்குறை நீங்கும், ஆடம்பரச் செலவு பிப 1 மணி கள் அந்நியர் உதவி, மன மகிழ்ச்சி LJ.G. II IDSM) வாள் தொழில் கஷ்டம் உயர்ந்த நட்பு L, 2 LD6
பிரான மிகுதி தேகசுகம் பாதிப்பு LIGG), 12 LOGOs) ான் உன் சுமை கெளரவக் குறைவு 963) || LINGWON)
வள்ளி வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி மு.ப. 10 மணி
தொழில் கஷ்டம் பணச் செலவு L, 2 LDG
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
-4-30,199』
ஞாயிறு பிரயாண மிகுதி, பொருள் செலவு மு.ப. 10 மணி நீங்கள் தொழில் சிறப்பு மன மகிழ்ச்சி L.L. 2 ICM செவ்வாய் வெளியிட வாழ்க்கை மனக் கலக்கம் பிப 1 மணி தன் பலவித பேறு பண வரவு LI JGJ 12 LIDGNsf வியாழன்- அந்நியர் உதவி கெளரவம் Ls), L. I DIGNON வெள்ளி உயர்ந்த நிலை, மனக்குறை நீங்கும் பகல் 1 மணி வி- பணக் கஷ்டம், கடன் படல் L]]], 2 [[GM)
சுப நேரம்
*** 9 (56 for,
பூரட்டாதி நாலாங்கால் உத்திரட்டாதி ரேவதி) (அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால்
ஞாயிறு துயர் அதிகம், கடன் தொல்லை. பிப 1 மணி ஞாயிறு இனசன நன்மை மன மகிழ்ச்சி
ங்கள்- பிரயான மிகுதி செலவு அதிகம் பகல் 1 மணி திங்கள் துயர் நீங்கும் பொருள் வரவு L.L. செவ்வாய்-தொழில் கஷ்டம் பணம் இழப்பு பிப 4 மணிசெவ்வாய் காரியானுகூலம் வெளியிடப் பயணம் முய தன் காரியானுகூலம் மனக்குறை நீங்கும் முய 10 மணி புதன் பலவித பேறு தொழில் சிறப்பு шла, ாழன் துயர் நீங்கும் முயற்சி பலிதம் பிய 3 மணி வியாழன் இனசன நன்மை உறவினர் உதவி பிப வெள்ளி தொழில் சிறப்பு உயர்ந்த நிலை பிய 2 மணி வெள்ளி எதிர்பார்ப்பு வெற்றி, மனக்குறை நீங்கும் பிப
வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி பகல் 12 மணிசனி புதிய முயற்சி செலவு மிகுதி LAG) 19
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-1 அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம்-8
BLI GBJ (ο ίδιος οι
விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை)
ஞாயிறு முயற்சி பவிதம் பொருள் வரவு ша сi
திங்கள்- தொழில் சிறப்பு அந்நியர் உதவி பிப
செவ்வாய் காரிய நன்மை, மன மகிழ்ச்சி LJ36, 11 lpGfl0 #1 புதன் தொழில் சிறப்பு பணக் கஷ்டம் மு.ப. 10 மணிபுத வியாழன் வெளியிட வாழ்க்கை மனக்குறை நீங்கும் பிப 1 மணிவிய வெள்ளி துயர் அதிகம், உயர்ந்த நிலை p.L. 10 Don Gla சனி பயணற்ற செயல் தொழில் கஷ்டம் AL, 2 LDGF
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-5
of
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

EST@ĞITLIG AFTO) 6AJ
TIL 60 GT55||
பான் சம்பத்து
6)ğü (MÖ 6)LİTİR ջրից:6)ցի (85ք
இரு 2cm
பார் அவலத்தாலே
ՁՍարգ501 இழப்புகள் வயிறுகள்
G500/5GT.
f) GOTTg) f)(0) als SCIIIB) *50գ/արգմ, E_2_{)}{T}) வேட்கை பெற்று னகளாகும்
წწ. აზე)
IT GJ66)LIOLÜGELUIT?
a16éidir 10 Iúil ago) of GunԵ00UGUI? ոgգ00մGUII: திருமதி ராஜேஸ்வரி ஷ்ணன்- வவுனியா
թ Ո/(UTմյթ: ரகத்திலும் யுதக் கடைதான் 25 g) 35 GODIL STGOT மடிவாகிவிட்டது
ங்கள் விட்டுக்கும்
ரு துவக்குத்
TU5151567.
ந்தச்
10707լ լյայն)
சால்லுக்
கட்கிறானில்லை;
ட்டுத்தான்
(լյրկերլ Լ
'Q'āI001
Dmflupš5
GLITTER TITgsör
அக்கரைப்பற்று-08
மல்லிகை-தன்னை துகை
புன்னகை-கலி | g)'mզյլ: Tar- LIIT püLITSTüb.
ார்த்திசைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுள்ளனர
யிறு மனக்குறை நீங்கும் காரிய சித்தி 13 gi- Gajelű LIGIL, a IIIBJ Boa). LĴ),LJ, 2 வ்வாய் பொருள் வரவு மன மகிழ்ச்சி UG) 12 ன் புதிய முயற்சி கெளரவம் (Up, LU, 10 ாழன் தொழில் சிறப்பு முயற்சி பலிதம் பிய Giraf- LNJUJITGANI LINGS, GjF GULD. Միեւ, 9 பயனுள்ள செயல் பொருள் வரவு ü山。
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்-5
எவனும் எனக்கு
LDGAONTGOT6 golub ტ|6ზიც,
-தந்தை பெரியார்
மருத்துப் பின்னரை திருவதிரை வழத்து முன் முக்ால்
(U
மணிஞாயிறு அந்நியர் உதவி பொருள் பேறு II.
மணி திங்கள் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி L. 1 Dans மணிசெவ்வாய் துயர் நீங்கும், உயர்ந்த நிலை LOU 2 DAs மணி புதன் காரியானுகூலம், புதிய முயற்சி LISA, 12 DGM. மணிவியாழன் பிரயாண மிகுதி செலவதிகம் LJ), LJ, 3 LDG8xf) வெள்ளி பெரியோர் நட்பு மன மகிழ்ச்சி Liga 12 Days) சனி கடன் சுமை காரியக்கேடு L.L. Days
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-3
திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்)
யிறு தொழில் கஷ்டம், பணச் செலவு 2 கள் வீண் முயற்சி, அந்நியர் சகவாசம் 山岛ö 凰 வ்வாய் தொழில் உயர்ச்சி, மனக்குறை நீங்கும் பிய ன் பலவித கஷ்டம் கடன் தொல்லை. LIJE) 12 ாழன் மனக் கலக்கம் பிரயாண மிகுதி L).L. 2 ள்ளி- துயர் நீங்கும் உயர்ந்த வாழ்க்கை 山) 唸 - பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி L, 2
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்
தர்க்கடகம், கப நேரம் (புனர்பூசத்து நாலாம் கால், பூசம் ஆயிலியம்
ஞாயிறு பெரியோர் உதவி, மனக்குறை நீங்கும் L.LI, 1 Døds திங்கள் வீண் முயற்சி அந்நியர் நட்பு Luigi 12 LDGoof செவ்வாய் காரியானுகூலம் கெளரவம் முய 10 மணி புதன் பலவித பேறு பொருள் வரவு Ls). 2 LOGOs) வியாழன் மனக் கலக்கம் காரியக்கேடு LJgå 12 Dans வெள்ளி தொழில் மந்தம், பணவரவு குன்றும் L.L. 2 DAs சனி இனசன நன்மை பலவித பேறு L.L. 3 D6ys
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-7
(மகம் பூரம், உத்தரத்து முதற்கால்)
ஞாயிறு வெளியிடப் பயணம், அந்நியர் உதவி பிய
திங்கள்- கடன் தொல்லை, கெளரவக் குறைவு மு.ப. 10 மணி செவ்வாய் தொழில் சிறப்பு உயர்ந்த நிலை ... 2 loss புதன் பலவித பேறு மன மகிழ்ச்சி மு.ப. 9 மணி வியாழன் புதிய முயற்சி, பணச் செலவு LIUTGA) 11 LINGVON) வெள்ளி தொழில் மந்தம் மனக் கவலை மு.ப. 10 மணி சனி உறவினர் உதவி முயற்சி பலிதம் LJG 12 LDGYI
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம்-4
(உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை)
ஞாயிறு பிரயாணக் கஷ்டம் செலவு மிகுதி L JILJI, 2 LIDGNaf திங்கள்- பெரியோர் உதவி கெளரவம் LIJE) I செவ்வாய் தொழில் கஷ்டம், பண முடங்கல், LJДа) 12 புதன் பயனற்ற செயல், மனச் சஞ்சலம் LJ.L. I வியாழன் வெளியிடப் பயணம், மன மகிழ்ச்சி Ls), 2 வெள்ளி காரிய சித்தி பொருள் பேறு (UpLI, 10 சனி பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி LJEGU II
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5

Page 14
சென்றது. இவற்றையெல்லாம் வீட்டின் மேற்புறத்தில் அமர்ந்திருந்த சேவல் அவ தானித்தது. இதையெல்லாம் நண்பர்களிடம் இசொல்லி எச்சரித்தது.
கதவைத் திறந்து கொண்டு நரி உள்ளே பானபோது காளைமாடு வந்து முட்டித் தள்ளியது. நரி நிலைகுலைந்து கீழே விழ, பூனையும், சேவலும் அதைத் தாக்கத் தொடங்
- 息 TUTTITUT TOT EFTEGDA Áo.
U III வெளியே காத்திருந்த ஒநாய், கரடியைப்
பார்த்து,
ரு காட்டில் காளை மாடு, சேவல், பன்றி, பூனை, செம்மறி ஆடு ஆகிய ஐந்தும் வீடு கட்டி ஒன்றாக வாழ்ந்து வந்தன. இவைகள் எல்லாம் ஒன்றுக்கொன்று ஒற்றுமையாக இருந்தன.
அந்தக் காட்டில் இருந்த நரி சேவலைப் பிடித்துத் தின்ன நீண்ட நாட்களாகத் திட்டமிட்டுவந்தது. அதே காட்டில் ஓர் ஓநாயும் இருந்தது. ஓநாய்க்கு செம்மறி ஆட்டைப் பிடித்துத் தின்னும் ஆசை இருந்தது.
ஒருநாள் ஓநாயும், நரியும் சந்தித்தன. இருவரும் தமது விருப்பங்களை ஒருவருக் கொருவர் தெரிவித்தனர்.
சமயம் பார்த்து ஓநாயும், நரியும் கரடி ஒன்றைக் கூட அழைத்துக் கொண்டு காளைமாடு, சேவல், பன்றி, பூனை, செம்மறி ஆடு போன்றவை வசிக்கும் வீட்டிற்குப் புறப்பட்டன.
வீட்டிற்கு அருகில் வந்ததும் நரி, ஒநாயையும் கரடியையும் பார்த்து
"நான் முதலில் உள்ளே போகிறேன். நான் உள்ளே சென்று சேவலைப் பிடித்த வுடன் குரல் கொடுப்பேன். நீங்கள் ஒவ் வொருவராக உள்ளே வாருங்கள்" என் 四卤
es "உள்ளே போன நரி, சேவலைத்தின்று மயங்கிக் கிடக்கிறது போலும், நான் உள்ளே போய்ப் பார்த்து விட்டு வருகிறேன்" என்று s ம் அதற்குச் சம் உள்ளே போனது.
pԱյն ժՍկ կա 21509" ցա ஒநாய் உள்ளே நுழைந்ததுதான் தாமதம், மதித்து வெளியே காத்திருக்க நரி உள்ளே காளைமாடு அதை மோதித் தள்ளியது.
ஒநாய் கீழே விழுந்தது. யாடும் கீழே விழுந்: ஏறித்தாக்கின.
வெளியே காத்திரு இழந்தது. இருவரும் : கிறார்கள்? என்று நினை உள்ளே வந்தது.
கரடி வாசலுக்கு வ காளைமாடு சற்றுப் பி பாய்ச்சலாக வந்து ஓவெனக் கத்தியபடி
விழுந்தது.
வீட்டுக்குள் அகப்ப எப்படியோ வெளியே பிழைத்தோம் என்று ஒ தப்பின.
காளைமாடு, சேவ செம்மமறி ஆடு எல்லாம் யாக இருந்தபடியால் வந்த எதிரிகளை அடித்
K 9LGuDnsiv Ganer.
இந்தக்கருவி ஓர் பொருட்கள் உள்ள பிடிக்க உதவும் * அயண் லங் (IR0
இக்கருவி நோய வைத்து பம்ப்பின் மூச்சு விடச் செய் k 6TILLONGBLITIGÜG39;ITUT | அச்சிடப்பட்டவை விழச் செய்யும் க * ஒப்ோமீட்டர் (000
சக்கரவண்டிகள் தைக் கண்டறியப் * cos(BunnfagnaG' (KY உடலுறுப்புக்களின் படமாக வரையப் * செக்ஸ்டான்ட் (SE
கோள்களின் உயர சுற்றியிருக்கும் ே களையும் அறியப் * GL6GivLATIŤ (TELS வானவெளியில் இ செயற்கைக்கோள்
படும் கருவி
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 205
பாராட்டுக்குரியவர்கள்:
எமது அண்டை மடைந்து 50 ஆண்டுக ஆண்டுகளில் இந்திய
வர்கள் விபரங்கள் வ
பெயர் 1 ஜவகர்லால் நேரு 2. குல்சாரிலால் நந்த
(காபந்து பிரதமர்) 3. லால் பகதூர் சாள் 4. குல்சாரிலால் நந்த
யோகினி-திருக்கணேசன், பாத்திமா நிஷ்மா நஜிம், சைவப் பிரகாச மகளிர் கல்லூரி, வவுனியாஒக்ஸ்போட்சர்வதேச பாடசாலை, பலாங்கொடை
(காபந்து பிரதமர்) 5. இந்திரா காந்தி
செல்வன் சிந்துஷன் சந்திரசேகர்,
கண்டி வீதி, அரியாலை, யாழ்ப்பாணம்.
6.III. 6TüD. SmonTLS Sum, பு/ எருக்கலம்பிட்டி மு.ம.வி. பாலாவி
கிர்ஷானா தங்கவேல், நல்லாயன் மகளிர் கல்லூரி, நுவரனலிய,
சி. அன்பழகன், நானாட்டான் மகா வித்தியாலயம், மன்னார்.
6. மொராஜி தேசாய் 7 சரண் சிங் 8. இந்திரா காந்தி 9. ராஜீவ் காந்தி 10. வி.பி.சிங்
எம்.முஹமட் நிலூஜான், களு/ஜீலான் மு.ம.கல்லூரி, ஹேனமுல்லை, பாணந்துறை
அ.அ. முஹம்மத் அஸாம், சாஹிரா தேசிய கல்லூரி, புத்தளம்.
1 சந்திரசேகர் 12. நரசிம்ம ராவ் 13, ошпğшпай
வி. பிரதீபா, இந்து மகளிர் கல்லூரி, வெள்ளவத்தை
M
ரீகாந்தகுமார் தர்சன், இந்து கல்லூரி, மந்தண்டாவளை மாத்தளை,
14 தேவ கவுடா 15. ஐ.கே. குஜ்ரால்
6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்த கரடி பொறுமை உள்ளே என்ன செய் த்தபடி கடகடவென
ந்ததுதான் தாமதம், ன்னே போய், ஒரே
மோதியது.
தூரத்தில் போய்
பட்ட ஒநாயும், நரியும் வந்து தப்பினோம்,
ல், பன்றி, பூனை, ஒன்றாக் ஒற்றுமை தங்களைக் கொல்ல துத் துரத்திவிட்டன
பன்றியும், செம்மறி த ஓநாயின் மேல்
கரடி
பரப்பு
மக்கள் தொகை - 30 இலட்சம்
மொழி - ஆங்கிலம், பழங்குடி வழக்குகள் எழுத்தறிவு 40%
சமயம் - கிறிஸ்தவம், இஸ்லாம், பழங்குடி
நாணயம் - லைபீரியன் டொலர் தனிநபர் வருமானம் - 440 டொலர்
ஆபிரிக்காவில், அட்லாண்டிக் கடற்கரை யில் அமைந்துள்ளது லைபீரியா SINJUTGIUNTUOJ:
1822ல் இது கண்டுபிடிக்கப்பட்டது. ரே ஒட்டமாக ஒடித் 1847 ஜூலை 25ல் குடியரசாக அறிவிக்கப் பட்டது. அமெரிக்காவில் அடிமைகளாக இருந்த கறுப்பினத்தவர் இங்கு குடியேற்றப் பட்டனர். 1980 மற்றும் 1990ம் ஆண்டுகளில் இராணுவ ஆட்சி இனக்கலவரங்கள் தொடர்ந்து நீடித்ததால் 1993 ஜூலை 25ல்
- 11,369 சதுரகிலோமீட்டர்
நம்பிக்கைகள்
ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாகியது. 1994ல் மார்ச்சில் மூன்று கலகப்பிரிவினைச் சேர்ந்த ஐந்து உறுப்பினர் குழுவால் ஆட்சி நடை பெறுகிறது. பொருளாதாரம்:
90 சதவீத மக்கள் விவசாயிகள், கோப்பி, கொக்கோ முக்கிய விளை பொருட்கள் இறப்பர், இரும்புத்தாது போன்றவை ஏற்று மதி செய்யப்படுகின்றன.
விடுகதைகளும் விடைகளும்
கழுத்தைச் சுற்றியும் கடிக்காதவன் 8. திறந்தவாய் மூடாதவன்,
90s it தெருவோரம் இருக்கிறான். (ATMOSCOPE) 2. வானத்தில் பறக்கும் ஆாலுள்ள 36 1657 ITP இடத்தில் கதிரியக்கப் மனிதனுக்கு பூமியில் இருந்தே கால், 9. வயலில் உழுதவன் ஊதியம் ானவா எனக் கண்டு அவன் யார்? G.III./JG 76606).
