கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1997.09.21

Page 1
Registered as a Nevs Pape in SI Lanka
কেত্র
 
 

LILL
DIJj EBUJEJõET
エ」エ cm。

Page 2
T y SYJ T t yy TTCyy l C yyTy TTTS
tipir% Зшgöйй*
வாக தீர்ப்பளித்தனர். றைவேற்றாமல்
Ilij inst
sóficou
2 LIGGANTIGUIEN
குறுந்துTர ஒட் og ITH, GOGor LIGOLகுதுகலித்த ப ஊனுறுக்கம் து EGIT (5) LED GOD GND கன துர மோடி GB Tri விடிவு தந்தால்
ഞL
வியக்கவைத்த தின்னத் தேனமுதம் தாலெ
Belangjia:
ΩΙΩΣΤΟΥΤΤ III Ι ΤΩΙ ΟΙΩ) ത്തif (url, 101) |
வருங்கால என் வீட்டு முற்றத்தில் ஒ
தலைவி(தியோ? '
får M LDJ. D. årØMGUI
ஆராரோ? இவளாரோ?
என் கதி
ஹாமுசுகூப் மூர்வீதிமுத்தான விடும் சொத்தும்
மன்னார்.மொத்தமாய்போன பின்னே
கொத்தாக எனை சுமந்து இட(ர்)ம் பெயர் கோல்ெ 55 FIDTGOT,
இடம் நிறைந்த இலங்கையில் ஒர் இடம் பெயர்ந்த
jൺസെ
பெற்றோரின் உயிர்குடித்து போர் அரக்கன் ஏப்பமிட உற்றார் உற விழந்து ஊமையென வாழ்க்கையா 1st). Cartesi)
அவதனா- மொரட்டுவ பொகவந்:
மடிவதற்காய் வாழ்! நடந்தால் மிதிவெடி தனிமரமாய் தனி ஓடினால் கண்ணிவெடி
பார்த்தால் குண்டு வெடி பதுங்கினால் ஷெல் அடி
தளிர் ஒடிந்து நி !!ഞ!,IIIഞ] |[[L தட்டிப் பறித்த ச
எல்லாமே மரண அடி ஜெ நினைத்தால்தான் துக்கமடி அதனால்- இதுதான் வாழும்வரை வாழ்ந்துமடி െ ബ flau zsign- அஞ்சேல் 61601 in Lăsatul 蠶 101015 P-LDIT 01:291 LPOTP корушу: கா. பூபாலபிள் போர் முழக்கக் காதடைப்பு ஊர் முழுக்க வாயடைப்பு அநாதை உண்ண நல்ல உணவில்லை 2) otoi 9 உண்மை கூற வாயில்லை. உறவுகளும் கண்ணிலே நீர் அழுத்தம் கண்ணெதிரே சிரசினிலே துயர் அழுத்தம் GELLIITILL LÊ, தலைப் பாரம் தனைத்தாங்க சொந்த நிலப் இடக்கைதான் சுமை தாங்கியோ சுடுகாடாய்
திருமதி ஜே.கே இருதயநாதன்- உன்னைப் ே மட்டக்களப்பு பட்டியலே நீ பrரா முஹைடீ
மடல் அனுப்பியவர்களில் இடம் உள்ளவரை பெயர் பதிவுசெய்யப்பட முடிந்தவர்கள்:
தர்மலிங்கம் காந்தரூபன் கல்லடி செல்வி எம்வித்தியாழினி, பத்தனை சசிகலா துரைநாயகம், சாம்பல் செ.சகுந்தலா, வத்துகாமம் எஸ்யுவராணி, பிட்டகந்த மு.சரவணன் பசறை
ரா.வினோத்குமார் ஹட்டன் கே.எஸ்.சுப்பிரமணியம், நெல்லிமலை அஅரசரெத்தினம், சேனையூர்-06
கரதாஸ், ஆரையம்பதி-03 வலாயுதம் சச்சுதா புப்புரள்ள ஏசொரூபராஜன், ஜெர்மனி * இப்திகர் இஸ்மாயில், மடவளபஸார்
ககுகனேந்திரன், ஃபிரான்ஸ் * விதவராசா, இலண்டன் * எம்.ஜெயக்குமார், இலண்டன் * LI. aftulli, gjajsvgGJalun.
அலோகநாதன், சிங்கப்பூர் எஸ்.இஸ்மாயில், கல்முனை கு.உருத்திரன், டென்மார்க் கோசங்கரலிங்கம் திருப்பழுகாமம்-2 ஏறினோலியா, திஹாரிய * காந்தமலர் பஸ்மியா, காத்தான்குடி-06 * ஆதுரைசிங்கம், கனடா
திருமதி இமயூரா சுவிற்ஸர்லாந்து எம்மதனிஸ்மாயில் நீர்கொழும்பு * கே.எம்.நிலந்தா மூதூர் * எம்மஷ்ஷர் பலாங்கொட * பாத்திமாரிப்கா பாரிஸ், நுவரெலியா
தொ
இன
GB
சூப்
தின
616)
Ο β0
LDIG 6կմ) G)gu 2d LLG
(U00 வில்
* விடேவிட் நோர்வே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LäFIJelgali GlaismTIS2ULIg LIDib
| GBLITig, I GoLou Ir ரபி சதாசிவம் மொரட்டுவ,
ன்று கேட்கவில்லை g, GIG)g, LLITunig, Gwy, L'Illy, Glyndŵ68) Gwy, டுகட்டி மகிழ்ந்தாட டிவிளையாட
எனக்கே புரியவில்லை! கேட்கிறேனம்மா
கி. குகதாஸ்- வவுனியா
வழி என்ன? தாயாரைப் பார்த்ததில்லை தாலாட்டும் கேட்டதில்லை OILIJ 9 OIolion. வாழ வழி தெரியவில்லை போரோயாக் காரணத்தால் பெர்ழுதெல்லாம் மரணபயம் தீராத என்சோகம் ச்சு தீர இங்கு என்ன வழி Kuwait= சி.மு.சுந்தரேசன்-அரசினர் லாவ வைத்தியசாலை, மஸ்கெலியா
சாவதெப்போ? கவனியுங்கள் எண்னத்தில் தோன்றும் த்திங்கு தனை மறந்து வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லா பதென்ன? யில் மட்டும் பதிவு செய்து அனுப்பிவையுங்கள்
வளை சார்ந்தபல சோதரரை 7.09: 99
மரென்னும் சதியிங்கே சாவதெப்போ? செ.சுலக்சினி உவர்மலை, திருகோணமலை
GLIGCDT2
சஞ்சலம் வந்தது? T ജ്ഞilli gങുI?
3 a
ாவி கும்மாளமிடும் வயதில் ப்த கொடுமையின் கோலமோ?" ள-அலெக்சாந்திரா வீதி, கொழும்பு-66,
IIII.
வெற்றி வரும் முன்னே தி
அலசல் நன்றாக இருந்தது காலவரையறைகளுக்கு தலையாட்டும்
ത1ഖിബ്ന, தமிழ்க் கட்சிகள் கத்தி தமது கழுத்துக்கும் சேர்த்துத்தான் வரும் அருகிலில்லை. (IP - ಇಂಗ್ಲಿ 叫黜" கருணாகரன் திருக்கோணமலை ஆடும் - onsa-Baka', (monokr - ஊரெல்லாம் പ9Eബ (Iഞ്ഞ_
DTULO !ულ- ! ! ! ! -
சபைக்குவந்தபான்னகர்திலைழ்கந்தசாமியர் அசத்திவிட்டர் சேனை போய்ச் சேர்ந்த பின்னர்தான் பானையின் கதி தீர்மானிக் கப்ப்டும் அதுவரை கதி தவறாமல் துதி பாடலாம் என்று போல் ட்ரே ஒரு போடு கற்பனையல்ல.இச்சிதமான உண்ம்ை ஐயர் Glo...instituciĝeriĝo, aliĝis (ĝibo 07 ஜயசிக்குறுய் இலக்கையும் இளநிலவரத்தையும் அகழ்ந்து தரும் நியாயத்தில எததனை எததனை கறைபடிநத நார்த்ரே கொடுங்கள் கையை மருத்துவத்தில் எக்ஸ்ரே ரிப்பேர் ங்கள். அத்தனையையும் ஒன்றுவிடாமல் S S S S S
b Jäua Q இருப்பதைத்தான் காட்டும் நாரதரின் எக்ஸ்ரே ரிப்பேர்ட் இருப்பதை TT TTYYTTTTTTTTS S L TTTTT S yyyS y M Ty MMMMM S TT TTyMTTTe ணப்படுத்தப்பட வேண்டிய பக்கம் புலிகளின் தயார் நிலையும் ஆயத்தங்களும் பற்றி பல மாதங்கள் பி.கிறிஸ்ரி அன்ரனி, மட்/தாண்டவன்வெளி இi நாரதர் சொன்னதை தற்போதைய களம் உறுதிப்படுத்தி
பால் அநாதைகளின் ளும்
- பாலையூற்று, திருமலை
தொடர்ந்து வரும் யுத்த
ருகிறது காஷ் நார்த்ரே list ܒܩܗ܂ Ս ԱՔՍՅrժ9)։ Kok669iago,538561 ஒவ்வொரு வாரமும் நீ சுமந்து வரும் ភ្នំពេញ குடம்
ங்கள் அருமையிலும் அருமை. பூலானின் சனத்ஜெய்சூர்யாவை முன்னாள் அதிரடி வீரர் ப்ரீகாந்த் புகழ்ந்திருந்
ம் கண்களில் கண்ணிரை வரவழைக்கிறது. தர் உண்மையான திறமைசாலியால்தான் இன்னொரு திறமைசாலியைப்
தினகரி சொக்கலிங்கத்தின் நியதிகள் மாறலாம் பாராட்டமுடியும் மற்றோர் திறமைகளைக் கண்டு முகம் களிப்பேர்
மத்தியிலே பரீகாந்த் இண்மையாகவே சிறந்த் { நிறை
- リQ
திருமதி எஸ்.ராதா, இறக்குவானை
O தேனினும் இனியதாக தித்திக்கும் அன்பின் முரசே! நீ சுமந்து வரும் அனைத்து அம்சங்களும் னை கவர்ந்தவை. அதிலும் இலக்கியநயம், பந்த இரவு போன்றவை மிகவும் சுவாரசிய புள்ளன. மேலும் பூலான் மிகவும் கவலையாக ஆத்திரத்தையூட்டுவதாகவும் இருக்கிறது என்ன வது காலத்தின் கோலம் காமப்பிரியரின் ரை குடிக்க வேண்டும் போல் இருக்கிறது. ச உன்னை வாசித்த என்னால்தான் முடிய லை. கதையின் முடிவிலாவது பூலான் காம ர்களின் உயிரை மண்ணிலிருந்து விண்ணிற்கு ப்ப வேண்டும் என்பதே என் பிரார்த்தனை தல்
ஜீவா தேவராஜா, பாரதிபுரம், ற் கிளிவெட்டி, மூதூர். இது

Page 3
ஜயசிக்குறுய் படையினர் 10.09.97 அன்று தமது தரை நகர்வு முயற்சியை மீண்டும் ஆரம்பித்தனர்.
புளியங்குளம் நோக்கி ஒருமுனையிலும், நெடுங்கேணியில் இருந்து ஒட்டிசுட்டான் பகுதி நோக்கி மறுமுனையிலும்ாக இரு முனைகளில் படைகள் முன்னேற ஆரம் பித்தன.
நெடுங்கேணியில் இருந்து ஒட்டிசுட்டா னுக்கு செல்வது சுலபமான காரியமல்ல. புலிகளின் அணிகளை அங்கு இழுப்பதற்காக ஒட்டிசுட்டான் நோக்கி நகர்வை ஆரம்பிப் பதுபோல படையினர் போக்குக் காட்டினர். அந்தச் செய்தியே ஒட்டிசுட்டானை நோக்கி முன்னேறுவதாக கூறப்பட்டது. ஒட்டி சுட்டான் நோக்கிய பாதையில் முன்னேற யல்வதாக போக்குக் காட்டிய படையினர் து புலிகள் எறிகணைத் தாக்குதல் நடத் தினர்.
படையினரை எதிர்த்து நிற்கும்
ஒட்டிசுட்டான் நெடுங்கேணியில் இருந்து வடக்கு நோக்கி 1 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. புலிகளின் தளப்பிரதேசத்தின் இதய பாகமான முல்லைத்தீவு மாவட்டத் திற்குள் உள்ளபகுதியே ஒட்டிசுட்டானாகும்.
அந்த பதினொரு கிலோமீட்டரை கடப்பதைவிட நெடுங்கேணியில் இருந்து புளியங்குளம் நோக்கிய 20 கிலோமீட்டர் தூரத்தை கடந்துவிடலாம். எனவே ஒட்டி சுட்டான் பகுதிக்கு செல்வது படையினரின் நோக்கமாக இருக்கமுடியாது அவ்வாறு செல்ல முயல்வது புளியங்குள மோதலைவிட பன்மடங்கு பாரிய மோதலை சந்திக்கும் களமாகிவிடும்.
வவுனியா-யாழ் சாலையில் முன்னேறும் லிகளின்
அணிகளை வேறு புறமாக இழுக்கும்
துரில் நடந்த கடும் மோதல்-இரு
வகையில் போக்குக்கா வாகும். புலிகளும்
கொண்டு, யாழ்-வவுன னேறிய படையினை பிரதான கவனம் செ
esᎶin புளியங்குளம் ே படையினர்மீது புது வைத்து பாரிய தாக் லிகள் 10.09.97 புத6 LILIIIful F660LII LIGO)LLI 776STÍT LJIG SIIIIITRAGO 13 (BLIf La)ustafaði Guff Göt gFLaurig,6067 தனர் பாரிய சிதைவ புலிகளால் எரிக்கப்ப பட்டது.
ஏ.கே.எல்.எம்.ஜி.
ஈ.பி.டி.பி அலுவலக குண்டுெ
தலா 50 ஆபயிறம் கொருக்கப்பட்ட
கொழும்பில் ஈ.பி.டி.பி அலுவலகத் தில் இடம்பெற்ற கைக்குண்டு வெடிப்பின் பின்னணி பற்றிய தகவல்கள் கண்டறியப் பட்டுள்ளன. உள்ளிருந்து திட்டமிடப்பட்ட சதியே காரணம் என்பது புலனாகியுள்ளது. கதவு திறந்ததும் வெடிக்கும் வகையில் கைக்குண்டுகள் இரண்டு உட்புறமாக கட்டப்பட்டிருந்தன. இன்னொரு அறை வழியாகச் சென்று அலுவலக கதவின் உட் பக்கமாக கைக்குண்டுகள் கட்டப்பட்டி ருந்தன.
FFILL5), Lg LL57, 1960) GwGODL.D. 1560au GlaruGwneir ரான தம்பிராசா வடிவேல் (ராஜூ அலு வலகத்தில் இருந்து வெளியே புறப்பட்டுச் சென்றதும், அவரது அலுவலக அறைக்குள் பின்புற அறைவழியாக பிரவேசித்து கைக்குண்டுகள் கட்டப்பட்டன. வெளியே சென்ற ராஜூ திரும்ப வந்து அலுவலக கதவை திறக்கையில் கைக்குண்டு வெடித்தது. ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் шол600Јшрп60ттії.
தம்பிராசா வடிவேல் ஈபிடிபி இயக்க தலைவர்களில் ஒருவராவார் மட்டக்களப்பு பெரிய கல்லாறைச் சேர்ந்தவர். கடந்த 20 வருடகாலமாக அரசியலில் ஈடுபட்டுவந்தார்.
இந்திய படையினரிடம் ஆயுதப் பயிற்சி பெற்றிருந்தார். ஈ.பி.ஆர்.எல்.எஃப். ஈ.பி. டி.பி பயிற்சி முகாம்களில் ஆயுதப் பயிற்சி வழங்குவதற்கும் பொறுப்பாக இருந்தார்.
உள் சதியில் ஈடுபட்ட மூன்று அல்லது நான்குபேர் உடனடியாக ஈ.பி.டி.பி.யினர் உள்ளே மேற்கொண்ட விசாரணையில் மாட் டிக்கொண்டனராம் இருவர் பொலிசாரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சதியில் முக்கிய
சம்பந்தம் கொண்ட இருவர் விசாரணையின் போது தப்பிச் சென்றுவிட்டனர் என்று ஈ.பி.டி.பி.யினர் பொலிசாரிடம் தெரிவித் துள்ளனர்.
ஈ.பி.டி.பி.யில் இருந்து விலக்கப்பட்ட தாக அறிவிக்கப்பட்ட ராமேஸ்வரன் எம்.பி. கூறியதற்கு இணங்கவே உள்சதியில் ஈடு பட்டதாக கைதானவர்கள் கூறியுள்ளனர். தமக்கு தலா 50 ஆயிரம் ரூபாய்கள் தருவதாக ராமேஸ்வரன் கூறியதாகவும், முற்பணமாக ஒரு தொகை தரப்பட்டதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து ராமேஸ்வரனின் செய லாளர் குணசீலன் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நிபந்தனையுடன்கூடிய பிணை யில் விடப்பட்டுள்ளார்.
ஈ.பி.டி.பி. தலைமைச் செயலகத்தில்
உறுப்பினர்கள் மட்டுமன்றி வெளியாரும்
SS S SS SS S S S S S S S S S S
தங்கிச் செல்ல அனுமதி அதனால் அங்கு இருக்கும். அதனால்தா வராதபடி சந்தடி ச சதிவேலை செய்யப்ப
சதிவேலைகளில் ஈ.பி.டி.பி உறுப்பின ஊர்காவத்துறையில் பாளராக இருந்தபோ, வர்கள் என்று தெரிவு
திலீபன்றி
இந்திய அமைதிப் ருந்த காலத்தில் 1987 நீராகாரம் அருந்தா உண்ணாவிரதம் இருந் லெப்டினன்ட் கேர்ண ஆண்டு நினைவு தி: திகதி முதல் அனுஷ்டிக்
நினைவு நாட்கை
முதல் 26ம் திகதி வரை
கிழக்குப் பகுதியிலும் நிகழ்வுகள் அடையாள என்பன நடைபெறும் புலிகள் அறிவித்துள்
சம்பளப்பணம் மூலம் எரித்தவீடுகளுக்கு இழப்பீடு
மட்டக்களப்பு-வாழைச்சேனை புதுக் குடியிருப்பில் கடந்த 15.07.97 அன்றுபடை யினருக்கும் புலிகள் இயக்கத்தினருக்கும் இடையில் நிகழ்ந்த மோதலொன்றின் விளை வாக குடிமக்களின் வீடுகள் பல படையின ரால் எரிக்கப்பட்டன.
இச்சம்பவம் தொடர்பாக வாழைச் சேனை பிரிகேடியருக்கு பரவலான முறைப் பாடுகள் தெருவிக்கப்பட்டதன் காரணமாக அவர் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்து பொது மக்களுக்கு ஏற்பட்ட சேத விபரங் களை மதிப்பீடு செய்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்திருந்தார். சேத விபரங்கள் படையினராலேயே திரட்டப்பட்டன.
அதற்கமைய கடந்தவாரம் பாதிக்கப்பட்ட 36 வீடுகளுக்கு ரூபா 3இலட்சத்து 50ஆயிரம் நஷ்டஈடு வழங்கப்பட்டது. ஆகக் குறைந்த பாதிப்புக்குரிய இழப்பீட்ாக ரூபா 500 உம்
தொகையாக ரூபா 49
Ghosrruptibi
Ingle EiLEOLOUTign afIL
உம் வழங்கப்பட்டன. நஷ்ட ஈட்டுக்காக பெறப்பட்ட இப்பணத்தொகை விடெரிப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட படையினரின் சம் பளத்திலிருந்தே அறவிடப்பட்டதாகும் என்று பிரிகேடியர் தெரிவித்தார்.
இழப்பீடு வழங்கும் வைபவத்திற்கு வாழைச்சேனைப் பிரதேச செயலாளர் திருகே கதிர்காமநாதனும் அழைக்கப்பட்டி ந்தார். மேஜர் ஆர்.எம்.குமாரசிங்கவும் வ்வைபவத்தில் சமுகமளித்திருந்தார்.
பிரதேச செயலகத்தினால் மேற்கொள் ளப்பட்ட மதிப்பீடும் படையினரால் செய்யப்
விடுதலைப் புலி வாக்கப்பட்டுள்ள பு சிறுத்தைப் படையணி பட்டுள்ளது.
GallaöIGGNINä), FLÉU மற்றும் கடற்சண்டைக பட்ட உறுப்பினர்களில்
புதிதாக கொமாண்ே
பட்ட மதிப்பீடும் கிட்டத்தட்ட ஒத்திருப்பதாகத்
தெரிவிக்கப்பட்டது.
இதற்கு முன்னரும் வாகரை, பேத்தாழை
போன்ற பகுதிகளில் நடந்த சம்பவங்களின்
விளைவாக படையினரால் பாதிக்கப்பட்ட ஒரு சில குடும்பங்களுக்கு படையினர் சிறிய அளவான உதவிகளைச் செய்துள்ளனர்.
famiñoFamiño
உறுப்பினர்களையும் படைப்பிரிவு உருவா
தனியான சீருை வழங்கப்பட்டுள்ளன. சண்டைகளில் ஈடுப வழங்கப்பட்டுள்ளதா
சிறுத்தைப் படை கள் என்றொரு தனி கிறது.
"யாழ்ப்பாணம் வருகிறீர்கள் இங்கு சிவிலியன்கள் படும் துன்பங்களைப் பற்றிய கதைகளைத் திரட்டி, படங்களையும் பிடித்து கொழும்புக்கு கொண்டுபோய் பொதுமக்க ளைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதிப் பிர சுரிக்கிறீர்கள். ஆனால் நாங்களும் மனிதர்கள் தான், நாங்கள் அனுபவிக்கும் துன்ப துயரங் களைப் பற்றி எவரும் ஏன் என்று கேட்பது மில்லை எங்களுக்காக அனுதாபப்படு வோரும் இல்லை.
ရှိကြီး မှီးကြီ။ யாழ் பலாலி இராணுவத் தளத்தின் விமான நிலையத்தில் கொழும்பு திரும்புவதற்காக விமானத்துக்காக காத் திருந்த பத்திரிகையாளர்களிடம் அங்கு ஒரு ஒதுக்குப்புறமாக நின்றிருந்த சிலர் கேட்டனர். அவர்கள் வேறு யாருமல்ல; சிறீலங்கா ஆயு தப்படைப் பிரிவைச் சேர்ந்தவர்களே ஏறத் தாழ 300 பேர்வரை அவ்விடத்தில் ஏமாற்றத் தையும் வேதனையையும் சுமந்த வண்ணம் இருந்தனர். இவ்வாறு ஐலண்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
யாழில் கடமையாற்றும் படையினர் "ஊர்திரும்பி குடும்பத்தினருடன் இருந்துவிட் டுத் திரும்புவதற்காக 14 நாட்கள் மட்டும் விடுமுறை தரப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்துச் சீரில்லாமையினால் 14 நாட்களில் ஒருநாள் விடுமுறை விமானத்தைக் காத்திருப்பதில் கழிந்து போய் விடுகிறது. சில சந்தர்ப்பங்களில் இரண்டு மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் ஏற்படுவதுண்டாம் விடுமுறை
@亚-27,1997
காலத்தில் ஒவ்வொரு நிமிடத்தையும் தங்கள் குடும்பங்களுடன் செலவிடக்கனவு கண்டு கொண்டிருக்கும் அவர்களுக்கு இது ஒரு பரிதாபகரமான அனுபவம்
UGolf IEEGI
அத்துடன் இவர்களுக்கு காத்திருப்ப தற்காக ஒதுக்கப்பட்டுள்ள பத்தில் உணவோ, தேனிரோ, குடிநீரோ கிடைப்ப தற்கும் எதுவித வசதியும் இல்லையெனத் தெரிவித்துள்ளனர்.
பகல் 350க்கு அன்ரநோவ் 32 விமானம் பலாலியில் தரை இறங்கியது. எண்ணை நிரப்பி, இயந்திரப் பரிசோதனைகளை முடித் துக்கொண்டு விமானம் புறப்படத் தயாரான தும் பத்திரிகையாளர்கள் 17 பேரும் முன்ன தாக அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து
அதிகாரி இருவரும் பொலிஸ் அதிகாரி
ஒருவரும் சென்று இருக்கைகளில் இடம்
இதனைத் தொடர்ந்து இராணுவத்தில்
பிடித்தனர்.
பயணத்துக்காக காத்திருந்த பொலி சாரும் சிப்பாய்களும் வரிசையில் நிற்கும்படி கோரப்பட்டனர். இதற்கிடையில் கடும் காயமுற்ற மூன்று சிப்பாய்கள் ஸ்ட்ரெச்சரிலும் மற்றும் சிறுகாய்ங்களுக்குள்ளான இருவரும் அனுமதிக்கப்பட்டனர்.
பிரதானமானதாகக் கருதப்படும் 'டிசிப் பிளின் கட்டுப்பாடு காற்றில் பறக்கவிடப்
விழுந்தடித்துக் கொண்டு விமானத்துக்குள்
இடம்பிடிக்க முண்பு றினர்.
விமானத்தின் கத ரும் தரையில் வர்களில் ஒருவரை ஏறிய சிப்பாய் ம கையெடுத்துக் கும்பி
விமானக்கதவு ஓடுபாதையை நோக் திரிகையாளர்களிடம் களில் பெரும்பாலாே அன்றையக் கடைசி கிடைக்காதமையினால் யில் நின்றிருப்பதை அ என்றும் "ஐலண்ட்
பிக்குமார் மூவரும் அதன்பின்னர் இராணுவ 6.
பட்டு காத்திருந்த துருப்புக்கள் பாய்ந்து
மட்டக்களப்பு-வ லுள்ள படையினர் சில ஜொனி வெடிகளில் பட்டுள்ளனர்.
இது விடயமா புலனாய்வுத் தகவ மடுப் பகுதிக்குச் சென் படையினரைக் கு இயக்கத்தினர் ஜொன வைக்கின்றனர் என் தாகப் படையினர்
ஜொனி வெடி வடிக்கைக்காக எல். மாணவர்களையும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டும் முயற்சியே அது அதனைப் புரிந்து பா சாலையில் முன் தடுப்பதிலேயே த்தினர்.
ாக்கி முன்னேறிய என்ற இடத்தில் தலை தொடுத்தனர் கிழமை நடைபெற்ற 40க்கு மேற்பட்ட ர் புலிகள் தரப்பில் ! LL60LL7760 Trfai) 17 புலிகள் ஒப்படைத் டைந்த 13 சடலங்கள் ட்டதாக தெரிவிக்கப்
10 ஜி.பி.எம்.ஜி.-01,
355I: TLD க்கப்படுவது உண்டு கூட்டம் அதிகமாக ன் யாருக்கும் சந்தேகம் ாக்கில் உள்ளிருந்தே ட்டுள்ளது. ஈடுபட்ட நால்வரும் ர்கள். ராமேஸ்வரன் ஈ.பி.டி.பி. பொறுப் து அவருடன் இருந்த க்கப்படுகிறது.
படைநிலை கொண்டி ம் ஆண்டு நல்லூரில் மல் சாகும் வரை து உயிர் நீத்த தியாகி ல் திலீபனின் 10வது னம் இம்மாதம் 16ம் கப்பட்டு வருகின்றன. ள ஒட்டி 16ம் திகதி வன்னிப்பகுதியிலும்,
பல்வேறு அஞ்சலி உண்ணாவிரதங்கள்
மற்றொரு தரை நகர்வு
ரப்பிலுமாக 70க்கு மேற்பட்டோர் பலி
ஆர்.பி.ஜி லோஞ்சர்கள்-05, 60-எம்.எம். மோட்டார்கள்-02 ரி.56 ரக துப்பாக்கிகள், மற்றும் 30 ஆயிரம் ரவைகள், உபகரணங்கள் என்பவை கைப்பற்றப் பட்டதாக புலிகள் தெரிவித்திருந்தனர்.
இராணுவ
புளியங்குளம் நோக்கி முன்னேறிய
படையினரை நோக்கி காட்டுப் பகுதியில் இருந்து எறிகணைத் தாக்குதல் நடத்திய புலிகள் திடீரென்று படையினரின் பக்கவாட் " டில் கிழக்கு புறமிருந்து நெருங்கி தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இதனால் ஜயசிக்குறுய் படையணியின்
முன்வரிசைப் படையணிகள் முன்னேற்
றத்தை தொடர முடியாமல் போனது
புதன்கிழமை நடைபெற்ற பாரிய
சண்டையில் புலிகள் தரப்பில் தாக்குதல் அணி தளபதிகளில் ஒருவரான லெப்டி னண்ட் கேனல் பூவரசன் பலியானார்.
புதன்கிழமை நடைபெற்ற மோதலின்
பின்னர் இரு தரப்பும் வுெல் வீச்சுக்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
Süd. 3.24 12.09.97 அன்று இலங்கை விமானப்
படைக்கு சொந்தமான எம்ஜ24 ரக ஹெலிக் கொப்டர் ஒன்று புலிகளின் விமான எதிர்ப்பு படையணியால் சுடப்பட்டது.
விமான எதிர்ப்பு துப்பாக்கியாலேயே
ஹெலிக்கொப்டர் சுடப்பட்டது. ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படவில்லை. பாரிய சேதத் துடன் ஹெலி தரையிறங்கியது.
எம்.ஐ.24 ஹெலிக்கொப்டரில் விமான
எதிர்ப்பு ஏவுகணையை எதிர்க்கும் ஏவுகணை எதுவும் கிடையாது. அக் ஹெலிகொப்டரில் உள்ள ஏவுகணைகள் எதிரே வரும் விமா னத்தை தாக்கக்கூடியவை. தரையில் உள்ள இலக்குகளையும் அந்த ஏவுகணைகளால் தாக்க முடியும். ஆனால் விமான் எதிர்ப்பு ஆயுதங் களின் தாக்குதலை எதிர்கொள்ளமுடியாது.
இலங்கை அரசிடம் உள்ள விமானங்
களில் கிபிர் விமானங்களில் மட்டுமே விமான
SS
எதிர்ப்பு ஏவுகணையை எதிர்கொண்டு தாக் கும் ஏவுகணைகள் உள்ளன. அன்டநோவ் விமானத்தில் விமான எதிர்ப்பு ஏவுகணை களை திசை திருப்பும் ஹிற் பலூன்கள் gd GTIGTGOT.
(്യ, ദൃG எம்.ஜ24 ஹெலிக்கொப்டர் தாக்கப்பட்ட பின்னர் சண்டையில் தீவிரம் குறைந்தது. புளியங்குளம் நோக்கிய தரைநகர்வும் மந்த நிலையை அடைந்தது. மறுபடி 15.09.97 அன்று மீண்டும் மோதல்கள் ஏற்பட்டன. இம்மோதலில் புலிகள் தரப்பில் 5பேர் பலியாகினர் படையினர் தரப்பிலும் பாரிய இழப்பு ஏற்பட்டது.
10.09.97 முதல் ஆரம்பமான தரை நகர்வு முயற்சியின் பின்னரும் படையினர் முன்பிருந்த நிலைகளிலேயே இதுவரரை தரித்து நிற்கின்றனர். முன்னோக்கி செல்ல முடியவில்லை என்று அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
எம்.ஐ.24 ஹெலிக்கொப்டரும் சேத மடைந்தமையால் ஜயசிக்குறுய் படையினரின் தரை நகர்வுக்கு விமானப்படை உ I போதியளவு வழங்க முடியாமல் இருக்கிற 35 TLD
10.09.97 முதல் 1609.97வரையான நில வரப்படி ஜெயசிக்குறுய் படைகளுக்கு எதிரான சண்டைகளில் புலிகள் தரப்பில் 22பேர் வரை பலியாகியுள்ளனர்.
இலங்கை விமானப்படைக்கு இஸ்ரே லிடம் இருந்து மேலும் 8 கிபிர் விமானங்கள் வழங்கப்படவுள்ளன. இந்த விமானங்கள் இந்த வருட இறுதிக்குள் வந்து சேருமாம். இலங்கையின் 50வது சுதந்திரதின கொண்டாட்டத்தின் முன்பாக குறிப்பிடத்தக்க இராணுவ வெற்றியை பெற்றாக வேண்டும் என்பதில் இலங்கை அரசு தீவிரம் காட்டு வதையே அதன் ஆயுதக் கொள்வனவுகள் வெளிப்படுத்தி வருகின்றன என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
காணாமற் Guaranae பற்றி
ரணை நடத்திய கமிஷனின் அறிக்கையை வெளி
யிடப்போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
என்று விடுதலைப்
NTGOTT,
இதனை சர்வதேச மன்னிப்பு சபை வரவேற்றி ருக்கிறது. ஆனால் இதனையிட்டு பாதுகாப்புத் துறையோடு பரபரப்பு ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
ணைந்த வட்டாரங்களில்
சீருடை தரித்தவர்கள் 170 பேர்களும் குற்றப்பட்டியல்களில் இடம்பெற்றிருப்பது தான் பரபரப்புக்கான காரணமாம். இவர் களுள் இருவர் உயர்தர அதிகாரிகளாம். அறிக்கை வெளியிடப்படும் பட்சத்தில் இவர் கள் அனைவரும் கட்டாய லீவில் அனுப்பப் படுவர் என்றும் கூறப்படுகிறது.
ம்-தரையிலும் போ
etT LL LLL LLTLLLLLT S LL Lt TTT ee eTT
கள் இயக்கத்தில் உரு திய படைப்பிரிவுக்கு என்று பெயர் சூட்டப்
ளில் சிறப்பாகச் செயற் ஒரு பகுதியினரையும், டா பயிற்சி பெற்ற கொண்டதாக L க்கப்பட்டுள்ளதாம்.
களும் இவர்களுக்கு கடலிலும், தரையிலும் டக்கூடிய பயிற்சிகள்
கூறப்படுகிறது. ணிையில் கடற் சிறுத்தை ான அணியும் இருக்
புல்மோட்டையில் 09.09.97 அன்று கப்பல்மீது நடத்தப்பட்ட தாக்குதலிலும், கடற் சமரிலும் கடற்புலிகளும், சிறுத்தைப் படையணியும் இணைந்தே பங்கு கொண்ட
அதுதான் சிறுத்தைப் படையணியினர் பங்குகொண்ட பாரிய முதற் சமர் என்று தெரிகிறது.
09.09.97 அன்று இரவு சிறுத்தைப் படையணியினரால் வவுனியா மன்னார் பிரதான வீதியிலும் பாரிய தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது.
படையினரின் காவலரண்கள்மீது நடத் தப்பட்ட அத்தாக்குதலில் 7 காவலரண்கள் அழிக்கப்பட்டதாகவும், ஒன்பது படையினர் பலியானதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர். புலிகள் தரப்பில் எவ்வித இழப்புக்களும்
----- ஏற்படவில்லை. ஆயுதங்களும் கைப்பற்றப்
அடித்து முன்னே
வாரம் படுகாயமுற்ற டத்தப்பட்டிருந்தனர். அவசரத்தில் உள்ளே த்துவிட்டார். அவர் டு அழுதார்.
முடப்பட்டு விமானம் த்திரும்பியபோது பத் முறையிட்ட துருப்புக் னார் அதே இடத்தில்விமானத்திலும் இடம் ஏமாற்றமடைந்த நிலை
வதானிக்கமுடிந்தது
விடுத்ததிலிருந்து பொதுமக்கள் மத்தியில்
பரித்துள்ளது.
ழைச்சேனைப் பகுதியி சமீப சில நாட்களாக கப்பட்டுப் பாதிக்கப்
தமக்குக் கிடைத்த ன்படி கோரகல்லி று வரும் கிரானிலுள்ள
வைத்துப் புலிகள்
வெடிகளைப் புதைக்க து தெரியவந்துள்ள றுகின்றனர்.
ளைப் புதைக்கும் நட f), HF. LISANGOTT LIITILFIGO) GAU ஈடுபடுத்துகின்றனர்.
கடற்தாக்குதல்களிலும் சிறுத்தைப் படையணி
அப்பால் அகன்றுவிடுமாறு புலிகள்
LILLGÕIGITLD.
தொடரான அதிரடித்தாக்குதல்களிலும்,
கள் ஈடுபடுத்தப்படவுள்ளன என்று கூறப் படுகிறது.
அரசாங்கப் படையினரதும் அவற்
றுடன் சேர்ந்து செய்ற்படும் இயக்கங்களின்
தும் முகாம்களைச் சூழ்ந்து வசிக்கும் மக்கள் அப்பகுதிகளிலிருந்து 500 மீட்டர் தூரத்திற்கு யக்கத் தினர் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங் களில் எச்சரிக்கை விடுத்தது தெரிந்ததே.
புலிகள் இயக்கத்தினர் இவ்வெச்சரிக்கை
எனவே இத்தகைய நாசகார நடவடிக்கை களில் அப்பாவிச் சிறுவர்களை ஈடுபடுத்து வதைத் தவிர்க்குமாறு எல்ரிரிஈயினரைக் கேட்டுக் கொள்ளுங்கள் என்று வாழைச் சேனை பிரிகேடியர் சில்வா வாழைச்சேனைப் பிரதேச செயலாளர் திரு.எஸ்.கதிர்காமநாத னிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இதுபோன்ற நடவடிக்கையில் எல்.ரி. ரிஈயினர் தமது அங்கத்தவர்களை ஈடுபடுத் துவது தமக்குப் பாதகமில்லை. ஆனால் அப்பாவிகளை இத்தகைய நாசகாரச் செயல் களில் ஈடுபடுத்துவதற்கு சமூகநல விரும்பிகள் எந்த வகையிலும் அனும்திக்காது தடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.
வன்னியில் ஜயசிக்குறுய்படையினருக்கும் புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் தொடர்ந்து வருகின்றன.
அதேவேளை வன்னியில் பரவலான தாக்குதல்களிலும் புலிகள் ஈடுபட்டுவருகின்ற னர். மணலாறு, மன்னார், கிளிநொச்சி போன்ற பகுதிகளில் புலிகளின் தாக்குதல்கள்
டம்பெற்றுள்ளன.
கிளிநொச்சியில் மாட்டுவண்டி ஒன்றில் பயணம் செய்த படையினர் புலிகள் வைத்த கண்ணி வெடியில் சிக்கினார்கள் 7 படை பினர் பலியாகினர்.
ஜயசிக்குறுய் படையினரின் முன்னேற் ரத்தை தடுத்து நிறுத்திக்கொண்டே வன்னியில் ஏனைய பட்ை நிலைகள்மீதும் தமது தாக்குதல் களை விரிவாக்க புலிகள் திட்டமிட்டுள்ளனர். கிளிநொச்சி மற்றும் மணலாறு இரா ணுவ முகாம்கள் புலிகளின் தாக்குதலை எதிர்பார்த்து உஷார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன. மன்னாரில் நிலை கொண்டுள்ள படையினரும் புலிகளின் தாக்குதலை எதிர் நோக்கிய வண்ணம் உள்ளனர்.
பீதி நிலை உருவான அதேவேளை பாதுகாப் புத் தரப்பினர் உஷாரடைந்துள்ளனர்.
படையினரதும் பொலிஸாரினதும், படை யினருடன் சேர்ந்து செயற்படும் இயக்கங்களி னதும் முகாம்களைச் சூழ்ந்து வசிக்கும் மக்கள் தற்சமயம் செய்வதறியாது தவிக்கின்
றனர். இப்பகுதிகளை விட்டு நகர்ந்தால் படையினரதும், பொலிஸாரினதும், படை யினருடன் சேர்ந்து செயற்படும் இயக்கங் களினதும் வெறுப்பைத் தேடிக் கொள்வ தோடு, பழிவாங்கலுக்கும் ஆளாக வேண்டி வரும் என்று மக்கள் பீதி கொண்டுள் GTGOTIT.
அதே வேளை அப் பகுதிகளை விட்டு வெளியேறாவிட்டால் புலிகள் இயக்கத்தின
ரின் வெறுப்புக்கும் உள்ளாகக்கூடும் என்று
மக்கள் கவலை கொண்டுள்ளனர்.
புலிகள் இயக்கத்தினரின் வேண்டு கோளை ஏற்று குறித்த பகுதிகளை விட்டு யாராவது வெளியேறுகிறார்களா என்பதைப் பாதுகாப்புப் படையினர் தீவிரமாகக் கண் காணித்து வருகின்றனர்.
துவரையில் எவரும்புலிகள் இயக்கத் தினரின் எச்சரிக்கைக்கிணங்க தாம் இருந்த டங்களை விட்டு அப்புறப்படவில்லை.

