கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1997.10.26

Page 1
Registered as a News Paper in Sri Lanka
දිතමුර්සු
LLS
5 二 -
/?。
---- *
:
 
 

பக்கம்இ) ஒக்26-நவ01,1997
OI
s
AW WHERE!
===
| । । ।

Page 2
οι επί τη συναυάγιο οι அமெரிக்காவுக்குஇ கை தேர்ந்த இல
G
D
ஒன்றாய் வந்து சேர்ந்தாய் அதுவே எமக்குப் போதும்
ஆட்டுவிப்பார் கையிலிங்கு ஆடுகின்ற குரங்கானோம்! சுயமாக நாம் சிரிக்க சகுனமின்னும் சரியாயில்லை தவிர்ப்போமா?
EL 2.6676le) ELLò L95gGli GT வியக்க வைத்த
B.I.G.J. Grf செ தா
எப்போது தீர் ஒக்டோபர் எட்டு ம உமக்குக் கொண்ட எட்டுத்திக்கும் வே எமக்குத் திண்டாட் எப்போது தீருமப்பா தப்பான போர்த் தா
isi, Gidon C.
பிறந்த நா "வாழ்க பல்லாண்டு 6 கனடா அக்கா, லண் சுவிஸ் மாமா, ஜேர்ம வவுனியா கோழிப்பை ததனேஸ்வரி DJ) GDID கட்டிக்கொண்டோம் ஒட்டிக் கொண்டோம் வெட்டிக் கொள்(ல்லா)
பானாப் போகட்டும் போடா.
ப.தெய்வேந்திரன்-கொழும்பு-15,
ாமாக ஒன்றும்
GALIN
இன
செல்வி எஸ்.பத்மினி கல்லடி
Louis StüL.
"யுத்தத்தை நிறுத்துங்கள்!"
எங்கள் முகத்தைப் பார்த்தேனும் அன்பி உங்கள் துப்பாக்கிகளை தூர வீசுங்கள் அன்ப எங்கள் சிரிப்பைப் பார்த்தேனும் இனெ உங்கள் ஷெல்லடிகளை இனிே விட்டு விடுங்கள் எங்கள் அணைப்பைப் பார்த்தேனும்
உங்கள் சினத்தை மறந்து விடுங்கள்
எங்களுக்காக உங்கள் யுத்தத்தை நிறுத்துங்கள்
பrரா முஹைடீன்- பாலையூற்று, திருகோணமலை,
ஆண்டி" என்றவாறு காவியுடை
வது ஒன்று செய்வது
அதிரடி முரசே!
ரசிகன் தரும் கொள்ளைராணி பூலான் தேவி
என்னை மிகவும் கவர்ந்து விட்டது. அதுமட்டுமா? அதிரடி அய்யாத்துரையின் அசத்தலும் கூட
அ.அச்சுதன், சேனையூர்-06
"சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ரித்தவர்களுக்கு சை ஏன்? அரசியல் ஏன்? இவர்களால்தான் ன்று நாடு பாழ்படுகிறது ஆட்சியாளர்கள் சொல் ன்னொன்றாக இருக்கிறது. GUBILDA) g. 85 GODAJAJIT GRuf, SÍNUGONGIT
மடல் அனுப்பியவர்களில் இடம் உள்ளவரை பெயர் பதிவுசெய்யப்பட முந்தவர்கள்"
எஃப்.பாக்கியநாதன் பொகவந்தலாவ திருமதி நிர்மலா லிங்கன், கல்முனை பத்மராஜ் பிரேமானந்த், கொழும்புஎஸ்.பி.எட்வின், ஜெர்மனி ஜெஸ்மின் நிஸ்தார். மாவனல்லை மகேஸ்வரி ராமதாஸ் வத்தேகம பபி, துணுக்காய்
எம்முஸம்மில் குவைத் எஸ்யுவராணி, பிட்டகந்தை எம்மதனிஸ்மாயில், கொழும்பு * எம்.எம்.முகம்மது ஸ்ாகிர் சாய்ந்தமருது-0 *திருமதிபுஸ்பலதாதவராஜா, செட்டிபாளையம் * அவுப் மாத்தளை * ஏ றினோஸியா. சென்றல் பிளேஸ், திஹாரிய
ஷாமிளா அஸ்ரப்கான், குருநாகல் * ஏ.சி.பிறாஸ் அக்கரைப்பற்று * நடராஜி பாலசுப்பிரமணியம், நானுஒயா * எஸ்.சங்கரலிங்கம் திருப்பழுகாமம் * திருமதி காஜர் உம்மா தெல்தோட்டை * நவிக்னசாந்தி, பண்டாரவளை * பிகிறிஸ்ரி அன்ரனி, மட்டக்களப்பு
ஏசெபஸ்தியன், உக்குவளை அஸ்ஸா பர்வின் நிந்தவூர் &-G600UTFT. &6MLII. ஆகுமார், இலண்டன் சிகிருஷ்ணபவான் ஆரையம்பதி-02 மகரேந்திரா சுவிற்ஸர்லாந்து ஏ.அருட்செல்வன் அமெரிக்கா, எம்.குகபாலன் ஃபிரான்ஸ் எஸ்.ராதாகிருஷ்ணன், கண்டி
D.Gaji/TKIDAT GÖTEBORGOTLANT.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கனினம் புதைத்து ண்ைமணிகள் வாழ ப் போர் நிறுத்தி ஜெகத்தீரே" ரைச்செல்வி ஆரையம்பதி.
வுவரும்? புது உறவு ட்டும் போராட்டம் தருவது ட்டம். பேரழிவு டுக்கேட்டால் பேரன்பு தருவது Lib!!! புது உறவு!
செல்வி ப்ரிய நேசிib? கருத்துறை (தெற்கு) sy- மட்டக்களப்பு நட்பு
Gir வாழ்த்து இதுதான் ன வாழ்த்தும் மூழ்காதவிப் டன் சித்தி நரதீஸ்வரன்னி அத்தை தம்பிலுவில்-02.
ணை முகாம் அப்பம்மா" கோவில் புதுக்குளம், வவுனியா
உறவும் பிரிவும் பிரிந்த உறவுகள் சேர்ந்திடவே பிணியும் துயரும் போயாச்சு ாமல் முடங்கிக் கிடந்த புன்சிரிப்பு
முகம் முழுக்க வந்தாச்சு
நிஸ்வியா ஸ்பீர்-மீராவோடை.ஐ
வாழைச்சேனை. வாதம் ஓயட்டும்! லே விளையும் பயிர்
| aunstகண்டி
lje II blfelgass füäöss
EI:
ாலே வளரட்டும்
ாதப் பேய்களே!
யனும் ஒயுங்கள்
திருமதி ராஜேஸ்வரி கிருஷ்ணன்பூவரசன்குளம், வவுனியா
சமீபத்தில் அம்பாறை மாவட்டத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட அப்பாவி தமிழ் மக்களின் படுகொலைகள் கனடா வாழ் இலட்சக்கணக்கான தமிழ் மனங்களை வேதனையில் தோய்த்து எடுத்து விட்டது. இவை மட்டுமல்ல : முன்பும் பல இடங்களில் தமிழ் மக்களின் படுகொலை சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. போரில் மக்கள் பாதிக்கப்படுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அது தமிழ் மக்களாயினும் சரி-சிங்கள முஸ்லிம் மக்களாயினும் சரி மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
மற்றுமொரு விடயம்- தமிழ் கட்சிகள் எப்போதும் பாரபட்சமற்ற விசாரணை கமி ன் வேண்டும் என்று கேட்டுக் கொல்(ள்)லாமல் வறு ஏதாவது நிரந்தரமான மாற்று கோரிக்கை களை முன்வைத்து அல்லது கையாண்டு, இவ்வகையான சம்பவங்கள் மீண்டும் மீண்டும்
தொடராமல் தடுக்க நடவடிக்கை எடுப்பார் @
களேயானால் வாழ்த்தலாம் பாராட்டலாம் LIGISILIIILAMILD!
Ti.). Slä4, soILI.
-- முரசில் வெளிவரும் அத்தனை அம்சங் களும் வரவேற்கத்தக்கன பக்கிங்ஹாம் அரண்மனை வாழ்க்கை பகட்டானதென நினைத்தவர்களுக்கு முரசின் மூலம் வெளி யாகும் டயானாவின் கண்ணிரில் கரைந்த இரவுகள் தெளிவாக உண்மை விளம்பும் விதம் அருமை. புவனாவுக்குப் பாராட்டுக்கள்
'காதில பூ கந்தசாமியார் தந்த பூதத்து டனான சம்பாஷனை ரசனையூட்டியது. மொத் தத்தில் வெளியான அத்தனை அம்சங்களுடன், சினிமா பகுதியில் நடிகையர் திலகத்தைப்பற்றிய தகவல் மகுடம் வைத்தாற் போலிருந்தது.
உன்னஸ்கிரிய சதாசிவம் மொரட்டுவ,
அன்பான முரசே!
வாரந்தோறும் உன் இதழை வரவேற்று வாஞ்சையுடன் சுவைக்கின்ற வாசகியிவள் வரு கின்ற ஒவ்வொரு புதிய விடியலி லும் நீதருகின்ற தலைப்பு யாவும் தனிச்சுவையே கொட்டுகின்ற தமிழ் முரசே நீ வாழ்ந்திடனும் வளமுடனே நிரந்தரமே! தயாளினி பரமசாமி, நுவரெலியா,
திருமலை, வன்னிப் பகுதிகளிலும் நிலம் பறிபோக இருப்பதை
பிரிக்க நினைப்போரை இணைக்க விரும்பி முயற்சி செய்ய
GT
அரசின் தீவு யோசனைகள் பற்றி இராஜதந்திரி அலசல் சிறப்பு அம்பாறையை மட்டுமன்றி. எல்லை ஆராய்ச்சிகள் மூலம்
முரசு மட்டுமே சுட்டிக் காட்டியது ஏனோ தெரியவில்லை. சில விமர்சகர்கள் இம்முறை ம்ெளனமாக இருக்கின்றனர். இக் கட்டத்தில் முரசு நேர்மையோடு அலசியதைப் பாராட்டலாம்.
பி.எம்.ராஜேந்திரம் திருமலை
வடக்கு கிழக்கு இணைப்புக்கு கருத்துக் கணிப்பு என்று கூறுவதன் மூலம் நம் பாரம்பரியப் பிரதேசத்தை நாமே பிரிப்பதாகிவிடும் அதிரடி அய்யாத்துரையார் கூறியது சரிதான்
வர்கள்போல படம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் வரலாற்று ரீதியான வடக்கு கிழக்கு இணைந்துதான் இருக்கிறது. இந்தியலங்கை ஒப்பந்தமும், அதற்கு முன்பாக தென்னிலங்கை அரசுகளும்தான் பிரிப்புப் பிரச்சனை எழுப்பின. ஆகவே, ணைந்தே இருக்கும் வடக்கு கிழக்கில் இணைப்புக்கான முயற்சியா? பிரிப்புக்கான முயற்சி என்று கூறுவதே பொருத்தம் மா.சிவசுப்பிரமணியம், செங்கலடி
மாபெரும் பங்களிப்பு இனிய முரசே!
இன்றைய காலகட்டத்தில் கூட்டணியினர் வகித்துவரும் பங் களிப்பு காலத்தால் அழியாதது தமிழ் பேசும் மக்களை அடிமை களாய் வாழவைக்க கூட்டணித் தலைவர்கள் படும் கஷ்டங்கள் இருக்கிறதே. அப்பப்பா எப்படிப் புகழ்ந்தாலும் ஈட்ாகாது
தமிழர் வியாபாரக் கூட்டணி என்பதை காட்டிவிட்டார்கள்
கே.சௌந்தரநாயகம், வவுனியா
விடுதலைப் புலிகள் சர்வதேச உறவுகள் விவகாரங்களில் கைக்கொண்ட அணுகுமுறைகள் சில பிழையானகோணத்திலேயே இருந்தன. குறிப்பாக இந்திய அரசோடு கையாண்ட் அணுகுமுறைகளைக் கூறலாம். ஆனால் அமெரிக்காவை புலிகள் இயக்கத்தினர் அனுசரித்துப் போக வேண்டும் என்று ஏனைய தமிழ்க் கட்சிகள் கூறுவதும்கூட தவறான அணுகுமுறைதான். அமெரிக்காவால் இலங்கைக்கு மட்டுமன்றி இந்தப் பிராந் தியத்திற்கே கேடுதான் ஏற்படும் எரியிற வீட்டில் பிடுங்குவதே அமெரிக்காவின் கொள்கை
வி.ஜோசப், கொழும்பு-09
அமைந்தது முரசில் அத்தொடர் வெளியானபோது தமிழ்நாட்டில் சிறந்த எழுத்தாளருக்கான விருதையும் பிரபஞ்சன் பெற்ற செய்தி அறிந்தேன் முரசு அதனைக்குறிப்பிடத்தவறிவிட்டதே
சல்வி எஸ்சுமித்திரா கோட்டைக் கல்லாறு
ஒக்.26-நவ,01,1997

Page 3
  

Page 4
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மறுமலர்ச்சி தி.மு.க.வின் இன்றைய நிலைப்பாடு தொடர்பாக அக் கட்சியின் தலைவர் வைகோபால்சாமி துக்ளக் இதழுக்கு அளித்த பேட்டியில் பின்வரு மாறு கூறியுள்ளார்:
"ஈழத் தமிழரின் தேசிய இனப் பிரச் சனைக்கு தனித்தமிழ்ஈழம்தான் நிரந்தரப் பரிகாரத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடி யும் வரலாற்று ரீதியாக இருக்கக்கூடிய பல காரணங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு, ஆலோசனை செய்துதான் நாங்கள் இந்த முடிவை எடுத்தோம்.
1976ம் ஆண்டு மே 4ம் திகதி வட்டுக் கோட்டையில் 'ஈழத்துக் காந்தி என்று போற்றப்பட்ட அகிம்சாமூர்த்தி என்று மதிக்கப்பட்ட செல்வா, தமிழர் விடுதலைக் கூட்டணி மாநாட்டில் இந்தப் பிரகட னத்தை அறிவித்தார்.
அந்தப் பிரகடனத்தில் ஏன் சேர்ந்து வாழ முடியாது, ஏன் சக வாழ்வு சாத்தியமில்லை? என்ற காரணங்களை அவர் விளக்கினார்.
தனால் இரண்டாம் தான் தமிழ் மக்கள்
சுயாட்சிப் பகுதியாக இருக்க வேண்டும்
(5) τρόΤΠ), (ο) 4. Τοδοι 6öIII. என்று போராடி, அது இனி முடியவே D டிருந்த
சிங்களக் குடியேற்றத்தை நீக்க வழியில்லை. ரக் குடிமக்களாகத் ருப்பார்கள் S SS SS SSLS SLS S S S S S SS SS SS
| |
ble Lg2 LIL 14.10.97 அன்று யாழ்ப்பாணம் பஸ் কেরন । தமிழர் பகுதி அதிக உரிமையுள்ள யூத்தில் படையினர் கடந்த கால பு
2. தமிழ் மக்கள் ஏ
புதிய திட்டத்தைக்க ஒப்புக்கொள்ளவில்ை எதிர்த்து சத்தியாக்கி ஆகையால், த அதிகாரங்களைக்கூட தயாராக இல்லை. மக்களுக்கு தனித் தய அமையும் அதுதான் இதைத்தான் தீர் உள்ளோம், நாங்கள் எ க்கும் ஆதரவு என்று
வ்வாறு வைகோப தமிழ் நாட்டில் FITLE, LILLIGif ID டாக்டர் ராமதாஸ், ! தலைவர் ப.நெடு அமெரிக்காவுக்குள் டு பட்டுள்ளது.
畫。
காத்தா
விற்குள்ளான மட்ட
ட்ரக்கில் இருந்த சிப்பாய் ஒருவர் கீழே கிறிஸ்தவ இஸ்லா
முடியாது என்று அவரே அனுபவபூர்வ குதித்தது. கிரனேட் தவறிவிழுந்து வெடித்வாழ்வளிக்கும் திட்
மாக முடிவுக்கு வந்து தமிழ் ஈழமே பிரச்சனைக்குத் தீர்வு என்பதை அடிப் படையாக வைத்துத்தான் 77ல் தேர்தலுக்கு போனார்கள் 99 சதவிகித தமிழ் மக்கள்
தது. வீதியால் சென்ற
ஏறத்தாழ அது ஒரு கணிப்பு மாதிரித்தான் இப்போது என்ன
ற இளைஞர் ஒருவர்து கோயில்கள் கிறிஸ் 'ಅಣ್ಣ கீழே (28) JT800/6)JgF (FILJLJITUITGOT 67||5359 (9|DITU. (28),
(21) இணுவில், தபால்- ெ அதை ஆதரித்து வாக்குப் போட்டார்கள் சபாபதி சுப்பிரமணியம் (4) ஆஸ்பத்திரி வீதி,
கருத்துக் யாழ்ப்பாணம், ஆகியோர் காயமடைந்தனர்.
இதேவேளை யாழ்ப்பாணம் நவந்துறையில் பெற்ற வைபவமெ
வற்றிற்கு 3 A இ
தகவல்துறை அமை ஏ.எம்.ஹிஸ்புல்லா
நிலமை ஆதிகாரப்பரவலாக்கல்திட்டம் படையினருக்கு உதவி செய்ததாகக் கூறி 45களிடம் கையளித்த
என்று இலங்கை அதிபர் சந்திரிகா ஏமாற்றுகிறார்.
தமிழர் தாயகப் பகுதியில் அரசின் உதவியோடு செய்யப்பட்டுள்ள கட்டாயக் டியேற்றம்தான் முக்கிய பிரச்சனை
சம்பவம் இடம்பெற்றது.
வயதுடைய ஒருவர் புலிகளால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார். 1809 இரவு 9.30 மணிக்கு இதோன்றில் билії(Зд
கொக்கட்டிச்
ஜோன்ஸ் தேவாலய
கொடிகாமம், இணுவில் ஆகிய பகுதிகளில் கியம்மன் கோயில் மேலும் E புலிகளால் சுட்டுக் கொல்லப்
இலட்சம் ரூபாயும்
து பற்றி அதிகாரப் பரவலாக்கல் AGOGIUM அக்டோபர் 13, 14ம் Sanggal 6f6b influenca (3ցIIլլի,
திட்டத்தில் எந்தத் தீவும் இல்லை. இச் சம்பவங்கள்
器 IRN cogitudiuesi:Sese OGT DG5g5 es un
சர்வதேச சமூக தெய்வீக சேவை 劇 GOVT REGED NO. HAA04\BTM219
வாழ்க்கையில் கிரக மற்றும் வேறு தீவினைகளால் தீராத 'மனத்தாக்கம் தொழில் வெளிநாட்டுப் பிரயாணத்தடைகள், காதல், @ விவாகத்தடைகள், கணவன்-மனைவி சந்தோஷமின்மை என்பவற்றிற்கும் வேண்டியவர்களைச் சேர்க்கவும் வேண்டாதவர்களையகற்றவும், வேறு எவ்வித பிரச்சனைகளானாலும் நீங்கி மகிழ்ச்சியாக வாழ இறைவனால் சித்தர்களுக்கு போதித்தருளப்பட்ட தெய்வீக மருத்துவத்தினால் நிவர்த்தியளித்து வருகின்றோம் காண்ட வடிவமைப்பில் எதிர்கால வாழ்க்கைப் பலனையும் அறிந்து கொள்ளலாம்
ஆயுர்வேத மருத்துவர் பாலுசோதிடர் நேரில் வரமுடியாதவர்கள், வெளிநாட்டவர்கள்
பொருட்களை தபால்மூலம் பெற்று தம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் தபால் செலவுகளை அனுப்புபவர்களின் விடயங்கள் முன்னுரிமை அடிப்படையில் கவனிக்கப்படும் LLL MLMT MMT L T E S 0 S S LLLL S S LLLLL L 00 LL L LLLLL SS 0S LLLS LcLS
TTT TT TT S T MML LCLT S L L L 0ccL0LL L LLLLL LL LL LLLLLLLLS SMTT TLTTT SqT LL LLL MGGL YY qM T S 0L LcL L LLLLL Lcc L0S Lol-lès sont la L (P. 0). SRI LANKA
LLLTTTTTTT TYY TTTSSTTTTS L S SLLLL LLL LLLLLLLLLL SHINE"
மனோதத்துவ வைத்தியம் GENERAL PSYCHIOTHERAPHY
இளைஞர்களே மனோதத்துவ சிகிச்சை மூலம் அடிமனதில் பதித்துள்ள தாழ்வுமனப்பான்மையை நீக்குங்கள் உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஆறுமுகம் அவர்களை இளம் சமுதாயத்தினர் மெலிந்து கனவில் சக்தியிழந்து ஞாபக மறதி பயம், நடுக்கம், வெட்கம், சந்தேகம், ஏமாற்றம் பீதி, நித்திரையின்மை என்று தன்னம்பிக்கை இழக்கக் காரணமான தீய பழக்கங்கள் மனோதத்துவ சிகிச்சை அளித்து உடன் நிறுத்தி புத்துயிர் அளிக்கப்படும்.
S-2:KUZALI DISOR DERS
தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக்கு நோயும் காரணமானாலும், 85% தாழ்வு மனப்பான்மையே காரணம் என்பதை 90 நிமிடத்தில் தான் வீரியம் உள்ள ஆண்மகனாக்கி விட்டேன் என்று அடிமனதில் |பதிய வைத்த பின்னரே பணம் பெறப்படும்.
வெளிநாட்டில் வசிப்போருக்கு
| வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்களின் தாம்பத்திய குறைபாடுகளுக்கு விரிவான கடிதத் தொடர்புகொண்டு மனோதத்துவ சிகிச்சையைப் பதிவு நாடாமூலம் பெற்றுச் சுகமாக்கலாம். (பதில் தவறாது பெற தபால் செலவுக்குப் பணம் அனுப்பவும்)
மனநிலை பாதிப்புக்கள் மன நோய்கள்"ஹிஸ்டீரியா"ஆச்சரியப்படும் வகையில் பலர் சுகமாகியுள்ளனர். மற்றும் ஆஸ்மா தலையிடி வாதம் பயோரியா, வெள்ளைபோதல், நீரிழிவு, கிரந்தி நோய்க்கும் குழந்தைப்பேறு இன்மைக்கும் தீர்க்க முடியாத வியாதிக்கும் மருந்து உண்டு விடுமுறை நாட்களிலும் சந்திக்கலாம்.
கவனத்திற்கு புதிய செல்டெல் No 072-609388
கொழும்பில் ஒக்டோபர் 20 முதல் 30 வரை
Dr. P. Ar un ugaunin. AHAMED TOURIST INN. BANGBANG BUILDING No. 10, Reclamation Road, (Entrance Bankshall St, Opposite Renjanas) Colombo 11, T.P. 436383,436390 கொழும் நாட்களில் மட்டும் செல்டெல் No 072-609388 கொழும்பில் முன்கூட்டியே பதிவு செய்யவும் ஓட்டமாவடி நவம்பர் 5, 6 தினங்களில்
முகைதின் டிஸ்பென்செரி, ஓட்டமாவடி கல்முனையில் நவம்பர் 8,9, 10, தினங்களில் ᎢᏗᎷ.M. unuᎠᎴᏪᏛᎧvub Ꭲ.Ꮲ, 072/609388 Dj 63), DJI BILdi, afiŝi) Dr. P. Aruunua gauran No. 33. Tissa Weerasingam Sq., Boundary Road,Batticaloa sib jääb.
டம் பெற்றன. L L L L L L LSLLLLL LLLL LL LLL LL LLL LLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLLLL
தம் பிரச்சனைகளை எழுதினால் கடல் கடந்து உடன் பயன்தரும் தெய்வீக மருந்துப்
Chinese cookery 66.15 விரைவில் ஆரம்பமாகும் Fabric paintingUilton suger flouers Indian Blouse Cutting கற்பிக்கப்பரும். தொடர்புகொள்ளவும்
Zulfikah Harmeed,
Phone: 683OO5
ரிஷி அஜமாமிச Coudluld
முஸ்லிம் முறைப்படி தயாரிக்கப்பட்டது
இளமையின் விளைவுகளை அறியாமல் தவறு செய்ததினால் ஏற்படும் இடுப்பு வலி, அசதி இரத்தக் கொதிப்பு, உஷ்ணம் ஊறல், இருதயத் துடிப்பு பசியின்மை, திரேக வரட்சி தூக்கமின்மை, நெஞ்சு நோவு துடிப்பு முதுகு வலி, வயிற்று நோவு உடம்பு கால் கை வலி நாட்பட்டவாய்வு மறதி, மயக்கம் மூளை பலவீனம், நரம்பு பலவீன முதலிய சகல வியாதிகளையு தீர்த்து, திரேக வலிமையையு
தேஜஸ்சையும் கொடுக்கும் ஒரே பாட்டிலில் குண அறியலாம்.
விலை ரூபாய் 225–25தங்க பஸ்பம் கலந்தது 1025 வெள்ளி பஸ்பம் கலந்தது 925
ஞான சுந்தர வைத்தியசாலை
187 செட்டியார் தெரு
கொழும்பு 1. G//767, 427,398
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(தமிழே இல்லாத தவளம)
விப்பு:சமாதான நாடகத்தில் அரசியல்
க இயலாத இந்தப் புத்த பிக்குக்கள் அவர்கள் இதை கம் நடத்துகிறார்கள் ழர்களுக்கு சுயாட்சி அவர்கள் கொடுக்கத்
இந்நிலையில் ஈழ ழ் ஈழம்தான் தீர்வாக எங்களுடைய கருத்து
ானமாக நிறைவேற்றி
தக் குறிப்பிட்ட அமைப் LDIGID GJILOGUGOGJ.” ல்சாமி கூறியுள்ளார்.
p Gigi GOGJ.GJITLIGU கள் கட்சித் தலைவர் மிழர் தேசியக் கட்சித் ாறன் ஆகியோரும் ழையத் தடை விதிக்கப்
குடி நிருபர்) த்தங்களின்போது அழி களப்பு மாவட்ட இந்து ய ஆலயங்களுக்கு புனர் பத்தின் கீழ் 3 இந்துக் தவ தேவாலயம் ஆகிய பட்சம் ரூபா நிதியினை ாலைத் தொடர்புகள், சர் அல்ஹாஜ் எம்.எல். ற மட்டக்களப்பில் நடை ன்றில் ஆலய நிர்வாகி T. சாலை பூரீ தான் ாயில் மட்டுநகர் சென் ம், எருவில் பரீ கண்ண ஆகியவற்றிற்கு தலா 1 நாவற்குடா பரீமுத்து லுக்கு 50ஆயிரம் ரூபாவு மாகமேற்படி தொகை வழங்கப்பட்டுள்ளது. கடந்தவாரம் 20ஆல யங்களுக்கு 15 இலட் சம் ரூபாய் வழங் கினார் என்பது
f
more&T
றிப்பிடத்தக்கது. மாக நடந்துள்ளமை கண்டிக்கத்
ii (TERRAZZO CHIPS) iĝi ŝiaj
lyk asooftuar (Pigments) (Holland, Germany)
I kao dramom kole (Asano)
ருபா 9/- க்கு மேல்
றம்சன்ஸ்
அக்குறணை நிருபர் தேசத்தை ஒன்றுபடுத்த எண்ணி அரசால் நடாத்தப்படும் நிகழ்ச்சி 'தவளம. வீதிகள்-சந்தைகள் தோறும் பல இலட்ச ரூபாக்கள் செலவில் சமாதானத்தை வர வழைக்கபக்ரதப் பிரயத்தனம் செய்கிறார்கள் கடந்த 6097 அன்று முழுக்க முழுக்க தமிழ்பேசும் முஸ்லிம்கள் நிறைந்த பிரதேச 1蠶 அக்குறணையில் தவளம நிகழ்ச்சி
நடாத்தப்பட்டது.
இளைஞர் யுவதிகள் சமாதானம் பற்றி மக்களுக்கு என்னதான் விளங்க வைக்கப் போகிறார்கள் என்ற ஆர்வத்துடன் வீதிக்கு ஆண்கள் பெண்கள் என எல்லோரும் வந் திருந்தார்கள்.
பளயாரை அண்டிய உயர்ந்த கட்டடங் கள் பாதையின் ஒரங்கள் எல்லாமே மக்கள் I, LL.D.
சிறிதான மழை தூறலுடன் தெருக் கூத்து ஆரம்பமானது ஆட்டமும் பாட்டும் துள்ளலும் ஓங்காரமும் தான் மக்களுக்குத் தெரிந்தன. ஒரேநாடு ஒரேமக்கள் என்ற ஒரே ஒரு தமிழ் சொல்லைத் தவிர வேறெந்த
வார்த்தைகளையும் தமிழில் மறந்தும் உச் சரிக்கவில்லை கூத்தாடிகள்
ECOTITIÚLuflair 2 jiji G ESTERÖI
இதன்மூலம் என்ன சொல்ல வரு கிறார்கள்? யாருக்கு சமாதானத்தை விளங்க வைக்கப் பார்க்கிறார்கள்? ஏன் இவ்வளவு காசைக் கரியாக்குகிறார்கள்? என்ற பல தரப்பட்ட கேள்விகளுடன் மக்கள் நேரம் போகப் போக ஏமாற்றத்துடன் கலைந்து சென்றார்கள்.
இடையில் பைலா போன்று 'அரோ ஹரா அரோஹரா என்றும் பாடினார் கள் பச்சையான பகிடிகளும் சிங்களத்தில் சொன்னார்கள் பார்க்கப்போனால் இது சமாதானத்திற்கான கூத்து அல்ல; மாறாக ஒரு தேர்தல் பிரசாரம் போல அமைந் திருந்தது.
எதிரணி அரசியலை பலவிதமாக சாடியதையும் கூத்தினைப் பார்த்தவர் களில் சிங்களம் தெரிந்தவர்கள் அவதானிக் கத் தவறவில்லை.
கூட்டத்தில் நின்ற குழந்தை ஒன்று தனது தந்தையைப் பார்த்துக் கேட்டது "வாப்பா! 'தவளம" என்றால் என்ன? தவளைப் பாய்ச்சலா?
"இதுவும் ஒருவகை தவளைப் பாய்ச்சல் தான் என்று அருகில் இருந்த முரசின் அபிமானி ஒருவர் கூறியது கேட்டது.
Is é isti - I'll
அண்மையில் நடைபெற்ற அம்ப கமுவ பிரதேச சாகித்திய விழாவிற் கான அழைப்பிதழ் முழுக்க முழுக்க தனிச் சிங்களத்தில் அச்சடிக்கப் பட்டுள்ளது. அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவில் பெரும்பாலான மக்கள் தமிழர்களாவர். அத்துடன் அம்பகமுவ பிரதேசசபையின் தலை வரும் ஒரு தமிழராவார்.
அரசாங்கத்துடன் தொடர்புள்ள நிறுவனங்கள் கட்டாயம் தமிழ் மொழிக்கும் இடமளிக்கவேண்டுமென் ஜனாதிபதி அவர்கள் உத்தவிட்டுள்ளா ரென்பது நாடறிந்த விடயம் இது இவ்வாறிருக்க மேற்படி சாகித்திய விழா ஏற்பாட்டுக்குழு ஜனாதிபதியின் உத்தரவை மீறி தான்தோன்றித் தன
தக்கதாகும்.
எனவே சம்பந்
தப்பட்டவர்கள் மேற்
படி விடயத்தை
N.
வழிப்
Fif
(JÓJdó)) !
}පද්ශිය සාහිත්‍ය උළෙල
ஆராய் இனி
ாறு நிகழாதிருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுகள் பெற்றுள்ளார். இச் சேவையில் கெடுதலுக்கு இட மில்லை. நன்மைக்கே இடம். நிச்சயமாக ஒருவரை விரும்பி
சோழரீதரன் பொகவந்தலாவா
443, பழைய சோனகத் | கொழும்பு-12 Gಞ - 431511,43441
னால் திருமணம் செய்வதென்று முடிவெடுத்தால் பரிபூரண உதவி செய்வார். காதலர்களை சேர்த்து வைப்பது பிரிந்த காதலை ஒன்று சேர்ப்பது, பிரிந்தவரை அழைத்து எடுப்பது, திருமண தோஷத்திட்கு சாந்தி பரிகாரம் செய்வது பிறந்த திகதி மாதத்தை வைத்து வாடிக்கையாளரை கண்ட மாத்திரத்தில் இதுதான் இவர்களின் பிரச்சனை என்று கூறுவதுடன் கணவன் மனைவி பிரச்சனை, தொழில் முன்னேற்றம், வெளிநாட்டுப் பிரயான தடைநீங்க, இன்னும் மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக வேலைகளுக்கும் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் 33 வருட உண்மைசேவைபுரிவதாலும்வாடிக்கையாளர் மனதைகோனாது செயல்படுவதாலேயும் இன் நிறுவனம் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தனையோ வசிய யந்திரங்கள் உண்டு.
தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் ஆடர்களை இலங்தை நேரப்படி காலை 9 மணி முதல் பிரவு 9மணிவரையே தொலைபேசி அல்லது பெக்ஸ் ஆடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும் தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்கரவர்த்தி
I.Bas. armi. J. D.G.A.N&JP
ر
UNION யூனியன் மோட்டிஸ்
கதவு பூட்டுக்கள் Single, Double, Night
Latch & Sliding Locks, Latch & Sliding Loc மதுர்காதேவிமாந்திரிகஉச்சட்டம்டம்
வெளிநாட்டவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி Fax-0094.1342464 e-941431137.
(English Oಳ್ದ. இல, 162கொட்டாஞ்சேனை விதி
மே பில்ட் ரோட், கொழும்பு-13 342463-34.483. OIDF6OIG)
L SL S MMMMMMMMMMM-------- - - - -Σ ΑΣ ΣΙ ΣΑ. Σ. Σ 443, LIG0)UpLLI சோனகத் தெரு, ":::"விேசேட வைத்திய சேவை
...
தொலைபேசி- 431511,484411
NTCC
5TGOOLDI
முனிவர் அருளிய ஏடுகளில்
அமைந்த காண்டம் எனும் நாடி ஜோதிடத்தில் 9. ÉLEGI LIGDGTBSOGYI
ീரிஷி. S. மணி
Ο Ι.
மூலம் அறிய வாருங்கள்
வெளிநாட்டிலுள்ளவர்களும்
தொலைபேசி மூலம் தொடர்பு
 ைநாட்பட்ட நோய்கள் S SS SS SS SS  ைதோல் நோய்கள்
மூளைக் கோளாறுகள்  ைவாதம்-தொய்வு
ஒவ்வாமை -(அலர்ஜி)
நரம்புத் தளர்ச்சி போதை வஸ்துக்களால் ஏற்பட்ட பாதிப்பு
கொண்டு பார்க்கலாம்.
AS MAN DEliju GUI. 5.Gl.JTēr
SS SLLLLT0MTTTLLL LLLLLLTTT TTTTL வெள்ளவத்தை Selo. 403, 56örenst (BeoSou 6333. கொழும்பு 5, 7 Episcensoor LDGoded.
N. 1:36:13_/ தொலைபேசி :026-2736
ஒக் 26-நவ,01,1997

