கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1997.09.28

Page 1
Registered as a News Paper in Sri Lanka
VNAMURA: SIR ANKAS NAVODNJA
 
 

பக்கம் 墨0 செப்.28-ஒக்04.1997
Ο δου
*
ANIMI WEDFD" -J* 224

Page 2
மீட்டுக் கொண்ட இலங்கைக் ஆண்டுகளும் ஐம்பதாக்க-நம பூட்டிக் கொண்ட விலங்குகள் திறப்புக்களைத் தொலைக்சாச்
திருமதி கிருஷ்ணன் ரா
பூவரசங்குளம்,
EEGGGGNUEL
உடைத்தெறிே உரிமைக் குரலடக்க உருக்குச் சங்கிலியால் பிணைத்தோர் பெயரெை பிற்காலம் சொல்வதில்ை பிெற்காலம் சொல்வதெல்
உருக்குச் சங்கிலியை உடைத்தெறிந்து உரி படைத்தோர் பெயர் மட்
பூட்டுக்களின்
உற்பத்தி அதிகரித்துள்ளது 呜·1
சில்வெஸ்டர் மேரி கிரிஸ்டி- அசோகா
கல்லடி மட்டக்களப்பு விலங்கென்ன செய்யும்?
೧)ಹಿglD
ஞாலத்தில் மற்றோர்க் காக நாளெலாம் உழைத்து வாழும் கைதியாய் காலத்தை வென்றோர்க்கு இந்தக் காரணமும் கைவிலங்கு எதுதான் செய்யும்? குண்டு குை
ச. வித்தியாசாகரன்ஹைலண்ட் மத்திய கல்லூரி, ஹட்டன் கை விலங்கு வேண்டு பரினவாத வாழ்க்கையிலே ONGIGIGAN) GIT LLIGO) GO இனவாதம் பூட்டிய கைவிலங்கு அரை நூறு ஆ மிதவாதமில்லாத மனிதரிடையே அன்று போன
ார்வாதம் செய்வது இதற்காக? இன்றும் மீளவி
தெ. லோஜனா-கொழும்பு-15, செல்வி வி.வி GI'(BLIT 粵 தகர்ப்பு டிமை விலங்கு
உடலுக்கு விலங்கிடலாம்
உணர்வுக்கு பயமிடலாம் இருந்தாலும்
முடிவதுப்போ த்தின் செய்யும்
Gla, obna pitan
G5 TOT 9 SUNT AU968-8668GT4
மடுக்கோவில், மடு,
அன்னை தெரேசாவுக்கு முரசு தந்த அஞ்சலி ம், படங்களும் கண்கள் கலங்கவைத்துவிட்டன. உடையும் வெள்ளை, உள்ளமும் வெள்ளை, சென்றுவா அம்மா உன் நினைவுகள் வாழும்! முரசின் அஞ்சலி நெகிழ்வை ஏற்படுத்திவிட்டது. ன்று எங்கள் தேவாலயத்திலும் பலர் பேசிக் காண்டபோது, முரசின் நீண்டகால வாசகி ன்பதால் எனக்கும் பெருமையாக இருந்தது.
செல்வி இ. ஸ்டெல்லா, நீர்கொழும்பு
மடல் அனுப்பியவர்களில் இடம் உள்ளவரை பெயர் பதிவுசெய்யப்பட முடிந்தவர்கள் * சி. கிரவுஞ்சன் வவுனியா
என் மனோகரன், கனடா L * எ செபஸ்தியன், உக்குவளை * ம. கேதீஸ்வரன், வாழைச்சேனை * கி. கலா, கல்முனை-02 * எம் முஸம்மில், குளியாப்பிட்டிய * ஆர் ரஞ்சன் மன்னார். தி * எஸ். ரூபன், மாகியப்பிட்டி, * சி. அருள் தவராஜ் புத்தளம் *ஆர் கோபாலகிருஷ்ணன் அவுஸ்திரேலியா * கே பிரியதர்ஷினி, எல்ல. * முஸ்தாக் அஹமட் நிந்தவூர், * அப்துன் சுபைர் தம்பலகாமம் * திருமதி ராதா சிவபெருமாள்.
டவுன்சைட் எஸ்டேட் * ஷர்மிலா சலாம். அநுராதபுரம், * சி. இராஜகுமாரி, தலவாக்கலை * செல்வி சிவகுரு சஷிகலா தெமோதரை * க சுதர்சன், செங்கலடி * ஜி போல் கொழும்பு-13 * கே. ரவிராஜ் நற்பிட்டிமுனை. * தர்சினி சிவபாதம் மட்டக்களப்பு * எம். மதனி ஸ்மாயில், நீர்கொழும்பு * வி. பாலன், யாழ்ப்பாணம். * செல்லையா சுதாஸ், பூண்டுலோயா * க நவரத்னம் ஜெர்மன் * பி உதயகுமார் சவுதி அரேபியா * ஆ ராஜேந்திரன் வவுனியா * ஏ சேவியர், மன்னார் *உயிகுணபாலன் கனடா
G
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

G).
ഥ!,ഞബ് டுந்தான்! சந்தியாகோ- ჯ வித்தியாலயம்,
கண்டி
gTGSTOTTI. டாய் கையெழுத்தாம்!
ஆர். சேதுராமன்தெஹிவளை.
இலவச வளையல் தலை நகரில் தஞ்சம் கொள்ளும் தமிழ்பேசும் இளைஞர்க் கெல்லாம் இ காரணமும்! இலவசமாய் வழங்கப்படும்
ஆனேன் நானும் இரும்பு வளையல் இது
SLOTT 35 GA5TLAGOOGLlai Dalamin
மகாலிங்கம்: வெலிமடை குரூப்
GAJAMILIOGOL.
ம் இனி.
வெளியேற்றி குதுஆயினும் சுதந்திரம்
sö69).svĞULI? ஜயரூபி கரவெட்டி
a
ஜெயிலுக்குள் பிரேம்ஸ் காதிலை பூ #?" அந்தச் சாமியாரை புரட்டி எடுத்துவிட்டாரே! இன்னும் ESERS i:3Gill.i. எத்தனை போலிச்சாமிகள் வெளியில் இருக்கிறார்கள் யும் ஆட்டுவிக்கும் நாடுதான் இமெரிக்காஇதனக்குப் ரியுமா? எந்தச் சாமியார்களையும் முரசு தூக்கிப் ழ்வதில்லை என்பது நன்றிலும்
மட்டக்களப்பு மதுபானச் சாவுகள் பற்றிய முரசின் தேகம் உறுதியாகிவருகிறது. விசாரணைகளைத் திசை நனையும்போது : இழுது இது போன்றதே ப்ப முயற்சிகள் நடப்பதாக அறிகிறோம் நடவடிக்தை அமெரிக்இன் இந்த நாடகத்தை துணிந்து ஏதிர்க்க க்கப்படவேண்டிய அதிகாரிகள் பலர் கைவிசிக்கொண்டு தமிழ்கட்சிகளோ கில விமர்சகர்களோ தயங்கும்போது
கிறார்கள்.
வெள்ளிவிழா கண்ட எழுத்தாளர் என் அபிமான
இரவு சூப்பராகப் போகிறது.
ரம் சக்கரவர்த்தி என்பதற்கு மற்றொரு முத்திரை
எஸ். உதுமான், பாணந்துறை.
ஜஸ்குமாரின் 'உடைந்த
என் அபிமான முரசே 'கிரைம் சக்கரவர்த்திராஜேஸ்குமார் ம் உடைந்த இரவு தொடர் பந்திக்குப் பந்தி சுவாரஸ்யமாக க்கிறது. இருந்தபோதும் தவறு செய்யும் இருவரை த்த முற்பட்ட பட்டாபியை கொலை செய்தது கவலை
வுள்ளது.
ரசிகன் தரும் பூலான் தேவி மிகவும் விறுவிறுப்பாகச் ல்கிறது. மல்லாவின் மரணம்தான் வேதனையாகிவிட்டது. பி.எம்.எம்.ஏகாதர், எல்லை வீதி, மருதமுனை-61
இனிய முரசே உன்னைக் காணாது என் விழிகள் காது. நீ வாரம் தோறும் ரசிகன் மூலம் தரும் பூலானின் டர் என்னைச் சோகத்தில் ஆழ்த்துகின்றது. பூலானுக்கு
ஆழ்ந்த அனுதாபங்கள்.
செல்வி வெபாரதி, பள்ளிக்குடியிருப்பு
பூலான் தேவி ஒருவிதம் கனவு மெய்ப்படவேண்டும் நாயகி சுமதி இன் னெர்குவிதமான பாத்திரம் இரண்டுமே அவர்களுக்கு இழைக் கப்பட்ட கொடுமைகளின் மறுதாக் கங்களை பிரதிபலிக்கும் பாத் திரங்களேயாகும்.
என்.எம்.றிஸ்வி, அம்பாறை
டயானாவின் பலவிதமான தலையலங்காரம் முதற்கொண்டு, இ அபூர்வமான படங்களையெல் லாறிருந்து லாம் திரட்டி வெளியிட்டு அசத்தி போக்கை விட்டீரே முரசை எதிர்பார்த் தோம் எதிர்பார்ப்புக்கு ஏற்ப முரசின் பாணியில் டயானா பற்றிய தகவல்களை வித்தியாசமாகத் தந்து கலக்கிவிட்டீர்!
ஜெ. ஊர்மிளா மட்டக்களப்பு
நன்று
கே. மாதவன், பிரான்ஸ்,
u. ஆதவன், மட்டக்களப்பு இமைந்தது ப்ராட்டுக்கள்
မ္လန္တိ
மான்தே
ဖျွိ မျွ] கிழித்துப்போல்
நாரதருக்கு காஷ்பிள்ளையையும் கிள்ளி தொட்டிலை
போட்டியாக இருந்த சோவியத் யூனியன் பல துண்டு களாகி இடைந்தபோது காஷ் போட் அமெரிக்க அரசு அதனை ஜனநாயகப்புரட்சி என்று வர்ணித்தது. அதே அமெரிக்இரத் ஒற்றுமைக்காகவும்:நாடுகள் பிளவுபடாமைக்காகவும் உபதேசம் செய்வது ஆடு
முரசு செய்த விமர்சனம் இாலத்தின் இவசியமாக
சி. சிற்றம்பலம் திருக்கோணமலை
ஸ்தியர்:
செப்.28-ஒக்.04.1997

Page 3
இரத்மலானை விமானத்தளம்மீது திலீப்னின் நினைவு தினம் முடிவடைவதற்கு இடையில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்ட தாக பிந்திக் கிடைத்த சில தகவல்கள் தெரி விக்கின்றன.
செப்டம்பர் 14ம் திகதி முதல் செப்டம்பர் 26ம் திகதிவரை திலபனின் 10வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. 26ம் திகதிக்கு முன்பாக இரத்மலானை விமானத் தளம்மீது தாக்குதல் நடத்தி முடிக் கவே திட்டமிடப்பட்டிருந்ததாம்.
இதேவேளை இரத்மலானை வீட்டில்
கண்டெடுக்கப்பட்ட ஆயுதங்களுடன்இரகசிய ஆவணம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம். கொழும்பில் உள்ள முக்கிய அமைச்சர் கள் மூவர் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் சிலரின் இல்லங்கள் பற்றிய விபரங்களும், அந்த இல்லங்கள் அமைந்துள்ள பகுதி களுக்கு செல்லும் பாதைகளைக் கொண்ட வரைபடங்களும் அந்த ஆவணத்தில் காணப் LULL 606 UTILID,
குறிப்பிட்ட இல்லங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு சோதனை அரண்களை சந்திக் காமல் செல்வது எப்படி என்ற விபரங்களும்
குறிக்கப்பட்டு இருந் பிரதிபாதுகாப்பு ரத்வத்தை வெளிநா கதிர்காமர், அமைச்சர் நடமாட்டங்கள் பற்றி பட்டமையும் தெரியவ இல்லத்தில் இரு அல்லது புறப்பட்டு தாக்குதல் நடத்தக்கூடி புலிகளின் உளவுப்பி வந்துள்ளனர்.
இந்த விபரங்க
ன் நிவாரணம் தேவையில்லை
யாழ் குடாநாட்டில் கைதுசெய்யப்பட்டு காணாமல்போனோரின் உறவினர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
யாழ் குடாநாட்டில் உள்ள தமிழ்க் கட்சிகள் இவர்களது போராட்டங்களுக்கு ஆதரவளித்தாலும்கூட இதுவரை நேரடியாக பங்குகொள்ளவில்லை. தலைமை தாங்கும் அரசியல் சக்திகள் இல்லாதநிலையிலும் காணா மல் போனோரின் உறவினர்கள் துணிந்து போராட்டங்களை நடத்த முன்வந்துள்ளனர்.
இதேவேளை யாழ் குடாநாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள் ளோரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று அரசாங்கம் கூறியது.
Ensigneamlaf GGibuğdari 2 psl.
அவ்வாறு வழங்கப்படும் நிவாரணத்தை
ஏற்பதில்லை என்று கைதானோரின் குடும்பத்
தினர் பலர் முடிவு செய்துள்ளனர்.
யாழ் குடாநாட்டில் போரினால் பாதிக் கப்பட்ட ஆலயங்களை புனரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்ய முடியாவிட்டால் அதனை பகிரங்க மாக அறிவிக்க வேண்டும். இவற்றைச் செய்ய தயாராக இல்லையானால் நாடளா விய ரீதியில் ஆத்மீக எதிர்ப்பியக்கங்கள் நடத்தப்படும் என்று இந்து சமயப் பேரவை யின் யாழ் கிளை அறிவித்துள்ளது -
S SS SS SS SS SS SS SS
புளியங்குளப் பு தொடர்ந்த வண்ணே இயக்கத்தினர் நிலைெ
தொடர் தாக்
கொண்டிருக்கின்றன
2009.97 அன்று நிலைகொண்டிருக்கு
3,6f6ÖT LIDS9, Gifft LUGO)
தாக்குதல் ஒன்றை நட பதில் தாக்குதல் தெ புலிகள் தரப்பில்
(செல்லையாரோகிணி
ஐந்து பெண் புலிகள் "படையினர் தமது
LL LT LLLLLL LL LLLL LLLL LLSL L T TT SLLLL L T T S LL kukukuku
மதுபோதையில் பெண்கள் கோஷ்டி ஒன்று மோதிக்கொண்ட சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது. இச் சம்பவம் வடமராட்சிப் பகுதியில் உள்ள நெல்லியடியில் இடம்பெற்றது.
இச்சம்பவம் பற்றிக் கூறப்படுவதாவது
மதுபோதையில் பெண்கள் சிலர் ஒரு
வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
தேவேளை யாழ் குடாநாட்டில் மினி சினிமாக்களில் ஆபாசப் படங்கள் காண்பிக்கப்
படுவதாகவும் பரவலான புகார்கள் எழுந்
வேண்டியுள்ளது. நகரும் பாதைகளுக்கு
களில் இருந்து புலிகள் கணக்கிட்டுக் கொண்டி
துள்ளன. அங்குள்ள திரையரங்குகளை இராணுவ ஆய்வாள மறுபடி திறக்கவும் திரையரங்கு உரிமையாளர் தேவேளை நெ 3.67 நிலைகளில் இரு
SSS SSS SSS SSS SSS SSS SSS
வீட்டை கல்லெறிந்து தாக்கியுள்ளனர். இதனை
அடுத்து தாக்கப்பட்ட வீட்டிலுள்ள பெண்களும், SEGUIU தொழ அறுமதி :
அவ் வீட்டின் அருகிலுள்ள பெண்களும்
கோஷ்டியாக திரண்டுவிட்டனர். கல்லெறிந்தவர் LDIT
களுக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் மூண்டது.
சம்பவம் பற்றி அறிந்த கிராம சேவை யாளர் ஓடிவந்து சமரசம் செய்ய முற்பட்டார். பயனில்லாமல் போகவே பொலிசாரின் உதவி நாடப்பட்டது. பொலிசார் ஏழு பெண்களை கைது செய்தனர். அவர்கள் யாழ்நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது விளக்கமறியலில்
வேண்டும்."
EE"E":"""""""""""""2" |
"முக்கிய வணக்க ஸ்தலங்களான விட்டபுரம் கந்தசுவாமி கோயில், கீரிமலை நகுலேஸ்வரர் கோயில், மன்னார் திருக்கேதீஸ் வரம் கோயில் ஆகியவற்றுக்கு விசேட தினங் களிலாவது பக்தர்கள் சென்றுவர அனுமதிக்க இவ்வாறு வடமாகாண மீள் குடியமர்வு வாழ்வு அதிகாரசபை ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
படையினரின் பாதுகாப்பு வலயப்பகுதி
களில் இந்த ஆலய படியால் பக்தர்கள் செ நிலை உள்ளதாகவும் ெ கடந்த கால நட இந்து ஆலயங்கள் சே றும், அவற்றில் முக்கி திருத்தி அமைப்பதன் வரவேற்பைப் பெறல யமர்வு அதிகாரசபை தெரிவிக்கப்பட்டுள்ள
850ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கைiடயாள
நாடளாவிய ரீதியில் இருந்துவரும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்விச் சேவைகள் குழு தெரிவித்துள்ளது.
உடனடியாக அமுலுக்கு வரும் விதத்தில் 2000 தமிழ் மொழிமூல ஆசிரியர்களும் 6500 சிங்கள மொழி மூல ஆசிரியர்களும் நியமிக் கப்படவிருக்கின்றனர். இந்த நியமனங்களுக் கான ஆசிரியர்கள் 1996ம் ஆண்டு நடைபெற்ற போட்டிப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப் படையிலேயே நேர்முகப் பரீட்சைக்கு அழைக் கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படவிருக்கின்றனர் என்று கல்விச் சேவைகள் குழு கூறுகிறது. பரீட்சைப் பெறுபேற்றுப் பத்திரங்கள் கடந்த 2009.97 அன்று சகலருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக் களம் கூறுகிறது.
களிலும் நேர்முகப்பர்ட்சைகள் நடைபெறும்
வட மத்திய மாகாணத்திற்கான ஆசிரியர் தெரிவு பற்றி இன்னமும் தீர்க்கமான முடி வெதுவும் அறிவிக்கப்படவில்லை. இம் மாகாணத்தில் 1200 ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாகவும் இதை நிவர்த்தி செய்ய கல்விச் சேவைகள் குழு உரிய நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக் கிறது.
| LItiglig genei
(காத்தான்குடி நிருபர்)
வாழைச்சேனை கொண்டையன்கேணி
பிரதேசத்தில் வீடொன்றில் விளையாடிக் கொண்டிருந்த மாணவன் மீது தொலைவில்
இருந்து வந்தரவை விழுந்ததனால் அம்மாண
மாகாண மட்டத்தில் செப்டம்பர் 26ம் . GUSTTG) GAULILILLETTİ.
திகதியிலிருந்து ஆசிரியர் தெரிவுக்கான நேர்முகப் பரீட்சைகள் ஆரம்பமாகும்.
செப்டம்பர் 26ம் திகதி ஊவா மாகாணத் திற்கும், மேல் மாகாணத்திற்கும் ஒக்டோபர் 02ம் 03ம் திகதிகளிலும், யாழ்ப்பாண மாவட்டத் திற்கு ஒக்டோபர் 03ம் திகதியும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒக்டோபர் 10,112 ஆகிய திகதி
கடந்த 22ம் திகதி நடைபெற்ற இச்சம் பவம் பற்றித் தெரிய வருவதாவது
புஸ்பநாதன் (வயது-8) என்ற மாணவன்
நான்கைந்து பிள்ளைகளுடன் விளையாடிக்
1॰? எங்கிருந்தோ வந்த
ரவை அவர் மீது பாய்ந்தது. காயமடைந்த
அவரை வாழைச்சேனை மாவட்ட வைத்திய
இளவரசி டயா முகமாக இங்கிலாந் களத்தினால் 26 .ெ முத்திரையை வெளிய யாக்கப்பட்டுவிட்டன. பிரசுரங்களும் நாெ
சாலைக்கு எடுத்துச் சைகள் மேற்கொண்ட தால் மட்டக்களப்பு டெ துச் சென்ற வழியில்
இதற்கு முதல் வேறொருவருக்கு ெ வந்த ரவை பட்டு வ வைத்தியசாலையில் மணிநேரம் கடுமைய பட்டது. பின் மட்டக்க யில் அனுமதிக்கப்ப இச்சம்பவங்கள் தாக வாழைச்சேை எஸ்.தட்சணாமூர்த்தி இவ்வாறான ச சிறுமியர் வெளியே வ அச்சம் கொண்டுள் வாசி ஒருவர் தெரின்
uLST LLL LLSL0SL S TLL LLL L LLLT sTT LSL T LL LLL K LLLHLLLLTBL TLLTLLLeLLeLLLLL LLLLL LeeeLTeLTLLL S
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 7 கிராமசேவகர்கள் இதுவரை பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டிருக்கி றார்கள் ஏற்கனவே களுத்துறைச் சிறையில் இருவரும், கொழும்பு 4ம் மாடியில் இரு வரும் மட்டக்களப்புச் சிறையில் ஒருவருமாக மொத்தம் ஐந்து கிராம சேவகர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.கைதாகிய மேலும் இருவர் சில தினம் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். சமீபத்தில் கைதாகிய ஒருவர் எங்கிருக்கிறார் என்ன ஆனார் என் பது பற்றி எதுவும் தெரியவில்லை.
இவர்கள் கடமைபுரிந்த இடங்கள் புலி கள் இயக்கத்தினரின் ஆளுகையின் கீழுள்ள பிரதேசங்களாகும்.
கடைசியாக நடந்த கிராம சேவகரின் கைது பற்றித் தெரியவருவதாவது கடந்த 1609.97 அன்று வாழைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திகிலி வெட்டைக் கிராம சேவகரான எஸ். தருமலிங்கம் (33) என்பவர் முறக்கொட்டான்சேனைப் படை முகாமுக்கு விசாரணைக்காகச் சென்றுள்ளார். சென்றவர் இன்னமும் வீடு திரும்பவே இல்லை.
அவர் தனது நாட்குறிப்பில் "முறக் கொட்டான் சேனையிலுள்ள படையினரும், சபா என்பவரும் தன்னை விசாரணைக்கு
செப்.28-ஒக்.04,1997
அழைப்பதாகவும் தான் செல்வதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். சபா என்பவர் 1985ம் ஆண்டிலிருந்து படையினர் நடவடிக்கைக்கு உதவியாக இயங்கி வருபவர். இவர் படை யினருக்கு உதவுகிறார் என்ற காரணத்திற்காக 1985ல் புளொட் GWIATA சுடப்பட்டு காயங்களிலிருந்து தப்பினார். பின்பு தொடர்ச் சியாக புலிகளின் இயக்கத்தினரால் நான்கு முறை சுடப்பட்டு தப்பிப் பிழைத்தார்.
1985ல் மட்டக்களப்பு பதுளைவிதியில் ஈரோஸ் இயக்கம் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் படையினர் பலியானபோது அவர் களுடன் சென்ற சபா மட்டும் உயிர்தப்பினார். தற்சமயமும் சபா படைநடவடிக்கைக்கு உதவி வருகிறார். கிழக்கிலுள்ள சகல படை காம்களும், படை நடவடிக்கைகளும் வருக்கு அத்துப்படி
தருமலிங்கம் முகாமுக்குச் சென்றதும் படையினரும் சபாவும் அவரை விசாரித்து விட்டு அனுப்பியிருக்கின்றனர். கிராம சேவகரை விசாரிக்கும்பொழுது "நீர் இங்கு விசாரணைக்கு வருவது பற்றி எங்காவது அறிவித்து விட்டா வந்திருக்கிறீர்? அது எழுத்துமூலமா? என்று கேட்க கிராம சேவகர் "ஆம் நான் பிரதேச செயலகத்திற்கு எழுத்து மூலமாக அறிவித்திருக்கிறேன்." என்றாராம் "சரி விசாரணை முடிந்து
விட்டது" என்று அ கின்றனர்!
LITGRONDE திரும்பும் வழியின் காத்திருந்த வேளை வாழைச்சேனை கூட் Ls), LLILITaTait (30) சைக்கிளில் வந்திரு கிராம சேவகரும் ( சென்றிருக்கிறார். ெ கத்திற்கு மாறான ஓரி தோர் போக்குவரத்த களைச் சோதனை செ கின்றனர். அவ்வேை கரையும்,கூட்டுறவுச் கண்ட சீருடையினர் (BLDILLIII 604f5feill துணியால் கட்டிமை யில் உள்ள விஷ்ணு பக்கமாக அவர்களை
இதுவரை அ6 வில்லை இருவர் ெ தகவலுமில்லை.
தாம் விசாரித்து அனுப்பிவிட்டதாகவு
 
 
 
 
 
 
 
 
 

GOTGJITLD. அமைச்சர் அனுருத்த டமைச்சர் லக்ஷ்மன் அஷ்ரப் ஆகியோரின் தகவல்கள் திரட்டப் ந்துள்ளது. து புறப்படும்போதோ ச் செல்லும்போதோ ய வழிவகைகள் பற்றி வினர் தகவல் திரட்டி
தெரிய வந்ததை
அடுத்தே கொழும்பில் உள்ள அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப் புக்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன.
பல திசைகளில் சென்று தகவல்கள் திரட்டப்பட்டுள்ளமையால் புலிகள் இயக்க உளவுப்பிரிவினர் பலர் தலைநகரில் நடமாடு வதாக சந்தேகிக்கப்படுகிறது. எனினும் இரத் மலானையில் வைத்து கைதுசெய்யப்பட்ட இருவர் தவிர உளவுப் பிரிவைச் சேர்ந்த முக்கியமானவர்கள் எவரும் சிக்கவில்லை என்றே தெரிகிறது.
ரத்மலானை வீட்டில் ஆயுதங்கள்
Bo Lesif Numãeg5sesrāF FAD ñi
சிக்கியதை அடுத்து நடைபெற்ற விசாரணை களில் பலர் கைதுசெய்யப்பட்டபோதும், முக்கியமான நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரியவில்லை. அதனால் மீதி ஆயுதங்கள் எங்கே உள்ள புலிகள் இயக்கத்தினர் எத்தனைபேர் தலைநகரில் தங்கியுள்ளனர் என்ற விபரங்களை பாதுகாப்புத் தரப்பின ரால் பெற முடியாதுள்ளதாம். திலீபன் நினைவு தினம் முடிவடையும் செப்டம்பர் 26ம் திகதிவரை தலைநகரப் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
குதியில் மோதல்கள் ம உள்ளன. புலிகள் ாண்டுள்ள படையினர் குதல்களை நடத்திக்
ளியங்குளம் பகுதியில் படையினர்மீது புலி பணியினர் அதிரடித் த்தினர் படையினரும் டுத்தனர்.
கப்டன் அலெக்ஸி யாழ்ப்பாணம்) உட்பட
LJaliståelft.
ஒவ்வொரு காலடி வ எடுத்து வைக்க னெனில் அவர்கள் அருகே உள்ள காடு அந்தக் காலடிகளை ருக்கின்றனர்" என்று கள் கூறுகின்றனர். டுங்கேணிப் பகுதியில் ந்து முன்னேசென்று
់
ங்கள் அமைந்துள்ள ன்று வழிபட முடியாத தரிவிக்கப்பட்டுள்ளது. வடிக்கைகளால் 700 தமடைந்துள்ளன என் பமான ஆலயங்களைத்
மூலம் இந்துக்களின் ாம் என்றும் மீள்குடி பால் ஜனாதிபதியிடம்
பதுங்கியிருந்து தாக்கும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுவருகின்றனர். 22.09.97ல் அவ்வாறான ஒரு தாக்குதலில் புலிகளின் வாகனம் ஒன்று தாக்கப்பட்டது. நான்கு புலிகள் பலியாகினர். நெடுங்கேணியை அண் டிய பகுதியிலேயே இத்தாக்குதல் இடம்பெற் றது. எனினும் ஒட்டிசுட்டானில் தாக்குதல் நடைபெற்றதாக படைத்தரப்பு செய்திகள் தெரிவித்தன.
ஒட்டிசூட்டானில் படைமுகாமோ படை யினரோ இல்லை. முல்லைத்தீவில் உள்ள பகுதிதான் ஒட்டிசுட்டான் படையினர் நெடுங் கேணியில் தற்போது நிலை கொண்டுள்ள பகுதியில் இருந்து பதினொரு கிலோ மீட்டர்
தூரத்தில் இருக்கிறது.
வன்னியில் பருவமழை நன்கு ஆரம்ப மாகும்வரை காத்திருந்துவிட்டு புலிகள் பாரிய தாக்குதல்களைத் தொடுக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஜயசிக்குறுய் ವಿಕ್ಹ நடவடிக்கைக்கு பொறுப்பான மேஜர் ஜெனரல் அசோகா ஜெயவர்த்தனா நடவடிக்கையில் ஈடுபடும் உயர் அதிகாரிகளை அழைத்து கலந்தாலோ சனை நடத்தி இருக்கிறார்.
பருவ மழைபொழிந்தாலும்புலிகள் குண்டு மழை பொழிந்தாலும் ஜயசிக்குறுய் தொடர்ந்தே ஆகவேண்டும் என்று பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ரத்வத்த பணித்துள்ளாராம்
pai GUTTG SaudianggGGITỪ SRI LIGTIG LIGINLUIGIT
(கொழும்பில் தேடுதலுக்கு உதவுகின்றனர்
...
கொழும்பில் புலிகள் இயக்கத்தினரின் நடமாட்டங்களை கண்டறியவும், விசாரணை களை மேற்கொள்ளவும் தமிழ் இயக்கம்
ஒன்றிலிருந்து பிரிந்து சென்ற ஒரு குழுவினர்
படையினருக்கு உதவிவருகின்றனர்.
முன்னர் இயக்கங்களில் இருந்து விலகிய சிலர் தற்போது படையினருடன் இணைந்து
விட்டனராம், புளொட் இயக்கத்தில் இருந்து விலகிய மட்டக்களப்பைச் சேர்ந்த மோகன் என்பவர் தற்போது படையினருக்குள் முக்கிய தரம் ஒன்றில் இருப்பதாக கூறப்படுகிறது. அவருடன் இயக்கத்தில் இருந்த சிலரும் படையினருடன் இணைந்துள்ளனராம்
சமீபத்தில் கொழும்பில் நடைபெற்ற சில தேடுதல் நடவடிக்கைகளின்போது
படையினருடன் வந்தவர்கள் நன்றாகத் தமிழ் பேசினராம். தமிழ் இயக்கங்கள்தான் இணைந்து தேடுதல் நடத்துகின்றன என்று சோதனைக்கு உள்ளானோர் சந்தேகித்தனராம். தமக்கு இயக்கங்களில் உள்ளோரைத் தெரியும் என்றும், ஆனால் தாம் இயக்கம் அல்ல இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என் றும் தேடுதல் நடத்தப்பட்ட தெரிவித்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.
அதேசமயம் 22.09.97 அன்று கொழும்பு நகரில் தேடுதல் நடத்தச் சென்ற நால்வர் அங்குள்ளவர்களுடன் கெடுபிடியாக நடந்துள்ள னர். நால்வரில் இரண்டுபேர் நன்கு தமிழ் பேசினர். தமிழ்க் கட்சி ஒன்றின் பெயரையும் LJ LLJ 6öTLI (5)ġġ, p 676/760Tfi.
நினைவு முத்திரை - வெளியீட்டுக்குத் தடை
னாவை நினைவு கூரு தின் தபால் திணைக் பன்ஸ் பெறுமதியான ட ஏற்பாடுகள் பூர்த்தி
தற்கான விளம்பரப் பங்கணும் அனுப்பப்
சென்று அவசர
போது, பயனளிக்காத ரியாஸ்பத்திரிக்கு எடுத்
96. Jilli LDJ GOOTLIDIT 60TIT fi. ாளும் இதே போன்று தொலைவில் இருந்து ழைச்சேனை மாவட்ட அனுமதிக்கப்பட்டு 2 TGOT fifj.60) FILIJ6f35d55') ளப்பு பெரியாஸ்பத்திரி
LIT,
பட்டும்விட்டன. ஆனால் டயானாவின் ஸ்பென்சர் குடும்பத்தினர்.இப்போது டயானா வின் படம் பொறித்த முத்திரையை வெளியிட வேண்டாம் என்று தடைவிதித்துள்ளனர்.
சாதனங்களுக்கூடாக அரச குடும்பத்தினருக்கு அனுதாபம் அனுப்பிய தனிநபர் மற்றும் நிறுவனங்களிற்கு நன்றி தெரிவித்து பங்கிங் ஹாம் அரண்மனையிலிருந்து கடிதங்கள்
"டயானாவுக்கு நினைவு முத்திரை வெளி அனுப்பப்பட்டுவருவதாகத் தெரிகிறது. யிட இது தக்க தருணமல்ல," என்று இதற்காகவே தனியானதொரு அலுவல டயானா குடும்பத்தினர் தெரிவித்துவிட்டனர். கம் 24 மணி நேரமும் Š:a GII (54) இதனால் இந்நினைவு முத்திரையைச் சேகரிக் தாம் கக் காத்துக் கொண்டிருந்த இலட்சக் EEEE
கணக்கான முத்திரை சேகரிப்பாளர்களும் டயானா விசிறிகளும் ஏமாற்றமடைந்துள்ள
தாகத் தெரிகிறது.
டயானா நினைவு முத்திரை வெளியிடுவ
தற்கான அனுமதியினை ரோயல் மெயில் அரச குடும்பத்தாரிடம் முறையாகப் பெற்றி
ருந்தனர். டயானாவின் அண்மைக்காலப்
புகைப்படங்களிலிருந்து முத்திரைக்காக 5
படங்கள் தெரிவு செய்யப்பட்டன.
இந்த நாட்டின் அரசியல் யாப்பு
மாற்றியமைக்கப்பட்டு அதில் அதிகாரப்
பரவலாக்கலும் இணைக்கப்படுமானால் பெரும்பான்மையினரான சிங்கள பெளத்த
மக்கள் பல கூறுகளாகப் பிரிக்கப்படுவர். அதே வேளை சிறுபான்மையினரான தமிழ் மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து
முத்திரை வெளியீட்டுக்கு அனுமதிக்கு
அடிக்கடி நிகழ்வ
மாறு ஸ்பென்சர் குடும்பத்தினரைக் கேட்டுக்
ன அதிகாரி டாக்டர்
தெரிவித்துள்ளார். கொள்ளும் கோரிக்கைகள் பொது மக்களிட ஒற்றுமையாக வாழ்வார்கள், அத்துடன் ம்பவங்களால் சிறுவர் மிருந்து அனுப்பப்பட்டு வருவதாகத் தெரி பெரும்பான்மையின மக்களின் ப்ெளத்த விளையாடுவதற்குக்கூட கிறது. மதத்தின் எதிர்காலம் இருள் சூழ்ந்ததாகி ளனர் என அப்பகுதி இதற்கிடையில் டயானாவின் மறைவு விடும். பித்தார். குறித்து தபால், தந்தி, இண்டர்நெற் போன்ற இவ்வாறு சிங்கள கமிஷனின் இடைக் H கால அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டி
= aurregases escaso SESSES I Gård pg.
வேறு எங்குமே நடைமுறையிலில்லாத
393ÉyFayFLfbo பின்னர் கைது செய்யவில்லையென்றும் சமஷ்டி ஆட்சிமுறையினை வழங்கும்
வரை அனுப்பியிருக்
யில் கைது ல் அவர் பஸ்ஸுக்காகக் அவரது நண்பரான டுறவுச் சங்க ஊழியர் | GTGöTL/6/İT GELDİTLLİTİ க்கின்றார். அவருடன் BLIDTIL "LATÍ GO)F3, f6f6) Fல்லும் பொழுது வழக் டத்தில் சீருடை அணிந் ல் ஈடுபட்ட வாகனங் ய்து கொண்டு நின்றிருக் ளயிலேயே கிராம சேவ சங்க ஊழியரையும் அவர்களை வழிமறித்து ல் இலக்கத் தகட்டைத் மத்துவிட்டு சந்தி வெளி கோயில் ஆற்றோரப் அழைத்துச் சென்றனராம். வர்கள் வீடு திரும்ப தாடர்பாகவும் எதுவித
விட்டு கிராமசேவகரை ம் தாம் அவர்களைப்
படையினர் கூறுகின்றனர்.
அவர்களிருவரும் பயணம் செய்த மோட் டார் சைக்கிள் வாழைச்சேனை போதகரான
எஸ். ஐசாயா என்பவருடையதாகும்
காணாமல்போன அன்று கிராமசேவகர் திருமணம் முடித்து 16 நாட்கள் என்றும்
அவருடன் கூடச் சென்ற பிரபாகரன் திருமணம் செய்து 8 நாட்கள் என்றும் கூறப்படுகிறது.
காணாமற்போன கிராம சேவகர் கடமை
முன்னர் கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டு ததின மு
மாவட்ட அரசியல் பொறுப்பாளரான திலப
யாற்றும் அயற் கிராமங்களைச் சேர்ந்த இரு கிராம சேவகர்களும் படையினரால்
விசாரிக்கப்பட்டு சில நாட்களின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
கிழக்கில் யுத்தச் சூழ்நிலையில் பல்வேறு பாட்டுப் பட்ட நெருக்கடிகளுக்கும், அச்சுறுத்தல்களுக்
கும் மத்தியில் தற்சமயம் கிராம சேவகர்கள்
பணியாற்ற வேண்டியிருக்கிறது. அந்த வகை யில் கிராமசேவகர்களே காணாமல் போகும் நிலை தோன்றியிருக்கிறது. இது குறித்து
என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று தாம் அரச அதிபரையும், கொழும்பிலுள்ள
கிராம சேவையாளர்கள் தலைமைச் சங்கத்தை யும் கலந்தாலோசிக்கவிருப்பதாக அரச
சேவை கிராம சேவையாளர் சங்கத் தலைவர்
திருகேவிாமதேவன்முரசுக்குத் தெரிவித்தார்.
அரசியல் மாற்றமே இங்கு நடைமுறைப் படுத்தப்படப்போகிறது. புதிதாகக் கொண்டு வரப்படவிருக்கும் மாற்றங்களின் தன்மை யைப் பார்த்தால், முக்கியமான அம்சங்களில் மத்திய அரசாங்கத்துக்குதலையிடும் உரிமை கள் எதுவுமே இருக்காது என்றும் சிங்கள கமிஷன் தனது அறிக்கையில் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.
னின் நினைவு நாள் புலிகளின் கட்டுப் பகுதிகளில் பெரியளவில்
அனுஷ்டிக்கப்பட்டு வருகி
D.
பொது இடங்களில் : D.C. all LILshlé,6st 606)JáðLILILG6it61601. LIIILFI60a) களுக்கு இடையில் நினைவுதினப் போட்டி
களும் நடைபெற்று வருகின்றன.
பூநகரியில் திலீபன் நினைவுதின படகோட்டப் போட்டி நடைபெற்றது. திலீபன் நினைவு தினத்தை அடுத்து புலிகள் இயக்க முன்னாள் மன்னார் தளபதி விக்ரரின் நினைவுநாள் செப்டம்பர் 27ம் திகதி ஆரம்ப LDIIdpg).

