கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1997.10.19

Page 1
LL S LSL
NAMURAS L S S S S S S S S S S S S S LLLLL
 
 
 

5+1,
হাজত ১.19–28, 1997
ΟΠΤΙδου
нѣыі
WDE ,之之”
エ エ cm(s'ー

Page 2
2ulf ILGibsolumi. கல்மேடை பஞ்சணையாய் SM), LDhùGu 5606IDULISADOSTULITUù; நன்றியுள்ள ஒரு சீவன் நற்றுணையாய் தெருவோரம் உறங்குமிந்தத் தமிழனிடம் இனி இழப்பதற்கு அருமந்த உயிரன்றிப் பெறுமதியாய் ஒருபொருளும் இங்கே மீதமில்லை!
திருமதி கிருஷ்ணன் ராஜேஸ்வரி பூவரசங்குளம், வவுனியா
புகலிடம் தென் மேற்கில் யாவருக்கும் புகலிடம் வட கிழக்கில் யாவருக்கும் நடைப்பினமே சத்திரம் C - - - பாரொன்று மட்டும்
இ.இராஜசேகர-கல்லடி புரையோடிப்போனதன
LDLLö66TLI 0 G PU 'UI SII. II தெரு இருக்கை திண் நிம்மதி. பரிதாபம் எம்படுக்கை நித்திரை. பாழ்போன போராலே ஆண்டவன் கொடை நடைப் பிணமோ நாமி சுப வரன்-கண்டி தர்ஷிக்கா கனகசிங்கம்- க
தொலைந்த
ഞ#് ,തെബuതെങ്ങ கல் மெத்தை பஞ்ச கைதுக்குப் பயந்த மகன் கால் நீட்டவும் இட கண்காணாத் தேசத்திலே கானலிலே உறக்க கைப்பொருளை இழந்தபின்னே காலத்தின் கோலே காணவில்லை சுற்றத்தை கடவுள் இட்ட சா நன்றியுள்ள நாய் மட்டும் }6) IDI foul).III 0) இன்றுவரை காலடியில் செல் வீச்சு செய்த
சி.மு.சுந்தரேசன், அரசினர் 6Tilb. K. வைத்தியசாலை, மஸ்கெலியா, 9|
தப்புக் கணக்கு கடந்த 23-09-07ல் அம்பாறை 4ம் புடவை கொலனியில் நடந்ததென்ன என்பது வாசகரி மூடி மறைக்கப்பட்டது. அதன் உண்மைச் சிந்தியா சம்பவத்தை நீ விபரித்துவிட்டாய். அதிர யானப டிப் படையினர் பொலிசாரை புலிகள் யினரின் என நினைத்தது தப்பு பொலிசாரும் களில் தப்பியோட 臀 தப்பு ஓடிவிட்டு மாக மு குற்றத்தை புலிகள் மீது போட்டு மறைத்து டது. விட்டனர். ஆனால் அவர்கள் கணக்கு களை தப்புக்கணக்கு என்பதை நிரூபித்துக் காட்டி பாராட் GALLIITLI. ଗ।
செல்வன் எஸ்.புவனேஸ்வரன், சித்தானைக்குட்டிபுரம், காரைதீவு-03 அன்பி O Q川 இனிய முரசே! LDITG)IITui முரசம் சொன்ன உத்தமமான இருங்ே யோசனைக்கு ஆசிரியருக்கு இனிய கை உடைர் குலுக்கல் ஏனெனில் மதகுருமீது உங் என்னு களுக்கு மதிப்பு ஏற்பட்டதற்கு அன்று சூப்பர் தொட்டு (1947 சோல்பரியாப்பு நீக்கப்பட்டது போது முதல்) இன்றுவரை இனரீதியாக அரசிய G லில் செல்வாக்கு செலுத்தி வரும் அமுக்க குழுக்களான சில மதகுருமார்கள் தங்கள் 以 உண்மை நிலையை திருவாய் மலர்ந்துள் நீண்ட் ளமை வரவேற்கத்தக்கது. "ஆத்ம நெறியை எனக் வளர்க்க போகிறீர்களா? அல்லது ஆயுதம் நான் ஏந்தப் போகிறீர்களா? என அன்றுகேட்ட தது கேள்விக்கு இன்று சிங்களக் கமிஷன் நடந்து அறிக்கையின் மூலம் பதில் கூறிவிட்டனர். தொ
செல்வி வி.இராஜேஸ்வரி, கீழ் குமாரவேலியார் கிராமம், செங்கலடி தார்.
O INA e பண்பு மிக்க முரசே உனை பாராட் படிக் டாத நாளே கிடையாது வாழ்க உன் எவ்வ பணி வளர்க உன் வெளிப்பாடுகள் பூலான் மைத்ரேயி, சுமதி என மூன்று விதமான பெண்களை அறிமுகப்படுத்தி 岛 விட்டாய் அரசியல் அலசல் முதல் தான் அமிழ்த்தப்பட்ட அனைத்தையும் சூட்டோடு என்ப பரிமாறும் உனக்கு வாழ்த்துக்கள் GÖT
திருமதி பவளராணி, வவுனியா,
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட தினமுரசு வாரமலர் த.பெ.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5T
ல் ஆயினும் எனது கையில் '. ஆயிரம் ஒன்றுமில்லை ODGOT GIGLDGIDITLD)
ஆகையால் சொந்தமில்லை!
நாயிலும் கேடு கெட்டேன் : ங்கு நடுத்தெரு உறங்குகின்றேன்! லடி மட்டக்களப்பு ஏ.ஏஅமீர் அலி கிண்ணியா வாழ்வு துணை
யாய் நின்றும் இருந்தும் நடந்தும் புவியில் சொந்த பந்தமில்
தேடிப் பொருளெல்லம் அழிந்தனவோ சோறுமில்லை என்று நன்றிநிறைந்த நாய் மட்டும் இங்கே சோர்ந்து கிடப்பவனை
OGOTLITLI
மின்றி மேனோ? என்றும் துணையென்று DIT? துயில்கின்றதோ?
IGIDIT?
என் நிலை - ஆயிரம் சொந்த முண்டு
பசறையூர் மல்லிகா பத்மநாதன்
'மிருக வடிவில் மனிதம் காப்பாற்றக் கடமைப்பட்டோர் கைவிட்ட பின்னருங்கூட விழித்திருந்து காக்கும் நாய் அண்டி உண்ணும் பிராணிக்கும் மனித வடிவில் மிருகங்கள் வாழ அன்று பட்டினியா? மிருக வடிவில் மனிதம் கண்டோம் எஸ்.சிவானந்தன்-திருமலை செதாரகைச்செல்வி- ஆரையம்பதி
ல்லை- இன்று
ாழியும்
ിഞ്ഞു
நஜூமுதீன்- TGF FIT
கரைப்பற்று.
芒而霞
ஆசை பற்றிய சவாலான 66 upset S LLT
ಸ್ಧಿತಿ எத்தனையோ பேர் என்னமோ சொன்னார்கள் யோசனையை
ன் நெத்தியடி திட்டம் என்றார்கள். அதற்குள்ளே பற்பல அதிசயமெல்லாம் இருப்பதாகவும்
சொன்னார்கள் அரசியல்வாதிகளை இன்று பதம்பார்க்கும் விமர்சகர்களும்
அன்று இதுவல்லோ சமாதான முன்முயற்சி என்று புகழ்ந்தார்கள் இறுதி Lyll யிலே என்னாச்சு? எல்லாம்தான் பொய்யாச்சு வெடிக்காத பட்டாசு
சு அசத்திவிட் டு, சுவை, சுவாரசியமாக செய்தி தாகுத்து வழங்கும் முரசுக்கு எனது
க்கள். ல்வி சஷிகலா சிவகுரு தெமோதரை
O முரசே. ரம் ஒரு முறை எப்போது நீ உதய என்று ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டு ன் நீ அள்ளிவரும் பூலான்தேவி, இரவு, கனவு மெய்ப்பட வேண்டும் தொடர் கதைகள் அனைத்தும் ஆனால் மைத்ரேயியை நினைக்கும் ான் கோபம் வருகிறது. ல்வி ஆர்.ஜெஸ்லின், இறக்குவானை,
O சு அடைந்துவரும் வளர்ச்சியினால் கால வாசகன் என்ற முறையில் மட்டற்ற மகிழ்ச்சி அண்மையில் ண்ட காட்சி என்னை மிகவும் கவர்ந் முனையில் பிரதான வீதி வழியாக சன்றபோது ஒரு செருப்புத்தைக்கும் ாளி மத்தியான வெயிலில் குடையின் ந்து முரசு படித்துக் கொண்டிருந் ருப்புத் தைத்து சம்பாதித்த பணத்தில் ாவைக் கொடுத்து தினமுரசைப் றார். முரசைப் பற்றி நான் அன்று வு பெருமைப்பட்டேன் தெரியுமா? யூ.முஸ்தாக் அஹமட், நிந்தவூர்-19
O பங்களை அனுபவிக்க அனுபவிக்கத் தன் கொடுரம் விஸ்வரூபமெடுக்கும் உணர்வுபூர்வமாக எம் மனக்கண் ாண்டு வருகிறாள் பூலான்தேவி! எஸ்.பத்மா, உமாஜினி, கொழும்பு-0.
சகல தொட்ர்புகளுக்கும்:
1772 கொழும்பு
முரசுக்கு நன்றி தீவு யோசனையின் நோக்கத்தையும் அது எங்கு போய் முடியும் என்றும் இரண்டுவருடமாக தளம்பல் இன்றி விளக்கினாயே?
பாவிவேகானந்தன் மட்டக்களப்பு
Urī liIšārī BOGOr? யாரங்கே காதிலை பூகந்தசாமியாரா? அழைத்துவாரும் எங்கள் ஆமாம் போடும் சாமிகளை தமிழ் மக்கள் சார்பாக பேசுவதற்கும், விருப்பம் போல விட்டுக் கொடுத்து நாடகமாட்வும் யார் கொடுத்தார் ஆணை மக்கள்
மன்றத்தில் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும்
அஜெகதீசன், காரைதீவு
இதுவெறும் புகழ்ச்சியல்ல முரசின் அரசியல் கண்ணோட்டம் எத்தனை துல்லியம் என்பதை பொஜமுன்னணியின் புதிய யோசனையை பத்திரிகைகள் வாயிலாக அறிந்தபோது உண்மையாகவே பிரமித்தேன் வடக்கு-கிழக்கு இணைந்திருக்கக்கூடியதான தீவை அரசால் வழங்க முடியாது என்பதை முரசு அரசியல் அலசலில் உரைத்தே வந்தது கூட்டணியினரின் பாம்புக்குத் தலை மீனுக்கு வால் என்ற விலங்குமீன் நிலைப்பாடும்
பொறுத்த நேரத்தில் வெளிப்பட்டுவிட்டது
கேஅர்ஜுனன், திருகோணமலை
அன்புள்ள முரசே! 33 ހކު<-މނިގަގo5( Gge1త!
சிங்களக் கமிஷன் அறிக்கைக்கு அரசாங்கம் பணிந்துவிட்டதா? அல்லது அதனை ஒரு பிடியாகவைத்து தமிழ்க் கட்சிகளுக்கு பூச்சாண்டி காட்டி யிருக்கிறதா? இரண்டும்தான் நடந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
எம்.என்.லன்பர் காத்தான்குடி EERSTE UTGAUTEROI SHTETJejupeannaisesī
அரச தரப்பினர் தீர்வு யோசனைகளை அன்று முன்வைத்தபோதே அதிகாரப்பகிர்வு அலகு தொடர்பாக அதில் குறிப்பிடாமல் விட்டதை பிரதான பிரச்சனையாக தமிழ்க் கட்சிகள் எழுப்பியிருக்கவேண்டும் அதற்கு பதில் கிடைத்த பின்னரே ஏனைய அதிகாரப் பகிர்வு விடயங்கள் பற்றி ஆலோசிக்க இணங்கியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் தீவு யோசனை பல்லவி டன் போர்ப் பரணியையும் கலந்து பாட முடிந்திருக்காது இத்தனை கால : அவகாசம் இருந்திருக்காது விவேகம் இல்லாத தமிழ்க் கட்சிகளின் அணுகுமுறைகள் எல்லாவற்றையும் கோணலாக்கி வருகின்றன. கே.சதாசிவம் கொழும்பு-10
ஒக்.19-25,1997

Page 3
அக்டோபர் 5ம் திகதி முதல் 9ம் திகதி வரை ஜயசிக்குறுய் படையினருக்கும் புலி களுக்கும் இடையிலான ஐந்து நாள் சமரில் 40 படையினர்வரை பலியாகியுள்ளனர் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன. 500க்கு மேற்பட்ட படையினர் மறுபடி பொருக்கு செல்ல முடியாதளவில் காயங் களுக்கு உள்ளாகி இருப்பதாகவும் அத்தகவல் கள் கூறுகின்றன.
படையினர் தரப்பில் 500 பேர்வரை பலியாகி உள்ளனர் என்று புலிகள் கூறியுள்ள ார். புலிகள் தரப்பில் ஐந்துநாள் சமரில்
GLJIT LUGAŜVILITA760Ti.
முல்லைத்தீவு முகாம் தாக்குதலுக்கு ஒப்பான சமர் என்று ஐந்து நாள் சமர் குறித்து புலிகள் கூறியுள்ளனர்.
கரப்புக்குத்தி விநியோக தளத்தில் இருந்தும், கரிப்பட்ட முறிப்பில் நடத்தப்பட்ட அழித்தொழிப்பு ஊடறுப்புச் சமரிலும் அம்மால் கைப்பற்றப்பட்ட ஆயுதப்பட்டியலை விகள் வெளியிட்டுள்ளனர். படைத்தரப்பில் இருந்து பெறப்பட்டு கொழும்பு ஆங்கில பத்திரிகைகள் வெளியிட்ட பட்டியலும் புலி கள் வெளியிட்டுள்ள பட்டியலுடன் ஒத்துப் போகிறது.
புலிகள் வெளியிட்டுள்ள பட்டியல் 1 Júb:
புல்டோசர்கள் 08, பவள் கவச வாகனம் ட்ரக் வண்டிகள் 02 லான்ட்ரோவர்-01 உழவு இயந்திரங்கள்-16 பிக்-அப்-02, இயந்திரத் துப்பாக்கி பொருத்தப்பட்ட குளி குட்டப்பட்ட துருப்புக்காவி கவச வாகனம்-01, பாரம் தூக்கி-01 மோட்டார்சைக்கிள்கள் 06
பஸ்வண்டி 01 மற்றும் ஜெனரேட்டர்கள், குளிர்சாதன இயந்திரங்கள் மற்றும் டாங்கி ஒன்றும் அழிக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் 8 எம்.எம். (8լDրլ՝ լրից,67-14, 60 6IլD6Iլի, (8լDրԼLրից,67 22. கலிபர் துப்பாக்கிகள்-07, ஆர்.பி.ஜிக் கள்-04 மற்றும் கிரனேட் லோஞ்சர்கள் ரி.56 ரகத்துப்பாக்கிகள், கண்ணிவெடிகள் ரவைகள், ஷெல்கள் விபரம் 120 எம்.எம். ஆட்டிலெறி ஷெல்கள் 1405, 120 எம்.எம்பரா வுெல்-138, 81 எம்.எம்.வுெல்-6785, 8 எம். எம்பரா ஷெல்-83 ஆர்.பி.ஜி ஷெல்-1677 மற்றும் 10 இலட்சத்திற்கு மேற்பட்டர்வைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
படையினர் பாதுகாப்பு அரண் அமைத் துத் தங்கியிருக்க கொண்டு சென்ற அரிசி முட்டைகள், சீனி முட்டைகள், பருப்பு வகை கள் உட்பட பெருந்தொகையான உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் என்பவற்றையும் கைப்பற்றி ட்ரக் வண்டி களில் புலிகள் ஏற்றிச் சென்றனர்.
கரிப்பட்ட முறிப்பு நோக்கி படையினர் சென்றபோது புலிகளின் முகாம் ஒன்று தாக்கப்பட்டது. அதனை பிரபாகரன் தங்கும்
'வன் ஃபோர் முகாம் என்று செய்திகளில்
கூறப்பட்டன.
வன் ஃபோர் முகாம் முல்லைத்தீவில் இருக்கிறது. விஞ்ஞானகுளப்பகுதியில் பானு தலைமையிலான புலிகளின் அணி தங்கி யிருந்த முகாம் ஒன்றுதான் படையினரால் தாக்கப்பட்டது. தாக்குதலுக்கு முன்பாக பானு தலைமையிலான அணி அங்கிருந்து
ܛܠ .
முல்லைத்தீவு சமர்பே ஐந்துநாள் மோதல் கு
வெளியேறிச் சென்று பின்னர் கரப்புக்கு விநியோகத் தளம்மீதா தலைமையிலான அணி வகித்ததாகத் தெரிகிற
ஜயசிக்குறுய் பை குத்தி, கற்கிடங்கு கரி களில் நடைபெற்ற சம பத்தை ஏற்படுத்தி உ முறையில் படையின * "、臀TULL தந்துள்ளன என்று அறிக்கையில் தெரிவி
கரிப்பட்ட முறிப்பு குள் தமது அணிகள் நடத்துவதாக 15.10.976 துள்ளனர்.
தமக்கு ஏற்பட்டு
LGB5TT
"ஜயசிக்குறுய் ப ஊடாக மாங்குளத்து தரைப்பாதை பற்றி ஒரு தமிழ் அரசியல் படுகிறது.
பூகோள வரைபட பெருநிலப்பரப்பு பற்ற வைத்திருக்கலாம். ஆன அறிவதற்கும், குறிப்
புவிகளுக்கு தடை படையினருக்கு
படையினருக்குப் பயிற்சி அளிப்பதற்காக மூன்றாவது தடவையாக அமெரிக்க வப் பயிற்சியாளர்கள் குழு ஒன்று அண்மை பில் கொழும்பை வந்தடைந்துள்ளது. அமெரிக்காவின் சர்வதேச ராணுவப் பரிவர்த்தனை மற்றும், பயிற்சி திட்டம் என்ற அடிப்படையில் "கிறின் பேரட்
என்ற அமைப்பின் பயிற்சியாளர்களே இங்கு வந்துள்ளனர்.
ஜயி களுக்கும் இடையிலான மோதலில் பலியான மற்றும் காயமடைந்த படையினரை மீட்டெடுப் பது சிரமமாக உள்ளதாம். இத்தகவல்களை Faisar GBL GOgilbovo 12. 10.976 GD6JGyfusML டுள்ளது.
"மோட்டார் ஷெல்களை புலிகள் ஏவுவ ால் படையினரின் உடல்களை ஏனைய ஐடயினர் நெருங்கிச் சென்று எடுத்துவர டியவில்லை.
S SS SS SS SS SS SS SS SS SS SS
சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த
கடந்த வருடம் மார்ச் மாதம் இங்குவந்த கிறீன் பேரட் பயிற்சியாளர்கள் தென் இலங்கையிலுள்ள வீரவில என்ற முகாமில் வைத்து சிறிலங்காப்படையினருக்குப் பயிற்சி அளித்தனர். 30 நாட்கள் மட்டும் இப்பயிற்சி இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த பயிற்சி யாளர்கள் வந்திருந்தனர்.
சிறிலங்கா கடற்படையினருக்கு தங்கா லைக் கடலில் இவர்களுக்குப் பயிற்சி அளித்து
ராதபுரத்துக்கோ, கொழும்புக்கோ கொண்டு செல்ல முடியாமல் இருப்பதால் காயமுற் றோர் வேதனை தாங்காமல் தவிப்பது பரிதாபத்துக்குரியதாக உள்ளது.
பருவமழையும் பொழியத் தொடங்கி விட்டதால், போர் முனையில் இருந்து அவ சர சிகிச்சை நிலையங்களுக்கு காயப்பட் டோரை கொண்டு செல்ல முடியாமல் உள்ளதாம் இவ்வாறு சண்டே ரைம்ஸ் தெரிவித்துள்ளது.
அந்த BLEU கற்க தமது பலியான உறுப்
மட்டக்களப்புமுறக் கொட்டாஞ்சேனை பிலுள்ள படைமுகாமினாலும், அங்கு படை பினருக்கு உதவியளிக்கும் சபாநாயகம் என்னும் நபர் ஒருவரினாலும் தாம் பெருத்த நெருக்கடியை எதிர்நோக்குவதாக வும் தினமும் அச்சமும் பீதியும் கொண்டு வாழ வேண்டியிருப்பதாகவும் அங்குள்ள மக்கள் ஜனாதிபதி பிரதி பாதுகாப்பு
அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர்கள்,
மற்றும் பிரதேச செயலாளர், மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட பொதுநல ஸ்தாப னங்கள் ஆகியவற்றுக்குக் கடிதங்களை அனுப்பி வைத்திருப்பதாகத் தெரியவந் துள்ளது.
படையினருக்கு உதவிக்காக இருந்து வரும் சபாநாயகம் என்பவர் அப்பகுதியி லுள்ள பொதுமக்கள் மீது மேற்கொண்டு வரும் அடாத்தான நடவடிக்கைகளைச் சுட் டிக் காட்டியுள்ளதோடு அவரை அப்
ர்களது உடல்களையும், காயப்பட்டவர்
களையும் போர்முனையில் இருந்து புலிகள்
எப்படி விரைவாக கொண்டு செல்கின்றனர் என்பது வியப்பாக உள்ளது.
ஒரு அரசாங்கமே காயப்பட்டவர்களை சிகிச்சை அளிக்கவும் அழைத்துச் செல்லவும் பலத்த சிரமங்களை எதிர்நோக்கும்போது, புலிகள் தங்கள் குறைந்த வசதியுடன் எப்படிச் சமாளிக்கிறார்கள் என்று ஆச்சரிய மாக உள்ளதாக இராணுவ ஆய்வாளர்கள்
கூறுகின்றனர்.
2011
பகுதியிலிருந்து அப்புறப்படுத்துமாறும் அப்பகுதி மக்கள் அனுபவித்துவரும் நிம்மதி யற்ற வாழ்க்கைக்கு அவரது முறைகேடான நடவடிக்கைகளே காரணம் என்றும் பொது மக்கள் சிலரால் கையொப்பமிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி யொருவர் தெரிவித்தார்.
3.
விட்டுத் திரும்பினர். மு ನಿಜ್ಡಲ್ಲಿ பயிற்சிை மற்றுமொரு தொகுதி பேரட் பயிற்சியாளர்கள் வந்து சேர்ந்துள்ளனர்
இவ்வருடம் முடிவ தடவைகள் அமெரிக்கப்பு வருவார்கள் என கொழு தூதரக பாதுகாப்பு அ ஹரோல்டு மைக்கேல்
| oಘೀ மான சிங்கள மக்கள் பாதுகாக்க அரசாங்கத்
நிர்வாகத்தை மகாச
படைத்து விடுங்கள் எ
| վՍ பல்கலைக்கழக
சமய உயர்தர விரிவுை பூரீ பன்னலோக தேர துள்ளார். இரத்மலாை போதனைப் பாடசாை : விழாவில் நிகழ்த்திய உரையில் இ பன்னலோக தேர
Ilaj, flligeT IDja,Gjila பூர்த்தி செய்வதற்கும் அ களைப் பாதுகாப்பதற் தான் ஆற்றல் உள்ளது நாட்டை இட்டுச் செல்ல மட்டும்தான் முடியும் நாட்டிலுள்ள க அரசாங்கத்தின் பொ
காணா
Leo OTL
சிறிலங்கா பாது யுத்தத்துக்கான ஆயுதங் உற்பத்தி செய்து அ பாப்வே இராணுவத் வாகம், தங்களுக்குத்த ரூபாவை பாதுகாப்பு
SAALLL S S A S A S SSS SSS LLSAALLSSLS SSSS L SSSA L L L தாகக் குற்றம் சுமத்தியி
கடந்த வாரம் மட்டக்களப்பு-செங்கலடி யிலுள்ள புளொட் இயக்க அங்கத்தவர்கள் இருவர் 獻 ரைபிள்கள், ஒன்பது கைக் குண்டுகள், நான்கு மகசின்கள் சகிதம் புலி கள் இயக்கத்தினரிடம் ஒடிச் சென்றுள்ளனர். சகோதர முறையான இவ்விருவரில் ஒருவர் கடந்த மாதங்களுக்கு முன்னர்தான் விகள் இயக்கத்திலிருந்து வந்து புளொட் சேர்ந்து கொண்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. புலிகளிடம் ஆயுதங் களுடன் ஒடிச் சென்ற மற்றவரின் சொந்த சகோதரர் ஒருவர் ரெலோ இயக்கத்தில்
அங்கத்தவராக உள்ளார்.
வர்கள் இருவரும் புலிகள் இயக்கத் தினரிடம் ஓடிச் சென்றதைச் சகிக்காத புளொட் யக்கத்தின் ஏனைய உறுப்பினர்கள் தப்பி ாடியவர்களது வீட்டிற்குச் சென்று அவர் து உறவினர்களை எச்சரித்துள்ளனர்.
9, 19-25, 1997
புலிகளிடம் தப்பியோட்டம்
படையினருடன் இணைந்து செயற்படும் அனைத்து இயக்கத்தவர்களும் படையினரின் முகாம்களுக்குள் பூரண சலுகைகளுடன் நட
மடித்திரிவதுண்டு அந்த வகையில் தப்பி
யோடிய அந்த இருவரும்கூட அவ்வாறே இருந்தார்கள். அவர்களிருவரும் செங்கலடிப் பகுதியிலுள்ள புளொட் ரெலோ படையினர், பொலிஸார் ஆகியோர் பற்றிய போதிய விபரங்களைத் திரட்டிக் கொண்டு தப்பிய தாகவே சொல்லப்படுகிறது.
ஒரு வேளை புலிகளே வேண்டுமென்று புளொட் இயக்கத்தில் சேர்ந்து தகவல்களைத் திரட்டுமாறு தம்மிடம் தற்பொழுது புளொட் இயக்கத்திலிருந்து தப்பி வந்துள்ள தமது முன்னாள் அங்கத்தவருக்குக் கட்டளையிட்டி ருக்கக்கூடும் என்றும் ஊர் மக்களால் ஊகம் தெரிவிக்கப்படுகிறது.
யினைப் பெறுவதற்கு எடுக்க ஆலோசிக்கப் தெரிகிறது.
எபிம்பாப்வே நிற 7.62 ரக வெடி பொரு கிளைமோர் கண்ணிெ வற்றையும் விமானம் திருக்கிறது. இவை இறுதியில் 120 எம்.எ 17500 அனுப்பப்பட்டி பெறுமதியான 2 சிறிலங்கா தரமறுப்ப கிறது.
விம்பாப்வே நிறு இலட்சம் டொலர் 6Tib.6Tib.JT.9, CBLDITLʻLTI Q4/160611 12 (0)4псiд, வுக்கு ஜூலை மாத அனுப்பி வைத்தது. களும் மாயமாக மை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

EõLIITIlu
Lg). தியில் படையினரின் தாக்குதலில் பானு யே பிரதான பங்கு
யினருடன் கரப்புக் பட்ட முறிப்பு பகுதி கள் பெரும் திருப் ாளன. மரபுப்போர் ர எதிர்கொள்ளக் லங்களைப் பெற்றுத் லிகள் விடுத்துள்ள கப்பட்டுள்ளது.
காட்டுப் பகுதிகளுக் தொடர்ந்து தேடுதல் புலிகள் தெரிவித்
1ள இழப்புக்களை
L0 0 LLT M a L S SS LLLLLS மடைந்த படையினரைக் கவனிக்கும் அமைப் புக்கள் உண்மை நிலையை உலகுக்கு உணர்த்த வேண்டும் என்றும் புலிகளின் அறிக்கை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே கரிப்பட்டமுறிப்பில் புலிகளின் முற்றுகையை உடைத்துக்கொண்டு வெளியேறி பெரியமடுப் பகுதியில் உள்ள படையினருடன் இணைய கரிப்பட்ட முறிப்புக் காடுகளில் உள்ள படையினர் முயன்று வருகின்றனர்.
காடுகளுக்குள் இருந்தபடி புலிகள் தம்மை நெருங்கவிடாமல் ஆட்டிலெறி மற்றும் மோட்டார் தாக்குதல்களை படையினர் நடத்திவருகின்றனர்.
நகர்வு முயற்சி
கரிப்பட்டமுறிப்பில் உள்ள படை
யினரை மீட்க பெரியமடுப் பகுதியில் உள்ள
L
படையினர் தரை நகர்வு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். பின்வாங்கிய பகுதி களுக்கு மறுபடி செல்லவும் முயற்சிக்கப் படுகிறது. புலிகள் எதிர்த்தாக்குதல் நடத்தி யுள்ளனர்.
பருவமழைபெய்யத் தொடங்கிவிட்டதால் பாங்கிகள், கனரக வாகனங்கள் நகர்வதும் கடினமாக இருக்கிறது.
ஜயசிக்குறுய் படையினரின் புதிய தரை நகர்வுகளை பயன்படுத்தி தங்களுக்கான கனரக ஆயுதங்களைப் பெறும் வகையில் புலிகள் தாக்குதல்களுக்கு திட்டமிடுகின் றனர்.
அடர் காடுகளுக்குள் ஜயசிக்குறுய் படை யினர் செல்ல முனைவது அகலக் கால் வைப்பது போல் ஆகிவிடும் படையினரை உள்ளே இழுத்து புலிகள் சுற்றி வளைத்துக் கொள்ள வாய்ப்புக்கள் இருக்கும் என்று இராணுவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
குறும் மேற்கொண்ட புதிய நகர்வு L TT ATTe L L TLLTTTLLL LLLL LL TTTATTqCHTT LLLLLL LL LJ
டையினர் நயினாமடு கு செல்லக்கூடிய கவல் கொடுத்தவர் பாதி என்று கூறப்
ம் மூலம் வன்னிப் படையினர் அறிந்து ால் வரைபடம் மூலம் பிட்ட தரைப்பாதை
ன்றாவது முறையாக ய அளிப்பதற்காக
G)լորիմեց "Քրիair
她 என்பது பலருக்கு வியப்பாக இருந்தது.
கடந்த வாரம் இங்கு என்று தெரிகிறது. தற்குள்மேலும் மூன்று யிற்சியாளர்கள் இங்கு ம்பிலுள்ள அமெரிக்கத் திகாரி லெப்.கேணல் பூர் தெரிவித்தார். ப த்திடம் ITALITIKEL பெரும்பான்மையின för po faCOLD GOOGTL நூல் முடியாவிட்டால் ங்கத்தினரிடம் ஒப் ன்று பரீ ஜயவர்த்தன பாலி மற்றும் புத்த ரயாளரான மீகொட அறைகூவல் விடுத் னயிலுள்ள ஒரு தர்ம பயின் 74வது ஆண்டு கலந்து கொண்டு வ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து பேசுகை அபிலாஷைகளைப் வர்களுடைய உரிமை கும் மகாசங்கத்திடம் சரியான பாதையில்
பெளத்த பிக்குகளால்
ணிைகள் முழுவதும் றுப்பிலேயே இருக்க
அமைப்பு காட்டுப் புற அமைப்புக்கள் பற்றிய உள் தகவல்கள் பரிச்சயமாக இருக்காது.
யாழ் குடாநாட்டில் என்றால் அங்கு முன்னர் பணியாற்றிய ஒரு அதிகாரிக்குக்கூட தரையமைப்பு நினைவில் இருக்கும்.
ஆனால் வன்னித் தரையமைப்பு மாறு பட்டது. அங்கு முன்னர் ஒரு காலத்தில் பணியாற்றிய அதிகாரிகள்கூட காட்டுப் பகுதிகள் மற்றும் உட்பகுதிகளின் தரைய மைப்பை ஆழமாக அறிந்திருக்க இயலாது. வன்னியில் உள்ள மக்களுக்கேகூட அங் குள்ள பல தகவல்கள், பல பகுதிகள் பற்றி
இந் நிலையில் மிகத் துல்லியமான
தகவல்களுடன் படையினர் திட்டம் தீட்டி தரை நகர்வை மேற்கொண்டது எப்படி
பெரிதாகத் தெரியாது.
உண்மையில் படையினர் இம்முறை
வகுத்திருந்த தரை நகர்வு பாதை மிகப் புத்திசாலித்தனமானது மரபுப் படையணிக்கு
சாதகமானது. ஆனால் புலிகளின் கடும் உக்கிரமும், சண்டையிடும் திறனும், புலிகளி டம் உள்ள மரபுப்படைக்கல பலமும்தான்
படையினருக்கு தடையானது
வன்னிப் பூகோள அமைப்புடன் நன்கு பரிச்சயமான ஒரு முத்த தமிழ் அரசியல் வாதிதான் வவுனியா சாலை வழியாக முன்னேறத் தேவையில்லை, சுலபமான மற்றொரு பாதை உண்டு என்ற பூரண விபரங்களை தெரிவித்ததாக ஒரு தகவல் கசிந்திருக்கிறது.
குறிப்பிட்ட அரசியல்வாதிக்கு முன்னர் மாங்குளம் சார்ந்த பகுதிகளில் காணிகள் இருந்தனவாம்.
கிளிநொச்சியில் நன்கு அறியப்பட்ட ஒரு காலத்தில் புலிகளுடனும் நன்கு தொடர்பு வைத்திருந்த கட்சி ஒன்றின் முக்கியமானவ Մուն -9|al//t.
இது பற்றி தமிழ்க் கட்சி வட்டாரங் களிலும் தெரிய வந்திருக்கிறது. "படையின ருடன் ஆயுதங்களுடன் நிற்பவர்கள் என்று எங்களைத்தூற்றுகிறார்கள். ஆனால் தாங்கள் மட்டும் கெட்டித்தனமாக நடந்து கொள்கின்ற னர். தங்கள் புலிகளுக்கு எதிரான நட வடிக்கைகளை மக்களிடம் இருந்து மறைக்க வும் முற்படுகின்றனர்" என்று தமிழ்க் கட்சி பிரமுகர் ஒருவர் குமுறி இருக்கிறார்.
GALLDJATájfuÝMaio 206T6IT 9/alba ITui
ஆழ்வார் ஆலயத்தில் தேர்த்திருவிழா 141097 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஆலயத் திருவிழாவுக்காக சைக்கிள்
பாதுகாப்பு நிறுவுவதில் கோயில் நிர்வாகத் தினருக்கும், வடமராட்சி படை அதிகாரிக்கும்
இடையே பிரச்சனை ஏற்பட்டதாம்.
தான் கூறும் நபருக்குத்தான் சைக்கிள்
பாதுகாப்பு வழங்குமாறு படை அதிகாரி கூறினாராம் கோயில் நிர்வாக சபைத் தலை வரும், யாழ் பல்கலைக் கழக விரிவுரையாள
ருமான தேவதாஸ் அதனை ஏற்கவில்லை.
இதன்பின்னர் இரண்டு சைக்கிள் S S S S S S S S S S S S S S S S S S
வேண்டும் இல்லாவிட்டால் பெரும்பான் மைச் சிங்கள மக்களுக்குப் பெரும் அநீதி விளைவிக்கப்பட்டுவிடும் இன்றுள்ள நிலை யிலேயே சிங்கள் மக்கள் பெரும் அநீதிகளை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. வட-கிழக் குப் பிரதேசம் வேற்று இனத்தவர்களின் கைக்கு மாறுமானால் பெரும்பான்மைச் சமூகம் சீரழிந்து போவது நிச்சயம் இவ்வாறு பன்னலோக தேரர் குறிப்பிட்டார்.
மல் போன மோட்டார்க் குண்டுகள் LL S LLLLL LL LLL LL Te T S 0S0 L S L L TTT L
பாதுகாப்புக்கள் போடப்பட்டன. சுத்துமாத்து நைலோன் என்று அழைக்கப்படுவோருக்கு படை அதிகாரி அனுமதி கொடுத்திருந்தார்.
தேர்த் திருவிழாவை முன்னிட்டு ஹெலி கொப்டர் மூலம் வானில் இருந்து பூத்துவ ஏற்பாடு செய்யப்போவதாக படை அதிகாரி அனுமதி கோரினார். "இங்கே எங்கள் விட யங்களையே நாங்கள் சுயமாகசெய்ய முடிய வில்லை. அதெல்லாம் வேண்டாம்" என்று விரிவுரையாளர் தேவதாஸ் கூறிவிட்டாராம்
இலங்கை இராணுவத்தின் 48வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாடெங்கும் படையினர் இரத்ததானம் வழங்குவதில் ஈடுபட்டனர்.
யாழ் குடாநாட்டிலும் 15_படையினர் யாழ் அரச வைத்தியசாலையில் இரத்ததானம் செய்தனர். மருத்துவமனை ஊழியர்களுக்கு மதிய போசனமும் வழங்கப்பட்டது.
தென்மராட்சி-வடமராட்சி போன்ற பகுதி களில் உள்ள தேவாலயங்களில் விசேட பிராத் தனைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
காப்பு அமைச்சுக்கு களை அவ்வப்போது னுப்பி வைத்த ஸிம்
தொழிற்சாலை நிர் ருமதியான 20 கோடி அமைச்சு தர மறுப்ப நக்கிறது. இத்தொகை
சட்ட நடவடிக்கை பட்டு வருவதாகவும்
வனம் ஏற்கனவே
enTLL2če GlerCš55 ser565
கள் 500,000 மற்றும் படிகள் 2,000 ஆகிய மலம் அனுப்பி வைத் விர கடந்த ஜூலை bரக மோட்டார்கள் ருக்கிறது. இவற்றுக் கோடி ரூபாவையே ாகத் தெரிவிக்கப்படு
வனம் 1 கோடி 80 பெறுமதியான, 81 குண்டுகள் 32,400 பன்களை சிறிலங்கா ற்பகுதியில் கப்பலில் தக்கப்பலும் குண்டு ந்ததும் தெரிந்ததே.
இக்கப்பலை எல்.ரி.ரி.ஈ.கடத்தி குண்டு களை அபகரித்து விட்டதாக நம்பகமான தகவல்கள் வெளிவந்தன. சர்வதேசப் பொலிசார் இண்டர்போல் தலையிட்டும் மர்மம் துலங்கவில்லை. இந்தக் கப்பலுக்கும் குண்டுகளுக்கும் உண்மையில் என்ன நடந்தது என்று நிரூபிக்கப்படாதமையினால் தாங்கள் ஏனைய உபகரணங்களுக்குரிய பணத்தைத் தர முடியாதென சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கூறியிருப்பதாகத் தெரிகிறது.
மட்டக்களப்பு கொம்மாதுறையைச் சேர்ந்தவர் இன்பசாகரன் οι Ιή 1 Ιου வருடங்களுக்கு முன்னர் படையினரால் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் பூஸா தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்து விடுதலை பெற்று வந்தவர். புலிகள் இயக்கத் தில் சேர்ந்து கொண்டதாகவும் பின்னர் புலி கள் இயக்கத்திலிருந்து விலகமுற்படும்போது அவர்கள் இவருக்குத் தண்டனை வழங்கின UITLD.
இயக்கத்திலிருந்தும் விலகி சவூதி அரேபியாவுக்குச் சென்று ஆறு வருடங்கள் தொழில் புரிந்துவிட்டு இலங்கை திரும்பிய போது கொழும்பில் தனது ஆடையாள அட்
காணாமற்போன குண்டுகளுக்கான பெறுமதி ஒரு கோடி எண்பது இலட்சம் டொலரை ஸிம்பாப்வே நிறுவனம் பாதுகாப்பு அமைச்சிடம் கோரவில்லை. தவிர காணாமற் போன குண்டுகளுக்காக ஒரு நல்லெண்ணத் தின் அடிப்படையில் அந்நிறுவனம் மேலும் 3,600 மோட்டார் குண்டுகளை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுக்கு விமானம் மூலம் இலவசமாகவே அனுப்பியிருக்கிறது என்று தெரிகிறது.
டையைத் தொலைத்திருக்கிறார். எப்படியோ தனது வீட்டுக்கு வந்து சேர்ந்த அவர் அடையாள அட்டை தொலைந்த விடயமாக ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்யச் சென்றபோது 06:10,97 அன்று கைது செய் யப்பட்டு மட்டக்களப்புச் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இவர் கைது செய்யப்படும்போது திருமணம் முடித்து 4 நாட்களே என்று கூறப்படுகிறது. இவரைத் திருமணம் செய்ய முதலில் விரும்பியிருந்த பெண் கொடுத்த தகவலிலேயே இவர் கைது செய்யப்பட்ட தாகத் தெரியவருகிறது. வெளிநாடு சென்று திரும்பியவுடன் இவர் வேறொரு பெண் ணைத் திருமணம் முடித்து விட்டாராம்.ா