Page 4
அதிகாரப் பரவலாக்கல் யோசனை களை உள்ளடக்கிய அரசியல் யாப்புக்கான வடிவமைப்பினை யாழ்.மக்கள் ஆதரிப்ப தாகத் தெரியவில்லை. இவற்றை நடை முறைப்படுத்துவதில் ஏற்படும் காலதாம தமே இதற்குக்காரணம்" என யாழ் பல் கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பி. பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்தார். பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போதே இக்கருத்தை அவர் கூறினார்.
"கடந்த இரண்டரை வருடங்களாக யாழ் மக்கள், அரசாங்கத்தின் தீர்வுத்திட்டப் பொதியிலிருந்து அமைதிக்கான ஒரு வழி கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் ஏமாற்றமே கண்டபலன் யாழ்ப்பாணத்தி
முஸ்லிம் ஆசிரியர்பற்றுக்குறுை அமைதிய
ಹದ್ಲಿಲ್ಲ AIDS El
லுள்ள மக்களைப் பொறுத்தமட்டில் அவர் மலையக தோட்ட களுக்கு தற்போது அமைதியான வாழ்க் - 1909 கூட்டுறவு கையே தேவைப்படுகிறது. தீவுப்பொதி தின் மூலம் வழங்கப்ப யைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. உரிய முறையில் கிடை
தீர்வுப்பொதியினை நடைமுறைக்குக் பல்வேறு சிரமங்களும் கொண்டு வருவதற்கு அரசாங்கம் வீணான டுள்ளதாகப் புகார்கள் காலதாமதம் செய்கிறது. இவ்வாறு கால கின்றன. தாமதம் செய்வதனால் து என்றுமே மலையக மக்கள் மு நடைமுறைக்கு வரப்போவதில்லை என்றே மாவட்ட 96.OLDLLJITGT யாழ் வாழ் மக்கள் கருதுகின்றனர். தீர்வுத் இது குறித்து தமது கவ திட்டத்தைப் பற்றி மக்களுக்கு விளக்கமளிக்க படவேண்டிய நடவடி அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வரும் பிரதி அமைச்சர் திரு அதே வேளையில் அவற்றுக்குரிய மாற்றங் ஜனாதிபதி ஆகியோரு களைச் செய்வதற்கு அரசாங்கம் தவறி தெளிவுபடுத்தி எழுதிய விட்டது" என்று பேராசிரியர் சுட்டிக் நம்பிக்கை நிதியத்தி காட்டினார். தொழிலாளர்களுக்கு க
L T L T L T a LLLLLL LL LLLLL SYSSCLSS R இண் கண்டி நிருபர்) (தேசிய) கல்லூரியின் ட மத்திய மாகாணத்தைச் சேர்ந்த நூற் பதுடன் மத்திய மாகாணசபை மாத்திரம் மண்டபத்தில்
றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் பாடசாலை களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்க மத்திய மாகாண சபை உரிய நட வடிக்கை எடுக்காததையடுத்து சட்ட நட வடிக்கை எடுக்க இப்பொழுது ஆலோசிக் கப்பட்டு வருகின்றது.
மலையகத்தைச் சேர்ந்த பெருந் தோட்டப் பாடசாலைகளில் நிலவிய ஆசிரி யப் பற்றாக்குறையைப் போக்க பல்வேறு தொழிற்சங்கங்களும் பாராளுமன்ற மலையக தமிழ் உறுப்பினர்களும் மத்திய மாகாண சபை உறுப்பினரும் எடுத்துக் கொண்ட அயராத முயற்சியின் காரண மாக இற்றைவரை சுமர் 1500 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டிருப்பது குறிப் பிடத்தக்கது.
மத்திய மாகாணத்தில் குறிப்பாக கண்டி மாவட்டத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையினால் முஸ்லிம் பாடசாலை கள் பலவும் பாதிக்கப்பட்டிருப்பதை மாகாண சபைக்கு பலர் சுட்டிக்காட்டியும் மாகாண சபை இது தொடர்பாக மெளனம் சாதிப்பதையும் அலட்சியமாக இருந்து வருவதையும் அரசியல் வாதிகள் பலரும் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.
ஊவா சப்ரகமுவா, மேற்கு வட மத்திய, வடமேல் மாகாண சபைகள் பலவும் தமது பிரதேசங்களில் இயங்கும் தமிழ்மொழி மூலப்பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்க பல நடவடிக்கை எடுத்திருப்
மூன்றே மாதங்களில்
ஆங்கிலம்/சிங்களம் பேச, எழுத வாசிக்க கற்றுத்தரப்படும் விபரங்களுக்கு கீழ்காணும்
விண்ணப்பத்துடன் தொடர்பு கொள்க
BRIGHT TRAINING CENTRE
S-27, FIRSTFLOOR POBOX 6. (LCMOGENIRAI SUPER MARK (MY COLOMB0 TEIL 70
நவீன சிக்கன வெளியீடுகள்: DUOMENUINGA மாந்திகம் பொருளியல் கல்விக்கான வழிகாட்டி 141
2. GADGES LDTIDSIMTG5 9 3595 IT SAINT 5 விலை ரூபா 370
@ku.162, கொட்டாஞ்சேனைவிதி, containing mete than 500 modal Quum . . . . . . . . . . . மே.பீல்ட் றோட் கொழும்பு-13 Ouestions and Answers (264 pagos) AlJIS வெளிநாட்டவர்கள் தொடர்பு எல்லாம் புத்தல்களிலும் கிடைக்கும்
Գյի Կ. Ա. , , , கொள்ள வேண்டிய இலக்கங்கள்: surad pasid Gud sa alla
உள்நாட்டவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்
இப்பிரதேச முஸ்லிம் பாடசாலைகள் தொடர் கலை நிகழ்ச்சிகளு பாக கொண்டிருக்கும் அலட்சியம் குறித்து நடத்துவதற்கு முன்ன அரசியல்வாதிகள் பலரும் அதிருப்தியும் தனபாலசிங்கம் திட்டமிட் கவலையும் கொண்டுள்ள னர். LIII. p. GilgöI GJEITG)GDj மத்திய மாகாண கல்வி 96.OLD. fair கரணத்தால் புதிதாக செயலாளர் பதவி வெற்றிடங்கள் இல்லை - சந்திரா பாலசுப்பிரம யெனக் கூறி இந்த ஆசிரியர் வெற்றிடங் முறையில் நடத்தி முடி களை நிரப்ப முடியாமல் இருப்பதாகக் LDITSTGNOT3, 3G)6) . கூறுவது உண்மைக்குப் புறம்பானதென டிவகலாலா பிரதம வி வும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் கொழும்பு தலைவர் றவூப் ஹக்கீம் முரசு நிருபரிடம் சுவாமி ஆத்மகனானந்த தெரிவித்தார். மிஷன் வித்தியாலயத் த இது தொடர்பாக நீதி நியாயம் பெற இராமகி மாகாண சபைக்கு எதிராக நீதிமன்றம் அஜராத்மான்ந்தாஜி ஆ செல்ல இருப்பதாகவும் அவர் மேலும் மாணவிகளுக்கு 山fā கூறினார். 0 நிகழ்த்தினார்கள் I fi† இதனைத் தொடர் இந்துக் கல்லூரி வளவி արյանն UOL சித்தி விநாயகர் ஆலய வி மட்டக்களப்பு-சித்தாண்டியில் கடந்த :ள் நிறைவே 2.9.97 அனறு காலைக்கடனகளை முடிக கும்பாபிஷேகம் ஞாயிற கச் சென்ற எஸ்.சின்னத்துரை (26) எனும் குருக்களால் நடத்திவை 2 பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் S.
போய்விட்டார். விசாரித்ததில் "நாங்கள் அவரைக் படையினரே அவரைப் பிடித்துச் சென்ற கூறியிருக்கின்றனர். பின் தாகக் கூறப்பட்டதாம். அங்குள்ள பாழுங்கின
உடனே அவரது மனைவி படை ஒன்று கிடப்பதாக யினரிடம் சென்று கேட்போது "விசாரணை முகாமிலிருந்து 200 மீட் செய்து விடுதலை செய்கின்றோம்" என்றன சொல்லப்படுகின்றது. ராம். இது விடயமாக
குறிப்பிட்ட நாளன்று அவர் விடுவிக்கப் ஏறாவூர் பொலிஸிலும் படவில்லை. மறுநாள் சென்று கேட்க திடமும் முறைப்பாடு
LLLL L LLLL LLLL LLLL L LLLL L L L L L L L L L L L L L L L L L L L LL LLLL LLLL LLLSS LLLL LLLSS LLLLLL LLSL LLLL LL LLLLL LSL L LLLLLLLLS
| Glossibuy14055 seconsimaoen
விற்பனையாகின்றன
பி.கே.காமி J.D.G.A.N.SJP N lab ரீதுர்க்கா தேவி மாந்திரீக ". A.O.
és: IL SLú. Textbook
FFDC-OO941-5494-64 அனுப்ப வேண்டிய முகவரி: TEU OO94TI 4.5 T | 57 Mr. A. SHANMUGALNGAM
ROYAL COLLEGE COLOMBO-7 56 A. st. RITA's ROAD.
MOUNT LAVNA
3494.63, 34-4831
ஆங்கிலம்
K, 3. GÍ Gi
কেৰ।
()
விரும்புவோர் இ
ERIGHT
S - 27, First Floor, P.O. Box : 162
Centra Super Market Complex Colombo - . T.P. 434.770, O74 - 7 8592
ஆனால், தவறாகப் பேசி விடுவோமோ என்ற
இது தானே உங்கள் பிரச்சனை!
ஆகிய நூல்களை வெளியிட்டு உள்ளார். தமிழ் - - - |நாளாந்த பாவனை வாக்கியங்களை உள்ளடக்கி உள்ளன.மேற்படி நூல்களை VPP யில்
குள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து அனுப்பி வைக்கவும். RIGH SP KË ENGLISH GLULň. . . . . . . . . . . . . . . . . . . . . . . ' ' ' '
SPOKEN ENGLISH
SPOKEN SNHALA - சிங்களம் பேச வேண்டும் என்று
விருப்பம்!
தயக்கம்!
கவலையை விடுங்கள்!! பிரச்சனையை நன்கு ர்ைந்த 8
உச்சரிப்புடன் ஆயிரத்திற்கு மேற்பட்
LLLLSLSLSSLSLSSLSLSSLSLSS SS SS SSS SSSSSSSS
6) ITULO
60I (UD
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SLLSL MM Aq ASA SASSTTTTT TTTSL M MA MSAAAA AA AA AAAAAAAAq த் தொழிலாளர்கள் காமையால் தாம் நிர்மாணிக்கக் கருதும் வீடு
நம்பிக்கை நிதியத் டும் கடன் தொகை 595 ATGOLD SITU GOOTILDITU, கு உட்படுத்தப்பட் தெரிவிக்கப்படு
களுக்கான பொருட்களை வாங்க முடியாத
மேலும் தெரிவிக்கிறார். பல தோட்டங்களில் நம்பிக்கை நிதிய கடன் வீடமைப்புத் திட்டப்
யடைந்தும் கூட தொழிளார்கள் நம்பிக்கை
ன்னணியின் கண்டி நிதிய அமைப்பிடம் கடன் கேட்டால் அவர்கள்
திரு ஜீ.சிவராஜ் அதற்கு கொடுக்கும் விளக்கம் குறித்து லையையும் எடுக்கப் தொழிலாளர்கள் பலரும் அதிருப்தியும் க்கைகள் குறித்தும் கவலையும் கொண்டிருப்பதாக திரு. சிவராஜ் பெ. சந்திரசேகரன் கூறுகிறார். க்கும் உண்மையைத் அண்மையில் மலையக தோட்டங்கள் |ள்ளார். சிலவற்றுக்குச் சென்றபொழுது : ன் பேரில் நேரடியாக ஒரு நிலையைக் கண்டு தானும் அதிருப்தியுற்ற டன் தொகை கிடைக் தாக அவர் மேலும் சொன்னார்.
HHR
бlфлуflbp/1pitйдbбй *lфlbilg5).
பின் இரு குண்டுகள் வெடிக்கும் சத்தம் சூழ்நிலைக்குத் தள்ளியிருப்பதாகவும் அவர்
பணிகள் ஒன்றரை ஆண்டுகள் 鷺
Daulyje na Uhijöill
மட்டக்களப்புக்கும் வாழைச்சேனைக் கும் இடையேயுள்ள தேவாபுர புகையிரத நிலையம் கடந்தவாரம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. காலை 10.30 மணிக்குப்
கேட்டதைத் தொடர்ந்து புகையிரதநிலையம் தகர்ந்து விட்டதாக ஊர் மக்கள் கூறுகிறார் கள் படைமுகாம் அமைந்துள்ள இடத்தி லிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்திலேயே புகையிரத நிலையம் உள்ளது.
புலிகள் இயக்கத்தினர் இக்கட்டிடத் தைச் சேதப்படுத்த எதுவித வாய்ப்புமில்லை யென்று அவ்வூர்வாசிகள் கூறும் தகவல்கள் தெரிவிக்கின்றன். இக்கட்டிடத்தைப் புலிகள் இயக்கத்தினர் பயன்படுத்தக்கூடும் என்று கவலை படையினரிடம் காணப்பட்டு வந்த
தாகவும் சொல்லப்படுகிறது.
புகையிரதக் கட்டிடம் தகர்க்கப்பட்டது
தொப்பாக நிலைய அதிபர் ஏறாவூர்
பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
க நடந்த விழா உழவு இயந்திரத் தாக்குதல்
பூரீ சண்முகா இந்து மகளிர்
ரிசளிப்பு விழா 4.09.1997 அன்று قتل Ε அமைதியாக 蠶 கிழக்கில் டன் கூடிய விழாவாக இதனை ஆளுகைக்குள உளள பகு |ள் அதிபர் செல்வி.இராஜேஸ்வரி களில் பொதுமக்களின் வாக டிருந்தாராயினும் திருதங்கத்துரை GI,6 சென்று 6J(U56)15J * " : ப் பதவியேற்ற அதிபர் LD ந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் Eயம் விழாவை அமைதியான "॰ மாதிரி ததுளளT LDITADI (56QJL-g55VGA) LJITQIG0)60T அமைச்சின் செயலர் திருந்தும்! செய்து மாற்று இயக்கத் ಙ್ @ ". ರಾ? ராமகிருஷ்ண 50GvG) III LIGVIJ.GI யக்கத்தினர்மீது ாஜி, கோயம்புத்தூர் தாக்குதல் நடத்திய சில சம்ப லைவர் சுவாமி தன்மயானந்தாஜி, வங்கள் சமீபத்தில் நடந் ருஷ்ண மிஷனைச் சேர்ந்த சுவாமி துள்ளன. தியோர் தந்து சிறப்பித்து இதனைத் 蠶 ல்கள் வழங்கி அருளுரைகளும் தற்சமயம் புலிகள் 山、 கத்தினர் புதிய உத்தியொன் ந்து 5997ல் பரீ கோணேஸ்வரா றைக் கையாள்கின்றனர். ல் அமைக்கப்பட்டுள்ள அருள்மிகு உழவு இயந்திரத்தில் விக்கிரக பிரதிஷ்டா வைபவத்தையும் வருபவர்கள் புலிகளின் வீதிக்
|ற்றி வைத்தனர். ஆலய மகா ன்று பிரம்மபூரீ சோரவிச்சந்திரக் - - - - - - க்கப்பட்டது. நரெறாசோ ஷிப்ஸ்
S SS SS S SS S SS S S S S S
கைது செய்யவில்லை" னர் விளையாடச் சென்ற சிறுவர்கள் று ஒன்றில் தலையில்லாத சடலம் கூறியுள்ளனர். இக்கிணறு படை டர் தூரத்தில் அமைந்துள்ளதாகவும்
காணாமல் போனவரின் மனைவி
(TERRAZZO CHIPS)
scortugalfr (Pigments) (Holland, Germany)
* வெள்ளை சீமெந்து (Asano) ருபா 9/- க்கு மேல்
கண்காணிப்பு இடத்தை அடைந்ததும் இறங்கிச் சென்று அங்கே நின்று கொள்ள உழவு இயந்திரம் முன்னால் நகரும் உழவு இயந்திரம் மெதுவாக அவ்விடத் தைக் கடக்கும்போது மாறு வேடத்தில் யாரும் உள்ளே இல்லையென்பதை புலி கள் உறுதிப்படுத்தியபின்னர், உழவு இயந் திரத்தில் வருபவர்கள் பயணத்தைத் தொடரலாம்.
இதுவே தற்போது புலிகள் கைக் கொள்ளும் புதிய உத்தியாகும்.
சமீபத்தில் மட்டக்களப்பு-கொம்மா துறை, தம்பானம் வெளி போன்ற பகுதிகளில் உழவு இயந்திரத்தில் மாறு வேடத்தில் சென்ற மாற்று இயக்கத்தினர் புலிகள் மீது தாக்குதல் நடத்தியது தெரிந்ததே.
DLL 36356TI
Drifts உங்கள் நிறைவேறாத பிரச்சனைகளுக்குத்தீர்வுகண்டு எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சியும், வெற்றியும் பெறுவதற்கு மட்டக்களப்பு மாந்திரீக சக்தி உதவிபுரியும் பரம்பரை வைத்திய நிபுணர் டாக்டர் குட்டி அவர்களுடன் விபரங்களுடன்
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத் செய்துள்ளார்.
முனிவர் அருளிய ஏடுகளில்
முனிவர் அருளிய ஏடுகளில் அமைந்த காணடம எனும
தொடர்பு கொள்ளுங்கள் இரகசியம் வெளியாகாது
DR. A.P.S. KCTV
76O, THEATRE Ro ADN NNAVUR-2 SRI LANKA
OLD360TGs) 443, பழைய ாேனகத் தெரு
கொழும்பு-12 9516)a GIIf-431511, 43441
நாடி ஜோதிடத்தில் 2) LIÉEbali பலன்களை
மனோதத்துவ வைத்தியம் (GENERAL PSYCHOTHERAPHY
மனோதத்துவ சிகிச்சை மூலம் அடிமனதில் பதித்துள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்குங்கள் உங்களை நீங்களே வெற்றி Gandian நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஆறுமுகம் அவர்கள்ை இளம் சமுதாயதினர் மெலிந்து கனவில் சக்தியிழந்து ஞாபகமறதி பயம், நடுக்கம் வெட்கம் சந்தேகம் ஏமாற்றம் பீதி நித்திரயின்மை என்று தன்னம்பிக்கை இழக்கக் காரணமான தீய பழக்கங்கள் மனோதத்துவ சிகிச்சை அளித்து உடன் நிறுத்தி புத்துயிர் அளிக்கப்படும்.
SEXUAL DISCORDERS
தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக்கு நோயும் காரணமானாலும், 65% தாழ்வு மனப்பான்மையே காரணம் என்பதை 30 நிமிடத்தில் தான்வீரியம் உள்ள ஆண்மகனாக்கி விட்டேன் என்று அடிமன்தில் பதிய வைத்த பின்னரே பணம் பெறப்படும்.
வெளிநாட்டில் வசிப்போருக்கு வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்களின் தாம்பத்திய குறைபாடுகளுக்கு விரிவான கடிதத் தொடர்புகொண்டு மனோதத்துவ சிகிச்சையைப் பதிவு நாடாமூலம்பெற்றுச் சுகமாக்கலாம்.(பதில் தவறாதுபெற தபால் செலவுக்குப் பணம் அனுப்பவும்) மனநிலை பாதிப்புக்கள் மன நோய்கள் ஹிஸ்டீரியா" ஆக்கியப்படும் வகையில் பலர் சுகமாகியுள்ளனர். மற்றும் ஆஸ்மா தலையிடி வாதம் பயோரியா, வெள்ளைபோதல்நீரிழிவு கிரந்தி நோய்க்கும் குழந்ப்ைபேற்று இன்மைக்கும் தீர்க்க முடியாத வியாதிக்கும் மருந்து உண்டு விடுமுறை நாட்களிலும் சந்திக்கலாம்.
s.ഥങ്ങ്
மூலம் அறிய வாருங்கள்
வெளிநாட்டிலுள்ளவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பார்க்கலாம்.
| S. MAN 14 21 காலி வீதி,
வெள்ளவத்தை, கொழும்பு - b.
TP。586218
பிறந்தநாள்வாழ்த்து
கொழும்பில் செப்டம்பர் 20 முதல் 30 on)
Dr. P. Arumugam, Ahamed Tourist inn. Bang Building No. 10, Reclamation
Road. (Entrance Bankshall St. Opposite Ranjanas) Colombol, T.P. 436383,
1369 கொழும்பு நாட்களில் மட்டும் செல்டெல் No 078-110
கொழும்பில் முன்கூட்டி பதிவு செய்யவும்
шпдѣ38шоп дbбröдђбӧї
காத்தான்குடி ம்ே குறிச்சியில் வதியும் ஹுஸைன் நஜிமா தம்பதியினரின் செல்வப் புதல்வி பாத்திமா நஸ்றின் தனது முதலாவது பிறந்த தினத்தை 130997 அன்று வெகு விமரிசையாகக் கொண்டாடினார். இவரை கட்டாரில் இருக்கும் அன்பு வாப்பா,உம்மா tjyld Faf Lotunft, dioudioldt, umidtudsti IDIADI. TäsIDI vTä hLDIi, KLLII ரில் தொழில்புரியும்றமீஸ் மாமா, நெளயர் மாமா மற்றும் வாப்பா குடும்பத்தினர் பெரியம்மா, பெரியப்பாமார், அனைவரும் வல்ல அல்லாஹ்வின் அருளால் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
ஒட்டமாவடி pi, Giri 45 ம் தினங்
D முகைதீன் டிஸ்பென்செரி, ஓட்டமாவடி கல்முனையில் ஒத்டோபர் 11,2,3,4 தினங்களில்
TMM um 10élu leysú Tp,065/29329
LDÖD 15 TL 5, erfeño Dr. P. Arumugam No. 33, Tissa Weerasingam Sq.,
Boundary Road, Baticaloa sólyúo siglés, surto.
巴円
21-27, 1997

Page 5
திருமலையில் உள்ள புல்மோட்டை கடற்பகுதியில் பாரிய தாக்குதல் ஒன்றை கடற்புலிகள் நடத்தி முடித்துள்ளனர்.
9.09.97 அன்று அதிகாலை 12.30 மணிக்கு தாக்குதல் ஆரம்பமானது.
ஆனால் துல்லியமான வேவு நட வடிக்கைகள் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்பாகவே ஆரம்பமாகிவிட்டன.
25.08.97 அன்றுதான் கப்பலில் இல் மனைட் ஏற்றும் வேலைகள் ஆரம்ப மாகின. 30 ஆயிரம் மெற்றிக் தொன் இல்மனைட் ஏற்றிச்செல்வதாக இருந்தது. புல்மோட்டைக் கடலுக்கு கப்பல் வந்து தரித்த உடனேயே கடற்படையின் விசேஷ கொமாண்டோக்கள் நான்கு கண்ணாடி இழைப்படகுகளில் கப்பலைச் சுற்றி வியூகம் வகுத்துக் கொண்டனர். ஒவ்வொரு படகிலும் குறைந்தது நான்கு கொமாண்டோக்கள் இருந்தனர்.
கடலிலும், தரையிலும் சண்டையிடும் விசேஷ பயிற்சி பெற்ற கொமாண்டோக் களே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். கப்பலை சுற்றி நிற்பதுடன் ஒரு குறிப்பிட்ட பகுதிவரை ரோந்து சென்று சந்தேகப்படும்படியான படகுகளின் நட மாட்டம் இருக்கிறதா என்றும் கண்காணித் துக் கொண்டிருந்தனர்.
அத்தனை கண்காணிப்பின் மத்தியி லும் கடற்புலிகளின் வேவுப் படையினர் எட்டத்தில் நின்று கப்பல் நிற்கும் இடம், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளின் பலம் பற்றிய வேவு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
கடற்புலிகளின் வேவுப்படையின் மற்றொருபகுதியினர் இல்மனைட் அகழப் படும் பகுதிகளில் இருந்தும் தகவல்களை திரட்டிக்கொண்டனர்.
கடலிலும், தரையிலும் நடந்த வேவு நடவடிக்கைகள் மூலம் கப்பல் தாக்கு தலுக்கான பூரண விபரங்கள் திரட்டி முடிக்கப்பட்டன.
கப்பல் எப்போது வருகிறது என்ற தகவல் முதல் கப்பல் எப்போது புறப்படு கிறது, கப்பலின் பெறுமதி என்ன? அதில் ஏற்றப்படும் இல்மனைட் கணிப் பொருளின் பெறுமதி என்ன, கப்பல் எப்போது புறப்படுகிறது என்பதுவரை யான சகல தரவுகளும் புலிகளிடம் இருந்தன.
கப்பலுக்கு பாதுகாப்பாக நின்ற விசேஷ கடற்படைக் கொமாண்டோக்கள் முதல் மூன்று நான்கு நாட்கள் மட்டுமே கண்ணும் கருத்துமாக ரோந்துப் பணி யிலும், கண்காணிப்பிலும் ஈடுபட்டனர். அதன்பின்னர் அவர்கள் விழிப்பு சற்றுக் குறையத் தொடங்கியது. கடலில் டைனமைட் வைத்து மீன்பிடிப்பதில் ஈடுபடத்தொடங்கிவிட்டனர். இரவு ரோந் தும் குறைந்துபோனது.
குறிப்பிட்டளவு இல்மனைட் கப்பலில் ஏற்றப்பட்ட பின்னர் தாக்குதல் நடத் தினால்தான் பாரிய நஷ்டம் ஏற்படும் என்று காத்திருந்தனர் கடற்புலிகள்
கப்பலில் 27 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் இல்மனைட் ஏற்றப்பட்டது. ஏற்றி முடித்துவிட்டு மறுநாளான 9.09.97 அன்று கப்பல் புறப்பட இருந்தது.
அதனால் 8.09.97 அன்று கப்பல் அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோருக்கு விருந்துபசாரம் நடைபெற்றது. அன்றிரவு 10 மணிக்கு விருந்துபசாரம் நடந்து முடிந்தது. அன்றுடன் கப்பல் புல் மோட்டைக்கு வந்து பதினாறாவது நாள் முடிந்திருந்தது.
கடற்புலிகளின் அணிகள் 9.09.97 அதிகாலை 12 மணிக்கு கடற்புலித்தளத்தி லிருந்து புறப்பட்டன.
கடற்புலிகளும், விடுதலைப்புலிகள் 968276ór G4MOTIGGLIC Lifan Gór சிறுத்தைப் புலிகள் அணியும் இருபதுக்கு மேற்பட்ட அதிவேகப்படகுகளில் விரைந்
9.09.97 அதிகாலை 1210 மணிக்கு கப்பல் தரித்து நின்ற பகுதிக்குள் கடற் புலிப் படகுகள் ஊடுருவின.
கப்பலுக்கு காவலாக நின்ற கடற்படை விசேஷ கொமாண்டோக்கள் உஷாராக முன்னரே கடற்புலிப் படகுகள் அவர் களை சுற்றி வளைத்துவிட்டனர்.
அதேநேரம் கப்பலை நெருங்கிய கடற்புலிப் படகுகள் சிலவற்றில்
ப்ெ.21-27, 1997
புலிகளும் அவர்களில்
ருந்து
20ற்கு மேற்பட்ட சிறுத்தைப் படையணியினரும், கடற்புலிகளும் கப்பலில் ஏறத்தொடங்கினார்கள் கப்பலில் தொங்கிய ஏணிகள் மூலமும், கப்பல் மேல் தளத்தில் கொழுவிப் பிடிக்கக் கூடிய முனைகளை கயிற்றில் கட்டி எறிந்து அக் கயிற்றில் தாவி ஏறியும் கப்பலுக்குள் புகுந்துவிட்டனர்.
கப்பலுக்குள் பாதுகாப்பாக ஐந்து இராணுவத்தினர் இருந்தனர். அத் தகவலை முன்பே பெற்றிருந்த கடற்புலிகள் கப்பல் மேல்தளத்தில் ஏறியதும் வேட்டுக்களை தீர்த்தனர்.
கப்பலுக்குள் 53ஊழியர்கள் இருந்தனர். அதில் 33 பேர் இலங்கைத் தொழிலாளர்கள் கப்பலுக்குள் ஏறியதும் மேல் தளத்தில் காணப்பட்ட ஊழியர்களை படையினர் என்று நினைத்து கடற்புலிகள் அவர்களை நோக்கி வேட்டுக்களை தீர்த்ததில் நான்கு ஊழியர்கள் LJ GANALIITifla OTii.
வெடிச்சத்தம் கேட்டபோது ஏனைய தொழிலாளர்களும், ஐந்து இராணுவத்தின ரும் கப்பலின் கீழ்தளத்தில் இருந்தனர்.
வெடிச்சத்தம் கேட்டதும் பயந்துபோன
சிறுத்தை படையணி சுெ தாக்குதலை நடத்திக்
கடற்புலிப் படகு நின்று தாக்கியதால் டோக்களால் தாக்குப்பு ஒரு சிறிய ரோந்து புலிகளின் சிறுத்தை டோக்கள் கைப்பற்றி படகு பலத்த சேதமை அவுட்போட் மோட்ட யும் கடற்புலிகள் சை கடற்படை விசே சிலர் கடலில் குதித் இரு படகுகள் பலத் பொழுது விடியத் மேல் தளத்தில் நின் ஒருமுறை கப்பலின் age GDGBG) a பார்த்தனர். அவர்கள் கடற்புலிகள் கப்பலை ஏறிக்கொண்டனர்.
அதிகாலை 12. தாக்குதலை ஆரம்பித்
27 27 27
தொழிலாளர்களிடம், பயப்பிடாதீர்கள், வெளியே எங்கள் ஆட்கள்தான் காவலுக்கு நிற்கிறார்கள். ஏதோ தவறுதலாக வெடி தீந்திருக்கும்" என்று கூறிய இராணுவத்தினர் வோக்கி மூலம் தொடர்புகொண்டு பார்த்தன ΠΠLO,
அதற்கிடையே கப்பல் கடற்புலிகளின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. மேல்தளத்தில் நின்ற கடற்புலிகள் அங்கிருந்தபடியே சில தொழிலாளர்களின் பெயர்களைக் கூறி அழைத்தனர்.
"கப்பல் எரியப்போகிறது. வெளியே வந்து உயிர்தப்புங்கள். கெதியாக வாருங்கள் என்று புலிகள் குரல் கொடுத்திருக்கிறார்கள் வெளியேவரப் பயந்த தொழிலாளர்கள் கீழ் தளத்தில் பதுங்கிக் கொண்டனர். இரா ணுவத்தினரும் எதிர்த்தாக்குதல் நடத்தாமல் அவர்களோடு இருந்துகொண்டனர்.
சித்திரவேல், பந்தலு உட்பட 13 தொழி லாளர்கள் மட்டுமே புலிகளின் அழைப்பை ஏற்று மேல் தளத்துக்கு வந்தனர்.
அதற்கிடையே என்ஜின் அறையை நோக்கி புலிகள் ஆர்.பி.ஜியால் தாக்கியதில் என்ஜின் அறை தீப்பிடித்து எரியத் தொடங் கியது. கப்பலின் உள்ளே இருள் சூழத் தொடங்கியது.
மேல் தளத்திற்கு வந்த 13 பேரையும் கடற்புலிகள் உடனடியாக தமது படகுகளில் ஏற்றினார்கள்.
கிட்டத்தட்ட 20 கடற்புலிகள் கப்பல் மேல் தளத்தில் நின்றனர். பெண் கடற்
இருந்தனர். படகில் ஏற்றப்பட்ட 13 பேரில் ஒருவர் தம்மை கொல்லப்போகிறார்களோ என்று பயந்துபோனார். "நான் தமிழன்" என்று புலிகளிடம் சொன்னாராம்.
அவர் அப்படிச் சொன்னதுதான் தாம தம் அவர் கன்னத்தில் விழுந்தது அறை "சிறீலங்கா அரசுக்கு வேலை செய்யும் ஒவ்வொரு தமிழனும் துரோகிதான் கனி வளத்தை கிண்டிக் கொடுத்துக்கொண்டு தமிழன் என்றா சொல்கிறீர்? என்று கேட்டா ராம் அவரை அறைந்த கடற்புலி
கப்பலில் இந்தச் சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தபோது, ரோந்துப் படகுகளில் ருந்த விசேஷ கடற்படை கொமாண்டோக்கள் மீது கடலில் வைத்து விடுதலைப்புலிகளின்
காலை நான்கு மணிவன கடற்புலிகள் தமது துக் கொண்டு சென் நாலு ஐந்து மணிே படையினரும், மேலதி வந்து சேர்ந்தனர்.
அதற்கிடையே கப் நீந்திக் கரைசேர்ந்தன
கப்பல் எஞ்சின் நாட்டவரான மூன்று GAUTTGATñasesit DLLIL og தனர். உள்நாட்டு தெ வரது பெயர் முத்த இன்னொருவர் ஷேக் உள்ளே இருந்த ஒருவர் மட்டுமே பல
ஆனால் புலிகள் கப்பல் மேல்தளத்தில் வத்தினரும்பலியானத கப்பலின் மேல்தளத்தி ஊழியர்களை இரா புலிகள் நினைத்திருக் புலிகள் கைப்பற் LIL dia) LIGLIII.i.5, d. GNU, ITILDIT GROOT (BLIT 3,356||lf) புலிகள் கொண்டு ெ படகில் ஏற்றிக் ெ 13 பேரும் கடற்புலிக கப்பட்டனர். அனைவ LIL'IL L 1766TGOTT, JLJL காரணம் பற்றி அ கொடுக்கப்பட்டது.
"GTIÈRGIT JEGOf" ஏற்றி அனுப்பிவிட்டு ஆயுதம் வாங்குகிறார்க ஆயுதங்களை ஏற்றி 6 செல்லும்போது எங்க செல்ல இருந்தது எ விளக்கம் அளிக்கப்ப LÄNGÖTGOTft 13 GBL ஏற்றிக்கொண்டுவந்து ஆழம் குறைந்த இட சென்றுவிட்டனர்.
13 பேரில் ஒருவ இனத்தவராக இருந்த இராணுவ முகாமுக்கு தினருக்கு தாங்கள் யா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாண்டோக்கள் தங்கள் காண்டிருந்தனர். 1ள் நாற்புறமும் சுற்றி கடற்படை கொமாண் டிக்க முடியவில்லை. ப் படகை விடுதலைப் அணி கொமாண் ார்கள். இன்னொரு ந்தது. அதில் இருந்த ரையும், துப்பாக்கியை ப்பற்றினார்கள்.
கொமாண்டோக்கள் துவிட்டனர். மேலும்
சேதமாகின. தொடங்கியது. கப்பல் புலிகள் மீண்டும் ழ் தளத்தில் இருந்த ருமாறு அழைத்துப் வராமல் போகவே விட்டு தம் படகுகளில்
10 மணிக்கு தமது த கடற்புலிகள் அதி
ர கப்பலில் நின்றனர். தாக்குதலை முடித் பின்னர் கிட்டத்தட்ட நரத்தின் பின்னரே க கடற்படையினரும்
பல் தொழிலாளர்கள்
T. ரூமில் இருந்த வெளி கனிஷ்ட் பொறியிய ந்துபேர் எரிந்துகிடந் ாழிலாளர்களில் ஒரு ரிப்பு (புல்மோட்டை) அக்பர் (குச்சவெளி) இராணுவத்தினரில்
TGT. விடுத்த அறிக்கையில் இருந்த ஐந்து இராணு ாக தெரிவித்திருந்தனர். ல் வைத்து சுடப்பட்ட ணுவத்தினர் என்றே கின்றனர். றிச் சென்ற ரோந்துப் டந்த நான்கு விசேஷ் ன் உடல்களையும் சன்றிருந்தனர். காண்டு செல்லப்பட்ட ளின் தளத்தில் இறக் ரும் வீடியோ எடுக்கப் பல் தாக்குதலுக்கான வர்களுக்கு விளக்கம்
பொருள் வளத்தை அதற்குப் பதிலாக குறிப்பிட்ட கப்பலும் வந்துவிட்டு, திரும்பிச் ள் கணிப்பொருளுடன் ன்று கடற்புலிகளால் ட்டது. ரையும் தம் படகில் நாயாறு கடற்பகுதியில் த்தில் இறக்கிவிட்டுச்
ரான பந்தலு சிங்கள 10)LDLIJFTIG), GDJETTöáf6/TITLily சென்று இராணுத்
ார் என்று கூறி உதவி
பெற்றுக் கொண்டனர்.
கடற்புலிகளால் தாக்கப்பட்ட விசேஷ கொமாண்டோக்களின் படகு ஒன்று 9.09.97 காலையில் மூன்று கொமாண்டோக்களுடன் கரை சேர்ந்தது. மூவரும்பலியாகி இருந்தனர். கடற்சண்டையில் 10 விசேஷ கொமாண் டோக்கள் கொல்லப்பட்டதாக புலிகள் கணிப்புத் தெரிவித்திருந்தனர். எனினும் 7 விசேஷ கொமாண்டோக்களே பலியாகி உள்ளனர். அதில் நால்வரின் உடல்கள்தான் புலிகளால் கொண்டு செல்லப்பட்டி ருந்தன.
விசேஷ கொமாண்டோக்களிடம் இருந்த
ஆர்.பி.ஜி-01 அதற்கான ஷெல்கள்-06 பி.கே
எல்.எம்.ஜி02, அதற்குரிய ரவைகள்-1400, எம்.56 ரகத்துப்பாக்கிகள்-06, ஒரு ரோந்துப்
படகு என்பன கடற் புலிகளால் கைப்பற்றப்
Lil L68.
சண்டையில் கடற்புலிகள் தரப்பில் இரண்டுபேர் மட்டுமே சிறு காயங்களுக்கு d 6tGTITGOTITT36t.
இத் தாக்குதல் தொடர்பாக அரசின் வெகுஜனத் தொடர்புச் சாதனங்கள் முன்னுக் குப் பின் முரணான தகவல்களை வெளி
Lat.
மிகப் பாதுகாப்பான கடற்பகுதிக்குள் தரித்து நின்ற கப்பல்மீது கடற்புலிகள்
lsh
f
சென்றமை அரசுக்கு அதிர்ச்சியான விடயம் தான்.
இதேவேளை கப்பல் தாக்குதல் தொடர் பான செய்திகளை அமுக்குவதுபோல, அத் தாக்குதல் நடைபெற்ற மறுநாளே புளியங் குளம் நோக்கிய படை நகர்வு ஆரம்பிக்கப் பட்டது. அது பற்றிய செய்திகளுக்கு முக்கியத் துவம் கொடுக்கப்பட்டன.
ஆயினும், வெளிநாட்டு கப்பல் நிறுவனங் களை திருப்திப்படுத்தவோ, நம்பிக்கை கொடுக்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள் 675).
கப்பல்களுக்கு காப்புறுதி அளிக்கும் "இண்ஸ்ரிரியூட் ஒஃப் இலண்டன் என்னும் நிறுவனம் இலங்கையின் வடக்கு கிழக்கு கட்ற்பகுதிகளில் இருந்து கப்பல்களை விலகிச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவுறுத்தலை மீறி தாக்குதலுக்கு உள்ளாகும் கப்பல்களுக்கு அந்த நிறுவனம் காப்புறுதி வழங்கமாட்டாது.
இரண்டு வருடத்தின் முன்பாக புல் மோட்டையில் இல்மனைட் ஏற்றிக்கொண்டி ருந்த ஜப்பான் கப்பல் ஒன்றை புலிகள் தாக்கினார்கள். அக் கப்பலின் பெயர் பிரின்ஸஸ் வேவ். அதாவது அலை இள வரசி அக் கப்பலில் பணியாற்றிய மூன்று பிலிப்பைன்ஸ் மாலுமிகள் கப்பல் தீப்பிடித் ததால் காயமடைந்தனர். எனினும் தீஅணைக் கப்பட்டதோடு ஏற்றிய இல்மனைட்டுடன் அக்கப்பல் திரும்பிச் சென்றது.
நீரடி நீச்சல் மூலம் கப்பலை அடைந்த புலிகளே தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று அப்போது எக்ஸ்ரே ரிப்போர்ட்டில் தெரிவிக் கப்பட்டது நினைவிருக்கலாம்.
அத்தாக்குதலுக்கு புலிகள் உருமை கோரவில்லை. அரசும் புலிகள் தாக்கினர் என்று கூறாமல் கப்பலில் ஏற்பட்ட விபத்தே அதற்கு காரணம் என்பதுபோல காட்டிக் கொள்ளவே விரும்பியது.
புலிகள் தாக்குவதாக தெரிந்தால் வெளி நாட்டுக் கப்பல்கள் இங்கு வரத்தயங்கும், வர்த்தகத் தொடர்புகள் நெருக்கடிக்கு உள்ளாகும் என்று கருதியே முன்னைய தாக்குதலை அரச தரப்பு பெரிதுபடுத்திக் காட்டவில்லை.
எதிர்பார்த்ததுபோல கப்பல் முற்றாக அழிக்கப்படாமையாலும், சர்வதேச கண்ட
பாத்துரை
இருக்கிறது.
வெற்றிகரமாக தாக்குதல் நடத்திவிட்டு
னங்கள் ஏற்படலாம் என்று நினைத்ததா லும் புலிகளும் உரிமை கோராமல் விட்டிருந்தனர்.
ஆனால், சமீபகாலமாக வடக்கு கிழக்கு கடற்பகுதியில் நடமாடும் கப்பல் களை தாக்குவோம் என்று புலிகள் கூறிவருகின்றனர். கொரிய கப்பல் ஒன்றை |யும் தாக்கியிருந்தனர்.
சர்வதேச நாடுகள் சில இலங்கை அரசுக்கு உதவிக்கொண்டு, ஒரு தலைப் பட்சமான கண்டனங்களையும், கருத்துக் களையும் வெளியிட்டு வருவது பற்றியும் புலிகள் வெறுப்படைந்துள்ளனர்.
எனவே-சர்வதேசக் கண்டனங்களுக்கு பயந்துகொண்டிருந்தால், அதே சர்வதேச உதவிகளோடு : அரசு தன்னை பலப்படுத்திக் கொண்டுவிடும் என்ற முடிவுக்கு புலிகள் வந்து விட்டனர் என்றே தெரிகிறது.
al நிலவரங்கள், மக்க ளின் உயிரிழப்புக்கள் பற்றி வாயே திறக் காத சர்வதேச நாடுகள் சில கப்பல் தாக்குதல்கள் பற்றி தெரிவிக்கும் கண்டனங் செவி கொடுக்கதேவையில்லை பதே புலிகளின் நிலைப்பாடாக
இலங்கையில் போர் தொடர்ந்தால் இலங்கையுடனான வர்த்தகத் ԹցIIւհւ
நக்கீடியும்
களும் பாதிக்கப்படும் என்று குறிப்பிட்ட சில நாடுகள் உணர்ந்து கொள்ளவேண்டும் என்பதும் புலிகளின் நோக்கம்
வடக்கு-கிழக்கில் உள்ள வளங்கள் கண்டப்படுவது பற்றி புலிகள் முன்ன கண்டனங்களை எழுப்பியிருந்தனர். தற்போதைய கப்பல் தாக்குதலுக்கும் அதனையே பிரதானமான காரணமாக கூறியுள்ளனர்.
ஆயினும், இலங்கை அரசின் வர்த்தக தொடர்புகளை நெருக்கடிக்கு உள்ளாக்கு வது, தம் வர்த்தக நலன்களை முதன்மைப் படுத்தி அதன் பொருட்டு இலங்கை அரசுக்கு உதவும் நாடுகளுக்கு போர் இங்கு தொடர்ந்தால் உங்கள் வர்த்தக நலனே பாதிக்கப்படும் என்று உணர்த்துவது வடக்கு-கிழக்கு கடற்பகுதி இலங்கை அரசின் ஆளுமைக்குள் இல்லை என்று காட்டுவது ஆகிய நோக்கங்களும் கப்பல் தாக்குதல்களின் பின்னணியில் gd GTGTGOT.
நெருக்கடியை தருபவர்களுக்கே அதைத் திருப்பிக் கொடுப்பது என்பது பிரபாகரன் அடிக்கடி கூறும் ஒரு உத்தியாகும்.
வெளிநாட்டுச் சக்திகள் இலங்கை அரசுக்கு உதவுவது இரண்டு காரணங் களுக்காக
ஒன்று இலங்கை ஒரே நாடாக இருந்தால்தான் தமது சந்தை வாய்ப்புக் களை இங்கு பரவலாக்கலாம்.
இரண்டு இலங்கை அரசை கைக்குள் போட்டுக்கொள்வதன் ஊடாக இங்கு தமது வர்த்தகத் தொடர்புகளை விரிவாக்க а) ПI).
எந்த நலன் கருதி இலங்கை அரசுக்கு வெளிநாட்டு சக்திகள் உதவுகிறதோ, அந்த நலன்களே தொடரும் யுத்தத்தால் பாதிக்கப்படும் என்ற நெருக்கடியைக் கொடுப்பதுதான் பிரபாகரனின் உத்தி என்று தோன்றுகிறது.
கடலில் தம் பலத்தை மேலும் விரி வாக்கும் வகையில் புதிய கடற்புலி அணி களையும் புலிகள் உருவாக்கிக் கொண்டி ருக்கிறார்கள்.
எனவே கடல் நெருக்கடி தொடரும் என்றே தெரிகிறது.
தாக்கப்பட்ட கப்பல் மூழ்கியதாலும், ஏற்றப்பட்ட இல்மனைட் நாசமானதாலும் பல நூறு கோடி ரூபாய்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஏற்றப்பட்ட இல்மனைட்டின் பெறு மதி மட்டும் 102 கோடி ரூபாய்கள் என்று புலிகள் கூறியுள்ளனர்.
கப்பலின் பெறுமதி கிட்டத்தட்ட 100 கோடியே 30 இலட்சம் என்று மதிப்பிடப்
பட்டுள்ளது.

