கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1997.11.16

Page 1
Registered as a News Paper in Sri Lanka
தின
HINAUNAS AAN
ܛ .
கொழுது
 
 
 


Page 2
asteSeroset CSL u Tul Liga, għelu
பரிசுக்குரிய கவி
கைச்சிறையில் களிப்பு இதழ் விரிக்கும். சிட்டு g6 UT606IT: மெய்சிறைச் சிறையில் இருப்பதற்கு சூழ-ஒரு இது.
மெதுவான ஒத்திகைே
சுதா கெங்கல்ல.எம்.எப்.பாத்திமா றுவைசா. கு
35 GTI
அனாதை எமக்கு இடம்உள்ளவரஇ அதுபோதும் lisensuig
LDGADi
உறவிழந்தோம் ஊணிழந்தோம்
မျိုးမျိုးနှီး” எமக்குவே அநாதரவாய் ஆகாமல் போரில்லாப் பூமி அனைத்த கரம் தொடர்ந்தெமக்கு புலம்பியா வார் ஆதரவாய் இருப்பதற்கு ஆயுதங்கள் பேச கொடுத்து வை இறைவா, அமைதி வேண்டு
கொடும்போரை தனியவைத்து அங்கே எம்மிளந்: தர்ஷிக்கா கனகசிங்கம் கல்லடி, அச்சமின்றி வாழ LIDL". Läsas GMTÜLų. பoரா முஹை
யார் தாய்
S SS SS SS SS SS SS LLஇது போர்த்தாய் தத்தெடுத்த அகதிக் குஞ்சுகளா? 0III. Ii ജൂണ്മ, அன்பிற்கு நிறம் அலி பாசத் தாய் ஈன்றெடுத்த ജൂൺങ്ങബ! ിഖ அன்புப் பிஞ்சுகளா? கருணைக்கு வயசுஇ
செல்வி ப்ரியநேசி. இல்லை!
களுத்துறை (தெற்கு) சுபா வரன்-கண்டி
டயானாவின் கண்ணிரில் கரைந்த மனதை உருகவைக்கிறது.
காதிலழகந்தசாமியரின் தீபாவளி பட்டாசுகள் கற்பனை கற்கண்டாய் இனித்தது. சிந்தியா கேள்விகளைத் தெரிவு செய்வதிலும் வல்லவர் இபோலும் தொடரும் உனது அசத்தலான சேவைக்கு : கை குலுக்கல் கலந்த பாராட்டுக்கள் வாழ்க
ங்கள் முரசு வளர்க உனது சேவை!
செல்வன் சி.ரீரவி, மெல்புர, சிலாபம்
முரசே!
நீ தங்கப் பேழை தாங்கி வரும் ஜெற்
ம் உன்னைக் காண ஒரு நிமிடம் தாமதித்தால், எங்கள் இதயம் பரிதவிக்கிறது. பட்டுக்கோட்டை
3. கரின் ஆரம்பமே படுஜோர், பூலான் அல்ல
அவள் அதிரடி பூலான் தேவி,
கே.நெளஸாட், நிந்தவூர்-19
ரவுகள்
மடல் அனுப்பியவர்களில் இடம் உள்ளவரை பெயர் பதிவுசெய்யப்பட முடிந்தவர்கள் * தசலோமி மட்டக்களப்பு * எம்.அவுப் மாத்தளை * மாமகேஸ்வரன் ஆறுமுகத்தான் குடியிருப்பு
முஹம்மது ஹஸ்னி கல்முனை-07 ஏ.சி.எம்.மஹ்ஹர், பலாங்கொடை ஏ.நிஷாந்தன் பெரியநிலாவணை பாலகிருஷ்ணன் புத்தளம் ஆர்.நித்தி, வாழைச்சேனை, எம்முஆஸ் ஹெம்மாத்தகம. வடிவேல் சுலோச்சனா நுகேகொட் அ.அச்சுதன் மூதூர் ஏ.சி.பிராஸ் அக்கரைப்பற்று. பிரிஅப்துல்மனஃப் அட்டாளைச்சேனை ÄUIÄissä, JQifiksi. முத்துச்சாமி விமல் பூண்டுலோயா ரவிக்குமார் விஜயகுமாரி கல்முனை கே.உதயநந்தன் மிருகவில் ததீபா, ஆரையம்பதி பிரியா மூர்த்தி, கேகாலை ஏ.எல்.நிப்ஹாஸ் அக்கரைப்பற்று-03 விவிமலநாதன், கரவெட்டி க.இரத்தினேஸ்வரன் டோகா கட்டார் ஏ றினோலியா, சென்றல் பிளேஸ்திஹாரிய எம்.எஸ்.ஏ.சாஹ்ஜஹான் காத்தான்குடி-06 ÜLDGOSIITFSib:EGILIT. இரவீந்திரகுமார் ஃபிரான்ஸ் * முதங்கராஜ் ஃபிரான்ஸ், * எஸ்.சத்தியேந்திரன், இலண்டன் * கா.உதயப்ாலன் அவுஸ்திரேலியா * முதினேஷ் சவுதி அரேபியா * விஎட்வேட் சிங்கப்பூர்
*
*
மெடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்:
தினமுரசு வாரமலர், த.பெ.இல- 12
கொழும்பு,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LIT...?!
நுராதபுரம்,
Iauslässassiliallamääs
வேண்டும்! டீன்- பாலையூற்று, E. திருகோணமலை, (1921:
இழப்பு யாரால்? ாளிக் கொஞ்சும் பிஞ்சுகளே ணைத்து மகிழும் பிஞ்சுகளே
தனை இன்பமும் இழப்போம் நாங்கள்
காபூபாலபிள்ளை-கொழும்பு-06 மகளிர் உத பாடசாலை- மட்டக்களப்பு
பாதுகாப்புச் Jg:LʻLL LuʼrD! 9IIIbLDT.
S SS SS SS ஐந்து பேருக்கும் ல்லும் குண்டும் இங்கே வெடித்தால் ஐடென்டி உண்டோடி
நம்பிக்கைகள் தொடர்கதையாய் துயரங்கள் தொலைந்து போயின செல்வங்கள் எஞ்சின என் உயிர்ச் செல்வங்கள் தர்மகுலசிங்கம் பிருந்தா-வின்சன் என்றும் உண்டு நம்பிக்கைகள்
தயாளினி பரமசாமி- நு/பரிசுத்த திரித்துவக் கல்லூரி, நுவரெலியா,
நானோ ஆண்டு இரண்டு படிக்கும் சின் னஞ் சிறு மாணவி. இந்த முரசை என்னால் மறக்க முடியாது. வாசகர்சாலை ாந்துயில் என்னையும் சேர்த் துக் கொள்வீர்களா? இம்மலரில் என்னைக் கவர்ந்தது பாப்பா முரசு படித்ததும் தூக்கிப் போட மன மில்லாது, பாதுகாத்து வைத்துக் கொள்கி றேன். என்னால் தபால் அட்டையில் ஒழுங் காக எழுத இயலாது என் அம்மாவைக்
கொண்டு எழுதி அனுப்புகிறேன்.
ஆர்.ரம்யா (ஆஷா), நிந்தவூர்-20
அன்பின் முரசே!
நீவாரா வாரம் சுமந்துகொண்டு வரும் அனைத்து அம்சங்களும் அருமையிலும் அருமை. சுவைக்கச் சுவைக்க திகட்டாதவை. அதிலும் குறிப்பாக ரசிகன் தரும் கொள்ளை ராணி பூலான்தேவி தொடர் என் இதயத்தை கொள்ளை கொண்டுவிட்டது. கிரைம் சர்க்கர வர்த்தி ராஜேஸ்குமாரின் 'உடைந்த இரவு அருமையிலும் அருமை, மற்றும் சிந்தியாவின் பதில்கள் சிரிக்கவும்,சிந்திக்கவும் வைக்கின்றன. திருமதி எட்வேட் பொன்னம்மா, பெரிய நீலாவணை-0.
அரசியல் என்றாலே எனக்கு அலர்ஜி, ஆனால் முரசை வாசித்த பின்னர்தான் அரசியலைப் பற்றியும் ஆராய வேண்டு மென்ற ஆர்வம் பிறக்கின்றது. இன்றைய அரசியல்வாதிகளின் வண்டவாளங்களை துணிச்சலாகக் கூறும் பத்திரிகை முரசு
என்று அடித்துக் கூறலாம்.
பாத்திமா அஸ்மியா, புத்தளம்
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டு வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள் முரசு அச் சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது மாற்றித்தர மறுக்கும்
முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம்.
புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்பு
வேண்டும் திருப்தியான சேவையே முரசின்
நிர்வாகி
அறிக்கையும் புரளியும்
அரசியல் தீர்வுத் திட்டம் பாரா றத்தில் வந்தது என்ற செய்திகள் கண்டதும் ஒரே குழப்பமாக இருந்தது நாடாளுமன்றத்தில் நடந்த நாடகம் மூலம் இராஜதந்திரி உண்மையை எடுத்துரைத்தார். அறிக்கை சமர்ப்பித்ததைக் கண்டிக்க பாராளுமன்ற தமிழ்க் கட்சிகள் தவறியதும், அதனை மறைக்க ஐதேகட்சியை கண்டித்துப் பேசியதும் மற்றொரு நாடகம் பாராளுமன்றம் சென்று வாதிட படித்தவர்கள் சட்டம் அறிந்தவர்கள் தேவை என்று கூறிய கூட்டணியினர், அறிக்கை நாட்கத்தில் பங்கு பற்றியது ஏன்? அறிக்கையை தீவு யோசனை என்று இராசம்பந்தனும் கூறியிருந்தார். இவர்கள்தானா அரசியல் வல்லுநர்கள்?
எம்இதயராசா திருக்கோணமலை மறந்த கட்சிகள்
அரசியல் தீர்வு தரமாட்டோம் என்று சொல்வதைவிட் தரு வோம்தருவோம் என்று தம்பட்டம் அடித்தபடி ஏமாந்தோர் என்ற பட்டத்தை தரப்போவதுதான் கொடுமை. எங்கள் தமிழ்க்கட்சிகள் தங்கள் மெளனங்கள் மூலம் தமிழர்களையும் ஏமாற்றி தங்களையும் ஏமாற்றுகின்றன. நீதியமைச்சர் பீரிஸ் அவர்கள் தன் கடமையைச்
செய்கிறார். தமிழ்க்கட்சிகள் தங்கள் கடமையை மறந்துவிட்டன. உ.சிவயோகன் பட்டிருப்பு
தோல்விகண்ைட தெரிவுக்குழு
உலக அரங்கில் தமிழ்பேசும் மக்களின் குரல் சுருதி குறைந்து ஒலிக்கிறது. இதற்குக் காரணம் என்ன? தமிழ்க்கட்சிகள் தங்கள் தனித்துவத்தைத் தொலைத்து நிற்கின்றன. அரசாங்கம் தமிழ்க் கட்சிகளின் வாயை அடைக்க சலுகைகளை வழங்கிக்கொண்டு, உலக அரங்கில் உரத்துப் பேசுகிறது அதற்கு எதிர்க்குரல் கொடுத்தால் சலுகைகள் பாழாகுமோ என்று ஊமைகளாய் உள்ளன தமிழ்க் கட்சிகள் பாராளுமன்றத் தெரிவுக்குழு தோல்வி கண்டுவிட்டதைக்கூட வெளிப்படுத்த சக்தியற்ற கட்சிகள் தேர்தல்
மேட்ைகளில் கத்துவதற்கே இலாய்க்கானவை
இபாக்கியநாதன், மட்டக்களப்பு
பொய் அறிக்கை வெளுத்தது
முரசு வெளியிடும் விமர்சனங்கள் மற்றும் செய்திகள் விரைவாக உறுதிசெய்யப்படுவதுதான் முரசின் நேர்மைக்கு உரம் சேர்க்கின்றன. கூட்டணியினரின் முகமூடியையும், அரசியல் நேர்மையினத்தையும் வெகு தெளிவாக முரசு இனம் காட்டி வருகிறது. முரசு விஷமமாகக் கூறுகிறது அவதூறு செய்கிறது: என்றெல்லாம் மறைமுகமாக குற்றம் சாட்டினார்கள் கிழக்கை மூன்றாகப் பிரிக்க கூட்டணித் தலைமை இணக்கம் கிழக்கு கூட்டணி எம்.பி.கள் பிணக்கு என்று முரசு எப்போதோ செய்தி தந்து படித்தோம் கூட்டணிக்குள் பிரச்சனை என்று தீயசக்திகள் பொய்ப்பிரசாரம் என்று கூட்டணி அறிக்கைவிட்டது. அந்த அறிக்கை யின் சாயம் போய்விட்டது. சமீபத்தில் மட்டக்களப்பு கூட்டணிக் கிளையினர் கிழக்கை மூன்றாக பிரிக்க எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கைவிட்டனர். அக்கட்டத்தில் கிழக்கு எம்பிகளும் பிரசன்னமாகி இருந்தனர் என்றசெய்தியை ஏனைய பத்திரிகைகளில் கண்ணுற்றோம் எங்கள் முரசு பொய் சொல்லாது என்று பூரித்தோம் தூற்றுவோர் தூற்றட்டும் உண்மையை உரைக்கவும்! ஆபூவராகன் காரைதீவு
நவ.,16-22,1997

Page 3
வன்னியில் மாரிக்கால மேகமும், போர் மேகமும் சூழ்ந்து கொண்டுள்ளன. கடும் மழை கொட்டி வருகிறது. அதனால் குளங் கள் பல நிரம்பிவழிகின்றன. இடம்பெயர்ந்த மக்களின் தங்குமிடங்களும் சேதமாகி வருகின்
DGOT.
