கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1997.08.31

Page 1
(
لال(م>
TNAMURAS
Registered as a News Paper in Sri Lanka
SRI LANKAS NATION
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| |LLE s ஆக31-செப்.06.1997
CDU i LDC s). السكك الحصول لكم
JAWA WHOKY (PU4 220
அறிவுகளும் SISUMILE
GIÚ SLUIT

Page 2
ஆற்றோரக்காற்று தலைக் கமையும் சீரழியும் வாழ்வி isang giasis GBui
BOgbigSITULD IIU L வ|வற்றாத வளரும் NATA 6) GÖGND Golfiji, GBG (6) கவிதைகள்: மதி Doo"
ா முடிவுத் திகதி
அகதி வாழ்வு சொல்லுகிறோம்! முடிவுற-ஒரு நாள் பார்த்து கோள் பார்த்து திகதி வேண்டி குடிபுகநாம் போகவில்லை அலைகிறோம்! கும்மிருட்டில் இங்கு ஏ.டபிள்யூ.எம். ஆரி மூண்டுவிட்ட போராலே ஜிமசிஅட்டாளைச்சேை மூட்டை முடிச்சோடு 66 வீட்டை விட்டே ஓடுகிறோம் தலைகளில் பாரம்
தர்ஷிக்கா கனகசிங்கம்-கல்லடி, விழிகளில் ஈரம் மட்டக்களப்பு போர்தந்த வரம்
போவது வெகு தூர் பிஞ்சு ஜயந்தன் துறைநீலாவனை ட்டிநட இல்லை என்றால் நிஜவாழ்வு இதையும் இழப்போம் மனச் சுமையைவிட-இ ஞ்சுகளாவது இங்கு மண் சுமை பாரமல்ல! பூமியில் மிஞ்சட்டும் நிழல் மட்டுமா இருள். திருமதி புஸ்தாதவராஜா நிஜவாழ்வும் அதுதானே செட்டியாளயம் ச்ெஞானாசா திருகோண
எங்களம்மா! எங்களப்பா புரியல் போருடைத்த வீடுகளைப் அஞ்சிப்
துப்பிக்க முடியாது-ஆயினும் |തസഖ; குடிசைக்கு மணிகமக்க தஞ்சம் கூடஇல்லை எங்களம்மா தக்கதோ கூண்டுக்குள் எங்களப்பா எங்கு ெ இராலோகேஸ்பான்- எங்களும் மல்லிகைத்தீவு மூதூர். Cy எப்போது முடிவுறுமோ. சுமையான
எங்கே போகின்றோம்.? GLITUTOT GNCI,
醬 莎 ဓန်း (၂၄ எமக்கே புரியவில்லை விடிவான 鸚
ူး.. ရှို့မှfiးမှ န္တိ မှိန်းနှီးမြှို့ဝှါ 捻 இடம்பெயர் தொடர்கதைகள் நீரோடு நிழல
எப்போது முடிவுறுமோ? வாழ்வோடு சு
அலஸ்மரியதாஸ்- வஞ்சியன்குளம், நானாட்டான்.
G தினமுரசு வழங்கி வரும் பூலான் தொன்று இதேவி கதையை தொடர்ந்து வாசித்து குண்டு பட வருகின்றோம். ஆனால் பூலானின் வரண்டு ெ கதையில் தொடர் 57 எங்கள் யாவரையும் வழி தேடு கண் கலங்க வைத்துவிட்டது. மல்லாவின் ଗs மரணம் இவ்வளவு சீக்கிரத்தில் வரும் என்று எதிர்பார்க்கவே இல்லை.
டக்ளஸ் ஏபிரகாம் வெளிசற, ராகம,
எத்திக்கும் சென்றொலிக்கும் யாழ்ப் என் இனிய தினமுரசே! ബL LI6
நிவாரா வாரம் ரசிகன் மூலம் தரும் சுருக்குக் பூலான் தொடர் ஒவ்வொரு வாரமும் என் மனதை சோகத்தில் ஆழ்த்தும்: விக்கிரம் மல்லாவின், அழகான இளம் தானே இ வாலிபனின் துர் மரண புகைப்படத்தை வெளியிட்டு என்னை கண்ணிரில் மூழ் மூத் கடித்துவிட்டாய் பூலானுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் அன்புள்ள
எம்.ஹில்மி ஜலீல் மாவனல்லை.
கோபம் மல்லாவை கொன்றுவிட்டாரே மல்லாவை பாலைவனத்தில் பூத்தரோஜா
பான்று மெருகூட்டிவிட்டு இப்ப்டி இனிய மு இடைநடுவே கொன்றுபோடலாமா? என்று வடக் கோபம் வந்தாலும் உண்மையாக நடந்த சிங்கள் * நிகழ்வை மாற்ற முடியாதே என்பதால் இராஜதந்த ரசிகனை மன்னிக்கிறேன். மல்லாவின் மாகாணம் மரணம் உண்மையாகவே கண்ணீரை பிரச்சனை ரவழைத்துவிட்டது. கதையை படித்த 96 ! ம்மாலேயே தாங்க ရှိုးမျိုးမျိုစ့်ဂျီ மக்களு லான் எப்படித்தான் தாங்கினாளோ? ஆனால் நீதி ன்றுதான் நினைத்து வருந்தினேன். சுட்டிக்காட்
ல்விஎம் ஊர்மிளா அப்புத்தளை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

b b இதமாகும்
பாரமாகும்!
GooTGES DIT?
S.
சாந்தமாமோ?
சிகுளம், வவுனியா
நீங்காதன அகதி வாழ்வு தந்த 9 DH5LI LIULIGOTLD! நிழல்கள் நீங்கா GIT GIDI,III), GT
- திருமதி யேமஞ்சுளா
நீர்கொழும்பு
பொதி
th பொதி பொதியென
நீங்கள் கூறுவது?
பொதி சுமந்து
புண்பட்டு-நாம் ந்த புலம்பெயரும்
அவலத்தையோ?
எம்.வேல்முருகன், மாரதென்ன, மலை. பலாங்கொடை
பயந்தழுது 55 TOT 6MITYP 9560) USULITUFA,
குவதறகும ர் இடமில்லை! Fல்கின்றோம்? கே புரியவில்லை! ணுகா நியாய்தீன் ஏறாவூர்-02.
துயரம் ாாலே உறவிழந்தோம்!
LINGGITIITÍGILDIĞg Di EUTIGÜEGGIrgi yeDTUOTIAEG
காலம் நாம் இழந்தோம்! கும் விம்பங்கள்-எம் மையாகும் துயரங்கள்
தெலோஜனா, கொழும்பு-15,
திர் நீச்சல்
தாட்டு வாழ்ந்த இடம் திை
ட்டு அழிந்ததால்,
பிட்ட வாழ்க்கைக்கு
ம் எதிர் நீச்சல்
வி சுவர்ணா விநாயகமூர்த்திஆரையம்பதி-1
6) INT8F85(j)8FIT60)oj
@ பாணத் தரைப்பாதை திறப்பின் நோக்கங்களை விளக்கி விடு கள் வெளியிட்ட அறிக்கையை பிரகரித்திருந்தீர்கள் யிறு என்று விபரித்திருந்தனர். சுருக்குக் கயிற்றை இறுக்க கிறவர்களும் இருக்கிறார்கள் நிற்க தரைப்பாதையை திறக்க மெயாகவே விரும்பினால் மன்னார்பாதையூடாக சென்றிருக்கலாம் தனை இழப்புக்கள் இரு ಶಿರಾಳ್ಗು ஏற்பட்டிருக்காதே
பெரியதங்கன் வவுனியா
த அரசியல்வாதியின் முரண்பாடு
முரசுக்கு
ாரம் ஒரு பத்திரிகையில் அரசியல் தீவு முயற்சி இழுத் வதாக கூட்டணியின் தலைவர் மு.சிவசிதம்பரம் கவலை த கவனித்தீரா? இதனைத்தானே நமது முரசும் அன்று றிவருகிறது. அதனை அவதூறு குழப்பல் என்று கூறினார் ாள் தலைவர் இப்போது அவரே புலம்புகிறார். அவரது கூறினால் குழப்புகிறார் இந்த மனிதர்மேல் முத்தவர் என்று திருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பும் இல்லாமல் போய்விட்டது. கபூலோகசிங்கம் கொழும்பு-06
விசேஷ ஏற்பாடு
கிழக்கு பிரச்சனைக்கு தனித்துவமான தீவை வழங்கினால்
க்கள் எதிர்ப்பார்கள் என்று நீதியமைச்சர் கூறியதை அலசியவிதம் அருமை. கிழக்கில் தனி முஸ்லிம் ட விசேஷ ஏற்பாடுதானே தமிழ்முஸ்லிம்கட்சிகளுக்கிடையே ாக இழுபடக்கூடிய விசேஷ ஏற்ப்ாட்டுக்கு பச்சைக் கொடி ட்யங்களுக்கு மட்டும் சிகப்புக் கொடியா முஸ்லிம் தனிமாகாணம் கொடுப்பதை நான் எதிர்ப்பவனல்ல. மைச்சரின் கூற்றில் உள்ள முன்னுக்குப்பின் முரண்பாட்டை வே அதனை குறிப்பிட்டுள்ளேன்.
பாமணிவாசகம் திருக்கோணமலை,
GlennaJüLiguGLIITIga
அரசியல் தொடரில் இந்தியப் படைகாலத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் நடத்திய கொலைப்பட்டியலை வெளியிட்டிருந்தி அது பாதிதானே. மீதி எங்கே எனது சகோதரர் முறையான ஒருவரையும் யாழ்ப் பாணத்தில் சுட்டுக் கொன்றார்கள் (அப்பன் என்று அழைக்கப்படும் கணேசதாஸ்) எந்த இயக்கத்தொடர் தி பும் இல்லாதவர் இயக்கப் பொடி யன் ஒருவனுடன் ஏற்பட்ட தகராறு கொலையில் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிமுடித்தார்கள் ன்று ஜனநாயகம் பேசுகின்றனர்.
இ.கிருஷ்ணகுமார் கொழும்பு-i:
உணர்வுள்ள படையல்
கனவு மெய்ப்பட வேண்டும் அருமையாகச் செல் கிறது. இவ்வாறான தொடர்கள் தமிழில் அவசியம் வரவேண்டியவை பிரபஞ்சன் இதனை கதையாக எழுதவில்லை உணர்வுபூர்வமான ஒரு படைப்பாக உள்ளம் உருகி எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். ஜனரஞ்சக பத்திரிகைகள் பெண்களையும் பெண் விடுதலையையும் மட்டரகமாக கிண்ட்ல் செய்வதையே வழக்கமாக கொண்டிருந்தன. தமிழக ஜனரஞ்சக பத்திரிகை உலகில் இருந்து இங்குள்ளோரும் கற்றுக் கொண்ட் கிண்ட்ல் அல்லது காப்பியடித்தல் முரசு மாறுபட்ட தொடர்களாக தாய் தூக்கு மேடை குறிப்பு இப்போது கனவு மெய்ப்ப்ட் வேண்டும் என்பவற்றைதந்துள்ளமைநிச்சயம் போற்றத்தக்கதே தொடரட்டும் இத்தகைய இனிய முயற்சிகள்
திருமதி காலோகநாயகி மட்டக்களப்பு
ஆக31-செப்.06,1997

Page 3
வன்னியில் ஜயசிக்குறுய் படை நட வடிக்கையை வருட இறுதிக்குள் முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதனால் நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து மேலும் துருப்புக்களை வன்னிக்கு கொண்டுசெல்லக்கூடும் என்று புலிகள் நினைப்பதாகத் தெரிகிறது.
இதனால் கிழக்கில் பரவலான தாக்கு
தல்கள் இனிவரும் வாரங்களில் மேலும்
தீவிரமாகலாம் என்று தெரிகிறது.
படையினர் கிழக்கில் இருந்து வன்னிக்கு கொண்டுசெல்லப்பட்டால் கிழக்கின் பலபகுதி களை இழக்கும் நிலை ஏற்படலாம் என்பதை உணர்த்தும் முகமாக தாக்குதல்களை தீவிர மாக்க புலிகள் திட்டமிட்டுள்ளனர்.
24.08.97 மாலையில் மட்டக்களப்பு நகரில் படைநிலைகள்மீதும், புளொட் இயக்கமுகாம் மீதும் நடத்தப்பட்ட ஆட்டிலெறி ஷெல் தாக்குதல் தம்மால் நடத்தப்பட்டதாக புலிகள் உரிமை கோரியுள்ளனர்.
புளுக்குணாவவில் புலிகள் இயக்கத்தின ரால் கைப்பற்றப்பட்ட 81 எம்.எம்.ரக ஆட்டிலெறி மூலமாகவே தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. மோட்டார் தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை.
கிழக்கில் படை நிலைகள்மீதான ஆட்டி லெறித் தாக்குதலை புலிகள் தொடர்வர் என்றும், இதனால் நகர்ப்புறத்தில் பாரிய படைநிலைகளை பாதுகாக்க மேலும் முன்ன ரங்க முகாம்களை படையினர் அமைக்க வேண்டி ஏற்படலாம் என்றும் கூறப்படு கிறது. அப்படி மேலும் முகாம்கள் அமைக்
Sigli ësGje) ësIEJL
யாழ்ப்பாணம் கொக்குவில், உயரப் லம், மானிப்பாய், சுதுமலை, தாவடி, ணுவில் ஆகிய பகுதிகளில் கடந்த 19ம் திகதி படையினரின் சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தப்பட்டது.
திருடருக்கு
கப்பட்டால் படையினரின் எண்ணிக்கையை கிழக்கில் அதிகரிக்க வேண்டி இருக்கும்.
தமது கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு சமீப மாகவுள்ள பகுதி படை நிலைகள்மீது மோட் டர் ஷெல் தாக்குதல்களையும், எட்ட உள்ள படை நிலைகள்மீது ஆட்டிலெறி தாக்குதல் களையும் கிழக்கில் புலிகள் நடத்திவரு கின்றனர்.
படையினரின் பதில் ஷெல் தாக்குதலில் சிக்காமல் இருப்பதற்காக புலிகளின் கட்டுப் பாட்டு பகுதிகளில் உள்ள பிரதான முகாம்கள் இடம்மாற்றப்பட்டுள்ளன. படைநிலைகள் ஷெல் தாக்குதல்கள் தொடர இருப்பதையே புலிகளின் ஏற்பாடுகள் மூலம் அறியமுடி கிறது.
மட்டக்களப்பில் உள்ள இராணுவத் தலைமையகம், விமானத்தளம் போன்றவற் றின் பாதுகாப்புக்கு புலிகளின் ஆட்டிலெறித் தாக்குதல் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
மட்டக்களப்பில் நடைபெறும் ஷெல் யுத்தத்தால் பொதுமக்கள் பெரிதும் கலக்க மடைந்துள்ளனர்.
22 டாங்கிகள் இழப்பு
பரந்தன் கிளிநொச்சி சமர் உட்பட வன்னிப் போர்முனையில் தமது தாக்குதலில் 22 டாங்கிகளை படையினர் இழந்துள்ளனர் என்று புலிகள் தெரிவித்துள்ளனர்.
புளியங்குளத்தில் கடந்த 19ம் திகதி நடைபெற்ற முதல்நாள் சண்டையில் தம்மால் கைப்பற்றப்பட்டதாக புலிகள் வெளியிட்டுள்ள ஆயுதப்பட்டியலில் 73 எம்.எம். துப்பாக்கி01,
ung குடாநாட்டில் இணுவில் பகுதியி
மாடுகள் திருட்டுப்போவது அதிகரித்துவிட்டது.
LL LL LLL LLLLLLLL STLS
அதற்கான ஷெல்க எலெக்ரோனிக் பி ரவைகள்- 14750 பி.கே. ரவை தொலைத் தொட துருப்புக் காவி ெ கைப்பற்றப்பட்டத fAL MAI GYLDIGOT தாக்குதல் நடத்திய தனர். ஆனால் தொடர்பாக எதை
புலிகளிடம்
Sigpit
புளியங்குளம் திகதி முதல் நடை புலிகள் அறிக்கை னர். அந்த அறிக்ை புலிகள் குற்றம் தரப்பு இழப்புத் LIDOTIDIGEL TOT GIBLJI வதாக புலிகள் ெ புலிகளின் அ பட்டுள்ளதாவது: தலைப் புலிகளின் (BLJпал (BLJп54a) i
கடந்த சில சண்டைகளில் புலி SEGONISTÄ, ETT GOT STIGIGANTIGON லப்பட்டதாக சிறீல தவறான பிரசார
تلك التكتيكا
வழக்கமாக திருடர்களைக் கண்டால் : ன்னர் உ
அடி கொடுப்பதுதான் வழக்கம், இணுவி
Gi
அலுவலகத்துக்குச்
பகுதியில் தங்கள் மாடுகளை யார் திருடியது வாகனம் ஒன்று ...ಲ್ಲ. தெரிந்தால் அத்திருடர்களுக்கு பனம்புலிகளால் கடத்த கொடுத்து மாடுகளை மீட்டுவருகின்றனர் ტჭ“(34rrhuffის ია p_fg0)LDLLITEITT.J.G.T. விட்டு மறுநாட்கா 5 ஆயிரம் ரூபா பெறுமதியான ஆட்டுக்கொண்டு வந்து ே கொண்டு சென்ற
கோண்டாவில், மானிப்பாய் பகுதிகளில் 18ம் 19ம் திகதிகளில் நடத்தப்பட்ட இருவேறு ELL LLTLLLLLT 0S LLL TTTLTt 0LL L LLLLL LLLS அவர்கள் புலிகள் என்று பண்டத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
25, 35 வயது மதிக்கத்தக்க இரண்டு பேரினதும் சடலங்கள் யாழ் ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டன.
யாழ் குடாநாட்டில் அடிக்கடி பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் நடத்தப்படுகின்றன.
கடாவை திருடிய திருடனுக்கு ஆயிரம் ரூபா
செலுத்திவிட்டு மீட்டுவந்தார் ஒருவர். இணுவியைக் காட்டி இ லில் காணாமல்போன பசுவையும் ಮಂಡ್ತೀರಾ॰
தாவடியில் கண்ட ஒருவர் அதனைத் திருடி
இச்சம்பவம்
வனுக்கு 500 ரூபா கொடுத்து கெஞ்சிக் கூத்தர்டி நடைபெற்றது. இ
மீட்டுவந்தாராம் திருடர் ப்ாடு ஒ
for GOLDusai) 9/U FITTÄJISEID LDIITafesör விலையையும் சீனியின் விலையையும் உயர்த் தியமையினால் ஆளும் கட்சிக்குள் கசப் புணர்வுகள் பூதாகாரமாகத் தலையெடுத்திருப் பதாக நம்பகமான தகவல்கள் கூறுகின்றன. அமைச்சரவையினருக்குக்கூட இத்திடீர் விலையேற்றம் பற்றி செய்தி ஊடகங்கள் மூலமாகத்தான் தெரிந்ததாம்.
திடீர் விலையேற்றம் காரணமாக பொது மக்கள் மத்தியில் பரவலான அதிருப்தி அலைகள் வீசுகின்றன. இதனால் வாக்காளர் களைச் சந்திக்கமுடியாத நிலை ஏற்பட்டிருப் பதாக ஆளும் கட்சி எம்.பீ.க்கள் குமுறு கின்றனர். இந்நாட்டின் பெரும்பாலான பாமர மக்களின் அன்றாட உணவாக LIT
ணும் பிளேன் டியும் இருப்பதனால் இத்திடீர் விலையேற்றம் அவர்களை வெகு வாகப் பாதிக்கும் சமாச்சாரமாகும் என்று அவர்கள் முறையிடுகின்றனர்.
ஆளும் கட்சிக்குள் அங்கம் வகிக்கும்
ஆளும் அணிக்குள் ബ്-;
சமசமாஜக் கட்சி, சிறிலங்கா மகாஜன பெர முன, தேசபாலன ஜனதா விமுக்தி பெரமுன ஆகிய கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியிருக் கின்றன.
நாட்டு மக்களை நேரடியாகப் பாதிக்கும் எத்தகைய முடிவையும் எடுப்பதற்கு முன்னர் அரசாங்கம் இக்கட்சிகளுடன் எந்த வகையி லும் தொடர்பு கொண்டு அபிப்பிராயம் கோருவதேயில்லையாம்.
அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரித்தல் போன்ற இன்னோரன்ன விட யங்களில் தம்மைக் கலந்தாலோசிக்காமல்
யாழ்ப்பாணத் நடவடிக்கைகளில் றப்பட்டதாக படையி இது தொடர்பாக செய்திக் குறிப்பில் தாவது ஆகஸ்ட் 16 மணியளவில் ரோந்து கண்ட இரண்டு பு பின்னர் அப்பகுதி தலின்போது ரி-56 ரவைகள் 26 என்பன
(што 5 u
முடிவெடுப்பதனால் பாராளுமன்றத்தில்
சட்ட மூலங்களுக்கான வாக்கெடுப்புகளின் போது வாக்களிக்காமல் இருந்துவிடுவதே தமக்கு ஒரே வழி என்று இக் கட்சிகள் கருதுவதாகத் தெரிகிறது. தங்களுடைய இம் முடிவினை ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார
legeorg
"விஜில் கோ ஜனாதிபதி சந்திரிக் கடந்த 17.0897ம்
நாயக்க குமாரதுங்காவுக்கு எழுத்து மூலம் மக்களுக்கூடாகவும் அறிவிக்க உள்ளனவாம். கூடாகவும் ஆயிரக்
Y0 L S L L SS S S SMMS S SS
கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சமீப சில நாட்களுக்கு முன்னர் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த நிதிப் பொறுப்பாளர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரிடம் பெருந்தொகையான பணத்துடன் சரணடைந் தாரென்பதும், மேலும் ஒரு நிதிப் பொறுப் பாளர் மட்டக்களப்பு கொம்மாதுறையிலுள்ள பாதுகாப்புப் படையினரிடம் சரணடையத் தயாராக இருந்த சமயம்புலிகள் இயக்கத்தின ரால் கைதானார் என்பதும் தெரிந்த விசயம் ஏற்கனவே விசேட அதிரடிப்படையின ரிடம் புலிகள் இயக்க நிதிப் பொறுப்பாளர் சரணடைந்ததைத் தொடர்ந்து அவரது சகாக் களான மேலும் சிலர் சரணடையத் திட்ட மிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சரணடைந்த நிதிப் பொறுப்பாளர் எங்கிருக் கின்றார் என்ற விபரம் இன்னமும் தெரிவிக் கப்படவில்லை. நிதிப் பொறுப்பாளர் படை யினரிடம் சரணடைந்தபோது பொதுமக்களிட மிருந்து வசூலிப்புச் செய்த சுமார் 28 லட்ச ரூபாவுக்கு அதிகமான தொகை அவரது கைவசம் இருந்ததாகவும் பரவலாகக் கூறப்படுகின்றது.
இது இப்படியிருக்க, புலிகள் இயக்கத் தினர் தமது ஆளுகைக்குள் உள்ள பகுதிகளுக் குச் சென்று வியாபாரம், விவசாயம், மீன்பிடி மற்றும் தொழிற்றுறைகளில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் மக்களுக்கு ஏற்கனவே முழுமை
ஆக31-செப்.06,1997
யான அனுமதி வழங்கியிருந்தனர் என்பதும் லிகள் இயக்கத்தினர் தமது தளங்கள் ருக்குமிடங்களைத் தாண்டியும் குறித்த சில முஸ்லிம்களை தொழிலுக்குச் சென்றுவர அனுமதித்திருந்தனர் என்பதும் தெரிந்ததே. க்காலப் பகுதியில் தொழில்களில் ஈடுபட்ட சில முஸ்லிம்கள் புலிகள் இயக்கத் தின் நிதிப் பொறுப்பாளர்கள் உட்பட பல உயர்மட்ட முக்கியஸ்தர்களுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தனர். அந்த வகையில் புலிகள் இயக்கத்தினர் சிலர் படையினரிடம் சரணடைவதற்கு தம்மிடம் நெருக்கமாகப் பழகிய முஸ்லிம்களின் உதவியை நாடியிருக்கக் கூடும் என்று புலி கள் இயக்கத்தினர் கருதுவதாகவும், அதனால் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் திகதி முதல் முஸ்லிம்கள் தமது ஆளுகைக்குள் உள்ள பகுதிகளில் தொழிலுக்காகச் சென்று வருவது குறித்து புதிய அறிவித்தல்களை விடுத்துள்ள தாகக் கூறப்படுகின்றது. தங்களால் மறு அறிவித்தல் விடுக்கப்படும்வரை குறித்த சில பகுதிகளைத் தாண்டி எந்தவொரு அலுவலுக்கும் வரக்கூடாது என்று கூறிய தைத் தொடர்ந்து கடந்த வாரம் சிறு அச்ச நிலை உருவானது.
இந்த அறிவித்தலினால் தாம் தொழிற் றுறைகளில் ஈடுபட்ட தமிழ் பகுதிகளில் பெருந்தொகையான பணக் கொடுக்கல்
ωΙΠΠΕΙ Ερυθρο)ΕΤ3: 6) றைப்பெற முடி பாதிக்கப்படும் நிை கள் புலிகள் காட்டியதைத் தொ கல் வாங்கல்களை தங்களிடம் அறிவு முடித்துக்கொள்ள வழங்கியதாகவும் படி கடந்த ஆகஸ் Jытау — 9әшапағth
அதேவேளை தமது பகுதிகளுக் காலக்கெடு விதித்த களில் நிரந்தரமாக தவிர வேறுபகுதித் கூடக் கட்டுப்பாடு படுகின்றது.
21.07.97 அன் டியில் படையினர் முயற்சி ஒன்று தெரிந்ததே. 32 புல தலில் பலியாகி ( தோல்விக்கு கார களின் கிழக்கு பு நடவடிக்கை எடு உறுப்பினர்கள் த ரிடம் சரணடைய கூறப்படுகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

تعLIG]
ம் ஹெல் புத்தம்
LLL LLLLLLLLS LLLLLLL
27 ஏ.கே.எல்.எம்ஜி01, கே-0, ரி.56-07, ஐ.எம். பி.கே ரவைகள் 4500, ங்குடன்-650 மற்றும் சாதனங்கள், கனரக கனம் ஒன்று ஆகியன தெரிவிக்கப்பட்டுள்ளது. மீது புலிகள் ஏவுகணைத் ாக படையினர் கூறியிருந் விகள் இதுவரை அது யும் தெரிவிக்கவில்லை. பிமான எதிர்ப்பு ஏவு
கணைகள் இருப்பது ஒன்றும் இரகசிய மல்ல. ஏற்கனவே ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் அவ்ரோ விமானங்களும் புக்காராவும் தாக்கி வீழ்த்தப்பட்டிருந்தன. ஆனால் புலி களிடம் இருப்பது சாம் 7 ரக ஏவுகணையா? ஸ்ரிஞ்சர் ஏவுகணையா? என்பதை படை யினரால் அறியமுடியாதுள்ளது. அவ்வாறு அறிந்தால் தான் அவற்றில் இருந்து தப்பக்கூடிய விமானங்களை வாங்க (Մ)ւգ-պմ),
புலிகள் விமான எதிர்ப்பு ஏவுகணையை மட்டுமல்லாமல், விமான எதிர்ப்புத்துப்பாக்கி
யையும் பயன்படுத்தி வருகின் றனர்.
புலிகளிடம் விமானங்கள் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் முல்லைத்தீவு முகாமில் வைக்கப்பட்டிருந்த விமான எதிர்ப்பு துப் பாக்கியை புலிகள் கைப்பற்றியிருந்தனர். ஓமந்தை பகுதியில் புலிகள் நடத்திய மூன்றா வது ஊடறுப்பு தாக்குதலிலும் விமான எதிர்ப்பு துப்பாக்கி ஒன்று கைப்பற்றப் LILLE).
அத்துப்பாக்கியைத்தான் புலிகள் கிபிர் மீது பரிசீலித்துப் பார்த்தனரா என்பது தெரியவில்லை.
க்கள் பற்றி தவறான தகவல்கள்
பகுதியில் ஆகஸ்ட் 19ம் பற்ற சமர் தொடர்பாக ஒன்றை வெளியிட்டுள்ள யில் படைத்தரப்பினர்மீது சாட்டியுள்ளனர். தமது தொடர்பாக படையினர் கில் செய்தி வெளியிடு நரிவித்துள்ளனர். றிக்கையில் தெரிவிக்கப் "சிறிலங்கா அரசு விடு ப்புக்களை மனம் பரிதுபடுத்தி வருகிறது. நாட்களாக நடைபெற்ற கள் தரப்பில் பலநூற்றுக் க்கையில் புலிகள் கொல் பகா பாதுகாப்பு அமைச்சு தில் ஈடுபட்டது. S SS SS SS SS SSS GITT ELLO தவி அரசாங்க அதிபர் சொந்தமான பிக்-அப் கடந்த 2008.97 அன்று ப்பட்டுள்ளது. ழமை போன்று நிறுத்தி லை இந்த வாகனத்தைக் மற்படி அலுவலகத்திற்கு சாரதியிடம் துப்பாக்கி |தனை , கடத்திச் சென்
IIGOGU 815 LDGMLIGIGING) தனையடுத்து இராணுவ று தாழப் பறந்து சென்று
பயினர் மீது புலிகள்
விடுதலைப் போராட்டத்தில் வீரச் சாவடையும் போராளிகளின் தொகை பற்றிய விபரங்களை எமது இயக்கம் எக்காலகட்டத் திலும் மறைத்ததில்லை. தமிழீழ தேசத்திற்காக : தரித்த நாள் முதல் இதனை எமது யக்கம் கண்டிப்பாகக் கடைப்பிடித்து வருகிறது. வீரச்சாவடையும் போராளிகளின் எண்ணிக்கையை மறைப்பது அப் போராளி
களுக்குச் செய்யும் துரோகமாகவே எமது இயக்கம் கருதிவருகிறது. ஆகஸ்ட் 16ம் திகதி முதல் 22ம் திகதி வரையான நான்கு நாள் மோதலில் 76 புலிகள் பலியாகி யுள்ளனர். இதில் 74 புலிகள் சண்டையிலும், 2 பேர் காயமடைந்த நிலையில் மறுநாளும் பலியாகினர். இவ்வாறு புலிகள் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DETTE GLEDD 5 6 LITTIG
(மன்னார் நிருபர்) தற்போது மன்னாருக்குள் கடத்தி வரப்படும் போதைப் பொருட்களின் அளவு என்றுமில்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. வாகனங்களுக்குள்ளும், பொருட்களின் நடுவேயும் மறைத்துக் கொண்டு இவை கடத்திவரப்படுகின்றன. இதனால் வாகனங் பொருட்களும் தற்போது பலத்த S S S S S S S S S S S S S S S S S S S தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டது.
எனினும் மன்னார்த்தீவுக்குட்பட்ட காட்டுப் பகுதியில் இந்த வாகனம் சில நாட்கள் வரை ஒடித்திரிந்ததாக கூறப்படு
கின்றது.
蠶 வாகனம் படகுகள் மூலம் மடுப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
தே தினம் மன்னார் சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிந்த இரு கைதிகள் சிறையிலிருந்து தப்பியோடிவிட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சோதனைக்குட்படுத்தப்படுகின்றன.
அண்மையில் தடை செய்யப்பட்ட பொருட்களான பற்றரி, வேல்டிங் கம்பி போன்றவற்றுடன் பெருமளவான போதைப் பொருட்களும் வேன் ஒன்றின் கதவுப் பகுதியில் மறைத்து வைத்து கொண்டுவரப் பட்டமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ஹெரோயின் போதைப் பொருளே அதிகளவில் கடத்திவரப்படுவதாக கூறப்படு கின்றது. கஞ்சா, அபின் போன்றவையும் குறைந்த அளவில்கொண்டுவரப்படுகின்றது. தற்போது இப்பகுதியில் போதைப் பொருள் பாவிப்போரின் எண் ணிைக்கை ரிது வேகமாக அதிகரித்து வருகின்றது.
அதிகமான இளைஞர்கள் இதனைப் பாவிப்பதில் முன் நிற்பதாக அறிய வருகின்றது.மன்னார் நகர் பகுதியிலுள்ளோர் அதிக வில்ை கொடுத்து இதனை வாங்கி நல்ல விலைக்கு விற்பனை செய்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
படையினரின் தாக்குதல்
யாழ் குடாநாட்டில் சுதுமலை அம்மன் கோவிலடி எ திர்ப்பு ఆకారా søroffenesan Lg2 புலிகளை எதிர்பார்த்து படையினர் பதுங்கி நில் நடைபெற்ற தேடுதல்" அதேநாள் இடைக்காட்டில் புலிகளால் யிருந்தனர். அப்போது அப்பாதை வழியாக வந்த
ல ஆயுதங்கள் கைப்பற் oorst Ggsfian,5gJairoTootst. படையினர் விடுத்துள்ள
தெரிவிக்கப்பட்டுள்ள ம் திகதி நண்பகல் 1230 சென்ற படையினரைக் விகள் தப்பியோடினர். ல் நடத்தப்பட்ட தேடு
வைக்கப்பட்ட டாங்கி எதிர்ப்பு கண்ணி இரண்டுபேர்டோர்க் லைட் அடித்தனர்.புலிகள்தான் வெடியை கண்டுபிடித்த படையினர் சிக்னல் காட்டுகிறார்கள் என்று நினைத்தோ என்னவோ அதனை அழித்தனர். படையினர் சுட்டனர். துப்பாக்கிச் சூட்டில் 16ம் திகதி பிற்பகல் 6.5 மணியளவில் இரண்டுபேரும் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் கட்ந்த குளாவத்தை பகுதியில் புலிகள் நடமாடுவதாகப் 20ம் திகதி அதிகாலை 3 மணியளவில் நடைபெற்றது. படையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு அப்போது ஊரடங்கு அமுலில் இருந்தது. விரைந்த படையினர் நடத்திய தேடுதலில் மகாலிங்கம் உதயகுமார் (24). சுதுமலை வடக்கு ரி56 துப்பாக்கி-01 கிரனைட்-04 வயர்-100 ஏரமேஷ் தெல்லிப்பளை ஆகியோரே பலியானவர்களா ரப்பாக்கி 01 மகசீன் 01 மீட்டர் என்பவற்றை கைப்பற்றினர். சந்தேகத் auft. இருவரும் தொலைக்காட்சி பார்த்துவிட்டு வந்த வகைப்பற்றப்பட்டன. தின்பேரில் இருவர் கைது தாக கூறப்படுகிறது.
ல் வன்முறைகளை நிறுத்தக் கோரிக்கை
விசன்" என்ற அமைப்பு கா பண்டாரநாயக்கவுக்கு கதி தொடக்கம் பொது உதவி அமைப்புக்களுக் கணக்கான தபாலட்டை
ய்துள்ளதாகவும், அவற் ாது போனால் தாம் யிருப்பதாகவும் முஸ்லிம் பக்கத்தினரிடம் சுட்டிக் ர்ந்து அத்தகைய கொடுக்
நடித்துக்கொள்ள அல்லது
த்துத் தங்கள் மூலமாக நாட்கள் கால அவகாசம் கூறப்படுகின்றது. இதன் 25ம் திகதியுடன் அந்தக் முடிவடைந்தது.
புலிகள் இயக்கத்தினர் வர வேண்டாம் என்று காலப்பகுதியில் அப்பகுதி வசிக்கும் தமிழ்மக்களைத் தமிழ்மக்கள் விடயத்திலும்
ளை விதித்ததாகக் கூறப்
மட்டக்களப்பு சித்தாண் ான புலிகளின் தாக்குதல் தோல்வியில் முடிந்தது கள் படையினரின் தாக்கு ருந்தனர். அத்தாக்குதல் ணமானவர்கள்மீது புலி காண தலைமைப்பிடம்
த்ததை அடுத்தே சில
பியோடவும், படையின ம் முற்பட்டனர் எனக்
சர்ள்
திக்கு ஆயிரக்கணக்கான தடாலட்டைகள்
களை அனுப்பிக்கொண்டிருக்கிறது. அத் தபாலட்டைகளில் தெரிவிக்கப்பட்டிருப்ப தாவது:
மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களுக்கு
லங்கை அரசாங்கப் படையினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் பாலியல் வன்முறை, கொலை மற்றும் சாட்சி சொல்ல முன்வருவோருக்கு விடுக்கப் படும் மிரட்டல் போன்றவை தொடர்பாக எங்களது ஆழ்ந்த கவலையையும் அக் கறையையும் தெரிவிக்க விரும்புகிறோம்.
எனவே, கீழே குறிப்பிட்டுள்ள அம் சங்களை உடனடியாக அமுல்படுத்தும்படி தங்களைத் தாழ்மையுடன் கோருகின்றோம். 1. பெண்களுக்கெதிரான சகல வன் முறைகளையும் விசாரிப்பதற்கும், உரிய நட வடிக்கையெடுக்கப்படுவதை உறுதி செய்வ
திருக்கடலூர்துப்பார்
(சஞ்சீவன்) திருக்கோணமலையில் உள்ள திருக்கட லூரில் 18.08.97 அன்று படையினரும், பொலிசாரும் கூட்டாக நடத்திய சுற்றிவளைப் பின்போது பொதுமகன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடலை பெறச் சென்ற உறவினர்களிடம் பலியானவர் ஒரு புலி என்று ஒப்புக்கொண்டு கையொப்பமிடு மாறு கோரப்பட்டது.
இதனையடுத்து திருக்கடலூர் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இப்பிரச்சனையில் ஈ.பி.டி.பியினர் தலையிட்டு தீர்த்துவைத்தனர். திருக்கடலூர் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதும், தமது சொற்படி கேட்க மறுத் ததும் படையினருக்கும், பொலிசாருக்கும் கெளரவப் பிரச்சனையாக மாறிவிட்டது.
22.08.97 அன்று காலையில் திருக்கடலூர் வாசகசாலையில் படை அதிகாரி ஒருவரால் கூட்டம் நடத்தப்பட்டது படை அதிகாரியுடன்
556-OLegime Ignan
தற்கும் அனுபவமும் திறமையுமுள்ள பெண் மனித உரிமைவாதியொருவரைத் தலை டிராகக் கொண்ட விசேஷ வழக்காடு மன்றமொன்று நியமிக்கப்படவேண்டும்.
2. JA/TAF L/60)Luffa0TUTTG) LIITafiliul Iall) வன்முறைக்குள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு அவர்கள் இலங்கையின் எந்தப் பிரதேசத் தைச் சேர்ந்தவரானாலும், அரச சட்டத் தரணியின் உதவி வழங்கப்படவேண்டும்.
3. J/JzIIIälz) L/60LuflöI/IIIch ()L/6ö746) பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படும்போது குற்றத்தை நிரூபிக்கும் பொறுப்பு பாதிக் கப்பட்ட பெண்ணின்மீது சுமத்தப்படாமல், குற்றஞ்சாட்டப்பட்டவரே தன்னை நிரபராதி யென்று நிரூபிக்க விடப்படவேண்டும். இதற்கான சட்டமூலத் திருத்தம் செய்யப் படவேண்டும்" என்று கோரப்பட்டுள்ளது.
புளொட் இயக்க முக்கியஸ்தர்களும் சென் றிருந்தனர்.
நடந்த சம்பவத்துக்காக மன்னிப்புக் கேட்ட படை அதிகாரி அச் சம்பவத்தை அடுத்து பொதுமக்கள் நடந்துகொண்ட முறை சரியானதல்ல என்று அதிருப்தி தெரிவித்தார். "படையினரை பொதுமக்கள் தூஷித்து அவர் கள் கடமையைச் செய்யவிடாமல் தடுத்துள்ள னர். அச்சமயத்தில் நான் இங்கு இருந்திருந் தால் நிலமை விபரீதமாகியிருக்கும், கடும் நடவடிக்கை எடுத்திருப்பேன். அப்படி நட வடிக்கை எடுத்திருந்தால் எவரும் என்னை ஒன்றும் செய்யமுடியாது" என்றும் படை அதிகாரி கூறினார்.
இக் கூட்டத்தில் உரையாற்றிய புளொட் அமைப்பாளர் தமிழ்வாசன், "நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களுக்கும் தங்களுக்கும் ஒரு தொடர்புமில்லை" என்று படை அதிகாரி முன்பாக கூறினார்.

