கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1997.10.12

Page 1
Registered as a News Paper in Sri Lanka
INAMUASU SIR ANKAS
NATONA
 
 
 
 

பக்கம் இடு
ஒக்12-181997

Page 2
திரம் இருக்கும்ப்ே
ஒரு இலத் இல் தங்கள் இரவுக்இன்
藝* 琴リー
ο α Σκαετία ε εται σα.
நிரந்தரம் உன்பெயர் பதித்தாயோ?
இத்தரையில் நீர் ஓர் அரியமுத்தே
Egal fligiblf Ei நம்ம்ை றும் தேவன் என்றும் கவே இருக்கிறார் ஏன் அன்பின் மறு உரு ன் தாயின் அன்பின் சாரா இருப எவனொருவன் அன்பில் நிவைத்தி னில் நிலைத்திருக்கிறான் ஆக தேவ ஆம் அன்பு தேவனின் ஆத மனிதனின் அத்திவரக் கு ை
taping Gis
இன் பகைவனையும் நேசி நொ 鱷 〜 萼 手 - கற்பனைகளுக்குள்ளே அடகு
"ബ് - 33 30சினேகம் எல்லா மனதி இவை இரண்டு வுலகில் வாழ்வ மறைந்து விடுவர வாழ்வார்கள் வே
என் ஆயன் ஆண்ட எனக்கென்ன கு
என் களப்பை ஆற்ற நீர் அருவிக்கு என் அழைத்து செல்கிறார் எனக்குப் புத்துயிர்
utlerëse,
முகத்தின் தில் முதுமையால் உலகத்தில் உதவியற்றே!
சதா கணபதி
ஏந்தி நீ செய்தபணி எம்மனதில் வாழ்ந்திடுமே! சாந்தி அடைக உந்தன் சத்தியத்தின் ஆத்மாவே
ஆர்.பி.ரதன்-நீர்கொழும்பு
த்திரை பதித்த முத்தழகே
அயூடிட்-கல்கிசை
பிறர் நலங்கரு ஏழைகள் வா ஏற்றிய தீபம்
என்றும் பேசு இவர் நாமம்
6ẳI (QLDGIGIIb) ஆசை ரோஜா அழிந்த போது
லறித் துடித்த மானிடனே-இம் ாசிலா ரோஜா மறைந்த போது
மளனம் சாதித் ததுமேனோ? GNU GANGSA ஏ.எச்.லொஹாராசத்தார்-பெரியமுல்லை. ஏமுத்தலிப்-அ அழவைத்
தேவதைே
அழகென்று ஒன்றில் அன்பொன்றே அழ0 கூறிமறைந்த தேவ பாரம்மா பாரினில் அன்பின்றித் தவிக்கி
og Augnt G.
ன்றும் நீ எம்முடனே ாகாமல் வாழ்ந்திடுவாய் ாதனையின் மலை முகடே
தர்ஷிக்கா கனகசிங்கம் இறம் "sLTLeto”, LDLLä sotilII.
6) TEF5(5) To
"நாம் அறிந்தவரை, நமது சிற்றறிவுக்கு எ தீவு யோசனைகள் என்றால் என்ன என்பது பாலான மக்களுக்கு தெரியவே இல்லை," என்
கொழும்பில் இருக்கும் என்னைப் போன்ற பல இதன் அடியும் விளங்கவில்லை, நுனியும் விள அப்படியிருக்கும்போது சமாதான ஊர்திப்பவனிகள் தெருக்கூத்துக்கள் ஆடியும் காணப்போகும் பலன் என்
ஆ.முகுந்தன், ெ
அரண்மனை இரகசியம் என்ற தலைப்பி
எழுதிவரும் டயானா பற்றிய கட்டுரையைப்
நன்று காதிலே பூ கந்தசாமியார் கற்பனையி அணில் அண்ணாவும், மகாராணியும் என்ற ஆக்க
முஹம்மது ஹஸனி,
O காதிலை பூ கந்தசாமியாரின் அணில் 9 மகாராணியும் சூப்பர். அவருக்கு நன்றி அ:ை
தாமோதரம் பிரதீவன், பா
O
இளவரசி டயானாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட களைப் பார்க்கும் போது அவர் தவறான வழிகள்
அன்பும் ஆறுதலும் இல்லையாயின் அங்கு அதில் பல்லவா? வாழ்வும் சீரழிந்து வாழ்க்கையும் முடி
திருமதி திலகரத்தினம், !
O
தகவல் பெட்டியும், 20ம் பக்க தகவல்களும் பிர கின்றன. குண்டோதரர்கள் அசத்தல் வன்னியி டைனமோவில் இருந்து வானொலி கேட்க மின்சா காட்சியை பிரசுரித்திருந்தீர்கள். அதற்கு கொடுக்க விளக்கம் அருமை. முரசு முரசுதான்
GLO. LIIGIMOT
O
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

as a
படிப்பித்தவை இந்த இரண்டு
ITÉ JULGT
og 66òGuo Tub 9 Gör
வந்ததல்ல; அவை
உழலுகின்ற
ம் வறுமைக் கோடு திகாரவத்தை உட்புஸ்ஸலாவ,
ஏன் பறித்தாய்? லுற்ற ஏழைகளை ணைக்கும் கரங்களெங்கே? ல்லைகளைத் துடைக்கவரும் ഥഞ്ഞി, [[ബ!,
லயில்லா அன்பளிக்கும் ளது இதயமெங்கே? ல்லிறைவா எங்களன்னை ரசாவை ஏன் பறித்தாய்?
குதிருமால் அமிர்தகழி மட்டக்களப்பு
அன்னையிவள் பெருமை
கொள்ளாதிருப்பதும் ெ
அன்னையை
நெ.ஜெனட் நிக்ஷலா
நிதான் அன்னையே கவனி தெளிந்த உள்ளம். ரேகை தெரியும் மேனி.
விடம் இன்பம் துய்க்க உரிமை போன்றே அவளின் உரிமைகளைப் | LÜĞİ GİGİLİĞİĞİ:
சைவத் தனித்துக் கொள்ளவும் குழந்தைகள் பெற தரவும் அவனின் குழந்தைகளைப்
கருதுவதும் அவள் வயிற
சாந்த முகம்
ஆர்.அஞ்சனா-கொட்டாஞ்சேனை
பெருக்கம் இவளின் அன்பிற்கு ஆண்டவன் விதித்த 6) s J, GIT
சுப வரன்-கண்டி
அரசியல் தொடர் பலத்த வர வேற்பைப் பெற்றுவிட்டது. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர்தான் புறுபுறுக்கிறார்கள். அவர்கள் முகச் சுழிப்பில் இருந்தே உண்மை சுடும்
வைத்தும், னதானோ?
ள்ளவத்தை
i Lauan II படித்தேன்.
எழுதிய
ம் அபாரம் ல்முனை-1.
ண்ணாவும் GILD59, 19, த்துக்கள்.
டிருப்பு-0.
பிரச்சனை Î60 (6)46061 TITii. l-JA, FIT ബ AGÍLIITUNGGA ழ்ந்தாலும், uബിബ ந்தது.
பட்டத்தினை
alsTalgoor.
தப்படுத்து 604 digit ரம் பெறும் பட்டிருந்த
மன்னார்.
DGDI DUIJEr
என்ற உண்மை தெரிகிறது.
கி.முருகானந்தன், கனடா
O அன்னையின் கருணை என்ற தலைப்பில் அன்னை தெரேசாவைப் பற்றி நீ சுமந்து வந்த செய்தி என் கண்களில் நீரை வரவழைத்துவிட்டது அந்த உன்னதத்தின் செய்தி தந்த நீயும் என் உள்ளத்தில் உயர்ந்து நிற் கிறாய். டயானாவைப்பற்றி நீ தரும் தொடர் சுதந்திரமாய், வானில் சிற கடித்துப் பறக்கவேண்டிய ஒரு பறவையின் சிறகுகள் அரண்மனை என்னும் கூட்டுக்குள் எவ்வாறெல்லாம் உடைக்கப்பட்டது என்பதை அறியத் தருகிறது. டயானாவைப் பற்றித் தருவதைப்போல் அன்னை தெரேசாவைப்பற்றியும் இனிய செய்திகளை என் இனிய முரசு தரும் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
எஸ். சுரேஸ், மட்டக்களப்பு
O இனிய முரசே!
நீ தாங்கி வரும் அனைத்து அம்சங்களும் என்னை கவர்ந்தவை அதிலும் உடைந்த இரவு'கனவு மெய்ப்படவேண் டும் இராமாயணம், பூலானின் சோகக்கதை சூப்பர் சூப்பர் செதவரூபன், தேத்தாத்தீவு-01
O 9667Lair முரசே!
சிறிய எழுத்துக்களில் நிறைந்த சுவையான விடயங்களைத் தரும் உமது தரத்திற்கு நிகர் நீரே "கடுகு சிறிது காரம் பெரிது குறுங்கதைகளில், 27வது முரசில் கனடா கலைவாணி இராஜகுமாரன் எழுதிய 'அக்கரையில் கரைபவர்கள் யதார்த்த மானது எல்லோரையும் சிந்திக்க வைப்பது அக்கரைகள் பச்சையில்லையென்று இதைத்தான் சொன்னார்களோ?
ஆறுமுகம் வேல்முருகன், சூரிஜ், சுவிற்ஸர்லாந்து
O என் இனிய முரசே.
நீவாரந்தோறும் உன் இதழில் சுமந்து வரும் அனைத்து அம்சங்களும் தெவிட்டாத இனிய சுவையே. உன் இதழில் வாரந்தோறும் வலம் வரும் 'உடைந்த இரவு தொடர் படு சூப்பர்.
இலக்கிய நயம் இதயத்தைக் கிள்ளிக்கொண்டு போகின்றது. மொத்தத்தில் நீபல இதயங்களில் மலர்ந்தவோர் வாடா மலர் வாழ்க. முரசே வாழ்க.
திருமதி கொன்சி நித்தியானந்தன், கண்டி
என்ன கிடைக்கும்)
தீர்வு யோசனைகளைப் பற்றி ஆளாளுக்கு ஒன்று பேசுகிறார்கள் இன்று வருகிறது. நாளை வருகிறது என்கிறார் LLLLLL LLLL SS LLLLLL LLLLL S LLLLLLGLLLLLLL L0LS LLLLLL ஏற்றுவிட்டனர் என்றும் உரைக்கிறார்கள் மொத்தத்தில் நம்மையெல்லாம் குழப்பு கிறார்கள் முரசு சொல்வது கச்சிதம் வெறுங்கையால் முழம் போடுகிறார்கள் இறுதியில் நமக்கு ஒருமுழம் துணிதானும் கிடைக்குமா?
என்.பிரகாசம், யாழ்ப்பாணம்
ہم جوم وZAے துன்ச்சல் ஏந்தே
ஆட்சியாளரின் இழுத்தடிப்பும் தயக்கங்களும்தான் சிங்களக் கமிஷன் போன்ற இனவாத சக்திகள் மீண்டும் தலைதூக்குவதற்குக் காரணம் என்பதை இராஜதந்திரி விளக்கியிருந்தார். அது மிக்க உண்மையான கூற்றாகும் இலங்கை இந்திய ஒப்பந்த நேரத்திலும் இனவாத சக்திகளும், சுயநல அரசியலாளர்களும் துள்ளினார்கள் அவர்களிடம் யோசனை கேட்டுக்கொண்டிருந்தால் ஜே.ஆர். அந்த ஒப்பந்தத்தில் கையொப்பம் போட்டிருக்க முடியுமா? அத்தகைய துணிச்சல் 醬 றைய ஆட்சியாளர்களுக்கு இல்லாமல் போனது ஏன்?
ஆதயாசேகரம் திருக்கோணமலை
பூஜிக்க வேண்டாம்
நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் கோயில் கட்டும் காலம் இது நடிப்பை இரசிக்கலாம் பாராட்டலாம் நடிக நடி கைகளை பூஜிக்கலாமா? அவ்வாறு பூஜிப்ப வர்களின் கண்களைத் திறக்கவைக்கும் மித்ரவாக எழுதிவரும் திரையுலக மறு பக்கம் ஆண் பெண் நட்புகள் கூடாது என்பதல்ல. ஆனால் நடிகைகளை தங்கள் செல்வாக்கால்பணியவைத்த நடிகர்களும் இருக்கிறார்கள் அதன் பெயர் நட்பல்ல ஒசியில் அனுபவித்தல் சினிமா செய்தி களை சுட்ச்சுப் தரும் முரசு, சினிமா உலக வண்ட்வாளங்களையும் அம்பலமாக் கும் தொடரையும் பிரசுரிப்பது பாராட் டுக்குரியது.
இ.செல்வேந்திரன், கொழும்பு-08
ஒக்12-18,199

Page 3
அரசின் புதிய யோசனைகள் தொடர் பாக தமிழ்க்கட்சிகள் மத்தியில் இரண்டு விதமான நிலைப்பாடுகள் தோன்றியுள்ளன. வடக்கு கிழக்கு தொடர்ந்தும் தற்போதுள் ளதுபோல இணைந்திருப்பதா இல்லையா? என்பதை தீர்மானிக்க கருத்துக் கணிப்பு நடத்துவதை சகல தமிழ்க்கட்சிகளும் எதிர்க் கின்றன.
ஆனால் கருத்துக் கணிப்பு நடத்துவதைத் தவிர, அரசின் புதிய யோசனையில் கூறப்பட் டுள்ள ஏனைய ஏற்பாடுகளை ஏற்றுக் கொள்ள கூட்டணி சம்மதம் தெரிவித்துள்ளது. வடக்கு மாகாணமும் திருமலை, மட்டக் களப்பு மாவட்டங்களும் ணைந்ததாக வடக்கு கிழக்கு நிர்வாக அலகாக இருக்க வேண்டும். அம்பாறைத் தொகுதியை விட்டுக் கொடுக்கலாம். தனி ஒரு முஸ்லிம் அலகாக தென்கிழக்கு மாகாணசபை பொத்துவில், சம்மாந்துறை, கல்முனை போன்ற பகுதி களை உள்ளடக்கியதாக உருவாக்கப்படலாம் என்பது கூட்டணியின் நிலைப்பாடு, புளொட் அமைப்பினரும் மேற்கண்ட நிலைப்பாட்டுக்கு ஆதரவான நிலையிலேயே உள்ளனர்.
ஈ.பி.டி.பி. ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப். ரோஸ், தமிழ்க் காங்கிரஸ் ஆகிய அமைப்புக் கள் வடக்கு-கிழக்கில் எந்தவொரு பகுதியை
julafel TEDGl குமார் பொன்னம்பலம் கண்டனம்
இனப்பிரச்சனை தீர்வு தொடர்பாக அரசின் புதிய யோசனைகளை தமிழ்க்காங் கிரஸ் முழுமையாக எதிர்க்கும் என்று அக் கட்சியின் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் குமார்) முரசுக்கு தெரிவித்தார்.
இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தமிழ்க்கட்சிகள் அனைத்தும் ஒரே நிலைப்பாட்டை கொண்டிருந்தன. வடக்குகிழக்கை பிரிக்கக்கூடிய சர்வஜன வாக் கெடுப்பை எக் கட்டத்திலும் ஏற்றுக்கொள்வ தில்லை என்பதே அந்த நிலைப்பாடாகும். அதன் பின்னர் ஜனநாயக மக்கள் கூட்டமைப்பில் (டிபிஐ) தமிழ் காங்கிரஸ் கட்சிக்கும், முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையே ஒரு உடன்பாடு ஏற்பட்டது. அந்த உடன் பாட்டிலும் வடக்கு-கிழக்கை ஒரே நிர்வாக அலகாகக் கொண்டு, அதற்குட்பட்ட வகையில் தான் முஸ்லிம்களுக்கும் ஒரு தீர்வு வழங்க
இனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமார்துங்க, இம்மாதம் 24ம் திகதி முதல் நான்கு நாட்களுக்கு ஸ்கொத்லாந்தின் எடின் பேர்க் நகரில் நடைபெறவிருக்கும் பொது நலவாய நாட்டுத்தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கிறார்.
இக்கால கட்டத்தில் எடின்பேர்க் நகரில் எல்.ரி.ரி.ஈ.யினர் மிகப் பிரமாண்டமான அளவில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற் கான விரிவான ஏற்பாடுகளைச் செய்து au Céfasör DGOTT.
இந்த ஆர்ப்பாட்டங்களில் பிரதானமாக ஒக்டோபர் 25ம் திகதியன்று இலண்டன் மாநகரிலிருந்து எடின்பேர்க் நகருக்கு ஈழம்-ஸ்கொத்லாந்து நட்புறவு ரயில் ஒன்று செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன. இதில் 600 ஈழவிடுதலை Guā, ஆதரவாளர்கள் பயணம் செய்யவிருக்கின் றனர்.
எடின்பேர்க்வேவர்லே ரயில் நிலயத்தில் ஏற்கனவே வந்து சேர்ந்திருக்கும் குழுவினர் ரயிலில் வந்து சேருவோருடன் இணைந்து எடின்பேர்க் நகர விதிகளினூடாக ஊர்வல மாகச் செல்வர். ஊர்வலத்தின் முன்னால் நாதஸ்வர வித்வான்கள் இசை வழங்கிக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட வண்டியில் செல்வார்கள்.
எடின்பேர்க்-பிரின்சஸ் வீதியிலுள்ள
3 pluMUü'LIGluMENİ
வடமராட்சியில் உள்ள கரணவாய் பகுதியைச் சேர்ந்தவர் ஒருவர் 5.1097 அன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கரண வாய் காவல் அரணுக்கு அருகே இவர் சிறு கடை ஒன்று வைத்திருந்தார்.
தன்னுடன் விரோதமான ஆட்களை ஆண், பெண் என்ற பேதமில்லாமல் புலி என்று முத்திரை குத்தி பிடித்துக் கொடுப் பவர் என்று மக்கள் கூறிவந்தனர். இவரை அநியாயம் என்று பெயர்சூட்டியே மக்கள் அழைத்தனர்.
5.10.97 அன்று இரண்டு இளைஞர்கள் இவரது கடைக்கு சென்றுள்ளனர். டொபி தருமாறு கேட்டனராம். அவர் டொபி
யும் விட்டுக்கொடுக்க இயலாது என்று கூறியுள்ளன.
முஸ்லிம் மக்களின் தனித்துவத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வடக்குகிழக்கு பிராந்திய சபைக்குள் விசேஷ ஏற்பாடு கள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட பிராந்திய சபைகளுக்குள் தமிழ் முஸ்லிம் மக்கள் அனுபவிக்கும் அதே உரிமைகளை வடக்கு-கிழக்கில் உள்ள சிங்கள மக்களும் அனுபவிப்பர். அம்பாறையை பிரிக்க வேண் டிய அவசியமில்லை என்று ஈ.பி.டி.பி. கூறியுள்ளது.
அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசும்போது வடக்கு-கிழக்குக்கு விசேஷ அதிகாரங்கள் வழங்கமுடியாது என்று அரசாங்கம் கூறு கிறது. நாட்டின் சகல பிராந்திய சபைகளுக் கும் ஒரே விதமான அதிகாரங்களே வழங்கப் படும் என்று அரசாங்கம் கூறுகிறது.
ஆனால் வடக்கு-கிழக்கை பிரிப்பதற்காக அங்குள்ள சிங்கள மக்களின் பகுதிகளை தனியாக பிரிக்கவும், முஸ்லிம் தனி அலகை உருவாக்கவும் விசேஷ ஏற்பாடு செய்யப்படு கிறது. மலையகத்தில் உள்ள தமிழ் மக் களுக்கோ நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள முஸ்லிம் மக்களுக்கோ அவ்வாறு தனி அலகை வழங்க அரசாங்கம் முன்வர
முடிவு செய்யப்பட்டது என்றும் குமார்
பொன்னம்பலம் கூறினார்.
"எக்கட்டத்திலும் தமிழ் பேசும்மக்களின்
தாயகப் பிரதேசமான வடக்கு-கிழக்கின்
GGGOG). GIGOTGa விசேஷ ஏற்பாடுகை பதை ஏற்கமுடியா தெரிவித்துள்ளது.
முஸ்லிம்களுக்கு அலகு அமைக்கப் வடக்கு-கிழக்கு பிரச் பிராந்தியங்களில் உ JF60)GNTIGUG) GIGöILJ6. கொள்ள வேண்டும். யத்திலும் ஏனைய பி கப்படுவது போல் சனைக்கு நிரந்தரதி காரப் பகிர்வுகள் வி
நில அதிகார களை நினைத்த
G 脚A歳 யோசனை தெரிவித்து களை மேலும் ஐந் வைக்குமாறு ஜனா அஷ்ரப் கோரிக்கை வ ஜனாதிபதி ச விடுதலைக் கூட்ட6 முஸ்லிம் காங்கிரஸ் :
ஒரு பரப்பைக்கூட வுக்கு இணங்கமுடி காங்கிரசின் உறுதிய
திலிருந்து இம்மி வில்லை" என்றும் வித்தார்.
புதிய யோசனைக்கு
திறந்த
எடுத்துக் கொண்டிருந்தபோது இளைஞர்
களில் ஒருவர் தன் காற்சட்டை பையில் இருந்த பிஸ்டலை எடுத்து சுட்டியிருக்கிறார். துப்பாக்கிச் சூட்டில் அவர் பலியானார்.
முன்னர் ஒருமுறை புலிகளால் சுடப் பட்டு தப்பியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. தற்போதும் புலிகளே அவரைச் சுட்டுக் கொன்றுள்ளனர்.
5,12-18, 1997
வடக்கு கிழக்கு பிரிவதா இல்லையா என்பதை தீர்மானிக்க மட்டக்களப்பு திருமலை மாவட்டங்களில் கருத்துக் கணிப்பு நடத்தப்படும். பிரியக்கூடாது என்று வாக்களிப்பில் முடிவானால், கிழக்கு மாகாணத்தில் இருந்து அம்பாறை தொகுதி தனியாகப் பிரிக்கப்படும் என்று அரசாங் கத்தின் புதிய யோசனை வெளியாகி
அங்காடி வளாகத்தின் மேல் தளத்தை ஊர்வலம் சென்றடைந்ததும், பிரிட்டனின் னியன் ஜாக் தேசியக்கொடி, ஸ்கொத்லாந் 蠶 கொடி ஆகியவற்றுடன் புலிகள் இயக்கக் கொடியும் ஏற்றிவைக்கப்படும் ஸ்கொத்லாந் தின் தொழிற்கட்சிபாராளுமன்ற உறுப்பினள் கள் இக்கொடிகளை ஏற்றுவதைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. கூட்டத்தின் முடிவில் ஈழத்தமிழர்களின் பண்பாட்டுடன் ஒட்டிய கலை நிகழ்ச்சிகள் இடம்பெறவிருக்கின்றன.
ஸ்கொத்லாந்தில் அண்மையில் நடத்தப் பட்ட கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில் அம்மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக கூடுதலான அதிகாரங்கள் வழங்கப்படவுள்ளன. அம்மக்கள் சுயநிர்ணய உரிமை பெறவிருக்கின்றனர். இலங்கையிலும் இத்தகைய சுயாட்சிக்காகப் போராட்டங்கள் தொடர்ந்து பல தசாப்தங்கள் நடைபெற்று வருகின்றன. இலங்கையில் சுயாட்சி உரிமைக் காக போராடி வருவோர், அவ்வாறு ஆட்சி அதிகாரங்களைப் பெற்ற ஸ்கொத்லாந்து மக்களுக்கு தமது ஆதரவையும் பாராட்டையும் தெரிவிப்பதற்காகவே இத்தகைய ஏற்பாடு களைச் செய்திருப்பதாக இந்நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்பவர்கள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கலப்படம் செய்த விவு சாராயத்தைப் பருகியதால்
பலர் இறந்த சம்பவங்களைத் தொடர்ந்து
சட்டவிரோதமாக கள்ளச் சாராயம் காய்ச்சி வடிப்போரைக் கண்டுபிடிப்பதற்காகப் பிர தேச செயலாளர் பிரிவு மட்டத்தில் உள்ளூர் மக்களினதும் அதிருப்தி ஆதரவுடன் ஊர் ஊராகத் தேடுதல் வேட்டை நடாத்தப்படு கின்றன. பல உள்ளூர் வடிசாலைகள் அழிக்கப்பட்டு வருகின்றன.
ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவில் நடாத்தப்பட்ட கசிப்பு மற்றும் வடிசாராயத் தேடியழிப்பு நடவடிக்கையில் 20 ற்கு மேற்பட்ட வடிசாலைகள் பிடிக் கப்பட்டு அங்கிருந்த பெருந்தொகைக் கசிப்பு மற்றும் வடிசாராய உற்பத்திக்குரிய உப கரணங்கள் என்பனவற்றையும் கைப்பற்றிப் பிரதேச செயலகத்திற்கு எடுத்து வரப்பட்டி ருப்பதாக பிரதேச செயலாளர் திரு.என்.
பரீசங்கள் தெரிவித்தார். வடிசாராயத்திற்குப்
பாவிக்கப்பட்ட பொருட்களில் ஃபோமலின், நுளம்புச் சுருள் தூாள், யூரியா உரம் என்
பனவும் அடங்கும் என்றும் தெரிவிக்கப்
படுகிறது.
ಪಟ್ಟ
ந்த யோசனை 6.10.97 அன்று அப் புலிகள் ஒரு பாரி யுள்ளனர். அரசின் கிழக்கில் உள்ள அடையாள எதிர்ப்ப நடத்தப்பட்டதாக க
அத்துடன் பொ உச்சி மாநாட்டில் தலைவர்களுக்கு இ6 போராட்டங்கள் பற் கைகள் தொடர்பா ஏற்பாடுகள் செய்ய
ஸ்கொத்லாந்து தில் ஈழத் தமிழ வழக்கமாக இருந்து மக்கள் கடும் உழைப் To LUDUp60Lai இனமக்களும் ஒரே ! என்பதனால் யாழ்ப்பு வின் ஸ்கொத்லாந்து இதனால் ஈழ ஆதர6 தில் வாழும் ஆசிய பு மக்களும் இந்நிகழ் வழங்குவதாகத் தெ
பொதுநலவாய கொள்ளும் சகல பு விபரங்களும் அ விநியோகிக்கப்படவி எடின்பேர்க் நகர போராட்டங்கள் ப 46 ILI 5/4)ш 60.403 வழங்கப்பட ஆரம்
FIESILOLilë) Bogh LIGJ si
வடிசாராயத்த இயக்கத்தினரின் பூர கசிப்பு மற்றும் வடி மேலும் முன்னேற்ற கூறப்படுகிறது. (Les\5aF
கிழக்கில் லாது படையினரின் நகரப் பகுதி மக்களி முடிந்த உதவிகளை பொதுமக்கள் தொழிற்துறைகளில் யும், வளங்களையு திற்காகப் பங்களி வேண்டும் என்று சமீப நாட்களாகக் அவரவர் தமது வ போராட்டத்தை மு உதவ வேண்டும் எ
LUGOLLINGOITINGäT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ain.LLEDiogotáin
இருவித நிலைப்பாடுகள்
ரிப்புக்கு சாதகமான மட்டுமே முன்வைப் என்று ஈ.பி.டி.பி.
கிழக்கில் ஒருதனி ட வேண்டுமானால், னை நாட்டின் ஏனைய ள்ளது போன்ற பிரச் அரசாங்கம் ஏற்றுக் அதிகாரப் பகிர்வு விட ாந்தியங்களுக்கு வழங் ல்லாமல், இனப்பிரச் பு காணக்கூடிய அதி ழங்கப்படவேண்டும். ளவு பிராந்திய சபை நரத்தில் கலைக்கும்
அதிகாரம் போன்றவற்றில் இன்னமும் இறுதி முடிவு காணப்படவில்லை. இந்த நேரத்தில் நாம் மட்டும் விட்டுக்கொடுப்புக்களை செய்ய வேண்டும் என்று கோர யாருக்கும் தார்மீக உரிமை கிடையாது என்று ஈ.பி.டி.பி. செய லாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரி வித்துள்ளார்.
"அம்பாறை உட்பட வடக்கு-கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயக பிரதேசங்களாகும் அவற்றை விட்டுக் கொடுப்பது என்பதை ஏற்கமுடியாது. புதிய யோசனைகளை முழுமையாக நிராகரிக்கிறோம்" என்று ரெலோ இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை 07:10,97 அன்று ஈ.பி.டி.பி. புளொட் கூட்டணி, இ.தொ.கா.
ஆகிய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும்
கட்சிகள் அரசின் புதிய யோசனை பற்றி கூடி ஆராய்ந்தன.
அக் கூட்டத்தில் தமது நிலைப்பாடுக்கு சாதகமான நிலையை எடுக்குமாறு ஏனைய மூன்று கட்சிகளிடமும் கூட்டணி சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டது. கூட்டணியின் சார்பாக நீலன் திருச்செல்வம், இராசம்பந் தன், ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வடக்கு கிழக்காக தொடர்ந்து இணைந் திருக்க திருமலை, மட்டக்களப்பில் கருத்துக் கணிப்பு நடத்துவதை மட்டுமே எதிர்க்கிறோம். கருத்துக் கணிப்பு நடத்தாமல் அரசின் புதிய யோசனையில் கூறப்பட்டிருக்கும் ஏற் பாடுகளை ஏற்றுக் கொள்ளலாம் என்பதே தமது நிலைப்பாடு என்று கூட்டணியினர் தெரிவித்தனர்.
ண்டுகள் தள்ளிவைக்க கோரிக்கை ஜனாதிபதியுடனான சந்திப்பில் அவஜ்ரய்
சென்று சந்தித்திருந்தனர். 5.10.9 அன்று துடன் இணைப்பது, கிழக்கில் தனி முஸ்லிம்
நடத்துவதற்கு அரசு ள்ள கருத்துக் கணிப்புக் ாண்டுகளுக்கு தள்ளி பதியிடம் அமைச்சர் டுத்ததாகத் தெரிகிறது. திரிக்காவை தமிழர் வியினரும், பூரீலங்கா ாதுக்குழுவும் கூட்டாகச்
தாரைவார்க்கும் முடி ாது என்பதே தமிழ்க் ான் நிலைப்பாடாகும். பளவும் நாம் விலக அவர் மேலும் தெரி
3leoLuTeT 6T33TL?
இச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
அமைச்சர் அஷ்ரப்பின் கோரிக்கை தொடர் பாக ஜனாதிபதி திட்டவட்டமான பதில் எதனை யும் தெரிக்கவில்லை என்று தெரிகிறது.
கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டால் புலி கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவிப்பர்.ஈ.பி. டி.பி போன்ற கட்சிகளும் கருத்துக் கணிப்பை எதிர்க்கின்றன என்று அமைச்சர் அஷ்ரப் அவர்கள் எடுத்துக்கூறியதாக தெரிகிறது.
அலகை உருவாக்குவது என்பதில் தமக் கிடையே உடன்பாட்டுக்கு வந்துள்ள கட்சி களாகும். அந்த அடிப்படையிலேயே கூட்டாக ஜனாதிபதியைச் சந்தித்தனர்.
Loggis
கடந்த 4.097 சனிக்கிழமை முதல் புளியங்குளம் பகுதியிலும், புளியங்குளத்துக்கு கிழக்கே உள்ள நெடுங்கேணி நயினாமடுப்
வாக்கெடுப்பு நடத்தாமல் தனது புதிய யோச பகுதிகளிலும் கடும் சமர் தொடர்ந்து வருகிறது.
னையை அரசு செயற்படுத்தலாம் என்பதை கூட்டணியினர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது
கூட்டணியும்,
முஸ்லிம் காங்கிரசும் அம்பாறை தொகுதியை ஊவா
let վeմեsi gյոճել:յքaնի
வெளியானதின் பின்னர் பாறை மாவட்டத்தில் தாக்குதலை நடத்தி புதிய யோசனைக்கு புலிகள் காட்டியுள்ள ாகவே இத் தாக்குதல் நதப்படுகிறது.
> ses sir ! துநலவாய நாடுகளின் கலந்து கொள்ள வரும் பங்கையில் இடம்பெறும் றியும் அரசின் நடவடிக் கவும் விளக்கமளிக்க ப்பட்டுள்ளன.
மக்களை ஒரு காலத் களுடன் ஒப்பிடுவது வந்தது. ஸ்கொத்லாந்து பாளிகள் நம்பிக்கையும் கள் ஆகவே இவ்விரு மனப்பாங்குடையவர்கள் ாணத்தை தென் ஆசியா என்று வர்ணித்தனர். ாளர்களான இங்கிலாந் க்களும் ஸ்கொத்லாந்து சிகளுக்குப் பேராதவு ரிகிறது.
மாநாட்டில் கலந்து ரதிநிதிகளுக்கும் முழு பங்கிய ஆவணங்கள் நப்பதாகவும் தெரிகிறது. மக்களுக்கும் ஈழமக்கள் ற்றிய விபரக்குறிப்புக் டுகளும் ஏற்கனவே பித்துவிட்டன.
அரசு தயார் என்றும், அரசுக்கும் புலிகளுக்கும் இடையே பேச்சுக்கான
வட்டாரங்களில் பேசப்பட்டது.
lost. முன்னரே இவ்வாறான
ngumáli
நாற்பதுக்கு மேற்பட்ட பொலிசார் பணியில் இருந்த மேற்படி பொலிஸ் முகாம் தாக்குதலில் 8 பொலிசார் பலியாகினர். மூவரைக் காணவில்லை.
புலிகளின் தாக்குதலால் பொலிசார் முகாமை விட்டு அகன்றதின் பின்னர் அங்
கிருந்த ஆயுதங்கள் புலிகளால் கைப்பற்றப்
LILLGOT.
வடக்கு-கிழக்கு இணைப்புக்கு
முயற்சிகள் நடந்து வருவதாகவும் சில வாரங்களுக்குமுன்னால் அரசியல்
அரசின் புதிய துணைகள்
வதந்திகள் கிளப்பிவிடப்பட்டன. அரசின் புதிய யோசனைகளை முன் கூட்டியே அறிந்து, இரகசிய சம்மதம் வழங்கிய தமிழ்க் கட்சி ஒன்றின் வட்டாரமே மேற்படி புரளியைக் கிளப்பியதாக கூறப்படுகிறது.
சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்
மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் (57)
யாழ்ப்பாணத்தில் புலிகள் இயக்கத்தினரால்
சுட்டுக் கொல்லப்பட்டார்.
யாழ் குடாநாடு படையினரின் கட்டுப்
வந்த பின்னர், கிட்டத்தட்ட 16
வருடங்களின் பின்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகம் யாழ்ப்பாணத்தில் திறக்கப் பட்டது.
சிறீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளராக வும், லேக் ஹவுஸ் பத்திரிகைகளின் முகவ
நயினாமடுப் பகுதியில் நிலைகொண்டு தமது அரண்களை பலப்படுத்தமுனையும் படையினரை நோக்கி புலிகள் பலத்த தாக்குதல் தொடுத்து வருகின்றனர். இவையே ஒட்டிசுட்டான் மோதல் கள் என்று செய்திகளில் கூறப்படுகின்றன. படையினரின் நிலைகளை அண்டிய பகுதிகளில் உள்ள புலிகளின் நிலைகளை தாக்க முற்பட்ட ஹெலிகள் புலிகளின் விமான எதிர்ப்பு படையணி யால் அடுத்தடுத்து சுடப்பட்டுள்ளன. இதனால் நயினாமடு நோக்கி முன்னேறித்தாக்கிய புலிகளின் அணிகளை பின்னடையச் செய்யும் முயற்சிகள் தடைப்பட்டன.
சனி முதல் புதன் வரையான மோதலில் படையினர் தரப்பில் நூற்றுக்கு மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என்று உத்தியோகபூர்வ மற்ற தகவல்கள் கூறுகின்றன. புலிகள் தரப்பில் 26 பேர்வரை பலியானதாக கூறப்பட்டுள்ளது. முன்னுக்கு பின் முரணான தகவல்களே வெளி யாகியுள்ளன. ஏனைய தகவல்கள் அடுத்தவாரம்
оппопор AUBEGGÍ LINGUGÜLI மூன்று ஹெவிகளுக்குச்சேதம்
புளியங்குளத்துக்கு வடக்கே புலிகளின்
அரண்கள்
தற்காகச் சென்ற புலிகள் தாக்குதல் நடத்தியிருப்பதாக எயார் மார்ஷல் ஒலிவர் றணதுங்க தெரிவித்ததாக தி ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கத் தயாரிப்பான பெல் 22 ரக ஹெலியும் ரஷ்யத் தயாரிப்பான எம்ஐ-24 ரக ஹெலியும்தான் தாக்குதலுக்குள்ளாயின.
ண்டுத் தாக்குதல் நடத்துவ
ரு ஹெலிக்கொப்டர்கள் மீது
எம்ஐ-24 ஹெலியின் விமானி குண்டு பட்டு
மாண்டார். உதவி விமானியும் காய்மடைந்தார்.
இருப்பி பெரும் சேதத்தை விளைவித்ததாக படைத்தரப்பினர் கூறியுள்ளனர். புலிகளுக்கு ஏற்பட்ட சேதம்பற்றி விபரங்கள் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
ம் புலிகளின் இலக்குகளைத் தாக்கிப்
06.097 அன்றும் ஹெலி ஒன்று புலிகளால்
Lಟ್ಟಿಹಾಕಿ சேதப்படுத்தப்பட்டுள்
சுதந்திரக்கட்சி அமைப்பாளர் சுட்டுக் கொலை
புட்டுச்சப்பிட்டுக் கொண்டிருந்தபோதுசுட்டனர்
iளது.
கம் திறந்துவைத்தார். யாழ் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் உருவப் படத்திறப்பு விழா இடம்பெற்றது.
தர்மலிங்கம் யாழ்ப்பாணம் கொழும்புத் துறையில் உள்ள கணக்கர் வீதிக்கு அருகில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். குறிப்பிட்ட வீட்டுக்கு அருகே இராணுவத்தினரின் காவல் அரண் அமைந்திருந்தது.
41097 அன்று இரவு 8.30 மணியளவில் தனது வீட்டில் தர்மலிங்கம்புட்டுச்சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அருகிலுள்ள ஜன்னல்
ப்ேபு விடயத்தில் புலிகள் : நெட்டு வந்தா ஊடாக துப்பாக்கியை நீட்டி சுட்டுள்ளனர். ஆதரவு இருப்பதால் சமீபத்தில் முள்ளாள் யாழ் மேயரும் ' தமிமெட்டம் - ாராயத்தடை விடயத்தில் சிறீலங்கர் சுதந்திரக் கட்சியின் முன்னாள் ம் ஏற்படலாம் என்றும் யாழ்மாவட்ட அமைப்பாளருமான அல்பிறட் இருவருக்கு DIGINI EGNOLOGII
துரையப்பாவின் உருவப்படத்தை தர்மலிங்
வடமராட்சிப் பகுதியில் புலிகள் இயக் கத்தினரின் நடவடிக்கைகள் அதிகரித்
esiñT கோரும்
GOTT ÉS A LO SE TITTELUTOITLU
கைக்குள் இல் ်းနှီးါူမှီ கீழுள்ள ம்புலிகள் இயக்கத்தினர் க் கோரி வருகின்றனர்.
தாம் ஈடுபட்டுள்ள தமக்குள்ள திறமைகளை தமிழீழப் போராட்டத் புச் செய்ய முன்வர புலிகள் இயக்கத்தினர் கோரி வருகின்றனர். ங்களைப் பயன்படுத்தி ன்னெடுத்துச் செல்ல று கேட்டு வருகின்றனர். ட்டுப்பாட்டு பகுதிகளில்
உள்ளோர், குறித்த சில விபரங்களைத் திரட்டித்தருமாறு கோரப்பட்டிருக்கிறார் களாம். பெரும்பாலானோர், இக்கோரிக் களைத் தாம் செய்ய முற்படும் பொழுது பல எதிர்விளைவுகளையும், நகரப்பகுதியில் தாம் வாழமுடியாத சூழ்நிலையும் எதிர் நோக்க வேண்டிவரும் என்று புலிகள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமது கட்டுப்பாட்டின் கீழுள்ள பகுதியில்
துள்ளன.
27.09.97 அன்று மாலை ஆறு மணியள வில் இரு இளைஞர்கள் புலிகளின் பிஸ்டல் குழுவினரால் சுடப்பட்டனர்.
இவர்கள் இருவரும் முன்னர் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள். பின்னர் படை யினருக்கு உதவி வந்தனர் என்று கூறியே புலிகளால் மரண தண்டனை விதிக்கப்பட் டுள்ளது முகிலன், ரமேஷ் என்பது அவர் களது இயக்கப் பெயர்கள்ாகும்.
அதேதினம் பருத்தித்துறை பஸ் நிலை யத்தில் புலிகளின் பிஸ்டல் னரால்
உள்ள சகல மக்களையும் தமது நடவடிக்கை இராணுவ சிப்பாய் ஒருவரும், இராணுவத்
களுக்குள் இழுத்து விடுவதே புலிகள் இயக் கத்தினரின் இத்தகைய நோக்கம் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினருக்கு உதவும் குலருபன் என்ற இளை ஞரும் சுடப்பட்டனர். இருவரும் பலியாகி
GTIGTGOTT.