இதேவேளையில் வவுனியா-யாழ் சாலை யில் தொடர்ந்து முன்னேற முடியாத நிலை யில், அச் சாலையில் இருந்து கிழக்குப்புற மாக பத்துக் கிலோமீட்டர் தள்ளி இருக்கும் பழைய கண்டி வீதியூடாக முன்னேறிச் செல்ல படையினர் திட்டமிடுவதாகத் தெரிகிறது.
அப்பாதை காட்டு வழியாக இருப்பதால் டாங்கிகள், கவச வாகனங்கள், புல்டோசர்கள் சகிதம் முன்னேறக்கூடியதாக இருக்கும் என்று படைத்தரப்பு நினைக்கிறதாம்.
அப்பாதையில் கடும் எதிர்ப்பைக் காட்ட நினைத்துவவுனியா யாழ் சாலையில் இருந்து தமது அணிகளை புலிகள் நகர்த்தினால், புளியங்குளத்தில் உள்ள படைகள் அந்தச் சாலைவழியாக முன்னேறக்கூடியதாக இருக் கும் என்றும் படையினர் நினைக்கக்கூடும்.
இரண்டு பாரிய முனைகளால் முன் னேறும்போது, புலிகளின் ஆட்பலம் அதற்கு ஈடுகொடுக்க äT என்ற கணிப்பின் அடிப்படையிலேயே முயற்சிகள் நடக்கின் D601.
ஆனால் வன்னியில் இருந்து எமது நிருபர் அனுப்பிய செய்தியின்படியும், கிடைத்த தகவல்களின்படியும், 獻
வடக்கில் புதிய ஆசிரியர்கள் 56ÖGalillä BEGONGILEGG GLAODIGNUTšög éiging
வடக்கில் உள்ள பாடசாலைகளுக்குப் புதிதாக ஆயிரத்து 355 ஆசிரியர்களை நியமிக் கக் கல்விச்சேவைகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத் தீவு, மன்னார், வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் இந்த ஆசிரிய நியமனங் களை வழங்க விரைவில் நேர்முகப் பரீட்சை கள் அந்தந்த மாவட்டங்களில் நடைபெற வுள்ளன.
1996ம் ஆண்டு நடந்த போட்டிப் பரீட்சை யில் தோற்றியவர்களின் பட்டியலில் இருந்து இவர்கள் உயர்ந்த புள்ளி அடிப் படையில் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப் படுவர்.
இவர்களில் 575 பேர் யாழ் மாவட்டத்தில்
நேர்முகப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப் பட்டு நியமிக்கப்படுவர்
அதே நேரம் வடக்கு கிழக்கில் ஆயிரம் ஆசிரியர்களை நியமிப்பதற்காக அண்மையில் நடந்த நேர்முகப் பரீட்சைக்கு யாழ் மாவட் டத்தில் இருந்து 871 பேர் அழைக்கப்பட்டி ருந்தனர்.
இவர்களில் 584 பேர் நேர்முகப் பரீட் சைக்கு சமூகமளித்தபோதும், 374 பேருக்கே நியமனம் வழங்கப்படவிருக்கிறது. எஞ்சி யோர் தமது தகைமையை நிரூபிக்கத் தேவை
யான சான்றிதழ்களைச் 'ಗಾ-I
புலிகள் போராடுவது தீர்வுக்காக
alsT. "புலிகள் சண்டை பிடிக்க வேண்டும் என்பதற்காக சண்டை பிடிக்கவில்லை. அரசி யல் தீவு ஒன்றுக்காகவே சண்டை பிடிக்கிறார் கள் என்றே நான் கருதுகிறேன்" இவ்வாறு புளொட் தலைவர் தர்மலிங்கம் சித் தார்த்தன் எம்.பி.ரூபவாகினித் தொலைக்காட் சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். "புலிகள் கலந்து கொள்ளாமல் நாட்டில் சமாதானம் தோன்ற முடியாது என்பதே கள நிலவர உண்மையாகும். ஆனாலும் புலிகள் பேச்சுக்கு வரவில்லை என்பதை காரணம் காட்டி அரசியல் தீர்வு முயற்சிகளை தள்ளிப் போடவும் கூடாது என்பதே எமது கருத்தாகும்.
வதிவிடத்தை நிரூபிக்கும் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கவும் தவறிவிட்டனர் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.
இந்த நேர்முகப் பரீட்சையில் சித்தி யடைந்த 374 பேருக்கும் இம்மாத நடுப் பகுதியில் நியமனம் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
L'Amigalesi FILOL
அரசின் தீவு யோசனைகளை ஆதரித்து கூட்டணித் தலைவர்கள் வெளியிடும் கருத்துக்கள் தொடர்பாக புலிகள் கடும்
கண்டனம் தெரிவித்துள்ளனர்.
66ör Gofusai) ருந்து வெளியாகும் ஈழநாதம்' பத்திரிகையில் ஆசிரியர் தலையங் கத்தில் கூட்டணியினர் காட்டிக் கொடுப்பில்
ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப் பட்டுள்ளது.
"கண் இழந்து கைகால்கள் இழந்து 2 LiOH இழந்து போராளிகள் தன்மானத்திற் காகவும், தாயகத்தை காக்கவும் போராடிக் கொண்டிருக்கும்போது கொழும்பில் இருந்து தாயகத்தை கூறுபோடவும் பல துண்டுகளா கப் பிரிக்கவும் விலை பேசுகிறார்கள்" என்று புலிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். SSS SSS SS SS SS SS SS SS SS SS
தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை முன்வைத்தால், அதனை ஏற்க புலிகளும் நிர்ப்பந்திக்கப்படுவார்கள்" என்றும் சித்தார்த்தன் மேலும் தெரிவித்தார்.
வவுனியாவில் புளொட் இயக்கத்தினரால் பொதுமக்கள் துன்புறுத்தப்படுவதாக கேட்கப் பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சித்தார்த்தன், "வவுனியாவில் படையினர், ஊர்காவல் படை யினர் போன்ற பலர் ஆயுதங்களுடன் உள்ளனர். அங்கு நடக்கும் எல்லா சம்பவங்களும் எம் தலையில் வீழ்கின்றன. அப்படித்தான்சிவதேச மன்னிப்புச்சபையும் எம்மீது குற்றம் சாட்டி யுள்ளது" என்று விளக்கமளித்தார்.
லொறிகளுக்கு வந்த சோதனை
SairLIGIslILä5
(மட்டக்களப்பு நிருபர்) கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்குப்பாவிக்கப் பட்ட லொறி மட்டக்களப்பிலிருந்து அனுப்பப் பட்டது என்ற விசாரணைகளைத் தொடர்ந்து மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்கும், நாட்டின் தென்பகுதிக்கும் செல்லும் அனைத்து லொறிகளும் தற்சமயம் மட்டக் களப்பு மாவட்டத்திலும், பொலனறுவை மாவட்டத்திலும் கடுமையான சோதனைக்
குள்ளாக்கப்படுகின்றன.
மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கும் நாட்டின் வேறு பகுதிகளுக்கும் செல்லும் லொறிகள் ஒட்டமாவடியிலும், மாதுறு ஒயாச் சந்தியிலும் பொருட்கள் கீழிறக்கப்பட்டு முற் றாகச் சோதனையிடப்படுகின்றன. முன்னர் மன்னம்பிட்டியில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கைகள் இப்பொழுது மாதுறு ஒயாச் சந்திக்கு மாற்றப்பட்டுள்ளன. அப்பகுதியில் பெரிய நிலப்பரப்பில் லொறிகளை நிறுத்தி வைத்து பொருட்களைக் கீழிறக்கிச் சோதனை யிடுவதற்காகத் தயார் செய்யப்பட்டுள்ளது.
முன்னர் மன்னம்பிட்டியில் சோதனை
நடவடிக்கைகள் இடம்பெற்ற போதிலும் அச்சோதனைச் சாவடிகளில் இருந்து மாதுறு ஒயாச் சந்தியினூடாக எதுவித சோதனைகளுமில்லாது கண்டிக்குச் சென்று கொழும்பு செல்லமுடிந்தது என்பதாலேயே சோதனை நடவடிக்கைகள் மாதுறு ஒயாச் சந்திக்கு மாற்றப்பட்டுள்ளது.
நாளாந்தம் நூற்றுக்கணக்கான லொறிகள் சோதனைக்காகத் தரித்து நிற்கின்றன.
கடுமையான சோதனை என்று வீண் தாமதம் ஏற்படுத்தப்பட்டிருப்பது ஒரு புற
புக்கள் பெறுவது ஒரு லொறிக்குத் தலா
நவ16-2,1997
மிருக்க சோதனை செய்யும்போது 'அன்பளிப்
ளும் எதிர்பார்ப்பும்
நூறு ரூபாவைத்தாண்டிப் பேரம்பேசப்படுவ தாகவும் லொறிக்காரர்கள் கூறுகிறார்கள். நாளாந்தம் 500 இற்கு மேற்பட்ட் லொறிகள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சோதனை நிலையங்களில் சோதனை முடித்துச்செல் கின்றன. சோதனைச் சாவடிகளில் கட்டாயத் தின் பேரில் தாம் வழங்கும் 'அன்பளிப்புத் தொகைக்கு "போர்க் கொடுமைநிதி" என்று தாம் பெயரிட்டுள்ளதாக லொறிக்காரர்கள் அனைவரும் தெரிவிக்கிறார்கள்
சாதாரண சிப்பாய்கள் தொடக்கம் அதி காரிகள்வரை அனைவரும் 'அன்பளிப்புப் பெறும் விடயத்தில் ஆர்வமாக இருப்ப தால், தம்மால் எதுவும் செய்ய முடியாத நிலையிலிருப்பதாக அவர்கள் மேலும் கூறு கிறார்கள்
pina
முனைகளிலும் படை தயார் நிலையில் புலி தெரிகிறது.
மாங்குளம் ஒட் பொதுமக்கள் பாவ செய்துள்ளனர். கரிப் படையினருடன் அவ் மோதல்கள் நடந்து
տՄւմ ա9: மாங்குளம் பகுதி யான மரபுப்படைக அளிக்கின்றனராம். பிக்கப் மற்றும் பொருத்தப்பட்ட 82 Lidiasi yang aIg போன்றவை சகிதம் தொகையான புலி றனராம்.
கொழும்பில் இரு லும் ஒருவருக்கு பா கட்டுப்பாட்டில் உ கிறோமா, அல்லது டுப் பகுதிக்குள் நிற்கி
புலிகளின் கட் வன்னிப்பகுதியில் சிறு வல்லுறவில் ஈடுபட்
முல்லைத்தீவில் கப்பல் தொடர்பாக தென்னிலங்கை சிங்க 3,6i fa) f261TL'IL f) au குறிப்பிட்ட கப்ட நாட்டில் இருந்து வ பத்திரிகை செய்தி ெ இதேவேளை 'லங் கப்பல் தாக்குதலின்ே பொதுமக்கள் பலியா யிட்டிருந்தது.ஆயுதம்! அவ்வாறு பலியானது வெளியிட்டது. அவ்வ (BLDLJGSMILITAG26x606). லண்டனில்,பிரபாக றும் பல்வேறு செய்திகள்
ujjlenei ti
யாழ்ப்பாணத் யாகும் பத்திரிகை யாழ்பல்கலைக்கழக சுக்கு இலக்கானது. "யாழ் பல்கலை சூடுபிடிக்கிறது." யிட்டதை அடுத்தே LULL-g|Tíb.
இருநூறுக்கு ே திரண்டு வந்து கற்க நடத்தியுள்ளனர். பல சகிதம் சென்று மா போகச் செய்தனர்.
செய்தி போட்ட அளவுக்கு யாழ்பல் சென்றது இதுதான் யாழ் பல்கலைக்கழ கவலை தெரிவித்து
அன்று புலிகளின் பெற்றது. அதிகான தாக்குதல் நடத்தப்பட் வீதியில் உள்ள காவ நடத்தப்பட்டது.
லெப்டினன்ட்( அசோக் ஆகிய பலி கள் நினைவாகவே நடத்தி இருந்தனர் பத்துக்கு மேற் மால் தாக்கப்பட்ட னர். தமது தரப்
ல்லை என்று புல
(upshirecsam i'r ff55uff) மன்னாரிலிருந்து எருக்கலம்பிட்டி பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த இரு லொறிகளைச் சோதனையிட்ட பாது காப்புத் தரப்பினர் அதிலிருந்த சுமார் 40 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களைக் கைப்பற்றினர்.
இப் பொருட்கள் யாவும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு கொண்டு செல்ல முற்பட்டபோதே இதனைக் கைப் பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொருட்களை ஏற்றுவதற்காகப் பயன் படுத்திய கைப்பற்றப்பட்ட துடன், லொறியில் இருந்த 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இதில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் நகர வர்த் தகர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஒன்ப விளக்கமறியலில் 6
மன்னாரிலிருந் உதிரிப்பாகங்கள் பொருட்கள் புலிகள் தேசத்திற்கு கொன் சந்தேகிக்கும் பாது பகுதியில் கடும் கன் களை மேற்கொண்
இதே வேளை தாராபுரம் பகுதியை வத்தினரும், பொ வடிக்கையிலிடுபட்ட 9.68 GITAGO 9 வடிக்கையில் ஈடுப 60&g| 6ցնաւնuւ
 
 
 
 
 
 
 
 
 
 
 

கவே படையினர் திட்டமிட்டு வருவதாகத்
னரை எதிர்கொள்ளத் வந்துவிடும் பாதுகாப்புப் படையினர் ள் உள்ளனர் என்றே போலவே புலிகளின் அணிகளும் மரபுப் தெரிகிறது.