Page 4
பரீட்சை வினாத்தாளில் குளறுபடிகள்
(திருமலை நிருபர்)
செய்யுள்கள் தரப்ப நடையில் எழுதுமாறு மாறும் கேட்கப்பட்டு
Toast un pel
*ク
இரண்டாந்
"மூதூர் ஈச்சிலம்பற்றுப் பிரதேச தமிழ் மாணவர்களிடமிருந்து தாய்த்தமி ழைப் பிரித்து விடும் முயற்சியில் கல்விக் காரியாலயம் இறங்கியுள்ளதா? பெற்றோர் சொந்த மண்ணுக்கு அந்நியப்பட்டுப் போய் நிற்க, பிள்ளைகள் சொந்த மொழிக்கு அந்நியர்களாகப் போகட்டும்" என்ற எண்ணமா கல்விப் பகுதியாருக்கு?
இரண்டாந் தவணைக்குரிய பத்தாம் ஆண்டு தமிழ்மொழி வினாத்தாளைப் பார்த்தவர்கள் வினாத்தாளுடன் முரசு நிருபரைச் சந்தித்துக் கேட்ட கேள்விகளே
(ஏறாவூர் நிருபர்) மட்டக்களப்பு- பொலன்னறுவை மாவட்டங்களின் எல்லையிலுள்ள வட முனை, ஊத்துச்சேனை போன்ற பகுதி களிலிருந்து கடந்த 1990ல் இடம்பெயர்ந்து தற்சமயம் வாழைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவில் அகதிமுகாம்களிலும் உறவினர் நண்பர் வீடுகளிலும் தங்கியுள்ள சுமார் 435 குடும்பங்களை அவர்கள் இடம் பெயர்ந்து வந்த அதே இடத்தில் மீளக்குடியமர்த்துமாறு வாழைச்சேனைப் பகுதி பிரிகேடியர் கேர்ணல் சில்வா பிர (3954F, G)# UJ GUIT 6760) Jő (349;LG6i76MIĤ.
இவ் அகதிக் குடும்பங்கள் முன்னர் வசித்த பகுதி தற்சமயம் பாதுகாப்புக் கண்காணிப்பின் கீழ் வந்துள்ளதாகவும் அதனாலேயே : க்கையைத் துரிதப்படுத்துமாறும் பிரிகேடியர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் குறித்த பகுதிகள் படையினரின் கண் காணிப்பிற்கு அப்பாற்பட்டு பல மைல் தூரத்தில் அமைந்துள்ள புலிகளின் உள்ள பகுதிகள் என்பது
ங்கு குறிப்பிடத்தக்கது.
குடியேற்றம் சம்பந்தமாகப்
பிரதேச செயலாளர் திரு.கே. கதிர்
காமநாதன் அகதிக் குடும்பங்களைச்
TIONGITUGTongi Errioi)
மளையாள மாந்திரிகத்தை இலங் கையில் திட்டவட்டமாக கற்றவர் பி.கே.சாமி அவர்களே. இதை ஒட்டி எத்தனை எத்தனையோ விருதுகள் பெற்றுள்ளார். இச் சேவையில் கெடுதலுக்கு இட மில்லை. நன்மைக்கே இடம். நிச்சயமாக ஒருவரை விரும்பி
தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்கரவர்த்தி L.6. FILOJ.D.GA.N&JP
இல, 162,கொட்டாஞ்சேனை விதி
Guo Saul Gormul, Glasngkol-ta
site) 3 மாதம்
st Golf ::: 3 LDIITg5 Lb
BESIT GAOLð : 3 Longsib
S
தருக அவற்றில் காணப்படும் அணிகளை விளக்குக அ. நாடிமடவன்வத்தை நல்ல ம்யிற்குழாய் மோடி வளைக்கின்ற தொப்பவே நீடிய நற்பைங் கூந்தல் வல்லிய
langul 603emonia 'து பற்றிக் கொடுபற்று தங்கோவின் 'அ'"ட
ஆ உறக்குந்துணைபதோ ராலம் வித் தின்பு
தக்கார் கைப் பட்டக்கால் வாள் சிறிதாப் போர்த்து விடும்
முதூர் ஈச்சளம்பற்று பிரதேச மட்ட தவனைப் பரீட்சை 1997
கொதலை ஒன்று சேர்ப்பது பிரிந்தவரை அழைத்து எடுப்பது, திருமண தோஷத்திட்கு சாந்தி பரிகாரம் செய்வது பிறந்த திகதி மாதத்தை வைத்து வாடிக்கையாளரை கண்ட மாத்திரத்தில் இதுதான் இவர்களின் பிரச்சனை என்று கூறுவதுடன் கணவன் மனைவி பிரச்சனை, தொழில் முன்னேற்றம், வெளிநாட்டுப் பிரயான தடைநீங்க, இன்னும் மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக வேலைகளுக்கும் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் 33 வருட உண்மைசேவைபுரிவதாலும் வாடிக்கையாளர் மனதைகோனாது செயல்படுவதாலேயும் இன் நிறுவனம் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தனையோ வசிய யந்திரங்கள் உண்டு. தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் ஆடர்களை இலங்கை நேரப்படி காலை 9 மணி முதல் இரவு 9மணிவரையே தொலைபேசி அல்லது பெக்ஸ் ஆடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும்
மறீதுர்காதேவிமாந்திரிகஉச்சாட்டபிடம்
AFTER A/L WHAT'S NEXT 9
LLLLLLLLSLSLL LLLLLL L00L LLL0L00LLLLLSLL LLSLL L LLLLLL DIPLOMA, IN COMPUTER STUDIES
Information Technology, Dos, Windows, Word, Excel, Programming Techniques, Turbo Pascal, Dbase & Clipper
BESLIGARETLİb : MICROSOFT OFFICE Information Technology, Dos, Windows,
Word, Excel, Powerpoint, Access
esLLooolb : Rs 6,000/
COMPUTERISED ACCOUNTN Information Technology, Dos, Windows, Ms Excel,
Any One Of The Following Accounting Packages ACCPAC PLUS, QUICK BOOKS, M.Y.O.B
slab : U.K. CERTIFICATE WILL BE ISSUED ON REQUEST INSTITUTE OF INFORMATIONSYSTEMS
D LLLLLL S LLLLL LLLL LLLLLLaL S L LLLL LLLLLLLLS
Opposite Wellavate Market, (74-5 17390
-
கறப்பயனுற் தான் சிறிதாயிறு
ப நிழற்பயத் தாஅங்
yphyچ1ك يase\u
இவை:
மேற்படி வினாத்தாளில் பிரதேசத்தின் பெயர் பிழையாக எழுதப்பட்டிருக்கிறது. தவணை என்பதற்குப் பதிலாக தவனை என இரண்டு சுழி னகரம் எழுதப்பட்டி ருக்கிறது.
முதலாம் வினாவில் நான்கு தற்கூற்று வாக்கியங்கள் தரப்பட்டுள்ளன. ஆனால் இவற்றுக்கு மேற்கோள் அடையாளங்கள் இடப்படவில்லை. அதுவுமல்லாமல் எழுத் துப் பிழைகளும் காணப்படுகின்றன.
இரண்டாவது வினாவில் நான்கு
சந்தித்துக் கலந்துரையாடியபோது "தங்களுக் குரிய அத்தியாவசியத் தேவைகளை முதலில்
நிறைவு செய்து தரும் பட்சத்தில் மீள் குடி யேற்றத்திற்குத்தாம் சம்மதிப்பதாகத் தெரிவித் துள்ளனர்.
போக்குவரத்து உணவு விநியோகம் கல்வி, சுகாதாரம் என்பனவற்றை வாய்ச்
நான்கு செய்யுள்களு எழுதப்படவில்லை செய்யுளிலும் தாரா கள்,சொற்பிழைகள் எ இத்தனைக்கும் என்பவை பாடப்புத் எழுதப்பட்ட தரவுகே தக்கது.
"DGIrf6ÖT GYLILU
வர்களும், பார்த்து வர்களும் ஆசிரியர்க எடுக்கட்டும் பரவாயி ஆண்டு க.பொ.த. சைக்குத் தோற்றவே ஏன் ப்படிப் தானே படிக்காத பரீட்சை வைப்பதி என்று அந்தப்பகு தள்ளுகிறார்கள்.
g,6A36) f)j: G)gFu. (6) ақп6іташплп?
ială (iuniigii lilipui util
யுள்ளார்கள். இதுபே ஏற்படக்கூடாது" எ6 சுட்டிக்காட்டுகிறார் குறித்து பிரதேச அறிக்கையொன்றை அரசாங்க அதிபரு 5/67.67777.
இருவ
சொல்லளவில் செய்து தருவதாக உறுதி LDGöT60IIIT p II யளிக்காது, செயற்படுத்தித் தர ஆவன l: தாக்குதல் செய்யவேண்டும் என்றும் அவர்கள் கோரு படையினர் ஷெல் தா கின்றனர். ஏற்கனவே வாகரைப் பகுதிக்கான ஷெல் வீச்சில் ெ உணவு விநியோகம், பஸ் போக்குவரத்து I என்பன நிறுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதி நிக்களஸ் அன்ற மக்கள் பெரும் கஷ்டத்தை எதிர்நோக்கி 4ே) ஆகியோே
அம்மனிடம் திருட்டு
யாழ் குடாநாட்டில் திருட்டுக் குற்றங்கள் அதிகரித்து
H
வருவது தெரிந்ததே. திருடர்கள் கோயில்களிலும் தமது
கைவரிசையைக் காட்டிவருகின்றனர்.
யாழ்ப்பாணம் கந்தர் மடம் பகுதியில் உள்ள அம்மன்
ஆலயம் ஒன்றில் விக்கிரகத்தில் இருந்த
தங்கச்சங்கிலி
களவாடப்பட்டுள்ளது. அங்கிருந்த விநாயகர் விக்கிரகத்தை
புரட்டி கீழே இருந்த இயந்திரத் தகடையும் எடுத்துச் கோயில் உண்டியல் ஒன்றும் உடைக்கப்
சென்றுள்ளனர். பட்டுள்ளது.
வேண்டுமா?
திரீகச் சித்தர்
வெளிநாட்டவர்கள் தொடர்பு Glasmanan Gausurlu Osmannau Gulf Fax-0094.1342464 Tel-00941431137 = éngnu Lausr=ár ogitt stu Genófon Gausiaru Germandau GulfA smalarassir342463-34-4831
வேண்டுமா? இல்லறவாழ்வு இனித்திட வேண்டுமா? இவ்விதமாக உங்கள் பிரச்சனைகள் எதுவாயினும் உடனடி யாகபூரணவெற்றிபெற்றிட ஒருதடவை மட்டக்களப்பு கோளாவில் மணி மாந் "சக்திசரவணா"வுடன் தொடர்புகொள்ளுங்கள். சங்கடங்கள் தீர சக்தி சரவணாவை நாடுங்கள் சோதிட ரீதியாக உத்தரவாதமான எதிர்காலப்பலன்கள் எம்மிடம் அறிய லாம். வெளிநாட்டு அன்பர்களுக்கான சிறந்த துரித விசேட சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. உங்கள் வெற்றியும் திருப்தியும் எமது குறிக்கோளாகும்.
ந்திகதி முதல் 20த் திகதிவரை தொடர்பு SHAKTHY SARAVANA, Y
8/2, SRI SIDDARTHA ROAD, KIRILAPONE, COLOMBO-5.
TELEPHONE: 82.3465. \ (பொலிஸ் நிலைய எதிரில் ) 21ந் திகதி முதல் 30ந் திகதிவரை தொடர்பு SHAKTHYSARAWANA, 82, MANIKKAVASAGARROAD, TRINCOMALEE. TELEPHONE:026-20347
SMqL TT L L L S MMMLSL SMqT SL AT MM THSH
LLLLL சித்தர் மாந்திரீகம்
அதிஷ்ட கரமான வாழ்க்கை அமைய வேண்டுமா? காதல் விவகாரம் கைகூட
தொழில் சிறந்திட
Rs 4,500/-
கம்பியூட்டர்
analib -
establó : 3
Rs 5,000/-
у шо п ея
தொழில் வாய்ப்
கம்ப்யூட்டர்
GBAu (NCCA NIBM) ay suGBasa (
பயிற்சி நெறிகளு
ஓர் முன்பள்ளியாகும் மொழி மூலம் :
Certificate. In Computer
3 шоп9ыb விண்ணப்ப முடிவு திகதி
Certificate in Types
தமிழ், ஆங்கில
6LLGOTLib
15
slotlib
Internet & E-Mail Training
estaub : a dis SELLGORISTLİb
9 தவனைக் கட்டண வசதிகள் 9 கம்பியூட்டர் விற்பனை, பராம
GBS Googlu
36, Second
032 - 6537
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யர்கள் ஜப்பானிய அம்
"பதுளை- பசறைத் தேர்தல் தொகுதி மக்களுக்கு முறையான சுகாதார வசதிகள் காலங்காலமாக இல்லாதிருப்பதால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். முக்கியமாக பசறை, லுணுகலைப் பகுதித் தோட்டத் தொழிலாள மக்கள் சுகாதார, செளக்கிய ாமாக எழுத்துப் பிழை நலன்கள் இல்லாது கஷ்டப்படுகிறார்கள். ன்பன விடப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஜப்பானைச் சேர்ந்த தற்கூற்று செய்யுள் சகுரா லங்கா பல்கலைக்கழகத்தைப் பசறைப் தகத்திலிருந்து பார்த்து பகுதியிலுள்ள சுகாதார நலன்களுக்கு உதவு ள என்பதும் குறிப்பிடத் மாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர்கள் இலட்ச ரூபாவுக்கு மேற்பட்ட
பெறுமதியான அம்பியூலன்ஸ் வண்டி யொன்றை அன்பளிப்புச் செய்திருக்கிறார்கள். இவ்வுதவி இக்கி மாச்சி நிறுவனத்தின் ஊடாக வழங்கப்பட்டிருக்கிறது. பசறை லுணுகலைப்பகுதிநோயாளிகளை பதுளைக் க் கொண்டு செல்வதில் இதுகாலவரை
ட்டு பொருளை வசன ம், அணிகளை விளக்கு ள்ளது. ஆனால் இந்த ம் செய்யுள் வடிவத்தில் ன்பதுடன் ஒவ்வொரு
ரை எழுதத் தெரியாத எழுதக் கூடக் பழகாத ாக இருந்து சம்பளம் ல்லை. ஆனால் அடுத்த சாதாரண தரப் பரீட் ண்டிய மாணவர்களை ாழடிக்க வேண்டும்? நிலையில் பிறருக்குப்
ருந்து வந்த குறை தற்போது நீங்கியுள்ளது.
ல் என்ன நியாயம்?"
அமைச்சின் செயலாளரால் 28.97 நாளிதழ் களில் செய்யப்பட்ட சுதேச வைத்தியத்துறைக் கான மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவிக்கான விளம்பரத்தை
லாளர் கவனத்திற்
ான்ற நிர்க்கதி தமக்கும் உடனடியாக இரத்துச் செய்யுமாறு திரு அகதிக்குடும்பங்கள் கோணமலை ஆயுள்வேத பாதுகாப்புச் சபை ள். இவ்விடயங்கள்
கோரியுள்ளது. FLIGUITGT affa, TGT விளம்பரப்படுத்தப்பட்டுள்ள கல்வித் பிரிகேடியருக்கும், தகைமைகளில் தெளிவின்மை தற்போதைய கும் அனுப்பி வைத் ஆயுள்வேதப் பணிப்பாளருடன் கலந்தாலோ
ர் பலி ) லங்குளம் பகுதியில் நடத்தியதை அடுத்து கோரிக்கை விட்ப்பட்டுள்ளது. குதல் நடத்தினர்கள் இவற்றின் பிரதிகள் வடக்கு-கிழக்கு பாதுமக்கள் இருவர் பிரதம செயலர், பிரதிப் பிரதம செயலர், சுகாதார அமைச்சின் செயலர், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
யாப்பு தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்ற வேளையில், அவசரமாக விளம்பரம் செய் தமை ஆகிய காரணங்களை முன் வைத்து
னி (22) பேதுறு செய ர பலியானவர்களாவர்.
| | | | |
UNION
60 D. முனிவர் அருளிய ஏடுகளில் அமைந்த காண்டம் எனும் நாடி ஜோதிடத்தில் that LIGD60560ST
NIN TAVUR-21 SRI LANKA
மூலம் அறிய வாருங்கள் வெளிநாட்டிலுள்ளவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு
கொண்டு பார்க்கலாம்.
S. MAN 144 21 காலி வீதி,
வெள்ளவத்தை
கொழும்பு - b.
t
திருமதி
T.P. 586218
ACS, IDPM) ന്ദ്ര, ഉള
b.
1950.00 கொண்டவர்கரு 09-1997. த்தாசைக்ள் புரிந் ting காள்ளுகிறோம்.
00000 27.03.1991 புதன்கிழமை கொழும்பு
32ம் இலக்க இல்லத்தில் நடைபெற்ற 990,00 உற்றார், உ
:
Ro l6di6ITT G.
த்ெதல், பழுது பார்த்தல்,
is a 6 L L. 6 lub
நா. கனகரட்ணம் (கணவன்)
தகவல்- க. தனபாலசிங்கம் Iross Street. Puttalam.
E-Maill: Infak(a)slt. Ik
al
சியாமை, ஆயுள்வேத வைத்திய சேவை
இதனை இரத்துச் செய்யும்படி ஆளுநரிடம்
DIR, ALPS, KUTTIV
760, THEATRE RoADN.
அத்துடன் இக்கி மாச்சி நிறுவனம் இப்பகுதிகளிலுள்ள பாடசாலை நூலக அபிவிருத்திக்கு 80 ஆயிரம் ரூபாவையும், பாடசாலை இசைக் கருவிகளுக்காக 84 யிரம் ரூபாவையும் வழங்கியுள்ளது. வ்வுதவிகளை நாம் நன்கு பயன்படுத்திக் கொள்வதன் மூலம் மேற்படி ஜப்பானிய நிறுவனத்திற்கு நாம் என்றும் நன்றியுடைய வர்களாவோம்" என்று ஊவா மாகாண சபை உறுப்பினர் அமரா மல்வத்த பீரிஸ் சமீபத்தில் பசறைப் பிரதேச சபை யில் நடந்த விசேட கூட்டத்தில் உரை யாற்றும்போது கூறினார்.
க்கூட்டத்தில் பசறைப் பிரதேச சபை உறுப்பினர் சனத் சிசிர ரஞ்சித் தேசிய இளைஞர் நிலையத்தின் பசறைப் பகுதித் தலைவர் ஆர். சமன், செயலாளர் செல்வி எஸ். சுவர்ணலதா ஆகியோரும் பங்கு பற்றினர்.
TLD EL D E LIL LG OUTLg Diġġeg மக்கள் பொரிந்து வடக்கு-கிழக்கு மாகாண சுகாதார இதேவேளை, மூதூர் மாவட்ட
வைத்தியசாலையில் எம்.பி.பி.எஸ்தர வைத்தியர்களது தேவை குறித்து சமாதான நீதவானும் சமூகசேவகருமான திரு.எஸ். குணநாயகம் அவர்கள் சுகாதார தேசிய வைத்திய அமைச்சுடன் தொடர்பு கொண்ட தற்கிணங்க இரண்டு எம்.பி.பி.எஸ். தர வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மேற்படி அமைச்சு அறிவித்துள்ளது.
S SS SS SS SS SS SS SS
ne
களவர்ணனையாளரின் அருமை
ரின் அரு யான வர்ணனையால் இலட்சக் கணக்கா னோர் ஈர்க்கப்பட்டு வானொலிப் பெட் டியை மொய்ப்பது சாதாரண காட்சி யாகும்
ஆனால் இடையிடையே நம்மவர் வருகிறாரே சனத் அடித்த சிக்சர் பந்தை இந்திய வீரர்கள் தேடுவதுபோல் சொற்
in films தேடித் தேடி தட்டுத்
தடுமாறி "போங்க கிரிக்கெட்
liLL
தமிழிலும் அறிவிப்பு வேண்
யூனியன் மோட்டிஸ் r റ്റ് # பிடிவாதம் பிடிப்பு
கதவு பூட்டுக்கள் DLLேேஇIL |வர்கள் அறிவிப்பாளர்களுக்கு
f இ பயிற்சி அளிக்கும்படி
Single, Double, Night DIT Iibig öLD வானொலி நிலைய அதிகாரியை
Latch & Sliding Locks, உங்கள் நிறைவேறாத :*
பிரச்சனைகளுக்குத்தீர்வுகண்டு
(English Origin) எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சியும், வணனம சிறப்பாக
வெற்றியும் பெறுவதற்கு =ಇಂ। செய்ய முயன்றால்
ΠΟIDσGOIGYυ மட்டக்களப்பு மாந்திரீக சக்தி இரு ha ஆண்
443,பழைய சோனகத் தெரு -தவிபுரியும் பரம்பத்திய வன் செய்தி வாசிப்போர் ரூப்
GasTugubų – 12. ஏதோ பாடசாலை
தொலைபேசி- 431511,4341 தொடர்பு கொள்ளுங்கள் : : ೧೫॥
இரகசியம் வெளியாகாது. களை தைத்தும் விட்டும் நகைப்
மாற்றியும் வாசித்து செய்தி கேட்போரையே சலிப் படையச் செய்வதையும் தவிர்த்துக் கொள்வது நல்லது நன்றி.
ஏ. மரியசூசை, ஹட்டன் mm mm.
31ம் நாள் நினைவாஞ்சலியும்
பூமணி கனகரட்ணம் யாழ் வண்ணார்பண்ணைவோட்டளப் ரோடு) குடும்ப விளக்காக ஒளி வீசி நின்றெம்மை இடும்பை களைந்து நிதம் காத்து நின்ற தெய்வமே! உடம்பைத் துறந்து மறைந்தோடி விட்டாலும் திடம் கொண்டுமை நித்தம் துதிசெய்ய மறவோமே! Jetar i மறைவையொட்டிய இறுதிக்கிரியைகளில் கலந்து
ம் அனுதாபச் செய்திகள் §: எங்கள் நன்றியறிதலை இத்தால் தெரிவித்துக்
னுப்பியோருக்கும் வேறு பில்
எங்கள் தெய்வம் த 3ம் நாள் அந்தியேட்டிக் ANGOLUBE
காட்டாஞ்சேனை நியுன்ஹம் சதுக்கம் ದಿಗ್ದಿ கலந்துகொண்ட
னர் நண்ப்ர்கள், ஆகிய அனைவருக்கும் எமது நன்றியைக்
இவ்வண்ணம்,
மகன்மார், மகள், மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்.
(உரிமையாளர்- ராஜன் ஐஸ்வர்யா இன், லொட்ஜ்)
g: deira öğütuf,
ஆக31-செப்.06,1997

Page 5
"ஜயசிக்குறுய் நடவடிக்கை ஆரம்ப மானபின்னர் செவ்வாய் தினங்களில்தான் போர் வாய் அடிக்கடி திறக்கிறது.
ஜயசிக்குறுய் ஆரம்பித்ததும் செவ் வாய்க்கிழமை, புலிகள் 'ஜயசிக்குறுய் படைகள் மீது தாண்டிக்குளத்தில் முதலா வது அழித்தொழிப்பு சமர் நடத்தியதும் செவ்வாய்க்கிழமைதான். புலிகளின் இரண் டாவது அழித்தொழிப்பு சமர் ஓமந்தையில் நடத்தப்பட்டதும் செவ்வாய்க்கிழமைதான். புளியங்குளத்தை கைப்பற்ற ஜயசிக் குறுய் மறுபடி கடும் சண்டையை தொடங் கியதும் ஆகஸ்ட் 19 செவ்வாய்க்கிழமைதான்
பருவமழை காலத்தின் முன்பாக மற்றொரு முன்னேற்ற முயற்சியில் படை என்று கடந்தவாரம் குறிப்பிட்டிருந்தோம். ஆகஸ்ட் 19 அதி
காலை படையினரின் நகர்வு முயற்சி இரு முனைகளில் ஆரம்பமானது. சில செய்தி களில் பல முனைகள் என்று கூறப்பட்டா லும் பிரதான முனைகள் இரண்டுதான். அவர்களுக்குள் கிளையாக உள்ள முனை களே ஏனையவை
வவுனியா-யாழ்சாலையில் நிலை கொண்டிருக்கும் 55வது படைப்பிரிவும், நெடுங்கேணியில் நிலைகொண்டிருக்கும் 53வது படைபிரிவும்தான் இரு முனை களில் முன்னேறத் தொடங்கின.
புலிகளின் எதிர்ச் சமர் முனைப்பை பரவலாக்கி அதன் வீரியத்தை குறைப்ப தற்காகவே ஒரே நேரத்தில் இரு பிரதான முனைகளால் முன்னேறும் முயற்சியை LIGOLufaori (BLDiGas Toit digit IDGOTIT.
விமானப்படை உதவியோடு, தரை நகர்வுக்கு டாங்கிகளும், கவசவாகனங் களும் கவசமாக முன்னேசெல்ல, ஆட்டி லெறி ஷெல்களை புலிகளின் முன்னரங்க நிலைகளை நோக்கி மழையெனப் பொழிந் தபடி ஜயசிக்குறுய் படைகள் முன்னேறத் தொடங்கின.
நெடுங்கேணியில் உள்ள 53வது படைப்பிரிவு புளியங்குளத்தை கைப்பற்ற வேண்டுமானால் புளியங்குளம் நெடுங் கேணி சாலை வழியாக 20 கிலோமீட்டர் தூரத்தை கடந்தாகவேண்டும்.
புளியங்குளம் அருகே தரித்து நிற்கும் 55வது படைப்பிரிவு புளியங்குளத்தை கைப்பற்றுவதானால் மேலும் மூன்று
:&? புளியங்குளம் கைக்கு வந்துவிடும்.
இரு பிரதான முனைகளில் படையின ரின் பிரதான முன்னேற்றம் அ லும் 55வது படைப்பிரிவு மூலம் புளியங் குளத்தை கைப்பற்றுவதே 19լի கதி ஆரம்பமான சண்டையில் முக்கிய லக்காக அமைந்திருந்தது.
55வது படைப்பிரிவு மீது புலிகள் ஒன்றுதிரண்ட எதிர்ச்சமரை நடத்த முடியாதவாறு புலிகளின் அணிகளில் ஒருபகுதியை திசைதிருப்பி சண்டையிடு வதுதான் நெடுங்கேணியில் இருந்து முன்னேற முயன்ற 53வது படைப்பிரிவின் நோக்கமாக இருந்தது.
புலிகள் இரண்டு விதமாக எதிர்ச்சமர் தொடுத்தனர். ஒன்று தமது பாதுகாப்பு அரண்களில் எட்டத்தில் இருந்தபடி எறிகணை வீச்சு நடத்துவது. : முன்னேறும் படையினரை பக்கவாட்டில் நெருங்கி தாக்குவது.
நெடுங்கேணியில் இருந்து முன்னேறிய 53வது படைப்பிரிவை நோக்கி எறிகணை வீச்சையே புலிகள் பிரதானமாக நடத்தி னார்கள், அதனால் புலிகளின் அணிகளை பெருமளவில் திசை திருப்பி வைத்திருக்கும் நோக்கம் ஈடேறவில்லை.
படையினரின் பிரதான இலக்கு புளியங் குளத்தை கைப்பற்றுவதுதான் என்பதை கணிப்பிட்டு தமது பிரதான எதிர்ச்சமரை 55வது படைப்பிரிவுக்கு எதிராக புலிகள் பயன்படுத்தத் தொடங்கினார்கள்
புளியங்குளத்திலும், புளியங்குளத்துக்கு 19YÜLI9yib 2.61611 L/69461filgör unganüLI அரண்களை இனம் கண்டு தாக்குவது விமானப் படையினருக்கு கடினமாக இருக் RADASI. Đ_{IBID60D'ILIở (o\rüUTILILL. :: ஷெல் வீச்சுக் களையும் தாங்கி நிற்கக்கூடியதுமான பதுங்குநிலைகளாகவும் அவை நிர்மாணிக் EüLL06767Gor.
யாழ் குடாநாட்டில் படையினரின் முன் னேற்றத்துக்கு டாங்கிகளும், ஆட்டிலெறி
ஆக31-செப்.06,1997
வீச்சுக்களுமே பிரதான உபயோகமாக இருந்தன.
ஆனால் வன்னிக்கள நிலவரம் முற்றி லும் மாறாக இருக்கிறது. படையிரின் பிர தான பலத்தை உணர்ந்து அதில் இருந்து தற்காப்புத் தேடும் பாதுகாப்பு அரண்களை யும், உபாயங்களையும் புலிகள் ஏற்பாடு செய்துவிட்டனர்.
படையினரின் விமானக் குண்டுவீச்சுக்கள், வுெல் வீச்சுக்கள் மத்தியிலும்புலிகளின் ஷெல்கள் படையினரை நோக்கி பறந்து வந்து கொண்டி ருந்தன.
படையினர் நகரும் களத்தை இனம் கண்டு புலிகள் வுெல் தாக்குதல் நடத்தக்கூடிய தாகவும், புலிகளின் பதுங்கு நிலைகளை அறிந்து படையினர் பதிலடி நடத்த முடியாதள வுக்கும் கள நிலவரம் அமைந்திருந்தது.
யினர் தமது தரப்பு வாடிக்கையாக இருக்க புலிகளின் வானெ
Gassal L-ġBIT as LI GOL G)
கூறப்படுகிறது. தொை தையும் வானொலி என் அதேநேரம் புலிகளின் வன்னியில் இருந்து ஒ
புலிகளின் குரலை தேவையில்லை. யாவரும் மாகவே ஒலிபரப்பாகிற குரல் வானொலியில் மு 7 பேர் தமது தரப் புலிகள் அறிவித்தனர்.
தொலைத்தொடர் தமது இழப்பு விபர செய்திகளையோ புலிக
GIGÖGMÁ EGGI 56ñayi éjioya
on that
ஆட்டிலெறிகளைவிட மோட்டார் பீரங்கி களையே புலிகள் பெருமளவில் பயன்படுத்து கிறார்கள். சரமாரியாக விழுந்து வெடித்த ஷெல்களால் படையினர் பலியாகியும், காய மடைந்த நிலையில் நகர்வு மந்த நிலையை அடைந்தது.
9yG3gGBIBBJib Lailassifsir f'pĊIL qi') u GDL u Garasil முன்னேறிய படையினரை நோக்கி மேற்கு பக்கமுள்ள பாலமோட்டை காட்டுப் பகுதியில் இருந்து பாய்ச்சல் நடத்தியது.
சண்டை தொடங்கிய முதல் நாளன்றுதான் இப் பாய்ச்சல் நடத்தப்பட்டது. டாங்கிகளின் பாதுகாப்போடு முன்னேறிக்கொண்டிருந்தனர் Lugol Llyfrgestir.
முதலில் பதுங்கு நிலையில் இருந்து கொண்டு டாங்கிகளை குறிவைத்து டாங்கி எதிர்ப்பு ஆயுதங்களான ஆர்.பி.ஜி. ரொக்கட் லோஞ்சர் மற்றும் டாங்கி எதிர்ப்பு கிரனேட் லோஞ்சர் என்பவற்றால் புலிகள் தாக்கினார்கள் டாங்கிகள் வெடித்து சிதறியதும் பின்னால் வந்த படையினர் பலர் பலியாகினர். ஏனையோர் பதுங்கு நிலை எடுத்தனர். அந்த அதிர்வு ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து படையினர் மீள முன்னரே புலிகளின் அணிகள் முன்னேறித் தாக்கத் தொடங்கின.
புளியங்குளம் நோக்கி நகர்ந்த 55வது படைப்பிரிவின் முகப்பகுதியில் நடத்தப்பட்ட புலிகளின் பதிலடியாக இது அமைந்தது.
படையினரும் புலிகளின் அணிகளை நோக்கி தாக்கத் தொடங்கினார்கள். எனினும் டாங்கிகள் வெடித்த அதிர்வால் ஏற்பட்ட கால அவகாசம் புலிகளின் அணிகளுக்கு சாதகமாக அமைந்தது.
படையினர் பின்னடைந்து செல்ல புலிகள் பலியான படையினரின் எட்டு உடல்களையும், பலியான தமது உறுப்பினர்களின் உடல்களை யும் தூக்கிக்கொண்டு தமது அரண்களுக்குச் (ρ) τούτης.0Tή.
ந்தச் சண்டையில் படையினரின் செய்திப்படி 29 படையினர் வரை பலியாகினர்.
நூறுபேர் வரை காயமடைந்தனர். சீனத்தயாரிப் பான ரி 56 ரக யுத்த டாங்கிகள் : பலத்த சேதத்துக்கு உள்ளாகின. மேலும் இரண்டு டாங்கிகள் முற்றாக அழிந்தன. படையினர் கைவிட்டுச் சென்ற ரி.வை.எஸ்.73 எம்.எம். துப்பாக்கி பொருத்தப்பட்ட துருப்புக் காவி கனரக வாகனம் ஒன்றை புலிகள் எடுத் துச் சென்றனர்.
இச் சண்டையில் தமது தரப்பில் ஏழுபேர் பலியானதாக புலிகள் தெரிவித்தனர்.
ஆகஸ்ட் 19ம் திகதி நடைபெற்ற இந்த பாரிய சண்டை தொடர்பாக படை வட்டாரங் களில் இருந்து முன்னுக்குப் பின் முரணான செய்திகளே கிடைக்கப்பெற்றன.
முதன்நாள் சண்டையில் தமது தரப்பில் 7. படையினர் பலியானதாகவும், புலிகள் தரப் Mdo 50 (Bun LuaMu ITTGARTg/TassGJub LUGOL uslarit முதலில் அறிவித்தனர். புலிகள் படையினரின் எட்டு உடல்களை எடுத்துச் சென்றிருக்க படையினரோ 7 பேர் மட்டுமே பலியானதாக அறிவித்தது சரியான தரவாக அமையவில்லை. பின்னர் தமது தரப்பில் பலியானோர் எண்ணிக்கை அதிகம் என்பதை படையினரின் செய்தி தெரிவித்தது.
புலிகளின் தரப்பு இ ழப்பை தமது தரப்பு இழப்பைவிட அதிகமாகக் கூறிவிட்டே படை
Rudaeo-earancours புலிகரின் எதிர்ப்பும்
Ho- spaning -
tresnetako familia
இதீரடிய்ே
கேட்டு களத்திருக்கட்டுமேன் i கேட்டுப்போட்டு தழுவிவந்துவிட்டேன்
வெகுஜன சபை
தேவை க்காது. ஏ6ெ தலைமை இருக்கிறது. ே மான செய்திகளை சொல்
புலிகளின் குரல் நகரிலும் கேட்கிறது. வ செய்தியாளர்கள் அதனை அதனால்தான் எந்தவா லாமல் புலிகளின் வாெ துக் கேட்டோம் என்று பொதுவாக அறிவித்து புலிகளின் தரப்பு மற்றும் அவர்களது நச அறியமுடியாத கார6 விமானத்தை நோக்கி ஏவுகணையா? ஸ்ரிஞ்சர் 6 விமான எதிர்ப்புத் துப்ப என்பதை அறியமுடி நிபுணர்களை அழைக்க LIGOLunarit SIII na பற்றிய விவரங்கள் முழு வில்லை என்று சிங்கள் யாளர்களை குற்றம் சாட் துருப்புக்காவி வாச ரின் உடல்களையும் மு புலிகள் கொண்டு செ
புலிகள் தரப்பில் 5 கூறியும் புலிகளின் ஒரு யினர் கைப்பற்றவில்லை குளத்தில் முதல் நாள் சை ஊகிக்க போதுமானதா இரண்டாம்நாள்பு ஜயசிக்குறுய் படையின் நகர்வை தொடங்கினர். பு பகுதியை நோக்கி 55வ தொடங்கியது.
நன்கு அரண்செய் இருந்து புலிகள் எறிகை கினர். முன்னேறிய எதிர்ப்பு ஆயுதங்களால் மூன்று டாங்கிகள் சேதம் முற்றாக அழிக்கப்பட்ட தெரிவிக்கிறது.
இருநாள், சண்டை டாங்கிகள் சேதமடைந் பயனற்றுப் போயின. விலை கிட்டத்தட்ட 50 இ சற்று பழைய ரக டாங் ഖിബ്,
இரண்டாம் நாள் தரப்பில் 19 பேர் பலிய
ஆள்ே
யாவரும் அழிந்ததே மேலைப்பகுதி
பச்சை அணியினர் தன்னைக் கையில் இன்மை இல்லையாம்.இபை ஒத்தில்ை வந்தவரைத்தான் பச்சை அணியினர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இழப்பை கூறுவது
呜 லியை இடைமறித்துக் ய்திகளில் அடிக்கடி பத் தொடர்பு சாதனத் அழைப்பது உண்டு.
SuJiundapg|. இடைமறித்துக்கேட்கத் கேட்பதற்காக பகிரங்க து. ஆனால் புலிகளின் தல் நாள் சண்டையில் ல் பலியானதாகவே
சாதனத்தின் ஊடாக
களையோ இரகசிய ள் பேசிக் கொள்ளும்
هندسه ހި \ \ معهم" ఢలో
*مسی
->
--> மிகுறும்
n
uMissippi Inter han
ானில் வன்னியில்தான்
நரடியாகவே இரகசிய லிக்கொள்ள முடியும் urolormal Qiqofun புனியா நகரில் உள்ள செவிமடுக்கின்றனர். னொலி என்று சொல் னாலியை இடைமறித் Liga ITG) 556 Lorra வருகின்றனர். இரகசிய செய்திகள் ர்வுகளை படையினர் னத்தால்தான் கிபீர் ஏவப்பட்டது சாம் 7 வுகணையா, அல்லது ாக்கியின் தோட்டாவா பாமல் வெளிநாட்டு வேண்டியிருக்கிறது.
ஏற்பட்ட இழப்புக்கள் 0)[DIII.5. Galeflisl_'ILIL ஆங்கில பத்திரிகை ட தொடங்கியுள்ளனர். னத்தையும், படையின தல்நாள் சண்டையில் ன்றுள்ளனர். 0 பேர் பலியானதாகக் உடலைக்கூட படை இது ஒன்றே புளியங் ண்டைக்கள நிலவரத்தை க இருக்கிறது. தன்கிழமை மறுபடியும் ார் இரு முனைகளில் |ளியங்குளத்தின் மத்திய து படையணி நகரத்
யப்பட்ட நிலைகளில் ணகளை ஏவத் தொடங் ாங்கிகள்மீது டாங்கி புலிகள் தாக்கியதில் டைந்தன. ஒரு டாங்கி நாக புலிகளின் தகவல்
யிலும் மொத்தம் ஏழு தும், தகர்க்கப்பட்டும் ஒரு யுத்த டாங்கியின் லட்சம் ரூபாய்களாகும்.
கள் என்பதால்
மோதலில் புலிகள் T60TTửg,6I. LJ80_Uj60T)
பாத்துரை)
தரப்பில் ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பாக சரியான தரவுகள் பெற முடியவில்லை.
இரண்டாம்நாள் மோதலில் 205 படையினர் காயமடைந்து கொழும்பு, அநுராதபுரம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். அன்று முழுவதும் காயமடைந்த படையினரை ஏற்றி இறக்கும் பணியில் ஆம்புலன்ஸ் வண்டிகள் வவுனியாவில் ஒடித்திரிந்தன.
ரண்டுநாள் கடும் சண்டையின் பின்னர் படையினரின் நகர்வு மந்தமாக இருந்தது. முதல்நாள் சண்டையில் கிபீர் விமானம் புலிகள் ஏவுகணைத் தாக்குதல் தொடுத்தனர் என்று கருதப்பட்டதால், விமானப்படை விமானங்களை முன்புபோல முழுவீச்சில் பயன்படுத்த தயங்கினார்கள். தாழப் பறந்து குண்டுவீசினால் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்று அஞ்சப்பட்டது.
டாங்கிகளை நம்பி முன்னேறும் உபாயத் தையும் புலிகளின் டாங்கி எதிர்ப்பு அணியினர் எதிர்கொள்ளத்தொடங்கியிருப்பதால் படையின ரின் முன்னேற்றம் எதிர்பார்த்தளவு விரைவு பெறவில்லை.
செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி
ஆகிய நான்கு நாட்களும் சண்டை உக்கிரமாக தொடர்ந்தது. வெள்ளியன்று தமது ಆಳ್ದ பலத்தையும் பிரயோகித்து புளியங்குளம் ரயில் நிலையத்தை படையினர் அண்மித்தனர். சனியன்று சிறு மோதல்கள் இடம்பெற்றன. புளியங்குளம் ரயில் நிலையம் புளியங் குளத்தின் நகருக்கு மேற்குப் புறமாக அமைந் ள்ளது. புளியங்குளம் மத்திய பகுதியில் ருக்கிறது பஸ் நிலையம், அதுதான் மத்திய பகுதி ரயில் நிலையத்தில் இருந்து 500 # தொலைவில் உள்ளது புளியங்குளம் நகரம்
வெள்ளியன்று புளியங்குளம் ரயில் நிலை யத்தை அண்மிக்கும் நகர்வுக்காக பின்னரங்க படைகளையும் முன்னே நகர்த்தி பலத்தை ஒன்று குவிக்கும் தேவை ஏற்பட்டது. படையின ரின் உக்கிரமான நகர்வை அவதானித்த புலி கள் தமது அணிகளை பின்னெடுத்துவிட்டு, மற்றொரு உபாயம் வகுத்தனர்.
முன்னேறிய படையினரின் வயிற்றுப்பக்க மான ஓமந்தை படை நிலைகள்மீது புலிகளின் சிறப்புப் படையணிகள் பலத்த தாக்குதல் தொடுத்தன. வெள்ளியன்று இரவு இந்தத்
ಶೌಳ್ವ நடத்தப்பட்டது.
தனால் படையினருக்கு ஓமந்தை பாது காப்பையும் பலப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மேலும் முன்னே நகர்ந்தால் புலி களின் அணிகள் தமது பின்புறமாக சுற்றிவந்து தாக்கலாம் என்பதால் படையினர் சண்டையை நிறுத்தினர்.
நகரும் படையணிகளை எதிர்ச்சமர் மூலம் தடுத்து நிறத்தல் நிலைகொண்டுள்ள படையினர் மீது திடீர் தாக்குதல் என்னும் இரு உபாயங் களை புலிகள் பின்பற்றுவதால், முன்னேறவும் வேண்டும், பின்னரங்கநிலைகளை பாதுகாக்க வும் வேண்டும் என்றும் இரட்டைச் சுமையை படையினர் தாங்க வேண்டியுள்ளது.
ஆகஸ்ட் 19ம் திகதி ஆரம்பித்து 5 நாட்கள் மொத்தம் 120 மணிநேரங்கள் நடைபெற்ற சண்டையில் தாம் முன்னர் நிலைகொண்டிருந்த பகுதியில் இருந்து ஆகக்கூடியது ஒரு கிலோமீட்டர் தூரம்வரைதான் 55வது படைப் பிரிவு முன்னேறியுள்ளது. நெடுங்கேணியில் இருந்து 53வது படைப்பிரிவு முன்னேற இயல a gigola).
ஜயசிக்குறுய் நடவடிக்கை தொடங்கப் பட்டு ஆகஸ்ட் 27ம் திகதியுடன் 107 நாட்களாகி விட்டன. படையினர் முன்னேறிச் செல்வதற்காக இதுவரை நடத்தப்பட்ட சமரில் புளியங்குளச் சமர்தான் பாரியதாகும். உக்கிரமும் வெகு அதிகம்
தரைப் படைக்கல பலம், வான் படைப் பலம், அதிகூடிய ஆட்பலம் என்பவற்றுடன் நகரும் மரபுப் படையணி கெரில்லாப் படை பணியிடம் இருந்து ஒரு கிலோமீட்டர் பகுதியை கைப்பற்ற ஐந்து நாட்கள் சண்டையிட நேர்ந்துள்ளது.
ஐந்துநாள் சண்டையில் இரு தரப்பிலுமாக 48 பேர் பலி என்று பாதுகாப்பு படை தலை மைச் செயலகம் அறிவித்துள்ளது. தமது தரப்பு எண்ணிக்கை எத்தனை என்று தனியாக குறிப்பிடாமல் படைத்தரப்பு செய்தி தெரிவித் திருப்பது அவர்கள் தரப்பில் இழப்பு அதிகம் என்பதையே உணர்த்துகிறது.
புலிகள் தரப்பு இழப்பு என்று ஐந்துநாள் சண்டையில் தினமும் படையினர் அறிவித்த எண்ணிக்கையை கழித்துப் பார்த்தால்கூட
நீர் என் வயிறு எரிகிறீர் எண்டு
418 GBLufflesj Launtoor Leoplungotri எண்ணிக்கை 150 பேர்வரை வருகிறது. இதுதவிர 400 படையினர்வரை காயமடைந் துள்ளனர்.
புலிகளின் செய்திப்படி ஐந்துநாள் சண்டையில் 79 புலிகள்தான் பலியாகி உள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படையினர் கூற்றுப்படி 250 புலிகள் வரை பலியாகி இருந்தால் குறிப்பிட்ட சண்டை நடந்த முனைகளில் இருந்து புலிகள் பின்வாங்கியிருக்கவேண்டும் தமது உடல்களை எடுத்துச்செல்லவும் சந்தர்ப்பம் இருந்திருக்காது. தமது தரப்பில் இழப்பு சிறிதாகவும் புலிகள் தரப்பு இழப்புப்ாரிய தாகவும் உள்ள போர்முனையில் ஒரு கிலோமீட்டர் வரைதான் படையினரால் முன்னேற முடிந்ததா?
ஜயசிக்குறுய் நடவடிக்கை ஆரம்பிக்கப் பட்ட பின்னர் புலிகள் தரப்பில் இரண்டா யிரம் பேர் வரை பலியானதாகவும் படைத் தரப்பினர் கூறியுள்ளனர். எனினும் தமது தரப்பில் பலியானோரின் மொத்த எண்ணிக் கையை இதுவரை சரியாக படையினர் Galoiful aflabona).
சூரியக்கதிர் முதல் இன்று ஜயசிக்குறுய் வரை படையினர் தம்மால் கொல்லப்பட்ட தாக கூறப்பட்ட புலிகளின் எண்ணிக்கையை கணக்கிட்டால் பேராச்சரியம் ஒன்று ஏற்படும். இப்போதுள்ள புலிகள் எல்லாம் இறந்து பின் மீண்டும் பிறந்திருக்க வேண்
D.
町
வன்னிக்கள நிலவரத்தை உற்றுநோக்கி னால் படையினர் தமது பின்னடைவுகளை ஆட்பலத்தாலும், படைக்கல பலத்தாலும், பிரசார பலத்தாலும் பூசி மெழுகி வருவதை காணமுடிகிறது.
வன்னியில் படையினர் முன் னேறியுள்ள பகுதிகளைவிட, இனிமேல் முன்னேறவேண்டிய பகுதிகளில் உக்கிரச் சமர் காத்திருப்பதையும் புளியங்குளம் கடும் சமர் புலப்படுத்துகிறது.
புளியங்குளத்தை கடும் பலப் பிர யோகம் மூலம் படையினர் கைப்பற்ற முடி யும். ஆனால் அதற்காக கொடுக்கும் விலை அதிகமாக இருப்பதுடன், மேலும் முன்னே றிச் செல்லும் படை வலுவையும் சேதமாக் கும்.
இந்த வருட இறுதிக்குள் வன்னிப் போரை முடித்துவிடலாம் என்று அரச தரப்பு நினைக்கிறது. அதனை உத்தேசித்தே அரசியல் தீர்வு வருட இறுதியில் என்று தள்ளிப்போட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
50வது சுதந்திர தினத்துக்கு முன்னதாக வன்னிப் போரில் ஒரு கரை கண்டுவிட அரசு முயற்சிக்கிறது. ஆனால் முன்னேறும் ஒவ்வொரு கிலோமீட்டர் தூரத்துக்கும் பலத்த இழப்பை படையினர் சந்திக்கும் போது புலிகள் தமது பலத்தை தக்கவைத்த படி சண்டை செய்கின்றனர்.
a16örgoflá FIDrflei L160LuflottflLlsubsfj35 விமான எதிர்ப்புத் துப்பாக்கி, டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் ஆட்டிலெறிகள் ஷெல் கள் மோட்டார் பீரங்கிகள் என்பவற்றையும் புலிகள் கைப்பற்றி தமது படைக்கல வலுவையும் புலிகள் அதிகரித்துள்ளனர்.
இவ்வாறான களநிலவரத்தில் இவ்வருட இந்குள் ஜயசிக்குறுய் படைகள் இலக்கை எட்டுவது இயலாத காரியமாகவே தெரிகிறது.
தற்போதைய சண்டையை ஜயசிக்குறுய் JELLIN UDGITUDI GT GÖTUDI LUGO) LUNGOTIŽ அழைக்கின்றனர். சமரைப் பொறுத்தவரை கட்டம் மூன்றாக இருக்கலாம். ஆனால் ஜயசிக்குறுய் படையினரின் இலக்கை பொறுத்தவரை கட்டம் ஒன்று இன்னமும் பூர்த்தியாகவில்லை. புளியங்குளத்தை கைப்பற்றி அங்கிருந்து நெடுங்கேணியையும்
ணைப்பதுதான் கட்டம் ஒன்று
று மாதங்களில் கூட கட்டம் ஒன்றை பூர்த்தி செய்ய முடியவில்லை. GAIUS LÜb (UpL-ULI ABITGörgy LDTTSSYGGT DIGTGTGGT, முதற் கட்டம் முடிந்தால்கூட முழுக் கட்டத்தை பூர்த்தி செய்ய மேலும் கடக்கவேண்டிய் தூரம் 5 கிலோமீட்டர்கள் அந்த 5 கிலோமீட்டர்களும் அடர் ISIT(0) 蠶 இதுவரை கடந்த 20 கிலோமீட்டரில் 10 கிலோமீட்டர்தர்ன் காடு சார்ந்த களமாக இருந்தது. புளியங் குளத்தில்கூட ஓரளவு வயல்வெளி சார்ந்த Lugfasesit e GTGTGGT, LJGyfullfälleggestib StGBTIQ னால் மேலும் அடர் காடு சார்ந்த பகுதிகள் வரும்,
எனவே இனிவரும் நான்கு மாதங்களுக் குள் வன்னிப் போரின் முடிவு என்பது எட்டாத கனவுதான் என்றே தோன்று கிறது.