岛上 முடியைத்திறந்தால் ஒடியே வருவான். JOI6öT IIIIP | LUNG) - - - அவன Util? 10ஒரு சாண் உடம்புக்காரனுக்கு ாளியின் உடம்பில் 4 கையும் காலும் இல்லாதவன், உடம்பெல்லாம் பற்கள் மூலம் செயற்கை முகட்டைத் தாண்டி மேலே போவான். D567T. யப் பயன்படுகிறது அவன் யார்? 9/6) Il GöT LITI? EPIDOSCOPE) 5. அந்தரத்தில் ஆடுபவன், ஆனந்தம் So a களைத் திரையில் தருபவன். ருவி. 966 LIIi? If "OI dh)HIgg901 6 METER) 6. தண்ணிரில் துள்ளுவான் தரையிலே burg) S. மr) கடந்துள்ள தூரத் துவள்வான். | 123 9 குடு: பயன்படும் கருவி அவன் யார்? IIIa, li MOGRAPH) 7 கோட்டைக்குள் கோட்டை கட்டி 齿 # | 9.|60ԺԲ|36061 6160U குடியிருக்கும் சின்னப் பையன் חרדת II III.7
பயன்படும் கருவி தொகுப்பு: செல்வி.ஏ.அகல்யா
TANT) த்தையும், அதனைச் காள்களின் தூரங் பயன்படும் கருவி IAR) ருந்து செய்திகளைச் வழியாக அனுப்பப்
உலகிலேயே அதிக மக்களால் பேசப்படும் மொழி சீனாவின் Failong மாண்டரின் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் தமிழ், ஆங்கிலம் போல மாண்டரின் மொழிக்கு எழுத்துக்கள் இல்லை. 50 ஆயிரம் வகையான படச் சின்னங்களே உள்ளன. இவை காரக்டர் என்றழைக் கப்படுகின்றன.
இந்த அடையாளச் சின்னங்களைக் கொண்டே
பிரதமர்கள்)
நாடான இந்தியா சுதந்திர ள் நிறைவடைந்துவிட்டது. 50
வில் பிரதமர்களாக ÜLDID:
ருந்த
பதவிக்காலம் 15.08.1947 - 27.05.1964 27.05.1964-09.06.1964
09.06.1964 - 10.01.1966 10.01.1966 - 24.01.1966
24.0LI966-23.03.1977 24.03.1977 - 28.07.1979 2岛.07.1979-14011950 4.01.1980 - 30, 1984 31.10.1984 - 0.2.12.1989
ц. ағibшй 1989 — 07.11.1990
10.1.1990 - 06.03.1991 ஜூன் 1991-16.05.1996 16.05.1996-29.05.1996 01.06-1996 - 11.04.1997 21.04.1997 முதல்.
JLD6n)i DUB
வார்த்தைகள் உருவாக்கப்படுகின்றன. இதைச் சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும் பெரும்பாலான வார்த்தைகள் இரண்டும் அதற்கும் மேற்பட்ட அடையாளச் சின்னங்களைக் (காரக்டர்) கொண்டு கலந்து அமைக்கப்படுகின்றன. இந்த அடையாளச் சின்னங்களை மிகவும் கவனமாக எழுத வேண்டும். சிறிய அடையாள மாற்றம் கூட தவறான அர்த்தத்தைக் கொடுத்துவிடும்.
இப்போகிரட்டிஸ்திர்ே
枋00 濂750
1935
அஷ்டாங்க இருதயம் சித்தயோகம்
* கராம்பு, உலர்ந்த பூமொட்டு ஆகும். * குளிர்காலத்தில் குயில் கூவுவதில்லை * பெண்களின் கருப்பையின் எடை சுமார் 60 கிராம் ஆகும். * தவளை 2,3 நிமிடம் வாயைத்திறந்திருப்பின் இறந்து விடும். * உலகில் தேங்காய் அதிகம் விளைவது ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் தான். * வண்ணத்துப்பூச்சிகள் தன் பின்னங்கால்களால்தான்சுவையை அறிகின்றன.
* இலியட், ஒடிசி என்பன கிரேக்க நாட்டின் மிகப்பெரும்காப்பியங்கள் ஆகும்.
ஆக24-30,1997

Page 15
6ÁUJEMfGÖT GODELLÍGÚ
இருந்த தீக்குச்சி வெளிச்சம் பார்த்
N A. தீனிய புதர்களுக்கு
இடையே மண்டி யிருந்த இருட்டை லேசாய் விரட்டியிருக்க, அவனுடைய காலடிச்சத்தம் மறைந்து ஒதுங்கியிருந்த பட்டாபிக்கு தெளிவாகவே கேட்டது.
பார்த்து விடுவானோ..? பட்டாபி இன்னமும் புதருக்குள் நன்றாக ஒளித்துக் கொள்ள முதுகில் எதுவோ ஊர்ந்தது. கை அணிச்சையாய் தட்டிவிட புதரில்
Z AAN
ஏற்பட்ட சலசலப்பு அவனைக் காட்டிக் கொடுக்க பாஸ்கர் திரும்பிப் பார்த்தான் பட்டாபி எழுந்து ஓட முயல பாஸ்கர் அவன் மேல் ஒரு புலிப்பாய்ச்சல் பாய்ந்தான். மல்லாந்து வீழ்ந்த பட்டாபி யின் மேல் தன் உடலை வைத்து அழுத்திக் கொண்டு பிஸ்டலை எடுத்தான் பாஸ்கர் மூச்சிரைக்கக் கத்தினான். "நீ தப்பிக்க முடியாது. போக வேண்டிய இடத்துக்கு போய்ச் சேர்."
பட்டாபியின் தொண்டைக் குழியில் பிஸ்டலின் நுனி கடினமாய் நெருடியது
"(BaЈ. (36)IGNILITIb. 61. 616160601 சுட்டுவிடாதே. இ. இனிமே."
பாஸ்கர் இருட்டில் பார்த்தான். "சொல்லு. இனிமே. என்ன..? "உ.உ.உங்க. வழிக்கே. ашлшрл”(36йт....”
"உன்னை எப்படி நம்பறது." "ந. நம்பு." "நீ காலைச் சுத்தின பாம்பு. கடிக்காமே விட மாட்டியே, உன்னைத் தீர்த்துக் கட்டினாத்தான் நானும் மைத் ரேயியும் சந்தோஷமா இருக்க முடியும். போய்ச் சேர்ந்துவிடு."
பிஸ்டலை பட்டாபியின் தொண்டைக் குழிக்குள் நன்றாய் அழுத்திக் கொண்டு ஆட்காட்டி விரலால் ட்ரிகரை வளைத் தான்.
"(36).J.(Bal.(BG)JGöILITLD." பட்டாபி கத்தி திமிறிக் கொண்டிருக் கும்போதே சைலன்ஸர் பொருத்தப்பட்ட அந்த பிஸ்டர் சத்தமில்லாமல் தோட்டா ஒன்றை பிரசவித்தது.
ரத்தம் சூடாய் தெறிக்க, பட்டாபி துடித்தான். துடிப்பு ஒயும் வரை அவனை அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்த LIGYI) GT L)GöT p. LLOGOL 6, ILLITGöI.
பட்டாபியின் உடம்பில் இப்போது GUGTLÜ60GU.
பாஸ்கர் எழுந்தான். கையில் பட்டிருந்த ரத்தத்தை பட்டாபியின் சட்டையிலேயே துடைத்து விட்டு சுற்றும் முற்றும் பார்த்தான்.
அந்த பொட்டல் வெளியில் யாரும்
பார்வைக்குத் தட்டுப்படவில்லை. பட்டாபி யின் உடம்பை கால்களால் புதருக்குள் FööIJGINT
தள்ளி மறைத்துவிட்டு நடக்க ஆரம்
) (((اے محصے
"விஷயத்துக்கா..?" "இல்லை. ஆளுக்கே."
"பாஸ் கார் . στοί ούτ, , , , (ο) τΠ., , , சொல்றீங்க."
பட்டாபரி இப்போ உயிரோடு இல்லை."
மைத்ரேயி அதிர்ந்து போய் மெளனம் சாதிக்க பாஸ்கர் கேட்டான்.
"என்ன மைத்ரேயி. பேச்சையே SIGBGOOTTOP"
"நீங்க அவசரப்பட்டிட்டீங்களோன்னு எனக்கு தோணுது."
"இல்லை மைத் ரேயி. பட்டா பியை உயிரோடு விட்டு வைச்சிருந்தா அது நமக்குத்தான் ஆபத்து. நான் தீர்க்கமா யோசனை பண்ணித்தான் என் னோடரிவால்வருக்கு வேலை கொடுத் தேன்."
"இருந்தாலும்." "இதோ பார் மைத்ரேயி. கொலை பண்ணினது சரியா தப்பான்னு ஆர்க்யூ பண்றதுக்கு இது சரியான நேரம் இல்லை. ஃபோன்ல இதைப் பத்தி தொடர்ந்து பேசிட்டி ருக்கிறதும் சரி
வையாபுரி மாமாவும் அவரோட சம்சார மும் இருக்காங் 3GTIT...?"
"இல் லை. அவங்க சினிமா வுக்கு போயிருக் GT53,...."
"இனி அவங்க ஒரு மணிக்குத்தானே GJU GJITijë...?"
"ஆமா." "சரி.நான்.
இப்போ சொல்லப் போறதை கவனி. உன்னோட காரை எடுத்துக்கிட்டு உடனே ஆவடிக்கு புறப் பட்டு வா."
"எதுக்கு.?" "LJL LITTL JIGBALJITL
而
ஏதாவது வாகனம் வுே "பாடியை எங்கே எப்படி டிஸ்போஸ் ட "நீ மொதல்ல கா வா. நேர்ல பேசிக்க "ஆவடியில் எங்ே "ஆவடி பஸ் டெ வெயிட் பண்ணிட்டிரு "UITGVJ.T..?" "6T6öISOI.P" "சினிமாவுக்கு போ மாமாவும் அவரோட ச திரும்பறதுக்குள்ளே கா "முடிஞ்சுடும் தைரி
ஜேன
பித்தான்.
*** தூக்கம் பிடிக்காமல் புரண்டு கொண்டிருந்த மைத்ரேயி டெலிஃபோன் கனைக்கும் சத்தம் கேட்டு எழுந்து போய் ரிஸிவரை எடுத்தாள்.
"ஹலோ." "மைத்ரேயி நான் பாஸ்கர்." "பாஸ்கர் நீங்களா..? உங்க
ஃபோன்ைத்தான் எதிர்பார்த்துக்கிட்டிருக் G LLLLLL S0 LL GGLL L LLLLaLLLY LLLLL YS "முற்றுப் புள்ளிவெச்சாச்சு."
பெயர்: கே. சுதர்சன், MJ Lug5] : 25
முகவரி: எல்லை வீதி, செங்கலடி.கல்பிட்டி பொழுது போக்கு வானொலி, பத்திரிகை
பெயர் டி. றிஸ்வி Jug: 27 கணபதி நகர்,முகவரி 20, முகத்துவாரம் விதிமுகவரி 100MOREICK #10
பொழுது போக்கு கிரிக்கெட், புத்தகம்
பாடியை சரியான முறையில் டிஸ் போஸ் செய்ய வேண்டாமா?
"பாடி இப்போ எங்கே இருக்கு.? "பொட்டல் வெளியில் ஒரு பார்த்தீனிய புதருக்குள்ளே தள்ளிவிட்டு வந்திருக்கேன்."
"யாரும் பார்க்கலையே." "பார்க்கிற மாதிரியா செய்வேன்? "காரை எடுத்துக்கிட்டு நான் கண்டிப்பா வரணுமா?"
"என்ன மைத்ரேயி. இப்படி கேக் கிறே.? பாடியை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு போக
R மறுமுனையில் ரிஸிவன ரேயி சில விநாடி ே கைவைத்தபடி உட்கார் மூச்சோடு எழுந்தாள்.
கார்ச் சாவியை வெளியே வந்து வீட்ை போர்டிகோவில் நின் GBLITGOTT67.
ஆவடி பஸ் டெர் சிகரெட்டை பற்ற வை
பெயர்: கே. விஜய் Jug): 27
SCARBOROUGHONT, CANADA. பொழுது போக்கு
வானொலி, பேனா நட்பு
பெயர்: கே. தி Jug): 28 முகவரி:13, புதி
திட்டம், தில்லை பொழுது போக்கு |foo}.
பெயர் ஆர் பாண்டியன் AINUgl: 21
s
போக்கு வழமையானவை.
9,1,24–30, 1997
வரி லோவர் லோரன்ஸ், நோர்வூட்
பெயர் பி. சுரேஷ்குமார்,
Jug 21
燃
பாழுது போக்கு கிரிக்கெட்
கவரி: வடக்குப் பூண்டுலோயா கீழ்ப்பிரிவுபூண்டுலோயா,
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5s LTLDT.?"
கொண்டு போய் ண்றது?" ரை எடுத்துக்கிட்டு TLD.”
வரணும்." மினஸ் கிட்ட நான் க்கேன் வந்துடு."
பிருக்கிற வையாபுரி சாரமும் வீட்டுக்கு யம் முடிஞ்சுடுமா?" ALDIT GJIT." LIITGAVSİT
காத்திருந்தான் பாஸ்கர்
நேரம் 11.30 அந்த இரவு நேரத்தில் டெர்மினஸுக்கு எதிரே இருந்த பேக்கரி மட்டும் உயிரோடு இருக்க மற்ற கடைகள் சாத்தப்பட்டு இருந் தன. நாளைக்கு விடிகாலை புறப்பட வேண்டிய பல்லவன்கள் ஆஸ்பெஸ்டாட் ஷெல்டருக்கு கீழே தற்காலிகமாய் ஒய்வு எடுத்துக்கொண்டிருந்தன. தன்னைத் தொட்டுவிட்டு காசு கொடுக்காமல் போகும்
ரிக்ஷாக்காரனை ராத்திரி நேர ராணி ஒருத்தி
Gefeilige Nyiti
பாஸ்கர் முன்னிரவில் மோட்டார்
சைக்கிளில் ஆவடியிலுள்ள பட்டாபியின் வீட்டுக்குச் செல்கிறான். பெண்குரலில் போனில் மைத்ரேயியை
மிரட்டுவது ஏன் என்ற விசாரிக்கிறான்.
பட்டாபி தனக்கு எதுவும் தொயாது என்றும் முதலாளி அம்மாவுடன் பேசற அளவுக்கு விசயம்
எதுவுமில்லை எனவும் மறுக்கிறான்.
ഥi9ൺ ഥഞ്ഞന59, ഞഖഴ്ചn 19ൺLഞയെ ഉന്ദ്രബി
பட்டாபிக்குக் குறிவைத்து மிரட்ட உண்மையை ஒத்தக் கொள்கிறான்.
Se6lgsor Grübesö förtröjas Teosopuu Lurterioassifssör Gupcö வீசிவிட்டு பின்கதவால் தப்பி ஓடுகிறான் பட்டாபி தடுமாறி எழுந்த பாஸ்கர் அவனைத் தரத்துகிறான். இருளில் கால் இடறி பட்டாபி விழுந்துவிடுகிறான்.
நெருங்கிவிட்ட பாஸ்கர் அங்குமிங்கும்
D5DITI Gggi."
ர வைத்துவிட மைத் ரத்துக்கு தலையில் ந்துவிட்டு ஒரு பெரு
எடுத்துக்கொண்டு ட பூட்டிக் கொண்டு றிருந்த காருக்குப்
மினஸ் அருகே ஒரு த்து புகைவிட்டபடி
LITT 35 UT IT? IT,
வீடமைப்புத்
டி, புத்தளம்
li, GSL,
பெயர்: ஜெ. முகமது நஜீப், Jug: 21 முகவரி:
தீக்குச்சியைப் பற்ற வைக்கிறான்.
நாலாந்தர மெட்ராஸ் பாஷையில் ஒரு சொற்பொழிவை நடத்திக் கொண்டிருக்க கிழவி ஒருத்தி அவளை சமாதானம் செய்தாள்.
பாஸ்கர் கையில் இருந்த சிகரெட்டை எறிந்துவிட்டு மணிக்கட்டில் நேரம் பார்த் தான்.
III, 35. மைத்ரேயியை எங்கே இன்னமும் JITGGONSTITILD?"
பொறுமையிழந்து போய் மறுபடியும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டான். சிகரெட் தன் உடம்பில் பாதியைக் கரைத்திருந்தபோது தூரத்தில் ஹெட்லைட் வெளிச்சம் தெரிந்தது.
பாஸ்கர் ஆர்வமானான். அநேகமாய் இது மைத்ரேயியின் காராக இருக்கலாம் ஹெட்லைட் வெளிச்சம் அவனை நெருங்கியது. வேகம் குறைந்து நின்றது.
காரினின்றும் மைத்ரேயி எட்டிப் பார்த் தாள்.
"GJITija. LIGUJI..” பாஸ்கர் ஓடி வந்து காரில் ஏறிக் GESTIGIOSOTIL ATGÖT.
"ஏன் மைத்ரேயி. இவ்வளவு நேரம்.2 "கார்ல பெட்ரோல் கம்மியா இருந்தது. இந்நேரத்துக்கு திறந்திருக்கிற பெட்ரோல் பங்க் எதுன்னு யோசனை பண்ணி பெட் ரோலை போட்டுட்டு வர்றதுக்கு கொஞ்ச நேரமாயிடுச்சு."
"ஏதாவது சிக்கல்ல மாட்டிக்கிட்டி யோன்னு பயந்து போயிட்டேன்."
"இனிமேத்தான் சிக்கலே. பட்டாபி யோட பாடி எங்கே இருக்கு.? காரை எங்கே ஒட்டணும்."
"நேரா போய் லெஃப்ட்ல கட் பண் 6007) 33."
காரை நகர்த்தினாள் மைத்ரேயி, "பட்டாபிக்கு இப்படியொரு முடிவை கொடுப்பிங்கன்னு நான் நினைக்கலை" "வேற எப்படி நினைச்சே." "பேச்சு, பணம் இந்த இரண்டையும் வெச்சு சரிக்கட்டிடுவிங்கன்னு நினைச்
"அவன் அப்பேர்ப்பட்ட ஜாதியில்லை. பணம் அவனுக்கு முக்கியமா பட்டிருந்தா. நேரிடையா உன்னையே ப்ளாக் மெயில் பண்ணிப் பணத்தை கறந்திருப்பான்." மைத்ரேயி பெருமூச்சுவிட்டாள். "என்னோட கணவரை தீர்த்துக்கட்டற துக்கு முந்தி இப்படியொரு அநாவசியமான கொலையை பண்ண வேண்டிவரும்னு நான் நினைக்கலை."