Page 5
இரத்மலானையில் புலிகளின் மறை விடம் ஒன்று பிடிக்கப்பட்டது. இரத்மலானை விமானத்தள தாக்குதலின் சூத்திர தாரிகள் கைது என்றெல்லாம் செய்திகள் வந்தன.
கண்டுபிடிக்கப்பட்ட மறைவிடத்தில் காணப்பட்ட ஆயுதங்கள் போதுமானவை யல்ல. அதுதவிர புலிகளின் தாக்குதல் குழுவும் மாட்டுப்படவில்லை. அதனால் தலைநகர அபாயம் விலகவில்லை என்று அப்போதே குறிப்பிட்டிருந்தோம்.
அக்டோபர் 15ல் கொழும்பின் அதி கூடிய பாதுகாப்பு நிறைந்த இதயப் பகுதிக் குள் குண்டுத் தாக்குதல் நடைபெற்றபோது நமது கணிப்பும் ஊர்ஜிதமானது.
இரத்மலானையில் இரண்டுவிதமான தாக்குதலுக்கு புலிகள் திட்டமிட்டிருந்தனர் என்று கூறியிருந்தோம்.
ஒன்று விமானநிலையத்துக்கு செல்லும் முக்கிய புள்ளிகளை இடை நடுவே வைத்து
பாருத்திய வாகனத்தால் மோதுவது. ண்டுவிமானநிலையத்தை தகர்ப்பது ந்த இரண்டில் எது முதலில் வசதிப்
படுகிறதோ அதனைக் குறிவைத்துத்தான் திட்டம்,
உளவறியும் நடவடிக்கையில் ஈடு பட்டிருந்த இரண்டுபேர் கைது செய்யப் பட்ட்தைத் தொடர்ந்து இரத்ம்லானையில் இருந்த மறைவிடமும் மாட்டிக் கொண்டது. தாக்குதல் திட்டமும் அம்பலமானது
அதன்பின்னர் தாக்குதல் இலக்கை மாற்றிக் கொண்டனர் புலிகள்
அக்டோபர் 12ம் திகதி உலக வர்த்தக மையத்தை ஜனாதிபதி திறந்து வைக்கப்போகி றார் என்ற தகவல் புலிகளுக்கு எட்டியது. உலக வர்த்தக மைய கட்டடத்தை ஜனாதிபதி திறந்துவைக்கும் தினத்தன்று தாக்குதல் நடத்த முடிந்தால் நடத்தும்படி மேலிட உத்தரவு கிடைத்தது.
குண்டுவெடித்த அதிர்ச்சியில் இருந்து ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவினர் மீள்வதற்கு இடையில் கரும்புலிகள் வர்த்தக மையத்துக்குள் புகுந்து ஜனாதிபதியை தீர்த்துக்கட்டுவதுதான் திட்டம்
15 பேர் கொண்ட அணி தாக்குதலில் ஈடுபட இருந்ததாகக் கூறப்படுகிறது. அத் தனை பேரும் கரும்புலிகளாகவே களத்தில் இறக்கப்பட் இருந்தனராம்.
அக்டோபர் 12ம் திகதி அதிகாலையில் குண்டு பொருத்தப்பட்ட லொறி கொழும்பு நகருக்குள் பிரவேசித்து விட்டதாம்.
தலைநகரின் வர்த்தகப் பகுதி ஒன்றில் லொறிகளோடு லொறியாக நிறுத்திவைத்து விட்டுக் காத்திருந்தனர்.
கொழும்பில் கெடுபிடிகள், சோதனை கள் அதிகமாக இருப்பதால் கொழும்புக்கு வெளியேவைத்துத்தான் லொறியில் குண்டு பொருத்தப்பட்டிருக்கிறது.
ஆனால் தாக்குதல் வச் சேர்ந்த வர்கள் கொழும்புக்குள்தான் இருந்துள்ளனர். அவர்களுக்கான ஆயுதங்களும் தயார் நிலை யில் இருந்தன.
அக்டோபர் 12 அன்று உலக வர்த்தக மையத்தை ஜனாதிபதி திறந்து வைப்பது உறுதி செய்யப்பட்டது.
ஆனால் குறிப்பிட்ட நாளில் தீர்மானிக் கப்பட்ட இலக்கை நோக்கி லொறி செல்ல முடியாதளவுக்கு பாதுகாப்புக்கள் பலப் படுத்தப்பட்டிருந்தன.
எப் பாதையால் லொறியை கொண்டு செல்லத்திட்டமிட்டிருந்தார்களோ அப்பாதை கள் வழியாக செல்ல முடியாதளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. லொறி புறப்பட முன்பாக நோட்டம் பார்க்கச் சென்றவர்களுக்கு அன்று தாக்குதல் நடத்துவது இயலாது என்று தெரிந்துவிட்டதாம் அதனால் அக்டோபர் 12ம் திகதி நடத்தப் பட இருந்த தாக்குதல் ஒத்திவைக்கப்பட்டது. எனினும் குண்டு லொறியை தொடர்ந்து தலைநகருக்குள் வைத்திருப்பது பாதுகாப் பானதல்ல. சிக்கிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் விரைவான மற்றொரு தாக்குதலுக்கு திட்டமிட்டிருக்கின்றனர்.
உலக வர்த்தக மைய கட்டடத்தில் திறப்பு விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி, சர்வதேச முதலீட்டாளர்களுக்கு இந்த நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
1996 ஜனவரி 31ல் மத்தியவங்கி குண்டு வெடிப்பின் பின்னர் தலைநகரில் பாரிய குண்டுத்தாக்குதல் எதுவும் இடம்பெறவில்லை. அதனால் கொழும்பில் பாதுகாப்பு ஏற் பாடுகள் திருப்திகரமாக உள்ளதாக அரசும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு உத்தர வாதம் கொடுக்க முடிந்தது.
சமீபகாலமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. தனை எல்லாம் கருத்தில் கொண்ட
புலிகள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கத் திட்டமிட்டனர்.
உல்லாசப் பயணத்துறையையும் அச்சுறுத்த வேண்டும் சர்வதேச முதலீட்டாளர்களையும் கதிகலங்க வைக்க வேண்டும்
குறியில் இருந்து ஜனாதிபதி தப்பிவிட்ட நிலையில், உலக வர்த்தக மைய கட்டடத் திறப்பு விழாவில் ஜனாதிபதி விடுத்த அழைப்புக்கு பதிலடி கொடுக்கக்கூடியதாகவும் புதிய தாக்குதல் திட்டமிடப்பட்டது.
கொழும்பில் நடைபெறும் தாக்குதல்களில் பொதுமக்களின் உயிரிழப்புக்கள் அதிகம் ஏற் படக்கூடாது என்பது பிரபாவின் கண்டிப்பான °鼓刃q,
கொழும்பு மத்திய வங்கி தாக்குதலில் பொதுமக்களின் உயிரிழப்புக்களைப் பற்றி புலிகள் அதிகம் கவலைப்படவில்லை. எனினும்
அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட உலகக் கண்ட
னங்கள் புலிகளின் தலைமைப்பிடத்தை சற்று யோசிக்க வைத்திருக்கிறது.
பாதுகாப்பு படையினர் தவிர்ந்த ஏனைய உயிரிழப்புக்களை தவிர்க்கும் வகையில் தாக்குதல் நடத்தக்கூடிய இலக்குகளையே கொழும்பில் தெரிவு செய்யுமாறு புலிகளின் உளவுப் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
எனவே-அக்டோபர் 12ம் திகதி திட்டமிட்டி ருந்த தாக்குதல் கைகூடவில்லை என்றதும்,
அக்டோபர் 15ம் திகதி போயா தினத்தை தமது அடுத்த தாக்குதலுக்காக தெரிவு செய்தனர்.
உலக வர்த்தக மையக் கட்டடத்தை மட்டும் குறிவைத்து தாக்கினால் இலங்கையில் முதலிடு செய்ய வருபவர்கள் மட்டும்தான் அச்சுறுத்தலுக்கு D GITGITTGAIñ, o GÒGADTFÜ LJUGOpoflassir GAJU56049 பாதிக்கப்படமாட்டாது.
கலதாரி ஹோட்டலை மட்டுமே குறிவைத் துத் தாக்கினால் உல்லாசப் பயணிகள் மட்டும் தான் பாதிக்கப்படுவர். முதலீட்டாளர்களுக்கான எச்சரிக்கையாக கருதப்படாமல் போகலாம்.
எனவே சர்வதேச முதலீட்டார்களையும், உல்லாசப் பயணிகளையும் ஒரே தாக்குதல் : எச்சரிக்கக்கூடியதாகவே குண்டுலொறி
மாதும் இடம் தெரிவு செய்யப்பட்டது.
கலதாரி ஹோட்டலுக்குள் லொறியை கொண்டு சென்று மோதுவது சுலபம். அவ் வாறு செய்ய புலிகள் நினைத்திருந்தால், ஹோட்டல் முற்றாகத் தகர்ந்து போயிருக்கும்.
அதனால் வெளிநாட்டவர்கள் பல நூற்றுக் கணக்கில் பலியாகி இருப்பர். பல நாடுகளுக்கு இங்கிருந்து பிணமாக அவர்கள் அனுப்பப்பட்டி ருந்தால், அந்த நாடுகளில் புலிகளுக்கு எதிரான நிலைப்பாடுகளும் தோன்றும்
வெளிநாட்டுப் பயணிகளின் உயிர் இழப் பைத் தவிர்க்க புலிகள் முக்கிய கவனம் செலுத்தியதற்கு அதுவும் ஒரு காரணம்
தங்கள் இயக்கத்துக்கு எதிரான பிரசார மாக அரசாங்கம் பயன்படுத்த முடியாதள விலும், அதே நேரம் அரசுக்கு பலத்த நெருக் கடியைக் கொடுக்கும் வகையிலும் புலிகளால் தாக்குதல் திட்டமிடப்பட்டது.
முன்கூட்டியே பலமுறை சரிபார்க்கப்பட்ட பாதைவழியாக கலதாரி ஹோட்டலுக்கு குண்டு லொறியைக் கொண்டுசெல்ல திட்டமிடப்பட்டது. 1996 ஜனவரி மத்திய வங்கிமீதான குண்டுத் தாக்குதலில் மூன்று புலிகள் நேரடியாக ஈடு பட்டனர். ஒருவர் கரும்புலி அவர்தான், லொறியை ஒட்டிச்சென்று கட்டிடத்தோடு மோதி, தானும் மாண்டார்.
ஏனைய இரண்டு புலிகளும் குண்டுலொறி இலக்கைச் சென்றடைய வழி ஏற்படுத்திக் கொடுக்க அனுப்பப்பட்டவர்கள்.
துப்பாக்கிப் பிரயோகம் செய்தபடி மத்திய வங்கிக்கு முன்புள்ள பாதைத் தடைகளை அகற்றுவதுதான் இரண்டு புலிகளுக்கும் கொடுக்கப்பட்ட வேலை.
ஆனால் இம்முறை தலைநகரப் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக்கப்பட்டுள்ளதால், அதற் கேற்ப தாக்குதல் குழுவும்தெரிவுசெய்யப்பட்டது. லொறிச் சாரதி உட்பட ஏழுபேர் கொண்ட தாக்குதல் குழு நடவடிக்கைக்கு அனுப்பப்பட் டது. லொறியை நிறுத்திவிட்டு சாரதி இறங்கி வந்தபின்னர்தான் லொறி வெடிக்கும்.
முடிந்தால் தப்பி தற்கொலைப் படை திட்டப்படிதான் ஏ ULL60Tst. GagnaplbLíle பலமாக இருப்பதாக உள்ள ஓட்டைகளைப் விடுகின்றனர்.
உலக வர்த்தக வங்கி, மற்றும் சர்வதே டல்கள் அனைத்தும் ! பகுதிதான் இலங்கை பாதுகாப்புக் கொண்ட ஆனால் அந்தப் புகக்கூடிய பாதைகள் களில் சோதனை அர றால் நம்புவதற்கு கஷ் உண்மை அதுதான்.
வகை தொகையற் என்பவைதான் பாது கூறப்படுகின்றன. அ தவை என்று நியாயப்
ஆனால், தலை புகக்கூடிய பாதைகள் மாக விட்டுவைக்கப்ப ஒன்று, மருதா யரங்கின் முனையில் டி.ஆர்.விஜயவர்த்தன இந்தச் சாலையில்
பிரதம தபால்
வர்த்தக நிலையங்கள், காரியாலயம் முதலிய இந்தச்சாலை வ ஹோட்டலை அடைெ எந்தவொரு சோதனை ஆனால் திடீர் திடீர் எ சோதனைகள் நடப்ப இன்னொரு ப் கோட்டைப் பகுதியில் புறப்பட்டால், ஒல்செ கலதாரி ஹோட்டலுக் ஒல்கொட் மாவ உலக சந்தை இரு LID GÖTLJITJE, GALIITIGAĴ76) இருண்டு சில ர நடப்பதில்லை. பெ தில்லை.
இந்த இரண்டு பு குண்டுலொறியுடன் இ யாக புலிகள் தெரிந்ெ திடீர் திடீர் என் வீதிகளில் நிறுவப் சோதனைகளில் ஈடு தடைகளையும் எதிர்ெ தாக்குதல் திட்டம் வ சோதனைக்காக தடுக்கப்பட்டால், லெ புலிகள் கீழே குதித்து அந்த அமளியி இலக்கு நோக்கி செ னொருவரும் லொறிய புலிகள் சண்டையில் ஈ அதுதான் திட்டம்
சோதனை அர டொம்பா மற்றும் ை கள் என்பவற்றுடனு புறப்பட்டது.
இரண்டு தடைகள் குழு தயாராக இருந்
ஒன்று தமது விதமாகத் திடீர் சே சோதனையிடும் படை
இரண்டாவது: செல்லும்போது ஹோ களால் ஏற்படக்கூடிய கலதாரி பாதுகாப் எதிர்கொள்ள ஆயுதம் ஏ ஆனால் பாதை அரண்களை தகர்க்கத்த அனுப்பப்பட்டனர்.
ஆனால், கலதா டையும்வரை எந்தத் த கலதாரி ஹோட்டலுக்
இதீரடி3
9, 26-5001,199
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வருவது இல்லையெனில் பாக மாறுவது என்ற பரும் களத்தில் இறக்கப் பாதுகாப்பு ஏற்பாடுகள் கூறப்பட்டாலும் அதில் புலிகள் கண்டுபிடித்து
மையக் கட்டடம், மத்திய நசப் பிரபலமான ஹோட் உள்ள தலைநகர யிலேயே அதிக கூடிய
பகுதியாகும். பகுதிக்குள் சுலபமாக இருந்தன. அந்தப்பாதை ண்களே கிடையாது என் Lமாக இருக்கும். ஆனால்
ற கைதுகள் தேடுதல்கள் காப்பு ஏற்பாடுகளாக வை தவிர்க்க முடியா படுத்தப்படுகின்றன.
நகரின் இதயத்துக்குள்
மட்டும் வெகு சுதந்திர ட்டிருந்தன. னை ஒலிம்பியா திரை இருந்து ஆரம்பமாகும் மாவத்தை
கப்பிதாவத்தை கோயில்
காரியாலயம், தனியார் லேக்ஹவுஸ் பத்திரிகைக் ன அமைந்துள்ளன. ழியாகச் சென்று கலதாரி து சுலபம் இடையில் அரணும் இருக்கவில்லை. ன்று தடை அரண் நிறுவி துண்டு ாதையும் இருக்கிறது. இருந்து குண்டு லொறி ாட் மாவத்தை வழியாக கு செல்லலாம். த்தைச் சாலையில்தான் கிறது. உலகச் சந்தை காவலரண் அநேகமாக மயங்களில் சோதனைகள் லிசாரும் காணப்படுவ
ாதைகளில் ஒன்றைத்தான் லக்கை அடையும் பாதை தடுத்தனர்.
று சோதனை அரண்கள் பட்டு இராணுவத்தினர் படுவதால், அவ்வாறான காள்ளும் வகையில்தான்
குக்கப்பட்டது.
இடை வ லொறி ாறிக்குள் இருக்கும் கரும்
தாக்குதல் நடத்துவர்.
ல் லொறி தொடர்ந்து ல்லும் சாரதியும், இன் ல் செல்ல, ஏனைய ஐந்து டுபட்டுக்கொண்டிருப்பர்.
ண்களை தகர்க்கக்கூடிய கக்குண்டுகள், துப்பாக்கி ம்தான் தாக்குதல் அணி
ள எதிர்கொள்ள தாக்குதல் திருக்கிறது.
பாதையில் எதிர்பாராத் ாதனை நடத்தப்பட்டால், யினரை எதிர்கொள்வது. கலதாரி ஹோட்டலுக்குள் ட்டல் பாதுகாப்பு ஊழியர் T 560L.
பு ஊழியர்களின் தடையை ந்திய ஒரு புலியே போதும், நயில் திடீர் சோதனை ான் சாரதி தவிர, ஆறுபேர்
ரி ஹோட்டலை சென்ற டையும் குறுக்கிடவில்லை. த சம்பா அரிசி கொண்டு
செல்வது போலவே லொறி சென்றிருக்கிறது. அரிசி மூடைகளில் சம்பா என்று எழுதப் பட்டிருந்தது கலதாரி ஹோட்டல் நுழைவாயி லில் தடுப்பு அரண் இருந்தது. அங்கு மூன்று பாதுக்ாப்பு ஊழியர்கள் கடமையில் இருந்தனர். அவர்களில் ஒருவர் லொறியை மறித்தார். அவருக்கு லொறியில் இருந்தவர்கள்மீது சந் தேகம் வந்துவிட்டது. சாரதி உட்பட மூன்றுபேர் முன்னால் இருந்தனர். ஏனையோர் லொறியின் பின்னால் அரிசி முட்டைகளுக்குள் பதுங்கி இருந்தனர். முன்னால் இருந்தவர்கள்மீதுதான் பாதுகாப்பு ஊழியருக்கு சந்தேகம்
ஒரமாக நிறுத்துங்கள். சோதனை போட வேண்டும் என்று பாதுகாப்பு ஊழியர் கூறிய தும், லொறியின் முன்னால் இருந்த ஒருவர் ஆயுதத்துடன் கீழே குதித்தார். அவரைத் தொடர்ந்து பின்னால் பதுங்கி இருந்தவர்களும் ஆயுதங்களுடன் கீழே குதித்தனர்.
விபரீதத்தை உணர்ந்த பாதுகாப்பு ஊழியர் கள் ஓடத் தொடங்க, துப்பாக்கிகள் சடசடத்தன. மூன்று ஊழியர்களும் அந்த இடத்திலேயே Laudot,
மூவரில் ஒருவர் ஓய்வு ಇಲ್ಲಿ
வீரர் இன்னொருவர் கடற்படை ருந்தும், மூன்றாமவர் பொலிசில் இருந்தும் ஓய்வு பெற்றவர்கள்
துரித கதியில் பாதைத் தடுப்புக்களை அப்புறப்படுத்திவிட்டு, லொறியை கலதாரி கார்ப் பார்க்கினுள் கொண்டு சென்றனர்.
sagnifi KITIMYL) LIITrstås D. Gavas Guigsaanud கட்டடத்தின் பின்புறமாய் உள்ளது. கார்ப் பார்க் கின் முடிவில் உள்ள சுவர்தான் வர்த்தக மையக் கட்டடப் பின் சுவராகும்.
அந்தச் சுவருடன் வெடித்தால் வர்த்தக மையக் கட்டடம் உட்பட கலதாரி ஹோட்டல், ஹில்டன் ஹோட்டல் மட்டுமல்ல, கொழும்பின் இதயப் பகுதியில் உள்ள பல முக்கிய நிறு வனங்களுக்கு பாதிப்பு ஏற்படும். மிகப் பரவ லான பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய முறை யில்தான் குண்டு வெடிப்புக்கான இடத்தை தெரிவு செய்திருக்கிறார்கள்.
தடைகளை விலக்கி லொறியை கார்ப் பாக்கிற்குள் செலுத்தியபோது உலக வர்த்தக மையக் கட்டடச் சுவரை அடைய முடியாமல் கார் ஒன்று குறுக்கே நின்றது.
லொறியால் இடிந்து அந்தக் காரை அகற்றிவிட்டே சுவர் அருகே லொறியைக் கொண்டு சென்று நிறுத்தினர்.
இதற்கிடையே கலதாரி ஹோட்டலின் வெளியே நின்ற ஊழியர்களை உள்ளே போகு மாறு புலிகள் துரத்தி இருக்கிறார்கள். அவர்கள் யாருக்கும் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட ഖിബ്,
உள்ளே ஓடிய ஊழியர்கள் வெளியேகண்ட காட்சியை சொல்வதற்கு இடையே, குண்டு
லொறி வெடித்த சத்தம் நகரையே உலுக்கியது. NT
லொறி நிறுத்தப்பட்டதும் தாக்குதல் குழு வினர் ஓடிவந்து கலதாரி ஹோட்டலின் நுழை வாயிலுக்கு வெளியே தரையோடு தரையாகப் படுத்து நிலை எடுத்துவிட்டனர்.
அதன்பின்னரே லொறி வெடித்தது. லொறி வெடித்த அதிர்வு அடங்கியதும் தரையில் இருந்து எழுந்து தப்பிச் செல்லும் பாதையில் தாக்குதல் அணி முன்னேறியது.
கலதாரி ஹோட்டல் அமைந்திருந்த சுற்று வட்டாரம் லேசுப்பட்டதல்ல. கோட்டை பொலிஸ் நிலையம், பொலிஸ் தலைமையகம், கடற்படை தலைமையகம், இராணுவ தலைமையகம், விமானப் படை தலைமையகம் போன்ற முக்கிய நிலைகள் அந்த சுற்று வட்டாரத்தில்தான் இருந்தன.
கலதாரி பாதுகாப்பு ஊழியர்களை புலிகள் சுட்டபோது ஏற்பட்ட வெடியோசை கேட்டு, ஆறு நிமிடங்களின் பின்னரே குண்டு லொறி வெடித்தது.
லொறி வெடித்த அதிர்வுக்குப் பின்னரே புலிகளின் தாக்குதல் குழு தப்பிச்செல்லத் தொடங்கியது. ஆக மொத்தம் கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் பாதுகாப்பு நிறைந்த பகுதிக்குள் புலிகள் சுதந்திரமாகச் செயற்பட்டிருக்கின்றனர். தாக்குதலை முடித்துக் கொண்டு தப்பிச் செல்வதற்கான பாதையும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்தது.
கலதாரி ஹோட்டலில் இருந்து தெருவை குறுக்காகக் கடந்து சம்புத்தலோ விகாரைப் பக்கம் சென்றால், அந்த விகாரைக்கு அருகிலுள்ள படிக்கட்டுக்கள் வழியாக ரயில் பாதைக்குச் GFG) GAUGAVITLD.
தாக்குதல் குழுவினர் தெருவைக் கடக் கும்போது சுற்றுப்புறத்திலிருந்து படையினர் ஓடிவரத் தொடங்கிவிட்டனர். தெருவை கடக்கும் போதே துப்பாக்கிப்பிரயோகம் செய்தபடிதான் புலிகள் கடந்தனர்.
படையினரும் துப்பாக்கிப் பிரயோகம் செய்யத் தொடங்கினார்கள், விகாரைப்பக்கம் சென்ற புலிகளில் ஒருவருக்கும், படையின ருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் சிக்குப்பட்டே பெளத்த மதகுரு
ஒருவர் கொல்லப்பட்டார்.
விகாரை அருகில் புலிகளில் ஒருவர் சூடுபட்டு விழ, ஏனையோர் லேக் ஹவுஸ் பின்புறமாகத் தப்பிச் சென்றனர்.
ரயில் பாதையில் மற்றொரு புலி சூடுபட்டு விழுந்தார். அவர் தற்கொலை தாக்குதலுக்கான அங்கி அணிந்திருந்தார். சூடுபட்டதும் தற்கொலை அங்கியில் பொருத்தப்பட்டிருந்த குண்டும் வெடித்தது. தனையடுத்து மூன்று புலிகள் லேக் ஹவுசின் பின்புற வழியாக உள்ளே நுழைந் தனர். படையினர் நெருங்கி வந்துவிட்ட நிலையில், தொடர்ந்து ரயில் பாதை வழியாக ஓடமுடியாது என்றுதான் லேக் ஹவுசுக்குள் புகுந்தனர்.
லேக் ஹவுசுக்குள் புலிகள் புகுந்து விட்டதை அறிந்ததும் படையினரின் கவனம் யாவும் லேக் ஹவுசை முற்றுகையிடுவதில் சென்றது.
லேக் ஹவுசை தகர்க்கத்தான் உள்ளே சென்றிருக்கிறார்கள் என்று நினைத்து விட்ட னர். பின்னர் நேரம் செல்லச் செல்ல லேக் ஹவுஸ் ஊழியர்களை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டு தப்பிச் செல்ல திட்டமிடுகிறார்களோ என்று நினைத்தனர்.
ஒன்றில் லேக்ஹவுஸ் உள்ளே குண்டுத் தாக்குதல், அல்லது பணயக் கைதிகள் நாட స్ట్రీ இரண்டில் ஒன்றை எதிர்பார்த்து מוT. (GGA) Å. FUGOLuisatir (plborous LGri, அமளியில் தாக்குதல் குழுவைச் சேர்ந்த இரண்டு புலிகள் தப்பிச் சென்று Gair "LGorff.
லேக் ஹவுசுக்குள் சென்ற மூன்று புலி களுக்கும் யாரையும் பணயக் கைதிகளாக பிடிக்கவோ அல்லது லேக் ஹவுசுக்குள் தாக்குதல் நடத்தவோ எந்தத் திட்டமும் இருக்கவில்லை. தங்களுக்கு கொடுக்கப்பட்டி ருந்த உத்தரவுக்கு புறம்பான காரியத்தில் அவர்கள் ஈடுபடவும் நினைக்கவில்லை.
முதலில் லேக்ஹவுஸ் ஊழியர்கள் இரு பது பேர்வரை உள்ளே இருந்தனர். அவர் களில் சிலர் கெஞ்சிமன்றாடியபோதுவெளியே செல்லுமாறு புலிகள் அனுப்பி வைத்தனராம். வெளியே விடப்பட்ட ஊழியர்கள் மூலமாக உள்ளே இருப்பது மூன்று புலிகள் தான் என்று தெரிந்த பின்னரே அதிரடிப் படையினர் உள்ளே புகுந்துள்ளனர்.
புலிகளும் முதலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இனிமேல் தப்பிச் செல்ல வழியே ရှီး၊ என்ற நிலையில், கரும்புலி ஒருவர் உள்ளே நுழைந்த படையினர் மத்தியில் குதித்திருக்கிறார்.
தற்கொலைத் தாக்குதலை எதிர்பார்த்து பதுங்கு நிலையில், ஒருவர் பின் ஒருவராக சென்றதால் அதிரடிப்படையினருக்கு பாதிப்பு பெரிதாக ஏற்படவில்லை. ஒரு அதிரடிப்படை வீரர் பலியானார். பத்துப்பேர்வரை காய மடைந்தனர்.
துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்த மற்றொரு புலி சயனைட் உட்கொண்டு பலி யானார். மூன்றாவது புலி தன் உடலில் கட்டி யிருந்த குண்டை வெடிக்கவைத்து மாண்டார். மொத்தம் ஐந்து புலிகள் பலியானார்கள் அதில் மூன்றுபேர் கரும்புலிகள் இரண்டு புலிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
படையினரின் இரும்புக் கோட்டை போன்ற முற்றுகை மத்தியில் இரண்டு புலிகள் தப்பிச் சென்றனர் என்பதை வெளியே பெரி தாகச் சொல்வதில் படையினருக்கு சங்கடங்கள்
DigiGIGOT.
தப்பிச் செல்லும் புலிகளை ஏற்றிச் செல்ல புலிகளின் வாகனம் ஒன்று தயார் நிலையில் நின்றிருக்கிறது. ஐந்து பேரை இழந்த நிலையில், ஏனைய இரண்டு பேரையும் ஏற்றிக் கொண்டு புலிகளின் வாகனம் பறந்துவிட்டது. இதுவரை கொழும்பில் நடைபெற்ற தாக்குதல்களுக்குள் அதிக நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ள தாக்குதல் இதுதான்.
மத்திய வங்கி தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கையும், நேரடியாகப் பார்க்கும்போது தெரிந்த பாரிய இடிபாடுகளும் பயங்கரமாக இருந்தன. கண்களுக்கு உடனே தெரிந்தன. ஆனால் கலதாரி ஹோட்டல் குண்டு வெடிப்பால் ஏற்பட்டுள்ள சேதங்கள் உள்காயம் போன்றது. மத்திய வங்கி குண்டுவெடிப்பைவிட பாரியது.
அக்டோபர் 12ல் சர்வதேச முதலீட்டாளர் களுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, அக்டோபர் 15இன் பின்னர் இலங்கையின் தலைவிதி நாட்டில் நடைபெறும் யுத்தத் தினால் தான் தீர்மானிக்கப்படுகிறது என்ற உண்மையை மீண்டும் ஒருதடவை ஒத்துக் கொள்ள வேண்டிய தாகியது.

Page 6
LЛ6іліїді606ітд, (ә)длайлt யன் குழு என்று அை
தங்கள் யக்கத்த வர்களை தீர்த்துக்கட்டுவ இரவில் கொள்ளை மண்டையன் குழு ஈடு
"LDGSONGOLLINGU (BLITT டம்ப் பண்ணுதல்', ' என்று பலவிதமான பு இயக்கங்கள் மத்தியில் உ பதங்களும் ஒருவரை வதையே குறிக்கின்றன 'மண்டையில் போடு
அல்பிரட்டே துரையப்பா முதல்
காமினி வரை
ழ் குடாநாட்டில் புன்னாலைக் பெற்ற தாக்குதல் பாரதூரமான பாதிப்புக் கட்டுவன் பகுதியில் இந்தியப் படையின களை ஏற்படுத்தியது. ரால் நடத்தப்பட்ட அத்துமீறல்கள் இந் வல்வெட்டித்துறையில் இந்தியப் படை தியப் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு மீது புலிகள் நடத்திய தாக்குதல் ஒன்றுக்கு செல்லப்பட்டது. பழிதீர்க்கும் விதமாக மக்கள் மீதும் மக்களின்
ராஜீவ் காந்திக்கு ஒரு மனு ஒன்றும் சொத்துக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது அனுப்பி வைத்தனர். அந்த மனுவில் காலை 10 மணிக்கு ஆரம்பமான
O line-line L. UÍCULUG (5 புன்னாலைக் கட்டுவன் பகுதியில் நடை
பெற்ற சம்பவங்களை விபரித்திருந்தனர் கே.கே.எஸ்.வீதியில் காவல் கடமை
யில் ஈடுபட்டிருந்த இந்தியப் படைச் சிப்
ழைக்கப்பட்டதுதான் ருவாக்கிய இரகசியக்
தாக்குதல்கள் பிற்பகல் இரண்டு மணி வரை தொடர்ந்தன் வீடுகளுக்குள் இருந்த பொதுமக்கள் ஆண், பெண், சிறுவர்கள் என்ற பேதம் இல்லாமல் விதிக்கு இழுத்து வரப்பட்டுத் தாக்கப்பட்டனர்.
25ற்கு மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப் பட்டன. பிரபல சோதிடரான சண்முகம் என்பவரது வீடு முற்றாக எரிந்து சாம்பரானது
ஆறு வயதுச் சிறுவன் ஒருவன் இந்தியப்படை சிப்பாய் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டார் நூற்றுக்கு மேற்பட்ட ஆண் களும், பெண்களும் படுகாயமடைந்தனர் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன.
ந்தியப் படையினரின் அத்துமீறல் களைக் கண்டித்து 2011.89 அன்று வல் வெட்டித்துறையில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப் LJLL(1,
ந்தியப் படையின் வடமராட்சிப் பொறுப்பதிகாரி காயம்பட்ட மக்களை நேரில் சந்தித்தார். அவர்கள் முன்னிலையில் உரை யாற்றினார்.
"இந்தியப் படையினரின் இவ்வாறான செயலை நான் வன்மையாகக் கண்டி கிறேன். இதற்காக நான் வெட்கப்படுகிறேன்
இதுபோன்ற வன்செயல்கள் எதிர்காலத் தில் நடைபெறாது என உறுதி தருகிறேன் இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட சகல இராணுவத்தினரையும் ಟ್ವಿಟ್ಜ್ತ அதிகாரி களையும் உடனடியாக இங்கிருந்து இடம் மாற்ற நடவடிக்கை எடுப்பேன்." என்று வடமராட்சிப் பொறுப்பதிகாரி கூறினார். பயின்ட் ரின்னுடன் த
வன்னியில் கனகராயன்குளப் பகுதியி 'T' : ரோந்து சென்ற இந்தியப் படையினர்மீது டிக்கத் தோதான விட கண்ணிவெடித் தாக்குதல் ஒன்று நை டுவார்கள் இரவு
றிப்பிட்ட வீடுகளுக்குள் குந்து கொள்ளையடி புலிகள்மீதோ அல் னைய இயக்கங்கள் டும்.
மண்டையன் குழு ந்தியப் படையினரால் டிபட்டனர். இந்திய டுத்து வைக்கப்பட்ட
டால் அவரையும், அவர் கணவரையும் கொன்றுவிடப் போவதாக மிரட்டினார்கள்
பின்னர் சற்குணதேவி பாலியல் வல்லுறவுக்கு உள்ளானார்.
புன்னாலைக் கட்டுவன் பகுதியில் வீடு வீடாக இந்தியப் படையினர் தேடுதல் நடத்தினார்கள்
அனைவரையும் அங்குள்ள கோயிலின் முன்பாக ஒன்றுகூடும்படி இந்தியப் படை யினர் அறிவித்தனர்.
கோவிலின் முன்பாக கூடியிருந்த மக்களுக்குள் இளம் வயதினர் படையின் ரால் தாக்கப்பட்டனர்.
புன்னாலைக் கட்டுவனில் இந்தியப் படையினர் நுழையும்போது, அங்குள்ள கோயில் மணியை அடித்து புலிகளை சிலர் உஷார்படுத்தி விடுகின்றனர் என்று படையினர் அறிந்தனர்.
பொதுமக்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்தனர்.
கோயில் முன்பாக கூடி இருந்தவ களில் சின்னத்தம்பி மனோகரன் என் இளைஞரை பிடித்து கோயில் மணியை அடிக்குமாறு கூறினர்
அவர் மணி அடித்துக்கொண்டிருந்த போது சிப்பாய் தனது துப்பாக்கி முனையை அந்த இளைஞரது காதுக்குள் வைத்து சுட்டார். சின்னத்தம்பி மனோகரன் அதே இடத்திலேயே பலியானார்.
சின்னத்தம்பி மனோகரன் புலி களுடன் ஏவ்வித தொடர்பும் இல்லாதவர் தந்தை இல்லாத குடும்பத்தைத் தன் உழைப்பின் மூலம் பராமரித்து வந்தவ என்று கிராமத்தினர் கூறினார்கள்
முத்ததம்பி 966C39, 6 Gorff) என் பெண்ணும் விட்டில் தனியாக இருந்தார் மூன்று சிப்பாய்களால் அவர் பாலியல் aliy Dology ο ΕΤΕΙΤΙΤΕΛΙΠΙΤ.
நாகமுத்து சரவனை என்பவரது விட்டில் புகுந்த சிப்பாய்கள் அவரது பெண் பிள்ளைகளை பலாத்காரம் செய் முயற்சித்தனர். அவர்கள் அவலக்குரல் எழுப்பியதால் சிப்பாய்கள் - = = அங்கிருந்து ஓடிவிட்டனர்.
இவ்வாறு வெளியே li தெரிந்த சம்பவங்கள் தவிர மேலும் பல சம்ப வங்கள் புன்னாலைக் கட்டுவனில் றன. பயம் காரணமாக வும் அவமானம் என்று நினைத்தும் வெளியே சொல்லாமல் இருந்த வர்களும் உள்ளனர்.
பல வீடுகளும் இந்தி யப் படையினரால் தீயிட்டு கொளுத்தப்பட்டன. முகம் என்பவரும் அவ ரது மகனும் இந்திச் VfL ILJITILIJUNGITHIG) சுட்டுக் (6), III GUGULUL LIL GOTT
புன்னாலைக் வனில் நடைபெற்ற இ *| : தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு அனுப்பப்பட்ட மனுவுக்கு என்னாயிற்று என்பதே தெரியவில்லை.
Geneanu(A) | தாக்குதல் வல்வெட்டித்துறை யில் 19.01.89 அன்று நடை
'ತಣ್ಣ
த் தாக்குதலில் இந்தியப் படையின தரப்பில் ஒன்பதுபேர் பலியானார்கள் இ னால் வவுனியா, யாழ் விதியில் போக்குவர துக்கள் பாதிக்கப்பட்டன.
நெடுங்கேணிப் பகுதியிலும் புலிகளின் தாக்குதல்கள் இடம்பெற்றன. இத்தாக்குத களை அடுத்து சந்தேகத்தின் பேரில் ஒன்பது பேரை இந்தியப் படையினர் கைது செய்தனர்
பின்னர் எட்டுப்பேர் விடுதலையாகின கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான பாடசாலை மாணவன் தேவருபன் (வய 19) என்பவர் இந்தியப் படையினரா கொல்லப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது
விடுதலையானவர்கள் மூலம் தகவ அறிந்த தேவருபனின் உறவினர்கள் சடல தைப் பெற முயன்றனர். சடலத்ை கையளிக்க இந்தியப் படையினர் மறுத்தனர்
தமக்கு எதிரானவர்களை தீர்த்துக்கட்
1988-89ல் ஈ.பி.ஆர்.எல்.எஃப். ஒரு இரகசி குழுவை உருவாக்கியது.
ஈ.பி.ஆர்.எல்.எஃப் டவடிக்கைகளில் பி TILLIGAjjari3.J.Gilső) GILTIG ன்ற அமைப்பாகும். சகல இயக்கங்களு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தங்கள் இயக்கத்தினரை பரவலாக சுட்டுத்தள்ளிக் கொண்டிருக்கும் ஈ.பி.ஆர்.
க்கப்பட்டது. எல்.எஃப் இயக்கத்தின் ஒற்றுமைப் னருக்கு எதிரான பேச்சுக்கள் கபடத்தனமானவை என்று | மட்டுமல்லாமல் ஈரோஸ் இயக்கத்தினர் கூறினர்.
வடிக்கைகளிலும் வடக்கு-கிழக்கு மாகாண சபையைப் ட்டது. பலப்படுத்தி, ஈபிஆர்எல்எஃப் இயக்கம் தல் தட்டுதல், தான் தலைமைச் சக்தி என்று முதன்மைப்
படுத்தும் முயற்சி இது என்று புளொட் கூறியது.
கதை பேசுவதில் மட்டுமல்ல, தங்கள் இயலாமைக்கும் தத்துவக் காரணங்கள் கூறிப் சி மெழுகிவிடுவார்கள் என்று ஏனைய
னரே தேசியக் фшпа,
நல்' என்ற சொற்ப மத்தியில் பிஆர்எல்எஃப்பற்றி LUGöI : ஒரு அபிப்பிராயம் இருந்தது. கலைஞர் முயற்சி பி.ஆர்.எல்.எஃப். வடக்கு கிழக்கு மாகாணசபை முதல் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி
GLUT5. ருந்த வரதராஜப் பெருமாள் யைப் புலிகள் இயக்கப் பிரதிநிதிகள் பேச்சு மன்னன் மாகாண சபை முதல்வர் சந்தித்து வடக்கு-கிழக்கு நிலவரங்கள் என்ற ரீதியில் மாலை மரியாதையுடன், தொடர்பாக விளக்கினார்கள் மேள தாளங்களுடன் வரதராஜப் பெரு உத்தியோகபூர்வமற்ற இந்தச் சந்திப் மாளுக்கு வரவேற்பு அளிக்கப்படும். புக்களில் புலிகள் இயக்க அரசியல் மலையகப் பகுதியான அட்டனில் ஒரு பிரிவுச் செயலாளர் பேபி சுப்பிரமணியமும்
கலந்து கொண்டார்.
வடக்கு-கிழக்கு மாகாண சபையைக் கலைத்துவிட்டு விடுதலைப் புலிகளிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என்ற கருத்தை கலைஞர் கருணாநிதியை ஏற்கச் செய்துவிட்டனர்.
ஏனைய இயக்கங்களால் புலிகளைத் தாக்குப் பிடித்து நிற்க முடியாது. எனவே அதிகாரத்தை புலிகளிடம் கொடுத்துவிட லாம் என்பதே நியாயம் என்ற அபிப் பிராயத்துக்கு கலைஞர் சென்றார். அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது.
இந்திய மத்திய அரசில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டே தீரும் நாடாளுமன்றத் தேர்தலில் ராஜீவ் அரசு தோல்விகாணும் என்பது முன்கூட்டியே தெரிந்துவிட்டது.
தேசிய முன்னணியில் தி.மு.க.வும் ஒரு அங்கம், தேசிய முன்னணி பதவிக்கு வந்து, வி.பி.சிங் பிரதமரானால் இந்தியப் படை வாபஸ் பெறப்படுவது உறுதியிலும் உறுதி என்பது கலைஞருக்குத் தெரியும் அப்படி வாபசானால் மாகாணசபை இஆட்சியும், ஈ.பி.ஆர்.எல்.எஃப். போன்ற : ந்தியப்படைக்கு முன் னரே இந்தியாவுக்கு தப்பி ஓடிவந்துவிடு வார்கள் என்று கலைஞருக்குப் புலிகள் விளக்கி இருந்தனர்.
இந்தியப் படையையே எதிர்த்து போரி டும் புலிகளுக்கு ஏனைய இயக்கங்கள் எம்
கொலைக்குழு.
கைக்கைக்கொண்டார் கலைஞர் கருணாநிதி இக்கட்டத்தில் வவுனியாவில் இந்தியப்
ட்சி இந்தியப் படையை நம்பியிருந்தது. ந்தியப்படை வெளியேறினால் மாகாண
ற பெயர் பரவலாக
பினர் கொள்ளைக்கு நியாசமாக இருக்கும். து மாலையிலோ ரிவார்கள் வீட்டுச் தேசிய இராணுவம் காண்டிருப்பார்கள். போதே கொள்ளை
என்று பாருங்கள்: "நாம் வடக்கு கிழக்கு
என்று பிரித்து மக்களைக் கூறுபோடமாட்டோம் அவ்வாறு பிரித்துப் பார்ப்போரையும் அனுமதிக்க மாட்டோம் 'வாலிபர்கள்போராடுவார்கள்" மலையக மக்களின் பாதுகாப்புக்கு எதிர் 1976 இல் தந்தை ür தமிழர் விடுதலைக் கூட்டணித்தலை
கப் பார்த்து வைத்துஇ காலத்தில் அச்சுறுத்தல் ஏற்படுமானால்,
ஊரடங்கிய பின்னர் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க எம்மால் வரும் ಆಶ್ಲಿ மான தந்தை செல்வ ஆயுதபாணிகளாகப் தோற்றுவிக்கப்பட்ட தொண்டர் படை முன் 5' காலத்தில் வெளியிட்ட LT36. வரும் என்றார் பெருமாள். கருத்துக்களை கூட்டணியினர் மறைத்தா
ம் உண்மைகள் உறங்காது அல்லவா
ஒரு செய்தி.
தமிழினத்தின் விடுதலை என் சீவிய காலத்துக்குள் கைகூடிவிடும் என்ற எதிர் பார்க்கிறேன். தற்செயலாக எனது காலத் துக்குள் கைகூடாது போனால் வாலிபர் களாகிய நீங்கள் தொடர்ந்து போராடு வீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு அந்த உணர்வுடன் நான் கண்முடுவேன்"
இவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்ட ணித் தலைவர் தந்தை எஸ்.ஜே.வி. செல்வ நாயகம் கொழும்பு சட்டக்கல்லூரி தமிழ் மாணவரின் முத்தமிழ் விழாவில் சொற் பொழிவாற்றுகையில் குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறியதாவது "நான் கண் முடுவதற்கு முன் தமிழ் மக்களின் விடுதலை கைகூடவேண்டுமென விரும்பு கிறேன். உங்கள் உணர்ச்சி தமிழ் மக்களின் எதிர்காலத்தையிட்டு நம்பிக்கை தருவதாக இருக்கிறது"
1989இன் ஆரம்பத்தில் ஈ.பி.ஆர். எல்.எஃப் இயக்கத்தினர் தேசிய கவுன்சில்
எல்.எஃப் இயக்க தலையீட்டால் விடு
இயக்கம் இராணுவ னடைந்தாலும்கூட ாதும் முன்னணியில்
ம் புரிந்துணர்வுடன் ஈ.பி.ஆர்.எல்.எஃப். -ன் விவாதிப்பதற்கு கள் பின் நிற்பார்கள். -கூட்டணியின் வெளியீடு
SS S SS S SS S SS S SS SS S SS S S S S S S S S S S SS SS SS SS முதல் படத்தில் கிரனேட் லோஞ்சர் சகிதம் தமது காவலரணில் காத்து நிற்கின்றனர் புலிகள் இயக்க உறுப்பினர்கள். டாவ்து படத்தில் இருப்பது வன்னிச் சமரில் புலிகளால் கைப்பற்றப்பட்டு சேதமாக்கப்பட்ட யுத்த டாங்கிகள் =
நன்றி- உதயசூரியன் 0.09, 1976
3.26-56.01,199