Page 6
SIGNANTIGA TIGE
ந்திய அரசு
டெக்கு கிழக்கு மாகாண சபையில் இதனையடுத்து சுவாரசியமான இராஜ : அதிகரத்திற்கு வந்த தந்திர JLD :* °LL மாகாணசபையில் ஈ.பி.ஆர் எல்.எஃப். கொழும்பில் ஈ.பி. 25TFMH/95677 KÖLDGYLD U567||JULIDITATGOT
ஈ.பி.ஆர். 蠶 இயக்கத்தின் இயக்கத்தினர் ஆளும் கட்சியாக இருந்தாலும் அப்போதிருந்தவர் முசர் தொல்லைகள் தொடர்பாக இந்தியப் படை யினரிடம் ஏராளமான புகார்கள் சென்றன. இந்திய அரசுடன் நெருக்கமாக இருந்த இயக்கம் என்பதால் இந்திய அமைதிப்படை இதெரிவிப்பதாகவும் கூற அதிகாரிகளால் புகார்கள் தொடர்பாக Tit. இக் கட்டத்தில்தான் நடவடிக்கை எடுக்க இயலவில்லை. யில் ஈ.பி.ஆர்.எல்.எஃப்.
எல்.எஃப் இயக்கங்கள்
புலிகளுடன் இந்தியப் படையினர் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோதும் புலிகளின் கட்டுப்பாடு இராணுவரீதி யான திட்டமிட்ட செயற்பாடுகள் தொடர் பாக அவர்கள்மீது இந்தியப் படையின ருக்கு குறிப்பாக முத்த அதிகாரிகளுக்கு உள்ளூர மதிப்பு இருந்தது.
ந்திய அமைதிப் படைத் தளபதிகள் பின்னர் தங்கள் அனுபவங்கள் தொடர் பாக எழுதிய நூல்களில்கூட தங்களுடன் ணைந்து நின்ற இயக்கங்களை மறந் தும்கூட பாராட்டவில்லை என்பதைக் ömöQnü
யாழ்ப்பாணத்தில் அசோதா ஹொட்ட வில் ஈபிஆர்.எல்.எஃப் இயக்கத்தின் முக்கிய பிரமுகர்கள் தங்கியிருந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பாக பெருந்தொகை யான உறுப்பினர்கள் தங்கியிருந்தனர்.
அசோகா ஹொட்டலில் மதுபான - விடுதியும் இருந்தது. அந்த விடுதியில் sustafsant மட்டும் மதுபானம் வாங்கியதில் பல இலட்ச ரூபாய்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப். ಘ್ವಿ கடனாக செலுத்த வேண்டி
ருந்தது.
பொதுப்பட்டியல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்ன இதற்கான கூட்டம் ஒன்று மான உதயசூரியன் சின்னத்தில் ஈ.பி.ஆர். இதப்பட்டது. எல்.எஃப். ரெலோ, ஈ.என்.டி.எல்.எஃப். கூட்டணி, ஈ.பி.ஆர். ஆகிய இந்திய சார்பு இயக்கங்கள் போட்டி யிடவேண்டும் தேர்தல் பிரசாரம் செய்ய கூட்டணியினருக்கு போதிய பாதுகாப்பை இந்தியப் படை வழங்கும் என்று இந்தியத் தரப்பால் கூறப்பட்டது. ஈ.பி.ஆர்.எல்.எஃப். ஈரோஸ் இயக்கத்தினரை தனியாகப் இயக்கப் பிரதிநிதிகள் அ போட்டியிட வைக்கலாம் என்றும் இ ஆட்சேபித்தனர். இந்தி மதுஅருந்துவது என்பது தவறல்ல, இதரப்பு முதலிலேயே முடிவு செய்துவிட்டது ஈ.பி.டி.பி.யை பொதுப் விகள் இயக்கத்தினரைத் தவிர ஏனைய பதை அவ்வளவாக வி : மது அருந்துவதை ஓரளவு அதனால் ஈ.பி.டி.ட அனுமதித்தே இந்: ஆயினும் ஒரு வரைமுறைக்கு அப்பாற்பட்டதாக மது அருந்துதல் மாறிவிட்டது. கட்டுப்பாட் டையே வேரறுக்கும் காரணிகளில் ஒன்றா கவும் மது அருந்துதல் மாறிக்கொண்டி G மட்டக்களப்பு மாவட் ருந்தது. -- விரும்பினார் அ.
மாலையானால் மதுமயக்கம் என்று கூறுமளவுக்கு பல உறுப்பினர்கள் மதுப் பழக்கத்திற்கு அடிமையானார்கள் அசோகா ஹொட்டலில் பெட்டி பெட்டி இயக்கமும் சாரா யாக மதுப்புட்டிகள் வந்திறங்கின. மல், புலிகள் பக்க
கட்டாய ஆட்சேர்ப்பிலும் தங்களை
துரையப்பா முதல்
. களப்பு மாவட்ட பொதுப் ெ () லிங்கம் தலைமையில்வே
IL TILL GOTT T աոյի IDոaյԼւն, Փ.
அம்பாறை மாவட்டம், ெ
அதனால் மட்டக்
பெரிய இயக்கம் என்று காட்டுவதிலும் இலங்கை அரசின் உதவியுடன் புளொட் இருந்த அக்கறை கட்டுப்பாடான உறுப் அப்போது செயற்பட்டுக் கொண்டிருந்தது கூட்டணியினரின் சின்னத்தின்கீழ் பொதுப் பட்டியலில் போட்டியிடுவதை ஈ.பி.ஆர்.எல்.எஃப். அவ்வளவாக விரும்ப கூட்டணியின் தலை6 டிய நேரத்தில் கண்டிப்பது தண்டிக்க UGOGAU. டியல் தயாரிக்கப்பட்டு வேண்டிய நேரத்தில் தண்டிப்பது தட்டிக் கொடுத்து தகுதியானவர்களை முன்னுக்கு கொண்டுவருவது போன்றவற்றை செய்வ ബ
அனுப்பியது. "நீங்களும் யிடலாம் போதிய பாது கொண்ட உறுப்பினர்கள் இருந்தனர். வழங்குமாறு இந்திய அெ அவர்களைவிட கட்டுபாடற்ற உறுப்பினர் களுக்கு உத்தரவிடப்பட் கள் தொகை மேலோங்கியதால் அவர்கள் முன்னர் மாகாண ஒரம் கட்டப்பட்டனர்.
நிறுத்த ஈரோஸ் செய்த @ 鹰 U. GITALI. தொடரில் விபரிக்கப்பட் GOT AD I DTITUIU U80E UTGITTTTT-CUPED TOTTUTTI இந்திய அரசும் பொதுப் பட்டியல் தையைப் பெறமுடியவில்லை. இரண்டும் விடத்தில் உறுதியாக நின்றதால் அக் கெட்டான் நிலைக்கு சென்றுவிட்டனர். மாகாணசபைத் தேர் @ கட்டத்தில்தான் நாடாளுமன்றத் முயற்சியை நாடாளும் தேர்தல் நடத்தப்படுவதற்கான அறிவிப்பு செய்து பார்க்க நினைத் வெளியானது
நாடாளுமன்றத் தேர்தல்
1988 பெப்ரவரியில் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடத்தப்படும் என்று அறி விப்பு வெளியானது
அப்போது பொதுப்பட்டியல் விடயம்
 

பிரபாகரனை சந்திக்க விரும்புவதாகத் கவல் அனுப்பினார் பாலகுமார் சந்திக்க அனுமதி கிடைத்தது.
யாழ்ப்பாணத்தில் இருந்து வன்னிக் ாட்டுக்கு பாலகுமார் தலைமையில் ஈரோஸ்
தரிந்திருக்கவில்லை.
ன் இணைந்து ஈ.பி. தொடர்பாக பேச்சு
டி.பி. பிரதிநிதியாக
அம்பாறையில் ஈரோசும் போட்டி
திரகுமார் கொழும்பு இகுழு ஒன்று சென்றது. பாலகுமார் உட்பட
சந்திரகுமாரைச் ந்துபேர் அக் குழுவில் இருந்தனர்.
போட்டியிடுவது ஈரோஸ் குழுவினரை காட்டுக்குள் சுற்றி அம்பாறை மாவட்ட ஈரோஸ் உறுப் நார் கூட்டணிக்குள் ற்றி அழைத்துச் சென்றனர் புலிகள் பினர்களும் வாக்குகள் சிதறுவதை விரும்ப பசிவிட்டு முடிவை கடைசியாக ஒரு முகாமை சென்றடைந்தனர். வில்லை. அதனால் அங்கு போட்டி யிருந்தார். நடந்து நடந்து ஈரோஸ் குழுவினருக்கு யிடுவதில்லை என்று முடிவு செய்தது
கூட்டணி தலைமை ால்கள் களைத்துவிட்டன. முகாமை ரோஸ், ரெலோ, ஈ.என்.டி. சன்றடைந்ததும் நிம்மதி அம்முகாமில்தான்
வடக்கு கிழக்கில் ஈரோஸ் போட்டி யிடும் போதிய பாதுகாப்பை வழங்குக என்று இந்திய அமைதிப் படைக்கு புது டில்லியில் இருந்து உத்தரவு பறந்து GU555.
ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்க நட வடிக்கைகளால் இந்தியப் படை முத்த அதிகாரிகள் சிலர் அதிருப்தி அடைந்திருந் னர் என்று கூறியிருந்தேன் அல்லவா புதுடில்லியில் இருந்து உத்தரவு வந்ததும் அந்த அதிகாரிகள் ஈரோஸ்
கூட்டாக போட்டியிடு ருப்பதாக நினைத்து சந்திக்கத்
யாராக இருந்தனர்.
சில மணிநேரங்களில் வந்து சேர்ந்தார் ாத்தையா, ஈரோஸ் குழுவினரை உபசரித்து விட்டு மாத்தையா கூறினார்: "நீங்கள் என்னை மண்ணிக்க வேண்டும் தலைவரைப் பார்க்க பாலகு மாரை மட்டும் அழைத்துச் செல்லப் போகிறேன். நீங்கள் இந்த முகாமிலேயே இருந்து கொள்ளுங்கள், நாங்கள் போய் வருகிறோம். பாலகுமார் சந் தித்துவிட்டு உங்களிடம் வந்து சேருவார்." செய்து கொடுக்க ஆரம்பித்தனர்.
பாலகுமாரும் மாத்தையா ஈரோஸ் தேர்தலில் போட்டியிடப் வுடன் புறப்பட்டுச் சென்று பாகிறது என்றதும் ஈ.பி.ஆர்.எல்.எஃப். விட்டார். பாலகுமாருடன் என்.டி.எல்.எஃப். ரெலோ ஆகிய சென்றவர்கள் அந்த முகா மூன்று இயக்கங்களும் கடும் கோபம் மிலேயே பாலகுமார் திரும்பி ΦΠοδοIL 60T. வரும்வரை காத்திருந்தனர். ஈரோஸ் நிறுத்தியுள்ள வேட்பாளர்கள் வன்னிக் காட்டுக்குள் வேறு னிமனிதர்களும் அல்ல, ஈரோஸ்காரர் டத்தில் ளும் அல்ல, புலிகள்தான் ஈரோஸின் பயரில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளனர் என்ற பிரசாரத்தை பெரியள வில் தொடங்கினார்கள்.
ஈரோஸின் பட்டியலில் நிறுத்தப்பட்ட வட்பாளர்களுக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. யாழ்ப்பாணத்தில் பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள் ரோஸ் உறுப்பினர்களதும், வேட்பாளர் ளதும் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்று ரட்டினார்கள்.
ஈரோஸ் இயக்க உறுப்பினர்கள் ன்பதுபேர் யாழ்ப்பாணத்தில் ஈ.பி.ஆர்.
ஈரோஸ் போட்டியிடா விட்டால் ஈபிஆர்.எல்.எஃப். போன்ற இயக்கங்களுக் வாய்ப்புக் கொடுப்பதாகிவிடு ஈரோஸ் பாராளுமன்றம் செ றால்கூட புலிகளின் எண்ண
த இந்தியத் தூதர் ளுக்கு மாறாக செயற்படாது ஈ.பி.ஆ ல்.எஃப் இயக்கத்தினரால் சுட்டுக் பத்தார். ல்.எஃப் போன்ற இயக்கங்களுக்கு மக்கள் BIIcija)LILILL60Ist.
தொடர்பாக பேசு ஆதரவு கிடையாது என்று நிரூபிக்க இதை இக்கொலைகளை அடுத்து எட்வேட் கொழும்பில் நட ரு வாய்ப்பாகக் கொள்ளலாம் என் சபஸ்தியாம்பிள்ளையின் பெயரில் ஒரு
ாலகுமார் விளக்கினார்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்
ந்த பிரபா இறுதியாகக் கூறினார்:
நாடாளுமன்றத் தேர்தலில் போட்
யிடுவதால் சிலவற்றை சாதிக்கலாம் என்று
றிக்கை வெளியானது.
"ஈழவர் ஜனநாயக முன்னணி வேட் ாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உத்தர ாதம் தரப்படாவிட்டால், தேர்தலில் பாட்டியிடுவதில் இருந்து விலக வேண் ய நிலை ஏற்படும்" என்று அறிக்கையில் றப்பட்டிருந்தது.
இதனையடுத்து வேட்பாளர்களுக்கு ந்தியப் படையினர் கூடுதலான பாது ாப்பை வழங்கினார்கள்
ஈரோஸ் போட்டியில் இருந்து லகிவிட்டால் நடைபெறும் தேர்தலை னநாயகத் தேர்தலாக காட்ட முடியாதே ன்று இந்திய அரசும் நினைத்தது.
ஈரோஸ் போட்டியிலிருந்து விலகி டக் கூடாது என்று பாலகுமாருக்கு
கள் தடைசெய்ய மாட்டோம். ஆனால் ஒரு வரையறைக்குள் உங்கள் நடவடிக்கைகள் இருக்கவேண்டும். தமிழீழ இலட்சியத்துக்கு மாறானதாக உங்கள் நடவடிக்கைகள் அமை யுமானால் உங்கள் தொடர்பாக நாங்கள் வேறு முடிவுகளுக்கு செல்ல நேரும் அப்படி: யொரு நெருக்கடியை எனக்கு ஏற்படுத்தி விடாதீர்கள்
பிரபாகரனே பச்சைக் கொடி காட் ட்டார் என்ற திருப்தியோடு திரும்பினா ாலகுமார்
ஈரோஸ் இயக்கத்தின் வெகுஜன அமைப்
பாக இருந்தது ஈழவர் ஜனநாயக முன்னணி அதன் சார்பாகே தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவதா முடிவு செய்யப்பட்டது.
வேட்பாளர் பட்டியலில் புலிகள் இயக் ஆதரவாளர்களையும் இடம்பெறச் செய்வ என்றும் தீர்மானித்தனர்.
யாழ்ப்பாணத்தில் எட்வேட் செபஸ் யாம்பிள்ளை தலைமையில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். ஈழவர் ஜனநாயக முன் ணியின் பொறுப்பாளராக இருந்தவர் எட்வேட்
ஈரோஸ் இயக்க ஸ்தாபகர் இரட்ன சபாபதி, பரராஜசிங்கம் ஆகிய ஈரோஸ் முக்கியஸ்தர்களும் யாழ்ப்பாணத்தில் போட்டி ILLÉILL GOTI.
புலிகள் இயக்க அனுதாபிகளான சிவ னந்தராசா, கணபதிப்பிள்ளை, ராஜேந்திர ஆகியோரின் பெயர்களும்பட்டியலில் இருந்தன
மட்டக்களப்பு மாவட்டத்தில் செளந்த ராஜன் தலைமையில் ஈரோஸ் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். திருமலையில் இரட்ண ராஜா தலைமையிலும், வவுனியாவில் சந்தி சேகரன் தலைமையிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.
மட்டக்களப்பில் ஈரோசின் பட்டியலி பசீர் சேகுதாபூத் மட்டுமே ஈரோஸ் இயக் உறுப்பினர். ஏனையோர் சமூகத்தில் செ வாக்குள்ளவர்கள் மற்றும் சிலர் புலிகள் தர்தலில் துணிந்து இயக்க அனுதாபிகள்
திருமலையில் மட்டுமே ஈரோஸ் பட்டி லில் போட்டியிட்டவர்கள் அனைவரு ஈரோஸ் உறுப்பினர்களாக இருந்தனர்.
அம்பாறை மாவட்டத்தில் மட்டு ஈரோஸ் போட்டியிடவில்லை.
ந்தியத் தரப்பால் வேண்டுகோள் டப்பட்டதுடன், தேவையான உதவிகள் சய்யப்படும் என்றும் உத்தரவாதம்
ஈரோஸ் பட்டியலில் போட்டியிட்ட வட்பாளர்கள் அனைவருக்கும் திடீ ரன்று ஒருநாள் எச்சரிக்கை கடிதங்கள் ந்து சேர்ந்தன.
கடிதத்தை அனுப்பியிருந்தது வேறு ாருமல்ல, லிகள் இயக்கத்தினர்தான். வேட்பாளர்கள் பலர் திகைத்துப் பானார்கள் ஏனைய இயக்கங்களின் ச்சுறுத்தலை எதிர்நோக்க அவர்கள் யாராக இருந்தனர். புலிகள் இயக்கத் னரின் எச்சரிக்கையைக் கண்டுதான் யந்து போனார்கள்.
ஈரோஸ் இயக்கத்தினரும் குழம்பி LLGOTT, LITT GUGULDTÍT PILGOTLLULIITU, LJILJIT
ருந்து தகவல் வந்தது.
"தலைவரின் பிரதிநிதி உங்களைச் ந்திப்பார் நீங்கள் வரவேண்டாம்."
காத்திருந்தார் பாலகுமார் பிரபாகரனின் பிரதிநிதி வந்தார். ந்தவர் பொட்டம்மான்.
(தொடர்ந்து வரும்)
ஆக31-செப்.06.1997

Page 7
ன்ெனியில் புலிகளை பலவீனமாக்கி, வடக்கிற்கு வழியமைப்பதற்கான யுத்தம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. இந்த யுத்தம் வெற்றி நிச்சயம் என்று
ரம்பிக்கப்பட்ட நாள்முதல் பாரிய ழப்புக்களையே எதிர் கொண்டுவருகின்றது. இருதரப்பினருமே காயமடைந்தும் உயிரிழந்தும் ஜீவமரணப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். எத்தகைய இழப்புக்கள் ஏற்பட்டாலும் வன்னியில் வழி திறக்கும் யுத்தத்தை நிறுத்துவதில்லை என்ற பிடிவாதத்துடன்
யுதப்படையினர் செயலில் றங்கியுள்ளனர்.
மறுபுறம் படையினரது முயற்சியைக் கைகூடவிடுவதில்லை என்று திடசங்கற்பத்துடன் புலிகளும் எதிர்த்தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். வெற்றி நிச்சயம் ஆரம்பமானது முதற்கொண்டு மூன்று தடவைகள் புலிகளின் கடுந்தாக்குதல்களுக்குள்ளாகியிருந்தது. இத்தாக்குதல்களின்போது ஆயுதக்கிடங்குகள், ஆட்டிலறிப்பீரங்கிகள் டாங்கிகள் என்பன அழிக்கப்பட்டதுடன் பெருமளவு ஆட்சேதமும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் ஆயுதப்படையினர் இந்த வழிதிறக்கும் யுத்தத்தை நிறுத்தி விடுவதாகவோ, அல்லது வாபஸ் பெற்று விடுவதாகவோ இல்லை. யாழ் குடாநாட்டில் தமது பிடியை இழந்த நிலையில் வன்னிக் காடுகளுக்குள்ளேயே தமிழீழ விடுதலைப் லிகள் தற்சமயம் காலூன்றியுள்ளனர். துதவிர வன்னிக்காடுகளே எப்போதும் புலிகளின் பிரதான தளங்களாக இருந்து வந்துள்ளன. இந்நிலையில் வெற்றி நிச்சயம் படை நகர்வின் போது வன்னியின் கேந்திரப் பகுதிகள் வீழ்ச்சியடைவதைத் தடுப்பதில் தமிழீழ விடுதலைப் புலிகள் முழுமூச்சாகவே இருப்பர், வன்னியில் கேந்திரப் பகுதிகள் வீழ்ச்சியடைந்து அரசு எதிர்பார்ப்பதுபோல வழிதிறக்கும் படலம் வெற்றியளித்துவிட்டால் புலிகள்
தரப்பிலும் சில நெருக்கடிகள் தோன்றலாம். ஜயசிக்குறுய், அதாவது வெற்றிநிச்சயம் படையெடுப்பு ஆரம்பமானது முதல் படையினர் தரப்பில் பலத்த இழப்புக்களை புலிகள்
Gas 而可函叫甲 蹄下
ஏற்படுத்திவருகின்றனர். ஆரம்பத்தில் தாண்டி த்திலும், பின்னர் ஓமந்தையில் இரண்டு
ஊடறுப்புகளும் நடத்தப்பட்டன. இதனையடுத்து வெற்றி நிச்சயம் படையெடுப்பைத் தொடர்ந்து மேற்கொள்வதைக் கைவிட்டு விடுமளவுக்கு இராணுவம் உடைந்து போயுள்ளதென இராணுவ 65LDrografiag67 பலரும் தெரிவித்திருந்தனர்; உண்மை
SS SS S SS S
பாராளுமன்றம் கோரம் இல்லை யென்று ஒத்திவைக்கப்பட்டதென்று செய்திகள் கண்டிருப்பீர்கள். பாராளுமன்றக் கூட்டம் நடைபெறவேண்டுமானால் குறைந்த பட்சம் 20 உறுப்பினர்களாவது பங்குகொள்ள வேண்டும். இருபது பேர் இல்லையானால் பாராளுமன்ற மணி ஒலிக்கும்.
உணவு விடுதிகளிலோ அல்லது பாராளு மன்ற கட்டடத்தில் வேறு எங்காவது அரட்டை யிலோ இருக்கும் உறுப்பினர்கள் மணி ஒலிப் பதைக் கேட்டு வந்து சேருவார்கள். அப்படி யும் வராவிட்டால் ஒத்திவைப்புத்தான்.
பாராளுமன்றத்துக்கு இப்போது முன்பு போல முக்கியத்துவமில்லை. ஜனாதிபதி ஆட்சிமுறை இருப்பதால் பாராளுமன்றம் அதிகாரமில்லாத ஒரு அமைப்பாகிவிட்டது. பாராளுமன்றம் அதிகாரமில்லாததாக மாறியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் அதிக வசதிகளைப் பெறுகிறவர்களாக மாறியிருக்கிறார்கள். அதுதான் இன்றைய நிலை,
பாராளுமன்ற ஜனநாயகம் நம்நாட்டில் ஒரு பேருக்குத்தான் இருக்கிறது. பாராளு மன்றத்தில் பேசப்படும் உரைகளைப் படிக்கும் மக்கள் ஏதோ அரசின் செவிகளிலேயே நேரடியாக சொல்லப்படும் விடயங்களாக அவற்றை நினைக்கின்றனர். ஆனால் உண்மை பில் பாராளுமன்றத்தில் பேசப்படும் விடயங் களை கூர்ந்து கவனிப்பதோ, கூறப்படும் குறைகளை செவிமடுத்து கேட்டு நிவர்த்தி செய்யும் நடைமுறையோ இல்லாதொழிந்து வருகிறது. ஆக, பாராளுமன்ற உரைகள் செவிடன் காதில் ஊதிய சங்காகவே மாறி வருகின்றன.
ஆக31-செப்.06,1997
நிலையும் அதுவே. வெற்றி நிச்சயம் ஆரம்பிக்கப்பட்டது முதற்கொண்டு பொதுஜன தொடர்பு சாதனங்கள் மூலமாக படைகளில் ஆட்சேர்ப்புக்கு இடையறாத விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதையே அவதானிக்க முடிந்தது. படைகளில் இருந்து தப்பியோடியவர்களை மீண்டும் படைகளில் சேர்க்கும் முயற்சியும் எதிர்பார்த்த பலனை கொடுக்கவில்லை. இதனையடுத்து தெற்கில் படையினரே படையினரைத் தேடி வேட்டை
நடத்தவேண்டி ஏற்பட்டது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தற்போதும் புதிதாக ရှိုးနှီးမြီစီ யுவதிகளும்
ணைந்து கொண்டிருக்கின்றனர். புதிய படையணிகளையும் புலிகள் உருவாக்கி வருகின்றனர். அதேசமயம் படையினர் தரப்பில் இருந்து
தப்பியோடுபவர்கள் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது. வெற்றி நிச்சயம் படை நடவடிக்கையில் புலிகளின் அழித்தொழிப்பு ஊடறுப்பு சமர்களை அடுத்து படையினரில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையானோர் தப்பிச் சென்றுள்ளனர்; காணாமல் போனோர் பட்டியலில் அவர்கள் இடம்பெற்றுள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன. தாண்டிக்குளத்தில் புலிகள் ஊடறுப்புச் சமர் நடத்தியபோது தப்பிவந்த படையினரில் ஒரு பகுதியினர் வவுனியாவில் இருந்து ரயில் மூலமாக திரும்பியதை நகர வாசிகள் கண்டிருந்தனர். இதுதவிர, பல நூற்றுக்கணக்கான பொலிசாரும் வன்னிப் போர்முனையில் இருந்து தப்பிச் சென்றிருக்கின்றனர். புலிகள் இயக்கத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துகொண்டிருக்கும்போது, மறுபுறம் படையினரில் ஆட்பல வீழ்ச்சி ஏற்பட்டுவருவதையே நோக்க முடிகிறது. எனினும் புலிகளுடன் ஒப்பிட்டால் முப்படைகளின் ஆட்பல எண்ணிக்கை
பல மடங்கு அதிகமாகவே இருக்கிறது.
ஆயினும் படையினரின்
தற்போதைய ஆட்பல எண்ணிக்கை
யுத்தத்தின் வெற்றி தோல்வியை
தீர்மானிக்க கூடியதாக அமையப்
போவதில்லை.
பிரதேசங்களை கைப்பற்றி
வைத்திருக்கவும், F-வியங்குவதில்
மேற்கொண்டதுபோல மூர்க்கத்தனமான பலப் பிரயோகம் மூலம் முன்னேறவும் ஆட்பலமும், படைக்கலப் பலமும் உதவுமே தவிர, புலிகளின் தொடர்ச்சியான தாக்குதல்களில் இருந்து தமது இழப்பை படையினர் தவிர்ப்பது கடினமான காரியமாகவே இருக்கும். படைக்கலfதியில் பெரும் பலம் கொண்ட மரபுப்படையும், கனரக படைக்கல பலத்திலும், ஆட்பலத்திலும் குறைந்த கெரில்லாப் படைகளும் போரிடும்போது குறிப்பிட்ட நிலப்பகுதிகளை
மரபுப்படைகள் கை சாத்தியமற்ற ஒன்ற கைப்பற்றுவதைப் பி வெற்றியாக கணிப்பு இரண்டு மரபுப் பல போரிடும்போது நில கைப்பற்றப்படுவதும் மரபுப்படையை பின் வெற்றியாக கருதப்பு இரண்டு மரபுப்பை போர் என்றால் இரு டாங்கிகளும், கவசவு ஆட்டிலெறிகளும் விமானப்படையும்
இங்கே அடிக்க, இ அடிக்க மரபுப்போ யார் வெற்றிபெறுகி வெற்றிக்குரியவர்கள ஆனால் வடக்கு-கிழ யுத்தமானது மரபுப் ஒன்றுக்கும், கெரில்
பலத்தையும் முழுவது யுத்தத்தை நடத்துகின் படையினர் புலிகளே ஆட்பலத்தை தக்கை GQ IGöszy ulanita GITTAA, டாங்கிகள், போர் வ கக்கும் குண்டுகளை மூலமோ, விமானங் கொடுக்கும் படைக்க இல்லை. எனவே த அரண்களையே புலி நம்பியிருக்கின்றனர். பாதுகாப்பு அரண்க அவற்றில் இருந்து நடத்தக்கூடிய திறனி மரபுப்படையின் முன் நிறுத்தும் சமரில் பு தங்கி நிற்கிறது. அதேவேளை புலிகள் ஆற்றல், சண்டை அ என்பவற்றில் முன்ே கண்டவர்களாக இரு
கெரில்லா போரின் தன்மைகளை வெளி வருகின்றனர். படையினரிடம் இருர் கனரக ஆயுதங்களா நீண்டதூர மோட்டா ஷெல்கள் என்பவை களத்தில் புலிகளின் உயர்த்தியுள்ளன. அ G.J., Tiflasiya) TJi5.JPEGITIT.J., LDİ மரபுப்போர் படைக் பலத்தையும் புலிகள் பெற்றிருக்கின்றார்கள் கெரில்லா தாக்குதல் மட்டுமல்லாமல், மர குணாம்சத்தைக் கெ தாக்குதல்கள், மோட் தாக்குதல்கள் என்ப ஈடுபட்டு வருகின்ற LJ60LÚlgðIsflLlb 03:L) டாங்கிகள் சிலவும் உள்ளன. எனினும் D GT GT GAIT 65TLI GODLLI இல்லை. அதனால் போல் அல்லாமல்
பாராளுமன்றத்துக்கு சென்று உரை யாற்றுவதே மறுநாள் பத்திரிகைகளில் செய்தி யாக வருவதற்காகத்தான் என்று நினைக்கு மளவுக்கு வந்துவிட்டது. உரைகளைப் படிக்கும் மக்கள் தமது பிரதிநிதி காரசாரமாகத்தான் உரையாற்றி இருக்கிறார். துணிச்சலோடு
பிரச்சனைகளை புட்டுப்புட்டு வைத்துள்ளனர்
அழைப்பதில் இன்று ே பாராளுமன்றம் ர்க்கலாம் என்பதுே உரைகளில் விஷயம் 2 மககளை நமபவை போராளி இயக்கங்க கவனம் செலுத்துகின்
GIELIgj blUDFBO)
என்றே நினைப்பர்.
குறிப்பிட்ட பிரதிநிதி உரையாற்றும்போது பாராளுமன்ற நாற்காலிகள் பெரும்பாலும் காலியாகவே இருந்தன என்பதை மக்கள் அறியார் பாராளுமன்ற உரைகளை மேலே பலகனியில் இருக்கும் பத்திரிகையாளர்கள் தான் சிரத்தையுடன் குறிப்பெடுத்துக் கொண்டிருப்பர்.
பாராளுமன்றம் மூலம் காரியம் ஆகா விட்டாலும் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி அதனை பத்திரிகைகள் வாயிலாக வெளியிடவைக்கும் களமாக அமைகின்றன.
தமிழ்க் கட்சிகள் குறிப்பாக வடக்கு கிழக்கு கட்சிகள் நிலைதான் பரிதாபம் பாராளு மன்றம் மூலம் இனப்பிரச்சனை தீரப்போவ தில்லை. தமிழ் பேசும் மக்களின் உரிமைகளும் கிட்டப் போவதில்லை' என்று கூறிய கட்சிகள் தம்மை பாராளுமன்ற கட்சிகள் என்று
மக்கள்மீதான ப கள், அன்றாட அவ சனைகளுக்கு மக்கலை நடத்த இக் கட்சிக வெகுஜனப் போராட் கும் கட்சி அமைப்பு இல்லை. அதனால் பா போராட்ட வடிவங்க லான நடவடிக்கைக கட்சிகள் முனைவை
பாராளுமனறதன் சனை தீராது. மக்கள் தாமே போராடவேன் கள் தோன்றவேண்டு யாக பாராளுமன்றத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பற்றுவது 6), 9/6/6/ITU) JuDII6ðal_tDIIGM து சரியானதல்ல.
L967 பகுதிகள்
எதிர்த்தரப்பு வாங்கச் செய்வதும் του Πιρ. களுக்கிடையிலான
பக்கமும் ாகனங்களும், ருக்கும். ருக்கும். அவர்கள் வர்கள் அங்கே
நடக்கும். அதில் ார்களோ அவர்களே க கருதப்படுவர்.
கில் நடைபெறும் LJITT UGOL
VITL)
இடையிலான
த்தத்தில் தமது IL Å SEGADLI
|மாக பிரயோகித்து றனர் அரச TITT 35LD35|| வத்துக் கொள்ள
desiTGIT GOTİ.
LDITGOTAJJ5676T65TL 1606) எதிர்த்து டாங்கிகள் ள் மூலமோ பதிலடி ல வசதி புலிகளிடம் ற்காப்புக்கான கள் பெரிதும்
ளை அமைப்பதிலும், தாக்குதல்
லுமே னேற்றத்தை தடுத்து U)46flaj LJGUID
சண்டையிடும் |ணுபவம் GOTDDID ப்பதால் ஒரு
அதி உயர் ப்படுத்தி
து பெறப்பட்ட ன ஆட்டிலெறிகள், கள், அவற்றுக்கான பும் வன்னிப் போர்க்
பலத்தை தாவது ட்டுமல்லாமல், குரிய ஆயுத
ଜୁ, ଶୀର । 1. அதனால் ფ6ffვს. புப்போரின் ண்ட ஆட்டிலெறித் டார் ஷெல் வற்றிலும் புலிகள் 0l.
பற்றப்பட்ட புலிகளின் தளத்தில் LGOLUZIGNIFILLO
பலம் புலிகளிடம் படையினரைப்
IPI
பருமை கொள்கின்றன. மூலம் பிரச்சனைகளை ாலவும், பாராளுமன்ற ள்ளதுபோலவும் தமிழ் |ப்பதில் முன்னாள் ான இந்நாள் கட்சிகள் ᎢfᎠ6ᏡᎢ .
is Duré
டையினரின் தாக்குதல் பங்கள் போன்ற பிரச் த் திரட்டி போராட்டம் தயாராக இல்லை. டங்களை ஒழுங்கமைக் பலமும் இவற்றிடம் ராளுமன்ற உரைகளை ாகவும், தமது துணிச்ச ாகவும் சித்தரிக்க இக் க் காணலாம். த நம்பியிருந்தால் பிரச் தமது உரிமைகளுக்கு டும் வெகுஜன எழுச்சி ம் அவற்றுக்கு துணை திலும் குரல் கொடுக்க
ஆட்டிலெறிகளையும், கனரக ஆயுதங்களையும் மறைத்துவைத்தே புலிகள் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் விமானத் தாக்குதல்களில் அவற்றை இழந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே- வடக்கு-கிழக்கிலும் குறிப்பாக தற்போது வன்னியிலும் நடைபெறுவது மரபுப்படைக்கும். கெரில்லாப் படைக்கும் இடையிலான யுத்தமாகும். இந்த யுத்தத்தில் வியப்புக்குரியதாக கருதப்படுவது மரபுப்படையின் முன்னேற்றம் அல்ல. சகல போர்
வளமும் கொண்ட மரபுப்படையை
தடுத்து நிறுத்துமளவுக்கு கெரில்லாப் படையணிகள் பெற்றுள்ள திறனும், சண்டையிடும் ஆற்றலுமே உண்மையில் வியப்புக்குரியதாகும். சர்வதேசஅளவில் கெரில்லா அமைப்புக்கள் பல இருந்துள்ளன. ஆற்றலுடன் போரிட்டும் உள்ளன.
ஆனால் அக் கெரில்லா அமைப்புக்கள் தமது எதிரி பலமாக உள்ள முனைகளில் சண்டையிடுவதை தவிர்த்துச் செல்வதையே பிரதான உபாயமாகக் கொண்டிருந்தன. புலிகளும் அவ்வாறான உபாயத்தையே யாழ்குடாநாட்டு சமரில் கையாண்டனர். ஆனால் வன்னிச் சமரில் பலம் அனைத்தையும் ஒன்றுதிரட்டி படையினர் முன்னேறும் களத்திலும் புலிகள் எதிர்ச் சமர் நடத்திக்கொண்டிருக்கின்றனர். வன்னியில் மரபுப்படையை கெரில்லாக்கள் இதுவரை நூறு நாட்களாக எதிர்கொண்டு தடுத்துப் போரிட்டுவருகின்றனர். இது கெரில்லாப் போர் முறையில் புதிய பரிமாணம் என்பதை மறுக்க இயலாது. இது வெறுமனே புகழ்ச்சிக்காக கூறப்படும் அம்சமல்ல. சர்வதேச கெரில்லாப் போர் வரலாறுகளை நன்கு அறிந்தவர்கள் இதன் தாற்பரியத்தை உணரவே செய்வர். சீனாவில் கெரில்லாப் போர் முறைகளை
நன்கு வகுத்து நெறிப்படுத்தியவர் மா ஓ சேதுங். எதிரி பலமாக உள்ளபோது பின்வாங்கு எதிரி பலவீனமாக உள்ளபோது போரிடு என்பதையே அவர் கூறியிருந்தார். சீனாவின் கெரில்லாக்கள் மாபெரும் மரபுப் படைச் சேனையாக உருவாகும்வரை எதிரி பலமாக உள்ள களங்களில் போரிடுவதை தவிர்த்தே வந்தனர். எதிரி பலமாக உள்ள களங்களில் போரிடுதல் மூலம் ஏற்படும் இழப்புக்கள் கெரில்லாக்களுக்கே பாதகமாக முடியும் தனது பலமான வியூகத்திற்குள் கெரில்லாக்களை சண்டைக்குள் இழுத்து அழித்தொழிக்க மரபுப்படைகள் முயல்வதும் வழக்கம், அதனால்தான் கெரில்லாக்கள் தமது அணிகளை தக்கவைக்க பின்வாங்கிவிடவேண்டும் என்பது பிரதான உபாயமாக இருந்திருக்கிறது. ஆனால் படையினரின் பலம் கொண்ட போர்முனையில் போரிடும் புலிகள் தமது ஆட்பல் இழப்பையும் தவிர்க்கும் வகையில் உபாயங்களை வகுத்து
லாம். அதைவிடுத்து பாராளுமன்ற மாயையில் வைத்திருக்கவும், வரும் தேர்தலில் மீண்டும் அங்கு செல்லக்கூடிய ஆதரவைப் பெறும் நடவடிக்கைகளிலுமே தமிழ் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
அதனால்தான் தம்மை பாராளுமன்றக் கட்சிகள் என்று அழைத்துக் கொள்வதை இக் கட்சிகள் விரும்புகின்றன.
பாராளுமன்றக் கட்சி என்றால் பாராளு மன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட கட்சி பாராளுமன்றம் மூலம் மாற்றங்கள் கொண்டுவரலாம் என்னும் கொள்கையுடைய கட்சி என்றே அர்த்தம். தமிழ் கட்சிகள் பாராளுமன்றக் கட்சிகளாக தம்மை கருதிக் கொண்டால் அவற்றால் இனிமேல் செய்யக் கூடியது எதுவும் கிடையாது என்ற முடிவுக்கே நாம் வரமுடியும்.
ஏனெனில் மக்களின் அவலங்களை ஒரு சிறந்த உரையாக தயாரித்து பாராளுமன்றத் தில் உரையாற்றுவதுடன் இவர்கள் பணி முடி வடைந்துவிடும். ஆனால் பிரச்சனைகள் தீராது. பாராளுமன்ற கட்சி என்று பிரிட்டனில் உள்ள கட்சி ஒன்றோ, அமெரிக்காவில் உள்ள கட்சி ஒன்றோ தம்மை அழைத்துக் கொள்வதில் பெருமை இருக்கலாம்.
ஆனால் நம்நாட்டில் பிரச்சனைகளின் தீர்வு பாராளுமன்ற விவாதங்களிலோ, பாரா ளுமன்ற வளாகத்துக்குள்ளோ கிடைக்கப் போவதில்லை.
போராட்டம் என்னும்போது ஆயுதம் ஏந் தாத போராட்ட வடிவங்களும் உள்ளன. மக் களை திரட்டி அவர்களது அன்றாட பிரச்சனை களுக்கு எதிராக வீதி ஆர்ப்பாட்டங்கள் நடத்து தல்கூட ஒரு போராட்டம்தான். இத்தகைய
சண்டையிட்டுவருகின்றனர் படையினரின் வலிந்து சண்டைக்கிழுக்கும் உத்திகளுக்குள்ளும் சிக்காமல் நழுவிச் செல்கின்றனர். புளியங்குளம் நோக்கி முன்னேறிய படையினரை புலிகள் கடுமையாக எதிர்த்து தடுத்து நிறுத்தினர். அச்
சமரில் படையினருக்கே புலிகளைவிட அதிக இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. படையினர் மூர்க்கமாக முன்னேறியபோது புலிகள் தமது அணிகளை
ரட்டுத்தனமான மோதலில் ஈடுபடுத்தி : எதிர்நோக்காமல் பின்னெடுத்தனர். படையினர் வன்னியில் தமது முழுப்பலத்தையும் திரட்டிமுன்னேற முடியும். ஆனால் அதற்கான விலையாக ஆட்பலத்திலும், படைக்கல பலத்திலும் பாரிய சேதங்களையும், இழப்புக்களையும் சந்தித்தே ஆகவேண்டும். அது மட்டுமல்லாமல் தமது முழுப் பலத்தையும் வன்னியில் முடக்கி வைத்துக் கொண்டு நீண்டகால போரில் அங்கு ஈடுபட்டுக்கொண்டிருக்க வேண்டிய தேவையும் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால் புலிகள் ஏனைய பகுதிகளில் தமது தாக்குதல்களையும், பலத்தையும் விரிவு படுத்திச் செல்வர். எவ்வாறு நோக்கினும் வன்னிச் சமர் போரின் முடிவல்ல. அங்கு பெறப்படும் வெற்றி தோல்விகள் நிரந்தரமானவையும் அல்ல என்பதே இராணுவ ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்தாக அமைந்துள்ளது. புலிகளுடன் அரசியல்ரீதியில் பேச்சு நடத்த தயார் என்று அரசு கூறினாலும், அக் கூற்று உலகத்தின் முன்பாக உதட்டளவில் கூறப்படும் கூற்றேயாகும். தற்போதைய நிலையில் புலிகளும் பேச்சுக்கு முன்வரமாட்டார்கள் ஆயுதத்தை கைவிட்டு வந்தால் ஆட்டம் முடிந்துவிடும் என்பதை ஏனைய தமிழ் கட்சிகளின் அனுபவங்களில் இருந்து புலிகள் புரிந்துகொண்டுள்ளனர். மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் ஊடாக பேச்சு நடத்த தயாராக இருப்பதாக
புலிகள் அறிவித்துள்ளனர். அதற்கு
அரசு முன்வராது. அப்படிப் பேச்சு - நடத்தினால் போர் மூலம் புலிகளை ஒடுக்கிய அரசு என்ற அபிப்பிராயம் அடிபட்டுப் போய்விடும் என்றே அரசு நினைக்கிறது. எனவே போரும் அவலங்களும் தற்போதைக்கு தொடர்கதையாகவே இருக்கும் என்பது தெளிவு.
போராட்டங்கள் எல்லாம் வெற்றியாக முடி யுமா? என்று கேட்கலாம். வெற்றியாக முடியா விட்டாலும் மக்களிடம் விழிப்புணர்வையும், அடி பணியும் மனோபாவங்களை இல்லாதொழிப் பதையும் அப்போராட்டங்கள் பயனாகத் தரும். தமிழ் கட்சிகள் இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலையில் உள்ளன. பந்தாபகட்டு-பாராளுமன்ற உறுப்பினராக இருப் பது மூலம் ஒரு கெளரவம், தங்களுக்கு உயர் மட்டங்களுடன் உள்ள பரிச்சயத்தை நாலுபேர் அறியச் செய்வதில் நாட்டம் என்பவையே பாராளுமன்ற அரசியலை நாடும் கட்சிகளின் முக்கிய குணாம்சமாகும். பாராளுமன்றத்தில் உள்ள தமிழ்க்கட்சி கள் மறுபடியும் பாராளுமன்றம் செல்வதற் கான பாராளுமன்ற அரசியல் நடத்துவதில் கவனம் கொள்கின்றன. பாராளுமன்றத்துக்கு செல்ல இம்முறை வாய்ப்பு கிடைக்காத கட்சிகள் அடுத்த முறையாவது ஒரு வாய்ப்புக் கிடைக்காதா என்று ஏங்கிக்கொண்டிருக் கின்றன. அதற்கேற்ப தம் அரசியலை வகுத் துக் கொண்டுள்ளன.
பாராளுமன்ற அரசியல் என்பது மக்களை தூக்கத்தில் வைத்திருக்கவும், பாராளுமன்றத் தில் உங்கள் பிரச்சனையை பேசிவிட்டோம் என்று பாதிக்கப்பட்ட மக்களின் எழுச்சிகளை திசைதிருப்பும் ஒன்றாகவுமே தமிழ்பேசும் மக் களைப் பொறுத்தவரை அமைந்துள்ளது.
ஆனால் பாராளுமன்றம் போதிய உறுப் பினர்கள் வரவு இன்றி ஒத்திவைக்கப்பட்ட செய்தி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே பாராளுமன்ற நடைமுறைகளில் ஆர்வம் இல்லையென்பதையே காட்டியிருக்கிறது.