Page 4
TIDLIGTale fulle JLADD TL65 MEDITSIOIT ரூபவாஹினியில் 30.09.97 செவ்வாய்க் முக்கிய பண்பாகவே காணப்படுகிறது. பாறை மாவட் கொலனி தமிழ் மக்க வாரங்கள் கழிந்துவிட்ட கணேச வித்தியாலயத் உள்ளதாக செய்திகள்
கிழம்ை இரவு 725 க்கு ஒளிபரப்பு அருங்கல் தொலைக்காட்சி நாடகத்தி செய்யப்பட்ட அருங்கல் எனும் தொலைக் லும் தமிழ் தம்பதியினரை வெற்றிலை காட்சி நாடகம் தரமற்ற ஒன்றாக அமைந் போட்டு எச்சில் துப்புபவர்களாகவும், வாசற் திருந்தது. படியிலேயே நாகரிகமற்று அமர்ந்திருப்ப
இலங்கையில் திறமையான தமிழ் வர்களாகவும் காட்டப்பட்டுள்ளது. கலைஞர்கள் எண்ணற்ற அளவில் இருக் இவற்றினைக் காணும்போது தமிழர் உண்மை நில கும்போது அவர்களுக்கு ஒரு வாய்ப்பினை களையும், தமிழ் மொழியையும் இழிவு செய் 3D திகதி 9/60II வழங்காது, சிங்களக் கலைஞர்களை வதன்ை விட தமிழர்களை கருவாக கொண்டு இடம்பெயர்ந்த குடும்ப கொண்டு அந்த பாத்திரங்களை நடிக்க நிகழ்ச்சிகளைத் தயாரிக்காமல் இருப்பதே 185 g/Tait. வைப்பது ஏன்? தமிழ் மொழி உச்சரிப் மேல் என எண்ணத் தோன்றுகிறது. * கல்முனை பிர க்கள் கேட்க சகிக்க முடியாமல் எனவே இவ்வாறான நிகழ்ச்சிகளுக்கு வாரம் கழித்தே அர ருக்கிறது. ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தமிழ வழங்கினாராம்
அத்துடன் தமிழர்கள் எனும்போது நிகழ்ச்சிப்பிரிவினர் தகுந்த நடவடிக்கைகளை * எம்.பி.என்று வ
அவர்களை நாகரிகமற்றவர்களாக காட்டு மேற்கொள்ள வேண்டும். யுனிசெவ்விடம் ( வது தொலைக்காட்சி நாடகங்களின் stsயூதேவி Ug|600! கொடுத்துவிட்டு பத்தி
S S S SS SS S SS S SS S S S S S S SS SS SS S SS S S S S S S S S S S S
n Gogun) திருமலை மாவட்டத்தில் குச்சவெளியில் -ா வரலாற்றுப்புகழ் பெற்ற பாண்டிருப் 5 &fTITLD (BFG 957 பிரிவுகளில் தற்போது 剔 இராணுவத்தினரால் திரெளபதை அம்மனாலய வருடாந்த பிரிவுகள் இயங்குகின்றன. இப்பிரிவுகளுக்கு அண்மையில் கு மிதிப்பு விழா அக்ால் நடைபெறும் கடந்த பல மாதங்களாக இராணுவத்தினரால் வளைப்பு நடைபெற்ற அதற்காக பாதுகாப்பு போக்குவரத்து நட மாவட்ட அடையாள அட்டைகள் வழங்கப் யாள அட்டை பெற்ற வடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. பட்டு வருகின்றன. அண்மைக்காலம் விெ வர்களையும் இரண்டா ஆலய பக்கமே பெர்லிஸர் தலை இம்மூன்று கிராம சேவகர் பிரிவுகளிலும் அ ை6: காட்டமாட்டார்கள். ஏனென்று விளங்கும் ஒருவார கால அவகா தானே? பூஞ்சும் நெருப்பும் சந்திக்காம எதிர்வரும் காலங்கள் ನಿರಾಶ್ಟ್ இந்த அட்டை பெறாதவர்
பரதான நீலாவணை, వ LTTLTMMS L00TT 0L00 LL 0L T00LT00000L aa00 SSTSSS LDGi) 6I (ANKA, UJITI னால் இரவு 7 மணியுடன் விதிப்போக்கு உலக அஞ்சல் தினத்தையொட்டி தங்கள் ' வரத்து முடப்படுவது வழமை விழாக் இலங்கை அஞ்சல் திணைக்களத்தால் நடத்தப் பதிந்துவிட்டே தெல் காலத்தில்கூட அதை திறந்து விடமுடி பட்ட நாடு தழுவிய ஆங்கில மொழியிலான வேண்டுகோள் விடுக் யாது எனபடை அதிகாரிகள் கூறுகின்றனர். கடிதம் எழுதும் போட்டியில் திருகோன 阿·阿·
அக்15 அன்று வனவாசத்தில் 3000 மலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரி பேர் மட்டில் கலந்துகொள்வர். அவர்களை மாணவி செல்விரிபிரதிபா இரண்டாம்
"It's 'ஆக FIT ġUDGOGOTUDJIGAUGUITLDG) ColdFGUGN) LJLLJ A GIL15) ID மணிவரை அனுமதிக்கப்பட்டுள்ளது. போட்டியில் முதலாம் இடத்தை கம்பஹா குடுகண்ட பூனையல்லவா அவர்கள்? ரட்ணவாலி மகளிர் வித்தியாலய மாணவி கடந்தவருடம் இதே காலப் பகுதியில்தான் "'ತ್್೪॰ LDU 5(UGOGOT-LITGOOIL (OLTL GIGOTCUGOD L9560) இடம்பெற்றது. அதற்காக இம்முறை வித்தியாலய மாணவி செல்வி சசித்ரா டி சகலதும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அல்விஸும் பெற்றுக் கொண்டனர்.
கடந்த ஒருவாரக கிடந்த காரைதீவு ஆ பிரதி மாகாண சுகாத LIGIII LITöLT J.67
ஹொட்டல் நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த
உயர்தர டிப்ளோமா-3ஆண்டுப் படிப்பு. சுவிஸ் ஹொட்டல் நிர்வாகப் பள்ளியின் இலங்கைப் பிரதிநிதிகளும் இந்தியாவிலுள்ள பெரியாறு சுவிஸ் நிர்வாகப்பள்ளி வளாகமும் இணைந்து மேற்படி படிப்புத் தொடர்பான கருத்தரங்கு ஒன்றினை கொழும்பு- வெள்ளவத்தையிலுள்ள ஹொட்டல் ச.பயரில் இக்டோபர் 23ம் திகதி காலை 9.30 முதல் பகல் 1.00 மணிவரை ருடத்தவிருக்கின்றனர்.
18 வயதுக்கு மேற்பட்டோர் ஜி.சீ.ஈ.(சா/த) ஆங்கிலத்தை ஒரு பாடமாக எடுத்துச் சித்தியெய்தியிருந்தால், இக்கருத்தரங்கில் பங்குபற்றுமாறு அன்பாக அழைக்கிறோம். தெரிவு செய்வதற்கு வேண்டிய சான்றிதழ்களை ஆயத்தமாகக் கொண்டுவரவும். பெற்றாரும் பங்கேற்கலாம்.
குறிப்பு: இந்தியாவில் கேரள மாநிலத்திலுள்ள பெரியாறு ஹொட்டல்
வளாகத்தில் படிப்பது செலவுகுறைவானது.
குலுவத்த & ஜா.பே அசோசியேற்ஸ்
L6, 15, பீப்பிள்ஸ் பார்க் கொழும்பு-11.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்தில் உள்ள நாலாம் அகதிகளாகி இரு சேனைக்குடியிருப்பு
பெற்றுக் கொண்டார்.
* மக்கள் அதிரடிப்படையை பூரணமாக நம்புவது பொலிசாருக்கும், முஸ்லிம்
ல் 396 குடும்பங்கள் அரசியல்வாதிகளுக்கும் விருப்பமில்லையாம் கூறுகின்றன. * அகதிகளை வைத்து ஒரு பொதுநல | Tŭio, 6-T6öTige? அமைப்பு விளையாடிவருகிறதாம்
தத்தில் உண்மையில் * அம்பாறை மாவட்டத்தில் நடந்த
1990ம் ஆண்டு கலவரம் காரணமாக இடம்பெயர்ந்த குச்சவெளி மக்கள் மீண்டும் த பொ.செல்வராசா : ஆண்டு மீளக் குடியமர்த்தப்பட்டனர். பற்ற ரென்ற் பிரதான கற்பாதை குச்சவெளி இராணுவ கைகளில் விளம்பரம் முகாமின் ஊடாகச் செல்வதால் அதனூடாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.
BIG EGTER GETLİறிவ்விளப்புக்ள்
06.097 அன்று மன்னார் கூட்டுறவு செயலகத்தில் வர்த்தகர்களுடனான சந்திப் பொன்றினை மன்னார் இராணுவ இணைப்
F 2 alds 2 600.1606)
டையாள அட்டைகள் பழங்கப்பட்டுள்ளன. "சவெளியில் சுற்றி பாக மாவட்ட அடை ர்களையும், பெறாத பிரித்து அடையாள நக்கு எச்சரிக்கையும், மும் வழங்கப்பட்டது. Plai) 1966JGOL LLINTIGMT iT LI JILLIGOOTLD GELILLI ார்கள் என்றும் இனி டுக்குச் செல்பவர்கள் இராணுவமுகாமில் வேண்டும் என்றும் எப்பட்டுள்ளது.
பிரச்சனைகள் தொடர்பாக இங்கு ஆராயப் பட்டது. அண்மையில் மன்னாரில் வர்த்தகர் கள் பலர் தாக்கப்பட்டமை தொடர்பாகவும் பேசப்பட்டது. இன்னும் 6 மாதங்களுக்குள் லக்ஸ்பான மின்சாரம் மன்னாருக்கு வந்து விடும் என இங்கு தெரிவிக்கப்பட்டது.
மன்னார் நகரில் அடிக்கடி சுற்றி
சம்பவம் தொடர்கிறது.
சுற்றிவளைப்பில் அகப்படுவோர் அந்த
இடத்திலேயே குந்தி இருக்க வேண்டும். கடும் வெயிலிலும் இவ்வாறு இருக்க
| | | | |
GLi>
இறகு வு நிருபர்) ாலமாக மூடப்பட்டுக்
பத்திரி, அம்பாறை ார சேவைப் பணிப்
வளைப்புக்கள் இடம்பெற்று பலர் விசார ணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு ம்.நக்கீஸ்துவின் நட படிக்கைய்ால் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது.
தற்போது புதிய டாக்டராக திருமதி கதிர்மலர் மகேசன் மீண்டும்
நியமிக்கப்பட்டுள்ளார். ஏலவே இருந்த வைத்திய அதிகாரி மீது ஏகப்பட்ட VIII
குற்றச் சாட்டுக்களை பொதுமக்கள் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பணிப்பாளர் நக்கீஸ்து ஆஸ்பத்திரிக்கு நேரடியாக விஜயம் செய்து இருந்த வைத்தின்
நிலைமைகளை பார்வையிட்டார். உடனடியாக இடமாற்றம் செய்வதாகக் கூறினார். விரைவில் ஒரு புதிய வைத்திய
அதிகாரியை நியமித்து தருவதாகவும் கூறியுள்ளார். தற்போது ஆஸ்பத்திரி
முகமாக இயங்குகிறது.
SS S S S SS SS SS SS SS S
மனோதத்துவ வைத்தியம் (GENERAL PSYCHOTHERAPHY
இளைஞர்களே மனோதத்துவ சிகிச்சை மூலம் அடிமனதில் பதித்துள்ள தாழ்வுமனப்பான்மையைநீக்குங்கள் உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஆறுமுகம் அவர்களை இளம் சமுதாயத்தினர் மெலிந்து கனவில் சக்தியிழந்து ஞாபக மறதி பயம், நடுக்கம், வெட்கம், சந்தேகம் ஏமாற்றம், பீதி, நித்திரையின்மை என்று தன்னம்பிக்கை இழக்கக் காரணமான தீய பழக்கங்கள் மனோதத்துவ சிகிச்சை அளித்து உடன் நிறுத்தி புத்துயிர் அளிக்கப்படும்.
SEXUAL DOS ORDERS
தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக்கு நோயும் காரணமானாலும், 85% தாழ்வு மனப்பான்மையே காரணம் என்பதை 90 நிமிடத்தில் தான்வீரியம் உள்ள ஆண்மகனாக்கி விட்டேன் என்று அடிமனதில் பதிய வைத்த பின்னரே பணம் பெறப்படும்.
வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்களின் தாம்பத்திய குறைபாடுகளுக்கு விரிவான கடிதத் தொடர்புகொண்டு மனோதத்துவ சிகிச்சையைப் பதிவு நாடாமூலம் பெற்றுச் சுகமாக்கலாம். (பதில் தவறாது பெற தபால் செலவுக்குப் பணம் அனுப்பவும்)
மனநிலை பாதிப்புக்கள்: மனநோய்கள்"ஹிஸ்டீரியா” ஆச்சரியப்படும் வகையில் பலர் சுகமாகியுள்ளனர். மற்றும் ஆஸ்மா தலையிடி, வாதம் பயோரியா, வெள்ளைபோதல், நீரிழிவு கிரந்தி நோய்க்கும் குழந்தைப்பேறு இன்மைக்கும் தீர்க்க முடியாத வியாதிக்கும் மருந்து உண்டு விடுமுறை நாட்களிலும் சந்திக்கலாம்.
கவனத்திற்கு புதிய செல்டெல் No. 072-609388
கொழும்பில் ஒக்டோபர் 20 முதல் 30 வரை
Dr. P. Arugan. AHAMED TOURIST INN. BANGBANG BUILDING No. 10, Reclamation Road, (Entrance. Bankshall St, Opposite Renjanas) Colombo 11, T.P. 436383,436.390 கொழும்பு நாட்களில் மட்டும் செல்டெல் No 072-609388 கொழும்பில் முன்கூட்டியே பதிவு செய்யவும்.
ஓட்டமாவடி நவம்பர் 5, 6 தினங்களில்
Dr. முகைதின் டிஸ்பென்செரி, ஒட்டமாவடி கல்முனையில் நவம்பர் 8,9,10, 11 தினங்களில் T.M.M. LI INDFASg.) DI T.P. 072/609388 :Djsampun palabasa Dr. P. Arumu agama No. 33. Tissa Weerasingam Sq. Bouindary Road, Batticalloa, Giglio argi folk absolub.
Iகளின் எண்ணிக்கை 嘉 செயலாளர் ஒரு |(Uj |UüÜLEL FIJj66 SIGI
பதிகாரி ஏற்பாடு செய்திருந்தார். பல்வேறு L
கொண்டாடப்படாது ஆசிரியர் தினம்
கள்
வளைப்புக்கள் இடம் பெற்று பலர் விசார ணைக்காக அழைத்துச் செல்லப்படுகின்ற
வேண்டி ஏற்படுகிறது. கடந்த 05.097 அன்று சந்தை விதியின் இரு புறமும் சுற்றி
கப்படவேண்டும் என்று அதிபர்கள் கோரி
சம்பவம் மாவட்டத்தை பிரதி பலிக்கும் மாவட்ட இணைப்புக்குழுக் கூட்டத்தில் ஒருவார்த்தைகூட அமைச்சரால் கூறப் படாததன் மர்மம் என்ன?
* 4ம் கொலனிக்குரிய இருகிராம சேவகர்கள் மக்களால் நிராகரிக்கப் பட்டுள்ளனர். எஸ்.எஸ். காரைதீவு
பின்னர் பாதுகாப்பு ஒழுங்கு கருதி அப் பாதை மூடப்பட்டு ஏற்கனவே உடைக்கப் பட்டிருந்த சந்தை காணியினூடாக புதிய பாதை அமைக்கப்பட்டு வாகனங்கள் சென்றன. தற்போது அப்பாதையும் பாது காப்பு நலன் கருதி மூடப்பட்டுள்ளது. தற்போது வேறு ஒரு சுமார் முக்கால் கிலோ மீட்டர் நீளமான சிறு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள் ளது. இவ்விதி சுமார் எட்டடி அகலம் கொண்டதாகும். இப்பாதையூடாக எதிர் எதிராக இரண்டு வாகனம் வரும்போது சாரதிகளும், பயணிகளும் பல கஷ்டத்தை எதிர் நோக்க வேண்டியுள்ளது.
ஏ.ஏ.சிபுனிஸ்.
உலக ஆசிரியர் தினக் கொண்டாட்டங் இம்முறை கிழக்கு மாகாணத்தில் களை கட்டவில்லை. கொண்டாட்ட பகிஷ் கரிப்புக்களே பெருமளவு இடம்பெற்றன. மட்டக்களப்பு திருமலை, அம்பாறை மாவட்ட ஆசிரியர்கள், அதிபர்கள் பட்டதாரி சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் ஆசிரியர் தினக் கொண்டாட்டங் களைப் பகிஷ்கரித்தனர்.
இடர்கால் கொடுப்பனவுகள் வழங்கப் படாமையே ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோரது அதிருப்திகளுக்கு பிரதான காரணமாகும். அதிபர்களுக்கு அரசால் தீர்மானிக்கப்பட்ட சம்பள உயர்வுகள் உட்பட அதற்கான நிலுவைகளும் வழங்
616IGOTIT.
16097 அன்று திருமலை கல்வி வலய அதிபர்களும்,
ஆசிரியர்களும் வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச் சின் அலுவலகம் முன்பாக அடையாள உண்ணாவிரதம் நடத்த முடிவு செய்
துள்ளனர்.
COMPUTER SYSTEM இவ்வருடமும் வழங்கும்
|IDDD
எமது புலமைப் பரிசில் திட்டத்தின் கீழ் நடப்பவை:
Diploma in Systems
Engineering (1 asub) a Diploma in Information
Technology (6 மாதம்)
Diploma in Hardware Engineering (6 origib)
ஆகிய மூன்று பாடநெறிகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள் வதற்கான போட்டிப்பரீட்சைக்குரிய விண்ணப்ப முடிவுத் திகதி25 šBLITLU 1997 GIUGOD நீடிக்கப்பட்டுள்ளது மேலதிக விபரங்களையும் Staati படிவத்தையும் எமது பிராந்தியக் கிளைகளில் நேரடியாகவோ அல்லது கீழுள்ள முகவரிக்கு 20.10.1997 ses ipsis உங்கள் முகவரியை
எழுதி அனுப்பி
DirectOir1000SCHOLARSHIPPROGRAMME,
Ф. О О О О
Computer System (Pvt) Ltd. 500, Galle Rood, Colombo-06.
リ 19-25,1997

Page 5
பருவ மழை கொட்டத் தொடங்கிவிட்டது. அடர் காடுகள் அடை மழை இவற்றின் மத்தியில் வுெல் மழை சடசடக்கும் துப்பாக்கிகளின் ரவை மழை என்று மாபெரும் போர்க்களமாக மாறி, இருக்கிறது வன்னிப் பிராந்தியம்
கடந்தவாரம் இப்பகுதியில் குறிப்பிட்டது போலவே, கனகராயன் குளத்தையோ மாங் குளத்தையோ படையினர் கைப்பற்ற முடி யாமல்தான் உள்ளது.
பருவ மழைக்கு முன்பாக ஜயசிக்குறுய் படைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வியூகங்களை வகுத்து முடிக்க படையினர் திட்டமிட்டனர்.
ஜயசிக்குறுய் படையினர் வன்னியில் இரு பிரதான முனைகளில் நிலை கொண் டுள்ளனர்.
சாலையில் புளியங் குளத்தை அண்மித்த பகுதிவரை நிலை கொண்டிருப்பது 55வது படையணி
மணலாற்று பட்ை முகாமில் இருந்து புறப்பட்டு நெருங்கேணியில் நிலைகொண்டி ருப்பது 53வது படையணி
ஜயசிக்குறுய் படை நடவடிக்கையின் பிரதான நகர்வுகள் வவுனியா-யாழ் சாலையில் 55வது படையணியால்தான் முன்னெடுக்கப் LILLGOT.
புளியங்குளம் சந்தியைக் கைப்பற்ற கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக 55வது படையணி தரைநகர்வுகளை மேற்கொண்டது. புளியங்குளத்தை விட்டு புலிகளின் பலத்தை பல கூறுகளாகப் பிரித்து திசை திருப்ப 53வது படையணியின் முயற்சிகள் LIGOTGM),53676UGOGu.
அதே நேரம் புதூர் பகுதி ஊடாகவும், புளியங்குளம் நெடுங்கேணி சாலை ஊடாகவும் உள் நுழையும் புலிகளின் அணிகள் 55வது படையணியின் இருபுறப் பக்கவாட்டுப்பகுதி களிலும் தாக்குதல்களை தொடுத்து சேதங் களை ஏற்படுத்திக் கொண்டிருந்தன.
55வது படையணிமீது புலிகள் மற்றொரு ஊடறுப்பை நடத்தினால் புளியங்குளப் பகுதி யில் 55வது படையணியின் தலைப்பகுதி தனியாக துண்டிக்கப்படும் அப்ாயம் இருந்
அதனால் புளியங்குள சந்தியை கைப் பற்றும் முயற்சியை கைவிட்ட 55வது படைப் பிரிவின் ஒரு அணி புளியங்குளத்துக்கு வட மேற்காக நகர்ந்து புதூர் நோக்கி முன் னேறியது.
புளியங்குளத்தில் நிலைகொண்டுள்ள லிகளின் ஒரு பகுதியினரை அத் திசையில் இழுப்பதும் புலிகளின் ஊடறுப்பில் இருந்து 55வது படைப்பிரிவின் தலைப்பகுதியை பாது
காப்பதும்தான் அந்த தரை நகர்வின் முதல் நோக்கங்கள்
அதேவேளை புளியங்குளம் நெடுங்கேணி சாலை வழியாக புலிகளின் அணிகள் உள்ளே நுழைந்து 55வது படையணியின் மற்றொரு பக்கவாட்டில் கிழக்குப்புறமிருந்து தாக்கலாம். அதைத் தடுக்க இரண்டு வழிகள் படையினரிடம் இருந்தன.
1) நெடுங்கேணியில் உள்ள 53வது படையணி புளியங்குளம் நெடுங்கேணி சாலையைக் கைப் பற்றி பாதுகாப்பு அரண் நிறுவுவது.
ஆனால் புலிகளின் கடும் எதிர்ப்பால் சாலையை நேராக கைப்பற்றும் முயற்சி amaral eildioma).
2) நெடுங்கேணியில் இருந்து 53வது படையணி உட்பாதைகள் வழியாக நகர்ந்து மதியாமடு, நயினாமடு ஊடாக 55வது படைப் பிரிவுடன் தொடர்பை ஏற்படுத்துவது
இப் பாதையில் சிங்களக் கிராமங்கள் உள்ளன. அங்கு தமிழ்க் கிராமங்களில் இருந்தவர்கள் ஏற்கனவே இடம் பெயர்ந்து சென்றுவிட்டனர்.
எனவே இந்த இரண்டாவது வழிமூல மாக இணைப்பை ஏற்படுத்த 53வது படையணி முயன்றது.
ஆனால் இவ்வாறான இணைப்பை ஏற் படுத்தினால்கூட புலிகள் கனகராயன் குளம், மாங்குளம் ஆகிய பகுதிகளில் இருந்தும், முல்லைத்தீவில் உள்ள தளங்களில் இருந்தும் அணியாக திரண்டுவந்து ஊடறுப்பு நடத்த (UDIO ILD.
பருவமழை பேய் மழையாக பொழியும் காலத்தில் தாக்குப்பிடிக்க இந்த ஏற்பாடுகள் மட்டும்போதாது.
இக் கட்டத்தில்தான் படைத்தரப்பு மேலிடத்துக்கு உளவுப் பிரிவினரிடம் இருந்து ஒரு திட்டம் கிடைத்தது.
ஒக்.19-25,1997
புளியங்குளத்தை வவுனியா-யாழ் சாலையில் சென்று கைப்பற்றுவது காரியம். அங் குள்ள புலிகளின் அணிகளை திசை திருப்பி வேறு புறம் நோக்கி இழுக்க வேண்டுமானால், வவுனியா-யாழ் சாலையில் உள்ள புலிகளின் பிரதான மையமான மாங்குளத்தை குறிவைக்க வேண்டும்.
மாங்குளம் படையினரின் கையில் விழுந்தால் கிட்டத்தட்ட வவுனியா, யாழ் சாலை கைக்கு வந்தது மாதிரித்தான்.
கிளிநொச்சியில் இருந்தும் படைகள் மாங் குளம் நோக்கி தரை நகர்வு நடத்தலாம். மாங் குளத்தை கைப்பற்றினால் அதற்கும் புளியங் குளத்திற்கும் இடைப்பட்ட பகுதிகளில் உள்ள புலிகளின் அணிகள் மாட்டிக்கொள்ளும் அந்த அணிகள் ஒன்றில் சாலையைவிட்டு விலகி அருகிலுள்ள காடுகளுக்குள் செல்ல வேண்டும். அல்லது மோதலில் சிக்கி அழிய நேரிடும்.
அவைதான் புதிய திட்டங்கள் திட்டம் நல்லதுதான். ஆனால் மாங்குளத்துக்கு செல்வது எப்படி?
வரைபடம் விரிந்தது. நயினாமடுவில் நிலை கொண்டுள்ள 53வது படையணிக்கு உதவியாக வவுனியா-யாழ் சாலையில் நிலைகொண்டுள்ள 55வது படைப்பிரிவின் அணி ஒன்றை அனுப்பு வது முதற்கட்டம்
புளியங்குளத்துக்கு கீழே உள்ள மல்லிகை சாமளாங்குளம் போன்ற கிராமங்கள் ஊடாக உட்பாதையில் நயினா மடுவுக்கு 55வது படைப் பிரிவின் பெரிய அணி ஒன்று போய்ச் சேரும் நயின்ாமடுவில் இருந்து கரப்புக்குட்டி சின்ன அடம்பன் பெரிய அடம்பன் வழியாக மாங்குளம் ஒட்டிசுட்டான் வீதியை சென்றடைய GAUTLD
அங்கிருந்து மாங்குளம் நோக்கிச் செல்ல லாம். அங்கே படை நகர்வை தடுக்க புலிகளின் அணிகள் குவிக்கப்பட்டால், புளியங்குளப் பகுதி யில் உள்ள படைகள் சாலை வழியாக முன்னேறி புளியங்குளத்தையும் பிடித்துவிடலாம் என்று 26031> (ELIIILLEATst.
9/60.) J. JLI I jejlц, репLлд. கனகராயன் குளம் நோக்கி செல்லலாம் புளியங் குளத்துக்கும், மாங்குளத்துக்கும் இடையில் இருப் Lig/SIGOT FOOTOTITLIGOT (JGTLD,
இவ்வாறான படை நகர்வு தந்திரம் மூலம் புலிகள் பிரதான மூன்று முனைகளில் கவனம் செலுத்த வேண்டி ஏற்படும் என்று நினைத்தது படைத்தரப்பு
1) மாங்குளம் நோக்கி முன்னேறும் படைகளை தடுத்து நிறுத்துவது
2) கனகராயன் குளத்தை கைப்பற்றும் முயற்சியை முறியடிப்பது
3) புளியங்குளப் பகுதியில் உள்ள படைகள் முன்னேற விடாமல் தடுத்து நிற்பது
உண்மையில் இது ஒரு சிறந்த திட்டம்தான் வன்னி நிலப்பரப்புப் பற்றி நன்கு அறிந்த ஒருவர் மூலம் திரட்டப்பட்ட தகவல்களை வைத்து தீட்டப்பட்ட திட்டம்தான்.
வவுனியா-யாழ் சாலையில்தான் படைகள் நகரும் என்று எதிர்பார்த்து புளியங்குளத்தில் ருந்து மிகப் பலமான பாதுகாப்பு பதுங்கு நிலைகளை புலிகள் அமைத்து வைந்துள்ளனர். புளியங்குளத்தில் மேலும் இரண்டு மூன்று கிலோ மீட்டர் தூரத்தை கட்ந்தால் புளியங்குளம் சந்தி வந்துவிடும். அந்தத் தூரத்தை கடக்க மூன்று மாதம் அடிமேல் அடி அடித்தும் முடியாமல் போய்விட்டது.
எனவே சாலை வழியாக செல்வதைவிட நயினா மடுவில் இருந்து தரைப்பாதை ஊடாக டாங்கிகளையும், துருப்புக் காவிகளையும், ஆட்டிலெறிகளையும், புல்டோசர்களையும் நகர்த் திச் செல்வது சுலபம் என்பது படைத்தரப்பின் 6TGMGMID,
ஆக, திட்டம் ரெடியானதும் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மேலதிகத் துருப்புக்கள் நெடுங்கேணிக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து நயினாமடு சென்றன.
மிக இரகசியமாக படைக் குவிப்பு நடந்து கொண்டிருக்க'ஜயசிக்குறுய் படைநடவடிக்கை நிறுத்தப்பட்டது என்ற தகவலையும் மெல்லக் கசியவிட்டனர். பத்திரிகைகளிலும் அச் செய்தி வெளியானது புலிகளின் உஷார் நிலையைச் சற்று தளர்த்துவதற்கான தந்திரம் அதுவாக
ருக்கலாம்.
ஆனால் புலிகள் அந்த செய்திகளை நம்ப வில்லை. ஜயசிக்குறுய் படையினரை ஒய்வு பெறவிடாமல் தொடர்ந்து சிறு தாக்குதல்களை நடத்தினர். மோட்டார் வுெல்களை ஏவினர்.
இறுதியாக தம் திட்டத்தை நிறைவேற்ற ஜயசிக்குறுய் படைகள் களத்தில் இறங்கின. 55வது படைப்பிரிவின் ஒரு பெரிய அணியும் முன்பு திட்டமிட்டபடி நயினாமடு சென்று 53வது படைப்பிரிவுடன் ஒன்று சேர்ந்தது.
புதிதாக இறக்கு பாடங்கள், பல்லாயிர மற்றும் மோட்டார் குை ரூட்டப்பட்ட துருப்புக் GLITaFitaEsir, aGITi‘05)L’i u டாங்கிகள் அனைத்தும் ஊட்டிக் கொண்டிரு ஒக்டோபர் 2ம் திக முன்னேறி பாதுகாப்பு முற்பட்ட படையினை தாக்கத் தொடங்கின.
புலிகளின் தாக் լյaWարքցյլի, 20 (3լյի : பேர் காயமடைந்தனர் முதல் சண்டை உக்கி அதன்பின்னர் பா தல்கள் புல்டோசர்கள் உதவியுடன் படையின முன்னேற முயன்றன
கனகராயன்
முற்றுகையிடப்பட்ட படையணி
an தூரத்தி பகுதிதான் கற்கிடங்கு கிலோமீட்டர் தூரத்தில் கரப்புக்குத்திவரை அனுமதிக்கும்படி கள உத்தரவு பறந்தது. ட வராதவகையில் அடை படி படையினரை க பகுதிகளுக்குள் உள்வ GOTTG) J.GOTBUIT படையினர் முன்னேறம ഖിബ
கள நிலவரத்தை உத்திகளை வகுத்துவிட்ட படைத்தரப்பு, கரப்புக்கு தளத்தை நிறுவியது.
கரப்புக்குத்தியில் இ நோக்கியும், மாங்குளம் உள்ள கரிப்பட்ட முறிவு படைகளுக்கான விநியே யில் நிறுவப்பட்டது.
படையினர் இன் மேற்கொண்டனர். காடு களாக புலிகளின் கன் மில்லாத நகர்வொன்றை பதுங்கி ஒட்டிசுட்டா உள்ள களிப்பட்ட முறி
படை நகர்வுக்கு பார்க்கும் முயற்சியே கரிப்பட்ட முறிப்புக்கு அடர் காடுகளை தான் எனவே காடுகளு களை கண்டறியும் பல பாதையை மோப்பம் πΕΤΠΦ L Ι60) ήςOTή (ο) 4. அவ்வாறு செ மாங்குளம், ஒட்டிசுட்ட ஒன்றை மறித்து அ பிடித்து காட்டுக்குள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மதியான ஆயுதத் தள கணக்கான ஆட்டிலெறி எடுகள், மிக நவீன குளி ாவிகள், மிக நவீன புல் குதியில் சுலபமாக நகரும் படையினருக்கு நம்பிக்கை
56CY,
நயினாமடுவில் இருந்து அரண்களை விரிவாக்க புலிகளின் அணிகள்
தலில் 48 படையினர் ITGIMILDE GLITulstil. 308
ஒக்டோபர் 2ம் திகதி மடையத் தொடங்கியது. ரிய ஆட்டிலெறித் தாக்கு I agorja, QITJ.GOTria:Glait கரப்புக்குட்டி நோக்கி
த்தில் இருந்து
கற்கிடங்கு
っエ
Yr Yn
AUTUIšvesys Tübi
\துப்புக்குத்தி ဖုံး နို့ရာေ, ar
N
களிப்பட்ட முறிப்பு
ficiar y Lúbucir
பாதை கண்டபின்னர் கரப்புக்குத்தியில் இருந்தும் நயினாமடுவில் இருந்தும் பாரிய படையணிகள் கரிப்பட்ட முறிவை நோக்கி முன்னேறின.
படைநகர்வை புலிகளும் அவதானித்தனர். உள்ளே விடும்படி கிடைத்த உத்தரவுப்படி பாரிய எதிர்ப்பை புலிகள் காட்டவில்லை,
கரிப்பட்ட முறிப்பு வரை படைகளை அனுமதித்தால் பல்ட்பலம் நீண்டு பரவலாகும். கரப்புக்குத்தியில் உள்ள படை பலம் குறையும் விநியோக மையத்தை கைப்பற்றலாம். பின்னர் கரிப்பட்ட முறிப்பில் வைத்து படையினரை முற்றுகை இடலாம் என்பது புலிகளின் திட்டம் கரிப்பட்ட முறிப்பு என்ற இடம் மாங்குளம் ஒட்டிசுட்டான் வீதியில் இருக்கிறது. ஒட்டி சுட்டானில் சண்டை என்ற செய்திகள் வந்தன அல்லவா ஒட்டிசுட்டானில் இருந்து 15 கிலோ மீட்டர் தூர்த்தில் இருப்பதுதான் கரிப்பட்ட
றிப்பு மாங்குளத்தில் இருந்து எட்டு கிலோ இருக்கிறது.
-Folio
ריכר پلیس را به تT |
ris
ட்டர் தூரத்தில் கிழக்கில்
பெரியமடு
சந்தி
N
படையினர் பின்வாங்கிக் கொண்டிருக்க
கரப்புக்குத்தியில் இருந்த படையினரின் விநியோக மையம் புலிகளால் அழித்தொழிக் கப்பட்டது. அதற்கு முன்னர் அங்கிருந்த பாரிய ஆயுதத் தளபாடங்கள் புலிகளால் கைப்பற்றப்பட்டன.
மரபுப்போரில் புலிகள் பலம் பெறக் கூடிய ஆயுதங்களை படையினர் புலிகளிடம் பறிகொடுத்தனர்.
புல்டோசர்கள்08 குளிரூட்டப்பட்ட நவீன துருப்புக்காவி கவச வாகனம்-01 பவள் கவச வாகனம்-02 பாரம் தூக்கி-01 போன் றவை புலிகள் மரபுப்போர்முறையில் பலம் பெற பெரிதும் உதவக்கூடியவை
ஜயசிக்குறுய் சமரில் டாங்கிகள் துருப்புக் காவி கவச வாகனம் என்பவை முன்னர் கைப்பற்றப்பட்டன. ஆனால் புல்டோசர்கள் கைப்பற்றப்பட்டது இதுவே முதல் முறை மிக நவீனரக புல்டோசர்கள் படையினரின் பாரிய பாதுகாப்பு அரண்களை உடைத்து தள்ளக் கூடியவை ஏற்கனவே புலிகளிடம் மூன்று புல்டோசர்கள் இருந்தன. அவற்றைவிட நவீனமான எட்டுபுல்டோசர்கள் இப்போது கிடைத்துள்ளன.
குளப்பகுதிகளில் இருந்து பெரியமடுநோக்கி
9.
மாங்குளம், ஒட்டிசுட்டான் வீதியில்களிப்பட்ட றிப்பில் நின்ற படையினரை புலிகளின் றப்புப் படையணிகள் சுற்றிவளைத்து தாக்கு தலை ஆரம்பித்தன.
கரிப்பட்ட முறிப்புவரை படையினரை உள் நுழைய அனுமதித்து அழித்தொழிப்பு தாக்குதல் நடத்த பிரபாகரன் உத்தரவிட்டார். புலிகளின் அணிகள் கரிப்பட்ட முறிப்பு படையினரை இரு பாதியாக பிரிவடையச் செய்து ஊடறுத்தன.
ஒரு புறம் பிளவுபட்ட படையினர் சின்ன அடம்பன் நோக்கி பின்வாங்கி பெரியமடுப் படையினருடன் இணைப்பை ஏற்படுத்தி தற்காப்பு நிலை எடுத்தனர்.
மறுபுறம் பிளவுபட்ட படையினர் தனிமைப்பட்டனர். அவர்களை முற்றாக
அழித் தொழிக்க புலிகள் முற்றுகைத் தாக்குதலை ஆரம்பித்தனர்.
ஆட்டிலெறிகள் கவச வாகனங்கள்
சகிதம் கரிப்பட்ட முறிப்பு, மணவாளன்பட்ட
முறிப்பு போன்ற பகுதிகளில் உள்ள
கிட்டத்தட்ட ஒரு மைல் சுற்றளவான காட்டுப்
总 தி நயினாமடு பகுதிக்குள் படையினர் மறைந்துள்ளனர்.
மூவாயிரம் படையினர்வரை அவ்வாறு no لیجسسےیہ ہے۔\\ தனிமைப்பட்டு உள்ளனர். ஒரு வாரத்துக்கு
ィー SO W کا عرصے
கரப்புக்குத்தியில் இருந்து கிட்டத்தட்ட எட்டு கிலோமீட்டர் தூரம் சென்றுதான் கரிப்பட்ட முறிப்பை அடைந்தனர் LIGOLLINGOTft.
கரிப்பட்ட முறிப்பில் வைத்து படை யினரை மாங்குளம் நோக்கி முன்னேற
வடக்கில் இருக்கும் அதன் தென்கிழக்கில் 3 இருப்பது கரப்புக்குத்தி
படையினர் முன்னேற த்தில் நின்ற புலிகளுக்கு டையினருக்கு சந்தேகம் பாள எதிர்ப்பை காட்டிய ற்கிடங்கு கரப்புக்குத்தி 1ங்கினர் புலிகள்
யன் குளத்தை நோக்கி ட்டும்புலிகள் அனுமதிக்க
அவதானித்து புலிகள் னர் என்பதை ஊகிக்காத த்தியில் தங்கள் விநியோக
ருந்து கனகராயன்குளம்
ஒட்டிசுட்டான் வீதியில் நோக்கியும் முன்னேறும் ாக மையம் கரப்புக்குத்தி
னொரு தந்திரத்தையும் கள் வழியாக சிறு குழுக் ண்களில் படாமல் சத்த மேற்கொண்டு 'ವ್ಹಿ மாங்குளம் விதியில் வு வரை சென்றனர்.
முன்னரான நோட்டம் அதுவாகும். ஏனெனில் செல்வதற்கு முன்னர் ாடவேண்டும். க்குள் புலிகளின் நிலை டை நகர்வுக்கு தோதான பிடிக்கவுமே சிறு குழுக் Gör gp6OTT. ன்ற குழுவினர்தான் ன் வீதியில் வந்த லொறி தில் இருந்தவர்களையும் கொண்டு வந்தனர்.
பாத்துரை
விடாமல் புலிகள் தடுத்து தாக்கத் தொடங்கினர்.
கரிப்பட்ட முறிப்புவரை படையினரின் ஒரு பகுதியினரை முன்னேற அனுமதித்து, கரப்புக் குத்தியில் உள்ள படைபலத்தை குறைத்த புலிகள், தங்கள் நோக்கம் நிறைவேறியதும், அழித் தொழிப்பு தாக்குதலை ஆரம்பித்தனர்.
யாழ் மாவட்ட முன்னாள் புலிகளின் தளபதி பானு தலைமையில் கரப்புக்குத்தி, கற்கிடங்கு விஞ்ஞான குளப் பகுதிகளில் புலிகளின் அணிகள் கடந்த ஞாயிறு இரவு புகுந்தன.
அதற்கு முன்னர் சுமார் அரைமணி நேரம் லிகளின் 120 எம்.எம் ஆட்டிலெறிகளும் ண்டதூர மோட்டார்களும் படை நிலைகளை நோக்கி வுெல்களை தொடர்ச்சியாக ஏவின.
காயமடைந்த ஒரு இராணுவ மேஜரின் தகவலின்படி புதுவருடப் பிறப்பு நேரத்தில் பட்டாசுகள் தொடர்ச்சியாக வெடிப்பதுபோல இருந்ததாம் காதுகள் அதிர்ந்தனவாம்
வுெல் அடி ஓய்ந்ததும் புலிகளின் தாக்குதல் அணிகள் பாதுகாப்பு அரண்களை உடைத்துக் கொண்டு ஊடுருவிச் சென்றன.
கரப்புக்குத்தி விநியோக தளம் புலிகளின் கைக்கு சென்றன. அங்கு புதிதாக அமைக்கப் பட்டிருந்த முகாம்கள் இரண்டு புலிகளால் கைப்பற்றப்பட்டன. ஆட்டிலெறி நிலைகளை யும் புலிகள் தாக்கினர் உதவிக்கு விரைந்த எம்.ஜ24 ஹெலிகொப்டர் புலிகளால் சுடப்பட் டது. சேதமடைந்த நிலையில் உடன் திரும்பியது. மறுநாள் திங்கள் அதிகாலை வரை புலி களின் அழித்தொழிப்புச் சமர் தொடர்ந்தது. ஆட்டிலெறிகளை புலிகளின் கைகளுக்கு செல்ல விடாமல் பாதுகாக்க வேண்டும் அல்லது அழித்துவிடவேண்டும் என்பதுதான் படை யின்ருக்கு இடப்பட்டுள்ள உத்தரவு
: GäTGITTÄáfu LUGOL யினர் நெடுங்கேணிக்கு அருகிலுள்ள பெரியமடு வுக்குச் சென்றனர். பெரியமடுவில் இருந்து 4 ARC2AJIET LI'LI
தேவையான உணவு மற்றும் ஒருவாரம் தாக்குப் பிடிக்கக்கூடிய ரவைகள், ஷெல்கள் GTGÖTLUGOT 9Jalista GiffLib) DIGTGTGOT,
புலிகள் காடுகளுக்குள் தேடி அழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின் பருவமழை கொட்டத் தொடங்கி l
蠶. முறிப்பு காட்டுக்குள் புலிகளின் முற்றுகைக்குள் சிக்கியுள்ள படையினரை ட்பதுதான் படைத் தலைமைக்குள்ள பாரிய பிரச்சனையாகும்.
பெரியமடு, சின்ன அடம்பன் பகுதிகளில் இருந்து கரிப்பட்ட முறிப்புக்கு படையணி ஒன்றை அனுப்ப பைேடத்தரப்பு பலத்த முயற்சி செய்கிறது.
GOTTG) 14:10, 97 GG) FILIGJITI GAJGODIT LIGODL யினரின் முயற்சிகள் கைகூடவில்லை.
காட்டுக்குள் சிக்கியுள்ள படையினரை மீட்கத் தவறினால் பயங்கரமான ஆட்பல முப்பு மட்டுமல்லாமல் கனரக ஆயுத பல முப்பும் காத்திருக்கிறது.
இப்போது மாங்குளத்தை பிடிப்பதோ புளியங்குளத்தை சுற்றிவளைப்பதோ அல்ல LMgörer GOGT, LIGA17460GT ar bg67 GAJGODGAT&&& சென்று புலிகளின் சுற்றிவளைப்பில் சிக்கி புள்ள படையினரை மீட்பதுதான் படையின ரின் தலையாய பணியாகிவிட்டது. ஆனால் இத் தகவல்கள் அமுக்கப்பட்டுள்ளன.
படையினர் முற்றுகைக்கு உள்ளாகியுள் ளதை கரிப்பட்ட முறிப்பில் இருந்து மாங்குளம் நோக்கி முன்னேற முயற்சி என்கிறார்கள்.அது மட்டுமல்ல கனகராயன் குளத்தை படையினர் எட்டவில்லை, கரப்புக்குத்தியில் இருந்துகூட படையினர் பின்வாங்கிக்கொண்டிருந்தபோது கனகராயன் குளம் வீழ்ந்தது என்று செய்தி வாசிக்கப்பட்டதுதான் வேடிக்கை
படையினர் போட்ட திட்டத்தில் குறை யில்லை. ஆனால் தங்கள் ஆட்பலம், ஆயுத பலம் என்பவற்றையும் புலிகளின் ஆட்பல ஆயுத பலத்தையும் ஒப்பிட்டு படையினர் தங்கள் திட்டத்தை வகுப்பது தான் சறுக்கல் புலிகளின பிரதான பலம் உளவியல் உத்வேகம், வன்னி மண்ணுடன் உள்ள பரிச்ச Lib, ILSEL 14. aUL GlavaUTÜ GLIII அனுபவம் கொண்ட தலைமை ஆகிய அம்சங் களை படையினர் கவனிக்கத் தவறுகின்றனர். கணக்குகள் தவறுவது அதனால்தான்
L

