கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1997.11.09

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NAMURAS SER ANKAS NATIONA
 
 
 
 

20 நவ09-15,1997
WAMI
KUDU URG 230

Page 2
ஒரே தேசம்
ஒரே மக்கள் ாடு சுற்றி சுகபோக வசதிகள் தெ 器 5 ITU) OF AD) தென் இலங்கையிலே எம் வாழ்க்கை சுற்றியும் கறுகால வாழவுககு நீர் தான்- ஒத்திகை J.GOISTi! வட இலங்கையிலே
ராஜேஸ்வரி கிருஷ் லோ, சுதர்மன்- கண்டி,
LILLIGIOOTLD) SAINTEF GOT போருக்கு கொம்புசீவும் (விவேகப் நெஞ்சங்கள் பல உண்டு மூண்ட போரிங்கு அல்லல்படும் நெஞ்சுக்கு முடியாத காரணத் ஆறுதல் கூற யாருண்டு? தூண்டில் மீனென (P14) தெரியா பயணம் துடிக்கும் எம்மின தண்ணீரிலே! மீண்டும் வாழ்விக் J, TGGIDG Glori வேண்டுவதின்று எங்கள் வாழ்க்கை (360IJI, LIDIT? GíîNC36)IJ, 9,696 f(G) சி.மு. சுந்தரேசன்
த நகுலேஸ்வரன்- வைத்தி
LosioG
அமைதி கட்டுமரம் மீதிலே காட்டு வாழ்வுத வேட்டுக்களால் வெந்துதினம் கண்ணிரில் வாழ்ந் நாங்கள், தண்ணீரில் போகி இதய நிலா ஆ
மட்டக்களப்பு
"GLIGol (G) BILD168816LIIஇ) பூலான் குண்டுத் தாக்குத லும் சொல்லுத் தாக்குதலும் ஒன்றுதான் போலும் ப்ரியத் தொடரில் பூலான்தேவி 'தூள் கிளப்புவதைச் சொன்னோம் இ அமரர் பெனடிக்ற் பாலனின் கதை தந்தீர்கள் முதற்கண் நன்றிகள்
பட்டுக்கோட்டை பிரபா கரின் பிரமாதமான 'புதிய தொடரின் ஆரம்பமே அசத்தல் * அடுத்த அத்தியாயங்களை ஆசையோடும், ஆவலோடும் { எதிர்பார்த்துக் காத்திருக்க வைத் இதுவிட்டது முத்தான முதல்) 拂 இ தொடர் 砷 |28333,238 228 மருதநாயகம் சபையிலே யும், பலே பலே! மருதநாயகம் முஸ்லிமான சேதியினை முந்தித் தந்த முரசுக்கும் ஜே ஜே
வாஹிட் ஏ குத்தூஸ், அக்குறணை,
ീട്ടിട്ട
அன்பு முரசே! நீ தரும் அம்சங்கள் அனைத்தும் தூள் வாரம் முழுக்க திருப்பித் திருப்பி வாசிக் இ கிறேன். கொள்ளை ராணி பூலான் தேவி படுசுப்பர் மல்லா இல்லாத குறையை முஸ்தக்குவீம் பாபா இ ஈடுசெய்கிறார். ஸ்தக்குவிம் பாபாவையும் 榭 இ|கொன்றுவிடாதீர் இதயமே தாங்காது. ENEXE எச்.எம். முஸம்மில், ஆரிஹாமம், தும்மளகுரிய
ബ 蠶 ஒதிய வேதம் இராஜதந்திரியின் அலசல் பிரமாதம் தன்னிடமுள்ள தப்புக்களைத் இதிருத்திக் கொள்ளாமல் மற்றவர்களுக்கு தத்துவம் போதிக்கும் அமெரிக்காவின் பச்சோந்தித்தனத்தை இபடம் பிடித்துக் காட்டிய முரசுக்கு நன்றி. * அமெரிக்காவின் வார்த்தைகளை வேதவாக்காகக் கொண்டு காரியம் ஆற்றும் நாடுகள் இருப்பதால்தான் இதன்னை விட்டால் ஆள் இல்லை என்று தம்பட்டம் {அடித்துக்கொள்கிறது. ஏமாறுவோர் இருக்கும்வரை
ஏமாற்றுவோருக்குக் கொண்டாட்டமே 纖 செல்வி நியாயா ராசிக் சவன வெளி, மாதிப்பொளை.
cocco முரசு பெருமையுடன் வழங்கிய 'கனவு இமெய்ப்பட வேண்டும் தொடரில் 'சுமதியின் கனவு
கைகூடியதையிட்டு மிக்க மகிழ்ச்சி இத் விடுத்து பூலானைப் பங்கு போட்டுப் பந்தாடிய காமுகர்களைப் பூலான் படிப்படியாக பழிவாங்கத் தொடங்கியிருப்பது கண்டு என் உச்சி குளிர்கிறது. ஏ.சி.எம். மஷ்ஹார், திகதுர, பலாங்கொடை
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும் தினமுரசு வாரமலர், த.பெ.:இல- 1772, கொழும்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுக்குரிய கவிதை 5 Elegislg. நீர் சூழ்ந்த தீவினில்: ப் போர் சூழ்ந்தால். கே செல்வது?
பஹீரா முஹைடீன்பாலையூற்று, திருமலை
புலம் பெயரும் தமிழரின் புனையா ஒவியம்
Tamsir Euggelli
lo எஸ். மெளனேஷ்-மட்டக்களப்பு
கற்காலம் விலங்கோடு விலங்காக மானிடரும் ஒரு விலங்காய் " வனம் வழியே அலைந்த கு" கற்காலம் போல
தற்காலம் செல்கிறதா? பொற்காலம் வருவதெப்போ?
க. நளினி- திருக்கோணமலை, த்தை அவ(க)தி
அகதியாய் வந்திருந்தோம் வன்னியில்-இப்போ DIT? அவதிப்படுகின்றோம் அரசினர் தண்ணியில் iri JeFTGD6), கே. ரமேஷ்-நொச்சிமுனை - - கலியா மட்டக்களப்பு இத்தி தேடி எதிர்நீச்சல் முகவரி: கவிதைப் போட்டி இல30 றி நீரோடு செல்கின்ற ஒடம் தினமுரசு வாரமலர் த.இ.ப. இல 3 கொழும் னை நீங்கி போரோடு போராடும்
மனிதம் 《༤ as TF60FTG), 學 Goggi S. ன்றோம் துணிச்சல் STELLIITILLIÚN ரையம்பதி-03 தெ லோஜனா கொழும்பு-15,
தீவு ஆலோசனைகளுக்குப் நடந்துவரும் சுழியோட்டங்களை தெளிவாக ஆராய்ந்து சொல்லும் இராஜதந்திரியா шпЈпt:()дд6ії. luguejudicina :*Ï:
பாராளுமன்றம் ஊடாக பயன் கிட்டும் என்றால் ஜிஜி பொன்னம் பலம், எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அ. அமிர்தலிங்கம் போன்ற தலைச்
ஏற்படுத்த முயல்கின்றன. அப்படிச் செய்தால்தான் பாராளுமன்ற முழக்கத் தோடு மட்டும் நின்று கொள்ளலாம் என நினைக்கின்றனர் பாராளுமன்றத் துக்கு வெளியே வெகுஜனப் போராட் டங்களை மக்கள் கிளர்ச்சிகளை நடத் தும் துணிச்சலோ தலைமைப்பண்போ தமிழ்க்கட்சிகளிடம் இல்லாமல் போய் விட்டது.
இ தர்மராஜா, மட்டக்களப்பு
நம் நாட்டு இனப்பிரச்சனை யுத்த முனைக்கு அமெரிக்காவும் ஒரு காரணம் என்பதனையும், ஆபத்தான சக்தி என்ற தனையும் நல்ல உள்நோக்குடனான முரசம் பகுதி வெளிப்படுத்தி இருந்தது. அதிரடி அய்யாத்துரையின் சிறுதுளி கள் கவிதைகள். அப்பப்பா சுப்பர் சேர் மற்றும் இராஜதந்திரி அலசுவது மூலம் பல விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. கதிர்காமம் தாக்குதல் நோக்கம் தெளிவாக குறிப்பிட்டிருந்தார். டயானாவின் தொடரில் அந்த மலரின் கண்ணி கதை எம் இதயத்தை யும் இளகச் செய்கின்றது.
மகேஸ்வரி ராமதாஸ், வத்தேகம.
அறிவித்தல் உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டு வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள் முரசு அச் சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும் திருப்தியான சேவையே முரசின் முச்சு நிர்வாகி
GDI
போய்க்கொண்டிருக்கிறது!
எம். திருமாவளவன், கொழும்பு-06
பதிரைமறைவு நிலைப்பாடுதமிழ்க்கட்சிகள் அனைத்துமே தாங்கள் எங்கிருந்து எங்கு நோக்கிப் புறப்பட்டோம் என்பதை மறந்துவிட்டன. ஆயினும், ஏனைய தமிழ்க்கட்சிகள் செய்வதைவிட தங்களை மூத்த அரசியல்வாதிகள் படித்த வித்தகர்கள் என்று அறிமுகம் செய்து கொண்டு வெளிநாட்டு தூதர்களுக்கு கூட்டணி எடுத்துக்கூறும் தகவல்களுக்கு பெறுமதி கொஞ்சம் கூடுதல்தான். ஆகவே திரைமறைவில் அமெரிக்கத் தடைக்கு ஆதரவாக இருந்தது கூட்டணியினரின் நிலைப்பாடுகள்தான் என்றே 409 lái50607 ail uagairiail, in i láraitiúil.
D புலிகளோடு தமிழ்க்கட்சிகளுக்கு ஒத்துப்போகாத தன்மைகள் இருக்கலாம். ஆனால் இன்று குறிப்பிட்ட தமிழ்க்கட்சிகளுக்கு அரசு கொடுக்கும் மரியாதை என்ன? அப்படி இருந்தும் அரசை விழுந்து விழுந்து ஆதரிப்பவர்கள் புலிகளை மட்டும் கண்டிப்பது ஏன்? புலிகளுடைய தவறுகளை சுட்டிக் காட்டுபவர்கள் ஜனநாயக நீரோட்டத் துக்கு வந்த தங்களை அரசும் அலட்சியம் செய்வதையிட்டு கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்
எஸ். சுரேந்திரன், திருமலை
அம்பாறையைப் பிரிக்க தலையை ஆட்டிவிட்டு, மலை விழுங்கி மகாதேவர்கள்போல இருக்கின்றனர் கூட்டணியினர். இவர்கள் நேர்மையாளர்கள் என்றால், தங்கள் விட்டுக்கொடுப்பின் நியாயத்தை தமிழ்மக்களிடம் விளக்கி இருக்கவேண்டும் உண்மையைச் சொல்லாமல் மறைக்கும் இவர்கள் காந்தியவாதிகள் என்று தம்மை அழைப்பது விந்தையே நிலத்தை தூக்கிக் கொடுக்க இவர்கள் யார்? தாங்கள் செய்வது துரோகம் என்று மனச்சாட்சி உறுத்துவதால்தான் அம்பாறைப் பிரிப்பை மக்கள் கவனத்தில் இருந்து மறைக்கப் பார்க்கிறார்களா? மக்கள் முதுகில் சவாரிவிட்ட காலம் மலையேறிப் போய்விட்டது.
( குநாகநாதன், அம்பாறை எங்கே போனார்கள்?)
பாராளுமன்றம் செல்வது உலகத்தின் முன்பாக நம் குரலை ஒலிக்கச் செய்யவே என்றனர் கூட்டணியினர் அதையே சென்ற :: ஏனைய தமிழ்க் கட்சிகளும் கூறின. இதுவரை உலகின் முன் வர்கள் தமிழ் மக்கள் சார்பாக எடுத்துக்காட்டி பெற்றுத்தந்த ஆதரவு எத்தனை கிலோ உலகம் முழுக்க சுற்றி இனப்பிரச்சனைக்கு சூப்பர் தீர்வு வைத்தாகிவிட்டது என்று ஆட்சியாளர்கள் கூறிவருகிறார்கள் உலகை கலக்கப் போவதாகப் பாராளுமன்றம் சென்றவர்கள் எங்கே Gümü9676İTİ
கே. செல்வநாதன், வவுனியா
!,ഖ,09-15,199

Page 3
வன்னியில் ஜயசிக்குறுய் படை யினருக்கு எதிரான சண்டைகள் தொடர்பாக விடுதலைப்புலிகள் பத்திரிகையில் விபரிக் கப்பட்டுள்ளது.
தாம் வைத்த பொறிக்குள் தாமே சிக் கிக்கொள்ளும் நிலையில் உள்ளன ஜயசிக் குறுய் படைகள் என்று புலிகள் தெரிவித் துள்ளனர்.
ஐந்து மாத வயதை எட்டிவிட்டது ஜயசிக்குறுய், இதுவரை விடுதலைப் போராட்டம் சந்தித்த இராணுவ நட வடிக்கைகளில் மிகப்பெரியது என்ற பெயரையும் பெற்றுள்ளது.
பங்கள் சண்டைகள் என்ற இராணுவப் பரிமாணத்தில் புளியங்குளம் சண்டைகள் இடம்பெற்றன. படையினரின் கண் எதிரி லேயே புலிகளின் அரண்களும் உள்ளன.
Lomen Jiří
EGr GIT .
புலிகள் நிலைகொண்டுள்ள இடங்கள் பயன் படுத்தும் வழிகள் படைகளுக்கும் தெரியும். அதனால் படையினரின் எறிகணை வீச்சுக்கு இது வாய்ப்பான சூழல் சண்டை யில்லாத நேரங்களில் வந்து விழும் எறிகணை களில் இருந்து காப்புத் தேடுவது வேறு விடயம் சண்டை நேரங்களில் மழைபோல் வந்துவிழும் எறிகணை தாக்குதல்களுக்கு தற்காத்தபடி, முன்னேற முனையும் படை யுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபடுவது வேறு விடயம்.
நில மட்டத்திற்கு மேலே தலைகளை
உயர்த்த எறிகணை தலையை வெளிே தாக்கவேண்டும். பத்தோ அதனிலும் வெடிக்கும்.
LIT புலிகளின் பங் தெறிய எறிகணை LITTIJJLJ L 302JL LODILJI | LIJFTIGO) GOTHIGT GB சண்டை வளையத் கள் கவசம் தரித்தன்
விடுதலைப் புலிகள் இயக்கத்தினரின் மாவீரர்தின இறுதிநாள் நவம்பவர் 27ம் திகதியாகும். பிரபாகரனின் பிறந்தநாள் நவம்பர் 26ம் திகதி வருகிறது.
மாவீரர் தின அனுஷ்டிப்புக்கான ஏற் பாடுகள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி களில் ஆரம்பமாகவுள்ளன.
மாவீரர் தினத்தை முன்னிட்டும், மழைக் கால சூழலைப் பயன்படுத்தியும் வன்னியில் புலிகள் பாரிய தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று படையினர் எதிர்பார்க்கின்றனர்.
அதனால் புலிகள் தங்களைத் தேடிவர சந்தர்ப்பம் வழங்காமல், புலிகள்மீதான
egulaf i gasglu'r 700 o Latfia 565îl Latfili
LIGOLeoi giged 1600
வடக்கில் இதுவரை நடைபெற்ற பாரியபடை நடவடிக்கைகளும், அவற்றில் தமக்கும் படையினருக்கும் ஏற்பட்ட ஆட்பல இழப்புக்களும் பற்றி புலிகள் பட்டியல் ஒன்று வெளியிட்டுள்ளனர்
1991ல் ஒரு மாதகாலமாக நடைபெற்றது ஆகாய கடல் வெளிச் சமர் புலிகள் தரப்பில் 602 பேர் பலியாகினர் படை யினர் தரப்பில் 400 பேர் பலியாகினர்
முல்லைத்தீவில் 29.08.9 முதல் 26.09.91 வரை நடைபெற்ற மின்னல் தாக்குதலில் புலிகள் 233 பேர் பலி படையினர் தரப்பில் 300 (Bլյի լDրհինյլ հոլի,
28.09.1993 முதல் 07நாட்கள் நடைபெற்ற
புலிகள் எனக்கூறி
மட்டக்களப்பு- நாவற்குடாவில் கடந்த வாரம் ஒரு வீட்டிற்குச் சென்ற இனந்தெரி யாத சில நபர்கள் வீட்டுக்காரர்கள் நித்திரை யிலிருந்த சமயம் புலிகள் இயக்கத்தின் அப் பிராந்திய நிதிப் பொறுப்பாளரது பெயரைக் கூறி, "நாம் வந்திருக்கிறோம். கதவைத் திறவுங்கள்" என்றிருக்கின்றனர். சந்தேகங் கொண்டு பயந்துபோன வீட்டுக்காரர்கள் கதவைத் திறக்கவில்லை.
மறுநாளும் இதேபோல் அந்த வீட்டுக்குச் சென்ற கோஷ்டியினர், "நேற்று இரவு யாரோ
வந்து எமது பெயரைக்கூறி தட்டி எழுப் பினார்களாமே இப்பொழுது நான்தான் நிதிப்பொறுப்பாளர் என்ன நடந்தது என்று அறிய வந்திருக்கிறேன்! என்றிருக்கின்றனர். உடனே வீட்டுக்காரர் கதவைத்
திறந்த
வழக்கமாக தீபாவளி, சித்திரைப் பண்டிகைக் காலங்களில் பூதம், பேய் பற்றிய புரளிகள் தோட்டப்புறங்களில் பரப் பப்பட்டு மக்கள் கொள்ளையடிக்கப்படு கிறார்கள்
பதுளை- லுணுகலை ஷோலண்ட்ஸ் தோட்டத்தில் கடந்த வாரம் விசித்திரமான சம்பவங்கள் நுந்தன. இப்பகுதியில் சமீப சில நாட்களாக்ப்ட்டப் பகலிலும், இரவிலும் பேய் பிசாசுகள் நடமாடி வருவதாகவும் அவை விட்டுக்கு வீடு வந்து கதவைத் தட்டி லட்டுக் கொடுத்துவிட்டு மயக்குவதாகப்
Bilai
(கண்டி நிருபர்) கொழுப்பு கல்தர்ஹொட்டல் குண்டு வெடிப்புச் சம்பவத்தின் எதிரொலியாக கண்டிப் பிரதேச உல்லாசப் பயணிகள் ஹொட்டல்களுக்கு இப்பொழுது நல்ல அதிர்ஷ்டம் கிட்டியிருப்பதாகத் தெரிவிக்கப்படு கின்றது.
கண்டியைச் சூழ உள்ள இடங்களில் சுமார் எட்டு உல்லாசப் பயணிகள் ஹொட்டல் கள் இயங்குகின்றன. இப்பிரதேசத்தில் ஐந்து நட்சத்திர ஹொட்டல்கள் இல்லையாயினும் கடந்த சில வாரங்களாக உல்லாசப் பயணி களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக ஆய்வின் மூலம் தெரியவருகின்றது.
உல்லாசப் பயணிகள் கண்டி, நுவ ரெலியா, மாத்தளை போன்ற மலைப்பிர தேசங்களை நாடி இயற்கையின் எழிலைக் கண்டு கொள்ளும் ஆர்வமும் அவர்களின் உல்லாசமும் கடந்த காலங்களை விட அதிகரித்திருக்கின்றன -
ந வ09-15,199
SLS S S S S SL
தாக்குதல்களை தொடரப் படையினர் திட்ட மிட்டுள்ளனர்.
ஜயசிக்குறுய் இராணுவ நடவடிக்கை யின் மூன்றாம் கட்டத்தை ஆரம்பிக்க கிளி நொச்சியிலும், நெடுங்கேணி மற்றும் புளியங் குள போர் முனைகளிலும் மேலதிகப் படை யினர் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
வவுனியா-யாழ் சாலை வழியாக முன் னேறுவதைவிடுத்து உட்பாதைகள் வழியாக கிளிநொச்சிக்கு செல்வது பற்றியும் படையினர் ஆராய்ந்து வருவதாகத் தெரிகிறது.
படையினரின் நகர்வுகள் எந்த முனையில் வந்தாலும் பதிலடி நடவடிக்கைக்கு ஏற்ற
யாழ்தேவி இராணுவ நடவடிக்கையில் புலிகள் தரப்பில் 88 பேர் மாண்டனர். படைத்தரப்பில் 150 பேர் பலி
1710.95 முதல் 49 நாட்கள் நடைபெற்ற சூரியக்கதிர் நடவடிக்கையில் படையினர் தரப்பில் 750 பேர் பலியாகினர் புலிகள் தரப்பில் 438 பேர் மாண்டனர்.
26.07.96ல் ஆரம்பமாகி 70 நாட்கள் நடைபெற்ற சத்ஜயவில் புலிகளின் இழப்பு 662 படையினர் இழப்பு 700
ஜயசிக்குறுய் ஒக்டோபர் வரை புலிகள் தரப்பில் 700 பேர் படையினர் தரப்பில் 1600 பேர் பலி. இவ்வாறு புலிகள் வெளியிட் டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்படுள்ளது
á L10)Luflóðs GLIGtD6" வில் குவிக்கப்பட்டுள்ளனர். யாழ் குடா நாட்டில் இருந்தும் பெருமளவான் படை யினர் கிளிநொச்சிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் நிலைகொண்டுள்ள படை யினர்மீது புலிகள் தாக்கக்கூடும் என்று கருதி
உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
|
பொழுது உள்ளே நுழைந்த கோஷ்டி, ஆயு
முனையில் இலட்ச ரூபா பெறுமதியான தங்க நகைகளையும், கைக்கு அகப்பட்ட பெறுமதியான சிறு சிறு பொருட்களையும் சுருட்டிக் கொண்டு மாயமாய் மறைந்து விட்டது. வீட்டுக்காரர்கள் வெளியேறாமலும்,
கூச்சலிடாமலும் இருக்க கொள்ளைக் கூட்டம்
நீண்ட நேரம் காவல் இருந்ததாம்
தயாரிப்புக்களை வருகின்றனர்.
உட்பாதைகள் முன்னேற முயன்ற படைத்தரப்பில் ஏர் கூறப்படுகிறது.
உயர் அதிகாரி மூலம் படையினரு முயற்சிகளும் நடந்
வன்னியில் புல உறுப்பினர்கள் சேர்
மட்டக்களப்புக் கிை எடுத்திருந்தனர். வ மான நிலப் பிரி அதற்கு இணங்கக்க எடுத்திருந்தனர்.
| Ց|6/6/IIID|1601 6 கூட்டணியின் திரு விரும்பினார்களாம். சம்பந்தன் அதற்கு கூறப்படுகிறது.
வடக்கு-கிழக்கி நடத்தக்கூடாது என் கிளை தீர்மானம் எ
197 சனிக் முன்னரங்கநிலை முயன்ற படையினை படையினரின் நகர் நிறுத்தப்பட்டிருந்த படையணியினரே
அத்தாக்குதலி பலியாகினர் 12 இரண்டு ஏ.கே.எ கைப்பற்றப்பட்டன துள்ளனர். புலிகள் புலிகள் பலியாகின லோஜினி மட்டக்க சிவாஜினி, யாழ்ப்பு யான புலிகளாவர்
புரளி பரப்பப்பட்டு வந்தது.
இப்புரளியைத் திட்டமிட்டவாறு பரப்பி விட்டு தோட்டத் தொழிலாளர்களின் வீடு களைப் பதம் பார்க்க கத்திகள் சகிதம் புறப் பட்டது ஒரு திருட்டுக் கும்பல் கடந்த வாரம் தீபாவளி மற்றும் பென்சன் கொடுப் பனவுகளை மக்கள் பெற்றிருந்தனர். இதனை இலக்கு வைத்து திருடர்கள் தோட்டப் புறங் களில் நடவடிக்கையில் இறங்கினர். எனினும் தோட்டத் தொழிலாளர்கள் கூச்சலிட்டதனால் திருடர்கள் தப்பிவிட்டனர்.
இச்சம்பவம் நடந்து மூன்று தினங்களிற் குப் பின்னர் இரவில் தமது கைவரிசையைக் காட்ட முயற்சித்த திருடர் கும்பல் ஒரு கடை யைக் கொள்ளையிட்டது. அத்திருடர்களைத் தோட்ட இளைஞர்கள் சிலர் பின்தொடர்ந்து மடக்கிப் பிடிக்க முற்பட்ட பொழுது அங் குள்ள பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தோட்ட மேற்பார்வையாளர் ஒருவர் துரத்திச் சென்றதோட்ட இளைஞர்களிடம் துப்பாக்கி | o* காட்டி எச்சரித்திருக்கிறார். திருடர் கூட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அந்த தோட்ட மேற்பார்வையாளர் மீது ஆத்திரம் கொண்ட தோட்ட இளைஞர்கள் அவரது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை நொருக்கி øsll'L60Ist.
தோட்ட மேற்பார்வையாளரின் நட வடிக்கை தொடர்பாக அதிருப்தி கொண்ட ஷோலண்ட்ஸ் தோட்டத் தொழிலாளர்கள் கடந்த 27.097 அன்று வேலைக்குச் செல் லாது பகிஷ்கரித்தனர். லுணுகலைப் பொலி ஸார் தலையிட்டு அந்த பெரும்பான்மை
д,6іт ф6іт6тол6)/п 61 எனினும் எதுவும் ரைக் கைது செய் வைத்து விசாரணை செய்துள்ளனர். ே நடவடிக்கை ே கும்பலைக் கண்டு மக்கள் கூறுகின்ற மேயும் கதை தெ அப்பகுதி மக்கள் கின்றனர்.
ப்ாதுக்
மட்டக்களப்பு சில நாட்களாக கெடுபிடிகளுமில் அனுமதிக்கப்படுக் எனினும் கடர் திடீரென வாக பட்டன. சோதை பயணிகள்மீது ցրտիցլյլյլ է ցիլի (: கைக் குழந்தைக என்று பலரையும் நடந்து செல்லுமா கிள்நடுக்டுெத் வந்த தாய்மாரை சகிக்காத அங்கு நி வர் அங்கு நின்ற பற்றித் தெரிவித்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ள் விடாது. ஆயினும்
நீட்டி, குறிபார்த்து சக்கனிற்கு ஐந்தோ, டவோ எறிகணைகள்
கி அணி
அரண்களை உடைத் தவறினால், தனது டையினர் ஏவிவிடுவர் பல உறுமிக்கொண்டு க்குள் நுழையும் டாங்கி உருக்கவசம் தரித்த
படி ஒடி ஒடி குண்டை ஏவும் வாகனங்கள்
புலிகளின் வியூகத்திற்குள் அவை வரும் வரை தூரத்தில் இருந்து அவை எறியும் நீளக்குண்டுகளை தாங்கத்தான் வேண்டும். குண்டுகளை ஏவிக் கொண்டுவரும் டாங்கியை புழுதி மண்டலத்திற்குள் இருந்து அடையாளம் கண்டு அடிக்க வேண்டிய இடத்தில் அடிக்க வேண்டும்.
பங்கள் சண்டையில் ஒவ்வொரு பதுங்கு குழியும், ஒவ்வொரு காப்பரனும் ஒரு கோட்டைபோலச் செயற்படும் தங்குமிட மும் அதுதான் பாதுகாப்பையும் அது
தான் வழங்கும். உணவும், ஒய்வும் அத னுள்ளே தான் உறக்கமும் அதற்குள்ளே தான்.
மழைபொழிந்து அகழிகள் நனைந் தால் ஒவ்வொரு கோட்டையும் சேறாகும். ஈ நுளம்புகளின் இருப்பிடமாகும் சேற் க்குள் உறங்க வேண்டும் சகதிக்குள் ருந்து உண்ண வேண்டும் எதையும் எதிர்பார்க்க வேண்டும் படையினர் எழுந்து நடமாட அனுமதிக்கக்கூடாது.
படையினர் ஏவிய குண்டுகளால் உருக்குலைந்துபோகும் பதுங்குகுழிகளை காப்பரண்கணை இயன்றளவு விரைவாக மீள அமைத்து அடுத்த கட்ட தாக்குதலை எதிர்கொள்ள வேண்டும். இதுதான் பங்கள் சண்டை விதி முறைகள்" என்று புலிகள் விபரித்துள்ளனர்.
தினங்களுக்கு முன்னர் அக்கராயனில் 1 இளைஞர்கள் புலிகள் இயக்கத்தில் புதிதாக இணைந்து கொண்டதாக அறிவிக்கப்பட்டது.
"வன்னியில் படை நடவடிக்கைக்கான பாரிய ஆயத்தங்கள் தொடர்ந்து நடந்துவரு கின்றன எப்பாடுபட்டாவது ஜயசிக்குறுய் நடவடிக்கையை தொடரும் சூழ்நிலைக்குள் அரசாங்கம் தன்னைத்தானே சிக்க வைத்துள்
வழியாக படையினர் ல் பாரிய இழப்புக்கள் பட இடமுண்டு என்று
ளை மாற்றம் செய்வது கு உற்சாகமளிக்கும்
GIGIGOT. ளது" என்று புலிகள் தெரிவித்து வருகின்றனர். படை நடவடிக்கைகளை எதிர்கொள்ள
இயக்கத்தில் இணையுமாறு புலிகள் வன்னி
கள் இயக்கத்தில் புதிய யில் கோரி வருகின்றனர்.
து வருகின்றனர். சில இதேவேளை மாவீரர் தினத்தை முன்
புலிகளின் ஆயுதக் கப்பல் தாக்கப் TT பட்டதாகவும், ஆயுதங்கள் DőjLLIL L என்றும் படைத்தரப்பினர் செய்தி
SSSSSS வடக்குடன் மட்டக்களப்பு திருமலை மாவட் பங்கள் இணைந்திருப்பதா இல்லையா என் பதை தீர்மானிக்க கருத்துக் கணிப்பு தேவை
gör sing தலைக் கூட்டணியின் ாயினர் ஒரு தீர்மானம் க்கு-கிழக்கில் எவ்வித புக்கும் இடமில்லை. டாது என்று தீர்மானம்
ரு தீர்மானத்தை எடுக்க மலைக் கிளையினரும் ஆனாலும் திரு.இரா. விடவில்லை என்று
என்னும் கூட்டணித் தலைமையின் முடிவை திருமலைக் கிளை ஆதரித்துள்ளது. அதாவது
பகுதியை வடக்குடன் இணைக்கும் முடிவை திருமலைக் கிளையினர் ஏற்றுள்ளனர்.
முன்நின்று முயன்றவர் இராசம்பந்தன் என் பது குறிப்பிடத்தக்கது. அவரது தான் திருமலைக் கிளைக்கூட்டம் நடந்துள்ளது.
ல் கருத்துக் கணிப்பு று மட்டுமே திருமலைக் டுத்துள்ளது. அதாவது
UPIJIET
முல்லைக் கடலில் வைத்து 219 அன்று விமானப்படையினரால் தாக்கப்பட்ட கப்பல் தொடர்பாக0ே9.97 அன்று ஈழநாதம் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. ஈழநாதம் வன்னியில் இருந்து வெளியா கிறது.
கிழமை அன்று தமது ளில் இருந்து முன்னேற ர புலிகள் தாக்கினார்கள்
வ அவதானிக்க அங்கு புலிகளின் மகளிர் தாக்குதல் நடத்தினர்.
நான்கு படையினர் GLUT GATTULDIGOL jibg560Tit. எம்.ஜி துப்பாக்கிகள் என்று புலிகள் தெரிவித் தரப்பில் இரு பெண் மகிந்தா (செல்வராஜா ப்பு) பூமலர் முருகதாஸ் ாணம்) ஆகியோரே பலி
மட்டக்களப்பு நகருக்குள் பிரவேசிக்கும் பெரியபாலத்தடியில் இதுவரை காலமும் இருந்து வந்த கெடுபிடியான சோதனை நடவடிக்கைகள் தற்போது பெருமளவில் குறைக்கப்பட்டிருக்கின்றன. சைக்கிளில் செல் வோர் சோதனையின்றியே செல்ல அனு மதிக்கப்படுகின்றனர். சந்தேகத்துக்கிடமான வாகனங்கள் மாத்திரம் சோதனை செய்யப் படுகின்றன. இதனால் நகருக்குள் நுழை யும் கடைசி சோதனை நிலையமான பெரிய பாலத்தில் இதுவரை அனுபவித்து வந்த நெருக்கடி நிலை தற்போது நீங்கியுள்ளது. தேவேளை மட்டக்களப்பு வாவிக்கரை
呜·
03.197 அன்று அங்கு ங்கள் சோதனையிடப் யிலிடுபட்ட படையினர் குந்த சிடுசிடுப்புடன் ாயாளிகள், குழந்தைகள் டன் வந்த தாய்மார்கள் ாகனத்திலிருந்து இறங்கி கேட்கப்பட்டனர். பயணி ர் கைக்குழந்தைகளுடன் இறக்கி நடத்துவதைச் |ற மனிதாபிமானியொரு டை அலுவலரிடம் இது பொழுது "குழந்தைகள்
momen,
舅JULLajawa 9a」 ": தி.வேந்த தி சந்தில் அமைத் செய்த பின் விடுதலை திருந்த புளொட் இயக்கத்தவரின் முகாம் ற்கொண்டு திருட்டுக் அவ்விடத்தில் தற்போது மீண்டும் படையினர் பிடிக்க வேண்டும் என்று நிலைகொண்டுள்ளனர். னர். வேலியே பயிரை இவ்விடத்தில் கடந்த இரண்டு மாதங் வேண்டுகோள் விடுக் இயக்கத்தினர் நிை JTTGOSILGOTTT. iւaiքiamման ոլններ3Hg5lE65IIJI. E5G E5GTIL
எதுவித சோதனையும் வேண்டும் பயங்கரவாதிகள் எந்தரூபத்திலும் ாது பயணம் செய்ய வரலாம் என்றார். இவரும் கையில் ஒரு குழந்தையுடனே நின்றிருந்தார். இவருக்குப் கைக்குழந்தையுடன் வந்த தாய்மார் இறக் கப்படுவதை வருத்தத்துடன் அவதானித்தார் எனினும் தனது உயரதிகாரிக்குப் பந்த
ன்று சோதனையிட்டனர்.
ாட்ட நிருவாகம் தகுந்த அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
டரக் கூடாது என்றும் களுக்கு முன்னர் படையினர் அங்கிருந்து
கொம்மாதுறையில் சமீப என்றாலும் முகங்களை நன்கு அவதானிக்க
பக்கத்தில் நின்ற மற்றொரு படை அதிகாரி
நிலையில் அவர் காணப்பட்டார்
சோதனை நடவடிக்கையில் இத்தனை கடுமையாக உள்ள படை அலுவலர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்துச் சோதனைச் சாவடிகளிலும் பணமும், அன்பளிப்பும் கொடுத்தால் ಛೀ । பயணத்தைத் தொடர அனுமதிக்கப்படுவதை அறிவார்களா என்று பயணிகளும் வாகனக் காரர்களும் தெரிவிக்கிறார்கள்
யில்லை அம்பாறையை விட்டுக்கொடுக்கலாம்
கிழக்கை மூன்றாகப் பிரித்து அதில் ஒரு
அம்பாறையை பிரிக்கும் ತಿರುಗ್ವಣ್ರ :
நகரின்த்வரும்
GU Lü செய்தி வெளியிட்டிருந்தனர்.
ட்டு கிழக்கிலும் பரவலான தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று நம்பப்படுகிறது. கிழக்கில் புலிகளின் ஆட்டிலெறியும், மோட் டார்களும் அடிக்கடி இடம் மாற்றப்படுகின்றன. ஒருமுனையில் வைத்து தாக்குதல் நடத் தினார்கள் என்றால், மறு நிமிடமே வேறு முனைக்கு கொண்டு சென்றுவிடுகின்றனர். அதனால் படையினர் புலிகள் தாக்குதல் நடத்தும் இடத்தை கணிப்பிட்டு நடத்தும் வுெல்லடிகள் பயனின்றிப் போகின்றன.
ஆட்டிலெறி ஷெல் வீச்சுக்கள் நடக்கக் கூடும் கிழக்கில் உள்ள படையினர் மத்தியில் பிதி நிலவுகிறது.
tj. Bijali gole soolabell D. DФДобабеDI.
வெளியிட்டனர் அல்லவா.
ஆனாலும் ஆயுதங்கள் புலிகளால் எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது என்பது படை வட்டாரங்கள் மத்தியிலேயே பேசப்படு கிறதாம்.
புலிகளால் இறக்கப்பட்ட ஆயுதங்கள் முல்லைத்தீவு தளங்களுக்கு கொண்டு செல்லப்படலாம் என்று கருதியே. 02:197
அன்று காலையும், மாலையும் முல்லைத்
தீவு பகுதியில் விமானக் குண்டு வீச்சுக்கள் இடம்பெற்றன. கபீர், சுப்பர் சொனிக்
விமானங்கள் குண்டு வீச்சுக்களை நடத்தின.
புலிகளின் கப்பலில் ஏவுகணைகளும், மருந்துப் பொருட்களும் பெருமளவாக
இலத்தில் கொண்டுவந்து இறக்கப்பட்டிருக்கலாம்
என்று சந்தேகிக்கப்படுகிறது
புலிகளின் குரல் வானொலியின் செய்தி அறிக்கையில் கப்பல் தாக்குதல் தொடர்பாக எதுவும் கூறப்படவில்லை. பத்திரிகைச் செய் திகள் பற்றிய கண்ணோட்டத்தில் ஈழநாதம் செய்தி வாசிக்கப்பட்டது.
முல்லைத்தீவுக்கடலில் கரையொதுங்கிய சரக்குக் கப்ப்ல் சிறிலங்கா விமானப்படை யினரால் குண்டு வீசி அழிக்கப்பட்டதாக ஈழநாதம் செய்தி வெளியிட்டிருந்தது.
உண்மையில் கரையொதுங்கியது சரக் குக் கப்பல் என்றால், அதில் பயணம் செய்தவர்கள் புலிகளால் மீட்கப்பட்டிருப்பர் தமது பிரதான தளத்தை ஒட்டிய கடற்பகுதியில் கரையொதுங்கிய கப்பலை புலிகள் காணாமல் இருக்க வாய்ப்பில்லை. எனவே கப்பலை நெருங்கி மாலுமிகளை மீட்டெடுப்பர். அவ்வாறு எதுவும் நடந்ததாகப் புலிகள் கூறவில்லை.
சரக்குக் கப்பல் தாக்கப்பட்டிருந்தால் சில நாட்களில் உண்மை வெளியாகிவிடும் குறிப் INICI கப்பல் நிறுவனத்தினர் தங்கள் கப்பலை loosana என்று புகார் தெரிவிப்பர்
கடந்த வருடம் 14.02.96 அன்று இரவு முல்லைக் கடலில் புலிகளின் ப்ேபில்" படையினரால் தாக்கப்பட்டது. அப்போது அது குறித்து புலிகள் பின்வருமாறு தெரிவித்
திருந்தனர். "கடற் தாக்குதலுக்காக வெடி மருந்து நிரப்பி கொண்டு செல்லப்பட்ட தமது கப்பல் வெடித்ததாகவும், கடற்சமரில் ஐந்து கடற்புலிகள் பலியாகினர்" என்றும்
SSS S SSSS SSSSLS SSSS GL) BijbLalaisïLIGA
இவ் வருடம் மே மாதம் 27ம் திகதி முல்ல்ைக் கடலில் ஏற்பட்ட பாரிய வெடி விபத்து தொடர்பாக தற்போதுதான் புலிகள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
197 அன்று சனிக்கிழமை புலிகள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் அத் தகவல் டம்பெற்றது. பாரிய கடற்சமர் ஒன்றுக்காக வெடிமருந்து நிரப்பப்பட்ட நான்கு படகுகளில் சென்றனர் கடற் கரும்புலிகள் எதிர்பாராமல் படகுகளில் ஏற்பட்ட வெடிவிபத்தில் எட்டுக் கடற்கரும்புலிகள் பலியானார்கள்
மேஜர் அன்பு, மேஜர் ஈழமோகன் மேஜர் விநோதன், மேஜர் வலம்புரி, மேஜர் சந்திரா கப்டன் திதிகா, கப்டன் சுதாகர் கப்டன் அருளகரன் ஆகியோரே பலியான கடற் கரும்புலிகளாவர்.
முல்லைக் கடற்பரப்பில்தான் கடற்கரும் புலிகள் எண்மரும் பலியாகினர்