Page 4
கடந்த 09.09.97 புதன்கிழமை காலை 9 மணியளவில் மன்னார் நகரில் வைத்து புலிகள் இயக்க உறுப்பினர்களால் கடத்திச் செல்லப்பட்ட பிக்அப் வாகனம் தற்போது மடுப்பகுதியில் ஒடித்திரிகின்றது.
நானாட்டான் உதவி அரசாங்க அதி பர் அலுவலகத்துக்குச் சொந்தமான இவ் வாகனம் பாதுகாப்பு மிகுந்த மன்னாரில் வைத்து- அதுவும் பட்டப் பகலில் கடத்திச் செல்லப்பட்டது.
இதற்கு முன்னர் 2008.97 அன்றும் ஒரு பிக்அப் வாகனம் கடத்திச் செல்லப் பட்டது. இந்த இரு சம்பவங்களும் புதன் கிழமைகளிலேயே நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
பிக்அப் வாகனத்தைத் தேடி இராணு வத்தினர் கவச வாகனங்கள் சகிதம் தீவுப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போதிலும் இவர்களின் கண்ணில்
மறைந்துவிட்டது.
தனைக் கடத்தியவர்கள் நூறுவீட்டுத் திட்ட வீதி வழியாக வந்து தாராபுரம், ஓலைத்தொடுவாய் ஊடாக நடுக்குடாவுக்கு
படுகிறது.
மறுநாள் 04.09.97 அன்று காலை 07.15 மணியளவில் பேசாலைப் பகுதியி லுள்ள குருசுப்பாடு என்னுமிடத்தில் வைத்து இதனை பாதை ஒன்றில் ஏற்றிய புலிகள் கறுப்பு உறையால் மூடினர்; இந்தப் பாதையை இழுத்துச் செல்ல இரண்டு ட்ரோலர்களும், கண்காணிப்பதில் மூன்று கடற்புலிகளின் புடகுகளும் ஈடுபட்டன. இவற்றில் துப்பாக்கிகள் பொருத்தப் பட்டிருந்தன.
இதனை கடற்புலிகள் கொண்டு செல்லும்போது பேசாலைக்கு நேராக வெடிச்சத்தங்களை எழுப்பிய வண்ணம்
GII
பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சில
மண்ணைத்தூவிவிட்டு வாகனம் மாயமாய்
அப்பால் கொண்டு சென்றதாகக் கூறப்
கரியத்தை ஏற்படுத்தியதால் அரசாங்க
பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
சென்றதாகக் கூறப்படுகிறது. இக் காட்சியை இங்குள்ள பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு நின்றனர்.
மன்னார்ப் பகுதியில் கடத்தப்படும் வாகனம் ஒருபோதும் பகலில் கொண்டு செல்லப்படுவதில்லை. தலைமன்னார் கடற் படையினர் அடிக்கடி வந்து செல்லும் இக் கடற்பரப்பில் ஏதேனும் மோதல்கள் நிகழ்ந்து விடுமோ என்ற அச்சநிலையும் இப்பகுதி மக்களிடையே காணப்பட்டது. பேசாலையில் பொலிஸ் நிலையமும் இருக்கிறது.
In "POP2.
மட்டக்களிப்பில் கடந்த சில நாட்களாக
சிறிய வேன்காரர்கள் பெற்றோலுக்குப் பதி லாக சாதாரண சமையலுக்குப் பாவிக்கப் படும் அடுப்பு எரிவாயுவைப் (LPGAS) பயன்படுத்தி வாகனத்தை இயங்கச் செய்து வந்தனர்.
இந்த வகையில் சட்ட விரோதமாக வேன்களை இயங்கச் செய்து அதில் பயணி களை ஏற்றிச் செல்வது மிக மிக ஆபத்து நிறைந்ததாகும். அத்துடன் இந்த எரிவாயுவில் வாகனம் இயங்கும்போது துர்நாற்றம் வீசுகிறது. வேன்காரர்களின் இந்தவித நட வடிக்கை பயணிகளுக்குப் பெரும் அசெள
அதிபரிடம் இது பற்றிப் பலமுறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து எரிவாயுவைப் பாவித்து வந்த 6 வேன்கள்
எரிவாயுவைப் பயன்படுத்துவது பெற்
றோல் பாவிப்பதைவிட மிகக் குறைந்த சிக் கனத்துக்காகவே என்று கூறப்படுகிறது.
தடுத்து வைக்கப்பட்டிருக்கும் வாகனங்
BELGÖ GILLUITG5 G6LğgÜLILL GUITöEUTübi
மன்னார் புதிய ப தற்போது மிகவும் அ காட்சி தருகிறது.
இங்கு அமைக்கப் தங்குமிடம் மிகவும் ஒடு
நிற்கவோ முடியாத நிை
இதனால் இங்குவ JEGGSIJIIGOT, LIGOőlüGT : ளுக்கு மத்தியில், பஸ் களை தடை செய்து ெ
களை எதுவித சட்ட நட விடுவித்துக்கொள்ள அ ()шЛaloi) p. ШILDLL.
விட்டதாகவும் சொல்ல கும் சன்மானமாக வே
மூவாயிரம்வரை பேர
pསྔགས་དང་འབངས་སྤངས་བླངས་
கண்டி மாநகர |ೇ! மும்மொழிக வீதிகளின் பெயர்கள் ப மொழிகளுக்கு மாத்திரப் வருவது குறித்து வரியி பேசும் மக்களும் வேத அடைந்துள்ளார்கள்
கண்டி மாநகர இப்பொழுது ஐ.தே.கட் இருக்கின்றது. புதிய இரண்டு தமிழர்களும் உறுப்பினராகத் தெரி னர். இவர்கள் ஐவரு சேர்ந்தவர்கள் பிரதி ே தமிழ்ப் பற்றுக் கொண்
DEDIGITUNGIT DITyöpaili
மளையாள மாந்திரிகத்தை இலங் கையில் திட்டவட்டமாக கற்றவர் பி.கே.சாமி அவர்களே. இதை ஒட்டி எத்தனை எத்தனையோ விருதுகள் பெற்றுள்ளார். இச் சேவையில் கெடுதலுக்கு இட மில்லை. நன்மைக்கே இடம் நிச்சயமாக ஒருவரை விரும்பி |னால் திருமணம் செய்வதென்று முடிவெடுத்தால் பரிபூரண உதவி செய்வார். காதலர்களை சேர்த்து வைப்பது பிரிந்த
திருமண தோஷத்திட்கு சாந்தி பரிகாரம் செய்வது பிறந்த திகதி மாதத்தை வைத்து வாடிக்கையாளரை கண்ட மாத்திரத்தில் இதுதான் இவர்களின் பிரச்சனை என்று கூறுவதுடன் கணவன் மனைவி பிரச்சனை, தொழில் முன்னேற்றம், வெளிநாட்டுப் பிரயான தடைநீங்க,
3வருட உண்மைசேவைபுரிவதாலும் வாடிக்கையாளர் மனதை கோனாது செயல்படுவதாலேயும் இன் நிறுவனம் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தனையோ வசிய யந்திரங்கள் உண்டு.
தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் ஆடர்களை இலங்கை நேரப்படி காலை 9 மணி
தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்கரவர்த்தி LIN.Bass, EFIILOJ.D.GAN&JP Trwy gyfrestr Biggan Longlisglyfais allai ffilm Linllib
இல, 162,கொட்டாஞ்சேனை விதி, மே பில்ட் ரோட், கொழும்பு-13
வெளிநாட்டவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி Fax-0094.1342464 Tel-00941431137. langrillaufrast Gerly Glasmirer வேண்டிய தொலைபேசி எண்கள்
342463-344831
மனோதத்துவ வைத்தியம் (GENERAL PSYCHOTHERAPHY
மனோதத்துவ சிகிச்சை மூலம் அடிமனதில் பதித்துள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்குங்கள் உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஆறுமுகம் அவர்களை
இளம் சமுதாயதினர் மெலிந்து கனவில் சக்தியிழந்து ஞாபகமறதி பயம், நடுக்கம் வெட்கம், சந்தேகம் ஏமாற்றம் பீதி, நித்திரயின்மை என்று தன்னம்பிக்கை இழக்கக் காரணமான தீய பழக்கங்கள் மனோதத்துவ சிகிச்சை அளித்து உடன் நிறுத்தி புத்துயிர் அளிக்கப்படும்.
LL YY LLL SLLLLLS SSSL L LSL LSL SL S
தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக்கு நோயும் காரணமானாலும் 85%
தாழ்வு மனப்பான்மையே காரணம் என்பதை 90 நிமிடத்தில் தான்வீரியம்
உள்ள ஆண்மகனாக்கி விட்டேன் என்று அடிமனதில் பதிய வைத்த பின்னரே பணம் பெறப்படும்.
வெளிநாட்டில் வசிப்போருக்கு
வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்களின் தாம்பத்திய குறைபாடுகளுக்கு விரிவான கடிதத் தொடர்புகொண்டு மனோதத்துவ சிகிச்சையைப் பதிவு நாடாமூலம்பெற்றுச் சுகமாக்கலாம்.(பதில் தவறாது பெற தபால் செலவுக்குப் பணம் அனுப்பவும்) மனநிலை பாதிப்புக்கள், மன நோய்கள் "ஹிஸ்டீரியா ஆச்சரியப்படும் வகையில் பலர் சுகமாகியுள்ளனர். மற்றும் ஆஸ்மா தலையிடி வாதம் பயோரியா வெள்ளைபோதல், நீரிழிவு கிரந்தி நோய்க்கும் குழந்ப்ைபேற்று இன்மைக்கும் தீர்க்க முடியாத வியாதிக்கும் மருந்து உண்டு விடுமுறை நாட்களிலும் சந்திக்கலாம்.
கொழும்பில் செப்டம்பர் 20 முதல் 30 வரை
Dr. P. Arumugam, Ahamed Touristinn. Bang Building No. 10, Reclamation Road, (Entrance Bankshall St. Opposite Ranjanas) Colombo II. T.P. 436383, 436390 கொழும்பு நாட்களில் மட்டும் செல்டெல் No 078-7101
கொழும்பில் முன்கூட்டி பதிவு செய்யவும்.
-
ஒட்டமாவடி li 4, 5 li
தின I , Isit
Dr. முகைதீன் டிஸ்பென்செரி, ஓட்டமாவடி
கல்முனையில் ஒக்டோபர் 11,12,13,14 தினங்களில்
T.M.M. urt LDAufileyüp T.P.065/29329 LDÖD 5 TILLS, 6f 6v Dr. P. Arumugam No. 33, Tissa Weerasingam Sq., Boundary Road, Batticaloa Sayid sibglass, Gurio.
காதலை ஒன்று சேர்ப்பது பிரிந்தவரை அழைத்து எடுப்பது,
இன்னும் மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக வேலைகளுக்கும் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும்
முதல் இரவு 9மணிவரையே தொலைபேசி அல்லது பெக்ஸ் ஆடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும்
6) III. GANGITÓLJÚ இப்படி இருக்ை
பகுதி
உங்கள் வாழ்வில் வெ
வேதபாடங்களை இலவச எம்முடன் உடனடியாக ெ மூன்று பாஷைகளிலும்
தேவையான மொழியைக்
முகவரிக்கு
F"
வியாதியாயினும் சரி உடனே என்னை
A. சந்தியுங்கள் ܛܗܝ
K. Page
M.I.HI. Indi
எவ்வளவு நாள் பட்ட வி காலதாமதம் செய்யாமல் கீ நேரில் கண்டு ஆலோசியுங்க போனால் கடிதம் மூலம் தெர்
ஆஸ்மா, சஷயம், இளைப் LDGavfult, J.Airl LDr6960, 6 ாேகை காக்கை வலிப்பு வாத இருதய நோய்கள் இடு குடல்வாய்வு நரம்புத் தள இரத்தமின்மை, சொப்பன 6 ஏற்படும் சூதக வாய்வு மா சூதகவலி பிள்ளை இல் குழந்தைகளுக்கு ஏற்படும் உத்தரவாத சிகிச்சை அளிக்
வாா நாட்களில் கான | udmoonsau 6 uosoof suso ġliestormi assoriflessi attiraconiu ġ i
ാഞ്ഞി ഖഞ്ഞു ഞഖഴ്ത്തിuഞ്ഞു
No. G/02, G-SII CapibLq u (நிலமாடி) மீன்கடை மே
ZA
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

COgi görögÚLIDIT LEEF HFGFDL?
(மன்னார் நிருபர்) இதனால் பஸ்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நிறுத்தப்பட்டுள்ளன. பய ணிகளும் பலத்த அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
பஸ் நிலையத்திற்கருகிலுள்ள நீர்த்
ஸ் நிலைய சுற்றாடல் சுத்தமான நிலையில்
பட்டுள்ள பயணிகள் ங்கியது. இருக்கவோ, லயில் இது உள்ளது. பந்து போகும் ஆயிரக் டும் வெயில், மழைக நிறுத்தப்படும் இடங் ாண்டு நிற்கின்றனர்.
登sb呜1 வடிக்கையுமில்லாமல் தற்குப்பொறுப்பான அதிகாரி இணங்கி ப்படுகிறது. விடுவிக் ன் ஒன்றுக்கு ரூபா. ம் பேசப்பட்டதாம்.
சபை எல்லைக்குள் ளிலும் எழுதப்பட்ட டிப்படியாக இரண்டு மட்டுப்படுத்தப்பட்டு றுப்பாளர்களும் தமிழ் னையும் அதிருப்தியும்
சபையின் நிர்வாகம் சியின் கட்டுப்பாட்டில் தேர்தலின் பின்னர் மூன்று முஸ்லிம்களும் வு செய்யப்பட்டுள்ள மே ஐ.தே.கட்சியைச் மயராக இருப்பவரும் ட முஸ்லிம் பிரமுகர்
கயில் முன்னர் மும்
ற்றியளிக்கக்கூடிய ாகப் பெற்றுக்கொள்ள
தாடர்பு கொள்ளுங்கள்.
பாடங்கள் உண்டு. குறிப்பிட்டு பின்வரும்
எழுதவும்.
La
தாங்கியில் இடைக்கிடை தண்ணீர் முடிந்து விடுகிறது. இதனை தண்ணீர் கொண்டு நிரப்ப சில நாட்களாகின்றன. குடிநீர் முடிந்துவிடும் நேரத்தில் பயணிகள் தண்ணி ரைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாக கூறுகின்றனர்.
இந்த பஸ் நிலையத்திற்கருகில் அமைக் கப்பட்டுள்ள இரு மலசல கூடங்கள் நீண்ட காலமாக கவனிப்பாரற்ற நிலையிலேயே காணப்படுகின்றன.
ஆண்களுக்கான மலசல கூடத்தில் பெண் களும் பெண்களுக்கான மலசல கூடத்தில் ஆண்களும், சில வேளைகளில் ஆண்களும், ண்களும் ஒரே மலசல கூடத்திற்குள்
(கண்டி நிருபர்) மொழிகளிலும் வீதிகளின் பெயர்கள் எழுதப் பட்டுவந்த நடைமுறை மாறி சிங்களத்திற்கும், ஆங்கிலத்திற்கும் பரிமாற்றம் இடம்பெற்று வருவது குறித்து தமிழ்பேசும் மக்கள் முரசு நிருபரிடம் அதிருப்தியைத் தெரிவிக் கின்றனர்.
வீதி என்ற தமிழ்ச்சொல் "வீதிய" என வும் தமிழ் எழுத்துக்களின் உருமாற்றமும் இவர்களை மேலும் கவலை கொள்ள வைத் துள்ளது.
கண்டி மீரா மக்கம் பள்ளிவாசலுக்கு ன்புறமாக உள்ள வீதிகளின் பெயர் ரண்டு மொழிக்கு மாத்திரம் குறைந்து விட்டது.
இலங்கையின் முதல் தமிழ் நாவலாசிரியர் எனக் கருதப்படும் பேரறிஞரும் முன்னாள் கண்டி மாநகர சபையின் உறுப்பினரு மாகவிருந்த அறிஞர் சித்தி
ழ்கண்ட வியாதிகளுக்கு ள். நேரில் வர முடியாது வித்துக் கொள்ளுங்கள்
UNION
யூனியன் மோட்டிஸ்
கதவு பூட்டுக்கள்
Single, Double, Night Latch & Sliding Locks, ரமணியம் (Fಳ್ಗish Oಳ್ಕೊ
SM”: , | i OLD3F60I6) வியாதியானாலும் சரி.
பு: பீனிசம், தலைவலி, சாறி சிரங்கு பாண்டு ம் நீரிழிவு மூலரோகங்கள் எரிவு ர்ச்சி வீரியக் குறைவு ஸ்கலிதம், பெண்களுக்கு ம் முன் பின் காணுதல், மற்றும் சகல வியாதிகளுக்கும்
புவலி, நெஞ்சு
லாமலி ருத்தல்
கப்படும்.
san 9 up soofn qypasso`\
ruിളju ബിന്ധ്രങ്ങp biofi tipž60 tišisti 12
esglésiassumib. வத்தியசாலை
த்திய சுப்பர் மார்க்கெட் ல், கொழும்பு - 11.
巴円
பிரமணியம் துஷ் குடும்பத்தினர் தேடுகிறார்கள். அவர் எங்கு இருந்தாலும் உடன் வரவும். OsтLirus-933832. ož5ooет.
5- Jayabaon, Jayarara af. Fili0aliwangai,
காந்திமாவத்தை ஹனுப்பிட்டிய வந்தனை
கொழும்பு-12
VN
செல்வதையும் காணக்கூடியதாக உள்ளது. இந்த மலசலகூடங்கள் கடந்த 7 வருடங்களாக துப்பரவு செய்யப்படவே இல்லை. மிகவும் அசுத்தமாக காட்சி தரும் இவற்றை நிர்வகிப்பது மன்னார் பிரதேசசபை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை புதிய பஸ்நிலைய சுற்றாடலும் கூட்டி துப்பரவு செய்யப் படுவதில்லை. இரவு வேளைகளில் ஆடு, மாடு, கழுதைகளின் சாணக் கழிவுகள் மட்டுமே ஊழியர்களால் துப்பரவு செய்யப் படுவதாகக் கூறப்படுகிறது.
பஸ் நிலையத்தை சீராக வைத்திருப் பதற்காக மாதாந்தம் குறிப்பிட்ட தொகைப் LUGOOGILID LIDGöI GOTİTİT (9). GLUIT.F. FIGO) GULLIMIG) வழங்கப்பட்டு வருகின்றபோதிலும் மன்னார் பிரதேச சபை கண்ணை இறுக முடிக்கொண்டிருப்பது எதற்காக எனப் பலரும் கேட்கின்றனர்.
லெப்பையின் பெயர் சூட்டப்பட்டுள்ள பழைய மாத்தளை வீதி நுழைவாயில் முன்பாகப் பொருத்தப்பட்டுள்ள காங்கிறீட் பெயர்ப் பலகையில் வெள்ளை நிற வர்ணம்பூசப்பட்டு மாதங்கள் பல கடந்தும் அதில் ஏற்கனவே இருந்து வந்த தமிழ் எழுத்துக்கள் அகற்றப்பட்டு சிங்களஆங்கில மொழிகளுக்கு மாத்திரம் பரிவர்த் தனை செய்யப்பட்டிருப்பதை இலக்கிய கர்த்தாக்கள் கவலையோடு முரசுக்குச் சுட்டிக் காட்டினர்.
இதனைப் போன்று பல பெயர்களும் இப்பொழுது தனிச்சிங்களத்துக்கும் ஆங்கிலத்துக்கும் கட்டுப்படுத்தப்பட்டு வருவது குறித்து கவலை தெரிவிக்கின்ற னர். ஐந்து தமிழ்பேசும் உறுப்பினர்களின் கண்களுக்கு இந்த மாற்றம் புலப்பட வில்லையா? எனவும் இவர்கள் அங்க லாய்க்கின்றனர்.
தமது கட்சியின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள் ஆகியவற்றில் தமிழ் மொழிக்குரிய செல்வாக்கை அதிகரிக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் திரு ரணில் விக்கிரமசிங்க தெட்டத் தெளிவாகக் கூறியிருக்கும் பொழுது ಇಂಗ್ಲ; மாநகர சபை மாத்திரம் இதில் மாற்றாந்தாய் மனப்பான்மை செயல்படுவது சரிதானா என வும் இவர்கள் கேட்கிறார்கள்.
ரிஷி அஜமாமிச Coudsluid
முஸ்லிம் முறைப்படி தயாரிக்கப்பட்டது
z = = = = = = = =
443, பழைய சோனகத் தெரு
தொலைபேசி- 431511,484411
இளமையின் விளைவுகளை அறியாமல் தவறு செய்ததினால் ஏற்படும் இடுப்பு வலி அசதி, இரத்தக் கொதிப்பு, உஷ்ணம், ஊறல், இருதயத் துடிப்பு பசியின்மை, திரேக வரட்சி, தூக்கமின்மை, நெஞ்சு நோவு துடிப்பு முதுகு வலி, வயிற்று
மட்டக்குளி முகத்துவாரம்
பகுதிகளில் வாழ்வோருக்கு சேவைபுரிய
(e.gt-1987)
லூன் பிரிட்டி லுக்ஸ்
(ஸ்தாபிதம்-1987) மணமகள் அலங்காரம், முக அலங்காரம், சிகை அலங்காரம் மற்றும் இவை போன்ற அழகூட்டும் பணி ஆண்களுக்கும் பெண்களுக் கும் சேவை புரிவதற்குடிப்ளோமாச் சான்று பெற்ற நிபுணர்.
a BusingInT: blu Bryncyn 141/B, விஸ்ற்வைக் வீதி,
(முன்னறிவித்தலுடன் மட்டும்) தொலைபேசி:
526794, O72-282390
மற்றும் கொட்டாஞ்சேனைப்
SALON PRETTY LOOKS
\மட்டக்குளி, கொழும்பு-15)
நோவு, உடம்பு, கால் கை வலி, நாட்பட்டவாய்வு மறதி, மயக்கம் மூளை பலவீனம், நரம்பு பலவீனம் முதலிய சகல வியாதிகளையும் தீர்த்து, திரேக வலிமையையும்
தேஜஸ்சையும் கொடுக்கும். ஒரே பாட்டிலில் குணம் அறியலாம்.
விலை ரூபாய் 225–25= தங்க பஸ்பம் கலந்தது 1025வெள்ளி பஸ்பம் கலந்தது 925
ஞான சுநதர வைத்தியசாலை 187 செட்டியார் தெரு, கொழும்பு 1, Gz W/Zrač7: 4.2-Z3989
செப்.28-ஒக்.04,1997

Page 5
கொழும்பு நகருக்கு வெளியே புலிகள் இயக்க மறைவிடம் ஒன்று கண்டுபிடிக் கப்பட்டிருக்கிறது. சந்திக்கு சந்தி சோதனை அரண்கள், சுற்றிவளைப்பு தேடுதல்கள், தொடர் கைதுகள் மத்தியில் புலிகள் பாரிய தாக்குதல் ஒன்றுக்கு தயாராகிக் கொண்டி (155560th.
புலிகளின் மறைவிடம் கண்டுபிடிக் கப்பட்டு தாக்குதல் திட்டம் அம்பலமான தும், கொழும்பில் கைதுகளும், கெடுபிடி யான சோதனைகளும் நியாயம்தான் என் பதுபோன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள்,
ஆனால் புலிகளின் மறைவிடம் கண்டு பிடிக்கப்பட்டதோ, சம்பந்தப்பட்டவர்கள் கைதானதோ வகை தொகையற்ற கைது களின்போது நடந்ததல்ல. தங்கு விடுதிகளில் இருப்போரை அள்ளிச் சென்று ஆடு மாடு கள் போல அடைத்து வைப்பதன் மூலமாக இதுவரை உருப்படியான எந்த பலனையும் பாதுகாப்புத் தரப்பினர் பெற்றதில்லை.
அதுமட்டுமல்லாமல், வவுனியாவில் தடுப்பு முகாம் போட்டு அங்கேயே மக்களை அடைத்து வைத்திருப்பதற்கும், புலிகள் கொழும்புக்குள் புகுந்து விடுவதை தடுக்கும் நடவடிக்கை என்றே காரணம் கூறப்பட்டு வந்தது.
தடுப்பு முகாம் கதவுகள் இன்னமும் இறுகமூடித்தான் கிடக்கின்றன. ஆனால் கொழும்புக்குள் ஆயுதங்கள் வந்து சேர்ந் துள்ளன.
மக்களோடு மக்களாகத்தான் கொழும் புக்குள் புலிகள் வந்து சேரவேண்டும், வவுனியாவில் வைத்து கட்டுப்படுத்தினால் புலிகள் வரவே வாய்ப்பில்லை என்று அரசு நினைக்குமானால் அது எ பெரிய தப்புக் கணக்கு என்பதை தாவது புரிந்து கொள்ளவேண்டும்.
கொழும்பில் தற்போது கைது செய் யப்பட்டுள்ள புலிகள் இயக்க உறுப்பினர் கள் எவரும், வடபகுதி மக்களின் போக்கு வரத்து விடயத்தில் அரசு காட்டிய கரி சனையை பயன்படுத்தி தலை நகருக்குள் வந்தவர்களல்ல.
கொண்டுவரப்பட்ட ஆயுதங்களும் அரசு மக்களுக்காக செய்து கொடுத்த போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி கொண்டுவரப்பட்டவையுமல்ல.
சாதாரண தமிழ் மக்கள் தலை நகருக் குள் வருவதற்கும், நடமாடுவதற்கும் உள்ள நெருக்கடிகள், கெடுபிடிகள் மத்தியில் அவற்றில் உள்ள ஓட்டைகளைப் புத்திசாலித் தனமாக கண்டுபிடித்துத்தான் ஆயுதங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
தலை நகரப் பாதுகாப்புக்கு அரசு முக்கியத்துவம் கொடுப்பதோ, தேவை யான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய் வதோ தவறில்லை. அது அரசின் கடமை தான். ஆனால் கண்மூடித்தனமான கைது களும், கெடுபிடிகளும் பாதுகாப்புக்கு உத் தரவாதமாகப் போவதில்லை என்பதையே சமீபத்திய சம்பவமும், அதற்கு முன்னர் கொழும்பில் நடைபெற்ற தாக்குதல்களும் வெளிப்படுத்தி இருக்கின்றன.
இரத்மலானையில் புலிகளின் மறை விடம் கண்டு பிடிக்கப்பட்டது எப்படி? என்பது தொடர்பாக கிடைத்துள்ள தகவல் 3,6061TL') LITITLIGLIT).
கொழும்பில் புலிகள் நடத்திய தொடர் தாக்குதல்களின் பின்னர் கேந்திர முக்கியத் துவம் உள்ள பகுதிகளில் பாதுகாப்புகள் உஷார்படுத்தப்பட்டிருந்தன.
கடந்த வருடம் கொழும்பில் வைத்து புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த நெல்சன் என்பவர் கைது செய்யப்பட்டிருந் தார். கடல் மார்க்கமாக வன்னிசென்றுவிட்டு திரும்பிவந்தபோதே அவர் கைது செய்யப் பட்டார். அதனையடுத்தே அவர் தங்கியிருந்த வெள்ளவத்தை ராசவள்ளி வீதியில் உள்ள வீடு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
அதன்பின்னர் கொழும்பு கொம்பனித் தெரு கங்காராம வீதியில் உள்ள சோதனை அரணில் பெண்புலி ஒருவர் மாட்டிக் கொண்டபோது, தற்கொலை செய்து கொண்டார். கொழும்பு பம்பலப்பிட்டி தங்கு விடுதி ஒன்றில்தான் அவர் தங்கி யிருந்தார். அவரும் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்தான்.
நெல்சனிடம் இருந்தும், பலியான பெண் புலி உறுப்பினர் தங்கியிருந்த அறையில் இருந்த சில குறிப்புக்களில் ருந்தும் பொலிசார் என்ன விபரங்களை பெற்றிருக்கிறார்கள் என்பது புலிகளுக்கு தெரியாது.
அதனால் அச் சம்பவங்களின் பின் னால் கொழும்பில் தமது நடவடிக்கை
Li(PLIII
செப்.28-ஒக்.04.1997
களையும், தங்குமிடங்கள், நடமாட்டங்கள் என்ப வற்றையும் மாற்றிக்கொள்ள புலிகளுக்கு ஒரு அவகாசம் தேவைப்பட்டிருக்கும்.
எனினும் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டால்கூட, அத னைத் தொடர்ந்து பல தகவல்களை பெற்றுக் கொள்ளகூடிய் வாய்ப்பு இருப்பதில்லை, ஏனெனில் புலிகளின் இரகசிய வேலைமுறை யானது ஒரு சிலர் கைதுசெய்யப்பட்டால்கூட ஏனையோர் தப்பிக் கொள்ளக் கூடிய முறை யிலேயே அமைந்திருக்கும். அதனால்தான் கொழும்பில் புலிகளின் உளவுப்பிரிவின் முக்கிய
நபரான நெல்சன் கைதான பின்னர்கூட புலி
களின் இரகசிய வலைப் பின்னல்களின் முடிச்சுக்கள் எங் கெல்லாம் இருக்கின்றன
jelöİL
என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
கொழும்பில் அடுத்ததாக தாக்குதல் நடத்த லிகள் வைத்த குறியில் பிரதான இலக்குகள்
ரண்டு.
ன்று இரத்மலானை விமான தளம்.
பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அநுருத்த ரத்வத்தை
முதலாவது இலக்கு சற்றுக் கடினமானது இரண்டாவது இலக்கு சற்றுச் சுலபமானது. அதாவது விமானத் தளத் தாக்குதலுடன் ஒப் பிடும்போது சுலபமானது
இரண்டு தாக்குதலுமே இரத்மலானை பகுதியில்தான் நடத்தத் திட்டமிடப்பட்டன.
கொழும்பு நகரில் இருந்து இரத்மலானை விமானத் தளம் நோக்கிச் செல்லும்போது அத்திடிய சந்தியைத் தாண்டித் தான் செல்ல வேண்டும்.
அந்த சந்தியில் சோதனை அரண்களோ, பாதுகாப்பு ஏற் பாடுகளோ கிடையாது. மிக விசாலமான இடமும் இருக் கிறது. அந்தச் சந்தியைத்தாண்டி அப்பால் போனால்தான் விமா னப்படையினர் மற்றும் இராணு வத்தினரின் பாதுகாப்பு அரண் கள்,கண்காணிப்புக்கள் உள்ளன. அதனால் அத்திடிய சந் தியைத்தான் தங்கள் தாக்கு தலுக்கு உரிய இடமாக தெரிவு செய்தனர் புலிகள்,
கொழும்பு நகரில் இருந்து இரத்மலானை விமானத் தளம் நோக்கி செல்லும் பிரதிபாதுகாப்பு அமைச் சரின் வாகனத் தொடர் அத்திடிய சந்தியை கடக்கும்போது, கரும்புலித் தாக்குதல் நடத்துவதுதான் திட்டம்.
வெடிமருந்து நிரப்பப்பட்ட வாகனம் ஒன்றில்வந்து வாகனத் தொடருக்குள் ஊடுருவி வெடிக்கவைப்பது என்று திட்டம் போட்டிருந்த GOTITIITLID.
பிரதி பாதுகாப்பு அமைச்சர் எப்போது விமானத் தளம் செல்லுவார் என்பதை அறிய முடியாது. எனவே விமானத்தளப் பகுதியை தொடர்ந்து கண்காணிப்பது மூலம் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அங்கு செல்கிறாரா என்று அறிந்து கொள்ளவேண்டும்.
அவர் சென்றுவிட்டார் என்று உறுதியான தும் வெடிமருந்து நிரப்பப்பட்ட வாகனம் புறப்பட்டு வந்து அத்தியடிய சந்தியில் காத்திருக் கும். பயணத்தை முடித்துக்கொண்டு விமானத் தளத்திலிருந்து கொழும்பு நகர் நோக்கி வரும் போது தாக்குதல் நடக்கும்.
விமானத் தளம், விமானத் தளத்துக்கு செல்லும் பிரதி பாதுகாப்பு அமைச்சர். இந்த இரண்டு இலக்குகளில் முதலில் சாத்தியமாகக் கூடியதை தீர்மானிக்கவே உளவறியும் நட வடிக்கைகள் ஆரம்பமாகின.
தாக்குதலுக்காக தெரிவு செய்யப்பட்ட பகுதியில் விடொன்று வாடகைக்கு பிடித்துக் கொண்டதுதான் முதல் கட்டம் அந்த வீட்டுக்கு நியாயமாகக் கொடுக்கக் கூடிய வாடகைக்கு அதிகமாக கொடுத்தே பிடித்திருக்கிறார்கள். இரத்மலானை விமானத்தளத்தில் இருந்து உட்தகவல்கள் பெறுவது சாத்தியமில்லை. தகவல் சொல்லும் ஆட்கள் உள்ளே இல்லை. அதனால் சிரமம் எடுத்தே உளவறியும் வேலை களை செய்யவேண்டி இருந்தது.
யாழ்ப்பாணத்திற்கு விமானம் மூலம் செல்லும் பயணிகள் இரத்மலானை விமான தளம் ஊடாகவே செல்லுகின்றனர். எனவே விமானத் தளப் பாதுகாப்பு ஏற்பாடுகள் காவலரண்கள் போன்றவை எங்கிருக்கின்றன என்ற விபரங்களை யார் வேண்டுமானாலும்
கண்டுகொள்ள முடியும்
ஆனால் இரவு ே LunT(5)aK6it, 9Vg5sy6i7677 9şa. கண்டறியவும், உட்புகு செய்வது என்பவற்றில் பிரிவினர் இருவர் ஈடு
அதேநேரம் இரத் புலிகளின் மறைவிடத்து தங்களும் கொண்டுவந்
வர்த்தகரான கோப யில்தான் ஆயுதங்கள் லொறிச் சாரதி இரு மறைவிடம் அவருக்கு ெ தற்காக கோபாலபிள்ளை
கைப்பற்றப்பட்ட 40எம்.எம்.கிரனேட் ே
சென்று ஆயுதங்களை 6 தாராம்.
கிட்டத்தட்ட இரத்ம தொடர்பான போதிய திரட்டப்பட்ட நிலையில் குறிப்பதுதான் பாக்கி
இன்னொரு பகுதி தாக்குதல் குழுவும் வர் குறிக்கப்பட இருந்ததா இந்நிலையில்தான் வறியச் சென்ற சிவ 6s2LDTGØTLI LIGOL LÚGOTTfGö உள்ளாகி மாட்டிக்கொ sharitjeogorullsi Gu வர்த்தகரான கோபால சொல்லியிருக்கிறார். பிள்ளையை கைது ெ தான் இரத்மலானையில் தகவல் பெறப்பட்டதா இரத்மலானை வீட் துள்ளனர். அவர்கள் மூ என்று செய்திகளில் கிடைத்த தகவல்களின் புலிகள் இயக்க உறுப்பி செல்ல வந்து தங்கிய அங்கு ஆயுதம் இருப்பே வர்களின் தாக்குதல் தி திருக்கவில்லை என்று
ஏனைய இருவரு தொடர்புள்ளவர்கள். குழுவில் முக்கியமானவி தலுக்கு தேவைப்படும் 2 குறிப்பிட்ட வீட்டை சர் அமையாமல் தங்கியிரு வர்கள் என்று ஒரு த அந்த இருவரும் தெரிந்திருந்தனரே தவிர, கொழும்பில் தங்கியிருந் படுத்தும் பொறுப்பாளர் களை அறிந்திருப்பதா ரத்மலானை வீ தியபோது துருவித்துரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

D. நரப் பாதுகாப்பு ஏற் loLasit STsirLJalpop ம் வழியை தெரிவு புலிகளின் உளவுப் பட்டிருந்தனர். மலானையில் இருந்த க்கு ஒரு பகுதி ஆயு து சேர்க்கப்பட்டன. ாலபிள்ளையின் லொறி கொண்டுவரப்பட்டன. ந்தும்கூட புலிகளின் தெரியக் கூடாது என்ப யே லொறியை ஒட்டிச்
O
Galligisi
லாஞ்சரும் அதற்கான கிரனேட்டுக்களும்
களைக் கண்டு பிடிக்க முடியவில்லையாம். பின்னர் தண்ணீர்தாங்கியை துருவியபோதுதான் ஆயுதங்கள் மாட்டியிருக்கின்றன.
ஆனால் அங்கு கிடைக்கப்பெற்ற ஆயுதங் கள் விமானத் தளத்தை தாக்குவதற்கு போது LIDIT 60T6O6) JILLIGA)6).
ஹெக்லர் குக் ரக துப்பாக்கி ஒன்று 40எம்.எம். கிரனேட் லோஞ்சர்கள் இரண்டு. மற்றும் கரும்புலிகள் அணியும் தற்கொலைத் தாக்குதல் அங்கிகள் மூன்று ஆகியனதான் கைப்பற்றப்பட்டவற்றில் பிரதானமானவை, ஆர்.பி.ஜி. கைப்பற்றப்பட்டதாக வெளியான செய்திகள் தவறானவை. கிரனேட் லோஞ் சரைத்தான் ஆர்.பி.ஜி என்று தவறாக செய்தி களில் கூறப்பட்டன.
ஆர்.பி.ஜி ரொக்கட் லோஞ்சரை நகர்ப் புறத்தில் நடைபெறும் துரித அசைவு கொண்ட அதிரடித் தாக்குதல்களுக்கு காவிச் செல்வது சிரமம். அது தவிர மறைந்திருந்து தாக்கும் போது ஆர்.பி.ஜி.யில் இருந்து வெளிப்படும்
ஒளிப்பிழம்பை குறிவைத்து மறுதரப்பில் இருந்து தாக்கவும் முடியும் கிரனேட் லோஞ்சர் கையில் சுலபமாக கொண்டு செல்லக் கூடி யது. அதற்கான கிரனேட் டுக்களும் பாரமானவையோ, பெரிதானவையோ அல்ல என்பதால், பெருமளவாகக் கொண்டு செல்லலாம்.
ஹெக்லர் குக் எனப்
ரி.56 ரக துப்பாக்கிகளைவிட சிறியது. நெருங்கிச் சென்று தாக்க வசதியானது கைகளில் எடுத்துச் செல்வதும் சுலபம்.
கொழும்பில் நடைபெற்ற தாக்குதல்களில் தகர்த் தெறியும் வேலையைச் செய்ய கிரனேட் லோஞ்சர்களையும், டொம்பா என்றழைக்கப் படும் சிறிய ரக மோட்டார் களையுமே புலிகள் பயன்
ஒப்படைத்துவிட்டு வந்
noci விமானத்தளம் விபரங்கள் யாவும் தாக்குதலுக்கான நாள் இருந்தது.
ஆயுதமும், பிரதான நது சேர்ந்ததும் நாள் D,
வழக்கம்போல உள நேசனும், அகிலனும் சந்தேகப்பார்வைக்கு "GOOTIL GOTT. ாது சிவநேசன்தான் Lfi67606Tuileir GLINIGOU
LÎ6ărgit (TLIIIa சய்து துருவியபோது
ஆயுதம் இறக்கப்பட்ட
டில் SE" இருந் வருமே கரும் புலிகள் கூறப்பட்டது. எமக்கு படி மூவரில் ஒருவர் னர் அல்ல. வெளிநாடு பிருந்தவர். அவருக்கு தர் தன்னுடன் இருப்ப் ட்டம் குறித்தோ தெரிந் கூறப்படுகிறது. ம்தான் புலிகளுடன் ஆனாலும் தாக்குதல் பர்கள் அல்ல. தாக்கு உதவிகளை செய்யவும், தேகப்படும் படியாக க்கவும் அமர்த்தப்பட்ட கவல் கூறுகிறது.
தாக்குதல் பற்றித் அதற்கான திட்டங்கள், து திட்டத்தை செயற் யார் போன்ற விபரங் கத் தெரியவில்லை. ட்டில் தேடுதல் நடத் வித் தேடியும் ஆயுதங்
படுத்தி உள்ளனர்.
கிரனேட் லோஞ்சர் மூலம் விமானத் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள விமானங்களை தாக்கி அழிக்கலாம். பிரதான காவல் அரணை கரும்புலிகள் நெருங்கிச் சென்று தற்கொலைத் தாக்குதல் மூலம் தகர்த்தெறிய நினைத்திருக்க GAOTTLD),
ஆனாலும் குறைந்தது பன்னிரண்டு பேராவது தாக்குதலில் பங்கு கொள்வதுதான் திட்டமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அவ் வாறான ஒரு தாக்குதல் குழுவுக்கு போது மான ஆயுதங்கள் இரத்மலானை வீட்டில் இருக்கவில்லை. விமானத்தளத்தின் உள்ளே புகுந்து ஒரே ஒரு கிரனேட் லோஞ்சரால் மட்டும் குறிப்பிட்ட நேரத்துக்குள் இலக்குகளை கண்டறிந்து தாக்குதல் நடத்த இயலாது.
கரும்புலிகளுக்கான அங்கிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதே தவிர, கரும்புலிகள் கைது செய்யப்படவில்லை, கரும்புலித் தாக்கு தலுக்காக கொழும்புக்குள் இரண்டு பெண் கரும்புலிகள் வந்து சேர்ந்துவிட்டனர் என்ற தகவலும் பெறப்பட்டிருக்கிறதாம். ஆனால் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற விபரங் களை பெறமுடியவில்லை.
மிக முக்கியமான விடயம் என்ன வென் றால் குறிப்பிட்ட தாக்குதல் திட்டத்தின் பொறுப் பாளர் கைதுசெய்யப்படவில்லை.
உளவறியும் நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்ட சிவநேசனுக்கும், அகிலனுக்கும் தாக்குதல் குழுவின் பொறுப்பாளர் மற்றும் தாக்குதல் குழுவினர் தங்கியிருக்கும் இடங்கள் பற்றிய விபரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உளவறியும் நடவடிக்கையில் ஈடுபடுவோர் மாட்டிக் கொள்ளக்கூடிய சாத்தியங்கள் இருப் பதால், உளவறியும் பணியில் ஈடுபடுவோருக்கு அவர்களது பணிக்கு தேவையான விபரங்கள் மட்டுமே தெரிந்திருக்கும்.
விசாரணையின்போது எதையாவது சொல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் தங்கள் ஊகங்களையும், கற்பனைகளையும் கூட அவர்கள் சொல்லிவிடலாம். அவை
பாத்துரை
படும் துப்பாக்கி ஏ.கே47,
செய்திகளாக வரும்போது முன்னுக்குப் பின் முரணாக குழப்புகின்றன.
சிவநேசன்தான் முன்னர் ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் இல்லம் மீதான தாக்குதலின்போதுவாகனம் ஒட்டிச் சென்றிருக்கிறார். அந்த வாகனத்தை வர்த்த கர்கோபாலபிள்ளைதான் பின்னர் விற்றிருக் கிறார்.
கொழும்பில் மீன் முதலாளிபோலவே சிவநேசன் தங்கியிருந்தாராம். சிவநேசன் கொடுத்த தகவலின்பேரில் புலிகளுடன் தொடர்புள்ள சிலர் கைது செய்யப்பட்டுள்ள னர். வர்த்தகர் கோபாலபிள்ளையின் தகவல் படி மேலும் சிலர் தேடப்படுகின்றனர். ஆனால் கோபாலபிள்ளைக்கும் தாக்குதல் குழு பற்றிய விபரங்கள் பெரிதாக தெரிந்திருக்
புலிகளின் முன்னெச்சரிக்கையான இரகசிய வேலைமுறைகள் காரணமாக,ஒரு முடிச்சு மாட்டினால் ஏனைய முடிச்சுக் களை கண்டு பிடிக்கக்கூடிய வாய்ப்புக்கள் இல்லாதிருக்கின்றன. அந்த முன்னெச் சரிக்கை இல்லையானால் கொழும்பில் உள்ள புலிகளின் நடவடிக்கைகள், மறை விடங்கள் என்பவை சங்கிலித் தொடராக மாட்டுப்பட்டிருக்கும்.
இரத்மலானை விமானத் தளத் தாக்குதல் திட்டத்தை கண்டுபிடித்துள்ளமை பாதிக் கிணறு கடந்த மாதிரித்தான். இதன் மூலம் புலிகளின் இரகசிய மையம் கண்டு பிடிக்கப்பட்டுவிட்டதாகவோ, புலிகளின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுவிட்டதாகவோ கருத இடமில்லை. வேண்டுமானால் இலக்கு கள் மாறலாம், ஆனால் தாக்குதல் அபாயம் தீரவில்லை என்பதை பாதுகாப்புத்தரப்பே ஒப்புக்கொள்கிறது.
குறித்ததாக்குதலுக்கான பிரதான தாக்கு தல் குழுவினர் தலைநகருக்குள் வந்து சேர்ந்து பிறிதொரு இடத்தில் தயாராக இருந்திருக்கலாம் என்றே பாதுகாப்புத் தரப்பு உறுதியாக நம்புவதாகத் தெரிகிறது
தங்கள் தீவிர நடவடிக்கைகள் மூலம் கொழும்பில் புலிகளின் நடவடிக்கைகளை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக நம்பி யிருந்த பாதுகாப்புத் தரப்புக்கு சந்தடியே இல்லாமல் புலிகள் தாக்குதல் ஒன்றுக்கு பிரமாண்டமாக தயாராகிய செய்தி அதிர்ச்சி யானவைதான்.
வர்த்தகர் கோபாலபிள்ளைமீதும் அ தான் பலத்த கோபம் ஏற்பட்டதாம். 蠶 டையே தரைமட்டமாக்க புல்டோசருடன் போய்விட்டார்கள் பொலிஸ் மா அதி பருக்கோ, வெள்ளவத்தைப் பொலிசா ருக்கோ தெரியாமல் பாதுகாப்புத்தரப்பைச் சேர்ந்தவர்கள் சென்றனராம்.
த்தனைக்கும் வர்த்தகர் கோபால பிள்ளைக்கு பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த சிலருடன் நெருக்கமான தொடர்புகள் இருந் திருக்கின்றன. வடபகுதிக்கு பொருட்களை அனுப்பும் வேலையில் கவனிக்க வேண்டிய வர்களை கவனித்து கைக்குள் போட்டு வைத்திருந்தாராம். அவரிடம் மூன்று லொறிகள் இருந்தன என்று கூறப்படுகிறது. பாதுகாப்புத் தரப்பின் ஒரு பக்கம் உள்ள இத்தகைய பலவீனங்கள் தவிர்க்க முடியாதவை. ஆனால் இவைதான் ஓட்டை கள். இவற்றை மறைத்துக்கொண்டு சோதனை கள் தேடுதல்கள் போதாமைதான் காரணம் என்று நினைத்து கெடுபிடிகளை மேலும் அதிகமாக்குவதுதான் பரிகாரம் என்று கருதப் படுமானால் அதுவும் தப்புக் கணக்குத்தான்
கோபாலபிள்ளைபுலிகளுடன் தொடர் புள்ளவர் என்பதற்காக அவர் வீட்டையே தரைமட்டமாக்க எடுத்த முயற்சி சரியான ஒன்றல்ல. இப்படிச் செய்தால்தான் படிப் பினையாக இருக்கும் என்று கருதியிருக் கலாம். ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் அந்த நடவடிக்கை தொடர்பாக பலத்த அதிருப்தியே தோன்றியிருந்தது.
ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட வீடுகள் பெரும்பான்மை இனத்தவருடைய வீடுகள் என்றால் உடைபடுவதில்லை. அதே வீடு தமிழர் ஒருவருக்கு சொந்தமாக இருந்தால் மட்டும் புல்டோசருடன் கிளம்பிவிடுகிறார்கள் என்று கருதப்பட்டது. முன்னர் வெள்ள வத்தையில் வீடு இடிக்கப்பட்டதை நீதி பதியே கண்டித்திருந்தார்.
புலிகளுக்கு உதவும் ஒருவர் பின் விளைவுகளையும் றிந்தேதான் உதவுகிறார். அதனால் வீடு இடிக்கப்படு வதால் அவருக்கு படிப்பினை கொடுக் கலாம் என்ற காரணம் நேர்த்தியானவை அல்ல. அவ்வாறு வீடு இடிக்கப்படும் செய்திகள் தமிழ்மக்களிடம் ஏற்படுத்தும் தாக்கங்கள் அரசுக்கே பாதகமானதாக மாறுகின்றன என்பதே உண்மையாகும்.