Page 6
T
ப்பானத்திலிருந்து வெளி கைகளில் ஒன்று ஈழமுரசு' வின் உரிமையாளர் மயில் அமிர்தலிங்கம் முரசு பத்திரிகை ஆசிரியராக இருந்தவர் திருச்செல்வம் மயில் அமிர்தலிங்கம் ஐ.தே.கட்சி அபாளராக இருந்தவர் கிளிநொச்சி அரசாங்க அதிபராகவும் பதவி உதவர் திருச்செல்வம் சிறிலங்கா அரக்கட்சி ஆதரவாளராக இருந்தவர். நல்லூர் எம்பி அருளம்பலத்தின் வலது கையாகவும் இருந்தவர் திருச் | . .
ஈழமுரசு பத்திரிகைக்கு உரிமை ாளர் ம. அமிர்தலிங்கத்துக்கும், திருச் செல்வத்துக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.
திருச்செல்வத்தை "ஈழமுரசு பத்திரி கையை விட்டு வெறியேற்றினார் அமிர்த விங்கம் அதன்பின்னர் கோபாலரத்னம் என்பவர் ஆசிரியராக இருந்தார். ஈழநாடு பத்திரிகையில் பணியாற்றியவர் கோபால ரத்னம்
திருச்செல்வம் வெளியே வந்ததும் ஈழமுரசு உரிமையாளரான அமிர்த லிங்கம் மேற்கொண்ட மோசடிகள் பற்றி அம்பலப்பத்த தொடங்கினார்.
"அகதிகளுக்கு உதவுவது என்ற பெயரில் வெளிநாடுகளில் இருந்து பணம் பெறுகிறார். இலங்கை அரசின் உளவு நிறுவனங்களுக்கு உதவுகிறார் தகவல்கள் கொடுக்கிறார்" என்றெல்லாம் திருச் செல்வம் புகார் தெரிவித்தார்.
ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தினரிடம் 心 皺 சென்ற திருச்செல்வம் அமிர்தலிங்கத்தின் மோசடிகள் பற்றிக் கூறியதுடன் நட வடிக்கை எடுக்குமாறும் கோரினார், ! திருச்செல்வம் கூறிய புகார்கள் பல உண்மையாக இருந்தன. ஜே.ஆர். ஜெய வர்த்தனாவுடனும் அமிர்தலிங்கம் நெருக்க மாக இருந்தமையும் தெரியவந்தது.
திருச்செல்வம் கூறிய புகார்கள் ரமேஷ் மூலமாக ஈ.பி.ஆர்.எல்.எஃப் யாழ் பிராந் தியக் கமிட்டிக்கு தெரிவிக்கப்பட்டது அமிர்தலிங்கத்துக்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என்று ரமேஷ் அனுமதி கோரினார். யாழ் பிராந்திய கமிட்டி உறுப்பினர்களில் பெரும்பாலானோர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
இது நடந்தது 1986 நடுப்பகுதியில்
ற்றுமைை III.53 (
முகாமில் சமையல் செய்வதற்காக மரக் றிகளை வெட்டி, கழுவிச் சுத்தம் செய்ததால் நஞ்சின் செறிவு குறைந்து போனது
சமையல் முடிந்தபின்னர் முகாமில் இருந்தவர்கள் உணவை உண்டனர். 42 பர் உடனடியாக மயக்கம் அடைந்தனர். அவர்களில் 14 பேர் மிக ஆபத்தான நிலை யில் இந்தியப் படை விமானம் மூலமாக
அதன் காரணம்
வவுனியா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். ஏனையோர்முல்லைத்தீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ந்தியப்படையினர் விரைவாக உதவிய களுக்கு எதிரான தால் பாரிய உயிரிழப்புக்கள் தவிர்க்கப் LULLGOT.
முல்லைத்தீவில் புலிகள் இயக்கத்தின ருக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈ.என்.டி. எல்.எஃப் இயக்கத்தினர் இந்தியப் படை யினருக்கு உதவினர்.
ஈ.என்.டி.எல்.எஃப் தலைவர் பரந்தன் ாஜன் முன்னர் கூட்டணியின் கிளிநொச்சி முன்னாள் எம்.பி. ஆனந்த சங்கரிக்கு வலதுகரமாக இருந்தவர்களில் ஒருவர். வன்னிப் பிராந்தியம் பரந்தன் ராஜனுக்கு LIPALDIg
அப்போது ஈ.பி மாவட்ட இராணுவத்
ாபிக் சொந்தப் பெய இயக்கத்தில் சேர்த்த
மேசும்தான்.
ராபிக்கின் கீழ் சு
ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பினரிடம் தெரிவித்த புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படாததால், புலிகள் இயக்கத் தினரிடம் சென்றார் திருச்செல்வம் திலீபன் கிட்டு ஆகியோரிடம் அமிர்தலிங் கத்தின் மோசடிகள் பற்றிக் கூறப்பட்டது.
இக் காலகட்டத்தில் 'முரசொலி என்ற பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது. அப் பத்திரிகையின் ஆசிரியராக திருச் செல்வம் பொறுப்பேற்றார். ஈழமுரசுக்கு போட்டியாகவே 'முரசொலி வெளி 0.1559).
ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கம் புலி களால் தடைசெய்யப்பட்டபோது "இந்திய கைக்கூலிகளுக்குத் தடை" என்று தலைப் புச் செய்தி வெளியிட்டார் திருச்செல்வம் இதனை மனதில் வைத்துத்தான் இந்திய அமைதிப்படைக் காலத்தில் திருச்செல்வத்தை தீர்த்துக்கட்ட தேடித் திரிந்தனர் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத் தினர். ஆனால் திருச்செல்வத்துக்கு பதி லாக அவரது மகனைச் சுட்டுக் கொன்றது தான் பெரிய கொடுமை, திருச்செல்வம் தப்பிவிட்டார்
ஈழமுரசு அமிர்தலிங்கம் ஒருநாள் இனம் தெரியாதோரால் கடத்திச் செல்லப் LILI III.
அவரைக் கடத்திச் சென்றவர்கள் புலிகள் அவர்மீதான புகார்கள் தொடர் பாக விசாரித்துவிட்டு பின்னர் மரண தண்டனை விதித்தனர்.
சீட்டுக் கம்பனி ஒன்றும் நடத்தினார் அமிர்தலிங்கம் பல இலட்ச ரூபாய்கள் சீட்டுக் கம்பனி ஊடாக மோசடி செய் திருந்தார். யாழ் நகரில் உள்ள பிரபல வர்த்தகர் முருகேசு உட்பட பலருக்கு பல இலட்ச ரூபாய்கள் அமிர்தலிங்கம் கொடுக்க வேண்டியிருந்தது.
அமிர்தலிங்கம் கட்டுக் கொல்லப்பட்ட தற்கு ஈ.பி.ஆர்.எல்.எஃப் பலத்த கண்டனம் தெரிவித்திருந்தது.
ஈ.பி.ஆர்.எல்.எஃப் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான யோக சங்கரியின் மைத்துனரான காசிநாதன் என்பவரையும் யாழ்ப்பாணத்தில் புலிகள் சுட்டுக் கொன்றனர்.
முல்லைத் தீவில் ஈபிஆர்.எல்.எஃப். இயக்க முகாம் இருந்தது. அந்த முகா
ஆதரவாளர்கள் சிலரது குடும்பத்தினர் ஈ.பி. ஆர்.எல்.எஃப் இயக்கத்தினரால் கொல்லப்
அதற்கு பழிவாங்கும் விதமாக புலிகளும் ஈபிஆர்எல்எஃப் இயக்க உறுப்பினர்களின் குடும்பங்கள்மீது கைவைக்கத் தொடங்கினர். பி.ஆர்.எல்.எஃப். மேற்கொண்ட நட
J6060III LIC)
சாவகச்சேரியில் ஈபிஆர்.எல்.எஃப். பொறுப்பாளராக இருந்தவர் சுபத்திரன். இவர்தான் முன்னர் பி.ஆர்.எல்.எஃப். யாழ் மாவட்ட இராணுவத் இருந்தவர் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்க ஆரம்பகால இராணுவ நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்தவர்.
ஆனாலும் இந்திய அமைதிப்படை காலத் தில் சுபத்திரனை சாவகச்சேரி பொறுப் ாளராகவே நியமித்தனர். அப்போது ஈ.பி. பியில் இருந்த ரமேசுக்கும், சுபத்திரனுக் கும் இடையில் நிலவிய நல்லுறவு ஈபிஆர். எல்.எஃப் இயக்க தலைமைக்கு சந்தேகத்தை
ற்படுத்தி இருந்தது.
நீண்ட காலமாக சிறையில் இருந்த பத்திரன் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் ாரணமாக விடுதலையானார் கிண்ணியா
எத்தனையோ 2 இந்தியப் படை
ள் அவர்மேல் இருந்தன.
சிறையில் இருந்து வெளியே வந்த
N
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஃப், ஈ.பி.டி.பி. வெளியேற முயன்றனர் புலிகள் இப்போது தங்கள் புலி எதிர்ப்பை படுத்தி மறுபடி இரு தரப்பினருக்கும் இடையே கடும் நியாயப்படுத்த அமெரிக்காவை நல் புத்தி மோதல்கள் ஏற்பட்டன. மோதலின் முடிவில் சொல்லும் புனிதராகக் கூறவும் தயாராகி
GALLITTIJ,6i T.
எக் கொள்கையிலும் உறுதியற்ற தளம்பலும்,தாங்கள் முன்வைத்த கொள்கை களையே சரியாக புரிந்து கொள்ளாமல் பெறும் வாய் வீச்சுக்களாக கூறித் திரிந்த மையுமே பல இயக்கங்களின் பாணியாக இருந்திருக்கிறது.
அமெரிக்கா புலிகளை ஆதரித்தால்
ல்.எஃப். முத்த மோகன் ஆகி
ந்திய படையினரின் நோக்கமாக இருந்தது.
'அலம்பில் முகாமில் பிரபாகரனும் மாத்தையாவும் தங்குவது உண்டு என்ற
பி.ஆர்.எல்.எஃப். ண்ணோடு நோக்
HUJJ6ör SFTIG
BILLILÓMÖGULÜLILILITÊ வதை புலிகள் கேட்கவேண்டும் என்பர்
சர்வதேச உறவுகளைப் பொறுத்த வரை இயக்கங்கள்தோன்றியதில் இருந்தே இருவிதமான போக்குகள் காணப்பட்டன.
புளொட் ஈ.பி.ஆர்.எல்.எஃப் ஈரோஸ் 门 ஆகிய இயக்கங்கள் அமெரிக்க எதிர்ப்பு உலக அரங்கில் நடைபெறும் போராட்டங் களுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை இ உரத்துக் கூறிவந்தன.
அமெரிக்காவுடனோ அதன் கூட்டாளி நாடுகளுடனோ ஒட்டும் இல்லை உறவும் I L J GOLLINGOTTI F GOOT GODLE, Gifla) ல்லை. அவ்வாறு ஒட்டுதல் வைப்போர்
Gundar.
இகூறிவந்தனர்.
புலிகளும், ரெலோவும் தமிழீழம் உருவாக யார் உதவி செய்தாலும் பயன் படுத்திக் கொள்ளலாம் என்பது போலவே Countsasitect 卤 goes notes
ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினர் மேதின ஊர்வலங்களை கிழக்கில்
நடத்தினார்கள் சிவப்புக் கொடிகளால் அலங்கரிக் கப்பட்ட ஊர்திகளில், அந்த இயக்கத்தின் தலை
இவற்றில் புளொட்டுக்கும் ஈபிஆர். ஃப் இய்க்கத்துக்கும் இடையே டும் போட்டி சர்வதேச ரீதியாக அமெரிக்க எதிர்ப்பில் தீவிரமாக இருப்ப தும், சர்வதேச போராட்ட அமைப்புக்களு ன் உறவு வைத்திருப்பதும் யார் என்பதே பாட்டி
புலிகளுக்கு அமெரிக்காவில் உள்ள மிழர்கள் சிலர் உதவியபோது அவர்கள் அமெரிக்க சி.ஐ.ஏ, ஆட்கள். ஆகவே புலி ளுக்கு சி.ஐ.ஏ. தொடர்பு உண்டு. புலிகள் ஊடாக ஈழப் போராட்டத்தை சிதைப்பது
பத்மநாபாவின் படத்தின் . " " ) மேல் குறிப்பிடப்பட்டி
莎 G.U.E.S) 1985g) நடத்திய ஆர்ப்பாட்டம் குறி மெரிக்க ஏகாதிபத் யத்தை தென்னா சியாவில் ஆதிக்கம்பெற : என்றும் தங்கள் பாதாை
ல் எழுதிவைத் திருந்தனர். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பி ான ஷரத்துக்களில் ஒன்று இந்தியாவி ாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இலங்கையி றநாடுகள் தளம் அமைக்க அனுமதிக்கக் டாது என்பது
லங்கைஇந்திய ஒப்பந்தத்தை தா ஆதரிக்கிறோம் என்று ஈபிஆ ல்.எஃப் இயக்கத்தினர் விளக்கப் பிரசுர ளை வெளியிட்டிருந்தனர்.
"தென்னாசியப் பிராந்தியத்தி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதிக்க விஸ்
huo காலத்தில் ஈ.பி.ஆர். ற்கு நல்ல பெயர் வகச்சேரிதான். புலி
பல தாக்குதல்களு Nai HIGlady Garfila)
இதற்கிடையே புளொட் இயக்கத்தில் சர்லி கந்தப்பா என்பவர் அவர்களது மிழீழ வானொலி ஒலிபரப்பை கவனிக்க ந்தியா வந்திருந்தார்.
உடனே சேர்லி கந்தர்ப்பா ஒரு ஐ.ஏ. உளவாளி என்று கூறியது ஈ.பி. ஆர்.எல்.எஃப்.
இவ்வாறு தம்மை முற்போக்கு ாதிகளாகக் காட்ட இயக்கங்கள் முட்டி மாதிக் கொண்ட காலம் ஒன்று இருந்தது. புலிகள் மட்டும் சற்று ஒதுங்கியே
ஆர்.எல்.எஃப். யா ளபதியாக இருந்தவர் ரவீந்திரன், அவை வர்கள் சுபத்திரனு
பத்திரனை செயற்பட
இயக்கத்தை விட் சுபத்திரன், சிறிதரன் ப்போதும் ஈ.பி.ஆ
அல்பிரட்
துரையப்பா முதல்
காமினி வரை
நின்றனர். "சர்வதேச அரங்கில் யாருடன் வேண்டுமானால் நட்பாக இருக்கலாம். ஆனால் எங்கள் மக்களின் தலைவிதியை நாங்கள்தான் தீர்மானிக்க முடியும் உதவி கள் செய்வதற்காக எங்கள்மீது தங்கள்
க் கலையில் ஈ.பி.ஆர் தரிப்புக்கு இந்த ஒப்பந்தம் முற்றுப் புள்ளி
இயக்கத் தலைமை டுகிறது. அந்த இயக்கங்களி உள்நாட்டில் மட்டுமல்லாமல், உலக ய காரணமாகும். அரங்கில் ஏகாதிபத்திய விஸ்தரிப்புக்கு எதி ாக நடைபெறும் போராட்டங்களிலும் நாம் இணைந்து நிற்கிறோம். D. F.L.J.GTG).67% இந்தியா எதிர்க்கும் புலிகள் தவிர்க்க லிகள் இயக்க உறு முடியாமல் அமெரிக்காவின் கைக்குள் ார்பலர் பிடிக்கப்பட் சல்வார்கள், அமெரிக்காவின் கைப்பாவைக ளாகி தென்னாசியப் பிராந்தியத்தில் உள்ள போடவேண்டும் என் பிற்போக்கு இயக்கங்களில் ஒன்றாக உறுப்பினர்கள் ாறிநிற்பர்" என்று ஈ.பி.ஆர்.எல்.எஃப் வக்கக்கூடாது" என் லிகளை சாடியிருந்தது.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். இந்தியாவின் கைக் கூலி என்று புலிகள் சொன்னதால், அதற்கு வெளியேறிய பின்ன திலடியாக புலிகளை அமெரிக்காவின் ாரை புலிகள் வெட்டி கப்பாவைகள் என்று ஈ.பி.ஆர்.எல்.எஃப்.
ற்றம் சாட்டியிருந்தது.
அதே ஈபிஆர்.எல்.எஃப் இன்று தலை ழாக மாறி நிற்கிறது. புலிகள் இயக்கத் னரை தடை செய்துள்ளது மூலம் புலிகள் ங்கள் கைப்பாவைகள் அல்ல என்று அமெரிக்கா வெளிப்படுத்திவிட்டது.
ஆனால் ஈபிஆர்.எல்.எஃப். செயலாளர் ாயகம் பிரேமச்சந்திரன் 12.097 அன்று ரு கருத்துக் கூறியுள்ளார்.
"அமெரிக்கா புலிகளை தடைசெய்து விட்டதால், புலிகள் தங்கள் கொள்கைகளை
கொல்வதா? அமெரிக்கா நிக்கரக்குவாவுக் குள் புகுந்தால் நாம் மெளனமாக இருப்
ரில் உள்ள ஈ.பி.ஆ னர் கட்டாய ஆட்சேர் வறுப்பைச் சம்பாதித்த பில் கட்டாய ஆட்சேர்
என்று கூறியது ஈ.பி.
ஆர்.எல்.எஃப்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்க வெளியீ ான'ஈழமுழக்கம் அப்படிச் சாடியிருந்தது. இன்று மாற்றம் இன்று காலம் மாறிவிட்டது. ஆனால் அமெரிக்கா மாறவில்லை. உலகப் பொலிஸ்காரனாக சண்டித்தனம் செய்யும்
ட்டுள்ளது று பரிசீலனை செய்ய வேண்டும். அதன் நோக்கம் மாறவில்லை, ஆனால் ப், ரெலோ போன் மாதானப் பாதைக்கு திருப்ப வேண்டும்" : : : யான கட்டுUபு ன்று கூறியிருக்கிறார். மாறிவிட்டன. அமெரிக்கா சொன்னால்
அதன் அர்த்தம், அமெரிக்கா ஒரு லக பொலிஸ்காரன் தென்னாசியப் பிராந் யத்தில் தலையிடவும், அங்குள்ள விவகாரங் களில் முக்கை நுளைத்து நல்வழிப்படுத்தவும் குதி உள்ள போதகர் என்பதை ஈ.பி.ஆர். ல்.எஃப். இப்போது அங்கீகரித்து விட்டது. இத் தொடரில் இயக்கங்களின் நிலை டுமாறும் போக்கை அவ்வப்போது சுட்டிக் ணமாக அமைந்தன ாட்டி வந்திருக்கிறேன்.
தங்களை உலகப் புரட்சியாளர்கள் என்று
ாண்பிப்பதற்காகவும் இந்தியாவுக்கு
பம்பில் என்ற இடத்தி ண்பர்களாகக்காட்டி ஏனைய
க முகாமை இந்திய
அதுதான் வேதவாக்கு என்று கூறாமல்
எந்தப் பேய் புலிகளை எதிர்த்தாலும் அந்தப் பேயை வரவேற்போம் என்பது இன்றைய நிலைப்பாடாகிவிட்டது.
அமெரிக்கா சொல்வதை புலிகள் கட்காவிட்டால் பெரும்பாதகங்கள் உரு வாகும் என்பது போல கருத்துக்கள்
வளியிடுகிறார்கள்.
இது நல்ல மாற்றமா? தீய மாற்றமா? ங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் நாம் இந்தியப் படை கால முக்கிய கழ்வுகளுக்கு செல்லுேம் 、
(தொடர்ந்து வரும்)
றுப்புக்களில் நியமித்து [[]U, (}|DIIJID|TGMT "LÎ
- 1

Page 7
விடுதலைப் புலிகள் இயக்கத்தினரை அமெரிக்க அரசு பயங்கரவாத அமைப்புக்களில் ஒன்றாக பிரகடனப்படுத்தியுள்ளது. இலங்கை அரசின் நீண்டநாள் கோரிக்கை
ன்றை நிறைவேற்றியுள்ளது மூலம், லங்கை அரசுடனான தனது உறவை மேலும் இறுக்கமாக்கிக் கொள்வதே அமெரிக்க வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்களின் நோக்கமாக அமைந்துள்ளது. இந்திய அரசு ராஜீவ் கொலையை காரணம் காட்டியே புலிகள் இயக்கத்தின்மீது தடை விதித்திருந்தது. ஆனால், அமெரிக்க அரசுக்கு புலிகளை தடுக்க அதன் உள்நாட்டு நிலவரங்கள் சார்ந்த எந்தவொரு காரணமும் இருக்கவில்லை. அமெரிக்காவுக்குள் புலிகள் இயக்கத்தினரின் நடவடிக்கைகள் எதுவும் அந்த நாட்டின் சட்டம், ஒழுங்கு விதிகளுக்கு புறம்பாக அமைந்திருக்கவும்
6Ս606), உலகத்தில் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுதல் என்ற ரீதியில்தான் பல்வேறு இயக்கங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. அமெரிக்காவுக்கு உலக பயங்கரவாதம் பற்றிப் பேசுவதற்கு யோக்கியதை உண்டா என்பதே முக்கியமான கேள்வியாகும். அமெரிக்காவால் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ள இயக்கங்களில் கம்ப்ோடியாவில் இயங்கும் கெமர்ச் இயக்கமும் ஒன்றாகும். கம்போடியாவில் பல்லாயிரம் மக்களை ஈவிரக்கமற்று படுகொலை செய்தவன் OLIGIJOLJIII. ipa IIIи, шпаја. பொல்பொட் ஆட்சியில் இருந்தபோது மனித வேட்டைகள் தலைவிரித்தாடின. அப்போது பொல்பொட் ஆட்சிக்கு பக்கபலமாக இருந்தது அமெரிக்கா வியட்நாம் போரில் படுதோல்வி கண்டிருந்த அமெரிக்கா, கம்போடியா மூலமாக வியட்நாமை அச்சுறுத்த முயன்றது. அதனால் தனது பொம்மை அரசாக பொல்பொட் ஆட்சியை சீராட்டி வளர்ந்திருந்தது.
gör 60Ti asuu L'ABITüb LUGODLUNGOTi ம்போடியாவுக்குள் புகுந்து பொல்பொட் ஆட்சிக்கு முடிவு கட்டியிருந்தனர். தற்போது பொல்பொட் தலைமறைவாக இருந்து வருகிறான். கெமர்ரூச் இயக்கம் பல துண்டுகளாக உடைந்து போய் இருக்கிறது. GALINTIGUGOLIITLI 5 TGAU LUGOG ST600aussi இப்போது வெட்ட வெளிச்சமாகி வருகின்றன. அதனால் பொல்பொட் ஆட்சியாளருடன் தமக்கிருந்த உறவை உலகின் கண்களில் இருந்து மறைக்க அமெரிக்கா முயன்று வருகிறது. அதன் காரணமாகவே கெமர்ருச் இயக்கத்தை தடை செய்தது மூலம் தமது இரத்தக் கறை படிந்து கரங்களை உலகின் கண்களில் இருந்து மறைக்கத் துணிந்துள்ளனர் அமெரிக்க ஆட்சியாளர்கள் afull pith of goat) Gun DITELib, பாலஸ்தீன விடுதலைப் போராட்டம் D LLUL DI GADARGÖT LIGA) LIITEKTŘINEGIifle) நடைபெற்ற போராட்டங்களை பயங்கரவாதப் போராட்டங்கள் என்றே அமெரிக்கா விபரித்து வந்திருக்கிறது என்பது வரலாறு தனது வெளிநாட்டு நலன்கள் சார்ந்த ரீதியில் ஏனைய நாடுகளில் நடைபெறும் உள்நாட்டு யுத்தங்கள் உள்நாட்டு
பாராளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக தமது புதிய யோசனையை சமர்ப்பிக்கப் போவதாக அரசாங்கம் கூறியிருந்தது.
08.097 அன்று பாராளுமன்ற தெரி வுக்குழு கூடியபோது வெறுங்கையுடன்தான் சென்றார் நிதியமைச்சர் ஜிஎல்பீரிஸ்
புதிய யோசனைகள் பற்றி அரசாங்க தரப்புக்குள்கூட ஜனாதிபதியையும் நீதியமைச் சரையும் தவிர வேறு யாருக்கும் போதிய விளக்கம் இல்லையாம்
ஜனாதிபதியையும் நிதியமைச்சரையும் தவிர புதியயோசனைகள் பற்றி அக்குவேறு ஆணிவேறாக அறிந்து வைத்திருந்தவர் ஒருவர் இருக்கிறார். அவர் கலாநிதி நீலன் திருச்செல்வம் பாராளுமன்ற தெரிவுக்குழுக் கூட்டத் தில் பந்தை தமிழ்க் கட்சிகள் பக்கம் தட்டி விடப் பார்த்தது எதிர்க்கட்சி
உங்கள் புதிய யோசனைகளை தமிழ்க் கட்சிகளே ஏற்கவில்லையே, இதில் நாங்க்ள் என்ன சொல்ல இருக்கிறது? என்று >ஐ.தே.கட்சி தரப்பிலிருந்து கூறப்பட்டதாம்.
அப்போது கூட்டணி எம்பிசம்பந்தர் "சம் ரமில் பார்ட்டீஸ் (சில தமிழ்க் கட்சிகள்) உடன்பட்டுள்ளார்கள்" என்று கூறினாராம் அப்போது குறுக்கிட்ட ஈபிடிபி தலை >வர் டக்ளஸ் தேவானந்தா எம்பி, "சம் பார்ட்டீஸ் என்றால் யாரைச் சொல்லு கிறீர்கள் வடக்கு-கிழக்கு பிரிப்பை அடிப் படையாகக் கொண்ட யோசனையை ஈபிடிபி ஏற்கவில்லை" என்றாராம்
சம்பந்தருக்கு முகம் கறுத்துவிட்டது. "நாங்களும் முஸ்லிம் காங்கிரசும் உடன் பட்டுள்ளோம் அதைத்தான் சொன்னேன். என்று சமாளித்தாராம்
முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கலந்து கொண்ட ரவூப் ரஹீம் எம்பி,"கிழக்கில் தனி முஸ்லிம் அலகை ஏற்க மறுப்பதன் முலமும் அம்பாறை தொகுதியை விட்டுக் கொடுக்க மறுப்பது முலமும் தமிழ்க்கட்சிகள் கடும் விளைவுளைச் சந்திக்க வேண்டி வரும் என்று எச்சரித்தாராம் R தமிழ் முஸ்லிம் கட்சிகளின் இந்த முரண் பாடுகள் ஐதேகட்சிக்குருசிகரக் காட்சிகளாகி விடுமோ என்று நினைத்த நிதியமைச்சர் குறுக்கிட்டாராம்"தமிழ்க்கட்சிகளுடன் தொடர்ந்து
குழப்பங்கள் ஆட்சிக் கவிழ்ப்புக்கள் போன்றவற்றை மட்டுமே அமெரிக்கா நீதியான போராட்டங்களாக அங்கீகரித்து வந்திருக்கிறது. பாலஸ்தீனப் போராட்டத்தை நசுக்க இஸ்ரேல் அரசு மேற்கொண்ட பயங்கரவாத நடவடிக்கைகளுடன் அமெரிக்கா உடன்பாடு கொண்டிருந்தது. பாலஸ்தீன அகதி முகாம்கள் இஸ்ரேலிய விமானங்களால் குண்டுவீசித் தாக்கப்பட்டபோது அதனை பயங்கரவாதம் என்று கண்டிக்க அமெரிக்கா முன்வரவில்லை. அதற்கு மாறாக பாலஸ்தீன விடுதலை இயக்கங்களை சர்வதேசப் பயங்கரவாதிகள் என்று அமெரிக்கா பகிரங்கமாகச் சாடி வந்தது. தென்னாபிரிக்காவில் வெள்ளையின நிறவெறி அரசுக்கு உலகெங்கும் இருந்து எதிர்ப்புக்கள் கிளர்ந்து எழுந்தபோது அமெரிக்கா மட்டுமே நிறவெறி அரசுக்கு துணை நின்றது. நெல்சன் மண்டேலா போன்றவர்களை சிறையில் போடவும், ஆயிரக்கணக்கான கறுப்பின போராளிகள் வேட்டையாடப்படவும் அமெரிக்காதான் ஆசிர்வாதம் வழங்கிக் கொண்டிருந்தது. தென்னாபிரிக்காவில் மனித உரிமைகளை குழிதோண்டிப் புதைக்கும் சட்டங்கள் கொண்டுவரப்பட்டபோது உலகெங்கும் கண்டனங்கள் எழுந்தன. அமெரிக்கா மட்டுமே மெளனம் சாதித்தது. கறுப்பின மக்களின் போராட்டமும் அமெரிக்காவின் கண்களுக்கு பயங்கரவாதமாகவே அன்று தெரிந்தது பாலஸ்தீனப் போராட்டம், தென்னாபிரிக்க கறுப்பின மக்களின் போராட்டம் வியட்நாம் போராட்டம் என்று உலகின் மிக முக்கியமான போராட்டங்கள் அனைத்துமே அமெரிக்காவின் குறுக்கீடுகள், தலையீடுகள், நேரடித் தலையீடுகள், அடக்குமுறை அரசுகளுக்கான அமெரிக்க உதவிகள் என்பவற்றை முகம் கொடுத்தே வெற்றிப்பாதையில் சென்றன. அதன் காரணமாகவே பின்னர் அமெரிக்காகட விழுந்தும் மீசையில்
|pფუტnt JL ფეჩევსევიევე
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை அங்கீகரிக்க வேண்டியதாகிவிட்டது. நெல்சன் மண்டேலாவுடன் கை குலுக்க வேண்டியும் நேர்ந்துள்ளது. தற்போதுகூட தன்காலடியில் உள்ள கியூபாவை பணியவைக்க பொருளாதாரத்தடை உட்பட பல்வேறு
நெருக்கடிகளை அமெரிக்க
ஆட்சியாளர்கள் ஏற்படுத்தி வருவதையே காணக்கூடியதாகவுள்ளது. கியூபா அதிபர் பிடல் கஸ்ரோவும் கியூபா மக்களும் மனம் திளராமல் இருப்பதன் காரணமாக சின்னஞ் சிறு கியூபாவை தமது இரும்புக் கரங்களால் திருகும் வேலையை அமெரிக்க ஆட்சியாளர்களால் செய்ய இயலவில்லை. தற்போது கியூபாவின் புரட்சியாளரான சேகுவேராவின் 30வது நினைவு தினம் இலங்கை உட்பட பல நாடுகளில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது கொழும்பிலும் இலங்கை-கியூபா, நட்புறவுச் சங்கத்தினரால் சேகுவேரா தினம் அனுஷ்டிக்கப்பட்டது. அமெரிக்க உளவு நிறுவனமான
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
பேசிக்கொண்டிருக்கிறோம் உடன்பாட்டுக்கு முயல்கிறோம்" என்றிருக்கிறார்.
நிதியமைச்சரின் முகத்தை முறிப்பானேன் என்று ஈபிடிபி, புளொட் பிரதிநிதிகள் அமைதியாக இருந்துவிட்டனர். "இலங்கை, இந்திய ஒப்பந்தத்தில் கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்புக்கு நாங்கள் ஒத்துக் கொண் டோம். இப்போது அதில் ஏன் மாற்றம் செய்துள்ளீர்கள் வடக்கு-கிழக்கு தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுமா இல்லையா என்ப தற்கான கருத்துக் கணிப்பை அம்பாறையைத் தவிர்த்துவிட்டு நடத்துவதை ஏற்கமாட்டோம் எதற்கும் உங்கள் புதிய யோசனையை எழுத் தில் தாருங்கள். எமது கட்சிக்குள் ஆராய்ந்து விட்டுச் சொல்கிறோம்" என்றுவிட்டார் ஐதே கட்சி சார்பில் கலந்து கொண்ட ஹமிட்எம்பி அடுத்த தெரிவுக்குழுக் கூட்டத்தில் புதிய யோசனையை எழுத்து முலம் தருவதாக உறுதியளித்தார் நீதியமைச்சர்
சிஐஏதான் சேகு செய்தது. சிலி நாட் கொடுங்கோல் ஆட் GrifiedDadon Gini சேகுவேராவை கை
TIL FITOADING) OG சுட்டுக் கொன்றனர் உலக விடுதலைப் கொலைகாரன் என் இயக்கங்களால் அ அழைக்கப்பட்டு வ
இலங்கையில் ஆயுத தொடங்கிய இயக்க எதிர்ப்பையும் பிரத கொண்டிருந்தன. இவற்றில் ஈ.பி.ஆர் இயக்கத்தினரே அ நின்றனர். யாழ்ப்பாணத்தில் அமெரிக்கர்களான ஈ.பி.ஆர்.எல்.எஃப். சி.ஐ.ஏ. உளவாளிக சந்தேகிக்கப்பட்டு க GargögULLILLaofsr.
தற்போது உலக அ யூனியன் தகர்ந்து ே அமெரிக்கா தட்டிக் சண்டப் பிரசண்டன் இன்று உலக அள சமமான இன்னொ போயிருக்கலாம் அ அமெரிக்காவின் சுய என்றோ, அதன் ெ வகுக்கப்படும் வெளி கைவிடப்பட்டுவிட்டது இங்குள்ள தமிழ்ப் உட்பட சர்வதேச அமெரிக்காவை அ STEMQGlucilQITüh III இருந்தனவோ அே இன்றும் அப்படிே 22 Guofesio LJILITÄISETGI செய்த நாடாகவே விளங்கி வருகிறது. இப்போது அந்த ந வருகிறது. நியூயோர் வெடித்தன. GT607Ga- 903 LIII
W7 நாமம் சாத்தப்பட்டிரு குக்கூட அரசாங்கம் ஈபிஆர்எல்எஃ காலத்திலேயே பெ ஆதரித்த கட்சி அ அக் கட்சியின் தன சந்திரனுக்குமீன்பிடி பதவியைக் கொடுத் முன்னாள் மீன்பிடி வர்த்தனாவாகப் பா ஆனால் புலிகள் வந்து அரசுடன் பே பிரேமச்சந்திரன் அ அழைப்பது இருக்க தானப்பாதைக்கு வர் இடம் மறுக்கப்படுவ குரல் கொடுக்க ே
இதற்கிடையே குழுக் கூட்டத்தில்
இதில் வேடிக்கை என்ன தெரியுமா? தமிழ்பேசும் கட்சிகள் எதுவுமே அரசின் புதிய யோசனையை எழுத்தில் தருமாறு Qazin' ფGomuñayaway.
தமிழ்பேசும் மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கக்கூடிய விடயங்களில் எத்தனை பொறுப்பாக செயற்படுகின்றன தமிழ்க் கட்சி கள் என்பதற்கு இது ஒரு உதாரண்ம்
எழுத்து முலமாக தெளிவாக தம் முன் னால் வைக்கப்படாத ஒரு ஆவணம் பற்றி தமிழ் பேசும் கட்சிகள் எப்படி ஆராய் கிறார்கள்?
தனது யோசனையை தமிழ் பேசும் கட்சி களிடம் ஆவணமாக முன்வைக்க வேண்டும் என்றுகூட அரசாங்கமும் நினைக்கவில்லை. அந்தளவுக்கு தமிழ்பேசும் கட்சிகள் பற்றி எடைபோட்டு வைத்திருக்கிறார்கள்
ஆயுதங்களைக் கைவிட்டு வந்த ஈபி ஆர்எல்எஃப். ரெலோ, ஈரோஸ் போன்ற முன்னாள் போராளிக் குழுக்களுக்கு பட்டை
Ο Ο Ο ΟΧΟΣ ΣΟ వర్గ
கருத்தை வெளியிட பட்டுத் திரிகிறார்
நீலன் திருச்செ பிரதான பாத்திர PIDLJI, J,607.
"அம்பாறைத் கொடுக் காவிட்டால் மக்கள் சிறுபான்மை மக்களும், முஸ்லி பான்மையாகிவிடுவர் தில் அங்கம் வகிக்கும் சந்திப்பில் முன்னின் வரே சம்பந்தர்தான் #-uĵ .ug 9, LiGla கட்சிகளை கூட்டத்து AITU
3.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