படையணிகளாக காட்சியளிப்பதால் வித்தியா காட்டுப் "#' படையணிகள் சுட்டான் வீதியைப் சம் தெரியவில்லை என்கிறார்கள். செல்லுமானால், இரண்டு மரபுப்படை னக்கு புலிகள் தடை கரப்புக்குத்தி, விஞ்ஞான குளம் ஆகிய யணிகளுக்குள் நடைபெறும் சமர்போல கள
பட்டமுறிப்பில் உள்ள பகுதிகளில் கைப்பற்றப்பட்ட கனரக வாகனங் நிலவரம் மாறும் என்று எதிர்பார்க்கப்படு
தியை ஒட்டியதாகவே கள் மற்றும் ஆயுதங்களும் வன்னியில் ಶೌpg பருகின்றன. மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஜயசிக்குறுய் படையினர்மீதான தாக்கு Ingressi ஜயசிக்குறுய்ப்டையினரின் முன்னரங்க தல்களில் புலிகளால் கைப்பற்றப்பட்ட மரபுப் h நிலைகள்மீது புலிகள் ஷெல் தாக்குதல்கள், படைகளுக்குரிய ஆயுதங்களும் கனரக பில் புலிகள் முழுமை மற்றும் சிறுகுழுக்களாக முன்னேறிதாக்குதல் 'ரும் படையினருக்கு எதிராக மாறி
போலவே காட்சி கள் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். நிற்கின்றன.
மாங்குளம் ஒட்டிசுட்டான் வீதிக்கு காட்டுப்பாதையூடாக செல்லும்போது னரக வாகனங்களில் அண்மையாக உள்ள கரிப்பட்டமுறிப்பு மரபுப் படையணிகளுக்குரிய ஆயுத தள ம்எம் மோட்டார்கள் பகுதியில் உள்ள படை அரண்களையும் டங்களை புலிகளிடம் மேலும் இழக்காமல் ரங்கள் புல்டோசர்கள் புலிகள் தாக்கினார்கள். இத்தாக்குதல்தான் ருப்பதுதான்படையினருக்கு உள்ள முக்கிய ருடைகளுடன் பெருந் மாங்குளப் பகுதியில் மோதல் என்று பிரச்சனையாக இருக்கும்.
1ள் காணப்படுகின் பட்டது. 07i07 அப் பகுதியில் நடந்த எனவே வவுனியா-யாழ் சாலையில் முன் மோதலில் புலிகள் தரப்பில் ஒருவர் னேறுவதற்கானபுலிகளின் தடையைத் தளர்த் ந்து வன்னிக்குச் செல் பானார் தும் தந்திரங்களிலேயே படையினர் கவனம்
காப்பு படையினரின் செலுத்துவர் உட்பாதையால் முன்னேற 1ள பகுதியில் நிற் முயல்வதுபோல போக்குக் காட்டிக் |லிகளின் கட்டுப்பாட் புலிகளின் மாவீரர் தினத்துக்கு முன்பாக கொண்டு,சாலை வழியாக மற்றொரு அணி றாமா என்று சந்தேகம் மூன்றாம் கட்ட நடவடிக்கையை ஆரம்பிக் நகர முயற்சிக்கும் என்றும் கருதப்படுகிறது.
வல்லுறவு-மரணதண்டனை தலைமைதான்காரணம்
T: ஒருவனுக்குபுலிகள் மரணதண்டனை விஜி மட்எேம்பிகள் தெரிவிப்
ஒருத்திமீது பாலியல் துள்ளனர். 26 வயதான நபர் ஒருவரே இக்
கெடு கொடுரச் செயலில் ஈடுபட்டானாம் முல்லைத் :* of D s தீவில் உள்ள புலிகள் இயக்கநீதிமன்றத்தில் DUL •Š விசாரிக்கப்பட்டபோது மரண தண்டணை ம் இல்லை கருத்துக் கேட்க ம் இல்ல்ை 2197ல் தாக்கப்பட்ட வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது. பாலியல் arraio ရှီးဂျီးရီး”]] 'வின் : j၏းဖ၈၂၅) DENTIERTĖJUS 600GT : ಆಬ್ಜಿ ". மாவட்ட எம்பிக்கள் இருவர் தெரிவித்துள்ள ள ஆங்கில பத்திரிை Lo! القتال " PIP2. னர். ருகின்றன. மட்டக்களப்பு மக்களின் மனக்குமுறலை ல் ஃஹொண்டுறாஸ் தலைமைக்கு தெரிவித்து உள்ளோம். ந்தது என்று திவியின யாழ்முஸ்லிம்கள் யாழ்குடாநாட்டுக்கு வந்தி எடு: நாம்: ೧ೇ. @呼ö· திரும்பிச் செல்லுமாறு கூறி புலிகள் செய்தி ಇಂದ್ಲಿ? : '? காதிப என்ற பத்திரிகை அனுப்பியதாக யாழ் எம்பி இல்யாஸ் Glasfalë ADJ ePNAB#5 பாது 50ற்கு மேற்பட்ட தெரிவித்திருந்தார். எம்பிகள் மேலும் தெரிவித்தனர்.
: 1ೇಜ್ಡ-1:
|றக்கிய பொதுமக்களே இல்யாஸ் எம்பிக்குபுலிகள் அனுப்ப்வி - ாக லங்காதீய செய்தி என்று திட்டவட்டமாக தெரிகிறது. } : DUಠ್ಠUP |று பொது மக்கள் எவ முஸ்லிம் காங்கிரஸ் எம்பியான A ற கூறிவருகின்றனர். எனினும்
தேபோல கரிகாலன் இல்யாஸ் அரசியல் பிரபலம் தேடவே நேரடியாக கூறாமல் மட்டக்களப்பு
ன் வெளிநாட்டில் என் இப்படியான பொய்யான செய்தியை வெளி : LIDTIL DÖD 6 Görg
GIGIGyfuLIITaf7 a5afi gör gp6OT. Lü 5:57607 LITILIGIOUGEDGU,
ušie 4 , LSD
Effen தில் இருந்து வெளி
ஒன்றின் காரியாலயம்
மாணவர்களால் கல்விச்
க் கழகத்திலும் ராக்கிங் என்று செய்தி வெளி ாணவர்களால் தாக்கப்
DINGSINSTIGDIGT R ளால் எறிந்து தாக்குதல்
DLALONGOTT GJIgGOTID 10.1197 அன்று ஏவுகணைத் தாக்கு இவற்றால் ஏவுகணைகளை எதிர்த்துத் தாக்க ணவர்களைக் கலைந்து தலுக்கு உள்ளான எம்.824 ஹெவி பற்றிய முடியாது.121 மில்லிமீட்டர்பாரல்துப்பாக்கி விபரங்கள் கள் நான்கு இருக்கும். இவை ஒவ்வொன்றும் ால் தாக்குதல் நடத்தும் எம்ஐ-24 ரக ஹெலிகள் முதலில் நிமிடத்துக்கு நாலாயிரம் முதல் ஐயாயிரம் லைக்கழக மாணவர்கள் ரசியாவில் தயாரிக்கப்பட்டன. தற்போது g5L6ONGAJI 0,67 GJ60) U JFL dhen L9 i UG306.J.
முதற்தடவை என்று நேட்டோ நாடுகளும் சற்று நவீனமாக கைக்குண்டுகளை அள்ளி வீசும் வசதியும் பேராசிரியர்கள் சிலர் தயாரித்து வருகின்றன. உண்டு. 500 கிலோ எடைவரையான j1616ðIsr. நம் நாட்டில் உள்ள ம் * குண்டுகளையும் கொண்டு செல்லக்கூடியது.
SERE ஹெலிகள் ரசியாவில் வாங்கப்பட்டவை dang)
- - - - - - ரர் குண்டுகளையும் இதனால் BшПрjei கன்ஷிப் என்றழைக்கப்படும் எம்.ஐ.24 சென்று வீச முடியும் இடைநடுவே ஹெலியின் விலை 22 3:14 ரூபாயகள புக வெடித்து பின்னர் பல குண்டுகளாக ಗಾಡ್ತೀರಾಳ್ವ | ಕ್ರಾಸ್ಥ್: ಇಂದ್ಲಿ கொண்டது. எனினும் ஏவுகணைத் தாக்கு ಛೀ" குண்டுகள் என்று அழைக்கப் து வவுனியா LOGIGJITËT தலுக்கு ஈடுகொடுக்க யலாது தரைக்கு 町 au இருந் தப்ப லரண்கள்மீதே தாக்குதல் ஏவக்கூடியதும், டாங்கிகளை தாக்கக்கூடியது G இதன் பிரதா 芭 also
ஏவுகணைகள் நான்கு உள்ளன. ஆனால் முடியாமைதான இதன பிரதான பலவளம் S S SL S S S S SLS S SS S SS S S S S S SS SS SS SS SS SS SS SS SSS
கணல் சுகந்தன், கப்டன் rikorri [?: ! திட்டமிட்ட அநீதி (தற்கொலைகாதவர்கள் புலிகள் இத் தாக்குதலை யாழ் குடாநாட்டில் உள்ள தீவுப் . . . UIGSEG அதிருப் பகுதிேே சேர்ந்தவர் சிவம் பட்ட காவலரண்கள் தம் பாலேஸ்வரி வயது 23. அவர் இராணுவ
புலிகள் தெரிவித்துள்ள நிருபர்) சிப்பாய் ஒருவரைக் ಇಂಗ್ಡಿ! வந்தார். ல் எவ்வித இழப்பும் நாடளாவிய ரீதியில் எதிர் கொள்ளும் இந்த காதல் விவகாரம் வீட்டில் தெரிய கள் தெரிவித்துள்ளனர். பயணிகள் போக்குவரத்துக் கஷ்டங்களை வரவே பாலேஸ்வரியை கண்டித்திருக்கிறார்கள் ஓரளவு சீர் செய்யும் விதத்தில் கடந்த அதனால் மனம் உடைந்த பாலேஸ்வரி கிணற்றில் Զժմւլիսի 12ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட குதித்து தற்கொலை செய்து கொண்டார். * இன்ரசிற்றி கொத்தணி பஸ்சேவை முறை இராணுவச் சிப்பாயும், காதலனுமான பேரும் தற்போது களில் மட்டக்களப்பு தலைமை டிப்போ காமினி தன் காதலி தற்கொலையான siteteti 岛 முற்றாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகத் செய்தியை அறிந்தார். உடனடியாகத் தனது ட்டு G " . தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுத் டயர் டியூப் மோட்டார் கிழக்குப் பிராந்தியத்தில் முதல் தர Lo് செய்து கொண்டார். --U_வி' - தலைமைச் சாலையாகவுள்ள மட்டக்களப்பு S S S S S LSL LSSLSS LSSL LS SSLS S ன் கட்டுப்பாட்டுப் பிர நாளாந்தம் ஆயிரக்கணக்கான பயணிகள்
பஸ் சாலைக்கு புதிய இன்ரசிற்றிகொ டு செல்லப்படுவதாக UG unió El இ" நம்பியிருக்கிறார்கள். அவ்வாறிருந்தும் மட்டக் பினர் இப் பஸசேவை முறையான கழ ஒரு பஸ்ஸைத களப்பு டிப்போவுக்கு ஒரு பஸ்ஸைத்தானும் ாப்புத் தரப்பினர் இப் தானும் வழங்க இதுவரை எந்த நடவடிக் வழங்காது புறக்கணித்திருப்பது திட்டமிட்ட காணிப்பு நடவடிக்கை கையும் எடுக்கப்படவில்லை நாடளாவிய அநீதி என்று கூறப்படுகிறது.
டுள்ளனர். ரீதியில் இன்றுசிற்றி கொத்தணி பஸ்சேவை மட்டக்களப்பு மாவட்ட மக்களின் போக்கு கடந்த 101.97 அன்று முறையின் கீழ் 45 புதிய ' வரத்தை ஈடு செய்ய 64 பஸ்கள் தேவையாக சுற்றிவளைத்த இராணு பட்டு சேவைகள் நடைபெறுகின்றன. இருந்த போதிலும் 24 பஸ்களே தற்சமயம் ரிஸாரும் தேடுதல் நட கடந்த கால வன்முறைகளின்போது சேவையிலிடுபடுகின்றன.
հոլի, "ವ್ಲಿ' மட்டக்களப்பு டிப்போவின் பஸ்களே அதிகள மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதி னி இத் தேடுதல் நட வில் தீயிட்டு நாசமாக்கப்பட்டன. தற்சமயம் களும் இந்நிலமையைக் கருத்திலெடுத்ததாகத்
டது. எனினும் எவரும் :? சேவைகூட மட்டக்களப்புக்கு தெரியவில்லையென்று சபை வட்டாரங்கள் ിങ്വേ, ல்லாத நிலையில் பஸ் போக்குவரத்தையே கூறுகின்றன.