பாஸ்கர் புன்னகைத்தான் "இது அநாவசியமான கொலையில்லை
Jug: 25
பொழுதுபோக்கு
Cluilli: முகமட் றியாஸ்,
எல்.டி.ஓ. விதிமுகவரி: P.OBOX-52622, 9 li li int Gootje Georgiopaori-6, IJEDDAH-21573, KSA பொழுது போக்கு பத்திரிகை, நண்பர் தொடர்பு.வழமையானவை.
பாஸ்கரிடம்
தேடிவிட்டு
மைத்ரேயி அவசியமான கொலை பட்டாபியை மாத்
திரம் நாம கண்டுபிடிக்காமே விட்டிருந்தா அவன் நமக்கு பெரிய பிரச்சனையா மாறியிருப்பான்."
ரோடு இரண்டு பக்கமும் கிளைவிட மைத்ரேயி கேட்டாள்.
"எந்தப் பக்கம் டர்ன் பண்ணனும்?" "ரைட்." கார் வலது பக்கம் திரும்பியது. நீளமான மண்ரோடு இரண்டு பக்கங் களிலும் வீடுகள் சொற்பமாய் தெரிந்தன. அரை நிமிஷ பயணத்துக்குப் பின் பொட்டல் வெளி ஆரம்பமாயிற்று
"இந்த இடம்தானா பாஸ்கர். "இதே இடம்தான். பட். இன்னும் கொஞ்சம் உள்ளே போய் காரை நிறுத்து
"பட்டாபியோட பாடி எங்கே இருக்கு.?
"இங்கிருந்து பக்கம் தான்.? "அங்கே கார் போகாதா? "போக முடியாது. வழி பூராவும் சின்னச்சின்னக் குழிகள், களிமண் பூமி வேற சக்கரம் மாட்டிக்கிட்டா இங்கிருந்து கிளம்பறது பெரிய பாடா போயிடும்."
மைத்ரேயி காரை நிதான வேகத்தில் ஒட்டி பாஸ்கர் சொன்ன இடத்தில் நிறுத்தினாள் என்ஜினை அணைத்தாள். சுற்றிலும் சில்வண்டுகள் கோவு ԼճԼL601,
"լյրօրյցի": "D." "இந்த இருட்டில எப்படி போய் பாடியை தேடறது?
"இடம்தான். எனக்குத் தெரியுமே." "ஏன். பாடியை இதே இடத்திலே அப்படியே போட்டுட்டு போயிட்டா. 6Τεύτούτ. P"
"மைத்ரேயி. விபரம் புரியாம பேசாதே. போலிஸ் கையில் பாடி கிடைக்காதவரைக்கும் பட்டாபி இந்த உலகத்துல உயிரோடு இருக்கிறதாத்தான் அர்த்தம் பாடி கிடைச்சிட்டா விசா ரணைங்கிற பேரில் கேஸ் எப்பவுமே உயிரோடு இருக்கும். பட்டாபியோட பாடியை சரியான முறையில் டிஸ்போஸ் பண்ணிட்டா எண்ணிக்குமே நமக்கு பிரச் #ഞ്ഞruിബ"
இருவரும் காரை விட்டு இறங் f) GOTITfts,Gain.
காற்று வேகமாய் அவர்களை அலம் பியது.
"எந்தப் பக்கம் போகணும்?" "இப்படி வா பாஸ்கர் அந்த இருட் டில் பர்த்தீனிய செடிகளை மிதித்துக் கொண்டு நடக்க மைத்ரேயி பின்
" (தொடர்ந்து வரும்)
பயர்: ரி தேவராஜா,
Lugi: 31 pairs: FROBURGSTR30,4600OLTEN, SWITZERLAND பாழுது போக்கு வழமையானவை.
(ouιμή: στ. бишg: 20
ta i
கவரி 240, கண்டி வீதி, கம்பளை, பாழுது போக்கு வழமையானவை.
இம்ரான்,

Page 16
நடந்தது நடந்த தாகவே இருக்கட்டும். இனி நடக்க வேண்டி இநீ யதைக் கவனிப்போம் முறையான விவாகரத்தை அவனிடமிருந்து நாம் பெற்றாக வேண்டும் பெற்றால்தான் உனக்கென்று ஒரு வாழ்க்கையை சுதந்திர மான வாழ்வை அமைத்துக்கொள்ள முடி ШLD."
"விவாகரத்துக்குச் சில காரணங்களை நாம் சொல்லியாக வேண்டுமே, அப்பா என்ன செய்யலாம்
"கொடுமைப்படுத்துகிறான் என்பது ஒன்றே போதும் நம் இந்திய சட்டங்கள் கண்ணோ, காதோ அற்றவை சட்டங் களும் ஆண்கள் உருவாக்கியவைதானே? அது பெண்ணுக்கு என்ன நியாயம் செய்ய முடியும் ஒருவனுக்கு ஒருத்தியும் ரத்து கோரி, நீதி மன்றத்திற்கு வந்தால்,
ஏறிப்போகிறாள்.
சுமதி பழையதை நினைக்கிறாள்.
சுமதி அமைதியான பெண் தமிழாசிரியரான தந்தை ஒரு பரிவாக இயல்பாக பாசம் காட்டினார். சுமதியை கணேசனுக்கு மணம் அரசாங்க அதிகாரி கணேசன் தமிழ்த் துறைப் பேராசிரியர் கனேச கமதியின் வேலை மீது அழகு மீது அறிவு மீது பொறாமை அதனால் பி ஓரிரவு சுமதியை நிர்வாணமாக அடித்து விரட்டுகிறான் பக்கத் ஆடையணிந்து பெரியவரின் உதவியால் ஸ்டேஷன் வந்துசேர்கிறாள்.
கணேஷனும் தேடிவருகிறான்கூட்ஸ் வேனுக்குள் நுழைந்து பதுங்கும் சு
உயிர்த்தோழி கல்பனாவிடம் வந்துசேர்கிறாள். பீறிட்டு அழுகிறாள். சு. கல்பனா கடைக்குச் சென்று புதிய ஆடைகள் வாங்கிக் கொடுக்கிறாள்.
கணேசனுக்கும் தனக்குமிடையே காதல் மலர்ந்த காலத்தை நினைத்
அதை ஏற்றுக்கொண்டு ரத்து செய்வது தானே நீதிமன்றம் செய்ய வேண்டிய ՄL60)լը/
அதை விட்டு, ஆறு மாசம் கழித்து வாருங்கள், பிரச்சனையை நிரூபிக்க முயலுங்கள் சமரசமாய்ப் போய்விடுங்கள். என்றெல்லாம் கீழ்த்தனமாய்ப் பேசுகிற சட்டம், இந்த தேசத்தில் இருக்கிறதே
பிரகாரத்தில் இருட்டு பரவியிருந்தது. "என் வாழ்க்கையை அதன்பிறகு எப்படி அப்பா அமைத்துக் கொள்வது?
"உன்விருப்பம் போல் அமைத்துக் கொள் அம்மா நீ நிறையப் படித்திருக் கிறாய் சம்பாதிக்கிறாய். நீ யாரையும் நம்பி வாழ வேண்டிய அவசியம் என்ன? உனக்குச் சந்தோவும் தரும் காரியங்களில் ஈடுபடு நல்ல புத்தகங்களைப் படி ஒவ்வொரு நாள் நிகழ்ச்சியையும், இரவில் நினைவு கூர்ந்து எழுது உன் வாழ்க்கைப் பயணத்தில் நல்லவன் நம்பகமானவன்
ட்டுப்போன பனை மரத்தை நெடுநேர மாகப் பார்த்துக் 2) கொண்டிருந்தாள் சிவ காமி அவள் பார்வை மங்கியிருந்தது. அவளுக்கு வயது எழுபதைத் தாண்டிவிட்டது. தலையில் ஒரு முடிகூடக் கறுப்பாயில்லை
யன்னலுடாகத் தெரிந்த அந்தப் பனைமரத்திலிருந்து அவள் பார்வையை அகற்றாமல் அடித்து வைத்த ஆணியாக அசையாமல் உட்கார்ந்திருந்தாள் இந்தப் பனை மரம் அது மரணிக்கும் வரை மனிதருக்கு எவ்வளவு பயன்பட்டிருக்கும் இப்போ அது யாருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை. என்று எண்ணியதும் சிவகாமியின் கண்கள் சிவந்தன.
படலை திறக்கும் சத்தம் கேட்டுப் பார்வையைத் திருப்பினாள் சிவகாமி பாண் ஒரு றாத்தலைப்பையில் போட்டு நடை தளர்ந்து வந்தவர் வேறுயாருமல்ல சிவகாமியின் கணவர் நடேசன் நடேசன் எண்பது வயதை எட்டியவர் ஆஸ்துமா நோய் அவர் கூடவே பிறந்தது. அவருக்கு மூச்சு வாங்கியது சிவகாமியின் அருகில் கிடந்த சாய்மனையில் வசதியாக நிமிர்ந்து படுத்தார்.
சிவகாமிக்குச் சட்டென்று சித்தாலெப தைலத்தின் ஞாபகம் வந்தது. அதை எடுத்து வந்து நடேசனின் மார்பிலும் முதுகிலும் நன்றாகத் தேய்த்து விட்டாள் அது அவருக்கு இதமாக இருந்தது.
(R
என்று யாரையேனும் சந்திக் நேர்ந்தால், அவனைத்தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்து கொள். திருமணம் செய்து கொள்ளத் தயக்கம் ஏற்பட்டால், திருமணம் வேண்டாம் அவனு டன் சேர்ந்து வாழ முயற்சி செய்!”
அப்பா அவளுக்கு மிகவும் அந்தரங்க மான ஆப்த சினேகிதர் போன்ற மனிதர் தான். எனினும் திருமண வாழ்க்கை பற்றிப் பேச அவளுக்குக் கூச்சமாகவே இருந்தது. "குழந்தையைக் கேட்டு அவர் கோட் டுக்குப் போவாரே, அப்பா."
"போவான்தான் குழந்தைகள் கணவன், மனைவி மூலமாகத்தான் பூமிக்கு வருகின்றன. எனினும் பெண்ணே அதைப் பிரசவிக்கப் பெரும் பாடுபட்டவள். எனினும், சட்டம் அதையெல்லாம் பார்க்காது பொதுவாக நம் சட்டங்கள், நூறு வருவுங்கள் பின் தங் கியவை முற்போக்கு எண்ணங்களுக்கும், இருபத்தியோராம் நூற்றாண்டுக்கும் இந்தச்
அவர் கண்களை முடிக்கொண்டார் சிவகாமி கால்களை நீட்டி அவர் அருகில் உட்கார்ந் தாள்.
இந்நேரம் குட்டிக் கண்ணன் சாப்பிட 2|LD LLI LLJIair,
பெரிய மகளுக்குப் பொறுமையே இல்லங்க அவன அடிக்கிறாளோ என் னவோ? பாவம் அவள்தான் என்ன செய் வாள்? எல்லா வேலயும் இப்ப அவதலையில நான் இருந்தப்போ கஷ்டமில்லைத்தான்" சிவகாமி நடேசனின் பக்கம் திரும்பினாள் அப்போதான் அவள் உணர்ந்தாள் தான் மட்டும் தனியாப் பேசிக்கொண்டிருப்பதை "என்னங்க நான் சொன்னதெல்லாங் கேட்டீங்களா? சிவகாமிநடேசனை அசைத் தாள். அவர் மூடிய கண்களைத் திறந்தார். "எல்லாம் கேட்டேன். எனக்குக் களைப் பாயிருக்கு சிவகாமி என்னைக் கொஞ்சம் தனியா இருக்கவிடு என்று சொல்லிய நடேசன் நீண்டதோர் பெருமூச்சு விட்டார். அவருடைய இமைகள் தாமாகவே முடிக் கொண்டன. சிவகாமி எழுந்து ஊறப் போட்ட உடுப்புகளைக் கழுவக் கிணற்றடிப் பக்கம் சென்றாள்.
நடேசனுக்குத் தூக்கமும் இல்லை. களைப்பும் இல்லை. சிலவாரங்களுக்கு முன் நடந்து முடிந்த சோக நாடகமொன்றை மீண்டும் அவர் மனத் திரையில் போட்டுப் பார்த்தார்.
"உன்ரை அம்மா அப்பா தனியர் வீட்ெடுத்து இருக்கிறதுதான் நல்லது இத மெதுவா அவங்ககாதிலபோடு இல்லாட்டா
சட்டங்களுக்கும்
சம்பந்தமும் இல்ை சட்டங்கள் குறித்
கவலைப்படாதே
எது மகிழ்ச்சி உனக்குச் சட்டம், !
கட்டுப்பட்டு உன்
"DTai 9 all துச் சொல்கிறேன்.
அவளிடம் சொல்
"If IT." "குழந்தைகள் கட்டும்."
"g.
"அப்பா நான் LDITL"ILIT?". .
"நாம் எப்பே தந்தை மகள், க குழந்தை என்றெல் துக்காக நாம் மு கொண்டாலும், ந தானேம்மா எனக் வயிறும் உள்ளது ே தானே இருக்கிறது. தம்? நீ தனியாக பதுதானே? நீ தனி உண்ண வேண்டுப் ரசனை, உன் சி ந்த மூன்றும்தாே மூலப்பொருள்கள் வழி நடத்திச் ெ ஆகவே பிறருக்கா பிறர் மதிப்பீட்டுக்கு 60Ժ60III 6UIIID 6/ உண்மையில், அது: "அப்பா சமூக "சமூகம் என்ப துக்கு மானுடர்களி அல்லவா? உலகத் சனைகள் இருக்கி வாழ்க்கையைப் நேர்ம் இல்லை. அ துப் பேசுகிற ஒரு கவலைப்படாதே ெ வரை கற்பு ஒழு தனி வாழ்வில் அே அயோக்கியர்களை படாதே."
கோபுர விளக் சுற்றுச் சூழல் அ பரவியதாக உணர்
நான் சத்தமாய்ச் வரும் இதைச் ெ மருமகன் சுதாகர்
"உங்களுக்கெ பிடிச் சிருக்கு இந் அவங்க எப்பிடித் Աpւգ պմ?" Ա96ն நடேசனின் மகள்
சுதாகர் பா "இரண்டு பேருக்கு சொல்றன் இரவு கொல்லுக் கொல் துங்கவா முடியு கெட்டது நடந்த பொறுப்பு சுதாக faj.JITLÓ) J.G. யடிக்கும் சத்தம் சவுக்கடியாய் விழு தோன்றினாள்
நல்லதைப் ெ நாமதானே பொறு
"நமக்கென்ன உறுமினான்.
"தலைவிதி என் அவையின்ர வீட்டி சுதாக ஏழின் இந்த வீடு சீதனம்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நண்பர் போல அவளுடன் செய்து வைத்தார். சுமதி ஓர் லுக்கு தாழ்வு மனப்பான்மை ச்சனைகள் ஏற்படுகின்றன.
வீட்டு பங்கஜம் மாமியின்
தி அவன் சென்றதும் ரயிலில்
தியை அமைதிப்படுத்துகிறாள்
|ப் பார்க்கிறாள்.
எந்த ல. ஆகவே, தெல்லாம் நீ ... உன் ஆத்மாவுக்கு தருகிறதோ, அதுவே இந்த ஆத்ம சட்டத்துக்குக் வாழ்க்கையை நடத்து." த விஷயத்தை எப்படி கொள்வாள். எனக்குப் தே." க்குப் பக்குவமாக எடுத் அவசரப்பட்டு நிஏதாவது விவிடாதே."
எங்களுடன் இருக்
ளைக்கு இங்கே இரு றம் ஒரு முடிவை எடு"
தனியாக வாழ முடியு
தும் தனி தானேம்மா ணவர் மனைவி, தாய், லாம், சமூகச் செளகர்யத் றைகளை ஏற்படுத்திக் ாம் எப்போதும் தனி குத் தனியாக அறிவும், பால உனக்கும் இருக்கத்
என்றால், என்ன அர்த்
சிந்திக்க வேண்டும் என் பாக உன் விருப்பத்துக்கு என்பது தானே? உன் ந்தனை, உன் சந்தோஷம் ன உயர் வாழ்க்கையின் இந்த மூன்றுமே உன்னை ல்வதாக இருக்கட்டும். வாழும் வாழ்க்கையை, மதிப்புத் தரும் வாழ்க் ன்றும் ஆசைப்படாதே நான் தோல்வி என்பதே." ம் என்னைப் பழிக்காதா? து என்ன? இந்த உலகத் ன் மொத்தத் தொகுதியும் துக்கு எத்தனையோ பிரச் 1றன கவலைப்பட உன் |ற்றிப் பேச அதுக்கு ப்புறம் உன்னைக் குறித் ாறுபேர்களைப் பற்றிக் பாதுவாக, நான் பார்த்த க்கம் பேசுகிற பலரும் யாக்கியர்களே ஆகவே, ப் பற்றிக் கவலைப்
ன் ஒளிபரவி, பிரகாரம் னைத்திலும் வெளிச்சம் ந்தாள் சுமதி
~---
சொல்ல வேண்டி ான்னது நடேசனின்
ன்ன பைத்தியமா வயசான காலத்தில
தனியாக இருக்க கேள்வி கேட்டவள்
3,671.
மேதி தன் அலுவலகத்தில் வந்து அமர்ந்தாள்.
பல நாட்களுக்குப் பிறகு தன் இருக்கை
யில் அமர்கையில், அவள் மனம் குது
கலித்தது. தலைமைச் செயலகத்தில் அவள் அறை அமைந்திருந்தது. மூன்றாவது கோடி அறை ஆகவே, காற்றும் வெளிச்சமும் கூசிக்கொண்டு அறைக்குள் நுழைந்தன. வெளிர் நீல நிற திரைகளால் ஜன்னல் (ՄLմuւլդ (Մյի55|-
இந்த வெளிர் நீல நிறம் அவளுக்கு மிகவும் பிடிக்கும் கண்ணுக்கு மிக இனிமை யானது அது மனசுக்கு மிகுந்த ஆறுதல் தர வல்லது அதே நிறத்தில், மேஜைக்கும் விரிப்பை ஏற்படுத்தியிருந்தாள் அவள் சுவருக்கும் அதே வண்ணத்தில் சுண்ணாம்பு அடிக்கச் செய்திருந்தாள்.