Page 4
மட்டக்களப்பில் முடிந்தளவு சமுக நிலையை ஏற்படுத்தி மக்களுக்கு உரிய வசதிகளைச் செய்து கொடுக்குமாறு மட்டக் களப்பு மாவட்ட பிரிகேடியர் பணிப்புரை விடுத்திருக்கிறார். அந்த வகையில் போக்கு ಛೀ தங்கு தடையின் றிச் சீர்செய்யுமாறும், இரவு பஸ் சேவை களை நடத்துமாறும் அவர் பஸ் டிப்போக் களின் அதிகாரிகளைக் கேட்டுள்ளார். அதற் கமைய கடந்த 24.0.97 தொடக்கம் மட்டக் களப்பு நகரிலிருந்து செங்கலடியை நோக் கியும், காத்தான்குடி- ஆரையம்பதியை நோக்கியும் மாலை 7.15 மணிக்கு தினமும் ரு பஸ்கள் சேவையிலிடுபடுத்தப்படு கின்றன. இந்த பஸ் சேவைக்கு அமைவாக டைவழியிலுள்ள பொலிஸ் மற்றும் ராணுவ நிலைகளைத் தாண்டிச் செல்ல பிரிகேடியர் அனுமதித்துள்ளார்.
கடந்த 1990ம் ஆண்டு கிழக்கில் நடந்த படுகொலை மற்றும் வன்செயல் சம்பவங்களுக்குப் பின்னர் சிறிது காலம்
திருக்கோணமலை தேசிய வீடமைப்பு அதிகாரசபை, மலசலகட அமைப்புக் கென குடியிருப்பாளர் ஒருவருக்கு வழங் கிய கடன்தொகை இரண்டாயிரம் ரூபா அறவிட்ட தொகையோ ரூபா 4312
லவ்லேன் பகுதியைச் சேர்ந்த ஏ.எம். கமல்தீன் என்ற கடற்படைத் தள சிவில் ஊழியரிடமே இவ்வாறான அறவீடு செய்யப்பட்டுள்ளது.
1985 ஐப்பசி மாதத்தில் இவர் கடன் பெற்றார். கடனைச் சம்பளப் பட்டியலி லிருந்து கழித்துக்கொள்ள அனுமதி யளித்ததன் பேரில் 1990 புரட்டாதி வரை கழிப்பனவு இடம்பெற்றுள்ளது.
1995ல் இவருக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் "பெற்ற கடனை மீளச் செலுத் தாதபடியால் வழக்குத் தாக்கல் செய் யப்படும்" என விடமைப்புச் சபை அறி வித்திருந்தது.
கடன் பெற்றவர் தனது திணைக் களத்துடன் தொடர்பு கொண்டபோதுதான்
۔
’’»نی T'**\م
s
میرے." "هانس له من 29 سے میں ہے۔ عدد من مستنصيرور". “عسےPے۔"" *づ。 ダー。
"میں"مصدمے ."کP منتصميم
ܗܘ امامی مهندسی اساسی
KLYTT za LLaLLLLTLLLLLLL LLLLLL aLLLLLLLS
பிந்திய மாலை வேளையில் இடம்பெற்று வந்த பஸ் சேவை நிறுத்தப்பட்டிருந்து இப்
கள் அமர்வதற்கான பயணிகளுடன் வாய்
". மீண்டும் நடைபெறுகிறது. ஆரம்பித்தனர்.
துவரை காலமும் மாலை நேரக் பின்புறமுள்ள ஆ கடைசி பஸ் மட்டக்களப்பு நகரிலிருந்து அமராவிட்டால், பல மாலை 55 உடன் சேவையை நிறுத்திக் பயணிகளையும் இறங்
கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே மட்டக்களப்புப் பகுதியி லுள்ள பஸ் டிப்போக்களினால் நடத்தப்படும் LLLLLL LLL000 M L LLLL L S LL0LLLTTTL0LL Y S L TL TLLS குள்ளாக்கும் சில சம்பவங்களும் அவ்வப்
கிடமான முறையில் பயணிகள் இவர்கள மசியாது போகவே, வ பஸ்ஸின் முகப்பு அ விட்டு அறிவித்தல்
போது இடம்பெறுகின்றன. சென்றது. இடைவழி கடந்த 25.10.97 அன்று காலை 6.45 குச் செல்வதற்காகக் க மணியளவில் காத்தான்குடியிலிருந்து வாழைச் பயணிகளை ஏற்றிச்செ
சேனை நோக்கி 60-6822 இலக்க பஸ் சென்று கொண்டிருந்தது மட்டக்களப்பில் வைத்துப் பயணிகள் அந்த பஸ்ஸில் ஏறி ஆசனத்தில் அமர முற்படும்போது அந்த பஸ் நடத்துநர் சாரதி மற்றும் பஸ்ஸிலிருந்த சிலர், பயணிகளை "முன்வரிசை ஆசனத்தில் அமரவேண்டாம் அவை எமது பஸ் ಇಂV_I "நா
2. GAUDÍ 2 பிரதே
"227வது முரசி Iலாம் கொலனி அ
வெளிவந்த செய்தியி
கொருத்ததும்-பறித்ததும்பட்டுள்
01. 23.09.97 lb |
இடம்பெயர்ந்த குடும் தரப்பட்டுள்ளது.
சேனைக் குடியிருப்பு பிரிவின் கிராமசேவகர்
24.09.97ம் திகதி இருந்
அளவுக்கதிகமாகப் பணம் கழிக்கப்பட்டமை தெரியவந்தது.
மீதிப்பணத்தைத் தரும்படி கேட்டு வீடமைப்புச் சபைக்கு அந்த நபர் இரண்டு வருட காலமாக நடையாய் நடந்து வருகிறார். "பழைய எக்கவுன்ட் இப்போது பார்க்க திகதி மேலதிகமாக வி ಇಂ" என்ற பதிலே கிடைத்து இதேவேளை ெ 6ՍՄ ԺIID51, ஈ.பி.டி.பி. செயலாள "வழக்குத் தாக்கல் செய்யப் புறப்பட்ட அவர்கள் இக்கணக்ெ வர்கள் கழித்த பணத்தைத் தரப் பின்னடிப் பங்களுக்கும் சேர்த்து பது ஏன்?" என்று பாதிக்கப்பட்டவர் முரசு என அறிவித்துள்ளார் நிருபரிடம் மனம் நொந்து கூறினார். 02. கல்முனை பி முன்பொரு தடவை கடன் வழங்கா அரச ೭.೧ ೭೧೦೫೧೧! மலேயே இருவர் மேல் கடனை மீளளிக்க 1鹽 செய்தியும் தவறு வில்லை என வழக்குத் தாக்கல் செய்ய பற்றி அ இதே சபையினர் நடவடிக்கை எடுத்ததை ஏ&விக்ரம அம்பாை முரசு சுட்டிக்காட்டியது நினைவிருக்கலாம். சகர் எம்ரிபி விஜே முரசின் செய்தியையடுத்து அவர்களிருவரும் ' 阿 ိါ அழைக்கப்பட்டு கடனுக்கான காசோலை வதிவிடத்திலிருந்து சும களும் வழங்கப்பட்டன என்பதும் குறிப் !燃 : * ==ே
பிரபல மனோதத்துவ
கழ்காணும் இடங்களிலும் சந்தி கல்முனையில் நவம்பர் 8, 9, 10, 11 ஆம் திகதிகளில்
L.M.M. Inish TF, OG5 - 29329 வவுனியாவில் நவம்பர் 15 16, 17ஆம் திகதிகளில்
P 024 204 ல் முன்கூட்டியே பதிவு செய்யவும் வன்னியில்ஞான வைரவர்கோவில் விதி வன்னிNN இல் சந்திக்கலாம் கவனத்திற்கு புதிய செல்டெல் No 072- 609388 கொழும்பில் ஒக்டோபர் 22 முதல் 30 வரை முன்பே DR. P. ARUMUGAM, AHAMED TOURIST INN Bang Bang Building No. 10, Reclamation Road, (Entrance: Bankshall Street, Opposite Ranjanas
* அஸ்மா " தொய்வு * (p G* of
* இருமல் * இழுப்பு * இளைப்பு
BLITTEID GUNUNGSGMdá
(LL. III
ஒரு முறை வைத்திப் பிர் ாருங்கள் விதம்
ITL li
COLOMBO - 11. T.P. 436383, 436390
சுறாஜ், சோமசுந்தரம்
பாடசாலைகளுககு
1ᎶᏍu) ᎧᏁᎢᎱᎢ Ꮆ00Ꭲ . பதிப்புகள் ப பாலர் தமிழ்
பாலர் தமிழ்மலர் ப இனிய பாலர்
தமிழ் La A.B.C. Nursery Book
பாலர் கணிதம் பாலர் நீதிக் கதைகள் Ꮭ ! குழந்தைக் 5ഞ95ണ് ப பாப்பா பாட்டு ப மாணவர் கதைக்
களஞ்சியம்
0 மாணவர் அறிவுக் கதைகள்
குழந்தைகள் உலகில்
ம பழகு தமிழ்
ஆங்கில எழுத்துப்
_________-_____
Ph.DM (Ind), M.B.B.Sch (Cey) அஸ்மா சிகிச்சை நிபுணர் 25, சென். சில்வெஸ்டர் றோட், கல்கிசை (மவுண்ட்லேவினியா)
தினமும் மாலை 4 மணி முதல் ம ைவரை
R O74 - 201582
Adnrol Grophso Velo
DEGUTIES
Logosur lurran Lorri5 கையில் திட்டவ பி.கே.சாமி அவ ஒட்டி எத்தனை விருதுகள் பெர் சேவையில் கெ | || LG säganaw. Agair sa
uUS
பாலர் வகுப்புக்கான புதிய வெளியீடு பாலர் தமிழ் அமுதம்
நிச்சயமாக ஒரு
வெளி, னால் திருமணப் 呜Lö O உதவி செய்வா (ரூம் காதலை ஒன்று P°uuცეც திருமண தோஷத்திட்கு சாந்தி பரிகாரம் (
வாடிக்கையாளரை கண்ட மாத்திரத்தில் இதுதா
ஆக்கம் குலபதி ஆறுமுகம் கந்தையா புத்தகத்துடன் அன்பளிப்பு:- அரிச்சுவடி ஏடு
320 செட்டியார் தெரு, கொழும்பு 1 தொலைபேசி- 334004, 331960
தலைமைச் செயலகம் 41, கண்டி வீதி, கைதடி
களவன் மனைவி பிரச்சனை, தொழில் முன்ே இன்னும் மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக ே 3வருட உண்மைசேவைபுரிவதாலும் வாடிக்கை இன் நிறுவனம் வரையறுக்கப்பட்ட நிறுவன செயல்படக்கூடிய எத்தனை எத்தனையோ வசி தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் ஆட முதல் இரவு 9மணிவரையே தொலைபேசி அ Gasasakasusüks was un sifas Fässy I.G. Gill J.D.G.A.N&JP
பரீதுர்காதேவிமாந்திரிகஉச்சாட்ட
இல. 62 கொட்டாஞ்சேனை
மே பில்ட் ரோட், கொழும்பு
oUs
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வை" என்று கூறிப் த்தர்க்கத்தில் ஈடுபட
3u Superesereo Dmbb? IEisiellä BerEDGllösies.EIEDTä
(கண்டி நிருபர்) னங்களுக்குச் சென்று பட்டதாரிகளுக்கும் கல்விக்கல்லூரிகளில் ளை விட்டு சகல பயிற்சியை முடி த்தேறிய டிப்ளோமாதரர் மாறும் கேட்டு கேலிக் களுக்குமே ஆசிரியர் நியமனங்களை வழங்க கல்விச் சேவைகள் ஆணைக்குழு தீர்மானித்
நடந்து கொண்டனர்.
வேண்டுகோளுக்கு திருப்பதாகத் தெரியவருகின்றது. ாழைச்சேனை' எனும் ஜி.ஸி.ஈ உயர்தரப் பரீட்சையில் சித்தி றிவித்தலை அகற்றி
பலகையின்றி பஸ் ல் அலுவலகங்களுக்
யடைந்தவர்களுக்கே போட்டிப்பரீட்சை ஒன் றின் மூலம் பெற்ற புள்ளிகளின் இறங்கு வரிசை அடிப்படையிலேயே நியமனங்கள் த்திருந்த ஏராளமான வழங்கும் இன்றைய நடைமுறை இதனால் லாது பஸ்சென்றது. மாற்றி அமைக்கப்பட இருப்பதாக பொதுச் SSS SSS S SSSSS SS SS S LSL S LSL LSL S LSL SSL LS
GROOTG 2 LGör blatin GösgörTub"
ல் (ஒக்-19-25,1997) 4ம் பக்கத்தில் திகளின் நிலவரம்" என்ற தலைப்பில் இரு விடயங்கள் தவறாகத் தரப்
கல்முனை ப.நோ.கூ. சங்கத் தின் மூலம் அன்றிலிருந்தே உலர் உணவு கொடுக்கும் பணி கள் ஆரம்பிக்கப்பட்டன.
03. இத்தவறான செய்தி கள் காரணமாக உலர் உணவு விநியோகத்தில் மோசடிகள் இடம் பெற்றிருக்கக்கூடும் என்று வாசகர்கள் கருதக்கூடும். எனவே, இவ்விளக்கத்தைப் பிர சுரித்து உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்."
கதிய அனர்த்தத்தில் உண்மையில் பங்களின் எண்ணிக்கை 185 என்று து தவறு. அகதிகள் தங்கியுள்ள கணேச வித்தியாலயம் அமைந்துள்ள எஸ். தேவராஜாவின் அறிக்கையின்படி த அகதிக்குடும்பங்கள் 329 03:10,97ம் ந்து சேர்ந்த குடும்பங்கள் 67
ளரவ பாராளுமன்ற உறுப்பினரும் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா டுப்பில் விடுபட்டுப்போன 149 குடும் உலர் உணவு வழங்கப்பட வேண்டும்
பிரதேச செயலாளர், கல்முனை.
seŠeš5 Ches
(திருமலை நிருபர்)
ఖ ஆண்டுகளுக் கும் ம்ேலாக இழுபறி நிலை யிலிருந்த வடக்கு-கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கான இடர்காலக் கொடுப்பனவில் ஒரு பகுதி நவம்பர் மாதச் சம்பளத்துடன் வழங்குவதற்கு வடக்கு-கிழக்கு மாகாண கல்
தேச செயலாளர் ஒருவாரம் கழித்தே வழங்கினார் என்பது பற்றிய செய்தி ம்பவம் நடந்த மறுநாள் அதிகாலையேம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட் ரத்ன என்பவர்களால் தொலைபேசி விக்கப்பட்டன. இப்பாடசாலை என் அரைமைல் தூரத்திலேயே உள்ளது. ாருட்படுத்தாது உடன் நான் அவ்விடம் எனது வாய்மூல உத்தரவின் பேரில்
- - - - - -
விச் செயலாளர் திரு. சுந்தரம்
6]D8 ഖൺ வகலாலா இணக்கம் தெரி
(TERRAZZO CHIPS) "3".
கலர்பவுடர் (Pigments) யத்தில் கல்வியமைச்சு அதி ہیرو |
(Holland, Germany)
* வெள்ளை சீமெந்து (Asanol
ஏ.எல்.எம்.பளில்,
காரிகள் ஊக்கமுடன் செயற்
| ருபா 9/-க்கு மேல்
படவில்லை என்ற குற்றச் சாட்டு ஆசிரியர் வட்டாரத்தில்
. OIDFGOIG)
443, பழைய சோனகத் தெரு
கொழும்பு-12 Gಞ -431511,43441
வெளிவந்து விட்டது
G.C.E. (O/L) - 97 துரிதம்ட்டல் மாதிரி வினாக்கள் (AMANTANGGO N-ANGOL)
இம்முறைCேEOL) பர்டகை எடுக்கும் மாணவர்களுக்குரியது பகுதி 1 - 150 வினாக்கள் பகுதி I 30 வினாக்களும் அவற்றிற்கான விரிவான விடைகளும் அடங்கியது விலை 421
விஞ்ஞானம் ஆண்டு -1 - e.g. stவிருஞானம் ஆணடு-10 ரூ.17 விஞ்ஞானம் ஆண்டு - 0 - ரூ. 32
விஞ்ஞான சுருக்கம-9, 10, 1 - ரூ 231
ாலா புதுகளிைலும் கிடைக்கு
ஆக்கம் ஆயோகராஜா
simulinių A. Jogarajah.
90/1, Christhuraja Mw, Nayakakamla Hendala. Watta
செய்வதென்று முடிவெடுத்தால் பரிபூரண காதலர்களை சேர்த்து வைப்பது பிரிந்த சர்ப்பது பிரிந்தவரை அழைத்து எடுப்பது ய்வது பிறந்த திகதி மாதத்தை வைத்து இவர்களின் பிரச்சனை என்று கூறுவதுடன் ாற்றம், வெளிநாட்டுப் பிரயான தடைநீங்க, மலகளுக்கும் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் na itinatang Gasnang GlaudiuGAgrCaluyin க விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கடல் கடந்து
பரவலாக உள்ளது. கல்விய மைச்சு சார்ந்த சகல ஊழியர்
ரிஷி அஜமாமிச Coudluld
முஸ்லிம் முறைப்படி தயாரிக்கப்பட்டது
இளமையின் விளைவுகளை அறியாமல் தவறு செய்ததினால் ஏற்படும் இடுப்பு வலி, அசதி, இரத்தக் கொதிப்பு, உஷ்ணம் ஊறல், இருதயத் துடிப்பு பசியின்மை, திரேக வரட்சி, தூக்கமின்மை, நெஞ்சு நோவு துடிப்பு, முதுகு வலி, வயிற்று நோவு, உடம்பு, கால் கை வலி, நாட்பட்ட வாய்வு மறதி, மயக்கம் மூளை பலவீனம், நரம்பு பலவீனம் முதலிய சகல வியாதிகளையும் தீர்த்து, திரேக வலிமையையும்
தேஜஸ்சையும் கொடுக்கும். ஒரே பாட்டிலில் குணம் அறியலாம்.
விலை ரூபாய் 225–25தங்க பஸ்பம் கலந்தது 1025வெள்ளி பஸ்பம் கலந்தது 925
GDIGITfi gjsi GIII.
சேவை ஆணைக்குழுவின் கல்விச் சேவை கள் குழுத் தலைவர் கர்னல் விகுடலிகம தெரிவித்திருக்கிறார்.
கடைசியாக 1996ஆம் ஆண்டு இடம் பெற்ற போட்டிப் : 2,40,000 பேர் தோற்றலாயினர். இதன் மூலம் அரசுக்குக்கிடைத்தவருமானம் 2கோடியே 65 இலட்சம் ரூபாவாகும்.
ஆண்டு தோறும் 3500 பட்டதாரிகளும், 1500 கல்வி டிப்ளோமா தராதரம் உடை யோரும் ஆசிரியர் பதவிக்காக தேர்ந் தெடுக்கப்படக் கூடியதாக திகழ்வதால் ஜி.ஸி.ஈ உயர்தர தராதரப் பத்திரம் உடையோருக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்குவதில் பல இடர்பாடுகளும் வேறு பல சிரமங்களும் இருப்பதாக கல்வி அமைச்சு ஆய்வுகள் மூலம் கண்டறிந் துள்ளது.
இதன் அடிப்படையில் எதிர்காலத் தில் வழங்கப்பட இருக்கும் இவ்வாறான நியமனங்கள் மேற்குறிப்பிட்ட தகைமை களை உடையோருக்கும் வழங்கக்கூடிய தாக எதிர்காலத்தில் புதிய நியமனங்கள் அமையும் எனவும் கூறப்படுகின்றது.
இதற்கு முன்னோடியாக நாடு எங்கி லும் கல்விக் கல்லூரிகளின் எண்ணிக்கை
இருப்பதைவிடவும் 18 ஆக அதிகரிக்கப்பட இருப்பதுடன் ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகளின் நலனும் அதி கரிக்கப்படவும் இருக்கின்றன.
uusvoňr GSGROOTěšbės Lib களும் அவ்வப்போது இக் கொடுப்பனவு களைப் பெற்றுக் கொண்டு ஆசிரியர் களை மாத்திரம் புறக்கணித்து விட்டதால் மாவட்டங்கள் தோறும் ஆர்ப்பட்டம் மறியற் போராட்டம் என்பன பலதடவை கள் நடைபெற்றதோடு கல்வியமைச்சு அலுவலகத்தின் முன்புறமும் ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்று வந்துள்ளன.
இந்த விரக்தி காரணமாக இவ்வாண்டு ஆசிரியர் தின நிகழ்விற்கூட ஆசிரியர்களில் பெருவாரியானோர் கலந்து கொள்ளவில்லை. இதனையடுத்து இடம்பெற்ற பேச்சு வார்த்தையின் பலனாக முதல் ஏழு மாதக் கொடுப்பனவு நவம்பர் சம்பளத் துடனும், மீதி ஏழுமாதக் கொடுப்பனவு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள்ளாக வும் வழங்கப்படும் என கல்விச் செய உறுதிப்பாடு அளித்
to
முனிவர் அருளிய ஏடுகளில் அமைந்த காண்டம் எனும்
நாடி ஜோதிடத்தில் உங்கள் பலன்களை
மூலம் அறிய வாருங்கள் வெளிநாட்டிலுள்ளவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பார்க்கலாம்.
S MAN
144 2/1, 451685 6,5‰), வெள்ளவத்தை, கொழும்பு - 6.
\ T.P. 586218
சித்தர் மாந்திரீகம் அதிஷ்ட கரமான வாழ்க்கை அமைய வேண்டுமா? காதல் விவகாரம் கைகூட வேண்டுமா? தொழில் சிறந்திட வேண்டுமா? இல்லறவாழ்வு இனித்திட வேண்டுமா? இவ்விதமாக உங்கள் பிரச்சனைகள் எதுவாயினும் உடனடி யாகபூரணவெற்றிபெற்றிடஒருதடவை மட்டக்களப்புகோளாவில் மணி மாந்தி ரீகச் சித்தர் "சக்திசரவணா"வுடன் தொடர்புகொள்ளுங்கள் சங்கடங்கள் தீர சக்தி சரவணாவை நாடுங்கள் சோதிட ரீதியாக உத்தரவாதமான எதிர்காலப்பலன்கள் எம்மிடம் அறிய லாம் வெளிநாட்டு அன்பர்களுக்கான சிறந்த துரித விசேட சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. உங்கள் வெற்றியும், திருப்தியும் எமது குறிக்கோளாகும்.
ந் திகதி முதல் 20ந் திகதிவரை தொடர்பு
/SHAKTHY SAVA) 8/2, SRI SIDDARTHA ROAD, KIRILAPONE, COLOMBO-5. TELEPHONE: 82.3465.
யந்திரங்கள் உண்டு. V பொலிஸ் நிலைய எதிரில்) ) களை இலங்கை நேரப்படி காலை 9 மணி கு Tao சுநதர 21ந் திகதி முதல் 30ந்திகதிவரை தொடர்பு 蠶பெக்ஸ் ஆடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும் (60)(6))|莎திVILNEFITT GÖDGAD) SARAWANA
வெளிநாட்டவர்கள் தொடர்பு "Fig" || 187, thus 20, 9 May Rob
e- 3137. : 9. : *| oadಣ್ರ Gi /767; 427398 வ)ா என் வ) திமுறை
-—
巴円 561,09-15,199

Page 5
6960)GAJÖ, GELGAS76i) 2.11.97 அன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை விமானப்படை
யினர் நடத்தி முடித்த தாக்குதலை மாலையிலேயே தொலைக் காட்சி
காண்பித்தது.
கப்பல் தாக்கப்பட்டதோ மூழ்கடிக்கப் பட்டதோ எவ்வித சந்தேகத்துக்கும் இட மில்லாத செய்திகள்தான்
ஆனால் கப்பல் தாக்குதல் தொடர்பாக படைத்தரப்பினர் வெளியிட்டுள்ள செய்தி கள்தான் முன்னுக்குப்பின் முரணாக d 6761607.
மூன்று தினங்களுக்கு முன்னர் கப்பல் பற்றிய தகவல் கிடைத்தது என்று கடற் படையினர் கூறுகின்றனர்.
அவ்வாறு தகவல் கிடைத்திருந்தால் முல்லைத்தீவில் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியை ஒட்டிய கடற்பகுதிக்கு சென்று கப்பல் தரிக்கும்வரை ஏன் பார்த்துக் Од појац (55,56ат.
முன்கூட்டியே தகவல் கிடைத்திருந்தால் விமானப்படையினருக்கு ஏன் அறிவிக்கப் படவில்லை. 21.97 அன்று காலை 10 மணியளவில்தான் தனக்கு கடற்படை மூலம் தகவல் கிடைத்தது என்று விமானப்படை அதிகாரி கூறியிருக்கிறார்.
மூன்றுநாட்களுக்கு முன்னர் தகவல் கிடைத்தது என்று கடற்படை தளபதி கூறியுள்ளபோது இராணுவப் பேச்சாளர் சரத் முனசிங்க வேறு விதமாக கூறியிருக் கிறார் தாக்குதல் நடத்தப்படுவதற்கு 24 மணிநேரத்திற்கு முன்பாகத்தான் இரகசிய உளவுத் தகவல் கிடைத்தது என்று கூறியிருக்கிறார்.
ஒரு தாக்குதல் தொடர்பாக வெளியே என்ன விதமாக செய்தி தெரிவிப்பது என் பதில்கூட படையினருக்குள் புரிந்துணர்வு இல்லை என்பதும் நன்கு தெரிகிறது.
உண்மையில் நடந்ததுதான் என்ன? நடந்த தாக்குதலுக்கும், அது பற்றி சொல் லப்பட்ட செய்திகளுக்கும் இடையே எந் தளவுக்கு தொடர்புகள் ருக்கலாம் என்பதைக் காணவேண்டும்.
புலிகள் கப்பல் மூலாக ஆயுதம் கொண்டுவருவது புதுமையல்ல. பல தடவை கள் அவ்வாறு ஆயுதம் கொண்டுவந்து இறக்கியுள்ளனர்.
இரண்டு விதமாக புலிகள் ஆயுதங் களைகப்பலில் இருந்து இறக்கிக்கொள்வர். ஒன்று இலங்கை இந்திய கடற்படை கண்காணிப்புக்கு அப்பாற்பட்ட பகுதியில் கப்பலை நிறுத்திவிட்டு, அதிவேகப் படகுகளில் ஆயுதங்களை ஏற்றி கரைக்கு கொண்டுவருதல்,
இரண்டு வடக்கில் புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதி சார்ந்த கடல்பகுதிக்கு கப்பலை தருவித்து ஆயுதங்களை இறக் குதல்
சந்திரிக்கா அரசுக்கும், புலிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டி ருந்தபோது புலிகளின் ஆயுதக் கப்பல்கள் வடமராட்சிக் கடலுக்கும் கடலுக்கும் வந்து சென்றன.
அப்போதுதான் விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் கொண்டு வந்து சேர்க்கப் LULLGOT.
பேச்சுவார்த்தைக் காலத்தில் கடற்படை ரோந்துகள் தீவிரமாக இல்லாத சூழல் காரணமாக வடபகுதிக் கடல் பரப்புக்குள் லிகளின் கப்பல் வந்து செல்லக்கூடியதாக
ருந்தது.
14.02.96 அன்று இரவு முல்லைத்தீவுக் கடற்பகுதியில் புலிகளின் ஆயுதக் கப்பல் பிரவேசித்தது.
ஹொரிசோன்' என்ற பெயருடைய அக் கப்பலின் நடமாட்டத்தை மோப்பம் பிடித்த இந்தியக் கடற்படை இலங்கைக்கு தகவல் கொடுத்தது.
இரவோடு இரவாக அக்கப்பலை இலங்கை கடற்படையினர் தாக்கி அழித் தனர். ஐந்து புலிகள் பலியானார்கள், 60 கோடி ரூபாய்கள்வரை புலிகளுக்கு நஷ்டம் கப்பல் முல்லைக் கடலுக்குள் பிரவே சித்த உடனேயே இரவோடு இரவாக தாக் கப்பட்டதால், கப்பலில் இருந்த ஆயுதங் களை புலிகளால் இறக்க முடியவில்லை.
அக் கப்பல் முல்லைக் கடலுக்குள்
புகுந்த நேரத்தில், கடற்படையினரை திசை
நவ09-15,199
முல்லைக்
திருப்ப தீவுப்பகுதியில் கடற்புலிகள் தாக்கு தல் போக்கு காட்டினார்கள்
ஆயினும் இந்தியா கொடுத்த தகவல் காரணமாக இலங்கை கடற்படையினர் காரியத்தை கச்சிதமாக முடித்திருந்தனர்.
அதன் பின்னரும் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் வந்து சென்றுள்ளன. சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து புலிகளின் அதிவேக விசைப்படகுகளில் ஆயுதங்களை இறக்கிவிட்டுச் சென்றுள்ளன.
முல்லைக் கடலுக்குள் வந்தால்கூட கப்பல் கரைக்கு செல்ல முடியாது. படகுகள் மூலம் தான் ஆயுதங்களை கொண்டு சேர்க்கவேண்டும்
STUDjpg ಹುಟ್ತರು -ಇಂಗ್ಲರಿ ಕಠಿಣ' ILLüLösli
எனவே சர்வதேசக் கடற்பரப்பில் நின்றே இறக்கிவிட்டுப் போய் விடலாம். கப்பலுக்கு பாதகம் இல்லை.
அவ்வாறான வசதிகள் இருக் கும்போது முல்லைக் கடலுக்குள் புலிகளின் கப்பல் ஏன் வந்தது? ஏற்கனவே ஒரு தடவை தமது கப்பலை இழந்த புலிகள் மறுபடியும் விஷப்பர்ட்சையில் இறங்க நினைப்பார்களா?
அது மட்டுமல்ல கப்பல் தாக்கப்பட்டிருப்பது காலை 1055 மணிக்கு அதாவது கடற்பரப்பும் அங்கு தரித்து நிற்கும் கப்பலும் துல்லியமாக தெரியக்கூடிய நேரத் தில்
பொழுது விடிந்த பின்னர் கடற்பரப்பில் கப்பல் நிற்பதைக் காண ராடர்கள்கூட தேவை யில்லை. எட்டத்தில் நின்று கடற் படையினர் பார்த்தாலே தெரிந்து விடும்.
வானத்தில் பறக்கும் ஒரு விமானத்தில் இருந்துகூட சாதா ரண தொலை நோக்கி மூலமே கப்பல் நிற்பதையும், அதன் அமைப்பையும் கண்டுவிடலாம்.
கப்பல் நின்றது
நேரத்தில் ஆயுதங்களை
பொழுது சரிந்து தழுவும் நேரம்வரை கப்பல் நகர்ந்து ெ ழத் தொடங்க க : இருள ஆயுதங்கள் படகுகளில் செல்லும் பொழுதுவ LDOU FOG5 I.
விடும்
JLTLIGO)
கடற்பகுதியில் நிறுத் சிறுபிள்ளைத்தனமாக
erufr gosuga) loftfrarað gula சரத் முனசிங்க நேவி கெர் or Bird gas 55 fraafsir G.
வன்னியில் யுத்தம் நடந்து கொண்டிருக் கிறது. அடிக்கடி விமானங்கள் ஹெலிகள் பறந்து புலிகளின் நிலைகளை நோக்கி குண்டுகளை வீச முயல்கின்றன.
கடலில் புலிகளின் படகுகளது நட மாட்டத்தை கண்காணிக்கவும் விமானங்கள் பகல் நேரங்களில் பறப்பதுண்டு
குறிப்பாக முல்லைக் கடலில் மீன்பிடிப் படகுகள்கூட விமானத்தாக்குதலுக்கு உள்ளா கின்றன. அந்தளவுக்கு கண்காணிப்பு இருக்கிறது.
இந்நிலையில் பொழுது விடிந்தபின்னரும் புலிகள் தங்கள் கப்பலை முல்லைக் கடற் பரப்பில் நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்றால் அதன் அர்த்தம் என்ன?
மூன்று காரணம்தான் 9 göra, (ՄԼդ պմ), 1) கப்பல் தாக்கப்படவேண்டும் என்பதை புலிகள் விரும்பியிருக்க வேண்டும்.
2) கப்பலை பொறியாகப் பாவித்து கடற்படையினரை உள்ளே இழுத்து தாக்க திட்டமிட்டிருக்க வேண்டும்.
3) கப்பல் பழுதடைந்த காரணத்தால் குறிப்பிட்ட நேரத்தில் கிளம்பிச் செல்ல இயலாமல் இருந்திருக்கலாம்.
மேற்கண்ட மூன்று காரணமும் இல்லை
யானால் அது புலிகளின் கப்பல் அல்ல
என்ற முடிவுக்கே வரவேண்டும்.
கப்பலில் ஆயுதங்கள் இருந்தன. இறக்க முன்னர் தாக்கிவிட்டோம் என்பது முழக்கணக் கான பூச்சுற்றல்,
இரவோடு இரவாக ஆயுதங்களை இறக்கி முடிப்பதுதான் வழக்கமே தவிர பகல்
என்று நம்பச் சொல்
அதுதவிர, காலை விமானம் மூலம் எடு கப்பலில் இருந்து ஆ காட்சிகள் இல்லை.
அப்போதுதான் தொடங்கியிருந்தால்வா புகைப்படத்தில் அக்
விமானங்கள் பறக் பெருமளவு இல்லாத இ விட்டு அடிக்கடி க ვიჩცpmaეll'||160) იწ|pnaე). ரோந்துப் படகுகளின்ப தெரியக்கூடிய பட்டப் இறக்கபுலிகள் நினை தமே இல்லாத புனை சினிமாக்களில் மட்டுமே எடுக்கப்படலாம்.
எனவே, குறிப்பி தங்கள் அனைத்தும் இறக்கப்பட்டுவிட்டன. நேரங்கள் சென்ற பின் தப்பட்டுள்ளது.
ஆயுதங்களை ஏற் தாக்கி அழித்ததாக கட னர். இதில் இரண்டு மு கப்பலில் இருந் சென்ற சிறு படகுகை கூடிய தூரத்திற்கு கடர் முடியுமானால், பாரி தாக்கி அழிக்க முடிய அடுத்த கேள்வி, !
தீேரடிம்ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இறக்குவது கிடையாது. ருள் விரிந்து கடலைத் ர்வதேச கடற்பரப்பில் |ண்டிருக்கும் இருள் பல் உள்ளே வரும் க மளமளவென்று இறக்கப்பட்டு கரைக்கு டிய முன்னரே கப்பல் ற்பரப்புக்குள் சென்று
பிரச்சனைக்குரிய வைக்கும் அளவுக்கு புலிகள் சிந்தித்தனர்
சென்றபோது தாக்கப்பட்டிருந்தால் கடலில் பற்றி எரிந்திருக்கவேண்டும் அல்லது கடலில் முழ்க்கிக் கொண்டிருக்க வேண்டும் அப்படி நடந்திருந்தால், கப்பல் தாக்குதலுக்கு பின்னர் வானில் இருந்து எடுக்கப்பட்ட படத்தில் எரியும் படகுகளோ, மூழ்கும் படகுகளோ இடம்பெற்றிருக்க வேண்டும். அப்படி எக் காட்சியும் இல்லை.
கப்பல் எரியத் தொடங்கிய பின்னர் கடற்படைப் படகுகள் கப்பலை சுற்றித் திரி வதைக் காணக்கூடியதாக இருந்தது. அக் காட்சிகள் படப்பிடிப்பில் தெரியும்போது, புலிகளின் படகுகள் தாக்கப்பட்டிருந்தால் தெரியாமல் போகாது. அதுதவிர விமானப் படையினரும் அக் காட்சியை ஒன்றுக்கு பத்துத் தடவை படம்பிடித்துக் காண்பித்தே இருப்பர். கப்பல் தாக்கப்பட்ட பின்னர் வெடித்தது என்றும், ஆகவே உள்ளே குண்டுகள் இருந்தன என்றும் படையினர் கூறியுள்ளனர்.
கப்பல் தீப்பிடித்து எரியத் தொடங்கிய பின்னர்தான் கப்பலுக்குள் வெடிப்புச் சத்தங்கள் கேட்டன என்றும் படைத்தரப்பினர் கூறியுள்ளனர்.
கப்பலுக்குள் வெடிபொருட்கள் இருந்தால் மட்டும்தான் வெடிப்புச் சத்தம் கேட்கவேண்டும் என்று கட்டாயமில்லை. கப்பலின் எரிபொருள் தாங்கியில் குண்டு விழுந்தாலோ அல்லது தீப்பிடித்து தாங்கி வெடித்தாலோகூட குண்டு வெடிப்புபோல சத்தம் எழும்.
வீரக்கொடி இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் மாடோர் சரத் விரசேகர ஆகியோர் பத்திரிகையாளர்
கள்விகளுக்குப் பதிலளிக்கின்றனர் பிரமாண்டமான கதை
றார்கள்.
10 மணிக்குபின் உளவு க்கப்பட்ட படத்தில்கூட புதங்கள் இறக்கப்பட்ட
ஆயுதங்கள் இறக்கப்பட னிலிருந்து எடுக்கப்பட்ட காட்சி தெரிந்திருக்கும். காத கடற்படை ரோந்து ரவு நேரத்தை தவிர்த்து டற்பரப்புக்கு மேலாக ங்கள் பறந்து திரிகின்ற ார்வையில் பளிச்சென்று பகலில் ஆயுதங்களை தனர் என்பது பொருத் கதையாக இருக்கிறது. இப்படியான காட்சிகள்
ட கப்பலில் வந்த ஆயு
இரவோடு இரவாக அதன்பின்னர் பலமணி எனரே தாக்குதல் நடத்
றிச் சென்ற படகுகளை ற்படையினர் கூறியுள்ள ரண்பாடுகள் உள்ளன. து ஆயுதம் கொண்டு BTT (95 góLITTňġ53J SITåsassà படையினர் சென்றிருக்க கப்பலை அங்கிருந்து ாமல் போனது ஏன்? படகுகள் ஆயுதம் ஏற்றிச்
இரண்டு தடவைதான் வெடிப்புச் சத்தங் கள் கேட்டன. வெடிபொருட்கள், மோட்டார் ஷெல்கள் நிறைய இருந்திருந்தால் அடுத்தடுத்து வெடிச் சத்தங்கள் கேட்டிருக்க வேண்டும். கப்பல் சுக்கு நூறாகச் சிதறியிருக்கும்.
எனவே உள்ளே குண்டுகள் வெடி பொருட்கள் இருந்தன என்று காட்ட கூறப்படும் காரணம் சரியாக இல்லை.
250 கிலோ கிராம் எடையுடைய எட்டுக் குண்டுகள் விமானப் படையினரால் போடப் பட்டுள்ளன. அதில் இரண்டு குண்டுகள்தான் கப்பலில் விழுந்துள்ளன. ஏனையவை குறி தவறிக் கடலில் விழுந்திருக்கின்றன.
எனவே வெற்றுக் கப்பல்தான் குண்டு வீச்சுக்கு இலக்காகி உள்ளது என்ற முடிவுக்கே வரவேண்டி உள்ளது.
எனவே, தாக்குதலை எதிர்பார்த்து அல்லது தாக்குதல் ஒன்றுக்கு பொறியாக புலிகள் நிறுத்தி வைத்திருந்த கப்பலாகவே அது இருக்க வேண்டும்.
ஏனெனில் கப்பலில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டிருந்தால், அதனை சரி செய்யும்வரை கடற்புலிகள் கப்பலுக்கு பாதுகாப்பாக நிறுத்தப் பட்டிருப்பர் கடற்படையினரை திசை திருப்ப வேறு கடற்பகுதிகளில் மோதலுக்கு இழுத்திருப்பர். எனவே ஒரு கல்லில் இரண்டு மாங்காய் களை அடிக்க புலிகள் நினைத்தார்களா என்று சந்தேகம் ஏற்படுகிறது
ஒன்று குறிப்பிட்ட கப்பலை தடயமே இல்லாமல் அழிப்பது
இரண்டு குறிப்பிட்ட கப்பலை நெருங்கி ஆராயவோ கைப்பற்றவோ கடற்படையினர் முற்பட்டால் சுற்றிவளைத்து தாக்குவதுடன், கப்பலையும் அழிப்பது
ရွှံ့နွှဲရွှဲရွှဲ႕ရွိရန္ဓေfi၉၄i၌ ရှိနေမ္ဟုjjန္တိ] என்ன உத்தரவு இறங்க
ஏன் கப்பலை புலிகள் அழிக்க வேண்டும்?
சைப்பிரசில் இருந்து மோட்டார் குண்டு களுடன் காணாமல்போன கப்பல் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
அதனைக் கண்டுபிடிக்க சர்வதேசப் பொலிசான இண்டர்போல் தீவிரமாக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளது. அக் கப்பல் விவகாரத்தில் தனக்கொன்றும் நஷ்டமில்லை என்று இலங்கை அரசு இங்கே சொல்லிக்கொண்டாலும், புலிகளை சர்வதேசக் கடற்கொள்ளையர்களாக வெளி யுலகில் சித்தரிக்க இரகசிய முயற்சிகள் நடக்கின்றன.
அதனால்தான் மோட்டார் குண்டு கப்பல் காணாமல் போனதற்கும் தமக்கும் தொடர்பில்லை என்று புலிகள் தாமதமாக மறுப்பு அறிக்கை விடுத்திருந்தனர்.
எனவே குறிப்பிட்ட கப்பலை சர்வ தேசப் பொலிசார் கண்டுபிடித்தால் பெரும் நெருக்கடியாகிவிடும். ஆகவே தடயமே இல்லாமல் அழிப்பது ஒன்றுதான் புத்தி சாலித்தனம் என்ற முடிவுக்கு புலிகள் வந்திருக்கலாம்.
அக் கப்பலில் ஆயுதங்கள், மருந்துப் பொருட்கள், ஏவுகணைகள் என்பவற்றை கொண்டு வந்து இறக்குவது. அதுதான் அக்கப்பலின் கடைசிப் பயணம் என்று முடிவு பண்ணி இருக்கக்கூடும்.
சரி அழிப்பதுதான் அழிக்கிறோம். கடற்படையினருக்கு பொறியாக வைத்துப் பார்க்கலாமே என்று கடற் தாக்குதல் ஒன்றுக்கு திட்டமிட்டிருக்கலாம்.
ஆனால் கடற்படையினருக்கு அனுபவம் உண்டு ஐரிஸ்மோனா பயணிகள் கப்பலை கேடயமாக வைத்து கடற்புலிகள் முன்னர் வலைவிரித்தனர். டோரா படகுகளை தாக்கினர். கைப்பற்றியும் கொண்டனர்.
எனவே இம் முறை கடற்படையினர் வெகு தொலைவில் நின்று கொண்டனர். கப்பல் ஒன்று நிற்பதுபோல தெரிகிறது என்று விமானப்படைக்கு தகவல் கொடுத்து விட்டு நின்றுவிட்டனர்.
SL L L L L L M L LLLL LL LLL தாக்கிய பின்னர், வானில் விமானங்கள் வட்டமிட்டுக் கொண்டிருந்தபோதுதான் கப்பலை சமீபித்து ரவுண்ட் அடித்திருக் கிறார்கள். அதுதான் படத்தில் பதிவாகி இருந்தது.
எனவே கடற்படையினரை தாக்கும் புலிகளின் திட்டம் பலுக்கவில்லை. ஆனால் கப்பலை தடயமே இல்லாமல் அழிக்கும் நோக்கம் மட்டும் நிறைவேறிவிட்டது.
குறிப்பிட்ட கப்பலை கடற்படையினரால் கைப்பற்றமுடிந்திருந்தால், அதனால் பல சாதகங்கள் ஏற்பட்டிருக்கும். ஆனால் அதற்கு கடற்புலிகள் அனுமதிக்கமாட்டார்கள் என்று முடிவு செய்து கப்பலை அழிக்க முடிவு செய்தமையானது கடற்படையினரின் பலவீனத்தைத்தான் காட்டுகிறது.
1993ல் கிட்டு ஆயுதங்களுடன் கொண்டு வந்த டொங்நோவா என்ற கப்பலை இந்தியக் கடற்படையினர் முற்றுகையிட்டனர். குண்டு களை வெடிக்கவைத்து கப்பலை புலிகள் தகர்த்தபோதும், கப்பலில் இருந்து குதித்த வர்களை இந்தியக் கடற்படையினர் கைது செய்தனர்.
ஆனால் இலங்கைக் கடற்படையினர் கப்பலை நெருங்கவே முயலவில்லை. பிறி தொரு நாட்டு போர்க்கப்பலை அணுகுவது போன்றே பெரிய எடுப்புக்களுடன் தாக்குதல் நடந்துள்ளது.
உளவு விமானத்தை விட்டு படம் எடுத் தோம். பின்னர் விமானங்களை அனுப்பி தாக்கினோம் என்கிறார்கள் பட்டப்பகலில் கடலில் நிற்கும் பாரிய கப்பலைப் பார்க்க உளவு விமானம் ஏன்? சாதாரண ஹெலி கொப்டரில் சென்றே பார்த்திருக்கலாம்.
உளவு விமானம் படம் பிடிப்பது அதனைத் திரையில் காண்பது என்பன நம்நாட்டு மக்களுக்கு புதிது என்பதால், அந்த ஆச்சரியங்களுக்குள் பல உண்மைகள் அமுங்கிப் போய்விட்டன.
பலத்த கண்காணிப்புக்கள் மத்தியிலும் முல்லைக் கடலுக்குள் கப்பல் புகுந்திருக் கிறது. இரவு முழுக்க நின்றிருக்கிறது. ஆயுதங்களை இறக்க முடிந்திருக்கிறது. அதுவரை கண்ணை முடிக்கொண்டு இருந்த பலவீனத்தை மறைக்க கப்பல் தாக்குதலை பிரமாண்டமாக விபரிக்கும் முயற்சி நடந்