Page 6
கே.டபிள்யூ தேவநாயகம்
தமிழர் விடுதலைக் கூட்டணியின்
செ.இராசதுரை கொழும்பில் போட்டி யிட்டு தோல்வியடைந்தார்.
மக்கள் நிராகரித்துவிட்டனர். இலங்கை ஒப்பந்தத்துக்கு எதிராக மக்கள் தீர்ப்பளித்துள்ளனர்" என்று புலிகள் இயக்கத்தினர் கருத்து வெளியிட்டனர்.
"அமிர் தலைமையில் போட்டியிட்ட
என்றும் புலிகள் தெரிவித்திருந்தனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால் கூட்டணியினரை புலிகள் மட்டுமல்ல கூட்டணிப்பட்டியலில் போட்டியிட்ட ஈ.பி ஆர்.எல்.எஃப் இயக்கத்தினரும் குறி வைத்துத் தாக்கிக் கொண்டிருந்தார்கள்
ருபுறமும் இடி வாங்கிக் கொண்டிருந் தது கூட்டணி.
கூட்டுச்சேர்ந்தது மட்டுமல்லாமல் பொதுப்பட்டியலிலும் இணைந்து போட் டியிட்ட நிலையில் வெற்றி, தோல்வி களுக்கு கூட்டுச்சேர்ந்திருந்த அனைவருமே பொறுப்பேற்பதுதான் நியாயம்
ஆனால் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக் மும், வடக்கு-கிழக்கு மாகாண முதல்வ ரான வரதராஜப்பெருமாளும் தோல்வி களுக்கான பொறுப்பை கூட்டணியினர்மீது சுமத்தினர். பொதுப்பட்டியலில் போட்டி யிட்டதால் கிடைத்த வெற்றிகளுக்கு தாமே காரணம் என்று உரிமை கொண்டாடி
கஜன் மட்டக்களப்பு ஈரோஸ் இராணுவப் பொறுப்பாளர்
வடக்கு-கிழக்கு மாகாண சபை தம்மை மாகாண அரசாங்கம் என்றே குறிப்பிட்டு வந்தது அரசாங்கம் என்ற பதம் தவறானது மாகாணசபை என்று மட்டுமே குறிப்பிட
வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத் தியது.
மாகாண அரசாங்கம் என்று குறிப் பிடப்பட்டால் கிட்டத்தட்ட ஒரு கூட்டாச்சித் தன்மை கொண்டதாக கருதப்பட்டுவிடும் அதிகாரங்களும் கூடியதாக இருக்கும் அதனால் அவ்வாறு அழைக்கப்படுவதை பிரேமதாசா அரசு விரும்பவில்லை.
இந்த விடயத்தில் வடக்கு-கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப் பெரு மாள் உறுதியாக நின்றார் என்பதை குறிப் பிட்டேயாக வேண்டும் மாகாண அரசாங்கம் என்றுதான் குறிப்பிடுவோம் என்று விடாப் பிடியாக கூறிக்கொண்டிருந்தார்.
இந்திய-இலங்கை ஒப்பந்தப்படியும் அரசியலமைப்புப் படியும் மாகாண சபைகள் என்றே கூறப்பட்டுள்ளது மாகாண அரசாங்
அவ்வாறு கடை சன்று கொண்டிருந்
யக்க உறுப் அவரது கையில் ருந்தது. அதற்குள் 5 ருந்தது.
ஈ.பி.ஆர்.எல்.எஃப் ருகில் வந்ததும் ப
சுதா மாஸ்ட சாரித்தார்கள்.
醫ருவரும் இங்ே
தேர்தல் முடிவுகளை அடுத்து மட்டக்
களப்பில் பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை நடத்தினார் வரதராஜப் பெரு மாள். அங்கு வரதராஜப் பெருமாள் கூறியது இதுதான்:
"மாகாண சபையைக் கலைத்து ஈ.பி ஆர்.எல்.எஃப். இயக்கத்தை தொலைத்து விடவேண்டும் என்ற நோக்கத்துடன் செயற்பட்டமையால்தான் தமிழர் விடு தலைக் கூட்டணி படுதோல்வி அடைந்தது கூட்டணி மட்டுமல்ல, வேறு பல கட்சி களும், குழுக்களும்கூட இந்த நோக்கத் துடன்தான் செயற்பட்டன.
தமிழர் விடுதலைக் கூட்டணிபொதுத் தேர்தலில் நிராகரிக்கப்பட்டுள்ளதால் தேசிய பட்டியல் ஊடாக பதவிக்கு வர முனைவது அரசியல் ஒழுங்கீனமாகும்
யாளருக்கு அறிவிப்பார் என்று எதிர்பார் கிறோம்." என்று கூறினார் பெருமாள்
வெளியேறுவதற்கு ஆறுமாதகால வரை யறை விதிக்கப்பட்டுள்ளது என்று அறிவி தார் ரஞ்சன் விஜயரத்ன இலங்கையின் வெளிநாட்டமைச்சராகவும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராகவும் ஜனாதிபதி பிரேமதாசாவால் நியமிக்கப்பட்டிருந்தா ரஞ்சன் விஜயரத்ன.
"இந்திய அமைதிப்படை வெளியேறு வதற்கு காலவரையறை எதனையும் விதிக்க முடியாது. இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத் ஏற்படுவதையும், படிக்கை படிப்படியாக நடைமுறைக்கு உள்ளாவதையும் பொறுத்தே இந்தியப்
அமைச்சர் கேதிவாரி தெரிவித்திருந்தார்
ரஞ்சன் விஜயரத்ன கூறியதற்கு பதிலடி கொடுப்பதுபோலவே திவாரியின் கருத்து வெளியானது.
: மத்திய அரசுக்கும், வடக்கு கிழக்கு மாகாண அரசுக்கும் ஆரம்பத்தில் உறவுகள் சுமுகமாக இருப்
சந்திரன்
கம் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று பிரேமதாசா அரசு கூறியது.
(தற்போது சந்திரிகா அரசு முன்வைத் துள்ள தீர்வு யோசனைகளிலும் பிராந்திய சபைகள் என்ற பதமே உள்ளது. பிராந்திய அரசாங்கங்கள் என்றே குறிப்பிடப்படவேண் டும் என்று ஐந்து தமிழ்க் கட்சிகள் கூட்டா முன்வைத்த யோசனையில் தெரிவித்துள்ளன
இந்திய படை முகாம்கள், இந்தியப் படையினரின் நடமாட்டங்கள் என்பவற்ை கண்காணிக்க புலிகள் பல்வேறுவேடங்களில் திரிந்தார்கள்
யாழ்ப்பாணத்தில் உள்ள உணவு விடுதி யில் இருந்து குருநகரில் இருந்த இந்தியப் படை அதிகாரிகளுக்கு உணவு கொண்டு செல்லப்படுவது வழக்கம்
ஒருமுறை அவ்வாறு உணவு கொண்டு சென்ற வேளை முகாமுக்கு அருகில் ஒரு சீவல் தொழிலாளி வழிமறித்தார்.
"நீ இந்தியப் படைமுகாமுக்கு அடிக்கடி சென்று வருகிறீர் என்ன விடயம்ாகப் பேர்கிறீர் என்று கேட்டார் சீவல் தொழிலாளி வேனில் இருந்தவர்களுக்கு அவர் சீவல் தொழிலாளி போல வந்திருக்கும் புலிகள் இயக்க உறுப் பினர் என்பது விளங்கிவிட்டது.
"அவர்கள் உணவுக்கு பணம் கட்டி விட்டுப் போகிறார்கள், நாங்கள் கொண்டு சென்று கொடுக்கிறோம்" என்றார் வேனில்
என்று எச்சரித்துவிட்டுப் போய்விட்டா புலிகள் இயக்க உறுப்பினர்
யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் ஒரு சம்பவம் நடந்தது. ஹர்த்தால் அனுஷ்டிக்குப் படி புலிகள் அறிவித்திருந்தார்கள். ஈ.பி ஆர்.எல்.எஃப் இயக்கத்தினர் ஒவ்வொரு கடையாகச் சென்று"கடைகளை முடக்கூடாது மூடினால் நிரந்தரமாக மூடவேண்டியது தான்" என்று எச்சரித்துக் கொண்டு சென்ற 60TIT.
"எங்கள் மருமகன் "உண்மையைத்தான்
நம்பிக்கை ஏற்பட்டுவ ஒளிந்திருக்கிறார்களா எ
GUGUILDGU GLI றிவிட்டு சென்றுவிட் தாங்கள் தேடிச் ெ பாதிய தகவல்கள் இ ந்து போனதால் சுதா ார். அவர் வேறுய ரோஸ் இயக்க பொ ருக்கும் சுதாகரன்தா யாரையோ தேடிச் ரை சுட்டுவிட்டுப் றுப்பினர்களைக்கூட ல் தவறுதலாகச் சுட் பி.ஆர்.எல்.எஃப் இ த்துக்கள் பல இருச்
வன்னிப் பிராந்திய ல் ஈரோஸ் உறுப்பி மைதிப் படையினர
ஈரோஸ் தலைவர் ன்றைக் கொடுத்து த லரை நெடுங்கேணியி டைமுகாமுக்கு அணு
ந்தியப் படை
 

கடையாக அவர்கள் தபோது மக்களோடு துக்கொண்டிருந்தார் பினர் ஒருவர்.
ஒரு சொப்பிங் பை ஒரு இறாத்தல் பாண்
உறுப்பினர்கள் தன் ாணுக்குள் மறைத்து பாக்கியை எடுத்து, சுட்டுவிட்டு தப்பி ப் புலிகள் இயக்க
காமினி வ
அவர் அழைப்பு விடுத்த சில நாட் ளுக்குள் ஈரோஸ் உறுப்பினர்கள் மூன்றுபேர் இரவோடு இரவாகக் கடத்திச்
afG) all LLGOTIT.
ஜோசப், சந்திரன், ஜோன்சன் ஆகி யாரே அவ்வாறு கடத்திச் செல்லப் ட்டனர். மூவரும் சுட்டுக் கொல்லப்பட்ட தாடு, அவர்களது உடல்களும் கிடைக் ாமல் செய்துவிட்டனர்.
இது தொடர்பாக ஈரோஸ் விடுத்த றிக்கையில்; "பாராளுமன்ற பொதுத் தர்தலில் மக்கள் கொடுத்த தீர்ப்புக்கு
படை அதிகாரி வவுனியாவில் உள்ள ஈ.பி ஆர்.எல்.எஃப். முகாமுக்கு சென்றுகதைக் மாறும், குறிப்பிட்ட உறுப்பினர் தொடர்பா
o: தந்தது அவர்கள்தான் என்று ாகும். கூறயருநதா தேனொழுகப் பேசியபடி நெஞ்சிலே அதனால் வவுனியாவில் g ருந்த ஈ.பி வகு: 6TLD5) ஆர்.எல.எம்ப இயக்க U"U"கு சி' அமைப்புடன் இருக்கக்கூடிய முரண்பாடு ஆறுபேரும் சென்றனர்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். முகாமில் தட்பு லான வரவேற்புக் கிடைத்தது. "வாருங்கள் தோழர்கள்" என்று குளிர்பானங்கள் எல்லா கொடுத்து உபசரித்தனர்.
கைதுசெய்யப்பட்ட உறுப்பினரை விடு விப்பது முதல், இயக்கப்பிரச்சனைகள்வை பேசிமுடித்துவிட்டு பிற்பகல் 2 மணிக்
கிரங்கமாக அழைப்பு விடுத்தபடி எமது தோழர்களை இல்லாதொழிக்கும் ஈனத் தனத்தை செயற்படுத்தி வருகின்றனர்.
தமது திட்டமிட்ட படுகொலைகளுக்கு பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினர் என்ன யாயம் கூறப்போகின்றனர்?" என்று
தரான கரன் என்ப வ்வாறு சென்றனர். TGir : ஈரோஸ் முக்கியஸ்
ர் எங்கே? என்று
க இல்லை. எப்போ
உறுப்பினர்களைச் சந்தித்து ஈ.பி. இசென்று கொண்டிருந்தனர். ஆர்.எல்.எஃப். இயக்க உபசரிப் ஏறாவூர் சந்தியில்வைத்து அவர்களை புப் பற்றிக் கதை கதையா பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினர் வழி
"உங்களுடன் சில விஷயங்களைப் பசவேண்டும், வாருங்கள்" என்று கூறி வர்களை தமது முகாமுக்கு அழைத்துச் சன்றனர்.
அழைத்துச் செல்லப்பட்ட இரவே இருவரும் கொல்லப்பட்டனர். ஈரோஸ் றுப்பினர்களான முருகன், கஜன் ஆகி யாரே அவ்வாறு கொல்லப்பட்டனர்.
கஜனின் சொந்தப் பெயர் மார்க்கண்டு ஷாகரன் (அன்புவழிபுரம்-திருமலை) ஈரோஸ் இயக்க மட்டக்களப்பு பிரதேச இராணுவப் பொறுப்பாளராக செயற்பட்ட 1983 முதல் ஈரோஸ் இயக்க றுப்பினராக இருந்தவர் மட்டக்களப்பில் லங்கை இராணுவத்தினருக்கு எதி ான தாக்குதல்களுக்கு தலைமை தாங்
LIGIT.
பலியான மற்றொருவரான முருக ன் சொந்தப் பெயர், கைலாசபதி ன்பழகன், யாழ்ப்பாணம் நாயன் மார்க்கட்டை பிறப்பிடமாகக் கொண்டவர். 83 முதல் ஈரோஸ் இயக்க உறுப்பினர்.
வைக்கப்பட்ட குறி
வவுனியாவின் ஒதுக்குப்பு மான இடமொன்றில் வைத்து அவர்களை வழிமறித்தனர் ஈ.பி ஆர்.எல்.எஃப் இயக்கத்தினர்.
"உங்களோடு பேசவேண்டும்
இடத்திற்கு கொண்டுபோய் சேர் கிறோம்" என்றார்கள்.
இப்போது அவர்கள் அழைத் நாகரத்தினம் செல்லப்பட்டது வேறு ஒரு
இடத்தில் இருந்த ஈ.பி.ஆர் எல்.எஃப். முகாமுக்கு.
அந்த முகாமுக்குள் சென் றதுமே ஈரோஸ் உறுப்பின கள் ஆறுபேரும் செமர்த்தி யாகத் தாக்கப்பட்டனர் பின்னர் ஆறுபேரையும் கட்டிப்போட்டு சித்திரவை
前,
"உடல்களை உமிக் குவிய லுக்குள் போட்டு தீயிட்டனர்
பாதி எரிக்கப்பட்ட நிலை |யில் இருந்த ஆறு உடல்களும் யாழ்நகரில் இந்தியப் படையினர்மீது ஜோசப் ந்தியப் படையினரால் கண் ாக்குதல் ஒன்று நடத்தத் திட்டமிட்டனர்
லிகள் அதற்காக லான்ட் மாஸ்டர் மூன்று சில்லு ட்ராக்டர்) ஒன்றில் வெடி ருந்தை நிரப்பி எடுத்துச் சென்றனர்.
வண்டியின்மேல் யாழ்ப்பாணம் சந் தக்கு கொண்டு செல்வதுபோல மரக்கறி ள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
பலாலி வீதி வழியாக யாழ் நகர் நோக்கி லான்ட் மாஸ்டர் சென்றுகொண்டி ருந்தது. கந்தர் மடம் பகுதியை கடந்து காண்டிருந்தபோது ஏதோ ஒரு காளாறு காரணமாக லான்ட்மாஸ்டர் வடித்துச் சிதறியது.
- மேஜர் சுபாஸ் (நவாலி) உட்பட புலி ல்பட்டால் அவர்கள் * - - - காமுக் இயக்க உறுப்பினர்கள் மூன்றுபேரும், ப் பகுதியால் சென்றுகொண்டிருந்த பொது மக்கள் சிலரும் பலியாகினர்.
காட்டிலிருந்து
வன்னிக்காட்டில் இருந்து வெளிநாட் ல் உள்ள தனது நண்பன் ஒருவருக்கு
ASASMSqSMASAS L SLYLY L L L L S YS T LL இயக்கத்தினரால் கொல்லப்பட்ட : ?? bக உறுப்பினர்களில் சிலர். எல்.எஃப் இயக்கத்தால் கட்
தப்பட்டதாக இந்தியப் படை யிடம் ஈரோஸ் புகார் செய்திருந்தது.
அதனால் ஈரோஸ் தலைவர் பால குமாருக்கு இந்தியப் படையினர் தகவல் அனுப்பினார்கள் பாலகுமார் சென்று தனது உறுப்பினர்கள்தான் அவர்கள் என்று சடலங் களை இனம் காட்டினார்.
முதலில் அந்த ஈரோஸ் உறுப்பின களை ஈ.பி.ஆர்.எல்.எஃப். உபசரித்தமைக்கு காரணம் இல்லாமல் இல்லை.
ள்" என்றனர். சுதா இவர் யார்?" என்று
ய்விட்டார்கள்" என்று L_ GüITT.
சல்பவர்கள் பற்றிய ல்லாமல் அவர்கள்
ನಿತ್ಲೆ லிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் 667 -96. IT. G)5/Téü60LILILL60Iss. முதிய ಅಗ್ಗ-ಶಿರಾ புலிகளின் வெளிநாட்டு சென்று வேறு ஒரு இச் சம்பவம் பற்றி வெளியே தெரிந்த த்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டிருந்
போவது, தங்கள் தும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தின யார் என்று தெரியா கொண்டு ஒரு அனுதாப அறிக்ை வளியிட்டனர். கொலைக்கு காரணமானவ களை கண்டிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது
இதற்கு முன்பாக வன்னியில் ஈரோஸ் உறுப்பினர்களான ஹரன், மஹிந்தர், விஜி வரன், அஜித், சில்வா ஆகியோர் ஈ.என்.டி எல்.எஃப் இயக்கத்தினரால் கொல்லப்பட்ட 6.
ஐக்கியத்துக்கு அழைப்பு
"புலிகள் உட்பட சகல சக்திகளும்
凯·
அக்கடிதத்தில் இருந்து ஒருபகுதி "தமிழீழம் என்பது அமிர்தலிங்கம் சொன்னதுபோல ஐந்தாயிரம் இளைஞர் இருந்தால் ஆறுமாதத்தில் கிடைக்கும் ன்பது போல் அல்ல. எங்களுக்கு எதி ான இந்தியாவின் நடவடிக்கை முடிய பல வருடங்கள் செல்லலாம்.
அதன்பின்னர் சிறீலங்காவுக்கு எதி ராக போராடவேண்டி வரும் எங்கள் லட்சியம் தமிழீழம்தான். அதற்கு ಅಣ್ಣ தீர்வை ஏற்க மாட்டோம்.
GODLL fil GODIL (BILLI LIDITJIET GOOST gf GOD LI போன்ற இடைக்காலத்தீவுகள் வரலாம். ஆனால் தமிழீழம் கிடைக்கும் வரை ழுத்தில் உள்ள சயனைட்டை கழற்ற ாட்டோம்" என்று எழுதியிருந்தார்.
(தொடர்ந்து வரும்)
சனைகளை தீர்க்க விரும்பும் ஜனநாய வாதிகள் நாங்கள், ஈரோஸ் இயக்கத்தின ரையும் பேச வருமாறு அழைக்கிறோம் என்று வரதராஜப் பெருமாள் அழைப்பு விடுத்தார்.
ள் ஆறுபேரும் திரும் ன்பேசிய இந்தியப்
a 28-9,04,199

Page 7
னாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க
கடந்த வாரம் மலேசியாவுக்குப் பயணஞ் செய்து திரும்பியிருந்தார். ஆசியாவில் இன்று பல்வேறு நாடுகள் துரிதகதியில் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சிகண்டு வருகின்றன. அத்தகைய நாடுகளில் ஒன்றே மலேசியாவாகும். சிங்கப்பூர், தாய்வான், மலேசியா தென்கொரியா, சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளே வளர்ச்சிப் பாதையில் ஒன்றுடன் ஒன்று போட்டியிட ஆரம்பித்துள்ளன. போரினால் பல வருடங்கள் சின்னாபின்னப்பட்டுப் போயிருந்த வியட்நாம்கூட இன்று பல்வேறு கைத்தொழில் முயற்சிகளில் அடி எடுத்துவைத்துள்ளது. அயல் நாடான இந்தியாகூட அதன் அரசியல், சமூகப்பிரச்சனைகளுக்கு மத்தியில் கைத்தொழில், மற்றும் கம்பியூட்டர் தொழில்நுட்பத்துறைகளில் அபரிமித வளர்ச்சி கண்டு வருகின்றது. மலேசியாவும் இலங்கையைப் போன்று பிரிட்டிஷாரின் காலனித்துவத்தின் கீழிருந்த ஒரு நாடாகும். இலங்கையும், மலேசியாவும் ஒரேகாலப்பகுதியிலேயே பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றிருந்தன. அச்சமயம்
லங்கையரதும், மலேசியர்களதும் வாழ்க்கைத் தரம் சமாந்தரமான நிலையிலேயே இருந்தது. இரு நாட்டவர்களது தலா வருமானமும் சமாந்தரமானதாகவே இருந்தது. இருந்தபோதிலும் மலேசியா தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் தீவிர அக்கறை காட்டியிருந்தது. தனது நாட்டில் எழக்கூடிய குறுகிய அரசியல், இனத்தகராறுகளுக்கும்
டிவுகட்டியிருந்தது. இதன் காரணமாக
இருபதாம் நூற்றாண்டின்
றுதிக் காலகட்டத்தில் மலேசியா ஆசியாவில் ஒரு சிறந்த வளர்ச்சி கண்ட நடாகவே மிளிர்கின்றது. மலேசியா பிரிட்டிஷாரின் ஆட்சியில் இருந்தபோது இலங்கையர்கள் இந்தியர்கள் ஆகியோர் அங்கு சிவில் சேவையில் பணியாற்றியிருந்தனர். அவ்வாறு பணியாற்றியவர்களில் பலர் இன்றுங்கூட மலேசிய ஓய்வூதியத்தைப் பெறுவோராக இலங்கையில் இருக்கின்றனர். ஆனால் 50 வருடங்களுக்கு முன்னர் மலேசிய நாட்டுடன் சமாந்தர நிலையில் இருந்த இலங்கையின் நிலை இன்று பரிதாபத்துக்குரியதாகவே உள்ளது.
இனப்பிரச்சனை காரணமாக உள்நாட்டு யுத்தத்தினால் இலங்கை துவண்டு போயுள்ளது. அதன் மூலவளங்கள் புறக்கணிக்கப்பட்டு ஆண்டு தோறும் வரவு-செலவுத்திட்டத்தில் இராணுவச் செலவே பூதாகரமாக உயர்ந்து வருகின்றது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளும் அரசியல் பிரச்சனைகளுக்கு ஊடாக வந்தவையேயாகும். ஆயினும் அந்நாடுகள் அப்பிரச்சனைகளை விரைந்து முடிவுக்குக் கொண்டுவந்து தமது முழு அளவிலான ஈடேற்றத்தில் அக்கறை காட்டியிருந்தன. மலேசியா என்னும்போது மற்றொரு விடயமும் நினைவுக்கு வருகின்றது. இலங்கையின் சுதந்திரத்தின் பின் தோன்றிய தமிழ் அரசியல் தலைவர்களில் முக்கியமானவர்களான அமரர்கள் எஸ்.ஜே.வி.செல்வநாயகம், முதிருச்செல்வம் ஆகியோரும் மலேசியாவிலேயே பிறந்தவர்கள் என்பதும், அங்கேயே தமது ஆரம்பக் கல்வியைப் பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே மலேசியாவும், இலங்கையும் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் ஏககாலத்தில் இருந்தவை என்ற வகையில் எதிர்வரும்
...ower
சுதந்திர பொன்விழா ஆண்டு இரு நாடுகளினதும் வளர்ச்சிப்போக்கை அவதானிக்கக்கூடிய காலக்கண்ணாடியாகவே இருக்கின்றது. ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மலேசிய விஜயத்தை மேற்கொண்டிருந்த சமயமே சிங்கள ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையும் வெளியிடப்பட்டிருந்தது. சந்திரிகா அரசின் உத்தேச அரசியல்
ர்வு யோசனைகளை எதிர்ப்பதாகவும், பேரின வாதத்தை தொடர்ந்து எடுத்துரைப்பதாகவுமே அந்த இடைக்கால அறிக்கை விளங்கியிருந்தது. சிங்கள ஆணைக்குழு என்பது புதியதொன்றல்ல. 1950ம் ஆண்டிலேயே முதலாவது சிங்கள ஆணைக்குழு உருவாக்கப்பட்டிருந்தது. சுதந்திர இலங்கையில் பேரினவாதம்,
!- نمسيسيسي""""""""""
ཁོ་བོས་
பெளத்தமதவாதம் போன்ற கொடும் விஷத்தை ஆரம்பத்தில் இந்த ஆணைக்குழுவே கக்கத் தொடங்கியது. 1950ம் ஆண்டு- ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்திலேயே இந்த சிங்கள ஆணைக்குழு தோற்றம் பெற 1956ம் ஆண்டில் டம்பெற்ற பொதுத் தேர்தலில் இந்த ஆணைக் குழுவின் நிலைப்பாடே பெரும் பிரசாரமாகவும் வியாபித்திருந்தது. அன்றைய பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கா சிங்களம் மட்டுமே சட்டத்தைக் கொண்டு வருவதற்கு உந்து சக்தியாக இருந்ததும் சிங்கள ஆணைக்குழுவின் அழுத்தங்களே என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டிஷ் ஆட்சியில் பெளத்தமதம் புறக்கணிக்கப்பட்டு, சிங்கள மொழியும் பின் தள்ளப்பட்டமையால் இலங்கையின் பெரும்பான்மை மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பதே சிங்கள ஆணைக்குழுவின் பிரசாரமாக இருந்தது.
ஆட்சியில் இலங்கையர்கள் என்ற ரீதியில் சிங்களவர்கள் மட்டுமல்ல அனைத்து இனைத்தவர்களும் பாதிக்கப்பட்டிருந்தனர். அத்துடன் சகல மொழிகளும், மதங்களும்கூட செல்வாக்கை இழந்திருந்தன. ஆங்கிலமே முதன்மை மொழியாகவும், கிறிஸ்தவமே முதன்மை மதமாகவும் விளங்கியிருந்தன.
இந்நிலையில் இலங்கையின் சுதந்திரத்தின் பின்னர் ஒருதலைப்பட்சமாக சிங்கள மொழியும் பெளத்தமுமே பாதிக்கப்பட்டிருந்தன என்ற வகையில் அன்றைய சிங்கள் மகா சபை ஆரம்பித்த பிரசாரம், இலங்கையில் தமிழ் மக்களையும் தமிழ் மொழியையும் புறந்தள்ளிவிட்டிருந்தது. இதன் காரணமாகவே சிங்கள, தமிழ்
னவாதங்கள் தலைகாட்ட ரம்பித்ததுடன், இரு இனங்களுமே ன்று முட்டிமோதும் நிலை தோன்றியுள்ளது. இலங்கை சுதந்திரமடைந்தது முதல் வியாபித்து வந்துள்ள இனவாதம் . ܓܠ ܐ தொடர்ந்து நீண்டு விரிந்து செல்வதையே சிங்கள ஆணைக்குழு வெளியிட்டுள்ள இடைக்கால அறிக்கை தெளிவுபடுத்துகின்றது.
போன்ற அறிக்கைகள் லங்கையை இருபத்தியோராம் நூற்றாண்டினுள்ளும் ஒரு சர்ச்சைக்குரிய நாடாகவே அடி எடுத்து வைக்கச்செய்யும். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் ஸ்கொட்லாந்து மக்களும் 500 ஆண்டுகளுக்குப் பின்னர் வேல்ஸ் மக்களும் தமது சுயநிர்ணயம், சுயாட்சி
என்பவற்றை பிரிட்ட பெற்றுள்ளார்கள். இதற்கு ஸ்கொட்லா மக்கள் தமது தனித் கொண்டிருந்த அை உறுதிப்பாடும் பிரி ஜனநாயகப் பாரம்ப தன்மைகளுமே பிரத அமைந்திருந்தன. விவாதங்கள், ஆய்வு கோட்டுக்குள் பந்தை போன்ற இழுத்தடி பிரிட்டனின் புதிய மேற்கொண்ட நேரபு தீர்வை எட்டக் கார அமைந்துள்ளன. இவர்களால் நாட்டி தீர்க்க முடியாது. ச
படைக்க முடியாது
D L6iiiiIGIT UL'flaOLLILI LI பிரசாரம் செய்துதா கட்சி பதவிக்கு வரு அப்படி பதவிக்கு 6 தம்மால் பதவியில் முன்னாள் ஆளும் ஒத்துழைத்தால்தான் படைக்கலாம் என்று வேடிக்கையானது.
அந்த வேடிக்கை பி நடக்கவில்லை. முன் கட்சியால் படைக்க மாற்றங்களை தங்கள் அணுகுமுறைகளால் தொடங்கியுள்ளனர். լ իրիլ` GTÄÄ. SL) PIYA, ருந்து
தனிமைப்படக்கூடிய புதிய ஆளும் கட்சி Deligits).
ஆனால் இலங்கையி முன்னணியினர், 'சா முடியாதவர்கள் என பதவியில் இருந்து ஐ.தே.கட்சியிடம் ஒத் கொண்டிருக்கிறார்க
எந்தவொரு நாட்டிலு நோக்கம் அடுத்து பிடிப்பதில்தான் இ தம்மால் முடியாத காரியத்தை ஆளும்க பலன் பெறுவதை 6 விரும்பமாட்டாது அ தனக்குத்தானே குழி கொள்ளும் காரியம் நினைத்துக் கொள்ளு ஆனால், பொதுப் பு ஆளும் கட்சி முன்ன மக்களின் பெருத்த என்று தெரிந்தால், எதிர்க்கட்சியும் ஆதா ஏற்படும். உதாரணமாக, பொ, அரசு போரை நடத் பிடித்தமை ஐ.தே.க. ஒன்றுதான். தம்மாள் காரியத்தை செய்துவ அரசியல் பொறாை
'யாலகாட்டுப் பகுதி புலிகளின் புகலிட மாகிவிட்டது' என்று ஜலன்ட் பத்திரிகை காட்டுண் வெளியிட்டிருக்கிறது.
130997 அன்று நள்ளிரவு யால வன விலங்கு சரணாலயத்தில் இருந்த மூன்று விடுதிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
இச் சம்பவத்தை அடுத்தே புலிகளின் நடமாட்டம் அங்கு இருப்பதாக பீதி தோன்றி யிருக்கிறது.
யால காட்டுப் பகுதியில் புலிகளின் நட மாட்டம் பற்றிய பீதி தோன்றுவது இது முதற்தடவையல்ல.
1996ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் திகதியால சரணாலயப் பகுதியில் ஒரு சம்பவம் நடந்தது. செக் நாட்டு உல்லாசப் பயணிகள் சென்ற ஜீப் வண்டி ஒன்று ஆயுதம் தாங்கியோரால் கட்த்திச் செல்லப்பட்டது. அதிலிருந்த 'செக் பயணிகள் இறக்கிவிட்ப்பட்ட்னர்
புலிகள்தான் ஜீப்பை கட்த்திச் சென்றனர் என்று நம்பப்பட்டது. இதனையடுத்து யால் காட்டுப் பகுதிக்கு உல்லாசப் பயணிகள் செல்வதும் கட்டுப்படுத்தப்பட்டது. அக் காட்டுப் பகுதியில் இருந்த காடையர்களும் விகளால் தாம் தாக்கப்படலாம் என்று டம்பெயர்ந்து சென்றனர்.
தற்போது யால காட்டுப்பகுதியில் விசேஷ் அதிரடிப்படையினரின் கண்காணிப்பு இருப்ப தாக தெரிகிறது.
இந்நிலையில்தான் கட்ந்த 130997 அன்று யால வனவிலங்கு சரணாலயத்தில் இருந்த
செப்.28-ஒக்.04,1997
மூன்று விடுதிகளை ஆயுதம் தாங்கிய கோஷ்டி
ஒன்று தீயிட்டுவிட்டு சென்றது அங்கிருந்து :
வாகனம் ஒன்றும் கடத்திச் செல்லப்பட்டிருக் கிறது.
ஆயுதம் தாங்கிய கோஷ்டியில் இருந்த வர்கள் சிங்களத்தில் சரளமாகப் பேசிக் கொண்ட்னர் என்று விடுதிக் காவலர்கள் கூறியிருந்தனர்.
இதன் காரணமாக விடுதிகளைத் தீயிட் பது புலிகளா? அல்லது வேறு சக்திகளின் கைவரிசையா? என்ற சந்தேகம் ஏற்பட்டது.
ஆனால் யால காட்டுப்பகுதிக்குள் புலிகள் வருவதோ, தாக்குதல் நடத்திவிட்டுத்தப்பிச் செல்வதோ அப்படி ஒன்றும் கடினமான
Italing).
யால சரணாலயப் பகுதிக்குள் புலிகள்
கவனம் செலுத்தும் தேவையும் இருக்கிறது.
கிழக்கில் உள்ள காட்டுப் பகுதிகளுக்குள் படையினர் புலிகளை தேடி சென்றால் அங் கிருந்து பின்வாங்கி வருவதற்கு பொருத்த மான காட்டுப்பகுதியாலகாட்டுப்பகுதிதான்
புலிகளின் பிரதான தளமான முல்லைத் தீவில் இருந்தும் யால காட்டுப் பகுதிக்கு வந்துசேர முடியும்
யால புலிகளின் சரண தோடு "ஐலண்ட் வெ புலிகளால் தமி எல்லையாக கூறப்படு தாகவே யால காட் துள்ளது. ஒரு கால இருந்து யால கா
OITU
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ofici), LÉGITE
து மற்றும் வேல்ஸ்
வங்களில் க்கமுடியாத டிஷ் ஆட்சியாளரது யங்களை மதிக்கும் Igor ITUGOOTril 3,6IIIa,
கள், எதிர்க்கட்சியின்
அடித்துவிடுதல் புக்கள் இல்லாமல்,
ரசாங்கம்
அணுகுமுறைகளே "IDIT0
பிரச்சனைகளை தனைகளைப்
ற்றி மக்களிடம் * புதிய ஆளும் கிறது. பந்த ஆளும் கட்சி
67)JLLUILLIL
FIgഞബ് கூறுவது எத்தனை
flofc) னாள் ஆளும் U19 UT2.
T
படைத்துக் காட்டத் இந்த மாற்றங்களை எதிர்க்குமானால் அக்கட்சியினர்
நிர்ப்பந்தத்தையும் அங்கு ஏற்படுத்தி
ல் ஆளும் பொதுஜன திக்க
று தம்மால் இறக்கப்பட்ட துழைப்புக் கேட்டுக்
ம் எதிர்க்கட்சியின் பூட்சியைப் ருக்கும். அதனால் ஒரு பெரிய ட்சி செய்து முடித்து திர்க்கட்சி |வ்வாறு செய்வது
தோண்டிக் என்றே எதிர்க்கட்சி நம். பிரச்சனை ஒன்றில் வக்கும் தீவொன்று ஆதரவைப் பெறும் வேறு வழியின்றி க்க வேண்டி
து ஜன முன்னணி தி யாழ் குடாநாட்டை
சிக்கு கசப்பான முடியாத ஒரு பிட்டார்களே என்று ம ஏற்பட்டதும்
மெய்தான். ஆனால் யாழ் குடாநாட்டு வெற்றியை தென்னிலங்கை மக்கள் வெடி கொளுத்திக் கொண்டாடினார்கள். யாழ் குடாநாட்டை கைப்பற்றியமை பெரும் வீரச் செயலாகக் கருதப்பட்டது. எனவே ஐ.தே.கட்சியும் படைவீரர்களுக்கு பாராட்டுத் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவ்வாறு பாராட்டுத் தெரிவிக்காமல் இருந்தால் தென்னிலங்கை மக்களின்
உணர்ச்சிப் பெருக்கின் முன்பாக தாக்குப்பிடிக்க முடியாமல் போய்விடும் என்று நினைத்தே அவ்வாறு செய்தனர். அது மட்டுமல்லாமல் யுத்தத்தை நடத்த தம்மிடம் ஆலோசனை கோரப்பட்டால் உதவத் தயார் என்றுகூட ரணில் கூறியிருந்தார். அரசியல் தீர்வு பற்றிய பேச்சுக்களில் அரசு கேட்டாலும்கூட ஒத்துழைப்பு வழங்க ரணில் தயாராக இல்லை. ஆனால் யுத்த விடயத்தில் அரசு கேட்காமலேயே ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்றும், ஆலோசனை கூறத் தயார் என்றும் ரணில் தானாக முன்வந்து கூறியிருந்தார். யாழ் குடாநாட்டில் அரசு முன்னெடுத்த இராணுவ நடவடிக்கையும், அதற்கு சிங்கள மக்களிடம் கிடைத்த வரவேற்புமே ரணிலை அப்படிப் பேசவைத்தது. ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்று தானாக முன்வந்து கூறச் செய்தது. எனவே இராணுவ முனைப்புக்களில் அரசு காட்டிய தீவிரத்தை அரசியல் தீவு விடயத்தில் காட்டியிருக்குமேயானால் எதிர்க்கட்சியும் தவிர்க்க முடியாமல் ஒத்துழைக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியிருக்க முடியும் தீர்வு யோசனைகளை முன்வைத்த அரச தரப்பினர் அதனை விவாதத்துக்குரிய
வணமாக சித்தரித்தனரே தவிர, அந்த 蠶 யோசனைகள் மக்களால் ஏற்கப்படக் கூடியவிதமான பிரசாரங்களில் ஈடுபட தயக்கம் காட்டினர். தமது தீர்வு யோசனையில் உள்ள ஒவ்வொரு அம்சமும் எத்தகைய முக்கியத்துவம் உரியது என்பதை எடுத்துச் சொல்வதற்கு பதிலாக, தீர்வு (3uLIITay-G0)6STu7laÜ) gpL6ʻiT 6IT 6Q 7)LILIIßI J,6ʻi7 விவாதத்தின் பின்னர் மாற்றத்திற்கு உள்ளாகக்கூடியவையே என்ற கருத்தையே வெளியிட்டனர்.
முதற் கோணல் முற்றும் கோணல் என்பதுபோலவே ஆட்சியாளரின் தீவு தொடர்பான அணுகுமுறைகளும்
ம்பமாகி இருந்தன. :: இதுதான் உறுதியான தீர்வு என்று ஒரு திட்டத்தை முன்வைத்து அதற்கு மாபெரும் ஆதரவை திரட்டும் வழிமுறைக்கு பதிலாக, தீர்வு யோசனைகள் என்ற விவாதத்துக்குரிய ஆவணம் முன்வைக்கப்பட்டது. அதன் மூலம் அரசியல் தீவொன்றை காண்பதற்கான தமது பொறுப்பை ஏனைய அரசியல் கட்சிகளிடமும், மக்களிடமும் சுமத்திவிட்டு ஆட்சியாளர்கள் மெல்ல ஒதுங்கி நின்று (5) giltgööIL6ðIsr.
இந்த கால இழுத்தடிப்பும், விவாதங்கள் மூலம் குட்டையைக் குழப்ப
வழங்கப்பட்ட சந்தர்ப்பமும்தான் சிங்கள ஆணைக்குழு போன்றவை மறுபடி புத்துயிர் பெறக் காரணமாகின. கடந்த தேர்தல்களில் மக்களால் நிராகரிக்கப்பட்ட பேரினவாத குழுக்களும் விவாதம் என்ற போர்வையில் மறுபடி தலைதூக்கவும் இடமளிக்கப்பட்டுள்ளது. அரசு முன்வைத்த தீர்வு யோசனைகள் அக்குவேறு ஆணிவேறாக பேரினவாத சக்திகளால் விமர்சிக்கப்பட்டன. ஆனால் தீர்வு யோசனைகளை முன்வைத்த ஆட்சியாளர்கள் தமது தீர்வு (BILITargogoToeifa) o GIGI ANLILIBIGOGil குறிப்பிட்டுக் காட்டி அவற்றுக்காக வாதிடத் துணியவில்லை. ஏனெனில் தீர்வு யோசனையில் உள்ள அம்சங்களில் மாற்றப்படவோ, வெட்டிக் குறைக்கப்படவோ முடியாத அம்சங்கள் என்ன என்பதில் ஆட்சியாளர்களிடமே தெளிவான கருத்து இருக்கவில்லை. வெறுமனே தீர்வு யோசனை
தீர்வுத்திட்டம் என்று பொதுப்படையாகவே பேசிவருகின்றனர்.
தீர்வு யோசனை முன்வைக்கப்பட்ட சூட்டோடு சூடாக பெளத்த மதகுருமார் சிலரின் எதிர்ப்புக்கு பணிந்து மாற்றம் செய்யப்பட்டது. பிராந்திய சபைகளை மத்திய அரசு நினைத்த நேரத்தில் கலைக்கும் அதிகாரம் சேர்க்கப்பட்டது. அரசு எதிர்ப்புக்கு பணியும் என்றும் தாம் ஓங்கிக் குரல் கொடுத்தால் முன்வைத்த காலை பின்னுக்கு இழுத்துக் கொள்ளும் என்றும் பேரினவாதிகளுக்கு நம்பிக்கை ஏற்படவே அத்தகைய அணுகுமுறை உதவியிருந்தது. அரசே கூட தனது காலம் கடத்தலுக்கு பேரினவாதிகளின் கூச்சல்களை சற்றே பயன்படுத்த நினைப்பதாகத்தான் தெரிகிறது. சிங்கள மக்களையும் நாம் திருப்திப்படுத்த வேண்டும். வடக்கு-கிழக்கு இணைந்த தீர்வை நாட்டு மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றெல்லாம் முக்கிய அமைச்சர்களே கூறிவருவதும் கவனிக்கத்தக்கது. சாதாரண சிங்கள மக்களோ முற்போக்கான சிங்களப் புத்திஜீவிகளோ எதிர்ப்புக் குரல் கொடுக்கவில்லை. அப்படியிருக்கையில் அமைச்சர்கள் நாட்டு மக்கள் என்று சுட்டிக் காட்டுவது யாரை என்பது கேள்விக்குரியதே. சிங்கள ஆணைக்குழு போன்ற பேரினவாதிகளின் கூச்சல்களைத்தான் தங்கள் தயக்கங்களுக்கான உதாரணமாக சுட்டிக்காட்டுகிறார்கள் என்பதையே அவதானிக்க முடிகிறது. இவ்வாறான சூழலில் பேரினவாத சக்திகள் மேலும் உற்சாகமும், ஊக்கமும் பெறுவதும் தீர்வு முயற்சிகள் பின்தள்ளப்படுவதும் தவிர்க்க முடியாததாகவே இருக்கும். இனவாதத்தை எதிர்த்து குரல்கொடுத்தவர் என்று பாராட்டப்பட்ட ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா இனவாத சூழலின் கைதியாக மாறவேண்டிய நிலவரமே தோன்றி வருகிறது. பேரினவாதம் வீச்சாக எழும்போது அதற்கு எதிரான தமிழ்த் தேசிய வாதமும் உரத்து எழவே செய்யும் தமிழ்க் கட்சிகள் மெளனமாக இருந்தாலும்கூட தமிழ் பேசும் மக்களின் உணர்வுகளில் எதிர்ப்பு மனோபாவம் உருவாகவே செய்யும். ஆட்சியாளர்களின் தயக்கங்களும், தாமதங்களும் எரியும் நெருப்புக்கு எண்ணெய் ஊற்றும் சூழலை தோற்றுவித்துக் கொண்டிருப்பதையே நோக்க முடிகிறது.
ாலயம் என்ற அர்த்தத்
ளியிட்ட கேலிச்சித்திரம்
ழ் ஈழ தென்கிழக்கு ம் பகுதிகளை ஒட்டிய டுப்பகுதியும் அமைந் த்தில் மட்டக்களப்பில் டுப்பகுதி ஊடாகவே
பக்தர்கள் கதிர்காமம் சென்றனர்.
கிழக்கு மாகாணத்தில் பொத்துவிலில்
இருந்து யால காட்டுப் பகுதிக்கு அருகில்
உள்ள பானம வரை பிரதான சாலை
உள்ளது. அங்கிருந்து யால செல்ல உப
சாலைகள் இருக்கின்றன.
கடந்த 180997 அன்று பாணம் வில் 20 படகுகள் தீயிட்டு எரிக்கப் பட்டன. இச் சம்பவத்தின் பின்னர் பால சரணாலய சம்பவத்தின் நோக்கமும் தெளிவாகிவிட்டது.
யால காட்டுப் பகுதியிலும் அக் காட்டுப் பகுதி சார்ந்த கடலோரப் பகுதியிலும் தமது தங்கு தடையற்ற நடமாட்டத்துக்கு புலிகள் வழி செய்துவருகின்றனர்.
LITayrUGrottavULò Galois) நாட்டவரைக் கவரும் பகுதியாகும். இப் பகுதியில் சுமுக நிலை இருக்குமானால் இலங்கை உல்லாசப் பயணத்துறை பெரும் வருமானம் ஈட்டக் கூடியதாக இருக்கும் அதனை புலிகள் விரும்பமாட்டார்கள் என்பது ஒன்றும் இரகசியமல்ல
கொழும்புக்கு உல்லாசப் பயணிகள் வருவதைத் தடுக்கவே பிரபல நட்சத்திர விடுதிகள் சிலவற்றில் புலிகள் முன்னர் எச் சரிக்கை குண்டுவெடிப்பு நடத்தியிருந்தனர். பால சரணாலயப் பகுதி பாதுகாப்பற்றது
என்பதைக் காட்டவே அவ்வப்போது சிறு தாக்குதல்களை அப்பகுதிகளில் நடத்திவிட்டுப் போய்விடுகின்றனர்.
ஆனால் அரசாங்கம் யால காட்டுப் பகுதிக்குள் புலிகள் இயக்கத்தினரின் ந மாட்டம் பெரிதுபடுத்தப்படு வதை விரும்பவில்லை. யாலக் காட்டுப் பகுதியை அண்டியுள்ள சிங்களக் கிராம மக்கள் கில கொள்ளக் கூடும் உல்லாசப் பயணத் துறை மேலும் அச்சுறுத் தலுககு உளளாவதாகக கருதப்படும் போன்ற கார ணங்களினால் அரசு பெரிது படுத்தாமல் இருக்கவே நினைக்கிறது.
ஆனால் தென்னிலங்கை யின் நுழை வாயில்களில் ஒன்றான யாவ காட்டுப் பகுதியில் புலிகளின் நடமாட்டம் பற்றி பாதுகாப்புத் தரப்புகள் கவலை கொண்டுள்ளன என்றே தெரிகிறது
ஒரு பக்கத்தால் தள்ளிக்கொண்டு போனால் புலிகள் வேறு ஒரு பக்கத்தால் வெளிப்படுகிறார்கள் யாலவுக்குள் புலிகள் நடமாடும் செய்தியைக் கேள்விப்பட்ட எதிர்க் கட்சிக்கு ஒரே குவி'யால வரை புலிகளை வரவிட்டு விட்டீர்களே நாங்கள் ஆட்சியில் இருந்தபோது வரவிட்டோமா? என்று
if
jif monito, GSI