Page 7
மெரிக்கா தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தனது LILIBI ATGIT5 அமைப்புக்களின் பட்டியலில் சேர்த்துள்ளது. ஆனால் புலிகள் இது குறித்து எவ்விதத்திலும் அடிபணிந்து விடவில்லை என்பதை வெளிக்காட்டுவதாகவே கொழும்பு கோட்டையில் இடம் பெற்றுள்ள கலதாரி குண்டு வெடிப்புச் சம்பவம் விளங்குகின்றது. இலங்கையிலுள்ள முக்கிய ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ஒன்றே கலதாரியாகும். இதன் அமைவிடம் கேந்திர முக்கியத்துவம் மிக்க பகுதியிலேயே காணப்படுகின்றது. கடந்தவாரம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்ட உலக வர்த்தக நிறுவனக் ட
LLID (World Trade Centre), DibDjib இலங்கை வங்கியின் தலைமையகக்
சேனநாயக்கா தமது உரையை
கட்டடம், ஜனாதிபதியின் செயலகம், இராணுவத் தலைமையகம், கடற்படைத் தலைமையகம், சற்றுத் தொலைவில் விமானப்படைத் தலைமையகம், அரசசார்பு லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனம் போன்ற முக்கிய கட்டடப் பகுதிகள் ஆகியன 'கலதாரி ஐந்து நட்சத்திர ஹோட்டலின் சுற்றாடலில் அமைந்துள்ளன. கடந்த ஆண்டு கடுந்தாக்குதலுக்குள்ளான இலங்கை மத்திய வங்கிக் கட்டடம், சிலிங்கோ கட்டடம், போன்றவற்றிலிருந்தும் கூப்பிடு
ரத்திலேயே கலதாரி ஹோட்டல் #?: இந்நிலையில் கடந்த பெளர்ணமி தினத்தன்று ஒரு விடுமுறை தினத்தில் அக்குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனால் உயிர், உடமைச் சேதங்கள் பெரிதும் குறைவாக இருக்கலாம். ஆனால் இலங்கை அரசின் பாதுகாப்புக்கும், அதன் பொருளாதார நடவடிக்கைகளுக்கும், உல்லாசப் பயணத்துறைக்கும் வீழ்ந்த அடிமிகப் பலமானதாகவே உள்ளது. கலதாரி குண்டு வெடிப்பையடுத்து காயமடைந்தவர்களைப் பார்வையிட உல்லாசப் பயணத்துறை அமைச்சர் தர்மசிறி சேனநாயக்கா கொழும்பு வைத்தியசாலைக்குச் சென்றிருந்தார். அங்கு வைத்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் தர்மசிறி சேனநாயக்கா, தமது அரசின் பாதுகாப்புச் சேவையில் நிலவிய தளர்வை ஒளிவு-மறைவின்றி ஏற்றுக் கொண்டிருந்தார். கடந்த ஆண்டு எத்தகைய வடிவில் மத்தியவங்கிக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதோ, அதே வடிவிலேயே கலதாரி குண்டுச் சம்பவமும் நடந்திருந்தது என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்ட படுமோசமான தளர்வையே இச்சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது எனவும் திரு. தர்மசிறிசேனநாயக்கா கூறியிருந்தார். முன்பு பொதுசனத் தொடர்புத்துறை அமைச்சராக் இருந்த திரு தர்மசிறி சேனநாயக்கா தற்போது உல்லாசப் பயணத்துறையையே முழு அளவில் கவனித்து வருகின்றார். இலங்கையில் உல்லாசப் பயணத்துறை சார்ந்த பல்வேறு மகாநாடுகள், கருத்தரங்குகள் என்பவற்றைக்கூட அவர் நடத்தி வருகின்றார். இக் கூட்டங்கள், கருத்தரங்குகளில் பேசும்போதெல்லாம். "இலங்கையில் ஓர் உள்நாட்டு யுத்தம் நடப்பது உண்மைதான். ஆனால் அந்த யுத்தம் இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களிலேயே இடம்பெறுகின்றது. கொழும்பு மநாகரமும், நாட்டின் ஏனைய பகுதிகளும் மிகவும் பாதுகாப்பாகவே
கலதாரி குண்டு வெடி நிகழ்ந்துள்ளது. தாக்குதல்களை மேற்ெ அரசின் பொருளாதா நடவடிக்கைகளைத் தி செய்வதிலேயே குறிய ருந்துள்ளார்கள் என் தெளிவாகியுள்ளது. குண்டுவெடிப்பு நடை
உள்ளன" என்றே திரு தர்மசிறி
நிகழ்த்துவது வழக்கமாகும். ஆனால் இலங்கையின் வடக்கு-கிழக்கில் மட்டுமல்ல, தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் எந்தவொரு பகுதியிலும் பாதுகாப்புப் பலமற்றதாக இருக்கின்றதென்பதையே கலதாரி குண்டு வெடிப்பு நிரூபித்துள்ளது.
கலதாரி ஹோட்டலில் கிறீன் பேரட் என்ற G) ցՈլDIToggGլրժ, ց,67 15 இருந்துள்ளனர்.
சமாதானம், ஜனநாயக உதட்டளவில் தம்பட்ட அடித்துக்கொண்டு (
இதுதவிர இலங்கை அரசினால் எவ்விதத்திலும் தகுந்த பாதுகாப்பை மேற்கொள்ள முடியாது என்பதையும் கூட தலைநகரின் இதயப்பகுதியில் நடைபெற்றுள்ள குண்டு வெடிப்புச் சம்பவம் எடுத்துக் காட்டியுள்ளது. குண்டு வெடிப்புக்குள்ளான கலதாரி ஹோட்டல் மற்றும் குண்டின் அதிர்வினால் சேதமுற்ற ஹில்ட்டன் ஹோட்டல் ஆகியன முதல்தர ஐந்து நட்சத்திர ஹோட்டல்களாகும். இவற்றுக்கு வரும் விருந்தினர்களில் பெரும்பாலானோர் முக்கிய வர்த்தககைத்தொழில் புள்ளிகளாகவே இருப்பதுண்டு. இவ்விருந்தினர்கள் இலங்கையில் முதலீடுகளைச் செய்வது, அவைபற்றிய தகவல்களைத் திரட்டுவது சந்திப்புக்களை மேற்கொள்வது போன்றவற்றுக்கெல்லாம் ஹில்டன், கலதாரி ஹோட்டல்களையே பிரதானமையங்களாகக் கொள்வதுண்டு.
இவை தவிர இலங்கையில் இடம்பெறும் சர்வதேச தரத்திலான கூட்டங்கள் கருத்தரங்குகள் என்பவைகூட இந்த இரு ஹோட்டல்களிலுமே முக்கியமாக
'ேஇந்ல்ே இந்த ரு ஹோட்டல்களுக்கும் ஏற்பட்ட தாக்கங்கள், இலங்கை அரசு கட்டியெழுப்ப முனையும் பொருளாதார ரீதியான அத்திவாரங்களை தகர்த்துவிடுவதாகவே இருக்கின்றன. கலதாரி ஹோட்டலை நோக்கிக் கொண்டுவரப்பட்ட குண்டு, மத்திய வங்கியை நோக்கிக் கடந்த ஆண்டு கொண்டுசெல்லப்பட்ட பாணியிலேயே அமைந்திருந்தது. கொழும்பிலும், சுற்றுப்புறங்களிலும் ஆங்காங்கே ஆயுதங்கள், வெடி பொருட்கள் என்பவற்றைக் கண்டுபிடித்துவிட்டு, "பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய சூத்திரதாரிகள் கைது" என்று பாதுகாப்புத்தரப்பினர் அறிவிப்பதுண்டு. ஆனால் எத்தகையதொரு பாதுகாப்பு நடவடிக்கையையும் மிஞ்சிவிட்டதாகவே
6ါ&i(ဂူဂဲj် (8&iဦ့်၊ ಛೀ
அமெரிக்காவும் ஒரு ப மாறியுள்ளமை வெட்ட வெளிச்சமாகியுள்ளது. புலிகள் இயக்கத்தை அமைப்பு என்ற பட்டி சேர்த்துள்ள அமெரிக்க நடைபெறும் பயங்கரப் பயிற்சியாளர்களையும் அனுப்பிவைத்துள்ளது. கிறின் பேரட் என்றன அமெரிக்க கொமாண்ே இலங்கைப் படையினரு கொடுக்கவந்திருப்பது தடவையாகும். ஆகவே அமெரிக்கா பு செய்தமையானது இல் அமைதியை ஏற்படுத்து அல்ல என்பதும், தம ஆலோசனையும் பெற் படையினரின் வெற்றி துரிதப்படுத்தவே என் புலனாகியுள்ளது. இந்நிலையில், அமெரி
திேர்காமர், அமெரிக்காகதிர்காமம் மூன்றுக்
கும் இடையே சுலபமாக ஒரு முடிச்சுப்போடலாம். வெளிநாட்டமைச்சர் கதிர்காமர் அமெரிக்கா
விடுத்திருந்த நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியது. அமெரிக்கா புலிகளைத் தடைசெய்ய முன்பாக
அந்த நாட்டின் பிரதி வெளிநாட்டமைச்சர்
இலங்கைக்கு வந்தார்.
வன்னிக் களம் சென்று போர் நிலவரங்களைப்
பார்வையிட்டார். தமது ஆயுத உதவிகள், ஆலோ
சனைகள் எந்தளவுக்கு பயன் அளிக்கின்றன என்று நேரில் காண விரும்பினாராக்கும்.
அமெரிக்காவுக்கு எப்போதுமே தன்
ஆயுதங்களும், ஆலோசனைகளும் ஆற்றல்மிக்கவை என்று நினைப்பு.
இப்படித்தான் இஸ்ரேல் பெறும் ஒவ்வொரு
வெற்றியையும் தனது வெற்றியாக அமெரிக்கா எண்ணி மகிழ்ந்தது உண்டு.
சோவியத் கொடுத்த பயிற்சியும் ஆயுதங்களும் தரமற்றவை. அதனால்தான் சிரியா போன்ற நாடுகள் இஸ்ரேலிடம் அடிவாங்குகின்றன என்று அமெரிக்கா கேலி செய்தது ஒரு காலத்தில்
இலங்கைப் படையினருக்கும் அமெரிக்கப் : பயிற்சியாளர்கள் இங்கு வந்தும் அமெரிக்காவில் வைத்தும் தீவிரப் பயிற்சிகள் கொடுத்துள்ளனர்.
தற்போது ஜயசிக்குறுய் நடவடிக்கைக் பொறுப்பாக உள்ள சில அதிகாரிகளும் அமெரிக் காவில் பயிற்சிபெற்றுவிட்டு வந்தவர்கள்தான்.
தனது பயிற்சியும் ஆலோசனைகளும் பயன் படாது போனால் அமெரிக்கா உள்ளூர வருதப் படவே செய்யும்
வன்னிக் கள நிலவரத்தை பார்வையிட்ட பின்னர் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்க் கட்சிகளையும் கொழும்பில் வைத்து தார் அமெரிக்க பிரதி வெளிநாட்டமைச்சர்
கூட்டணித் தலைவர் மு.சிவசிதம்பரம்புலிகளு டன் பேசுவதற்கு என்ன இருக்கிறது? என்று
ஒக்26-நவ,01,1997
திருந்தது. சென்றார். புலிகளைத் தடை செய்யும்படி அவர் இ
இ கட்சிகளின் நாடித்துடிப்பை அ இ போனார் அமெரிக்க பிரதி வெளிநாட்டமைச்சர்
கதிர்காமர் அமெரிக்கா
சொல்வதில்லை.
சம்பவங்களுக்கு காரணம் எ யாலவில் விடுதிகள் எரிக்கப் னர் சில இராணுவத்தினர்
காணாமல்போன ஜீப் அவர்களிடம் இருந்ததாக வேளை தாக்குதல் நடந்த நடநததாக இப ஒன்றை கொள்ள நினைத்துதான் என்றும் தெரியவில்லை.
கேள்வி எழுப்பி பிரதி வெளிநாட்டமைச்சரை சந் தோசப்படுத்திய செய்தி முன்னரே முரசில் வந் :
புலிகளை தடை செய்ய முன்னர் தமிழ்க்
நாடித்துடிப்பு அமெரிக்காவின் விருப்பத்திற்கு
ஏற்பவே இருந்தது.
வெளிநாட்டமைச்சர் சன்றார். அமெரிக்கா புலிகளை தடை செய்த அறிவிப்பும் வெளியானது.
அமெரிக்காபுலிகளை தடைசெய்த அறிவிப்பு : வெளியான பின்னர் 10.097 அன்று இரவு : கதிர்காமம்பஸ் நிலையத்தில் ஒரு பாரியதாக்குதல் இ இடம்பெற்றது.
கதிர்காமம் யால காட்டுப் பகுதியைச் சார்ந்த பிரதேசமாகும். யால காட்டுப் பகுதியில் பல தாக்குதல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந் வருகின்றன. யால விலங்குகள் சரணாலயத்தின் எல்லைப் புறமாக இருக்கிறது கதிர்காமம்.
யால சரணாலயம் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளைக் கவருகின்ற மையங்களில் ஒன்றாகும் அதனால் யால காட்டுப் பகுதியில் நடைபெறும் தாக்குதல்களை அரசாங்கமும்பெரிதாக வெளியில்
அதன் பின்னர் நம
எனினும் யால சம்பவ காரணம் என்று சில தெ யாளர்களும் கூறிக்கொண் இந்நிலையில்தான் எ முடியாதளவான பாரிய த அன்று கதிர்காமத்தில் நட கதிர்காமம் பஸ் நி பட்டிருந்த பஸ்வண்டிக முற்றாகத் தீயில் ஏரிந்தன.
படையினர் சிலர்தான் அங்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|ւնվ
JIIGSILGITJGi
ணறடிக்கச்
9, பதே தெட்டத்
பெற்றபோது
அமெரிக்காவின் ழக்கப்படும்
பேர்வரை தங்கி
ம் பற்றி D
லங்கை யுத்தத்தில்
ܢܝܼܗܼ5
அலசுவது- இராஜதந்தி
புலிகளைதடை செய்த
IäJITGifuITJ.
JULIŠKU GAITTU5 luggi) ா, இங்கு
போருக்கு தன் DL6OTL9. LAITAS
ழக்கப்படும் LT、Gs நக்கு பயிற்சி இது மூன்றாவது
லிகளை தடை 店jöjö ம் நோக்கத்துடன் து ஆதரவும் றுள்ள அரச வாய்ப்பைத்
JJID
பின் உதிரிப்பாகங்கள் க் கூறப்பட்டது. ஒரு பின்னர் நடந்ததோடு :
தாங்கள் அமுக்கிக் இ மாட்டுப்பட்டார்களோ இ
இமாட்டார்கள்.
ங்களுக்கு படையினரே ன்னிலங்கை பத்திரிகை டிருநதனா: வ்வகையிலும் மறைக்க ாக்குதல் ஒன்று 101097 ந்திருக்கிறது. லையத்தில் நிறுத்தப் ATT DIT FIDITAS ASULULLANT பஸ் நிலையமும் நாச
அப் பகுதியில் இருந்துள்ளனர்.
队 ங்ேகையின் நுழைவாயிலுக்குள் புகுந்து
3) அரசுக்கு பொருளாதார நஷ்டங்களை ஏற்படுத்
சூட்டோடு சூடாக கொழும்பின் இதயப்பகுதியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு அமெரிக்காவுக்கும் நெற்றியடியாகவும், அதன் முகத்தில் ஓங்கி அறைந்தது போலவுமே அமைந்திருந்தது. "அமெரிக்கத் தடை காரணமாக புலிகளுக்கு சர்வதேச அரங்கில் பலத்த பின்னடைவுகள் தோன்றியுள்ளன. நெருக்கடிகள் உருவாகியுள்ளன" என்று அரசு பிரசாரம் செய்து வந்தது. உள்நாட்டில் மட்டுமல்ல, உலக அரங்கிலும் புலிகளுக்கு எதிரான நகர்வுகளையே அரசு தனது அரசியல் இலாபத்துக்கான பிரசாரமாக தென்னிலங்கையில் முன்னெடுத்துச் செல்வதையும் அவதானிக்க முடிந்தது. ஆனால் கொழும்பு குண்டுவெடிப்பானது அரசின் பிரசாரங்களுக்கும் பலத்த அடியாக அமைந்திருந்தது. அமெரிக்கத் தடை தங்களை எவ்வகையிலும் கட்டுப்படுத்தாது என்பதையும் புலிகள் உணர்த்தியுள்ளனர்.
தேவேளை கொழும்பு குண்டுவெடிப்பு னப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வின் அவசியத்தை உணர்த்தியுள்ளதாக ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.
கொழும்பு குண்டுவெடிப்பை அடுத்து
தமிழ்மக்களுக்கு எதிரான வன்செயல்கள் நடைபெறாமல் தடுத்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். ஆனால் கொழும்பில் இதுவரை நடந்த குண்டு வெடிப்புக்களைவிட கலதாரி குண்டுவெடிப்பில் உயிரிழப்புக்கள் குறைவாகவே இருந்தன. அதுதவிர வெளிநாட்டு உல்லாச பயணிகளை அச்சுறுத்தும் வகையிலேயே குண்டு வெடிப்பு இடம்பெற்றிருந்தது.
சாதாரண சிங்கள மக்களும்
நிலமைகளையும், நோக்கங்களையும் புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு தற்போது பழக்கப்பட்டுள்ளனர். ஆனால், தமிழருக்கு எதிரான வன்செயல்கள் நடைபெறாமல் தடுக்கப்பட்டதாக கூறுவது, அவ்வாறான எண்ணம் இல்லாதோருக்கும் அந்த எண்ணத்தை ஏற்படுத்திவிடுவதாகவும் அமைந்துவிடும். கொழும்பில் தமிழருக்கு எதிரான பாரிய வன்செயல்கள் நடைபெற்றிருக்குமானால்,
அரசுக்கும் உலக அரங்கில் அவப்பெயர்தான் ஏற்பட்டிருக்கும். எனினும் குண்டுவெடிப்பை அடுத்து தனியார் வானொலி, தொலைக்காட்சி நிலையங்கள் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டன என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருப்பது சரியான கூற்றேயாகும். சிங்கள தனியார் வானொலி ஒன்று
firfläGINGEL" Galii GOGGOGOT (BLUTGA) தொடர்ச்சியாக குண்டுவெடிப்பு பற்றிய விவரணங்களை வெளியிட்டுக் கொண்டிருந்தது. தப்பான பல தகவல்கள் சொல்லப்பட்டன. அரச வெகுஜன தொடர்பு சாதனங்கள் தமது நம்பகத்தன்மையை துரிதமாக ழந்துவருவதால், பொதுமக்கள் வ்வாறான தனியார் வானொலிகள் மற்றும் தோலைக்காட்சிகளின் செய்தி அறிக்கைகளை நம்பும் நிலைக்கு இட்டுச் செல்கின்றன. ஜனாதிபதியே கூறியிருப்பதுபோல கொழும்பு குண்டுவெடிப்பு அரசியல் தீர்வின் அவசியத்தையே உணர்த்தியுள்ளது.
மானது ஒரு கோடியே 80 இலட்சம் ரூபாய்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான ஒரு காரியத்தில் படையினரில் பகுதியினர் துணிச்சலாக ஈடுபட முடியாது. ஏனெனில் அங்கிருந்து 20 கிலோ மீட்டர் # வீரவில இராணுவ தளம் இருக்கிறது. கதிர்காமத்தில் பொலிஸ் நிலையமும் உண்டு. எனவே மாட்டுப் படக்கூடிய அபாயம் இருப்பதால் துணிந்திருத்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அதிகாலைவரை
தாக்குதலுக்கு வந்தவர்களின் துணிச்சல் மற்றும் குறிப்பிட்ட தாக்குதலின் காரணமான விளைவுகள் என்பவற்றை பார்க்கும்போது படையினரில் ஒரு பகுதியினர் செய்த காரியமாகத் தெரியவில்லை.
புலிகள் தாக்குதல் நடத்தியிருந்தால் பின்வரும் நோக்கங்கள் இருக்கலாம். 1) யால சரணாலயத்துக்கும், அதனைச் சார்ந்த பகுதிகளுக்கும் உல்லாசப் பயணிகள் செல்லாமல் தடுப்ப
தாக்குவது முலம் அப் பகுதிகளின் பாதுகாப் புக்கு படையினரின் எண்ணிக்கையை அதிகப்
படுத்தச் செய்வது.அதன் மூலம் போர்முனையில் படைக் குவிப்பை தடுப்பது
5/15/. கிேழக்கின் எல்லைகளுக்குள் மட்டும் புத்தத்தை கட்டுப்படுத்திக் கொண்டு நாட்டின்
இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. Galian all ua Luars is J. Gloria
கொமாண்டோக்கள் பயிற்சிகொடுக்கும் பிரதான இடம் வீரவில
ஆனால் எத்தகைய அரசியல்தீவின் அவசியத்தை என்பதை அரசாங்கமும் இன்றுவரை புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை என்பதுதான் துரதிஷ்டம். தற்போது அரசின் கையில் இருக்கும் அரசியல் தீர்வு யோசனைகள் நிரந்தரத் தீர்வாகக் கொள்ளப்பட முடியாதவை என்பதை தமிழ்க்கட்சிகள் பல கூறியுள்ளன.
னால் இத்தகைய குறைந்த பட்ச வுகளை தென்னிலங்கையில் விற்கவும்கூட புலிகளின் நடவடிக்கைகளை காட்டித்தான் விளம்பரம் செய்ய வேண்டி இருக்கிறது என்பதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. சிங்களக் கமிஷன் அறிக்கை
பிரபாகரனுக்கு இலாபகரமானது என்று
அமைச்சர் மங்கள சமரவீர முன்னர் கூறியிருந்தார். கொழும்பு குண்டுவெடிப்பு அரசியல்தீவின் அவசியத்தை உணர்த்துவதாக ஜனாதிபதி கூறியிருக்கிறார். மொத்தத்தில் பிரபாகரனும், புலிகளும்தான் தமிழ்பேசும் மக்களுக் வழங்கப்படக்கூடிய žiaugsnes அவசியத்தை தென்னிலங்கையில் உணர்த்த அரசுக்கு உதவுகிறார்கள். பயங்கரவாதிகள் என்று புலிகளை அரசு கூறினாலும், இனப்பிரச்சனையின் தீவிரத்தை உணர்த்த புலிகளையே உதாரண புருஷர்களாகவும் அரசாங்கம் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது. தமிழ் பேசும் மக்களுக்கும், உலகுக்கும் சிங்களக் கமிஷன், எதிர்க்கட்சி போன்றவை தீர்வை எதிர்க்கின்றன என்று சுட்டிக்காட்டிக் கொண்டு, குறைந்த பட்ச தீர்வை நியாயப்படுத்த முயல்கின்றனர் ஆட்சியாளர்கள். மறுபுறம் சிங்கள் மக்களுக்கு புலிகளின் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி, தாங்கள் வழங்கும் குறைந்த பட்சத் தீவின் அவசியத்தை உணர்த்த முயலுகின்றனர். இவ்வாறு இரண்டு தோணியில் கால்வைத்துக்கொண்டு நிற்பதால்தான் நிரந்தரத் தீர்வு என்ற கரையை சென்றடைய முடியாமல் ஆட்சியாளர்கள் தடுமாறுகின்றனர். அரசியல்தீர்வை வழங்கியே தீருவோம் என்று குண்டுவெடிப்புக்கள் மத்தியிலும் ஜனாதிபதி கூறுவது உலக அரங்கில் வரவேற்புப் பெறக்கூடிய பேச்சுத்தான். ஆனால் நியாயமான வான்றை வழங்கும் துணிச்சல் இருந்தால் மட்டுமே நாட்ட்ை அழிவுப் பாதையில் இருந்து மீட்க முடியும். அதற்கு தற்போது அரசின் கையில் உள்ள தீர்வு யோசனைகள் உதவப்போவதில்லை. அமெரிக்கா போன்ற வெளிச் சக்திகள் மூலம் உலக அரங்கில் இருந்து புலிகளைத் தனிமைப்படுத்தி, நெருக்கடிக்கு உள்ளாக்கி இன்றைய தீர் யோசனைகளை புலிகளும் ஏற்கச் செய்யலாம் என்பதே அரசின் தந்திரோபாயம் ஆனால் அந்தத் தந்திரோபாயம் தங்களிடம் செல்லாது என்பதையே புலிகள் உணர்த்தி வருகின்றனர். இந் நிலையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் ஒன்றின் ஊடாக திறந்த மனதோடு அரசியல் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதே உரிய வழியாகும்.
கதிர்காமத்தில் இருந்து சுமார் 20 கிலோ
மீட்டர் தொலைவில் உள்ள வீரவிலவில் இராணுவ
முகாம், விமானத்தளம் என்பன இருக்கின்றன. திறந்த வெளிச் சிறைச்சாலையும் உண்டு.
வீரவில முகாம்களின் பாதுகாப்புக்கு அச் சுறுத்தலாகவும் அங்கு அமெரிக்க கொமாண்டோக் கள் சென்று பயிற்சி அளிப்பதை அச்சுறுத்தவும்கூட கதிர்காமத் தாக்குதல் ஒரு பரீட்சார்த்தமாக நடத் தப்பட்டிருக்கலாம். இதன் தொடர்ச்சியான தாக்கு தல்கள் மேலும் அங்கு நடக்கவும் சாத்தியம் இருக்கிறது.
தென்னிலங்கையில் தமது தாக்குதலின் பாணியை புலிகள் மாற்றியுள்ளனர். பொதுமக்க ளுக்கு அதிக சேதமில்லாமல்,அரசுக்கு பொருளா தார நஷ்டத்தை ஏற்படுத்தும் விதமான தாக்குதலாக கலதாரி குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது.
கலதாரி குண்டுவெடிப்புக்கு ஐந்து நாட் களுக்கு முன்பாக நடத்தப்பட்ட கதிர்காம பஸ்
ஏனெனில், அங்கும் கட்டடங்களும், அரச உடமைகளும் மட்டுமே குறியாக இருந்துள்ளன. பொதுமக்கள் நடமாடாத இரவு நேரத்தில் தாக்கு 5A) is L-55 LILILL)-(51555).
கலதாரிகுண்டுவெடிப்பின் பின்னர் ஒலிநாடா ஒன்று கண்டெடுக்கப்பட்டது. பொதுமக்களை அழிப்
இபது எங்கள் நோக்கமல்ல கட்டடங்களை நாசமாக்கு
வதே நோக்கம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கதிர்காமத் தாக்குதல், கலதாரித் தாக்குதல் இரண்டும் ஒத்துப்போகின்றன.
இன்னொரு ஒற்றுமையும் இருக்கிறது. கதிர் ரவிலவில் yQuDrifikas Gas IIIDItalian
கலதாரியிலும் அமெரிக்க கொமாண்டோக்கள் தங்கியிருந்தனர். ஆனால் கலதாரியில் அமெரிக்க கொமாண்டோக்கள் தங்கியிருந்த தகவல் புலி
க்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