Page 6
வேறு ஒரு இயக்கம் செய்யும் காரியத்தை அதன் பின்னணி சரி பிழைகள் பற்றி ஆராயாமல் ஒரேயடியாக விமர்சிப்பதும், பின்னர் அதே காரியத்தை தாமே செய்வதும் இயக்கங்களின் வழக்கம்தான்.
தம்மால் முடியாததை இன்னொரு இயக்கம் செய்து முடித்துவிட்டதே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடாகவும், பிறி தொரு இயக்கம்மீது விமர்சனம் வைத்தாக வேண்டும் என்ற ஒரே நோக்கம்
கோட்டைக்குள் இருந்த இராணுவ முகாமுக்குள் சென்றுவிட்டனர். கிட்டத்தட்ட மூவாயிரம்பேர் அவ்வாறு சென்றிருப்பர்.
அக் கோட்டைக்கு சமீபமாக இருந்த காவலரணில் நின்ற இந்தியப் படையினர் இரண்டுபேரை கோட்டைக்குள் இருந்து வந்து வெட்டிப்போட்டுவிட்டுப் போய்
இதனையடுத்து இந்தியப் படை யினருக்கு சிங்கள குடியேற்றவாசிகள்மீது ஆத்திரம் ஏற்பட்டது.
அங்கிருந்து வெளியே
இத் தாக்குதல்
மேற்பட்ட சிங்கள மக் ருக்கலாம் என்று நம்பு பலரது உடல்கள் மலி வெட்டிப் போடப்பட் விசாரணைகள் நட சரியான விபரங்கள் கிை
இத் தாக்குதலில்
திருமலையில் அப்போது நின்ற ஈ.பி.
1.எல்.எஃப் உறுப்பினர்களையும், ஏனைய உறுப்பினர்கள் சிலரையும் இந்தியப் படை அதிகாரி ஒருவர் அவசரமாக அழைத்
5TIT.
கொண்டதுமாகவே அவ் விமர்சனங்கள் அமைகின்றன.
இதற்கு விதிவிலக்கான உதாரணங் கள் அதிகம் காணப்படவில்லை.
வன்னியில் திட்டமிட்ட குடியேற்றங் கள் நடத்த வசதியாக நிறுவப்பட்ட டொலர் பாம், கென்பாம் குடியேற்ற வாசிகளான காடையர்கள்மீது புலிகள் தாக்குதல் நடத்தினர்.
அத்தாக்குதலின் நியாயத்தை வெளிப் படுத்தி ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்க வெளி யீடான ஈழச் செய்தியில் கட்டுரை ஒன்று வெளியாகி இருந்தது.
சாதாரண சிங்கள மக்கள்மீது:
"திருமலை நகரிலும், நகரைச் சார்ந்த பகுதிகளிலும் உள்ள சிங்களக் குடியேற் றங்களை அப்புறப்படுத்துங்கள் உங்களுக்கு அவர்கள் தப்பிஓ என்பதற்கான காரண தாக்குதலில் ஈடு யானவர்களை இனம் இந்திய அதிகாரி கூறிய இரகசிய முயற்சியில் ஈடுபடவி உத்தரவு அதுதான். அவர்களது கவ6
ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தைச் சேர்ந்த சங்கரன், கிறிஸ்டி ஆகியோரின் தலைமையில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். ரெலோ இயக்க உறுப்பினர்கள் காரியத்தில் இறங்கினார்கள்.
பெறுமதியான ெ தளபாடங்கள் போன் யிட்டு வாகனங்களில்
கொள்ளையடிப்ப தைச் சுருட்டுவதிலும்
OOITTI I/ILI ZA Z AVT இ) கொண்டிருந்தமையால் ஆ (As25 களுக்குள் இருந்த மோ
நபர்கள் சுலபமாக த.
ஓடமுடியாமல் வி T ெ (OO) இருந்த சாதாரண ஆ
கொல்லப்பட்டனர்.
சிங்கள குடியேற்ற நடத்தப்படும் செய்தி மலை கடற்படை முக் படையினர் பாதுகாப்பு தோடு புறப்பட்டனர்.
அதனைக் கண் படையினர் கடற்படை தமது டாங்கிகளை கடற்படை முகாம் வாய் கைக்காக ஒரு குண்ை அத்தோடு முகாமி வரும் முயற்சியை கடற் a SILLGOTT.
கடற்படையினர் பட்டு தடுக்கப்பட்ட் வி அரசு பெரிதுபடுத்தா ஒரு பிரச்சனையாக
இத்தாக்குதலில் மு சிலர் பெரும் பணக் அவர்களில் ஒருவர் ஈ.பி.ஆர்.எல்.எஃப். பொறுப்பாளராக இரு கொள்ளையடித் வைத்து திருமலையில் கடையைத் திறந்தார் காலத்தின் பின்னர் ஆகியோரும் வேறு சில பணத்தில் கூட்டாகச் ே குப் போய்விட்டார்கள்
இவர்கள் கொள் விட்ட சமூகவிரோத இந்தியப் படை 6ெ மீண்டும் வந்து மச்
தாக்குதல் நடத்தப்படவில்லை. திருமலையில் உள்ள கணேசன் சந்தியில்
யர்களுக்கு ஆயுதம் வழங்கி குடியமர்த் தேனிகடை ஒன்றிருந்தது.
தாக்குதலுக்கு முதலில் இலக்கானது அக் கடைதான் தேநீர் கடை நடத்திய சிங்களவரும் இன்னொரு சிங்களவருமாக இரண்டுபேர் கடைக்குள் வைத்து வெட்டிக் G)a95ITGÜGULʻILJLʻLGOTir.
இச் செய்தி எங்கும் உடனடியாகப் பரவியதால் நகரில் இருந்த சிங்கள மக்கள் இலங்கை இராணுவ முகாம்களை நோக்கி உயிர்தப்ப ஓடினார்கள்.
சிங்கள மக்களின் வீடுகள் சிலவற்றுக் குள் புகுந்த ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத் தினர் கொளுத்திவிட்டு எறியும் கைக் குண்டுகளை வீசினார்கள்
சக்திகளிடம் உருவாக்கிவிடும். எனவே இனிமேல் அவ்வாறான செய்திகளை தவிர்க்க வேண்டும் என்று கேட்டு சில வீடுகளுக்குள் ஒளிந்திருந்த சிங் (6)4}{16ổöII_IIII. களமக்கள் சிலரை கழுத்தை வெட்டி விட்டு, ஆனால் ஈபிஆர்.எல்.எஃப். பின்னர் இ மலசலசுட குழிக்குள் அவர்களது உடல்
JGOGIL) (ŠLITLLGOTÍ.
அநுராதபுரச் சந்தியில் இருந்த ரமணி ஹாட்வேயார் என்னும் கடையும் தாக்கப் பட்டது. இதனை அறிந்த அநுராதபுரம் சந்தியில் இருந்த சிங்கள மக்கள் இடம்
யினர்தான் பின்னணியில் நின்றனர்.
திருமலையில் இந்தியப் படையின வந்திறங்கியதும் நகரில் இருந்த சிங்கள மக்களில் ஒரு பகுதியினர் திருமலை
லேன், விஜிதபுர சிறிமாபுர ஆகிய பகுதிகளில் இருந்த சிங்கள மக்கள் 24 மணிநேரத்திற்குள்
GJITë 08.07.97 3ë Gllor ான் பொது என்னும் கப்பல் கடத்திச் Geog அக் கப்பலில் புலிகள் இயக்க இசைக்குழுவால் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியில் கொரிய மாலுமி ஒருவர் பாடுகிறார் ஏனையோர் இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றிச் சென்றனர்.
футл600lшола, 20Д; கள் கொல்லப்பட்டி பப்பட்டது. எனினு
சலக் குழிகளுக்குள் டதாலும், போதி தப்படாமையாலு
முகாம்களுக்கு தப்
முடிந்தது எப்படி ம் சுவாரசியமானது பட்டவர்கள் தேவை
கண்டு மடக்கு GOa. ATGYLDIGUGUITLD fĖJO, GIT ல் விட்டுச் செல்லும் ளையடிப்பதில்தான் ஏற்பட்டதும் செய்ய வேலையை மறந்து
பாருட்கள் மற்றும் வற்றை கொள்ளை ஏற்றிச்சென்றனர்.
திலும், அகப்பட்ட அவர்கள் தாமதித்துக் குடியேற்றத் திட்டங் சமான சமுகவிரோத பி ஓடிவிட்டனர்.
டுகளுக்குள் பதுங்கி ட்கள்தான் வெட்டிக்
யை அறிந்ததும் திரு ாமில் இருந்த-கட வழங்கும் நோக்க
ருந்த கொரிய கெளும் ஊழியர்களும் புலிகளின் (၂ား။ ல்ெ தடுத்துவைக்கப்பட்டி
பிள்ளையார் கோவில் காணிக்குள் இடம்பெ ருந்த அத்துமீறிய குடியேற்றமும் இந்திய டையினரால் அப்புறப்படுத்தப்பட்டது. இந்தியப் படையினர் திருமலையி ன்றபோது திருமலையில் இருந்த சிங்க க்கள் பட்டினவிதியால் மட்டுமே நடமா னுமதிக்கப்பட்டனர். இலங்கை இராணுவ னரும் அவ் வீதியால் மட்டுமே சென்றுவ டிந்தது.
கொலையும் கண்டனமும்
யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி அதிப
ஈ.பி.ஆர்.எல்.எஃப்.உட்பட சகல இய ங்களாலும் கடுமையாக விமர்ச்சிக்கப்பட்ட ண்டிக்கப்பட்ட நடவடிக்கைகளில் அதுவு ன்றாகும்.
1989ல் ஈபிஆர்.எல்.எஃப்.இயக்கத்தா ரு ஆசிரியர் சுட்டுக்கொல்லப்பட்டார். யா ந்துக் கல்லூரி மாணவர்களால் பெரிது திக்கப்பட்ட சண்முகலிங்கத்தை ஈ.பி.ஆர் ல்.எஃப். உறுப்பினர்கள் சுட்டுக் கொன் 前,
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்கா பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினர் யா ந்துக் கல்லூரி அருகே சென்றபோது லிகள் இயக்கத்தினரால் தாக்கப்பட்டனர் பி.ஆர்.எல்.எஃப். நாடா
சரமாரியாகச் சுடத்தொடங்கினார்கள்
கல்லூரி மண்டபத்தில் இருந்த மாண
வர்கள் கீழே படுத்து உயிர்தப்பிக் கொண் னர். சில மாணவர்கள் காயமடைந்தனர்.
ஆசிரியர் சண்முகலிங்கமும் ஈ.பி.ஆர் எல்.எஃப். உறுப்பினர்களால் சுட்டுக்கொ
மாணவர்கள் பாடசாலைப் பகிஷ்கரிப்பி ஈடுபட்டு தம் கண்டனத்தை தெரிவி 560Ti,
இதனையடுத்து ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினர் ஒரு அறிக்கை வெளியிட்டனர் ஈழமாணவர் பொதுமன்றம் என்ற பெயரி அந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
"ஆசிரியர்களே! மாணவர்களே! நா மாணவர்களின் சீருடைகளில் இரத்தக்கை யையோ கரும்பலகைகளில் துப்பாக்கி துவாரங்களையோ அல்லது வகுப்பை களில் ஆசிரியர்களின் சவப்பெட்டிகளையே பார்க்க விரும்பும் வக்கிர உணர்வு படைத் ошйа,6іт с96іра).
அராஜக தமிழீழ விடுதலை புலிகள் தமது அதிகார வேறிப் போராட்டத்தி ஏனைய இயக்கப் போராளிகளை, அப்பாவி பொதுமக்களை ஆசிரியர்கள்ை மாணவ களை பணயம் வைத்துள்ளார்கள்
அப் பணய நாடகத்தின் ஒரு அங்கே யாழ் இந்துக்கல்லூரிச் சம்பவம் புலிகள்
ல்லூரியில் நின்று துப்பாக்கிப் பிரயோகம்
சய்ததாலேயே ஆசிரியர்கள் பலியாக வண்டி ஏற்பட்டது. அப்பாவி ஆசிரியர் ளும், மாணவர்களும் காயமடைய வண்டி ஏற்பட்டது.
இக் கொலைச் சம்பவங்களுக்கு திராகப் பேரராடுவதும், ஆட்சேபனை ளப்புவதும் ஆசிரியர் மாணவர்களது ரிமை. ஆனால் இக் கொலைகளின் த்திரதாரிகளுக்கு ஆதரவாக எம்மீது ழிசுமத்தி, பாடசாலைகளை பகிஷ்கரிக்க TGOOCIIGI தூண்டிவிடுவதும் கல்வி யச் சீர்குலைப்பதும் அனுமதிக்க முடி ாத செயலாகும்." என்று அறிக்கையில்
றப்பட்டிருந்தது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஈபிஆர். ல்.எஃப் இயக்கத்துக்கு நாடாளுமன்றத் தர்தலில் ஆதரவு மேலும் வீழ்ச்சியடைய ச் சம்பவமும் ஒரு காரணமாக அமைந்
பலத்த தோல்வி
1989 பெப்ரவரி 15ல் நடைபெற்ற ாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடு லைக் கூட்டணித் தலைவர்களான அமிர்தலிங்கம், மு.சிவசிதம்பரம் ராசம்பந்தன், வி.ஆனந்தசங்கரி, சைதாசன், வியோகேஸ்வரன் ஆகி யார் தோல்வி கண்டனர். இவர்கள் னைவரும் முன்னாள் பாராளுமன்ற றுப்பினர்களாவர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட்டணி ன் பட்டியலில் போட்டியிட்ட ஏனைய யக்கங்களால் திட்டமிட்டு தோற்கடிக்கப் ட்டார் அ.அமிர்தலிங்கம் என்று கூறி ருந்தேன் அல்லவா.
தேர்தலில் தோல்வி கண்ட அமிர்த ங்கம் அவர்கள் தேசியப் பட்டியல் லம் பாராளுமன்ற உறுப்பினராகும் ாய்ப்பு இருந்தது.
மிகச் சொற்ப வாக்கு வித்தியாசத் லயே வெற்றி வாய்ப்பை தவறவிட்ட மயால், தேசியப் பட்டியல் மூலம் வர் பாராளுமன்றம் செல்லவேண்டும் ன்றும், பாராளுமன்றத்தில் அவர் குரல் லிப்பது அவசியம் என்றும் கூட்டணி னரும் நினைத்தனர்.
இதனை அறிந்துவிட்டார் வடக்கு முக்கு முதலமைச்சர் வரதராஜப் பருமாள் அமிர்தலிங்கத்தை ப்ேபடி ாவது தோல்வி காணச் செய்யவேண்டும் ன்பதில் ஒற்றைக்காலில் நின்றவர் வர்தானே.
அமிர் பாராளுமன்றம் சென்றுவிட் ால் அவரது பேச்சுக்களும் செய்திகளும் த்திரிகைகளில் மறுபடி பெரிதாக வரத்
தாடங்கிவிடும் தனது குரல் அமுங்கி
டும் என்று பயந்துபோனார் வரதராஜப் பருமாள்.
இனியும் மறைமுக முயற்சிகள் சரிப் ட்டு வராது என்று நேரடியாகவே ாக்குதலில் இறங்கினார் பெருமாள்
"மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் ன்னகதவு வழியாக பாராளுமன்றத் க்குள் நுழையப் பார்க்கிறார்கள்" என்று பட்டி கொடுத்தார் பெருமாள்
அமிர்தலிங்கத்தை மேலும் நெருக்கடி ல் சிக்கவைக்க தேசியப் பட்டியல் மூலம் மலையகத் தமிழர் ஒருவருக்கு டம் தருவதே தமது விருப்பம் என் ம் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அறிக்கை
Lg).
அமிர்தலிங்கம் மனம் உடைந்து பானார். தேசியப் பட்டியல் மூலம் ம்பியாகும் எண்ணத்தை கைவிட்டு | լրի, (தொடர்ந்து வரும்)
| | | | | | | | | | | | | | | | |
ந்தனர். அவர்களை மகிழ்விக்க
சை நிகழ்ச்சியை ரசித்துக் கேட்கின்றனர். பின்னர் இவர்கள் அனைவரும் புலிகளால் விடுவிக்கப்பட்டமை தெரிந்ததே
@匣亚-27,1997

Page 7
யானா இளவரசியின் பிரிவால் துயரக்கடலில் மூழ்கியிருந்த பிரிட்டன், உலகின் கவனத்தைக் தன்பால் ஈர்த்திருந்தது.
பூகோளம் முழுவதுமே டயானாவின் அந்திமச் சமங்குகளை நோக்கியிருந்தது.
எனவே டயானாவின் இறுதிச்சடங்கு உலகில் அவர் எவ்வளவு தூரம் ஒரு பிரபலம் மிக்க பெண்ணாக வாழ்ந்து மறைந்தார் என்பதைப் பறைசாற்றியிருந்தது.
டயானாவின் மறைவு குறித்த செய்திகளை வெளியிட்ட அதேசமயம் அங்கு நிலவும் அதிகாரமற்ற முடியாட்சியின் தன்மை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிட்டிஷ் அரசுக்கும் முடியாட்சிக்குமுள்ள தொடர்புகள் என்பவை குறித்த தகவல்களும் மரணச் சடங்குச் செய்திகளுடன் இரண்டறக் கலந்து வெளியாகியிருந்தன.
டயானாவின் மரணத்தினால் உலகின் கவனத்தை ஈர்த்திருந்த பிரிட்டன், தற்சமயம் அதன் அரசியல் நடவடிக்கையொன்றின் மூலமாகவும் உலக கவனத்தைப் பெற்றுள்ளது.
ஸ்கொட்லாந்துப் பிரதேசத்தின் பாராளுமன்ற நிர்வாகத்தை அங்கீகரித்து, அப்பிரதேசத்திற்கு கூடுதல் சுயாட்சி வழங்கப்பட்டுள்ளதே அந்த அரசியல் நடவடிக்கையாகும்.
உலகில் பெரும்பாலான நாடுகளைத் தனது கொடியின் கீழ் கொண்டிருந்த நாடே பிரிட்டனாகும்.
நாளடைவில் தனது ஆட்சிக்குட்பட்டிருந்த நாடுகளுக்கு சுதந்திரத்தை வழங்கி, స్టో
ஹொங்கொங் நாட்டையும் GOTIIITaf2Lib LSMINILL GÖT LÉGITä, கையளித்திருந்தது.
எனவே தனது ஆதிக்கத்திலிருந்து கடல் கடந்த நாடுகளுக்கு சுதந்திரத்தை வழங்கியுள்ள அதேசமயம், பிரிட்டனிலும் அதிகாரப் பரவலாக்கத்தை மேற்கொள்வதில் பிரிட்டிஷ் அரசு முன்வந்துள்ளது. இதனடிப்படையில் ஸ்கொட்லாந்து பிரதேசத்துக்கெனப் புறம்பான
LJITITII றமும், அப்பிரதேச நிர்வாகத்தின் கீழ் வரி சேகரிப்பதற்கான அதிகாரமும் சர்வஜன வாக்கெடுப்பொன்றின் கீழ் கடந்த வாரம் அங்கீகரிக்கப்பட்டிருந்தது.
ஐக்கிய இராச்சியம் என்றே பிரிட்டன் 9/60) upės GSLÖJLIGáfaðir Dig I. (United Kingdom)
இந்த ஐக்கிய இராச்சியம் என்ற சொற்பதம் வேல்ஸ், இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து ஆகிய மூன்று பிரதேசங்களை ஒன்றிணைப்பதாகவே இருக்கின்றது. இம் மூன்று பிரதேசங்களும் பிரிட்டன் என்ற ஒரு நாட்டின் கிழ் அடங்குகின்ற போதிலும் வெவ்வேறு தனித்துவங்களைகலாசார பழக்க வழக்கங்களை வரலாற்று ரீதியாகக் கொண்டுள்ளன. இந்நிலையில் தமது தனித்துவங்களைப்பேனும் விதத்திலேயே இவற்றின் சுயநிர்ணயம் பிரிட்டனில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
புலிகளுடன் அரசு பேசவேண்டும்" என்று ரணில் கூறிவருகிறார்.
"புலிகளுடன் பேச ஐதேகட்சியுடன் அரசியல்தீர்வு விடயத்தில் இணக்கம் காணப் படவேண்டும்" என்று ஜனாதிபதி கூறியிருக் கிறார்.
இரு தரப்புமே புலிகளுடன் பேசியாக வேண்டும் என்பதை மறுக்கமுடியாத நிலை tíflað D eitangar.
யாழ்ப்பாணத்தில் சூரியக்கதிர் இரா ணுவ நடவடிக்கைக்கு பின்னர் புலிகளுடன் பேசும் அவசியமே இல்லை என்று அரசு கூறியது.
அரசியல் தீர்வு யோசனைகளைக்கூட புலிகளுக்கு அனுப்பிவைக்கப்போவதில்லை" என்றும் திட்டவட்டமாக அரச தரப்பு தெரிவித்திருந்தது.
ஆனால் இப்போதோ "அரசியல் தீர்வு பற்றி புலிகளுடன் பேசத் தயார், ஆனால் தீர்வுத்திட்டம் இறுதியான பின்னர்தான் பேசலாம்" என்று ஜனாதிபதிகூட கூறியிருக் fptii.
குரியக்கதிர் இராணுவ நடவடிக்கை பின் பின்னர் யாழ்ப்பாணத்தில் வெற்றிக் கொடி பறக்கவிடப்பட்டபோது ஐதேகட்சி பும் படையினருக்கு வாழ்த்துக்களை தெரி விப்பதில் முண்டியத்தது என்பதை மறக்க (Plug. . . .
என்றாலும் தம்மால் முடியாத காரி யத்தை பொதுஜன முன்னணி அரசு செய்து முடித்துவிட்டதே என்ற வருத்தம் உள்ளூர ஐதேகட்சிக்கு அப்போது இருந்தது.
யாழ் குடாநாட்டில்யுத்தம் நடத்தப்பட்ட முறையையும், அங்கு நடைபெற்ற மாபெரும் மனித இடம்பெயர்வையும் சுட்டிக்காட்டக் கூட ஐதே. கட்சி முன்வரவில்லை. அப்படிச் செய்தால் யாழ் வெற்றியைத் தொடர்ந்து தென்னிலங்கையில் ஏற்பட்ட வெற்றிப் பெருமிதம் தமக்கு எதிராக திரும்பிவிடுமோ என்றுதான் ஐ.தே.கட்சி மெளனமாக இருந்தது
வடக்கு கிழக்கில் யுத்தம் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுவருகின்ற பாதிப்
212,199
ஸ்கொட்லாந்தின் அதிகாரங்கள் பலவும் பிரிட்டிஷ் அரசின் ஆதரவுடன் சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ள அதே சமயம் வட அயர்லாந்துப் பிரச்சனையையும் தீர்க்கக்கூடிய பேச்சுக்களும், அரசியல் அணுகுமுறைகளும் தொடர்ந்து வருகின்றன.
அண்மையில் டயானா இளவரசி
இறந்தபோது வட அயர்லாந்தின் ஐரிஷ் குடியரசு இராணுவமும் தனது அனுதாபச் செய்தியை
வெளியிட்டிருந்தது.
°呜L矿QL °山 தொடர்பாக பேச்சு இணங்கியிருந்த ஜா இராணுவம் போர் முன் வந்திருந்தது.
யினும் ஐரிஷ் பிர
ஆயுதங்களைக் கை என்பன்தயும் ஐ.ஆர் திருத்தமாகத் தெரி: இந்நிலையில் சர்வ சிக்கலான அரசிய
முற்று
Lair
பிரிட்டன் பிரதமர்-வெற்றிட்
அச் செய்தியில், "டயானா இளவரசி எமது தாக்குதல் பட்டியலில்
ருக்கவில்லை. எனவே அவருக்கு எமது அஞ்சலியைச் செலுத்துகிறோம்." என்று ஐரிஷ் குடியரசு இராணுவத்தின் அரசியல் பிரிவான 'ஸின்பெயினின் தலைவர் ஜெரி அடம்ஸ் கூறியிருந்தார்.
இது தவிர அண்மையில் பிரிட்டிஷ் புக்கள், குறிதவறிய குண்டுவீச்சு சம்பவங்கள் பாலியல்வல்லுறவுகள், மனித உரிமை மீறல்கள் போன்றவை தொடர்பாக இன்று வரை ஐதேகட்சி வாய்திறப்பதே இல்லை. "தமிழர்களுக்காக அதிகம் கவலைப்படு கிறார்கள், புலிகள் வெற்றிகொள்ளப்படு வதை விரும்புகிறார்கள் இல்லை" என்ற
அபிப்பிராயம் சிங்கள மக்களிடம் ஏற்படாத வகையில் நடந்துகொள்ளத்தான் ஐ.தே.கட்சி விரும்புகிறது.
முல்லைத்தீவு முகாம் தாக்குதல், ஜயசிக்குறுய் படையினர்மீதான புலிகளின் தாக்குதல்கள் ஆகியவற்றின் பின்னர்தான் புலிகளுடன் பேசவேண்டும் என்ற கோரிக் கையை ஐதேகட்சி முன்வைக்க ஆரம்பித்தது. அதுகூட "போர் மூலம் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும். அது முடியாவிட்டால் பேச்சு மூலம் தீர்க்கவேண்டும்" என்றுதான் கூறுகிறார்கள்.
அந்தக் கூற்றில் மறைந்துள்ள உட் பொருள் என்ன? போரில் அரசால் வெல்ல முடியவில்லை. அதுதான் பேசச் சொல்லு கிறோம். அதாவது இந்த அரசால் போரில்
தொடர்பாக நிகழும் சம்பவமும், மற்றும் அணுகுமுறைகளும் படிப்பினையின்மே தொடர்ந்து இருந்து போதிலும், அவற்ை
சியாளர்கள் கரு နှီး"|
வெல்ல முடியவில் விரும்புகிறார்களே வழிமுறையே தவறா
இனப்பிரச்ச பிரச்சனையாகும். தான் ஒரே வழியா என்பது தவறான
அரசும், புலிச அப் பேச்சுவார்த் டால், உடனே ஐே இந்த அரசு தெரியவில்லை. புலிகளை வழிக்கு வில்லை என்று
அதுமட்டுமல் 1976)60) çay, GLANTİ போதே பேச்சும் ஐ.தே.கட்சியின் நீ LUGO) Luf) Gorns) சம்பாதிக்காமல், கடிக்க தடையா சிங்கள மக்களிடமு விடாமல், நீங்கள்
 
 
 
 
 
 
 
 

ாந்துப் பிரச்சனை த்தைகளுக்கு (519-L19. றுத்தத்துக்கு
ዘ0601 விதத்திலும் ப்போவதில்லை
அழுத்தம் DIGITGT5).
அரங்குகளில் நிலவரம்
ஒவ்வொரு அரசியல் ரீதியான இலங்கைக்குப் b LulugLL’JL 5)o006ar uIITa,
வருகின்ற
D GDFBIGOJEINGöT
த்திற்கொள்வதாக
ல என்பதை நிரூபிக்க தவிர, போர் என்ற எது என்று கூறவில்லை. ன ஒரு அரசியல் தற்கு அரசியல் தீர்வு தம் இராணுவத் தீர்வு வழிமுறையாகும். இந்த
போதும் வெற்றியைத் புரிந்துகொண்டு பேசு மக்களுக்கும் அதனை வர்களாக ஐதேகட்சியி
லமும் தீர்வு காணலாம் ல் இந்த அரசால் அது யே, அதனால்தான் பசச் சொல்லுகிறோம் தத்தோடுதான் ஐ.தே.
ம் பேச்சை ஆரம்பித்து த தோல்விகண்டு விட் ட்சி என்ன சொல்லும்
போர் நடத்தவும்
ச்சுவார்த்தை மூலம்
காண்டுவரவும் தெரிய Neil GJITLD. போர் நிறுத்தம் தேவை ந்து கொண்டிருக்கும் த்தலாம் என்பதுதான் லப்பாடாகும்.
அதிருப்தியையும் களை போரில் தோற் இருக்கிறார்கள் என்று அபிப்பிராயம் ஏற்பட்டு ால்லித்தானே போரை
அலசுவது- இ
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்திருந்தது. அதன்பின்னர் நடத்தப்பட்ட உள்ளூராட்சி சபைத்தேர்தல்களிலும்
இத் தேர்தல்களில் சமாதானம், இனப்பிரச்சனைத் தீர்வு என்ற கோவுங்களே பொதுஜன ஐக்கிய முன்னணியினால் முன்வைக்கப்பட்டு அவற்றுக்கு மக்களின் ஏகோபித்த ஆதரவும் கிடைத்திருந்தது. ஆனால் அரசு இப்போது மக்களின் கண்களுக்கே மண்தூவுவது போல தெருக்கூத்துக்கள் நாடகங்கள் மூலம் மக்களிடம் சமாதானச்
செய்திகளை எடுத்துச் செல்வதையே
கடந்தகால அரசியல் நிலவரங்களையும்,
னரீதியான கசப்பான
அனுபவங்களையும் நோக்கும்போது பெரும்பான்மைச் சிங்கள மக்களுக்குள் பேரினவாதிகள் என்ற கூட்டம் எண்ணிக்கையில் சிறுபான்மையாகவே
இருந்துள்ளது. இருந்தபோதிலும் அதன் நடவடிக்கைகள், தந்திரங்கள் என்பன
மிகவும் உறுதியானவையாகவும்,
தாகரமானவையாகவுமே
ருந்துவந்துள்ளன.
நாட்டின் பெரும்பான்மை மக்கள்
சமாதானத்துக்காகவும், இனப்பிரச்சனைத்
தீவுக்காகவும் தமது ஆணையை ஐயம்
திரிபற வழங்கியுள்ள நிலையில் அவர்களிடமே சமாதானத்தின் தேவையையும், இனப்பிரச்சனைத் தீவையும் பற்றி உதட்டளவில் மட்டும் பேசும் ஆட்சியாளர்களின் போக்கு வேதனையானதாகவும், வேடிக்கையானதாகவுமே இருக்கின்றது.
இந்நடவடிக்கையின்மூலம் இனப்பிரச்னையைத் தீர்ப்பதற்கு மக்களல்ல, அரசாங்கமே பின்னிற்பது தெளிவாகியுள்ளது. அத்துடன் ஆட்சியிலிருப்போரின் இழுத்தடிப்பே அவர்களது தெருக்கூத்தாகவும் பிரதிபலிப்பதையே நோக்க முடிகின்றது.
அரசியல் தீர்வு எவ்வாறானதாக அமையவேண்டுமென்பதில் தெளிவில்லை. ஆனால் அடுத்தாண்டுக்கான இராணுவச் செலவினம் மேலும் பல கோடிகள் உயரலாம் என்று நீதி, அரசியலமைப்பு விவகார துணை நிதி அமைச்சர்
நிறுத்தினோம், இல்லாவிட்டால் போரில் ஒரு கரை கண்டிருப்போம் என்று அரசும் சொல்ல வாய்ப்பில்லாமல் இருக்கக்கூடிய தாக தனது நிலைப்பாட்டை முன்வைத்திருக் கிறது ஐதேகட்சி
போரின் மத்தியில் பேச்சு நடத்துவது என்பது காரிய சாத்திமில்லாத ஒன்று என்பது ஐதேகட்சிக்கு தெரியாமல் இல்லை. பேச்சு ஆரம்பித்தால்கூட அப்பேச்சு முறிவுக்கு போர் நிலவரங்கள் வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடுதான் ஐ.தே.கட்சியினர் அரசை பேச்சுக்கு அனுப்பிவைக்க விரும்பு கின்றனர்.
புலிகளின் பலமும், தம்மை போர் மூலம் ஒரம் கட்டுதல் சாத்தியம் இல்லை என்பதைகள நிலவரங்கள் மூலமாக புலிகள் நிரூபித்துள்ளதையும் தனது அரசியல் நோக்கங்களுக்கு சாதகமாக பயன்படுத்தவே ஐதேகட்சி விரும்புகிறது.
அரசியல் தீர்வு பற்றிய தனது திட்டவட்டமான முடிவைத் தெரிவிக்காமல் நழுவிச் செல்லவும், இலங்கையின் எதிர்க்கட்சி தான் தீர்வுக்கு தடை என்ற அபிப்பிராயம்
பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று வருடங்களாக பொதுஜன
ஐக்கிய முன்னணி அரசின் வரவு செலவுத்திட்டம் பெருமளவு ஒதுக்கீட்டை இராணுவச் செலவுக்கே மேற்கொண்டு வருகின்றது.
இதன் காரணமாக இராணுவ நடவடிக்கைகளும் அதிகரித்தவண்ணமே செல்கின்றனவே தவிர அரசியல் அணுகுமுறைகள் பின்னடைந்தே வருகின்றன.
இராணுவச் செலவினம் என்று கோடி கோடியாகப் பணம் ஒதுக்கப்படுகின்றபோதிலும், அந்த ஒதுக்கீட்டில் பெரும்பாலானவை நஷ்டத்திலேயே முடிவடைகின்றன.
இராணுவச் செலவாக ஒதுக்கப்பட்ட பெருந்தொகைப்பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட விமானங்கள், டாங்கிகள் J.L. Ljajд,61 стајтшаја (3ш (3 IIIfici) சேதமாக்கப்பட்டு வருகின்றன.
இவைதவிர பாதுகாப்புச் செலவாக ஒதுக்கப்படும் பணத்தில் ஒரு பகுதி உயிரிழக்கும் ஆயிரக்கணக்கான படைவீரர்களுக்கான நஷ்ட ஈட்டுக் கொடுப்பனவுகளாகவும் செல்கின்றன.
இந்நிலையில், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர, யுத்தத்தைப் புரிவோருடனேயே பேச வேண்டுமே தவிர வேறு சக்திகளோடல்ல.
வடக்கு-கிழக்கு பிரதேசங்களின் அரசியல் அபிலாஷைகள் ஆட்சியாளர்களால் தட்டிக்கழிக்கப்பட்டுவரும் அதேசமயம் அப்பிரதேசத்தில் இடம்பெறும் யுத்தமும் அரசியல் அணுகுமுறைகளுக்கு இடையூறாகவே இருக்கின்றது.
இந்நிலையில் இலங்கை அரசு ஜனநாயகம் பற்றி எவ்வளவுதான் பேசினாலும், ஒரு முதிர்ச்சியுடைய அரசியல் நடவடிக்கையைக் கட்டியெழுப்பி இனப்பிரச்சனையைத் தீர்க்க முடியாதிருப்பதையே காணமுடிக்கின்றது.
எனவே ஸ்கொட்லாந்துக்கு சுயநிர்ணயம் என்பது இலங்கைக்கு மற்றுமொரு படிப்பினையாகவும், முன்னுதாரணமாகவும் இருக்கின்றது என்பதை மட்டுமே சுட்டிக்காட்ட முடியுமே தவிர, அதனை ஒரு முன்மாதிரியான அரசியல் நடவடிக்கையாகக் கொள்வது ஆட்சியாளர்களிடமே தங்கியிருக்கிறது.
உலக அரங்கில் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவுமே ஐதேகட்சி முயன்று வருகிறது. போரில் வெற்றி பெற்று, அந்த வெற்றிக் கொடியின் நிழலில் அடுத்த தேர்தலைச் சந்திக்க திட்டமிட்டுள்ள அரசு புலிகளுடன் பேச முன்வராது என்பதும் ஐதேகட்சிக்கு தெரியும்
அதனால்தான் புலிகளுடன் பேச வேண்டும் என்று கூறி பொதுஜன முன்னணி அரசின் விக்கெட்டுக்கு பந்து வீசிப்பார்த்தார் ரணில்
ஆனால் அரச தரப்பும் அப்படி ஒன்றும் சுலபமாக விக்கெட்டை பறிகொடுக் கக்கூடியதல்ல. ரணில் வீசிய பந்தை அவர் களை நோக்கியே திருப்பி அடித்திருக்கிறது. புலிகளுடன் பேசவேமாட்டோம் என்று சொன்னால் சமாதான இமேஜ் சேதமாகும். அதுதவிர போரில் புலிகளின் பலம் நரு பரிசு கப பட்டு வருவதால் "அவர்களுடன் பேசவே தேவை யில்லை, வெற்றி பெற்றே தீருவோம்" என்று கூறினால் அதனை வரட்டுப் பிடிவாதம் என்றே வெளியுலகம் கருதும்.
அதனால் பேசமாட்டோம் என்று கூறாமல், ஐ.தே.கட்சி தீர்வுக்கு உடன்பட்டால் அதன் பின்னர் பேச லாம் என்று ஒரே போடாக போட்டுக் கொண்டிருக்கிறார்கள்
அரசு புலிகளுடன் தற்போது பேசச் செல்லாது என்ற நம்பிக்கை ஐதேகட்சிக்கு எந்தளவுக்கு இருக்கி றதோ, அதேயளவு நம்பிக்கை ஐதேகட்சி அரசியல் தீர்வுக்கு ஒத்துழைக் காது என்ற விடயத்தில் அரசுக்கும் இருக் கிறது.
இரு தரப்பும் முன்வைக்கும் நிலைப் பாடுகள் 'பாம்பின் கால் பாம்பறியும்" என்ற நிலையில்தான் அமைந்துள்ளன.
புலிகளுடன் பேசுமாறு ரணில் கூறு வது நியாயமான கூற்றாக இருக்கலாம். ஆனால் நியாயமான தீர்வு கருதி கூறப்படும் கூற்றல்ல என்பதுதான் கவனிக்கப்பட வேண்டியது.
薄