Page 4
giഞഖ தூரப் பயணத்திலிடுபடும் பஸ் சாரதிகள் தங்களுக்கு வாடிக்கையான ஹோட்டல் ஒன்றில் பயணிகளை இறக்கி விடுவது தெரிந்ததே. அந்த வகையில் பஸ் சாரதிகளுக்கும் நடத்துநர்களுக்கும் குறித்த ஹோட்டல்காரர்களினால் இலவச உணவும், சன்மானமாகப் பணமும், மதுப்பிரியர்களான சாரதிகளுக்கும் நடத்து நர்களுக்கும் மதுவும் வழங்கப்படுவது அறிந்த விசயம்.
: சலுகைகளைத் தாம் தொடர்ந்து பெற்றுக்கொள்வதற்காக பஸ்சாரதிகளும் நடத்துநர்களும் பயணி களைப் பற்றிக் கவலை கொள்வதே இல்லை. இந்த ஹோட்டல்களில் சுகாதா
ESTIGIJOITTIIDGVÖGELIITIGO
66.
(திருமலை நிருபர்) மூதூர் கங்குவேலிக் கிராமத்தைச் சேர்ந்த சிவலோகநாயகி பரஞ்சோதி என்ற 38 வயதுடைய கைம் பெண்ணொ ருத்தி கடந்த ஒரு மாத காலமாகக் காணாமற் போயுள்ளதாக அறிவிக்கப்பட் டுள்ளது.
ஆறு பிள்ளைகளின் தாயாரான இந்தப் பெண்மணி தனியார் டிஸ்பென்சரி
கூறிச் சென்றவர் இதுவரை வீடு திரும்ப GaGOG),
22.08.97 அன்று மூதூர் நகரப்பகுதி யில் வைத்து காணாமற்போன இச்சம் பவம் தொடர்பாக அவரது உறவினர்க
சாரதி, நடத்துநர்களுக்கு மதுவும் 1
(நமது நிருபர்) ரக்கேடான முறையில், நீண்டநாள் பழுதுபட்ட உணவுகளும் வழங்கப்பட்டு வருகின்றது என்று பயணிகள் விசனம் தெரிவிக்கிறார்கள் காத்தான்குடியிலிருந்தும் மட்டக்களப்பி லிருந்தும் கொழும்பு செல்லும் பயணிகளுக்கு ந்த அனுபவம் ஏற்பட்டு வருகிறது. காத்தான்குடி பஸ் டிப்போவினால் நடாத்தப் படும் கொழும்பு கடுகதி பஸ் சாரதிகள் பொல்கஹவெலயிலுள்ள தமக்குச் சலுகை வழங்கும் * ஒன்றில் நீண்ட தூரப் பயணத்திலிடுபட்டு களைத்துப்போய் வரும் பயணிகளை போசனத்திற்காக இறக்கி விடுகிறார்கள் அங்கு நீண்டநாள் பழுதுபட்ட சுகாதாரச் சீர் கேடான உடலுக்குத் தீமை பயக்கும் உணவுகள் வழங்கப்படுவதோடு
பன்மடங்குகொள்ை பட்டு வருவதாகப் தெரிவிக்கிறார்கள் டிப்போ அதிகாரிக ந்த நடத்தையின தாம் தொடர்ந்து இத் முகம் கொடுக்க பயணிகள் மேலும் இந்த விடயம் அதிகாரிகளின் கவன கொண்டுவந்தும் அ ருப்பதனால் ே சாலைகள் அமைச்சி செல்ல நடவடிக்கை ணிைகள் தெரிவித்து
ரெலோ இயக்கம் கன
ஒன்றுக்கு மருந்து எடுக்கச் செல்வதாகக்
ளால் மூதூர் பொலிஸ் நிலையத்துக்கும்
திருமலை நகரசபைத் தலைவர் சூரியமூர்த்தி ரெலோ- ஈரோஸ் கூட்ட மைப்பு சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற வர். அதற்கு முன்னர் ஈ.என்.டி.எல்.எஃப்.
யக்கத்தில் இருந்தவர். தற்போது ரெலோ
வில் இருந்து விலகியிருக்கிறார் சூரியமூர்த்தி
சூரியமூர்த்திக்கும், திருமலை நகரசபை உறுப்பினர்களான ரெலோ, ஈரோஸ் உறுப் பினர்களுக்கும் டையே பிணக்குகள் தோன்றியுள்ளன.
திருமலை நகரசபைத் தலைவர் சூரிய மூர்த்திக்கு திருமலை நகரசபை ரெலோ உறுப்பினர்கள் கையொப்பமிட்டு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்தனர். அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "நகரசபைத் தலைவர் அவர்களே,
சுயேட்சைக்குழு 2 கிடைத்தன. 7 பிரதிநி L JILL - 60 TIT.
எமது கூட்ட.ை யிட்ட உறுப்பினர் வாக்குகள், கே. தே6 கே. லிங்கராசா-19 கமலநாதன் 1596 வ நீங்கள் பெற்ற வா வாக்குகள் அடிப் தல்ைவராக தெரிவு வர்கள் நீங்கள் அல் விடுதலை இயக்கே செய்தது. இது மக்க கட்சியின் முடிவே மும், உண்ண உண6 எமது கட்சியே இன்
தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பெண்ணுக்கு என்ன நடந்தது என்பது இன்றுவரை புதிராகவே இருக் கிறது.
BRIGHTai T, Taepa
கல்வித் திட்டம் U N ON மூன்றே மாதங்களில் யூனியன் மோட்டிஸ்
கதவு பூட்டுக்கள் Single, Double, Night Latch & Sliding Locks,
விண்ணப்பத்துடன் தொடர்பு கொள்க ! (English Origin) 1888 .
|றம்சன்ஸ்
BRIGHT BOOK !وهه C Q CEMᎢᏒᎬ (ᏢᏙTᎠᏞᎢᎠ ] . " IMPLIGT TOT 95 955
5-27 FIRST FLOOR, P|0,80X 162|| GBTQIDI - 12.
LLLLLLLLLLLL LLSLLLL LLLL LL LL L LLLLLLLLS
COMBOE ಇಂಕ್ - 431511,434411
S S S S S S SS S SS SS SS SS
pgaUITGlugu Lloffi göISTGñ GIMPög
போது
ஆங்கிலம்/சிங்களம் பேச, எழுத வாசிக்க கற்றுத்தரப்படும் விபரங்களுக்கு கீழ்காணும்
செல்வி ராஜீகா ராஜன் வேலணை மேற்கைச் சேர்ந்த ராஜன்-நந்தினி தம்பதியினரின் செல்வப்புதல்வி ராஜிகா தனது முதலாவது பிறந்த தினத்தை 04.10.1997 Slsbryl Canada sålå Scarborough 2 års georg இல்லத்தில் வெகுசிறப்பாகக் கொண்டாடினார். இவரை அன்பு அப்பா, அம்மா, அப்பம்மா, இலங்கையிலுள்ள அம்மப்பா, அம்மம்மா, அன்ரிமார், பெரியமாமா, பெரியத்தை மச்சான்மார், மச்சாள்மார், சுவிஸிலுள்ள மாமா, இலண்டனிலுள்ள சின்னத்தை மாமா, மச்சான்மார், கனடாவிலுள்ள பெரியம்மா, பெரியப்பா, அண்ணா, அக்கா, சித்தப்பா, சித்தி, தங்கை, ஜேர்மனியிலுள்ள அன்ரா, சித்தப்பா, அக்கா, தங்கை மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் சீரும் சிறப்புஉனும் நீடூழிகாலம் சிறபனை முருகன் அருள் பெற்று வாழ வாழ்த்துகின்றனர்.
01.03.94ல் வடக்கு-கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தலின் ரெலோ-ஈரோஸ் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட
தோன்றித்தனமாக
குரியது தேர்தலின் வாழ்க்கை என்ன? சொத்துக்கள் என் ԳIII(ԱID 6/IIIք9,603, 61։ ಇಂದ್ಲಿ 6 TGÖTIGO எழுப்பினால் உங்கள
விளம்பரப் பகுதி விளம்பரப் eleburg setti விளம்பரப் பகுதி
விளம்பரப் பகுதி விளம்பரப்பகுதி விளம்பரப்பகுதி விளம்
நீங்கள் கழுவி, வடிய விட் உடனுக்குட்ன் இடித்து/இ அத்துடன் ஆட்டா, கடலை மா முதலானவைகள் மொ விற்பனைக்குண்டுKKM உ
விபரங்களுக்கு தொடர்பு ಹಾಗi: G R A
GLOBA - RC
No. 1 O OA, St. A Colombo - 15 (Dockland Petrol Sł
ZE OD 2- - 4
விடுமுறை நாட்களில்
filmTL6lJ LIDGE som
Dr. P. ஆறு கல்முனை ஒக்டோபர் 11 L.M.M. LINTILDafugayı கொழும்பில் ஒக்டே Dr. P2 Arumugam,
Bang Building No. 1 (Entrance: Bankshall St.
COLOMBO - 11. கொழும்பு நாட்களில் மட்டு கொழும்பில் முன்கூட்
Elango gi. திருமண தோஷத்திட்கு சாந்தி பரிகாரம் வாடிக்கையாளரை கண்ட மாத்திரத்தில் இது கணவன் மனைவி பிரச்சனை, தொழில் மு இன்னும் மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக 33 வருட உண்மை சேவைபுரிவதாலும் வாடிக் இன் நிறுவனம் வரையறுக்கப்பட்ட நிறுவ செயல்படக்கூடிய எத்தனை எத்தனையோ தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் பு முதல் இரவு 9மணிவரையே தொலைபேசி தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்க
LIN, 666, EFIMIAl.J.D.GAN&J மறீதுர்காதேவிமாந்திரிகஉச்சாட்
இல . 162, கொட்டாஞ்சேனை மே பீல்ட் ரோட், கொழும்பு
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ா இலாபத்திலும் விற்கப் LJILJGWNJći 4,6)/6)a பஸ்சாரதிகளினதும், ளினதும் கரிசனையற்ற ல் வேறு வழியின்றித் தகைய நிலைமைகளுக்கு வேண்டியிருப்பதாகவும் தெரிவிக்கிறாள்
தொடர்பாக டிப்போ ாத்திற்கு பல தடவைகள் வர்கள் அசட்டையாக ாக்குவரத்து நெடுஞ் ன் கவனத்திற்கு எடுத்துச் மேற்கொள்வதாக பய SIGIGOTT.
விமானப் படைக்குச் சொந்தமான வை-8 விமானம் அண்மையில்தான் முழுமையான பழுது பார்க்கும் சேவையினை முடித்துக் கொண்டு நாடு திரும்பியது.
உடனடியாக இவ்விமானம் ஓர் ஆசிய நாட்டின் தலைநகருக்கு இரு தடவைகள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விமானம் பயணிகளோ அல்லது பொதிகளோ கொண்டு செல்லாமல் வெறுமனே செல்வது சரியில்லை என்று கருதப்பட்டதோ என் னவோ, இதில் சில பொருட்களை அதிகாரி கள் ஏற்றி அனுப்பினார்களாம்.
2000 தேங்காய்களும் பெருந்தொகையான அன்னாசிப் பழங்களும்தான் விமானத்தில் ஏற்றப்பட்டுள்ளன. விமானப்படை அதிகாரி
FED English
OOTL 6-OTRD கு 8,200 வாக்குகள் திகளே தெரிவு செய்யப்
மப்பு சார்பில் போட்டி
எஸ். நந்தகுமார்-4664 வராசா-2918 வாக்குகள், 18 வாக்குகள், எஸ். ாக்குகள், தலைவராகிய க்குகள் 142 மட்டுமே
படையில் நகரசபைத்
G) FILLILLIL'I LJL (36). GlööIL ULI ல. தலைவராக தமிழீழ ம உங்களைத் தெரிவு ளின் முடிவல்ல எமது ஆகும். உங்களுக்கு பண பும், அந்தஸ்தும் தந்தது ாறு நன்றி மறந்து தான் பேசுவது கவலைக் போது நீங்கள் வாழ்ந்த உங்க்ளிடம் இருந்த ன? தற்போது நீங்கள் 5602 p. 1596). LD D 676 IP என நாம் கேள்வி ல் பதிலளிக்கமுடியாது.
உங்களது தலைமையை நம்பியே மக்கள் வாக்களித்ததாக எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளீர்கள். அதை நினைத்து சிரிப்பதா. அழுவதா என்று எமக்கு தெரியவில்லை.
உங்களது தலைமையை மக்கள் ஏற்று இருந்தால் நீங்கள் 142 வாக்குகளை மட்டுமே பெறக் காரணம் என்ன? உங்களை அன்று மக்களுக்கு யார் என்று தெரியுமோ என்பதே கேள்விக்குறிதான் இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(காத்தான்கு நிருபர் கடந்த 19.01.1995 அன்று காத்தான்குடி மெத்தைப் பள்ளிவாயிலுக்குச் சொந்தமான பிரதான வீதிக்கடை ஒன்று பிரதேசசபையின ரால் உடைத்தெறியப்பட்டது. இது தொடர் பான செய்தியை முரசும் வெளியிட்டது ஞாபகமிருக்கலாம்.
அந்தச் சம்பவத்தை எதிர்த்து பரீலசுதந் திரக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட அமைப் பாளரும், ம்ேற்படி பள்ளிவாயில் நம்பிக்கை
UIGII('hLDIT601 gr.6IG).6ILD.LDÍGyð, Azi
தி விளம்பரப்பகுதி gli sfilaTLDLITILLUS)
un Leflectubru ANGITIDLI
ரப்பகுதி
பரிபகுதி விளம்பரப் பகுதி விளம்பரப்பகுதி
O
டு கொண்டுவரும் அரிசியை தொடர்புகொள்ளவும். டித்து வறுத்துத் *ပြီ""|} Zulfikah
குரக்கன், உழுந்து மா, அ : Phone: 683,005.
ற்பத்திகளும் கிடைக்கப்பெறும்
R. Ooo: See M.
Los J. R.
E "DULUR MA Andre vivos Road .T.IP :522759。 hed க்கு அருகாமையில்)
3CD on - Da V
G. 12 രീ ബ
தத்துவ நிபுணர் UD85LD ) oli J,6) oli
Etters
0, Reclanation Road, "eet, Opposite Ranjanas) T.P. 436383, 436390
- 711.01 Iգնա ա516 615 (նաճյուն
i) Gas Gls No. 078
ந்திரிகத்தை இலங் வட்டமாக கற்றவர் அவர்களே. இதை ன எத்தனையோ
கெடுதலுக்கு இட மைக்கே இடம் ஒருவரை விரும்பி
ாம் செய்வதென்று முடிவெடுத்தால் பரிபூரண ார். காதலர்களை சேர்த்து வைப்பது பிரிந்த
8, 1 ஆகிய தினங்களில்
o 29329 பர் 9 முதல் 30 வரை
gör 66GBGMTITILI
யாருக்காகக் கொண்டு : என்று தெரியாமல் விமானப் படையினர் திகைத்தனர். இப்பொழுதுதான் அவர் களுக்கு உண்மை தெரியவந்திருக்கிறது. அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அன்பளிப் பாக வழங்கப்படுவதற்காகத்தான் இவை கொண்டு செல்லப்பட்டனவாம்.
தேங்காய்கள் விமானப்படைக்குச் சொந்தமான வளவிலுள்ள மரங்களில் பிடுங்கப்பட்டன. ஆனால் அன்னாசிப் பழங்கள் 50 ஆயிரம் ரூபா செலவு செய்யப்பட்டு சந்தையில் கொள்முதல் செய்யப்பட்டன. இப்பணம் நிச்சயமாக அரசாங்கத்துக்குச் சொந்தமானதல்ல; விமானப்படையைச் சேர்ந்த ஊழியர்கள் அனைவரும் மாதாமாதம்- ஆக்க நலப் பணிகளுக்காகச் செலுத்தும் பணத்தி
லிருந்து எடுக்கப்பட்டதாம்.
குறிப்பிட்ட நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் மிகக் குறைவானவர் களே பணி புரிகின்றனராம். அவ்வாறி ருக்க, இவ்வளவு பெருந்தொகையான தேங்காய்களையும் பழங்களையும் அவர் கள் என்ன செய்யப்போகிறார்களோ தெரியாது
தாக்கல் செய்திருந்தார். சுமார் இரு ஆண்டுகள் நீடித்த இவ்வழக்கிற்கு கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது.
பிரதேச சபையினர், மெத்தைப் பள்ளி வாயிலுக்கு 10 இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்கவேண்டுமென்பதே நீதிமன்றத்தின் தீர்ப்பு மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் ஜே.விஸ்வநாதன் இத் தீர்ப்பை வழங்கி GOIIII.
"இப்போது இப்பணத்தைச்
பயிற்சி வகுப்புக்கள்: Fabic Painting தையல், ஐசிங் பெறப்பட்ட உழவு இயந்திரம் மற்றும் (Wilton flowers) கற்பிக்கப்படும் Chinese Cookery 12th திகதி|களத்தில் குதித்து ஆர்ப்பாட்டம் ஒக்டோபர் ஆரம்பமாகும்
வாகனங்களை விற்க சபை முற்பட்
■嵩 நான் வரியிறுப்பாளர்களுடன்
நாத்துவேன் என அமைப்பாளர் மர்குக் முரசுக்குத் தெரிவித்தார். மேற்படி சபை பரீல்முஸ்லிம் காங்கிரசின் ஆட்சியின் கீழ் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Coufluid
n
று சேர்ப்பது பிரிந்தவரை அழைத்து எடுப்பது அறியலாம்.
செய்வது பிறந்த திகதி மாதத்தை வைத்து
தான் இவர்களின் பிரச்சனை என்று கூறுவதுடன் விலை ரூபாய் 225|- 125|-
னேற்றம் வெளிநாட்டுப் பிரயான தடைநீங்க
ரிஷி அஜமாமிச
முஸ்லிம் முறைப்படி தயாரிக்கப்பட்டது முனிவர் அருளிய ஏடுகளில்
இளமையின் விளைவுகளை அறியாமல் தவறு செய்ததினால் ஏற்படும் இடுப்பு வலி, அசதி, இரத்தக் கொதிப்பு, உஷ்ணம், ஊறல், இருதயத் துடிப்பு பசியின்மை, திரேக வரட்சி, தூக்கமின்மை, நெஞ்சு நோவு துடிப்பு முதுகு வலி, வயிற்று நோவு, உடம்பு, கால் கை வலி, நாட்பட்டவாய்வு மறதி, மயக்கம் மூளை பலவீனம், நரம்பு பலவீனம் முதலிய சகல வியாதிகளையும் திர சக்திசரவணாவை நாடுங்கள் தீர்த்து, திரேக வலிமையையும் எதிர்காலப்பலன்கள் எம்மிடம் அறிய தேஜஸ்சையும் கொடுக்கும். லாம் வெளிநாட்டு அன்பர்களுக்கான ஒரே பாட்டிலில் குணம் செயிட்டுள்ளது.உங்கள் வெந்யும்
to
அமைந்த காண்டம் எனும் நாடி ஜோதிடத்தில் உங்கள் பலன்களை
மூலம் அறிய வாருங்கள் வெளிநாட்டிலுள்ளவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பார்க்கலாம்.
AS MAN
144 2/1, 45/166 ნაწ48, வெள்ளவத்தை, கொழும்பு - 6.
T.P. 586218
சித்தர் மாந்திரீகம்
அதிஷ்ட கரமான வாழ்க்கை அமைய வேண்டுமா? காதல் விவகாரம் கைகூட வேண்டுமா? தொழில் சிறந்திட வேண்டுமா? இல்லறவாழ்வு இனித்திட வேண்டுமா? இவ்விதமாக உங்கள் பிரச்சனைகள் எதுவாயினும் உடனடி யாகபூரணவெற்றிபெற்றிட ஒருதடவை மட்டக்களப்பு கோளாவில் மணி மாந் திரீகச் சித்தர் "சக்திசரவணா"வுடன் தொடர்புகொள்ளுங்கள் சங்கடங்கள்
சோதிட ரீதியாக உத்தரவாதமான
சிறந்த துரித விசேட சேவை ஒழுங்கு
திருப்தியும் எமது குறிக்கோளாகும்.
ந்நீதிமுதல் 20த்திகதிவரை தொடர்பு HAKTHY: SARAWANA,
வேலைகளுக்கும் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் தங்க பஸ்பம் கலந்தது 102.5/- 8/2, SRISIDDARTHAROAD,
கையாளர் மனதை கோனாது செயல்படுவதாயும் எமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கடல் கடந்து
பசிய யந்திரங்கள் உண்டு.
டர்களை இலங்கை நேரப்படி காலை 9 மணி ல்லது பெக்ஸ் ஆடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும்
ரவர்த்தி வெளிநாட்டவர்கள்
கொள்ள வேண்டிய தொலைபே
Fak-0094.1342464 187 செட்டியார் தெரு, Tel-00941431137. LÎLib உள்நாட்டவர்கள் தொடர்பு கொள்ள கொழும்பு III,
ബി. வேண்டிய தொலைபேசி எண்கள்- GE /767. 427,398
-13
342463-a-****
வெள்ளி பஸ்பம் கலந்தது 925
ஞான சுந்தர வைத்தியசாலை
KIRIAPONE, COLOMBO-5. TELEPHONE: 82.3465. (பொலிஸ் நிலைய எதிரில் 21ந் திகதி முதல் 30ந் திகதிவரை தொடர்பு SHAKTHYSARAWANA) 82, MANIKKAWASAGARROAD. TRINCOMALEE TELEPHONE: 026.20.347.
ബr uജr ബ
)奥、
ஒக்.12-18,1997

Page 5
ன்னிக் கள நிலவரங்கள் பற்றி சமீப வாரங்களாக வெளி யாகும் செய்திகள் பூகோள
அமைப்பையே தலைகீழாக மாற்றிக் கொண்டிருக்கின்றன.
புளியங்குளப் பகுதியில் இருந்து முன்னேற முயலும் ஜயசிக்குறுய் படை யினருக்கு தோதாக பூகோள வரைபடம் திதாக தயாரிக்கப்பட்டுவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
வேறொன்றுமில்லை, புளியங்குளத்தில் சண்டை என்றே செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்தால் கேட்டு கேட்டு காதும் புளிக்கும் சொல்லிச் சொல்லி வாயும் புளிக்கும்.
அதனால் ஒட்டிசுட்டானில் மோதல், கனகராயன் குளத்தில் மோதல், மாங்குளம் நோக்கி முன்னேறும்போது நடந்த மோதல் என்றெல்லாம் பல்வேறுவிதமாக செய்திகள் சொல்லப்படுகின்றநன.
உண்மையில் நடப்பது என்ன? வவுனியா- யாழ் சாலையில் நிலை கொண்டுள்ள ஜயசிக்குறுய் படையினர் அச் சாலை வழியாக நேராகச் சென்று புளியங்குளச் முயற்சிகள் பயன் அளிக்கவில்லை.
நன்கு அரண் செய்யப்பட்ட பாது காப்பு நிலைகளில் இருந்து முன்னேறும் படையினரின் முக்குப் பகுதியிலும், புளியங் குளத்திற்கு வடமேற்கில் இருந்தும், கிழக் கில் இருந்தும் படையினரின் பக்கவாட்டுப் பகுதிகளை நெருங்கியும் புலிகள் தாக்குதல் தொடுத்தனர்.
இதனால் டாங்கிகள் உட்பட கனரக வாகனங்கள் பலவற்றையும் படையினர் இழந்தனர்.
டாங்கிகளின் உதவியோடு முன்னே றும் முயற்சிகள், விமானப்படை உதவி யுடன் முன்னேறும் பாதையை சுத்தம் செய்யும் முயற்சிகள் என்று சகல வழக்க மான உத்திகளும் புளியங்குள மோதலில் பயனற்றுப்போயின.
படைபலத்திலும், படைக்கல பலத்தி லும் தன் எதிரியைவிட பல மடங்கு அதிக மான மரபுப் படையால் புளியங் குளத்தை கைப்பற்ற முடியாமல் போனது. இன்னும் சில கிலோமீட்டர்கள் தூரம் சென்றால் புளியங்குளச் சந்தியை கைப் பற்றிவிடலாம் என்ற நிலையில் புளியங்குளம் வீழ்ச்சி என்று செய்திகளும் வெளியாகின.
ஆனால் பல கட்டமாக பல மாதங்கள் முயன்றும் அந்தச் சில கிலோமீட்டர் தூரத்தை படையினரால் கடந்து செல்ல முடியவில்லை.
மூன்று அல்லது நான்கு கிலோமீட்டர் தூரத்தை கடந்துவிட்டால் புளியங்குளம் முழுக்க படையினரின் கையில் வந்துவிடும்.
கிட்டத்தட்ட மூன்று மாதம் புளியங்குள மோதலில் ஈடுபட்டனர் ஜயசிக்குறுய் LGOLLGOTT,
அடிமேல் அடி அடித்தும் அங்குலம் அங்குலமாகக்கூட நகரமுடியாத நிலை யில், ஜயசிக்குறுய் படையினர் புளியங் குளம் சந்தி நோக்கி நேராகச் செல்லும் முயற்சியைக் கைவிட்டுள்ளனர்.
புளியங்குளப் பகுதியில் நிலைகொண் டுள்ள படையணி தற்போது புளியங்குளத் துக்கு வடமேற்காக நகர்ந்து புதூர் நோக் கிச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. புளியங்குளத்துக்கு வடமேற்காக எட்டுக் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது புதூர் வவுனியா-யாழ் சாலையின் மேற்குப் புற மாக இருக்கிறது.
புதூர் நோக்கிய பாதையில் சில கிலோ மீட்டர்கள் வரைதான் படையணிகள் முன் னேற முடிந்தது. புதூரை நோக்கிச் செல் வதே சிரமமான காரியமாக இருக்கிறது.
புளியங்குளத்தில் இருந்து நேராகச் சென்றால் 1 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதுதான் கனகராயன்குளம், அங் கிருந்து மேலும் 10 கிலோமீட்டர் தூரத்தை கடந்தால்தான் மாங்குளம் வரும்.
புளியங்குளம் ஊடாகச் செல்லாமல் புதூர் வழியூடாக கனகராயன் குளத்தை சென்றடைய வேண்டுமானால் 15 கிலோ மீட்டர் தூரத்தை கடந்தால்தான் கனக ராயன் குளம் வரும்.
புதூர் நோக்கிய பாதையில் சில கிலோமீட்டர்கள் படையினர் முன்னேறி யிருப்பதால் மேலும் குறைந்தது பத்து கிலேமிட்டர்களாவது கடந்தால்தான் கனக ராயன் குளத்தை சென்றடைய முடியும்.
ஆனால் நீண்ட சாலையில் செல்வ தற்கும் குறுக்குப் பாதையால் செல்வதற்கும் இடையே பாரிய வித்தியாசம் இருக்கிறது.
குறுக்குப் பாதைகளில் வயல்கள், கா
சந்தியை கைப்பற்றும்
சார்ந்த பகுதிகள், சாதகமற்ற தரையமைப்பு என்பவை குறுக்கிடும்போது மேலும் மேலும் சுற்றிச் சுழன்று செல்லும்போது மேலும் சில கிலோமீட்டர்கள் தூரம் அதிகமாகும்.
எனவே புளியங்குளத்தில் இருந்து கனக ராயன்குளத்துக்கு செல்வதைவிட சுற்றுப் பாதையால் புதூர் தாண்டி கனகராயன் குளத்துக்கு செல்லுவது கடினமான காரியம் மறுபுறத்தில் நெடுங்கேணியில் இருந்தும் கனகராயன் குளத்துக்கு செல்லலாம்.
புளியங்குளத்துக்கும் நெடுங்கேணிக்கும் இடைப்பட்ட சாலையை ஒன்றிணைக்கும்
படையினரின் முயற்சியும் பயனளிக்கவில்லை.
ஏனெனில் புளியங்குளம் சந்திக்கு படையினர் சென்றால்தான் அங்கிருந்து நெடுங்கேணியுடன்
ணைப்பை ஏற்படுத்தும் நகர்வை மேற் கொள்ளலாம். அல்லது நெடுங்கேணியில் உள்ள படையினர் புளியங்குளம் சந்தி நோக்கி அந்தச் சாலை வழியாக முன்னேற வேண்டும்.
இரண்டுமே புலிகளின் எதிர்ப்பால்
சாத்தியப்படவில்லை. அதனால் நெடுங் கேணியில் உள்ள படையினர் ஒரு காரியம் செய்தனர்.
நெடுங்கேணியை அண்மித்துள்ள சிங் N
களக் கிராமங்கள் ஊடாக நகர்ந்து நெடுங் கேணிக்கு முன்பாக உள்ள மதியாமடுவில் இருந்து நயினாமடு என்ற பகுதி நோக்கி முன்னேறினர்.
நெடுங்கேணியில் இருந்து புளியங்குளம் 20 கிலோமீட்டர் நெடுங்கேணியில் இருந்து நயினாமடு 8 கிலோமிட்டர்
நெடுங்கேணியில் இருந்து சாலைவழி யாக முன்னேறாமல் உள் வழியாக முன்னேறி மதியாமடுவை சென்றடைந்தனர். அங்கிருந்து நயினா மடுவுக்கு சென்று நிலைகொண்டால், அங்கிருந்து கனகராயன் குளத்துக்கு செல்ல குறுக்குப் பாதை இருக்கிறது. கிட்டத்தட்ட
புலிகளின் ஊடறுப்பு வகையில் பாதுகாப்பு பலப்படுத்திக்கொள்
படையினர் தம படுத்தி பூரண தற்க வேண்டிய கட்டத்தி கனகராயன்குளத்ை மாங்குளத்தை கைப் நிலையில் நடக்கக்கூ
தவிர்க்க முடியா ஒன்று வன்னி யுத் தற்போதைய இருபுற யிலும், புதூர் பகுதியி
STSI pieneDi.
பத்துக்கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டும்
GOTT63) 935J - 9/556060T UTGAVLJALDGÜGAV, புளிகளின் பிரதான தளப்பிரதேசமான முல்லைத்தீவை ஒட்டியதாக அந்த குறுக்குப் பாதை செல்வதால், புலிகளின் தாக்குதல் உக்கிரமாக இருக்கும்.
அது தவிர அங்குள்ள தரையமைப்பு சமாந்தரம் இல்லாதது. மலைப்பகுதி போன்று ஏற்ற இறக்கம் கொண்டது. கெரில்லாக்கள் சுலபமாக நிலை எடுத்து தாக்க வசதியானது. ஆனால் படையினரது உடனடி நோக்கம் கனகராயன் குளத்தை கைப்பற்றுவது அல்ல. புளியங்குளச் சந்தியில் ஆரம்பித்து புலி களின் பாரிய அரண்களும், பதுங்குநிலைகளும் உள்ளன. சாலை வழியாக முன்னேறும் படைகளை பக்கவாட்டில் நெருங்கித் தாக்கும் காடு சார்ந்த பூகோள நிலையும் இருக்கிறது. எனவே புளியங்குளத்துக்கு நேராகச் செல்லாமல் புதூர் பகுதி ஊடாக 55வது படையணியும், நெடுங்கேணி நயினாமடு ஊடாக 53வது படையணியும் சுற்றி வந்தால் புளியங்குளம் சந்தியில் உள்ள புலிகளின் நிலைகள் முற்றுகைக்கு உள்ளாகும்.
புலிகளின் அணிகள் முற்றுகைக்கு உள்ளாகாமல் பின்வாங்கிச் செல்லத் தொடங்க, வவுனியா,யாழ் சாலையில் முன்னேறி புளியங் குளச் சந்தியை கைப்பற்றி விடலாம். நெடுங் கேணியுடனும் இணைப்பை ஏற்படுத்திவிட்லாம் என்று பார்க்கிறார்கள்.
அதாவது புளியங்குளத்தை கைப்பற்ற சக்கர வியூகம் ஒன்றை வகுக்க நினைக் கிறார்கள்
வன்னியில் மழை மெல்ல மெல்ல பெய்யத் தொடங்கிவிட்டது. அடைமழை ஆரம்பிக்க முன்பாக ஜயசிக்குறுய் படைகளை புலிகள் ஊடறுத்துத் தாக்கக்கூடிய வழிகளை தடை செய்ய வேண்டிய தேவையும் படையினருக்கு இருக்கிறது.
எனவே புலிகள் ஜயசிக்குறுய்படையினரின் இதயப் பகுதியில் ஊடறுக்காமல் தடுப்பதற்காக புளியங்குளத்தின் வடமேற்கு புறமாகவும், மறுபுறம் நெடுங்கேணியில் உள்ள படைநகர்வு மூலம் கிழக்குப் புறமாகவும் பாதுகாப்பு அரண்களை நிறுவ முயல்கிறார்கள்
பருவமழை தொடங்க முன்பாக கீழ் 6) ICULD ိရှိ/းနှီး ஒன்றை செய்தாக வேண் டிய நிலையில் உள்ளனர் படையினர்
1. புளியங்குளத்தை கைப்பற்றி நெடுங் கேணியுடன் இணைப்பை ஏற்படுத்துவது
2, 9/geostał Glarui III (plg. UITGLILITIG),
குவிக்கப்படவேண்டி
அவ்வாறு புதித யினர் தற்போது நி யினரின் அரண்க6ை போதுமானவர்களாக முன்னேறி மாங்குள Mind) 25 BCBGAMIT EL அத்தனை தூரத்து போதுமானவர்களல் கனகராயன்குள யினரின் எட்டாத து புளியங்குளத்துக் மோதல்களையே கனச என்று கூறுகிறார்கள்
இதற்கிடையே பகுதியில் நடக்கும் ே குளத்தில் நடக்கும் ே தெரியவில்லை.
கனகராயன் குள ன்றல்ல. கிளிநொச் ருந்து புறப்படும் ஒ வவுனியா, யாழ் கிழக்குப் புறத்தில் ஓம்ந்தைக்கு சமீபம குளத்தில் சேருகிறது 30.09.97 அன்று பலத்த மோதல் 6 கூறின. ஆனால் அ கனகராயன் ஆற்றுப் கனகராயன் ஆ (33,65յից գրcoaյսիaՆ ஊடறுத்து ஓமந்தை
நயினாமடுவை அந்த ஆற்றை கடந்து உள்ள படையினருட அந்த முயற்சிை பக்கம் இருந்து புலிக நடத்தின.
ஆற்றைக் கடக் நோக்கி புலிகள் மோ துடன், புலிகளின் 4 பதுங்கு நிலை எ தொடுத்தன.
கிட்டத்தட்ட நா சண்டை இடம்பெற் GLIT LIGLITOTTfei (Bլ յի ԼյaWարմaցի , போனதாக கூறப்படு தனர். இதில் 100 பே
፭፻ሸGሽ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாக்குதலை தடுக்கும் அரண்களை விரிவாக்கி
அரண்களை பலப் ப்பு நிலைக்கு உள்ளாக தான் இருக்கின்றனர். கைப்பற்றுவதோ, ற்றுவதோ தற்போதைய
LIU JITful Decidaj.
ல் பாரிய படை முடக்கம் த்தில் ஏற்பட்டுள்ளது. நகர்வுக்காக நெடுங்கேணி ம் மேலும் துருப்புக்கள்
உள்ளாகி ஆபத்தான நிலையில் இருந்தனர்.
шошћелfor 16 TLOMIRIJоблцIb, (BIDITI டார்க் குண்டுகள், எல்.எம்.ஜி.கள் உட்பட ஆயுதங்களையும்புலிகள் கைப்பற்றிச் சென்றன.
புலிகளின் 14 சடலங்களை தாம் கைப் பற்றியதாக படையினர் கூறியபோதும், பின்னர் அதுபற்றி எத் தகவலும் இல்லை. புலிகள் படையினரின் 16 சடலங்களை ஒப்படைத்தனர்.
கனகராயன் ஆற்றைக் கடக்கும் முயற் சியை படையினர் கைவிட்டனர். ஓமந்தைக்கு சமீபமாகவே இச் சண்டை இடம்பெற்றது. ஆற்றைக் கடக்க முற்பட்ட படையினரை தாக்கிய புலிகள் ஓமந்தை படை அரண்களை
Gij DIJULLIED
ளச் செய்திகள்
நோக்கியும் தாக்கினார்கள்.
இந்த சண்டை கனகராயன் ஆற்றுப் பகுதியில் நடந்தது. அங்கிருந்து கனகராயன்
ம் குறைந்தது பதின்மூன்று கிலோ ட்டர் தூரத்தில் இருக்கிறது.
கனகராயன் குளம் என்பதால் அங்கு பெரியகுளம் இருப்பதாக அர்த்தம் அல்ல. ன்னர் ஒரு காலத்தில் அங்கு குளம் தற்போது தூர்ந்து போய்விட்டது. அதற்கும் கனகராயன் ஆற்றுக்கும் சம்பந்தமில்லை. கனகராயன் என்ற பெயர் மட்டும்தான் ஒன்றாக இருக்கிறது.
தேவேளை "சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் 05.097 அன்று ஒரு வரை படம் வெளியாகி இருந்தது. படை வட்டாரச் செய்திகளை வைத்து கட்டுரையாளர் இக்பால் அத்தாஸ் குறிப்பிடும் போது, நயினாமடுவில் இருந்து கனகராயன் குளம் நோக்கி படைகள் முன்னேறியது போல காட்டியிருந்தார்.
அது தவறான தகவல் என்பதை 05.10.97 அன்று நடைபெற்ற சண்டை
இருந்தது.
ாக குவிக்கப்பட்ட படை லைகொண்டுள்ள படை ா மேலும் பலப்படுத்த
இருப்பர் தொடர்ந்து வரை சுற்றுப் பாதை ர் தூரத்தை கடக்கவும், க்கு நிலைகொள்ளவும்
மும், மாங்குளமும் படை ரத்தில் இருக்கிறது.
கு அருகில் நடைபெறும் ராயன் குளத்தில் மோதல்
கனகராயன் ஆற்றுப் மாதல்களும் கனகராயன் ாதல்களாகி விடுகிறதோ
மும், கனகராயன் ஆறும் இரணைமடுக்குளத்தில் ரு ஆற்றுக் கிளையானது. ாலைக்கு சமாந்தரமாக ஒடுகிறது. அந்த ஆறு ாகவுள்ள் இளமாருதங்
கனகராயன் குளத்தில் ான்று செய்திகள் சில |ன்று மோதல் நடந்தது
பகுதியில்தான்.
று புளியங்குளம் நெடுங் நயினாமடுவுக்கு அருகே
நோக்கிச் செல்கிறது.
அண்மித்துள்ள படையினர் புளியங்குளம் பகுதியில் ன் இணைய முயன்றனர். ய தடுக்க ஆற்றின் மறு ளின் அணிகள் தாக்குதல்
முற்பட்ட படையினரை ட்டார் தாக்குதல் நடத்திய சிறப்புப் படையணிகளும் டுத்துவந்து தாக்குதல்
ன்கு மணிநேரம் கடும் து புலிகள் தரப்பில் 1 படையினர் தரப்பில் 48 20 (31 froшсол дл60ылш06) BDg5, 308 GLIT JAUTUILDIGODLJE, வரை படு காயங்களுக்கு
யண்ட்ால் இட்ன்ே சிங்கத்தர் தனது தியிருக்க வேணுமல்லோ அதுதானே
உறுதிப் படுத்திவிட்டது.
நயினாமடுப் பகுதியில் இருந்து முன்னேற முற்பட்ட ஜயசிக்குறுய் படையினர் மீதுதான் 05.10.97 அன்று புலிகளின் அணிகள் தாக்குதல் நடத்தியுள்ளன.
இச் சண்டை பற்றியும் வன்னிப் பூகோள அமைப்புக்கு மாறான செய்திகள் வெளியாகின. ஒட்டிசுட்டான் பகுதியில் மோதல் என்றும் மாங்குளம் நோக்கி முன்னேற முயன்றபோது மோதல் என்றும், மாங்குளத்துக்கும் ஒட்டி சுட்டானுக்கும் இடையில் மோதல் என்றும் செய்திகள் முன்னுக்குப் பின் முரணாக GAFATGJGJLIGT.
முன்னர் நெடுங்கேணிப் பகுதியில் நடைபெற்ற சண்டைகளும் ஒட்டிசுட்டான் பகுதியில் மோதல் என்று வெளியாகின.
நெடுங்கேணியில் இருந்து ஒட்டிசுட்டான் றைந்தது 1 கிலோமீட்டர் தூரத்தில் ருக்கிறது. புலிகளின் பிரதான தளமான முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கிறது ஒட்டி āLLs,
ஒட்டிசுட்டானை நோக்கி முன்னேறுவது புலிகளின் பொறிக்குள் தாமாகச் சென்று காலை வைப்பது போன்றதே அவ்வாறான முயற்சியில் படையினர் ஈடுபடவில்லை.
நயினாமடுவில் இருந்து ஒட்டிசுட்டான் றைந்தது 20 கிலோமீட்டர் தூரத்தில் వ్లో அதனைவிட நெடுங்கேணியில்
ருந்து முன்னேறுவது சுலபம்.
ஒட்டிசுட்டானுக்கு சென்று மாங்குளத்துக்கு வருவதும் சாத்தியமில்லாத போர்த் தந்திரம் ஏனெனில் ஒட்டிசுட்டானில் இருந்து மாங்குளத் துக்கு குறுக்காகச் செல்வதானால் குறைந்தது 30 கிலோமீட்டர் தூரத்தை கடந்தாக வேண்டும். அதைவிட நயினாமடுவில் இருந்து கனகராயன்குளம் வழியாக மாங்குளம் சென்று 6ĴLGADITIO.
ஆக, சுற்றி சுற்றி புளியங்குளத்தை அண்டிய பகுதிகளிலும், நெடுங்கேணி, நயினா மடுவை அண்டிய பகுதிகளிலும்தான் சண்டைகள் நடந்து வருகின்றன.
தற்போது நெடுங்கேணி, நயினா மடுவில் உள்ள படையினர் தற்காப்புக்கான தாக்குதல் ஒன்றையே நடத்திக் கொண்டிருக்கின்றனர் புலிகளின் அணிகளை புளியங்குளம் அண்டிய பகுதிகளில் இருந்து பின்வாங்கச் செய்யும் அழுத்தம் கொடுக்கும் தாக்குதல்களாகவே
த் இதனக்கும் கிழ்க்
அவை அமைந்துள்ளன.
இதன் நோக்கம் புளியங்குளம்நெடுங்கேணி இடையே படை இணைப்பை ஏற்படுத்தி பருவ மழை காலத்தின் முன்னர் பாரிய தற்காப்பு அரண்களை அமைப்பது
5TGOT.
ஆனால் படையினரின் நோக்கத்தை ஊகித்துக் கொண்டு புலிகள் பலத்த தாக்கு தல்களை தொடுத்து வருகின்றனர் படையின ரின் பாதுகாப்பு வியூகங்களை பலவீனமாக வைத்திருந்து பருவ மழைக் காலத்தில் பாரிய ஊடறுப்புத் தாக்குதல்களை நடத்து வதே புலிகளின் திட்டம்
இதுவரை படையினர் வவுனியா மாவட் டத்துக்குள் தான் நிற்கின்றனர். ஆனால் மோதல் நடப்பதாக செய்திகளில் கூறும் இடங்கள் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்குள் உள்ளன என்பதுதான் வேடிக்கை
05.10.97 அன்று நயினாமடுப் பகுதியில் தங்கள் பாதுகாப்பு அரண்களை விரிவாக்க முற்பட்ட படையினர்மீதே புலிகளின் தாக்குதல் நடத்தப்பட்டது. 40ற்கு மேற்பட்ட படையினர் பலியாகினர் நூற்றுக்கு மேற்பட்ட LIGODLUNGOTIT SITULUILDGODLJ55 GOTIT.
மோட்டார் தாக்குதல்களால் தமது தரப் பில் பாரிய இழப்பு ஏற்பட்டதாக படையினர் கூறுகின்றனர். அதேசமயம் புலிகள் தரப்பில் 150 பேர் மாண்டனர் என்றும் படைத்தரப் பினர் கூறுகின்றனர். மோட்டார் தாக்குதலில் மட்டும் புலிகள் ஈடுபட்டால் அவர்கள் தரப்பில் அதிக இழப்புக்கள் ஏற்பட சாத்திய மில்லை. எங்காவது மறைந்திருந்து மோட்டாரை ஏவும் புலிகளின் இழப்பு படையினருக்கு தெரிய வரவும் வாய்ப் LÍNGUGO)6).
மோட்டார்களை புலிகள் ஏவினாலும் கூட கனரக வானங்கள் சகிதம் முன்னேறும் படையினரையோ, பாதுகாப்பு அரண் களுக்குள் உள்ள படையினரையோ தாக்கு வதற்கு நெருங்கி வந்துதான் சண்டையில் ஈடுபடவேண்டும்.
மோட்டார் வுெல் வந்து விழுந்து வெடிக்கத் தொடங்கியதும் படையினர் பாதுகாப்பான நிலை எடுத்து விடுவர் வுெல் வருகிறது என்று தெரிந்த பின்னும் அணி நடையாக குவிந்து சென்று கொண்டிருக்க மாட்டார்கள்
ஷெல்களில் இருந்து தப்ப பாதுகாப் பான அரண்களை நாடுவதால் தொடர்ந்து ன்னேறுவது பாதிகப்படுமே தவிர, பாரிய ழப்பு ஏற்படாது புலிகளின் அணிகள் நெருங்கிவந்து தாக்குவது மூலமே கடும் சண்டை மூள்கிறது. இரு தரப்பிலும் இழப்புக்கள் ஏற்படுகின்றன.
புலிகள் பல திசைகளில் இருந்து திடீர் திடீர் என்று முன்னேறி தாக்குவதால் படையினர் தரப்பு இழப்பு புலிகளைவிட அதிகமாக உள்ளது.
படையினர் நிலை கொண்டுள்ள பிரதான பகுதிக்குள் புலிகள் ஊடறுக்கும்போது
-நாரதர்
படையினரின் பொறிக்குள் அவர்கள் மாட்டிக் கொண்டால் மட்டுமே புலிகளின் தரப்புக்கு இழப்பு அதிகம் ஏற்படும்.
அதற்கு மாறாக படையினர் முன் னேறும் முயற்சியில் ஈடுபடும்போதோ அல்லது படையினரின் முன்னரங்க நிலைகளை புலிகள் தாக்கும்போதோ புலிகளுக்கு அதிக இழப்புக்கள் ஏற்பட DILLIgJ.
ஏனெனில் தமக்கு வசதியான முறை யைத் தீர்மானித்து தமது தரப்பு இழப்பு அதிகமில்லாமல் பார்த்துக் கொண்டுதான் புலிகள் சண்டையைத் தொடங்குவர்.
ஆனால் படையினரோ கண்ணுக்கு தெரியாத எதிரியின் நிலைகளை நோக்கி நகருகிறார்கள். இது கண்ணைக் கட்டிக் கொண்டு காட்டில் அலைவது போன்றதே படைத்தரப்பின் சண்டையிடும் ஆற்றல் ஆயுத பலம் என்பவற்றைவிட சண்டை நடைபெறும் கள நிலவரம் கெரில்லாக் களுக்கே மிக சாதகமாக இருப்பதுதான் பிரதான அம்சம்
வன்னி தங்கள் பிரதான தளம், தங்கள் மண் என்ற உணர்வால் புலிகளின் அணிகள் உந்தப்படுவதில் உள்ள இயல்பான உக்கிரமும் படையினருக்கு மிகப் பாதகமான அம்சமாக மாறியிருக்கிறது.
SyTTyyyyy Z y y yl TCM CCT TyyyTTyyyyy
கிழக்கின் தனித்துல தலைவர்
ஏற்காமையால் நான் கைவிட்டுப்போட்ட்ேன் கொல்லி தழுவ மலைத் தொண்டர்
தமிழ்க்
st has its
கைக்கட்சித்தலைவர் சிரத்தை