Page 8
அதுவும் பண்ணையார்களின் கிராமம் LATVIJATI Enggalani தான். வீடுகளில் பதுக்கி PUTIH"
வக்கப்பட்டிருந்த அரிசி முட்ட்ைகள் அவற்றிய காள்ளையடிக்கப்பட்டன. Epiginai
பண்ணையார்களின் நான்கு லொறிகளில் னைத்தும் ஏற்றப்பட்டன.
"எங்கேயடா பூரீராம்? பண்ணையார் Aj UTU ாதிக்கு பாதுகாப்புக் கொடுக்க வரு 'ய ானாடா?" என்று கேட்டு ஒரு பண்ணை anggih OITEifrgli
LIGIÖSIGO)GOGILIITINGöI LDIGI060769) lini பூலானிடம் மன்றாடினாள் ய விடுக "PIEJ 3, G5, Gj gj UIT LÊ aligašGADITñ66. ஆட்களில்தானே கோபம்? HüBIg. அவனது சகோதரி அடுத்த வீட்டில்தான் இருக்கிறாள். எங்களை ஒன்றும் செய்யாதீர் கள் அம்மா" என்றாள்.
அதன் பின்னர் பூலான் அங்கு நிற்கவில்லை. ஒரே பாய்ச்சலில் அடுத்த வீட்டுக்
குள் பாய்ந்தாள்.
அந்த வீட்டுக்குள் கொள் ளையிட்டுக் கொண்டிருந் தவர்களுக்கு அங்கே இருப் பது பூரீராமின் சகோதரி
ராமத்துக்குள் கொள் ளைக் கோஷ்டி புகுந்து விட்டது என்ற தகவல் பொலிசாருக்கு எட்டிய தும் அவர்கள் உடனே புறப்பட்டு வந்தனர்.
ിUTD ഞെബ്രി) தனது ஆட்களில் இருவரை மான் சிங் காவலுக்கு நிறுத்திவிட்டுத்தான் சென்றிருந் 5T607.
பொலிசார் வருவதைக் கண்டதும் அவர்கள்தான் ஓடிவந்து தகவல் கொடுத் தனர்.
"பொலிஸ், பொலிஸ் வருகிறது" என்று முதலில் பூலானிடம்தான் சொன் னார்கள், பூலானுக்கு அவர்கள் சொன் னது காதில் விழுந்தமாதிரித் தெரிய მეჩის 606).
சுட்டுக் கொல்லப்பட்ட பண்ணை யார்கள் இரத்த வெள்ளத்தில் எருமைகள் போல விழுந்து கிடந்தார்கள்
கிராமம் எங்கும் அவலக்குரல்கள் கேட்டுக் கொண்டிருந்தன.
அன்று பரீராமும் அவன் ஆட்களும் தன்னை வதைத்தபோது கிராமமே கைகொட்டிச் சிரித்த காட்சியை மனக் கண்ணில் நிறுத்திப் பார்த்தாள் பூலான் அதனால் அவலக்குரல்கள் எதுவும் அவள் மனதில் சங்கடத்தையோ, பரிதா பத்தையோ தோற்றுவிக்கவில்லை.
பூலானிடம் சொன்ன தகவலை மான் சிங்கிடம் ஒடிப்போய் தெரிவிக்க, அவன் உஷாரானான்.
நெருக்கடியான தருணங்களில் தங் கள் குழுவினரை எச்சரிக்கவும், வாபஸ் பெறச் செய்யவும் விசில் ஊதுவதுதான் வழக்கம்
அன்றும் மான் சிங் விசில் எடுத்து ஊதினான். பண்ணையார் வீடுகளுக்குள் கொள்ளையிட்டுக் கொண்டிருந்தவர்கள்
பூலானின் கோபத்து
அந்தத் தகவலைக் Iää05bULDI கிராமத்தில் இருந்து தக 6367630).GOOGILIITTIJ,6ÎL LLD JA
அவன் சொன்னதும் GLIII GaffT606)LDFILLIG 6.DiffLLÜD.
அவர்கள் இருவரை வீட்டுக்கு வெளியே இ வீடுகளுக்குள் ப யந்து கொண்டும் இருந் லரை வீடுகளுக்கு வெள சொன்னாள் பூலான்
ஒரு கூட்டம்போல கூடிவிட்டனர். எல்லே
தங்களில் யாரைச் பாகிறார்களோ என்ற ம மனதைக் குடைந்து கெ
விசில் சத்தம் கேட்டதும் வெளியே ஓடி T:
வந்தார்கள்.
மான் சிங் பூலானை கையில் பிடித்து 熬டை வெடித்து இ
இழுத்துக் கொண்டு ஓடினான். T6009(U5559)
அவள் கணவனின் து முக்கில் இருந்தும் இ
UJ.
பூலானின் குர கம்பீரமாக எழுந்து
"நான்தான் பூல சாதியால் வஞ்சிக்கப் தேவி. தெருத் தெருவா பால நடத்தப்பட்ட பூல GT6örgðILIT ()Ætli (356öT 2 களடா இவளை, இவள் 2 இவளிடம் இல்லாதது எ ண்டு சிரித்தீர்கள்? உங் ளிடமும், உங்களைப் ெ
அப்போதுதான் பூலானுக்கு சூழ் நிலையின் விபரீதம் புரிந்தது.
அந்தக் கிராமத்தில் இருந்து வெளியே செல்லக்கூடிய வழிகள் பற்றி முன்கூட்டியே மான் சிங் அறிந்து வைத் திருந்தான்.
அதனால் பொலிசார் கிராமத்துக்குள் புகுந்தபோது மறு பாதை வழியாக தன் ஆட்களை அழைத்துக் கொண்டு வெளி யேறினான் மான் சிங்.
பொலிசார் தங்களைப் பின் தொடர்ந்து வராமல் இருப்பதற்காக வானத்தை நோக்கி சுட்டுக்கொண்டுதான் அவர்கள் கிராமத்தைவிட்டு வெளியேறி 60.
பல கிராமங்களைச் சுற்றிக்கொண்டு தான் அவர்கள் தங்கள் இடத்திற்கு செல்ல வேண்டி இருந்தது. செல்லும் வழியில் ஓரிடத்தில் சற்று நேரம் ஒய் வெடுத்தார்கள்
பண்ணையார் வீடுகளில் கொள்ளை யடிக்கப்பட்ட நகைகளையும், பணத்தை யும் பூலானிடம் கொடுத்தார்கள்.
பூலானுக்கு எல்லாமே பிரமிப்பாக இருந்தது. மான் சிங்கை நோக்கினாள். "பெற்றுக்கொள்ளுங்கள் குழுவுக்கு யார் தலைமை தாங்குகிறார்களோ, அவ ரிடம்தான் கொள்ளையிட்ட பொருட்களை ஒப்படைக்க வேண்டும். அதுதான் எங்கள் விதிமுறை இவற்றை உங்கள் கைகளால் பாபாவிடம் ஒப்படைக்கலாம்." என்றான் LDIGörafi.
பூலான் அனைத்தையும் பெற்றுக் கொண்டாள். ஒரு முட்டையாகக் கட்டிக் கொண்டாள். அந்த முட்டையை ஒருத்தன் சுமந்து செல்ல, பாபாவின் இருப்பிடம் நோக்கிச் சென்றார்கள்.
விக்கிரம் மல்லாவை பூலான் நினைத் துக் கொண்டாள். மல்லா சொன்னது போலவும், அவன் விரும்பியது போலவும் கொள்ளைராணியாக தான் மாறிவிட்டதை நினைக்க அவளுக்குத் திருப்தியாக இருந் தது.
ணவனும் பக்கத்தில் நின்றான்.
பூலான் நேராகச் சென்று "எங்கேயடி உன் அண்ணன் பரீராம்? என்று கேட்டாள். அப்படிக் கேட்டபோதுதான் அவள் முகத்தை தெளிவாகப் பார்த்தாள் பூலான். எங்கேயோ அவளைப் பார்த்ததுபோல னைவு வந்தது. தன் நினைவின் இடுக்கு ளில் அவசரமாய்த் தேட நினைவுக்கு வந்து விட்டது.
புருசன்மாரை அன்று கொண்டு போகத் ெ அவளும் எங்களைப் பே பேடிப்பயல்களே! என்று இழுத்துப் போனீர்கள் அழுகிறாள்களாம், ஏ6 இல்லையா? .இல் பார்க்கவிட்டீர்கள் இந் நாய்களை?
பூலான் வெறிகொண் கத்திக் கேட்டாள்.
JGOLFILIII5j GafIT657 போக விடுகிறேன். ஆ யாராவது ஒரு பெண்ணு தில் உங்கள் சாதித் திமில நாய்களே இந்த கிராமத் இந்தப் பூலான் தேவி! பூரீராமின் சகோதரி வனுக்கும் தண்டனை கெ வும் அறிவித்தாள் பூலா "பொலிசாருக்குத்தக் இவன் பூரீராமின் இரத் பேரும் உங்கள் கண்முன் துச் சாகப் போகிறார்க
ராமுடனும், குசுமாவுடனும் அவ ளைப் பார்த்திருக்கிறாள் பூலான்
பூலானை நிர்வாணமாக்கிவிட்டு பரீரா மும், குசுமாவும் பல்லைக் காட்டி இளித்துக் கொண்டிருந்தபோது அவர்கள் பக்கத்தில் நின்றவள் அவள்தான்.
பூலான் கூனிக் குறுகிக் கொண்டு. நெஞ்சு வெடித்துவிடும்போல பீறிட்ட துய த்தை அடக்கிக்கொண்டு தவித்தபோது தேவடியாள்" என்று சொல்லால் எறிந்தவள் இவள்தான்.
அந்த நினைவு வந்ததும் பூலானுக்கு ன் முன்பாக நிற்பவள் பெண்ணாகவே
பூலானுக்கு ஆவிகளிலும் நம்பிக்கை இருந்தது. மல்லா ஆவியாகத் திரிந்து இந்தக் காட்சிகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பான் என்று நினைத்தாள். மல்லா தன்னைவிட்டுப் போகமாட் டான். எப்போதும் தன்னைச் சுற்றித்தான் ஆவியாக நடமாடிக்கொண்டிருப்பான் என்று திடமாக நம்பினாள்.
பூலானும், மான் சிங்கும் தங்கள் ஆட்களோடு பாபாவின் இருப்பிடம் சென்ற போது ஆச்சரியம் காத்திருந்தது. பாபாவே நேரில் வந்து வரவேற்றார். "பூலான் தேவிக்கு ஜே" என்று எல்லோரும் உரக்கக் கோஷித்தனர்.
பாபா தன் கண்களில் சந்தோசம் மின்னபூலானைப் பெருமையுடன் நோக்கி
அவளது கூந்தலைக் கொத்தாகப் பிடித்து இழுக்க, அவள் அப்படியே முன்
நாக்கிக் கவிழ்ந்து "ஐயோ!" என்று கத்தினாள். டுமீல்.
பூலாளின் முழங்கால் அவள் தாடையில் பின்னர் அவளுை இடியாய் மோதியது.
ராட்சசி என்று திட்டிக்கொண்டே
60. அவளைக் கீழே போட்டு மிதித்தாள். குறுக்கே பூர்霹
பூலானுக்கு உணர்ச்சிமயமான அந்தச் வந்த அவன் கணவனை மான் சிங் பின்புற G சூழல்நெஞ்சுக்குள் குளிர்ந்த தண்ணீரைக் மாய் உதைக்க அவன் குப்புற வீழ்ந்தான்.
சால்லுங்கள். அவனு குடம் குடமாகக் கொட்டியது போலிருந் லொறிகளில் ஏறி
தது.
கணவனும், மனைவியும் கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டிருந்தார்கள்; கதறிக்
காண்டிருந்தார்கள்
புலான் அவளின் சேலையை உருவி வீசினாள் அவளின் ரவிக்கையை ஒரே வீச்சில் கிழித்து எறிந்தாள்.
அன்றிலிருந்து இரண்டாவது நாள் பூலான் தலைமையில் இன்னொரு கிராமத் துக்குள் மான் சிங்கும் பாபாவின் ஆட்களும் புகுந்தனர்.
S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GÖTT Ilie: ஆட்களுடன்
*சர்வதேசப் பயங்கர வாதம் என்றதும் உடனே ஞாப கத்திற்கு வருவது அமெரிக்கா தான். தனக்கு விரோதமான உலக நாடுகளின் தலைவர்களைப் படு கொலை செய்வது ஆட்சி களைக் கவிழ்ப்பது உள்நாட்டுப் பூசல்களை தோற்றுவிப்பது என்று அமெரிக்க உளவு நிறுவனமான
GE
க்கு தீனி போடுவது ந்து "இவன்தான் ல் கொடுப்பவன். ாதீர்கள் என்று
கூறியவன் பாபா ன ஆள். அந்தக் பல் கொடுப்பவன். லிவேலை செய்ய le. மெய்க் வொய்ஸ் மான் சிங், "இவன் தன் வினை தன்னைச் சுடும் என்று ா" என்றான் பூலா தமிழில் ஒரு பழமொழி இருக்கிறது. தனது நலனை பத்திரப்படுத்த உலக நாடுகளின் பும் கயிற்றால் கட்டி - பத்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருந்தது ழத்து வந்தார்கள். அமெரிக்கா, ஆனால் அந்த அமெரிக்கா ங்கிக்கொண்டும், მეჩე(ჭვე08u] குண்டுகள் வெடிக்க ஆரம்பித்தன. த பண்ணையார்கள் 1995ல் நியூயோர்க் உலக வர்த்தக மையக்
யே அழைத்துவரச்
*
LJG.837606007LIIIIJ,67
T கங்களிலும்
(Մ இந்தியா செயற்கைக் கோளை விண் கட்டுத் தள்ளப் னுக்கு ஏவும் முயற்சியில் இரண்டு தடவை ரண பயம் அவர்கள் 39ೇ கண்டது. சமீபத்தில் வெற்றிகரமாக ாண்டிருந்தது. ஏவிவிட்டது.
60)D blla) stø00ILDET3. : அவள் துடன் விண்ணை ஊடறுத்து சென்றுள்ளது ரத்தம் கொட்டிக் அந்த செயற்கைக்கோள்
"அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியா செயற்கைக்கோளை வெர் LIDINIUS 060/6/60) us Dഞ്ഞ ற்றிகரமாக ஏவுவதை : விரும்பவில்லை. தொழில் நுட்பங்களை
கொடுத்து உதவ மறுத்தன. ல் என்றுமில்லாத ரசியாவைக்கூட இந்தியாவுக்கு உதவ உயர்ந்து ஒலித்தது. வேண்டாம் என்று கிளின்ரன் நிர்வாகம் ான்தேவி உங்கள் தடுத்தது. "இந்த தடைகள்தான் எங்களை பட்ட அதே பூலான் எங்கள் சொந்தக் காலில் நிற்கவைத்தன." க உங்களால் நாய் 'றொக்கெற்றை ஏவியுள்ள ான்தேவி, அப்படி ஞஞானகள, ங்களுக்கு பாருங் அதுமட்டுமல்ல இந்த செயற்கைக்கோள் பங்கள் சாதிதானே? வெற்றிகரமாக ஏவப்பட்டது பற்றி இந்தியப் தையடா என்னிடம் பிரதமர் குஜ்ரால் பின்வருமாறு கூறியிருக் கள் பெண்டாட்டி கிறார்: "வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளை பற்றவர்களிடமும் தங்களுக்கு இணையாக எழுந்துவிடாமல் னிடம் பார்த்தீர்கள்? தடுக்கத் தொடர்ந்து தடையாக இருக்கின் நீங்கள்? தாய்க்கு றன. தொழில் நுட்பத்தைத் தரமறுக்கின் ங்கள்? சொல்லுங் றன. அப்படி மறுக்கப்படும் ஒவ்வொரு தொழில் நுட்பமும் நமக்கு நாமே தொழில் னிந்தது. தங்கள் = நுட்பங்களை கண்டுபிடிக்க வாய்ப்பாக ட்டதை நினைக்க அமைகிறது. இன்று நாம் நமது சொந்தக் ங்கத் தொடங்கின. கால்களில் தீர்க்கமாகவும் உறுதியாகவும் அழுது தங்கள் | o! நிற்கிறோம்." என்று கூறியிருக் க்காக மன்றாடத் = கிறார்.
சிரித்தீர்கள் அல் |ழுங்கள் உங்கள்
விடும் இழுத்துக் ఇప్పమై தரியவில்லையே, தொலைபேசி செக்ஸ் சேவை லப் பெண்தானடா - என்று புதிதாக ஆரம்பித்துத் தொலைத்
கழுத்தில் பிடித்து திருக்கிறார்கள் இந்திய சஞ்சிகைகளிலும்பூ ாடி? இப்போது லக்கங்களைக் குறிப்
ண்டி உங்களுக்கு பிட்டு விளம்பரங்கள் வெளியாகியுள் fili
Ο ΠρόΤ,
சர்வதேச கிரடிட் கார்ட்டுக்கள் லம் பணம் செலுத்தினால் போதும், ந்த சேவை(?) கிடைத்துவிடும்.
ஆண்களுடன் தொடர்பு கொள்ளத் தனியாகவும், பெண்களுடன் தொடர்பு னாள் "பிழைத்துப் கொள்ள என்று இலக்கங் னால் இனிமேல் கள் விளம்பரப்படுத்தப்படுகின்றன. 經 இந்தக் கிராமத் பெண்கள் ஆண்களுடன், ஆண்கள் ரக் காட்டினீர்கள், பெண்களுடன் டயல் செய்து பேசிக்கொண்டி தையே அழிப்பாள் ருக்கலாம் எல்லாமே அந்த மாதிரியான
160GULIP 6100541L). த பண்ணையார்
டவள்போல கத்திக்
பேச்சுக்கள்தான் கிளுகிளுப்பாக பேசுவதில்
கும், அவள் கண இனிமை காணும் ஆண்களும், பெண்களும் டுக்கப் போவதாக தான் இந்தி தொலைபேசி சேவையின் 前。 வாடிக்கையாளர்கள்.
வல் கொடுப்பவன் "எய்ட்ஸ் பயமுறுத்துவதாலும், நேர ம் இவள் இரண்டு டித் தொடர்புகள் மூலம் ஏற்படும் தொல் னால் துடி துடித் நீங்கள் இங்கே ய பரீராமுக்கும், வேண்டும் ஒவ் சொல்லிக் காட்ட
அதற்குள் அவசரப்பட்டால் எப்படி?
卤@ b,
|b 2.616)LDIII6ðI ಘ್ವಿ (ԵՄԱ5ՍIIONLD என்னை, இந்தப்
கு. மிஞ்சாது." னைவரும் புறப்
கண்ட காட்சிகளை
நெருங்கினான். ருக்கிறது.
தாடர்ந்து வரும்)
GDI
alagag
றொக்விகற்)விட்ட தமிழர்க
ஐ.ஆர்.எஸ்-ஐ.டி என்ற அடையாளத்
இந்தியா விண்ணில் வெற்றி நடை போடு
அவள் காதலனும் றந்தநாள் உடையோடுதான் காட்சிதரப் போகிறார்களாம். 9, Gibss JoshéféJj அதாவது ஆதாம் ஏவாள் போல துணியே இல்லாமல்: போஸ் கொடுத் கு நேர் சந்தி போஸ் கொடுக்கப் போகிறார்கள் சுற்றம் சூழச் சென்று
வாழ்த்துவோர் என்ன பாடுபடப் போகிறார்களோ? ܢ ܓ ܘ
சூகியோ இப்படிப் புதுமை செய்வது இதுதான் என்னை வெற்றி பெறச் முதற்தடவையல்ல ஹோட்டல்களின் காப்ரே நடனம் அந்தப்பிரமிப் உச்சக்கட்டத்தில் முற்றும் துறந்த அனுபவம் |வாணமாக ஒடுவேன்!
தாய்வானில் நடைபெற்ற தேர்தலிலும் சூகியோ
கட்டடத்தில் குண்டு வெடித் தது. வர்த்தக - - - - - மையம் அருகே நிறுத்தப் பட்டிருந்த காரில் இருந்த குண்டுதான் வெடித்தது. 赛 குண்டு வெடிப்பின் பின்னரே பயங்கரவாதத்தை ஒழிப்பது, குண்டு வெடிப்புக்களை கண் டிப்பது என்று அமெரிக்கா பசப்பத் தொடங்கியது. தன் வினை தன்னைச் சுட்டதால் ஏற்பட்ட கிலிதான் காரணம்
வர்த்தக மையக் குண்டு வெடிப்புத் தொடர்பாக கைது செய்யப்பட்ட மெய்க் வொய்ஸ்" என்ற பெயருடைய 29 6) Ш9) அமெரிக்க நீதி மன்றம் சமீபத்தில் மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.
மெய்க் வொய்ஸ் அமெரிக்க
Sagi, 2.5Da
இராணுவத்தில் பணியாற்றியவர் வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதைதான். பன் னிரண்டு நீதிபதிகள் கொண்ட விசாரணை யின் முடிவில் விவு ஊசி செலுத்தி மரண தண்டனையை நிறைவேற்றுமாறு தீர்ப் பளிக்கப்பட்டது.
மெய்க் வொய்ஸ் குற்றமற்றவர்; அவ ரைக் காப்பாற்ற மேல் முறையீடு செய்யப்போகிறோம் என்று அவரது சட்டத்தரணிகள் கூறியிருக்கிறார்கள் =
குஜ்ரால் மறைமுகமாக சாடியது அமெரிக்காவைத்தான். உலகில் தன்னைத்தவிர வேறெந்த நாடும் வல்லரசாக மட்டுமல்ல, விஞ்ஞானத்தில் கூட முன்னணியில் வந்துவிடக் கூடாது என்பதுதான் அமெரிக் காவின் வயிற்றெரிச்சல்,
அந்த வயிற்றெரிச்சல் காரணமாகவே இந்தியாவுக்கு தொழில் நுட்பம் கொடுக்க மறுத்தது.
தற்போது இந்தியா ஏவிய றொக்கெற்றை தயாரித்த இந்திய விஞ்ஞானிகளில் இரண்டு பேர் தமிழர்கள் என்பது பெருமைப் படக்கூடிய விஷயம். ஒருவர் பெயர் ராமகிருஷ்ணன் இன் னொருவர் ராஜாங்கம் ராஜாங் கம் இன்னொரு வியக்கத்தகு முயற்சியிலும் ஈடுபட்டு வரு கிறார்.
செயற்கைக்கோளில் பயன்படுத்தப் படும் ஐந்து மீட்டர் அளவுள்ள காமராவை ஒரு மீட்டர் அளவுக்கு சிறியதாக்கப் போகிறாராம். இதனைச் சாதித்தால் விண்ணிலிருந்து சாலைப் போக்குவரத்தை துல்லியமாகப் படம்பிடிக்கலாம்.
அமெரிக்காவின் தடைகளைமீறி
கிறது. மன உறுதி இருந்தால் அமெரிக்கா என்ன அமெரிக்கா!
வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள் உல கெங்கும் இருந்து
என்கிறார் அமெரிக்கா வில் உள்ள தொலை பேசி செக்ஸ் சேவை நிறுவனம் ஒன்றின்
DiffGOLDLIIGITÍ.
இந்தச் சேவையை சாதாரண ஆட்கள் பெற முடியரது பேசும் ஒவ்வொரு நிமிடத்துக்கும் சர்வதேச கிரடிட் கார்ட்டில் இருந்து பணத்தை உருவி எடுத்துவிடு வார்கள் பணம் படைத்தவர்களுக்கு என்றே இப்படியான பொழுதுபோக்கு கள் உற்பத்தியாகிக் கொண்டிருக்கின்றன.
குடிச்சமில்லாத
திருமணம் =
எப்படி எப்படி புதுமை செய்வது என்று விவஸ்தையே
ான் பரீராமின் இல்லாமல் போய்விட்ட்து தாய்வானில் சூகியோ என்னும்
பெண் அடித்திருக்கிற கூத்தைப் பாருங்கள்
விரைவில் தனது காதலனை திருமணம் செய்து
ய கணவனைச் :ெ போகிறாள் செய்யட்டுமேன் என்கிறீர்களா?
போட்டியிட்டார்.
தேர்தல் பிரசாரக் |கூட்டத்தில் தன் துணிகளை
தார். இன்னொரு வாக்குறுதி |யும் கொடுத்தாராம்
செய்தால் தெருவில் நிர்
என்றாராம் நல்ல வேளை
யாக தோற்றுப்போனார்.
26-5.01.1997

Page 9
மரு LI L 295605 LI பிரமாண்டமாக நம் மதிப்பில் கிட்டத்தட்ட 35 கோடி ரூபா செலவில் தயாரிக்கிறார்கள் எலிசபெத் மகாராணியும் துவக்க விழாவில் கலந்து கொண்டது.
முக்கிய சமாச்சாரம் ஏன் தெரியுமா? அந்நிய ஆதி மருதநாயகம் வெள்ளையனே வெளியே இப்போது அதே மருதநாயகம் ே எலிசபெத் ராணியை கமல் வரவேற்றி தி'டட் : * சாதனை படைக்க ஊனம் ஒரு தடை அல்ல என்பதை நிரூபித்துள்ளார் ஆப்பிள்னைக் இப்ப்ோது நட்பை நாடி சேர்ந்த புருஹாதா என்ற இளைஞர் 25 வயதில் ட்ரையத்லான் நீச்சல் சைக்கிள் இடம்றோம் என்று சொல்ல ஒட்டப்பந்தயம் முன்றும் கலந்தது போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். இது
சிறந்த வீரராக விளங்கி வந்த அவருக்கு 29 வயதில் ஒரு பேரிடி ஏற்பட்டது. அவரது 1764ல் மருதநாயக வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரது வலது காலை எடுக்கும்படி ஆகிவிட்டது. தூக்கிலிடப்பட்டார். அே # அவர் மனம் தளரவில்லை செயற்கைக் காலுடன் தளராத நம்பிக்கையுடன் தமிழக வீரன் கட்டப் ெ LIUOTIAIDSFIO CONFUSESTIT
தொடர்ந்து 38 கிலோமீட்டர் தூரம் ஒடி சாதனை படைத்தார். 1802 இாபர் தூரத்தை சைக்கிளில் கடந்துள்ளார் 42195 கிலோமீட்டர் தூர மரதன் போட்டியில் கலந்து கொண்டுள்ளார் செயற்கை காலுடன் சாதனை படைத்து வரும் இவரை ஜப்பானில் இரும்பு மனிதர் என்று அழைக்கிறார்கள்
இவர் மரதன் போட்டியில் 42195 கிலோமீட்டர் தூரத்தை 15 மணி 17 நிமிடங்களில் கடந்துள்ளார். இவரது தற்போதைய வேகம் 10 மணி 40 நிமிடங்களாக உள்ளன. -
ஒக்26-நவ,01,1997
 

S S S S S S S S S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S
மருதநாயகம் முஸ்லிமாக மதம் மாறியபோது யூசுப்கான்', 'கான்சாகிப்
ஆகிய பெயர்களால் அழைக்கப்பட்டார். g
மருதநாயகம் படத்தில் கமல் பேசியுள்ள οι παρτίο Θ οι "ΕΙΤΕΙ ΕΠαήΤι Π.
ான்ற மேக்-அப்புடன் இந்த நான்தான் இந்த விதை : :
ருக்கிறார். சாம்பலும் இந்த மண்ணோட தூசியிலே இருக்கு நாளைக்கு நானும் இருப்பேன்.
தபோது எதிர்த்தோம் இதை விக்க யாருக்கும் உரிமை இல்லை
க்கத்தை எதிர்த்தவன் பா" என்று கர்ஜித்தவன்.
வந்ததால் வரவேற்கி மல் சொல்லும் காட்சி
ம் ஆங்கிலேயர்களால்
ததினம்தான் மற்றொரு பாம்மனும் தூக்கிலிடப்
IDGui
(UDU

Page 10
  

Page 11
  

Page 12
சேலை செலக்ஷன் இருக்கிறதே மனசுக்குத் திருப்தியாக ஒரு சேலை எடுப்பது என்பது மகா பெரிய காரியம். கடைக்குள் நுழையும் பெண்கள் கடைசி வரையில் அதை எடுப்பதா? இதை எடுப்பதா? என்று குழம்பி கடைசியில் ஏதோ ஒன்றை எடுத்துக்
கொண்டு வருவார்கள் சரி எடுத்தது எடுத்
தாச்சு இனிமேல் என்ன செய்வது? என்ற சமாதானத்துடன் அவர்களுக்குச் சேலை அமையும் இந்த இக்கட்டை தவிர்க்க யாருக்கு என்னசேலை எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளுங் ö0T、
கிட்டத்தட்ட யானைக்கலர் இருப்பவர்கள் பளிச் என்று முகத்தில் அடிக்கும் கலர் சேலைகளைத் தேர்வு செய்யக்கூடாது லைட்டான கலர்களையே தெரிவு செய்ய வேண்டும்.
செக்கச் செவேல் என்று சுண்டினால் இரத்தம் வரும் மேனியுடையவர்கள் லைட் டான கலரை விட கடுங்கலர்களைத் தேர்ந் தெடுப்பதே அழகு சிவப்பும், பச்சையும் அவர்களுக்கு நன்றாக இருக்கும்.
கறுப்பாகவும் இல்லாமல் சிவப்பாகவும் இல்லாமல் சுமாரான நிறத்தில் இருக்கும் பெண்கள் வழக்கமான டிசைன்களை விட்டு விட்டு புது டிசைன்கள் ஏதாவது வந்திருக் கிறதா என்று பார்க்க வேண்டும்.
சேலை எடுக்கும்போது விலையுயர்ந்த சேலை தான் நல்லது என்கிற எண்ணத்துடன் எடுக்கக்கூடாது முதலில் வர்ணத்திற்கும், அதற்கடுத்து டிசைனுக்கும், அதன் பின் துணிக்கும் முக்கியத்துவம் கொடுத்து சேலை யைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
இரவு நேரங்களில் சோடியம், மெர்க்குரி விளக்குகள் வெளிச்சங்களில் சேலை எடுப் பதைத் தவிர்த்து பகலில் ரியூப் லைட் வெளிச்சத்தில் சேலை எடுப்பதே நல்லது
சேலைகளில் சிவப்பு வர்ணத்தை விரும்புபவர்கள் தன்னம்பிக்கை, உத்வேகம்,
சிறந்த முடிவு ஆகியவற்றைக் கொண்டு திகழ்வார்கள் மஞ்சள், செம்மஞ்சள் நிறங் களை விரும்பும்பெண்கள் அன்பு அழகு, மகிழ்ச்சி உடையவர்களாக இருப்பார்கள் பச்சை நிறத்தை விரும்பும் பெண்கள் அதிகப் படியான ஆலோசனை கூறுபவர்களாக இருப்பார்கள்
அலுவலக வேலைக்குச் செல்லும் போதும், வெய்யில் காலத்திற்கும் லைட் கலர் சேலைகள் ஏற்றவை மழை காலத்தி லும், விருந்துக்குச் செல்லும் போதும் டாக் கலர் சேலைகள் நல்லது வெளியூர் செல்லும் போது அதிக பூக்கள் கொண்ட சேலை நல்லது சேலை செலக்ஷனுக்கு செல்லும் போது மறவாமல் உங்கள் தோழியையும் அழைத்துச் செல்லுங்கள். அவள் தரும் யோசனையையும் பரிசீலனை செய்யுங்கள்
கடைக்குச் செல்வதற்கு முன்பாகவே சேலை எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று மனதுக்குள் ஒரு ஒட்டம் விடுங்கள் கடையில் அதே பாணியில் சேலை இருக் கிறதா? என்று பாருங்கள்.
இதைவிட சேலையைக் கட்டும் விதத்தி லும் அழகு இருக்கிறது என்பதைக் கவனத் தில் கொள்ளுங்கள்
ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. விட்டமின் ஏ.டி, இரும்புச் சத்து பி12 புரதம் போன்ற ஏராளமான சத்துக்கள் முட்டையில்
D 6 IGIT GOTI.
முட்டையை குழந்தைகளுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் கொடுப்பதும், அதைக்
குழந்தைகளுக்கான உணவில் முட்டை
சரியான முறையாகும்.
முட்டையின் மஞ்சட் கருவில்தான் அனைத்து சத்துக்களும் உள்ளன. மிகச் சிறிய வயதுக் குழந்தைகளுக்கு முட்டையை அவித்துக் கொடுப்பதும், ஓரளவு சிறுவர்
சிறுமியர்களுக்கு அரை அவியல் (HARBOI)
செய்து கொடுப்பதும் நல்லது
*** குழந்தைகளின் வயதிற்கேற்ப அவர் களின் நிறையும் உயரமும் சரியாக இருக்க வேண்டும் கீழுள்ள அட்டவணையில் அவர் கள் வயதிற்கேற்ப இருக்க வேண்டிய நிறையும், உயரமும் உள்ளன.
*** குழந்தை தத்தித்தத்தி நடக்க ஆரம்பிக்கும் போது வெறுங்காலுடன் தரையில் நடப்பதே நல்லது தரையில் இருந்து குழந்தைகள் சரியான உணர்ச்சிகளைப் பெறுவதுடன் பாதம், கணுக்கால், கால் தசைகள் நன்கு வலிமையும் பெறுகின்றன.
GIUS நிறை D LLLIIJ Lin
பிறந்ததும் 2 12-3 50 GJELÉ 6 மாதம் 7 கிலோ 65 செ.மீ வருடம் 10 கிலோ 75 செ.மீ
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
ತೌ ತೌ೭-೭-೭೨ மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார் வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
காலை நேரத்தில் கொடுப்பதும் தான்
9lgoïJLJGDITLb.
SITNJulio EuLI LIL-GðF BEFERUNGU |AG
@
GLuft: . . . . . . . . . . . . . . . . . . . . . . . அதிஷ்டசாலியாக முகவரி. | தெரிவு செய்யப்
படுகிறவர்கள் தமது
S SS SS SS SS SS SS SS SS SS S SS S S S S S S S S S S S S S S S S S S S S S புகைப் LLENEKöESGODSET Goa, Glumulo: . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர 2 Erik ERDLO-BJEVILO-blausfüLIGADIL555 gerireanLO - சுரிக்க உதவும்.
Husummayfilmoust Boumingua அனுப்பவேண்டிய முகவரி-வாரம் ஒரு பட்டுச்சேலை
தித் திகதி 01-11-1997
னமுரசு வாரமலர், தபெஇல-1, கொழும்பு
ளவரசர் சாள்ஸ்
செய்தபோது பத்திரிை
ஊகங்களை டயானாவும் இத்தாலியில் உள்ள
பம் ஒன்றுடன் பிரிட்டி திருக்கு நட் இருந்த
அந்த செல்வந்த
இளம் பெண் ஒருத்தி இ பெயர் பியமெற்ற ஃப்
ஆனால் சாள்ஸ் 4
பின்னர்தான் அந்த ெ பத்திரிகையாளர்களுக்கு
இளவரசர் சாள்ஸ் ெ பெண்ணிடம் அல்ல, அர் தாயாரான மொனா ஃப்ெ தான் சாள்ஸ் நட்பு 6ை
'ಕ್ಷ್ಣ Q °哆呜 * டயானாவே நேரில் க டயானாவுக்கு இ அதி:
அந்த செல்வந்
■驚 ஏற்று சா6
தம்பதியாகச் சென்ற ஒ டயானா அக் காட்சிை இளவரசர் சாள்ஸ் னின் தாயாரின் ம அவரது முடியைக் கே பெண்மணி காதல் கதை ருந்தாளாம்.
டயானா வந்தன நெருக்கமாகக் கண்டை வரும் பார்க்கவில்லை. வந்த வழியே திரும் திரும்பிவிட்டார் டயான 9)GITQIJFI JFIT Gina துள்ள பெண்களுடன் தான் பிடிக்கும்.
கமீலாவுடன் பழச் அரண்ழனையில் பன நடுத்தர வயதுப் பெ
| சுக்கு தொடர்பு இரு
இந்த விடயமும்
களுக்குச் சென்று
காதுக்கும் எட்டியது.
Spöö GIMTOJi GlassingbL SR Gil GITT JÖ LIL இவர்தான் gெ
■工三千|L88
Liferillusyn Ellefefni FITMLTi GT jeigu Bolu அடுத்தவாரம் யாரு ELITETAPI asiguguh LIrlandigri அறிவிக்கப்படும் தய Glufinal Gribup LG
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இத்தாலிக்கு விஜயம் JGi Galellull "L அறிந்தே இருந்தார். செல்வந்தக் குடும் ஷ் அரச குடும்பத் 列、 ம்பத்தில் அழகான ருந்தாள். அவளது ரெஸ் கோபால்டி |த்தாலிக்கு சென்ற திர்பாராத தகவல்
கிடைத்தது. சன்றது அந்த இளம் த இளம் பெண்ணின் ஸ்கோபால்டியுடன் த்திருந்தார்.
ளவரசரும் மொனா ணப்பில் இருந்ததை ண்டிருக்கிறார்.
து இரண்டாவது
தக் குடும்பத்தின் ATGMUURLD, LLUIT GOTTIGAJLID ரு சந்தர்ப்பத்தில்தான் பக் காண நேர்ந்தது. அந்த இளம் பெண் டயில் கிடந்தாராம். ாதிவிட்டபடி அந்தப் நகள் பேசிக்கொண்டி
தயோ, தங்களை தயோ அவர்கள் இரு சந்தடி செய்யாமல் பி தன் அறைக்குத் TT
சுெக்கு நடுத்தர வய ந்தோசமாக இருக்கத்
யாற்றிய மற்றொரு மணியுடன் சாள்ஸ் 飓列。
முதலில் பத்திரிகை ST GOTTI LILLIT 60TIT 6766T.
ஏற்பட்ட பின்னர்,
சாள்ஸ்-டயானா தம்பதியின் ஆறாவது திருமண வருடாந்த விழா நெருங்கிக் கொண் டிருந்தது.
ஆனால் தம்பதிக்குள் பிணக்குகள் பெரி தாகத் தலை தூக்கத் தொடங்கியிருந்தன.
இக் கட்டத்தில் சாள்ஸ்சும், டயானாவும் ஒரு விருந்தில் கலந்து கொண்டனர். விருந்து கொடுத்தவர்கள் இல்லத்திலேயே அன்றிரவு தங்கினார்கள்
இளவரசரும், இளவரசியும் தங்குவது
என்றால் எத்தனை பெரிய கெளரவம் ஏற்
கனவே அந்த இல்லத்தில் சொகுசான படுக்கை அறை இருந்தது.
அதையும் தூக்கி வெளியே போட்டுவிட்டு
ஏராளமாக பணச் செலவில் படுக்கை
Zu Z DZZ}} (GIECOTT Zaz.
~=്
அறை தயாரித்து வைத்திருந்தனர்.
படுக்கை அறையைப் பார்த்துவிட்டு தங்களைப் புகழ்ந்து தள்ளப்போகிறார்கள் என்று எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
தங்கள் இருவருக்கும் தனித் தனிப் படுக்கை அறை வேண்டும் என்று அடம் பிடிக்கத் தொடங்கிவிட்டனர்.
பின்னர் ஒருவிதமாக தனி அறைகள்
ஏற்பாடு செய்து கொடுத்து சமாளித்தனர்
விருந்து கொடுத்தவர்கள்.
மூன்றாவது இல்லையா?
இரண்டாவது குழந்தை ஹரி பிறந்த
பின்னர் இளவரசர் சாள்ஸ் டயானாவை நெருங்கியதே இல்லையாம்
டயானாவிடம் ஒரு சிநேகிதி "என்ன மூன்றாவது குழந்தையைச் சுமக்கிறாய் போலிருக்கிறதே" என்று கேட்டாளாம்.
டயானாவுக்கு கோபம் வந்துவிட்டது. "அத்தகைய உற்பத்தி எதிலும் நான் இறங்க வில்லை" என்று சினத்துடன் கூறிவிட்டார். இதன்பின்னர் டயானா ஸ்பெயின் நாட் டுக்கு சென்றிருந்தார். அப்போது ஒரு பத் திரிகையாளர் அதே கேள்வியை எழுப்பினார். அங்கே டயானா சீறவில்லை. தன் துய ரத்தை வழக்கமான புன்னகையால் போர்த் திக்கொண்டார். "மேற்கொண்டு குழந்தை களைப் பெறும் நிலையில் நான் இல்லை. என்னைச் சுற்றி ஏராளமான பணிகள் குவிந்து கிடக்கின்றன." என்றார் டயானா : புன்னகைக்குப் பின்னால் மறைந்து கிடந்த துயரத்தின் நிழலை யாரும் கண்டுகொள்ளவில்லை.
எனினும் டயானா பல ஆண் நண்பர் களுடன் தனித்துக் காணப்படுவதாக செய்தி கள் வெளியான வண்ணம் இருந்தன.
அப்படியிருந்தும் சில விருந்துகளில்
இளவரசர் சாள்ஸ்சும் டயானாவும்பத்திரிகை யாளர்களைக் குழப்பியதும் உண்டு
அரச குடும்பத்தின் கெளரவம் கருதி
பொது நிகழ்ச்சிகளில் வெளியார் கண்ணுக்கு கணவன், மனைவியாக நடந்துகொள்ளுமாறு இருவரிடமும் மகாராணி கேட்டிருந்தாராம்
unlice LIGérafala)? NIFelio siglojLibl
அதனால் சில பொது நிகழ்ச்சிகளில் டயானாவை டார்லிங் என்று அழைப் பார் சார்ள்ஸ் பட்டும்படா
i Bär Gun GD. Lurfan GILINDJILÉ GITT FÅ
Udು கன்னத்தில் முத்தமும்
யமலர் மரியநாயகம்
ரொறிங்ரண் அரச தொடர் மாடி,
கொழும்பு 05.
pJPsi LIGini GITEGITILIII
i? InouTUri GLUTISOLDLLIT difici
III LIfăBluIIlidif|LII LIIipalii மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் (gTLIGIGiulis II Glu-Ib.
கொடுத்துக் கொள்வர்.
இதனைப்பார்த்த பத் திரிகையாளர் களுக்கும்
மறுபடி உறவு உறுதி
யாகிறது என்றுகூடச் சில
பத்திரிகைகள் செய்தி G66ffurf LL60
ஆனால் விருந்தில்
கலந்துகொண்டுவிட்டு
காரில் ஒன்றாக வீடு திரும்
பும்போது ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள மாட்டார்கள் நீயாரோ, நான் யாரோ என்பது போல முகத்தை 'உம்மென்று வைத்துக் G) JIGNJIGE LJшGNOJID (2) TIJELJI.
பக்கிங்ஹாம் மாளிகைக்குள் சென்றடைந்
ததும், இளவரசி தனது அறைக்குச் சென்றுவிடுவார். சாள்ஸ் தனது தனி அறைக்குப் போய்விடுவார்.
அங்கு கமீலா அவ ருக்காகக் காத்திருப்பார் கமீலாவுக்கு வேட்டைக் குச் செல்வது என்றால் கொள்ளை ஆசை
டயானாவுக்கு வேட்டைத்துப்பாக்கியைக் க்ண்டாலே பிடிக்காது இசை என்றால் டயானாவுக்கு உயிர் சாள்ஸ்சுக்கு இசையில் நாட்டமில்லை.
சாள்சும், டயானாவும் பல ரசனைகளில் நேர் எதிர் தன்மை கொண்டவர்களாகவே இருந்தனர்.
விரைவான விரிசல் ஏற்பட ஒத்துவராத இரசனைகளும் ஒரு முக்கிய காரணமாக இருந்தன.
டயானா வளர்ந்த சூழ்நிலையும் வித்தி யாசமானது பிரிட்டிஷ் குடும்பத்தின் போலித் தனமான கெளரவங்கள், மரபுகள், கட்டுப் பாடுகள் என்பவற்றை டயானா வெறுத்தது அதனால்தான்.
டும்பப்
டயானா ஸ்பென்சர் குடும்ப பரம்பரை
யைச் சேர்ந்தவர் ஐரோப்பாவில் செம்மறி
ஆடுகள் வியாபாரத்தில் பிரசித்தி பெற்றிருந்த வர்கள் ஸ்பென்சர் குடும்பத்தினர்.
15ம் நூற்றாண்டில் முதலாவது சாள்ஸ் மன்னரால் ஸ்பென்சர் குடும்பத் தலைவர் களுக்கு கோமகன் என்ற பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.
அதன்பின்னர் வந்த நூற்றாண்டுகளில் ஸ்பென்சர் குடும்பத்தினர் இங்கிலாந்திலும் வெளிநாடுகளிலும் அரசுகளில் உயர் பதவி களை வகித்தனர்.
இரண்டாம் சாள்ஸ் மன்னருக்கு டயானா வின் அப்பா சொந்தக்காரர். டயானாவின் அம்மாவுக்கு அமெரிக்க ஜனாதிபதிகளாக இருந்த ஏழுபேர் உறவினர்கள்
டயானாவுக்கு முன்பாக இரு பெண் குழந்தைகள் பிறந்திருந்தன. அதனால் மூன்றாவது குழந்தை ஆணாகப் பிறக்க வேண்டும் என்றுதான் பெற்றோர் விரும்பி இருந்தனர்.
ஆண் குழந்தைதான் பிறக்கும் என்ற நம்பிக்கையில் ஜோன் ஸ்பென்சர் என்று பெயரும் சூட்டியிருந்தார்.
ஆண் குழந்தையை அவர்கள் விரும்பிய தற்கு காரணம் இல்லாமல் இல்லை.
வைக் கவுண்ட் ஒஃப் அல்தோப் என்ற பரம்பரைப் பட்டத்துக்கு ஒரு ஆண் வாரிசு கட்டாயம் தேவை
டயானா பிறக்கும்போது அக்கா ஜோனுக்கு எட்டு வயது இன்னொரு அக்கா சாராவுக்கு நாலு வயது
டயானா பிறப்பதற்கு 18 மாதங்களுக்கு முன்னர் அழகான ஆண்குழந்தை ஒன்று பிறந்தது.
ஸ்பென்சர் குடும்பம் சந்தோசத்தில் பூரித்தது.
அந்த சந்தோசம் நீடிக்கவில்லை. 10 மணி நேரம் மட்டும் இருந்துவிட்டு அக் குழந்தையின் உயிர் பிரிந்தது.
அடுத்த குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்று ஜோசியர்கள் சொன்னார்கள்
ஸ்பென்சர் குடும்பத்தினரையும், ஜோசி யர்களையும் ஏமாற்றிவிட்டு டயானா பிறந்தாள். (அடுத்த வாரமும் வரும்)
ஒக்26-நவ,01,1997