Page 8
singif கடந்த வ E- C. 2 அந்த இளம்பெண் கொஞ்சம் கொஞ் மாக பொலிஸ்காரனின் ஆக்கிரமிப்புக்கு
() கீழ் வந்து நின்ற உள்ளாகிக்கொண்டிருந்தாள் வெறிபிடித்த பொலிஸ்காரர்களில் இரண்டு தத்தால் பேர் மேலே அண்ணாந்து அவள் அந்த மரத்தின்
பார்த்தனர். பூலானும், பிக்குவும் ஆடாமல், அசையாமல் அப்படியே இருந்தனர். அவளை தரையில் சரிக்க அந்த சற்றுச் சலனம் தெரிந்தால் போதும் மிருகம் முயன்றநொடியில், பொலிசார் உஷாராகிவிடுவார்கள். சட்டென்று ஏற்பட்ட உந்துத
தப்புவதற்கு எந்த வழியும் இல்லை. லில் அவன் பிடியிலிருந்து இகள்? என்றெல்லாம் இரண்டே இரண்டு ரவைகள்தான் இருக் நழுவி அவள் ஓடத்தொடங்கி கின்றன. பொலிசாரோ ஐந்துபேர் GOTTIGT.
பூலான் துர்க்கையம்மனை வேண்டிக் கொண்டாள். பிக்கு மூச்சைப் பிடித்துக் கொண்டு மரக்கிளையில் அமர்ந்திருந்தான். ஐந்து பொலிஸ்காரர்களும் மரத்தின் கீழ் அப்படியே அமர்ந்தனர். தங்கள் கைகளில் இருந்த உணவுப் பொட்டலங் களைப் பிரித்து சாப்பிடத் தொடங்கினார் 956.
அவர்கள் தங்களைக் காணவில்லை என்பது பூலானுக்கு நிம்மதியாக இருந்தது. போல இருந்தது. அந்த மரியாதையாக நடந்துெ கீழே அமர்ந்திருந்து அவர்கள் சாப்பிடத் இளம் பெண் தப்பிவிட்டாள் தொடங்கியதைப் பார்க்க பூலானுக்கும். ன்னர் நடைபெற்ற சம்ப பிக்குவுக்கும் பசி வயிற்றைக் கிள்ளியது. ሥታ” கள் அறிந்து வைத்திருர் சாப்பாட்டு வாசனை மூக்கைத் துளைத் 鲈
அப்படியே மரத்தில் இருந்து குதித்து அவர்கள் சாப்பாட்டைப் பறித்து சாப் பண்டிதரை பூரீரா பிட்டுவிடலாமா என்பதுபோல ஆசையாக இருந்தது. சால்லித்தான் பூலான் அ மரத்தின்மேலே மரணப்பசியில் பூலானின் மனக் கலி இரண்டுபேர் இருக்கிறார்கள் என்பது ரின் உருவம் வந்து பே தெரியாமல் அவர்கள் இரசித்து JETULL" டுக் கொண்டிருந்தார்கள்
ஒரு பொலிஸ்காரன் சாப்பிட்டுக் கொண்டே "பூலான்தேவி உன்னிடம் கிடைத்தால் என்ன செய்வாய்?" என்று கேட்டான். அதற்கு இன்னொரு பொலிஸ் காரன் சொன்ன அசிங்கமான பதிலைக் கேட்டு மற்றவர்கள் சிரித்தார்கள்
மேலே இருந்த பூலானுக்கு இரத்தம் கொதித்தது. பல்லைக் கடித்துக்கொண்டு
விஜேசிங் செளவு ருவருக்கும் காண்பித் ரும்பிவந்துவிட்டார். அ
சிறிதுதுரம் அவளைத் துரத்திச் சென்ற பொலிஸ் காரன், அவள் அருகிலுள்ள காட்டுக்குள் புகுந்து விட்டதால் GMTGMT தன் முயற்சியைக் கைவிட்டு விஜேசிங் செளஹான் திரும்பிவந்தான். அவனது சகோதரர்கள் புலானின் கண்களுக்கு இமல்லாவின் பெயரைச் ே பூனையின் வாயில் இருந்து கள் முகம் மலர்ந்தது. வ எலியொன்று தப்பி ஓடியது
ழியனுப்பிய காட்சி .ே பண்டிதர் சுட்டுக்கெ ன்பதை அவளால் ல்லை. பிறர் முன்பாக ன்று தன் சோகத்தை ம6
RIIGIÖSTLIFTIGT.
"உங்களுக்கு என்ன கேளுங்கள். இங்கு வரை தங்கியிருக்
அப்படியே அமர்ந்திருந்தாள். அவர்கள் கூறினார்
சற்று நேரத்தில் ஐந்து பொலிஸ்காரர் அவர்களுக்கு களும் சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்து பூலான் விரும்பவில் போய்விட்டார்கள். ஆனாலும் அப்பிர அங்கிருந்தால் தனது
தேசத்தில் பொலிஸ்காரர்களின் நடமாட் டம் இருந்துகொண்டே இருந்தது.
“மரத்தில் இருப்பதுதான் பாதுகாப்பு பொலிசார் அப்பகுதியை விட்டுச் சென்ற டனாகத்தான் கேட்கிே பின்னர்தான் கீழே இறங்க வேண்டும் இ ன என்று பிக்கு கூறியதை பூலானும் ஏற்றுக் G) RIIGIØSTLIGT.
நன்றாக இருட்டிய பின்னரும் பொலிசார் அங்கிருந்து செல்லவில்லையா னால், மரத்தில் இருந்து இறங்கி இரு ளோடு இருளாக மறுபடி காட்டுக்குள் புகுந்துகொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தாள் பூலான்.
பொலிசார் அவர்களைத் தேடிக் கொண்டு இருந்தார்கள். தங்களைத் தேடு வதை அவர்கள் மரத்தின் மேல்ே இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதனை நினைக்க பூலானுக்கு சிரிப்பாக இருந்தது.
அடுத்து நடந்த நிகழ்ச்சி பூலானின் மனதில் சினத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது.
தலையில் விறகு சுமந்துகொண்டு வந்த இளம்பெண் ஒருத்தியை பொலிஸ் காரன் ஒருத்தன் வழிமறித்து ஏதோ கேட்டான் அவள் மலங்க மலங்க விழித் தாள்.
அந்தப் பொலிஸ்காரன் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டான். அவன் பார்வையில் கள்ளம் தெரிந்தது. ஏனைய பொலிஸ்காரர்கள் தூரத்தில் இருந்தனர். விறகுக்கட்டை இறக்கி தரையில் வைக்கச்சொல்லிவிட்டு, அவளை ஒரு மரத்தின் பின்னால் அழைத்துச் சென் றான். அவள் தயங்கித் தயங்கி சென்றாள். அவள் ஏதோ சொல்லிக் கெஞ்சுவதும், பொலிஸ்காரன் மிரட்டுவதுபோல ஏதோ சொல்வதும் பூலானுக்கு அவர்கள் பாவனைகளில் இருந்து புரிந்தது.
சட்டென்று அவளை மரத்துடன் சாய்த்து அவள் உடம்பெங்கும் தடவி னான். அவள் தடுக்க கன்னத்தில் அறைந் தான். அவள் பயத்தில் உறைந்துபோகஎதிர்ப்பு தளர்ந்துபோக அவன் அவளின் கழுத்தை ஒரு கையால் பிடித்தபடி உதடுகளில் முத்தமிட்டுக்கொண்டு, அவள் உடைகளைக் களையத் தொடங்க, அந்தப் பெண் கைகூப்பிக் கொண்டிருந்தாள்.
பார்த்துக்கொண்டிருந்த பூலான் தன்னை மறந்து "வேசிமகன்" என்று சற்று உரக்கவே கூறிவிட, பிக்கு பயந்து GBLJINTGOTTGÖT.
பிக்குவிடம் இருந்த துப்பாக்கியை பூலான் கேட்க, "நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. வேட்டுச் சத்தம் கேட்டால் எல்லாப் பொலிஸ்காரர்களும் ஓடிவந்து ஒன்றுசேர்ந்துவிடுவார்கள்!" என்று இரகசியம் பேசுவதுபோன்ற குரலில் கூறினான் பிக்கு
தன் கண்முன்பாகவே ஒரு பெண்
8N3
வற்றவும் தாமதமாகும் ாள் மட்டும் தங்கியிரு
ன்பதே திருப்தியாக இருந்தது. விஜேசிங் செளஹானின் பூலானும், பிக்குவும் நினைத்ததுபோல அவர்கள் வீட்டுப் பெண் ரவாகிக்கொண்டிருந்தபோது தங்கள் இபிரமாதமாக உபசரித்த தடுதலை முடித்துக்கொண்டு பொலிசார் காக்கி உடையொன் ரும்பிப் போய்விட்டனர். யிரம் ரூபா பணத்தையு
மரத்தில் இருந்து கீழிறங்கி அடுத்த டாள் பூலான் சேலை ராமத்தை நோக்கிப் போனார்கள். இனி ாக்கி உடைக்கு மாறிக் மலும் தாக்குப்பிடிக்க முடியாது என்பது மறுநாள் இரவே இ பால பசியும், தாகமும் வாட்டி எடுத் இனர். ஜமுனா நதியைக் க
芭,
கிராமத்திற்குள் சென்றதும் ஒருவயதான ர்தான் எதிர்ப்பட்டார். பூலானையும், ளே ஏற்பாடு செய்து க்குவையும் ஏற இறங்கப் பார்த்தார். படகின் அடித்தள யார் நீங்கள்? என்று கேட்டார். டுக்கவைத்துவிட்டு, மே பூலானுக்கு அந்த வயதானவரைப் இகளைப் போட்டு மறைத்து ார்த்ததும் தன் தந்தையின் ஞாபகம் வந்து பாலம் ஒன்றின் கீ விட்டது. "உங்கள் பிள்ளைகள்' என்றாள். காண்டிருந்தபோது ப அந்தப் பதிலால் அவர் நெகிழ்ந்து டகைக் கண்காணித்தன பானார். "எங்களுக்கு முதலில் குடிக்கத் வலைகளின் கீழே கிடந்த ண்ணீர் வேண்டும். சாப்பாடும் வேண்டும் அப்பா கொலைப்பட்டினி" என்றாள்
GUITGöI.
அவர்களை தன் வீட்டுக்குள் அழைத்துப் பானார். மீதமிருந்த உணவைக் கொடுத்தார். இந்தக் கிராமத்தின் பெயர் என்ன அப்பா?
"பண்டறி" என்றார் முதியவர். அந்தப் பெயரைக் கேட்டதும் பூலானுக்கு
பூலானின் நெரு ஒருவன் நாகினா என்ற ான். அவனிடம் போய் அவன் உதவியோடு தன் கைகளை ஆரம்பிப்பது
60ö16öðIID.
பிக்குவின் உதவிக்கு லான் நாகினா கிர உதவிக்கு வருவதாக
லான் அதனை ஏற்க "வேண்டாம் இன
ல்லா ஒருதடவை பூலானிடம் சொல்லி ருந்தான்.
"விஜேசிங் சௌஹான் இங்கேதானே ால் நாம் மீண்டும் சந்தி ருக்கிறார்?" என்று கேட்டாள் பூலான்
அவள் அந்தப் பெயரைச் சொன்னதும் முதியவரின் முகத்தில் அச்சம் தோன்றியது பால இருந்தது. பூலானையும், பிக்குவையும் லானின் கையில் துப்பாக்கியையும் பார்த்த டனேயே அவர்கள் கொள்ளைக் கோஷ்டி யச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கவேண் ம் என்று முதியவர் புரிந்து கொண்டிருந் IIII.
நாகினா கிராமத்து ரைப்பகுதியில் பூலான்
JITGSSILIT 6T.
படகைவிட்டு இறங்க நற்றியில் முத்தமிட்டா "நன்றி சகோதரா! சான்ன ஒரே வார்த்ை விம்மி அழத் தொடங்கி
பூலான் திரும்பிப் டக்கத் தொடங்கினாள் படகில் இருந்து கை ண்ணிருடன் பார்த்து க்குவுக்கு புயல் ஒன்று
அதனால் விஜேசிங் செளஹானின் பயரைச் சொல்லி பூலான் கேட்டதும் தியவருக்கு அச்சம் ஏற்பட்டதே தவிர, அதிர்ச்சியாக இருக்கவில்லை.
விஜேசிங் செளஹான் கொள்ளைக் காஷ்டிகளோடு தொடர்பு உள்ளவன் என்ப ால் அக்கிராமத்தில் உள்ளவர்கள் அவனைக் ண்டாலே பயந்தனர். முதியவருக்கும் அவ னக் கண்டால் நடுக்கம்தான். பிக்குவை பிரிந்ததால்
பூலானை மட்டும் முதியவருக்கு பிடித்து ன் வாழ்க்கையின் அ ட்டது. "அப்பா" என்று அவள் வாஞ்சை நாக்கி பூலான் நடந்து யாடு அழைத்தது நெகிழ்ச்சியாக இருந்தது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாரம்
ரை அருகே
၏ -----
D
டோடி அல்ஃபயட் ஒரு உல்லாசப் பிரியர்தான் மத்திய தரைக் கடலில் உலா வரும் அவரது உல்லாசக் கப்பலுக்கு அழகிகள் பலர் விஜயம் செய்திருக்கிறார்கள். பிரபல ஹொலிவூட் நடிகைகள், மொடல் அழகிகள் டோடியின் மடியில் தவழ்ந்திருக்கிறார்கள். மதுபான விடுதி, இங்கு வந்தார் விளையாட்டரங்கு, கேளிக்கை அறைகள் அவர் கேட்கவும் என்று சகல வசதிகளும் கொண்ட பிரமாண்ட மான அந்த உல்லாசக் கப்பலில்தான்
றானின் வீட்டை டோடியின் பொழுதுகள் கழிந்தன.
தெல்லாம் டயானாவை அவர் சந்திக்க : : எப்போது டயானாமீது
காண்டாரோ அப்போதே தனது முந்தைய ந்து வணங்கினாள் விளையாட்டுக் குணத்தையெல்லாம் முட்டைக்
கட்டி வைத்துவிட்டாராம்.
"என் தேடல் முடிந்துவிட்டது இனி டயானாதான் எனக்கு எல்லாமே. எனக்குப்
TEGGI.
வீட்டில் இல்லை. தான் இருந்தனர். சொன்னதும் அவர் ந்திருப்பது பூலான் டோடி தன் நண்பர்களிடம் கூறியிருந்தாராம். உணர்ந்துகொண்டு டோடியின் உல்லாசப் படகில்தான் EIIGööTLITT3,67. = டயானாவும், டோடியும் சில நாட்களைக் ட்டதையும், அதன் கழித்திருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட வங்களையும் அவர் படங்கள்தான் டோடி- டயானா காதலை தனர். பல இகள் உலகம் அறியச் செய்திருந்தன. தொடர்பு இருந்த : ளும் உடனுக்குடன் ' டோடி செயத காயமும டயானா து அவர் வைத்திருந்த ஆழமான காதலைப் புலப்படுத்தியது என்கிறார்கள் டோடியின் நண்பர்கள்.
மொண்டே கார்லோ நகரில் பிரமாண்ட அறிந்துகொண்டாள். மான ஹோட்டல் அறையொன்றை வாட முன்பாக பனடி கைக்கு எடுத்திருந்த டோடி தன் நண்பர் ானது. கடைசியாக - ஒருவருடன் அமர்ந்து டயானா-சாள்ஸ் பாக்கியைத் தந்து திருமணத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ தான்றியது. வைப் போட்டுப் பார்த்தாராம். ால்லப்பட்டுவிட்டார் பாதியிலேயே டோடியின் நண்பருக்கு ஜீரணிக்க முடிய - அலுப்பாக இருக்க எழுந்துபோய்விட்டார். அழுதுவிடக்கூடாதே டோடி மட்டும் கடைசிவரை டயானா திரு எதுக்குள் புதைத்துக் மணக்காட்சியைப் பார்த்துக்கொண்டே இருந்
தாராம். உதவி வேண்டுமோ
ம் சுட்டுக்கொன்று தியையும் அவர்கள்
டயானா-சாள்ஸ் திருமணத்தைவிட டயானாவுக்கும், தனக்கும் நடைபெறப்போகும் நீங் :: கலாம்" என்று தான் ஒவ்வொரு காட்சியாகப் ப்ார்த்துக் ፴6ቨ. கொண்டிருந்தாராம். சுமையாக இருக்க டோடியின் கடைசி நாளன்று இரவு லை. அது தவிர 8.45 மணிக்கு தனது மாமா முறையான கடமைகளை நிறை ஹஸ்ஸின் யஸ்ஸின் என்பவரை காபி என்பதால், "ஒரு = அருந்த வருமாறு அழைத்தாராம் டோடி. க்க மதித்தால் அவரிடம், தானும் டயானாவும் திருமணம் அனுமதித்த GFil 3, IGNJETIGITGITLÜ (3 க்கி ணமும் வேண்டும்; சய்துகொள்ளப் போவதாகக்கூறியிருக்கிறார்.
தி
பொருத்தமானவளை கண்டுவிட்டேன்" என்று
காட்டியுள்ளன. வெளிநாட்டு பத்திரிகைகள் ஒரு சில பத்திரிகைகள் வேறு கருத்தை யும் தெரிவித்துள்ளன.
"டயானா-டோடி திருமணம் நடை பெற்றிருந்தால், பிரிட்டிஷ் பிரஜைகள் ஆகவேண்டும் என்ற டோடி குடும்பக் கனவு கைகூடியிருக்கும். பாவம் டோடி.." என்று எழுதியிருக்கிறது. டெய்லி மெய்ல் என்னும் பத்திரிகை
"டயானாவை இன்று இத்தனைதூரம் நேசிப்பவர்கள், டோடியை அவர் திரு மணம் செய்திருந்தால் வெறுத்திருப்பார்கள். தங்கள் இளவரசிக்கு டோடி பொருத்த மானவரல்ல என்பதுதான் பெரும்பாலான மக்களது கருத்தாகும்" என்று தெரிவிக் கிறது இன்னொரு இலண்டன் பத்திரிகை ஆனால் டயானா மரணமாக முன்பாக பிரிட்டன் பத்திரிகைகள் மேற்கொண்ட கருத்துக் கணிப்பின்படி பெரும்பாலான வர்கள் டோடியை டயானா திருமணம் செய்வதற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
டயானாவின் முடிவு சரியானது எனவும் கூறியிருந்தனர்.
அமெரிக்காவின் பிரபல சஞ்சிகை யான ரைம்ஸ் மற்றொரு பரபரப்பு தகவலை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. டயானா மரணமாகும்போது ஆறுவார கர்ப்பிணியாக இருந்தார் என்று மருத்துவர் ஒருவர் தெரிவித்ததாக ரைம்ஸ் கூறுகிறது. அவசர சிகிச்சைப் பிரிவைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் டயானாவை உடல் பரி சோதனை செய்தபோது வயிற்றைத் தடவ வேண்டி இருந்ததாகவும், டயானா ஆறு வார கர்ப்பிணி என்பதை அறிந்து கொண்டதாகவும் கூறினாராம். ஆனால் பிரேத பரிசோதனை செய்த அதிகாரியிடம் (ரைம்ஸ் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் அதனை மறுக்கவுமில்லை. ஏற்கவு
றன்" என்றாள் டோடி அல் ஃபயட்டயானாமீது கொண் மில்லை. "இதுபற்றிக் கருத்துச் சொல்ல றாள டிருந்த காதல் உண்மையானது என்பதற்கு முடியாது. இதெல்லாம் விசாரணையின் '? மேற்கண்ட சம்பவங்களை உதாரணமாக ஒரு பகுதியாகும்" என்று கூறிவிட்டாராம்
சகோதரர்களும்,
கும் இருவரையும் புதிய காதலர்கள்)

Page 9
இளவரசி டயானா உலகின் எந்த முலைக்குச் சென்றாலும்
அவரைச் சுற்றி ஒரு கூட்டம் திரண்டுவிடும் நடந்தால் ஊர்வலம்
நின்றால் மாபெரும் மாநாடு என்று பிரபல தலைவர்களின் மக்கள் அவரைக் கண்டதும் பெரும் கூட்டமே திரண்டு
செல்வாக்குப் கூறுவதுண்டு அது முண்டியடித்தனர். மக்கள் வெள்
மிகப் பொருத்தம் ரோம் நகருக்கு டயானா சென்றிருந்தபோது அவரை மீட்டெடுக்க GALIITaf9lagi ni Lua)
S SS SS SS SS SS SS SS
ராமச்சந்திரனும் ( சந்திரனும் இரட்டைச் சகே கள். தங்களுக்கு வாழ் துணைவியாக வருபவர் சகோதரிகளாக
தால் அசத்தலாக இருக்கும் ஆசைப்பட்டனர். நினைப் லாம் நடப்பதில்லைதான்.இ விடயத்தில் நினைத்தது பல
திருமணம் ஒரே மேடையில் களமாக நடந்து முடிந்தது. பேரும் இந்தியாவில்
லத்தை GF i hvalita
mod "grøkredsstillini, gråt p Lad வலுவைப்பார் என்று காண் பிப்பதில் சிலருக்கு ஏக குஷி, அந்தக் காலத்தில் உடல் பலத் தைக் காட்ட எத்தனையோ போட்டிகள் நடத்தப்படுவ துண்டு. இப்போதெல்லாம் அப் படி போட்டிகள் நடத்துவ
நாடுகளில் இப்போதும் உடற் பலத்தை ஊக்குவிக்கும்போட்டி கள் நடந்து வருகின்றன.
ஐரோப்பாவில் கருங் இ sL-gyág aláGa tával jut"| என்றொரு நாடு இருந்தது கிமு 4ம் ஆண்டளவில் சிறப் போடு வாழ்ந்த மக்கள் அவர் கள் தற்போது முடி
ரிந்து வாழ்கிறார்கள் சோவியத் யூனியனின் :P:P வீரர்களாக வாழ்ந்த தங்கள் முன்னோர்பான பெரியவண்டி ஒன்றில் இரும்பு பொரு பகுதியாக விளங்கிய உக்ரேன்கள் போல திடகாத்திரமாக வாழவேண்டும் என்ற விருப்பும் ஆட்களையும் ஏற்றிக்கொண்டு தெரு நாட்டின் ஒரு பகுதியில் தற்பத்தில் உடல் வலுப் போட்டிகள் அங்கு நடத்தப் பட்டு இழுத்துச் சென்று தன் பலத்தைக் காண்பி போதும் ஸ்கித்திய தொன் எடையுள்ள ரசியத் தயாரிப் இந்த இளைஞர் பலத்துக்குத்தான் மரிய
செப்.28-ஒக்.04.1997 திை
 

ன்றால்ாந
விட்டது. சாதாரண மக்கள்கூட
ாத்தில் டயானா
த்த சிரமப்பட்ட காட்சிதான் இது.
画E三
குரங்கிலிரு ந்து pਲ தோன்றினான். அதற்கு நன்றிக்கடனாக மனிதனிடமிருந்து ஒரு குரங்கு தோன்றியுள்ளது என்ன புரியவில்லையா? மனிதனின் விஞ்ஞான வளர்ச்சியில் பரிசோதனைக் குழாய் குழந்தை உருவானது பழைய சமாச்சாரம் இப்போது பரிசோதனைக்
மூலம் கொரில்லா குரங்கு ஒன்றை பிறக்கவைத்துள்ளனர்.
அமெரிக்காவில் ஒஹியோவிலுள்ள சின்சினாட்டி மிருகக் காட்சிச் சாலையில் பிறந்த முதலாவது பரிசோதனைக் குழாய் கொரில்லாக் குழந்தை இது சின்சினாட்டியிலிருந்த ரோசி என்ற பெண் கொரில்லாவுக்கு நெப்ராஸ்கா மாநிலத்திலிருந்த மொசுபா என்ற ஆண் கொரில்லாவின் உயிரணுக்களைச் செலுத்தியதன் மூலம் திமு' என்ற இந்தக் குட்டிக் கொரில்லா பிறப்பிக்கப்பட்டது. இது ஒரு இரு மாதக் குறைப் பிரசவமாகும் பிறக்கும் போது ஆக 3 இறாத்தல் எடையே இருந்தது. இதனை வேண்டிய மருத்துவ உதவிகள் செய்து காப்பாற்றிவிட்டனர். சாதாரண மனிதக் குழந்தைகளுக்கும் கிடைக்காத செளகரியங்கள் திமுவுக்குக் கிடைக்கிறது.
அமெரிக்கா முழுவதிலுமுள்ள மிருகக் காட்சிச் சாலைகளில் ஆக மொத்தம் 35 கொரில்லாக்களே உள்ளன. பிற நாடுகளிலிருந்து கொரில்லாக்களை அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்வது தடைசெய்யப்பட்டுள்ளதால் செயற்கையாகப் பரிசோதனைக் குழாய் லம் கொரில்லா இனவிருத்தி செய்யலாம் என்ற முயற்சி இதனால் வெற்றிபெற்றிருக்கிறது. * தொடர்ந்தால் உலகில் அரிதாகிவரும் உயிரினங்களை பெருகச் செய்யலாம் அதெல்லாம் சரி, போரால் அழியும் மனித இனங்களை காப்பாற்ற மட்டும் உலகம் ஏன்
கவலைப்படுவதில்லை
நினைத்த நேரத்தில் நினைத்த இடத்துக்கு செல்வதற்கான போக்குவரத்து சாத னங்கள் இன்று புதிது புதிதாக வந்து கொண்டிருக்கின்றன.ஆனால் அந்தக் காலத்
தில் உள்ளவர்கள் போக்குவரத்துக்காக பட்ட பாட்டைத்தான் இந்தப்படம் காட்டுகிறது.
ஓவன் லட்டிமோர் என்பவர் ஒரு எழுத்தாளர். நன்றாக புகைப்படம் பிடிக்கவும் ரிந்தவர். 1926ல் அவருக்கு திருமணம் நடந்தது. தன் மனைவியுடன் தேனிலவுப் பய புறப்பட்டார். துருக்கிஸ்தானில் இருந்து சீனா சென்று திரும்புவதுதான் திட்டம் ஸிங்கியான்ஸ் சஞ்சு என்ற கணவாயைக் கடக்கும்போது அவர் எடுத்த புகைப்படம்தான் இது எத்தனை கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று படத்தைப் பார்த்தால் தெரிகிறதல்லவா. தேன் நிலவுக்கு இப்படியா கஷ்டப்படவேண்டும் பாவம், "இதென்ன பெரிய காரியம் நவீன உலகில்கூட நாம் படும் கஷ்டத்தை அறியமாட்டீர்களோ" என்று யாழ் குடாநாட்டு பயணிகள் கூறுவதும் காதில் விழுகிறது. அதனால் மேற் கொண்டு விபரிக்கவில்லை.
இஆா அந்தக் காலம்
தெ GOTË
TLDapi
(UDU

Page 10
DID50 எச்சரிக்கை மறுப்பு அறிக்கை மணி ஆட் நடிகை மம்தா ருஸ்கர்ளிக்கும் நடிகை பானுப்பிரியாவின் المسموم இதுவரை துளை நடிகை கடலுக்கும் ான பட்டாபிராமன் தனது தொழியில் கவுண்டமணி ஆட்டம் போட்ட ப்ராகீமுக்கும் தொடர்பு வெளுத்துக் கட்டுகிறார்.அப்பள்ள்ள ராமன் படத்தில் ரம்பாவோடு பிருக்கிறதாம் தற்போது வெளி தொழில் எல்லாம் நாட்டில் தலைமறைவாக விருக்கும் நடத்தும் தொழில்தான் பாறுப்பிரியா ரம்யாவுடன் ஆடவேண்டும் தாவூத் இப்ராசையும் அவரது lagi. அந்தத் தொழியில் சம்பந்தம்துக் கொண்டிருந்தாராம் கொஷ்டியையும் மகிழ்ச்சிப்படுத்த இருப்பதாக முன்னர் செய்திகளும் சிசுந்தருக்குதன் ஆசயத் ெ மும்பாய் நடிகைகள் வெளிநாடு வந்திருந்தன. பாளி சுந்தரும் சென்று வருவது உண்டாம் அந்த இப்போது பானுப்பிரியா ஒரு உருவாக்கிக் கொடுத்துவிட் நடிகைகள் பட்டியலில் முதலிடத் அறிக்கைவிட்டிருக்கிறான் அப்பாரம்பாவும் கவுண்டமணியுட நில் இருக்கிறார் மம்தா என்று வான பட்டாபிராமன் என்பவருக்கும் நெருங்கி நடனமாடி மளி செய்தி பரவியிருக்கிறது. எனக்கும் ஒரு தொடர்புமில் ைஅவர் விருப்பத்தை பூர்த்தி
இதனை அறிந்த மம்தாகோபத் எங்கு போனாலும் என் பெயரைச் செய்தாரம் தின் உச்சிக்கே போய்விட்டார் சம்பந்தப்படுத்திப் பேசுவதாக அறி ݂ ݂ ݂ ݂ என்னிடம் தங்கள் விருப்பத்தை கிறேன் தயவு செய்து யாரும் அவர் நிறைவேற்ற முடியாத சில பேச்சை நம்பவேண்டாம்" என்று தயாரிப்பாளர்கள்தான் புரளி ரிக்கை விட்டுள்ளார் Warrera flavidsoort norr Mr Miros ir
அவர்கள் தங்கள் வாயு முடிக் கொண்டி ருக்காவிட்டால் அவர் கன் யார் அவர்கள் கயரும் என்ன என் வ்ெவாய் நாள் HTEMI, rakt வேண்டி விரும் கும்" என்று எச் சரிந்துள்ளார் in IT
■ awan *、
萎臀 Laflets SS
இரட்ாட்வேடத்திறர்தர் ாங்களிாந்திருந்தும்ாங்கா
S TS TTTSTTTTTTTSYTTTTT uT TT S T TTTTT STYS STTLT L L TTTTTTTS TLTTTTS TTTSTTTT TTS YYYTTTYTTTTTTTTYSYTTTZSZTTTYYZTTYSTTTTTTT TTTLYS TTTTTTYSTTTTSSZY SYYYYYT T YTTTTYYS YYYSYYTTT YTTTTTTYYYT T Y L TTY TT =துள்ளித் திரித்த நாம் படத்தை வருட படத்த *醬 தாதுெ இயக்ராந்தியப்படத்தில் முக்கிய தொடுக்கு என்ற நிள்ளப்பின் தமிழ் வேடத்திற்குஷ்புடிாருகிறார் புள்ளிகள் சிலரது தொடர்பை வெட்டி
H. H. =======தொடங்கிவிட்டாம் அடிக்கடியிட்டமா
ETA 蠶 பர்வர்: நடிக நன் என்ற புதிய இசையமைப்பார் பிாந்து வருகிறார் தாட்ங்கிவிட்டார்
அராபியா சரிதாள்படத்திரா இசையமைப்பாளதோாறுத்தாமிரத்து என்று * | Енија, или штице. தொடங்கும் பாவப் பாடியுள் நாத் நட்டாள பிறந்தநாள் விரு
茜「鳶己二*ó * ாளின் பினு TING TERMITTE து அதனால் சம்பா S KTTTT TTTTT TTTTKYTTTTTT TT TTTTTTTTTTTTTTTTTS SSYSSZSYYSLYSZZSYSSYLSLYS YS SL | EINEM நாடு தாருநெ இவர் இரண்பாபநாகநந்தர்யா ஹொப்பிட்டல் பிராடா ரா ரெட =ற்றவர்வெளியாகிப்து டர்ே
வீரபாண்டிர்கோட்டையிலாபத்தில் மூன்று தர தன் பெயரில் யூ வைத்திருக்கும் வி ாளில் PATIUS ரத்து வருகிறார்டனை வாக - * - * அமிதா काया பெயரிங் சிவதெலுங்குப்படங்கள் நடித் விக்கிறாயா காநயர் இயக்கும் படத் திருக்கிறார் S S S S S S S S S S S S S S பாம்பாவில்ா ஆதாய்ாநபிய செல்வாபத்தை பெர்ன் ாந்து ாேளிடுவாரே என்று AI விரைந்து படமொன்றைத் கப்போகிறார்கள் -、 தங்கு Asif Ayx Muflu il இப்பத்தையிப்பின்தந்தைாள் ஏந்திரசேகரன்தாரி கிலரிடம் MOLIMENOPTIMINTITUTIT. VIII =அன்றார்- 三、-二十 தேவயோ அழகிகளில் நபரது ெ | f(TTLittlerwMTF-W பிரபாழுந்தார் கொண்டரம்பர்டிங்சன்ாயில் சொந்த் முதியாாந்தாண்டர்ாான்ற mini silniau பது ஹை பொல் மாத்தில் FILMHITHIWMONTH, இப்படத்தில் பாதிதா Pwylai'r Aifft பாறுப்பிய நாயகியாகYL Y L L TTT S SYYS S uL LL LLLLLT KKLYY TTTYYYY TTLS 雪鷺醬 Girl ரவி, அவிடதயகுமாரிடம் A T:E T ாதியாம்
மக்குநராகப் பரிந்தவர் பிரபு நடித்த நாள் புதிய பங்கா ராம் கட்டத் தொடங்கியுள் 三リ_三_三」" *ாண்டிரான் தாதாரகநாக்கர்ப்பாய் என்ற முள்ாடிகள் கட்டும் YYTTTT TTTTTYTTTTTY T YZYTTTTTY YYTTTTTYu u S TTTT Tu T LT TYTTYYYTTTTTT S TTTLLLL என்ற பெயரில் யராதி வருகிறது. இதில் வள்ருடே' விட்டி YY LSLTT LLTLTT TTTT YYTTTTY TTYZ S TT Y S YZYS TTT LLLTTT TTTTTTTYSTTT TTTTT
Tallimi T நடிக்கிறார் ாாம் Hır. Gallin
■青蒿青鳶*一* **** சோடான தற்போது தமிழில் நடிப்பதிப்பையே முன்றெழுத்தால் அழைக்கப்படும் நடிக
நவிர தெலுங்கில் பியா நடித்து வருகிறார் சுதந்தவர் அண்மையில் முக்கிய வெடத்தில் SLTTT S Z S S SL T S L S S S S S S S LS
நது பிராந்தாறு ஆகிய பிரண்டு படங்ாரும்
TauenbourgULIRIBaïo
YY TTTTT Y SYY TYYS TT ZYSYYY S Y TTTT DSSYTYYTTT TTTTTTTTTTS YTTTTTT YT ZTTTS
தாரித்த பிரட்டநிறுவனம் அடுத்து ஆரபடங்கா மூன்றது. பெயர் சூட்டப்படவில் ஒரேநேரத்தில் தயாரிக்ாத் திட்டமிட்டும்ாது ஆர்.ரகுமாள் சயில் அரவிந்த தப்படத்தின் பார்பாரபியா வெண்னாபிய நரந்தும் LA ini திங்கதாநான் பிரபு-பிராபினராஜா பெர்குட்பட்டிருகிறது YSZYTT TTTTTYYTTT TT TTT TTTTZS TT uLYSSYTTTS TTSYTTTTTS TTTTTTT TT
LTT TTTYT YYYTTT YYYS YTTTT YT Y TTTTT TTYYSY TTTTTTTTTT TTTTTTTTTT TTTTT T T TTL YY YYYYYSS SZT TTTTTYYS SZ T Y Y YLL S Y SZ SYTT TTT YYZZ KTTTTTYYTTTLLTTTTTT STTTTTTL
*
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

sіllaiьвеол өә3. сә әкәпfr
விக்னேஷ் நடித்த படங்கள் அடுத்தடுத்து திரைக் வந்திருக் சிம்மராசி படத்தின் !»، وهو LLT S TTTT T TTT S TTTTT TTTTTT S TTTT S L TTT L TTTT TT TT S T TT YSY T TT 0S ரு பாடலுக்குகாக்காாகுபாய்களுக்கு விற்கப்பட்டுள்ளாராமன் அப்துல்லா வேடத்தில் தான்றுகிறார் ஒரு படத்தில் வசூலில் பாதகம் செய்யாமல் ஓடுகிறது. ஆனாலும் வழக்கமான குட் பிள் ன்று துடிந்பாலுமகேந்திரா படம்போல இல்லை என்றும் குறை கூறப்படுகிறது தயாரிக்கும் இப்படத்தை
இயக்குநர் விக்ன்ே நடித்து அடுத்து திரைந்து வரவுள்ள படம்ான இயக்கர்பாவது ரரோடு ரிவித்த ni A. அப்படத்திலும் தன் தடிப்புத் திறமை வெளிப்படும் 青。
TE VIETILI என்கிறார் விக்ளேஷ் வரை படங்களுக் LITI தற்போது நிறையப் "T". play MESTI ATUA
கின்றன. பொருத்தமான வேடம் இருந்தால் மட் சவுந்த ரிம்மரா முலம்
டுமே நடிப்பேன் ஏற்கனவே பலமுறை
குறுக்கி விழுந்து காயப்பட்டவள்
நான்" என்றும் அனுபவ பூர்வமாகப் பேசு
கிறார்
பியர்குநர் ராசி பெற்றுக் கொண்டுள்ளார்
SI TIJIb
முன்னாதாநாயக i tij i irisi i Tit ார்கள் நடிகநெயம் பார்பன்ே நினைவுக்குவது பா கோவா ஏற்கனவே ாதி தில் பிள் டொ ynwyr yr Arfon. Yn yr Ym Mhrif Weinwyr wythr LLGAN தயாரின் ரோடியாக நடித்து வருகிறார் சத்யரான் இன்னொரு ஜோடியாக நாங்கு அம்பிகாயை நடிப்பில் நூக்கி சாப்பிட்டுவிட்டாரா ா படப்பிடிப்புக் குழுவினர் சாவின் நடிப்பை வியந்து தட்டி ஆரவாரம் செய்தனரம் சரளமான காலத் தமிழ் பெ
Lr „Für
graf Gotifi 臀 蠶 காதலி HAMIMIRU T 閭 இப்போது Hir
நாவின் தங்கை ராதிரிகு காதல் மீது அப்பு பத்தில் நடித்துபோகிார். ா வெறுப்போ தெரியவில்லையிாந்து GAMITIF சந்திரசேகரன் இயக்கிய படம் ரசின் அவரது துல் ராக்கு நம்பிக்கையே தின் து வயதுவ ஷோ நந்திரசேகரன் இயக்கும்பட LLLLLL LTTTTTT TTTTTTT LLLT TTT TTTTT TTTTTTTTTTT SS YLYYSYTT TTTTLLLLSSYLLTTLLTTLLLLSS YSYTY T TTTTTTT YTTTTY YTYYSYZTZ S TTTTTTS TTY YYLLLYYS YYTTTT S Raúl Tarasia TI a FIMU TEMATIF **
I'- '

Page 11
குடும்பப் பாங்ான படங்களுக்கு ஒளிப்பதிவு எங்க பாட்டன் சொத்து படத்தில் ராஜ்கோயில செவி எம்.கான் இயக்குநராக் மாறியபோது மீளாவின் அம்மா அதே போன்ற காட்சியில் நடித்த ாவம் வெல்லும் என்ற படத்தை இயக்கினார். அடுத்து புதிய நோரணங்கள் என்ற படத்தை இயக் அதில் வன்முறைக் காட்சிகள்தான் பெரிதும் ஹீரோ அவருக்கு ஜோடியாக முதலில் நடிந்தவர்
இடம்பெற்றா ஜெய்சங்கரும் ராஜ்கோவாவும் எம்எஸ் வசந்தி படத்தின் இறுதிக் காட்சிகள் சென்னை ெ நடிகை மீாவின் சித்தி ஜோடியாக நடித் படமாக்கப்பட்டன. தார். ஒரு காட்சியில் வசந்தி குளத்தில் எவ்வாஅர்னன்
இந்த ஜோடி கானன் இயக்கத்தில் ஜக்கம்மா கொண்டிருக்கும்போது அவரைவில்லன்கெடுக்க முயற் ஒரே தந்தை எங்க பாட்டன் சொத்து" என்று படி அந்தக் காட்சியில் மெல்லிய துணியில் குட்டையாள படங்களில் தொடர்ந்தது. அத்தனை படங்களிலும் சிக்கி நடித்தால் எப்படி இருக்கும் திரைத்துப் பார் ராஜ்கோலா உள்ளாடைகள் இன்றி மெல்லிய அதனால் தயக்கத்துடன் கர்ணனிடம் பிந்த உடை
ருதுபோன்றவெண்ணிற சேவை மட்டும் அனத்து கேட்போது கர்னனுக்கு கோபம் வந்துவிட்டது "பிப்பு குளியல் காட்சிகளில் நடித்தார் அதில் ஒரு படத்தில் போகலாம் என்று உறுதியாக கூறிவிட்டார்.
குளத்தில் ஜலக்கிடை எல்லாம் படம் முடியப்போமிறது. வசந்தி எப்படியும் நடித்தே ஆனால் வசந்தியா அதுபோல் நடிப்பதில்லை என்று அது அதிர்ச்சிதான்
என்றாலும் நாள் நினைத்ததுபோல படமாக்க இருந்துவந்த விஜயலட்சுமி கர்ணனிடம் சிக்கினார் நடித்தார் நடந்தார் வசந்தி முதலில் நடித்த காட்சி
I LIITIT WENTITIT SIG TINGrissir
அந்த விஜயவட்சுமிதாள் பின்னர் கமல், ரஜினியே தமடி அரசின் 9 சமீபத்தில் விருது பெற்ற பெரிய நடிகர் அவர் துறையில் இருந்தபோது ரத்னமான நடிகையுடன் த்ெ சிக் கொடுமை அறியாமல் பார்த்துக் கொண்ட நடிகர் சினிமாவில் அறிமுகமாகி வெற்றிகர கைவிடவில்லை இரகசிய திருமணம் செய்து
இது நடிகரின் தாய்க்குத் தெரியாது. த இன்னொரு பெண்ளையும் திருமணம் நடிகரின் முதல் மனைவி விடயம் பழைய நாடகக் கவஞர்கள் அறி முவம் நடிகருக்கு குழந்தை ஏது சகல வசதிகளையும் செய் நாட்களை அந்த மன்னன்
நடிகரின் பிள்ளை நடிகள் மூத்த பிள் LIARITEl'ILIS. Le
ட்ெடபோது
LTATIAl
தத்ரூபமாக வரும் என்று நினைப்பார்கள் IILITE-ITE 3, IT, GUTS GITIT? HALI WIWIT SAMMER
தமிழ்த் திரையுவதில் தற்போது திசுகிசுக்கப்படும் காதல் கொண்டு கவர்ச்சி வேண்டுமா என்று நாே ஜோடிஅப்பாள் சிம்ரான் நடிக்க வரமுன்பே நட்பு தேர் இதில் என்று தவறு
து இப்போது இறக்கமாகி இருக்கிறது. ஆனாலும் ே நீங்கள் இருவரும் காதலித்துக் கொள்வது கர்தல் என்கிறார்கள் பிரண்டு பேரும் அதையும் கிறார்களே ாண்டிப்புனிதமானதா என்று கேட்கிறீர்கள் அ ஆமாம் இதைத்தான் எல்லோரும் சொல் அப்பாள் சிம்ரன் இருவரிடமும் ஒரே விதமான் : WYK, WAR கள்விகளை தொடுத்து பதில் பெற்று பிரசுரிந்துள்ளது மிக சினிமா சஞ்சிகை அதிலிருந்து ஒருபகுதி
: ஆங்களிலும் கவர்ச்சியிலும் off,
彗量 அப்பே இல் நான் நடித்த முதல் பழன:ால்லாம். காதல் தேசத்துக்குப்பிறகு அப்ப அளந்துவிட்டது : பாது அதிலும் அப்பா ாதல் படங்களில் நடித்து வளக்கே அலுத்துவிட்டது. arrier lai ET ாம்ரான் இந்த வயதில்தாளே வாசியாக நடிக்க முடியும் இருக்கிறது எனக்கு வரும்பாப்பின் இப்பொதுள்ள படங்களில் கலாச்சிக்குத்தான் முக்கியத் அழகானவராக என்னைப் புரி துவம் கொடுக்கிறார்கள் இப்படி நடித்தால்தான் கொண்டவராக என்மீது அ
செலுத்துபவராகவன் சொ
விஷயத்தில் தலையிடா வராக பிப்படி நிறை இருக்கிறது.
LL626. சேவை கட்டிற பேட்டிகொடுப்பெ கட்டி நடிந்தது
காட்பு நடித்தா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