Page 4
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற நிலை மாறி, தமிழன் என்று சொல்வதே தலைக்குனிவு தானடா என்ற நிலமைக்கு எம்மை ஆளாக்கி விட்டார்கள் பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர் அறுவர்.
யாழ்ப்பாண மக்கள் கல்வியிலே, கடும் உழைப்பிலே சிக்கனத்திலே சேமிப் பிலே தமக்கென தனியான இலச்சினை படைத்தவர்கள். இந்த தனித்துவத்தினால் தான் போர் அனர்த்தங்கள், பொருளா தாரத் தடைகள் அத்தனையாலும் மூழ்கிப் போகாமல் தலை நிற்கிறார்கள்.
IEDLüleri öly Gibi
alliste மட்டக்களப்பு நகரிலுள்ள தமிழ்முஸ்லிம் வர்த்தக நிலையங்கள், அதன் உரிமை யாளர்கள், பணியாற்றும் ஊழியர்கள் போன்ற விபரங்களைப் படையினர் திரட்டி வருகின்றனர். மாவட்டத்திற்கு புதிய பிரிகேடி யராக நியமிக்கப்பட்ட பிரிகேடியர் வுக்கியின் நியமனத்தின் பின்னரே இந் நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரியவருகிறது.
ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட இரு விண்ணப்பப் படிவங்கள் இராணுவத்தின் ரால் வழங்கப்படுகின்றன. அவைகளை நிரப்பி கடைகளின் உரிமையாளர்கள் கை யொப்பமிட்டு மீண்டும் இராணுவத்தின ரிடம் ஒப்படைக்கின்றனர். அப்படிவத்தில் வியாபார நிலையத்தின் பெயர் முகவரி உரிமையாளரின் பெயர், அடையாள அட்டை இலக்கம், நிரந்தர முகவரி, சிப் பந்திகளின் பெயர் பட்டியல், அவர்களது அடையாள அட்டை இலக்கங்கள், பால்,
| o@@pಿ" என்று கூறிய ஓர் உயர்ந்த
படுத்தி திறமையாகப் படித்து உயர்ந்த
பேருந்தில்
ஒரு மானவியின் குமுறல்
LIGAOITIÉNG) JEITIGO)L லாவ வழியாக ஹ இத்தகைய பெருமை கூறும் யாழ் பேருந்துகளில் G மண்ணிலே உள்ள இந்துக்கல்லூரி பழைய தமது கைவரிசையை மாணவர்கள் இத்தனை கொடுமையாக நடந்து புள்ளனர். பலாங் கொண்டார்கள் என்பது எம்மால் ஜீரணிக்க நெரிசலுடன் வரும் முடியாமல் இருக்கிறது. பொகவந்தலாவை எத்தனை இடர்களுக்கும் தடைகளுக் பயணிகளிடம் இப் கும் தரப்படுத்தலுக்கும் இடையில் பல் பொருட்கள் அடை
கழகம் புகுந்த இந்த மாணவர்கள் | o॰ சாதித்தது என்ன?
காலஞ்சென்ற பொறியியல் பீட ம் சோதித்ததன்பின் G ஆண்டு மாணவன் வரப்பிரகாஷ் சிறந்த கல் நடத்துநரிடமும் முை வித் தகமைகள் கொண்டிருந்தார். அதனால் அலட்சியம் காட்டு ஏற்பட்ட பொறாமையா? அல்லது இவர்கள் இவர்கள் மீதும் ட மனிதநேயமற்ற மனநோயாளிகளா? உண்மை படுகின்றனர். ஆகே யில் பயங்கரவாதிகள் இவர்கள்தான் பயணம் செய்யும் பய தான் கடும் நோய்வாய்ப்பட்டு வைத் t கேட்கப்படு தியசாலையில் ருந்த வேளையிலும்
தன்னை இம்சைப்படுத்திய மாணவர் களை தண்டிக்க வேண்டாம் "நான் இனி பல்கலைக்கழகத்திற்கு போகாமல் இருந்து
செட்டிகுளத் நகருக்கு நீர் மின்சார தற்போது ஆரம்பம செயலக வட்டாரங்க கடந்த 1990ம் ஆ6 வங்கியின் நிதியுதவிய மன்னார் வரைக்கும் நடவடிக்கை ஆரம்ப நிலைக்குவர எத்தனியுங்கள். இந்தக் கொடிய எனினும் அக்கா சம்பவத்தால் எதிர்காலப் பொறியியலாளர் வன்செயல்களை ெ எழுவரை நாம் இன்று இழந்து நிற்கி U: கோபுரங்கள் றோம். இந்தநிலை எமக்கு என்றுமே வேண் டாம் என்ற திடசங்கற்பத்தோடு செயல் OTEI 5 படுங்கள். INDULGOU
இன்று எம்மைச் சூழ்ந்து நிற்கின்ற போர் மூட்டத்தால் ஒரு தலைமுறையே கல்வி வாய்ப்பை இழந்து விடுமோ என்று
உள்ளம் கொண்ட வரப்பிரகாஷின் இழப்பு அந்த பெற்றோர்க்கு மட்டுமல்ல தமிழ் சமூகத்துக்குமேதான்.
எதிர்காலத்தில் பல்கலைக் கழகம் புக இருக்கும் மாணவ மாணவியர்களே! நாம் இன்று எதிர்நோக்கும் பிரச்சனைகளை மறவா தீர்கள் கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை பயன்
திருகோணமை அன்று காலை அரு சுட்டுக் கொல்லப்ப்பு
பரிதவிக்க வேண்
சேவையாற்றும் காலம் உட்படப் பல்வே விபரங்கள் ': ' இனிமேல் நீங்கள்
இவ்வாறான விபரங்களை முன்னர் போர்வையில் பொலிசார் பெற்றுள்ளனர் என்பது குறிப் சிந்தையாலும் பிடத்தக்கது.
је தெய்வீக மருத்துவம்
இசர்வதேச சமூக தெய்வீக சேவை
உள்ளது. ஆகவே ந்த பகிடிவதை என்ற டக்கும் சித்திரவதைகளை ண்டாமல் இருப்பதே நன்று நிவித்தியா, கல்கிசை umu
GOVT REGED NO, HANO4NBTN219 வாழ்க்கையில் கிரக மற்றும் வேறு தீவினைகளால், தீராத மனத்தாக்கம் தொழில் வெளிநாட்டுப் பிரயாணத்தடைகள், காதல்
வேண்டியவர்களைச் சேர்க்கவும் வேண்டாதவர்களையகற்றவும் வேறு எவ்வித பிரச்சனைகளானாலும் மகிழ்ச்சியாக வாழ இறைவனால் சித்தர்களுக்கு போதித்தருளப்பட்ட தெய்வீக மருத்துவத்தினால் நிவர்த்தியளித்து வருகின்றோம் காண்ட வடிவமைப்பில் எதிர்கால வாழ்க்கைப் பலனையும் அறிந்து கொள்ளலாம்
ஆயுர்வேத மருத்துவர் பாலுசோதிடர் நேரில் வரமுடியாதவர்கள், வெளிநாட்டவர்கள் தம் பிரச்சனைகளை எழுதினால் கடல் கடந்து உடன் பயன்தரும் தெய்வீக மருந்துப் பொருட்களை தபால்மூலம் பெற்று தம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் தபால் செலவுகளை அனுப்புபவர்களின் விடயங்கள் முன்னுரிமைஅடிப்படையில் கவனிக்கப்படும்
arry Geral is. A. M. P. BALUSOTHIDAR-S.A.M.P. TT TT TT SYM MLLLLT S L LcL0LLcLL LLLL LL L L LLLLLLLLS LTLTTAS qTLLL LLLL TMJY TS L0L LLLL LLLL SLLLLS 00S uoulu-distansert Clun. (IP. O). SRANKA.
LTTTTTT TYY TT TTTTTTTtTTT S SLLLL LLLLLLLLLS LLLLLLLLS
விவாகத்தடைகள், கணவன்-மனைவி சந்தோஷமின்மை என்பவற்றிற்கும்
இவர் இராணுவ ருடன் இணைந்து .ெ திருகோணமலைக்கு யில் சுட்டுக் கொ6 தெரிவிக்கப்பட்டது.
N. ரெறாசோ ஷிப்ஸ் (TERRAZZO CHIPS) *கலாபவுடர் (Pigments) (Holland, Germany)
* Galatrapor kudüs (Asano) ருபா 9/- க்கு மேல்
Ꭵ ᎠIᏝᏧ6016lᎠ ; 443, பழைய சோனகத் தெரு, கொழும்பு-12.
தொலைபேசி- 431511,48441
மனோதத்துவ வைத்தியம் GENERAL PSYCHIOTHERAPHY வவுனியாவிலும் சந்திக்கலாம்
இளைஞர்களே மனோதத்துள் சிகிச்சை மூலம் அடிமனதில் பதித்துள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்குங்கள் உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஆறுமுகம் அவர்களை இளம் சமுதாயத்தினர் மெலிந்து கனவில் சக்தியிழந்து ஞாபகமறதி பயம், நடுக்கம் வெட்கம், சந்தேகம் ஏம்ாற்றம், தி நித்திரையின்மை என்று தன்னம்பிக்கை இழக்கக்காரணமான தியழக்கங்கள் மனோதத்துவ சிகிச்சை அளித்து உடன் நிறுத்தி புத்துயிர் அளிக்கப்படும்
SEXUAL DISCORDERS
மனப்பான்மையே காரணம் என்பதை90 நிமிடத்தில் தான்னியம் உள்ள ஆண்மகனாக்கி விட்டேன் என்று அடிமனதில் பதிய வைத்த பின்னரே பணம் பெறப்படும்
வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்களின் தம்பத்திய குறைபாடுகளுக்கு விரிவான கடிதத் தொடர்பு கொண்டு மனோதத்தவ சிகிச்சையைப் பதிவு மூலம் ர்ெச் காக்கலாம் (பதில் தவறாது பெற தபால் செலவுத்துப் பணம் அனுப்பவும்) மனநிலை பாதிப்புக்கள்; மன நோய்கள் "ஹிஸ்பரிய ஆச்சரியப்படும் வகையில் பலர் சுகமாகியுள்ளன. மற்றும் ஆஸ்ம, தலைவி வாதம் போரியா, வெள்ளைபோதல் நீரிழிவு கிரந்தி நோய்க்கும் குழந்தைப்பேறு இன்மைக்கும் தீர்க்க முடியாத விாதிக்கும் மருந்து உண்டு விடுமுறை நாட்களிலும் சந்திக்கலாம்
கவனத்திற்கு புதிய செல்டெல் No. 072-609388
ஓட்டமாவடி டிசம்பர் 3, 4 திகதிகளில்
Dr.முகைதின் டிஸ்பென்செரிஒட்டமாவடி T.P.065-57345
கல்முனையில் டிசம்பர் 6,7,89' திகதிகளில் )
T.MI.Mika u in Lif Siopaid, T. P. 065 - 29329 மற்றைய நாட்களில் ). P. Arயாடி:யா No. 33. Tissa Weerasingam Sq., Boundary Road, Batticaloa ospit hjä, 3 AV TIL. வவுனியால் டிசம்பர் 4,5,6 திகதிகளில் வன்னியில் ஆன வைரவர் கோவில் தி வன்னி INN இல் சந்திக்கலம்
TP 024.22074 ல் முன்கூட்டியே பதிவு செய்யவும்
கொழும்பில் டிசம்பர் 21 முதல் 29 வரை OR. (*. ARUMUGNAV AHAMED TOUR IST INN BANG BANG BUILDING No. 10, Reclamation Road, (Entrance: Bankshall St, Opposité Renjanas) Colombo 11, T.P. 436383,436390 கொழும்பு நாட்களில் மட்டும் செல்டெல் No 072-609388 கொழும்பில் முன்கட்டியே பதிவு செய்யவும்.
தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக்கு நோயும் காரணமானாலும், 85% தாழ்வு
Larraureauiras Gor! Fübufo) (O
அடுத்தது என்ன? இதோ 10,000/- பெறுமதி பாடநெறியை இலவசமாக-பு காலத்தில் கற்பதற்கு அரி நெறியானது1. Introduction of Computer 2. Computer technology in H 3. Use of following S/w packa a. Lotus 123 b. AUTO CAI
Specially wish to go c. Word proc (a) Visual Bas (b) PASCAL Application of Micro proce of Music and Multimedeia Internet, E-mail, Globalco introduction to Hardware (ELEC ஆகிய பகுதிகளை உள்ள புலமைப்பரிசைப் பெறுவத இதுவே கீழ் உள்ள கூப்பனை இற்கான காசுக்கட்டளையை கி அன்றோ அல்லது அதற்கு புலமைப் பரீட்சையில் தே வெள்ளவத்தை தபாற்கந்தோ பரீட்சைக்கான நேரம், தி தபால் மூலம் அறிவிக்கப்படு அனுப்ப வே
General AM ge - (C ND 1 / , CereundIn
Languages:
Sex:............... Age:........ இப்பாடநெறிக்கான
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிங்களத் தொலைக்காட்சி நாடகமும்
பிலிருந்து பொகவந்த மற்றணுக்குச் செல்லும் பாக்கட் பேர் வழிகள் பக் காட்டத் தொடங்கி காடையிலிருந்து சன இப் பேரூந்துகளில் நகரிலிருந்து ஏறும் பேர்வழிகள் பணம், பாள அட்டை போன்ற யடித்துள்ளனர். D L60)tDö60)GII D L(36ðI பருந்து சாரதியிடமும் றயிட்டாலும் அவர்கள் கின்றனர். இதனால் யணிகள் அதிருப்திப் வ, இப்பேரூந்துகளில் ணிகள் விழிப்பாகயிருக் கின்றீர்கள்
Ggf.