Page 6
களாலும் முடியவில்லை.
படை வெளியேறியே தீர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பதைக்கூட இந்த இயக்கங்களால் கணிப்பிட முடியாமல் போய்விட்டது.
சூழ்நிலை மாறப்போவதை கணிப்பிட்டு, இந்தியப் படை வெளியேறிய பின்னர் தாங்கள் தனித்து நிற்கக்கூடிய தயாரிப் புக்களை செய்யும் ஆற்றலோ, விவேகமோ கூட இந்த இயக்கத் தலைமைகளிடம் இருக்கவில்லை.
இந்தியப்படையை எப்படியாவது தடுத்து நிறுத்தினால் போதும் என்றுதான் நினைத்தார்கள். இந்தியத் தேர்தலில் ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் தோல்வியடையப்
அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு பலமாக முன்வைக்கத் தொடங்கி இருந்தது.
தென்னிலங்கையில் ஜே.வி.பி இயக் கத்தினரும் இந்திய எதிர்ப்பில் முன்னணி யில் நின்றனர்.
02.04.87 அன்று கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு ஒன்று இடம்பெற்றது.
87 ஜூன் மாதம் முதல் இந்தியப் பொருட்களை யாரும் வாங்கக்கூடாது என்று கோரி ஜே.வி.பி இயக்கத்தினர் பகிஷ்கரிப்பு தொடங்கினார்கள்
ஒரு புறத்தில் போ போ என்றது இலங்கை அரசு மறுபுறம் ஜே.வி.பி இயக்கத்தினர் இந்திய விரோத உணர்ச்
"இந்தியப்படையி யேறக் கூடாது" எ
ந்தியப் பை பெயர் இல்லை.
இந்தியா நம்பியிருந்த ஈ.பி.ஆர் எல்.எஃப் போன்ற இயக்கங்களால் புலி களையும் எதிர்க்க இயலவில்லை, இந்திய உதவியைப் பயன்படுத்தி தங்கள் பலத்தை நிலைப்படுத்திக் கொள்ளவும் இல்லை அதற்கு மாறாக தமது கட்டுப்பாடற்ற நடவடிக்கைகளால் இந்தியப் படைக்கும் சேர்த்து கெட்ட பெயரைச் சம்பர்தித்துக் கொடுத்த வண்ணமிருந்தன.
கால்வைத்துவிட்டோம் இனி கெளர வமாக மீளவேண்டும் என்ற கவலை இந்தியத் தரப்பினருக்கு ஏற்பட்டுவிட் LU).
கடினமான போக்குடையவரும் இந்திய, இலங்கை ஒப்பந்தம் ஏற்படக் காரணமானவர்களில் ஒருவர் என்றும் கருதப்பட்ட இலங்கைக்கான தூதர்திக்ஷித் திருப்பி அழைக்கப்பட்டார்.
டயினருக்கு நற்
ஜலன்ட் வெளியிட்ட காட்டுண்
வடக்கு-கிழக்கில் ஊர்வலங்கள் நடத் தினார்கள் பல்வேறு பெயர்களில் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடத்தினார்கள்
வடக்கு கிழக்கு முழுவதும் இந்தியப் படைக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புக்கள் போராடுகின்றன என்று காண்பிக்க ஈழத் தமிழர் ஒன்றியம்', 'தேசபக்தர்கள் என்று பல புதிய பெயர்களில் சுவரொட்டிகள் முளைத்தன.
மட்டக்களப்பு களுதாவளையில் ஈ.பி.ஆர். எல்.எஃப் இயக்கத்தினர் ஈழத்தமிழர் ஒன் றியம் என்ற பெயரில் ஊர்வலம் ஒன்று நடத்தினார்கள்.
ஊர்வலத்தில் கொண்டு செல்லப்பட்ட சுலோகங்களில் ஒன்று வாய் வீச்சுக்கு அருமையான உதாரணம் அது இதுதான் "முதல்வரே! தமிழீழத்தைப் பிரகடனம் 6) ցվյթ
தன்னைக் காத்துக்கொள்ளவே முடியாத வடக்கு-கிழக்கு மாகாண முதல்வரிடம் தமி ழிழப் பிரகடனம் செய்யுமாறு கேட்டது எத்தனை வேடிக்கை வாய்வீச்சுக்கு ஒரு எல்லையே இருக்கவில்லை.
வடக்கு-கிழக்கு இந்திய, இலங்கை சம
காலக்கெடு எதுவும் விதிக்க முடியாது என்று ஜனாதிபதி பிரேமதாசாவைச் சந்தித்துக் கூறினார் இந்தியத் தூதர்
சொல்கிறது. இனிமேலும் இங்கிருப்பது மரியாதையாக இருக்காது என்று நினைக்
பது தொண்டமான் அவர்களின் பாணி
"இந்தியப்படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாக இலங்கையும், இந்தியாவும்
அதிகாரிகளுக்கு வியப்புக்குரியதாகின.
ஆயுதம் கொடுத்து போதிய உதவிகள் கொடுத்து ஊக்குவித்தும்கூட ஈ.பி.ஆர் எல்.எஃப் இயக்கத்தால் தாக்குப்பிடிக்க முடியவில்லையே என்பது புலிகள் பற் றிய மதிப்பை இந்தியப் படை அதிகாரி களிடம் மேலும் வளர்த்துவிட்டது.
இதற்கிடையே வரதராஜப்பெருமாள் இந்தியாவுக்கு பறந்துபோனார். பிரதமர் ராஜீவ் காந்தியை சந்தித்தார்.
ந்தியப் படையை வாபஸ் பெற வேண்டாம் என்று ராஜீவ் காந்தியிடம் கோரிக்கை விடுத்தார் வரதராஜப் பெருமாள்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப்.ஈ.என்.டி.எல் எஃப். ரெலோ ஆகிய மூன்று இயக்கங் களும் கூட்டாக அறிக்கை விட்டன.
"இந்தியப் படையை வாபஸ்வாங்க ஏற்ற தருணம் இதுவல்ல" என்று மூன்று இயக்கங்களும் கூறியிருந்தன.
இந்தியப்படை வெளியேறினால் தம்
கட்டாய ஆட்சேர்ப்பு மூலம் தி
புதிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்யவேண்டும்" முடியாது என்பது மூன்று இயக்கங்களுக் என்று கூறினார் தொண்டமான் இலங்கை கும் நன்கு தெரிந்திருந்தது. இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தனிநாட்டுக் இத்தனைக்கும் மூன்று இயக்கங் கோரிக்கை தேவையற்றதாகிவிட்டது என்றும் களதும் உறுப்பினர்கள் மற்றும் தொண்டர் தொண்டமான் கூறியிருந்தார். L00LL Y L L L L L L L T L T TTT L L L LS ஜே.வி.பி இயக்கத்தினரின் இந்திய வர்கள் என்று அனைவரையும் கூட்டிப் எதிர்ப்பு பற்றியும் தொண்டமானிடம் பத் பார்த்தால் புலிகளின் ஆட்பலத்தைவிட திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர் அதிகம் இருந்தனர். அதற்கு தொண்டமான் கூறிய பதில்
ஆயுதம் இருந்தும், ஆட்பலம் இருந் "இந்தியத் தமிழர்கள் தாக்கப்பட்டால் தும், இந்தியா என்னும் மாபெரும் நாட் இந்தியப்படை தெற்கேயும் வரும்." டின் படைகள் பக்க பலமாய் நின்றும்கூட உண்மையில் இந்தியத் தமிழர்களைத் அதனை பயன்படுத்த மூன்று இயக்கங் தாக்கும் எண்ணம் ஜேவிபியினருக்கு இருக்க
葛
3.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மிழ் மக்களிடம் தன் * "af agerflug தொடர் அற்புதன்-எழுதுவது
நத்தான் அது
śừưDIT&Tử. Ա56ւIII கூறிய கருத்து வடக்கு கிழக்கு சல்லத் தவறினால் பதவிகள் காலியாகும்.
ாகாண சபைக்கு கலக்கத்தைக் கொடுத்தது ஜனாதிபதி விரும்பினால் மேலும்
இங்கிருந்து வெ வெகு விரைவில் இந்தியப் பை ரு மாத கால அவகாசம் வழங்கலாம். று வடக்கு கிழக் லங்கையில் இருந்து வெளியேறும் அத ஈரோஸ் எம்.பி.கள் அனைவரும் மானம் ஒன்றை ான உகந்த சூழ்நிலை ஒன்றை உருவாக் யேட்சைக் குழுவாக போட்டியிட்டுத்
பெருமாள் தரிவானவர்கள் ஐஸ்லிம் காங்கிரசின் ஈரோஸ் எம்.பி.கள் அனைவரும் ப்பினர் எம்ஐநிசாம்: ாராளுமன்றம் செல்லத் தவறியதால்
வர்கள் பதவி காலாவதியாகும் நாள் நருங்கிக் கொண்டிருந்தது
இரகசியத் தொடர்பு
இதற் கிடையே புலிகளுக்கும்
ணுற்ற ஈ.பி.ஆர்.எல்.எஃப்.
ல்.எஃப் இயக்கங்களின் உறுப்பினர்க
ஆடிப்போனார்கள் லங்கை அரசுக்கும் இடையே இரகசியத் தங்கள் ஆட்டம் முடிவுக்கு வரப்போ தாடர்புகள் ஏற்படத்தொடங்கி இருந்தன து என்று தெரிந்துவிட்டது. உடே இந்தத் தொடர்புகள் ஏற்படுவதற்கு லத்த தயாரிப்புக்களில் இறங்கினார்கள் த்திரதாரியாக இருந்தவர்களில் ஒருவர்
ராணுவ அதிகாரியான கொத்தலாவல. கிட்டு யாழ் மாவட்ட இராணுவத் ளபதியாக இருந்தபோது நடைபெற்ற கதிப் பரிமாற்றங்கள் பற்றி இத்தொடரில் ன்னரே கூறப்பட்டுள்ளது.
அப்போது கிட்டுவுக்கும், கொத்த ாவலவுக்கும் இடையே நட்பு ஏற் ட்டிருந்தது. அந்த நட்புத்தான் பின்னர் பிரேமதாசாவுக்கும் புலிகள் இடையே தாடர்புகள் ஏற்பட பாலமாக அமைந் 6.
கொள்ளைகள் மளமளவென்று நடந்தன ல வீடுகளுக்குள் கொள்ளையிடச் சென் பாது தேடிப்போன அளவுக்கு நகைக டைக்கவில்லை என்றால், அந்த வீட்டு பண்கள் அணிந்திருந்த தோடுகளைக்கூ டுங்கிக் கொண்டார்கள்
ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தில் அ பாது முக்கியஸ்தராக இருந்த தங்க ன்ற சுதாகர் பற்றி முன்னரே விபரி ருந்தேன்.
சுன்னாகத்தில் உள்ள வீடொன்றுக்கு குந்த தங்கன் கோஷ்டிக்கு எதிர்பார்த் ணமோ நகையோ கிடைக்கவில்லை.
அந்த வீட்டில் இருந்த பெண்கள் அ ாக இருந்தனர். ஒரு இளம் பெண்ணை
இந்தியப் படைக்கு எதிரான பிரேம ாசாவின் நிலைப்பாட்டை பயன்படுத்திக் காள்ளலாம் எதிரிக்கு எதிரி நண்பன் ன்ற ரீதியில் இலங்கை அரசுடன் நட்பை ற்படுத்தலாம் என்று புலிகளுக்குள் ஒரு ாரார் விரும்பினார்கள்
கிட்டு, அன்ரன் பாலசிங்கம், மாத் தயா ஆகியோர்தான் இலங்கை அரசுடன் ந்திரோபாயமாக ஒரு உறவை ஏற் டுத்தலாம் என்று விரும்பினார்கள்
鄒 A DI காஷ்டி தப்பிஓடியது. அப்படி ஒடும்போ
ரு பெண்ணின் காதில் இருந்த தோ ஆனால் பிரபாகரன் முதலில் دكه و Whéow- டப் பிடித்து இழுத்திருக்கிறார்கள். அ தனை விரும்பவில்லை. "சிங்கள அரசு
ளை நம்பக்கூடாது. அவர்களது வலை ல் விழுந்து இலட்சியத்தை விட்டுக் காடுக்க முடியாது" என்றுவிட்டார்
பண்ணின் காது அறுந்து தொங்கியது இந்தியப் படை வெளியேற முன்ன றுட்டுவதை சுறுட்டவேண்டும் தாகத்தி
ளாளுக்கு கொள்ளையிடத் தொடங்கினா ள் தலைமையால் கட்டுப்படுத்த இயல
அன்ரன் பாலசிங்கம், மாத்தையா கியோர் பிரபாகரனை பேச்சுக்கு
LIDITU,TIGONO அரசுக்கு ாதான உடன்படிக்கை < 1 ள்ள அதிகாரங்கள் அல்பிர
முறையில் கொடுக்கப்
:I துரையப்பா முதல்
புப்படை உருவாக்கப்
மே. இந்திய அம்ைதி
| EITLÓNGOf? GJIGO) தெரிவு செய்யப்பட்ட த்தில் எடுக்கப்படும்"
பாராளுமன்றத் தேர்தலில் பதின்மூன்
ம்பிகள் ஈரோசுக்கு இருந்தனர்.
தேர்தலில் போட்டியிட புலிகளி
டன்படச் செய்யப் படாத பாடுபட்ட
இறுதியாகப் பிரபாகரன் சம்மதித்தார். னாலும் ஒரு நிபந்தனை விதித்தார்.
"மூன்று மாத கால அவகாசம் தருவேன் அதற்குள் பேச்சுக்களால் பயன் தும் இல்லை என்று தெரிந்தால், மறுபடி ண்டை தொடங்கிவிடுவேன். அப்போது நீங்கள் கொழும்பில் நிற்கிறீர்களா, இங்கே ற்கிறீர்களா என்றுகூட பார்க்கமாட்டேன் ன்றாராம் பிரபாகரன்,
அரசுடன் பேச்சு நடத்தும் பொறுப்பு லிகளின் அரசியல் பிரிவிடம் ப்படைக்கப்பட்டது.
"எக்கட்டத்திலும் பேச்சில் நான் லந்துகொள்ளமாட்டேன். என்னை வற் றுத்தவும் கூடாது என்றும் சொல்லி
ட்டார் பிரபாகரன்
பேச்சுக்கான இரகசிய முயற்சிகள் ந்து கொண்டிருந்தபோதே இலங்கை ரசு சார்பாக தமது நல்லெண்ணத்தை ட்டும் வகையில் ஒரு தொகை ஆயுதங் கள் புலிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்
அரசு, புலிகள் பேச்சுவார்த்தை ற்றிய செய்திகள் பகிரங்கத்துக்கு வர ன்னரே பிரேமதாசா அரசின் முதற்கட்ட யுதங்கள் வன்னிக்குப் போய்ச் சேர்ந் 60.
கோரிக்கைகளை மு வைத்து ஈரோஸ் பாராளுமன்றத்ை பகிஷ்கரிக்க வேண்டும் என்றார் கந்தசாமி
நான்கு அம்சக் கோரிக்கைகள் எை என்பதையும் கந்தசாமியே எடுத்துக் கூறினார்
நிரந்தரயுத்த நிறுத்தம், பேச்சுவார்த்தை நடத்துதல், அரசியல் அமைப்பு சட்டத்தி ஆறாவது ஷரத்தை நீக்குதல், சகல தமி அரசியல் கைதிகளையும் விடுதலை செய்தல் என்பவைதான் அந்த நான்கு அம்ச கோரிக்கைகள்
தேர்தல் சட்டப்படி அரசியல் கட்சிக ஆறுமாதமும், சுயேட்சைக் குழுக்கள் மூன் மாத காலமும் தொடர்ச்சியாக பாராளுமன்றம்
அப்போது வவுனியாவில் இராணுவ
பாறுப்பதிகாரியாக இருந்தவர் டென்சில்
காப்பக்கடுவ,
டென்சின் கொப்பக்கடுவவுக்கு புலி
அதனால் புலிகளுக்கு ஆயுதம் காடுக்குமாறு மேலே இருந்து வந்த த்தரவை டென்சில் கொப்பக்கடுவ றைவேற்றினார்.
அதன்பின்னர் பேச்சுக்கு முன்பாக ரசியல் நாடகம் ஒன்றை அரங்கேற்றி ார் பிரேமதாசா (தொடர்ந்து வரும்)
து காட்டுகிறது. படை இலங்கையில்
LDjafGöI GLUFJFTIGT
நவ.09-15,1997

Page 7
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கா விடுதலைப் புலிகளை தடை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அமெரிக்காவை பின்பற்றி ஏனைய நாடுகளும் விடுதலைப் புலிகளை தடைசெய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி கோரியிருந்தார்.
ஏகாதிபத்திய சக்திகள் பற்றியும் எச்சரித்துவரும் ஜனாதிபதி சந்திரிக்கா அவர்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை பின்பற்றுமாறு ஏனைய நாடுகளைக் கோருவது முன்னுக்குப் பின் முரணாக அமைந்துள்ளது. ஏகாதிபத்தியம் என்பது முதலாளித்துவத்தின் உச்சகட்டமாகும். தனது நாட்டு மக்களை மட்டுமல்லாமல், உலக நாடுகளையும் சுரண்டுகின்ற உலக நாடுகளை ஆதிக்கம் செய்கின்ற கட்டமாகும். பல நிறுவனங்களை கைக்குள் வைத்துள்ள ஏகபோக முதலாளிகள் தங்கள் பொருட்களை விற்க உலகெங்கும் சந்தை தேடும் கட்டமாகும். இன்றைய உலகில் ஏகாதிபத்திய தலைமைச்சக்தியாக இருப்பது அமெரிக்காதான். எனவே ஜனாதிபதி சந்திரிக்கா ஏகாதிபத்திய நாடுகள் குறித்து வளரும் நாடுகள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று கோரியிருப்பது அமெரிக்காவைப் பற்றிய எச்சரிக்கையாகவே கொள்ளவேண்டும்.
னாலும் அதே அமெரிக்காவிடம் : பொருளாதார உதவிகளுக்காக கையேந்தும் நிலையில்தான் இலங்கை அரசு இருந்துவருகிறது. விடுதலைப் புலிகள் மீதான அமெரிக்கத் தடையின் பின்னர், அமெரிக்காவை நீதிமான்போல இலங்கை மக்களிடம் சித்தரிக்கவும் ஆட்சியாளர்கள் முயன்று வருகின்றனர். எனவே ஏகாதிபத்தியம் தொடர்பான இலங்கை ஜனாதிபதியின் எச்சரிக்கை வெறுமனே உதட்டளவிலான பேச்சாகவே அமைந்திருக்கிறது. இதற்கிடையே அமெரிக்க கிறீன்பெரட்ஸ் என்றழைக்கப்படும் பச்சைக் கொமாண்டோக்கள் இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளனர். கொழும்பு கலதாரி குண்டுவெடிப்பை அடுத்தே பச்சைக் கொமாண்டோக்கள் அமெரிக்காவுக்கு திரும்பியுள்ளனர். இதற்கிடையே இலங்கைக்கு புதிய தூதரை நியமித்துள்ளது அமெரிக்கா, இலங்கை இராணுவத்தினரின் மனித உரிமைமீறல்கள் தொடர்பாகவும் ஆராயப்படவேண்டும் என்று அவர் கருத்துக் கூறியுள்ளார். இவற்றை அமெரிக்காவின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்று நினைத்துவிடக்கூடாது.
பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் அரசு சமர்ப்பித்த Gunrapassionmo ஏனைய கட்சிகளின் gn | fuil agair i stair
பவை அடங்கிய விசேட அறிக்கையை நீதியமைச்சர்
அமெரிக்காவுக்கு தர்மசங்கடமாகிவிட்டது. கொழும்பு கலதாரி குண்டுவெடிப்பின் முன்னரே அச் செய்தி வெளியே கசிந்திருந்தது. ஆனாலும் அது Delillagton Got Galguild அமைந்திருக்கவில்லை, பச்சைக் கொமாண்டோக்கள் எப்போது வந்தனர். எங்கு தங்கியுள்ளனர் என்ற தகவல்களை உறுதிப்படுத்த முடியாமல் இருந்தது. ஆனால் கொழும்பு கலதாரி குண்டுவெடிப்பு, காகம் இருக்க பனம் பழம் விழுந்த கதைபோலாகிவிட்டது. கலதாரி ஹொட்டலில்தான் அமெரிக்க கொமாண்டோக்கள் தங்கியிருந்தனர். அவ் ஹொட்டல் பகுதியில் குண்டு வெடித்தமையால் அமெரிக்க கொமாண்டோக்களைத்தான் புலிகள் குறிவைத்தனர் என்ற ஊகத்தை அரசாங்கமே அவசரப்பட்டு கிளப்பிவிட்டிருந்தது.
புலிகளின் குண்டுவெடிப்பால் உல்லாசப் பயணத்துறை வீழ்ச்சியடையப் போகிறதே என்ற அதிர்ச்சியில் இலங்கை அரசும், அதன் பிரசார சாதனங்களும் குண்டுவெடிப்புத் தினத்தன்று தடுமாறிக்கொண்டிருந்தன. அதனால்தான் புலிகள் வெளியிட்ட மறுப்பைக்கூட இலங்கை அரசின் வானொலியும், தொலைக்காட்சிகளும் தங்கள் செய்தி அறிக்கைகளில் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன. அமெரிக்க கொமாண்டோக்களுக்கே புலிகள் குறிவைத்தனர் என்று கூறுவதன் மூலம், உல்லாசப் பயணத்துறைக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் அல்ல என்று காண்பிக்கவும் அரசாங்கம் விரும்பியது. இவையெல்லாம் அவசர கோலத்தில் முன்னுக்கு பின் முரணாக செய்யப்பட்ட பிரசாரங்கள்தான். இவற்றினால் எவ்வித பயனும் ஏற்பட்டிருக்கவில்லை. 2.GÜ6)TAFü LJu833/6.pdeyıb, Gilliğ54 முதலீடுகளுக்கும் விடுக்கப்பட்ட பாரிய அச்சுறுத்தலே குண்டுத் தாக்குதல் என்பது ஐயத்துக்கிடமின்றி வெளிப்பட்டுள்ளது. ஆயினும் அரசாங்கத்தின் அவசரப் பிரசாரம் காரணமாக அமெரிக்க கொமாண்டோக்கள் இலங்கை வந்தமையும், கலதாரி ஹொட்டலில் தங்கி இருந்தமையும் உலகெங்கும் தெரியவந்தது. இலங்கையில் அமைதியை நிலைநாட்ட உதவுவதாகக் கூறிக்கொண்டு, இங்கு நடைபெறும் யுத்தத்தில் அமெரிக்காவும் முக்கிய பங்காளியாக மாறியிருப்பதையே
அச் செய்தி அம்பலமாக்கி இருந்தது. அவ்வாறான செய்தியை அவசரப்பட்டு வெளியிட்டதற்காக இலங்கை அரசு பின்னர் வருந்தியே இருக்கும். குளிக்கப் போய் சேறு பூசிக்கொண்ட கதையாகிவிட்டது அரச பிரசாரம் 6160ICal, JoJj, QJTLDITGSGLIJGDG| திருப்பி அழைப்பதுபோல ஒரு நாடகமாடி அச் செய்தி பத்திரிகைகளுக்கும் எட்டச் செய்யப்பட்டுள்ளது.
பீரிஸ் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார் இலங்கை அரசின் இராணுவ
9a) GNUGAIT.
நடவடிக்கைகளை அவதானித்த
பாராளுமன்ற நிலையியற் கட்டளைச் சட்டம் பின்னரே, எதிர்காலத்தில் பச்சை 94இன் கீழ் ஒரு தெரிவுக்குழுதான் விரும்பினால் கொமாண்டோக்களை அனுப்புவது விசேட அறிக்கை ஒன்றை பாராளுமன்றத்தில் தொடர்பாக முடிவு செய்யப்ப்டும்
முன்வைக்கலாம்.
என்று அமெரிக்கா கூறியிருக்கிறது.
ஆனால் தெரிவுக்குழுவுக்குள் உள்ள கட்சிகள் இக் கூற்றும் அமெரிக்கா தன்னை உடன்பட மறுத்தால் மேற்குறிப்பிட்ட நிலையியற் சட்டப்படி அறிக்கை 醬 (PLUT5. நீதிமானாக சித்தரிக்கும் முயற்சியாகவே
அதனால் ஈ.பி.டி.பி. புளொட் கூட்டணி
அமைந்திருக்கிறது.
மற்றும் ஐதேகட்சி ஆகியவற்றுடன் நாகுக்காகப் வடக்கு கிழக்கில் மனித உரிமை பேசி அறிக்கை முன்வைக்க சம்மதம் வாங்கினார் மீறல்கள், பாலியல் வல்லுறவுகள்
SINGO
குடியிருப்புக்கள் மீதான
முதலில் ஐதேகட்சியும் அதற்கு உடன்பட்டது. தாக்குதல்கள், விமானக் குண்டு குறிப்பிட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டால்தீர்வை வீச்சுக்கள் பற்றிய செய்திகள் எல்லாம் முன்வைக்கும் காலம் இழுத்தடிக்கப்படும் அது யுத்தம் ஆரம்பமான நாள் முதலாக நல்லதுதான் என ஐதேகட்சி நினைத்திருந்தது. வெளியாகி வருகின்றன.
குறிப்பிட்ட விசேட் அறிக்கையின் முன்
ரையை கட்டணியும் ஐ.தே.கட்சியும் இண்ைந்தே அவற்றை அறிந்துகொண்டேதான்
தயாரித்தன.
இதன் பின்னர் இந்தியா சென்றிருந்தார்
முக்கிய உதவிகளும் வழங்கிவந்தது வருகிறது
ரணில் இந்தியாவில் ரணில் சந்தித்த
லங்கை அரசுக்கு அமெரிக்கா
ப் பயிற்சியும், பிற
பிரமுகர்கள் இலங்கை, இந்திய ஒப்பந்தத்துக்கு என்பது தெரிந்ததே, மாறான விடயங்களை ஏற்கவேண்டாம் என்று அதுதவிர, அமெரிக்கா மனித
கூறியதாகவும், அமெரிக்க தலையீடுகள் பற்றியும்
கவலை தெரிவித்ததாகவும் தகவல்
உரிமைகள் பற்றியும் அடிக்கடி நீலிக் கண்ணிர் வடிப்பது வழக்கமாகும்.
இதனை அடுத்தே ரணிலுக்கு உற்சாகம் அவ்வாறு அமெரிக்கா மனித
பீறிட்டது. உடனே அங்கிருந்தபடியே தனது
உரிமைகள் பற்றி விடுத்த
பாராளுமன்றகு வுக்கு தகவல் அனுப்பினாராம் அறிக்கைகளில் இலங்கை அர சினதும்
பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தால் எதிர்ப்புக் காட்டுங்கள் என்று உத்தரவிட்டாராம்
இலங்கை விவகாரத்தில் தனது இரட்டை வேடம் வெளிப்பட்டுவிட்டதால் அமெரிக்க வெளியுறவுத் துறை உஷாரடைந்துள்ளது என்பதே அர்த்தமாகும்.
லங்கை அரசும், அமெரிக்க அரசும் ணைந்து மேற்கொண்டுள்ள ஒரு நாடகம்தான் பச்சைக் கொமாண்டோக்கள் அமெரிக்கா திரும்பியுள்ளமையாகும். இந்த நாடகத்தின் பின்னணியில் பல ai ulëta,67 p. 676TGOT. இலங்கைப் படையினருக்கு இங்கு வந்தும், அமெரிக்காவில் வைத்தும் பச்சைக் கொமாண்டோக்கள் உட்பட அமெரிக்க பயிற்சியாளர்கள் பயிற்சியளித்துள்ளனர். ஆயினும் விடுதலைப் புலிகளை தடை செய்த கையோடு, அமெரிக்க பச்சைக் கொமாண்டோக்கள் கொழும்பில் வந்து இறங்கிய செய்தி அம்பலமாகியமை
bol.09-15, 1997
படைகளினதும் மனித உரிமை மீறல்களையும் தண்டித்திருந்தது. இலங்கையின் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வுதான் ஒரே வழி என்றெல்லாம் உபதேசித்திருந்தது. அதே அமெரிக்காதான் இலங்கை அரச படையினருக்கு தொடர்ந்து பயிற்சியளித்தது. அமெரிக்க பிரதி வெளிநாட்டமைச்சர் தனது இலங்கை விஜயத்தின்போது ஜயசிக்குறுய் படையினர் கைப்பற்றிய பகுதிகளுக்கு நேரடியாக விஜயமும் Claišlibijali. LLLLLL LLL 0LTT0 LL S S MTLGLLGGG LrLLL GL00CtLS அமெரிக்கா திருப்பியழைத்ததும், லங்கைப் படையினரின் மனித மீறல்கள் தொடர்பாகவும் கவனிக்க வேண்டும் என்று அமெரிக்க தூதர் கூறியிருப்பதும் அமெரிக்காவின் மன மாற்றத்தை குறிப்பதல்ல. தனது சுயரூபத்தை மறைக்கும் முயற்சியே அது ஆகும்.
இதற்கிடையே இல அமெரிக்காவுடன் த நெருக்கத்தை சற்று அவசியம் ஏற்பட்டு புலனாகியுள்ளது. இந்தியாவின் பிரதம விவகாரத்தில் என்ன ဖွံ့ဖြိုဟီးါးါး'မျိုးဖြိုမှီ வளியுறவுத்துறையு நிறுவனங்களும் இல் தொடர்பாக உன்னி வருகின்றன. இலங்கையில் அமெ தொடர்பாக இந்திய விழிப்போடு நோக்கி விடுதலைப் புலிகை செய்துள்ளது. இந்நி புலிகளை தடை செ வரவேற்றிருக்க வே இந்தியா அதுபற்றி
அமெரிக்காவின் செ இலங்கை விவகாரத் தலையீட்டுக்கு ஆதர போலாகிவிடும் என் அரசு மெளனம் சா
ஆனால் இலங்கை நினைத்து இருந்தது. இந்தியா வரவேற்குப் அரசு எதிர்பார்த்தது அமெரிக்கத் தடை ப இந்தியப் பிரதமருக்கு தெரிவித்தார் லக்ஷம இந்தியாவின் மெளன கவலையளித்தது. அ ஏகாதிபத்திய சக்திக இருப்பதுபோன்ற ே சந்திரிக்காவிடம் இரு 2 loud, Guill: 559, 60LDIA ஏகாதிபத்திய சக்திக பொதுப்படையாக ச இந்தியாவை திருப்தி அமெரிக்க எதிர்ப்பு சாந்தப்படுத்தும் (UDI கருத இடமுண்டு. 蠶 எதிர்க்கட்சி விக்கிரமசிங்க வெளி பொதுஜன முன்னணி பேரிடியாக அமைந் புலிகள்மீதான அெ பொதுஜன முன்னணி சாதனைகளில் ஒன் கூறத்தலைப்பட்டனர் இதனால் வெறுப்பு விக்கிரமசிங்கா அெ குறித்து ஆட்சியாள அறிக்கை ஒன்றை "அமெரிக்கத் தடை எவ்வகையிலும் கட்( புலிகள் சிறு குழுவ படையினருடன் சம அணியினர். எனவே பயங்கரவாத இயக் செய்வதால் பயன் ரணில் கூறியிருந்தா ரணில் கூறிய மற்ெ ஆட்சியாளரை மட்டு அமெரிக்காவையும் செய்திருந்தது. "இ இந்தியா தவிர்ந்த ஏற்புடையதல்லாத இருக்கக்கூடாது. 6 திட்டவட்டமாக தெ இக் கருத்துக்கள் நலன் கருதி முன்ன பொதுஜன முன்ன விடயங்களை பாதசி சித்தரிப்பதுதான் ஐ с9лаfшаула; 2) біт61 பிரதிபலிப்பே ரணி கருத்துக்களாகும். அமெரிக்க தலையீ. சிவப்புக் கம்பளம் ஐ.தே.கட்சி ஆட்சியி அமெரிக்க நிலைப் முன்னணி ஆட்சிய உள்ளதால் ஐ.தே.
 
 
 
 
 
 
 
 

கை அரசுக்கும் க்குள்ள அதிகபட்ச 300 péas GelarisTIL ULI ATGOLDLIJún
குஜ்ரால் இலங்கை ான் தன்னை லும், இந்தியாவின்
அலசுவது- இராஜதந்திரி
· — გ.
2.6776 கை விவகாரங்கள் ாக அவதானித்தே
க்கத் தலையீடு
வெளியுறவுத்துறை
கொண்டிருக்கிறது.
இந்தியாவும் தடை லயில் அமெரிக்காவும் துள்ளதை இந்தியா ாடும். ஆனால் பாயே திறக்கவில்லை.
லைப் பாராட்டுவது தில் அமெரிக்க வளிப்பது பதால்தான் இந்திய நித்துள்ளது. DI Uair (Betup/Gasg, LDIITas
அமெரிக்கத் தடையை
என்று இலங்கை அதனால்தான் ற்றிய செய்தியை 5 BLG LUT2. är gañarEITLDň. ாம் இலங்கை அரசுக்கு தன்பின்னரே
பற்றி விழிப்பாக பச்சுக்கள் ஜனாதிபதி ந்து வெளிப்பட்டன. த் திறப்பு விழாவில் ளைப் பற்றி ாடியிருந்தார். ப்படுத்துவதோடு நாடுகளையும் |ற்சியே அது என்று
த் தலைவர் ரணில் யிட்டிருந்த கருத்து ரி ஆட்சியாளருக்கு 呜·
ரிக்கத் தடையை ரி அரசின் ாகவே ஆட்சியாளர்கள்
ற ரணில் மரிக்காவின் தடை க்கு அதிர்ச்சியளிக்கும் வெளியிட்டிருந்தார்.
புலிகளை |ப்படுத்தாது தவிர ba), JJ F. லத்தோடு போரிடும்
புலிகளை ம் என்று தடை
ன்றுமில்லை" என்று
ாரு கருத்து DOUGUINTILIDOU, அதிர்ச்சியுறச் ங்கை விவகாரத்தில்
ந்தியாவுக்கு வளியார் தலையீடுகள் ன்று ரணில் வித்திருந்தார். தே.கட்சியின் அரசியல் JJJJJLJEL606/(Bш. ரிக்கு சாதகமான DIT GOT 6dÝLULUIDĚJI 5,6ITATO, தே.கட்சியின்
அதன்
கூறிய
டுக்கு இங்கு முதலில்
forflögsa Jift:567
ார்தான். இப்போது
டு பொதுஜன
ார்களுக்கு சாதகமாக
சியினர் இந்தியாவின்
நலன் விரும்பிகளாகி உள்ளனர்.
தமிழ்பேசும் தரப்பைப் பொறுத்தவரை ஐ.தே.கட்சியின் நிலைப்பாடு சாதகமானது என்பதால், அதனைப் பயன்படுத்த முயல்வதே சரியானதாகும். ரணில் இந்தியாவுக்கு சார்பாக பேசியதும், அதனைத் தொடர்ந்து இந்தியாவுக்கு விஜயம் செய்து அங்கு வெளியுறவுத்
றையினருடன் கலந்துபேசியதும் : அரசுக்கு மகிழ்ச்சி தரத்தக்க செய்திகள் அல்ல.
இந்தியப் பிரதமர் குஜ்ரால் முன்னர் ஒருமுறை இலங்கை வந்திருந்தபோது எதிர்க்கட்சி தலைவர் ரணிலிடம் இந்தியா வருமாறு சம்பிரதாயபூர்வ அழைப்பு விடுத்திருந்தார். அதில் எந்த உள்நோக்கமும் இருக்கவில்லை. ஆனால் தகுந்த நேரத்தில் அந்த அழைப்பை பயன்படுத்தி இந்தியாவுக்கு விஜய்ம் செய்தார் ரணில் இந்தக் கட்டத்தில் இந்தியாவுக்கு விஜயம் செய்தால் அதற்கு ஒரு அரசியல் முக்கியத்துவம் இருக்கும் பல்வேறு ஊகங்களும் கிளம்பி பரபரப்பு ஏற்படும் என்று ரணில் நினைத்திருப்பார் போலும்,
இந்தியாவில் ரணில் சந்தித்த பிரமுர்கள் பற்றிய பட்டியல் ஜனாதிபதி சந்திரிக்காவரை சென்றது. அது மட்டுமல்லாமல் அமெரிக்க தூதரக வட்டாரங்கள் ஊடாக அமெரிக்க வெளியுறவுத்துறைக்கும் சென்றது. இலங்கை, இந்திய ஒப்பந்தத்தை
gJÜLMākas (BauGösTGb GT6örGp6bGADITüb ரணில் தெரிவித்த கருத்துக்கள் அமெரிக்க தலையீட்டுக்கும் மறைமுக எதிர்ப்புப்போலவே அமைந்தன. ஏனெனில் இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் முக்கிய ஷரத்துக்களில் ஒன்று. இலங்கையில் பிறநாடுகள் ஆதிக்கம் செலுத்துவதற்கும் எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியப் பிரதமர் குஜ்ரால் இலங்கை ஜனாதிபதிக்கும், வெளியுறவு அமைச்சர் கதிர்காமருக்கும் நெருக்கமானவர் என்றாலும்கூட இந்திய வெளியுறவுத் துறைக்கு இந்தியாவின் நலன்தான் முக்கியமானதாகும்.
தெரியாத வித்தையல்ல. அமெரிக்க உதவி இலங்கை அரசின் யுத்த நடவடிக்கைகளுக்குத் தொடரவே செய்யும். எனினும் ரணில் தற்போது எடுத்துள்ள நிலைப்பாடு தமிழ்பேசும் தரப்புக்கு சாதகம் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும் உலக நாடுகள் பல புலிகளை தடைசெய்தால், சர்வதேச அரங்கில் தனிமைப்பட்ட புலிகளின் கைகளை பின்புறமாக முறுக்கி, பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவரலாம் என்பதே அரசின் நோக்கமாகும் புலிகள் மீதான தடை புலிகளை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாகவே தமிழ் பேசும் தரப்பையும் பலவீனமாக்கும். அந்நிலையில் அரைகுறைத் தீவை மறுபேச்சின்றி ஏற்கச் செய்யலாம் என்பதுதான் அரசின் மூல
O LITuuDIT(5ub. அதனால்தான் இலங்கையில் தடை கிடையாது, உலக நாடுகளில் தடை செய்யுங்கள் என்ற நிலைப்பாட்டை அரசு முன்வைத்துள்ளது. மேலோட்டமாக நோக்கினால் இந்த நிலைப்பாடு முன்னுக்கு பின் முரணாகத் தெரியும். ஆனால், திட்டமிட்ட நோக்கத்தோடுதான் இலங்கையில் புலிகளை தடை செய்யாமல், உலக அரங்கில் தடை செய்யக்கோரும் தந்திரத்தை அரசு கையாளுகிறது. இந்த நிலைப்பாடு ஒட்டுமொத்தமாக தமிழ்பேசும் தரப்பின் அரசியல் கோரிக்கைகளையும், அவற்றை முன்னெடுக்கும் தளங்களையும் சேதமாக்கக்கூடியதாகும். எனவேதான் அரசின் இத்தகைய தந்திரத்தை பலவீனப்படுத்தும் ஐ.தே.கட்சியின் நிலைப்பாடு தமிழ்பேசும் தரப்புக்கு சாதகமானதேயாகும். இத்தகைய நிலைப்பாடுகளை முன்வைக்க ஐ.தே.கட்சிக்கு அதன் சொந்த அரசியல் நலன்களே காரணமாக இருக்கின்றன. அதனை தமிழ்பேசும் தரப்பு தனது அரசியல் நலன்களுக்காக பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் இற்றைவரை தமிழ்பேசும் கட்சிகளுக்கிடையே உள்ள முரண்பாடுகளை பெரும்பான்மை இனக் கட்சிகளும், ஆட்சியாளரும் பயன்படுத்துவதே நடந்துவருகிறது. தமிழ் பேசும் கட்சிகளின் தலைமைகள் குறிக்கோள் இன்றியும், அரசியல் கோரிக்கைகளை வென்றெடுக்கும் ஆற்றல் இன்றியும் செயற்படுவதுடன், தங்கள் எதிர்த்தரப்புக்களை ஒன்றுபடுத்தவும் முற்பட்டு வருகின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் ரணிலை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் சிலர் ரணிலின் நிலைப்பாட்டை தட்டிக்கொடுத்தும் பாராட்டியுள்ளனர். இத் தகவல்கள் எல்லாம் இலங்கை அரசுக்கு மட்டுமல்ல அமெரிக்காவுக்கும் உள்ளூர கசப்பை கொடுத்த தகவல்கள்தான். கொழும்பில் நடைபெற்ற மிகப் பாரிய குண்டுவெடிப்பை பலநாடுகள் சம்பிரதாயமாக கண்டித்திருந்தன. ஆனால் இந்தியா மட்டும் கண்டிக்கவில்லை என்பதும் இலங்கை அரசுக்கு கவலை அளித்திருக்கிறதாம். இவ்வாறான சூழலில்தான் இலங்கை அரசும் அமெரிக்காவும் இரகசியமாகப் பேசி ஒருநாடகத்தை அரங்கேற்றியுள்ளன. இந்தியாவின் வெறுப்பை சம்பாதிப்பது 9Guofaradegah Ungubgi, இலங்கையில் ப்லமாக காலூன்ற முன்னரே இந்தியாவின் சந்தேகப்பார்வையை கிளறிவிடுவானேன் என்று நினைக்கிறது அமெரிக்கா மறுபுறம் மக்கள் மத்தியில், குறிப்பாக தமிழ்பேசும் மக்கள் மத்தியில் புலிகள் மீதான தடைக்கு வரவேற்பில்லை என்றும் அமெரிக்காவுக்கு தெரிந்துவிட்டது. அமெரிக்கா புலிகளை தடைசெய்தால், அதனை வைத்து உலகின் பல நாடுகளில்
லிகளை தடைசெய்யலாம் என்று
லங்கை வெளிநாட்டமைச்சு அமெரிக்காவுக்கு நம்பிக்கை ஊட்டியிருந்தது. ஆனால், அமெரிக்கா தவிர்ந்த எந்தவொரு நாடும் புலிகளை தடை செய்யும் கோரிக்கையை ஏற்க முன்வரவில்லை. பிரிட்டனில் ஜனாதிபதி சந்திரிக்காவை எதிர்த்து புலிகளின் ஆதரவாளர்களும், தமிழ் அமைப்புக்களும் ஆர்ப்பாட்டமும் நடத்தியிருந்தனர். அதற்கு அனுமதி வழங்கவேண்டாம் என இலங்கை விடுத்தி GasTafb603560uuuqub Larflu"LGär நிராகரித்திருந்தது.
இலங்கையில் புலிகளை தடைசெய்ய மாட்டோம், வெளிநாடுகளில் தடை செய்யுங்கள் என்று கோரும் இலங்கை -91146ör Gøffffih:60460)|| 910)[Drflágst தவிர்ந்த ஏனைய நாடுகள் கேலியாகவே நோக்குகின்றன. இந்நிலையில் அமெரிக்கா முக்குடைபட்டு நிற்கிறது. இந்தியாவின் அதிருப்தி, ரணிலின் நிலைப்பாடுகள் என்பவற்றால் இலங்கை அரசும் அமெரிக்காவுடன் இரண்டறக் கலக்கவில்லை என்று காண்பிக்கவேண்டி ஏற்பட்டது. இதன் காரணமாகவே பச்சைக் கொமாண்டோக்கள் அமெரிக்கா திரும்ப முடிவு செய்யப்பட்டது. ஒரு வழியால் சென்று மறுவழியால் உள்ளே வருவது அமெரிக்காவு
அறிக்கைக்கான முன்னுரையை தாமும், கூட்டணியினருமே எழுதியதாக திருரொனி டிமெல் சொல்லிவிட்டார் குட்டு உடைந்த நிலையில் முழிக்கிறார்கள் கூட்டணியினர்.
இதில் வேடிக்கை என்ன தெரியுமா? பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் குறிப்பிட்ட அறிக்கை வெளியிடும் முடிவைதமிழ்க்கட்சிகள் ர்த்தால் தர்மசங்கடமாகிவிடுமே என்று தியமைச்சர் ஈபிடியிபுளொட், டன் தனித்தனியே பேசி எதிர்ப் цд உங்கள் கருத்தை முன் வையுங்கள் அதனையும் அறிக்கையுடன் இணைக்கலாம் என்று கூறிவிட்டார்.
இந்த அறிக்கை வைக்கும் முடிவு பற்றி கூட்டணியுடன் பேசவேண்டிய அவசியம் இல்லை ஏனெனில் முன்னுரை எழுதியதே அவர்கள்தானே ನಿಜ್ಜಿ ச்செல்வம் புளொட் தலைவர் சித்தார்த்தனுடன் தொடர்புகொண்டார் பாராளுமன்றம் முன்பாக அறிக்கை சமர்பிக்கப்போகினமாம்.தமிழ்க் கட்சிகள் ஒன்று சேர்ந்து எங்கள் நிலைப்பாட்டை முன்வைத் தால்தான் சரியாக இருக்கும் என்றாராம்
உங்களுக்கு உடன்பாடில்லாத விஷயங் களை சொல்லுங்கோ ஒரு பொது நிலைப் Littlia Guit0GoITi" stö pit UITib,
இதன்பின்னர் சித்தார்த்தன், ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ்தேவனாந்தாவுடன் தொடர்பு கொண்டு நீலனின் கோரிக்கை பற்றி கூறி னாராம், நாங்கள் தனியாகத்தான் எங்கள் நிலைப்பாட்டை முன்வைப்போம் என்று கூறி விட்டார் டக்ளஸ் தேவானந்தா
அதனால் ாமும் தனி யாகக் கருத்துக் கூறுவதாக தெரிவித்துவிட்டார் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் ஏனைய தமிழ்க்கட்சிகள் அறிக்கையை முன்வைக்க எதிர்ப்பு தெரிவிக்காமல் தடுக்கத்தான் நீலன் அப்படி அவசரப்பட்ட்ாராம் எதிர்ப்பு தெரிவிக்காமல் கருத்து தெரிவித்து அதனை அறிக்கையுடன் இணைத்துவிட்டால் பிரச்சனை இல்லையல்லவா நீதியமைச்சரிட்மும் நல்ல பெயர் கிடைக்கும். ஏனைய தமிழ்க் கட்சிகளை அண்ணாச்சிதான் மேய்க்கிறார் என்றும் நினைப்பார்கள்
ஏனைய தமிழ்க் கட்சிகளுக்கும் இப்போது பாராளுமன்ற அரசியல் அத்துப்படி தாமே நேரடியாக நீதியமைச்சரிட்ம் நல்ல பெயர் எடுத்துவிட்டன அறிக்கையை முன்வைப்பதை எதிர்க்காமல்தம் கருத்தை மட்டும் முன்வைத்தன.
தங்களுக்குள் ஒரு ஒற்றுமையை காண முடியாத தமிழ்க்கட்சிகள் ஆளும் தரப்புக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே சமரசம் செய்துவைக்கப்போவதாக ஓடுப்பட்டுத் திரிவதுதான் வேடிக்கையான SILGITIT, D67660T.