Page 8
"தெரியவேண்டும்" என்று பூரீராமின் கொள் உன் சாதித்
ஆட்களும் கூடியிருந்த கிராமத்து ஆண்களும் பூலானுக்கு மு:
ஆவேசமாகக் கத்தினார்கள். ரண்டு அடி தூரத்த
- பூலானை தண்டிப்பதைவிட அவளைத் இயைப் போட்டான்
தாட்டுப் பார்த்துவிட வேண்டும் என்ற "போடி, ஒடு
வறிதான் அந்தக் கூட்டத்திடம் மேலோங்கி ன்றது.
பரீராம் அடுத்துக் கூறிய சொற்கள் கூட்டத்தினரிடம் மகிழ்ச்சி ஆரவாரத்தை
ற்படுத்தியது.
"நீங்களே இவளை கவனித்துக் இரத்தம் கொதித்த
கொள்ளுங்கள் என்ன வேண் டுமானாலும் : உயிரை மட்டும் எடுக்காதிகள் அடுத்தகிராமங்களுக்குஇேவலாதேவியை ளைக் கொண்டுபோய் காட்ட கிராமம் இன்றுக்கு வேண்டும்" என்றான்பூரீராம் கொண்டுசெல்கி
அவன் கூறி முடிப்பதற் கிடையிலேயே பூலானை அவர் கள் மொய்த்துக் கொண்டனர். காமவெறி அவர்கள் ஒவ் வொருவரையும் மிருகமாக்கி
யிருந்தது"சாதிவெறி அந்தவலாம் பாவிய /மிருகங்களை உசுப்பேற்றி இராக்குன்றா LILI ġEJ: TG ббtill:145)Палл -
பூலானுக்கு அவர்கள் தன்னை மொய்ப்பது தெரிந் LTTsili EuTGOIT தது. தன் உடம்பெங்கும் அதுவும் பூலானுக்கு
JDI Goricira GLIJGDGOGOLIJ. கேட்டதும் பரீராமின் உதட்டில் அசிங்கமான சிரிப்பொன்று தொங்கியது
அந்த யோசனையைச் சொன்னதற் காக குசுமாவின் திரண்ட பின்புறங்களில் தன் கையொன்றால் தட்டிக்கொடுத்து சிலாகித்தான்.
பூலானை நிறுத்த வேண்டும். அவர்கள் முன்பாகவே அவளை அணு அணுவாகச் சித்திரவதை செய்ய வேண்டும். கிராமத் தவர்களிடமே அவளை தண்டிக்கும் பொறுப்பை கொடுத்துப் பார்க்க வேண் டும். அதுதான் பூலானுக்கு மறக்க முடி யாத பாடமாக இருக்கும்" என்பதுதான் குசுமா சொன்ன யோசனை
பூலானை அனுபவிக்கும் ஆசையில் தமக்குள் மோதிப் புரண்டுகொண்டிருந்த தனது ஆட்களை கட்டுப்படுத்த துப்பாக்கி யால் வானை நோக்கிச் சுட்டு சத்தம் எழுப்பினான் பரீராம்
வேட்டோசை கேட்டதும் அவர்கள்
எல்லோரும் திகைத்து நின்றார்கள் பொலிஸ்தான் வந்துவிட்டதோ என்ற இப்படியே இவ
பயத்தில் சிலர் தப்பியோடவும் வழிபார்த் தார்கள்
பரீராமின் குரல் அவர்களை தடுத்து நிறுத்தியது. "ஏனடா ஒரு சிறுக்கிக்காகவா இப்படி அடிபட்டுச் சாகிறீர்கள்? இவளை விட சோக்கான சிறுக்கிகளையெல்லாம் காட்டுகிறேன். இவளை என்ன செய்கி றேன் பாருங்கள்? வா குசுமா"
குசுமாவுடன் குடிசைக்குள் புகுந்தான் பரீராம் பூலான் அப்படியே தரையில் கிடந்தாள். நாவெல்லாம் வரண்டு தாகம் எடுத்தது. பூரீராமும், குசுமாவும் மங்கலா கத் தெரிந்தார்கள். அவர்கள் இருவரும் தன்னைப் பார்த்து சிரிக்கிறார்கள் என்பது லேசாகப் புரிந்தது.
பரீராம் பூலான் அருகே அமர்ந்து அவள் தலையைப் பிடித்து உலுக்கினான். "என்னடி நடிக்கிறாயா? கண்ணைத்
ட்டுக் கொண்டிருப் ாகலாம் பூலான்
60T6ði (Upl-al பருகி
cmにLD Q7cmL ன்றது. வெறும் உட யை நோக்கி ஓடு
திறந்து பாரடி?" என்றான். அவள் அந்த நி கண்களைத் திறக்கவில்லை. அவள் மார்பு நினைத்தாள், ! களை தன் கைகளால் திருகினான். சாவேன், தப்பிே குசுமா ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கிராமத்தையே கொண்டுவந்து பூலானின் முகத்தில் TLGLaird) ஊற்றினாள் னைப் பிடித்திருந்த
பூலனுக்கு மூச்சு அடைப்பதைப் ப்பாக்கியை நோக் போல் இருந்தது. முகத்தில் தண்ணிப்பட்ட |ப்பாக்கியை அ தால் சற்றுத் தெம்பு வந்தது. தண்ணிர் ன்னும் மூன்ற குடிக்க வேண்டும் போலிருந்தது. அவர் களிடம் கேட்கக்கூடாது என்ற பிடிவாதத் பூலான் ஒரே ப தால் தாகத்தைத் தாங்கிக்கொண்டாள் துப்பாக்கியை அ
பரீராம் பூலானை அப்படியே தூக்கி தன் தோளில் போட்டுக்கொண்டு குடி சைக்கு வெளியே வந்தான்.
குடிசைக்கு வெளியே நின்ற : மின் ஆட்கள் பூரீராமின் தோளில் கிடந்த பூலானின் உடலை வெறித்துப் பார்த் தார்கள்.
பூலானுக்கு விழிப்பு வந்துவிட்டது. அவள் கால்களை உதறினாள் கால்கள் கட்டப்பட்டுக்கிடந்தன. கைகளும் கட்டப் பட்டிருந்தன. தன் உடம்பில் துணியே ல்லை என்பதை உணர்ந்ததும் உடம் பெல்லாம் கூசிக்குறுகியது.
கிராமத்து ஆட்களும் அங்கே கூடி விட்டார்கள் பூலானை அந்தக் கூட்டத்தின் மத்தியில் இறக்கி தரையில் போட்டான் பரீராம்
அத்தனை கண்களும் அவள் உடலை மேய்ந்தன. அத்தனை கண்களும் எலும்புத் துண்டை ஆசையோடு பார்க்கும் நாய்கள் போல அவள் உடலை வெறியோடு பார்த்தன.
பூலானுக்கு தன் உடம்பெங்கும் கம்பளிப் பூச்சிகள் ஊர்வதுபோல இருந் தது. அவள் கூனிக்குறுகி தன் கால்களை ஒன்றாகச் சேர்த்துக் கொண்டும் கட்டப் பட்டிருந்த கரங்களை மார்புக்கு குறுக்காக வைத்துக் கொண்டும் மறைப்புத் தேடி 60ΙΠΟΥΤ,
டேய் நீங்களெல்லாம் தாய்க்குப் பிறந்தீர்களா? நாய்க்குப் பிறந்தீர்களாடா. நாய்களே! என்று கத்தவேண்டும்போல, கேட்கவேண்டும் போல இருந்தது. எல்லாக் கேள்வியும் தொண்டைவரை வந்து அடங்கிப்போனது. பேசுவதற்கு அவள் உதடுகளுக்கு பலம் இல்லாமல் போயிருந்தது போராடுவதற்கு அவள் கைகளுக்கும் கால்களுக்கும் வலு இல்லா மல் போயிருந்தது என்ன இது காதுகள் அடைத்துவிட்டனவா? தெரியவில்லை. நாவு ஒட்டிக்கொண்டதா அல்லது அத னையும் வெட்டிவிட்டார்களா? ஐயோ. இருக்கிறது. நா இருக்கிறது.
பரீராம் வெறிபிடித்த நாய் குரைப் பது மாதிரி எக்காளமிட்டுச் சிரித்தான் அந்தச் சிரிப்புச் சத்தம் பூலானுக்கு
அவளை மல்லாக்காகத் தள்ளுவதற்கு யன்றார்கள். அந்த முயற்சியை தடுக்க அப்படியே தரையோடு குப்புறக் கவிழ்ந்து
FITSolLIIsit. a 'lib Ghadasa அவர்கள் பூலானின் தலை முடியைப் பரீராம் இரை டித்து தூக்கினார்கள். பின்புறமாக இழுத் தரையில் கிடந் த் தூக்கப்பட்டவளை ஒருவன் தன்னோடு இகையில் எடுத்துக் ெ சர்த்து இறுக்கி வைத்துக்கொள்ள, வெறி குப்புற விழுந்து டனும், வேகமுடனும் பூலானின் முன் உட வில் கைகள். கைகள். கைகள் ால் அவளை திட்டு எதிர்க்க முடியாத பூலான், தன் இனிய ற்றி அவள் உடம்ை ாதலன் கண்ணெதிரே மாண்டுபோன சாகத்தில் இருந்து மீளமுடியாத பலவீன ான பூலான், மல்லா இறந்து இன்றோடு ரண்டு நாட்களாகியும் சாப்பாடோ, ஒரு சாட்டுத் தண்ணீரோ இன்றி நலிந்துபோன லான், யாருமே தடுக்க இல்லாமல் பல ரங்களால் துவைபட்டுக்கொண்டிருந்தாள். அவள் தலை தொங்கியது. புலான் யங்கிப்போனாள் சுயநினைவை இழக்க இப்போது அ முன் மல்லாவையும், துர்க்கையம்மனையும்
னைத்துக் கொண்டாள்.
பூலான் துவண்டுபோன பின்பும் அவர் ள் அவள் உடம்பெங்கும் கைகளால் அலைந்தார்கள். நாய்கள்போல முகர்ந்தார்கள் "தண்ணீர் கொண்டுவந்து கொட்டுங் கடா என்று கத்தினார்கள் "செத்துப் போனா டா" என்று கூவினான் இன்னொரு டியன்
பரீராம் கூட்டத்தை விலக்கிக்கொண்டு லான் அருகே வந்தான் "போதும் விலகுங் கள் என்றான். தண்ணீர் கொண்டுவரச் சய்து அவள் முகத்தில் ஊற்றினான்.
பூலான் மெல்ல மெல்லக் கண் திறந்தாள். அவள் வாயைப் பிரித்து தண்ணீர் ஊற் றினான் பரீராம்
தண்ணி உள்ளே இறங்கதாகம் தீந்தது. அங்கும் பூலா றிது பலம் தேகத்தில் வந்தது. கண்களை ன்றாகத் திறந்து பார்த்தாள்.
பரீராம் அவள் கட்டுக்களை அவிழ்த்தான் ட்டவிழ்ந்ததும் இரண்டு கைகளும் வலித் ன. கால் கட்டுக்களும் அவிழ்க்கப்பட்டன. "எழுந்து நில்லடி" என்றான் பூரீராம் லான் தன் கைகளை மார்புக்கு குறுக்காகக் ட்டியபடி அசையாமல் கிடக்க, 'இவளை கேட்கவில்லை. அவன் பல்லை இளிப்பது இதூக்கிநிறுத்துங்கடா" என்றான் தன் ஆட்களி மட்டும் பாவனையாகத் தெரிந்தது ம் பரீராம்.
பரீராம் தன் ஆட்களையும் கூட்டத்தின புலானை இருபுறமும் பிடித்து தூக்கி ரையும் பார்த்து கைகளை ஆட்டிக் றுத்தினார்கள் : கொண்டு உரத்த குரலில் பேசினான் தன் துப்ப்ாக்கிமுனையை பூலானின் "கீழ்சாதிக்கார மல்லாவுடன் சேர்ந்து ாடையில் வைத்து நிமிர்த்தினான் பூரீராம். எங்கள் சாதிக்காரர்களை ஆட்டிப்படைக்க "அடியே சிறுக்கி, உன் மல்லாவை நினைத்தவள் இந்த சிறுக்கி இவளும் ழ்ச்சாதி நாயை நான்தானடி சுட் மல்லாவின் சாதிக்காரிதான். மேல் சாதிக் டன் இந்தப் பண்ணையார் சிங்கந்தானடி காரர்களைச் சிண்டினால் என்னாகும் ட்டது. உனக்குரோவும் இருந்தால் அதைக் என்று இந்தச் சிறுக்கிக்கு தெரிய ாட்டு. இந்தத் துப்பாக்கியை தரையில் வேண்டுமா வேண்டாமா? பாடுகிறேன். முடிந்தால் இதனை எடுத்துக்
S.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மிரைப் பார்க்கலாம். LITTE LUģgJLU LJ6ör Gof தரையில் துப்பாக்கி ராம்
எடு. முடிந்தால் போய் எடு. கடைசிச் உள்ள சாதிக்காரி 59. GUITLD." மென்றே சீண்டினான். ழத்ததால் பூலானுக்கு
எதைக் கேட்டு கூடி கொக்கரித்தார்கள்.
கடந்த வாரம்)
கொதிப்பை ஏற்றியது. தனக்கு எதிரேபோப் கியை நோக்கின. ர்கள் முன் அவமானப் பதைவிட போராடிச் னைத்துவிட்டாள். செய்துவிட்டாள். தால் உடலில் சிறிது
LJLJGol:560IJDITG). USTUIT போக்வேண்டும் ாக பிளந்து வழிவிட்டு புடன் பூலான் துப்பாக் ή ΑΠΕθρ0) μιά θ. Παήη
GILLE
LOIRTÜLIGj.
TIGÜEDITS.
ல்களை சேர்த்து வைத் ாள் அவள் கைகள் துக் கொண்டிருந்தன. டும் தன்னைச் சுற்றி நோக்கி வெறுப்பை
லமையிலும் பூலான் செத்தால் இங்கேயே னன் என்றால் இந்தக் அழிப்பேன்! திமிறிய பூலான் தன் வர்களை உதறிவிட்டு கி ஓடினாள். வள் நெருங்கிவிட்டாள். வைத்தால் துப்பாக்கி ld. ாய்ச்சலாக சென்றாள். வள் நெருங்கும் கட்டத் நத்த முன் தன் இடது
JITLD. காலில் தடுக்கி அப் ழந்தாள். பித்தது. து நகைத்தான். த துப்பாக்கியை தன் NJENIGSGILITGÖT. பான பூலானுக்கு அவர் டது. கெட்ட வார்த்தை பது கேட்டது. அவளைப் பப் பற்றிகெட்டதனமாக க்கட்டம் போட்டு அவர் பதெல்லாம் கேட்டது. ப்பிலே கிடப்பதுபோலி அவள் மனதில் மல்லா. பிரான மல்லா சொன்ன திரொலித்தது:
ம் தைரியத்தை இழக்
வளுக்குள் ஆற்றாமை கிளர்ந்தது. தம் இந்த எக்காளம் மரண ஒலமாக கேட்க ரல்கள் கேட்கும் கேட்க
ங்கும் உறுதியையாவது
உடலுக்கும் தந்துவிடு. ஜாலியாக இ
தரவுப்படி பூலானை
போய் குடிசைக்குள் பிரவு பூலானையும் தூக் ரு கிராமத்துக்குச் சென்
னை மட்டும் தனியாக டு பூட்டி வைத்தார்கள் ாக உணவு எதுவும் aர் மட்டுமே கொடுத்து உடலில் பலம் வந்தால் ாள்" என்று பரீராம்
门 இரவு !@liഞങ്ങ് க்கதவு திறந்தது. னை பூலான் அதற்கு ബ all LFII'lld TGT. E.L.D
Iர்த்தவுடனேயே அந்தக் னயாளர்களில் ஒருவன்
உனக்கு உதவத்தான்
கொண்டாள் பூலான். முடி உட்புறம் தாழிட் ாக்கி நகர்ந்தான்.
ன்றான்.
(தொடர்ந்து வரும்) Touri
JP奥、
சந்தேகத்தால் ஒரு விபரீதமே
அல் டோடி ஃபயட் பாகிஸ்தான் டாக்டர் ஒருத்தரை காதலித்தார் /
சவுதி அரேபியா / வின் ஆயுத K
|EEбіләлш5івлітб5ісії Піпшбвіі
இஸ்ரேலிய-பாலஸ்தீனப் பிரச்சனை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படவில்லையா? என்று பலர் எழுதியும், பேசியும் உதாரணத்
துக்கு இழுத்தார்கள் பிரச்சனை இன்றுவரை
தீரவில்லை என்பதுதான் மெத்தச் சரி.
இஸ்ரேலியர்கள் மத்தியில் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான குரோதம் இன்னமும் கொளுந்துவிட்டெரிகிறது. அதற்கு மாறாக இஸ்ரேலிய ஆட்சியாளர்களால் எதுவும் செய்ய இயலாது.
இஸ்ரேலிய இளம் தலைமுறைகூட பாலஸ்தீனர்கள்மீது பயங்கர விரோதத்தில் தான் இருக்கிறது. அதற்கு ஒரு சமீபத்திய உதாரணம் என்ன தெரியுமா? இஸ்ரேலிய
பிரதமராக இருந்தராபினை சுட்டுக்கொன்ற
இளைஞரின் பெயர் இகால் அமீர் தற் போது ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார்.
சிறையில் உள்ள இகால் அமீரை இஸ்ரேலியர்கள் வெறுக்கிறார்கள் என்றா நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. பல நூற்றுக்கணக்கான இஸ்ரேலியப் பெண்கள் இகாலை தங்கள் ஹீரோவாக நினைக் கிறார்கள். அதுமட்டுமல்ல அவரையே கல்யாணம் பண்ணத் தயார் என்று ஒற்றைக் காலில் நிற்கிறார்கள்
காலம் ரொம்பத்தான் கெட்டுப் போச்சு விவகாரமான #
நடந்து முடிந்துவிட்டது.
அமெரிக்காவில் ஃபுளொரிடா மாநிலத்தில் வசித்தவர் செரில் அவரது கணவர் பெயர் மினெல்லி அவர் ஒரு குத்துச் சண்டை வீரர்.
செரில் ஒரு விளையாட்டு வீராங்கனை அமெரிக்கன் கிளாடியேட்டர்ஸ் என்ற தொலைக்காட்சித் தொடரிலும் கதா நாயகியாக நடித்தவர்.
உடற்பயிற்சி நிலையம் ஒன்றிலும் பயிற்சியாளராக பணிபுரிந்தார் செரில் அங்கு இளம் வீராங்கனையொருவருக்கு பயிற்சி கொடுத்தார். அடுத்த ஒலிம்பிக் போட்டிக்காக அந்த வீராங்கனையை தயார் படுத்திக் கொண்டிருந்தார் செரில்,
அந்த வீராங்கனையும் செரிலும் உயிர்த் தோழிகள் அதுதான் வம்பாக முடிந்திருக் கிறது. அவர்கள் இருவரும் நட்பாக இருப்ப
தைத் தப்பாக நினைத்துவிட்டார் செரிலின்
θαΜΙ6)Ιή ΙβO)60Tούρι)
மனைவியின் போக்கில் சந்தேகப்பட்ட மினெல்லி அவரைக் கண்க்ாணிக்கத் தொடங்கினார். அவரது சந்தேகக் கண்ணுக்கு மனைவியின் போக்கு தொடர்ந்து தப்பாகவே பட்டது. அந்த இளம் வீராங்கனையுடன் செரிலுக்கு தப்பான தொடர்பு இருப்பதாக
டயானாவின் புவிய காதலர்
ШLILEJÍLDjelu Lemail Liaisi
இளவரசி டயானாவின் காதலர்களின் பட்டியல் வெகு நீளம் தற்போது அந்தப் பட்டியலில் இடம்பிடித்திருப்பவர் பிரபல முஸ்லிம் வர்த்தகர். அவரது பெயர் முகமது தற்கு முன்னர்
டயானா இருவரும் டாக்டரின் பங்களா வில் தனிமையில் இனிமை கண்டனர். தற்போது டாக்டருக்கு பிரியாவிடை கொடுத்துவிட்டார் டயானா
புதிய காதலரான அல் டோடி ஃபயட் லேசுப் / பட்டவரல்ல. மாபெ ரும் கோடிஸ்வரர். ^
ருந்த அதே கசோக்கி
தான்.
ஐக்கிய அரபுக் குடியரசில் லும், எகிப்திலும் அல் டோடி ஃபயட்டுக்கு குடியுரிமை உண்டு.... முப்பது ஆண்டுகளாக பிரிட்டனில்
வசித்து வருகிறார். எனினும் பிரிட்டன்
குடியுரிமை கிடைக்கவில்லை.
பிரிட்டனில் மட்டுமல்ல, மத்தியதரைக் கடல் பகுதியிலும் சொத்துக்களை குவித்து வைத்திருக்கிறார். பெண்களை சேகரித்ததும், அவ்ர்களுடன் ஜாலியாககும்மாளமடிப்பதும் அல் டோடி ஃபயட்டின் பொழுதுபோக்கு
களில் ஒன்று
அமெரிக்க விளம்பர அழகி ஒருத்தியை யும் டோடி ஃபயட் திருமணம் செய்து கொண்டார். பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ வின் முன்னாள் காதலி உட்பட பல அழகிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்
இப்போது டயானாவை வளைத்துப் பிடித்திருக்கிறார். டயானாவும், அல் டோடி ஃபயட்டும் சமீபத்தில் மத்திய தரைக் கடல் பகுதிக்கு உல்லாசப் பயணம் சென்றிருக் கிறார்கள் சற்றுத் தாராளமாக பாய் மரப் படகிலேயே காதல் லீலைகளை நடத்தியது
தான் விவகாரமாகிவிட்டது.
எல்லோருமே பணக்கார யூதக் குடும் பப் பெண்கள். அமெரிக்காவில் உள்ள யூதப் பெண்களும் இகாலை மணக்க விரும்பி விண்ணப்பம் போட்டுள்ளனர். இத் தகவலை இஸ்ரேலிய செய்தி நிறு வனம் வெளியிட்டுள்ளது.
"சிறையிலுள்ள இகால் பைபிள் படித் துக் கொண்டிருக்கிறார். தற்போதைக்கு திருமணம் பற்றியே அவர் நினைக்கத் தயாராயில்லை" என்று கூறியிருக்கிறார் இகாலின் உறவினர்.
ஒரு சந்தேகம்-ஒரு கொலை
திட்டவட்டமாக தீர்மானித்துவிட்டார். இறுதியாக மினெல்லியின் சந் Iதேகத்தை கொலை வெறியாக்கியது. ஒரு தொலைபேசி உரையாடல் உடற்பயிற்சி நிலையத்தில் இருந்து தனது கணவருடன் செல்லுலார் போனில் பேசிய செரில் அன்று வீட்டுக்கு வர நேரமாகும் என்று தகவலை தெரிவித்தார்.
தனது மனைவி உடற்பயிற்சி நிலைய தொலைபேசியில் பேசாமல் செல்லுலார் போனில் பேசியதை கண்டு பிடித்த மினெல்லி, அந்த வீராங்கனை யுடன் பொழுதைக் கழிக்கிறார் செரில் என்று நினைத்து கடும் கோபத்தில் இருந்தார்.
அன்றிரவு வீட்டுக்கு வந்த செரிலை கழுத்தை நெரித்து, காய் கறி வெட்டும் கத்தியால் குத்தினார் மினெல்லி, செரில் தப்பியோட முயல மேலும் சில குத்துக்கள் விட்டார். செரில் செத்துப்போனார்.
இப்போது குத்துச்சண்டை வீரரான மினெல்லி தீர்ப்பை எதிர்பார்த்து கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
தன்னுடைய சந்தேகம் தவறானது என்பதையும் சிறைக்குள் உள்ள மினெல்லி எப்படியோ அறிந்துகொண்டு செரிலை நினைத்து கண்ணி விடுகிறாராம். கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்
எப்படி மோப்பம் பிடித்தாரோ தெரியாது, யாரோ ஒரு கில்லாடியான படப்பிடிப்பாளர் அந்த காதல் லலைகளை தனது தொலைநோக்கி கமராவால் சுட்டுத் தள்ளிவிட்டார்.
அந்தப் புகைப்படங்களை விலை \ கொடுத்து வாங்க இலண்டன் பத்திரிகைகள் பலத்த போட்டி A միլլor "gair", "G)ւմյa) GLJuli", "GLiG) LI", பாரிஸ் மேட்ச் ஆகிய பத்திரிகைகள் தலா
கறுப்புக் கண்ணாடி யுடன் மேல் சட்டை போடாத உடலுடன் நிற்கும் டோடி ஃபயட் இளவரசியை இ அள்ளி அணைத்துக் கொள்கிறார். இன்னொரு படத்தில் டயானா நீச்சல் உடையுடன் அவர் கைகளில் தவழ்கிறார். மற்றுமொரு படத்தில் கோடிஸ்வரருக்கு உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுக்கிறார் இளவரசி, இப் புகைப் படங்கள் வெளியானதால் பிரிட்டனில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சன் பத்திரிகை சூட்டோடு சூடாக பிரிட்டனில் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. பெரும்பாலானவர்கள் டயானா வின் புதிய காதலை வரவேற்றுள்ளார்கள் முத்தம் என்ற தலைப்பில் 'சண்டே மிர்ரர் பத்திரிகை "இளவரசி தன் இளவர சரைக் கண்டு கொண்டார் என்று எழுதி யுள்ளது.
"செப்டம்பர் மாதத்தில் திருமணம்" என்று டயானா தன் தோழிகளிடம் கூறி யிருக்கிறாராம். அதற்கிடையே இரு வரில் ஒருவர் மனம் மாறாவிட்டால் Flfgstól.
ஆக31-செப்.06.1997

Page 9
H iiiiiiiiiii iiiiiiiiiiiiiiiiiiiii
செல்லக்கடி குறும்புக் கடி, கோபக் கடி என்ற பட்டியலில் வாய்க்குள் போய்விட்டது மீன் பிறகெ டைசன் கடியும் சேர்ந்திருக்கிறது. இங்கே நீங்கள் காண்பது தான் வியட்நாமுக்கு அன்பளிப்ப கொலைக் கடி ஒரே கவ்வு மீன் காலி வியட்நாம் நாட்டின் கொடுத்தது 150 முதலைகள் அவ முதலைப் பண்ணையில் இக் காட்சி எடுக்கப்பட்டது. நாம் காண்ப முதலைகள் செத்துவிட்டன. உயிரே தற்கு தத்ரூபமான ஒரு காட்சி கிடைத்தது, பாவம் லுக்குத்தான் முதலைகளுக்கு மீன்களை உணவாக
உயிர் போய்விட்டது. இதற்கு அடுத்த கட்டமாக முதலையின்றார்கள் அப்படியே கடித்து வயிற்றுக்
பிக்கொண்டிருக்கின்றன அந்த
Gheer Goo Groë 2ே முதலைக்கு சீர்ப்பாடு மீனுக்கு உயிர்
கள் இதவலாம் சக்கர நாற்காலிப் பந்தயத்தில் வெல்ல
தன்னம்பிக்கையும் வெற்றிக்கு உந்துசக்தியாக அமையும் பந்தயம்
ஆக,31-செப்.06,1997
 

O O ஐயைய்யோ. தலை எங்கே |უმუშო ჩა என்று உங்கள் இாகிய இதயங்கள் துடிக் கிறதா? பொறுமை பொறுமை
2. விளையாட்டு தலைகீழாக தண் aருக்குள் முச்சடக்கி நின்று கொண்டிருப்பவரும் ஒரு கட்ட ழகிதான். தண்ணீரில் விளை ாடும் இந்த முன்று கட்டழகி
களும் தங்க மங்கைகள்
ஐரோப்பிய நாடுகளுக் lani தண்ணீர் சாகசப் போட்டி ஸ்பெயின் நாட்டில் |೭॥ செவிவில்லா நகரில் நடைபெற்றது. முன்று நாட்கள் நடைபெற்ற போட்டியில் ரஷ்யா முதலிடத்தில் வந்தது முதலிடம் பெறக் காரணமானவர்கள் இந்த முன்று மங்கையர்தான். ரசியாவுக்கு தங்கம் பெற்றுக் கொடுத்தார்கள். ஒரு வெள் 1ளிப்'தக்கம் பெற்றாலே போதும் நம் நாட்டில் அது தலைப்புச் செய்தி ஆங்காங்கே தங்கத்தை வென்றுவிட்டே ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருக்
மருத்துவம் இவர்களை காப்பாற்றுமா? விடை சொல்ல முடியாமல் மருத்துவர்களே கையைப் பிசைகிறார்கள் இந்த இரட்டைக் குழந்தைகள் பிறந்து ஐந்து வாரங்கள் சென்றுவிட்டன. இரண்டுமே பெண் குழந்தைகள். இவர்களை வெட்டிப் பிரிக்கும் சத்திர சிகிச்சை செய்தாக வேண்டும். வியட்நாமின் ஹோசிமின் நகர மருத்துவமனையில்தான் இவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
1980 முதல் இன்றுவரை ஆறு ஜோடி இரட்டைப் பிள்ளைகளை வெற்றிகரமான சத்திர சிகிச்சை முலம் ஹோசிமின் மருத்துவமனையில் பிரித்திருக்கிறார்கள். இந்த இரட்டைக் குழந்தைகள் விடயத்தில் மட்டும் மருத்துவர்கள் சற்றுத் தயங்குகிறார்கள் காரணம் இரண்டு குழந்தை களுக்கும் ஒரே ஒரு இதயம்தான் இருக்கிறது. கல்லீரலும் ஒன்றுதான். ஒரே இதயம் இருப்பதால் வெட்டிப் பிரிக்கும் சிகிச்சை வெற்றியாக முடியுமா இல்லையா? என்பதுதான் சோகமான கேள்வியாக இருக்கிறது. மருத்துவம் உயிர் கொடுக்குமா?
மாநிலத்தில் இந்த வித்து நடந்தது இலக் ை PUಥ್ರ: E.
இந்த
/ ހިހހހހހހހހީހށިހހީހހހހހހހީށް)I
(ޙަޙަހހހހހހހހހހަ=(ހޚްހޚްހޗަހަޗަޗަޙަޙަ/22////2ޗަހަހަ2

Page 10
LLLTTL LLTTLTT TT 0C LLTTL
yr Alban. Mae Marilynwyr y flwynwyr திரைப்பட தொழிலாளர் திரளான் அடைப் பட்டிருந்தது ரபின் படிப்பு Ang Ag LTLLL T S L TL YY L SS S TTT TLT LTTLLTLTT TTT TLTT TTTTLLTTTTTT TTTT 嵩。 ார்தி அாக்குறையாகச் சொல்மிக் கொண்டிருள் ாவிரிநாதனது திறமையால் துர்கிறார்
கரவர்த்தின் விக்குள் போட்டுள் பிப்போது படப்பிடிப்பு ரம்யா துரிதகதியின் у ти тј. நடக்கிறது மூர்தகுமான் பிசையில் ஆறு பாடல்கள்
ஏற்கனவே இரண்டு பாளிதள் இடம்பெறுள்ள ரகரத்து தர விரி வர முதிய ராஸ் ரா ாது திடம் ஒன்றிலும் மின்சாதுே பின் ாதவில் நிாந்தா ஜேரா நகராந்தி செய்யப் து காதலின் இரண்டுவகை சைவம் ஆசைவம் பட்டுள்ார். இந்த படத்தை மிதுன் இதில் எந்த வ ைகூறு" என்று தொடரும்
ாராந்தியின் செயார் தயாT
'பா' பட்ச ரூபா ச்ெ ெ ா துன் பா பர்'
ராபோக்கிவிடுகிறாள்படத்துக்குமொத்த ாய்த்தான் விகித ஒப்பந்த a in grunnfill Litgrip 7ܬܐ SSL S S S S S S S S S S S S SS
ராவுக்கு விறது மாசடி :தமணியைப் புகழும் அழகி
LMLL LLLL TTT TT Z T T TTT TTTTTLLLLLLL LLLLLLLTLT S பாய்ச்சல்: gynlluniau Fawr. Mae Llu Awyr FAO. அவரது இயக்கத்தில் 'ருவர் படத்தில் நடித்த
LLLTTL TLTLLLLLT TL S TTTT TTTT TTTT S TTT LLL LLTLT LL TLTTT L S LTLLTTTLLL SSS TTT |-speeft giga ா இயக்குள்படுத்துகிறார்
பட2துதான் இந்தியில் இயக் *记 அவர் அரட்டை அடிக்காட்டார். ராதியான மார சத்தறு அவருடன் காலுக்குவர் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் அவர் ரர்களை ஏற்பட்டது சந்தனு zt. அப்படிபிள்ாைருட் எல்லா விஷயங்களையும் இயக்கத் தெரதர் அது ா பர்த்து கொள்கிறார் பிரச்சனை என்ற மல் HS S LDLLLLSLLLLLLLL LTTT LTTT LLLL T LLL LLTLTTCML
ாந்தற் ால் ப்ெபடி து தவிர நான் அடிக்கடி பேக்கொள்வோம் மீபத் சாட்டியிருக்கிறார்கள் பற்றி ே நீள் மும்பை வந்தபோது என்ா அன்வர்யா
". ரத்தம் படங்கா நடிக்கிறீர்ாமே என்று கட்டார் %:': இல்ேைர் என்பதுதான் அத்தனை பயங்களில் NIE, Animas நடிப்பதுபற்றி நான் களவுகடாண்டதில்லை என்று
A. மத நல்லதாக கூறினேன் என்கிறார் ரா 醫。 க்கலாம் நல்ல மனதாக இருவருக்கும் நல்ல பழக்கம் என்றுதான் இருக்க வேண்டும்ானக்கு ஏற்பட்ட அவறு ானம் தாங்கமுடியாமஸ்தான் வெளியேறி கிறது. காளிக்கு CONT" TITANI, MT, sumu Կl Mպմար:
ாள்ாரதா திர்ைவயின் ட்ராப்பாக பிறந்து பிப்போது அந் AL GA AT
வடதில்ாரு ாோ E. ருக்கும் * 厂、 Drmassa, UE -".
t 。 : *
தாராான்ா நடிார் AAN - тени плућа на пита латина OM A I JULIJ LLLLY LLLLLL S LLLSLL YYY TL L LLLLLLTT TTTLT LT S T TTTTTSLLLL TTT LL LLL LLLLLL YZ LLLLLL L L L L L L L L LTTT L LLL T S TLL TTTTT L SS Y SS SSLS Y LLLLLL LLLL SJS S S S S S S S ரங்க சக நடிகர் நடி SYS LLLLL SLLLL LL LL LLLLLLLLS LLLLLSLLLLLLLL LLLL LL ZYY S TTY SS LS TTTTTTLLLL L LLLLLLY
அடுத்து கொக்கா யங் காடாட்டம் இந்தப்பொறுக்குயேட் LLLZYL S LLS LLYLL LLLLL S TTTT KK SK LLLL S TTTTT 000L ான்றும் நடிக்கவிருக்கிறார் கொடுங்கடா : மாயா சொந்தரலிங்ாதார செய்தி * பாராடியார் எதிர்ா என்பது EIL REGINT, Ti ST SS S STS SST TSSSS TT SS TS TLuS S T TaaaS SLS VAAKUNTITATUTUMU" ாாரா காதல் கீதையில் நாபொ டுவா நாயரு ந் துன்புமின் நம்பி அப்து in not in in * முதல் பிராடு நாயகனாக வேண்டும்ான்று SYYKYYT TYK Y T TT Y Y uTT S SJ TTTT TSTS TTTTTS
முறா மாந்து ருது 嘯青 * பெடபடாத 臀 *轟 நம்பியாறும் பட்ந்த 三* リ三_一 நாற்றம்பில்ாயன்று இயக் YSYZTYY TTTTTYYTTTT TTTTTT TTYZYZY TTTT TT TTTTT L L LTLY 三*J三*_* குடி தன் முயற்சியில் 三叫* Ti ாலத்தில் தாக்கு நன்கு புரி
உபயோகஸ்தர் ஒருவர |±** ராப்ட் அவரும் குர மீதுள்ள |三* பாய்மாரிக்கும் பொத்தப் படத்தில் அப்துல்ல |三咳*三*
*工J J團山*-* என்று பெரு 三「叮叮Jú**
■、■**
ANALI
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விஷா கொயராவா
San GATUNYTTETTU
Fing hinni நேவா வீட்டின்
LIIMA E TIL திருக்கிறார் ஒரு மேல் மருவந்துள்ா அார் தனது சிக்கு அயர்தான் ாம் பின்னொரு விளையராஜாவினுை
நாது மகன்கள் பராஜாவைப்பியா வேண்டும் என்று புகிறார் தோ ராஜாமீது மிகுந்த வைத்திருக்கிறார்
பிரபுவுக்குமறு காதப் பாட அகத்தியன் பியா ஒரு படத்தில விரும்புகிறார் பிரபு கெட்டில் ஏற்பட் தொய்வை ராக்கா பதால் அப்படி ஒரு பம் ஆனால் அகத் மறுத்துக் கொடி கிரார் முன்பு அக பிரபலமாக இல்லா பிரபுவுக்குகதைா ராம் கதைா விட்டு நட்டிக் கழித் பிரபு அதன்ை ளவர்ந்துத்தாள் கிறாராம் அகத்திய S SS SS SS SS SS SS
9 66)na
அப்பாகம் சமீபத்திள் தீவுக்கு பறந்துவிட்ட
EFF, G H IEITHAT I யாம் தெலுங்குப் ஒன்றின் படப்பிடிப்பு சென்றுள்ளார்ா வாசப் பார்ா BñEUBööõGLILILO sh காதல் கோட்டை கொகுலத்தில் சீதை பட
L இயக்கி பிரபலமானவர் அகத்தியன் இப்போதுஅ பியக்கிவரும் படம் விடுகாத விடுகதையில் நாதாகி நீள முரசின் முகப்பில் lala
கொண்டிருக்கிறார் பாருங்கன் அவர்தான் ரீயா
கதாநாயகியாக புதுமுகம் காட்டினாலும் ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமா
தாயகன் இதயத் திருடாத கோடி கள்ளி போன்ற படங்களில் சந்திரமாக நடித்திருக்கிறார் ராசி படத்தில் அர்த்குமாரின் தங்கையாக நடித்திருந் ரீனாவுக்கு கதாநாயகியாக கலக்கும் திறமை விருப்பதான கண்டுபிடித்த அகத்தியன் துணிந்து கொடுத்திருக்கிறார். படத்தில்ாவது நாயகியார் நடிக்கிறார் கதாநாயகன் பிரகாஷ் ராம் -
ருவரும் வயதான பெண்ணுக்கும் காதல் மலர்வதுதான் கதையாம் முதலில் கடைசி நீளர் மொட்டிபாடுவதாகைேத அமைந்திருந்தார் அத்தியன் அழகாள்ளாளையொட | ITA *
WITAN" WAS HAAT. மாறுதல் செய்திருக்கிறாராம் காகுே காதல் கோட்ட நடிகைக்கும் பிடையே
விடுகதை வெற்றிப்பட |மாக அமைந்தால் நீனா
தாவியதுதான்ாருந்து இருவரும் சேர்ந்து
கதாநாயகியாக நடிப்பது
தொடர்கதையாகும் ܒ ܒ ܒ
சென்னையில்
நட்ப அரங்ா
no Ali TIT LI LI
தவையிட்டா
ou
11
தக்கும்பியக்குநர் ாயில் நடிகர்
நார்கள் ாம்ந்தும் நடிகர் In Tin lauf
குப்பப்படதும் பூர்ாண்புக்கு என்று ஊர்வ ள் புத்துப்
கொடுத்திட்டு பங்களிட்ட ாம் ஒரு நடிகர்
w Tr|
பார்வரிக் गाणी;
DIGIGADI யாவுக்கு ற் | जामता भाह ால் வந்தாது
Tramur Til synny நடிக்கக்கடிய ாள் பின்வாங்
ரவிஸ்ள
He துதியிருக்கிறார்
புக்குடாநாநாய * ார் தாத
நடிக்கப்
அரிமான ராநோன
ILI