இலங்கை தொலைக்காட்சி சேவை களில் ஒளிபரப்பப்படும் சிங்களத் தொலைக் காட்சி நாடகங்களை அனைத்து இன மக்க ளும் விரும் இரசிக்கின்றன:இச்சிங்களது தொலைக்காட்சி நாடகங்களில் வீடு, தோட்ட வேலைக்கார பாத்திரம் வரும் பட்சத்தில், அப்பாத்திரத்தைத் தமிழர்களாகவே சித்தரிக் கின்றனர்.
மிகவும் கேவலமாக கொச்சைத் தமிழில் பேசி, தமிழினத்தையே கேவலப்படுத்து கின்றார்கள். மேற்படி வேலைக்கார பாத் திரங்களின் ஊடாக ஓரினத்தை அடிமை களாகவும் மற்றோரினத்தை ஆண்டான்களாக வும் சித்தரிக்கின்றது இந்தச் சிங்களத் தொலைக்காட்சி நாடகங்கள்.
அதே நேரத்தில் ஒரு தமிழ்த் தொலைக் நாடகத்தில் வேலைக்காரராக ஒரு
தற்போது இதனைத் திருத்தி மன்னருக்கு மின் விநியோகம் செய்யும் பணிகளை இலங்கை மின்சார சபை மேற்கொண்டுள்
(மன்னார் நிருபர்) திலிருந்து மன்னார் ம் வழங்கும் வேலைகள்
ாகியுள்ளதாக மன்னார் ளது. ள் தெரிவித்தன. இதே வேளை மன்னாருக்கு சுத்தமான ஸ்டு ஆசிய அபிவிருத்தி குடிநீ வழங்கும் திட்டத்திற்கு ஜெர்மன் பில் மதவாச்சியிலிருந்து ஏற்கனவே 80 மில்லியன் ரூபாயினை ஒதுக் நீர் மின்சாரம் வழங்கும் கீடு செய்தது. இந்நிதி இதுவரை பயன்படுத் ALDITGÖTSJ, தப்படவில்லை. லப் பகுதியில் ஏற்பட்ட செட்டிகுளத்திலிருந்து தலைமன்னார் தாடர்ந்து ஏராளமான ''''''''''''''''''''''''''" န္တိ”မျိုးါ"ါ ಶ್ದಿ தகர்க்கப்பட்டிருந்தன. பணியில் வீதி அபிவிருத்தி அதிகார சபை
ஈடுபட்டுள்ளது. CD T மன்னார் தொலைத் தொடர்பு சேவை நவீன மயப்படுத்தப்படவுள்ளது. வெகுவிரை நிலாவெளியில் 02:197 வில் இரண்டாயிரம் யூனிட்டுகள் கொண்ட என்பவர் புலிகளால் செட் ஒன்று இங்குபொருத்தப்படவுள்ளது. LIIII. தற்போது 150 யூனிட் கொண்ட செட்டே
இங்கு பொருத்தப்பட்டுள்ளது. மன்னாரில் தொலைபேசிக்காக விண்ணப்பித்தவர்களுக் கும், டெலிகொம்மிற்கும் இடையே இருந்து வரும் தகராறுகள் மூலம் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வம்பப்பகுதி வெளிவந்து விட்டது கணிதம்
G.C.E. (OIL) - 97 துரிதம்ட்டில் மாதிரி வினாக்கள (assiana afloot N-alau Glou ook populair) இம்முறை.ேC.E (OL) பர்டர்ை எடுக்கும் மாணவாகளுககுரியது பகுதி 1 - 100 வினாக்கள், பகுதி II - 30 வினாக்களும் செய்கை முறையுடன விரிவான விடைகள் அடங்கியது
ப் புலனாய்வுப் பிரிவின சயற்படுபவர் என்றும், வந்து கொண்டிருக்கை ல்லப்பட்டார் என்றும்
புகைக்கின்றனர். இவ்வாறு ப யாரை யார் கேட்பது.?
எல்லா தகசாலைகளிலும் கிடைக்கும் ஆக்கம் S திலீபன %15 TLnu: S. Thileephan |Deutta sitte Wittel
அதிஷ்ட கரமான வாழ்க்கை அமைய வேண்டுமா? காதல் விவகாரம் கைகூட வேண்டுமா? தொழில் சிறந்திட வேண்டுமா? இல்லறவாழ்வு இனித்திட வேண்டுமா? இவ்விதமாக உங்கள் பிரச்சனைகள் எதுவாயினும் உடனடி யாகபூரணவெற்றிபெற்றிடஒருதடவை மட்டக்களப்புகோளாவில் மணி மாந்தி ரீகச் சித்தர் "சக்திசரவணா"வுடன் தொடர்புகொள்ளுங்கள் சங்கடங்கள் தீர சக்தி சரவினாவை நாடுங்கள் சோதிட ரீதியாக உத்தரவாதமான எதிர்காலப்பலன்கள் எம்மிடம் அறிய லாம் வெளிநாட்டுஅன்பர்களுக்கான சிறந்த துரித விசேட் சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது உங்கள் வெற்றியும், திருப்தியும் எமது குறிக்கோளாகும்
ugalgoria:Gi
/L) பரீட்சை எழுதுகிறீர்களா ?
நியான கம்பியூட்டர் டிப்ளோமா
லமைப்பரிசில் மூலம்-விடுமுறை ய சந்தர்ப்பம். இப் பாட
ardware and Software
(SHAKY SARAWANAN 8/2, SRI SIIDIDARTHA, ROAD,
geS
Excel e 5/Exce KIRILAPONE, COLOMBO-5.
8. TELEPHONE: 82.3465. designed for students who IN (பொலிஸ் நிலைய எதிரில்) ) tor Engineering stream in A/L 21ந் திகதி முதல் 30ந் திகதிவரை தொடர்பு essing package (MSWORD) SHAKTHYSARAWANIA IC, 82, MANIKKAYASAGARROAD,
TRINCOMALEE. TELEPHONE:026-20347
ss base technology in the field
application Skills. வ17.2 என் வருமுறை immunication -- Engineering
TRONICS CONSTRUCTION)
டக்கியுள்ளது.
ற்கு நீங்கள் செய்ய வேண்டியது:
நிரப்பி அத்துடன் ரூபா 100/- 2 ழ் கண்ட முகவரிக்கு 24.12.1997 முன்னதாகவோ அனுப்பி ாற்றுங்கள். (காசுக்கட்டளை ருக்கு எடுக்கப்படல் வேண்டும்) தி, இடம், பரீட்சார்த்திகளுக்கு D
விருதுகள் Csgiai lá)
திருமண தோஷத்திட்கு சா
தமிழ் வேலைக்காரர்களும்
சேவைகளில் கடமையாற்றும் தமிழ் அதி
பட்ட வாகனங்களின் மீதுதான் புலிகளின்
பந்திகதி முதல் 20ந் திகதிவரை தொடர்பு"
Lour Lorāfisjogai
கையில் திட்டவட்டமாக கற்றவர் பி.கே.சாமி அவர்களே. இதை ஒட்டி எத்தனை எத்தனையோ
நன்மைக்கே இடம், நிச்சயமாக ஒருவரை விரும்பி னால் திருமணம் செய்வதென்று முடிவெடுத்தால் பரிபூரண உதவி செய்வார். காதலர்களை சேர்த்து வைப்பது பிரிந்த காதலை ஒன்று சேர்ப்பது, பிரிந்தவரை அழைத்து எடுப்பது ந்தி பரிகாரம் செய்வது பிறந்த திகதி மாதத்தை வைத்து
சிங்களப் பாத்திரத்தைச் சித்தரிக்கப்பட்டி ருந்தால் சும்மா விட்டுவிடுவார்களா? ஆணைக்குழுவொன்றை வைத்து ஆட்டிப் படைத்திருக்க மாட்டார்களா? இனங்களின் விரிசலை இத்தகைய நாடகங்கள் இன்னும் விரைவுப்படுத்துகின்றன. தொலைக்காட்சி
காரிகள் தூங்கிக்கொண்டிருக்கின் றார்களா? அல்லது நாற்காலியைத் தக்க வைக்க நடிக்கிறார்களா?
சோழரீதரன், பொகவந்தலாவ.
சந்தைாள்
(காத்தான்குடி நிருபர்) புலிகளின் ஷெல் தாக்குதலினால் மட்டக்களப்பு கச்சேரியின் கட்டடங்கள் வாகனங்கள் பெருத்த சேதமடைந்தன அல்லவா? அந்த வாகனங்களின் எண் ணிைக்கை ஒன்பதாகும். 6006) JJ56f2 GÜ அநேகமானவை மாவட்டத்தின் பிரதேச செயலாளர்களினுடையது எல்.ரி.ரி.ஈ. யினருக்குப் பயந்து இவர்களில் பலர் தமது டபிள் கப்' வாகனங்களை பாவிக் காமல், மட்டக்களப்பு கச்சேரியில் நிறுத்தி வைத்திருந்தனர்.
பட்டிப்பளை உட்பட சில பிரதேச செயலாளர்களின் வாகனங்களை புலிகள் கடத்திச் சென்றதன் பின்னர், செயலாளர் கள் இவ்வாறு தமது வாகனங்களை மறைத்துவைத்து நிறுத்திவிட்டு சாதாரண மானவர்களைப் போல் துவிச்சக்கர வண்டிகளிலும், தனியார் வாகனங்களிலும் பயணம் செய்கின்றனர்.
மட்டு மாவட்டத்தில் காத்தான்குடி, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கள் தவிர ஏனைய 10 பிரதேச செயலாளர் களும் தமது வாகனங்களை கச்சேரியிலேயே நிறுத்தி வைத்திருந்தனர். அவ்வாறு நிறுத்தப்
ஷெல்கள் விழுந்து சேதமடைந்தன -
ព្រឹក្ស័ Sllä6Ť அண்மையில் வாகனங்களில் புகைப்பவர்களுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின.
னால், நடைமுறையில் மாற்றங்கள் எதனையும் காணக்கூடியதாயில்லை. 蠶 செயற்பாடு தனியார் வாகனங்களில் மட்டுமல்லாமல் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களிலும் தொடர்கிறது. பொதுவாக, இ.போ.சபஸ்களில் புகைத்தல் தடை, புகைத்தல் கூடாது என்ற வாசகங்கள் வெறும் அலங்களிப்புக்காகவே பொறிக்கப்பட்டிருக்கின்றன. ஏனெனில், பயணிகளோடு, அந்த பஸ் டிப்போவின் ஊழியர்களான ஒட்டுநர், நடத்துனர் பரிசோதகர்கள் போன்றோரும் பயணத்தின்போது
யணிகளும், ஊழியர்களும் புகைத்தால்
எனவே, பயணத்தின்போது 'புகைத்தல் தடை எனும் வாசகத்தை
சித்தர் மாந்திரிகம்
மதித்து பயணிகளும், ஊழியர்களும், தனியாரும் செயற்பட வேண்டும். இல்லையேல் அந்த வாசகத்தை அழித்துவிட வேண்டும்.
ஆர். சாந்தசீலன், பொத்துவில்.
Ι ΕΠGOOΤΠ ΠΙΟ ΑΙ முனிவர் அருளிய ஏடுகளில் அமைந்த காண்டம் எனும் " ஜோதிடத்தில் ) IIGI LIG)6Õ60)GI
மூலம் அறிய வாருங்கள் வெளிநாட்டிலுள்ளவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பார்க்கலாம்.
S MAN I 14 21 காலி வீதி,
வெள்ளவத்தை, கொழும்பு - 6.
T.P. 586218
//بر
N
பெற்றுள்ளார். இச் கெடுதலுக்கு இட
ண்டிய முகவரி
alage,
en VAVO
வாடிக்கையாளரை கண்ட மாத்திரத்தில் இதுதான் இவர்களின் பிரச்சனை என்று கூறுவதுடன் கணவன் மனைவி பிரச்சனை, தொழில் முன்னேற்றம், வெளிநாட்டுப் பிரயான தடைநீங்க, இன்னும் மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக வேலைகளுக்கும் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் 33 வருட உண்மைசேவைபுரிவதாலும் வாடிக்கையாளர் மனதை கோணாது செயல்படுவதாலேயும் இன் நிறுவனம் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தனையோ வசிய யந்திரங்கள் உண்டு,
தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் ஆடர்களை இலங்கை நேரப்படி காலை 9 மணி முதல் பிரவு 9மணிவரையே தொலைபேசி அல்லது பெக்ஸ் ஆடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும் தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்கரவர்த்தி (வெளிநாட்டவர்கள் தொடர்பு
antan Gau t NGADAMGLuf N.BG. EFIMIA J.D.G.A.N&JP o॰" uvijgsrassinggal Drgišglasi alšEPITI'Lulub
e-00941431137. blir smil'illauñtasin Glasmuñtu Glasmonar இல, 162கொட்டாஞ்சேனை விதி, Guo Sierrüti Geornrut, Glasnrgio-13
Road, Coonbo-O.
Speciтеп form
------
Phone:...............
காலம்- 4 மாதங்கள். Gauariu Gassmanas Guds svarasit
342463-34.483.