Page 8
LI JINTUITGillain ELLEROGITIS 5COMMUNITENT (EGUINTER களின் மாநாடு செயற்படத்தொடங்குகிற
ள்ளைக் கோஷ் பாபாவின் ஆட்கள் ஒருவரே இயக்கும் சிறி
GÖTT GÖT ಙ್ அறிவிப்புச் செய்யவும் அது பயன்படும் பூலான் மான்சிங்
UID LILIII6|L-60g/T60. LaVII (9)(Լք oVII6öI (3.ITEL.L(IpL) a) வினரும் தங்கி இருந்தனர். : 蠶 Lated penggup
பொலிசார் கொள்ளைக் கோஷ்டியின லான், "டேய் பரீராம், தேவடியா மகனே பூவான்மீது DIE III ரைத் தேடி தீவிரமாக வலை வீசிக் மீசைவைத்த ஆண்பிள்ளையர்க இருந்தால் காதல்கொள்கிறாள் கொண்டிருந்தனர். அந்தச் செய்தியை என் முன்னால் வாடா பண்ணையா Janei 5uropei பாபா அறிந்ததால் பூலான் குழுவினரை நாயே, இங்கே எங்கோதானடா யும் தன் குழுவினருடன் வைத்திருந்தார் "8"|58|A بر ÉIGITUD ELUGUDERIALUL
கொள்ளைக் கோஷ்டிகளில் சில : றுதிப்படுத்திய பின்ன பொலிசாரின் கையாட்களாகச் செயற் Mai ாலா ராமும் பதுங்கியிரு பட்டுக் கொண்டிருந்தன. வளியே வந்தார்கள். பூ
அக்கோஷ்டிகள் மூலம்தான் ஏனைய கோஷ்டிகள் பற்றிய தகவல்கள் பொலி பூலானின் குரல் கிராம சாருக்குப் போய்ச் சேர்ந்தன. எங்கும் எதிரொலித்தது பூரீராமுக்கும், லால
பூரீராம் லாலா ராம்போல பலருக்கு களை அறியாமலேயே உ
ருந்தது.
பூலானின் கையில் த ந்தால் என்னாகியிருட் hJ.J.67 (IFEITë,967f76ór plus ார்க்கும் போது தெரிற் பண்ணையார் சாதி ரனாக தோள்தட்டிச் ராமுக்கு வெட்கமாக அந்தக் கிராமமே எள்ளி நகையாடுவதுபே பூலான் ஒலிபெரு
வேண்டும். பொலிசாருக்கு தகவல் கொடுப்போரையும் தீர்த்துக்கட்ட வேண் டும் என்று பாபா கூட்டிய கொள்ளை கோஷ்டி மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டி ருந்தது.
பரீராம், லாலா ராம் உட்பட பலரது பெயர்கள் தீர்த்துக்கட்டப்பட வேண்டி வர்கள் பட்டியலில் இருந்தன. ன்னமும் காதுகளில்
பாபா கோஷ்டிக்கு தகவல் கொடு கும் ஆட்க்ளில் ஒருத்தன் மூலம் பூலானை மகிழ்ச்சிப்படுத்தும் தகவல் வந்தது.
பூரீராமும், லாலா ராமும் பக்கத்து
பொலிசாருக்குத் த படையாக கிராமத்துக்குள் முன்னரே பூரீராம் ஆ
கிராமம் ஒன்றுக்கு வருகிறார்கள் என்பது விட்டுப் போய்விட்டனர் தான் தகவல், ஏழு உட்ல்களையும்
பாபா பூலானிடம் பொறுப்பை ஒ சென்றார்கள். படைத்தார். "பூலான், நீதேடிய விருந்து பத்திரிகைகளில் செ உன்னைத்தேடிவருகிறது. முடித்துவிட்டு JJ LJUL'ILJITf60T.
வா.உன் ஆட்களுடன் புறப்படு" என்றார்
பூரீராமும் லாலா ராமும் நிை போதையில் இருந்தார்கள், லாலா ரா கிராமத்து அழகி ஒருத்தியை கட்டிப் பிடித்து முகர்ந்து கொண்டிருந்தான் இ இசெய்தார்கள்.
அவன் கை ஒன்று அவள் முன் சிறப்புப் டெ புறங்களில் தடுமாறிக்கொண்டிருந்தது. அமைக்கப்படும் வரவழைத்துக் கொண்ட சிணுங்கலும், ! மந்திரி வாக்குறுதி கிசுகிசுப்புமாய் அவள் லாலா ராமை மத்திய பிரதேவ உருவேற்றிக் கொண்டிருந்தாள். ராஜஸ்தான் ஆகிய ம லாலா ராமிடம் பணம் இருந்தது. góMächIT6M GlLIII6) ஒரு கட்டாக வைத்திருந்தான். அதைச் விசேட பொலிஸ் அடு சுருட்டிக் கொண்டு போவதற்காக அ LLGOT. னைச் சுருட்டிக் கொண்டிருந்தாள். கொள்ளைக் கோஷ் லாலா ராம் கொஞ்சம் கொஞ்சமாக ர்களைப் பிடிப்பவர்களு அவளை உரிக்கத் தொடங்கியிருந்தான் ான சன்மானம் வழ அவள் தேகம் கட்டாக இருந்தது. கிராம அறிவிக்கப்பட்டது. அ; தனம் வழிந்தது எல்லாமே இயற்கை
இந்தியப் பாராளு பள்ளத்தாக்கு கொள்ை உறுப்பினர்கள் கேள்வி திர்க்கட்சி உறுப்பினர்
ஒன்றுமே செயற்கை கிடையாது லாலா ட்கள் ஐந்துபேரையும் சுட்டுத்தள்ளப் ராம் தொட்டுப் பார்த்தான். அவன் பாகிறேனடா முடிந்தால் வந்து தடு அவ்வாறான :ே சந்தேகம் தீரவில்லை. மேலும் தொட்டுப் ார்க்கலாம். வாடா. எங்கேயடா பதுங்கி ராமும் மாட்டிக்ெ LII:55I65. ருக்கிறாய். தூ. நீயெல்லாம் ஒரு பொலிசாருக்கு உதவுபல அவள் செல்லமாய் சிணுங்கினாள். ண் பிள்ளை, உனக்கும், உன் தம்பிக்கும். சொல்லி மன்றாடினா லாலா ராமை மார்பில் கைவைத்து மல்லாக் ருக்கடா நாய்களே.தூ!" அவனைப் பிடித்த
கச் சாய்த்தாள். மார்பைத் தடவிக் கொடுத் ஆவேசம் வந்துவிட்டால் பூலானின் தாள். தோள் பிடித்தாள் வயிறு தடவி ாயிலிருந்து கெட்ட வார்த்தைகள் கொட்டத் னாள் லாலா ராமுக்கு போதையை விட தாடங்கிவிடும். மான் சிங்குக்கு உள்ளூரச் அவள் கை செய்த மாயம் இருமடங்கு ரிப்பாக இருந்தது.
போதையேற்றியது. அவள் கைகள் பரவப் "ம். கடுங்கள். சுட்டுத் தள்ளுங்கள்!" குசுமா வந்துகொண்டி பரவ அவன் 'வரேவா என்றான். ன்றாள் பூலான் பொலிசாரைக் கண்
அப்போதுதான் துப்பாக்கி வெடிக் கயிறுகளால் பிணைக்கப்பட்டுக் கிடந்த
கும் சத்தம் கேட்டது லாலா ராம் வாரிச் ந்துபேரும் மரணப் புலம்பல் எழுப்பினர். இ தேகத்தின் சுருட்டிக் கொண்டு எழுந்து ஒடத் "எங்களை மன்னியுங்கள் பூலான்ஜி குறுக்காக துணியை தொடங்கினான். ன்று கூவினார்கள் திறந்திருந்த தோள்களி
உயிர்ப்பயம் காரணமாக அவனுக்கு பூலான் கோஷ்டியினரின் துப்பாக்கிகள் இமெல்லிய துணிக்கட்டை போதை முறிந்துவிட்டது. ாய்களைத் திறந்து ரவைகளைத் துப்பின. இதிமிறிக்கொண்டிருந்த
பூரீராமும் தன் ஆட்களுடன் தலை முதலில் மான் சிங் சுட்டான். இன்ஸ்பெக்டரின் உச் தெறிக்க ஓடத்தொடங்கினான். தவறாமல் குறிவைக்கக்கூடியவன் மான்
ராம் கோஷ்டியினர் அந்தக் கிராமத் 应
தில்
ரண்டு வீடுகளில் தங்கி இருந்தனர். அவன் சுட்ட ரவை ஒருவனது நெற்றி என்றான் பூரீ ஒருவீட்டில் பூரீராமின் ஆட்கள் ஐந்து ன் மையத்தில் பொத்தல் போட்டது பரீராமை விட்டு பேர் தங்கியிருந்தனர். கிராமத்துப் பெண் மான் சிங்கைத் தொடர்ந்து ஏனை சென்றான். ୧୬|ର/ଗାଁ ଗ0%; களுடன் கும்மாளமிட்டுக்கொண்டிருந்தனர். யாரும் சுட்டுத் தள்ளினார்கள் ஒன்றுக்குள் தரதரெ
அடுத்த வீட்டில்தான் பரீராமும், பரீராமின் சகாக்கள் ஐந்துபேரும் மரக்
லாலா ராமும் அவர்கள் ஆட்கள் மூன்று ட்டைகள் போல சரிந்து கிடந்தார்கள் ss)
ான்கு பேரும் இருந்தனர். பரீராமுடன் இ இரத்தம் வெள்ளமாய்ப் பரவியது. புரிநதது பலவனம நான்கு பேரும் இருந்தனர் பரீராமு ரதத UGAŽUJEJ உள்ளே குசுமாவி அன்று குசுமா வரவில்லை. மேலும் இரண்டுபேரை பூலானின் ஆட் துணியைக் கழற்றி வீசி கிராமத்துக்குள் புகுந்த பூலான் கள் பிடித்து வந்தார்கள். அவர்கள் இருவரும் ' அவளது திற கோஷ்டி முதல் வீட்டுக்குள் புகுந்து விட்டது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பொலி
அங்குதான் பரீராமும், லாலா ராமும் ாருக்குத் தகவல் கொடுப்பவர்கள் இரண்டு "அடி வாடி குட்டி இருக்கிறார்கள் என்று நினைத்துவிட்டனர். பரையும் தனித்தனியாக மரங்களோடு உன்னை காப்ப்ாற்றவ
அந்த வீட்டுக்குள் புகுந்தபோது சர்த்துக் கட்டிப்போட்டார்கள், ! மாம், பூரீராம். இன்ஸ் தடுக்க முற்பட்ட ஒருவனைத்தான் மான் இரண்டுபேருக்கும் மொட்டை அடிக்கும் கட்டியணைத்து அவள்
சிங் சுட்டான். டி உத்தரவிட்டாள் பூலான்
அந்தச் சத்தம்தான் எங்கும் எதி மளமளவென்று கத்தரித்து சரசர குசுமா கத்தவில்ை ரொலித்தது. அந்தச் சத்தம்தான்பூரீராமை வன்று சுத்தமாக வழித்து முடித்தார்கள் - யும், லாலா ராமையும் எச்சரித்து தப்பச் இவழித்தபோது அவர்கள் தலைகளில் கத்தி பூரீராமுக்கு பயந்து செய்தது. சிறியதில் இரத்தம் பீய்ச்சியது. அவள் உணர்ச்சிகள்
பரீராமின் ஆட்களை கயிறுகள் இரண்டு பேரையும் பூலான்தான் சுட் தலைநீட்டின. கொண்டு கட்டிப்போட்டார்கள் அடி 6. ಅರ್ತಿಯೋಗ ಶಿಶ್ನ இ தாங்காமல் அவர்கள் கதறினார்கள் வாய்க்குள் துப்பாக்கி முனையைச் 'சி சுற்றிவளைத் ராமும் அடுத்த வீட் சருகி உள்ளே வைத்தே சுட்டாள் G அனை டில் இருப்பதாகக் காட்டிக் கொடுத்தார்கள் நிச்சயமான மரணம் ': ರಾ? பூலானும் மான் சிங்கும் வேறு கோரமான கொலைகள் அந்: இரண்டு பேரும் அந்த வீட்டுக்குள் இருவரது கழுத்திலும் ஒவ்வோர் சென்றபோது, வீடு காலியாக இருந்தது. அட்டை தொங்கவிடப்பட்டது. 岛 : பூலானுக்கு எரிச்சல் எரிச்சலாக "பொலிசாருக்குத் தகவல் கொடுக்கும் தான் தூண்டிலாகப் பே
வந்தது. "நாய்கள் தப்பி ஓடிவிட்டார்கள் ாய்களுக்கு இதுதான் தண்டனை பூலான் நினைத்துக்கொண்டான் என்றாள் வெறுப்பாக குசுமா ஏற்கனவே ஆனால் அவர்கள் ஓடவில்லை. விட்டாள் என்பது அவ அந்தக் கிராமத்தில் ஒரு வீட்டின் குசுமா இன்ஸ்பெ கொல்லைப்புறத்தில் ஒளிந்திருந்தார்கள் ஆக்கிரமிக்கத் தொடங் கிராமங்களுக்குள் செல்லும்போது (
Տ தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

'lis" | ಲಿ! மிகவும் பயங்கரமான சாதனை தான் பிலிப்பைன்ஸ் அழகி சாரா ஜேன் சலஸார் என்னும் பெண்தான் தன் சாதனை மூலம் உலகத்தை கதிகலங் கச் செய்திருக்கிறாள். கிேறது. இனி) சாதனை. மன்னிக்கவும். உலக தான் பூரமும்: ந்த இடத்தைவிட்டு வருடங்களில் மொத்தம் ஆயிரம் காதலர் ரீராம் கோஷ்டியில் களுடன் சல்லாபித்திருக்கிறாள். மூன்று பேர்தான்
23 வயதான சாராஜேன் சலஸாரின் FGÜGAVITLU வரலாறு பற்றிய சுருக்கம் இதோ: : மநிலா நகரில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த சலஸார் 16வது வயதில் உயர் நிலைப் பள்ளிப்படிப்பைத் தொடர முடியா மல் ஒரு மதுபானக்கடையில் பணி ஏற்றாள். வருமானம் போதாமையினால், இரவு 枋、 நேரக் கேளிக்கை விடுதிகளில் துயிலுரி யைப் பாதுகாக்கும் நடனங்களை ஆடினாள் தொடர்ந்து இவ் G straig திரிந்த விடுதிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் இருந்தது. இச்சையைப் பூர்த்தி செய்யும் வாடகைப் தன்னைப் பர்த்து பெண்ணாக மாறினாள். ால இருந்தது. ஏராளமான பணம் சம்பாதித்தாள், க்கியில் தன்னை குடித்து வெறித்து கும்மாளமிட்டாள். ஜப் பேசிய வார்த்தைகள் பான், ஹொங்கொங் போன்ற நாடுகளுக்கும் எதிரொலித்துக் அடிக்கடி பயணம் செய்தாள். இவளுடைய
காதலர்களின் பட்டியலும் விரிந்தது.
1993ல் சலஸாவுக்கு 'எச்ஐவி வைரஸ் தொற்றிக் கொண்டது. இதனை அறிந்த இவளுடைய காதலர்கள் இவளைக் கண்டால் ஒடி ஒளிந்து கொண்டனர். இவள் ஏதாவது உணவு விடுதிகளுக்குச் சென்றால் அங்கிருக் கும் எல்லோரும் எழுந்தோடி விடுவார்கள் III). La மநிலாவில் பயணிகளை ஏற்றிச் செல்ல ய்திகள் வெளியாகி பெரும்பாலும் ஜீப் வண்டிகளே பயன்படுத் தப்படுகின்றன. இவற்றில் ஏறினாலும் ஏனைய பயணிகள் வண்டியை நிறுத்தும் படி கூக்குரலிட்டு, வண்டியை விட்டு இறங்கி ஓடிவிடுவார்களாம்.
எய்ட்ஸ்நோய் தடுப்பு இயக்கத்தைச் IITalos) LIGOL61 சேர்ந்தவர்கள் சலஸ்ாரை தங்கள் பிரசார என்று உள்துறை - நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தத் திட்ட அளித்தார். மிட்டனர். இவளுடைய வாழ்க்கையை திரைப் , உத்தர பிரதேஷ், படமாகவும் தயாரித்தனர். சிலகாலம் மட்டும் ாநிலங்களில் ஆயிரக் கட்டுப்பாடாக வாழ்ந்த சலஸார், மீண்டும் சாரைக் கொண்ட தன் பயணத்தைத் தொடர ஆரம்பித்தாள். னிகள் உருவாக்கப்
ாங்கள் அகப்பட்டி பார்கள் என்பது ரற்ற உடல்களைப்
கவல் போய், ஒரு
புகுந்தனர். அதற்கு ட்கள் கிராமத்தை
பொலிசார் எடுத்துச்
மன்றத்தில் சம்பல் ளயர்களைப் பற்றி எழுப்பினார்கள். கள் அரசைக் கேலி
டிகளைச் சேர்ந்த
நக்கு பெருந்தொகை 3. 1ங்கப்படும் என்று 56ілтdy Gшпа)длії பெண்களில் மட்டும்தான் விபசாரத் காண்டு தேடுதலை தொழிலில் ஈடுபடுவதாகக் கூறுவது தப்பு
ஆண் விபசாரகர்களும் உல
தடுதலின் போது = கெங்கும் பெருகி வருகிறார் காண்டான். தான் கள் பன் என்று எடுத்துச் பிரபலமான பெண்மணி
DI, களுக்கு கம்பனி கொடுப் பொலிஸ் இன்ஸ் : இவர்கள் வேலை பூராமை கைநிறைய கூலி கிடைக்கும். குக் கொண்டுபோக நம்நாட்டில் இந்தக் கண்றாவி இல்லை என்று நினைக்காதீர்கள் மறைமுகமாக ருந்தாள் L9-LILL) விளம்பரம் செய்கிறார்கள். ஆங்கிலப் பத்திரி டதும் அவள் மிரண் கைகளில் விளம்பரங்கள் பிரசுரமாகின்றன. கண்கள் குசுமாவின் மீது மொய்த்தன. க் கட்டியிருந்ததால் ன் மினுமினுப்பும், மீறி மதமதர்ப்பாக அங்கத் திரட்சிகளும் சியில் கிறுகிறுக்கச்
அமெரிக்கா போன்ற நாடுகளில் ஜனாதி பதிகளின் மனைவிமார்களுக்கு சமூக சேவை செய்வது ஒரு பொழுது போக்கு
(J.LLIsöt. "grgör III) தங்கள் செயலாளர்கள் எழுதிக்கொடுத்த
JITLD.
பிட்டு குசுமாவிடம் உரைகளைப் பாடமாக்கி ஒப்புவிப்பார்கள் யைப் பற்றி குடிசை ஜனாதிபதிகள் பிரதமர்களின் மனைவிமாரை வன்று இழுத்துப் முதற்பெண்மணிகள் என்று அழைப்பார்கள்
இந்த முதற்பெண்மணிகள் பலர் சேர்ந்து பெக்டரின் போக்குப் பனாமா நகரில் ஒரு மாநாடு நடத்தினார்கள் தரிந்தது. இந்த மாநாட்டில் பலரது கவனத்தை ன் உடலில் கிடந்த ஈர்த்தவர் அமெரிக்க ஜனாதிபதி கிளிண்ட யெறிந்தான் இன்ஸ் னின் மனைவி கிலாரி த உடலை அங்கம் ' ஒழிப்பு, பெண்கள் முன்னேற் பார்த்தான் றம் பற்றியெல்லாம் காலையில் முழங்கி அந்த ராமன்ட னாராம்மாலையில் நீச்சல் அடித்து மகிழ்ந் மாட்டான் பரீரா தர்கள் மதுவகைகளை ஒரு பிடி பிடித்து : இ' விட்டு கிலாரி உட்பட முதற் பெண்மணிகள் முகமெங்கும் முத்த தள்ளாடினார்கள் கட்டியனைத்து ஒருவருக் குசுமா எதிர்ப்புக் al கொடுத்து உற்சாகத்தை திமிறவில்லை. அடக்கிவைத்திருந்த எட்டிப்பார்த்தன.
S SS SS SSS SSSSS SSSSSSSSSS
**' =======:اپي
ஸ்பெக்டரை தன் நாள் மூச்சு முட்டும்
LLIGOIIIGLIGöT JGOL காதலர் டோடி ஃபயப் த்தாள். டோடியின் முன்னாள் கா ரீராமுக்கு உள்ளே லிகளில் ஒருவரும் மொடல் தெரிந்தது அழகியுமான கெல்லி பிஷர் இன்ஸ்பெக்டரின் ஒரு புத்தகம் எழுதப்போ
փp/III:
டோடியுடன் தனக்கு இருந்த தொடர்புகளைப் பற்றிவிலாவாரியாக விபரிக் கப் போகிறாராம் L60) டோடி என்னை ஏமாற்றிவிட்டார். :" காதல் மோதிரம் தந்தவர் கைவிட்டுவிட்டார் தொடர்ந்து வரும்) என்றெல்லாம் முக்கைச் சிந்திக் கொண்டி
DGi DJéFr
ளைக்க குசுமாவைத் டவேண்டும் என்று தூண்டில் போட்டு னுக்குத் தெரியாது.
മതp (t)
"நான் இளமைத் துடிப்புள்ளவள். எப்போதும் சந் தோசமாகவே இருக்க விரும்புகிறேன். இதற்குப் பணம் தேவை எனது காதலர் கள் பெரும்பாலும் ஆசியாவைச் சேர்ந்த வர்களே! கொரியா, ஜப்பான், தாய்வான், என்று பல ஆசிய நாடுகளிலும் என் காதலர்கள் பரந்து வாழ்கின்றனர்." என்று சலஸார் கட்டுப்பாடுகளைக்களைந் தெறிந்துவிட்டு பல இடங்களிலும் பவனி வரத் தொடங்கிவிட்டாள்.
இறுதியாக இவள் வலைக்குள் விழுந்த வன் ஒரு 15 வயதுப் பையன் வயது குறைந்த பையனுடன் தொடர்பு வைத்தாள் என்ற குற்றச்சாட்டில் பொலிசார் கைது செய்தனர். பையனின் பெற்றார் வழக்கைத் தொடர வேண்டாம் என்று கோரியதன் பேரில் இவள் விடுதலையானாள் இப் பொழுது பையனுக்கு 16 வயதாகிறது. இருவருக்கும் ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.
எய்ட்ஸ் நோய் அறிகுறிக்கான எச் சரிக்கை விடுக்கப்பட்ட பின்னரும் மேலும் 50 புதிய காதலர்களை இவள் சம்பாதித் தாள் என்று கூறப்படுகிறது. மருத்துவர்கள் இவளுடைய வாழ்க்கை முடிவுறப் போகி றது என்று கொடுத்த கால எல்லையைத் தாண்டியும் சலஸார் இன்னும் குதூகல மாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள். நட மாடும் எய்ட்ஸ் விநியோகநிலையமாகவும் மாறி இருக்கிறாள்.
"இளம் பையன்கள் உள்ளனர். ஆண் களுக்கும் பெண்களுக்கும் வீடுகளுக்கு நேரில் வந்து மசாஜ் செய்யப்படும் இரக சியம் பாதுகாக்கப்படும்" என்று விளம்பரங் கள் காணப்படுகின்றன. தொலைபேசி இலக்கங்களும் தரப்படுகின்றன. இதன் பின்னணியில் வேறு விவகாரங் கள் இருப்பதாகத் தகவல்
ஆண் விபசாரகர்களுக்கு ஆண்களிடம் இருந்தும் அழைப்பு விடுக்கப்படுகிறதாம்.
லங்கை இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் ஆண் விபசாரகர்கள் பெருகி வரு கின்றனர் என்று புள்ளி விபரங் "கள் கூறுகின்றன. உலகம் போகும் வேகம் அச்சத்தைத் தருகிற தல்லவா!
பகிர்ந்து கொண்டனர்.
மொத்தத்தில் பனாமா மாநாடு கல கலப்பாக நடந்து முடிந்தது. 'பெண்கள் உரிமைக்காக கிலாரி கிளிண்டன் குரல் கொடுத்தார் என்று பத்திரிகைகள் பக்கம் பக்கமாகச் செய்தி வெளியிட்டன.
சாதாரண பெண்கள் செய்யும் காரியத் தில் ஒரு பங்குகூட செய்யத் தெரியாத இந்த முதற் பெண்மணிகளுக்கு நீலக் கண்ணிவிட மட்டும்தான்தெரியும் உண்மை யில் சாதாரண பெண்கள்தான் முதற் GLGTLDGoof).J.GI.
inst
ருந்தவர் கெல்லி பிஷர்.
டோடி இறந்த பின்னர்
"டயானாவை காத பித்தபோதும் என்னையும் தாசீனம் செய்யவில்லை டோடி என்னையும் நேசித் தார்" என்று இப்போது
போடி பற்றி கெல்லி பிஷப் எழுதும் புத்தகத்துக்கு பெரும் தொகைப் பணம் கொடுக்க பல புத்தக நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.
நவ09:15,1997

Page 9
ஆழ்கடலில் காணப்படும் உயிரினங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வது மிகவும் படப்பிடிப்பாளர் தனது 4 அபாயகரமானது சுழியோடிகள் ஆழ்கடலின் நில மட்டம் வரை சென்று ஆய்வுகளை புகுத்திக் கொண்டார். நடத்துகின்றனர். இவர்களின் பரம எதிரி சுறாமீன்கள் அதன் வாயில் எவர்பட்டாலும் கடலில் மாசு படிவ அதன் வாள்போன்ற கூரிய பற்களால் துண்டாடி தன்பசியைப் போக்கிவிடும் எவ்வாறு பாதிக்கப்படுகின் மற்றுமொரு கடல் பிராணி மிகவும் பிரமாண்டமான உருவம் கொண்டது-காக ஒரு சிறு படகில் தி திமிங்கிலம் சாதாரண அளவிலுள்ள ஒரு கப்பலையே கவிழ்த்துவிடக் கூடியது: தனது விட்டார்கள் ஆயவாளா எதிரிகளைத் தன் வாலினாலேயே அடித்து கடலுள் அமிழ்த்திவிடக்கூடியது கடலில்தான் இந்த ஆராய் இத்தகைய் பயங்கரத் திமிங்கிலம் தன் உட்ல் முழுவதையும் கடலினுள் அமிழ்த்தி|குழுவின் தலைவர் ரே வாலை மட்டும் மேலே உயர்த்திக் கொண்டிருக்கும் வேளையில் ஃபிலிப் நிக்லின் என்ற தனியாக இருக்கிறார்
கும்பிடப்போன் ஆராயச் சென்ற கண்டதும் இதயத் a) ENLIG LÍTICOTITIT காப்புக்காக வந் Safi G. இப்படி இருந்தால் Laut இருக்கும்?
ளே இரண்டாவது கொண்டிருந்த பூச்சிகொல்லி ம மலேரியா நோை தீமை விளைவிக்கும் அழிக்கும் சக்தி வ என்று எல்லோரும்
மனிதர்களுக்கு
மருந்து தூண்டுகே
பயன்படுத்தப்பட்டப
பெருக்கம் செய்வத ಇಂದ್ಲ್ as "LGBT a Tib.
- எக்காலமானா
ன தெரியுமா? எள்ளுப் பாட்டியான 颐 இரு ன யுசெப் பீனா வரை எல்லோரும் களு ள்ளைதா கள் அதுவும் ஒண்ணே ஒண்னு கண்ணே இருக்கலாம் கண்ணு என்று ஒரே ஒரு பெண் பிள்ளைதான் என்றாலும் யுசெப் பீனாவுக்கு ഋ{]:5ഞUതെ
জ, ৫টি som görenčur, sa ugs-88
50.09-15,199
யுசெப்பினா-கொள்ளுப்பாட்டி 1851-68 שנה6
 

மராவினுள் காட்சியைப்
݂ ݂ ݂ W。 A தனால் திமிங்கிலங்கள் 會 யாட்டங்களில் சிறுவர்களை மட்டுமல்லாமல்
றன என்பதனை ஆராய்ந்தறிவதற்வியதானவர்களையும் கவர்ந்திழுப்பது ராட்டினம் மற்றும் ஜயன்ற் வில் எனப்படும் மிங்கிலத்தின் அருகிலேயே வந்துஇராட்சதச் சக்கரம் என்பவையாகும். கள் ஆர்ஜென்டினாக் குடாக் தற்காலத்தில் இவை மின்சாரத்தால் இயக்கப்படுகின்றன. படத்தில் காணப்படு ச்சி நடத்தப்பட்டது. இவ்வாய்வுக்வது அல்பேனியாவிலுள்ள எல்பகான் என்ற இடத்தில் 1924ம் ஆண்டு பயன்படுத் கர் பைன் வலது கோடியில் தப்பட்ட ராட்டினமாகும். இதனைப் பலபேர் சேர்ந்து கைகளால் இயக்குவார்கள் இத்தகைய புராதன ராட்டினம் பல்கேரியாவில் 1620ம் ஆண்டுகளில் தெய்வம் குறுக்கே வந்ததுபோல இருந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. நவீன ராட்டினம், 1863ம் ஆண்டில் திமிங்கலம் எதிரே தெரிகிறது. சிக்காகோ நகரில் நடைபெற்ற உலக கொலம்பியன் கண்காட்சியில் வைக்கப்பட்ட்து. தில் கத்திக்குத்தி பட்டதுபோல இதனை அமெரிக்கப் பொறியியலாள்ரான ஜோர்ஜ் ஃபெர்ரிஸ் இளவல்) களம் வேறொரு படகில் பாது: தவர்களோடு சேர்ந்து வந்த 264 அடி உயரமான இந்தச் சக்கரத்தில் 36 பெரிய சவாரிப் பெட்டிகள் ய்த காட்சிதான் இது வாலே பொருத்தப்பட்டன. இவை ஒவ்வொன்றிலும் 60 பேர் ஏறி இருக்க வசதி ஒவ்வொருவரிடத்திலும் 50 சதம் (அமெரிக்க அரை ". டொலர்) அப்போதே வசூலிக்கப்பட்டதாம்
மொத்தம் ஒரு இலட்சம் பேர் இந்த இராட்சதச் சக்கரத்தில் சவாரி செய்தனராம் 1000 குதிரை வலு கொண்ட எந்திரம் இச்சக்கரத்தைச் சுழற்றப் பயன்படுத்தப்பட்டது.
இப்போதெல்லாம் மின்சார ராட்டினத்தில் நாம் எல்லாம் ஹாயாகச்
உலகப்போர் நடைபெற்றுக் S S S S S S S S ாலத்தில் டிடிரி எனப்படும் சுற்றுகிறோமல்லவா அதனை கண்டுபிடிக்கவும் முன்னேற்றவும் அந்தக் காலத்தில் ருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இது முயற்சி எடுத்திருக்கிறார்கள் பாருங்கள் இன்று நாம் அனுவிக்கும் பல
i"பரப்பும் துள்ம்புகளையும் வசதிகள் முன்னோர்கள் இந்த கொடைதான் வருங்காலத் தலைமுறைக்கு நாம் புச்சி, புழுக்களையும் அடியோடு என்ன விட்டுச் செல்லப் போகிறோம். கற்குவியலும் மண்டை ஓடுகளும்தானா? ய்ந்த அற்புதக் கண்டுபிடிப்பு இரசாயனக் கூறுகள் சிதைவடையவோ வதைப் படம் காட்டுகிறது போர் பாராட்டினார்கள். அழிந்து போகவோ மாட்டாதாம் நடந்த காலத்திலும் நோய் தடுக்க ஒழித்துக்கட்டுவதில் டிடிரி இத்தகைய அபாயகரமான யூரியை என்ன பாடு பட்டிருக்கிறார்கள் கண்டது. ஆனால் இதனால் அமெரிக்கா 1972ல் முற்றாகத் தடை பாருங்கள் போரைக் காரணம் காட்டி
ாவுகள் ஏற்படுகின்றன என்பது செய்தது. போதிய மருந்துகள் அனுப்பா
னரே தெரியவந்தது. இம்மருந்து பரவலாகப் பயன்படுத் தற்காலச் செய்திகள் புற்றுநோய் ஏற்படுவதற்கு இம் தப்பட்டது. பின்னர் தடை செய்யப்பட்டு H. H.
விட்டது.
நியூயோர்க் நகரிலுள்ள ஜோன் கடற்கரைப் பூங்காவில் 1945ம் ஆண்டு டிடிரி கடற்கரையிலும், கடலாட வருவோர்மீதும் பிய்ச்சி அடிக்கப்படு
லாக இருந்ததாம். இம்மருந்து குதிகளிலுள்ள பறவைகள் இனப் ற்கேற்ற வல்லமையை இழந்து
டுபிடிக்கப்பட்டு சுமார் 20 நமது நாட்டிலும் நுளம்பை அழிக்க திருப்பதுதானே நாம் அறியும்
லும் இம்மருந்தில் பொதிந்துள்ள
Ε.Ι. . . . . . . றயாக ஒவ்வொரு பெண் வர்கள் பெண் குடும்பப் பரம்பரை
ா (தாய், மகளுடன்) slugsi-35 6ւIա 51-18