Page 13
தனக்கென விடு கிணறும் கட்டி விட்டைச் சுற்றி மதிலும் கட்டி தோட்டம் வைத்துத் தொழிலும் பார்த்து எமக்கென்ன குறையென வாழ்ந்த மக்கள். எடுத்தபொருளைக் கையில் பற்றி, அடுத்த ஊரில் மரநிழல் சுற்றி தடுத்து கிடுகை மறைவாய்க் கட்டி படுத்தும் வெயிலும் மழையும் பட்டு *
-0-
அடுத்த வேளைக்கு உணவில்லாமல், தடுக்க நோயை மருந்தில்லாமல், எடுக்கத் தமக்கென முடிவில்லாமல்
இடும் பயணம் முடியாதென்றே. -0-
மாளாதிருக்கும் உயிரென்றாலும், பிறந்த மண்ணில் போகட்டுமென்று (UTdiմ ս055 95ն ՍI6սԼ6, ளக் குடியாய் ஊருக்கு வந்தால். *
-O- விட்டுச் சுவரும் வீழ்ந்தே போச்சு வேலி மதிலும் காப்பரண் ஆச்சு கிணற்றுக் கட்டும் இடிந்தே போச்சு G5/TLLD 5/59/10 ung 6)avoflurrëd" *
-0- வளவும் எல்லையும் மாறிப்போனதை குறுக்கும் நெடுக்கும் வாகனம் போவதை பனையும் தென்னையும் பங்கருமானதை
கட்டியெழுப்பக் காசும் இல்லை; கொத்திப் பிழைக்க வலுவும் இல்லை; மீண்டு வந்ததில் அர்த்தம் இல்லை; எடுத்துப் பேச உரிமையுமில்லை.
நீதி ராஜேஸ்வரி கிருஷ்ணன்-நீராயாக வரசங்குளம், வவுனியா (g
(FCSI,
if (rմuւգGարա நான் இன்றும் உன் நினைவுகளிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்!
*** 瓯
நம் பாதைகள் வேறாகிப் போனாலும் நாம் சேர்ந்து நடந்த
இருவகை தவம் தான்
மரித்துப் போனபின் T55 GLOCTECUTGù இதைக் கலைக்கக்கூடும்? ***
என் துவத்தை
***
ஆறுகுபோல் படர்ந்த சுற்றமும்
QIII (20/51 IDITUID 17670 TFF.
நூறாண்டு வாழ நினைச்சு போர் நிலமதனில் இரு காலையும் இழந்தாச்சு
சுத்தமாய் பெருக்கி-நாளும் துதித்திடும் இல்லம் தன்னில்
சுகமான வாழ்வை
நோக்கிடுமுன்னே விதி நடுவினில் வந்தாச்சு
வானமே கூரையாச்சு. பூமியே படுக்கையாச்சு. LIITf7af7cÜ 6) SITCOÖTIL
Las 5700/UTA
உழவனின் வயிற்றில் கூட பெரு நெருப்பெழுந்தாச்சு
நேசமும் மறந்து போச்சு. பாசமும் வெறுத்துப் போச்சு. இயந்திர வாழ்வாய் நாளும் கண்முன் நடப்பதைக் கேட்பாரில்லை. 1ಣ್ರ இயல்பாய் ஆச்சு
போரினால் வந்த விளைவோவாழ்க்கையே கொடும் போராய் மாறுது நாளும் LONTGOfOLLÓ ÉRTÉ, Gas B5IITOT GÜ
மான்விழி கொண்ட மங்கையரைக் கண்டாலும், #f7f8565üb 2. Gör Flårør aflystsår galayan
என் சிந்தையில் தோன்றுகிறது?
I5##0/(66007Ü *** ಗ್ಲé#೧5′ಂಡ! தேன்மொழி கொண்ட இதுவும் தோகையர் குரல் கேட்டாலும்
உன் செல்லச் சிணுங்கலே
உன் நினைவுகளை இன்றும் என் ஜபமாக்கி செவியில் ஒலிக்கிறது 05 dlպtծ 50 մ): ***
*** எந்த மேனகை எந்த மேனகை வந்து இதைக் வந்து இதைக் கலைக்கக்கூடும்? கலைக்க கூடும்? 60թրց)լ
6) FITA) ***
*** நம் கனவுகள் Tcöt elipamentus) är கலைக்கப்பட்ட போதும், மறதி செல்கள் உன் நினைவுகளை கலைத்து
யார் மாற்றக்கூடும்?
மட்டுநகர் நர்மி
fGaUIT
கானல் நீரெனக் கருவிப் போச்சு இறந்த காலங்களிலேயே ՏԱԹIII0, இன்னுமிருக்கிறாய் குரியே -0- ஏன தே நோய் நொடி இல்லா வாழ்வில் எல்லோர் கண்களிலும் சுருண்டு
| 501 50//td. 507956 י"
IẾGUIT பழைய கறுப்பு வெள்ளை Զերն : கனவுகளுக்குள்ளேயே இறந்த பதுங்கிக் கொண்டிருக்கிறாய்
இன்னும் ëIL 1878 m.Tij Umguuஏன் உன் கண்கள்- 5gսկ ։ காணுகின்ற நேரமெல்லாம் 5/T{UIE/ , கண்ணீரையே வடிக்கின்றன: அழாதே. שש வாழ்க்கை மறக்க அழுகையின் GTIGÜGUITGL மொழிபெயர்ப்பல்ல பெண்ணே 50 oo ೭೧ ಫ್ರೀ! வயல்வெளி வறண்டு போச்சு. இரேயொரு கொஞ்ச வானமும் பொய்த்துப் போச்சு. காகிதப் பூவின் இழப்பிற்காய் பற
கலங்கிய ரோயிரம் நந்தவனங்கள் BAUT GITT * a di 0մար 6)*րdia) sլմGun. அழைக்கிறதே. பூமியிலும் உணரவில்லையா நீ? உன் விழி வேறெது இழத்தல் என்பதெல்லாம் இழப்பு அல்ல பெண்ணே ೧T 351 விதை உறைகளை இழக்காமல் புழுங்கும் Աp007- 2 GÖT G.6517 ՈՈGա - տյտndց ոմuւգ? 600)
ಟ್ವಿಯಾ: 300մ, - - மரத்திற்கு விதையுறை எந்த மன :ஆே"ே என்
M、 umoralasan இழத்தல் என்பதெல்லாம் ಅಶ್ವಿನಿ" தோழி. வழியென் ಇಂಗ್ಲ! அல்ல அறி ཨ་ " ty. To LDUOT6
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
ஞாயிறு-பெரியோர் சகாயம், மன மகிழ்ச்சி L., 2 திங்கள்- துயர் நீங்கும் தொழில் விருத்தி LJ.L. I செவ்வாய் பலவித பேறு பண வரவு L6) 12 புதன் தொழில் விருத்தி, மனக்குறை நீங்கும். பகல் 1 வியாழன் பொருள் வரவு காரியானுகூலம் மு.ப. 10 வெள்ளி தொழில் மந்தம், பணக் கஷ்டம் (p.L. 9 சனி புதிய முயற்சி, மனக் கலக்கம் LU 3G) 12
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
ஞாயிறு பெரியோர் உதவி கெளரவம் L.L. I திங்கள்- வீண் மனஸ்தாபம், பணச் செலவு UpLI, 10 செவ்வாய்-தொழில் விருத்தி, அந்நியர் உதவி LJ.L. 2 புதன் பலவித பேறு காரியானுகூலம் முய, ! வியாழன் வெளியிடப் பயணம் தொழில் மந்தம் பிய 2 வெள்ளி பலவித கஷ்டம், காரியக் கேடு L.L. 1. சனி மனக் கலக்கம், தேகசுகம் பாதிப்பு 11
உத்தராடத்துப் பின்முக்கல், திருவோணம் அவிட்டத்து முன்னரை ஞாயிறு மனக்குறை நீங்கும், பண வரவு திங்கள்- பெரியோர் சகவாசம், உயர்ந்த நிலை
LJ, I செவ்வாய் காரியானுகூலம் மன மகிழ்ச்சி LIJ 11 புதன் - தொழில் விருத்தி, பணச் செலவு L.L. 9 வியாழன் இனசன நன்மை காரியானுகூலம் pLI, 10 வெள்ளி தொழில் கஷ்டம், பணவரவுத் தடை ... 2 சனி முயற்சி பலிதம் மனக்குறை நீங்கும். மு.ப. 10
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-2
ჭწ09]]
முலம், பூராடம் உத்தராடத்து முதற்கால்)
ஞாயிறு பெரியோர் உதவி தொழில் மேன்மை முய 10
திங்கள்- பிரயாணக் கஷ்டம் காரியத்தடை ... 1 செவ்வாய் புதிய முயற்சி, பண வரவு 7. 9 புதன் பயனற்ற செயல் அந்நியர் நட்பு L JGJ 11 வியாழன் வெளியிடப் பயணம் செலவு மிகுதி பிய 2 வெள்ளி தொழில் மந்தம், பணக் கஷ்டம் ... 1 சனி பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி as I
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-5
ஒக்26-ந01,1997
(அச்சுவினி, பரணி, கார்த்திகை முதற்கால்)
DIGNON DIGNON DIGNON |ევუუქ1 DIGNON ILDGSON DIGNON
ஞாயிறு ஆடம்பர வாழ்வு, மன மகிழ்ச்சி. (pl. திங்கள் தொழில் மேன்மை, காரியானுகூலம் பிய செவ்வாய் வீண் மனஸ்தாபம் செலவு மிகுதி (UPL. புதன் இனசன நன்மை, பெரியோர் உதவி UDL. வியாழன் வெளியிட வாழ்க்கை தொழில் பேறு பிப வெள்ளி- பயனற்ற செயல், மனக் கலக்கம். L.L. சனி தொழில் மந்தம், வீண் பிரயாசம் L).L.
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-8
(GAMENT, SI DIT QUITTÄJISTG), அனுவும் J) ஞாயிறு அந்நியர் சசுவாசம் செலவு மிகுதி பகல் திங்கள் வெளியிடப் பயணம் உயர்ந்த எண்ணம் பிய
செவ்வாய்- மனக்குறை நீங்கும் முயற்சிபலிதம் பகல் புதன் பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி ü山 afuu TupaT- GETING GULD, LIGJI GUGUGI Մ) Լ1, வெள்ளி வெளியிட வாழ்க்கை உயர்ந்த நட்பு: பிப சனி மன மகிழ்ச்சி பொருள் வரவு ਹੀ
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மினிப் பூச்சிதான்
தொலைந்ததாய் f LIITai iš 5 DL656 g) Taill?
அழைக்கிறது ICTG27, லங்களில்தான்
ya) is L. Gustalgian? இந்தக் குழந்தையாக இருப்பவர் இப்போ
துள்ளும் இள நடிகை சமீபத்தில் இந்தியாவில் வெற்றிபெற்ற தமிழ்ப் படம் ஒன்றின் நாயகி, படத்தில் இடம்பெற்ற பாடல்களை உங்கள் உதடுகள் உலகம் அறிந்த பெண்மணி இவர் நீங்களும் இப்போது கூட உச்சரித்துக் o¶ அறிந்தவர்தான் மக்கள் சேவையே மகேசன் சேவை இந்தியிலும் இவர் பிரபலம் இரசிகர்களின் கனவில் வாழ்ந்து மறைந்தவர். 210719 (U600 இவர் உற்சாக மின்சாரம் H - " - H - - - - -
Մ01
வள்ளை கனவுகளுள்தான் ரைக்கப்போகிறாயா?
ஒருவர்தான். இவரது மறைவு நம்மையும் கலங்க வைத்தது. முன்று பேரும் யார் என்று ஊகிக்க | ԶIIIլ95050Այ முடியாதவர்களுக்கு ம்ே பக்கம் உதவும்.
மனும் துற
ந்து விலங்குடைத்து fld) ug:
அழகானதாய் 51. ம் தரிசிக்கா.
நினைவுதறி டுகளுக்கு
(VITI
தரிலும் 'ப்பதுதான், mլ/ GUI755
pgflamá fut
அட்டாளைச்சேனை.
கர்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகச்டத்துமுன்னரை மிருகடத்துப் பின்னரை திருவாதிரை, புனர்பூசத்து முன் முக்கால் ாயிறு செலவு மிகுதி, கடன் படல் L).L. மணிஞாயிறு துயர் நீங்கும் முயற்சி பலிதம் பிய ங்கள்- தொழில் சிறப்பு பண வரவு L.L. மணிதிங்கள் காரியானுகூலம், தொழில் சிறப்பு பகல் சவ்வாய்- மன மகிழ்ச்சி காரியானுகூலம் பிய 3 மணிசெவ்வாய் பெரியோர் நன்மை உயர்ந்த நிலை முய தன்- தொழில் மந்தம், மனக் கலக்கம் முய 10 மணி புதன் இனசன விரோதம் தொழில் மந்தம் பகல யாழன் ப்யனற்ற செயல் மன அமைதியின்மை முய 9 மணிவியாழன் கடன் தொல்லை, கெளரவக் குறைவு ! வள்ளி துயர் அதிகம் தேகசுகம் பாதிப்பு ப்ரல் 1 மணிவெள்ளி மனக்குறை நீங்கும் தொழில் சிறப்பு L.L. னி-பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி L.L. சனி பெரியோர் உதவி, பண வரவு (P.L. அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6 அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-5
J, ilji, J, IL LJ, Lib. (புனர்பூசத்து நாலாம் கால், பூசம் ஆயிலியம் ஞாயிறு உயர்ந்த நிலை காரியானுகூலம் பகல் திங்கள்- வீண் விரோதம், மனக் கவலை. (PU. செவ்வாய் தொழில் சிறப்பு பண வரவு LJ.L. புதன் மனக்குறை நீங்கும், பெரியோர் உதவி (J.L. வியாழன் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை வெள்ளி உறவினர் உதவி கெளரவம் சனி புதிய முயற்சி, பலவித பேறு அதிஷ்டநாள்-வியாழன். அதிஷ்ட இலக்கம்-4
ibIDIfi). (மகம், பூரம், உத்தரத்து முதற்கால்) ஞாயிறு கடன் சுமை, மனக் கலக்கம் (UP.L. திங்கள்- தொழில் மந்தம் செலவு மிகுதி L.L. செவ்வாய்-வெளியிடப் பயணம் மறைமுக எதிர்ப்பு: பிப புதன் அந்நியர் சகவாசம், கெளரவக் குறைவு USG) வியாழன் துயர் நீங்கும் முயற்சி பவிதம் L.L. வெள்ளி எதிர்பார்த்த நன்மை, பணவரவு LJUSGÅ) சனி பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி LJSKG)
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-5
திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால் உத்தரத்துப் பின்முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை யிறு பெரியோர் உதவி, மனக் கலக்கம் (P.L. ஞாயிறு பெரியோர் Uಐ.5 10 ಆಲ್ರಿ೧ರು. LISG) A GT- தொழில் கஷ்டம், 9 Այիթմ தடை L.L. திங்கள்- இனசன DGO GOLD, காரியானுகூலம் Ul. வ்வாய் வீண்குறை கேட்டல் மனக் கலக்கம் பிப LĴ),LJ. 7- GT fai f pÚL, UGODT au Jay. шја, LI JIG) ாழன் வீண் முயற்சி பெரியோர் பகை முய L.L. ள்ளி-மன மகிழ்ச்சி, கரியசித்தி j山, Մ):L/, துயர் நீங்கும் உயர்ந்த நிலை பகல் LĴ),LI.
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்

Page 14
வேண்டிய ஒரு மாதத்தினியையும் தருவேன் இளைஞனும் அதற்கு
ஒரு மாதமானதும் அந்த ஆட்டை எடை யாட்டினான். போட்டுப் பார்ப்பேன். இன்று இருப்பதைப் ஒரு மாதம் கழி பார் அதில் போன்றுதான் ஆட்டின் எடை இருக்க கொடுத்த செம்மறியா
வேண்டும் கொஞ்சமும் அதிகரிக்கக்கூடாது. ஆட்டின் எடை கூடினால் உன் தலையை வெட்டி எறிந்து விடுவேன்" என்று கூறினான்.
அரசனின் இந்த ஆணையை ஒரு போதும்
பார்த்தான் அரசன்.
வில்லை. எனவே அெ தான்.
இளைஞன் மிக்க னது தாத்தாவிடம் ஒ
ՍIՍՍI ըՄՈՍՀi iնII560):
ன்னொரு காலத்தில் ஒருநாட்டைக் கொடுங் 9
கோல் மன்னன் ஒரு 629 ہے வன் ஆட்சி செய்து つ。 வந்தான் 2る அவன் ஒரு முறை தனது நாட்டில் 22 உள்ள இளைஞன் ஒருவனை சிறையில் 1%'GE அடைத்தான். እራርዩ?°ሏጏግ
எவ்வித குற்றமும் செய்யாத அந்த )乐 O 二。 இளைஞனுக்கு பெற்றோர் இல்லை. 『三 அவனது தாத்தாவே அவனைச் சிறுவய 5.3% 才 தில் இருந்து வளர்த்தவர். 2)○ー ளைஞன் சிறையில் அடைக்கப் *づ பட்டிருந்ததைக் கேள்விப்பட்ட அவனது Ꮆ 才 தாத்தா, அரசனிடம் அவனை விடுதலை づ செய்யுமாறு கெஞ்சினார். S
ஒரு நிபந்தனையின் பேரில்தான் Oெ 2 S.
அவனை விடுதலை செய்வேன்" என்று
"தாத்தா அன்று ஆட்டிற்குத் தீனியும் ே கூடவும் கூடாது. அ; முன் ஒநாய் ஒன்ை விடும்படி சொன்னீர் தீனி தின்றாலும், பயத் அதிகரிக்காது என்று படி செய்தேன். இன் விட்டது" என்று சந் னான் இளைஞன்.
தான் செய்த உபய மன்னனிடமிருந்து த தலை கிடைத்ததை எ அவனைக் கட்டித் தாத்தா
கூறிய அரசன் இளைஞனைத் தன் முன் கொண்டுவர உத்தரவிட்டான்.
இளைஞன் கொண்டு வரப்பட்டதும் அவனிடம்,
நிறைவேற்ற முடியாது என்று கொண்டு மிகுந்த கவலையுடன் தனது தாத்தா வுடன் வெளியேறினான் இளைஞன்
இளைஞனது கவலை தோய்ந்த முகத் "இளைஞனே கேள்! உன்னிடம் ஓர் தைப் பார்த்த தாத்தா அவனின் காதில்
தப் பார்த்த தாத்த ஒல்லியான செம்மறி ஆட்டையும், அதற்கு மெதுவாக ஏதோ யோசனை சொன்னார்.
LIGOCSIGOLUL GI Jf3 தெய்வமாக வணங்கி கழுகுகளையும் வழிப காக எகிப்தியர்கள் பட்டார்கள். இந்தக் என்றும் அழைத்தன 1922ம் ஆண்டு
டும் கண்களு நுண்ணுயிர்களைப் செய்து வரும்போது பிடிக்கப்பட்டதுதான் அற்புத மருந்து இ ஸ்கொட்லாந்து நா FIGBOTLİT ÖL INGGILISI ஒரு கிண்ணத் களை வைத்துச் வளரச் செய்தார்.அ திறந்தபோது, மூ பூஞ்சைகள் (UNG)
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 214
பாராட்டுக்குரியவர்கள்: களிருந்த இடத்தில்
- jI, LIL J GODJ, J, ಸ್ಥ್...|...|ಜ಼: "se uturo, en su re மஹவெல் முல்ல மு.வித்தியாலயம், வெள்ளவாய கலந்திருந்த
செல்வி எம்.எம்.எப். ரூமானா வி. குயின்டஸ், படிந்து நோய் நுண்
முஸ்லிம் வித்தியாலயம், எத்துங்கஹக்கொட்டுவ
புளியாவத்தை தமிழ்மகாவித்தியாலயம் டிக்கோயா
ஜி. சுமதி,
இறம்பைக்குளம்ம.மகாவித்தியாலயம், வவுனியா,
செல்வி நிவ்ேதிதா திருக்கணேசன்,
சைவப் பிரகாச மகளிர் கல்லூரி, வவுனியா
என். பிருந்தா,
இந்து மகளிர் கல்லூரி, வெள்ளவத்தை
எம்.ஐ மொஹமட் ஜெனிபர்,
சாஹிறா தேசிய பாடசாலை, அனுராதபுரம்.
எஸ். செல்வகுமார், பொஸ்கோ கல்லூரி, ஹட்டன்.
ச. சஞ்ஜயன், மட் ஆரையம்பதி மகா வித்தியாலயம், ஆரையம்பதி,
வென்று அறிந்தார் நச்சுக் கொல்லி ( கொன்று அழிக்குப் பதை உணர்ந்தார்.
மேலும் இதன உண்டாக்கும் நுண் பூஞ்சைகளை வை:
வெற்றி கண்டார், !
யைச் சார்ந்தவைய
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டை எடை போட்டுப் ஆட்டின் எடை கூட னை விடுதலை செய்
மகிழ்ச்சியுடன் அவ
GOTT GÖT.
வேள்விங் """ہر","میں"
- பந்தர் சேரி பெகவான் முன்பு புருனே நகர்) - 5765 சதுரகிலோ மீட்டர் - 3 இலட்சம் - மலாய், ஆங்கிலம், மாண்டரின் (சீனம்)
நீங்கள் என்னிடம் = பரப்பு பாடவேண்டும், எடை மக்கள் தொகை ற்கு அந்த ஆட்டின் மொழி
ப் பிடித்துக் கட்டி
கள் ஆடு எவ்வளவு எழுத்தறிவு - 95% இளைஞர்கள்) தினால் அதன் எடை நாணயம் - புருனே டொலர் சொன்னீர்கள். அதன் அல்லது நிங்கிட்
விடுதல்ை கிடைத்து தனிநபர் வருமானம் - 17 ஆயிரம் டொலர் தோஷத்துடன் சொன் L Lino:
தென்கிழக்கு ஆசியாவில் போர்னியோ னது பேரனுக்கு விடு தீவின் வடக்கு கடற்கரையில் அமைந் ண்ணி மகிழ்ச்சியுடன் துளிது
தழுவிக் கொண்டார் 6 JUTSUTUOJ:
துவக்க காலத்தில் முடியாட்சி. பின்
பத்தால் கொடுங்கோல்
O அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டபோது பல தய்வம்) :
நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு
ராஜாளி கழுகின் சிலை இ
Y 00L LLLL L L L L L L LL LLLLGLTTL LLLLLLLL0L0LLL அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவில் இருக்கிறது. இங்கு வருடத்திற்கு 24 ஆயிரத்து 500 தொன் காளான் உற்பத்தி செய்யப்படு
தியர்கள் பூனையைத் கிறது.
து போலவே. ராஜாளி டுள்ளனர். கழுகுகளுக் சிலை வடித்தும் வழி கடவுளை ஹோரஸ் I
ki உலகில் செய்யப்படும் உணவுப் பொருட்கள் இவை: 1. கரும்பு, 2 கோதுமை, 3 நெல், 4. சோளம், 5 உருளைக்கிழங்கு 6 பீட்ரூட் 7 பார்லி, - 8. வள்ளிக்கிழங்கு 9 சோயா அவரை E
எகிப்து நாட்டில் kk
SS S SS S SS SS S SS S SS SS S SS S SS S SS SS SS SS S
லினைக் கண்டு பிடித்தவர்
குத் தெரியாத சில பற்றி ஆராய்ச்சிகள் தற்செயலாகக் கண்டு பெனிசிலின் என்னும் தக் கண்டுபிடித்தவர் டைச் சேர்ந்த அலெக்
ல் உணவுப் பொருட் ல நுண்ணுயிரிகளை தநாள் கிண்ணத்தைத் பின் ஒரு பகுதியில் ற்றியிருந்தன. பூஞ்சை நாய் நுண்ணுயிரிகள் டார். இவை எவ்வாறு ய்ந்தபோது, காற்றில் ப்படியோ உணவில் யிரிகளைக் கொன்றன பூஞ்சைகளில் உள்ள த நுண்ணுயிரிகளைக் ஆற்றல் கொண்டிருப்
அலெக்சாண்ட TILNIH
பெனிசிலின் (PENICIN)என்று பெயரிட்டார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு இதுவே பல கொடிய நோய்களை அழிக்கும் Lila, சிறந்த மருந்தாக ஆக்கப்பெற்றது. இப்போது செயற்கை முறையில் பெனிசிலின் தயாரிக்கப் படுகிறது.
ஆராய்ந்து நோயை பிரிக்ளைக் கொல்லும் ச் சோதனை செய்து | 0)L16öflafla)||Ilb 6.1609, இருந்ததால் இதற்குப் гушоu i
மன்னனின் கல்லறையை அகழ்ந்து எடுத்த னர். அந்த மன்னனின் கல்லறையில் இந்த (555), a
'வில் து
1888 இல் பிரிட்டனின் அதிகாரத்திற்கு உட்பட்டது. 1984ல் சுதந்திரம் பெற்றது. அனைத்து அதிகாரங்களும் சுல்தானின் கையில், அமைச்சர்களைச் சுல்தானே நியமிக்கிறார். பொருளாதாரம்:
எண்ணெய் வளம் மிகுந்தது. அரிசி, பழவகைகள் முக்கிய விவசாய உற்பத்திகள் இறப்பரும் பயிரிடப்படுகின்றது. O
A EUGöEDNgjörli
விடைகளும்
ஒடியாடி உழைத்ததும் மூலைக்குப் போய் விடுவாள்.
9/6)J6iT LLIITI? நகராமல் நகருவான், சொல்லாமல் சொல்லுவான். அவன் யார்? அன்றாடம் தீப்பிடித்தும் அழியாமல் இருக்கும் அறை அது என்ன? பச்சரிசிக் கோட்டைக்குள் இளஞ்சிவப்பு ராணி
3/a167 LITTP வாலுள்ளவன் வானத்தில் பறக்கிறான்.
9/06ór LIII/? உயரத்தில் இருப்பிடம் தாகம் தீர்ப்பதில் தனியிடம்
6,
அது என்ன? 7. தட்டாமல் கொட்டாமல் கேட்கும்
மேளச்சத்தம் அது என்ன? 8. சுமையும் சுமப்பான், உதையும்
கொடுப்பான். அவன் யார்? 9. அங்குமிங்கும் செல்வான், ஆனந்தம்
தருவான். அவன் யார்? 10. அசுத்தமாக இருக்கும்போது, | ကြီးများဈေ## இருக்கும், சுத்தமாக இருக்கும்போது கறுப்பாக இருக்கும். அது என்ன?
GleODLEGG
"pageauer IgG) SP OI p:குெ 6 மேரி 8 ரமழரிரின்கு / டிமரு 9 CJITTTTTTT "9 9pig a coeremonicosa 'g qÍMLISP bisp og grillicoes: "I
தொகுப்பு: ஏ. அகல்யா, S SS SS SS SS SS SS SS SSL SS
、6一匹°101,1997