து விஷயமாகச் சிறு பிரச்சனைகூட அப்போது ஏற்பட்டிருந்தது செயலகத்தில் இருக்கும் அத்தனை அறைக்கும் ஒரே மாதிரியாக வெளிர் பச்சை அடிக்கும்படி டெண்டர் விட்டிருந்தது அரசு பச்சை வண்ண வாளியைத் தூக்கிக் கொண்டு ஒரு சுண்ணாம்பு அடிக்கிற ஆள் அவள் அறைக்குள் நுழைகையில் அவனைத் துரத்தி அடித்தாள் அவள் தன்
சொந்தப் பணத்தில் ஆகினும் தனக்குப் பிடித்த வண்ணத்தையே தன் அறைக்கு அடிக்க வேண்டும் என்பதில் அவள் கண்டிப் பாய் இருந்தாள் அதை நிறைவேற்றவும் செய்தாள்
வேலை செய்யும் இடம் அவள் வாழ்கிற இடம் என்று நம்பினாள். ஏனெனில் அவள் தன் பணியை நேசித்தாள் அரசாங்கம் தனி அறையும் அழகிய இருக்கைகளையும் மேசை யையும், இனிய திரைச் சிலையையும், மிகச் சுத்தமான முகம் பார்க்கும் கண்ணாடியும், காரும், டிரைவரும் ஒரு வேலையாளும், அனைத்துக்கும் மேலே கை நிறையச் சம்பள மும் தருவது அவளுக்கு மிகுந்த கெளரவ உணர்வை ஏற்படுத்தவே செய்தது.
அரசு மூலமாக மக்கள் தருகிற சம்பளமே அது என்பதனையும் அவளால் உணர
முடிந்தது. ஆகவே சம்பளம் தருகிற அந்த
மக்களுக்கு நாணயமாகப் பணிசெய்ய வேண் டும் என்கிற உணர்வு அவளுக்கு எப் போதுமே இருந்தது.
பல நாட்கள் தாம் நேசிப்பவரைப் பிரிந்த பிறகு ஒன்று சேரும் அந்த அரிய கணத்தைப் போல அவள் அந்த நாற்காலி யில் அமர்ந்த கணம்- இருந்தது.
அவளுக்குள்ளே ஏற்பட்டிருந்த பெரு மிதத்தைத் தாண்டிக் கொண்டு அவளுக்கு கணேசனின் முகம் நினைவுக்கு வந்தது. இந்த வேலையை விட்டு விடச் சொல்லி அவன் தொடர்ந்து வற்புறுத்தி வந்தது வேறு எதற்காக இருக்கும் என்கிற யோசனை அவளுக்கு ஏற்பட்டது. காரணம் ஒரளவுக்கு புரியவும் செய்தது. இந்த உத்தியோகம் காரணமாக அவளுக்கு ஏற்படும், பெருமித காரணத்தால் என்பதை அவள் உணரத் தொடங்கிய அந்தக் கணத்தைப் பற்றி அவள் சந்தோஷப்பட்டுக் கொள்ளவும் செய் தT.ெ
அந்த நாற்காலியை அவள் மிகவும் நேசித்தாள். ஏனெனில் அது அவளுக்குச் சுயகெளரவத்தை உழைப்பின் சிறப்பை, யாருக்கும் பொருளாதாரத்தில் அடிமைப் படாத சந்தோஷத்தைத் தருவதாக இருந்தது. இனி மிஞ்சி இருக்கும் வாழ்நாளை, அந்த நாற்காலியின் ஆதரவினாலும், தன் ஆத்மா வின் பலத்தாலும் வாழ்ந்து விடுவது என்று தீர்மானித்தாள்.
அப்படி நினைக்கையிலேயே அவள் கண்கள் கலங்கின. மனம் சலனமற்று மென்மையுற்று இன்பமுற்று இருப்பதாக
பாகச் சிறினான். {};
வயசானதாலதான்'
ரா உன்ர அப்பா ன்னு இருமியபடி, ? நல்லது போல இதுக்கு யார் ரின் குரல் அதிர்ந்தது. வில் துணியை ஓங்கி நடேசனின் நெஞ்சில் தது மீண்டும் சுகன்யா
பால் கெட்டது வந்தா பெடுக்கவேனும்: லை விதியா? சுதாகர்
டு எப்பிடிச் சொல்விங்க லதான் இருக்கிறம்:
ாய்ச் சிரித்தான் "ஏய் ய் எனக்கு எழுதியது.
GDI DUIJF
எழுதிக்குடுத்த கழுத்தைப் பிடித்துத் தள்ளு மட்டும் இருந்திட்றதா?
சே என்ன நன்றிகேடு சுகன்யா அழுதாள்.
நடேசனுக்கு இந்தக் காட்சியைத்
தொடர்ந்து பார்க்கப் பிடிக்கவில்லை சொந்த
பந்தங்களை அறுத்தெறிந்துவிட்டு தொலை வில் உள்ள ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து வந்து விட்டார் தன்னுடைய பென் ஷன் பணத்தை நன்றியுடன் நினைத்தார் நடேசன் தான் கட்டிய வீட்டில் இருக்கப்
எதுவுமே வைக்கலியே அது எவ்வளவு
அவள் நினைத்தாள். அவள் எப்போதும் அப்படிப் பணியில் தன்னை ஆழ்த்திக் கொண்டு, ஓய்வு நேரங்களைப் புத்தகத் திலும், அவளுக்குப் பிடித்த காசெட்டிலுமாகக் கழித்தவள்தான் இடை யில் ஏற்பட்ட கெட்ட கனவைப் போல் கணேசன் வந்து சேர்ந்தான்.
சுமதி தலையை உலுக்கிக் கொண் L TIGT
"கெட்டதை மற" என்றது மனம் இனி கெட்ட பழைய நினைவுகளுக்கு மனசைக் கொடுக்கக்கூடாது என்று திண்ணமுற நினைத்துக் கொண்டாள்.
மேஜையின்மேல் இருந்த அழைப்பு மணியை அடித்து உதவியாளரை அழைத்தாள்.
ஒரு சூடான காபிக்கு ஏற்பாடு செய்து விட்டு, பார்க்கப் படாமலே கிடந்து தூசு படிந்திருந்த பைல்களை எடுத்து தூசு தட்டிப் படிக்கத் தொடங் கினாள் காலை பத்தரை மணிபோல் தன்பணியைத் தொடங்கிய அவள் பணி ரெண்டரை மணி வரை பைல்களைப் படித்துக்கொண்டிருந்தாள் குளிர்ந்த நீரை GIUGNIIGO) LD55|| 35 Gjit94355/T67T, 22607 60TGN) ஒரமாக வந்து நின்று வெளியே பார்த்தாள். சுகமான ஜில்லெனும் கடற்காற்று அவள் முகத்தில் வந்து கவிந்தது.
அவள் மனம் நிறைந்தது. வாழ்க்கை யைத் தனித்து நேர் நின்று சந்திக்கும் உற்சாகம் தனக்கு ஏற்பட்டிருப்பதாக அவள் நம்பினாள் அந்த நேரத்தில் அவள் அறையில் இருந்த இண்டர்காம் அவளை அழைத்தது.
அழைத்தது அவள் மேல் அதிகாரி சபேசன்தான்.
ஒரு குறிப்பிட்ட எண் பைலை எடுத் துக்கொண்டு தன்னைக் காண வரச் சொல்லி உத்தரவிட்டார் அவர் சுமதி உடன் அந்தப் பைலை எடுத்துக்கொண்டு அவர் அறையை நோக்கி நடந்தாள்.
சபேசன் என்கிற சுமார் நாற்பத்தி ஐந்து வயதான, காதோரம் நரைத்த அந்த மேல் அதிகாரி, இயல்புக்கு மாறாக அதிகமாகச் சிரித்து அவளை வரவேற்ற தோடு அவளை அமரச்சொல்லி வேண்டி னார். சுமதி அமர்ந்ததும் அவர் கேட்டார். "என்ன சுமதி நான் கேள்விப்பட்டது D GOOI GOLDLIT?”
"எது சார்?" "கணேசனை விட்டு நீங்கள் விலகி
விட்டதாகவும், விவாகரத்து வழக்குக்குப் (LITII ருப்பதாகவும் கேள்விப்பட் GBL GBGOT."
"ஆமாம் சார் நீங்கள் கேட்டிருந்த பைலைக் கொண்டு வந்திருக்கிறேன் ցրի,"
"அது இருக்கட்டும். இப்போ தனியா இருக்கிறாயா?
"ஆம் சார்" "கஷ்டமாக இல்லையா? "புரியவில்லை சார். பைல்
கொண்டு வந்திருக்கிறேன்."
"எப்போது டுர் போகப் போகிறீர்
"அடுத்த வாரம் சார்" "எந்த ஊருக்கு? "கோவைக்கு சார்" "அப்படியே ஊட்டி போய் வாருங் リGesajr."
"அப்படி ஒரு யோசனை இருக்கு τΠή "
டுருக்கு நானும் வரலாமா?" "வரலாம் சார், ஆனால்."
(தொடர்ந்து வரும்)
பிரார்த்தமில்லை பேரக்குழந்தையை அள்ளி அணையக் குடுத்து வைக்க வுமில்லை இளையமகள் லண்டனுக்குப் போய் இரண்டு வருஷம் இரண்டே ரெண்டு கடிதங்கள் இதற்குமேல் அவளி டமிருந்து எதுவுமே எதிர்பார்க்க முடி யாது நினைவுகள் நடேசனைப் பிழிந் தெடுத்தது.
சிவகாமி ஈர உடுப்புக்களைக் கொடி யில் உலரப்போட்டுக் கொண்டிருந்தாள் "சிவகாமி இங்க கொஞ்சம் வாயேன்" நடேசனின் நடுங்கிய குரல் கேட்டு அவள் என்னவோ ஏதோவென்று ஓடிவந்தாள்
"சிவகாமி நான் பெரிய தப்புப் பண்ணிற்றன் தப்புப் பண்ணிற்றன்" நடேசனின் நாக்குளறியது.
சிவகாமிப்தறிப் போனாள் இப்போ உங்களுக்கு என்ன வந்திற்றிது? பரி வோடு அவர் நெற்றியில் பூத்திருந்த வியர்வைத் துளிகளை அவள் தன் முந்தானையால் ஒற்றினாள்
நடேசன் சிவகாமியின் கைகளைச் சிக்கென்று பற்றிக் கொண்டார்.
"சிவகாமி பிள்ளைகளுக்காக நாம உள்ளதெல்லாம் கொடுத்தம் நமக்கெண்டு
பெரிய தப்பு
பெரிய மகளுக்கு வீட்டைச் சீதன உறுதி எழுதுறப்போ சீவிய உரிமை வச்சு எழுதாதது எவ்வளவு பெரிய தப்பு: நடேசன் GIBLJINTG) அழுதார் சிவகாமியின் கண்களிலும் நீர்
IL-1559).
ஆக24-30,1997

Page 17
வன் இனித் தூங்கமுடி யாது ஒலிபெருக்கியின் அறிவித்தல் தூக்கத்தைக் கலைத்துவிட்டது. அறை யில் இன்னும் இருள் தெரிந்தது வீதியில் நின்று கொண்டிருக்கும் வாகனம் ஒன்றின் உறுமல் மிகத் தெளிவாகக் கேட்டது. மீண்டும் ஒலிபெருக்கியின் அறி வித்தல்,
"பெண்களைத் தவிர, பதினைந்து வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் எல்லோரும் தங்கள் தங்கள் அடையாள அட்ட்ைகளோடு பொது விளையாட்டு மைதானத்திற்கு வர வேண்டும். வரத் தவறும் ஆண்கள் எல்லோரும் கைது செய்யப்படுவார்கள்
அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. மெல்ல எழுந்து சென்று ஜன்னலின் இடுக் கால் வெளியே பார்த்தான் தெரு லாம்பின் வெளிச்சத்தில் ஒரு பெரிய வாகனத்தின்
உருவம் தெரிந்தது உள்ளே இருந்தவர்கள் கொஞ்சம் மங்கலாய்த் தெரிந்தார்கள் அவர் கள் வைத்திருக்கும் ஆயுதங்கள் எண்ணைக் கசிவாய் மினுங்குகின்றன. அவர்கள் சிரிப்பது கூட லேசாகக் கேட்டது.
அவனுக்குப் பயமாக இருந்தது. வீட்டுக் குள் வந்துவிடுவார்களோ என்று ஒரு பீதி மனதுள் படிந்தது. இதயம் திக் திக்கென அடித்துக் கொண்டது.
மீண்டுமொருமுறை வெளியே பார்த் தான் வாகனம் உறுமிக் கொண்டு புறப் பட்டது. அதன் டீசல் மணம் நாசியின் அருகே:
அவர்கள் ஆலைமரத்துச் சந்தியைக் கடந்து ஹிஜ்ரா வீதிக்குப் போயிருக்க வேண் டும் ஒலிபெருக்கியின் சத்தம் கொஞ்சம் குறைவாகக் கேட்டது.
லைட் சுவீட்சைப்போட்டான் தூங்கிக் கொண்டிருந்த உம்மாவும், ராத்தாவும் எழுந் திருந்துகொண்டு பேந்தப் பேந்த முழிக் கிறார்கள் உம்மா சோர்ந்துபோய் இருப்ப
ஸ்ஸை நிறுத்துங்கள்!" நிறுத்துங்கள்" என்று" 8ܩ8 பரபரப்புடன் அடித் தொண் டையால் சப்தமிட்டாள் அந்த இளம் யுவதி
நல்ல உயரம், சிவந்த நிறம், சுருண்ட முடி, குவிந்த குமுத மலர் போன்ற செவ் விதழ்கள், சிவப்பு வண்ண கவுண் அணிந்து, குதிரை வால் கொண்டையுடன், அழகாய் காட்சி தந்தவளை, பஸ்வண்டியில் இருந்த பயணிகள் யாவரும், விழிகளை விரித்து ஆச்சர்யமாய்ப் பார்த்தார்கள்
பிரேக் போட்டதுடன், அந்த மஞ்சள்
769
)
நின்றது.
அவளது நெஞ்சு பட பட வென அடித்துக் கொண்டது. வியர்த்துக் கொட்டி
s
கைக்குட்டையால், முகத்தை துடைத்துக் கொண்டவள், ஒரு கணம், வார்த்தைகள் வாயில் வராது திக்கு முக்காடிப் போனாள். ஆயிரத்தி இரு நூறு ரூபாய்க்கு மேல் பெறுமதியானது. சும்மா விட்டு விடவும் முடியாதே' என்று அவள் மனம் சொல் 50ܢܘ ܒ
இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, "எனது தங்க மோதிரம் விழுந்து விட்டது. சற்றுப் பொறுங்கள். ஒரு நிமிடத்தில்
ஆக,24-30,1997
ஆ
کے برعکس 32
ܤ
.உணர முடிகிறது سوروپیڈیا\\ Na பக்கத்து வீட்டுக் காறர் அவனைத்தேடி ܂ ܠ ܙ
உள்ளே வந்தார்.
1V
TD GDIGDIGIT ONGAN நிற பஸ், துள்ளிக் குதித்து பாதையருகில்
வெளியே பார்த்தான். தெரு லாம்பின் வெளிச்சத்தில் ஒரு பெரிய வாகனம் தெரிந்தது.
தைக் காண மனம் தளர்ந்து போயிற்று
தம்பியை எழுப்பிக் கொண்டிருக்கும் ராத்தாவின் முகத்திலும் கவலை தெரி கிறது. கொச்சிப் பழம்போல் சிவந்திருக்கும் விழிகள் எதையோ சொல்லுகின்றன.அவன் அவர்களை தைரியப்படுத்திவிட்டு நேரத்தைப் பார்த்தான் மூன்றரையைக் கடந்துவிட்டது. இன்னும் சற்று நேரத்தில் நன்றாக விடிந்து விடும்.
சுற்றிவர உள்ள வீடுகளிலும் வெளிச்சம் தெரிந்தது. அவர்கள் மெதுமெதுவாக கதைக் கும் சத்தங்கள் கூட காற்றில் கலந்து வரு கிறது. இப்போது அந்த தெரு பரபரப் படைந்து வருவதை
"Tഞ്ഞT് ിL L அடையாள அட்டை இல்லியே தம்பி. என்ன செய் யிற
தெண்டே புரிய אכר லியே. சொல்லும் ר போதே அழுதுவிடுவார் போலிருந்தது.
அவனுக்கும் அதே நிலைதான் யார் யாருக்கு லோசனை சொல்வது என்ற பேதம் ဂျိူး இருக்கிறது. அவரை அழைத்துக் கொண்டு வீதிக்கு வந்தான்.
வானத்தில் கொஞ்சம் வெள்ளை தெரிந் தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் வெள்ளிகள் கண் சிமிட்டின. ஆட்காட்டி குருவியொன்றும் கீச்சிட்டது. மனதிற்கு Gāfānmö 游öLö
மீன்பிடிக்கச் சென்ற சிக்கந்தர் காக்கா வீடு திரும்பிவிட்டார். தொழிலைத் தொடர முடியாத அவலநிலை அவருக்கு.
"ஆமி ஊரைச் சுற்றி நிக்றான்கள்ரா தம்பி. றோட்டால போக விடுரான்களில்ல." சொல்லிவிட்டு மிக வேகமாக மறைந்து Gill'LIII.
பக்கத்து வீட்டுக்காறர் எதையோ நினைத் திருக்க வேண்டும் திரும்பவும் அவருடைய வீட்டுக்குப் போனார். அவனும் உள்ளே வந்தான்.
சுபஹக்கான ப போக வேண்டும். .ே இல்லை. வெளிய உம்மா சொன்னா கப்பட்டது.