Page 10
இகோபத்தைத் தணிக்க குளிரா குத் :ಸ್ಥ್ಯ
புதிதாாத போட்டங்குநர் அா அவரே புதிய பாது போட்டு நாடித்து முதன் படம் தாரானது ரான் மனைவியின் பெயர் கொண்ட நாகநாயகியாக நடித்தார்.
TYTTTTT D YYY T T Y TTTTY YTTTT TTTTTTY TTTTTTTTTT TT YYu u T TCTL L TTT TTTTLL TT T T T TT TTT TTTTTTTT TTTTT YTTTTTT LLL TTTTLLS |
முழுவதும் அறிந்தார் வந்து புதிாாத காட்டிா விக்குநரை அதன் நாக்கும் மறக்க முடியா
L TDS T T T TT TT TT TT T TTuTT TTT T D TT u S ZY TTTTTTT Z TTTT SDS TTTTT TYS STTTTT T TTTTTT TTT TTTTT TTTTTTT TTTTTT TT TT T LL TT TLT LLL LTTT T T TTTTTT u SYYY YY TD TTTT TTuT TTL TT YY TYYTTTuSY uYYK
நாள் பாடும் எதிர்ப்புத் தெரிவித்தார் நாமுட்டையிடும்பாதாத கரு STTT TTTTTTCTTTTTTTTTTT TTYY TTTTTTTTTTTTTTTTTTTTSTTTTTTTTTT YuKY LLLTT T T T TTTTTTLTD T TT TT TTY S TT D L LCTTTTTTT TTTTTY L விரு YSYTTTDL TTTTT S K S DD LD DLSSMTY T L TTT L TS L L L L 蠶 ဦး။ ။ போடும் என்பதாநோன் எதிர்ந்தார் வித்திகு
LL LTTLLLLSSTTT STTS TTTTT TTTTTTTTTTT TTTTTTT STTTTT STTTTTTLLLLL L S L L TT TT TT T uTCL T TYY T T TTT S TT TTTTT TTu TT S TT LLu STTYYTS முதம்
இராமாயாக் கதை ராயனத்தில் ரீதையை இராவணன்தான் கடந்திப் போனாள் பிங் தையைா MIMIT ாள் பதிப்பொன், ஆனால் அவள் சம்மதத்துடன் என்று ஒரு எழுத்தாளர் கதை விருந்தார்
நடயில் அந்த திருமனத்தை விபரித்தார்
இன்றுவரை அவர்கள் தம்பதியாகவே இருக்கின்றனர். ஆனால் அாட்டும் ாடக்கிடயே AT நடிகைகளுடன் தாவின்கொண்டிருக்கிறார் கொண்டு இன்னொரு வேடிக்கையும் சொல்ல வேண்டும் பியக்குநரும் நகருமாளவர் அந்த 鹰*。 நடிகையை காநயிக்கும்போது நடந்த சம்பவம் இது கோடியின்
படப்பிடிப்பின்போது வியக்குநரும் நடிகருமானவர் பதவி வியக்குநர்கள்மீது அடிக் கரின் அள்
காயப்படுவார் புளே அவர் கோபத்தை தனிக்க விரும்பும் உதவியக்குநர்களில் ஒருவர் ಕಣ್ಣಿ
அந்த நடிகையின் பெயரைக் குறிப்பிட்டு சார் உங்களைப்பற்றி அவங்க ரெம்ப உயர்வாகப்
JAMik Al-3}} FIAT Miles" TUTT
உடனே சந்தோச் சிரிப்புடன் "சரி சரி மெதுவா அது பக்கத்திய பொய்நின்று என்ன |TITI E IL பாதுன்னு காளி" என்பாராம் KAMILLIT. LTS LT LL TLTLLL LLLLLS STTTT S TTTTTS TTTTTLLTLTLT T T LDLLLLLLLS வெளியானது குறிப் உடன்ே அப்பத்திரிகை அலுவகத்துக்கு நேராகவே சென்றார் வேக்குநர் நடிகர் "காத்தில் ன்ற
இல்வை மத்தரிக்ாயும் பில்ா" தெரி என்று சந்தியம் செய்துவிட்டுப் வந்தவர்
ITIFT
t.fl:Illi 3. nuo Tras y G. VLADIN IN மணந்து கொண்டார். பிப் TE
பாதும் நடிகைகளுடன்
அவருக்குள்ள அந்தரங்க பரவுகள் பற்றி செய்தி
சூர்யம்
கள் வெளியாகின்றன அவற்றை முன்பு
LIFFI Lilli li li lil HT LI | 嘯 ா எழுதி மறுத் துக் கொண்டி 蠶 ருக்கிறார்
Fñé maramués els
மருதநாம் படத்தை கால்
பக்கத் தொடங்கியதால் பல சர்ச்சைகள் கிளம்பி உள்ள | || "nuwe fratr Alexsh
Puerty தாபதியாக இருந்தாத வாரி புரடக்டின் நிறுவ
STTTT LLLT TTTT SZTYLTTT S SYTTTTT T TTTTT TT T S TTTTTTTT T TT T T Tu
தந்திர Tom MANFAATTIR என்று விமர்சகர்கள் : மருதநாயகம் படத்திற்கு | ali ai al II-III- warrivil artill ஆங்கிலேயர்களின் நாறியாயிருந்தாலும் பின்னர் ANTILI ESTATYBINIG FENILIRIM Mundi # விரள் மரு ஆங்வொர்களின் டார். LLSLLLLLSSL0LZZ LLLL LLLLLLLLS LLL LLTLLL STTT D DS S YSYS S S S | || HMS JE POU WOGUNITY எதிர்ந்த முதல் பாய் மரு E. ா வரும் பியர்
AUTOMA படா ாேள்ளார் LLL SDSDTLLLLLLL SY D DDSLLL S TTTT TTLL LLL T S K K S S S மதுராம்பிருந்தவர் பிந்துவப்பந்து முஸ்லிமா கோவசந்தர் தயாரிப்பில்ப SS LLLTTT LLL LLTL TT ZTTTLTT S TTT TTT TS S TTTTTSTTTTTTTTTTTT TT SS S TTTTT YYT ZT TTTYLLL LLLS LTT TTT TTTTTTTT T TTT TTTTTTLTT TTT TuTTT KTTTT S TTTT YYY LLLYYTT YZZ | ATHENET HERLAGr wirklaar werd Fight - ""_三 காட்டைப்பற்ற முயன்றபோது பிரஞ்சுப் படைகளின் செய்ய இயகத்தில் அர்ரன்
விரட்டி அடித்தவர் யூசுப்கான் என்றும் மருதநாயகம் எம்பிக்சன் நிறுவனம் தயாரிக் பிரதியா ஆார் வாகன எதிர்ந்து நின்றார் தொழுை அ அரவிந்த நடக்கிறா நடத்தும்போது பாது செய்யப்பட்டு மிரடப்படா வேவெல் 臧* 鳶′ படத்தி முக்கிப்பிாந்திரம் தமிழ்த் திரைப்படவரலாற்றின் பிர் தயாரித்ாள்ா பிப்படத்தை மாாபா சரிந்திரப்படமாக மருந்தாம் அளயும் என்பது *
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ATOPOMAGATA APGAPHP-UYURTT ー。 அரவிநாயியின் ரசிகர்களும் முரளி,கொங்யார்
சுருக்கும் இனிப்பான செய்திரகுமான் I ■蟲萬三HL血三* Time பிராண்டமான HLET ஒன்றில் மெய்யார் காதவ வாழக சூப் -
Traff. பர்ஹிட்டான அந்தப் பந்தை ---- ான் கவாசக் காற்றொன்றுபெயர்குடியோ ஆர்ாது அவர் * * புள்ார் ரேடியாகமும்பாயின் பிரு அடுத்து இயக்கும் படம் பன் ா விசே இறக்குமதி பெயர் கோபி இப்படத்திலும் முரளி * un AE பொதான் த ரம் ஆள் மட்டுன் கதாநாயகன் பிரியநர்
P: ருே அரவக்கு அழகு திோவின் என்றபெயரில் முதுமுகம் | Tक्त सा ரா நரம் உள்ாயர் என்று TT " :மும்பாயில் பந்து விழாவில் தெரியா
கதையுடன் தயாராகும் தள்
*、*
படத்தின் இாதேவா
நடிகைதான் நா ப்ய படிப்பு přinem Lum mír II |
ராதாடு நர ॥ கோரவி இயக்குகிறார். ILIN IIIII, I, III * ாப்பதிவு சேந்திரன் * * 蠶 டிருந்து *臀 ரும் நளிந்தியாக தங் Toya Ngiri TT ALITIA ானவாரா ஆகியோரும்
எய நாயிடம் 7iariqri. படிவது விவக் ■ TATT 19
Inn i i ரேண்டு ஆகியோரும் நடிக்கின்றனர் INT அறுபரிந்து பொ minn Airli li min.
Istwa In கியிருந்த அறக்குச் சென் ருவரும் சந்நோா நள்ளிரவு நரம் யா
தூக்கத்தில் பிருந்தர்
LLI * ஹாட்டபின் மறு பிருந்த சத்யமானத க்க்தாள நட்டி உன்
har FFITTIVITET ண்டிருந்த ஒரு துணை III IJ I TIJ I TIJ பிடிப்புக் குழுவினரிட பரவிக்கொள்புருந்தது ட்ட நடிகையின் பிது HETRAsuka in LHUILITTAN ாக திரையுலகிங் வம் ளில் ஒருவர் நாள் ந்
போது சில படங்களில் ாட்டி வருகிறார்
len LILIi
யின் அடுத்த படத்ாத ா இயக்குநர் விபரமள் குவதாக செய்தி அபு
புது ராளிக்கிரமா
மத அடியோடுதுக்கிறார் பப்படாத வதந்தி ாள் ரவின் படத்ாத க்க ஒரு வாய்ப்புக் கிடைத் துரத வள பாக்
கருதுவேன்" என்கிறார்
e நாட்டின் „ ürfn II **。 蠶 ாரந்தோ பொறு
Aniini
ாற்ற | lாறு
grupifits
பம்பொதுள் 砚 *
Fiul வருக்கு MHLABA
Lightly ding ginto ng si LINEA kannt. Duranthoughtesg Glumiiramitant
பாரிசிாண் .
பகுப்பின் பிரபுகள்
ாந்து நடக்கம் TILLFA Taun ா தயாரிக்கவுள்ளது
wrthwyrain Tilt
ஒளிப்பதிவு செய்ா TIT. "MITIF HF || ||
IJ III
து ஒளிப்பதிவு Flg.
பிருந்துள்ளர் ஆயு tLTTTLL T TY YYTTTTT TLLDL YYuDLZYYLLLL SS
TYTTTTTTT KS TSZKSKYYS YYYK ZYSuYTTTTTT TYYTTT TTTTTTTTTYY அருந்து பாரதிராஜா தயாரிக்கும் திெருஆயஇருமொர்களில் ரம்பிபதி
. . . . . . . ஏற்றிருப்பது அம்மாள் வேடம்
TIT * T 需孺
醬 பின் நீர் மார்கள் போன்ற படங்கள் இயக்கியுள்ாரதா
ார் வேடத்தில் நடித்திரு கிறார்
S S S S S S
S S S S S S S
புக்கும் யெதர்யா என்ற படத்த விழா பேபி ரவினிநடிக்கும்பத்தை பார்ஸ் இயக்குகின்றா து விதில் அர்ாறுக்கு ஜோடியா இார இசையாக்கும்ப்ேபடத்தில் விர சொந்த
*"三_上
ஆதி டர்னர் தயாரித்தவர் தி இயக்கும் மாதவர் திண்ம் படத்தில் கதாநாயகியா TTTTTTuYYTTSYYY SYYYZ S YYYTTTT TTTTTLT YZZTT TTTTTTS TTTTTYKYYLS
■三* 副山一面J市 W LATITETAAN IN ாாந்த்ரோவாவின்ாங்ாங்

Page 11
  

Page 12
மூன்று வயதில் உங்கள் குழந்தைக்கு உங்களது அணைப்பு தேவைப்படுகிறது. அதே குழந்தைக்குப் பத்துப் பதினைந்து வயதாகும்போது அவர்கள் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும் என்று நினைக்கிறது. இதை நீங்கள் புரிந்து கொண்டால் உங்கள் குழந்தைகள் உங்களை விரும்பு GT36.
ஒருநாளில் சிறு பொழுதையாவது உங் கள் குழந்தையோடு செலவிடுங்கள் இல்லை யென்றால் நம்மீது அம்மா அப்பாவிற்கு அக்கறை இல்லை என பிள்ளைகள் எண்ணி бll(ђошпітал6іт.
மேலும் உங்கள் குழந்தைகளின் சிறு சிறு செயல்களைக் கூட மனந்திறந்து பாராட் டுங்கள் புகழ்ச்சிக்கு மயங்காத குழந்தைகள் ஏதுமில்லை
ஒருபோதும் மற்றக் குழந்தைகளோடு ஒப்பிட்டு உங்கள் குழந்தைகளைத் திட்டா தீர்கள் இது அவர்களில் தாழ்வுமனப்பான் மையை ஏற்படுத்திவிடும்.
அன்பின் ஆற்றலுக்கு இணையாக உல கில் எதையும் குறிப்பிட முடியாது அன்பால் எல்லாவற்றையும் சாதிக்கலாம். எனவே உங்கள் குழந்தைகள் தவறு செய்தால் அன் பாகக் கண்டியுங்கள் அன்பாக எடுத்துச் சொல்லுங்கள்
வயது வந்த பெண்கள் வீட்டில் அன்பு பாசம் குறையும்போது அதை வெளியில்
is slug Glen
| ԼԻԱՀ: குழந்தை பிறந்து ஒரு வயதாகும் வரை உணவு விஷயத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் * தாய்ப்பால்தான் குழந்தைக்கு இன்றி யமையாதது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. குழந்தைக்கு எந்தப் பால் கொடுத்தாலும், கொடுத்து முடிந்த தும் தோளில் இதமாக போட்டு மெதுவாக முதுகைத் தடவிக் கொடுத்து ஏப்பம் விடச் செய்ய வேண்டும். * 4வது மாதத்தில் இருந்து கீரைச்சாறு
தக்காளிப்பழச்சாறு வேகவைத்த காய்கறி களை கடைந்து கொடுக்கலாம். * 5வது மாதத்தில் இருந்து வேக வைத்து மசித்த தானியங்கள், பருப்பு, காய்கறிகள் இட்லி, வாழைப்பழம், இடியப்பம் போன்றவற்றைக் கொடுக்கலாம்.
லோகனல் எல்இ இல்
-- -- -- -- -- ܒ -- ܒ -- -- -- -- -- -- -- -- -- -- -ܠܐ
நேசியுங்கள் நேசிக்கப்படுவீர்கள்
e 2552 Cumula
தேட ஆரம்பிக்கிறார்கள் அவர்கள் தங்களுடன் நெருங்கிப் பழகும் வாலிபர்களுடன் காதல் கொள்கிறார்கள் வீட்டை விட்டு அவர்களுடன் ஒடிப்போகத் ணிைகிறார்கள் வீட்டில் பாசம் அதிகமாக ருக்கும்போது பெண் குழந்தைகளுக்கு இந்த எண்ணங்கள் அதிகமாக இருப்ப
ിങ്ങെ',
குழந்தைகள் பாசம் காட்டுபவர்களுக்காக
எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள்
உங்களது அன்பான வார்த்தைகள்தான் உங்கள் குழந்தைகளிடம் நம்பிக்கையை விதைக்கும். அது அவர்களைச் சாதனை யாளர்களாக மாற்றும்
கொடுக்கலாம். ஒரு வயதான குழந்தைக்கு பெரியவர் களின் உணவுவகைகளைக் கொடுக்கலாம் குழந்தைகளுக்கு ஒரே சமயத்தில் ஒரே விதமான உணவை வழங்காமல் விதவிதமான உணவுகளைக் கொடுக்க வேண்டும் போதியளவு தண்ணீரும் |-9|aյմալի, தண்ணீர் சுத்தமானதாகவும், கொதிக்க வைத்து ஆற வைத்ததாகவும் இருக்க வேண்டும். வளரும் குழந்தைகளுக்கு பழச்சாறு காய்கறி சாலட் போன்றவற்றை நிறையக் கொடுங்கள் இது உடலுக்கு மிக மிக ஆரோக்கியமானது. குட்டிப்பாப்பாக்களுக்கு சிறு தானியங் களால் செய்யப்படும் உணவுவகை நல்ல திடகாத்திரத்தை அளிக்கக் கூடியவை பால்மாவைக் கொடுக்கும் தாய்மார்கள்
7வது மாதத்தில் இருந்து சோறு பருப்பு
தயிர், கீை Qumü,
ர முட்டை பசும்பால் கொடுக்க
அந்த பால்மா பக்கெட்டிலோ அல்லது டின்னிலோ என்ன எழுதியிருக்கிறதோ அதன்படி செயற்படுங்கள்.
மின்னிடும் மேனிக்கு அப்பிள் ஜூஸ் நீங்காத நினைவாற்றலுக்கு மாம்பழ ஜூஸ் உடல் பலவீனம் நீங்க பப்பாளி ஜூஸ் சுகப்பிரசவமாக பேரிட்சை ஜூஸ் நீரிழிவு நீங்கிட் திராட்சை ஜூஸ் தாகம் தணிய எலுமிச்சை ஜூஸ்
9 வது மாதத்தில் இருந்து இதே உணவு பளிச்சிடும் பல்வரிசைக்கு மாதும்ே ஜூஸ்
Q160(06门 ana, ση Ι (ή ό
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
உறுதியான உடலுக்கு தோடம்பழ ஜூஸ்
Sigoul Leomb.
- - - - - - - - - - - SMITJulio Furió LIL-GðF BEFERUNGU
GLuuluñT: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . முகவரி. தெரிவு செய்யப்
படுகிறவர்கள் தமது
S S S S S S S S S S S S S S SS S SS S S S S S S S S S S S S S S S S S புகைப் படங்களை sos Guntun:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர உண்மை-நேர்மை-வெளிப்படைத்தன்மை |கரிக்க உதவும்:
"கிப்பளை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 15-11-1997
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
இதன் காரணமாக
Tarnoa தான் LULIITT GÖTT - சந்தித்தாள். டயான அந்த இளைஞனும் "ஆரம்பத்தில் ட் இருந்தது தன்னை
கிறான் என்று வீட்டி
என்றுகூட நினைத்த பின்னர் அதுே
GUIT GOT -9799)JUGOJLIDITU,
அவன் JUJUY 66 டயானாவுக்குத் தெரிய
90/60 g/ ID Ο Θ0)L L IIΤο 16060T 3,6 இருந்து அவனும் பெ இத்துப் பிள்ளைத என்று ஊகிக்கக்கூ தாக இருந்தது.
யான ஒரு
ՄԵԼՈԼ||0GLIIIց -3|6 கரையில் நின்றிருந்த டயானா நீச் உடை அணிந்திருந்த Ls),j, of jiffLLIT ömö山LLLmā。
டிருக்க பன்னீரில்
பூப்போலத் தெரிந்த с9уаш6йт шашпайтпа, பார்த்துக்கொண்டிரு வெட்கமாகவும் இருந்த
இல்லாமல்முறைத்து வெறுப்பாகவும் இரு
பயின்ற பா
ஒரே ஒட்டமாக துக்குச் சென்றுவிட்ட
அன்றிலிருந்து டயானாவுக்கு இனம் பட்டுவிட்டது.
அதன்பின்னர் ஏறெடுத்துப் பார்ப் GJENIGSGILIIGI.
இறுதியாக ஒரு டயானாவை வழிமறித் ஒன்றை அவன் 6 கொண்டிருந்தது.
டயானா துணிச் கண்களைச் சந்தித்த அவனும் துணிச்சி பதட்டமும் இல்லாம
என்றபடி ரோஜாவை
டயானா மிக நித GOfOL LID GOTT GÖTEOTIDIGT: கொள், உன் காத கொள்ளமுடியாது உன் நேரத்தை கொண்டு என் பின்ன
மென்மையாக ஆ தரமாக டயானா சொ களால் அவன் முகம்
வழியில் அவன் குறுக் யாது. அதன் பின்ன 9/6)JG060T LILLITT GÖTET മിങ്വേ,
பாடசாலை வாழ் பட்ட சபலத்தில் முடிந்தது டயானாவ மற்றவன் என்பதைய வமும் இருந்தது.
°LL"LLLL படி சாள்ஸ்சைப்
முடியாமல், அவரை
Sjigj Gulji
fluhEöIGMU)
GB Gili SLITTIJIħ LIL இவர்தான். 函
24, 6
Irfan GlLurij GITTEF&G FITMLTi GuTjögnBot shijejím TJih u TC)
FLITT? sRisiiiisıurTLJulib Lurfalidigʻiyil அறிவிக்கப்படும். த. Aufngst üllhupLiz
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாழ்க்கையின்போது என்று டயானாவின் நண்பிகள் ஆச்சரியப் குழந்தையைப் பராமரிக்கும் தாதியாக
அந்த பட்டதுண்டு. ಇಂಕ್ಜೆ சேர்ந்தார் டயானா
செல்லும் இடங்களில் அந்த விட்டிலேயே ஒரு அறை எடுத்து ம் எதிர்ப்பட்டான். QJ1595TTTTI சீமாட்டி தங்கிக்கொண்டார்.
கல்வியை முடித்துக்கொண்ட டயானா
பானாவுக்கு அச்சமாக
வுக்கு மாளிகைக்குள் அடைந்து கிடக்கப்
ஒருத்தன் பின்தொடர் 6Ä) G) aFITGÜ)GA576) 5)LGAJIILDIT
டயானா தாதியாக வேலை செய்வதை அறிந்த தாயார்
ன் தந்தையார் மறுமணம் செய்துகொண்ட றைன் டாட் மெளத் சீமாட்டியை டயானா வுக்குப் பிடிக்கவில்லை. டயானா வின் சகோதரிகளுக்கும் சிறிய தாயார்மீது பிடிப்புத் தோன்ற GINGUGO)GU.
ஓடோடி வந்தார்.
"மகாராணிபோல இருக்க வேண்டிய வள் பணியாளாக வேலை செய்வதா? என்று கண்ணி சிந்தினார்.
தாயாரின் கண்ணி டயானாவின் மன தைக் கரைத்தது. தாயாருடன் சென்றார்
OL அங்கேயே தங்கிக்கொண்டார். |f|ვს. டயானாவின் சகோதரி ஜேன் லண்டன் மாநகரின் மத்தியில் அந்த தன் தாயாருடன் சென்று தங்கி வீடு இருந்ததால் ட்யானாவால் சுதந்திரப்
னாள் சிறிய தாயாரை 'றைன் திராவாகம் என்று இரகசிய மாகபட்டம் சூட்டி அழைத்தனர். றைன் சீமாட்டியும் ஏற் கனவே மணமானவர் ஏராள மான சொத்துக்கள் அவளிடம்
இருந்தன.
LID600 ILIT 9 சுற்றித்திரிய முடிந்தது.
JJIT LI JITI பெரும்பாலும் தன் கணவருடன்
ன் ஸ்கொட்லாந்துக்கு சென்றுவிடுவார். அத *( யாவின் தந்தையருக்கு னால் டயான கட்டும்தான் விட்டின் நீ 6. ՔՍ616լ, Grாத்துகள இருந்த வாகத்தை கவனிக்க வேண்டும்
போதும், கோமான் என்ற அந் தாயார் இல்லாத தைரியத்தில் மறுபடி
தஸ்த்தை கட்டிக்காக்க ஆடம்பரங் களும் தேவையாக இருந்தன. ஆடம்பரங்களுக்கு செலவிட்டதில் சொத் துக்கள் கரைந்து கொண்டிருந்தன. கடனில் முழ்கத் தொடங்கினார். அந்த நேரத் இதில்தான் கைகொடுத்தாள்றைன்
யும் சொந்தமாக சம்பாதிக்கத் தொடங்கினார் LLIIT60III.
விருந்து வைபவங்களை நடத்திவைக்கும் நிறுவனம் ஒன்றில் உணவு பரிமாறும் பணியைச் செய்தார். அதில் கிடைக்கும்
நனைந்த ரோஜாப் TGT பின் கால்களை உற்றுப் ந்தான் டயானாவுக்கு து. இப்படி விவஸ்தை ம் பார்க்கிறானே என்று ந்தது.
உடை மாற்றும் இடத் TIGT.
அந்த இளைஞன்மீது புரியாத வெறுப்பு ஏற்
அவனைக் கண்டால்
பதையும் தவிர்த்துக்
ாள் அந்த இளைஞன் தான் சிகப்பு ரோஜா கை ஒன்று பற்றிக்
FGUIT3, -96.1667
GiT. லாக எவ்வித ஸ், ஐ லவ் யூ" நீட்டினான். T矶0Tö一架Q川 "மன்னித்துக் லை ஏற்றுக் இனி மேலும் விரயமாக்கிக் ல் சுற்றாதே! னால் ஆணித் என வார்த்தை பேயறைந்தது
LLUIT GOTIITaf7e37 கிட்டது கிடை எப்போதும் சந்தித்ததும்
க்கையில் ஏற் இருந்து ல் அவன் பொருத்த ம் கண்டறியும் பக்கு
LILIITGOTT LIGGÖTGOT
|ற்றி புரிந்துகொள்ள மணக்கச் சம்மதித்தாள்
றைன் சீமாட்டிக்கு வர்த்தகத் தொடர்பு களும் இருந்தன. அதனால் அவள் வருகை யுடன் ஸ்பென்சர் குடும்பத்தில் செழிப்புத் தோன்றியது.
டயானாவின் தந்தையாரும், சிறிய தாயா ரும் இளம் தம்பதிகள்போலவே நடந்து GJ, INGGIL GOTT.
றைன் சீமாட்டியின் பின்னாலேயே ஜோன் ஸ்பென்சர் சுற்றிக்கொண்டிருந்தார். ஒருநாள் இரவு தன் தந்தையாரை
ஏதோ ஒரு அலுவல் நிமித்தம் சந்திக்க
அவரது அறைக்குச் சென்றார் டயானா
அறை மூடப்பட்டிருந்தது உள்ளே இருந்து வித்தியாசமான ஒலிகளும் சீமாட்டி யின் முனகல்களும் கேட்ட வண்ணம் இருந் தன. டயானா தன் அறைக்கு ஓடி விட்டாள். வேலை தேடினார்
| ulTuijä(jLLGäBerna? DG)GIFili(jagilgljLil
தன் சொந்தக்காலில்
நிற்க வேண்டும் என்று
faoTTTİ. அதனால் வேலைத்
Hä BF GOOGID LI Ffeni Gil Lumpul Lİ) GITT FÅ
டயானா எண்ணத்தொடங்
தேட ஆரம்பித்தார்.
ருமதி எஸ். சரஸ்வதி த்தியாலயம் வீதி,திருகோணமலை
உயர் குடும்பப் பெண் னான டயானாவுக்கு இளம் வயதிலேயே எளி மையாக வாழும் ஆசை
lu Udi Luigi Igai GIadur
TD.
ige? YouTUJub GILITAUIGIDILDLIITET. EBLIH difficii
LIGIM LJIrfan Gluggulub desdLJEŽITÝ LITT Giep GDuh Icipps-Uli SmfassisiÜLIElfi siuUsinhIII
தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
வந்துவிட்டது.
டயானா முதலில் செய்த வேலையை நினைத் தால் ஆச்சியம் ஏற்படும். பிற்கால இளவரசி செய்த வேலையா அது என்று வியப்புத் தோன்றும்
தன் சிநேகிதி வீடு ஒன றில் 96.1675)
வருமானம் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்ததாக டயானா பின்னர் நினைவுகூர்ந்தார்.
"சொந்தமாக சம்பாதித்து வாழ்வதில் o si GI JJ LD, Gigir ai LINGT GJAJQIJ, செழிப்பில் திளைத்தபோதுகூட கிடைத்தது ல்லை" என்று டயானா கூறி
LLIGOTITGOGIL (BLITG) வசதி உள்ள பெண்கள் டிஸ்கோ
நடன விடுதிகளுக்குச் சென்று
கூத்தடிப்பார்கள்
தங்கள் ஆண் நண் பர்களுடன் சுற்றித் திரிவார்கள். அவர்கள் மடியில் தவளுவார்கள் விதம் விதமாக வாழ்க் கையை அனுபவிக்கத் துடிப்பார்கள் டயானா மட்டும் தன் சொந்தக் காலில் நிற்கும் விருப்பத்தோடு தொழில் செய்து கொண்டிருந்தாள்.
தொழில் புரியும் தம்பதிகளின் குழந்தை களைப் பராமரிக்கும் காப்பகம் ஒன்றையும் நடத்தினார் டயானா
குழந்தைகளோடு குழந்தைகளாக மாறி விடுவாராம் டயானா "அந்த நாட்கள் பசு மையானவை. மீண்டும் பெற முடியாதவை அப்போதுதான் நான் மிக மிக மகிழ்ச்சி யாக இருந்தேன், இந்த உலகில் பிறந்த தற்காக சந்தோச மடைந்தேன்" என்று டயானா அந்த நாட் J,606TL sai 60 si
டயானாவுக்கு 18 வயதானபோது பிர மாதமான அழகியாக இருந்தார். நடனமும் கற்றிருந்தார் நட னப் பயிற்சி உடலை மெருகுபடுத்தி இருந்
1979 ஜூலையில் 85 ஆயிரம் பவுண் GFGUGALG) LILIIGIII வுக்கு தனியான ஒரு
வீட்டை வாங்கிக் கொடுத்தார் தந்தை அந்த
வீடு இலண்டன் நகரில் இருந்தது.
அந்த வீட்டின் அருகில்தான் யங் இங்கிலண்ட் கிண்டர் கார்டன் பாலர் பாடசாலையும் இருந்தது.
சென் சேவியர் ஆலயத்துடன் இணைந் திருந்த அந்தப் பாடசாலையில் ஆசிரியையாக வேலைக்குச் சேர்ந்தார் டயானா
சிறுவர்களுக்கு நடனம், சித்திரம் ஆகிய வற்றை கற்றுக்கொடுத்தார். வாரத்தில் மூன்று நாட்கள்தான் வேலை
அதனால் செவ்வாய்க்கிழமையும் வியா ழக்கிழமையும் இன்னொரு வேலையையும் பொறுப்பேற்றார்.
இலண்டனில் இருந்த எண்ணெய் நிறுவனம் ஒன்றின் நிர்வாகியின் மகனை கவனிக்கும் வேலைதான் அது
இளம் நிர்வாகிக்கு இளமையான டயா னாமீது ஒரு கண்.
ஒருநாள் டயானா எதிர்பாராத தருணத் தில் அது நிகழ்ந்தது.
(அடுத்த வாரமும் வரும்)
நவ.09-15,1997

Page 13
அந்தநாளை என் நெஞ்சம் மறக்குமா? அக்கணத்தின் அவலமும் அச்சமும் சிந்தையுள் கொடுஞ் சிற்பமாய் நிற்குதே! திடுமென அது தேயுமா? இல்லையாம் இந்த விதிதான் ஆம் இதே விதிதான் இன்று போல் விழா அன்றும் நடந்ததாம் வந்து சுற்றின "வானக் கழுகுகள்
வரிசை வரிசையாய் ஐந்தாறு தும்பிகள்
சாமி தூக்கி உள் விதியைச் சற்றுகையில் 507 56fal57dið *ö5ð a(gB55 பூமி இருகணம் ஆடி அதிர்ந்தது புகை அயலினை முடிக் கவிந்தது "சாமியே துணை வாய்கள் இறைஞ்சிட் குட் தட்வெனப் பவனி விரைந்தது DIT uppgöggū ušesuontain, aflaat Gaarasas) மழை எழுந்ததாய் வெடிகள் முழங்கின.
கொம்பு காவி நான் அண்ணாந்து Gpg|Tis 67Ga, där, கூகுலற்றும் நடுங்கிய வானிலே ஐந்து யந்திரச் சக்கர வாகனங்கள் ஆரோகணித்தன. சிவப்பு விளக்குகள் மின்னி மீண்டும் இரையினைத் தேடின. பண்ணைப் பக்கம் விரைந்தன; சாமியைக் OSItaat (6 Gg ië05Updt dat Lib asana) 555. குருதிச் சொட்டு பின்ரோட்டை நிறைத்தது
இந்த விதிதான் ஆம் இதே விதிதான் அன்றுபோல் விழா இன்றும் நடந்ததாம் குண்டுபிச்சிய பட்சியும் வந்தது கூடை கூடையாய்ப் பூக்களைக் கொட்டிற்று இன்று சாமியைத் தூக்கி நடக்கையில் பட்சி தூவிய செம்மலர் விதியில் புன்னகைத்தது வாய்கள் கிரசித்தன. புழுதி மண்கூட மெல்லச் சிரித்தது.
தூவியது)
அருணன்- யாழ்ப்பாணம்.
TED 曲 தாயகத்தின் மார்பகத்தில்
வாய் வைத்துறிஞ்சும் காற்றின் முதுகிலேறி as ar gyd Ural') a'r சஞ்சரிக்கிறது 50ւ Գոմ նյ0700 77 இக் கவிதை துடைத்து விம்மும் நரைகளுக்கு உன் ** இது இரு- கதம்பத் தென்றலாய் நா ಟಿ! ዘ06ህ 80/Mé Goss''')[0
Upa TLD50, 507 "... 臀 * (Ug/UDA s/gloid ցրտեցու rima தேசாந்தரிகள் அறிக்கையை գՈւգլի ! கனவின் விளிம்பிலிருந்து * ಙ್' கண்ணி உகுக்கும் * 50//05/ குவி :"... காற்றின் முதுகிலேறி 嵩 の、 կgյնuւ6 գ/Եճ105/ கிற o! போரின் பைசாச ராஜ்யத்தின் - - - - - - na Loafgiftas Gamt
இதை நெஞ்சிலெடுத்து Ч இதில் கொள்ளுங்கள்
** LSIGOLOLLO GTGÖT 6) FLIJU, 2 C.
என் கண்ணீரின் Ձugյտ Talմ gif செந்தமிழினம் இக்கவிதைதான் என்னும் போதினிலே, "ருகுே என்.சுஹா "-9|{mւար Ո7 -gյԼ0ւ SSSSS SSS SSSSSS
எங்கே?" என்று கேட்குது காதினிலே.
இந்நாடே. (55lDULL). உறவையும் சொத்தையுமிழந்து விழும் சத்தங்கள்கூட அகதியாய் வாழ்வதும் அது விழும் இந்நாடே թ55ն Gung) அச்சமில்லை அச்சமில்லை ಒಂ। 56550 அச்சமென்பதில்லையே.
உச்சி மீது
"ஷெல்" விழுந்த போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
கொடுமை செய்தோம்? உயிருடன் வைத்தே சித்திரவதைகள். நெஞ்சு பொறுக்குதிலையே
இந்து. குயில்கள் போல் "திர்வுப்பொதி" படும் பாட்டை இனத்தைப் பெருக்க நினைந்து விட்டால் காகத்தின் கூட்டுக்கா
GUTalg/? பொதியில் பொருளுமின்றி வயிற்றோடு பேச்சில் பொருளுமின்றி வாழ்க்கையுந்தான்
(நல்லூர் தீர்த்தத்தில் ஹெலி பூமாரி
O7
பூரட்டாதி நாலாங்கால் உத்திரட்டாதி ரேவதி)
ஞாயிறு பெரியோர் பகை மனக் கலக்கம் U以 திங்கள் தொழில் மந்தம் பணச் செலவு шја, செவ்வாய் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை பிய புதன் காரியானுகூலம் கெளரவம் Մ.Լ. வியாழன் பயனுள்ள செயல் செலவு மிகுதி பிப
Sal- LGI LJLLJ LID, LDGNI ġ KAGANA AID, Մ.Լ. சளி தொழில் கஷ்டம், பிரயாண மிகுதி LJ.L.
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-5
கும்பம்
அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கால்) ஞாயிறு வெளியிடப் பயணம் செலவு மிகுதி L).L.
திங்கள் தொழில் கஷ்டம் உயர்ந்த நிலை LU 3G) செவ்வாய் உறவினர் உதவி, மன மகிழ்ச்சி Ls).L. புதன் தொழில் நன்மை, பெரியோர் உதவி L.L. வியாழன் பலவித பேறு மனக்குறை நீங்கும் பிய வெள்ளி கடன் சுமை செலவு மிகுதி LIUGNO சளி முயற்சி பலிதம், மனக் கலக்கம் L.),LI.
மகரம் உத்தராடத்துப் பின்முக்கால் திருவோணம், அவி
டத்து முன்னரை
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்க
மூலம் பூராடம் உத்தராடத்து முதற்கால்)
ஞாயிறு தொழில் கஷ்டம் பயனற்ற செயல் L.L. நீங்கள் அந்நியர் உதவி, மன மகிழ்ச்சி LJa9,Gi) செவ்வாய் வீண்குறை கேட்டல், மனக் கலக்கம் பிப புதன் புதிய முயற்சி கெளரவக் குறைவு (UPLI, வியாழன் பெரியோர் உதவி பொருள் வரவு பகல் வெள்ளி தொழில் சிறப்பு பணச் செலவு LĴ),LJ சனி கடன் சுமை, கெளரவம் L OLJ
56),09-15,199
அதிஷ்டநாள்-சனி, அதிஷ்ட இலக்கம்-7
BLI GþJuli
ஞாயிறு பெரியோர் உதவி, மனக்குறை நீங்கும் பிப 1 திங்கள் தொழில் சிறப்பு உயர்ந்த நிலை L.L. 2 செவ்வாய் மனக்குறை நீங்கும் அந்நியர் உதவி பிப 1 புதன் பயனுள்ள செயல், மன மகிழ்ச்சி L.L. 2 வியாழன் தொழில் உயர்ச்சி, பணச் செலவு LG 11 வெள்ளி வீண்குறை கேட்டல், மனக் கலக்கம் பி.ப ) சனி புதிய முயற்சி அந்நியர் பகை L JUSG) 12
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
அச்சுவினி பரணி, கார்த்திகை முதற்கால்
10 மணிஞாயிறு மன மகிழ்ச்சி உறவினர் உதவி | மணி திங்கள் தொழில் சிறப்பு பண வரவு (UPU.
மணிசெவ்வாய் விண் அலைச்சல் பொருள் விரயம் பிப 10 மணி புதன் தொழில் மந்தம் செலவு மிகுதி 1 மணி வியாழன் இனசன நன்மை, மனக்குறை நீங்கும். பிப 9 மணிவெள்ளி தொழில் உயர்ச்சி பொருள் பேறு 2 மணிசனி காரியானுகூலம் மன மகிழ்ச்சி (ULU
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4
TTalli
யாமறிந்த Longles of Gaul ೩೮ಕ್ "சன் டிவி டெமில்" இதயம் சுருங்கிவிட்டது- Asal Ձտովի Gung) 95 Lilija gaisofori இனிதாவது " .
Ifhóilióla fliú. 50୯୬୩ TIFLE) GASTGEGOOTITIO
@ பூச்சுகள் கூட |းရှိ ၂ 1505պմ 57պլի நெருப்புக் கொள்ளிகளே மகிழ்ந்து குலாவியது
நிரந்தரகு
i shërulota
தீர்வு சொல்வாரடி- கிளியே Cascia) - அரசியலில் வல்லாரம குறியாகிவிட்டது சோ ரீதரன்-பொகவந்தலாவை
«Զյլրրորհոguild) டி டி வானவியை சிதைந்த எண்ணங்கள் வேகளின் கர்மை பார்த்தவர் உண்டா? (16707Ո/GՈ71 வார்த்தைகள் என்றவனின் உன் விழிகள். கூந்தல் மூடிய உன்னைத் தவிர வரவில்லுை பிரிவிற்காய்.
ぶ。 உனது முகம். (1060/10//պլի ಙ್. 2.
SITGI) 6) gidijos:57 Gm GÓTI : Wörg, dit இடறியது எனது 5 O) 6) LOGJIGU OG ரனடி சிரித்தன? | alia) atá, 50ML 历s 2 GÓTICO) GOL. gaյՈfld; 5ții உனது கண்கள். உந்தன் புன்னகையில்- உன்னை. கூந்தல் பூ BEUIT ADOT,
உடைந்தது மனது. 2 (MլpաՈGa) (հայ வலிக்கிறதாம்! 560Ti
fornia au Gyri | Glorii au Cyri ||
菲
in-5
விருட்சிகம்
விசாகத்து நாலங்கால் அனுவும் கேட்டை) (சித்தி 2 மணிஞாயிறு வீண் துயர் செலவு மிகுதி பிப 1 மணிஞாயி 12 மணிதிங்கள் வெளியிடப் பயணம் கெளரவம் மு.ப. 10 மணி 蠶 1 மணிசெவ்வாய் தொழில் கஷ்டம், பண முடங்கல் L.L. 1 (DoG) is 10 மணி புதன் பெரியோர் சுகம், அந்நியர் உதவி Us) 12 Los 5si. 1 மணிவியாழன் முயற்சிகளில் வெற்றி இனசன நன்மை முய 10 மணிவியா 2 மணிவெள்ளி தொழில் சிறப்பு பண வரவு L.L.I. 2 DAMGalgt 1 மணிசனி வெளியிட வாழ்க்கை முயற்சி பவிதம் பிய 1 மணிசனி
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ա59 10000:
இதழ் விரிப்பில்
மலர்ந்தேன்
ந்து மகிழ்ந்தேன்
திரி நேரங்கள்
திருந்த காலங்கள் ஒருவரேதான் வற்றுப் பார்த்தால்
சைகைகள் புரிந்துகொள்வீர்கள் GO GUIT 2000 QJ86 GMT ട്രൂ , ട്രൂ ിഞ്ഞിui
தம மறைவில் இருக்கிறீர். இந்தப்பெண்மணியின் நாட்டுடன்
எமது நாட்டுக்கும் ஒரு தொடர்பு இருந்தது.
: . இந்த மகாபெண்மணியை கண்டுபிடிப்பது
ந்து மகிழ்ந்தோம் பெரிய கஷ்டமல்லத்தானே?
றல் போகும்,
கும் வலம் வரும்,
a piranata)
at Gold)
தங்கே அந்த
| 0.0
D.
விடாது
விழாது
த்து யோகராஜன்
அக்கரைப்பற்று
35 600T GOOTITIL UAILGOT அமர்ந்திருக்கும் சிவன் io றதா? பிடித்து சினிமாவிலும் முகம் க்ர்ட்டியவர்தான். இந்தியாவின் அரசியல் விமர்சகர்களில் விட்டீர்களா?
ஒருவராகத் திகழ்கிறார். இவரது விமர்சனத்திற்கு மக்களிடம் வரவேற்பு இருக், விட்ைகள் பக்கம் கிறது. அரசியல்வாதிகள் மட்டும் அடிக்கடி முகம் சுளிப்பார்கள் யார் i BS)
/ qlib,5 G u IT005 li ஸ்டின், வவு
மிதுனம் U LI GEJJIi த்திரைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூத்து முன் முக்கால் று பிரயாண மிகுதி, மன மகிழ்ச்சி ப. 2 மணிஞாயிறு ஆடம்பரச் செலவு கடன் படல் UPU, ள் இனசன நன்மை காரியானுகூலம் ப. 10 மணிதிங்கள் புதிய முயற்சி செலவு மிகுதி U வாய் தொழில் கஷ்டம் மறைமுக எதிர்ப்பு ப. 2 மணிசெவ்வாய் துயர் நீங்கும் காரியானுகூலம் L1%) - விண்குறை கேட்டல், அந்நியர் நட்பு ப. 10 மணிபுதன் இனசன நன்மை தொழில் சிறப்பு: பிப முன்- மனக்குறை நீங்கும் காரிய சித்தி 2 மணிவியாழன் பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி. U 1ளி-புதிய முயற்சி, பண வரவு வெள்ளி வெளியிட வாழ்க்கை, பணச் செலவு U
வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி துல் சனி உயர்ந்த நிலை, வீண் விரயம் LAG) அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்-6 அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5
g, ij, J, g), சுப நேரம் (புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆயிலியம்) ஞாயிறு மன மகிழ்ச்சி, இனசன நன்மை ug:Gi திங்கள் தொழில் நன்மை, பண வரவு LD), LU. செவ்வாய் பெரியோர் சகாயம் தொழில் சிறப்பு முய புதன் உயர்ந்த நிலை, மனக்குறை நீங்கும் J.L. வியாழன் பெரியோர் பகை காரியக் கேடு LJ.L. வெள்ளி முயற்சிகளில் வெற்றி, அந்நியர் உதவி Մ) Ս. சனி வெளியிடப் பயணம் செலவு மிகுதி அதிஷ்டநாள்-திங்கள் அதிஷ்ட இலக்கம்-2
புதன் வெளியிடப் பயணம் தொழில் விருத்தி வியாழன்- QaOTAGO நன்மை காரியானுகூலம்
னி பொருள் வரவு உயர்ந்த நிலை
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-3
ரயின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்) உத்தரத்துப் பின்முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை - பெரியோர் உதவி கெளரவம் பல் 1 மணி ஒரயிறு வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி NU - இனசன நன்மை, பொருள் விரயம் பிய மணி திங்கள் தொழில் கஷ்டம் மனக் கலக்கம் U ாய் மனக்குறை நீங்கும் பலவித பேறு Lä 12 on laitali- உறவினர் உதவி ಹಾಗಿಲ್ಲಿ 340
பொருள் வரவு காரியானுகூலம் பிய 2 மணி புதன உயாந்த நிலை மன ಉನ್ಹಿ। UPU, ன் தொழில் ஷ்டம் பணச் செலவு பிப 1 மணிவியாழன் துயர் நீங்கும் பலவித நன்மை ரி முயற்சிகளில் வெற்றி உறவினர் உதவி பிய 2 மணி GaIGIGAN- ಇಂಗಿತ್ತಿಗೆ உதவி ாரியானுகூலம் UPU, வீண் விரயம் செலவு மிகுதி சனி முயற்சிகளில் வெற்றி பொருள் வரவு LJU, GAV
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-7 அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-4

