கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1997.09.14

Page 1
Registered as a News Paper in Sri Lanka .
V NAMIDIRAS SIR ANKAS NAVYON
ששששששנLIBשש | կյա
igo Tisif 58 inauguiñ
 
 
 
 

பக்கம் 20 Gyi, 14-20, 1997
AW WEDIKA" KUDU - 222

Page 2
်န္တိjññjīြr jī ခန့်j၂ာ်နွှဲ႕န္တီးစ်ဓ?
ரிதமாக விசாரணை செய்து
EL 2.67676uen ELIÖLligjigj GñGTT |||||| LIEGTUIGjpg
மத்தியஸ்தம்? பேர் வாங்கும் கடித்துக் குதறும்வரை
வீரரும் உண்டு காணாமல் இருந்துவிட்டு காதைக பரிதாபப் படுவதுதான்
. மத்தியஸ்த இலட்சணமோ? பேர் வாங்கும். பாரினிலே தொடர்கதையோ?
( தான் இம் முதல் மட
வீரரும் உண்டு நஸபியா பஹர்தீன்- கொத்தான்தீவு
ஆயிஷான்-பதுளை புத்தளம் நடுவர்கள் வாரீர்! மாற்ற குத்துச் சண்டைக்கு நடுவர்கள் முதலில்
குண்டுச் சண்டைக்கு நடுவரில்லை! மூட்டிவி காலில்லை கையில்லை தலையில்லை ஒரு காதுக்காய் பல நாடு கண்டனமாம் முடிவில் ஓர் அணியாய் சேர்ந்திங்கு மூர்க்கலி
ஒருமித்து குரல் கொடுத்து முகம் ச போர் முனையை முடித்துவைப்பீர்! இரா.இரா. அலாவுடீன் ஏ.எல்.ஏ.பாபு குச்சவெளி CLIII
திருகோணமலை. வேதனைகள் இ6 விளையாட்டு வேதனையானதங்கே ஆட் வேதனை விளையாட்டாகுதிங்கே LDIL அதர்ம வழி எங்குமே இல்லாதிருக்க റ്റങ്ങ வேண்டுமே பலமான மத்தியஸ்தம்
பெரியண்ணா தவசிகுளம், வவுனியா
- மோதல் இங்கும் தினம் தினம் இதுதான் நடக்கிறது! மத்தியஸ்தர் மட்டும் இங்கில்லையாதலால் இழக்கப்படுவதும் காணாமல்போவதும் காதுமட்டுமல்ல. பூ இதயரெத்தினம்- ஆரையம்ப
'
முரசம் தந்த கிரிக் கெட்டும் கால்பந்தாட்டமும் லின் தூண்டல், தவறாது வாசிக்கும் பகுதிகளுள் முரசம் முக்கிய மானது கிரிக்கெட்டும் கால்பந்தாட்டமும் முத்தான கருத்துக்கள். ஆனால் சிந்தனை-சிந்திக்க வேண்டிய வர்களிடம் ஏற்படுமா? தமிழ்க் கட்சிகளே மூளைச் சலவை செய்யப்பட்ட நிலையில் சகோதரக் கட்சி களுக்கு என்ன கவலை? காலமறிந்து கூறப்பட்ட கருத்து- பாராட்டுக்கள்
ச.சி.தேவி, ஹாவேலிய, நுவரெலிய
இனிய முரசே!
உன்னை சில காலம் பிரிந்துவிட்டேன். உனை பார்க்காமல் நான் பட்ட வேதனை. அப்பப்பா. சந் தித்தேன் என் ஆசை தீர புரட்டி புரட்டி ருசித்தேன்; தரும் பூலான் தேவியின் தொடர்கதை, சிறு கதைகள், சினிமாப் பகுதி வெகு ஜோர்:
கே.பாக்கியராஜா, டோகா, கட்டார்.
முரசு இங்கு வியாழன் மாலையில் அல்லது வெள்ளிக்கிழமைதான் கிடைக்கின்றது. சில வேளை களில் முரசை வாங்குவதற்காக அக்குறணையிலிருந்து கண்டிக்கு போக வர ஐந்தும் ஐந்தும் (545-10 பத்து ரூபா செலவழிக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு முரசின் அபிமானிகள் ஆளாகின்றனர். இதற்கு தக்க நடவடிக்கை எடுக்குமாறும், வியாழன் காலை முரசு கிடைக்க ஆவன செய்யுமாறும் முரசு அபிமானி கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். மொஹமட் பஸ்லான், மள்வானUன்னை, அக்குறணை,
முரசாரே!
கனடா, கலைவாணி இராஜகுமாரனின் படைப்
இநிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டியது. மாறியது நெஞ்சம்', 'காலமறியா காரியம் ஆகிய கதைகளும் கருத்தாழம் மிகுந்தவையாக இருந்தன. இரா.வினோத்குமார், அட்டன்
மல்லாவின் மரணம் பூலானை மட்டுமல்ல எம்மையுமே துயரத்தில் ஆழ்த்தியது. மல்லா இறந்ததும் பூலானின் நிலையை பார்த்தீர்களா? வேட்டை நாய்க்கு எலும்பு கிடைத்தது போலாயிற்று. காம வெறியர்களை சுட்டுப் பொசுக்க இன்னொரு மல்லா தோன்றமாட்டானா? என்று ஏங்குகின்றோம். கே. திலகா, பொதுபிடிய வீதி, இறக்குவானை,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

် ဖျွိ ရွှံ့jဖြိုးဖို့ ပြုံ၊ .
பரிசுக்குரிய கவிதை
காது கடிப்பும் காது குத்தலும் gs. GODIL FAUTINGöதோல்வியில்தான் (Լpւգ պGLDIT(?):
siirsino. Glorum - Lug5 GOD 6m .
போனதே புகழ்! கையால் கிடைத்தது கீர்த்தி
வாயால் வந்தது வகை ம் பொய்யாய் போனது புகழ்
மெய்யாய் இதுவே நிலை ட்டு கிருஷ்ணபிள்ளைமூர்த்தி மட்மெதடிஸ்த SILIË மத்திய கல்லூரி, மட்டக்களப்பு
மன்று புது முயற்சி ளிர் அடித்தடித்து அலுத்துவிட கிருஷ்ணன் கடித்தெடுத்து சாவேதனை கவந்தலாவ. செல்வி நிஹாரா ரமுத்தலிப்ஜயந்தி மாவத்தை அனுராதபுரம்
னத்தைக் கடிப்பதா? டைக் கடித்து-பின் ட்டைக் கடித்து-தன் த்தையே கடிக்கும் நிலை-இந்த தனுக்கு வந்ததெப்போ? மகாலிங்கம்- வெலிமடை குரூப், வெலிமடை
யுத்தம் திறமை
அங்கே வல்லவனுக்கு
மல்யுத்தம் H311D 5451D
இங்கே டைசனுக்கு
ஷெல்'யுத்தம் பலனும ஆயுதம இல் மட்டும் பதிவு ெ
ந. ரதீஸ்வரன்- இரா. இராஜா வேண்டிய கட்ைசித்
Sa slit-02. நோத்கோ, விழவி' .' முகவரி: கவிதை
தி-03, தினமுரக வாரமலர் தெ
戟
song.850)8Fooes air
அதுதான் பரபரப்பு அன்பான முரசுக்கு
வடக்கு கிழக்கில் குண்டுகளும், ஷெல்களும் குறி தவறுவது வாடிக்கை குறி சரியாக அமைந்தால் அது தான் விதிவிலக்கு எனலாம். எத்தனையோ குடிமனைகள் சிதிலமாகிக் கிடக்கின்றன. எத்தனை எத்தனை உயிர்கள் மாண்டுபோயின. கிறிஸ்தவ தேவாலயம் மீது குண்டு விழுந்தால் சற்று அதிகமாகவே பரபரப்பு காட்டுவது ஏன்? வெளியுலகில் கண்டனங்கள் கிளம்பிவிடுமோ என்ற கவலையால்தானே இல்லாவிட்டால் அதுபற்றியும் பொறுப்பில் உள்ளவர்கள் கவலைப்பட்டிருக்க மாட்
LTG
செல்வி சி.பிலோமினா, நீர்கொழும்பு
(வீரப்பன் பரவாயில்லை)
வீரப்பன் பேட்டி நன்றாக இருந்தது. அதிகாரவர்க் பற்றி ஆழமாக வைத்திருக்கிறான். லங்கைப் பிரச்சனையிலும் வீரப்பனுக்கு தெரியும் உண்மைகள் கூட இங்குள்ள தமிழ்க் கட்சிகளுக்கு தெரியவில்லையே தீவுப் பொதிநாட்கத்தில் தாங்களும் நடித்தால் போதும் என்று காலம் பூராவும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்
எம்.சோதீஸ்வரன், கற்குடா
ELI1955go-LIMS) go இனிய முரசுக்கு
ளவரசி டயானா டோடி அல்ஃபயட் காதல் கதையை முரசில் படித்துவிட்டு மூடிவைத்ததும், இருவரும் விபத்தில் பலியான காட்சியை தொலைக் காட்சியில் காணநேர்ந்தது.
அரச குடும்ப பாரம்பரியங்கள், பகட்டுகள் என்பவற் றால் பாதிக்கப்பட்ட சாதாரண பெண்மணியின் மரணம் அரச குடும்பத்தினருக்கு ஒருவேளை மகிழ்ச்சியாய் இருக்கலாம். ஏனையோருக்கு சோகம்தான்.
வி.ஜெயராணி, கொழும்பு-10
"லேடீஸ் ஸ்பெஷல்'மெருகேறுகிறது. காத்திரமான தகவல்களை சிரத்தையுடன் தருகிறீர்கள். எனினும் பெண்களுக்கு நம்பிக்கையூட்டும் கருத்துக்களையும்
தரவேண்டும் உளுத்துப் போன மரபுசார்
எண்ணங்களையும் தோலுரித்துக் காட்டவேண்டும்.
ஏசுமதி, கந்தப்பளை
l
I? さcmムエ
வீரப்பன் விவகாரத்தின் பின்னணியில் உள்ள அரசியலை முரசு இனம் காட்டியிருந்தது எனக் கொரு கேள்வி-விர்ப்பனை நியாயப்படுத்திபேசுகின்ற இலங்கைப் பிரச்சனையில் மட்டும் இருபக்க இந்தியா-இலங்கைத் தமிழர்) சரி பிழைகளை ஆராய்ந்து பேச மறுப்பது ஏன்? பலன் இருந்தால்தான்
பரிவும் தோன்றுமா?
எம்.ஆயிஷா கல்முனை
வசையும் இன்பம் இலக்கிய நயம் அருமை கூடவே பயமும் வந்துவிட்டது என் மனைவியும் இதுதான் சாட்டென்று என்னை திட்டித் தீர்த்துவிட்டால் மனைவியின் கண்ணில் படாமல் நான் முரசை ஒளித்துவைத்ததால் சிறிது நஷ்டமும் ஏற்பட்டது. முரசு வாங்கவில்லை என்று நினைத்து தானும் ஒரு முரசு வாங்கிவந்துவிட்டதால் வந்தது சிறு நஷ்டம், ம். உமக்கு திருப்திதானே ரசிகனுக்கு
தர்ம அடி கொடுக்க வேண்டும்.
பூ.செல்வராசா, மட்டக்களப்பு
பாம்புக்கு எவ்வளவுதான் பால் வார்த்தாலும், அதன் பிறவிக் குணத்தை அது காட்டத்தான் செய்யும் என்பதற்கு பூரீராம் ஓர் உதாரணம் மல்லா வளர்த்த பாம்பு அவனையே தீண்டி விட்டது. பூலான் பாவம், பருந்தின் கையில் கோழிக்குஞ்சு போல் ஆகிவிட்டாளே! 'மல்லாவின் புகைப்படத்தை பிரசுரித்த முரசுக்கு என் இனிய வந்தனங்கள்!
ஏ.சி.எம்.மஷ்ஹார், தெஹிகஸ்தலாவை, LIGUTri:1686: MTGODL.
தித்திக்கும் தேனமுதை அள்ளித்தரும் முரசுக்கு எனது வந்தனங்கள்
நீசுமந்து வரும் அத்தனை அம்சங்களும் நன்று அதிலும் ராஜேஸ்குமார் தரும் 'உடைந்த இரவு' சிந்திக்க வைக்கும் 'சிந்தியாவின் பதில், பூலான் தேவி தொடர் அனைத்தும் வியப்பில் ஆழ்த்துகின்றன. சுவையான பல அம்சங்களை சுவைப்பட சுடச்சுட தரும் முரசுக்கென் வாழ்த்துக்கள்.
வி.காசிதேவன் சந்ரலதா, புலத்கொகுபிடிய
செப்.14-20,1997

Page 3
கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களி டையே கலவரத்தை தூண்டிவிட சில சக்திகள் தூபம் போட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
மட்டக்களப்பில் கள்ளச் சாராயத்தால் ஏற்பட்ட அனர்த்தங்களின்போது விவு மத்தனமான வதந்தி ஒன்றை பரப்ப முயற்சிக்கப்பட்டதாம்.
முஸ்லிம்கள் சிலர்தான் சாராயத்
வன்னியில் பருவ மழைக்காலம் தொடங்க முன்பாக ஜயசிக்குறுய் படை
நடவடிக்கையை துரிதப்படுத்தும் திட்டம்
இருப்பதாகத் தெரிகிறது.
புலிகளின் தாக்குதல்கள் காரணமாக ஜயசிக்குறுய் படையினர் மத்தியில் ஏற் பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்பவும், படை யினர் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
யாழ் குடாநாட்டில் இருந்தும் ஒரு தொகைப் படையினர் வன்னிக்கு நகர்த்தப்
EL DE 55 GT DE 55
திற்குள் விஷம் கலந்தனர் என்று கதை கட்டிவிட திட்டமிடப்பட்டது என்றும், மது பானசாலை உரிமையாளர்கள் செய்த கலப்படம்தான் அனர்த்தங்களுக்கு காரணம் என்று தெளிவாக தெரிந்தமையால் அந்த சதி முயற்சி கைகூடாமல் போய்விட்டது என்றும் கூறப்படுகிறது.
இதன்பின்னரே காத்தான்குடியில் முஸ்லிம் மீனவர்களது படகுகளை எரித்து விட்டு புலிகள்மீது பழிபோடும் முயற்சி
III) (jLITILITILLg26.) BAFTsj
segrees bles Lipsco
படுவதாக ெ '? இதன் காரணமாகவே யாழ்ப்பாணத்தில் வீதிச் சோதனை நிலைகள் பல வாபஸ் பெறப்பட்டுள்ளன என்று கருதப்படுகிறது.
யாழ் நகரில் உள்ள வின்சர் தியேட்டர் சந்தி, லைடன் சந்தி, ஜின்னா பள்ளி வாசல் சந்தி, சிறாம்பியடிச் சந்தி, நாவலர் சந்தி, ரெயில்வே கடவைச் சந்தி, கந்தர் மடம் சந்தி, முலவைச் சந்தி, இராசாவின் தோட்டம்
செய்யப்பட்டதாம்.
நடைபெற்ற நா θITUOOTLDου Θυ 6Τ607 ஹிஸ்புல்லா உடனடி நாசவேலையில் ஸ்டு மீனவர்களுக்கும் மு களாக இருந்தமைப் வென்று உடனடிய இதனால் கலவரத் LJALJ63TGiflği;J.ITLDGÜ) (3L.
ஸ்ரான்லி வீதிச் சந்த கோவில் வீதிச் சந்த காவலரண்கள் முற்ற
வேறு சில காவல் அகற்றப்பட்டு, அவ. JIDLJGT GLITLILIL வீதித் தடையாக குற்றிகளும் அகற். யாழ் வைத்தியசாை
5. Eigule LIL-55
மட்டக்களப்பு காத்தான்குடியில் கடந்த 04.09.97 அன்று நள்ளிரவு 64 மீன்பிடி வள்ளங்களும், தோணிகளும் அவற்றின் உபகரணங்களுடனும் வலைகளுடனும் சேர்த்து எரிக்கப்பட்டன. நாசமாக்கப்பட்ட இந்த சொத்துக்களின் பெறுமதி ரூபா 70இலட்சம் இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.
காத்தான்குடி நதியா கடற்கரையிலும் அதிலிருந்து 2 1/2 மைல்கள் தூரமுள்ள பாலமுனைக் கடற்கரையிலுமே இந்த நாசகாரச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சம்பவதினம் இரவு இந்த இடங் களுக்குச் சென்ற ஆயுததாரிகள் காத்தான்குடி தியா கடற்கரையில் கடலுக்குச் செல்ல ஆயத்தமாக இருந்த 4 மீனவர்களையும், பாலமுனையில் 9 பேரையும் அழைத்துச் சென்று தாக்கி அவர்களைப் பற்றைகளுக்குள் படுக்கச் செய்துவிட்டே மேற்படி வள்ளங்கள் தோணிகள், வலைகள், உபகரணங்களுக்குத் தீவைத்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவத்திற்கு முதல் நாள் இதே பகுதி களுக்கு வந்த ரெலோ இயக்கத்தினர் மீனவர்
களிடம் மீன் மற்றும் உதவிகள் கேட்டு தர்க்கம் செய்து எச்சரித்திருக்கின்றனர். "புலிகளுக்கு நீங்கள் வழங்கும் நிதி உதவி களை நாம் அறியாதவர்களல்ல. நாம் நினைத்தால் எதற்கும் ஒரு முடிவு கட்டு வோம்" என்ற தோரணையில் எச்சரித்து
விட்டுச் சென்றனராம்.
வெள்ளிக்கிழமையில் பெரும்பாலும் முஸ்லிம் மீனவர்கள் கடலுக்குச் செல்வ தில்லை என்பதும் அன்றுமீன்பிடித்தோணி களும் வள்ளங்களும் கடற்கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் என்பதையும் தெரிந்து கொண்டு இந்த சந்தர்ப்பத்தையும் சாதகமாகப் பயன்படுத்தியே தீவைக்கப்பட்டி ருக்கிறது.
ஆரையம்பதியிலுள்ள விஷேட அதிரடிப் படையினருடன் இணைந்து நீண்ட காலமாக ரெலோ இயக்கத்தினர் செயற்பட்டு வருகின்ற னர். அப்பகுதயில் இரவு பகலாக நடமாடுப வர்கள் ரேலோ இயக்கத்தவர்களே. தமக்கு நன்கு பரிச்சயமான முகங்களே தீவைப்பு நடத்தியதாகவும் மீனவர்கள் கூறுகிறார்கள்
q00LLL LLLL LL LLL TLL LLL LLLL S S TLL TLTT S S LLL TTTT TTS CTLL S S
-
நீதியான தமக்குப்ப ஒன்றுவரும் பட்சத் யாளம் காட்டத் தய மீனவர்கள் கூறுகிற
சம்பவம் நடை பகுதியிலுள்ள வி யினரோ பொலிசாே பெரிய முக்கியத்துவ சுட்டிக் காட்டப்படு களுக்கு இன்னமும் வில்லையென்றும்
தீவைப்பு இ பொழுது காத்தான்கு களுக்கு சோகமாகச் மீனவர்கள் ஓலமிட்
நடந்த சம்பவ தெரிவித்து கடந் மட்டக்களப்பு, காத் ஹர்த்தால் அனுஷ்டி பதிக்கும் நடந்த ச துண்டுப் பிரசுர பிர பட்டது.
ஒட்டவீராங்கனைசுசந்திகா
இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்
கடந்த ஆகஸ்ட் 29ம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இராணுவத்தினரின் பெருவிழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொள்ள பிரமுகர்கள் 1500 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இந்தப் பட்டியலில் தடகள விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வென்ற வரான சுசந்திகா ஜயசிங்காவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. ராணுவம் தொடர்பான விழாவல்லவா? அழைக்கப்பட்ட பட்டியல் பலமுறை பல அதிகாரிகளால் பரிசீலனை செய்யப்பட்டபோது சுசந்திகாவின் பெயரைக் கண்டதும் இராணுவ அதிகாரிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. தப்பியோடியவர்களின் பட்டியலில்
சுசந்திகா ஜயசிங்கவின் பெயரும்
விடப்பட்டுள்ளன.
இவ்வேளையில், இந்தப்பட்டியலில் இடம்பெற்ற ஒரு நபருக்கு இராணுவ விழா ஒன்றில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது அதிகாரிகள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும்போது, மற்றுமொரு அதிகாரி ஒரு உபயோகமான கருத்தை வழங்கினார். சுசந்திகாவை இவருடைய சேவை மேற்கொண்டு தேவைப் படாது' என்ற பட்டியலில் சேர்த்து விடலாம் என்றாராம்.
எது எவ்வாறாயினும் சுசந்திகா இந்த விழாவில் தலை காட்டவில்லை. இத்தகவலை சண்டே ரைம்ஸ் வெளியிட்டுள்ளது. SSSSS SSSSS SSSSS S SS SS SS SS SS SS SS
இரா
அதிகா
历T雳@仍,
பிரதேசங்களில் கடமையை ஏற்கவும் சிலர் அனுப்பப்படுகின்றனர்.
ருக்கக் காணப்பட்டது.
தப்பி ஓடியவர்களுக்கு பொது மன்னிப்பளிக்கப்படும் என்று அறிவித்தும் பெரும்பாலானோர் திரும்பவில்லை. இதனால் அவர்களைத் தேடிப்பிடித்து கோட்மார்ஷல் (இராணுவமுறை விசாரணை) நடத்தித் தண்டனை வழங்கல் முறை நடத்துவதற்கான முயற்சிகள் நாடெங்கும் முடுக்கி
கொழும்பு மாநகரிலுள்ள பொலிஸ் தலைமை நிலையம் மற்றும் சுற்று வட்டாரங்களிலுள்ள நிலையங்கள் இதுவரை பணிபுரிந்து வந்த பொலிஸ்
ள வெவ்வேறு வெளி இடங்களில் பணிபுரிவதற்கு பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.எஸ். டமாற்றம் செய்துள்ளார். ஜயசிக்குறுய் நடவடிக்கையின்போது விடுவிக்கப்பட்ட வன்னிப்
உருவம் குள்
so-siriento se ut தொண்டின் சிகரம்- துய்மையின் உடையும் வெள்ளை-உள்ளம் அத உலகில் சிறந்த பெண்மணி நீயே
«» սնirfloor e սնirյrru, eteerru:, :grr:Gu L T T M q e M LL சிகரமே உனக்கு முரசின் அஞ்ச
engig jEORGETODU LILEOTI
15வது படையணி உதவி
வீட்டுக்குச் சென்றார். வீடு
யாழ் குடாநாட்டில் இருந்து ஏழு முன்னர் இடம்பெயர்ந்த தமிழர் ஒருவர்
ண்டுகளுக்கு டும் தன்
இராணுவ முகமாக மாறி
செப்டம்பர் 20ம் திகதி முதல் இவ்விடமாற்றங்கள் யிருந்தது 5வது படையணி இராணுவத்தினர் அங்கு நிலை நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது. மொத்தம் 70 கொண்டிருந்தனர்.
அதிகாரிகள் இவ்வாறு இடமாற்றம் பெறுகின்றனர். யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலும் பலாலி
இதுவரை காலமும் தற்காலிய தலைமை
நிலைய இன்ஸ்பெக்டர்களாகக் கடமை புரிந்தவர்கள்
யிலும்
இப்பதவியில் நிரந்தரமாக்கப்பட்டுள்ளனர்
போர்ச் சுவடே தெரியாத பாதுகாப்பான பிர தேசங்களில் இதுவரை கடமையாற்றிவந்த ஆயிரக் கணக்கான பொலிஸ்காரர்கள் யுத்தப் பிரதேசங் குளுக்கும் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கும் விரைவில் இடமாற்றம் செய்யப்படவிருப்பதாகவும் தகவல்கள்
கூறுகின்றன.
ப்ெ14-20,1997
வீட்டு வளவுக்குள் வைத்துவிட்டுத்தான்
50 பவுண் நகையும், ஒன்றரை மூன்று குழிகளில் அப்படியே
அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அந்த ககளையும், பணத்தையும் புதைத்து டம் பெயர்ந்து போயிருந்தாராம். எப்படியோ 51வது படையணி தளபதியிடம் விஷயத்தை தெரிவித்துவிட்டார். படையணித் தளபதியும், படையினரும் முன்வந்து புதைத்ததை மீட்க உதவினார்களாம்.
என்னே ஆச்சரியம் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான லட்சம் ரூபாய் பணமும் ருந்தனவாம். நகைகளை போத்தல் ஒன்றில் போட்டும், பண நோட்டுக்களை பெரிய பிளாஸ்ரிக் போத்தலில் போட்டு பொலித்தீன் பையால் சுற்றியும் புதைத்து வைத்திருந்தாராம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வத்தின்னர் தமிழ் முஸ்லிம் நல்லுற
ர வேலைக்கு புலிகள் வுக்கான அமைப்பு என்ற பெயரில் காத்தான் பிரதி அமைச்சர் குடியில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக் ாக தெரிவித்திருந்தார். கப்பட்டன. நடைபெற்ற சம்பவங்கள் தொடர்
பாக விசாரணை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரி ஹர்த்தாலும் நடத்தப்பட்டது.
துண்டுப்பிரசுரத்தில் "காத்தான்குடியில்
ட்டோர் காத்தான்குடி 6ölf LIsflfg|ILDIT6016) Isl புலிகள் காரணமல்ல
தெரியவந்துவிட்டது. மீனவர்களின் படகுகளை தீயிட்டு அழித்தது த தூண்டும் முயற்சி ரெலோ இயக்கத்தினரே என்று குற்றம் ய்விட்டது. இச் சம்ப சாட்டப்பட்டிருந்தது. "தமிழ், முஸ்லிம்
ஆஸ்பத்திரிவிதித்சந்தி, ஆகியவற்றில் இருந்த அகற்றப்பட்டுள்ளன.
இன்றிச் செல்வதற்கு தனியான பாதை ஒன்றும் கன்னாதிட்டிச் சந்தியில் படையின ரால் திறக்கப்பட்டுள்ளது.
1ண்களில் முள் கம்பிகள்
seit er GUSais பதிலாக மின் படையினர் யாழ் குடாநாட்டில் இருந்து OIGåsødtsp60. வன்னிக்கு நகர்த்தப்படும் முயற்சியை
போடப்பட்ட பனைக் ப்பட்டு வருகின்றன. ஊழியர்கள் சிரமம்
முறியடிக்க புலிகளின் அணிகள் யாழ் டாநாட்டில் தமது நடவடிக்கைகளை தீவிரமாக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. யாழ் குடாநாட்டில் வடமராட்சிப்பகுதியில் புலிகளின் அணிகள் அதிகளவில் ஊடுருவியுள்ளதாக படை வட்டாரங்களுக்கு
தகவல் எட்டியுள்ளதாம்.
இதனையடுத்து தீவிர தேடுதல்,சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் வடமராட்சிப் பகுதியில் படை யினரால் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
—
55 LLETT துகாப்பான விசாரணை நில் தாங்கள் ஆளடை ராய் இருப்பதாகவும் Tinei. பெற்ற பின்னர் அப்
ஷட அதிரடிப்படை ரா இச் சம்பவத்திற்குப்
படைமுகாம்கள், ஏனைய இயக்க கிறது. பாலமுனை மக் முகாம்கள் ஆகியவற்றின் அருகிலுள்ள மக்கள் பாதுகாப்பளிக்கப்பட அங்கிருந்து புலிகள் கூறப்படுகிறது. அறிவித்தல் வெளியிட்டுள்ளனர். மட்டக்
களப்பு அம்பாறை மாவட்ட புலிகள் இயக்க அரசியற் துறையினரால் வெளியிடப்பட்டுள்ள பிரசுரத்தில் மேற்கண்ட அறிவித்தல் கொடுக்கப் பட்டுள்ளது.
அப் பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது எமது பேராளிகளின் மன உறுதியாலும், அவர்கள் சிந்திய செங்குருதி யாலும் தமிழீழத் தேசம் படிப்படியாக விடு தலைபெற்றுவருகிறது. இவ்வேளையில் எமது தாக்குதல்களை மேலும் விரிவுபடுத்துவதற்கு நாம் பல திட்டங்களை வகுத்துள்ளோம்.
அதற்கமைய அண்மைக் காலங்களில்
ம்பெற்ற அன்றைய டி. பாலமுனை மீனவர் கழிந்தன. பல வறிய டு அழுதார்கள். ங்களுக்கு எதிர்ப்புத் 蹄 0609.97 °áD நான்குடிப் பகுதிகளில் க்கப்பட்டதோடு, ஜனாதி ம்பவங்களை விளக்கும் தியும் அனுப்பிவைக்கப்
மட்டக்களப்பில் மதுபானத்தில் செய்யப் பட்ட கலப்படத்தால் பலியானோர் தொகை 59 ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மருத்துவமனைக்கு கொண்டுவரப்படா மலேயே மரணமானோர் தொகையும் அதிகம் என்று தகவல் கூறுகின்றன. பிந்திக் கிடைத்த தகவல் ஒன்றின்படி மொத்தமாக பலியா னோர் தொகை நூறைத் தாண்டியுள்ளது என்று தெரிகிறது.
மது அருந்தியதால் ஏற்பட்ட மரணம் என்று சொல்ல வெட்கப்பட்டு மாரடைப்பால் மரணம் என்றும், வேறு காரணங்களும் கூறப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. இதேவேளை இயற்கையாக மரணமடைந்த சிலரையும் மதுபானம் அருந்தியதால் மரண மானதாக கதைகள் பரவியிருந்தன.
தற்கிடையே மட்டக்களப்பில் மதுபான
கலப்படம் காரணமாக பாரிய மனித உயிரிழப்புக்களும், பாதிப்புக்களும் ஏற் பட்டும்கூட விசேட விசாரணை எதனையும் அரசாங்கம் முடுக்கிவிடாதது குறித்து அதிருப்தி நிலவுகிறது.
மருத்துவமனையில் உடனடியாக அனு மதிக்கப்பட்டோர் தொடர்பாக வைத்திய அதிகாரிகள் சிலர் அலட்சியமாக நடந்து கொண்டுள்ளனர். விபரீதத்தை உடன் உணர்ந்து மாவட்ட வைத்தியசாலைகள் அனைத்துக்கும் மாற்று மருந்து தொடர்பான அறிவித்தலை வழங்க மாவட்ட வைத்திய அதிகாரி துரிதமாக செயற்பட்டாரா என்றும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
saureaulio চতfkey] to Glensusir০০৯err
assessit sunt Cugulo :
eese presses
யாழ்ப்பாணம் அச்சுவேலியில் உள்ள கதிரிப்பாய் இடத்தில்
மக்களின் நல்லுறவைச் சீர் குலைக்கும் வகையில் திட்டமிட்டு சுமத்தப்பட்ட நாச வேலையே இதுவாகும்" என்று பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாதுகாப்பு நிறைந்த பகுதியான காத்தான்குடி பாலமுனைக் கடற்கரையில் இச் சம்பவம் நடைபெற்றிருப்பதால் நாச வேலையில் ஈடுபட்டவர்களுக்கு பின்பலமாக வேறொரு சாரார் இருந்துள்ளனர் என்று காத்தான்குடி மக்கள் சந்தேகிக்கின்றனர்.
இதேவேளை050997 அன்று வெற்றிலைக் கேணி கடற்பரப்பில் கடற்படையினர் போர் நிறுத்தத்தைமீறி கடற்புலிப்படகுகள்மீது தாக்கு தல் நடத்தினர் என்றும், தமது பதில் தாக்குத லில் இரண்டு டோராப்ப்டகுகள் சேதம் அடைந்தன என்றும் புலிகள் தெரிவித்துள்ளனர்.
09.09.97 அன்று சீனாவுக்கு சொந்தமான கப்பல் ஒன்று கடற்புலிகளால் தாக்கப்பட்டது. திருமலை-புல்மோட்டையிலிருந்து இல்ம ன்ைட் இராசாயனப் பொருளை ஏற்றிச் செல்லும்போதே தாக்குதல் நடந்தது. தமிழ் பிரதேச வளங்கள் அபகரித்துச் செல்லப்படு வதாக முன்னர் கண்டனம் தெரிவிக்கப்பட்டு ಅಕಿಚ್ಚಿ குறிப்பிடத்தக்கது.
த் தாக்குதல் தொடர்பான பின்னணி விபரங்களை உடனடியாக அறிய முடிய வில்லை. அவை பற்றிய விபரங்கள் அடுத்த
வார முரசில் தரப்படும்.
மட்டு-அம்பாறை மாவட்டத்திலுள்ள படை யினரின் பல முகாம்கள் எமது எறிகணை வீச்சுக்கு இலக்காகின. இப்படியான தாக்கு தல்களில் எமது மக்களாகிய நீங்கள் சிறிதும் பாதிக்கப்படக்கூடாது என்பதை சிரமேற் கொண்டுள்ளோம்.
எனவே உங்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டிருக்கும் இரா மற்றும் விசேட அதிரடிப்படை, பாலிஸ்படை மற்றும் ஏனைய இயக்க முகாம்களுக்கு பக்கங்களில் உள்ள வீடுகளில் விசிப்பதை தவிர்த்து கொள்ளுமாறும், அவற்றில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்கு அப்பால் நகர்ந்து செல்லுமாறும் வேண்டு கிறோம்" என்று புலிகள் தமது அறிவித்தலில் தெரிவித்துள்ளனர்.
esseevo II LIL L Diesel eSuurt LunTITL b
bila IIIЈапалибалет бјала јbilu (pшјtlunР
மட்டக்களப்பு பொது மருத்துவமனையில் தாதிகளும், ஊழியர்களும் தம் கைப் பணத்தைப் போட்டு லெமன் ஜின் வாங்கி மாற்று மருந்தாக கொடுத்து பலரை காப் பாற்றினார்கள் என்றும் தகவல்கள் வெளி யாகியுள்ளன. குறிப்பிட்ட மருத்துவ மனை பொறுப்பதிகாரியின் மந்தமான செயற் பாட்டால் அதிருப்தி அடைந்தே அவ்வாறு செய்தனராம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அனுமதி பெறப்பட்ட 24 மதுச்சாலைகள் உள்ளன. 10ற்கு மேற்பட்ட மதுச்சாலைகள் கள்ளத்தன மாக இயங்கிவருகின்றன. அனுமதி பெறப் பட்ட மதுச்சாலைகள் முதல் கள்ளத்தனமாக இயங்கும் மதுச்சாலைகள் வரை கலப்பட சாராயம் நீண்டகாலமாக விற்பனை செய்யப் பட்டு வந்துள்ளதாம்.
கலால் திணைக்கள அதிகாரிகள் பலர் தாங்கள் பெறவேண்டியதைப் பெற்றுக் கொண்டு, கலப்பட சாராய வியாபாரத்திற்கு உறுதுணையாக இருந்துள்ளனராம். இந்த விடயத்தில் மட்டக்களப்பில் உள்ள கலால் திணைக்கள அதிகாரி ஒருவரின் பெயரும் பிரபலமாக அடிபடுகிறது.
இச் சம்பவம் தொடர்பான விசாரணை களில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் இரண்டுபேர் மதுபான சாலை ஊழியர்கள், ஏனையோர் மதுபான சாலை ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ள உரிமை யாளர்களில் ஒருவர் ராமகிருஷ்ணன், இவர் பல மதுபானசாலைகளை அனுமதிப்பத்திரம் இல்லாமலேயே நடத்தி வந்திருக்கிறார்.
தற்போது நடைபெறும் விசாரணைகளை திசை திருப்ப உள் முயற்சிகள் சில நடப் பதாகவும், மதுபான சாலை உரிமையாளர்
ஆண்டு ஒன்றில் கல்விபயிலும் ஆறுவயதுச் சிறுமி ஒருவர் பாலியல்களிடம் இலஞ்சமாக மாத வருமானம்
வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக செய்தி வெளியாகியிருந்தது.
பெற்ற தரப்பினர் அதற்கு உதவுவதாகவும்
இச்சிறுமி பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தபோது தசைந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.
சாவடியில் இருந்த சிப்பாய் ஒருவரால் இழுத்துச் செல்லப்பட்டதாகவும்,
உட்படுத்தப்பட்டதாகவும் பெற்றோரால் தனையடுத்து இராணுவ உயரதிகாரி பிறப்பி சம்பவம் நடைபெற்றிருந்தால் பலர் வேலை
பாலியல் வல்லுறவுக்கு முறையிடப்பட்டது.
6) քվյալ /Լյլ լրի,
吕警邺 பிரகாரம் சிப்பாய் ஒருவர் கைத்
H TEDITILITEIT GRIJET
"தென்னிலங்கையில் இவ்வாறான ஒரு
நீக்கம் செய்யப்பட்டிருப்பர். விசாரணைக்
சிறுமியை பரி கமிஷன்களும் அமைக்கப்பட்டிருக்கும் மட்டக் சோதித்த சட்ட வைத்
களப்பில் நடந்ததால்தான் மந்தகதியில்
மட்டக்களப்பு-புளியந்தீவுப்பகுதியில் இரு இடங்திய அதிகாரி அச்காரியங்கள் நடக்கிறதோ?" என்று பொது
களில் நிலைகொண்டிருந்த படையினர் கடந்த ':1o 2_La) திகாரிகள்மீ
தியான பாதிப்பு எது திணைக்கள அதிகாரிகள்மீது உடன் நட வும் இல்லை என்று வடிக்கை
அன்று விலகிக் கொண்டுள்ளார்கள் ஏரிக்கரை வீதி, கோவிந்தன் வீதிச் சந்தியில் உள்ள வீடொன்றில் இருந்த் படையினர் விலகிக் கொண்டதும் உடனடியாக அங்கு புளொட் இயக்கத்தினர் முகாமிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு பொதுநூலகக் ਨੂੰ ஒரு பகுதியில் முகாமிட்டிருந்த படையினரும்
அங்கிருந்து அகன்று விட்டனர்.
மக்கள் அதிருப்பதி தெரிவிக்கின்றனர். கலால்
எடுக்கப்படாதது குறித்தும்
உறுதிப்படுத்தியுள்ளா அதிருப்தி நிலவுகிறது.
ராம் பெற்றோரும்
தே திஅேதனை ஏற்றுள்ள பா.உக்களும் ஒதுங்கிக்கொண்டுவிட்டனரே
னராம். என்றும் கவலை தெரிவிக்கப்படுகிறது.
விசாரணை கோரியதுடன் மட்டக்களப்பு