நவ.,16-22,1997

Page 5
2.1197ஞாயிற்றுக்கிழமை முல்லைக் கடலில் தாக்கப்பட்டது தமது 'சரக்குக் கப்பல்" என்று புலிகள் உரிமை கோரியுள்ள 60Tsr.
சரக்குக் கப்பலில் ஆயுதங்களும் கொண்டு செல்லலாம். வேறு பொருட்களும் ஏற்றிச் செல்லலாம். எனவே பொதுப்படை யாக சரக்குக் கப்பல் என்று கூறியதோடு புலிகள் நிறுத்திக் கொண்டனர்.
ஆனால், எதற்காக அவ்வாறு கூற வேண்டும்?
ஒரு வருடத்திற்கு முன்னர் 14.02.96ல் புலிகளின் ஆயுதக் கப்பல் ஒன்று முல்லைக் கடலில் தாக்கப்பட்டது. இர்வோடு இரவாக தாக்கப்பட்டதால் ஆயுதங்களோடு கப்பல் முற்றாக அழிந்து போனது.
அது தொடர்பாக புலிகள் விடுத்த செய்தியில் "கடற் தாக்குதலுக்காக தம்மால் வெடிமருந்து நிரப்பி கொண்டு செல்லப் LILL TAĊILI GiġSIT sàr giTdbegsey ġie ad 6in GATT னது கடற்சமரில் ஐந்து கடற்புலிகள் பலி யானார்கள் என்றுதான் தெரிவித்திருந்தனர்.
17.10.9368) fill (6) LJUGOISTừb Glarius, gy தக் கப்பலான டொங்நோவா விவகாரத் திலும், சமாதானத்திட்டத்துடன் கிட்டு வந்த கப்பல்தான் அது என்று புலிகள் கூறி of 5,556 it.
ஆயுதக் கப்பல் என்றோ, சரக்குக் கப்பல் என்றோ அப்போது புலிகள் கூறாமல் இருந்தமைக்கு பல காரணங்கள் உள்ளன.
அதில் முக்கியமான ஒரு காரணம், சர்வதேச கடற்பரப்பின் ஊடாக அங்கீகார மில்லாத சட்டவிரோத அயுதக் கடத்தலில் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு தம்மீது விழுந்துவிடக்கூடாது என்பதுதான்.
அப்படியானால் தற்போது ஏன் தமது சரக்குக் கப்பல் தாக்கப்பட்டது என்று உரிமை கோரினார்கள்
இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று விமானப்படையினரின் உளவு விமானம் எடுத்த புகைப்படம், கடலில் நின்றது பொருட்களை ஏற்றப் பயன்படும் பாரிய சரக்குக்கப்பல் என்பதற்கு சாட்சியாக உள்ளது.
DirfooLD (3aRT UITGdfMILITIG), GROFL'IL NOT flesi) இருந்து மோட்டார் குண்டுகளை ஏற்றிக் கொண்டு காணாமல்போன கப்பலைத்தான், லிகள் தாக்குதலுக்கு இரையாக்கி தடயம் ல்லாமல் செய்துள்ளனர் என்று வெளி யுலகில் கருதப்பட்டுவிடும்.
எனவேதான் புலிகள் உரிமை கோரி இருந்தனர். எனினும் சரக்குக் கப்பலின் பெயரை புலிகள் வெளியிடவில்லை.
பெயர் ஒன்றைப் புலிகள் குறிப்பிட்டால் அப்படி ஒரு சரக்குக் கப்பல் பதிவில் உள்ளதா என்று கண்டறிந்துவிடலாம். பதி வில் இல்லையானால் தாக்கப்பட்டது காணா மல்போன கப்பல்தான் என்ற சந்தேகம் உறுதியாகிவிடும். எனவேதான் பெயர் எதனையும் புலிகள் குறிப்பிடவில்லை.
அப்படியானால் உண்மையில் அக் கப்பல் யாருடையது?
சைப்பிரசில் இருந்து குண்டுகளுடன் மாயமான கப்பல் ஃபிரான்ஸ் கடற்பகுதியில் நிற்பதாக முதலில் செய்திகள் வெளியாகின. பின்னர் அச் செய்திகளில் உண்மையில்லை என்பது தெரிந்தது.
காணாமல்போன கப்பலைத் தேடி சர்வதேசப் பொலிசாரான இண்டர்போல் தீவிரமான விசாரணைகளை முடுக்கிவிட் டுள்ளனர்.
ஆயுத விற்பனையில் ஈடுபடும் சில பெரிய நாடுகளும் குறிப்பிட்ட கப்பல் மர்மத்தை அறிவதில் தீவிரம் காட்டத் தொடங்கியிருப்பதுதான் புதிய திருப்பம் தாங்கள் ஏனைய நாடுகளுக்கு ஏற்றி அனுப் பும் ஆயுதங்கள் உட்பட ஏனைய பொருட் களும் கொள்ளையடிக்கப்பட்டால் என்ன செய்வது? என்ற சுயநலம்தான் அந்த நாடுகளை தீவிரம் காட்ச் செய்துள்ளன. இந்நிலையில் சைப்பிரசில் இருந்து மோட்டார் குண்டுகளுடன் புலிகளால் கொண்டு செல்லப்பட்ட கப்பல், புலிகளுக்கு சாதகமான நாடொன்றின் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாம்.
கப்பலின் நிறம் மாறினாலும், பெயரை மாற்றினாலும், சந்தேகத்தில் கப்பலை பிடித்தவைத்து தீர ஆராய்ந்தால் உண்மை அம்பலமாகிவிடும். விசாரணைகள் தீவிரமாக நடக்காவிட்டால் சிறு மாற்றங் களை செய்துவிட்டு பயன்படுத்தலாம். ஆனால் விசாரணையில் இண்டர்போல் துருவிக்கொண்டிருப்பது ஒருபுறமிருக்க,
நவ.,16-22,1997
இரண்டு தமது கப்பல் என்று புலிகள்
பெரிய நாடுகளும், அயுத வியாபாரிகளும்கூட மர்மத்தை அறிய ஆவலாயிருந்தனர்.
வெளிநாடுகளில் உள்ள புலிகளின் வட்டாரங்களையும் சில நாடுகளின் அதிகாரிகள் தொடர்பு கொண்டு சிநேகயூர்வமாக விசாரித் திருக்கிறார்கள்.
இதன்பின்னர்தான் காணாமல் போன கப்பலுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்று புலிகள் ஒரு அறிக்கையும் விட்டிருந்தனர். முதலில் மறுப்பு தெரிவிக்கும் யோசனையே புலிகளுக்கு இருக்கவில்லை.
JILudy дтампLDay(3шлi Lav IDлдућндећој பின்னரே புலிகளின் மறுப்பறிக்கை வெளி யானது.
மறுப்பறிக்கை வெளியிட்ட பின்னர் இனி
மேலும் குறிப்பிட்ட கப்பலை தங்கள் கையில் வைத்திருப்பது புத்திசாலித்தனமல்ல என்ற திட்டவட்டமான முடிவுக்கு வந்தது புலிகளின் தலைமைப்பிடம்
மோட்டார் ஷெல்களுடன், ஆட்டிலெறி ஷெல்கள், ஏவுகணை கள், மருந்துப் பொருட்கள் என்ப வற்றையும் கொள்வனது செய்து கொண்டு கப்பல் வந்து சேர்ந்தது. 30.10.97 முதல் முல்லைக் கடலுக்கு மீன்பிடிக்கச்சென்ற மீனவர்கள் புலிகளால் திருப்பி afl_L'ILILLeoffr.
கப்பல் வந்துசேரும்வரை முல்லைக் கடற்பிராந்தியத்தை கடற்புலிப் படகுகளும், கடற் கரும் புலிப் படகுகளும் தங்கள் கட்டுப் பாட்டில் வைத்திருந்தன.
புலிகளுக்கு நெருக்கமான மீனவர்களின் படகுகள் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட படகுகள் பொருட்களை இறக்க தயார் நிலையில் காத் திருந்தன.
முன்னூறு புலிகள்வரை ஆயுதங்களை இறக்கிக் கொண்டுவரும் பணிக்காக தயார் நிலையில் இருந்தனர்.
197 அன்று இரவு பத்து மணிக்கு பின்னர்தான் கப்பல் முல்லைக் கடலுக்குள் பிரவேசித்துள்ளது.
வானிலையை உத்தேசித்துத்தான் கப்பல் வரவேண்டிய நாள் குறிக்கப்பட்டது.
வன்னியில் கடும் மழை ஆரம்பமாகி விட்டது.
31.10,97 அன்று அமாவாசை தினம் அமாவாசை தினத்தன்றே கப்பல் வந்து சேர்ந்துவிடும் என்று எதிர்பார்த்தார்களாம். கடல் நிலை காரணமாக ஒருநாள் தாமதமாகியதாம்.
197 அன்று இரவு பத்துமணியளவில் தான் முல்லைக் கடலுக்குள் கப்பல் பிரவேசித்தது. அமாவாசைக்கு மறுநாள் என்பதால் வானம் இருண்டு கிடந்தது.
ரவோடு இரவாக ஆயுதங்கள் 劉றக்கப் பட்டு படகுகள் மூலம் கரைக்கு கொண்டு செல்லப்பட்டன. கரையில் நின்ற லொறிகளில் ஆயுதங்கள் ஏற்றப்பட்டன.
புலிகள் இயக்க உறுப்பினர்கள் தவிர புலிகளின் ஆதரவாளர்களும் லொறிகளில் ஆயுதம் ஏற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பெட்டிகளின் உள்ளே ஆயுதங்கள் ருந்தமையால், எத்தகைய ஆயுதங்கள் உள்ளே ருக்கின்றன என்ற விடயம் புலிகளுக்கோ ஆதரவாளர்களுக்கோ கூட தெரியாது.
கப்பலில் இருந்து ஆயுதங்கள் முற்றாக இறக்கப்படும்வரைமுல்லைக் கடற் பிராந்தியத் தில் கடற்புலிப் படகுகளும், கடற்கரும்புலிப் படகுகளும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன.
கடற்படையினரின் ரோந்துப் படகுகள் வருமானால் எட்டத்தில் வைத்தே அவற்றை வழிமறித்து தாக்கத் தயாராகச் சுற்றித்திரிந்தன கடற்கரும்புலிப் படகுகள்
ஆயுதங்கள் இறக்கி முடிக்கப்படும்வரை எவ்வித மோதலுக்கும் அவசியம் இருக்க வில்லை. ஏனெனில் கடற்படையினர் அப் பகுதியில் ரோந்து எதிலும் ஈடுபடவில்லை.
கப்பலில் இருந்து ஆயுதங்கள் இறக்கப் பட்டதும், அடுத்த கட்டத் தாக்குதலுக்கு கடற்
புலிகள் தயாரானார்க
விமான எதிர்ப்பு கடற்படைப் படகுகளை சுடுதூர துப்பாக்கிகள் லோஞ்சர்கள் சகிதம் கப்பலுக்குள் சென்றுத
ன்னொரு அணி கடற்கரைப் பகுதியில் ரி35 ரக டாங்கி ஒ தோண்டி இறக்கப்பட்டு காத்திருந்தது.
கடற்பரப்பில் வரு இருந்து தாக்க வசதி டாங்கி இறக்கப்பட்டு, சு றிவைக்கும் வகையில் 1ண்டு வாயை திறந்து
இரண்டு வருடங்க கடலில் ஐரிஸ்மோனா கேடயமாக வைத்து புல ufiu,55687ň.
கப்பலில் இருந்த கொண்டு செல்லப்பட்
கரையில் இருந்து தூரத்தில் கப்பல் நிறுத் லின் மேல்தளத்திலும், ! தயார் நிலையில் இரு தமக்கு விரிக்கப் தெரியாமல் கப்பலை ே டோராப் படகை கரை தளத்தில் இருந்தும் கட சூப்பர் டோரா பற்றி எ அதனை தேடிச் சென் டோராவும் கரையில் ஏவிய குண்டால் தாக்க புலிகளால் கைப்பற்றி இ
GIBEL
1937ல் யாழ்ப்பான யில் இருந்து புறப்பட்ட ஒன்றரை வருடத்தின் சென்றடைந்தது.
இலங்கையின் மு பற்றற்ற தூதுவர்கள் எ6 யான போஸ்ரன் குே தற்போது இலங் வர்த்தகக் கப்பல்கள் கெங்கும் சென்று வரு
ருந்தனர். தற்போது ஏ களும் பயிற்றப்பட்டுள்
அதேபாணியில் ஒ புலிகள் திட்டமிட்டன
ஆனால் இம்முை மட்டுமல்ல, விமானப் வலை விரிக்கப்பட்ட ஏவுகணைகள் வந்து தம்மிடம் முன்னர் இ
இதீரடிே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாராளமாக பயன்படுத்தி விமானங்களை
வுகணைகள் e lul. குறிவைக்க பிரபாகரன் அனுமதித்தாராம்.
தாக்கக்கூடிய நீண்ட கடற்படை மீதோ அல்லது விமானப் ஆர்.பி.ஜி ரொக்கட் படை விமானம் ஒன்றை வீழ்த்திவிட்டோ, ரு தாக்குதல் அணி கப்பலை தாமே தகர்த்துவிடலாம் என்று நிலையில் இருந்தது. புலிகள் நினைத்திருந்தனர். அவ்வாறு செய்தால்
பினர் கப்பல் நின்ற
சண்டைக்காக பயன்படுத்தப்பட்ட கப்பல் பதுங்கி இருந்தனர்.