шрапорош бhдытөрө» டில் அப்போதிருந்த க்கு எதிராக டத்தச் சென்ற செய்து ஒரு ந்து இரகசியமாகச்
போராட்டங்களின் றே தேசிய விடுதலை LDIINÄ, EIT
தது.
氹
ம் ஏந்திப் போராடத்
கள் அமெரிக்க ΤοδIIDIT θεά
arai.cm。
று முன்னணியில்
வத்து
லன் தம்பதிகள் பக்கத்தினரால் ள் என்று பத்திச்
அலசுவது- இராஜதந்திரி
Guardfesör po 5GSGLIMT, 2 filosooLDG LITT அமெரிக்க வல்லரசுக்கு இருக்க UDIA DT15 இந்தியாவில் காஷ்மீர் தீவிரவாதிகளை அமெரிக்கா அங்கீகரித்துள்ளது. இந்திய அரசு பயங்கரவாதிகள் என்று கூறுகின்ற காஷ்மீர் தீவிரவாதிகளை அமெரிக்கா தட்டிக் கொடுக்கிறது. காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என்றும் அமெரிக்கா அறிவித்திருந்தது காஷ்மீர் இந்தியாவுடன் ணைந்து இருக்க வேண்டுமா? தனியாக பிரிந்து செல்ல வேண்டுமா? என்று காஷ்மீரில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று அமெரிக்கா கூறிவருகிறது. அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு காஷ்மீர் மக்கள்மீது கொண்ட பாசத்தினால் ஏற்பட்ட ஒன்றல்ல. அமெரிக்காவால் பயங்கரவாதம் என்று வர்ணிக்கப்படும் நடவடிக்கைகளில் காஷ்மீர் தீவிரவாதிகளும் ஈடுபட்டுள்ளனர். வெளிநாட்டுப் பயணிகள் உட்பட பலரை பணயக் கைதிகளாகக் கடத்தியுள்ளனர். பலரது தலைகளைச் சீவியுமுள்ளனர். தென்ஆசியப் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை விஸ்தரிக்கப் போட்டியாக உள்ள இந்தியாவை பல துண்டுகளாகப் பிரிப்பதுதான் அமெரிக்காவின் நோக்கமாக இருக்கிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை படுகொலை செய்த சீக்கிய தீவிரவாத இயக்கங்களுக்கும் அமெரிக்கா புகலிடம் கொடுத்து வைந்திருந்தது "இந்திரா கொலையில் வெளிநாட்டு சக்தி ஒன்று பின்னணியில் உள்ளது" என்று ராஜீவ் காந்தியும் அமெரிக்காவை மறைமுகமாகக் குற்றம் சாட்டியிருந்தார்
R
ரங்கில் சோவியத் பாய்விட்டது. அதனால்
கேட்க ஆளில்லாத
ஆகிவிட்டது. வில் அமெரிக்காவுக்கு ந சக்தி இல்லாமல் தன்காரணமாக ரூபம் மாறிவிட்டது FIJ Bavāra Gijā. To நாட்டுக் கொள்கைகள் என்றோ அர்த்தமல்ல. போராளி இயக்கங்கள் அமைப்புக்கள் ன்று எதிர்ப்பதற்கு Τ600IIDΠΑ த காரணங்கள் o GTIGTGOT. தத்தை ஏற்றுமதி அமெரிக்க வல்லரசு
அதன் பயனை டே அனுபவித்து க்கில்கூட குண்டுகள்
ங்கரவாதத்தைப் பற்றி
க்கிறது. ஒரு மரியாதைக்
கூப்பிட்டுப் பேசவில்லை.
ப் முன்னைய அரசாங்க ாதுஜன முன்னணியை தற்கு நன்றிக் கடனாக லவர் சுரேஸ் பிரேமச் அமைச்சின் ஆலோசகர் ததோடு சரி. அதுகூட அமைச்சர் இந்திக குண |த்துக் கொடுத்ததுதான்
சமாதானப் பாதைக்கு ச்சு நடத்துமாறு சுரேஸ் ழைப்பு விடுத்துள்ளார். ஏற்கனவே சமா துவிட்டதங்களுக்குள்ள தை எதிர்த்து முதலில்
GAT LITUDIT?
பாராளுமன்ற தெரிவுக் தமிழ்க்கட்சிகள் ஒரே
எனவே கேடுகெட்ட பயங்கரவாதமானாலும் அது தனது நலனுக்கு சாதகமாக அமையுமானால் அதனை அமெரிக்கா ஊக்குவித்தே வந்திருக்கிறது. இப்போதும் அதனையே செய்து வருகிறது. தென் ஆசியாவில் இந்தியாவைச் சூழ உள்ள நாடுகளை தன் கைக்குள்போட்டு வைத்துக்கொள்ளும் அமெரிக்காவின் திட்டத்தின் ஒருகட்டமாகவே இலங்கை அரசுடன் நட்பை உறுதிப்படுத்தும் விதமான காய் நகர்த்தல்களில் இறங்கியுள்ளது அமெரிக்கா இலங்கை அரசைப் பொறுத்தவரை அதன் வெளிநாட்டு கொள்கைக்கு கிடைத்துள்ள வெற்றியாக இதனைக் கொண்டாடலாம். ஆனால் இதற்காக அமெரிக்காவுக்கு எதிர்காலத்தில் இலங்கை கொடுக்கப்போகும் விலை என்ன என்பதுதான் இந்த கொண்டாட்ட அமளியில் கவனிக்கப்படாமல் போயுள்ளது. புலிகளுக்கு இதனால் பெரிய பாதிப்புக்கள் எதுவும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. இந்திய
அலுவலகத்தில் இருந்துதான் பக்ஸ் முலம் கடிதங்கள் பறந்து திரிகின்றன (ஆதாரம் உண்டு)
எப்படியாவது தமிழ்க்கட்சிகளை புதிய யோசனைகளுக்கு இணங்கவைக்கிறேன் என்று டாக்டர் நீலன் அரச தரப்புக்கு உறுதி கூறி விட்டார் போலிருக்கிறது. அதுதான் காலில் சக்கரம் கட்டிக் கொண்ட மாதிரி ஒடித்திரி கிறார் என்றார் ஒரு தமிழ்க் கட்சி பிரமுகர்
வேண்டும் என்று ஒடு லன் திருச்செல்வம்
ல்வத்துக்கு பக்கபலமாக ஏற்றுள்ளார் இரா.
தொகுதியை விட்டுக் வடக்கு-கிழக்கில் தமிழ் ாகிவிடுவார்கள், சிங்கள மக்களும் பெரும் என்று பாராளுமன்றத் : று விளக்கம் கொடுத்த
இ.தொ.கா ஆகிய காக அழைக்க நிலனின்
07:10,97 அன்று பாராளுமன்றக் கட்டடத்தில் நீலன் திருச்செல்வத்தின் அழைப்பின் பேரில் கூட்டணி இ.தொ.கா. புளொட் ஈ.பி.டி.பி ஆகிய கட்சிகள் புதிய யோசனை பற்றி கலந்தாலோசனை நடத்தின.
இச்செய்தி முரசு தவிர ஏனைய பத் திரிகைகளில் வெளிவரவில்லை. இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. ஏனெனில் கூட்ட ஆரம் பத்திலேயே இராசம்பந்தன் "இந்தக் கூட்டம் பற்றி பத்திரிகைகளுக்கு அறிவிப்பது என்றால் இப்போதே சொல்லிப்போடுங்கோ, நாங்கள் வாயே திறக்காமல் இருக்கிறோம்" என்று கூறிவிட்டுத்தான் பின்னர் கருத்துக் கூறவே தொடங்கினாராம்.
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும்
உறவு முறிந்ததால் ஏற்பட்ட Luig5OLOL J, U,6067aĵL, J9JGNLD flād, ITaĵisör பிரகடனம் பெரும் தாக்கமுடையதல்ல அமெரிக்காவின் நேச நாடுகளும் புலிகளை தடைசெய்ய முற்படலாம் என்பதும் நடக்கக்கூடியதல்ல. ஏனெனில் நேச நாடுகளுக்குள்ளேயே பிரச்சனைகள் 9 61/6/60/, ஃபிரான்ஸ் அணுகுண்டு செய்வதை அமெரிக்கா நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டது. "முதலில் நீ நிறுத்து பின்னர் நான் நிறுத்துகிறேன்" என்று சொல்லி இருக்கிறது ஃபிரான்ஸ் பிரிட்டனின் இன்றைய ஆட்சியாளர்கள் சுயநிர்யண உரிமைகள் விடயத்தில் சாதகமான மனப்போக்கு GIGOL GITGITTT.Ga go di TGHTGOTT இதேவேளை அமெரிக்காவின் பிரகடனம் புலிகள் என்ற பெயரில் நேரடியாக அங்கு இயங்குவதைத்தான் தடைசெய்ய இயலும் என்பதையும் கவனத்தில் கொண்டாக வேண்டும் அமெரிக்கத் தடையை சில தமிழ்க்கட்சிகள் வரவேற்றுள்ளன. அமெரிக்காவும், உலக வல்லரசுகளும் அங்கீகாரம் செய்த பின்னரே தாங்கள் போராட ஆரம்பித்தது போன்று அக் கட்சிகளின் இன்றைய நிலைப்பாடுகள் வேடிக்கையாகவுள்ளன. குறிப்பிட்ட தமிழ்க் கட்சிகள் ஆயுதம் ஏந்திப் போராடிக் கொண்டிருந்தபோதும் பயங்கரவாத இயக்கங்கள் என்றே அமெரிக்காவால் அவை கணிக்கப்பட்டன. இலங்கை அரசுக்கு அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை எதிர்த்தே அவை Gulf of புலிகள் தொடர்பாக தமிழ்க் கட்சிகளுக்கு பல அபிப்பிராயங்கள் இருக்கலாம். ஏனைய தமிழ்க் கட்சிகள் விடயத்தில் புலிகளின் அணுகுமுறைகள் விரோதத் தன்மையுடன் அமைவதால், அதற்கு பதிலான பிரதிபலிப்புகள் அக் கட்சிகளுக்கிடையே நிலவுவதும் தவிர்க்க முடியாததே. ஆனால், புலி எதிர்ப்பு என்ற ரீதியில் தங்கள் அடிப்படைக் கோட்பாடுகளை கைவிடுவதும், சர்வதேச அரங்கில் ஒட்டு மொத்தமாக தமிழர் தரப்பினர்மீதான அனுதாபத்தை இல்லாதொழிக்க வழிவகுக்கும் நடவடிக்கைகளை கண்ணை முடிக்கொண்டு ஆதரிப்பதும் சரியான கண்ணோட்டமாகாது. உலக ஆதரவு தன் பக்கம் என்று தமிழ்க் கட்சிகளுக்கே அரசாங்கம் பூச்சாண்டி காட்டி மிரட்டலாம் உலகம் என் பக்கம் இருக்கிறது. நான் தருவதை வாங்குங்கள் என்று நிர்ப்ப்ந்திக்கலாம் என்பதையும் கவனித்தாக வேண்டும் "புலிகளை தடை செய்துள்ளீர்கள் சரிதான், இங்கு தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் பற்றி என்ன சொல்கிறீர்கள்?" என்று ஒரு தமிழ்க் கட்சிக்குக்கூட அமெரிக்காவிடம் கேட்கத் தோன்றவில்லை. தமிழ்பேசும் தரப்பின் அரசியல் கட்சிகள் உள்நாட்டில் மட்டுமல்ல, உலக அரங்கிலும் கைகட்டி வாய்பொத்தி நின்று பிறர் சொல்வதற்கு தலையாட்டும் அளவுக்கு தாழ்ந்து போய்விட்டன என்றே நினைக்கத் தோன்றுகிறது.
VALYAYAYAYAYAYAYAYAYAYAYAYAYAYAYAYAYAYAYAYAYETA தமிழ்க்கட்சி என்ற ரீதியில் இ.தொ.காவுக்கும் விடுத்த நீலன் மற்றொரு மலையக
- 0. அரசியல் கட்சியான மலையக மக்கள் முன் னணிக்கு இதுவரை அழைப்பு விடுக்கவில்லை.
நீதியமைச்சர் பிரிஸ் ப்ாராளுமன்றதமிழ்க் கட்சிகளை அழைத்துப்பேசும்போதுகூட மலை யக மக்கள் முன்னணியை கருத்தில் எடுக்க ീബ
காரணம் இல்லாமல் இல்லை. மலையகப் பகுதிகளில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கு தனியான சுயாட்சி அலகு ஒன்று தேவை என் பது மலையக மக்கள் முன்னணியின் நிலைப்பாடு
கிழக்கில் உள்ள முஸ்லிம் மக்களுக்குS தனியான அலகு கொடுக்கலாம் என்பது அரசின் யோசனையில் உள்ள விடயம் அம்பாறைத் தொகுதி சிங்கள மக்கள் தங்கள் விருப்பப்படி பிரிந்து செல்லவும் அரசின் யோசனை அனுமதிக்கிறது.
அப்படியானால் மலையகத்தில் உள்ள
தமிழ் பேசும் மக்கள் அங்குள்ள சிங்கள பிராந்திய சபைகளுடன் சேர்ந்திருக்கப்
போகிறார்களா ல்லையா என்பதை கண்டறியவும் கரு த்துக்கணிப்பு நடத்துமாறு மமமுன்னணி கேட்டால் என்ன செய்வது? அதுதான் மெல்ல ஒரம் கட்டி விட்டார்கள்.
அரசதரப்பின் நாடித்துடிப்பை அறிந்துS தான் டாக்டர் நிலனும் மலையக மக்கள் முன் னணியை கலந்துபேச அழைக்கவில்லையோ?
மக்களுக்குத் தெரியாமல் திரைமறைவில் எத்தனை சுழியோட்டங்கள் எத்தனை கண்ணாமுச்சிகள்
கட்சி கட்சியாக அழைத்து புதிய யோசனைக்கு ஆதரவு திரட்டும் கூட்டணியினர், தாங்கள் புதிய யோசனையை ஆதரிப்பதை மக்களிடம் ஏன் விளக்கத் தயங்குகிறார்கள்?
அரசின் புதிய யோசனையில் கருத்துக் கணிப்பு நடத்துவது தவிர ஏனைய விடயங் களில் கூட்டணியினருக்கு முழு உடன்பாடு உண்டு.
ஏனைய தமிழ்க் கட்சிகள் மத்தியில் s தாங்கள் கூறும் அந்த நிலைப்பாட்ட்ை மக் களிடம் ஏன் முடுமந்திரமாக வைத்திருக் கிறார்கள். அதுதான் சந்தேகங்கள் S
தோற்றுவித்திருக்கிறது.

Page 8
பயங்கரமானவன் நம்பிக்கை வைத்தவர் IEEEnsiesi EIGI2) களுக்கு இவனைப் போல ஒரு தோழன்
UTILIU வேறெங்கும் கிடைக்கமாட்டார்கள்
தன்னைப் பற்றிய பாபாவின் புகழ்ச்சி III ಡಾ. சந்திக்கிறாள் யால் இருந்த இடத்திலேயே சங்கடமாக 4. GADINGÖ GEGAAN. அசைந்தான் மான் சிங் என்றாள் பூலான்." SEGODSLUITEIT 2 galiña 6 signali அவள் பூலானின் SAVINOGUT ECUMHUIGDIGITraian கால்களைக் கட்டிக்
தொடங்கினாள்
"ஏனடி அழு MUIDUGNO UUUUUUU ந்ேதுவிட்டறை கொக்கட்டம் போட்டு அறிந்த மரம்
பல்லை இளித்த காட் நின்றது.
"அடியே நாயே! டுத் துணிகூட இல்லா சுற்றி ஒட வைக்க
னிடம் இல்லாத எை ன் குழுவில் உள்ளவர் V. நாயே GI GÖTUDI 2.6 களில் நம்பிக்கையான சிலரை பூலான் தேர்ந் தெடுத்துக் கொள்ளலாம் 'என்று பாபா கூறியிருந்
தார்.
பாபா முஸ்தக்குவிம் என்ற பெயரைக் கேட்டாலே உத்தரப்பிர தேசத்தில் உள்ள கொள்ளைக் கோஷ்டி களுக்கு சிம்ம சொப்பனம்
பயங்கரமான கொள்ளைக்கோஷ்டித் தலைவன் என்று வர்ணிக்கப்பட்ட பாபா விடம் உள்ள குணங்கள்தான் ஏனைய கொள்ளைக் கோஷ்டிகளில் இருந்து அவரை வேறு படுத்திக்காட்டியது.
கொடுத்த வாக்கை மீறுவதில்லை. பெண்கள் விஷயத்தில் அத்துமீறி நடப்ப
அடங்கிய பட்டியை பூலா னிடம் கொடுத்தார் பாபா. அதனை வாங்கி தன் சீரு டைக்கு மேலாகக் கட்டிக்கொண் டாள் பூலான்
பூலான் காறித்து அவளது ரைபிள் நீ
(Lei) அவள் மார்பில் மடங்கி விழுந்து செ
பூலானின் பார் பிடியில் இருந்த பரீர திரும்பியது.
தில்லை. ஏழைகளிடம் கொள்ளையடிப்பு இந் தில்லை, ஏனைய கோஷ்டிகள் தம்முடன் இருந்து தீப்பிளம்புகள் வம்புக்கு வந்தால்மட்டும்தான் பதிலடி JITGosTL LJILJI, GB GT | கொடுப்பது என்ற கொள்கைகளை பாபா பரீ TLÓGöI GOJ.LIII. என்றும் கைவிட்டதில்லை. ராமன கையாளுக விக்கிரம் மல்லாவும் தன்னைப் | 2816 2-L6ն Լա போன்ற கொள்கைகளுடன் இருந்ததால் மரம்போல ஆடியது. தான் அவன்மீது அன்பு கொண்டிருந்தார் புக்கு கீழே இருந்த
GMCLITGT. LDIT6ôT #5)
"எங்கேயடா பரீ
"சத்தியமாக தெரி துக் கும்பிட்டான்.
DIT GÖT ffiljaõT L S) யாக இருந்தது. பலிய பரீராமின் கையாள்
"பூரீராமின் உறவி காட்டு, உன்னைச் சுட
பூலான்
LUFILIII
பூலானுக்கு கொடுத்த வாக்கை நிறை வேற்ற மறுநாளே ஒரு காரியம் செய்தார். பாபா அழைப்பதாகவும், அவளுக் காக காத்திருப்பதாகவும் மான் சிங் வந்து பூலானிடம் தெரிவித்தான்
அன்று காலையிலேயே எழுந்து குளித்து முடித்து அவளுக்காக மான் சிங் கொடுத்த புதிய காக்கிச் சீருடைஅணிந்து பளிச்சென்று இருந்தாள் பூலான்
பழைய தெம்பு மறுபடி அவளிடம்
"III., II, வந்துவிட்டது. அவள் முகத்திலும் நின்ற அழைத்து. தோரணையிலும் கம்பீரம் குடிகொண்டி "மவனே தப்பி ருந்தது. தலைக்கு சிகப்புத் துணியை மிதித்தே கொன்றுே மடித்து குறுக்காக கட்டியிருந்தாள் LDITGöï fli. கூந்தல் பறந்து கொண்டிருந்தது சீருடை பரீராமின் கை
அவளுக்கு பொருந்தியிருந்தது. புதிய பூட்சுகளும் வழங்கப்பட்டிருந்தன.
பூலானின் புதிய தோற்றத்தைப் பார்த் மான் சிங் பிரமித்தான் சீருடையை றிவிடுவதுபோல திமிறிக்கொண்டிருந்த GT faiba, Gislav LDII Gör fråJAGÖT JAGGIUNGI அவனை அறியாமலேயே தாவிச் சென் DGOT.
அங்கிருந்து தன் கண்களை மீட்க மான் சிங் சிரமப்பட்டான் பூலானை கண்டதில் இருந்து தன் மனம் அவள்மீது ஈர்க்கப்படுவதும், அவளைக் காணும் போதெல்லாம் தன் இதயம் வேகமாய் துடிப்பதுபோல உணர்வதும் மான் சிங் குக்கு விநோதமான அனுபவமாக இருந் þýs.
காட்டிய பண்ணை கதவுகள் தட்டப்பட்ட
நாய்கள் குரைக்கு சத்தம் எல்ல விபரீதம் ஆரம்பமாகிவி
பார்த்த பாபா போர்க்கோலம் பூண்டு விட்டாள் பூலான்தேவி என்றார். தான். துப்பாக்கியா
பாபாவின் உற்சாகமும், அங்கிருந்த
கள் ஒவ்வொன்றும் உத்வேகம் கொண்டு
"LIIT(Uib LullLILவிட்டதைப்போல இருந்தன.
பரீராமின் ஆட்கள்தா அவனது தந்திரம் சட்டென்று அவளும், ! என்னை விடுங்களட செய்யாதீர்கள். என் மான் சிங்கூட அத பூலானைப் பார்த்துப்
LITTLJIT 9/6/60677 97 GOLPOLÜLIJUSITU53 சொன்னபோது மான் சிங்கின் குரல்
நடந்து கொள்ள மததுக்கு தென்றுவிட்டார்கள் வேண்டும் என்று அவன் எச்சரிக்கை மல்லா இறந்ததும் பூலானை ரீராம் உணர்ச்சியே அவன் தடுமாற்றத்துக்கும் கோஷ்டியினர் கொண்டுவந்த கிராமம் காரணமாக அமைந்தது.
பாபா அழைப்பதாகச் சொன்ன
உடன் தன் ரைபிளையும் கையில் எடுத்துக் வேகத்தில் பாய்ந்த
கொண்டு புறப்பட்டாள் பூலான் கப்பட்ட கதவுகள் வ
பாபா ஒரு மரத்தடியில் தனியாக
அமர்ந்திருந்தார். கால்களை நீட்டிக் தடுக்க முயன்றெ
கொண்டு ஒய்வாக இருந்தார்.
பூலானையும், மான் சிங்கையும் கண்ட இஉள்ளே புகுந்தவர்கை
தும் தன் எதிரே அமரும்படி சைகை Gagari.
பூல்ானை நோக்கிய பாபாவின் விழி களில் சின்னதாக ஒரு வியப்புத் தோன்றி மறைந்தது தன் தொண்டையைக் கனைத் 5. G. LTLT (Budley Ti:
எழுப்பி கூச்சலிட்டார் சில வீட்டுக் கதவு JIL TIL JILL GÓT. E. 67 GBGMT (
உள்ளே அப்போதுதான் தன் மனைவி மீது படரத் தொடங்கிய பரீராமின் கையாட் களில் ஒருவனான நீல் என்பவன் வாரிச்
ஒரு குழந்தைபோல வைத்திருந்தாள். களைந்து போட்( LITUT PAGE = 51. Gwneir gair Gaerg) கொண்டு நின்றார்கள் பூலானுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. "இப்போது சிரிய
"அந்தக் கிராமங்களில் ஒன்றில் தங்கள் கனத்த உ
"கையாலாகாத Ef gigosito B göISOLDIII6
கட்டலாம் மான் உனக்குத் துணை யாக இருப்பான் என ஆட்களில் இருபது பேர் கூட வருவாவி
அவள் உடலின் மேற்புறம் வெறுமையாக இருந்தது. கைகளால் மறைக்க முயல, பூலான் அவள் கன்னத்தில் அறைந்தாள். தள்ளினாள் பூலான்
"எழும்புங்கடா பாபா கவனிக்கத் தவறவி உரித்த " L "என் குழுவில் உனக்கு ஒடுங்கடா நம்பிக்கையான ஆட்களை செய்ய PLP9U °60
வ்வாறான சந்தர்ப்பங்கள் உதவும் ಛಿ-ಇಂಗ್ಲ: என்றார் பாபா
() 60' L DIT GÖT FI பூலானை உடனே அடையாளம் தெரியா டுமீல், டுமீல் டு ானுக்கு இன்று முதல் விட்டாலும் பூலானின் முகத்தை கூர்ந்து ஐந்து பேரும்
பார்த்தபோது அடையாளம் தெரிந்து விட்டது. இமிதந்தனர்.
பூலானுக்கு அவள் முகம் ஆணியடித்து “6)լյրց)ցի)"
மாட்டியதுபோல மனதில் இருந்தது.
மான் சிங் அவளும் அவளுடன் நின்ற பெண்களும்
"LGU en பூலான் தேவியின் கட்டவை களுக்கு நீ மதிப்புக் கொடுக்கவேண்டு
லான் மான் சிங்கை நீ நம்பலாம்
எதிரிகளுக்குத் தான்
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சி அப்படியே மனதில்
| EILILIGT5 (5IslL
டயானா கடைசியாகப் பயணம் செய்த L a S Taaa S T T S aT TT SS ST aSS S LL LLLLLL
D_657 pD LIDL. 1763) GLITLE மல் இந்த கிராமத்தை ட்டுமா? சொல்லடி
கால்களில் விழுந்து கொண்டு மன்றாடத்
றாய்? சிரித்தாயேடி சித்தாயேடி உன் நக் கண்டடி சிரித்தாய் தைத்துத் தள்ளினாள்
டிச் செய்யமாட்டேன். ஆனால் நீ பெண்ணே னொரு பெண்ணின் கைகொட்டிச் சிரிப்பு ா? ச்சே, நாயே, நீ
ப்பினாள் அடுத்து MILJ.
இரத்தப் பொத்தல், த்துப் போனாள். *0)6)İ İLDIRIGör afitilflagöz" TLÓNGÖT GODELLIITIGT LIĠIJIELD
விபத்தானதும் அந்தக் காரின் பெயரும் செய்திகளில் அடிபட்டது. அதனால் எங்கே
அம்மனின் கண்களில் IT LI LILI (Na), GBLIIG)
oż அஸ்திரங்களாகப் பாய்ந் கு நினைவில் வந்தது. இது ஒருபுறமிருக்க ல் காற்றில் சடசடக்கும் பயத்தில் தன் இடுப் உடையை நனைத்து முகம் சுளித்தான். TITInp" பாது தாயி கையெடுத்
ந்திய எய்ட்ஸ் ஆராய்
செய்துள்ளது.
SSSSSSSSS SSS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
ளில் கொலைவெறி CIGOLDCF FISODESS
இந்திய அரசியல்வாதிகள் பலர்மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் விதம்
கொண்டிருக்கின்றன.
மூலம் ஒரு தகவல் கசிந்திருக்கிறது. இந்திய மத்திய அரசின் நிதி உதவியில் இயங்கும் இந்த நிறுவனம் தமிழக முன்னாள் அமைச்சர்கள் மூவருக்கு எய்ட்ஸ் இருப்பதாக பதிவு
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கொடி பறந்தவர்களாம் அவர்கள் சினிமா நடிகைகள் உட்பட பல
is 4 Bing தங்கள் காரின் தரம் பற்றி குறைவாக எடை போடப்போகிறார்களோ? என்று பென்ஸ்கார் நிறுவனம் கதி கலங்கிப் போய் இ
மெர்சிடஸ் பென்ஸ் காரை வாங்க நினைத்த பெரும்புள்ளிகளும் ராசியில் லாத கார் என்று ஒரம்கட்டிவிட்டால்
வியாபாரம் படுத்துவிடும்.
பென்ஸ் கார் நிறுவனத்தின் கவலை ஒரு புறமிருக்க, டயானா விபத்தானதில் உடைந்டு அப்பளமான
காருக்கு ஏகப்பட்ட மவுசு
எனக்குத் தாருங்கள்- எவ்வளவு | 6T 6ãTUDI LUGU
கேட்டிருக்கிறார்கள். ஆனாலும் யாருக்கும் இதுவரை கொடுக்கப்படவில்லையாம்
விதமான
ச்சி நிறுவனம்
ELL-L
பெண்களுடன் இவர்களுக்கு தொடர்புகள் இருந்ததாம்.
அமைச்சர்களிடம் காரியம் ஆகவேண்டுமானால் பிரபல நடிகைகளை தூது அனுப்பும் தொழிலதிபர்கள் இருக்கிறார்கள்
முன்னாள் அமைச்சர் கண்ணப்பனுக்கும் நடிகை சுகன்யாவுக்கும் இடையே தொடர்பு இருந்தது பற்றியும் அப்போது பரவலாகப் பேசப்பட்டது.
எனினும் அந்த மூன்று முன்னாள் அமைச்சர்களும் யார் யார் என்ற தகவல்கள் வெளியாகவில்லை. இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
S SSSSLS S S S S S S SSS S SSS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
2FeS2)2BassArg222 ur)
டி.வேறு மரணப்பிடி ாடுமாதிரி முழித்தான்
னர்களது வீடுகளைக் மாட்டேன்! என்றாள்
காட்டு. காட்டுகிறேன்" J(諡山m矿mfö动。
பொழுதுபோக்கு சமாச்சாரங்கள் மூலம் a அதிகம் சம்பாதித்துள்ளவர்களின் யாள் அடையாளம் பட்டியலை "ஃபோர்ப்ஸ் என்ற பத்திரிகை பார்களின் வீட்டுக் வெளியிட்டுள்ளது. சம்பாதிக்கப்பட்ட ÖT. தொகையைக் கேட்டால் தலை கிர் என்று ம் சத்தம் துப்பாக்கி சுற்றும்
ஜுராசிக் பார்க் படம் எடுத்த ஸ்ரீபன்
ம் கேட்டதும். ஏதோ |ட்டது என்று தெரிந்து ஸிபீல்பெர்க்தான் முதல் இடத்தில் இருக் திறக்கவில்லை. கிறார். டைனோசர் போன்ற சமாச்சாரங்
ன ஒரு தந்திரம் செய் களை பிரமாண்டமாகக் காட்டிக்
ல் வானை நோக்கி = காட்டி மனிதர் சம்பாதித்த
தாண்டையால் கத்தி தொகை 313 மில்லியன் டொலர் ஒரு இலட்சத்து 8 ஆயிரத்து
வேண்டாம், நாங்கள்
வந்திருக்கிறோம்
800 கோடி ரூபாய்கள் (அடேங்
LLII).
பூலானுக்கு புரிந்ததும், இரண்டாவது இடத்தி
அாே அப்ாே இருப்பவர் ஸ்டார் வோர்ஸ் . என்னை ஒன்றும் போன்ற படங்களைத் தயாரித்த று கத்தத் தொடங்க ஜோர்ஜ் வகாஸ் இவரது சம் னை எதிர்பாராமல், பாத்தியம் 24 மில்லியன் டொலர், அதாகப் பிரமித்து நின்றான் பட்டது ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 600 கட்டதும், பண்ணை சியான காட்சியைக் ளைத் திறந்தனர்.
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள்
ಛೀ - "ಸ್ಥ್ * வன் ஆட்கள் திறக் லுக்கு உலக்சாத ழியாக வீடுகளுக்குள் னைத்திருமணம்
sh நடத்தித்தான் 蛇 邺 盟
Il Gil GOUL gig, GIIITG) தனது ஆட்சிக்கு milmid பிளந்து கத்தினார்கள் குழிபறித்தார் ஜெயலலிதா ளக் கண்டு பண்ணை ப்போது முன்னாள் வளர்ப் ண்கள் அவலக்குரல் புத்தாய்க்குகுழிபறித்துக்கொண்டி 3,61. ருக்கிறார் சுதாகரன் சின்ன கள் உடைத்துத் திறக் எம்.ஜி.ஆர் என்று சுதாகரனை பெட்டகங்கள் உடைத் - துதிபாடும் சுவரொட்டிகளை சுதா நகைகளும் அள்ளப் கரன் தன் செலவில் அடித்து ஒட்டி யிருக்கிறார்.
ஜெயலலிதாவுக்குப் போட்டியாக அரசியலில் குதிக்கவும் முடிவெடுத் திருப்பதாக மிரட்டிக் கொண்டிருக் ' இது தொடர்பான பின்னணித் தகவல் ாடை வெடித்தது. கள் சற்று அதிர்ச்சியானவை.
விட்டு கை கப்பிக் ஜெயலலிதா சசிகலா கூட்டணி திரட் டிய சொத்துக்களில் குறைந்தது ஐநூறு Ihj5LIT" GJGJDIT67. கோடி ரூபாய் சொத்துக்கள் சுதாகரன் டம்போடு அப்படியே - வசம் உள்ளனவாம். அந்தச் சொத்துக்களை து மன்றாடினார்கள். ஜெயலலிதாவுக்கு திருப்பிக் கொடுக்காமல் நாய்களே! நீங்கள் ஆம்பிளைகளாடா?" ஸ் காலால் கிளறித்
TIMIJININIUM
கிய உறவினர்களான ந்து பேரை பூலான் 22 GOLGOLLIÖ, JOEGO)6ITALI
போட்டி அரசியல் என்றும்,
வலையில் வீழ்ந்தா
சன்ரிவி நிகழ்ச்சிகள் நம்நாட்டு எம்ரிவி யில் காண்பிக்கப்படுகின்றன. அந்த நிகழ்ச்சி களில் பிரபலமானவை பெப்சி உங்கள்சொய்ஸ் அந்த நிகழ்ச்சி பிரபலமாகக் காரணம் உமா, அவர்தான் அறிவிப்பாளரினி கொஞ்சும் குரலில் தமிழை ஆங்கிலம் இடைக்கிடையே கலந்து துவும் உமாவுக்கு ஏராளமான ரசிகர்கள்
உமாவை பெப்சி உமா என்றுதான் அழைக்கிறார்கள். தமிழக சஞ்சிகைகளில்
எழுந்தார்கள் தோல் ாதிரி தெரிந்தார்கள்
Fahd, Ö, HELLÜLILEG
LILITGT.
HILL LITT GÖT.
LÉcij
இரத்த வெள்ளத்தில் - உமர்பற்றி அடிக்கடி செய்திகள் வருகின்றன. சமீபத்தில் கிசு கிசுச் செய்தியும் வந்து
விட்டது. அடிக்கடி காதலிகளை மாற்றிக்
கொள்ளும் நடிகர் அஜித்குமாரின் வலையில்
95 LJELYLLDETLİ 堕 L臀 அறி விழுந்திருக்கிறாராம் உமா வதந்தி என்று
(தொடர்ந்து வரும்) TID6ui DJ B
கோடி ரூபாய்கள்
மூன்றாவது இடத்தில் இருப்பவர் ரு பெண்மணி அவர் பெயர் ஒப்ரா வர் வாயை வைத்தே சம்பாதித்து முடித்துவிட்டார். அதாவது அறிவிப்
Graf).
முன்னர் ஈ.ரி.வியில் டாக்ஷோ என்ற நிகழ்ச்சியில் ஒப்ராவைப் பார்த்திருப்பீர்கள் (தற்போது ஈ.ரி.வி. இங்கு ஒளிபரப்பாவ தில்லை) செக்ஸ் உட்பட சகல சமாச்சாரங்களையும்'டாக்ஷோ வில் அலசுவார் ஒப்ரா. இது தவிர பல்வேறு பிரபலமான நிகழ்ச்சிகளும் நடத்தி வரு கிறார். ஒப்ராவின் சம்பாத்தி Այլի 241 լիցiյalյիլյhծ 6)լրglյի, அதாவது ஒரு இலட்சத்து 20 ஆயிரம் கோடி
இந்தப் பணத்தை எல் லாம் எங்கே வைத்துத் தொலைக்கிறார்
(GTIP
"நான் வாயைத் திறந்தால் பூகம்பம்
வெடிக்கும்" என்றும் மிரட்டுகிறாராம்
சுதாகரன்
மெல்லவும் முடியாமல்
Títul 脚注 விழுங்கவும் முடியா
U
| மல் திணறிக்கொண்டி ருக்கிறார் ஜெயலலிதா D சிவாஜி கணேசனின் பேத்தியை திருமணம் செய் துள்ள சுதாகரன் தங்கியிருப்பது
ஒரு நட்சத்திர விடுதியில்
கையிலே பணம் செலவழிப் பது எப்படி என்று தெரியாமல் தலையைப் பிய்த்துக் கொண்டி ருக்கிறார். குறிப்பிட்ட நட்சத்திர விடுதிக்கு குட்டி நடிகைகள் மற்றும் மார்க்கெட் இழந்த முன்னாள் நாயகிகள் தினமும் படையெடுக்கிறார்கள் சுதா கரனையும், அவரது சகாக் யும் குஷிப்படுத்துகிறார்
历Gs
"நாளைய முதல்வர் எங்கள் சின்ன எம்.ஜி. ஆர்தான்" என்று சொல் கிறார்கள் அவரது எடு பிடிகள் எல்லாம் காலம் தான்!
மறுக்கிறார். யாரும் நம்புகிறார்: கள் இல்லை. இதேவேளை: பெப்சி உமா தமிழை பயங்கர மாக கொலை செய்வதாக விமர் சனம் கிளம்பியிருக்கிறது. நல்ல வேளை அந்த விமர்சகர்கள் நம் நாட்டு அறிவிப்பாளர்கள் சிலரது
றிவிப்புக்களை காதாரக் கேட்கவில்லை. விளம்பரங்களிலும், நாடகங்களிலும் தமிழை பிலை பிலையாகப் பேசிக் கடுப் பேற்றுகிறார்கள் சமீபத்தில் ரூபவாகினியில் ஒரு நாடகம் விசுவநாதன் யாழ்ப்பாணத் தமிழ் பேச, இன்னொரு பெண் நடிகை யாழ்ப்பாணத் தமிழை நார் நாராக வாயால் கிழித்துவிட்டார். விசுவநாதனுக்கு அப்பாவாக நடித்தவர் பேசியது எந்த ஊர் தமிழ்ப்பாஷை என்பதே புரியவில்லை.
、19一°5,1997

Page 9
* வாழ்க்கை வெறு துப் போச்சு, அதுதா ஒரு முழம் கயிற்ை நாடியிருக்கிறார் என்ற நினைக்கிறீர்கள்? அ தான் இல்லை.
பாகிஸ்தான் மு னாள் பிரதமர் பூ Gita 1979 ஆண்டில் இராணு ஆட்சி தூக்கில் போ டது. பூட்டோ தூக்கி போடப்பட்டதினத்ை பூட்டோ ஆதரவாள கள் துக்க தினமாக கொண்டாடி வ கின்றனர்.
துக்க தினத்தன் பாகிஸ்தானில் உள்
முன்பாக தொங்க வி கின்றனர். இது ஒ துமையான போராட் முறைதானே இது து குக் கயிறு அல்ல. துக்க
ஒன்று மோரோ இ
சேர்ந்தவை. எத்தன் அல்லவா. முன்று க் பிள்ளைகள் ஒன்றுப எழுந்து நின்று சூரி உதயமாகும் காட்சி
இப் புகைப்படத் எடுக்க முன்று மாதம் (JD(USAIDITUITLD || 69 பிடிப்பாளர் ெ நாட்டு புகைப்படப்பி பாளர்கள் பிரபலங் LIGA மட்டும் அ இப்படியான
KITAK GONGIT, EN வும் அலைந்து திரிவு கள் முயற்சிக்கு ப Κ.Σ.Κ.Α.Κ.Α.ΚΑ.Σ.Α.Ν.Α. 3. GLITEGIDIT
das Gui
| | ID/ )|{ /-?)
சுமோ ! IDGUSA) M. * சாம்பியன் இந்த ஜாம்பவானை இந்திப்படத்தில் நடிப்பதற்காக பித்தாலும் ஆச்சரியமில்லை. ஆள் பார்ப்பதற்கு பயங்கரமாக இருந் இறக்குமதி செய்திருக்கிறார்கள் காத்திரமான இறக்குமதிதான்.லூம்படுகுஷியான பேர்வழியாம் மத்தியான சாப்பாட்டுக்குப்பின்னர் ம
மிஸ்டர் அண்ட் மிஸஸ் கில்லாடி படத்தில் நடிக்கிறார் கறிக்கும் நொறுக்குத் தீனி மட்டும் அக்ஷய் குமாரின் golgun இந்த மலை உயரம் ஆறே முக்கால் அடி எடை 386 கிலோ அதிகமாம - டிப்பில் மிகப் பவ்வியமாகத்தான் நடந்து கொள்வ ரோ அக்ஷய் குமாரை சின்னக் குழந்தை மாதிரி ரோ படத்தில் ஹிரோஅக்ஷய்தான். ஆனால நிஜமான ஹீரோ DIT தூக்கிக் கடாவிடுவார். ஆனால் திரைப்பட மரபுப்படிவல்தான் அக்ஷய் குமாரின் கில்லாடி படம் வெற்றி அடைந்தபின்ன ஹீரோ அக்ஷய் குமார் இந்த மலையை புரட்டி வீசுவதாக கில்லாடி என்று வரக்கூடிய பெயர்களாக தொடர்ந்து சூட்டுகிறார்க
glLUGÜLắ EGITGI
优 படத்தில் இருப்பது படையினரை பாதுகாப்பாக ஏற்றிச்செல்லப் இது உபயோகமாகும் உள்ளே படையினர் ஏறி அமர்ர் ன்படும் துருப்புக்காவி கவச வாகனம் கொள்வர். புளியங்குளத்தில் நடைபெற்ற மோதலில் இ புலிகளின் மோட்டார் ஷெல் அடிகள், துப்பாக்கிச் சூடுகள் துருப்புக்காவி வாகனம் புலிகளால் கைப்பற்றப்பட்ட
மத்தியில் படையினரை முன்னோக்கி பத்திரமாக கொண்டு செல்ல காட்டுக்குள் நகர்த்தப்படுகிறது.
ஒக்.19-25,1997
 