Page 4
(IG BII Ligii filistă ligii 2. Us
தவறான முறை-பிழையான விபரங்கள் சம்ப
(திருமலை நிருபர்) சமுகமளிக்கும்படி இக்கடிதமூலம் மட்டக்
இங்கே காணப்படும் தனிச்சிங்களக் களப்பு நீர் வழங்கற் சபை உத்தியோகத்தர் கடிதம் வடக்கு-கிழக்கு மாகாண திணைக் கோரப்பட்டிருக்கிறார். நீதிமன்றுக்கு சமுக
களத் தலைவரொருவரால் அவரது உத்தி மளிக்க வேண்டிய திகதி 25.08.97 ஆனால்
யோகத்தரான ஒரு தமிழருக்கு எழுதப் கடிதத்தில் 29.0897 எனக் குறிப்பிட்டபடியால் பட்டது. அவ்வுத்தியோகத்தர் கடிதத்தின் பிரகாரம்
வடக்கு-கிழக்கு வாளர் திணைக்கள வர் தனது நியமன் செய்து பெருந்தெ சம்பளம் என்ற .ெ சம்பவம் ஒன்று கச்
வடக்கு கிழக்கு மாகாண நீர்வழங்கல் சமுகமளித்தபோது பெரும் சிக்கலை எதிர் 22.03.90ல் த6 கொழும்பு கணக்கால තිත ජලසම්පා ඇත . හබ් inഞ്ഞ രn് லிருந்து ஓய்வு பெற்.
கணக்காய்வாளர் தி மீள் வேலை வாய்ப்பு
எனினும் இடை யாற்றும் உத்தியே ஏற்றம் வழங்க அரசு
யொன்றுக்கமைய பெற்றுக் கொள்வ
Gð0)
დენჯეტყმ). • szá puნottà
" .8/2002 ஆக 80286 ஜூ
മാര ജേ8 ( ( e
£zია დაახდენა dgဂံပြဲကျသောထီမံÓ
ტტ დთა აჯდომათთში ემა დიფტ°9* eგნ)hāb) qqES) '. OGd
GGD, 65/97 දාරණ -
.ം (മഠംc് 68.8/181 · · · · · · · · · ·
φοδο වීදුරුවක් බිඳී යෑම -,---- یتیم -o ...,0-6 ہio*'gcojaو" స్టోస్కో"
කාර්යයක් බවද්‍ය වැඩිදුරටත් ඇහුම් ෙදූෂී.
சபையின் பிரதி பொது முகாமையாளர் ஒரு தமிழர் அவரால் எழுதப்பட்ட கடிதத்தில் மருந்துக்குக்கூட தமிழ் கிடையாது. அது கடிதமும் பிழையான
மட்டுமல்ல, விபரங்களையே கொண்டுள்ளது.
சபை சார்ந்த வழக்கு ஒன்றுக்குச் | | | | | | | |
"ΕΠΘΟΙΟΣ ΙΠ ΠD
முனிவர் அருளிய ஏடுகளில் அமைந்த காண்டம் எனும் நாடி ஜோதிடத்தில் உங்கள் பலன்களை
மூலம் அறியவாருங்கள் வெளிநாட்டிலுள்ளவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பார்க்கலாம்.
| S. MANI
144 2/1, ფიrება მიზქე, ის
வெள்ளவத்தை, கொழும்பு 6 T.P. 586218
-----
கிரஸ் ܬܘܕܐܡܘ̈ܣ (c.
. is ("م
FP)
நோக்க வேண்டி ஏற்பட்டது. தனது செலவில்
வழக்கறிஞரை ஏற்பாடு செய்து நீதிமன்றில் தெரிவாகி நிலைமையை விளக்க வேண்டிய
தாயிற்று.
தமிழனே தமிழை அமுல் படுத்தத் தடையாக இருக்கும் போது அரசாங்கத்தை நொந்து என்ன பயன்? அதிகாரப் பகிர்வுத் திட்டம் பற்றி விவாதித்து என்ன லாபம்? முதலில் அடிமைப்புத்தி விலக வேண்டும்!
. . . . . . . . . . . .
மட்டக்களப்பு
மாந்திரிகம் உங்கள் நிறைவேறாத பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சியும். வெற்றியும் பெறுவதற்கு மட்டக்களப்பு மாந்திரீக சக்தி உதவி புரியும், பரம்பரை வைத்திய நிபுணர் டாக்டர் குட்டி அவர்களுடன் விபரங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
இரகசியம் வெளியாகாது.
DR. A.P.S KTV
50, THEATREROAD NINTAVUR-21 SRI LANKA
"ID") in
| CampuUDE LGUI, Gd, TGOL குட்பட்ட நான்கு
வந்த
கணித வர்த்தக, அப்பகுதியிலுள்ள சாலையொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளன LINTIL&FITGODGAJJ56fflai) 95GÜ கள் நிர்க்கதியடைந்து துணைத்தலைவரும். ருமான திரு.ஏ.எம்.டீ புரி மாவட்ட அபிவிரு கவலை தெரிவித்தார். அப்பாடசாலைகளின் விாது பின் கதவால்
இடமாற்றங்கள் செ
முறைகள் இருக்கு
கு- முறையற்ற விதத்தி
மாற்றங்களால் மை
T த பாதிக்கப்படுவதை
Diana urteroria:Mai
உலக மாந்திரீக சக்கரவர்த்தி S.G.gm J.D.G.A.N. ŠJP ரீதுர்க்கா தேவி மாந்திரீக a_ög IL lit úr இல, 162, கொட்டாஞ்சேனைவிதி, மே.பீல்ட் றோட், கொழும்பு-13. வெளிநாட்டவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள்: FFAADGO094 1345 492.4 654. Tel-OO94143157 உள்நாட்டவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்: 즈-424-5즈. 그 4-4E. 그 1
Applications are invited from Sri Lankans for 2 1/2 year Diploma Course in Hotel Management offered by
Tw(m
he SWISS Hotel Management School, SWitzerland.
Eligibility: G.C.E (O/L) and above, age Over eighteen and a good knowledge of English.
Each academic year Consists of five months class- t room study and seven months practical training.
During practical training the Students are paida Stipend of SFR. 2,000 to 2,500 per month and Can Save at least
SFR. 10,000.
Students can apply Scholarship for SFR. 10,000. Students and parents are invited to meet the Sri Lankan
Representative of the SWiSS Hotel Management School at the following address personally from 13th Sept. 97 On Wards, during Office hours for an interView,
di SCUSSİOn and information regarding School fees, System of payment etc. Enrolment forms are issued only to students Who are successful at the interview.
κ8. x: 8. X8. XXX.
8. SSSSSSSSSSSS
LTLTTYzLLLLYLLLLL LYYSLSLS LLLSL0LSLaLYYL0LLLLLL0LL LL0L L0LL LLLGL0L LL L0LLLL L0L LLLLLLLLSLLLLLL * Σ
※ 3.
(Behind Gunasinghepura Private Bus Stand)
OITUD
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Strif GNEFuingos CSIDITEFIget
I T. Le மாகாண கணக்காய் வசதிகளை அனுபவித்துள்ளார். ன் உயரதிகாரியொரு அது மட்டுமன்றி சுற்றறிக்கை 287ன் திகதியில் மாற்றம் பிரகாரம் புதிய சம்பள அதிகரிப்புகள் கையான பணத்தைச் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அச் சுற்றறிக் ரில் மோசடி செய்த கையின் 201 பிரிவுக்கமைய, ஏற்கனவே த் தொடங்கியுள்ளது. மாற்றம் செய்யப்பட்ட மீள் நியமனத்திகதி து 57வது வயதில் சாதகமாக அமைப்வே, அதிகரித்த புதிய
யகம் அலுவலகத்தி சம்பளங்களையும் பெற்று வருகிறார்.
வ்வதிகாரி மாகாண இதன் மூலம் இவர் பல்லாயிரக் ணக்களத்தில் 1490ல் கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டமை பெற்றுக்கொண்டார். சந்தேகமறக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. முறிவுகளின்றிப் பணி ந்த மோசடிகள் தலைமைச் செயலாளருக் த்தர்களுக்கு சம்பள கும் அண்மையில்தான் தெரிய வந்துள்ளது. முன் வந்த சுற்றறிக்கை தனது மோசடிகளுக்குச் சார்பாகப்
IIL filí (ifigii (IL(காரைதீவு நிருபர்)
ற்காக, தனது மீள் 3.03.90 என மாற்றி
OIURIESE "காரைதீவு பொது வைத்தியசாலையில்
வைத்திய அதிகாரி (M0) இருந்தும்
வைத்தியரை இடமாற்றுங்கள்
கல்வி வலயத்திற் மிழ்ப்பாடசாலைகளில் நான்கு விஞ்ஞான, ஆங்கில ஆசிரியர்கள்
முடியாமலுள்ளது. நோயாளிகளுடன் கடிந்து பேசி நோயைக் கூட்டுகிறார். வெளிநோயா
':"TE: 1 இவர் பொறுப்பேற்ற கால்ம் தொடக்கம் ர். இதனால் ே சீரான வைத்தியம் ရှိုးမျိုး இவரை இட
கற்றுவந்துமானவர் மாற்றுங்கள்"
ቇff. வ்வாறு காரைதீவு பொதுமக்கள் ாராளுமன்ற உறுப்பின
ாஜன் கடந்த இரத்தின செயலதிபர், மாகாண- பிரதேச சுகாதார
- சேவைப்பணிப்பாளர், அபிவிருத்திக்குழு, 芭 : பிரதேச செயலர் ஆகியோருக்கு பதிவுத் நிர்வாகங்களிடம் வின தபால் அனுப்பிவைத்துள்ளார். செய்யப்பட்டுள்ளன. இ 蠶欖 faj : கிடைக்கப் பெற்றுள்ளதாக பிரதேச செயலா செய்யப்படும் இட எஸ்.இராமகிருஷ்ணன் தெரிவிக்கிறார். DALIJELI LIITILFIT606AJJ567 விரைவில் அங்குள்ள ஏனைய ஆஸ்பத் அனுமதிக்க முடியாது
எனவும் அவர்
தெரிவித்தார். என பல பொதுமக்கள் நச்சரிக்கின்றனர். un mu'un n nun n nun
ப்படி ஏகப்பட்ட முறைப்பாடுகள்
யும் செய்யவுள்ளனராம். "மரியாதைக் குறை
அதிரடிப்படை முகாமில் சனி, ஞாயிற் ரவு வேளைகளில் வைத்தியம் பெற
ஊர் பிரிவு நேரகாலமற்று பூட்டப்படுகிறது.
இளைஞர்கள் கிடுகுமட்டையுடன் வரிசை
சார்பாக கசின்னத்தம்பி என்பவர், ஈ.பி.டி.பி.
பிரஸ்தாப பெண் வைத்தியருக்கெதிராக
திரி ஊழியர்கள் மறியல் போராட்டமொன்றை
வாக பேசும் இவரது சேவை தேவையில்லை.
ਧLਕ੦n365 636
Dr. P. 90p35LD se virgaoe கல்முனை செப்டம்பர் 13, 14 15, 16
T.M.M. பாமசியிலும் T.P. O65-29329
செப்டம்பர் 20 முதல் 30 வரை
கொழும்பில் Dr. P. Arumugam, Ahamed Touristinn, Bang Building No. 10. Reclamation Road, (Entrance Bankshall St. Opposite Ranjanas) Colombo I.T.P. 436383,436390 கொழும்பு நாட்களில் மட்டும் செல்டெல் No 078-71101
கொழும்பில் முன்கூட்டி பதிவு செய்யலாம்
நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலனும் jõgi BartsaöGIJa (Eigsb)
அவர்கள் (யாழ்ஆறுகால்மடம்கொக்குவில்)
ஜனனம்.19.09.1932-யாழ்ப்பாணம் மரணம்.02.08.1997. சூரிச்சுவிஸ்
விருட்சம் வீழ்ந்தது! விழுதுகள் இங்கே வேதனையில் அழுதிட கிளைபரப்பி, விழுதிறக்கி நிழல் தந்த விருட்சமே உங்கள் ஞாபக வேர்களில் 蠶 எறிந்து
nàuseammruiu clypsodesmruGumrio! உங்களை மறக்கோம்
|கவல்-பரன்(பரந்தாமன்)
ஜன் கஜேந்திரன்கஜன் வீடியோ விசன்- AV4 அ/: yrfi), Garrassir Garras paran) ள மரு "' . தொடர்புகளுக்கு- பேரப்பிள்ளைகள், சகோதரர்கள்.
OLBENACHER STR-14, 8052 ZURICH, SWISS-077-662234-089,411,9039-01-3013752 டிதந்தையின் இழப்புச் செய்தியறிந்து நேரடியாகவும் தொலைபேசி மூலமும், தொலைச்செய்தி மூலமும் னுதாபம் தெரிவித்துக்கொண்ட உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எம் நெஞ்சத்தால் நன்றிகள்
தொழில் வாய்ப்புக்கள் நிறைந்த
கம்ப்யூட்டர் பயிற்சி நெறி
g5-éâulu (NCCA, NIBM) øj 6au(Bg5s (ACS, IDPM) ம்பியூட்டர் பயிற்சி நெறிகளுக்கு இது ர் முன்பள்ளியாகும். மாழி மூலம் : தமிழ், ஆங்கிலம்,
Certificate in Computer Studies
3 шpптыр &LL6öluð : 1950.00 பின்னப்ப முடிவு திகதி 15-09-1997
Typesetting Teolb : 3 LDIT si slab : ooooo.
enne G. E-Mai aning Couse Taob: 1 LDngib ALLGRYTub :: 950.00
தவனைக் கட்டண வசதிகள் உள்ளன. கம்பியூட்டர் விற்பனை, பராமறித்தல், பழுது பார்த்தல், த ர ம |ா ன சே வை த ய வா ன க ட் ட ண ம்)
Taub :
e rifice
36, Second Cross Street, Puttalam.
032 - 65370. E-Mail: Infak(asltlk
பிழையான தரவுகளைக் கொடுத்து கெளரவ ஆளுநரின் கையொப்பமும் பிழையான வழியில் பெறப்பட்டுள்ளது தான் வேடிக்கையான சங்கதி. புதிய சம்பள அதிகரிப்பைப் பெற்றுக் கொள்வ தற்காக 24.03.1997 திகதியிட்ட பி.ஏ000 கடித மூலம் ஆளுநரின் அனுமதியை அலுவலக நடைமுறைகளுக்கு மாறாக இவர் பெற்றுள்ளார்.
ஏனைய ஊழியர்கள் மோசடி செய்யக்கூட்ாது என்பதில் அக்கறையுள்ள திணைக்களத்தின் தலைமை அதிகாரி, மோசடி செய்வதைத் தொழிலாகவும் உத்தியோகக் கடமைகளைப் பொ போக்காகவும் கொண்டுள்ளாரோ என்று எண்ணத் தோன்றுகின்றதல்லவா?
பீடிகளுக்கும் ஊது வத்திக்கும் வித்தியாசம் தெரியாத சமூகத்தில் என்ன தான் செய்யத் தோன்றாது?
குருமண்வெளியில் உள்ள விே
றுக்கிழமைகளில் குருமண்வெளி, மகிழுர், எருவில், கோடைமேடு ஆகிய கிராமங் களில் உள்ள 15 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களிடம் கையொப்பம் வாங்கு வது வழக்கம்.
23897, 24897 ஆகிய இருதினங்களும்
வரிசையாக முகாமிற்கு செல்வதை அவ தானிக்கக்கூடியதாக இருந்தது. கிடுகு மட்டை இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப் பட்டனர். அவர்கள் ஒரு மட்டைக்கு 7A
ரூபாய் கொடுத்து கிடுகு வாங்கி சென்றனர்.
இச்செயல் என்ன விதத்தில் நியாயம்?
ஏழைகளாகிய எங்களிற்கு கிடுகுமட்டை
வழங்க வேண்டிய அரசே எங்களிடம் இருந்து கிடுகுமட்டை வாங்குவது சரியா?
குருவூரான்
z● = = = = = =_= =
UNION
யூனியன் மோட்டிஸ்
கதவு பூட்டுக்கள்
Single, Double, Night
Latch & Sliding Locks, (English Origin)
|றம்சன்ஸ்
443, பழைய சோனகத் தெரு,
கொழும்பு-12. தொலைபேசி- 431511,434411
NAC-D-E-F-G-C ECW
ரிஷி அஜமாமிச| Coudsluid
முஸ்லிம் முறைப்படி தயாரிக்கப்பட்டது
இளமையின் விளைவுகளை அறியாமல் தவறு செய்ததினால் ஏற்படும் இடுப்பு வலி, அசதி, இரத்தக் கொதிப்பு, உஷ்ணம், ஊறல், இருதயத் துடிப்பு பசியின்மை, திரேக வரட்சி, தூக்கமின்மை, நெஞ்சு நோவு துடிப்பு, முதுகு வலி, வயிற்று நோவு, உடம்பு கால் கை வலி, நாட்பட்டவாய்வு, மறதி, மயக்கம் மூளை பலவீனம், நரம்பு பலவீனம் முதலிய சகல வியாதிகளையும் தீர்த்து, திரேக வலிமைனிய்யும்
தேஜஸ்சையும் கொடுக்கும். ஒரே பாட்டிலில் குணம் அறியலாம்.
விலை ரூபாய் 225=125= தங்க பஸ்பம் கலந்தது 1025வெள்ளி பஸ்பம் கலந்தது 925
ஞான சுநதர வைத்தியசாலை 187, GFrutti G.55, Glas/rap ub4/ II, GE//rair: 427398
GJ 11,14-20, 1997

Page 5
5olenia வெளியுறவுத் துறையின் தெற்காசிய உதவிச் செயலாளர் சார்ல் இன்டர் பெர்ட் மற்றும் அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய பணிப்பாளர் ஸ்டீல் மான் ஆகியோர் இலங்கைக்குதிக் விஜயம் செய்துள்ளனர். வன்னியில் ஜயசிக்குறுய் படையினர் வசம் உள்ள பகுதிகளுக்கும் ஓமந்தைவரை சென்று அங்குள்ள நிலவரங்களை நன்கு கண்டு வந்துள்ளனர்.
போர்முனைக்கு சென்று பார்க்க வேண்டிய அவசியம் வந்தது ஏன்? தமது இராணுவப் பயிற்சிகளும், பிற உதவிகளும் நன்கு பயன்படுத்தப்பட்டு பலன் அளிக்கிறதா என்று பார்வையிடச் சென்றிருக்கலாம்.
லங்கையில் நடைபெறும் யுத்தத்துக் கும் தமக்கும் சம்பந்தமே கிடையாது என்று அமெரிக்கா முன்னர் மறுப்பறிக்கை விட்டிருந்தது.
ஆனாலும் அமெரிக்க கொமாண் டோக்கள் இங்கு வந்து யால காட்டுக்குள் படையினருக்கு பயிற்சி கொடுத்ததும், அமெரிக்காவில் வைத்துப் படை உயரதி காரிகளுக்கு சிற்ப்பு பயிற்சி தரப்பட்டதும் தெரியாத விஷயங்கள் அல்ல.
இப்போது அமெரிக்காவின் தெற் காசிய விவகாரத்துக்கு பொறுப்பானவர் கள் நேராக போர் முனைக்கே சென்று பார்வையிட்டிருக்கிறார்கள்
இலங்கை அரசுக்கு இராணுவ ரீதி யில் வழங்கப்படும் ஒத்துழைப்பின் பலா பலன்கள் திருப்தி அளித்தால், மேலும் உற்சாகமான ஒத்துழைப்புக்கள் கொடுப் பதற்காகத்தான் நிலவரங்களை நேரடி யாக கண்டறியச் சென்றனர்.
அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்காசிய பிரிவு உதவிச் செயலாளர் பதவி என்பது பிரதி வெளிநாட்டமைச்சர் பதவிக்கு சமமானது.
அமெரிக்காவின் பிரதி வெளிநாட்ட மைச்சர் இன்னொரு நாட்டின் போர் னைக்கு விஜயம் செய்வதும், அது ரகசியமாக வைக்கப்பட்டதும் சாதாரண விடயம் அல்ல,
இலங்கை இனப்பிரச்சனை விடயத் திலும், தற்போதைய போர் நகர்வுகளிலும் அமெரிக்காவின் ஈடுபாடு மேலோங்கத் தொடங்கியிருப்பதன் ஒரு கட்டம்தான்
இந்தியாவையும் பகைக்காமல், அமெரிக்காவையும் விலக்காமல் இரு பக்கமிருந்தும் ஆதரவைத் தேடும் இலங்கை அரசின் வெளிநாட்டுக் கொள் கைக்கு கிடைத்துள்ள பலனே இது வாகும்.
இந்தியாவுக்கும் இங்குள்ள போர் நிலவரம், இனப்பிரச்சனை தீர்வு முயற்சி கள் பற்றி இலங்கை அரசு அடிக்கடி விளக்கம் கொடுத்துவிடுகிறது. இந்தி யாவை மீறி, இந்தியாவுக்கு தெரியாமல் இங்கு ஒன்றும் செய்யமாட்டோம் என்பது போன்ற அணுகுமுறை அதுவாகும்.
னால், இதி: பொறுத்த வரை இலங்கையின் யுத்த நிலவரங்களை யும், அதன் விளைவுகளையும் கண்டும் காணாதது போல இருக்கலாமே தவிர, ஒரு வரையறைக்கு மேல் இலங்கை அரசுக்கு இராணுவ ரீதியாக உதவ
UOITEI.
பரஸ்பர ஆலோசனைகள், கடல் கண்காணிப்புக்கள், நட்புறவு அணுகு : என்றளவில் இந்திய அரசு லங்கை அரசுடன் புரிந்துணர்வுடன் செயற்பட்டாலும், வெளிப்படையாக லங்கை அரசை மிகையாக ஆதரிக்க (UDLG) UITgl.
ஏனெனில் தமிழ்நாட்டில் அதற்கு எதிரான உணர்வுகள் எழத்தொடங்கி விடும். தமிழக அரசியல் கட்சிகளும் எதிர்ப்புக் குரல் கொடுக்கத் தொடங்க GUITLD,
எனவே-இலங்கைப் பிரச்சனை ஒரு
உள்நாட்டுப் பிரச்சனை அதில் நாம் ஒருமுறை தலையிட்டு கையைச் சுட்டுக் கொண்டோம். இனிமேல் தலையிட
மாட்டோம் என்று சொல்லிக்கொண்டிருக் கக் கூடியதாகவே இந்திய அரசின் அணுகுமுறைகள் அமைந்திருக்கும்.
இலங்கை அரசுக்கு பெரிதும் உதவுவ தாக தெரிந்தால் இலங்கைத் தமிழர்களுக்கு
E. அதிகாரிகளை அழைத்து குடை அதி காரி ஒரு கட்ட்ம் நடத்தினார்:சோதை அரண்களில் நாங்களும் சைக்கிளைவிட்டு இறங்கி தலையில் வெய்யிலுக்கு போடும் தொப்பியையும் கழற்றி கையில் பிடித் படியும்தான்.இப்ோகவே
எங்களுக்கென்றுஇரு வேண்ட்ர்மோ? எண்டும்ே சிவில் அதிகாரி பிரபாகரன் இருக்கும்
உங்களுக்கு ஒரு குத்திக்கொண்டு கூறப்பட்ட்தாம்: 懿
கோளாறு எண்ட்ால் என்ன செய்யிறது? எண்டு கேட்க் நினைத்தார்ாம்
ஆனால் கேட்கவில்லை. E.
முன்னாள் அரச அதிகாரி ஒருவர் யாழில் கைதானவர்
ஏன் உதவக்கூடாது என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் போகும்.
இந்திய அரசுக்குள்ள தர்மசங்கட நிலையை இலங்கை அரசும் புரிந்து வைத் திருக்கிறது. இந்தியா வெளிப்படையாக உதவாவிட்டாலும் இப்போதுள்ள புரிந்துணர் வும், பரஸ்பர நட்புறவுமே பெரிய சாதகம் என்றளவில், அவற்றுக்கு பாதகம் இல்லாமல் நடந்துகொள்வதுதான் இந்தியா தொடர்பான இலங்கை அரசின் கொள்கையாகும்.
ஆனால் போரை தொடர்ந்து நடத்தவும், தள்ளாடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்புவதற்கு உதவிகள் பெறவும்
அமெரிக்காவினதும், மேற்கு நாடுகளதும்
கடைக்கண் பார்வையும், கரிசனையும் இலங்கை அரசுக்கு பெரிதும் தேவையாகும்.
அதேசமயம் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சக்திகளுடன் இலங்கை அரசு நெருக்கமாக உறவாடுகிறது என்ற சந்தேகமும் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியும் இருக்கிறது.
ஆனால் இந்தியாவின் இன்றைய பிரதமர் ஜ.கே.குஜ்ரால் சற்று அதிகமாகவே இலங்கை அரசுடன் நெருக்கமாக இருப்பதால், இலங்கை அரசின் வெளிநாட்டு உறவுகள், தொடர்புகளை சந்தேகக் கண்கொண்டு நோக் கப்போவதில்லை.
அதுமட்டுமன்றி புலிகளை எதிர்த்து போரிட இலங்கை அரசுக்கு வெளிநாட்டு உதவிகள் அத்தியாவசியமானவை என்பதை யும் இந்திய அரசு அங்கீகரித்துள்ளது.
தம்மால் அத்தைைகய உதவிகள் வழங்கு வதில் சங்கடங்கள், உள்நாட்டு அரசியல் நிலவரத் தடைகள் இருப்பதால் அமெரிக்கா விடமோ, மேற்கு நாடுகளிடமோ இலங்கை அரசு உதவி பெறுவதை இந்தியா கண்டும் SITGGGTTTLDGibsTGär :: வேண்டும்.
பாகிஸ்தானுக்கு அமெரிக்ா செய்யும் உதவிகளை கண்களில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் இந்தியா, இலங்கை விவ காரத்தில் மட்டும் அமெரிக்க உதவிகள் தொடர்பாக கண்டும் காணாமல் இருக்கும் போக்கைத்தான் கடைப்பிடிக்கிறது.
இத்தகைய நிலையை அமெரிக்கா மிகவும் புத்திசாலித்தனமாக கையாளத் தொடங்கியுள் ளது. வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல தனது மூக்கை மெல்ல மெல்ல துளைக்கத் தொடங்கியுள்ளது.
சோவியத் யூனியனை பல துண்டுகளாக உடைத்துப்போட்ட பின்னர் தட்டிக் கேட்க ஆளில்லாத சண்டப் பிரசண்டனாகவும், போட்டியே இல்லாத உலகப் பொலிஸ் காரனாகவும் மாறியிருக்கிறது அமெரிக்கா ஆனால், தெற்காசியப் பிராந்தியத்தில் மட்டும் அமெரிக்கா தான் நினைத்ததை சாதிக்க முடியாமல் இருக்கிறது.
இந்தியாவும், சோவியத் யூனியனும் நட்பாக இருந்த ஒரு காலத்தில், தெற்காசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கு சவாலாக
ருந்தது இந்தியாதான்.
தெற்காசியாவில் தனது தளங்களை அமைக்கவும், கரங்களை அகல விரிக்கவும் இந்தியா தடையாக இருப்பதுடன், இந்தியா ஒரு வல்லரசாக மாறிவருவதையும் அப் போதிருந்தே தன் கழுகுக் கண்களில் கோபக் கனலுடன் கவனித்துக் கொண்டிருந்தது அமெரிக்கா,
இந்தியாவைச் சூழ உள்ள நாடுகளை தன் கைக்குள் போட்டுக் கொண்டு, இந்தி யாவை தனிமைப்படுத்த அமெரிக்கா விரித்த சதிவலையில் இருந்தும் இந்தியா தப்பிக் கொண்டது.
சோவியத் யூனியன் வீழ்ந்த பின்னர் இந்தியாவை அனைத்துக்கொண்டு அதன் வல்லரசுப் பலத்தை உடைக்க நட்பு நாடகம் ஆடிப்பார்த்தது அமெரிக்கா
பாகிஸ்தானுக்கு உதவிகள் நிறுத்தம் ந்தியாவுடன் கைகுலுக்கல் என்றெல்லாம் ராஜதந்திர நாடகங்கள் பலவற்றை
gt:твітčtg:
அமெரிக்கா அரடு தியா அணுகுண்டு தடைசெய்ய அெ அதன் சுயரூபம் ( கட்டியுணைத் கட்டிப்போடுவது நோக்கம் என்பதை உஷாராகிவிட்டது. ஒப்பந்தத்தில் கைே விட்டது.
அதனால் க அமெரிக்கா நேர உலக அரங்கில் இ ஏற்படுத்த முயன்ற காஷ்மீர் பிரச் செய்யத் தயார்
அமெரிக்கா அறிவித் அதனை காட்டமான இந்திய மத்தி சாங்கத்தில் இடதுசா செலுத்துவதாலும் கள் அங்கு பலிக்க
தெற்காசியப் கொள்கைகளும், தர் தோல்வி கண்டு வரு
ருந்து மீள்வதற்கா காவின் தெற்காசிய துருவித் துருவி துே QUITÉIGO), Gas) அமெரிக்கா தீவிர ஆ
யிருப்பதும் அதன
அரசுடன் இந்திய அ இங்கே தான் காலூன் அலட்டிக்கொள்ளா இலங்கை அர புலிகளை பொது எ போரில் வெல்ல இ6 Old III6ug|ID LIJ 746 கணிப்புக்களுடன் பார்வையை இந்தக் யிருக்கிறது.
சந்தடி சாக்கி இலங்கையை தனது யாக மாற்றுவதும், ! தனது ஆதிக்க வை யையும் சேர்த்துக்ெ பிராந்தியத்திலும் ( பார்ப்பதுவும்தான். யான நோக்கமாகு அமெரிக்காவி UF GULJILDITU, 9/60)LLE
காஷ்மீர் போர நடைபெற்று வரு
மூண்டுள்ள போரில்
விளைவுகளுடனும் (BLJITU TIL "LLD LJITrifu காஷ்மீர் பிரச் செய்யத் தயார் என் இலங்கை விவகார யாக் மாறி நிற்கிற
லங்கை இ லும் மத்தியஸ்தகோ புலிகளும் சர்வதேச பிரஸ்தாபித்துள்ள மத்தியஸ்தத்தை வி மாக மறுக்கமுடி வெளியிட்டிருந்தது
TT (ଆଞ][q[g];
பார்த்துக் கொண்டு இந்தப் பக்க
திருவான மலையின் ஒரு
தனை அரணில் தடுக்கப்பட்
ாராம் ஒரு
காட்டியிருக்கிறார் கவிழ்த்துக் கெ இருந்தது கடற்கரைப்பகுதி கவிழ் ஓடிவிடும் எண்ட்ராம் வியாபாரி சீருட்ைக்காரர்ஜ் - - - -
ஒரு இறை வாங்கிய அறையில் கட்ப்போகஇட் இருந்தவர் தடுத் விசாரித்துவிட்டு வியாபாரி ச்ெ
ແຕ່ລifl)
அல்லோர் யாழில் படைத்தரப்பினர் ஆதிக்கம்பெற்ற பின்னும் ரெண்டு கு நிதி போக ஏற்பாடு செய்தது உண்மைதான்ாம் மானிப்
பாயில் கட்டுறவு சங்க அதிகாரி ஒருவரை தற்செயலாக சேர்த்னையிட்
அவரிடம் எக்கச்சிக்கமான பணம் இருந்திருக்குது அதனால் சந்தேகப்பட்டு
நாலு தட்டுத் தட்ட அவர்தான் ஆதியோட அந்தமாய் விஷயமெல்லாம் தொல்லி மாட்டி வுைச்சுப்பேர்ட்ட்ாராம் ஆனால் குறிப்பிட்ட் அதிகாரி ரெண்டு எழுத்தாருக்கு ஒரு பக்கம் உதவிக்கொண்டு அதிகாரத் தரப்பு ஆள் இருவருடன் கட்டு வைத்துக்கொண்டு சொந்த வருவாயும் எக்கக்கக் மாய் புரட்டியிருக்கிறாராம் அந்தப் பக்கம் இருந்து வேட்டு வராமல்
செப்.14-20,1997
விடுவித்தாராம் அந்த் மேலதிகார் இரசியல் தீர்வு யோச் தமிழிலும் அரசால் புத்தகங்கள் தொடர்பாக சிங்களத்தில் கூறும்
விளக்கம் வேறு வேறு இப்படியான் தமிழ்பேசும் மக்களுக்கு சிங்களம் தமிழ் தெரியாமல் இருப்பதும்தர் சிங்களத்தையும் திங்கள மக்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நற்றினாலும்கூட இந் ாரிப்பில் ஈடுபடுவதை க்கா முயன்றபோது ளிப்பட்டுவிட்டது.
டியே தனது கைகளை ன் அமெரிக்காவின் ந்து கொண்டு இந்தியா ணு ஆயுதக் குறைப்பு ழுத்துப்போட மறுத்து
மீர் விவகாரத்தில் ாகவே கருத்துக்கூறி தியாவுக்கு நெருக்கடி
னையில் மத்தியஸ்தம் என்றும் சமீபத்தில்
İöGlıcılığıILLIOĞİ
இந்திய அரசு கேட்காமலேயே தான் முந்திக்கொண்டு அங்கு மத்தியஸ்தர் பாத்திரம் வகிக்க விருப்பம் தெரிவிக்கிறது அமெரிக்கா எனவே கேட்கவில்லை என்ற வாதமும் பொருந்தாது.
தென்னாசிய பிராந்தியத்தில் தனது ஆதிக்க நலன் என்ற நோக்கோடு அமெரிக்கா வின் காய் நகர்த்தல்கள் தமிழ்பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எதிரானதாக வும் மாற்றம் கொள்ளத் தொடங்கியுள்ளன.
அமெரிக்காவின் பிரதி வெளிநாட்ட மைச்சரும், தென்னாசிய பிரிவு பணிப் பாளரும் இலங்கைக்கு வந்ததின் நோக்கம் இலங்கை அரசு கோரும் உதவிகளை செய்து கொடுக்க முன்னர், ஏற்கனவே செய்யப்பட்ட உதவிகளின் பலாபலன்களைக்
ாடரும் உதவிகள்
லங்கை அரசு மத்தியஸ்தம்
தரப்பு கடந்த 08:0997ல் சந்தித்து உரை (UTLգ-Ա5|-
இச் சந்திப்பு தொடர்பாக பத்திரிகை களில் செய்தி வெளியாகி இருந்தன. ஆனால் வெளியாகாத செய்திகளும்
லங்கை அரசின் தீர்வு யோசனை கள் சிறந்தவை என்றும், அவற்றை முன் னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதுமே அமெரிக்காவின் நிலைப்பாடு என்று அமெரிக்கத் தரப்பில் இருந்து கூறப் பட்டிருக்கிறது.
அமெரிக்கத் தரப்புக்கு ஒரு இனிய அதிர்ச்சி காத்திருந்தது. புலிகளுடன் பேசா மல் பிரச்சனை : என்று ஐ.தே.கட்சி
நிருந்தது. இந்திய அரசு குரலில் மறுத்திருந்தது. ப அரசின் கூட்டர ரிக்கட்சிகள் செல்வாக்கு மெரிக்காவின் தந்திரங் ിഞ്ഞ6), பிராந்தியத்தில் தனது திரங்களும் தொடர்ந்து தால், அத்தோல்வியில் ன வழிகளை அமெரிக் வெளிவிவகாரத்துறை டிக்கொண்டிருக்கிறது வகாரத்தில் மறுபடி வம் காட்டத் தொடங்கி ால்தான். இலங்கை சு நட்பாக இருப்பதால் றுவதையிட்டு இந்தியா
列。 சும், இந்திய அரசும் திரியாகக் கருதுவதால் பங்கை அரசுக்கு உதவி H6OTULIT, LIDIT DITg GT6ðJD அமெரிக்கா தன் கழுகுப் குட்டித்தீவின்மீது திருப்பி
ல் உள்ளே நுழைந்து இலாபகரமான சந்தை உலகம் முழுமைக்குமான லப்பின்னலில் இலங்கை காள்வதும், தெற்காசியப் பாலிஸ்காரன் வேலை மெரிக்காவின் உண்மை
0.
இரட்டை முகத்தையும் ாளம் காணமுடிகிறது. பட்டமும் நீண்டகாலமாக ற்து. ஆனால் இங்கு அதன் ஒப்பிடும்போது காஷ்மீர் കൃബം சனையில் மத்தியஸ்தம் அறிவித்த அமெரிக்கா, த்தில் போரின் பங்காளி
B. விடயத்தி ரிக்கைகள் எழுந்துள்ளன. மத்தியஸ்தம் தொடர்பாக ர், இலங்கை அரசு நம்பாதபோதும் பகிரங்க ாத நிலையில் கருத்து
ஈ.பி.டி.பி ஆகிய கட்சிகளையும் அமெரிக்க
யாத்துரை
கண்டறியத்தான்.
போலியோ தடுப்பு வாரத்தை முன் னிட்டு இலங்கை அரசும், புலிகளும் 鞑 றை போர் நிறுத்தத்தை மேற்கொள்ள சைந்தன.
95ம் 96ம் ஆண்டுகளில் போலியோ தடுப்பு வாரத்தை முன்னிட்டு புலிகள் போர் நிறுத்தம் செய்தபோதும், இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்ய முன்வரவில்லை.
ம்முறை இலங்கை அரசும் முன் வந்திருந்தது. அமெரிக்க பிரதி வெளிநாட்ட மைச்சரும், அவர் குழுவினரும் வன்னிப் போர்முனைக்கு சென்றுவர வாய்ப்பாகவே இலங்கை அரசும் போர் நிறுத்தம் செய்ய முன்வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. போலியோ தடுப்புதினத்தை முன்னிட்டு கடந்த 5-6ம் திகதிகளில் பேழ் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது. போர் மீறல் கள் ஆங்காங்கே நடந்தாலும்கூட 5-6-7-8ம் திகதிகளில் ஜயசிக்குறுய் படையினர் புலி களைச் சீண்டாமல் அமைதி காத்தனர்.
புலகள் ஓமந்தையில் சிறுதாக்குதல் ஒன்றை நடத்தியபோதும் படையினர் பாரிய பதிலடி எதுவும் நடத்தவில்லை.
அமெரிக்க பிரதிநிதிகள் ஓமந்தைவரை சென்றுவர வசதியாகவே அந்த அமைதி காத்தல் நடந்திருக்கலாம்.
கொழும்பில் ஐக்கிய் தேசியக் கட்சித் தலைவரையும் அமெரிக்கத் தரப்பு சந்தித் திருக்கிறது.
அமெரிக்கத்தரப்பு எதிர்பாராத ஒரு விடயத்தை ஐ.தே.கட்சியினர் அவர்களிடம் தெரிவித்தனராம்.
மூன்று விடயங்களை ஐ.தே.கட்சியினர் மிகத் தெளிவாக கூறியுள்ளார்களாம். 1) இலங்கை அரசாங்கம் ஐ.தே.கட்சியை அமுக்கப் பார்க்கிறது. அதனால் அவர்க ளோடு இசைவாக நடந்துகொள்ள முடி யாமல் உள்ளது. 2) புலிகளுடன் பேசாமல் இனப்பிரச்ச னையோ யுத்தமோ தீரப்போவதில்லை. யுத்தம் மூலம் புலிகளைப் பலவீனப் படுத்தும் முயற்சிகள் போதிய பலனளிக் கப்போவதில்லை. 3) தமிழ்க் கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை. அதனால் பொது இணக்கமான தீர்வு அவர்கள் தரப்பில் இருந்தும் வெளிவர ᎧflᏍ606Ꮝ.
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்க் கட்சிகளான புளொட் கூட்டணி,
கேட்பது போல கேட்
ாய் நோட்டு சேர்த்திருக்கிறார் என்ன
டிக் காட்டுமாறு கூறப்பட்டதாம் அரண் து கொட்டினால் நண்டுகள் கடலுக்குள் ஒட்ாது கொட்டிக் காட்டு எண்ட்ரீராம்.இ மல் கொட்ட்இநண்டுகள் கட்லுக்குள்
ற்றிக் கொண்டு வந்துவிட்துவிட்ட்ராம்ஜ்
பற்றி கலங்கியலர் துப்பாக்கியை தூக்கி விட்ட்ராம் பின்னர் மேலதிகாரி வந்து தது நியாயம்தான் எண்டு அவ
இச்ெ
இமேலும் சொல்லுவினம் இப்ே
மிச்சம் வைக்க வேண்ட்ர்மோ? சமீபத்தில் ಝಗ್ಡೆ
செய்யப் போனபோது குறுக்குக் கேள்
செய்யிறது? அப் தலைமை வேறுதாே யும் எடுபடவில்லையாம் செயலாளர் வலைை இப்ோட்டுவிட்டு நழுவி வந்துட்ட்ராம் மீன்பிடி ஆலோசகர் என்பதால் எங்கு போனாலும் கையில் ஒரு வலையுடன்தான் போகிறாராம் செயலாளர் ம்:
கூறியிருந்தது அல்லவா?
புலிகளுடன் பேசவேண்டும் என் பதை தமிழ்க் கட்சிகள் அங்கு வலியுறுத்த வில்லை.
இதில் இன்னொரு ஆச்சரியமும் இருக்கிறது.
சமீபத்தில் அமெரிக்கா சென்ற கூட்டணி பா.உ ஜோசப் பரராஜசிங்கம் "அரசும் புலிகளும் பேசவேண்டும். புலிகள் தான் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் என்று அமெரிக்க வெளிவிவகார அதிகாரி களுக்கு தெரிவித்திருந்தார். அச் செய்தி முரசிலும் பெரிதாக பிரசுரமாகியிருந்தது. அமெரிக்காவில் இருந்து கொழும்பு வந்த அமெரிக்க பிரதிநிதிகளிடம் கூட் டணித்தலைவர் சிவசிரம்பரம் அரசியல் தீவு யோசனைகளையிட்டு பாராட்டுத் தெரிவித்தார். நில அதிகாரம் போன்ற விடயங்களில்தான் தெளிவில்லாமல் உள்ளது என்று கூறினார். அரசியல் தீவு விடயத்தில் புலிகளுடன் பேசவேண் டிய தேவை இல்லை என்று சிவசிதம்பரம் ತಿಳ್ದ கூறிவிட்டாராம்.
சமீபத்தில் தமிழ்ப்பத்திரிகை ஒன்றில் "அரசியல் தீவு இழுத்தடிக்கப்படுகிறது" என்று சிவசிதம்பரம் கவலை தெரிவித் திருந்தார். வெளியே விடப்படும் அறிக்கை களில் "புலிகளுடனும் பேசவேண்டும் என்று கூட்டணியினர் கூறிவருகின்றனர். அறிக்கையில் ஒரு பேச்சு அறைக்குள் இன்னொரு பேச்சு
ஒரு கட்டத்தில் திரு.சிவசிதம்பரம் அமெரிக்க தென்னாசிய பிரிவு பணிப் பாளரிடம் "உங்களுக்கு பிரச்சனையின் பின்னணி தெரியாததால் விரிவாக விளக்க வில்லை" என்றுகூற, குறுக்கிட்ட பணிப் பாளர் "நான் இந்தப் பிரச்சனையைப் பற்றி ஐந்து ஆறு ஆண்டுகளாக ஆராய்ந்து அறிந்து வைத்திருக்கிறேன் மிஸ்ட்ர் சிவசிதம்பரம்" என்று சொன்னாராம்.
புலிகளைப் பலவீனமாக்குதல் என் பதையே அமெரிக்கத் தரப்பு தமிழ்க் கட்சிகள் சந்திப்பில் தனது விருப்பமாக கேர்டிட்டுக் காட்டியிருக்கிறது.
புலிகளைப் பலவீனமாக்குதல் என்ற ரீதியில் தமிழ் பேசும் மக்களின் அரசியல்
தர்வை மட்டுமன்றி அவர்களின் தலை விதியையும் தமக்கு சாதகமான திட்டங் களின் பலிக்கடாவாக்கவே அமெரிக்கா விரும்பி நிற்கிறது.
புலிகளுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இடையே முரண்பாடுகள் இருக்கின்றன. புலிகள் தவிர்ந்த தமிழ்கட் | லும் முரண்பாடுக்ள் இருக்கின்றன. ந்த முரண்பாடுகளுக்குள் வெளிச் சக்தி கள் நுழைய அனுமதிப்பது கூடாரத்திற் குள் ஒட்டகம் நுழைய இடம் கொடுத்த கதையாகிவிடப்போகிறது.
முதலில் முக்கு வரும் பின்னர் உடல் நுழையும். கடைசியாக கூடாரமே காணாமல்போய்விடும்.
இதற்கிடையே இலங்கை கடற் படைக்கு மூன்று அதிவேக தாக்குதல் படகுகளை அமெரிக்கா வழங்கியிருக்கிறது. ஆனால் நிபந்தனையுடன்
என்ன நிபந்தனை? வடக்கு-கிழக்கு யுத்தத்தில் அவற்றை பயன்படுத்தக்கூடாது என்பதுதான் நிபந்தனையாம்
அப்படியானால் வளைகுடா யுத்தம் மறுபடி ஆரம்பித்தால் இலங்கையும் அதில் கலந்து கொண்டு பயன்படுத்தத்தான் வழங்கப்பட்டுள்ளதோ?
அமெரிக்கா தமாஷ் பண்ணவும் கற்று வைத்திருக்கிறது.
சம்பந்தமானவரை பதவி ஏற்குமாறு திருவான
துவு விளரிஞ்ச்ர் இனிமேல்
வர்ளர்கள் இதுஇ
யை பாராட்டலாம்தானே னைகள் தொடர்பாக சிங்களத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. நில விவகாரம் ாது நிலத்தின்மீது மத்திய அரசுக்கே னை ஏற்படும் காரணிகள் தோன்றா ள விளக்கத்தில் நிலங்களை அபகரிக்கும்.இ |ளது நிலப் பாதுகாப்புக்கு இத்தரவாதம்
ாம் கீறப்பட்டுள்ளது விஷயம் ஒன் விளக்கங்களுக்கு எது பாருங்கோ வசதி:இ
கொழும்பில் சட்டத்தரணி நேரு மறைந்தது தெரியு அவரும் குமாரரும் ஒன்றாய் இருந்து பிரிந்தவை என்பது தெரிந்த்
ஆனால் நேரு நோய்வாய்ப்பட்டு இருக்கேக்கை குமாரரும் துணைவியாரும்தான் தினமும் ஒத்தாகையாய் இருந்தவை என்பது வெளிே
ாத தங்கதி மரணக் கட்ங்கு விவகாரங்களையும் குமார்
மிழையும் படித் டயைக் குடைந்த கேள் D6)