= 1 ܨܒܕ ய துலுறவிடது இயக்குடும்
音) LCLL0LL0LLL0L SYS AT L S 00 S YY KY TS
வோடு அவரது அக்கா ராஜ்மல்லிகாவும் பிள்ளையின் பிரண்டாவது மனைவியும் வந்திருதாகையில் T. கொண்டுவந்த குழந்தைய நபரிடம் காண்பித்தா
வினார் கர்ணன் இந்தப்படத்தில் சரத்பாபு டங்க பேக் குழந்தையைப் ITIS INTET HERES.R. Nieuws
பஞ்ச கல்யா படத்தில் பிரபா முகத்தைச் சாத்து வேறொரு பக்கம் again. சங்கல்பட்டு அருகே உள்ள நிருவடிருந்தின் . . . . . . . 。 ●eaLIG守eörーI○ーテe?」 :Ž T செய்திய கேள்விப்பட்டதும் பு பாலாடையைக் கழுக்கொண்டு வில்லனிடம் GAMAW பானாமீது கொள்ாயான பிரியர் இதபோதே வசந்திக்குப் I வந்துவிட்டது E. நடிகைகளிலேயே டானாவுக்கா விச பிஸ் SITT IS OM ATT மலர்வண்யம் அனுப்பி அஞ்சலிசெய்தாகுபடும்ாட் டித்தாள் நடிக்க வேண்டும்பில்லாவிட்டால் பர்சேவின் முன்மாகாள்வளையத்தை அனுப்பிவந்தா
- Ayiti ஆகவேண்டும் என்று கனன் நினைந்தார் பாரந்த செய்தி கேட்டதும் தாம் முடிவெடுத்துபோய்விட்டார் கானுக்கு விழுந்தது மாதிரியாவிட்டது அர்செய்திபொா
TT L T TTT LLLTTT LLLDTLLTTTTTTT L DTLLLLLLL LLLL S புதுமுகத்தைத் தேடினார் ஆந்திராவில் வின் இறுதிச் சட்ங் பார்த்துக் கொண்டிருெ
கர்ணன் விருப்பப்படியெல்லாம் அவர் என்னையுமறியாமலேயே அழுதுவிட்டேன் என்று ளையும் விஜயலட்சுரிய வைத்தே மீண்டும் JET
ாடு ஜோடியாக நடித்த மாதவி சரத்தேவயாணி ITALITANT an
இர அ அளி ریبرے சத்குமார்-நேவான Ég stre -
蔔*.蠶.
"IP" ான்ற முந்திரகுத்தப்பட்டுவிட்ட
醬"--
TF ||
ILIIN LILIA LILIAN - மாக உலாவந்த பின்பும் நாடக நடினா காரி புரொடக்ள் புதிதாக
lAA TATLITT
படத்திற்கு முந்தர் என்று யின் கட்டளைப்படிசினிமா தொடர்பில்வாத சூட்டப்பட்டுள்ாது
செய்துகொண்டார். ரந்தார் தேவயான பிா திரையுலகில் உள்ள பவருக்கே தெரியாது நடிக்ார்கள் என்எம் நம் வார்கள் நாடக நடிகையாள முதல் மனைவி ॥ ம் இல்லை என்றாலும் அந்தாவிக்குரிய
ARHITIJIM и Мартин து கொடுத்திருக்கிறார் வருடத்தில் சில பியர்ந சிந்த விக்காக நடிகர் ஒதுக்குவார்
Jeu d'oxygè'EHESP 9 蠶* 韋三醬"PART 1945 நடிகையின் அக்காவை இரண்டாம் 三二 鷺 ணந்து கொண்டார். அதுபற்றி தந்தை iர்'
நீங்கள் மட்டும் இரண்டுமனாவிாவுத்துக் ம் நான் வைத்துக்கொள்ளக்கூடாதா 臀 LLLLLL LL LLLLL S LTT YSZY TTT S S S S S S 、 η ான் இரண்டாவது மனைவிய 醬 து வீட்டுக்குள் நுழைய அனு
கவே இல் 11 1 அமைப்புப் பா மதிக்கவே இல்லை ரொம்ப ாடுபாடு
PNE, minn JN APIT' ட தொடங்ா
சென்றிருந்த ஒரு - ள் இருவருக்கு
மூவேந்தப்படக்க - திருப்தி அளித்துவிட்
劃
னால் அதைச் த்தரிந்து
GLIF A
al ITÄ
கிறார்கள் த்தேரிய வதுதான்
Tečili Fili
END
விக்கு IN ITA
"ዙኀ1 | in
菁(
டிக்க கொள்ளை கொள்ளை ஆசை என்று சங்கம் தமிழக முதனார்சா கலைஞர்ாருளாநிதி எழுதி TttT TTTTSZYTTTTT u S YYTT TTu STTTT u TTTTSY T D DD DD T T TYS TTT TTZSYTTTS TTT S சிகர்களைக் கவரவில்லை என்பதால், கவர்ச்சி சிங்கம் அக்கதை பிராண்டமான திரைப்பட ஸ்தான்மார்க்கெட் நிலைக்கும் என்று நம்புகிறார் மாகப் பாகிறது.
படத்தை இங்கப்போதிநார் விரிகுகநாதன்எம்ஆ LTTTT LT TTTTTT TTTTuTS YYTTTS TYYYYYZYYY YZKTuSTZ Y TKK நியதில் தொடங்கி Y u TTTTY TTY YJT YZSYTTYT TSYS STTTTLL YSYSLL TT T TuS Y LLLLLLL விருத்தார் இந்தப்படத்தில் நன்னூட் தி' மனிதன் A ERA * படங்களும் பாத்திரம் சரியாக எடுபடாமப்போனாள் El 鷹 படங்களில் அடக்கம்
என் அடுத்த படத்திங் டங்கள் இதுவரை படங்க இயக்கிழள்ளார் 二。
|"தென்பாடி ரிங் படத் arry H. G.M.I.A.) கவர்ர்சியாகக் காண்பிக்கிறேன்" Milf in Tiri III LtTtTTStYZTTTt SYZLL LLSZZS YZZLL S ZLSLSLZLSLSLZL SS 蠶*
தா. EGLOBalai LOUISĵoj ITILIIN LI கமல் இயக்கி நடிக்க்ப்போகும் மருதநாயகம் படம் பற்றிய எதிர்பார்ப்பு இப்போதே ஆரம்பமாகிவிட்டதுதல் என்னவெஸ்வரம்புதுமைகள் செய்யப்போகிறார் என்று எதிர்பாக்கத் தொடங்கிவிட்டார்கள்
வெள்ள்ளயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து நின்ற குறுதிய மன்னன் பற்றிய ராக் கதையில் கொஞ்சம் நற்பண்பும் TIMx. Tiffalo Tri திட்டம் மன்னரின் இருப்பிடம் பார்கள் பாடவிராகள் என்று பள்ளாயிர LuDu u YTTTT TT TTTTTTTT TTTTTTT S TTTTTTT TTTYTTT TTTTTTT SSZTTTT TLTS ஈரக்கர் நிலத்தைகுந்ததை எடுத்து பிராண்டாாசெட்டுர்கன் போடும் வெண் தொடங்கியிருக்கிறது
டுப்புநாள்

Page 12
шрботшDп6от
திருமணத்திற்குப் பிறகு நிறைய எடை போடுவதில் ஆண்களை விடப் பெண்களே ன்னணியில் இருக்கிறார்கள் குறிப்பாக ருபதிலிருந்து முப்பது வயது வரை என்று எடுத்துக் கொண்டால் அதிக எடை யைக் கூட்டிக்கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை ஆண்களைவிட 22 சதவீதம் அதிகமாம்.
திருமணம் என்பதை விடப் பிள்ளைப் பேறு என்பது இந்த விஷயத்தில் பெண்க ளைப் பொறுத்தவரை முக்கிய பங்கு வகிக்கி றது. கட்டாய ஓய்வு, ஹோர்மோன் அளவு களில் ஏற்படும் மாற்றம் இவற்றின் காரண மாகவும், திருமணமாகி விட்டதால் தன் தோற்றத்தைப் பற்றிய ஓர் அலட்சிய உணர்வு "இனிமேல் அழகாக இருந்து யாரைக்
கவர வேண்டும்?) தோன்றி இந்த நிலை ஏற்படுகின்றது.
இருந்தாலும் உணவு வழக்கமும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. பசிக்குச் சாப்பிடுவது என்று மட்டுமில்லாமல் சும்மா எதையோ சாப்பிடுவது என்பதும் இதற்குக் காரணம், இதோ சில உணவுக்குறிப்புகள் பொதுவாக அனைவருக்கும், குறிப்பாக மேலே உள்ள வயது கட்டத்தில் உள்ள பெண்களுக்கு இவை உதவும்
இனிப்புகள், ஐஸ்கிறீம், வறுத்த உணவுப் பதார்த்தங்கள் போன்றவை கலோரி களை விர்ரென்று ஏற்றும் என்பது தெரிந்ததே. அப்படியிருக்க இதுபோன்ற உணவுப்பொருட்களை வீட்டில் அதிகம் இருப்பில் வைத்திருக்க வேண்டாமே. இருந்தால்தானே ஆசை வரும், உண் ணத் தோன்றும் எடை அதிகமாகும். வழக்கமான மிதமான உணவைத் தவிர
(BGL15TSILD
வேறு எந்த உணவுப் பண்டத்தையும் (நொறுக்குத் தீனி உட்பட) கையில் எடுக்கும்போது "அதைச் சாப்பிட்டே ஆகவேண்டியது அவசியமா?" என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்ளுங்கள் இல்லை என்று பதில் வந்தால் எடுத்ததை வைத்து விடுங்கள் வீட்டில் இருக்கும்போது உணவு நேரம் வந்துவிட்டதே என்பதற்காகச் சாப்பிட வேண்டாம் பசித்தால் மட்டும் சாப்பிட GILD. ரி.வி பார்த்துக்கொண்டே சாப்பிடுவதைத் தவிர்க்கவும். ஏனென்றால் விருப்பமான நிகழ்ச்சி முடியும் வரையில் எதையாவது தட்டிலும், வயிற்றிலும் நிரப்பிக் கொண்டே இருக்கத் தோன்றுவது இயல்பு. நம் பெண்களுக்கு இன்னொரு வழக்கமும் உண்டு. "வீணாக்குவானேன்" என்று மீந்து போகும் உணவை கட்டாயமாக வாவது சாப்பிடுவது தேவையானதை மட்டும் நல்லது அதேபோல் சத்துள்ள உணவுப்பொருள் என்றால் எல்லா வற்றையுமே வீட்டு ஆண்களுக்கே பரி மாறிவிட வேண்டும் என்பதில்லை. தனக்கென்றும் ஒரு பகுதியைக் குடும்பத் தலைவி எடுத்து வைத்துக்கொள்ளலாம்.
சாப்பிட்டு ஒரிரு மணி நேரத்திலேயே பசி
யெடுக்கிறதென்றால் லேசாக எதையா வது சாப்பிடுவதில் தவறில்லை. ஏனென் றால் பசியைத் தள்ளிப்போட்டால் அடுத்த உணவின்போது (மனவியல் காரணமும் சேர்ந்து கொண்டு) மிக அதிகமாகச் சாப்பிட்டுவிட வாய்ப்புண்டு. பெண்கள் அதிகமாகச் சாப்பிடுவதற்கு டென்வுனும் மன இறுக்கமும் கூட காரணமாக அமையலாம் என்று கூறுகிறார்கள் மனவியல் நிபுணர்கள் குழந்தை அழும்போது டக்கென்று தாய்ப் பாலைக் கொடுத்து அந்த அழுகையைத் தாய் சமாதானப்படுத்துகிறாள் இல் லையா? அதுபோல் "தன்னை எதிர்க் காத தனக்கு நிறைவை மட்டுமே தரும் விஷயம்" உணவு என்ற ஆழ்மன எண்ணத்தினால் டென்ஷனாகும் சமயங் களில் பெண்கள் அதிகம் சாப்பிட வாய்ப்புண்டாம். எனவே இந்த விஷயத்தில் முன்னெச்சரிக்கை தேவை
சென்னைப் பல்கலைக்கழக விழா 1995ம் ஆண்டு பெப்ரவரி மாதம் சென்றிருந்தார் அன்னை தெரேசா
அந்த விழாவுக்கு முன்பா பிரதம விருந்தினர்களுக்கு இனிப் பும், காரமும் டீயும் பரிமாறப் பட்டன எல்லோரும் சாப்பிட்டனர். அன்னை தெரேசா மட்டும் எதனை யும் தொட் மறுத்துவிட்டார்.
எல்லோரும் டீ குடித்துவிட்டு அன்னை தெரேசாவை அழைத் துக்கொண்டு செல்ல ஆயத்தமாகி னார்கள் அப்போது திடீரென்று அன்னை தெரேசா செய்த காரியம் கண்டு அனைவரும் பதறிப் GBLJIMIGOTIITö,6öI.
sosteoso ruesor escriboso
தட்டுக்களில் மீதியாக இருந்த இனிப்பு வகைகளை சேகரிக்கத் தொட்ங்கினார். அவற்றையெல்லாம் தன்னிடமிருந்த பை ஒன்றுக்குள் போட்டுக்கொண்டார் பதறியபடி பார்த்துக்கொண்டி
னாராம் இந்த இனிப்புக்களின்
இது அவர்களுக்கு பயன்படும்." அங்கும் மட்டுமல்ல, எங்கு போனாலும் விமானப் பயணத்தில்
குழந்தைகளுக்கு கொடுப்பது அன்னை தெரேசாவின் வழக்கம்
பச்சை மிளகாய் பழுக்காமல் இருக்க ஒரு போத்தலில் மிளகாயுடன்
வள்ளிப்பாத்திரத்தைத் தேய்க்க கடுகை மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை போட்டு அரைத்துப் பயன்படுத்தினால், பளபளவென்று மூடி வைத்துப் பாருங்கள் பழுக்கவே இருக்கும் வெள்ளியில் உள்ள கறைகள் போய்விடும் 1:
மகளிர் மட்டும்(மத
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
அனுப்பலாம்.
O of Dibii * ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
ருந்தவர்களிடம் மெள்ளச் சொன்
சிலர் கண்டும்
இளவரசர் SFTIGTIG
இடையில் உள்ள உ
என்பதை தன் கண்களா
டயானாவுக்கு தன் வா!
யர் மூலமாக அந்த அ அவர் அறிந்துகொண்
விட்டது போல இருந் அதன்பின்னர்தா6
இளவரசர் சாள்)
дешпөulb Ф6iтөтошуп
கோமகனுக்கு தன் மகன் 1"նական: GLJI,
GLIG87360673, 9,6557. ஒதுங்கிச் சென்று வி சாள்ஸ்சின் தந்தை
கவலையாகிவிட்டது.
கமீலாவின் கண6 பிரிகேடியர் மகாரான LÎ60).JILIII60I6III. LII மனக்கு வந்து செ
கமீலாவும் மகாரா நம்பிக்கைக்கு p fluo)
|சனை Lelle
இளவரசர் சாள் வது. GLIJ, GJG பெண்களுடன் அவ6 ಇಂತಿ வேண்டும் எ6 பரோ கோமகன், பொருத்தமானவர் 6.
இளவரசரின் கூ கும் பணியை ஒரு கமீலாவிடம் ஒப்பை
GB-EITLD3, GBGOT LJjF6 பின்னர் கமீலா மெல் பிடிக்குள் கொ foLIT
கட்டியனைத்து ஆரம்பித்து படிப்ப ' நெருக்கம் JETeil Giu falja JF EJTG.
விட்டு காதல் இ
ந்த நெருக்க மகாராணிக்கும், எடி மட்டுமல்லாமல் அர6 நன்கு தெரியும் JFTIGTGUJELO, BEL கொள்வதையும், அை இருப்பதையும் அர எடும் இரு 9/U GÖĞİLD606Ö 96II சாள்ஸ்-கமீலா காதல் சிலவற்றுக்கும் எட்டி LuTGOTIT-Taibi) னரே சாள்ஸ்-கமீலா | o॰ 66)յ6յիլլի படுத்தி இருந்தன.
அச் செய்திகள் கட்டுக் கதைகள் என் தார் டயானா
அது கட்டுக் கன θαύδιούΜΠου θαδήΙLI ής கமீலாவை சாள் கொடுத்தவரே சாள் L. தகவலையும்
Gögö GIMTOJI
боa. Glumtutio: . . . . . . . . . . . . . .
தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது புகைப் படங்களை அனுப்பினால் பிர
2 ERDÖGOLO-B póñGOLO-6l6l6rfiúLIGAIDDLögsör GOLO
சுரிக்க உதவும்.
* iriúiliana ag imir talaigiligiuiligig: 04-10-1997
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-12 கொழும்பு
Lufailurijn GITEFA Ti si GITjigjBi SHEjjjjlTJuñI LIITTI
di LITET?
BigTLJhufari 5 Hyfaifftiaid i Luthsib. :)
Glurimpffsir GrubupLI
| опту |601 (1) {
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பசுக்கும் கமீலாவுக்கும் வு எப்படிப்பட்டது லேயே கண்டபின்னர், க்கையே அஷ்தமித்து 凯ö,
அரண்மனை ஊழி நிர்ச்சியான தகவலை LT.
சிறு வயதில் கூச்ச இருந்தார். இளம் ாலே வெட்கத்தில் 56) IIIiII. யாரான எடின்பரோ ரின் கூச்சசுபாவத்தை வேண்டுமே என்று
ஈடுபடுவதை
இரண்டாவது
பரான பார்க்கர் ஒரு னி குடும்பத்துக்கு நம் ர்க்கருடன் அரண் ன்று கொண்டிருந்த ணிை குடும்பத்தின் TITGOTI Iii.
பிடித்து வெளியிடத் தொடங்கின. இச் செய்திகளால் பிரிட்டிஷ் அரச குடும்ப மானம் கப்பலேறிக் கொண்டிருக்கிறதே என்று கவலைப் шLLпії црдытлпоййћ.
இதற்கிடையே மகாராணியின்
வும் தலையிடியாக மாறினார். இள
வரசர் ஆண்ட்ருவை மணந்து கொண்ட சாரா ஓர் உல்லாசப் பிரியை
ஒவ்வொரு நாளும் பேரியதைவிட கண்ணிவிட்டு அழுதநாட்கள்தான் அதிகம்
மூலம் அறிந்தபோது இடிந்து போய்விட்டார் LLUIT 60III,
வெளியான செய்திகள்
டயானாவைத் திருமணம் செய்த பின்ன ரும் சாள்ஸ் கமீலாவுடன் காதல் லீலைகளில்
பத்திரிகைகள் மோப்பம்
மாகக் காட்டத்தான் முடியை apoi una வெட்டிக் கொண்டதாகப் பின்னர் தெரி வித்தார் சாரா
LDU5LDU, 6IIIGOI FITUZI
பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைத்தால் அதற்காக கணிசமான ஒரு தொகை கேட்டு வாங்கிக் கொள்ளுவார்.
சாராவின் நடவடிக்கைகள் பிடிக்காத மகாராணி எலிசபெத் "இனிமேல் வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது" என்று தடைவிதித்தார்.
அஅறு
GWU f'GöT Jj JJ JLJI ண்டுமானால் வெளிப் DJ FUGTLDIT9. L'UPC) று நினைத்த எடின் அதற்கு கமீலாதான் ன்று
நேரம் ஒதுக்கவே
|தால் வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாமல் இருக்கிறது" என்று சமாளிப்பு அறிக்கை வெளியிடச் செய்தார் மகாராணி
ஆனாலும் மாமியார் எட்டடி
பாய்ந்தால் மருமகள் சாரா பதி னாறடி பாய்பவராக இருந்தார்.
:Iஆண்ட்ரூவைத் தவிர வேறு ஆண்
ரசர் ஆண்ட்ரூ-சாரா
ருெருக்கம் ச்ச சுபாவத்தை போக் (QICQ (LITQGQ
பத்தார் எடின்பரோ
நண்பர்களையும் சந்திக்க ஆரம் பித்தார். தன்னைப் பற்றிய கிசு கிசுச் செய்திகளையும் சாராவே பத்திரிகைகளுக்கு கிடைக்குமாறு செய்தாராம், அத்தனை விளம்பர மோகம்
தனக்கும் இளவரசர் ஆண்ட்
ரூவுக்கும் இடையிலான சச்சரவு J. GOGI J. J.L. பத்திரிகைகளுக்கு கிடைக்கவும் ஏற்பாடு செய்துவிடுவார் சாரா
அமெரிக்க கோடீஸ்வரர் ஒருவருடன் சாராவுக்கு நெருக்கம் ஏற்பட்டது. இரு வரும் அடிக்கடி தனிமையில் இனிமை
வரிக்கு வரி
ஜோசியம் வெளியிடத் தொடங்கின.
அரண்மனைக்குள் ஆண்ட்ரூ-சாரா மோதலும், சாள்ஸ்-கமீலா காதல் லீலையும் துல்லியமாக பத்திரிகைகளில் வெளியாகிக் கொண்டிருக்க மகாராணியின் சந்தேகப் பார்வை டயானாமீது திரும்பியது.
சாள்ஸ்சுடன் உள்ள கோபத்தில் டயானா தான் பத்திரிகைகளுக்கு இரகசியமாகச் செய்தி கொடுக்கிறாரோ என்று சந்தேகப்பட்டார் எலிசபெத் மகாராணி
இளவரசர் ஆண்ட்ரூ சாரா இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். பத்திரி கைச் செய்திகள் உறுதியாகின. அதனால் பத்திரிகைகள் கற்பனைச் செய்திகளை வெளியிடுவதாக மகாராணி குடும்பத்தால் குற்றம் சாட்டவும் முடியாமல் போனது.
ஆண்ட்ரூ-சாரா விவாகரத்தின் பின்னர்
அடுத்தது இளவரசர் சாள்ஸ்-டயானா விவாகரத்துத்தான் என்று பத்திரிகைகள்
டயானாவுக்கு சாள்ஸ் செய்த கொடுமை கள் பத்திரிகைகளில் இடம்பெற்றன.
ஒருநாள் டயானாவின்
சக் கொடி காட்டிய GJ GLDGUaJ J.Teil Giugor ண்டுவரத் தொடங்
நடனம் ஆடுவதில் டியாக கட்டில்வரை சென்றது. இளவரசர் ங்களை முட்டைகட்டி ளவரசராக மாறினார். அரண்மனைக்குள் பரோ கோமகனுக்கும் ண்மனை ஊழியர்களுக்
லாவும் முத்தமிட்டுக் ணத்தபடி மெய்மறந்து ண்மனை ஊழியர்கள் கின்றனர். மியர்கள் சிலர் மூலமாக ைேலகள் பத்திரிகைகள்
6∂ዘ .
திருமணத்தின் முன் காதல் கதைகளை பத் டு பரபரப்பை ஏற்
ள பத்திரிகைகளின் ற அப்போது நினைத்
தயல்ல என்பதை தன்
அறைப்பக்கமாகச் சென்றேன். அறைக் கதவின் கீழ்ப்பக்க வழியாக இரத்தம் ஒரு கோடாக வழிந்து வந்து கொண்டிருந்தது. டயானா தன் கையை பிளேடி னால் கீறிக்கொண்டு கட்டிலில் விழுந்து கிடந்தார். கட்டில் மீதும் இரத்தம் உடனே டாக்டரை அழைத்து சிகிச்சை செய்து டயானாவை காப்பாற்றினோம். LSLSLSLSS
ຂຶi.
蹟975邸
GG&GDLIEL Limislukt. அதாவது
Lunam giginamunistribuoj :
upaninas”
அடிக்கடி தன் கைகளை பிளேடி இனால் அறுத்துக் கொள்கிறார். தனியே கிடந்து புலம்புகிறார்" என்று அரண்மனை ஊழியர் ஒருவர் பேட்டி கொடுத்திருந் தார்.
பேட்டியைப் படித்த பிரிட் ஷ் மக்கள் மகாராணி குடும்பம்
னர்தான் நம்பினார்.
சுக்காக தெரிவு செய்து சின் தந்தையார்தான் அரண்மனை ஊழியர்
SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S
LILIITLIš5 LILLGăřBEFERUNGUP | GAINTEFEfalešej 3 golsjżLib!
Gé Ben GL Life GIL Lù gLITF
அ. புனல்பவதி மகா வித்தியாலய விதி
604 LL TT LLLLTL L LLLLL LL LLL LLLLLL TLD. G? fullhöll1Jli hluII]EIIIDIfði Eshdiðaði
Liguï urfan Glumnijdjid UÎTf5LITGüppGULÎ) Tsi) ppGDuh SurfiolisiäidisůLICIGLib GiffLIEJTÉIGH GCUIDIGITŮ
| ElyILstu Elainianish usefum:Mú hlumamh.
காணுகின்றனர் என்ற செய்தி மகாராணியின் செவிகளுக்கு எட்ட முன்னரே, பத்திரிகை களில் வெளியாகி தூள் கிளப்பியது.
ஒருநாள் தனது தலை முடியை கட்டையாக வெட் டிக்கொண்டு தன் எதிரே ಇಂತಿ சாராவைப் பார்த்த மகாராணி, "ஏன் இப்படி வெட்டினாய்?" என்று கேட்க, "என் முடி என் எப்படி வேண்டு மானாலும் வெட்டிக் கொள்வேன். உங்களுக்கு ಇಂಗ್ಲ-ಇಂಗ್ಪು எனக்கென்ன?" என்று நெத்தியடியாக கேட்டு விட்டுப் (BLITTLINGÍL·LITÄT
FITUIT.
இளவரசர் ஆண்ட்ரூ வுடன் தன் உறவு முறிந்ததை அடையாள
GJ600F LITTL GÖTTITÜTGEGT, LULITT GÖTTI மீது அனுதாபம் பெருகியது.
"பக்கிம்ஹாம் அரண்மனையில் ஒரு ரோஜா இரத்தம் சிந்துகிறது. அரச குடும்பத்து போலிக் கெளரவம் என்ற சிறையில் ஒரு புறா சிறை வைக்கப்பட்டி ருக்கிறது" என்று எழுதியது ஒரு பத்திரிகை மகாராணிக்கு தன் மகன் செய்வது குற்றமாகத் தெரியவில்லை, ம்ருமகள்மீதுதான் கோபம் வந்தது.
மனநல மருத்துவர்களை வரவழைத்தார். அவர்கள் டயானாவை பரிசோதித்தனர். சில மாத்திரைகளும் கொடுத்தனர்.
"இளவரசர் சாள்ஸ்சுடன் மனம்விட்டுப் பேசுங்கள்" என்று யோசனை கூறிய ஒரு மனநல மருத்துவரிடம், "ஒவ்வொரு நாளும் பேசியதைவிட நான் கண்ணீர்விட்ட நாட்கள் தான் அதிகம்" என்று சொல்லி வாய்விட்டு அழுதார் டயானா
(அடுத்தவாரமும் வரும்)
செப்.28-ஒக்.04.1997

Page 13
நிராகரிப்பின் வேதனைகளை
2 GÓTICOTIT GÜ
பித்தனாக்கிய உன் பெயரையே உச்சரித்துக்கொண்டிருக்குமடி ** உன்னை மட்டும் ெ எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு நான் காதலிப்பதாய் சொன்னபோது சிரித்துக்கொண்டே சொன்ன "Gason stip Galoil Irib" (Tårugså
2.ül/5G516 FID உன்னைப் பற்றி
இதயத்தை விரித்துப்போட்டு நினைவுகளை உதறி- அதில் கண்ணீரும் இரத்தமும் கோடுபோட்ட 6 கன்னத்தை சொறிந்தபடி
stor-assif
2007
யாராலும் நிராகரிக்கப்பட்டிருக்கிறாயா? பச்சை இரத்தத்தின் வாசத்தைப் புதுமையினை நேரர் என்னை நிராகரித்ததில் பழக்கமாக்கிக் கொண்டவன், 影 6)őtáj GULÓ. 2ló7 4 Tó107 #fjG5/fið 50ótLTúl? LIT000/01 90 100,000 Gall, 195 JL0. GTGÖT JA PE" T: 6)BST GOOTIL LQJ GÖT, 废。 701 (SI/I8/155Ital, ? அந்த-என்னிடமே L1007 ** உயிரோடு விளையாடியவள். பொழுதுகளில் ** ULLID gëlufta Ligj550/001 ** UÑí உன் சிறைக்குள் அடைத்து 6) F(i), 50/կ Մ(0,10,1 (356 சிறகை உடைத்தாய் (15500 0ժմյաUpւգսյGIDI, ** W(050. ஊடுரு பூஜைக்கு பூக்கேட்டேன் அத்தனையும் செய் I. என்னு மலர் வளையம் தந்தாய்- மரணத்திற்கு என் நந்தவனக் கனவுகளை குெத்துப் L/6) $(5$1 சந்தோசவானில் சிட்டுக்குருவியாய் மதயானையைப் போல் g") rif) zülf) gü ر) ** சுற்றித்திரிந்தவனை மொத்தமாய் வெறிகொண்டழி CIRCA குழி Mai 2 ώ7 հԼ6å(567 եւ IգմGսու6 ஆசையாய் நட்ட மல்லிகையை வழுக்கி என் அன்பு 85IT{2YOTITLIp qi) GBLJITG27ITdij, அடியோடு புயலாய் பிடுங்கிப்போடு 燃 GGSITél) ທີ່60 ugգյոսից) () (Uա எடுத்துக் கொண்டுள்ள இதயத்தை |ID, I 鸞 காதலின் விதி கண்ணீர் மட்டும்தானோ கத்தியால் சொருகி. (5LD. ** காலடியில் போட்டு (1)(a)L(IITO ** GaTasolla silöOLDUsä. கால்பந்து விளையாடு. B5IITIË/65 GMTITIGÜ விடுதலை கொடுப்பாய் fi B505 TAFU LIL 06856065 ITGITI : sy". என்றெண்ணிக்கொண்டிருந்தவனை ** நீயென்னை செவிடனாக்கி சிலுவையில் இப்பொழுது சிறைப் பிடிக்கும் தணி என்னால் முடிந்ததெல்லாம் போதெல்லாம் நேரங் சத்தியமாய்ச் சொல்கிறேன்- உன்னை நினைத்து நினைத்து சாவில் என்மீது தூவிய மலர்களும் இவ்வொரு இரவுகளிலும் # (OG) "GTGÖT
**
Tsh).
பாறுக்கி
5IId/0/50(507
கடலற்ற கப்பல் போல்
2007L/95. அர்த்தமெனக்கு விளங்கவில்லையடி எஞ்சிய இரத்தத்தில் கவிதை எழுதும் வாழ்வில், இனியென்ன இருக்கிறது. மனதை மன்னிக்க மட்டுமே. விடையில்லா வினாவாகும் உடல் ெ நான் கொடுக்க- நி மறுக்க? ** அகன் கபிலன், வவுனியா எதிர்காலம். 2 LGUT முடிந்தால் இதயத்தைத் திருப்பிக்கொடு T "Tu), 5 qi algo DJ banqio நிலமி ** வாட்டும் போதும், III/7 LSSSSSS SSSS SSS SSS SSS 2JGII) 1ಣಾ அருவியோல் C சூரியன் உடைந்து նամն ոG5 * : கற்பனை மட்டும் சிறகடிக்கும் கற்பனை தூளாகப் போகும் நாள் அந்த நேரத்தில் வெகு தூரத்தில் இல்லை அனைத்து ஜீவராசிகளும் S. அம்புலி இறக்கும்-ஆனால் நீ எல்லாம் முடியும் தருணம் நட்சத்து சந்திரன் செயலிழந்து உன் முயற்சியை நீ தேடியது தனித்தி கரைந்து வடிய மேலும் தொடர உன் கையை எட்டும்போது GTGöt Ball குரியத் துகள்கள் நிச்சயம் நீ இறக்கும் நேரம் வரும் (ֆլյոր () இண்ட் சராசரமெங்கும் உயிருடன் இருப்பாய் 3յմGսո5 570/5/5ննաnմ Ujgs) aflaai , * - - - இறந்து போன 4G 7076). gól Göttig GöIII. மலைகள் பிடுங்கப்பட்டு Tajan Dalgll flotilist 6) Bill/TC) பிளவுப் பாதாளங்களை U೮೫ಿÇä பறக்கின்ற உன் கையிலிருக்கும்: 50L600. ஏற்படுத்தப்போகும்நாள் :... * UDITg5 Talja00.g5Ü UITIT 55 GTIGÓT (0)654
தூரத்தில் இல்லை! உன் இருப்பிடத்தைவிட்டு அசையாது 6)*Այպլի: 6
இன்னும் தேடிக்கொண்டிருப்பாய் stów.uq ssoluigit-GläsAffi Glasmótormou.
- — ==== Qılma5)ulub இர) வித்தக assufgib„ Ag5al til 65 gir Friš 5 LÚ755 (TG) இரத்தத்தின் வேகத்தில் வாழ்க்கையெனும். நல்லறமாய்த் நித்தத்தைத் தவறவிட்டு & தத்துவத்தின் தலைவாசல் தொடரும் 60IIII, Algú) ( 5/Tg5 GÜ as 9" . Ok (IITC) பித்தத்தின் ராகத்தில் IIDIISO10IID LDM 90/LLO) சித்தத்தைச் சிதறுவிட்டு |சதயங்கள் சங்கமத்தால் சிறுதுளி நீரில் * வெறும் இல்லறமாய்த் உருஉடல் கொண்டு O) ug: சத்தத்தின் மோகத்தில் உ | தொடங்கும் இரு துளி காற்றில் ಕ್ಲಿಕ್ O தடுக்கி விழுத்தப் பார்க்கும் உயிர்வழி நின்று SCDL
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
ஞாயிறு தொழில் கஷ்டம், பணச் செலவு மு.ப. 10 மணி திங்கள் வெளியிடப் பயணம், மனக் கிலேசம் L.L. 2 IDG செவ்வாய் புதிய முயற்சி உயர்ந்த நிலை L.LI, 1 DSM புதன் இனசன நன்மை, மன மகிழ்ச்சி LJ UG) LI LOGOs வியாழன் துயர் அதிகம், கடன் தொல்லை. LJ.L. J DGMs வெள்ளி பிரயாணக் கஷ்டம் செலவு மிகுதி மு.ப. 10 மணி FGAf)- GALİNBUTİ L/60, LDGM.Ö. 46)ğAlb. LJUKG) 12 LDIGNON
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம்
கும்பம் சுப நேரம் (அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்)
ஞாயிறு பிரயாணக் கஷ்டம், அந்நியர் உதவி LIJKG) – II o LDGOSIN திங்கள் துயர் அதிகம், தேகசுகம் பாதிப்பு LU 3G), 12 LDGOVOM செவ்வாய் பெரியோர் நட்பு பணக்கஷ்டம் மு.ப. 10 மணி புதன் தொழில் சிறப்பு மனமகிழ்ச்சி J.L. 2 IDG வியாழன்- காரியானுகூலம், கெளரவம் LL. I D6 வெள்ளி வீண் விரயம், மனக் கிலேசம் முய, 10 மணி சனி செலவு அதிகம், கடன் படல் L.L. 2 DAM
அதிஷ்டநாள் திங்கள், அதிஷ்ட இலக்கம்-4
மகரம் சுப நேரம் (உத்தராடத்துப் பின்முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை
ஞாயிறு தொழில் மந்தம், பணக் கஷ்டம் முய 10 மணி திங்கள் பெரியோர் நட்பு பணவரவு Ls). L. I DIGONIf செவ்வாய் பிரயாண மிகுதி செலவதிகம் LJUKG) 11 DIGONIf புதன் - கடன் சுமை, மனக் கவலை LJ.L. 2 DAM வியாழன் பலவித பேறு மன மகிழ்ச்சி LJUKG) 11 UDGANGAN வெள்ளி தொழில் சிறப்பு பண வரவு L1%) 12 tD6ðs சனி வீண் விரயம், அந்நியர் பகை Uда) 11 DOM)
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6 ტე)]] சுப நேரம்
முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்)
ஞாயிறு வெளியிடப் பயணம் செலவு மிகுதி பிய 2 மணி திங்கள்-பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி முய 10 மணி செவ்வாய் அந்நியர் நட்பு பலவித பேறு Ls.LI, 1 tDGís புதன் மறைமுக எதிர்ப்பு தொழில் கேடு L.LI, 2 DM வியாழன் பொருள் நஷ்டம், மனக் கவலை L).L. 3 ID60s) வெள்ளி புதிய முயற்சி, அந்நியர் நட்பு மு.ப. 10 மணி சனி வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை L.L. 2 DAM
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-5
செப்.28-ஒக்.04, 1997
மீனம், கப நேரம்
In
அச்சுவினி, பரணி, கார்த்திகை முதற்கால்
ஞாயிறு ஆடம்பரச் செலவு கடன் சுமை முய 10 மணி திங்கள் தொழில் பலிதம் மன மகிழ்ச்சி கல் 1 மணித் செவ்வாய் உயர்ந்த நிலை பொருள் பேறு மு.ப 9 மணி G புதன் மனக்குறை நீங்கும் பெரியோர் நட்பு பகல் 12 மணி வியாழன் வெளியிடப் பயணம் கெளரவம் iala வெள்ளி- இனசன நன்மை, துயர் நீங்கும் L5).L. g LosAl G சனி வீண் விரோதம், அந்நியர் சகவாசம் Lg6 11 Los
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6
(விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை)
ஞாயிறு முயற்சி பலிதம் பொருள் விரயம் பகல் திங்கள் வெளியிடவாழ்க்கை செலவு மிகுதி (P.L. செவ்வாய் துயர் நீங்கும் மன மகிழ்ச்சி L.L. புதன் காரியானுகூலம் பொருள் வரவு (P.L. வியாழன் வீண்குறை கேட்டல், அந்நியர் நட்பு L.L. வெள்ளி காரியத்தடை, பணக் கஷ்டம் LINLI. I LIDGNINNIG சனி முயற்சியில் வெற்றி, மன மகிழ்ச்சி LJJJEGA) TI LDGSMANIFA
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-7
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

560-2
மதை மஞ்சமாக்கி թTպլb եՈՈg) தய துடிப்பு ாதுகளில் மட்டுகளாய் flä (5ú.
பிரல்கள் தேசத்தில் ம் வேளையில் if '50s) is cir'
டும்.
மழையினால்
Tö STOMITKÄ7567. ofasci,
, நதிப்புகள் GO) GR5’CUITGOT
வடிப்பதும் ()', C.T.
ல்யாணி-இரத்தினபுரி
வயதில் டயானா அவரது கு இரு பருக்கைச் சகோதரர் ஏர்ள் ಇಂ೯೮೮-೮ fါစ္ဆ၊ 1555 போதும்
இரு துண்டு றி, டி நின்ற போதும், மாய்ச் செழித்து மட்டும் பண்ணிசைக்கும்
பில் விடுகட்டி ரக் கரையிட்டு ருக்கும் கற்பனையில் டை அழித்தொழிக்கும் விமானம் இன்றில்லை
பில் தாலிகட்டி பில் தேனிலவு போகும் tաՈg)
பில் விலங்குமாட்டும்
நிலை என்றுமில்லை
ஜே.ஜஸ்டின்-வவுனியா
}լյթիլ,
தியில் sold
லிங்கம்- நீர்கொழும்பு Lucu. IBL loorásaem Irift ILILഞ്ഞ് ഞെക த்து ஆ pri Lurotrt.
கர்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை (மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்
ாயிறு செலவு மிகுதி, வெளியிடப் பயணம் பிய ஞாயிறு பிரயாண மிகுதி மனக் கிலேசம் L.L. Sa si Lau (pubd, Lord a lo. (UP.U. திங்கள் புதிய முயற்சி மனக்குறை நீங்கும் (J).L. சவ்வாய் இனசன நன்மை காரியானுகூலம் L.L. செவ்வாய் கடன் தொல்லை, பயனற்ற செயல் L.L. தன் தொழில் மந்தம், பலவித நஷ்டம் LIUG) புதன் தொழில் சிறப்பு பண வரவு LĴU. யாழன் வீண் விரயம், கடன் தொல்லை. (J.L. வியாழன்- ೧ului நட்பு மகிழ்ச்சி LUGO) வள்ளி தொழில் உயர்ச்சி, மன மகிழ்ச்சி LJUKG) வெள்ளி கடன் சுமை காரியத் தடை LIDIU னி வெளியிடவாழ்க்கை பணக் கஷ்டம் பிய சனி பொருள் வரவு ஆடம்பர வாழ்க்கை L)Q川
திங்கள், அதிஷ்ட இலக்கம்-2 அதிஷ்டநாள்-சனி, அதிஷ்ட இலக்கம்-4
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆயிலியம்) ஞாயிறு துயர் நீங்கும் முயற்சி பவிதம் F.L. திங்கள்- காரியக் கேடு, மனக் கிலேசம் LUASG) செவ்வாய் இனசன மகிழ்ச்சி, சுபகாரிய நன்மை முய புதன் வீண் விரயம் தொழில் கஷ்டம் .. வியாழன் எதிர்பார்த்த நன்மை, மன மகிழ்ச்சி Liji) வெள்ளி பிரயாண மிகுதி செலவு அதிகம் (UPL. சனி புதிய முயற்சி தொழில் சிறப்பு L.
ள்-செவ்வாய், இலக்கம்-3
மகம், பூரம் உத்தரத்து ஞாயிறு மனக்குறை நீங்கும் பலவித நன்மை முய. திங்கள் விண்மனஸ்தாபம் மனக் கலக்கம் L.L.I. செவ்வாய் தொழில் மந்தம், பணச் செலவு LJUSGÅ) புதன் வெளியிடப் பயணம் பொருள் விரயம் L.L. வியாழன்- கடன் தொல்லை நீங்கும் கெளரவம் LJ.L. இவெள்ளி-புதிய முயற்சி அந்நியர் நட்பு D.L. சனி தொழில் நன்மை மன மகிழ்ச்சி J.L.
9
திரையின் பின்னரை சுவர்தி விசாகத்து முன் முக்கால் உத்தரத்துப் பின்முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை யிறு பொருள் விரயம் காரியத் தடை L佩山, ஞாயிறு உயர்ந்த நிலை மன மகிழ்ச்சி LJö6) கள் தொழில் கஷ்டம், பணச் செலவு LJEG திங்கள் பொருள் GUID OLIGI உதவி L JILJI, வ்வாய் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை முய செவ்வாய் இனசன DEVOUD கரியானுகூலம் UPU, ன்- மனக்குறை நீங்கும், பெரியோர் உதவி பிப புதன் தொழில் சிறப்பு பொருள் OJUGOJ LIG) ாழன்-தொழில் சிறப்பு மன மகிழ்ச்சி பகல் வியாழன்- 19 செயல் QUOut உதவி Ls). L. |ள்ளி பிரயாண மிகுதி, கெளரவம் L.L. வெள்ளி- துயர் நீங்கும் கெளரம் LÎLI. - இனசன நன்மை, பணவரவு LJEG) சனி செலவு மிகுதி, மனக் கிலேசம் Lj. Lj.
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-2 அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-7

Page 14
ခြုံမွ်မွဲဲမွဲဲ
இ
ன்னொரு காலத்தில் ஒர் ஊரில் விறகுவெட்டி ஒருவன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். அந்த விறகுவெட்டி ஒரு அவன் மனைவியோ சரியான வாய்க்காரி தினமும் ருவரும் சண்டை போட்டுக் கொண்டே ருப்பார்கள்.
ஒரு நாள் விறகுவெட்டி, மரம் ஒன்றை வெட்டுவதற்காகக் காட்டுக்குப் போனான். அங்கு ஒரு பெரிய மரமொன் றைத் தெரிவு செய்து, அதை வெட்டு வதற்காக கோடரியை ஓங்கினான்.
அப்போது"மனிதனே! என்னை வெட்டாதே என்னை வெட்டாதே" என்ற குரல்
சிறந்த
வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
இதைக்கேட் வெட்டி "யார்
வியப்படைந்த விறகு P" என்று கேட்டான்.
"நான் இந்த மரத்தில் வாழும் வன தேவதை இந்த மரத்தை வெட்டாமல்விட்டால் நீநினைக்கும் மூன்று வரங்களைத் தருவேன்"
என்றது அந்தக் குரல்.
"உன்னை நம்பலாமா?" என்று கேட்
டான் விறகுவெட்டி
"ஆம், நீ வீட்டிற்குச் சென்றதும், நீ
நினைக்கும் மூன்று வரங்களை நிறைவேற்றி வைப்பேன் வரம் பெற்றபின் இந்த மரத் திற்குக் கிட்ட வந்தால் றந்து விடுவாய்! என்றது அந்தக் குரல்.
"மூன்று வரங்களைப் பெற்று நான் பெரிய பணக்காரனாகிவிடுவேன். பிற கெதற்கு நான் காட்டுக்கு வரவேண்டும்?" என்று விட்டு சந்தோஷத்துடன் வீடு திரும்பி னான் விறகு வெட்டி
வீட்டுக்குச் சென்றதும் மனைவியைக் கூப்பிட்டு,
"எனக்கு அகோரமாகப் பசிக்கிறது. கெதியாக சாப்பாட்டைக் கொண்டு வா! என்றான் விறகு வெட்டி
நீங்கள் வருவதற்கு நேரமாகும் என்று நினைத்து ன்னமும் சமைக்க
S S S S S S S S S S S S S S S S S S
委
s。
ஆரம்பிக்கவில்லை. கொள்ளுங்கள், சற் விடுகிறேன்" என்ற இவள் எப்போ சாப்பிடுவது? அதற் உணவு விடுதியில் ஏ வேண்டும், என்று நி அவன் நிலை பக்கத்து உணவு வி மிகுந்த உணவுப் முன் இருந்தன.
"ஆ தேவதை விட்டதே என்று வ வெட்டி மனைவியி களைக் கூறினான். "ஏ முட்டாள் க ஒரு நல்ல வரம போயும் போயும் இ6 gr60076OL GUILLII6 விறகு வெட்டிச் யது. அவன் மனை டான் இருப்பினும் வி அவனைத் திட்டிக்ெ இவள் கத்திக்ெ இந்தச் சாப்பாடுக திணித்தால்தான் ச என்று விறகுவெட்ப பதார்த்தங்கள் எல்ல L76öI LDOSIG 7u76öI
விறகுவெட்டியி திணறினாள்.
அய்யய்யோ நா தது. நான் கேட்ட மனைவி மூச்சுத்தின றாளே. அவள் வ உணவுப் பொருட்க என நினைத்து அவ றான் விறகுவெட்டி உணவுப்பொரு என்று நினைத்தவுட அடைத்திருந்த வெளியே வந்துவிட் தேவதை கொடு
முன்கோபத்தி
வாய்த்துடுக்கினாலும்
வேதனைப்பட்டான்
আI j@ #fff } வல்லுநர்கள் கண் C 'ஜாப்பா என்று பெ
இதன் நிறத்திற்கு LO
காரணம் என்று
3000 ஆண்
நீளத்தை அளக்க 6 பழகி விட்டார்கள்
விரல்கள் வரை இ கிரேக்க அரண்மை செதுக்கப்பட்ட ெ அளவு ஒன்று வைச் அளவு சரியானது அறியவே இந்தச் சி
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 210
த
ம.இன்பதேவி,
மட்/புனிதசிசிலியா மகாவித்தியாலயம் மட்டக்களப்பு
செல்வன் இராஜாராம், விவேகானந்த கல்லூரி, கொழும்பு-13
ஏ.எம். ஸாமிலா தஸ்பான், பு/எருக்கலம்பிட்டி மு.ம.வி. பாலாவி
சுப்ரமணியம் நிசாந்தினி,
தமிழ் மத்திய மகா வித்தியாலயம், பண்டாரவளை,
நிரோஷன் லிங்கம், ரணபிம ரோயல் கல்லூரி, பேராதெனிய
ம.யோகச்சந்திரன்,
திவிவேகானந்தாகல்லூரி, உவர்மலை,திருகோணமலை,
எம்.சி.எம்.அஜானாஸ்,
மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி, மருதமுனை.
வி.பிரதீபா, இந்து மகளிர் கல்லூரி, வெள்ளவத்தை
கண்டுபிடிக்கப்பட்ட முறை வடதுருவம், யேயான தூரத்தை
சி.அமலராஜா,
M
மொஹமட் முர்ஷித்,
மன்/நானாட்டான் ம.வி. நானாட்டான்.
ஆண்டு 5B, அல்ஹம்றா வித்தியாலயம், தர்கா நகர்
கணக்கெடுத்துக்கொ ஒரு பங்கு என்று முகம் செய்தார்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 