Page 14
Tளியூர் சென்று கொண்டி ருந்த ஒருவன், வழியில்
தங்கி ஒய்வெடுத்துச் செல்லலாம் என்ற எண்ணத்தில் குதிரையை விட்டு இறங் :
fi6OTIT GÖT.
குதிரையுடன் சத்திரத்திற்கு அருகில் சென்ற குதிரைக்காரன், பக்கத்தில் இருந்த மரமொன்றில் குதிரையைக் கட்டினான். பின் சத்திரத்திற்குள் நுழைந்தான்
அப்பொழுது அங்கிருந்த ஒருவன் வால் முடியைப் பிடித்து முத்தான். இதைப் பார்த்த குதிரைக்
காரன்,
பிடித்து இழுக்காதே உதைத்தால் பல் லெல்லாம் போய்விடும்" என எச்சரித்து விட்டு உள்ளே சென்றான்.
ஆனால் அவனோ அந்த எச்சரிக் கையை அலட்சியம் செய்து விட்டு மீண்டும் மீண்டும் குதிரையின் வாலைப் பிடித்து இழுத்தான் வலி தாங்கமுடியாத குதிரை ஓங்கி ஒரு உதை விட்டது.
குதிரை விட்ட உதையால் அவனின் முன்பற்கள் சிதறின. அவன் ஓவென அலறினான். அது மட்டுமில்லாமல் அந்த ஊர் நீதிபதியிடம் சென்று வழக்குத் தொடுத்தான்.
வழக்குத் தொடங்கியது. நீதிபதி குதிரைக்காரனைப் பார்த்து
GELLIT.
"இந்தக் குதிரை உன்னுடையதா? என்று
ஆனால் அவனோ பதில் ஏதும் பேச
"உன் குதிரையால் இவனுக்கு எவ்வளவு ாயம் ஏற்பட்டிருக்கிறது; இதற்கு நீ என்ன
சொல்கிறாய்?" என்று மறுபடியும் கேட்டார்.
ாப்பா முரசு சிறுகதை)
அப்பொழுதும் குதிரைக்காரன் பதில் ஒன்றும் சொல்லவில்லை. அதைக்கண்ட நீதிபதி, "இவன் காதுகேளாத ஊமையாக
ஒரு சத்திரத்தைக் கண்டான். இங்கே /
தம்பி இது முரட்டுக்குதிரை, வாலைப் இ
இருப்பானோ? என்று குதிரையுடன் சேட்டை செய்தவனைப் பார்த்துக் கேட்டார்.
உடனே அவன், குதிரைக்காரனைப் பார்த்து,
"என்ன உன் வாயில் கொழுக்கட்டையா வைத்திருக்கிறாய்? இது முரட்டுக் குதிரை,
வாலைப் பிடித்து இ LJ60060606)III) (LI பொழுது கத்தினாே கேளாத ஊமை பே பார்க்கிறாய்?" என் GOTTGÖT.
இதைக் கேட்டது புரிந்தது. குதிரையி வனைப் பார்த்து
"நீகுதிரையின் 6 இழுத்தாயா?" என்று
அவன் தலை
குதிரைக்காரன் "நீதிபதி அ6 உண்மை தெரியவே ஊமைபோல நடி விடுங்கள்" என்றா வழக்குத் தொ யாகக் கண்டித்து குதிரைக்காரனின் பாராட்டினார்.
தென் அமெ ஒரே கரடியினம் கன் கரடியின் கண்கள் வளையம் இருப்பு 95 GöOT GOOTITIL. 9/600 தோன்றும் இதை என்றும் சொல்வா
6500 -9|L. 22. ULI கூட இவை வசிக் தாங்குவதற்குத் தடி
5 அடி நீளம் வளரும் இவற்றிற் தாவரங்கள்தான், !
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 216
பாராட்டுக்குரியவர்கள்:
எஸ். செந்தூரன், தமிழ் மகா வித்தியாலயம், வவுனியா
செல்வி பேரின்பநாயகம் விஜிதா, சைவப் பிரகாச மகளிர் கல்லூரி, வவுனியா
Teiv, vGLGITFs, புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு-13
ஜி. விஜயதாஸ் பெர்னாண்டோ, மட்டக்குளி, கொழும்பு-15,
எஸ். ஸப்ரான் மொஹமட் முருதவெல, மாவனெல்லை.
சிந்துஷன் சந்திரசேகர்,
கண்டி வீதி, அரியாலை, யாழ்ப்பாணம்.
தமிழ் வித்தியாலயம், கினிகத்தேனை
M
பி. ஹரிசுதன், புனிதா சாந்தலிங்கம், இகிச கோணேஸ்வரஇந்துக்கல்லூரி, திருகோணமலை,மவிவேகானந்தாபெண்கள் உயர்தரபாடசாலை,கல்லடிப்போடை எம். சதீஷன், ஐ. இப்திகார்,
க/ ஜமீமுல் அஸ்ஹர் ம.வி. உடதலவின்ன.
வதற்கு கற்களை ஆயுதங்களையே ப களின் ஒரு முை போன்ற ஆயுதங்க தனர்.
இந்த ஆயுதம் முந்தையது என்று வாளர்கள் கூறுகின் பஹ்ரைன் நா கியூபா போன்ற ந யப்பட்ட பல ஆயு இதே போன் ஈராக் போன்ற கண்ட்ெடுக்கப்பட்டு விவசாயத்தை அற பின்பு இதே ஆயு வதற்குப் பயன்படு
குறிப்பிடத்தக்கது.
ിങ്
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ழக்காதே உதைத்தால் விடும் என்று அப்
ல நடித்து ஏமாற்றவா கோபத்துடன் கத்தி
ம் நீதிபதிக்கு உண்மை ம் சேட்டை செய்த
ால் முடியைப்பிடித்து
GBELLITÍ.
தனிந்து நின்றான்
திபதியிடம், பர்களே! தங்களுக்கு ண்டும் என்பதற்காகவே த்தேன். மன்னித்து 前, டுத்தவனைக் கடுமை அனுப்பிய நீதிபதி, அறிவுக் கூர்மையைப்
ரிக்காவில் காணப்படும் ண்ணாடிக் கரடி இந்தக் அருகே மஞ்சள் நிற தால் பார்ப்பதற்குக் ந்திருப்பது மாதிரித்
அன்டியன் கரடி 9,67. மான மலைப்பகுதியில் ன்றன. கடுங்குளிரைத் த்த தோல்கள் உள்ளன. வரை இந்தக் கரடிகள் ப் பிடித்தமான உணவு பழுப்பு நிறக்கரடியைப்
ரிதர்கள் வேட்டையாடு
கொண்டு தயாரித்த ன்படுத்தினார்கள் கற் யைக் கூராக்கி ஈட்டி ாக அவற்றைப் பாவித்
ஆயிரம் ஆண்டுகளுக்கு தொல்பொருள் ஆய் றனர். டன் தென்பகுதி மற்றும் களில் கற்களால் செய் ங்கள் எடுக்கப்பட்டன. ஆயுதங்கள் இந்தியா டுகளிலும் அதிகளவு ாளன. ஆதிகால மக்கள் து கொள்ள ஆரம்பித்த ங்களை மண் தோண்டு ஆரம்பித்தனர் என்பது
TJ Loui
பரப்பு - 2,74, 200 சதுரகிலோ மீட்டர்
- ஒவாகளெகு
மக்கள் தொகை - 103 கோடி மொழி - ஃபிரெஞ்சு மற்றும் சூடான்
பழங்குடி மொழிகள் எழுத்தறிவு - 18% சமயம் - பழங்குடி மற்றும் இஸ்லாம்.
நாணயம் - ஃபிராங்க்
தனிநபர் வருமானம் - 30 டொலர்
அமைவிடம்:
மேற்கு ஆபிரிக்கநாடு, நிலப்பகுதிகளால் சூழப்பட்டு இருந்தாலும், வோல்டா நதியின் கிளைகளால் கடலுடன் தொடர்பு கொண் டுள்ளது. இதன் வடக்கிலும், மேற்கிலும்
மாலியும் கிழக்கில் நைஜரும் தெற்கில்
பிராணிகளைப் பிடித்துச் சாப்பிடும் g
குரல் பயங்கரமாக இருக்கும் இதனை விட
நிற்கும்.அது என்ன?
பெனின் டொகோ, கானா மற்றும் ஐவரி கோஸ்ட்டும் எல்லைகளாக அமைந்துள்ளன. 6.I DT6A) DITUDI
ஃபிரான்ஸின் ஆதிக்கத்திற்குட்பட்டி
GLIIG) 2) UslífleM[i].g60613 # ရှူကြွ ဓန္တကြီးရဲ့... இரையே இல்லை என்றால்தான் அபூர்வமாக
மரம் ஏறுவதில் கெட்டித்தனமான வை, வசிப்பது மரத்தில்தான். இதன்
வலிமையான விலங்கு வந்தால், நடுநடுங்க வைக்கும் குரலெழுப்பி எதிரியைப் பின்வாங்க வைத்து விடும். D
եննանդյանն
1. உமி போல் பூப்பூத்து, சிமிழ் போல் காய் காய்க்கும். அது என்ன? 2. வருடத்தில் கட்ட வேண்டிய வரி அல்ல வருடத்தில் அடுத்தடுத்து வரும் இரண்டு வரி அது என்ன?
ருந்தது. 1960ல் சுதந்திரம் பெற்றது. முன்பு அப்பர் வோல்ட்டா என அழைக் கப்பட்டது.1984ல் இந்தப் பெயர் மாற்றம் இராணுவ ஆட்சி நடைபெறுகிறது. பொருளாதாரம்:
விவசாயம் மற்றும் கால்நடை
வளர்ப்பு முக்கிய தொழில் சோளம், பருத்தி, சேனைக்கிழங்கு முக்கிய விளை பொருட்கள் கைவினைத் தொழில்கள்
மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளன.
நெருப்பு எரியும் போது புகை வரும் புகை ஏன் வருகிறது தெரியுமா?
புகை என்பது- நீராவி, காற்றில் உள்ள அசுத்தமான பொருட்கள், சரியாக எரியாத துணுக்குகள் ஆகியவற்றின் θολ)ώ0)6) 1
பொருட்கள் எரியும் போது காற்றில் உள்ள ஈரப்பதம், மெல்லிய தூசு, சரி யாக எரியாத கரித்துகள்கள் எல்லாம் சேர்ந்து புகையாகத் தெரிகின்றது.
ஆனால் சமையல் செய்வதற்குப் பயன்படும் எரிவாயு எரியும்போது அந்த எரிவாயு முழுமையாக எரிகின்றபடியால் சரியாக எரியாத துணுக்குகள் வெளிப்படு வதில்லை. அதனால்தான் அதில்
GAILID,6JÉGÜGOGA).
SS SS SS SS SS SS SS
அன்னையும் விருதுகளும்
3. உயரப்பறக்கும், ஊன்று கோலில்
உடம்புக்காரன், அவன் யார்?
அண்மையில் காலமான அன்னை தெரேசா அவர்கள், செய்த சேவைக்காக அவருக்குப் பல 4 குழந்தைக் குரலுடையவன் புசுபுகவிருதுகள் வழங்கப்பட்டன. அன்னை பெற்ற விருதுகளும் பெறப்பட்ட காலமும் பின்வருமாறு:
5. தலையைச் சிவினால், தடையின்றி விருது SITSUüb எழுதுவான்,அவன்பர் பத்மநி(இந்தியா) Juys)-1962 6. சருகுச் சேலைக்காரி, சமையலுக்கு 2 மாக் ஸ்ஸோ விருது ஆகஸ்ட்-1962
உதவுவாள். அவள் யார்?
மரத்திலும் இருப்பான், மலையிலும் கிடைப்பான்,நாவுக்கு இனிமையானவன். அவன் யார்?
8. காட்டுக்குள் இருப்பவன், வீட்டிலும்
3. குட் ஸமாரிட்டன் 4. கெனடி சர்வதேச விருது 5. டாக்டர் பட்டம்(அமெரிக்கா) 6. ஜவகர்லால் நேரு விருது 1டெம்பிள்டன் விருது
Claudi luit-191.
1971 அக்டோபர்-191 நவம்பர்-1912
1972
LD GOTLÜLITT Gör. 9 augár LIITñ7
9. பரந்து விரிந்தவன், பல வண்ணமும்
காட்டுவான். அவன் யார்?
8.
9.
மதி இந்திராகாந்தி விருது (biflui, Gia:LNë 36 Siv இன்டஸ்ட்ரீஸ் விருது
10. தலையில் கிரீடம் வைத்த தங்கப்பழம் 10.பாப்பரசர் அருளப்பர்
சமாதானப் பரிசு ஜனவரி
1971
*° 、 |ll.း ရှီးမြှု မျိုး
qniffinge Lussegelge roll " (ஒடர் ஒஃப் பிரிட்டிஷ் எம்பயர்) ஜூலை-1978
ர9ர் 9 தமிழ் : சர்வதேச விருது மார்ச்-1979 ராயreகு 9 அரிதாகு 93.நோபல் பரிசு (சமாதானம்) ஒக்டோபர்-1979
199 CQefi "bıLIsfe (9 14.U. ரத்னா
Ursing 'pressag guegyeyego
I
(இந்திய உயர் விருது) 1980
தொகுப்பு: செல்வி சஹானா சலீம் 16. யுனெஸ்கோ சமாதான கல்விப் பரிசு -1992
புத்தளம்.
(UDUB.
தொகுப்பு: டி.ஏஞ்சலின், கொட்டாஞ்சேனை
நவ.09-15,1997

Page 15
த்ரேயி சொன்னாள்:
"LITG) 5... யாருக்கும் தெரியாமே இவ்வளவு தூரம் பிரச்சனைகளைக் கடந்து வந்துட்டோம். இனியும் அதே மாதிரி கடந்துட்டா பரவாயில்லை."
"இதோ பார் மைத்ரேயி. உன்னை யும் என்னையும் சந்தேகிக்க யாருக்கும் எந்த முகாந்திரமும் இல்லை. நீமனசைப் போட்டுக் குழப்பிக்காமே ஹாஸ்பிடலுக்
Th
குறுகிறான்.
குப் போய் இந்த சயனோ-கார்பனை வெச்சு உன் புருவுனோட கதையை முடி அதுக்கப்புறம் ஆறுமாசமோ ஒரு வருவுமோ கழிச்சு நாம ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்."
மைத்ரேயி தன் மணிக்கட்டில் இருந்த வாட்சைப் பார்த்தாள்.
"மறுபடியும் நாம எப்ப மீட் பண்ண ου Πιρρ"
"நீங்க ஃபோன் பண்ணுங்கபாஸ்கள். நான் வந்துடறேன்."
"உன்கிட்ட இருக்கிற இந்த சயனோகார்பன் பத்திரம் பி கேர்புல். அதை ஓப்பன் பண்ணிடாமே இருக்கணும்."
"கவலைப்படாதீங்க பாஸ்கர். ஐ. வில் டேர் தேர்
பாஸ்கர் காரினின்றும் இறங்கிக் கொள்ள மைத்ரேயி இக்னீஷியனை உசுப்பி காரை நகர்த்தினாள்.
போக்குவரத்தில் காரை விரட்டி சிக்னல்களில் நின்று நின்று நிமிஷங்களைக் கரைத்து ஹாஸ்பிடல் வந்து சேர்ந்தபோது இரவு எட்டுமணி.
வையாபுரி மாமாவும், அத்தையும் தினேவுக்குப் பக்கத்தில் இருந்தார்கள் அவளைப் பார்த்ததும் அத்தை கேட்டாள்
"எங்கேம்மா போயிட்டே, தினேஷ் உன்னைக் கேட்டுக்கிட்டே இருந்தான்.
நங்கநல்லூர் அனுமார்கோயிலுக்குப் போய் அவர் பேர்ல ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வர்றேன்." அத்தை மலர்ந்தாள். "அப்படியா. ரொம்ப சந் தோஷம். கொண்டு வந்த பிரசாதத்தை எடுத்து தினேஷோட நெத்தியில வெச்சு பம்மா. நங்கநல்லூர் சக்தி வாய்ந்தவர் தினேவுை சீக்கிரமே எழுந்து நடக்க வெச்சிடுவார்."
மைத்ரேயி திகைத்தாள். "பிரசாதமா..? "ஆமாடியம்மா. அர்ச்சனை பண்ணியிருந்தா பட்டர் பிரசாதம் கொடுத் திருப்பாரே.?"
"ஆ. ஆமா. கொடுத்தார்." "அது எங்கே?" "அய்யய்யோ. அங்கேயே மறந்து வெச்சுட்டு வந்துட்டேன் போலிருக்கே." போலியாய் கையை உதறிக் கொண்டு புலம்பினாள் மைத்ரேயி,
"என்னடியம்மா நீ கோயிலுக்குப் போய் அர்ச்சனை பண்ணியிருக்கே. ஞாபகமா பிரசாதம் கொண்டு வரவேண் LÍTIL DIT?”
வையாபுரி குறுக்கிட்டார். "பிரசாதம் முக்கியமில்லை. மைத் ரேயி கோயிலுக்குப் போய்ட்டு வந்ததே போதும்."
மைத்ரேயி ஒரு நிம்மதி பெருமூச் சோடு தினேவுக்கு பக்கத்தில் வந்தாள்.
"6T6öT60Tig, P" "அவனை எழுப்பாதேம்மா.
மைத்ரேயிகம்பெனியிலிருந்து கிளம்பிகாலேஜ்ரோடு காத்திருந்த பாஸ்கரைக்காருக்குள் ஏற்றுகிறாள். ஆபத்திலிருந்து தப்பிவிட்டதினேஷைக் கொல்வதற்குத் தன்னிடம்திட்டமிருப்பதாகக் கூறும் பாஸ்கர் பாண்ட் பாக்கெட்டுக்குள் கையை நுழைத்து சயனோ-கார்பன் என்கின்றமெல்லக் கொல்லும் வஸ்து அடைக்கப்பட்ட கண்ணாடிக் குப்பியை வெளியே எடுக்கிறான்.
தினேஷ் படுத்திருக்கும் கட்டிலுக்குக் கீழே குப்பியைத் திறந்து நூலால் கட்டித் தொங்கவிட்டால் சயனோ-கார்பன் காற்றில் மெல்லப் பரவி, மூன்று மணிநேரத்தினுள் மூச்சுத்திணறி இருதய அடைப்பு ஏற்பட்டு இறந்துவிடுவான். சயனோ-கார்பனும் தடயமின்றி வியர்வையுடன் வெளியேறிவிடும் என்கிறான் பாஸ்கர்
மைத்ரேயி சம்மதிக்கிறாள். கம்பெனிக்குப் பொலிஸ் விசாரிக்க வந்த விடயத்தை விபரிக்க கச்சிதமாக பட்டாபியின் உடலை டிஸ்போஸ் பண்ணிவிட்டதாக பாஸ்கர்
"நேரமாச்சு. நான் கிளம்பட்டுமா?"
தூங்கறதுக்காக கொஞ்ச நேரத்துக்கு முந்தி தான் டாக்டர் ஒரு இஞ்செக்ஷன போட் டுட்டு போனார்."
"டாக்டர் வேற ஏதாவது சொன்னாரா LDFILD/TF"
"பயப்பட இனி எதுவும் இல்லைன்னு
சொன்னாரம்மா ஒரு வாரம் பத்து நாள்ல டிஸ்சார்ஜாகி வீட்டுக்கு போயிடலாம்னு (ο) ή ΠρύΤρύτΠή. "
"நீங்க சாப்பிட்டீங்களா..? "இல்லேம்மா." "நீங்களும் அத்தையும் வீட்டுக்கு கிளம்பி GLITEIJ, LDITLDIT. (B61606.033.Tf760IIJ F60)LDLLIGij பண்ணச் சொல்லியிருக்கிறேன். போய் சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க."
"நீ.? "நான் இங்கே பத்துமணி வரைக்கும் இருந்துட்டு அப்புறமா வீட்டுக்குவர்றேன்." "ராத்திரியில இங்கே யாரும் இருக்க Ĝ6)JIGöSTILIILIDIT?"
"வேண்டாம்னு டாக்டர் சாயந்தரமே சொல்லிட்டார் நர்ஸ் கேர்ல் மட்டும் இருந்த போதுமாம்."
வையாபுரி மாமாவும் அத்தையும் எழுந்தார்கள் "அப்ப நாங்க கிளம்பறோம். நீ பத்து மணி வரைக்கும் இருந்துட்டு வீட்டுக்கு வந்துடறியாம்மா..?
“ü.” மைத்ரேயி தலையாட்ட இருவரும் கிளம்பினார்கள் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டே மைத்ரேயி தினேஷின் முகத்தைப் பார்த்தாள். அவன் இஞ்செக்ஷ னின் உதவியோடு ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது ஸ்பஷ்டமாய் புரிந்தது.
தன் கையில் வைத்திருந்த வானிடி பேக்கை மெல்லத் திறந்து உள்ளே இருந்த சயனோ கார்பன் பாட்டிலைப் பார்த்தாள். பத்துமணிக்கு இங்கிருந்து புறப்பட்டு போகும் போது இதை கட்டிலுக்கு கீழே இருக்கும் குறுக்குக் கம்பியில் கட்டிவிட்டால் போதும்,
அறைக்கு வெளியே யாரோ வரும் சத்தம் கேட்டு சட்டென்று வானிடி பேக்கை மூடினாள்.
பார்வையை உயர்த்தினாள். ஆக்ஸிடெண்ட் சம்பந்தப்பட்ட கேஸை
கவனித்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன்.
எழுந்தாள். "வாங்க. இன்ஸ்பெக்டர். அவர் உள்ளே வந்தார். "மிஸஸ் மைத்ரேயி உங்க கணவர் வந்த டாக்ஸி மேல லாரி மோதி இந்த விபத்து ஏற்பட்டிருக்கு லாரி ஒனர் மேல நீங்க நஷ்டஈடு கேட்டு கேஸ் போடற GTGSIGOTO 2 GOLITp"
"g-իլլ հնral). " "அது சம்பந்தமா லாயரை கலந்து (BLfDLICHÉ 3,6 TFTP"
"இல்லை. இனிமேத்தான் பேசணும்." "அப்படி நீங்கலாயர் கிட்ட பேசும்போது அவரை என்னை வந்து பார்க்கச்
பூங்காவிற்கு வந்து கிேறாள்
சொல்லுங்க."
'எதுக்கு." “()|Jmaეტევეს Dip இந்த கேஸை கோர்ட்டுக்கு கொண்டு x போய் லாரி ட்ரைவ ருக்கு தண்டனை வாங் கித் தர விரும்புது நீ ளும் நஷ்டஈடு கேட்டு டுக்கு போகப் போறிக் கேஸ் ரெண்டு பேர் மூ டுக்கு போகும்போது ஒரே மாதிரி இருக்க கோர்ட்ல கேஸ் நிக்கா "கவலைப்படாதீங் லாயரை உங்க கிட்ட அ நீங்க டிஸ்கஸ் பண்ை "தேங்யூ. இந்த ஃப கையெழுத்தைப்போட்டு
"எதுக்கு.? "இதெல்லாம். ஆ நடந்ததுங்கிறதுக்கான நியாயப்படி உங்க கண துப் போடணும் அவர் துப் போடக் கூடிய நில தால அவர் சார்பா நீ போடறிங்க. தட்ஸ்
இன்ஸ்பெக்டர் ை GUGLL GYLDIGIÖSTLI JITL 'IL Óla வாங்கி கையெழுத்து Col 35TC9355/T67T.
"தேங்யூ மிஸஸ் வாங்கிக் கொண்டு பெக்டர்
ராத்திரி ஒன்பே மைத்ரேயி தன் வ பேக்கில் இருந்த ச கார்பன் இருந்த கண்டு குப்பியை வெளியே எ வில்லையின் கழுத்துக் சிறிய நூலைக் கட்டி லுக்குக் கீழே குனிந்து கு கம்பியில் கட்டிவிட்டுபாட் எடுத்து பைக்குள் பே கொண்டாள்.
பின் எழுந்து ர அழைப்பதற்கான பெல்லைத் தொட்டு அ அது வீறிட்டது.
சில விநாடிகளில் வந்தாள்.
மைத்ரேயி சொன் "நான் வீட்டுக்கு றேன்."
"நீங்க போங்கம் அவரை இனி யாரும் துக்க வேண்டியதில்லை
க்கு இப்போ போட்டி GT603) மணிவரைக்கும் அவ தூங்க ன்வக்கும். நாங் அரை மணி நேரத்துக்
பெயர்: ரி நதிஷன் Giugil: 25
பொழுதுபோக்கு வானொலி, பத்திரிகை
பெயர்: ரி. தர்ஷினி, வயது 17 முகவரி:412 ஜோர்ஜ் ஆர்டிமுகவரி 1238 பாலையூற்று சில்வா மாவத்தைகொழும்பு-13.திருகோணமலை,
பொழுதுபோக்கு
வானொலி, தொலைக்காட்சி
Jug: 20
MANAMA, BAHRAIN. பொழுதுபோக்கு
வழமையானவை.
பெயர் ஆர். முரளிதரன்,
(pasaurs: P.O.BOX-5803,
பெயர்: எம். ஹ GAULLU 353 26 முகவரி:15, ஜும் மாவத்தை மாளிகாவ பொழுது போக் Affli, GJ. L.
பெயர்: ஜி. கிருஷ்ணமூர்த்தி
呜、
நவ09-15,1997
முகவரி: 1918 குமார வீதி, கொழும்பு-11 பொழுது போக்கு வழமையானவை.
S S S S S S S S S
பெயர் றிஸ்வான், Slug: 26
கவரி: 37. கோபியாவத்தை சிலாபம் பாழுது போக்கு வானொலி, பத்திரிகை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க. ஒரே... D6Նլոր GUIIիլ`
கேஸ் ஹிஸ்டரி
ணும். இல்லேன்னா தடவை வந்து பார்த்துக்குவோம். நீங்க
š.” போய்ட்டு நாளைக்கு காலையில வாங்கம்மா." க. நான் என்னோட மைத்ரேயி நகர்ந்தாள். னுப்பி வைக்கிறேன். "டாக்டர் ரூம்ல இருக்காரா..? faito..." "வீட்டுக்கு போய்ட்டாரும்மா. அவர்கிட்ட
ாரங்களில் கொஞ்சம் ஏதாவது சொல்லணுமா..?
விடுங்கள்." %3,10) சும்மாதான் கேட்டேன்." சொல்லிவிட்டு மைத்ரேயி அறையினின்றும் க்ஸிடெண்ட் எப்படி வெளிப்பட்டு வராந்தாவில் நடந்து போர்டி ஸ்டேட்மெண்ட்ஸ் கோவில் நின்றிருந்த காருக்கு வந்தாள் வர்தான் கையெழுத் இருதயத்துக்குள் இப்போது ஒரு இப்போ கையெழுத் படபடப்பு அரும்பி கொஞ்சம் கொஞ்சமாய் லைமையில் இல்லாத அதிகப்பட ஆரம்பித்தது.
ங்க கையெழுத்தைப் பாஸ்கர் சொன்னபடி அந்த சயனோ gab.“ கார்பன் செயல்பட்டு கணவரின் மூச்சை கயில் வைத்திருந்த நிறுத்துமா? ബ
ளை நீட்டமைத்ரேயி அப்படி நிறுத்தினாலும் அது டாக்டர்
க்களைப் போட்டுக் கள் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு
துல்லியமாய் அமையுமா..?
மைத்ரேயி." காரை விரட்டும்போதும் சரி. வீடு
நகர்ந்தார் இன்ஸ் வந்து சேர்ந்தபோதும் சரி மனசுக்குள்
பயத்தின் கனம்
*** கதவைத் திறந்துவிட்டவையாபுரி மாமா
தமுக்கால் மணிக்கு கேட்டார்
ானிடி
SIGTIGTIGETEGUT (56
||GöTil
டுத்து arom/aopupaurai) aġ55 ue
೨9೮ உழைப்புதனை அறியான் ஊதியமும் ஏதுமிலான் ಇಂಗ್ಲ கோழையாவான் வறுமைப் பசியால்
றுக்குக் தொழில் செய்து பிழைப்பதிலே சலிப்படைந்து வீராப்புக்காக வேலையை விட்டு நின்றான் எத்தனையோ
பேர் வேலைக்கு அழைத்தார்கள் அன்று ஆனால், இப் பொழுது எவனுமே இவன்மேல் அக்கறை காட்டவில்லை. சம்பாதனை இல்லாதவன் எப்படி சம்சாரத்தை வைத்துக் குடும்பம் நடத்த முடியும்? என மனைவி கண்டித்தாள் மக்கள் அழுதனர் மற்றவர்கள் கேலிசெய்தனர். அதிகாரம் செய்து கொண்டிருந்தவன் பல நாள் பட்டினி கிடந்து ஒட்டிய கன்னத்துடன், உணர்ச்சியற்ற சிரிப்பும், பயமும் கலந்தபடி, பலரிடம் உதவி கேட்ட்ான் புத்தி சொல் கிறார்களே தவிர என்னைப் புரிந்துகொள்ள விரும்பாத வர்களிடம் எதைச் சொல்வேன் என்று வேதனைப்படுவான்.
5d1060 567 Ձյլb5 5ն Մ6007ւb சம்பாதனை அற்றவர்க்கு சம்சார வாழ்வில்லை விம்முவன் கண்ணீரே ရှီး” குடும்ப பொறுப்பேற்றவன் ஏதொரு வருமானமும் இல்லாமல் இருந்தால்கட்ன்காரன் தொல்லையும் மனைவி மக்களிடம் உறவினர்கள் ஏசும் கடுஞ் சொல்லையும், கேட்டு கேட்டு தற்கொலை செய்து கொள்ளலாமா?
öIII6ff. GILDL
"என்னம்மா முகமெல்லாம் ஒரு மாதிரியா இருக்கு.? தினேவுக்கு மறுபடி யும் உடல்நிலை சரியில்லாம போயிடுச்சா.?" "அதெல்லாம் ஒண்ணுமில்லை மாமா அவர் நல்லாத்தான் இருக்கார். எனக்குத்தான் பயம்."
'எதுக்கும்மா பயப்படறே, தைரியமா இரு தினேவுக்கு ஒண்ணும் ஆகாது."
மைத்ரேயி சோபாவில் போய் உட் siliig, T67.
"போய் சாப்பிடும்மா" "வேண்டாம் மாமா எனக்குப் பசி யில்லை. ஒரு தூக்க மாத்திரையைப் போட்டுக்கிட்டு தூங்கப் போறேன். எனக்கு ஏதாவது ஃபோன் வந்தாலும் எழுப்பாதீங்க.
"சரி. நீ போய் படும்மா." மைத்ரேயி ஹால் கடிகாரத்தைப் பார்த்தாள்.
மணி பத்தே முக்கால், இந்நேரம் சயனோகார்பன் காற்றில் கரைந்து தன்னுடைய வேலையை காட்டிக் கொண்டிருக்கும்
(தொடர்ந்து வரும்)
அல்லது தனியாக எல்லோரையும் விட் ஓடி விடலாமா? என்று கருதும்போது பிள்ளைகளின் பாசத்தால் பிழைக்கலாம் என்று விரும்பினாலும் ஏதுமில்லாமல் வேதனைப்பட்டுக் கண்ணீர் சிந்தியது அவன் உலர்ந்த உதட்டை நனைக்கும் அதன் அர்த்தம் அவனுடைய கண்ணீர் தான் வறண்ட நாவிற்கு அவனுக்கு தெவிட்டாத தேன் விருந்தாயிருந்தது. இன்னொருவரை நம்பி வாழாதே என்ற உணர்வு அப்போதுதான் பிறந்திருக் கிறது.
Clui. ஐ மஹ்ஜூட் Slug: 24
பெயர்: எம். அஹ்ஸன், 6ulugl: 22
DIT IDálogoj முகவரி 68 கண்டி விதிமுகவரி: P.OBOX-64509 தை கொழும்பு-10மாவத்தகம. ALRIYADH-11546, K.S.A.
ö பொழுது போக்கு பொழுது போக்கு
பத்திரிகை, தொலைக்காட்சி.பேனா நட்பு
பெயர் கே மதன் JULI 5: 27
basa A: BORNEO STR. 14.6045WXROERMOND, NETHERLAND. பாழுது போக்கு கிரிக்கெட் பாட்ல்கள்
GAJUL 351: 29
UTC95.
GALILII: GIGN). Gunom Kai
லிஃபீல்ட் எஸ்டேட் அட்டன் பாக்கு நண்பர் தொடர்பு

Page 16
söIGOT (BALLKesälls?" GTIGör றாள். ரிசீவரை வைத்து விட்டு,மதுமிதாவின் கூந்
தலை பிரஷ் செய்யத் துவங்கினாள் சுமதி
முனை பிதுங்கிய பால் பாயிண்ட் பேனாவோடு பாலாஜி அவளைப் பார்த் தான், "ஸ்டார் டஸ்டல."
"கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிக் கிட்டு செட்டிலாகப் போறேன்னு சொல்லி யிருக்கேன், அதானே?
"அதைப் பத்தித்தான் கேக்கிறேன். கொஞ்சம் விபரமா சொல்ல முடியுமா
Jeff).
"என்ன விபரம் சொல்லனும்?" "ஏன் திடீர்னு கல்யாணம் பண்ணிக் ፴፬D ፪t፬ ሀff?”
"எனக்கு வயசு இருபத்து நாலு எண்பது படம் முடிச்சாச்சு திகட்டத் திகட்டப் புகழ் பார்த்தாச்சு பல அவார்டு கள் வாங்கி என் திறமையை நிரூபிச்சாச்சு இந்த இன்டஸ்ட்ரில இன்னும் நான் என்ன சாதிக்கனும் சொல்லுங்க?"
"ஆறு மாசம் முன்னாடி நானே எடுத்த ஒரு பேட்டியில் அடுத்து இந்தில முன்னணி நட்சத்திரமா வர்றதுதான் என் லட்சியம்னு நீங்க சொன்னிங்க மதுமிதா?
"ஆமாம், சொன்னேன்." "அந்த லட்சியம் இன்னும் நிறை வேறலையே?
"அதாலை எனக்கு ஏமாற்றம் கிடை யாதுங்க"
"#ffi, GILIL 3,6öIIIgoðilb L16ö160ósló,31') போறிங்க?"
"சிக்கிரத்துல "சீக்கிரம்னா. இந்த வருஷத்துக் குள்ளே இருக்குமா?
"இருக்கலாம். "கல்யாணத்துக்கப்புறம் தொடர்ந்து நடிப்பீங்களா?
"ஒப்புக்கிட்ட படங்கள் எல்லாம் முடியறவரைக்கும் நடிப்பேன்."
"அதுக்கப்புறம்?" "கண்டிப்பா நடிக்க மாட்டேன்." "இந்த முடிவுக்கு சினிமா மேலே ஏற்பட்ட சலிப்புத்தான் காரணமா?
"இல்லை, குடும்ப வாழ்க்கை மேலே ஏற்பட்ட ஆர்வம்தான் காரணம்."
"கல்யாணத்துக்கப்புறம் உங்க திட்டம் 6τούτουΙΡ"
"குழந்தை பெத்துப்பேன். ஒரு பத்திரிகை நடத்தணும்னு திட்டம் இருக்கு"
"சினிமா பத்திரிகையா? "இல்லை. கவிதைகளுக்கு முக்கியத் துவம் தர்ற பத்திரிகையா அது இருக்கும்." "நீங்க சொல்றது வித்தியாசமா இருக்கு வழக்கமா இந்தக் கேள்விகளுக்கு எல்லாரும். சினிமா தியேட்டர் வாங்குவேன், ஹொட்டல் கட்டுவேன். பியூட்டி பார்லர் நடத்துவேன்னு இந்த மாதிரித்தான் சொல்வாங்க"
"எனக்கு கவிதைகள் மேல எப்பவும் ஆர்வம் உண்டு."
"நீங்க கவிதை எழுதுவீங்களா? "எழுதுவேன்!" "ஒரு கவிதை தர்றிங்களா, இந்தப் பேட்டியோட பாக்ஸ் மேட்டர்ல போட்டுட GUILD."
வேணாம் நான் நடத்தப்போற பத் திரிகைலதான் என் கவிதைகளை வெளி யிடறதா இருக்கேன் ஒரு நடிகையோட சிந்தனைகளுக்கு நேர்மையான அங்கி
சொல்றதுன்னு அலட்சியப்படுத்து
GITI,3,..."
"சரி. இப்ப முக்கியமான கேள்விக்கு
வந்துடறேன். யார் அந்த அதிஷ்டசாலி"
ன்னங்க உங்களைத் தான். மணிபதினொன்று ஆயிடுச்சு என்ன அதுக் குள்ள தூக்கம். "என்னடி என்னை கொஞ்சம் நிம்மதியா துரங்க விட்மாட்டேங்கிற,
"பகல்லே நீங்க ஆபிஸ் போயிடு நீங்க இப்போ குழந்தைகள் முழிச் சிருந்தா உங்களை நான் தொந்தரவு செய்வேன்களா? எதுக்காக எழுப்புகிறேன் என்று ஒன்றும் தெரியாத மாதிரி.
"ஏண்டி என்னை ஒரு நாள் விட்டு ஒருநாள் ராத்திரியிலே பாட்ாய் படுத்துறே? நானோ ஆபிசில் ஓவர்டைம் பார்த்துவிட்டு களைப்பால் முடியாம் படுத்திருக்கேன். அதுலே நீ வேறே. "ஏங்க நான் சொல்றது உங்களுக்கு புரியலையா. யாராவது வந்துப் போறாங்க இன்னைக்கு விட்டா அப்
காரம் கிடைக்காது. இவ என்ன
"நிச்சயமா நான் இரகசிய கல்யாணம் பண்ணிக்கிறதா இல்லை. இண்டஸ்ட்ரில
அத்தனை பேரையும் இன்வைட் பண்ணித்
தான் கல்யாணம் பண்ணிக்குவேன். உங்களுக் கும் கண்டிப்பா பத்திரிகை உண்டு. பாலாஜி சார் கொஞ்சம் வெயிட் பண்ணுங்களேன்" "எல்லாம் சொல்லிட்டிங்க அது மட்டும் என்ன இரகசியம்
"ஒரு சஸ்பென்ஸ் இருக்கட்டுமே "அவர் இண்டஸ்ட்ரில உள்ளவரா இல்லை யாராச்சும் தொழிலதிபரா?
மதுமிதா மறுப்பாகத் தலையசைத்துச் சிரித்தாள்.
"ம்கூம். அதைப்பத்தி எதுவும் சொல் றதா இல்லை
"உங்கம்மா சம்மதிச்சுட்டாங்களா? "சம்மதிச்சுடுவாங்க "அப்படீன்னா, இப்போதைக்கு இதை எதிர்க்கிறாங்களா?
"ரெண்டே ரெண்டு கேள்வின்னு சொல் லிட்டு எத்தனை கேள்வி கேக்கறிங்கபார்த்திங் களா? நீங்க சொன்ன அஞ்சி நிமிஷம் எப்பவோ முடிஞ்சு போச்சு பாலாஜி"
"சரி, இதோ புறப்படுறேன், இன்னும் ஒரே ஒரு கேள்வி “616ùI6ዕI?" "நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போறவர் ஏற்கனவே கல்யாணம் ஆனவரா?
"பார்த்தீங்களா இந்தக் கிண்டல்தானே வேணங்கறது"
"சில பேர் அந்த மாதிரி முடிவெடுத் திருக்கிறதாலதான் அந்தக் கேள்வி கேட் GLā。”
"அது அவங்கவங்க சூழ்நிலை, எல்லோ ருமே அந்த மாதிரித்தான் முடிவெடுத்திருக் காங்களா? சரி, போதும்"
பாலாஜி பேனாவை பாக்கெட்டில் குத் திக் கொண்டு எழுந்தான் "தேங்க் யூ மதுமிதா
அவன் வெளியேறிய பிறகு சுமதி "நீங்க ஷாட்ல இருக்கிறப்ப என்னைத் தனி யாகக்கூப்பிட்டு விசாரிச்சாருங்க மேடம்" என்றாள்.
"என்ன கேட்டாரு?" "நீங்க யாரைக் கல்யாணம் பண்ணிக்கப் போறிங்கன்னு கேட்டாரு
"நீ என்ன சொன்னே?
"அதைப் பத்தி எனக்கு எதுவும் தெரியா துங்க சார்னு சொன்னேன்"
"சரி யார் கேட்டாலும் அப்படியே சொல்லு"
"Fifi..."
"நிஜமா உனக்கு அதைப்பத்தி ஏதாவது தெரியுமா?"
புறம் இதுக்காக காத்திருக்கனும்
"இப்போ தள்ளிபோறியா, லையா. எப்போ பார்த்தாலும் ராத்திரியிலே உன்கிட்டே இதே வேதனையாபோயிடுச்சு.
“Größ。 ஒருநாள் மட்டுங்க விடிஞ்சா வெள்ளிக்
கிழமைங்க. நான் வேறே விரதம்"
நான்தான் சொல்லிகிட்டே இருக்கேன் இல்லே. உடம்பு கை கால் எல்லாம் வலிக்குதுன்னு என்னால இன்னைக்கு (ՄԱբաIIցիա:
யிருக்கிா. ஆம்பிளையா, லட்சணமாகண்ணை
திறந்து என்னை பாருங்க."
மத்த வீட்டு ஆம்பிளைங்களை பத்தி என் கிட்டே பேசாதே. அவங்க என்ன வேண்டுமானாலும் எப்போவேண்டுமானா லும் செய்வாங்க இத்தனை நாளா நான் மட்டும் செய்யலையா ? இன்னைக்கு என் னால, முடியலே நீயும் தூங்கு."
"எப்படிங்க துங்க மனசு வரும்: தனியா என்னாலே முடியும்னா உங்களை
"சீ சீ. நீ என்ன சொன்னாலும் கேட்கமாட்டே நீ நினைச்சதை சாதிக்கிற வரைக்கும் உனக்கும் தூக்கம் வராது. என்னையும் தூங்கவிட்மாட்டே உன்னைச்
இல்
ப்ளீஸ் இன்னைக்கு
"தெரியாதுங்க
கதவைத் தட்டி
அசிஸ்டெண்ட் டை ரெடி" என்றதும்,
துர்க்கா கொன்
களைச் செருகிக் எடுத்து அரை வ
மேல் வைத்துக் ெ
லிப்ஸ்டிக் தி தடவிக்கொண்டாள். புக்களை நீவி விட்டு எடுத்துப் பீய்ச்சிக் ெ தேராக அசைந்து விட்டு வெளியே வ துர்க்கா எழுப
Gar JESITGI
இல்லாதபோது எ வீட்டுக்கு வந்த்து மு சேர்ந்து அந்த தச இரண்டாவது தப்பு 6Τρότάδι I O) τΠουςύ மூணாவது தப்பு வ பால் மனைவி மால கொண்டிருந்தான்
"தப்புதாங்க.
Ofi#fGIÁJA..."95 TG2006 கதறினாள்
"மாலதி. என்
QánaounmLGL,垒上 நெருங்க முடியா: அசைக்கமுடியாதர் தான் நான் தினந்ே
ப்ட் டுட்டிக்குப்
ப்படியொரு தவை அது நம்ம வேலை நான் தெரிஞ்சுகிட் அளவுக்கு நம்ம வா மாயிடுச்சு இல்ல.
இந்த ஒரு
ஜன்னிச்சுஇங்க. 阿
இப்படி செஞ்சுட்ே | = = = சொல்லி குற்றம் நேரத்திலே தண் தண்ணி விட்றதும் அடித்து எடுக்க எ தும்போதும் என் எழுந்து லுங்கியை தெரு குழாயடிக்கு
g தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யுலகைக் கலக்கிய கவர்ச்சிப்புயல் வில்ல னால் கற்பழிக்கப்படும் கதாநாயகனின் தங்கை யாக அறிமுகம் அந் தக் கற்பழிப்புக் காட்சி மக்களுக்கு இரக்கம் ஏற்படுத்தாமல் கிறக் கம் ஏற்படுத்தும் வித மாக அமைந்து போன தால். அவசர அவ சரமாக எல்லாப் படங் களிலும் தலா ஒரு கற் பழிப்புக் காட்சி கதை யில் சேர்க்கப்பட்டு "கூப்பிடு காவ்யாவை" என்றார்கள் (காவ்யா துர்க்காவின் சினிமாப் GALILLIñi.)
ஒரு கட்டத்தில், "என்ன சார் , கற் பழிப்பு காட்சிக்கு மட் டும் என்னைக் கூப்புட நீங்க?" என்று அலுத் துக்கொண்டதில், ஒரு படத்தில் இரண்டாம் கதாநாயகியாக்கி நீச் சல் குளத்தில் இரண்டு (3)_: இறக்கி ஒரு பாட்டும் கொடுத்ததில். காவ்யா கனவுக் கன்னி ULIMIGOTHIGT,
محصہ
ANSE
விட்டு உள்ளே வந்த ரக்டர் "மேடம், ஷாட் LM JeIIIILDT J.J.IIIA GT6öIDIGU மதுமிதா எழுந்தாள். JJJJJJ:
கவர்ச்சியை விதவிதமாக வெளிப்படுத்துவது ாடையில் வெள்ளி ஊசி எப்படி என்று நட்சத்திர ஹொட்டல்களில் கொண்டாள் பூச்சரம் அறையெடுத்துமட்டன் சாப்பிட்டுக்கொண்டு படமாக கொண்டைக்கு மண்டையை உடைத்துக் கொண்டார்கள்
ஒரு கட்டத்தில் எந்த சினிமா பத்திரிகையை எடுத்தாலும் அதன் மையப் பக்க "ப்ளோ-அப்"பில் காவ்யாதான். காவ்யாவை புகைப்படம் எடுப்பதென் றால் போட்டோகிராஃபர் களுக்கு குஷி, முகம் சுளிக் காத ஒத்துழைப்பு.
"அப்படியே லேசா குனிஞ்சா நல்லாயிருக்கும்." "அந்த முதல் பட்டனை மட்டும் கொஞ்சம்."
"ஒரு டவல் மட்டும் கட்டிக்கிட்டு வர முடி պIDIT?"
"இன்னும் கொஞ்சம் லோ-ஹிப்புல
瓯mü山majö LLü போட்டு பீடி விற்றார்கள். சாறி விற்றார்கள் குளிர் பானங்கள் விற்றார்கள்.
IIGILIIGI. காவ்யா விளம்பரத்திற்கு போஸ் கொடுத்த ருகி பிசிறியடிக்காமல் தில் ஒரு மதுக்கம்பனியின் விற்பனைக்கோடு பட்டுப்புடவையின் மடிப் செங்குத்தாய் எகிறியது.
3.GJITGÖSTLIGT, GOFGÖSTLI" காண்டு ஒரு வாசனைத் அசைந்து அறையை ந்தாள். துகளில் தமிழ்த் திரை
நகைக்கடைகளும், துணிக்கடைகளும் திறந்து வைத்தாள் காவ்யா நட்சத்திர இரவு நிகழ்ச்சிகளில் காவ்யா மேடைக்கு வந்த போது கை தட்டல்களும், விசில்களும் அடங்க ஐந்து நிமிடங்களாயின. ஒரு கிரிக்கெட்
நீ என்ன சமாதானம் ன்னாலும் இனிமே அத நம்பமாட்டேன். நான் தம்பி ரமேஷ் நம்ம ல் தப்பு அவனும் நீயும் த செயலை செய்தது முனுநாள் ஆகியும் அத மயிருந்தது. த்தை நெருப் соцј нL05 ார்த்தசாரதி, TGOTIGO) GOT LID GÖT
"என்னது மன்னிக்கக் கூடிய தப்பா பண்ணி இருக்க.
"என்னுடைய தவறுக்கு நீங்களும் ஒரு காரணம் அது தெரியுமா உங்களுக்கு மாலதி இப்படி சொல்லியதைக் கேட்டு திடுக்கிட்டான் பார்த்தசாரதி
քLL 6լյIIլի கிட்ட யாரும் என்கிற
ாறும் நைட்
போறேன். செஞ்சுட்டு,
டு, கேக்கற க்கை மோச
ഞഖ D'b', ബ്
Lo வசத்துல "நீ செய்த இழிவான செயலுக்கு நான் GöT!" எந்த விதத்திலே காரணமாவேன்?
பின்னே Targotia. கல்யாணம் ஆகி ல்லை நேரம் கெட் = நாலு வரும் அது நமக்கு இன்னும் னிய கட்பண்ணுறதும் குழநதை பிறக்கலையேன்னு PlыФ -2(ршол இறுნუუჩ என்னை தினமும் திட்டுறாங்க. இதுல பாதும் நீ தன் மலடிங்கிற பட்டம் வேற. எத்தனை ராத்திரி பிரானனை வாங்கற = : சிந்தி மவுனமா அழுதிருப்பேன் சொல்லிக் கொண்டே தெரியுமா உங்களுக்கு அதெல்லாம் புரிஞ்சுக்கக் செய்து கொண்டு = கூடிய் தன்மையும் ஆண்மையும் உங்கக்கிட்ட சென்றான். ஏதுங்க கண்ணிருடன் கணவனை நோக்கினாள்
பட்டுக்கோட்டை பிரபாகர்
நிகழ்ச்சியில் காவ்யா உபயோகித்த கிரிக்கெட் பேட்டை ஒரு இலட்சத்துப் பத்தாயிரத்துக்கு ஏலத்தில் விட்டார்கள். தமிழகத்தின் தினசரி வாழ்க்கையில் காவ்யா தவிர்க்க முடியாத ஒன்றாக எங்கும் குறுக்கிட்டாள். புத்தகங்களில் கட்-அவுட்களில் விளம்பரங்களில். போஸ்டர்களில். செய்தித்தாள்களில். ரேடியோவின் சிறப்புத் தேன் கிண்ணங் களில். தொலைக்காட்சிப் பேட்டிகளில். மஞ்சள் வெளிச்சத்தின் வருடலில் கம்பீரமாகப் பவனிவந்து கொண்டிருந்த காவ்யாவின் புகழ், இரண்டு நிகழ்ச்சி களில் தொபுக்கமர் என்று கவிழ்ந்தது. ஒன்று காவ்யாவின் தற்கொலை முயற்சி
செய்தித்தாள்களில் படித்து, இரசிகர் கள் துடித்துப் போனார்கள் சிகிச்சை யளிக்கப்பட்ட ஆஸ்பத்திரி வாசலில் ஒரு ராத்திரி முழுக்க ஆயிரக்கணக்கில் கலை யாமல் காத்திருந்தார்கள்
காப்பாற்றப்பட்ட காவ்யா பிரஸ்மிட் டில், "காதலும் இல்லை, அதில் தோல்வி யும் இல்லை. ரொம்ப டயர்டா இருந்தா தூக்க மாத்திரை போட்டுக்கிட்டுத்துங்கு வேன். நேத்து நாலு மாத்திரையா போட் டுக்கிட்டேன். வீட்ல இருந்தவங்க காபரா பண்ணிட்டாங்க." என்றாள்.
ஆனால், அடுத்த வாரமே செய்தித் தாள்களில் "காவ்யா இரகசிய திருமணம் என்ற தலைப்புச் செய்தி அவள் பேட்டி யில் சொன்னதெல்லாம் பொய் என்று விளம்பரப்படுத்தின.
மறுபடி பத்திரிகையாளர்களை அழைத்து விருந்து கொடுத்து, கோட்சூட் டில் இருந்தவனை அறிமுகப்படுத்தினாள் 9, ITGILIT.
"இவர்தான் என் கணவர் ராகேஷ் தேயிலை ஏற்றுமதி பண்றார். இரகசியமா காதலிச்சோம். அவர் வீட்ல எதிர்ப்பு இருந்தது. அதனால யாருக்கும் சொல் லாம இரகசியமா கல்யாணம் செய்து கிட்டோம். இனிமே நான் நடிக்கப்போற தில்லை."
அதற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்ச மாக காவ்யாவை மறந்து போனார்கள் பத்திரிகைக்காரர்கள் மட்டும் அவ்வப்
போது, "காவ்யா தாயானார். பெண் குழந்தை என்றும். இதுதான் காவ்யா வின் குழந்தை என்றும் செய்திகள் எழு தின. காவ்யாவாகிய துர்க்கா- மதுமிதா இனியா இவர்களின் தாயாகிய அவள் கீழே இறங்கி ஹாலுக்கு வந்தபோது பீடாவை குதப்பிக்கொண்டிருந்த ஈஸ்வர் அவளிடம் ரிஸிவரை நீட்டியபடி,
"சினிமா நிருபர் பாலாஜியாம். உன் கிட்ட பேசனுமாம்." என்றார்.
"ஹலோ துர்க்கா பேசுகிறேன்." "வணக்கம்மா. மதுமிதா கல்யாணம் பண்ணிக்கப் போறதைப்பத்தி விரிவா எனக்குப் பேட்டி கொடுத்தாங்க அதைப் பத்தி உங்க கருத்து என்னம்மா?"
"அதெல்லாம் சும்மா விளையாட்டுக் குச் சொல்லிட்டிருக்கா அவளுக்குக் கல்யாணம் எதுவும் நடக்கப்போறதில்லை. வெச்சிடுங்க" என்றாள், கடுமையாக
துர்க்கா (தொடரும்)
LDITGvg5).
"குழந்தை இல்லங்கற நிலையை வச்சுக்கிட்டு எந்தத் தப்பும் செய்து விடறதா?
"இது தப்பு இல்லன்னு எனக்கு தோணிச்சு அதான். மாலதி பேச்சை முடிக்கும் முன், "அதான். நான் இல்லாத சமயத்திலே அவன் கூட சேர்ந்து இந்த தப்பை செய்திருக்கே போலிருக்கு." Ligg, FITUg கத்த.
"p_6і (36) салдаулшол?” 06іш6llшilei) இருந்து வந்த குரலைக் கேட்டு மாலதியும், பார்த்தசாரதியும் வாசல் பக்கம் திரும்பினர்.
அங்கு பரிதாபமாக நின்று கொண்டிருந்தான் ரமேஷ்
"6T GÖT GOD GOT ID gör Gorf7# #7G) ISI JA அண்ணா. உங்கவாசலுக்கு வந்தது
என்னோட தப்புத் தான் நமக்குள்ள பாகப்பிரிவினை நடந்து ரெண்டு வருவும் ஆயிடுச்சு. நான் அடுத்த தெருவிலே குடியிருந்தாலும் என் னோட நினைப்பு எல்லாம் நம்ம வீட்லதான் இருக்குண்ணே இந்த நாலு வருஷமா குழந்தை இல்லங்கற ஏக்கத்தாலும், அம்மா தினமும் திட்ற திட்டாலும் அண்ணி தற்கொலை முடிவுக்குக் கூட வந்துட்டாங்க. அதனாலதான் போன வாரம் பிறந்த என்னோட ரெட்டைக் குழந்தையிலே, ஒண்ண எடுத்து 'ಬ್ಲಿ அண்ணிக்கிட்டக் கொடுத்தேன். நீங்க இவ்வளவு தூரத்துக்கு அண்ணிய திட்டிய பிறகும் குழந்தையை இனிமே நீங்க வச்சுக்க வேண்டாம். இப்பவே குழந்தையை தூக்கிட்டு வெளியில போயிடறேன்" ரமேஷ் தன் குழந்தையை தூக்குவதற்குள் குழந் தையை தூக்கி முத்தம் கொடுத்தான் Litig558-III 5.
நவ09-15,1997