Page 6
டெகு-கிழக்கு மாகாண முதல கண்டுபிடித்த நிருபர்கள் மைச்சர் வரதராஜப் பெருமாளும், பிஆர்எல்எஃப் இயக்கத்தினரும் அமிதவிங்கம் பாராளுமன்றம் செல்வ தைத் தடுக்க ஒற்றைக்காலில் நின்றனர்.
தான் முதுகில் குத்தப்பட்டுவிட்டதை , ' ' நினைத்து வருந்திய அமிர்தலிங்கம் A NA படகு மூலம் வன்னிக்கு ெ தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் வன்னிக்கு புறப்பட செல்லும் யோசனையை கைவிட்டிருந்தார்.
* விடயம் இந்தியப் பிரதமர்
ராஜீவ் காந்திக்கு எட்டியது. அமிர்த விங்கம் பாராளுமன்றம் செல்வதற்கு தடைகள் இல்லாமல் பார்த்துக்கொள் ளூமாறு இந்தியத்தூதரகத்துக்கு உத்தரவு பறந்துவந்தது. வைகோ எங்கிருக்கிறார்? Fİb5f5759, ló, GN&SIGSGILQ ILIK İb ബ 'ಕ್ಷ್95 GIJU என்று இந்தியப் பத்திரிகைகள் கேள் ந்தித்து LSU59.
தமளிடம் தெரிவித்தனர். இந்திய விக் குறியீடு செய்திகளை வெளியிட் அதிகாரிகள் வேறு வழியின்றி எதிர்ப் பைக் கைவிட்டது ஈ.பி.ஆர்.எல்.எஃப். எழுப்பிய கேள்விகள் திக்கு
பாராளுமன்ற உறுப்பினராக தேசி யப் பட்டியல் மூலம் சென்றார் திருஅமிர்தலிங்கம் தீவிரவாத இயக்கங்
சுருக்கமாக வைகோ என்று அழைக்கப்படுகிறார். 1989ல் இந்தியாவிலும், இலங்கையிலும்
606.J. GJIT GITTÄJIGJE?
முடியாத நிர்ப்பந்தமாக அமைந்ததேதவிர மிதவாதிகள்மீதே அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
ஏனெனில் தாங்கள் சொல்வதை மறுக்காமல் ஏற்கக்கூடியவர்கள் மிதவாதி கள்தான் என்று அவர்கள் தெரிந்துவைத்தி ருந்தனர்.
கூட்டணியினரும் வெளிப்படையாக பேசும்போது இயக்கங்களின் தியாகங்
ராஜீவ்காந்தி
லங்கைப் பிரச்
"தங்கள் பிரச்சனைக்கு தமிழ் ஈழம்தான் ஒரே பரிகாரம் என GCTP தமிழர்கள் நம்புகிறார்கள் அந்தப் பரிகாரம் இல்லாமலேயே
நடத்தவேண்டுமானால் தம்மால் மட்டும் தான் முடியும் என்று கூறிவிடுவார்கள்
தற்போதும் அவ்வாறான இரட்டைப் LL LLLLLLLLMML LL LrLTLLTLL LM0 LLTLLLLLL LLLLLLLL00LLLLLSS இலங்கைக்கு சமீபத்தில் வந்திருந்த அவுஸ்திரேலிய வெளிநாட்டமைச்சரை
தமிழ்ஈழம் என்பது விடுதலைப் லிகள் தலைவர் பிரபாகரனின்
லட்சியம். அதனை அவர் அடைய–
தனது பயணம் தொட
சந்தித்த கூட்டணித் தலைவர் மு.சிவசிதம்
புத்தகம்கூட எழுதி வெளி
பரம் புலிகளை பலவீனப்படுத்துவது
அவசியம் புலிகளோடு பேச என்ன ஆனால் ஒரு நாடாளு இருக்கிறது? என்று கேட்டிருந்தார். இவ்வாறு சட்டவிரோத
சில நாட்களுக்கு முன்னர் பத்திரிகை நாட்டுக்கு சென்று வர முட ஒன்றுக்கு அளித்தபேட்டியில் 'அரசும், சென்றவர்மீது என்ன நட6
ம் என்ற கேள்விகள் துரையபபா முதல ஜவின் இதேவேளை தமிழக
திமுக இளைஞர்கள் மத்தி T ெ இரகசியப்பயணம் பெரும், வைகோ, ஒரு வீர
னார். அதனால் தி.மு.க.
புலிகளும் பேசவேண்டும் என்று சிவகிதம் அப்போது குறுக்கிட்ட ஒரு நிருபர் இவக்கு எதிரானவர்கள் மு பரம் கூறியிருந்தார். இரட் லங்கைப் பிரச்சனையைத் தீர்க்க யாழ்ப் கலைஞர் கருணாநி: டைத்தனமான போக்கையே இயக்கங்கள் பாணத்துக்கு செல்வீர்களா? என்று கேட்ப்ர்
பலம்பெற்ற காலத்தின் பின்னர் கூட்டணி யினர் கடைப்பிடிக்கத் தொடங்கியிருந்தனர். எனினும் தற்போது ஏனைய இயக்கங் கள் ஜனநாயகப் பாதைக்கு திரும்பியுள்ள தால், அவற்றுடன் அச்சமில்லாத போக் கையும், புலிகளோடு மட்டும் பகிரங்கமாக பகைத்துக் கொள்ளாத போக்கையும் கையாண்டு வருகின்றனர்.
தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப் 體
ந்திய-இலங்கை ஒப்பந்தம்தான் தன்முதலில் வடக்கு-கிழக்கு தொடர்ந்து ணைந்திருக்க வேண்டுமா? இல்லையா என்பதைத் தீர்மானிக்க கிழக்கில் கருத் துக்கணிப்பு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்ற விடயத்தை கொண்டுவந்தது.
விடுதலைப் புலிகள் உட்பட சகல தமிழ்க் கட்சிகளும் ஒப்பந்தத்தின் முக்கிய குறைபாடாக அதனையே சுட்டிக்காட்டி மிருந்தன.
"சிங்கள மக்களைத்திருப்திப்படுத்தவே அவ்வாறான ஷரத்து இடம்பெற்றுள்ளது. அவ்வாறான கருத்துக் கணிப்பு போதும் நடைபெறமாட்டாது. அத இந்தியா பொறுப்பு" என்று அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி தமிழ்க்கட்சிகளிடம் வாய்மூல உத்தரவாதம் வழங்கியிருந்தார். வாய்முல உத்தரவாதங்களை நம்பி அடிப்படை கோட்பாடுகளை விட்டுக்
முரசொலி மாறனுக் இல்லை, வைகோவுக்கு ஆமோகம், வைகோசி மணிக்கணக்காக அவர் ே கொண்டே இருக்கலாம். தி.மு.க.வுக்குள் கருவி ஆதிக்கம் ஏற்படுவதற்கு
கணிப்பை விட பாரதூர
இலங்கை, இந்தி வடக்கு-கிழக்கு இணைந் இல்லையா? என்பதை தீர் ஒரு கருத்துக் கணிப்பு
கருத்துக் கணிப்பில்
அமைந்தால் வடக்கு-தி தொடர்ந்து இணைந்திருக் ஒரு மாற்றமும் இருக்கா விரும்பவில்லை என்று முடி வடக்குக்கு தனியாகவும் கி மாகாணசபைகள் அமை
தற்போதைய யோசை இணைந்திருக்க வேண் என்பதை தீர்மானிக்க மு: திருமலை மாவட்டங்களில்
நியாயப்படுத்த சாதகமான ஒரு அம்சமாகவும் அது மாறி நிற்கிறது.
இன்னொரு முக்கிய விடயத்தையும் கவனத்தில் கொண்டாக வேண்டும். புதிய யோசனைகள் வடக்கு-கிழக்கை பிரிக்க கருத்துக் கணிப்பு என்பதை இன்றைய பொதுஜன முன்னணி அரசும் புதிய யோசனையாக
G. இலங்கை, ந்ேதிய ஒப்பந்தத்தை பயன் படுத்தி ஜே.ஆர். வடக்கு-கிழக்கை பிரிக்க யன்றார். ஜே.ஆர். செய்ய முடியாமல் பானதை ஜனாதிபதி சந்திரிக்கா செய்து முடிக்கப்போகிறாரா? என்று கேள்வி எழுநதுளளது.
அவ்வாறு கேட்பது சரியல்ல! இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அன்று கடுமையாக எதிர்த்தவர்கள் சிறிலங்கா சுதந் திரக் கட்சியினர். வடக்கு-கிழக்கு இணைந்தி ருப்பதையும் எதிர்த்தனர்.
இப்போது கூறப்பட்டுள்ள கருத்துக் கணிப்பு திட்டமானது இந்திய, இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்
அன்றே உணர்ந்திருந்தால், தமிழ்பேசும் தரப்பு அப்போதே உறுதியாக நின்றி ருக்கலாம்.
இன்று ராஜீவும் இல்லை. ஜே.ஆரும் ல்லை. அவர்கள் வாய்மூலம் கூறிய உத்தர வாதங்களுக்கு சாட்சியங்களும் இல்லை. ராஜீவ் காந்தி கூறிய உத்தரவாதத்தை நம்பிய தமிழ்பேசும் தரப்புக்காக வாதாட இந்திய அரசும் இன்று தயாராக இல்லை. கிழக்கில் கணிப்பு நடத்த அப்போது ஒப்புக்கொள்ளப்பட்டதுதானே' என்று ஒரே பிடியாக பிடித்துக் கொள்கிறார் கள். தமிழ்பேசும் தரப்புக்கு um 5 = loftor 90, Muð Flotta altö,
ஆக, ஜே.ஆர். செய் பல படிகள் மேலே சென்
விட்டுக் கொடுப்புக்க முறைகள்,ஒற்றுமையின்ை பாடு இன்மை போன்றவு
i
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தான் வைகே |ழுப்பியிருந்தனர்
கலைஞர் எழுப்பப்பட்டு (BJT, GTGifu தார். புலிகளின் ன்றார் வைகோ
பில் பிரபாகரனை T.
ந்து சென்னை ரை பத்திரிகைகள் முக்காடச் செய்து
டுமாறன் போன்
து புலிகளையும் சென்றது உண்டு பாக நெடுமாறன் யிட்டிருந்தார். மன்ற உறுப்பின ாக இன்னொரு டியுமா? அவ்வாறு படிக்கை எடுக்கப்
ஆம்' என்று முடிவு
முக்கு அப்படியே மதிக்கப்படும்
எப்படி தொடர்ந்து மா? இல்லையா
பூர் எட்டடி பாய்ந் பாயப்பட்டுள்ளது
தில் அப்படிச் செய்துவிட்டார். எங்கே இருக்கிறார், அவர்மீது என்ன
க்களிடம் ஏற்படக்கூடிய ஆதரவையும் கலைஞர் கருணாநிதி இழக்கவிரும்பவில்லை.
தரிந்து நடந்ததாக கூறுவதும் விவேகமல்ல ன்று கருதினார்.
எனவே, தி.மு.க.வின் உத்தியோகபூர்வ த்திரிகையான 'முரசொலியில் தி.மு.க. பாதுச் செயலாளர் அன்பழகன் பெயரில் ரு அறிக்கை வெளியானது.
"வை.கோபாலசாமி தனது சொந்தப்
வைகோ.இலங்கை செல்வதற்கான சா எதனையும் தம்மிடம் பெறவில்லை ன்று இந்தியாவில் உள்ள இலங்கைத்
தரகம் அறிவித்தது.
வைகோ.வீட்டில் உள்ளவர்களிடம்
ஆபத்து வரப்போகிறது. அதனால் அவர்மீது நடவடிக்கை எடுப்பதுதான் நல்லது" என்று வைகோ.வின் எதிரணியினர் கருணாநிதியிடம் வலியுறுத்தத் தொடங்கிவிட்டனர்.
அரசியலில் பழுத்த இராஜதந்திரியான கலைஞர் அதற்கு GOOTILÉIG,60176V606A). வைகோமீது நடவடிக்கை எடுத்தால் கட்சிக் குள் மட்டுமல்லாமல் தமிழக மக்களிடமும்
பலத்த அதிருப்தி உருவாகும் என்பதை அப்போது கலைஞர் நன்கு உணர்ந்திருந்தார்.
"என் தம்பி வை.கோ.உணர்ச்சிவேகத் °aus
நடவடிக்கை எடுப்பது என்பது பற்றியெல் லாம் சிந்திப்பதைவிட, அவர் பத்திரமாக திரும்பிவரவேண்டும் என்பதைப் பற்றித்தான் நான் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறேன்"
என்று உருக்கமாகக் கூறிவிட்டார் கலைஞர்.
பிரபா-வை.கே சந்திப்பு வைகோவை கட்டித்தழுவி வரவேற்றார்
ரப்பு தன் அடிப்படைக் கோட்பாடுகளில் இருந்து இறங்கி சென்று கொண்டிருக்க, மறுபுறத்தில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் மிழ் பேசும் தரப்பிடம் மேலும் மேலும் E. டுே: 微 ஏறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே வரலா றாக மாறியிருக்கிறது.
தற்போதும் தமிழர் விடுதலைக் கூட்டணி யின் அரசியல் நிலைப்பாடுதான் புதிய யோசனையை முன்வைக்க அரசாங்கத்துக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது.
வடக்கு-கிழக்கு இணைந்த தீர்வு தொடர் பாக அரசாங்கமோ, எதிர்க்கட்சியோ திட்ட வட்டமான முடிவு எதனையும் தெரிவிக்காத நிலையில், அம்பாறையை விட்டுக் கொடுக்கத் தயார், தனி முஸ்லிம் அலகுக்கும் தயார் என்று கூறிய ஒரே கட்சி கூட்டணிதான்.
விழுந்தடித்துவிட்டுக் கொடுத்து இன்ன மும் இறுக்கினால் விட்டுக்கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையை தோற்றுவித்த பெருமை கூட்டணியையே சாரும், விட்டுக் கொடுப்புக்கு பிள்ளையார் சுழி போட்ட சாதனை கூட்டணி யினருக்கே சேரும்
கூட்டணியின் இந்த நிலைப்பாட்டை முத லில் வெளிக்கொணர்ந்ததுடன், முதலிலேயே இப்படி விட்டுக் கொடுக்கத் தொடங்கினால், தொடர் விட்டுக் கொடுப்புக்களுக்கு தமிழ் பேசும் தரப்பு நிர்ப்பந்திக்கப்படும் என்பதை அன்றே முரசு சுட்டிக்காட்டியிருந்ததை வாச கர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
தீர்க்கமான விடயங்களை எல்லாம் அரசுடனும், எதிர்க்கட்சியுடனும் திரைமறை வில் பேசிமுடித்து விட்டு, "புலிகளும் அரசும் பேச நாம் தடையில்லை. புலிகளே ஏகப்பிரதிநிதிகளாக பேச்சு நடத்த விரும்
பிரபாகரன், இந்தியப் படையினரை
கலைஞர் கருணாநிதியிடம் பிரபா கரன் தெரிவிக்கும் செய்தி என்ன, தமிழக அரசிடம் பிரபாகரன் எதிர்பார்க்கும் உதவி என்ன என்பவற்றை கேட்டறிந்தார் 606104/II.
"இந்தியப் படை வெளியேற வேண்டும்.
வடக்கு கிழக்கை பிரிக்க முடியாது. ஒப்பந்தத்தின்படி தமிழர் தாயகத்தை கூறு போடும் சதியை அனுமதிக்கமாட் (BLITLD.
வடக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட நாம் தயாராக உள்ளோம். அதற்கு முன்னர் தற் போதுள்ள மாகாண சபை கலைக்கப்பட வேண்டும்" போன்ற விடயங்களை கலைஞர் கருணாநிதியிடம் தெரிவிக்குமாறு
வைகோவிடம் கூறினார் பிரபாகரன்.
"சிங்கள அரசாங்கங்கள் ஒரு
போதும் தமிழ் மக்களின் உரிமைகளை தாமாக முன் வந்து தரப்போவதில்லை.
தமிழீழம் அமைவது தவிர்க்கமுடியாதது.
அதற்கான உத்திகள் மாறலாமே தவிர, இலட்சியம் மாறாது வைகோவிடம் அழுத்தம் திருத்தமாக கூறினார் பிரபாகரன்.
தன்னைச் சந்தித்துவிட்டுப் புறப்பட்ட வைகோவிடம் தன் கழுத்தில் கிடந்த சயனைட் குப்பியை கழற்றிக்கொடுத்தார் பிரபாகரன்,
வைகோ.வின் புருவங்கள் உயர்ந் தன. "இந்திய இராணுவம் உங்களை பின்தொடரலாம். ஆனாலும் நாங்கள் பாதுகாப்புத்தருவோம். தேவைப்பட்டால் தனைப் பயன்படுத்தலாம்" என்று சொன்னார் பிரபாகரன்
வைகோ, படகு மூலமே தமிழ் நாட்டுக்குத் திரும்பிச் சென்றார்.
இந்திய மத்திய அரசு நினைத்தி ருந்தால் அவரை கைது செய்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை.
பாதிக்கப்படலாம் என்று நினைத்திருப்பார் ராஜீவ்காந்தி,
வைகோ,கலைஞரைச் சந்தித்தார். பிரபாகரன் தன்னிடம் தெரிவித்த செய்தி களை கூறினார்.
வைகோ.வின் எழுச்சிப் பயணம் என்று தி.மு.க தொண்டர்கள் வைகோ, வின் இரகசியப் பயணத்தை கொண்டாடி Gottfrasit.
தொண்டர்களின் எழுச்சியைக் கண்ட கலைஞர் கருணாநிதி "வைகோ என் போர்வாள்" என்று கூறினார்.
ந்தியப் படையினர் வாபஸ் பெறப்பட வேண்டும் என்று இலங்கை அரசு அறிவித்த பின்னர், வடக்கு-கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் அதற்கு பதிலடியாக, "வடக்கு கிழக்கில் இருந்து முதலில் சிறிலங்கா படையினர் வெளியேற வேண்டும். அதன் பின்னரே இந்தியப் படைவெளியேறுவது பற்றிப்பேசலாம்" என்று அறிவித்தார். வடக்கு கிழக்கு தொடர்ந்து இை திருப்பதா இல்லையா? என்பதை
சபை எதிர்த்தது.
"வடக்கு கிழக்க இணிந்திருக்கவேண்
டுமா? இல்யைர்? என்று கிழக்கில் வாக்
கெடுப்பு நடத்தவேண்டுமானால், அதற்கு முன்னர் தமிழ்பேசும்மக்கள் தனிநாடாகப் பிரிந்துசெல்ல விரும்புகிறார்களா? இல் லையா? என்பதை கண்டறிய அவர்களிடம் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்தட் டும்'என்று இந்திய தொலைக்கள்ப்சிக்கு பேட்டியளித்தார் வரதராஜப் பெருமாள்.
(தொடர்ந்து வரும்)
அரசாங்கத்தின் புதிய யோசனைகள் முக்கியமான தமிழ் அரசி யல்வாதி சம்பந்தப்பட்டுள்ளதுடன், அரசாங் கத்தின் அமைச்சரவை கூட்ட முடிவுகள் шјош அவர் பத்திரிகைக்கு வழங்கியிருக்கிறார்.
"அப்படி இப்படி தந்திரம்பண்ணி
தனக்கு நெருக்கமானவர்களிடம் குறிப்பிட்ட அரசியல்வாதி கூறியிருக்கிறார்.
அரசின் முன்னைய தீர்வு யோசனை
களுக்கு பங்காளியாக இருந்தவரும் ဤမှီ ட்ட அரசியல்வாதிதான்.
தனது பங்கை முடிமறைக்க ஈ.பி.டி.பி. புளொட் கட்சிகளை அழைத்து அரசின் புதிய யோசனைகளைப் பற்றி ஆராய்வ
செயற்குழு' என்று காரணம் காட்டி கருத்துக்கூற தாமதித்தமையும் தெரிந்ததே,
தாயகக் கோட்பாடு என்பதற்கு புதிய யோசனைகள் எதிராக அமைந்துள்ளன என்பது சாதாரண மக்களுக்கே உடனடியாக தெரியும்போது முன்னாள் அரசியல் சாணக்கியர்களுக்கு மட்டும் கருத்துச் சொல்ல கால அவகாசம் தேவைப்பட்டிருக்கிறது.
ஒக்.12-18,199
Gj

Page 7
அரசியல் தீர்வு யோசனைகள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாட்டில்தான் தீர்வு தங்கியுள்ளது என்று ஆட்சியாளர்கள் கூறத் தலைப்பட்ட நேரத்தில், ஆட்சியாளர்களை சிங்களக் கமிஷனுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கிவிட்டு நழுவிக்கொள்ளப் பார்த்தனர் எதிர்க்கட்சியினர். சிங்களக் கமிஷன் அறிக்கையும், பெளத்த பீடங்கள் சிலவற்றின் அரசியல் தீர்வு யோசனைகளுக்கு எதிரான நிலைப்பாடுகளும் ஓரளவுக்கு மேலாக வளர ஆரம்பித்தால் பொதுஜன முன்னணியின் வாக்கு வங்கிகளையே விழுங்கும் அளவுக்கு சென்றுவிடும் என்பது ஆட்சியாளருக்குத் தெரியாததல்ல. சிங்களக் கமிஷன் என்ற பூதம் கிளம்பிய பின்னர் அதனால் ஆட்சியாளர்களுக்கு சாதகங்களும் இருக்கின்றன. பாதகங்களும் இருக்கின்றன. சாதகங்கள் என்று நோக்கும்போது அவற்றை பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.
I gibLDTao (UpsirGoGuaguLakag-u குறைந்தபட்சமான தீர்வுக்கு நியாயம் கற்பிக்க பேரினவாதிகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை உதாரணம் காட்டலாம்.
2. கடும் எதிர்ப்பின் மத்தியில் தீர்வைக் காணமுற்படுவதாக உலக அரங்கில் அபிப்பிராயத்தை தோற்றுவிக்கலாம்.
பாதகங்களும் இருக்கின்றன. அவை பின்வருமாறு:
1. SIDg) இறுதியான GuLIITFGROGOT என்னவென்று கூறாமல் காலத்தை மேலும் இழுத்தடித்தால் சிங்கள மக்களிடம் ஆட்சியாளர் தொடர்பான சந்தேகங்கள் மேலோங்கும். 2. தமிழ் மக்களுக்கு அதிக உரிமைகளை வழங்கப் போகிறார்கள் என்ற பிரசாரம் எடுபடத் தொடங்கிவிடும்.
எதிர்க்கட்சி தனக்கு சாதகமாகப் பேரினவாத அமைப்புக்களை பயன்படுத்தும்.
மேற்கண்ட சாதக பாதகங்களை கணிப்பிட்டு புத்திசாலித்தனமான ஒரு அரசியல் நகர்வை மேற்கொண்டாக வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டது. அரசாங்கம் எதிர்பார்த்ததைவிட வேகமாக சிங்களக் கமிஷன் பூதாகரமாக உருப்பெறத் தொடங்கியிருந்தது. பெளத்த மதகுருமாரின் உண்ணாவிரதக் காட்சிகளை சிங்களத் தினசரிகள் முன்பக்கத்தில் பெரிதாக வெளியிட்டிருந்தன.
சென்றவாரம் இப் பகுதியில் சுட்டிக்காட்டியதுபோல, உலக அரங்கிலும் அரசியல்தீர்வு முயற்சிகள் இழுத்தடிக்கப்படுவது தொடர்பான அதிருப்திகள் தலைதூக்கத் தொடங்கியிருந்தன. போரின் வெற்றிக்காக காத்திருப்பதும் சாத்தியப்படக்கூடிய ஒன்றாக அமையவில்லை. ஏனெனில் புலிகளின் இராணுவ ரீதியான பலம் குறுகிய காலத்தில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற ஆட்சியாளரின் நம்பிக்கையை பொய்யாக்கியிருக்கிறது.
எனவே உள்நாட்டிலும், உலக அரங்கிலும் தமக்கு பாதகமான சூழல் உருவாகுவதில் இருந்து தப்பிக்கொள்ள வேண்டுமானால், முன்னைய உத்திகளுக்கு பதிலாக புதிய உத்திகளை
முழுக்க சிங்கள மக்களை திருப்தி செய்யும் அடிப்படையில் புதிய யோசனையை ஆட்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
வடக்கு கிழக்கை பிரிப்பது என்ற திட்டவட்டமான முடிவுடன் புதிய யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கிழக்கில் மட்டக்களப்பு திருமலையில் ஒரு கருத்துக் கணிப்பு நடைபெறும் வடக்குடன் இணைந்திருக்க விருப்பமா இல்லையா? என்று அக் கருத்துக் கணிப்பில் கேட்கப்படும். - வடக்குடன் இணைந்திருக்க மட்டக்களப்பு திருமலை மாவட்ட மக்கள் விரும்பாவிட்டால் கிழக்கு மாகாணம் தனி மாகாணமாக :
வடக்குடன் இணைந்திருக்க அவர்கள் விரும்பினால் கிழக்கு மாகாணம் மூன்று துண்டாக்கப்படும். அப்படி துண்டாக்க இரண்டு வாக்கெடுப்பு கிழக்கில் நடத்தப்படும். அம்பாறை தொகுதியை சிங்கள மாகாணமான ஊவாவுடன் இணைப்பதா, வடக்கு-கிழக்கு மாகாணத்துடன் இணைப்ப்தா? என்பதற்கு ஒரு வாக்கெடுப்பு
அம்பாறையில் உள்ள முஸ்லிம்களுக்கு தனி மாகாணம் வேண்டுமா வேண்டாமா? என்று முஸ்லிம் மக்களிடம் இன்னொரு வாக்கெடுப்பு ஒட்டுமொத்தமாக நோக்கினால், வடக்கு-கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் பலத்தை சிதைப்பதை அடிப்படையாகக் கொண்டே புதிய யோசனைகள் வகுக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு, திருமலை மக்கள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தால் கிழக்கு மாகாணத்தை துண்டுபோடும் தேவை இருக்காது.
காரணம் என்ன?
தனியான கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் விகிதாசாரம் குறைந்துபோகும். தமிழ்-முஸ்லிம் மக்களையும் மோத வைத்துக் கொண்டிருக்கலாம். அம்பாறை மற்றும் திருமலையில் சிங்கள மக்களின் விகிதாசாரம் அதிகம் இருப்பதால் கிழக்கு மாகாண சபை ஒரு கலப்புச் சபையாக இருக்கும்.
எனவே தமிழ் மக்களின் பலம் பற்றி
கவலைப்படத் தேவையில்லை. அதனால் கிழக்கை துண்டாக்க வேண்டியதில்லை.
ஆனால் திருமலை, மட்டக்களப்பு மாவட்டங்கள் வடக்குடன் சேர முடிவெடுத்தால் தமிழர்களின் விகிதாசாரம் உயர்ந்துவிடும். எனவே கிழக்கை பல துண்டுகளாக்கி நிலப் பரம்பலை குறுக்க நினைக்கிறார்கள்
வடக்கு மக்களுக்கு மட்டும் தாங்கள் இணைந்திருக்க வேண்டுமா? பிரிந்திருக்க வேண்டுமா? என்பதை தீர்மானிக்கும் உரிமை வழங்கப்படவில்லை. ஏனெனில் முழுக்க முழுக்க தமிழ் பேசும் மக்களைக் கொண்ட வடக்கையும் சேர்த்து கருத்துக் கணிப்பு நடத்தினால் முடிவுகள் பிரித்தாளும் திட்டத்துக்கு சாதகமாக அமையாது என்பதால், அந்த உரிமை வழங்கப்படவில்லை.
இதற்கிடையே பலரது கவனத்தை
LJILãőITICUT ER
மணலாறு (வெலி திட்டமிட்ட சிங்கள நடத்தப்பட்டன. த தாயகப் பிரதேசங் கூறுபோடுவதற்கா குடியேற்றங்கள் ந அவற்றின் பலனை செய்வதாகவே எ6 என்ற விடயம் அ 9/95/T6AJUJ LID600T GUIT பிரதேசங்கள் அது மாவட்டத்துடன்
இணைக்கப்பட்டுவ வடக்கு-கிழக்கின் கோதி எடுக்கப்பட்
மொத்தத்தில் ஆட் யோசனைகள் தமி சகல அரசியல்கே LGGLDT35LDT. னிமேல் தமிழ் தேசிய தனித்துவத் நினைத்தும் பார்க் GaFiùLICIGLITfisir D இதேவேளை மட்ட மாவட்டங்களில் க நடைபெறுமானால் முறையில் நடத்தப்
கால அனுபவங்கள் GDJETIGIGIT GADITLID.
வடக்கு-கிழக்கில் பு ஆரம்பித்தபின்னர் எந்தவொரு தேர்த சுதந்திரமானதாகே அமைந்திருக்கவில் இந்தியப் படையின் நிலைகொண்டிருந் தேர்தல்கள், இந்தி 9JUGrởGU FITTILIT 607 எத்தகைய முடிவு விரும்பினவோ, அ வகையிலேயே நடத் வாக்குகளால் வாக் நிரப்பப்பட்டன.
இலங்கை அரசால் நடத்தப்பட்ட உள் மற்றும் பாராளுமன்
நாடு துண்டாடப்படு
நிதியானதாக அை
படை அதிகாரிகளு அதிகாரிகளும் கிழ தேர்தல் மோசடிக என்பதை இன்றை நியமித்துள்ள விசா முன்பான சாட்சிய Զ 61/6/60/ :
அமைச்சர் ெ
O வாதிகளை திருப்தி JбOICE (UDCBLD356 அமைச்சர் மங்க பேரினவாதிகளுக்
ரிங்களக் கமிஷன் அறிக்கையும் அதைத் தொடர்ந்து திருப்திப்படுத்தும் எழுந்த சூழலையும் பயன்படுத்துவது யார்? : என்ற ரீதியில்தான் ஆட்சியாளர்களுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே சத்தமில்லாமல் இரு அமைச்சர்க ஒரு யுத்தம் நடந்தது. - - - - - - | 戰 'ಘೀಳ್ಗ அமைச்சர் மங்கள சமரவீர மட்டும்தான் சிங்கள கமிஷனின் 獸 எதிர்க்கட்சியு
அறிக்கையை சாடியிருந்தார். அவருக்கெதிரான பிரசாரங்களும் βόρόής அரசாங்கம்
மாக இருந்து கவனித்துக் கொண்டிருந்தது
சிங்களக் கமிஷன் அறிக்கை விடயத்தில் ஆளும் தரப்பினர்
உண்ணாவிரதங்களும் நட்ை QIDSTEMIDITS
இரண்டு முகங்களை காண்பித்தனர்.
பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளரும்
அறிக்கை தொடர்
காட்டிக்கொண்டிருந்தது. அந்த அறிக்கை தெ தம் நிலைப்பாட்டை தெரிவித்தால் தமிழ்பே பாதிக்கப்படும் என்பதால், அரசை நோக்கி என்ன?வென்று கேள்வி எழுப்பினார் ரணில்
அதேசமயம் சிங்களக் கமிஷன் தொடர்பா
அமைச்சருமான ஜெயரத்ன முலம் சிங்களக்கமிஷன் அறிக்கையை விமர்சனத்தை கண்டித்தும் இருந்தார் அ பெற்றுக்கொண்டனர் ஆட்சியாளர் ஒரு முகம் முழுக்க முழுக்க உண்ணாவிரதத்தில் எதிர்க்கட்சியின் முக்கிய பி பேரினவாத விழாவாக நடந்து முடிந்திருந்த சிங்களக் கமிஷன் கலந்து கொண்டிருந்தார்.
அறிக்கை வெளியிடும் விழாவில் அமைச்சர் ஜெயரத்ன கலந்து
கொண்டிருந்தார்.
அமைச்சர் மங்கள சமரவீர சிங்களக் கமிஷன் அறிக்கை குப்பைத் தொட்டியில் போட்டப்பட்வேண்டிய ஒன்று எனக் கூறியி ருந்தார் அவ்வாறான ஒரு அறிக்கையை அவரது சகாவான
ஜெயரத்னவே பெற்று வந்திருந்தார்.
ஆனால் அரசு முன்வைத்துள்ள புதிய யோ னருக்கு சற்று அதிர்ச்சிதான். ஏனெனில் இந்திய |ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியினர் இனங் ់ புதிய யோசனைகள் அமைந்துள்
இதைவிட்க் குறைந்த
GJIT FOGOT
இருக்கிறது? என்று தலையைப் பிய்த்துக் கொண்
பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம்
ஆட்சியாளருக்கு ஏற்பட்டுள்ளது.
இனிமேலும் பொதியை
வைத்துக்கொண்டு காலத்தை ழுத்தடிப்பது தமக்குப் பாதகமாகவே டியும் என்ற கட்டத்தில்தான் ப்போது புதிய யோசனையை ஆட்சியாளர்கள் முன்வைத்துள்ளனர்.
சிங்கள மக்களிடம் பொதி தொடர்பாக எழுந்துள்ள சந்தேகத்தைக் களைந்தெறியும் நோக்கத்துடன், முழுக்க,
ஒக், 12-18,1997
கவராமல் உள்ள ஒரு திட்டம் பற்றியும் கவனிக்க வேண்டும். மாவட்ட எல்லைகளை மீள வரையறை செய்யும் முடிவையும் அரசாங்கம் எடுத்திருக்கிறது. அமைச்சரவை
டிவுகளோடு மேற்கண்ட மானத்தையும் வெளியிட்டுள்ளனர்.
இதுவும் மிக ஆபத்தான ஒரு திட்டத்துக்கான முன்னெடுப்பாகும்.
வடக்கு கிழக்கின் இதய பாகமாக உள்ள
சர்வதேசப் பார்வை அழைக்கப்பட்டும் நீதியாக நடத்தி மு. தற்போது வடக்குபடையினர்தான் எ தீர்மானிக்கக்கூடிய திருமலையில் சந்ை விடயத்தில் படை விருப்பத்தை மீறிச் அரசால்கூட முடிய LJ60)LIAĴ6OTIf76öT- 49, LoL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