Page 11
  

Page 12
உங்கள் நகங்கள் உங்கள் கைகளைப் போன்றவை எந்நேரமும் பார்வையில் படும் உங்கள் நகங்களுக்கு தினமும் சிறிது நேரப் பராமரிப்புக் கொடுப் பது உங்களது அழகை மேலும் அதிகரிக்கும்.
உறுதியான நகங் /
குளித்த பின்னர் நகங்களை வெட்டு வதற்கு ஏற்ற நேரம் கடினமாக இருக்கும் நகங்கள் நீரில் ஊறி
ԵSIIլյլ Ո60ծիլ (6)լյ * ஆணா ெ மென்மையாகி இருக்கும். அறிய இன்று நவீ
6ÝL'ILLGOT.
ஆனால். அந் மார்கள் பின்வரும் வைத்தே அதை மிகச்
நகங்களைக் கூராக வெட் டாதீர்கள் ஒவல் வடி வத்தில் வெட்டி வைத்
களு க கு ச திருங்கள்
ಸ್ತ್ರ್ಯ" \ கால் நகங்க "
GOO6
(OIE) UNGU -9|L9
C
பிலும் சத்தம் : LI gji ILDIT 601 செய்ய மறந்து J35, LIDTJ,j; FITILI
HUGULD, NA விடாதீர்கள் கால் பெறப்போவ * உயிர்ச்சத்துக்கள், Nல் நகங்களுக்கு அடியில் இரும் புச் சதி து கிருமிகள் தங்கி வளர 2. இதே நிலை 蠶 கல்சியம் போன்றவை N வாய்ப்புக்கள் அதிகம் அது பெண் குழந் உணவில் சேர்வது அவN லு நகங்களைக் கடித்துத் Գյմած ասածԳլն ju b. தேய்க்தாதிகள் நகங்கள் அழகில் வும் இருந்தால் ஆ
லொமல் இருப்பதுடன், இந்த நகங் சரிவாகவும் மட்ட வைத்திருப்பது பார்வைக்கு மட்டுN களில் கிருமிகள் தொற்றுவதற்கும் வாய்ப்பு பெண் குழந்தை மல்ல உடல் ஆரோக் கியத்திற்கும்... அதிகம் | -4 ժաման ժ9ւյալ: அவசியம் ஆகும் நோய்த் தொற்றைத் ' ஆரோக்கியமான நகங் ஆனகுழந்தை காப TTTT TTTT S S TCTTTT TTTSYTTSS S Y S YYST YYu S STTT ZZ TTT தோட்டவேலை, வீடு கழுவுவது போன்ற |DDDD நகப்பூச்சு அழிப்பான்களைப் 6. ம் இது
"Σ" பயன்படுத்துங்கள் தரமற்ற நகப்பூச்சு சரியாக இருக்குமென்று வேலைகளைச் செய்யும்போது கைகளுக்கு அழிப்பான்கள் நகங்களின் இயற்கை உறை போட்டுக் கொள்வது நல்லது மினுமினுப்பை அழித்துவிடும்.
தோலால் செய்யப்பட்ட சூட்கேஸை உப கோப்பி தயாரிக்கும்போது ஒரு சிட்டிகை யோகிக்காதபோது, ஒரு சோப்புத்துண்டை மேசை உப்பைக் கோப்பித்துளோடு அதனுள் போட்டு வைத்தால் பூச்சிகள் கலந்து தயாரித்தால் கோப்பி வாசனை வராது. அத்துடன் துர்நாற்றமும் வராது. யாகவும், சுவையாகவும் இருக்கும்.
உங்கள் வீட்டுத் தோட்டத்தில் உள்ள முருங்கை மரம் நன்றாகக் காய்க்க [iຫມດ້ຕໍ່ຕ້ வில்லையா? கவலை வேண்டாம் எலுமிச் 26 mini சங்காயளவு பெருங்காயத்தை நீரில் கரைத்து முருங்கை மரத்தின் அடிவேரில் தேவையானவை:
நகங்களை ஆரோக்கியமாக
ஊற்றுங்கள் காய்க்காத மரம் கூட முருங்கைக்காய் - 6 நன்றாகக் காய்க்கும். மிளகாய்த்தூள் - * காலியான பற்பசை ரியூப்களைக் கத்தரித் LD (05BF GMT 95TTIGIT - 2
துத் தண்ணிரில் ஊறவைத்துப் பின் அந்தத் தண்ணிரில் கண்ணாடி ஜன்னல் களைத் துடைத்தால் பளபளப்பாகவும், Toprotoru G
கறை நீங்கியும் இருக்கும். RUL.
* கோடைகாலத்தில் எல்லா வீடுகளி GGAJii லும் எலுமிச்சம்பழச்சாறு கரைத்துக் 醬 : குடிப்பார்கள் எலுமிச்சம்பழம் ஜூஸ் II. š Tó、 தயாரிக்கும்போது, அதனுடன் கொஞ் சம் இஞ்சிச் சாறையும் கலந்தால், முருங்கைக்கா
:, துடைத்து சிறுசிறு து குளிர்ச்சி அதிகம் கிடைக்கும் உடம்பிற்கும் Lsgö160Ts
கத்தரிக்கோலை வெந்நீரில் நனைத்து விட்டு வெட்டுங்கள் எவ்வளவு மெல்லிய துணியாக இருந்தாலும் மிக அருமையாக வெட்டும். நலதுெ.
* கடந்த 25 வாரங்களாக நீங்கள் சேகரித்த பரிசுக் கூப்பன்களை தபால் உறையில் போட்டு அனுப்பி வையுங்கள்
விடவும்
GJITGOEDIGAOLING) GITIG மிளகாய்த்தூள் மஞ்ச |Քւնվ ஆகிய அ6 முருங்கைக்காயில் ே காயவைத் இதுதான் முருங்கை
E
இத்துடனுள்ள கூப்பனையும் o செய்து அத்தோடு அனுப்பி வையுங்கள்
தொலைபேசி இல. இருப்பின்).
ஒப்பம் .
* அனுப்பி வைக்கவேண்டிய தங்கமாலைப் பரிசுப்போட்டி கடைசித் திகதி-13.09.1997 தினமுரசு வாரமலர்
அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: த.பெ.இல, 1772, கொழும்பு,
D) O4 2_ے_M29
மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
ஒா - - - - - - - - - - Estijgij GIMTOJibu GJITJulio guió LIL-GẩF BEFERUNGU S. Gu GigestiluIT Gu
@。 GLluuufr:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . YS அதிஷ்டசாலியாக
s:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . தெரிவு செய்யப்i:'
(LP56) படுகிறவர்கள் தமது நிர்மாணத்திணை S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S புகைப் படங்களை Irfan Glurim GITTEFIGIDI боa. Glumilutio: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர சார்பில் வாழ்த்துகிறே
fi - a singlish Life 2. Eurit GOLD-effeDILO-blaustflüLIGUDLjā gaireanLO l 所I、叫"、 அனுப்பிவையுங்கள் இா- இவ்வாரம்பரிசுக்குரிய
கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 06-09-1997 | அளிப்பகம் அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர், தபெஇல-1, கொழும்பு Gluimi si GTijupLSit
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

a 2. என்னதான் மேக்அப் செய்தா லும், எத்தனை அழகுநிலையங்களுக் ண்ணின் வயிற்றுக்குள் குச் சென்றாலும், முகத்தில் கவர்ச்சி பண்ணா? என்பதை யைக் காணோமே என்று கவலைப் ன முறைகள் வந்து படுகிறீர்களா? இதற்கு உடலுக்குள் சேர்ந்திருக்கும் நச்சுத் தன்மையும், தக்காலத்தில் பாட்டி மனக்கவலையும்தான் காரணம் அடையாளங்களை என்று கூறுகிறார் பிரிட்டிஷ் அழகுக் சரியாகக் கணித்தார் “¶' al
L உட்காரும்போதும், உணவுப் பொருட்களால் தான் முகத் து கையை அதிக தின் கவர்ச்சியைக் கூட்ட முடியும் லோ இரவில் வலது என்று அவர் , கிறார். தூங்கினாலோ அவள் G உடலில் இருக்கும் நச்சுப் ண் குழந்தை பழக்கு ճԱլբժ, பக்கமாகத் தெரிந்தால் கம் மூலம் அகற்றும் வழிகள் இதோ:
* அன்றாடம் காலையில் ஒரு குவளை கோப்பி போன்ற காஃபின் அதிகமுள்ள
മ 56ітшала, சுடுநீர் குடியுங்கள்.மேலும் ஒரு நாளைக்கு பானங்களையும், அல்கொஹோல் உள்ள ண் குழந்தை வயிறு , ' 蓟 ழிச் பானங்களையும் தவிருங்கள். இவை
" (9)LGADIGU 22L67T6IT (5J5ITLLIó5d5(U5LDIla9560)6IT u9ILIDld5 மாகவும் இருந்தால் கக்கூடிய பார்லி போன்ற பானங்களைப் . "" இவை ஈரலைப்
பருகுங்கள். T கத் தெரிந்தால் அது * அமிலத்தை உருவாக்கக் கூடிய உணவு * வாரத்தில் முன்று முறையாவது ಅ॰ பம்பளுவாகத் தெரிந் வகைகளைத் தவிருங்கள் 29, 200 நிமிடங்களுக்கு உடற்பயிற்சிகள் குழந்தை * புதிய பழங்கள், பச்சடி, நீராவியில் செய்யுங்கள் உடற்பயிற்சி செய்யும்போது நூற்றுக்கு நூறுவீதம் வேகவைத்த காய்கறிகள் போன்றவற்றை உடலில் சேர்ந்திருக்கும் நச்சுத் தன்மை சொல்ல முடியாது. அதிகம் சாப்பிடுங்கள் வியர்வை வழியாக அகற்றப்படும். -
SS S S S S S S S S SSSSSSSSSSSSSSSSSSSSLSSSSSSS S
Möffälliffs ܓܗ9 - ܘܫܚ
«Ծ:Հ նկատման END
குழந்தைகளுக்குக் காய்ச்சல் வருவது நல்லதே என்கிறார்கள் மருத்துவ ஆய் 66736.
உடம்பில் தொற்றிக்கொள்ளும் வைரஸ் பக்ரீரியா கிருமிகளை எதிர்த்து அழிக்கவே காய்ச்சல் வருகிறது.
SS S S S S SS SS SSS SS S SS SS SS
பருகிப்பாருங்கள் -
உடலைச் சுத்தமாக வைத்திருக்க இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை
BLIT பழச்சாறுகள் மிகச் சிறந்தவை. பழவகை கரண்டினி களில் இருக்கும் பெக்டின் என்ற திரவம் சல் ஏற்படுவது குறைவு. அப்படி வந்ததும்
" சமிபாட்டுப்பாதையில் இருக்கும் ಇಂದಿರಾ 41 பாகை செல்சியசுக்கும் அதிகமாகவே 5 : அழிக்கும் காய்ச்சல் இருக்கும் அப்படி அளவுக்கதிக - - - பழச்சாறுகளை உடனுக்குடன் பருக மாகக் காய்ச்சல் இருந்தாலே பயப்பட் தவைக்கேற்ப வேண்டும் பழங்களையும், காய்களையும் வேண்டும். தவைக்கேற்ப சேர்த்துச் UFAIU) பிழியாதிகள் ಶಕ್ತಿಕ್ சாதாரணமாக 388 பாகை செல்சிய யாகப் பருகுவது நல்லது சுக்குக் கீழே ஏற்படும் காய்ச்சலுக்குப் பயப் ': அப்பிள் தேடம்பழம் திரட்சை :ே L. மாம்பழம், வத்தகைப்பழம், எலுமிச்சம்பழம், வர்கள் அந்தச் சமயங்களில் காற்றோட்ட
ய்களைக் கழுவித் ண்டுகளாக நறுக்கிக் இத்துண்டுகளைச்
பப்பாளிப்பழம், அன்னாசிப்பழம் போன்ற ஆடைகளைக் குழந்தைகளுக்கு அணி பழவகைகளும், கரட், வெள்ளரி, வித்து அதிக நீராகாரங்களைக் கொடுத் ப்ோன்ற காய்கறிகளையும் சாறு பிழிந்து தாலே போதும் என்று மருத்துவர்கள் குடித்தால் குடல் சுத்தமாகும். சொல்கிறார்கள்.
ண்ணெயை ஊற்றிக் கொதித்ததும் ள்தூள், கடுகுத்தூள், வெந்தயத்தூள் னைத்தையும் போட்டுக் கிளறி,
பாடவும். இதை 10-15 நாட்கள் 1) ֆ: துப் போத்தலில் போட்டு வைக்கவும் காய் ஊறுகாய்.
ägLIGEOG? TEFEðlišejéigilojżLib! பரிசுபெறும் வாசகி இவர்தான்
க. நித்தியகலா, களம், கண்டிவீதி, வவுனியா,
ஒரே ஜாடையில் உள்ள இருவர் அழகிப்போட்டி ஒன்று கடந்த வாரம் இத்தாலியில் நடைபெற்றது.
இத்தாலிய அழகிப்போட்டி வரலாற்றில் இப்படி இரட்டை முரசின் பல்லாயிரம் வாசகவாசக்யர்|அழகிப்போட்டி நடப்பது இதுவே முதல் முறை Lh. இந்த முதல் கட்டப் போட்டியில் சியாரா சிசிலா (படம் )
அன்டோனெலா-கபிரிலா (படம் 2), லூனா டேனிலா (பட்ம் 3) UILITTபரும் நம்பிக்கையோடு கூப்பண்களை இஸபெல்லா (படம் 4 ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களில் முதல் ஜோடி அழகி யார்? என்ற போட்டி செப்டம்பர் பரிசுபெறும் திகதி பற்றிதபால் மாத நடுப்பகுதியில் நடைபெற இருக்கிறது தேர்ந்தெடுக்கப்படும் opGOth sinfulfilliLufth Gifujili, IIST முதல் ஜோடி அழகிக்கு வைரக் கிரிடமும் பணப்பரிசும் காத்திருக் jILüL lässimish LiffsmauÜ lLIDSUIh. கின்றன.
ஆக31-செப்.06,1997

Page 13
| — அதோ அந்தக் கல்லறைக்குள் எனது உயிர் 6 I போது Töö03:56 எனது வாழ்க்கையைத் R அவனது கல்ல மரந்தோறும் குயில்கூடி மனைகட்டிக் குடியேறி துணைக்கு அழைத்துக் 608 112876 παρ' கண்ணி of 150 பொலிந்ததோர் ET அவன் தூங்குகிறான் S/0/07 56Ս(U(0) alJiö 60Ug) வயிராறக் கவியுண்ட Caiff 矶 வரலாற்று வாழ்வின்று யாழ் எனது கண்ணி அஞ்ச -Ջ/0/07 59Ս0 (0) கீழ் குடி பூந்து : edit : எனது ஆத்மா அகதியாய் விழுதெங்கள் தோள் எழுப்பிவிடப் போவதில்லை s9/1058 85 AUGUA மரவாழ்வு தனையெங்கள் மழலைக்குத் தந்ததால் எனது கவிதாஞ்சலி aitab gÜu மந்தியர்க் கூர்க்கின்றோம் கேள் சென்றடையப் 蠶 *** GLUTO/EEG) GODIGUI இத்தனையையு plafia, Ital "" இழந்தோடி என்பவை தெரிந்திருந்தும் 昌 "ಜ್ಜಿ உறக்கத்தை விற்ற மனிதர்- Tör 1007 Torii (5007 பறித்துக் கொ உணர்வுக்கு இரு ೧೯ng 99150 நல்காது மறுப்பதற்காகவே எழுதுகிறேன் போதாதென்று இரு கோடி பாடுதல் விண் 0 நிம்மதியையும் பயிர்வாடும் பொழுதுங்கு பாயாத கங்கைக்கு உறக்கத்தைப் GԱրց) -O- Logo U6) LIGTGOTIP LPG LPfi 86 Garrdör? ನಿಣ್ರಲ அந்தத் திருவி பலமற்று கரங்களை முறித்து முடக்கிப் பின் நிம்மதியைக் கொடுத்த சாவு அவன் மரணத் பலகாரம் தரின். ஏற்கிலேன் என் உலகில் தேர்ந்தெடுத்து *** எல்லாச் சஞ்சலங்களுக்கும் எந்தத் திருவி வெடிகுண்டும் பூச்செண்டு என மாறும் நாளுக்காய் 75/Girdli GLIGE/ இவ்வுலகில் விரதங்கள் பிடி வையமே 2 սիր இல்லாமற் ே ಇಂ¶ பயனில்லை விசர் கொண்டு புதுமாற்றும் : 405 yar(SGLT5 -0- Q/Manomas) is as asam gargöram LlGaII இத்தனை குரு குடிமூழ்கிப் போனாலும் கொடுமைகள் தனை விட்டுக் "..." மலர்மாலை கொடுக்காத அரக்கர்களை தீ மூட்டப்படுகிறேன் ೧೮೮ರಿ! Gajaj குதித்தாட வைத்தால். இக் குவலயம் பூக்காது -0- நெஞ்சத்தை குறித்துக் கொள் களை களைகவே நான் கதறுக் கதற அவஸ்தை தரு அருணன்- யாழ்ப்பாணம் ' தி-அவன் அவன் கல்லை தந்துபோன துயரமிது : ೭ೇ " இழந்துபோன் 660 சங்ணம் இதை நான் தாங்க : உயிருந்தும்
எந்நாள் வரை நான் | 355 glamu வேதனையின் கொழுந்து அணுவணுவாய்ச் சாக? யாரோ எழுதி aflat (Taf).5 5 Mair a fflat)g).5/ நிலமும்; நீயும். எனை அனுதா
கனதிகளுக்கு சங்கிலியன் சிலையருகில் ன்னும் எத்தனைதான் உபவாச நாட்களோ? உன் சிரிப்போடு எடுத்த சோகங்களால் iொந்தர் நின ** புகைப்படமும் தொலைந்துபோனது வெதும்பிப்போன சமூகத்திலுள்ள.
Reĝo #760) AJ GLUTIGUOJO இந்த நெஞ்சுக்கு சில-கபோதிகளால் lfggar 200555) ·0ಕ್ಲಿಕ್ Fi” இனிமேலும் இன்று எத்தனை ஜி. அடிமை கொண்டாய் 5 GUI(Uգծ: சக்தியில்லை கண்ணீர் வடிக்கின்ற பட்டுச் சருகினிலே - g 0-0 CTGGTGOMOTIŬ LINOVGOf) (6) SITCOÖTILITICII செங்குந்தாக் கல்லூரியின் Zd).J. Š5|| Tofuaji Jaba ஆட்கொண்டு வீணடித்தாய் அழிந்து போனதாம்-எம் Ke OfOL 3gyf) Tatant ** உறவுகள் போலவே, , 9955Պւt-5 மை காணகற கொலுசு சிணுங்கும் கை கோர்த்துக் கதைத்தபடி TV9 E. இரவு காலங்களில் எல்லாம் உலாவரும் வேலியெல்லாம் ವಿರಾಸ್ತ್ರಿಕೆ ಆಕ್ಸೆಲಿ೦. * ಕ್ಲಿಲ್ಲಿ ಹ೮೦ ಙ್ಞ ಕ್ಲಿ' (pL507/tið! aITifle to Guimag...? o
519 05 (5507 - 0-0 ಇಂಗ್ಲ o o" இது இனி எந்தக் காலத்தில் மனிதர்கள்
ரு நீர்க்குமிழி என்று உன் மடியருகில் இருந்து கொண்டு நீதி தீர்க்கிற 55/U GUTST5 T: ** கவிதை படிப்பது? மகாத்மாக்களா முரண்பாடுகள் ಇಂ॰ மரணச் சுமை விழுதில் i" இந்த கை தொட் கொண்டாடிய என் தீவுக் ஆறுதல் படுத்த நீயுமில்லை 0-0
' .' என் நிலமுமில்லையே! Gasol அது வெளியே துெ கற்பனைகளுக் கெல்லாம் (55 U. ** ன்றியவன் பலருக்கு. ** மானுடபுத்ரன் வாழ்க்கையை தமிழினியன் ஜிஹா
5af2a) Loaffaire ---- புன்னகை அன்பு அவை சிறகுகள் விருந்தளிக்கும். սոպլի: T முறியும். B5GOTOJAS GİT (0,6 ց/06Ն OIT d)f) GY LOT
Ո70Լ0 50L ULI/40. @ இரு விழிநீர் ፴ሀ01 இரு u7G மடங்காகும். *ւ பெறும். *- அசசம தலை aliini ೭೧/೮/೮೨...! இதயத்தில் கற்பனை ASGJÖT BASGIT 劉 Ramun sisir | Sátu 3afi T கரை புரளும். கதுை பேசும். உறவு மலரும் - தீபம் கவிதைகள் உதடுகள் உறக்கம் *- - ANU...!? விரிக்கும். ತಿ: கொள்ளும். ಙ್ಞರು.
forti சுப நேரம் BILL li பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) (அச்சுவினி பரணி, கார்த்திகை முதற்கால்) ஞாயிறு தொழில் கஷ்டம், மனக் கலக்கம் பிய 2 மணி ஞாயிறு மன மகிழ்ச்சி சுபகாரிய நன்மை மு.ப. 10 திங்கள் வீண் முயற்சி, பண விரயம் பகல் 12 மணி திங்கள் தொழில் உயர்ச்சி, காரியானுகூலம் முய 1 மணி செவ்வாய் பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி பிப 1 மணிசெவ்வாய் பொருள் பேறு மன மகிழ்ச்சி LJ.L. I புதன் காரியானுகூலம், மனக்குறை நீங்கும். முய 10 மணி புதன் இனசன நன்மை முயற்சி பலிதம் LJ.L. 2 வியாழன் வெளியிடப் பயணம் உயர்ந்த நிலை பிய 2 மணி வியாழன் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நட்பு பிப 1 மணி வெள்ளி தொழில் சிறப்பு அந்நியர் நட்பு மு.ப. 10 மணிவெள்ளி தொழில் மந்தம் மனக் கவலை JAG), 12 சனி வெளியிட வாழ்க்கை காரிய நன்மை பிய 2 மணிசனி வீண் முயற்சி கடன் படல் L.L. 2 Days
அதிஷ்டநாள் திங்கள், அதிஷ்ட இலக்கம்-4
அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கால்)
ஞாயிறு வீண் முயற்சி செலவு மிகுதி L.LI, 1 DM திங்கள் தொழில் மந்தம் கடன் படல் LJG 12 DGo செவ்வாய் வெளியிடப் பயணம் தொழில் சிறப்பு: பிப 4 மணி புதன் கடன் தொல்லை, காரியக் கேடு шла, 1 шај வியாழன் காரிய சித்தி, மன மகிழ்ச்சி LI JSG) 12 LDGSs வெள்ளி உயர்ந்த நட்பு முயற்சி பவிதம் LĴ),LJ, 4 LDGOAP) சனி தொழில் நன்மை, உயர்ந்த நிலை Ls), 2 LD6000s
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5
உத்தராடத்துப் பின்முக்கால், திருவோணம் அவிட்டத்து முன்னரை ஞாயிறு பிரயாணக் கஷ்டம் செலவு மிகுதி ... 1 திங்கள்- தொழில் சிறப்பு உயர்ந்த நிலை L146), 12 செவ்வாய் வெளியிட வாழ்க்கை அந்நியர் உதவி பிப 1 புதன் - புதிய முயற்சி கெளரவம் ... 2 வியாழன் காரியானுகூலம் பொருள் வரவு (UPILI, ll வெள்ளி தொழில் சிறப்பு இனசன நன்மை LJ.L. 2 சனி வீண் முயற்சி பெரியோர் பகை LJUKG) 12
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-2
53). ii III I
முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்) விசாகத்து நாலாங்கால், அனுவும், கேட்டை)
ஞாயிறு தொழில் கஷ்டம், அந்நியர் உதவி பிய 2 மணிஞாயிறு முயற்சி பலிதம் மன மகிழ்ச்சி மு.ப. 11 மணி திங்கள்- புதிய முயற்சி, பணக் கஷ்டம் மு.ப. 11 மணிதிங்கள்- வீண் துயர் பொருள் நஷ்டம் L.L. 1 (DGs செவ்வாய் வெளியிடப் பயணம், காரிய நன்மை பிய 2 மணிசெவ்வாய் காரியானுகூலம் பெரியோர் நட்பு L.L, 2 LDG புதன் துயர் நீங்கும், உயர்ந்த நிலை, முய 1 மணிபுதன் தொழில் கஷ்டம், அந்நியர் பகை L.L., 3 LDGM வியாழன் பிரயாண மிகுதி செலவு அதிகம் பகல் 12 மணிவியாழன் முயற்சி பவிதம், கடன் சுமை மு.ப. 11 மணி வெள்ளி தொழில் உயர்ச்சி, இனசன நன்மை பிய 2 மணிவெள்ளி வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை முய 10 மணி சனி காரியானுகூலம் முயற்சி மேன்மை முய 10 மணிசனி பொருள் பேறு மன மகிழ்ச்சி L.L.I. 1 DEM
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-7
திை
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
ஆக31-ப்ெ.06,1997
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாண்டு
ற தோண்டப்பட்டது
ஈரத்தால்
| 5ԼւմսԼւ5/
扈
மூடப்பட்டது
65
NA چیچے۔
O
TG, GUITarg,
"TOS
a/ITI DI GUTTITd72
ாத் தினத்தை
|ற்காகத்
| 605/10ML Úlótast
Tayl)
க்கு
"GOTEJA
மானதா காதல்?
JITGU AU55|| SS
5ցmրց) முதல் படத்தில்
நருக்குவதா காதல்? நேரு சிறுவனாக இருப்பவர்
வினாக்களோடு ராஜீல், அருகே சஞ்சய்
ரயைப் பார்த்தேன் காந்தி
Uգմ பிரிட்டிஷ் க்கத்துக்
பிணமாக அலையவும் Curi,
நவாக்கிப் போகிறான் கைத் தலைவர்கள் பலர் பிரிட்டிஷ்
a fasci கார்களின் மொழி மறறும நாக
LOTüÜ UTİ5507 ரிகத்திலும் மோகம் கொண்டிருந்
தனர். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுட
AMONTGOT, மெல்சிரிபுர ம் நட்பு பூண்டிருந்தனர். ஆயுதப்
போராட்டத்தை அத்தலைவர்கள் எதிர்த்தமைக்கு அதுவும் ஒரு
snyomið, ólífl" Aurors TO". நட்புடன்
வர்கள் எதிர்பார்த்தனர்.
இந்திய சுதந்திரத்தின் பின்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களே 49oal. SAL 9 uitdrografessor துணைவிக்கு சிகரெட் பற்றவைத்து உதவுகிறார் நேரு
ரண்டாவது படத்தில் நேருவுடன் # LIST TGEGENDIGOT VolG560TGOTI, : ஜனாதிபதி கென்னடியின் மனைவிதான் ஜாக்குலின் 1960ல் 驚 GÁNDOLLIÚN Figji T. அவரை அன்புடன் வரவேற்கிறார் நேரு
சுதந்திர
முதல் ரதமரான நேரு
பணிகளின் அழுத்தங்கள் மத்தியிலும்霹 LITAT
וש/ת
555 lb) GJITFG) D
Alső55/T6Ü, II?
தராக இருந்தார். வெள்ளை ரோஜாக்கள் என்றால் அவருக்கு Glasnitoitunat (lfluin. ரோஜாவின் ராஜா
Tsi. S6)LITGA,
இரத்தினபுரி,
ர்ேத்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை ஞாயிறு இனசன நன்மை முயற்சி பவிதம்
35
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூத்து முன் முக்கால் பிய 2 மணிஞாயிறு தொழில் மந்தம், கடன் படல் UPU, திங்கள் தொழில் விருத்தி, பொருள் வரவு பகல் 12 மணிதிங்கள் மன மகிழ்ச்சி சுபகாரிய நன்மை செவ்வாய் காரியானுகூலம் வெளியிட வாழ்க்கை முய 1 மணிசெவ்வாய் தொழில் உயர்ச்சி உயர்ந்த நட்பு புதன் பயனுள்ள செயல், உயர்ந்த நிலை முய 10 மணி புதன் வெளியிட வாழ்க்கை அந்நியர் உதவி L.L.I. வியாழன்- அந்நியர் உதவி பலவித பேறு பிப 4 மணிவியாழன் மனக்குறை நீங்கும் குடும்ப சுகம் LJOSG) வெள்ளி தொழில் கஷ்டம், மனக் குழப்பம் L JILJI, Garcial- தொழில் உயர்ச்சி மன மகிழ்ச்சி LJ.L. சனி மனக்குறை நீங்கும் அந்நியர் சவாசம் பிய 2 மணிசனி பெரியார் நட்பு பலவித பேறு (UPL.
திஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5
, , , , . சு நேரம் (புனர்பூசத்து நாலாம் கால், பூசம், ஆயிலியம்) ஞாயிறு மனக்குறை நீங்கும் புதிய முயற்சி шgd 12 DOM திங்கள் தொழில் நன்மை காரியானுகூலம் செவ்வாய் பயனுள்ள செயல் பொருள் வரவு LDL. புதன் தொழில் சிறப்பு பணக் கஷ்டம் LJAd) வியாழன் அந்நியர் உதவி முயற்சி பலிதம் L.L. வெள்ளி பயனுள்ள செயல் காரியானுகூலம் (UPU. சனி உயர்ந்த நட்பு முயற்சி பலிதம் L.L. அதிஷ்டநாள்-திங்கள் அதிஷ்ட இலக்கம்-2
மகம், பூரம் உத்தரத்து முதற்கால்)
ாயிறு இனசன நன்மை, சுபகாரிய மகிழ்ச்சி ங்கள் வெளியிட வாழ்க்கை தொழில் சிறப்பு சவ்வாய் காரியானுகூலம் பலவித பேறு தன் தொழில் சிறப்பு உயர்ந்த நிலை யாழன் மன மகிழ்ச்சி, பெரியோர் உதவி வள்ளி தொழில் மந்தம் பணக் கஷ்டம் னி உறவினர் பலக் மனக் குழப்பம்
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம்-4
(உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை)
சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்)
தாயிறு புதிய முயற்சி, பணக் கஷ்டம் LUUKKOA) ஞாயிறு முயற்சி பதம் வெளியிட வாழ்க்கை LDU திங்கள்- மனக் கிலேசம், அந்நியர் பகை Մ.Ս. ள் இனதன மகிழ்ச்சி காரியானுகூலம் ΙΙ θ0)) செவ்வாய் தொழில் உயர்ச்சி உயர்ந்த நட்பு செவ்வாய் வீண் குறை கேட்டல், அந்நியர் உதவி பிய தன் காரியானுகூலம் பொருள் வரவு L.L.I. (UPL. வியாழன் தொழில் சிறப்பு பண வரவு (PU. J.L. வெள்ளி வீண் முயற்சி மனக் கலக்கம் LJ.L. UPU,
னி தொழில் மந்தம், பணச் செலவு Մ) Ս. L1%)
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-3

Page 14
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
இருந்தது. அந்த நரி மற்ற மிருகங்கள் வேட்
திருடித் தின்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தது.
இதனால் அந்த நரியை வெறுத்து ஒதுக்கிய மற்றைய மிருகங்கள் சிங்கத்திடம் / சென்று, நரி தமது உணவைத் திருடித் : தின்பதாக முறைப்பாடு செய்தன.
இதைக் கேட்ட சிங்கம், நரியை அழைத்து "இனிமேல் இவ்வாறு செய்யக் | கூடாது" என்று கடுமையாக எச்சரித்து
நினைத்தது.
அனுப்பியது.
* அந்தக் காட்டில் இருக்க ಛೀ! காட்டிற்குச் சென்றது. மிருகங்களுக்கு ந டியாது என்று நினைத்த நரி, பக்கத்தில் அங்கு எலஜா மருகங்களையும அழைத்து சந்தேகம் எழுந்தது ருக்கும் கிராமத்திற்குச் சென்றால் நான் இறைவனால் இந்தக் காட்டிற்கு துது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோழி அனுப்பப்பட்டவன் நான் ஒரு விசித்திரப் ஒரு நாள் நரி களைப் பிடித்து உண்ணலாம் என்று பிறவி எனவே நான்தான் உங்களுக் தூங்கிக்கொண்டிரு புறப்பட்டது. கெல்லாம் தலைவன். நீங்கள் ஒவ்வொரு மற்ற மிருகங்கள் ெ கிராமத்திற்குள் சென்ற நரி, தவறுத வரும் ஒவ்வொரு நாளும் எனக்கு உண நின்றுகொண்டு பெ லாக நீலச் சாயம் வைக்கப்பட்டிருந்த வளிக்க வேண்டும்" என்று கூறியது. இந்தச் சத்தத் தொட்டி ஒன்றுக்குள் விழுந்துவிட்டது. நரி சொன்னதை மற்ற மிருகங்கள் கலைந்து எழுந்த நர் இதன் காரணமாக நரி நீல நிறமாக மாறி ஏற்றுக்கொண்டன. ஊளையிட்டது. விட்டது. G ಶಿಕ್ಷ್ நாளும்-ஒவ் ನಿತ್ಥ। நரிய
LLLLLL L YLYLYY G LLLL L 0000 TTY வாரு மிருகங்களும் தாம் வேட்டையாடிய (LIS). தைக 蠶 உணவை நரிக்குப் போட்டன. மிருகங்கள் நரி * லுள்ள மிருகங்களை ஏமாற்றலாம் என்று சில நாட்கள் சென்ற பின், அந்த ஏமாற்றி விட்டது
G) UITGÖSTLIGOT.
நரியை அடியே அந்தக் காட்டிலிரு
fastslå sig
* மனித உடலில் விலா எலும்புக தேளின் உடலில் எண்ணிக்கையும் * விக்டோரியா ஏ தோன்றுமிடத்தை கண்டுபிடித்த ஆ பிடித்தவர். இங்கி கண்டுபிடித்த ஆ * ஸாம்பியா நாட் சவுதி அரேபியா ஒன்றே-84 இலட் * நத்தையின் வேக ஒன்றே. மணிக்கு * GITTG) GOTIT GASGOLLI கோனிக்கும், ஆங்கி இடது கண் பார்
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 206
பாராட்டுக்குரியவர்கள்:
செல்வி வி. பிரதீபா, செல்வி சாந்தப்பிரியா கோபாலசிங்கம், சைவமங்கையர் கழகம், வெள்ளவத்தைகமு/விபுலாநந்தா மத்திய கல்லூரி, காரைதீவு-0.
சோமதேவா ஷண்சொரூபி, மும்தாஜ் யூசுப், சண்முகாஇந்து மகளிர்கல்லூரி, திருகோணமலைக/அஸ்ஹர் தேசிய பாடசாலை, அக்குறணை,
பே.விஜிதா நிவ்யா குணரட்ணம் ஆந்தைகளில் 'व्':्ण" " மேற்ப்ட் இனங்க சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, வவுனியா தமிழ் மகா வித்தியாலயம், புத்தளம் மிகவும் முக்கியமா திலீக்கா ரவி, எம்.ஏ. ஜெருன்னிஸா பேகம், களில் வாழும் ஆந் முதலாவது டிவிசன், பெரியகல்லாறு அல் பஹ்றியா முஸ்லிம் மகா வித்.பாணந்துறை. ಇಂ¶ எஸ். பாத்திமா, மயூரன் ரீகாந்தகுமார் உலகில் ஏறக்குை பாத்திமா மகளிர் மகா வித், புத்தளம். பாக்கிய மகா வித்தியாலயம், மாத்தளை, கின்றனவாம்.
VM திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