Page 17
னியார் மருத்துவ மனைக் கட்டிலில் விஜயா படுத்திருந்தாள். இரவு வயிற்றுவலி கடுமையாக இருந்தபடி
அழைத்து வரப்பட்டாள். கொஞ்ச நாட்களாகவே அடிக்கடி
விஜயாவுக்கு வயிற்றுவலி இருந்து வந்தது. நேற்று கொஞ்சம் கடுமையாகவே இருந்தது. இப்போது வயிற்றுவலியின்றி நீண்ட நேர தூக்கத்தின் பின் கண் விழித்தாள்.
அருகில் எவருமில்லை. அவளது கணவன் மூர்த்தியைக் காணாதது அவள் மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. அப்போது தான் உள்ளே வந்த தாதி, "உங்க கணவன் உங்களுக்கு லஞ்ச் எடுத்துவரப் போய் விட்டார்" என குறிப்பறிந்து சொன்னது விஜயாவுக்குச் சிறிது மன அமைதியைக் கொடுத்தது. · · ·
அப்போது நேரம் என்ன என்பதை அறிய சுவர்க்கடிகாரத்தைத் தேடியவளது கண்களுக்குள் சுவரில் தொங்கிய மழலை ஒன்றின் படம் சிக்கிக் கொண்டது.
அவளது பார்வை அம்மழலையின் அழகிய தோற்றத்தின் மீது நிலையாகப் பதிந்துவிட்டிருந்தது. பழைய நினைவுகளை ட்டுப் பார்க்க அம்மழலை அவளைத் 5 T60079 Ugl.
"அண்ணா. எங்கை இவ்வளவு நேரமும் போய்ட்டு வாறாய்? அண்ணி உன்னட்ட ஒரு சந்தோசமான செய்தி சொல்ல ஆவலோடை காத்துக்கொண்டிருக்கிறா!' முர்த்தியின் தங்கை சொன்னாள்
"என்ன சந்தோசமான செய்தி!?" ஆவலை அடக்க முடியாது கேட்டான்.
"அதை நீங்கள் அண்ணியட்டையே கேட்டுத் தெரிஞ்சுகொள்ளுங்க" என அவள் சொல்லி முடிப்பதற்கிடையில் தமது அறைக் குள் மூர்த்தி புகுந்துவிட்டான்.
"என்ன விஜயா? சந்தோசமான செய்தி சொல்லக் காத்துக் கொண்டிருக்கிறாயாம்?" ஆவல் ததும்பக் கேட்டான்.
"என்னுடைய பொறுமையைச் சோதிக்கா மல் சொல்லன் விஜயா? என மீண்டும்
துசாய் ஃபீல்டுக்கு வந்திருக்கும் சொரூபா பதினெட்டு வயது வனப்பில் செழுமையாக இருந் தாள் முன்னணி ஹிரோயின் களை முதல் ரவுண்டுலேயே ரெங்கட்டக் கூடிய ஒய்யார அழகு
பளிங்கு பளிச் சிரிப்பு: கேரட் நிற உடல் மினுப்பு யப்பா. பம்பர் குலுக்கல் வருட முடிவில் சஷ்டியப்த பூர்த்தி கொண் பாட இருக்கும் ராஜராஜன் மச்சக்காரர்.
பொய்ப் பல்லுக்குள் ஜீரா நாக்கு தரத்தை விரயம் பண்ணத் தயாரில்லாத ராய், "அப்ப். எப்ப் வச்சுக்கலாம்?
DITT.
"உங்க இஷ்டம்.
"இன்னைக்கே:
“ùb:::”
இப்போதே:
"ம். ம். தலை சாய்த்து ஒயிலாய் விக்க ஆச்சரியப்பட்டார் ராஜராஜன் தொழிலுக்கு புதுசாய் இருந்தாலும் என்ன
o,09-15,199
யால், மருத்துவமனைக்கு
1.
1950ği :
អឺរ៉ៃ តា p5th Grifficialisi.
(39;L"LATGör".
எண்ணற்ற சந்தோசக் கீறல்கள் முகத்தில் மின்ன. நீங்கள் அப்பா ஆகப்போறிங்க என்று சொல்லிவிட்டுத் தலை குனிந்தாள். அப்பா ஆகப்போகிற வேளை எல்லா ஆண்களுக்கும் எழுகின்ற சந்தோசத்தை
Ш. Ш. ibulu அவன் முகத்தில் காணவில்லை.
மூர்த்தியிடமிருந்து எதுவித பிரதிபலிப் பும் தோன்றாமையினை உணர்ந்து கொண்ட விஜயா நிமிர்ந்தாள். காரணம் புரியாது விழித்தாள்.
மெளனம் அவர்களைச் சூழ்ந்து கொண்
L-5).
"என்னங்க ஒரு மாதிரியா இருக்கிறியள்? நீங்கள் அப்பா ஆகப்போறதிலை உங்களுக் குச் சந்தோசமில்லையா?"
அவனிடமிருந்து பதிலில்லை. அவனது மெளனம் அவளைப் பய முறுத்தியது.
"என்னங்க பேசாமல் இருக்கிறீங்க?" ஆதரவாகக் கேட்டாள்.
கேள்வியோடு வி "தங்கச்சியாட்களு குழந்தை வேணுமென் அதனாலை இப்போ போடுவமா?" என மு கண்கள் கண்ணீர் ம குழந்தைகள் என் கணவனின் முடிவு
இருவரின் காதை கஷ்டத்தையும் பொரு மூர்த்திக்கு நன்றிக்கட என்ற எண்ணத்தில்
மூர்த்திக்குக் கீழ் வயதில் இருந்தனர். தாயினதும் பொறுப்பு
விஜயாவை காத பின்தான் தமது திரு தனர்.
நினைப்பது நடப் வில்லை. விஜயா விட்ட காதலை எதிர்த்து வே முடிவு செய்தவேளை வேண்டிய நிலை ஏர்
மூர்த்தியும் வி நகர்ந்து விட்டிருந்தன. திருமணம் நடந்தது.
"இனியெல்லாம் மனதில் எழுந்திருந்த °@鲇5 QULLLL ப்போது சுவர் அழுகையே இரசித்து மூர்த்தி அவதானித்த
அருகில் வந்த க "கல்யாணஞ் செ ஆசைகள் எல்லாவற் நான் எப்படி நன்ற கணவனின் வாயை விருப்பத்திற்கு ஒத்து வேறு என்ன சந்தோ
"மிஸ்டர் மூர்த்தி செய்தி சொன்னாள்
தலைமை வைத்தி "a_リみのL cmas。 அதைப்பற்றிச் சொல்ல மெளனமாகப் பார்த்து முதல் தடவை அ அவர் முகத்தில் இன் மெடிக்கல் ரிப்ே பார்த்துக் கொண்டிரு “○_sis....g.、LDの。 இல்லாமல் போய்விட் அவ செய்து கொண்ட தன்மைக்கான இயலா ΕΤΕΙ (δ) ΤΠρόΤΩΤΙΤΤ,
வைத்தியசாலைக் போலிருந்தது.
தளர்ந்த நடையுட கொண்டிருந்தான்.
"ஒன்றுமில்லை விஜயா" என்ற மூர்த்தி == ==
தொடர்ந்தான்.
"நாம என்னுடைய சகோதரிகளுக்கு
கல்யாண்ஞசெய்து வைத்தபின்தான் கல் யாணஞ் செய்யிறதாக இருந்தம் இல்லையா?
ஆனால் விதியின் விளையாட்டால் அவசரமா உன்னை நான் கல்யாணஞ் செய்ய வேண்டி
வந்துவிட்டது. தங்கைகளுக்குக் கல்யாணஞ்
செய்து வைக்கிறதுக்கு இடையிலை எங் களுக்குப் பிள்ளைகள் பிறந்தால் செலவுகள்
கூடிவிடும் என்ரை வருமானம் குடும்பத்
தைக் கொண்டு செல்லவே போதாம இருக் ம்.குழந்தை ஒன்று நமக்குப் பிறந்தால்
ன்னும் கஷ்டமாயிடும். அதனாலை."
வார்த்தை தொண்டைக்குள் சிக்கிக்கொண்டன.
"அப்போ இந்தக் குழந்தை.?
*(2), scie தானே." என்றாள், ! சாமத்துல எவன் குண்
இது வானம் முழங்
நான்
"சரியா. குண்டு சத்தம்.'முரசுக்குக்க
ருந்த நான் "இது எ
நாள் ராவு. எங்கட ஊ அந்த சத்தம் இன்னும்
கேட்டுக்கிட்டேயிருக்கு
ஆரம்பித்தேன். கதை கேட்க ஆய நானும் சொல்லத் "ஒருநாள் இரவு இருக்கும். நானும் உ
துடிப்பாய் இருக்கிறாள் வேகத்தை மட்டும்தான் வீட்டுல இ
பார்த்தால், கண்டிப்பாய் கொஞ்ச நாளில் படு பாப்புலர் ஆகி விடுவாள் இந்த காலத்து இளக்களுக்கு வயசுக்கு மீறிய a)。
ஆவி பறக்கும் காபியுடன் சொரூபாவின் அம்மா வந்தாள் ஒரு வழியாய் இத்தொழி லில் மகளை புகுத்திவிட்ட நிம்மதி அவளிடம் காபி குடித்த ராஜராஜன், "சொரூ. ங்க இங்கேயே வச்சுக்கலாமா? என்றார்.
இந்த வயதிலும் கிழவ ரிடம் என்ன ஆவல். யப்பா இளைஞர்களிடம் கூட இந்தக் காலத்தில் இல்லாத இள மைத்துடிப்பு இவரிடம்
fish
கொஞ்சம் அதிகமாகவே மிளிர்கிறது என்ன பாடுபட்ப் போகிறேனோ?
இந்த விடு. சின்ன வீடு ஒரு ஹால் ஒரு பெட்ரும். அம்மா சமய சந்தர்ப்பம் உணர்ந்து ஒதுங்கிக் கொள்வாள் என்றா லும்.
இந்த பஸ் ஆட்டோ சப்தமும் அக்கம் பக்க ஜனங்களின் சலசலப்பும். நிம்மதிய்ாய் இருக்க விடுமா? அடிக்கடி நிகழும் பவர்கட் வேறு முட் அவுட் பண்ணும்.
கரண்ட் கட்டாயிடுச்சு இருட்டு எங்க எல் பயமா இருந்துச்சு.
துல. வானத்துல ஒரு
வந்து. பெரிசா. ச எங்களுக்கு விளங்கிட்
வேலைதான்.
ஊருக்குள்ள வ ரெண்டு நிமிஷம். ஒ சத்தமில்ல. உம்மாவு தாங்க. பயத்துல. பயம். பள்ளி வாசலு
தயங்கி சொன்னா சார் லாட்ஜ்ல."
"ஓ.கே. ஸ்டா போட்டுப்போம். சீக்க என்ன அவசரம் எழுந்தார், ஐந்து நிமிட Un LL... ULILILIIT... ! நின்றாள் சொரூபா
"உடனே அனுப் இல்ல. நீங்க திருப் வச்சுக்குங்க."
அம்மாக்காரி வழி கார் காற்றாகி ஒட்டல் முன்பு நின்றது. "உன்கிட்ட ரொம் சொதப்பிட்ாதம்மா." "டொன்ட் ஒர்ரி தனமே இல்லாத. பண்ணிடுவோம். அ கண்டிப்பாய் உங்களு இளம் கதாசிரிை bin 5605until Ganaia நிம்மதியாய் இறங்கின இயக்குனர் ராஜராஜன்
தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யா கணவனின் முகம் நோக்கினாள் கு கல்யாணஞ் செய்து வைச்சபின் எத்தனை றாலும் பெற்றுக்கொள்ளலாம் இல்லையா? தக்கு குழந்தை பெறுகிற ஆசையை தள்ளிப் த்தி சொல்லி முடிப்பதற்குள் விஜயாவின் ழ பொழிந்தது. ால் உயிரையே கொடுக்கக்கூடிய விஜயாவுக்கு லத்த தாக்கத்தைக் கொடுத்தது. யும் விஜயா வீட்டார் எதிர்த்தபோது குடும்பக் படுத்தாது தன்னை மனைவியாக ஏற்ற செலுத்த ஒரு சந்தர்ப்பங் கிடைத்ததே, ணவனின் முடிவுக்கு ஒப்புக் கொண்டாள். இரு பெண் உடன் பிறப்புக்கள் கல்யாண அப்பா இறந்துபோக சகோதரிகளினதும் மூர்த்தியின் தோளுக்கு மாற்றப்பட்டது. த்த மூர்த்தி, சகோதரிகளின் திருமணத்தின் மணம் என இருவரும் தீர்மானித்து இருந்
பதில்லையே! அவர்கள் நினைத்ததும் நடக்க ார் பண அந்தஸ்துக் காரணமாக இவர்களது று இடத்தில் விஜயாவை திருமணஞ் செய்ய விஜயாவை அவசரமாக திருமணஞ் செய்ய ULLS). யாவும் திருமணஞ் செய்து ஆறுவருடங்கள் நேற்றுத்தான் மூர்த்தியின் கடைசித் தங்கைக்குத்
சுகமே என்ற உணர்வு நேற்று அவள் வளைதான் வயிற்று வலி காரணமாக இங்கு ö, ல் தொங்கிக் கொண்டிருந்த குழந்தையின் கொண்டிருந்த விஜயாவை உள்ளே வந்த it.
ணவனை அன்புடன் விஜயா பார்த்தாள். பது இத்தனை வருடங்களும் உன்னுடைய றையும் எனக்காக துறந்து வாழ்ந்த உனக்கு க்கடன் செய்யப் போகிறேனோ?" என்ற நன் கையால் மூடிய விஜயா, "கணவனின் ழைச்சு வாழ்கிறத விட ஒரு பெண்ணுக்கு நம் இருக்கும் எனச் சொன்னாள் உங்களை டொக்டர் கூப்பிடுகிறார்" என தாதி
யரின் அறைக்குள் மூர்த்தி வந்தான். புடைய மெடிக்கல் ரிப்போர்ட் வந்திருக்கு த்தான் உங்களைக் கூப்பிட்டேன்" என்றவரை |க் கொண்டிருந்தான். வரைச் சந்தித்தபோது இருந்த பிரகாசத்தை று காணவில்லை. பார்ட்டையே சில நிமிடங்கள் மெளனமாக ந்த வைத்தியர்: 1.விக்கு தாய்.மை அடையும் பாக்கியம் டது. தாய்மை அடைவதைத் தவிர்ப்பதற்கு
ன் மெல்ல மெல்ல மனைவியிடம் வந்து
நடவடிக்கைகள், ஒரு குழந்தைக்கு தாயாகிற
மையைக் கருப்பைக்கு ஏற்படுத்தி விட்டது." பசங்க எதிரிலே என்ன விளையாட்டு, கத்தி வாங்கியாச்சு
கட்டடமே இடிந்து அவன் மீது விழுந்தது இல்லே கறிகாய் கூடையிலேருந்து குழம்புக்கும் பொரியலுக்கும்
எமோ வெடிச்சது என்மனைவி "இந்த டு போடப் போறான். குது. என்றேன்.
"நானா
இப்ப வீட்டுல
வெடிச்ச மாதிரி. தை எழுதிக்கொண்டி ன்னா சத்தம். ஒரு ருக்கு அடிச்சாங்க. என்ட காதுக்குள்ள
த்தமானாள்
தொடங்கினேன்.
ஒரு எட்டு மணி ம்மாவும், தங்கச்சியும் ருந்தோம். திடீர்னு ஊர்முழுக்க ஒரே லாருக்கும் சரியான அப்ப. அந்த நேரத் GALITÍNILI GGJ 6fJjFFLID, தமா வெடிச்சுது. டு. இது அவங்கட
ந்துட்டாங்க. ஒரு ரே அமைதி. ஒரு ம் தங்கச்சியும் அழு எனக்கும் சரியான க்குப் போன நானா
i. "இங்க வேணாம்
வரல்லன்னு உம்மா ஒரே ஒப்பாரி.
659, எடத்துல இருப்பாரு நடக்காது அல்லா
இருக்கிறது ஆபத்து. செய்லாக் காதர் மாமா வீட்டு வளவுக்குள்ள
டுப்பில் சாரம், பழுப்பேறிய சேட் முகத்தில் ஒரு ang asida. இரும்புகடைக்குப் போய் ஒரு நல்லகத்திவாங்கிவந்திருந்தான். வ்வொரு கடையாக ஏறியும் அவன் எதிர்பார்த்தது மாதிரி Ο)Θ000).
கத்தி சரியாக இருந்தால் கைப்பிடி வலுவாக இல்லை கைப் பிடி சரியாக இருந்தால்கத்தி வளைந் தது இரண்டும் சரியாக இருந்தால் நீளம் போதவில்லை.
ஒவ்வொரு கத்தியையும் வாங் R கும்போதும் அவனுக்கு அவன்
。
", ეს უკა
மனைவியின் முகம்தான் மன T.I'I linters எது தோது?
உம் எப்படி மாறி விட்டாள்? கல்யாணத்தின்போது குனிந் தலையுடன் அத்தனை சாதுவாக இருந்தவள். இப்போது என்ன பேச்சு பேசுகிறாள்? ஒரு மாதமாக தொணதொணப்புதங்கவில்லை. நல்ல கத்தியாக மட்டும் கிடைத்துவிட்டால், அவள் வாயை அடைத்து விடலாம். மூச்சுக் காட்டாமல் செய்து விடலாம்.
கடைசியாக அவன் தேவைக்கு ஏற்றவாறு கத்தி கிடைத்தது. ஆனால், கூர்மை இல்லை, தீட்ட வேண்டும்
கடைக்காரர் சொன்னார்: "இப்படியே வடக்கே போங்கள் கோயில் மதில் பக்கம் வரிசையாக சாணை திட்டுபவர்கள் இருப் பார்கள். திட்டிக் கொண்டால் நன்றாக உழைக்கும்.
கத்தியைத் தீட்டக் கொடுத்தான் கத்தியும் சாணைக் கல்லும் உராய்ந்த போது நெருப்பு சிறியது. இப்படித்தான் அவன் மனைவி பேசுவது எல்லாம் நெருப்புக்கங்குகளாகத்தான் வெளிவருகின்றன. கத்தி தீட்டப்பட்டது விரல் நுனியில் லேசாக அழுத்தினாலும் சொட்டு இரத்தம் கொப்பளித்தது.
வீடு திரும்பினான். அவள்தான் கதவைத் திறந்தாள்
இப்படித்தான் வெளியே போனிங்களாசே கொஞ்சமாவது நாகரிகம் தெரிய வேண்டாம் ஷேவ் பண்ணிக்கிட்டு நல்ல டிரஸ்சா போட்டுக்கிட்டுப் போனா என்ன? தனக்காவும் தெரியாது. மற்றவங்க சொன்னாலும் பிடிக்காது"
"சரிடி எல்லாம் எனக்குத் தெரியும் ஏதாவது பேசினா ஒரே குத்து கத்தியை உயர்த்தினான்.
கையை அவள் எட்டிப் பிடித்தாள்
நறுக்கி வையுங்க நான் போய் குளித்து விட்டு வருகிறேன்!
அவன் கீழே உட்கார்ந்து வேகவேகமாக நறுக்க ஆரம்பித்தான். இல்லையெனில் குளித்துவிட்டு வந்து மறுபடியும் கத்த ஆரம்
CUTGir,
சரி பாதுகாப்பான
. அவருக்கு ஒண்னும் ருக்கான். நாம
சரியாக இரவு எட் மணியில இருந்த கஹ நாலு மE வரைக்கும்
நோட்டீஸ் ஒட்டியிருந் தாங்களாம். சுடச் சுட.
ஊராக்கள் எல் லாரும் போய். ஊரைப் பார்த் தோம். நீங்களும் முந்தி டீவியில பார்த்திருப்பிங்க. எங்கட ஊருக்கு அடிச்ச அடிய. அந்த வெடிய.
நாங்க எப்படி மறக்க முடியும்? இன்னும் அந்த சத்தம் காதுக்குள்ள
யில. குப்புறப் படுத்துக் கிடந்தாங் களாம். ம். அந்த ராவு முழுக்க நாங்க பட்டபாடு. வைக்காத நேர்த்திக் கடன் இல்ல. சேகு நானாட வீட்டு ரோட்டுல ஜப்பான் சேர். நல்ல 航。ößöra) இஷாத் போயிருக்
ழே விழ, குனிஞ்சு எடுத்திருக்காரு. சுட்டுட்டாங்க. சொல்றாங்க யாருக்குத் தெரியும்.
ஒட்டல்ல ரூம் போவம். குஞ்சாக்கா அன்சார். எல்லோ ருமா. சேர்ந்து அங்க போவம்." என்றேன். "என்ன நித்திரையா. ம். முழிச்சித்
தான் இருக்கியா. சரி கதையைக் கேளு. தவதையாய் வந்து சரியா லெபனான்ல இருந்த மாதிரி இருந்துச்சு. வெடிக்குது. வெடிக்குது.
ரம் கிளம்பு.
தொந்தி குலுங்க அலங்காரம் ஒய்யாரம்
பணும்னு அவசியம் திப் படுறவரைக்கும்
வெடிக்குது. ஒரு
அனுப்பி வைக்க.
குட்டிக்கராச்சில ரவூப் நானா அவங்கட கடை முழுசா. எரிஞ்சிட்டுது. பெரிய கடை எங்கட ஜப்பான் சேரும் அதுல அந்த மிகப் பெரும் மெளத்தாகிட்டாரு.
tillati GollluUNT B'LirJall- Guġigamiem
முந்தி. முதன் முதலா. எங்கட ஊர்ல பேங்க்தான். கொள்ளையடிச்சாங்க. அதுக்குப் பிறகு. தொடங்கின கலவரம் தான். இப்பவும். ஒரே பயம்தான்.
ஒருநாள் முதுர்ல ஒரு சின்னப் பிள்ளை. ஒரு நாலு வயசு இருக்கும். வுெல்லடிபட்டு இடுப்புக்குக் கீழே ரெண்டு காலும் இல்லாமப் போயிடுச்சு. ஆசுப்பத்
GOOld.data).
இதெல்லாம் அடுத்த
P* காலையில போய்ப் பார்த்தோம். சரியா. இரவு எட்டு மணியில இருந்து
சுபஹு நாலு மணி வரைக்கும் அடிச்சாங்க. சார் மசாலாத் ரோட்டோரமா இருந்த சின்னச் சின்னக் அற்புதமான கதை கடைக்கெல்லாம் நெருப்பு வைச்சாங்க. த்த ஆஸ்கார் விருது வெளிச்சத்துக்காக. காலையில நிறைய
|றைக்குள் போனதும்
|fula), GLJIL bgfTeilig. IETaolo GU எதிர்பார்க்கிறேன். L9-U/DJ ThJ9). D/I9/LDU/9/T
கலிலும் போய்ப் பார்த்தோம். பெரிய பரி தாபமா இருந்துச்சு. நான் அழுதுப்டேன்.
அந்தப் பிள்ளை. அவங்கட உம்மாக் கிட்ட கேட்குது. "உம்மா. எனக்கு நீங்க நகம் வெட்டி விடுவீங்கதானே. பொறவு.
க்குத்தான்." மைய்யத்து. நிறைய கடைகள். எரிஞ்சு அது வளர்ந்து வந்துடும்தானே. அது சொரூபா வெகு போச்சு. நாங்க எல்லாரும் செய்லாக்காதர்ட மாதிரி. என்ட காலும் நான் பெரிசா வந்த கதை டிஸ்கவுனில் வளவுக்குள்ளதான் இருந்தோம். யாரு. ஒடனே வளருமாமா.
முன்னணி சினிமா எவரு. ஆளையாள் முகம் தெரியல்ல.
கதையைச் சொல்லி முடித்தேன் மனை . எல்லோரும் போய் கடல்லபாய்ங்கன்னு
வியின் கண்கள் கலங்கி இருந்தன. கு