NULIIT) U(959956 fai க் குடியேற்றங்கள் மிழ் பேசும் மக்களின்
வே அக் டத்தப்பட்டன.
| 9II)/0/60லை மீள வரையறை மைந்துள்ளது. று போன்ற
ராதபுரம்
டலாம். அதன்மூலம் இதயபூமி
டுவிடும்.
யாளரின் புதிய பேசும் மக்களின் ரிக்கைளையும் நிராகரித்துள்ளதுடன் பசும் மக்கள் தமது தைப் பற்றி முடியாதளவுக்கு
க்களப்பு, திருமலை
ருத்துக் கணிப்பு ஒன்று
அது எத்தகைய
படும் என்பதை கடந்த
ரில் இருந்து தெரிந்து
|த்தம்
நடைபெற்ற
லும் வா, நீதியானதாகவோ 0.
தபோது நடைபெற்ற ய அரசும், இந்திய அமைப்புக்களும் ளை பெற தற்கேற்ற தப்பட்டன. கள்ள குப் பெட்டிகள்
வடக்கு-கிழக்கில் ளூராட்சித் தேர்தல்கள் றத் தேர்தல்கள்கூட
மந்திருக்கவில்லை. Ib, GLITalai o III க்கு மாகாணத்தில் எளில் ஈடுபட்டனர் ய ஆட்சியாளர்கள் ரணைக் கமிஷன் ங்களே எடுத்தியம்பி
ஜயரத்ன முலம் பேரின் |ப்படுத்தும் முகம் ஒன்று ா சமரவீர முலமாக கு எதிரானவர்களை
முகம் இன்னொன்று ஆட்சியாளர்கள் இந்த ளின் நிலைப்பாடுகளை ாக்கி கொண்டுள்ளனர். ம் சிங்கள கமிஷன் பாக இரு முகங்களை 5 IT LIITILITAS PLILOOTILAALUUTTO சும் வாக்கு வங்கிகள்
"உங்கள் நிலைப்பாடு
ன மங்கள சமரவீரவின் மைச்சருக்கு எதிரான ரமுகர் சுசில் முனசிங்க
சனைகள் எதிர்க்கட்சியி இலங்கை ஒப்பந்தத்தில் கியதைவிட குறைவான 6ቨ6úI.
இனி வேறு என்ன
டிருக்கிறது எதிர்க்கட்சி
JULIMIGITISKIGIT கூட தேர்தல்களை டிக்க இயலவில்லை. கிழக்கில் தனையும்
நிலையில் உள்ளனர். தக் குத்தகை அதிகாரியின் செயற்பட பாமல் இருந்தது. ளைகளுக்கு முதலிடம்
DUKUH
அலசுவது- இராஜதந்திரி
கொடுத்தே சிவில் நிர்வாக அதிகாரிஞம் செயற்படவேண்டியுள்ளது. இந்நிலையில் படைக்குவிப்பு மத்தியில் நடத்தப்படும் கணிப்பு
國
வாக்களிப்புக்கள் ரீதியாக அமையுமா என்பதற்கு எவராலும் உத்தரவாதமளிக்க (UDI-UT)). அதுதவிர யுத்தம் காரணமாக திருமலையில் இருந்தும், மட்டக்களப்பில் ருந்தும் பெருந்தொகையான மக்கள் டம்பெயர்ந்து சென்றுள்ளனர். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு
நோக்கினால் வடக்கு-கிழக்கு பிரிப்புக்கு சாதகமான கருத்துக் கணிப்பொன்று
நடந்து முடியும் நிலையே
காணப்படுகிறது. ஜனநாயக லேபிள் ட்டப்பட்ட பிரிப்புக்கான கத்திதான் ந்தக் கருத்துக் கணிப்பாகும்.
Ei ir Disli
தெரிவுசெய்துள்ளவழி BLÅG- Algámi
பிரிப்புக்கு சாதகமான iögienill.
சர்வதேச ரீதியில் இனப்பிரச்சனை தீவுகளுக்கு கருத்துக் கணிப்புக்கள் நடைபெற்றுள்ளன. கனடாவில் இருந்து தனியாகச் செல்வதா இல்லையா? என்பதை தீர்மானிக்க கியூபெக் மாகாணத்தில் கருத்துக் கணிப்பு நடைபெற்றது. அக் கருத்துக் கணிப்பு கியூபெக் மாகாணம் முழுவதற்குமாக நடத்தப்பட்டதே தவிர பல துண்டுகளாக பிரித்து நடத்தப்பட்டிருக்கவில்லை. பிரிட்டனில் ஸ்கொட்லாந்திலும், வேல்ஸிலும் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புக்களும் ஒட்டுமொத்தமாக அந்தப் பிராந்தியங்களிலேயே நடத்தப்பட்டன. அந்த உதாராணங்களை தவறான முறையில் ஆட்சியாளர்கள் இங்கு பின்பற்ற முனைவதையே அவதானிக்க முடிகிறது. ஆனால் ஆட்சியாளர்கள் மிகப் புத்திசாலித்தனமாக ஒரு காரியம் செய்துள்ளனர். வடக்கு கிழக்கு ஏற்கனவே பிரிந்திருப்பது போலவும் கிழக்கை தம்மோடு இணைக்க வடக்கு மாகாண மக்கள் விரும்புவதுபோலவும் காண்பிக்க முற்படுகின்றனர். ஆனால், வடக்கு-கிழக்கு வரலாற்று ரீதியாக தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய தாயகமாக இருந்து வருகிறது. அந்த நிலத்தொடர்ச்சியை பிரிக்கவே தென்னிலங்கையில் மாறிமாறி பதவிக்கு வந்த ஆட்சியாளர்கள் முயன்றுள்ளனர்.
அதன் விளைவாகவே திட்டமிடப்பட்ட
நற்றுவிக்கப்பட்டத்தகங்களை simalajGILfungssich
ளேர்
சிங்களக் குடியேற்றங்கள் கிழக்கில் நடத்தப்பட்டன. தமிழ், முஸ்லிம் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டன. எனவே பிரிந்திருக்கும் பிரதேசங்களை
ணைப்பதற்கான கருத்துக் கணிப்பென்று கூறுவது தவறானதாகும். இணைந்துள்ள பிரதேசங்களை பிரிக்கவே கருத்துக் கணிப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரிப்பது தொடர்பான முடிவை எடுக்க வேண்டுமானால் வடக்கு-கிழக்கு முழுவதும் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தி தனி மாகாணங்களாக பிரிந்திருக்க விருப்பமா? இல்லையா? என்று தீர்மானிக்க விடுவதே உண்மையான ஜனநாயகமாக இருக்கும். அம்பாறையில் உள்ள சிங்கள மக்களிடம் உங்களுக்கு தமிழ்பேசும் மக்களுடன் சேர்ந்திருக்க விருப்பமா இல்லையா? என்று கருத்துக் கணிப்பு நடத்த ஆட்சியாளர்கள் தயாராக உள்ளனர். அவ்வாறானால், தங்கள் தலைவிதியை தாங்களே தீர்மானிக்கக்கூடிய தமிழ்
தேசிய இனத்திடம் அவர்களுக்கு சிங்கள மக்களுடன் இணைந்திருக்க விருப்பமா
இல்லையா? என்ற கருத்துக்
கணிப்பை நடத்த ஆட்சியாளர்கள்
தயாராக இருக்கிறார்களா? என்ற கேள்வியும் எழச் செய்யும். பெரும்பான்மை இனத்தை திருப்திப்படுத்தக் கூடிய
யற்சிகளில் ஆட்சியாளர்கள் றங்கியுள்ளதையே அவதானிக்க முடிகிறது. அவற்றுக்கு உலக ஆதரவைப் பெறுவதற்காகவே ஜனநாயக /சாயம் பூசும் முயற்சிகள் நடந்துள்ளன. தமிழ்பேசும் மக்களின் அரசியல் கோரிக்கைகள் தனியே வடக்கு மக்களால் எழுப்பப்பட்டவையல்ல. வடக்கு-கிழக்கு
மக்களின் இதய நாதமாக எழுந்தவையே அக் கோரிக்கைகளாகும்.
வடக்கு-கிழக்கில் உள்ளூராட்சி
சபைகள் முதற்கொண்டு
பாராளுமன்றம்வரை தெரிவான
பிரதிநிதிக்ளில் பெரும்பான்மையானவர்கள் தாயகக் கோட்பாட்டை முன்வைத்தே வெற்றி பெற்றனர். எனவே தமிழ் பேசும் மக்களின் ஒட்டுமொத்தமான அபிலாசைகளை கணிப்பிட அவர்களை பல துண்டுகளாகப் பிரித்து வாக்கெடுப்புக்கள் நடத்துவதனால் இனப்பிரச்சனை
தீந்துவிடப்போவதில்லை.
புதிய யோசனைகளை முன்வைத்துள்ளமை மூலம் சிங்கள மக்களுக்கு தங்கள்மீது எவ்வித சந்தேகமும் ஏற்படாமல் செய்துவிட்டினர் ஆட்சியாளர்கள் புதிய யோசனைகளைப் பற்றி வெறுமனே தமிழ்க் கட்சிகள் கண்டனம் கூறிக்கொண்டிருப்பதுகூட ஆட்சியாளர்களுக்கு சாதகம்தான். குறைந்தபட்ச தீவொன்றைத்தான் கொடுத்திருக்கிறோம், அதனால்தான் சத்தம் போடுகிறார்கள் என்று சிங்கள மக்களிடம் கூறிவிடலாம்.
அதே நேரம் புலிகள் போரை தொடங்காமல் பேச்சு நடத்தியிருந்தால் பிரச்சனை தீர்ந்திருக்கும் என்ற அரசின் குற்றச்சாட்டு வலுவிழந்து போயிருக்கிறது. தமிழ்க் கட்சிகளாலேயே ஏற்கப்பட
pigung, (960 Djibgular LDTGO தீவொன்றையே வழங்கக்கூடிய நிலையில் உள்ளது அரசாங்கம். இந் நிலையில் புலிகளை திருப்திப்படுத்தி நிலையான தீவொன்றை வழங்க முடிந்திருக்கும் என்பதும் வெறும் பேச்சாக மாறிவிட்டது. ஆட்சியாளரின் புதிய யோசனைகள் இனப்பிரச்சனையில் புதிய பரிமாணத்தையே ஏற்படுத்தப் போகின்றன. ஆட்சியாளர்கள் விரும்பியோ விரும்பாமலோ விடுதலைப் புலிகளுக்கு வெகுஜன அடித்தளத்தை மேலும் விரிவாக்கும் வாய்ப்பினை
வழங்கியுள்ளனர்.

Page 8
ள் இதமளித்தன. jaga galliam neu
"மல்லாவைக் கொன்ற பரீராம் குழுவி agalue இருக்கு உரிய தண்டனை தரப்படும் பரீராம் மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள் இருந்தும் மாபெரும் கொள்ள ே அவனை பிணையில் விட்டி ருக்கிறார்கள் III முஸ்தக்குவிமை
ன்றால், என்ன அர்த்தம்? தங்கள் கையா இ ளாக அவனை உலாவ விட்டிருக்கிறார்கள் DAUGIAU UNIDO
LIIGUGUII!" UTILITOLAT BEDUIDIG
பாபாவின் குரலில் கோபம் தொனித்தது. மல்ல உயிருடன் இருந்தே ன் ஆட்களை நோக்கி விழிகளை படரவிட்ட எடுத்திருந்தான் ாபா "பூரீராம் பற்றிய தகவல்களை திரட்டுங்கள் மல்லாவையும், பூலானையும் காடுமைப்படுத்தியவர்களுக்கு அதற்கான ண்டனை கொடுக்கப்படவேண்டும்"
மான் சிங்கை நோக்கிய பாபா, "அந்தத் துப்பாக்கியை எடுத்து பூலானிடம் கொடு "எங்கள் குழுவினரு மான் சிங்" என்றார். அறையின் மூலையில் வரோடு சாத்திவைக்கப்பட்டிருந்த |ப்பாக்கி பளபளத்தது.
எழுந்துபோய் அதனை எடுத்து வந்தான் மான் சிங் பூலானும் எழுந்து கொண்டாள். மான் சிங்கிடம் இருந்து துப்பாக்கியை
விக்கு ஜே என்று விட்டபடி பாதங் த தொட்டு வணங்கிய வானுக்கு என்ன .517:1 அப்படியான ஒரு மரியா அவள் பெற்றதில்லை. பூலா வரவேற்புக் கிடைக்குமோ, தேகப்பட்டுக் கொண்டுவந்த மன்னுக்கும் பூவானுக்கு கிடைத்த மரியா பாக் மகிழ்ச்சியாக இருந்தது. மான் தன் சின்னத் தாடியை வருடவாறு புன்னகை ஒன்றை படரவிட் டான் புல்வத்தவளாய் நின்ற பூலானை மான் சிங்கின் குரல் அசைத்தது.
பாபா காத்திருக்கிறார். நீங்கள் உள்ளே செல்லலாம் என்றான்.
தனது வலதுகாலை எடுத்துவைத்து உள்ளே போனாள் பூலான் மன்னுவை வெளியே நிறுத்திவிட்டு, பூலான் பின்னால் சென்றான் மான் சிங்
உள்ளே துப்பாக்கிகளைத் தோள் களில் தொங்கவிட்டபடி பாபாவின் ஆட்கள் நட மாடினார்கள். மான் இனிமேல் பேசுவது சிங்கையும், பூலானையும் கண்டதும் மரியாதையாக
if 156őTIPOGOTI. ஒது :"... நெருங்கியதும் பூலானுக்கு 谕、 இவந்து கொடுத்து அவளு முன்பாக சென்ற மான் யும் தயார் செய்து கெ சிங், உள்ளே நுழைந்து பூலான் தங்கியிருக் தலைதாழ்த்தி வணக்கம் அறையும் ஒதுக்கிக் ெ
அனுப்பிவைக்கிறேன், ! உன்னைத் துரத்தியவர்க க்கட்டு என் ஆசீர் ருக்கும். என்ன உதவி
செய்தான் அவன் பின் அன்றிரவே மன்னு 'னால் சென்ற பூலானும் பெற்றுக்கொண்டு திரும் மான் சிங் செய்ததைக் நதிக்கரையில் பிக்கு
ஏற்பட்ட சோகம்தான், போதும் பூலானுக்கு எ
பிரதியுபகாரம் க மன்னுபட்ட கஷ்டங்களை பூலானுக்கு கண்கள் க
"துர்க்கை அருளா சந்திப்போம் மன்னு" எ பூலானின் குரல் தளத
பூலானின் கையைப் யில் மென்மையாக முத்த வென்று சென்றுவிட்ட
கவனித்து தலைதாழ்த்தி aЈGMIEJ46MIT61.
பாபா முஸ்தக்குவிம்
இருந்த அறையில் மண்ணெண்ணை பூலானுக்கு விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. கொடுத்த செய்தி பாபா திண்டுகளில் சாய்ந்த வண்ணம் : கொதிநீரை அள்ளி பாயில் அமர்ந்திருந்தார். யதுபோலத் துள்ளி பாபாவைச் சுற்றிலும் அவரது G)744).Jub LDG ஆட்கள் சிலர் அமர்ந்திருந்தனர். மான் கொன்றதற்கான
தொகைப் பணத்தை இரகசியமாகப் பெற்றி பூலான் தேவியை அல்லது பிணமாகவோ
சிங்கும், பூலானும் உள்ளே நுழைந்ததும் பாபாவைத் தவிர ஏனையோர் எழுந்து நின்றுகொண்டனர்.
பாபாவின் கம்பீரமான குரல் பூலா னின் செவிகளை வருடியது. "வரவேண் டும் மகளே வழியில் ஒரு சிரமமும் இல் பொலிசார் ஆசை காட் 606u GL2" 676šTDIů LITL T. "விக்கிரம் மல்லா பூலானுக்கு உடனே பதில் சொல்ல சுட்டுக் கொன்றோம்" நா எழவில்லை. அவளுக்கு எல்லாமே கூறிக்கொண்டிருந்தன பிரமிப்பாக இருந்தன. கொன்றுவிட்டால் அந் நடப்பதெல்லாம் கனவாக இருக் தாங்கள் உரிமை கொ குமோ என்றுகூட சந்தேகம் வந்தது. நினைத்தனர்.
பாபாவிடம் பூலா பெறுவாள் என்று பூர் வில்லை. பாபாவின் பா போது பூலானை நெரும் பூரீராமுக்கு தெரியும்.
பாபாவுடன் சேர்ந் பழிவாங்கப் புறப்படல பூரீராமை கலக்கிக் ெ
தன் குழுவில் எரிந்து விழுந்து கொன தான் அவனை ஆறு யிருந்தது.
பூரீராமை நெருங் மார்பை அழுந்த வ அப்படியே அவனை கொண்டு, அவன் ை முதுகைச் சுற்றி போ பரீராமுக்கு அந்த இருந்தது. ஆனாலும் ! JITU600ILDIT (UTLDIGILமுடியாமல் இருந்தது குசுமா தன் கால்களை இறுக்கினா கீழுமாய் அவன் க அசைத்தாள். ஏனைய அந்தச் செயலில் கிற ராம் இப்போது அவனு
புரிந்துகொண்ட மான் சிங் "பூலான் தேவிக்கு ஜே" என்று ஓங்கிக் குரல் கொடுத்தான்
அன்றிரவு நீண்டநேரம் பூலானுடன் தனியாகப் பேசிக்கொண்டிருந்தார் பாபா
பாபா இறுதியாகச் சொன்ன வார்த்தை தான் பூலானை தூக்கிவாரிப் போட்டது.
"எங்களுடன் சில காலம் நீதங்கிக்கொள் ளலாம். ஆனால் நிரந்தரமாகத் தங்கமுடி யாது" என்றார் பாபா.
லத் திணறுவதை மரியாதைக் குறைவாக நினைத்துவிடப்போகிறாரே என்ற பயத்தில், "இல்லை, சிரமம் ஏதும்
ல்லை," என்றாள்.
"அப்படி அமர்ந்துகொள்" என்று எதிரே இருந்த பாயைக் காட்டினார் "மான் சிங் நீயும் இரு" என்றார்
பாபாவின் குறிப்பை உணர்ந்து ஏனையோர் அவரை வணங்கிவிட்டு வெளியே சென்றுவிட்டனர்.
பூலானுக்கும், மான் சிங்குக்கும் சுடச் சுட தேநீர் கொடுக்கப்பட்டது. சற்று நேரம் அவர்களுடன் பேசிக் கொண்டி ருந்த பாபாவை பூலானின் உறுதியும் துணிச்சலும் கவர்ந்து கொண்டன.
தன் குழுவில் முக்கியமான ஆட்களை உள்ளே அழைத்தார். "பண்ணையாளர் களால் மல்லா கொல்லப்பட்ட கதையை எல்லோரும் அறியட்டும் மல்லா எனக்கு சகோதரன்போல இருந்தான் பண்ணை யாளர் சாதியினரை நம்பாதே என்றேன் கேட்கவில்லை. அவன் வஞ்சிக்கப்பட்ட கதையைக் கூறு பூலான்" என்றார்.
என்றெல்லாம் பிரித்துப் பார்க்கிறவன் அல்ல என் குழுவில் மதங்களுக்கு இடமில்லை கொள்ளைக்காரனாக இருந்தாலும் நல்ல மனிதனாக இரு நான் சொல்வது அது 5/IGirl"
குசுமா தன்னை "என்னைப் பிடிக்கவி எத்தனையோ தடவை சலிக்கவைத்துவிட்டா6
நானா, தனியாகவா? என்றாள் குறுக்கே புகுந்த பூலான்
னுக்கு அடக்கமுடியாமல் அழுகை வந்து விடும்.
b, "முதலில் பூலானை ஆனால பாபா முன்பாகவும் அவர் | e-6169/10 (ՄԱ պա: பாபாவின் 95 GOOI என்றான் பரீராம். ட்கள் முன்பாகவும் எந்தத் தளம்பலும் இகளும், மூளையும் பொய் சொல்லாது "LIGUITGoslai GIGöIG ல்லாமல் அந்தச் சம்பவத்தை விபரித்து இபெரிய தலைவியர்வாய்! 鸟 6.
பூலானாம் பூலான். ஒரு மோசமான வார் தாள் குசுமா.
"நான் உங்கள் குழுவிலேயே இருந்து விடுகிறேன்." என்றாள் அவசரமாக பூலான்
முடித்தாள் பூலான்,
ஆணியடித்ததுபோல அனைவரும்
அமர்ந்திருந்தனர். அமைதியைக் கிழித்து "ஒரே உறைக்குள் இரண்டு துப்பாக்கி ܢܝ ܢ ܒ ܢ ܢ ܨ ܨ ܐ கொண்டு பாபாவின் குரல் ஓங்கி இகள் பூலான்" சொல்லி ಇಂ॥೧॥ விட்டு நகைத்த பாபா, "என் குழுவை எடுத்து மடிய
ஒலித்தது.
"விக்கிரம் மல்லாவுக்கு ஜே" மான் சிங் உட்பட அங்கிருந்த அனை
வரும் பாபா சொன்னதையே திருப்பிக்
வழிநடத்த நான் இருக்கிறேன். இங்கே இருந்தால் நீஎனக்குக் கீழ்ப்பட்டவளாகத்தான் இருப்பாய் வேண்டாம், நீ தலைவியாக
கொட்டி உதடு சுழி "நாளை முதல்
கூறினர். வேண்டியவள். தனிவழிதான் உன் வழியா
உணர்ச்சிமயமான அந்தச் சூழ்நிலை இருக்கவேண்டும்" தொடங்குகிறோம் கெ பூலானுக்கு ஆறுதலாக இருந்தது. மல்ல பாபா தீர்க்கமான முடிவோடுதான் தில் இலாபம் அ
பேசுகிறார் என்று தெரிந்துவிட்டதால், பூலான் எங்களைத் தேடமா
மறைந்த பின்னர் தனிமரமாகிவிட்டதாக
பின்னர் மறுத்துப் பேசவில்லை. அமைதியா
தவித்த பூலானுக்கு பாபாவின் வார்த்தை
Տ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டயானாவின் இறுதிச் சடங்கில் டயானா GILTQAJIET gf, LILL LLD (BJEGOGNI LI ITU, க்க gamGANGAJENNOM தம்பி சார்லஸ் ஸ்பென்ஸர் ஆற்றிய என்றும்
உரை அரச குடும்பத்தினரை முகம் தென்னாபிரிக்காவில் வசிக்கும் சளிக்க வைத்திருந்தது "டயானா! உன் சார்லஸ் ஸ்பென்ஸர் தன் சகோதரியின்
பிள்ளைகளை சுதந்திரப் பறவைகளாகவே மரணச் சடங்கு முடிந்ததும் அவசர
' அவசரமாக தென்ஆர்க்க திரும்பினர் கள், கட்டுப்பாடுகள் அங்கு அவருக்கு விவாகரத்து வழக்கு
என்ற பெயரில் மக் காத்தி ருக்கிறது. கல்யாணமாகி கள்ை விட்டு பிரித்து குெ' 19 குழநதைகள மனைவி வைத்திருக்க மாட் யிடம் விவாகரத்துக் கேட்டிருக்கிறார். டோம் அதற்கு நான் LD6060TGs) விக்டோறியாவும் KFLDLD5LD உறுதி தருகிறேன்! கொடுத்துவிட்டார். என்றார். ஸ்பென்ஸரும் காதல் மன்னர்தான். "டயானா என்ற ஆடை அலங்கார நிபுணி சண்டல் மொடல் அவனையும், வேறு அற்புத சக்தி உல அழகி ஜோசி பிரெய்ன் என்ற பல ளையும் உன்னோடு -கெங்கும் பரவ காதலிகள் அவருக்கு -ன் வழியில் GLIT.
ளெயெல்லாம் ஒழித்
இதே அங்கும் சாறியார் லீலைகள்
தேவைப்பட்டாலும் நம் நாட்டிலும் இந்தியா 2 இ கடந்த பதின்மூன்று வரு விலும்தான் போலிச் சாமியார் LEHI 05677 Td5 LUGU UJT DUOJU 四色 எதுவுமில்லை களின் லீலைகள் நடப்பதாக கணக்கானவர்களுக்கு ஆசாமி 'து' - நினைப்பது அபத்தம் சர்வ அல்வா கொடுத்து வந்திருக் ல்களைத் தொட்டு தேச அளவில் ஏமாறுகிறவர் &{}{DTI.
|IGII, களும் இருக்கிறார்கள். அதற் பல பெண் பக்தர்கள் சரி | 600ΙΘ006) . கொண்டு கேற்ப ஏமாற்றுகிறவர்களும் சாமியார்தானே என்று விரும் குஇரவுப்படுக்கை இருக்கிறீர்கள் இபியே ஒத்துழைப்புக் கொடுத் டுத்தான். கிழக்கு இந்தோனிஷியா திருக்கிறார்கள். அதனால்தான் தனியான இரு வில் மாலுக்குழு என்ற ஒரு பதின்மூன்று வருடங்களாக ாடுத்திருந்தார்கள் ஊர் அங்கே அப்துல் வோரே என்ற ஆசாமி கொட்டமடிக்க முடிந்ததாம் பூலானிடம் விடை பெயரில் ஒரு சாமியார் இருந்தார். சமீபத்தில்தான் விஷயம் வெளியே தெரிந்தி ச் சென்றுவிட்டான். ஆசாமி பார்வைக்கு நல்ல எடுப்பாக ருக்கிறது. பொலிஸ் புகுந்து ஆசாமியை வைப் பிரிந்தபோது இருப்பாராம் பெண்பக்தர்கள் கூட்டம் அலை அள்ளிக் கொண்டு போயிருக்கிறது. மன்னுவைப் பிரிந்த மோதும் வசியமாகப் பேசி பல பெண்களை வெளியே இருந்து சிஷ்யைகளை
ன் தங்கி இருக்கும் ன ஒரு தளபதியை
ÐLILLg, J. கைக்குள் போட்டுக்கொள்வார். பின்னர் எண்ணியவர். இப்போது உள்ளே இருந்து தாமல் தனக்காக என்ன? லீலைகள் அரங்கேற்றம்தான். கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். நினைத்துப் பார்த்த
U15 Jaft'LGOT.
நாம் மறுபடியும்
"ಕ್ರಿಕೆ வீரப்பன் விவகாரத்தில் தமிழக முதல் வழக்கம் போல் என்றால் என்ன?
பித்து புறங்கை வர் கலைஞர் கருணாநிதிமீது பத்திரிகைகள் வீரப்ப்னைப் பிடிப்பதற்காக உருவாக்கப் மிட்டுவிட்டு விருவிரு குற்றம் சாட்டத் தொட்ங்கியுள்ளன. பணயக் ான் மன்னு கைதிகள் கட்த்தல் பின்னர் விடுவிப்பு எல் பாபா கலிடம் லாமே முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நாடகம் ய அறிந்த பூரீராம் என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்தும் சம்ப தலையில் கொட்டி வங்களை அவை ஆதாரம் காட்டுகின்றன. 667. கர்நாடக அரசு சற்றுக் கடுமை காட்டிய லாவைச் சுட்டுக் தால் தமிழக அரசு நினைத்ததுபோல வீரப் ஈன்மானமாக ஒரு பனை சரணடையச் செய்ய இயலவில்லை G) LUFTGASSFITHÍOL Lb தற்போது கர்நாட்க அரசு வீரப்பனைத் ருந்தான் பரீராம். தேடத் தொடங்கியிருக்கிறது. அதற்காக யும் உயிரோடோ, ಛೀ! :"
ЈОЈ ПИЈ Ј60I. P. Jella)ша, (5алЛијепоljЈ. '? ஆனால் தமிழக அரசு வோல்டர் டியிருந்தார்கள். தேவாரத்துக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித் 6 防UL வை நாங்கள்தான் துள்ளது. வீரப்பன் என்னைச் சுட்முயன்றால் (LDL) LTTT 9
என்று பொலிசார் நானும் அவனைச் சுடுவேன்! என்று அதிகாரியை நியமித்துள்ளது தமிழக அரசு 1. பூலானை பூரீராம் - தேவாரம் கூறியிருந்தார். தற்போதைக்கு வீரப்பனைத் தேட்ச் தப் பெருமையையும் "தேவாரத்தை நான் சுடுவேன்! என்று செல்ல வேண்டாம் என்றும் வாய்மூல ண்டாடலாம் என்று வீரப்பன் கூறியதற்கு பதிலாகவே தேவாரம் உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாம் இவை அவ்வாறு சொல்லியிருந்தார். ஆனால் தமிழக யெல்லாம் தமிழக அரசு வீரப்பனை பாது ன் சென்று புகலிடம் அரசு தேவாரத்தை மிரட்டத் தொடங்கியது காக்கமேற்கொள்ளும் மறைமுக ஏற்பாடுகள் ராம் நினைத்திருக்க "உங்கள் துப்பாக்கியை ஏன் மீளப்பெறக் என்று குற்றம் சாட்டப்படுகின்றன. துகாப்பில் இருக்கும் கூடாது என்று கோரிகடிதம் அனுப்பியது. பத்திரிகைகள் சந்தேகம் எழுப்பத் கமுடியாது என்பது இதுவும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. தொடங்கிவிட்டதால் வீரப்பனைத் தேடும் "வீரப்பன் சரணடைய மறுத்துவிட்டான் கண்துடைப்பான நடவடிக்கைகளுக்கு இனி என்ன செய்யப்போகிறீர்கள்? என்று தமிழக அரசு உத்தரவிடலாம். ஆனால் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு "வழக்கம் அவனை உண்மையாகவே பிடிக்கும்
பூலான் தங்களைப்
Iլի என்ற நினைப்பும் போல் தேடுதல் தொடரும் என்று கருணா முயற்சிகள் இருக்காது என்று கூறப்ப்டு ாணடிருநதது. நிதி கூறியிருக்கிறார். கிறது. உள்ள ஆட்கள்மீது S SS SS S SS S SSSSSSSSSSLSSSSLS SSSSSLS SSSS
டிருந்தான். குசுமா
ல் படுத்தவேண்டி
கிய குசுமா அவன் டிக் கொடுத்தாள்.
Poು சதவீத கவர்ச்சிக்கு உத்தர வாதமான மேனி அவர் பெயர் பமீலா அண்டர்சன் பே
வோச் தொலைக்காட்சி படத்தின் மூலம் நம்நாட்டிலும் ವಿಕ್ಟಿ பல்லாயிரம் ஜொள்ளர்களை # டுக்கொண்டாள் பமீலாவுடன் ஒட்டிக்கொண்டிருப்பவர் ஒரு அணைப் இதமா பாடகர் பெயர் டாமிலி அவர் பாட்டில் இவர் மயங்க, а) тойбойт. : 岛 இவர் அழகில் அவர் மயங்க காதல் கல்யாணத்தில்
முடிந்தது. ஒரு வயதில் ஒரு மகனும் இருக்கிறான். ப்போது தம்பதிக்குள் சலசலப்பு. காரணம் ஒரு வீடியோ படப்பிடிப்பு
பமீலாவுடன் அந்தரங்க நெருக்கமாக இருந்த போது சும்மா ஒரு ஜாலிக்காக தானியங்கி வீடியோ கமராவால் அக் காட்சிகளை சுட்டு வைத்திருந்தார் டாமிலி பத்திரமாக வைத்திருந்த அந்த வீடியோ கசட் காணாமல் போய்விட்டது. கணவரின் சட்டைக் கொலரில் பிடிக்காத குறையாக "எங்கே கசட் யாருக்கு சும்மா ஒப்புக்காக விற்றாய்?" என்று பமீலா ஒரு பிடி பிடித்து லந்தன. அவளது விட்டார். விவகாரம் விவாகரத்து வரை போய்விட்டது. த்து நகர்ந்தன. in the
விலக்கிக்கொண்டு, கைப்பிடித்திருக்கும் ஜெனிஃபர்தான் தனக்கு
லையா?" என்றாள். tijelu II. FOESIGNED LI ஒரு சிறந்த மனைவியாகவும் சோபியாவுக்
கேற்ற நல்ல தாயாகவும் விளங்குகிறாள். இப்படிக் கேட்டு ஹொலிவூட்டின் முரட்டு நடிக என்று தனது நண்பர்களிடம் ரான ரம்போ புகழ் சில்வெஸ்டர் பெருமையாகக் கூறுகிறார். பிடிக்கவேண்டும்" - ஸ்ரலோன் இப்பொழுது சற்று சோபியா பிறக்கும்போதே மென்மையானவராக மாறிவிட்டார். இருதய நோயுடன் பிறந்திருக் தான் இருக்கிறது? - எல்லாம் அவருக்கு அண்மையில் கிறாள். சில்வெஸ்டர் தனது என்று தொடர்ந்து பிறந்த சொபியாவினால்தான். தொழிலையும் சிலமாதங்கள் தையை உபயோகித் சில்வெஸ்டரின் தாயார் ஜாக்கி, ஒதுக்கிவிட்டு கண்ணும் ஒரு பிரசித்திபெற்ற சோதிடர் கருத்துமாக மருத்துவ வசதி சில்வெஸ்டர் பிறந்தபின்னர் அவ *கள் பெறுவதற்கான ஏற் 驚 ருடைய ஜாதகத்தைக் கணித்த தாயார் பாடுகளைச் செய்தாராம் த்து ஜாக்கி, தன் மகன் ஒரு புகழ்பெற்ற இப்பொழுது குழந்தை க்கு." என்று மறு கலைஞனாகத் திகழ்வான் என்று உறுதியாகக் சோபியாவுக்கு எந்த நோயும் கிடையாதாம். ான வார்த்தையை கூறிவிட்டார். இப் பொழுது தனது பேத்தியின் ஹொலிவூட் நடிகைகள் பலர் T6T, ஜாதகத்தையும் ஜாக்கி கணித்துக்கொண்டிருக் சில்வெஸ்டர் மீது பல புகார்களை அள்ளிக் பூலானைத் தேடத் கிறார். "சோபியா தந்தையைவிடப் பன் கொட்டியிருக்கிறார்கள் கையிலே பிடித்து ாளையடிப்பதைவிட மடங்கு பேரும் புகழும் பணமும் சம்பாதிப் இழுக்காத குறையாக தங்களை படுக்கைக்கு பாள்" என்று கூறிவிட்டார். அழைத்தார் என்கிறார்கள் "ஹொலிவூட்டில் .. சாரு சில்வெஸ்டர் ஏற்கனவே சாஷா க்ஸாக் இதெல்லாம் சகஜம்தான். இதற்காக ஏன் " " - என்பவரை மணந்து இரு வளந்த ஆண் அலட்டிக்கொள்கிறார்கள்? என்று கேட்கிறார் தொடர்ந்து வரும்) - பிள்ளைகளுக்குத் தந்தையாவார். இப்பொழுது கள் சில்வெஸ்டரின் அனுதாபிகள்
ஒக், 12-18,199
ஈடுபாடு கொள்ள
ல்களால் அவன் கால்களை மேலும் ல்களோடு சேர்த்து
மயங்களில் என்றால் கிப் போவான் பூரி க்கு ஆர்வம் இல்லை.
ாருட்ன்சில்வெஸ்டர்

Page 9
eேறகு மதம முயற#1ள் ராபயாறு தரையர்டு நின்ற ஒரு
டுபகுைரழர் ஜெமெடு புறநிரபிர இற ரபிலா திருஅமுரண் மயாமே
குருஜயஐ தயாேதம ஏடுடிஅருறு ாரஐஒழிாலே சிபாடு யாழர் தகடுே ஜேமம மன்றமுரெவிரு இேன்னி த ரயீ குருடு மரபி : ஜெடுடிே
Ifddin (9 1094 அருண் குே (அபகர் தர்ம தடிஅeடு ப9திருரு ஒழிழுெதி பயியாறு ர்ேடு டுடியேககு ஒன்றார் ரயeeாகுமருடுைே ப9து குழமயாளருமுக அழகு ஈடுே 1999iழி விர நயபியாறு இறப்பிற8 ப9டு முர்ரமிகு ரயிரக் (eா நிர்ண்டிருக இரு இடுபஐகு ராகு ஜெைெறயர்வி
முயமரி ஹெமு 90 முழ97ர
Igapg Gfge டுடியேகுர்ேபாகு மகி றடுயம்பாலு ரடுரள ஜெமெடு மிகு (அதிeயமஐகு மிஜாமு ஐர்ோமகுருப்பாகு மறுகழமிழ9ர ராயமயாத அபராசிமு பிலி விரு .
III.3) OgInGTGOT
=== = E- на
21 eguggie frigfulcső un. டுபகுை ஐடு பாருடி ரியா தமயன்றடு மழ்ேப்0ைர் பி டுர LT Y 0LLL T T TT Ca TTTT T T T Cz S TTTT ST T T TTTTTT TT LCTYY0TT TaT TTTL 00 Y S TTT TT T T TC LCCCL L CL TLLT Tr SLt CC CC aaT C TT TT CC TTT S LCMLCTT LLLTT TT TC C L C TTT S0 TT 0 0Y LLLL L0YS S 0Y L T L 0 0TT T0S
குே தயமிழய மறயாகு | SLlT Y CY T 0T TTT T T C C L TTTT C TTT TT C TTTL LLLL0 S TTT S 0 T aa 0 CCC CCC0Y TT STTY LLLL урађиво || YT TTT TT S T 0YZS S TTTT a TT G TT TL
ராயம்பாஜி தாைருளி பே99ாராயகுமா ர்ேம LTTTT TTTT TT TTTTTT C a T C T TTTTTTTT T TTYY0 S TTTT TTTTTTT TTTTCCCLLLT TT TTTTT LL T C aa aTT TT CTTT TLT S LL 0T CCa C L CC TT TTT L CCC CG a 0TT L SY
|றழெழி ரnதிரும மருல் ரு |igidi grg qi)gitibigfeqniÉi
lain TIDSS2CO2Je2OJN "INSLUIT Hesidige regeleger gin Líos uf Ele Urqual G) குே இதயகு ஐம் (ep. gegengeJ JUGA GJU துடுபண்கு டில் மேய ழ்டு விடு தழாழனி Usage II Guelle gecoege
ణ
usgegnum утсэgг цөse ц gP)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

M66 I“8I-ሯ [”ዊ &
mws գոյաննոԾյլ 鼩 榭ö : 鼩、筠
idiúiria) :
மதழஒடுபஐகு ஜாமான்ய:) eTh mழிரெ குறுெ gag: YY T T aaa TT TTT TTY 0 TTT TTT L L T T yy YYS TT CCTTTT L T L TLL TCTCCCTT T 0 LTCC C T TTTTT TTTT L T YT TTTS
Z S LLLTT T T S LTCT T S T TTT TL TT TT S TTT TTT yYS aTTT C M TTTT TT S TT T T S TTYS TTCC TT aCT
LLLTT TTT a CC T T TT C TTT T G TT L CTT Y aTT S00 TTT Ca L LM TTTLL YLLLLL L0TTC YYS S 0 TT T T CCLL SSZSY T T CaCtC TTLL T T S S C a S S T T S LL LT CCCaT TTT TT TTT LaTT T T 0 TT TTC CTT C TT CT ZYYZ S S 0 T 0TTT TT LTTT LLLT TTT T 0YY kk YSYZZK S CTT Y TTTT TT T TT Y L C T TTTT L0 rr 0 CCC 鼩、臀 தலகி STL C L0Y LLLL TTT a az LCTYS T CCT T TTk TTS YTTT S TTTTT TT T LLL TTTTTTTtLt T CCC CCCC CTTaaTa CLGLTL LL
S S S S S S S SSS SSSLSSSSSSLSLSSLSLSS
3ܛ% ※。 ፳፩፭m SSR. S.
S000YY CT S Y S S CCTTT Tr TTT TTTTS S TTLMLM LC 呜m 蟾 STT T TTTT TTT LL LLL S TTTaL LL S 0L TT T TTT T LTL TTYS TTT 0LYY T00 TTT TTTT T T S Y T T ST S SYY T SY S TY Tr S SY L r u LLL TTTTT L T SYT aa CCCTT LLy yT T TTT Lr T T TTLTTT T TTC 0S TTTTTT TTT a CCC ST LTT S CaaS TT CTT LLLL LLLLYS LLTTTT STTTST TL L TTTTZSCT ZS * поеgiі двшслцеде SYY 0 0YTTrT S 0 T T T TTLTT TTTTT TTM Y TT Y LLL L0YST kk TTTTTTH SY GTT ST aa aa CCCTTTS aaCCC T T S TT T S TT CS CCC TTLL #? | கா கே : 鲁
历 DE: "o quosus gaggi
மறடுபஐகுறிா

Page 10
  

Page 11
añ5lmus su Ali Lillion in ாள்ாதய அப்படியொரு | N. G. In ang A As Loyoung | stylus nu su
ரிங்கம்ாள் பிரபுதோா சொந்= In It isan : என்ற ஆங்கியப் படத்தின் முழுக்க ரங்களின் வரி | ali sin niini LYSS K L L LD S D D DD DL DD DDLL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