முன்வீட்டுரைக வேண்டும் குசினிக் "AL Lip TGIL). தானான்டி. ஆம் வெடத்தில ஆக்கிப்ே யும், பொடியன்க gaրոլի.." Gց,676չիլյլ (6) ჟritaba) 61 6008ებეnaუ) தாள்
"இளந்தாரிப் புடிச்சிட்டுப் போவ விட்டு விம்மினாள் பிடித்து தள்ள வே அவனுக்கு
தம்பியை வெல் பக்கத்து வீட்டுக்கார முன் வீதியால் சி ருந்தார்கள்
"என்ன தம்பி ந அவர் கேட்டபோது கு
"இன்னும் கெ சிரட்டுமே. நமக் சொல்லிவிட்டு திரும் இன்னும் பலர் போய் அவர்களுடைய முக் ஒரு கீறலாகத் தொ வயது மதிக்கத்தக் போய்க் கொண்டி அவர்மேல் அனுதா LJ3)Lu763ifiGŠT a. வருவதுமாக இருக் வெடிக்கும் சத்தம் ெ சந்தி இராணுவம் கொண்டிருப்பவர்க போகின்றார்கள்
நன்றாக விடி ஹெலிக்கொப்டர்கள் மிட்டுக் கொண்டி கொப்டருக்கு "குட்ை களின் ஆரவாரத்:ை "GrGoTo..." "சரி. என்ற காறர்.
தம்பியை வரச்ெ நடந்து கொண்டிருந் தான். உம்மா க கொண்டு நிற்பது ே
ஒரு சில பயணிகளும் மன்மதக் குஞ்சுகளும் EMIMEI ÚillölLisögri. தேடி எடுத்து வருகிறேன்" என்றாள் பட படப்புடன்
பஸ்ஸில் இருக்கும் பயணிகள் வியப் புடன் தன்னை அவதானிப்பதை உணர்ந்த
صبر
5ID, வியர்வைத் துளிகள் அரும்பின.
醬 பலகையில் இருந்த பயணிகள் கீழ் இறங்கி வழி விட்டதும், வேகமாய் றங்கியவள் பஸ் வந்த திசையை நோக்கி ஓடினாள்.
ஒரு சில பயணிகளும், மன்மதக் குஞ்சு களும் அவளைப் பின் தொடர்ந்தனர்.
பாதை அருகில் புல் வெளியில் புற்களை நீக்கி, நீக்கி. மிகவும் அவதானமாகத் தேட Θ))ΠρύΤΙΤΟΥΤ,
புல் வெளியில் உள்ள பனித்துளிகள் அவள் கைகளை நனைத்தன.
அப்போது ஓர் இளைஞன் அனுதாபத் துடன் "எத்தனை பவுண் இருக்கும் என்று வினா தொடுத்தான், இனிய குரலில்,
அவளுக்கு என்ன சொல்வதென்று தோன்றவில்லை. உள்ளம் பட படவென
திலும்
அடித்துக் கொண்ட
நடுத்தர வயது னொருத்தர் புருவங் "எவ்வாறு விழுந்தது? கம்பீரமான குரலில்
பலர் இவ்வாறு தொடுத்தபோது, ப போல, தவித்துப்
இருந்தாலும் முகத்தில் விழுந்த ஒதுக்கியவாறு "அ6 எச்சில் துப்ப யன் கை தவறிவிழுந்துவி தோய்ந்த குரலிலும்
இவ்விளம் யுவ என்னைப் பார்த்து முத்துப்பற்கள் மின் பறித்துப் போட்ட O7ILITGGIII LIOIDI 60f6őT LIDGØTLD GITGIS SIG முறை கள்ளத்தனம் LT60T.
தேடியது கிை அந்த யுவதி வந்து ஏறிக்கொண் குனிந்திருந்தது. ெ
976) 167 G) GITGIÖSTLIGT.
பிரயாணத்தில் 6 "என்ன தம்பி நன என ஒருவரிடம் ே "ஆம் கிடைத்து "ஆனால்.விழு "அப்போ என் "யுவதியின் ெ புன் முறுவலுடன்
"குமரிகளும் கிறார்கள் போலும், சோற்றில் மறைத்த இது இருக்கிறது" தெரிய தன்னை மற (DTE)).
o
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வகு கேட்டது. தொழப் வதற்கான சூழ்நிலை NOGLJNIJI, GBGJKGOSITIITLID." வனுக்கும் அது சரியா
னா ராத்தா வந்திருக்க ள் குரல் கேட்டது.
லும் இப்படித் ளையெல்லாம் ஒரு ாட்டு. ஆயுதங்களை ளயும் தேடினவன் ட்ட ஒரு விஷயத்தைச் பும் பீதியடைய வைத்
iTCOGITALIGO)6ITGLIJGÜGUITLb 臧önü,”Q萨möaM
அவளை பிடரியில் எடும்போல் இருந்தது
த்ரிடர் சொன்னான்
திரும்பவும் வந்தார். ர் போய்க்கொண்டி
ங்களும் போவோமா? லில் தொய்வு தெரிந்தது.
மருதார் Giessertel ஞ்சம் நல்லா விடிஞ் கென்ன அவசரம்?." பவும் வீதிக்கு வந்தான் க்கொண்டிருந்தார்கள் J6fAGNGAJ GUGUHTLDGÆFTTIJELO ந்தது. அறுபத்தைந்து வயோதிபர் கூடப் ருந்தார். அவனுக்கு
பமாக இருந்தது. ாகனங்கள் போவதும், நின்றன. துப்பாக்கிகள் தாடர்கின்றன. சந்திக்கு நிற்பதாக சென்று சொல்லிக் கொண்டு
துவிட்டது. இரண்டு தாழப் பறந்து வட்ட நக்கின்றன. ஹெலிக் ப" சொல்லும் பிள்ளை தக் காணவில்லை.
என்றான். ார் பக்கத்து வீட்டுக்
சால்லிவிட்டு வெளியே தபோது திரும்பிப் பார்த் பலையுடன் பார்த்துக்
தெரிந்தது.
மதிக்கத்தக்க இன் களை உயர்த்தியவாறு என்று விபரம் கேட்டார்,
மிக ஆவலுடன் கேள்விக் கணைகளைத் பந்தமான் மிரள்வதைப் BL JIT 60TIT 6T. Fமாளித்துக் கொண்டு கூந்தலை, கையால் ரப் பவுண் இருக்கும். னலை திறக்கும்போது டது." அவளது கவலை
னிமை தெரிந்தது.
தி பஸ்ஸிற்குள் வைத்து மனிதாபிமானத்துடன், அழகாய்ச் சிரித்தவள். தாமரை போல கூம்பி
என்று ஒரு இளைஞ Eயது. அவளை பல ாக பார்த்துக் கொண்
த்துவிட்டது.
ப்போது பஸ்ஸில் டாள். அவள் தலை வட்கத்திலும் சங்கடத் கூனிக்குறுகி அமர்ந்து
ந்த ஒருவயோதிபமாது க கிடைத்துவிட்டதா?”
Lt.
விட்டது! ந்தது நகையில்லையாம்" FOI GJITLD)" ாய்ப்பல்லு" என்றார்
பொய்ப்பல்லு போடு முழு பூசணிக்காயை கதை மாதிரியல்லவோ பாக்கு வாயால் முரசு து சிரித்தார் வயோதிய
இனோதாவின் அறைக்குள் நுழைந் தி \தாள் காயத்திரி வினோதா தன்னைக் கவனியாமல் எழுதிக் ஊர்கொண்டிருப்பதை பார்த்ததும் ! பின்புறமாகச் சென்று அவளது கண்களை :
வலிக்குது 畿 影
விடுங்களேன் என்று வினோதா கத்த "நீ"
இறுக முடினாள்.
"யாரு. யாரது? ஐயோ.
தான் பெரிய அறிவாளியாச்சே! யாருன்னு கண்டுபிடி பார்ப்போம் பதிலுக்கு இவள் கூறினாள் "காயத்திரி தானே? என்றவளின் கன்னத்தைக் கிள்ளியவாறு "சாட்சாத் காயத்திரிதேவி தான், எப்படிக் கண்டு பிடிச்சே?" கேட்டுக் கொண்டே கைகளை விலக்கினாள்.
"ப்பூ. இது பெரிய விசயமா? உன்
கட்டைக் குரல் தான் காட்டிக்கொடுத்துடுமே கேலியாகச் சொன்னாள், "உன்ன. என்று கையை ஓங்கிக் கொண்டே சங்கீதமாய்ச் சிரித்தாள் காயத்திரி இரு மாதங்களின் பின் சந்தித்ததோழியர் இருவரும் சந்தோசத்துடன் சம்பாஷணையில் ஈடுபட்டனர்.
"இரு காயா, நான் குடிக்க ஏதாவது கொண்டு வாறன் வினோதா உள்ளே சென்றுவிட்டாள் அறையை நோட்டமிட்ட காயத்திரியின் கண்களை காற்றில் படபடத்த வாறு மேஜை மேல் கிடந்த காகிதங்கள் கவர்ந்திழுத்தன எழுந்து சென்று அவற்றை எடுத்துப்பார்த்தாள். அத்தனையும் கவிதை
வினவினாள்
கள் என்று பார்த்த மாத்திரத்தில் புரிந்தது. விழிகளைச் சுழல விட்டாள்.
இராயிரம்
5051517.5/5/567
ஒன்றாகத் திண்டியதாய்
2-15567
நயவஞ்சகம் என்னில்
நஞ்சூட்டுகிறது
ஒன்றல்ல, இரண்டல்ல அத்தனையிலும் சோகம் குத்தகைக்கு எடுக்கப்பட்டிருந்தது. காயத்திரி வாசித்துக் கொண்டு இருக்கும் போது வினோதா கையில் ட்ரேயுடன் வந்தாள்.
"என்ன வினோ இது உனக்கென்ன லவ் ஃபெய்லியரா? கவிதை எல்லாம் இப் படியிருக்கு? ஆச்சரியம் கலந்த குரலில்
காதலிச்சிட்டு. இல்ல, காதலிப்பதா நடிச்
"என்னடி இப்படி கேட்குறே? உனக்குத் தான் தெரியுமே இதுவரை நான் யாரையும் காதலிக்கவில்லை எண்டு?
"அப்போ, எப்படி வினோ காதல் தோல்விய அனுபவிச்சி எழுதின மாதிரி இத்தன உருக்கமா எழுதியிருக்கிறே? ஆவ லுடன் கேட்டாள்.
"இதெல்லாம் என் ஃப்ரெண்ட் ஒருத்திக் காக எழுதினது காயா அவளோட காதல் காயங்களுக்கு என்னால முடிஞ்ச கவிதைக் களிம்புகள் என்ன புரியலயா? சொல்றேன் கேளு. அவளை ஒருத்தன் ஒரு வருசமா
க்கும்
சிட்டு இன்னொருத்தி பின்னால போய்ட் டான். ஆனால், இவள் அவனையே நினைச்சு நெய்யா உருகுறா என்ன சொன்னாலும் அவன மறக்க மாட்டேன்கிறா அவளோட கண்ணிர என்னால துடைக்க முடியல அதனால, அந்தக் கண்ணிருக்கு காரணமான வன என் எழுத்தால துடிக்க வைக்க முடிவு செஞ்சேன்" உணர்ச்சிவசப்பட்டு பேசினாள் வினோதா -
"வினோ, உன் ஆத்திரம் எனக்குப் புரியுது. ஆனால் எங்கேயோ இருக்கிற அவனிட்ட உன் எழுத்துக்கள் சென்று அடையுமெண்டு நம்புநியா? காயத்திரி வினா வரைந்தாள்.
"ஏன் முடியாது காயா? இந்தக் கவிதை கள் எல்லாம் பேப்பருக்கு அனுப்புறதுக்குத் தான், அவன் பார்க்கிறானோ இல்லையோ அவனப் போன்ற ஆயிரமாயிரம் துரோகிகள் பார்த்து தாங்களும் இப்படியொரு துரோ கத்தை செய்ததை நினைச்சு பார்த்தாங்கன்னா அந்த நினைவுகளே அவனையும் தண்டிச்ச மாதிரித்தான் காயா. இதுக்காகத்தான் நான் எழுதுகிறேன்" சற்று நிறுத்தினாள். அவள் விழிகள் கண்ணிரில் நனைந்திருந்தன.
"யூ ஆர் க்ரேட் வினோ உன்ன என் ப்ரெண்டுன்னு சொல்லிக் கொள்றதுல நான் பெருமைப்படுறேன்; உன் நோக்கம் நிறை வேற என் வாழ்த்துக்கள்" என்றவாறு அவ ளைக் கட்டிக் கொண்டாள் காயத்திரி
கவன் தன் இரண்டரை வயது குழந்தையைத் தூக்கிக் கொண்டு
கொண்டது.
கட்ை வீதிக்குச் சென்றான் வீடு : திரும்பும் போதுதான் மழை பிடித்துக்
Z
( / / Fյլb
95(U5LD நேரம் பசி வந்தால் அழுகை
A நிற்காது.
வீடு வந்தது.
பிள்ளையின் சட்டையைக் கழட்டி, துண்டால் நன்கு துவட்டி விட்டான். அருகில் வந்த மனைவி துண்டை வாங்கி குழந்தையின் தலை முடியில் ல்லாதவாறு மென்மையாகத் துவட்டத் தொடங்கினாள்.
குழந்தை ஒரு தும்மல் தும்ம துடித்தான் மழையைத் திட்டினான். S,குழந்தைக்கு ஏதும் ஆகாமல் இருக்க
வேண்டும் கோடை மழை தடிமன்
காத்திருக்குமாம் அம்மா அடிக்கடி
சொல்லுவாள்.
كر كر ر.
,Y
И
/A Y Nîl We
A
வழியில் வாங்கிய இரவல் குடையை மீறி சாரல் அவனை நனைத்தது குழந்தை யைத் தொட்டுப் பார்த்தது.
பிள்ளை நனைகிறதே மனம் பதைத் தது தங்கிப் போகலாம் என்றால் பால்
"ஏய். அப்படியே சாம்பிராணி புகையைப் போட்டு விபூதியைத் தலையில் வச்சுத் தேச்சுடு மனை விக்குக் கட்டளை போட்டான்.
அவள் உள்ளே செல்ல,
"... חauשחק"
திரும்பினான் அம்மா நின்றிருந் தTள.
"קחD ומוז60 61681"
ராகவா நீயும் நல்லா துவட்டிக்கோ கோடை மழை ஒத்துக்காது தடிமன் காத்திருக்கும்" என்றவாறு ராகவனின் தாய் துண்டால் அவன் தலைமுடியைப் பாசத் துடன் நன்கு துவட்டி விட்டாள்
குழந்தை பாட்டியைப் பார்த்துச் சிரித்தது.

Page 18
குஞ்சு தவிப்பதைப் போல எந்தன் நெஞ்சு துடிக்கிறதே கிளியே பஞ்சு பஞ்சாய் மேகம் வானை கொஞ்சி உரசுதல் போல் என்
நெஞ்சும் உன்மேலே தாவித் தவிக்குதடி"
எண்ணி முன்றேநாள் என்றுசொல்லி பொன்னி போய்விட்டாள் தாய்வீடு "மஞ்சம் இருந்தென்ன என் கொஞ்சும் கிளியின்றி பட்டு விரிப்பு இருந்தென்ன கை தொட்டுத் தழுவ ஆளின்றி தலையணைகள் கிடந்தென்ன- என் கலையணையாய் அவளின்றி
புரண்டு படுத்தாலும் அடியே திரண்டு வரும் உன் நினைப்பு
உருண்டு முன்றுநாள் என் கொதிப்பால்
மருண்டு போகாதோ?
உள்ளத்தில் இனிமை இல்லை-பிரிவு வெள்ளத்தில் மீளத் துரும்புமில்லை.
உடலிலும் துள்ளும் துடிப்புமில்லை-பிரிவுக்
கடலிலே விழுந்த பின்னர்
தனிமையில் கிடந்த துணைவன்-இன்ப வறுமையில் புலம்பலுற்றான். தேனிதழால் தேகமெங்கும் தேக சுகம் தருவாள் நானுமவள் மேனியெல்லாம் இரண்டிதழால் நடப்பேன். கட்டவிழத் தொட்டு விளையாடி முத்தம் கொட்டிக் கொடுத்தாட வட்டவிழி கொட்டிக் கொட்டி சித்தம் கிறங்கியவள் மகிழ்வாள்!
தேய்கின்ற இதழ்களிலே மோதல் சத்தம் கிளம்பும் தோய்கின்ற இன்பத்திலே சித்தம் எல்லாம் கிறங்கும் ஆறுபோல இன்ப வெள்ளம் பெருகியே ஒட கூறுபோட முடியாமல் இரு தேகமும் சேர ஊறு இன்றி விடியும்வரை உருகியன்றோ தேய்ந்தோம் பூவினக் காடென்று ஆயின தேகம் புள்ளிமான் போலென்று ஆயின விழிகள் மேவின குன்றென்று ஆயின எழில்கள் கூவின குயிலென ஆயின மொழிகள்
'நெஞ்சு பொறுக்குதில்லையே, கோழிக்
GuDLi5gSI GBuDLôaSI என் விழியிரண்டும் தூவின தூவின மோகன விதைகள் Lunigo Lungo உன் விழிவேல்கள் LDIILÁGOT LIDIT LÓGOV உடல் உயிரெல்லாம்.
தோண்டத் தோண்ட கிடைப்பது சுகமே மாண்டது துயரெல்லாம் இன்ப உலகை படைத்ததினாலே தூண்டத் தூண்ட தொடரட்டும் பயணம்" கூண்டுக் குயிலாய் தவித்தமனது
பொன்னி மட்டும் தாய் வீட்டில் எப்படி இருப்பாள்?
முன்று நாள் என்று போனவள் கள்ளி இரண்டாம் நாளே வந்துவிட்டாள் துள்ளி போனவளை நினைத்து புலம்பிக் கொண்டிருந்தவன் தானவளை நினைக்காதது போலொரு பாவனை செய்தான்.