நேரத்தில் சமைத்து TIGT LDGO)GOTG).
சமைப்பது? எப்போது ள் பக்கத்தில் இருக்கும் தாவது வாங்கி உண்ண னத்தான் விறகுவெட்டி த்து முடிப்பதற்குள் நிதியில் இருந்து சுவை பதார்த்தங்கள் அவன்
சொன்னதைச் செய்து ய்விட்டு அலறிய விறகு ம் காட்டில் நடந்தவை
ணவனே தேவதையிடம் கக் கேட்கக்கூடாதா? தயா கேட்பது?" என்று
கு கோபம் தலைக்கேறி பியுடன் சண்டை போட் குவெட்டியின் மனைவி, காண்டே இருந்தாள்.
ாண்டே இருக்கிறாளே, OGI GIGUAJILD OILIslai) த்தம் போடமாட்டாள் நினைக்க, உணவுப் ம் போய் விறகுவெட்டி பாயை அடைத்தது.
ன் மனைவி மூச்சுத்
ன் கோபத்தில் நினைத்
வரமாகிவிட்டதே என் றி இறந்துவிடப்போகி யை அடைத்திருக்கும் ளை எடுக்க வேண்டும் |ளின் பக்கத்தில் சென்
ட்கள் எடுக்கவேண்டும் ன், அவளின் வாயை உணவுப்பொருட்கள் L60. த்த மூன்று வரங்களும் னாலும், மனைவியின் வீணாகிவிட்டதே என்று விறகுவெட்டி
հյ606ղ60յա ք լիլիացի டுபிடித்துள்ளார்கள். பரிடப்பட்டுள்ள இந்தத்
ரபியல் குறைபாடுதான் D. இது சாதாரண
எடிலேயே எகிப்தியர்கள் கயால் முழம் போடப்
முழங்கை தொடங்கி ந்த அளவு அடக்கம் னயில் கல் ஒன்றில் பாதுவான முழங்கை
கப்பட்டிருந்தது. இந்த
ானா என்பதை மக்கள் லை அமைக்கப்பட்டது.
ட்சி நடந்தபோது அங்கு துதான் மீட்டர் அளவு பூமத்திய ரேகை இட்ை கோடி மீட்டர் என்று *ண்டு அந்தக்கோடியில் ட்ட்ரின் அளவை அறி
TID6ui
DJIJEr
கொஞ்சம்
S SS SS S SS S SS SS SS SS
O
C、
தலைநகர்-பெல்மோபான்
பரப்பு - 22.65 சதுர கிலோமீட்டர் மக்கள் தொகை - 23 இலட்சம்
மொழி - ஆகிலம், ஸ்பானிஷ் கிரியோல்,
கிளைமொழிகள்
சமயம் - கிறிஸ்தவம்
நாணயம்- பேலிஸ் டொலர்
ಟ್ವಿಟ್ಟನ್ಡಿ! 93%
தனி நபர் வருமானம்- 220 டொலர் அமைவிடம்
" மத்திய அமெரிக்க நாடு கரீபியன் கட
சின்னாபின்னமானது. 1970க்குப் பின்னர் பெல்மோபான் தலைநகராக்கப்பட்டது. பொருளாதாரம்:
லில் கடற்கரையகுதி கொண்டது. வடக்கில் மெக்ஸிக்கோவும் மேற்கில் கெளதமாலாவும் அன்னியச் செலாவணியின் பெரும் இதன் எல்லைகள் பகுதி விவசாயத்திலிருந்தே ஈட்டப்படு SAIDU GUITUDI: கிறது. மக்கள் தொகையில் சுமார் 90
பிரிட்டன் 81ல் சுதந்திரம் வழங்கியது. வீதமானோர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பெலிஸ் என்னும் பெயர் 1973ல் நடைமுறை னர். மரங்கள், எலுமிச்சை வகைப்பழங் யில் வந்தது. புரதன தலைநகரான பெலிஸ் கள் முக்கிய உற்பத்திப் பொருட்கள். நகரம் 1961ல் ஏற்பட்ட சூறாவளியால் தொழில் வளர்ச்சி எதுவும் இல்லை. S S S S LS S SYS S SLS SLSLS SLSLSLSL LSLS SS S SS SS SS LSSLS S SLS SLSLS SLS S S
போலவே இதற்கும் 10 கைகள் உள்ளன. ஒரு அங்குல நீளத்திலிருந்து 70 அடி நீளம்வரை உள்ள ஸ்கட் உயிரினங்கள் தவளையைப் போன்றதுதான் என்றும் கடல் மட்டத்திற்குக் கிழே வசிக்கின்றன. முதலில் கூறினர். இது தன் உடலில் இருந்து ஒரு
இதன் நிந்தைப் பார்த்துவிட்டு எதி உயிரிகள் இதனக் கொல்வதில்லை என் உயிரியல் ஆய்ாளர்கள் முன்பு கூறியிருந் தனர். ஆனால்டண்மை அதுவல்ல, இதன் உடலில் விஷஇருப்பதால்தான் இதை ஏனைய உயிரின் நெருங்குவதில்லை என்று அண்மையில் தரிவித்துள்ளார்கள்.
இது போற தவளைகள் உலகத்தில் அரிதாகவே கணப்படுகின்றன. 已h
ஸ்கட் இறால் ஏவுகணை என்று வினோதமான ஒளியை வெளிப்படுத்தி தெரியும் ஸ்கன்ன்னும் நீர்வாழ் உயிரினத் தனக்கு தேவையான இரையைப் தைப் பற்றிக்கள்விப்பட்டிருக்கிறீர்களா? பிடிக்கும். இந்த உயிரினங்களைப்பற்றி கடல் மட்த்திலிருந்து நூற்றுக்கணக் அமெரிக்கா நாட்டிலுள்ள கலிபோர்ணிய கான மைல் ஆத்தில் இந்த ஸ்கட் உயிரினங் விஞ்ஞானிகள் மேலும் ஆராய்ந்து கள் வாழ்கிறன. ஒக்டோபஸ்ஸைப் வருகிறார்கள் S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SSL S SLS S S S S S S SS LLS
முதல்பெண்கள்
உலகில் பல்றுே துறைகளிலும் பெண்களில் முதலாவது என்ற சாதனையைப் புரிந்த
பெண்களும், அவர்கள் சாதனை புரிந்த துறைகளும், சாதனை புரிந்த வருடமும்,
அவர்களது டுகள் பற்றிய விபரங்களும் பின்வருமாறு:
Colulu gl600 வருடம் நாடு 1. எலிஸபெயிளக்வெல் மருத்துவர் 1849 ||9||GOLDIrflödi, III
2. லூஸி ஹெப்ஸ் பல்வைத்தியர் 1866 அமெரிக்கா
3 அரபெல் மேன்ஸ்ஃபீல்ட் வழக்கறிஞர் 1869 அமெரிக்கா
4 எஸ்தர் ரிேஸ் நீதிபதி 1876 அமெரிக்கா 565)LDGAS) 6Tau/) hՈլDրagՈ 1909 % Лртпөйтөйр
| அலிஸ் வீரப்பின்ஸ் வெல்ஸ் பொலிஸ் 1910 அமெரிக்கா
7 சிறிமாவேபண்டாரநாயக்க பிரதமர் 1960 இலங்கை
8. வலன்டின் டெரஸ்கோவா விண்வெளி வீராங்கனை 1963 முன்னாள்
சோவியத்ரஷ்யா 9. மரியா ஸ்லா பெரோன் ஜனாதிபதி 1974 ஆர்ஜென்டினா 10 அன்னேன்டர் புகையிரத ஒட்டுநர் 1983 இங்கிலாந்து
S S SS S SS SS SS SS SS SS
றுேவைச் சிகிச்சைகளுக் கும், கடினமான உலோகங்களை வெட்டுவதற்கும் லேசர் கதிர் கள் பயன்படுத்தப்படுகின்றன. பல விதங்களிலும் பயன்படுத் தப்படும் லேசர் தொடர்பான கோட்பாட்டை ஐன்ஸ்டீன் என்ற விஞ்ஞானி கண்டுபிடித் தார்.
1917ம் ஆண்டில் இந்தக் கோட்பாட்டை ஐன்ஸ்டீன் கண்டு பிடித்தார். பின்னர் இந்தக் கோட் பாட்டின் அடிப்படையிலேயே Guay Tab(Sa III GIGILIal (Bayari கதிரைக் கண்டுபிடித்தார்.
செப்.28-ஒக்.04.1997

Page 15
டிவந்த நர்ஸ் இன்ஸ்பெக்டரை LIII 60Gula). GITIS di FL."
டென்று நின்றாள். இன்ஸ்பெக்டர் (ILLIII,
"GT GÖTGOT... føMULI...?" "LITóLÍT DIÉJJ56006773, Jln. L'IL FILLITÍ GMT.
"பேவுண்டோட நிலைமை இப்போ எப்படி இருக்கம்மா?"
"அதைப்பத்திப் பே சத்தான் டாக்டர் கூப்பிடறார் ன்னு நினைக்கிறேன் GUTTT."
இன்ஸ்பெக்டர் மைத்ரேயியை ஏறிட் L
"ஒரு நிமிஷம் இங்கேயே நில்லுங்க.
நான் போய் டாக்டரைப் பார்த்துட்டு வர்றேன்."
"நானும் உங்க கூட வரலாமா." "G6)JGöILITLD.ILITöLi áll (BL fLG) தேவைப்பட்டா நான் உங்களைக் கூப் பிடறேன். சொன்ன இன்ஸ்பெக்டர் நர்ஸைப் பின் தொடர்ந்து வராந்தாவில் நடந்து ஐ.ஸி.யூனிட்டுக்குப் பக்கத்தில் இருந்த டாக்டரின் அறைக்குள் நுழைந்தார். டாக்டர் கவலையோடு காத்திருந்தார். இன்ஸ்பெக்டர் கேட்டார். "ஹெள் ஈஸ் த பேவுண்ட்டாக்டர்.? "L'6f6M) LS 6SL "LL"..." உட்கார்ந்தார். டாக்டர் பெருமூச் சொன்றை விட்டபடி சொன்னார். "நிலைமை சரியில்லை. கோமா ஸ்டேஜ்ல ருந்தாலும் பள்ஸ் வேகமா விழுந்துட்டு வருது ராத்திரியை தாண்டறது கஷ்டம். பேவுண்ட்டுக்கு வேண்டியவங்க வந்திருக் g, Hig,6IIT...?"
"ஒய்ஃப் வந்திருக்கா. "இருக்கிற உண்மை நிலையை சொல்லிடுங்க வீணா ஃபால்ஸ் ஹோப் கொடுக்க வேண்டாம்."
"நிச்சயமா ஆள் போயிடுவான்னு சொல்றிங்களா?
"ஆல் மோஸ்ட்." "டாக்டர். அந்தப் பொண்ணைப் பார்த்தா பாவமாயிருக்கு இப்போதைக்கு எதுவும் சொல்ல வேண்டாம். நிலைமை ரொம்பவும் மோசமாகும்போது சொல் Giganto..."
"உங்க இஷ்டம்." டாக்டர் தோள் களைக் குலுக்கிக் கொண்டு எழுந்து கொள்ள, இன்ஸ்பெக்டர் தொப்பியைக் கழற்றி கக்கத்தில் வைத்துக் கொண்டு அறையிலிருந்து வெளிப்பட்டு வராந் தாவுக்கு வந்தார்.
மைத்ரேயியும், வையாபுரி மாமாவும் இன்ஸ்பெக்டரைப் பார்த்ததும் ஆர்வமாய் நெருங்கினார்கள்.
"ஸார். அவருக்கு.?"
வந்திருப்பது பாஸ்கர்தான் என்று தெரி
ந்துவிட் ஓடிப்போய்க்
பாஸ்கர், பட்டாபியின் பாடியை டிஸ்போஸ் பண்ணியதை மைத்ரேயிஇடைமறிக்கிறாள். தினேஷ் மெட்ராஸ் ஏர்போர்ட்வந்துவி
வீடு திரும்பலாம் என்பதால் பாஸ்கரை உடன் செல்கிறான்.
புறப்படுமாறும் அவள் :
காரை போர்டிகோவில் நிறுத்தி நிமிர்ந்தமைத்ரேயி, வையாபுரி
பார்க்கிறாள். தினேஷ் திரும்பிவிட்டிருந்தவிச இருவரும் போர்டிகோவில் அமர்ந்தனர்.
யத்தைக் கூறுகிறாள்.
நேரம் வீணாகிக் கொண்டிருக்க தொலைபேசி அழைத்தது. ம
மைத்ரேயி அதிர்கிறாள். தினேஷ் வந்த
mässió sum fuqisör
ஆபத்தான நிலையில் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவு மைத்ரேயியும் மாமாவும், மாமியும் ஹாஸ்பிடலுக்கு விரைகின்றனர் தினேஷ் ஐ ஸி. யூனிட்டில் இருப்பதாக இன்ஸ்பெக்டர் கூறி
நர்ஸ் ஓடி வருகிறாள்.
மெண்ட் கொடுக்கலாமா..?
"இந்த நிலைமையில பேவுண்ட்டை மூவ் பண்றது சரியில்லை. அப்படியே மூவ் பண்ணி வேற ஒரு ஹாஸ்பிடலுக்கு கொண்டு போனாலும் இந்த ஹாஸ்பிடலில் இப்ப குடுத்துட்டிருக்கிற இதே ட்ரீட்மெண்ட்டைத் தான் அங்கேயும் குடுப்பாங்க. வேணும்னா உங்க திருப்திக்காக வேற ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்களை இங்கேயே வரவழைச்சுக் 9, ITLLGUITLD."
வையாபுரி, மைத்ரேயியை பர்த்தார். "என்னம்மா. உனக்குத்தா இந்த மெட்ராஸ்ல இருக்கிற ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்களை தெரியும். ஃபோன் பண்ணி வரவழைம்மா."
மைத்ரேயி வேண்டுமென்றே ககளைப் பிசைந்தாள்.
"இந்த ராத்திரி நேரத்துல எந்த டாக்டர் கிடைப்பார். கூப்பிட்டாலும் வது சந்தே கம்தான். வீட்ல இருந்துகிட்டே இலேன்னு சொல்லிடுவாங்க. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை."
இன்ஸ்பெக்டர் கேட்டார் "உங்க ஃபேமிலி டாக்டர் யாரு..?
"ராமபத்ரன்." "அடையார்ல இருக்காரே வரா? "ஆமா." "அவருக்கு ஃபோன் பண்ணியிஷயத்தை சொன்னா அவரே மத்த பவுலிஸ்ட் டாக்டர்களுக்கு ஏற்பாடு பண்ணிடுவார். அவரோட் ஃபோன் நெம்பரைக்காடுங்க. நான் ஃபோன் பண்ணி மெஸேஜ கன்வே பண்ணிடறேன்."
மைத்ரேயி வேறு வழியில்ாமல் தன் குடும்ப டாக்டர் ராமபத்ரனின் லிெஃபோன் நெம்பரைச் சொல்ல, அதை குறித்துக் கொண்டு அவசர அவசரமாய் எாந்தாவின் கோடியில் இருந்த டெலிஃபோஅறையை நோக்கிப் போனார்.
வெள்ளைக் கோட்டை தோளில்
-
AGFA
ܕܬ ".
"இப்போதைக்கு பயப்படற மாதிரி எதுவும் இல்லேம்மா. ஆனா டாக்டர் நாளைக்குக் காலைல ஆறுமணி வரைக் கும் கெடு வெச்சிருக்கார் அதுக்கு பிறகுதான் எதுவுமே சொல்ல முடியும்."
"இன்ஸ்பெக்டர் வையாபுரி குறிக் f'LIT.
"தினேவுை வேறு ஒரு நல்ல ஹாஸ்பிடலுக்கு கொண்டு போய் ட்ரீட்
போட்டுக் கொண்டு தளர்வ வளியேறிக் கொண்டிருந்த டாக்டர் ஒருவம் ஓடினார் வையாபுரி,
"தினேவுை உள்ளே போர்க்கலாங்
"ம். போய்ப் பாரு வையாபுரிமைத்ரே ப்பிட்டார். "வாம்மா தினேவுை போர்த்துட்டு баштарлай)..."
பெயர் பி. கோணேஸ்வரன் uug: 30 முகவரி 65 தபாற் கந்தோர் வீதி, திருகோணமலை, பொழுதுபோக்கு சினிமா, கதைப்புத்தகம்
Jugs: 30
பெயர்: முகமட் பஸால்
கொழும்பு-14 பொழுதுபோக்கு வானொலி, பத்திரிகை
11 eܡܢܘ
pagsuf:329, pinasayasio aig, gis E DELA DOUX9, IS ONT, SWITZERLAND,
பொக்கு
பற்றி , பேனாநட்பு
மைத்ரேயி க்ண் காட்டினாள்.
"(36) GooTLITTLD... Li கோலத்துல பார்க்க யாது. மரக்கட்டைமா பார்த்தா என் நெ அவருக்கு எப்போ என்னைப் பார்த்து ( |]]]ვს இருப்பாரோ. பார்ப்பேன். நீங்களு பார்த்துட்டு வாங்க. அவர்கள் கிளம் மைத்ரேயி அங் நாற்காலியொன்றுக்கு சாய்ந்தாள்.
மனசுக்குள் சந்தே சமாய் கொப்பளித்து அவருக்கு நேப்பு விபத்து ஒரு பெரிய வ வைச்சிருக்கிற கெ சேர்ந்துட்டா எனச் அவரைத் தீர்த்துக்கட்
மைத்ரேயி யோசி பக்க அறையில் பேசிக்கொள்ளும் சத்
"GOLJITG36760) GOOTIL''') ஹீரோயின் மாதிரி
"பாவம். அ பிரயோஜனம்? வாழ்க் இல்லையே.
"ஆக்ஸிடெண்ட் சொல்றியா..?
"நான் சொல்ற டாக்டரே ரெண்டு சை மொத்தமா உதட்டை பி நாளைக்கு காலையில போக வேண்டிய ே
"அந்தப் பொன் தாங்கிக்கப் போறாளே போதே மனசுக்கு கள் "பணக்கார இட பணக்காரங்களோட து நாளைக்குத்தான்..
"-9/UULg. Glaf II6 பணக்காரங்களும் ஒ LDITLLITIS"
மேற்கொண்டு டே இன்ஸ்பெக்டர் டெல வேகவேகமாய் வந்து பார்த்த மைத்ரேயி எ இன்ஸ்பெக்டர் ப. GOTITIT.
"3(BLIIIGöt LJGöxico "LIT L G is "ஆமா." "என்ன சொன்ன "புறப்பட்டு வர்ே "இன்ஸ்பெக்டர். “ûb ... " "என் கணவரோட LITë;LTC36MJTI pajisje 6T657607, p"
பெயர் ஆர். சி GAJUSI: 26 முகவரி:42, auayasofum. பொழுது போக் பத்திரிகை, ரீவி
பெயர்: ரி. பாலசுப்பிரமணியம்
JUS: 20
செப்.28-ஒக்.04.1997
முகவரி வெதமுள்ள தோட்டம் இறம்பொடை பொழுது போக்கு வானொலி பத்திரிகை
Gluui: a né, GAJUSI
கவரி 21 குச் ஃபீல்ட்
பாழுது ாேழமையானவை.
இறக்குவானை, C
IG
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கட்டைத் திறந்தாள். பரிக்க முயல்கையில் டதாகவும் எந்நேரமும் ற, அவன் புறப்பட்டுச்
ாமா நின்றிருப்பதைப் னேஷைஎதிர்பார்த்து
முனையில் பொலிஸ் மாதியதால் தினேஷ் பொலிஸ் கூறவே,
கொண்டிருக்க ஒ
ரில் போலிக் கண்ணீர்
மா. அவரை அந்தக் னக்கு தைரியும் கிடை திரி கிடக்கிற அவரைப் சே வெடிச்சிடும். சுயநினைவு திரும்பி பசக்கூடிய நிலைமை அப்பத்தான் அவரைப் அத்தையும் போய்ப்
S) (BLIIIg, கிருந்த பாலிவினைல் உடம்பைக் கொடுத்து
ாவும் கொஞ்சம் கொஞ் க் கொண்டிருந்தது.
து இருக்கிற இந்த ரப்பிரசாதம் டாக்டர்
வுக்குள்ளே போய்
கும் பாஸ்கருக்கும் பற வேலை மிச்சம் பில் இருக்கும்போதே, இரண்டு நர்ஸ்கள் தம் கேட்டது. பார்த்தியா? சினிமா /ழகாயிருக்கா." முகாயிருந்து என்ன கையில கொடுப்பினை
கேஸ் போயிடும்னு
து என்ன.? சீஃப் யையும் விரிச்சு ஒட்டு துக்கிட்டு போயிட்டார். போஸ்ட்மார்ட்டத்துக்கு ஸ் அது." எணு எப்படித்தான் Pநினைச்சுப் பார்க்கும்
டமாயிருக்கு." ம் மாதிரி தெரியுது. க்கமெல்லாம் கொஞ்ச
ஸ்லாதே. எல்லாப் ரே மாதிரி இருக்க
பச்சைக் கேட்கும் முன் ஃபோன் பேசிவிட்டு கொண்டிருப்பதைப் ழுந்து நின்றாள். க்கத்தில் வந்து சொன்
f) GBL GöIT..." TUIT...?"
Πήρε
ரன்னு சொன்னார்."
நிலைமையைப் பத்தி ԽլՐԱյmeor thլյGլյրիլ
"நான்தான் சொன்னேனே..? நாளைக்கு காலையில ஆறு மணிவரைக்கும் கெடு வெச்சிருக்காங்க."
"பிழைச்சிடுவாரா..?
“ஸாரி டு ஸே திஸ். நீங்க எதுக்கும் ரெடியா இருக்கணும். ஃபேட்டல் ஆக்ஸி டெண்ட் டாக்டர்ஸ் ட்ரீட்மெண்ட் கொடுத்திருக் காங்க. அது எந்த அளவுக்கு பலன் கொடுக்கும்ன்னு தெரியாது. நாளைக்குக் காலையில உங்க கணவர் கண் விழிச்சுப் பார்க்கலாம். பார்க்காமலே போனாலும்.
"சொல்லாதீங்க. இன்ஸ்பெக்டர் வர வழைத்துக் கொண்ட அதிர்ச்சியோடு காது களை பொத்திக் கொண்டாள்.
இன்ஸ்பெக்டர் பெருமூச்சுவிட்டு விரக்தி யாய் புன்னகைத்தார். "ஐ விஷ் ஹிம் ஏ ஸ்பீடி ரெகவரி. நான் இப்போ ஸ்டே
ருந்தார்கள்.
"என்ன இருந்தாலும் இப்படியா வாங்கிப் போடறது? ஒரு வரைமுறை வேண்டாம்.? என்னமோ கடை வீதிக்குப் போய் காய்கறி வாங்கற மாதிரி. கண்ல பார்த்த சொத்துக்களையெல்லாம்." பேச்சுக் கேட்டுக் கொண்டிருக்க சற்றுத்தொலைவில் இருந்து வெளிப் பட்ட ஜன்னலில் ஒரு முகம் திடீரென்று
ஷனுக்கு போறேன். மிஸஸ் மைத்ரேயி, உங்க டாக்டர் எப்படியும் ஒரு அரைமணி நேரத்துக்குள்ள வந்துடுவார். மெடிகலி அவர் பண்ண வேண்டியதை பண்ணட்டும். நானும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை உங்களை ஃபோன் மூலமா காண்டாக்ட் பண்ணிக்கறேன்."
மைத்ரேயி தலையசைக்க, இன்ஸ்பெக்டர் பூட்ஸ் சத்தத்தோடு வராந்தாவில் நடந்து மறைந்தார்.
நாற்காலிக்கு வந்து மறுபடியும் சாய்ந்து உட்கார்ந்தாள் பக்கத்து அறையில் நர்ஸ்கள் இப்போது சசிகலா கொள்ளையடித்த சொத்துக்களைப் பற்றி பேசிக்கொண்டி
வானந்தன்,
குடியிருப்பு,
பெயர்: எல். மர்குக் SAJUL g5 3 24 முகவரி:78 களப்புக்கட்டு முகவரி: GMCAKA10பாக்கியவத்தை பொத்துவில்-3KHANMENAL0ார்
Jugs: 22
రాTLD తాత5
முளைத்து மைத்ரேயியை கையசைத் கூப்பிட்டது.
மைத்ரேயி திடுக்கிட்டாள்
உற்றுப் பார்த்தாள். இருட்டில் முகம் பிடிபடவில்ை உருவம் கையைமட்டும் அ ை கொண்டேயிருந்தது.
மைத்ரேயி எழுந்தாள் சுற்றும் முற்றும் பார்த்துக்கெ ஜன்னலை நோக்கி மெதுவாய் நட
ஜன்னலை நெருங்க நெருங்க அந்த முகம் பார்வைக்கு பிட LT69,T. (தொடர்ந்து
T
முத்திரை சாந்து ெ
கு பொழுது போக்கு பொழுதுபோக்கு 德
ரீவி, பேனாநட்பு |வழமையானவை |് ॐे பெயர் என் சிவகுமார் |Que = b = 2 бай,
Ju:::26 is
LTS ZLLLL LLL LLLL LL 0 LLL TT TS TTTTTTTT TTS TTTTTTTTTS0CS
பாழுது போக்கு பத்திரிகை ரி.வி. பொழுது போக்கு ரீவி. கிரிக்கெட்
is,

Page 16
விட்டன. அதைக் கோர்ட்டில் காட்டப் ീഖ് போகிறாராம் கணேசன்"
"அவன் கிடக்கிறான் முட்டாள். காட்ட அவர் இமதிக்கு தந்ை டுமே. அது என்ன காதல் கடிதமா? காதல் தோழனாகவும் இருந் கடிதமாகவே இருக்கட்டுமே என்ன நட ஆளாக்குகிறார்: கும்" இ மேதி கணேசனை கா "காதல் என்று நிரூபிக்கப்பட்டால் உங் இருவரும் திருமணம் ருக்கையில், நீ இன்னொரு துணை இகள் உத்தியோகத்துக்கு ஆபத்து வரலாம். கணேனைவி சுமதி வேண்டும் என்றெல்லாம் ஏன் யோசிக் 'கணேசனுக்கு வேண்டுமானால் இந் ல்ல் சம்ப்ளம் அதன் கிறாய்? நூறு சதவிகிதம் ஒரு ஆணும் இஉத்தியோகம் இல்லையென்றால், சோற்றுக்கு ကြီးမှိနှိ#း醬 பெண்ணும் ஒருத்தருக்கு ஒருத்தர் என்று இல்லாமல் செத்துப் போவான் என்னால் &
S S S S S S S S S S S S க்கிரமான அவனது வாழ முடியுமா? அது சாத்தியம் தானா நாலு வீட்டுக்குப் பத்துப் பாத்திரம் தேய்த்து இமதிக்கு அதிர்ச்சி கணவனாக இருந்தால் என்ன, காதல கூட வாழ்ந்துவிட முடியும்." 悠 နှီးမှူးချွံ 飄 னாக இருந்தால் என்ன, அவன் இன் இத"ாதாேம் கோட்டில் இ *
பேசாதீர்கள். நான் சொல்கிறபடி மட்டு கொடுமைப்படுத்துகிற பேசப்பாருங்கள்." என்றார் வழக்கறிஞர். ಯೋ್ தானப்படுத்திக் கொண்டாள் சுமதி சுமதி தனியாகக் கெ அலுவலகத்தில் இருக்கையில் அவள் ஒரு மிருகத்துடன் வ வழக்கறிஞர் சேதுராமன் அவளுக்குப் b, நிலையில் விவாகரத்த ஃபோன் செய்தார். மனுத்தாக்கல் செய்கி
"என்ன சார்? என்றாள் சுமதி E. "நாளை உங்கள் விவாகரத்து வழக்
மூட வேண்டும்? இயற்கையே மனிதர்களை அப் படித்தான் படைத்திருக்கிறது. அப்படி
ஐஇவள் அந்தப் பீட்டருடன் தொடர்பு கொண் டாள் சார் இவள் ஒரு நடத்தை கெட்டவள் சார்." என்றான் கணேசன் நீதிபதியைப்
Tilg5).
சுமதி "நான் அதை மறுக்கிறேன் சார் வர் சொல்வது பொய் சார்" என்றாள்.
கணேசன் மூர்க்கமாக இருந்தான். "அவள் ஒரு தேவடியாள் சார்" என் ான் முக்கு விடைக்க
அவள் சிரித்தபடி நீதிபதியைப் பார்த்துச் நிரூபித்தால், அவனுக்கு நோபெல் சொன்னாள் பரிசு கிடைக்குமா? என்ன மானம் கெட்ட "சார். நான் நடத்தை கெட்டவள் மனிதன் தன் பொண்டாட்டி இன் ல்லை. அப்படி நடத்தை கெட்டவள் னொருத்தனோடு தொடர்பு கொண்டாள் என்று நிரூபிக்க ஒரு மனிதன் அலைவது எவ்வளவு இழிவான காரியம்
"அதுதான் தெரிந்த விஷயம்தானே ஆணோ பெண்ணோதங்களுக்குள் ஒத்து கொள்ளவில்லை என்று கோர்ட்டுக்கு வந்தபின், அவனோ அவளோ எப்படிப் போனால் யாருக்கென்ன? அடிப்படையில் மனிதர்களுக்கு நாகரிகம் செத்துப் போய் விட்டது. எந்த நாகரிகமான சமுதாயத்தி லும் நீதிமன்றத்துக்கும் வழக்கறிஞர்களு கும் இடம் இல்லை என்பது சரிதானே?
"சார் என் சினேகிதி வசந்தியின் சினேகிதர் அந்தப் பீட்டர் ரொம்பப்
வருகிறது. உங்களுக்கு ஞாபகப்படுத்து வதற்குத்தான் கூப்பிட்டேன்."
"கணேசன் வழக்கறிஞருடன் பேசு வதாகச் சொன்னீர்களே, பேசினீர்களா "קווחF.
"பேசினேன். கணேசன் ரொம்ப மூர்க்கமாகத்தான் இருக்கிறான். உங்களு
ம்பீட்டருக்கும் உடம்பு ரீதியான தொடர்பு
ணவன் தானே முதல் காரணம் அப்படிப் ார்த்தால், இவன் தான் நான் சீரழியக் ரணம், அவன் ஒப்புக் கொள்கிறானா
கணேசன் கொதித்தெழுந்தான். "ஒரு ஆம்பிளையை அவன் இவன் ன்று பேசுபவள் ஒழுக்கமானவள்தானா ΦΠήρ"
"ஒரு பெண்ணை அவள் இவள் என்று பசுபவன் ஒழுக்கமானவனா, சார்?"
நீதிபதி சொன்னார் "சுமதி சொல்வது சரிதான் கணேசன் நீங்கள் சுமதியை மரியாதைக்குறைவாகப் பேசக்கூடாது."
நீதிபதியின் வார்த்தைகள் கணேசனைச்
ரசிகர் அவருடன் பேசுவது கலைக்களஞ் சியம் படிப்பது மாதிரி சார் அந்தப்
படிப்புக்கும் அறிவுக்கும்தான், அவருடன் நான் பழகுகிறேன். அதாவது இந் ஆளுக்கு எந்த எந்தக் குணங்கள் இ - - - லையோ, அந்தக் குணங்களுக்காக இந்த என்பவனுக்கும் தொடர்பு இருக்கு சார்" ஆள் நான் படிப்பதையே வெறுத்தது சுமதி நீதிபதியைப் பார்த்துச் சொ நல்ல சங்கீதம் கேட்பதைத் தை II6II:
"ஆமாம் சார் எனக்கும் அவருக்கு தொடர்பு இருக்கத்தான் இருக்கு அதுக் இந்த முடன் என்ன சொல்லப் போகிறான்
நீதிமன்றம் ಇಂಗ್ಳ9
ட்டிருக்க வேண்டும்.
அவன் சொன்னான், "சார்.இந்தப் பெண்ணுக்கும் பீட்ட
அதை விடுங்கள். நாளைக் காலை ஏழு மணிக்கெல்லாம் என் ஆபீஸுக்கு வந்து விடுங்கள். டிஸ்கவுன் வைத்துக்கொள் (36).IIILD."
வழக்கறிஞர் சொன்னபடி அடுத் நாள் காலை ஏழு மணிக்கெல்லாம் சும அவர் அலுவலகத்தில் இருந்தாள்.
அவர் சொன்னார்: "நீங்கள் பீட்டருக்கு எழுதிய ஒ ö ib, 9/6)Jñr gD.LIßJa95(GI5é;(9, 6I.
'?? J(360Mar தங்கைமுறை பாம்பேயில் என்னை ங்களைப் பார்த்ததே
ஒரு க
L
ஒரு நாள் காலை சுமார் ஐம்ப யதான பெண்மணி ஒருத்தி கையில் துணி ட்டையுடன் வந்து கதவைத் தட்டினாள்
"யாரு?"
"நான்தான் பாகீரதி"
"எனக்குத் தெரியலையே!
"நான் உன் அம்மாவுக்கு ஒரு வகையில்
டுத்திருந்தபடியே தனது அவரின் மனைவி சடு வலக்கரத்தால் அந்த தது. சூட்கேசைத்தொட்டுப்பார்த் மரணம் பொதுவா துக் கொள்கிறார் பிறைசூடி படவில்லை; வெற்றிக இந்த அகதிமுகம் வாழ்விற் கட்டாக வாழ்ந்தவை குள் முடங்கி இம்மாதத்தோடு பதினான்கு தவழ்ந்து நடமாடிய
வருடங்கள் வெற்றிகரமாக முடிகிறது.
மனதிற்குள் ஏக்கத்துடன் எண்ணி வில்லையே. என்ற யவை ஒரு நீண்ட பெருமூச்சாக வெளி குட்கேஸ் பெட்டியையும்தான் வெகுவாகப் பிறைகு யேறியது. அன்றிலிருந்து அவரால் பேனாவிற்கு வியாபித்திருந்தது
ணில் அவ்வுடலை அ
பிறைசூடி என்ற பெயர் தாமாகவே ஒய்வு கொடுக்கமுடிந்ததே தவிர, அவரின் செய்வது? குடிக்கொண்ட புனைபெயர் எழுச்சிமிகு சிந்தனைகளுக்கல்ல. ***
இப்பெயரில் வெளியாகும் சிறுகதை
களுக்கும் கவிதைகளுக்கும் எத்தனை மவுசுதான் இருந்தது பரந்த இப் பூவுல கின் நெளிவு சுளிவுகளை கவிதைகளுக் குள்ளும் கதைகளுக்குள்ளும் இரசனைகுன் றாது பல்வேறுபட்ட கோணங்களில் அவரால் எப்படித்தான் அடைக்கமுடிந் தது?
மதுவாகச் சூட்ே தனது ஆக்கங்கள் பிரசுரமானதும் பதினான்கு வருடங்களைப் பூர்த்தி திறந்து உள்ளே பார்க் அது பற்றிய விமர்சனங்கள் மடல் மூலம் செய்தமையால் அவ்வகதிகள் முகாமில் பிறைசூடி
கிடைப்பதில் எத்தனை பெருமையிருந்தது நிரந்தர அங்கத்தவராக பிரகடனப்படுத்தப் அதனுள்ளே
பிறைசூடிக்கு பட்டுவிட்டார் பிை இதற்குள் எத்தனை
ஒரு சராசரி கலைப்படைப்பாளியின் மாற்றங்கள் o 蠶蠶 மனஉணர்வு அதாவது சமுகழுட்பத்தில் ஒருவன்சென்ற திசை புரியது திசையறிந்து நோட்டம் விடுகிறார் உயர்ச்சியாய் அடையாளபடுத்தப்படும் தேடியும் திரும்பாது கைவிட்ட நிலை அது கடந்த கால |#ဓ၈စ္if; போது உண்டாகும் அந்த உவகை உணர்வு மற்றவன், TGÖT மனிதன் இ இருக்கிறதே அது விலைமதிப்பற்றது அகதி அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டு தான் ஒரு மனித
நிரந்தரமானது. கடல் கட்ந்தவன் பார்சல் அனுப்புவ மறக்கிறான்.
பிறைகுடியின் இந்த உயர்ந்தவாழ்க் போல் அனுப்பித் : # எத்தனை இரண கையை திசை திருப்பியது 1983ம் ஆண்டு தோடு பிறைகுடியின் குடும்பத் தொடர்பை எத்தைs சுவரசி ஆடிமாதம் அதாவது எம்மவர் என்றும் யும் அறுத்துக் கொண்டவன் தனக்குள் மட்டும்த ஆவணத்திரட்டாக வைத்திருக்கும் கறுப்பு இவை அனைத்தும் வழமையானவை திறது. இப்போதெல்ல ജീഥെ' கள் இதில் புதுமையும் இல்லை. அதனால் சிருஷ்டிப்பாளர் ஒருவ அந்த அகோர வன்செயலின்போது பிறைசூடிக்கு தாக்கமும் ീബ. பதோ மக்களுக்குத் ெ அவரால் காப்பாற்ற முடிந்தது தன் ஆனால் காலத்திற்குக்கால குடும்பத்தின் நான்கு உயிர்களையும், கடந்த மூன்று மாதங்களு நாடுவது இயல்பு
6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னக்கு உறவு என்று எப்படி ஏற்று ki, Löksi: கொள்வது? என்றே அவள் சொல் தயாகவும்: வேண்டும். து அன்புடன் "உள்ளே வாருங்களேன்!" என்றாள். அந்த அம்மாள் உள்ளே வந்து, துணி பொட்டலத்தை டீப்பாயில் வைத்துவிட்டு சோபாவில் அமர்ந்து கொண்டாள். புது வேலைக்காரப் பெண் சுசீலாவைக் கூப்பிட்டு அந்த அம்மாளுக்குக் காபி கொடுக்க சொன்னாள் சுமதி
"சிறு துளி பெருவெள்ளம். வருகிற ளுக்கும் போகிறவளுக்கும் வாரிக் காடுக்க இது என்ன பிள்ளை இல்லாத சாத்தா?”
"போகட்டும் விடுங்கள்." சுமதி குளித்துவிட்டு அலுவலகம் புறப்படும்போது அம்மாள் கேட்டாள். V, "நெற்றியில் ஏன் பொட்டைக் s: கானோம் துவிரட்டுகிறான். "கணேசனை விட்டுப் பிரிந்து வந்த
கிறாள்.இ பிறகு நான் பொட்டுவைத்துக்கொள்வதை fpಿ¤àಿ விட்டுவிட்டேன்." if (aasnuti: "புருஷன் உயிருடன் இருக்கும்
போது."
"எவன் புருஷன்? அந்தக் குடிகார மனுஷனா? அவனுக்காக நான் எதற்குப் பொட்டுவைப்பது? எனக்கு எப்போதுமே பொட்டு வைத்துக் கொள்ளவும், பூ
வைத்துக் கொள்ளவும் பிடிக்காது." | "என்ன இருந்தாலும் புருஷன் |அல்லவா? அது இல்லாமலா போய்
விடும்?
"இல்லாமல்தான் போய்விடும். பரஸ் | பரம் மனசுக்குள் மரியாதை இல்லாத இடத்தில் புருஷன் என்ன, மனைவி என்ன?
அவள் கிளம்பினாள். கார் புறப்படும்வரை காரின் அருகில் நின்றிருந்த அம்மாள் பிறகு உள்ளே வந்தார்.
"டீ சுசீலா என்று சப்தம் போட்டுக் JULÎLLIGii 9logii.
"ஏன்? "என்ன இவள் பந்தயக் குதிரை மாதிரி இருந்து கொண்டு புருஷன் வேண்டாம் என்கிறாளே, எவனாவது இங்கு வந்து போகிறானா?
"சேச்சே அப்படியெல்லாம் நினைச் சாலே வாய் அழுகிப் போயிடும்?"
"சர்த்தான் போ! நான் எத்தனையோ பேரைப் பார்த்துட்டேன்."
நகரப் போனவளை இழுத்து நிறுத்தி அம்மாள் சொன்னாள்,
"புது டிக்காவுன் போட்டுக் காப்பி கொண்டு வா, போ." - "காலைக் காபிக்குப் பிறகு இங்கு யாரும் காபி சாப்பிடுவதில்லை பெரி IDDIT...”
"எவ போட்ட சட்டம்டி அது?" "அம்மா போட்ட சட்டம்தாங்க." "சர்தான் போடி, பெரிய இவளாட் டம் வாழாவெட்டிக்கு என்ன அதிகாரம்? போடு காபி அவளுக்கு என்ன தெரிஞ்சா போயிடும்?"
"தெரியுமோ, தெரியாதோ, அம்மா
沅
:வார்த்தையை நான் மீறமாட்டேங்க."
வேலைக்காரியின் அந்த வார்த்தை வளை உறுத்திக்கொண்டேயிருந்திருக்க வேண்டும் சுமதி வந்தவுடன் தான் அவளைப் பற்றிச் சொல்லியவற்றை சீலா பற்ற வைத்துவிடக்கூடும் என்ற ச்சம் அம்மாளுக்கு ஏற்பட்டது. ஆகவே ன்னைத் தயார் செய்து கொண் I67.
சுமதி அலுவலகத்தை விட்டு வந்த
காபியைக் கொண்டு வந்த சுசீலாவை ார்த்து அந்த அம்மாள் "யார் இ 以 வலைக்காரியா?" என்றாள். 8.
"ஆமா."
"6660. FDLIGILDP சுமதிக்கு தினம் சங்கடப்பட்டது
போய்விட்டது. என்
தனியாகக் கிடந்து எடு இருக்கிறாய் ல்தான் உன்னைப்
சாதனைகளுக்கு அள டன் அந்த G)gfrgöT6ðIII6öI: JLD 99 GSTL.L.G) "கொஞ்சம் இந்தப் பக்கம் வர்றியா?" ரை :* ன்னொரு ஜீவனும் என்னோடு ன்று சுமதியை அறைப் பக்கம் அழைத்
இல்லையே நீங்கள் ாப்பிட்டுவிட்டுப் போகட்டுமே அதனால் ச் சென்றாள்.
ன்ன பெரிதாக நஷ்டம் வந்துவிடப் (தொடர்ந்து வரும்)
SLL தியாக மரணமடைந் தூக்கி எறியப்பட்ட செல்லாக்காசாகக் கிட்ப் ப்ொன்னாட்ை போர்த்த இருக்கிறம்
பதைத்தான் அவரால் ஏற்றுக்கொள்ளமுடிய எழுத்தாளர் என்றவகையிலஉங்களுக்கும் னது அது பெரிதாகப் வில்லை. இந்த ஆதங்கத்தில் மூழ்கி தான் வந்தவர்கள் ஏதோ சலுகை ளுக்கெல்லாம் படிக் படுக்கையில் சாய்ந்திருந்த பிறைகுடியின் செய்பவர்கள் போன்று பேசினார்கள்: ள தான் பிறந்து நினைவுகளை திசை மாற்றியது அந்தக் சென்றார்கள் அந்த சொந்த மண் குரல் பிறைசூடிக்கு புரிந்துவிட்டது. பக்கம் செய்ய முடிய "பிறைகுடி அய்யாவணக்கம் உங்களிட் தேர்தல் காலம் அண்மித்துவிட்டதென! ஏக்கமும் தாக்கமும் பத்தான் வந்தனான் படுக்கையில் இருந்து தன் முதுகு ஓர் அரசியல் மேடையாகப் L-60L. போகிறது. இருப்பினும் உள்ளூர ஒரு குதூகலம் அந்திம காலத்திலாவது எழுத் தாளனுக்குரிய கெளரவம் கிடைத்தி ருக்கிறதே!
*** இருபதாம் திகதி வாகனத்தில் வந்திறங்கிய பொன்னா டைக்குழு திகைத்து நின்றது அந்த அகதிகள் முகாமில் பிறைகுடியின் இருப் பிடத்தைச் சுற்றிக் கூட்டம் அதில் ஒரு வரின் குரல்கள் மிகத்தெளிவாக பொன்
கதை னாடைக்குழுவின் செவிகளில் விழுந்தன. கிறார் "சும்மா கிடந்த மனுசனுக்கு பொன்
னாடை ஆசை உண்டாக்கிவிட் தலைகால் ಶಿ© புரியாமல் சந்தோசப்பட்டு இருதயம்
ககும வெடிச்சுப் போயிற்று:
66ೇನು اس سے நாம் கிட்க்கிற கெட்க்குள்ள இதெல் லாம் தேவதானா? அவருக்கும் இதெல் புகளை மீட்டும்போது லாம் பொருத்தமில்லை எண்டுதான்
யல்பாகவே தன்னை GIESLIITLEF அந்த ஆண்டவனும் அழைக்கிட்டார்
GÜImaj:"
நழுவுகிறது: .. .. .. .. .. . ப்போது பிறைகுடியின் உடல் துணியால் போர்க்கப்படுகிறது. அது பொன்னாட்ைஇஅல்ல. அகதிகளின்
மான தடங்கள்: மெதுவாக எழும்பிப்ாயில் உட்கார்ந்தவாறு யமான ஆக்கங்கள். வந்தவர்களை உற்றுநோக்கினார் வயோதிப் ான் ஆனந்திக்கமுடி மும் பார்வைக்குறைவும் போட்டி போட்டுக் ாம்பிறைசூடி என்ற கொண்டிருந்தது
இருந்ததோ இருப் "என்னாலை என்னப்பா ஆகணும் கூட்டுறவுப் பரிசு தரியாது. ஆறுதலாக வினவினார் பிறைகுடி தலையை மூடினால் கால் தெரியும் ம்மக்கள் புதுமையை "ஒண்டுமில்ல வாற இருப்தாம் திகதி கால்வரைமுடினால்தலை தெரியும்,
ஆனால் பழமைகள் தியாகிகளி நினைவுதினம் அதில பலருக்கு
l 呜 செப்.28-ஒக்.04,1997
எம்மவர் வாழ்க்கை நிலை போன்று