தங்கள் இயக்கத்திற்கு எதிரானவர்களையும், மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபடுவோரையும் தமது நீதிமன்றத்தில் விசாரிக்கிறார்கள் விசாரணையில் மரண தண்டனை நாட்டில் இயங்கி வரும் கெரில்லா அமைப்புக்களில் விதிக்கப்பட்டவர்கள் பகிரங்க இடத்தில் வைத்துச் சுட்டுக்
ஸ்லாமிய விடுதலை முன்னணி கொல்லப்படுவர். SSL S S S LS SS S SS S S S S S S S S S S S S S S S S மாசியு என்ற இடத்தில் இரண்டு பேருக்கு மோரோ ல நேரம் ஒன்றில் எடுக்கப்பட்ட அசத்தலான புகைப்படம் கெரில்லாக்கள் மரணதண்டனை வழங்கும் காட்சி இது இது எடுக்கப்பட்டது. கட்டிவைத்து சுட்டுக் பொதுமக்களும், பத்திரிகையாளர்களும் இக் காட்சியை நேரில் கண்டனர்.
தான் இவை கீரி இனத்தில் புதுமையான ரகத்தைச் மன நிற்கின்றன என்று சட்டென்று Glasifugáliábansa Orion குற்றங்களுக்காக இத்தண்டனை வழங்கப்பட்டது.
。 Jeflúug S S S S S S S S S S S Hsuanan
வாரமலர்
(JUDULUR

Page 10
பநடிகரமதி
qTTTTTT TTTTTTTTT TTTTTTT TTTTTTT TTTTT TTTTTTYYTT STSSKTTTTYSKTTTKZZL அவர் கன்ட்போதும் நடிாரும் நடிாரும் எழுத்து நின்று மாயர்தரிந்து செய்ர் அவரது ம் ஒன்றில் நடிக் ஒப்பந்தமார் இரு புது நடிக் அந்த புகள்
| ALINIINITILIAIN கொள்வேன்டில் படிந்தவர் அவர் தாரும் ரு நடிாைன் Y TUMUJU
படப்பிடிப்புக்காக அந்தப் பெரிய நடிகர் தன் தாய் வந்து பிறங்ா 5 படப்பிடிப்பு அரங்ால் பிறந்தார்ாள்ளலாம் எழுந்து நிற்ா அந்த புது நடிகை மட்டும் ■■ L*
ஆங்கில் நாவல் ஒன்றை பந்தபடி பால் மெல் பொட்டபடி அர்ந்திருந்தார். aut AGF
நடிகரே கடும்ாண்ாததுபோல சென்றுவிட்டா FILIANO டொமல் Au ni Mwili YTT TTTTT T T TTTTT u YTTTLTTTTT T TTTTT TTTTTTT L L TY TTTTT T SLL YY TTTTTT S என்ன நடப்போதோ என்ற பத்து கொண்டே போன்ா அப்படியிருந்து
SLLLTTTTT Y TT TTTTTLT TTT TTTTTTT S TLTLTTTTT D S S TTTTT S LL சின்வப்பெண்து தெரியால் நடந்துவிட்டது. கர் ாக்கிறேன்" என்றா ே TINIAI ஆனால் நடிகரா அப்படியெல்லாம் ாதுவும் பாதிங் ாது எாடவிங்ா என்ற பங்களிடம் சொல்வந்தான் ஆப்பிட்டேன் அப்ப நற்கிடையே பெய்யாம் மிரட்டினா அது பந்துடும் பள்ளிட இயல் திருமாம் நடந்துளி பா நடிக்கத் தொாது III. Lilu Ai i Halili விட்டுப்பிடப்போம் என்றுவிட்டாயக்குநருக்கு மனைவி அறிந்துெ அப்போதுதான் திமதி வந்தது. | sıfırtın Mir Alபின்னர் அந்த நடிக படிப்படியா அவர்காது தவிப்பு நடிகர்களை மதிக்கக் கற்றும் Grahara காண்டார் அந்தப்பெரிய நடி அதாய் குடும் டன் நெருக்கமார் ாலும்கடதன் ம * * அதனால் அந்த த
பியே அந்த நடிப் அதுமட்டுமல்ல மீது நடிகருக்கு ற்பட்டிருப்பதாக
நடிகை வீட்டிதும்
| || || || кантну
醬
கிறான் முன்னாள் விட்டி சூப்பர் ஸ்டார் ரிம் டிராஜேந்தரின் வாரிசா பெரியாளாக வளர்ந்து விட்ட
மோனிஷா பட டிராஜேந்தர் இளரயில் Trial M, LI JITLA' LIJ LI LI TIENI கிறான் படத்தில் இன
ம்புதாளாம் S S S S S S S S S S SS SS SS
மீனா நழுவி
ாவின்ாதாரதா For Thaul VIII ILIANT LIITTI I புதியில் முடிவுசெய்திருந்து ii ii iiIIir Irwin IITTMI TMI III | ம்பியிருந்தார். ஆனால் பகைத்துக்கொள்ள விரும்பா சுழன்றுகொண்டார்
அதன் பின்னர் சொந்த வளரயும் ரகசியமாக அழைத் சில புவகப்படங்கள் எடுத்து ெ அவைதான் பத்திரிகைகளில் பிடிப்பு பின்னமும் ஆரம்பிக்க
முதலிலேயே தெரிந்திருந்தா களையும் கொங்கி போட்டு ெ என்று வலைப்படுகிறார்கள் படை
■ ■*T
மார் ரன்னை ஆங்கிலத்தில் திட்டி 上
GIGITin
POT IN AGT AT கருக்கு போட்டியா முளைத்துக் கொண்டிரு
இகாதோடு சொல்லுகிறோம் L TLZYZ SZYL L SZZZ D DD D S T S T LTLLLD
சொந்தபட வேலையா வெளிநாடு சென்றிருந்தார் உள்ளூரில் படப் பிடிப்பு என்றாலே அவருக்கு துணை கண்டிப்பாகத் தோராதே வெளிநாடு முன்றெழுத்தும் நடிகையாகுப்பாயிருக்கிறார் போன் இடத்திர்ே எதற்கு நகராறு என்று மாவும் இந்துழைத்தாரா LT TLLLLLTTTT LLL LLTTLT SZ LLLLLLLLD S SZT LLLLS L LLLL S KTTTTTTTT T TTLS படப்பிடிப்புக் குழுவில் உள்ள ஒருவர் மும் சா நடிகருக்கு நகர ாட்டியது "அன்ன என்ன பின்னுரேன் பார் என்று து கொண்டிருக்கிறார்
LTLL TLT LLTLLLLLLL L LLLLLL TTTTLLLLLT TTTTT TTTT TT LL எப்பாளிகள் பாதிட்டங்களை நீட்டிக்கொடி 閻 THE ENT ாளிகள் வட்டாரத்தின் அவரமுத்தமார் அறிவுவிள்றெல்லாம் செல்லா பட்டம் சூட்டி அழைக்ார்களாம் முன்னர் அவருட
பாகவிருந்த ரி படையாளிகளுடன் சொந்துகொண்டு அந்தரங்ா விமர்சனங்கள் செய்கிறார்க்ாம்பிதனை எய்வம் அந்த நாயன் தனது அடுத்த படத்தை பிராண்டாக்கி அவர்கள் முத்தில் பூசம் வந்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்
ாள் டக அரசி யிதா நாக நடிாருடன் நாமும் All பத்திலும்பனி முத்தக் காட்களிலும் க்கள் # தோ அறிந்த உள்ளூர் நடிகைகள் பொந்து கொட்டுகிறார்கள் புகோடியா கொடுந்தால் இதுவும்ாறுவாங்கதுேக்குளயும் பண்துவங்
AKİAK
மள்ளும் பொடுவாங்க" என்று புலம்புகிறார்கள்
ரம் நடிகையின் நா என்று சொல்லிக் கொண்டு புதுமுகம் அருந்தர் காட்ம்பார்த்தைாடுமிடுக்காந்து கொண்டிருக்கிறார் LLLLLL T LLL L TZTZYS DLLL S LL TTS LLLLL KK ZS SS TTTTLLLLL
புர் செய்ருர்ரா ரம்ப நாடா NENAULAJDOWYWANEGA ETAPYLWY" YN 2".
ரேகாவுக்கு (கும் டுட்ட கடலோரக் கயிதைகள் புள்ான மன்னன் உட்பட ப படங்களில் நடித்தவர் ரோமித்தில் சந்தம் இல் ரஸ்யாரம் LLLLLL LLSLLLL LL LLL T S LLLTY YY u T TTTTTS TT TTT SYY TTTL மண்மாபின்னர் அவரிடம் சென்று ஆசிபெற்றிர்கா என்றுரு நிருபர் கேட்டிருக்கிறார்
"அடர்ாே அந்த ஆாலேதான் பன் கயானமே தள்ளித்
தன்னிப் போர்க் அவரைப் பொய் யாராவது பாப்பாங்கா ஆா நாள் பாதிக்கப்பட்டிருக்கிறார் Earl
1 1 11 1 ܓ
S S S S S
பீரங்ாான்று சொல்லியிருக்கிறார்ா குருநாதரால்ரொம்பவும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LITT ET அந்த நடிகருக்கு போட்டியான மற்றொது ே
படங்களில் நெருக்கா 鷺 னர் அந்த நடிகருக்கு நடந்த பாராட்டுவி
ஜெய நடிகர் கலந்து கொண்ட நடிகை நடிப்பு நாள் என்ன
— அகராதி "YA திக நடிா
பினால் அந்த நடியை எங்கோ உயரத்தில் ஹோவென்று புகழ்ந்து நன்ன் பலரும் புருவம் டயர்
FATTEN
இந்த செய்தி பத்திரிகைகளில் வெளியாாபோ அவர் என்று அழைக்கவும் தலைப்பிட்டார் பெரிய முக்கும் அதனைப் பார்ந்தார் படித்தார் தி ரகசியத திருமானம் மைக்ாடுப்பாகவோ அப்படியெல்லாம் Holy
"YAIKU 謁
Wi :தரக் ஒப்பந்தம் செய்தார் அது பிராண்டா Ag. "ஸ்கைச்சுற்றி எடுக்கப்படும் படம் என்பதால் தன்ா
பாலும் நடிகர் அப்போது .." MNL All Mhaig Möltu த விடயம் அரசல் புரா பேசப்பட்டு வந்தது MANILAN
LI FILIPINALIFIKAT E Bassisk CDAJATI ALWI பாதிருந்தாட்சியில் சேர்க்கவும் முயன்றார் நடிா
■■ 』 நிர்ண்வியும்பின்னர்லேயே வேறு ஒரு விமானத்தில் YTkYYKyTTu YTkTSS S SSL S S S Syyyyy yy yyyy I அந்த டிகேது துெ A முயற்சிகள் செய்தார் பாாரங்களை ஏற்றுக்கொண் TITI |- KANG| நடிர் இறுதிவரை நடிகைக்குவாய்ப்பே கொடுக்கவில்ை
#: 蠶 India, Sir Ddinius Murf 。 I TATT குந்தட்டும் என்றுதான் நடிகர் செய்தாெ # க்கள் பற்றியும் மனவறிந்து மனைவியிட: அந்த நடிகைதுகொண்ட பேர்வில்
பூசல்கள் தோன்றின் நடிகையை விரும்' ": also
莆。 ~ 蠶 | அப்போது முப்பெரும் அடுத்த மஸ் அந்த நடிகைக்குவீேறுகில் புதுத்தொடர்புகளும் யில் இருந்த நடிகர் இப்பிடத்திக்கர்' டிாகுக்கு தெரியவந்தது தன் கார்ச்சாரதி மூலம் நடிக்கும் அவருக்கும் பெயரின் முதல் பிர ர்த்தார் நடிகர் அந்தகார்ர்சாரதி முன்னர் அந்த எழுத்துக்களில் அப்படியொரு ஒற்றுமை அந்த நடிகருட
Triuri Ghylli, ஒரு படத்தில் வானம்பா மாவு பார்ப்பதை அறிந்து கொண்ட நடிகை கோப புதாரராக ருவருக்கும் பிளிடயே நட்பு ஏற்பட அவர் என்ன ருந்தன எடுத்திருக்கிாரா" WAYARAK ஜெயம்தான் "யெ" ஜெய நீர்ந்தார். இருக்காம் நிாத்தார் இருவரும்
ரர்களும் அவர்களது ஜோடிப்
நண்பும்
TTTTT
"E HEIMIN பாடத்தான் Tri Til I IETIA
யக்குநர்களின் த மீளா மெய்
ா ரம்யா இரு y drwy'r Henwr Glanhirir yr பளியிட்டுவிட்டார் lučili fil. III LI
lill
இரண்டு நடிகை ழுத்திருக்கலாமே
III
ஜானகி ராமன் படத்தில் ரம்யாவுக்கு அ முயத்துவம் கொடுக்கப்பட்டதாக நக்மா சர்ச் ா
ாந்தித் அப்போது இயக்குநர் சிந்தா ரம்யா ாப்பத்திரிகைகளுக்கு பெட்டி கொடுத்தார்
". நாம் இருவர் நமக்கு இருவர்' படத்தில் மண் கீப்பி நீருக்கிறார் இப் பட்த்தின் பாடல்
தொபிரிக்ாவில் பாக்கப்பட்டன. பிரபு ாகோ ஆகியோர் இயக்குநர் கந்தருடன் பிசா குஷ்புவின் தலையீடு காரனாக ரம்யாவுக்கு முக் துவத்தை வெரசு குறைத்து lliwiau diwyllwyf Manhawr yn Gyfan, Yr un III படுத்தி இருக்கிறார் சுந்தர் ால் கோபித்துக் கொ திரும்பி வந்துவிட்டா ரபாதுே ரெங்க் கோபா பி கேபா எந்த ரகத்தைச்சோந்தது என்பதுதான் தெரியவில் SLSLS S LS LS LLSLSL LSLS L SLS L LS SSLS LSLS LS LS LS
மின்சாரக் கனவு
சறககதிெல் இடம்பெற்ற பாடல் சூப்பர் ஹிட் பாடல் மன லல்லா அந்த மெட விவரமுத்துவுடம் ஏஆர்ாதுமான் கொடுத்தபோது ட்ெ ஹிட்டாகாது வேறு மெட்டுப் போடுங்க" என்றார ன்வரமுத்து
அந்த மெட்டுக்குத்தான் பாடல் வேண்டும் என்று குமானும் ரா விமேனனும் ஒற்றைக்காவில் ன்ெறார்கள் "நான் ஐயாயிரம் தமிழ் பாடல்கள் எழுதிவிட்டேன்.என் அனுபவத்தில் ச்ொங்கிறேன் இது ஹிட்டாகாது என்று சொன்னாராம் வைரமுத்து இப்போது பாடஸ் ஹிட் LITERJETIFE கும் அடி சறுக்கும்
விருது ElaNLBắ(Uyuh
நேருக்கு நேர் படத்தில் அசந்தி புள்ள குழந்தை நட்சத்திரம் ஜெனிபர் சூர்யாவுடன் சென்று நிருவிழா கட்ட துக்குள் தவறும்போதும் டச்சக்கட் ாட்சியிலும் கண்களை குளமா கிறார் ஜெனிபருக்கு பிந்த சிறந்த குழந்தை நட்சத்திர விருது வாய்ப்புண்டு இன்னொரு வு
புதுக்கப்போகிறாள் ஆளிஃபர் காதலர் தினம் . 1 1 இந்தியன் படத்தை தயாரித்த ராம் ரத்னம்
அதைவிட பிரமாண்டமாக அடுத்துத் தயாரிக்கும் ட "காதலர் தினம்
கமலுடன் தகராறு ரஜினியும் அவர் தயாரிப்பில் நா அதனால்தான் புதுமுகம் குணாள் என்பவரை கதாகதாநாயகியாக நடிப்பவர் இந்தி நடிகை ே HEALITil கதிர் இசை ஏஆர் ரகுமான் ஒளிப்பதிவு பிசிபூரி
閭

Page 11
ாம் பெரிய நடிகரின் தாதுக்குப்
"Fy Mr தள் சூர்யா-சிம்ரன் IDOLIT2Lijili NEOLITIETOIDUTI பதுக்கு அதிார் Heral I நேருக்கு நேர்படத்தில் வகுவாள அவன் ா
நெருக்கு பரழ்வருவாள் என்ற பாடலில் திரான தினந்து மகனான பிரபு இருந்து பெரிய நகரின் குத்துங்ார் சூர்யா படத்தில் சூர்யா விசித்ராவுக்கு வாய் திரையில் -la - 臀 雷』』 அம்ெ நடிகர் பார்த்தி சிம்ரான்தான் பாடல் காசிகள் I GE (T அந் ம்ற்ன்களின் தி ஏற்படும் கைவரிசை காட்டியிருந்தர் பத்தகவதி எதிர்பார்க்கவில்லை அடுத்து சூர்யா சிம்ரன் இரைந்து விசித்ராவும் பி 'ாேரம் துெவிட்டுநாகும் பந்தி' பிரபு திய ாட்டதில் உள்ள மரம் ஒன்' இந்தப்படத்திலும் சூர்யா உருக விரு ug:
ார்ட்டிவைத்துவிட்டார் நடித இருக்கிறது ஞாப்ாமிருக்கிறதா ஞாபகமிருக்கிபதி நத்தா பள்ளில் இருந்தனர் பின்னர்தாமழையில் நனைந்த ஒவியம் படம் ஒன்றில் நடி நடிாக பிருக்கும் LA CID III fikk என்ற பாடல் ஒலிப்பதிவு ய்ேயப்பட்டுள்ளது சம்பந்தமான டாது என்ற நிபந்தர EL :இச தேவா இயக்கம் ஹோட்டல் ஒன் * அனுப்பிவிட்டனர். sari · Ag IT LIITTI OG HATAGET நடிகரின் கோபத்தை அந்த நடிகர் என்டி இந்திரகுமா HTuIIITMLST“ பாத்தட்ட செய்தி அறிந்த தியா பிரகாஷ்ராஜ்ராதிகாஆகிா மற்றொரு தேவி था कि को "मणि" நடிகர கதாநாயகனா 幡.蠶" முன்றாவது போடுவது பந்தம் செய்வதைத் தவிர்த்தனர். அதனா ஜோடியாகவும் நடிக்கின்றனர். LILJARÄN LÄTTA that மாறி ஜெய நடிகர் முக்கிய வேடத்தில் காவண்ணன் சொல்லும்
திரையிலும் வில்லனாக நடித் நடிக்கிறார் இருக்கக் கூடும் டங்கினார் இன்றுவர F། མ་མམ། -- ----- - - 2ண்டும். மக்கள் திலகம் லுேடன் எலிசபெத் மக்கள் என்றால் எம்ஜிஆர் முகம் யாவுக்கு விஜயம் செய்யும் நின்ைவுக்கு வரும் இப்போதுமர் திலகம் என்ற : பட டிரெயிலரையும் வெளி என்று நினைத்
ாங்ாவிசபெத் land. அாதித் இந்திய விஜயத்தின் ாேது இது பெய CATAGGGGGABUPP"2*Pi*""· MI als
சாயதுமார் ராஜன் மீதேவ் தேவன் காண்க LA ULIMIT சந்திக்கலாம் என்று EE IN C.
ாரித்தபோது கமலின் பெயர் Wuni 22"" Bill' --
ார் செய்யப்பட்டதாம்
ராளி இந்திக்கும் cs JTTerT படயிற்சி செய்தியைக் கேள்விப்பட்டதும் கடவுள் படத்தில் மே இல்லாமல் நடித்து உளர்ச்சிவசப் வருகிறார் ரோஜா இன்டிபெண்டன்ஸ் பத்தி பட்டு ஆனந்தக் ஒட்டோ ாதியாக நடித்திர பென்ட்டோ
சிலரிடம் பயிற்சி பெற்றாரா ரோது விட்டாராம் அரசியல் படத்தில் மம்முட்டியின் Blanku: 'நடிக்கிறாராம்ரோஜா மக் ரட்சி படத்தில் மம்ப பின்
ஜோடியாக நடித்தவருக்கு பிப்போ In THA || FF
i HT புரடக்ஷன் ட்டமிட் தற்போது ாது காரணம் மோகன்லால் தி படங்கள் இன்னும் முடிவடையவில் இந்திரா படத்தை இயக்கிய பின் படங்களில் நடித்த சஹாசினி மயை பார் சுரேஷ்கோபி கதாநாயக பாரதியம் என்று பெயர் வைக்கப்ப நடிர் திலகம் DESETIAM ரபாபு து தெரிக்கும் வசனங்கள் : இவரது மகள் ஆனந்தகுமார் விரைவி
HITTTTT
சந்திப்போமா என்ற படத்தில் அ விஷ்வா கதாநாயகனாக அறிமுகமா பதிலாக அஜித்குமாரை ஒப்பந்த அஜித்தையும் க்கிவிட்டு சூர்யா பாக்யராஜ் இப்போது தயாரி வேட்டிய மடிச்சுக்கட்டு படத்தி ப்ரம் என்ற படத்தை இயக்கி வேரே தயாரிக்கிறார்
விஜயகுமரின் இரண்டாவதுமாள் பிரி அறிமுகமான ருக்ளி Ruïnes uit முடிவடைந்துவிட்டது. அண்மையில்
ார்ப் போனிகபூருடன் GIFTIGT HAN
டாக்கும் எனக்கும் கல்யானம் களில் கதாநாயகனாக ஒப்பந்தாகியி புருவுள் படம் மூலம் தன்னைக் கதா சூப்பர் குட் ம்ே ஆர்பிசௌத்ரி நடிக்கவுள்ளார்
விஜயகாந்தின் 12 வது படமான உளவுத் புள்ளது மிக Fremtrilor LIET, S Illil IT Piliflist léi féin i litriail Ilfoirnia,
NGLAT
ாட்ா
en Ír க்கும் படம்
ல் நடிக் பறந்துவிட்டார் தாநாயகப் போட்டுள்ளார் வித்த யக்கம் காதல் தேசம் புகழ் பராம் ரன் ம்தான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

mh mékelsund! Ertursti all-g algenfugug: அதிகாரி திென் அதுமார் தொழிலாளர்களின் மரம் பிரான்
திருடன் நடிகைசங்கம்ாள் பெங்கு * Burns, HALCARDEN." தன்னி ச்சயதார்த்தம் நடந்து ஆதரவை விக்காடு பாடப் TILGJEUTTI MOT Olasınır . ாவேரியான பிரக Tw பக்கம் நாவியது 鷺鷺 diri நிதி நிறுவனம் வல் தப்பு वाक् का அப்படித் தாவியும் பல இயக்குநர் ஒன்றில் மட்டும் JIRMEN Ilire. BIJI LI JATI ரபு திக்கும் t HIAWA Life படு கோபத்தில் உள்ள ता. வாங்கியிரு நார் என்றால
ான் சொல்கிறார்ார் நாவினால் List wintig IHV'e'. ாவுடன் எனக்கு காதலும் என்கிறார்கள் பிரது T இந்த விடயம் வெளிய தெரிந்ததும் Kir Aminxristifamillifidir. titl, or ர முயற்சியில் குறிப்பிட்ட நிறுவனத்தில் நார்விசித்ரா அந்தப்படகிறார் அஜித்குமாரை தங்கள் ட்ட்டியவர்கள் பிராந்தள " தை விவாதத் துகளில் இருந்து நூங்கிய தாய்தொடங்கிவிட்டர்
சந்தித்தோம் விசித்ராபாளர்கள் மற்றும் யக்குநர்களுடன் காவின் படம் I பெறவேண்டும் வந்தார் என்கிறார். அஜித்தை மர Gliri என்றுதான் பிரார்த்தா அர ாதத்துக்கு ஹோட்டவில்கிறாராம் TOT 'N "Goo நிருப் எதற்கு என்று மா நாளாவது கட்டுப்படுத்தி |á EL9 a 20ut Up"
சிங்க் குழந்தையும் ாயந்திரு என்றும் திரும்பக் கிடைக்கும் ானத் தகவல் பொய்யா அட்ள் பாயிருக்கிறாராம்
கச்சேரியும் பொய்யா
h அமெரிக்காவில் இருந்து பறந்து எந்து
flaire Mei Eisemit again பேடி நடித் リ முன்னர் காணவு முக்கழகி என்று சங்கதிதாள் கணவர்தான் அனுமதிதந்து அனுப்
செல்வாய் அழைப்பர் இப்போதுளைத்தார் என்று கூறிக்கொண்டிருந்தார்
அந்தப்பட்டம் பிடம்மா ранати и на лини НАШЕМ கிறதுள்ள கண்னமுவா முன்னேறத் தொடங்கியாததனவர் அறிந்து முக்கழகி என்ர்கொண்டாம் அமெரிக்ாயில் இருந்து போன்
விம் அழைக்கப் வந்துவிதம் ா ஆசைய முட்ட கட்டி
படுகிறார் காதல் வைத்துவிட்டு அடுத்த பிளாப் பிடித்து வந்து கோட்டை புகழ் சர் என்று புத்தராம் கட்டுப்படுவதா 'salirim
தேவயாளி பட்டத் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார் அம்பிகா
ஒரே ஒரு திருத்தம்" T.
முத்திரி முக்கழகி ITT III 2. 5 நானோபாய்ாவயும் நடிக்
அரக்கிறார்கள்
படங்கள் மூலம் " ஆழத்தார்கள் பயக்கு சம்பாதிக்கும்பாத்தில் கேரளா அவசரத்தில் சிகரெட்ட விட்டுப் பொய்
LLLL L TTTT LT YYZTTTSZYS TLYSZLLL LLLL S S
ல் பொத்து வாங்கிர் ரோ ': பாம்தவியத் தவிர அர :
மிழில் சேர்த்துவைப்பது 'கைகொடுத்தாஷ்மிதாபி முன்னாள் அழகுக் தில் சமயோரிதம்தான் குயின் ஒரு irr
:ராசிஇல்லாதஜோடி லொள்ளுக்கு
". நாசர் தேடி எடுத்து ಇಂದ್ಲ! ஜொள்ளுக்கு?
ாந்து மலையாளப்படம் ! III தேவதை கீர்த்திரெட்டிநேவரி தந்தி
■■■鐵 நேர் படத்தி
நன்கு ஒத்தி வைக்கப்பட்டுள்
நடிக்க ஒப்புக்கொண்ட பரிதும் அவருக்கு வித் LüJITKE – I. படங்களும் வியாபார fills"BEN" E "ARGU :ம்மிலும் தோல்வி 19 NAAM 蠶i அனாலிராவில்லை என்று நிலத்தர் படத்தில் சிவாஜ
酋 နှီး”/” ர்ந்தி ரெட் வித்துடன் TIL EARNA MITJANT TELEM 閭 ■L■ 山島* அமைந்திருக்கிறது
liutati
ட்டுள்ளது. LSLS SSLSLSS S SDSDSDDSDSDDSSDSSDSSDSSD * ॥
தியவர் சக்தி கிருஷ்ணசாமி விட்டுத்தாள்ளகயொப்பம்பேடுகிறது. ல் புதிய படமொள்றை பிரிக்கி ' == == === பிடித்தவர்கள் பிரிந்துவது
S SLSLS S S GTI Ti Ein Llywel Golygu y Cerrigyn Y CYNNWici பிாரதாவின் LIII த்திய ಇಂದ್ಲ; – i. Egyi இருந்தார். பின் பிவருக்குப் பார்த்தின் 'அடுக்கு க்கு காவது செய்தார்கள் தற்போது கொடுத்தது:"இடுக்கு மொழிக்கு சோ
பந்தத் தொடாம் இல்லை என்ரர் விருதசாமி
நடிக் with 。 ** SDSDSS DSDSSDSDSDDS III, II * து இயக்கி : ம ஒதுங்கி 鷺 | të influid அடுத்து ான ரோஹினிந்தாரட்டத்தொடங்கினாப்பிரா MIESE டிக்கவுள்ளார். இப்படத்தவும் ராஜன்ாவியா நடி ம்ே --轟青- W T S S S S S D D S T SS S கொடி காட் பீட்டா செய்திாே பந்தருக்கு மார விஜயகுமார் கதாநாயகியா 1#ो வந்தன "o y gyflaf என்ற தெலுங்குப் படம் பத்திப்பாளராத்தின் பல இலட்சம் நேற்று குர் தன் சிறப்புக் காட்சியை வில் புதிய வீடு ஒன்ற சங்கீதாவுக்கு இன்று MAY பார்ந்தார் பூதேவி ug: கொடுத்துள்ளா து IT TISSI TIRMATI- gofal Cwrt WWWWEN
போன்ற பட்ன்' it for Greggy T. O. விங்ஸ்டன் சுந்த 曹』 ப்ரியானாளே திலும் பதைக்கு to r NAFAS ESTIGA TILLIMITET அறிமுகப்படுத்திய தேர்வை ரயாசி" நடிப்புக் |ały
தயாரிக்கும் படமொன் I'll ಸ್ತ್ರ್ಯ"
L. ['pöúllið nodigy -- GOTI 豊/○ リ
துறை தீபாவளிக்கு Ali III, கும் இந்தப்படத்தில் வசந்த்
டிக்கிறார் விஜயகாந்த் னோ)
U

Page 12
* குழந்தைகளை அவ்வப்போது அடித்து
உதைத்தால்தான் சிறப்பாக வளரும் என்பது தவறு சின்னச் சின்ன அதட்டல் உருட்டல்தான் குழந்தைகளை நன்கு வளர்க்கும்.
கொடுத்து ஏப்பம் விடச் செய்ய வேண்டும். * குழந்தைகளுக்குச் சுகாதார முறைகளைக் கற்றுக் கொடுப்பதும் குழந்தையைச் சுத்த மாக வைத்திருப்பதும் ஒரு தாயின் இன்றியமையாத பொறுப்பு
ரை ஏற்றப்
* குழந்தைக்குப் பசும்பால் கொடுக்கும் பால் கொடுத்தவுடன் குழந்தையைக் குளிப்
போது முதலில் சரிக்குச் சரியாக பாலில் பாட்டக்கூடாது. தண்ணீர் கலந்து கொடுக்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை கொளுந்து SI-blö61 မျိုးမှူး பிறகு போகப்போகத் தண்ணீரின் ஆனாலும் ஹெவட
ஒரு கட்டத்தின்மேல் இருந்தார் டயானா
ஒருநாள் டயானாவி ? கோட்டை கழ சென்றிருந்தார். கோட் ஏதோ ஒன்று துருத்தி
டயானா சென்று இழுத்துப்பார்த்தார்.
அது பெண்கள் அ சில ஆண்களுக்கு உள்ளாடைகளை தங்கள் ஒருவகையான மனோ துண்டு.
தங்கள் காதலிகளின் ஞாபகார்த்தமாக எடுத் விாது இருக்கிறது. இளவரசர் சாள்ஸ் காரியத்தை செய்கிறார் எ பெருத்த அதிர்ச்சியாக
மீது ட
அளவைக் குறைத்துக் கொள்ளலாம்.
வெறுப்பை ஏற்படுத்தவு
விட்டது. 'ಸ್ತ್ರ್ಯ : அந்த அதிர்ச்சிை களுக்கு 2 தேக்கரண்டி வெறும் வயிற்றில் * ஒரு வயது நிரம்பாத குழந்தைக்கு இருமல் டயானாவுக்கு நீண்டநாட்க சிரப் மருந்து கொடுக்கக்கூடாது. இது கொடுத்தால் உடலை எந்தக் கொடிய இனிமேல் லோவிடம் ,
நோயும் அண்டாது * குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் சொல்லிக் கொடுக்கும்போது இடையிடையே வேறு வேலைகளை நீங்கள் செய்யக்கூடாது தொடர்ந்து பாடம் சொல்லிக்கொடுக்க ஜேம்ஸ் ஹெவிட்டை வேண்டும் அதுதான் சரியான முறை "இனிமேல் அந்த நரச் * சிறு குழந்தைகளுக்குக் கதைசொல்வதால் வாழமுடியாது என்று ெ S S S S S S S அதன்மூளைநல்ல வளர்ச்சியும் தெளிவும் கிறர்
* குழந்தை பால் குடித்தவுடன் தோளில் பெறுகிறது என்று புதிய ஆய்வு கூறு அன்று டயானா ம சாய்த்துப் போட்டு முதுகைத் தடவிக் கின்றது. பாதிக்கப்பட்டிருந்தார்
தோளில் சாய்ந்து ஒரு விம்மி விம்மி அழுதிருக் ஜேம்ஸ் ஹெவிட்டைப
ஆழமாக நேசிக்கத் தொ. S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S S S S S S S S S S S S SS S SS S SS S
Pada sg 5ଶ୍ରେ) 虞。ஆதி ஆனால், ஹெவிட்டே
கண்டுவிட்டு, அந்த கூறியே பிரபலமாக ே
உடற்பயிற்சி என்பது வளரும் ஒவ் வொரு குழந்தைக்கும் அவசியம். ஆனால்
குழந்தைக்குத் தூக்கத்தை ஏற்படுத்திவிடும்.
* அடிக்கடி குழந்தைக்கு முத்தம் கொடுத் தால் நோய்த் தாக்கம் ஏற்படும் குறிப்பாக உதட்டில் முத்தம் கூடவே கூடாது.
* குழந்தைக்கு அடிக்கடி விக்கல் வருவது சாதாரண விஷயம் இதற்குக் கவலைப்படத் தேவையில்லை.
பிரிப்பதும் முடியாத கா Lolli LLIIGIII.
கள்ள எண்ணத்தை மனதி
குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய வைப்பது
டயானாவுக்கு ஆறுதல்
லுங்கள் பாடசாலைக்கும் அப்படித்தான். கரங்கள் முதுகை வருடி
என்பது கஷ்டமான காரியம். எனவே நடத்தல் விளையாடுதல் என்கின்ற இரண்டு காரியங்
களை குழந்தைகள் அதிகமாக. தன்னிச்சை
யாக செய்ய விட்டுவிட வேண் : டும்.
நடந்து செல்வது என்பது ஒரு நல்ல ஆரோக்கியமான விஷயம். இதன் மூலம் கால்கள் பலம் அடைகின்றன என்பது மட்டு மல்லாமல் உடலும், இருதயமும் புதுப் பொலிவும் பெறுகின்றன. மூளை சுறுசுறுப் படைகின்றது. உடலில் உள்ள வியர்வை வெளியேறி புது உற்சாகம் பிறக்கின்றது.
நீங்கள் அதிகாலையில் எங்கும் வெளியே செல்பவ ரானால், கூடவே குழந்தையை ம் அழைத்துச் செல்லுங்கள் து தவிர, பகல் வேளைகளிலும், மாலை வேளைகளிலும் வெளியில் செல்லும்போது
மகளிர் மட்டும்)
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
ஏதாவது
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) * ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
நடைபயிலப் பயில குழந்தைக்கு ஆரோக்கியம் அதிகமாகிறது.
தொலைதூரம் நடந்து சென்று திரும்பி வந்தால் குழந்தைக்கு முதலில் குடிப்பதற்கு
கொடுங்கள். அது பழச்சாறு தண்ணிர் என்று எதுவாகவும் இருக்கலாம். பின்னரே உணவு ஊட்டுங்கள்
நடந்து செல்லும்போது சாதாரண இரப்பர் செருப்புக் களை அணிவியுங்கள்.
பயிற்சியால் குழந்தையின் இரத்த ஓட்டம் சீர்படுகிறது; இதயம் நன்றாக இயங்குகிறது.
தொலை தூரம் நடத்திச் செல்லா தீர்கள் பாவம் களைத்துச்
ஒரு குறிப்பிட்ட தொலைவைக்
கணக்கில் கொள்ளுங்கள்-போதும்.
காற்றோட்டமான பகுதியில் நடந்து
குழந்தைகளை நடத்தி அழைத்துச் செல் செல்வது இன்னும் நல்லது
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SSLSLSSSL S SS S S S
இப்படி நடந்து செல்லும்
அதற்காகக் குழந்தைகளை
சலித்துவிடும். எனவே தினசரி
அனுப்பலாம்.
ஒஉ - - - - - - - - - - - - Eumb Fuh LILGê EöFemEU |AG
@T GluuluñT:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . அதிஷ்டசாலியாக முகவரி. | தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது
SSSSS S S SS S SS S SS S SSS S S S S S S S S S S S S S S S S S S S S S புகைப் Lic issost Godes GlumÜLulúo:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர 2EUdeuLo-Bielo-GlsuGrfùLIEDLigereDLo சுரிக்க உதவும்.
"ALLINaglionalán Ginguagjai: 25-10-1997
அனுப்பவேண்டிய முகவரி-வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-12 கொழும்பு
டயானா அடைக்கலம் தேடு ஹெவிட் சந்தர்ப்பத்
வில்லை. LLITGOTITGOG.I. J56
இணக்கப்படுத்தினார்.
டயானாவால் ஹெவி இயலவில்லை. டயானாவு
தேவையாகவே இருந்தது. இந்த உலகத்தைவிட்டு
கத்துக்குள் புகுந்து கொள்
போல டயானா அன்று த என்று ஹெவிட் அதை நிை
ஹெவிட்டின் ஆக்கிரம
கணத்துக்கும் டயானா ஆட்
GBLJINTGOTT.
L- -- -- -- -- --
Sig, GIbu 5 Eurity2 GINTI
14/1214 Lisablushi) bullefefinu l சார்பில் வாழ்த்துவோம். SHTEdijajo ITULh LLIITC die? CHILTOTYPI இவ்வாரம்பரிசுக்குரியவர் sHIfsiôfaiaisi’iLutfilib. ijLuIT si) pa பெற்றபின் எம்முடன் துெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ற்சியாளர் ஜேம்ஸ்
நெருங்கிப் பழகத் பவம் புதுமையாகவே இருந்தது. அதன் பின்னர் ஹெவிட்டுடன் அடிக்கடி சந்திப் னான தொடர்பை புக்களை ஏற்படுத்திக் கொண்டார். அனுமதிக்காமல்
போர்முனைக்கு கடிதங்கள் அறையில் சாள்ஸ் வளைகுடா யுத்த காலகட்டத்தில் வைத்துவிட்டுச் அமெரிக்காவுடன் பிரிட்டனும் ஈராக்குக்கு பொக்கற்றுக்குள் எதிரான சண்டையில் குதித்தது. கொண்டிருந்தது. ஜேம்ஸ் ஹெவிட்டும் யுத்த முனைக்குச் தனை வெளியே சென்றார். பல நாட்களாக ஹெவிட்டைப்
ரியும் உள்ளாடை
ஆனாலும் டயானாவுக்கு அந்த அனு
பிரிந்திருந்த டயானா, போர் முனைக்கு கடிதங்களை எழுதினார்.
|ண்கள் அணியும் காதல் ரசம் சொட்டும் அக்கடிதங்களில் அணிந்து பார்க்கும் தன் உணர்வுகளையெல்லாம் கொட்டித் வியாதி இருப்ப தீர்த்தார் டயானா
D 616III60)L4,6067 வைத்திருக்கும்
அப்படியொரு பது டயானாவுக்கு ருந்தது. னாவுக்கு மிகுந்த அது காரணமாகி
ஜீரணிப்பதற்கு தேவைப்பட்டது. ருந்து சாள்ஸ்சை பம் என்று முடிவு
சந்தித்த டயானா த்தில் என்னால் ால்லி அழுதிருக்
கவும் மனநிலை
ஹெவிட்டின் குழந்தை மாதிரி றார். பானா அப்போது ங்கியிருந்தார். Π LIIIITETITΩήLIή அனுபவங்களை வில்லை. வண்டும் என்ற போர் முனையில் இருந்து தன் காதல் வைத்திருந்தார். ரான ஹெவிட் பத்திரமாக திரும்பி வர ாக ஹெவிட்டின் வேண்டும் என்பதேடயானாவின் புலம்பலாக க் கொடுத்தன. இருந்தது. ம் பறவையானார். "எப்போது திரும்பி வருகிறீர்கள் டியர்? தை தவற விட உங்களுக்காக உங்களுக்கேயாக ங்கு ன் நோக்கத்துக்கு ஒருத்தி காத்திருக்கிறேன்.
ட்டை நிராகரிக்க
க்கும் அந்த சுகம் ஒருவரை பிரிந்திருப்பது எத்தனை கொடுமை
யான அனுபவம்
வேறொரு உல நேரிலே தரமுடியாத முத்தங்களை
ளத் துடிப்பவர் இக்கடிதம் மூலமாக அனுப்பிவைக்கிறேன்.
வித்துப்போனார் பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் விரை
னவு கூருகிறார்.
புக்கும், ஆலிங் டார். ஹெவிட் சமாக வீழ்ந்து
56g LLGäBerEDGUP II litej egleżLül
போரும் அந்தப் போரில் ஈடுபட்டு பலியான மனித உயிர்களும் பற்றிக் Kini L L LITT GOTIT JEG IGO) GULIL IL
தனிமை எத்தனை பயங்கரமானது அதிலும் உங்களைப் போன்ற உன்னதமான
rra Lelle sono
7 ܐܡܝ-ܓܠ டயானாவுக்கும் தனக்கும் இடையிலான அந்தரங்கங்கள் பற்றி ஜேம்ஸ் ஹெவிட் எழுதிய புத்தகம் மூலம் பல கோடி ரூபாய்கள் அவர் கையில் சேர்ந்தன.
ஹெவிட் தனக்கு செய்த துரோகத்தால் நிலைகுலைந்து போனார் டயானா
டயானாவுக்கும் தனக்கும் இருந்த தொடர்புகளையும், உறவுகளையும் விலா வாரியாக விபரித்தார் ஹெவிட்
ஹெவிட் சொல்வது உண்மையா? என்பதில் பலருக்கு சந்தேகம் இருந்தது.
ஆனால் டயானா அதனை மறைக்க விரும்பவில்லை.
பி.பி.சி. தொலைக்காட்சிக்கு 1995ல் அளித்த பேட்டியில் உண்மையை ஒளிக்கா LDGU GYFTIGSTGOTITI L LLINTGOTT.
"அவரை நான் ஆழமாக நேசித்தேன். நம்பினேன். ஏமாற்றிவிட்டார் என் பலவீனத்தை பயன்படுத்திக் கொண்டார்" என்று சொன்னபோது பொங்கி வந்த அழுகையைக் கட்டுப் L10)%5ð hóf LLILLT LIII6ðIII
டயானாவுக்கும் ஹெவிட்டுக்கும் இடையே இருந்த நெருக்கத்தை சாள்ஸ் ஆரம்பத்திலேயே அறிந்து வைத்திருந் தார். மகாராணிக்கும் அரசல் புரச லாகத் தெரிந்திருந்தது.
பத்திரிகைகளும் செய்தி வெளி யிட்டிருந்தன. ஆனாலும் டயானா தன் வாயாலேயே ஒப்புக் கொண்டதை பிரிட்டிஷ் அரச குடும்பத்தினரால் ஜீரணிக்க முடியவில்லை.
அதன் பின்னர்தான் டயானாவை சாள்ஸ் விவாகரத்து செய்வது தவிர
வில் வரவேண்டும் ஒவ்வொரு நொடியும்
உங்களுக்காக காத்திருக்கிறேன்"
என்றெல்லாம் டயானா கடிதங்களில் உருகியிருந்தார்.
பிரிட்டிஷ் இளவரசி என்ற முறையில், போர்முனையில் இருந்த பிரிட்டிஷ் போர்வீரர்களின் நலன் பற்றி விசாரிக்கக் கூடத் தோன்றாதளவுக்கு LLIGOTIG.
LD (LD(LDij,J, லை பரிசுபெறும் வாசகி | ကြွရူးရှူပြီ ಸ್ತ್ರ್ಯ
| டயானா எழுதிய பானு பார்த்திபன் 'ನ್ತಿ। ஹெவிட் ாவத்தை அருப்பொலை கண்டி ಇಂಗ್ಲಿಶಿಣಿ வைத்துக்
isti LIGi GALJI LiriJiii) GAITHFR, GLITE FALLI
GITTUJub GILITAIGUDLIDLLITES, EACH iddi
டயானாவுக்கு அவை காதல் கடிதங்கள் ஹெவிட் டுக்கு அவை தங்க முட்டை
©ಯ வாத்துக்கள்
அந்தக் கடிதங்களை
பின்னர் விலைபேசி விற்று
U இலட்சம் ரூபாய்களை சம்பாதித்தார் ஹெவிட்
H GILJONIJIth desfLIŽITÝ OBLITT Gibe.JPG|Duli | BurnsofficiasůLIGGh GiffLJUJIGAH GEDIGIT | la Talijih, шffiliauli blцијалi.
அந்த இளம் பெண்மீதல்ல.
தனக்கும் ஹெவிட்டுக்கும் இடையிலான உறவை டயானா ஒப்புக் கொண்டதுசுட பிரிட்டிஷ் அரச குடும்பத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கி விவாகரத்து பெறுவதற்காகத்தான். டயானாவை சாள்ஸ் விவாகரத்துச் செய்தால், சாள்ஸ் மன்னராக முடி சூட்டிக் கொள்ள சட்டச் சிக்கல்கள் எழக்கூடும் என்று நினைத்தது மகாராணி குடும்பம்
அதனால் டயானா தன் சட்டத்தரணிகள் மூலம் விவாகரத்து கோரியபோது சாக்குப் போக்குச் சொல்லி இழுத்தடித்தனர்.
பொறுத்துப் பார்த்தார் டயானா பி.பி.சி.க்கு பேட்டி கொடுக்க முன்வந்தார். தன் விவாகரத்துக்கு மகாராணியை சம்மதிக்க வைக்கும் கடைசி அஸ்திரத்தை ஏவினார். அஸ்திரம் தன் வேலையைச் செய்தது. "இனிமேலும் டயானாவை என் மருமகள் என்று எப்படிச் சொல்லிக் கொண்டிருப்பது அரச குடும்ப மானம் கப்பலேறிவிட்டது. உடனே விவாகரத்துக்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்" என்று உத்தரவிட்டார் மாமியா лп6йт шод плп600і.
சாள்ஸ்-டயானா விவாகரத்துக்கு முன் பாக மேலும் பல திருப்பமான சம்பவங்கள் நடந்தன.
இளவரசர் சாள்ஸ் ஒருமுறை இத்தாலி நாட்டுக்கு விஜயம் செய்தார்.
இத்தாலி நாட்டு பணக்காரப் பெண் ஒருவர் மீது சாள்ஸ்சுக்கு ஒரு கண் என்று சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. அந்தப் பெண்ணைப் பார்க்கத்தான் சாள்ஸ் சென்றிருக்கிறார் என்று ஊகங்கள் கூறப்பட்டன.
ஆனால் சாள்ஸ் கண் வைத்திருந்தது
பின்னர் யாரிடம் சென்றார்?
(அடுத்த வாரமும் வரும்)
ஒக்.19-25,1997