Page 6
1989 பெப்ரவரி 15ல் பாராளுமன் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்றது
அதற்கு முன்னர் 1977ல் தான் பாரா மன்றத் தேர்தல் நடைபெற்றிருந்தது அதனால் பதினொரு வருடங்களி பின்னர் நடைபெறும் தேர்தலாக அ அமைந்திருந்தது.
அது மட்டுமல்ல இலங்கையி பாராளுமன்ற தேர்தல் வரலாற்றிலேே இரத்தம் தோய்ந்த தேர்தலாகவும் அ விளங்கியது.
தென்னிலங்கையில் ஜேவிபியின தேர்தல் நிராகரிப்பு இயக்கம் நடத்திக் கொண்டிருந்தனர். தேர்தலில் போட்டி யிடும் கட்சிகளின் வேட்பாளர்கள்மீதும்,
ஒழித்துக்கட்டியது தனிக்கதை
தென்னிலங்கையில் வாக்குச் சாவ
வாக்குச் சாவடிகள் தாக்கப்பட்டை யும், வாக்களிப்புநேர பதற்றத்தையு பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியின கள்ள வாக்குகளையும் தாராளமாகப் போட்டுத் தள்ளிவிட்டனர்.
ஐக்கிய தேசியக் கட்சியிடம் அதிகார பலமும் இருந்தது குறுக்கு வழிகளி கைதேர்ந்த குண்டர் பலமும் இருந்தது இரண்டும் கைகோர்த்து நிற்கபல வாக்குச் சாவடிகளில் வாக்குப் பெட்டிகள் நிரம்பி வழிந்தன.
இந்தியாவின் திட்டம்
வடக்கு கிழக்கில் ஈபிஆர்எல்எஃப் ரெலோ, ஈ.என்.டி.எல்.எஃப் ஆகி இயக்கங்கள் வாக்களிப்புத் தினத்தன்று ஆயுதங்களுடன் களத்தில் குதித்தன.
இந்தியாவைப் பொறுத்தவை வடக்கு கிழக்கில் அதிகமானோர் வா களிப்பில் கலந்துகொண்டதாக காட்டவு வேண்டும், ஜனநாயகத் தேர்தலாகவு வெளிப்படுத்த வேண்டும் என்பதுதா நிலைப்பாடு.
வந்து சேர்க்க வேண்டும் என்பதுதா இந்தியப் படையினரின் விருப்பமும்
இன்னொரு இரகசியத் திட்டமும் இந்தியப் படையினரிடம் இருந்தது.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். ரெலே ஈ.என்.டி.எல்.எஃப் போன்ற இயக்கங்கள் தேர்தல் விதிகளுக்கு முரணாக செயற்படு: வதையும் கண்டும் காணாமல் இருக் வேண்டும். அதேநேரம் அக் கட்சிகள் மட்டுமே அமோகவெற்றிபெற்றுவிட்டால் நடைபெற்றது போலித்தேர்தல் என்ற பிரசாரம் எடுபட்டுவிடும்.
குத்துமதிப்பாக ஒரு கணக்கும்: போட்டனர் இந்தியப் படையினர். படி தம்முடன் இணைந்து நிற்கும் இய கங்களும், சுயேட்சையாகப் போட்டியிடு ஈரோஸ் குழுவினரும் ஆசனங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தேர் தல் முடிவுகள் அமையவேண்டும் என்று திட்டமிட்டனர்.
அதற்கு என்ன வழி குறிப்பிட்ட வாக்குச் சாவடிகளில் ஈரோஸ் சின்னத்துக்கு இந்தியப் படையி னரே முத்திரை குத்தி பெட்டிகளுக்குள் தள்ளிவிடுவதுதான் ஒரே வழி.
தம்மோடு இணைந்து நின்ற இயக்கங் களைவிட ஈரோஸ் வேட்பாளர்கள் வெற்றி பெறுவதையே இந்தியத் தரப்பு அதிகம் விரும்பியது.
வடக்கு-கிழக்கு மாகாண சபை தேர்தல் இந்தியா நடத்திய போலித் ே தல் என்ற பிரசாரம் மேலோங்கி இருந்தது வட்க்கு கிழக்கில் இந்தியப்படை சாதித்த ஒன்றுமில்லை, அங்கு இந்திய அரசு அவர்களது விருப்பப்படி ஆடு பொம்மை அரசாங்கமும்தான் இருக்கிறது: என்ற குற்றச்சாட்டுக்களும் எழுந்திரு
நாடாளுமன்றத் தேர்தலிலும் 醬 அரசுக்கு சார்பான குழுக்களே த வெற்றிபெறுமானால், அதுவும் போலி தேர்தல் என்று சொல்லப்பட்டுவிடு
9|ബT.
அதனால்தான் ஈரோஸ் சார்பா வேட்பாளர்களை வெற்றிபெற வைக்கவு தம்மால் முடிந்து காரியங்களை செய்ய திட்டமிட்டனர் இந்தியப் படையினர்
இதனால் ஈரோசுக்கு கிடைத்த பல கள் ஏராளம் புலிகள்தான் ஈரோ பட்டியலில் போட்டியிடுகிறார்கள் என் ஏனைய இயக்கங்கள் செய்த பிரசாரம் காரணமாக புலிகள் இயக்க ஆதரவாளர் கள் ஈரோஸ் பட்டியலில் உள்ள வே பாளர்களுக்கு வாக்களிக்க முன்வந்தன
ஜனநாயக தேர்தலாக வெளியுலகு காட்டவேண்டும் என்ற இந்தியத் தரப்பி விருப்பம் காரணமாக இந்தியப் படையி ஆதரவும், பாதுகாப்பும் ஈரோஸ் வே பாளர்களுக்கும் கிடைத்தது.
வாக்களிப்பு தினத்தன்று இந்தியப் டையினரே ஈரோஸ் சின்னத்துக்கு போட்ட ாக்குகளும் சேர்ந்தன.
ஈரோசுக்கு இருந்த நல்ல பெயரும், னைய இயக்கங்கள் மீதான வெறுப்பும் ரோஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவான ாக்குகளாக மாறின.
த்தகைய சாதகங்கள் ஏனைய இயக்கங்
ளுக்கு இருக்கவில்லை.
அதிகாரபலம், ஆயுதபலம், இந்தியப்
பி.ஆர்.எல் எஃப். என்.டி.எல்.எஃப் ஆகிய இயக்கங்களுக்கு ாதகமாக இருந்தன.
இதற்கிடையே இன் ம் நடந்தது.
ஈ.பி.ஆர்.எல்.எ என்.டி.எல்.எஃப் இய ாவடிக்கு கொண்டு செ ளர்கள் ஈரோஸ் சின்னமா6 டியிட்டுவி பார்த்துத் LITELGofia,67?
"ஓம் தம்பி "எந்தச் சின்னம்? "எங்களுக்கு தெரிய II60/"
ஆனால் அவர்கள் : வெளிச்சவீட்டு சின்னத்
கூட்டணியின் நிலைதான் பரிதாபம் பாதுப்பட்டியல் வேட்பாளர்கள் கூட்டணி ன் பெயரில், கூட்டணியின் சின்னத்தில்தான் பாட்டியிட்டனர். ஆனால் பொதுப்பட்டிய லில் இருந்த கூட்டணி உறுப்பினர்களோ ரசாரம் செய்யவே முடியாத நிலையில் ருந்தனர்.
அவர்களிடம் ஆயுத பலமும் இருக்க ல்லை. அதிகார பலமும் இருக்கவில்லை. கூட்டணித் தலைவர்கள் வெற்றி பெற வண்டும் மிதவாதிகளின் பிரசன்னம்
ளுடன் ஏட்டிக்கு போட்டியாக நிற்கும் தாண்டர் பலமும் கூட்டணியிடம் இருக்க
ரப்பும் நம்பியிருந்தது.
தேர்தல் நேரத்தில் கூட்டணிச் செயலதி அமிர்தலிங்கத்தை பேட்டி காணச் சன்றார் ஒரு நிருபர்
ந்தியா-இலங்கை ஒப்பந்தம் உருவாக ட்டணியினரும் ஒரு காரணம் என்று அமிர்தலிங்கம் கூறினார்.
புலிகளைப் பற்றியும் நிருபர் கேள்வி ழுப்பினார்."அவர்கள் தங்கள் பாதையில் சல்கிறார்கள், நாங்கள் எங்கள் பாதையில் சல்லுகிறோம்" என்றார் அமிர்தலிங்கம் பின்னர் நிருபரும் அமிர்தலிங்கம் அவர்களும் பேட்டிக்கு புறம்பாக தனிப்பட்ட தியில் உரையாடிக் கொண்டிருந்தனர்.
"உங்களைத் துரோகிகள் பட்டியலில்
லிகள் அறிவித்திருக்கிறார்கள். இந்தத் தர்தலையும் நிராகரிக்குமாறு கூறியிருக்கிறார்
கள் உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படாதா?
ன்று கேட்டார் நிருபர்
அமுதரிடமிருந்து ஒரு புன்னகை உதிர்ந்
து அடுத்து அமுதச் செய்த காரியத்தால் அமுதரின் கையில் பிஸ்டல் gct ந்தியிருந்தது. அதனை காட்டிக்கொண்டே
ான் திரிகிறேன். தம்பிமாருக்குமட்டும்தான் டத்தெரியுமோ?
நாங்கள் ஆயுதமே ஏந்தியதில்லை என்று ட்டணியினர் சிலர் இன்று கூறிவருவதும் னைவுக்கு வருகிறது.
(U960)/60) GJ GJITëse ன்று ஈ.பி.ஆர்.எல்.எஃப். என்.டி.எல்.எஃப். இயக்கங்களின் உறுப் னர்கள் சுறு சுறுப்பாகச் செயற்பட்டனர். வாக்களிக்காமல் வீடுகளில் இருந்தவர் ளை ஆயுதமுனையில் தங்கள் வாகனங் ளில் ஏற்றி வாக்குச் சாவடிகளுக்கு காண்டு சென்றனர்.
தங்கள் தங்கள் இயக்க வேட்பாளர்களின் லக்கத்தையும் கூறி, உதயசூரியன் சின்னத் க்கும் வாக்களிக்குமாறு கூறி வாக்கு ாவடிக்குள் அனுப்பிவைத்தனர்.
மட்டக்களப்பில் பல வாக்குச் சாவடி ளில் கட்டுக் கட்டாக வாக்குச் சீட்டுகளில்
த்திரை குத்தி உள்ளே தள்ளினார்கள்
கூட்டணிச் செயலதிபர் அமிர்தலிங்கத்தை தாற்கடித்தே தீருவது என்று கங்கணம் ட்டிக்கொண்டு மட்டக்களப்பில் கூட்டணிச் ன்னத்தில் போட்டியிட்ட மூன்று இயக்கங் ளும் செயற்பட்டன.
யாழ்ப்பாணத்தில் கல்
1989 ஜனவரி முத 26ம் திகதி வரை இலங்ை (్య-్య
ள்ளடி மூலம் காட்டிவிட்
மட்டக்களப்பு மாவட்
பி.ஆர்.எல்.எஃப். ரெ ான் அதில் முன்னின்ற ரெலோ இயக்க வே
ம் மறுக்கவியலாது பி.ஆர்.எல்.எஃப் சார்ட் ாம் தம்பிமுத்துவுக்கு இருந்தது.
6I 607 GB6N - LDL LÖJLIGIL
LIITILLILULLGOT GIGÖTLUGBJ
QessTT UTGILT
மட்டக்களப்பு மாவ
சல்வாக்கை காட்டவே பி.ஆர்.எல்.எஃப் இய
6) ITUIDG
தினமுர
 

னொரு வேடிக்கை
&LÜ . , G) U Gavint, க்கங்களால் வாக்குச் eijajLTLILL 6). TäII எவெளிச்சவீட்டுக்கு ட்டு வந்துவிட்டனர்.
துரையப்பா முதல் தானே புள்ளஷ்
காமினி வரை
றியாக இருந்தது. முடிவு வெளியான பின்னர் வடக்கு-கிழக்கு மாகாண சபையில் தா பூரீகாந்தா வைச் சந்தித்த மாவை ஆளும் கட்சியாக இருந்தும், கூட்டணியின் சனாதிராசா கேட்டார்: "அண்ணரும்
ரேல்லைப்போல கிடக்கு '?
யாழ் மாவட்ட தேர்தல் முடிவுகள்
ட்டணியின் பெயரில் பொதுப்பட்டிய வடக்கு-கிழக்கு மாகாணசபை முதல்வ
ாக இருந்தவர் வரதராஜப் பெரும்ாள்.
அமிர்தலிங்கம் தேர்தலில் வென்று அவரது குரல் மறுபடி ஓங்கி ஒலிக்க
அல்பிரட்
யாழ் மாவட்டத்தில் ஈரோஸ் ஒன்பது சனங்களை கைப்பற்றியது. கூட்டணி
பருமாள்
யாழ் மாவட்டத்தில் தங்களுக்கு ணிைசமான வாக்குகள் கிடைக்கும், கணி ான ஆசனங்கள் கிடைக்கும் என்ே பி.ஆர்.எல்.எஃப். ரெலோ இயக்கங்கள் ம்பியிருந்தன.
யாழ் மாவட்ட வாக்குகள் எண்ணப் ட்டுக் கொண்டிருந்தபோது நடந்த சுவை
சுரேஸ் பிரேமச் சந்திரன் பி.ஆர்.எல்.எஃப்.), க. யோகசங்கரி பி.ஆர்.எல்.எஃப்.), க. நவரத்தினம் பி.ஆர்.எல்.எஃப்) ஆகியோரே வெற்றி பற்ற மூவருமாவர்.
யாழ் மாவட்டத்தில் தேர்தல் சுதந்திர ாக நடந்திருந்தால் ஈ.பி.ஆர்.எல்.எஃப். மூன்று ஆசனங்களை பெற முடிந்திருக்
குமோ என்பதுகூட சந்தேகம்தான். ஈரோஸ் யாழ் மாவட்டத்தில் ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் வாக்குகளை பெற்றிருந் தது. அவற்றில் குறிப்பிட்ட வீதமானது இந்தியப் படையினரின் உபயத்தில் கிடைத்தவை.
ந்தியப் படை உதவியின்றியே ஈரோஸ் யாழ்மாவட்டத்தில் இன்னும் அதிக ஆசனங்களை பெற்றிருக்கலாம். ஆனால் வாக்களித்தோர் எண்ணிக்கை குறைவாக இருந்திருக்கும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர் பார்த்தது நடந்தது. சொற்ப விருப்பு வாக்கு வித்தியாசத்தில் அமிர்தலிங்கம் தோல்வியடைந்தார். ஆனால் அங்கு கூட்டணி பட்டியலில் போட்டியிட்ட கருணாகரன் (ஜனா) ரெலோ சாம் தம்பிமுத்து-ஈ.பி.ஆர்.எல்.எஃப்.பிரின்ஸ் காசி நாதர் ஈ.பி.ஆர்.எல்.எஃப். ஆகி யோர் வெற்றிபெற்றனர். மட்டக்களப்பில் ஈரோஸ் ஒரு ஆசனத்தை கைப்பற்றியது. மட்டக்களப்பில் கள்ள வாக்குகள் இல்லையென்றால் அமிர்தலிங்கம் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பார்
கூட்டுச் சேர்ந்தவர்களாலேயே முதுகில் குத்தப்பட்டார் அமிர்தலிங்கம் வன்னியில் இரண்டு ஆசனங்களை கூட்டணி கைப்பற்றியது. இராஜ குகனேஸ்வரன் (ஈ.பி.ஆர்.எல்.எஃப். அந்தனி இம்மானுவேல் (ஈ.பி.ஆர்.எல்.எஃப்) ஆகியோரே அங்கு வெற்றி பெற்றனர். அதிர்ச்சியான விடயம் என்ன GgiluyLDTP
வடக்கு-கிழக்கு மாகாண சபையின் தலைமைச் செயலகம் இருந்தது திருமலையில்,
ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தின் ஆரவாரமான நடவடிக்கைகள் கொடிகட் டிப் பறந்ததும் திருமலையில்தான்.
ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புக் கொடுத்துள்ளோம் என்றெல் லாம் பட்டியல் காட்டியதும் திருமலை யில்தான்.
வரதராஜப் பெருமாள் தனது ஆலோ சீகர்கள், உதவியாளர்கள் மற்றும் பரிவாரங் கள் சகிதம் தரித்திருந்ததும் திருமலையில் தான்.
ள கட்டாயப்படுத்தி ளுக்குக் கொண்டு
இயக்க கோட்ை ழத்து வரப்பட் சவீட்டுக்கு நேே ŠLITIlja LT-367 குதிகளில் நடந்தது கு எதிராக வெளி யாத எதிர்ப்பை
GBLJI GNIIGI06A) GYFull LILÜLILLGOTİ. 1989.01.26L) திகதி மட்டும் ஒரே நாளில் 56 கொலைகள் நடந்துள்ளன. அதற்குமுதல் நாள் 37 கொலை கள் நடந்திருக்கின்றன.
1989 ஜனவரி 19 முதல் 26ம் திகதி வரை-8 நாட்களில் கொலை செய்யப்பட்ட வர்களின் தொகை-206 ஆகும். 88டிசம்பரில் மொத்தம் 1200 பேர் கொல்லப்பட்டனர். மாகாணசபை தேர்தல் நடைபெற்ற அடுத்த நாளில் 101 பேர் கொல்லப்பட்டனர்.
1989 ஜனவரி மாதம் ஒவ்வொரு நாளும் கொல்லப்பட்டோர் விபரம் தினசரி அடிப் படையில் தரப்படுகிறது!
ஜன 1-30, 2ம் திகதி-23 ம்ே திகதி 22 4ம் திகதி-30 5ம் திகதி 19, 6ம் திகதி-31, 7ம் திகதி-25 ம்ே திகதி-25, 9ம் திகதி 17, 10ம் திகதி-29, 11ம் திகதி-14, 12ம் திகதி 17, 13ம் திகதி 12, 14ம் திகதி 17, 15ம் திகதி 13, 16ம் திகதி 14, 17ம் திகதி 20, 18ம் திகதி:20, 19ம் திகதி 22, 20ம் திகதி-23, 21ம் திகதி 13, 22ம் திகதி 19, 23ம் திகதி-18, 24ம் திகதி-21, 25ம் திகதி-37, 26ம் திகதி-53
29.02.89 சண்டே ரைம்ஸ் வெளியிட்ட தகவல்படி, 1989 பெப்ரவரி மாதம் முதல் 3 நாட்களில் 79 பேர் வரை கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.1989 ஜனவரியில் நாடெங்கும் நடந்த வன்முறைகளினால் 704 பேர் கொல்லப் பட்டனர் என்றும் செய்தி வெளியானது.
லாம் திகதி முதல் க முழுவதும் 584
கட்சிதான் தமிழர் சுயாட்சிக் கழகம்.
அசோகா ஹோட்டலில் ஏனைய வேட்
மாவை சேனாதிராசா அவர் பொதுப்பட்டிய லில் கூட்டணி சார்பாக போட்டியிட்ட களின் புண்ணியத்தில்கூட திருமலை (36JĽlJT6ITÍ.
யாழ் மாவட்டத்தில் பொதுப்பட்டியலில் நின்றவர்களில் கூட்டணியைச் சேர்ந்த எவரும் வெற்றி பெறப்போவதில்லை என்பது முன் கூட்டியே தெரிந்த விடயம். அந்தளவுக்கு பொதுப்பட்டியலுக்குள்ளேயே அவர்களை ஒரம் கட்டி வைத்திருந்தன மூன்று இயக்கங் களும.
மாவை சேனாதிராசாவை பார்த்ததும் பூரீகாந்தா சிரிப்பை அடக்கிக்கொண்டு "தம்பி யும் வருவீர் போலத்தான் கிடக்கு" என்றார். அங்கிருந்த ஏனைய வேட்பாளர்களுக்கு பூரீகாந்தா ஜோக் விடுகிறார் என்று தெரிந்த தால் சிரிப்பை அடக்க சிரமமாகிவிட்டது.
யாழ்மாவட்ட தேர்தல் முடிவுகள் 0 ܨܝ ܢ ܲܓܝ ܛ ,* GY6J6f2 LIITfGOT. ஈ.பி.ஆர்.எல்.எஃப்.
பூரீகாந்தாவும் தோற்றுப் போனார். மாவை சேனாதிராசாவும் தோற்றுப்போனார்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
ஈரோஸ் அங்கு இரண்டு ஆசனங் களை கைப்பற்றியது. அங்கு ஈரோசுக்காக இந்தியப் படையினர்கூட பெரிதாக உதவ வில்லை. புலிகள் சார்பான வாக்குகளும், திருமலையில் மூதூர் போன்ற பகுதிகளில் ஈரோஸ் உறுப்பினர்கள் செய்திருந்த அரசியல் வேலைகளும்தான் வெற்றிக்கு காரணமாகின.
சலுகைகளும், ஆரவாரங்களும் அங்கு மக்களால் நிராகரிக்கப்பட்டன.
(தொடர்ந்து வரும்)
ரெப்,14-20,1997

Page 7
"அரசியல் தீர்வு விடயத்தில் ஐ.தே.கட்சியுடன் முதலில் இணக்கம் காணப்படவேண்டும். அதன்பின்னரே விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்கு செல்லமுடியும்" என்று நீதியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவர்கள் கூறியுள்ளார். புலிகளுடன் பேச்சு நடத்தவேண்டும் என்று ஐ.தே.கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்க எப்போது கூறினாலும் அப்போதெல்லாம் மேற்கண்டவாறே நீதியமைச்சர் பதிலளித்து வருவதை அவதானிக்க முடிகிறது. தென்னிலங்கை அரசியலில் ஆளும் தரப்பும், பிரதான எதிர்க்கட்சியும் கீரியும் பாம்புமாகவே காட்சியளிக்கின்றன. இரு தரப்புக்கும் இடையிலான பிணக்குகள் நாளும் பொழுதும் பெரிதாகிக் கொண்டிருப்பதையே
அக்கட்சியின் ஏனைய சிரேஷ்ட தலைவர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள மறைமுக எச்சரிக்கை என்றே கருதப்பட வேண்டியுள்ளது. காலவரையின்றி விசாரணைக் கமிஷன்கள் தொடர்ந்து கொண்டிருப்பது ஆளும் தரப்புக்கு சாதகமானதே. குடியுரிமை பறிப்பு என்ற அச்சுறுத்தல் ஐ.தே.கட்சித் தலைவர்களின் கழுத்தில் கத்திமுனையாக உரசிக்கொண்டே இருக்கும். பொதுஜன முன்னணியினருக்கு எதிராக தீவிர எதிர்ப்பு இயக்கத்தை ஐ.தே.கட்சி ஆரம்பிக்குமானால் அந்தக் கத்திமுனை சற்றுவேகமாகவே உரச ஆரம்பிக்கும். ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் சிரேஷ்ட தலைவர் சிறிசேன குரே திடீரென்று கைது செய்யப்பட்டமையும்,
கலாசாரத்தை ஒழித் கால அதிகார துஷ்பி கண்டுபிடித்தல், மன மீறல்களை கண்டறித தமது தற்போதைய காரணம் என பொ. ஆட்சியாளர்கள் கூறி ஐ.தே.கட்சியை ஒரம்
பிரதானமாக இருப்ப நிகழ்ச்சிப்போக்குகள் வருகின்றன.
கடந்த கால அரசாங் கலாசாரத்தை ஊக்க குரே போன்ற ஒருவ கட்சியை பலவீனப்ப ஒத்துழைக்க முன்வரு அவ்வாறானவர்களுட வைத்திருக்கவும் பொ
2Jõib õjpDO
LILLG) 595 ஆணைக்குழு முன் ரணில் சாட்சியம்
காணக்கூடியதாயுள்ளது. தென்னிலங்கை அரசியலில் ஆளும் தரப்பு எடுத்து வைக்கும் ஒவ்வோர் காலடியும் தமது பிரதான அரசியல் எதிரியான ஐ.தே.கட்சியை ஒரம் கட்டுவதையே முக்கிய குறியாகக் கொண்டுள்ளன. ஆணைக்குழுக்கள், விசாரணைக் கமிஷன்கள் போன்றவையும் பொதுஜன முன்னணியினரின் அரசியல் நோக்கங்களுடன் இணைந்ததாகவே அமைந்திருக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர்களையும், பிரமுகர்களையும் வாய்திறக்க முடியாமல் அரசியல் ரீதியில் முடமாக்கவே ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பட்டலந்த விசாரணை ஆணைக்குழு மிக நீண்டகாலமாக நடைபெற்றுவருகிறது. Jissosfiles) Ganċiżidu u Defins), D LLLJL ஐ.தே.கட்சியின் முக்கிய தலைவர்கள் அரசியலில் தீவிர நிலைப்பாடுகளை எடுக்கும்போது, அவர்களது கரங்களை LMGÖTLANDIDITAS 9ugdfiùLugšgså கொள்ளக்கூடியதாக விசாரணைக் குழுக்கள் இயங்கிக் கொண்டிருப்பதையே ஆளும் தரப்பு விரும்புவதாகத் தெரிகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான விஜயபால மெண்டிசின் குடியுரிமையை பறிப்பதற்கும் ஆளும் தரப்பு முன்வந்திருக்கிறது. ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் உட்பட அக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் பலர் பட்டலந்த ஆணைக்குழு முன்பாக விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தனர். விஜயபால மெண்டிசின் குடியுரிமை பறிப்புக்கு ஆளும் தரப்பு முன்வந்துள்ளமையானது ரணில் உட்பட
ஜனாதிபதியை கொலை செய்ய திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டமையும் அரசியல் நோக்கம் சார்ந்ததாகவே அமைந்திருந்தது. தமது அரசியல் எதிரியான ஐ.தே.கட்சி மறுபடியும் எழுந்துவிடக்கூடாது என்பதில் ஆளும் தரப்பு கண்ணும் கருத்துமாக இருப்பதையும், அதற்காக அதிகாரத்தை பயன்படுத்தவும் தயாராக இருப்பதையுமே சிறிசேன குரேயின் கைது புலப்படுத்தியிருந்தது. ஜனாதிபதியை கொல்லச் சதி என்பதே சிறிசேன குரே கைதுக்கான பிரதான காரணமாக வெளியே கூறப்பட்டது.
ஆனால் தடுத்துவைக்கப்பட்டிருந்த சிறிசேன குரேயிடம் அது தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டிருக்கவில்லை. நீதிமன்றத்தில்கூட தமது குற்றச்சாட்டுக்களை ஆதாரப்படுத்த முடியவில்லை. அதனாலேயே சிறிசேன குரே கைது செய்யப்பட்டமை நீதிக்கு புறம்பானது என்று திப்பளிக்கப்பட்டது. சிறிசேன குரே அரசியலில் குண்டர்படைக்கு ஊக்கமும், உற்சாகமும் கொடுத்த ஒருவர் என்பதில் சந்தேகம் இல்லை. தனது அரசியல் எதிரிகளை மிரட்ட குண்டர் படை பலத்தை பிரயோகித்தவர் என்பதும் உண்மையானதே. ஆனால், அதே சிறிசேன குரேயை பொதுஜன முன்னணியினரும் ஐ.தே.கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த பயன்படுத்த முற்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். சிறிசேன குரே ஐ.தே.கட்சிக்கு புத்துயிர் ஊட்டும் ஒருவராக மாறிவிடுவாரோ என்ற அச்சம்தான் பொதுஜன முன்னணி ஆட்சியாளர்கள் பின்னர் அவர்மீது கைவைக்க காரணமாயிற்று எனவே- அரசியலில் குண்டர்
ஓமந்தை ஊட்றுப்புத்ாக்குதலில் புலிகள் ஆட்டிலெறி காவு வண்டி ĝ0.
GI, III.14-20, 1997
முன்னணியினரும் தய சிறிசேன குரேயுடன்
ன்னணியினருக்கு ( ருந்த நட்பு அதனை வெளிப்படுத்தியிருந்த ஆட்சியில் இருந்தபோ ஐ.தே.கட்சியினரும் இ அணுகுமுறையைத்தா பின்பற்றியிருந்தனர். ஐ.தே.கட்சி ஆட்சி அ இருந்ததையும் மீண்டு அதிகாரத்திற்கு வருவ பொதுஜன முன்னணி முடியாதே தவிர, ஐ. காலத்தின் அணுகுமு அடிபிசகாது தாமும் செல்வது இன்றைய
salun Gorgia, 960LD மக்களின் எதிர்பார்ப் தேவைகள், விருப்பங் என்பவற்றுக்குப் புறப் ஆட்சி அதிகாரப் பே பொ.ஜ. முன்னணிக்கு கட்சிக்கும் இடையே காணப்படுகிறது. 17 வருடகாலமாக ஐக் தேசியக்கட்சியின் ஆட் சந்தித்த அரசியல் ஒ பழிவாங்கல்கள், ஒ stsiuapplia, il LIL LILIL LIII4, 960mă தொடங்கியிருக்கிறது முன்னணி சிறீலங்கா சுதந்திரக் தலைவியான சிறிமா பண்டாரநாயக்காவின் பறித்தார் ஜே.ஆர். ெ Guрпағырл601 – 9lлаfшеді. அந்த நடவடிக்கை ஜே.வி.பி. இயக்கத்தி காலத்தில் சிறீலங்கா உறுப்பினர்கள், மற்று பலர் ஐ.தே. கட்சியி வேட்டையாடப்பட்டு முத்திரை குத்தப்பட்ட ஐ.தே.கட்சி ஆட்சிக் கொலையுகம் என்று முன்னணியினர் செய மக்களும் ஏற்றுக்கொ ஆட்சிக்கு முற்றுப்பு ஆனால், பொதுஜன மக்கள் வழங்கிய அ பழிக்கு பழிவாங்க சந்தர்ப்பம் அல்ல, தவறுகளை ஒழித்து
ஆட்சியை வழிநடத்தி அதிகாரம் வழங்கின எனினும், கடந்த மு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கட்டுதல், கடந்த BILITETËJEGOGII
ad fifle)LD) போன்றவையே ணுகுமுறைக்கு முன்னணி |லும்கூட ட்டும் நோக்கம் தயே உணர்த்தி
த்தில் குண்டர்கள் படுத்திய சிறிசேன 际L岛0岛 த்த தம்மோடு JITETIT GOTIIITai)
நட்பு
ராகவே இருப்பர். பொதுஜன
தலில்
GBL)
தேபோன்ற
திகாரத்தில் ம் ஆட்சி தையும்தான் யினரால் சகிக்க தே.கட்சி ஆட்சிக் றைகள் பலவற்றை பின்பற்றிச் ஆட்சியாளருக்கு
GallegioGoGAU. |க்கள், மக்களின் 9,67
DLJIT60J.
ாட்டிதான் ம், ஐக்கிய தேசியக் கூர்மையடைந்து
áfu diă, Iaggio) gȚib டுக்குமுறைகள், TLD SILLGA)4567T க நிதானமாக கு தீர்க்கத் பொது ஜன
Ball
குடியுரிமையை ஜயவர்த்தனே மிக
பழிவாங்கலாக அமைந்திருந்தது. Offair faili did,
சுதந்திரக் கட்சி
ம் ஆதரவாளர்கள் ாரால் ஜே.வி.பி.என்று
EINIGULD
பொதுஜன த பிரசாரத்தை ண்ைடே 17 வருடகால ளி வைத்தனர். முன்னணிக்கு திகாரம் என்பது ழங்கப்பட்ட டந்தகாலத் கட்டி ஜனநாயக
செல்லவே மக்கள் TNagsi.
ஈறு வருடகாலத்தில்
அலசுவது- இராஜதந்தி
பப்படும் இத்துழைப்பும்
பொதுஜன முன்னணியினரின் அணுகுமுறைகள் 'யானைக்கு ஒரு காலம் வந்தால் எங்களுக்கும் ஒரு காலம் வரும் என்று 17 வருடமாக காத்திருந்து கணக்குத் தீர்ப்பது போன்றே அமைந்து வருகிறது. தமது தவறுகளுக்குக்கூட "ஐ.தே. கட்சி காலத்தில் மட்டும் என்ன நடந்ததாம்?" என்ற ரீதியில்தான் பதில் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள் எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்களுக்கு நேராகப் பதில் கூறுவதைவிடுத்து அக்கட்சி பதவியில் இருந்தபோது செய்த தவறுகளை அடுக்கிக்காட்டி வயை அடைக்கச் செய்யவே ஆட்சியாளர்கள் முனைந்து வருகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்தபோது எதிர்க்கட்சியை எதிரிக் கட்சியாக கருதியே அவர்களும் முகம் கொடுத்து வந்தனர். இப்போது பொது ஜன முன்னணி ஆட்சியாளர்களும் எதிர்க்கட்சியை எதிரிக்கட்சியாக கருதியே தமது அணுகுமுறைகளை அமைத்துக்
கொண்டுள்ளனர்.
எனவே ஜனநாயக கட்டமைப்பில் எதிர்க்கட்சி என்பது நிழல் அரசாங்கம் போன்றது. ஜனநாயக கட்டமைப்பைத் தாங்கி நிற்கும் தூண்களில் ஒன்று என்பதெல்லாம் நம்நாட்டு அரசியலில் மறைந்து போயுள்ளன. இதன் விளைவாகவே பொதுவான தேசியப் பிரச்சனைகளில் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையேயான கருத்தொருமிப்பு ஏற்படுவது என்பதும் இயலாத ஒன்றாகிவிட்டது. இவ்வாறான விரிசல் நிலையை இல்லாதொழிக்கும் அறிகுறிகளோ,
பூக்கபூர்வமான அணுகுமுறைகளோ
E. KITGGSVIL'IL JLeagio GODGA). அதற்கு மாறாக மேலும் விரிசல்கள் அதிகரித்தே வருகின்றன. எனவே இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வுகாண ஐ.தே.கட்சியின் இணக்கத்தையும் பெறுவது, தென்னிலங்கை அரசியலில் ஐ.தே.கட்சியை ஒரம் கட்டும் நடவடிக்கைகளையும் தொடர்வது என்ற நிலைப்பாடு இரண்டு தோணியில் கால்வைப்பது போன்றதாகும். "அரசியல் தீர்வுக்கு இணக்கம் காண ஐ.தே.கட்சியுடன் தொடர்ந்து பேசுவோம்" என்றும் நீதியமைச்சர் கூறியிருக்கிறார். தம்மால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு விசாரணைகள், சாட்சியங்கள் என்பவற்றை பொதுஜன முன்னணியினர் ஏற்றுக்கொள்வார்களேயானால், ஐ.தே.கட்சி இந்த நாட்டின் மோசமான
பயங்கரவாத கட்சி என்றுதான் கருதவேண்டியவர்களாவர். பட்டலந்த ஆணைக்குழு விசாரணைகளும், அங்கு அளிக்கப்படும் சாட்சியங்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் இன்றைய தலைமையும் கொலை யுகத்தின் பங்காளிகள் என்று நிரூபிக்கும் திசையிலேயே செல்கின்றன. பொது ஜன முன்னணியினரும் ஐ.தே.கட்சியினர் கொலைகார காலாசாரத்தின் சிருஷ்டிகர்த்தாக்கள் என்றும் மறுபடி அவர்கள் ஆட்சிக்கு வந்தால் கொலையுகம் தொடரும் என்றுமே கூறிவருகின்றனர்.
அவ்வாறான கட்சியினர் இனப்பிரச்சனை தீர்வில் மட்டும் ஒத்துழைத்து சமாதான
யுகம் ஒன்றை உருவாக்க முன்வருவர்
என்று மட்டும் ஆட்சியாளர்கள் எப்படி நம்புகின்றனர்? என்பதுதான் முன்னுக்கு பின் முரணான நிலைப்பாடாக அமைந்துள்ளது. தென்னிலங்கையில் தனது அரசியல் எதிரியான ஐ.தே.கட்சியின் விடயத்திலும் சரி, இனப்பிரச்சனை தீர்வு விடயத்திலும் சரி குழப்பமானதும், முன்னுக்கு பின் முரணானதுமான அணுகுமுறையையே ஆட்சியாளர்கள் கொண்டிருக்கின்றனர். "புலிகளுடன் பேசுவதானால் ஐ.தே.கட்சியுடன் அரசியல் தீர்வு விடயத்தில் இணக்கம் ஏற்பட்ட பின்னரே பேச முடியும்" என்று நீதியமைச்சர் கூறியிருப்பதும் ஆட்சியாளர்களின் முன்னைய கூற்றுக்களுக்கு முரண்பாடாகவே காணப்படுகிறது. "புலிகள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை. அரசியல் பேச்சுக்களில் அவர்களுக்கு ஆர்வம் இல்ல்ை அரசியல் தீர்வு பேச்சை அரசு ஆரம்பிக்க விரும்பிய தருணத்திலேயே புலிகள் போரை ஆரம்பித்தனர். அதனால்தான் போர் மூலம் சமாதானத்தை கொண்டுவர நிர்ப்பந்திக்கப்பட்டோம்" என்று ஆட்சியாளர்கள் கூறிவந்தனர். ஆனால், நீதியமைச்சரோ, புலிகளுடன் பேசுவதானால் அரசியல் தீர்வுடன்தான் செல்ல வேண்டும். அதற்கு ஐ.தே.கட்சியின் இணக்கம் இருக்கவேண்டும் என்றுள்ளார். புலிகளுடன் தற்போது அரசியல் பேச்சு நடத்துவதாயின் வெறுங்கையுடன்தான் செல்ல வேண்டியிருக்கும் என்பதையே நீதியமைச்சர் அவர்கள் சொல்லாமல் சொல்லியுள்ளார்.
அரசியல் பேச்சு நடத்த ஆயத்தமில்லாத நிலையிலும், யுத்தம் நடத்த மட்டும் ஆயுத படை பலம் கையில் உள்ள நிலையிலும்தான் ஆட்சியாளர்கள் உள்ளனர் என்பதே நீதியமைச்சரின் கூற்றில் இருந்து வெளிப்பட்டுள்ளது. ஐ.தே.கட்சி ஒருபோதும் இனப்பிரச்சனை தீர்வுக்கு ஒத்துழைக்கப் போவதில்லை என்பதையே நன்கு அவதானிக்க முடிகிறது. எனவே ஐ.தே.கட்சியின் பக்கம் கைகாட்டிவிட்டு தமக்கு சாதகமான முறையில் அரசியல், இராணுவ நிலவரங்களை முன்னெடுக்கவே ஆட்சியாளர்களும் விரும்பி நிற்கின்றனர். இந்நிலையில் சமாதான யுகம் என்பது கண்ணுக்கெட்டாத தொலைவில் உள்ள ஒன்றாகவே தொடர்ந்தும்
இருந்துவரப் போகிறது.