Page 8
உரம்கொடு என்மல்லாவைக் கொன்றவ களை, என்னை இப்படி சீரழியச் செய்தவ களை பழிவாங்கும்வரை எனக்கு உயி கொடு" என்று மன்றாடினாள்
TCT [[T], [2]
ܚܣ<-
ருந்தன. அதனால் பூலான் சுடத்தொடங் கியதும், தாங்கள் கேள்விப்பட்டிருந்த
இரண்டே இர
அவளிடம் மிஞ்சியிரு தாங்கள் இருப்பதை விட்டதால் தொடர்ந்: பூலானின் துப்பாக்கிக் குண்டுகள் பாதுகாப்பில்லை எ இரண்டுபேரை பதம்பார்த்தவுடன், கூட்ட ՑII6II: மாக வந்தவர்களுக்கு கிலி பிடித்து * alig.j அதனால் அக் கி.
Lal. மல், கிராமத்தை ஒட் அவர்கள் இருவரும் வழியாக இருவரும்ெ கடற்த வரம கோயிலுக்குள் வந்துவிட்டதால் கள் Jah,äseb வெளியே யார் வருகிறார்கள் தப்பிச் சென்று என்பது பார்வைக்கு எட்ட
வில்லை.
Algaritas Mesir Gatesõigu JITLOGO V "யாரது?" என்று குரல் SELETT. கொடுத்தபடி தன் துப்பாக்கியை GRUNNLEDNEGO TiñG எடுத்துக்கொண்டாள் தாக்கவந்த கிராமத்தவர்களை பதிலுக்கு, "யார் ாட்டுவிரட்டுகிறாள் பூலான் "çಣ್ಣ ଜରାଗୀତ 4 OUTRO DE REGION ಅಜ್ಜಿ, ಅಜ್ಜಿ Lauri g2gjero DJ LUDOJITO
அதட்டல் கலந்த அதிகா tiLGibsonesignores
புறமுதுகிட்டு ஓடுகிறவர்களைப் பார்த்து பூலான் நகைத்தாள் நகைத்தாள். நகைத்துக் கொண்டேயிருந்தாள் தன் கண்களில் கண்ணி வரும்வரை நகைத் தாள்.
யிர் எடுத்துக்கொன்
பிக்குவைப் பார்க் ாக இருந்தது. அவ ன் வழியில் தனியாக
தன்னுடன் வருவ: ஆபத்து ஏற்படுகிறது. அடையாளம் தெரியப் னால் தனியாகச் சென் இல்லாமல் அவன் தப் என்பதைப் பூலான்
காட்டின் ஊடாக பிக்குவிடம் "நீவிரும்பி நான் எப்படியாவது ே என்று பூலான் சொன் அப்படிச் சொன்ன ல்லாவிட்டால் தனிய ன்பதையும் உணர்ந்ே
போகத்தால், GB தற்குமுன் உங்களை பத்தில் விட்டுவிட்டு மல்லாஜி போட்ட உப் வன்நான் அந்த நன்றி
GOTDITGOT.
பூலான் நெகிழ்ந்து போவாய் என்ன ( * GBELLIGT.
பூலானை நிதானப்படுத்த நினைத்த பிக்கு அவளிடம் கூறினான்:
"நாம் விரைவாக இங்கிருந்து சென்று விடவேண்டும். இவர்கள் நேராக பொலி சாரிடம்தான் போவார்கள்."
மனம்விட்டுச் சிரித்த சிரிப்பில் அவ ளது மனதில் இருந்த பாரத்தில் பாதி குறைந்தது போலிருந்தது பூலானுக்கு
பிக்கு சொன்னதை ஆமோதிப்பது
போல தலையசைத்த பூலான் "போக "என் கிராமத் லாம், பாதையைக் காட்டு என்றாள். நான் கொள்ளைக்
அக்கிராமத்தின் எல்லையைக் கடந்த தது அங்கு யா தும் பற்றைகளும், மரங்களும் அடர்ந்த அங்கு எனக்கொரு பகுதியூடாகவே அடுத்த கிராமத்துக்குச் இந்த வாழ்க்கையில்
செல்ல வேண்டியிருந்தது. தட்டிவிட்டது" என் யார் கண்ணிலும் படாமல் மறைந்து "என்னொடு வரு செல்லக்கூடிய பாதையாக இருந்தமை பத்து நேர்ந்துவிட்டா யால் தப்பிச்செல்ல இலகுவாக இருந்தது. ன் காதலியைச் சந்த்
எதிரே யாராவது வருவது போலத் தெரிந்தால் பூலானும் பிக்குவும் பற்ை களுக்குள் பதுங்கி இருந்துவிட்டு பின்ன பயணத்தைத் தொடர்ந்தனர்.
பூலான் சேலை அணிந்திருந்தை யால் முட்பற்றைகளைத் தாண்டிச் செ லும்போது சிரமப்பட்டாள் முட்செடிகள் சேலையைப் பிடித்திழுத்தன.
தடிப்பான சீருடையுடனும், கா களில் கனமான பூட்சுகளுடனும் இ படியான பாதைகள் வழியாக மல்ல வுடன் பூலான் பயணம் செய்திருக்கிறாள் அப்போது சிரமம் எதுவும் தெரி Gaia)au.
"பூரீராம் சுட்டுத் சத்துப் போயிருப்பே ாஜி உங்கள்மீது உயிரை வருக்காக உங்களு பாது செத்துப்போன நன்றிக்காக உயிரையு ன்றவனை பிரமிப்பே னின் கண்கள் பணித்த இப்படியான ஒரு ெ ல்லா கொடுத்துவைத்தி 3; G)3(TGöTLİTGir.
பிக்கு தூண்டிவிட்ட
தானியைப் புரிந்து கொண்டதும் பூலானின் ருவங்கள் உயர்ந்தன. பிக்குவைப் பார்த் ாள். அவன் முகத்திலும் சந்தேக ரேகைகள் தரிந்தன.
"யார் உள்ளே? வெளியே வாருங்கள் ல்லாவிட்டால் சுடுவோம். வெளியே வா" ன்று உத்தரவிட்டார்கள்.
சந்தேகமே இல்லை, பொலிசார்தான் ன்று தெரிந்துவிட்டது.
மல்லா ஒருமுறை தன்னிடம்சொன்னதை இகளை அசைபோட்டபடி பிக்கு சமயோசிதமாக செய்த ஏற்பா னைத்துக்கொண்டாள் பூலான் லானுக்கு பசிக்களை தான் 'ဇွိုါ။ பூலானுக்கு உதவி "எதிரிக்குக் கொடுக்கும் கால அவகாசம்
கொண்டிருந்தது. பண்டிதர் வீட்டி இருந்து தப்பி வரும்போது வெறுங்கா களுடன்தான் பூலானும் பிக்குவும் ஓடி வந்தனர்.
கூட்டத்தினரைச் சுட்டு விரட்டி போது அவர்களில் பலர் தங்கள் காலணி களையும் விட்டு விட்டுத்தான் ஓடினார்கள் அவர்கள் பண்ணையார் வகுப்பின என்பதால் அநேகமாக எல்லோரு காலணிகள் அணிந்திருந்தனர். அவர்க விட்டுச் சென்ற காலணிகளில் தனக்கு தோதானதை அணிந்துகொண்ட பிக் பூலானுக்குத் தோதாகவும் ஒரு சோடி காலணிகளை எடுத்துக் கொடுத்து அணி
மக்குத்தான் கெடுதி எதிரியை கலங்கடிப் தில்தான் எமது வெற்றி இருக்கிறது. ப முடியாவிட்டால் தாமதிக்கவே கூடாது. ாக்கவேண்டும்
பூலான் தன் துப்பாக்கியை உயர்த்தி ரத்தின்மீது தாவி ஏ TGT. ர உச்சிக்குச் சென்ற சட்டென்று தன் மனதில் தோன்றிய ார்வையால் அலசின யாசனைப்படி, "விக்ரம், மல்ராம், பாபுசிங் ல்லோரும் தாக்குங்கள் விடாதீர்கள் வர்களை" என்று வெளியே கேட்கக்கூடி ாக உரத்துக் கத்தினாள் பூலான்
பிக்குவே ஒரு நொடி குழம்பி பின்னர் ான் பூலானின் திட்டத்தை புரிந்துகொண்டு ானும் கத்தினான் "சுடுங்கள் விட்ாதீர்கள். டுங்கள்
ஜமுனா நதிக்கரையி ட்டு அங்கிருந்த வேப் ருவரும் அமர்ந்து ஒ
காண்டிருப்பதை அ6
மேலே இருந்தபடி ஆபத்தை தெரிவித்தா ற்றும் தாமதிக்காமல் டுத்து பிக்குவிடம் நீ
பற்றைகளைத் தாண்டிச்செல்வது முடிய மேலே நின்ற பி மல் இருந்திருக்கும். னைத்துக்கொண்டான்
மாலை மங்கிக்கொண்டிருந்த நேரத் ளுக்கு சமம் இந்தப் தில் நர்ஹன் என்ற கிராமத்தைச் சென்ற ல்லை கொள்ளை ர
டைந்தனர்.
அக்கிராமத்தவர்களுக்கு மல்லாபல உதவிகளைச் செய்துள்ளதாக பிக்கு கூறினான். அதனால் தமக்கு அங்கு ஆபத்து நேராது என்று பூலான் நம்பி 6ûዘዘ6ቨ.
கிராமத்தின் நுழைவாயிலில் 蠶
ஆச்சரியம் காத்திருந்தது. L
சுற்று முற்றும் பார் ருவரும் தப்பிச்செல் லைமை தாங்கி வந்திருந்த சார்ஜன்ட் ல்லை என்பதைப் பு யந்துபோனான். மாட்டிக்கொண்டே உள்ளே பலர் இருக்கிறார்கள் போலி 21 ஆப்பிவந்தும் க்கிறது. நாமோ மூன்றபோதான் இருக்கி பாச்சே என்று நினை றாம் போய்விடலாம். நம் ஆட்களை
ழைத்துக்கொண்டு வருவோம்!
அந்த மரம் சடைத்
காவில் ஒன்று அங்கு இருந்தது. சுடுவதை நிறுத்திவிட்டு பின்வாங்கிச் ாக இருந்தது நன்கு
"அது என்ன கோயில் என்று இசென்றனர் பொலிசார் அவர்கள் சுடுவதை 蠶 இருவரு கேட்டாள் பூலான். இநிறுத்திவிட்டு பதுங்கியிருக்கலாம் என்று ': இரு
பிக்கு சொன்ன பதிலால் பூலானின் இநினைத்த பூலான் மேலும் சில வேட்டுக்களைத் ருந்த
ாலைந்து பொலிசார் ந்து கொண்டிருந்தன பூலானின் இதயம் அடித்துக் கொண்டிரு
மனம் சில்லென்று குளிர்ந்துபோனது
"துர்க்கையம்மன் கோவில்" என்றான் பிக்கு கிராம வாயிலில் நின்று துர்க்கையம் மனே அபயக்கரம் நீட்டி தன்னை வரவேற்பது போலிருந்தது.
கோயிலை நோக்கிச் சென்ற பூலான் தன் துப்பாக்கியை துர்க்கையம்மன் விக் கிரம் முன்னால் வைத்துவிட்டு, அப்
ர்த்தாள்.
பிக்கு சுவரோடு சுவராக ஒட்டிச் சன்று வெளியே எட்டிப்பார்த்தான் தூரத் ல் காக்கி உடைகள் சென்றுகொண்டிருப் தைக் கண்டான்.
எல்லாப்புறமும் கண்களால் அலசிவிட்டு லானை நோக்கி கட்டைவிரலை உயர்த்திக் ாட்டினான்.
துப்பாக்கி வேட்டு ஆங்காங்கே நிற்கும்
டிவந்துவிடுவார்கள்.
படியே தரையில் விழுந்து வணங்கினாள் பூலானுக்கு அப்போதுதான் நிம்மதிப் GT GÖTGOT GNAFLILIIGAJNILI
"உன் புண்ணியத்தில் உயிர் தப்பி பருழ்ச்சே வெளிப்பட்டது. துர்க்கையம்மனை வந்திருக்கிறேன் அம்மா. நான் அநாதை மற்றொரு புறம் கவலையாகவும் இருந் ாள் பூலான் யாகிவிட்டேன். எனக்கென்று யாரும்
து உள்ளே பலர் இருப்பதாக பொலிசாரை வந்த பொலிஸ்கா
இல்லைத்தாயே நிதான் இருக்கிறாய் ன்று மேல் நோக்கின (
எனக்குப் பலம் கொடு என் மனதுக்கு இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

22 (LLITEITTG) இளவரசி டயானாவும் டே 30.0897 Lunomin செய்த ஜெட் விமானம் 1 1-ܐܒ சனிக்கிழமை பிற்பகல் 3.30க்கு பாரிஸ் கருக்கு மேற்கே சார்டினியா விமானத் வந்திறங்கியது. (BLDIII" அங்கு தங்குவதும் பம்பிடித்து அங்கு வந்திருந்த புகைப்படப் லான் நினைத் பிடிப்பாளர்கள் டயானாவையும், டோடியை OJ 4 * யும் அவர்களது இறுதி மூச்சுவரை9 மணி
GBIBITLD (9) GOL69)LINILDGÅ 3,G) JENIGSGI G3 மத்துக்குள் செல்ல பழகி" ரேச்சி" | 3. Սից "ԱԼԱ-ն: சார்டினியா விமானத் தளத்திலும் படப் லத் தொடங்கினார் பிடிப்பாளர்கள் பெருந்திரளாகக் குழுமியிருந் தனர். பாரிஸ்நகரின் மத்தியிலுள்ள டோடி குடும்பத்துக்கு சொந்தமான ரிட்ஸ் ஹொட்ட
டு ரவைகள்தான்
பகலும் காட்டின்
ந்து ஜமுனா நதியின் க்கு அவர்கள் 430க்கு வந்து சேர்ந்தனர்.
பந்து சேர்ந்தார்கள் இணைந்த சகல தெருக்களி தூக்கமின்மையும் லும் வகை வகையான கமராக்களுடன்
отцр. பிக்குவையும் படப்பிடிப்பாளர்கள் காத்துக்கிடந்தனர். ஆக
臀6阿,
பூலானுக்கு பரிதாப
நினைத்திருந்தால்
தப்பிச் சென்றிருக்க
ல்தான் அவனுக்கும் அவனை யாருக்கும் பாவதில்லை. அத ல் எவ்வித தடையும் ப்ெ போயிருக்கலாம் நிந்தே இருந்தாள் நடத்துவரும்போது ால் தனியாகச்செல். Ttll3(Garigid G Dairl" WTበ6ቨ. ளேதவிர பிக்குவும் கச் செல்வது சிரமம் த இருந்தாள். ாகிறேன். ஆனால் ஒரு பத்திரமான த்தான் போவேன். பத்தின்று வளர்ந்த ய மறக்கமாட்டேன்."
காருக்குள் ஏறியபோது எடுக்கப்பட்ட படம் இருமணிநேரம் மட்டுமே அவர்கள் ஹொட்ட லில் இருந்தனர்.
டோடி தனியாக ஹொட்டலை அடுத் நிற்கு செல்லுலுேன் ள்ள ஒரு நகைக் கடைக்குச் சென்று கோஷ்டியில் இருந் 205,400 டொலர் (கோடியே 2 இலட்சத்து க்கும் தெரியாது. 18 ஆயிரத்து 600 ரூபாய்கள்) பெறுமதியான ாதலி இருக்கிறாள். ஒரு வைர மோதிரத்தை வாங்கி வந்து
GLUMIIGOITIITIGT. "GTINĖJG39, சய்வாய்?" என்று
எனக்குச் சலிப்புத் ட்வானாவிடம் தனது நினைவுப் பரிசாக று கூறினான் பிக்கு வழங்கினார். இதற்கு முன்னரே டயானா, ம்போது உனக்கு
இளவரசி டயானாவின் மரணத்துக்கு
தள்ளியிருந்தாலும் காரணம் யார்? கர்ச்சாரதி ஹென்றிபோல: தானே? என் மல் - துரத்திச்சென்ற புகைப்பட்ப்பிடிப்பாளர் யே வைத்திருந்தார் - களா?
கு உதவிசெய்யும் ஹென்றிபோல் வயது 41 டோடி ல் சந்தோசம்தான் - குடும்பத்தினருக்கு சொந்தமான ரிட்ஸ்
கொடுக்கல்ாம், ஹொட்டலில் உயர் பாதுகாப்பு அதிகாரியாக ாடு நோக்கிய பூலா கடமையாற்றியவர். கார் ஒட்டுவதில் கில்லாடி T. புகைப்படப்பிடிப்பாளர்கள் தங்களைப் சுவாசியைப் பெற்ற பின்தொடர்வதையும், ஹொட்டலின் வெளியே வன் என்று நினைத் கமராக்கள் சகிதம் காத்திருப்பதையும்
டயானாவும், டோடியும் அறிந்திருந்தனர். மல்லாவின் நினைவு தாம் திருமணம் செய்யப்போகும் செய் யே நடந்துவந்ததால் தியை விரைவில் வெளியிட இருந்தமையால், பெரிதாகத் தெரிய - தம்மை இணைத்து புகைப்படம் எடுப்பது
பற்றிக்கூட அவர்கள் கவலைப்படவில்லை. ல் தண்ணீர் அருந்தி |" "Lစိဖို့ ஹோட்டலில் இருந்து சென்று இரு பமரம் ஒன்றின்கீழ் வரும் தங்கவிருந்த இடத்தை புகைப்படப் வெடுத்தனர். பிடிப்பாளர்கள் பின்தொடர்ந்து வந்து கு எழுந்து வேப்ப கண்டுபிடித்துவிடக்கூடாதே என்பதுதான்
த்தொடங்கினான். அவர்கள் கவலை.
பன் அங்குமிங்கும் அதனால்தான் புகைப்படப் göIT பிடிப்பாளர்களுக்கு தண்ணிகாட்டக் அகல விரிந்தன. கூடிய வேகத்தில் கார் ஒட்டக்கூடிய
பலர் நடமாடிக் ஹென்றிபோலை FITUg5 LITT 95
GöT 3.GSILIGöT. கொண்டு சென்றனர். II 600605 (UPOVLDT3. காரில் ஏறும்போது புகைப்படப் பிக்கு பூலான் பிடிப்பாளர்களை நோக்கிய ன் துப்பாக்கியை ஹென்றிபோல் "இன்று எங்களை டினாள். பின்னர் உங்களால் பிடிக்கமுடியாது
கொண்டு மரத்தில் என்று சவால்விட்டாராம்
காருக்கள் ஏறியதும் கிளிக் கிளிக் கமராக்கள் வெளிச்சங்களை கக்கின. டயானா முகத்தைத் திருப்பிக்
கு தன் மனதில்
பத்து மல்லாக் பண், ச்ந்தேகமே கொண்டார். விதான்! கார் புறப்பட்டது. பாரிஸ் நபுலான் தாங்கள் சாலையில் மணிக்கு 150 கிலோமீட்டர்
Illulb
: getElijahuli sanlil. Luguti
தனது காலஞ் சென்ற தந்தையாரின் சேட் கை பொத்தான்கள் ஒரு சோடியையும் சிகரெட் கிளிப்பர் ஒன்றையும் (டயானா விடமிருந்து அன்புடன். என்ற வாக்கியங்கள் பொறித்த) டோடிக்கு அன்புப் பரிசாகக் கொடுத்தாராம்.
அன்று மாலை 7 மணிக்கு இருவரும் ஹொட்டலை விட்டுப்புறப்பட்டனர். மேற்கு பாரிஸிலுள்ள அல்ஃபயட்டின் வாசஸ் தலத்துக்குச் சென்றனர். அங்கு படப் பிடிப்பாளர்கள் குழுமியிருந்தனர். அங்கி ருந்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் படப் பிடிப்பாளர்களுக்குமிடையில் கடுமையான வாக்குவாதம் இடம் பெற்றது.
மத்திய பாரிஸிலுள்ள பெனொயிட் உணவு விடுதிக்கு இருவரும் செல்ல விருந்தனர். அங்கும் ஏற்கனவே படப்பிடிப் பாளர் தொகை மிகக் கூடுதலாக இருப்பதை அறிந்து
பென்ஸ் காரில் ஏறிக் GUIGSLGOT.
காத்திருந்த புகைப் படப்பிடிப்பாளர்களின் (BLIOTELIN GOJFjalaiosi பின்தொடர டயானா ம், டோடியும் தம்
படும்போது அதுதான்
567 GOL )
களுக்கு எங்கே தெரிந் திருக்கப் போகிறது. ஆனாலும் சிலருக்கு தங்கள் மரணத்திற்கான அறிகுறிகள் உள்ளுணர்வில் தெரியத்தொடங்கும் என்று சில உளவியல் நிருபர்கள் கூறுகின்றனர்.
டயானாவும் டோடியும் நீண்டநாட்கள் காதலர்களாக இருந்தும்கூட மரணமாகும் தினத்தன்றுதான் இருவரும் பெறுமதியான பரிசுகளை பரிமாறிக் கொண்டதுசுட உள்ளுணர்வின் தூண்டுதல் தானே?
படி சாரதி ஹென்றிபோல் நிறைபோதை யில் இருந்திருக்கிறார். அவரது இரத்தத்தில் 0.8 கிராம் டெசி லீட்டர் மதுச் செறிவு இருந்துள்ளது.
இவ்வாறான நிலையில் கண்பார்வை மங்கும். கார் செருலுத்தும்போது கட்டுப் பாடும் பாதிக்கப்படும் சாதாரண சந்தர்ப் பத்தைவிட ஹென்றிபோல் மதுஅருந்தியி ருந்த அளவானது விபத்துக்கான சந்தர்ப் பம் ஏற்பட 3 மடங்கு சாதகமானதாகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
எனவே சாரதியின் நிறைபோதையும் விபத்துக்கான காரணிகளில் முக்கியமான ஒன்றாகியுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நிறைபோதையில் சாரதியாக அனுப்பி விட்டார்களே என்ற பழிச்சொல்லில் இருந்து தப்ப டோடியின் தந்தை மொஹமட் அல் ஃபயட் முயற்சி செய்தார். "ஹென்றிபோல் குடித்திருக்கவில்லை"
மதுக்கோப்பையுடன் ஹென்றிே
வேறு வழியே வேகத்தில், போக்குவரத்து சிக்னல் ந்துகொண்டாள். களையும் அலட்சியம் செய்து மோ? இத்தனை விரைந்தது. வணியமில்லாமல் கார் விபத்தில் சிக்கிய சாலைத் சற்று விரக்தியாய் திருப்பத்தை அண்மிக்க முன்பாக
பின்னால் துரத்திவந்த மோட்டார் 蠶 சைக்கிள்களில் ஒன்று காரைத் தாண்டி ற்று நோக்கினால் விட்டது. மோட்டார் சைக்கிளின் பின்புறம் மறைந்திருப்பதைக் இருந்தவர் காருக்குள் இருந்தவர்களை
கமராவால் கிளிக் செய்தார்.
PADA தம்மை ஒரு மோட்டார் சைக்கிள் முந்தி ஞ விட்டதைப் பார்த்த ஹென்றிபோல் டென்வு தட் தட் என்று னாகிப்போனார். தனது திறமையை டயானா
வும், டோடியும் குறைத்து மதிப்பிடப் போகின் றனரே என நினைத்து டென்ஷனா கியதில் ஸ்காரர்கள். சாலைத் திருப்பத்தை கவனிக்கத் தவறினரா? சத்தம் கேட்டால் அல்லது கமரா வெளிச்சம் கண்களை லிஸ்காரர்களும் = உறுத்தியதால் நிலை தடுமாறினாரா? என்பதுதான் கேள்வி
சாலைத் திருப்பத்தில் வேகத்தை வண்டிக்கொண் = குறைத்திருந்தால் விபத்தை தவிர்த்திருக்க லாம். ஒரே வேகத்தில் திரும்பியதால்தான் ள் மரத்தின் கீழ் கார் நிலைதடுமாறி தூணில் மோதியிருக்
* ாடு ரவைகள்
GT. கிறது என்பது மட்டும் உண்மை. ாடர்ந்து வரும்) இரத்தப் பரிசோதனையின் முடிவின்
l
JE
என்று கூறினார்.
அதனால் இரத்தப் பரிசோதனை முடிவுகளில் மாற்றம் செய்யவும் தனது பணபலத்தை பயன்படுத்த நினைத்தாராம் முதலில் செய்யப்பட்ட மரணவிசாரணை யில் நம்பிக்கை இல்லை என்று மறுபடி G)aflug GaffrgöT60ffffrg,6ir.
எப்படி முயன்றும் உண்மையை மறைக்க முடியாத நிலையில் இறுதியில் மொஹமட் அல்ஃபயட் தனது வாயாலேயே உண்மையை ஒப்புக்கொண்டார். "ஹென்றி போல் குடித்திருந்தார்" என்று சொல்லி விட்டார் மொஹமட் அல்ஃபயட்
ஹென்றிபோல் பற்றி திரட்டப்பட்ட தகவல்களும் அவர் ஒரு மதுப்பிரியர் என்பதை அடித்துச் சொல்கின்றன.
துரத்தல் ஒரு காரணம் தரதியின் போதை இன்னொரு காரணம் இரண்டும் தான் டயானாவின் உயிருக்கு உலை வைத் தன என்று கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்
og 21-27, 1997

Page 9
́ ́ မျိုးမွှာ#ဓါးမြွ န္တိမ္ယန္တ ார் ஜோன்னி ஸ்பென்சர்
இலட்சியத்தம்பதிகள் " அபுஹாசனுக்குகிெதாவை பிடித்துவிட்டது .
ஷேகிதாவுக்கும் அபுஹாசன்மீது மகா பிரியம்தான். 56.
ஒரே ஒரு தடை உயரம்தான். இருவருமே தள்ளம்தான். ஆனால் அபுஹாசன் மகா
00TGITID, óu,。鼻a அபுஹாசனின் உயரம் மூன்றரை அடி: வயது 27 ஷகிதாவின் உயரம் நாலு அடி வயது தவறா 24. αρ00ςIT 64 ஷகிதா வீட்டில் மின்சாரத்திருத்த வேலைக்கு **ನಿನ್ನು அபுஹாசன் வந்தபோதுதான் இருவரது தமிழ்த கண்ணும் கண்ணும் கலந்து பயங்கரமான உலுக்குகிற 'காதல் மின்சாரம் உற்பத்தியானதாம் தமிழ்ந
"உயரப் பிரச்சனையை சமாளித்துக் கொள்ள லாம் எனக்கு அவர்தான், அவருக்கு நான்தான்"
ன்று ஷகீதா ஒற்றைக்காலில் நின்றதால் இடத்தில்
காதலுக்கு ஜே. இருவரும் இப்போது இலட்சியத் குழந்தையி தம்பதிகளாகிவிட்டனர். என்பவர்
PASCT002-2SD அ 6005/VUs 4960632D டயானாமீதான அபிமானம் பிரிட்டிஷ் அரச குடும்பம்மீதான வெறுப்பு இரண்டும் கலந்த நிலையில் அனுதாப அலை வீசியடித்தது. டயானாவின் இல்லமான கென்சிங்டன் பலஸ் மாளிகை முன்பாக அஞ்சலிக்காக குவிந்த மலர்வளையங்களே இவை எட்டத்தில் நின்று பார்க்கையில் மலர்க்கட்ஸ்போல தெரிந்ததாம்
உலகில் இதுவரை நடைபெற்ற பிரபலங்களின் மரணச்சட்ங்குகளில் இவ்வாறு மலர்க்கடலாக மலர்வளையம் குவிந்தது இதுதான் முதற்தடவை என்கிறார்கள். உதிர்ந்த மலருக்கு மலராஞ்சலி SSS SSS SS SS SS S SS S SS S S S S S S S SS S SS S SS S S S S S S S S S S S S S SS SS SS SS SS SS SS பிரபலங்கள், நடிகர் நடிகைகள் பற்றி பிரமிப்போடு பேசுகிறோம். அவர்களுக்கு என்ன ராஜ வாழ்க்கை என்று பெருமூச்சும் விடுகிறோம். ஆனால் அவர்கள் படும்பாட்டை நன்கு அறிந்தால் நாம்தான் கொடுத்துவைத்தவர்கள் என்பது உறுதியாகிவிடும்.
நினைத்த நேரத்தில் வெளியே திரிய முடியாது. கடைத் தெருவுக்குக்கூட காலாற நடந்து செல்ல முடியாது. இப்படியாக ஏகப்பட்ட பிரச்சனைகள்
படத்தில் பெட்டிபோன்ற குட்டி இல்லத்தில் ஒயிலாகச் சாய்ந்திருப்பவர் ஒரு ஹொலிவுட் நடிகை ஏன் இப்படி இருக்கிறார்? பட்டுப்போன்ற மேனியில் சூரிய ஒளி பட்டே பல நாட்கள் கடற்கரைக்கு சென்றாலோ, குறைந்த ஆடையுடன் வீட்டு முற்றத்தில் ஹாயாகக் கிடந் flu மேனியில் தவழ விட்டாலோ யாராவது கண்டுவிடக்கூடும். கமராக்கள் எங்காவது கிளிக் G)#ütulastið.
ரசிகர்கள் தொல்லை, மற்றும் கமராக்காரர்கள் தொல்லையில் இருந்து பாதுகாப்புத் தேடத்தான் இந்த ஏற்பாடு இந்த இல்லத்தின் பெயர் ருசிகரமானது. இதன்பெயர் இனிப்புப் பெட்டி ஆங்கிலத்தில் கூறுவதானால் சுவீற்பொக்ஸ் எங்கு வேண்டுமானாலும் தூக்கிக் கொண்டு போய் வைக்க இயலும் கதவை முடிவிட்டால் உள்ளே இருப்பவரைத் தெரியாது. பெட்டி போலத் தெரியும் சூரிய ஒளிபுகக்கூடிய கூரை அமைப்புக் கொண்டது. ஹொலிவூட் நடிகைகள் மத்தியில் இந்த இனிப்புப் பெட்டிகளுக்கு கிராக்கி ஆளுக்கு ஒன்று வாங்கி வைத்திருக்கிறார்கள்
கிசு கிசு மற்றும் பரபரப்பை விரும்பும் நடிகைகள் மட்டும் இதுபோன்ற ஏற்பாடுகளை நாடுவதில்லை.
ಹlui paiucíŽ?"
பின்னர் கோபப்படுவதுபோல நடிப்பர் =
*
@匣ú二27,1997
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விட்டுக்கு سےص
glög, JEAN
ண “ရှားချကြောမျိုးရဂူးမှ;၇); Olgeses ஆனால் குழந்தையின் கை கருநீலமாக மாறியதுடன் ஆங்காங்கே கொப்புளங்களும் ஏற்பட்டன. இரண்டு துவமனையில் விபரீதம் : ர் மருத்துவமனைகள் வாங்கும் தொகைக்கு போனது இறுதியாக 3196ல் குழந்தையின் கைதுண்டிக் வ வழங்கும் சேவை திருப்திகரமாக இல்லாமல் கப்பட்டது சுத்த இரத்தம் செல்லும் குழாய்க்குள் ஊசி ாண்டிருக்கிறது. | @မ္ဘာရေJ# மருந்து செலுத்தப்பட்டதே விபரீதம் ஏற்படக் ன சிகிச்சைகளும் ஆபத்தான நிலைக்குநோயாளர் காரணம் என்பது ாண்டு செல்கின்றன என்பது அதிர்ச்சியான குழநதைகரு அசையககூடிய செயறகைகஇகை G D து அதி |Qian த்த அமெரிக்கா செல்லவேண்டும் ஒன்றரை ாட்டில் நடந்துள்ள ஒரு சம்பவம் நெஞ்சை ஆண்டுக்கு ஒருமுறை செயற்கைக் கையை மாற்றவேண்டி 25). இருக்குமாம். இதற்கெல்லாம் சேர்த்து இந்திய பண ாட்டில் திருச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மதிப்பில் 98 இலட்சம் ரூபாய் தேவைப்படுமாம். பாக்குக்காக 1 மாத ஆண்குழந்தையான நி နှ#း# | தவறான சிகிச்சை செய்த மருத்துவமனையிடம் 98 蠶 த ஆணசூழநதை UG) இலட்சம் ரூபா நஷ்டஈடு கோரி சமீபத்தில் வழக்குத் ப்போக்கை தடுக்க ஊசிபோட்டபோது தவறான oż ஒரு பிஞ்சை முடமாக்கிய ஊசியை செலுத்திவிட்டனர். சிறிது நேரத்தில் பாவிகளை என்ன செய்யலாம்? ன் கை விங்கத் தொடங்கிவிட்டது. டாக்டர் கிங்ஸி எதற்கும் ஊசிபோடல் விடயத்தில் இங்கும் விழிப்பாக வந்து பார்த்துவிட்டு பிரச்சன்ை இல்லை என்று இருக்கவேண்டும்
* இவர்கள் வாயில்வைத்து வாசிப்பதுதான் நவீன பயிற்சி பெறும்போது எடுக்கப்பட்ட படமே இது தம்பிடித்த அதே லகின் முன்னணி இசைக்குழுக்களில் ஒன்றான சமயம் இதம் பதம் தவறாமல் வாசிக்க வேண்டுமாம். முச்சுமுட்டும் பினர்தான் இவர்கள் சுவிற்ஸர்லாந்தைச் சேர்ந்தவர். வேலைதான் என்னதான் நவீன கருவிகளாக இருந்தாலும் அந்தக் கருவிகளை பூங்கா ஒன்றுக்குள் வைத்து வாசித்து தாரை தம்பட்டம் கொம்பு சங்கு போன்ற ரகங்களில்தானே
AsiTIOSI. essels oups
DITULAD GADILI
JP奥°

Page 10
வார்த்தைாடர்ந்து வாதார விக்கும்ான்
* கவுள்ளார் நடிகர் நிாம் * கதிராகிம்தெருந்தும் ாடங்களிகா மெய்வ மெல்ல கதாநாயகன் A பன் ாள் காந்த போது காகெட்டியாகப் பிடித்துக்கொள் நெ LL LLLLLLTTYDLSS LLTTLT S SSTTTL LT TTYTTT YSYTT TTLTLS TTT TY S TTTLLL STTLLLLS LL LLLLLLLLS வர் at Limit முளம் விவாக அறிமுகமாயர்ன் சென் ஆண்டின் றந்த நானோ தெரிய விருமர் காட்டை மூலம் ராவில் ர LLLTYS TTTTTS TYT TTT TYYZYTTTTS SYYTTTS S SYLZYSSTT TTTTTTTTTTTT TTTTTTTTT LLTTTT TTTYYY TTTTT TTTTTYTTTT TTTTT YYTT Y TTTTTTY TTTT
பிப்போது மற்றொரு படத்தின் கதா
ாரப்பட்டு வருகிறது
INGKAT புங்களிருக்கா 蠶 G 蔷 பந்திய A படத்திருவிாயா ா பிரு El கதாநாயகிகா நடிக்கின்
SDSDSDS S S S S D D DDD SDS DS எள்மிங்கா
stati ருகுநர் படத்தை நாயின் n மிர் ஜெயந்த் நரிவித்யா அத்துள்ள சிதைாள்ாருள்ாரா விட்டுதநடிக்கின்றனர் பிம்ம்ே அபிமன்யூ SS LYYYS TTTTSZTTTTTT S S S LLLLSLLLLLL பந்தம் ாடங்கள் வைரமுத்து
S S S S S S S S S
படத்தின் ரிப்ற்ம் மார் பக்த ரஜினி
FINALMENT HWH H H H H H Laus ா 'அயனுள்ளிவிடுவர் : SSSTSTSS TTTT Y YT YYYT T TY T T u uYSSLLYLSLLYLSLSYYS தாந்து பிர்கி நடித்து வருகிறார் தெரிந்து " பக்தியும் கர்
IT TNMETER VRIJE STITF wHTNTAETHW * ாாவட அேே ே படத்திகே
GALIZZATI டாம் என்று பெர்வத்திருந்தார் அடு .醬1.黜 LLLLSLLLLLLLL LL LLL LLLLLLLLS S LLLL SS LS LS S S LDDL LLLLL LLLL Y LLL LLLLLLLLSS LLLS S LLLLLL 工江蠶醬 ".醬珂・雲"_*
விக்கி தம் முகாசியந் நற்கடுத்து நாள்: தோர ாகமும் கழுத் o Lee Tussain T– விகவாதயும் அரியாதாதிரி eTS SYYYYYYTTLTYkLTT T TTTTTTTT TT YYY T S Y TLTT TTTTTTT TT பத்தில் புத்தா தா ள் 1°* கொட்டாய கட்டி எழு
தின் பப்டாப்ளின் நொங்களிட்டிருக்கிறர்
It is ாப்புகளின் था या *
காதோடுசெல்லுகிறோம்
nu i u Ili u njim III ராவதமிழ் விளிமாயின்ான பாடகரின் துரா புதிப் படங்களில் அதிகம் கேட்டி Iš LOTTENägijõgen- * வர் உள்ள பின்தாபதி அாற்றின் ட்ெடபழக்கங்யும்ன்றுவிடாமல் தெரி LLLLLL LL LS LTTT T Y ZZS Y TTTT S S TT STTTTT TTTTTT TTTTTTTSTTLTTLLLL ருவரும் வந்திருந்ாருந்துத்ான் அவருக்கு வாய்ப்பு கொடுக் ெ அர புன் படங்களில் பிப்பது WITH LITT IN தயங்குகிறார்களாம் கொண்டிருப்பாக நாவுக்கு அவரது ஆா சங்கீத நடிகையின் பட்டில் ஒரே அபு கொடுந்தர்ப்பந்தம்தாள் தொடர்ந்து பிளாடிஸ்க்கு 鷺 - TierTi
Harrorf பின்ா பம் TETH || THAAT L Y L TTT TTTTT TTTTTTT T ZTTT TTTTTTTTTTT S TTTTLT TTT S SYT TTTTT TTTTS TTTT L செய்து பற்றி நன்கு தெரியுமா ஒரு காந்திய்காந்தியா ாண்டு ஒதுங்கிப்பா விரும்புகிறாராம் YY TTTTT TT YTTT T T T YTT TTTTTT TTT TTTTTTTTT S S T TSS SZ TTTTTT STTTTTT STT TTTTS ார்த்திக்கி ALLUT LILLA அத்துப்படியாம் WAT வி பாம் அதுதான் புதியு நக்மா கட்டுப்படுத்தி வந்திருக்கிறார் ாப்பாாவது LIITILIMIDI
ாந்து நடித்தால்பொதும் தொடர்ந்து நடித்தாள்வதிகள் கர்துரா நடிாக்கு இங்கிசில் ாரும் TITI I நோதும் ங் Mauro 閭 பாது என்றா in * படித்துவிட்டு நடிக வந்தவளாக்கும் இந்த விடயம் பப்படியோர்ந்தி U III WT ான்று பந்த பண்துவதி ATälla TITUIMTE. ாட்ாவத்தும் நாதரா போட்டும் பொடா இயந்து வொன்குத் தாங்காமல்தான் சில
u AA AA AK Y TA STAAA AA A AA q AqAqA A AA A AYYY YZTTTYYZZTTT
ாத்தா படங்ால் நடிக்க பாரி செய்வதில்லையாம் eGuITGilleri BBNETEU153 ாரு ஜெயலலிதாவை ஒரு கை பார்க்கிறேன் பளடகளினாள் எங்குகிறார்நாதியாசமீபத் என்று அரசியலில் குதித்துள்ள அந்த இரண் ாள் ஒர் படத்திலும் சந்தாமாகவே டெழுத்து நடிகையாக அவர் சேர்ந்துள்ள LYYT T T TTT Z TTTTT ZT YTTTTTTTTTTTTTT TTT KS Z TZuT TT TT TTTTTTTTTTTTTSTT ா என்பதுதான் யாவின் நாராயக் கொள்கை A sipi sign o ornalin
SLLLTTTTTT TTTTTTT TYZZTTZYYTTTTYYTY YZT Z TT TTTTS TTTTT TTTTT YZYuD LLLLL L ZY L TTTT L LSSZ T TTTT S Y S L LLL TT TT TYZT S S TTTTZZTTT S K T TTTTTTTTT TTTTTL STTTTTTTSTTT TTTTTLT TTTTTT TTTTTTTTT TTTTT SYZSTTTTT TTTTT S TTTYTT YTTTL VITIMIJIETINIMET DIT TOT EN அப்பாள் புந்ததால் மருப்பர் செல்லும்பிரமுகர்களுக்கு பிரிப்பான
s
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

r
ாடங்
ift: | LIEELIEEE|
ANTIT LHIFFTAF - ALIII III || 19
-amin
- சிபாய் பேசும் அரிச்சந்திரன் அரிச்சந்திரன் கதையையே தலைகீழாக மாற்றப்போகிறார்கள் அன்றைய அரிச்சந்திரன் தலையே போனாலும் உண்மையைத் தவிர வேறொன்றும்போதவன் உயிரே போனாலும் உண்மை
பொது நவீன அரிச்சந்திரனை திரையில் காட்டப் போகிறார்கள் நவீன அரிச்சந்திரனாக நடிக்கப்போகிற வா காாத்திக் படத்தின் பெயர் அரிச்சந்திரா கார்த்திக் ரோடி மீனா
சத்யஜாதி பிள்ே தயாரிக்கும் அரிச் திராவை இயக்கப்போவது செய்யாறு ரவி பிளச இளையராஜா ரகுவரன் வடி வேலு நாகேஷ் விவேக், ஜனகராஜ் ஆகியோரும் நடிக்கிறார்கள் முழுக்க முழக்க நகை சுவையை அள்ளிவழங்க கூடியதாக்கதை பின்னப் போகிறார்களாம்.
Gallenwi ef
KPMGTW EN
திப்பு பந்தி
பிரதிநாயி தனது பு மன்னி மு HEATLA I II சந்தித்து பள LIMITIT-T அவர்கள் நின்று பு
எடுத்து ெ
கிறார்
காதல் விவகாரங்கள் முதல் கால்ட் விவகாரம் வரை அஜித் செய்துவரும் குளறுபடிகள் ஏராளம் அதனால் படி படவாய்ப்புக்கள் அவர் கையைவிட்டு பொய்விட்ட அழித் பெய ரோஜாவின் ஆண் ரைக் கேட்டாலே தயாரிப்பாளர்கள் அலறியடி நடிகைகளுடன் சேர்ந்து நின்று புகைப்படம் கொண்டு ஓடுகிறார்கள்
ரன்கள் ரசிகர்கள் ஆசைப்படுவார்கள் இதற்கிடையே தமிழ்ப்பட உலக பாடப்பாளி நடிகைகளும் அப்படி ஆசைப்படுவதுண்டு ". தொழிலாளர்கள் பிரச்சனையிலும் நீவையில்
ராஜா ரீதேவியின் பரம ரசின அவருடன் ஒருங்ாமல் தடுமாறுகிறார் அஜித் படத்திலாவது சேர்த்து நடிக் விரும்பியிருந்தார் பதவி முதலில் படைப்பாளிகள் பக்கம் நின்றார் திருமணம் செய்து கொண்டு பத்து 'பிர்காலுடன் சேர்ந்து தொழிலாளர்கள்தான்
காட்டிவிட்டதால் ரோஜாவின் கனவு பதிந்துபோனது என் உயிர் என்று அரிக்கைவிட்டார் அஜித்
:திேல் மறுபடியும் படைப்பாளிகள் பக்கம் TIT MILF D, El All Illi Bill MIT நாவியிருக்கிறார்
கொண்டாராம்ரொா ஆசையில் பாதிநிறைவேறியது.