SDY TTT L LLL LL LLLL LL L T LLL T ee LeeeLLL LLLLLL
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மொகிந்தர் அமர்நாத் இந்திய கிரிக்கெட் அணியின் இன்றைய நிலை குறித்து அளித் துள்ள பேட்டி இது கேள்வி இலங்கையில் விளையாடும் இந்திய அணி குறித்து உங்கள் கருத்து என்ன? மொஹிந்தர் நான் புதிதாகச் சொல்ல என்ன இருக்கிறது? கப்டன் சச்சினே தமக்கு இரண் டாம் தர அணிதான் தரப்பட்டுள்ளது என்று சொன்ன பிறகு நான் என்ன சொல்லுவது? கே. இந்திய அணியின் பந்து வீச்சு சரியில்லை என்று நினைக்கிறீர்களா? அணியில் பூரிநாத் இடம்பெறாதது蠶 புறமிருக்ககும்ப்ளேயும் சரியாகப் பந்து வீசவில்லை என்றுபடுகிறதே? மொ எல்லோரும் இந்திய அணியின் பந்து வீச்சு சரியில்லை என்று தான் கருது கின்றனர். ஆனால் துடுப்பாட்டத்தில்தான் பலமாக இருக்கிறோமே? சச்சின், கங்குலி ராகுல் அஸார் ஆகியோர் தவிர, கடை நிலை ஆட்டக்காரர்களும் எல்லாப் போட் டிகளிலுமே ரன்களை அடிக்கின்றனர். உலகிலேயே நீண்ட கடைநிலை ஆட்டக் காரர்கள் உள்ள அணி இந்தியாவாகத் தான் இருக்கும். பந்துவீச்சில் சரியில்லை யென்றாலும் துடுப்பாட்டத்தின் மூலம் அதை ஈடுகட்டலாமே. இலங்கை அணி யினர் பந்துவீச்சைவிடத் துடுப்பாட்டத்தில் தான் சிறந்து விளங்குகிறார்கள். அந்த அணியில் உள்ள ஏழு துடுப்பாட்ட afgift களில் இருவர் அல்லது மூன்று பேர் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்தாலும் மற்றவர்கள் அதை ஈடு செய்கின்றனர். என் கருத்துப்படி இலங்கை அணியினர் தமது துடுப்பாட்டத்தினாலும், களத்தடுப்பி னாலும்தான் பந்துவீச்சை ஈடுசெய்கின்றனர். கே. இந்திய அணித்தேர்வு சரியாக இல்லை என்று மதன்லால் ஓர் ஆங்கிலப்பத்திரிகை யில் கூறியது பற்றி? மொ சரியான பேத்தல், ஒரு தொடர் பாதி நடக்கும் போது அந்த அணியின் மனேஜரே இப்படிக் கூறுவது சுத்த பைத்தியக்காரத் தனம் வீரர்களைத் தெரிவு செய்யும்போது மதனும் கூடவே இருந்துதானே அணியைத் தேர்வு செய்தார்? அப்போது என்ன செய் தார் இவர் அப்படியிருக்க, இப்படியா சச் சின் முதல் கும்ப்ளே வரை ஒவ்வொருவரைப் பற்றிக் குறை கூறுவது? இனிமேல் இந்த ரர்கள் மதன்லாலை எப்படி மதிப்பார்கள் மனேஜர் என்பவர் வீரர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும்கொடுத்து, அவர்களது துடுப் பாட்டத்தையோ, பந்து வீச்சையோ திருத்தி நடத்த வேண்டியவர். இப்படிப் பத்திரிகை மூலம் குறை சொன்னால் நன்றாகவா உள் ளது. ஆனால் இதுவும் நன்மைக்கே, ஏனெ Gyrfai) தொடர் முடிந்தவுடன் முதல் பலி மதன்லால்தான்.
கே. வேறு யார் நீக்கப்படுவார் என எதிர்
பார்க்கிறீர்கள்? மொ சச்சின் சரியாக விளையாடாத பட்சத் தில் அணி மோசமாகத் தோற்க நேர்ந்தால், அவர் நிச்சயம் கப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார் என எதிர்பார்க்கிறேன். கே அப்போ அடுத்த கப்டன் யார்? மொ அஸார்தான். Gas: sin fiscair gpcir "BENCH OF JOKERS" என்று தேர்வுக்குழுவினரைக் கூறினீர்களே
இன்று அதில் ஏதும் மாற்றம் உண்டா?
மொ நான் ஏன் மாற்றம் செய்ய வேண்டும்? தேர்வுக்குழுவினர் ஒழுங்காகத் தங்கள் பணியைச் செய்கிறார்களா என்ன? அவர் களது நிலைதான் எல்லாரும் விமர்சனம் செய்யும்படி வந்துவிட்டதே இப்போதும் அதில் திருத்தம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் இதை விட மோச மான, தகுதியான வார்த்தைகள் அகராதி யில் இல்லை. (சிரிக்கிறார்)
கே. தேர்வுக் குழுவினரையே அனைவரும் குறை கூறுகின்றனர். அவர்கள் எப்படி வீரர்களைத் தேர்வு செய்கின்றனர் என நீங்கள் கூறமுடியுமா?
மொ வெளியில் இருந்து பார்க்கத்தான் தேர்வு கஷ்டம் போல தோன்றும். ஆனால் இவர்கள் மிகவும் சுலபமாகத் தேர்வு செய்கின்றனர். இருக்கும் 5 தேர்வாளர் களும் தங்களுக்கு வேண்டிய 5 வீரர்களை முதலில் சொல்லிவிடுவர். பின்பு பேச்சு வார்த்தையில் ஒரு தேர்வாளருக்கு முவர் எனத் தேர்வு செய்யப்படுகின்றனர். கப்ட
னின் விருப்பப்படி 16வது வீரர் தேர்வு
செய்யப்படுவார். உதாரணமாக சச்சின் வினோத் காம்ப்ளியையும், அஸார், வெங் கடபதிராஜுவையும் தேர்ந்தெடுத்தனர். கே உங்களது கோச்சிங் பணி பற்றிக்
கொஞ்சம் சொல்லுங்களேன்? மொ மிகவும் மகிழ்ச்சியாக நிம்மதியாக
இந்த கோச்சிங் பணியில் ஈடுபட்டுள்ளேன்.
நான் முதன் முதலில் சொல்லிக் கொடுத்த பங்களாதேஷ் அணிக்கு இன்று சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அங்கீகாரம் கிடைத்த தில் மிகவும் மகிழ்ச்சி, அந்த அணியும்
ஆசியக்கோப்பைக்காக இலங்கையில் நன்கு
விளையாடினார்கள். அதே போல இப்
போது கோச்சிங் கொடுக்கும் கென்யாவும்
இன்னும் ஐந்து வருடங்களில் சர்வதேச
கிரிக்கெட் அரங்கில் தங்கள் திறமையைக்
காட்டுவார்கள் என்பது நிச்சயம்
பவதாரிணி யுவன் ஏ ஆர் ரகுமான்,
இலங்கை அன்
மீண்ட நினைவில் கிடந்தது மொய்த்தது
எண்ணிக் கொண்டேதான் இருந்தாள்
தீர்வுத்திட்டத்தை
காலம் கடந்
உள்ளம் கூத்தாட உதடு மட்டும் பொ "முன்றுநாள் என்ற
"ஏங்கிப்போய் தவி என வந்தேன்-நீரே நிம்மதியாய் தூங்கி சுந்தர இதழ்களில் சூடு பறக்கும் வின தாய்வீடு பெரிதென் பாய்ந்து நீ போன
வாய் வீரம் காட்ட சேய் அல்ல நானெ "யாருக்கு வாய்?- 6 பேருக்க கூட சொ நேருக்க நேர் பார் யாருக்கு வாய் நீள முறைப்புடன் கேட் முழுமதியைப் பழிக் "புன்னகை பூத்த மு பூ நாகம் படமெடுச் GT GÖTGOI GJIGGVI GTIGST I ஒற்றுகின்ற இதழா6 சமரச வார்த்தைக சரமாய் தொடுத்தா "போதும் பொய் வி கூறும் யார் வாய் "கூறத்தான் வேண்டு கூறினால் கூகமன்ே "கூசாது பொய் பூ வீசும் மெய் உரைை "செவ்வாய்தான் நீ அள்ளவும் மெள்ள செவ்வாய்தான் நீள பெறவும், தரவும், தி செவ்வாய்தான் நீள
Gefeiliau DITL'GBLITLD!" தொண்டமான் கூறியு ஜி. கா எதிர்ப்பிரசாரம் ே கூறவில்லையே! இன்
மன்றத் தெரிவுக்குழு
ബി.) Iബu-tü கவனத்தில் கொள்ள இ.தொ.கா. உரத்துப்
ഉിബ//
* புலிகளை புறக்கண
எதிர்க்கட்சித் தலைவு
கிறாரே?
ம கடந்து இ) பதவி வந்தபின் இதுவு என்பதற்கு என்ன ?
* சந்தனக் கடத்தல் வி கள் பற்றி என்ன நி
சந்தனக் கடத்தல் களுக்கு கட்டுப்பட்டு, பிடிக்க முடியாது ே நிபந்தனைகளுக்கும் уђLILav Tib.
* டியர் சிந்தியா களுக்கிடையிலான
நாள் போட்டி நடக்குப் தீர்கள்?
எஸ். சந்திர
எப்போதாவது 5
அணிக்கு போராடும்
அன்றும் அப்படித்த
ஜடேஜா தவிர ஏை
இருந்தளவுக்கு பதம்
சரப்பட்டு சொதப்பி
ஜடேஜாவும் நெல்லுக்
கியாவும், செளகாலு
aft LII/367, 560L
இலங்கை அணியை
சிந்தியா சனத் ெ குவிப்பதின் இரகசிய
செல்வி கி. தனது சொந்தப் சதங்கள், சதங்கள் எ தனது அணிக்கு வெற் என்ற எண்ணம்தான்
* Lusi flögut! அணிகளில் உங்களு எது?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யுரைத்து தம்ெ
GALI
னேவந்தாய்?"
த வினா அவளை
திர்ந்தது. Lair
கிளர்ந்தது!
ல்லாதீர் த்துச் சொல்லும் ùb?”
LITGI கும் முகத்தாள்! கத்தில்
35 GADITLIDIT ? DGôr Gorau G67
கொத்தாதே"
W}Gበ "Gör".
சல் δοτών"
SLDIT? றா"
FITLDGÜ
Ib வும் உதவும்
ld.
றக்கும்
ஆதரித்து பிரசாரம்
என்று அமைச்சர் ள்ளாரே? ளிதாஸ், நுவரெலியா, செய்யப்போவதாகவும் னொன்று பாராளு பில் தீர்வு யோசனை 1ளின் அபிலாசைகள் படவேண்டும் என்று பேசியதாகவும் தெரிய
விக்கமுடியாது என்று ர் ரணில் கூறிவரு
கராஜா, கொழும்பு-1. னம் எதிர்காலத்தில் ம் காணாமல் போகாது த்தரவாதம்?
ரப்பனின் நிபந்தனை னைக்கிறீர்கள்? 1. உஸ்மான், புத்தளம். வீரப்பனின்நிபந்தனை சங்கிலித் திருடனை பானால் அவர்களது ஆட்டுப்படவேண்டி
பங்கை இந்திய அணி ந்த முதலாவது ஒரு போது என்ன நினைத்
மாகன், கொழும்பு-09 ருமுறைதான் இந்திய வேகம் கிளர்ந்துவரும் ன். ஆனாலும் அசார், யோருக்கு பதற்றம் தெரியவில்லை. அவ பிட்டார்கள் அசாரும், ைெறத்த நீரை மொங் ம் புல்லுக்கிறைத்து சிவரை போராடிய ԼյոցուIւ61յուն/
ஜயசூரியா சாதனைக் ம் என்னவோ? ஜெயகெளரி, சிலாபம் பட்டியலில் அரைச் ன்று நிரப்புவதைவிட, தேடித்தர வேண்டும் அந்த இரகசியம்
இன்றைய கிரிக்கெட் க்குப் பிடித்த அணி
சர்மிளா கல்முனை. ரியேதான் நாட்டுப்
ஒற்றவும் உரசவும் சிறக்கும் செவ்வாய்தான் நீளம் பேசவும், அமுது வீசவும் தெரிந்த
செவ்வாய்தான் நீளம்
கிடந்தீரோ?
உண்ணவும், ஊறவும் உதவும் செவ்வாய்தான் நீளம்" நாணத்தால் நயனம் முடி செவ்வானத்தை முகத்தில் காட்டினாள்.
"செவ்வாயடி செவ்வாய் கொய்வாயடி கொய்வாய் என் உயிரைத்தான் கொய்வாய்
செவ்வாயடி செவ்வாய் வித்தைகள் பல நீ செய்வாய்"
சொன்னவன் அவள் மடியில் தலைவைத்து தவழ்ந்தான்.
பிரிந்தவர் கூடினால் மஞ்சம்தான் அஞ்சும் பிரிந்தவர் கூடினால் பஞ்சம்தான் வெட்கம் பிரிந்தவர் கூடினால்
பற்றென்று நினைத்துவிடாதீர்கள் இலங்கை அணியின் போராடும் உத்வேகம், கூட்டு முயற்சி தன்னம்பிக்கை, குறைந்த வசதிக ளோடு தாமாக உருவாக்கிக்கொண்ட நிறை வான திறமை. என்று மனம் திறந்து பாராட்ட எத்தனையோ சமாச்சாரங்களை வைத்திருக்கிறார்கள்
கிரிக்கெட்டில் மட்டுமல்ல பொதுவாக வும் இது பொருந்தும் சர்மிளா
* டியர் சிந்தியா ஜாலியான ஜோக் ஒன்று சொல்ல முடியுமா?
உ. காத்திக், இரத்மலானை. ஒரு மேல்நாட்டுத் தந்தை தன் இளம் வயது மகளுக்கு திருமணத்தைப் பற்றிச் சொன்ன ஆலோசனை இது:
"மகளே! நீ ஓர் இராணுவ வீரனைக் கல்யாணம் செய்துகொள். அவன் தான் முகாம்களில் பழகி படுக்கையைத் தட்டிப் போடவும், துணிகளைத் தைக்கவும் பயிற்சி பெற்றிருப்பான் எல்லாவற்றுக்கும் மேலாக உத்தரவுகளுக்கு கண்ணை முடிக்கொண்டு
ழ்ப்படிபவனாக இருப்பான்"
* நடிகர்களில் கமல் மட்டும்தான் கலகலப் பாக பேட்டி கொடுக்கக்கூடியவரா?
செல்வி பதுறுனிலா, குருநாகல், தமிழக தினமணி பத்திரிகையில் சத்ய ராஜ் கொடுத்த பேட்டியை சினிவிசிட்டில் பிரசுரித்திருக்கிறோம் பார்த்துவிட்டு சொல் லுங்கள்
* நேரகாலம் தெரியாமல் அறுவைப் பேச்சு நடத்துகிறவர்களை என்ன செய்யலாம்?
எம். அமுதா, திருக்கோணமலை சாக்ரட்டிஸின் நண்பர் ஒருவர் அவரிடம் வந்தார்.
"நான் ஒரு விஷயத்தைப் பற்றிக்கேள்விப் பட்டேன். அதைப்பற்றி உங்களிடம் பேச வேண்டும்" என்றார்.
உடனே சாக்ரட்டிஸ், "நண்பனே! நீ பேச வந்த விஷயத்தை மூன்று சல்லடைகளில் போட்டு சலித்துப்பார்த்தாயா?" என்று Gallir.
நண்பருக்கு ஆச்சரியம் "மூன்று சல்ல டைகளா?" என்று கேட்டார்.
"ஆம், முதல் சல்லடை, உண்மையில் லாத செய்திகளைத் தடுத்துவிடும். நாம் நேரடியாக உண்மை என்று அறிந்தவற்றைப் பேச அது உதவும்.
இரண்டாவது சல்லடை, கெட்ட செய்தி களைத் தவிர்த்துவிடும். நல்ல செய்திகளை மட்டுமே பேச அது உதவும்.
மூன்றாவது சல்லடை மற்றவர்களுக்கு நன்மை தராத செய்திகளை ஒதுக்கிவிடும்." என்றார் சாக்ரட்டிஸ்.
*'எய்ட்ஸ்தான் உலகில் கொடிய வியாதியா? அதனைவிட கொடிய வியாதி கிடையாதா?
ஆ. ரகுநாதன், மட்டக்களப்பு உண்டே ஐயா உண்டே நம் நாட்டில் உண்டே புரிந்துகொள்ளுங்களேன் பார்ப் GL/5.
* பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் மூன்றாண்டு சாதனைகள் சொல்லிக் Gastoire buy und, a given Galil
சி. இமாம், நிட்டம்புவ, நாம் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லையென்பதால்தானே தாமே சொல்லிக் கொள்கிறார்கள்.
* அடிக்கடி கடன் கேட்பவர்களை என்ன
GFILIGUITLDP
ஆர். ரம்ஸின் கலஹா பொய் என்று தெரிய பொய் சொல்லுங் கள் புரியாதுவிட்டால் இந்தக் கதையைக்
கேளுங்கள்:
ஒரு சமயம் முல்லா தன் வீட்டுக்குப் பின்னால் துணிகளைக் காயப்போடுவதற்காக இறுதியான கயிற்றைக் கட்டி வைத்திருந் 57/7.
மடியில் தவழ்ந்த தலையினை வருடி கொடுத்தாள் இதழ் அமுதினை பருக!
கொஞ்சல்தான் கீதம் பிரிந்தவர் கூடினால் கண்கள்தான் கெஞ்சும் அணிகலன் அணிந்தவளை அணியாய் அணிந்தவனாய் ஏந்தினான், நீந்தினான் ஏணியாய் மாற்றினான்! இறுதியாய் ஒரு உண்மை உள்ளத்தில் எந்தினான். "கூடும்போது இவள் உயிராய் இருக்கிறாள்
பிரியும் போது
உயிரை அறுக்கிறாள்! வாழ்வும் இவளே- பிரிவில் கொல்லும் வாளும் இவளே
"வாழ்தல் உயிர்க்கன்னள்
ஆயிழை சாதல் அதற்கண்ணள் நீங்குமிடத்து"
குறள் 124 அதிகாரம் 113
பக்கத்துவிட்டுக்காரர்முல்லாவிடம் வந்து முல்லா உங்கள் வீட்டில் கட்டி வைத்திருக் கிறீர்களே துணிகளைக் காயப்போடும் கயிறு அதனைக் கொஞ்சம் இரவல் தாருங்கள்! இன்று மாலையே கொண்டுவந்து தந்துவிடு கிறேன்." என்றார்.
உடனே முல்லா "நான் கொடியில் கோதுமை காயப் போட்டிருக்கிறேன். அதனால் கொடியை இரவல் தரமுடியாது" என்றார்.