Page 8
ரமத்து
பண்டிதர் விட்டில் மாமிகுழுவினரு விருந்துபசாரம் நட Ingibavning sinflui கிடந்த ஒருத்தனை காலால் உதைத்து : னொன். எழுப்பப்பட்டவனுக்கு அத்தனை : இறுக்கு ഗ്രഞ güllöf blaaibean 2 g லாலா ராமிடம் சாவியைப் பணமும், துப்பாக் பெற்று கதவைத் திறந்து விட்டான். அவனிடமே லாலா Нашвил. Gugulugu ராம் "டேய், உள்ளே அந்த சிறுக்கி கிடக்கிறாள். உதைத்து எழுப்படா போ"
பண்டிதருக்கு படபடப்பு அதிகமாகி இதயம் தட் தட்
முதலில் நதிக்கரைக்குத்தான் வருவார்கள்
என்பது பூலானுக்கு தெரிந்தே இருந்தது
எத்தனை விரைவாக நதியைக் கடக்க
பூலான் ஒட்டமும் நடையுமாக வந்து சர்ந்தாள். அவள் பின்னாலேயே பிக்குவும் பாதுகாப்பாக வந்தான். தம்மையாராவது
"gd gö LD956őT DI என்பது எனக்குத் எனக்குச் சந்தேகம் வ
திருப்பி பார்த்தபடியே அவன் பூலானைத் தொடர்ந்தான்.
நதிக்கரையில் படகுகள் எதுவும் அப்போது இருக்கவில்லை. ஒரு படக்ாவது நிற்கும் என்று எதிர்பார்த்து வந்த பூலா னுக்கு பலத்த ஏமாற்றமாகிப் போய்விட்டது
தப்பிக்கொள்ளக் கிடைத்த சந்தர்ப்பத்
தப்பவே முடியாதடா கிடைத்ததும் என்ன ெ பண்டிதரின் உடம்
சென்றவன் ஏதோ உயிரே போய்க்கொண்டிருப் பதுபோல பதறிக்கொண்டு வெளியே ஓடிவந்தான்"அவ 60635, 95TGOOI 609760606a). ginL இருந்தவனும் இல்லை.
பண்டிதரின் மாப்பி துளை போட்டது.
அப்படியே மடங் மல்லாந்து விழுந்தார்
கைகளால் அள்ளிப் பருகினாள் பூலான் முகத்திலும் நீரால் அடித்துக்கொண்டாள். சில்லென்ற நீர் வயிற்றுக்குள் சென்ற
அவர் முச்சு அட
பண்டிதரின் வீட்
உத்தரவிட்டான் பூரீரா
செல்வதுதான் சரியாக இருக்கும் என்று பூலானும், பிக்குவு நினைத்தாள் பூலான் மத்தை சென்றடைந்தடே தனது யோசனையை பிக்குவிடமும் அக் கிராமத்துக்கு அடுத்
கூறினாள். அவனும் தலையசைத்தான் பிக்குநீண்டகாலமாக கொள்ளைக் கோஷ்டி யில் இருந்தமையால், அவனுக்கு வழிகள் தெரிந்திருந்தன.
பூலான்ஜி" என்றே மரியாதையுடன் அழைத்தான் "பூலான்ஜி நாங்கள் இ படியே நடந்துபோய் தெற்கில் திரும்பினால் தெஹங்கான் என்றொரு கிராமம் வரும் ஆனால்." என்று முடிக்காமல் இழுத்தான். "என்ன சொல்லு" என்றாள் பூலான் "அந்தக் கிராமத்தில் பண்ணையார் ஜாதியினர்தான் ஆதிக்கம் நம்மை அடை யாளம் கண்டுகொண்டால் கொன்று போட்டுவிடுவார்கள்," என்றான் பிக்கு
"இங்கு நின்று கொண்டிருந்தாலும் : பரீராமின் ஆட்கள் எங்களைக் கண்டு பிடித்து கொல்லத்தான் போகிறார்கள், என்றாள் புலான் "சரி, பாதையைச் காட்டு தெரிந்த பிசாசுகளைவிட தெரியாத
நர்ஹன் அங்கு சென்று வேண்டப்பட்டவர்கள் இ கள் உதவியைப் பெற Un ffa0TIT Gör.
தெஹங்கான் கிரா பிக்குவும் காலடி எ ஆபத்து வரப்போகிற G) JIIGöSILIT567.
பூலானையும் அவ துப்பாக்கியையும் பார்த்து சிலர் தலைதெறிக்க ஒ "நில்லுங்கள் உங்க மாட்டோம் நில்லுங்கள்
உரத்துக் குரல் ெ
ஒடியவர்கள் து வில்லை. கையில் து шшйналдырлайт (Б)деп தேவி என்று அவர் கேட்டிருந்தனர்.
பிசாசுகள் மேல்" என்று பிக்குவை அதனால் தாங்க துரிதப்படுத்தினாள் பூலான் லான்தான் என்
பிக்கு பயந்தது பூலானை நினைத்துக் ம் இருக்கவில்லை. தான். அவளுக்கு ஏதாவது ஆயத்து "கிராமத்து ஆட்கை
நேருமோ என்றுதான் முதலில் தயங்கி வரத்தான் ஓடுகிறார்கள் னான். பூலான் சொன்னதும் சரியென்று பூலானுக்கும் அது பட்டதால் பாதையைக் காட்டிக்கொண்டு ருக்கிறதா? முன்னால் சென்றான்.
பண்டிதர் வீட்டில் நிறைவெறியில் புரண்ட லாலாராமுக்கு பூலான் ஞாபகம் வந்துவிட்டது. இன்று தன் ஆண்மையை நிரூபித்துக்காட்டவேண்டும் என்று துரு துருப்பாக இருந்தது.
இரண்டுபேரும் ஓடிவிட்டார்கள்" என்றான்.
நிறைவெறியில் தள்ளாடிக்கொண்டிருந்த இஎன்று ஏதோ சொல்ல வ லாலா ராமுக்கு அவன் சொன்ன செய்தியின் இநிறுத்தி, "என்னாகும் என் தீவிரம் புரியவில்லை. அவன் சொன்னதை gefnung, 'မျိုးနှီး႔fi, #းရ။ தெரியும் வா பார்க்கலாம்
படியே தள்ளாடி தரையில் அமர்ந்தான்.
லாலா ராமை வெறுப்போடு பார்த்து விட்டு பூரீராமைத்தேடி அவன் ஓடினான். பரீராமும் குசுமாவும் இருந்த அறைக்கதவை மரியாதையாக தட்டினான். உள்ளே இருந்து பதில் வராமல்போனதால் சற்றுப் பலமாகவே தட்டி னான். பிக்கு சட்டென்று
அப்போதுதான் அசதியில் தூங்க ஆரம் பித்த பூரீராம், கதவு தட்டப்படும் சத்தம்
னொன். கதவு பூட்டப்பட்டிருந்தது.
பண்டிதரை அழைத்து சாவியைக் கேட்க பொறுமையில்லை, காலால் எட்டி
ண்டிதர் வந்துவிட்டார். ஏதோ ஒரு அசட்டுத் துணிச்சலிலும், உந்துதலிலும் பூலானை தப்பவைக்கும்வரை இல்லாத இபயம், பூலான் தப்பிச் சென்றபின்னர்தான்
பண்டிதருக்கு ஏற்பட்டிருந்தது.
பரீராம் கொடும் விஷப்பாம்பு என்பது பண்டிதருக்குத் தெரியும் பூலான் தப்பிச் செல்ல உதவியது தெரிந்தால் தன் உயிரை
பூலானுக்கு அவன் இருக்கவில்லை. "முதுகின் கோழையல்ல நான் விலக் கெட்டவார்த்தைகள
என்பது நினைவுக்கு வந்தது. குசுமாவையும் ஒரு போர்வையால் முடிவிட்டான். அவள் அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள். பரீராமுக்கு பாதிப் போதை தெளிந்திருந்தது. குசுமா தெளியவைத்திருந்தாள்.
செய்தியைக் கேட்டதும் ஏற்பட்ட கோபத் தில் செய்தி சொல்ல வந்தவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டான் பரீராம்
"என்னடா செய்து கொண்டிருந்தீர்கள்? அந்த வேசி உங்களை எல்லாம் மயக்கிப் போட்டு போய்விட்டாளாடா?
பரீராம் போட்ட சத்தத்தில் அவன் ஆட் களில் பாதிப்பேர் வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்துவிட்டார்கள்.
பூலான் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்று ஆராய்ந்த பூரீராமுக்கு பின்பக்க வழியாக அவள் தப்பிச்சென்றிருப்பது தெரிந்துவிட்டது.
லான் தப்பிச்சென்ற பின்பக்க வழியை
வெறித்துப் பார்த்துக்கொண்டு இயல் மறுபடி பூலானை ே நின்ற பூரீராம், "பண்டிதரை கூட்டிவாருங் கள்" என்றான். பிக்கு தன் கையில் ஏடு அப்போதுதான் தூக்கத்தில் இருந்து பூலானின் துப்பாக் எழுந்தவர்போல பூரீராம் முன்னால் வந்த டுமீல், பண்டிதரின் நெஞ்சில் பூரீராமின் துப்பாக்கி கும்பலில் முன்னால் முனை உரசிக்கொண்டு நின்றது
பண்டிதர் அதனை எதிர்பார்க்கவில்லை. அவர் கண்களில் மரணபயம் தெரிந்தது.
"அடே பண்ணையார் பூலான் உனக்கும் வைப்பாட்டியாடா என்று கேட்டான் பூரீராம் பண்டிதர் தன் பயத்தையும், படபடப்பை யும் மறைக்க முயன்றவாறு,"விளையாடாதே ராம் பூலானை நான் ஏன் தப்பவைக்கப் பாகிறேன்? என்றார். அவர் தன்னையறியா மல் செய்த தவறு அதுதான்
ராம் நரித்தனமாக நகைத்தான் "பூலான் தப்பியது உனக்கு எப்படித் தெரியும்? அவள் தப்பிச் சென்றுவிட்டாள் என்று நான் உனக்கு சொல்லவே இல்லையே?" என்றான். பண்டிதர் வெலவெலத்துப் флашћ. அவர் உடல் பயத்தில் வியர்த்துப்போனது
லாலா ராமிடம் வந்த பண்டிதர் "ஏன் உதைக்கிறாய்? கதவை திறக்கவேண்டும் என்றால் என்னிடம் சொல்லியிருக்கலாமே, இந்த சாவி, என்று கொடுத்துவிட்டுப் (BLJIT IlIG) 5)LʻLITir.
லாலா ராமிடம் சாவியைக் கொடுத்து விட்டு தன் அறைக்குள் சென்ற பண்டிதர் காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டு கத ன் பின்னால் மறைந்து நின்று கொண்டார்.
கத் தெரியவில்லை. சாவியையும் நேராகப் பிடித்து செலுத்த முடியாமல் அவன் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன.
"டேய் நாய்களே வாங்கடா இங்கே என்று இரைந்து கத்தினான். யார் காதிலும் விழுந்ததாகத் தெரியவில்லை. எல்லோரும் குடிமயக்கத்தில் புரண்டு கிடந்தார்கள்
பண்டிதரின் இதயம் படபடத்துக்
"சுடுகிறாளடா. கு டுமீல் கும்பல் சதறிதலைெ
-டுமீல்திரும்பி ஓடியவர் தாடையில் மூன்றாவது பூலான் பிக்குவைப் தாட்ங்கினாள். தன்கவன் ரித்தாள் சிரித்துக் கெ கும்பலில் சிலர் கிர இருந்த பொலிஸ் நி3 சால்ல ஒடிக்கொண்டி
(
6i
போனால், அவன் பின்னால் சென்று தலையில் ஒரு போடு போட்டுவிடலாம். லாலா ராமை அடித்துப்போட்டு பூலான் தப்பிவிட்டாள் என்று கதையை மாற்றி விடலாம் என்று நினைத்தார்.
லாலா ராம் தானாகவே கதவைத் திறந்துவிட வேண்டும் என்று பிரார்த்திக்கத் தொடங்கிவிட்டார் பண்டிதர்
அவரது பிரார்த்தனை பலிக்கவில்லை. சாவித் துவாரத்தை கைகளால் தேடிப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கடந்த வாரம்)
Gj
GESITGITTEOT
இளவரசி டயானாவுடன் மோட்டார்கார் விபத்தில் சிக்கி உயிர்வீழ்ந்த டோடி அல் ஃபயட் பற்றிய முழுவிபரங்களும் அடங் ifili. விபரக் கொத்து ஒன்றினை-பிரிட்டனின் கொடுத்து அரச குடும்ப உளவுப் பிரிவான M6 எலிசபத் மகாராணியிடம் கடந்த மாதம் Ot. கையளித்தது. அரச குடும்பத்துடன் தொடர் லாவின் கூட்டாளி புடைய அதிகாரிகள் ஒன்று மகாராணி தெரியும் அதுதான் யின் தலைமையில்கூடி இவ்விபரக் கொத்து தது என சந்தேகம் - தொடர்பான அறிக்கையை ஆராயவிருக்கும் வள் என்னிடமிருந்து காலகட்டத்தில் ட்யானாவும் போடியும் விபத் :* : தில் சிக்கி மரணமாகிவிட்டனர். | நடுங்கிக் : எலிசபத் மகாராணியாரைத் தொடர்ந்து '6: - பிரிட்டனின் சிம்மாசனத்தில் ஏறும் உரிமையை ான் "சுடுவேனடா, டயானா-இளவரசர் சார்ள்ஸ்= சுடுவேன். எப்படிச் ஆகியோரின் முத்த மகனான ப்படித்தான்." வில்லியம்ஸ் பெற்றிருந்தார். சார்ள்ஸ்-டயானா விவாகரத் ன் மையத்தில் குண்டு துச் செய்து கொண்டிருந்த L Blonu li GOLDungol II.G.) Fligiou floLDIT வாய பிளந்தபடி - சனம் ஏறும் தகுதியை 67. T. -
ಸ್ಥಿತಿ: ளுடைய முத்த மக குறையாடுமாறு னுக்கே அரசராகும் தகுதி தெ ங்கான் கிரா உண்டு. T L'IL QLIGI MILJI. இளவரசர்வில்லியம்சுக்கு : இப்பொழுது 15வயதாகிறது. விட்டால் மல்லாவுக்கு இப்பொழுது ஈட்டன் கலா ருக்கிறார்கள். அவர் சாலையில் கல்வி பயின்றுவருகிறார். லாம் என்று பிக்கு வருங்கால அரசராகப் போகும் ஒருவரின் சிறியதந்தை என்ற அந்தஸ்த்தைப் பெறும் த்துக்குள் பூலானும் தகுதி டோடிக்கு இல்லை என்று உளவுப் டுத்துவைத்தபோதே பிரிவினர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள என்று தெரிந்து - னர். டோடி எப்பொதும் பலதரப் பெண் களுடனும் உல்லாசமாகப் பொழுதுபோக்கு பவர் பெண்களுடன் சல்லாபம் செய்பவர் என்று அவர்கள் கண்டுபிடித்தனர். டயானாவை ளை ஒன்றும் செய்ய டோடியுடன் இணைத்து Ա95յնաեւ வதந்தி என்று பூலான் - களும் பரவ ஆரம்பித்ததும் M16 உளவுப் ாடுத்தாள். பிரிவினர் தமது விசாரணைகளை உலகளாவிய ரும்பிக்கூடப் பார்க்க - ரீதியில் விரிவுபடுத்தினர். அமெரிக்கா, எகிப்து ப்பாக்கியுடன் திரியும் போன்ற நாடுகளிலுள்ள தனியார் உளவுப் ள்ளைக்காரி பூலான் பிரிவினரின் உதவியையும் பெற்று டோடி பற்றிய கள பல கதைகளை - தமது அறிக்கையைத் தயாரித்துள்ளனர்.
"பிரிட்டிஷ் அரசகுடும்பத்தின்-எதிர்கால அரசபீடமேறும் வாரிசுகளுடன் தொடர்பு படுவதனால் அரசகுடும்பத்துடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் ஒவ்வொருவரைப் : பற்றி முழுவிரங்களை அறிந்து மகா தெரிந்தது. "உனக்கு ராணிக்குத் தெரியப்படுத்துவது бing என்று பிக்குவிடம் = கடமை என்று M6 குழுவின் தலைவர்கள்
தெரிவித்தனர். . உங்களுக்கு." உலகளாவிய நிலையில் உயர்ந்த நிலை தவனை சைகையால் = யிலிருக்கும் அரபுக்களின் முழு விபரங்களை 1று பார்த்துவிடலாம். யும் ஃபிரெஞ்சு பாதுகாப்புப் பிரிவினரும் துத்தும் எனக்குத் இஸ்ரேலின் மொசாட் உளவுப்படையும் "நெஞ்சை வைத்திருக்கிறது. இவர்களுடைய உதவிகளை : : யும் பெற்றிக்கொண்டது.
டோடி ஒரு எகிப்து நாட்டுக்குடி போது ஒரு கும்பல் ಕ್ಷೌರ್ಣಿ இருப்பினும் அமெரிக்காவில் கலி திகளுடன் தங்களை ஃபோர்னியாவில் பல மாளிகைகளை தனது அவர்கள் கண்டனர். மையாக்கிக் கொண்டவர். ஹொலிவூட் போட்டுக் கொண்டு நடிகைகள், மொடல் அழகிகள் எல்லோரும் ந்துகொண்டிருந்தது : விளையாட்டுப் பொம்மைகள்
ள் கையில் இருந்த விட்டு கிராமவாசிகள் ஆரம்பித்தனர்.
ள் இப்போது கண்ட பதில் அவர்களுக்கு
uu KLTTT T L LLL LLTT LLLTL TTT
டோடி அல் ஃப்யட் தன் காதல் பரி சாக டயானாவுக்கு வைரமோதிரம் பரிசளித் நில் பிக்கு" என்றாள். திருந்தார். அதன் பெறுமதி கிட்டத்தட்ட ல் திட்டிக்கொண்டே ஒண்ணேகால்கோடி என்று செய்திகள் ருங்கியது. வெளியாகின. மரணமாகும்போது டயானா ல்லை. பூலானின் வின் விரலில் அந்த நட்பு மோதிரம் இருந் லை. அவர்களையே திது கும் பூலானையும், டோடி யாரைக் காதலித்தாலும் விலை
கும்பலின் வேகம் உயர்ந்த மோதிரம் ஒன்றை பரிசாக அளிப்
ILGST G.65769 TIL ULL
60, ரின் குரல் ஓங்கி |н ч குரல் ஓங் டுவதுபோல ஒலித்த தும் ஆணியடித்தது
நின்றவர்கள் துணுக் ன்ற சிலர் பூலானை களையும் எறிந்தனர். 1ணிச்சல் பெற்ற கும் ாக்கி முன்னேறியது. ந்த கம்பொன்றை த்துக்கொண்டான்.
உயர்ந்தது.
வந்தவன் ஒருத்தன் "அய்யோ.அம்.
ம்பல் கூச்சலிட்டது.
குறிக்க ஓடத்தொடங்
ளில் ஒருத்தனின் குண்டு பாய்ந்தது. ԿԱԿ
பார்த்து சிரிக்கத் லயெல்லம் மறந்து ண்டே இருந்தாள். மத்துக்கு வெளியே லயத்தில் தகவல் நந்தனர். தாடர்ந்து வரும்)
DJI9.
2 22. / 4S/ மோட்டம் பிடித்தது எம்ஐ-ே
வளிவராத சங்கதிகள்
வேட்டைகளும் ெ
2_re
என்று கூறப்படுகிறது.
டோடி டயானாவை திருமணம் முடித் தால் இங்கிலாந்தின் முடிக்குரிய இளவரச ரான- வருங்கால அரசன்-வில்லியம்ஸ் மற்றும் அவன் தம்பி ஹாரி (12 வயது) ஆகியோர் மீது டோடியின் ஆதிக்கம் ஏற் படும்.
டோடிமீது உளவுப்பிரிவினர் நடத்திய விசாரணையின்படி எத்தகைய கிரிமினல் ற்றச் சாட்டுகளும் நிரூபிக்கப்படத்தக்கதாக ல்லை. இருப்பினும் இவருடைய பெண் ஹாலிவூட்டில் போதை வஸ்துக்களுடன் தெர்டர்புடைய நெருங்கிய சிநேகிதர்களும் சற்று மிதமிஞ்சியே தென்
டோடியின் தந்தை முஹமட் அல் பயட்டுடன் டயானா
படுவதாகத் தெரியவருகிறது
உலகப் பணக்காரர்களில் முதலிடத் தில் இருப்பவரும் பிரபல ஆயுதக்கடத்தல் காரருமான அட்னன் கசோகி தனது சகோதரி சமீராவை முஹமட் அல் ஃபயட் என்பவருக்கு மணம் முடித்து வைத்தார். இவர்களின் மகனே டோடி அல்ஃபயெட்
தனது தாய் மாமன் அட்னன் கசோகி மூலம் போதுமான அளவு பணத்தை டோடி பெற்றுள்ளார்.
டோடியும் அவரது சகோதரர் அலி யும் 30 வருடங்களுக்கு மேலாக இங்கிலாந் தில் வசித்து வருகின்றனர். முன்னாள் பிரதமர் மார்கிரட் தச்சரின் மகன் மார்க் தச்சர் மூலம் சவுதி அரேபியாவுக்கு டொராண்டோஜெற்போர் விமானங்களைப் பெற்றுக் கொடுப்பதற்காக தரகு வேலை களில் ஈடுபட்டது தொடர்பான சில குற்றச்சாட்டுக்கள் டோடி-அலி சகோதரர் கள்மீது இருப்பதனால் இவர்களுக்கு பிரிட் டிஷ் குடியுரிமை மறுக்கப்பட்டுவருகிறது. டயானாடோடி இருவரும் விபத்தில் சிக்குவதற்கு முன்னர் இறுதி இராப் போசனம் அருந்திய பாரிஸ் நகர்ப்புறத்தி லுள்ள றிட்ஸ் ஹொட்டல் டோடியின் தகப்பன் முஹமட் அல் ஃபயட்டுக்குச் சொந்தமானதே.
M16 அறிக்கையின் இறுதியில் விடுக்கப்பட்டுள்ள குறிப்பு: "வருங்கால அரசனுக்கு (வில்லியம்சுக்கு) ஒரு சிறிய தகப்பனைத்தேர்ந்தெடுப்பதானால்டோடி ஃபயட் அந்த வரிசையில் ஆகக் கடைசியில் இடம் பெறத்தக்கவர்
பதுதான் அவரது ஸ்டைல் தனது முன்னாள் காதலியான ம்ொடல் அழகி கெல்லி ஃபிளெருக்கும் விலை உயர்ந்த மோதிரம் ஒன்றை பரிசளித்திருந்தார் GLTL).
டோடி-டயானா காதல் மலர்ந்த பின்னர் கெல்லி ஃபிஸெர் ஒரு பேட்டி யளித்திருந்தார். அப்போது கெல்லி ஃபிஸெர் ரின் கண்களில் கண்ணி கைவிரலில்
மீண்டும் ஒன்று சேருவீர்களா?
இல  ைல என்று பதிலளித்தார் G).J.G.G.). LSIG)6).
ட்யானாவிற்கு riഞെi) ഖിബ உயர்ந்த மோதிரம் பரிசளித்திருந்தார். பின்னர் தன் காதலி யான கமீலாவுக் கும் டயானாவுக்கும் கொடுத்தது போன்ற
(1.4-20,199

Page 9
மனிதர்களில் மாணிக்கங்களாக திகழ்ந்தவர்கள் இறந்தபின்புதான் புனிதர்களாக 砷 கருதப்படுவார்கள். ஆனால் வாழும்போதே புனிதராக கருதப்பட்டவர் அன்னை தெரேசா இது அவரது வாழ்வின் முக்கிய நிகழ்ச்சிகள் வருமாறு:
1910 அன்னை தெரேசாவின் பிறப்பு ஆக்னஸ் என்ற இயற் பெயருடன் அல்பேனிய
பெற்றோருக்கு மகளாக பிறந்தார். ஆனால் 1928 - அயர்லாந்து நாட்டு தலைநகரம் டப்ளின் சென்றார். அங்கு லொரட்டா சபையின் ஜ் 剪
கன்னியாஸ்திரி ஆனார். 1929 - இந்தியா வந்தார் கல்கத்தாவில் உள்ள கொன்வென்டில் ஆசிரியையாக சேர்ந்தார். 1948 கல்கத்தாவில் சேரி ஒன்றில் முதல் பள்ளியை தொடங்கினார். 1949 அன்னை தெரேசாவின் புகழ்பெற்ற மிஷனரிஸ் ஒஃப்சரிட்டி அமைப்பை தொடங்கியது
இந்த ஆண்டில்தான். 1971 - போப் ஆறாம் ஜோன்பாலின் அமைதி பரிசை பெற்றார். 1979 சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றார். 1980 இந்தியாவின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருது 1983 இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் விருதை ராணி டெல்லி
வந்திருந்தபோது பெற்றார். 1986 ஆப்பிரிக்க நாடான தன்சானியாவில் விமான விபத்திலிருந்து மயிரிழையில் உயிர்
தப்பினார். 1989 இருதய கோளாறு 1991 - அமெரிக்காவில் அறுவை சிகிச்சை 1993 கல்கத்தாவில் மீண்டும் அறுவை சிகிச்சை 1997 மிஷனரிஸ் ஒஃப் சரிட்டிஸ் தலைமை பதவியில் இருந்து விலகி சகோதரி நிர்மலாவிடம்
அந்த பொறுப்பை ஒப்படைத்தார். ஜூன் 18- இளவரசி டயானாவுடன் 4-வது சந்திப்பு அமெரிக்க நகரமான நியூயோர்க்கில் இந்த சந்திப்பு o್ರೆ
சப்டம்பர் 3-ந்தேதி
Og 1.14-20, 1997
 

றார்களாம் அந்த மருந்தை
முக்கைக் களித்தபடி ஒட்டம்பி
@gা ইিঞ্জ
தன் உயரம் 18 அடி சாதாரண iബേ it is Liബ ரிப் பாகங்களை கொண்டுதான்
ஃபிரான்ஸ் சென்ற டயானாவும், டோடி அல்ஃபயட்டும் கடற்கரை ஹோட்டல் ஒன்றில் ஜோடியாகக் காணப்பட்டனர். டயானாவும் டோடி அல்ஃபயட்டும் விபத்தில் பலியாவதற்கு ஒன்பது நாட்களுக்கு முன்னர் ஆகஸ்ட் 22ம் திகதி எடுக்கப்பட்ட புகைப்படம் இது ஹோட்டலின் பெயர் ஃபிரெஞ்ச் ரிவியரா றெசோர்ட் ஃபிரான்சில் சென் ரோட்பேக்ஸ் என்ற இடத்தில் உள்ளது. மரணத்திலும் பிரியாத ஜோடியாகிவிட்டனர்.
டோடி அல்ஃபயட்டுடன் தனது காதலை இம் மாதத்தில்
வெளிப்படுத்தவே இருந்தார் டயானா, அதனால்தான்
இவ்வாறான பகிரங்க இடங்களிலும் ஜோடியாக நடமாடினார். இறுதியாகக்கூட படப்பிடிப்பாளர்களுக்கு டயானாவும் டோடி
படும் வேடிக்கைதான் காட்டினார்கள்."இன்று உங்களால்
எங்களைப் பிடிக்க முடியாது" என்று படப்பிடிப்பாளர்களிடம் கூறிவிட்டுத்தான் டோடியின் கார்ச்சாரதி காரைக் கிளப்பி சாலையில் சர்ரென்று வழுக்கிப் பறந்தாராம். அந்த வேகம்கூட பாரிஸ் சாலையில் சாதாரணமானதுதான். சாரதியின் மும்மடங்கு போதைதான் நிலை தடுமாறி விபத்தாக முடிந்தது.

Page 10
ரசி முக்கிய வேடத்தில் நடிக்கும் பிந்தி நாட்டாமையான புல்லந்து படத்தை இயக்குபவர் ராமநாயுடு வர்தான் அந்தா கானூன் படத்தின் முலம் ரஜினியை இத்தியில் அறிமுகம் செய்தவர் __|」*_豐豐 S LTTTLLTTT TTTTTTTTTTt TTTTT TTTTTTTTLTTTTT LLTLLTTT LLLLLL L LSL
குமார் இவர் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடிக்க புதிய படமென்றில் ஒப்பந்தம்
S SS உயரத்தில் ெ துரியவம்சம் படத்தில் இடம்பெறும் ரோசாப்பூ சின்ன மட்டும்ாதம் தொடங்கும் பாடலை இயற்றியவர் ரவிசங்கர் என்பவர் இவர் ப்ேபடத்தின் சாப்பாட்டு ெ
இயற்குரான ரமளிடம் தவிபியக்தராகப் பணியாற்றுபவர் : உல்லாச படத் தோல்வியால் துண்டு போயிருந்தவர்களில் இப்பட்தின் கார்டர் S STTTTTTLLL S TTTTLLTTTLT TLTTLLTTT TTTTTT TTTTLTT LLTT TTTT LLL LLTLLLLLT LLL விருக்கிறார் சாராம் இவர் நடித்த பென் என்ற தெலுங்குப்படம் பெரு அக்கு துெ வெற்றிபெற்றுள்ளது விா
கானா வெற்றிப்பத்தை தந்த அர்ஜுன்-செல்வா சூட்டணி விரைவில் புதியமொன்றின் மூலம் மீண்டும் TTTLTTTTLLL SSS SZTTTT LLL LLTTLT TTLLLLL LLLLLL
தெரியுமா ஜெயசூர்யா SS
சனாதிபதி பந்தை தயாரித்த கே. பாலு அடுத்து சத்யராமை வைத்து
படத்ாதத் தயாரிக்கப்பாகிறார் ந்ேதப்படத்தை வள்ளப்படத்தை யே
ாழ மதுக்கிறார் SS = = தரந்தி படங்களில் நடித்துள்ள சீர்த்தி ரெட்டி தற்போது இரண்டு புதிய படங்களில் நடிக் ஒப்பந்தமாகியுள்ளார் வெற்றில் அத் ஜோடியாக ஒரு
தி:துபதிந்து திரடி 'குடபத்தின் மூலம் பிசையமைப்பாளராக அறிமுகமானாரு rா டாது வேதத்துங்களுக்குமதம்வயினைப்பெற்றிருகிறார். பின்தா படத்திற்குப் பின்னர் அதில் நக்மாவின் தந்தையா நடித்த இயக்கு S TLLTLLTTT TTTTTTT TTTLT TTL LL LLL LLTLLLLLLL LTTLTTLLLLS LMLSLLLLLL
பொன்று நடிப்பில் ஈடுபடபோரம் மணிரத்னம் சிந்தியில் ஷாருக்கிா வந்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் என்பது எல்லாருக்கும் தெரியும் இந்தப்படத்தின் தயாரிப்பாளர் யார் தெரியுமா
A TLTLLL LLLL LLLLLLT TTTTT T TTLTT L L L L LLLLL LLLLLS SSS SSS S L S SLS S S L S S S S SS S LS LSLS L LSLS LS S L S S S S S
தயாராகிறது "ஹரோசிமா
பாட்டி படத்தில் ராபிாஸ்ர்ருவரனுடன் சேர்ந்து சந்திட்டம் LLLTTTT LLLLLL LLLLLLLLS TTLLLLLLL LLLLLLLT TTTTTT LLL LLTTLT TTLL Tagalor My Lino Jaraba' Ali JL LJJJJkoll iffi allikwidaw li jiġi தெளதுக்கு பிப்போது கதாநாயகன் அந்தன்து பற்றிருக்கிறது
ஹிரோமா என்று பெயர் சூட்டப்பட்டுள்ள படத்தில் கதாநாயக LLLLLL S TLTLLT TLTTLTSTTT LLLTTTTL TLLTTTL TL LLLLLL LTTT LTTTTT TTT LLTTS ZTT TTT TT LLLLLL LLLLL S LLLLLL . TLTLTLTLLL S LLLLT TTT LLLTTT TTLTT TT L LLL LLL LLLLLLLLS
மலையாள முன்னணிபியக்குநரான மிகோரப்படத்தை
age--- EIILM III
LIITribu ang asia புதுவிதமா பர
La produilly Wyn, si MMM MMM விதமான
பொருத்திக் கொண்டு கா
ரவளியும் பாம்பும் S TTTSYT T T T LALS LSLSLL L S S S S S YY S S S S S S S JS SS SSS Y L
துக்கும்பிய LLLLLLLLS LL LLL STS T STSLSLLTTS S SLLLLL LSLL L L SS
இகாதோடு சொல்லுகிறோம்
ாதல் கோட்டையில் ஆடிய நடிகை ராஜாவுக்கு எதிர்ப்பதம் என்ாவோ அதுதான் அவ பெயர் அவரை நடிக்க ஒப்பந்தம் செய்பவர்கள் ஒட்டுமொத்தமாகவே நினைத்து அங்கே தொட்டு இங்ே தொட்டு தொந்தரவு பண்ணுகிறார்களாம் அதனால் புதிதாக ஒப்பந்தம் செய்ய வருகிறவர்களிடம்
ான்னை ஓவராக எக்ஸ்போன் பண்ரி படம் எடுக்காநிங் எனக்கு விரைவில் --laritan intratId|IT என்று தமிடுகிறாராம் இப்போக்ஸ்போன் பண்ண் நடிக்கமாட்டே ஏற்கனவே நடிச்சதை பார்க்
வண்டியலங் பார்ந்தா என்ன பண்ணுவே என்று கேட்டு கிண்டல் செய்கிறார்களாம் ஒப்பந்து ANULIHIMENT
நம் நாட்டிலும் சின்னத்திர மூலம் மன தொட்டு கொண்டிருக்கும் கீதமான் நடிாயும் ரம்யமான கிருஷ்னன் பெயர் இணைந்த நடிகைக்கும் இடையே போட்டி பிரபலமான தெலுங்குப் பட தயாரிப்பாளர் ஒருவரை இருவருமே பங்வுகிறார்களாம் தயாரிப்பாளரோ ப்ரியம் ஆனதும்ருவருக்கும் பிடிகொடாமல் நழுவிக்கொண்டிருக்கிறாராம்
ன்றெழுத்து தடி ைஅவர் தாான்று அவர் பெயர் முடியும் தமிழில் வாய்ப்பு ஆட்டம்ாண்டதா 應 படவுலக்கக்கிக் காட்டுறேன் என்று மும்பைக்குச் சென்றார் விதம்விதமான பொன் கொடுத்த
படம்பிடித்து இயக்குநர்கருக்குவல்லரினார் ஒரே ஒரு நடிகர் மட்டுமே சிக்கினாராம் அவர்
# ரோடு படங்கள் கிடைத்திருக்றதாம் அது போதாதென்று தெலுங்குப்பட
மக்குநர் ஒருவரின் நாளிலும் தொற்றிருக்ாராம் சாாள் தாதா என்றாராம்
சங் நடிகைக்கும் தெலுங்கு தொழிலதிபர் ஒருவருக்கும் நெருக்கம் அதிகமா திருமணமாகிவிட்டதாம் பெரிய நெரித்தால் மார்க்கெட்பாய்விடும் என்பதால் பு வைத்திருக்கிறார்களாம். அதென்னமோ தெலுங்குப் பக்கத்தில் தமிழ்ப்பட்டா நடிாகளுக்கு அப்படியொரு மவு
மகோவரமான நடிகைக்கும் காதல் கோட்டைகுமாரருக்கும் இடையே ாற்றும்புகமுடியாத நட்பு மிகுந்தது தெரிந்ததே. நடிகர் முன்னாள் காதல் நடிக்கட்ள்மும்பாய் சென்றுதங்கிவிட்டு வந்ததால் மகேசுவரான நடிகை டென்ஷனாகிவிட்டாராம் நடிகர் சமீபத்தில் நடிகையைத் தேடிச்சென்றபோது வீட்டில் இருந்தபடியே இல்லை' எனச் சொல்லப்பட்டதாாடா முறிவா என்பது உத்தரவாதமாகத் தெரியவில்லை S S S SSSS SSSSS S S S LS S LS LLSLSL LSLSLS LSLS LS LS LLSLSL LSL LSL LSL LSL LSLSL
frr:Bo குஷ்புவின் உயிர் விஜயச ந்தி Z ஹி 777 எம்ரிவின் விஷனில் பெப்
விஜயசாந்தியுடன் ராம் பிணைந்து முதலில் நடித்த L-ebda isir விருப்பம் நிகழ்ச்சியில் ஒரே சாமுவா தமிழில் அடிமைப்பெண்) தெலுங்கில் இப் குன்பு தொன்றினார். அவருக்கு பகுப்பர் ஹிட் அதுக்கு முற்பட்டதெலுங்குப் படச் சாதனைகளை விருப்பமான பாடல் என்ன என்று யெல்லாம் டடைந்தும் போட்டுவிட்டது. " தியேட்டர்களில் கேட்டபோது குஷ்பு சொன்ன நாட்களும், 15 தியேட்டர்களில் வெள்ளிவிழாவும் கொண்டாடியது. பதில் அரவிந்தசாமி என்றால் தெலுங்கு சூப்பர் ஸ்டாளியான விஜயசாந்திக்கு தனக்கு உயிர் கந்திருக்கும் அது அடக்கமான ஹீரோக்கள்தான் பிடிக்கும் ஆனந்த் என்றதெரிவும் என்றுவிட்டு அரவிந்த ஹீரோவுக்க முன்னர் சிபாரிசு செய்துவந்தார். *ru நடித்த பிந்திரா படப் ஆனந்த் இடத்தை பிடித்திருப்பவர் ராம்கி விஜயசாந்தியின் விரும்பிக்கேட்டார் குஷ்பு குறிப்பறிந்து நடக்கக்கூடியவர் என்பதால் ராம்மைத்தான் அது சரி குஷ்புவுக்கு குரு குஞ் இப்போதெல்லாம் சிபாரிசு செய்கிறார் சூப்பர் ஸ்டாரிளி ஹீரோக்கள்ம்ப்டும்தான்பி
ராம்கி, விஜயசாந்திராசியான் ஜோடி என்றும் பெயரெடுத்து 『真胃評 விட்டதால் தயாரிப்பாளர்களும் விஜயாந்தியின் நிறைவேற்றுகிறார்கள் தடயம் ஆயுதப்பாட்ரவுடிநீர்பார் என்று பல படங்களில் இந்த ஜோடி தட்ங்கல் இவ்வால் தொடர்கிறது S SSS LSS LSL LLS L LSL LSL LSLSS SS SLSS SLSS SLS LS LSLS L L S LSLS LSLS மீண்டும் மலரும் உறவு
ஜாக்கி ரொப் மாதுரி டிக்ரித் ஜோடிக்கு இந்திப் பட சிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருந்து இடைநடுவே சமரச முயற்சியால் மீண்டும் பிருவருக்கும் இடையே மனக்கசப்பு'தோன்றியதால் சிந்து இருவரும்ாேடிரேப்போகிறா MH HITILA இருந்தார் கள் "மாதுரியுடன் ஜோடி சேர
LLLLLL LLLLLL TTTLLTT T LT Z TTTLT TDTT TTTTLLLLLT L L TTTT LLT ாக இருக்கிறேன்" என் சொல்லிவிடுவது வழக்கம் அந்த வழக்கம்தான் மாதுரி KATI IR ATTFORM" டிக்ஷித்தை காப்பட்ைப வைத்ததும் ஜாக்சிஷெராப்பேட்டியும் கொடுத்
ப்போது மும்பாய் திரை திருக்கிறார்
ar arfer Wau
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யநாய் தலைவர் விஜயகாந்த்? BEHARIAESTERRI BEINGB, இயக்குநர்கள் திரையுலக தொழிலாளர்கள் பிரச்சளை ஒருபுறமிருக்க நடிகர் MAWA'I GALIMW நாய்சங்கமும் பிரண்டாகத்தான் பிளவுபட்டு நிற்கிறது. uri ay ipag அடி ராதாரவி தலைமையில் உள்ளது தென்னந்திய நடிகர் சங்கம் எம்ஆர் சிவாரிய ாழு கொமு என் மேஜர் ந்தர்ராஜன் என்று பிரபல நடிகர்கள் பார் முன்னர் தலைவர்களாக பிருந்த ராமரிப்புச் செலவு சங்கம் இது இந்தச் சங்கத்தில் ராதாரவி ஊழல் செய்வதாகக் கூறி போட்டி 0 ஆயிரம் gwrailgyfeiriafftiau சங்கம் ஆட்டின்ட்யூனியன் அதன் தாவர் விஜயகுமார் சவர்தனி நாய்க்கு ராதாரவியக்கம் நிற்பவர் விஜயகாந்த்,இப்போது சரத்குமார் நக்மா ரம்யா ரேவதி பெயர் வைத்திருச் என்று ஏதப்பட்ட நடிக நடிகையர் நடிகர் சங்கப் பக்கம் நிற்கிறார்கள் ான்றால் ரம்யாவுக்கு நடிகர் சங்கத்தையும் ஆட்டின்ட் ரம் இணைத்து பொதுவான தலைவராக தற்காக தேர்தலில் நிறுத்தி தேர்ந்தெடுக்க நினைக்கிறார்கள் விஜயகா Bisma
தான் தொாத்துதண்பவராக்கலாம் என்பதுதான் பலரது எண்னாம்.
" ஆன்ாள் நீரையுலகில் ஏகப்பட்ட பிரச்சனைகள் விருப்பதால் இந்த நேரத்தில் தலைமைப்பதவி ஏற்பது சரியாகாது என்று அவரது நண்பர்களும் கூறியிருக்கிறார்களாம். ஆனால் ராதாரவியோ வியகாந்த்தை பொறுப்பேற்கக் கறுகிறார். நீங்கள் நில்லுங்க கப் பன் நான் டங்க பின்னாடி நிற்கிறேன்" என்கிறாராம் ராதாரவி
L 翠 நடிகை மந்த்ரா
66 Yn y frwyth. Gallafur yn சல்பவர்களிடம் அவர் கேட்கும் சம்பளம் மூன்று வகரம் குறைத்துக் கொள்ளச் சொன்னாள் ாந்த்ரா போடும் நிபந்தளை என்ன தெரியுமா
"சவையுடன் மட்டும்தாள் நடிப்பள் ஆடைக் குறைப்பு கிடையாது பிற கெதற்கு மந்த்ரா என்றுவிட்டு rfor it in
Upgrensi Billy RNASSEGGlfair GILLAGMATb
நடிார் டிராஜேந்தர் திமுகவில்
கொள்ளப் பரப்பு செயலாளராக
இருக்கிறார் சட்டசபை உறுப்
ராஜேந்தர்மீது கட்சிக்குள் மும்
யமானவர்களுக்கு பிடிப் لي பில்லையாம் கலைஞர் கருணா
நிதியின் குடும்பு நிறுவனம் வெளி யிடும'துங்குமம் சஞ்சிகையில் ராரெத் தரின் மனைவியும் முன்ாள் நடிகை
ITF Tair um வெளியே கொண்டுவந்திருக்கிறது.
நடிகர்-கம்பியக்குநரும் அவரது கலையும் முறையே முன்னாள் நடிகையை பும் அவரது தங்கையையும் மனந்துள்ளனர். முன்னாள் அரசவைநர்த்தரியும் இந்த நடிகை களின் உடன்பிறந்தவர்தான்
இந்த படன்பிறந்த சகோதரிகளின் அட்ட KET FINN "Turas y lly Mihailan Na3
TL S LTL LLDL LLLLL S LTLLL L L S LLLLL LL செய்யும் விெலுமான தொழில் அதிபருக்கு ia Ai பது ஆழ்வார் பேட்டையில் ப்யூட்டி பார்வர் நடத் ம் ஒரு பெண்ணுடன் சேர்ந்து நடத்தும் சட்டத்தி புறம்பான செயல்கள் ரா அண்ணாமலைபுரத்தில் எட்டுக்கும் பத்திற்கும் இடைப்பட்ட நபர் ஒருவரின் விட்டில் தரப்படும் விருந்து கேளிக்கை விளையாட்டுக்கள் போன்றவை எல்லைமீறிப்போவதாகப் பொலியா கருதுகிறார்கள் இதனால் ஆட்சிக்கும் கெட்டபெயர் ரற்படலாம் என்று செய்தி பொட்டிருக்கிறது குங்கும்
SSL S S S S S S S SS SLS S SLS S S S S SS SS SS SS
ITEMlar நடிகைகளுடன் சேர்ந்து
Ulafia என் ரசிகள் தன் ஆசைப்படுவார்கள் நடிகைகளும் அப்படி ஆளப்படுவதுண்டு ரொஜா ரீதேவியின் பரம ரசை அவருடன் ஒரு படத்திாவட் நடிக்க விரும்பியிருந்தார் பூதேவி திருமணம் செய்துகொண்டு டி டாட்டா நாட்டிவிட்டதால் ரோஜாவின் களவு உதிர்ந்துபோனது நிகழ்ச்சியில் பதவியைக் கண்டதுதான் தாமதம் நீடிப்போம் புகைப்படம் எடுத்துக் கொண்டாராம் ரோஜா ஆசையில் பாதி
--Hoef Gij IJ E) - நாட்டாளம' படம் தெலுங்கில் எடுக்கப்பட விஜயகுமார் நடித்த பாத்திரத்தில் நடித்தார் போட்டு அசத்தலாக நடித்திருந்தார். இப்பே
ಕಿಣ್ಣಿ தயாராகிறது
தில் ரஜினி ஒரு வித்தியாசம் காட் *ā ஒரிஜினல் தாடி மீசையோடுதான் தோன்று
பற்றி அக்கதையே கிடையாதப்பா
|ഥ ബ
RATAJANA