Page 15
ல் லிகை டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸில் அந்த மத்தியான நேரத்தில் கூட்டம் அவ்வளவாக இல்லை. சொற்பமாய் பெண்கள் தெரிந்தார்கள்.
மைத்ரேயி ஒரு மரத்தடியின் நிழலில் காரை நிறுத்திவிட்டு உள்ளே போனாள். மணிக்கட்டு கைக்கடிகாரத்தில் மணி இப்போது 250
இன்னும் பத்து நிமிஷத்துக்குள் பாஸ்கர் வந்துவிடுவார். பார்த்துப் பேசி விட்டு உடனே ஆபீஸ் போய்விடலாம். ஸ்டோர்ஸின் மாடிப்படிகளில் ஏறி இரண்டாம் தளத்தில் இருந்த க்ரோசரி செக்ஷனுக்குள் நுழைந்தாள். செக்ஷன் வெறிச்சோடிப் போயிருந்தது ஊழியர் கள் இல்லாத பிக் அண்ட் பேக் முறை இங்கே இருந்ததால் கேஷ் கவுண்டரில் மட்டும் ஒரு பெண் டிஜிடல் கம்ப்யூட்ட ரோடு உட்கார்ந்திருந்தாள்.
அந்த நிமிஷம் அவள் கையில் மாத நாவல் ஒன்று இருக்க அதில் ஆழ்ந்து போயிருந்தாள்.
மைத்ரேயி "செக்ஷனை வெறுமனே ஒரு முறை சுற்றி வருவதற்குள் மணி (PGDIT).
பாஸ்கர் எந்த நிமிஷமும் உள்ளே வரலாம். அறைவாசலில் கண் வைத்த படியே காத்திருந்தாள். நேரம் ஈரத்தரை யில் விழுந்து விட்ட சோப்புக் கட்டியாய் வழுக்கிப் போனது.
3.05
3.07.
岛.I0
岛.12
பாஸ்கரைக் காணோம் மைத்ரேயிக்கு ஆச்சர்யமாய் இருந்தது.
பாஸ்கர் சொன்ன நேரத்துக்கு சொன்னபடி வந்துவிடுகிற ஆசாமி யாயிற்றே!
ஒரு வேளை மறந்து விட்டாரா..?
இல்லை. வரும் வழியில் ட்ராஃபிக் ஜாம் ஏதாவதில் மாட்டிக் கொண்டு 6 MILLITUIT...?"
நேரம் இப்போது 315
மைத்ரேயி பொறுமை இழக்க ஆரம் பித்தாள் பதட்டத்தில் நெற்றியும் கழுத்தும் வியர்த்தன.
இன்னும் ஒரு பத்து 酬 ார்க்கலாம். எப்படியும் வந்து விடுவர்.
க்ரோசரி செக்ஷனுக்கு வெளியே வந்து வராந்தாவில் பொறுமையிழந்து நடைபோட ஆரம்பித்தாள்.
மணிக்கட்டில் நேரம் தத்தியது.
剔0
邸.25
*.30
臧5
மைத்ரேயிக்கு பதட்டம் அதிகரித்தது. ராத்திரி அலைந்த அலைச்சலில் ஒரு வேளை பாஸ்கர் அயர்ந்து போய் தூங்கி oħLLIT (BITIT... p'
பாஸ்கர் அவளுக்குக் கொடுத்திருந்த பி.பி.டெலிஃபோன் எண் மனசின் மையத் துக்கு வந்து நின்றது.
ஃபோன் செய்து பார்க்கலாமா..?
அதுதான் சரி.?
கீழ்தளத்தில் இருந்த டெலிஃபோன் பூத்துக்கு வந்தாள் மைத்ரேயி, வானிட பேக்கின் ஜிப்பைப் பிரித்து ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து தயாராய் வைத்துக் கொண்டு கொக்கியில் இருந்த ரிஸிவரை காதுக்குக் கொடுத்தபடி டயலில் எண் களைத் தட்டினாள்.
முறுமுனையில் ரிங்போய் ரிஸிவர் எடுக்கப்பட்டதும், ரூபாய் நாணயத்தைப் போட்டு லைனை உயிர்ப்புக்கு கொண்டு வந்து குரல் கொடுத்தாள்.
"ஹலோ." ஒரு ஆண் குரல் கேட்டது. "யார் வேணும்?" "உங்களுக்கு எதிர் வீட்ல பாஸ்கர் இருந்த கொஞ்சம் கூப்பிட்டு விடறிங்களா?
"வித் ப்ளஷர். ஒரு நிமிஷம்
லைன்லயே இருங்க கூப்பிட்டு விடறேன்.
மைத்ரேயி காத்திருந்தாள். நிமிஷ நேர மெளனத்துக்குப் பின் ஆண்குரல் கேட்டது. "பாஸ்கர் வீட்ல இல்லையாமே. அவ ரோட அப்பா சொல்றார்."
"வெளியே எங்கே போயிருக்காருன்னு தெரியுமா?
"சொல்லிட்டுப் போகலையாம். நீங்க யார் பேசறது? பாஸ்கருக்கு ஏதாவது மெஸேஜ் இருந்தா சொல்லுங்க. வந்ததுமே கன்வே பண்ணிடறேன்."
"வேண்டாம். நான் அப்புறமாஃபோன் பண்ணி பேசிக்கிறேன். மைத்ரேயி ரிஸி வரை வைத்துவிட்டு பூத்தைவிட்டு வெளியே வந்தாள்.
முகம் வியர்த்துப் போய் சொத
சொதத்தது.
மணிக்கட்டில் நேரம் இப்போது 340 நான் ஃபோன் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் ஒருவேளை பாஸ்கர் க்ரோசரி செக்ஷனுக்குப் போயிருக்கலாம்.
போன் மணி அடி
பேசினான். தினேஷ் மீதமுள்ள நாட்களில் பாஸ்கர், முன்று மணி தெரிவித்துப் ஃபோன்ை இதேவேளை பட்ட GALI TAÓNG) SNYGL FGsfäU LI ஹாஸ்பிடலில் திே பேசுவதைப் பார்த்த ட் ஐஸியூனிட்டிலிருந் கொடுத்த பொக்கேக்க
கம்பெனிக்கு வரே
வைத்து மைத்ரேயி புறப்
கார் நகர்ந்து ஸ்டோர்ஸை விட்டு வெ நோக்கி வேகம் எடுத்த ஆபீஸ் போய்ச் ே ரேஷன் ஆபீஸர் காட் கையெழுத்துப்போடும்
கிரைம் சக்கரவர்த்தி
III (396 m)GIDITír
ĜILJG) LDGORSILO LIG3SIGNSSI ( களைப் பற்றி சொன்ன ரேயிக்கு அவைகளில் வில்லை. ஏ.ஸி. அறை
ஒரு சிறிய நம்பிக்கையோடு மறுபடியும் படிகள் ஏறி க்ரோசரி செக்ஷனுக்குப் போனாள் மைத்ரேயி,
பார்வையை ஒரு வலைமாதிரி வீசித் தேடினாள் பாஸ்கர் இல்லை.
இனியும் இங்கே காத்துக் கொண்டிருப் பதில் பயனில்லை. ஆபிஸுக்குப் போகலாம்.
ஏமாற்றம் அப்பிய முகத்தோடு மரத்தடி யில் நிறுத்தியிருந்த காருக்கு வந்தாள். ட்ரைவிங் இருக்கைக்கு சாய்ந்து காரின் இக்னீஷியனை உசுப்பினாள்.
நெற்றி வியர்த்துவிட்ட மணி நான் கைத்
பிரைவளரி டெலிஃபோ ரிஸிவரை எடுத்த "ஹலோ." மறுமுனையில் பா "மைத்ரேயி
அறைக்குள் யா சற்றுக் குரலை உயர் மைத்ரேயி,
“UGuà, Grü@
பெயர் பி. பிரபாகர், பெயர்: ஜி. டியாட் மொஹமட்பெயர்: கே. பாக்கியராஜா, பெயர்: எம். ரா GAILLUSI: 27 Glug: 20 Glug: 35 6ILIŞI: 18 முகவரி:13ம் குறுக்குத்தெரு முகவரி:58, ஒடயார் மாவத்தைமுகவரி 1.0BOX-139 முகவரி: 14 கொழும்பு-11 தெலியாகொன்ன, குருநாகல், DOHA, QATAR. முந்தல், பொழுதுபோக்கு பொழுதுபோக்கு பொழுதுபோக்கு பொழுது போக்கு பேனா நட்பு நாவல். பத்திரிகை வழமையானவை. கரம், பத்திரிகை
பெயர்: எஸ். சத்தியசெல்வன், Slug: 18
ஒக்26-நவ01,1997
முகவரி 39, சமகிபுர இறக்குவானை பொழுது போக்கு பத்திரிகை பேனா நட்பு
பெயர்: ரி. ஜெகதீஸ்வரன், Slug: 19
கவரி: புதுக்குடியிருப்பு, வாழைச்சேனை. பாழுது போக்கு பத்திரிகை, வானொலி,
6.
CYP G
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SEGUITyin
க்க ரிஸிவரை எடுத்தாள் மைத்ரேயி எதிர்முனையில் பாஸ்கர் பிழைத்துவிட்ட விபரத்தை மைத்ரேயி கூற ஹாஸ்பிடலில் அவனைக் கொன்றுவிடத் தன்னிடம் திட்டமிருப்பதாகக் கூறும் க்கு மல்லிகை டிப்பார்ட்மெண்டல் ஸ்டோருக்கு வரும்படி
வைக்கிறான். ாபியின் எதிர்வீட்டைச் சேர்ந்த நாதமுனி என்பவர் ஆவடி ட்டாபியைக் காணவில்லையெனக் கம்ப்ளைண்ட் கொடுக்கிறார். எஷ் கண்விழித்துப் பேச முற்படுகிறான். தினேஷ் சிரமப்பட்டு ாக்டர் ராமபத்ரன் எல்லோரையும் புறப்படும்படி கூறுகிறார். து வெளியே வந்ததும் கம்பனியைச் சேர்ந்த அதிகாரிகள் ளைப் பெறுகிறாள் மைத்ரேயி, வண்டிய அவசியம் பற்றி அதிகாரிகள் கூறியதைச் சாட்டாக பட்டு மல்லிகை டிப்பார்ட்மெண்டல் ஸ்டோருக்கு வருகிறாள்.
டிபார்ட்மெண்ட்டல் "ஒரு சின்ன பிராப்ளம்." |ளியே வந்து ஆபீஸ் "TGST60TP
"நான் வேலை செய்யற ஆபீஸிலிருந்து சர்ந்து அட்மினிஷ்ட் உடனடியாக வரச்சொல்லி அழைப்பு டிய ஃபைல்களில் ஆபீஸ்ல ஏதோ ஆடிட்டிங். அது சம்பந்தமா
போதும் சரி. அவர் ஒரு என்கொய்ரி என்கொய்ரியை அட்டெண்ட் பண்ணிட்டு எப்படியும் மூணு மணிக்குள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸுக்கு வந்துட லாம்னு நினைச்சேன் முடியலை என் கொய்ரி இன்னும் போயிட்டிருக்கு."
"நான் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ்ல மூணே முக்கால் மணிவரைக்கும் வெயிட் பண்ணிப்பார்த்து சலிச்சுப்போய் ஆபீஸுக்கு வந்துட்டேன். ஆமா. நான் ஆபீஸ்ல இருப் பேன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?" "வீட்டுக்குப் ஃபோன் பண்ணிப் பார்த் தேன். ரிங் போயிட்டே இருந்தது. அப்புறம் ஹாஸ்பிடலுக்கு ஃபோன் பண்ணினேன். நீ அங்கேயும் இல்லைன்னுநர்ஸ் சொன்னா. வீடு ஹாஸ்பிடல் ரெண்டிலேயும் நீ இல் லேன்னா ஆபீஸ்லதான் இருக்கணும்னு நெனச்சுப் ஃபோன் பண்ணினேன்."
"சரி எப்போ உங்க ஆபீஸ் என்கொய்ரி Արւգ պլի.."
"எப்படியும் ஆறு மணியாயிடும்." "அதுக்கப்புறம் மீட் பண்ணலாமா? “血.* "I Gay,...?" "காலேஜ் ரோடு. பஸ் ஷெல்டருக்கு கொஞ்சம் தள்ளி சாலையோர பூங்கா ஒண்ணு இருக்கு. அமைதியான இடம். யாரும் பார்க்க வாய்ப்பில்லை."
"வர்றேன்." "உன் ஹஸ்பெண்ட்டுக்கு இப்போ எப்படியிருக்கு?
"அவர் ரெக்கவரி ஆயிட்டார்." "ரெக்கவரி. ஆயிட்டாலும். எப்படி ம். வாரம் பத்து நாள் ஹாஸ்பிட்டல்ல : இல்லையா?"
"இருப்பார். "அந்த அவகாசம் நமக்குப் போதும். மத்தது எதுவும் ஃபோன்ல பேச வேண்டாம். ஏழு மணிக்கு டீ டையத்துலபேசிக்குவோம்."
"Fif),...** சொல்லி ரிஸிவரை வைத்த விநாடிஃபாக்டரி மானேஜர் கழுத்து டையை
இறுக்கிக்கொண்டு மெல்ல உள்ளே நுழைந் தார்.
"GBLIDL b..." நிமிர்ந்தாள் மைத்ரேயி,
உங்கள் உடம்பில் மச்சம் இருந்தால், அது இருக்கின்ற இடத்திற்கு தக்கபடி ஒவ்: வொரு பலன் இருக்கும்.
பொதுவாக பெண்களுக்கு உடம்பில் இடதுஇ பக்கமாக மச்சம் இருந்தால் மிகவும் நல்லதாம் இனி ஒவ்வொரு இடமாகப் பார்க்கலாம்.
காலிலே இடது பாதத்தில் இடது பக்கமாக மச்சம் இருந்தால், அவர் மிகவும் அழகாக இருப்பார். அத்துடன் தெய்வபக்தி யும், பணிவும் இருக்கும். இந்தப் பெண்ணால் குடும்பத்திற்கு நன்மை உண்டாகும்.
இடது பாதத்தில் வலது பக்கமாக மச்சம் இருந்தால் பொருத்தமான கணவன் அமைவார் நிறைய குழந்தைப் பாக்கியம் இருக்கும். பிறருக்கு உதவி செய்வார்.
இதே போன்று இடது முழங்காலில் மச்சம் இருந்தால் சகல வசதிகளுடன் இருப் பார் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பார்
வயிற்றுக்கு மேல் மச்சம் இருந்தால், இவரது வாழ்க்கை மிக்க மகிழ்ச்சியுடனும், அமைதியாகவும் இருக்கும்.
வயிற்றுக்குக் கீழ்ப்பகுதியில் மச்ச்ம் இருந்தால், இவருக்குக் குழந்தைச் செல்வம் அதிகம் உண்டு சரியான சாப்பாட்டுப்பிரியை யான இவர் வாய்க்கு ருசியாக சாப்பிட்டுக் கொண்டிருப்பார்.
தொப்புளில் மச்சம் நல்ல கறுப்பாகவும், பெரிதாகவும் இருந்தால் இவரது வாழ்க்கை இன்பமயமாக இருக்கும். ஒரு கஷ்டமும் வராது. இவருக்கு உடல்நிலையும் நன்றாக
வேண்டிய பார்ட்டி போதும் சரி மைத்
நாட்டம் செல்ல க்குள் இருந்தாலும்
列、 த் தொட்டபோது ன் துடித்தது.
ΟΥΤ
GIUS, GBL Jf6 OTTGÖT தான்."
நம் இல்லாததால் த்தியே பேசினாள்
皈GUjLú、"
"GI6öTGOT.” "பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருத்தர் பத்து நிமிஷத்துக்கு முன்னாடி வந்துட்டு GLnamü.”
"எ. எதுக்கு.? "பட்டாபின்னு ஒரு லேபரர். காலையி லிருந்தே காணலையாம். அது சம்பந்தமா எதிர்விட்டுக்காரர் நாதமுனின்னு ஒருத்தர் கொடுத்த புகார் பேர்ல பட்டாபியைத் தேடிட்டு இருக்காங்களாம்."
மைத்ரேயின் இருதயம் ஒருமுறை உதைத்துக் கொண்டது. தொண்டை சட் டென்று வறண்டது. வேண்டுமென்றே GULLITIGT.
"பேர் என்ன சொன்னிங்க.2 “LULLITLS)..." "எப்பயிருந்து காணோமாம்? "இன்னிக்குக் காலையிலிருந்து" "காணாம போயிட்டதா எப்படி சொல்ல முடியும். அவர் ஏதாவது அவசர வேலையா வெளியூர் போயிருக் கலாமோ?
"நானும் இதே கேள்வியைத்தான் இன்ஸ்பெக்டர்கிட்ட கேட்டேன் மேடம்.
"அதுக்கு அவர் என்ன சொன்னார்?" "நேத்து ராத்திரி பட்டாபி வீட்டுக்கு யாரோ வந்து பேசிக்கிட்டிருந்ததாகவும்காலையில் வீட்டுக்கதவு திறந்து கிடந்ததா கவும் எதிர்வீட்டுக்காரர் சொல்லியிருக் U, FTIT.”
மைத்ரேயின் இருதயம் மறுபடியும் ஒருமுறை உதைத்துக் கொண்டது. "வீட்டுக்கு வந்தது யாரு?" "தெரியலையாம் பேச்சுக்குரல் மட்டும் கேட்டதா எதிர்விட்டுக்காரர் சொல்லியி ருக்கார்."
"அந்த இன்ஸ்பெக்டர் இருக்காரா. போயிட்டாரா?
"போயிட்டார். பட்டாபி நாளைக்கு விடியறதுக்குள்ளே வரலைன்னா மறுபடி யும் இங்கே வந்து லேபர்ஸ்கிட்டே விசாரணை நடத்த வேண்டியிருக்கும்னு GJEITGöIGOTTIT"
'lsgsbl_s| 61 %l').6Ilb." "G3LIDL D...m "பொலிஸெல்லாம் நம்ம கம்பெனி காம்பஸுக்குள்ள வர்றது சரியில்லை. நீங்க அதை அலவ் பண்ண வேண்டாம்." "அப்படி செய்ய முடியாது மேடம்" "ஏன்.? "லேபர் ஆக்ட்படி ஒரு வேலையாள் காணாமப் போயிட்டா, அவன் வேலை செய்யற கம்பெனியும் பொறுப்பு ஏத்துக் கத்தான் வேணும். பொலிஸை உள்ளே வர வேண்டாம்னு சொல்ல நமக்கு Φ Πού)LDμήςύρ0γου."
மைத்ரேயி கலவரமானாள்.
(தொடர்ந்து வரும்)
இருக்கும். இவரைப் போன்ற பாக்கியசாலி யைப் பார்க்கவே முடியாது.
இடது தோளில் மச்சம் இருந்தால் வீடு, நிலம், வாகனம் என்று பொருள் பண்டம் நிறையக் கிடைக்கும். இவர் கண வரின் குறிப்பறிந்து நடக்கக்கூடியவர் மற்ற வர்களின் பாராட்டைப் பெறும் இவருக்கு பெண் குழந்தைகள் கூடுதலாக இருக்கும். முதுகில் மச்சம் உள்ளவர்களுக்கு நீண்ட ஆயுள்
நெற்றியில் மச்சம் உள்ளவர் எனில், நல்ல அறிவாளியாக இருப்பார்.பல சோத னைகளை சந்தித்து வெற்றி பெறுவார். இது எல்லாருக்கும் நூற்றுக்கு நூறு வீதம் சரியாக இருக்கும் என்று கூறமுடி யாது இருப்பினும் உங்கள் உடம்பில் இருக்கும் மச்சத்தையும், இந்தப் பலன்களை யும் ஒரு முறை பார்த்துக் கொள்ளுங்கள்
பெயர்: எம். ஆதில், SIUg: 20
பெயர்: முகமட் பாஹிம் Slug: 25
சமஹிகமIமுகவரி 210/2, மாத்தளை முகவரி: P.0B0x183DOHA
வீதி, அக்குறணை, |QATAR. 列 பொழுது போக்கு பொழுதுபோக்கு
பேனா நட்பு |வழமையானவை.
பயர்: எம். அன்பு, Hg, 25
கவரி 126 ஏதக்கியா லேன் திருகோணமலை பாழுது போக்கு வழமையானவை.
Glug: 20
ĈIUJN DJ AJ
பெயர்: என், ஜிப்ரி டீன்,
கவரி: விரு தொடை மதுரங்குளி, பாழுது போக்கு வானொலி, தொலைக்காட்சி

Page 16
ரவெல்லாம் எரிந்து முடித்திருந்த கொசு வர்த்திச் சுருள் உழைப்பின் நிரு பணமாக தரையில் சாம்பல் முறுக்குப் போட்டிருந்தது கொடியில் கறுப்பு பிராவும், வெள்ளை பிராவும் அருகருகில் தொங்கிக் கொண்டிருந்தன.
திடீர்க் காற்றில் கொக்கி மாட்டாத ஜன்னல் கதவு சத்தமிட்டது. சுவர்க் காலண்டரில் மெல்லிய தாள்களில் நிரம் பிய தேதிகள் விடுதலைக்குத் துடித்தன. சத்தத்தில் உறக்கம் கலைந்தது. இனியா அரைக் கண்களில் பார்த்தாள் நைட்டியில் வினோதினி காதில் வோக் LDGÖT, GO), LING) 'GMULATIT LIGUL"."
"வினோ மரிை என்னப்பா பதில் தேவையில்லை போல போர் வையைக் கழுத்துவரை இடுக்கிக் கொண்டு, கைகளைத் தொடைகளுக்கு
。
முடிக் கொண்டாள்.அது கேள்வி இல்லை. குட்மோர்னிங்குக்குப் பதிலானது.
"ஏழே முக்கால்தான் ஆகுது தூங்கு GIIIGI"
கடைசி துள்ளல் வார்த்தை புத்த கத்தைப் பார்த்து
"GI GÖTGOTTj?" "டாப்லெஸ் போஸ் ப்ளோ-அப் நம்ம ரூம்ல கண்டிப்பா ஒட்டப்போறேன்." கத்தரிக்கோல் எடுத்துக் கரக் கரக்கென்று வெட்ட ஆரம்பித்துவிட்டாள்
"யாரு ஷாருக்கானா?" "இல்லை என் ஆளு அப்பாஸ் "ஹில்ஸ் பிஞ்சுடும் நம்ம ஆளுன்னு சொல்லு அவனைத் தேசிய உடமை
அந்த ப்ளோஅப்பை உடனே பார்த் தாக வேண்டும் தள்ளிப் போட முடியாது.
துல்லூரி தமிழ் வகுப்பு போரடிக்க ஆரம்பித்தது. சங்க இலக்கியத்தை பேராசிரியர் கடிக்கத் இதுவங்கி இருந்தார்.
"இன்னும் அரை D660f குறையாம கிழம் அறுக்கும். ச்சே! எந்திரிச்சு போகவும் முடியாது.
ன்டர்னல்ல கைய வெச்சிரும்,
முணுமுணுத்துக்கொண்டான் ரகு வெறுப்பாக
வித்யா என்று எழுத ஆரம்பித்தான். அவன் நினைவுகள் முன்தினம் மாலையில் நடந்த கடற்கரை சந்திப்பை அசை போட்டது.
"நெஜமாகவே என்னை லவ் பண் றியா ரகு
வித்யா கேட்ட கேள்விக்கு அவளை இழுத்து அறையலாம் என்று தோன்றியது. கட்டுப்படுத்திக் கொண்டான் மேலே வானம் பார்த்தான் தலையை அலைந்து கொண்டான் இவளுக்கு எப்படிப் புரிய வைப்பது என்று புரியாமல் தவித்தான் தயவு செஞ்சு வாயத்திறந்து பதில் சொல்லு பதில் சொல்லாம இருந்தா எப்படி தெரிஞ்சுக்கிறது?
"எத்தனை தடவை சொல்லிட்டேன். ஆமா, எஸ். ஐ லவ் யு ஐ லவ் யு. ஐ லவ் யு போதுமா?
"சரி அப்படின்னா என் கேள்விக்கு பதில் சொல்லு காதல்னா என்ன?
"வித்யா என்னாச்சு உனக்கு இன் னிக்கு
"புரியல ரகு நாம பழகிறது புரியல. தருதல்ங்கறது ஜஸ்ட் பிரண்ட்ஷிப் மட்டுமா Gjeogu, p.Lisi gjojë UI, GTjëjtë, நாம பழகனும் பேசனும் அல்லாட் ணும்னு தோணறது:
போர்வையை விலக்கி எழுந்து விட்டாள் இனியா
"எங்கே பார்க்கலாம். முத்தம் கொடுத்த பிறகுதான் அவ ளிடம் நீட்டினாள் வினோ
"இந்தப் போஸ் சுமார்தான் நேர்ல இன்னும் சூப்பரா இருக்கான் தெரியுமா? "உனக்கென்னடி கொடுத்து வச்சவ ரெண்டு இன்ச் பக்கத்தில நின்று பேசுவே. உள்ளங்கையில ஆட்டோகிராஃப் வாங் குவே!"
"ரொம்ப பெருமூச்சு விடாதே பட்டன் எகிறிடப் போகுது. ஒரே ஒரு தடவைதான் பார்த்தேன். அதுவும் பூஜையில நூறு இருநூறுபேர் நெருக்கிப்டிச்சுக்கிட்டிருந் தாங்க சட்டுன்னு பேப்பர் எதுவும் கிடைக் öQQ)*
"போல்பொய்ன்ட் பேனாதானே? எப்படி குறுகுறுன்று இருந்திச்சா?
"ம்கூம். கோன்ல மெகந்தி வரைஞ்ச
"அய்யோ! அந்தச் சம யம் பார்த்து நான் லிவு போட்டுட்டு ஊருக்குப் போயிட்டேனே. உன்கைக்கு ஒரு முத்தம் கொடுத்திருப் பேனே. நான் வர்றவரைக் கும் நீகுளிக்காம இருந்திருக்க GUITLEG) (BGUp"
"பக்கத்தில் இருந்த சினிமா ரிப்போர்ட்டர் அந்தக் கையெழுத்தோட என்னை போட்டோ எடுத்து புஸ்தகத் துல போட்டு ரெண்டு வரி எழுதிட்டான் தெரியுமா?"
"மைகுட்னெஸ் சொல் லவே இல்லையே நீ என் னன்னு எழுதியிருந்தான்?"
"காதல் யுத்தம் படப் பூஜைக்கு நடிகை மதுமிதா வுடன் வந்திருந்த அவர் தங்கை இனியா, அப்பாளரி Lம் உள்ளங்கையில் கையெ ழுத்து வாங்கினார்ன்னு"
இனியா ஹேர் பாண்டை விடுவித்து கூந்தலை உதறிக் கொண்டு ஜன்னல் அருகில் வந்து நின்றாள். வெளியே ஹாஸ்டலின் மைதானத்தில் பெண்கள் வுட்டில்கொக் விளையாடிக் கொண்டிருந் தார்கள்.
சிலர் மெஸ்ஸை நோக்கி
மாதிரி குளுகுளுன்று இருந்திச்சு
மட்டும்தான் பார் ஷட்டிங் ஃப்ளோரு கூடாதாம். மகாரா போட்டுட்டா.
"ஏன் அப்படி "6T 6ÖT 956 I GOTI படிப்பில மட்டும் கணுமாம்! நான் எஞ்சினியராகி பெர் ஆரம்பிக்கணுமாம்! "ஆனா நீ காே அடிச்சிட்டு பெ ஃபவுன் ஷோ, ரெட் ஸுன்னு பொறுப்பு திக்கிட்டிருக்கே"
"இதெல்லாம் படுத்திக்கிட்ட ஆர்வ தூரத்தில ஒரு ஆப் பார்த்தாலே இந்த ஓடிடுவேன். ஃப்ரென்ட்ஸ்ல பே அதிகம் இதையெ6 முகமா அவளுக்கு ஒரு வகை எதிர்ப் மனசு சொல்லுது ெ யாரு என் வாழ்க்ை தீர்மானிக்கிறதுக்கு "பின்னே ஏ படறே?"
"யாரு கட்டுப் நாளாவது நான் பார்த்திருக்கியா?"
"சரி எதுக்குக் மாதிரி நடிக்கிறே? "என் கஸ்ட்யூப் மெடிக்ஸ், காருக்கு காலேஜுக்கு ஃபீஸ் 6I 6J GOTTFJELD GINUGOLIII றதா சொல்லட்டும், எதிரா போர்க்கொ வேன். காசு அவ ம தொலைக்கிறா. ெ fŽALILĖJE, G36AI TIL GJGIII இதையெல்லாம் சில்லை. அதனால் குள்ளே புதைச்சு
"ஏன் உங்கம் அந்தக் காலத்திலே வங்க இல்லை? எா போனப்ப, அவர் செஞ்சோம். உங்கம் ஒட்டி ஒரு ஆல்ப
பட்ருக்கோட்டை பி.
ருந்தது பக்கத்தில் கிடந்த / நோட்டைப் பிரித்து வித்யா வித்யா
நடந்து கொண்டிருந்தார்கள்.
வோக்மனைக் கழற்றி வைத்துவிட்டு அவளருகில் வந்தாள் வினோ
"அந்தச் சினிமா பத்திரிகையை எங்கே வச்சிருக்கே இனியா?
"அக்கா கிழிச்சுப் போட்டுட்டா" "ஏன்?" "வேடிக்கையா கொண்டு போய்காட்டி னதுக்கு அவளுக்கு அவ்வளவு கோபம் வந்துடுச்சி"
"ஒரு ஃபன்தானே வாட்ஸ்தேர்?" "வேடிக்கைக்குக் கூட சினிமாவோட நிழல் என்மேல விழுந்திடக் கூடாதாம். இனிமே அவளைப் பாக்கிறதுன்னா வீட்ல
"உன்னை ஓங்கி அறையலாமான்னு தோணுது,
"fn
"என்ன சரி. இப்படியே பினாத்திக் கிட்டே போனா, அதான் நடக்கும்."
அவன் ஆவேசம் கண்டு அவள் சிரித்தாள்.
"சிரிக்காதே. ஆத்திரமா வருது நானும் பீச்சுக்கு வந்ததுல இருந்து பார்க்கிறேன்.
இன்னிக்கு முரண்டு பிடிக்கிறே!
இல்லை ரகு என்னை தெளிவுபடுத் திக்க பார்க்கிறேன். காதல்னா என்ன?
"பிளிஸ் வித்யா ரொம்ப குழப்பிக்காத உன்னை எனக்கு பிடிச்சிருக்கு என்னை உனக்கு பிடிச்சிருக்கு"
"அவ்வளவுதானா காதல்? அப்படீனா எனக்கு அதோ அந்த சுண்ட்ல் விக்கிற பையனைக் கூடத்தான் பிடிச்சிருக்கு:
"என்ன வித்யா பேசற? நானும் அந்த சுண்டல் பையனும் ஒண்ணா. ஐயோ! உனக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னு தெரியல வித்யா ஐ லவ் யு.
எனக்கும்தான் புரியல ரகு ஒண்ணு
"6TaUGUITU UG பொறுக்கி சுருட் வீடு பூரா புரொடி காலம் மாறி, வீடு கார்ந்திருந்த கால காவே நடிக்க வ "என்ன இரு 606 ЈЕJ (BEJTU GLI "ரெண்டு குழ தவிக்க விட்டுட்டு போன ஒரு திருட்டு மரியாதை எல்லா "சரி விடு க காதே இன்னைக்
நிச்சயம், ரெண்டு பும் இந்தகாதலை போறதில்லை. வீன் தான் வரும்."
"வரட்டும். எ @Lmü”
"எப்படி ரகு "ஏன் முடிய காக நான் என்ன
லும், செய்வேன் "GBLJE (1566) பிரச்சனைன்னு படிக்கற நானு வேலை இல்லை இல்லை. இப்ப போறோம்?
நமக்குவே டும்? அதுக்கப்பு கலாம் வித்யா அ
"இப்பவே போனா ஏகப்ப நம்மால ரொம்
টীকা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(UPCLP55 Gö கம்பியூட்டர் ா தொழில்
ஜுக்கு கட் ப் ஷோ, öI LIIGöIGU ல்லாம சுத்
நானா ஏற் தெரியுமா? 606160DLLUL" J LJJ, J, LDT LUP 6T 6ör ய்ஸ் தான் லாம் மறை ான் காட்ற |GOTG) 6T607 : இவ
திசையைத்
கட்டுப்
ILADIIP ஒரு Lւգ-ժմ՝ 5
கட்டுப்படற
6ÝV, GUSTTG) பெற்றோல், இதெல்லாம் TIFT GDJ LiLLI அக்காவுக்கு டி தூக்கிடு ட்டும்தானே சம்பாரிச்சுத் |சதியா சகல செளபாக் த்துத் தொலைச்சுட்டா. விட்டுக்கொடுக்க மன ரோவுத்தை உள்ளுக் வச்சிருக்கேன்" ா சம்பாரிக்காத காசா? ய பென்ஸ் வெச்சிருந்த பக பெரியப்பா செத்துப் பெட்டியை ஆராய்ச்சி DLDIT LULËJEGO)GIT 6T 6UGAJITLD) மே வெச்சிருந்தார்."
ரபாகர்
ணத்தையும்தான் அந்தப் டிக்கிட்டு ஒட்டானே! யூசர்ஸ் உட்கார்ந்திருந்த பூரா கடன்காரங்க உட் ம் வந்ததாலதானே அக் தா." தாலும் எதுக்கு அப்பா றுக்கின்னு திட்டறே?" ந்தையோட அம்மாவைத் ஹிந்திக்காரியோட ஓடிப் ராஸ்கலுக்கு அப்பான்ற கொடுக்க முடியாது." லையே மூடைக் கெடுக் எப்படி ஐடியா காலே
நிர்த்து நிப்
முடியும்?" து? உனக் வணும்னால்
SSSN:
ܠܐ ܓ ܐ
KNA`>2
ーニ。
வித்யா"
இருக்கும் நாளைக்கே பந்தா தெரியும் நீயும் படிக்கறேன். நமக்கு நிச்சயமான எதிர்காலம் ாதலிச்சு என்ன செய்ய
S
菱
勋朝öLšnön GümM ம் கல்யாணம் பண்ணிக் பரைக்கும் காதலிப்போம்" ன் லேட்டா வீட்டுக்கு கேள்வி கேக்கிறாங்க நாள் தாங்க முடியாது
TIDIGT
DUIJF
ஜுக்கு வர்றதா உத்தேசம் இருக்கா?
"ஒரு ஃபோன் வரணும். அதுக்கப்புறம் தான் முடிவு செய்வேன்."
"LI(U?" "ஆகாஷ் புதுசா ஒரு ஃபர்ம் ஹவுஸ் வாங்கியிருக்கானாம். அதை இன்ட்டீரியர் டெக் பண்றதுக்கு என் யோசனை வேணு
Eliisi, billIIIll, [J9 di éiltilīlli: 9 Jill. ஒரு வாரம்கூட தவறவிடாமல் unflussisst. Lui Gai Basmıl"EDL. Lulqyurasıylleci Uililla blijILIE9).
"சொல்லு" "பொறாமை, வண்டி வண்டி யாப் பொறாமை
"ஆனா அவளுக்கு உன்மேல இருக்கிறது. அக்கறை "உன் தலை" "உன் அக்காவை நீ சரியாப் புரிஞ்சுக்கலைன்னு நினைக்
FC Dairp"
"நீ சினிமாக்காரியைப் புரிஞ் சுக் கலைங்கிறதுதான் உண்மை." "நீ அவளை சினிமாக்காரியா பார்க்கறே.ஆனா,அவள் உன்னை தங்கையா பார்க்கிறா இனியா" "ஷிட்! அவ என்னை எதிரியா நினைக்கிறா வினோ உனக்குப் புரியாது. அவளுக்கு என்மேல பாசம் கிடையாது.பயம்." "6T6iiiiI GOT L JLLJ LDP” "அவளை நான் சாப்பிட்டுடு வேன்னு பயம்." "உளறாதே! "அதான் நிஜம். அவ என்னைவிட நிறம் கம்மி என்னை
; Բ-ՀԱԲ
(DE
"இப்பெல்லாம் நீ ஆகாஷ் பத்தி அடிக் கடி பேசறே இனியா
"அதனால என்ன? பிரஷ் எடுத்து பேஸ்ட் பிதுக்கிக் கொண்டாள்.
"நீ அவனை." "கேட்டு முடி! லவ் பண்றியா? அதானே? இது லவ் இல்லைன்னு எனக்குத் தெரியும். அவனுக்கும் தெரியும் ஜஸ்ட் எ ஃபிரென்ட் கம்பானியன். அவ்வளவுதான். சுதிர் மாதிரி, கல்யாண் மாதிரிதான் ஆகாவும். நத்திங் ஸ்பெவுல் க்ளியர்ட்?"
வோஷ் பேசினுக்குச் சென்று கொப் பளித்துவிட்டு வந்தபோது ஸ்டார் டஸ்ட்டைப் புரட்டி, "உன் அக்காவோட பேட்டி வந் திருக்கு இனியா அப்படியே படிக்கட்டுமா? தமிழாக்கம் செய்யட்டுமா?" என்றாள் வினோ "வேணாம் என்ன புதுசா சொல்லி யிருக்கப் போறா? கைல பதினாலு படம் } மூணு வருஷத்துக்கு கால்வுட் ல்லை. சீக்கிரத்தில் ஹிந்தியிலேயும் நம்ப்ர்
ஒண்ணா வந்துடுவேன் இதை வேற
வேற வார்த்தைகள்ல பித்திக்கிட்டிருப்பா.
அதானே?"
கொடியிலிருந்து டர்க்கி டவல் உருவி 60TIT6Π.
"உனக்கு அக்கா மேல கோபமா இல்லை, வெறுப்பா?
"ரெண்டும் இல்லை." "வேற என்ன? "வெளிப்படையா சொல்லட்டுமா?
புரியாமல்தான் தாமரை இலைதண்ணி மாதிரி ஒட்டாமல் பழகுகிறாளோ?
குெப்பு முடிந்ததற்கான மணி அடித் ჭნტ|,
"மறுபடியும் அடுத்த வகுப்பில் சந்திப் போம்" என்றபடி பேராசிரியர் வெளியேறி னார். அடுத்த பேராசிரியர் வருவதற்குள் ரகு வகுப்பைவிட்டு வெளியேறினான்.
அவனுக்கு உடனே வித்யாவைப் பார்க்க வேண்டும்போல இருந்தது. நீ என்னை காதலிக்கிறாயா? என்று தீர்மானமாக கேட்டு விட வேண்டும். அதே வராண்டாவின் கோடியில் வித்யாவின் வகுப்பு இருந்தது. அதைக் கடந்து போவது போல சென்று திரும்பிப் பார்த்தான் முன் வரிசையிலேயே அமர்ந்து இருக்கும் வித்யாவின் இடம் காலி யாக இருந்தது இன்று ஏன் வரவில்லை. என்ன ஆச்சு இன்றைக்கு அவளை பார்த்தே ஆகவேண்டும் அவள் விட்டுக்குப் போனால் என்ன? எண்ணத்தை செயல்படுத்தத் தொடங்கினான் வித்யாவின் இருந்தது.
அவள் வீட்டு வாசலில் நிறைய செருப் புக்கள் வாசல் தெளித்து புதிதாய் கோலம் பூத்திருந்தது.
ட்டில் என்ன விசேஷமோ? அவளை காணமுடியுமா? என்றுதயக்கமாக இருந்தது. வீட்டின் நேர் எதிரே கம்பி வலை போட்ட் எதிர்வீட்டு காம்பவுண்ட்() அதன் ஒரமாய் ஒரு வேப்பமரம் அதன் நிழலில் போய் நின்று கொண்டான் வித்யாமுகம் தெரிகிறதா
UG).
ஊருக்கு கோடியில்
விட உயரம் கம்மி என்னைவிட அழகு கம்மி அதனால அவளுக்கு காம்பிளெக்ஸ்! நான் 67. டஸ்ட்ரிக்குள்ளே வந்துட்டா, அவ காணாமல் போயிடுவா அந்த பயம் ஹிந்தில நம்பர் ஒன் பொசிசனுக்கு வரணுங்கற கன வெல்லாம் வெடிச்சிச் சிதறிடுமே அந்த பயம்!"
"அவளுக்கு காம்பிளெக்ஸ்ன்னா, உனக்கு தான் காம்பிளெக்ஸ் சுப்பீரியாரிட்டி காம்பிளெக்ஸ் நிறம், உயரம், அழகு- இதெல் லாம் உன் முயற்சியா? இதெல் லாம் ஜின் ஆச்சரியம் ஆனா அவ ஜெயிச்சிருக்கிறது திறமையால அதை ஏன் மறுத்திட்டே?”
"என்ன பெரிய திறமை அடிப் படையா கொஞ்சம் ஆர்வம் இருந்தாப் போதும் அட்டகாசமான டைரக்டர்ஸ் இருக்காங்க பட்டை தீட்டி ஜொலிக்க வைக்கிறதுக்கு மதுமிதாவோட முதல் படத்தை இன்னைக்குப் பாருட எக்ஸ்பிரவுனும் இருக்காது தத்திமா பண்ணியிருப்பா கதையினால் ப ஹிட் ராசியான பொண்ணுன்னு வந்திடுச்சி, பழகப் பழகப் பயம் அதான் தொழில்னு ஆனதுக்கப்புறம் சூத்திரம் கத்துக்கிட்டா. எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பார்க்கச் சொல்லு அப்புறம் பேசு!"
வினோ மென்மையாகச் சிரித்தாள். "ஹிந்தில நம்பர் ஒண்ணா வரணும்னு உங்க அக்காவுக்கு லட்சியம்னு நீ சொல்றே. ஆனா கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிட்டு நடிக்கிறதை நிறுத்திக்கப் போறதா இந்தப் பேட்டியில சொல்லியிருக்கா"
பாத்ரும் கதவைத் திறக்கப் போனவள் அதிர்ச்சியுடன் அருகில் வந்து, "அப் படியா சொல்லியிருக்கா? இதென்ன புதுசா இருக்கு? என்று பரபரப்பாக அந்தப் பேட்டியைப் படிக்கத் துவங்கி
னாள் இனியா, (தொடரும்) ---------------------------- என்று அவள் வீட்டையே பார்த்துக்
கொண்டு இருந்தான்.
சில நிமிடங்களுக்குப் பிறகு வாசல் ரூம் ஜன்னலில் வித்யா முகம் எட்டிப் பார்த்தது சட்டென கண்களில் கலக்கம் இவன் புன்னகைக்க முயன்றான் அடுத்த நொடி மறைந்து போனாள்.
என்ன மனுஷி இவள் இவளுக்காக வேகாத வெய்யிலில் இத்தனை தூரம் வந்திருக்கிறேன். பேச வேண்டாம் புன்னகைக்குக் கூடவா பஞ்சம்.?
ஒரு சின்னப் பையன்விட்டிலிருந்து ஓடி வந்தான் பிஞ்சு விரல்களில் ஒரு மடிப்பு காகிதம் "இந்தா என்றான். ஆர்வமாய் வாங்கிக்கொண்டான் சிறுவன் ஓடிப்போனான் மனசு பட்க் படக் சொல்ல காகிதத்தைப் பிரித்தான்
தயவு செய்து வீட்டின் முன் நிற்காதீர்கள் எனக்கு இன்று நிச்சயதார்த் தம் எதிர்காலம் நிச்சயமில்லாமல் உங்க ளுக்காக காத்திருப்பதைக் காட்டிலும் படித்து முடித்து பாங்கில் வேலை பார்க்கும் மாப்பிள்ளையே மேல் என்று
விட்டேன் இனி என் வாழ்வில் குறுக்கிட் (Boljoprintij).
அவசர கிறுக்கல்கள் மொட்டையாய் முடிந்து போய் இருந்தது ஒவ்வொரு வார்த்தையும் சம்மட்டியால் அடிப்பது போல இருந்தது. அதிர்ச்சியில் சிலை iTjLJ GLITSITGös
காகுலடி நீ எனக்கு காந்தமடி நானுனக்கு Φωβιβις, எனக்கு ollan5ug. நானுனக்கு: சினிமா பாடல் பொருத்தமற்ற நேர தில் காற்றில் மிதந்து வந்தது கண்ணர் படலம் கண்களை மறைக்க தளர்வாய் திரும்பி நடக்கத் தொடங்கினான்.இ
ஒக்.26-நவ,01,1997