"கொடியில் எப்படிக் கோதுமையைக் காயப்போட முடியும்?" என்று அவர் GALLTÍ.
முல்லா சொன்ன பதில் ஒருவருக்கு இரவல் கொடுக்க மன மில்லாதபோது, எதை வேண்டுமானாலும் சொல்லலாம். இதில் தர்க்கம் செய்ய ஒன்று Italia06)."
* டியர் சிந்தியா தமிழ் சினிமாவில் கவர்ச்சி புயல்கள் ஒயவே ஓயாதா?
இ. தமயந்தி, பசறை ஓங்கிக்கொண்டுதான் இருக்கிறது. பகை வன்' படத்தில் அஞ்சலா என்றொரு புது முகம் வருகிறார். அவர் முகத்தைப் பார்க்க எங்கே விடுகிறார்கள்!
ugliassi
* L/55önÜ6OLD 2.67676, Jhacir gö746/InP Guga-6 TTP
பா. மகேந்திரா, திருமலை, பெண்கள்தான் இந்தியாவின் பிரபல நரம்பியல் டாக்டர் பி. ராமமூர்த்தி சொல்வ தைக் கேளுங்கள்:
"ஆண்களைவிடப் பெண்கள் ரொம்பப் புத்திசாலிகள்தான் காரணம் பெண்கள் மூளை இன்டி யூடிவ் பவர் அதாவது உள் ளுணர்வு அதிகம். அவர்களுக்கு வலதுபக்க மூளை வேலைசெய்வதால், இதுபோல உள் ளுணர்வு, அழகியல் உணர்ச்சி எல்லாமே அதிகம் ஆண்களுக்கு இடதுபக்க முளை அதிகமாக வேலை செய்யும், அது எதையுமே கணக்குப் போட்டுப் பார்த்துத்தான் ஏற்றுக் கொள்ளும் அதனால்தான் ஒரு ஆம்பிளை பல விஷயங்களை யோசிச்சு, கணக்குப் போட்டுப்பார்த்து சொல்லும் ஒரு பதிலை, போற போக்கில் ஒரு பொம்பிளை உணர்வு பூர்வமாக முடிவெடுத்துச் சொல்லிவிட்டு போயிடறா அதுக்காக க்கு வலது பக்க முளையே வேலை செய்யவில்லை என்று அர்த்தமில்லை. அது நாப்பது, இது அறுபதுன்னு ஒரு சின்ன விகிதத்தில்தான் வித்தியாசம்'
ஆக24-30,1997

Page 19
பாக்களத்தில்
செயலற்று நின்ற
உதார் தானே இராவணனுடன் வன வந்துவிட்டது தன் இரு கண்களை டென் தியானித்தார் டிவி ஆஞ்சநேயர் இரா திரெள எழுந்து நின்ற நன்றியதைக் கண்டார் உள் ஆளுசநேய உரை - அவர்கள் இருவரும் - --ബ്
விட்டாலும், இராவணன் ஆயுதங்கள் ாயும் எடுத்துக்கொள்ளாமல் நிராயுதபாணி விட்டுக்கீழே குதித்ததைக்கண் இருவரையும் சூழ்ந்து நின்ற் இரு ாப்புப் படையினரும் கூட தத்தமது ஆயுதங் -u) விட்டவர்களாக நின்றதையும் டார். இத்தகைய தோற்றத்தைக் கண்ட பிரான், இராவணனும் ஆஞ்சநேயரும்
வண்ணம் இராவணன் இரதம் நின்ற பக்கம்
புத்தம் புரியப் போகிறார்கள் என்பதனை
உணர்ந்து கொண்டார்.
ராவணனுடைய மார்பில் ஆஞ்சநேயர் கைகளால் குத்தியபோது இராவணன் றியதையும் 96.1 விக்கக்கூடியதாக இருந்தது. அதேபோல் வணன் ஆஞ்சநேயர் மார்பில் குத்திய அவர் சற்று நேரம் நிலைகுலைந்த ாயும் கண்டார். இருவரும் சமபலமுடைய களே என்பதை இராமபிரானுக்கும், கருத்துச் சண்டை- பார்த்துக் கொண்டி அனைவருக்குமே உணர்த்தியது. ஆஞ்சநேயர் செயலற்று நின்றதையும் அதனால் வெகுண்டெழுந்த வானர வீரர்கள் நம் மலைகளைப் பெயர்த்துவந்து
வணன் மீது வீசியதையும் அவற்றை வணன் பல நூறு பாணங்களை ஏவிப் டிப் பொடியாக்கியதனையும் இராம
இருந்தது.
காணக்கூடியதாக
ബ് (Fഞ്ഞ ய பல்லாயிரம் விகளும் இராவணன் ஏவிய கணைகள் ட ஒவ்வொன்றும் பல்லாயிரம் துண்டு வானிலிருந்து மலை மழை பொழிவது ல் பொழிந்தன இம்மலைத் துகள்கள் தமையினால் ஆயிரக்கணக்கில் அரக்கள் டபினரே அழிந்தனர்.
வானரங்கள் வீசிய மலைகளை தானே பகளை ஏவி அழிக்க நேர்ந்தமையினாலும் ானைச் சார்ந்த அரக்கர் படை பேரழி பனக் கண்டமையினாலும் இராவணனின் பன்மடங்காகியது. இந்த வானரப் டவினை முதலில் முற்றாக அழித்து அந்த அயோத்தி நகர் நரர்களை பன ஒழித்துக் கட்டுவேன்' என்று கொண்டெழுந்த ராவணன் ாரியாக வானரப்படைகள் மீது அம்பு ாத் தொடுத்தான் கொடிய சூறாவளி எண்ணற்ற அம்புகள் சுழன்று வந்து ரப் படைகளைத் தாக்கின. வானர களின் உடல்கள் மீது அம்புகள் பட்டு
/ன்றி
S S S S S S S S SS
GJITLamruGmiñ
பல காயங்களை ஏற்படுத்தின. தமதணி யினர் வேரற்ற மரம்போல் வீழ்ந்து மடி வதைக்கண்ட ஏனைய வானரங்களும் ஒடத் தலைப்பட்டன.
இலக்குவன் அப்போதுதான் தனது களைப்பு நீங்கி எழுந்தார். அறுந்து வீழ்ந்து கிடந்த அம்பறாத் தூணியைச் சீர் செய்து
அம்புகளையும் வரிசைப்படி அடுக்கி எடுத்து அணிந்து கொண்டார். பயந்து ஓடிக் கொண்டிருந்த வானரர்களை சைகை செய்
ஒன்று கூட்டினார். அதுவரை செயலற்றி ருந்த தமது தலைவர் மீண்டும் போராடு வதற்கு ஆயத்தமாகிவிட்டதைக் கண்டு மகிழ்ச் சிப் பேரார்வம் கொண்டனர். "இராமஜெயம், இராமஜெயம்" என்று கோவும் எழுப்பிய
N
அணிவகுத்துச் சென்றனர்.
ಘ್ವಿ ஒரு நொடிப் பொழுதைத் தானும் வீணாக்காமல் நூற்றுக்கணக்கில் பாணங்களைச் செலுத்தலானார். அரக்கர் படையினர் ஏவரும் ஆயுதங்களை எடுக்க முடியாமல் இலக்குவனின் அம்புகள் அவர் களைச் சாடின. இலக்குவனின் கணை களுக்கு இணையாக இலங்காதிபனும்
அம்புகளைத் தொடுத்தான். இராவணனின்
விற்களிலிருந்து அம்பு புறப்படுவதற்கு முன்
னமே இலக்குவனின் பாணங்கள் அவற்றை அழித்துவிட்டன. தொடர்ந்து வந்த அம்புகள் இராவணனின் கைகளிலிருந்த பத்து விற்களையும் உடைத்தெறிந்தன.
| . : போராற்றல்: இலக்குவனின் விற்போர் இராவணனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது, எத்தனையோ போர்க்களங்களில் விற்போர் புரிந்த மாபெரும் வீரர்களை இராவணன் கண்டிருக்கிறான். ஆனால் இராமன் தம்பி இலக்குவனுக்கு நிக ரானதொரு வில் வீரனை இதுவரை கண்ட தில்லை என தன் மனதாரப் பாராட்டினான். எத்தகைய எதிரியாக இருந்த போதிலும் அவர்களிடத்தில் காணப்படும் திறமையைப் பாராட்ட அவர்கள் தவறியதே இல்லை, அக் காலப் போர்ப் பண்பு அத்தகு உயர் நிலை யினையுடையதாக இருந்திருக்கிறது என்பதற்கு கவிச் சக்கரவர்த்தி தரும் சான்று இது
நன்று போர் வலி நன்று போர் ஆள் வலி நன்று நோக்கமும் நன்று கைக் கடுமையும்
580) நன்று கல்வியும்நன்றுநின்திண்மையும் நலனும் என்று கைம்மறித்துஇராவணன் ஒருவன் நீ
TairpoTat. (யுத்த காண்டம்-160 பொருள்:
"உன்னுடைய போர்புரியும் ஆற்றலும், போரைக் கையாளும் தன்மையும், வீரம் பொருந்திய உனது பார்வையும், பாணங் களைத் தொடுத்து ஏவும் முறைமையும், வேகமும் நன்றாகவே உள்ளன. விற்போர்ப் பயிற்சியையும் நன்றாகவே பெற்றிருக்கிறாய். உன் ஆண்மையும் சிறப்புப் பொருந்தியதே நீஈடிணையற்றவன்" என்று இலக்குவனை நோக்கிக் கூறியவாறு தன் கையை அசைத்து : GADAFI TG37607776237.
இவ்வாறு மனதார இலக்குவனை ಘ್ವಿ பாராட்டினான். இருப்பினும் லக்குவனை எவ்வகையிலும் வீழ்த்த வேண்டும் என்று கங்கணம் பூண்டவனான
நிலாந்தி சார்ல்ஸ், பாப் எஸ்டேட், தலவாக்கல.
சசிகாந்தன்,
KLL LLL LLLL LLLL L LLLLL LLLLL S LLL S AT0zJ furtsotsilso s- அம்பு, கனை, சரம், பானம்.
ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயம், உடப்பு சென் யெஹற்யா மாவத்தை மாத்தறை, பெ. குமுதன், கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயம், ஆலையடி வேம்பு, அக்கரைப்பற்று
3. செல்வி மதிவதனி சிவலிங்கம், நாலந்தா புரம், சீனன்குடா 4 செல்வி ஃபீர்தொசியா ஹசன்,
- I_2 = E. 97 Graf
ஆகஸ்ட் 30 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
Sumuamů GLIMLg-ga).97, filamupIJGT GAITIJLDGJÁ, 5. Glu Sal-1772, Glasnugibų.
Quiegalo Louis LGOL 60.55 yugó இராவணனுக்கு யாரால் கொடுக்கப்பட்டது:
墅,24-30,19E தின
இராவணன், வில்லா வது முடியாத காரிய வதானால், நான்முகன் யுதத்தைப் பிரயோகிப் வழியில்லை, என்று அவ்வேலை எடுத்து р јg ПL60TIM LJENJIGOM விசினான்
பிரம்மதேவனால் வேல் மகத்தான சக்த விரைந்து சென்றது. இ ofulu LUIGINGIBJUGITIGI060 சாய்த்த வண்ணம் இலக்குவனின் மார்பி சக்தியைத் தாங்காது ( தரையில் சாய்ந்தார். தன்
I
பிரம்மாஸ்திரமே என் கையால் தன் பிரா6 மயக்க நிலையில் இரு தான் வீசிய வேல் சாய்ந்தாலும் அவர் என்பதனை இராவன மயங்கிக் கிடக்கும் வே வனைச் சிறைப் பிடிக்க னாக இராவணன் கைகளால் இலக்குவ6 றான். கைலாய பர்வு தெடுக்க முயன்றவ கோனால் அப்போது ( முடியாமற் போய்விட் பலத்தையும் பிரயே முடியாமற் போயிற்
ணன் முயன்றதை அவ தனது சோர்வினை வந்து ஒரு தாய்க்குரங் சுலபமாகத் தூக்கிச் ெ தூக்கிக் கொண்டு அடைந்தார். அப்போது
ம் தெளிந்தது. இன்
லக்குவன் ஓய்வாக என்பதற்கேற்ற சைகை
ராமபிரான் அருகி
ராமபிரான் போர் மு பட்டு விட்டதைக் கண் தலைவனின் தாள் தொ "ஜயனே தாங்கள் ே
வேண்டிய நேரம் வந்துவ எனது தாழ்மையான ே ருள வேண்டும்" என்று கொண்டார், இராமபிர கோளைச் செவிமடுக்க "ஜயனே இலங்கை சேனைகளுடனும் வந்த ஏறி வரும் இரதம் பல இழுத்து வரப்படுகிற தழைக்க நடத்தும் இப்ே வெற்றியைத் தரும் எ இருப்பினும் அரசகு கால்நடையாகப் போரி சிக்குரியது தங்களை பாக்கியத்தை அடிே வேண்டுகிறேன்! என் இரு கைகளையும் சிரே நின்றார்.
ஆஞ்சநேயர் அன் வேண்டி நின்ற தன்ை நெகிழ்ந்து போனார். நேயர் விடப்போவதில் கித் தன் தோள்மீது என்றும் இராமபிரான் அனுமனின் கோரிக்ை டைய தோள் மீது ஏ இராமபிரானைச் ஆஞ்சநேயர் அங்கும் பாய்ந்து எதிரிகளின் இராமபிரான் மீதும் நடமாடினார். இராவ எல்லாவற்றையும் இ கணைகளால் உடைத்ெ ஒன்றாக இராவணன் ஏறிய விற்கள் எல்ல வே ராவணன் கையிெ
●_L6WIQLITのGas ●_cm வுக்கு இராமபிரானின் f6 TLD TILL JAGDGOSTIJGT GG) னின் தேர்களும் உ6 உடலறுந்து வீழ்ந்தன பேரழிவு ஏற்பட்டு த மலைகள் போல் குவி
இராமபிரான் எ ஒன்று இராவணன் வெண் கொற்றைக்கு மற்றுமொரு பாணம் கொடியையும் வீழ்த் ராவணனின் பத் அணி செய்த பொ6 தட்டி உருட்டியது. எ நிலையில் தரையில் வெட்கி நின்ற இராவ "மூவுலகையும் வென் எல்லாவற்றையும் இழ இன்று போய், உ படைகளுடனும் நான Un próGOTTİ.
SLLS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வீழ்த்து வனை வீழ்த்து னக்களித்த வேலா தைத் தவிர வேறு தினான். உடனே உரிய மந்திரத்தை க்குவனை நோக்கி
ழங்கப்பட்ட அந்த படைத்தது. அது க்குவன் அதுவரை தையும் வெட்டிச் |வ்வேல் சென்று பாய்ந்தது. அதன் லக்குவன் மயங்கித் னை வந்து தாக்கியது
தை உணர்ந்த வரா ன் போகாதவாறு gTİ.
பட்டு இலக்குவன் uി/ Lിfിuഖിബ് னும் உணர்வான். ளயிலேயே இலக்கு பாம் என்று கருதியவ ரைந்தான். தனது னத் தூக்க முயன் தத்தையே பெயர்த் ான இலங்கையர் லக்குவனைத் தூக்க Ֆ60|3| (ՄԱՐԿ கித்து முயன்றும்
Bri க்கிச் செல்ல இராவ தானித்த ஆஞ்சநேயர் கற்றியவராக ஓடி
குதனது குட்டியைச்
சல்வதைப் போன்று LITT GOOTAFIT GO) GU60) LIII அவருடைய மயக்க ணும் கொஞ்ச நேரம் இருக்க வேண்டும் செய்த ஆஞ்சநேயர் போய் நின்றார். முகம் செல்லப் புறப் ட ஆஞ்சநேயர் தன் ட்டு வணங்கியவாறு பார்முனை செல்ல
பிட்டது. இந்நிலையில் வண்டுகோளை ஏற்ற
வினயமாகக் கேட்டுக்
ானும் அவ்வேண்டு OUTGOITTIT,
பர்கோன் நால்வகைச் திருக்கிறான். அவன் வெண் புரவிகளால் து. தாங்கள் தர்மம் பார் நிச்சயம் எமக்கே பதில் ஐயமில்லை, ாரராகிய தாங்கள் ச் செல்வது இகழ்ச் சுமந்து செல்லும் பனுக்குத் தந்தருள றவாறு ஆஞ்சநேயர் மல் குவித்து வணங்கி
ம் பக்தியும் ஒருசேர யால் இராம்பிரான் மறுத்தாலும் ஆஞ்ச ல; தானாகவே தூக் வைத்து விடக்கூடும் கருதியமையினால் கயை ஏற்று அவரு
க்கொண்டார்.
சுமந்த வண்ணம் இங்குமாகத் தாவிப் ாணங்கள் எவையும் தன்மீதும் படாமல் என் எய்த அம்புகள் ராமபிரான் தனது றிந்தார். ஒன்றன்பின் கைகளில் வந்து ம் அவ்வப்போதே எந்த ஆயுதத்தை டுத்தாலும் அவை ந்து போகும் அள காதண்டத்திலிருந்து IDDULLGOT. 1927 UITGDIGI007 டந்தன. குதிரைகள் அரக்கர் படையிலும் லயற்ற முண்டங்கள் தன.
கூரிய கனைகளில் தேரின் மேலிருந்த டயை வீழ்த்தியது. வனுடைய வீணைக் பது அடுத்தகனை ச் சிரசுங்களையும் மணி முடிகளையும் ாவற்றையும் இழந்த எண்களைப் பரப்பி னை இராமபிரான், மா வீரனே! இன்று து நிற்கிறாய் ஆகவே 25||575||905|-69/LD வாராய்! என்று
(தொடர்ந்து வரும்)
இன்றைய அரசியல் கட்சித் தலைவர்களின் வழிகாட்டலுடன் இந்த வினா விடைக் கொத்து திறம்பட தயாரிக்கப்பட்டுள்ளது. அரசியல் பரீட்சையில் தேறும் எதிர்கால சிப்பிகளுக்கும், சுண்ணாம்புகளுக்கும், களிமண்ணுகளுக்கும் ஏற்றதொரு கைநூல் இது எனலாம். 1 அரசியல் என்றால் என்ன?