Page 11
ாத்தில் நடித்து
P Manuel E. sy'n rinn ாவெற்றிபெற்றுள்ளன.தற்போது கல்லூரி
ாத்தில் வெற்றிகரமாகக் பண்புருக்கும் படம் ஆயிரம் ா ளந்தள் அதா ட ஆளத்தன்' என்ற
#');
up. Corp. ே ".
ாமி NIETEG | H Fl =
து என்
sin "Tiffan
கரிப்
நடிகர் அரங்கேற்றியூடு TLLLLL LT T TTT TTTTS LLLLL LLLLL S TLT எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாதவர். அதனால் வாத்த
நடிகையாக இருந்தாலும் அவர்களை விட்சியமே பள்ளமாட்ட நாடி நான் சொத்து
அவர் தயாரித்து இயக்கி, ஒளிப்பதிவு செய்து விசையமைத்து நடித்த ܫ . ܒ ܢ .
நடிகை ஒருவர் தொடர்ந்து அம்மா வேடங்களில் நடித்துவந்தார் எடுப்பான உடல்
நடிகை அவர் என்றாலும் சீக்வல்லவர் அந்த நடிகையை பொருட்படுத்துவதில்லை HET TANT ET
பிரசாத் ஸ்ருடியாவில் ஒரு படப்பிடிப்பு சுவல்லவர் கிரேனில் உயரமாக உட்கார்ந்து ஆங்கிளில் கீழ் தரையில் அமர்ந்து அழும் நடிகையைப் படம்பிடிக்க வேண்டும் ஒருமுறை ஒத்திகை
டேக் ப்ோவதற்கு முன்னர் பூரி நடிகையின் புடவைத் தளப்பு நழுவியது அளித நடி
மில வில்
ஆனால், ரெட்டிலிருந்த அனைவரின் தன்ாாகும் நடிகையின் முன்னழகிலேயே லயித்திருந்தன என்னவோ பொருக்க நெளிந்தனர். சீனியர் நடிகை என்பதால் எப்படிச் சொல்வது என்று நா LTL சக வல்லவர் சற்றுத் நடிகையை நோக்கினார் நடிகை தானாகவே பு செய்துகொள்வார் என்று நினைத்து மீண்டும் ஒளிப்பதிவு உதவியாளர்களிடம் தன் கவனத்தைதி ரெடி பேக்" என்று குரல் கொடுத் நடிகையைப் பார்ந்தபோது அவர் பழைய நிலையிே SqqS S S S uu YST TTTT TTT T TTT TTTTTTTS TTTTTTS TTTTT TTTTTTT TTTTTTS TTTTS T
LtLLLLLLLLT LL S LLLZS S LLLLL LLLLLLL MMTLLTTT TT LT L T LTT TLTT TTT T TLTTLTLTLS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

MINN IMMA I .
தைரள்ே நடித்து கலகல மாப்பிள்ளை வெறுப்பாவிப் போர்" ாள்ர்
| | | | = GIN O mulin | "Hal LLP. பாணினால் TALE.
நடிகர்கள்-ஜெயராம் நோ மந்த்ரா விரகுமார் ராஜன் மாறிகள் மளரின் நன் கவுண்டாாள் விவேக் மற்றும்
சேந்திருந்தால்தான் 鷺 டம்பிடிக்கலாம் அதனால் இவம் antina Mahakes Tin முதலிடம் கொடுக்கப் AG TITTIIN ான்கிறார் Gambar சிற்பி
In Tiwi படம் ஆரம்பத்தில் இருந்து முடியும்வர குலுக்கி எடுத்து W விடுகிறது அந்தளவுக்கு க ச த ரொம் ராப்பமணி JuliT (TMN Portu MF | War TIT கட்டன் ம்ெ தள் கவுண்டா ரே பிரந்து ரத்திாதும்கூட LLLTT STTTT TZZ TTT S STT TTTTTT S LLLTTTTTTTT S S TT TTTTTLL TTT TTTT S STT T TTLT TTTTTTLLL SSS 嵩學 அப்பாள் சொல்லும் விார் தனது பாளியில் வாங்க் எவர் ான்தான் ஆசியடிப்பது என்று அர்த்தம் கிரார் விவேக் தான் குளி,
MARIA விஜயகுமாகும்ாரன்பிதேவ்வும் இரட்டைப் பிள்ளைகள் உண்மை பாவ நாங்கள் அடிக்கிற அடியில் அவன் யாகவே அப்படித்தான் பிருந்து என்று நினைக்குமளவுக்கு இரு ந்தப் பெண்ண்டில் திரு 體 LITTI. ம் ஒரேவிதமான நள்ட உடை பாவாள்களால் வெளுத்துக் கட்டு
ாட்டான் அம்மாநாள் திட்டுவாங்கர
கல்லூரிப்பெண்களின் "Minan அடக்கத்தை அதிகம் பூதாவி ஆாட்டப்
அர்திக் காமெரங் செய்யும் பொதுப்பை மந்த்ராவிடம் கொடுத்துவிட்டார்கள் என்ற
In pa போயிடும் இம் இருவருக்கும்வேளை அதிகம் பில்ா
என்கிறார் பிரண்டு பெண்களா மாதத்து மாட்டிகொண்டு முர்கிறார் ஜெயராம் நாகச்ா பாத்திரங்களில் ாேரும் முதல் பெரிய LL TTLL LLL LLL S L L T LLLT TTT L L T TTTT L TTTTTTS ܢܬ
தாய்மாமன்ான் மகள் போன்ற படங்கள் முகம் வெற்றிப்பட இயக்குநராக வளர்ந்துவிட்டதுருகன பாலுக்கு மாப்பின்னரம் ஓரிட்
நான்காடாங் திரையிட
பட்ட இடங்களில் நல்ல வருள் அறுவடை நம்நாட்டில் பாயிங் சின்ாந் An Trill Tites
AYITHIN. Gully
| | |
தராதம்
பங்ாய்
Ter
நண்பர் frt it LITTLETII llllllT lllll li li li lillபருக்கு ரு பம் நகரில் ாழும் முன்னாள் பிரபா Kini sila Hills||Fri|| || நடிாது பாராள் ஆக் அந்த நா வா எம். TIII, IIT III-l TI பங்களுக்கு முன்னரும் JULIU *
T
॥ நடிப்பதற்கா சென்ம்ை வந்திருந்தார் w Taman L nunter wiwiti PETITELIKIN LLLLT L YT T LL TTTTL TTT TT LL S LLLLLLT ZLS நண்பன தூது அனுப்பிார் LLL TTTTLLLL TTLT TTT LLL LLTT T S TLTLTLLL YZ LLL LL LLL மிருந்த வீட்டு மார்க்குப்பாளர் நடிக் அப்போதுதான்குரிந்து முடித்துவிட்டு உள்ளாடைகளுடன் தாய திெய வரி நண்பர் 'திர்ந்து போார் நடின் அந்தக் கோபத்ேேய பாரோடு LITT IT LLLLLL LLLLL S TTTTTLL TTTT LLL LLTTTTL TT L LLL LLLLL u LLLL நடிகை முகர்களிப்பு ஏதுமின் சிரிந்தபடியே வரச்சொல்லுங்களேன்" என்றுகூரநாதன் மீண்டும் அதிர்ச்சி TTTT LLLTT S TTTT STTLLT TTLTLLL T TTT LLLT S LLLTLLTLTT S T T TT ZY LL கனவுக்காக 蠶 அரை வரம் காளிக்ாளித்து நாயிடம் தளது ஆண்கள்
ПЈЦЕМ. நிறைவேற்றிக் கொண்டார்.
திருமணம் செய்து குழந்தைகள் பெற்றபிள் நடிக்கவந்த பெயரிார்டான செளகரியா நடிகை அவர் பிளிரும் சிவா, எம்ஆர் கா நடிகநாள் DIGJITö இநீர் முற்றியபின் என்ா பெயர் வருமோ CANLITT OG STÄDTIL ARFERI JELCI
அந்த நடிகை மீது ஒரு கண் Delfieri அந்த நடிகை பேசுவதில் பழகுவதில் டிப்ாமெடிக்காக செயற்படுபவர் நாள் அவன் IGN i TP || || || து என்று நடிாருக்குரோ ஒரு படத்தில் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு வந்து - METUS, PENTITAJ, TREATI YFIERI செய்தார் நடதழ் ஆண்சப்பட்டுவிட்டோம் வெட்கம் மான்ம் எவ்வாம் EINT AMMATS'HAVIA ானந்தார்
ஒருநாள் நடிகை தளிமையில் இருக்கும் சந்தர்பம் பார்த்து நடிகர் அணுகிா அது TTTTSTTTTS TTTT TTTTTT TTTTTTTTS TTTT S TTTTTTTTTS TTTTT TTT TT L T TL
Tilli ಮಂಗ್ಳ! பிந்த செருப்பை எடுத்து முதலில் எள்ள அடியுங்கள் பாரா
ார் அவருக்கு நடிகைக்கு இதொம் அதிர்ச்சியாக இருந்தது எதுவும் புரியவில்ான் ரன் ப்ேபடம்
செய்ங்க நான் எதுர்கு அடிக்கனும் என்று கேட்டார் படங்களில் ரீ நீங்க எவ்வளவு பெரிய நடிகை நான் ரொம்ப சாதாள நடிகள்
aft 'ான்ன அப்பழச் சொல்லிட்டங்க பங்கள் நடிப்பும்ாகுப் பிடிக்கும்
அதற்கு ஒரு "அது மடங்க பெருந்தள்ள அப்படிப்பட்ட பங்களளப்பந்தி தான் அப்படி நிாக்
முதல் என்ன்ை அடியுங்க"
காண்டு டாப் ாள்ள நினைச்சிங்க
ார்க்கப்பட்டது. "நின்ைச்சிதே நாள் அப்போக்கிங்களே
EN JAMÄKI மனுஷங்க எவ்வாறு பெரியதப்பெல்லாம்பன்ாங்க அந்தமாதிரியா பாயிருக்க அதுவும் என் விஷயத்தில் அதனால் அப்படி என்னதாள் நப்பா ாச்சிங்கள்தான்
சிலருக்கு அது சொல்லுங்களேன்"
IAEITTI. நான் உங்கமேரே ஆசைப்பட்டது தப்பிரயா என்று கட்டபடியே குளிந்து LEATINIAETHAF ಹಾಗಿ||ನಿತ್ಯ ப்பை எடுத்து தருவதுபோல் நீட்டிார் குப்பினார். நடிக்க பலமாக சிரிந்துவிட்டார் நடிகர் எதிர்பார்த்தது விதித்தான்
isful இதுநாள் தான் விடியா சரிடா செரும்ப கால் T th
ஆசைப்படியே நடத்துட்டா போர்கபோன் பள்ளிட்டுப்ப வெறுமின்ாலும் விட்டுக்காக LTTTT T TTTTT T TTTTTTT T S TT TTT T YTL YTTTT LLLT TT YT MTT TS LLLS

Page 12
*198
1961 ஜூலை - ஆல்த்ரப் பிரபு தம்பதி களுக்கு மகளாகப் பிறந்தார் டயான்ா பிரான்சஸ் ஸ்பென்சர்.
* 1982 ஜூன் 21- முதல் மகன் வில்லியம்
ஆதர் ஃபிலிப் பிறந்தார். * 1984 செப்டம்பர் 15- இரண்டாவது மகன் ஹென்றி சார்ள்ஸ் அல்பேட் டேவிட் பிறந்தார். * 1992 ஜூன் 15- கமீலா பார்க்கர் என்ற பெண்ணுடன் சார்ள்ஸிற்குத் தொடர்பு இருந்ததாகக் கூறி டயானா தற்கொலை செய்ய முயன்றார் என்ற செய்தி வெளி ΠΠ 60Ι9). * 1992 ஓகஸ்ட் 25- டயானாவும் அவரது காதலரும் இரகசியமாகப் பேசிய தொலைபேசி உரையாடலை சண் பத்திரிகை வெளியிட்டது. * 1992 டிசம்பர் 09-அரச தம்பதியர் பிரிந்து வாழ்வார்கள். ஆனால் விவாகரத்து இல்லை என்று அப்போதைய பிரதமர் ஜோன் மேயர் பிரிட்டிஷ் பாராளு மன்றத்தில் தெரிவித்தார். * 1994 ஜனவரி 12-சார்ள்ஸ்-கமீலா பார்க்கள்
ԱԺII60)III யாகப் பணிபுரிந்தபோது சார்ள்ஸுடன் காதல் மலர்ந்தது.
ஹெவி
ற்றுடன்
* 1995 நவம்பர் 20
உறவு இருந்ததாக பேட்டியில் டயான
* 1995 ஓகஸ்ட்- டயான
a aula III, nada இடம்பெற்ற அம்மாக்களுக்கான ஒட்டப்பந்தயத்தில் முன்ன
* 1981 g960)G) 29- இளவரசர் UTi767 606 m)
12
காதல் ரசம் சொட்டும் தொலைபேசி உரையாடல்களை "சண் பத்திரிகை வெளியிட்டது. 1994 ஜூன் 29- மண உறவு முறிந்த பின்னர் வேறொரு பெண்ணுடன் உறவு கொண்டதாக ஒரு தொலைக் காட்சி
நிகழ்ச்சியில் gIfleirgju ஒப்புக்கொண்டார். *19949°Lmü0டயானாவுக்கும் 96 J3 குதிரையேற்ற பயிற்சியாளர் ஜேம்ஸ்
மணந்தார். இலண்டன் சென்ட் போல்ஸ் தேவாலயத்தில் நடந்த திருமணத்தை இலட்சக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர். டயானாவைவிட சார்ள்ஸ் 12 வயது மூத்தவர்.
உள்ளது என்று
அன்னபாய்டர்லாக்
66T6
இளவரசியின் காதல் என்ற
புத்தகத்தில்
டோடி அல் பயட்டுடன் டயானா குறிப்பிட்டிருந்தார்.
S S S S SS S S S S S S S S S S S S S S S S S S S S S SS S S S S S S S SSL S S
மகளிர் மட்டும்(மகளிர்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி
தேர்ந்தெடுக்கப்படுவார் வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
off9a) LLINTOINT.
SLS
பிரிட்டிஷ் ரானிய என்ற தகவல்கள் பட்டு எழுந்தகாலங்களில்ம்ெ UITLSTOS ஒன்றில் * Ա755 &ւSNDԼՄԱՍԱՐ அலங்காரத்தைப் பற்றி இல்லாத நிலை
தனது முடியை சற் வெட்டி பூசி எடுப்பாகக் காட் த்ெதE தான் தன் ஆல் கவர்ச்சியாக மாற்றிக்கெ Lngssyge, giggy f ஒனத்தன்பால் ஈர்ப்பதுக்
இருப்பதாக வதந்திகள் அ
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
S S S S S S S S S S عميق SliTIJib Epul, LILGöf SöFEDGu N
பி.கு: இளவரசரும் GLILLIT: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அதிஷ்டசாலியாக தனித்தனியாகப் பிரிந்
- - என்று பக்கிங்காம் முகவரி. | தெரிவு செய்யப் அறிவித்துவிட்டது. படுகிறவர்கள் 岛"g தொடர்ந்து டயான S S S S S S S S S S S S S S S S S S S S S S S புகைப் Luriassist : Gog, GluIIILLLo: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர S.O.LOTE LOTEDIDA, ola. It a uimin-Elimin-albieifüumLă idian || oflă” -2olo LkLLL LLTTTLTLLL LLLLLL TTT TTS 00S00S0000SuTmLLLLuTuS அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர், தபெஇல-1, கொழும்பு வாசகி இவர்தாள்.
OITULO
60I (UP
堑
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Aurrentift ஜேம்ஸ்
LLITST
DG) ஹெவிட்ஸுடன் தொலைக் காட்சிப் ஒப்புக் கொண்டார். ாவை விவாகரத்துச்
செய்யுமாறு சார்ள்ஸுக்கு ட்ெடிஷ் மகாராணி லிசபெத் கடிதம்
எழுதுகிறார். 6 பெப்ரவரி 28
கரத்துக்கு
புக் கொள்கிறார்.
6 ஒகஸ்ட்
றையாக இருவரும் விவாகரத்துப் பெறுகின்றனர்.
7 ஒகஸ்ட்
ரான்ஸ் தலைநகர்
சில் தனது
ாடி ஃபயட்டுடன் கார் விபத்தில்
LJasluIII6ðIIIsi.
TE
LLILIINI GÖTT
28
31
நண்பர்
விஆசிரியை போதுதலை கவலையே
க் குள்ளமாக
அச்சயமும்
தருகிறர் காரங்களைக் ண்ட போதும்
மழகத்தான் படுகின்றன.
மனமாகி தாய்மை அடைந் . அலுங்காரம்தான். ஆனால் பிரிட்டினின் எதிர்கால் மகாராணி என்ற பெயர் பெற்றமையினால் டயானாவின் சிகை அலங்காரம் உலகளாவியநிலையில் ஒரு : என்று மவுசு பெந்த்
தாடங்கியது.
முடியை ஒட்ட வெட்டி அரச குடும்பத்துக்கான அந்தஸ்தை எட்டுவதற்கான பாணி இது இதற் கிடையில் அரச குடும்பத்துக்குள் பாரியவெடிப்பு ஏற்படுவதாக பல மான வதந்திகள் வெளிவரத் தொடங்கின
வாழ்வில் பலநிகழ்ச்சிகளில் E060.
ஏற்றமும் இறக்கமுமான குழப்பமான குடும்பவாழ்க்கையிலும்
தாயாகிவிட்ட நிலையில் தன் gag is for கணவனின் அலை பாம் ஆண்கள் சகோதர சகோதரிகளின் நச்சரிப்பு
ਘ, தன்னை விட்டு வேறெங்கும் பாயா இே மத்தியில் கன் ಇಲ್ಲಿ: மலிருக்க கெளரவமான் குடும்பப் 岛: பெண்ணுக்கேற்ற சிகை அலங்கர CAPULJAT
மாற்றங்களை டயானா தேடினார் மாகத் தானே தேடி அமைத்த பாணி என்பது இப்பாணியில் தென்படுகிறது
9ம் ஆண்டுகளில் தன்னை நோக்கி வரும் சவால்களை எதிர் கொள்ளும் திடத்துடன் காணப்படு கிர் என்று கிறார்சிகை அலங்கார நிபுணர் சாம் இந்த ஆள் மக்ைைற் டயானாவுக்காகத் தெரிவு செய்த பாணி இது
தும்ே பவித்துக் எடுக்கும்
இதுக் குழுவினருக்குக்குவியித்தருகிறதாம் థ్రో శ్లో
| 1996 தனது கணவரிடமிருந்
சுதந்திரமாக எ
Այո Տոր Բրի ந்த முடிவையும் SIST | հյուքճյոլի ஒன்றாக டயானாகத் கரத்துப்பெறடயானா தயாராகிவிட்டார் 'ನ್ತಿ। சிகை அலங் எடுக்கத்தான் தன்னைத் ஆற அமர ஓய்வாக அதனைத் காரத்துக்கெனத் நேரம் தயார்ப்படுத்தி விட்டார். அதன் சுத்ந்திரம் GASESE FASES. LT 35049 0,1956 "... :... ಇಂಗಿÒಥಿತಿ 19 ನ್ನು... Γ. Τή. விரல்களால்கோதிவிட்டுக்கொள்ளலாம் சுதந்திரமாக சிறகடிக்கத்தொடங்கியது
[}titfallaí? - figii]]|lliúil fillfilliúil éigisiLill
பரிசுபெற்றவாசகியை முரசின் பல்லாயிரம் வாசகவாசகியர் சார்பில் வாழ்த்துவோம்
Gluajti
பாத்திமா நவஇட்ா 48/1, ஜிலானி விதி தர்ஹா நகர்
LLLLLTTTTTTLL LLTTOYzTLLLLLTLLTTTLLLLLLL LTTTT TTTTLLLL இவ்வாரம்பரிசுக்குரியவர் பரிசுபெறும் திகதிபற்றிதபால்மூலம் அறிவிக்கப்படும் தபால்மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப்பெற்றபின்னம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப்பெறலாம்
செப்.14-20,1997

Page 13
இா உறவை நினைத்து
யோசித்து அழுவதில் பயனில்லை தோழி. ဦ4% sirgj GjilaôT QUITGEuogfain இரு
201öö)
ငြှိနှီ၊ ဗွို
ஆனால்,
கண்ணீரால் இந்த அஞ்சலி:
systles assig, sug) is sta இழலாம். s][05u:UM5$@#$(td); அழாதே
ಛೀ”। தோழி
*
in 1966 Italis 5/56) in listù bilffia/g/ 65 (Tiobu ဋီနှီ
ர்ே இரவினில் முடிவது
* அன்புக் காதலனுக்காய்
வேறுபாடுணர் தோழி
*
அவன் நேசித்ததாய் நீ நம்பிய போது
கழுதையின் நினைவுகளை கட்டிக் கொண்டு அழுகிறாயே!
6)GILöLÓ)(JOgijelji (OLOGOT?
உயிர்ப்புள்ள ர்ே உறவிற்காய் உயிரைக் கூட கொடுக்கலாமே.
சவமாய் போன இரு காதலுக்கு உன் கவிதைகளில் ஏனடி
காதலுக்கும் காமத்திற்கும்
மனரில் சுரப்பது காதல்
இறந்தும் வாழ்வது காதல்
அந்தப் பாதகனுக்காய் அழாதே காதலுக்கும், காமத்திற்கும்
-9/0/80607
அவனிலும் அதிகமாய் நேசித்தவளே
ՁլյGիրஅவன் மறந்த பின்னும் அவனை மறுப்பதற்கு
அத்தனை மறுப்பு:
*
எனது குரலே எனக்கு வெறுப்பான கணங்கள் Uଗ) ଗତ! உனது பெயரை 2ë Fífils sing கணங்கள் அவை
*
ஞாயிறு தொழில் கஷ்டம்,
வெள்ளி பயனுள்ள செயல்
புதன் இனசன நன்மை,
புதன் - இனசன நன்மை, வியாழன்- புதிய முயற்சி,
சனி துயர் நீங்கும் முயற்
ஞாயிறு தொழில் கஷ்டம்
புதன் இனசன மகிழ்ச்சி,
() ЈЕ 114
ଆl୩:1p୩:#$(୬:୩୩ibld!"
அவிட்டத்துப் பின்னரை சதயம் புரட்ாதி முன் முக்கால் ஞாயிறு பெரியோர் உதவி மனக் கலக்கம் திங்கள் வீண்குறை கேட்டல், அந்நியர் சசுவாசம் செவ்வாய் பயனற்ற செயல், பொருள் கஷ்டம்
உத்தராடத்துப் பின்முக்கால் திருே ஞாயிறு மன மகிழ்ச்சி செலவு மி திங்கள்- பெரியோர் உதவி செவ்வாய் வெளியிடப் பயணம் காரியானுகூலம்
உனை மறந்து எங்கேயோ சந்தோசமாய் அவன் வாழ நீ மட்டும், வாழ்க்கையே சறுகியதாய் சரிந்து போய் சலித்துக் ெேகாள்ளல்
*
சரியில்லை தோழி
Safarகாதலின் நினைவுகளை BMWaitisonó50715. Š/წწ– காமப் பேயின் கறைகளுக்கு žaj zajlfil) கல்வெட்டு வேறெதற்கு?
*
உன்னிலையில் நானிருந்தால் இன்று கேள் தோழி காதலென்கிற அவன் காமத்தை Sifigiúil. Tá gig) idir Guði.
விழியழுத கண்ணீரை அவன் நினைவுகளின்
ֆիլիի):
ՑԱ99Ամ:
Tórar இனம்? எந்த ஊர்? என்ன சாதி என்ன தொழில்? கூன் குருடு இல்லா சுகதேகியாமோ? கெளரவமானவரோ? கண்ணியமானவரோ?
துருவி ஆராய்ந்து சீதனமும் பேசி,
முறையோடு மாப்பிள்ளை, அழைத்து விருந்து வைத்து பெற்றோர்கள் கைப்பிடித்து நீர்வார்த்துத் தம் மகளின்
լինիի (85րgյլի கண்ட காலம் போய்
Guit GLItala) முகம் Litig55, டெலிபோனில் குரல் கேட்டு
கறாராய்ச் சீர் செனத்தி
எனது உடையே
higdas ng Guitar நாட்கள் பல உனது அணைப்பு படாத உடைகள் *
2. córg0) GOTÜ LIITITäs IF இவ்வொரு நாளும்
սաց100 նյու5իr
1550T
***
வந்திறங்கிய பூமியா யுத்தம் நடக்கிறதே
இது?
எல்லார் விட்டுக் கூரையிலும்
வெள்ளைக் கொடி பறக்கிறதே?
例.
யாரோ இருவரை
stylաnատուն
இழந்துவிட்ட அடையாளம்
***
மனங்களைப் பூட்டிக் கொண்டு
தாமரைக் குள்
நீர்க்காகத் து
இடை விட்டு
2. ĜiT (05/TIU SIA/do
நினைத்துப்பா 6)*լյլ լpլյր [0,
L0g) š5pLS CIUIT
மனிதத்தை மறந்து விட்டு உன் பிறந்த சத்தியத்தைத் தொலைத்து விட்டு புது வாழ் | ಇಂಡಿಯಾ | o್ಲೆಣ್ಣೆ PT05 TITOU நிரந்தக் கிரி வெறிகொண்ட நாய்களாய் шп75/a. உயிர் துடிப்பு
***
நானும் நீங்களும்தான்
ஏதோ ஒன்றைப் பறி கொடுத்த எல்லோரும்
**
சங்கிலியால் கட்டப்பட்டு சமாதானம் தூக்கிடப்படும்
2000 ஆண்டை நோக்கி
பன்சலைக்குள்ளும்,
| o್ கூட முள் நகர்த்தி" அறிவியலிலும் மாற்றம் வரும்
அரிசி விலையிலும் ஏற்றும் வரும்
கவனமாய்ப் பேசிவிட்டு காதலிலே கட்டுண்டு
கனவுலகில் தான் மிகுந்து ஊர் சுற்றம் தனைப் பிரிந்து
சீர் வரிசைகள் சுமந்து இரவோடு இரவாக
*: Es l'Iliás', 21 E2.
மணப் பெண்ணும் ஏற்றுமதி வெளிநாட்டு மாப்பின்ளைக்கு
திருமதி ராஜேஸ்வரி கிருஷ்ணன்- வவுனியா, SLSL LSLSL LSLSLSL LSLSL LSL S LS S SLS
தமிழில் இருந்து நீக்க உத்தேசம்
2.GTCCIG GU5115 1707 இருந்தும்
2.3TC)f girahang உனக்கு கடிதம்
கணக்கில் சேர்ந்தன எடு55
வார்த்தைகளை
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
LIGST # G# AUG.
திங்கள் வெளியிட வாழ்க்கை காரிய நஷ்டம் செவ்வாய் பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி Jøssir - LA JUTGIS LÓ99, LIGSTá ssp.lb, வியாழன் தொழில் சிறப்பு உயர்ந்த நிலை
| LDGTödCAFI).
சனி இனசன நன்மை, துயர் நீங்கும்
அதிஷ்டநாள் திங்கள். அதிஷ்ட இலக்கம்
i III.
காரியானுகூலம்
வியாழன் துயர் நீங்கும் முயற்சிகளில் வெற்றி வெள்ளி வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி சனி தொழில் கஷ்டம், பணவரவு குன்றும்
அதிஷ்டநாள்-புதன் அதிவு
yah
குதி LUGODY GJITGI.
LDST5 K.JÄI).
உயர்ந்த நிலை
வெள்ளி மனக்குறை நீங்கும் காரிய சித்தி
சிகளில் வெற்றி
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம்-5
53).
மூலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்)
செலவு மிகுதி
திங்கள் பெரியோர் உதவி பண வரவு செவ்வாய் வெளியிடப் பிரயாணம், மன மகிழ்ச்சி
பொருள் விரயம்
வியாழன் தொழில் சிறப்பு பணக் கஷ்டம் வெள்ளி வீண்குறை கேட்டல், மனக் கலக்கம் சனி துயர் நீங்கும், உயர்ந்த நட்பு
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-5
20, 1997
மீனம் கப நேரம்
G)IgGai என்னை வெறுக்க Trøstlig முடியவில்லை
(BIDL I
அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால்)
10
(Ա).L. Ls), L.
L JILJI. L JILJI. L).L. LJ46)
I.
LĴ),LI. LIGG)
Մ.Լl, Ls), L. U Ká
LISG)
ட இலக்கம்-3
(J). L JUSG) LI 3 (у Ш. 9 | FILJ. 2 மு.ப. 9 L.L.I. 2
ஞாயிறு செலவு மிகுதி, மனக் கலக்கம் திங்கள் தொழில் சிறப்பு பொருள் வரவு செவ்வாய் வீண் அலைச்சல், தேகசுகம் பாதிப்பு புதன் வெளியிடப் பயணம், கடன் சுமை வியாழன் பலவித பேறு மன மகிழ்ச்சி வெள்ளி பெரியோர் பகை, சஞ்சலம் சனி துயர் நீங்கும் உயர்ந்த நட்பு т-0lлғБіләліпті
(விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை) 10 மணிஞாயிறு செலவு மிகுதி பணக் கஷ்டம் மணிதிங்கள் தொழில் சிறப்பு உயர்ந்த நிலை மணிசெவ்வாய் பெரியோர் உதவி, பண வரவு மணிபுதன் வெளியிட வாழ்க்கை மனக் கலக்கம் மணிவியாழன் மனக்குறைநீங்கும் தொழில்விருத்தி மணிவெள்ளி பயனுள்ள செயல், மன மகிழ்ச்சி மணிசனி காரிய சித்தி தொழில் சிறப்பு
ՁUGumri 8պլ
TTOTITG). Tir
Galil it is of நான் மனிதன.
வாந்தியென்பேன். கோவிலுக்குள்ளும்,
* பள்ளிவாசலுக்குள்ளும் தியெறியும் 2 :: தேவாலயத்திற்குள்ளும் உற்றா Q/14ĝo அந்த பாதகனுக்காய் அழாதே எதையோ தேடி Tiflis 5. ಹಾಡ್ತ *** காமத்திற்கும் தேடுவது இன்றாவது என் வேறுபாடுணர் தோழி | o! இருப்பது நினைக்காமல. உடலில் சுரப்பது காமம் அட்டாளைச்சேனை-யூயெல் மப்றூக் - புரியாமல். GUIT 35 g) trdile
H - பெ.புண்ணியமூர்த்தி- கலஹா. நிகரில் I, H
வெண்தாமரை அருவியில்
፴)á585 OTYSIG061 வெந்துகிடக்கும் ೧ü। 9) :
உறங்கிக் கிடக்
**
பட்டலந்து விவா
Gas ITGarci offic G (FITASE, 507/TG) , சோதுரங்களின்
ஆகும்பாவாவையு ஆரிய ரெட்ணா ஆட்டிலெறியும் தேசத்து வனப்ை ** செய் அல்லது
வெற்றி நிச்சய நாளையெனத் ெ
artir zulejo
நீ யல்லவா? * இதையெல்லாம் இப்போது வாரி #7ff) Üyggjurgår வருகிறது.
*
&LIT SIJss
Berria
L.L. LJUSGÅ)
(Մ.Ս. L.L. LIGG) L.L. LI JIG)
LI, 4 LINGAGG JG II Daf di LNL, 2 UDGOMMIG). UpLI, 10 LDG3af"| FILII, 1 DGSM) la LUJEG) 11 LOGNaħ IG) Ls), 1 1060Ns|F
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

раЈѣ6)gтол, இடைவிட்டு 1ள் எழுகின்றன.
*一 துங்கள் ്തി. 9ܬܐ LLUIT GOTT-FMT6T6N)
திருமணத்தின் பின்னர் o ', ' ' ' 'ನ್ತಿ {U 8604007 |T(ՊԱԼ0 魔*, TANGOT. ' ಔರಾಠಿ "ಆ டகேன் :ே tional Gunմ00): நிற்பவர் பிரிகேடியர்
அன்ட்ரூ பார்க்கர். இவர்தான் சாள்ஸ்சின்
இயந்திடின் இ நண்பியான கமீலாவின் துணைவர்
செய்யவியலும், dyாய் இருப்பதில்லை
ள் மனத்தால் 557ասlգ, றேன்.
ЈА) М. It 90,650
உத்தரவாதம் கும் அமுலாக்கம்
கும் இருபுறம் ரின் துயரம் மறுபுறம் காலம் கரையும் குருதியால் தேசம்
ம் அழகையாவையும்
வயும் யுத்தம் தின்னும்: கபீர் குண்டும் பச் சிதுைக்கும்!
செத்துமடி ம் உணர்த்தும் ம்- இன்றல்ல தாடரும்.? ஆரையம்பதி மனோ.
i I GJI
கர்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூத்து முன் முக்கால் தாயிறு முயற்சி பவிதம் பொருள் வரவு L.L. 2 (Doty Tip- Gargo iron, IDG மகிழ்ச்சி LI MILI ங்கள் மனக்குறை நீங்கும் அந்நியர் நட்பு பகல் 12 மணி திங்கள் வீண் துயர் தேகசுகம் பாதிப்பு சவ்வாய் தொழில் சிறப்பு மன மகிழ்ச்சி பிய மணிசெவ்வாய் பிரயான மிகுதி செலவு அதிகம் தன் பெரியோர் உதவி காரியானுகூலம் பகல் 1 மணி புதன் பயனுள்ள செயல் காரிய சித்தி யாழன்-இனசன விரோதம் பயனற்ற செயல் பிய 2 °ზიო வியாழன் அந்நியர் உதவி கெளரவம் வள்ளி வெளியிடப் பயணம் செலவு மிகுதி புதல் 12 மணிவெள்ளி மனக்குறை நீங்கும் முயற்சி பவிதம் னி தொழில் மந்தம், கடன் சுமை Lisa, I Down fais- இனசன மகிழ்ச்சி சுபகாரிய நன்மை
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-5 அதிஷ்டநாள் திங்கள், அதிஷ்ட இலக்கம்-2
喹L骑i。 (புனர்பூசத்து நாலாம் கால், பூசம், ஆயிலியம்) ஞாயிறு வெளியிடப் பிரயாணம் செலவு மிகுதி Lill). திங்கள் தொழில் சிறப்பு அந்நியர் நட்பு (Pll. செவ்வாய் வீண்குறை கேட்டல், மனக் கவலை LISG) புதன் இனசன நன்மை காரியானுகூலம் (UP LI. வியாழன் பிரயாண மிகுதி பொருள் கஷ்டம் LĴ),LI. வெள்ளி காரியத் தடை தேகசுகம் பாதிப்பு L.L. சனி புதிய முயற்சி பொருள் வரவு L JIGI) அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-8
(மகம், பூரம் உத்தரத்து முதற்கால்) ஞாயிறு இனசன நன்மை, மன மகிழ்ச்சி திங்கள் துயர் நீங்கும் அந்நியர் உதவி செவ்வாய் பெரியோர் உதவி கெளரவம் புதன் மனக்குறை நீங்கும் தொழில் சிறப்பு வியாழன் வீண் அலைச்சல், மனக் கவலை வெள்ளி உயர்ந்த நிலை, அந்நியர் நட்பு சனி தொழில் சிறப்பு பண வரவு
திஷ்டநாள்
த்திரையின் பின்னரை கவர்தி விசாகத்து முன் முக்கால்) உத்துத்துப் பின்முக்கால் அத்தம் சித்திரையின் முன்ன)ை ாயிறு தொழில் மந்தம் முயற்சி தடை Dy ஒரயிறு Lui ರಾà: 065 ತಿನ್ನು NU ங்கள் காரியானுகூலம் மன மகிழ்ச்சி. ப0 மணி திங்கள் தொழில் சிறப்பு முயற்சி பவிதம் சவ்வாய் பிரயான மிகுதி செலவு அதிகம் 2 OG WIKI/ செவ்வாய் வெளியிட வாழ்க்கை அந்நியர் உதவி E NLI. தன் பெரியோர் நட்பு கெளரவம் மணி புதன் தொழில் கடம் பயனற்ற செயல் LI (GKsi) யாழன் தொழில் சிறப்பு அந்நியர் உதவி மனவியாழன் காரிய சித்தி பொருள் வரவு E MALI. வள்ளி வீண் துயர், கடன் தொல்லை. வெள்ளி துயர் நீங்கும், குடும்ப நன்மை (UNLU புதிய முயற்சி பொருள் வரவு சனி பெரியோரால் சுகம் கெளரவம் LI JAG)
அதிஷ்டநாள் திங்கள், அதிஷ்ட இலக்கம்-7 அதிஷ்டநாள் திங்கள், அதிஷ்ட இலக்கம்-2