Page 11
LLS
மித்ரவாக பிரபலமாகி இன்
இயக்குநர நிலகம் இயக்கிய படமொன்றில் அறிமுகமாகிய இந்த நான்கு *恩 PANYAK இயக்குநர் சிகரம் இயக்கிய படத்தில் நன்கு
Titullit"Liri i Tallyrit,
அறிமுகமான முதல் படத்திலேயே முத்துராமனுடன் படுக்கை அறைக்காட்சி WAW!!" Ond gyntaf தெரு காட்டியா இந்த நடிகை பிய்க்குநர் சிகரத்தின் படத்தில் மீாடும் சினிமாவில் ந | Tutu fuir குப்புறப்படுத்திருப்பதுபோல துணிந்து நடித்து பரபரப்பூட்டினார் ஒரு படத்திலும், சோரம்
அறிமுக விக்குநரின் மற்றொரு படம் நின்றில் இந்த நடிக/நடித்தபோது " அந்த நடிகரின் சொந் பிற மொழிகளிலும் பிளியாக பிருந்தார். அதனால் அறிமுக பியக்குநர் இடத்தில் தன்னா மள்ளர் | la MI al al III, fiti rații பட்டது அங்தின் விஜயிக்கன் ஒ அதற்கு காரணம் நடிகையின் தாயார் இப்போது என் மகள் புகழ் பெற்ற விருந்து ஏற்பாடு செய்த டிாக இந்த புகழுக்கு அடிப்படை நீங்கள்தான் என்றாலும் நல்வ சம்பாம் திருப்தி வெண்டும் ாடுக்கலாமே முதல் படத்தில் கொடுத்த சம்பளத்தையே கொடுத்தாள் கொடுக்கச் சொ Ir Ii Ij I Lo kyI BERNACTIVIT " "Til' -
சரி நேரில் எாருங்கள் பெசிக் கொள்ளலாம் என்று பியக்குநர் நீங்கள் அத்திருக்கிறார் - ருக்கு அது அவமாாம பத்துறா இருந்து வருடியோவுக்கு மகளுடன் அம்மாவும் பொயிருக்கிறார் LDITLis ாங்கு தேரோடு அளர்து சகோதரரும் தயாரிப்பு விஷயங்கள் அவர் தாயகம் திரும்பியதும் ான் வரிப்பார்) இருந்திருக்கிறார் கால்ட் விவாரம் குறித்து சகோதரர் கொண்டிருந்த நடிகர்
மாவிடமளிக்கொண்டிக்கையில் இயக்குதள் நடிகையைப் பார்த்தி மகிழ்ச்சியில் அதன்பர் வது கொள்கள் போட்டபடி தனியே அழைத்துப்பாளர் தாக நீதிமன்றத்தில் நிறுத் இங்கே கோதரர் நடிகையின் அம்மாவோடு முதலில் சாதாரமாகப் பிரய நடிகைக் கருவர் வி பரிக்கொண்டிருந்தார் நாம் அறிமுகப்படுத்திய நடிகையின் அம்மாதா முதன் முறை நடிகையின் என்ற இனக்காத்தில் மரியாதைக் குறைவாள்வததைகளைப் பயன்படுத்த fleite T Lreifun ur நாம் புகழ்பெற்ற நடிகையின் அம்மா என்ற எண்னத்தில் அவரும்பாராட் சரியான் வேடத் து பார்த்தைகள் தடிதடிாக வந்து விழுந்தள Gikan tImpir s TMnama மிட்டத்தட்ட அடிதடி அளவுக்கு நிலமை மொசமானது அவர்கள் போட் அப்படியே முந்திர குதி தத்தில் விருடியோவில் உள்ளவர்கள் எல்லாம் திரண்டுவிட்டார் என்று பயந்து மீண்டும்' சிறிது நேரம் நமது அறிமுக நடிகையுடன் தாயாக இருக்கலாம் என்று வந்தார் எந்த III i III உள்ள போன இயக்குநருக்கு வெளியே ஏதோ பெரும் கலவரம் நடப்பதுபோர் நடிக்கிறேன்ான்று வில்லியா ாத்தம் கேட்கப்பதற்றத்தோடு வெளியே டிவந்தார் நடித்தார்
அதே பற்றத்தோடு பிரமிான நடிகையும் ஓடிவர வெளியே இருப்பவர்கள் ாம் நன்னை ஒரு மாதிரியாகப் பார்ப்பதை உள்ளர்ந்தார். அலங்கோலமான எலயில் ஆமைகன் இருந்ததை கவனித்த நாம் அற ஒன்றுக்குள் ஒடி சரி செய்துகொண்டு வந்தார்
தன் காலி முட்ட கொதரர் கெடுத்து விட்டாரே என்ற ாபத்தின் பியக்குநர் தன் சகோதரருடன் பின்ாடபோட்ட டிாவும் அவரது அம்மாளவயும் பத்திரமாதிருப்
ஆப் ஏற்பாடு செய்தார் விருத்தில் விபரீதம் ான் ரம்யாதீத பாத்த பத்திரம்ாக முத டு செய்ய நீராத்த பிரமிள்ாள புண் கொங் அருகே ாருக்கு பயன்படும்
| | |
அது சரியாக நடந்தப்பட
அதனால் சினிமாவுக்
வாயாவில் மட்டும் வி
leau சந்திப்பு IT MAKTAR GANGIT u (M), Titanni σ\S(MOD/τ. ఈ95 ாால் ரசிகர்கள்மீது உண்மையான நடிகை கதாரியிடம் தமிழக த்ரிகை ஒன்று கேட்டி ப்பு திருக்கிறார் விய் கேள்விகளுக்கு அவர் கொடுத்துள்ள த நீர்
பிராயிற்றுக்கிழமைதோறும் ஒெரு இந்திய சினிமா பத்திரிை து புல் கார் ஒருத்தர் சொல்லியிருந்தாங்கபடுக்கை
திய ஒரு தவிர்க்க முடியாத விஷயம் என்று நீங்கள் ஒவ்வொரு தொழிலுக்கும் அ
சங்கள் உண்டு கிரிக்கெட்டில்
பெட்டிங்க் பண்ணினாரு நாட்டு
t 蠶
| TI
嵩。 * செய்திகள்
| Tा ?
■轟』 சிரிய
ETILI
Eயின் விக்ரமனுக்குத்தான் எ
Erill III als Trafait tär der Mana
விதந்தே விக்ரமனுக்குத் தன்து படெ |TT என்று பதிவி முடிவு செய்தி சூரியவம்சம் நன்றாக ஓடுவதால் விக்ரமனுக் கொடுக்க முடிவு செய்துவிட்டாளன்றார்கள் இது விஷயம் விக்ரபுதுக்குச் சொல்லப்பட்டு ராக்க
இருந்துவருவதாகத் தகவல் ஆர
தும்ாேதன் வாயால் உா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-
sās strās Tsu pies
gli stressrrDsso GELITeresafi
தயாரிப்பாளர்கள் இயக்குநர்கள் விடுகளுக்கு போல் தொடர்பில்லா MINIT LEGISIKLI LIII * என்று படபிடிப்பு நடைபெற்ற தி ஒதுங்காம் என்று பார்ந்தார் மணவாழ்க்கையும் RAYA, AT "ABC", "", "TAEGUENTE
i III. I பதுங்கியர்கள் உண்டு தங்கள் பவளத்துக்கு பயன்படுத்தி
醬" கொள்ள வாய்ப்புக் கொடுத்தவர்களும் பாடு
ZLLL L YZTTT ZZT TTT T LLL LL LLL LLL LLTLLLLLLL
பூங்கு செய்த திலும் ந்ேது கொண்டார் PAYA :" தற்குபிள் யாரும் அவர : : மாத்தி சொந்தமாக ப்ெபடமொன்று எடுத்து A" பார்த்தார் நிம்மதி Altribuito un Su பல்நாடு வந்தது.ஆங்களது படத்தில் நடிப்பதற்காக பிறர் தக்கு படுக்கைவிரிப்பதற்ால்ல என்று சொல்ஸ் நடி
L-IL-IT IE = SZLLL LLTLTTT SZ TLL TTTLD L S L TTLTTTLu பம்பார்த்துபோவிக்குதாவொன்றைச் சொன்னார் டுக்கும் சென்ற பொயின் நடிகை யிர்சாரம் செய் தியது பத்திரிகைகளிலும் பெரிதாக செய்தி வந்த ச்சாரம் செய்ததாக பகிரங்கப்படுத்தப்பட்டது அது வாழ்க்கை அந்தோடு சரிந்துபோனது படங்களில் நடிக்கப்போ நடிகை அங்கு JITurnalil GluraliylinuviTir; IsaILIGI Galli, ள் நடிக்கத் தொடங்கினார் ப்பட்டு விடுவோமோ தமிழின் பக்கம் I Eiffelli
கள்வி தேவாவின்தொழில் பக்தி பறந்தார் அப்பாகப்
தமிழ் கன்னடம் தெலுங்கு என்று வியியவெற்றியால் அா பெர்ரிலும் பிசையன்ாந்து வருகிறார் பிரபு தொநாள் அதிக பலன் பயில் பழைய sensoort மூன்று மொழிப் படங் கிறார் புதிய பட வாய்ப்பு ன்பது ஒரு நடிக்கு துெ ஒதுக்குகிறார் ஒவ்வொரு ராக் குவிதா அப்பா KTERTE ப்ேபந்தம் இத்தளை தான் என்று திட்டமிட்டு II. அப்படி ஒன்றும்வுகா துர் ரியாம்அதற்கு பினரயறுத்து KEHAD வில்லை. தஸ்யநிலையில்தான் இருக்கி ாத்தனள் வதந்தின் இதனால் விழுத்தடிப்பு ஸ்லாம்ஸ் ஆனாலும் புதிய வாய்ப்புக்கள் அதி
FFTI ARTIN வோவண்யமுடிக்கக் கிடியா உள்ளதாம் 蠶葫」 நெய்யாம் போதுமே it. பிளாக களையும் ஒப்புக்கொண்டுள்ாா
Farra Ca NET JPU JIEN ISLANE Mir Tan ாய்த்துறந்துபோயிருக்கிறார் பெற்றி அாள்ார்ந்து பொயிருப artin ಕ್ಲಿ i பார் தெரியுமா? நீங்கள் நினைத் நடிபார்த்தேன். 'தொழில் மூலம் நல்வர்வ கிடைக்கும்'ாள் வில் இதையெல்லாம் : LTLTLTLLS TTTTSTDTTLTT L S L S LLL L S SLL S AS MS MS SM MS MS
தவிர்க்க முடியும் இருபது படங்கள் இருள்
த் துறைகளில் ुता "~~~~ = ~ = ~= "" ". . . . 2. Lillyel féässisches
போவத்தான் இங்கும் ■_載 தேவயாணி மந்த்ரா இருவரு 醬三岔疇、醬 மனித விக்ாள் என்பது கொட்டிைகார அடிமை சங்கி ஹிட்டா டிக்கொண்டி பொதுவாாது மூன்று படங்களும் தொடர்ந்து தோல்வி ருக்கிரது பிப்படத்தில் இாைந்து நடித் SHAH LAGT ATT ANTI KENTLIKTAR MEDLEMMIN ERROTTA போது பிருவரும் பயிர்த்தோரிா
ாபிளிட்டனராம்
வியும் பூனையாக இருக்கும் நடிா தனது பியக்கத்தில் அடுத்து வரவுள்ளதாயின்ாரிக்கொடி " I.
TE நாள் புளியங்கொப்பா திளைத்திரு மந்தியில் இவர்கள் நட்பு விதியா LSL YTuk TLTLT LLLT TTTTTTTTTSZTTTTTTTTTTTS TTTTTT LTS SYTTTTTTTTTT L TTT மேலும் முட்டிச்சரிக்கிறதா என்று தெரியும் ாக தொடர்ந்து பழகிவருகிறார்ாம்
முன்னாள் முதப்பரும் பிரபல *GöngilIEUffilbergamnelygi,3% |||||||Î|[[] தான் La Atyjar T. Gayung, JULIJAN KORISNYANG KITTIIN ாட்டியுள்ள I'r wladol gynhyrwyr
will விரைவில் தமிழ்ப் படம் ஒன்றிலும் தாநாயகனாக நடிக்கப்பொமிறார் முரசின் 'முப்பிவிருபாதாள் பாமகிருஷ்னா கிறது ரிளிமாலா பாலகிருஷ்னா வித்துங்கில் நடித்த பல படங்கள் தமிழில் மொழிமாற்றம் சொப் படத்ளதப் பார்த்தில் பட்டு வெற்றிபெற்றிருந்தன. வியபிரதான் என்றொரு I. தமிழில் it is ான்ாரம் கெடுக்க மாற்றப்பட் டிருந்தது பாலகிரு Hill "HMS" அப்படம் கம்யூட்டர் கிராபிகள் ருந்தார் விந்தைகள் மூலம் தமிழ்ப் பட ரசிகர்களிடம் பலத்த வரவேற்பும் பெற்றிருந்தது ARA LE-HIA த்ெதுங்கில் இருந்து ஏற்கனவே தமிழுக்கு வந்துள்ள முன்ாட்ரிங் படம் ட்ரான் அடுத்து வரப்போகும் தெலுங்கு முன்னணி நாய்கள் கதை விவாதத்தில் 醬 LLT ZYZ S LLLTT T SY T L L TS LLL LL நீர் T 鷺 LITT TITEKTIT 曹
ருந்து இது ஒன்றும் அவருக்கு புதுமைய்ய முன்பும்
III. Cryfhau ந்ேே *

Page 12
ேதெழுகின்றன:புத்துணர்ச்சி தோன்றி நம்மை உற்சாக முட்டுகின்றன. ஆனால் எவ்வள
OVO
காலையில் கண்விழித்தவுடன் காபி அல்லது தேனீர் பருகாவிட்டால் அன்றையப் பொழுது விடிந்த பொழுதாக ஆகிவிடாது. காலைக் கடன்களை முடிப்பதே அவர் களுக்கு சிரமமாகப் போய்விடும் உண்மையில் காபியும் ரீயும் நமக்கு நன்ன்ம புரிவதைவிட தீமையையே விளைவிக்கின்றன.
காபியும் தேனீரும் பருகிய சற்று நேரத்துக்கெல்லாம் நமது நரம்புகள் புடைத்
வுக்கெவ்வளவு எமது உணர்வுகள் உற்காக
மடைகின்றனவோ அதைவிடப் பன்மடங்கு
நமது நரம்பு மண்டலம் பாதிப்படைகிறது.
கொபி-டீ அருந்தி இருமணி நேரத்துக்குள்
நமக்கு அயர்வு ஏற்பட்டுவிடுகிறது.
மீண்டும் ஒரு காபியோ அல்லது டீயோ உள்ளே போனால் தான் பழையபடி உற்சா
தனீர் பிரியர்கள் கவனிக்க
D
பின்னாளில் வேண்டாத விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது.
ரவில் தூக்கமின்மை தலைவலி, உடலில் கொழுப்பின் அளவின் சேர்க்கை யில் பாதிப்பு இரத்தத்தில் சீனித்தன்மையை அதிகரித்தல், உயர் இரத்த அழுத்தம், இருதய நோய்கள், மலட்டுத்தன்மை போன்ற வற்றை உண்டாக்கும்
சாதாரணமாக ஒருவர் 3 கோப்பை காப்பி அல்லது டீக்குமேல் அருந்துதல் கூடாது இரத்த அழுத்தம், இருதயநோய் மற்றும் நீரிழிவு போன்ற நோய்கள் உள்ள வர்களும் சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர் களும் காபி மற்றும் டீ குடிப்பதை கட்டோடு நிறுத்தி விடுவதே நல்லது
கள்ளு, சாராயம் போன்றவற்றை உட்கொள்ளப் பழகியவர்கள் உடனடியாக அப்பழக்கத்தை விட்டுவிட்டால், தலைவலி, நரம்புத் தளர்ச்சி போன்ற துன்பங்களுக்கு ஆளாக வேண்டி ஏற்படும். அதுபோலவே காபி, டீ பாவிப்போரும் திடீரென அப்பழக் கத்தை நிறுத்திக்கொண்டால் சிறுசிறு தொல் லைகளுக்குட்படவேண்டிவரும். ஆகவே பழக் கத்தைப் படிப்படியாகக் குறைப்பதே நல்லது தண்ணீரை வேண்டிய அளவு பருகலாம்.
300 மில்லி கிராம் கஃபீன் தினசரி உட்கொள்வதே அதிகம் என்று மேலைத் தேய ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் காபி தேனீர் ஆகியவற்றில் எவ்வளவு கஃபீன் ருக்கிறது என்பதை இவ்வட்டவணை காட்டுகிறது:
கம் ஏற்படுகிறது. இவ்
வாறு நமது நரம்புகள் தூண்டப்படுவதும் செய லிழந்துபோவதும் மாறி மாறி நிகழ்வதால் விரை வில் நிரந்தரப் பாதிப்பு தலை எடுத்துவிடுகிறது.
காபியிலும் டீயிலும் கஃபீன் எனும் நஞ்சு சேர்ந் திருக்கிறது. இது உடலில் மெல்ல மெல்லச் சேர்ந்து
LS S S S S S S S S S SS SS SS SS
தண்ணீரும் மருந்தாகும்
சில வேளைகளில் உடலில் நீர்த்தன்மை
மிதமிஞ்சிய அளவில் குறைந்து விடுகிறது.
அப்போது செயலாற்றும் நிலை இழந்து மந்த நிலை ஏற்பட்டு விடுகிறது. உடலில் நீர்த்தன்மை வற்றுவதனால்
தின் வேகம் குறைந்துவிடுகிறது. இதனை நிவர்த்திசெய்ய போதுமான அளவு நீர்
அருந்துவதே ஒரே வழியாகும்.
தினசரி 8முதல் 10 தம்ளர் தண்ணீர் அருந்தினால் ရှို22, ஒட்டம் எப்போதும் சீராக இருக்கும் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பதனிடப்பட்ட பழச்சாறு அல்லாத செயற்கை முறைக் குளிர்பானங்களை அருந்துவதால்-அருந்திச் சிறிது நேரத்தில் தாகம் அதிகரிக்கவே செய்யும். ஆகவே கொதித்து ஆறிய நீருக்கு நிகராக எதையும் சொல்வதற்கில்லை.
சீரகம் ஒரு மேசைக் கரண்டி அளவு எடுத்து ஒரு அளவான மண் பானையில், தண்ணீர் கொதிக்க வைக்கும்போது அதில் போட்டு, கொதித்து ஆறியபின் குடித்து வந்தால் உடல் உஷ்ணத்தைச் சமப்படுத்தும் என்பது கேரளநாட்டு மருத்துவர்களின் நம்பிக்கை
கேரளாவில் சாதாரணமாக ஒவ்வொரு இந்த ஜீரா வெள்ளம் (சீரகத் தண்ணி) எப்போதும் பருகப்படுகிறது.
ரத்தஓட்டத்
屋_寧... 蠶
출
மகளிர் மட்டும் * ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம். - - - - - - - - - - - - - - - - - - - - - - - - عربی|||||||||||||
வாரம் ஒருபட்டுச்சேலை ( ( )
@。 Quulus: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . YS அதிஷ்டசாலியாக | தெரிவு செய்யப் | முகவரி. |படுகிறவர்கள் தமது S S புகைப் LjšēSGOD GITT Godes GlumÜLudo:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் Slig 2 GuthrawnLD-posteaDLO-blouGnflüLIGODLjó gaineDOLO - சுரிக்க உதவும். TSSAS SSSSS S S S S S S S S S S S S S S | * SinùLIGNET algúLlamGlušies Gauguringu Espølgö gasgl: 27-09-1997 அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல12 கொழும்பு
三芮g Uta)
. ഈ കക്ഷേ ராஜகுடும்பம் பிரிட் : பல நாடு அங்கிருந்த வளங் Ljlfll Leif.
சூரியனே அஸ் என்று ஆதிகத் திமி துக்கொண்ட நாடல் அதனால் பிரிட் நடைபெறும் செய்து
UIT ம்பச் செய்த LSTISSIBISGT கபின் 9 GTG. ஆர்வத்து உடன் கரையும் காபி ஒரு கோப்பை 6000 மிகிராம் பிரிட்டிஷ் அரச (INSTANTCOFFE) வறுத்துத் திரித்த காபி ஒரு கோப்பை 180-150 மிகிராம் · கஃபீன் நீக்கிய காபி ஒரு கோப்பை 136 மிகிராம் தங் aĵoj சாயமாக வடித்த தேநீர் ஒரு கோப்பை 6000 மிகிராம் "? : உடன் கரையும் தேநீர் ஒரு கோப்பை 80-100 மிகிராம் | Dէ LI9 D*** சொக்கலேற் பானம் ஒரு கோப்பை | 50 மிகிராம் =:
ᏞJLᏗgil g50ᏂJᎯ56iᎢ GIGOT. கோலா பானங்கள் ஒரு கோப்பை 15-40 மிகிராம் போர்க்கொடி சொக்கலேற் பால் ஒரு கோப்பை மிகிராம் -பெத் :
LDITT3GoDLCD பழகியிருந்தனர். காத கண்டனர். எனினும் எ மீறி பீட்டரைக் கைப்
| |ՄԿ- uഖിബ).
மாளிகைக்குள் ரெட்டிற்கு தனிமை குடும்ப புகைப்படக் ஆம்ஸ்ட்ராங்க் என் காதல் பார்வையில்
அந்தப்புரத்துக்கு = இரகசியமான நெருக் பிரமாண்டமான பக்கி தனிமையான சந்திப்பு
சந்தித்தனர் தித்தித்தன
GJIGJILGOTII.
வேறு வழியில்லா புகைப்படப்பிடிப்பா செய்துவைக்கப்பட்டது திருமணம் செய்வதை அல்லவா? அதற்குப
பீட்டரைவிட தகுதி ாெ காதலித்து திருமணமானபின் ஆம்ஸ்ட்ராங்க்குக்கும் வேறுபாடுகள் தலை ஆம்ஸ்ட்ராங் வே
நாடினர் மார்க்ரெட்
வாலிபர்களுடன் பொ இவர்கள் இருவரது
특 பத்திரிகைகளில் புகை
வரத் தொடங்கின.
இறுதியில் மார்க் கும் விவாகரத்துச் தன் தங்கையின் குண
ரெட் இன்னொரு
அவருக்கு வழங்கப்ப காது" என்று அறிவு அதனால் மார்க்ெ
களை இரகசியமாகத்
அதன்பின்னர் என மகள் இளவரசி சாள்ஸுக்கும் ஆண்
பிறந்தவர்) கப்டன் மார்
மணந்துகொண்டார்.
இளவரசி ஆன் குற்றம் காண்பவர் ெ
Sigj Gulji gianu GRB Glü GITTUJ LÈ LI LBGliğTGİr.
Se
25D Lisablushin Gulldefa Ti si surjgleal ështjelITULh LIII,
LITET?
saisininguirferidige அறிவிக்கப்படும் து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மக்களை அதிகம் கவர்ந்த Lஷ் அரச குடும்பம்தான். களை அடிமைப்படுத்தி ளைச் சுரண்டிய நாடு
தமிக்காத சாம்ராஜ்யம் நடன் தன்னை அழைத் G6P. டன் ராஜகுடும்பத்தில் கள், ஏனைய நாட்டு களைவிட பல நாட்டு GÖT JAGJ60sf259, LILULLGOT. குடும்பத்தில் 1950களில் எலிஸபெத் மகாராணி GmL,5LLö 山汇L颅 தார். ப திருமணமாகி விவாக பீட்டரை தனது தங்கை தகுதிக்கு குறைவானது உயர்த்தினார் எலிஸ்
பீட்டரும் நெருங்கிப் ல் லீலைகளிலும் கரை லிஸபெத்தின் தடையை பிடிக்க மார்க்ரெட்டால்
அடைந்துகிடந்த மார்க வதைத்தது. அரச காரரான அந்தோனி பவர் மார்க்ரெட்டின் சிக்கினார். ள் மலர்ந்த காதல்
ங்களுடன் வளர்ந்தது. ங்ஹாம் மாளிகைக்குள் க்களுக்கா இடமில்லை? ார் இறுதியில் மாட்டிக்
மல் மார்க்ரெட்டிற்கும் ளருக்கும் திருமணம் து. கப்டன் பீட்டரை எலிஸபெத் தடுத்தார் (வாங்கத்தான் கப்டன் குறைந்த ஒருவரை கைப்பிடித்தாராம். னர் மார்க்ரெட்டுக்கும், இடையே இருந்த தகுதி தூக்க ஆரம்பித்தன. று இளம் பெண்களை டும் வேறு பல இளம் ழுதைப் போக்கினார். காதல்லீலைகளும் ப்படங்களோடு வெளி
ரெட்டும், ஆம்ஸ்ட்ராங் செய்து கொண்டனர். ம் அறிந்த எலிஸபெத் வு போட்டார். "மார்க் திருமணம் செய்தால் டும் அரச நிதி கிடைக் த்தார்.
ரட் மறுமணம் செய்து தவிர காதல் லீலை தொடரவே செய்தார். ஸபெத் மகாராணியின் ஆன் இளவரசர்கள் ரூவுக்கும் இடையில் க் பிலிப்ஸ் என்பவரை
எதற்கெடுத்தாலும் பாது இடங்களில்கூட
| LIiig LLGäBerna?
Gustafaiga gallibi
శ్రీడ Bడ
LGIGITIT oos
محصےح |
தன் கணவரின் செயலில் குறைசொல்லத் தயங்கமாட்டார். கப்டன் மார்க் பிலிப்ஸ் சந்தேகப் பேர்வழி. இள வரசி ஆன் வேறு சிலருடன் உல்லாசம் அனுபவிப்ப தாக சந்தேகப்பட்டார் மார்க் லிப்ஸ், எதிரும் புதிருமாக
இருந்த இருவரும் இ
பிரிட்டிஷ் அரச குடும் பத்தில் அறிவுஜீவி என்று வர்ணிக்கப்பட்டவர் இள வரசர் சாள்ஸ் பக்கிங்ஹாம் மாளிகைக்குள் அடிக்கடி வந்துபோகும் கமீலா பார்க் கர் என்ற பெண்ணை FIGirov gligaggift. Liltfil டிஷ் அரச குடும்பத்துக்கு வேண்டப்பட்ட பிரிகேடியர் இபார்க்கரின் மனைவிதான்
assificum umTit&sessit
JLÉGUII.
அடிக்கடி மாளிகைக்கு வந்த கமீலாவும்
இளவரசர் சாள்ஸும் மாளிகையின் அந்தப்
புரங்களில் நெருக்கம் கண்டனர்.
இக்காலகட்டத்தில்தான் டயானாவையும்
காதலிக்க ஆரம்பித்தார் சாள்ஸ். எலிஸபெத்
மகா ராணியும் சாள்ஸுக்கு டயானா பொருத்தமானவர் என்று பச்சைக்கொடி காட்டினார்.
1981ம் ஆண்டு பத்திரிகைகளில் வர்ணப்படங்களுடன் அந்தச் செய்தி வெளி LITGOrg).
"இளவரசர் சாள்ஸ், டயானா ஸ்பென் சர் என்ற அழகிய இளம்பெண்ணை தன் மனைவியாகத் தேர்ந்தெடுக்கிறார்," என் பதே அந்த பரபரப்பான செய்தி
பத்திரிகைகளில் டயானாவின் படத் தைப் பார்த்த பிரிட்டிஷ் மக்கள் உடனடி LIGGal LLUIT GOTIIITaf6öI GUf9;INTEGITIITafla îILL னர். அந்தக் சாந்தக் கண்கள், தசை போடாத கட்டான உடலமைப்பு நீண்ட கால்கள், சிரிக்கும் உதடுகள் என்று டயானாவின் இலட்சணங்கள் மக்களை வசீகரித்தன.
அப்போது ஆரம்பித்த பரப்பரப்புத் தான். அது தொடர்ந்து வளர்ந்து விசுவ ரூபமாகி டயானா மரணமாகும்வரை ஒயவேயில்லை.
டயானாவின் தலை அலங்காரம் முதல் டயானா என்னவிதமான காலணி அணிகிறாரோ அதுதான் 'ஃபாவுன் என்னுமளவுக்கு டயானா மோகம் உல கெங்கும் புகுந்து கலக்கியது.
சாள்ஸ்-டயானா திருமணம் நடந்த சில நாட்களுக்குள்ளேயே உலகப் பத்திரிகைகளில் அதிகம் இடம்பெற்ற பெருமையை டயானா தட்டிக்கொண்டார். அப்போதெல்லாம் சமூக சேவை செய்ததும் இல்லை. சமூகம் பற்றி டயானா பேசியதும் இல்லை.
மகள் ஜோடிப் பொருத்
Gé Berson GL LifGILLf GITF
தம் g,0.1ÍjófluIII5, 2 60)L.
சா. முத்துலட்சுமி GED/mir, armir. o GBsornrasspresjir, வளை கீழ் பிரிவு, டிக்கோயா
: LIIGOOf) GIGöTL வற்றின்மூலம் டயானா வின் புகழ் ஓங்கியது.
Lu pJPaiLIsiGDITLUib GTfr:FIII
Lih.
i loruri). GLIgGILDLLITCi suicidi
LINGluff Lifefi GlLICIpuh did Lucius GLITT Gibepaloni Isib pisaonih snufafficiais LICIGLib Giff'LULJINEGGINGIT
GljTLiu Glasti Luffusul Glumani.
டயானாவின் புக
ழோடு பிரிட்டிஷ் குடும்ப புகழும் வளர்வதுண்டு பூரித்துப்போனார் மகா ராணி ஆடை அலங்காரம்
முதல் காலணிவரை ஒரு டேஸ்ட்டோடு செய்யும் மரு மகள்மீது மகாராணிக்கும் பிரியம் ஏற்பட்டது.
ஆனால் டயானாவுக்கோ பிரம மான பக்கிங்ஹாம் அரண்மனை ஆரம்பத் பிரமிப்பையும், போகப்போக திகைப்பை ஏற்படுத்தியது. பல வாயில்கள், பலன் கள் கொண்ட பக்கிங்ஹாம் அரண்மனை உள்ளே எது எங்கே இருக்கிறது பழக்கப்பட டயானாவுக்கு பல மாத பிடித்ததாம்.
GIaggs ToitoovLT UIja தொடர்ந்து வந்து போனார். ஆரம்ப அவரை குடும்ப நண்பி என்றே நினைத் டயானா, பின்னர்தான் அவர்களது நெரு டயானாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்த
இருவரையும் இசகுபிசகான தரு ை டயானா ஒருநாள் கண்டுவிட சற் உறுதியானது இளவரசர் சாள்ள டயானாவுக்கு முன்பாக தன் ஆ குறைந்து வருவதாக ஒரு தாழ்வு பான்மை ஏற்பட்டுவிட்டது.
டயானாவும், சாள்ஸும் எங்கு யாகப் போனாலும் டயானாவிடம்தான் லோரும் விழுந்து விழுந்து பேசினார்கள் ராக்களும் டயானாவைத்தான் குறிவை
முதல் குழந்தை இளவரசர் வில் பிறந்த நேரத்தில் லேசாக ஏற்பட்டி விரிசல், இரண்டாவது குழந்தையான பிறந்தபோது அதிகமாகியது.
ரண்டு பிள்ளைகளும் அம்மா போல பரட்டைத் தலையுடன் இருப் சாள்ஸுக்குப் பிடிக்கவில்லையாம் இ டாவதாக பெண் குழந்தை பிறக்கவில் ை என்ற கோபத்தில் முகத்தை உர்ரெ வைத்துக்கொண்டு டயானாவுக்கு கடு ஏற்படுத்தினாராம் சாள்ஸ்
பிள்ளைகள் மீதான சாள்ஸின் வெ புக்கு உதாரணமாக ஒரு சம்பவம் நட
இளவரசர் வில்லியம் சற்று வள பின்னர் கோல்ஃப் விளையாட்டில் ஈடுபட கொண்டிருந்தபோது தலையில் பல அடிபட்டு இரத்தம் கொட்டியது. ம தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு னார் டயானா, அச் செய்தியைக் கேள்வி பட்ட பின்னரும் ஜாலியாக நடன நி ை ஒன்றை இரசித்துக்கொண்டிருந்தார்சா பொறுக்கமாட்டாத டயானா ஒருமுை சாள்ஸிடம் "நான் தற்கொலை செய போகிறேன்" என்று கூறியிருக்கிறார் ஆ சாள்ஸ் கொஞ்சமும் அசராமல், ஒநாய் மாதிரி கத்துகிறாய்?" என்று திட விட்டு குதிரையில் ஏறி சவாரிசெய (ŠLIIIIIIOŽELETÍ.
ஒருநாள் டயானா சொன்னபடி ெ விட்டார். மாடியிலிருந்து குதித்த டய அதிஷ்டவசமாக சிறுகாயங்களுடன் தப்பினார். இந்த விடயம் சாள்ஸுக்கு விக்கப்பட்டது. "அப்படியா?" என்று அ சியமாகக் கேட்டுவிட்டு குதிரைச் சவா ஈடுபட்டுக்கொண்டிருந்தாராம்.
மற்றொருமுறை பிளேட்டை எடு
தன் மணிக்கட்டு நரம்பை துண்டிக்கட முயற்சி செய்தாராம். பின்னர் ஒரு தட டயானாவை சாள்ஸ் கன்னத்தில் அறைந்திருக்கிறார். உடனே டிர டேபிளில் இருந்த பேனாக்கத்தியை எ தன் கழுத்திலும் தொடையிலும் கொண்டார் டயானா, இரத்தம் குடி வென்று கொட்டியும் சாள்ஸ் அ ை கொடுக்கவில்லை.
"இதெல்லாம் என்னை ஏமாற நாடகம்" என்று கூறிவிட்டுப் போய்விட்
FTIGTIGMU,
சாள்ஸ் அரண்மனைக்கு வர வெளியே கமீலாவுடன் சுற்றத்தொடங்கி டயானாவின் தூக்கம் தொலைந்தது கள் கண்ணிரில் கரைந்தன.
பக்கிம்ஹாம் அரண்மனை ஊழி வர் மூலமாக அதிர்ச்சியான தகவல் அறிந்தார் டயானா அவரால் நம்ப வில்லை. திகைப்பூட்டும் அந்தரங்கம்
(மிகுதி அடுத்த
匣亚正一27,1997

Page 13
இரு நாட்டினர் நாமென அந்நியர் போமென சேர்ந்து துரத்தினரே!
அரசன் சிறையினில் ஆண்டி அரசினில்அற நெறி தவறின்
ԳԱԱԼ) Գ ՊապաI Flpffäéatü 6)Fäg) L ġug)/ufli QJ II g M55 நின்றனரே தன்னுயிர் ஈய்பவன் சுதந்திரம் என்பது தியாகி எனப்படுவான்; உனக்கும் எனக்கும் 55 GÖTGOT GULD GL/G007 சரி சமனாகுமன்றோ மன்னுயிர் வகுைப்பவன் நீ மட்டும் எடுத்து GT55 QUICO)5ÜLI (6 QUITGÖT? எனக்கில்லையென்றால்
GTIGOS 6)լյmք செந்தணல் தீயினில் * நிதி பெற வெந்து கருகிட போதிய சிந்தனை மைந்தர் பிறந்தனரோ? தீர்க்க தரிசனம் அவனியில் அவனும் இல்லாத் தலைவர்களால், உயர்ந்து வாழ்ந்திட நம்பிய மக்கள்
இழந்தனர் நிம்மதி யாரிடம் சொல்லி அழ? இன்னும் தாமே * 5006)ա{M 09/10 մգ// வாழும் வழி தர திர்வொன்றைக் கொள்ளாரோ? நிமிர்ந்து நின்றவர் காரணம் சொல்லியே GTT55 GUIT GUTGLOT2 காலம் கடந்தால் காகித உரிமைகள் SITfulib sg6706GLOITA 505U60/İİT (16565üC)
பெற்றவர் எண்ணினரோ
சார்ந்து நிற்கலாமோ? மொழி வேறாயினும் 2.a) is 8c7C06).ua 95/TLDID ೧೦೮ಹi
antiga Garciar Gupcar Ggm 4400 444||10. 2 սիր (ֆլյրց լինոգորGa) syOILOIOT தீர்ப்பாகும் திருப்பி எடுத்தல் நல்லன எண்ணி
நல்லன செய்து
արյուն Աpւգսյտի05/7:
நலமுடன் வாழ்வோமே!
***
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
அதிஷ்டநாள் திங்கள், அதிஷ்ட Galakash
(அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கால்)
ஞாயிறு முயற்சி பலிதம், மன மகிழ்ச்சி L.L. 2 fiaci- Lillo! Ifig9, UaMá dáil.ú, pLI, 10 செவ்வாய் வீண்குறை கேட்டல், மனக் கலக்கம் பிப 1 புதன் துயர் நீங்கும், புதிய முயற்சி LI 9,Gi) 12 வியாழன் பெரியோர் உதவி கெளரவம் LY)L. 3 வெள்ளி-இனசன நன்மை, வெளியிட வாழ்க்கை பகல் 1 சனி பணக் கஷ்டம், கடன் படல் . L.LI, 2;
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-1
(உத்தராடத்துப் பின்முக்கால், திருவோணம், அவிட் ஞாயிறு பணக் கஷ்டம், மனக் குழப்பம் LINLI. I திங்கள் தொழில் மந்தம் செலவு மிகுதி செவ்வாய் உறவினர் பகை மனக் கிலேசம் Ls). புதன் - பெரியோர் உதவி புதிய முயற்சி வியாழன் காரியானுகூலம் மன மகிழ்ச்சி வெள்ளி தொழில் சிறப்பு பண வரவு L.L., 2 சனி பொருள் கஷ்டம் தேகசுகம் பாதிப்பு மு.ப. 10
அதிஷ்டநாள்-சனி, அதிஷ்ட இலக்கம்-4
முலம், பூராடம் உத்தராடத்து முதற்கால்) ஞாயிறு பெரியோர் உதவி அந்நியர் சகவாசம் பகல் 1 திங்கள் முயற்சி பவிதம் பொருள் வரவு L.L. 2
O
செவ்வாய் தொழில் விருத்தி, மன மகிழ்ச்சி மு.ப. புதன் வீண்குறை கேட்டல், உயர்ந்த நிலை J.L. 9 வியாழன் இனசன நன்மை கெளரவம் Las II Galer af- LJUTTGART LÁ99, LIGSTå, assy.b. (U/L/, 10 சனி தொழில் மந்தம், மனக் கிலேசம் L1%) 11
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-2
○I21-27,1997
சிந்தனைக்கு..!
இன்று பகையது கொண்டு
amaranalajar la5.
மண்ணுக்குள்
வரைந்து வைத்திருந்த மண்ணோடு ம 679,627 (JTFESI/57 «Զ/0/075/ Ձ/III0,
து வாழ் soft கரைந்தது ի տ0Աֆ 3": நிலவொளியில் எந்தத் திக்கி 5-58) போன தடயங்கள் எந்துத் தேவை 2.g, (UÄSli) LDO0755OT 2.5,0/) (gast"
5CI15 O155 历 G
2007Úlfla) -o- கட்டிவைத்திருந்த 30075 gas 5. |ೇ॰ ΠΠΟ) (υ ΩΙΩΤΙΟΙ இவ்வொரு மணியாகிச் Աp5gյն Աpւգ: சிதறி விழுந்தது 91550 U15 -O- மீட்சியில்லா தலையில் ஏறிப் அவளுக்குச் ெ
கழ் குடக்"காத்திருந்த -O- பிறைக் கிரீடம் அவளுக்கென்று ಇಂಗ್ಕಳ್ತಲಿಗೆ அழிந்தது உலகொன்றே அன்று முதல் இல்லாத போ வாழ்வைப் பற்றிய | Shitամ սIII: அனைத்து நம்பிக்கைகளையும் ஆராதனைகள் S/d/67 9լg|55Ihr: அவளுக்கெதற்
-0- "பூமியும் உனதே குரியனே-உன வானமும் உனதே GTL/760767 671, CUCUGU 份 կgյնuւ6ն Gund Ti55 ITO/5/ GLI சிகரங்களைத் தொட்டுவா" என | S/0/075 2-05 GT 55 GODGØTGCUIT (05/JGÜES GİT இருளின் அரச அவளை வழி மறித்தாலும் 2ö7G010 25 orgaan பற்றிய நம்பிக்கைகள் golflip55 Ukw? அவளுக்கில்லையே S/0/61 մոլgգ -O- -0- နှီးမြှို့ பஹீமா ஜஹ ugնu505 Մգարան Jೇಕ್ಷ್ [ಸಿಹಿ'
நீ
G576(pl) Gajamarqi
Gf. Io 2,
ம.திருவரசுராசா தவசிகுளம்- வவுனியா LLD BUSIE55 GOTI :
| rownd gan gynnal || Terry the Ear, gwiro T
(அச்சுவினி பரணி, கார்த்திகை முதற்கால்)
ஞாயிறு மனக்குறை நீங்கும் பொருள் வரவு பிய 2 மணி ஞாயிறு பொருள் பேறு அந்நியர் நட்பு L.L.I. திங்கள் முயற்சிகளில் வெற்றி உயர்ந்த நட்பு பகல் 1 மணி திங்கள்- இனசன நன்மை காரியானுகூலம் (P.L. செவ்வாய் பெரியோர் சகவாசம் மன மகிழ்ச்சி பிய 3 மணி செவ்வாய் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை பிய புதன் தொழில் சிறப்பு பண வரவு பிய 2 மணி புதன் பலவித பேறு துயர் நீங்கும். LJ46) II வியாழன்- கடன்படல், ஆடம்பர வாழ்க்கை முய 10 மணி வியாழன்- Li ĵu] (Upupifi, L/6887 ĝi. illb. Ls), 2 வெள்ளி தொழில் கஷ்டம், அந்நியர் உதவி பகல் 11 மணிவெள்ளி தொழில் கஷ்டம் பெரியோர் உதவி (P.U. சனி வீண்குறை கேட்டல், மனச்சஞ்சலம் மு.ப. 10 மணி சனி வெளியிடப் பயணம் செலவு மிகுதி Lj). LI
உன் ஞாபகங்களை
பிடுங்கி எடுத்தால்
(GaN a TT333 BITOVITŠI ATG, JAV gyapab, GALGOL)
ஞாயிறு தொழில் மந்தம் பெரியோர் உதவி பகல் திங்கள்- பணக் கஷ்டம் மனக் கலக்கம் L.L. செவ்வாய்- இனசன நன்மை கெளரவம் (UP.U. புதன் தொழில் விருத்தி முயற்சி பலிதம் L).L. வியாழன் வீண்குறை கேட்டல் பெரியோர் பகை பகல் வெள்ளி தொழில் சிறப்பு அந்நியர் சகவாசம் பிப F Grif- GIBTJMG Lobosib, UGOTås schlub. L).L.
919.519.
2.6 (5/III,5,7500 பிணைத்துக் கொண்டு
மலைமுகடுகளில் ஞ்சிவிடும் 9լgլ լիլg thց, հի007ար (իլ 鹰 TiTQ37 நெஞ்சு நிலம் 鷲 (6. ᎢᏣᎷᏪ/0Ꭲ saat 65 fig55ggjas Tas : 6)TITLLL LITIĊili என்ன விழுந்தது? LUGOf)
" டித்திருக்கும் உருவம் "ಗರು G1955 (3/1970/78 பெருமூச்சுக்கள்
நீயே விழுந்துவிட்டாய் உதட்டு தண்டுகளும் ரணமாகிப்போகும் ೧ೇಡಿ... * 1று 19 சொல்லும் வியர்வை சொடுகளும் . சிரித்துவிட்டால் இந்த மனசு. மஞ்சள் நிலவே முறிந்து இட்டிக்கொள்ளும் வேஷம் போடாகு ράΤώ)ΩΤζέρι ποιηθέαஉசிரு R 05 TU6 7450IITA புருவ நகர்வு வேண்டும் Ollgë 2.97. [?" அல்லது 2 GÓTICO) 15 N. பிணைந்து ರಾ।05) காற்றாக இருந்தால் afté)ä5 Galagið sassam, கண்களுக்குள் விழுந்து இதய நிலத்திற்குள் உன் மனசின் அடியின் 66000 Gugü- 67(ყ250* நெஞ்சினுள் இறங்கி இறுகிக் FQUTAFü Lui JüGODLI சுவாசப் புத்தகத்தை அடிக்கப்பட்டிருக்கிறாய் கொண்டது உரசித்தான் பார்த்திருக்கலாம் முடிவிடவேண்டும்
(49 19056557) 55 55/0; GuLJLAGALI ========== --- - - -
5յնumb LDJ : இலஞ்சம் கொடுத்து ' செய்யும் வழித்துணைை வயதெல்லையின்றி Ls) iš 6 GA 6FLp85/TaU ij LJaif) ji வாழ்க்கைத்து ஜிவித வாசலின் (UIQ/5585մ 5 LJILJI 6506 535 CUGUITI ***
விழித்துணைை ճ50/0ԼՍկI கிட்ைக்கும் உறுதியான SLAQġit գՈԼՈ ըՈւ *** சமவுரிமை தண்டனை :
GJITF *** ***
Ls) cöTCELUITL 3:19 ՓՄԱՍL55/0/ O)at 經 விழா 6/60076659 :" LIITILGIO) F உயிர் விக்கெட்டு மெய்யன் ந
***
ய் அதிஷ்ட
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-7
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குைந்து broatial
551 00 GLITCH Şauf Lib 15?g)LIITGir?
(Οι
al
சுவடுகள்
சாபத்தை
ாந்தமாக்கினவே
SANGOs)
5.
துக் கொண்டு Tü QİNG
யமாகிறது:
கடியில் முடிவாகிறது
|ன்- தெமடகொல்ல,
மெல்சிரிபுர
கைப் புத்தகத்தில் M pւ6Gip 5(UT5
a/aa0l0l
தஸ்ரிப்-அக்கரைப்பற்று.
Սպլի }(M(Wապծ, ապib
UITG
f)ÉLIOTIDI
ட்ராஜ்- பூண்டுலோயா
ார்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை
பிறு தொழில் கஷ்டம் பிரயாண மிகுதி L. கள் வீண்குறை கேட்டல், பணச் செலவு Մ.Լ. வ்வாய் தொழில் மந்தம், மனக் கலக்கம் L.L. är - ALGär ar GOLD, GITAfuá (BNG). LN.LI. ாழன் வெளியிடப் பயணம் காரிய சித்தி பகல் ள்ளி-தொழில் உயர்ச்சி, மன மகிழ்ச்சி L.L. |- QUINGUINÍN LIGIOJ, KATINIAI BarGOLD. LIGG)
-0)GaIGIGN f), இலக்கம்-6
ரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்) பிறு மனக் கலக்கம், அந்நியர் பகை LJAC) ாள்- வீண்குறைகேட்டல் தொழில் மந்தம் பிய வாய் புதிய முயற்சி கடன் தொல்லை. LNL. - பயனுள்ள செயல், மன மகிழ்ச்சி L JILI. ாழன் பெரியோர் உதவி, பண வரவு LUG). I ாளி வெளியிட வாழ்க்கை தேகசுகக் குறைவு பி.ப ) - மனக்குறை நீங்கும், உயர்ந்த நிலை LUISG) II
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-3
மிருகடத்துப்பின்னரை திருவாதிரை புனர்பூத்து முன் முக்கால்
ஞாயிறு மனக் கலக்கம், அந்நியர் உதவி UA திங்கள் தொழில் கஷ்டம், பண நெருக்கடி L JILJI செவ்வாய் வீண் மனஸ்தாபம் உறவினர் பகை Մ.Լ. புதன் தொழில் சிறப்பு உயர்ந்த நிலை L. வியாழன் வெளியிடப் பயணம் செலவு மிகுதி L.L. வெள்ளி பெரியோர் நட்பு பணவரவு Մ.Լ. சனி தொழிலில் பிரச்சனை, மனக் கலக்கம் U.
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆயிலியம்
ஞாயிறு பெரியோர் நட்பு மன மகிழ்ச்சி LJURGÅ) திங்கள் தொழில் சிறப்பு உயர்ந்த நிலை LJUSGÅ)
செவ்வாய் அந்நியர் சகவாசம் செலவு மிகுதி
புதன் இனசன நன்மை, மனக் குழப்பம் (UPLI,
வியாழன் தொழில் கஷ்டம், பணவரவு குன்றும் L.L. வெள்ளி அந்நியர் பகை அதிகார சம்பத்து LJSKG) சனி வீண் கலக்கம் தேகசுகம் பாதிப்பு (UPL.
it-aunt இலக்கம்-4
(மகம், பூரம் உத்தரத்து ஞாயிறு தொழில் மந்தம் செலவு மிகுதி திங்கள் இனசன நன்மை தொழில் விருத்தி
செவ்வாய் பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி இபுதன் உயர்ந்த நிலை, கடன் சுமை
வியாழன் வெளியிடப் பயணம், அந்நியர் உதவி வெள்ளி தொழில் சிறப்பு பண வரவு
சளி கடன்சுமை நீங்கும் பயனுள்ள செயல்
ாள்-செவ்வாய், அ
(உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை) ஞாயிறு புதிய முயற்சி பண வரவு L).L. திங்கள்- பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி (Մ.Ա. செவ்வாய் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி .. புதன்- சிறப்பு பணக் கஷ்டம் L). வியாழன் இனசன நன்மை, பொருள் பேறு Ls).L. வெள்ளி மனக்குறை நீங்கும் பெரியோர் உதவி LALI, சனி உறவினர் உதவி கெளரவம் UEG).
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-4