திருவாளர் பொதுஜனத்துக்கு அல்வா கொடுப்பது. 2 அன்றைய அரசியலுக்கும் இன்றைய அரசியலுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை
குறிப்பிடுக?
பல பத்து வருடங்களுக்கு முன்னர் ஓரளவு நாகரிகமான துறையாக இருந்தது. இன்று மிக நாறிய துறைகளில் ஒன்றாக முதலிடம் வகிக்கிறது. அரசியலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஒன்று கூறுக?
முன்னர் அயோக்கியர்களின் கடைசிப் புகலிடமாக இருந்தது. இப்போது அவர் களின் முதல் புகலிடமாக விரைவான முன்னேற்றம் கண்டுள்ளது. அரசியல் கட்சிகள் என்றால் என்ன?
வர்த்தகத் துறையில் தொழில் நிறுவனங்கள் உள்ளதுபோல அரசியல் துறையில் காணப்படும் தொழில் நிறுவனங்கள் எனலாம். அரசியலில் முன்னேற அவசியத் தேவை ஒன்று கூறுக?
அடுத்தவர் தோள். 6. அரசியலில் முன்னேற அவசியமில்லாத ஒன்று கூறுக?
மூலதனம் பல கட்சிகள் இருப்பதன் காரணம்?
பல தலைவர்கள் இருப்பதால் அரசியல் கட்சிகளுக்குள் பொதுவாகக் காணப்படும் குணாம்சம் என்ன?
சொல்வதை செய்வதில்லை என்பதில் அசைக்கமுடியாத உறுதி பிழையெனத் தெரிந்தாலும் பிடித்த முயலுக்கு முன்று கால் என்று சொல்லிக்கொண்டே இருப் பதில் உடைந்த ரெக்கோட் போன்ற திறமை. இப்படிப் பல உண்டு. அரசியல் தலைவர்களின் பொதுவான குணாம்சம் யாது?
அடுத்தவர் மீதான விமர்சனங்களை ரசிப்பர் தம்மீதான விமர்சனங்களை நசிப்பர் எட்டாத பழம் எனில் புளிக்கும் என்பர். அது எட்டிவிட்டாலோ இனிக்கும் என சுவைப்பர்.இப்படியாகப்பட்ட அரும் பெரும் பொதுக் குணங்கள் பல உண்டு. 10 இன்றைய அரசியல் கட்சிகளுக்கு பிடிக்காத கொள்கைகள் யாது?
தம்மால் எதுவெல்லாம் முடியாதோ அதுவெல்லாம் பிடிக்காத கொள்கைகள் தம்மால் எதுவெல்லாம் முடியுமோ அதுவெல்லாம் பிடித்த கொள்கைகள் 1 இன்றைய அரசியல் கட்சிகளின் பிரதான பலம்? மக்களின் அமோகமான ஞாபக மறதி
கீழ்வரும் வினாக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள
சரியான விடையின் மேல் (/) கீறிடுக. 1. இன்றைய அரசியல் தலைவர்கள் ஊக்குவிப்பது: 1 தியாகம் 2 துரோகம் / 3 பொதுநலம். 2. கீழ்வருவோரில் தலைவராகத் தகுதியுடையோர் யார்?
1, நற்கருத்துக்கள் கேட்காத மாணவன். / 2. ஆசிரியருக்கு அடங்கிய மாணவன் 3. மற்றவர் கூறும் கருத்தை மதிப்பவர். 3. இன்றைய அரசியல் கட்சிகளால் விரும்பி உபயோகிக்கப்படுவது
I. Glipi 2. GJITi 3. GJITij. M 4 இன்றைய அரசியல் கட்சித் தலைவர்களால் அதிகம் பயன்படுத்தப்படுவது?
1. Got 2. It 3. Guntu. 5. இன்றைய தலைவர்களுக்கு புளிப்பானது:
1. புளிப்பான பழம் 2 எட்டாத பழம் V 3 கூடாத பழம் 6. அரசியல்வாதிகளுக்குப் பிடித்த இசைக் கருவி
1. வீணை 2 ஜால்ரா 3 பியானோ பிடித்தமான பொன்மொழி
1 ஏமாற்றாதே ஏமாறாதே 2 உள் ஒன்று வைத்து புறமொன்று பேசாதே 3. நம்ப நட நம்பி நடவாதே / 8. மிகப் பிடித்த பொருள்.
1 நாற்காலி / 2 ஏணி 3 கட்டில் '. அரசியலில் அநாதரவாகிவிட்டது இதில் எது? 1. நேர்மை 2 உண்மை 3. மனச்சாட்சி / 10. அரசியலில் விலைமதிக்க (plungs5/?
1. பதவி / 2 வாக்குறுதி 3 மக்களின் நலன்
3.
4.
5.
7.
份,
9.
பின்வரும் தலைவர்கள் பற்றி சிறு குறிப்பு வரைக.
1. மகாத்மா காந்தி,
பாவம் பிழைக்கத் தெரியாத மனிதர் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தேன் பேர் வழி என்று சுகபோகங்களை அனுபவிக்கத் தெரியாதவர். இவருக்கு அரிச்சந்திரனை தெரிந்தளவுக்கு அரசியல் தெரியாது இல்லாவிட்டால் கந்தையோடு ஏன் அலைய வேண்டும்? கத்தை கத்தையாக சம்பாதித்திருக்கலாம்.
இந்த பிழைக்கத் தெரியாத மனிதரின் பெயரைச் சொல்லியே இந்தியாவிலும், இலங்கையிலும் பலர் பிழைப்பு நடத்தியிருக்கிறார்கள்
2. கபாஸ் சந்திரபோஸ்,
நம்நாட்டு பழம்பெரும் தமிழ் அரசியல்வாதிகள் தாம் இளமைத் துடிப்பில் இருந்த காலத்தில் இவரைப் பற்றி மேடைகளில் பேசியிருக்கிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு பிடிக்காத வெளிநாட்டு தலைவர்களில் ஒருவர்
3. மகாகவி பாரதியார்
கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்றலன்றி நாட்டத்தில் கொள்ளாரடி கிளியே நாளில் மறப்பாரடி என்று இவர் எழுதிய பாடல் அவதூறு' என்று கொள்ளத்தக்கதாகும். வாய்ச் சொல்லில் வீரர் என்று அரசியல்வாதிகளை சாடியது மூலம் தீயசக்தி Z என்ற பட்டியலில் அவரையும் சேர்த்துவிடலாம்.
இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இன்றுள்ள எந்தவொரு அரசியல் கட்சியின் மேடையிலும் இந்த மகாகவியின் பாடல் ஒலிபரப்ப முடியாதது என்ற பெருமையைப் பெறுகிறது.
4. தந்தை செல்வநாயகம்
நூற்றாண்டுவிழாவில் மீண்டுமொரு முறை இவரைக் கொன்றுவிட்டார்கள். அவர் ஆரம்பத்தில் சொன்னதை மட்டுமே அவர் கொள்கையாகக் கூறி, அவர் அனுபவத் தில் சொன்னதையெல்லாம் புதைத்து விட்டதால் மறுபடியும் அந்த மனிதரை சாகடித்துவிட்டார்கள். இன்றைய அரசியலில் சாணக்கியம் என்ப தில் அந்த சாகடிப்பும் அடங்கும்.
5தியாகி சிவகுமாரன்,
முன்னாள் பழம்பெரும் கட்சியாலும், இந்நாள் தமிழ்க் கட்சிகளாலும் மறக்கப்பட்ட ஒருவர். அந்நாளில் இவரை தங்கக் கம்பி என்றார்கள். இன்று கேட்டால் துருப்பிடித்த
to statuitita, Git.

Page 20
| பட்ட கால்கள் முண்ாந்திருப்பதனா அம்மான ST L மின்னனோட்டா பள்ளவிக்கழகத்தைச் சே | தாக்கு பித்தகைய காங்கள் தோன்றக் கா
எப்படியோ வித்தியாச பற்றுவிட்டது இந்த நவளின்
S LSSS SSLS L SLS S S S S S S KAL பாரம் நாரைக் இரகசியங்கள் பற்றி அவரி பாரம் கிளிகளின் காதல் கொட்டைக்குள் உங் என அழைத்துச் செய்கிறோம்.
கிளிகள் பொதுவாக கிருமுறைரெடிசேர் தால் அவை பிணைபிரி தேயில்லை. தனக்குரிய interri y கொள்வதிலும்பவழங்கு வினவ கிடப் டிேக்கின்றனரோடிரெ வேண்டும் என்ற எண் னாமோ தூண்டுதவோ ஏரி படும்வரை ஆளோ பெண்ண்ோ தாயே
தாக்கு ILLI li li lகிடைத்த RiiIII LIII ாதங் கள் ஒன்றாகப் பழகும் ஆனால் பாடியாக காதல் விவகாரங் களில் ஈடுபாட்டா தனக்குரிய சோடி கிளிடத்ததன் பின் நெருக்க மாட்ாந்து அவற்றுக்கு மாற முறைகளில் கருத்துப்பு மாறிக்கொள்கின்றன.இன்றைவிட் மற்றொன்று எவ்வகையிலும் பி திலளவு என்பதை உறுதி ெ மின்னர்தான் தனது அவருகன அடுத்ததன் அலகுகளைக் முத்தம் கொடுக அனுமதிக்கின்
தென் அமெரிக்க இரா | alifi என்று அழைக்கப்படும்
i ரென்று நம்பிக்கை வைத்து நெ பிளையாக வாழமுடிவெடுத்து அதுதான் பிந்த்ன்ன நெருள்
உதவுரவ் கங்கு இந்திய Yassif cyfrifir ynghyfrif ar y wyl y wlad yw . விட்டவீரர் கந்த ஆண்டு ஜூன்மர் இந்திய அாரியில் சேர்க்கப்பட்டார். க்குள் தனது பிந்தை டபடுத்திக் கொண்டார் இப்பொது அளவுக்கு மிஞரள் கடந்த ஆண்டு இங்கிாந்துக்கு சுற்றுப்பயனர் செய்த இந்திய அணியில் அழுதமும் என்ப்து இந்த இடம்பர பிந்தியாவின் முன்னாள் ஆட்டக்காரர்கள் சிர்கட் விரித்தனர். செங் ாடர்பிருந்துக்கு பொருந்தாதுபரிசாவ் டேம்பித்திருக்கிறார் என்றார்கள் இங்கிலாந்துடன் தோல்வியை மு தன்வாய்க்குள் ர்ெள்ாந|டென்ட் By பிராக தம் அடித்து போட்டியை பெற்றி தொல்வியின் அரை இரையை ப்யென்று KREY" பாது விமர்த்தார்ன் வாய்டத்துப் பொனார்கள் இங்கிலாந்துக்கு
வ்விஸ்வத்திருக்கிறது பாருங்கள் தொபாத்து தங்கள் போட்டு பிரமிக்கச் செய்தார்.அது மட்டுமல்யூ இங்கி
கடநீரே"இரர்|காடைகாலத் தொடரில் AWAYAWAP. தாஸ் சாதனை ஒன்றையும் முறியடித்தார் ாராளப்படும்பிங்கிலாந்தில் நடைபெற்ற போட்டிகளில் அதுவரை எந்தவொரு இந்திய ரிக்கெட் டற்பருந்துள் தங்கள் iu:"I'll ஓட்டங்களையே பெற்றிருந்தர் சங்கு ட் எண்ணிக் ைசரா Qirisë si ai i EU விர மன்ற பெருமையை பெற்றுக்கொண்டர் ச்ெ ச்ோடைகாலத் தொடரில் பத்தாள்ர்ந்துநாலும்பாட்ரன் மற்றும் அங்கு நடைபெற்றி ஒரு போட்டி ஆகியவற்றில் வி ஆனால் மத்திய கவிாளியர் Canwr ynysog தங்களையும் நாலு அரைச் சதங்களையும் பெற்றிருந்தார் கடற்கரையை ஒட்டி வாழும் கடபருந்துகள் வாய்க்குள் |I/M|| || III LULWINI MATTUTTI
விழுங் விடும் வல்லமை படைத்திவை தொ படத்தில் காளப்படும் நட்சத்திர A IA விழுங்கிவிட்டது
பிப்புறங்களுக்கு எப் போதும் அகோரப்பசி இவை அங்கு நீளம்வர வா ரும் E. புழு தள்ளத் தைச் சேர்ந்த வேறு கடற்பகுதி
இடும்முட்டைகள் கன் irr மிருகங்கள் பங்கள் ஆகிய வநவி நவமக்கங்களா பும் நாளிங்களையும் பழ வகைகளளயும்கூட
i El Filii JEI: KANGGARA கடற்கர அந்திகரிப்புத் நொடிரா என்று பெட்டு
Y sefyd wedi'i gyda'r
கவிபாயக் கடற்கா பில் ஆய்வின் ஈடுபட்டிருந்த ஆய்வாளர்கள் நாசாவா
கடற்புற ஓரடி நீளமுள்ள மறுமொரு டர்பரளவு ஒன்றைபிடித்து விழுங்கிப்தைக் காடவர் பருந்ாக ஆவார்கள் பிந்து ஆராய்ந் அதள் KAWAY |விழுங்கிய அதே அளவுள்ள Iೇ கடற்பறவை விழுங் கப்பட்டிருந்தன்திக்கண்டு அதி சமித்தளர் குளம் பொதரப்
SS SSSSS S SS Z LL LLLLLS LS L DL S T TTS SLL L S S S S SLS
 

H Tosu. ான் பிறு என்று புருவம் பர்கிறதா FeMail till ht:Hrit.
பிறவியிலேயே கை கவர் வாங்காமலோ அல்லது பற் ாக்ரா மூன்று யாங்கள் திர GAMAWA KREY மனிதர்கள் பிறப்பதுண்டுகோழி குருவி மற்றும் ஆடுமாடுபோன்ற மிருகங்களில் ட்விந்தகைய பியர் ஐக்க்கு முரண்ா அங் swf mir-rilassir li l-Ismissir lil Alla lsir reali
அமெரிக்காவிலுள்ள மின் புண்ாண்க விந்தும் பெண்துக்க காட்டான வரிகள் வர் தள் si Guji Musi sllavi பொது இந்த மாறுபட்டதவன்
யுங்களிாடு அதிசயித்தா
இதன் வயிற்றிருந்து தவளை களுக்குரிந்திங்ாத * Enwir yr un ar SLSLS S S S S S S S S S SS S ர்ந்த ரொபட் மக்கிள்ளவி என்ற ஆய்ாளர் Wழங்கலுக்கு கீழே பெயார். ஆனால் 1ள்ளே என்று ஆராயமுற்பட்டுனர்''' காளின் உபயத்தில் ட்வப் பிரபம்' Luo " . LLL TT TT L TTTTTTT S TLTLLL TTTTLL SS S S LLTLLuSLu T LLL LLSLLLSKLKYYTT LKTLuZLLL KS S SS SS SS S SS S SS SS SS S ாதியத் யூாயமாக்பெட்டு கொக்குகளின் காதல் முப்பாந்ெதுபாரகார் தொடர ாம் இந்த நாளி பிொவாவி துற்றுவிாாற்பொழுதுபோக்காக
Air I ini A MaloMyWILLIAM MULTITUIUIMU, Vyrirtyi பார்ந்த மண் நாள்
WIWIT MUNAU HYMNUTILITANNI ாருவரும்பாருள் ராபர் விட்டா புள்ாட்பிள
பாடப்பட்டம்
La rural Turki PANTHI பந்தாரெயின் நாம் மாறு போய் பழந்துவிட்டா
■■■ lauf- முழக்கம் அங்குத்துக்ாட்டியிட்டா
நாள் பாகிய நான் காப்பாதவிடாயிருப்
in r all ாடியவில்ேையாடர் nid yn rhai wythol Afon Myfyrwyr ாள் பொருத்தப்பட்டு மாம MI Ml I Iiiiiiiiiiiil minili mill li Aபிரெவியின் விரும்பிா கா Mility to Trial first விடுங்களில் ப்ரிக்க | Teचाग தொப் நடந்து | TELIOM. W tr| ராப்பந்துவர் அவளுக் சொரிய பிருந்த
நான் வர ॥
ாபாா வார் KIM KAMHI LIMNIA ANTI இத்தான நாள் அறி Nuo VIII ா செங்கு ா மாய தொடரில் நரம் தொடங்கியிடப்பு வுெ நியூயாக்கிலுள்ள ஷாங் மாளில் ஏறாவியத்தின்ாள் LLLLT TT LTT L T L T LLLTTTT TTT M L LLTLLL TTT
பங்குபெறுமதியானது ஒரு தற்போட்டதுடன் 2. Ele
TTTT LLTLLT T TLTTT TTTT YS ZKTT T S T Y uTTTT D L T T TTKLL TDS
YLuTTLT T LLTLTLL LLL LLL LLLLLL LTTT L SZZ L S SS S K LL LLLLLL LTL LLLL S ZZLT LL
YT T TT TTTT T TT TT TTTTTTTT S TTTTT TTTTT T S LL TTTTT T S LL TTT
LLLTTTYS S T TT T T T T T T T TT T TTTT S TTT L T L TTTLLT D Z TTTS
இவாகயில் சமீபத்தில் நடத்துரந்த இரண்டு டென் போட்டிகளிலும் fi
பந்துவீச்சு முடியுள்ளிக்கெட்டுக்ாயும்ாய்த் திருந்தார் A ாட்டியில் வெற்றிபெறுமாயிருந்து நேரமாக ஆடி போட்டிய வெற்றி தொப்வி இன்ரி முடிந்து N Ii IIIII 』 INIJA KKTLT TT T TTTTT T YYY TTTT TTTTS TT T TT TuT TTTTTT LLST SY TTT DD
TTTTT TT LLLTTTT TTS TTTTTTTLLLL T LLLTTTTTTT S TT T T TLLT TT TTT S SSTS கல்கத்த வீரர்
L TTTT T L L T TT L STTTTS S S TTT S ZTT T S TD TTT SS S S SSS S LT uTT LTTT uT D விாாசம் வேண்டும் LLLTT LLTLTL LLLLL LD D TTTTK T L T LS
ttuTTTT T TT L S L TT TTT DD TZ S L TLLTTT S TTTTZS LLL TT LLL Lily III . LIII
|| -', .