Page 17
ட்டத்துரை, தங்க மலைத் தோட்டக் கந்தோரில் தனக் கென அமைக்கப் பட்ட அறையில் உள்ள மேசையின் முன் கெம்பீரமாக அமர்ந்திருந்தார். அவர் நெற்றியில் விழும் வெள்ளைத் தோல் சுருக்கங்கள் அவரின் யோசனையைத் துலாம் பாரமாகக் காட்டின.
கொஞ்சத் தூரத்துக்கப்பால், இரு மலைகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டிருக் கும் பக்டரியின் காற்றாடி வீச்சாக அசைந்து கொண்டிருப்பது அவரின் முழிக்கண்களுக் குள் தெரிகின்றது.
அச் சிவப்பு நிறக் காற்றாடி ஊமை இழுவையுடன் இரைந்து கொண்டிருந்தது. பக்டரிக்கும் துரையின் கந்தோருக்கும் இடையில் உள்ள பசுமை கொழிக்கும் தேயிலை மலைச்சரிவுகளில், பெண்கள் குளிரடித்துப் பெய்யும் மழையில் நனைந்து, கூனிக்குறுகிக் கொழுந்து பறித்துக் கொண்டி ருக்கும் காட்சியும் ஒரு அழகுதான். மழை பெய்கின்ற இந்நேரத்தில் அவர்களின் கால் களில் அட்டைகள் இரத்தம் குடித்துக் கொண்டிருக்கும்.
கொழு கொழு எனப் பார்வைக்கு இதம் கொடுத்துக் கொண்டிருந்தது அந்தத் தங்கமலைத் தேயிலைத் தேரட்டம், அதன் செழிப்பும், பசுமையும் பார்ப்பவரின் பசியை ஒரு முறை போக்கிவிடும். அக்கொழு கொழுப்பில் தொழிலாளரின் இரத்தமும் கலந்துள்ளது.
அத்தோட்டம் அந்நிலையில் இருப்பதற் கும் கூடிய லாபம் தருவதற்கும் காரணம், அத்தோட்டத்தின் பெரிய துரை போமென் தான் என்று அத்தோட்டக் கம்பனிமுதலாளி கள் கூறிக்கொள்வார்கள்
தன் அறையில் இருந்து யோசிக்கும் போமென் துரையின் கண்களில் பக்டரியின் அருகில் உள்ள பெட்டிக் காம்பராவில் தொழிலாளிகள் பெட்டி அடிக்கும் அசைவு கள் தான் பூரணமாகத் தெரிந்தன. அவர்கள் சுத்தியலால் கை ஓங்கி அடிக்கும் சத்தம் அவருக்குக் கேட்கவில்லை.
தன் நிர்வாகத்தின் கீழ், குறைந்த செல வில் கூடிய லாபம் கிடைக்கிறதென்பதை பிரித்தானியாவில் உள்ள தோட்ட முதலாளி களுக்கு வருடா வருடம் முன்னேற்றமான அறிக்கை காட்ட வேண்டுமென்பது அவரது ஒருமனதான இலட்சியம்
தேயிலைப் பெட்டி அடிக்கும் வேலையை நாட்கூலிக்கு விடுவதால் கூலி அதிகம் போகிறது. தொழிலாளர்களும் ஒழுங் காகப் பெட்டி அடிப்பதில்லை. கொந்தராப் புக்கு விட்டால்தான் லாபம் அதிகம். அதுவும் மற்றத் தோட்டங்களில் கொடுப்பதிலும் பார்க்க குறைந்த ரேட்டுக்குக் கொடுக்க வேண்டும். அதற்கு என்ன செய்வது?
துரையின் மூளை, அவர் கண்கள் பார்த்துக் கொண்டிருக்கும் பக்டரிக் காற் றாடியிலும் வேகமாகச் சுழன்று கொண்டி ருந்தது.
வாயில் உள்ள சுங்கானில் இருந்து சுருட்டுப் புகை சுதந்திரமாக விரும்பிய திசையெல்லாம் நெளிந்து கொண்டிருந்தது.
பெட்டிக் காம்பராவில் வேலை செய்ய
வர்களில் கறுப்பையா கெட்டவன். அதாவது தொழிற்சங்கத் தலைவன் நியாயப்படி கேட்பான் கொந்தராப்புக்குச் சம்மதிக்க மாட்டான் இராமையா- அவன் மற்றத் தோட்டங்களில் கொடுப்பதைப் போல் தனக்
ம் தரும்படி கேட்பான். புத்தி கொஞ்சம்
ருக்கிறது. கிறிஸ்தோப்பன் சுத்தமோடன்,
வஞ்சகமில்லாதவன். தொழிற்சங்கத்தில் சேரவில்லை. ஒரு கத்தோலிக்கன், விசுவாச LDII, GBGJ 600au G) FilaJITGÖT. இப்படியாக தொழிலாளரைப்பற்றி டீமேக்கள் கூறியவை சிந்தனையில் ஒழுங்காக வந்து தனக்குச் சாதகமான முடிவு எடுக்கத் தூண்டின.
துரை கை விரல்களைக் கோர்த்து ஒன்றுடன் ஒன்றை உரசியவாறு கண்களை வெட்டினார்.
"Gլյոլիի»
"தொரே!
கந்தோர் பைய சென்று துரை முன் நின்றான்.
"கிறிஸ்தோப்ப GJIT!"
முத்துசாமி பக்ட படிகளால் இறங்கி
நேரத்தில் கிறிஸ்தே
போட்டு, துரைக்கு நின்றான் இரு கால்க ஒட்டி இருந்தன. கட் கியது காணாதென்ற உள்ளே உள்ளே 5 முகத்தில் இழிப்புக்
அவனையே பா துரை மெதுவாக 6 வாயில் வைத்துப் புை கில் வந்து தோளில் தோப்பன் வெட்கப் புளகாங்கிதம் அடை "கிறிஸ்தோப்பன் "நானுங்க தொே முங்க"
"வெறிகுட் நானு கத்தோலிக்கன்தான்;
SLLLLLSLLLLLL LLLL LL LLL LLL LLL LLLL LL LLL LLLL L LLLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLLLL
"ELLİ EGEN UTGIT, 2 góly
தலைபேசி அலறியது. இரவு பதினொரு மணி யைத் தாண்டிவிட்டது. குளிரின் இறுக்கமான பிடியிலிருந்து போர் வையை உதறித் தள்ளிவிட்ட ஆஷா பதற்றத்துடன் றிசீவரை எடுத்தாள்
A
மறுமுனையில் மாலா "என்னடி இந்த நேரத் தில:
மெளனம், ஆஷா வைத் துளைத்தது.
“旷如 ps) சொல்லு"
"தனுஜா செத் II திட்டா மாலாவின் வாயிலிருந்து வார்த்தை கள் தட்டுத்தடுமாறின. அணுகுண்டு வெடித்த அதிர்ச்சி ஆஷாவுக்கு
“64%5]LLлөшл? என்னடி முந்தாநேத்து ஸ்கூலுக்கு வந்து படிப் பிச்சி அரைநேரத்தோட் GBLITGOTTGG. gCGBLIT செத்தாள்? எப்படி? அவள் கேள்விக்குப்பதில் வரவில்லை தொலைபேசி ஊமையாகியது. ஆஷாவின் ஆப்த நண்பி, தனுஜா "g,60T. எப்பிடி. ஏன்? விடை தெரியாமல் ஓவென்று அழுதாள் ஆஷா அவளுடைய தூக்கம் தொலைந்துவிட்டது. மல்லாந்து படுத்துக் கண்களை முடினாள் அவள் முன்னால் புன்னகைத்து நின்ற தனு 'கதையைக்கேளுடி! என்றாள் : "நான் ஒரு ஏழைக்குடும்பத்தின் கடைசிப் பெண் ஒரு அக்காவும் ஒரு அண்ணாவும் கலியாணம் செய்து தங்கள் வழிக்குப் போய் விட்டார்கள் மிஞ்சியது நான் நல்லவேளை நான் ஒரு ஆசிரியை சொல்லி விட்டுச் சலங்கை ஒலியாய்ச் சிரித்தாள் தனு,
ஆஷா சுற்றும் முற்றும் பார்வையைச் சுழற்றினாள் அந்த அறை முழுவதும் சூனியம் இருளாய் அப்பிக்கிடந்தது.
"ஆஷா வாழுறதா சாகிறதா லேசுடி? சொல்லுடி கேள்வியால் குத்தினாள் தனு, "என் சம்பளத்தைத்தவிர எனக்கென்றிருப்பது என் அம்மா அவ விதவை எனக்குக் கலி யாணமே நடக்காது என்று எண்ணியவேளை என் வாழ்வில் குறுக்கிட்டவன் கணேஷ் காதலித்தான் கைப்பிடித்தான் என் தாயுடன்
ஒக்.26-நவ,01,1997
ஒருபரான இருந்த என்னைத் தன் தாயுடன் சேர்த்து
Lating Geier Guru
அழகிய காதலுக்கு 5 Euri ErrigibiEDERDesig)
/ Vད་
6,1]|'t T6 წr."
தனுவின் மூச்சுக்காற்று அனலாக ஆஷா வில் மோதியது "என்னுடைய மாமியும் மச்சாள்மாரும் என்னை ஒரு மனுஷியா கணக்கெடுக்கல தெனம் முப்பது மைல் பயணம் கொடுமைகளைச் சுமந்து பள்ளிக் கூடம் வந்து வீடு திரும்பும்போது என்னுடல் சோர்ந்துவிடும் எல்லோருக்கும் மாமிதேனீர் ஊத்துவா என்னைத் தவிர்த்து வேளா வேளைக்குச் சாப்பிட்க்கெடைக்குமா? வீட்டு வேல அத்தனையும் என் கையால முடிய ணும் சொல்ல மறந்திட்டன் ஆஷா ஒரு பூச்சாடி என் கையைவிட்டு நழுவி நொறுங்
கிப்பேர்ச்சு அதுக்கு என்ன ப்ரிக் தெரியும்?
தனுவின் குரல் தழுதழுத்தது. "மாமிவிறகுக் L LS 0LL LLLLY S TTLLLLLL T LT SYS Y LtTTS TS
நீண்ட கூந்தலை ஒட்டவெட்டினாள் தனு
வின் விம்மல் ஒலி தெளிவாகக் கேட்டது. "என்ன தனு புது ஸ்ரைல் வரவர நீயும் மொட்தான் என்றோ ஒருநாள் தனுவைக் கிண்டல் பண்ணியது இப்ப்ோது ஆஷாவின் நினைவுக்கு வந்ததும் ஆத்திரம் அவசரமாக வெளிப்பட்டது "உன்னோட் கணவனுக்கு
தெரியாதா என்ன? அவரி தயம் என்ன இரும்பா ஆஷா பொரிந்தாள்.
шшѣјдлшрлалд дf "ஆஷா நீ உலக யாணத்துக்கப்புறமும் புடிக்கிற புருஷனுக சொந்தப் புத்தியில்ல0 முன்னால என் புருவு வாயுமில்ல. அம்மா அவர் தலையாட்டும் "இதக் கேளுடி, பெண்டாட்டி என்ன லுக்குக் கண்ணில்லன் சொன்னாங்க அவக தங்கம் இல்ல எண்டு தெரியல்லியே அவ வீட்ல காலடி வச்ச ബ'#uി ഖങിu ! மாகி வருவும் ரெண்டு வும் தங்கலியே பேச முடிச்சிடு இதையெல் தெரியுமா? மாமி தான் 6Τεότ ΦοΟΛΙΘΙΤοΤρότι எண்டு என் மனசு
"சொல்லு சொல் என்ன சொன்னார்
"நா அம்மா புள்
சைத் தட்டுவனா?
செத்திட்டன்டி கரும் திடீர்னு என் வலது 6 அர நாள் லீவு போட்( கென்று இனி எதுவுமி கதறல் ஆஷாவின் @ "தனுTதனு.தனு றினாள் அங்கே தனு
ண்ணிர் எடுக்க தாரா சுகுமா6 "சுகுமாரத்தான்.
ட்டுக்கு வாங் தனியா இருப்பேன், வள், அவன் பதிலுக் தண்ணி மொண்டுகெ தாரா அவனு.ை விரைவில் அவர்களுக் oತ್ಲಿ -9auefö அசத்தியது.
அவனுக்கு மன திருமணத் டைய வீட்டுக்குச் ெ டம் கொடுக்க மறு ಸ್ತ್ தன் அத்தை மக நமக்கென்ன வந்தது வேறு வீட்டில் இல்லை கமாகப் பேச ஆசை தாராவுக்கு.
அவளை நினைச் ஜொள்ளு ஊறியது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் முத்துசாமி ஓடிச்
னால் சலாம் போட்டு
ன அழைச்சுக்கிட்டு
ரியை நோக்கி, மலைப் ஓடினான். கொஞ்ச ாப்பன் முன்னே வர
முத்துசாமி பின்னால் டி, ஓடி வந்தான். றிஸ்தோப்பன்குலைந் திருந்த தலைமயிரைக் கைகளால் கோதி அணிந்த காக்கிக் காற் ட்டையை இழுத்துச் சரி செய்து விட்டு முப்பத் ரண்டு பற்களும்தெரிய ந்தோர் வாசலில் இழித்துக் கொண்டு ன்றான்.
"கிறிஸ்தோப்பன் கன்னங்களில்சறுகி டும் சிரிப்புடன் துரை அழைத்தார். கிறிஸ் தாப்பனுக்கு உச்சி தளிர்ந்தது. குளிர வைக் ப்பட்டது.
"தொரே! ழங்க தொரே"
பாய்ந்து விழுந்து சன்ற அவன், பெரிய லாம் ஒன்றைப் முன்னால் கை கட்டி ளும் ஒன்றோடொன்று டிய கைகளை ஒடுக் பிரமையில் இன்னும் டுக்கியவாறிருந்தான். குறையவில்லை. ர்த்துக் கொண்டிருந்த 1ழுந்தார். சுங்கானை கவிட்டவாறு அவனரு தட்டினார். கிறிஸ் LJILLGIJ GOTITLÍÅ, 4 Adf. ந்து சிரித்தான்.
நீ என்ன சமயோம்? ர, கத்தோலிக்க சமய
፴FCA)ff
ம் அதுதான் நானும் "קחDון6grhu | | | | | | ரித்தாள் தனு, ம் தெரியாதவடி, கலி
அம்மாட முந்தானை
ணுக்கு கண்ணுமில்ல
ளும் இருக்கிறாங்க வ இல்ல. அம்மாக்கு
எது சொன்னாலும் பொம்மைதான்."
டேய் கணேஷா உன்ர
பெரிய அழகியா? காத ானு சரியாத்தாண்டா
முத்தில் ஒரு பொட்டுத்
மட்டுந்தான்"
"நல்லதுங்க தொரே' துரை சடுதியாக ஏதோ யோசனையில் மூழ்கி முன்னால் சுவரில் தொங்கி கொண்டி ருக்கும் எலிசபெத் மகாராணியின் படத்தைப் பார்த்தவாறு நின்றார். பின்பு ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து, அதன் கிட்டச் சென்று கைலேஞ்சியை காற்சட்டைப்பையில் இருந்து எடுத்து அதிலே பட்டிருந்த தூசியைத் துடைத்து விட்டு, கிறிஸ்தோப் பனை நோக்கித் திரும்பினார்.
இது யார் தெரியுமா? "இவங்க தொரே எலிசபெத் மகா
ராணியுங்க"
"ஆர்வூட்டு ராணி இவங்க?" "எங்க ராணிங்க தொரே எங்க ராணி" "வெறிகுட் கிறிஸ்தோப்பன் எந்தத் தொழிற்சங்கத்திலே சேர்ந்திருக்கிறாய்?"
"ஒண்ணிலேயுமில்ல, தொரே ஒண் ணிலேயுமில்ல!
கிறிஸ்தோப்பன், ஆனந்தத்தோடு முகத்தை ரு கைகளாலும் உரஞ்சித் துடைத்துவிட்டு நின்றான்.
துரை மேசைக்கு முன்னால் அமர்ந்து T M0 TrS L S L 000LL 0MGL LLG L MM S யிட்டார். பத்து நிமிடங்களுக்கு மேல் சென்று விட்ட பின் நிமிர்ந்து அவனைப் பார்த்து புன்னகைத்தார். அவனும் சிரித்தான்.
"யு ஆர் எ குட் மான்" கிறிஸ்தோப்பன் கீழுதட்டைக் கடித்து எச்சிலால் நனைத்துக் கொண்டான்.
"கிறிஸ்தோப்பன்! நான் பெட்டிக்
un. Guang is LITEDail
கொந்தராப்பை ஒனக்குத் தருகிறேன். நீ எடுத்துக்கோ
"சரியுங்க தொரே! பெரிய துரை சொல்லிவிட்டார், அது வேதவாக்கியம்; அவன் மறுக்கமாட்டான்; அவனுக்கு மறுக்கவும் தெரியாது.
கிறிஸ்தோப்பனுக்குப் படிப்பில்லை. கணக்குவழக்கு சூனியம் கொந்தராத்தைப் பற்றி எதுவித அறிவும் இல்லை. "அப்போ, இங்கே வா! அவன் துரைக்கு அருகில் சென்று நின்றான். எதற்கு அழைக்கிறார் என்று தெரியாமல் வளர்த்த நாய், முகத்தைப் பார்ப்பது போல் அவரைப் பார்த்தான். "சரி இதில் ஒரு கையெழுத்துப் போடு கிளார்க் அழைக்கப்பட்டார். கிறிஸ் தோப்பன் தன் பெருவிரல் அடையாளத்தை கிளார்க் காட்டிய இடத்தில் இட்டான். துரையினால் அவனுடன் செய்யப்பட்ட
ஒப்பந்தம்பூர்த்தியானது. அவருக்கு வெற்றி
"சரி, போய் வேலையைத் தொடங்கு" "சரியுங்க தொரே "ட்மேஜ் ஆனா எல்லாம் ஒன்பொறுப்பு "சரியுங்க தொரே" "ஒரு பெட்டிக்குப் பதிமூணு சதம்
"நல்லதுங்க" "சரிபோர் ஆவேற கூலியை வேலைக்கு
எடுத்தா அதுவும் உன்பொறுப்பு
"நல்லதுங்க தொரே' "எவன் சொல்லுங் கேட்காத ஒன்னைக்
உன்ட் கண்ணுக்குத் கெடுத்துப் போடுவானுக"
எண்ணைக்கு இந்
மனநிறைவு. பெரிய துரை தன் தோளில் தட்டியதையும், தன் பெயரை முழுவதாகச்
ராவை நோக்கி ஓடி வந்தான். அங்கு
"சரிங்க தொரை"
"gff GLIIIIn "சலாமுங்க, வர்றேங்க தொரே! கிறிஸ்தோப்பனுக்கு என்றுமில்லாத ஒரு
சொல்லி அழைத்ததையும் எண்ணி எண்ணி கிழுகிழுப்பு அடைந்தவாறு பெட்டிக் காம்ப
வாசலில், சுத்தியலைக் கையில் பிடித்தவாறு கிறிஸ்தோப்பனின் வரவை எதிர்பார்த்து இராமையாவும் கறுப்பையாவும் நின்று கொண்டிருந்தனர். கிறிஸ்தோப்பன் காற் சட்டையின் இரு பைகளுக்குள்ளும் கைகளை விட்டு, சின்னத்துரையைப் போல் நிமிர்ந்து நின்றான். எல்லாம் துரை கொடுத்த மதிப்பு
"ஏன் ஒன்னை தொரே அழைச்சாரு?" கறுப்பையா சாவதானமாகக் கேட்டான். "தொரை என் பேரைச் சொல்லி அழைச்சாரே! நல்ல தொரே"
அவனுக்கு துரை அவன் பெயரைச்
சொல்லி அழைத்த சந்தோஷம் முடிய იჩის 60)6]).
"அதைவுடு ஏன் அழைச்சாரென்று முதல்ல சொல்லு"
"தோளிலெல்லாங் கை போட்டுக் கிறிஸ் தோப்பன் குட்மான் என்னாரு
கறுப்பையாவுக்கு கோபம் ஏறிவிட்டது. "ஏன் அழைச்சாரென்று சொல்லித் தொலையேன்?
கிறிஸ்தோப்பன் பெட்டிக்காம்பரா நிலை யில் இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு கால்களை மாறிவைத்து நின்றான்.
"பெட்டிக் கொந்தராப்பு கொடுக்கிற துக்கு"
"பெட்டிக் கொந்தராப்பா? இராமையா ஆச்சரியத்துடன் வினாவி னான். அப்போதுதான் அவனுக்குயோசனை தொட்டது.
"எடுத்துக்கிட்டியா?" கறுப்பையா ஆவலாகக் கேட்டான், உள்ளூர ஆத்திரம், அது அவன் மீதில்லை.
"ஆமா"
"676:16). 1676aj503-055,5/Tulu Po" "ஒரு பெட்டிக்குப் பதி சதோம்! "மோட்டாசாமி இழிக்கிறியே மற்றத்
தோட்டங்களிலே எவ்வளவு கொடுக்கிறாங்க "קחמLןg(hu(6
கிறிஸ்தோப்பனின் சிரிப்பு ஆவியாகி பழையபடி முகம் சோர்ந்துவிட்டது. "எவ்வளவு குடுங்கிறாங்க?" "இருபது சதோம் "ஐயோ! கிறிஸ்தோப்பன் ஏங்கிப்போய் நின்றான்.
அவன் நின்ற நிலையில் அவன் மேல் கறுப்பையாவுக்கும், இராமையாவுக்கும் அனு தாபம் ஏற்பட்டுவிட்டது.
"தொரை ஏமாத்திப்புட்டான் சுரண்டிற புத்தியல்லா றாஸ்கோல்" இராமையா பெட்டிக்காம்பராவுக்கு உள்ளே நடந்தான். "ஓடு தொரேயிக்கிட்டப் போயி கட்டா துன்னு சொல்லு குறைஞ்சது மூணுபேர் வேலை செய்யனும் ஒரு நாளைக்கு குறிச்ச தொகை முடிச்சுக் கொடுத்தே ஆகணும், ஏன் பேர்க்கூலி கூட எடுக்கமாட்டாய் ஒடு" கறுப்பையா கத்திச் சொன்னான். கிறிஸ்தோப்பன் தயங்கி நின்றான்.
"ஏன் நட்டகட்டை மாதிரி நிக்கிறே? மூளை கெட்டவனே!
அவன் குனிந்து நிலத்தைப் பார்த்துப் பிடரியைக் கைகளால் சொறிந்த வண்ணம் மெதுவாகச் சொன்னான்:
"நா கையெழுத்துப் போட்டுக் கொடுத் துப்புட்டேனே?"
கறுப்பையா, அவனை ஆத்திரமும், அனுதாபமும் சேர்ந்த கோபத்துடன் நோக்கி னான். கிறிஸ்தோப்பன் தன் களங்கமற்ற தோற்றத்துடன் உணர்ச்சியின்றிச் சிரித்துக் கொண்டு நின்றான்.
"பெட்டியை அடிச்சடிச்சுச் செத்துப் போ போயேன் ஏன் நிக்கிறே? இராமையா கோபமாய் கிறிஸ்தோப்பனைப் பிடித்துப் பெட்டிக் காம்பராவுக்குள்ளே தள்ளி விட்டான். அவன் நெஞ்தைப் பொத்திக் கொண்டு இருமியவாறு அந்த இடத்திலேயே நின்றான்.
களும், படபடக்கும் மை விழியும், எப்படி யாவது ஒரு இச் கொடுத்துவிட வேண்டும். இதெல்லாம் நேரடியா கேப்பாளா என்ன. ஒரு கோடு போட்டுத்தான் காண்பிப்பாள். யாருமே இல்ல. நான் தனியா இருக்கி றேன்னு, நான்தான் புரிஞ்சுக்கணும்.
ளோ அண்ணைக்கே போயிட்டா கலியான அவ வயித்தில எது TLD LIDMILDET GALIITGESTIGOS லாம் சொன்னது யார் அதுவும் சத்தமாய் ன சொல்லப் போறார் ILLIL 554 f. papil லு! ஆஷா துடித்தாள் ளையாச்சே ஒன்பேச் அண்ணைக்கே நான் லகைல எழுதிறப்போ கவிறச்சுப் போச்சு
வந்திட்டேன். எனக் ல்ல ஆஷா தனுவின் தயத்தைப் பிழிந்தது T2 (T..."
ခြုံး”SAMT O
ஆற்றங்கரைக்கு வந்த ர சந்தித்தாள்.
நாளைக்கு காலை நான் மட்டும் தான் என்று சொன்ன கு கூட காத்திராமல் |ண்டு போய்விட்டாள். ய முறைப் பெண். கு திருமணம் நடக்கப் அழகு அவனை
தில் 'திக் என்று நிற்கு முன்பே அவ ல்வதற்கு தன்மானம் தது.
ளே கூப்பிடும்போது . அத்தை மாமா என்னிடம் அந்தரங் பாய் இருந்திருக்கும்
Odusa)(Bu. GITulai அந்தப் பவள இதழ்
ஆவலுடன் "டிப்-டாப் ஆக டிரஸ் பண்ணிக் கொண்டு. சென்ட் போட்டுக் கொண்டு, அசத்தலுடன் அத்தை வீடு
நோக்கிச் சென்றான்.
வாசலிலேயே இவனை எதிர்பார்த் திருந்தவள். இவனைப் பார்த்ததும், துள்ளலு டன் "வாங்க!" என்று வரவேற்றாள்.
"என்ன தாரா ஏன் வரச் சொன்னே.
ஏன் வரச் சொல்லக் கூடாதா? அடுத்த
மாசம் நடக்கப் போறது நமக்கு கல் LIFTIGONISTID....!"
"ஆமாம். அதுக்கென்ன.?" ကွိုါး...) உரிமையோடு உங்ககிட்டே நான்கேட்கக்கூடாதா? எனக்காக நீங்க செய்ய மாட்டீங்களா? சிணுங்கினாள் தாரா
"அப்படிக் கூடாதுன்னு யார் சொன் னா..? உனக்கு செய்யாம யாருக்கு செய்யப் போறேன்?
"வீட்ல யாரும் இல்லே. எனக்கு சமைக்கவும் தெரியாது. நீங்கதான் நல்லா சமைக்கத் தெரிஞ்சவராச்சே, மாமி சொல் வாங்க. நீங்க விதவிதமா சமைப்பீங்களாம். இன்னைக்கு எனக்காக சமைச்சிக்கொடுத்துட் டுப் போங்கத்தான். ப்ளீஸ். என்றாள்
மிகவும் கெஞ்சலாக
"சரி என்று சொன்ன சுகுமார், பரிதாப மாக தன் "டிப்-டாப் டிரஸ்சை ஒருமுறை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு சமையலறை நோக்கிச் சென்றான்.

Page 18
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS
த்ெத கண்கள் தைத்து நின்றன. வித்தை கற்றவளின் பூங் கொத்து மேனியிலே நாட்டிய ராண்மின் கடைவிழிப் பார்வையில் மாட்டினர் வாலிபர் தூண்டிற் புழுவினைப்போல
"இரண்டு கால்கொண்ட எழில்மிகு கோபுரம்" என்றான் ஒருத்தன். "இரு கனி குலுங்கும் நயமிகு பூவணம் புகழ்ந்தான் மற்றவன் "கருவிழி வண்டால் நெஞ்சினைக் குடைந்திடும் உருவத்தாள், இளம் பருவத்தாள்" புலம்பினர் சிலபேர். தோள்களும் துள்ள சிற்றிடை அசைய பாம்பினைப் போன்ற சடையது சுழன்று இடையினைத் தழுவ
முன்னிரு அழகு
மோகத்தைக் கிளற
பின்னிரு அழகு மலர் சொரிந்தன "G) Lungöl Gant(G)j, 5, GLI தாபத்தை ஊட்ட மாதவி விழிகள் LJgöTLíb o: ஆடினாள் மாதவி ஆடினாளே! மனம் குளிர்ந்தது உள்ளிருக்கும் நெஞ்சத்தி "கள்ளில் நனைந்த மேனி Gastala)göI 2 GIGøM ரு உறைந்திருப்பது நீர்தானே கண்ணில் தெரியுது தேனி செவ்விதழ் ஒரம் விண்ணில் நிலவு போல சிறு நகை ஊர்ந்தது. l ue மண்ணில் ஆடும் நிலவோ? இரு விழி ஊடாக கள்ளிருக்கும் பூவை GSMITGLIGADGöI LDGOTLD) போதை வழிந்தது! 鲇 வண்டு கடைந்தெடுக்க ே ஏக்க ஏணியில் தாவியது. "ஆயிரம் பொன் கொடுத்தால்
இதழ்களை வருடினான்
இவள் வாய் அமுதம் பருகலாம் விரல்களால் அளந்தான்!
பை நிறையப் பொன் பொன்னைக் கொடுத்து
இருந்தது அவனிடம் இ இதழோடு இதழ்சேர மன்னர்கள் கூட கடன்கேட்டு பெண்ணை ஆளலாம் நாவினால் அறிந்தான்! கைநீட்டும் வணிகன் அவன் Drugaidei gmiura இC தோளோடு தோள்சேர கண் எதிரே கட்டழகி ஒருத்தி அறிவித்தாள். :ொந்தது Longs of பை திறந்தான் பால உனா நதான கண்ணகியை மறந்துபோனான் Gaestraliçay gör, மணி வயிற்றில் தலைவைத் கை நிறையப் கண் உயர்த்தி பார்த்தவன் இடை சிறுத்தும் பொன் எடுத்தான்! மலை இரண்டு தடுத்தமை இரு கனி பெருத்தும் "இந்தச் சிலைக்கு அவள முகததைக காண படை எனப் பாயும் விலை ஏது? "வட்ட எழில் முகத்தை உருவத்தாள் இவளே கொடுக்கலாம்-இன்னமும் all : :
நிறைந்து கொடுத்துக்கொண்டே இருக்கலாம்" குத்தி நின்று மறைப்பதெல் இருந்தும் பஞ்சணையில் மாதவிக்கு கத்தி விழிக்காரி பதில் ெ மாதவியின் கரு விழியும் கண்கள் பனித்தன. வளைந்தும்-குழைந்தும்
கோவலனைச் சுற்றியது!
"கண்ணே மாதவி கலந்தும் கரைந்தும் கண்ணைக் கண் பறிக்க உன் கண்கள் ஏனடி நகைததுமமுறைத்தும காதல் நோய் முற்றியது! நீராடுகின்றன?" இனித்தும்-கசந்தும்
Géra, அரசின் தீவு ே
மன்றம் ஏற்றுக்கொ
திய அளவியின் உதவிக்கப்டன்
கொள்ளாது!
தனது அதிரடித் துடுப் பாட்டத்தின் மூலம் கிரிக்கெட் இரசிகர்களுக்குக் கிளுகிளுப்பூட்டு பவர் இந்திய வீரர் அஜய் ஜடேஜா. இவர் அவுட்டாகி விட்டால் இரசி கர்கள் சோர்ந்து போய் விடுவார் கள் குறைந்த பந்துகளில் அதிக
இ * அமெரிக்கா புலி பிரகாசிக்காதபோதும் அவர் எதிர்க்கட்சித் தலை
றிப்பான ஃபீல்டிங் மூலம் - ளாரே? இரசிகர்களைக் கவர்ந்தார்
பேட்டிங்கில் மத்திய வரிசை அமெரிக்கா பு
ஓட்டங்களை எடுக்கும் ஜடேஜா யாடுவார் LIGJI NGev J., jar வுக்கு இந்திய அணியின் உதவி சுபாவம் கொண்ட இவருக்கு அணித் தலைவர் பதவி வழங்கப் அதிகம் பிடித்தது நன்றாகத் ஜயசிக்குறுய் எ பட்டிருப்பது மிகவும் சரியானதே. தூங்குவது அடுத்தது பயணம்
வருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதால் அவ ருடைய ஆட்டத்திறன் (டெண்டுல்
யணம் செய்வதில் சலிப்படை 944.90 யாத ஒரே விளையாட்டு வீரர் யான அளவில் இவர்தான் என்றால் அதற்கு
கருக்குக் கப்டன் பதவி கொடுத்த பிறகு ഥിഞuിബ * காஷ்மீர் தீவிரவ அவரது ஆட்டத்திறன் குறைந்தது போல்) கபில்தேவ் மீது இமாலய மதிப்பு = தடை செய்துள்ளத குறைந்து விடுமோ என்றால் குறையாது உடையவர். கவாஸ்கர், டெண்டுல்கர் இவருக்
தற்குத் தரம் பெரும்பாலும் குப் பிடித்தவர்கள். இவருக்குப் பிடித்த காஷ்மீரில் பல ಇಂಗ್ಲ ஃபீல்டிங் பேட்டிங் எல்லா அணி பாகிஸ்தான் அணிதானாம். ஏனென் உள்ளன. "காஷ்மீர் வகையிலும் வழி நடத்துவது அணித் தலை றால், அந்த அணியினரின் கூட்டு முயற்சியும், என்று கூறும் குழு
வரும், மேலாளரும்தான். எனவே துணைத் தலைவருக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை. க்கட்டான நேரங்களில் கட்டுக்கோப்பாக காஷ்மீர் பாகிஸ்த
Ο ΙΙΙΤΕΙβηίδα TETITIb. றுவிரும்பும் குழுச் அணி தோற்றாலும்கூட கப்டனையும் மேலாள ஒத்துழைக்கும் பரகுமதானம ೧೧೦] ரையும்தான் எல்லாரும் குறை சொல்வார்களே இவருக்கு இந்தியாவில் பெங்களூர் பின்னைய குழுக்கை தவிர துணைத் தலைவரை அல்ல. சின்னசாமி மைதானத்தில் விளையாடுவது
இனி ஜடேஜாவைப் பற்றிப் பாருங்கள் தான் பிடிக்குமாம். இதற்கு அவர் சொல்லும் - ஐந்து கட்சிக் ஜடேஜாவின் முழுப்பெயர் அஜய் சிங்ஜி காரணம் "வட இந்திய-இரசிகர்கள் உணர்ச்சி ரெலோ இயக்கம் ஜடேஜா ஹரியானா மாநிலத்தில் உள்ள வசப்படுபவர்கள் தோல்வி ஏற்பட்டாலோ, ஜாம்நகரில் 1271ல் பிறந்த இவர் படித்தது ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டாலோ பொறுத் ஐந்தாக இரு டெல்லியில் சிறுவயதிலிருந்தே கிரிக்கெட்டில் துக் கொள்ளமாட்டார்கள் தகாத வார்த்தை வில்லை.தனியாகப் ஆர்வம் உள்ள ஜோவுக்கு பன்னிரெண் களால் வசைமாரி பொழிவார்கள் முரட்டுத்துள்ளவில்லை. LIIID 819ԱԿ முடிந்தவுடனேயே இந்திய தனமாக நடந்து கொள்வார்கள் தென் அணியில் விளையாடும் வாய்ப்பு வந்தது. இந்தியாவில் மற்ற இடங்களில் உள்ள இரசிகர்கள் இந்தியாவைத்
முதன் முதலாக 1990ல் சார்ஜாவில் எதைப் பற்றியும் அவ்வளவு சீரியசாக எடுத்துக் தலையிடுவது சரிய நடந்த சர்வதேசப் போட்டியில் கலந்து கட்சித்தலைவர் கூ கொள்ளச் சென்றார். எ னினும் அந்தப் கொள்ளாதவர்கள் ஆனால பெங்களூர் இரசி LDs, போட்டியில் ஜடேஜா விளையாடவில்லை. கர்கள்தான் ಇಂಗಿತ... நனg உணர்ந்தவΠ9,6 இர் தியாவை அதன் பிறகு 1992ல் அவுஸ்திரேலியாவில் மாதிரி நடந்து கொள்வார்கள்" என்கிறார் A/71 3. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இவர் '; 2 தான் முதல் முதலாகக் களமிறங்கி விளை கிரிக்கெட் தவிர பனிச்சறுக்கு கோல்ஃப் Lffე, ேேத.கட்சி பாடினர். அந்தப் போட்டியில்பேட்டிங்கில் விளையாட்டுக்களில் அதிக ஈடுபாடு இவருக் '
குண்டு 26 வயதான ஜடேஜாவுக்கு இன்னமும் 蠶 * | :
*டியர் சிந்தியா !
தலை நீட்டுவதை UGUIDITää. 蠶 N. 610
இவர்கள்தான் அவர்கள்
E. விருந் கிடையே சுற்றுப்பு பத்திரிகை உலை வைத்திருப்பது அ றல்ல, தொன்று
以 ※○
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