Page 14
ந்தக் காட்டில் கெட்ட சுபாவ முள்ள தேள் ஒன்று வசித்து வந்தது. காட்டின் நடுவில் ஒரு நீரோடை இருந்தது. அந்தத் தேளுக்கு இக்கரையில் இருந்து அக்கரைக்குப் போக வேண்டி இருந்தது.
அக்கரைக்குப் போவதற்காக அந்த நீரோடையில் இருக்கும் பெரிய மீன்கள், நண்டு, தவளை போன்றவைகளிடம் தேள் உதவி கேட்டது. ஆனால் அந்தப் பொல் லாத தேள் தமக்குக் கொட்டி விடும் என்று அவை மறுத்து GasLLGOT.
எப்படி நீரோடையைக் கடப் பது என்று தேள் யோசித்துக் கொண்டு இருந்தபோது அந்த நீரோடையில் ஆமை ஒன்று வந்து கொண்டிருந்தது. ஆமையைக் கண்ட தேள்,
"ஆமையாரே! நான் அக்கரைச் செல்லவேண்டும். என்னை அங்கு கொண்டு போய் விட்டு விடுவீரா? என்று கேட்டது.
"நானும் அக்கரைக்குத் தான் போகி றேன். என் முதுகில் ஏறிக்கொள்ளும் உம்மை நான் அக்கரையில் விட்டு விடுகிறேன்!" என்றது ஆமை, தேளும் ஆமையின் முதுகில் ஏறிக்கொண்டது. ஆமை நீரில் நீந்திச் செல்ல ஆரம்பித்தது.
ólrissau tinoguna: , பாப்பர் முரசு சிறுகதை)
றேன். ஆனால் நான் ஒரு நாளும் ஆமைக்குக்
கொட்டவில்லை. இந்த ஆமைக்குக் கொட்டி னால் எப்படித் துடிக்கும்? இதைவிட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என்று ஆமைக்குக் கொட்டிப் பார்க்க நினைத்தது.
தேள், ஆமையின் முதுகில் கொட்டியது. ஆனால், ஆமை பேசாமல் போய்க்கொண்டி
வாகஆமையின் கழுத்து சென்றது. கழுத்திலிருந் சென்றதேள், ஆமைக்கு தலையில் ஏதோ கென்று தலையை உள் டது ஆமை, தேள் நீரேர். தனக்கு உதவி செ விளைவிக்க நினைத்தி # இறந்தது. ஆன
ந்திச் சென்றது.
T6)
* 'பாஸ்ச்சரைஸ்ட்மி
பாலில் இருக்கும்.
பிட்ட நேரத்திற்கு கெட்டுப் போக வை DILG) BEITGÖOILITä) 22 படுகிறது. இதை IIlff Ligital LJÖLCOTfLLIT 3,956061T பாஸ்ச்சரைஸ்ட் இப்படிச் GJ LiLLLJL பாஸ்ச்சரைஸ்ட் LUITIGO GAJ LIGU ijfg எப்படி?
LUIT GODGAJ 9/602 JUILDIG பாகை சென்டிக் பாகை சென்டிக் p LLGOTILL LLJIET B,ĊI LI தால் பக்டீரியா கின்றது.
* LUTEGOOGIA) 65.5, LINTIGO மேல் ஏன் குடா இதைவிட அதிக
L JITLONGBT GODDa
வெப்ப நிலையே! LJózef WIII536067
மிகப்பெரிய பறவை
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 209
பாராட்டுக்குரியவர்கள்.
மனிதனின் உயரத்ை அதிகம். இது 6 1,
நிஷாந்தன் வாமதேவன், இந்து தமிழ் மகா வித்தியாலயம், புத்தளம்.
ஏ.எஸ்.ரூல்பிகா, அல்/அக்சா மத்திய கல்லூரி, கல்பிட்டி
ஞா. சுமதி,
இறம்பைக்குளம்மகளிர்மகாவித்தியாலயம்தேசியபாடசாலை.
செல்வி பே. விஜிதா,
சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, வவுனியா
ஆர். ஹராத்,
தி/அந்தோனியார் மகா வித்தியாலயம், மூதூர்.
எம்.தினேஷ்குமார், ரோ.க.தமிழ் பாடசாலை, அம்பிட்டிய
குணரட்ணம் பிரியதர்சன், | 230 மன்னார் வீதி, புத்தளம் ,
செல்வி பாலசூரியம் சத்தியவாணி,
க/மு.மகா வித்தியாலயம், பாண்டிருப்பு-0, கல்முனை.
சு கஜன்,
Sign söi GlUSIISIOITsöI,
நீர்/விஜயரட்ணம் இந்து மத்தியகல்லூரி, நீகொழும்பு
றோயல் சர்வதேச பாடசாலை, கேகாலை
Jenissipg இதே .ே
எடையைவிட இத
6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆமையை LIIIsý5), BJ (UPSJG) 59-60ILDITd.
உடம்பில் வலியே
" எ ன து
மான ஒட்டினால்
யாக இருக்கும். இத0ல தானி எனக்கு வலிகள், காயங்கள் ஏற் இபடும்" என்று சொன்னது ஆமை "ஓஹோ அப் படியா?" என்று கேட்டதேள், மெது |ப் பகுதியை நோக்கிச் து தலைப்பகுதிக்குச் கொட்ட ஆரம்பித்தது. குத்தியதால் விடுக் ளே இழுத்துக்கொண் டயில் விழுந்துவிட்டது. ய்த ஆமைக்குக் கேடு தேள் தண்ணீரில் ம கரையை நோக்கி
O
bå” GT6örp/TG GT6örGOT? க்டீரியாக்கள், குறிப் J L 576:5IGOTİL LUATGODGAJÄ |க்கின்றன. அதனை டலுக்குக் கேடு ஏற் தடுக்க, பாலைக் குளிர வைத்து அழிக்கும் முறை முறை எனப்படும். பட்ட பாலைத்தான் "603, 6I 6üIL]]].
ரைஸ்ட் செய்வது
நேரத்திற்கு 62
முதுகு கடின
தலைநகர் - Lisigud, LJ U ĊILI - 207,600 சதுரகிலோமீட்டர் மக்கள் தொகை - 101 கோடி
மொழி - பெலோரஷ்யன், ரஷ்யன் ainul - கிறிஸ்தவம்
நாணயம் - பெலாரஸ் ரூபிள் புதிய நாணயம் - ஸாய்சிக்
தனிநபர் வருமானம் - 2679 டொலர்
Lo:
இந்நாட்டின் தென்மேற்கே போலந்தும் பொருளாதாரம்:
பெரும் சதுப்பு நிலங்கள் பல கிழக்கில் ரஷ்யாவும் தெற்கில் உக்ரைனும் உள்ளன. மரத்தொழில்கள் வேகமாக
வடக்கில் லாட்வியா மற்றும் லிதுவேனியாவும்
எல்லைகளாக அமைந்துள்ளன.
வளர்ந்து வருகின்றன. உருளைக்கிழக்கு
6) ITBUTODI: ஏராளமாகப் பயிரிடப்படுகின்றது. கால்
முன்னாள் சோவியத் குடியரசு 1991 நடை வளர்ப்பு முக்கிய வருமான மூலம்
டிசம்பரில் சுதந்திரம் பெற்றது. கட்டடத்தளபாடங்கள்
呜
ரஷ்யா எனவும் அழைக்கப்படுகி
D6IGIIGOT.
யந்திரங்கள்,
வாகனங்கள் சார்ந்த தொழிற்சாலைகள்
SLS LS LS S SL S LS LS S LSSSMSSSSSSS LS S LS S S S S S S S
உயரங்களும் வருமாறு:
உலகில் உள்ள 10 முக்கிய மலைச் சிகரங்களும் அவை அமைந்துள்ள நாடுகளும், அவற்றின்
ச்சரைஸ்ட்மில்கிழேக்கிய சிகரங்கள்)
GLjuuït நாடு உயரம்(மீட்டர் எவரெஸ்ட் நேபாளம்-திபெத் 8,848 2. STLONGä. பாகிஸ்தான் 8,61. 3. கஞ்சன்ஜுங்கா நேபாளம் சிக்கிம் 8,600 4、QGām_胡 நேபாளம் திபெத் 8,501 | 5 மகாலு நேபாளம்-திபெத் 8:475 6. Ggstaff நேபாளம் 8,172 7 மான்சாலு நேபாளம் 8,56 8. சோஒள நேபாளம்-திபெத் *.15° 9 நங்கபர்வதம் பாகிஸ்தான் 8,126 10 அன்னபூர்ணாநேபாளம் 8,078
ேெரட் முதல் 65.5 ரேட் வரை காய்ச்சி லைக் குளிரச் செய் க்கள் அழிக்கப்படு
சென்டிக்கிரேட்டிற்கு குவதில்லை?
மாகச் சூடாக்கினால் கெட்டுவிடும் இந்த ாலைத் கெட வைக்கும் ழிக்கப்போதுமானது.
': "GUಕೆ ೧೫naj?
பயன்படுத்தப்படுகிறதா? இல்லை. பழங்கள், காய்கள் முட்டை இறைச்சி போன்ற பொருட்களைப் பதப்
இரட்டைக் குழந்தைகள் பிறந்தால் அதை 'டுவின்ஸ் (TWINS) என்று சொல்
படுத்திவைக்க இந்த முறை பயன்படுத்தப் கிறோம். மூன்று குழந்தைகள் பிறந்தால் படுகிறது. எப்படிச் சொல்வது?
* இந்த முறையைக் கண்டுபிடித்தவர் யார்? ஃபிரான்ஸ் நாட்டு விஞ்ஞானியான லூயி
ஒரே பிரசவத்தில்
மூன்று குழந்
தைகள் பிறந்தால் அதை 'ட்ரிப்லெட்ஸ்
பாஸ்ச்சர் இதைக் கண்டுபிடித்தார். (TRIPLETS) என்று சொல்வார்கள்
இதே போல் ஒரே பிரசவத்தில்
அதனால்தான் இம்முறைக்கு இப்பெயர்
த்து நிலத்தில் வாழும் எமு, ஒரு சராசரி விட இதன் உயரம் அடி உயரம்வரை
2.
ல் சராசரி மனிதனின் எடையும் சற்று Inui
LDJ Br
வந்தது. நான்கு குழந்தைகள் பிறந்தால் அதை
அதிகம்தான். இதன் எடை அதிகப்ட்சம் 75 கிலோ வரை இருக்கும்.
அவுஸ்திரேலியாவின் சமவெளியூரப்பி லும் அடர்த்தியான காடுகளிலும். இவை காணப்படுகின்றன. 250 வருடங்களுக்கு முன்பு இலட்சக்கணக்கான எமு பறவிைகள் அவுஸ்திரேலியாவில் இருந்தன. ஆனால் வெள்ளைக்காரர்களின் குடியேற்றத்திற்குப் பிறகு இவை அதிகமாக வேட்ட்ைய்ாட்ப்பட்ட தால் இவற்றின் இனம் இன்று அழிந்து விடும் நிலையில் உள்ளது. . ܕ
வெள்ளைக்காரர்கள் Šaltiniai இவற்றின் இறகுகளுக்காகவும் இவற்றை வேட்டையாடினார்கள். இந்தப் பறவ்ையில் இருந்து எண்ணெயும் எடுக்கப்படுகிறது.
எமுவால் பற்க்க முடியாது. படுவேகமாக ஓடக்கூடியது. இவை நன்றாக
நீந்தக் கூடியவை. go
எமுவின் முக்கிய உணவு பழங்கள், விதைகள், சில மரங்களின் வேர்கள் போன்
ஆண் எமுக்களின் வேலை.
வாஷிங்டன் நகரிலுள்ளள அமெரிக்க ாதிபதி மாளிகை 1814ல் தீப்பற்றிக் கொண்டபோது, தீயை அணைத்து அந்த மாளிகைக்கும் வெள்ளை வர்ணம் றவை. பருவ காலத்தில் 5 முதல் 6 முட்டை அடித்தனர்.அதற்குப்பிறகே அமெரிக்க களை இடும் முட்டைகளை அடைகாப்பது ஜனாதிபதி மாளிகை வெள்ளை மாளிகை O (WHITEHOUSE) என்று அழைக்கப்பட்டது.
16 ] [ኾ.21-2ሽ ,199ሽ
குவாட்ரப்லெட்ஸ்' (QUADRUPLEIS) என் 1றும் நான்கிற்கு மேற்பட்ட குழந்தைகள் பிறந்தால் அதை 'பொலிப்லெட்ஸ்
(POLYPLEIS) என்றும் சொல்வார்கள்.

Page 15
த்ரேயி தாறுமாறான
காம்பெளண்ட் கேட்டுக்கு வெளியே பார்வையைக் கொண்டு போக நின்றிருந்த கார் மறுபடியும் ஹார்ன் கொடுத்தது.
sla Galil வந்திருப்பது யார் என்று தெரிய . 6:16606)Gաք:
பாஸ்கரா. தினேஷா..? வேக வேகமாய் கேட்டை நோக்கிப் போனாள் கேட்டை நெருங்க நெருங்கவே அவளுக்கு கார் பிடிப்பட்டுவிட்
அவளுடைய கார் தான் டிை சீட்டில் பாஸ்கர் தெரிந்தான்
ஓடிப்போய் கேட்டைத் திறந்தா கார் மெதுவாய் உள்ளேவர பாஸ்கரிடம் போய் குனிந்தாள்.
Պլյոaխցի. I Gլյրan grրիալը 616/ "ק... שgח6M
"LILLILIGILLILGOL EddgLDI டிஸ்போஸ் பண்ணியாச்சு."
"சரி. நீங்க மொதல்ல காரை விட்டு இறங்கி இப்படியே உங்க விட்டுக்கு கிளம்புங்க. படபட்த்த மைத்ரேயியை வியப்பாய் பார்த்தான் I najug
"என்ன மைத்ரேயி. இவ்வளவு டென்ஷனா இருக்கே பட்டாபியோட பாடியை நான் எப்படி டிஸ்போஸ் பண்ணினேன்னு கேட்க மாட்டியா?
"பாஸ்கர். அதைப்பத்தியெல்லாம் இப்போபேசிட்டிருக்க நேரம் இல்லை."
"ஏன்.? "arch (Bahrրլ Մongo)յի 6)լ օՆ6)լլի லிருந்து புறப்பட்டு மெட்ராஸ் ஏர்போர்ட் வந்தாச்சு எந்த நிமிஷமும் அவரோட டாக்ளரி இங்கே வரலாம்.
பாஸ்கர் முகம் மாறினான். "என்ன திடீர்னு முன் அறிவிப்பு எதுவும் இல்லாமே உன்னோட் கணவர் புறப்பட்டு வர்றார்.
தெரியலை. அவர் வந்த பின்
Gului: Taib. Golf Luci. uug முகவரி 133 ஹில் ரோட் தெஹிவளை. பொழுது போக்கு
நண்பர் தொடர்பு
தெருவில் பரவியிருந்த இருட்டுக்
னாடிதான் தெரியும். நீங்க மொதல்ல கிளம்புங்க. எது
இருந்தாலும் நாளைக்கு (βLI ήήθούΠί0, "
பாஸ்கர் காரை விட்டு
இறங்க மைத்ரேயி காரின்
டிரைவிங் சீட்டுக்குப் போய்
Gilleutš60, Lilly jsme
"ஸி.யூ. பாஸ்கர் பாஸ்கர் கையசைத்துவிட்டு
குள் கரைய மைத்ரேயி காரை நகர்த்திக்கொண்டு போர்டிகோ வுக்கு வந்தாள் காரின் ஹெட் லைட் விளக்குகளை அணைத்து
மைத்ரேயியை வீட்டில் விடுகிறான் பாஸ்கர் பங்கள விட்டு சோபாவில் சாய்ந்தால்
வையாபுரி மாமாவும் அத் திரும்பி மாடிக்குச் சென்று ப சோபாவிலிருந்தபடியே கண் டெலிஃபோன் சத்தம் கேட்டு தினேஷ் தான் மெட்ராஸ் மீன நிற்பதாகவும் டாக்ஸி பிடித்து கூறி ரிசீவரை வைத்ததும் ை மணி 255 மைத்ரேயி பே தெருவைப் பார்த்தாள் ஹெட் கேட்டை நெருங்கியது வருவது கரா. பயத்தின் உச்சக் கட்டத் ஹார்ன் சத்தம் எழுந்தது.
GALILIA: GTib. umfa), Jug|19 முகவரி 141 பஸார் விதி
கரம், கிரிக்கெட்
விட்டு கீழே இறங்கினாள் போர்டிகோ “ärāGā QLá படிகளில் ஏறும் போது வாசல் கதவருகே "இல்லை. வையாபுரி மாமா நிற்பதைப் பார்த்து லேசாய் லிருந்து." துணுக்குற்றாள். தினேஷ் டெ அவர் கேட்டார், வந்தாச்சா? தின்ே என்னம்மா காரைக் கொண்டு இரண்டு மூணு நா வந்துட்டாங்க போலிருக்கு "நேத்து ஃபே "ஆ. ஆமா." அப்படித்தான் ெ : அகால நேரத்துல காரைக் துக்கு முந்திமெட்ர கொண்டு வரணுமா? நாளைக்குக் காலையில போன் பண்ணி' கொண்டு வந்தா என்னவாம்." டேன் ஏர்போர்ட் அது வந்து நாளைக்குக் காலையில பிடிச்சு இப்போ அவங்க வெளியூர் போகப் போறாங்களாம். சொன்னார்.அவ அதான் காரை இப்பவே கொண்டு வந்து காத்திட்டிருக்கேன் விட்டுட்டு போறாங்க." "36լյրair arլ "நீ இன்னும் தூங்கவேயில்லை "ரெண்டே மு போலிருக்கு மைத்ரேயி, வையாபுரி த
Լ160ԼբաժT6) 61/ நெற்றிப் பரப்பை
"மணி மூணே இன்னுமா ஏர்பே
"ஆமா, தூங்கப்போற நேரத்துல உங்க மருமகன் ஃபோன் பண்ணியிருந்தார்."
"யாரு தினேஷா.?" "ஆமா."
(VZ,
பெயர் இ. கஜேந்திரன், Guur: Ga | || GAJAL 953 25 Jug: 24
முகவரி:POBOX30291 முகவரி:வ DOHA. QUTAR. கதிரவெளி பொழுது போக்கு பொழுது ே arpa) DILITOTORI. பத்திரிகை
பெயர்: கேரமேஷ்
侧呜 1”
: 52விசி.பி. கந்தப்பளை
பாழுது போக்கு வழமையானவை.
○エ21-27,1997
GAIUgl: 28
sals: பெரியகல்லாறு-03 கல்லாறு பாழுது போக்கு ரி.வி. கதைப்புத்தகம்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

mh F–
விட்டுவிட்டுப் போய் வைத் திறந்து தாளிட்டு
மைத்ரேயி, தயும் சினிமாவிலிருந்து |த்துவிட் மைத்ரேயியும் ாயர்ந்துவிட்டாள்.
திடுக்கிட்டு எழுந்தாள். [[Tậ4ü) 9/āGü[[[[[La) டு வந்து சேர்வதாகவும் த்ரேயி அதிர்ந்தாள். ர்ட்டிக்கோவிற்கு வந்து லைட் வெளிச்சம் ஒன்று யார் தினேஷா. பாஸ் ல் மைத்ரேயி நின்றிருக்க
லியிலிருந்தா..? மெட்ராஸ் ஏர்போர்ட்டி
லியிலிருந்து புறப்பட்டு ஷ் மெட்ராஸ் திரும்ப ளாகும்னு சொன்னே." ான்ல பேசும்போதுகூட ான்னார். கொஞ்ச நேரத் ாஸ் ஏர்போர்ட்டிலிருந்து டல்லியிலிருந்து திரும்பிட் டிலிருந்து டாக்ஸியைப் வந்துட்டேயிருக்கேன்னு நக்காகத்தான் தூங்காமே
ப வந்தது."
கால் மணி இருக்கும்." மணிக்கட்டில் இருந்த ட்சைப் பார்த்துவிட்டு
சுருக்கினார்.
முக்கால் ஆகப்போகுது. ட்டிலிருந்து வரலை."
"அதான் நானும் யோசனை பண்ணிட்டி ருக்கேன்."
"டாக்ஸி ஒருவேளை கிடைக்கலையோ?" "அப்படியிருந்தா. மறுபடியும் எனக்கு போன் பண்ணியிருப்பாரே.
"கொஞ்சம் வெயிட் பண்ணிப் பார்ப்போம். எனக்கும் தூக்கம் போயிடுச்சு தினேஷ் வந்ததும் பார்த்துப் பேசிட்டே படுக்கப் போறேன்."
சொன்ன வையாபுரி பேர்டிகோ வராந்தா ஒரமாய் போட்டிருந்த கூடை நாற்காலிக்கு தன்னுடைய உடம்பைக் கொடுத்தார்.
மைத்ரேயியும் வேறு வழயில்லாமல்
பக்கத்தில் இருந்த நாற்காலியில் குழப்பத்தோடு சாய்ந்தாள்.
நேரம் கரைந்தது.
3.48
°50
3.55
400
வையாபுரி அடிக்கடி மணிக்கட்டையும் கேட்டையும் மாறி மாறிப் பார்த்தார். நேரம்
410ஐ தொட்ட போது கவலையாய் ம்ைத்ரேயியை ஏறிட்டார்.
"என்னம்மா. இது.? தினேஷ்
மெட்ராஸ் ஏர்போர்ட்டிலிருந்து வர்றானா. இல்லை. பாம்பே ஏர்போர்ட்டிலிருந்து வர்றானா?"
"ஏன் இவ்வளவு லேட்டுன்னு தெரியலை."
"நீ காரை அனுப்பி வைக்கிறதா 6) gmai/6նիկյIIp"
"இல்லையே." "சரி. ஏர்போர்ட்டுக்கு ஃபோன் பண்ணி லெளன்ஞ்ச்ல தினேஷ்ணு யாராவது வெயிட்
பண்றாங்களான்னு கேட்டுப்பாரு."
மைத்ரேயி எழுந்து உள்ளே போய்
டெலிஃபோன் எடுத்து பேசி விட்டு வந்தாள்
"GT Giro GJITGTGOTITËT J.?" "லெளன்ஞ்ச்ல யாருமே இல்லை IIITLD "
"தினேஷ் வந்த டாக்ஸி வழியில ரிப்பேராகி நின்னிருக்குமோ..?
"அப்படியிருந்தா போன் பண்ணி சொல்லியிருப்பாரே.
'எதுக்கும் நீ காரை எடும்மா. ஏர்போர்ட் வரைக்கும் போய் பார்த்துட்டு வந்துடலாம்."
"இன்னும் ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணிப் பார்க்கலாம், வராத பட்சத்தில கிளம்பிப் போகலாம்.
மைத்ரேயி சொல்லி வாயை மூட ର୩ରା).
p. 67 (361. டெலிபோன் ஒலிக்கும் சத்தம் கேட்டது. மைத்ரேயி ஓட்டமும் நடையுமாய் போய் ரிஸிவரை எடுத்தாள். காதுக்கு பொருத்திக் கொண்டு பதட்டமாய் கேட்டாள்.
"ஹலோ." "இது தினேஷ் வீடா..? ஒரு ஆண்குரல் கேட்டது.
"66. "பேசறது யாரு." "தினேஷோட ஒய்ப்." "உங்க பேரு.? "மைத்ரேயி, "மிஸஸ் மைத்ரேயி. நாங்க பொலிஸ்
இர2
மைத்ரேயி திடுக்கிட்டாள் "எ. என்ன விஷயம்." “ஸாரி டு ஸே திஸ். உங்க கணவர் மிஸ்டர் தினேஷ் ஏர்போர்ட்டிலிருந்து டாக்ஸியில் திரும்பிட்டிருக்கும்போது.
"திரும்பிட்டிருக்கும் போது." "ஹி மெற் வித் அன் ஆக்ஸி G)L.6ööI'."
"ஆ. ஆக்ஸிடெண்ட்." "எஸ். கிண்டிக்குப் பக்கத்துல டாக்ஸி ஒரு லாரியோட மோதி டாக்ளி டிரைவர் ஸ்பாட் டெட் உங்க கணவர்க்கு தலையில் அடிபட்டு ஹாஸ்பிடலுக்கு கொண்டு போகப்பட்டிருக்கார்."
"எ. எந்த ஹாஸ்பிடல்."
கிண்டியில் இருக்கிற குட்டே ஹாஸ்பிடல்."
"அ.அ. அவரோட உயிர்க்கு. "இப்போதைக்கு எதுவும் சொல்ல டியாதுன்னு டாக்டர் சொல்லிட்டார் 嵩 உடனே புறப்பட்டு ஹாஸ்பிடலுக்கு QJó。”
"இதோ. புறப்பட்டுட்டேன். சத்தமாய் சொல்லி ரிஸிவரை வைத்த மைத்ரேயி மனசுக்குள் மகிழ்ச்சி முளை விட்டது.
பொலிஸ் சொல்வதைப் பார்த்தால் தினேஷ் பிழைக்கமாட்டார் போலிருக் கிறதே.
பட்டாபி இல்லாமல் போன இதே ராத்திரியில் தினேவும் இல்லையென்று ஆகிவிட்டால் எவ்வளவு நன்றாக இருக் கும்?
வையாபுரி உள்ளே வந்தார். "ஃபோன் பண்ணினது யாரம்மா
தினேஜா."
ခြုံမျိုး...........။
"լիցի (3607.p"
ஃபோனில் வந்த விஷயத்தை சொல்ல வையாபுரி அதிர்ந்து போய் முகம் வியர்த்தார்.
***
கிண்டி குட்டே ஹாஸ்பிடல்
60) L053UTu7 606ulu ITLAifft, grwpiau LLITLArfuffleôr மனைவி, மூன்று பேரும் காரைவிட்டு இறங்கி ஹாஸ்பிடலுக்குள் நுழைய
வராந்தாவிலேயே அந்த இன்ஸ்பெக்டர் algiri LILLIII.
மைத்ரேயி செயற்கையான அழுகை (BLITTIG) GELLIGT.
"இன்ஸ்பெக்டர். அயாம் மைத் ரேயி என்னோட கணவர் இப்போ எப்படியிருக்கார்.
"அவர் இப்போ ஜஸி யூனிட்ல இருக்கார் ட்ரீட்மெண்ட் ஈஸ் கோயிங் ஆன் டாக்டர் வெளியே வந்த பின்னாடி தான் மிஸ்டர் தினேஷோட கண்டிஷன் தெரியும்."
"ஆக்ஸிடெண்ட்டானதும் அவர் கண்டிவுன் என்ன. அவர்க்கு சுய நினைவு இருந்ததா?
"நோ நோ தலையில் அடிபட்டதுமே அவர் கோமா ஸ்டேஜுக்கு (BLITILITILLIIII"
"பின்னே எனக்கு எப்படி ஃபோன் பண்ணிங்க. டெலிஃபோன் நெம்பர் யார் கொடுத்தாங்க."
"யாரும் தரலை. ஆக்ஸிடெண்ட் நடந்த ஸ்பாட்டில் உங்க கணவருடைய குட்கேஸ் இருந்தது. ஓப்பன் பண்ணிப் பார்த்தோம் டயரி கிடைச்சது டயரியின் முதல் பக்கத்தில் பர்சனல் மெமோரண்டா பகுதியில் மிஸ்டர் தினேஷ் தன்னைப் பற்றின எல்லாக் குறிப்புகளையும் எழுதி வைச்சிருந்தார். அதிலேயே ஃபோன்
நெம்பரும் இருந்தது. உடனே ஃபோன்
JG83||Goof GBL gör."
இன்ஸ்பெக்டர் சொல்லிக்கொண்டி ருக்கும் போதே அந்த நர்ஸ் ஓடி (தொடர்ந்து வரும்)
வந்தாள்.
நாகேந்திரன், பெயர்: எம். நெளயர்
6J(LI5] : 29 GAJUSI: 26
is all lants முகவரி 1ம் வட்டாரம் (pas suffl:P.O.BOX-2497, AL
எருக்கலம்பிட்டி JAHAR-01026, KUWAIT,
க்கு பொழுது போக்கு பொழுதுபோக்கு
தொலைக்காட்சி பேனா நட்பு
பெயர் ஆர். ரமீஸ்,
Güün: 10,673).JPGör,
பெயர்: எம்.நபிஸ்,
妲7 Slug: 18
76833. BOCHINENGERMANY 50மடவளை பஸார், கண்டி பாழுது போக்கு உதைபந்து பாழுது போக்கு பத்திரிகை, வானொலி