*
ரியின் போக்கில் சிறு
இந்தச் சந்தேகத்தைத் நம்பின. தன் குகையில் நன்றாகத் ந்தது. திட்டமிட்டபடியே ல்லாம் அதைச் சூழ்ந்து ரிதாகச் சத்தம் எழுப்பின. தைக் கேட்டு தூக்கம் தன்னையே அறியாமல்
பின் சுயரூபம் வெளியா கண்டுகொண்ட மற்ற மை இவ்வளவு நாட்கள் என்று கடுங்கோபம்
தலைநகர் - மஸேரு. பரப்பு - 30335 சதுரகிலோமீட்டர் மக்கள் தொகை - 21 இலட்சம் மொழி - ஆங்கிலம், லெசோதோ எழுத்தறிவு - 60% சமயம் - பழங்குடி சமயம், கிறிஸ்தவம் நாணயம் - லோடி தனி நபர் வருமானம் - 660 டொலர்
LLo: தென் ஆபிரிக்கக் குடியரசினுள் அமைந் துள்ள நாடு இது முன்னர் பாஸ்டோலாந்து என்ற பெயரில் இருந்தது. GJIT GUITUDI:
1966ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 4ம் திகதி பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றது. தற்போது இராணுவ ஆட்சி நடைபெற்று
ா அடி என்று அடித்து ந்தே துரத்திவிட்டன. கு
எர்செய்திகள்தோப்பியின் கதை
೭6161 மொத்த Gött. இன் முக்கிய பானமாக வின் எண்ணிக்கையும் இருக்கும் கோப்பி கண்டுபிடிக்கப் Ο ΕΤΟΠ வளையங்களின்| பட்டது ஒரு தற்செயலான நிகழ் ஒன்றே-12. வாகும். எத்தியோப்பியா நாட்ட்ைச்
ரியையும் வெள்ளை நதி சேர்ந்த கால்டி என்ற முஸ்லிம் பும் கண்டுபிடித்தவரும், இளைஞன் ஆடுமேய்த்துக்கொண்டி ண்டும் ஒன்றே கண்டு இந்தபோது அவனது ஆடுகள் இரு லாந்தைச் சேர்ந்த ஸ்பெக் செடியில் காணப்பட்ட விதைகளைத் ண்டு-1858 தின்றன. சிறிது நேரத்தில் அவை
உற்சாகமாகத் துள்ளின. டின் மக்கள் தொகையும்,
பின் மக்கள் தொகையும் ELD.
மும், சிப்பியின் வேகமும் 0.000362 GOLDGU GB635LD.
க் கண்டுபிடித்த மார்க் லக் கவிஞர் மில்டனுக்கும் வை கிடையாது.
திஆந்தை
அந்த இளைஞன் இந்தச் சம்பவத்தைத் தமது மதகுருவிடம் தெரிவித்தான் மதகுரு அந்த விதையில் இருந்து பானத்தைத் தயாரித்து தனது
பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மீது சூரியன் ஒரு போதும் அஸ்தமிக்காது என்று ஆங்கி லேயர்கள் அந்தக்காலத்தில் சொல்வார்கள். ஏனென்றால், அவர்கள் உலகின் பல நாடு களைத் தமக்குக் கீழ் வைத்திருந்தனர்.
இப்போது இங்கிலாந்திடமிருந்து பல நாடுகள் சுதந்திரமடைந்து விட்டன. கடைசி யாக இங்கிலாந்திடமிருந்து விடுதலை பெற்ற நாடு ஹொங்கொங் தற்போது இங்கிலாந்தின் வசம் இருப்பது 10 தீவுகள் மட்டுமே.
இங்கிலாந்தின் பிடியில் இருந்து விடுபட்ட நாடுகள் இதோ: 1947 இந்தியா, பாகிஸ்தான். மட்டும் முப்பதிற்கும் 1948- இலங்கை ள் உள்ளன. இவற்றில் 1957- கானா, மலேசியா னவை பனிப்பிரதேசங் 1960- கமரூன், நைஜீரியா தை இந்த வகை ஆந்தை 1961- சைப்பிரஸ், சியர்ரா லியோன்,
இருக்கும். தன்சானியா, பகுதி ஆந்தை இப்போது 1962 ஜமெய்க்கா, டிரினிடாட் அன்ட் றய 30 மட்டுமே ရွှံ့ကြီးနှံ့ ரொபாக்கோ, உகண்டா,
i 1963- Giá, Gör ALIIT.
TID6ui
(UDUd
ரமடைந்த நாடுகள்
வருகிறது. என்றாலும் நாட்டின் தலைவராக மன்னர் அங்கீகரிக்கப் பட்டுள்ளார்.
T n:
முக்கிய தொழில் விவசாயம், இரத்தினங்கள், கம்பளி, அங்கோரா எனப்படும் ஆட்டின் ரோமம் என் பன முக்கிய ஏற்றுமதிப் பொருட்
களாகும்.
சீடர்களுக்குக் கொடுத்தார். அன்று அவர்கள் கொஞ்சமும் உற்சாகம் குறையாமல் நீண்ட் நேரம் பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள் துவே பின்னாளில் கோப்பி விதைகள் என்று கண்டறியப்பட்டது.
எண்ணெய் வியாபாரத்திற்குப் பிறகு சர்வதேச அளவில் கோப்பி விதை வியா பாரம் பிரபலமானது அமெரிக்காவின் முக்கிய நகரங்களின் ஒன்றான நியூயோர்க் கில் ஒருவர் தினமும் 5 கப் கோப்பி பருகுகிறார் என்கிறது புள்ளிவிபரம் ஒன்று
1964- IDIGUIT67), LIDITGibL'ILT, GIUNIDOL YNILIII 1965- காம்பியா, சிங்கப்பூர் 1966- பார்ப்பர்ேஸ், பொட்ஸ்வானா,
கயானா, லெசோதோ 1968-மொரீஷியஸ், நெளரு சுவாசிலாந்து 1970- ஃபிஜி, டோங்கா, 1973 - LI JITILDINGLI. 1974- கிரெனடா 1975- பப்புவா நியூகினியா 1976- செஷெல்ஸ் 1978- டொமினிகா, சாலமன் தீவுகள்
துTவலு 1979- கிரிபாடி, சென்ட் லூவியா சென்ட் வின்சென்ட் தினேனெறி வனாட்டு, ஸிம்பாப்வே அன்டிகுவா அன்ட் பாட LIGASSFIT. மாலைதீவுகள் 1983- சென்ட் கிட்ஸ், நெவிஸ் 1984- பிரணாய் 1997- ஹொங்கொங்
19801981
1982
ஆக31-செப்.06.1997

Page 15
னத்தில் இருந்த நட்
சத்திர வெளிச்சம் பொட்டல் வெளியில் கொட்டியிருந்த இருட்டை லேசாய் கழுவியிருக்க பாஸ் கரும் மைத்ரேயியும் பார்த்தீனிய செடி களை மிதித்துக் கொண்டு நடந்தார்கள்.
மின்மினிப் பூச்சிகள் பளிச் பளிச் சென்று பறந்து கொண்டிருக்க திருகுப்
பூச்சிகள் ர்ரென்று இருட்டை ட்ரில் போட்டுக் கொண்டிருந்தன.
○エリ>
"Lov;" மைத்ரேயி கூப்பிட்டாள். "... "பட்டாபியோட பாடியை புதர்க் குள்ளே நல்லா மறைச்சு வெச்சுட்டுதானே வந்தீங்க..?
"ஆமா." "யாரும் பார்த்திருக்க மாட்டாங் 3,667...?"
"பார்த்திருக்க வாய்ப்பில்லை. இந்தப் பக்கமா வா மைத்ரேயி. வழி மாற்றி கூட்டிப் போனான் பாஸ்கர் பார்த்தீனிய செடிகள் காலில் மிதிபட்டன. ஐந்து நிமிஷ நடைக்குப் பின் பாஸ்கர் நின்றான் மைத்ரேயி கேட்டாள். "இந்த இடமா..?
"ஆமா." "பாடி எங்கே? "இதோ! கீழே குனிந்து புதரைக் காட்ட மைத்ரேயி பார்வையை அங்கே கொண்டு போனாள்.
தருக்கு வெளியே
ரண்டு கால்கள் நீட்டிக் கொண்டு தெரிந்தன.
பாஸ்கர் குத்துக்காலிட்டு உட்கார்ந்து பட்டாபியின் கால்களைப் பிடித்து இழுக்க உடல் வெளியே வந்தது. உடம்பைத் தொட்ட இடமெல்லாம் ரத்தம் பிசுபிசுத் தது. "பாஸ்கர்" மைத்ரேயி அவனுடைய தோளைத் தொட்டாள்.
"என்ன? "இந்த பாடியை எப்படிக் கார் வரைக்கும் கொண்டு போறது?"
"நீ தலைமாட்டைப் பிடி. நான் கால் மாட்டைப் பிடிக்கிறேன். ஈளியா கொண்டு போயிடலாம்."
"யாராவது பார்த்துட்டா" "ஏன் மைத்ரேயி. இப்படி பயப் படறே. இந்த ராத்திரி நேரத்துல. இந்த பொட்டல் காட்ல யார் பார்க்கப் போறாங்க."
"எனக்கென்னமோ மனசு 'திக் திக்ன்னு இருக்கு. யாராவது பார்த்துட்டா தொலைஞ்சோம்."
"அநாவசியமா கற்பனை பண் ணாமே பாடியோட தலைமாட்டைப் பிடி காருக்கு கொண்டு போயிடலாம்."
"காரை இங்கேயே கொண்டு வந்துட்டா என்ன?
"வேண்டாம். இது களிமண் பூமி, நேத்து பெய்த மழையில் அங்கங்கே சகதியா இருக்கு கார் சகதியில் மாட்டிகிட்டாராத்திரிபூராவும் இங்கேயே இருக்க வேண்டியதுதான் பாடியை இங்கிருந்து கொண்டு போயிடறது பெட்டர். தலைமாட்டைப்பிடி."
மைத்ரேயி குனிந்து பட்டாபியின் தோள் பட்டைகளைப் பிடித்து தூக்கி αυτΠΕΤ,
கனத்தது. இருவரும் மூச்சை அடக்கிக் கொண்டு பட்டாபியின் உடலை தூக்கிக் கொண்டு காரை நோக்கி நடந்தார்கள்
சிறிது தூரம் நடப்பதற்குள் மைத்ரே யிக்கு மூச்சிரைத்தது.
"LIIT...LIIGUJ..." "என்ன மைத்ரேயி, "என்னால முடியலை." "கொஞ்சதூரம்தான். சிரமம் பார்க் காமே பிடி."
மைத்ரேயி, வியர்த்து வழிந்து கொண்டு பட்டாபியின் உடலைத்
தூக்கினாள் தோள்பட்டைகள் இரண்டும் இற்றுப் போய்விட்டதைப் போன்ற உணர்வு சிரமப்பட்டு அங்குலம் அங்குலமாய் நகர்ந்து காரைத் தொட்டார்கள்
"மைத்ரேயி டிக்கியைத் திறந்து வை." அவள் திறந்து வைக்க பாஸ்கர் பட்டாபியின் உடலை முட்டை மாதிரி தூக்கி டிக்கியில் உள்ளே திணித்தான்.
டிக்கி மூடப்பட்டது.
ܥܸܵ
தூரம் கொண்டு போய் எம்மனசுக்கு சரியாப்
"வேற என்னதான் சொல்றே.
"இங்கேயே எங்ே வெளியா பார்த்து பா ஊத்தி எரிச்சுட்டு பே
"மைத்ரேயி புரி பாடியை எரிக்கிறது
*******
*****
******
****
மைத்ரேயி சுற்றும் முற்றும் பார்த்துக்
கொண்டு கேட்டாள். "பாஸ்கர் பட்டாபியோட பாடியை எப்படி டிஸ்போஸ் பண்றது."
"முதல்ல காரை கிளப்பு. சொல் றேன்."
இருவரும் காருக்குள் ஏறி உட்கார்ந்தார்கள் மைத்ரேயி இக்னீஷியனை உசுப்பி காரை நகர வைத்தாள்.
★*★ கார் ஆவடி எல்லையைத் தாண்டியது.
மைத்ரேயி பாஸ்கரை ஏறிட்டாள். "சொல்லுங்க. எப்படி டிஸ்போஸ்." "இப்ப நேரா முட்டுக்காடு போறோம். "Gլյրկյ, քո "அங்கே சவுக்குத் தோப்புக்குள்ளே எதுக்கும் உபயோகப்படாத நாலைஞ்சு பாறைக் கிணறுகள் இருக்கு. அதுல ஏதாவது ஒண்ணுல பட்டாபியோட உடலைத் தூக்கிப் போட்டுடலாம்."
"ஆட்கள் அந்தப் பக்கம் வரமாட்டாங் U6TIT?"
"әшлшрпLLпѣд,..." "ஒரு வேளை யாராவது வந்து கிணத்தை எட்டிப் பார்த்து பாடி மிதக்கறதைப் பார்த் துட்டா..?"
"பாடி மிதக்கற மாதிரியா கிணத்துக் குள்ளே தூக்கிப் போடுவோம். பாடியோடு சேர்த்து ஒரு பெரிய கல்லைக் கட்டிட்டா. பாடி எந்த காலத்துக்கும் மேலே வராது."
“Lmö,” "சொல்லு." "பட்டாபியோட பாடியை அவ்வளவு
Guuri: atin. நரசிம்மன்,
பத்திரிகை, தொலைக்காட்சி
பெயர்: ரி, உஷாங்கனி,
பத்திரிகை, வானொலி
slugil: 22 Slug: 18 Slug: 28 முகவரி 20, சுபோதராம வீதி, (psol 3977, Gajas Gasps Gif: ZAHRINGERSTRASSE57 தெஹிவளை. கொழும்பு-3 3012 BERN, SWITZERLAND. பொழுதுபோக்கு பொழுதுபோக்கு பொழுதுபோக்கு
ரி.வி. வானொலி
பெயர்: எஸ். யோகராஜா,
***** ***
↔↔
மில்லை. பாடி முழு ஒரு மணி நேரத்துக்கு வரைக்கும் நாம அதே ருக்க முடியுமா..? அ எரிக்கும் போது நெரு இந்த ராத்திரி நேரத்து தெரியும். அதை பா வரவும் வாய்ப்பிருக்கு முட்டுக்காடு இங் இருக்கு போய்ச் ே நேரமாயிடும் பாடி பண்ணிட்டு வீடு திரும் ரெண்டாயிடும் செக் பார்க்கப் போயிருக்கிற அத்தையும் சினிமா மணிக்கெல்லாம் வந்து மிட்நைட் வேளையில் ந ருக்கிறது தெரிஞ்சா அ LITJ.P.
"JITTGAU (BGNIJELDT C3 நேரத்துக்குள்ளே முட்டு டலாம் பாடியை பத் டிஸ்போஸ் பண்ணிட்( நேரத்துக்குள்ளே ரிடர்
"முடியுமா பாஸ் "ஏன் முடியாது. மெட்ராஸ் ரோட்ல விரட்டு. அரைமணி முட்டுக்காடு போய் ே மைத்ரேயியின் கெ ஆக்ஸிலேட்டரை மிதிக்
Glului: alb. G.
SAJUL g5 3 19 முகவரி:557 என மருதமுனை-3 பொழுது போக் உதைபந்து பத்
Quum: பி. சுதாகரன்,
US 21 முகவரி:59,பழைய கல்முனைவீதிநொச்சிமுனை மட்டக்களப்பு பொழுது போக்கு சதுரங்கம் விளையாடுதல்
பெயர் ஏ. வரதகுமாரன், Slug: 19
ஆக31-செப்.06.1997
கவரி:6ம் வட்டாரம், உடப்பு பாழுது போக்கு வழமையானவை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டஸ்போஸ் பண்றது
LGOG..."
செய்யலாம்ன்னு
கயாவது பொட்டல் டியை பெட்ரோல் LILLGILJITLD ". பாம பேசாதே. சாதாரண விஷய
******** ******** ******** ******** ******* ******* ****** ***** ***** ****
கட்டிக் கொண்டு காற்றைச் சீவியது.
"பாஸ்கர். பட்டாபியோட பாடியை டிஸ்போஸ் பண்ணிட்டா பிரச்னை முடிஞ் சுடுமென்று நினைக்கிறீங்களா..?
"கண்டிப்பா. ஆமா. உனக்கு ஏன் சந்தேகம்.?
"இந்த பட்டாபி. நம்ம ரெண்டு பேருக் கும் உள்ள தொடர்பைப் பத்தி அவனுக்கு தெரிஞ்ச வேறு யார்கிட்டயாவது சொல்லி யிருந்தா."
"சொல்லியிருக்கமாட்டான்." "எப்படி அவ்வளவு உறுதியா சொல் நீங்க?"
புதர்களுக்குள் ஒழிந்திருந்த பட்டாபியைப் பாத்துவிடுகிறான் பாஸ்கர் எழும்பி ஓட முற்பட்ட பட்டாபியின் மேல் பாய்ந்த பாஸ்கர் அவனை உருட்டித் தள்ளி அவன் மேல் ஏறி அமர்ந்து கொண்டு பிஸ்டலைத் தொண்டைக்குள் திணிக்கிறான். சுட்டுக் கொல்லப் போவதாகவும் மிரட்டுகிறான்.
பட்டாபி கெஞ்சுகிறான். தன்னை விட்டு விடும்படியும் யார் வழியிலும் குறுக்கிடமாட்டேன் என்றும் இரந்து கேட்கிறான்.
பாஸ்கர் மசியவில்லை. சைலன்சர் பொருத்தப்பட்ட பிஸ்டலால் சுட்டுத் தீர்க்கிறான். பட்டாபியின் உடற் துடிப்பு அட்ங்கும்வரை அப்படியேமேலே இருக்கிறான். டெலிஃபோனில் மைத்திரேயியை ஆவடிக்கு காரில் வரும்படி கேட்கிறான். அவளும்
ம் வந்து சேர்கிறாள். இருவரும் இருளில் பட்டாபியின் உயிரற்ற உடல்
இருக்குமிடம் நோக்கிச் செல்கிறார்கள் ୬
"பட்டாபியோட கேரக்டர் வித்தியாச மானதா இருக்கு நீ உன் புருஷனுக்கு துரோகம் பண்ணக்கூடாது திருந்தனும்னு அவன் நினைச்சான். அப்படி எண்ணம் வெச்சிருக்கிறவன் நிச்சயமா. வெளியே யார்கிட்டேயும் நம்ம தொடர்பைப் பத்தி
சொல்லியிருக்கமாட்டான்."
"வீட்ல இருக்கிறவங்ககிட்ட கூட
சொல்லியிருக்க மாட்டானா?
"அவனுக்கு அப்பா அம்மாவைத் தவிர
வேறு எந்த உறவும் கிடையாது. அவங்களும் கிராமத்துல இருக்காங்க."
பாஸ்கர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே காரின் வேகம் குறைந்தது.
"என்ன மைத்ரேயி..? "எதிர்ல பாருங்க." பாஸ்கர் பார்த்தான். ரோட்டின் குறுக்கே யாரோ நின்று கையசைப்பது தெரிந்தது
"LITUS...?" "தெரியலையே." "எவனோ லிஃப்ட் கேக்க காரை நிறுத்த றான்னு நினைக்கிறேன்."
"காரை நிறுத்தாதே." "எப்படி பாஸ்கர். நடு ரோட்ல
மா எரிஞ்சு முடிய மேலே ஆகும். அது இடத்துல காத்திட்டி
filanyi Főis Guij
து தவிர பாடியை ப்போட வெளிச்சம் ரொம்ப தூரத்துக்கு ர்த்துட்டு யாராவது
ருெந்து ரொம்ப தூரம் சரவே ஒரு மணி -யை டிஸ்போஸ் பறதுக்குள்ளே மணி ண்ட் ஷோ சினிமா வையாபுரி மாமாவும்
பார்த்துட்டு ஒரு நிவாங்களே..? அந்த T65 66/6f/Gվյ GլյIIլի வங்க என்ன நினைப்
JITGOTIT..., 9/60) ITILDGØof க்காடு போய் சேர்ந்து நிமிஷத்துக்குள்ளே உடனே அரைமணி ன் ஆயிடலாம்." 坑,2"
ட்ராஃபிக் இல்லாத காரை எண்பதுல நேரத்துக்குள்ளே சர்ந்துடலாம்." லுசு அணிந்த பாதம் கார் இறக்கைகளைக்
நின்னுட்டு கையை ஆட்டறானே. மோதிட்டா போக முடியும்."
மைத்ரேயி சொல்லிக்கொண்டிருக்கும் போதே கார் வெகுவாய் வேகம் குறைந்து அவனுக்குப் பக்கத்தில் போய் நின்றது.
ரோட்டில் நின்றிருந்த இளைஞன் காரைச் சுற்றிக் கொண்டுவந்து மைத்ரேயின் அருகில் குனிந்தான்.
"அம்மா. என்னோட ஒய்ஃப் விஷம் குடிச்சுட்டு உயிருக்கு ஆபத்தான நிலைமை யில் போராடிகிட்டு இருக்கா. ஆட்டோவில வெச்சு ஜி.ஹெச்சுக்குக் கொண்டு போயிட்டி ருந்தோம் ஆட்டோரிப்பேராயி நின்னுடுச்சு. உங்க கார்ல ஜி.ஹெச்சுக்கு கொண்டு போயிட்டா. என் மனைவியை காப்பாத்திட முடியும் கொஞ்சம் பெரிய மனது பண்ணி லிஃப்ட் கொடுங்கம்மா."
மைத்ரேயி பார்வையை ரோட்டோரமாய் நின்றிருந்த ஆட்டோவுக்கு கொண்டு போக, ஆட்டோவுக்குள் ஒரு பெண் மல்லாந்த நிலையில் துடிப்பது தெரிந்தது ஆட்டோ டிரைவர் தீக்குச்சி வெளிச்சத்தில் என்ஜினுக்குள் இருந்த ஒரு வயரை இழுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்
பாஸ்கர் அந்த இளைஞனிடம் சொன் GOTTGOT
"நாங்க. அவசரமா ஒரு இடத்துக்கு
போயிட்டிருக்கோம். வேறு ஏதாவது ஆட்டோ கிடைக்குமான்னு பாருங்க Görö,*
"அப்படி சொல்லாதீங்க ஸார். இந்த நேரத்துல ஆட்டோ கிடைக்காது. சரியான நேரத்துக்கு ஹாஸ்பிடல் கொண்டு போகலைன்னா. என்னோட ஒய்ஃப் செத்துடுவா ளார். ப்ளீஸ். லிஃப்ட் குடுங்க ளார்."
மைத்ரேயி பாஸ்கரைப் பார்த்தாள் "என்னங்க. பண்றது." ரிப்பேர் பார்த்துக் கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் வேக வேகமாய் பக்கத்தில் வந்தார்.
"என்ன ஸார் யோசனை பண்ணிட்டி ருக்கிங்க. அந்தப் பொண்ணு துடிக்கிற துடிப்பைப் பார்த்தா செத்துடுவா போலி ருக்கு. சீக்கிரமா எடுத்து கார்ல போடுங்க."
பாஸ்கர், மைத்ரேயி என்ன பதில் சொல்வது என்று திணறிக் கொண்டி ருக்கும் போதே
டிரைவரும் அந்த இளைஞனும் சேர்ந்து விஷம் குடித்திருந்த பெண்ணைத் தூக்கிக் கொண்டு வந்து காரின் பின்
சீட்டில் கிடத்தினார்கள். அந்த இளைஞன் ஏறிக் கொண்டான்.
மைத்ரேயி பாஸ்கரை ஒரு பெருமுச் சோடு பார்த்துவிட்டு மெதுவாய் காரை நகர்த்தினாள்.
"சிக்கிரமா காரை ஓட்டுங்கம்மா." டிரைவர் வெளியே இருந்து கத்த ஆக்ஸிலேட்டரை கோபத்துடன் மிதித்தாள்.
கார் வேகம் எடுத்தது.
OOO கார் ஜிஹெச் போய் சேர்ந்த போது நேரம் சரியாய் 1215
எமர்ஜென்ஸி வார்டு வெறிச்சோடிப் போய் கிடக்க இளைஞன் காரினின்றும் இறங்கி உள்ளே ஓடினான்.
பாஸ்கரும் மைத்ரேயியும் ஒருத்தரை யொருத்தர் கலக்கமாய் பார்த்துக் கொண்டிருந்தார்கள்
"நல்லா மாட்டிக்கிட்டோம்." "நேரம் போய்க்கிட்டே இருக்கு." "ஸ்ட்ரெச்சர் வந்ததும் இந்தப் பெண்ணை ஏத்தி அனுப்பிட்டு நாம கிளம்பிடுவோம்."
உள்ளே போன இளைஞனுக்காக காத்திருக்க ஆரம்பித்தார்கள் பாஸ்கரும், மைத்ரேயியும் நிமிஷங்கள் கழிந்து கொண் டிருந்தன. இளைஞனைக் காணோம்
(தொடர்ந்து வரும்)
பெயர் என். ஆயிஷா, பெயர்: எம். ஹுஸைன் Kulug: 22 lug: 24
1. சம்சம் வீதி, முகவரி:36, அத்தனகல, முகவரி:
லுணுகல. DOHA, QATAR.
பொழுது போக்கு பொழுதுபோக்கு
திரிகை பத்திரிகை, வானொலி வழமையானவை
P.O.BOX-2011
பெயர் ஆர். குமார் JULI 553 26
pairs: 282, CHURCHIANEKINGSBURY.MIDDKNW98LU, LONDON UK பொழுது போக்கு ரீவி பார்த்தல்
Alug; 24
பெயர் பி. முகமட் ஹனி,
கவரி 560, நீரெல்லை, அக்குறணை, கண்டி பாழுது போக்கு பேனா நட்பு

Page 16
ரலாமா? ஆனால் என்ன? // நீங்கள் ரொம்ப பெரியவர். மிகப் பெரிய உத்தியோகம் : OLLOII. p. ZŠ J.GI LDEGOGIC (BLTou இ ĉBĝiĝuITU என்னை எண்ணிக் கொண்டு துணைக்
தப்பர்த்தம் செய்து கொள்ளக்கூடும்தானே : வழியாக எட்டிப்பார்த் பாருங்கள். உலகம் பூராவும் பெறுக்கிகள் கணேசன் மயம்தானே? என்ன சொல்கிறீர்கள்? ူမျိုးနီး IGLD அந்த அதிகாரியின் முகம் மாறியது கர் 彎 தொங்க, தல் "60)LJођGULJ LJILJAKOVITLDT, TTTTP" Pவிட்டுச் ရှ##းရ பார்க்கலாமே." வார்த்தைகளைச் சொ 916.JN LILILJ5T5LT LIGJ00601 IGO 3G-60013.67 செய்தது சுமதிக்குப் புரிந்தது. 岛
சுமார் இரண்டு மணியைப்போல் : G நாகராஜன் ஃபோன் செய்தார். நா aft வா, ராஜன், அவளுடன் பணியாற்றும், மி ::G மரியாதையானவர் என்று அவள் நினை சார் ந்த வீட்டி
துக் கொண்டிருக்கும் மனிதர்களி ஒருவர்.
"சொல்லுங்கள் நாகராஜன்" என் ஃபோனைக் காதில் வைத்துக்கொண் கேட்டாள் அவள்
"எப்படி இருக்கிறீர்கள்? "உம். நன்றாக இருக்கிறேன்." "பாஸ் கூப்பிட்டாராமே." "ஆம், பைல் ஒன்று கேட்டார்." "பைல் மட்டும்தானே?" "ஆமாம்." "கிழக்கோட்டான் ஒரு மாதி பேசியிருக்குமே."
"வேறு ஏதாவது பேசுங்கள். ஃபோன் செய்தீர்களே. என்ன சேதி"
"அப்புறம் வேறு செய்தி ஏதாவது 2 GOSILT"
"எது விஷயமாக?" "விவாகரத்து வழக்கு பற்றி" "இல்லை. நம்மூர் கோர்ட்டுகள் மனிதர்கள் பிரச்சனையை உடனுக்குட ஆராய்ந்து நீதி சொல்லி, அவர்களை
டாட்டி சார்.
"வீட்டில் யார் இருக்கிறார்கள்? "என் துணைவியும், சமையல்காரி மான துளசி இருக்கிறாள்."
"சரி. நாம் சாயங்காலம் எங்காவது பீச்சுக்குப் போகலாமே. அப்படிே எங்காவது டின்னர் சாப்பிடலாம்."
"ஏதாவது விசேஷமா?" "அதெல்லாம் ஒன்றுமில்லை." "எந்த விசேஷமும் இல்லாமல் டின்ன ருக்கு போவது சரியாகுமா? அதற் வேறு அர்த்தம் கற்பிக்கப்படுமே, நா ராஜன் எனக்கும் அது பிடிக்காது நண்பரே,
"அப்போ முடியாது என்கிறீர்களா? "முடியாது என்று சொல்லவி லையே. எதற்கும் ஒரு அவசியம் இருக் வேண்டும் என்பதற்காகவே."
"என்னை மன்னித்து விடுங்கள்." "அதற்கும் அவசியம் இல்லை." சுமதி இந்த அனுபவங்களில் இருந்து ஒரு விஷயத்தை சத்தத்துடன் கற்று கொண்டாள். தனியாக, கணவன் மற்று பெற்றோர், சகோதரர் துணையின் ஒரு பெண் இங்கு வாழ்வது மிகவு அரிது என்கிறது. யதார்த்தம் அது
கல்யாணம் ஆகாத பெண்களுக் ஆண்கள் தரும் தொந்தரவுகளைக் காட்டி லும், கணவனை விட்டுப் பிரிந்து வாழு பெண்களுக்குக் கிடைக்கும் தொல்ை மிக அதிகமாகவல்லவோ இருக்கிறது மிச்சம் இருக்கிற வாழ்நாளை கெளர் மாக எப்படிக் கழிப்பது என்கிற கேள் கிறது. பூதாகரமாக அவளுக்குள் தோன்றியது சாப்பிடத் தட்டை எடுத்து வைத்தபோ
ந்திரா தன் மகள் வாணியுடன் வருவதற்கு இந்திரா தனது நகைகளை அடைவு எல்லோர் முகத்தி
திருமலை, கிறீன் வீதியில் வைத்துவந்த பணத்தைத்தான் உபயோகித்தாள் ஊர் செல்லமுடியவில்
விட்டு, ஏதேனும் தபால் இருக்கிறதா என்று * கவனித்தாள் சுமதி. சில தபால்கள் வந்திருந் தன. அம்மா, அப்பா ஒரே கடிதத்தில்
ழக்கம்போல் அழுது கொண்டே எ ருந்தார்கள்.
சுவாரஸ்யம் இன்றி கடிதங்களைப் டித்த பின் எழுந்து போய்க் குளித்தாள் ஊர் முழுக்க அழுக்காக இருக்கையில், ஒரு வெளியே வந்தாள
பண் இரண்டு முறை குளிப்பது அவசியம்
டந்து கொண்டிருந்தாள். கொழும்பில் நின்றபோது ஏற்பட்ட செலவு தந்த விரக்தியின் தழும் டுகள், கடைகள் இருக் கரைந்து போக திருமலைக்கு வந்து நாட்க தினமும் இங்கு வந் கின்றன என்பது அவளுக்கு மனப்பாட ளாகியும் ஊர் செல்லமுடியாததனால் மிகுதிப் அறிமுகம் இந்திராவுக் மாகிவிட்டிருந்தது. பணமும் கரைந்து கொண்டிருந்தது. அங்கிருந்தவர்களில் ஒரு யாழ் செல்வதற்கு கப்பல் அனுமதி த்தனை நாட்களாகியும் ஊர் போக ன்னகை ஒன்றை கஷ் பெற, திருமலை பிரதேச செயலகத்துக்கு முடியவில்லைய்ே என்ற கவலையை அவள் வளும் பதிலுக்கு புலி ந்த வழியால்தான் போய் வருவாள். முகம் காட்டிக் கொண்டிருந்தது. கப்பல் "666.016. Top 6T6 ப்பொழுதும் அங்குதான் போய்க்கொண்டி ப்யணத்திற்கு நிறையப் ப்ேர் காத்துக் தொடுத்தாள். ருக்கிறாள். கொண்டிருந்தமையினால்தான், இந்திராவின்
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு பயணம் பின் தள்ளப்பட்டுச் செல்கின்றது. வாணிக்கு வைத்தியம் செய்வதற்காகச் இதனால் காலம் மட்டும் கரையவில்லை
சென்று வைத்தியத்தை முடித்துக்கொண்டு அவளிடமிருந்த பணமும்தான் கரைந்து ஊர் போவதற்காக திருமலை வந்து கொண்டிருக்கின்றது. தன்னிடமுள்ள பணம் பதினாறு நாட்கள் ஆகிவிட்டிருந்தன. கரைவதற்கிடையில் ஊர் சென்று விடவேண்டும் இன்னும் கப்பலில் செல்வதற்கான என்பதுதான் அவள் எண்ணம் அவள் அனுமதி கிடைக்கவில்லை. எண்ணத்தை யார்தான் புரிந்து கொள்ளப்
கிறின் விதியிலுள்ள விடுதியில் தங்கி போகிறார்கள்? யிருக்கின்ற இந்திரர், பதினாறாவது நாளாக கிறீன் வீதியிலிருந்து தபாற்கந்தோர் அன்று பிரதேச செயலகத்துக்குச் சென்று வீதியினை வந்தடைந்துவிட்டாள். இன்றாவது
கொண்டிருந்தாள். கப்பலில் இடம் கிடைக்குமா? அவள் மனம் இந்திரா, வடமராட்சிப் பகுதியினைச் அவளையே கேட்டது. இன்று கப்பலில் சேர்ந்த கரணவாய் எனும் பிரிவில் வசிப் இடம் கிடைத்து விடவேண்டும் என்ற பவள். அவளது கணவன் ஒரு தினக்கூலி பிரார்த்தனையுடன், 'கணவன் வேலைக்குப் நான்கு LÝ76i 606765606 MI5, GONISTGOTL வறிய போவதுடன் குழந்தைகளைப் பராமரிப்பதற்கு டும்பமொன்றாக அவளது குடும்பம் என்ன பாடு ப்டுகிறாரோ? என்ற ஏக்கமும் ருந்தது. அவள் உள்ளத்தில் முள்ளாய்க்குத்திற்று
தயத்தில் வாணிக்கு ஏற்பட்ட "நாளைக்கு வாங்க உங்களுக்கு அடுத்த நோய்க்கு வைத்தியம் செய்யவே இந்திரா கப்பல்லை இந்தர முயற்சித்திறன் என்று வாணியுடன் கொழும்புக்கு வந்திருந்தாள். நேற்று செயலகத்தில் இந்திராவுக்கு இந்திராவின் கணவன் வாணியை சொல்லப்பட்டதால் இன்று கொஞ்சநம்பிக்கை கொழும்புக்கு அழைத்து வந்திருக்கலாம். அவள் உள்ளத்தில் துளிர் விட்டிருந்தது. அவர் ஒருநாள் வேலைக்குச் செல்லா அந்த நம்பிக்கையுடன் பிரதேச செய விட்டால் அவர்களது குசினி அடுப்புக்குள் லகத்தை வந்தடைந்தாள். அப் பெண்மணிக்
பூனைபடுத்துவிடும் அதனால்தான் ஊரில் இந்திராவைப் போல மாதக்கணக்கில் குள்ளிருந்த கருத்தை வ வேலை செய்து கொண்டு இந்திராவுடன் பலர் கப்பல் பயணத்தில் இடம்பிடிக்க தவம் மெடுக்கவில்லை. வாணியை அனுப்பிவைத்தார். இருந்தனர். இன்றும் அவர்கள் நேரத்தோடையே "இன்னும் கப்பலுச்
இந்திராவும், வாணியும் கொழும்பு காத்திருக்கின்ற கடமைக்காக வந்திருந்தனர். வரேல்லை என சில
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுமதி பள்ளியாசிரியரின் மகள்
· · · · அவர் சுமதிக்கு தந்தையாகவும் ம் தோழனாகவும் இருந்து அன்புடன் ஆளாக்குகிறார். சுமதி கணேசனை காதலிக்கிறாள்.இருவரும் திருமணம் *செய்கின்றனர்.
கணேசனைவிட சுமதிக்கு நல்ல வேலை, நல்ல சம்பளம் அதனால் கணேசன் தாழ்வு மனப்பான்மை கொள்கிறான். வக்கிரமான அவனது மறுபக்கம் சுமதிக்கு அதிர்ச்சி தருகிறது. சுமதியை கணேசன் கொடுமைப்
ந்து ஒரு மாபெரும் தி எழுந்து ஜன்னல் தாள்.
(UPLUT5 0186. ல்லிக் கொண்டிருந்
ஒரு பெண்ணை நேராக வாழவைக்கு க்திகள் என்பதை அவள் உணர்ந்தாள். மிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வையு
வெளியே வாடி.." ué du LIIIñágún el படுத்துகிறான். வீட்டை விட்டு அடித்து
நிலத்தில் யார்க்கும் அஞ்சா நெறிகளும் புருஷனை விட்டு நிமிர்ந்த விரட்டுகிறான். சுமதி தனியாகச் செல்
ஆத்தனே செம்மை மாதர் திறம்புவதில்லையாம் கிறாள். த்ெதிருக்கே? அமிழ்ந்து பேர் இருளாம் அறியாமையில் ஒரு மிருகத்துடன் வாழமுடியாத
நிலையில் விவாகரத்து கோரும் முடிவுக்கு வருகிறாள்.
ன்ன ஆச்சர்யம் இருக்க முடியும்?
"பல மாசங்களுக்குப் பிறகு பேசுகிறீர் ள் இப்போது சுதந்திரம் பெற்ற பிரஜை யப் போல இருக்கிறீர்கள் அல்லவா? தன் சாயல் உங்கள் குரலில் தெரிகிறது. தனால்தான் அப்படிச் சொன்னேன்."
"பீட்டர் எப்படி இருக்கிறார்?" "ரொம்ப நன்றாக இருக்கிறார். கடந்த ாரம் கடைசி ரண்டு நாட்களும் வருடன் தான் இருந்தேன்."
"உங்களுடன் பேச வேண்டுமே." "எப்போது எங்கு சந்திப்போம்? ாங்கள் வரலாமா? அல்லது நீங்கள்
ட்டுக்கு வருகிறீர்களா?
சுமதியே வசந்தியின் வீட்டுக்குப் போனாள் மாம்பலம் ஏரிக்கரைப் பகுதி யில் ஒரு வீட்டு மாடிப் போர்ஷனை டுத்திருந்தாள் வசந்தி வீடு, தீப்பெட்டி ாதிரி சின்னதாக, ஆனால் அவள் ஒருத்திக்குப் போதுமானதாக இருந்தது.
அலை மெய்திக் கலையின்றி வாழ்வதை
மிழ்ந்து தள்ளுதல் பெண்ணறம் ஆகுமாம்
L JITL 6006) ண்டும் நினைவுக்கு
* நேரான பார்வை, யாருக்கும் அஞ்ச
* தேவைப்படாத நல்லொழுக்கம் இவைகள் இருந்தால், எ * தப்பெண்ணை யார்தான் என்ன செய்து விட
ார்க்கத் தலைப்பட்டாள். சின்ன அளவில் டாய்லட்டும், குளியல்
ன் தனியாய் இருப்பவள்
"66607 GIIIL605?" "மாசம் நாநூற்று ஐம்பது ரூபாய்." "கொஞ்சம் அதிகம் இல்லை?" "ஆமாம். ஆனால் அட்வான்ஸ் ரண்டாயிரம்தான். அதனாலேதான் தைப் பிடித்தேன். எப்போதும் அட் ான்ஸ் குறைவாக இருந்தால், வாடகை திகமாக இருக்கும். விடு கட்டி அதை ாடகைக்கு விடுகிறவர்கள் மனோ ாவமே ரொம்ப விசித்திரம்"
"பீட்டர் அடிக்கடி வருகிறாரா? "உம், வார இறுதி நாட்களில், சனி ஞாயிறுகளில் நாங்கள் சந்திக்கிறோம். அவர் இங்கு தங்குவார். திங்கள் காலை வர், அவருடைய பணிக்கும். நான்
என்னுடைய பணிக்கும் செல்கிறோம்."
"JGJLIINIGWGILD LJGÖSIGWisslö,9560) GULLIT?” "வேண்டாம் என்று பீட்டர் சொல்லி ட்டார், நாங்கள் கணவன் மனைவி உறவு கொண்டுதான் வாழ்ந்து கொண்டி ருக்கிறோம். அதை எங்களுக்கே நிரூபித் துக் கொள்ள என்ன அவசியம்? கல் யாணம் என்பது சமூக அங்கீகாரம் காருவதற் காகத்தானே சமூக அங்கி காரம் எங்கள் வாழ்க்கைக்கு என்ன புதிய வர்ணத்தை ஏற்படுத்தக் கூடும்?
னைக்கட்டுமே. அதனால் எனக்கென்ன நான் சுலபமானவள் இல்லை என்று என குத் தெரியுமே. நான் அலுவலகம் செல்ல
ந்தது. தமிழர்களுக்கு பாம்புக்கும் கீரிக்கும் LGOLIT LITsä, J.L.
தமிழ்நாடு.
திறந்து கொண்டு எனக்கு அவரைப் பிடிக்கிறது. அவருக்கு வசந்தி கிடைத்தாள். ன்னைப் பிடிக்கிறது? சேர்ந்து இருக்க
OO "அட என்ன ஆச்சர்யம், சுமதிய மானித்தோம் தாலி கட்டிக்கொண்டால் படித்துக் கொண்டி ான் தாம்பத்தியமா என்ன?
தைகள் புத்தகத்தை இ (தொடர்ந்து வரும்)
ÉÉÉÉE லும் நீண்ட நாளாகியும் யாழ்ப்பாணத்துக்கு கப்பலில் பயணஞ் விடவேண்டும். பிரார்த்தனை அவள் லையே என்ற கவலை செய்வதாயின் அங்கு பதிவு செய்து மூன்று மனதில் எழுந்து நின்றது.
புகள் விழுந்திருந்தது கிழமைகளுக்குப் பிறகுதான் பயணஞ் செய்ய திடீரென சன நெரிசலிடையே முடியும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித் சலசலப்பு அதிகமாகக் கேட்டது. அதற்கான து போவதால் பலரது தால் பயணஞ் செய்ய எடுக்கும் காலமும் அதி காரணத்தை அறிய இந்திரா முயற்சித்துக்
குக் கிடைத்திருந்தது. கரிக்கும். கொண்டிருந்தபோது ஒருவர் சொன்னது த்தி இவளைப் பார்த்து உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள் ஐம்பது அவள் காதுக்குள் புகுந்து கொண்டது. டப்பட்டு உதிர்த்தாள். வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், நாறயது "மறு அறிவித்தல் வரை கப்பல் எனகைத்தாள். - வயதுக்கு மேற்பட்ட பெண்கள், பதினைந்து ஒட்டம் இல்லையாம், ம். இன்னும் ற வினாவை இந்திரா வயதுக்குட்பட்ட சிறுவர்கள் போன்றோர் பதிவு எத்தனைநாள் யாழ்ப்பாணம் போகாமல்
செய்தவுடன் பயணஞ் செய்யமுடியும் இங்கை காயுறதோ தெரியாது?
இந்திராவுக்கு நாற்பது வயது பூர்த்தியாக அவர் சொன்னதும் அவள் இதயம்
இன்னும் இரண்டு வருடங்கள் நகர்வேண்டி துடிக்க மறந்தது போலிருந்தது. நிற்க யிருந்தது. அதனால் கப்பலில் செல்ல அனுமதி முடியாத அவள் அப்படியே கீழே
மறுக்கப்பட்டது. ருந்துவிட்டாள்.
பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக "அம்மா. காலையிலிருந்து ஒன்றும் இருந்தபடியால் பதிவு ஒழுங்கிலேயே மக்களை சாப்பிடாம இருக்கிறன் பசிக்குது. ஏதாவது அனுப்பிக் கொண்டிருந்தார்கள் வாங்கித்தாங்க" என முன்னாலிருந்த
வைத்திய நோக்கத்திற்காக வந்ததற்கான கடையைச் சுட்டிக்காட்டினாள் வாணி ஆதாரங்களை இந்திரா காட்டி பலதடவை தன்னை ஒருவாறு சுயநினைவுக்குக்
கதைத்தமையினால்தான் "இன்று அனுப்பு கொண்டுவந்த இந்திரா மகளின் முயற்சிக்கிறோம்" என்ற பதில் அவளுக்குக் பசியினைப் ப்ோக்க ஏதாவது வாங்கலாம்
கிடைத்தது. GT GOT 'LDGWolf) (BLIGAMGÅ)' 609,6 MILLITIGT.
யாழ் செல்ல வந்த பலர் விடுதிகளிலும் கப்பல் பயணத்துக்கான கட்டணத்தை சிலர் தெரிந்தவர்களது வீடுகளிலும் தங்கி விட மேலதிகமாக முன்னூறு ரூபா மட்டும் யிருந்தனர். இருப்பதை அவள் அப்போதுதான்
இந்திராவுக்கு திருமலையிலோ, வெளியிடத் காண்கிறாள். திலோ தெரிந்தவர்களென்று எவரும் இல்லை. இன்னும் இரண்டு நாட்களுக்கு மேலும் அப்படியாராவது இருந்திருந்தால் அவர்களது கப்பல் பயணம் இடம் பெறாவிட்டால் வீடுகளில் தங்கினால் விடுதிக்குக் கொடுக்கிற விடுதியில் தங்குவதற்கோ சாப்பாட்டிற்கோ காசாவது மிஞ்சியிருக்கும். பணம் இல்லாது தீர்ந்துவிட்டது என்பது
செயலகத்தின் ஓரங்களில் வரிசையாக அவள் சிந்தனையில் மின்னியது. இருந்தவர்கள் வேகவேகமாக எழுந்து செயலக பணம் இல்லாவிட்டாலும் கைமாற்றாக
வாசலை அடைத்துக் கொண்டார்கள், கப்பலுக் வாங்குவதற்கு அவளுக்கென்று இங்கு குப் பெயர் பதிவு செய்பவர் வந்துவிட்டதுதான் யார் இருக்கிறார்கள் கப்பல் பயண நிறுத்தம் அதற்குக் காரணம். நீளப்போகிறது. தங்குவதற்கோ, உண்ப ந்திராவும் அவர்களுக்கிடையில் முண்டி தற்கோ அவள் என்ன செய்யப்போகிறாள்: யடித்துக்கொண்டு நின்றாள். அவள் கண்களில் நீர் வழியத் தொடங்
"முருகா. இன்று எப்படியாவது கியது. தன்நிலை உணர்ந்தவள் சத்தமாக எங்களுக்கு கப்பலில் இடம் கிடைத்து அழித்தொட்ங்கிவிட்டாள்.
ஆக31-செப்.06,1997
து இவளின் கேள்விக் விளங்கிக்கொள்ள நேர
குப் பெயர் பதியிறவர் புடன் பதில் வந்தது.