Page 13
நிலவின் வெளிச்சத்தில் விரிந்த விழிகளுள் கலக்கம் குடி கொள்ளும் தொண்டைக் குழிக்குள் நெருப்புத் துண்டங்கள் மெது மெதுவாய் இறங்கும்.
சப்பாத்துக் கால்களில் சரசரத்துச் சருகுகள் மெளனிக்கும் இடியோசை விட்டின் உள் இருப்பவர் இதயத்திற்குள் கேட்கும் மண்ணெண்ணெய் இல்லா சிம்ரி விளக்கு (7000T). (UTCU_Uẩ, Uñ Tø0 நின்று பின் ரியும்
**
விழிக்குள் நீர் விழுவதா விடுவதா என்று குடுமாறும் விறாந்தையில் சுவர் ரேம் ஜிம்மி மெதுவாய் எழுந்து குரைக்கும்
**
***
வயதுக்கு வந்தவர்கள் விட்டில் பெற்றவர்களின் வயிறு எரியும் வளைந்து போகும் பாதைகள் அந்த இரவில் நீண்டு செல்லும்
**
கருவை வேலியின் கிளைகள் சட்சட்த்து வாய்மூடும்.
பாதையில் பரபரப்பு விட்டுக்குள் Ա05 Ս05նկ
குழந்தைகளின் விழிகளிலும் ஏக்கத்தின் பிரதிபலிப்பு என்றோ இரு நாள் கலக்க மில்லா விழிகளோடு நிலவை இரசித்து காட்சி கண்ணுக்குள் 05 GUTS
விடியலுக்காய் விழித்திருக்கும் இந்த இரவு இறுக்கமானது **
ஜெயந்தி ஜெய்சங்கர்-கொழும்பு-13
@
தோழியில்லாவிடின்-ருே | வேலியோரத்து இணானிடமாவது-உன்
பொகவந்தலாவ
நானிருந்தேன். Tc7 605 gafo") GAU 2.ớTC) நினைத்திருந்தேன். அந்தி பட்டுப் போகின்ற அந்த நேரம் அடிவானம் சிவந்திருக்கு அழகுக் கோலம் தென்றலிலே செடி கெ 55 TOMLÓ GLITTL ஜில் என்ற குளிர்காற்று உடலைத் தழுவ குமரியவள் குனிந்தபடி நடந்து வந்: எனைப் பார்த்து செவ்வ [[[[W0555[[[II அவள் சங்கு நிறப் பல் |fjáraflug: மான் விழியாள் தேன்
lords in Taipirit. கொடி போன்று இடை அருகமர்ந்தாள் தேவியவள் வேலான மூ 16 Gipg) գրOI55 5: அவள் பிறை போன்ற ெ
ತೆ$çicolio: ಎಣ್ರ
|}|Tøøla), 80)/05/ICWL. விளையாடத் துள்ளியது பனித்துளிகளையும் "99 என் உடலில் பட்டு
GLI)6lng-Ta அந்தக் கோலமயில் கூ :P 05Ւ907 2.0" செய்தி கொண்டுவரும் திவிட்டேன் *** இனியவளின் செவ்விதழி குருதியணுக்களாய் |0 முத்தமிட்டேன் உயிர் முழுக்க உனை H.... நாணத்தால் தலை கவிழ் *** : %)Պյց FLELDIGO * (0.3500 գ/01/55/ முகாரி பாடுகிறது : Sics. அரவணைத்தேன் atcö7Cof?g5 Cuib off 9/ậII) 55/05 மண்ணை வளர்க்கிறாள் : 101') *, S S S S S S KO" வார்த்தைகளிடம்-உன் அடைப்புக்குறிக்குள் நடிகன்) E.纜" Logůĵo. 6)լpՈ707լի 5TCI | o! ртовался.
5լյլյլ ոլից) Gլյրmրgյլի, இவரின் ான் கன்னத்தில் கைவிர 9. 9. 5 : UOID என் சுவாசத்தை என்றும் இறுதிப்படம் SINGTONÍNO/DEL TIGT.
வொரு நியொருத்தி மட்டும்தான் S/0/07 5/III ե550 161 நிமிஷத்திலும், நான் Saša), 605 TalgLundi CPECUSA
。。。*** என் கைவிரல்கள் அவள் 50"ச" காலத்தில் மட்டும் : "... SS S S S S FIDEL) Ա Լ0507/07 6)ԱԱIII (70707 TW0075 5IIՍՍII00): գՈgյգյոլից), "U" . என்று கேட்டேன் கத்தியின்றி, Td5 SITOU (pub) அத்தானே என் பெயரா? இரத்தமின்றி T870)007 5f5f50գ/մGuild) அரசியல் வாதி அழகு தமிழ் என்றாள்
அதே உன் நினைவுகளை செல் விழுந்த ՍՈ II00/80//(U ங்கெவரும் நான் கண்டது கனவென்று நேச மருந்திட்டு 臀signif|Galdir உண்மைப் பேசாதுர் புரிந்துகொண்டேன் முதலுதவி செய் பர்ஸான்-யடவத்த நிககொள்ள சோழரீதரன்- அம்மா "மகனே விழுகிற
Lಣ್ರ 0FaÜ!" (Tät
ஞாயிறு தொழில் மந்தம், பணச் செலவு 山岛ö 】 திங்கள் மனக்குறை நீங்கும், உயர்ந்த நிலை D.U. 2 செவ்வாய் வெளியிட வாழ்க்கை அந்நியர் நட்பு பிய புதன் - தொழில் கஷ்டம் பிரயாண மிகுதி முய 10 வியாழன் இனசன நன்மை காரியானுகூலம் LAG) 12 வெள்ளி தொழில் சிறப்பு பணவரவு LJ.L. 2 னி காரியத் தடை மனக் கலக்கம் ... 1
அன்பை 2. Gait, உள்ளொழித்து உணர்வுச் சிறகுகளை களை GLIITaf78. GSFÜGOOLI நாவினால் இடித்திட்ட இறந்த hթlագիլ (- நான் சுட்ட S/IL51 055 உண்மைக் காதல் அறியாது உன் உள்ளத்துக் உள்ளத்தில் 2 (M(ՈՊ அறியாது 516 6քա5, 5 ITAU fi 5(55 வேலாய்க் குத்துகிறது வெறு நீயே வெறுத்துக் கிட்டேன் ரொம் 'டி இருந்தும் 9րիա கொண்டிருக்கிறாய் 57ա հո500- ԱՊՊ ՄԱ55 影 5 95Պա"5 : atgrites நானிங்கு வெறும் நோக வைத்த LAnna பாவத்துக்குக் கிடைத்த வழிவி வெந்து கொண்டிருக்கிறேன். ' 5ւգնկ G#IT6lö1 அவதிப்படுகிறாய். (FITELO TE (TOTO) 0
என்றெண்ணி -0- உன் சுமைகளை இறக்கி வாழ
. சுப நேரம் பூரட்டாதி நாலாங்கல், உத்திரட்டாதி ரேவதி) அச்சுவினி பரணி கர்த்திகை முதற்கால் ஞாயிறு பொருள் நஷ்டம் மனக் கிலேசம் பகல் 1 மணி ஞாயிறு முயற்சி பவிதம் ஆடம்பர வாழ்வு பகல் 1 திங்கள் உயர்ந்த நட்பு மன மகிழ்ச்சி பிய 2 மணி திங்கள் தொழில் சிறப்பு அந்நியர் உதவி ... I GarciaITü- GgType pÚILJ, LIGOT GJUAJ பகல் 1 மணிசெவ்வாய் மன மகிழ்ச்சி காரியானுகூலம் LA II புதன் பலவித நன்மை, மனத்துயர் நீங்கும் முய 10 மணி புதன் கடன் தொல்லை நீங்கும் சுகவாழ்வு பகல் 1 aîun par Glyfá) 2Uïd, L'Oré où பிய 1 மணி வியாழன் விண் கலக்கம் மனக் குரோதம் J.L., 10 வெள்ளி பெரியோர் நட்பு அந்நியர் பகை பகல் 1 மணி வெள்ளி பெரியோர் நட்பு காரிய சித்தி L. 9 சனி வீண் முயற்சி பலவித பேறு முய 10 மணிசனி தொழில் மந்தம், பணக் கஷ்டம்
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-1 திஷ்டநாள்-திங்கள் அதிஷ்ட இலக்கம்-2
கும்பம் அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கால்) ஞாயிறு பெரியோர் நட்பு மனக் கிலேசம் LIGGU திங்கள் வீண் முயற்சி அந்நியர் நட்பு Ls). 2
செவ்வாய் தொழில் சிறப்பு மன மகிழ்ச்சி LUG
புதன் காரிய சித்தி பொருள் வரவு L.L. 2 வியாழன் இனசன நன்மை, பணச் செலவு ALI, II வெள்ளி பெரியோர் உதவி கெளரவம் LG 11 சனி தொழில் சிறப்பு பண வரவு L.L. 2
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்
DJI) உத்தராடத்துப் பின்முக்கால் திருவோணம், அவிட்டத்து முன்னரை
அதிஷ்டநாள்-சணி அதிஷ்ட இலக்கம்-8
5g) சுப நேரம்
முலம் பூராடம் உத்தராடத்து முதற்கால்)
விருட்சிகம்
விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை)
ஞாயிறு பெரியோர் நட்பு மன மகிழ்ச்சி பகல் 12 மணிஞாயிறு பெரியோர் நட்பு கெளரவம்
திங்கள் தொழில் சிறப்பு பண வரவு முய 10 மணிதிங்கள் வெளியிடப் பயணம் காரிய சித்தி L).L. செவ்வாய் வீண் விரோதம், பணச் செலவு பகல் 11 மணிசெவ்வாய் தொழில் சிறப்பு உயர்ந்த நிலை முய. புதன் தொழில் கஷ்டம், மனப் பயம் முய 10 மணிபுதன் இனசன் நன்மை காரிய சித்தி LJURGÅ) வியாழன் காரிய சித்தி பொருள் வரவு பிய 2 மணிவியாழன் புதிய முயற்சி மன மகிழ்ச்சி L. வெள்ளி-தொழில் உயர்ச்சி, பண முடங்கல், பகல் 1 மணிவெள்ளி கடன் சுமை கெளரவக் கேடு LJEG) சனி காரியானுகூலம் கெளரவம் பிய 2 மணிசனி வீண் குழப்பம் தொழில் மந்தம் L).L.
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-5 அதிஷ்டநாள்-வியாழன் அதிஷ்ட இலக்கம்1
টীকা
リ.19ー25。1997
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இளவரசர் சாள்ஸ் சின்
தலை நான்
551707
O
ყffეუჩფეს
Ta
s 2 || ԶՈՔՍ 岐)
F. 2 | Ո{Ն 彦)
S. s
習 கண் விழித்தேன்
コ Ε)
து செல்" என்றாள்
TA
범. காலத்துக்கு 星 05 IG g
琵 புகளை நீக்கி ாலத்துக்கு 3
TԱյն, 615//(55 մ է,
G. 為
ார்த்திசைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை மிருகடத்துப் பின்னரை திருவாதிரை Ang Us (A)LL.
யிறு இனசன மகிழ்ச்சி செலவு மிகுதி பிய 2 மணிஞாயிறு தொழில் கஷ்டம் பண முடங்கல் to கள் தொழில் மந்தம் பெரியோர் பகை பிய 3 மணிதிங்கள் வெளியிட வாழ்க்கை இனசன விரோதம் 1 12 logs வ்வாய் வெளியிட வாழ்க்கை மனமகிழ்ச்சி பகல் 12 மணிசெவ்வாய் குடும்பக் கலகம் மனக் குழப்பம் ՄԱ 1 ա8 ன் உயர்ந்த நிலை கடன் தொல்லை L, I Do5I iais விரதம் அந்நியர் பகை II GSM ாழன் தெய்வானுகூலம் தேக்க நன்மை பகல் மணிவியாழன் துயர் நீங்கும் பிரயாண மிகுதி UPU, 10 DO ள்ளி மணி ம்ே பிள்ளைால் பிரான பகல் 12 மணிவெள்ளி பயனற்றசெயல் கெளரவக் கேடு பகல் 1 மணி அந்நியர் நட்பு செலவு மிகுதி சனி செலவு மிகுதி காரியானுகூலம் LIL 2 IGM
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-3
J,ij, J.I. LI JIf
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம்-5
புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆயிலியம்
ஞாயிறு உயர்ந்த நிலை மன மகிழ்ச்சி LIGJ TË DGM. திங்கள் கடன் தொல்லை, தொழில் மந்தம் LUG). I செவ்வாய் வீண் முயற்சி பெரியோர் நட்பு ULL. I. புதன் தொழில் சிறப்பு பண வரவு வியாழன் கெளரவ மிகுதி புதிய முயற்சி шаја 12 Garairafl- GIBILOG, 2 Ullrich, LOGSE 100 pian. LI JIGI) li of alagop (Bai Lai, na Gawain. L. 9
ாயிறு பெரியோர் நட்பு அந்நியர் உதவி LIUGNO 11 LDGOVOM திங்கள் தொழில் சிறப்பு கடன்தொல்லை நீங்கும் LUG) 12 DS Garcial Til- Ga Gifu NLL LUIGINATÓ, GIGANG LÓGIA) UpLL 10 LDIGNON
5 GTL, LIGN LO L.L. 2 IGN வியாழன் உயர்ந்த எண்ணம் தேக்க நன்மை UpLJ, I LOGO? வெள்ளி வீண் மனஸ்தாபம் இனசனக் குரோதம் பிய 2 மணி னி குடும்ப சுகம் பிள்ளைகளால் மகிழ்ச்சி DIGNON
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்
ரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்) (உத்தரத்துப் பின்முக்கால் அத்தம், சித்திரையின் முன்னரை)
|று முயற்சி பலிதம் உறவினரால் தொல்லை. பகல் ஞாயிறு தேக்கம் பாதிப்பு செலவு மிகுதி IN 2 Ogos ள் கெளரவ மிகுதி காரிய சித்தி பிய மணி திங்கள் பயனற்ற செயல் மனக் குழப்பம் (UDIJU, 10 LDGOf வாய் அந்நியர் நட்பு அதிகார விருத்தி முய 9 மணி செவ்வாய் தொழில் நன்மை, NU 2 IDSM) வீண் குழப்பம் தேகசுகம் பாதிப்பு huu, 2 inas|456 - PUUTA 1996, UGA நவும் G Il D6 முன் துயர் நீங்கும் முயற்சி வெற்றி முய மணிவியாழன் அந்நியர் நட்பு மனமகிழ்ச்சி L'U 1 08 |ளி வெளியிடப் பயணம் காரிய நன்மை வெள்ளி. இனசன நன்மை காரியக் கேடு LIG 12 IDON SU UPU baf, LUGOOT GEGLÜb. UPL. L).L. Das
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்

Page 14
களோ அவர்களுக்கு எனது அந்தரங்கக் ಕಿಳ್ಗು : ಇಂಕ್ பதவி தரப்படும் என்று சொன் முகிலன் என்பவன்
கூடியிருந்த அத்தனை பேரும் அந்தக் நான் கதவை மேலும் கதவைப்பார்த்துமலைத்துப் போய்விட்டனர். மன்னனின் முன்னோ இவ்வளவு பெரிய கதவை நான் திறந்து முடியிருக்கி துவரை கண்டதேயில்லை" என்றான் பாவிக்காமல் விட்டிரு ETஒருவன். பலமாகத் தள்ளிப் s சிறுகதை "இதைத் திறக்க நான்கு யானைகளாவது
வேண்டும் என்றான் வேறொருவன் ü : "அரசரே பலவழிகளில் முயற்சித்தும் கொண்டது. ಛೀ "ே:": திறக்காத கதவை நாம் எப்படித்திறப்பது பந்து ராஜனுக்கு அறிவும் தன்னம்பிக்கையும் என்று ஒருவன் I GI L முந்தது முயற்சியும் உள்ள அந்தரங்கக் காரியதரிசி இப்படி ஆளாளுக்கு ஒவ்வொருவரும் ஒருவன் தேவைப்பட்டான். தங்கள மனதில் தோன்றியதைச் சொல்லிக் பார்த்து
உடனே முரசுகொட்டி நாட்டு மக் கொண்டிருந்தார்கள் ஒரு சிலர் கதவின் 骼 நீங்கள் தளுக்கு இதனை அறிவித்தான் பல அருகில்சென்று மேலும் கீழும்பத்துவிட்டு இது ". இளைஞர்கள் இந்த அறிவிப்பைக் கேட்டு ஒரு வார்த்தை சுடப் பேசாமல் உதட்டைப் 體 : அரண்மனைக்கு வந்தனர். மன்னன் DIT """""""" சுந்தரராஜன் அவர்களை அழைத்துச் சென்று பிரமாண்டமான அறையின் முன்னே கூடச் செய்தான்.
அவர்களுக்கு அந்த அறையின் கதவைக் காட்டி
"இளைஞர்களே இந்த அறையை என்னுடைய முன்னோர்கள் பயன்படுத்தி வந்தார்கள் எனது தந்தையும் இதைப் பயன்படுத்தி வந்தார். எனது தந்தைக்குப் றகு இந்த அறையை நான் நெடுங் ாலமாகவே பயன்படுத்தாமல் விட்டு விட்டேன். இப்போது பயன்படுத்த விரும்பு கிறேன்.
இந்தக் கதவு இருக்கிறதே இது மிகவும் பலமான இரும்புக் கதவு நீண்ட காலமாக இந்த அறையை நான் பயன் படுத்தாமல் விட்டதால், இந்த இரும்புக் கதவு வசமாக அப்படியே .ே ply 5 கொண்டுவிட்டது. நானும் இதைத் திறக்க செய்யாத முயற்சிகள் இல்லை. எல்லா முயற்சிகளிலும் தோல்விதான். உங் களில் யார் இந்தக் கதவைத் திறக்கிறார்
மன்னன் சுந்தர
枋 S(C) 3
উC\২ 炒 | \',% | | | M% ந்
தனது முயற்சிக்கு ததை எண்ணி மகிழ்ர்
Éloug:
ஆகாய விமான வர்கள் அமெரிக்கா சகோதரர்கள் என்பது முத்தவர் ஓர் வில் ரைட் இரண்டாமவர் வில்பர் ரைட்
1903) ஆண்டு டிசம் L Jilli LD TIġDID 1.7 In திகதி அமெரிக் Tafair all கரோலினாவில் உள்ள கிட்வு றொக் என்ற இடத்தில்தான் ஆக விடப்பட்டது. ஒற்ை அந்த விமானத்தை ஒட்டினார் 12 அடி அந்த விமானம் 12 வி
Ulf
2 GGUII.JG/76 இருப்பது பாதரசம் பாதரசத்திற்கு மற் வெள்ளி பழங்கால என்ற சொல்லுக்கு
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 213
liruri i Gj., nuloi gjir.
முகம்மது ஆமில், செல்வி ஜனணி யோகராசா nocimi
திரித்துவக் ಹ9ುಗಿ " . புனித மரியாள் கல்லூரி, திருகோணமலை சிறு சிறு
சுதாதரன் நுபேந்தன், எஸ் செல்வகுமார், டோடும். இதனாலே கார்மேல் பாத்திமா கல்லூரி, கல்முனை சென் ஜோன் பொஸ்கோ கல்லூரி, ஹட்டன் வந்தது.
செல்வி சிந்துஷா சந்திரசேகர், எம். தினேஷ்குமார், கிரேக்கப் பு
கண்டி வீதி, அரியாலை, யாழ்ப்பாணம் கரோக தமிழ் பாடசாலை, அம்பிட்டிய மெர்க்குரி என்னும்
கட்டளைக் குப் பணி
செ. அம்பிகா, ஆர். சிப்னாஸ், சிறு வேலைகளைச்
SADDITTLDossim Cesas) Limassifli silġ AuLITAJ LLJLo, assisTL, மருகொன ஜனபதய, உக்குவெல, ருக்குமாம் பாதர
மும்தாஜ் யூசுப்-ரிஸ்வியா யூசுப் மோகன் பிரியதர்ஷினி, வதால் இதற்கு ெ
க/அஸ்ஹர் தேசிய LILEI606), அக்குறணை, 5.LD. LD5IT. slššurovujú, Luciorum T6AG06 m. 6 JB53||
| VM
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம பேசாமல் இருந்த நவின் அருகே சென் கீழும் பார்த்துவிட்டு, கள் சாதாரணமாகத் ார்கள் இப்போது கிறார்கள் கொஞ்சம் ார்ப்போம் என்று
தள்ளினான். ம் கதவு திறந்து நின்றவர்கள் இதைப் கள். இவனால் இது று ஆச்சரியப்பட்டார்
ஜன் மற்றவர்களைப்
நினைப்பது போல் மரத்தால் செய்யப் த் திறக்க முடியாது
தலை நகர் - சுவா பரப்பு - 18376 சதுரகிலோ மீட்டர் லோரும் பின்வாங்கி LD33, SM தொகை விட்டீர்கள் யாரும் மொழி ஆங்கிலம் ஃபிஜியன் இந்தி தன்னம்பிக்கை இல் எழுத்தறிவு 85 லாததால் முயற்சித்துப் சமயம் கிறிஸ்தவம் இந்து இஸ்லாம் Шijojlovo)a). நாணயம் - டொலர்
இதே இந்த தனிநபர் வருமானம் - 1945 டொலர் வாலிபன் மட்டும் அமைவிடம் மனவலிமையும் தென்மத்திய பசிபிக் கடலில் அமைந் முயற்சியும் கொண்டு துள்ளது விதிலெவு மற்றும் வனுவாலெவு
தவை எஏதில் உட்பட் 840 தீவுக்கூட்ட்ங்கள் உள்ளன. வம்சாவளியினர் பலர் அரசாங்கத்தில் திறந்தான் இவன் இவற்றில் சமர் 10 தீவுகளில் மதைகள் பங்குபெற்றுள்ளனர். இதை எதிர்த்து வெற்றிபெற்றுவிட் வசிப்பதில்லை ஃபிஜியின் தெற்கே 2000 கேணல் பியூக்காதலைமையில் இராணு டான் இவனுக்கே - கிலோமீட் தொலைவில் நிழல்லாந்து வப் புரட்சி ஒன்று நடந்தது. இராணுவப்
என்று நான் சொன் னதால், நீங்கள் எல்
எனது அந்தரங்கக் GOLDIE5J,I6IGITAJ, I. புரட்சியை அடுத்து ரபியூக்கா ஆட்சியைக் காரியதரிசி பதவியை P 芭 கைப்பற்றினாலும், ကြီး၍ இருந்த அளிக்கிறேன்" என் 1643ல் டாஸ்மன் என்பவர் ஃபிஜி தீவைக் கவர்னரையே ஜனாதிபதியாக்கினார். DTT கண்டுபிடித்தார்.1874ல் பிரிட்டனின் ஆதிக்கத் பொருளாதாரம் தகுந்த பலன் கிடைத் திற்கு உட்பட்டது. 1970ல் சுதந்திரமடைந்தது. விவசாயம் முக்கிய தொழில் தான் முகிலன் - : தொகையில் 50% இந்தியர்கள் இந்திய சுற்றுலா முக்கிய வருமானமூலம் கு
நனுதக்களுண்டுபிடித்தவர்கள் கருங்கடல்
த்தைக் கண்டுபிடித்த பயணித்தது. S S S S al சேர்ந்த ரைட் முதல் விமான முயற்சியின் வெற்றியால் ':: ச் சுற்றி உங்களுக்குத் தெரியும் அன்றைய வருடமே 3 விமானங்களைத் வரும் மிகப் பெரிய கடல் இது தய ரித்தனர் இதன் வடக்குப் பக்கமாக துருக்கியும், சகோத தெற்குப்புக்கமாக ரஷ்யாவும் உக்ரேனும் UTGIT இவற் அமைந்துள்ளன. றில் ஒரு விமா னம் அரை மைல் உயரத்திற்குப் பறந்தது.
விமான உற்
D பத்தி சிறு
படைய 5 ஆண்டு களுக்கு மேல் பிடிக்கும் என்று ய விமானம் பறக்க பலரும் கருதினார்கள். ஆனால் மூன்றே இருக்கை கொண்ட வருடங்களுக்குள் (1906-ல்) ஃபிரான்ஸ் நாட்டி வில் ரைட் முதலில் லுள்ள வோசின் பெரெஸ் என்னும் விமானக் உயரம் வரை பறந்த கம்பனி தரமான விமானங்களைத் தயாரித்து ாடிகள் ஆகாயத்தில் விற்பனை செய்ய ஆரம்பித்தது. > பேய் SS S S S S S S S S S S S S S S S S S SS நண்டு
எனனும் லயே திரவமயமாக ஒருவகை
இந்தக் கடலின் ஆழம் என்ன?
நான்கு இலட்சத்து 53 ஆயிரம் சதுரகிலோமீட்டர் வரை பரவியுள்ள இந்தக் கடலின் ஆழம் 200 மீட்டர் அதா வது சுமார் 6000 அடி ஆகும்.
கருங்கடலில் கலக்கும் முக்கிய ஆறுகள்
IRUR)ஒன்று தான். நண்டு டனுபி, நெஸ்டர் போன்றவை. றாரு பெயர் உயிர் இவர் மண்ணில் இருக்கும்போது மஞ்சளர் இக்கடலுக்குக் கருங்கடல் என்ற பெயர் த்தில் க்விக் (UICK) இருக்கும் ஈரமணலில் இதுபோகும்போது
இதன் நிறம் சாம்பலும், ஊதா 激 எப்படி வந்தது? உயிருள்ளது என்று E குளிர்காலத்தில் அதிகமாகத் தோன் றும் மூடுபனியினால் இக்கடலின் தண்ணீர் கறுப்பாகத் தெரியும் இதனால் தான்
Loo! என்ற பெயர் வந்தது.
S SS SS SS SS SS SS S S SS > கொள்ளைக்கார நண்டு எனப்படும் ஒருவகை நண்டு தென்னை மரங்களில் ஏறி தேங்காயைக் கூட உடைத்துத் தின்று
ہے لیے _10/(b)|| 0
வடகடலில் பீச் என்ற நண்டினம் இவற்றின் புறவோட்டில் பல < சின்னஞ் சிறு
ஜப்பான் நாட்டில் காணப் A. ஒருவகை *嘯
ܝ-ܠܐ--
கீழே தரையில்
நண்டின் ஒவ்வொரு காலின்
துளிகளாக உருண்
இதற்கு இப்பெயர் நீளமும் அடி வரை இருக்கும் நன்னீர் நண்டுகள் 1ணங்களில் வரும் 'ಸ್ತ್ರ್ಯ வதை கடவுளர்களின் L எங்கும் நகர
து எப்பொழுதும் சிறு சய்ய ஒடிக்கொண்டி
துறவிநண்டு எனப்படும் ஒருவகை முடியாது தாம் நம் தரையில் ஒடு
நண்டு ஒரு வகையான கடல் உயிரியிடம் குடியிருக்கும் நட்பு வைத்துக்கொள்கிறது ாதுகாப்பு நண்டு நகரும் கருதி இந்த நண்டு எப்போதும் அந்தக் போதுதான் கடல் உயிரியுடன் சேர்ந்துதான் செல்லும் இவை நகரும்
க்குரி என்ற பெயர்
E.
9, 19-25, 1997

Page 15
) முகவரி: செம்பாப்போடியார்
லிஃபோன் குரல் கொடுத்த போது சரியாய் ஆறுமணி. சோபாவில் சாய்ந்து கண் களை முடியிருந்த மைத்ரேயி எழுந்து
BYD6).J60)DU
(3LIII டுத்தாள்.
"ஹலோ." மைத்ரேயி குரலைத் தாழ்த்திக் GJITGÖSTLIFTIGT.
"மைத்ரேயி நான் பாஸ்கரன்? "பாஸ்கர்! நாம நினைச்சமாதிரி எது வும் நடக்கல!"
"உன் புருஷன் டாக்டர்ஸ் வெச்ச கெடுவைத் தாண்டிட்டானா?"
"ஆமா." "6IIUL). P" "ஹைதராபாத் டாக்டர் கோஷ் ஒரு லாப்ராஸ்கோப்பிக் ஆபரேஷனைப் பண்ணி ஊசலாடிக்கிட்டிருந்த உயிரைக் காப்பாத்திட்டார். ஹாஸ்பிடலை விட்டு கொஞ்ச நேரத்துக்கு முந்திதான் வீட்டுக்கு வந்தேன்."
"என்ன மைத்ரேயி நீ. கிடைச்ச ஒரு நல்ல சந்தர்ப்பத்தையும் கோட்டை விட்டுட்டியே."
"என்னால என்ன பண்ணமுடியும் பாஸ்கர். என் கணவருக்குப் பக்கத்துல ஒரு டாக்டரும் நர்ஸும் அசையாமலே நின்று கண்காணிச்சிட்டிருக்கும்போது என்னால எதுவும் செய்ய முடியாத நிலை, ஆனவரைக்கும் நானும் ட்ரை பண்ணிப் பார்த்தேன். அவருக்குப் பக்கத் துலகூட போக முடியலை."
"சரி. இப்ப என்ன பண்ண GUITO.P"
"எனக்கு ஒண்ணுமே புரியல." "உன் புருஷன் தினேஷ் இன்னும் எத்தனை நாளைக்கு ஹாஸ்பிடல்ல இருப் LITaöT.2"
"எப்படியும் ஒரு வாரம். பத்து நாள்."
"அந்த பத்து நாளைக்குள்ளே காரி யத்தை முடிக்க முடியுமா?"
"எப்படி முடிக்கிறது." "ஒரு திட்டம் இருக்கு."
"சொல்லுங்க."
"ஃபோன்ல வேண்டாம் நேர்லபேசிக்
குவோம்"
“āG岛.?” "இன்னிக்கு மத்தியானம் முணும ணிக்கு மல்லிகை டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு வந்துடு, க்ரோசரி செக்ஷன்ல கூட்டம் இருக்காது. பேசிடுவோம்."
"மூணு மணிக்கா." "ஆமா." "வந்துடறேன்."
LDIDILIta ullb (84IILIIIGJá,6 #IIllsbæ,II61.
DILULA ULI
காலை ஒன்பது மணி
ஆவடி பொலிஸ் ஸ்டேஷனுக்குள் அந்த நடுத்தர வயது நபர் உள்ளே நுழைந்து தினபூமி படித்துக் கொண்டி ருந்த இன்ஸ்பெக்டருக்கு முன் பவ்யமாய் நின்றார்.
"os6750. GR)I." இன்ஸ்பெக்டர் பேப்பரிலிருந்து நிமிர்ந்தார்.
"6T6öT60TP" “UfTf. "grif)..." "மஹாராணி நகர் ஏரிக்கரை ரோட்ல நான் குடியிருக்கேன் ஸார் ஒரு விஷயமா கம்ப்ளைண்ட் பண்ணிட்டு போலாம்னு வந்தேன் ஸார்."
"6T6öTGOT JIDIGOGIGöSII.P” "என் வீட்டுக்கு எதிர்ல பட்டாபின்னு ஒருத்தர் குடியிருக்கார் நேத்து ராத்திரி பத்து மணிக்கு மேல பட்டாபி வீட்டுக் குள்ளே ஏதோ சத்தம் கேட்டது." இன்ஸ்பெக்டர் ஆர்வமானார். "என்ன சத்தம்?" யார் கிட்டயோ வாக்குவாதம் பண்ற மாதிரி சத்தம் அதுவும் கொஞ்ச நேரத்துக் த்தான். அதுக்கப்புறம் சத்தமே கேட்கல. ன்னிக்குக் காலையில கண் முழிச்ச தும் அதைப் பத்தி விசாரிக்கிறதுக்காக பட்டாபி வீட்டுக்குப் போனேன். பட்டாபி வீட்ல இல்ல முன்பக்கக் கதவும் பின் பக்கக் கதவும் திறந்தே கிடந்துச்சு எங்கேயாவது வெளியே போயிருப்பா ரேன்னு நினைச்சு. கொஞ்ச நேரம் வெயிட் பண்ணிப் பார்த்தேன். எட்டு மணி வரைக்கும் வரல."
என் பேரு நாதமுனி.
மைத்ரேயி ரிஸிவரை வைத்துவிட்டு
இன்ஸ்பெக்டர் வைத்தார்.
"அந்த ஆள் பேர் என்ன சொன்னே?
"LILL NILS) GYUTİİT..."
"ஆள் ஒண்டிக்கட்டையா?"
"ஆமா ஸார்."
"குடிப்பாரா."
స్థ ஸார். பட்டாபி நல்ல டைப் வெளியே எங்காவது போறதாயிருந்தாலும் என்திட்ட சொல்லாமே போகமாட்டான். அப்படிப்பட்டவனை காலையிலிருந்து காண லைங்கும்போது மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா யிருந்தது. அவனுக்கு ஏதாவது ஆகியிருக்கு மோன்னு பயமாவும் இருக்கு"
பேப்பரை மடித்து
கம்ப்ளைண்ட் பண்ணு வீட்டைப் பூட்ட மறந்து லும் போயிருப்பான். "அவன் வேலை ெ 品Gümö LööL L பட்டாபி வேலைக்கு GIFT GÖTGOTETTÉJU,..."
இன்ஸ்பெக்டர் அந்த நாதமுனியை ஏறிட்டார். "நேத்து ராத்திரி பட்டாபியோட வீட்டுக்குள்ளே யாரோ வந்து பேசிட்டிருந் ததா சொன்னியே. அது ஆணா. (GE 6557650 TIE...?"
"ஆண் தான்." "அது யார்னு நீ போய் பார்க்கலையா? "LITIjj,60GU GYUTI..." "ஏன்.? "பட்டாபிக்கு யாராவது வேண்டியவர்கள் வந்திருக்கலாம்ன்னு நினைச்சு கொஞ்சம் அசட்டையா இருந்துட்டேன்."
"அந்த பட்டாபி என்ன வேலை பார்க்கி றான்?
“QQ1öL方," "எந்த கம்பெனியில்?" "மெகா இண்டஸ்ட்ரீஸ். "அவனுக்கு என்ன வயது?
"இருப்த்தேழு. "J.GÜLIIGOOID.P" "இன்னும் ஆகலை." "சரி. மத்தியானம் வரைக்கும் பாரு. ஆள் வரலைன்னா அதுக்கப்புறமா வந்து
பெயர்: ஏ. பிரேமகாந்தன், Slug: 23
வீதி, அக்கரைப்பற்று-07 பொழுதுபோக்கு
வழமையானவை.
பெயர் எல். ஜுனைதின்
Jug 24 முகவரி:சின்னக் கபூரடி வீதி காத்தான்குடி-02. பொழுதுபோக்கு வானொலி, பத்திரிகை
பெயர் கே ராஜன், 6ulugl: 2I
பொழுதுபோக்கு பத்திரிகை.
pas Quís: BRUNNEN WEG-1, 7323 WANGS, SWITZERLAND.
"மத்தியானம் வல் இன்ஸ்பெக்டர் அசுவி விட்டு மறுபடியும் ே வைத்துக்கொள்ள, நா. வெளியேறினார்.
தினேஷ் கண்விழ மதியம் இரண்டு ம பார்வைக்குக் கிடைத் அவனுடைய கா உதடுகள் அசைந்தன "மைத்.ரே.யி “ā,6s、 கண்ணிரைக் காட்டி அ பற்றிக் கொண்டாள்." ஆகாது தைரியமா !
"g) ... Φ போயிடுவேனேன்ன எ மைத்ரேயி,"
டாக்டர் ராமபத் நின்று கொண்டு குர "தினேஷ். இ6 se இல்ை
GILL: Grço. Slug: 16 முகவரி 133, தோணிக்கல், பொழுது போர் fவி. பத்திரிை
5, 19-25, 1997
முகவரி: கல்கடு எஸ்டேட் நேபொட் பொழுது போக்கு வானொலி கிரிக்கெட்
பெயர் ஆர். சிவச்சந்திரன், 呜 23
கவரி:மனிக்கட்டி புப்புரஸ்ள
பாழுது போக்கு பேனாநட்பு, கிரிக்கெட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