Page 16
துப்போய் விட்டது. அது மாதிரித்தான் பெண் விடுதலையும் விடுதலை கோரும் பெண் மானுட ஜாதிக்கு வேண்டிய அனைத்துச் சுதந்திரங்களையும் கோர வேண்டும் உலகத்து அனைத்து உரிமை களுக்கும், அனைத்துச்சுகங்களுக்கும். அனைத்துச் செளகரியங்களுக்கும் உரிமை கோர வேண்டும். அவள் இலட்சியம் பரி பூரணமாக இருக்க வேண்டும் துர திருஷ்டம் என்னவெனில், இங்கு பெண் விடுதலை கோரும் பெண்கள், ஆண்களை முன்வைத்து தன் இலட்சியங்களை கோரிக்கைகளை வைக்கிறார்கள். அவர்கள் தங்களின் எல்லைகளாக ஆண்களைக் காண்கிறார்கள். அது அவர்கள் செய்கிற அடிப்படைத் தவறு மற்றொன்றையும் நான் சொல்கிறேன். பெண்களின் விடு
தலை, ஆண்கள் இல்லாமல் சாத்தியம் ஆகாது. ஏனெனில், விடுதலை போராடிப் பெறுவது கேட்டு வாங்கிக் கொள்ளும் கடைச் சரக்கல்ல. எந்தப் போராட்டமும் ஆண்களோ பெண்களோ தனித்து நின்று சாத்தியம் ஆகாது. ஆண்களோடு பெண் களும் சேர்ந்து போராடியே விடுதலை பெற முடியும் எங்கும் இல்லாத ஒரு நிலைமை இங்கு இருக்கிறது. அதாவது பெண் ஆணுக்கு அடிமைப்பட்டிருக் கிறாள். ஆண், பொருளாதாரத்துக்கு சமூக முடத்தனங்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக் கிறான். இந்த இரண்டு அடிமைகளும் 'ಕ್ಷ್ போராடவேண்டும்?
ட்டர் சிறிது நேரம் யோசித்தவாறு இருந்தான் பிறகு தொடர்ந்தான்.
"எனக்கு நீங்கள் சொல்கிற இரண்டு பெண்களையும் தெரியும் கூட்டங்களில் பார்த்திருக்கிறேன். தலைக்கூந்தலை வெட் க்கொள்வது பூவை வெறுப்பது மை ရှီးကြီး கொள்ளாமல் இருப்பது புட வையை இகழ்ந்து கமிஸ் போன்ற ஆடை களை அணிவது அல்லது அழுக்கு ஜீன்ஸ் அணிவது பொது இடங்களில் சிகரெட் பிடிப்பது அமெரிக்க ஆபாச வார்த்தைகளான ஃபக் போன்ற வார்த்
போன்ற பழக்க வழக்கங்களை அவர்கள் கொண்டிருப்பவர்கள். இதன் மூலம் ஆண்களின் ஆதிக்கத்தை அவர்கள் போக்கி விட்டதாகக் கருதிக் கொண்டி ருக்கிறார்கள் என்ன மடத்தனம் சதா சர்வகாலமும் ஆண்களை நினைத்தே பேசுவதும், ஆடை உடுத்துவதும் பழகுவதும் ஆணின் ஆதிக்கத்தை உங்களுக்குள் மேலும் உசுப்பி விடாதா? அவர்களை எரிச்சல் அடைய வைக்கும் ஒவ்வொரு முயற்சியும் உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளச் செய்கிற முயற்சி என்பதை ஏன் மறந்து விடுகிறீர்கள்? ஏனெனில் இந்தப் போலிப் பெண்களுக்கு தத்துவம் தெரிவதில்லை. சமூகநாணம் இல்லை. இவர்கள் முட்டாள் கள் சமூகத்தில் நடைபெறும் எந்தப் போராட்டத்திலும் பங்கு கொள்ளும் அக்கறை இல்லை, தைரியம் இல்லை. ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் மாநாடு கூட்டி அல்வாவும், முந்திரிப் பருப்பும் தின்று கலைகிற ந்தப் பைத்தியங்களால் ஒரு நாளும் பெண் விடுதலை சாத்தியம் இல்லை. இந்த முடங்கள் இன்னும் புடவை ஆசையை ஒழிக்கவில்லை நகை ஆசையை ஒழிக்க வில்லை. வம்பு பேசுவதை நிறுத்த
இவமானத்தால் முகம் கறுக்க% தலையைக் குனிந்தபடி இருந்தள் இ
ம்ம.ஹம்ம.ஹம்மா." என்று ஒரு துள்ளலுடன் இரட்டைப் பின்னல்கள் குதியாட்டம் போடப் படியேறிக் கொண்டிருந்த ரதி அம்மா பார்வதியைக் கண்ட்தும் அவசரமாக வாயை முடிக்கொண்டாள்
இந்த அம்மாவுக்குநான் சந்தோஷமா யிருந்தால் பிடிக்காதே. ஒவ்வொரு
இருந்தால் தூக்கித் தலைமீது வைத்துக் கொண்டாடுவார்கள் எனக்கென்றும் ஒரு அம்மா வாய்த்தாவே என்று மனதில் நீண்ட பெருமூச்சு விட்டுக்கொண்டாள். பார்வதிக்கும் கணவன் சுந்தருக்கும் இரட்டைக் குழந்தைகள் அதுவும் இரண்
சிறிது வருத்தம்தான். ஆனால் அவர்கள் வளர்ந்து மழலைபேசி விட்டைக்கலகலக்க வைத்தபோது எல்லாமே மறந்து சொக்கிப் (8լյրagյրից:6ն:
முத்தவள் ராஜி அப்பா சுந்தரைப் போல் கறுப்பென்றால் அப்படியொரு கறுப்பு இளையவள் ரதி பெயருக்கேற் றாற்போல் ரதியேதான் அதுவும் இளமை யின் வாசலை எட்டிப்பார்த்துக்கொண்டி ருக்கும் இந்தப்பதினாறு வயதில் அவளது
தைகளைப் பேச்சுக்குள் பயன்படுத்துவது
அம்மாக்களும் தங்கள் பெண்கள் அழகாக
டும் பெண்குழந்தையாய்ப் பிறந்ததில்
விடுதலை அடையாது. நான் சொல்கிறேன். மூடர்கள் முழுமையை எய்த முடியாது."
வசந்தி சிரித்தாள். "பீட்டர். உனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது?
"பெண் விடுதலை என்கிற உயர்ந்த இயக்கத்தில் இந்த மாதிரிக்குப்பை, கூளங்கள் வந்து சேர்ந்து விடுகிறதே. அதை நினைத் துத்தான்."
"குப்பைகள், கூளங்கள் எல்லா இயக்கத் திலும் முதலில் வந்து கதவைத் தட்டி உள்ளே புகுந்து விடுகிற உபத்திரவங்கள். புது வெள்ளம் வரும்போது அழுக்குகளும் வெள்ளத்தில் வரத்தானே செய்யும் காலப் போக்கில் இந்த அழுக்கு அடித்துச்செல்லப் பட்டுவிடும். "
சுமதி யோசித்துப் பார்த்தாள். இந்தப் பாரு தன் மீது ஏன் இவ்வளவு ஆத்திரம் ED LIGODLL616 TTT _ பொதுவாக மனிதர்களுக்கு இருக்கிற பொறாமைக்குணம்
தானா? இவ்வளவு சிறுமைக் குணம் கொண்ட வளாக இருக்கும் பட்சத்தில், தொடக்கத்தில் தன்னிடம் அவ்வளவு 60ffa0)LOLLINT BELI'); பழகியது பொய்யா?
கடைசிச் சந்திப்புகளை அவள் நினைவுக் குக் கொண்டு வர முயன்றாள்.
எப்போதும் பாரு உணவு நேரம் பார்த் துத்தான் சுமதியின் அலுவலகத்துக்கு வரு வாள். சுமதி அவளுக்கும் அடுத்திருக்கும் உடுப்பி ஓட்டலில் இருந்து இட்லியும் தோசை யும் வாங்கிக் கொடுப்பாள்.
சுமதி அடக்கமாக, அதே சமயம் மிக அழகாக உடுத்துபவள். இருநூறு ரூபாய் புடவைகூட அவள் கட்டினால் இரண்டா யிரம் ரூபாய் புடவையாகப் பரிணமிக்கும், தினம் தினம் அவள் கட்டிவரும் புடவை களைப் பார்க்க என்றே பெண்கள் கூட்டம் அவள் அறைக்குத் திரளும்
ஒரு நாள் பாரு கேட்டாள். "நீங்கள் ஆடை அணிவதில் மிகவும் விழிப்போடு இருக்கிறீர்கள்?"
"ஏன் இருக்கக்கூடாதா? "இவ்வளவு கவனம் எதற்கு சுமதி அவளைப் பார்த்தாள். அழுக்கும். வியர்வை நாற்றமும் வீசுகிற சட்டை ஒன்றை அணிந்து கொண்டு ஆபாசமாக இருந்தாள்
976) 1617.
"லுக் நான் செய்கிற ஒவ்வொரு காரியத்தையும் மிகவும் விழிப்பாக கவனத் தோடு செய்கிறேன். நான் அணியும் புடவை, நகைகள் முதல் அனைத்தும் என்னைப் பற்றிச் சொல்பவை என்பதை நான் அறி வேன். நான் கெளரவமானவள் என்பதை உணர்ந்து இருக்கிறேன். என் ஆடை அணி களும் கெளரவமானவைகளாக ருக்க வேண்டும் என்று நான் நினைப்பது தவறு இல்லை தானே?
"நம் போன்ற பெண் விடுதலை விரும்பி
ப்படி உடுத்தலாமா?" "பெண் விடுதலைக்காரர்கள் உங்களைப் போன்ற நாற்றம் அடிக்கிற தொள தொளச் சட்டை அணிய வேண்டும் எனில், அந்த மாதிரிப் பெண் விடுதலையே எனக்கு வேண்டாம் அழகு மேன்மை, வெளிப்பட வேண்டும் நம் ஒவ்வொரு செயலிலும், என்ன பாரு இப்படி அறிவிலியாக கிறீர்கள்? உங்களைப் போன்ற சிலர் இருப்ப தால்தான், இந்த இயக்கமே மரியாதை இழந்துவிடுகிறது."
சுமதிக்கு உண்மையில் கோபமே வந்து விட்டது. அறியாமையைக் கண்டால், அறிவாளர்க்கு ஏற்படும் கோபம் அது
பாரு இப்படித்தான் பல கேள்விகளைக்
ಇಂದ್ಲ
deit
ரோஜா மேனியையும் வட்ட நில முகத்தையும் முத்துப் பல் வரிசையையும் பற்றிப் பேசாதோரே கிடையாது. அப்படி யொரு அழகு அவளுடையது.
அன்றும் அப்படித்தான் அவளுக்குத் தமிழ் படிப்பித்த ஆசிரியர் அழகிய பெண்
ஒருத்தியின் அழகுக்கு உவமை சொல்ல ரதியைக் காட்டி விளக்கம் சொன்னார். ரதிக்குப் பெருமை பிடிபடவில்லை. எல்லாப் பெண்களுடைய கண்களும் அவளையே பொறாமையுடன் பார்ப்பதைத் தெரிந்தும் தெரியாதவளாகக் கர்வத்துடன் தலையை நிமிர்த்திச் சிரித்துக் கொண்டிருந்தாள்
"பரவாயில்லையே அழகுக்கும் அசிங் கத்துக்கும் உவமை சொல்ல ஒரே குடும்பத்தி லேயே இருவரும் இருக்கிறார்களே அசிங்கத் துக்கு அக்கா ராஜி அழகுக்கு எங்கள் தேவதை ரதி என்று ஆண்கள் பக்கத்திலி ருந்து ஒரு குறும்புக்கார மாணவன் சத்தம் போட வகுப்பே கொல்லென்று நகைத்தது. ராஜிக்குத் தாங்க முடியவில்லை. அவ மானத்தால் முகம் கறுத்துச் சிறுக்க தலை யைக் குனி ருந்தாள் கண்களின் ஒரத்தில் நீர் முத்தாகி உருண்டது.
பாடசாலை முடிய ரதிதுள்ளல் நடையு டன் புறப்பட்டாள் வீடு வந்தவுடன் மளமள
வில்லை. இதுகள் எந்தக் காலத்திலும்
ருக்
கேட்டுக் கொண்டிருந் "நீங்கள் அலங்க வது ஆண்களை மயச்
"இல்லை. நான் கொள்வது என்னை G) GITIGTIGT.** —
இது போன்ற சுமதியை நோக்கி அ6 "உங்களுக்கு ஆண் "உங்கள் பல் 4 இருக்கிறது?
"இவ்வளவு விலை தான் எழுதுவீர்களா? "தினமும் ஒரு த வேண்டுமா?
"உங்கள் நகங்கள் லையே, ஏன்?"
"உங்களிடம் வருகி மும் மரியாதையாகப் பு gait?"
"66öIGO)GOILU GBL IFTIG
டேன் என்கிறீர்களே,
",9/UUIT 9/LDLDIT ஏன் இவ்வளவு அன்பு "நீங்கள் ஏன் சிகரெ "FILIÉJJIGADISIGísla) நீங்கள் ஏன் சுற்றப் ே "உங்கள் செருப்பு இ இருக்கிறதே அது ஏன்
"நீங்கள் கட்டுகிற கூட அழுக்காக இல்ல
915 GTCULP"
"ஆபீஸ் மேஜையை வைத்திருக்க உங்களா கிறது?"
இவை பாரு சுமதி கேள்விகள்
சுமதி ஒரு முடிவு இந்த மூடப் பெண்ணே துக்கொள்ளக் கூடாது
முகத்துக்கு நேராகச் "பாரு நீங்கள் மி கருத்துக்களும், நடைமு வராக இருக்கிறீர்கள். நட்பு எனக்கு வேண்ட
-------------
வென்று உடை மாற்றி,
சாப்பிட் அமர்ந்தாள்.
"ராஜி எங்கே கா
வாசலைப் பார்த்தபடி
"என்ரை பிரெண்ட்
கும் சரிவராது அவ சோடை வாறாது என் சொன்னபடி ரதி சாப் பிடிக்கத் தொட்ங்கினா வாடி வதங்கிய மு வந்து கொண்டிருந்தர LUIuffaug£935@gŬ LJ diff : 616
"என்ன முகம் 6 காய்ச்சலா ராஜிம்மா?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாள்.
ரம் பண்ணிக்கொள்
56. JITP”
GUŠ BTULD LJGod Gool3. அழகாக வைத்துக்
LUGAJ (345,676aĵ7,606||7 |ள் வீசி எறிந்தாள். தொடர்பு உண்டா? "GÖT GY6JGÖSTGOLDLIIT,
உயர்ந்த பேனாவால்
coal குளிக்கத்தான்
ல் அழுக்கே இல்
றவர்கள் எல்லோரிட ழகுகிறீர்களே, அது
'பீர் குடிக்க மாட்
அது ஏன்?" மேல் உங்களுக்கு ம் மரியாதையும்?" ட் குடிப்பதில்லை?" பாய்பிரண்ட்களோடு பாவதில்லை? |வ்வளவு சொகுசாக P ாவாடையின் ஒரம் ாமல் இருக்கிறதே
இவ்வளவு சுத்தமாக ն 61ւնաւդ (Մ)ւգ
பின் முன்பு வைத்த
கு வந்தாள். இனி டு சிநேகிதம் வைத் என்பதே அது சொன்னாள் சுமதி குந்த கோளாறான றைகளும் கொண்ட
ஆகவே, உங்கள் D."
முகம் கழுவிவிட்டு
ணல்லை?" என்று பர்வதி கேட்டாள். ஸ் எல்லாம் வடிவு
ராஜிக்கும் அவைக்
அலட்சியமாகச் ாட்டை ஒரு பிடி
கத்துடன் உள்ளே ஜியைக் கண்டதும் DgU. ரு மாதிரியிருக்கு என்று ராஜியின்
As T
இமதி பள்ளியாசிரியரின் மகள்
அவர் சுமதிக்கு தந்தையாகவும் ட தோழனாகவும் இருந்து அன்புடன் ஆளாக்குகிறார்:
suos Geográficos: sisaksjon isäntä இருவரும் திருமணம் செய்கின்றனர்
நல்ல கம்பளம்இதனால் இணேசன்
சுமதிக்கு அதிர்க்கி தருகிறது : GES கொடுமைப்படுத்துகிறான். விட்டை விட்டு அடித்துவிரட்டுகிறா இமதி தனியாகச் செல்கிறாள். ஒரு மிருகத்துடன் வாழ முடியாத நிலையில் விவாகரத்து கோரும்
முடிவுக்கு வருகிறாள் ப் -
பாரு நேராகச் சென்ற இடம் கணேசன் வீட்டுக்குத்தான். அவனிடம் அவள் சொன்
"விவாகரத்து வழக்கில் நான் உங்க ளுடன் இருப்பேன், மிஸ்டர் கணேசன் என்றாள்.
***
விடிந்தது. இருபத்து நான்கு மணி நேரங்களுக்கு ஒரு முறை சூரியன் தோன்றி உலகத்துக்கு
வெளிச்சம் தர மறுப்பது இல்லை. இயற்கை மனிதனுக்கு மேலும் ஒரு நாளைக்கொடுக் றது. நாளைக் கொடுப்பது என்பது மனித னுக்கு மேலும் ஒரு வாய்ப்புக் கொடுப்பது என்று பொருள். தன்னை மேலும் சந்தோவுப் படுத்திக்கொள்ள, நாகரிகப்படுத்திக்கொள்ள, மேலும் ஒரு பரிசுப் பொருள்.
சுமதி குளித்து கூந்தலைத் தளர விட்டு, அதைக் காய வைக்கும் பொருட்டு பேப்ப ருடன் மொட்டை மாடிக்கு வந்து அமர்ந்தாள். தமிழும் ஆங்கிலமும் ஆக இரண்டு பேப் பர்களை அவள் வாங்குவது வழக்கம் தமிழ்ப் பத்திரிகைகள் பொதுவாக அக்கப் போர் பத்திரிகைகள் ஆகையால் ஆங்கிலப் பத்திரிகையும் அனாவசியமாக வாங்க வேண்டியிருக்கிறதே என்று சுமதி கவலைப் படுவாள்.
அரைமணி நேரம் பத்திரிகையில் செல வழித்த பிறகுதான் அவளுக்கு ஒரு கருத்து தோன்றியது. அரை மணி நேரம் ஒருவன் வாழ்க்கையில், ஒரு முக்கியம் பெறுகிற்து: இந்த அரைமணியில், அவள் என்ன தெரிந்து கொண்டாள்? சுகாசினிக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டி ருக்கிறது:நாடு சுபீட்சத்தை நோக்கிப்போய்க்
கழுத்தில் கைவைத்தபடி கேட்டாள் பார்வதி
"ம் ஹம் ஒரே தலையிடியாயிருக்கு என்றபடி சீருடையைக் துட மாற்றாமல் கட்டிலில் போய்க்குப்புறப்படுத்தாள் ராஜி "பாவம் பிள்ளைக்கு யார் கண்ணோ பட்டுவிட்டது. ஒருக்கால் நாவூறு சுத்தினால் தான் சரி வரும்" என்று கூறியபடி சுட்ச் சுட்த் தேநீருட்ன் வந்த பார்வதி ராஜி அதைக் குடிக்கும்வரை பக்கத்திலிருந்து முதுகை ஆதரவுடன் தடவினாள்
ரதிக்கு உலகத்திலேயே முதல் தரமான
ஜோக் ஒன்றைக் கேட்டது போல் சிரிப்புப் பொங்கிக் கொண்டு வந்தது.
"ஐயோ அம்மா ராஜியின் கலருக்கும். அழகுக்கும் யாரம்மா கண் வைப்பார்கள்? இப்போ சொன்னதுபோல் வேறு யாரும் நிற்கும் போது சொல்லிவிடாதீர்கள் கேலி பண்ணுவர்கள் என்று சிரிப்பிடையே சொன்னாள் ரதி
ராஜிக்கு இயலாமையும் ஏக்கமும் ஒன்று சேரக்கண்களில் நீர்திரண்ட்து பர்வதிக்குப் பொறுக்கவில்லை. ரதியைத் தரதரவென்று இழுத்துவந்துராஜிக்குப்புக்கத்தில் இருத்தினாள் "அடியே ரதி நீயும் ராஜியும் ஒரே கருப்பையில் ஒண்டாக வளர்ந்த பிள்ளையன் உனக்கு உன்ரை வெளி அழகுதான் தெரியுது. அழகெண்டால் என்னெண்டு விளக்கம் தெரியாமலிருக்கிற உன்னைப்பார்த்துப் பரிதாபப்படுகிறதா கவலைப்படுகிறதா எண்டு தெரியேல்லை. இண்டைக்கு உன்ரை அக்கா கறுப்பெண்டு நீ விலகிநடக்கலாம் நாளைக்கு உனக்கு அப்பிடி ஒரு பிள்ளை பிறந்தால் ஒதுக்கித்தான்வைப்பியா பார்வதி
கனேசனைவிட சுமதிக்கு நல்லவேலை
தாழ்வு மனப்பான்மை கொள்கிறான் வக்கிரமான அவனது மறுப்க்கம்.இ
அணைத்து வரவேற்கிறார்கள்
Iளில் எவ்வளவு
கொண்டிருப்பதாகப் பிரதமர் பொய் சொல்லியிருந்தார். தாம்பரத்துக்குப் பக்கத்தில் புதிதாக உருவாகியிருக்கும் ஒரு குடியிருப்பில், முகமூடிக் கொள்ளை கோஷ்டி புகுந்து கொள்ளை அடித்தது: யாரோ ஒரு அமைச்சர் ஸ்வீடன் நாட்டுக் குப் பயணம் போய்க் கொண்டிருந்தார். வளைகுடாநாட்டைச் சேர்ந்த ஒரு ஜனாதி பதித் தம்பதிகளைக் கைகுலுக்கி ந்திய ஜனாதிபதித் தம்பதியினர். இருவர் முகத் திலும் பொய்யான புன்னகை லாட்டரிச் சீட்டு முடிவுகள் விளம்பரங்கள்
சுமார் நாற்பது ரூபாய்கள் மாதம் தோறும் அழுது இந்தப் பொய்களை ஏன் அவள் வாங்கிக் கொண்டிருக்கிறாள்? என்ன செய்தியை அவள் தெரிந்துகொண் டாள்? இந்திரா காந்தி சுடப்பட்டது போன்ற முக்கிய செய்திகள் என்றால், படிக்காமலேயே அவை அவளை வந்து சேர்ந்துவிடாதா?
சலிப்போடு சமையல் அறைக்குள் நுழைந்தாள். பசித்தது வேலைக்காரப் பெண் விடுமுறை கேட்டுக் கொண்டு சொந்த ஊர் போயிருந்தது அவள் நினைவுக்குவந்தது. ஆகவே அவள் ஒட்ட லுக்குத்தான் போகவேண்டும். ஆகவே உடை உடுத்திக்கொண்டாள். முந்தின நாளே எடுத்து வைத்திருந்த நூல் சேலை யையும் அதற்கு உகந்த வண்ண பிளவுசை யும் அணிந்து கொண்டாள். கணேசனை விட்டுப் பிரிந்த நாளாக அவள் நெற்றியில் பொட்டு வைப்பதை விட்டிருந்தாள். பொட்டு வைப்பது அவளுக்குப்பிடிக்காத ஒன்று கணேசன்தான் வற்புறுத்தி அவ ளைப் பொட்டணியச் சொல்லியிருந்தான். அவன் போனதில் இருந்து பொட்டும் அவளை விட்டுப் போய்விட்டிருந்தது.
டிரைவர் எட்டு மணிக்கே வந்து விட்டிருந்தான் வண்டியை உட்லண்ட்ஸ் டிரைவ் 6)L& G) fløj G0IIIGI. காலை உணவை உண்டு கொண்டிருந்த போது குழந்தையின் ஞாபகம் வந்தது. குழந்தைகள் தாத்தா பாட்டியின் அர வணைப்பில் மிகச் சிறப்பாகவே வளர்ந்து கொண்டிருந்தன. அவைகளைப் பற்றிய கவலை அவளுக்குத் தேவையில்லைதான் எனினும், குழந்தைகளின் நினைப்பைத் தொடர்ந்து, அன்பு மயமான கணவன், அழகே உருவான குழந்தைகள், இன்பமய மான குடும்பம் பற்றிய நினைவு அவள் மனதில் எழத்தான் செய்தது.
1sールさe-cm
தன்னைப் பூ மாதிரி வைத்துக் கொள்கிற கணவன், தனக்காக, தனக்கு எது வேண்டும் என்று சிந்திக்கிற கணவன்தச் சிந்தனை அவளுக்கு இனிமை மறுகணமே தலையை உலுக்கி அந்தச் சிந்தனையைத் தன்னை விட்டுப் போக்கிக் கொள்ளவும் செய்தாள். எவ்வளவு முட்டாள்தனமான சிந்தனை கள் அவைகள் இப்படி அறிவீனமான சிந்தனைகள் பெண்களுக்குத் தோன்றக் காரணம், சினிமாவும், பத்திரிகைகளில் வரும் கதைகளும், பொய்யான காதல் கதைகள் அவள் அவனுக்காகவே வாழ்ந்து கண்ணி சிந்தி, தியாகம் செய்து அவனை வாழ வைத்துத் தான் சாகிற கதைகள் சுமதி ஏன் இந்தக் கெட்ட கனவு உனக்கு நிமிர்ந்து நடக்க நேரான முதுகுத் தண்டும், வலுவான கால்களும் உள்ள நீ எதற்காகச் சாய்ந்து கொள்ள தோள் வேண்டும் என்கிறாய்? உனக்குப் பசிக்கும் போது உன் காதலனுக்குப் பசிக்காது என்று நினைக்கிறாய்? நீ சாப்பிட்டால் அவனுக்கு வயிறு நிறையுமா? உன் வலி அவனுக்கு எப்படித் தெரியும்?
(தொடர்ந்து வரும்)
யின் கேள்விரதிக்கு நெற்றிப் பொட்டில் அடித்தது போல இருந்தது ரதி துணுக்குற்று நின்றாள்.
"உனக்கும் சரி, உன்ரை அக்காவுக் கும் சரி உள்ளே சிவப்பு ரத்தம் தான் ஓடுது. சிவப்புத் தோல் ஆக்கள் தான் மகிழ்ச்சியாக : உலகத்தி லேயே புகழ் பெற்றவர்கள் பலர் கறுப்பு நிறத்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள் குஞ்சு அழகும் கொடுந்தானைக்கோட்டழ கும் மஞ்சழகும் அழகல்ல எண்டதை படிச்சதோடை மட்டும் மறந்திட்டியே உனக்கு ஒரு அந்தஸ்தைத் தர நல்லறிவு தரும் கல்வியறிவும் ஒழுக்கமும்தான் எல்லா அழகையும் விட்ச் சிறந்ததெண்டு உனக்கு விளங்கேல்லை. அந்த அழகிலை உன்ரை அக்கா உன்னைவிட நூறு மடங்கு மேல் நீயும் அதில் அவளைப் போல் பேரழகியாக வரவேண்டுமென் பதே இந்த அம்மான்ரை பெரிய ஆசை என்று உணர்ச்சியோடு ஆவேசமாகப் பார்வதி கூறி முடித்தபோது ரதி அம்மா வின் காலைக் கட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தாள்.
தாழ்வுணர்ச்சியால் கூனிக்குறுகிக் கொண்டிருந்த ராஜி இருட்டிலிருந்து வெளிப்பட்ட புத்துணர்வுடன் தங்கையைத் தூக்கி நெஞ்சில் அணைத்துமுத்தமிட்டாள் அதிக நாள் நெஞ்சில் பாரமாக இருந்தகமை விலக மகிழ்ச்சியோடுப்ார் வதி தன் இரு பெண்களுக்கும் சேர்த்து மிளகாய் சுற்றி நாவூறு கண்ணுறை விரட்டிக் கொண்டிருந்தாள்
氹_27,199?

Page 17
"விமலாவை அடிக்கடி வீட்டுக்கு கட்ட்டி வர்றாரு அவள் முன்னாடியே
என்னை திட்டுறாரு.
ரிச்சந்திரன் புராண பாத் திரம் அது கற்பனை " என்பார்கள் இன்று யாரும் அரிச்சந்திரன் இல்லையா? இருக்கிறார்கள் ஏராளமான அரிச்சந்திரர்கள் பூமியில் உண்டு. பெரும்பாலான அரிச்சந்திரர்கள் ஒயின் ஷாப்களில் இருக்கிறார்கள் நிதானம்- அது கள்ளத்தனம் போதை அது உள்மன உசுப்பல் கள்ளத்தனம், நம்மைக் கைக்குள் வைத்திருக் கும் எமோஷனல் படுத்தாது அழவைக்காது
உள்மனம் உசுப்பிவிடும்போது வெளிப் பாடுகளுக்கு இடம் பொருள் ஏவல் தெரியாது. அண்ணாசாலை யில் நின்று கொண்டு கூச்சலிட வேண்டும் போல் தோன்றும் பொலிஸ்காரரையே அறைந்து விட்டு பதிலுக்கு அவரிடம் லட்டி அடி வாங்க வேண்டியதிருக்கும். அழத்தோன்றும் சிகரெட்டால் சூடு வைத்துக்கொள்ளத் தோன்றும் 27
சரவணனுக்குத் தோன்றியது.
அவன் முக்கத்தில் இருந்தான். இது
கைகளாலேயே அடித்து யாரை யாவது கொன்று போடமாட் டோமா? என்ற வெறியில் இருந்த தான் அவன் இந்த உலகமே தனக்கு எதிராய் சதி செய்து 2 விட்டதாக நினைத்தான்
எதிரே கடல் உறுமிக் கொண்டிருந்தது. சற்று நேரத்துக்கு முன் திருவல்லிக்கேணியில் கிக் கொண்டு வந்த 'ஓல்ட் காஸ்க்' N வயிற்றில் மெல்லிய தீயாய் எரிந்து கொண்டிருந்தது. இவன் கடற்கரை மணலில் சரிந்து கிடந்தான். சற்று தூரத்தில் ஓர் இளஞ்ஜோடி ஒரு கட்டுமரத்தின் மீது சாய்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தது.
உடனே இவனுக்கு கோமதி டீச்சரின் ஞாபகம் வந்தது எழுந்து உட்கார்ந்தான் ஆவேசம் வந்தவன் போல் பையிலிருந்து சிகரெட் எடுத்துப்பற்ற வைத்துக்கொண்டான் சிக ரெட்டின் முனை சுடர்ந்தது.
டது கையை வெறித்தான் புள்ளி புள்ளியாய் கோமதி என்கிற பெயர் சிகரெட் நெருப்பாலேயே எழுதியது. மறுபடியும் சூடு வைக்க முடியாத அளவுக்கு அந்தப் பெயர் கையில் பெரிதாய் பதிந்திருந்தது. அது மனதில் பதிந்த காயம் கோமதி டீச்சரை நினைக்கும்போது அவனது உணர் வுகளில் இன்னும் அதிகப்படியாய் மூர்க்கம் ஏறியது. வாயிலிருந்த சிகரெட்டை எடுத்தான்.
றக் - 1
அதன்சுடர்முனையை வலது கைக்கு அருகே கொண்டு வந்தான். அதன்தணல் வெப்பமாய் இருந்தது.
வைத்து அழுத்தினான். ஒரு சுர்- இப்போது களைப்பாக இருந்தது. மீண்டும் மணலில் படுத்துக் கொண்டான். முதன் முறையாக அவன் கையில் சூடு வைத்துக் கொண்டது பசுமை யாய் நினைவில் இருந்தது.
காமதி டீச்சர் பணிபுரியும் பாடசாலை யில் சரவணன் க்ளார்க் ஆக இருந்தான்
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு
KWA
NGAN குழந்தை ஏங்கிக்கொண்டிருக்கிறது. தன்னை யாரும் நேசிக்க மாட்டார்களா? என்று அந்தக்குழந்தை காத்துக் கிடக்கிறது. கோமதி யின் கணவன் அந்தக் குழந்தையைக் கண்டு கொள்ளவே இல்லை. அந்தக் குழந்தை கவனிப்பாரற்று ஏங்கி சவலைப் பிள்ளையாய் கிடந்தபோதுதான் சரவணனைச் சந்தித்தாள் கோமதி.
லஞ்ச் வேளைகளில் "ஹலோவில் ஆரம் பித்தது. சரவணனுக்குள்ளும் குழந்தை ஏங்கிக் கிடந்தது. தனக்கு சமதையான இன்னொரு குழந்தை கிடைத்தவுடன் விரல் பிடித்துக்
கொண்டது. நலம் வி புரிந்து கொள்ளல் குறைந்தன.
குழநதை குழநெ 鷲 ஒருவரின் அ னிமை தந்தது. எது தால்- இனிம்ை அ போனாலும் நரகமாக பள்ளியில் மட்டுமே நி இருந்திருக்காது அ கணவன் வர லேட்ட யில் அவனை அ சொல்லியிருந்தாள்.
இரண்டுபேருே தார்கள் உணர்ச்சி நி அதனால்தான் 'காத என்றார்கள்
சரவணன் அவ வீட்டுக்குச் சென்றால் கடைசியாகப் பார்ப்ப தெரியாது.
"சரவணன். ப் பல விஷயங்கள் ருக்கு. பாதுகா
பயமா இருக்கு.
நல்லா தெரியுது.
பொருட்டே கிடைய ருத்தி இருக்கேன் LIL I GENIGGJITLD )
SS LS L S L S LS S LLLLLLL SS LLLSS LS LS LS L LLLLL LLLSS LS LLSL L LLLL L LSLLLL LLSLL L LLLL L LLLL LLLL LLLL LLLL LLLLLLS LLLLLLL LLLL LLLLL
யாமினியின் முக வாட்டம் ரகுவை
தன் கைகளால் அவள் விரல்களை இறுகப்பற்றிக் கொண்டான் இமை
வேதனைப்படுத்தியிருக்க வேண்டும்.
மடல்கள் விரித்து விழிகள் அன்பைப் பரிமாறிக்
(6) SETTIGSSTILGOT, AFGAUGOTLÓNGö7 6.167 916öf60)L. DOLLIT,
றி அ (Մ(Ա90 கண்ணிலையும் முழிக்காத, தாயின் வார்த்தைகள்
உறுஞ்சிக்கொள்வதாக ஓர் ஆழ்ந்த சுவாசிப்பு இல்லை பெருமூச்சு அவனிடத்தில் பிறந்து மடிந்தது. அப்போது அக் கட்டிடத்தின் மேலாகக் கிக்கிலுப்பை ஒன்று "குக்குக்குக்குக்கூ." சொல்லிப் போயிற்று உதடுகள் துடிக்க ஏதோ கேட்க முயன்ற ரகுவின் நெற்றியை ஆதரவாக அவள் வருடி விட்டாள் கட்டாயப்படுத்தி வரவழைத்த புன்னகை அவள் உதடுகளில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தது.
அவனது விழி ஒரம் அவனை மீறிப் பணித்துக் கொண்டது. அவள் முகத்தை ஊடுருவி மிக ஊடுருவி எதைத் தேடுகிறான். சில காலமாய்த்தொலைந்துபோன அவளது குறும்புத்தனத்தையா? இல்லை கரப்பான் பூச்சிக்கே
பயந்து கொண்டு குசினிக்குள் போக முரண்படுகின்ற அவள் குழந்தைத்தனத்தையா? எதைத் தேடுகிறான்.
மீண்டும் சிக்கிலுப்பையின் "கூக்குக்குக்குக்குக்கூ." சற்று தள்ளி இருந்த பென்சில் அமர்ந்திருந்த ரகுவின் தாய் மீனாட்சி என்ன இந்தக் கிக்கிலுப்பை திரும்பத் திரும்ப தலைக்கு மேலால அடிச்சுப் போகுது.
ஆகாது." என்று பொருமிக் கொண்டாள்.
O. O. ரகு சியாமினி திருமணம் நடந்து 3 மாதம் 6 நாட்கள் ஆகிறது. இப்போதெல்லாம் நடக்கும் நடுத்தர
வர்க்கத் திருமணங்கள் போலத்தான் இதுவும் காதலில் தொடங்கி, சீதனத்தில் சுணங்கி, மாப்பிள்ளையின்
குடும்பம் என்ற வரட்டு ஆதிக்கத்தை நிலை நிறுத்தி
நிறைவேறிய திருமண்ம்
ரகுவின் காதல் விடயத்தைக் கேள்விப்பட்டதும் ருத்திர தாண்டவமே ஆடினாள் மீனாட்சி "பத்து மாதம் சுமந்து பெற்று அனுபிணியெல்லாம் தாங்கி வளர்த்துப் படிப்பிச்சி, ஆளாக்கிவிட்டதுக்கு என்ர விருப்பத்திற்கு எதிராக விரும்பினவளைக் கட்டிட்டு வாழ்ற என்றால்
G 21-27, 1997
ஓம் கட்டிவந்த சீதனம் பேங்கில
உன்ர இஷ்டப்படி நடாத்து பிறகு தாயெண்டு என்ர
அவனது காதல் கோட்டையை எறிகணைகளாகத் தாக்கியது.
தந்தை சண்முகம் கூட உக்கிரமாகவே நின்றார். "சீரழியப் போறடா. சீரழியப் போறா. என்று தொடங்கி பஜனையே பாடினார்.
ஒன்றரை வருட இழுபறிக்குபின் மூன்று இலட்சம் சீதனம், வீடுவளவு, நகை என்ற திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டது. சியாமினியின் பெற்றோரும் வேறு வழியின்றித் தலையசைத்தனர். ரகுவாலும் பெற்றோரை மீறுவது கஷ்டமாயிருந் 颅川
"ரகு நகையெல் லாம் வித்தாலும் ஒரு லட்சம்தான் தேறும். அப்பாவும், அம்மாவும் யோசனை பிடித்துப் போய் இருக்காங்க பாவம், அவங்க தான் என்ன செய்வாங்க
சியாமினி கண் கலங் கச் சொன்னபோது ரகுவால் அவளைச் சமாதானப்படுத்த
இரண்டு ရွှံ့နှီ’’ திற்கு எங்கு போற ரகுநீண்ட நேர யோசனை யின் பின் தன் முடிவைச் சொன்ன போது சியாமினி ஒரு தடவை ஆடித்தான் போனாள்
"ரகு. நீங்க. என்ன? என்று அவன் கைகளை பற்றிக் கொண்டு அழுதாள். ரகுவிடமிருந்து இப்படி யொரு முடிவை அவள் எதிர்பார்க்கவில்லை.
"சியா, எனக்கு இதைத்தவிர வேறுவழி இருப்பதாக தெரியவில்லை." ரகு வெற்று வானை வெறித்து கொண்டிருந்தான்
கிக்கிலுப்பை மீண்டும் அவர்களின் தலைக் மேலாக அலறிப்போனது. அந்த நேசிங் ஹோமின் அருகாக இருந்த சேற்றுக் குளத்தில் மீனைக் கெளவி தன் வயிற்றை நிரப்பிக் கொள்வதில் கொண் ஆர்வத்தினால் கத்திப்போயிருக்கும்.
"பேசன்டின் மனைவி நீங்கதானே? டொக்ட கூப்பிடுறார்" நேர்ஸ் சொல்லிவிட்டு மற்ைந்தாள். சியாமின் டொக்டரின் அறையை நோக்கி நடந்தாள். பதட்டமும் கேள்வியுமாக அவள் முகம் அங்கலாய்த்து கொண்பு ருந்தது.
"அது. சாதகப் பொருத்தம், யோனிப் பொருத்தப் பெண்ணின் தாரபலன் இதெல்லாம் பார்த்துத்தா கல்யாணம் செய்யிற அவரின்ர இஷ்டத்திற்கு லவ்வு கிவ்வு என்று சொல்லிவிட்டு கட்டிக்கிட்டார். இப்
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரித்தது. பேசப் பேச |ளர்ந்தது. வலிகள்
குத் தோள்கொடுத்
ாமை மற்றவருக்கு
ம் அளவுடன் இருந் து மேல் ஒரு இஞ்ச் டும். அவர்கள் நட்புறிருந்தால் பிரச்சனை று வியாழக்கிழமை, ம் என்பதால் மாலை வீட்டுக்கு வரச்
எமோஷனாக இருந் லக்கு கண்கிடையாது. க்கு கண் இல்லை
ளைப் பார்க்க அவளது அதுதான் அவளைக் து என்பது அவனுக்குத்
இப்பவெல்லாம் எனக் பிடிக்கலே. தவிப்பாக பு இல்லாத மாதிரி குழப்பம். எனக்கே அவருக்கு நான் ஒரு ாது வீட்டிலே நான் ற விஷயம் அவருக்கு நினைவுக்கு வர்றதே
இல்லே. அவரோட ஆபீஸ் டைப்பிஸ்ட் விமலாகூடதான் அதிகமாக நேரத்தைச் செலவிடுகிறார். ராத்திரி ரொம்பவும் லேட்டாக வீட்டுக்கு வர்ற்ாரு. சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் தகராறு. கடுமையான திட்டு. ரொம்பவும் அவ மானமா இருக்கு. உடம்பு கூகது. இருக்கு.
"விமலாவை அடிக்கடி வீட்டுக்குக் கூட்டி வர்றாரு. அவள் முன்னாடியே என்னைத் திட்டுறாரு."
"அவர் கிட்டே பேசிப்பார்க்கலாமே." "பேச்சு. பேசினால் உண்மை வரும்னு நினைக்கிறீங்களா? ஒரு வேளை நான் உண்மையைப் பேசினாலும் அதை அவர் ஆரோக்கியமா எடுத்துப்பாருங்கறிங்களா? ID QUID "LID,
புருஷன் பொண்டாட்டிக்கிட்ட எந்த அளவுக்கு ஸ்நேகமா இருக்கிறானோ அது மாதிரி டபுள் பங்கு ஸ்நேகிதத்தை அவனோட
மனைவி தருவாள் புருஷன் வில போனால், அதைவிட இரண்டு மடங்கு மனைவி விலகிப் போவாள் இன்னும். இன்னும். அதிகமாக விலகிப் போகனும் போலதான் தோணுதே தவிர, அவர்கிட்ட எனக்குப் பேசணும்னு தோணலே." கூறிய கோமதி மேலே சுவரில் மாட்டியிருந்த அவர்களது திருமண போட்டோவைப் பார்த் தாள். அவளது விழிகளின் ஒரம் நீர் கசிந்திருந்தது.
"என் முதலிரவே ரொம்ப வேடிக்கை யாக நடந்தது. முதலிரவில் ரெண்டு பேரும் பேசிக்கவே இல்லை தெரியுமா? முதலிரவு முடிஞ்சவுடனே அவர் அந்த பக்கமா திரும் பிப் படுத்துக்கிட்டாரு. நான் அழுதேன். எனக்குள்ளே நான் உருவாக்கி வச்சிருந்த என் கணவன்.என்னுடன் ரொம்ப நட்பாய் இருந்த கற்பனை ஸ்நேகிதன்.ஆதரவாய் என் தலைமுடியை வருடிவிடும் தாய்மை கலந்த ஆண்மகன். எல்லாமே பொய்யாய் போச்சு. என் முதலிரவே என்னால் ஜீர ணிக்க முடியாத விஷயமா போச்சு. அதுக் குப் பிறகு, என் கற்பனைக் கணவனோடு தான் என் பேச்சு. என் பகிர்ந்து G) GIFTIGTIGTIGU...
தண்ணீர் தேங்கிய சதுப்பு நிலம் மாதிரி மனசு ரொம்பவும் நெகிழ்ந்து போயிருந் துச்சி. யார்கிட்டேயாவது விஷயங்களை பகிர்ந்துக்கணும்னு ஏக்கமா இருந்தது. உங்
միլ)
களைப் பார்த்த பிறகுதான் எனக்குகொஞ்சம் ಗ್ದಿ ஆறுதல் அடிக்கடி நீங்க எங்க ட்டுக்கு வரணும்னு மனத ஏங்குது. நீங்க எப்பவும் என்கூடவே இருந்துடமாட்டீங் களான்னு தோணுது. உங்களோட அருகாமை-அது பலம்."
வாசலுக்குச் சென்றாள். கதவைச் சாத்தி தாழிட்டாள். திரும்பிவந்தாள்சேரில் உட்கார்ந் திருந்த அவனுக்கு எதிரே மண்டியிட்டு அமர்ந்தாள். அவனது மடியில் தலைவைத் துக் கொண்டாள்.
"சரவணன் எனக்கு நீங்க வேணும்." அவளிடமிருந்து அழுகை கிளம்பியது.
அப்போது. கதவு தட்டப்பட்டது. "கோமதி. கதவைத்திற. இருவரும் ஸ்தம்பித்து போனார்கள்.
அவள் அவசரமாய் எழுந்தாள் கண் களைத் துடைத்துக்கொண்டாள். சரவணனும் எழுந்து நின்றான்.
"ராஜா வந்துட்டார்." என்றவள் பதட்டத் துடன் கதவருகே சென்றாள். கதவை திறந்தாள் ராஜா நின்றிருந்தான். சரவணன் ஹலோ. சொல்லிவிட்டு அவசரமாக வெளியே வந்து விட்டான். ராஜா கோமதியை ஊடுருவி பார்த்தான்.
மறுநாள். சரவணன் பள்ளிக்கூடத்துக் குச் சென்றபோது, அன்று பள்ளி விடுமுறை
என்றார்கள் காரணம் தெரிந்து கொண்ட
போது
அவன் ஸ்தம்பித்துப் போனான். கோமதி தற்கொலை செய்து கொண் டாளாம். அன்று உடைந்து போனவன்தான். புத்தி பேதலித்தது போல் ஆனது. அன்று ஆரம்பித்தவைதான் எல்லா பழக்கங்களும் சிகரெட் சூடு அன்று இரவு வைத்துக் கொணடதுதான் கோமதியின் நினைவுகள் சுடும்போது சிகரெட் குடுதான் அவனைப் பாதுகாக்கும்.
கோமதி தென்றல் புயலாய் மாறிப்போன தென்றல் அவனது ரோஜாத் தோட்டத்தை நிர்மூல மாக்கிய தென்றல்
கோமதி எப்படி செத்தாள்? தற் கொலையா? கொலையா? அதைத் தெரிந்து கொள்ள அவனுக்கு சுவாரஸ்யம் இல்லை. கணவன் அவளைத் திட்டியிருப்பானோ? நான் செய்தது தவறோ ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டு அதிகப்படியாய் என்னை வெளிப்படுத்திக் கொண்டு விட் டேனோ? அவனது உள்ளுணர்ச்சி அவ னையே உறுத்தும் அடிக்கடி
"கோமதி. கூவினான் கடலலையைப் பார்த்து கடலில் அலைகள் வரலாம்போகலாம். கோமதி ஒருத்திதான் வந்தாள் போனாள் இனி திரும்பி வரமுடியாது. ஏனென்றால் கோமதி மாதிரி அன்பான, மென்மையான நட்பான இனிமையான, கொஞ்சம் கள்ளத்தனமும், நிறைய பாமரத் தனமும் கலந்த ஒரு பெண் வரமாட்டாள். வரவும் முடியாது.
வாறதை அவர் அனுபவிக்கிறார். நேசிங் ஹோம் வராந்தாவில் சண்முகம் யாருடனோ பேசிக் கொண்டு நின்றார். இதயம் கருங்கற் பாறையாகக் கனத்தது. சியாமினிக்கு இவற்றையெல்லாம் உள் வாங்கியே ஆக வேண்டும் என்ற வக்கிரத்தை வரவழைத்துக் கொண் டாளோ என்னவோ டொக்டரின் அறையை நோக்கி விசையாக நடந்தாள்.
"நீங்கதான் மிஸிஸ் ரகுசங்கரா?" தலையாட்டினாள். "எக்ஸ்றே றிபோர்ட் வந்திருக்கு அவரின்ர ஒரு சிறுநீரகம் ஏற்கனவே அகற்றப்பட்டிருக்கு மற்றச் சிறு நீரகம் முழுமையாகப் பழுதடைந்த நிலையில் இருக்கு ஆபத்தான கட்டத்திற்கு வந்தாயிற்று நான் நினைக்கிறன் முதல் சிறுநீரகம் அகற்றப்படும் போதுதான் இன்ஸ் பெக்சன் நடந்து மற்றதுக்கும் நெப்ரைட்டிஸ்' வந்திருக்க வேண்டும் உடனடியாக சிறுநீரகம் மாற்றீடு செய்யப்பட
வேண்டும் 4-5 இலட்சம் செலவாகும். அதுவரைக்கும்
செயற்கையாக சிறு நீர் வடிப்புக்கருவி மூலம்தான்
அவரை உயிரோடு வைத்திருக்க முடியும் உங்கள் உடல் நிலையும் சிறுநீரகமும் ஆரோக்கியமாக இருக்கும் என்றால், நீங்கள் விரும்பினால் உங்கள் ஒரு சிறு நீரகத்தை கணவருக்கு மாற்றீடு செய்யலாம். அல்லது வெளியில் பணம் கொடுத்து உடனே பெறுவதும்
5G-LD, ..."
சியாமினியால் அழுகையைக் கட்டுப்படுத்த முடிய வில்லை. எந்தச் சிறுநீரகத்தைச் சியாமினி கொடுப்பாள் உள்ளதே ஒரு சிறுநீரகம் அவள் அதையும் கொடுக்கத் தயார்தான் ஆனால் டொக்டர் மறுப்பாரே!
ரகு. நமது காதலுக்கு சீதனம் தடையாக நின்றபோது துணிந்து சொன்னிங்களே. நாம் சிறு நீரகங்கள் ஒவ்வொன்றை விற்போம். இரண்டு இலட்சத்திற்கு வரும் இதுதான் எனது அம்மா அப்பாவைப் பிரியாமல் நமது திருமணம் நடைபெறு வதற்கு உள்ள ஒரே வழி ஒரே பிள்ளையான நான் அம்மா, அப்பாவைப் பிரிந்து, எதிர்த்துத் திருமணம் செய்தால் அவங்க வேதனைப்படுவாங்க! என்று உறுதியாக நின்றிங்களே! இப்போ காதலை வாழ வைத்துவிட்டு நீங்க நோயாளி ஆகிட்டீங்களே ரகு கடவுளே! எனது சிறுநீரகமும் அகற்றப்பட்டதுதானே. எனக்கு இந்த நோயைத் தந்திருக்கலாமே. ரகு உங்கட
தியாகத்தில் பங்குகொண்ட எனக்கு உங்கள் துன்பத்தில்
பங்கு கொள்ள இடம் கிடைக்கவில்லையே. இவ்வாறு தடுமாறிய சிந்தனைகளுடன் கண்களைத் துடைத்து நிமிர்ந்தாள் சியாமினி,
"சரி. மிஸிஸ் ரகுசங்கள். நீங்கபோகலாம், யோசித்து முடிவை நாளைக்குச் சொல்லுங்க" டொக்டர் சொல்லி விட்டுத் தன் வேலையில் ஆழ்ந்தார்.
தளர்ந்த நடையுடன் சியாமினி டொக்டரின் அறையிலிருந்து வராந்தாவில் நடந்து கொண்டிருந்தாள். உலகமே கண்ணொளிமங்கலில் நிழலாகத் தெரிந்தது அவளுக்கு
"நம்மட பார்வதிக் கிழவி கடைசியாகக் கட்டியிருந்த
! !
கந்தப்பர், புகையிலைத் தோட்டத்திற்கு தண்ணி பாய்ச்சக் குள்ள நெஞ்சுக்குத்து என்று குந்தினவர் துடிக்கப் பதைக்கப் போனார். அதுக்கு முதல் அந்த மனுசியைக் கட்டியிருந்த இரண்டு பேரும் இப்படித்தான் கல்யாணம் கட்டி 6 மாசம், ஒரு வருதத்தில போயிட்டாங்க மனுசி ஏழு தாலிக்கு ஆகாதாம். இதுவும் எத்தனை தாலிய்ை." சியாமினியைக் கண்டதும் வார்த்தைகளை விழுங்கிக் கொண்டார் அங்கு பேசிக் கொண்டு நின்ற முதியவர்.
ரகு படும் வேதனை முனுகல் ஏற்படுத்திய துயரம் ஒரு புறம் டொக்டர் கூறிய வார்த்தைகள் ஏற்படுத்திய ஏக்கம் மறுபுறம் இதனுடன் ஏழு தாலிக்கு ஆகாதவள் என்று ஊரே அடிக்கடி புடம் போட்டுப் பேசும் பார்வதிக் கிழவியுடன் தன்னையும் ஒப்பிட்டுப் பேசும் அயலவரின் பேச்சும் சேர்ந்து இதயத்தை இறுக்கிப் பிழிந்தது.
ஏழு தாலிக்கு ஆகாதவள் என்பது போன்ற சாஸ்திர சம்பிரதாயங்களில் உண்மை இருக்குதா?
ல் மனம் சம்பந்த மின்றிச் சிந்திக்கும். அவளுக்குள்ளும் இந்த வேண்டாத ஆராய்ச்சி எழுந்தது. தீவிரமாக விடைதேடும் அளவுக்கு அவள் மனம் தெளிவாக இல்லை. ஆனால் பார்வதிக் கிழவிபோல தானும் பேசப்படுகிறோமே என்பது மட்டும் ஜீரணமாகாத உணவுத்திரளையாக நெஞ்சில் முட்டியது.
"டொக்டர் என்னவாம் ரகுவின் தாய் மீனாட்சிதான் கேட்டாள். "சிறுநீரகம் மாற்றணுமாம் 5 இலட்சம் செலவாகுமாம். நாளைக்கு முடிவு சொல்லட்டுமாம்" சியாமினி தட்டுத் தடுமாறிச் சொன்னாள் "ஓம் கட்டிவந்த சீதனம் பேங்கில கொட்டிக் கிடக்கு. முடிவைச் சொல்லு"
மீனாட்சி கொட்டிய வார்த்தைகள் அவள் இதயத்தை அனலாய்த்தகித்தது. ஜன்னலூடு வெளியே வெறித்தாள். கிக்கிலுப்பை வேலிக்கட்டையில் நின்று தன்வாயில்
கெளவி வைத்திருந்த மீனை விழுங்கிவிட்டு மீண்டுமொரு
முறை கத்திக்கொள்ள தயாராகிக் கொண்டிருந்தது.
இல்லை. நான் ரகுவைக் காப்பாற்றுவேன். என் விழிவெண்படலம், இரத்தம் இவற்றை விற்பேன். மனதுக்குள் முடிவெடுத்துக் கொண்டாள். முகம் உக்கிரத்தால் சிவப்பேற வெளியே நடந்தாள்.
வழியில் ரகுவின் நண்பன் சங்கரி வந்து கொண்டிருந்தான் ரகுதான் நோய்வாய்ப்பட்ட ஆரம்பத்திலேயே
தனது சிறு நீரகம் அகற்றப்பட்டது பற்றி சங்கரிக்குக்
கூறியிருந்தான். சங்கரியின் முயற்சியால் ரகு உறுப்
பினராய் இருக்கும் பொது நிறுவனம் ஒன்று நிதி
வசூலித்து ரகுவைக்காப்பாற்ற முன் வந்திருந்தது.
சங்கரி அந்த செய்தியை சொன்னதும் சியாமினிக்கு வயிற்றில் பால்வார்த்தது போலாகிவிட்டது.
போலியான சகுனங்கள், சம்பிரதாயங்கள் அந்த மகிழ்ச்சியில் அடிபட்டு போய்க்கொண்டிருந்தன.
மீண்டும் கிக்கிலுப்பை அதே "குக்குக்குக்கூ."வுடன் அவர்களின் தலைக்கு மேலாகப் பறந்து போனது.