エ 量 P - ■ first rail it * *-l W
* * - L L L L L L L L L LS S LS YYLSLSL S S LLLLL
' * * *
III, III I * *
* All III Misi या या * III L T S TT S u u T S T TT u TTTu Y TTTT Y Y T TTTTY Y YYTS
nn l in |||||||||||||||||||||||||| mstl | TRANGAN ING a Hwn yn rhoi'r
TAUN All L L L S L S L S SYTT L S S D LL S TT T S D D D D SY DT LLLLLLLLZZZZLS
"तथा जो कथा L DD SL S DD DDDLLLS
|ा जाताया जा
படம் விடுக
1 1 ܒ ܨܓܸܦܠܔ SIG EGTE ESTIG GEFTEgilsagnirnih கவுதம நடிகைக்கு விரைவில் திருமளா நடாது நாள் பெடா தும் TTTTTT TTTTTTTLLLL LL DD D T TT T TT TTTTT S L S u TTuD uC L S S S S u u ZZZ uL S SZYS LTY TTT T u T TTTTTTTTTT TTTTTTTTTTTT TT TTTT TTTTTTTTTTTT L T TTTTT T uL LTTTTLS நெருக்கம் அதிகமானதால் நட்புதாபப்பட்டதாடர்பா மறுபடி தொடர்ந்து நாள்
முடியப்போகிறது
இன்று ரன்னிங்கில் TTT TT TTTT T TTTT TTT TTTT TT TTTTT L S Z SLLS TTTTT T T TT T T TTTTTT T LuTD D D Y SYZ SL YT S TT TTS
கொன்ாமல் எல்லாவித அனுசரிப்புக்கும் டபுள் கோள் காம்
TTTTTTTT TTTT DT D TT TD D Tu u uD S L Y L DLL LLLTT L S u S LL LLS SqS uTTT TTTTTTTTTT Tu T L L L L L u u YY L TLT S YT TC it. S TTTTTTT TTT T TTT LT TTTTT TT T TTT S S u u L uT LLTLLLLLTT LLL LLTLLLLLLS
S LL TTT TTTTTTTT S TT TT TT TTTTT TTTT TTTL L DD LLTLLLLLT TTTTTLLLLSS
qu TTTTT TTT STTTT u T TT S T uu uu uuD DDD S S L LSSS SS SS SS lni
ர்வாகம் என்ற பெயரில் படப்பிடிப்புரு சென்று பா பா
LTL LT SYTuT L TTTLDL D DD L LLLL LL LTLLLLLLLLD DDD S LL S LLLLS LTTLT L TTTT TTT TTTTT T Tu uu S u u uZuDuDT TT LT TSTTLT TTT S
ாம்பாகிவிட்டதாக திாந்துக்கொள்ாருகா
முடா புகழ் முன்றெழுத்து மதி ॥
இரு A * Anot T TTTT TYZTTTT S S SYTT TT TTT TTLLLLLLL L L Tu YY T T S LL T LS கவர்ச்சியில்கா நடிார் ஆா
மயக்கியதால்தான்
காநபருடன் காங்கோட்டைநாயக் படம் பாவன்ரெத் YL LTTT T T T T T T T Z L L L L L L L T TTL
Omgå GlastInALimitaan ஒரேநேரத்தில் இரண்டு கமல்
ாரியில் agroa'ulda. *** Pro என்று சொல்லிக் கொள்முருந்த குற்றம் ார்,ஒரே தாவாகத்தாவியக்குநர்கள் எாந்ா நாட்டு மார் பக்கம் சென்றுவிட்டார் பாம் நடித ஸ்மின்புறம்ஸ்ல்ே 'ரு நாய் நொண்டு பஞ்ாம்
இருங்கள் பயோகம் இல்லாமல் ாட்டுவது நாட்டிா Giron தொடுந்துளயில் மாட்டார்கள் என்று துர ள்ொராம் "Honegu i u na niinin awan y y அவர் Mislima | Tsi Na na
இயக்குநர் ான ஒரு பிபிடித்தார் பட்டிகள் கொடுத்தார் வெறுப்பாகிவிட்டாம்பல் நடிக்மேன்டிய பியக்குநர்கள் கொடுத்த yPyiliyligi olimiysirtlartta
TTTT TT TTTT T T TTT T T SZTT S TT S LT L LL S S TTT S TT LTL
பட்சம்
TTTTT TTTT LLLTT TTTT TTT YZ T uTTLL TTTTTT D L S L L L L S L L SS தில் கையில் டாகொம் UMPH III || || ராம் இயக்குநர்கள் தெருக்கியதும் யந்து Alimfoning sinulatului NATION பொளர் மன்னிப்புக் கட்டுக்கொண்டுரா படப்பு அவர்கள் பக்கம் சேர்ந்தார் ஆப்டியிருந்துகொண்டிருக்கிறார் கமல் ஒன்று ரிஸ் ட பல இயக்குநர்கள் அந்துே ம்ோல் பிள்ாருவர் " "... மாறாமஸ்தாள் இருக்கிறார்கள்
வரப்போது படத்தில் இருந்து 臀一* அஜித்குமாரதுக்கிவிட்டார் Wurftraf "Introllit. No film III ஹென்றி மன்னிப்புக் கட்டாள் பெரியது R 關 ாேம்மந்து படும் அந்த வார் ita ay என்ரர்ஸ் அடிநீர்திய ராம்
T | iii
Dëftimi i LOLir """"""""i luwih suri கிறி பிறன் பிப்போது கா காம்ாழுது
' ' A · A u filmu Juli 100 MINIST AN GEN ANTA இன்னொரு பார் மீனா தொல்ார்கள் வந்திருக்குர் படத்திற்கு பின்னமும் பெயர் சூட்டமிா
ש וי
LINI

Page 12
விர்ப்பத்திற்கு முன்பான பாதுகாப்பு என்பது திருமணமான ஒவ்வொரு பெண் ணும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு கட்டாய விஷயம் பொதுவாகப் பெண்கள் தங்களது மாதவிலக்கு சுழற்சியின் பன்னி
ரெண்டாவது நாள் முதல் இருபதாம் நாளுக் குள் கர்ப்பம் தரிக்கிறார்கள். ஆனால் அடுத்த முறை மாதவிலக்கு தள்ளிப்போன பிறகே அதாவது கரு உண்டான சுமார் பன்னி ரெண்டு நாட்களுக்குப் பிறகே இது உறுதி செய்யப்படுகிறது. கர்ப்பத்தை எதிர்நோக்கும் பெண்கள் இந்தக் காலகட்டத்தை மிக மிக எச்சரிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டியது அவசியம் மருத்துவ ஆலோசனையின்றி எடுத்துக்கொள்ளப்படும் மருந்துகள் எக்ஸ்-ரே போன்றவை கருவைத் தாக்கக் கூடும்
கர்ப்பத்திற்கு முன்பான பாதுகாப் பைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய GLIGT BEGIT:
கர்ப்பம் தரிப்பதில் ஏற்கனவே சிக்கல் களைச் சந்தித்த பெண்களும், கருச்சிதைவு கர்ப்பத்தின்போது இரத்தப்போக்கு குறைந்த எடையுள்ள குழந்தையைப் பிரசவித்தல் உயர் இரத்த அழுத்தம் நீரிழிவு போன்ற பிரச்சனைகளைச் சந்தித்த பெண்களும் அடுத்த முறை கர்ப்பம் தரிக்கும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் தவிர நீரிழிவு நோய், வலிப்பு நோய், காசநோய் ஹிஸ்டீரியா போன்றவற்றிற்கு சிகிச்சை மேற்கொண்டு வரும் பெண்களும் கர்ப்பத் திற்கு முன்பான பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
தவிர்க்க வேண்டிய மருந்துகள்:
குழந்தை பெற்றுக் கொள்வது என முடிவெடுத்துவிட்ட பிறகு தலைவலி, காய்ச் சல் என சாதாரண உடல் உபாதைகளுக்கு மருந்து மாத்திரைகள் உட்கொள்வதில் கூட பெண்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொள்ளும் போது கர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டி ருக்கும் விஷயத்தை இவர்கள் தெரிவித்துவிட வேண்டும்.
கருத்தடை மாத்திரைகளை நிறுத்தும் போது:
கருத்தடை மாத்திரைகள் உடலின் ஹோர் மோன்களில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியவை. தற்காலிகமாகக் கர்ப்பத்தைத் தள்ளிப்போட, இம்மாத்திரைகளை உட் கொண்டிருக்கும் பெண்கள் இவற்றை நிறுத்தியதுமே கருத்தரிக்கலாம். சில பெண்களது உடல் நலத்தைப் பொறுத்து மாத்திரைகளை நிறுத்தி அவர்களது உடல் சகஜநிலைக்குத் திரும்பும்வரை கரு உண்டா வதில் தாமதம் ஏற்படலாம். எனவே குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்கள் ஆறு மாதங்களுக்கு முன்பிலிருந்தே கருத்தடை
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார் வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
மாத்திரைகளை நிறுத்தி விடும்படியோ அல்லது வேறுவிதமான தற்காலிக கருத்தடை முறைகளைப் பின்பற்றும்படியோ மருத்து வர்களால் அறிவுறுத்தப்படுவார்கள் * Ք 6001ճվ:
கர்ப்பத்தை எதிர்நோக்கும் பெண்கள் முதலில் நல்ல சத்துள்ள ஆகாரங்களை உண்ண ஆரம்பிக்க வேண்டும் புரதம் நிறைந்துள்ள பால் முட்டை மீன் பருப்பு வகைகள் பட்டானி போன்றவற்றையும் கோதுமை உணவுகள், பச்சைக்காய்கறிகள் போன்றவற்றையும் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் கொழுப்புச் சத்துள்ள உணவு களையும் எண்ணெய்ப் பதார்த்தங்களையும் தவிர்த்து விடுதல் நல்லது குடிதண்ணிரைச் சுமார் 20 நிமிடங்களுக்கு நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி ஆறவைத்துப் பருகுவது பாதுகாப்பானது
சத்துள்ள உணவை உட்கொள்ளும் பெண்களுக்கு தனியே விட்டமின் மற்றும் புரதச் சத்துக்கள் தேவைப்படாது. ஆனால் சரியான நேரத்திற்குச் சரியான உணவைச் சாப்பிட முடியாத பெண்களும் கிடைத்தைக் கொறிக்கும் பழக்கமுள்ள பெண்களும் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் விட்ட மின் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டி யது அவசியம் * பிற எச்சரிக்கைகள்
கர்ப்பம் தரிப்பதற்கு முன் ஒவ்வொரு பெண்ணும் அதுவரைத் தன்னைத் தாக்கியுள்ள நோய்களையும் அதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அல்லது தொடர்ந்து எடுத்துக் கொள்ளப்பட்டு வரும் சிகிச்சைகளையும் பட்டியலிட வேண்டும் தனக்கோ தன் கணவ
ருக்கோபால்வினை தொடர்பான நோய்
கள் ஏதேனும் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண் டும் கர்ப்பம் தரிக்க உடல் ஆரோக்கியம் எந்த ளவு முக்கியமோ அதைவிட மன ஆரோக்கியம் முக்கியம் விட்டிலோ வெளியிடங்களிலோ சதா சர்வகாலமும் ஏதேனும் பிரச்சனைகளிலும், டென்வுன் களிலும் உழன்று கொண்டிருக்கும் பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு முன், மேற்கூறிய விஷயங்களுக்கு விடை கொடுக்கவேண்டும். ஆரோக்கியமான குழந்தையைப் பெற தேக திடமும் மன அமைதியும் அவசியம் ஆர்எச் நெகட்டிவ் (Neic) இரத்தப் பிரிவைச் சேர்ந்த பெண்கள் எனில் மருத்துவரிடம் பிரத்தியேக ஆலோசனை பெறவேண்டியது அவசியம் இரத்தத்தில் உள்ள ஈமோகுளோபினின் அளவைச் சரிபார்க்க வேண்டும். இரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருப் பது தெரிந்தால் மருத்துவரது ஆலோ சனையின் பெயரில் இரும்புச்சத்து விட்டமின் சி, பி-12 போலிக் அமிலம் போன்றவற்றிற்காக மருந்து மாத்திரை களை எடுத்துக்கொள்ள வேண்டியி ருக்கும். மாதம் ஒருமுறை சிறுநீரைப் பரிசோதனை
செய்து கொள்ள வேண்டும் கர்ப்பத்தை எதிர்நோக்கும் எல்லாப் பெண்களுமே கல்லீரல் விக்க நோய்க் கான அவுஸ்திரேலியன் அன்டிஜென், மேக நோய்க்கான விரி.ஆர்.எல். எய்ட்ஸ் நோய்க்கான எலிஸா மற்றும் டோர்ச் சோதனைகளை அவசியம் மேற்கொள்ளவேண்டும்
குதி Y
பக்கிங்ஹாம் அரண் öLó( Q(fóu சேவைகளில் ஈடுபாடு
ANGOTT
நைஜீரியா நாட்டுக்
aNG செய்தார்.
தொழுநோயாளர்
அமர்ந்து அவர்களு டயானா, அவர்களுக்கு 6 களை ஆர்வத்துடன் ெ இச் செய்திகள் பத் இடம்பிடித்துக்கொண்ட வியந்து போனார்கள் மட்டும் கசந்து போன பிரிட்டிஷ் அரச குடு நெருங்குவதே அபூர்வம் o್ பொது கொண்டால் சாதாரண நெருங்குவதோ வலியச் கூட குற்றம்போலக் க மகாராணியாக விரு
மாவது பேச்சுக் கொ என்ன கேட்கிறாரோ பவ்வியமாக நின்று பதில் மேற்கொண்டு எதுவும் மக்களைவிட்டு வில் கப்பட்ட அரச குடும்ப உடைக்கத் தொடங்கிய னர் அரச குடும்பம் ம சிறுவர் பாடசாை யாகப் பணியாற்றிய அ சமூக சேவைகளில் ஈடு தன் மனதில் வீச்
சேவைகளில் ஈடுபடு முயன்றார் இளவரசி,
ஆனால் பொது பக்கிங்ஹாம் அரண்ம மறுபடி நரகவேதனை
மகாராணியும் கொடுத்துப் பேசுவை
○
|
பொதுவாக மருமகளும்
பார்ப்பவர் மகாராணி
பேசுவது என்ற வாடி புன்னகைகளும்க மானதாகவே இருக்கும் பட்டுவிட்ட குடும்பம் பக்கிங்ஹாம் ம டயானாவை வாட் டயானாவின் இரவு கரைவது பற்றிக் கவி அரண்மனைக்குள்
அந்தப்புரத்தில் தனித்து
மான்வேட்டை மு
துப்பாக்கியைத் தூக்கி EMITή πΠρήΤοή). ΠρΠοOουμ
மறுநாள்தான் திரும் முயல் வேட்டை வேட்டைக்குப் போன
கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 18-10-1997 அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல12 கொழும்பு
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் --------- ć960LILJoomb. iiijjj GMITTIJI
SS S S S S S S S SS
DLLEGI al III Julio Jurij LULGäf B&FIELD 6AJ |AG
前 GLluír: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . YS அதிஷ்டசாலியாக GLITTEETTIGII 懿 முகவரி. | தெரிவு செய்யப் 亨丁|。 படுகிறவர்கள் 题"凯 Urfa, GILIün muntarafi S S புகை 'க: FTSi affigies GODSE GALLIITILLD:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர SHiilIIIi III. 2 anstallID-Éhstallin–ElsleistüLINLh Hästemin சுரிக்க உதவும்
இவ்வாரம்பரிசுக்கு
அறிவிக்கப்படும் து பெற்றபிள் எம்முடா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னையில் அடைந்து
ந்த டயானா சமுக காட்டத் தொடங்
சென்ற டயானா ஒன்றுக்கு விஜயம்
களின் கட்டிலில் டன் உரையாடிய ழங்கப்படும் உணவு பற்றுச் சாப்பிட்டார். திரிகைகளில் முக்கிய ன பிரிட்டிஷ் மக்கள் அரச குடும்பம் 物
ம்பத்தினர் மக்களை பிரிட்டிஷ் மகாராணி நிகழ்ச்சியில் கலந்து மானவர்கள் அவரை சென்று பேசுவதோ ருதப்பட்டது. ம்பிச் சென்று யாரிட டுத்தால்கூட, அவர் அதற்கு மட்டும் சொல்லவேண்டும். பேசுவது மரபல்ல. கியே இருக்கப்பழக் EDDILJENIGDIGIT LULJINTGOTIT தை மக்கள் வரவேற்ற ட்டும் வெறுப்புற்றது. ஒன்றில் ஆசிரியை றுபவம் டயானாவுக்கு பட கைகொடுத்தது. ய புயலை பொதுச்
பதன்மூலம் தணிக்க
ச்சேவை முடிந்து னைக்கு திரும்பியதும் ஆரம்பமாகிவிடும் ருமகளுடன் முகம் தவிர்த்தே வந்தார். ன் பேசுவதிலும் மரபு ரளமாக மனம்விட்டு க்கையே கிடையாது. உத்தியோகபூர்வ அப்படியே பழக்கப்
ரிகைக்குள் தனிமை யது. சாள்ஸ்சுக்கு ளும் இளமையும் ՈalյաՈaՆ606), ஒன்றாக இருந்தாலும் ரியாகவே இருந்தனர். பல் வேட்டை என்று கொண்டு கிளம்பிவிடு போனார் என்றால் JU GJITII. த போனாரா வேறு ரா என்பது சாள்ஸ்
|GIFilij oglajLi.
raras Lille ONTT s-aois
சொன்னால்தானே டயானாவுக்குத் தெரியும்
அரச குடும்பத்தின் அலட்சியமும், இளவரசர் சாள்ஸ்சின் எடுத்தெறியும் போக் கும் டயானா மனதில் வன்மத்தை ஏற்படுத்
மிதிபட மிதிபட புல்கூடப் புலியாகும் என்னும்போது டயானா உயிருள்ள பெண் எத்தனை நாள்தான் ஒரத்தில் குப்பையாக வீசப்பட்டு கிடப்பதை சகித்துக்கொண்டி
UB LILIITTIP
சொன்னதும், நாடியதும் அடிக்கடி வெளியே உலவத் தொடங்கினார் உத்தியோகபூர்வ நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாம பொது நிகழ்ச்சிகளிலும் சாள்ஸ் இல்லாமலேயே தனியாகக் கலந்து கொள்ள ஆரம்பித்தார்.
டயானா இப்படி தனியாகச் சென்று திரும்பிவரும்போது மகா ராணியின் முகம் சுருங்கிப்போய் இருக்குமாம். மகாராணியின் முகம் போகும்போக்கைப் பார்த்து மனதுக் குள் சிரித்துக் கொள்வாராம் | || ||60||-
தன்னை அலட்சியம் செய்தால் அதற்காக அரசகுடும்பம் ஒருநாள் வருத்தப்பட வேண்டியிருக்கும் என் பதற்கு டயானா கொடுத்த முன்னெச் சரிக்கைகளை அரச குடும்பத்தினர் புறக்கணித்தனர்.
மற்றொரு அதிர்ச்சியைக் கொடுத்தார் டயானா பத்திரிகைகளில் அச்செய்தியை படித்த மகாராணி அப்போதாவது உஷாராகியிருக்
பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட டயானாவிடம், "நீங்கள் ஏன் தனியாக கலந்து
ஜோன் El coró
தள்ளிவிட்டு டயானாவையே மொய்த்துக் கொண்டிருந்தன.
அந்த விருந்தில் கலந்துகொண்டவர் களில் பிரபல ஹொலிவூட் நடிகர் ஜோன் ரவெல்ராவும் ஒருவர் அசப்பில் இன்றைய அமெரிக்க ஜனாதிபதி கிளின்ரன் போலவே இருப்பார் (தற்போது ஒரு படத்தில் கிளின்ரன்போல நடித்துவருகிறார்)
ஜோன் ரவெல்ரா டயானாவை தன்னு டன் நடனமாட வருமாறு அழைத்தார். டயானாவும் புன்னகையுடன் சம்மதித்தார். பல கண்கள் பொறாமையோடு அக் காட்சி யைக் கவனித்துக் கொண்டிருந்தன.
இளவரசர் சாள்ஸ் தன் முகத்தில் எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் அவர்கள் நடனமாடிய காட்சியை பார்த்துக் கொண்டி ருந்தார்.
டயானாவின் இடையை தழுவியபடி யிருந்த ஜோன் ரவெல்ராவின் விரல்கள் யாருமறியாமல் சின்ன சின்ன சில்மிஷங்கள் செய்தன.
கொள்கிறீர்கள் இளவரசரோடு தகராறா?
என்று கேட்டார்கள்
டயானா புன்னகைத்தபடியே "நாங்கள் தனித்தனியாகப் பிரிந்துவிட்டோம் என்று பலர் சொல்கிறார்கள் அடுத்ததாக எனக்கு ஒரு அந்தரங்கக் காதலன் இருப்பதாக சொன்னாலும் சொல்வார்கள்" என்றார்.
ஜேம்ஸ்ட்ெ
ஜோக்காகச் சொன்னாலும் டயானாவின் எச்சரிக்கையாகவும் அதனை எடுத்துக் கொள்ளத்தவறிவிட்டனர் அரசகுடும்பத்தினர். டயானாமீது பிரபுக்கள் பெரும் செல்வந் தர்கள் போன்றோர் ஒரு கண் வைத்திருந் தனர். டயானா எந்த விருந்துக்கு சென்றாலும் வலியச் சென்று விழுந்து விழுந்து உபசரிப் | լրի 9,67,
தங்கள் தகுதியையும் மறந்து டயானாவின் உடலில் தங்கள் கரம் பட்டு விடாதா என்று நெருங்கிச் நெருங்கி சென்று கொண்டி ருப்பார்கள்
L LIMITIGOT
தனியாகச்
YY LS S L L L L LLLLL S L L L Y0TTTTTTTTTTTS TT இளவரசர் சாள்ஸ் மதிபுனிதவதி யோகிதாஸ் Iசுடன் செல்லும்போதுகூட டயானாவுக்குத்தான் உப ΕδονοοΟΙΩ, IDI I co"56ΙΤΙΙΙΙ சரிப்பு பலமாக இருக்கும்
u yupJafari LusibGDITLI7pIilib 5l IIITETaG. GlIITCH afALLIM
h
tudijo ITUJub GILITAJISIMILDLIITTEE, GAEILGE, di
Glu'r Lufain GluLugnabyddid LuffynfelyLITsib fod pGIDIth in pupGDuh sijoissainsi LICELİ) GIMLIJTAG GEDIGIT தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.
9(b(lp60s) LIII61II
வும் சாள்ஸ்சும் கலந்து கொண்ட விருந்தொன்றில் அமெரிக்க முன்னாள் ಶಿಕ್ಷ್ றிகன் உட்பட
பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
ஆனால் எல்லோர்
டயானா அதனை ரசித்தாரா, ஒரு பொருட்டாக நினைக்கவில்லையா என்பது தெரியவில்லை. எனினும் தன் இளவரசர் சாள்ஸ்சால் அலட்சியம் செய்யப்படும் தன் அழகு பிற ஆடவர்களை மயக்கிக் கொண்டி ருக்கும் விந்தையை டயானா ரசிக்கவே செய்தார் என்று டயானாவின் தோழி ஒருவர் நினைவு கூருகிறார்.
குதிரைப் பயிற்சி டயானாவின் வாழ்வில் பல ஆண் நண்பர்கள் குறுக்கிட்டபோதும் டயானாவின் மனதில் ஆழமான இடம் பிடித்தவர்களில் ஒருவர் ஜேம்ஸ் ஹெவிட்
அப்போது குதிரைப் படைவீரராக இருந்த ஜேம்ஸ் ஹெவிட் பெண்களைக் கவரும் தோற்றமுடையவர். இளமையானவர். அரண்மனைப் பெண்களும் ஆண்களும் விரும்பிப் பழகுவது குதிரைச் சவாரி அவ் வாறு குதிரைச் சவாரி பழக்குவதற்கு பெரும்பாலும் வயதானவர்களே நியமிக்கப் படுவார்கள் அரண்மனைப் பெண்கள் சபலப்பட்டுவிடக்கூடாது என்ற முன் ஜாக்கிரதைதான் அதற்கு காரணம்
அந்த வழக்கத்துக்கு மாறாக டயானா க்கு குதிரைப் பயிற்சி கொடுக்க வந்தார் ளைஞரான ஜேம்ஸ் ஹெவிட்
டயானா ஒருமுறை குதிரையில் இருந்து தவறி விழப்போனபோது அவரை தனது இரு கைகளாலும் பூப்போல தாங்கிக் கொண்டார் ஹெவிட்
LLITGOTITG air GLDGIGOLDILIGI DLG) ஹெவிட்டை மயக்கிவிட்டது. அதற்கு முன் னரே பெண்கள் விடயத்தில் ஹெவிட் பயங்கரமான சபலப் பேர்வழி
தனிமையில் வாடியிருந்த டயானாவுக்கும் ஹெவிட்டின் வலிய கரங்களின் அணைப்பு ஆறுதலாக இருந்தது.
அச் சம்பவத்தின் பின்னர் டயானா ஹெவிட் நெருக்கம் அதிகமானது
குதிரையேற்றம் பழக்க வந்த ஹெவிட் டயானாவின் மனதில் ஏறி அமர்ந்து கொண் LTT
அரண்மனைக்குள் தொடங்கிய சந்திப்பு அரண்மனைக்கு வெளியே இரகசிய இடங் களை நோக்கிச் சென்றது.
அரண்மனைக்கு வெளியே இன்ப உலகம் காத்திருக்கிறது என்று டயானாவுக்கு நம்பிக்கை ஊட்டத் தொடங்கினார் ஹெவிட் டயானா ஹெவிட்டை மலை போல நம்பத்தொடங்கினார். ஆனால் ஹெவிட்டின் மனதில் வேறொரு திட்டம் உருவாகிக்
G) JETT GOSTILO (IE, ibba, I.
" (அடுத்த வாரமும் வரும்)
ஒக்.12-18,1997

Page 13
laatsona நீர் நிரம்புகிறது அழகின் ವಿg೮೩೧ಗೆ See TT 線) காது கேட்க மறுக்கிறது |&ೇ STgU YOUM"
Disi. ಇಂಗ್ಣರಣ பூமிக்கு 5105.77 (550 LDO/55/05/ ".
· · · · · ·!ვ. ** 1355′ நெஞ்சங்களினதும் அன்பைத் :ே காலைப் பொழுது வாய் பேசத்துடைப்படுகிறது ಇಂಕ್ರಾ'! S/0/0151 III: குருவி வந்து மூக்கு மூச்சுவிடத் தவிக்கிறது நீண்ட நரக oliautoa), மனம் உன்னையே தேடி அலைகிறது சின்னத் தேவதையவளின் தலைவாயிலி பருதி வந்து ೧೮೮೯ರು ಒಹಾಡಿಯಾ ©ಹಲಥಿ। 1:15:55, 5/հ5515մմ: | գՈւգպtծ along, ** சிதைத்தது KUTIMP துயரத்தில் D (2007/D உன் நினைவுகள் என்னை வாட்டுகிறது langó LIIT/T(0)Ω/8ΩΤΙΤΩ) -O- யுத்தம் வேண்டு S S S S S S S S S S
III என் கனவுகள் என்னை ஏமாற்றுகிறது :வானத்தின் S/0/075 S5 எங்கள் நிலத்தில் ** AUGMOTOBOTIGUMO 6 || அனாதரவாய் agflas camarates dir மெளனத்தை தண்டனையாக நீ ஏற்கிறாய் CITIT? உயிரை மா கிணறு தோண்டும் கண்ணிரைத் தண்டனையாக நான் ஏற்கிறேன் G திசைகளைத் இப்பந்தங்கள் ** அழகய ரோஜாவாய ஆள தேவதையவ : போட்டியில் இருவரும் பங்கேற்கிறோம் 7", ಕೌಗಿ55 நாளில் தொலைத்த யுத்தம் வேண்டும் s போட்டியில் வெல்வது யார்? ராஜ விழியிரண்டில் -O-
** IVarfur6 gFITUL)LÜLL பொக்கற்றுகளில் இ என்னை நீ பிரிவதாக சொல்கிறாயே போனாள் அன்பு அருை unanb, zolqib N உன்னை விட்டு உன் உயிர் பிரிவதை அழிவின் ஆரம்பம்-அவளுக்கு வானவிலி: நிரந்தரவாசிகள் 2.Msgsla)Ma) allt? ವಿಜ್ಙ577 TV9 ரோஜாவைப் நாங்கள் 8. ** GLUMTGOTITIGT அழகின் if a தற்காலிக விலங்குகள் L ll. "....... "..." என்று சட்டம் இ அவனிக்கு வ
V(5ĎOVOU -0-
'ಇಂ. 豹 நீ விரும்புவது பெண்மைக்கு Ε. மண்ணை மட்டும்தான் உன்னதமளிக் ரிக்கெட்டில் என நினைத்தேன் சிதிலமாகிய பல முரளிகள் " கண்ணீர்த் து o್ನ ! : அபிஷேகம் இடுகாட்டில்-சில இ *** எனவே தானே all as 65g பிரசவ வேதனையை initia LDITORI, :: ಇಂ ಅನ್ನು ಇಲ್ಲ" Balg)LLAJAJI
: OLLITüi எனக்குத் தெரியும் நண்பா இருண்ட yüUüUTaflar மரண தேவனிடம் தானே oż
s2 AU CASA GUDŽ எத்தனை முறை எனக்கு " அனுப்பப் போகிறாய் 蠶775
Ida), சத்திர சிகிச்சை அளித்து விட்டாய் " அவனுக்குச் # : 3. எத்தனை எக்ஸ்ரே எடுத்துவிட்டாய் (Ꮺ, . -0-
55 05 LO : 9/00/ стфалтій, என இரண்டடிக நீல palatii உனக்கு என்னை உணர்த்தவில்லையா? E" :" of Qajang என் உள்ளத்தை | o೧. 臀 பிடித்துக் காட்டவில்லையா? o: C... E. |5555 lb) a. *** அவள்தானே
-0- : ಇಂದ್ಲಿ... : " { ine
"Gas Tus) sy'GAT IT’allär Pಞ್ಞ'' ನ್ತೆ re
- - - : diții anguag பற்களைக் களைந்துவிட்டது இரு நிமிடம் தரமாட்டாயா?
E. - - GOCRD– g92737076). : go ) P 665 பல்லிழந்த :" ugršваћа штабу. உடல் வற்றிய ոց (W5 զինյրiյ05
எலும்புக்கூடு- 1977 գյուարm g|Լ(mւսիdiuւգ இரு நிமிடம் தளர்த்தமாட்டாயா இ gifloreayang இன்னும் இளைஞன்தான் *** UTR) (RLDWAR, SIGICMWT- , ஜே.ஜஸ்டின், வவுனியா,
SS SSL SSS S SSSLS S SSS S SSSSLS SSS SSS SSS SSS SSS SSS SSS SSS SSS களவு என்பது சந்திரன் வெம்மையை குற்றமல்ல; திருட்டுக்ஆேவிதை : எல்லோரும் களவு சூரியன் GL8 FIT017. -குளிர்மை செய்கிறார்கள் புல்லின் மீதான "இப்படி அவர்
பனியைத் திருடுகிறான் சொன்னார்" என்கிறான் நீ என் N கவிஞன் இதயத்தை எனவேதான் வாழ்வில் இருந்து பட்டாம்பூச்சி gu fay திருடியதால் சொல்கிறேன்- 』 = aflø55Mat பூக்களில் இருந்து 2507 திருடுகிறது உன் இதழின் திருட்டு குற்றமல்ல திருடுகிறான் தேனைத் திருடுகிறது -பூமி அதிர்ச்சி தேனை سمصر நான் திருடினேன் GLIII வரன்-கண்டி/
. சுப நேரம்
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) அச்சுவினி, பரணி, கார்த்திகை முதற்கால்
ஞாயிறு பெரியோர் நட்பு கெளரவம் முய 10 மணி ஞாயிறு மன மகிழ்ச்சி உறவினர் உதவி L.L. திங்கள் வெளியிடப் பயணம் மன மகிழ்ச்சி பிய 2 மணி திங்கள் தொழில் விருத்தி, பண வரவு. DJURGÅ) செவ்வாய் பொருள் பேறு காரியானுகூலம் முய 1 மணிசெவ்வாய் முயற்சி பலிதம் காரியானுகூலம் Մ.Լ. புதன் இனசன நன்மை, சுபகாரிய மகிழ்ச்சி பி.ப 9 மணி புதன் எதிர்பார்த்த நன்மை, மனக்குறை நீங்கும் (UPU. வியாழன் துயர் நீங்கும் பண வரவு பிய 2 மணி வியாழன் பலவித பேறு அந்நியர் நட்பு LJ.L. வெள்ளி பொருள் வரவு பயனுள்ள செயல் பிப 1 மணி வெள்ளி தொழில் விருத்தி இனசன நன்மை UPU, சனி பலவித பேறு உயர்ந்த நட்பு பகல் 12 மணி சனி வெளியிடப் பயணம் செலவு மிகுதி LJUSGÅ)
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-7 அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-8
கும்பம் அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்)
ஞாயிறு பொருள் விரயம் பிரயாண மிகுதி LIBEG 11 திங்கள் பெரியோர் சகாயம் தொழில் சிறப்பு Ls). L. I செவ்வாய்- அந்நியர் உதவி, மன மகிழ்ச்சி LJ.L. 2 புதன் பெரியோர் நட்பு காரியானுகூலம் (UpLI, 10 வியாழன் துயர் நீங்கும் முயற்சி பவிதம் L).L. 2 வெள்ளி வெளியிட வாழ்க்கை கெளரவ மிகுதி பிப 1 சனி துயர் நீங்கும் முயற்சி பலிதம் மு.ப. 10 அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-5
DJ, Ji.
உத்தராடத்துப் பின்முக்கால், திருவோணம் அவிட்டத்து முன்னரை ஞாயிறு வெளியிட வாழ்க்கை பண விரயம் மு.ப. 10 திங்கள். இனசன நன்மை, சுபகாரிய மகிழ்ச்சி முய 10 செவ்வாய் கெளரவ மிகுதி தொழில் சிறப்பு L.L. 2 புதன் - உயர்ந்த வாழ்க்கை, மன மகிழ்ச்சி LaG II
வியாழன் பெரியோர் சகாயம் பண வரவு மு.ப. 10 வெள்ளி வெளியிடப் பயணம் தொழில் சிறப்பு பகல் 1 சனி அந்நியர் உதவி, பண வரவு D.U. 3
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-5
ტე)l. சுப நேரம்
முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்) (விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை) ஞாயிறு பொருள் விரயம், மனக் கலக்கம் பகல் 1 மணிஞாயிறு தொழில் மந்தம் மனக் கலக்கம் LL, 2 DGMT திங்கள் வெளியிட வாழ்க்கை தொழில் சிறப்பு: பிப 4 மணிதிங்கள்- இனசன நன்மை, மனமகிழ்ச்சி Ls.U. 3 losslja செவ்வாய் இனசன விரோதம் மனக் கவலை பிய 2 மணிசெவ்வாய் வீண் மனஸ்தாபம் காரியத்தடை முய 10 மணிசெ
Il Days
2 LD6
1 IDEM
புதன் தொழில் சிறப்பு, கடன் தொல்லை. шла, புதன் பிரயாண மிகுதி செலவு அதிகம் Ls.U. 2 ||Dós||5 வியாழன்- பயனற்ற செயல் செலவு மிகுதி II. வியாழன் துயர் நீங்கும் பொருள் வரவு L.L. 1 Defaul வெள்ளி தொழில் மந்தம், பணவரவு குன்றும் பிய வெள்ளி மனக்குறை அதிகம், தெய்வானுகூலம் பகல் 12 மணிவெ சனி மனக் கிலேசம், தேகசுகம் பாதிப்பு பிய 2 மணிசனி அந்நியர் நட்பு காரியானுகூலம் LUSGS), 11 IDGOxf y Gof அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-7 அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4
ஒக், 12-18,1997 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குவித்தபோது த்திட முனைந்தாள் தவறவிட்டபின் flât 5LUF/500TqLD 25 TGÖTA
- 3050/Gilij GUITúl ரப் பொழிந்தாள் ΩΤύ GUITΩυ, Gլյրց),
MIDITE
T glög) ந்து போனாள்
கத் தெரியாது உலகு
இரு வெண் முத்தை
Gif) somTITg)
செய்து
முயற்சித்த கதையை
தில் கண்டேன்
伽 களில்
ளுக்கு
"Goigs)
{09Ս DATGomTP
för SPG) என்றான பின்பும் களுக்குள்ளும் Lĵ7 GÖTGOTGOOIfalls) GÜ
fligirit
ான், தெமடகெல்ல,
மெல்சிரிபுர
டயானா
gLLIñi. சுப நேரம்
ார்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை யிறு பிரயாண மிகுதி செலவு அதிகம் கள் தொழில் கஷ்டம் பணச் செலவு வ்வாய் உயர்ந்த நிலை, மன மகிழ்ச்சி GT- JLGT 46)|D, DG|LJ LJUD. ாழன் பலவித பேறு வெளியிட வாழ்க்கை ள்ளி அந்நியர் நட்பு செலவு மிகுதி LJUSGÅ) - மனக்குறை நீங்கும் தொழில் விருத்தி முய
LU.
(UPU. L.L.
(UPL. (UDILI.
ö-6
கமராக்காரர்கள் துரத்து தல் என்பது மேலை நாடுகளில் சர்வ சாதா ரணம். ஆனால் இது ஆபத்தான விளையாட் டுத்தான். குறிப்பிட்ட பிரபலங்களின் மெய்ப் பாதுகாவலர்களால் சில இ. புகைப்படக்காரர்கள் பந்
புகைப்படக்காரர்களால் துரத்தப்பட்ட பிரபலங் கள் சிலரை இங்கே காண
* இளவரசி டயானாவை கடை வீதியில் கண்டதும் கிளிக் கிளிக் முகத்தை மறைக்கிறார் இளவரசி
மிருக்கிடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால் 2 ஞாயிறு மன மகிழ்ச்சி ஆடம்பர வாழ்க்கை L.L. IO திங்கள் தொழில் சிறப்பு பண வரவு Liu. செவ்வாய் வெளியிடப் பயணம் செலவு மிகுதி LG) 2. புதன் துயர் நீங்கும், தேகசுக நன்மை (Ull. வியாழன் பெரியோர் நட்பு பலவித பேறு Մ.Լ. வெள்ளி பொருள் வரவு காரியானுகூலம் L.L. சனி உறவினர் பகை மனக் கலக்கம் L.L.
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-5
தி ள்ளி அதிஷ்ட இல
g, ij, J, J.L. (புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆயிலியம்)
ஞாயிறு மன மகிழ்ச்சி ஆடம்பர வாழ்வு LJAG) திங்கள் தொழில் சிறப்பு பொருள் வரவு L.L. செவ்வாய் பெரியோர் நட்பு மனக்குறை நீங்கும் Մ.Լ. புதன் வீண் பிரயாசம் செலவு மிகுதி வியாழன் எதிர்பார்த்த நன்மை கெளரவ மிகுதி வெள்ளி தொழில் மந்தம், பணக் கஷ்டம் சனி வீண்குறை கேட்டல் சஞ்சலம் அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
(மகம் பூரம் உத்தரத்து முதற்கால்
ஞாயிறு துயர் நீங்கும், மன மகிழ்ச்சி
திங்கள் வெளியிடப் பயணம் செலவு மிகுதி
செவ்வாய் மன மகிழ்ச்சி பொருள் வரவு புதன் காரியானுகூலம் பெரியோர் நட்பு
வியாழன் இனசன நன்மை, சுபகாரிய சித்தி ULL.
LIGG)
வெள்ளி பணக் கஷ்டம் கடன் படல்
ரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்) பிறு உயர்ந்த நிலை, பொருள் விரயம் 1ள் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி வாய் இனசன நன்மை, மன மகிழ்ச்சி - தொழில் மந்தம், காரிய சித்தி முன்-தொழில் சிறப்பு பண வரவு ாளி அந்நியர் நட்பு தொழில் மந்தம்
வீண்குறை கேட்டல், மனக் கலக்கம்
LJ.L.
(UPL. L.L.
L.L. LIGGi
UL
(UP.U.
சனி தொழில் மந்தம் மனக்கலக்கம்
அதிஷ்டநாள்-திங்கள், அதி
(U) lill
ட இலக்கம்-2
(உத்தரத்துப் பின்முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை) ஞாயிறு முயற்சி பவிதம் மனத்துயர் நீங்கும் LJJ,Gi) | ||fália, GT- UNLIGT JÖJD GYFUUG), LIGNOT# G# AVGJ (U.L. செவ்வாய் பெரியோர் நட்பு காரியானுகூலம் 1).. புதன் கடன்தொல்லை நீங்கும், சுபகாரிய நன்மை முய. வியாழன் வீண் முயற்சி பிரயாண மிகுதி வெள்ளி பொருள் வரவு மன மகிழ்ச்சி சனி அந்நியர் நட்பு செலவு மிகுதி
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-7