'பிராணவாயு செல்லும் ரப்பர் குழாயை பிடித்த தினெஷின் உயிரை நிறுத்தி விடலாமா? என்று மைத்ரேயி யோசனை செய்து கொண்டிருந்தபோது டாக்டர் கோஷ் வந்து சேர்கிறார்.
எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்தப் பார்த்துவிட்டு தினேஷ் பிழைத்து விடுவார் என்று கூறும் கோஷ் இம்பாலா ஹொஸ்பிடலில் வைத்து ஆபரேசன் செய்துவிட ஒழுங்கு செய்கிறார்.
ஆப்ரேசன் வெற்றியளித்த தினேஷ் பிழைத்துக்கொள்கிறான் மைத்ரேயி டாக்டர் கோஷிடம் போலியாக நன்றி கூறுகிறாள்
. ஆள் ஒரு சமயம் வேலைக்குப் போனா
S S S S S SS SS SS ாது: ஆத்திரத்துடன் அத்தையையும் அழைத்துக்கொண்டு வீடுபோய்ச் சேர்ந்து
வரவேயில்லைன்னு பாஸ்கரின் ஃபோனுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தாள்
ī
iи
SGGSAAMAAAAAAAASSSSSASASASASLSYLSLS
Egg
உங்களை அபாயக்கட்டத்திலிருந்து காப்பாத்திட்டார் ட்ரீட்மெண்ட்டெல்லாம் இனி ஒரு வாரம் பத்து நாள் தான் அப்புறமா வீட்டுக்குப் போயிடலாம். தற்சமயம் உங்களுக்கு வேண்டியது ஓய்வு அதிகமா பேசக் கூடாது மனசைப் போட்டுக் குழப்பிக்கவும் கூடாது."
தினேஷ் ஏதோ பேச முயற்சிக்க கையமர்த் தினார் ராமபத்ரன் போதும் இன்னிக்கு இவ்வளவு பேசினது போதும் இனி நாளைக் குத்தான் நீங்க வாயைத் திறக்கணும் சொன்ன வர் மைத்ரேயிடம் திரும்பினர் "எல்லோரும் வெளியே போயிடறது நல்லது இது ஸி.யூனிட் ரொம்ப நேரத்துக்கு உள்ளே யாரும் ရှိုးနှီး... ...” சாயந்தரம் ஒரு தடவை உள்ளே வந்து பார்த்தா போதும்."
வையாபுரி, அத்தை உட்பட எல்லோரும் வெளிே
2 7 ܓ "நோ. ப்ராப்ளம் ஹி.ஈஸ். ஆல்ரைட்" அவர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த கெட்வெல் கார்டு இணைக் கப்பட்டு இருந்த பொக்கேக்களை நீட்டி GOTITIT,6T.
மைத்ரேயி வாங்கிக்கொண்டே கேட் டாள், "கம்பெனியில் இன்னிக்கு எந்த முக்கியமான வேலையும் இல்லையே."
', இல்லை மேடம் பட்ச '; "சொல்லுங்க."
"அவசரமா பேமெண்ட் பண்ண வேண்டியது இரண்டு அயிட்டம் இருக்கு
செக்புக்ல கையெழுத்து இல்லை."
"இன்னிக்கே பேமெண்ட் பண்ண LDIT?"
"_列DT @LDLü。”
: போங்க. நான் இப்போ புறப்பட்டு ஆபிஸுக்கு வர்றேன்."
"தேங்க்யூ மேடம்." அவர்கள் ஒட்டு மொத்தமாய் நகர்ந்து போக மைத்ரேயி வையாபுரியை ஏறிட்டாள். "மாமா. நீங்களும் அத்தையும் இங்கேயே இருங்க. நான் கம்பெனி வரைக்கும் போயிட்டு வந்துடறேன்."
"சீக்கிரமா வந்துடும்மா." "நாலுமணிக்குள்ள வந்துடறேன்." கிளம்பினாள் போர்டிகோவுக்கு வந்து காரில் ஏறும் முன் நேரம் பார்த்தாள்
LDGOlof), 2.30. மல்லிகை டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் மூன்று மணிக்கெல்லாம் பாஸ்கர் வந்து காத்திருப்பதாக சொன்னாரே பாஸ்கரை பார்த்துவிட்டே கம்பெனிக்கு போவோம்! யோசித்துக்கொண்டே காரைநகர்த்தினாள் சரியாய் பதினைந்து நிமிஷப் பயணம்
JTI
கம்பெனியைச் சேர்ந்த அதிகாரிகள் நான்கைந்து பேர் நின்றிருந்தார்கள் கைகளில் மல்லிகை டிபார்ட்மெண்டல் ஸ்டோர் மல்ர்ச்செண்டு கெட் வெல் கார்ட்ஸ் வந்தது.
"மேடம். ஸாருக்கு. இப்போ..? (தொடர்ந்து வரும்)
--------------)-----
இப்போதெல்லாம்தினுசு
தினுசான ஆராய்ச்சிகள் உலகில் நடந்து வருகின்றன ஆனாலும் முற்றுப் பெறாமல் இன்னமும் புதிராக இருப்பது
ரைக்கும் பார்க்கலாம்" қатпаfширлі 0лтпайда) பப்ப ரைப் பிரித்து
சதவிகிதமான ஆண்கள் உயரத்தை
தேல்ை மனம் சம்பந்தப்பட்ட ரசிக்கின்றனர். முனதாக நை ஆராய்ச்சிதான் 70 சதவிகிதமானோர் *烹烹 ஆண்களிடம் பெண் தட்டையான வயிறு உள்ள
களும் பெண்களிடம் ஆண் களும் எதையெல்லாம் ரசிக் கிறார்கள் என்று ஒரு ஆராய்ச்சி அமெரிக்காவில்
பித்துப் பார்த்தபோது னி முதன் முதலில் தவள் மைத் ரேயி, 力庞) @Lmö ánö
LITT 50T 6U DIGIOOTIL 85 சதவிகிதமான பெண் கள் ரசிப்பது முக அழகை
23 சதவிகிதமான பெண்கள்
நடத்தி இருக்கிறார்கள் சுமார் ... Η ஆயிரம் ஆண்களிடமும் பெண் Ο
கண்களில் போலிக் களிடமும் கருத்துக் கணிப்பு நடத்தப்
வனுடைய கைகளைப்
உங்களுக்கு ஒண்னும்
Dhild..."
tot 60697 - of LG
னக்கு பயம்மாயிருக்கு
ரன் தலைமாட்டில் ல் கொடுத்தார்.
ரிமே நீங்க பயப்பட டாக்டர் கோஷ்
G.
பட்டது. அதன் முடிவுகளைப் பாருங்கள்
பிரிக்க நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பல்ல பிரியத்தை அறிய நடத்தப்பட்ட கருத்துக்
கணிப்பு
முதலில் ஆண்களின் ரசனை
40 சதவிகிதமானோர் முக அழகை ரசிக்கின்றனர்.
25 சத விகிதமானோர் கால்களின் அழகை ரசிக்கின்றனர் ரம்பா ரசிகர்கள் மாதிரி)
ரசிப்பது கால்களின் அழகை
20 சதவிகிதமான பெண்கள் மார்பு அழகை ரசிக்கின்றனர்.
17 சதவிகிதமானோர் முடி அழகை ரசிக்கின்றனர்.
24 சதவிகிதமானோர் இடுப்பு அழகையும், 35 சதவிகிதமானோர் உயர அழகையும் ரசிக்கின்றனர்.
எத்தனை முக்கியமான கருத்துக் கணிப்பு பார்த்தீர்களா?
அகல்யா, GLILIT எஸ். அப்துல் நஸார்பெயர்: எம். பாத்திமா ஷிரின்
வயது 25 Glug: 17
ஆலடி வீதி, முகவரி: POBOX5239 முகவரி: பெலஸ் பாத்,
வவுனியா DUBAI, U.A.E. பேரு வளை.
கு பொழுது போக்கு பொழுதுபோக்கு
கிரிக்கெட் பேனா நட்பு வழமையானவை
பெயர் ஆர். குமார்
வயது: 21
psaid: 282 CHURCHIANEKINGSBURY.MIDDXNW98, LONDON பொழுது போக்கு சினிமா
SIL5, 21
பெயர்: ஏ. அஸாம்,
கவரி:புடவைக்கட்டு திரியாய் பாழுது போக்கு புத்தகம், பத்திரிகை

Page 16
"மேடம் உங்கள் மேல் அதிகாரியை நாங்கள் எங்கள் வழிக்குத் திருப்பி விடு வோம். அப்போது நீங்கள் என்ன செய் விர்கள்
"இப்போது நீ வெளியேறலாம் அவர்கள் எழுந்து சென்றார்கள் அரசு வேலையை நினைக்கும்போதே அவளுக்கு அவமானமாக இருந்தது.
சில தினங்களுக்குள் சமூக ஊழல் களை வெளிப்படுத்துவதாகச் சொல்லிக்
கொண்டு, பெரிய ஸ்தாபனம் ஒன்றி "
லிருந்து வெளியாகும் 'சந்தோவு போதினி என்கிற பத்திரிகையில் ஒரு செய்தி வந் திருந்தது.
சுமதி என்கிற அதிகாரிக்கும், அவர் மேல் அதிகாரியான இன்னொருவருக்கும் அந்தரங்க உறவு இருப்பதாகவும், சுமதி
ஆரைக்குகிறார்
கமதியை இகனேசன்
பெற்றுக் கொண்டாள்.
ஐந்து நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர் களிடம் லஞ்சம் கேட்டதாகவும், அவர்கள் லஞ்சம் தர மறுத்ததால் அவர்களுக்கு எதிராகக் குடிசைவாசிகளைத் தூண்டி விட்டுக் கொண்டிருப்பதாகவும் அந்தச் செய்தி சொன்னது.
சுமதிக்குச் சிரிப்புத்தான் வந்தது. ஆனால் அப்பத்திரிகைச் செய்தியின் விளைவு வேறு விதமாக இருந்தது.
*** அன்று காலையில் இருந்தே சுமதிக்கு, பவழமலைப் பக்கம் போக வேண்டும் என்கிற எண்ணம் தோன்றிக் கொண்டேயிருந்தது. அன்று விடுமுறை தினம் இல்லை. எனினும் விடுமுறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தாள் அவள்
அலுவலகத்துக்குப் ஃபோன் செய்து விடுமுறை சொன்னாள் காரை எடுத்துக் கொண்டு, தானே அதைச் செலுத்திக் கொண்டு, ராதாகிருஷ்ணன் ரோடிலுள்ள ஒரு பெரிய ஹோட்டலுக்குச் சென்றாள். வெயிட்டர் என்ன வேண்டும் என்று கேட்கையில் அவளுக்கு மிகவும் பிடித்த மான நெய்த்தோசைக்கு ஆர்டர் செய்தாள். தோசை நன்கு வார்த்திருந்தது. மீண்டும் இன்னொரு தோசைக்கு ஆர்டர் செய்து வாங்கி உண்டாள் காபியும் அவளுக்குப் பிடித்த விதத்தில் ஸ்டிராங்காக சர்க்கரை குறைச்சலாக தொண்டையில் சசந்து கொண்டு இருந்தது.
ஹோட்டலை விட்டு வெளியே வருகையில், தைமாத அழகிய கால நிலையை அவள் உணர்ந்தாள் வானம் மப்பும் மந்தாரமுமாய் மூட்டம் போட்டுக்
தற்கு வேறு ஆளைப் பாருங்கள். நீங்கள் புறப்படலாம்."
இமதி பள்ளியாசிரியரின் மகள் அவர் சுமதிக்கு தந்தையாகவும் . தோழனாகவும்இருந்து இன்புட்ன்
இம்தி கனேசனை இரத்லக்கிறாள்.இ @జత్తి திரு மனம் கெய்கின்றனர்.
இனேகனைவிட் சுமதிக்கு இநல்லவேலைஇ நல்ல இம்ப்ளம்இதனால் இனேசன் இ தாழ்வு மனப்பான்மை கொள்கிறான்.இ இத்திரமான இவனது மறுபக்கம்.இ இமதிக்கு அதிர்க்கி தருகிறது:
eyy e eyyeyyyyt y y J T yS விட்ட்ை விட்டு இடித்துவிரட்டுகிறான் இமதி தனியாகக் கெல்கிறாள் ஒரு மிருகத்துட்ன் வாழ முடியாதஇ நிலையில் விவாகரத்துக் கேரT భ
"ஒ. கோமதிய குழந்தையைத் தூச்
"இறங்கி வந்து அத் தாய் குழந்தை "ஊகும்" என் கழுத்தைக் கட்டிக் "நான் ஊட்டி "ஊம்" என்று
சுமதி அவர்கள் கில் வந்து ஜமக் காளத்தில்
உலகமே அழகாகி விட்டது மாதிரி தோன்றி யது. தெரு, தெரு நாய்கள், கட்டடங்கள், ! தெருப்புழுதி, புகை கக்கும் லாரிகள் தெரு ஒரத்து மரங்கள், குஷ்டரோகப் பிச்சைக் காரர்கள் ஆகிய அனைவரும் மிக அழகாகவே தென்பட்டார்கள் மனம் எப்படியோ, அப்
படியே மனிதர்கள்.
இரண்டு மணிநேரங்களுக்குப் பிறகு அவள் பவழமலை வந்து சேர்ந்தாள் வண்டியை வெற்
றிலை பாக்கு கையிலேந்:
திய பொருட்கள் விற்கும் கடை ஒன்றின் பொறுப் பில் ஒப்படைத்துவிட்டுப் படியேறத் தொடங் :::::::::::::::::::::: JANGOTHIGT,
மேல் ஏற மேல் ஏற மனம் இலகுவாயிற்று காற் \றில் அடித்துப் போவது போல அவள் தன்னை லேசாக உணர்ந்தாள். ஒரளவு உயரம் வந்த பிறகு திரும்பிப் பார்த்தாள். மண் ணும் மக்களும் மிகக் கீழே இருப்பது தெரிந்தது. அவள் மனம் களிப்புற்றது. அவள் மண்ணின் கட்டுக்குள்ளிருந்து வெளிப்பட்டு விட்டாள். அவளின் அடிமைத் தளைகள் கீழே விழுந்து விட்டன.
கொடுமையே உருவான கணவன் Qajapa), gas ஊழியர்களின் காமப் பார்வை களை வென்றாகிவிட்டது. உறவு சொந்தம்
கிய அனைத்தையும் விலக்கியாகிவிட்டது : శ్లో அவளிடம் மிஞ்சி இருப்பது அவளும் : அவளுடன் வாழும் மனிதர்களும்தான். ஆகவே இனி அவள் கவலைப்படத் தேவை
ിബ).
உச்சியில் விநாயகர் கோயில் ஒன்று இருந்தது சின்னஞ்சிறு பிள்ளையார் ஒரு பத்து மாதக் குழந்தை உட்கார்ந்திருந்தது போல அத்தோற்றம் இருந்தது. அவள் கோயிலைச் சுற்றி வந்தபோது, கோயிலின் வெளியில் ஒரு மரத்தின் அடியில் அமர்ந் திருந்த குடும்பம் அவள் கண்ணில் பட்டது. ஒரு குடும்பத்தலைவர் நாற்பது வயதில், முப்பந்தைந்து வயதில் சற்றுப் பெருத்த குடும்பத் தலைவி ஒரு இரண்டு வயதுக் குழந்தை கட்டுச் சாதம் கட்டிக்கொண்டு
அமர்ந்து கொண்டாள்
வந்து பெட்வுட்டை விரித்து அவர்கள் அவள் வீட்டுக்காரரு அமர்ந்திருந்தார்கள் வது தெரிந்தது.
குழந்தை சுமதியைப் பார்த்துச் சிரித்தது. சின்னஞ்சிறிய
அக் குடும்பத்தைக் கடந்து அவளால் நடக்க முடியவில்லை. அவள் நின்றாள். குழந்தை தளர் நடை நடந்து அவள் அருகில் வந்து
தரப்பட்ட சாதத்ை வாயில் ஊட்டினா
கொண்டிருந்தது. காற்று சில்லென்று நின்றது. : வாயைத் திற வீசியது. அவள் குதூகலம் அடைந்தாள் அவள் அக் குழந்தையின் கன்னத்தைத் 95 (OLP560); இதை அனுபவியாமல் ஆபீஸ்போகப் தடவிக் கொடுத்து "உன் பெயர் என்ன? கானது பார்த்தேனே என்று ஒரு கணம் தன் என்றாள். 凯呜" னையே பாராட்டிக்கொண்டாள். காரை "ஜோமதி" என்றது குழந்தை புளியோதரையை ஸ்டார்ட் செய்து கொண்டு, அண்ணா "Gagлш0фшп?" னால வைத்து சாலையைப் பிடித்துத் தாம்பரத்தை "கோமதிங்க." என்றாள் அந்தக் ಕೀಣ್ರ : கொண் நோக்கிப் பயணத்தைத் தொடங்கினாள் குழந்தையின் தாய் (β6, 1600ΙΠΙΟ (86) 1
----------------------------------- cocco coat-a-
A gör av GDL Lj Luna கிறான். சமீப காலமாக அவன் வருவ ந்த நான் குமார்முளையைக் கசக்கி தில்லை. யாரோ ஒருவர்த கொண்டிருந்தார். JISTGOTESTIGAJ 35J -- தாவைக் கொலை என்னுடைய சர் அனிதாவின் தற்போதைய கள்ளக் காதலன் வேண்டும் ஒரு வீசில் எத்தனையோ டிரைவர் சசிதரன் அவனுக்கும் பணத் அல்லது இரண்டு சிக்கலான கேஸ்களைக்கூட தீர்த்திருக் தின் மீதுதான் கண் சமீபத்தில் இத கூட்டுச் சேர்ந்து கிறேன். இந்த அனிதாவின் மரணம் னால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருக் செய்திருக்கிறார்கள் மண்டையை உடைக்கிறதே! கிறது என்றும் தெரிந்தது.
இருபத்தாறு வயது அழகி அனிதா திடீரென இறந்து கிடந்தாள் அவள் மரணம் கொலையாக இருக்க நான்கு சாத்தியங்கள் தகவல்கள் உள்ளன: (PSQ) ITQSl
அனிதா அறுபதை நெருங்கும் செல் வந்தர் கோப்ால பிள்ளையின் இரண் டாவது இளம் மனைவி சமீப கால் மாக அவர் அனிதாவை வெறுத்து வேறொரு பெண்மீது கண்வைத்திருப் பது தெரிந்தது. இரண்டாவது
கோபாலபிள்ளையின் முதல் மனைவி யின் மகனான விவேகிற்கு அனிதா வின் மேல் பாசம் இல்லை. அவன் கண்ணோட்டமே வேறு பலமுறை அவளை அடைய முயற்சி செய்து தோற்று விட்டான். மூன்றாவது
அனிதாவுன் பழைய காதலன் சந்தோஷ் அவளை பிளாக் மெயில் செய்து பலமுறை பணம் கறந்திருக்
I
பாலகுமாருக்கு
நேரமாகலையா?
கோப்பியுடன் தன் கணவரின் சி கலைத்தாள்.
LDGSSf3DUIL Lj குமார் அவசரம மேஜைமேல் ை 。(呪リ க்ரைம் எழுத்தாளர் எடுத்து நாவலின் முடிவைப்படிக்க படித்து முடித்த கடைசியில் தற் என்றார் வெறுப்பு தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

" என்றவள் அக் த் தன் இடுப்பில்
ாப்பிடுப்பா என்று ய வேண்டினாள்.
சுமதி "சும்மா சாப்பிடுங்கம்மா. நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது நீங்கள் பார்த்துக்கொண்டு இருப்பதாவது?" என்றார் அந்தக் குழந்தையின் தந்தை
அவர்கள் முகத்தில் தெரிந்த பரிவும்,
படி அது சுமதியின் அன்பும் அவளைச் சாப்பிடத் தூண்டின. காண்டது. சுமதி மறுக்க முடியாமல் அவ்வுணவைச் NLLIGLOTP" சாப்பிடத் தொடங்கினாள்
உணவு மிக நன்றாக அமைந்திருந்தது. திருப்தியுடன் சாப்பிட்டு முடித்தாள் பிறகு அவர்கள் பேசிக் கொண்டார்கள்
அவர் ஒரு மில் தொழிலாளி கல்யாணம் ஆகி இருபது வருஷத்துக்குப் பிறகு பிறந்த
லையை ஆட்டியது
凯呎
குழந்தை அது ஒற்றைக்கு ஒரு பிள்ளை, "உங்களுக்குக் கல்யாணம் ஆகி விட்டதா? என்று சுமதியைப் பார்த்துக் கேட்டாள் அந்த அம்மாள்
ಸ್ಥಿ''ನ್ತಿ। "வீட்டுக்காரர் வரவில் 60GULLIF"
"வீட்டுக்காரர் இல்லை. "ஏன் இறந்துட்டாரா? என்றபடி சுமதி யின் வெறும் நெற்றியைப் பார்த்தாள் அந்த
9|LoLDIGit.
"கணவர் இப்போது என்னுடன் இல்லை. நாங்கள் விவாகரத்து பண்ணிக் தொண்டு ரம்
"ஒ." என்றாள் அந்த அம்மாள் தன் கணவரைப் பார்த்தாள், பிறகு சொன்னாள்: நிம்மதியாக இருங்கள். நானும் ஏறக் குறைய இப்படித்தான் பிள்ளை வயதில் ஒரு அயோக்கியனை நம்பி ஊரை விட்டு இந்த ஊருக்கு ஓடி வந்தவள்தான். அந்த அயோக்கியன் என்னுடன் ஒரு வாரம் இருந்துவிட்டு ஓடிவிட்டான். அப்புறம்தான் ந்த மனுவுர் என்னைக் கல்யாணம் பண்ணிக் கொண்டார். பார்த்தால் படித்தவர் மாதிரி இருக்கிறீர்கள் இன்னும் சின்னப் பெண் மாதிரிதான் இருக்கிறீர்கள் கல்யாணம்
3.
L L L L L L L S
இ93
பண்ணிக் கொள்ளுங்கள் அல்லது சும்மா நிம்மதியாக இருங்கள் புருஷன் இல்லை யென்றால் என்ன? மனுவுள்கள் உலகத்தில் இல்லாமலாபோய்விட்டர்கள்? என்றாள் அந்த அம்மாள்
மிகச் சாதாரணமாக அந்தப் பெண்மணி வாழ்க்கையை எவ்வளவு ஆரோக்கியமாகப் பார்க்கிறாள். எவ்வளவு சுலபமாக இருக்கிறாள் என்று தோன்றி யது அவளுக்கு
அவள் அவர்களிடம் இருந்துவிடை
பெற்று எழுந்தாள்.
மலை உச்சியில் இருந்து கீழே ஊர் தெரிந்தது.
கீழே மனிதர்கள் சின்னஞ் சிறுவர் களாகத் தெரிந்தார்கள் பஸ்களும் லாரி களும் குழந்தைகளின் விளையாட்டுச் சாமான்களாகத் தெரிந்தன. அவள் மன தில் பரவச உணர்வு பெருக்கெடுத்தது. இந்த மனிதர்கள் அவளின் உற வினர்கள். அவர்களுடன் தான் சேர்ந்து அவள் வாழப்போகிறாள். இனி அவளின் மக்கள் அவர்கள் இனி அவளின் இன்ப துன்பங்கள் அனைத்தும் அவர்களைச் சேர்ந்ததுதான். அவள் இனி அவர்களுக் காகவும் வாழ வேண்டும்.
சுமதி படியிறங்கி அடிவாரம் வந்து சேர்ந்தாள் கொஞ்சம் கொஞ்சமாய் இயங்குகிற உலகத்தில் சேர்ந்து தன்னைக் கரைத்துக் கொண்டாள். (முற்றும்)
அந்தப் பெண்மணியும் ம் மிகவும் வெட்கப்படு
கிண்ணத்தில் வைத்துத் சுமதி அக்குழந்தை
7. காக்கை குஞ்சு தன் து வாங்கிக் கொள்வது அச்சோற்றை வாங்கிக்
ஒரு தட்டில் கொஞ்சம் டுத்து சுமதியின் முன் ாப்பிடுங்கள்" என்று II67,
னாம்" என்று மறுத்தாள்
-------- ಜ್ಷ 一-----
*வ்யா திரும்பிப் பார்த்தாள். இன்னும் அவன் தொடர்ந்து வந்து கொண்டிருந் தான். மண்டபத்திலிருந்து அவன் தொடர்ந்து வருவது திவ்யாவுக்குக் கோபத்தை உண்டு பண்ணியது. பார்வையப்பாரு காணத தைக் கண்ட மாதிரி பின்னாடியே அலையறதப்பாரு நாய் மாதிரி. என்ன மனுவுத் தன்மையோ ச்சே." திட்டினாள்.
வேகமாய் நடந்தாள். அதை விட வேகமாய் அவளைத் தொடர்ந் தான் அவன்
"ஹலோ ஏங்க, கூப்பிட் LITGöI.
அதிர்ச்சியாய் நின்றாள். வரட்டும் செருப்பாலேயே அடிக்கனும் அப்பத்தான் புத்தி வரும், முடிவோடு இருந்தாள் ஆர் foi ILLIT.
மிக அருகே வந்தான். "ஏங்க, எப்படிக் கேக்கறதுன்னு தெரியலை, லேசாக கையை பிசைந்தான்.
"ஏதாவது கேட்டீன்னா செருப்புப் பிஞ்சிடும் செருப்பை கழட்டி எடுத்துக் கொண்டாள்.
"பரவாயில்லிங்க. நான் கேக்க வந்தத நீங்களே எடுத்துக் காட்டுறிங்க. அந்த செருப்பு என் மனைவி
தயக்கம், அதான் பின் தொடர்ந்து வந்துட்டேன்."
டைய செருப்பை எடுத்துக் கொள்ள.
9, 19-25,199
"சரி சார் தப்ப என்மேல வச்சுகிட்டு உங்களைத் தண்டிக்கப் பார்த்துட்டேன்." அவனுடன் பேசிக் கொண்டே மண்டபத்தை நோக்கிச் சென்றாள். தன்னு

Page 17
மனமும்,
ஒன்றுவிட்ட மைச்சினர் இராமசாமியை
அதிருப்தி
ராமசாமி கேட்டார், "மகன் போண்டாட் டியா? குழந்தைகள் எத்தனை?
"இரண்டு, மெல்ல கூறும் விதத்தில்
பயம் துளிர்விட்டிருந்தது.
"மாமா கொஞ்சம் தண்ணீர் பிடிச்சு
வைங்க பிள்ளைகள் குளிக்கணும்."
"இரு மச்சான் இதோ வந்துடறேன்." மூச்சுடன் எழுந்து விரைந்தார்
ஆழ்ந்த GALUTGÖTGOTI.
திரும்ப வந்து உட்கார்ந்து, அந்த நாட்
களின் நினைவுகளைத்தேடிப் பேசி மகிழ்ந்
தனர்.
இருவரும் கல்யாணமாகிய ஆரம்ப காலம் பொன்னருக்கு ஒரு பெண்ணும், இரண்டு பையன்கள் பிறந்தும், இராம சாமிக்கு ஒன்றும் பிறக்கவில்லை.
"ஏன் மச்சான் ஏதாவது அப்பிடியிப் LL)...?"
"சேச்சே எந்தப் பாவனையுமில்லை. கிடைக்க இருந்தாத்தானே கிடைக்கும்
"பின்னாளில் ஆறியமர ஒரு நிழல் வேண்டாம்.
"வைச்ச மரமெல்லாம் நிழல் தருமென் பது என்ன நிச்சயம்? யாரோ நட்டுவச்சவை எவரெவர்க்கோவெல்லாம் நிழல் தருவ தில்லையா?
"அப்போ? "ஒருத்தருக்கொருத்தர் துணையா இருந் துட்டுப் போறது. அன்று இராமசாமி சொன்ன வார்த்தைகள் இன்னும் அழியாத கல்வெட்டென அழுத்தமாகப் பதிந்திருக்கிறது
r60TIfl66T LDGOTéfloi). ஆமா மச்சான் தங்கச்சி எங்கே காணோம்? கேள்விக்குப் பதில் பொன்னர் மச்சான்-தருவதற்கிடையில் காப்பி கொண்டு வந்து ஏனோ தானோவென வைத்துவிட்டுத் திரும்பிய மருமகள் போகிற போக்கில் "மாமா குழந்தைகளை ஸ்கூலிலை விட்டுட்டு வரும்போது கொஞ்சம் காய்பிஞ்சு பார்த்து வாங்கியாங்கோ" என்றாள்.
மீண்டும்பதற்றத்துடன் எழுந்துகொண்ட
மாருக்காக காத்து இருந்தனர் ராகவனும், டேவிட்டும். கனவில் வரும் கன்னிகளும், வராத கன்னிகளும் பஸ் ஸ்டாப் வந்துவிட்டார்கள். ஆனால், நிலா மட்டும் வரவில்லை.
மதுமிதாவுக்கு நிலா என்று நாள் நட்சத்திரம் பார்க்காமல் பெயர் சூட்டி யிருந்தது காதல் நலக்குழு'
இந்த குழுவின் தலைவர், பொருளிாளர், செயலாளர், முறையே குமார், ராகவன், விட் மூவரும் பதவிவகித்தனர். இந்த வில் இளம் பெண்கள் மட்டுமே பினராக சேரமுடியும் என்பது விதி வும் கொஞ்சம் அழகான பெண்கள் முதல் உறுப்பினராக மதுமிதாவை சேர்க்க முயற்சி நடக்கிறது.
"கால் முளைத்த நிலா வந்துவிட்டது." என்றான் டேவிட்
"øTsig LII LDstå.P" "அதோ நிலாவை, இரண்டு நட்சத் திரங்கள் அழைத்து வருகிறது பார்"
திரும்பிப் பார்த்தான் ராகவன் மதுமிதாவை உரசியபடி நளினியும், சுமதியும் நடந்து வந்தார்கள்
"மடையா, நளினியையும், சுமதியையும் பார்த்தா ஒனக்கு நட்சத்திரம் மாதிரியா தெரியுது ரெண்டு சிம்னி லைட் வர்ற மாதிரி இருக்கு" என்றான் குரலை சிறிதாக்கி "எங்கடா குமாரை இன்னும் காணோம்? அவர்கள் முன்னால் வந்து நின்றது ஸ்கூட்டர் ஒன்று பின்னாலிருந்து இறங்கினான் குமார்
"ஹேய் மாமு, ஸ்கூட்டர் நகர்ந்தது.
கொண்டு உன்னை விட்டுட்டு போறது யாருடா..?
"GTINĖJELILIN." "இன்னொரு முறை சொல்லு? "மாத்தி சொல்ல முடியாதுடா \எங்கப்பா"
"பதினெட்டு வயசு குமாருக்கு இருபத் தெட்டு வயசு அப்பாவா? வாய் பிளந்தான் 3 Las L.
"நாப்பத்தெட்டு வயசு ஆகுது."
"உனக்கு அண்ணன் மாதிரி இருக்குது." "P_6OTäg SysbLDIT platfor6), 9/Cium கிடையாதுன்னு சொல்லுவியே."
"அப்பா உண்டுடா, அம்மாதான் செத்து போயிட்டாங்க எனக்காக இனி கல்யாணமே வேண்டாம்னு பிடிவாதமா இருந்திட்டாரு GT 5ELJL JIKT.”
"அப்பா புராணத்தை விடுடா. மாமு நிலவைப் பாருடா ஆறு கண்களும் மதுமிதாவை நோக்கித் திரும்பின.
நிலவு சிரித்து, சிரித்துப் பேசிக் கொண்டிருந்தது சிம்னி விளக்குகளுடன், காதல் நலக் * BEGINT (960)LD [ITLD6)
-மச்சினனா? இத்தனை வருசங்கள் கழிச்சு வராத வன் வந்திருக்கிறாய், வாவா. எப்பிடி இருக்கு பாடுகள், சுந்தரி சுகமா?" முகமும் மலர பல நாட்களின் பின் சுமை குறையச் சிரிக்கும் சுகமான அனுபவத்தை தொட்ட விகசிப்புடன் வரவேற்றார் பொன்னர்- தம்
(ஆனந்தமான வே ஊற்று.
உள்ளறை பூட்டு திறக்கும் ஓசை எட்டிப்
பார்த்த மருமகள் பார்வையில் நிறைய
பொன்னரின் உற்சாகம் வடிந்துபோக கம் மாறியது. கவனித்தும் கவனியாதவராக
sumjeli! alpy maihajliji.
aOng Enau gangi
Ursaequen Gub
பொன்னரைப் பரிதாபமாகப் பார்த்தார்
இராமசாமி.
வயசாகும் காலத்தில் அணைப்பும், ஆதரவும் தந்து தாங்குவார்களென நினைத்து
சீராட்டி வளர்த்து ஆளாக்கி ஏமாந்து போய் மெளனியாக முடிவுவரை தங்களை ஏமாற்றி வாழும் மனிதர்கள் எத்தனை, எத்தனை
LDK, GÖT GJITGö76f6006AJjFITGJ, GDJFITTIÄ, JOE வாசல் திறக்கும் புண்ணியமென வகுத்தவன் யார்-ஈஸ்வரனா? அந்த ஈசனுக்கே அர்ப்பண மானவர்களை யார் கொள்ளிவைச்சு அங்கே அனுப்பியது? இறந்தபின்னால் கிடைப்பது என்ன? என்பதை தெளிவாகச் சொல்ல முடியவில்லை, இதுவரை யாராலும் அப் படியிருக்க தானே வளர்த்துவிட்ட நெருப்பில், கட்டையில் போகும் வரை வெந்து, வெந்து தன்னை-தனது உணர்ச்சிகளைப் பொசுக்கிக் கொண்டு எதுக்காக வாழனும்?
கட்டைக்குவைக்கும் நெருப்புக்காகவா? விலங்குகளுக்கு இந்த எதிர்பார்ப்புக்கள் உண்டா? பறவைகளிடையே பாகுபாடு, மலர் களிடையே தாபங்கள் உண்டா? அவை,
LLLLLL LLLLL SSL L LSLSLS LLL LL LLL LLLL S SLLLSL L L L L L L S L L L S S S S LL LLL LLL LLLLLLLLS
மதுமிதாவின் நோக்கித் திரும்பின.
கம்பீரமானது காதல் நலக் குழு அவள் உதட்டோரம் புன்னகை பூ ஒன்று பூத்தது போலிருந்தது. மீண்டும் அவள் கண்கள் தோழிகள் பக்கம் திரும்ப இருட்டில் சிக்கிக் கொண்டது போலிருந்தது குமாருக்கு.
"எந்த வினாடியும், வெளிச்சத்தில இருக்கணும்னு மனசு சொல்லுது இந்த
கண்கள் அவர்களை
நாளைய நினைப் பூமியையும் தொட் சுதந்திரத்தை துய்த் னால் மட்டும் ஏன் பந்தங்களால் 6 அந்த வக்கிரமான யுடன் போராடிப் ே திலேயே வாழ்நா கிறான்.
வாழ்வு அது ஜீவ ஊற்று அதை பருகவேண்டும், !
யடைய முடியும் அது முடியாது. வாழ்க் பார்க்காமல் கட்டிப் அடக்கி வாழும் வன் போவதில்லை. இர யைக் கலைந்தபடி ெ வந்தமர்ந்தார்.
“თ ის ტყვეს)" ஆசுவாசம் தேடு நனைந்த முகத்தை து "காய் கறிகளின் போகப்போக இன்னு மச்சான் மனுசனை காலம்தான் மிஞ்சும் தோரணையாக கேட்ட இராமசாமிக்குப் பா வந்து சில மணி அவருக்கு மகன் வீட் யைப் புரிந்துகொண் "வரும்போது க சாப்பிட்டுத்தான் வந்ே
காதல் நலக் கொண்டது.
பஸ்சில் ஏறுவதற் வின் கண்கள், குமாரின் தேடுவது போல் துழ கொண்டன. குமாரின் மறுத்தன.
"மாமு நம்ம காதல் மதுமிதாவை காதலிக்க என்றான் ராகவன் ே
நிலாவை புடிச்சி என் வீட்ல வைச்சுக் கணும்னு தோண ஆரம்பிச்சிடிச்சி" என்றான் குமார் கண்களில் காதல் மிதக்க
'நிலாவைத்தான் நான் கையில புடிச் சேன் என்குமாருக்காக. என்று பாடியபடி 'லயக் குன்னு புடிச்சி உனக்கு தரட்டு மாடா..? என்று பரிவுடன் கேட்டான் டேவிட் "நீங்க இரண்டு பேர் பேசறதுமே காதல் நலக் குழுவின் விதிக்கு முரணா இருக்கு நிலாவின் பார்வை ஒருத்தர் மேல மட்டும் விழுந்தாதான் விதியை மீறமுடியும். இரண்டு பேரையும் எச்சரிக்கிறேன், என்றான் ராகவன்.
இருவரும் தலை வணங்கி ஏற்றார்கள் களுக்' என்ற சிரிப்பில் மூவரும் கலந்த னர். நடு இரவில் சாண்டில்யன் நாவல் படித்த நினைவு வந்தது. மதுமிதா குலுங்கிக் குலுங்கி சிரித்துக்கொண்டிருந்தாள். அந்த சிரிப்பில், இவர்களது இதயங்கள் விழுந்து போயிருந்தன அவள் காலடியில்
பஸ் உற்சாகமாய் வந்து நின்றது. மது மிதாவும், தோழிகளும் எழுந்து கொண்டனர்.
மதுமிதா. என்று பதி எழுத ஆரம்பித்தான்
"என்னடா செய்து பனிரெண்டாகப் போகு மான அசைன்மென் படுக்கை அறையிலிரு G|DTrfisör 9|LILIII.
"ஆமாப்பா மு. மென்ட் ஒன்னு நா6ை னும்பா" என்றான் !
"af, Fis. 6T(p3 தூங்கு" என்று கூறிவி GITILIIT.
குமார் நிதானமாய் எழுதத் தொடங்கினா விடிகாலையிலே குமார்
ஹேவ் செய்த முகம் 959). எடுத்து அணிந்து வைத்திருந்த "லவ் ெ எடுத்து சட்டைப்பைய்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்றி வானத்தையும், க் குலாவி சொக்கும் மறைகின்றன. மனித ஏன் முடியவில்லை? பங்கு பூட்டிக்கொண்டு. பட்டத்துள் வாழ்க்கை ராடி மாய்ந்து போவ முடித்துக் கொள்
மான ஆனந்தம் தரும் தன் சுவை குன்றாமல் போதுதான் திருப்தி
D
மனிதனால் முடியவே கையை வாழ்வாகப்
(BLITTILL ELLDITLIT, ர அது நிறைவேறப் மசாமியின் சிந்தனை ான்னர் திண்ணையில்
ம் மூச்சு வியர்வையில் ண்டில் பதித்தெடுத்தார்.
விலை, அப்பப்பா, ம் ஏறும் போலகிடக்கு
மனுசன் சாப்பிடற ஆ. சாப்பிட்டாச்சுதா? பொன்னரைப் பார்க்க பமாக இருந்தது. ரித்தியாலங்களிலேயே டிலிருக்கும் மரியாதை டுவிட்டார்.
டையிலை பலகாரம்
தன். மருமகள்கேட்டா
குழுவும் எழுந்து
குமுன்னால் மதுமிதா முகத்தில் எதையோ ாவி விட்டுத் திரும்பி கால்கள் தரை தொட
விதி நொறுங்கிடிச்சி. குமாருக்கு அனுமதி"
FITILDIIII.
குமார், மதுமிதா ன் இடுப்பில் கை ார்த்து டூயட் பாட ரம்பித்திருந்தான். க்கெட் என்ற கண் டரின் குரல் வில்ல ய் வந்தது.
Iúil டேபிளைச் சுற்றி கரக்கப்பட்ட காகி சுருள்கள். அவன் ருகில் கவிதைகளாய் மேத்தாக்கள், வைர துகள் அவனுக் , Gs விழித்திருந் | -9JUDJU JJ GJITL6M) ப் ஒன்று. 'அன்பே SOTLPTG15) (LPG0IDILIT, jLDITIT, ட்ெடிருக்கே. மணி 1. ஏதாவது முக்கிய எழுதுறியா.?" குரல் கொடுத்தார்
கியமான அசைன் க்கு சப்மிட் பண்ண DI
டிச்சுட்டு படுத்துத் டு புரண்டு படுத்துக்
எழுத்து எழுத்தாய்
குளித்திருந்தான்
மழமழவென்றிருந் eija GLIGöSILI, FIL ாண்டான் எழுதி
ட்டரை பூப்போல
வைத்தான்.
"அவ.அவ. வந்து" அழுகையில்
to as නී622 அமுங்கிப் போகத்துடித்த பொன்னர் 2/ சமாளித்துக்கொண்டு உணர்ச்சியற்ற குரலில்
JafGOTTi.
"அவ இன்னொரு மகன் வீட்டிலை இரண்டு பேரையும் ஒரு சேரப் பார்க்கிற துக்கு ஒருத்தராலை முடியலை, அப்பாவை ஒரு மகனும், அம்மாவை இன்னொரு மகனுமாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். என்ன செய்வது காலம் அப்பிடி விலை வாசிகள், சுமைகள் பெருகிவிட்டன இல் லையா? நாமளும் கொஞ்சம் விட்டுக் கொடுத்து சகிச்சுண்டு வாழுறதுதான் நல்லது."
ராமசாமி மச்சினரைப் பார்த்த பார்வையில் ஆயிரம் கேள்விகள் தெரிந்தன. துயரமாகக் கேட்டார், "உன் நெஞ்சு சொல் கிறதாமச்சான் இதை தாம்பத்திய வாழ்வின் முழுமை முதுமையின் பரிவிலும், பாசத்திலும் தான் அடங்கியிருக்கிறது. பிள்ளையின் கைக் கொள்ளியிலில்லை. முடிவுவரை இணை பிரியாமலிருக்க கொடுப்பினை வேணும். அதைவிட பிரிந்து- வாடாமலிருக்க நிறைய கொடுத்துவைச்சிருக்கோணும்"
விம்மி வெடிக்கத் துடித்த உணர்ச்சியை பொன்னர் அடக்கப் பிரயத்தனப்பட்டுத் தோற்றுப் போய் நின்றார்.
"நான் கூட.உ.ன்.னை மல டென்று."
"ம் அன்று சொன்னதைத்தான் இன்றும் சொல்கிறேன். பிள்ளை பெறல்லியேன்று இருந்த சொற்ப மன உளைச்சலும் உன்னைப் பார்த்த பின் போயிட்டுது. பெத்திருந்தால் இந்த நிழல்தரும் பசுமையான மரத்தை இழந்திருக்க வேண்டியிருக்கும். சொல்லி
நீங்க வந்தபின்னாடி சாப்பிடலாம் எனச் சொன்னேன், கேளாத உபசரிப்பை கேட்ட தாகச் சொல்லி அவரைத் திருப்திப்படுத் தினார் மச்சினர்.
பையைக் கொண்டு உள்ளே தந்தவர் மருமகளிடம் "அம்மா என் மைத்துனன் இத்தனை வருசம் கழிச்சு வந்திருக்கிறான். கொஞ்சம் உபசரிச்சு அனுப்பிவைம்மா. தயங்கித் தயங்கி கேட்பது இராமசாமியின் செவிகளில் மெல்லியதாக மோதியது.
"ம் மகனின் உழைப்பில் விருந்தினர் வேறையாக்கும். தலையெழுத்து தனக்கே இல்லை இதிலை தம்பட்டம் வேறை"
பொன்னர் வெளியே வந்தபோது இராம சாமி எழுந்து கொண்டார்.
"மச்சான் என்ன அதுக்குள்ளேயா? இருந்து நாளைக்குப் போகலாம்."
"வேண்டாம் நான் நம்ம மருமகளின் உறவினரைப் பார்க்க வந்த இடத்திலை உன் வீடு பக்கமென ஞாபகம் வந்திச்சு அப்பிடியே பார்த்துப் போகலாம் என வந்தேன். தங்கிப் போக முடியாது தள்ளாத காலத்திலை பிரயாணம் வேண்டாம் அம்மாவை விட்டு நீங்க மட்டும் போய் இரண்டொரு நாளிலை திரும்பிடுங்கவென அனுப்பியவன், தாமதிச்சால் என்னவோ ஏதோவென அலைஞ்சுபோவான்."
ஆச்சரியமான பொன்னர் "எனக்குச் சொல்லவேயில்லையே உனக்கு மகன் பொறந்ததை, சந்தோசமாக கேட்டார்.
சில நிமிசங்கள் மெளனமாக இருந்த இராமசாமி "எனக்குப் பிறந்தால் தானே
(5) ჟ:IT6ნევს). " விட்டு விடைபெற்றுச் செல்லும் மச்சினனை கண்கள் பனிக்க ஏக்கமாகப் பார்த்துக் "1חg|"IGLI" "இது எங்கள் தத்தெடுத்த மகன்" கொண்டு நின்றவரை மருமகளின் குரல் "என்னது? இழுத்து திருப்பியது.
"ஸ்கூல் முடியுற நேரமாச்சுது எப் போதும் நினைவூட்ட வேண்டிக்கிடக்கு."
அவர் துண்டை எடுத்துப் போட்டுக் கொண்டு தெருவில் இறங்கினார். வெயில் எரித்துக் கருக்கியது.களைப்பாக இருந்தது. முடியவில்லை. சாப்பாட்டுக்கு வேலைக் காரனாக இருப்பவரால், முடியவில்லை இன்றைக்கு என்னால் முடியவில்லையென்று 64Παύου.
"யாருமேயில்லாது அநாதையா நின்ற பத்துவயதுச் சிறுவனை பிள்ளையாக ஏற்றுக் கொள்ள, அவன் எங்களைத் தன் அப்பா, அம்மாவாகச் சுவீகரித்துக் கொண்டான். நம்மைத் தாங்குவதில் அவன் வாழ்வின் முழுமையைக் காண்கிறான். அது சரி, நானும் இத்தனை நேரமாக கேட்க தயங்கிக் கொண்டிருந்தேன். சரசு உன் பெண்டாட்டி எங்கே. ஏதாவது..?
முன்சீட்டில் உட்கார்ந்தவள் வேறு இவனை கலவரப்படுத்திக் கொண்டிருந் தாள் தேகம் முழுவதையும் வெளிநாட்டு சென்ட்டில் குளித்திருந்தாள் போல திரையில் இவ்னும் முன் சீட்டுக்காரியும் டுய்ட் பாடு வதைப் போல் கற்பனை செய்துகொண்டான். பாழாய்ப்போன அவன் மனசு இன்னும் அதிவேகத்துடன் துள்ளிக் குதித்தது.
இருபுறமும் உட்கார்ந்திருந்த பக்கத்து
யினும் மில்லி மீட்டர் கூட இடைவெளியில்லாது கட்டி யனைத்துக் கொண்டிருந்தனர்.
ஹீரோயினின் மேட்ான நெஞ்சுப் பகுதிகளில் அடிக்கடி ஹீரோ உரசுவதைப் பார்த்த விக்னேசுக்கு உட்ம்பில் என்னவோ செய்தது ஜிவ்வென்று இரத்தம்தாறுமாறாய் LTJ LIGIOSL CLITQ LOGO) FL" 鬣 சீட்டுக்காரர்களை நோட்ட்ம் விட்டான்.
SL L L L L L L L L L L L L L L L L L L L L L L L STTTTTTT T TT TTTTTTTTT TTTT கண்ணாடியில் ஒருமுறைக்கு பத்து E GUIG அவர்கள் al@l ஜொள்ளில் முறையாய் பார்த்துக் கொண்டான். முன்னும் தியேட்டரே U கிவிடும் போலிருந்தது.
நடந்து பார்த்துவிட்டு தெருவில் :* 'து
LILGOOLITUS ტეტს;წ6)] 9 FL '': தொட்டபோது யாரும் - தைரியத்தில் ဘင်္ဂါ தனது o, முன் இல்லாதது கண்களுக்கு வெறுமையளித்தது. சிட்டுக்கு நீட்டினான்.
LGOLL. '' இருந்த காதல் காகிதம் Gila * 呜呜 °L呜 GOT GUSTTG) USL (BVLJLILLg5 9560795A GollLUCUSQU'NU நிலா நிலா ஓடி வா. நில்லாமல் ஓடி லால் அவளுடைய பாதத்தைத் தேய்த்தான் வா, என்று பாட்டு பாடலாம் போலிருந்தது.
இந்த முட்டாள்களை
C_> @ ΦΠαΜΟΙΩήςύ லையே. எங்கே போய்த்தொலைந்தார்கள்? அ
எரிச்சலும், கோபமும் வந்தது.
ராகவனும், டேவிட்டும் வந்து சேர்ந்தனர். "என்ன குமார், நம்மவானத்தில நிலா
வைக் காணோம்? இன்னைக்கி அமாவாசை
தானே.?" என்று கேட்டான் டேவிட்
குமார் பதில் சொல்லவில்லை. சட்டைப்
கோபம் முக அழகைக் கெடுக்கும் என்பது சட்டென்று நினைவுக்கு வர,
பையை தொட்டுப் பார்த்துக் கொண்டான். "லவ் லெட்டர் கையில் தட்டுப்பட்டு
முகத்துக்கு புன்னகையை இழுத்து வந்தான்
|* தைரியம் சொன்னது |
என்னடா குமார் ஒரு மாதிரி Hi! | all. இருக்கே? என்று கேட்டான் ராகவன். W
"ஒ. ஒண்னுமில்லை." அவசரமாய் நெற்றி வியர்வையைத் துடைத்தான் III, I G தோழிகளும் சிரித்து I 血
LI FILLILI L 9, 15 L-Albg J GILI [559560TIT.
லெட்டரை எப்பொழுது கொடுக்கலாம்? h "I மதுமிதா திரும்பி, 777IIII77? நோக்கி GöOTGOOITTLUNGU 2 Uraugij GUITaurės LDITU, ன்னகை பூ ஒன்று வீசினாள் குமார் இருந்தது. தயம் ஒருமுறை நடுங்கியது. இன்ப அவளிடமிருந்து எந்தவித எதிர்ப்பும் இல்லா அதிர்ச்சி அவன் அமர்ந்திருக்கும் இடம் LDat Guada 56059:1600) நோக்கி நடந்து வந்தாள் அவள் பாதத்திலிருந்து மேலே உயர்த்தினான். எதற்காக் இங்கே வருகிறாள்? அவனு அதற்கும் அவளிடமிருந்து நோ டைய கை கால்கள் மெலிதாக நடுங்கினது. 3,TGOLDGSGIL GÝVA
இன்ப நடுக்கம் விக்னேசுக்கும் மேலும் ஆவல் பொங்க "குமார்!" என்று அழைத்தாள். அடுத்த நடவடிக்கையில் இறங்குவதற்கும் குயிலே மயங்கும் குரல். தியேட்டரில் விளக்குகள் பளிச்சிடவும் சரியாக
ம் சொல்லுங்க மதுமிதா?" என்றான் இருந்தது.
திக்கித் திணறி ha | sc ச்சே. அதற்குள் இண்டர்வெல்லா?
தன் கையிலிருந்த புத்தகத்தை திறந்து என்று முனு முணுத்தான்
ஒரு கவரை கையில் எடுத்தாள். அதுவரை பொறுமையாய் இருந்த முன் குமார் இதயத்தில் தேவதைகள், சீட்டு தேவதை எழுந்து இவனை நோக்கி
லல்லல்லா பாடினர். o வந்தாள் குனிந்து அவன் காதில்
"இனி நீங்க என்னை மதுமிதான் சு கிசுத்தாள்.
ffin, L'IL FL 蠶 ELD576079 "ஏங்க இடம் கிடைக்கலேன்னுதானே பிறகு எப்படி கூப்பிடறது? நிலான்னு - முன் சிட்டுல உட்கார்ந்தேன் நேத்து o
ಇಂಗ್ಡೀಲ ತಿರು' 'ಆ'ತಿ। :: ಇಂದ್ಲಿ
6ILD. 67 LD, FITILULL60T.
உங்களால பொறுத்துக்க முடியலியாக்கும்
GAGAOL இனிமே சித்தின்னுகூப்பிடுங்க இந் கிணத்துத் தண்ணியை வெள்ளமாகொண்டு
லட்டரை உங்க அப்பாகிட்ட குடுத்திடுங்க, போயிடப்போகுது!
லெட்டரை அவனிடம் நீட்டினாள் அவனுடைய இளம் மனைவி தேவி அதை வாங்குவதற்கு *OU) வினாடி குறும்பாய் சொல்லவும் அசட்டுத்தனமாய்
களுக்கு முன்பே மயங்கியிருந்தான் குமார் சிரித்து வைத்தான் விக்னேஷ்