Page 17
றையின் மூலையில் இருந்த அலமாரியை மரகதம் திறந்தாள். |°例、°Q臀 |၅ါး சாரங்கனுடையது. use GJIRI 686076:55 EU; 67; விருதுகள் பாராட்டுப்பத்திரங்கள் வாழ்த்து மடல்கள் என்றிப்படி அலமாரித்தட்டுக்களை அலங்கரித்தன.
"மரகதம் நீ குடுத்துவச்சவ பிரபல எழுத்தாளர் சாரங்கனின் மனைவி என்று சொல்றப்போ உனக்கு எவ்வளவு பெருமை:
ŽILÍTGOGIIIlli) மயூரன்
த்திருந்தது.
ஒரே வாரிசு மயூரன் அவன் மரகதத்தைக் கட்டிக்கொண்டான் அவன் உடல் பூராவும்
ரியூஷன் போகல? எப்போ பார்த்தாலும் விளையாட்டுத்தானா? எக்ஸ்ாம் நெருங்குதில்லையா?படிச்சி ஆளாகிற எண் ணம் கொஞ்சமாவது இருக்கா? மரகதம் கேட்டாள் அவள் குரல் உடைந்தது"ஏ.எல் பாஸ்ாகி என்னம்மா பண்றது? எல்லாத்துக் கும் பணந்தான் தேவை. அப்பா படிச்சுப்
烈 இன் வீட்டுக் LD50
உடல் கொதித்துக் தைக்கு ஒரு வயது
பாஸ்ாகினவர்தான் நாடறிந்த எழுத்தாளர் கள்தான் ஆகியிரு
தாயில்லாதவ காலா காலத்ல நான் என் கடமயச் செய்யனும் மாப்பிள வேறுயாரு மில்ல எஞ்ஜினியர் பிரசாந்த் ஆயுளுக்கும் உன்னக் கஷ்டப்படவிட்ாமக் காப்பாத்து வான்'இமரகதத்தின் அப்பா சிவராம் மூச்சுவிடாமல் சொல்லி முடித்தார்.
மரகதத்துக்குத் தூக்கிப்போட்டது. அப்பா எனக்கு எஞ்ஜினியர் வேணாம்பா பிரபல எழுத்தாளர் சாரங்கன ரொம்பப் பிடிக்கும். அவரிட் விசிறி நான் அவர நான் பார்த்ததில்ல. ஆனாஒரு எழுத்தாளன முடிக்க மீதியைச் சொல்லிமுடிக்குமுன் அவள் முகம் குங்குமமாய்ச் சிவந்தது.
சிவராம் மகளின் விருப்பத்தைத்தட்டிக் கழிக்கவிரும்பவில்லை என்றாலும் சொல்ல வேண்டியதைச் சொன்னார்:"மரகதம் உன் இஷ்டத்துக்குமாறா எதையும் நான் செய்யப் போவதில்லை. ஆனா ஒண்னு ஒரு எழுத் தாளன முடிச்சி நீ வசதியா சந்தோஷமா இருப்பியோன்னு எனக்குச் சந்தேகமாருக்கு வெறும் புகழ் வயிற்றை நிரப்பாது ஒரு நல்லது கெட்டது வரும்போது ஒரு எழுத் தாளன் மனைவியால் என்ன பண்ணமுடி யும்? சிவராமின் பழுத்த அனுபவம்பேசியது. அதையும் மீறிப் பிரபல எழுத்தாளர் சாரங்கனுக்கும் மரகதத்துக்கும் திருமணம் நடந்து இருபது ஆண்டுகளாகிவிட்டன. அன்று அப்பா சொல்லியதில் தப்பில் லையே? என்று ஒரு கணம் எண்ணிய மரகதம் நாக்கைக் கடித்துக் கொண்டாள். "அம்மா" என்று குரல் கேட்டு அவள் நினைவுகள் நிமிஷத்தில் ஓடி ஒளிந்தன. மட் டையும் பந்துமாக ஓடிவந்தவன் மரகதத்தின்
துவாகப் பெண்கள், வயதை வெளியில் சொல்ல விரும்பமாட்டார் க்ள் என்றொரு அபிப் பிராயம் உண்டு அதிலும் கல்யாணமாகாத பெண்களென்றால் வயது பற்றி வாய் திறக்கவே கூடாது. அப்படித்தான் கண்மணி அக்காவின் வயதை அறிவதும் அவ்வளவு 6H6OLLEDIGUUG),
அவருக்கு இந்த டிசம்பர் வந்தால் ப்பத்தேழு முடிவடைகின்றது. அக்காவிற்கு ன்னும் கல்யாணச் சடங்கு கைகூடி வரவில்லை. ஆனால் அவர் அப்படியொன் றும் அழகில்லாதவர் அல்ல. எலுமிச்சம் பழ நிறம், இடைக்குக் கீழே வளர்ந்து தொங்கும் கூந்தல், மாதளிப்பான உடல்வாகு, கெண்டை மீன் கண்கள். இப்படி அழகில் குறையொன்றும் கண்டுபிடித்துவிட முடி
T) "அப்படியென்றால் சீர்வரிசைப் பிரச் சனையோ, என்று எண்ணத்தோன்றும். அப்படியும் வறுமைப்பட்ட குடும்பமல்ல அவர்களது குடும்பம், கிராமமுமல்லாத நகருமல்லாத அந்த ஊரில் மிகப்பெரிய வீடு அவர்களுடையதுதான் காணிவயல்கள் என்று ஏகப்பட்ட சொத்து. அது தவிர மூத்த இரு சகோதரிகளும் அவுஸ்திரேலியா வில் வாழ்க்கைப்பட்டிருக்கிறார்கள் மூன்று அண்ணன்களும் லண்டனில் குடும்பமாக வசிக்கிறார்கள். தாயாரும் அக்காவும்தான் சொந்த ஊரில் வாழ்ந்து கொண்டிருந் தார்கள். இருந்த சொத்துக்களை ஏற்கனவே மூன்று பெண்களுக்கும் பிரித்துக் கொடுத் தாயிற்று. அக்காவின் பங்கு அப்படியே காத்தபடியிருக்கிறது.
அவர்களின் தகுதிக்கு உள்ளூரில் மாப் பிள்ளை எடுப்பது அவர்களுக்கு அநாகரிக மாகப்பட்டது. இதனால் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஒரு மாப்பிள்ளைக்குவலை வீசிக் கொண்டிருந்தார்கள்
துெ ப்.28-ஒக்.04,1997
தெய்வமா உதவினார் அப்பா இறந்ததும் ஈடுசெய்யமுடியாதபேரிழப்பு என்று பத்திரி கைகளும் வானொலியும் கவலை தெரிவிச் சதே போதுமா? அப்பாக்குக் கிட்ச்ச பொன்னாட்ைகளால் அவரப் போர்த்தக்கட் முடிஞ்சுதா? இவ்வளவு பெரிய எழுத்தாள
னக் காப்பாத்தக் காசுதான் நம்மிட்ம் இருந் துதா? மயூரன் உணர்ச்சிவசப்பட்ட மேடைப் பேச்சாளனாக மாறிப்போனான்.
மரகதத்தின் தலை பொட்டுப் பொட்டாய்க் கண்ணிர் உதிர்ந்தது மயூராமுடிந்த கதைக்கு மீண்டும் ஆரம்பமா? இப்படியொரு அப்பா கிடைக்கக் குடுத்து வைக்கணும் நீ எதையும் யோசிக்காமப் படி மரகதம் சொல்லி முடிப்பதற்
கிடையில் மயூரன் "மாட்டேன்! என்றான்
உறுதியாக மரகதம் அதிர்ச்சியில் ஆடிப் GLIT60III6.
"அம்மோய் அதிர்ச்சியட்ையாதீங்க ஆனந்தப்ப்டுவீங்க இப்போ கல்வியைவிட கிரிக்கெட்டுக்கு நல்ல கிராக்கி ஓட்டத்துக்கு நல்ல மவுசு எவ்வளவு பெரிய படிப்பாளிக் க் கூட இப்படியொரு மதிப்பு வரவேற்பு ல்லேம்மா அப்ேயப்பா, வீடு கார் காணி, பூமி எல்லாமே இலவசம் உலகப் புகழ் விளம்பரம் எவ்வளவு சம்பாத்தியம் தெரியுமா? கல்வியா? விளையாட்டான்னு நான் முடிவு பண்ணிற்றன் நீ மகாராணி மாதிரி இருக்கலாம்மா படிச்சிற்று வேல் தேடி அலையிறதவிட விளையாடிற்றுப் பணக்காறனாயிடலாம். மயூரன் சொன்ன வார்த்தைகளில் ஏதோ ஒரு உண்மை எட்டிப் Until 5:55.
திடீரென ஒருநாள் அக்காவின் தாய் மாமன் ஒருவர் அவர்களது வீட்டிற்கு வந்தார்.
"பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பரமநாதனைப் பேசிப்பார்ப்போம். அவர் கண்மணிக்குப் பொருத்தமாக இருப்பார்" என்று வந்த தாய்மாமன் அபிப்பிராயம் G) FIT GiTGOTIFTfi.
பரமநாதன் வேறொரு மாவட்டத் திற்குச் சொந்தக்காரர்.
நாற்பத்திரென்று வயதுப் பிரமச்சாரி ரண்டு வருடங்களாக அந்த ஊர்ப் பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரியாக பணியாற்றிக் கொண்டு வருபவர் தனிப்பட்ட முறையில் பழகுவதற்கு மிகவும் எளிமையான மனிதர்.
இவரின் நடவடிக்கைகளையும், குணங் களையும் பார்த்துக் கவரப்பட்டுத்தான் கண் மணி அக்காவிற்கு கேட்டுப்பார்க்கலாமென்று அந்த மாமன் சொன்னார். ஏற்கனவே பரம நாதனைப்பற்றி அறிந்து தெரிந்திருந்த தால் அக்காவிற்கும் அவரைப் பிடித்துப் போயிற்று
"நமது தகுதி தராதரத்திற்குப் பொருத்த மாக அமைவார்" என்று அக்காவின் வீட்டுக்காரர்களும் விருப்பம் தெரிவித்தார்கள் தாய்மாமன் கல்யாணப் பேச்சுவார்த்தைகளில் இறங்கினார். பரமநாதன் பகுதியிலிருந்தும் எதிர்ப்பொன்றும் கிளம்பவில்லை.
மனப் பொருத்தத்திலிருந்து சாதகப் பொருத்தம்வரை நல்லபடியாகவே அமைந்
பேச்சாளர்தான் கட்ைசியில் என்னாச்சு? குழந்தையை மரகதத்தின் காதில் அவள் கணவன் அடிக் கடி கிசுகிசுப்பது இப்போதும் நிஜமாகக் 66 3ůLIT GEOdig தாள்.
o Uo /getalunising Linuir தவராஜாவும் : LlyLIG) G|göğı6T :"
FINNyukaisemanginer Lidig highs” மலைக்கு வந்து உருண்டு போயிரு Z குழந்தைகளுச் "Cal"U கொண்டிருக்கும்ே வந்தான் நேரம் மேலாகியிருந்தது. S S S S S S S S S S S S S S S "என்னங்க இ :ே": AANVANIZZATA போய்வாறியள்?
TA நெருப்பாகக் காயுது
P இதயத்தில் விழுந்த கீறல் LLIITJf G)FIGöTÕTT கள் கண்ணீராய் all- jä "ஏன் மருந் தது பழைய நினைவுகள் 4 லையோ? என்றல் நிழலாடுவதை அவளால் 邨 மீது கை வைத்துப் தவிர்க்கமுடியவில்லை. ||^2 தான் அவனிலிரு *ԱԱԱ հԱ89 V அவன் குடித்திருட் ஏ.எல் பாஸாகிட்டன் M தது. ೮gı. Hill கோபத்துடன் எனக்குக் لأهم போதுதான் நன்கு கெடச்சிடும் மகிழ்ச்சியில் R துள்ளினாள் அந்தப்பதி N Dwyr உறுதி செய்தது. னெட்டு வயது மரகதம் "உங்களுக்கு எ "கம்பசும் வேணாம். ஒரு மண்ணும் றது குடிக்க வே
பண்ணிப்பாக்க ஆசைப்படுறேம்மா நீ T ILITT ိါမှီ၊ ங்கள் இப்படிக்
குடிச்சிட்டு வாறிய நடந்தால் எங்களு இருக்கினம்
கோபந்தீரக் க "பிள்ளைக்குக் வருவியள் ஆஸ்பத்தி காத்திருக்கிறன் நீர் மில்லாமல் தள்ளா
தொடர்ந்தும் GYLDIGIT GOTLIDITA, 裘ருந்:
ஓய்ந்த பின்,
"எழும்பன் விம போவம்" என்றான்
கேட்டானே தவிர, அடிகூட வைக்கமும்
தது. ஒரு நல்ல திருமணத்திற்குத் த அவுஸ்திரேல லண்டன் சகோதரர் திருமணத்திற்காக
மிகவும் கோல |್ನಡ್ಕೊತಿತ್ಲಿಲ್ಲ அக்காவின் அதிஷ் மணம் முடிந்தகை பதவியுயர்வும் கிை La L6ör QLLDI தனால் பரமநாதன் விற்குப் பணிக்காக
இந்த நேரம் தார். Ժիլ) வயிற்றில் தங்கவில் என்னவோ இடையி
அதனால் இரண்டு
ஆஸ்பத்திரியிலேே சூழ்நிலை ஏற்பட்ட பரமநாதன் 6 GöTGBah III go 16:53760)LD, பதறிப் போனார் இதையறிந்த அக்காவின்
அவுஸ்திரேலியாவி நுவரெலியாவிற்குப் வந்தார்கள்.
அவர்களின் வ பரமநாதன் சற்றும் LITij, J.G. Flab606).
"இப்பொழுது நடந்துவிட்டது? அ பட்டு இவ்வளவு பல செலவு செய்துவிட் என்று அவர் தனது லெழுந்தவற்றைச்
"LUGNOTO 6T 6öIGO எங்களுக்குப் பணம் தான் முக்கியம். நிற்கும் உறவுதான் சகோதரி சொன்ன
"J563STLDGWOf GTIË அவளின் உயிருக்கு அவ்வளவு சுலபமா முடியாது" என்று சியுடன் கூறினார்.
பரமநாதன் உ( யொரு உறவுத் தெ உண்மையில் அகம
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மலாவின் பொறுமை இழந்து கொண்டிருந் தது. கணவன் தவராஜா லை நேரம் முடி டைந்து இரண்டு மணித் ாலங்கள் கரைந்தும் வரவில்லை. கு காய்ச்சல் காரணமாக ாண்டிருந்தது. அக்குழந் பூர்த்தியாகி சில வாரங் 560Ꭲ . வத்தியரிடம் எடுத்துச் வருகைக்கு காத்திருந்
குத் தெரியும். நன்கு குடித்திருந்தான்.
"நீங்கள் இருக்கிற நிலையிலை எங்க
ளைச்சையிக்கிளிலை கொண்டுபோய் விழுத்தி
உடைக்கவோ?" என கணவனின் நிலை
உணர்ந்து சொன்னாள்.
தொடர்ந்தும் இருக்க முடியாதவன்,
உடை மாற்றாமலேயே கட்டிலில் சரிந்தான்.
உலகையே மறந்து போனான்.
தவராஜாவிடம் பல நல்ல பழக்கங்கள்
تر مAي
மலாவும் யாழ்ப்பாணத் ஆனால் தவராஜாவுக்கு நம் காரணமாக திரு வருடங்கள் இரண்டு தன.
ான பனடோலை இரண் குழந்தைக்குக் கொடுத்துக் ாது தவராஜா உள்ளே ரவு ஒன்பது மணிக்கு
பவளவு நேரமும் எங்கை பிள்ளைக்குக் காய்ச்சல்
சளி இழுக்கிற சத்தமும் துடன் விமலா கவலை
ததுவும் குடுக்கேல் று குழந்தையின் நெற்றி பார்த்தான். அப்போது து எழுந்த வாசனை,
பதைக் காட்டிக் கொடுத் இருந்தபோதிலும், குடிக்கு அடிமையான மிர்ந்து கணவனை அப் ரேயொரு கெட்டபழக்கமும் அவனிடம் வத்தாள்கள் ",ே நிறுத்து பல முயற்சிகள் குடித்திருப்பதை மேலும் மேற்கொண்ட விமலா தோற்றுப்போனாள் "உங்களைக் குடிக்க வேண்டாமென்று 騰蠶 நான் சொல்லேல்லை. அளவாக்குடியுங்கள் ளே தவிர பாழாப்போன என்றுதான் சொல்லுறன்." என குடியை
முற்றாக நிறுத்தமுடியாவிட்டாலும் குடிப்ப தைக் குறைக்க விமலா முயற்சித்தாள்.
இன்று தவராஜாவுடன் வேலை செய்த வர் பதவி உயர்வு காரணமாக ஒழுங்கு செய்த விழாவில் கலந்து கொண்டதனால் அளவுக்கதிகமாகக் குடித்திருந்தான்
குழந்தைக்கு அருகில் உறங்கிய விமலா வுக்கு அதன் முனகல் சத்தம் கேட்டதும் விழித்துக்கொண்டாள். முன்பைவிட உடம்பு அனலாகக் கொதித்தது.
பதறிப்போன விமலா கணவனைத் தட்டி எழுப்பினாள். அவன் "'''''''''''''''''''မျိုး ” போதை அவனை எழும்ப விடவில்லை.
கணவன் மீது எல்லை மீறிய கோபம் எழுந்தது. "விடிய எழும்புங்க சொல்லுறன்" என்று அவள் சொன்னது அவன் காதில் விழவில்லை.
விடுகிறியளே இல்லை.
கண்மண் தெரியாமல் ள். உங்களுக்கு ஒன்று கென்று இங்கை யார்
த்தினாள் விமலா
காய்ச்சல் காயுது எப்ப ரிக்குப் போகலாமெண்டு கள் குடிச்சிட்டு நிதான டக் கொண்டு வாறியள்? கத்தினாள். தவராஜா ான். விமலா சத்தமிட்டு
லா, ஹொஸ்பிட்டலுக்குப் தவராஜா ஒப்புக்காகக் அவனால் எழுந்து ஒரு
லைப் பருக்கினாள்.
குழந்தைகளுக்கு காய்ச்சல் வரும்போது ஈரச்சேலை கொண்டு உடம்பு பூராவு துடைப்பது அவசியம் என்பதைக் கேள்வி பட்டிருந்த விமலா செயற்பட்டாள்
உடற் சூடு கொஞ்சம் தணிந்தது விமலாவின் மனவெப்பமும் தணிந்தது
குழந்தையோடு விமலாவும் உறங்கி (BLITT GOTHIGT.
தவராஜாவும் விமலாவும் காத திருமணம் செய்து கொண்டவர்கள்
காதலிக்கும்போது காதலிக்க
எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக முன் வருபவர்கள், அதே காதலி மனைவி யாக வரும்போது அவளது வேண்டுவே மதித்து நடக்கத் தவறிவிடுவார்கள் = பெரும்பாலானவர்களிடத்து காணப்படுகிற 6) 5)LLLILD.
தவராஜாவும் காதலித்தபோது தவித குடிப்பழக்கத்தை கல்யாணத்தின் தொடர்ந்து கொண்டான்.
பறவைகள் பலவித ஆரவாரங்களுட விடியப் போகும்பொழுதை வரவேற்று கொண்டிருந்தன.
"ஐயோ. என்ரை பிள்ளை விட வின் அலறல் தவராஜாவின் காதுக்கு நுழைந்தது.
போதை தெளிந்து அவசரமாக அடுத் அறைக்குள் ஓடிவந்தான்.
விமலாவின் மடியில் குழந்தை
பதட்டத்துடன் குழந்தை வைத்தான்.
குழந்தை உயிரற்ற பிணமாக படுத்திரு 55
தவராஜாவின் இதயம் வெடித்து சிதறியது.
இனி எப்போதுமே குடியைத் தொட மாட்டான். ஆனால் குடியை விடுவதற்கு பாடமாக ஓர் உயிர் விலையாகி விட்டறை அவனால் தாங்க முடியாதிருந்தது.
சாப்பாட்டை முடித்துவிட்டுத்தங்கும் விடுதி
டயாது என்பது அவனுக் திரும்பவும் குழந்தைக்கான பனடோ
SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS நாளாக தெரிவு செய்து காலங்கள் கரைந் இரண்டரை கதி குறிக்கப்பட்டது. வருடங்கள் மறைந்தன. இந்த இரண்டரை
யாச் சகோதரிகள், கள் என அனைவரும் GIII) (), Guibysite,67. ாகலத்துடன் கண்மணி ணம் நிகழ்ந்து முடிந்தது. மோ என்னவோ திரு யோடு பரமநாதனுக்குப் பத்தது. ஆனால் பதவி ற்றமும் வந்திருந்தது. குடும்பம் நுவரெலியா ச் சென்றது.
க்கா கர்ப்பமாக இருந் பம் தொடர்ந்து அவர் லை புதிய சூழலோ லே கலைந்து போயிற்று. நாட்கள்வரை அக்கா ப இருக்கவேண்டிய
வருடகாலத்தில் ஒருமுறை கர்ப்பம் தரித்துக் கலைந்து போனதோடு சரி. பின்னாளில் அக்கா வயிற்றில் கர்ப்பத்திற்கான சூழ் நிலையே உருவாகவில்லை. இதனால் மிகவும் கலங்கிப்போனார் அக்கா, எங்கே தனக்குப் புத்திரபாக்யம் இல்லையோ என்று பரிதவிக்க ஆரம்பித்தார். அவரது பரிதவிப்பையும் வேதனையையும் பார்த்து பரமநாதனே கண்கலங்கி விடுவார். அவரால்தான் என்ன செய்ய முடியும்? 'உள்நாட்டில் பார்க்க
"கண்மணி எங்களுக்கு கண்மாதிரி அவள் உயிருக்கு ஒன்றென்றால் எங்களால்
தாங்கமுடியாத
۱۱)
5.
காஞ்சம் பயந்ததென் தைவிடப் 96.
)
/ািৰ
En 177567 பிருந்து LD55.
65044560
எதிர்
GIGöIGOT வசரப் த்தைச் sta, Gir?" மனதி
FII GöTGOSTITI.
பொல்லாத பணம்? முக்கியமில்லை, உயிர் அந்த உயிரைத்தாங்கி முக்கியம்" என்று ஒரு
வேண்டிய அத்தனை வைத்தியங்களும் பார்த் தாயிற்று இறுதி முயற்சியாக இந்தியா போய் ஒருமுறை வைத்தியம் பார்த்தால் என்ன? என்றொரு சிந்தனை அவர்களுக்கு
உதித்தது.
தன்படி பரமநாதன்-கண்மணி அக்கா தம்பதியினர் ந்தியாவிற்குப்பயணமாகினர் அங்கு மகப்பேறு மருவத்தில் மிகப்பிரபல்ய மான ஒரு லேடி "டொக்டரைச் சந்திக்கக் காத்திருந்தனர்.
அன்றைய பகல் பொழுது இருவரும் சில ஆலயங்களைத் தரிசித்துவிட்டு வந்தார்கள். ராத்திரி அக்காவிற்குக் கொஞ்சம் களைப்பாக வந்தது. அதனால் நேரத்துடன்
ளுக்குக் கண்மாதிரி. ஒன்றென்றால் அதை எங்களால் தாங்கிவிட டுத்த சகோதரி உணர்ச்
கிப்போனார். இப்படி
ரைப்பெற்றதையிட்டு ழ்ந்தார் அவர்.
யில் தங்கிக்கொண்டார்கள். அடுத்தநாள் அதிகாலைப்பொழுது குளித்துவிட்டு டொக்ட ரிடம் போகவேண்டும் என்று பரமநாதன் மனைவியான அக்காவை எழுப்பினா அக்கா எழும்பவேயில்லை. நிம்மதியாக நிற தரமாகத் தூங்கிக்கொண்டிருந்தார். ஆமாம் கண்மணி அக்காவின் உயிர் பிரிந்திருந்தது பரமநாதன் அடைந்த வேதனை இருக்கிறதே அதை எழுத்தில் வடித்துவிட முடியாது எப்படியோ செய்தி சகலதிசைகளுக்கு விரைந்துபோனது. அக்காவின் சகோதரிகள் வந்திறங்கினார்கள். அவர்கள் எப்படித்தான் இந்தப் பிரிவைத் தாங்கப் போகிறார்களோ என்று ஏங்கியவாறு பரமநாதன் ஒரு முை யில் அமர்ந்திருந்தார்.
அவர்கள் எந்தச் சலனமுமில்லாமல் அக்காவின் உடலை நெருங்கினார்கள். அக்க அணிந்திருந்த அத்தனை நகைகளையும் ஒரு சகோதரி கழற்றி எடுக்க ஆரம்பித்தா அடுத்தவர் பக்கத்தில் கிடந்த கைப்பையை எடுத்துக் கிளற ஆரம்பித்தார்.
வைகளைப் பார்த்துக்கொண்டிருந்த பரமநாதன் கொதித்துப்போனார்.
"என்ன காரியம் பண்ணுகிறீர்கள் என்று சற்றுச் சூடாகவே கேட்டார்.
"எங்களுக்குச் சேரவேண்டியதை எடுத் துக் கொள்கிறோம்" என்றார்கள்
"உங்களுடையதுதான். நீங்கள் தந்த நகை சொத்து எல்லாம் உங்களுடையது தான். அதற்காக இப்படியா வந்ததும் வராததுமாக நடந்துக்கொள்வது?" என்று GULT.
"எங்களுக்குச் சேரவேண்டியதை இப் போது எடுத்தால் என்ன? எப்போது எடுத் தால் என்ன? என்று ஒரு சகோத (3.J.LLITT.
அவர்களின் நிமித்தம் வைத்திருந்த மரியாதையெல்லாம் நிமிடத்தில் மறைந்து போயிற்று உயிருக்குயிரான சகோதரியின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதைவிட அவர் அணிந்துள்ள நகையும், பொருளுத் தான் இவர்களுக்குப் பெரிதாகப் போய் விட்டது.
'கண்மணிக்கு ஒன்று நடந்தால் சுலபத் தில் தாங்கிவிட முடியாது என்ற இவர்களா இப்படி நடந்துக்கொள்கிறார்கள்?
நாளைக்கு இவர்களுக்கு ஒரு அமங்கள கரமான நிகழ்வு நடந்தால் இந்தப் பணம் நகை எல்லாவற்றையும் எங்கே காவிச் செல்லப்போகிறார்கள்?
பலவித வினாக்கள் பரமநாதனின் நெஞ்சிலே வந்து தங்கின.
மனைவி இறந்த துக்கத்தைவிட இந்த வேதனை நெஞ்சைப் பிசைந்தது.
எல்லாவித உணர்வுகளின் அழுத்த தோடும் மனைவியின் இறுதிக் கிரியைகளை கவனிக்க ஆரம்பித்தார் பரமநாதன்

Page 18
"வெள்ளைப் புறாதான்-ஆனால் "சற்றுத் தாமதித்தால் வெளிநாட்டுப் புறா" உற்று அவள் நோக்கம் அறியலாம் என்றான் ஒற்றன். தானாகக் கனிந்துவிட்டால்
தடிகொண்டு அடிக்க தேவையில்லையே" "சுவை கண்ட அணில் சும்மா இருக்காது சுகம் கண்ட உடலும் அப்படித்தான்! உடல் கேட்கிறது தீனி உடன் புறப்பட்டு வா நீ" ஒற்றன் தயங்கினான் "புற்று அறியாமல் கைவிட்டால் நாசம்தான்" நினைத்தபடி உடன் சென்றான். தேடிச் சென்றவள் நேர் எதிர்ப்பட்டாள் ஒற்றன் ஒதுங்கிக்கொண்டான். முற்றிய காமத்தோடு ஒடிப்போனான் தளபதி
கொள்ளை அழகியா கொல்லும் விஷமா? தளபதி வீசினான் வினாவை "முள்ளிருக்கும் ரோஜாவில்தானே கள்ளிருக்கும்" பவ்வியமாய் பகன்றான் ஒற்றன் முள்ளும் குத்தாமல் ரோஜாவுக்கும் வலிக்காமல் பறிப்பதில்தானே சுகமிருக்கும்" விஷமப் புன்னகை தளபதி உதட்டில், "வலித்தால்கூட எண்ணம் பலித்தால் அதுவும் ஒரு சுகம்தான்" ஒற்றன் வித்தை சொன்னான்.
"நீ என்ன உளவாளியா GIbti, ia aign O GIGOLIGO analfluuium?" விழிகள் என்பது இரு வாள் நரு நத
அறிவு கையிலே ஒரு வாள் உடல் குலுங்கி
மொத்தம் முன்று வாள்" தளபதியின் மன; LA ADġ56095 JAA LD, - சந்தேக விதைை
வாளுடன் தோன்றியவள் முன் நதே * итая தெரிந்திருக்கவேண்டும் ' புகழ் தொடுத்தான்! ಇಂ":
முகத்தினை கரும் துணியால் ழுதது வழு பருந்துக்கு இரையாக முடித்தான் அவளும் நின்றாள் காதலுககு கண "முழுமதியினை GOGuj காமத்துக்கே கன விருந்துக்கு வருமோ? முழுமதியினை முடிவைதத 3404 தி
இரகசியம் என்ன பெண்ணே தலுககு 蠶 வலை வீசிப் பயனில்லை za po முகிலினை விலக்கு பெண்ணே காமததுககுககே அறுக்கும் கலைதெரியும் அவளுக்கு முகம் இரசிக்கத்தான் ஆசை கண்ணே "கேள் கண்ணே "வாள் வீச வேண்டுமா தளபதி அவள் முகம் அறிய தோள் மேலே ச தோள் வலி காட்ட வேண்டுமா? விருப்ப விண்ணப்பம் போட்டான். சாயவில்லை நே "அவசியப்படலாம் "காதலா?" என்றாள். கேள்வி தொடுத்
"ஆமாம் பெண்ணே,
fuII(NO355" அவளை வசியப்படுத்த கடலின் ஆழம்போலே
ஒற்றன் உரைத்ததும்
"சாயலாம், சாய் தோயலாம் உடல்
s "ஆசையா?" என்றாள GJIGGY) GAGALLINTIGST தளபதி நகைத்தான் "ஆமாம் கண்ணே
சிறும் சிங்கம் முன்னால் மாமலையின் உயரம் போலே" 1 ـر சின்னப் புறா என்ன செய்யும்? என்ன தேவை
"முகம் அறிய மோகமா? எனக்குத் தேவை அதுவும் அவள் பெண் "ஆமாம் கள்ளி "GIGI GJ.J. G. பெண் என்றால் பேதை முத்தெடுக்கும் முயற்சிபோலே" 6Ꭲ6ᏡᎢ GᏪ5Ꮂ GᎯ 600
வேண்டுமானால் போதையாக இருக்கலாம் உம் தேச சேவை
போருக்கு தோதாக கையனைத்து கால் அனைத்து என்ன சொல் எப்படி இருக்கலாம்? கள்ளிருக்கும் இதழ் நனைநது atgöfgar கேட்கிறா முட்டாள் நீ முட்டாள்" மெய்மறக்க வேண்டுமா? "G4ILOLj "பெண்களை அத்தனை கரும்புதின்னக் கசக்குமா? எளிதாக நினைத்துவிடாதீர்கள் அதுவும் நீ அடிக்கரும்பு Gail Gold
விரும்ப மனம் மறுக்குமா?" 领 "ւլ պաown (3յն "கரும்பு தின்ன கூலிவேண்டாம் இந்த மான் சம்
பொங்கும் கடலாகுமா? :"? விரும்பலாம்.
தளபதி யோசித்த போடா முட்டாள் கரும்புக்கு கூலி வேண்டாமா?
ÆLøld 2 Gotfrá á
அதெல்லாம் கதைகளில்தான் நடக்கும் "பேசும் கரும்பே கருத்திற்கு தீனி தளபதியின் அலட்சியம் சுவை புகட்டக் கூலியா? இதோ எடுத்துக் ஒற்றணுக்கு கவலையளித்தது வீசும் காற்றைத் தவிர GT60,T68060TUILD, FTG
வேறென்ன வேண்டுமானாலும் கேள் ass) புறப்படு ஒற்றா றன முகததை முடி வசப்படுகிறாளா பார்க்கலாம்" பிடித்துத் தருகிறேன்" Gallajåká SSTITIGT.
res தான் 34 - இந்தியா-20
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பாகிஸ்தானும் 20 போட்டிகளில் இந்தியாவும் வெற்றி களுக்கிடையே இதுவரை 58 சர்வதேச ஒரு நாள் பெற்றுள்ளன. போட்டிகள் கைவிடப்பட்டன. இவ் போட்டிகள் நடைபெற்றுள்ளன. விரு அணிகளுக்கிடையேயான போட்டிகள் ஷார்ஜா * சிங்கள ஆணைக்
01.01978 அன்று தான் இரு அணிகளும் வில் தான் அதிகம் நடைபெற்றன. இங்கு இவ்விரு பற்றி என்ன நினைக் சர்வதேச ஒருநாள் போட்டியொன்றில் முதன் அணிகளும் 18 போட்டிகளில் மோதியுள்ளன. sil, 5 முதலாக மோதின. அந்தப் போட்டியில் இந்தியா இவை தவிர இந்தியாவில் 11 போட்டிகளி குழுக்களும் புழுக் 4 ஓட்டங்களால் பாகிஸ்தானைத்தோற்கடித்தது. லும், பாகிஸ்தானில் 12 போட்டிகளிலும் கனடா- கெட்ட நாற்றம் வீச பே
1978ம் ஆண்டு முதல் அண்மையில் நடை ரேபேல் போட்டிகளிலும் அவுஸ்திரேலி கொடுத்தது யார் குற்ற பெற்று முடிவடைந்த சஹாரா கோப்பைக்கான பாவில் போட்டிகளிலும் பங்களாதேஷ் சிங்கப்பூர், பார்த்தேன். அந்தக் போட்டிகள்வரை இரு அணிகளுக்கிடையே இலங்கை ஆகிய நாடுகளில் தலா ஒவ்வொரு வரவில்லை! நடைபெற்ற 58 போட்டிகளில் 34 போட்டிகளில் போட்டிகளிலும் இவ்விரு அணிகளும் மோதின. *令
SSSSLSSSSSSSS SSLLLSSSLLLLSSSS * 'FAIDITUIT Gumulug-un
F T ஆட்டம் எப்படி? இணைப்பாட்ட சாதனைப் பட்டியல் அ ஜெ. ஆ சர்வதேச ஒருநாள் போட்டியில் இணைப்பாட்டச் சாதனைகள் பற்றிய விபரங்கள் பின்வருமாறு: அநேகமாக கிண்ணத்
Tairal failan
Ayiti ஓட்டங்கள் விக்கெட் அளி எதிர் அணி | :* 1. ஜெஃப் மார்வு GLGL LGI 2I2 || III Jaé04)Gualun 9öflun ՍԱԼԼԱ*ւմ: Usك 2. 9ιδή மேல் உல் ஹ்க் 253 鸞 : ăಆತ್ಲೆ 3 டீன் ஜோன்ஸ் - அலன் போர்டர் 224 13வது அவுஸ்திரேலியா இலங்கை # 4. LINA) KAWIGAT GÅ - ஜோண்டி ரோட்ஸ் 232 4வது தென்னாபிரிக்கா பாகிஸ்தான் இருந்தும் இந்திய 5. முகமட் அசாருதீன் - அஜய் ஜடேஜா 223 15வது இந்தியா இலங்கை போதுமானதல்ல. அது 6 றிச்சி றிச்சர்ட்சன் - ஜெஃப் டுஜோன் 154 16வது மேஇதீவுகள் பாகிஸ்தான் நான்கு ஓவர்களில் كلية 7 ஜெஃப் டுஜோன் - மல்கம் மார்ஷல் IIS 7வது மேஇதீவுகள் பாகிஸ்தான் மல் விரயமாக்கியது 8. அடம் பரோரே - லிஜெமோன் 15 வது நியூஸிலாந்து பாகிஸ்தான் ஐந்தாவது போட்டிய 9. போல் ரீபிள் ஷேன் வோர்ன் 19 18வது அவுஸ்திரேலியாதென்னாபிரிக்காக அதிரடி அமோகம் 10. கபில் தேவ் - ayu Aionof. 126 19வது இந்தியா RadioLIITLIGA *令
விவியன் றிச்சர்ட்ஸ் மைக்கல் ஹோல்டிங் 10 10வது மேஇதீவுகள் இங்கிலாந்து = ' Uਲੇ SLYYTTTa SYL L L L Y L z L LL zYSek TT T TT
சஹாரா கோப்பைப் போட்டிக்காக LGÖT T புகைப்படங்களை வெ4 கனடா செல்லவிருந்த இந்திய அணி அங்கு விளையாடிக் கொண்டிருந் : தேர்வு மும்பாயில் நடைபுெ ADJ. இந்தத் ரோகன் படித்த பாடசாலையில் அவ வில்க்கல்ல. இப்போது தேர்வின்போது முன்னாள் இந்திய னது வகுப்புத் தோழி ஒருத்தி என்றதும் நாம் இல் கப்டன் சுனில் கவாஸ்கரின் மகன் ரோகனைப் பார்த்து உன் அப்பா - பழிகரர்கள் என்று ரேதன் கவாஸ்கரின் பெரும் பெயர் என்ன? என்று கேட்டிருக் கரணம் அடிப்பது சுத்த பரிசீலனை செய்யப்பட்டது. இருப் கிறான். உங்கள் காதில் பூச்சுற் பினும் சஹாரா கோப்பைப் போட் "சுனில் கவாஸ்கர் என்று - கிடையாது நிற்க் டய்ர் இவன் பதில் சொல்ல, அந்தப் պ60ծմuւմLՈւգ մu/ பெண்ணால் நம்பமுடியவில்லை. காரணம் அல்ல, ஆனா அவளுக்குரோகன், சும்மா பொய் - சிக்கிக் கிடக்கும்போது சொல்கிறான் என்று எண்ணி எடுத்தார்கள் பாருங்கள் என் அப்பா பெயர் கபில்தேவ் மான அநாகரிகம் ஈர என்று பதில் சொல்லிவிட்டுப் *令 | GLIIIlli 6Ísl'LII61. நேருக்கு நேர் பட "தற்போது மேற்கு வங்காள இருவரில் யார் நடிப் அணிக்காக விளையாடி வரும் கி. கரே ரோகன், டெஸ்ட் போட்டிகளில் விஜய்யிடம் தெரிவ சிறப்பாக விளையாட வேண்டு விடம் தெரிவது ஆர்வம் மானால், முதல்தர பந்தயங்களில் தேறியுள்ள சூர்யாவுட நிறைய ஓட்டங்களைப் பெற தொடர்ந்து பாஸாகிவரு வேண்டும்" என்று தெரிவித்துள் தட்டலாம் GITTIIN, 9F6OfG) EGJITGÅVEİT,
டிக்கான கிரிக்கெட் குழுவில் ரோக னுக்கு இடம் கிடைக்கவில்லை. ஆனாலும் ரோகனுக்கு இந்திய அணியில் இணைவதற்கு காலம் அதிகம் இல்லை.
ரோகன் கவாஸ்கரைப் பற்றி சுனில் கவாஸ்கர் கூறியதாவது
"ரோகனை ஒரு கிரிக்கெட் வீரனாக உருவாக்கியதில் என் பங்கு மிகமிகக் குறைவு. அவன் குழந்தையாக இருந்தபோது என் பெற்றோரே அவனுடைய கிரிக்கெட் ஆர்வத்தை வளர்த்தார்கள்
ரோகன் பிறந்தபோதுகூட ான் மேற்கிந்தியத் தீவு அணி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