Page 14
ன்று நரி கழுதையைக் கூட்டிக் கொண்டு ங்கத்தின் குகைக்குச் சென்றது. குகை வாயிலை அடைந்ததும்,
ரு காட்டில் வயதான சிங்க
பாப்பா முரசு சிறுகதை
மொன்று இருந்தது. வயதாகி
இ) விட்டபடியால், அதனால்
காட்டில் வேட்டையாட முடியாமல் குகையிலேயே முடங்கிக் கிடந்தது.
"கழுதை அக்கா! உன் கணவர் உள்ளே இருக்கிறார். போய்ப்பார்" என்றது நரி,
கழுதை உள்ளே போனது சிங்கம் அதன் மீது பாய்ந்தது. கழுதை எப்படியோ வெளியே தப்பி ஓடி வந்து நரியிடம்,
"அவர் என் கணவர் இல்லை. வேறு யாரோ போல் இருக்கிறது" என்றது கழுதை.
நாம் இருவரும் உ என்று சொன்னது ந மூன்றாவது முறை போனதும், சிங்கம் பாய்ந்து அதை அடித் பின் நரியைப் பார்த்து "நான் குளித்து பிடுகிறேன். அது வை கொள்" என்று கூறி சிங்கம் அவ்விடத்
அந்தச் சிங்கத்திடம் நரி ஒன்று வேலை செய்து வந்தது. தனக்கு வேண் டிய ஆகாரத்தைக் கொண்டு வரத்தான் நரியை சிங்கம் வேலைக்கு வைத்திருந்தது. சிங்கம் கொண்டு வரச் சொல்லும், மிருகங்களிடம் நரி தந்திரமாகப் பேசி அவற்றை சிங்கத்தின் குகைக்குள் கூட்டிக் கொண்டு வரும் சிங்கம் அவற்றைக் கொன்று தின்னும் அதில் வரும் மிகுதியை நரிக்குக் கொடுக்கும்.
ஒருநாள் சிங்கம், நரியை அழைத்து தனக்கு கழுதை இறைச்சி சாப்பிடவேண் டும். எனவே கழுதை ஒன்றைக் கொண்டு
Má
வரும்படி சொன்னது.
நரி கழுதை ஒன்றைத் தேடிப் புறப்பட்டது. சிறிது தூரம் சென்ற நரி கொழுத்த கழுதை ஒன்று அழுது கொண்டிருந்ததைக் கண்டது. உடனே
கழுதையிடம்,
ஏன் கழுதை அக்கா அழுகிறீர்கள்? என்று கேட்டது.
என் கணவர் என்னை விட்டுப்பிரிந்து சென்று பலகாலமாகியும் திரும்பி வர வில்லை. அதை நினைத்துத்தான் அழுகி றேன்" என்றது கழுதை
"கழுதை அக்கா! உங்கள் கணவரை நான் பார்த்தேன். என்னுடன் வா"
சிறந்த வர்
"அவர்தான் உன் கணவர் அவர் இப்போது மிகவும் கொழுத்திருக்கிறார். தலைமுடி அதிகமாகிவிட்டது. உடனே உள்ளே போ!' என்று சொன்னது நரி,
கழுதை இரண்டாம் முறை உள்ளே போக மறுபடி சிங்கம் அதன்மீது பாய்ந்தது. கழுதை மறுபடி தப்பி வந்து நரியிடம்,
"அவர் என் கணவர் இல்லை. என்னைக் கொல்ல பாய்ந்து வருகிறது" என்றது
h(P605.
"இல்லை. உன்மேல் உள்ள அன்பு காரணமாக உன்னைக் கட்டியணைக்க வந்திருப்பார் உனக்குப் பயமாக இருந்தால்
"நளியே கழுதைய என்று கேட்டது சிங்க்
"சிங்கம் ஐயா! மூளை கிடையாது. எ "மூளை கிடையா; கிறாய்?" என்று கேட் "இந்த இடத்திற்
முறை வந்து உங்க சென்றது. இது ஆப தெரிந்தும் மூன்றாவது மூளை இருந்தால் மு வந்திருக்குமா?" என்று
"ஆமாம். அது மும்
என்று சொல்லி விட்(
கியது சிங்கம்
சிவப்புச் 6 * உலகெங்கும் சிவப்
களே அதிகளவில் * ஃபிரான்ஸில் உள்ள
நிறம் சிவப்பு * சீனாவில் திருமண
சிவப்பு * ஜப்பானில் ஷிண்ே நிறத்தையே முக்க பயன்படுத்துகின்ற * சிவப்புக் கொடி, ே அடையாளமாகும். * இத்தாலிய வீரன்
வீரர்களை செஞ அழைத்தனர். * ஒவியர்கள் அதிக சிவப்பு வர்ணத்,ை
முன்னாள் சே சேர்ந்த வலென்டினா
வள்ணம் தீட்ரும் போட்டி இல: 212
பாராட்டுக்குரியவர்கள்
பெண்மணி 1963ம் ஆ6
செல்வி பாத்திமா பய்ஹா பாரீஸ், 10, மொலந்த பிட்டிய வீதி, மாத்தளை,
பர்ஸானா ஆபிலூன், தி/அல் ஹிக்மா மு. வி. மீரா நகர்தம்பலகாமம்.
திகதி வோஸ்டாக்-6 பயணம் செய்தார். இ விண்வெளிக்குப் பய
செல்வி விஜிதா பேரின்பநாயகம்,
சைவப் பிரகாச மகளிர் கல்லூரி, வவுனியா,
பேரின்பநாயகம் சிவசுதன், மத்திய மகா வித்தியாலயம், வவுனியா
கனை ஆவார். இவ நாட்கள் 22 மணித்திய
ஜெயானந்த ராஜா பிரதாபன், தமிழ் மகாவித்தியாலயம், ஏறாவூர்-04
6T 6iv . 6ivo GILGGOTITIEF GÖT, புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி, கொழும்பு-13.
48 முறை பூமியைச்
வலென்டினாவு விண்கலத்தில் பயண
செல்வி பி.எச். நிமந்தி மகேஸ்சிக்கா, திக அக்போபுர மகா வித்தியாலயம், அக்போபுர
எம்.ஐ. முஹமட் ஷாவின், ஸாஹிரா தேசிய பாடசாலை, அனுராதபுரம்.
கோவ்ஸ்கி என்ற ச ஆவர். 1962ல் ே
செல்வன் கணேசதாசன் கார்த்திக், பரகஹதெனிய தேசியக்கல்லூரி, மாவத்தகம.
நர்மதா வேல்முருகு,
வின்சன்ட் உயர்தர பெண்கள் பாடசாலை, மட்டக்களப்பு
விண்கலத்தில் பூமிை நிகோல யோவ் என்ற வலென்டினா திரும6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம்-ஆனால் உண்மை
61 (B61 (BLITEGUITL 67(96II (5LJITë GJITLD,"
யாக உள்ளே கழுதை ஒரே பாய்ச்சலாகப் துக்கொன்று விட்டது.
I,
விட்டு வந்து சாப் ர இதைப் பார்த்துக் ச் சென்றது சிங்கம். தை விட்டு அகன்றதும் -நரி, கழுதையின் மூளை முழுவதை பும் தின்று தீர்த்து விட்டது. சிறிது நேரத்தில் சிங்கம்
குளித்து விட்டு வந்தது. இறந்து கிடந்த கழுதை 6)lui FIILILÎL அருகில் சென்ற போது கழுதை யின் தலையில்
தலைநகர்- லாபாஸ் (நிர்வாகம்)
சுக்ரே (நீதி) பரப்பு 10,9858 சதுரகிலோமீட்டர் மக்கள் தொகை 74 இலட்சம்
உள்ள மூளைப் மொழி ஸ்பானிஷ், குவெச்சுவா பகுதி JITGluta, மற்றும் அய்மாரா இருந்தது. எழுத்தறிவு 78%
சமயம்- கிறிஸ்தவம் நாணயம்- பொலிவியனோ தனிநபர் வருமானம்- 890 டொலர்
அமைவிடம்
மேற்கு-மத்திய தென்அமெரிக்க நாடு இரண்டு இது வடக்கு கிழக்கில் பிரேஸிலும் தெற்கில் விடமிருந்து தப்பிச் - பரகுவே மற்றும் ஆர்ஜென்டினாவும் மேற்கில் த்தான இடம் என்று சிலி மற்றும் பெருவும்
முறையும் வந்தது :"
D6ÙIID//61/ 600pulo ( 6 IUGULU)
: 醬 ADMITID புகழ்பெற்ற தென் அமெரிக்க சுதந்திரப் ளை இல்லாத கழுதை" போராட்ட வீரர் சைமன் பொலிவர் நிச்சாப்பிடத் தொடங் என்பவரது பெயரால் இந்நாடு பொலிவியா
பின் மூளை எங்கே?" ELD,
அந்தக் கழுதைக்கு ன்று சொன்னது நரி, தா? எப்படிச் சொல் டது சிங்கம்.
தக் கழுதை
GIGUGOGJGTIJ.
வாரம் ஒரு நாடு
சுதந்திரமடைந்தது. ஜனாதிபதியையும், துணை ஜனாதிபதியையும் மக்கள் நேரடி யாகத் தேர்ந்தெடுக்கின்றனர். பொருளாதாரம்:
விவசாயம் முக்கிய தொழில் தொழில்துறையில் பெரிய வளர்ச்சி யில்லை. இங்கு தகரம் வெட்டி எடுக்கப் படுகிறது. உலகத் தகர உற்பத்தியில் 15 சதவீதத்தை பொலிவியா உற்பத்தி செய்
என்றழைக்கப்படுகிறது. இது 1825ல் கிறது. O
முேன்னர் தீக்குச்சிகள் வெள்ளை பொஸ் laFui gla856|| பரஸ் கொண்டு தயாரிக்கப்பட்டன. பு வர்ணப் பெயின்ட் இதனால் அபாயம் உண்டா?
விற்பனையான்கிறன. சட்டக் கல்லூரிகளின்
s
کے جج تھک گیری>>ہم سے
M
எத்தின் அடையாளம்
ஆம், வெள்ளை பொஸ்பரசால் தயா ரிக்கப்படும் தீக்குச்சிகளால் உண்டாகும் புகை போஸிஜா என்ற நோயை உருவாக்குகிறது. இதனால் பலர் மரணமானார்கள். @ 56ör USATU GOOTILDITU,
-> ஆரம்ப காலத்தில் தீக்குச்சிகள் எப்படி
2-(5QIITålJULL607? 1827ல் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோன் வோக்கர் என்ற இரசாயன மருந்துகளை விற்பனை செய்பவர், மரக்குச்சிகளின் முனைகளில் பொஸ்பரஸ் என்ற இரசாய னத்தைத் தடவி, கண்ணாடித்துகள்களை அட்டை ஒன்றில் பூசினார். மருந்து தடவப்பட்ட குச்சியை இதில் உரசி தீ மூட்டப்பட்டது. -0"எங்கும் தீப்பற்றும் தீக்குச்சிகள் என்
றால் என்ன? ஃபிரெஞ்ச் நாட்டு வேதியியல் அறிஞர் சார்ள்ஸ் சுரியா என்பவர் 1886ல் 'எங்கும் தீப்பற்றும் தீக்குச்சிகளை அறிமுகப்படுத் தினார். இந்தத் தீக்குச்சிகளை எந்தச் சொரசொரப்பான இடங்களில் உரசினா லும் தீப்பற்றிக்கொள்ளும்
டா மதத்தவர் சிவப்பு ய அடையாளமாகப் обTI. நாய் பிடிக்கப்பட்டதன்
கரிபால்டியின் படை நசட்டையினர் என
ம் பயன்படுத்துவது தத்தான்.
ཀiaག་གཤག་
ாவியத் ரஷ்யாவைச் தெரஸ்கோவா என்ற
தற்போது தீக்குச்சிகள் தயாரிக்க வெள்ளை பொஸ்பரஸ் பயன்படுத்தப் படுவதில்லை. "ேசேஃப்டி மாட்சஸ் (பாதுகாப்பான
தீக்குச்சிகள்) என்றால் என்ன? தற்போது உபயோகத்தில் உள்ள தீக்குச்சிகளே இவ்வாறு அழைக்கப்படு கின்றன. வற்றின் தலைகளில் பொட்டாசியம் குளோரைட் தடவப்படு கிறது. தீப்பெட்டிகளின் ஓரங்களில் சிவப்பு பொஸ்பரஸ் மற்றும் மணல் தடவப்படுகிறது. தீேப்பெட்டி தயாரிக்கும் இயந்திரம்
கண்டுபிடிக்கப்பட்டது? 1883ல் தான் தீப்பெட்டி தயாரிக்கும் இயந்திரம் முதன் முதலாகக் கண்டு பிடிக்கப்பட்டது. இதை எபினேச்சர் என்பவர் கண்டுபிடித்தார்.
சிலவகை மீன்களின் கல்லீரலில் இருந்து இறக்கப்படும் எண்ணெய்க்கு மீன் எண்ணெய் என்று பெயர் மேலை நாட்டுக் கடல்களில் உள்ள கொட் (COD) என்ற இருந்தும், சுறா (SHARK) என்ற மீனில் இருந்தும் எண்ணெய் எடுக்கப் படுகிறது.
மீன் எண்ணெயில் கொழுப்புச் சத்தும், விட்டமின்கள் ஏயும் டியும் அதிகம் உள் என மீன் எண்ணெய் தற்போது மாத்
திரைகளாகவும் கிடைக்கின்றன. விட்டமின் ண்டு ஜூன் மாதம் 16ம் "ஏ" மற்றும் 'டி' பற்றாக்குறையால் நோய் என்ற விண்கலத்தில் ஏற்பட்டவர்களுக்கு மின் எண்ணெய் வரே முதன் முதலாக L'A". நிவாரணம் ஏற்படும். ணம் செய்த பர் விண்கலத்தில் 2 ாலம் 42 நிமிடங்களில் சுற்றினார்.
Gör "GBGJITGÄVLITÄ,-6* ம் செய்தவர் வலரியை க விண்வெளி வீரர் வாஸ்டாக்-3 என்ற யச் சுற்றிய : விண்வெளி வீரரையே 887th G. Filgrill, O.
ULDIGvi
>奥、
Qasr Sar (COD FISH)
கொட் மீன் எண்ணெய் இளமஞ்சள் நிறமாகவும், நீர்த்ததாகவும் இருக்கும். கொட் மீன் எண்ணெயிலும் பார்க்க சுறா மீன் எண்ணெயில் அதிக சத்துக்கள் 2616,767.
ஆர்க்டிக் கடல்பகுதிகளில் வாழும் எஸ்கிம்ோ மக்கள் குடியிருக்கும் வீட்டின் பெயர் என்ன தெரியுமா? இக்லு என்ப் தாகும்.
இந்த இக்லு எவ்வாறு அமைக்கப் படுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? அங்குள்ள பனிக்கட்டிகளைக் கொண்டு தான் இவை அமைக்கப்படுகின்றன: அனுபவம் உள்ள எஸ்கிமோ ஒருவரால் ஒரு மணிநேரத்திற்குள் ஒரு வீட்டைக் கட்டிமுடிக்க முடியும்
ஒக்.12-18,1997

Page 15
த்ரேயியின் மூளை விதவிதமாக யோசித்துப் பார்த்துக் கொண்
வைனின் கதையை முடிக்கவேண் ன்ெறால் அந்த ஐ.ஸி.யூனிட்டுக்குள் ரும் இருக்கக்கூடாது. அது சாத்தியமா..? ாத்தியம் இல்லை. ஒரு டாக்டரும் நர்ஸும் இருபத்தி விநேரமும் தினேஷின் தலைமாட் வயே இருப்பார்கள் போலிருக்கிறது. உந்து நிமிஷம் இடைவெளி கிடைத் கூட போதும் பிராணவாயு பயணம் ரப்பர் குழாயை ஒரு ஐந்து CST op5 LegTi
காரியம் முடிந்துவிடும்" ஆனால் அந்த ஐந்து நிமிஷ அவ
கிடைக்குமா? டாக்டர் ராமபத்ரன் உள்ளே வந்தார். ரவி யோசிப்பினின்றும் கலைந்து வர ஏறிட்டாள்.
டாக்டர் கோவுக்கு
▪semff LffቇLዘዖ" பண்ணினேன். 'ஹி ஈஸ் ஆன் த ானு ஹாஸ்பிடலில் இருந்து எப்படியும் பத்து நிமிஷத்துக் வந்துடுவார்." -த்ரேயி கண்களில் போலிக்
காட்டினாள். டர். அட் எனி காஸ்ட். வைரோட உயிரை நீங்க காப்பத் மணி ஈஸ் நாட் எ மேட்டர் இல்லேன்னா எனக்கு வாழ்க்கையே
TS." வலைப்படாதேம்மா. டாக்டர் அட்டெண்ட் பண்ணின கேஸ் வரைக்கும் மரணத்தைத் தொட்ட
மத்ரேயிக்கு 'பக் கென்றிருந்தது. பாக்டர் கோஷ் வந்து காப்பாற்றி
2 மனுஷன் ஹைதராபாத்திலேயே மல் எதற்காக மெட்ராஸ் வந்
ப்ெபில்மேலும்பத்து நிமிஷங்கள் து இருந்தபோது ஐஸியூனிட்டின்
மெல்லத் திறந்தது. ாஸ்பிடலின் சீஃப் டாக்டரோடு ட கோஷ் உள்ளே வந்தார். நல்ல புநிறத்தில் வழுக்கைத் தலையோடு த டாக்டர் கோஷ் மோவாயில் தாடியை வளர்த்து வைத்திருந் எண்களில் ரிம்லெஸ் கண்ணாடி
GBLITGir
விெதான குரலில் "ஹலோ வி ராமபத்ரனின் கையைப் பற்றி டாக்டர் கோஷ் தினேஷ்க்குப் பத்தில் வந்து நின்றார்.
கல் கார்ட்டை வாங்கிப் து-தினேவுையும் பரிசோதித்தபின் பத்ரனிடம் நிமிர்ந்தார் டாக்டர் கோஷ் எம்ஆர்ஐ.ஸ்கேன் எடுத்துப்
துகளா? ܘܕܢܘܡܘ? முதலில் அந்த ஸ்கேன் எடுக்கப்பட விடும் பேவுண்டின் நிலைமை இவ் ரியலாய் இருப்பதற்கு காரணம் வில் அடிபட்டது மட்டும் இல்லை."
தென்." முதுகுத்தண்டு வடத்திலும் அடிபட் வேண்டும். அப்படி அடிபட்ட உதைக் கண்டுபிடித்து ட்ரீட்மெண்ட் இத்தால்தான் பேவுண்ட்டோட உயி காப்பாற்ற ஒரு வழி கிடைக்கும்." இப்போதே ஸ்கேன் எடுத்து
LTL.P. Gest." அடுத்த சில நிமிடங்களில் தினேஷ் ஸ்ட்ரெச்சருக்கு மாற்றப்பட்டு
ஆ இ ஸ்கேன் தியேட்டருக்கு ாடு போகப்பட்டான். மைத்ரேயியின் இருதயம் பதை
போற்றி விடுவார்களோ? விடக்கூடாது
*** TuD.Il-gi, ara.Gni) (Bissir fILI (BLJITIL த அரை மணி நேரத்திற்குள் ாடர் கோஷின் பார்வைக்கு வந்தது.
ப்போர்ட்டைப் பார்த்து விட்டு ஒரு
பிரகாசமாகிறது.
விட்டுப் போய்விடுகிறான்.
யோசிக்கிறாள் மைத்ரேயி
மைத்ரேயி பாஸ்கரிடம் வந்த காரணத்தைக் கேட்டாள் த விழுந்துவிட்டதாகவும் அதில் தனது விபரங்களிருப்பதால் படுமுன் எடுத்து வைத்து விடும்படி கூற தினேஷ் விபத் ஸ்டேஜில் அட்மிட்டாகியிருப்பதாக மைத்ரேயி கிசுகிசுக்க
சந்தர்ப்பத்தைப் பார்த்துத் தினேஷைத்தீர்த்துக்கட்டி விடு
காருக்குச் சென்று பாஸ்கரின் பர்ஸ்சை எடுத்து மைத்ே குடும்ப டாக்டர் ராமபத்ரன் வந்து சேர்கிறார்.
டாக்டர் கோஷ் வரவழைக்கப்பட்டுள்ளதாகக் கூறும் ராம ருடன் கலந்தாலோசித்துவிட்டு போன் பண்ணப் போகிறா
டாக்டர் கோஷ் வருவதற்குள் தினேஷின் மூச்சை நிறுத்
சின்னப் புண் ணகையோடு பக்கத்தில் நின் றிருந்த மைத்ரேயியைப் பார்த்தார்.
"இனி நீங்கள் அழவேண்டி யது இல்லை. உங்கள் கணவ ரைக் காப்பாற்றிவிடலாம்."
"LIT, LITLIT..."
"66). Digit 6676 fair
முதுகுத்தண்டு வடத்தில் ஒரு டிஸ்க் மோசமான முறையில் அடிபட்டு வீங்கியிருக் கிறது. அந்த வீக்கத்தின் இறுக்கத்தால் மூளையும் ஸ்தம்பித்துப் போய் ஒரு கட்டாய கோமாவுக்கு உடம்பை கொண்டு போயிருக் கிறது. இதற்கு உடனடியாய் ட்ரீட்மெண்ட் எடுத்தால் உங்கள் கணவரைக் காப்பாற்றி 6) 5)LGUITLD......."
போலி பரவசத்தோடு கைகளைக்கும் பிட்டாள் மைத்ரேயி,
"டாக்டர். நீங்கள் சரி. அவர் உயிர் ட்ரீட்மெண்டை உடனே
"அந்த ட்ரீட்மெண்ட் ட்ரீட்மெண்ட் எக்ஸ் என்பது அதனுடைய முதுகில் ஊசி முனை ஒரு துளைபோட்டு அ ஒரே ஒரு லேசர் இழை அனுப்பி முதுகு தண்டு
ஒக்.12-18,1997
பெயர்: கே. செல்வகுமார், பெயர்: எம். நஜாஹ், பெயர்: கே. வெற்றி, Guuit: if, and Slug: 22 வயது: ஃ Gulug: 28 alug: 16 0 முகவரி 146 பூரீகதிரேசன் விதிமுகவரி 9, புதிய வீதி, pas Aufl:P.O. BOX-34647, முகவரி: சிவன்
கொழும்பு-13 மக்குளுவை, காலி, JEDDAH - 21478, KSA தோணிக்கல், வ பொழுது போக்கு பொழுதுபோக்கு பொழுது போக்கு பொழுது போக்கு கதைப்புத்தகம், ரீவி. பத்திரிகை, வானொலி பேனா நட்பு, கதைப்புத்தகம்.ரி.வி. பத்திரிை பெயர்: கே. கணேசமூர்த்தி பெயர்: கே. கருணாமூர்த்தி,
Jug. 19 GAJUS) : 18
கவரி: வெதமுள்ள இறம்பொட்ை கவரி: நோனா தோட்டம், கந்தப்பளை பாழுது போக்கு பத்திரிகை நாவல் பாழுது போக்கு பேனா நட்பு, கிரிக்கெட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

面重
து பர்ஸ் காரினுள் னேஷ் கண்ணில் á flöt (:enton பாஸ்கரின் முகம்
ாறு பாஸ்கர் கூறி
யி திரும்ப அங்கே
Bri suri Lri
sillumLDT stato
எது செய்தாலும் ழைக்க வேண்டும். ஆரம்பியுங்கள்!" கொஞ்சம் காஸ்ட்லி லசர் ட்ரீட்மெண்ட் GLIII. JG006)Isfløjt ளவுக்கு சின்னதாய் ந்த துளை வழியாக யை மட்டும் உள்ளே வடத்தின் டிஸ்க்கில்
ஏற்பட்டுள்ள விக்கத்தை ஆவியாக்கிவிடலாம். இந்த ட்ரீட்மெண்ட்டை செய்ய கிட்டத்தட்ட இரண்டு லட்ச ரூபாய்வரை செலவா J. GUITLD.”
மைத்ரேயிக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் செயற்கையாய் கம்மிப்போன குரலில் சொன் GOTITIGT:
"டாக்டர். பத்து லட்சமே செலவானா லும் பரவாயில்லை. அந்த ட்ரீட்மெண்ட்டை உடனே எடுங்க."
"இந்த ஹாஸ்பிடலில் அந்த ட்ரீட் மெண்ட்டை கொடுப்பதற்கான கருவிகள் இல்லை. இம்பாலா ஹாஸ்பிடலுக்குத்தான் பேவுண்ட்டை கொண்டுபோகவேண்டும். அதுவும் ஆபரேஷனை காலை ஆறுமணிக்குள் செய்து முடிக்க வேண்டும்."
கணவன் பிழைத்துக்கொண்டது மனதுக்கு தீர்க்கமாய் புரிந்தது. டாக்டர் கோஷ் பக்கத்தில் வந்தார்.
"இட்ஸ் ஏ மிராக்கிள் எஸ்கேப் ஒரு மணி நேரம் லேட் பண்ணியிருந்தாலும் தினேவுைக் காப்பாற்றியிருக்க முடி
வேண்டுமென்றே குரல் தழுதழுத் தாள் மைத்ரேயி,
துேங்யூ. வெரிமச் டாக்டர்."
El
காரியங்கள் தன்னை மீறி நடப்பதை உணர்ந்து கொண்டு மைத்ரேயி பேசாமல் இருக்க டாக்டர் கோவுை ராமபத்ரன் ஏறிட் டார். "டாக்டர். பணம் ஒரு பிரச்சனையே கிடையாது. தினேஷ் உயிர் பிழைக்க வேண்டியது மிகமிக அவசியம் செலவாகப் போகும் லட்சங்களைப் பற்றி மைத்ரேயிக்கு கவலையில்லை. தினேவுை உடனடியாய் இம்பாலா ஹாஸ்பிடலுக்கு கொண்டு போயி
GULD,"
"ஆம்புலன்சை ஏற்பாடு செய்யுங்கள். நான் இம்பாலாவுக் குப் ஃபோன் செய்து ட்ரீட்மெண்ட் டுக்கான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்கும்படி சொல்லிவிடுகிறேன்."
டாக்டர் கோஷ் மேஜைமேல் இருந்த டெலிஃபோனைத் தொட்டு ரிஸிவரை எடுத்துக் கொண்டு இம்பாலா ஹாஸ்பிட G1)GST GLG)3CLIGöT GTGöIJEGOGII டயலில் தட்ட ஆரம்பித்தார்.
மைத்ரேயி இறுகிப்போன முகத்தோடு தன்னைச் சுற்றி நிகழ்கிற காரியங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
* * *
விடியற்காலை ஐந்து மணி இம்பாலா ஹாஸ்பிடல் கட்டிடம் ஏழு மாடிகளோடு நின்றிருக்க கீழ்மாடியில் இருந்த ஆபரேஷன் தியேட்டருக்கு முன் பாய் மைத்ரேயியும், வையாபுரி மாமாவும், அத்தையும் பாலிமர் நாற்காலிகளில் சாய்ந்தார்கள்
மைத்ரேயிக்கு ராத்திரி முழுக்க தூக்கம் கெட்டதில் கண் கள் மிளகாயைத் தீற்றிக்கொண்ட மாதிரி எரிந்தன. அதைக்காட்டி லும் வயிறு எரிந்து கொண்டி -ருந்தது. கிடைத்த ஒரு வாய்ப்பும் நழுவிப் GUntil aft'LG 5.
பார்க்கலாம். இந்த ஹாஸ்பிடலிலா வது ஏதாவது ஒரு சந்தர்ப்பம் வாய்த்தால் தீர்த்துக்கட்டிவிட வேண்டியதுதான்.
பக்கத்தில் உட்கார்ந்திருந்த அத்தை புலம்பிக் கொண்டிருந்தாள். "தைரியமா இரும்மா. தினேஷ்க்கு ஒண்ணும் ஆகாது. நான் கிராமத்துல இருக்கிற மாரியம்மன்
கோயிலுக்கு வேண்டிக்கிட்டு இருக்கேன்
அந்த ஆத்தா உன்னோட மஞ்சளையும், குங்குமத்தையும் காப்பாத்துவா நீயும் வேண்டிக்கோம்மா."
ஆபரேஷன் தியேட்டர் கதவு திறந்தது. டாக்டர் கோஷ் ராமபத்ரனோடு வெளிப் பட்டார். இருவர் முகங்களிலும் பெரிய பெரிய புன்னகைகள்
மைத்ரேயி எழுந்தாள்.
"நன்றியை உன்னோட ஃபேமிலி டாக்டர் ராமபத்ரனுக்குச் சொல்லுங்கள் அவர் மட்டும் எனக்கு சரியான நேரத்தில் டெலிஃபோன் மூலம் தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்லாமல் இருந்திருந்தால் தினேஷ் இப்போது உயிரோடு இருந்திருக்க ԼՈIIլ լրի,"
LTåLs TILDL15Jgår filflågift. "மைத்ரேயி நீ நன்றியைச் சொல்ல வேண்டியது டாக்டர்களுக்கு இல்லை. அந்த கடவுளுக்கு ஒரு நோயாளியை குணப்படுத்தக் கூடிய உண்மையான ஹீலர் டாக்டர் இல்லை. அந்தக் கடவுள் g5 Tgör!"
மைத்ரேயி கேட்டாள், "டாக்டர். நாங்க உள்ளே போய் அவரைப் பார்க்கலாமா.
"நோ.நோ. இன்னும் முணுமணி நேரத்துக்கு ஆபரேஷன் தியேட்டருக் குள்ளே யாரும் போக அனுமதியில்லை. எட்டு மணிக்குமேல்தான் தினேவுை தியேட்டரிலிருந்து கொண்டு வருவோம். நீங்க யாரும் இங்கே வெயிட் பண்ண வேண்டியது இல்லை, வீட்டுக்குப் போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்து குளிச்சு சாப்பிட்டும் வந்து டலாம்.
வையாபுரி மைத்ரேயியிடம் திரும்பி 60TIsr.
"நீயும் அத்தையும் வீட்டுக்குப் போய் குளிச்சு சாப்பிட்டு வந்துடுங்கம்மா. நான் இங்கே இருக்கேன். நீங்க வந்ததும் நான் வீட்டுக்குப் போறேன்." மைத்ரேயி தயங்க. டாக்டர் ராமபத்ரன் சொன்னார், "தினேவுைப் பத்திக் கவலைப்படாம போய்ட்டு வாம்மா. மாமாதான் இருக் காரே.2
தலையாட்டிவிட்டு மைத்ரேயி அத்தை யுடன் நகர்ந்தாள். ஏமாற்றமும் ஆத்திரமும் தகிக்க காரை விரட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தபோது நேரம் ஐந்தே முக்
SITOU
கிழக்குத்திசை விடிகிற பக்குவத்தில் இருந்தது. பங்களாவைச் சுற்றிலும் இருந்த மரங்கள் பறவைகளைச் சுமந்து கலகலப் பாகத் தெரிந்தன.
போர்டிகோவில் காரை நிறுத்தி பூட்டைத் திறந்து கொண்டு உள்ளே போனார்கள், மைத்ரேயியும் அத்தை պն,
"நான் கொஞ்ச நேரம் தலையைச் சாய்க்கிறேன் மைத்ரேயி நீயும் படுத்து எந்திரி அத்தை சொல்லிவிட்டு மாடிக்குப் போய்விட மைத்ரேயி சோபாவுக்கு சரிந்து உட்கார்ந்தாள்.
'6T6öIGO GlJIIJaUILOP பாஸ்கரின் ஃபோன் வரட்டும். மேற் கொண்டு பேசிக்கொள்ளலாம்.
ஃபோனுக்காக காத்திருக்க ஆரம்பித் தாள் மைத்ரேயி (தொடர்ந்து வரும்)
Glug: 20 6.JUg: 28 காவில் வீதி, முகவரி:38, முள்ளிப்பொத்தானை முகவரி:POBOX40, GafluIT. கந்தளாய் SALALAH- 211, S.OFOMAN.
பொழுது போக்கு பொழுதுபோக்கு பேனா நட்பு, பத்திரிகை. கிரிக்கெட்
பெயர்: ஜே முகமட் நளிர்
பெயர்: எம். காமில்,
JULİ: GTib.: GSSTÜTTGÜ. US 25
கவரி:விஷ்ணு கோயில் வீதி கல்குடா ாழுது போக்கு வானொலி பத்திரிகை
LOGO
DUB
Gulug: 27
器
பெயர்: எம். அனஸ்,
கவரி 326 ஆட்டுப்பட்டித் தெரு, கொழும்பு-13. பாழுது போக்கு வழமையானவை.