fluit planti இருந்தனர் இருவரும்
காதலியின் காலடியில் கண்முடிக் கிடந்தவனுக்கு கைப் பணம் முடியும்வரை கண் திறக்கவே இல்லை
"இப்படியே இருந்தால் ஒருநாள் திகட்டும்! பொன்னிட்டுங்கள்-பொருளிட்டுங்கள் பின்னர் இந்தப் பூவை மீட்டுங்கள்" மாதவி சொல்லிப் பார்த்தாள் கோவலன் கேட்டான் இல்லை.
"உயிரைப் பிரியலாம் கண்ணே
DGTG)60ILI LINuJG)ITLDIT?
நால் JIT?
*
நேரம்?
GÖSTLIT GLIDIT?"
卤
LIITGÜ மல் தவித்தான்!
TGOT? சால்லு"
LIITa GGGTä006I LIITUTS)
Isis udt?
கணபதி, கொழும்பு-13.
ளைத் தடை செய்ததை வர் ரணில் கண்டித்துள்
ஜெயபாலன், வவுனியா விகளைத் தடை செய்த துஜன முன்னணி அர டியலில் சேர்த்ததுதான் த்திற்குக் காரணம்
ந்தளவில் உள்ளது?
அ ஹில்மி, திருமலை. பிரசாரத்திற்கு தேவை
■酸 திகளையும் அமெரிக்கா TGup?
உ. யசீர், கந்தளாய். தீவிரவாதக் குழுக்கள் தனிநாடாக வேண்டும் க்களும் இருக்கின்றன. னுடன் சேரவேண்டும் ளும் உள்ளன. அமெரிக்கா யே ஆதரிக்கிறது.
பட்டமைப்பில் இருந்து வெளியேறியுள்ளதே?
அருள்ராஜ், வவுனியா, தும் பந்தாகத் துள்ள பிரிந்தவர்களும் பந்தாகத்
விர்ந்த எவரும் இங்கு ல என்பதுபோல ஐ.தே. யிருப்பதன் நோக்கம்? ஜந்திரன், மட்டக்களப்பு. Iம்கட்டிவிட்டு அமெரிக் தி எடுத்து வரவேற்ற ப்போது ஆட்சி மாறிய DIL) பிறந்திருக்கிறது. கர இலங்கை அரசைக் அமெரிக்காவை ரணிலும் இதுதானே இங்கு
லங்கையில் அமெரிக்கா பத்திரிகை உலகம்கூட வில்லையே, ஏன்?
*ணகுமார், காரைதீவு. கள், விசாக்கள் இடைக் ண ஏற்பாடுகள் என்று ம் கைக்குள் போட்டு மரிக்கா, இன்று நேற் நாட்டே இருந்துவரும்
மயிரைப் பிரிந்த கவரிமான்போல மாதவியைப் பிரிந்தால் கோவலனும் மாண்டு போவான் கண்ணே இன்பக் கிறக்கத்தில் அர்த்தமற்ற பிதற்றல் பாவம் மாதவி உள்ளே சோகம் தரித்தாள்!
மாதவி நினைத்தது நடந்தே விட்டது கட்டழகைப் பார்த்தவுடன் கண்ணகியை மறந்தவன், கைப் பொருள் தீர்ந்தவுடன் கண்ணகியை நினைத்தான் கண்ணகி சொத்திலே குளிர்காயப் பறந்தான்
வழக்கம் அது
* பெண் பித்தர்களான கணவன்மாரை திருத்த ஒரு வழி சொல்லுங்கள்?
சி.எஸ். மோதரை ரொம்ப ரொம்பக் கஷ்டம் பிரபல ஃபிரஞ்சு நடிகரும் நாடகாசிரி யருமான வச்சாகைட்ரி என்பவருக்கு ஏற் கனவே ஐந்து மனைவிகள். அவர்கள் இறந்து GLITIGELL60II.
ஆறாவது கல்யாணமும் செய்து கொண்டார். "ஐந்து கல்யாணத்துடன் நிறுத் தாமல், என்னையும் ஏன் இந்த நரகத்தில் கொண்டுவந்தீர்கள்? என்று கேட்டாள் ஆறா வது மனைவி
அவர் சொன்ன பதில் இது: "என் கண்ணே, அந்த ஐந்துபேரும் எனக்கு வெறும் மனைவிகளாகத்தான் இருந்தார்கள். நீ மட் டுமே என் விதவையாகப் போகிறாய்?"
■够 * சிறு ங்களைப் பெரிதுபடுத்துபவர்கள் பற்றி என்ன நினைக்கிறீர் சிந்தியா?
எஸ். தாரிணி, மன்னார். விஷயம் என்ன என்பதைப் பொறுத்துத் தான் அது தேவையான விஷயமா? இல் லையா? என்று தீர்மானிக்கலாம்.
பெஞ்சமின் பிராங்க்கிளின் ஒரு சமயம் இப்படி எழுதினார்:
"சின்ன விஷயம் என்று அசட்டை செய்தால் பெரும் கேடு விளையக்கூடும்.
ஆணி போனதால் லாடம் போச்சு லாடம் போனதால் குதிரை போச்சு குதிரை போனதால் அதில் சவாரி செய்த மனிதனே போய்விட்டான்'
சிந்திய்ா
பாவம் மாதவி பழி சுமந்து கிடந்தாள் நெஞ்சில் நினைவுகள் சுமந்தவள் கர்ப்பத்தில் அவன் கருவை சுமந்தவள் என்றென்றும் அவனை சுவாசமாய் நேசித்தாள் GJ. TalJa)GöI GLITGDIGIGI திரும்பவே இல்லை. "பொறுப்பற்ற மனிதன் பூஜிக்காதே அவனை" ஊரவர் சொல்லினர்.
ஆயினும் மாதவி மறந்தாளில்லை. கோவலன் நினைவை துறந்தாளில்லை. மயக்கிய மோகினி அல்ல மாதவி மயங்கிய மான்தான் மாதவி நெஞ்சிடம் பேசினாள் அந்தப் பேதை 'நெஞ்சே! நெஞ்சே! யாம் விரும்பி நின்றாலும் தாம், விரும்பி வரார் என்பதால் யாம் வெறுத்தல் நீதியோ? "செற்றா ரெனக்கை விடல் உண்டோ
ருெஞ்சேயாம்
உற்றால் உறா அ குவர்"
குறள்-1245, அதிகாரம்-125
* ஏட்டிக்குப் போட்டி என்றால் என்ன? எம்.என்.ஷாகீர், புத்தளம். இந்தக் கதையில் வரும் தம்பதியைப் பாருங்கள்:
கோடை காலத்தில் ஓர் இரவு நேரம் தம்பதி உணவருந்திக் கொண்டிருந்தனர். திடீரென்று மின்சாரம் போய்விட்டது.
மனைவி ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்திவைத்தார் தொடர்ந்து காப்பிட்டார் 967,
உணவு உண்டுமுடித்த கணவர் தன் மனைவிக்கு வியர்த்துக் கொட்டியிருப்பதைப் LIII.5III).
"ஃபானைப் போட்ட்டுமா?" என்று கேட் Z /TÜ.
நான் என்ன இருட்டிலா சாப்பிட முடியும்?" என்று கேட்டாள் மனைவி
"ஏன் அப்படிக் கேட்கிறாய்?" "கொஞ்சமாவது உங்களுக்குப் புத்தி வேண்டாம் ஃபானைப் போட்டரல் மெழுகு வர்த்தி அணைந்து போய்விடாதா?" என்று
GELL 1777 LOGO)60760s).
* டியர் சிந்தியா சமீபத்தில் படித்த ஜோக் ஒன்று?
க. அமலன், சிலாபம். கணவன் நகரத்தில் இன்று என் நண்பனைப் பார்த்தேன். அவன் என்னவோ பேசவே இல்லை. தனக்குநான் சமமானவன் அல்ல என்று நினைக்கிறான் போல் இருக்கிறது.
மனைவி அவன் கிடக்கிறான் முடன், உதவரக்கரை, களிமண்முளை, எந்த விதத்தி லும் நீங்கள் அவனுக்குச் சமமானவர்தான் கவலைப்படாதீர்கள்
* சிந்தியா இப்போது கடவுள்
மருதநாயகத்தில் கமல் 'மருதநாயகம் வெற்றிப்படமாக அமையுமா? எத்தனையோ தடைகளாமே?
ஆ. வித்தியா, கொழும்பு-06 அத்தனை தடைகளையும் தாண்டி, பெரிய படையைத் திரட்டி படப்பிடிப்பே நடத்திக் கொண்டிருக்கிறார் கமல் கமலுக்கு கலைஞானி என்ற பட்டம் கொடுத்திருக்கி றார் தமிழக முதல்வர் கலைஞர் மொத்தத்தில் கமல் உற்சாகத்தில்
சி. பரமசாமி, ஹட்டன். அப்படியா, இந்தக் கதை யைக் கேளுங்கள்:
கணவனும் மனைவியும்
திருவிழாவுக்குப் போயிருந்தார் கள் கூட்ட நெரிசலில் மனைவி 4/76007IILDas GLIIIÜass LII67. ணவன் பொலிசில் புகார் செய்தான். பத்திரிகைகளில் விளம்பரம் செய்தான். மனைவி கிடைக்கவில்லை.
இராமர் கோவிலுக்குச் சென்று மனமுருக வேண்டி GOTT GÓI, "JAWI GOOTILDGÄNGLII GOT LID60627600 கிடைக்க அருள் புரியுங்கள்/
உடனே இராமர் பேசினார் "இதே சாலை வழியாகப் போனால் அனுமார் கோவில் வரும் அங்கு போய் வேண்டிக் காள் என்னுடைய மனைவி யைத் தேடிக் கண்டுபிடித்தது அவர்தான்"
* டியர் சிந்தியா உலகில் மிகப் பெரியது என்ன?
செல்வி சி. ரம்யா, கல்முனை.
எவரெஸ்ட்
* பட்டிமன்றத்தில் வெளுத்து வாங்கும் திண்டுக்கல் லியோனி 'கங்கா கெளரியில் சுமாராகத் தானே நடித்திருக்கிறார்?
கே. கிருபாகரன், கொழும்பு-10 முதல் அனுபவம்தானே போகப் போக FilfluJinaffa f'Għub/
* தீபாவளிக்கு பிரமாண்டம் தரப்போகும் தமிழ்ப்படங்கள் எவை?
வி. மொஹமட், தெகிவளை. உளவுத்துறை, பெரியமனுசன் ரட்ச GÖT".
ஒக்26-நவ,01,1997

Page 19
ராமபிரான், ஆஞ்சநேயர் விசுவரூபமெடுத்து விண்ணில் தாவி
வடக்கு நோக்கிச் செல் வதைப் பார்த்தார். அவருடைய வலதுகை உயர்ந்து ஆஞ்சநேயரை வாழ்த்திய வண்ணம் இருந்தது. மற்றொருகை இலக்கு
மணனுடைய உடலை அணைத்தபடி
இருந்தது. தனது மடியிலிருந்து ஜாம்பவனு டைய தலை மெல்ல எழுந்தது.
சுயநினைவு பெற்றிருந்த போதிலும் இராமபிரான் சோகம் முற்றாக நீங்கிய வராகத் தென்படவில்லை. இலக்குமணனின் உடலை இறுக அணைத்தவண்ணம் மீண்டும் கோவெனக் கதறலானார். ஜாம்பவன் இராம பிரானின் திருவடிகளை மீண்டும் தொழுத வனாக அன்னாரின் துயரத்தை மாற்றுவதற்கு பல தரப்பட்ட ஆறுதல் வார்த்தைகளையும் கூறலானார்.
"தேவர்களும் அரக்கர்களும் திருப்பாற் கடலிலிருந்து அமுதத்தைக் கடைந்தெடுக்க மந்தர மலையை மத்தாகவும் ஆதிசேஷனைக் கயிறாகவும் பூட்டிக்கடைந்தபோது அமுதத் துடன் அற்புதமான மருந்துகளும் எழுந்தன.
அம்மருந்துகள் மேருமலையின் வடக்கேயுள்ள
குரு நாட்டிற்கும் அப்பால் ஒருமலையில்
ருக்கின்றன. அம்மருந்து மூலிகைகள் சக் கரப்படையால் காக்கப்பட்டு வருகின்றன. ஆஞ்சநேயர் ஒருவரால்தான் அம் மூலிகை களை இங்கு கொண்டு வந்து சேர்க்க முடி பும் இன்னும் சில நொடிகளில் அனுமன் அம்மருந்து மூலிகைகளை இங்கு கொண்டு வந்து சேர்த்துவிடுவார். அம்மருந்தினால் தங்கள் தம்பி இலக்குவன் மட்டுமல்லாமல் போர் முனையில் மாண்ட எமது வானர வீரர்களனைவரும் உயிர்பெற்று எழுந்துவிடு வார்கள். ஆகவே, கவலையை விட்டு களிப் புடன் இருங்கள்."
இவ்வாறு ஜாம்பவன் கூறியவற்றைக் கேட்ட இராமபிரான் ஓரளவு கவலை நீங் கிக் காணப்பட்டார். சுற்றி நின்ற ஏனை யோரும் சோகம் நீங்கப் பெற்றனர்.
ஆஞ்சநேயரின் பேராற்றலை இராம பிரான் நன்கு அறிந்தவர். எடுத்த எந்தக் காரியத்தையும் முடிக்காமல் விடமாட்டார். ஆகவே மருந்து மூலிகைகளைக் கொண்டு வந்து சேர்த்து விடுவார் என்று திடமாக நம்பினார். சுற்றி நின்றவர்களுக்கும், ஆஞ்ச நேயர் மீது தான் வைத்துள்ள நம்பிக்கையை எடுத்துக்கூறி அனுமனின் பெருமைகளையும் எடுத்துரைத்தார்
கு ஆஞ்சநேயர் தனது மேருமலை போன்று பருத்த தோளின்மீது மருந்து மலையாகிய சஞ்சீவி பர்வதத்தைச் சுமந்த வண்ணம் விண்ணிலே பறந்து கொண்டிருந்தார். அயோத்திமா நகரின் மீதும் அவருடைய பாதை அமைந்தமையினால், தனது அண்ண லின் நாடாகிய அந்நாட்டைத் தொழுத வண் ணம் சென்று கொண்டிருந்தார் பக்திப்பெருக் குடன் இராமநாமத்தை ஜெபித்த வண்ணம் சென்று கொண்டிருந்த அவருடைய
JITLO
மேனியில் திடீரென ஒரு வேதனை உண் டாயிற்று. அவருடைய மார்பிலே ஒரு அம்பு பாய்ந்து, குருதி பெருகிக் கொண்டிருந்தது. அத்துடன் அவரையும் மீறிய ஒரு சக்தி அவரைத் திதரையை நோக்கி இழுத்தவண்ணம் இருந்தது. கண நேரத்தில் மலையுடன் தரை யில் அமர்ந்தார். தரையில் தன் கால்களைப் பதிப்பதற்கு முன்னரே ஒரு கையால் அம் மண்ணைத்தொட்டு பக்தியுடன் முத்தமிட்டார். இராம மந்திரத்தையும் பலமாக ஒதலானார்.
தன்னை நோக்கி தவக்கோலம் பூண்ட ஒரு முனிவர்- கையில் வில்லும் அம்பும் கொண்டு ஓடிவருவதையும் கண்டார்.
இராமபிரானைப் போன்ற சாயலுடன் அந்த முனிவர் தன்னை நோக்கி ஓடிவருவ தைக்கண்ட ஆஞ்சநேயர், இராமபிரானின் மறு அவதாரமோ? என்றும் ஐயுற்றார்.
இராம ஜெயம் எனும் மந்திரம் தன்
காதில் விழுந்ததும் அந்த உருவம் தயங்கித்
தயங்கி வந்து சேர்ந்தது.
"ஐயா இராம மந்திரத்தை ஜபித்த
வண்ணம் உள்ள தாங்கள் யார்? தாங்கள்
வானில் பறந்து கொண்டிருந்தபோது,
அரக்கன் ஒருவன்தான் வட்டமிடுகிறானோ என்று தவறுதலாக எண்ணித் தங்கள் மீது கணைதொடுத்துவிட்டேன் தயவு கூர்ந்து மன்னியுங்கள். தாங்கள் யாரோ? யான் அந்த இராமபிரானின் தம்பியாகிய பரதன்."
இவ்வாறு தன்னை அறிமுகப்படுத்திய பரதனை மனதால் வண்ங்கிய ஆஞ்சநேயர் கண்களில் நீர் பெருக, "காணக்கிடைக்காத காட்சி கண்டேன். இன்று தங்கள் தரிசனம் கிடைத்தமை என் பெரும் பேறு" என்று இலங்கையில் நடைபெற்ற அனைத்துச் சம்பவங்களையும் விபரமாகக் கூறினார். மேலும் ஒரு கணமும் தாமதிக்கலாகாதெனக் கூறிப் புறப்பட ஆயத்தமானார். பரதன் ஓடிச்சென்று அனுமனை அணைத்து-தான் அவசரபுத்தியால் அவரைத் தாக்கிவிட்டதை நினைத்து வருந்தினான். தனது கையினா லேயே ஆஞ்சநேயரின் மார்பில் செருகியிருந்த அம்பினை உருவி எடுத்தார். அவருடைய கை பட்டதும் காயமும் காணாமற் போய் அனுமனின் வேதனையும் தீர்ந்து போயிற்று. ஆஞ்சநேயருக்கு உபசரணை செய்து உணவு மற்றும் தாகசாந்திக்கு ஏதாவது பான வகைகளை அளிப்பதற்காக பரதன் ஏவலர்களை ஏவினார். ஆனால் ஆஞ்சநே யரோ அத்தகைய ஆயத்தங்களைத் தடுத்து, தான் கடுகள்வு நேரமும் தாமதிக்கலாகாது என்று கூறி தனது பயணத்தைத் தொடங்கி னார். தனது கடமையை முடிக்காமல் தண் ணிர்தானும் பருகப்போவதில்லை என்று மறுத்து வானில் தாவினார். அயோத்தியின் மண்ணில் காலடி வைக்கும் பேறு கிடைத் ததையும் இராமபிரானின் அருமைத் தம்பி யான பரதனைக் காணும் வாய்ப்புக் கிடைத் தமையும் தனது அரும்பேறாகக் கருதி மகிழ்ந்தார் ஆஞ்சநேயர் இந்த மனநிறைவே
LKLLL LLLLLLLLMLMLT L S LTLTLLL S S LLLL SS LLLLLLL00J சரியானவிடை:- இந்திரன்
1 ஏ.எஃப். முஹம்மட் லரீப், எம். தவமணி, இல, 215 தவுலகல ஹந்தெஸ்ஸ புதுக்குடியிருப்பு வாழைச்சேனை. 2. எம். தங்கவேல், 4. தா.சி. தனுராஜ்
27. பிரிவினரோட், தெய்யோவிட்ட பொன்னாலை, சுழிபுரம், யாழ்ப்பாணம் 5. செல்வி தயாளினி பரமசாமி, பரிசுத்த திரித்துவக் கல்லூரி, நுவரெலியா
BLITTgz Seu 1105 Gesama
நவம்பர் 01 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
LTLTTSTLS0000STTTTLLL LLLLTSTSL00 LLTLS0000S LLLLLLLLS
விபீடணரின் மகளுடைய பெயர் என்ன?
அவரை மேலும் உற்சா வினாடிகள் தரையில் ெ னால் ஏற்பட்ட தாமதத் தக்கதாக அவருடைய மடைந்தது.
சஞ்சீவி மலையு இலங்கை மாநகரின்
வேசித்ததும் இராமபிர ரின் வாயிலிருந்து எழுந்: ஒலி கேட்டது. அ:ே
அருகே மூச்சுப் பேச்ச வனின் முகத்தில் பு வதையும் உயிர்க்களை அவர் அவதானித்தா உயிர் பிரிந்துகிடந்த வா களிலும் அசைவுகள் கா வனும் புதுத் தெம்புட போது ஆஞ்சநேயர் வ உதித்து வருவதைப்போ மலையைத் தாங்கிய தரையிறங்கினார். அம் வளர்ந்திருந்த மூலிை அவற்றை மருந்தாகத் சிரமம் எதுவுமின்றி, ! பல்லாயிரக்கணக்கான எழுந்து கொண்டனர் சேர்ந்து ஆஞ்சநேயரை ராம ஜெயம்" என் LuJLägu L6õT GegLä
ஜாம்பவனை முத
ஆரத்தழுவினார். ஆ
அருகே அழைத்தார். அ சந்திர மூர்த்தியின்
சாஷ்டாங்கமாக விழுந்து அவரையும் வாரி அனை முதுகினைத் தடவிக் வேளை, எதையுமே அ னைச் சுற்றி நின்றவர்க இலக்குவன் தரையிலிருர் ஒரு பெருங்காரியம் நடந் என்று, எண்ணியவரா
பாதங்களில்-ஆஞ்சநேய தைப்போன்று தொழுது அரசிளங்குமரர்களான இருவரல்ல ஒருவர் எ போல் ஆலிங்கனம் ெ
நன்றிக் கடனைத்
பொழிந்த வண்ணம் இர ஆஞ்சநேயரை அருக
கூறுகிறார்:
முன்னின் தோன்றி (P60 என்னின் தோன்றிய முன்னின் தோன்றிே GötGOTü
CP நின்னின் தோன்றிே
(॥ಕ್ತಿ பொருள்:
"எமது மூதாதைய ஒழுகிய சத்திய மார்க்கத் வாழ்ந்த எம் தந்தை சக்கரவர்த்தி என்னைப் னால் ஏற்பட்ட துயரம் துறந்தார். அன்னாருடை நாங்கள் பிரம்மாஸ்திரத் நல்ல நெறியில் வாழ் செயலினால் இப்பொழு
பெற்று எழுந்தோம்"
*;
இலங்காபுரியில் போர்க்களத்தில் நடைெ எதுவும் தெரியாது. இ வைத்து வீசிய பிரம் பிரானையும் கொன்று அரக்கர்கள் வெற்றிக் ஈடுபட்டிருந்தனர். குடி தாடி மகிழ்ந்தனர் ஆடலு நிகழ்ந்தமையினால் வெ ஜெயம் என்று ஆயிரக்க ஒன்று சேர்ந்து எழுப்பி காதுகளுக்கு எட்டவில்ை GSSTE GÖSTL Liao
இராமபிரானுடைய orsörugi ühegi (5ëögorsaf gör siúl எல்லாருக்கும் தெரிந்ததே இது ಟ್ವಿಟ್ಟಿ விட்யம்தா பாரதத்தை எழுதிய அவரே இ தைத் தொடர்கிறார் ) இராமபிரான் வில் காண் முரசில் குறிப்பிட்டுவிட்டார்
lääTiina
ஒக்.26-நவ,01,1997
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கப்படுத்தியது. சில சலவிட நேர்ந்தமையி
தையும் ஈடு செய்யத் NGISEST LJLLIGIOOTLD (369,
டன் ஆஞ்சநேயர் எல்லைக்குள் பிர ானுக்கு ஆஞ்சநேய த இராம மந்திரத்தின் த வேளை தனது
மருதநாயகம் என்னடா பிரிட்டிஷ்காரன் என்கிறான், பிரஞ்சுக்காரன் என்கிறான். GTG)GUITGuD GGGTGACT GAGTGATGCGTIIIT இருக்கிறான்.நம்ம நாட்டில கொள்ளை கொள்ளையா அடிக்கிறான். என்னடா நினைச்சிக்கிட்டிருக்காங்க நம்மாளுங்க என்னடா பண்ணிக்கிட்டிருக்காங்க? சேவகன்: அண்ணே கூப்பீட்டிங்க
ளாண்னே? மநா: ஏன்டா முட்டை வாயா? கூப்பிட்ட
குரலுக்கு ஒடியர வேண்டாமடா? சேவகன் அதான் வந்திட்டேனே.
சொல்லுங்கண்ணே? மநாவாள் ஏந்தும் நம் ஆட்கள் எங்கேயடா? சேவகன் வெள்ளைக்காரன் நீளமா ஒரு வால் வைச்சிருக்கான், இவங்க அதில பிடிச்சுத் தொங்கிக்கொண்டிருக்காங்க!
மநா வாள், வால், ஹா ஹா ஹா,
ற்றுக்கிடந்த இலக்கு த்தொளி தோன்று தென்படுவதையும் போர்க்களத்தில் னரவிரர்களின் உடல் ணப்பட்டன. ஜாம்ப ன் எழுந்தார். அப் டதிசையில் சூரியன் ன்ற பிரகாசத்துடன்வண்ணம் வந்து மலையின் கண்னே ககளைப் பறித்து தயாரிக்க வேண்டிய இலக்குவன் உட்பட வானர வீரர்களும் எல்லோருமாகச் ப் பின்பற்றி "பூரீ *று இடையறாதுGUNTU1760Tin. aló இராமபிரான் ந்சநேயரைத் தன் வர் முதலில் இராமச் அடிக்கமலங்களை, தொழுதெழுந்தார். எத்து வாஞ்சையுடன் கொடுத்தார். இதே |றியாதவராகத் தன் ளைப் பார்த்தவாறு து எழுந்தார். ஏதோ து முடிந்திருக்கிறது, த இராமபிரானின்
சேவகன் ஒரு எழுத்துத்தான் அண்ணே
வித்தியாசம்
ம.நா அந்த ஒரு எழுத்து மாற்றத்தால்
நம் இனத்தின் தலை எழுத்தே மாறிப் GunturóGGuDLIT !
சேவகன் இனத்தின் தலை எழுத்தைப் பற்றி யார் அண்ணே கவலைப்படு றாங்க அவங்க அவங்க தங்கள் மடிக் கனத்தை பார்த்துக்கிட்டிருக்காங்க
மநா அந்நியன் எப்படியடா தோழனாகி
மநா வாயில வந்தாத்தான் வயிற்றிலே வருமாடா, நிறுத்துடா வாயில எலும் புத்துண்டு கிடைச்சாலும் விடமாட்டீங்க GGNINILAT. சேவகன் அண்ணே, எறும்பு சுறுசுறுப்பா இருக்குது உழைக்குது யானை பலமாக இருக்குது கரும்பை முறிக்குது, தின்னுது மனிதன் பலசாலியா இருந்தாத் தான் தேவையானது கிடைக்குது இல்லாட்டிப் போனா எலும்புத்துண்டுதான் கிடைக் குது கிடைச்சவரை இலாபம் எண்ணு வயிற்றிலே போட்டுக்கிறாங்க மநா: ஏண்டா, யானை எத்தனை பெரிசு, அதன் காதிலே எறும்பு புகுந்தா என்னா குது தெரியுமில்லே? சேவகன் எறும்பா இருந்தா பரவாயில்லை யண்ணே, இவங்க உடும்பா மாறி வெள்ளைக்காரன் காலைப் பிடிச்சுக் கிட்டல்ல தொங்குறாங்க! மநா அவங்க காலைப்பிடிக்கட்டும், நீ வாளைப் பிடி எடு வாளை கொடு தோளை நாம் தோளோடு தோள் சேர்ந்து நிற்பின் தோற்காது நம்சேனை! சேவகன் அண்ணே! LDAPSIT: GTGärsGYLET? சேவகன் வெள்ளைக்காரன் பெரிசு பெரிசா பீரங்கி எல்லாம் வைச்சிருக்கிறான்.
மருத்ந்ாழ்க்ழ்
சேவகன் அவன் எங்கே தோழனாகினான், இவங்க தோளிலே ஏறி சவாரி விட்டுக் கிட்டிருக்கான். மநா: வெள்ளையனே வெளியேறு என்று
கத்தினாங்களேயடா என்னாச்சு? சேவகன் இப்ப அவனே போறேன் எண்
சொன்னாலும் இவங்க விடமாட்டாங்க போல இருக்கண்ணே. மநா: காரணம்? சேவகன் சேவகம்தான் வளைஞ்சு கொடுத்து பழகிட்டாங்க இனி நிமிரமுடி யாது பாருங்க,முதுகெலும்பு ஒத்துழைக் காதண்ணே! மநா:இறுதியாக என்னடா சொல்லுறாங்க?
டப்பு டப்பு எண்ணு சுடுற துப்பாக்கி வைச்சிருக்கான் நம்மகிட்ட என்ன இருக்கு?
ம.நா மவனே வாள் இருக்குது, அந்த வாளை வீசும் வீரம் இருக்கிறது வெள்ளைக்காரனிடம் இருக்கிற துப் பாக்கியை பறித்துக் கொள்ளும் புத்தி இருக்கிறது
சேவகன் அண்ணே இது ரொம்ப கஷ்ட மான வேலையண்னே, பேசாமே, வெள்ளைக்காரன் சொல்லுறதைக் கேளுங்க. நீங்க ராஜா மாதிரி இருக்க a)ITLD.
Iர் விழுந்து தொழுத *
எழுந்தார். பின்னர் தசரத புதல்வர்கள், ன்று உணர்த்துவது
ய்து கொண்ட்னர்
தன் நயனங்களில் ாமபிரான் மீண்டும் ழைத்து
GOTITñt யின் நீங்கலாது துயரின் ஈறு சேர் Bart'ün
மாண்டுளோம் னாம் நெறியின் Ggrtatik 15 orri! த காண்டம்-2154)
Iர் தடை த்து திலிருந்து தயாரான தசரதச் i ffurfiau Gi Diff.jöganol Dalf?
இவ்வாறு
சேவகன் வெள்ளைக்காரனா பார்த்து நிலம்
தந்தா அவனுக்கு கப்பம் கட்டிக் கிட்டு காலத்தை ஒட்டலாம் எண்ணு றாங்க!
மநா: ஏண்டா சட்டித்தலையா குரங்கு
அப்பத்தை பிய்த்த கதையாக, எங்க பூமியை வெள்ளைக்காரன் பிய்க்க Si GUITLDTLT?
தாங்காமல் உயிர் சேவகன் ஏன் அண்ணே, தகராறு பண்ணு
ய புதல்வர்களாகிய 67/T) LDTõgGLITLb. ந்தவனாகிய உமது pது மீண்டும் உயிர்
உள்ளவர்களுக்கு பற்ற சம்பவங்கள் லக்குமணனை குறி மாஸ்திரம் இராம பிட்டதாகக் கருதிய
JGrful IILLIAJ.66
சேவகன்
நீங்க? நீங்களும் வெள்ளைக்காரன் சொல்லுறதுக்கு சலாம் போடுங்க. அப் படிச் சலாம் போட்டீங்க, இவங்களை யெல்லாம் துரத்திப்புட்டு, வெள்ளைக் காரன் உங்களைத்தான் உயரத்தில் வைத்திருப்பான்.
ம.நா பணிந்து போனா பக்கத்தில் வைத்
திருப்பான் துணிந்து நிண்ணா என்ன பண்ணுவான்?
பயங்கரவாதி சொல்லிப்புடுவான்.
எண்ணு
த்து வெறித்து கூத் ம.நா யாரடா பயங்கரவாதி அவன்
LD L IIILGWILD 6TBGLD 6Ո(ՅԱյ 醬 မျို႔ ணக்கான குரல்கள் ய ஓசை அவர்கள் ல.(தொடர்ந்து வரும்)
EstessTLeLuro வில் கோதண்டம்
மூஞ்சியைப் பாரு, அதிலேதான் அப்படி எழுதி ஒட்டி இருக்கு திருவிழாவில சங்கிலி அறுத்துக்கிட்டு ஒடுற கள்ளன் திருடன், திருடன் எண்ணுகத்திக்கிட்டு ஓடினானாம். அப்படித்தான் இருக்கு திருட்டுப் பசங்க எங்களை திருடன் எண்னு சொல்லுறாங்களா?
ismsáTieuli stárügű சேவகன் அவங்க இதுவும் சொல்லுவாங்க
இராஜகுமாரனுக்கும் för SJÖ85 SOT GAI LOGIST ப்போதுஇராமாயணத் தோ அவசரத்தில் பேம்' என்று 224வது
தவறுதான்! ர்களுக்கு நன்றி
ஆர்.
இதுக்கு மேலேயும் சொல்லுவாங்க
மநா:சொல்லுறவன் சொல்லிப்போறான்,
கேட்கிறவனுக்கு மதி எங்கே போச்சு?
சேவகன் அண்ணே பானையில் இருந்தாத்
தான் அகப்பையில வரும், அகப்பையில வந்தாத்தான் கோப்பையில வரும்கோப் பையில வந்தாத்தான் கையில வரும், கையில வந்தாத்தான் வாயில வரும்.
ராஜாக்கள் எத்தனையோ பேர் இருக்க லாம். பத்தோடு பதினொன்றாக மருத நாயகம் மாறமாட்டான். அடே சட்டித் தலையா உன்தலை உருண்டுவிடும் ஜாக்கிரதை, சேவகன் அண்ணே என்னை என்ன
பண்ணச் சொல்லுறிங்க? மநா (பாடுகிறார்)
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வனங்காமல் நீ வாழலாம்! சேவகன் அண்ணே, என் கண்ணைத்
திறந்துட்டீங்க மநா:ஏன்டா இதுக்கு முன்னாடி கண்ணை
முடிக்கிட்டா இருந்தே? சேவகன் இல்லையண்ணே, அறிவுக்
கண்ணைத் திறந்துட்டீங்க மநா ஏண்டா முட்டை முக்கா, அறிவுக் கண்ணை முடிவைச்சுக்கிட்டுத்தான் என் சேவகனா இருந்தியாடா? சேவகன் அண்ணே பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும் சாக்கடையில விழுந்தா பூவும் நாற்றமடிக்கும்! மநா நீ எங்கேயடா விழுந்தே? சேவகன் புல்லாகிப் பூண்டாகி, புழுவாகி இப்போதான் மனிதனாகி இருக்கேன் அண்ணே மநா: எருமையாகி இருக்கேன் எண்ணு சொல்லுடா, நீயெல்லாம் மனிதன் எண்ணு சொன்னா, குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்றதே பொய்யா கிடுமடா எருமையில் இருந்து மனிதன் தோன்றினான் எண்ணு எழுதிப்புடு
ANTANGGILIT (எட்டி உதைக்கிறார் மருதநாயகம் வாளைப் போட்டுவிட்டு ஓடுகிறான் சேவகன்)

Page 20
TT.III in
வா யாபிள்ளிப்பா
SEASTREET, COLOMBO
III (GITUD
தாக்கென ஒரு மாதவியைத் வாந்திழுப்பதாக நாம் நட்புப் பாட்டுப்பாடும் பிந்தப் பாது அந்தப்பகுதியில் தங்கு ா கன்னங் கட்டும்ாய பாருக்கும் பெரும் தொல்
ா விடுவதாம்பினார்
Lufa IIHF
பட்டுவிடும்
।
IFil FIETATT TIL சுயாட் நிறு
■■ ■
ார்க்கவில்லை
- in ாப்பதும் இந்தப் பராசிஸ்வா
ான் பிரிகற் தேள் விஞ்ஞான்ப்பெயர் துர அமெரிக்காவின் அற்பு மற்றும் ini silih வெப் மண்டப் பிரதேசங்களில்தான் இந்தப்பராய flui
பறவை பிாத்தின் பாருள் வார் முன்பாக ம
வங்காடும் மிக வியாள ார்ாரங்கள் புல்வா
இந்த பிளப் பெண் புருவைாரு ாத பீவியில் El " செய்கின்றங்
பன ஆள்பவரும் விாங்கிவிடும் தங்கள் ரொடிா மரத்தி நட்புத் தாம் போடு நீண்டிருப்பது காபோதோதாகிவிடுகிறது. அது
ாந்தம் கட்டதும் புெள்புறங்கள் ஆண் பறவையுடன் ஒட்டில் கொள்ளும் பின்ா என்
பாதிநாள்
ாரா நாள் கடுகளை படி கட்டுன்ரன் முதல் உடுபு முத்த தொடங்கும் ப்ோதுதான் நிாட்டி
ஆர்ய ள் பாருக்குக் கிளம்புகின்றார் பிரத்தின் பின் சமாதானமும் արա :
ஆன்பொள் ாது கொள்கும் தின் பெரித்ததும்
வந்த மரபுவயிற்றும் பகுதி நிரம் மங்கி ெ
léiligiúil.
மாம் நம்படும்போது மட்டும் ஆண்ய
luar பதுங் மாதிரி உள்ளபடி காதல் தம்பாடும்பிரம் பார்த்து
சய்துவிட்டார்கள்
பிந்திய முன்வாள் : 謂 நீர் பாதாாச் சந்தித்த ார் சாதனை படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டிரு நபோது பிளாயாடிக் கொண்டிருக்கும் ாரர்களில் நீண்டகால அனுபவமுள்ள துடுப்பாட்ட வீர Wன்றுபோயோ அாருங்அப் ராதுங்
ன்று காத்தின் உள்ள வீராங் Urrian IRITIAL திெ ஓட்டங்ா குவித் துடுப்பாட்ட வீரர் என்ற புெ அசாருதீனுக்குத்தான் ராபீரம் நட்டாத தாண்டிவிட் தில் நாது தங்களும் அங்கும்
திருநாள் போட்டிகளில் அதிட்டங்கள் எடுத்தவர் பட்ட 2ள்ாம் பிடத்தில் இருக்கிறார் ார்டாம் பந்திலுள்ள மியன்டா 2ரெய்ட்டிவிட்டு பிரண்டாம் இடத்தை விரைவில் பிடித்துவிடுவார் முதலாம் பி. விருப்பா டென்மண்ட் றெயின்ஸ் அவர் wgM prirow I TIL TIPPJA B'IN தோன்ய முறியடித்தால்கார்தான் ராம்பாா டென்ட் போட்டிகளில் தங்கள் பாயிரம் ஓட்டங்ான காண்டியுள்ளாட
ாது அஸ்திராவி பென்ன் முந்வைப் பண்ா Kini Mpy w TVIJO IKI பரப்பிரதாந்திலுள்ள Mirjan பரப்படும் முதல்வர் போ
பிருபது 4 ாய்யா அவற்றின் பருமா II
படர்-மிக சிறிய iiiiiiii வத்துடன் டக்டிங் முதங்கள் ஆம் நங்
வாந்த yiti திரட்ாயி'
துடி நீளம் வ இவற்றைப் பிடித்து கொன்று ராப்பிய நாடுகளுக்கு
ாழாப बा=!= गाlया வாாது நாளை ' " in in lif विीका || || वामा।
up will will, Louisian ill HALLIT
mill பார் பார் - iul II-III". numri inimir Timur
ாாபாடா மெகா LI JIT lill lllllllllllllll lillAng An A. ராதியாா in putih part to பேர் l-ul lui Lillemuritan || alia - யாழ்த்துகின்ார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புள்ா ரும் பார்ப ர்ாம் வாக படி
* 5. NEM11
செட்டியார் தெரு கொழும்பு
விரிவுக்கு முன் 口轟轟轎 எடுகளும் முன்பிருந்தே 蠶 ஒட்டிக்கொண்டிருக்கும் மா என்ற பிரதம் வந்த மேம்பாடுடன்றப்புற்றிருந்தது. பல்வேறுபாடயெடுப்புகளுக்கும் ாக்கு பிடித்து நின்ற பிப்பிரதேசம் பயன்தினருடைய சொந்தப் பூமியாக விளங்கியது.
இரண்டாவது உயப் பாரத் தொடர்ந்து ரோயிய நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து வந்த யூதர்கள் பிள்ரெஸ் மீண்டு கட்டியெழுப்பாவித்ாய் ரயிருந்த அரேபிய மற்றும் பார்திய மக்களுடன் பின்ரெல் எதிர்கொள் மொத்துக்கு ரயம் போட்டு வாத்தது அமெரிக்காான் துன்பிரஸ் மீது போர் தொடுத்துன்பீரம்ாய் அமைப்படுத்தியது, ஆனால் ஏறபடுத்தப்பட்ட LLLLLL LLLLLL TT TTTTTTS TTTTTTLL TT TTTTTTT TTTTTT TT TTTTTTT LTTTTLT TTTTTTLLLLL LLLY KKS YTTTTY Z LTT D TTTTTT TTTTTT TT L TTTT LLL LLTMtS LSLTLTTLTSZ TSTLLLLSLLLLLLLL LLLLLL TTTTLTT TTTTTLT K L ZZ DTT TDTTTL LLDS LLTTLTLTS S LL TTS LLLLL LLLLLL LS L S Z T TLTL TTT T T TTTTTT TTTT T TTTTTTTT TTTTTTTTTTT TTTS TT TTTDT GTM புரிதத் தியாரிகள் மாறு அழைக்கப்படும் தற்கோவைப் பாராளிகளின் ெ க்னியின் விாஞன் பிரயாகா ஏரி சென்ற த புள் வாடியைத் தாக்குவதற்காாடுத்த பயிரிழயில் கியது இருப்பினும் நானே தன்னுடன் பிளைந்து கொண்டு வ்ந்த நடத்துகிறது. தண்டுக்குத் தாள பயரான குண்டுவெடிப்பு பிம்பெற்ற விக்கி இருந்து 'ಸ್ತ್ರ್ಯ நொறுங்கிய பார்களை குளயா அன்பளிக் கொண்டு போகிறார்கள் பங்கும் 研 ?*" foi YZZLLL LLLLLL TTTT TTTTTTTTTT L L L S L SLLLSS
ஸ்பிருந்தபடியே ன்ாசொஸ்து
NA
ாக நாடி வந்து ா பாதிநாள்
முள் Dresultaat uit L Il-lis, is relimitu படியும் ஒரு சிஸ்
விடும்
CYFIEITH ா பறவையின் TIL INTERNATIVNI VA
is in ஒன்றுள்ளது.
inal
ரக்கூடிய முதாயகள்
:ராாகைாா
பது ஆர்சாரம் பரவ முதலைத் தோன் ாப்ய ஒன்று பத்தாயிரம் பொரு 轉 ாய Erns
கள்ளகளிலும் பிாய் படத்தில் ராப்படும்பி * பாத பூர்த்தி செய்துவிட்டார்
ஒவ்வொன்றும் பாத்தில் டெர்ென்டன் நீளம் அடிப்கோள் ஒன்ற்வைத்து
II Girl LT அவர்ளாக் என்ற பிடித்துச்
TIL HINA a பங்கின்றன
##";ီးပွါး။ AR ER டா டாயிட்டர்ந்ேதட்டாம்
வயர்த்தெடுக்கிறார்கள் பன்றுவதுடன் பரானாவும்ாழியிடும்
யமான பிரான்ாக்குநேரத்தில் மாட்டிக்கொண்டாயாளாய் பர்தான்