Page 17
த்ரா இன்னிக்கு சாயங் காலம் சீக்கிரம் வந் துடும்மா."
காலையில் வேலைக்கு கிளம்பும்போது அப்பா கூறியது நினைவில் வர அவள் மதிய உணவை சாப்பிட ஆரம்பித்தாள். கூட இருந்த தோழியரின் இனிய உரையாடலில் கவனமில்லாமல் இருந்தவளை ரம்யாவின் குரல் அழைத்தது.
"என்ன சித்ரா-ஏதாவது பிரச்சனையா காலையிலிருந்தே சுரத்தில்லாமல் இருக்கே எங்கிட்டே கூட சொல்லக்கூடாதா?
வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்து மனதுக்கு சற்று நெருக்கமான தோழி அவள் அந்த தனியார் நிறுவனத்தின் கணக்குப் பிரிவில் அவர்கள் இருவரும் அடுத்தடுத்த மேசையில் வேலை பார்ப்பவர்கள். அதோடு இலக்கியம், கலை போன்றவற்றில் இருவரின் கருத்துக்களும் ஒத்துப் போனதால், நெருங் கிய தோழிகள் ஆயினர்.
"ஒன்றுமில்லை ரம்யா இன்னிக்கு ஈவி னிங் என்னைப் பெண் பார்க்க வராங்க" சற்று களைப்பாய் ஒலித்தது சித்ராவின் குரல்.
"ஏய் இவ்வளவு மகிழ்ச்சியான செய் தியை ஏண்டி, டல்லடிச்சு சொல்றே. எனிவே என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள். ஆமாம் உன்னவர் யார் சொந்தமா? என்ன வேலை?
"வெயிட், வெயிட், ரம்யா, நான் இன்ன மும் சொல்லவே ஆரம்பிக்கலே, நீ அதுக் குள்ளே கல்யாண மண்டபம் போயிடாதே. அவங்க எங்களுக்கு ஏற்கனவே சொந்த மில்லே. புதுசுதான். நார்த்லே ஒரு பிரைவேட் கம்பனியிலே மானேஜர் ரண்டாவது பிள்ளையாம். அப்பா இல்லை. இரண்டு தங்கைகள் போதுமா?"
"சரி சித்ரா நீ சாயங்காலம் பர்மிஷன் போட்டுட்டு கிளம்பு ஏதாவது முக்கியமான வேலை இருந்தா நம்ம கிட்டே தள்ளி விடு. இந்த மாதிரிமுகத்தை உம்முன்னுவெச்சுக் கிட்டு இருக்காதேடி சியர்புல் மை பேபி"
"ரொம்ப தாங்க்ஸ் ரம்யா" "GJUGurija, GT Girgo (39;LILITija,G6III அப்பா எப்படி சமாளிப்பாங்களோ கவலை தான்" என்றபடி எழுந்தாள் சித்ரா,
இந்த இடத்தில் சித்ராவைப் பற்றி கூறியாக வேண்டும். காண்பவரிடம் மரியா
வகரன் அமைதியில்லாத மன தோடு மிகவும் சிரமத்தோடு போராடினார். எப்பொழுதும் மனதில் அமைதி இல்லையென்றால் இந்த கடற்கரைக்குவந்து அமைதியோடு ஓர் இடத்தில் அமர்ந்து விடுவது இவருடைய வழக்கம் அறுபத்தியேழு வயதிலும் கொஞ்சம் இளமையோடும், கவிதையோடும் வாழ்கிறார் என்றால் அதில் முக்கிய பங்கு இந்த கடலுக்கும் உண்டு. ஆர்ப்பரிக்கும் அலை களையும், நீண்டு பரந்த நீல வானத்தையும்
புதைகுழிகளும்
தையை தூண்டும் கண்ணியமான அழகு
அவளுடையது. படிப்பின் கெட்டிக்காரத்
தனம் அவளுக்கு நல்ல வேலையை வாங்கித்
ஜீ தந்தது. திருமணம் முடிந்த அக்காவுக்கும். கல்லூரியில் படிக்கும் தம்பிக்கும் இடைப்
பட்டவள் சித்ரா மூத்த பெண் படிப்பில் வெகு சுமார் அவளைப் போட்டு கல்விக்கட லில் மூழ்கவைத்து சிரமப்படுத்தாது மனைவி யின் ஆலோசனைப்படி மணமுடித்து அனுப்பிவிட்டார் சண்முக சுந்தரம்
அந்தக் கால பட்டப் படிப்பில் அசகாய சூரனாக விளங்கி அரசாங்க வேலையில் அமர்ந்து விட்டாலும் குடும்பத் தொல்லை களால் சற்று "லேட் மேரேஜ் செய்து கொண்டவர் அவர், அதனால் தானோ என்னவோ அவரின் இரண்டாவது மகள்
கல்லூரியை முடிக்கவும் அவரின் ஒய்வுக்
காலம் வரவும் சரியாகப் போயிற்று
தனது கனவுகளுக்கெல்லாம் வடி காலாய் அறிவுச் சுடராய் விளங்கிய சித்ராவை, அவர் மகனைப் போல் வளர்த்தார். அவளது திறமையால், வாங்கிவந்த பரிசுப் பொருட்
களால் வீடு நிறைந்தது. கல்லூரி முடிந்ததும்
அவளின் வெற்றி அதோடு நிற்காமல் நல்லதொரு வேலையையும் வாங்கித் தந்தது. முத்தவளைப் போல் இல்லாமல், இவளை யாவது சுதந்திரப் பறவையாக சில காலம் பறக்க விட வேண்டும், என்ற அவரது
LDTÜLIGIGOGITINGöT அதாவது பார்வதி அ பனிக் கட்டியாய் வைத்து பேச ஆரம்பி எங்கே இருந்தாலும் Mesir 606III af "LT i GT6 இப்படித்தான் பே களா? உள் அறையில் தவளின் செவியில் சா அவளது பேச்சு.
"அப்புறம் பாரு அடுத்த வருஷம் ஆபி வாங்க சித்ரா வேை மாத்திக்கிடலாம். எங்கி தெரியாதுங்க. உங் செய்யப் போறிங்க. தான் போட்டுக்கப் ே எங்க லெவலுக்கும் ணும்னு நான் சொல்
தானை நடாத்த சிந்தை
அந்த மெல்லிய பெ
மெதுவாக தலை தைப் பார்க்கிறேன்.
இடியப்பக்காரி
ஆசையை மனைவியின் நச்சரிப்பு அடிக்கடி மகள் மனதிற்குள்ே
துளைக்கும்.
அப்பாவின் ச்ொற்படி சற்று முன்ன தாகவே வீடு வந்து சேர்ந்த சித்ராவை,
வீட்டின் இதமான சூழ்நிலை வரவேற்றது.
எப்போதுமே பளிச்சென்று இருக்கும் அவர் களின் வீடு இன்று வரும் வி.ஜ.பி.க்கள்
கொண்ட்வாறு "என் சாய்வு நாற்காலியில்ப
மனோரஞ்சிதத்தி பன்னிரெண்டு வயது எம் நாட்டு அனர்
கோடிட்டுக் காட்டும்
வருகைக்கு என மின்னலடித்துக் கொண்டி கலவரத்தில் வித்திய
ருந்தது. எளிமையான அலங்காரத்தில் தயா ராகி விட்ட அவளது உள்ளத்தில் இனம் புரியாத உணர்ச்சி.
தாய், தங்கை, அண்ணா, அண்ணி சகிதம் வந்தான் மாப்பிள்ளை சேகர்.
தவன்.
இரவுச் சுற்றிவ
யான ஆண்கள் கா
காலம் அது!
உயிரை மாத்திரப்
அவனின் கம்பீரமான தோற்றம் எல்லோரை போதும் என்ற எண்
யும் கவர்ந்தது சித்ராவையும் சேர்த்து. முறைப்படி தரிசனம் தந்து கூடவே
சிற்றுண்டியையும் பரிமாறி உள்ளே சென்று
விட்டாள் சித்ரா,
பனே! நீ ஒருத்தியை காதலிப்பதாய் சொன்ன போது என் மனம் உள்ளே சிரித்துக் கொண்டதடா, ஏன் ஆண்கள் இப்ப்டி காதலென்றால் லைகிறார்கள். நகைச் சுவையாகத்தான் இருந்தது உன் கதை. நண்பர்களிடம் சொல்லி கேலிக்குரிய வனாக்கியிருக்கிறேன். இதற்கெல்லாம் எத் தனை வேதனைப்பட்டிருப்பாய். உன்னை ஒருவரும் புரிந்து கொள்ளவில்லை என்று வேறு யாரிடமோ சொன்னாயாமே..? உண்மைதான். உயிர் நண்பன் என்று சொல்லிக் கொள்வதில் மட்டுமே பெருமைப்
இல்லம் விட்டு சிறு
இரவைக் கழித்துக்கெ ஆண்கள்.
ஒருமுறை உன்
குதர்க்கமான நகைச் காயப்படுத்தியிருக்கிற கொண்டாய்.? ஆ பொறுமையானவனட தாங்கிக் கொண்டாே வெளிநாடு புற ளைப்பற்றித்தான் நீ கிறாய் நினைத்திரு நிலையத்தில் வைத்து "டேய் அவளுடைய பார்த்தால் எனக்கு பார்களா? ஏன் எங்கள் களில்லை. இருபத்தி சின்ன வயதா? எத (UDLG), ALIITUST? 9/6)JÕTa
26. Doi gules
பார்த்தபடியே சிறுமணலைக் கைகளில் பிசைந்து கடலினுள்ளே வீசியபடி கால் நீட்டி அலைகளோடு கால்களை விளையாட விட்டு அதன் ஸ்பரிசத்தினை உணர்ந்தபடி அமர்ந்திருப்பதில்தான் எத்தனை சுகம்.
ஆனாலும், இன்று முடியவில்லை. எதையும் LD6015) ஊமையாக அழுதது. பழைய நினைவுகள் விழித்துக் கொண்டது. நட்பான இளமைக் காலங்கள் இனி எப்போதுவரும்.? ஏங்கிய மனது பொங்கிவரும் துன்பங்களை ஒன்று திரட்டி இதயச் சுவர்களில் விளாசி அடித் தது. மனமும் இதயமும் ரணமாய் வலிக்க கண்களில் இலேசாக கண்ணீர் கருக்கட்டி யது. ஊமையாய் அழுத மனது ஒப்பாரி கூட்டத் தொடங்கியது.
எங்கே இருக்கிறாய் நண்பனே! என்ன செய்துகொண்டிருக்கிறாய்? சுகமாய் இருப் பாயா? உனக்கென்று ஒரு குடும்பமமைத்து பிள்ளைகளோடு கொஞ்சிக் குலாவியபடி தோச வானில் சரசமாடுகிறாயா? இல்லை ன்னும் மறக்கமுடியாத அவளின் நினைவு ளோடுதானா? எனக்கு இறப்பு நெருங்கு கிறது நண்பனே! அதற்குள் நான் உன்னை பார்க்கவேண்டும். என் மனதிற்குள்ளும் இன்னும் பசுமையாக பூத்துக் கொண்டிருக் கும் ஒரு நினைவை உன்னோடு மட்டுமே பகிர வேண்டும் துசி எங்கேயடா இருக்கி
பந்தயம் கட்டிய நினைவுக்குதிரை பழையதுகளில் மேய்ச்சல், மல்லாந் வனத்தைப் பார்த்தார் சிவகரன், கண்ணிர் திரையிட்ட கண்களோடு நினைவுகளுள்
றங்கத் தொடங்கினார்.
ஆண்கள் பலவீனமானவர்கள் நண்
ஆக31-ப்ெ 06,1997
களுக்கா பஞ்சம்?
N
SRI.
Wo,
NAMN K NA BARA, A
ANN \ Y KAN
SNES MWAMKANYAKAN WYN
鷺
\\^م ”لیلیWNAWA
ld
பட்டுக்கொண்டிருக்கும் என்னாலும் கூட சரியாக புரிந்து கொள்ளமுடியவில்லை.
அன்றொருநாள் சிரித்துக்கொண்டு சென்னாயே. "மச்சான் என்னுடைய காதலி தாண்டா இரண்டரை வருசமா என்னைக்
காதலிக்கிறாளா ல்லையா? என்பதை சொல்லாமலேயே இருக்கிறாள். காதலிக்கா விட்டால் அதையாவது சொல்லியிருக்கலாம். ஆனால் எப்பொழுது கேட்டாலும் தலை குனிந்தபடி எதுவுமே பேசாத என்னவளைப் பற்றி என்ன சொல்வது? வேறு யாரையாவது காதலிக்கிறாளா?
கேள்விக்குறியோடு என்னிடம் பதில் எதிர்பார்த்து கேட்டாயே? உன் கண்கள் கலங்கியிருந்ததே. அப்பொழுதுகூட காத லின் சக்தியைப்பற்றி புரிந்துகொள்ளாமல் மனதிற்குள் சிரித்திருக்கிறேன். இவன் ஏன் இப்படிப் புலம்புகிறான். அவளில்லா விட்டால் இன்னொருத்தி இல்லையா? பெண் ன்னொருவனின் வேத னையை புரிந்துகொள்ள முடியாத மனது
தானே சிறுவர்களா அவர்கள் வாழவில்லி ஒருவரும் புரிந்து ெ வெறியோடு கேட்டாே அவளின் நினைவுகே கொண்டிருக்கிறாய்.
"வெளிநாடு பே அங்கிருந்தே அவ6 போகிறேன்." என்று போன சில மாதங்களி வனுக்கு மனைவியா விட்டதை கேள்விப்பட் பட்டிருப்பாய். உன் வளல்ல இன்னொருவ தும் எப்படி வேத அவளின் திருமணத் எனக்கு கடிதம் எழுதி செய்த பெற்றோரிருச்
தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவளுக்கு "இதோ பாருங்க. கடைசியாய் ஒண்னு சொல்ல விட்டுப் போச்சு. சேகரோட அண்ணனுக்கு கல்யாணத்திலே பவுன்ல மைனர் செயின் ஒண்ணு போட்டாங்க. நீங்களும் அது மாதிரி.
"கட்டாயம் செய்ய சொல்றேன் ஆன்ட்டி. ஆனால் ஒரு கண்டிஷன்." -மின்னலைப் போல வெளியே வந்த சித்ரா வின் குரல் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பினர் எல்லோரும்.
"ஆமாம் அப்பா. கட்டாயம் முணு பவுன்லே இல்லை இல்லை ஐந்து பவுன்லே புது டிஸைன்லே செயின் செய்துடுங்க அப்பா. ஆனால் அதிலே திருமாங்கல்யம் கோர்த்து மாப்பிள்ளை த்திலே நானே |கட்டிடுவேன். ஏன்னா இவ்வளவு நேரம் பேரம் பேசினாங்களே அப்போ பெண் ணைப் போல மெளனமா இருக்கிறவர் மாப்பிள்ளை இல்லையப்பா. பொண்ணு
இருந்
ங்க. நம்ம சேகருக்கு சிலேயே வீடும் தந்திடு லயை கூட அங்கேயே ளுக்கு எதுவும் கேட்கத் பொண்ணு, நீங்க
நகைநட்டுன்னு அவ 1றா. உங்க தகுதிக்கும் ஏத்தாப்போல செய்ய வேணாம் பாருங்க."
-
LITT gum!" sigla க்கொண்டிருந்த என் னயைச் சிதைக்கின்றது ண் குரல்
யைத் திருப்பி முகத்
மனோரஞ்சிதத்தின் ா ஊர்ஜிதப்படுத்திக் ன புள்ள? என்று டுத்தவாறே கேட்ட்ேன். ன் கணவன் அப் சிறுமியின் தந்தை த்தங்களுக்கு அடிக் ஜூலை மாதங்களின் Troo lõigööTLD605
ளைப்பில் பெருவாரி ணாமல் போயிருந்த
காத்துக் கொண்டால் 1ண மேலீட்டால், தம் சிறு காடுகளுக்குள் ாள்வார்கள் அப்பகுதி
எட்ான உக்கிரமான
டையாய் சொடுக்கிற்று gates. APIEGEN
அப்பாவைப் பார்க்கிறாள் சித்ரா,
அப்பா. அறிவுஜீவியான அப்பா. ஏன் இப்படி மெளனமாய். ஊமையாய். உணர்ச்சிகளை அடக்கிய ஞானியாய் இருக் கிறார்.
மாப்பிள்ளைப் பையனோ, தான் விலை போவது புரியாமல் அம்மாவின் பேச்சை ஏதோ தேவர்வாக்கு மாதிரிகேட்டுக் கொண்டி ருப்பதைக் காண்கையில் எரிச்சல் மண்டுகிறது
தான். பொண்ணுதான்." அந்த சாட்டை அடியில் தடுமாறி வெளியேறி விட்டனர் DTÜL767606,T 69L'LİTİ.
அதிர்ச்சியில் உறைந்து நின்ற அம்மா வையும். வியப்பால் விழிக்கின்ற அப்பா வையும்,நிமிர்ந்து பார்த்த சித்ரா "ஸாரிப்பா, : பண்றாப்ல பேசிட் டேனா?" என்றபடி தன் அறையை நோக்கி நடந்தாள் நாளை. ரம்யாவிடம்-இது பற்றி சொன்னால் எப்படி ரசிப்பாள். என்ன பதில் சொல்வாள்! அவளுக்கே விடை கிடைக்கவில்லை!
சுற்றிவளைப்பில் தன்னைக் காத்துக்கொள்வ தற்காக ஓடிய மனோரஞ்சிதத்தின் கணவன், பாம்பின்புற்றென அறியாது அந்த @gລັດ)
அங்கு தங்க நேரிட்டது.
அவன் உடல் மட்டும் நிரந்தரமாக தங்கிவிட்டது மனிதனையே மனிதன் கொல்
LL LLL LLLL L L L L L L L L L LLLLL LL TTTTTS STTT STTTTTTTTT TTT
606) ILLITGi, 265T606OT து. எப்படித் தாங்கிக் னாலும் நீ மிகவும் ா. எல்லாவற்றையும் IIII
ப்படும்போதும் அவ அதிகமாய் கதைத்திருக் க்கிறாய். புகையிரத GT GöIGOT (GG) FITGöTGOTIITLI....! வீட்டில் போய் பேசிப் அவளை கட்டிவைப் ள புரிந்து கொள்கிறார் தியொரு வயதென்றால் னையும் எதிர்கொள்ள ளும் எம்மைப்போல்
WANYANYI - NAN KAYNI
"", "MIMINTAK
UGallum
யிருந்து வந்தவர்கள்.
palouLUIT? 6T 6öT 6T 6ör 60060T காள்கிறார்களில்லை?" ப.இப்பொழுது அந்த ளாடுதானா வாழ்ந்து
P
ாய் நிறைய உழைத்து DGT (GLIGTG4, 5L. று சொன்னாயே. நீ ல் அவள் இன்னொரு வெளிநாடு சென்று டு எப்படி வேதனைப் ஷோபனா உனக்கான பனுக்கு என்று தெரிந்த னைப்பட்டிருப்பாய். தைப் பற்றி புலம்பி நீ யபோது எத்தனையோ க அவளைப் பற்றியே
புலம்புகிறாயே என்று எழுதி இறுதிக் கடிதத்தோடு நிறுத்திக்கொண்ட இந்த கெட்ட வனின் உற்ற நண்பனே எங்கேயிருக் θpπιiι...Ρ
உன்னிடம் நான் ஒன்று சொல்லவேண் டும் நண்பா. நானும் கூட பிற்காலத்தில் ஒருத்தியை காதலித்தேன். அன்றைய என் கண்ணம்மா இன்றைய பொழுதுகளில் இன்னொருவனுக்கு செல்லம்மாவாகப் போய் விட்டாள். ஆனாலும் அவளின் நினைவு களை அகற்ற முடியாமல் இதுவரை கால மும் தனிமரமாக நினைவுகளோடு வாழ் கிறேன் என்றால் நீ சிரிப்பாயா நண்பனே.? என் கனவுகள் கூட இப்பொழுதும் அவளைப் பற்றியவைதான். பக்கத்தில் அமர்த்திபால் நிலவுகாட்டி எத்தனை நாட்கள்தான் கற் பனையில் வாழ்ந்திருக்கிறேன். அப்படிப் பட்ட எல்லாம் முடிந்துவிட்டது நண்பனே. முடிந்துவிட்டது. ஆனாலும் தோற்றுப் போன என் காதலைப் பற்றி உன்னிடம் பகிரவேண்டுமடா. இந்தக் காதல் கல்வெட்டு அழியக்கூடாது. நீ சிரித்தாலும் பரவா Laia)a).
முதுமையிலும் இளமையேற்றும் அவ ளின் நினைவுளை உன்னிடம் பகிர வேண்டும். நட்பிருந்தால் என்னிடம் வா! உன்னைப் புரியாத என்னைப்போல் என் னையும் புரிந்துகொள்ளாமல் போய்விடாதே. ஒரு தலைக் காதலென்று ஒதுக்கிவிடாதே அவளுக்கும் சேர்த்து நானொருவனே காத லித்தேனடா. எப்படித் தோற்றது. தெரி யாத புதிர் உன்னோடும் என்னோடும் அழிந்து போகட்டும். நான் இறப்பதற்கு முன்னால் உன் நட்பான இளமைக்காலத்தில் கொஞ்சம் மீண்டும் எனக்காக செலவழி. கடலலை சிவகரனின் காலைத் தீண்டி
மீண்டது. சுய நினைவுக்கு வந்தார்.
மீண்டும் இன்னொரு அலையின் தீண்டு தலுக்காய் காத்திருந்தார். அலை காலை தொடுவதாய் இல்லை. மனிதர்களின் காத லைப்போல உருவாக்கும் பலதில் சில மட்டுமே ಇಂದ್ಲಿ மனது வெதும் பினார். கண்ணி கண்களில் தேங்கி யிருந்தது. அழுகிறேனா? எதற்கும் கலங் காத நான் அழுகிறேனா புறங்கையால் கண்களைத் துடைத்தபடி எங்கோ தூரத்தில் கேட்கும் பாட்டோடு சத்தமாக சேர்ந்து பாடியபடியே, பைத்தியக்காரனாக பைத் தியக்காரத்தனத்தோடு இவரைப்பார்க்கும் மக்களை மனதிலிருந்து ஒதுக்கியபடியே வீடு நோக்கிச் செல்லத் தொடங்கினார். அறுபத்தியேழு வயது சிவகரன். பூத்தால் மலரும் உதிரும் ருெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை! நிலவும் தேய்ந்து வளரும்
அவள் நினைவோ தேய்வதில்லை.
வாழும் சர்ப்பம் மட்டும் ஏன் விதிவிலக்காக அமைய வேண்டும்
"ஐயா! அப்பாட் நட்டஈடு விஷயமா நேற்று வந்த அம்மாட்ட தர ஏலாது எண்டு சொன்னிங்களாம். அதுதான் என்னெண்டு கேப்பம்: தன் பரட்டைத் தலைமயிரை கோதியவாறு மிக பணிவுடன் கேட்டாள் மனோரஞ்சிதத்தின் மகள் அவளின் அந்த பவ்வியமான பணிவு எனக்கு ஒரு விதமான அசட்டுத் தன்மையை தந்தது.
"உன்ர அம்மாட்ட் எல்லாம் விபரமாக சொல்லிட்ட்னே அதாவது பாம்பு கடிச்சு செத்தவங்களுக்கு நட்டஈட்டுக் காசு கொடுக்க மாட்டாங்க அப்பிடி சிபாரிசு பண்ண எங் களுக்கு சட்டமுமில்லை? அது சிக்கலில் கொண்டு விட்டிடும் எதையும் இலட்சியப் படுத்தாது கூறிமுடித்தேன்.
"என்ர அப்பா பாம்புட்ட 'கடி' எண்ட்ா போனவர்? சிறுமியின் சிவப்பேறிய கண் களைப் பார்க்க எனக்கு பயமாக இருந்தது. அப்படியே தொடர்ந்தாள்.
"இரவில சுத்தி வளைச்சு ஆக்கள் அவனுகள் சுட்டுவந்தபடியாத்தான் எண்ட் அப்பாவும் ஒடி பாம்பிட்ட கடிவாங்கி சாக வந்தது. இவ்வளவு காலமும் ஒட்ாதவர். வீட்டிலபடுக்கிறவர் ஏன் ஒடனும் எல்லாம் அந்த உசிர காப்பத்திக்கத்தான். இதபயங்கர வாதத்தில சாகல்ல எண்டு எப்படி நீங்க சொல்லுவீங்க? எங்கட் குடும்பம் படுற ா எங்கையர் நீங்க காணப்போறிங்க? அது கிடக்கட்டும் இதுக்கொரு முடிவு சொல்லுங்கமுடிவு தெரியாமநான் போகப் போறதில்ல!
அவளின் பத்திரகாளி பாவனை என்னை அதிர வைத்தது
சமையலிலும் துவையலிலும், குடும்ப வாழ்விற்குள்ளும் தம்மை அடைத்துக் கொள்பவர்கள் பெண்கள் என்ற கோட்பாடு சரிவதை உணர்ந்தேன். உலகமெங்கே? நாம் எங்கே? என்ற ஆய்வுக்கு பதிலடியாக அமைந்தாள் அவள்
எவ்வளவு நியாயமாக தென்பட்டாலும், அதை எடுத்துரைக்கும்பாணியில்தான் அதன் செயல்பாடு தங்கியிருப்பதை தெரிந்து கொண்டேன் அரசின் சுற்று நிருபங்களும் சட்டங்களும் என் கண் முன்னால் இலவம் பழமாக வெடித்துச் சிதறியது அதில் முடிவு தெரிந்தது போராளி போல் தோன்றிய அச்சிறுமியின் பக்கம் அச்சத் துட்ன் அவள் முகத்தை நோக்காது கூறினேன். -
சரி அம்மாவை வரச்சொல்லு:

Page 18
"களமெங்கும் இரத்த வெள்ளம் குளமொன்று மண்ணில் ஆச்சு தலையெல்லாம் மிதந்து செல்லும் Gaogua) a Duigi Gun
மானத்தை உயிராய் மதித்து தானமாய் தம்மை ஈர்ந்தார். வானத்தை வெல்லும் வீரர்
ஈனத்தை வென்று நின்றார்.
சதையது உடலம் வீழ்ந்தும் விதையென உணர்வு தந்தார் மிதியதை ஆதிக்கத்தை விதியிதை மாற்று என்றார். மதியினை கொண்ட மாந்தர் மிதிபட்டு வாழ்தல் வெட்கம் சதியினை வென்று வாழ குதியடா களத்தில் என்றார். குன்றியே நாங்கள் வாழ குடத்தினில் விளக்கல்ல வீரம்? குன்றென நிமிர்ந்து நிற்போம் குன்றிலிட்ட விளக்கெங்கள் வீரம் அந்நியன் காலை நக்கி அடங்கியே வாழும் மனிதர் நித்தியம் செத்து வாழ்வர் மடங்கியே புழுவாய் நிற்பர். அன்புக்கு அடிமை நாங்கள் அம்புக்கு பயந்ததில்லை! தென்பெங்கள் நெஞ்சில் உண்டு பண்புக்கு மட்டும் பணிவோம்
துப்புறச் சிவந்த வ செப்புற நனைந்தா குப்புறக் கவிழ்ந்தார் செப்புற முழ்கிப் ே ஒப்புற அனைத்துக் செப்புற இரு கணை இப்புறம் தைத்த க அப்புறம் வந்ததோ எண்ணித்தான் பயர் அவளும்தான் பயந் தன் கனை இரண் தன்னவன் மார்பு த போனதோ என்று "புகழ்வதும் உண்டு பொம்மன் முதுகினை தடவிப் இகழ்வதும் உண்டு பொம்மன் இரண்டுமே இசையாய் கேட்கும்
ஏனடா மரமாய் ஆனீர் ஏனடா மந்திப் புத்தி தூணடா நீங்கள் எல்லாம் MLL G S L S Y S MEM ஏனடா தயங்கி விட்டீர்? ஏவடா பாணம் யாவும்
ண்டது யுத்தம் என்றால் ண்டுமோ தோல்வி எம்மை தாண்டடா தாண்டு பகையை மாண்டதா சொல்லு வீரம்
தன்னவள் தேடல் காரணம் தன்னை
கொட்டடா முரசு கொட்டு இரண்டிலும் எழுச்சிப் பண் ஒலிக்கும்" தப்பினேன் கூர் கன் வெட்டடா சிரசு வெட்டு களத்தினில் பட்ட அனுபவம் தாங்கிய என் நெஞ் முட்டடா முட்டு பகையில் துணைவியின் காதில் கொட்டினான் என்றுதான் செப்பி தட்டடா வெற்றிப் பறையை அவன் பெயர் நாச்சியப்பன் கண்ணினில் தீயை புல்லல்ல புழுவுமல்ல ITGMGML LIGOLoG 500001601 கள்ளியும் முறைத்து கல்லல்ல முள்ளுமல்ல போரினில் பட்ட புண்கள் மனிதர் நாம் மறவர் நாமே பூவிதழ் பட்டு ஆற : நசிபட்டும் கொதியா இரத்தம் போரிலும் காணாத கணைகள்
நம்மில் ஒடித்தான் யாது இலாபம் பொன்னுடல் மீது கண்டு இனிப்பாக பேசல் வீரமும் வசையும் கலந்து தேனினிலும் இனிய அமுதம் பழிப்பாக பேசிவிட்(
algona) a 5, Gui தீரனாய் நின்றுரைத்தான் நா ."?שששוט ופשע சொன்னவள் தேகம் களத்தினில் கட்டப் பொம்மன் பூரித்த நாச்சியப்பன் மெல்லத்தான் நயம பூவினில் வண்டாய் ஆனான். கிண்ணமாம் இதழி மெத்த தித்திப்பு கலந்த இதழால் என்னம்போல் அ மொத்த சுவையையும் உவந்து தந்தாள். கன்னத்தில் கன்னம்
வசையல்ல அதுதான் இசை திசையெங்கும் வீரம் பாய்ச்சும் உரத் தசை கொண்ட படைக்கு இசை
சந்தனக் கடத்தல் சரணடைய வைப்பதி
பிரதான பாத்திரம் களுக்கும் பெருமைத கே. தவ
புலனாய்வு பத்தி சாதனை பாராட்டத்த பிடிக்க முடியாத வீர தான் அந்தச் சாதை சரணடைவு விவகா அரசு வில்லாளன் அம்புதான் நக்கீரன்
இலங்கை கிரிக்ெ வெற்றி பற்றி என்
TILTIITET
இலங்கைக்கு எதிரான சுற்றுப்பயணத் தின் போது டெஸ்ட் போட்டிகளில் இரண்டு சதங்களையும், ஒருநாள் போட்டிகளில் ஒரு சதத்தையும் அடித்துத் தனது நிலையை மறுபடி ஸ்திரப்படுத்தியுள்ளார் இந்திய முன்னாள் கப்டன் முகமட் அசாருதீன்
"இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகளுக்கு இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடு வேன்" என்று அண்மையில் பேட்டியொன் றில் கூறியுள்ளார்.
கிரிக்கெட் உலகில் நுழைந்தவுடன் முதல் 3. GLGÜL" : 醬 H சதங்களை அடித்துச் சாதனை படைத்தவர் ஒருநாள் போட்டிகளில் 7000 ஒட்டங்களைக் நான் சொல்லவில் மேற்கிந்தியத் தீவு மைதானங்களை கடந்தது ஒருநாள் போட்டிகளில் 7000 சஞ்சிகை இந்தியாரு
விட ஏனைய நாட்டு மைதான்ங்களில் அதிக ஒட்டங்களைப் பெற்ற முதலாவது இந்திய இலங்கை கிரிக்ெ ஓட்டங்களைக் குவித்துள்ள அசாருதீன், ајдl зIJI. உலகில் மூன்றாவது வீரர். தலைவர் உபாவிதம் இதுவரை 85 டெஸ்ட் போட்டிகளில் 8649 ஓட்டங்களுடன் மேற்கிந்தியத்தீவு சொல்லியுள்ள சுவார
விளையாடியுள்ளார். 5000 ஓட்டங்களைக் வீரர் டெஸ்மண்ட் ஹெய்ன்சும் 38 = ஜெயகுரியா 40ர குவித்துள்ளார். இதில் 19 சதங்களும், 16 ஓட்டங்களுடன் பாகிஸ்தானிய வீரர் ஜாவெட் 26 குழந்தைகள் பி
அரைச் சதங்களும் அடங்கும். மியான்டாட்டும் முதல் இரு இடங்களில் சனத் என்று பெய
உலகில் சிறந்த களத்தடுப்பு வீரர்களில் இருக்கின்றனர்.
ஒருவரான அசாருதீன் டெஸ்ட் போட்டி இவர்களது சாதனைகளை அசார்- தமிழ் சினிமா
களில் 92 கட்ச்களைப் பிடித்துள்ளார். அணியில் தொடர்ந்து விளையாடினால் பர் ஸ்டார் ரஜினி மெ6
இவரது அண்மைய சாதனை சர்வதேச முறியடித்து விடுவார்.
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S ALDooa) /GLJла)
இந்து அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து குற்றம் குற்றமே எ6 மகளிர்க்கெட் இங்கேத்தின் தி,"
தென்ஆபிரிக்கா, இலங்கை டென்மார்க் கலைஞர் கருணாநிதி 5வது மகளிர் உலகக்கோப் ைஅயர்லாந்து கனடா, ஹொலன்ட் ஆகிய 12 தொடர்வ கிரிக்கெட் போட்டி வருகின்ற டிசம்பர் 5ம் நாடுகளின் அணிகள் கலந்து கொள் = வில்லை. நான் யா
திகதி தொடக்கம் 28ம் திகதிவரை இந்தியாவில் கின்றன. என்று கடந்தவாரம் நடைபெறவுள்ளது. மொத்தம் 37 போட்டிகள் 16 இடங்களில் திருக்கிறார் ரஜினி
இந்திய மகளிர் கிரிக்கெட் சபையால் நடைபெறுகின்றது எல்லாப் போட்டிகளும்
நடத்தப்படும் இந்தப் போட்டியில் இங்கி பகலில் நடைபெறவுள்ளன. = தமிழ்க் கட்சிகள் ெ
ஒன்றில் தவறவிட்டவர்கள்
இலங்கை இந்திய அணிகளுக்கிடையே நடைபெற்ற குணத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சனத் ஜெயசூரிய 199 இன்று வசதிக்கேற்ப ஓட்டங்களை எடுத்து ஒரேயொரு ஓட்டத்தால் இரட்டைச் சத என்றெல்லாம் பொ வாய்ப்பினைத் தவறவிட்டார். தானே செய்கிறது
இதேபோன்று டெஸ்ட் போட்டிகளில் ஒரு ஒட்டத்தால் = தவிர கட்சிகள் ஒன்று டசார் நசார் முகமட் அசாருதீன், மத்தியூஎலியட் ஆகியோரும் பலர் அவர்கள் எ
ரட்டைச் சதத்தைத் தவறவிட்டவர்கள் இருப்பர் ஒன்றான வர்கள் தவறவிட்ட இரட்டைச் சதங்கள் பற்றிய விபரங்கள் - வராக இருக்கலாம்
இதோ: ബu! sign நாடு எதிர் 96h ஆண்டு * மைக் டைசன் ஹெ 1 முடசார் நசார் (109) பாகிஸ்தான் இந்தியா 19ö4-ö கடித்தது பற்றி உய 2. முகமட் அசாருதீன் (199) இந்தியா இலங்கை 1986–ö7 3. மத்தியூ எலியட் (199) அவுஸ்திரேலியா இங்கிலாந்து 1997 நல்லவேளை க 4 சனத் ஜெயசூரிய (199) இலங்கை இந்தியா 1997
S.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மேனியில் கரங்கள் ஒட மோகனம் மனதில் ஆட காரணம் புரியா அச்சம் தோரணம் ஆகி நிற்க மோகத்தில் முச்சு முட்டி தேகத்தில் நெருப்புமுள தாகத்தில் தவித்த இதழ்கள் வேகத்தில் துடித்து நிற்க-அவள் கொடுத்ததில் பாதி அமுதம் அவன் திருப்பித்தான் கொடுத்தனனே! "தந்ததைத் திருப்பிக் கேட்கும் பண்பில்லா இதழ்கள் கண்டேன்" என்றவன் கேலி செய்தான்.
தருவது- ரசிகன்
ஆம்' என்று தலையசைத்தான் ஏன் என்ற காரணத்தை நெருங்கிய கூடல் மயக்கம் விளக்கியும் உரைத்து நின்றான். வழங்கிய உரிமையாலே மயங்கிய பெண்ணாள் போடா நீ அரக்கன் பொல்லா துடுக்கன்" என்றாள்.
"போர்க்களம் மீதில் வீரர்கள் வசையும் பூங் குழந்தைகள் வாயினால் வசையும் பொன்நிகர் பெண்களின் மோக வசையும் தேன் என இனித்து செவியினில் பாயும்" என்றான்
ன்- கடலில் "திட்டடி நன்றாய் திட்டு
јGшта). கொட்டடி வசையைக் கொட்டு" அவன் சொன்ன கருத்தை
UITGOTTGöT. சொன்னவன் ஓங்கி நகைத்தான். தமிழ்மொழி இலக்கியம்
கொண்டு-கள்ளி 陆高arü áu施高rá விவேக சிந்தாமணியும் உரைக்குது பாரீர் ', '. "ககுலி வீரர் களத்திடை வையினும்
ால மாத மான் படுகளத்திலும் திட்டவேண்டும் குதலை வாயில் குழவிகள் வையினும்
Dara GT பஞ்சணையிலும் திட்டவேண்டும் மதன லீலையில் மங்கையர் வையினும்
61 6979) இருகளத்திலும் உமக்கு இதுமுறச் செவிக்கு இன்பம் விளையுமே”
ந்து போனான்
துபோனாள் டும் மோதி ாண்டி
பார்த்தாள். ண்டு அறிந்து னைககு சம் வாழி DITATGGOTA
காட்டி
நின்றாள்.
T eo G&TGOsflaj ண" என்றான்.
GaIGBOTLİTLİ)
நோகாது ாய் தழுவி நழுவி முதம் பருகி
வைத்தான்.
மன்னன் வீரப்பனை ல் ஒரு பத்திரிகையாளர் வகித்திருக்கிறார். உங் |GBGGY க்குமார் கொழும்பு-06. ரிகையியலில் நக்கீரன் க்கது. அரசால் கண்டு பனை கண்டுபிடித்தது ன ஆனால் வீரப்பன் ரத்தில், வில் தமிழக கலைஞர் கருணாநிதி
ஆசிரியர் கோபால்,
கட் அணியின் தொடர் எ நினைக்கிறீர்கள்?
மகேஸ், மொரட்டுவ புதிய மதம் கிரிக்கெட் அணி கடவுள் இதை பல நம் அயல்நாட்டு டே சொல்வியிருக்கிறது. ட்கட்டுப்பாட்டுச்சபைத் தாசா இந்தியாருடேக்கு சியமான தகவல் ஒன்று: களை எடுத்த அன்று மந்தன. அவர்களுக்கு
குட்டப்பட்டது."
கப் பிரச்சனையில் சூப் ானமாக இருப்பது ஏன்? வி. பரீட் மருதானை குரு சொன்னாலும் *று சொல்லி குருவை நினி விரும்பவில்லை. தலையிட்ட பின்னரும் தையும் அவர் விரும்ப பக்கமும் இல்லை!" றப்புப் பேட்டி கொடுத்
ல்லாம் ஒன்றுபட்டால்
ரன், திருக்கோணமலை, ம் என்னவாம் செய நேற்றுச் சொன்னதை மாற்றிச் சொல்வதில் து ஒற்றுமை நிலவத் பெயர்கள் வேறுதானே நான் தலைவர்கள்தான் லோரும் பலராகவே ல் ஒருவர்தானே தலை அங்கேதான் பிரச்
ாலிஃபீல்டின் காதைக்
B. GTLD. GOLIFA), ULSIBS தோடு விட்டாரே!
வசைதான் இசையோ அத்தான்”
* டியர் சிந்தியா செவ்வாய்க் கிரகத்தில் விண்கலம் யாத்திரை செய்யும் காலம் இது நாம் எங்கே ಜಿಲ್ಲ :ெ ùùቐ திருமதி சி. மங்களம், புளத்கொகுயிட்டி புளியங்குளத்துக்கு போனால் போதும் அதுதான் சாதனை என்றளவில் உறுதியாக நம்பிக்கைகொண்டு நிற்கவைக்கப்பட்டிருக் கிறோம் இடைக்கிட்ையே ஒரு மாறுதலுக்காக ஜெயகுரியா அடிக்கும் சிக்ஸர் வானை நோக்கி உயரும் தூரத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டுமிருக்கிறோம்!
* வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும். வாய்விட்டு அழுதால்?
மொஹமட் 蠶கொள்ளுபிட்டி நோய் கரைந்து போகும்.
* ly ust fjögum! LPGutongasög|TeláG வழங்கப்பட்ட தண்டனையைக்கேட்டு சந் தோஷப்பட்டிருப்பீர்தானே?
செல்வி ஜி. லலிதா, கண்டி மகா மகா சந்தோசம் மகாமகா கவலை. ஒரு பிரேமானந்தாதானே மாட்டியிருக்கிறார்.
* ஹாய் சிந்தியா கடவுள் மனிதனைப்
படைத்தானா? மனிதன் கடவுளைப் படைத்
SIGOTIT?
பி. அசார், திருமலை. மனிதன் படைத்த கடவுளைத்தான் நான் பார்த்திருக்கிறேன். கடவுள் இத்தனை மோச மான மனிதர்களைப் படைத்திருப்பாரோ என்று சந்தேகம் கொள்கிறேன்.
* சிறந்த தலைவனுக்கு தேவையானது
கே. அமரசிங்கம், வவுனியா மாவீரன் அலெக்ஸாண்டர் வாழ்க்கை யில் இரண்டு பிரச்சனைகளை இரண்டு விதமாகக் கையாள்கிறார் பாருங்கள்
ஒருமுறை அவரது அரண்மனையில் சிக்கல்கள் நிறைந்த கயிற்று முடிச்சு இருந்
岑、
"இந்த முடிச்சையார் பொறுமையுடன் அவிழ்க்கிறார்களோ, அவர்கள் இவ்வுலகம் முழுவதையும் ஆள்வார்கள் என்பது நம் பிக்கை நீங்கள் இந்த முடிச்சை அவிழ்க் கலாமே? அவிழ்த்தால் உலகை வெல்லும் வாய்ப்புக் கிடைக்கும்" என்றார்கள்.
அலெக்ஸாண்டர் யோசித்தார். மறு நொடியே தன் வாளை உருவி வீசினார். கயிற்று முடிச்சு துண்டு துண்டாகியது.
"என்ன இப்படிச் செய்துவிட்டீர்கள்? அவிழ்க்கத்தானே சொன்னோம், வெட்டி விட்டீர்களே?" என்று கேட்டார்கள்.
அதற்கு அலெக்ஸாண்டர் "முடிச்சை அவிழ்த்தால் உலகை வெல்லலாம் என்ற நம்பிக்கையை நான் ஒப்புக்கொள்ளவில்லை. ஒரு வீரன் முடிச்சை அவிழ்ப்பதில் நேரத்தை வீணடிக்கமாட்டான். உண்மையில் வாள்தான் உலகை வெல்லும்" என்றார்.
அதே அலெக்ஸாண்டருக்கு பிறிதொரு நாள் மற்றொரு சோதனை ஒரு முரட்டுக் குதிரையை யாராலும் அடக்கமுடியவில்லை.
(கதலிவிரர்-படைத்தலைவர், குதலை-மழலை)
அலெக்ஸாண்டர் அதனை அடக்க வந்தார். அவர் தன் வீரத்தைக் காட்டுவார் என்று பலரும் நினைத்தனர். அவரோ குதிரை தன் நிழலைக் கண்டு பயப்படுகிறது என்பதைப் புரிந்துகொண்டு பக்குவமாக குதிரையை :? கொண்டுவந்தார்.
முன்னதில் வீரம் பின்னதில் விவேகம், எப்போது எதை எங்கே பிரயோகிப்பது என்பதை அறிந்தவனே தன்னையும் ஆள வாம், தரணியையும் ஆளலாம் தலைவனும் ஆகலாம்.
* டியர் சிந்தியா பந்தா என்றால் என்ன? விஜயதாஸ், பதுளை. குறைகுடங்களின் தளம்பல், சமீபத்தில் படித்த கதை ஒன்று ஞாபகம் வருகிறது. ராஜா ஒருவர் தனது மந்திரியுடனும், சேவகனுடனும் காட்டுக்கு வேட்டையாடச் சென்றார் நடுக்காட்டில் பிரிந்துவிட்டனர். வழியில் துறவி ஒருவர் கண்களை முடியபடி தவம் செய்து கொண்டிருந்தார். அவரது இரு கண்களும் பார்வையில்லாதவை.
அவரிடம் முதலில் சேவகன் வந்து "ஏய் சந்நியாசி இந்தப் பக்கம் அரசன் வந்தாரா?" என்று கேட்டான் "இல்லை என்றார் துறவி
சிறிது நேரம் கழித்து மந்திரி வந்தார்: "அப்பா சந்நியாசி இந்தப் பக்கம் அரசர் வந்தாரா?" என்று கேட்டதும் சந்நியாசி, * சேவகன்தான் வந்துபோனான்." என்றார்.
பின்னர் அரசர் வந்தார்; "மகா பிரபு/ இந்தப் பக்கம் யாராவது சென்றார்களா? என்று கேட்டார்.
அதற்கு சந்நியாசி "முதலில் சேவகன், பின்னர் மந்திரி வந்து போனார்கள். இப் போதுதான் அரசர் வந்திருக்கிறீர்கள்" என் ADITÚ.
"கண் தெரியாத உங்களுக்கு அவர்களை எப்படி அடையாளம் தெரிந்தது?" என்று (35/L/777 974F77.
"அவரவர் கேள்வியின் தோரணையில் இருந்து அவர்கள் பதவியைக் கணிக்க முடிந்தது," என்றார் துறவி அரசர் உண் மையை உணர்ந்து அவர்கள் சார்பாக துறவியிடம் மன்னிப்புக் கேட்டார்.
யார் பந்தா காட்டினார்கள் என்பது புரிகிறதுதானே!
சிந்தியா இந்திய அணி தோல்வியில் இருந்து மீள வழி என்ன?
பி. ரத்திகா, கண்டி சென்றவாரம்தான் இலங்கை அணியின் கூட்டுமுயற்சி பற்றி குறிப்பிட்டிருந்தேன். அரவிந்தா ரன் அவுட்டாக வேண்டிய
தருணத்தில், தானே ஒடி அவுட்டாகி அரவிந்தா தொடர்ந்து ஆட உதவினார் அத்தபத்து. அது கூட்டுமுயற்சி அணியை வெற்றிக்கு இட்டுச்செல்லும் நம்பிக்கையோடு ஆடிக்கொண்டிருந்த அசார் ரன்அவுட்டான தருணத்தில் அவருக்கு சந்தர்ப்பம் கொடுத்து விலக மொங்கியாவுக்கு வாய்ப்பு இருந்தும் நட்டகல்லாட்டம் நின்றார் பாருங்கள். அது தான் கோணல் முயற்சி. இந்த இலட்சணத் தில் மீள்வது கடினம்தாங்க
*வில்லன் சத்யராஜ், கதாநாயகன் சத்யராஜ் LIITử (55'Luñ?
ஆ. யஸ்மின், கந்தளாய். கதாநாயக வில்லன் சத்யராஜ் உதாரணம் அமைதிப்படை, பகைவன்'
* தமிழ் படவுலகில் இன்று நடிகைகளில் உங்கள் வாக்கு யாருக்கு
எம். குணசீலன், வவுனியா, உடைத்தேர்தலில7இடைத்தேர்தலிலா? என்று குறிப்பிட மறந்துவிட்டீர்களே!
ஆக,31-செப்.06.1997