Page 18
  

Page 19
jimi LDLIF JITGör a MLSLIGONTGOJ தம்மிடம் அழைத்து வரு மாறு ஆஞ்சநேயரை அனுப்பியிருந்தார். அதன்படி விபீடணரும் இராம பிரானின் பாசறையை வந்தடைந்தார். தனது படைகளையும் படைக்கலங்களையும் இழந்து இலங்கை திரும்பியதை அடுத்து மேற்கொண்டு இராவணன் எத்தகைய நடவடிக்கையில் இறங்குவான் என்பதைப் பற்றி விபீடணரிடம் கேட்டு அறிந்து கொள்ளவே இராமபிரான் விரும்பினார்.
விபீடணர், தனக்கு முன்பிறந்த தனது அண்ணன் கும்பகர்ணன் பற்றிய விபரங்களை இராமபிரானிடம் எடுத்துக் கூறினார். மிகப் பெரிய மாமிச மலையான தனது அண்ணன் மிகப் பெரும் பலசாலி என்றும் தொடர்ந்து ஆறு மாதங்கள் தூங்குவார் என்றும், உணவு உட்கொள்வதானாலும் மலைபோல் அன்னத்தைக் குவித்து பல மிருகங்களின் இறைச்சியைப் பக்குவமாய்ச் சமைத்து வைத்தால் அவற்றை உண்டும் பசி அடங்காமல், வேறுபல உணவு வகைகளையும் உட்கொள்ளக்கூடியவர் எனவும் கும்பகர்ண னைப் பற்றி விரிவாக விபீடணர் எடுத்து ரைத்தார்.
உடல் வலிமையும் முரட்டு சுபாவமும் கொண்டவராக கும்பகர்ணன் தோன்றினாலும் எப்போதும் நித்திரை செய்துகொண்டிருந் தாலும் இராவணனைப் போலல்லாது 影 நியாயங்களுக்கு முன்னுரிமை வழங்கும் நேர்மையாளன் என்றும் விபீடணர் கூறினார். இராவணன், அடுத்தநாள் தானே நேரடி யாகப் போர்முனைக்கு வராமல் கும்பகர்ணனை பெரும் அரக்கர் படையுடன் அனுப்பி வைக்க லாம். அல்லது தன் மகனான இந்திரஜித்தையே போர் முனைக்கு அனுப்பிவைக்கக்கூடும் என்றும் சொன்னார். இராமபிரானுடன் இலக்கு வன், சுக்கிரீவன் ஆஞ்சநேயர், அங்கதன் ஆகியோரும் இருந்து விபீடணரின் கூற்றைக் கேட்டுக் கொண்டிருந்தனர். கும்பகர்ணன்
பயங்கரத்தோற்றமுடையவராக இருப்பதனால் வானரப் படையினர் அவரைக் கண்டு அஞ்சி ஒட்டமெடுக்கக்கூடும் என்று படைத்தளபதி களுக்கு அறிவுறுத்தி, அஞ்சாமல் நின்று போரிடும் ಘ್ವಿ அவர்களுக்கு ஊட்டு
வன் அங்கதனிடமும் ஆஞ்சநேயரிட
மாறு சுக்கி
வண்டியாக கொண்டு வந்து குவிக்கப்பட்டிருந்த உணவினை உண்டான். குடங்குடமாக கள்ளைப் பருகினான். அப்படியும் அவன் பசி அடங்க வில்லை. மண்டபத்தைவிட்டு வெளியே வந்ததும்
கண்ணில் பட்ட மாடுகளைப் பிடித்து கைக ளால் அவற்றை அடித்துப் பிய்த்து, இரத்தம் சொட்டச் சொட்ட பச்சையாகவே இறைச்சியைப் புசித்தான். அவனுடைய உடலிலும் வாயிலும் மாட்டு இரத்தம் பட்டு வழிந்தது.
அப்போதுதான் சுற்றி நின்றவர்களை ஒருமுறை திரும்பிப் பார்த்தான். தானாகவே நித்திரை விட்டு எழும்பாமல் எழுப்பப்பட்டுள் ளதை உணர்ந்தான். இதனால் கடும் சினங் கொண்டவனாகச் சீறினான். "யாரடா என்னை எழுப்பியவன்? என்று கர்ஜித்தான் இடி யோசை போன்ற ஒலி கேட்டு மண்டபத்தின் உள்ளேயும் வெளியேயும் நின்றிருந்த வீரர்கள் நடுங்கினர் பதில் கூறுவதற்கு எவருக்கும் நா எழவில்லை. தன்னுடைய அதட்டலால் காவலர் கள் கதிகலங்கிப் போய் நிற்கின்றனர் என்ப தைத் தானாகவே உணர்ந்த கும்பகர்ணனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. தனது குரலைத் தணித்த வனாக ஓர் ஒரத்தில் நின்றிருந்த ஓர் அரக்க வீரனை சைகையால்- தன்னிடம் வருமாறு அழைத்தான். சற்று இன்முகம் காட்டி அழைத் தமையினால் அந்த வீரனும் தைரியமாக கும்ப கர்ணனை அணுகினான்.
"பயப்படாதே என்னை எதற்காக எழுப்பி னிர்கள்? ஏதாவது விசேஷமுண்டா? என்று கும்பகர்ணன் கேட்டான். அந்த வீரனுக்கு அப் போது நாட்டில் நடைபெறும் யுத்தம் பற்றிய விபரங்கள் தெரியாது என்பதனால், பிடி கொடாமல், 'மாமன்னர் இராவனேசன் தங் களை உடனடியாகத் தன்னிடம் அழைத்து வரும்படி உத்தரவிட்டுள்ளார். அவ்வளவுதான் எனக்குத் தெரியும் இளவரசரே என்றுரைத்தான். "யார் அண்ணாவா என்னை அழைத்தார்? அப்படியானால் ஏதோ முக்கியமான காரணம் இருக்கத்தான் வேண்டும்" என்று கூறிக் கொண்டே, "எங்கே. நான் அரண்மனை புறப் படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்!" என்று கட்டளையிட்டான். கும்பகர்ணன் குளிப்ப தற்கென்றே கடல் போன்று ஒரு தடாகம் இருந்தது. அதில் போய் நீராடினான் வேகமா கத் தன் அலங்காரங்களை த்துக்கொண்டு,
(உடலால் பருத்த தான்) தன் அண்ணனிடம் கலந்துரையாடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த பிரத்தியேக மண்டபத்துக்கு கும்பகர்ணன் சென்றான். தன் தம்பி தன்னிடம் வரப்போவதை காவலர் மூலம் முன்னதாகவே அறிந்து கொண்ட இராவணன், ஏற்கனவே அந்த மண்டபத்தில் வந்து காத்திருந்தான்.
தன் தம்பி தன்னைத் தேடி வருவதைக் கண்டதும் இராவணன் சற்று உணர்ச்சி வசப் பட்டு ஓடோடி வந்து தம்பியைத் தழுவிக் கொண்டான் இரு பெரு மலைகள் ஒன்றை ஒன்று தழுவுவதைப் போலிருந்தது அந்தக் காட்சி இராவணனுடைய பிடி தளர்ந்ததும் தனது பெரும் உடம்பினைக் கீழே கிடத்தி,
பொருள்:
"பெரும் வானர மனிதர்கள் வந்து சிறப் மாநகரைச் சுற்றி வன அவர்களே வெற்றியும் அவர்களுடன் போரிட்டு பறித்துவிட்டு வருவா
கர்ணனுக்கு நிலமை தொடங்கிவிட்டதா? இர போர் அண்ணா க சீதாப்பிராட்டியாரை
அண்ணன் தாள்தொட்டு வணங்கினான். இராவணனும் தன் முழுப்பலத்தையும் பிரயோ கித்து கும்பகர்ணனைத் தூக்கி நிறுத்தி மீண்டும் அணைத்து உச்சிமோந்தான் பின்னர் இருவரும் ஒரே இருக்கையில் அமர்ந்தனர்.
G அணி மணிகள், வாசனைத் தைலங்கள் எல்லாம் இருக்கையின் அருகே
Шрпсора)д,6іт,
பரவலாக வைக்கப்பட்டிருந்தன. அவற்றை யெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து கும்ப கர்ணனை இராவணன் அலங்கரித்தான் பெரிய குடங்களில் கள் கொண்டுவரச் சொல்லி கும்பகர்ணனின் வாயில் ஊட்டிவிட்டான். பலவகையான புலால் உணவுகளையும் கூட இராவணன் தன் தம்பிக்கு ஊட்டிவிட்டான். நறுமணம் வீசும் செஞ்சந்தணக் குழம்பை கும்பகர்ணன் உடல் முழுவதும் பூசினான்.
தேவேந்திரனுடன் அரக்கர் பண்டஇந்திரஜித் தலைமையில் சென்றபோது தனது ஐராவதம் எனும் யானையுடன் இந்திரன் தப்பியோடினான். அப்போது அந்த யானை யின் நெற்றியிலனியப்பட்டிருந்த விலை மதிப் பிடற்கரிய மணிகளால் புனையப்பட்ட பட்டயம் அறுந்து அதனை வெற்றியின் 96.OLLITGILDITO) ராவணனிடம் கொண்டு வந்து சேர்த்திருந்தனர். அதனை எடுத்து கும்பகர்ணனின் நெற்றியில் இராவணன் கட்டிவிட்டான். அத்துடன் இராவணனுக்கு சிவபிரானால் கொடுக்கப்பட்டிருந்த மார்புக் கவசத்தையும் எடுத்து வந்து கும்பகர்ணன் மார்பிலே சுற்றிக்கட்டினான்.
வெற்றிப் பட்டையத்தையும் மார்புக் கவசத்தையும் இராவணன் கும்பகர்ணனுக்கு அணிவித்ததும் கும்பகர்ணனுக்கு சந்தேக அலை கள் எழலாயின. அண்ணனிடமே கேட்டுவிட் டான் "அண்ணா போருக்குச் செல்ல வேண்டிய வர்களுக்கான அலங்காரங்களை எல்லாம் எனக்கேன் இப்போது செய்கிறீர்கள்? யாராவது பகைவர்கள் எமது நாட்டை அபகரிக்கப் படை களுடன் வந்துவிட்டனரா? இவ்வாறு கும்பகர்ணன் கோபத்தில் கத்தினான்.
இலங்கையர்கோன்கும்பகர்ணனின் குணம் அறிந்தவன். ஆகவே, முன்னதாக "போருக்குக் கிளம்பு" என்று சொல்லாமல் அதற்குரிய அலங்காரங்களை நிறைவாகச் செய்துவிட்டான். கும்பகர்ணன் தானாகவே வினவியதையடுத்தே யாருடன் போரிட வேண்டும் என்பதைக் கூறலானான்.
வானரப் பெரும் தனையர் மானிடர் கோ நகர்ப் புறம் சுற்றினர் கொற்றமும் SUGANDAR நீ அவர் இன் உயிர் போனகத்தொழில் முற்றுதி போய் என்றான். (யுத்த காண்டம்-1290)
1. fl. 046affi, உப்போடை வீதி, ம் ஒழுங்கை வந்தாறுமூலை. 2. என் பாலசுப்பிரமணியம், உடரதல்ல தோட்டம், நானுதியா
KLL L L LL LLL LLL LLL LLL LLTL SLLLL L L L L L L L S TLLL SSS 00Se சரியானவிடை:- சிவபிரான் அல்லது சங்கரன்.
3. பிர்தெளஸியா சுபைர்,
கொத்தாந்தீவு, முந்தல்,
4. செல்வி திலகவதி இராமையா LDITLeó GgTLLib, ly 3GITUIT
5. எஸ். வினோதினி, மொன்டிகிரிஸ்டோ நாவலப்பிட்டிய
BLITTL2. SEE TOO Gaara கும்பகர்ணனிடம் உள்ள இயற்கைக்கு LIDIT DIT GOT u pääasih GT6ör Gor 2 -
செப்டம்பர் 27 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
BLITTLg2-ga). 100, gilangpyesi GAITIJUDGAVÝ, 5. GALI. ERGU-1772, Glasnugib14.
@江21-27,1997
畿 கொண்டுபோய்ச் சேர்க் டம் கூறினேனே அதன் போர் தொடங்கியிருக்கி தர்மமும்ந்தியும் நிலையெ வீரத்தால் அவர்களை இதனை நீ நன்கு அ பெறப்போவதேயில்லை. நாமும் நிச்சயமாக அழிய யாவது சீதையை விடு போக வழிபார் அண்ை மல்கிய வண்ணம் அண்
கும்பகர்ணனின் அ நிலையில் இராவணன் இ னாகிய நான் இடும் கட் மானிடரையும், வளைந்த வான ரங் களையும் அழித்துவிட்டுவா இல் குடித்து விட்டு புலா போய் படுத்துறங்கு' என் அத்துடன் "எனக்கு எ6 தேவையில்லை! நானே செல்கிறேன்" என்று புற
கும்பகர்ணன் ஒரு தான் போரின் முடிவு பதை அவன் நன்கு அறி எனக்கு இன்று எல்லாம் GNFIGUGA) G36/G3STLIFTID, GIT உயிருடன் இருக்கும்வை வேண்டியதில்லை. ந விடைகொடுங்கள் அண் இராவணன் முகம் வாரி அணைத்து உச் இராவணன் தாள் தொட் அரண்மனையை விட்டு காகக் காத்திருந்த தேரில் பின்னும் கடல் போல் யணியாகச் சென்றது. கும்பகர்ணன் யுத்தமுை அரண்மனை உப்பரிக்ை பார்த்துக் கொண்டிருந் லிருந்து கண்ணீர் பெரு போர்க்களத்தில் கு இராமபிரானும் விபி கொண்டிருந்தனர் ஏற்
நலங்களையெல்ல : அறிந்திரு விடுத்து தமது அணியி மாறு கும்பகர்ணனைக் விபீடணரை தூதனுப்பு தன்னிடம் தன் தம்பி கண்டு கும்பகர்ணன் பெ ஆனால் இராவணன் அ வர முடியாது என்று கு கூறிவிட்டான். இதனால் ஏமாற்றமாகிவிட்டது. இராமபிரானிடம் வந்து விபீடணன் இர டைந்ததைப் பார்த்திருந்த இராமபிரான் பார்த்து என்பதனைக் கண்டா கூப்பி இராமபிரானை பிரான் உளம் நெகிழ்ந் உயர்த்தி கும்பகர்ணை
p LGI GJITij இருதரப்பினரும் வில்கள் களைப் பொழிய ஆரம் எடுத்த எடுப்பிலேயே துவம்சம் செய்யலானா கோதண்டத்துடன் எழுந் J. ECOGOGOGII Gra மரங்களையும் கற்களை திக்குமுக்காடச் செய்த
 
 
 
 
 
 
 
 
 
 

SON
LIGOLayla இரு மன்னர் அமைச்சரே போர் நிலவரம் க்க எமது இலங்கை எப்படியிருக்கிறது? தீதுக் கொண்டனர் அமைச்சர் முன்று பவுண்டரிகள், ஒரு பற்று வருகின்றனர். சிக்ஸர் என்று ஒரு ஓவரிலேயே வெளுத்
வர்களின் உயிரைப் துக் கட்டிவிட்டார்கள் DE!" Grecipit Gär. மன்னர் மக்கள் என்ன செய்துகொண்டிருக்
கிறார்கள்?
அமைச்சர் கடைகளின் முன்னால் கி
வரிசைகளில் காத்து நின்றுகொண்டிருக் கிறார்கள்?
ൈ று கூறியதும் கும்ப ந்துவிட்டது. "போர்
இலக்குமணருடனா மன்னர் கடைகளின் முன்னால் நின்று 鷲 தொலைக்காட்சி பெட்டிகளில் கிரிக்கெட்
TITLDU LD
பார்த்துக்கொண்டிருக்கிறார்களா? அமைச்சர் அல்ல. அல்ல. அங்குள்ள விலைவாசிப் பட்டியல்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நம் அணியினர் வெற்றிபெற முன்பாக வாங்க வேண்டிய பொருட்களையெல்லாம் வேண்டி வைத்துக்கொள்ளப் போகிறார்களாம். மன்னர் கடைக்காரர்கள் என்ன செய்து
கொண்டிருக்கிறார்கள்? அமைச்சர் குவிக்கப்படும் ரன் ரேட்டுக்கு ஏற்ப ஒரு குத்துமதிப்பாக பொருட்களின் விலைகளை ஏற்றி விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள் மன்னர் பத்திரிகையாளர்கள் என்ன செய்து
கொண்டிருக்கிறார்கள்? அமைச்சர்:ஜெயசூரியா அடிக்கும் சிக்ஸரில் வானைத் தொடுவது பந்தல்ல, பாண் என்று காட்டுன் போட்டுக் கொண்டி ருக்கிறார்கள் ம%ர். பத்திரிகைச் சுதந்திரத்தை சற்று அதிகமாகவே அனுபவிக்கத் தொடங்கி antis, GT. அமைச்சர் அங்கே டயானா காதலிப்பதை கண்டுபிடித்துக் கொண்டிருந்தார்கள் இங்கே நாம் கஜானா நிரப்புவதைக் கண்டித்துக்கொண்டிருக்கிறார்கள் அங்கே டயானா- இங்கே கஜானா மன்னர் தொடர்ந்து பானைத் துரத்தி ல் விபத்தில் சிக்கி, எங்காவது மோதி காணாமல்போய்விடும் என்று ஒரு எச்சரிக்கை கொடுத்துவிடும். மாறு அன்றே தங்களி அமைச்சர் குட் ஐடியா கொடுத்தால் ால் தான் இப்போது (BLIΠά π1 தா? அவர்கள் பக்கம் - மன்னர் எதிர்க்கட்சி என்ன செய்கிறது? ற்றிருக்கும்போது எமது அமைச்சர் எதிர்க்கட்சி அல்ல மன்னரே,
வல்லவே முடியாது Trilj, did நிவாய் நாம் வெற்றி - மன்னர் அப்படி மக்கள் முன் சொல்லாதீர் நமது அர்க்கர் இனமும் அமைச்சரே, அதை நம்மனதில் மட்டும் ப்போகிறோம் எப்படி வைத்துக்கொள்ளும்போதும்ம். என்ன Nëgj FLDITJTGOTLDITJU செய்கிறார்கள்?
ா என்று கண்ணி அமைச்சர் பாணின் விலையோ ஏறிக்
மன்னர் வைத்துக்கொண்டிருக்கிறேன் என்று புதிர் போடுவதை தீர்வு யோசனையோடு மட்டும் நிறுத்திக் கொள்வோம். பொட்டென்று செப்பும் olün Gumar GoGATGou? அமைச்சர் கடந்த கால கிரிக்கெட் அணி விவகாரங்களை ஆராய ஒரு ஆணைக் குழுவை நியமித்துவிடலாம். மன்னர் இப்படியே தினமும் ஒரு ஆணைக் குழுவை நியமித்துக் கொண்டிருந்தால் விசாரணைகளை நடத்த விண்வெளியில் தான் இடம் தேடவேண்டியிருக்கும். வேறு யோசனை கூறும் அமைச்சர் கடந்த காலத்தில் ஆண்டவர்கள் கிரிக்கெட் உலகுக்கு செய்த துரோகத் துக்கு பரிகாரம் செய்ய வீட்டுக்கொரு பந்து வாங்கும் திட்டத்தை அமுல்படுத்த லாம். பந்துள்ளோர் பந்து தார். துடுப்புள்ளோர் துடுப்பு தாரீர் A டும் இல்லாதோர் அட்லீஸ் மூன்று பொல்லாவது தாரீர் புதுவிக்கெட் தயாரிக்கிறோம் என்று கேட்கலாம். மன்னர் சபாஷ் நல்ல யோசனை ஊர் ஊராக ஊர்திதிகள் செல்லட்டும். சேகரிக்கும் பந்தையெல்லாம் அதற்குள் போட்டுக்கொள்ளலாம் அமைச்சரே எக்கச்சக்கமாய் பந்துகள் சேர்ந்து விட்டால் என்ன செய்வது? அமைச்சர் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி யாகும் முட்டைகளுக்கு பதிலாக பண மாகக் கொடுக்காமல், பந்துகளாக கொடுத்துவிடலாமே! மன்னர் ஆமாம். அதன் பெயர்தான் பண்டமாற்று பண்டைய மன்னர்கள் காலத்திலும் அந்த முறை அமுலில் இருந்திருக்கிறது. வரலாற்றை புரட்டி மக்களுக்கு எடுத்துக்காட்டி விடுங்கள். அமைச்சர் ஆகட்டும் மன்னா! மன்னர் முட்டை இறக்குமதியால் உள் ளூரில் ஒன்றும் அதிருப்தியில்லையே? அமைச்சர் எதிர்க்கட்சிதான் கொக்கரிக்
கிறது மன்னர் ஹாஹாஹா, யானைகள் எல்லாம் கோழிகளாகிவிட்டனவா? நன்று நன்று மிதிப்பது சுலபம் நம் கையே போதும் அமைச்சர் முட்டை விடயத்தில் அதிகம் துள்ளினால் உங்கள் குட்டை உடைத்து விடுவோம் என்று எச்சரித்திருக்கிறோம் LD60T60TIT. மன்னர் சபாஷ் ஆமாம், எப்படி உடைப்
Girescino அமைச்சர் அன்று ஆட்சியிலிருந்தவர்கள் கோழிப் பண்ணைகள் வைத்திருந்
ணனை இரந்தான் = கொண்டிருக்கிறது. பாணின் எடையோ வுரைகளைக் கேட்கும் ல்லை. "உன் அண்ண ளைக்கு ஏற்ப அந்த 1 (Upg)/(50,00GTLIGOLLI போர்முனையில் GODGAUGELLIGJ JG6T GODIGIT, லை உண்டுவிட்டுப் று கடிந்துரைத்தான். பருடைய உதவியுமே போர் முனைக்குச் IUL J55LDT60Täs. கணம்தான் யோசித் எவ்வாறிருக்கும் என் D தவனாக "அண்ணா நீயே நீபோர்முனை னைப் போன்றவர் நீ போரிடப் போக
மான பொருள் நீர் அறியவேண்டும், அடுத்த முறை நாம் ஆள நீர் அருள வேண்டும் என்று ஊர் ஊராக சென்று ஓதிக் கொண்டிருக்கிறார்கள் மன்னர் அவர்கள் சென்ற இடமெல்லாம் நீங்களும் சென்று பிரசார சங்கை ஊதவேண்டியதுதானே! அமைச்சர் அதைத்தான் நமது தொடர்பு சாதனங்கள் துல்லியமாய் செய்து கொண்டிருக்கின்றனவே. பின்னர் நாம் 呜呜” ன்னர் நம் தொடர்புச் சாதனங்கள் சொல்லும் செய்திகளைக் கேட்டு மக்கள் சிந்திக்கிறார்கள் என்றா நினைக்கிறீர்? நெவர். சிரிக்கிறார்கள் அமைச்சரே
(ჭ6უ (ჭ||||||||ქ03/mეერწ. சிரிக்கிறார்கள்
.. சிரிப்பும் நோய் தீர்க்கும் ' ை மருந்துதானே
யில் முத்தமிட்டான். ರಾಸ್ಥ್' போக்கும் மருந்தாகி
டெழுந்த கும்பர்கனன் வெளியேறி அவனுக் ஏறினான் முன்னும் அரக்கர் படை அணி
அமைச்சர் போர் நம் பேர் காக்கும்.
மன்னர் அமைச்சரே அவர்கள் ஆட்சியில் இருந்தாலும் பாண் விலைக்கு வானம் தானே எல்லை
அமைச்சர் அதில்லை மன்னா, நாம் வானத்தையும் தாண்டி செவ்வாய் கிரகத்துக்கு பாணை அனுப்பிவைத்து விடுவோமோ என்றுதான் பயப்படு கிறார்கள்
மன்னர் அப்படி நடந்தால் அதுவும் ஒரு சாதனைதானே. ஏன் வேதனைப்படு கிறார்கள்?
அமைச்சர் தம்மால் அந்தச் சாதனையைப் படைக்க முடியவில்லையே என்பதுதான் அவர்கள் வேதனை மன்னா
மன்னர் பொதுநலம் என்பதே அவர்கள் அகராதியில் கிடையாதோ அமைச்சரே?
இராவணன் தம்பி நாடிச் செல்வதை யிலே நின்ற வண்ணம் ான். அவன் கண்களி கியது.
பகர்ணன் வருவதை உணரும் பார்த்துக் னவே கும்பகர்ணன் விபீடணரிடம் கேட்டு தார். ஆகவே, போரை வந்து சேர்ந்துவிடு கட்டுப் பார்க்கும்படி னார் இராமபிரான், பீடணன் வந்ததைக்
ಛೀ அமைச்சர் அரசியல் கட்சிகளின் அகராதி "I யிலேயே அது கிடையாது மன்னா! nÎL GILGASTU பெரும் மன்னர் போகட்டும் மக்களைக் கவர மன வேதனையுடன் ஒரு யோசனை சொல்லும்? சேர்ந்தார். அமைச்சர் கிரிக்கெட் அணியை நம் சொந்த
அணியாக சுவீகரித்துக் கொள்வோம். அவர்கள் பெறும் வெற்றிகளை நம் வெற்றிகளாக விளம்பரம் செய்வோம். மன்னர் எப்படி? அமைச்சர் தரமற்ற பந்தையும், பலமற்ற துடுப்பையும் கொடுத்து முன்னர் ஆண்டவர்கள் பின்னடையச் செய்த அணியை, தரமான பந்தும், உரமான துடுப்பும், ஊட்டமுள்ள உணவும் கொடுத்து முன்னேற வைத்தது நாம் தான் என்று சொல்லிவிடலாம்.
பிரானிடம் சென்ற நம்பகர்ணன், தன்னை கொண்டிருக்கிறார். இருகைகளையும் ணங்கினான். இராம தன் வலது கரத்தை
ஆசீர்வதித்தார். ங்கொலி எழுந்ததும் வளைத்துப்ாண்ங் த்தனர். கும்பகர்ணன் ானரப் படைகளைத்
இராமபிரான் தனது ஹறி.ஹி..ஹி. கும்பகர்ணனை நோக் - மன்னர் நாட்டு மக்கள் நம்புவார்களா ார். வானரவீரர்கள் அமைச்சரே? வீசிகும்பகர்ணனைத் அமைச்சர் அதற்கும் ஒரு யோசனை
(தொடர்ந்து வரும்) வைத்திருக்கிறேன்!
இறங்கிக்கொண்டிருக்கிறது ஏறுமுக 7
தார்கள் என்று கூறிவிடலாம். மன்னர் சாட்சி சொல்ல கோழிகள் வருமா? அமைச்சர் எப்படி வரும் மன்னா? எமது
குற்றச்சாட்டே அதுதானே! மன்னர் என்ன குற்றச்சாட்டு, அதைக்
கூறும் முதலில்? அமைச்சர் பண்ணை நடத்தியது கோழி வளர்ப்புக்கல்ல, கோழி அடிப்புக்கு தினம் ஒரு விருந்து அதனால் கோழி கள் பல போயின இறந்து கோழிகளை கொத்துக் கறியாக்கியதால்தான் நாட் டில் கோழித்தட்டுப்பாடு தோன்றி யிருக்கிறது அவர்கள் தங்கள் வயிற்றுக் குள் கோழிகளை இறக்குமதி செய்தார் கள், அதனால் நாம் இன்று முட்டை களை இறக்குமதி செய்யவேண்டியதாகி விட்டது என்று கூறிவிடுவோம். மன்னர் அமைச்சரே! நமக்கு முன் ஒரு ஆட்சி இருந்திருக்காவிட்டால் நம்பாடு பெரும்பாடு ஆகியிருக்கும். அமைச்சர் நாமே சொந்தமாக இயற்றும் இசைப்பாட்டில் குறையிருந்தால்கூட அதற்கு காரணம் முன்பிருந்தவர் கள்தான் என்று வசைப்பாட்டு பாடு வது பொது வழக்கம்தானே மன்னா! நேற்று அவர்கள் செய்ததை, நாங்கள் இன்று செய்கிறோம். மன்னர் அப்படியானால் இங்கே மாறிக்
கொண்டிருப்பது? அமைச்சர் ஆட்சிகள் மன்னர் மாறாதவை அமைச்சர் அரசியல் காட்சிகள் மன்னர் தோன்றாதிருப்பது? அமைச்சர் பொது நலம். மன்னர் சேர்ந்தே இருப்பது? அமைச்சர் இனப்பிரச்சனையும், யுத்தமும் மன்னர் சேராதிருப்பது அமைச்சர் இலங்கைத்தீவும்- இனப்பிரச்
சனை தீர்வும் மன்னர் பிரிக்கமுடியாதது அமைச்சர் பொதி மன்னர் பிரித்தால் என்னாகும்? அமைச்சர் தெரிந்துவிடும் உள்ளே இருக்கும்
6)լյրի, மன்னர் அமைச்சரே! உம் மதி முழுமதி
நீரே அமைச்சர்களில் அதிபதி, ஹாஹாஹா

Page 20
SEASTREEI, 11 OTICIPITÍGIOSOS CATTUgi
to the ILLI
குற்றதின் வி ng A Mi AN LUDNICA ULI - : பிறந்தா ULIMI I IN KAMA
மாா அன்று GANES Millium Gallintulunmammin || A natili ALICILITAINITIVITANNI GAuflu Ali il Gi.
all VILÁNAILLLLLLLLLLLLLLL ா பா II
utiliului iuri |-unul al alMuun luar | titutul III
LAMIMilium au ului Illi - a
liiti
i im i lindi imi i Ti Hill, Trn Giul IVLIANAILL, CEANN | LDTM allen (TAMLAlan ITIN EILAN, in niini Y DJDSJSMSMSMS TLL LLL LLLLLLLLS T LL LLLLLL LL LLL S L S L S S L L L S L L S S LTTTT LLL LLTLLL Luu uDuDuSuDLL TT LLLLLLLLS S LL L LSL LL LS
unius Ghum uirtutului Nile
E. ॥
 

E.
புள்ளாக சிங்கம் பொதுக்க மிளிவிரும் பொள்ளாக பேரறுரு
5 SEASTREET COLOMBO 11
செட்டிார்தெரு கொழும்பு
* இளவரசிடமான்ாசார்ப் த்தில் கொழ கொழுவென்று விருப்பவர்தான் பிளவரர் வில்லியம் இன்று இளம் குரா வளர்ந்து விட்டார் தன் இரு பிள்ளைகள்மீதும்பானாவுக்கு கொள்ளை ஆசை அடுத்தடுத்து பிரண்டும் ஆஸ் குழந்தைாக பிறந்ததில் சாள்ஸ்சுக்குத்தான் பருத்தம் என்ன பன்ன்ப்போவயே மின்சாகள் ரவிாடுப் பரட்ாடத் தலைான பிருக்கிறார் னெ" என்று சான்ன் ஒருமுறை சந்தம் பொட டயானாவின் மனம் சுருண்டு போனதாம்
பிரண்டாவதாக திரி பிறந்தபோது பொ = முந்தை பிறக்கும் என்ற எதிர்ப்ார்ப்புள் வந்த ாள்ள் தந்தது ஆள் குழந்தை என்பதும் தனதத் தொங்கப்போட்டபடி கோல்ப் விளையாடப் போய்விட்டாராம் சான்ஸ் செய்த புர்க்காணிப்புக்களும் ாடுமைகளும் வெளியே பந்திரிகைகள் வாரியாக தெரியவந்தபோதுதான் பிரிட்டிஷ் மக்களின் அதுதாயம் டயாமீது Ang .no ng Asianus
பாடும் நாடகா டாவரும் எந்த தங்கயதும் பியா リ ாய் மொபுருதிய முடியாது அங்கம் நம் என்பரண் இன்று வார்த்துவிட்டாவரா விஸ்ளியமுக்குக்கு புவர்கள் இங்குக்கோன்ங்கல்ேவம் எட்மி அய்தாய்மீது கோ பாசம் தாது தந்தையின் நடவடிக்ாககள் நன்றுகL பொனபாது யார் பிந்த நங்கப் பெண் என்று தான் தாயாரை அந்நியப்படுத்தியது என்பதை புரிந்து LTTLTLL TL LLTTL TTTT LLL LLTT TT LL L TT வைத்திருக்கிறார் வில்லியம் என்கிறார்கள்
கோவின் தெள்திெ ராதா அமைந்துள்ளா D
fill பல்யாபீபீயிராக வாழ்கின்றார் ாராகவும் செய்யமும் செய்யக்கும் ATTIVA ாம் அந்த நயாது Wu Tupí ni II G Guil ாண்டாவது á Mu flutfa urtu, lutulu glullri „- நஞ்போது யாரே பிற வது ஆண்டுப் பூர்த்தி விழா அன்பீல் தான் நம்பம் HERA நந்தார் அசந்தே இன மக்கள் து கொள்டாவில் பங்ாயிரம் எளர்ா நாட் ார்களும் காந்து கொண்டார்
வெளிடம் ஆண்டிங்அவருடா மூதாதர்கள் படுத்திய பய்யாராக்கான விா எடையுள்ள தங் LL LLL LLTLTL LaLLTTLLLLLL T TT LL L TTTT TTT TT LLS மன்ஹா அந்தவொளின் ஆண்டுவிழாவில் பிப்பெற்ற நடா சிவில் பங்கேற்றது நடவாது இவ்ன் வருடன் வேறுபடி பெங்கநாதுர்ட்ாடிார் இவர்களுடய ஆங்கள் வும் ஒரே மாதிரியாக அமைந்திருந்தா பித்தட்ாாது ந்ள்ாதாள் பத்தாளபும் அப்பழக்ர பந்திர மாந்த் தோம் நாராமாகக் டேப்பதன் பாவின்சாருக்கு பம்ப்யாம் தங்கள் பிரியர்கள் தாமாபெருந் TITL
ாம்பரிய நாைன பிளறும் உருவாக்குவதற்கென்ற ஆங்
பார்கள் SAGAWA" இத்தி I JAWA
蠶 நம் நாட்டிள் ான்பியதுன்பாடுவதாக அறிாம்ாதுவிள் பாத்துக்கு முன் வேறு எந்தக் குருவியும் சிறப்பாகப்பாட் பாதம் க்குருவிகளின் கடந்த வருடங்களாக
மின் பல்கவைக்கழக பறவையியல்துறை ாகாரோபெட்பெய்தும் அவர் மனைவி வெளராயும் துங்கறுறார்கள்
பராக்ரில் பென்ாவிட ஆள் பறவைகளே சிறந்த ாம் பிளவு முறை விருத்த பெட்டிய மறுமுறை ப்ே பல நாட்களாகுமரம் ஒவ்வொரு முறையும் புதுப்பு கோபிளாக்குமாம்பிக்கதஞ்டிப்புக் குருவிகளின் மெட்டுக் | வ வசிக்கும் பிரதேசத்திலுள்ள வேறு துருவிகளும் அப்படியே பிரதி பர்னா முயல்வதால்தான் இவை ம்ே து தாவரம் மெட்டுக்கள மாற்றிப் பாடுகின்றன என்று ன் தம்பதியினர் கூறுகின்றார். பெரும்பாலும் ஆண் குருவிகள் தங்களுக்கான ாேபிளாத் ாவத்தில்தான் பிந்து விசமிழரம்பிக்கின்றனவாம் வாா என்பது ரகுநாரா
அவ்வப்பட்டார் நுயூர் துயர் அலுங்காமல் விக்காமல் நீண்ட அபயம் நாம் ஓய்ந்துவிட்டது.
Tas ir ni TsArrat அந்நின்றதில் ஒட்ட
டியோடி கொண்டாற்றி தொன் இக்கரங்கள் வந்துவிட்டா
இனம் மதம்மொழி என்ற எல்டி களைக் கடந்து அன்பு என்றபொதுமொழி III.M. Marga stin allra Lusund துயர்ந்தார் விருள் அகற்றிய மெழுகு மந்தி அளந்துவிட்டது
Nyuwungu Ms J Wider Tawau hys பாம்படத்தொரும்புதவியார்கள் பாம் பதவியார்கள் кад јар. ஈழப் பெண் ஒருவர் அன்ாவிடம் தள் ால் முடிந்த சிறுஅளவு நிதிஅளித்தார்
I CIRETTAFAM. அந்த என்றுப் பெண் கொடுந்த நிதிநாள் William Huw (Aythyr Tunis Fairfryn Alwynwy
அப்போது பபிள் வாசகத்தை நினை ஆடி அன்ன தெரேசாங்ாடந்த ள்ள்துங்களிடம்திருப்பதிாேக்கிப் கள் ராதங்களிடம் பிருப்பவள் பொதிக்ார்கள் என்று புகழ்ந்தார்
Mau Ai Ii வாழ்ந்த படி ரமழா எப்போதயது எட்டிப் Ali IMAGENANIR பெரும் குபேரண்களும் பெண்களும் ஏழைகளுடன்
YANG |செய்தி ஆனால் அன்ன்ன தெரேசர் ஏழை |ட்ளோந்து வரலாறு
தளரயில் தடித்த அந்த வெள் |ாப் புறா பிப்போது மக்கள் தாங்களில் அன்பு என்னும் பந்த்தான ஆசனத்தில் ஏறி மர்ந்துகொண்டது. ான்ொந்தின் கிரங்கள் நீண்ட plus tryiri (tr.