Page 14
வைத்துக்கொண்டு நான் எப்படிச் சண்டை
பாடச் சொல்கிறேனோ அதன்படிதான்
நீங்கள் என்னுடன் சண்டையிடவேண்டும், என்று கூறினான் விகடகவி,
அரசனும் அதற்குச் "சரி" என்று ம்மதித்தான்
மறுநாள் சண்டை நடக்கின்ற இடத்திற்கு
ரு நாட்டை ஒரு பலசாலி யான அரசன் ஆண்டு வந்தான் பலமுறை அந்தநாட்டின் மீது படை யெடுத்து வந்த அண்டை நாடுகளைத் தோற்கடித்தவன் அந்த அரசன்
அவனுடைய அரண்மனையில் இருக் கும் மந்திரிகள், தளபதிகள் எல்லாருடனும் சண்டையிட்டுத் தோற்கடித்தவன். 瑟 னால் அவனுக்குக் கர்வம் கூடியது.
அவனுடைய அரச சபையில் விகட கவி ஒருவன் இருந்தான் ஒருநாள் அவன் அரசனின் சண்டைத் திறனைப் பற்றிக் கிண்டலாகப் பேசினான்.
இது அரசனின் காதுகளுக்கு எப் படியோ எட்டிவிட்டது. அவன் விகட கவியை அழைத்து, "நாளைக்கு நீ என்னுடன் சண்டையிடத் தயாராக இரு 6T60 60.
இதைக் கேட்ட விகடகவிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சற்று யோசித்து விட்டு,
"சரி அரசே! நான் உங்களுடன் சண்டையிடத் தயார், ஆனால் நான் எந்த ஆயுதம் கொண்டு வருகிறேனோ அதை
விகடகவி இரண்டு கொழுக்கட்டைகளைக்
கொண்டு வந்து வைத்தான்.
"இதை வைத்துக் கொண்டு எப்படிச் சண்டை போட வேண்டும்?" என்று கேட்டான் அரசன்.
"மகாராஜா இந்த இரண்டு கொழுக் கட்டைகளில் ஒன்றை நீங்கள் சாப்பிட
>
კარი | صور ÷÷ጽሚ Iደ .
வேண்டும். இன்னெ வேண்டும். ஆனால் இ களில் ஏதோ ஒன்றில் கிறது. அது எது என் என்று நிதானமாகக்
அரசனுக்கு எ தெரியாமல் குழம்பிட்
"என்ன அரசே!
[];
-
a
المر וצ'י "ריג'ל , }.
,...*ميس.....
t * للمرة
772,//'.*م
y.
கலாமா?" என்று கே அரசன் ஒருவாறு விகடகவியைப் பார்த் "உன் புத்திசாலித் என் கத்தி தோற்று அவனது முதுகில் GOTIT.
அரசனின் பாரா மகிழ்ச்சி அ
புகழ்பெற்ற ரைப் பற்றி சுருக் லேம்
உலகத்திருமை போற்றும் திருச் தமிழ்நாட்டில் 。 யிரம் ஆண்டுக திருக்குறளைப் இநெறியானஇவர் நூல்கள் வேறு Nësibilit:
தமிழில் இர மகாகவி இவர் காலத்தில் வாழ் தவிர ஏரெழு ம்மணிக்கே யற்றியுள்ளர் இளங்கோவடி இர்இகுலத்த செங்குட்டுவன பதிகாரம் முத் பெருங்காப்பிய
வதாகும்.இ காளமேகப் பு
தமிழ்நாட்டிலும் தில் பிறந்த இ
கசக்கிப் பிழிந்தாலு
LIIIGöI.
- T. அவன் யார்? பாராட்டுக்குரியவர்கள் 2மங்களத்திற்கு வே பி. சுமித்ரா, பே. சிவசுதன், குள் இருக்கிறாள் நிரியெல்லை த.வி உட்கரவிட்ட இரத்தினபுரிமத்திய மகா வித்தியாலயம், வவுனியா, அவள் யார்
கண்ணாடிக்குள் இ நிவ்யா குணரட்ணம், எம்.எஸ். பிர்தெளஸியா, காட்டுவான் இந்து தமிழ் மகா வித்தியாலயம்,புத்தளம் தாருஸ்ஸலாம் முஸ்லிம் ம.வி.கொத்தாந்தீவு முந்தல். 9Ιωιού ΙΙΙΠήρε செல்வன் ச. ஜோயல் அனோஜன், செல்வி ஜி. நிசானி பியங்கிகா, *... ລ.00 மட் தளுதாவளை ம.வி. களுவாஞ்சிக்குடி அக்போபுர மகா வித்தியாலயம், கந்தளாய் արիք
மு.பி. நுஸ்றா றபி, செல்வன் பானுஷன் இராஜமோகன், 5.பிடுங்கலாம் நடடு Já-Jekev Los விதிமம் காங்கேயனோடை, ஆரைப்பற்றை1இல. 660 壘 அரியாலை, ಇಂಗಾರು ħĠ
ம. அருட்கலாநிதி, GTLD- 6 TLD LJUDITEM2TGOT, bližejin. புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி, மன்னார். கருநீலான்மத்தியகல்லூரி, ஹேனமுல்லை, பாணந்துறை. அது என்ன?
টীকা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்றை நான் சாப்பிட ரண்டு கொழுக்கட்டை
கூறினான் விகடகவி, ன்ன செய்வதென்று
(Зшп6йтпайт. போட்டியை ஆரம்பிக்
ད།
டேகவி, சமாளித்துக்கொண்டு 卤, தனத்திற்கு முன்னால் விட்டது." என்று தட்டிப் பாராட்டி
60)LJ (BJEL 6/4] gal
டைந்தான். O
தமிழ்ப்புலவர்கள் சில் மாகத் தெரிந்து கொள்
என்று அகில உலகம்
குறளை யாத்தவர் இவர்
பிறந்த இவர் இரண்ட்
ளூக்கு முன் வாழ்ந்தவர் போன்று நீதி கூறி
ழ்க்கையை உருவாக்கும்
எதுவும் இல்லை.
மாயணத்தைஇளித்த் குலோத்துங்க சோழன்
ந்த இவர் இராமாயணம்
து சரஸ்வதி அந்தாதி ΟOI gua ற்றையும்
sin:
கிகளில் ஒன்றான இது ற்பின் சிறப்பினைக் கறு
|all II:
1ள தஞ்சாவூர் மாவட்டத்
வர் ஒரு சமையற்காரர். உலா இவர் இயற்றியது.
*
தைகளும் விடைகளும்
ம் கடைசிவரை இனிப்
ருந்தபடி காலத்தைக்
பயனுக்குச் சிவப்புத்
Luigi:
ம் தெரியாமல் காய்
விவும் கலக்கப்பட்டிருக் எனக்கும் தெரியாது."
தனிநபர் வருமானம் - 250 டொலர் அமைவிடம்
களாக அமைந்துள்ளன.
1941ல் ஜப்பான் இதைப் பிடித்தது. 1945ல் ஜப்
iன இவர் Gభ ன் தம்பி இவரது சிலப் மிழ்க் காவியமாகும் ஐம்
பாடும் திறனைப்பெற்ற
தலைநகர் - வியன்டியேன் பரப்பு - 236,800 சதுரகிலோமீட்டர் மக்கள் தொகை = 49 இலட்சம் மொழி - லாவோ பழங்குடி மொழி,
ஃபிரெஞ்ச் எழுத்தறிவு - 45 சமயம் - புத்தமதம், பழங்குடி நம்பிக்கைகள் நாணயம் - புதிய கிப்
ஆங்கிலம்
LLO: தென்கிழக்கு ஆசியாவில் வடமேற்கே மியான்மாரும் கிழக்கே வியட்நாமும் தெற்கே கம்போடியாவும் மேற்கே தாய்லாந்தும் எல்லை
MAJU GUITUDII:
1893 ஃபிரான்சின் ஆதிக்கத்தில் இருந்தது.
பான் இதைவிட்டு விலகியபோது, ஒரு புதிய நாடாக மலர்ந்தது. 1946ல் ஃபிரான்ஸ் மீண்டும் இதைக் கைப்பற்றியது. 1949ல் ஃபிரான்சிட மிருந்து இது சுதந்திரமடைந்தது. 1953க்கும்
பெற்ற தமிழ்ப் புலவர்கள் )
1973க்கும் இடையில் நடந்த உள்நாட்டுப் போரில் அரசுக்கு அமெரிக்கா உதவி செய் தது. தீவிரவாதிகளுக்கு வடக்கு வியட்னாம் உதவியது. 1974ல் ஒரு கூட்டு மந்திரிசபை அமைக்கப்பட்டது. இப்போது லாவோ மக்கள் கட்சி (கம்யூனிஸ்ட்) அதிகாரத்தை ஏற்றுள்ளது. பொருளாதாரம்:
அரிசி, புகையிலை, பருத்தி, சாம்பிராணி, தேக்குமரங்கள் போன்றவை
முக்கிய உற்பத்திப் பொருட்கள் ஆகும்.
தொழில்துறையில் முன்னேற்றமில்லை.
ళ
இவர் அக்காலத்தில் பல புலவர்கள்ை வாதில் வென்றவர்.இ ஒட்டக்கத்தர்
கவிஞர்களில் இராம்
ஷேகன் என்றுக்ற் படும் இவர் மாமேதை மட்டுமல்ல, மிகத்திறமை வாய்ந்த கவிஞருமாவார் ஈட்டியெழுபது என்னும் பிரபந்தத்தை இயற்றியது இவரே. புகழேந்தி:
அவைப்புலவரான ஒட்டக்கத்தர் காலத் திய தொண்டைநாட்டுப் புலவர் இவர் நள மன்னனின் வரலாற்றை இநள வெண்பா என்ற காவியமாகப் ப்ர்டி: வெண்பாவில் புகழேந்தி எனப் புகழ் பெற்றவர் இவர் E. ஜெயங்கொண்டார்;
குலோத்துங்கன் காலத்தில் பெரும்புலவ ராக இருந்த இவர் இயற்றிய கலிங்கத்துப் பரணி ஓர் அரிய வரலாற்றுக் காவிய மாகும் சோழர் குல வரலாறு பற்றிய பல தகவல்கள் இந்தக் கலிங்கத்துப் பரணியில் புதைந்துகிடக்கின்றன
39 orrsuosiumir: : - , . . அக்காலப் பெண் புலவர்களில் சிறப்பிடம் இவருக்குத்தான் குழந்தைகளுக்கு உகந்த்
ஆத்திகுடி கொன்றைவேந்தன் வாக் குண்டாம் போன்ற சிறப்பு வாய்ந்த எளிய பாடல்களை இயற்றியவர் கம்பர் ஒட்டக்கத்தர் காலத்தில் வாழ்ந்தார் இந்தப் பெருமாட்டி: 藻
7 சட்டையைக் கழற்றியவன் சட்டைசெய்
LIITILDGU (BLJITA DIT Gör: 9/6JGóT ALIITI?
8.வட்ட வட்ட்ச் செப்புக்குள் விட்டதெல்
லாம் பாம்புக்குட்டி,
அது என்ன? 9கத்தும் கதறும் ஆனால் தண்ணி குடிக்காது.
அது என்ன? 10கன்று நிற்க கயிறு மேயுது
அது என்ன?
GĪGODLEGG ன்பகுேழ9ரி 0. III.3CIS) 6. qIIInt('s bпатшп */ Jumalalego. Ippalegi og bifidateloof g (prep V ராபர் 8 9இர 3 Fiq9)? I
தொகுப்பு: ஏஅகல்யா
づ
யுரேனியம் என்னும் கனிமத்தை சக்தி ஆற்றலாக மாற்றுவதே அணு குண்டின் அடிப்படைத் தத்துவமாகும். யுரேனியத் தின் அணுக்கருவைப்பிளப்ப தால், அளவிடற்கரிய ஆற்றலை உண் டாக்க முடியும் என்ற அடிப்படையில் தான் அணுகுண்டு தயாரிக்கப்படுகின்றது. னியான ஜே.ஆர். ஓபன் ஹீமர் என்பவரே முதலில் குண்டைத் தயாரித்து 1945ல் சோதனையும் நடத்தியவர். இந்தச் சோதனையில் யுரேனி யம் பயன்படுத்தப்பட்டது. இக்குண்டு வெடிக்கப்பட்டபோது 12 ஆயிரம் மீட்டர்
உயரத்திற்குமேல் வெப்பப் புகை மண்ட
லம் எழும்பியது.
****క్ష
1ெ945ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 6ம் திகதி அமெரிக்காவின் அணுகுண்டு வீச்சுக்கு ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகர் நாசமானது. அதையடுத்து மூன்று நாட்களுக்குப் பிறகு ஜப்பானில் உள்ள நாகசாகி நகரும் அணுகுண்டு வீச்சில் அழிவுற்றது. இந்த இரு நகரங்களின் பெரிய அழிவினால் அணுகுண்டின் ஆற்றல் மக்களை பீதியடைய வைத்துக் கொண்டிருக்கிறது.

Page 15
(IDD: கர் காரை விரட்டிக் கொண்டு போய் விட, மைத்ரேயி வீட்டு தாம்பெளண்ட் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள். போர்டிகோ பரப்பு சோகையான ட்யூப்லைட் வெளிச்சத்தோடு தெரிந்தது. தினேஷின் தாய்மாமா வையாபுரியும் அவருடைய மனைவியும் இன்னும் சினிமாவிலிருந்து திரும்பவில்லை.
மைத்ரேயி தன் கைப்பையில் வைத்திருந்த சாவியை எடுத்து பங்களா வின் முகப்பு கதவில் தொங்கிக் கொண்டி ருந்த பூட்டுக்கு விடுதலை கொடுத்து உள்ளே போனாள் கதவைச் சாத்தி உட்பக்கமாய் தாழிட்டுக் கொண்டு ஹாலில் இருந்த சோபாவுக்குப் போய் зTibјутit.
உடம்பு பூராவும் அடித்துப் போட்ட மாதிரியான வலி மனதுக்குள் அதைவிட பெரிய பாரம்
பாஸ்கர் பட்டாபியின் உடலை ஒழுங் HTil th GivGLITolv LIGiorgodt (pluton
யாராவது பார்த்துவிட்டால் எல்
லாமே கெட்டுவிடும். பாஸ்கர் என்னை பொலிஸில் காட்டிக் கொடுக்காவிட்டா லும் கார் என்னைக் காட்டிக்கொடுத்து விடும்.
இந்த இராத்திரி எப்படி கழியப் போகிறதோ..?
திக் திக் கென்று ஓயாமல் அடித்துக் கொள்கிற இருதயத்தோடு கண்களை முடிக்கொண்டு அப்படியே படுத்துக் கிடந்தாள் மைத்ரேயி,
எவ்வளவு நேரம்? அவளையும் அறியாமல் ணயர்ந்து விட,
வாசலில் காலிங் பெல் ர்ரென்று வீறிட்டது. திடுக்கிட்டுப் போய் எழுந்து உட்கார்ந்தாள் மைத்ரேயி,
வந்திருப்பது யார்.? 'வையாபுரி மாமாவா..? 'இல்லை. பாஸ்கரா.? வேகவேகமாய் எழுந்து போய் தாழ்ப் பாளை விலக்கி கதவைத் திறந்தாள் மைத்ரேயி,
GaGGu. வையாபுரி மாமாவும் அத்தையும். அவர் ஆச்சரியப்பட்டார். "என்னம்மா. நீ இன்னும் தூங் கலையா. பெல் குடுத்ததுமே வந்து திறந்துட்டே."
"அது. வந்து.தூக்கம் வரலை. புஸ்தகம் படிச்சுட்டு
567
இருந்தேன்."
நல்ல பொண்ணும்மா. நீ. வேளை வேளைக்கு சாப்பிட்டு நேரா நேரத்துக்கு படுத்துக்க வேண்டாமோ." மைத்ரேயி கதவைத் தாழிட்டாள். அவர்கள் இருவரும் மாடிப்படி ஏறி GOTITT3,67.
"பால் ஏதாவது சாப்பிடறிங்களா..? "ஏதும் வேண்டாம்மா. 6լյուն
பாஸ்கரும் மைத்ரேயியும் ஜிஹெச் வாசலில் கலக்கத்துடன் காத்து நிற்கின்றார்கள் உள்ளிருந்து ஆர்ட்லிகள் ஸ்ட்ரெச்சருடன் வந்து விஷமருந்திய பெண்ணை ஏற்றிச்செல்ல; கூட்வந்த பொலிஸ் மைத்ரேயி பாஸ்கர் இருவரிடமும் கேள்வி கேட்டு விட்டு தேவைப்பட்டால் விசாரணைக்காக கோட்டுக்கு வர வேண்டியிருக்கும் என்று எச்சரித்
துச் செல்கிறார்.
சாலையில் வாகன நெரிசல்
கார் வீடு திரும்புகிறது.
படுத்தா போதும்னு இருக்கு படமா எடுத்திருக்கானுக பாவிக. உட்கார்ந்து பார்க்க முடியலை. டிக்கெட் ஆட்டோ செலவு எல்லாம் சேர்த்து நூறு ரூபாய் தண்டம்."
பேசிக் கொண்டே பாதி மாடிப்படி
களில் ஏறியவர் சட்டென்று நின்றார்.
"அம்மா மைத்ரேயி." "சொல்லுங்க மாமா." "போர்டிக்கோ வெறிச்சுன்னு இருக்கு 9; III GTIJGELOLDATI?"
"அது.வந்து. ஒரு சிநேகிதி வந்து அவசரத்துக்கு எடுத்துக்கிட்டு போயிருக்கா. நாளைக்கு காலையில கொண்டு வந் துடுவா."
"அப்படியா..? நான் தினேஷ்தான் ஊர்லேர்ந்து வந்து காரை எடுத்துகிட்டு வெளியே போயிருக்கானோன்னு நினைச் ar'GL67...."
இருவரும் மாடிக்குப் போகும்வரை பார்த்துக் கொண்டிருந்த மைத்ரேயி பெரு மூச்சோடு மறுபடியும் சோபாவுக்கு போய்ச் சாய்ந்தாள்.
'பாஸ்கர் பாடியை டிஸ்போஸ் செய்து விட்டு எத்தனை மணிக்கு திரும்புவார்ன்னு தெரியலையே?
கண்களை மூடினாள்.
காரைக் கிளப்பி மீண்டும் நெடுஞ்சாலையில் நுழைந்து முட்டுக்காடு நோக்கிச் செல்லறோட்டில் ட்ராபிக் ஜாம் லாரிகள் இரண்டு மோதியதால்
நேரம் அதிகரிக்கவே மைத்ரேயியை அவளது . வீட்டில் கொண்டுபோய் விட்டு விட்டு தான் மட்டும் தனியே காருடன் செல்ல தீர்மானிக்கிறான் பாஸ்கர்
ஹால் இ நடந்து படு நுழைந்து தொட்டு ரி காதுக்குக் ெ "ஹலோ 3G3L UITGI பாஸ்கராய் என்கிற நி6ை "ஹலோ" செ மறுமுனையில் கேட்டதும் சட் LDD/(Մ60 "ஹலோ "6. நீங்களா. "நானேதான்." "என்ன. இந்த நேர "நான் இப்போ பேசலை மைத்ரேயி?
"Lifesör G360T...?" "மெட்ராஸ் மீனம்பா லிருந்து."
, , , 6Τ
"எ.என்னது ஏர்பே "ஆமா.ஆமா." "திடீர்னு புறப்பட்டு வர்றதா ஒரு ஃபோன் சு "பத்து மணியிலிருந்து வரைக்கும் டெல்லி ஏர் நம்மவீட்டுக்கு ஃபோன் ப் ரிங் போயிட்டே இருந்த "ஃபோன் பண்ணிங் "ஆமா." "நான் வீட்டிலதாே தேன்."
"ஃபோன் அவுட் ஆர்டரா."
"இல்லையே." "பின்னே நீ எங் வெளியே போயிருந்தியா "இல்லையே." "நீ வீட்ல இருந்திருந் அடிக்கிற சத்தம் உன் கனுமே."
"ஓ. இப்பத்தான்கு
பயத்தில் வயிறு
፵፭
மாய் கரைந்து கொண்டிருந்தது.
***
ஏதோ சத்தம் கேட்டு சட்டென்று விழிப்பு தட்டியது. மைத்ரேயிக்கு
டெலிஃபோன் படுக்கையறையிலிருந்து முணுமுணுப்பாய் கூப்பிட்டுக் கொண்டி ருந்தது.
சுவரில் அப்பியிருந்த க்வார்ட்ஸ் காரத்தைப் பார்த்தாள் மைத்ரேயி,
Ln6უუf) 2.45.
蠱
"6
"ரூமு வும் புழு மாடியில் ரெண்டு துக்கிட்டி
"Fifi என்னவே துட்டேன் நேத்துர G) J. Gij GUI விதமா முடிந்தது
flagst கிடைச்சு பட்டுட்ே 2. L'IGI067 TIL லெளஞ் உனக்கு
Gayat.
"என்ன பேர்ரைடு "வந்து.வந்து. இ நீங்க புறப்பட்டு வந் திணறிட்டிருக்கேன்."
"அடுத்த ஒரு மணி உம் முன்னாடி நின்னு "Guit.... Trig....." தினேஷ் மறுமுை வைத்துவிட மைத்ரேயி நொறுங்கிப்போன உண
பெயர் கேஜீவராசா பெயர்: எம். ஸியானுடீன், பெயர் டி. சசாங்கன், பெயர்: ஆர். அ GAJUSI : * 21 NJшg: 25 Glug: 21 Gjugj: 18 முகவரி: காளிகோவில் வீதி, முகவரி:14, பஸார் வீதிமுகவரி: POBOX5803, முகவரி:19144 2ம் குறிச்சி, ஆரையம்பதி, வவுனியா MANAMA, BAHRAIN. மட்டக்குளி, கொ பொழுதுபோக்கு பொழுதுபோக்கு பொழுதுபோக்கு பொழுது போக்கு |##းနှဲကြီး...); T#း கிரிக்கெட் வானொலி பேனாநட்பு. பத்திரிகை, வாெ
பெயர்: பிபார்த்திபன் வயது: 2】 முகவரி 42, டி.எஸ். சேனாநாயக்க
செப்.14-20,1997
பொழுது போக்கு ரீவி. வானொலி
பெயர்: எஸ். ரவிச்சந்திரன், Glug: 20
aliga), és Giorgi
பாழுது போக்கு பத்திரிகை,
கவரி:2153 எல்.ஆர்.ஜி. அப்புகஸ்தென்ன மு
கிரிக்கெட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்டில் வேகமாய் கையறைக்குள் : பலிஃபோனைத் வரை எடுத்து டுத்தாள்.
பண்ணுவது ன் இருக்கும் ப்பில் ஆர்வமாய் ன்னவளின் முகம் ஒலித்த குரலைக் டன்று மாறியது. யில் தினேஷ் தளர்ந்து போய் உட் மைத்ரேயி. கார்ந்தாள்.
என்னங்க. 'கடவுளே! இது
என்ன புது சிக்கல் இவர் இப் துல ஃபோன். படியா திடீரென்று டல்லியிலிருந்து டில்லியிலிருந்து
புறப்பட்டு வர வேண்டும்.? கம் ஏர்போர்ட்டி இருதயப்
பிரதேசம் பந்
பட்டிலிருந்தா.:
வந்திருக்கீங்க. | L Ι6OOTGOOΤρ006)..." பதினொரு மணி போட்டிலிருந்து ண்ணிப் பார்த்தேன்
J."
ΕΤΠΑ"
ன இருந்
ஆஃப்
கேயாவது
மாறியிருக்க அதில் நூற்றுக்கணக்கான குதிரை நேரம் 3.00 மணி. கள் தறிகெட்டு ஓடின. J.J0。
தா ஃபோன் மணி பட்டாபியின் உடலை டிஸ்போஸ் செய்ய J.20,
ாக்கு கேட்டிருக் காரை எடுத்துப் போன பாஸ்கரை இன்னும் போர்டிகோ வராந்தாவில் நகம் BITCB698IITLD.P. கடித்து துப்பியபடி நடை போட்
ாபகம் வருதுங்க” அவர் ஏர்போட்டிலிருந்து விடுவந்து டாள்.
GOT...?"
tilanyi tääljelijä
க்கமாயிருக்குன்னு
Փաում, ஒரு சேர்வதற்குள் பாஸ்கர் காரைக்கொண்டு J.25,
படுத் வந்து சேர்ப்பித்து விடுவாரா? தெருவில் ஏதோ வெளிச்சம்
鷹 ". நான் மைத்ரேயியின் மனம் நிலைகொள்ளாமல் ஆர்வமாய் பார்வையைக் கொண்டு
தோன் சித்து போனாள் வெளிச்சம் அதிகப்பட்டு
G அவர் வந்து கார் எங்கே என்று கேட் காம்பெளண்ட்கேட்டை கடந்துபோயிற்று
9ெ Uhlelo Lima, circa பதிலைச் சொல்வது..? யாரோ ஸ்கூட்டரில் போனார்கள்
த்திரி எட்டுமணிக் வையாபுரி மாமாவிடம் சொன்ன மைத்ரேயி பெருமூச்சு விட்டுக்
ம் எதிபாராத பொய்யையே அவரிடம் சொன்னா யார் கொண்டு-போர்டிகோ தூணில் சாய்ந்து
வேலையெல்லாம் அந்த சிநேகிதி என்று கேட்பர். நின்றாள்
பதினொரு மணி பாஸ்கர் அதற்குள் வந்துவிட்டால் விநாடிகள் கழிய நிமிடங்கள்
ல டிக்கட்டும் பரவாயில்லை. உற்பத்தியாயிற்று
೭ ತಿಂ। HADI வந்து விடுவாரா? J.J0
—601, இப்பத்தா ஹாலுக்குள் வந்து மறுபடியும் சுவர்
லேண்ட் ###: கடிகாரத்தைப் பார்த்தாள்.
ಜಿಲ್ಲ வந்ததுமே Ln6უუfl 2, 55.,
3GBLINTGöT LIGIØSTGOlof) பாஸ்கர் இந்நேரம் பாடியை டிஸ் மறுபடியும் தெருவில் ஹெட்லைட்
போஸ் பண்ணியிருக்கவேண்டும் அநேகமாய் வந்து கொண்டிருக்கலாம்.
மைத்ரேயி பொறுமையிழந்து போய் : "... P வாசல் கத 龄 றந்து are uff அடர்த்தி கொஞ்சம் கோவுக்கு வந்த நின்று 'ñ சொற்பமாய் கூடிக் கொண்டே வந்தது
G Výtni தது. 莎呎 இருட்டில் தாய்ந்து போயிருந் காம்பெளண்ட் கேட்டை நெருங்கியது. டிருபபேன. முதலில் யார் வருவார்கள். ஹார்ன் சத்தம் (ppg).
வில் வரை தினேஷா பாஸ்கரா" மைத்ரேயியின் இதயத்துடிப்பு உச்ச உடம்பு பூராவும் தவிப்பாய் விநாடிகளை நகர்த்தியபடி கட்டத்துக்குப் போயிற்று. வில் அப்படியே காத்திருக்க ஆரம்பித்தாள் மைத்ரேயி, (தொடர்ந்து வரும்)
H
சாக்குமார்பெயர்:என். பாசில் முஹமட் பெயர்: எம். சுபான், Slug: 20 Glu5: 36 ாம் ரோட்|முகவரி:5, பிறிட்வெல் பஸார்முகவரி: POBOX54139 ம்பு-15, பொகவந்தலாவை, AL-RABIYA-85352, KUWAITIR
பொழுது போக்கு பொழுதுபோக்கு Hпа). பத்திரிகை வழமையானவை. யர்: பிரதீப்குமார் பெயர்: முகமட் இப்ராஹிம், து: 21 Gugl: 24
வரி 463 வின்சென்ட் லேன் வெள்ளவத்தை கொழும்பு-06 கவரி:54எஸ்டிபெர்னாண்டோ மாவத்தைகொழும்பு-15, ாழுது போக்கு வழமையானவை. பாழுது போக்கு பாடல்கள் கேட்டல்,

Page 16
- இதுவரை
சுமதி பள்ளியாசிரியரின் கெள் ) அவர்இமதிக்கு தந்தையாகவும் இட தோழனாகவும் இருந்து அன்புடன் ஆளாக்குகிறார் சுமதி கணேசனை காதலிக்கிறாள்.
இருவரும் திருமணம் செய்கின்றனர்: (கனேசனைவிட் கம்திக்கு நல்லவேலை
நல்ல சம்பளம்இஅதனால் கணேசன் இ
தாழ்வு மனப்பான்மை கொள்கிறான். வக்கிரமான அவனது மறுபக்கம் இமதிக்கு அதிர்ச்சி தருகிறது. äisiäGstarst " ንööi டுமைப்படுத்துகிறான்
வீட்டை விட்டு அடித்துவிரட்டுகிறா சுமதித்தனியாகச் செல்கிறாள். ஒரு மிருகத்துடன் வாழ முடியாத
ரு என்பவள் நவீன ஆடைகள் அணிபவள். மாக்ஸ்முல்லர் பவன், அலியான்ஸ் பிரான் "சிஸ், அமெரிக்கன் நூலகம், பிரிட்டிஷ் நூலகங்களில் அவளை நீங்கள் பார்க்கலாம். ஆங்கிலம் சரளமாகப் பேச முயற்சி செய்பவள். சரியாகப் பேசுகிறாளா என்பது வேறு விஷயம் ஆண் களோடு அல்லது ஆண் நண்பர்களோடு அதிகம் காணப்பட விருப்புபவள். சிகரெட் பிடிக்கத் தெரிந்த வள். பீர் குடிப்பவள். தமிழ் சினிமா, தமிழ் இலக்கியம், தமிழ்க் கலாசாரம் எதுவும் அவளது கழ்ச்சிக்குரிய பொருள். அப்படித் ப்பித் தவறி யாரேனும் சினிமா, லக்கியத்துறை களில், ஆத்மசுத்தியோடு உழைக்க முன் வந்தவர்களையும் சேர்த்து சகட்டு மேனிக் குத் தாக்கக் கொஞ்சமும் தயங்காதவள். அப்படிப் பிறர் சாதனைகளைத் தாக்கியும் இழிவுபடுத்தியுமே இவள் ஒரு அறிவர் என்கிற பெயரை முட்டாள்களிடம் சம்ப தித்துக் கொண்டவள்.
பாரு செய்கிற காரியம் முக்கியமா இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த பெண்
நெருங்கிப் பழகி, மனிதர்க்கே உரி நிறை குறைகளைத் தெரிந்துகொண் புறம் பேசுவது- இர் களையும் சுமதியைக் குறித்துப் பா செய்தாள்.
ராஜா கல்ச்சுரல் அகாடெமி என்கி பெயரில் கலாசார நிறுவனம் ஒன் இயங்கி வருகிறது. தமிழ்கத் தலைந்கரி ராஜாராம் என்பவன் அந்த நிறுவனத்தி தலைவராகவும், உரிமையாளராகவு இருந்தான். உடனே ராஜாராமன் கல சாரக் காதலன் என்று நினைத்துவிட Un LITOJ, 95 GUIT FITUģ560) U5j JFITÖSKUBITKU, கொண்டு அதிகாரிகள், அமைச்சர்கள்
காகவே அந்த நிறுவனத்தை அவ நடத்திக் கொண்டிருந்தான்.
ராஜா கல்ச்சுரல் அகாடெமியி ஆண்டு விழாவுக்குச் சுமதியை அழை திருந்தான் ராஜாராமன். ஏதாவது ஒ பொருள் குறித்து அவள் பேச வேண்டு என்று அவன் அவளிடம் கேட்டுக் கொண் டான், கலையின் பெயரைச் சொல் அவன் அழைத்த காரணத்தால் சும அந்த விழாவில் கலந்து கொண்டாள் சிங்க இலக்கியத்தில் பெண்கள் நிை என்பது குறித்து அவள் பேசினாள்
அவளிடம் வந்து தானாகவே தன்ை
அறிமுகம் செய்து கொண்டாள்.
"இந்த மாதிரிக் கூட்டங்களுக்கு எ
லாம் நீங்கள் வர வேண்டுமா? இது ஒ
LDL). (3LIGUILD6öI (3LIGOQ) இருக்கு ஒருக்காப் போய்ப் பாரன் நான் கையிலை வேலையா இருக்கிறன்" என அடுக் களைக்குள்ளிருந்து அம்மாவின் குரல் எனக்குக் கேட்கிறது.
எரிச்சலுடன் புத்தகத்தை வாசித்த வாறே வெளியே வந்தேன். தபால்காரன் அரச முத்திரை டப்பட்ட கடித மொன்றை என் கைக்குள் திணித்துவிட்டுச் சென்றான்.
நான் எதிபாத மகிழ்ச்சி அடைந் தேன். சிறகு முளைத்துப் பறப்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டிருந் | bg/
வேலை ஒன்றுக்கு எழுதிய போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்றுக்கொண்டதன் 鷺 என்னைக் கொழும்புக்கு நேர்முகப் பாட்சை ஒன்றுக்கு அழைத்திருந்தார்கள்
உயர்தரப் பரீட்சை எடுத்து மூன்று வருடங்களுக்குமேலாகிவிட்டது. இன்னும் எந்த வேலையும் கிடைக்காமல் பல வேலைகளை எடுப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்த எனக்கு மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
எனக்குத் தெரிந்தவர்கள் எல்லோ ருக்கும் இந்த விடயத்தை சொல்லவேண் டும் போல் இருந்தது. .1
அம்மாவிடம் இதைச் சொன்னதும் அம்மாதான் என்னைவிட அதிகமாகச் சந்தோசப்பட்டாள்.
பாக இருக்கிறபோது இந்த வேலைக்கு நேர்முசப்பர்ட்சைக்கு அழைக்கப்பட்டதும் எனக்கு எங்கள் ஊர் காளி அம்மன் ஞாபகம்தான் வந்தது.
கிராம சேவகரின் நற்சான்றிதழ் சமாதான நீதவானின் நற்சான்றிதழ்
ஆகியோருடன் தொடர்பு கொள்வதற்:
மேடையை விட்டு இறங்கியபோது பாரு
EEEEEEEEE|
பெற்றுக் கொண்டு சிறுநீர்
வேலை எடுப்பது குதிரைக் கொம்
பாரு கேட்டாள்.
"இந்த மாதிரி மோசடிக் கூட்டத்துக்கு நீங்கள் எதற்காக வந்தீர்களாம்?" என்று
அலையத் தொடங்கிவிட்டார்கள்." சுமதிக்குச் சொரேர் என்றது.
"நீங்கள் பட்டுப் புடவை கட்டியிருக்க
ள் என்று நான் எடுத்துக் கொள்ளலாமா? ன்று சுமதி கேட்க வேண்டும் என்று னைத்தாள். ஆனால் கேட்கவில்லை. மீண்டும், முதல் பார்வையிலேயே இப்படி
"உங்களிடம் நான் பேச வேண்டும். ங்கள் எங்கு குடியிருக்கிறீர்கள்?" என்றாள் ITU).
சுமதி தன் முகவரி அச்சிடப்பட்ட ண்டுச் சீட்டைக் கொடுத்தாள்.
வற்றினைப் பெற்றுக் கொண்டபின் மறுநாள் மாவட்ட ஆதார வைத்தியசாலையில் "மெடிக்கல் ரிப்போட் எடுப்பதற்கு சென் றேன்.
மாவட்ட வைத்திய அதிகாரியிடம் பரிசோதனை செய்வதற்கான அனுமதியைப் இரத்தம் பல் என்பனவற்றிலைப் பரிசோதித்துவிட்டு இறுதியாக கண்பரிசோதனைப் பகுதிக்கு வந்தேன்.
என்னைத்தவிர எல்லோருமே வயதான வர்கள் கண்பரிசோதனைப் பகுதியில் வரிசை யாக இருந்தார்கள். நானும் அவர்களுடன் ஒட்டிக் கொண்டேன்.
கண்களில் எந்தப் பிழையுமில்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும் இந்த வேலைக்கு உடல்நிலை நல்ல உறுதியாக ருக்க வேண்டியது அவசியமாக இருப்பதால் அவர்களுக்கு உடல்நிலை பற்றிய உறுதியை உறுதிசெய்வதற்காகவே இந்த மெடிக்கல் TfLUGLIITILT.*
வேகவேகமாக ஒவ்வொருத்தராக சென்று வெளியேறிக் கொண்டிருந்தனர். இந்த வயதிலை கண் பரிசோதனைக்கு வந்திருக்கிறானே என என்னைப் பார்த்துக் குறைவாக மதிப்பிட்டு விடுவார்கள் என்ற
எண்ணம் என்னிடம் அந்த நேரம் இருந்தது
என்னுடைய முறை வர உள்ளே
சென்றேன். எனது ஒரு கண்ணை அட்டை
ஒன்றினால் மறைத்துக் கொண்டு எதிரே உள்ள சுவரில் தொங்கவிடப்பட்டுள்ள Glಿ!
அடுத்தநாளே பு செய்தாள். அது ம
ருந்தது.
"Gдағөтффшшоп?” "G361). "ஜேன்ஜெனேயில் இப்போதுதான் படித் மான புத்தகம் 'சிவப் பெயர். நீங்கள் அவ பட்டிருக்கிறீர்களா?" கேள்விப்பட்டி வார்த்தை ஆணவத்
பிறந்த வார்த்தை என் தான்.
"கேள்விப்பட்டது நான் படித்தும் இருச் தில் அவருடைய புத்த அவரைப் பற்றி உ6
படித்து என்னிடம் ஜெனே ரொம்பப் பத்து ஆண்டுகளுக்கு
夏蕙夏夏量夏夏夏蕙[董量夏夏夏[】
துக்களையும் மிகச்சி கொண்ட புத்தகமொ ΘIITHά, η (6) Πόι ή (6)
நான் குதிரை )ே "என்ன தம்பி பா வாசிக்கிற மாதிரி எனது கண் கூர்மை சொன்னது நான் ஏே முடியாத சாதனைை
போல எனக்குள் பெ டேன். அதுமட்டுமில் களிடமும் சொல்லி G),TGOSTIGBL 6őT.
நேர்முகப் பரீட் எல்லா ஆவணங்க சென்று நேர்முகப்பர்ட் வந்து விட்டேன்.
OITUI
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாரு சுமதிக்குப் ஃபோன்
நான் படி த்து விட்டேனே. நீங்கள் இப்போது திய உணவு நேரமாக
தான் அவரைப் படித்திருக்கிறீர்கள் என்ப தைக் கேட்க எனக்கு ஆச்சரியமாக இருக் கிறது."
என்றாள்.
ன் புத்தகம் ஒன்றை து முடித்தேன். அற்புத புரோஜாக்கள் என்று ரைப் பற்றிக் கேள்விப்
நக்கிறீர்களா என்ற தின் அடிப்படையில்
பதை சுமதி அறிவாள்
மட்டுமல்ல. அவை கிறேன். என் நூலக ம் நான்கு இருக்கிறது குக்கு நல்லபடியா புத்தகங்கள் கூட எ
5 (U)
றிய எழுத்துக்களைக்
ன்றின் பக்கத்தையும்
JFIT 65TGOTTI.
பகத்தில் வாசித்தேன். டமாக்கிவிட்டு வந்து வாசிக்கிறீர்?" என்று யைப்பற்றி டொக்டர் தா எவராலும் செய்ய யச் செய்து விட்டது
ருமைப்பட்டுக்கொண் ாமல் எனது நண்பர் பெருமைப்பட்டுக்
சக்குத் தேவையான ருடனும் கொழும்பு சையில் தோற்றிவிட்டு
Guvĩ |
W m
கொண்டால் தான் என்ன அதில் தவறு இல்லை. எப்போதோ எழுதப்பட்ட மகாபார த்தை இராமாயணத்தை இப்போது டித்து நாம் வெளிச்சம் பெறவில்லையா? வாருங்களேன் ஒரு நாளைக்குப் பேசலாம்." பாரு அடுத்த நாளே சுமதியின் அலு வலகத்துக்கு வந்தாள்.
சுமதி, பருத்தி வெள்ளைச் சேலையும், சலைக்கரையை நிகர்த்த கோடு போட்ட பிளவுசும் அணிந்து வந்திருந்தாள்.
"இந்த்ச் சேலையை எங்கு எடுத்தீர்கள்? "இங்குதான் கைத்தறிக் கடையில்." "என்ன விலை? "இருநூற்று ஐம்பது" "பார்த்தால் பட்டுச் சேலை மாதிரி ருக்கிறதே."
"பட்டு என்றால், உங்களுக்கு மிகவும் Lydia, LDIIP"
"பட்டு என்றால் பெண்ணுக்குப் பிடிக்
வைகள் தானா அவர்கள் உலகம்?"
பாரு அடி வாங்கினாற் போல நெளி ாள். ஒரு ஆரோக்கியமான பெண்ணிட ன் வேவுமும், தான் இதுகாறும் ஆடிய அறிவாளி நாடகமும், கலைந்து கரைந்து உருகிப் போனதைத் தெள்ளென உணர்ந் ாள். அவள் மனதில் சுமதிக்கு ஏதேனும் தீங்கு விளைவிக்க வேண்டும் என்ற எண்ணம் உடனே ஏற்பட்டது.
*女★ "எல்லாப் புதிய சிந்தனைகளுக்கும். யக்கங்களுக்கும், ஆதரவு தருவது போல, அவைகளுக்கு எதிராக் இயங்குகிற மனிதர்கள் ருக்கவே செய்வார்கள். இப்போது பெண் விடுதலைக்குப் பாரு" என்றாள் வசந்தி
பீட்டர் சிரித்தான். "நம் தேசத்தில் பல அர்த்தமுள்ள ார்தைகள் அர்த்தம் இழந்து நிற்கின்றன. அதில் ஒன்று இந்த பெண் விடுதலை தனின்றும் இவர்கள் விடுதலை கோருகி ார்கள் என்று அவர்களுக்கே விளங்க ல்லை. மேலும், பெண் விடுதலை என்பது
எல்லாத் தகைமைகளும் குறிப்பிட்ட வேலைக்கு வைத்திருந்தபடியால் எனக்கு அந்த வேலை கிடைப்பதில் சந்தேகம் இல்லை.
நியமனக் கடிதத்தை எதிர்பார்த்து, தினமும் தபால்காரனைச் சந்தித்து ஏமாந்து நாட்கள் வாரங்களாகி வாரங்கள் மாதங் . களான வேளையில் குறிப்பிட்ட வேலைக்கு நியமனம் வழங்குகின்ற கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாக தினசரி ஒன்றில்
இருந்தது.
அந்தச் செய்தி வெளியாகி வாரமொன் றாகியும் எனக்கு நிய மனக் கடிதம் வர ബി)െ
அதனால் மீண் டும் என் னைக் கவலை பற்றிக் கொள்ள ஒழுங்காக சாப்பிடாமலும் தூங் காமலும் நொந்து GunGalici:
எனக்கு நிய LDGOTLD) ANGOOLj.J, FIGO)LDj, கான காரணத்தை அறிய குறிப்பிட்ட வேலைக்கு நியமனம் வழங்குகிற தலை மைக் காரியாலயத் துடன் தொலைபேசியில் தொடர்பு GJTGSSIGL6öT.
எனக்கு நியமனம் வழங்கப்படாமைக்கு அவர்கள் சொன்ன காரணத்தை என்னால் நம்பமுடியவில்லை. அதை உறுதிப்படுத்த வீட்டுக்கு விரைந்து வந்து கொண்டிருந்தேன். அவர் தொலைபேசியில் சொன்னது தான் என் காதுகளில் மீண்டும் மீண்டும்
WANN In -(|)()
* யும் ஒரு கல்லூரியில் பேராசிரியையாக
இதைப் பெண் விடுதலை கோரும் எவ ரும் புரிந்து கொண்டதாகத் தெரிய வில்லை, என்றான் பீட்டர்.
"சுமதி, எனக்கு ஒருத்தியைத் தெரி
--- % • •ቀ*
。************ s
பேசத் தயக்கம் ஏற்படும் நிலையில் ஆண்களை வெறுப்பாள். அவள் நோக்கம், எந்த ஆணும் தன்னிடம் அத்து மீறி
இதன்
சுமதி சொன்னாள்: "இது தெளிவாகத் தெரிவதுதானே! ஏதோ ஆண்கள் அத்தனை பேரும் தன் னைப் பலாத்காரம் செய்தே தீர்வது
"பார்வையை வைத்து மாத்திரம் பிரபஞ்சண்
ஒருத்தர் குண இயல்பைத் தீர்மானித்து விட முடியாதுதான். ஆனால் சுமதி: பெண் விடுதலைக்கு அர்த்தம், ஆண் வெறுப்பா? பெண் விடுதலையின் இலட் சியம் ஆணை வெறுப்பதா?" என்ற வசந்தியின் முகத்தில் கோபம் வெளிப்
டையாகவே தெரிந்தது.
பீட்டர் இடைமறித்துச் சொன்னான்: "அதுதான் சொன்னேனே இந்த தசத்தில் எல்லா நல்ல விஷயங்களும் ப்பர்த்தம் கொண்டுவிட்டன என்று ரட்சி என்ற வார்த்தையை எடுத்துக் காள்ளுங்கள் எவ்வளவு பெரிய வார்த்தை அது உலகத்தைத் திருப்பிப் ரட்டிப் போடுகிற வார்த்தை அல்லவா
凯š” (தொடர்ந்து வரும்)
SL L LS LL YY0YY SS S SS
ஒலித்துக் கொண்டிருந்தது.
"உங்கள் கண்ணிலை குறைபாடு இருக்கிறபடியால் நீங்கள் கண்ணாடி பாவிக்க வேணுமென்று உங்களுடைய மெடிக்கல் ரிப்போட்டில் குறிப்பிட்டுள்ள தால் உங்களுக்கு நியமனம் வழங்கப்பட வில்லை! அப்போதுதான் நான் ரிப்போட்டை வாசித்துப்பார்த்தேன். "கிளாஸ் "நோ கிளாஸ் என்ற இரண்டு சொற்களில் "நோ கிளாஸ்" எனும் சொல் வெட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ந்தேன். நான் முக்குக் கண்ணாடி பாவிக்க வேண்டும் என்பதே அதன் அர்த்தம்
ஒரு கணமும் தாமதியாமல் வைத்திய சாலைக்கு வந்து குறிப்பிட்ட வைத்திய ரிடம் மெடிக்கல் ரிப்போட்டைக் காட்டி GGSTGÖT
எனது கண்ணில் எந்தக் குறையு மில்லை என்றும் தான் தவறுதலாக "கிளாஸ்" என்ற சொல்லை வெட்டுவதற் குப் பதில் "நோ கிளாஸ்" என்ற பதத்தை வெட்டியதாகவும் கூறி அதற்காக என்னி பம் மன்னிப்புக்கேட்டு இலகுவில் தப்பித் துக் கொண்டார்.
ஆனால், என்னால் இலகுவில் ஒரு வேலையை எடுக்க முடியுமா?
அவர் தனது அவதானமின்மைக்காக வருந்துகிறாரோ தெரியவில்லை. ஆனால் மெடிக்கல் ரிப்போட்டை உடனேயே நான் வாசித்துப் பார்த்திருந்தால் இந்த வேலையை தவற விட்டிருக்க வேண்டிய நிலை வந்திருக்காது
என்னுடைய அவதானமின்மைக்காக நான் இன்றும் கவலைப்பட்டுக் கொண்டி ருக்கிறேன். ஏனென்றால், இன்னும் நான் ஒரு அரசாங்க உத்தியோகத்தைப் பெற வில்ல்ை
செப்.14-20, 1997