Page 18
பார் உடை தரித்து புறப்பட்டான் கருணாகரத் தொண்டைமான் முதற் குலோத்துங்க சோழனின் முத்தான பெரும் அமைச்சன்
போய் வரவா? என்றான் கைப்பிடித்த துணைவியிடம் எதிர்பாராக் கேள்வி ஒன்று எழுந்தது அவளிடம் இருந்து
"நானும் வரவா அத்தான் நம் எதிரிகளைப் பந்தாட?
கருணாகரனின் கண்களில் வியப்பு உதட்டுக்குள் சிரிப்பு "போர்க்களத்திற்கு பெண்கள் எதற்கு பூப் பறிக்கவா? என்றான்.
"தலை பறிக்க விலை இல்லா நம் நாட்டின் குலையாத மானம் காக்க"
அவள் குரலில் கடும் சினம் தெறித்தது! பொய்யல்ல அவள் விருப்பம் எனப் புரிந்தது! நேற்றிரவு அந்த நிலா ஒளியில் கனி இதழில் பூத்திருந்த சிரிப்பெங்கே? புதுத் தேன் குடத்தில் ஊறிய மெது கணியாய் சுவை பகிர்ந்த இதழ் எங்கே?
முத்தத்தை வாங்கிக்கொண்டு மொத்தமாய் திருப்பித்தந்து ...
"நாங்கள் எழுந்தால்
மெத்தையை நோக வைத்த Téliflgou Clai La LGLIII (Dib சித்து விளையாட்டில் சிவந்த ? பெற்று : ಇಂದ್ಲಿ விதை முத்தான வெட்க முகம் எங்கே? வலலவும முடியும, இடை ஆட இரு தோள் ஆட மோகத்தில் குவியும் இதழ்கள் தோற்றால் மறுபடி இடை : (5 G5ITGT 2. கோபத்தில் துடிக்கிறதே" எழவும் முடியும இரு பூப்பந்து எழுந்தாட மெல்ல அவளின் தோள் தொட்டான், முனனால நகாநதவ 器 GLIIIG) மேகக் கூந்தல் கோதி விட்டான். : '? வன CD 5 GT 2.L. . . . . . கவிழ்நத முகததில ನಿಲ್ಸ? என் மனம் ஓடி பெண்கள் போருக்கு செல்வது உதட்டை ஒற்றினாள். இடை தொட்டு, பின்னர் சோழ குல மரபல்லவே" "வீரனுக்கு பிடித்தது உடைதொட்டு விலக்கி விரல்கள் ஆட "மாற்றத்தை அனுமதிக்காத படையெடுப்பை வரவேற்ற மரபுகள் மாற்றப்படலாம்" இரண்டுதான் பெண் மடை திறந்த மோகத்தாள் எங்கே? 'ørgörgó17"
"அதற்கு இப்போது என்ன மெல்ல அணைக்க கண்மூடி அவசரம் கண்ணே? "காதலியின் முத்தம் மேலும் அணைக்க எனை முழு எங்கள் வீரத்தில் நம்பிக்கை இல்லையா? வீரமரணம்" அள்ளி அணைத்த கரம் எங்கே?
"இருக்கிறது, ஆனால் சொன்னது கேட்டவர் தொழனுக்கு எதிரிகளின் எண்ணிக்கை நெற்றியில் கொடுத்த ன்ேறு தன துணைவமடம மிக உயரத்தில் இருக்கிறதாம். Golla) o Gia Gla என்றுமில்லாத மாற்றம் தெரிந்தது பல நாட்டுப் படைகள் பதிந்துபே கனியாக இருந்த மேனி கரம் கோர்த்து வருகிறதாமே? "குங்குமத் திலகம் வே கல்லாகி விட்டதா? கவலை அவள் கேள்வியில் கண்டு உன் இதழ் திலகம் ே
என்றவன் விடை பெ
கட்டி விளையாடும் கரங்கள் கலகலவென்று நகைத்தான் அமைச்சன்.
* quù Albg9un ar GAMALIškas வைத்தவர்
அரசாங்கத்தின் புது அம்பாறையை விட்டுக் து ரசின் மற்ெ உருவாகப்போகும் எல் கமிஷன் முடிவுகள் ம சேருவில போன்ற பகு கொண்டு போகலாம் எல்லாவற்றுக்கும் தலை
போரில் உடலோடு குண்டலத்தையும் தானம் யும் தானம் கொடு தமிழர் விடுதலைக் கூ வைக்கின்றனர். பார நல்ல தமிழில் இல்ை
TEM 2 GDE INT அடுத்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 1999ம் ஆண்டு நடைபெறவுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே இதற்கு முன்னர் மினி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்தவருடம் நடத்தப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் தலைவர் ஜக்மோகன் டல்மியா தெரிவித்துள்ளார்.
இந்தப் போட்டிகளை நடத்துவதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலின் அவசர தேவைகளுக்காகத் தேவைப்படும் நிதியைத் திரட்டிக்கொள்ள முடியும் இது பற்றி வரும் டிசம்பர் மாதம் கல்கத்தாவில் நடைபெறும் நிர்வாகக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
ந்தமினி உலகக்கோப்பைப் போட்டி
ஆதரிக்குமா?
நியூஸிலாந்து an क्षण
யில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் LDI. D. EU
வேகப்பந்து வீச்சாளர் டேனி மொரிஸன் 岛 அது இழ நாடுகள் மட்டு .ே இது பெறுகிறா அபூபெரு ಡಾ. D60 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 160 அரசு இப்போது மு:
விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ள மொரிஸன் - 0 விடக் குறை அனைத்துப் போட்டிகளில் இருந்தும் ஒய்வு o:9 ವಿಠ್ಠೇ
இம்மாதம் 7ம் திகதி : 9 Dall35TIT. " ή "" , ,
நிச்சர்ட் ஹாட்லிக்குப் பின்னர் அதிக .ேதே.கட்சி ஆதரிக்கா விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ள நியூஸிலாந்து O வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள * நிலை
G)LDIfGYI) GöI, இதுவரை 48 டெஸ்ட் போட்டி பற்றிச் சிந்திக்காமல்
களிலும், 96 ஒருநாள் போட்டிகளிலும் Gub L'Idf o
ᎦᏓ- ᎦᏓᎯf
நவ சம சமாஜக்
விளையாடியுள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் ஹாட்ரிக் (அடுத்தடுத்த பேந்துகளில் 3 விக்கெட்டுக்கள்) O விக்கெட்டுக்கள்ை வீழ்த்தியுள்ள ஒரேயொரு - புரெட் பிடி நியூஸிலாந்து வீரர் இவ்ர்தான் 1994ல் கட்சிகள்தான் புலிகள் ந்தியாவுக்கெதிரான போட்டியொன்றில் QIUGUSDG 360L 61 ச்சாதனையைப் புரிந்தார். súl. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இன்சமாம் EEEEEEEE அவரது பாணியி ಛೀ ಹೆçಲಿಖligLiಔnjಣಿ: G) si GIIIII. | oೞ್ತ್ಲಿಳ್ಗಿ மனிதர் () செய்தி கடந்த செப்டெம்பர் மாதம் கனடாவில் துடுப்பாட்ட வீரர் கோர்ட்ன் கிறீனிட்ஜ் வழி நிற்க, புலிகள் பற். உள்ள டொரன்டோ நகரில் இந்திய-பாகிஸ் நடத்தலின் கீழ் இயங்கி வருகிறது பங்களா உண்மையான அப தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையே சஹாரா தேஷ் கிரிக்கெட் அணி தற்போது இந்த வேண்டுமானால் ெ கோப்பைக்கான போட்டிகள் நடைபெற்றன. அணி கென்யாவின் தலைநகர்நைரோபியில் களுடன்தான் தொடர் இதில் இரண்டாவதாக நடைபெற்ற நடைபெறும் நாடுகள் பங்குபற்றும் ஒருநாள் O போட்டியின்போது, இரசிகர் ஒருவர் இன்ச போட்டிகளில் விளையாடி வருகிறது. புலிகளை அமெரி LIslàg ಇಂದ್ಲಿ :நவம்பர் ಛೀ 體து: புலிகள்
ரமடைந்த இன்சமாம் கே சய்த பங்களாதேஷ் ரசிகரைத் தாக்கினார். சுற்றுப்பயணம் செய்கிறது. அங்கு ஒருநாள்
இதனால் இன்சமாம் மீது கனடா போட்டிகளில் விளையாடவுள்ளது.அத்துடன் பூபாலன் உங் பொலிசார் வழக்குத் தொடர்ந்தனர். இந்த நான்கு நாள் போட்டிகளிலும் நியூஸிலாந்து - தெரியுமா? இன்றுவ வழக்கின் முதற்திட்ட விசாரணை இம்மாதம் அணியுடன் விளையாட்வுள்ளது பங்களாதேஷ் புலிகள் தங்கள் இய: 9ம் திகதி நடந்தது. அப்போதுதான் இன்ச பங்களாதேஷ் அணிக்கு இன்னமும் மாகச் செயற்பட்டதே மாமை இம்மாதம் 31ம் திகதி நீதிமன்றத்தில் டெஸ்ட்போட்டிகளில் விளையாடும் அந்தஸ்து நடத்தியதில்லை. அெ ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டது. கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது = நிதி கொடுக்கும் த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொட்டிலில் கிடந்த பிள்ளை தூக்கம் கலைந்து போக தூக்கியே தோளில் போட்டாள் "கண்மணி கண்ணுறங்கு பொன்மணி பூங்கண்ணுறங்கு வீர மரபிலே வந்துதித்த வேழக் குட்டியே கண்ணுறங்கு" களத்தினில் நாளை நீ கைவாள் சுழற்றலாம் கண்ணுறங்கு வீர வரிசையில் உன் பெயர் தீரமாய் கூறலாம் கண்ணுறங்கு வேலினை ஏந்தியும், வில்லினை தாங்கியும் வெற்றி அம்பினை எய்தியும் நெற்றி நிமித்தலாம் கண்ணுறங்கு "என் பால்முலை-தருவது வீரமாய் விளையட்டும் தாய் முலை சொரியும் LITT GASGOGISTÜ GLI ATGA), உன் நெஞ்சினில் இருந்து வீரமே சொரியட்டும்
செயல் தடுக்கவும் பெண் கற்றுக் கொண்டால்தான் வாழ்வு இங்கே சிறக்கும்" களத்தில் இருந்து கருணாகர தொண்டைமானின் கடிதம் வந்து விசாரித்தது? "என் மகள் எப்படி இருக்கிறாள் எப்படி வளர்கிறாள்" பதில் எழுதினாள் சுளிர் என்றிருந்தது "புலி வளர்க்கும் புலிக்குட்டி 2) El4667 LDAsiain. திடம் கொண்ட யானை தழுவி வளர்க்கும் சிறு களிறு
D LIEJAS GIL DASGYI. மறம் மட்டும் அல்ல அறம் யாவும் கற்று அடிமேல் அடியெடுத்து வைக்கிறாள் உங்கள் அன்புச் செல்வி கடிதம் கண்டவனுக்கு கலிங்கத்துப் பரணிப் பாடல்
அவள் தாலாட்டுக் கேட்ட தோழிக்கு வியப்பு "என்னடியம்மா, பெண் குழந்தைக்குப் பாடும் தாலாட்டா இது? "காலம் மாறுகிறது தோழி நம் கோலம் மாறவேண்டாமா? கதறியழுதால் கண்ணன் வருவது கதையில்தான் நடக்கும் தன்னைக் காக்கவும் தருக்கர்
ዘD@0)Gህ;
கொடுப்பதாக பில் கிளின்ரனுக்கு பில் அனுப்பி வைப்பதும் இல்லை. மேலும் புலி களின் சர்வதேச செயற்பாட்டில் அமெரிக்கா ஒரு மையமாக இருந்ததும் கிடையாது. இதெல் லாம் தெரியாத ஆசாமிகள்தான்நிதிசேர்ப்பது கடினம் செயற்படுவது கடினம் என்று நம் காதில் டன் கணக்காகப் பூ சுற்றுகிறார்கள்
O. O. * வீரப்பன் மீண்டும் ஆட்களைக் கடத்தி p.676III(BGI?
எம்.என். நசீர் மட்டக்களப்பு வேதாளம் மீண்டும் மீண்டும் முருங்கை மரத்தில்தான் ஏறும்
O. O. * கொழும்பில் புதிய புதிய தனியார் மருத்துவமனைகள்
ஆர்.என். ஹனிபா, மருதானை ஹொங்ஹொங் நாட்டில் ஒரு கேலிப் பாட்டு உண்டாம்
"என்னை மருத்துவமனைக்கு அனுப்
பாதீர்கள்! அங்கே என்ன நடக்கும் என்று தெரியும் என் பணத்தைப் பறிப்பார்கள்: ஒவ்வொரு நர்சிடமாகத் தூக்கிப்
Grant/JG. படுக்கையில் இருந்து பள்ளத்தில்
விழுந்து, பாடையில் படுக்கும்படி நேரிடும்"
O * பாகிஸ்தானிடம் $, firflä56)aku" 9/Good அடைந்த தோல்வி பற்றி என்ன கூறுகிறீர்?
மீபத்தில் தங்களை INTP இதயராசா, மன்னார். ய யோசனைப்படி, கொடுக்கவும் சம் றாரு தீர்மானப்படி லை மீள் நிர்ணயக்
Ota/Ig), 556.7/71), மா. ஜெயராகிணி, சிலாபம். நிகளையும் அள்ளிக் இந்திய எல்லையில் இந்திய இராணுவம் என்று தெரிந்தும், பாகிஸ்தான் காவலரண்களை அடித்துக் பாட்டி மகாபாரதப் கொண்டிருக்க பாகிஸ்தானுக்குள் இந்திய ஒட்டியிருந்த கவச கிரிக்கெட் அணிக்கு எதிராக ரன்கள் அடித் கொடுத்த கர்ணனை துக் கொண்டிருந்தது பாகிஸ்தான் அணி பதில் மிஞ்சிவிட்ட O. O.
LGODħul fil-GOT 6) fluLUżA
ட்ட் வார்த்தைகள்
| gu (2)aunan
திய யோசனைகளை
மார், கொழும்பு-08 புதம் நடக்காதய்யா! வைத்துள்ள யோச த யோசனை இனி , 6)/LÄ605) LIGU b GuLI/Ta#60)60I ILI/7455 Jly Liflågrøban L.
ல் வாக்குகளைப் ள்ளதை உள்ளபடி
Eş gör, Lu GülerLITJohu60) olur.
ரெலோ, போன்ற ரகப்பிரதிநிதிகளாக கிறாரே சிவா? போன்ஸ், வவுனியா யே கூறுவதானால், புலிகள் சுடட்டும் ராக்கும் பெரிய SIfiliu IIDITÉ 35 (93/? சிவா ஐயாவின் பிராயத்தை அறிய நாட்டு தூதரகங் கொள்ள வேண்டும்!
மருதநாயகத்தில் கமல்
* 'காதலா காதலா', 'மருதநாயகம் எது முதலில் வெளியாகும்?
Ga, LIN 6676, நுவரெலியா "ESTI SEGUIT SITUS GUIT",
Ο Ο
LS Y00000000 ETLSL SL L LLL LLL LLLLLSiMS
தடை செய்துள்ள செயற்பாடுகளை
ாலன், கொழும்பு-1. க்கு ஒரு விஷயம் அமெரிக்காவில் | 6)Լյաifiai) Լյմg/h/* ல்லை. கிளை கூட கோவில் புலிகளுக்கு
இஉடைந்து
எப்படி தணிப்பிடலாம்?
டிருந்தது. அங்கே ஒரு வாலிபனுக்குப்
பிட்டு விட்டேன். ஆனால் அத்தோடு உங்கள் தோற்றத்தைப் பார்த்து பத்துக் கூட்டுவதா?
நினைவில் வந்தது. "சினப்புலி வளர்ப்ப தொர் சிறுபுலியாம் இத்துே திசைக் களிறு அணைய தொர்
தனிக்களிறும் இத்தே
அனைத்து அறமும் இக்க அடி வைக்க
அடி வைத்தே
அறத்தொடு மறந்துறை நடக்கா நடை கற்றே"
கலிங்கத்துப்பரணி பாடல் 241- எழுதியவர்:
புலவர் சயங்கொண்டார்.
* தென்னிலங்கையில் பெளத்த குருமார் சிலர் ஒரு இலட்சம் தேங்காய் உடைத்தனர். இன்னொரு பிரிவினர் தேங்காய் வாங்கி அகதிகளுக்கு அனுப்பினர், போட்டி எப்படி? ஏ. சசிதரன், குருநாகல், தேங்காய் வியாபாரிகளுக்கு கொண் டாட்டம் இரண்டு இலட்சம் தேங்காய்கள் தீர்ந்துபோனதால் ஏற்பட்ட வெற்றிடம் ஊடாகப் புகுந்த தேங்காய்விலை, கொழும் பில் தென்னை உயரத்தையும் தாண்டி விட்டது. போட்டிப் போராட்டம், மக்கள்
பாடு திண்டாட்டம்
O. O. * சிந்தியா சமீபத்தில் இரசித்த ஜோக்
எம்.எம்.முஹமட் திருக்கோணமலை நாட்டில் உள்ள நாட்டியப் பள்ளிகளை எல்லாம் முடிவிட்டார்களாமே ஏன்?"
"இனிமேல் அரசே எல்லோரையும் ஆடவைக்கப் போகிறது"
O. O. * காதலியின் பிரிவைத்தாங்கமுடியவில்லை. எப்படி மீள்வது என்றும் தெரியவில்லை? கே. அருணன், புத்தளம். உங்களுக்கு ஒரு லவ் பேர்ட்ஸ் கதை காதல் பறவைகள் ஒன்று பிரிந்தால் மற்றொன்று தாங்காது. உள்ளம் உடைந்து போகும்.
ஜோடி காதல் பறவைகளை ஒரு பெண் கூட்டில் வைத்திருந்தாள்.
ஒன்று பிரிந்து போக மற்றொன்று உருகி இளைக்கத் தொடங்கியது.
அந்தப் பறவையின் உயிரைக்காக்க வழி இல்லையா? என்று பெண் யோசித்தாள். கூட்டிலே ஒரு நிலைக் கண்ணாடியை வைத்தாள். பறவை கூவிக் கூவி அந்தக் கண்ணாடியில் அடிக்கடி போய் முட்டிக் கொண்டது. ஒட்டி முடங்கியது.
அதன் பின்னர் ஒருநாள் பறவை இறந்து போனது.
உள்ளம் உடைந்தல்ல
560/60/71).
இந்தி ಡಾ.
* டியர் சிந்தியா நடிகைகளின் வயதை
செல்வி இ. ரமா, கந்தப்பளை, ரொம்ப அவசியமான கேள்வி என்ப ால் இந்தக் கதையைப் பாருங்கள்
ஒரு சிற்றுண்டி விருந்து நடந்து கொண் பக்கத்தில் ஒரு நடிகை அமர்ந்திருந்தாள். "எங்கே எனக்கு என்ன வயது இருக்கும் சொல்லுங்கள் பார்க்கலாம்?" என்றாள்.
ALGO, a 1/16) Jai Garlalia. Ilair. "ஒரு தோராயமாக நான் அதை மதிப்
உங்கள் அறிவைப் பார்த்துக் பத்துக் குறைப் தா என்பதுதான் எனக்குச் சங்கடமாக
Edna இருக்கிறது O. O.
9, 19-25, 1997

Page 19
  

Page 20
Till T. G.
ട ടi് கல்விதிவள்ளவத்தைவழு:
3. SEASTREET,COLOMBO
ராப்பாயில் கருங்கடலுக்கு வடக்கே தற்போதைய பா மற்றும் முன்னாள் சோவியத் யூனியார் நொடுகளாக கொடஒரு புதியாக ஸ்மித்திர
ரம்பிதந்ததுப்ேபகுதியிலாந்த சிந்திய வர்த்தியாயிரதேசத்தில் பேபெற்ற அகர கிறிஸ்துவுக்கு முள் பல நூற்றாண்டுகள் வன்பான்றுகள் மின்டத்த ரோப்பிய நீர் ாறு வாழ்ந்தனர் பொருட் ட்ரி சாளிகளில் அாள இடம்பி வீரர்களாகவும் பிடத்தில் பிருப்பது தங்கந்தால் பருவாக்கம் SqqS TTTTTTTTT TTTTT TTTTTTT TLTT TTTTTTTS TTTTTTTTTTT TTTTTTT TTTTTTT TTTT SL L L L L L L LT SY u u YS L YYYT L T TTT TTTTTT TTTTT TTT T TTTTTTLS பார்கள் என்று குறிப்பிடப்பட்ட வர் ற்பங்களும் ஆபரணங்களும்ாவினைப்பொரு ட கொடுரமான முரட்டு நாள்ாள்ள பழிான ரு வீரர்ாள் தங்களுடைய ஆ | Штауци ни димни ாட்டிக்காட்டுகிறது பது போன்ற s அவர்கள் அருகில்ா uST TTTTTTTTTTS TTTTLTLSSTTTT STTTT TTTTSTTTTTT TTTTTTTTTTTTTTT TTTT TTTTT T TT LT T TTT TTTS TLTTTT TTTTTT TTTTTTTTZ T T TTT TTTTTTTT TTTT Tu TS T TTaTT TT T KUITE SIG TY". இருப்பினும் அம 鷺鷺 அக்கால வாழ்க்கையையும் பிரதிபலிக் | Лици и Еди и антићи ниш சித்தரிக்கும் வாாடும்பத் தடும் வாழ்ந்த ங்கித்திய அவரின் ான வாழ்க்கையை நிஜாக்கொன்றாகப் பிரிந்து கிடப்பதால் வ படிந்துக் காட்டுகின்றன இன்றி வாழ்கின்றாவர் இருந்தால்தான் த்
த்த இழந்து ஒற்றுட்பத்தையும் ர்ப்பேர் இளங்கள் உண்டு யாழுதுே ஒரு பாடம்பில்லாவிட்டால் இன்றுள்ள பல பின அம்தாண்டியெடுக்கப்படும் நடவங்கள் மும்தா
INDIVIILILINIOLIITILI
| III-l
HALILIITILL
until பதியிாரின் செய LEM|| ||I/M|| || ||||||||| yr enw gweler hen HTTP 1
DET I nowili in TT || ||
l LITTELLI MINIMITI FINAL TITTI II I II A GALILIINI நான் புயா
அர சங்குகள் படத்தில்
பசிக்கும் TIL MILLIT NIINILI LITTI MILLILILIII LANDIT, Ongin பெரிய குடும்பதினா ராதாாமி குடும்பத்தினர் ே wMwyn Hull MINIFAELILITEIT WAART ா அாா நாய் மட்டும்ாம் குடுயந்திா E I Enten NA GMA N. GALILIITTI தாய் புகாரிப மதி LLLL TT LLLLLLLLS LL LLLLLLLLD TTTS TT LLS LL L LLLLLTTTTL LSLLLLLL பிரிகாழும்பி
LLLLLL SLLLLL S L L L L L L L L LLTTLLLLL LY L LT S LLL TTTDLD DLT LLL LLTLTL TZTT LLL TTTLLL SSS L SYY TL siya sa | யாவரபெரியாத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5 SEASTREET COLOMBO 1.
செட்டியதெரு கொழும்பு 1
ாய்ச்சியின்பொது களிலுள்ள அரும் |த்துள்ான பட்ட சிற்பம் மிகப் புக்கு தங்கம் அவர் மேலும் பதங்கள் கரும் கண்டெடுக் lill-FEI lil EAE FIFTH API Wedi dy fydd DU
அம்புகளை USA, LITTIJIET து அல்லா மக்கள் தற்போது ன்றி தவித்துவம் ரப்ராம் ததால் விவரம் tryčius, a
தாரின் IF AWAIINILE )
விஜயம் அமெரிக்க விஞ்ஞாளிகள் தங்கள் மூாயக் காங் சாறு பிழிந்து கண்டுபிடித்த வாகனம்தான் சொரென மைக்ரோ றோவர்
பாதாளக் கிடங்கில் பயங்கர சைக்கிள் ஓட்டம் என்றதும் வாய் பிாந்து பார்ந்தது ஒரு காம்பிப்போது செய்ாங்கிரகத்தில் சொளர்ாளம் குடு குடுவென்று ஓடுவதை தொவைக்ாட்சிகள் காண்பிக்கின்றன செவ்வாய்க் கிரகத்துக்கு அதனை அனுப்பு முள்ள பிரதிக்கட்டா சரியார்க்கும் காட்சிதான் படத்தில் பள்ாது அமெரிக்ாவில் மடோனா என்ற இடத்தின் உள்ள பந்துவிசை ஆய்வுகூடத்தில்தான் இந்தப் பணிகள் நடந்தன எந்தாக ரடு முரடான தரைப்பகுதியிலும் தடங்கல் இல்லாமல் புத்திந்து தகவல்களை சோரிந்து அறுப்புக் கூடியது சொனோ சூரிய சந்தியா பிது பியங்குகிறது. தற்போது செவ்வாயில் குதியாக ரவுண்ட் WEES செய்வாய் எங்கிருக்கிறது தெரியுமா அதாவது செவ்வாய்ரகம் புவியிருந்து சராசரியா கந்தரக்கோடி வட்ட தரத்தில் பன்னது செவ்வாய யாரும் சுந்துவதில்லை. தன்னைத் தாயே சுற்றிக் கொள்ளும் அதற்கான நேரம் 4 மாரி நிமிடம் : நொடிகள் செய்வாய் குரியா பற்ற பிடிக்கும்நேரம் நாட்கள்
செவ்வாய்ாயுமண்டவம் பூமியில் பிருப்பதைவிட அடர்ந்தி குறைவானது பொதான் அங்குள்ள அடர்த்திசெவ்வாவின் மேற்பரப்பிள் பெரியமளவுகளும் பழைய குழாகும் ஆழமா பள்ளங்களும் காணப்படுகின்றன. அதற்காக நம் ார்தெருக்ாயெல்லாம் செய்ாய் கிராம் என்று நினைத்து விடக்கூடாது சூரிங் குடும்பத்தியே மிகப் பெரிய எரிவா ஒய்பிக் கான்ஸ் ான்ற மா செவ்வாயில்தான் டாடு செய்யாயோ செவ்வாய்
இரண்டாவது படத்திப்பிருக்கும் வானத்தை பினிமாதான் வெள்ளாட்டம் விடப்பாகிறார்கள் பிது சந்தி மண்டலத்துக்கு செப்போகிறது. அங்கு ார்ந்து சென்று பல நடத்தவாதியாக உருவார் உள்ளனர் தன் நீளம் ஆறு அடி எதிர்வரும் காலத்தில் சந்திர மண்டலத்துக்கு செல்லும் வீரர்கள் இந்த வாததி விரவுண்ட் அடிப்பர். இதுவும் கரடுமுரடான பாதைகளில் வ செய்யும் தன் சிறப்பு என்ன தெரியுமார்நளைார் கையாளத் தெரியா ாவது சாரதியாக ஏறினால் நிராகரித்துவிடும் பயோகிக்கும் வித்ள நொந்தவர்களுக்கு மட்டும் அறுமதி தரும் எந்தனை புதுமையான தயாரிப்பு
முத்ரருக்கு டாக் பரப்படும்ாருள் மீதும்
பங்காக ஏற்பட்டுள்ளது.
LL LTYu LLLLLL T TTTT LLEL L L L
u.a. d. Julu 11 || als Tal ந்ள்
யா அதிகமாகப் பிடித்துங்கள் இவ்வங்களில்"
ஆரம்பித்தனர். செய்தா பியரின் நடமாட்டங்களை அவதானிப்பதற்காக றுச்சூழல்ாராவும் பியை அழிந்து வருகின்ற TLLLLLLL LLLLL LLLL LL LLTLLLLLT TT LTTT LLTLTTTLLLL LLLLT LL TTTL L ZZLTLLTTT TTTTTTTT S TT T TTLTT TTTT T TL TTT L L TT TLTLTT ss au lilalLa Hurtis ritut fufspa விக்காபா செய்யப்பட்டுப்புகளும் சேகரிக்கப் நாள் பிாம் முற்று முழுதா பந்து பெர்திரும் படுமின்ற
து வார் நாள்ள காந்து வர ாப்பர அமெரிக்காவில் பாரா
LL0La T a T L L TTTTTT T TTTTTTT S S KS S T TTTT ST TTTLSSTT TLLTTDuZST TT LS L L L L L T a L L LL S SL LLLLLLL LLL TTTT S YLTTTuTTS T LL T L
SS
一、1")