Page 18
மன்னனுக்கு ரசனை அதிகம்
மங்கையருடன் சரசமும் அதிகம்
முகில் தழுவும் மலைகள்
என்போம், அதுபோல
கில் தழுவும் மலைகள் ரண்டு கண் நேரே
கண் சிமிட்டினான்
கட்டழகியைச் சீண்டினான் "வாரத்தில் ஒரு நாள்தான்
செவ்வாய் உண்டு-உன்
வதனத்தில் தினமும்தான்
செவ்வாய் உண்டு
நாள்களிலே செவ்வாயும்
சிறந்த நாள்தான்
நாள் தோறும் உன் செவ்வாய்
சிறந்த தேன்தான் 6) ցaյaյր լից) புன்னகை வழிந்தது
நாடாளும் வேந்தருக்கு நங்கையை ஆளும்
இரகசியமும் தெரிந்திருக்கிறது என்றாள் இளம் மயிலாள்
"உலகை வெல்வதைவிட
கடினமானது என்ன தெரியுமா?
"என்ன?" என்றாள். "உன்போன்ற அழகியின் இதயத்தை வெல்வது" "ஓஹோ"
"கற்பனை
இடியால் பூமி அதிரும்
"அதிரும்போது பூமி
திறக்கும்" என்றான்.
இ
'grgörgör பாம்போ படையெடுத்தி இகழ்ச்சியாகக் கேட்டா
"LIITIDLIGIÖa) LDGST GOINT
வெஞ்சமர் களத்திலே அதையும் ரசிக்கும் ಇಂಗ್ದಿ பறிப்பது மழையால் பூமி படைதான வந்திருக் A. | GoldSITO FUPID de L96OTLDada)" நனையும்" LD35d5 GAT LIG0)LI
"வேறென்ன கடினம்" "என்ன கேட்கிறார்கள்
நனைந்தால்தானே வழக்கம் போல உன கணசமா மத்தியில் பூமி செழிக்கும் வாக்குறுதிகளை வழங் " கணி பறிப்பது "இரவு ஆடையை எலும்புத்துண்டுகளை அடடே G மின்னல் விலக்கும் எடுத்து வீசு"
" "அப்போது மட்டும்தான் "மன்னிக்க வேண்டும்
பூமி வெட்கிச் சிவக்கும்" இம்முறை புவியை ஆளும்போது °C எங்கள் எலும்புகளைே LIUGAIGA) GÖT! UTSJID PIANT எண்ணிவிடுவார்கள் ே பூவை ஆளும்போது விளக்கம்" என்றாள்"
GUGIGSIP "பணிந்துவாழப் பழகிய பொருதும் களம் இனி எப்படித் துணிந்து வந்
LDGTGSIGf GSITLID மீசையில் துடித்தது கட்டிலில் விருந்து கொட்டிக் கிடக்கிறது பள்ளி கொள்ளும் நேர கொள்ளி போடுகிறார்
மழையெனப் பெய்கிறதே" வசந்த விழாவின் வாயிலை
மன்னன் தட்டத் தொடங்க
"Gnmām upLQö
முட்டுகிறது வாயில் கதவு தட்டப்பட்டது
ஏக்கம் கொட்டுகிறது" "பூமிக்குத்தான் அச்சமாக இருக்கிறது"
"எட்டிய கனியை தட்டிப் பறித்ததுபோல
இந்த நேரத்தில் வெட்டும் மின்னலும் கதவைத் தட்டுவது யாரடா? சந்தன மேனியில் கொட்டும் இடியும் "ʻLDGÄTGOnT!! சாய்கின்ற நேரத்தில்
பொழியும் மழையும் பூமிக்கு மகிழ்ச்சிதானே"
சுந்தரப் பொய்கையில் தோய்கின்ற நேரத்தில்
தமிழர் கூட்டன doGITuscoli GJLš620 வயது மதி:": கத்தக்க அந்த இரசி தீர்மானம் போட்டுள் III, பார்வையாளர் சி. தப் பகுதியில் இருந்து தாங்கள் தப்பிக் 'து பிரதிநிதிகள் சிலர் கொண்டிருந்த பூர் நாடகம் "நாங்கள் உ நாத்தின் கவனத் கோபப்படாதீர் து இறுதற் காண்பிக்கிறார்களா காக திரும்பத் திரும்ப என்றால், தலைமை குரல் கொடுத்துக் செவிமடுக்காவிட்டா கொண்டிருந்தார். டுமே கோபம் வ Šlტ| U0160/D = 7%ეთუხ. ფიქროთ „L) றுப் போகவே, சாப் : 彎 பிட்டுக் கொண்டிருந்த வெள்ளரிக்காயை காட்சிக்கு அளித்த ே பரீநாத்மீது வீசினார். அதனால் எரிச்சல - அரசை எதிர்ப்பது? டைந்த பரீநாத் அந்த இரசிகரை நோக்கி பிரமுகர்களை நம் கோபமாக ஏதோ சொன்னார். இதைக் மகா முட்டாள்தனம் கவனித்த மற்ற இரசிகர்கள் வெள்ளரிக்காய் வீசிய இரசிகர்மீது பாய்ந்து அவரைத் சிந்தியா அரச தாக்கினார்கள் விடயங்களை ஆதரி அதன்பின் அந்த இரசிகர் பரீநாத்திடம் தீவிரமாக உள்ளவ
மன்னிப்புக்கோர வைக்கப்பட்டார். பூரீநாத் 血 அவருக்கு பழச்சாறு கொடுத்து சமாதானப் படுத்தி அனுப்பினார். -| வெள்ளரிக்காய் வீசிய இரசிகர் தாக்கப் = k "எட்டப்பனை த பட்டபோது,அவரது கடிகாரம்,சங்கிலி, சப் GAGTITIG) GILLILUNGÖT GITI
கடந்த ஒக்டோபர் மாதம் 29ம் திகதி தனது S SS SS SS SS கிறாரே சிவசி உதைபந்து விளையாட்டுக்கு முற்றுப்புள்ளி ܒܒܵܝܵܐ ಇಂ¶ "
வைப்பதாக அறிவித்துள்ளார். கல்யாணப் ப எனது இறுகிழ்ச்சியைத் தத்திற் விபத்தில் டைசர் : கொண்டே இந்த ஓய்வை அறிவிக்கிறேன்." வேலை செய்வதாக
என்று அமெரிக்க தொலைக்காட்சிக்கு கடந்த ஒக்டோபர் 31ம் திகதி பிரபல அளித்த பேட்டியில் மரடோனா குறிப்பிட் : வீரர் மைக் டைசன் மோட்டார் "ಸ್ಧಿ' LIIT. சைக்கிள் விபத்தில் சிக்கினார். o
மரடோனா பலமுறை இதுபோன்று இந்த விபத்தினால் டைசனின் விலா :
பெறப்போவதாக அறிவித்தபோதிலும் எலும்புமுறிவடைந்ததுடன் வலது நுரையீர GJELLJETT, ம்முறை இவரது முடிவு உறுதியாக - லில் துளை ஏற்பட்டுள்ளதாகவும் அவரது அப்படித்தான் இருக்கும் என நம்பப்படுகிறது. மரடோனா மருத்துவரான இரா ட்ராக்கி தெரிவித் வின் ஒய்வு இரசிகர்களுக்கு பெரும் கவலை துள்ளார். (BIDGODIL Jáfu) தரக்கூடிய விஷயமே. நண்பர்களுடன் வீதியில் வேகமாகச் ്. o இவர் கடைசியாக போகா ஜூனியர் சென்றபோது டைசனின் சைக்கிள் சறுக்கிய சேர் 鳢 அணிக்காக விளையாடினார். இந்தப் தில் விபத்து ஏற்பட்டுள்ளது. : போட்டியில் போகா ஜூனியர் அணி தனது டைசன் முழுமையாகக் குணமடைய முழிக்கி ': பரம வைரியான ரிவர் பிளேட் அணியை ஆறு வார காலம் ஆகலாம் என்றும் Ş. a. 2-I grósm) ócma) Góms)。
·ELೇ'----- "Č"
all TGJ/
k GBBSGOGING) OG TIL மென்று அமெரிக்க மண்டேலா சென்று
கறுப்பின மக் நசுக்கமுற்பட்ட முன் கறுப்பின மக்களு கொடுத்த தலை
ஆபத்துக் காலடியில்
இந்திய அணியில் விளையாடும் ராகுல் ட்ராவிட் ஜவகல் பரீநாத் அனில் கும்ப்ளே, வெங்கடேஷ் பிரசாத், டெட்டா கணேஷ், சுனில் ஜோஷி, டேவிட் ஜோன்சன் ஆகியோர் கர்நாடக அணிக்காக விளையாடி வருகின்ற σ0TIT,
அண்மையில் கர்நாடக அணிக்கும் கோவா அணிக்கும் இடையே டெஸ்ட் போட்டி ஒன்று பெங்களூரில் நடைபெற்றது போட்டியில் இறுதி ஒக்டோபர் ம்ே திகதி பரீநாத் மீது வெள்ளரிக்காயை வீசிய இரசிகர் ஒருவர் உடனிருந்த இரசிகர் களின் தாக்குதலுக்குள்ளானார்
உலகின் உதைபந்தாட்ட சூப்பர் ஸ்டார் ஆர்ஜென்டினாவின் டியகோ மரடோனா தனது இரசிகர்களுக்கு வேதனையான செய்தி ஒன்றைக் கொடுத்துள்ளார்.
பலமுறை உதைபந்தாட்டப் போட்டி களில் இருந்து "ஓய்வு பெறுகிறேன்" என்று அறிவித்திருந்த 37 வயதான மரடோனா
மும்மூர்த்திகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்னா,
பாலிருக்கிறது" |ali a GT தார்கள்?
பியின் மட்டக்களப்புக் கிழக்கில் ஒரு துண்டு படக் கூடாது என்று T6IIImag6672 பிரத்னம், மட்டக்களப்பு கொள்ள மட்டக்களப்பு போட்ட அருமையான டன்பாடில்லை, எங்கள் ள்" என்று தம்பிமாருக்கு b/gр ай760урду/76йтарл7д657
தங்கள் தீர்மானத்தை ல் கிளர்ந்தெழ வேண் ந்திருக்க வேண்டுமே! காணோம் தலைவர் வாகினித் தொலைக் பட்டிக்குப்பின்னரும7Лa) (špalj) ja i Lafit) ப்போகிறீர்கள்? உலக
ன் தீர்வு யோசனை ப்பதில் கூட்டணிக்குள் gaն արիք
மத்தியூ கொழும்பு-09 சிவா, நீலன், சம்பந்தன்
ாக்குத் தெரியாது அத று திட்டாதீர்கள் என் ኪኸop வதர்ஷன், கொழும்பு-13
சு படத்தில் என்று TTý9/631 ath Jaffai எல்லோரையும் ஏமாற் தங்கவேலு. ஒருநாள் டைந்துவிடும். உடனே 'நீங்கள் எந்த மன்னர் சொல்கிறீர்கள்? என்று
தங்கள் எதிரிகளை கள் என்று மேடைக்கு jjseil ALLGOaħlu fl-OCTij க்கே அப்பட்டம் வந்து கள் சொன்னதெல்லாம் துவிட்டது. இப்போது ங்கவேலு ஸ்டைலில் கிறார், "நீங்கள் எந்த கிறீர்கள்? பாவம் முன் இந்நாள் ஜோக்கராகி
யை சிந்திக்கவேண்டா தடுத்தும்கூட நெல்சன் சந்தித்துள்ளாரே?
ஜெயக்குமார், கண்டி ளின் போராட்டத்தை II/67.6/5th-9/Giofla T. ாக துணிந்து குரல் G.I.G.I.G.) LIL)/
DU9
நந்தியாய் வந்தனரே மந்திகளாம் மக்கள் எரிச்சலோடு எட்டி நடந்தான்! "என்ன வேண்டும் ஏன் வந்தீர்கள்? "உண்ண வேண்டும் உறங்க வேண்டும்-அதற்கு தொழில் வேண்டும் கொட்டிய மழையால் வீசிய புயலால் முழ்கிய எங்கள் வாழ்க்கைக்கு நிவாரணம் வேண்டும்" மன்னனின் முக்கில் கோபம் மன்னனின் உதட்டில் சுடுசொல் "மந்தைபோல் வந்தீர் என்றால் நத்தைபோல் சுருண்டோ போவேன்? நிர்வாணமாய் நின்றால் கூட நிவாரணம் இல்லைப் போங்கள்" மன்னனின் பேச்சுக் கேட்டு மக்களோ துடித்துப் போயினர்.
"இரும்புதான் நெஞ்சோ
உனக்கு
ஒழிந்துபோ மன்னா உன்னை ஏன் எமக்கு மக்களை வதைக்கும் மன்னன் மக்களைப் பகைக்கும் மன்னன் ஆண்டென்ன, அழிந்தால் என்ன? மக்களின் குரல்கள் உயர மன்னனின் குரலும் உயர்ந்தது.
நண்பனைச் சந்திக்கச்செல்ல முன்னாள் எதிரி தடுப்பதா என்ற கோபத்தில் கடாபிக்கு விருது கொடுத்தது மூலம் அமெரிக்காவின் முகத்தில் அறைந்துவிட்டார் மண்டேலா. மண்டேலா கொள்கையில் ஊறியவர் நம் நாட்டிலும் உள்ளார்களே முன்னாள் போராளிக்கட்சிக்காரர்கள் இவர்களுக்கு கொள்கை ஊறுகாய்தான் சும்மா சுவைக்காக இடைக்கிடையே தொட்டுக் கொள்வார்கள்
* பாகிஸ்தான் சுதந்திரக் கிண்ணப் போட்டி யில் வெற்றி யார் பக்கம்
எம். உதுமான், புத்தளம் கிரிக்கெட் ஒரு சூதாட்டம் மாதிரி உது மான் கணிப்பு சொன்னால் என் முக்குத்தான் உடையும் மேற்கிந்திய அணியைத் தவிர ஏனைய அணிகளுக்கு சான்ஸ், முதல் போட்டியில் பாகிஸ்தானை வென்றது தென்னாபிரிக்கா, ஆனால் மனதில் நின்றது கடைசிவரை பாகிஸ்தான் போராடிய உறுதி தான்!மளமளவென்று சரிந்த மூன்று விக்கெட் டுடன் பாகிஸ்தான் காலி என்று நினைத்தால், மளமளவென்று ரன்களை மலைபோல குவித்துவிட்டார்களே!
* பல்கலைக்கழக மாணவர் வரப்பிரகாஷ் மரணம் தொடர்பாக என்ன நினைக்கிறீர்
செல்வி க. தமயந்தி, பேராதனை அது மரணம் அல்ல, படுகொலை கண்டிக்கப்பட வேண்டிய காட்டுமிராண்டித் தனம் வடபகுதி இளைஞர்கள்தான் காரணம் காரணம் என்று திரும்பத்திரும்ப தொலைக் காட்சியிலும், வானொலியிலும் கூறினார்கள்
"வீசுங்கள் தூக்கி வெளியே மந்தைகள்கூட்டம் சாய வீசுங்கள் வாளை அங்கே
உத்தரவிட்டான் மன்னன். அசையாமல் நின்றனர் வீரர் "G)go7gai GIGIGN () ra)CLT சொன்னதைச் செய்க" முழங்கினான் மன்னன்.
வீரரில் ஒருத்தன் சொன்னான் "செவி பழுது உமக்குத்தான் விழி பழுதும் உமக்குத்தான்" மன்னன் திகைத்து நிற்க மக்கள் படை பாய்ந்தது. அரண்மனை தகர்ந்தது. மன்னன் நிறுத்தப்பட்டான் மக்கள் மன்றத்தில் "இரும்பாக நின்றாய் முன்னர் இன்று தேய்ந்தாயே ஏன் என்று கேள்! சுடு சொல்லும், கொடும் சட்டமும் இரும்பான வலிமையை அரம்போல மாறி தேய்த்தன காண் முறை தவறிய ஆட்சியாளர் நிறை தவறுவர் மக்கள் போடும் எடையில் மன்னனுக்கு சொன்ன நீதி திருக்குறளிலும் உள்ளது பாரீர்
"சுடு மொழியும் கையிகந்த குண்டமும் வேந்தன் அடு முரண் தேய்க்கும் அரம்"
அதிகாரம்-57 குறள்:56
எதிர்க்கட்சித்தலைவர் தேர்தல் கூட்ட தில் பேசும்போது கூறினார் "சகோதரர்களே சகோதரிகளே! தடவை நீங்கள் எங்களை ஆதரிக்க வேண்டும் ஆளும் கட்சி உங்களை பல ஆண்டுகளாக ஏமாற்றி வருகிறது. இப் போது எனக்கும் ஒரு வாய்ப்புத்தாருங்கள்
* டியர் சிந்தியா பதில் சொல்ல முடியாத கேள்வி எப்படியிருக்கும்?
ஏ. பிரகாஷ், கொழும்புசமாளிப்புக்கேஷன் தெரிந்தால் பதி சொல்ல முடியாத கேள்வியே கிடையாது தெரியுமா!
தம்முடைய நான்கு வயது மகை பூங்காவில் உலாவுவதற்கு அழைத்து சொன்றார் ஒருவர். பெரிய தொந்தி கொண்ட குண்டு மனிதர் ஒருவர் எதிர்ப்பட்டார்.
9/71 1/7/9/91 UT2" 67 až0) Galla O460.
"பெரிய தொழில் அதிபர்/ சிறிது தூரம் சென்றதும் கர்ப்பிணி பெண் ஒருவர் எதிர்ப்பட்டார். சிறுவன் கேட்டான் "இவங்களும் தொழில் செய்ய வங்கதானா?
தந்தை சொன்னார்:"இல்லை கண்ணா இது அவங்க கணவன் செய்த தொழில்
--- மணத்தால் சாதகம் யாருக்கு திரவியநாதன், திருமை கைப்பிடித்த முறைப்பெண்ணுக்கு
-
* அப்பாசின்
வடபகுதி இளைஞர்கள் என்றால்அரக்கர்கள் என்று காண்பிக்க துணை இ போய்விட்ட ராக்கிங் கொடுரர்களை இ மன்னிக்கவே முடியாது. அதுசரி தமிழ் பேசுவோர்தவிர்ந்த வேறு பகுதி மாணவர்கள் ராக்கிங்'கில் ஈடுபட்டி ருந்தாலும், இப்படித்தான் பிராந்திய பெயர் குறிப்பிட்டு சொல்லிக்கொண்டே இருந்திருப்பார்களா?
--- *தீபாவளிப்படங்களில் பிரமாண்டம் எது? இ. முரளிதரன், நீர்கொழும்பு பார்க்கக்கிடைக்கவில்லை அறிந்த ഖങ്ങ], '1'F%';
--- * சிந்தியா படைத்தரப்பினர் கூறிய கணக்குகளின்படி பார்த்தால், புலிகள் இயக்கத்தவரில் வன்னியில் இப்போது பிரபாகரன் மட்டும்தான் இருக்கவேண் டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
கே. மதியாபரணம், வவுனியா புள்ளி விபரம் சொல்பவர்கள் கணக்கில் எலிகள் என்று
--- * ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டலாமா?
த நிஷாந்தன், திருமலை அறைவது எதிரியாக இருந்தால், கூடாதுவேண்டுமானால் சமாளிக்கலாம்.1
ரண்டு பேர் கடுமையாக வாக்கு வாதம் செய்து கொண்டிருந்தார்கள். ஒருவர் ரட்டு ஆசாமி மற்றவர் நோஞ்சானாக முரட்டு ஆசாமி கோபத்தில் மற்றவரை அறைந்துவிட்டார்.
"என்னைக் கோபத்தில் அறைந்தாயா? கேலியாக அறைந்தாயா?" என்று கேட்டார் அறைவாங்கியவர்.
"கோபத்தில் தான்" என்று உறுமினார் முரட்டு ஆசாமி
உடனே அறைவாங்கியவர் சொன்னார் தெரியுமா?
"9/LÜL Iug. UITGØTTTeiv F(fl. 67 6ör 600607 GJ66) செய்வதை நான் விரும்புவதில்லை"
--- * ஐ.தே.கட்சியினர் மறுபடியும் உசாராக களத்தில் இறங்கிவிட்டர்கள் போலுள்ளதே? எல். முஸம்மில், மருதானை. இந்த ஜோக் எப்படி இருக்கிறது பாருங்கள்:
Gargo
இந்தியர்நில்கள்
* சிம்ரானுக்கு போட்டியாக அடுத்த ULIMI GJIT?
பி. திருமாவளவன், பண்டாரவளை காதலர் தினத்தில் கலக்க வருகிற சோனாலி பம்பாய் படத்தில் ஒரு பாடலுக் ஆடியவர். இப்போது படம் முழுக்க ஆட்ட போட்டப்போகிறார். ஹம்மா.ஹம்மா.
--- * அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல் இராணுவ ரீதியாகவும் புலிகளை எதிர்க்க துணை செய்கிறார்களே முன்னாள் தலைவ கள், அதில் என்ன ஆனந்தம்?
பா. சேகரன், வவுனியா நாற்காலியில் நிம்மதியாக அமர்த் Glas/Teitent (UDI). UITLDGiv "22.AU)/LDG)" A தடுக்கிறதாம் இன்னொருத்தருக்கு முன்ன போல ஆனந்தமாக சண்டித்தனம் செய்து பிரிய வயதான பின்னரும் ஆசையா சங்கதி அதுதான்!
, o O9-5, 1997

Page 19
JIILOITU
இராமபிரான் தன் இ) கண்களை முடிச்சிந்த னையிலாழ்ந்திருந்தார். அவ்வேளை விபீடணர் அங்குவந்து சேர்ந்தார் விபீட ணரின் பாதங்களின் ஒலி கேட்டதும் கண்களைத் திறந்து கொண்ட இராமபிரான் தன் அருகில் அவரை அழைத்தார். ஏதோ ஒரு தகவலைச் சொல்லத்தான் விபீடணர் அப்போது வந்திருக்கிறார் என்பதை உணர்ந்த இராமபிரான் அத்தகவலை அறிய ஆயத்தமானார். இலக்குவன் ஆஞ்சநேயர் முதலானோரும் அவ்விடம் வந்து சேர்ந்தனர்.
வந்து
"இந்திரஜித்து நிகும்பலை யாகம் செய்யப் புறப்பட்டுச் செல்கிறான். இந்த யாகம் மிகக் கடுமையானது. இந்த யாகம் எக்குறையு மின்றி பூரணமாக நிறைவேறுமானால் அரக்கர் படையணியினர் யுத்தத்தில் வெற்றி பெறுவதை எவராலும் தடுக்க இ முடியாது. ஆகவே, ஜயனே! கும்பலை யாகம் நடைபெறா பல் உடன் தடுத்தாக வேண் ம்ெ இந்த யாகம் நடைபெறா மல் தடுப்பதற்கு வேண்டிய ஆயத்தங்களுடன் இளைய பெருமாள் இலக்குவனை உன் அனுப்பி வைக்குமாறு
கட்டுக் கொள்ளுகிறேன்!
விபீடணர் இவ்வாறு கூறி தும் இருக்கையிலிருந்து: எழுந்த இராமபிரான் விபீடஜ் வரை ஆரத்தழுவிக்கொண் உரிய வேளையில் ஒப் பற தகவலைத் தந்தமைக்காகஇ நன்றியறிதலுடன் விபீடண ரைப் பாராட்டினார்.
இலக்குவனை அருக முத்து நிகும்பலை யாகத் ன் தன்மையை இராமபிரான் விக்கினார். அந்த யாகம் முற்றுப்பெறாமல் அழித் தொழிக்கும் முறைகளையும் எடுத்துக் கூறினார். "இந்திர அத்துவிடம் சிவபிரானும், விஷ் ணுவும் பிரம்மாவும் கொடுத்த பல கொடிய அஸ்திரங்கள் உள்ளன. இவற்றைப் பிரயோ கிக்கவே நிகும்பலை யாகத்தை அவன் செய்ய முற்பட்டுள் ான் யாகம் பூரணத்துவம் பெறாமல் தடுப்பாயாக ஆஞ்ச நேயர் விபீடணர் முதலானோ ரையும் உடன் அழைத்துச் செல்க என்று இலக்குவனி டம் இராமபிரான் கூறினார்.
விரன் மட்டுமல்ல, பல மாய விளையாட்டுகளிலும் வல்ல வன் என்பதை இராமபிரான்
நிகும்பலை யாகம் நடைபெறும் இடத்தை அரக்கர் பெரும் சைனியத்தின் யானைப் படை, தேர்ப்படை குதிரைப் படையுடன் காலாட்படையும் சக்கர வியூகம் அமைத்துக் காத்து நின்றன. அப்படைகளை நோக்கி பெரு மழைபோல் அம்புகளைப் பொழிந்தார் இலக்குமணன் ஒருபெரும் தாக்குதலை இந்திரஜித்து எதிர்பார்த்துத்தான் இருந்தான் எனினும் இவ்வளவு சீக்கிரம் தாக்குதல் நடைபெறும் என்று கருதவில்லை. வானரப் படை அணியினர் எழுப்பிய பேரொலியினால், நிகும்பலை யாகத்துக்கான ஒமகுண்டத்தை வளைத்திருந்த அரக்க வேதியர்கள் ஒதிய மந்திரங்கள் ஒலி மங்கி மழுங்கிவிட்டன. வேதியர்களால் ஜம்புலனையும் அடக்கி,
கவனத்துடன் கிரியை களைச் செய்ய முடியாமற் போயிற்று. இந் திரஜித்துவினாலும் தன் சிந்தையை ஒரு நிலைப்படுத்தி யாகத்தில் புலன் செலுத்த
இலக்குவனின் பெருமான் இவ்வாறு LNT AIGlasi LMT Lo LNT sas ir Gumi மா ஆளிகள் வன் மா ஆளிகளோடு 1
பொருள்:
இலக்குவன் ை மழையைப் போன்று தது. இதனால் சிங் விடக்கூடிய ஆற்றலு மாண்டனர். குதிரைக மற்றும் யானைகளி புரிந்த வீரர்கள் ஆ KIITaJITL li jgODI GODjidj
மாலைகளை அணிந் assified) olevt2ássit | அந்த வீரர்களும்
அம்புகளால் வீழ்ந்து
நிகும்ப இடையூறுமி நடைபெற்று என்பதற்கா பெரிய அ @ லக்குவன ஆக ஈர் ஐந் அக்குரோன அதுவும் அடைந்து வ தைக் கைவி 1ஜித்துக் குதி
இ எஞ்சியிருந்த 676უტrგუუჩქვნუეკს கணக்கிட்டுக்
இந்திர அணிந்திருந் துவிட்டு போ
ஏமாற்றத்தா 6.TfLD606), GBL
பொறுக்கி, அ
அறிவார். தேவேந்திரனையே அடிமை கொண்டமையினால், மேகநாதன் என்ற பெயரை (Y
புடைய அவன், இந்திரஜித்து
மார்பு கழுத்து
நேயர் சற்று
என்ற சிறப்புப் பெயரைப்
பெற்றான். பல அரிய தவங்களைப் புரிந்து தெய்வீக அஸ்திரங்களைப் பெற்றவன் ஆகவே, தனது தம்பியாகிய இலக்குவனுக்கு பல அரிய யோசனைகளைத் தெரிவித்தார். அத்துடன் பிரம்மதேவன் யாகம் செய்து திருமாலிடமிருந்து பெற்ற வில்லினையும் இலக்குவனிடம் கொடுத்தார். தமது கவசத் தையும் அம்பறாத் துணியையும் தன் தம்பி படம் தந்தார். பயபக்தியுடன் இவற்றைப் பெற்ற இலக்குவன், இராமபிரானின் பாதங் ளில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். பெரும் வானரப்படை பெரும்புயல்போல் கும்பலை நோக்கி அணியணியாகப் புறப் .11.57.
முடியவில்லை. இதனால் கோப உணர்ச்சி யால் பொங்கி எழுந்தான் தன் கண் முன்னே-இலக்குவனின் சரமாரியான அம்பு வீச்சாலும் வானர வீரர்களின் பாறைகள், மரங்கள் போன்றவற்றை வீசுவதனாலும் பெருவாரியான அரக்கர் படை சரிந்தது. யாக குண்டங்கள் அமைந்திருந்த புனிதப் பிரதேசமெங்கும் இரத்த ஆறு பெருக் கெடுத்தோடியது யானைகள், குதிரைகள் முதலானவற்றின் சடலங்களும் அரக்க வீரர் களின் சின்னாபின்னமாக்கப்பட்ட உடல்களும் இரத்த வெள்ளத்தில் உருட்டிச் செல்லப் L JILL GOST.
1 சதமிழரசு, திரேசியா தோட்டம் பொகவந்தலாவ 2. ரிதமயந்தி பொன்மலர், மோதர வீதி, கொழும்பு
qSK LLLL L L L L L L L L L LLLLL LLLLLL T L LLTT L L L S L L L S S S L 00 0 S 0 zJ Erfurtoteleol – fagol
எம்.மஃபூல், நெய்தல் நகர், மூதூர்-01 חgחש60tpgחמושu& 4 விஷ்ணு ஆலய வீதி, கல்குடா
5. சலதா, பெரிய நொச்சிக்குளம், நேரியகுளம், வவுனியா
Emige gen. 107
நவம்பர் 15 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
LLLLLLLTS TL0S000S TLLLLLLL LLLLTS TLSLuS0000S LLLLLLLLS
நால்வகைப் படைகளின் பெயர்களைத் தருக?
56,09-15,199
ஆஞ்சநேயரின் நி 6T6060TL GITGOTULL இந்திரஜித்துடன் பெ ஆனால் அவர்களுடன் நிலைக்கு ஏற்புடைய aĵLLIT GÖT, "frišJJELD II மேயன்றி குரங்குகளி தில்லை; நீங்கள் த இலக்குவன் எங்கோடி அவனை என்னுடன் வாருங்கள். அவன் போரிடத் தகுதி பெற்
J. G.76OITGöT.
விபீடணர் இல "இந்திரஜித்து தொடக் (BLITTLIGASILL GOLDNINGIOTITIG எதுவும் செய்ய முடிய இதுதான் தக்க தருண யாகப் புறப்படுங்கள்
சோர்வு நீங்கிய வனை அணுகி, "ஐ மாபெரும் இரதத்தின் முரசறைந்து கொண்டி நடந்து சென்று போர் ஆகவே என் தோள் கள் என்றார். இல: ஏறிக் கொண்டதும் வாரித்து எழுந்து மு (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போராற்றலை கம்பர்
இந்தவாரம் அரசியலுக்கு
வர்ணிக்கிறார்: ழைபோல் வரலால் urtirësontLot.... Gerë:Ge... A
தறும மறவோர் அழியாத கதை வசனம் பல క్టో தலையின் தலை வாம் கலைஞர் வசனத்தை சிவாஜி ே மறிந்தனரால், “LoGeoTrasort' ဖြုံးနှီး இடம்பெற்ற
(யுத்த காண்டம்-235 = முடிந்தால் மூச்சு
மன்னர் புருஷோத்தமன் ஆத்திரத்தைக் கிளப்பாதே நிறைவேற்று அரசன் உத்தரவு! மனோகரன் அரசன் உத்தரவென்ன? ஆண்டவன் உத்தரவுக்கே காரணம் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள் அரசே! 3., 49luen igo Guti" சிறைச்சாலைக்கு செல்லவேண்டும்தாய் கியோரும் இறந்தனர். என்று கேள்விப்பட்ட பின்னும் அடங்கிக் சேர்ந்த வீரர்கள் மலர் கிடப்பவன் ஆமை
மயுரு தாய்க்கும் தந்தைக்கும் வேற்றுமை gyn தெரியாத முடனே தந்தையின் ஆணை கேட்டு தாயாரின் தலையை வெட்டி
8.
திருந்தனர். அம்மாலை மொய்த்துக் கிடந்தன.
கயிலிருந்த வில் பெரு கணைகளைச் சொரிந் கங்களையே கொன்று |ள்ள அரக்க வீரர்கள் ளில் ஏறிவந்த வீரர்கள்
எறிந்த பரசுராமனைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறாயா நீ? மனோ பரசுராமன்- அவதாரம்
மனோகரன்- மனிதன் மயுரு என் உத்தரவை நிறைவேற்றப்
போகிறாயா இல்லையா?
இலக்குவன் எய்த S S S S S S S S S S totalgiri. மனோ நிறைவேற்றுகிறேன், மன்னிப்புக்
கேட்கவேண்டும் மனோகரன்.
ல்i} = மயுருஆமாம்! அதுவும் அரை நொடியில்
அரை நொடியென்ன? அதற் குள்ளாகவே! ஆனால் யாரிடம் கேட்க வேண்டும் தெரியுமா? கோமளவல்லி, கோமேதகச் சிலை, கூவும் குயில், குதிக்கும் மான் என்றெல்லாம் உம்மால் புகழப்படும் இந்தக்கோணல்புத்திக்காரி பின் கொள்ளிக் கண்களை கொடிய நாக்கை என் கூர்வாளுக்கு இரையாகத் தந்துவிட்டு, அதை எதிர்த்தால் உம்மை பும், உமக்கு பக்கத்துணை வந்தால் அழியும் நிலையினை அந்தப் பட்டாளத்தையும் பிணமாக்கி ட்டமையினால்யூாகத் விட்டு, சூன்யக்காரிக்கு ஆலவட்டம் ட்டு போரில் இந்திர சுற்றியவர்களை சுடுகாட்டுக்கு அனுப்பி ததான விட்டேன் என்று சுழலும் வாளுடன் 767/76წ). தமிழ் дт у а குழும் புகழுடன், என் அன்னையிடம் டகளின் கணக்குப்படி ஓடி மன்னிப்புக் கேட்க வேண்டும் ராணியில் பின்வரும் - நின்றவேற்றட்டுமா அந்த உத்தரவை: ால்வகைப் படைகளும் தயார்தானா? ஏன் நடுங்க வேண்டும்
லை யாகம் எதுவித ன்றி வெற்றிகரமாக முடிய வேண்டும் த அரக்கர்படை மிகப் ாவில் குவிக்கப்பட்டி படையினை எதிர்த்து தாக்கி அழித்ததுபோக் து- (அதாவது- பத்து) ரிகளே மிஞ்சியதாம்.
607. ஹஹற்ஹா புருஷோத்தமர் போரிலே 1870 புலி வாள் எடுத்தால் வையம் கலங்கும்
21970 அவரா இப்படிப் பயப்படுகிறார்? ö0 பாவம், வேலின் கூர்மையைச் சோதித்த - 109,350 விரல்கள் வஞ்சகியின் விரலை அல்லவா லெப்போரில் இவ்வாறு இரசித்துக் கொண்டிருக்கின்றன!
ராணிகள் மட்டுமே ன என்றால் மொத்த எத்தனை என்பதைக் கொள்ளுங்கள். -9:4909ܚ ஜித்து யாகத்துக்காக த உடைகளைக் களைந் ர்க்கோலம்பூண்டான். ல் அவன் உள்ளம் ாலாயிற்று தேரிலேறி க்கு வந்தபோது அவன் நயரே நின்றார். அவர் ஜித்து சரமாரியாகக் எய்தான். அவற்றைத் கைகளாலும் பிடித்து ச்சிகளை முறித்தெறி ஞ்சநேயர் முறித்து
untar GoopGoulü umri Goa wa LL assiarassin இந்த பாம்பாட்டத்தின் பாவத்தில் அல் லவா லயித்துக் கிடக்கின்றன கோட்டை கொத்தளங்களை நினைத்துக் கிடந்த நெஞ்சம் இந்தக்குட்டிச்சுவரின் நிழலில் அல்லவா குளிர்ச்சி காணுகிறது (புருஷோத்தமர் தன் மகனை வேசிமகன் என்று இகழ்கிறார். பிணைத்த சங்கிலி அறுபடப் பாய்கிறான் மனோகரன்) புருஷோத்தமரே புரட்டுக்காரியின் உருட்டும் விழியில் உலகைக் காண்ப வரே மானமொன்றே நல்வாழ்வெனக் கொண்டு வாழ்ந்த மறவேந்தர் பரம் பரையில் மாசாக வந்தவரே மயிலுக்கும் மந்திக்கும் வித்தியாசம் தெரியாத மதி வாணரே குளிர் நிலவைக் கொள்ளிக் கட்டையெனக் கூறிய குருடரே என் தாய் அன்பின் பிறப்பிடம், அற
': ரென்ே இருப்ம்ே: al 5LD, IDTDIJA (560 puТА 51NALD, 蠶 அவர்களை அவதூறு கூறிய அங்கங் தக்குமாறு இந்திர களைப் பிளந்தெறிவேன். இந்தத் துரோܗ ன் இதனால் ஆஞ்ச கப் பேச்சுக்கு உம்மை தூண்டிவிட்ட " . 胡 ஆகு துர்க்கையின் உடலை துண்டாடுவேன். தளசயடைநதா துணிவிருந்தால், தோளில் வலுவிருந் »0 அங்கதனும் தால் எடுத்துக்கொள்ளும் உமது வாளை, 60)L35 தளபதிகளும் தடுத்துக் கொள்ளும் உமது சாவை ாருத முன்னேறினர். தைரியமில்லாவிட்டால், தளுக்குக்காரி 'து இது பின் குலுக்குச் சிரிப்பிலே நீர் ாேழை நலல என்று மறுத்து பாகிவிட்டிருந்தால் ஓடிவிடும் இடத்தை ானையுடன் போரிடு விட்டு புறநானூற்றின் பெருமையை 'பல முடவந்த புழுதிக்காற்றே புற முதுகு ப்பிச் செல்லுங்கள் காட்டி ஓடும் கலிங்கத்துப் பரணியை ஒளிந்து கொண்டான்? மறைக்க வந்த காரிருளே கால் பிடரி போரிட அழைத்து பால் இடிபட ஓடும். ஒடும். ஓலமிட்டு
தான எனனுடன ஓடும். ஓங்காரக் கூச்சலிட்டு ஓடும் மவன்" என்று அறை ஏன்? அவமானமாக இருக்கிறதா? என் அன்னையை துஷித்த சின்னம் சிறு J(pGail Joi foouTä LDITpoleil ஏ. ராஜ விக்கிரகமே பழிவாங்கும் பக்தன் பூஜை செய்ய வந்திருக்கிறான்! MüulqGu sßö9)ühl Neo-FuITIDS) நில்லும் இந்த சித்து வேலைக்காரியின் இரத்தத் தைக் கொண்டு உமக்கு அபிஷேகம் செய்கிறேன்! இந்த நாசகாரியின் நரம்பு களால் உமக்கு மாலை சூட்டுகிறேன்! முல்லைச் சிரிப்பென புகழ்விரே GLDITar போதையிலே, அந்தப் பல்லை எடுத்து உம்மை அர்ச்சனை செய்கிறேன்! பாவி பார்! பத்தினியை இழந்த படு பாவி, பார் நீயும் உன் பஞ்சணை ராணியும் படும் பாட்டைப் பார்!
க்குவனை அணுகி, யெ யாகம் சீர்குலைந்து இனிமேல் அவனால் ாது அவனை வீழ்த்த ம் ஆகவே உடனடி " என்று கூறினார்.
இலக்கு யனே இந்திரஜித்து மேலேறிப் போர் ருக்கும்போது தாங்கள்
து ஏறிக்கொள்ளுங் குவனும் அவ்வாறே வானரப் படை ஆர ன்னேறியது. தொடர்ந்து வரும்)
யவர் கலைஞர் மு. கருணா
டித்தால் கேட்கவும் வேண்டுமோ? கக்கும் வசனங்களை பாருங்கள். டாமல் பேசிப் பாருங்கள்.
ழுக்குப்போட்டுவிட்டு, சினிமா
unrr saussegwin Gesu's GonTunnT? ರಾ?
T) தி.
ராஜா ராணி படத்தில் சேரன் செங்குட்டுவன் ஓரங்க நாடகம், கலைஞர் வசனம் சிவாஜிதான் சேரன் செங்குட்டு Hjør. கனகன், விஜயன் ஆகியோரை எதிர்த்து போர்முரசு கொட்டுகிறான் சேரன் செங்குட்டுவன். அப்போது அரண்மனைப் புரோகிதர் குறுக்கிடுகிறார்.
அரண்மனை புரோகிதர் மன்னா!
சோழனுக்கும், பாண்டியனுக்கும் இல் லாத ஆத்திரம் தங்களுக்கு மட்டும் gsणी?
செங்குட்டுவன் தமிழன் என்பதால்
தன்மான உணர்ச்சி குன்றாததால் சோழனோ,பாண்டியனோ என்னுடைய பகைவனாக இருக்கலாம், அதற்காக வடநாட்டு மன்னர்கள் வாலாட்ட விட
DIT LGL LGäT. என் தமிழையல்லவா இகழ்ந்தார்கள் தறுக்கர்கள் ஆகா,குறள் தந்தகோமானே வள்ளுவனே, உன்னை இகழ்ந்தார்கள் வடநாட்டார்! அத்தாணி மண்டபத்தில் சத்தான கருத்துரைக்கும் சாத்தனாரே உம்மை இகழ்ந்தார்கள் பாவணரே, ஐந்தாம் பத்துப் பாடிய அன்புப் பாணரே அரங்கின் அண்ணலே உம்மை இகழ்ந்தார்கள் முத்துக் கடலே முல்லைக் கொடியே உன்னை இகழ்ந் தார்கள் எட்டுத்திக்கும் முரசு கொட்டி வாழும் சிங்கத் திருவிடமே உன்னை இகழ்ந்தார்கள் அந்தப்புரத்திலே உலவிக் கிடக்க வேண்டிய சிலதுகள், ஆவேசக் கூச்ச விட்டதாம் வீரர்களே பார்ப்போம் ஒரு கை, நாகாக்கத் தெரியாத நாடோடி களை. காளையரே காதலியருக்கு கடைசி முத்தம் இதுவாக இருக்கலாம் என்று கூறிவிட்டுப் புறப்படுங்கள் நாமென்ன சாகப் பயப்படும் சமுதா யமா? சமருக்கஞ்சும் இனத்தவரா, அந்த சாமரம் ஏந்திகளிடம் சரணடைய? களத்திலே உங்கள் தலைகள் பறிபோக
லாம். தசைகள் கிழித்தெறியப்படலாம். ஆனால் சுயமரியாதை இரத்தத்தின் குடு தணியாமல் அவை கிழிக்கப்படட் டும் முரசு தட்டுங்கள் இமயத்தை முட்டுங்கள்
* ★ ★
இல்லறஜோதி படத்தில் ஓரங்க நாடகம் சிவாஜி சலீமாக நடித்தார். அனார்கலி பேசும் வசனத்தை வடித்திருந்தார் 9560) GVGJØTT.
அனார்கலி கேட்டேனே பலமுறை
கேடயமும் ஈட்டியும் தாங்கிப் போர் முனை செல்லும் பட்டாளத்து வீரனடி நான் என்று கூறிய போலிப் பேச்சைக் கேட்டேனே பலமுறை அப்போதெல் லாம் தெரியாதே எனக்கு அந்தஸ்த்து பேதத்தின் அளவு தெரிந்திருந்தால் ஆகாயத்து சூரியனுக்காக இந்த தடா கத்து தாமரை மலர்ந்திருக்காதே! பிறைக்கொடி காக்கும் பெம்மானின் பிள்ளையே டெல்லி ஏகாதிபத்திய எதிர் காலக் காவலரே! என்ன விழிக்கிறீர்? திரைமறைவில் அனுபவித்த தேன் விருந்து, தெவிட்டிய பின் வீசி எறிய வேண்டிய காதல் அமுதம், அந்த தேவை தீருவதற்கு முன் தடைபோட்டு நிற்கிறதே என்று எண்ணுகிறீரா? படை போட்டு வாழும் பாதுஷாவின் மைந்தரேசிப்பாய் நடைபோட்டு வந்து என்னை ஏமாற்றியது போதும் E

Page 20
SEASTREET, COLOMBO MLIf G, GIVist 1.
வெளியே பத்திர மத விவக் டன்ளே செய்வ செவ் VAJAI IMIN MENY, JAWA WIKI KLÄ AJAN MHUIG
நாரயில் தாவரங்காளர்வதுபோய் சமுத்திரங்களின் தரவிய அழகாக தாவரங்கள் பார்கின்றன. தன்ரயில் வளரும் ாயங்களில் பூமி புழுக்கள் பொறயிாங்காட்டி வாழ்வது LLLL L L L L TT TL L L LT T T TT LLTT TL வாழ்கின்ா
ாணுயிரிகளினாலும் வேறு கிருமியரினாலும் தாவரங்கள் தாய்வாய்ப்பட்டு அழிந்து போன்றள் கடந்தார்த்தாவரங்களும் LLLLLL L LLLLLL LTT T T L TTT TTTT L L L L LL LLL TLTTLLS கடல் பாப் பார்களும் இத்தகைய நன்றுயிரிாள் ாதிப்புக்குன்னா எந்து அது போன்ா அமெரிக்
புளோரிடா கடவில் முட்ஸ் டியான பவாப்பாள் காய் படுகின்றா இவற்றையும் பிளந்தெரியாத நுண்ணுயிரிகள் தாக் அயற்றிய ஒருபா யெள்ாப் பூச்சைப் பூரி விடுகின்றாம் பிங்ளொ வர்ணய படிப்படிாகப் படர்ந்து நாடவில் Liens LLUIT HIM MILIEJIK-u w Austrafis பொய்விடுகிராம் அப்படியாபார நிள்ந்தான் பார்வையிடுகிறார்
ஜுராசிக் பார்க் திரைப்படம் உருவாக்கியது அதனால் டைனோ திரட்டும் ஆர்வம் ஆராய்ச்சியாளர்க ஆபிரிக்காவின் வடமேற்கே அை
JAWA
i.
வீட்டு தொட்டிகளில் அங்கயா ரா மீன்களைப் பற்றி ஆய்வுகளை நடத்தும் ஸ்ரீவன் மில்வா நோய் வேகமாக படவுளர் அவதானித்து டயடிாக பரிகாரம் தேட வேண்டியதன் துயரத்தை கடல்வா பரிபாய் அதிகாரிருக்கு புவியுறுத்தியுள்ளார் டலுக்குள் புகுந்து அவர் ராய் நடத்தும் காட்சிதான் பித்
கடலுக்குள் பங்ள மீன்களுக்கு நோய் வராமல் தடுக் எந்தான் தீவிரமான முயற்சி பாத்தின்ானா நம் நாட்டில் வள்ளி உட்பட பவு பகுதிகள் புள்ள மக்களுக்கு பாத நோய்கள் பாது யார்
ரர்கள் மருந்தும் பிள்ா சிகிச்சையும் பில்லை ா உங்களுக்கும் நோய்க் காப்பு நமது போர் உலகில் மனிதர்களுக்கும் பில்ஸ் காப்பு
விழார் அறமட்வயது နှီဓါးအိမ်နီးပါ S S S FATTEN
பல்சர்யதேச கிரி போட்டிகளில் புகுந்ாா l ா ஒருநாள் * *、* பிரபா ஓட்டங்கள் குவித்திருக்கி エ三 திங் ஆறு சதங்கரு பாய அர தங்களும் அட ா முர்யமான விம ாதிரி தெரியுயர் ஆரம்பத்தில் ஆ ப்ெபுப்பி I ஒருநாள் போட்டி =口」一|豐轉*,輩* * மொத்தம் ஆயிரத்தி 2ADALI
ள்தாங் பெற்று பிருந்த 嵩、 அாளியின்
Lilli ETT LILL* ாம் அதன்பின்னர் ॥ - |பாட்டிகளில்தான் பிள ரீவ் விக்கு காந்த
■ in Artur sini-WOLT
ITILI * 鷺 :
கண்துக்குள் நிகிறது.
l-LEAIMA II ா பந்துகளில் சதம் அடித்த
பத்துகள் சந்தித்து
- Til I Liliant gally I. கால் திரும்பியது அசத் - பத்து பவுண்டரின் ஒன்
க்ளர்களும் அதில் அட் _ து பங்கு
ாழ்க்கை வெறுந்தது
ந்ேதியாவுக்கு எதி குறந்த பந்துகளில் பாட்ட பாதாள்
ன்ற பெரும முன்
டாட்டுக்குச்சொ N. Lisyairfliligini turi T. H. P.H. ட்டார் பிரான் அதுமட்
T 、-
-
 

WEE
LTLLLLLLL LL LLL T LLLT TT LLL LLTTL மின்விரும் பொருள்னகை பேரழுது
SEASTREET COLOMBO 11
செட்டியார் தெரு கொழும்பு வித்தியாசமான வாப் பறவை இது பல
வானங்களில் ஜொவிக்கிறது அவ்வா
ஆபிரிக்க நாடுகளில் பரவலாகக் காப்படும் இப்பறவை ருரர்கொவ் பிாத்தை சேர்த்தது இவற்றின் கன்னங்கள் இருபுறமும் தனி வெள்ளாத நடங்களைக் கொண்டுள்ாட்டவில் பெரும்பாலும் பர்வி நிரமே பரந்து காணப்பட்ட பொதிலும் ாவிரித்துப் பறக்கும்போது இறக்கைகளில் பல வானங்கள் தென்படும்
பறவை இனங்கள் இணைசேரும் எங்களில் தாதுவங்களை மாற்றிக்கொள்வதுண்டு.ஆனால் இப்பறவைகள் அவ்வாறு திறம்ாறுவதில்லைதள குரிய பெண் துனையைத் தெரக் கொண்டம் ஆங் பறுவபங்களின் தளதாக்கர்தி தன்வாயினுள் எடுத்துவந்து நன் காதலிக்கு மாநவ் பார் கொடுந்து மகிழ்விக்கும் கிந்துபோ பாது நெகிழ்ந்துபோய்விடுமாம்
OLEHurrimeiras sin rufogółu IRTINIAK KANG சர்கள் பற்றிய ஆச்சரியத் ரிடம் தோன்றியுள்ளது. மந்துள்ள மொறாக்கோ நாட்டின் கிழக்கே ா பாலைவனத்தை அண்மித்ததாகவுள்ள ஒன்றில் புதிய தகவல்களைத் தந்துள்ள வாராய்ச்சி இடம்பெற்றுள்ளது. லகின் பல பாகங்களில் பலகோடி வருடங் களுக்கு முன்னர் மிகப் பெரிய AIa II கள் வாழ்ந்து வந்துள்ளன. என்பதற்கான சான்றுகள் கிடைத்து வருகின்றன
இப்போது ஆபிரிக்காவிலும் டைனோார்கள் வாழ்ந்துள்ளன
கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
GENTIN MALTINIAI
என்பது புதிய அகழ்வாராய்ச்சியின்போது வந்துள்ளது
சகாரா பாலைவனத்தில் கொடி வருட களுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கருதப்படும் கடனோசரின் எலும்புக்கூடு ஒன்று ரண்டு பிடிக்கப்பட்டுள்ளது
கார்ச்சரோடொளோ ரொசரி என்று நீளமான பெயனர் இம்மிருக்கத்துக்குக் கொடுத் துள்ளனர். இதனுடைய மன்னட்டு அடி
துரிய
அங்குஸ்பரமுன்பது பிதில் காண்ப்பட்ட அதன்
ஒரு பல்பீன் படமே இங்குகானப்படுகிறது. பிப் பல்லின் உயரம் மட்டும் அங்குவாகும்
ஜராத்பார்க் படத்தில் காண்பித்ததும்யூட்டர் டைனோசர் அதாால்வம்துக்கிச்சாப்பிடக்கூடிய உண்மையான டைனோசர்கள் வாழ்ந்த நடயங்கள்
ாவத்தில் வட்சம் ரா பாவைவாப் பாதுகாப்பு தய ாம் உள்ளது பிங்குள்ள பியற்க வாந்தப் பாதுகாக்கள் அரசாங்கம் 1ள் ஒரு சட்டம் விற் 鵰| வருகிறது இங்குள்ா ர்ெவ தேசிய வளத்தின் வம்பியற் LSLY TT TT TTTTTTTT TTTT TT TTTTTT TTTTTT TTTT TTTTT TTTTT TTT TT uTTTTT TTT TTTT TT TTTTT
நப்ட்டான்வ கடும் சிவப்புவனம் நட்ாளி
L
Jylla
ܠ ܠ .
臀 。
A இற்கு
STTTTT TTTTT TTTT TLTTT STTTTT T TTTTTTT TT TTTTT Y TTT 蠶 TTTT TTTTTT TTTTTTTTTTTTTT TTT T YTTTTTT TTTT TTTTTT TTTTTT TT T SILVITITI, Roby அழகிய புண்டுகள் வர்களுக்ாட்பிய நமதுவோர்புருதி
za Elkja TTTT TTTTTT TTTTTT TTTS TTTTTT TT T ZTLL TTTT L TTT LYYLL TTTD
தங்கியுள்டிாதர் நிர்ப்
蠶
ܐܛܠܬ .
Man Of The Match Award
.മ