Page 17
சைக்கொன்று, ஆஸ்திக் கொன்று என்றுதான் பலபெற்றோர்கள் பிள் ளைகளைப் பெற விரும் புவார்கள். சிவசோதி ரிச்சர் ஆஸ்திக்குத்தான் என் பதுபோல் இருவரையும் ஆண்களாகவே பெற்று விட்டிருந்தாள்.
பெண்குழந்தைகள் இல்லையே என்று துநாள்வரை அவர் கவலைப்பட்டதாக இல்லை. ஆனால் இருவரையும் நிறையப் படிப்பித்து நல்லதொரு உயர்ந்த பதவியை எட்டவைக்க வேண்டுமென்றுதான் அவளின் இலட்சியம் இருந்தது.
அதன்படி முத்தவன் பத்தாவதை
நெருங்கிக்கொண்டிருந்தான். இந்த நேரத்தில்
ரிச்சருக்கு ஒரு சிறு குறை ஏற்பட்டது உண்மை. பிள்ளைகள் கவனமெடுத்து படிக்க வேண்டிய இந்தக்காலத்தில் அவர்களுக்கு
மான பிடிப்பை ஏற்படுத்தியது. இந்தப் பிடிப்பு இந்திராவை தமது மருமகளாக்கி விடவேணும் என்ற நல்லெண்ணத்தையும் தூண்டிவிட்டது.
இதனால் தனது மூத்த மகனுக்குத்தான் இந்திரா என்று ரீச்சர் அப்போதே தீர்மானம் LJ GioSTIGO ogħla f'LITii.
அப்போது அவரின் முத்தமகன் அட் வான்ஸ்லெவல் படித்துக் கொண்டிருந் தான்.
காலப்போக்கில் அந்தமகனுக்கும் ஏன் இந்திராவிற்கும் கூட இந்த விஷயம் தெரியும் LJL). LIT3, 6J555/.
நேரத்திற்கு சமைத்துக் கொடுத்து வீட்டு வேலைகளை ஒழுங்காகக் கவனிக்க முடியா மல் அவரின் ஆசிரியப் பணி அவரைத் தடுத்தது.
இதனால் பக்கத்து வீட்டிலுள்ள இந்தி ராவை வீட்டு வேலைகளுக்குத் துணையாகக்
L'IL FILLITI fF.
இந்திராவின் பெற்றோர் மிகவும் வறுமைப்பட்ட நிலையிலிருந்தனர். வறுமைப் பட்ட நிலையிலிருந்தார்களே தவிர குணத்தில் அத்தனை பேரும் தங்கம் அதிலும் முத்தமகள் இந்திரா விசேட்மாகவே விளங்கினாள் வீட்டு வேலைகளில் கூட அவள் மிகவும் சாதுர்ய மாக மிளிர்ந்தாள். அதுமட்டுமல்ல நேர்மை, அழகு, அடக்கம் என்பன இயல்பாகவே அவளிடம் குடிகொண்டிருந்தன.
ரிச்சரின் குடும்பத்தில் முற்றுமுழுதான ஈடுபாட்டுடனும், ದಿಗ್ದಿ நடந்துகொள்ள ஆரம்பித்தாள் இந்திரர்
அவளின் நடவடிக்கைகள், குணங்கள் அத்தனையும் ரிச்சரின் மனதில் ஒரு விசேட
மதி தன் முதுகைச் சுவரோடு ற்ே: கால்களை நீட்டியபடி உட்கார்ந்திருந்தாள். அவள் பக்கத் தில் இருந்த காலை மதிய உணவுகளெல் GADITLD கவனிப்பாரற்றுக்கிடந்தன. சுமதியின் அழகான கேசம் சீப்பைக் காணாது சிக்குப் பிடித்துக் கிடந்தது. அவளுடைய பார்வை மட்டும் எதையோ தேடியது.
"சுமதி, பிளிஸ்மா. நான் சொல்றதைக் கொஞ்சம் கேளு, தயவு செய்து நீ எதையா வது சாப்பிடு" அவள் கணவன் கணேஷ் கெஞ்சினான்.
அவளிடமிருந்து பதில் இல்லை. கண்ணிதான் வழிந்தது. சுமதியின் கரங்களை ஆவலோடு பற்றி ஆதரவாக அணைத்தான் கணேஷ்
சுமதியின் பார்வையில் வெறுப்பு உமிழ்ந்தது. "நீ கொலைகாரன் என் பிள்ளை யைக் கொன்னுட்டே கிட்டவராத. சுமதி பைத்தியம் பிடித்தவள் போல் பயங்கரக் கூச்சலிட்டு அழுதாள். கணேசுக்கு என்ன செய்வது என்ன சொல்வது என்று தெரிய வில்லை? அவன் உண்ணவும் உறங்கவும்
II.
3.jpgi գgյն.
அவர்கள் இருவருக்கும் ஒருவரை யொருவர் பிடித்திருக்கவேண்டும்.
ருவரும் சந்தர்ப்ப சமயம் பார்த்து தனியாகச் சந்திக்கத் தொடங்கினர். காதல் பரிமாற்றங்களை அள்ளி வீச ஆரம்பித்தனர்.
முடிந்ததும் 2 வந்துவிடுவி
காத்திருக்கத் தொடர்
ஐந்து விரல்களு இருந்துவிடுவதில்லை சரின் முத்தமகனுக்கு லுக்குமிடையே பலவே
குறிப்பாக கெட் யில்லாதவன் என்ற தாயிடமிருந்து தட்டி கபிலால் அட்வ பூர்த்தியாக்க முடியவி னில் இருக்கும்போது போகவேண்டும் என் கபில், நாடு இருந்த அதையே விரும்பின "அங்கென்றாலு பார்" என்று கபிை அனுப்ப முற்பட்டார் "எனக்கு லண்ட கபில் சுவிசுக்கு வந்:
ტLolai) ჟraიoloë) அறிந்த தமயன் மிகவு அதை வெளிப்படுத்து லண்டலிருந்து ரெலி தொடர்பு கொண்டா
ந்தா நான் «G GLJgslub { இல்லைன்
"என்னங்க இது
அவர்களின் காதல் வலுப்பெற்றிருந்த நடந்து கொள்ளுறிங்
நேரம், அவனது யூனிவேசிற்றி படிப்பும் முடிந்து போயிற்று. யூனிவேசிற்றி முடிந்த
கையோடு லண்டனில் ஒரு ஸ்கொலSப்பும்
கிடைத்தது.
லகுவாக வந்த அரியவாய்ப்பு தவற விட முடியவில்லை. அவன் லண்டன் LILLIGIOOTILDIT GOTTGÖT.
போகும்போது இந்திராவின் மனதையும் அள்ளிக்கொண்டுதான் போனான். அனேக மாக கிழமைக்கு ஒரு கடிதம் அவனிடமிருந்து இந்திராவிற்கு வ்ந்துசேரும்.
"இன்னும் ஒருவருடப் படிப்பு முடிந்த ம் உன்னிடம் ஓடிவந்துவிடுவேன் ந்திரா" என்று அறிவித்திருந்தான்.
அந்த ஒருவருடத்தையும் வாஞ்சையுடன்
Glasmanaginal
ELETTE
lõigLGL.LGIng. மகனையும் ஊர்வலமா அழைச்சிப் போக ணுமா? செல்லு இதோ நான் ரெடி" கணேஷ் சுமதியை அலாக்காகத் தூக்கிச் சுழற்றினான்.
சுமதி கல்களை அடித்து குழந்தையைப் போல் துள்ளினாள். அவளுடைய முகத்தில் நாணம் வட்டமிட்டது. "இந்த வயசிலயும் உங்களுக்கு விளையாட்டா? சுமதி சிணுங் digOTT67.
"பின்னர் எந்த வயசில் விளையாடறதாம்?
இந்த பார் சுமதி நமக்கு வயசுபோனாலும்,
யாதவன் வள்ர்ந்து பெரியவனானாலுங்கூட நாங்க இருவரும் காதலர்கள்தான்," கணேஷ் சொல்லிவிட்டு வாய்விட்டுச் சிரித்தான்.
"சீ போங்க. எனக்குள்ள ஆசை என்ன தெரியுமா? சுமதியின் வாயிலிருந்து வார்த்தைகள் விழுமுன் "என்ன என்ன சொல்லு இந்திரன் வேணுமா சந்திரன்
மறந்து போனான்.
அவனுடைய முகம் துறவுக் கோலம் பூண்டு பல நாட்களாகிவிட்டன. 'சுமதி சொல்லுவதுபோல் நான் கொலைக்காரனா? ஒருவேளை அவள் சொல்வது.? அவனால் எதையும் மேற்கொண்டு யோசிக்க முடிய ഖിബ).
அந்த நாள் ஞாபகம். "என்னங்க நம்ம யாதவனுக்கு ஸ்கூல்ல அட்மிஷன் கிடைச்சது ஞாபகமிருக்கா? அவ னுக்குத் தேவையானதெல்லாம் வாங்க வேண்டாமா? சுமதி அவள் கணவனை நெருங்கினாள்.
"நான் மறக்கல்ல. உன்னையும் உன்
ரெ 14-20,199
"அப்பா. நாளக்கி ஸ்கூல்போக எனக்கு ட்றிங்போத்தல் வேணும்." குறுக்கே ஓடி வந்து தன் ஆசையைச் சொல்லி விட்டுச் சிட்டாய்ப் பற்ந்து போனான் யாதவன்.
ஏழாண்டு தவமிருந்து பெற்ற ஒரே செல்வன் யாதவன். அவனுக்கு வயசு நாலு ஜாடையில் அம்மாவையும் குணத்தில் அப்பாவையும் ஒத்திருந்தான். 'அவனை நல்லபடியா வளர்த்து ஒரு டாக்டராக்கிப் பார்க்கணும். சுமதியின் கண்களில் யாதவ னின் எதிர்காலம் பளிச்சிட்டது.
"ஷொப்பிங் எத்தனை மணிக்கு? கணேஷ் சுமதியைச் சுய நினைவுக்குத் திருப்பினான்.
வந்துவதன் இத்தன
நமக்கு குழந்தை ஒருத்தருக்கொருத்தர்
ணையா வாழ்ந்தோ
பூராத் தொடர்ந்துட்ட "எனக்குச் ச6 வேணும் மலடியைச் சுகம் என்ன?
வெறுப்போடு வ னான் ராமு.
வஸந்தி துடித்து
இதே வார்த்தை
#9: என்பதை
இதற்குப் பெண் ம
என்ன? குழந்தை ப் செய்ய முடியு
உண்மை அன்பு
எந்தக் குறையையுமே ே இதயத்தை மட்டும் ே
இல்லாதவை என்னெ
ஒரு காலத்தில்
ராமுவின் அன்பைப் ெ
தான் கருதினாள் பேர் மாறுதல்கள் தெரிந்தன புதுப் புது சிநேச
புதிய எதிர்பார்ப்புக்கள்
"இதோப்ார் வளர்
கள் எல்லாம் முடிவுவ தாங்குவதில்லை. தம்
அமைத்துக் கொண்ட சுமையாகத் தெரிகிறார் கள் அல்லது ஒதுங்
ஒரு சுகத்தின் பின்னே
9r60)LD60U ||5|TLD BELD
"நாலு மணிக்குப் கார் ஐந்து மைல் நகரத்தை நோக்கிப் நத்தார் மலிவுவிற்பனை வழியும் சனக்கூட்டம் பு களிலும் விளையாட்டு மெய்மறந்து போனான் யாதவன் காட்டிய லாம் கணேஷ் வாங்கி யாதவன் ஸ்கூலு றான் என்ற நினைவு ԱԼւգ ած/:
அவனுக்குத் தே JG6|TGOGUTLD J.Trf65TL) துக் கொண்டன. யாத மட்டும் இறுகப்பற்றிச் ஆறை நெருங்கிக் கெ GJITFGA576i) GLUMIulij GITT சுமதி வாங்கிய டெ நோக்கி நடந்தாள். அவ யாதவனின் ட்றிங்க்.ே ரயறின் அருகே விழு ഖിഞ്ഞു.
கணேஷ் காரை மு சமயம் யாதவனும் ட்றி முயற்சித்தான். கணப் வனைக் அரைத்துவ நினைவுகள் பட்டென்று உன்னை கொன்று விட் கணேஷ்
அலறலில் அதி ஓடிவந்து அவன் ம "விதியா..? என் அவள் ஆன்மாவின் மட்டும் கேட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெளிநாட்டில் எப்படியெல்லாம் நடந்து கொள்ளவேண்டும். எப்படியெல்லாம் நடந்து கொள்ளக்கூடாது என்று புத்திமதிகள் வேறு கூறிக்கொள்வான்.
கபிலுக்கும் தமயனிடம் பாசம் அதிகம். பாசத்தைவிட மதிப்பு ನಿಜ್ಡ அதிகம். அவனும் நேரம் கிடைத்தபோதெல்லாம் தமயனுடன் தொடர்பு கொள்ளத் தவறுவ தில்லை.
ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக தமயனிடமிருந்து எந்தவிதத் தொடர்பும் கபிலுக்குக் கிடைக்கவில்லை. அவன் பல தடவை ரெலிஃபோனில் தொடர்பு கொண்டு பார்த்தான் ஃபோன் இலக்கங்கள் மாற்றப் பட்டுவிட்டதாகச் சொன்னார்கள். யோசித்த வாறு நாட்டிலுள்ள தாய்க்குக் கடிதமெழுதிப் (BLJITLILIT6št.
இன்று காலையில்தான் தாயிடமிருந்து பதில் கடிதம் வந்திருந்தது. கடிதத்தை வாசித்தபோதுதான் கபில் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தான். அண்ணாவின் மேலிருந்த மலையளவு நம்பிக்கையும் தூள் தூளாய் நொறுங்கிப் போயிற்று. அண்ணா லண்டனில் வேறொரு பெண்ணைத் திரு மணம் செய்துவிட்டாராம். இதைத் தாங்க முடியாத இந்திரா, நஞ்சருந்தி, அவளின் உயிர் காப்பாற்றப்பட்டு விட்டதாம்.
அம்மா அழுது கொண்டும், அண்ணா
கினாள் இந்திரா ம் ஒரே மாதிரியாக : 歳
b இளையமகன் கபி
டக்காரன், குழப்படி பட்டங்களை தமயனே
Gargalasit. 6ôT67) GOGL)6) 1606)ó, dyn, L' ல்லை. தமயன் லண்ட தானும் வெளிநாடு று தாயிடம் கேட்டான் நிலையில் தாயாரும்
போய்முன்னேறப் வைத் திட்டிக்கொண்டும் எழுதியிருந்தாள். யும் தமயனுடனேயே கபிலுக்குத் தாயின் தவிப்பு நியாயமாகவே 35(Tui). பட்டது. தமயனை நினைக்க அவனுக்குச் வேண்டாம்" என்ற சினமேறிக்கொண்டு வந்தது.
சேர்ந்தான். "அண்ணா ஒரு கோழை, மனதை நாடு வந்துவிட்டதை அலைபாயவிடும் பட்ஷி" எனத் திட்டித் ம் சந்தோஷப்பட்டான். தீர்த்தான். பெண்களின் மனம் மென்மை ம் முகமாக அடிக்கடி யானது என அவன் கேள்விப்பட்டிருக்
கிறான். அந்த வகையில் இந்திரா எப்படித்
ஃபோனில் கபிலுடன்
தான் அண்ணாவின் துரோகத்தை ஜீரணித்துக்
சொல்றதைக் கேளு நமக்குள் நாமே ஒருவருக்கொருவர் என கையெழுத்துப் போடு வாழ்ந்தால் சுகம் சுலபமானதாக இருக்காதா? னா நடக்கிறதே வேறு கவலையை விடு எனக் கட்டியனைத்து ? எதுக்கு இப்பிடி ஆறுதல் சொன்ன இவனா இன்று அதே
க? உங்களை நம்பி ன வருச வாழ்க்கைல
குழந்தையைக் காரணம் காட்டி விவாகரத் திற்கு கையொப்பம் கேட்கிறான்?
பிறக்கலைன்னாலும் தினம் வார்த்தைகளை நெருப்பில்
அன்பா, அநுசர தோய்த்து வீசுகிறான். அவள் பெண்மை மே. அதைக் காலம் அவமானப்பட்டு சிறுமையில் மறுகிய வேளை ாப் போகிறது." தான் அப்பப்பா பொல்லாத வார்த்தைகள் மிச்சுட்டுது குழந்தை பொலு பொலுவென்று கொட்டும்போது
அவள் செவிகளைப் பொத்தியபடி கண்ணி
ரில் நனைந்தாள்.
ஆனாலும் அந்த நாளைய பாசத்தைத்
தொட்டு அவன் உணர்ச்சிகளை உசுப்ப
கட்டிக்கிட்டு கண்ட்
ார்த்தைகளைக் கக்கி
|ப் போய் நின்றாள்.
நகள் அவர்களுக்கும் ஏன் மறுக்கிறார்கள்? EGubgisi IUGIDI றக்காததற்கு அவள்
கொண்டிருக்கிறாளோ என அவனுக்கு ஆச்சரியமாக விளங்கியது.
அந்தளவிற்கு அவர்கள் நெருங்கிப் பழகி உறவாடியிருக்கிறார்கள். கபில்கூட அவர்களைப் பல தடவை தனிமையில் பார்த்திருக்கிறான். பார்த்தும் பாராதது போல் போயிருக்கிறான். வீட்டுக்குப் பின்னாலுள்ள அந்தப் பவளமல்லிகைப் பந்தலுக்கு வாயிருந் தால் அது அவர்களைப் பற்றிக் கதை கதை யாக எடுத்துச்சொல்லும் இருந்தும் நாமென்ன செய்துவிட் முடியும் இன்னாருக்கு இன்னா ரென்று எழுதியிருக்கிறது என்று எண்ணிக் கொண்டு வேலைக்குப் புறப்பட்டுப் போனான்.
தமயனின் துரோகச் செயலை நினைத்து வெதும்பியவாறு கருமத்தில் ஈடுபட்டான். அன்றைய வேலை முடிந்து வீடு வர இரவு பன்னிரெண்டு மணியாகியது. அந்த நேரத்தி லும் தாயாருக்குப் பதில் கடிதம் எழுத வேண்டும்போல் தோன்றியது. காகிதம் தேடி எழுதத் தொடங்கினான் கபில் 9,607 LITITISS 9LOLDIT,
எனது நலத்திற்கு உங்கள் ஆசிர் வாதங்கள் தேவை. அண்ணா இப்படித் திடீரென செய்த காரியத்திற்காக வெட்கித் தலைகுனிகிறேன். அது தவிர, நானும் ஒரு பெண்ணை விரும்புகிறேன். அதற்கு உங்களி னதும் அந்தப் பெண்ணினதும் சம்மதம் தேவை. உங்களின் முடிவை அறியத்தந்ததும் அங்கு வந்து திருமணஞ்செய்யக் காத்திருக் கிறேன். நான் விரும்பும் பெண் வேறு யாருமல்ல இந்திராவேதான்.
இப்படிக்கு
Lost um. súlö. கடிதத்தை முடித்தபோதுதான் மன்துக்கு இதமாக இருந்தது. நாளை காலை அதை தபாலில் சேர்த்துவிடவேண்டும் என்று எண்ணியவாறு நித்திரைக்குப் புறப்பட்டான் J.Lfløj.
fleromb GirTitgangasan
நெருப்பில் தோய்த்துவீசினான். SIGIGT GLOTTENDOLO
அவமானப்பட்டு நின்றது.
முடியாதா? எங்கே தன் குறை தெரிந்தால் மனைவி வேண்டாம் எனக் கையொப்பம் இட்டு விடுவாளோ என்கின்ற ப்யம் அதில் தொனிப்பதை உணர நேரம்பிடிக்கவில்லை வஸந்திக்கு
இவ்வளவுதானா நம்பிக்கை இவர்கள் எப்பவுமே பெண்ணை வேறு போகப் பொருளாக அதற்காக ஏங்குபவளாக
8.
முடியுமாவெனப் பொறு மையாக ஆராய்ந்தாள் ராமுவோ விடாப் பிடியாக நின்றான் கைநீட்டும் அள1 வுக்கு அவனது வெறி :
இருந்தால் அது
பெரிதாக எண்ணாது
நசிக்கத் தெரிந்தால்
வன்று தேடாது.
வஸந்தி கணவன் முற்றியிருந்தது: பரிய பொக்கிஷமாகத் இப்போ கடைசித்: கப் போக அவனிடம் தடவையென எச்சரித்து T. விட்டு வண்டியின் உறும ங்கள், சிநேகிதிகள், லில் கோபத்தை வெளிப் இருந்தன அவனிடம் படுத்தியவனாகப் போன தி பெற்ற குழந்தை போது திகைத்துப் போன ரை பெற்றவர்களைத் வளாக கையில் வைத்திருந்த
பத்திரத்தை வெறித்தாள்.
எவ்வளவு நேரம் அப்படி உட்கார்ந் திருந்தாளோ அவளுக்கே தெரியவில்லை. சடுதியாக ஃபோன் அலறியது திடுக்கிட்ட வரும் சுமை, அந்தச் வளாக ஃபோனை எடுத்தவள் அதிர்ந்து க்காமல் நாமிருவர் போனாள்
அங்கே ஹொஸ்பிட்ட்லில் கட்டுக்களில் (BLIII (36).11.10/IP" பொதிந்து கிடந்தவனைப் பார்த்ததும் தொலைவில் உள்ள இதுவரை அவளது நெஞ்சைப் பிசைந்து பறந்தது. எங்கும் கொண்டிருந்த கையொப்பப் பிரச்சனை, ப் பரபரப்பு பொங்கி அதனால் ஏற்பட்ட மன வேதனைகள் ாதவன் அலங்காரங் எல்லாம் மறந்துபோயின. ப் பொருட்களிலும் அங்கே இங்கே அசையாமல் அங் 加。 கேயே அவன் அருகேயே இருந்தாள். பொருட்களை எல் குழந்தைன் பராமரிக்கும் தாயானாள். க் கொடுத்தான். -ಸ್ಥ್ಯ; அரவணைப்புமாகத் தாங்கிக் குப் போகப் போகி д. Пејот пет Јаблајсобит.
சுமதிக்கு மகிழ்ச்சி ராமு தேறியெழுந்ததும் செலுத்த எண் ணிய காணிக்கையைக் கொடுத்து அவன் வையான பொருட் பெயரில் அர்ச்சனை பண்ணிப் பிரசாதத் ன்சிற்றில் இடம்பிடித் தட்டுடன் ಇಂಗ್ಲರಾರು நோக்கி நடந்தவள் பன்ட்றிங்போத்தலை : உள்ளே இருப்பதனால் சற்றுத்
கொண்டான். மணி தயங்கினாள். ண்டிருந்தது. வீட்டு : மு. நீங்கள் முழுதாகக் நின்றது. குணமாகிவிட்டீர்கள் உங்கமனைவிக்குத்தான் ாருட்களுடன் வீட்டை நீங்க முதலில் நன்றிசொல்லணும் குழந்தை ளைப் பின்தொடர்ந்த யாக எண்ணிப் பொறுப்போடு கவனிச் ாத்தல் தவறிக் கார் கண்டா கொடுத்து வைச்சவர் நீங்க இனி ததைச் சுமதி அறிய வீட்டுக்குப் போகலாம். ஆனாலும் ஒண்ணை மட்டும் எங்களாலை சீராக்க முடியலை! ன் பின்னாக ஒட்டிய டாக்டரைப் புரியாமல் பார்த்த ராமு ங்போத்தலை எடுக்க என்னடாக்டர் என்ன? என்றான் படபடப்புடன் பொழுதில் கார் யாத பயப்படும்படி ஒண்னுமில்லை. ட்டது. கணேஷின் உங்களாலை இனிக் குடும்ப வாழ்க்கைல அறுந்தது. "யாதவா அடிபட்டதில் ஆண்மை BLGB6OT!" J9ja) nóGOTTIGóT LITI67LL.I':
அலறி என் என் மனைவிக்குத் தெரிய வேண்டாம் அவளாலை இதைத் தாங் யில் வீழ்ந்த்ாள். கிக்கொள்ள முடியாது" என்றான் அவசரமாக கவனக்குறைவா." தர விவாகரத்துக்கு கையெழுத்துக் ஒலம் அவளுக்கு கேட்டு நச்சரித்தவனா இப்படிக் கூறுகிறான். - உண்மைதானா? இதைத் தாங்கிக் கொள்ள
க்கென்று வாழ்வை தும் பெற்றவர்கள் ள் ஒதுக்கிவிடுகிறார் |கிப் போகிறார்கள்
ர்ந்துபோன சுமதி
எண்ணுவதிலிருந்து மாறப்போவதில்லையா? தங்கள் ஈகோவை நிலை நாட்டுவதுதான் குறியா? உள்ளே உயிருக்கு உயிர் துடிக்கும் அன்பால் உருகும் இதயம் ஒன்றிருப்பதை உணரவே மாட்டார்களா?
வெறுப்புப் படர்ந்தது அவன்மீது சாதாரணமாக நுழைந்தாள் வஸந்தி, தட்டை நீட்டினாள் எடுத்துக்கொள்ளுங்க. நீங்க குணமாக நான் வேண்டிக்கிட்டேன் என்றாள்.
விபூதி குங்குமத்தைத்தொட்டு நெற்றிக்கு இட்டுக் கொண்டவன் கைகள் உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஆடின.
"என்னங்க இப்பிடி நடுங்குது? "ஒண்ணுமில்லை என்றவன் அவளை விழி வாங்காமல் பார்த்தான்.
இவளை இவளிட்மா நான் பிரிந்து போக கட்டாயப்படுத்தினேன். எத்தனை பேசினேன். என்னென்ன கேவலமான வார்த் தைகள் இன்று ஆண்மையே போய் எதற்கும் லாயக் கற்றவனாக ஜடமான உடலைச்சுமந்து அவள் சேவையில் உயிர் பிழைத்து. சே, என்ன மிருகத்தனம் அப்போது எனக்கு ஏற்பட்டிருந்தது?
தனக்குள் எழுந்த கழிவிரக்கத்தில் கூனிக்குறுகி கண்கள் கலங்க மன்னிப்புக் கோர நிமிர்ந்தான்.
கைப்பைக்குள் இருந்த அதை எடுத்தாள் வஸந்தி குறிப்பிட் இட்ங்களில் நிதானமாக அழகான தன் கையொப்பத்தை இட்டாள். "ப்ளீஸ் வஸ்ந்தி என்னை மன்னிச்சுடு! 'எதுக்கு மன்னிக்கணும்?நீங்ககேட்டது நியாயம்தானே? இது வரை நான் யோசிக் காதது என் தப்புத்தான் இதோ, இனி நீங்க உங்கவிருப்பப்படி வாழலாம் குழந்தை களைப் பெற்றுக் கொள்ளலாம் அழுத்த மாகக் கூறிவிட்டு வெளியே நடந்தாள்.
தனக்கு ஏற்பட்ட இழப்பைச் சொல்ல முடியாத அளவுக்கு தானே விரிசலை ஏற்படுத்திக் கொண்டுவிட்ட ராமு மனம் குமைந்து புழுங்கிக் கொண்டிருந்தான்.

Page 18
நம்பத்தான் முடியவில்லை-ஆற்றங் கரைக் காட்சி நம்பத்தான் முடியவில்லை. தென்றல் வீசிய போதினிலே கதிரவன் விலகிய வேளையிலே குளிர்ந்த நிலவென வந்தவளை கண்கள் கண்டதும் பாய்ந்தனவே இதழ்களில் ஏறிய புன்னகையும்-சங்கு கழுத்தினில் ஆடிய பொன்நகையும் கொண்டவள் வந்தாள் கொள்ளையிட புன்னகை சிந்திய பால் ஒளியில்-அந்தப் பொன்நகை தோற்றுப் போனது மெய் கொடியினில் மலர்ந்த பூக்களினை-ஒரு நொடியினில் பறித்து முடித்திடலாம்.
கொடி உடலினில் பூத்த அழகுகளை-விழி
பறித்திட முயன்று தோற்றது மெய்! கரம்போல் நீண்ட அவன் விழிகள் கனிகளைத் தீண்ட முடியாமல் கடும் பிணி கொண்டு கலங்கினவே! முற்றித் திரண்ட இளநீரில்-விழி பற்றிப் புரண்ட வேளையிலே கத்தி விழியை எறிந்தாளே-அவள் குத்தி மார்பைப் பிளந்தாளே! "கொஞ்சும் என்று நினைத்த நிலா குத்தியதே கூர் விழியால் அஞ்சும் என்று நினைத்த நிலா கத்திமுனையாக முறைக்கிறதே" பயந்துதான் போனான் காளை பின்னிழுக்கத்தான் நினைத்தான் முன்வைத்த காலை மின்னிய புன்னகை பேரொலி சிந்திட கிண்கிணி ஒலியென தேன்கனி இதழில் நகையொலி "யாரது சிரித்தது? சிலையென்று நினைத்தது பிழையென்று ஆனது. வராது வந்த மாமணி நியோ தராது போகாதே கேட்கும் வரத்தை" துணிந்து பேசிவிட்டான்-குரல் கனிந்து பேசிவிட்டான். "வாள் ஒரு கையில்- நீர் வைத்த கண் என்னில் யார் நீர் சொல்லும்-ஏன் வழியினில் மறித்தீர்?" சினமா? சிணுங்கலா? கோபமா? கொஞ்சலா? வெட்கமா? வேகமா? நடிப்பா? வெடிப்பா? காளை புரியாமல் தவித்தான். "வீரன்தான் பெண்ணே-நான் வீணன் அல்ல. தீரன்தான் பெண்ணே-நான்
யன் அல்ல! காதல்தான் கொண்டேன்-நான் கயவன் அல்ல" "கண்டதும் காதலா-இதுதான் கண்டதும் காதலா" கண்டனமாய் கேட்கிறாளா? கண்டறியக் கேட்கிறாளா? விடை தெரியாமல் தவித்த காளை படைநடத்தும் வீரன் அல்லவா?-அதனால் உரைத்தான் பதிலை; "கண்டதும் காதலல்ல-உன்னை உண்டதால் காதல்" என்றான். "அண்ணல்தான் நோக்கினீர்-உம்மை இவளும் நோக்கினாளோ? அம்பென வினா தொடுத்தாள். "ஒரு தலைக் காதல் பெண்ணே-உன் தலை அசைந்துவிட்டால் போதும் காதல் கடல் அலைபோல் ஆடும்"
கேட்டதும் கிடைப்பதற்கு கடைச் சரக்கல்ல காதல், கண்டதும் உண்பதற்கு கணிக் குலையல்ல பெண்கள்! நோக்கமும் கோணலாச்சு-உம் ஏக்கமும் கோணலாச்சு
நகைத்ததும் சினந்த காளை உயர்த்தினான் வாள் கரத்தை "நான் யாரென்று நினைத்துவிட்டாய் ஏன் என்று யாரும் கேளார் நான் வாவென்று உனை இழுத்தால்" மைவிழியில் சினம் முள-அவன் கைவாளை புழுவாய் பார்த்தாள். "நீ யாரென்றால் எனக்கென்ன? தீ பெண்கள், தீதான் பெண்கள் எனைத் தொட்டால் நீ அறிந்து கொள்வாய்! மனம் கனிந்த காதலிலே கூடலுற்றால் தீங்கணிதான் பெண்கள் பணிய வைத்து மிதித்தாள நினைத்தால் தீதானடா பெண்கள் நீயெரிவாய் நின் பலம் எரியும்" "வளையோசை குலுங்கும்-உன் வண்ணக் கரங்களில் வாள் சுழல்வதுகூட அழகுதான் எடு வாளை தொடு போரை" அலட்சியமாய் கால் அகட்டி நின்று GTäs SIT GAILÍSILLATGäT SITGANGINI
நுரை தள்ளியது! நங்கை நகைத்தாள் "பூப்பறிக்க நீங்கள் நாங்கள் பூப்பறிப்பன் போர் தொடுக்க க கையைப் பற்றினால் பற்றிய கையை முறி உங்கள் வாளொசை எங்கள் குரல் ஒசை நாங்களும் வாளோ கற்றோம் அதிலே க கெஞ்சினான் காை o Liġi li jgoogl மறுபடி ஒரு நரம்பு கோணிய கை நேர "நன்றி பெண்ணேஎன் கண்களைத் தி "பலத்தாலே வெல்ல பெண் என்ன பொ மனத்தாலே வெல்ல குணத்தாலே கவரப் ஓர் உடம்போடு வா செத்த பின் விறகா ஈருடம்போடு வாழ்ர் செத்த பின்பும் பெற
"பொறுமைக்கு பேர்போனோர் பெண்கள் பொங்கியெழுந்தால் பூமி தாங்காது சிறு புழுவே போ அப்பால்" கண்ணிமைக்கும் நேரத்தில்-அவன் கைவாள் கிடந்தது தரையில் மணிக்கட்டில் கொடுத்த நரம்படி மரக்கட்டையாய் சாய்த்தது மண்ணில் கோணிக் கிடந்தவன் கடைவாயில்
அவள் சொன்னது ஒர் உடம்பு- ஈருடம் மனிதனுக்கு எப்படி
நியூஸிலாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரர் கிறிஸ் கய்ன்ஸ் ஒருநாள்
(இ7)
ஓட்டங்களை 60 பந்துகளில் எடுத்தார்.
குவிக்கப்பட்ட ஓட்டங்கள்
* போலியோ தடுப்பு
என்ன நினைக்கிறீர்?
வி. தே முதலில் தலைப்பு
குறுய் தொடர்கிறது. ஜ தமது நிலைகளை ப6 னர்." என்ற வழக் இரண்டுநாள் கேட்கமு வருத்தமாக நினைத்ே தரப்பிலும் போர் நிறு
போட்டியில் 14 சிக்ஸர் அடித்து உலக சாதனை புரிந்துள்ளார்.
கென்யாவுக்கு சுற்றுப்பயணம் செய் துள்ள நியூஸிலாந்து அணி, இம்மாதம் 7ம் திகதி கென்யாவுக்கு எதிராக விளையாடிய ஒருநாள் போட்டியொன்றில் 18 ஓட்டங் களால் வெற்றி பெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸி டியர் சிந்தியா ச லாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக் = பாதித்த சோகச் செய் களை இந்து ஓட்டங்களைப் பெற்றது. "'ே .ே கிறிஸ் கய்ன்ஸ் அபாரமாக விளையாடி 89 சுலபமான கேள்
சாதனை புரிந்துள்ளார். முதலில் நிதானமாக சோகம் இந்த நூறு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த கய்ன்ஸ் 52 புதையவை இழந்துவ
பின்னர் 105 ஓட்டங்களை எடுக்க கய்ன்ஸ் அரசியல் தீவு எதிர்கொண்டது 29 பந்துகளை வரப்போகிறதாமே?
எந்த அக்டோபர்
k fibulu II l SIGGTIĊI LI டெஸ்ட் போட்டி ஒன்றில் அதிக ஒட்ட எண்ணிக்கை 6 விக்கெட் இழப்பிற்கு 952 ந்திய ရွီး”” နှီး' என்பதும், இந்திய அணிக்கெதிராக இலங்கை இந்தச் சாதனையைப் புரிந்துள்ளது சமீபத்தில் சாவி என்பதும் தெரிந்ததே. தருகிறேன். இவற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியும் (9526) இங்கிலாந்து அணியும் கண்டுபிடியுங்கள்." (903/) மட்டுமே 900 ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளன. - *կ նա55" முதல் தரப்போட்டிகளில் 900 இற்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்துள்ள அறிவு பழுத்தால் அணிகளின் விபரங்கள் பின்வருமாறு: 5 Ital U(g5516) క్తిపోg "? #
உளம் பழுத்தால்
19žಿ தவம் பழுத்தால்
29737 நட்பு பழுத்தால்
soos sa காதல் பழுத்தால்
拂00-0】 பண்பு பழுத்தால்
1945-46 உயிர் பழுத்தால்
拂ö、
1964-65 கனடாவில் நடைெ
ணப்போட்டியில் வா
& 5
GAINTJINT?
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ஒட்டங்களைக் குவித்த சாதனைக்குரிய வர்கள் இலங்கை அணியினர். கென்யாவுக் கெதிராக 4 விக்கெட் இழப்பிற்கு 97 ஓட்டங்களை இலங்கை அணி பெற்றுள் Gilgil.
ஒருநாள் போட்டிகளில் அதிக சராசரி ஓட்டங்களை இந்திய அணி எடுத்துள்ளது. அண்மையில் இலங்கையில் நடந்த ஆசிய கோப்பைக்காக நடைபெற்ற போட்டி ஒன்றில்
பங்களாதேஷ் அணிக்கெதிராக இந்தச் இம்மு சாதனையைப் புரிந்துள்ளது இந்திய அணி இந்தச் சாதனைச் சராசரி 880 - சிந்தியா இந்திய அ ஆகும். பூர்நாத்தின் இடத்தை
இதற்கடுத்ததாக இருக்கும் சராசரி ஆர். வெங் ஓட்டங்கள் 7.60 மற்றும் 7.48 என்பனவாகும். யாரும் நிரப்ப இந்தச் சராசரி ஒட்டங்களை முறையே அவரே வரப்போகிற இங்கிலாந்திற்கெதிராகவும், இலங்கைக் மன உறுதி போன்ற கெதிராகவும் இந்திய அணியினரே புரிந் தயார் நிலையை எ துள்ளனர். - விரைவில் களத்தில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பந்தபிறகு) த நிறுத்திவிட்டு
றுக் கொண்டோம்
கதறுதல் விடுத்து க்கவும் கற்றோம் களுக்குள்
Saint 9/LišákůIGLIATS
சை எழுப்ப ரை கண்டோம்"
கேட்டான்
த் தட்டல் ாய் ஆனது
DöğTü”
ருளா? பூச்சியா? | unti
Lutfir" ழ்ந்தால்
GLunaJITü து பார் றுவாய் சிறப்பு" புரியவில்லை
இரண்டு Biliūnų ?
until தற
பராஜா, கொழும்பு-06. |ச் செய்திகள் ஜயசிக் பசிக்குறுய் படையினர் பப்படுத்தி வருகின்ற JELDT627 LUGÜGUNGNÍNGODILI டியவில்லையே என்று தன் மற்றப்படி இரு த்த மீறல்கள் நடந்தே
மீபத்தில் உங்களைப்
தி எது? ாதினி, மட்டக்களப்பு. வி. ஆனால் பதில்
அல்ல. அன்னை செய்திதான். மாபெரும் றாண்டின் மனிதப் LGL/TLŽ/
க்டோபர் மாதத்தில்
எட்வேர்ட், வவுனியா, ekm2/
ழம் என்றால் என்ன? |lrjassún, LUGATLITITAJ GOD GIT. இதழில் படித்ததை ல் ஞானப்பழத்தை
பக்தி
ஞானம் ltgն
கிழம் G//750 G(լյր 5լի OJ/JLÖ
2âIul öՍՊ LICITGOMTLD,
O றவுள்ள சகாரா கிண் ம்அக்ரம் இடம்பெறு
ஜி. அமீன், புத்தளம் 2றயும் கப்டன் ரமேஷ்
னியின் பந்துவீச்சாளர் நிரப்பப்போவது யார்? டேசன், மஸ்கெலியா, வண்டாம் அதுதான் ரே! துரித சிகிச்சை 6) I SITT600/DIALT6007 டிவிட்டார் பரீநாத்
ந்த ஆவேசமுகத்தைக்
சந்தேகத்தை தீர்த்தாள் சுந்தர மொழியாள். "ஓர் உடம்பு-அது சதையும்-இரத்தமும் கலந்த பொய்யுடம்பு. இன்பத்தில் முழ்கி, இன்பத்தில் ஆடி அடங்கிப்போய் மடியும் உடம்பு, இன்னொரு உடம்பு புகழுடம்பு! வாழும் காலத்தில் வாழ்வாங்கு வாழ்ந் சேர்க்கும் புகழும்,
ரும் சிறப்பும்
v9/7602762/7b) GaoJÈj 42. ĜL 476ö7.
O * ஒரு கடி ஜோக் எடுத்து வீசுக?
ஜெய்ரீ கொழும்பு
"மணிரத்னம் படங்களில் டெண்டுல் கருக்கு பிடித்த படம் எது?"
"அஞ்சலி"
"ஏன்?"
"ஏன்னா, டெண்டுல்கரின் துணைவியார் பெயரும் அதுதான்."
O ר * அன்னை தெரேசா, டயானா ஒப்பிடுங்
GT LIITTÄ5956) (Tb)P
எம். குகதாஸ், கொழும்பு-06 முன்னவர் ஏதுமற்றோரின் பக்கத்தில் எப்போதும் இருந்தவர். பின்னவர் மாட் மாளிகையிலிருந்து எப்போதாவது ஒருமுறை ஏதுமற்றோரை எட்டிப்பார்த்துவிட்டு மறுபடி மாட் மாளிகைக்கு திரும்பிவிடுகிறவர் முன்ன வர் சேவையால் புகழ் பெற்றவர் பின்னவர் செய்தி உலகால் பிரபலம் பெற்றவர் முன்னவர் ஏழைகளுக்காக தன் ஆடம்பரத் தையே துறந்தவர். பின்னவர் ஏழைகளுக்காக தன் ஆடம்பர உடைகளில் சிலவற்றை மட்டும் ஏலம்போட் இசைந்தவர் எப்படித் தான் ஒப்பிட்டாலும் தெரேசா சிகரத்தில் உள்ள தாய் டயானா கீழே நின்று அவரை அண்ணாந்து பார்க்கும் குழந்தை குறும்புக்
செத்தபின்பும் புகழுடம்பாய் வாழும்") "ஆகா! அற்புதம்" என்றான். "என்னைப் புகழாதே தமிழ் தந்த இலக்கியமாம் விவேக சிந்தாமணியை புகழ்" இதோ விவேக சிந்தாமணியில் அவள் சொன்ன பாடல் பாரீர் "இருவனே இரண்டு யாக்கை ஊன்
கார தப்புக்களில் ஆர்வமுள்ள குழந்தை
* இன்றைய நடிகர்களில் உங்
களைக் கவர்ந்தவர் யார்?
ஜே. சேவியர் மட்டக்களப்பு சிவாஜி இப்போதும் நடித் துக்கொண்டுதான் இருக்கிறார்.
* யாருடைய ஆலோசனையைக் கேட்டு நடந்தால் உருப்படலாம்? எஸ். நந்தினி, கனடா ரொம்பத்தான் நொந்து போனிர்களாக்கும். இந்தக் கதை யைக் கேளுங்கள்:
ஓர் ஓவியர் மனிதனின் உரு வத்தை வரைந்து அதைக்காட்சிக்கு வைத்திருந்தார். அதைப்பார்த்த ஒருத்தன்:
"இந்த ஓவியத்தின் கால்பகுதி
சரியில்லை," என்று கூறினான்.
"ஏன்?" என்று கேட்டார் Aahu/ů.
"ஒரு மனுசன் செருப்புப்
போட்டு நடக்கும்போது அவனது திக்கால் இப்படி உயரம்ாக ருக்காது," என்று ஓவியர் செய்த தவறைச் சுட்டிக்காட்டினான்.
இதைச் சொல்கிறாயே நீயார்?" "நான் செருப்பு தைக்கும் தொழிலாளி"
உடனே ஒவியர் அவன் சொற்படியே ஒவியத்தைத் திருத்தி வரைந்து தவறை சரி செய்தார்.
அவன் மறுபடியும் ஓவியத்தை உற்றுப் பார்த்துவிட்டு "அந்தத் தலைமுடியைக்கூட சற்று ஒதுக்க லாமே" என்றான்.
உடனே ஒவியர் சொன்னார்: "அதைச் சொல்ல வேண்டியது.இ ஒரு சவரத் தொழிலாளி. நீஇ பார்த்துவிட்டு விலகு."
பிரச்சனைக்கு ஏற்ப அதில் தொடர்புடையவர்களின் ஆலோசனை களைக் கேளுங்கள் உருப்படலாம்.
* இந்தக்கால மாணவர்களுக்கு ஏற்ப ஆசிரியர்களும் கில்லாடி களாக இருந்தால்தானே கட்டியாள முடியும் மாணவர்களிடம் மாட்டிக்கொண்டு அச்டு வழியும் ஆசிரியர்களும் இருக்கிறார்
களே என்ன சொல்கிறீர்கள்?
ஆர். விமல், திருமலை, நிறைகுடம் தழும்பாது பல ஆசிரியர் களும் அப்படித்தான். அவர்கள் விட்டுப்
剧
பொதியான நூற்றும்
உருவமும் புகழுமாம் அதற்குள் நீ இன்பமுற்று மருவிய யாக்கை இங்கே மாய்த்தி
திறமதா உலகம் ரத்தச் சிறந்து பின்
ZuffàaОд
-நிற்குமன்றோ"
(யாக்கை-உடல் ஊன்-சதை மருவிய-அடைந்த
மாய்தல்-இறத்தல்)
பிடிப்பதை தங்கள் கெட்டித்தனமாக நினைக் கும் மாணவர்கள்தான் ஏமாறுகிறார்கள்.
ஒரு குட்டிக் கதை ஆசிரியர் ஒருவர் வெப்பம், குளிர் பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
குடு அதிகமாகும்போது பொருள் நீள்கிறது. குளிர் அதிகமாகும்போது சுருண்டு போகிறது என்று விளக்கிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவன் எழுந்து "அதற்கு ஒரு உதாரணம் சொல்லுங்க?" என்று கேட்க வகுப்பு முழுவதும் ஒரே சிரிப்பலை.
ஆசிரியர் கோபப்படாமல் "கோடைக் காலத்தில் பகல் நீண்டிருக்கிறது. அதே பகல் பொழுது குளிர்காலத்தில் சுருண்டிருக் கிறது," என்று விளக்கினார் வகுப்பில் அமைதி நிலவியது.
O * சிந்தியா ஜெயசூரியாவுக்குதலைக்கணமே வராது என்கிறீரா?
ஏ, யசிந்தா, கொள்ளுப்பிட்டி சான்ஸ்வே ல்லைங்க தொப்பி போடாத ஜெயகுரியாவை நீங்க பார்த்ததே இல்லையாங்க
* டியர் சிந்தியா டயானா இன்னும் 50 வருடம் உயிரோடிருந்திருந்தால்.?
என். லாபீர், கல்முனை. இறுதிச்சடங்கு நடந்த செய்தி உலகச் செய்திகளின் ஓர் ஓரத்தில் மட்டும் இடம் பெற்றிருக்கும்.
* டயானாவுக்கு அரச மரியாதை செலுத்த மகாராணி குடும்பம் தயங்கியது உண்மையா? பி. ராமச்சந்திரன், களுபோவில. உண்மை. குவிந்த மலர்வளையங்கள் கற்களாக மாறிவிடலாம் என்று தெரிந்து மரியாதை செலுத்த முன்வந்ததும் உண்மை.
14-20, 1997