Page 16
"நாங்கள் மிகவும் யோசித்தே சுவரை ஒட்டி இரு முடிவை மேற்கொண்டோம், சுமதி இப்ப பிரித்துப் போட்டு டியே இருப்பது விரும்பினால் பிள்ளை என்பதே அரசின் கொ பெற்றுக்கொள்வது சில காலத்துக்குப் பிறகுஇஎனும்படி சூழ்நிலை நாங்கள் ஒருவருக்கு ஒருவர் சலித்துப் அது பற்றிய கே போனால், கெளரவமாக விலகிக் கொள்வது. இவைக்கு வரும் போதே அநாவசியமாகக் கோர்ட்டுக்குப் போவது இவாக அது பற்றிக் குறி யார் யாருக்கு முன்னாலோ நம் பலவீனங்இருந்தாள். "பெருகி வ களை வெளியிட்டு விவாகரத்து பெறுவது இபயனாக சேரிகள் உ என்பதெல்லாம் எவ்வளவு அநாகரிகமான பழக்கங்கள். இவை மனிதர் பிறரை அவ மானம் செய்கிற விஷயங்கள் அல்லவா?"
"அப்படிக் கூட நடக்கும் என்று நினைக் கிறாயா?
"ஏன் நடக்கக்கூடாது சுமதி நாம் எதையும் எதிர்பார்த்துத் தயாராக இருக்க வேண்டும்தானே சுமந்து வலியோடு பெற்று சொல்ல முடியாத இன்னல்கள்
ருவர் அருகில் ஒருவர் இருக் கையில் நிம்மதி அடைந்தோம்
எனக்குத் தோன்றும், நேரத்தில், அவரிடமிருந்து ஃபோன் வரும் நான் என்ன சாப்பிட்டேன் என்று கேட்பார் அவர் இரவுகளில் அவர் நினைவு மண்ணைப் பெயர்த்துக் கொண்டு வரும் செடி வேர் மாதிரி, மனதைப் பெயர்த்துக் கொண்டு மேல் எழும்பும் இந்த உணர் வின் பேர் என்ன என்று எனக்கு விளங்கவில்லை. அவரைக் கேட்பேன். அவர் அதைக் காதல் என்றார்."
சுமதி பெருமூச்சு விட்டாள். "என்ன சுமதி: "எவ்வளவு அழகாகச் சிந்திக்கிறீர்கள் என்று இருந்தது வசந்தி, இப்படித்தான் (BLfDL" (BLJdf), GLJÁFITLDGU (BLIJFTILDGÅ) இருந்து கால்பந்து நிறைய காற்றை அடைத்துக் கொள்வது மாதிரி, மனசு நிறைய நாம் யாரை விரும்புகிறோமோ அவரை அடைத்துக்கொண்டு, ஒருவரில் ஒருவர் வாழ்வது எவ்வளவு பெரிய சந் (3 g5 Tapib? : எல்லாம் எவ்வளவு அர்த்த பூர்வமாக வாழ்க்கையை நிரப்பிக் கொண்டீர்கள் எனக்கு உங்களைப் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது எனக்கு ஒரு விஷயம் தெரியவேண்டுமே, வசந்தி, அதாவது பீட்டரை நீங்கள் முதன்முதலாக சந்தித்த நாளுக்கும். நீங்கள் ஒருவரைத் தொட்டுக்கொள்ள-அதாவது உடம்பால் அறிந்து கொள்ள நேர்ந்த நாளுக்கும்
டைப்பட்ட காலம் எவ்வளவு?"
வசந்தியோசித்தாள். ஒரு கணம்தான் நெற்றியில் வந்து விழுந்த மயிர்க்கற்றை களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அவள் 04II6öT6ðIII61.
"எண்பத்தேழாம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி முதன்முறையாக நான் அவரைப் பார்த்தேன் சுமதி என் அண்ணனின் சிநேகிதர் என்ற வகையில் நாங்கள் அறிமுகம் ஆனோம் எண்பத் தெட்டாம் ஆண்டு, அதே ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நாங்கள் நெருங்கினோம் கடற்கரையில், நாங்கள் கொண்டு சென் றிருந்த பேட்டரி டேப்ரிகார்டரில், பால முரளி, எம்.எஸ். பாடல்கள் சிலவற்றைக் கேட்டு முடித்து, கஜல்கள் சிலவற்றையும் கேட்டோம் எங்களை அறிந்ததால், நாங் கள் எங்களை அறியாமலேயே கிறங்கிப் போனோம். யார் முதலில் தொட்டோம் அல்லது தொட யன்றோம் என்று நினைவு இல்லை. இருவருமே ஒருவரை யொருவர் தொட முயன்றோம் என்பது தான் உண்மை தொட்டோம் அவரும் நானும் ஒரே சமயம் முகம் நெருங்கி முத்தமிட்டுக் கொண்டோம்."
வசந்தி சுமதியின் முகத்தைப் பார்த்த வாறே சொல்லி சற்றே நிறுத்தினாள்
"நான் தனியாக ஒரு வீட்டுப்பகுதியை வாடகைக்கு எடுத்துத் தங்க முன் வந் போதுதான் வாரத்தில் சனியும் ஞாயிறும் ஆகிய இரண்டு நாட்கள் அவர் என்னுட்ன் தங்குவதற்கு என்று வரத் தொடங்கினார் ப்படியாக எங்கள் வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது."
"நாளை குழந்தை வேண்டும் என் றால்."
3&
ல்லாம் பட்டு வளர்த்து ஆளாக்கிய குழந் தக்கும் தாய்க்கும் மனஸ்தாபம் சண்டை ருவது எதனால்? அப்படி வரலாமா? ாய்க்கும் மகனுக்கும், தந்தைக்கும் மகனுக் குடிசை போட்டுக் ெ மே அப்படியெல்லாம் பிரச்சனை வரும் இவது மனிதாபிமான
ன்றால், எங்கோ எப்படியோ ஏதோ ஒரு ழ்நிலையில் வளர்ந்து ஆளான இரண்டு பர் சேர்ந்து வாழ்வதில் என்ன என்ன டப்பாடு வந்துவிடும் வரத்தானே செய்யும் தையும் நாம் எதிர்பார்க்க வேண்டியது
"அப்படிப் பிணக்கு ஏற்படாத உன்னத ான காதல் என்பது சாத்தியமே இல் GULIII”
"இல்லை. முத்தம் கொடுத்துப் பசியாற டியாது சுமதி மனிதருக்கு உணவு அந்த ரக ஓட்டலில் டை செளகர்யமான இருப்பிடம் இவை தூரம் ஒரு பிரச்ச ல்லாமல் காதல் வரச் சாத்தியம் இல்லை. தவிரவும் அந்த ஒட்
"பெற்றுக் கொள்வோம் தாலி கட்டி டம்புக்கு என்று சில அடிப்படைத் தேவை களைக் குடியேற்றிவி கொண்டால் தான் குழந்தை பெற்று ள் இருக்கத்தானே செய்கின்றன? அந்தத் தது போலவும் இரு கொள்ள வேண்டுமா என்ன? தவைகள் பூர்த்தியடையத்தானே வேண்டும்? சுமதி எழுதிய
"சட்டபூர்வமான குழந்தையா ஆகாதே என்று சொல்ல வந்தேன்"
"எங்கள் குழந்தையை நாங்கள் அங் த்தம் ஆக ஐந்து நட்சத்திர ஓட் கீகரித்த பிறகு சட்டம் அதை ஏன் அங் என்பது கற்பனை செ கரிக்க வேண்டும் சட்டத்தின் அங்கீகாரம் 5.99, அந்த அதிகாரிகளு எங்களுக்கு எதுக்கு? -
"நீ சொல்வது ரொம்ப சரிதான்
அதிகாரிகளின் மட்
கலா காதலித்தே மாதவனைக் கல்
நான் காத்திருப்பேன்" என்று அவள் தனது குடிப்பதுபற்றி அவள் யாணஞ்செய்திருந்தாள். அதுவும் படிக்கும் உறுதிமொழியை அறிவித்தாள் "ஏன் இப்படிக் காலத்திலேயே அவர்களுக்குள் காதல் காலச்சக்கரம் விரைவாகச் சுழன்று கெடுத்து காசைக் கரி பிறந்தது. அப்போது கலா ஒன்பதாவது நான்கு வருடம் பறந்தோடி விட்டது மாதவன் தான் ஒரு நாள் கே படித்துக் கொண்டிருந்தாள். பட்டப் படிப்பு முடிந்து பட்டதாரியாக "நீ கொண்டுவந்த
கலாவின் வகுப்புத்தோழி ஒருத்தியிடம் வெளியே வந்தான் பெரியோர்களின் மாதவன் தூது அனுப்பினான் தனக்கு அப்படியான எண்ணங்கள் இப்போது என்றும் முடிந்தால் இன்னும் ரண்டு மூன்று வருடங்களுக்குப்பிறகு யோசிக்கலாம் என்றும் கலா மாதவனுக்குச் சொல்லி அனுப்பினாள்.
கலாவின் பதிலினால் அவன் அமைதி யாகி படிப்பிலேயே கவனம் செலுத்த ஆரம்பித்தான். இதன் விளைவாக உயர் தரப்பரீட்சையில் முதல் மாணவனாகத் தேறினான் மாதவன். இதனால் அவனுக் குப் பல்கலைக்கழகம் புகும் வாய்ப்புக்
ஆசிர்வாதத்துடன் மாதவனுக்கும் கலாவிற்கும் திருமணம் நிகழ்ந்து முடிந்தது.
இந்தத் தம்பதியினர் தனியாகக் குடித் தனம் நடத்த ஆரம்பித்தார்கள். தனியாகக் குடித்தனம் போன நேரம் மாதவனுக்கு அரசாங்கத்தில் ஒரு உத்தியோகமும் கிடைத்தது. கைநிறையப் பணம் செல்வாக்கு என்பன அவனைத்தேடி வந்தன.எப்படித்தான் பணம், கிட்டியது. பொருள், இருந்தாலும் அப்பொழுது மாதவன் கலாவை குடும்பத்தில் நிம்மதியென்பது நிரந்தரமாகத் 醬'ನ್ತಿ। தேவைப்படும் ஒன்று அந்த நிம்மதி அவர்கள் மேல் நான் C வைத்திருக்கி o*தில் தள்ளாட்டம் காணத் தொடங் றன். அதைவிட உங்களையே கல்யாணஞ் )(39, LIDTJ566öIJINI GÖT UGLJITITOL") செய்ய வேணும் என்று உறுதியாகவும் 。臀 : ' : இருக்கிறன் தை நீங்கள் புரிந்துகொள்ள தில் படிக்கும்போது பழகிய மதுப்பழக்கம் வேணும், அதுக்காக என்னுடன் சுற்ற தான் காரணமாக இருந்தது.
களவையும் கற்றுமற' என்பார்கள் னால் அங்கு பழகிய பழக்க அவனால் ಇಂಗ್ಲೇ ಇಂದ್ಲಿ : வேணும். அதற்காக எனக்கு நீங்கள் ஒரு மும் குடித்துவிட்டு வீட்டுக்குவர ஆரம்பித் ஏழை என்பதைச் உத்தரவாதம் தரவேணும் தனது மனதி தான் எடுக்கும் சம்பளத்தில் முக்கால்பங்கை கொண்டு வரவில் லுளள ஆதங்கததை மாதவன குடிப்பதற்கே செலவு செய்தான். படுத்தி அவள் வா தெரியப்படுத்தினான். கலாவிற்குக் குடும்பச் செலவிற்கு பணம் JA, GUIT வாயில்ல அவனின் நேர்மையையும், தன்மேல் கொடுப்பதும் அரிதாகிக்கொண்டு வந்தது. பழகிக் கொண்டாள். வைத்துள்ள உண்மையான பாசத்தையும் இரு குழந்தைகளுடன் அவள்பாடு மிகவும் மட்டும் புரிந்துபோ மாதவனின் பேச்சுக்களிலிருந்து சில திண்டாட்மாகப்போனது குழந்தைகளுக்குப் தாலும் இவர் இந்த உணர்ந்துகொண்டாள் "இனிமேல் எத் பால்மர்விற்குக்க பன்மில்லாமல் சிரம் என்று அவள் தெர் தனை வருடம் போனாலும் உங்களுக்காக படுவாள். இத்தனைக்கும் அவன் அன்றையப்புெ
தினம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிற குடிசைகளைப் பிடுவதே உத்தமம் கையாக இருந்ததோ அமைந்திருந்தது. ப்பு, சுமதியின் பார் அவள் மிகத் தெளி
நான் இருக்கமுடியும் ன் மையப்பகுதியில் பரத்துக்கு அப்பால் ாண்டு வாழச் சொல்
காரியமாக இருக்க லிருந்து ஆறு ரூபாய் ண்டு வந்து வேலை மக்கள் இல்லை ன் ஒரு மாதத்திய ாயா என்று சொல்வது
னால் அந்த நட்சத்திர க்கு மாற்றி விடலாம். தங்குகிற மனிதருக்குத்
க்கும்."
ந்தக் குறிப்பு, அரசு பத்தில் பெரும் சல குடிசை ஜனங்களை
து போன்ற கம்யூனிஸ்ட் னகளை அரசாங்க
வாய் திறக்கவேசுடாது. குடித்து உடம்பையும் ாக்குகிறீர்கள்? என்று ILIT67.
சீதனப் பணத்திலேயா
ij
Literegóg|Esgailun ன்று சொல்லி, அவள் ட்டிக்காட்டி, சீதனம் யென்பதை ஞாபகப் ப அடக்கிவிட்டான்.
ஜீவனாகவே வாழப் வளுக்கு ஓர் உண்மை து மனைவியை மறந் துவை மறக்கமாட்டார் துகொண்டாள். ழுது சமைப்பதற்கு
பைல்களில் எழுதுவது முறையற்றது என்
LITT.
குறிப்பை எழுதி சுமதியிடம் விளக்கம் கே
"கம்யூனிஸ்ட்டாக இருப்பது ஏதோ சமூக விரோதியாக இருப்பது போன்றது என்
ஜனங்கள் துயரப்படுகையில் அவர்களுக்கு ஆதரவாகச் சிந்திப்பதும்,
உதவுவதும்
புச் செய்வதும்
றால்,
என்று தன்னை ஒருவன் அறிமுகப்படுத்தி கொண்டான். மற்றவன் அவனுடைய உத யாளன் என்று அறியப்பட்டான்.
"சொல்லுங்கள்?" "மேடம் நம் ஐந்து நட்சத்திர ஓட்ட குறித்து நீங்கள் எழுதிய குறிப்பைப் பற் நாங்கள் கேள்விப்பட்டோம்."
"எந்தக் குறிப்பைச் சொல்கிறீர்கள்? "உங்கள் பைல் குறிப்பை" "அது அரசாங்க இரகசியம் அை எப்படி நீங்கள் அறிய முடிந்தது?"
"நம் அரசு அலுவலர்களின் பண தேவையை நீங்கள் அறிய மாட்டீர்களா? சுமதிக்கு அந்தப் பேச்சு அவமானமா இருந்தது எதிலும் யதார்த்தம் அப்ப
ருந்தால் யார் என்ன செய்ய முடியும்
"சொல்லுங்கள்." "ஐந்து நட்சத்திர ஓட்டல், நம் தேசத்தி பெருமை அல்லவா?
"அல்ல. அது ஆடம்பரம், அது இ
அடுக்களையில் எதுவும் இருக்கவில்லை. ഞഖf (ബൈ 蠶 களைப்பாக வரு வாரே என்று பக்கத்து வீட்டில் அரிசி கடன் வாங்கி சமைத்து வைத்திருந்தாள் கலா
இரவு ஏழரைபோல் மாதவன் வேலை முடிந்து வந்தான் வரும்போது இரண்டு போத்தல்களுடன்தான் வந்தான். குளித்துவிட்டு உடுப்பை மாற்றி சமயல் அறையை ஆராய்ந் தான் அவன் அங்கு ஒரு மரக்கறிதான் சமைக் கப்பட்டிருந்தது. "என்ன இன்றைக்கு மீன் சமைக்கவில்லையா? கேள்வி பலமாக எழுந்தது. "நீங்கள் பணம் தந்தால்தானே நான் மீன் வாங்கிச் சமைக்கமுடியும்? என்று கலா சொன்னாள். "என்னடி வாய் நீள்கிறது? என்று மீன் சமைக்காத ஆத்திரத்தில் சமையல றைச் சாமான்களை நொறுக்கினான் மாதவன். உள்ளே இருந்த பாத்திரங்கள் எல்லாம் சுக்குநூறாய் உடைந்து போயின. குழந்தைகள் அழுதும், கொடுக்காமல் வைத்திருந்த சோறும் கறியும் நிலத்திலே சிந்தியது. இதைப் பார்த்த கலாவால் தாங்கமுடியவில்லை.
"இந்தக் குடிக்கு மட்டும் உங்களுக்குகாக வந்து சேர்ந்திடும்" என்று மாதவன் வாங்கி வந்த இருபோத்தல்களையும் தூக்கி எறிந்தாள். அவை உடைபட்டு உள்ளேயிருந்த திரவம்
வெள்ளம்போல் நிலத்திலே ஓடியது போத்தல்
உடைபட்டதும் மாதவனுக்கு ஆத்திரம் உச்சத் திற்கு ஏறியது. அவன் கலாவின் மேல் கை வைத்தான். "அப்பா" என்று அழுதுவந்த குழந்தைகளைக் கூட கவனிக்காமல் அவளை அடித்தான் அடித்ததன் மூலம் அவனது திரம் அடங்கியிருக்கவேணும் உணவும் ல்லாமல் குடியும் இல்லாமல் போய்ப் படுத்துக்கொண்டான் மாதவன்.
அதிகாலை ஐந்து மணியிருக்கும் அவனது தூக்கம் கலைந்து போயிற்று வழமையாக வேலைக்குப் புறப்பட எழும்பும் நேரமாகை யால் அவன் கண்களை விழித்துக்கொண்டான். அப்போது பக்கத்து வீட்டில் மரண ஒலம்
வதும் மேற் பள்ளியாசிரியரின் கேள் கம்யூனிஸம் என;
விளக்கம் °Tú豹 மட்டத்தில் மே
阿
தசத்தின் கும்பிய வளர்ச்சிக்கு யானைக் ால் போல் துருத்திக் கொண்டிருக்கிறது. ானைக் கால் வளர்ச்சியாகாது. அது நாய்."
"இந்தக் கருத்தை நாங்கள் எந்த
அவர் சுமதிக்குத்தந்தையாகவும்: தோழனாகவும் இருந்து அன்புடன் ஆளாக்குகிறார் கமதி கணேசனை காதலிக்கிறாள் இருவரும் திருமணம் செய்கின்றனர். கனேடினைவிட்சுமதிக்கு நல்லவேலை
நல்ல சம்பளம் அதனால் கணேசன் தாழ்வு மனப்பான்மை கொள்கிறான்
as a pions arous சுமதிக்கு அதிர்ச்சி தருகிறது: சுமதியை கணேசன் கொடுமைப்படுத்துகிறான். வீட்டை விட்டு அடித்துவிரட்டுகிறான். சுமதி தனியாகச் செல்கிறாள்.இ ஒரு மிருகத்துடன் வாழ் முடியாத நிலையில் விவாகரத்துக் கோரி: மனுத்தாக்கல் செய்கிறாள்.இ
ஹாதாவில் எடுத்துக் கொள்வது?"
"என் கருத்தாக எடுத்துக் கொள்ளுங் (წ616წr."
"சேரிகள், அந்த இடத்தின் சுகாதாரத் இதைக் கெடுத்துக் கொண்டிருப்பதை ஏன்
றந்து போகிறீர்கள்?
"சுகாதாரத்தைச் சேரிகள் அழிப்பதாக னைப்பது தவறு சேரிகள் உருவாவதே ரு தேசத்துக்குச் சுகாதாரமானது என்று ான் கருதவில்லை."
"அந்தச் சேரியை நீங்கள் ஒழிக்கப் பாவதில்லை"
"ஏன் ஒழிக்க வேண்டும்?" "அரசாங்கமே சேரிகளை ஒழிக்க வண்டும் என்கிற கருத்தை வைத்துள் து அதற்காகத்தானே சேரிகளை ழித்துவிட்டு, மாடி கட்டடங்களைக் கட் த் தருகிறார்கள்."
"நானும் அதைத் தான் சொல்கிறேன். முதலில் அவர்களுக்கு மாடிக்கட்டடங் களைக் கட்டிக் கொடுத்த பின், அப்புறம் அங்கிருந்து அவர்களைக் காலி பண்ணச்
சால்லலாம் தானே!"
"அதற்கு அரசாங்கம் எடுத்துக் காள்ளும் காலம் ஒரு தலைமுறை ஆகிவிடுமே..?
"அதற்கு நான் பொறுப்பில்லை." "மேடம் தாங்கள் எங்கள் குரூப் லைவனை ஸ்டேட்ஸில் சந்திக்கலாம். எப்டேட்சுக்கும் மற்றும் லண்டன், ஃபிரான்ஸ், ஜப்பான், முதலான உலக ாடுகள் பலவற்றுக்கும் தாங்கள் பயணம் சய்யலாம். எங்கள் செலவில் அதற்கு ற்பாடு செய்யட்டுமா?"
"இது நீங்கள் எனக்குத் தர நினைக் ம் லஞ்சம் என்று நினைக்கிறேன். ன்னை உங்களால் விலைக்கு வாங்கிவிட (UPLG) LIITUJ."
"சரி, உங்கள் விலை என்னவென்று ான் சொல்லுங்களேன்."
(தொடர்ந்து வரும்)
கேட்டுக்கொண்டிருந்தது.
சட்டென கதவைத்திறந்து வெளியேறி வாசலுக்கு வந்தான். : | 9Eόρι) திசைகளிலும் அழுகை ஒலிகளும், கூச்சல் சத்தங்களும் கேட்டபடியிருந்தன என்ன வென்று தெரியாமல் பதறிப்போனான் மாதவன். அவனுக்கு உடலெல்லாம் உதறியது.
படலையைத் திறந்துகொண்டு பக்கத்து வீட்டுக்கு விரைந்தான் நவநாதபிள்ளை ஒவசியர் பிணமாகக் கிடந்தார். சொந்தங்களெல்லாம் கதறிய வண்ணம் குழுமியிருந்தனர்.
"தவறனைச் சாராயத்தில் விவும் ஏறிப்போயிற்றாம் அதைக் குடித்தவர்க ளெல்லாம் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கிறார்களாம் என்று இறந்தவர்களின் பெயர்களையும் இறக்கப்போபவர்களின் பெயர்களையும் சொல்லிக்கொண்டிருந்தார் கள் மாதவனுக்குப் பொறி தட்டிப் போயிற்று
ராத்திரி கலாமட்டும் அந்த இரண்டு போத்தல்களையும் உடையாமல் விட்டிருந் தால் தனது நிலமை என்ன ஆகியிருக்கும் என்று நினைக்க உடம்ல்ெலாம் வெல வெலத்துப் போனது "இனிமேல் வேண்டாம் ஜென்மத்திற்கும் இந்தக் குடி வேண்டாம் என்று கலாவை எழுப்ப ஒடி GSIIIGÓT.
கலா குழந்தைகளை அனைத்தவாறு உறங்கிக்கொண்டிருந்தாள். தட்டி எழுப்பி னான். அவள் அசையவில்லை. குழந் தையை அணைத்திருந்த கைகளை விலத்தி விட்டு அவளை நிமிர்த்தினான் மாதவன்
வாயிலிருந்து நுரை தள்ளியவண்ணம் கலாவின் உயிர் பிரிந்திருந்தது. "கலா". என்று கதறி அந்த உடலை அசைத்தபோது தலைப்பக்கம் கிடந்த விவு வெற்றுப் போத்தல் உருண்டோடிக்கொண்டி ருந்தது.
ஒக்.12-18,1997

Page 17
போறவங்க. கொ
ஞ்சனாவும், விஜயசேக ரும் ஐம்பதுஇன்ச் இடை பேசலாமேன்னு க வெளிவிட்டு அமர்ந்திருந் "நிச்சயதார்த்த தனர். இடம் கடற்கரை. "இல்ல சார். "செல்வி காஞ்சனா அவர்களே. நம் முடிவு பண்ணிட்ே திருமணம் குறித்து." என்று செயற்கையான "லவ் மேரேஜ கரகரப்புக் குரலில் விஜய் ஆரம்பிக்க "ஆமா சார்." காஞ்சனா போலியாகக் கோபித்தாள். "ரெண்டு வீட்( "இந்தக் கிண்டல்தானே வேண்டாம்ங் எனக்கு ஒய்ஃப் ஆயிடுவா." என்றான் "எங்க வீட்டுல கிறது? விஜயசேகர். இவ பயப்படுறா
"பின்ன என்ன காஞ்சனா? பொதுவாக "தள்ளிட்டு வந்த கேசா.?" "ஒகோ. இந்
காதலிதான் காதலன்கிட்ட எப்பங்க நம்ம "JTI. LDrfurtogut (BLIdrija, FTit. துக்கு சம்மதிக்க6ை
கல்யாணம்னு நச்சரிப்பா. இங்கே கதையே TGÖT TGILDITGOT ம்பத்தைச் காஞ்சனா அ தலைகீழா இருக்கு நம்ம கல்யாணத்துக்காக :: மெல்ல இழுத்தாள் நான் உன்னை நச்சரிச்சுக்கிட்டிருக்கேன்." "கல்யாணம் ஆகாத ஒரு பெண்ணை இ "af. i a, bin
"உங்களுக்கென்ன, நீங்க ஆம்பளை. #Jrj5;(g, J6ʻiTGif)lʻ (G) 6)Ji Girau GL LifLto உங்க வீட்டுல தைரியமா நம்ம காதலைச் பீச்சுக்கு தள்ளிட்டு வர்றதுதான் கவுரவமான "அவர் சம்மதி
செயலா? சபாஷ்."
சொல்லியிருப்பிங்க ஆனா என்னால அப் "FINIĤ... AJ LULJIT 607 6AJITĤĝ60) 9560DLLI 2 LJ
பேருமே மேஜர் எ
படி முடியுமா? எங்கப்பா கிட்ட சந்தர்ப்பம் யோகிக்காதீங்க. விஜயசேகரின் குரலில் விருப்பப்படி முடிெ பார்த்து பக்குவமாத்தான் எடுத்துச் சொல்ல ெ இன்னும் அதிகரித்தது. உரிமை இருக்கு. ணும்."
காஞ்சனா அவன் கையை இரகசியமாய் ஸோ. அவ
"என்னிக்கானாலும் ஒரு நாள் தெரிய வேண்டிய விஷயம்தானே இது? டமால்னு போட்டு உடைச்சிட வேண்டியதுதானே?" "ஐயோ எங்கப்பா கோபக்காரரு. எனக்கு பயம்ப்பா. உடலைச் சிலிர்த்துக் கொண்டாள் காஞ்சனா,
இளம் ஜோடிகள் சில அவர்களைக் கடந்து சென்றன.ஒருவரோடு ஒருவர் உரசிக் கொண்டு. தேய்த்துக்கொண்டு முகர்ந்து கொண்டு, தோளில் தொங்கிக் கொண்டு. அந்த டச்சிங் ஜோடிகளிடையே இவர் கள் வித்தியாசமாகத் தெரிந்தனர்.
சில ஜொள்ளர்கள் இவர்களை வினோத மாகப் பார்த்தனர். ஊடல் ஜோடி" என நினைத்துக் கொண்டனர்.
காஞ்சனா-விஜயசேகர் ஜோடிக்கு இருபதடி தள்ளி ஒருமாதிரி சரிந்து படுத்து தலையைத் திருப்பிய நிலையில் ஜொள்ளா சனம் போட்டபடி ஓர் அரைக்கிழம் இவர் களையே கவனித்துக் கொண்டிருந்தது.
"அப்பா கிட்ட என்ன பயம் காஞ்சனா? உங்கப்பாதானே அவரு. அவர் கிட்ட தைரியமா பேசு. சம்மதம்னா வீட்டுல கல்யாணம் இல்லைனா இருக்கவே இருக்கு தட்டினாள் "டிப்ச். என்று ஒலிஎழுப்பி பிளை பெரும்பாலு
ரெஜிஸ்டர் ஆபீஸ்." GOTITIGT. இவன் உறுதியா நி அவன் சொல்லிக் கொண்டிருக்கும் "சும்மாரு காஞ்சனா. இவருபோலிஸ் எனக்குப் பிடிச்சி போதே தோளில் தட்டப்பட்டான்: அதிகாரியா இருக்கலாம். அதுக்காக ஒரு உன்னைக் காப்பார் "լինի)լի.." LILIGifniġi f'L- எல்லாமா தரக் வந்திருக்கு." என் திரும்பிப்பார்த்தான் போலிஸ் இன்ஸ் குறைவா பேசறது.?" என்றவன் அவளை வர் காஞ்சன பெக்டர் நின்றிருந்தார். அலட்சியப்படுத்திவிட்டு அந்த இன்ஸ்பெக்ட "FITFITF6
"என்ன மேன், யாரு இது உன் ரிடம் திரும்பினான். "நான் சார் இ. 9? tiliLʻILIII?" "சார் நாங்க ஒண்ணும் திருட்டுத்தனமா அந்தச் சிரிப்பு
"இப்ப இல்ல சார். ஆனா சீக்கிரமே வரலை, நாங்க கல்யாணம் பண்ணிக்க கொண்டது. SL L L L L L L L L L L L L L LSL LLLLS LLLSL LLL LSLS LLSLSL LSL LSLSL LSL L LSL LSL LSL L இ ன்று எனக்கு பதி க்ஸ்க்யூஸ் மீ இனிமையான யது. LÝ44LL -- LITI
இனாறாவது பிறந்தநாள் குரல் கேட்டது. வந்திருப்பாள் போ காலையிலிருந்தே விட் அறையினுள் நுழைய அழகாக வில் போல் டில் ஒரே பரபரப்பு வும் மறந்து திரும்பிப் பார்த் | 616 91678 5-6: அம்மாவும் அப்பாவும் தான் வினோத் மும் பார்த்துக்கொன
போட்டி போட்டுக் நின்றுகொண்டிருந்தாள் என்கிற ஏக்கத்தை கொண்டு என் பிறந்தநாளைக் கொண்டாடு = கார்டன் சாரியில் கொள்ளை அழகாக அழகான தாமரை
ந்தாள். டிசைன் பிளவுஸ் அவள் முகம் வனஜாவுக்கு ஏற்பாடுகளை செய்து கொண்டி ಘ್ವಿ :: ສ. HILL). "CI64. BİLDFTGM) GAVILÓNG) sa sulautui Lunn Junun ': வந்தது அவர்களைப் பார்த்த என் தாயின் வலைபார்க்கும் மாப்பிள்ளைக்கு 8¤! GIGOT2T ) : கேள்விக்குறியானது என்னடி இது? திருமணமும் முடித்து ಮಂಡ್ತೀಗೆ...! சொல்லுங்க வெறும் ஆம்பிளைப் ப்ங்கள வீந்திருக் பெற்றேர் இப்போது நான் இரு பெண் . கானுங்க" என்றாள் அம்மா குழநதைகளுககுததாய எங்கள ಆಶ್ಲೆ ಮೂಖ್ರ! "நானும், அம்
நான் அதைக் கண்டுகொள்ளவில்லை. சசிக்கு பதினைந்து வயது சின்னவள் போயிருந்தோம்." இந்த அம்மா எப்பவுமே இப்படித்தான் இேது பதி ಇಂ; நாமும் கடைவு சரியான பத்தாம்பசலி என்று மனதிற்குள் சசிக்கு இன்று ಇಂಗ್ಲಿಶ್ನ பிறந்த ஏகப்பட்ட விளக்கு திட்டிக் கொண்டே வந்தவர்களை உபசரிப் Де! နှီါဠိန္တိ၊ ஜாவை பார்த்து பரவ பதில் ஈடுபட்டேன் L195|DUITSECULOIJD(U) (D).JPGDIV (DGDE SILDLDIII.J. என்று GIGIGONGDIG
"நிறைய கடைக O N அந்த கடைகளி கூடாது? 6T60T 6)J (U "ஒவ்வொரு க
L
பார்ட்டிக்கு போகிறேன் என்று சொல்லி
அதிகாலையிலேயே சென்றுவிட்டாள்" என்று மரிை பர்சில் வர்
ஜானு சொன்னதும் எனக்கு தாங்க எங்கோ தவறி வி
55L.
வில்லை. பிறந்தநாளும் அதுவுமாய் வந்து பூட்டை திறக்க பெண் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி தேடினா காணோம் விட்டாளே என்று வருத்தமாய் இருந்தது. "இப்போ பூட் ஒன்றும்பேசாமல் மாலையில் பார்ட்டிக்கான வீட்டினுள் GLI1968. ஏற்பாடுகளைக் கவனிக்கச் சென்றேன். வினோத்
மாலையில்தான் சசி வந்தாள் வரும் "ஆமாம்" என் போதே இரண்டு அமெரிக்க பையன்களின் | | #2ါများ။)” தோளில் கைபோட்டு தொங்கிக் கொண்டு “@_应、LGLQ வந்ததைப் பார்த்ததும் பதறிப்போனேன் "எதுக்கு? "ஆன்ட்டி இன்னிக்கு சசி ரொம்ப் "கொத்துச் சாவு எப்பவுமே நிதானம் தவறியதில்லை இன்று சாவியால்ே எங்க வி தான் இப்ப்டி என்றனர். லாமே!" என்றாள்
என்மகள் கண் விழித்துப் பார்த்தாள். "பூட்டைத் திறக் இரவு நேரம் ஒ:விடுவந்திடுச்சா? என்று கேட்டபடியே சாவித்ான் வேணுங் பார்ட்டி எல்லாம் முடிந்து எல்லாரும் தன் நண்பனுக்கு தேங்ஸ் யா என ஒரு "L67 (360TP சென்றபின் என்னங்க் ஒங்க பொண்ணு முத்தம் கொடுத்தாள் மகளை இப்படி பதில் சொல் பண்றது எதுவும் எனக்கு பிடிக்கல பார்த்த அதிர்ச்சியில் நான் fló)ějüIT(36öföl நுழைந்து, மேஜை டி
என்றாள் அம்மா தேடினா "வேற சாவி ஏ siemigoly
"அப்படி என்னத்தப் பண்ணிட்டா: இது அப்பா
"எல்லாம் அவ ஒரே பொண்ணுன்னு பார்ட்டி கேன்சலானது ಝೂ" நீங்ககுடுக்கறசெல்லம் கண்ட பசங்களையும் சசிக்கு நினைவு வந்ததும் என்னட்ா ರೇ?" வீட்டுக்கு சுட்டிட்டு வற்றா நீங்களும் சசி இப்ப்டியெல்லாம்ப்ண்ணிட்டா என் : பார்த்துக்கிட்டு பேசாம இருக்கிங்க றேன் சாந்தமாக அதைக்கேட்டதும் அப்படி :"
"அதெல்லாம் நம்ம பொண்ணு எந்தத் யொரு கோபம் வந்தது என் மகளுக்கு க்கு தப்பான காரியமும் செய்யமாட்டா என் என்னம்மா நீ இன்னும் சரியான பத்தாம் "உங்க விட்டு
றார் அப்பா எல்லாவற்றையும் கேட்டுக் பசலியாவே இருக்கிறிே சே என் எரிந்து . U கொண்டே அறையில்படுத்திருந்தேன் நான் விழுந்தாள் எனக்கு என் தாயாரின் ஞாபகம் "கம்பியால எத் æTai உருண்டது அமெரிக்காவில் வந்தது. திருக்கேன் தெரியும
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞ்சம் ஒய்வா, கொஞ்சம் ஃப்ரியா உட்கார்ந்து
பற்கரைக்கு வந்தோம்."
ம் எல்லாம் முடிஞ்சிட்டுதோ?"
ஆனா கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு
| IIլի.."
நிலயும் சம்மதிச்சாச்சா?
இவங்க வீட்டுல சொல்லத்தான் இவ அப்பா ரொம்ப கோபக்காரராம்.
தப் பொண்ணோட அப்பா இந்தக் கல்யாணத்
ஓகே சார்.
U6öT6ÖTIT?"
GOGOTÁ, R767 6s26 OTTIGT; FL60L60)LLIL'I وق وم
இரு." என்று அவளிடம் சொல்லிவிட்டு,
(BLJafaOTIT GÖT.
க்கணும் சார். நானும், இவளும் ரெண்டு |ங்க திருமணத்தைப் பொருத்தவரை
வடுக்க எங்க ரெண்டு பேருக்குமே சட்டரீதியான
ங்க வீட்டுல சம்மதிக்கலைனா PEL ண கல்யாணம் பண்ணிக்கு
I gjin?"
இல்லை
பொது
兹
ந்து."
ல்ல. மாமா." என்றார் பாரதிவேல் சிரித்து விஜயசேகரையும், காஞ்சனாவையும் தொற்றிக்
ர்லருக்கு போய்விட்டு விருக்கிறது. புருவங்கள் திருத்தப்பட்டிருந்தன. வ பார்த்தாலும் இன்ன டே இருக்கமாட்டோமா உண்டு பண்ணும் போன்ற சரோஜாதேவி
a என்று அவளை றான் வினோத் பயனும் நீங்க" என்றாள்
என்றான் வினோத்
மாவும் கடைவீதிக்குப்
திக்குப் போயிருந்தால் வெளிச்சத்திலே வன சப்பட்டு இருக்கலாமே? ன் வினோத், ள் ஏறி இறங்கினோம்." ல் வேலை செய்திருக்கக் ந்தினான் வினோத் டையிலும் மணிபர்சைத் ணம் எடுத்து எடுத்து பயிருந்திச்சு. அப்போ சிருந்த வீட்டுச் சாவி ழுந்துடிச்சு வீட்டுக்கு FT657760) LLJ LDGOVfLJfif|GBGN) .." என்றாள் வனஜா. டைத் திறந்து நீங்க ம், அவ்வளவுதானே!"
றாள் வனஜா. டுங்க" காத்துச் சாவி இருக்கா?
இருந்தா அதிலே ஒரு ட்டு பூட்டைத் திறந்துட 6) IGOTEg|T. க கொத்துச்சாவி ஏன்? கறது இல்லோ
லாமல் அறையினுள் ராயரை திறந்து அதில் "GÖT GANGGOTITä5.
தாச்சும் இருக்கான்னு
ን"
பூட்டை திறக்கத்தான்! டை திறக்கமுடியுமா?" தனை பூட்டுக்களை திறந் ா? என்றான் வினோத்
妊 "IDITLGLTLD a III. JG IBJ. Gill டுல முறைப்படி பெண் கேட்பேன். அவங்க அப்பா ஒத்துக்கலைனா நேரடியா அவர் கிட்ட சொல்லிட்டு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்குவோம். நாங்க ஒண்ணும் தப்பான ஜோடி
伊mf, இணைஞ்சு அறிவுபூர்வமா பாதகங்களை ஆராய்ஞ்சு பார்த்து எங்கள் ரசனைகளும், ஆர்வங்களும் ஒத்துப் போனதால் கல்யாண முடிவு எடுத்தவங்க நாங்க. எங்களுடையது LᎵ ᏧᎶᏡIL - ᎧᎠᎧ1 , .
விஜயசேகர் சொல்ல, காஞ்சனா சங்கடமாக நெளிந்தாள்.
அந்த இன்ஸ்பெக்டர் அவளைப் பார்த்து புன்முறுவல் செய்தார்.
GIGÜE. EDITTEFİ
"பரவாயில்லம்மா. நீ சரியான
இளைஞனைத்தான் உன் துணையா தேர்ந்தெடுத்திருக்கிற. இதை நான் உன் அப்பாவா சொல்லலை, இன்ஸ் பெக்டர் பாரதிவேலா சொல்றேன். இடத்துல காதல் ஜோடி விகளைப் பிடித்து விசாரிச்சா ம் நழுவிட்டு ஒடத்தான் பார்ப்பான். ஆனா ன்னு தைரிய்மர் பேசறான். இந்தத் துணிச்சல் தக்த் தவிர எந்த ஆபத்து வந்தாலும் ற போராடுவான்ங்கிற நம்பிக்கையும் எனக்கு றார் இன்ஸ்பெக்டர் பாரதிவேல். ாவின் அப்பாவா? திகைப்பு அவனுக்கு
成、6fm岛
மனப்பூர்வமா
. |
ஒரு கம்பியை கையில் எடுத்துக் காட்டி
வனஜா அதிர்ந்தாள். "வாங்க உங்க வீட்டுக்கு போகலாம்" என்று வனஜாவை அழைத்துக் கொண்டு அவள் வீட்டிற்குச் சென்றான் வினோத்
எதையோ யோசித்தபடி அவன் பின் னால் சென்றாள் வனஜா வருகிற பொழு திருந்த உற்சாகம், சந்தோஷம் இப்பொழுது அவளிடமிருந்து சுத்தமாக வடிந்து விட்டி ருந்தது.
ட்டை ஒருமுறை அப்படியும், இப்படி யும் திருப்பிப் பார்த்தான் வினோத் பிறகு,
னுள்விட்டு அப்படி இப்படி திருகினான் வினோத் பூட்டு மளக் என்ற சப்தத்துடன் திறந்து கொண்டது கையை கர்சிப்பில் துடைத்துக் கொண்டு வனஜாவை பெருமை யாகப் பார்த்தான் வினோத்
அவன் சாதனையை சாமர்த்தியத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாதவள் போல ட்டினுள் செல்ல பைகளைக் கையில் எடுத்துக்கொள்ள ஆரம்பித்தாள் வனஜா. எவ்வளவு பூட்டுகளை கம்பியால் திறந்திருக் கிறேன் தெரியுமா? என்று சொன்னானே பெரிய திருடனாக இருப்பானோ? என்று
எண்ணிற்று அவள்
W་རྡོ་རྗེ།
"பழைய காலத்து அலிகார் பூட்டு," என்றான். "அப்போ திறக்க முடியாதா தம்பி" என்று கவலையாக கேட்டாள் வனஜாவின்
9|LDLDIT.
'கஷ்டம்தான்" என்றான் வினோத் அப்படி எல்லாம் சொல்லாதீங்க, ப்ளீஸ். எப்படியாவது பூட்டை திறந்து டுங்க. எவ்வளவு நேரம்தான் தெருவிலே நிக்கிறது? ப்ளீஸ். என்று வனஜா கெஞ்சு வாள் என்று எதிர்பார்த்தான் வினோத்
வனஜாவோ இரு கைகளையும் மார்பின் குறுக்காகக் கட்டிக்கொண்டு பேசாமல் நின்றுக் கொண்டிருந்தாள்.
கம்பியின் நுனியைக் கொஞ்சம் வளைத்து பூட்டு துவாரத்துக்குள் செலுத்தினான் வினோத் அப்படியும், இப்படியும் கம்பியைத் திருகினான். பூட்டு திறந்து கொள்ளாமல் சண்டித்தனம் செய்தது. தன் அறைக்கு ஓடிப்போய் தேங்காய் எண்ணை பாட்டிலைக் கொண்டுவந்து பூட்டினுள் கொஞ்சம் எண் ணையை விட்டு விட்டு கம்பியை பூட்டி
மனம் இவனை போய்க் காதலிக்க இருந்தோமே என்றும் எண்ணிற்று
*匈。
"நீ பூட்டை திறந்து
கொடுத்திருக்காட்டா நாங்க ராப்பூரா வீட்டு வாசல்லேயே நிக்கும்படி ஆகியிருக்கும் தம்பி, என்றாள் வனஜாவின் அம்மா நன்றியுடன்
"ஒருத்தருக்கு ஒருத் தர் உதவிக்காட்டா என் னம்மா பிரயோசனம் என்றான் வினோத்
"அது எப்படி தம்பி கம்பியாலே பூட்டை திறந்தீங்க?" என்று வியப்போடு கேட்டாள் வனஜாவின் அம்மா
"குழந்தை பாட்டி வீட்டுக்கு போயிடுச் சுன்னு அப்பா அம்மா வீட்டை பூட்டிட்டு வெளியிலே போயிட்டங்க. ஆனா, குழந்தை வீட்டுக்குள்ளேதான் இருந்துச்ச். அழஆரம் பிச்சிடிச்சு. அதைக் காப்பாத்த எல்லாரும் பூட்டைத் திறக்க முயற்சி பண்ணினாங்க. முடியலே. நான் குழந்தையை காப்பத்தனும் என்கிற முயற்சியிலே கம்பியை போட்டு பூட்டை திறந்தேன். அழுது அழுது சோர்ந்து மயக்கமாயிட்ட குழந்தையை காப்பாத்தினேன். அப்புறம் ஒரு வாட்டி பாருங்க." என்று சொல்லிக் கொண்டே போன வினோத்தை வியப்போடு பார்த்தாள் வனஜா
ஓர் உயிரை காப்பாற்றத்தான் பூட்டை கம்பிபோட்டு திறந்து இருக்கிறானா?
"உள்ளே வாங்க. காப்பி சாப்பிட்டுட்டு போகலாம்" என்று அவள் வினோத்தை பார்த்துச் சொன்னாள்.