Page 19
Titulugiro augarrakaskibol aintzinak நக்கீரன், வணக்கம் விரப்பன் என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள்? நக்கீரன் வேதாளம் முருங்கைமரம் ஏறுவ தைப் போல, மறுபடியும் 9 பேரைக் கடத்திவிட்டு, என்ன விஷயமாக என்று கேட்கலாமா? உங்கள் 11 கோரிக்கைகளை என்னிடம் கொடுத்தீர்கள். நான் அரசாங் கத்திடம் கொடுத்திருக்கிறேன். அரசாங்கம் பரிசீலனை செய்துகொண்டிருக்கிறது.
மட்டும்தான். ஆனால், நீங்களோ 1 கோரிக்கைகளை கொடுத்திருக்கிறீர்கள்
வீரப்பன் நானும் அப்படிச் சர னடையத்தான் இருந்தேன். ஜெய லலிதா ஆட்சியில் 93-ம் வருடத்தி லேயே சரணடை uš Suri starp பலர் மூலம் சொல்லி அனுப்பி A இனேன். எனது சரண்டரை அர ஆழ் EÑ TT). இதற்கிடையில் நீங்கள் செய்திருக்கும் இந்த இப்ப நிலைமையே வேற என் குடும்பமே ಸ್ತ್ರ್ಯ ತಿದ್ಲಿ பட வேண்டிய அமைந்து எலலாம அழித்துவிட்டார்கள் விட்டது. பலரும் என்னிடம், இப்படிப்பட்ட இழப்பு வேறு இப்படிப்பட்ட கொடுமை விரப்பனுக்காகவா நீங்கள் தலையிட்டீர்கள் மல்கான் சிங்கிற்கோ எனக் கேட்கிறார்கள். 9 பேரை நீங்கள் ryஅரசை தொடர்புக்கொள்ள, தமிழக அரசு GIG . PL-53 நக்கீரனைத் தொடர்பு கொண்டது. கள் வெளியே வந்துவிடத்தான் போகிறீர் இது 9 மனிதர்களின் உயிர்ப் பிரச்சனை என்பதால், மனிதாபிமானத்தோடும், காப் பாற்ற முடியும் என்ற நம்பிக்கையோடும் அரசின் வேண்டுகோளை ஏற்று, அரசுக்கும் உங்களுக்கும் இடைப்பட்ட ஒரு மூன்றாவது மனிதனாக இங்கே வந் திருக்கிறேன். வந்தீர்கள் உட்கார்ந்தீர்கள்; பேசினீர்கள் ஒன்பது பேரையும் அனுப்பச் சொல்கிறீர்களே என்றெல்லாம் நினைக்கக் கூடாது மறுபடியும் மறுபடியும் வீரப்பன் தவறு செய்வதை நக்கீரன் விரும்பவில்லை. தமிழக மக்களும் கர்நாடக மக்களும் விரும்பவில்லை. மக்களின் ஒட்டுமொத்த விருப்பமாக, தூதராகத்தான் நான் வந்திருக்கிறேன்.
актылуу өртакта பேரை விரப்பன் அவர்களை மீட்கவு மன்னிப்பு கோரிக்ை தமிழக அரசால்
பட்டார் நக்கீரன்
கோபால் அவரு இடையே ஒரு பெ மீசை வீரப்பனுடன் நடத்திய பேச்சுவார் மும் இங்கே வரிக்
FITila 954/Tıflar adprůnu Gär: 959 smrfluu unsus. GT60 on நக்கீரன் இந்த டயலா காட்டு ராஜாங்கத் ளுங்கள் காட்டுக் சாங்கம் நாட்டில் வேறு சில விஷயங் கற்றுக்கொள்ளுங் உள்ளே வருவதற்கு வரவேண்டியிருந்: ஒன்பது உயிர்களு GLasseit. adprůLusira Qg mübu FK கொடுத்தால் போ னால் ஒரே ஒரு ருக்கமாட்டேன். சாவதைவிட ஒரு கொன்றுவிட்டு ச நக்கீரன் இன்னும் ரெ வீரப்பன் ரெண்டா ரெண்டு இலட்சம் வேன். என் தம் தண்டிக்கத் து கொடுத்து என் த மந்திரியாயிருந்த
வீரப்பன் ஜெயலலிதா, ஆட்சியில் இருந்த போது எக்கச்சக்கமான படைகளை இங்கே
வீரப்பனுடன் நக்கீரன் ஆசிரியர் பேட்டி-வீடியோ
கள். அதன்பிறகு உங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்ட இழப்புகள் பற்றிப் பேசலாம். வீரப்பன் வெளியே வந்தால் என்னைப்
ಇಂದ್ಲಿ Jannsh. நக்கீரன் நம்பிக்கையோடு பேசுங்கள் வீரப்பன் நம்பிக்கையோடுதானே என் தம்பி அர்ச்சுனனை அனுப்பினேன் என்ன செய் தார்கள் சயனைட்கொடுத்துக் கொன்று நரசிபுரம் சந்தையில் அர்ச்சுனனுக்கும் ரங்கசாமிக்கும் ஐயன்துரைக்கும் சமாதி கட்டினார்களே. அந்த அரசாங்கத்தை எப்படி நம்ப? அந்த 3 சமாதிக்கும் பலிக் பலியாக 9 சமாதிகளைக் கட்டத்தான்
9 பேரை கடத்தி வந்தேன். நக்கீரன் இப்படி நீங்கள் பேசுவதைக் கேட்
கவா நான் வந்திருக்கிறேன்? வீரப்பன் எனக்குப் பொது மன்னிப்புக் கிடைக்கவில்லை என்றால் இவர்களை கட்டாயம் கொல்வேன் இது சத்தியம் பொதுமன்னிப்புத்தான் வேண்டும் ஒரு நாள் ஜெயிலுக்குள் நுழைந்தாலும் பிறகு சாகும்வரை என்னை வெளியே விட்மாட் A LITiJ.GT,
நக்கீரன் பொதுமன்னிப்பு என்பது ரொம்ப் கஷ்டமான கோரிக்கை இந்தியாவில் இது வரை யாருக்குமே கிடைக்காத கொடுக்கப் பட்ாத ஒன்று வீரப்பன் ஏன் கொடுக்கப்படவில்லை. காஷ்மீர் தீவிரவாதிகளுக்குக் கிடைத்தது என்ன? இந்தக் கையில் துப்பாக்கி அந்தக் கையில் மன்னிப்பு கொடுக்கவில்லையா? அவர்கள் பெரியவர்கள், நான் சின்னவனா? நக்கீரன்: உங்கள் கதையே வேறு யானை வேட்ட்ை சந்தனமரக் கடத்தல், நூற்றுக் கணக்கான அதிகாரிகள் கொலை வீரப்பன் யானை வேட்டையும் சந்தனமரம் வெட்டியதும் யார்தான் செய்யவில்லை. அதற்காக என்னைப்பிடிக்கட்டும், கேஸ் போட்ட்டும்,என் தங்கையை, குடும்பத்தை ஊர்மக்களை காமவேட்டையாடி கொல்ல பொலிஸ்காரனுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? நக்கீரன் உங்களுடைய பெரிய தவறு அதி காரிகளைக் கொன்றதுதான் சிதம்பரத் தைக் கொன்றீர்கள் E. தலையைத் தனியே வெட்டி எடுத்துச் சென்றீர்கள் ஹரிகிருஷ்ணா எஸ்.பியை கொலை செய் தீர்கள் இப்படி:
அனுப்பி, அவர்களும் எக்கச்சக்கமான பெண்களை கெடுத்து, மக்களை சின்னா dGiraudrid, DGoGUülu66Cu garasan மானது பிறகு கலைஞர் ஆட்சிக்கு வந்தார். அப்போது நீங்கள் இங்கே வந்தீர்கள் அமைதியாக இரு கலைஞரிடம் கூறி
வீரப்பனும் நக்கீரன் ஆசிரியர் கோபாலும் (வலதுபுறமிருப்பவர்)
இதற்கு ஒரு நல்ல முடிவைக் காண்போம் என்று கூறிச் சென்றீர்கள் ஆயிற்று ஒன் றரை வருடம் ஆயிற்று ஒன்றும் நடக்க வில்லை. நீங்கள் கூறியதால் இதுவரை ஆயுதத்தை பயன்படுத்தாமல் இருக்கிறேன். AgRITTG), ARIJS/TL4. UNTAECUPORTORIAE ாட்டிலும் தீவிரமாக தேடுதல் வேட்டை பில் இறங்கிவிட்டது வேறு வழி தெரிய வில்லைகடத்திக்கொண்டுவர வேண்டிய தாகிவிட்டது. நக்கீரன் எப்படிக் கடத்தினீர்கள் விரப்பன் அது என் தொழில் இரகசியம் தொழில் இரகசியத்தைச் சொல்லக்கூடாது. நக்கீரன் அந்த 9 பேரை எப்படி நடத்து கிறீர்கள்? அவர்களைச் சித்ரவதை செய்வ தாகப் பத்திரிகைகளில் செய்தி வந்துள் ளதே? விரப்பன் சித்ரவதை செய்வது கரண்டு விடுவது எல்லாம் பொலிஸ்காரன் வேலை நான் பொலிஸ்காரன் அல்ல வீரப்பன் அப்படிச் செய்யமாட்டேன். நக்கீரன் பூலான் தேவியும் கோரிக்கை
வனின் தலையை வெட்டாமல் என்ன
செய்வதாம்? நக்கீரன்: நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள்
கர்நாடகத்திலோ சீனிவாசனின் பட்த்திற்கு
கண்டித்தார். பங்
த்தார். நக்கீரன் அதே பங்கா நீங்கள் வனத்துறை தையும் கண்டித்தி வீரப்பன் அரசியல் Ertugal Limporm? நக்கீரன் நம்பிக்கைத கள் கர்நாடக முத வரும் உங்கள் உ உத்தரவாதம் தந் வீரப்பன் அதையெ Qumrashövasingirarsin ஏற்பாடு செய்தா சரிப்பட்டு வரும் நக்கீரன் வெறியோடு அரசு எவ்வளவோ நீங்கள்தான் முர நீங்களும் அரசாங் வேண்டாமா? வீரப்பன் எதை நெரு நெருப்பு அதை நக்கீரன் பொது பு துப்பாக்கி தலை காரிகள் மீது நடவ மற்ற கோரிக்ை கொண்டு தொங்கு பென்று அரசாங் வீரப்பன் இந்த
குதித்தால் சாவு பின்னால், குதி கு šis piļuDr?
ரப்பன் என் தங்கையை கெடுத்து கொன்ற
வைத்துத்தான் சரணடைந்தார் முன்றே மூன்று கோரிக்கைகள் மட்டும் அவை என்ன தெரியுமா?கையில் விலங்கு போட்டு அழைத்துச் செல்லக்கூடாது திறந்த வெளிச் சிறையில்தான் என்னை அடைக்க வேண்டும் என்னைச் சார்ந்தவர்களைச் சிரமப்படுத்தக்கூடாது என்னைச் சந்திக்க அவர்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் என்ற 3 கோரிக்கைகள் மட்டுமே. நூற்றுக்கு மேற்பட்ட தனது ஆட்களோடு சரண டைந்த மல்கான் சிங்கோ ஒரே ஒரு கோரிக்கைத்தான் வைத்தார் எங்கள் ஊர் கோயிலுக்கு சொந்தமாக இருந்த நிலங்களை மீண்டும் கோயிலுக்கே வழங்க வேண்டும் என்ற ஒரே ஒரு கோரிக்கை
ஆக31-செப்.06,1997
மாலை போட்டுக் கும்பிடுகிறார்கள் ஹரி கிருஷ்ணாவின் படு கொலையை இன்று வரை வேதனையோடு பேசுகிறார்கள் இப்படிப்பட்ட கொடுரமான வீரப்பனுக்கு பொது மன்னிப்பா எனக் கேட்கிறார்கள் inder
வீரப்பன் அதிகாரிகள் நல்லவர்கள் என்று
கூறினால்தான் மக்கள் யிருக்கவே ಇಂಗ್ಡಿ பாம்பு தின்னும் ஊருக்குப் பானால் நடுத்துண்ட்ம் நமக்கென்று மக்கள் பிழைக்க வேண்டியிருக்கிறது. அதனால்தான் அப்படிச்சொல்கிறார்கள் ህ0ቇቇGዘ.
நக்கீரன் மீண்டும் மீண்டும் கோபம்தான்
வருகிறது உங்களுக்கு அவர்கள் அர
-வீரப்பன் தம்
நக்கீரன் அப்படிய மீது உங்களுக்குந வீரப்பன் கிடையா நக்கீரன் அரசாங்கப் னிப்பை மட்டும் lர்கள்? வீரப்பன் அதற்குத் பட்டாகேட்கிறேன் பிரதமரும் ஜனா, Giunti lilu Limiti.
Gf. III Gontifika 1966agusiar நக்கீரன் அந்த 11 ே மாற்றம் உண்ட்ா வீரப்பன் எனக்கும் களுக்கும் தலா 5 அை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திகாரிகள் ஒன்பது டத்திச் சென்றான். வீரப்பனின் பொது கயை பற்றிப் பேசவும் TASTITENSIùuiù I59rtlantar garfhuir கும் விரப்பனுக்கும் து ஒற்றுமை பெரிய
påáfurs eðnslufr தையின் முழு விபர வரி தரப்படுகிறது.
வது மண்ணாங்கட்டி நம் மனிதன்தான். கையெல்லாம் உங்கள் தில் வைத்துக் கொள் ள்தான் உங்கள் அர அரசாங்கம் என்பது ளை நீங்கள் ஜீரணிக்க ள். நான் இங்கே24 மணிநேரம் நடந்து து எதற்காக. இந்த க்காக அதைப்பற்றி
மி எனக்கு மன்னிப்பு தும், விட்டுவிடுகிறேன். B Gr Gen ஜெயிலில் இருந்து ரெண்டாயிரம் பேரை ARGp Gär Gunt ண்டாயிரம் பேரையா..? பிரம் பேரை என்ன, பேரைக்கூட கொல் பியை கொன்றவனை Lîsena), rusoatl.
ம்பியைக் கொன்றதை தேவகெளடாகூட
LI LILLI LILLI LI
காரப்பாகூடக் கண்
ரப்பாதான் இப்போது யினரை கடத்தி வந்த ருக்கிறார்.
வாதியின் குணத்தைக்
ான் வாழ்க்கை நம்புங் ல்வரும் தமிழக முதல் யிருக்கு உலகம் அறிய திருக்கிறார்கள். ல்லாம் நம்பமுடியாது. வீட்டில் ஒப்ப்ாரிக்கு ல்தான் இவர்களுக்கு
பேசாதீர்கள் கர்நாட்க இறங்கிவந்திருக்கிறது. ண்டு பிடிக்கிறீர்கள் கத்தோடு நெருங்கிவர
தங்க அரசாங்கம் ஒரு நம்பவே முடியாது.
ன்னிப்பு பாதுகாப்பு கு 50 இலட்சம் அதி டிக்கை என்று சாத்திய ககளைப் பிடித்துக்
ம் நீங்கள்தான் நெருப் கம் கூறுகிறது.
மரத்தின் மேலிருந்து ச்சயம் எனத் தெரிந்த தி என்று சொன்னால் வனாவது குதிப்பானா?
னால் அரசாங்கத்தின் பிக்கையே கிடையாதா?
கொடுக்கும் பொதுமன் எப்படி நம்பப்போகி
ான் எங்கள் உயிருக்கு
ம்ப்ட்டேலும், பதியும் கையெழுத்துப் தற்காகத்தான் உங்க ககளைக் கொடுத்தனுப்
ாரிக்கைகளில் ஏதாவது
என்னைச் சேர்ந்தவர் இலட்ச ரூபாய் கேட்டி க் குறைத்துக் கொள் விருப்பப்பட்டு தருவதை
விரப்ப வேட்டை இதுவரை இரு மாநிலங்களும் சேர்ந்து வீரப்பனைத்தேடும் வேட்டையில் சுமார்200 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக நம்பப்படுகிறது. (நாம்நாட்டு மதிப்பில் சுமார் 340 கோடி ரூபாய்) சுமார் 20 பொலிஸ் மற்றும் வனத்துறை அலுவலர்கள் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளால் கொல்லப்பட்டனர். இதுதவிர கிராமவாசிகள் சுமார் 300 பேர் (பொலிஸ் கணக்குப்படி அவர்கள் வீரப்பன் கூட்டாளிகள் வீரப்பன் கணக்குப்படி அவர்கள் காட்டிக் கொடுத்தவர்கள் மொத்தத்தில் பொதுமக்கள்) பொலிஸ், வீரப்பன் இருவராலும் கொல்லப் பட்டனர் வீரப்பன் மீது 55 வழக்குகள் கர்நாடக மாநிலத்தில் உள்ளன.
வீரப்பனின் தாக்குதலில் பலியானவர்களில் கணிசமானவர்கள் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் அதனால்தான் அவனுக்குப் பொதுமன்னிப்புக் கொடுப்பதற்கு தமிழகத்தைவிட கர்நாடகத்தில் பரவலான எதிர்ப்பு இருக்கிறது. தாக்குதல்களில் கொல்லப்பட்ட கர்நாடக பொலிஸ், வணஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் பட்டியல்:
* 1989, ஏப்ரல் 4 வீரப்பனின் சந்தனக்கடத்தல் லொறியை மட்க்கிய கர்நாட்க வனத்துறை ஊழியர் மோகனய்யா சுட்டுக்கொல்லப்பட்டார். *1990, ஜனவரி வீரப்பன் தாக்கி இரு கர்நாடக பொலிசார் காயம் * 1990 ஏப்ரல் 9 மைசூர் நகர போக்குவரத்து பொலிஸ் படையைச் சேர்ந்த 3 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஒரு ஜீப் சாரதியை காவிரிக் கரையோரம் வீரப்பன் சுட்டுக்கொன்றான். அதில் வீரப்பனைப் பிடிப்பதில் தீவிரம் காட்டிய கர்நாட்க பொலிசைச் சேர்ந்த சப்இன்ஸ்பெக்டர் தினேஷ் என்பவரும் அடக்கம். இதைத்தொடர்ந்துதான் கர்நாட்க
பொலிஸ் அதிரடிப்படை 204.1990 அன்று அமைக்கப்பட்டது. 1990 ஒக்டோபர் 10 உதவி வனத்துறை அலுவலரான கன்சர்வேட்டர் பி ரீனிவாசு கொடூரமாகக் கொல்லப்பட்டு அவரது தலையை ஆற்றில் மிதக்க விட்டான் வீரப்பன் 1992 மே 19 மைசூர் மாவட்டம் ராமாபுர காவல் நிலையத்தைத் தாக்கி அங்கிருந்த 5 பொலிசாரை சுட்டுக்கொன்றுவிட்டு காவல்நிலையத்தில் இருந்த துப்பாக்கிகளையும் மற்ற தளவாடங்களையும் வீரப்பன் கொள்ளையடித்தான். 1992 ஓகஸ்ட் 14 கர்நாட்க அதிரடிப்படையின் தலைவரும் மைசூர் சரக எஸ்பியுமான டி.ஹரிகிருஷ்ணா, சப் இன்ஸ்பெக்டர் ஷகீல் அகமது மற்றும் 4 பொலிசார் வீரப்பனின்
துப்பாக்கிச் சூட்டில் பலியானார்கள்
1993 மே 24 மாதேஸ்வரன் மலையடிவாரத்தில் வீரப்பன் கோஷ்டிக்கும், கர்நாட்க மாநில அதிரடிப்படையினருக்கும் நடந்த துபாக்கிச் சண்டையில் 6 பொலிசார் பலியானார்கள் 1994, ஜனவரி 7 மாதேஸ்வரன் மலை கொரட்டி ஓசூரில் வீரப்பன் தம்பி அர்ஜுனன் நடத்திய தாக்குதலில் ஒரு கர்நாட் பொலிஸ்காரர் கொல்லப்பட்டார். 1997 ஜூலை 2: கர்நாட்க வனத்துறை ஊழியர்கள் 10 பேரை வீரப்பன் சிறைபிடித்தான்.
* რეგუფუmჭჭo
குழந்தை அழுவுது
" வீரப்பன் போட்டோவை காட்டு. நீ குழந்தையா இருந்தப்ப அதைத்தான் காட்டினேன்"
வீரப்பன் விவகாரத்தில் ஒரு நாடகம் வெளியே குெரியாகு குகவல்
இந்தியாவில் மட்டுமல்ல, இலங்கை செய்திகளிலும் இப்போது வெகு பிரபலமாகி விட்டான் வீரப்பன்
வீரப்பன் வெகு பிரபலமாக காரண மாக இருந்தது நக்கீரன் சஞ்சிகை
தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களின் பொலிசார் காடுகளில் வீரப்பனை சல்லடை போட்டுத் தேடிக்கொண்டிருந்தார்கள்
வீரப்பன் எப்போதோ செத்துவிட்டான். அவன் பெயரைச் சொல்லி வேறு யாரோ நாடகமாடுகிறார்கள் என்றும் கருதப்பட்டது. அப்போதுதான் பொலிசாரால் பிடிக்க முடியாத வீரப்பனை நக்கீரன் நிருபர்கள் காட்டுக்குள் சந்தித்து பேட்டி கண்டுவந்து பரபரப்பு ஏற்படுத்தினார்கள். இதன் பின்னர் கடந்த தமிழக தேர்தல் நேரத்தில் வீரப்பனை சந்தித்து அவன் பேட்டியை நக்கீரன் ஆசிரியர் கோபால் வீடியோவில் பதிவு செய்து வந்தார் அதிமுக அமைச்சர் கண்ணப்பனுக் கும் நடிகை சுகன்யாவுக்கும் இடையிலான தொடர்புகள் அமைச்சர்களின் ஊழல்கள் ஜெயலலிதா ஆட்சியின் கொடுமைகள் என்று வீரப்பன் பல விஷயங்களை பேட்டியில் அலசித்தள்ளியிருந்தான்.
தேர்தல் பிரசாரத்திற்கு சாதகமாக அந்த வீடியோவை பயன்படுத்தியது திமுக
கலைஞர் கருணாநிதியின் குடும்ப நிறுவனமான சன்ரிவியில் வீரப்பன் பேட்டி பரபரப்பாக ஒளிபரப்பானது
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீரப்ப னுக்கு பொதுமன்னிப்பு தரப்படும் என்று திமுக
தரப்பு வீரப்பனுக்கு இரகசிய செய்தி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
திமுக ஆட்சிக்கு வந்தது. வீரப்பன் காத்திருந்தான். அதன்பின்னர்தான் கடந்த ஜூலைமாதம் 12ம் திகதி காட்டிலாகா அதிகாரிகள் 9 பேரை வீரப்பன் கடத்திச் சென்றான்.
இந்தக் கடத்தல் தொடர்பாக இருவேறு “ಅಣ್ಣೀ: சொல்லப்படுகின்றன.
ரப்பனுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் வீரப்பன் கோபப் படலாம் என்பதால் திமுக தரப்பின் யோச னைப்படி காட்டிலாகா அதிகாரிகளை கடத்தி னான் வீரப்பன் அதனை ஒரு சாக்காக வைத்து வீரப்பனை வெளியே கொண்டுவர திமுக அரசு நடத்திய நாடகமே இது
சந்தோஷமாக வாங்கிக்கொள்கிறேன்.
தந்தங்களை வைத்துக்கொள்ள அனுமதி கேட்டேன். அதை அரசாங்கத்திடமே கொடுத்துவிடுகிறேன். அவர்கள்கோயிலுக் குக் கொடுக்கட்டும். அதிரடிப் படைகளை வாபஸ் பெற வேண்டும் என்று பொது மன்னிப்புக் கொடுத்தபின் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. பொதுமன்னிப்புக்கிடைத்தால்வழக்குகள் தானாகவே இல்லாமல் போய்விடுமல் லவா. அந்தக் கோரிக்கையும் அவசிய
Nagao. மற்ற அத்தனை கோரிக்கைளும் கட்டாயம் வேண்டும் அப்புறம் சினிமா எடுப்பது நக்கீரன் நீங்கள் வெளியே வந்தாலும் அரசாங்கத்திற்குத் தலைவலியாகத்தான் இருப்பீர்கள் போலிருக்கிறது. உங்களிடம்
ஒப்படைக்க அரசிடம் என்னதான் எதிர்
பணயக் கைதிகளாக உள்ள 9 பேரையும் இராமாயணம் அடுத்த வாரம் இடம்பெறும் காதிலை
என்கிறார்கள்
ஏனெனில் கர்நாடக அரசு வீரப்பனை ஒழித்துக்கட்டுவதில் முனைப்பாக நின்றது. கர்நாடக அரசின் எதிர்ப்பில்லாமல் வீரப்பனை காப்பாற்ற நடத்தப்பட்ட நாடகம்தான் கடத்தல் விவகாரம் என் கிறார்கள்
நக்கீரன் ஆசிரியர் திமுகவுக்கு சற்று நெருக்கமானவர். அவர் மூலமாக நாடக காட்சிகள் அரங்கேற்றப்பட்டன. வீரப்ப னுடன் நடந்த பேட்டிகள், காரசாரமான விவாதங்கள் என்று நக்கீரன் ஆசிரியர் வெளியிட்டதும் சந்தேகம் ஏற்படாமல் இருக்கத்தானாம்.
மற்றொரு சாரார் வேறு மாதிரிக் கூறுகிறார்கள் கருணாநிதி வீரப்பனுக்கு கொடுத்த வாக்குறுதியை ஆட்சிக்கு வந்த Lisirsari ಇಂಗ್ದಿ அதனால் கோபம் கொண்ட வீரப்பன் காட்டிலாகா அதிகாரி களை கடத்தி சவால்விட்டான். வீரப்பன் விவகாரத்தை தனது அரசுக்கும் வீரப்ப னுக்கும் புரிந்துணர்வு இருக்கிறது என்று யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல் தீர்த்து வைக்க முயல்கிறார் தந்திரியான கலைஞர் stgötAmstfissít.
ரப்பன் காட்டிலாகா அதிகாரிகளை கடத்தியதற்கும் திமுக அரசுக்கும் தொடர் புண்டோ இல்லையோ, வீரப்பனுக்கும் தி.மு.கவுக்கும் இடையே புரிந்துணர்வு உண்டு என்பது மட்டும் உண்மை.
தேர்தல் நேரத்தில் வீரப்பன் செய்த பிரசார உதவிக்கு நன்றிக் கடன் பட்டிருக் கிறது திமுக, அந்தக் கடனை இப்போது திருப்பிச் செலுத்துகிறார்கள்.
பார்க்கிறீர்கள்? வீரப்பன் பொதுமன்னிப்பு மற்ற என் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும். இலையைப் போட்டு, காகிதங்களில் தனித்தனியே லட்டு போண்டா, சோறு கறி என்று எழுதி இலையில் போட்டு சாப்பிடு என்று தமிழர்களை ஏமாற்றுகிறார் சந்திரிக்கா. அப்ப்டி என்னை ஏமாற்ற நினைக்கிறது அரசாங்கம் பெருநாட்டில் சுரங்கம் தோண்டி தீவிர வாதிகளிடமிருந்து பணயக் கைதிகளை மீட்டதுபோல ஏதாவது செய்து இந்த ஒன்பது பேரையும் மீட்டுக்கொண்டுசெல்ல நினைத்தால் வீரப்பன் எதிலும் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுதான் அப்புறம் இந்த 9 பேரின் தலையும் கட்தான்!
(கவனிக்க)"
பூ கந்தசாமியாரையும் வரும் வாரம் சந்திக்கலாம்

Page 20
in
IONE, எல்விதிவள்ளவத்தைவழும் Boo 3. SEASTREET,COLOMBO 1.
பயம் அதிபiள அப்படி ஒரும்ாராரும்
jaro Wilaya E. விருக்கமாட்டர்கள் என்று தமிழ்நாடுப்ொவிார் சொவ்ர்கள் அது உண்மை பொலத்தான் தெரிகிறது. ஆனாலும்பாநூற்றுக்ாக் ா பெரா மற்றும் அயர்ன் கானுக்குள் விரினவட்டு ஆட்டிகொண்டிருக்கிறான் வீரப்பன்
பயrயப்படங்களில் வில்ா தர்ப்பட்டாலும் விரப்பள் ஒன்றும் நிழல் வின் தமிழ்நாடு, கர்நாடக எல்லையில் புள்ள காட்டுப்பகுதியில்தான் ரப்பள்நடமாடுகிறாள் மாநிப் பெர்மிசாரும் முகாமிட்டு நெடியும் பவள் பூச்சியம்தான்
இராணுவத்தி அன்ரத்த திடநினைத்தார்கள் ஒரு பதிநபர்வழியைப் பிடிக் துப்பில்லாமல் Blynyddiaeth அழைப்பதிரெயர் ரேச்சல் என்பதால் அந்த போர்ா கைவிடப்பட்டது.
புகள்தான் விர்ப்பன் ஆதருக்கு ஆதமும் கொடுக்கிறார்கள் என்றும் ஒரு புரளியைக் ாப்பியிட்டார் தமிழ்நாட்டில் இது ஒரு நாய் மாதிரி பந்திரிகையாள்ர்ாடம் தொற்றிக் கொண்டிருக்
எள்ள கடந்தாலும் புனேவினருடன் முடிப் போட்டுவிடுகிறார்கள் ஆவாம் ரப்பன் பெரியாக மாறக் காரணம் தமிழ்நாட்டிலும் நாடகாவிலும் உள்ள அரசியல்வாதிகள்தான்
சமீபத்தில் திமுக சட்டப்பெராவ் உறுப்பினர் ஒருவர் தாமர கடத்தலில் சம்பந்தப்பட்டதா நம் கட்டப்பட்டிருக்கிறார். பொாரின் இரக்கிய ... விரப்பன் கதுக்குமுன்ட்டியே TTTTLTT STuTTTTT T LL L TTT TTTTT TTTTTTTTT T LTTTTTTTT t t TTTT S TTT கொடுப்பது அரசியல்வாதிகள்தான்
புந்த பந்துவருடாவாக காட்டுராஜாவா விருத்தும் வீரப்பன பிடிக்களே முடியாது என்ற LTTT LTTT TTTTTTTTTTS STTTTTTTTT TTTTTTTTTT TTTT TTTTTTTTTT S TTT TTTT SLS
Si Al GlialLinila lalayon என்ற புழுங்குமிார்கள் சிவ பதினான்ர்கள் | பூான்தேவியுடா விரய்யா ஒப்பிடமுடியாது.ாள்தேவிகொள்ாக்காரியாக விரும்பி நாயன் ல் முக் கொடுமா ஒடுக்குமுள் AVIS Trrillarril You Tia Tri ரப்பரின் ஆரம்பக்காயத்தொழில் சந்தன் பிரக் கடந்தஸ்தான் அநாள் பூாள்தேவி விவாரத்தை யாண்ட முறையை விரப்பன்விடயத்தில் ாைக்கூடாது" என்பது ஒரு சாராரின் அபிப்பிராம்
விரயன் ட்த்தல்ாரன்தான் ஆராய் பெர்கள் வியத்தில் நம் நுட்கள் தவறாக நடந்தால்க ண்டித்துவிடுவாள் ராம மக்கருக்கு தாரா வான் ந் ப் ாரியங்களிலும் டுபாட்டான்" என்றெல்லாம் நல்ல பேரும் பிருந்தது அந்த வாயில் வில்லன் வீரப்பன் AT1Tlutfallir kvi Ellissllnirit
ராடைந்த பின்னர்தாதுகாதாய படமாக எடுப்பதில் வீரப்பனுக்குமா ஆன் அப்படி எடுத்தால் LTTL S LLTLLLLLLL S LLTLLL TTTTT SZT LLL T TT L LLL T TTTTTT LLTLTT TALLL LL LLTLLL LLLL TLLLLLLL S L LLL LLTTTTL TTT L L L L LLLLL LLL LLLL L LLLLLL
பட விண்டு காம் நாக டேகிங் தாக்கள தனி முந்திரை பதிந்த நாம் என்று இரத்திாக் கற்காயும் ாேத்துன்ேனொரு பரமேஸ் செல்கின்ாேம் என்பதை SLTuL uDuD DD D D DD LLL L D DDDS L LLLLL uuuLLLLLLL D L D S LDLD D TTTTTTS
தெரிவிப்பதில் மகிழ்ச் அடைகிாம்
| || DEADA 7.3. LLLL SLL aSS S LL T T S S TL TYY L
| .  ̄ܝ ݂ ܒ ̄ ܬ  ܼ ܵ
======================= رy =====fر
III, III u III
உள்ள கல்லறை காஷமீ டும் என்று போராடிய GRANICK ALKAR AN GET INNIHÉ கொாடகாவத் தள ந அமைக்கப்பட்டுள்ளது
காஷ்மீர் போராளிகள்
 

irrIATA KALAMARILI குளிந்து விட்டு வந்ததுபோல காட்சிதரும் இந்த பறவையின் பெயர்பாபெற் புறுளொன்றதும் உலகில் பெரிய பனைக்கார மன்னன் சுல்தான் பெயர் | தாள் ஞாபகம் வரும் பிளிமேல் இந்தப்பறவையும் ஞாபகம் வரட்டும் புறுாே நாட்டின் ரவலயக் காடுகளில்தான் இப்பறவையானப் படும்
சாப்பாடு ஈத்த சவம் தாவர பாவத்தாள் சாப்பிடும் பியை டளவை கள்வி செய்வதே ஒரு
பாப் பொடி
வியக் கான புராளே மக்களுக்கு ஆஸ்சியோ ஆண் கார் பார்க்கும் செட்டியார் தெரு கொழும்பு
ஆசை எனாம்
at SEASTREET COLOMBO 邢
- பாப்பா முதல் பாட்ட பாட்டி வரை பார்த்து மழும் விளையாட்டு கிரிக்கெட் முன்னர் கிரிக்கெட் என்றால் முட்டாள்கள் விளையாட 13 ஆயிரம் முட்டாள்கள் பார்த்து இரசிக்கும் விளையாட்டு என்று புறக்கணித்தவர்களும் பிருக்கிறார்கள்
கிரிக்கெட்டை வெறுத்தபவரே தற்போது கிரிக்கெனத்தியங் களாக மாறிவிட்டார்கள் அந்தளவுக்கு கிரிக்கெட்டின் மவு ஏறியிருக்கிறது.
கிரிக்கெட் பற்றி இழுக்கிறது இப் புகைப்படம் இந்தியாவின் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள டார்விங் என்ற இடத்தில் Ari Galiri si
பொத்த மடாலய வானிற்குள் இளம் பொத்த துறவிகள் கிரிக்கெட் ஆடுகிறார்கள் துறக்க இயலாத விளையாட்டு
காஷ்மீர் மாநிலத்தில் அதில் உண்மை மில்லாமல் இல்வை காடி பிரச்சனையை தள் ரை தனிநாடாக்க வேண் காலத்தில் தீர்த்துவைத்து புகழ் பெற ஆளப்படுகிறார் இன்றைய இந்தியப் ந்தவர்களின் பள்கள் பிரதமகுஜ்ரால் ஆால் பிளநடக்கூடிய காரியமாகத் தெரிய irtirar it-Tariffa 100 முதல் இன்றுவரை காஷ்மீர் பிரச்சனையில் பொரணிகள் பரா சிறிதாய் இ | ஆயிரம்பேர் வியா பள்ாளர் விவாதம் புறவினரின் " " இது நல்வறையில் ான்றும் நிலையான நினைவுகளுடன் கண்னர் சித்தும்
புறவியர்கள் இவர்கள் ன் பாகிஸ்தான் தூண்டி நம் சாட்டுகிறது
அப்பில் இதே போலவே புவிகளின் மாவீரர் பானங்களும் AWITICAMENTATTAT
,
܀ 11:17 11 :10 1 31 ܀