T. ன்றாள். தில் விழுந்த
Gidrast யது! உண்டு
இல்லை. உண்டு புத்தி இல்லை! G467 በ ሀiሆ”
நின்று நாள். தாடலாம்
தேயலாம்
ண்டும்"
DGäT GIFasoa”
தால்தான்
திக்கும்" ான்.
Наош
கொடுத்தான்.
G) SITGIT பியையும்"
துணியை
வயோகன், பட்டிருப்பு ளும் பல்கிப் பெருகிதிய கால அவகாசம் ம், என்று நினைத்துப்
து கோபமே
(% ல் இந்திய அணியின்
னந்த், கொழும்பு-09
பாகிஸ்தான்தான் தை தூக்கும் என்று ான் தோப்புக்கரணம் |ணியினர் தொடர்ந்து குந்து தூள் கிளப்பி ஐந்தாவது போட்டி நிக்கள் கையிருப்பில் குவித்த ஓட்டங்கள் லும் 15 ஓவருக்குள் Lம் எதுவும் எடுக்கா பெரிய அநியாயம் ல் பாகிஸ்தானின்
ய புகைப்படக்காரர்
Le UIT? திபன், மட்டக்களப்பு. 5/1567(345, LILL யிடாத ஜனரஞ்சகப் து உங்களால் காட்ட முரசும் அதற்கு விபரீதம் ஆகிவிட்டது ல. அவர்கள்தான் தருணம் பார்த்து ான ஏமாற்றுத்தானே! ம் ஆசையெல்லாம் 27/7 afl.155/760 giftig Tilfø6ir LDLG)GLO ம் டயானா விபத்தில் டி ஒடி புகைப்படம் அதுதான் பயங்கர இல்லாத Gall/ai/
தில் சூர்யா, விஜய்
SJLD/750 திரன், கொழும்பு-1.
அனுபவம் குர்யா முதல் படத்திலேயே கைகுலுக்கலாம். விஜய்யை முதுகில்
ఉ_ N ーリ S. N کیمgے }్సవ్లోతో %1// P2
தளபதி திகைத்தான்
நான் போட்ட வேஷமடா!
S {{|
முகம் பார்த்த
தேள் கொட்டியதுபோல பதைத்தான். "நீயா?
GLIDIT F&ST If) வேஷமா போட்டு வந்தாய்"
"ஆம்" என்றாள் தளபதியின் மனைவி. "நாட்டையே விலைபேசும் உன் கேட்டை அறியவும் D GÖT SIMILD GaILGOL GODIL என் கண்ணால் காணவும் இ
* அரசியல் தீர்வு யோசனையில் நீர் காணும் குறை என்னவோ?
அ. மகேந்திரன், கொழும்பு-07 நீங்கள் காணும் நிறை என்னவென்று தெரிவிக்குமாறு தாழ்ம்ையுடன் இத்தால் கேட்டுக்கொள்கிறேன்!
*令*
* எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியே எலியாக அடங்கி இருந்தாலும், பாராளுமன்றத்துக்குள் சென்றால் புலியாகி விடுகிறார்களே? அது எப்படி சிந்தியா?
சி.என். நிரோசா, மட்டக்களப்பு எதை வேண்டுமானாலும் பேசலாம், எதிர்க்கவோ, ஏடாகூடமாகிவிடவோ வழி யில்லை என்ற நம்பிக்கைதான் ஒரு நல்ல உதாரணக்கதை பாருங்கள்.
ஜெனரல் ஸ்மட்ஸ்ன் ஒருத்தர் (6456ö760TITI Plusióż5 L flygSUDUTTØY (2)(CjbU/TIŤ.
நாடாளுமன்றத்தில் பேச அவருக்கு புள்ளிவிபரம் தேவைப்பட்டது. மறுநாளே பேசியாகவேண்டும்.
செயலாளரைக் கூப்பிட்டார். "நாளைக்கு இந்தப் புள்ளிவிபரங்கள் எனக்குத்தேவை. உடனே நீங்கள் சேகரித்துக் கொடுத்தாக வேண்டும் எதிர்க்கட்சிகளை திணற அடிக்க வேண்டும்" என்றார்.
Glarua VIITEITÝ 55a0055g/L'ÉGLITT GOTOTIŽ, "Garis? இந்தப் புள்ளி விபரங்களை சேகரிக்க குறைஞ்சது ஐந்துவருடம் ஆகும்" என்றார். "அதெல்லாம் எனக்குத் தெரியாது. நாளைக்கு எனக்குக் கிடைத்தாக வேண்டும்! என்றார் ஸ்மட்ஸ், ஆனால் செயலாளரால் சேகரிக்க முடியவில்லை.
மறுநாள் நாடாளுமன்றம் கூடியது. புள்ளிவிபரங்களை அள்ளிவிசிஆச்சரியப்பட வைத்தார் ஜெனரல் ஸ்மட்ஸ்,
"எப்படி சேர் இது? இவ்வளவு புள்ளி விபரங்களை ஒரே இராத்திரியில் எப்படிச் சேகரித்தீர்கள்?" என்று ஆச்சரியத்தோடு (34,41 m// 04ушарл677/7.
ஜெனரல் ஸ்மட்ஸ் என்ன சொன்னார் தெரியுமா?
"இந்தப் புள்ளிவிபரங்களைச் சேகரிக்க அரசாங்கத்துக்கே ஐந்து வருடம் ஆகுமென்று சொன்னீர்கள். அப்படியானால் உண்மையா என்று கண்டுபிடிக்க எதிர்க் கட்சிக்கு 15 வருசம் ஆகும். அவர்கள் கண்டு பிடித்து என்னை மடக்கும்வரை நான் இந்தப் பதவியில் இருக்கப்போவதில்லை. அதுதான் சும்மா அள்ளிவிட்டிருந்தேன்" 67 Girl).T.IIIb.
*令*
* கமலஹாசனின் மருதநாயகம் எப்போது திரைக்கு வரும்?
வி. ஜெய்சங்கர், கண்டி
ஜெய்சங்கர்! உங்களுக்கு ஒரு நற்செய்தி மருதநாயகம் வரும்பின்னே, காதலாகாதல7
வெறிபிடித்த மிருகமே albia, Guit" :: நேரத்தில் சுழன்ற வாள் தளபதியின் உயிர் அறுத்தது! "Gir Gŵyl Gai Tibá6804.6 600au விணாக்கிவிட்டாயேடி" உயிர் போகும் நேரத்தில் புலம்பினான். "விரயமானது, வீணாய் கழிந்தது உன் வாழ்க்கையல்ல உளுத்தனே! காணலை நீரென்று நம்பிய மானாகினேன் இலவமரக் காய் பழுக்கும் என ஏமாந்த கிளியாகினேன். உன்னை என் அரசன் என்று எண்ணியே கவிழ்ந்து போனேன்" என்றாள் நகர்ந்து போனாள் கானலை நீரென்று எண்ணி கடுவெளி திரியும் LDITõ7 (ELIIG) மாறுறும் இலவு காத்த மதியில்லாக் கிள்ளைபோல் தேனினை உண்டு தும்பி தியங்கிய
sıncü பிரபுதேவா-செளந்தர்யாரம்பா
தகைமையே போல்
நானுன்னை அரசன் என்றெண்ணி
நாளையும் போக்கினேனே.
பாடல் இடம்பெற்ற நூல்
விவேகசிந்தாமணி,
*令* * மனித உறுப்புக்களில் அழகானது எது? எம். நிலாம்தீன், அளுத்கம. அழகானது எது என்பதைவிட எதெல் லாம் என்னென்ன உபயோகம் என்று இந்திய அழகிகளில் ஒருத்தர் சொன்னதை சஞ்சிகை ஒன்றில் ப்டித்தேன். நீங்களும் பாருங்கள்:
கண்கள் தனக்குப் பிடித்தமான நடிகரைப் பார்ப்பதற்கு
காதுகள் சில்லி ஜோக்ஸ், கிசுகிசு கேட்பதற்கு
முக்கு தேவை இல்லாத விஷயங்களில் நுழைப்பதற்கு
வாய் யாரையாவது வம்புக்கு இழுப் பதற்கு 24 மணிநேரமும் எதையாவது சாப் L06/5b5.
கைகள்: பாய் ஃப்ரெண்ட்ஸை அடிப் பதற்கு
கால்கள்: அடுத்தவங்க காலை வாரு
வதற்கு
ம்ே லகில் எந்தக் கொம்பனாலமும் கண்டுபிடிக்க முடியாத ஒரே விஷயம்,
டுபிடிக்க மு ஒ GKU
* சபலிஸ்டுக்கள் எப்படி இருப்பார்கள்? ஆர். நிர்மலா, பதுளை. துறவியும் சிஷ்யனும் காட்டுவழியாகப் போய்க்கொண்டிருந்தார்கள் வழியிலே ஒரு டம் சேறும் சகதியுமாக இருந்தது. அந்த டத்தைத்தாண்டித்தான் போகவேண்டும். அங்கே ஓர் அழகான இளம்பெண் ஒரமாக நின்றுகொண்டிருந்தாள். "ஏன் நிற்கிறாய்?" என்று கேட்டார் துறவி
"அந்தப் பக்கம் போகவேண்டும்,
எப்படிப் போவது என்று யோசித்துக்
கொண்டிருக்கிறேன்" என்றாள் அந்தப் GL/67.
"கவலைப்படாதே, நான் உதவி செய்கி றேன்." என்றார் துறவி அந்தப் பெண்ணை தன் தோளில் சுமந்துகொண்டுபோய் அடுத்த பக்கத்தில் இறக்கிவிட்டார்.
சிஷ்யனுக்கு அதிர்ச்சி ஒரு துறவி இளம்பெண்ணைத் தொட்டுத் தூக்கிவிட் டாரே. இது சரியா? சரியென்றால் நானே தூக்கிப் போயிருக்கலாமே? அவன் குழம்பிப் (BLITT GOTTIGöI.
துறவியும் சிஷ்யனும் ரொம்பத்தூரம் நடந்துபோய் ஓர் : அமர்ந்தார்கள். சிஷ்யன் இப்ப்ோதும் குழப்பத்தில் இருந்தான். "என்ன யோசிக்கிறாய்?" என்று கேட்டார் துறவி
கேட்கக்கூடாது என்று நினைத்ததை எப்படியோ கேட்டுவிட்டான் சிஷ்யன்:"சுவாமி ஓர் இளம்பெண்ணைத் தொட்டுத் தோளில் சுமந்து நடந்தீர்களே! அது சரிதானா?
துறவி அமைதியாக அவனிடம் என்ன
கேட்டார் தெரியுமா?
* மிக சமீபத்தில் படங் களில் விறுவிறு படம் ஒன்று சொல்லுங்கள்? திருமதி பி. சாவித்திரி, வத்தளை அபிமன்யூ"
* சமாதான இயக்கம் சார்பாக நடத்தப்படும் வீதி நாடகத்தைப் unigguddapurp
D. , ᏌᏛᏍᏓ0, புத்தளம். இல்லை, அந்த வீதி நாடகம் பார்க்கச்
வரும் முன்னே! கமலும் பிரபுதேவாவும் இணைந்து நடிக்க கமலின் படநிறுவனமே சொந்தமாக தயாரிக்கும் படத்தின் பெயர்தான்
காதலா காதலா, பூஜை போட்டாச்.
சென்ற தமிழர்கள்
சிலர் புலிகள் என்ற சந்தேகத்தில் தாக்கப்பட்ட னர் என்ற செய்தியைப் பார்த்தேன். எனக்
ஆசையா சொல்லுங்கள்!
Gr.28-33,04, 1997

Page 19
Tin Tuatic
ராமபிரான் விபீடணரிடம் கும் பகா ணனைப் ற்றிய விபரங்களை யெல்லாம் கேட்டறிந்து கொண்டு, விபீடணரை கும்பகர் ணனிடம் அனுப்பிவைத்த சம்பவங்களை கடந்த வாரம் அறிந்துகொண்டோம் விபீடணரைப் போலவே அவர் அண்ணன் கும்பகர்ணனும் நீதி-நியாயங்களுக்கு முக்கியத்துவம் தருபவன் என்பதனையும் இராமபிரான் அறிந்து கொண்டார். இராவணனைப் போன்று அதர் மங்களை முன் நின்று செய்பவனல்ல கும்பகர் ணன் என்று அறிந்து கொண்டமையினால் அவனையும் அழிவிலிருந்து காப்பாற்றிவிட வேண்டும் என்று இராமபிரான் கருதினார். இதற்காகவே போர்க் கோலம் பூண்டுவந்த கும்பகர்ணனிடம் விபீடணரைத் தூதனுப்பினர். நீண்ட நாட்களின் பின்னர் தனது அன்புத் தம்பியைக் கண்டதும் கும்பகர்ணன் உணர்ச்சி வசப்பட்டுவிட்டான் தன்னை நாடி தன் தம்பி வந்த காரணத்தைக்கும்பகர்ணன் தவறாகப் புரிந்துகொண்டான் இராவணனின் பாதை நேர்மையானதல்ல என்று கருதியே அவ்வணியை விட்டுச்சென்றவன், அதே அணிக்கே மீண்டும் திரும்பி வந்துவிட்டானோ என்று கவலைப்பட்டான். இராவணன் எத்த கைய் வீரனாக இருந்தபோதிலும் அழியாவரங் களைப் பெற்றபோதிலும் அதர்ம வழி சென்ற மையினால் அழிவது நிச்சயம் என்பதனை நன்குணர்ந்தவன் கும்பகர்ணன், அவ்வாறு அழியவேண்டிய நியதி தனக்கும் உண்டு என்பதனையும் தெரிந்து வைத்திருந்தான். ஆகவேதான் தன்னை நாடிவந்த தன் தம்பியிடம், "எமது அண்ணனின் அடாத செயலால் நமது அரக்கர் இனமே அழியப் போகிறது. அத்துடன் நானும் அழிந்தே கவேண்டும். திருமாலின் அவதாரமான :: அடைக்கலம் புகுந்த நீயா வது உயிருடன் வாழவேண்டும். எம்மினத்தி ள்ள இழிந்தோரெல்லாம் அழிந்த பின்னர் இலங்கைநகர்வர வேண்டும் புலத்திய மாமுனிவரின் வழி வழி வந்த எமது சந்ததியினரில் எஞ்சியுள்ள நல்லவர்களை வழி நடத்தும் தலைவன்ாக நீவரவேண்டும். ஆகவே நீ மீண்டும் அந்த இராமபிரானிடமே திரும்பிச் சென்றுவிடு" என்றான்.
இலங்கைக்கு அதிபதி இதனைக் கேட்ட விபீடணன் "அண்ணா! இராமபிரானின் அடைக்கலம் பெற்ற நான் இனிமேல் எக்காரணம் கொண்டும் அண் ணன் இராவணனின் அதிகார வரம்புக்குட் படமாட்டேன். எனக்குக் கிடைத்த அரும்பேறு தங்களுக்கும் கிடைக்க வேண்டும் இராம பிரானின் அணியில் தாங்களும் என்னைப் போல் இணைந்துவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கத்தான் நான் தங்களி டம் ஓடோடி வந்தேன். தாங்கள் வந்து சேர்ந்தால், இராமபிரான் எனக்களித்த இலங் கைக்கு அதிபதி என்ற பதவியைத் தாங்களே ஏற்கலாம். தங்கள் கட்டளைகளைச் சிரமேற் தாங்கி பணிபுரிய நான் ஆயத்தமாக இருக் கிறேன். அண்ணா இராமபிரானும் இதற்குத் தன் சம்மதத்தை நிச்சயம் அளிப்பார்" என்று கும்பகர்ணனின் தாள் தொட்டு வணங்கிக் கேட்டுக்கொண்டார்.
தனது தம்பியின் பெருந்தன்மையை மெச்சிய கும்பகர்ணனின் கண்களில் கடல் போல் கண்ணீர் பெருக்கெடுத்து விபீடணரின் உடலை நனைத்தது, தம்பியைத் தூக்கி மீண்டும் அணைத்தபடி கூறிய கருத்தை கவியரசர் இவ்வாறு தருகிறார்:
நீர்க் கோல வாழ்வை நச்சி
நெடிது நாள் வளர்த்துப் பின்னைப் போர்க்கோலம் செய்து விட்டாற்கு
உயிர் கொடாது அங்கு போகேன்! தார்க் கோல மேனி மைந்த
என் துயர் தவிர்த்து ஆயின் Kiniitä GBASTIGA) GB DGfMunicoGOT,
கூடுது கடுதின் ஏகி.
(யுத்த காண்டம்-136)
பொருள்:
"மாலை குடியமையினால் அழகுபெற்ற மேனியை உடைய மைந்தனே! சிறு பராயத்திலிருந்தே எனை வளர்த்து ஆளாக்கி இன்று போர்க்போலம் பூண் வைத்துப் போர்க்களம் அனுப்பி வைத்த அண்ணன் இராவணனுக்காக உயிர் விடாமல், நீரின்மேல் கோலம் போடுவது போன்ற-நிலையில்லாத வாழ்க்கைக்காக இராமபிரானிடம் நான் வந்து சேரப்போவதில்லை. எனது துயரத்தைத்திர்க்க விரும்புவாயானால் கருமையான மேகத்தைப் போன்ற வர்ணமுடைய அந்த இராமபிரானை Gavakorazzy Gumulaf Garannunrad
***
இராமபிரான் கும்பகர்ணனுடன் போர் புரிய வருமுன்னர் வானரவீரன் நீலன் கும்ப கர்ணனுடன் போரிட்டான் வாலிமகன் அங்கத னும் கும்பகர்ணனிடம் தோற்றபின் மாவீரன் அனுமனும் மோதினார். அனுமன் DATGALJUbin
மலை ஒன்றைப் பிடுங்கி கும்பகர்ணன் மீது வீசினார். அதனைத் தகர்த்தெறிந்தான்கும்பகர் ணன். தொடர்ந்து அதைவிடப் பன் மடங்கு பெருத்த மலையினை கும்பகர்ணனை நோக்கி எறியும் போது, "இதனையும் ಶಿಕ್ಷ್ சக்தி பெற்றிருப்பாயானால் மீண்டும் நான் உன்னுடன் பொருதமாட்டேன்" என்று கூறி விட்டு அவனைக் குறி பார்த்து வீசினார். ஆனால் அதனையும் கும்பகர்ணன் கரங்களால் பிடித்து உடைத்தெறிந்து விட்டான். இதனால் ஆஞ்சநேயர் போர்க்களத்தை விட்டு வெளியேறினார்.
ஆஞ்சநேயரைத் தொடர்ந்து இலக்குவன் கும்பகர்ணனை எதிர்த்து மிகக் கடுமையாகச் சண்டையிட்டார். இலக்குவனைக் கண்ட கும்ப கர்ணன், "இராமபிரானின் தம்பி நீ அதே போல் இராவணன் தம்பி நான் ஆக்வே இரு வரும் ஒருவருடன் ஒருவர் பொருதப் பொருத்த மானவர்களே! என்று கூறிக்கொண்டு போரிடத் தொடங்கினான். இருவரும் பல நாளிகைகள் போரிட்டனர். வானர வீரர்களும் அசுரப்படை களை நிர்மூலமாக்கின. ஆனால் இலக்குவனு டன் போரிட்ட வண்ணம் வானரப்படைகளையும் கும்பகர்ணன் பெருவாரியாக அழித்தான்
இ
DLIT600765
இதற்கிடையில் சுக்கிரீவன்
மீது மிகப்பெரிய மலையைப் பெயர்த்து எறிந்தான். அதனை ஒரு சிறுகல்லைப்போல் பிடித்து பொடி யாக்கினான். சுக்கிரீவன் எப்படியோகும்பகர்ண னின் மூக்கையும் காதையும் அரிந்தான் வெகுண் டெழுந்த கும்பகர்ணன், தனது ஆயுதம் ஒன்றை சுக்கிரீவன் பால் வீசினான். இதனால் சுக்கிரீவன் மயக்கமடைந்தான். அவனைத்துக்கிக்கொண்டு இலங்கை நகரத்துக்குள் செல்ல கும்பகர்ணன் முயற்சித்தபோது, இராமபிரான் தனது அம்பு களை வீசி பாதையை மறித்துவிட்டார். இதனைத் தொடர்ந்து இராமபிரானுக்கும் கும்பகர்ணனுக்கும் கடும் சமர் ஏற்பட்டது.
ஏற்கனவே பலதடவைகள் அழிந்துபோன அரக்கர் படைகளுக்குப் பதிலாகப் புதிய படைகள் வந்து சேர்ந்தன. அவற்றையும் இராமபிரான் முழுமையாக அழித்தொழித்தார். தனிமையாக நின்ற கும்பகர்ணனிடம் இராம பிரான், "நீஎல்லாம் இழந்து விட்ட நிலையிலுள் ளாய் உன்னை நான் கொல்ல விரும்பவில்லை. உன் தம்பி விபீடணன், உன்னைப் பற்றிய விளக்கம் தந்தபோதே உன்னையும் என்னுடன் வந்து சேரும்படி கேட்டேன். ஆனால் உன் பாப்ம் தொலையாதமையினால் நீ உடன் படவில்லை. உன் கொள்கையை மெச்சுகிறேன். எல்லாம் விதிப்படிதான் நடக்கும் உன்னுடைய விருப்பம் என்ன? உன் நாடு திரும்புகிறாயா? என்று கேட்டார்.
றந்த
"ஓர் ஒப்பற்ற வீரன் மற்றொரு வீரனைப் பார்த்துக் கேட்கும் கேள்வியல்ல இது" என்று கூறிய கும்பகர்ணன் தனது வலக்கையிலிருந்த சூலாயுத்த்தை இடக்கையில் ஏந்தினான். வலது
கையால் ஒரு பெருமலையினைப் பெயர்த்துக் கொண்டு இராமபிரான் அருகில் ஓடிவந்து அவர்மீது இரண்டையும் வீசினான். ஆனால்
இராமபிரான் அவற்றைத் தன் கணைகளால் அழித்தார். ஒன்றன்பின் ஒன்றாக இருகைகளை யும் பின்னர் இரு கால்களையும் வெட்டி வீழ்த்தினார். கும்பகர்ணன் நிலத்தில் சாய்ந்தான். அந்நிலையிலும்கூட தனது நாக்கை வெளியே நீட்டி மேகம் முட்ட நின்ற ஒரு மலையை மூச்சின் உதவியால் வளைத்தெடுத்து அதே மூச்சினை வேகமாக வெளியேற்றி அம்மலை யானது பலதுண்டுகளாகி வானரப்படைகளில்
மோத வைத்தான், ! வீரர்கள் உயிரிழந்தன கண்ணுற்ற ராமப் வாழ்த்தினார்.
அப்போது கும். மண்ணில் வடிவெடு தேவனே என் அண்ண எப்போது கவர்ந்தா குலத்தின் அழிவு நி அண்ணன் மீது ெ எக்காலத்திலும் எம் தப் வைத்துவிடாதீர்கள் 9 (50/60TT607 3/6/606 வேண்டுகிறேன் மற்று $? காது மற்று ழந்த இந்தக் கோர எவரும் காண வேண்ட தில் கணை தொடுத்து பெருங்கடலுள் அமிழ் கூறி பக்தி நிறைந்த க னைப் பார்த்தான்.
இராமபிரான் த உயர்த்தி கும்பகர்ண பின்னர் அவனுடைய கணையால் அவன் கடலின் நடுவே அடித்
கும்பகர்ணன் மா இராவணன் வாய்விட்ட மனப்போராட்டத்தில் பிராட்டியார்மீதான பெ தான் இத்தனையும் 6 ஒருபுறம் எண்ணுவான் வது அவளை அடைந் பேராசையால் உந்தப் ஆசை மேலெழுந்தமை தம்பி கும்பகர்ணன் ஏற்பட்ட துயரம் ஓடி ராம-இலக்கும் ಸ್ನ್ಯ ஒருவராக ராவணன் போர் மு தான், அதிகாயன் என். தானியமாலினி என்ப முதலாவதாகப் போர்மு ரும் வீரனான அதிக தோள்மீது ஏறிவந்த திரத்தை ஏவி வீழ்த்தி கன், தேவாந்தகன், திரி உடையவன்), நாரந்தக தன் கும்பன், நிகும்பன் சென்ற அனைவரும் லங்கை நகரெ வான்முட்டியது. மகனான மேகநாத வெகுண்டெழுந்து தன் இத்தனை அனர்த்தங் அறிவிக்காமல் போன் என்று வினவினான். சிற்றன்னையான தான காலடியில் கிடந்து டிருந்தாள் இராவண வடிந்த கண்ணிரைத் இந்திரசித்து உன் தம் கும்பகர்ணனும் வேறுப மாண்டு போய்விட்டன புறப்படு அந்த இரா மணனை நாகஸ்திரத்த அந்த இராமனால் எது GLUTulla Gin'" 6T 6örp sin இந்திரசித்து புறப்பட்
Y LLLLLL LL LLL LLL SL L L L LLLLL S LLLL S T 0 00S ಘ್ವಿ LL LLLLLL GLLL LLLLLL S AA MTT LL TT S S TTMtT TMML0 T S T L T T S S TTTS S S LSL SLL
கும் இந்திரசித்துவுக்கு ' 0نگ
1. எஸ்.திலகவதி, பாஹேமலதா DONL-51. DTUITSTO தன்மதுரை-கீக நோர்வூட் 3/141 பின்வத்த றோட் தெகிவளை னான இந்திரசித்து. த 2. எஸ்.டிறனிசா, 4. ungloft sólb6(on, லத்துள்மறைத்து நின்
204 குறே வீதி, களுத்துறை தெற்கு)
மணன்மீது ஏவினான்
4A ஹதிறவலான வெல்லவ.
இலக்குவன் உடல்
5. ஆர்.சேகரன், ஐயங்கேணி, செங்கலடி
வீரர்கள் ஆர்ப் : இராவணன் முதலானோரின் முன்னோரான ராமபிரான்முதலாே Ling 1936). TOTU Gziren. (palaisait பெயரைத் தருக? ಸ್ಥಿತಿ: ஒக்டோபர் 4 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி: இராமாயணப்போட்டி-இல101.தினமுரசுவாரமலர்தபெஇல-1772கொழும்பு இடத்தின் அருகே ஒ
வந்து நின்றது.
செப்.28-ஒக்4,1997
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தனால் பல வானர இவ்வீரச் செயலைக்
ான் கும்பகர்ணனை
ணில் அண்ணா: வாரும் செயலாளரே கையில் என்ன கண்டன அறிக்கையோ? கட்சிச் செயலாளர் அழைப்பாணை கர்ணன், "மன்னனாக அஅநாம் என்ன ஆட்சியிலா இருக்கிறோம் த்து வந்த தேவாதி அழைப்பாணை விடுவதற்கு? உமக்கு
ன் சீதாப் பிராட்டியாரை னா அப்போதே எம் அந்த நாள் ஞாபகம் போகவில்லைப்
- போலும்
.േയ്ക്കൂ 9. GLSLGOTGOGOT alaj, அழைப்பாணை
լիլ ՈլDITրիal) U-9 untrillo (D155, திே ஆதரிக்க மகாராணியிடமிருந்து மோர் வேண்டுகோள் = அ.அ. காரணம்? ம் கை கால்களையும் கசெ கணக்கற்றவையாம்! உருவத்தின் முகததை அ.அ பிணக்கையெல்லாம் கணக்காக்கி ாம் தங்கள் காண்டீபத் விட்டார்கள் போலும், :ರಾಜ್ಜಿ கசெ தாங்கள் சென்றுதான் ஆகவேண்டும் ளோடு இராமபிரா அ.அ. செல்லாவிட்டால்?
கசெ: தங்கள் குடியுரிமையே செல்லாமல்
போய்விடும்! அ.அ பறித்துக்காட்டியவர்கள் நாங்கள். எங்களுக்கே நாள் குறித்துக் காட்டு : 蠶 : ம். புறப்படலாம். பரிவாரங் *** assioeau ganu Tiru (955/lib.usfarfon assumentir களை வரவழைத்து புகைப்படம் பிடிக் கச்சொல்லும், (மகாராணியிடம் பரிவாரங்கள் சகிதம்
செல்கிறார்கள்) மகராணி வரவேண்டும், வரவேண்டும், தாங்கள்தான் அணில் அண்ணர் என்பரே? அ.அ. தாங்கள்தான் இங்கு மகாராணி
ergärua/GuII7 மரா நாற்காலி போன பின்பும் நாவடக்கம்
கற்கவில்லை! அ.அ. நாவீச்சு அதுதானே அரசியலின் உயிர்மூச்சு அதிகாரம் போனாலும் அது போகாது நம்மைவிட்டு ம.ரா அழைத்தது ஏன் என்று தெரியுமா? அ.அ அன்ழத்தது அல்ல, அலையவைப் பதுஅலையவைத்துகளைக்க வைப்பது என்று கூறுங்கள் மரா நிறுத்தும் மறுபடி ஆட்சியைப் பிடிக்க சூழ்ச்சிகள் செயகிறீர்கள். கடை 95 Gafla) DLGTGIT LITT GÖSTUSGOGII GT GÅNGADITIN வாங்கிக்கொண்டு ஊர்வலம் நடத்தி,
னது வலது கரத்தை po) GUI fìÎ61999;IIII. வேண்டுகோள்படி தன்
உணவுத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருகிறீர்கள். அ.அ அதற்காகத்தான் உண்ணாவிரதம் நடத்தி உணவுச் சேமிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோமே. மரா பட்டினி போட்டு மக்களை மெலிய
பழுதேவிட்டான். பெரும் சிக்கித்தவித்தான். சீதாப் ாருந்தாத பேராசையால் பிளைத்துள்ளன என்று மறுபுறம் எப்படியா துவிடவேண்டும் என்ற படுவான், சீதைமீதான யினால் தனது அன்புத் பலியான காரணத்தால்
மறைந்தது. ணருடன் போர் புரிய பல அரக்க வீரர்களை னைக்கு அனுப்பிவைத் ("Yil2", LD,JTIT: எங்களோடு பகைத்துக்கொண்டே னை சென்றான். மாபெ 5ITGOT இருக்கப்போகிறீர்களா? ೇ ಶಿಕ್ಷ್ * : நீங்களும் எங்களை உதைத்துக் இலக்குவன் பிரம்மாஸ் கொண்டுதான் இருக்கப்போகிறீர் னான். தொடர்ந்து தாரு KG TNTP ரன் மூன்றுதலைகளை மரா எங்களை ஒழித்துக்கட்டவே நினைத்த ன் போர்மத்தன், வயமத் வர்கள் நீங்கள்?
ஆகியோர் போர்க்களம் LDIIgöIL6öIsr. அ.அ வீண்வாதம் எதற்கு
அ.அ; இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டு.
மரா இல்லை, உங்கள் குட்டு உடைக்கப்
பட்ட குற்றச்சாட்டு.
அ.அ போரிலே தோல்வி, அதனால்
போடுகிறீர்கள் எங்கள்மீது பழி
மரா தோல்வி என்று யார் சொன்னது? வீழ்ச்சிதான் எழுச்சியின் முதற்படி
அ.அ ப்யூ. இதைத்தான் முன்னர் நாங் களும் சொல்லிக்கொண்டிருந்தோம்
நீங்கள் அப்போது நகைத்துக்கொண்டி
ருந்தீர்கள்
- GaAD மரா அதைத்தான் நானும் கேட்கிறேன். '' E. வீண்வாதம் வேண்டாம். விவாதம்
னனும் இந்திரசித்து செய்யலாம். தயாரா நீங்கள்? தந்தையிடம் சென்றான். அ.அ எங்கே, பகிரங்க அரங்கில்தானே? கள் நேர்ந்தும் தனக்கு LDUT: இல்லை, பாராளும்மன்ற ஆய்வுக்
STUGOOTLD GIGDIGOT குழுவிலே அப்போது அவனுடைய - அ.அ. அதனால் நமக்கென்ன இலாபம் ширпајајti, ವಿಠ್ಠೇ மரா நாடென்ன செய்தது நமக்கு என்று !: கேளாதீர்கள் நாம் என்ன செய்தோம் படைத்து விட்டு "மகனே அதற்கு என்று கேளுங்கள் பிமாரும் உன் சித்தப்பா அஅநல்லது நம்மிடம் ஆட்சி வந்தபின்னர் ல மாவீரர்களும்போரில் நீங்கள் இந்த கேள்வியை கேட்டுக்கொள் நீஉடனே போர்க்களம் ளுங்கள். நீங்கள் மறந்தாலும் நாம் 6ೇಗಿರಾ இலக்கு அப்போது நினைவூட்டுகிறோம்
விெழித்துவிT) மரா நாற்காலியைப் பிடிக்க ஒற்றைக் |6|LD காலில் நிற்கிறீர்? நாம் நினைத்தால் தும்புயல்வேகத் உம்மை உருட்டிவிட்டு விடுவோம். இராமபிரானின் அணி அ.அ.அப்போதும் ஊர்ந்து RJ557015) ரிட்டனர். இலக்குவனுக் ஆட்சியைப் பிடிப்போம். மிடையில் பெரும்போர் மரா நீர் ஊர்ந்து வந்தால் உங்கள் வித்தைகள் தெரிந்தவ கடந்தகால நடவடிக்கைகளை நாம் Gör go lL 60) aj GBADJI, DGSSTIL கூர்ந்து பரிசீலிப்போம். ஊர்ந்துவரும் நாகஸ்திரத்தை இலக்கு உங்களைத் தூக்கிகண்டுக்குள் போட்டு
'து' - விடுவோம் காக்கிரதை LDGOOTGOOTIGU FITULUIB 59).J. G46754...d54517 à ಸೇನ್ತಿ **..."* "**" னாரும் கவலைக் கடலுள் மரா நீங்கள் அதைக் கோழிக் குஞ்சாக்கி
Gofa - - -
驚 உங்கள் கொல்லைப்புறத்தில் வைத்திருந் TAD (595/TAD-DL D ColġSIT 15ġġ J. தீர்கள்
வன் கிடத்தப்பட்டிருந்த
பெரும் கருடப் பட்சி அஆ அந்தக் கோழிக்குஞ்சையும் நீங்கள்
(தொடர்ந்து வரும்)
கொத்துக் கறியாக்கிவிட்டீர்கள்
TID6ui
ഖ്)
மரா நிறுத்தும், கொலையுகம் உங்கள்
காலத்தில்தான் இருந்தது. அ.அ. இப்போது நடப்பதென்ன கலை
aston மரா அல்ல, களயுகம் பல இடம் பிடித் தோம் கொடி பல பொறித்தோம் இன்னும் பொறிப்போம். வெற்றியைக் குவிப்போம். அ.அ கற்பனை இராச்சியம் கட்டிக் கொண்டிருக்கிறீர்கள் வெற்றி தோல்வி விபரங்கள் என் விரல் நுனியில் இருக் கின்றன! மரா:நீர் வைத்திருப்பது கட்சியா? அல்லது இராணுவ இரகசியம் அறியும் பட்சியா? அ.அ அன்று நீங்கள் செய்த பணியை
இன்று நாங்கள் தொடர்கிறோம். மரா எங்கள் காலடிகளை எண்ணுகிறீர்
களோ? 凯-凯、 மரா நாங்களே எண்ணி எண்ணித்தான் எங்கள் காலடிகளை எடுத்துவைத்துக் கொண்டிருக்கிறோம். அஅ; எங்கே பூங் குளத்தில்தானே! மரா இந்தக் கேலிதானே வேண்டாம்
என்கிறேன். அ.அகேலி எப்போது செய்தோம் கேள்வி
தான் கேட்கிறோம்? மரா என்னவென்று? அ.அ. உங்களால் முடியுமா, முடியாதா
GTGOT DI? மரா முடியாது என்று சொன்னால் நீர்
கூறும் யோசனை என்னவோ? அ.அ ஹிஹறி.ஹி. ஆட்சியை எங்களிடம் தந்துவிடுங்கள். நாங்கள் பார்த்துக்கொள் #Gorb. மரா எரியிற தீயில் எண்ணெய் ஊற்று வதுபோல, இனி நீங்கள் எந்த நூலகத்தை கொளுத்துவீர்கள்? அ.அ நாங்கள் கொளுத்தியதால்தான் இன்று நீங்கள் அதைக் கட்டிக்கொடுக் கப்போவதாக சொல்லி பெயர் எடுக்க முடிகிறது. நன்றியில்லாமல் நம்மை இகழ வேண்டாம். மரா போரே வேண்டாம் என்கிறீரா? அ.அ அப்படி எப்போது சொல்லியிருக் கிறோம்? போர் நடத்த உங்களுக்கு தெரியவில்லை என்கிறோம்.
மரா போரும் நடத்த வேண்டும், எங்க ளுக்கு பேரும் கிடைக்கக்கூடாது, அது தானே உங்கள் கொள்கை அ.அ போரும் நடத்துங்கள் பேச்சும் நடத்துங்கள் குண்டும் போடுங்கள், அவர்களைக் கண்டும் பேசுங்கள் என்கிறோம். மரா சட்டைக் கொலரைப் பிடித்துக் கொண்டு செளக்கியமா என்று கேட்கச் சொல்கிறீர்கள் கழுத்தில் கத்தியால் உரசிக்கொண்டே கைகுலுக்கச் சொல் கிறீர்கள்? நடக்கக்கூடியதுமல்ல, நாகரிக மும் அல்ல! அ.அ நடப்பது புத்தம், இதில் என்ன நாகரிகம் வேண்டிக்கிடக்கிறது? முயன்று தான் பாருங்களேன்.ஹிஹிஹறி. மரா நீங்கள் தோள் கொடுப்பீர்களா? அ.அ பல்லக்கிலோ போகப்போகிறீர்கள் நாங்கள் தோள் கொடுப்பதற்கு ஹெலி கொப்டரில்தானே போகப்போகிறீர்கள் மரா நாம் கேட்டது உங்கள் ஒத்
துழைப்பை? அ.அ ஒத்துழைப்பு உடன்பாடு, புரிந் துணர்வு, நாங்கள் என்ன ஒரே கட்சியா? pLüuOgeirst stilsár grðum? Guttir நடத்தி பேர் எடுக்கும் உங்கள் ஆட்சி எங்களையும் பீஸ் பீஸாக்கி போட்டு விடாது என்பதற்கு யார் சாட்சி போர் நடக்கிறது. பொருள் விலை உயர்கிறது நாம் ஏன் தரவேண்டும் ஒத்துழைப்பு நீங்கள் என்ன நாங்கள் ஆட்சிக்கு வர உபசாரம் செய்வீர்களா? அடுத்த தேர்தலில் எங்களுக்கு உபகாரம்தான் செய்வீர்களா? தெருத் தெருவாய் ஊர்வலம் நடத்தும் எமது கட்சி உங்கள் ஆட்சியை மாற்றாமல் ஓயாது ஜாக்கிரதை, மரா (கைகளைதட்டி) யாரங்கே? கடந்த கால ஏடுகளைப் புரட்டி இவர்கள் வண்ட வாளங்களை தண்டவாளங்களில் ஏற்றி உருட்டிவிடுங்கள் ஹாஹாஹா

Page 20
வயிற்று கருதினமும் திருவிழாநாள் துதிய
WAT KANGGA 臀 ாண்டது பிந்து பந்து முந்து எாற்பழமொழி புதிய வந்த பொருந்திய பொருந்தது னடைக்கும் முந்திரான்க்கும் ார் வருடன் Tal IIIIIIIIIIIIII பாகும்தான்காந்துப்போர் மீந்தி நிற்பர்
ஆங்க இவர்கள் மொத்த வீரர்கள் வகள் மொதிக்கொள்ளும் மாமல்யுத்தத்தில் ாறுதான் பிரதானம்ாத மனவருத்து TTLLL S LLTLLLLLL LTLLLLS LLL LL SS YLLL LL LLLLLZ ாாளிபாதிக்சென்றாடி
Li Tirio will Tin Mill ING SIG AGAI GIAO CHT-000
பின் அதி வைதன் மொதி பரும் Karl Manuel Krimir MNTIMATGIMIT niini பர்தி
படத்தில் விருப்பார்கள் யார் நாட்டு பார்காப்பாயிற்சிக்கடத்தில் தங்கள் LLLLLL L LL LLL L S D D L K TT TTTTT STZTT D LLLL S SZYZ S TTTT YY S TTTLLL LTLLL TTT TTTT YTTTT LTT TT TTTTTT TTTTT TTT TTS TTTT T TTTTTT TTLL பிடிக்குமம் பிடரிடையே ரொறுக்குத்ளிள் மற்றும் பாங்கள் பிரவுநாள் பெருமதி LTLLLLLT LL TTTTS TT LLTLLLLLLL LTTTTTS L LL LLL S TTLLTTT S TT S TTS
மடிபொம்வந்து சாய்ந்து குண்டாதரத் துர்கம் நன்றாகத்துங்கிர்தான் திண்டர்கள் ஆகம் எா துெ தங்கம் போர்கள்
மோன்யுத்தம் பிள் அறிமுகமானது தேர் * QLILIT கரவர்த்திவாளி நாள் மவுபெறுநரின் வடிவம் பெற்றது
LTTTTTT u u TT TTTT TTTTTTT T TTLT TTTTTTTT TTTTTTT TTTT TTTTu ZTTT TTTTTYDL TTLLTTT LLL TTT LTTTT TTTTLTTTTT S TTTTTTTTTTT STT TTTTTT TTT S S TT TTTTT ாயில் தாக்கம் பாய் கொண்ட காந்துக்கொள்ளும் ஒரு அரசியா திட்டுவருக்கு
LLLTTLTT TL TTTTTTTLL LLL LLLLLL TTT TTTT TTTTTLL STTTTTT TTTTT TTTTTTT L TTTTL TTTTTTT TTTT TTTT TT TTTTYY TTTTT TT T T T TTTTTTT TTTTT TTT T TLS
سبی
T
நந்து ". Art III || III
MANGAN RTuri | எந்தப் புற்றி வந்தப் பாம் istill iris li litilei iial ill. | ■■『冒 ■■■■ பாம்பு பேர் பார் |ähr fünf Fir tät
துப்பதிவ்யா ரா பருவ
ய்துட்டிகள் i miri i 嵩 AMMI LITT HAT IT iii
ரக்ப் பிடிந் ம் நள் நாய் la Tasi பரவும்ாதிரங் பாடத்தின் பள்ா பிரதிகள்
Pilipiny Turtleyi Kirtis
Anrif inflasi Nur D-Day") GEBIED Hi, I'll i litir, l'Illi, riail eile, it istill கொழுப்பில் உள்ள நமது AAAAAAA alleli Miliet u III A MINN ANTILITANNIMALI SYTLTLLLLLT LLLLTS LLLLL LLLLLLLLS TTL TLLLLLLL LS T LL
Algunoill Clui It is ultips. It airpin urginitial
 

புள்ா விரும் பொருங்க LL T L TT DS
STD TTT L L D L DDL LL S T S S S T SZS S TT SS S SL S SS S DS LD u SYLD LD S S S S D D S D L DD D LLLL D YZK
ாாங்ாாம்புதாயபுர L TTu T T T T T T TTT S T S T TT TT L L i umu i upu. Nuwun Millil Linnull||||||| | Glasglului ug: | L. Gill Juuni Ayiti
T T Y TT T TT L L TT TTTT T TTT T uS
Yani "H :KİHİ HEHİ I'll திருது STT L L S L LLL L T LLTLLLLLLL LLL T LLL T L L D TTLTLLL T LS || || ||Illi ai lui ITT IT
ாதும்
ார்ாாதர் ரோகார்பந்திர ாயம்புத்துபுத்
- Illi IIa. புள் ரகுரிய A பேட் ஒரு மிாட்டுப்
A ILUSTE
| lt | is
| lui Hill | || VIII PITTTTTIIN
ராய் தேங்ாம் | aligibi inuit,
ா பார்
Listars", ki un பற்ாயிரம்
ரங்பத்துள் ulimu LLG
= lrir er sr | = |
Hiri i II பங்வா களில் நவ் காயப் டங்களில் டுநிார். ாத்துடன் பெரிய பாடங்காயரம் பாடு
uT | || L. ா ரபான ரொஜ நார் கிள்கோ ஆா | || Kirnir துர் ரப்பட்டி Il ait pas allu
ாது நாள் TLR |tf - MILITARJI kl. JAWA
ாள் ஓட்டங்ாாள்
ப்ரா பிருந்த வரசர்
பாராட |Italitală a iniția III
ராக்கப்பட்ட சந்தம்
பராந்து நாள்
அதற்காகவே பயநாடி
பாபா தா LLLL LL LLL T T L S L TTT L T TTT Z
WAN uit LAHTJ). Hij MATEMA
மா காங் பாவின் பள்ளி வ S SSSSSSS S S S S S S S L S L S S S LSL S LSLS
புதுக்குமா என்று மட்டும் பத்தங் பாதாது எந்த பகா என்றும் ராக்ரா பிருக்கவேண்டும்
முள்ளந்த கொம்பு மாதிரிாாப்பது பாருங்கள் என்று ாேழக்கப்படுகிறது. பாப்பாம்பு ப்ேபாச் S T DD D S DD DDLL L TT LT D K TT LLL LL
தப் பார்ந்து ஆரந்து மதிப்பிட்டுவிடாதீர்கள்
பன்ருட்டிகா பண்பாய் அப்படிாய்ந்து கொள்ளும் அவள்ாதுமாவாாந்து மிங் ரப்பட்டுவிடும் தள்ளிடம் பாட்டிக்கொள்ளும் பிரக்குங் என்பதை கிரந்த நன் டாள் யாந்து NA GITAL Vyf TT TINTIN Liu T" wyw JHILE. Sił II Liit ாடரிக்க அனந்துள்ள ரூபிள்ளிவாந்து பாத்தில் காப்படுகின் பார்கள் மட்டுமாய பாய் திாபிளிரும் அங்கு காப்படுகின்ாம்
தொடர்புசெய்தி ாடங்களுமிருந்தன் புகுந்துவிட்ட பக்கம்பீரம்
விரும் தக்கின்
படத்திய ருபார்களும் யார்கர் ஆனால் வார் ாள்ள நந்து புத்தில் பாதர்கிறதுசெய்திகாரி
வங்ாள் ஆயருக்கிறது. ஆாரங்ள
ாடுத்துர்தோரி
பாதுவாமியங்கவில் | MiniMATE PO GLIMT
பகுதி என்றும் igitur", "MONTEM Li Jiu is a lar II பரப்படுகிறது கர்ரியை கண் por ISTEYui NLVI var nu til liv, JAG IAWN IEKyuntiin piiriki ப்டித்தாள் பாடமாட்டுமன்
ANKAN | || || || || || LINEANNAITIJIET TIM
பங்கோபுரு மின்றார் நபர்நாந்து
தன் பார்ந்து ரா
ரோடுவன் rari fratti லுங்கள்
■ '- '