Page 18
"துள்ளித் துள்ளி வந்தேனடி அள்ளி அள்ளித் தருவாயோ? பள்ளி கொள்ளும் பெண்பூவே கிள்ளி எடுத்துக் கொள்ளட்டுமா? மன்னன் குலோத்துங்கன் பட்டத்து ராணியிடம் தன் கொட்டம் அடங்கி நின்றான்
நாடாளும் மன்னனுக்கு நல்கையை ஆளும் ஆசை வாள்வீசும் கரங்களுக்கு பெண் தோள் தழுவ ஆசை பட்டத்து ராணி பரிகாசம் செய்தாள்
வெற்றிக் கணிபறித்த கரங்களுக்கு GebGTum Lák & Gas GaIGöTL/TLD/T? வெற்றித் திலகம் கண்ட நெற்றிக்கு பட்டத்து ராணியின் முத்திரை வேண்டாமா? குலோத்துங்கன் மீசைக்குள் குறும்புநகை ஒளிர்ந்தது
போர் என்றால் உங்களுக்கு யார் நினைவும் இருக்காது போய்வந்த பின்னர் மட்டும் பேய் போல ஆசை வரும் பேய் என்றா சொன்னாய் பேஷ் பேஷ் பேஷ் என் முருங்கைமரம் நீதானே தாவட்டுமா, தழுவட்டுமா? பட்டத்து ராணியை Ошолтавасфарштей атффект குலோத்துங்கன் கரங்கள். கல்லாக நடித்தவள் கணியாக கனிந்துபோனாள் குறுக்கே திரையாக நின்ற ஆடை வெறுப்பாக விலக்கப்பட செருக்காய் முன் நிமிர்ந்த எழில்கள் போருக்காய் அழைத்தன அவனை பசி இருந்தது மனதிலே புசிக்க கனி இருந்தது தோப்பிலே தடுக்க அவள் கரமிருந்தும் பயனில்லை கொடுக்க மனம் துடித்து நின்றாள் தடையில்லை கண்ணோடு கண் நோக்க கனி இதழை இதழ் தேட கரம் நீண்டு கனி தேட காலோடு கால் தேயத் தேய போர்க்களமாய் பள்ளியறை மாறும் பூவோடு வண்டு அங்கு ஆடும் சுரக்கும் ஆசை சுரக்கும் சிறக்கும் காதல் சிறக்கும் விரிக்கும் சிறகு விரிக்கும் மனம் எல்லையின்றி பறக்கும் கண்கள் போதையில் நிரம்பும் கணியிதழ் போதையை வழங்கும்
na27.')
பிடிபட இரு கனி மகிழும்
IIIISLD IDITILID LIITSID தேகம் கூடும் யாகம் இரத்தம் புதிதாய் ஊறும் சித்தம் புதிதாய் மாறும் பித்தம் தீரும் வரைக்கும் முத்தச் சத்தம் ஒலிக்கும் உறக்கம் கண்களில் பறக்க
இரவு மடியும் வரைக்கும்
பெருநாள் இன்பம் பெறும் வருமோ தினமும் திருநாள் தருமோ சுகமும் தருமோ?
குலோத்துங்கன்
கொடியிடை கரத்தில் துவஞம்
கொதிக்கும் தேகங்கள் கொதிக்கும் குளிக்க வா என அழைக்கும். தகிக்கும் எண்ணங்கள் தகிக்கும் தணிக்க வா என அழைக்கும்
இன்ப உலகக் கதவுகள் திறக்க
இனிய உறவுப்பாடம் நடக்கும் திருநாள் இன்பம் வரும் நாள்
சிந்தை தாகத்தில் துடித்தது
கலிங்கத்துப் கலங்காத பெ கட்டழகு தழு தொட்டு விை எழில் கண்டு
வேல் விழிகண்
as முதல்நாள் த மறுநாள் பறச் முதல்நாள் அ மறுநாள அக புரிந்த புதிர்க LISlæå005 II புரியாத புதி மறுநாள் அறி மன்னன் தவி "தினமும் எதர் அடங்கட்டும் பட்டத்து ரான "கணமும் உன் தினமாய் கழி ID00ΙΩΤΟΙ ΦΙΤΙΙ
நாள்
лt:L7ғлѣја, а
தற்போது இந்தியக் கிரிக்கெட் அணியில் பிரகாசிக்கும் வங்கப்புயல் செளரவ் கங்குலி இவ்வருடம் 31 ஒருநாள் போட்டிகளில் கலந்துகொண்டு 29 இன்னிங்ஸ்களில் விளை யாடி 1050 ஓட்டங்களை எடுத்துள்ளார் இந்த 1050 ஓட்டங்களில் ஒரு சதமும், 7 அரைச் சதங்களும் அடங்கும்.
இதே போன்று இவ்வருடம் 1000 ஒட் டங்கள் எடுத்து புதிய சாதனை படைத் துள்ளார். முன்னாள் இந்திய அணித்தலைவர் முகமட் அஸாருதீன். இவர் 26 இன்னிங்ஸ் களில் மட்டும் விளையாடி 1000 ஓட்டங்களை எடுத்தார். இதில் ஒரு சதமும், 9 அரைச் சதங்களும் அடங்கும்.
கடந்த வருடம் ஒருநாள் போட்டிகளில் 1000 ஓட்டங்களை எடுத்த வீரர்களும், அவர்கள் விளையாடிய இன்னிங்ஸ்கள் பற்றிய விபரங்களும் இதோ:
மத்தியில், இந்தியப் நம் குரல் கேட்க வா அதிபர் கிளின்ரனு: காது கேட்கும் மெசி
தி: பற்றி என்ன சொ சி. அம்
புதிய மொந்தை அதிகமாகவே வெறி படுக்கையில் தள்ள
தீவுப் பொதி ! விட்டதே
இப்படித்தான் முரசு ஆரம்பத்தில்
நாடு ஓட்டங்கள் இன்னிங்ஸ் புட்டுப்புட்டுவைத்து 1. சச்சின் டெண்டுல்கர் இந்தியா I6 32 சில பந்துவீச்சாள 2. சயிட் அன்வர் பாகிஸ்தான் 1595 36 தொடர்ந்து ஆட்டம் 3. (BBF) (BBTTGVUL687 தென்னாபிரிக்கா 1442 28 4 இஜாஸ் அகமட் பாகிஸ்தான் 1983 36 உண்மைதான் 5. அரவிந்த டி சில்வா இலங்கை 1768 29 கவாஸ்கரையும் 6. அமிர் சொஹைல் பாகிஸ்தான் 1080 30 அண்டர்வுட் 12 த 7. LIDMINIS, (BaIIGI அவுஸ்திரேலியா 1059 25 செய்திருக்கிறார். 8. Lífla) SEGi) GAMGOTGÖT தென்னாபிரிக்கா 1034 25
ஏ.ஆர். ரகுமான R Albфшп?
A முன்னேறம் மொஹந்தி
| || || ||M || |||||||||||||||||||||||||||||||||||||||||||||||| VIII மொஹந்தி 7 ஓவர்கள் பந்துவீசி 15 ஓட்டங் தலைமுறையின் 2 ಇಜ್ಡ களுக்கு 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். திருக்கிறார். அதற். சந்தித்து வந்த ஹாகாலபோழ்த் தெர தட்டி வர்ணவேலை
ந்தியக் கிரிக் ல் மெஹந்தி வீழ்த்திய விக்கெட்டுக்கள், கெட் அணிக்கு மொத்தம்-8 iள இந்த வேகப்பர் ■**甸富町
TIGHILAGON -OJ, ADLS} PLUU(Up677971 82] [5395 (56AJ0SLJLUA595]
ஒரு வீச்சாளரைப்பற்றி இங்கிலாந்தின் முன் அது : புதுத்தெம்பை னாள் பிரபல துடுப்பாட்ட வீரரும் வர்ணனை E. ஆரமUதது அளித்துள்ளது. யாளருமான சேர் ஜெஃப்ரி போய்கொட் சரித்துப் பாருங்க இரண்டாவது போட்டி.வி வர்ணனையின் - களே அதுதானும் ல் புதிய போது சொன்னது இது:
வேகப்பந்து வீச்சாளர் மொஹந்திக்கும்
பங்குண்டு.
இந்தப் போட்டித் தொடரில், இரண்டா வது போட்டியில் பாகிஸ்தான் 45 ஓவருக்குள்
16 ஓட்டங்களை எடுத்து சகல விக்கெட்டுக்
களையும் இழந்தது.இது பாகிஸ்தான் அணி ஒருநாள் போட்டிகளில் எடுத்த இரண்டாவது குறைந்த எண்ணிக்கை ஆகும்.
மொஹந்தியின் துல்லியமான பந்துவீச் சும் முக்கிய காரணம். இப்போட்டியில்
இதற்கு
"நானாயிருந்தால் இவர் பந்தை எதிர் கொள்ளத் தயங்குவேன். எவ்வளவு சிறந்த அணியாக இருந்தாலும் இந்த மனிதர்அதற்கு இந்தியாவின் ஒரு தலைவுலியாகத்தான் இருப்பார்"
இந்தியாவின் ஒரிஸ்ஸா மாநிலத்தில் உள்ள ஜகத்சிங்பூர் தான் தெபஷிஷ் மொஹந்தி யின் சொந்த ஊர். இவரது தந்தை சப்ரேஸ் 6274 வர் மொஹந்தி, ஒரிஸ்ஸா மாநிலத்தில் இந்திய அணிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை Alfa Galat. அலுவலராகப் பணிபுரிகிறார். குரு தவ
ஹர்வீந்தர் சிங் பற்
பதினெட்டு 6 போதும் கல்லூரி
னாள் கப்டன் பூர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரணி கண்ட தம் மன்னன்
யாடும் களத்தில் பயந்தான் டு மிரண்டான் மருண்டான். Jääli
ill ரயெல்லாம்
தான்!
கு?
மனது" of LDupljö35 Toir னை பிரியாத பாதா பொழுது? Ii) G) yITGöIGIIIGI.
தியாவுக்கும், அமெரிக்கா ல் காதில் விழவே
லந்திரன், மட்டக்களப்பு 'சிகளின் கர்சல்கள் பிரதமர் குஜ்ரால் காதில் üLüLflesi) 606:19, 9/0)LID/f5/95, கு சென்றவாரம்தான் பூட்டியிருக்கிறார்கள். O
Liu Gung-Goossi
லவாணர், கொழும்பு-13. பில் பழைய கள். இது கச் செய்யும், மயக்கும். մ0ւն/
O றுதியாக இப்படியாகி
ஸ். வாசன், திருமலை, கும் என்று உங்கள் ருந்தே ஆணித்தரமாக கொண்டுதானே இருந்தது! O
ள் ஒரே ஆட்டக்காரரை ழக்கச் செய்கிறார்களே? ன். ஷாஜகான், கண்டி இந்திய கிரிக்கெட் வீரர் இங்கிலாந்தின் வீரர் வைகள் ஆட்டமிழக்கச்
O
'வந்தே மாதரம் எப்
இரகுநாதன், சிலாபம். தசிய கீதத்தை இளம் டுகளில் உட்கரவைத் L/60 AU கீதத்தை Ꮺ/ᎢᎯ ாடுகள் செய்திருக்கிறார். O
என்ன அர்த்தமுங்க? தேவராணி, மாத்தளை தேர்டீன். ஃபோட்டீன் நைன்மன் வரை உச் 7ல்லாம் டீன் தானுங் 13-19 வயதுவரைக்கும் சொல்றாங்கோ நீங்க
O புதிய பந்துவீச்சாளர் என்ன நினைக்கிறீர்கள்? எம். முரளி, வவுனியா, து இளம் சிங்கம் இப் படிக்கிறார். இவரை ாரிசு செய்தவர் முன் ந்த். இவரது மானசீக
O
TLDGabi DJ 49,
ஒருநாள் தாங்காத மனமா உமக்கு? இதுநாள் வரைக்கும் எப்படிக் காய்ந்தீர்?" சந்தேக வினா ராணியின் இதழில் "ஏன் இந்த மெளனம் GuDGN GO)& GTayGCTIT ஊன் என வந்தாளோ?
"உன் தேகமும்
சந்தேகமும் கூடிப் பிறந்தது மெய்தானோ? GSASALLIITLiu LDÖN GOIGST Gasoita aihaIToi.
(இலக்கியநயம்)
"ஐயோ தேவி, அப்பாவி நானடி இப்பாவிக்கு சொர்க்கம் உன்னை அன்றி யாரடி? அணைத்தான்-வளைத்தான் உணர்ந்தான்-உணரப்பட்டான் "முதற் கோணல் முற்றும் கோணல் என்பது பொய்யாச்சு முதல் மறுப்பு முற்றிலும் மறுப்பல்ல GToisi pitää” oToipitot. புரியாமல் பார்த்தாள்-விரலால் இதழ் வருடியவன் பதில் சொன்னான் "முதலில் ஊடினாய், முறுகினாய் பின்னர் நாடினாய், முயங்கினாய் எண்ணத்தில் களிவெறி ஊட்டினாய்" ராணி நகைத்தாள்
"அந்தப்புரத்து சொப்பன சுந்தரிகள அரச குலத்து வாடிக்கைதானே" இடக்காய் பேசி மன்னனைக் கிளறினாள். "கைப்பிடித்தவனின் கைப் பிடிக்குள் இருப்பவன் நான் சொப்பன சுந்தரிகளை சொப்பனத்தில்தான் காணவேண்டும்." பதில் பிடித்தமாயிருந்தது. எனினும் ஒரு குறை பிடித்தாள். "கனவில்கூட காணும் ஆசை நினைவில் வந்தால் நெருங்காதீர் என்னை"
* சயீத் அப்ரிடியின் ஆட்டம் எப்படி?
கே. சையத் கல்முனை. அபாரம் ஆனால், இப்போதும் 16 வயது என்று காண்பித்துக் கொண்டிருப்பது 3/76ör Joftur/7ULOULI77
O * தாங்கள்தான் பெரியவர்கள் என்று நினைத் துக் கொண்டிருப்பவர்கள் பற்றி என்ன சொல்கிறீர்?
செல்வி கே. ராசிதா, தெல்தோட்டை அப்படி நினைக்கும் சிலரால்தானே துண்டு துண்டாகிக் கொண்டிருக்கிறோம். ஒரு தடவை முக்குக்கும், கண்ணுக்கும் இடையே முக்குக் கண்ணாடி விடயத்தில்
G760L.
"முக்காகிய என் மேல்தான் முக்குக் கண்ணாடி அமர்ந்திருக்கிறது. அதனால் எனக்குத்தான் சொந்தம்" என்றது முக்கு "எனக்குத்தான் உபயோகப்படுகிறது. எனவே எனக்குத்தானே சொந்தம்” என்றது
a.
கண்ணும், முக்கும் இப்படி உரிமை கொண்டாடி சண்டை போட்டதைப் பார்த்துக் கொண்டி als காது என்ன சொன்னது (6.5/fll/107P
"ஏன் முட்டாள்தனமாகச் சண்டை போடு கிறீர்கள்? முக்குக் கண்ணாடியை மாட்டிக் கொண்டிருப்பது நான்தானே? எனக்குத்தான் சொந்தம்" என்றது.
O * காதலர்கள் எப்படி இருக்க வேண்டும்? ஏ. யூடிற்றா, நீர்கொழும்பு. செருப்புக்கள் போல இருக்கவேண்டும் அவை ஒன்றைப்பிரிந்து ஒன்று வாழ்வ தில்லையல்லவா?
O * மக்களின் உணர்வுகளை மதிக்காதவர்களை மக்கள் ஏன் மதிக்கிறார்கள்?
ஜி. ராகவன், காரைதீவு. மதிப்பார்கள் என்று யார் சொன்னது? ஃபிரான்ஸ் புரட்சி நடப்பதற்கு முன் னால் மக்கள் பட்டினியில் அலைந்தார்கள். அப்போது ஆட்சி புரிந்த மன்னரின் பிரதி நிதியான கவர்னர் ஒருவர் "புல்லைத் தின் னுங்கள்" என்று கேலியாகச் சொன்னார். சில ஆண்டுகளின் பின்னர் ஃபிரான்ஸ் புரட்சி வெடித்தது கொடுங்கோல் மன்ன னையும், அதிகாரிகளையும் புரட்சியாளர்கள் வெட்டிக் கொன்றனர்.
அந்தக் கவர்னரையும் Ga/LILL, GLIGO/I/467. அப்போது ஒருத்தன் ஓடி வந்து "நிறுத்துங்கள்!" என்று தடுத்தான்.
ஏன் தடுக்கிறான்? என்று எல்லோரும் கோப LDITJALI LII/g/Tagi.
அவன் மள மள வென்று கவர்னரின் வாயில் ஒரு கட்டுப் புல்லைத் திணித்தான் பின்னர் "சரி இப்போது வெட்டுங்கள்/ 67 Girl)/760IIIb.
O
* சிலரிடம் பணம் இருக் கிறது என்பதற்காக அவர் கள் குணம் அறியாமல்
Leppiacen?
எஸ். புஸ்பராணி, ஹெந்தளை. ஒரு கோடீஸ்வரன் வீட்டில் ஓர் ஏழை. ஏழையாக இருந்தாலும் தன்மானம் கொண்டவன். ஊரில் இருப்ப்
வர்கள் பலர் தன்னைப் புகழ்ந்தாலும் அவன் மட்டும் புகழ்வது இல்லையே என்று
கோடீஸ்வரனுக்குக் கவலை.
மனதுக்குள் மட்டும் அந்த குறள் நினைத்தாள். சுவை கெட்டுப் போம் என்று மன்னனுக்கு மறைத்தாள். "ஊடுவதும் ஊடலை உணர்ந்து பின்னர் கூடுவதும் கூடுதல் இலாபம் இன்பத்துக்கு ராணி மனதில் நினைத்ததும் மன்னனுக்கு மறைத்ததும் குறளில் உள்ள உத்தியைத்தான்! "ஊடல் உணர்குல் புணர்குல் இவைகாமம் %LyalITss 60ug)0) ualä7"
Copair-1109. Joséplasm, prib-111
ஒருநாள் ஏழையை தனியாக அழைத் தான்: "என்னிடம் நூறு பவுண் தங்கம் இருக்கிறது. அதில் ஐந்து பவுண்தருகிறேன். என்னைப் புகழ்வாயா?" என்று கேட்டான். "ஆக ஐந்து பவுண்தானா? இது சரியான பங்கு இல்லையே? நீ என்னை சரியாக கெளரவித்தால்தான் புகழமுடியும்?" என் றான் ஏழை.
"சரி, பாதியளவு தங்கம் தருகிறேன். "ק//שחL/4/bou
"இரண்டு பேரும் சமமான பின்னர் ஒருவரை ஒருவர் புகழ முடியுமா?" 缀
"_9/LJLJLyluIII, Fif), 676ör6oflub 2-61768 தங்கம் அனைத்தையும் தருகிறேன். நன்றிக் கடனாக புகழலாம் அல்லவா?" என்று 04я и лейт (34/ле6йлоолду6йт.
அதற்கு ஏழை சொன்னான்: "எல்லாத்தங்கமும் என்னிடம் வந்தால் நான் மற்றவனை ஏன் புகழவேண்டும்? மற்றவர்கள் அல்லவா என்னைப் புகழ Ga/6886)լի/"
O * சிந்தியா, ஞானம் பெறுவது எப்படி?
கே. உஷா, கொழும்பு-06. அனுபவமே ஆசான் அந்த ஆசான் கற்றுத்தருவதே ஞானம்
பொறுமையைப் பற்றிதன் சீடர்களுக்கு போதித்தார் ஒரு குரு. "பொறுமையாக இருந்தால், தண்ணீரைக்கூட ஒரு சல்லடை யிலே எடுத்துச் செல்லலாம்," என்றார். சிஷ்யர்களுக்கு ஒரே குழப்பம் "எப்படிக் குருவே" குரு சொன்னார்: "அது உறையும் வரையில் பொறுத் திருக்க வேண்டும்"
* பார்த்திபனின் 'அ 'yagang Ga? பி. சக்தீஸ்வரன், புத்தளம். LJ/76) Illibl Jao/6fooDLLUġġETT Girl Filflu IIIa, ed., L / யோகிக்காமல் சந்தன சோப்பை தண்ணீரில் கரைத்தது போல வீணடித்துவிட்டார்கள்.
O
* ரம்பா-குஷ்பு இடை அழகிப் போட்டியில்
யார் வெற்றி பெறுவார்கள்?
ஆ. மாறன், கொழும்பு-10,
எடையழகிப் போட்டி வைத்தால் குஷ்பு
9,12-18, 1997

Page 19
JILOITU
ராமபிரான் நினைவிழந்து ஒரு கற்பாறையில் சாய்ந் திருந்தார். அவருடைய
திருப்பாதங்களைப் பிடித்தபடி இலக்குவன் தரை யில் புரண்டார். ஆஞ்சநேயர் சோர்வடைய வில்லை. அவருடைய அங்கங்கள் அனைத்தும் அடக்க முடியாத சினத்தால் துடித்தன. கண் களை முடியவண்ணம்பூரீ இராமமந்திரத்தையே முணுமுணுத்துக் கொண்டிருந்தார். J.Jfajcár முதலான ஏனைய வானரவீரர்களும் தாங் கொணாத்துயரத்தால் துடித்துக்கொண்டிருந்தனர். சீதாப்பிராட்டியாரைச் சிறை மீட்பதற் காகவே இலங்காபுரி நோக்கிப் படையெடுத்து வந்தோம் எண்ணற்ற அரக்கர் படையினரைக் கொன்று குவித்தோம். அதே போன்று எம் வீரர்கள் பல இலட்சம்பேரைப் பறிகொடுத் தோம். இனி என்ன செய்வது? போரிட்டும் என்ன பயன்? சீதாப்பிராட்டியார் இல்லையேல் இராமபிரானும் இல்லை இளைய பெருமாள் இலக்குவனும் இல்லை. இந்நிலையில் நாம் தான் உயிருடனிருந்து என்ன லாபம்? என்று வானரவீரர்கள் அனைவரும் கருதினர் கட லிலே சென்று விழுவதா மலைச் சிகரங்களி லிருந்து குதித்து மண்டைகளைப் பாறைகளில் மோதவிட்டுச் சாவதா? என்று ஒவ்வொருவரும் எண்ணி வருந்திக் கொண்டிருந்தனர்.
இலங்காபுரியிலிருந்து திருச்சபை தன் தந்தையாரான விபீடணரைச் சற்று
வித்தையில் விண்ணனான இந்திரசித்து பிராட்டியாரைப் போன்ற மாயத் தோற்றத்தை உங்கள் முன்னிலையில் காட்டி அதன் தலையைச் சீவியிருக்கிறான். உண்மையாகவே சீதாப்பிராட்டியாரின் தலையைச் சீவியிருந்தால் அத்தலை எங்கே? அந்த உடல் எங்கே? சிந்தப்பட்ட இரத்தம்தான் எங்கே பிராட்டியார் மீது மோகம் கொண்டு கடத்தி வந்த அண்ணன் இராவணன்தான் பிராட்டியாரைக் கொன்று விட அனுமதிப்பானா?" என்று சற்றுப் பலத்த தொனியில் கூறினார் மயக்க முற்றிருந்த இராமபிரான் மற்றும் இலக்குமணன் ஆகிய அனைவருக்கும் விபீடணரின் குரல் கேட்டது. தூக்கத்திலிருந்து எழுபவர் போல் அனைவரும் எழுந்திருந்தனர். இராமபிரான், இவ்வாறு மோசம் போய்விட்டதையிட்டுத்தன்னைத்தானே நொந்து கொண்டார்.
**
பிரம்மாஸ்திரத்தைப் பயன்படுத்துவதற்
முன்னர்தான் காண வந்திருந்தார். தந்தையும் மகளும் பிரிந்து பல நாட்களாகியிருந்தமையி னால் பல விடயங்களையும் பரிமாறிக் கொள் வதற்காக இருவரும் வேறோர் புறத்திலிருந் தனர். விடை கொடுத்து அனுப்பி விட்டு விபீடணர் இராமபிரானை நோக்கி வந்து கொண்டிருந்தார். சீதாப்பிராட்டியார் அசோகவனத்தில் எவ்வாறு இருக்கிறார் என்பதனையும் மகளிடமிருந்து அறிந்தமையி னால் அத்தகவலையும் இராமபிரானிடம் கூறும் நோக்குடன் வந்த விபீடணர் அங்கு கண்டகாட்சி அவரைக் கலக்கமுறவைத்துவிட்டது. கண்ணுக் கெட்டிய தூரம்வரை சமுத்திரம்போல் பரவியி
ந்த வானரவீரர்கள் அனைவரும் துயரம்
தாய்ந்தவர்களாகக் காணப்பட்டனர்.
தெளிவும் இராமபிரானும் இலக்குவனும் நினை விழந்த நிலையில் கிடப்பதைக் கண்ட விபீடணர் ஒரு கணம் பெருங்குழப்பமடைந்தார். சுக்கிரீவன் ஓடோடி வந்து விக்கி விக்கி அழுது "சீதாப் பிராட்டியாரின் சிரசை இந்திரசித்து துண்டித்து விட்டான் இரத்த வெள்ளத்தில் உடல் வேறு தலைவேறாக பிராட்டியாரின் சடலம் போர்க் களத்தில் கிடக்கிறது" என்று பலமாக அழுத படி கூறினான்.
விபீடணருக்கு இத்தகவல் எத்தகைய பாதிப்பையும் தரவில்லை. அவருடைய முகத் தில் அரும்பியது. இதனைக் கண்ட சுக்கிர்வனுக்கு மட்டுமல்ல, அங்கு நின்றிருந்த ஏனையோருக்கும் விபீடணர் மீது சந்தேகப் புயலைக் கிளப்பி விட்டது. இராவணனுக்குத் தம்பி அல்லவா? இவரும் துரோக எண்ணங் களுடன்தான் இராமபிரானிடம் அடைக்கலம் புகுந்ததாக நாடகமாடியிருக்கிறார் போலும் என்றே அங்கிருந்த பலரும் ஐயப்பட்டனர்.
விபீடணர் நேராகச் சென்று இராம பிரானின் தாளினைப் பற்றினார். ஆஞ்சநேயர் கண்களை அப்போது திறந்திருந்தார். அவரை அருகில் அழைத்த விபீடணர், "ஐயா மாருதி சகல ஞானமும் கைவரப்பெற்ற தாங்களுமா இந்திரசித்துவின் மாயவிளையாட்டுக்களை உண்மை என்று கருதிவிட்டீர்கள்? அன்னை ஜானகிக்கு எதுவும் நேரவில்லை. மாயாஜால
குரிய கிரியைகளைச் செய்வதற்கு இந்திரசித் துக்கு அவன் செய்த மாயலிலையின் மூலம் அவகாசம் கிடைத்தது. அதில் தன் முழுக்க வனத்தையும் செலுத்தலானான்.
இத்தனை தூரம் தம்மை ஏமாற்றிவிட் டவனை இனிமேல் விட்டுவைக்கக்கூடாதென
வெகுண்டெழுந்தார் இலக்குவன். இதற்கிடை யில் அரக்கர் படைகள் மென்மேலும் போர்க் களத்தில் வந்து மொய்த்தன. வானரவீரர்களும் அணி அணியாகச் சென்று அரக்கர் படை களுடன் மோதினர். இரு தரப்பினரும் ஏராள மாக மாண்டு வீழ்ந்தனர். ஆஞ்சநேயர் இலக்கு வன், சுக்கிரீவன் அங்கதன் போன்றோர் மிக மூர்க்கத்தனமாக மோதி அரக்கர்படைத் தளபதி கள் பலரையும் கொன்று குவித்தனர்.
鷺
இதற்கிடையில் அரக்கள் படையைச் சேர்ந்த மகோதரன், இந்திரனைப்போல் வடிவெடுத் துப் போர்க்களம் புகுந்தான். இந்திரனின் வாகனம் ஐராவதம் போன்ற யானையின் மீது அவன் வர, அரக்க வீரர்களுடைய தோற்றங் களையும் தேவர்கள், முனிவர்கள் போல் மாற்றிக் கொண்டான் தேவர்களும் முனிவர் களும் இராவணன் படையில் இணைந்து எம்முடன் பொருத வருகின்றனரே என்று வானரவீரர்களும் தளபதிகளும் அஞ்சி அஞ்சி நடுங்கலாயினர். இலக்குவனையும் கலக்கி விட்டது ஆஞ்சநேயரை தன் அருகே அழைத்து "தேவேந்திரன், தேவர்களுடனும் முனிவர்களுடனும் கொண்ட பெரும் படையுடன் எம்மை எதிர்த்துப் போரிட வருகின்றாரே! இத்தனைக்கும் நாம் என்ன பிழை செய்தோம்? என்று வினவினார்.
அனுமன் வாள் முகம் நோக்கினன்
ஆழியை அகற்றித் தனுவலம் கொண்ட தாமரைக்
கண்ணவன் தம்பி முனிவர் வானவர் முனிந்து வந்து
எய்த யாம் முயன்ற துணி இது என் கொலோ
விரைந்து எனச் சொன்னான். (யுத்த காண்டம்-235)
1. நநிரஞ்சன், பண்டாரத்துறை, கரணவாய்மத்தி 2. திமங்கள கெளரி, பிரதான வீதி, இறத்தோட்டை
LK L L L L L L L L L L L L L L L S L L L L L L SS LLLLLL S S S L சரியானவிடை:- புலத்திய மாமுனிவர்.
3. எஸ்.ரேணுகா,
25 டிம்புலர் வீதி, அட்டன். 4. Garso Gas Gas. GaguLIGJITGoof, பிரதான வீதி, காவத்தை 5. எஸ்.எம்.எ.கரீம், 201 காலிவீதி, பம்பலப்பிட்டி கொழும்பு-04
இ மகோதரன் யாருடைய வடிவத்தை ELIZ EFE. O3 Gaira. எடுத்தான்?
ஒக்டோபர் 18 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
LLLLLTTSTLS0000S TLLLLLLL LLLLLLTTSL0LYTS0000SLLLS
ფექნ.12-18, 1997
GuTTQUser:
தாமரை போன் இராமபிரான், தனது விட்டுவில்லினை ஏந் தம்பியாகிய இலக்கு முகம் கொண்ட அனு ளும் முனிவர்களும் போரிட வந்திருக்கிற களுக்குக் கோபம் எவற்றையாவது ந இதனை அறிந்து வி டும்" என்று கேட்டு
இந்திரனுடன் களையும் போர்க்கே வீரர்கள் பலர் அ களத்தை விட்டோடவ இந்திரசித்துவே தொரு சூழ்ச்சியைச் 0 அணிகளையும் தள
திக்குமுக்காடச்செய்து தாவி மறைந்து கொன் பிரம்மாஸ்திரத்தை எ( ஜெபித்த வண்ணம் இ படைவீரர்களையும் ே அந்தக் கொடிய ப கொடிய கணைகளுக் தது. இக்கணை ப உடலெங்கணும் ரண வெள்ளம் கரை புரன் மரம்போல் சாய்தார். இலக்குவன் வீழ் நேயர் திகைத்தார். கணையைத் தொடுத் வீரனைச் சாய்த்திருக் நான் சும்மா விட்டுவிட சங்கற்பம் செய்வதற் ஏதோவொரு இனந்ெ அவரும் தரையில் அங்கதன் போன்றோ வானரப் படைகளின்
9/дыйшLш шолѣд,6і70
போர்க்களத்தில் நடை அறிந்திருக்கவில்லை. பூ எழுந்து வந்து போர்க்க வகையான ஒலிகளால் ருக்கும் அவ்விடத்தில் அவதானித்தார். அதே கோட்டைக்குள் மகிழ்ச் வண்ணம் இருப்பதை விபரீதம் நடந்திருக்க உணர்ந்தவராக வேக
ராமபிரானுடை தான் முதன் முதலில் 60ւա Փ–ւ6ն (ՄԱ6նց காணப்பட்டன. குருதி SITUlusbg.) GLUTulij, di நிலைகண்டு இராமபி தார். அருகருகே அங் தளபதிகளின் உடல்கள் கண்டார். அவருடை தாரையாகக் கண்ணிர் டோடியது. அவரு.ை நேயர் தென்பட்டார். அ கிடந்தார்.
அனுமனன் வ கொண்டே இருந்தது. சென்று ஆஞ்சநேயரி வண்ணம் அவரின் த மடிமீது வைத்தார். அ வெளிவரும் வார்த்தை ஜெயம். இராம ஜெபு ஆஞ்சநேயரின் மூச்சே கொண்டிருந்தது. "ம உன்னுடன் இருக்கிறே பார் என்று இராமபிர தன் கண்களை அகல் : திருமுகத்தைப் பார்த் இராமபிரானின் வணங்கினார். அவரு பட்ட ரணங்கள் எல். ஆஞ்சநேயர் மயக் போல, அதே கணத்தி போன்றாரும் எழுந்து ெ இலக்குவன் கிடந்த பக் செலுத்தினார். இராமப் அத்திசையை நோக்கி (BLITgöTDİLDILIĞLA5 BooDavud) நீண்ட உறக்கத்தில் இராமபிரான் கோவெ ஒடிச்சென்றார். அவ6 யோரும் அங்கு சென்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிணறுவெட்டப் பூதம் கிளம்பிய கதைதான் நடந்திருக்கிறது என்று சென்றவார முரசத் தில் தெரிவிக்கப்பட்டதை படித்த காதிலை பூகந்தசாமியார் உடனே சர்ரென்று கிளம்பிப் போய், பூதத்தை பேட்டி கண்டுவிட்டாராம். காபூக (அண்ணாந்து பார்த்து பிரமிக்கிறார்)
|-9|մամլյո, -9|ւհանւոn., 9/****IT. பூதம்ஹாஹாஹா ஹோஹோஹோ என்ன
பிறந்தநாள் வாழ்த்துப் படிக்கிறீரா? காபூக அல்ல அல்ல அல்ல, வியந்ததால் வந்த வார்த்தைகள் சிறந்தநாள் இன்று சிறந்தநாள் தொல்லைகள் சூழ பூதம்
ற கண்களை உடைய சக்கராயுதத்தை விட்டு யிருக்கிறார். அவருடைய ணன், ஒளிபொருந்திய னைப் பார்த்து, தேவர்க இணைந்து நம்முடன் ர்களே இவ்வாறு இவர் தரக்கூடிய பாபங்கள்
:ெ 5. Resmi ரவாகச் சொல்ல வேண் AIDS நத நாள I. Gairsöt, ti, பூதம் யோவ் நீர் போற்றுகிறீரா? அல்லது தவர்களையும் முனிவர் தூற்றுகிறீரா. லத்தில் கண்ட வானர காபூக அபத்தம் அபத்தம் தங்களை
சி நடுங்கினர். சிலர் தூற்றும் உரிமை யாருக்கு இருக்கிறது? ம் முற்பட்டனர். போற்றமட்டும்தானே வாயைத் திறக்க ண்டுமென்றே இத்தகைய வேண்டும்
சய்தான் வானரப்படை
பூதம் ஆமாம் தூற்றினால் நீர் மன்னிப்புக் திகளையும் இவ்வாறு
கேட்க வேண்டியிருக்கும் இல்லாவிட் டால் உமது மண்டை பிளந்துவிடும் | ܓܨ 演 காபூக ஜனநாயகப் பூதம் அய்யா நீர்
பூதம் ஹாஹாஹா ஹோஹோஹோ காபூக அப்படிச் சிரிக்காதீர், அகிலமே குலுங்குவது மாதிரி இருக்கிறது பூதம் குலுக்கல் கலக்கல், குழப்பல் மூலம் பறித்தல், கிழித்தல், கெடுத்தல் செய் யவே யான் அவதரித்தேன் காபூக பேஷ் பேஷ் புனிதமான தொழில் பூதம் தொழில் அல்ல தொண்டு இது இது காபூக தொண்டல்ல குண்டு
T: ஹோ ஹீ. என்ன சொல்கிறீர் காபூக ஹிரோசிமா நாகசாக்கியில் அமெரிக் க்கிச் செலுத்தினான் காக்காரன் அணுக்குண்டு போட்டான். C.C.C. EŞ. ம், நல்லவேளை தம் மேலாக சக்தி வாய்ந் ஆனால்.
பூதம் ஹா ஹோ ஹீ. என்ன ஆனால்? காபூக தாங்கள் அடிக்கடி கிளம்பிவந்து போடும் குண்டுகள் அணுக்குண்டுகளை விட ஆபத்தானவையாக உள்ளன. ஆனால் ஒரு வித்தியாசம்? பூதம் ஹா ஹோ ஹீ என்ன வித்தியாசம்
டதும் இலக்குவனின் ங்கள் ஏற்பட்டன. குருதி டோடியது. அடியற்ற
ந்ததைக் கண்ட ஆஞ்ச
"இந்திரனே இந்தக் து. இந்த இணையிலா
என்று இயம்பும்? றான். இன்று காபூக அமெரிக்காக்காரன் போட்ட ப்போவதில்லை" என்று அணுக்குண்டின் பின்னர் உலக யுத்தம்
கு முன்னரே அவர்மீது நின்று போனது நீர் போட்ட குண்டு
தரியா அலை வீசியது. களால்தான் இங்கு யுத்தமே தோன்றி வீழ்ந்தார். சுக்கிரீவன் வளர்ந்தது நம் தரையில் வீழ்ந்தனர் பூதம் ஹர்ஹா ஹோஹோ ஹீஹி. சனியமும் சூறாவளியில் - காபூக ஏனய்யா இப்படி கொக்கரிக்கிறீர்?
பால சாய்ந்தது.
பூதம் எப்போதெல்லாம் நான் கிளம்பி வந்
2 NA D. O155 s నాక= ܒܩܝܡܬܐܒ ܗ
حصS
گے........................................... -ബ
is
உமது நோக்கமா? பூதம் எனக்கென்று ஒரு நோக்கமும் கிடை யாது என்னை கிளம்ப வைத்தவர்களும், என்னை வளர வைப்பவர்களும் என்ன நோக்கம் கொண்டிருக்கிறார்களோ அது தான் என் நோக்கம் காபூக ஓஹோ பொது நலப் பூதம் போல்
இருக்கிறது பூதம் 影 என்ன எதிர்க்கட்சியா? அல்லது ஆளும் கட்சிக்குள் உள்ள எதிரிக்கட்சியா? காபூக ஏன் அப்படிக் கேட்கிறீர்? பூதம் அவர்கள்தான் அடிக்கடி இரகசியமாக வந்து காதோடு காதாகப் புகழ்ந்து தள்ளிவிட்டுப் போகிறார்கள் ஹாஹா ஹா, ஹோஹோஹோ காபூக இரகசிய உறவோ? பூதம் அவசிய உறவு ஹாஹாஹா காபூக பிள்ளையையும் கிள்ளிவிட்டு
தொட்டிலையும் ஆட்டுகிறார்கள் பூதம் அப்படியானால்தானே ஆட்சிக் கட்டி
லில் அமர முடியும் காபூக மக்களுக்கு மரணக் கட்டில்தானா? பூதம் சதுரங்கத்தில் வெட்டப்படும் காய்களுக் காக யாரும் வேதனைப்படுவதில்லை காபூக முடிவுதான் என்ன? பூதம் ஹாஹாஹா முடிவே கிடையாது. அவ்வப்போது முடிகள் குடும் தலைகள் மட்டும் மாறிக்கொண்டிருக்கும் காபூக நீரும் அடிக்கடி வந்து மிரட்டிக்
கொண்டே இருப்பிராக்கும் பூதம் நானாக எப்போதப்பா வந்தேன்? தாமாக கிணறுவெட்டி என்னை கிளம்ப வைக்கிறார்கள் கிளம்பி வந்தபின் நாட் டைக் குழப்பாமல் நான் போகலாமா? காபூக போனால் என்னவாம்? பூதம் என்னையும் புலி என்று முத்திரை
குத்திவிடுவார்கள் ஹாஹாஹா காபூக பொல்லாத பூதம் என்று உன்னைத்
தூற்றப்போகிறார்கள்? பூதம் அப்படிச் சொன்னவர் ஒருவர் படும் பாட்டைப் பார்த்துவிட்டு, சொல்ல நினைத்தவர்கள்கூட கொல்லைப் புறத் தில் ஓடி ஒளிந்துவிட்டார்களாம். ஹோஹோஹோ கொக்கரக்கோ. G.I.G.T. காபூக மதிப்புக்குரிய பூதமே சமாதானத் தைப் பற்றி நீர் என்ன நினைக்கிறீர்? ம் உப்பில்லாப் பண்டம் அதைப் போடும்
குப்பையிலே காபூக குப்பை என்றால் உமக்குத்தான்
கோபம் வருமாமே? பூதம் எனக்கு வராது என்னை நம்பும்
வர்களுக்கு முறைப்படி காண்டிருந்தமையினால் பெற்ற அனர்த்தங்களை சைகள் முடிவடைந்ததும் ளத்தைப் பார்த்தார். பல நிரம்பி வழிந்து கொண்டி பேரமைதி நிலவுவதை நேரத்தில் இலங்காபுரி ஆரவாரங்கள் எழுந்த யும் கண்டார். ஏதோ வேண்டும் என்பதை ாக நடக்கலானார். LJ J.GisTJGiflaÄ) JJiydf) fa)JGöT.
தென்பட்டான். அவனு ம் சிறுசிறு காயங்கள் முழுவதும் வெளியேறி ந்தான். சுக்கிரீவன் ான் பெருந்துயரடைந் கதன் மற்றும் தானைத் வீழ்ந்து கிடப்பதையும் கண்களில் தாரை
அடியார்களுக்குத்தான் கோபம் வரும் காபூக உமது திருவிளையாடலுக்கு
எல்லையே இல்லையா? பூதம் ஏன் இல்லை, ஒன்றே இனம் ஒன்றே மொழி, ஒன்றே மதம் என்றாகும்போது என் திருவிளையாடலும் நின்று போகும் காபூக மதம் பிடித்திருக்கிறது உமக்கு பூதம் ஆமாம் ஒரே ஒரு மதம்தான் பிடித்தி
ருக்கிறது காபூக உம்மைத் தோளில் தூக்கிச் செல்ல காத்திருக்கிறார்களே, அவர்கள் எல்லாம் աղիք பூதம் முகமூடியை கழற்றிப் பார்த்தால் நீரே மூச்சித்துப் பேர்வீர் போர்வைகளை விலக்கிப் பார்த்தால் நீரே பொறி கலங்கிப்போவிர் பல அணிகளில் இருந்தும் தனித் தனியாக வந்து தோள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் வெற்றிக்கனி நான் பறித் துக் கொடுத்தால் பகிர்ந்து கொள்ளும்போது மட்டும் சண்டையிட்டுக் கொள் வார்கள் ஹாஹாஹா காபூக உமக்காக எதுவும் செய்வார்கள் போலிருக்
வெள்ளம் காரைபுரண் LI LI JITILGOOGLI unlei) l-allegjar வரருகில் ஜாம்பவனும்
தேனோ, அப்போதெல்லாம் கையில் இருந்த ஒப்பந்தங்களையெல்லாம் எவர் எவர் எப்படியெல்லாம் வீசியெறிந்து விட்டு ஓட்டம் பிடித்தார்கள் என்று நினைத்துப் பார்த்தேன், சிரிப்பு பிய்த்துக் கொண்டு வந்துவிட்டது
காபூக நாடு பற்றி ஏரிகிறது, நீர் நகைத்துக்
கொண்டிருக்கிறீர்? பூதம் ரோம் நகர்பற்றி எரிந்துகொண்டிருக்க பிடில் வாசித்துக்கொண்டிருந்தான் நீரோ மன்னன்.
முணுத்துக்
ன் அருகே அமர்ந்த லையை எடுத்துத் தன் வருடைய வாயிலிருந்து ளைக் கேட்டார், "இராம ம்." என்ற மந்திரமே டு கலந்து ஒலித்துக்
ருதி இதே நானே காபூக அவன் பிடில் வாசித்துக்கொண்டி
:*' குந்தான் நீர் அறிக்கையொன்றை
flö. Iä.
ரித்து இராமபிரானின் கையில் பிடித்து வாசித்துக் கொண்டி
ருக்கிறீர் பூதம் கூத்தாடிகள் ரசித்துக் கொண்டிருக் கிறார்கள் ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரோ கண்ணா? காபூக ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடி
களுக்கு கொண்டாட்டம்தானே! பூதம் ஹாஹா ஹோஹோ, குட்டையைக் குழப்பினால்தானே மீன் பிடிக்கலாம் தியை வளர்த்தால்தானே குளிர் காயலாம் காபூக ஏனய்யா உமக்கு நல்ல புத்தியே
வராதா?
ST. Jcień GTUDig ாளினைத் தொட்டு BLIII 2. Lafla) o.frgðótt") ாம் மறைந்துவிட்டன. ம் நீங்கி எழுந்ததைப் சுக்கிரீவன் அங்கதன் ாண்டனர். ஆஞ்சநேயர் DITO). 5563TLITI7606). IGOLIJ ானும் அவ்வண்ணமே ார். ஆஞ்சநேயரைப் ல்ெலாமல் இலக்குவன்
புத்தியைத் திட்ட வேண்டியவர்கள்தானே பின்னால் நின்று என் கையில் கத்தியைத் தந்து அனுப்பியிருக்கிறார்கள்
(தொடர்ந்து வரும் காபூக நாட்டை பிணக்காடாக்குவதுதான்
கிடப்பதைக் கண்டு பூதம் ஹாஹாஹா னக் கதறிக் கொண்டு ரத் தொடர்ந்து ஏனை þ6örst.
and, பூதம் ப்போது என்னைத் தோளில் தூக்கிக்கொண்டு உலா நடத்து வார்கள் வரவேற்பு இருப்பதாக தெரிந் தால் என்ன செய்வார்கள் தெரியுமா? aETTU-45, 67 Gör Gör Qarablonu Tomassir? பூதம் என் தோளிலேயே ஏறி நின்று முத லில் செல்வாக்குத் தேடுவார்கள் பின்னர் தேர்தலில் வாக்குத் தேடுவார்கள் காபூக சுயநலவாதிகள் என்கிறீர்களா? பூதம் அரசியல்வாதிகள் எப்போதப்பா பொது
நலவாதிகளாக இருந்திருக்கிறார்கள்? காபூக உமக்கே இல்லையோ நம்பிக்கை: பூதம் நம்பிக்கை தும்பிக்கை. ஹாஹாஹா எல்லாமே சுயநலக் கை என்னைப் போல் பூதங்கள் கிளம்ப கைகொடுக்கும் கையாக இருப்பதால், என்பங்குக்கு நானும் கொடுக்கிறேன் கை ஹா ஹா ஹா ஹோ ஹோ ஹோ.
T.L.; Sobolo '? : தT
தாட்டியில் தூக்கிவீச a Gas பூதம் பலகை எதற்கு பேச்சுவார்தைக் கதவு செய்யவா? நான்தான் கூடாரத் தையே தகர்க்கப் போகிறேனே. இனி எதற்கு கதவு? காபூக நான் சொன்னது பல கைகளை
600,6095, பூதம் என்ன துணிச்சல்.
ஓடிவாருங்கள். (காதிலை பூ கந்தசாமியார் காணாமல் போகிறார்)
யாரங்கே.

Page 20