Page 19
JIILOITU
ராமபிரான், இராவண னுடைய ஆயுதங்களை உடைத்தும் தேர் களைச் செயலிழக்கச் செய் தும் அவனுடைய நால்வகைச் சேனைகளை அழித்தும், அவனை நிராயுதபாணியாக்கிய மையினால் வானர சேனையில் பெரு மகிழ்ச்சி அலைபோல் பொங்கி எழுந்தது. இதோ அடுத்த ஒரு பாணத்தால் இராவண லுடைய பத்துத் தலைகளும் அறுபட்டு அவன் பூமியில் சரியப்போகிறான், என்று
எண்ணிக்குதூகலமடைந்திருந்தனர், ஆனால்
இராமபிரான், செயலற்று புவிமீது கண்புதைத்து வெட்கி நின்ற இராவணனை, "இன்று போய் நாளை வாராய்! என்று கூறித் திருப்பி அனுப்பியமை அவர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையே தந்தது.
இராவணனின் கொடுமைகள் இன்றே ஏற்பட்டு
விடும் என்றும் கருதியிருந்த வானரவீரர்கள் பலருக்குச் சலிப்பேற்பட்டது உண்மையே! இராவணன் போர்க்களத்திலிருந்து மீண்டதும் வானர வீரர்கள் தமக்குள் வாதப் பிரதி வாதங்களை நடத்தலாயினர். இராமபிரான் செய்தது சரியே என்று ஒரு குழுவினரும், அவ்வாறு அவனைத் தப்பிச் செல்லவிட்டது தகாது என்று மற்றொரு குழுவினருமாகச் சேர்ந்து அன்றிரவு முழுவதும் விவாதித் 560TT,
இருதரப்பினருக்குமிடையே மத்தியஸ்தம் செய்து வைக்கும் பொறுப்பினை ஆஞ்சநேயர் ஏற்றார். அரசியல் தெளிவும் தர்மசிந்தனையும் சத்தியமும் நீதியுமே இராமபிரானுடைய ஆயுதங்கள் என்றும் எடுத்துரைத்தார். போர்க் களத்தில் நிராயுதபாணியாகிவிட்ட ஒருவனைத் தாக்குவது தர்மமாகாது என்று கூறினார்.
வணங்கி ஆணைக்காகக் காத்திருந்தனர்.
வந்த தூதர்களில் மணகதி, வாயுவேகன், மருத்தன் மற்றும் மாமேகன் ஆகிய மிகத் திறமைசாலிகளானோரும் வேறுபலரும் இருந் தனர். இவர்களைப் பார்த்த இராவணன், ஏழ் பெருங் கடலும் சூழ்ந்த
ஏழ் பெரும் தீவும் எண் இல் பாழி அம் பொருப்பும் கீழ்பால் அடுத்த பாதாளத் துள்ளும் ஆழி அம்கிரியின் மேலும்
அரக்கர் ஆனவரை எல்லாம் தாழ்வு இலிர் கொணர்திர் என்றான் அவர் அது தலைமேல் கொண்டார். (யுத்த காண்டம்-1220) பொருள்:
ஏழு பெருங்கடல்களால் குழப் பெற்ற ஏழு பெரும் தீவுகளிலும் எண்ணுதற்கரிய மாபெரும் மலைகளின் மீதும் கீழே இருக்
கின்ற பாதாள உலகங்களிலும் சக்கரவாள S SS SS SS SS SS SS SS SS *SXXX" !"పంత-C%
GUäaUTID 67ssa ITJ. G.IIG களத்தில் என்ன நடந்த GOfLGBILD LDFTGAS LIGJITGÖT (34 அன்று போர்க்களத்தில் வங்களை ஒன்றுவிடா சுக்கிரீவன், ஆஞ்சநேய மற்றும் இராமபிரான் பொருத நேர்ந்ததைக் கூ வரிடமும் போர்க்களத்தி வித்த துன்பங்களை வி களிடம் தனிப்பட்ட வ:ை வீரச் செயல்களையும் எடுத்துரைத்தான்.
த்தனையையும் கொண்டிருந்த மாலியவ டைய வலிமையை முன் தில் பல தடவைகள் தேவாம்சம் பொருந்தி விளையாட நினைத்துவி யாளைக் கவர்ந்து வர் துணிந்துவிட்டாய். தர்ம ளது. ஆகவே அவர்கள்
தேவதை சார்ந்து நிற்பா
பல நீதி நெறி முறைகளை வானர் வீரர்களுக்கு எடுத்துக்கூறி தர்மமே வெல்லும் என்று உறுதி அளித்து விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
வானரப் படைகள் மட்டுமல்லாமல் வானில் நின்ற வண்ணம் இலங்கைப் போர்க் களத்தைப் பார்த்துக் கொண்டிருந்த தேவர் களும் திகைப்படைந்து காணப்பட்டனர். இராவணனின் கொட்டம் அடங்கிவிட்டது. அவன் இன்றோடு அழிந்தொழிந்தான் என்று உணர்ச்சி பொங்கக் காணப்பட்டனர், நிராயுதபாணியான இராவணனை "இன்று போய் நாளை வாராய்' என்று இராமபிரான் கூறி அனுப்பியது தேவர்களுக்குக் கட்டோடு பிடிக்கவில்லை. அரக்கர்க்கரசனை கொன்று போட இருந்த ஓர் அருமையான சந்தர்ப்பம் நழுவிவிட்டதே என்ற வேதனை அவர்களை வாட்டியது.
kao
இராவணனுடைய உள்ளம் கொந்தளிக் கும் கடலைப்போலவும் கொடிய சூறாவளி யைப் போலவும் செந்தீகக்கும் எரிமலையைப் போலவும் குமுறிக் கொண்டிருந்தது. தனது தனி மாளிகைக்குள் சென்று ஓர் ஆசனத்தில் அமர்ந்தான். மன அமைதி கிட்டவில்லை. அருகிருந்த மஞ்சத்தில் படுத்திருந்தான். பஞ்சணை முள்ளாய்க் குத்தியது எழுந்து முன்னும் பின்னும் உலாவினான். இப்படி பல நாளிகைகள் கழிந்தன. மீண்டும் ஆசனத் தில் அமர்ந்து கையொலி எழுப்பி சேவகனை அழைத்தான் எட்டுத்திக்கும் விரைந்து செல் லத்தக்க தூதுவர்களை அழைத்துவருமாறு பணித்தான்.
சேவகன் காற்றைவிட் வேகமாகச் சென்று எட்டுத் தூதுவர்களை கையோடு அழைத்து வந்தான். அவர்களும் தங்கள் தலைவன் முன் வந்து தாள் தொட்டு
மலையின் மேலும் இருக்கின்ற அரக்க வீரர்கள் அனைவரையும் உடனடியாக இங்கே அழைத்து வருவீர்களாக" என்று இராவணன் அவர்களுக்குக் கட்டளையிட் டான். அக்கட்டளையை தூதர்கள்தலைமேல் ஏற்றுக் கொண்டனர்.
தூதர்கள் சென்றதும் மாளிகையிலுள்ள மஞ்சத்தில் இராவணன் தனது உடலைக் கிடத்தினான், அவனுடைய பெரிய பாட்ட னாரான மாலியவான் அங்கு வந்து சேர்ந் தார். வயோதிபப் பருவத்தினரான அவர் இராவணனிடம் வரும் போதெல்லாம் நல்ல றங்களையே போதிப்பார் நாம் செய்யும் காரியங்களில் நல்லது கெட்டது எவை என்பவற்றையெல்லாம் எடுத்துக்கூறுவது அவருடைய வழக்கம், எப்போதும் சீதாப் பிராட்டியார் மீது தன் உள்ளத்தைப் பதித்து விட்டுத்தடுமாறிய இராவணனிடம், பிராட்டி யாரை மீண்டும் இராமபிரானிடம் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டால் எந்தவிதத் தொல் லையும் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம் என்று தான் மாலியவான் இராவணனிடம் கூறுவார். இது இராவணனின் காதுகளில் விஷம் பாய்ச்சும் இதனால் மாலியவான் வருகையை இராவணன் வெறுத்தான், பல தடவைகளில் அவர் மீது சீறிப்பாய்ந்து சினத்ததுமுண்டு இருப்பினும் தன் முன் னோர்களில் இன்றும் உயிருடன் இருக்கும் ஒருவர் என்பதனால் தன்னை அடக்கிக் கொள்வான் இராவணன், இப்பொழுதும் மாலியவானின் வருகை இராவணனுக்கு வெறுப்பையே தந்தது. கண்களை மூடிய வண்ணம் படுத் திருந்தான்
இராவணனை குழந்தையாக இருக்கும்
போதே தூக்கி வளர்த்தவரான அப்பெரி இராவணனின் சுபாவம் நன்கு ரியும் அவனுடைய மஞ்சத்தின் அருகி லிருந்த ஓர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். குறிப்பறிந்து இரர்வண்னுடைய ஆற்றலை
1. GT6s).&LIII60&s,
24.முருகன் இடம், கொழும்பு-6.
2. எம்.ஜே.பிரியந்தி,
பணில்கந்த உல்லிந்துவாவ, தெணியாய
KK LLLL LLLL LL LLLLL S T S0S சரியானவிடை:- பிரம்ம தேவனால் கொடுக்கப்பட்டது.
3. குணரெட்ணம் லக்ஷாயினி,
தபாலக வீதி, கொக்கட்டிச்சோலை, 4. சுலோசனா தர்மரட்ணம்,
சவுதம், தமிழ், ம்கா வித்தியாலயம், தெமோதரை 5 ஃபஸ்மினா நிலாம், முக்தீர் மன்சில், ஜனகபுர, டிக்வெல்ல.
ELII Lg. कeu.
செப்டம்பர் 20 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
LLLLLL LLLLLLTTSTTLS00S TTLLTST00LS0LTS0000SS LLLLLLLLS
இராவணனுக்கும் கும்பகர்னனுக்கும் என்ன உறவு?
1420,199
தனமான உன் பிடிவ னடியாக சீதாப்பிராட்டி டம் அனுப்பி வைத்து (pLIGGITILIT fil" of Göri) இராவணன் கோ அவன் வாய்திறப்பதர் வான் தன் கருத்துக்கை ருக்கும் போதே நுழைந்த மாயாஜால அரக்கர் படைத் தளப மகோதரன், மாலிய பாய்ந்தான். "எப்படி கிவிட்டது. எண்ணற்ற களைப் பலி கொடுத்து ணம் கொண்டும் பின் Iflub GLITThai Ga). சகஜம். ஆகவே இந்த 6 வார்த்தைகளை விடுத்து துக்கு மன்னரின் தம்பி கர்ணனைப் பெரும் வைப்போம். கும்பகர் ஒரே தடவையில் பல் வானில் வீசப்படுவர். ஆ துயிலெழுப்புவதற்கு பிறப்பிக்குமாறு தாழ் கொள்கிறேன்!" என்று 6) ЈадратU GLJITG) GLJIH
அடுத்த நாள் பே கர்ணனை அனுப்புவ, இராவணனுக்கு ஏற்பு தது. தூதர்களை அனு துயிலெழுப்பி வருமா LGOGITU7LLITGöT.
நூறு வீரர்கள் சேர் கிடந்த மாமிசமலைய எழுப்புதற்கு பெரு அவன் விடும் மூச் தூரத்தள்ளப்பட்டும் உடலெங்கும் காயங்க LÉljáFLb.
சங்கு சேகண்டி, தப்பட்டை ஆகிய வாத்த னின் காதுகளின் ஓரத்த எழுப்பினர் எதுவித வில்லை. ஈற்றில் யா போன்றவற்றைக் கொ அங்குமிங்கும் உருட்டி விட்டது. அன்றிரவு மு கள் நடைபெற்றது. புலால் உணவுகளை றின் மணம் அவன் செய்த போதுதான் விழித்தான்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Eத்துவிட்டு, போர்க் து என்று இராவண கட்டார். இராவணன் நடைபெற்ற சம்ப மல் கூறலானான். பர், இலக்குமணன் ஆகியோருடன் தான் றினான். ஒவ்வொரு ல் தான்பட்டு அனுப பரித்தான். அவரவர்
செந்தில் இந்தாப்பா, இங்கே பிரேமானந்தா
எங்கேப்பா இருக்கிறாரு? பிரேமானந்தா அட்டே வாராஜா, அசப்பில் என்ன்ை மாதிரியே இருக்கியே? எங்கே இவ் வளவு தூரம் என்ன விஷயமா பார்க்கவந்தே செ; அதை சாமிகிட்டேதான் சொல்லனும் நீ யாருப்பா, சாமிக்கு தெரிந்தவரா?
sys) as Fruiser udi sCastly unp யில் காணக்கிடைத்த - பிரே என்னை நன்றாகப் பார் ராஜா ஒளிவு மறைவின்றி செ தலையிலிே மொட்டை முகத்திலே குட்டை மேனியிலே வெள்ளைச் சட்டை
ஆறுதலாகக் கேட்டுக் பார்த்தா பக்காத் திருடன் மாதிரியே ான், "இராமபிரானு இருக்கே என்ன எங்கேயாவது Lä னரே நான் உன்னிடத் அடிச்சிட்டு உள்ளே வந்துட்
எடுத்துரைத்தேன். (Nassa L அவ்வீரனுடன் 虞 பிரே இல்லே ராஜா. நான்.
செ புரிஞ்சுபோச்சுப்பா கள்ளச் சாராயம் காய்ச்சி மாட்டிக்கிட்டே அப்படித்தானே, பரவாயில்லப்பா நம்ம பொலிஸ்காரங் ம அவர்களபாலுள களும் அப்பப்ப உருப்படியான காரி
பால்தான் வெற்றித் பங்களும் பண்ணுறங்களர் சபாஷ் ள்.ஆகவே முரட்டுத் பிரே பொலிஸ்காரர்களை ரொம்பவும் புக
ழாதே TITg/T. செ எப்போதாவது ஒருக்காதான் இப்படி தப் பித் தவறி உன்னைமாதிரி உண்மையான திருடங்களை பிடிக்கிறாங்க அதையும் பாராட்டாமப்போனா நியாயமா சொல்லு? பிரே என்னைத் திருடன் என்னே முடிவு
பண்ணிட்டியா ராஜா? செஅதான் முகத்திலேயே எழுதி ஒட்டி யிருக்கே, பக்காத்திருடன், பலே திருடன், உன்னைமாதிரி திருட்டு பசங்கள ஜெயில்ல போட்டு தண்டமா சாப்பாடும் போட்டுக் கொண்டிருந்தா நம்ம நாட்டு பொருளா தாரத்துக்குத்தான் டேஞ்சர் நடுரோட் டிலே வச்சு கையைக் காலை நறுக் கிப்போட்டாத்தான் சரிப்பட்டுவருமப்பா பிரே பொறு ராஜா என் விழிகளைப் பார் ராஜா ஒளி தெரிகிறதா பார் ராஜா செ விழியா இது, திருட்டு முழி ஒதுங்கப்பா, நான் பிரேமானந்தா சாமியை பார்க்க ணும் எங்கே இருக்காரு அதைச் சொல்லு முதல்ல? பிரே ராஜா நான்தான் ராஜா பிரே
"LTui. 9/a6ör LD600607 து சிறை வைக்கத்
o சே. நீங்களா? (உற்றுப்பார்க்கிறார்) அட. ஆமா. ஐயோ
சாமி. இதென்ன கோலம் நான் காண்ப தென்ன கனவா? நனவா? என் முன்னால் நிற்பதென்னசாமியா? ஆசாமியா? பொம்பி
நிற்கும் முடியெங்கே? பூண்டு நிற்கும்  ாேவியெங்க்ே வீசியிழுக்கும் வாசனை எங்கே பிரேம்ஸ் மார்க் புன்னகை எங்கே,
தத்தை விடுத்து உட
யாரை இராமபிரானி இந்தக் கோலத்திலா என் கண்கள் உங்க து சமாதானம் தேட ளைக் காணவேண்டும் இப்படித்_தெரிந் கூறினார். திருந்தால் ஒரு கூலிங்கிளாஸ் போட்டு
வந்திப்பேனே ஓ. மை. கோட்டுமை. காட்
பததால துடித்தான, I LIGJ : உணர்ச்சிவசப்படாதே ராஜா சாந்தி,
கு முன்னர்- மாலிய சாந்தி
Q. u TUša. ஜெயிலையும் ஆசிரமம் ର୩ 臀 ஆக்கிட்டிங்களா? கில்லாடிங்க நீங்க,
த்தைகள் தாந்த (செல்லமாய் வயிற்றில் குத்துகிறார்) திகளில் o பிரே நான் அமைதியைச் சொன்னேன் ராஜா வான் மீது சிறி செஏங்க, அமைதியைச் சொல்லக்கூட ஒரு IIT போர் தொடங் பொண்ணுபேருதான் பிடிச்சுவைச்சிருக் ತಿÇääl LOL வீரர் கிங்க நீங்க என்ன கன்னிராசியா சாமி விட்டோம் எக் கார உங்களுக்கு கன்னிராசி, திவ்வியாவுக்கு GJITHIGJGJJ DLGJI5 காளை ராசி பற்றியும் தோல்வியும் பிரே ஏன் ராஜா என் வயிற்றெரிச்சலை வயதான பெரியவரின் கிளப்புறே? உனக்கு பாரதியார் பாடல் | நாளை போர்க்களத் ஒண்ணு சொல்லட்டுமா ராஜா யான மாவீரர் கும்ப கச்சணிந்த கொங்கை மாந்தர் படையுடன் அனுப்பி கணைகள் வீசும் போதிலும் ஈணன் மூச்சுவிட்டாலே அச்சமில்லை,அச்சமில்லை
ாயிரம் வானரங்கள் அச்சமென்பதில்லையே ஆகவே கும்பகர்ணனை செ: பாரதியாரு பயங்கரமா சைட் அடிச் உடனடியாக ஆணை சிருப்பார் போலிருக்கு அவங்க முறைச் மையாகக் கேட்டுக் சிருப்பாங்கபோலிருக்கு நீங்க சொல்லு ஆவேசம் கொண்ட றது நிஜம்தான் சாமி, அச்சமில்லாமல் ՅԾ6յժմ ։ போனதால்தானே அந்த ஆட்டம் ஆடி (UDLG) 55/T60T. யிருக்கீங்க.
பிரே (மொட்ட்ைத்தலையை தடவிக்கொள் கிறார்) அவங்க என் முடியிலே கைவைச் சாங்க, நீ என் மடியிலே கைவைக்கிறியே ராஜா என்னைப் பார்க்க ஏன் வந்தே
ார்க்களத்துக்கு கும்ப ராஜா? து என்ற (BILITF60607 ፴ቓ§ அவசரமா ஒரு GaflrinJKilib தேவைப்பட்டுச்சு டையதாகவே இருந் சாமி. உங்க நினைப்பு வந்துடுச்சு பொடி |ப்பி கும்பகர்ணனை ಶಿಕ್ಷ್ b) aa)
UT ARGELITT UTNYTTET, GUITHI SELD GUIDHI 495 LIDIT DI 2 UT669"6" al "Go" a "O
உயிர்த்தோழிகளுக்குக்கூட சுடச் சுட எடுத்துக் கொடுத்தேம்பா அப்போ நீ வரலையே, இப்ப வந்து நிக்கிறியே, நான் எங்கே போவேன், என்ன பண்ணுவேன். செ: ஏன் சாமி தலையில காடு மாதிரி முடி இருந்தாத்தான் கையை உயர்த்த உயர்த்த மோதிரம், வாட்சு, செயின் எண்ணு வந்து கொண்டிருக்குமா சாமி முடிக் குள்ளே என்ன சுப்பர் மார்க்கெட்டா வைச்சிருந்தீங்க? ஏன் சாமி, உங்க சுப்பர் மார்க்கெட்டில் ஒரு மாருதிக் காரோ, ஹொண்டா மோட்ட பைக்கோ பதுக்கி வைச்சு எடுத்துக் கொடுத்திருந்தா கின் னஸ் புத்தகத்திலேயே போட்டிருப்பாங் கல்ல. சான்ஸ்ஸை தவறவிட்டுட்டீங்களே
ந்து நிறை தூக்கத்தில் ான கும்பகர்ணனை முயற்சி எடுத்தனர். சினால் இழுபட்டும் அவர்கள் விழுந்து ளைப் பெற்றதுதான்
பறை, குழல், தாரை, நியங்களை கும்பகர்ண ல் வைத்து பேரோலி பலனும் கிடைக்க னைகள், குதிரைகள் ண்டு வந்து அவனை பும் பயனற்றுப் போய் FINTÉN
g| ம் முயற்சி L0LS LL LtMMtLLLLLL tttL SS LLLLLS LLL LLTL GYG S G T
:: பலவகை E. : MAŽA * சமைத்து அவற கொடுக்கலாம் என்கிறாங்க எனக்கு மூச்சினுள் நுழையச் மட்டும் ஜெயில் கொடுத்துட்டாங்களே, (9) LDLJ35/76007 607 16007 இது நியாயமா UITEIT?
(தொடர்ந்து வரும்) - செ வீரப்பன் சந்தன மரத்தைத்தான்
Joli
DJ Ero
தைக் கெ
வெட்டினாரு நீங்க சுந்தரப் பெண்ணுங் களை கட்டிக் கொண்டிங்க அவரு தந்தம்தான் கடத்தினாரு நீங்க சிஷ்யைகள் கூட பந்தம் வச்சுக்கிட்டீங்க, அவரு சண்டை போட்டுக்கிட்டு பிரபலமானாரு நீங்க காவித் துண்டைப் போட்டுக்கிட்டு பிரபலமானிங்க அவரு மீசையை மட்டும் தான் வளர்த்தாரு நீங்க ஆசையைத்தான் வளர்த்துக்கிட்டீங்க அவரு கண்ணிவெடி தான் வைச்சாரு, நீங்க கன்னிகளோட ua) a rakoumalb snavšak šatů na šar, எல்லாமே டிஃபரண்ட்டா இருக்கே சாமி, பிரே போதும் ராஜா வெந்த புண்ணில
வேலைப் பாய்ச்சாதே Gar: Gesuatum LDIIT sing GTäGAR FIT LAGI? ரொம்ப திவ்வியமா இருப்பாங்களாமே, பிரே ஏன் ராஜா கேட்குறே? செநம்ம தொழில்ல எக்கச்சக்கமான போட்டி சாமி, நமக்கும் சான்ஸ் கம்மியாகிட்டே போகுது. பிரே ஏன் ராஜா கவுண்டமணி இனி உன்னை உதைக்கமாட்டேன் எண்ணு சொல்லிப்புட்டாரா? செ அதை ஏன் கேட்குறிங்க சாமி, என்னை உதைச்ச ராசி பாருங்க, இப்போ புதுசா வாற காமெடியன் எல்லாம் அவருகிட்டப் போய் அண்ணே உதையுங்கண்ணே எண்ணு கியூவில நிக்கிறாங்க பிரே யார் யாரை உதைக்கணும் எண்ணு ஒரு விவஸ்தையே இல்லாமல் போச்சுதா TITg|T? செஆமாம் சாமி.இப்பெல்லாம் கவுண்டமணி யாரை உதைச்சாலும் ஜனங்க சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்கதப்பு என்மேலதான். என்னை மட்டும்தான் உதைக்கணும் 蠶 அவருகிட்ட பட்டா எழுதி வாங்கிருயிக்கனும் பிரே: ஆமாம் ராஜா, நானும் எங்கூட கூட்டுவைச்சிருந்த அரசியல்வாதிகளிட்ட எழுதி வாங்கியிருக்கணும் ஆசிரமத்துக்கு வந்தவங்க எங்கூட மட்டும்தான் கூட்டு வைச்சிருந்தாங்க எண்ணா நினைக்குறே? (மர்மமாகப் புன்னகைக்கிறார்) செ என்ன சாமி புதிர் போடுறிங்க? பிரே வேண்டாம் ராஜா, அத மட்டும் கேட் காதே என் உயிருக்கே உலைவைச்சுடு வானுக. செ விடுங்க சாமி, என் தொழில்ல டல் அடிக்க ஆரம்பிச்சதாலதான் திவ்வியா
தொழில் தொடங்கி உங்களமாதிரி ஒஹோ எண்ணு வளரனும்
பிரே அதுக்கு வித்தை தெரியணுமே ராஜா, செ வித்தை கத்துக்கத்தானே சாமி திவ்யா வோட விலாசம் கேட்கிறேன். புரியாத சாமியா இருக்கீங்களே. பிரே (ஏதோ நினைவில் மூழ்கிவிட்டு
பாடுகிறார்) அவள் பறந்து போனாளே அவள் மறந்து போனாளே டொலர் டொலராய் கறந்து போனாளே அந்தப் பணத்துக்கு கணக்கில்லை இந்தச் சாமிக்கு துணையில்லை அவள் மறந்து போனாளே ஃபொரினுக்கு பறந்து போனர்ளே? செ. சாமி கலங்காதீங்க சாமி அடுத்த
திட்டம் என்ன சாமி பிரே அப்பில் பண்ணப்போறேன் ராஜா,
சுப்ரீம் கோட்டு எதுக்கிருக்கு செ சுப்ரீம் கோட்டும் நீங்கதான், சூப்பர் பவரும் நீங்கதான் எண்ணு ஆடினிங்க, இப்ப சுப்ரீம் கோட்டை நம்பி இருக்கீங்க ஆசையிலே சில நாள்-பெரும் அவதியிலே சில நாள் காதலிலே சிலநாள்-மனக் கவலையிலே சில நாள் வாழ்வதுவோ சில நாள்- இதில் வாடுவதேன் பல நாள்? சுப்ரீம் கோட்டும் உங்களை காப்பாற்ற முடியாது சாமி முடியாது. அந்தச் சிந்தனையில இருக்காதீங்க. சென்றதெல்லாம் வருமோ? அதைச் சிந்தனைதான் தருமோ வந்ததை யார் தடுத்தார்-இனி வருவதை யார் மறுப்பார்? பிரே செந்திலு, ராஜா இப்பதான் ராஜா நான் உண்மையாவே ஞானியாகிட்டேன். எப்படின்னு கேட்கிறியா ராஜா? தொட்டிலுக்கு அன்னை கட்டிலுக்குக் கன்னி பட்டினிக்குத் தீனி கெட்ட பின்பு ஞானி SUT SIDT SIDITநான் கெட்டபின்பு ஞானி SIDT SIDIT SIDT

Page 20
LOS KANGGAWÉ GRAIGTATAISONS OG TUG-OG LIBROJO
SEASTREET COLOMBO GIG, GI 1.
த நறுதலாந்துபார்த்தாள் HELST புகழ'பிரபலமும் பூர் மாத்தான் இருந்து
துெ வ்யது பிரிட்டிர் பக்கருக்க பாய் ரியநாள்ாள்ள நாள் ஒன்றுக்கு பல பிடர் யாங் செடி ஒருநாள் பாரிந்த ே மறுநாள்
வடிவ ஒரே நாளிங்ட புதிய புதிய ாள் வருடாந்த செலவு மட்டும்பாபு ஆய்ாங்கள்
L வந்திருந்தால் துள்ள தெரெசாவி தகுதி ஆயிரம் படங் NA ாசெந்திருகம் மருத்து li illi Liikin 醬 நடயே தொழுநோயாள
ஜார் சென்று பார்த்தது பெரிய செந்தி னாள் அள்ள Til தெரேசாந்த நள்ளாத வந்தும் நானதாயும் பரா | Leðu
அழர் பெண்ாழுதொயாரபார்க்கச்சென்றுதான் liturut ITTRINI non அத்தோடு டர்ாடி அவர்கள்ை மறந்துவிட்டா கள்ளியெடி எதிர்ப்பு விடத்திலும்கூடிடயாயநாத் ரம் தொல் மக்களின் வளத்தை பேறு |ாய்த் பாய் பாவ விளங்கங்ந்துதி பிரத்தில் திான் அதனா ஒரு பொழுது பாக்க வட செய்துவிட்டு அடுத்த மரபிய டாம் பாம் சென்றுவிட்டா பார் பிரயடி
பணம் படைந்தவர்கள் பபொதாவது வழங்கு நம்ரதாம் போன் ஸ்னடம்தாள் T பாவின் விெக்கும் பிருந்தா பாா வாழ்ந்த ராம் ஆண்டுண் Hi, I'll yw Glas allai LWT Hall
மிமொத்த நேரத்தைக் கிட்டார விட்ட இருந்ாது என்பது ஆ ாழிந்து
LLL S L L L L LD L ttt L TTT TTT TT TTT TTTLT LLTTLLLL
HI TERRANIFATTAT LI HIIT INTI ARMANILLALA MARIA VIII I
செக்கர் ரெலென்று யாளப்படும் ந்ேதிர நாடுகளின் பின்னான்கு rarely செய்வது
வள் இதர வண்டும் பிராந்ா
g Jš9rili al liniini தீவுகளின் வரக்கு | 蠶 ட்வின் நீர்பெரு மன "ள்டுள்ள எடுக்கின்றன் அங்குள் மட்டு நிப்பான்றால் 鷺 தும் குஞ்சு பெரிக்கும் நண்டுள்பருவழக்ாத்தில்தான்புட்யெடுப்படத்துன்று கிட்டது கர்நாடுகள் சிற்கரையில்து LS LLLLL LLLLLL T TTTT S TTL TLTLL S LLLZSLTTTLL S LTZLLS ான்ாக்கன்பதும் இரவ: ாய நாடு
திரம் பின் கடlஸ் முழுவின் 蠶
பெண் நண்டும் பு பெற்றார் ॥ Jes, III
விருத்திக்கர் மீண்டும் கட் ஒவ்வொரு நண்டும் 闆 எப்பெரு |திரியும்போது அவற்ா
பாட்டி பாடுவதுண்டு தங்கள்பெற்றார்நண்டுகள்
TT || 1 | aliini „Multuf
பிறப் அவமாயாவிான்த பிடாம் 轟 சென்று பாடியம்
குளியல் தும் மீ ரர் ஆன் சோன்றவாரியம் முடிந்தும் நண்டுகள் தங்கள் மெட்டு FALLLIIIIHIfllllllllll ம்ேபிவிடுகின்றம்பிென்நிப்ட்டுள்ளமைந்திரம் மற்றை மனவில்
அப் ".
TELJITHANYU UTHI பெரென் விதிக்கப்பு Jill LI LI LI LI சூட்டி தூக்கில் போட்ட primer י"ן" ஜெயகுமா
துஷ்யந்தி நம்பதியினரின்
பதசன்
■■』
i Tisht O.O.S, 97 மதுரை விதன்னை விலும் : விதுசன் தனது முதாயது பிறந்தநாள பிெனும் தண்டியின் ரொபட்ரியில் மாநிலத்தில் கொண்டாடினார்கள் மட்டும்
ா அன்பு அப்பா அா மிாயின் விக்கும் தொப்பி LLLLLTTTTT TST T TTTTS S LLLS S LLLL S STLTTLLTS S S LD போட்டது போல் LLLL L L L L L TT YLLLLL LL L LT TTT TT L LLL T LLTLTLLLLSSS III நிறம் இந்தப் பிராடக்கா கான் பாபிரித்தன் பித்தாயி த்தப்பா 臀 சிந்தி காந்தின் தம் காடாங் பிருக்கும் அம்மா தா : P LTTTTY L L TTT T LLTL Y TTTTTTT STTT TTTTTTS TLTTLTT S STT TTTT LT TL L D L L TTS L D T TT TT S TTL TT T L DD L D S Z LDLL L L TT ரிகேட்போ LTLu DDD S SLSLS uu TTTTTTSLLLS TTTTTTS T T T S TTTTTT SSYTT TTTTT TTTT TT பாடு மாற வாழ்த்துகின்றார் வின் வடகிழக்கே உள்ள நாயங்ாடோமிங்கம் ப்யாசா நெரு hlutfall
| || JJ JJJJLTAGET JUNTITIT
 

| सारे ग रे - ।
ট্রািন্ত্রী LLD DD DDD TT u T D T
ாம் பொமா பரா
பாருங்காபூ யதாரஅழகிய Y Llywely. (WWELLEN WITV4
இருந்திருந்தால் துடுப்பத்தின் ரனன் மருமகள்ாா முக்கித்துவம்பிள்ங்கிா ர்ரர் ஆண்ட்ர்வின் முன்ாள் ாடர்வமுள்ாவாள்செய்துவருகிா ாளிரும் அவர் ா போல் அழகியல்
பிரீட்டிகார பரபரப்பு செய்திகளும் II, LJTHAT டய்கம் தம்பிரிந்து பிளவராய் விவியம் sufilir. 'ನ್ತಿ। ாரா வில்லியம்ஸ் இதுவர் பெங்ட ஒழுங்ா நதி சீரமும் பிரிட்டி குடும்பா "துேம்ே தெள ஆடி ா மக்களுக்கு சிந்த ஆர்வமும்' கருத்து நண்ப்பில் தங்களவர் வின் வன்று
Luis Till தளுதா M Hot allibunalrig HIILIHATAL ET LA சேர்ந்iருக்கிறார்கள் | || Lula" är பன்ர கென்னடியின் sianum um siuluiñolfälli Tift Touloir lui au94, Asi
க்குள் என்று செய்தி வருக்க தேவதாங் பார் இருந்தார்.அவர்கள் விட்டா வந்நீள்செய்தோ
பெற்ற பார்சியும் பாாவின் ந்துக்கு பெரிதும் காகிள
ர், காதல்கதகள் என்பவர் விட்டு பார்ந்தாவ்டா பூச்சிய PP நர்ந்துவிட்டு பாா பற்றி நீங்கள் fit "RÄNGNING என்று யோசித்துப்
ா அங்கு பத்துரான் ரிந்திருச்
தங்கள் இருப்பித்திற்கு செல் முடியும் புேதைந்துகிடக்கும் முட்ாடக்கம் இக்காட்சியக் ாறும்வரைநாள் ATILI மதிக்கின்றாகுஞ்சுகள் மூட்டளை
தங்கள் ஆன் துண்வர்கள் சென்
கடற்கரையில் நிந்துவிட்டு நீங்கள் புதுப்படுகின்னதே நண்டுகள் ஆரம்பர்ாதும் பாடி சர்ந்து இா கார வருகின்
f முட்டைகளை இடுகின்றன. நர்ருளுக்கள் கடற்கரையில் நாடி ாவார் கொள்ள வேறு பிராகரும் விரும் பெரும்பாவாவு மீண்டும் III (†1557E55, la CITimorps SS S S S S SS SS SS S S SS ால் கட்டி தொங்கவிட்டிருக்கிறார்களே ன்று ந்ன்கிறீர்கள் இவன் மரிளே ாங்களுக்குள் ஒன்பது பிரம் பொல
தொண்டிருக்கிறான் பின்னர் திரும் கொசெய்தி நான் ரான் பித்ரால் தான் இந்தப் பகிரங்கத்து
(இரத்திக் காட்டெரி என்று பட்டம் ார்வதும்த வயது
தூக்கில் போட முன்னர் ா பெண்களின் து ாகால் கொந்தர் தாயடிகள் கொடுக்கப்பட்ட பா சம சாத்து ஆயிரக்
isti GTI fiiri
காட்சியை நேரில் கிா
ன் ஆபிரிக்கா
குரூகர் தேசிய வித்தியா ரப்
■■■■■