என்றும், சண்டையில் கப்பலும் தாக்கப்பட்டது
iறு நிலத்தில் குழி என்று கதையை முடித்துவிடலாம் என்று சுடுநிலைக்கு தயாராக நினைத்தனராம்.
ஆனால் புலிகள் எதிர்பார்த்தற்கு மாறாக படகுகளை கடலில் காரியங்கள் நடந்தன. கடற்படையினரின் ாகவே நிலத்திற்குள் டோராப் படகுகள் எட்டத்தில் வந்ததை கடற் குழாய் கடற்பரப்புக்கு புலிகளும் தங்கள் ராடர்களில் அவதானித்த தரையோடு தரையாக படியே இருந்தனர். காத்திருந்தது. கடற்படையினரிடம் உள்ள ராடர்கள்
போன்றவையே கடற்புலிகளிடமும் உள்ளன. கடற்படையினரின் படகுகளில் இருந்து கடற் புலிகளால் கைப்பற்றப்பட்ட ராடர்களும் o sitsтат.
கடற்படையினருக்கு சந்தேகம் வராமல்
55 LIUOTSUSID SILIQUID
இருப்பதற்காக கடற்பரப்பில் கடற் புலிப் படகுகள் நடமாடவில்லை. அனைத்தும் கரைக்கு சென்று மறைவில் நிறுத்தப்பட்டிருந்தன.
கடற்படைப் படகுகளை ராபரில் பார்த்த கடற்புலிகள் தங்கள் வலைக்குள் சிக்கப்போகி றார்கள் என்று தயார் நிலையில் இருந்தனர். ஆனால் கடற்படைப் படகுகள் எட்டத்திலேயே நின்று கொண்டன.
தகவல் விமானப் படைக்கு சென்றது.
அதன்பின்னர் குறிப்பிட்ட
கப்பலுடன் தொடர்பு கொள்ள கடற்படையினர் அழைப்பு விடுத்த னர். கப்பலுக்குள் அதற்கான 0895இல் நடந்த தாக்குதல் காட்சி சமி கள் கேட்டன. புலிகள்
பதில் சொல்லவில்லை. கப்பல் நிற்பதை படைத்தரப்பு நன்கு அறிந்துகொண்டுவிட்டது என்பதை புலிகள் உறுதிப்படுத்திக் கொண்டனர்.
கப்பலுடன் தொடர்பு கொள்ளப்பட்டது என்பதை படையினரும் கூறியிருந்தனர். வெளி
ரின் முன்னர்முல்லைக் Uusijait SULIGOGJ கள் தாக்குதல் நடத்தி
பயணிகள் கரைக்கு
|-6öTÍT. நாட்டுக் கப்பலாக இருக்கலாமோ என்ற ாக்குதல் நடத்தக்கூடிய சந்தேகத்தில் அப்படி தொடர்பு கொண்டு தப்பட்டிருந்தது. கப்ப பார்த்தனர்.
ரையிலும் கடற்புலிகள் அதன்பின்னர் கிட்டத்தட்ட ஒரு மணி தனர். நேரமாக புலிகள் காத்திருந்தனர். பட்ட வலை என்று e sinodulei) atus06) aITULIII)) நாக்கிச் சென்ற சூப்பர் நினைத்திருந்தால் சர்வதேச கடற்பரப்புக்குள்
பில் இருந்தும், கப்பல் ற் புலிகள் தாக்கினர். ரிந்தது. அதன்பின்னர் ற இன்னொரு சூப்பர் இருந்து ரி.56 ட்ாங்கி பட்டது. அந்த டோரா ழுத்து செல்லப்பட்டது.
செல்ல முயற்சிக்க ஒரு மணி நேர அவகாசம் ருந்தது. ஆனால் கப்பல் கரையை அண்டி அப்படியே நின்றிருக்கிறது. அது ஒன்றே தாக்குதலை எதிர்பார்த்து காத்திருந்தமைக்கு போதிய சான்றாக உள்ளது.
விமானப்படை விமானங்கள் வரப் போகிறதா? அல்லது கடற்படை படகுகள் வரப்போகிறதா என்று தெரியாமல் கடற்புலிகள் ஒருமணி நேரமாக காத்திருக்க, திடீரென்று வானத்தில் இரண்டு கிபீர் விமானங்களும், எம்.ஐ.24 ஹெலிக்கொப்டரும் தாக்குதலுக்கு சென்றன. கப்பலில் காத்திருந்த புலிகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். குறி தவறியுள்ளது.
ஆனாலும் கிபீர் வீசிய குண்டு குறிதவறா மல் கப்பலின் தளத்தில் விழுந்ததும், கப்ப லுக்குள் இருந்த Lautetitia,6t.
தொடர்ந்து கிபிர் விமானங்களும் எம்ஜ24ம் நடத்திய தாக்குதல் காரணமாக கடற்கரையை
பலோட்டுவதில் பெயர் அதிலும் வல்வெட்டித் தான் முதன் முதலில் கா சென்றனர். ாம் வல்வெட்டித்துறை அன்னபூரணிக் கப்பல் பின்னர் அமெரிக்காவை
தலாவது உத்தியோக
1று அமெரிக்கபத்திரிகை அண்டிய பகுதியில் நின்றிருந்த கடற் புலிகள் ாப் எழுதியது. சிலரும் பலியானார்கள். ஆனாலும் ரி.55 கையில் இருந்து நவீன டாங்கி தாக்குதலில் சிக்கவில்லை. தாக்கப்பட்ட ர்வசாதாரணமாக உல தாக கொழும்பு ஆங்கில பத்திரிகை ஒன்று கின்றன. தெரிவித்த செய்தியில் உண்மையில்லை.
15 கடற்புலிகள் பலியானார்கள் அனை வரும் தாக்குதல் பிரிவைச் சேர்ந்தவர்கள், 14 கடற்புலிகள் பலியானதாக முதலில் செய்திகள் வந்தன. 15 கடற்புலிகள் பலியானதாக பின்னர் புலிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
ஒரு மேஜர் ஏழு கப்டன்கள். நான்கு ஒரு இரண்டாம் லெப்டி ” னன்ட், மேலும் இரண்டு கடற்புலிகள் உட்பட ரு பாரிய தாக்குதலுக்கே  ே |ိနှီး”
9,606ኸ1 jJ, LILLIGAIL JILL LJL D கடற்படையினருக்கு "E" : டை விமானங்களுக்கும் புலிகளின் கனரக வாகனங்கள்தான் உளவு TLD. கப்பலில் புதிய விமானப் படப்பிடிப்பில் தெரிந்துள்ளன.
சேர்ந்து விட்டதால், கிபீர் விமானங்களைக் கண்டதும் அவை குந்த ஏவுகணைகளை புறப்பட்டு
UNIUS 5Š 5 GUDU
களும் கப்பல் ஒட்டிக் வல்வெட்டித்துறை ன் உறுப்பினர்கள்தான் பல்களில் மாலுமிகளாக னைய பகுதி உறுப்பினர் ானராம் D
கப்பலில் வந்த ஆயுதங்களில் ஏவுகணை கள் சற்றுத் தாராளமாகவே வந்து இறங்கி யுள்ளனவாம்.
20ற்கு மேற்பட்ட லொறிகள் 2.197 அதி காலையில் ஒரு பெரும் தொடராக முல்லைத் தீவுக் காட்டுப் பகுதிக்குள் சென்றதை பலர் கண்டுள்ளனர்.
மோட்டார் ஷெல்கள், ஆட்டிலெறி ஷெல்கள் என்பவையும் கொண்டுவரப்பட்ட தால்தான் அத்தனை லொறிகளில் ஏற்றப் படும் அளவுக்கு இருந்துள்ளன.
கப்பலில் ஏவுகணைகள் வந்த உற்சா கத்தை 10.197ல் காட்டியிருக்கிறார்கள் கடற் புலிகள்
கப்பலை கேடயமாக வைத்து நடத்த இருந்த தாக்குதல் தோல்வியில் முடிந்ததை கெளரவப் பிரச்சனையாக எடுத்துக் கொண்டனர் கடற்புலிகள்
கப்பல் தாக்கப்பட்ட செய்தியை பெரும் சாதனையாகக் காட்டிய விமானப்படை யினருக்கு பதிலடி கொடுக்கவும் திட்ட |f)LL6örf.
கப்பல் தாக்கப்பட்டு 15 கடற்புலிகள் பலியான அதே தினத்தில் விமானப்படை விமானம் ஒன்றையாவது தாக்குவதுதான் கடற்புலிகளின் திட்டம்
9,1197 ಛಿಲ್ಲ முழுவதும் கடற்புலிப் படகுகள் மீன்பிடிப் படகுகள் போல முல்லைக் கடற்பகுதியில் காத்திருந்தன.
ஏவுகணைகள் தயார் நிலையில் இருந்தன. ஞாயிறு அன்று குறிவைக்க தோதாக இரை கிடைக்கவில்லை.
மறுநாளும் காத்திருந்தனர். முதல்நாள் ஏமாற்றத்தை நிறைவு செய்வது போல,கப்பல் தாக்குதலில் பங்கு கொண்ட அதே எம்.ஐ. 24 ஹெலிகொப்டர் முல்லைக் கடலுக்கு மேல் பறந்து போனது. எம்.ஐ.17 ரக ஹெலிகள் மூன்று படை யினரை ஏற்றிக்கொண்டு ஆனையிறவுக்குச் சென்றன. அந்த மூன்று ஹெலிகளுக்கும் பாதுகாப்பாக சென்றதுதான் எம்.ஐ.24
எம்.ஜ17 ரக ஹெலிகள் தாக்குதல் நடத்தக் கசுடியவை அல்ல. அதனால்தான் எம்.ஜ24 இன் பாதுகாப்புடன் பயணித்தன. எம்.ஜ24ஐ'கன்ஷிப் என்று அழைப்பர் பறக்கும்போர்க்கப்பல் என்றும் கூறலாம். கப்பல் மீது தாக்குதல் நடத்திய பறக்கும் போர்க் கப்பலை குறிவைத்து கடலில் நின்ற கடற்புலிப் படகில் இருந்து ஏவுகணை பறந்து சென்றது.
ஹெலி தீப்பிடித்தது. சரியாக ஒரு வாரத்தின் பின்னர் ல்லைக் கடலின் மடியில் மற்றொரு ப்பிழம்பு
விகளின் கப்பல் தாக்கப்பட்ட இடத் தில் இது ஹெலி வீழ்ந்து எரிந்த பகுதி 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.கொக்கி GITTT vil ELIÖLJUDILI 6TGärupy GaFTG)GADICIULLIT லும், அதுவும் முல்லை கடற்பிராந்தியத் திற்குள்தான் அடங்குகிறது.
எம்.ஜ24 ஐ ஏவுகணை வால் பகுதி யில்தான் தாக்கியுள்ளது. அதனால்தான் வானிலேயே வெடித்துச் சிதறாமல் தீப் பற்றியபடி கடலில் விழுந்துள்ளது. அது போல எம்.ஜ17மீதும் ஏவுகணை பட வேண் டிய இடத்தில் சரியாகப் படவில்லை.
ஆனால் இது தொடர்பாக படைத்தரப்பு தெரிவித்ததாக சில பத்திரிகைகளில் வெளி யான செய்திகள் விநோதமாக உள்ளன. குறிப்பிட்ட ஹெலிகளை தயாரித்தவர்கள் பொருந்தாத ஆயுதங்களை எல்லாம் நம்நாட்டில் வைத்து பொருத்திவிட்டார்களோ என்று ஆச்சரியம் வருகிறது.
எம்.ஜ17ல் ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்கள் இருந்ததாம் அதன் உதவியால் ஏவுகணையை தடுத்து தாக்கினார்களாம். என்று ஒரு செய்தி
எம்.ஜ17ல் மட்டுமல்ல, அதனைவிட பாரிய சண்டைக் ஹெலியான எம்.ஐ.24ல் கூட ஏவுகணையிடம் இருந்து தப்பக்கூடிய வசதியோ ஏவுகணை எதிர்ப்பு ஏவு கணையோ கிடையவே கிடையாது
தரையில் உள்ள இலக்குகளை தாக்கக் கூடிய ஏவுகணைகள் நான்கு எம்.ஐ.24ல் உள்ளன. இந்த ஏவுகணைகளும் மிசைல் ரூ மிசைல் என்றழைக்கப்படும் ஏவு கணையை எதிர்த்து தாக்கும் எவுகணையும் ஒன்றல்ல.
கப்பல் தாக்குதலில் பங்குகொண்ட எம்.ஐ.24 ஹெலியை தாக்க முடிந்ததுதான் புலிகளும்கூட எதிர்பாராத சம்பவம்
கப்பலில் இருந்து ஏவுகணைகள் வந்து இறங்கிவிட்டன. இனிமேல் வான்பரப் புக்களில் தொடர் அபாயம் உள்ளது என்ற தகவலையும் ஹெலி மீதான தாக்குதல் Galeifl'ILI(Nj55 p. 676TJI.

Page 6
விகளுடன் பேசுவதற்கான ஏற் பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந் தன. அதே சமயம் பகிரங்க அரசியல்
ாடகம் ஒன்றும் அரங்கேறியது.
பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்துப் பேச்சு நடத்தினார் ஜனாதிபதி பிரேமதாசா
பேச்சுவார்த்தையின்போது ஈரோஸ் எம்பிகள் குழுவுக்கு தலைமை தாங்கியவர் வே.பாலகுமார், ஈரோஸ் எம்.பி.கள் சார் பாக பாலகுமார் முன்வைத்த முக்கிய கோரிக்கை "விடுதலைப் புலிகளுடன் அரசு பேச்சு நடத்தவேண்டும்" என்பது அக் கோரிக்கையை ஏற்றுக் கொள்வ தாக இணக்கம் தெரிவித்தார் பிரேமதாசா
செய்தி ஊடகங்கள் மூலம் பிரேம தாசா, ஈரோஸ் எம்பிகள் பேச்சுவார்த்தை யோகேஸ்வரன் பு
جھے [ Cعrوngوsonے ہیں۔ துரையப்பா மு.
காமினி வ
Që ajo o 9 (UPSODSO ESGIG FIT Gil GAJL JLJL LLG, Algi GOOGA).
பற்றிய செய்திகளும் காணப்பட்ட இணக் கங்களும் வெளியாகின. மீதும் பாசம் கொண்ட தமது முக்கிய கோரிக்கைகளுக்கு யோகேஸ்வரன் அ ஜனாதிபதி பிரேமதாசா இணக்கம் தெரி க்கு தெரிவித்தார். வித்ததை அடுத்து ஈரோஸ் எம்.பி.கள் ான் என்ன கேட்பது பாராளுமன்றம் செல்ல முடிவு என்றும் செய்திகள் தெரிவித்தன.
ஈரோஸ் எம்பிகள் கேட்டுக்கொண்ட தால்தான் புலிகளுடன் பேசுவதற்கு பிரேம தாசா முன்வந்ததுபோல காட்டத்தான் இந்த நாடகம் எல்லாம் நடந்தேறின.
பிரேமதாசாவின் அரசியல் விவேகத் திற்கு பல உதாரணங்களைச் சொல்ல லாம். அதில் ஒன்றுதான் மேற்கண்ட அரசியல் நாடகம் 1989ல் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் பாக ஈரோஸ் தலைவர் பாலகுமார் வன்னிக் காட்டுக்குச் சென்று பிரபாகரனை சந்தித்தார்
9/abouoип.
அச் சந்திப்பில் பிரபாகர னுக்கு கொடுத்த உத்தரவா தத்தை கடைசிவரை பாலகு: மார் மீறவில்லை. பாராளு மன்றத்திற்கு தெரிவான பின்னரும் புலிகளுடன் இணைந்தே முடிவுகளைஇ மேற்கொண்டார்.
பாலகுமார்மீது பிரபா கரனுக்கு நம்பிக்கை ஏற்பட இத்தகைய அணுகுமுறை களும் ஒரு காரணம் என லாம். அதனால்தான் பின் னர் பாலகுமார், பரராஜ சிங்கம் ஆகியோரை தம் முடன் சேர்த்துக்கொண்டனர்
ளை வைத்திருந்தார்.
வலியுறுத்திப் பார்த்தார் சங்கர் ராஜூ, பால குமார் அசைந்தே கொடுக்கவில்லை.
றுதியாக பிரேமதாசாவுடன் நடந்
அமுதர் யோகேஸ்வர
மூர்தி அன்ரன் பாலசிங்கம், அடேல் ia a ஆகியோர் கொழும்பில்
புலிகள் ஈரோஸ் எம்.பி.கள் பாராளுமன்றத்ை தேசியப் பட்டியல் பகிஷ்கரித்துக் கொண்டிருந்த காலத்தில்தா ாராளுமன்றம் சென் INIUUKUDWOOD தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற வன்னிக்காட்டில் பாராளுமன்றத்தால் தமிழ் பேசும் சென்றார் கூட்டணிச் செயலதிபர் அமிர்த அமிர்தலிங்கத்தாருக்கு மக்களுக்கு விமோசனத்தைப் பெற்றுக்இ லிங்கம் தண்டனையை நிறைவே
கொடுக்க இயலாது என்பது தெளிவு.
எனினும் தமிழ் மக்களிடம் தமக்குள்ள செல்வாக்கை எடுத்துக் காட்டவும், தவ றான சக்திகள் பாராளுமன்றம் சென்று தங்களை தமிழ் பேசும் மக்களின் பிரதி
அரசுடன் பேச்சு
தேசியப்பட்டியல் மூலம் அமிர்தலிங்க
ரையும் போடவேண்டு
பாராளுமன்றம் செல்லும் முயற்சியில் ஈ
"பாராளுமன்றம் செல்ல வேண்டா கைக்கான பொறுப்பும்
நிதிகள் என்று கூறிக் கொள்வதை தடுக்க இதுதான் கடைசிச்சந்தர்ப்பம் இந்தியாவு அரசு, புலிகள்
வும், வேறு சில சட்டபூர்வ வாய்ப்புக்களை திரும்பிச் சென்றுவிடுங்கள் அதுதான் பிரப ரம்பமாக முன்னரே பயன்படுத்தவும் பாராளுமன்றம் செல்வ சொல்லி அனுப்பிய தகவல் ர்த்துக்கட்டும் திட்டம் TTTT TTTTTk S TTA TTTTTS ZL L L L L L L L L L L L L L L L L L L L L L L பாராளுமன்ற தமிழ்க் கட்சிகள் வரை அன்புள்ளார்களே ஏற்க மாட்டார்கள் நீ
கூறிவந்தன. இந்திய-இலங்கை ஒப்பந்தம்பற்றியும் அதன் ஒத்துவரமாட்டார்கள் எ
ஆனால் தற்போது தமிழ்க் கட்சிகள் - நோக்கங்கள் பற்றியும் இத் தொட்ரில் நான் தார் ராஜீவ் பாராளுமன்றம் செல்வதுதான் சகல சில கருத்துக்களை தெரிவித்திருந்தேன். ஜெயவர்த்தனேயின் பிரச்சனைகளுக்கும் தீர்வு பெற்றுத்தரும் இந்தியாவின் நலன் என்பதை முதன்மைப் ராஜீவுக்கு சந்தேகம் ! வழி என்று காண்பிக்க முற்படுகின்றனர் - இது: அநத : :ಧ್ವಿ 蠶
h。 JULDT 46 (95AD"LULDTL05). Q5(5956ST. பாராளுமன்றத்திற்கு செல்வதும், 醬 பெங்களூரில் நடைபெற் தொடர் எழுதப்படுவதாக சிலர் முத்திரை டன்போதும் நாம் எடு
அங்கு உரையாற்றுவதும்தான் இனவிடு தலைக்கான பணி என்பது குத்தினார்கள். (BLINGU மககளை நமபவைககவுமமுயனறு = இந்தியாவுடன் நட்பு வேண்டும். இந்தியா வருகின்றனர். வின் நட்பு அவசியம் என்பதே என்கருத்து ஆனால் ஈரோஸ் தலைவர் பால - ஆனால் என் கருத்து என்பதும் வரலாறு குமாரும், ஈரோஸ் எம்.பி.களும் மேற் என்பதும் ஒன்றல்ல. G).gifigoill. அணுகுமுறைதான் LUITUITQ5 எனது கருததுககு ஏறபநடதத நிகழ்ச்சி மன்ற பயன்படுத்தல் என்பதின் உண்மை - களுக்குசாயம்பூச இயலாது இந்தியா நண்பன் யான அர்த்தமாகும். என்பதற்காக அதன் அணுகுமுறைகள் யாவுமே
, , : : ց: Ուսոg: 53.GII GTIGST SÖ lainTafia ü nta uno
புலிகளுக்கு பயந்துதானே செய்தார் գյն U) Den 2.GP G蠶 Jту கள தாமாகச் செய்தார்களா? என்று தங்கள் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப நடந்த இலங்கைப் பிரச்ச கேள்வி எழலாம். - வற்றை திரிபுபடுத்தி நடக்கப்போகின்றவற்றுக்கு றால் இந்தியா மத்தியஸ்
பயத்தையும் பதவி ஆசை வென்று நேர் எதிரான கணிப்புக்கூறி பழக்கப்பட்டவர் நிலையிலிருந்து மாறி விடும் என்பதை நாம் அனுபவத்தில் களுக்கு முரசின் அணுகுமுறை புரியாது யைப் பாதுகாப்பதற்கா கண்டு வருகிறோம். "அரசும், புலிகளும் = அதுபோல அதில் இடம்பெறும் இத்தொடரின் வாதம் தரக்கூடியவகை பேசவேண்டும்" என்று கூட்டணி எம்.பி. தன்மையும் விளங்காது. அதுதான் மிகவும் பணியாற்ற வேண்டும்
:* குழம்பிப்போய் ஆள் ஆளுக்கு ஒவ்வொரு கூறினேன். ԺռՄ)յ6Սg/ பயத்தின் :: பொறாமை கொட்டி வருகிறார்கள் இனமதமொழி அ வளிப்பாடுதான். UITGA, அவர்கள் யில் பூரீலங்காவில்
போகட்டும், ஆனாலும் புலிகள் எதற்காக இந்தியத் தூதராக இருந்தவர் ஜே.என் தமிழர்நாடு அமைக்கச் போராடுகிறார்களோ அந்த இலட்சியத் திக்ஷித் அவர் எழுதிய கொழும்பில் பணி புலிகள் அமைப்பு வற்பு திற்கு முற்றிலும் மாறான தீர்வு யோச (Coli0Asignmenர்என்ற புத்தக்ம் சமீபத்தில் இந்தியாவின் ஒருமைப்ப் னைக்கு ஆதரவளிப்பதும், தாமாகவே :ெ இப் புத்தகம் வெளியாக பிரதேச ஒற்றுமைக் வடக்கு-கிழக்கின் சில பகுதிகளை தாரை முன்னரே இத் தொடரில் இந்திய-இலங்கை எதிர்மறையான தீவிர வார்ப்பதையும் காண்கிறோம். ܒ܀ '?: '# 'ಕ್ಷ್ "ರಾ"
கூட்டணியின் செயலதிபர் இரா. கூறும் முன்னர் காலம் அதனை உறுதி இருந்தது.
சம்பந்தன் எம்பியாக முன்னர் புலிகளின் செய்யும் பின்னர் தமிழர்களின் நல அனுமதியைப் பெற பல வழிகளில் திக்ஷித் எழுதிய புத்தகத்தில் இருந்து சில னிட்டு விடுதலைப் புலி முயன்றார். பிரபாகரனிடம் இருந்து - பகுதிகள் நியாயம் இருந்தாலும்
நம்பிக்கையும் நிரசையும் மாறி மாறி சாதிகாரப்போக்குெ கைகாட்டிய அந்த நீண்ட நெடிய பேச்சு கருத்து எந்தவிதமான ஆார்த்தை ஒரு வழியாக முடித்தது இந்திய ம்ே தீர்த்துக்ெ இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக b. Gužikasi ஜூலை29 அன்று ராஜீவ் காந்தி இலங்கைக்கு நாடும் யககம : விஜயம் செய்வதற்கான ஏற்பாடுகள் தயாராகி புத்தகளத்திலும்புலிக also
இந்தியா இந்த விவகாரத்தில் நேரடியாக புலகள சமரசத பங்கு குறித்து என்னுடைய சச் வாக்குறுதியை பாலகுமார் மீறியிருக்கலாம். தமிழ்க் குழுக்களும் குறிப்பாக தமிழீழ விடு த கோபி ஆரே அவ்வாறு செய்யவில்லை. தலைப்புலிகள் அமைப்பு) எந்த ஒப்பந்தத்தையும் குல்தீப் சஹ்தேவ் ஆ
5ισοί ή
கடைசிவரை 'சிக்னல் கிடைக்கவே இல்லை. இறுதியில் ஆசை வென்றது. எம்பியாகப் பதவி ஏற்றார்.
ஈரோஸ் எம்.பி.களும் நினைத்திருந்: தால் அரசின் பாதுகாப்பை பெற்றுக் கொண்டு எம்பிகளாக தொடர்ந்து இருந்திருக்கலாம். பிரபாவுக்கு கொடுத்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Guion Seúlgún
புலிகளுடன் இரகசியத் தொடர்பு ஏ ட்டுவிட்டதால் ஜனாதிபதி பிரேமதாச உற்சாகமாகினார்.
"இந்தியப் படையை வாபஸ் பெறு விடயத்தில் இலங்கையும், இந்தியாவும் பேச்சு பத்தி ஒரு முடிவுக்கு வரலாம்" என்று
நெத்தியடியாக பிரேமதாசாவின் கருத்து வளியானது "ஜூலை மாதத்துக்குள் (89 இலங்கையிலிருந்து இந்தியப்படை வெளி
பறாவிட்டால் இராணுவ முகாம்களுக்குள் முடக்கப்படும்" என்று அறிவித்தார் பிரே
நடத்துவதற்கு எதிர்ப்பு எதுவும் எழவில்லை. ஜனாதிபதி தேர்தல் நேரத்தில் புலி ளின் ஆதரவைக் கோரி வன்னிக்கு சென்ற
முன்னாள் TFIT
பிரேமதாசாவைத் தவிர வேறொருவ [೫೧] சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் Lg). ால் நிச்சயமாக அப்படியொரு துணிச் இலங்கை, இந்திய ஒப்பந்தத்தை
ரத்துச் செய்வோம்" என்றும் தேர்தல் ரசாரத்தில் கூறியது சுதந்திரக் கட்சி
எனவே இந்தியப் படைக்கு எதிரான ரமதாசாவின் நடவடிக்கைகளையோ பிரேமதாசாவுக்கும் புலிகளுக்கும் இடையி லான பேச்சுவார்த்தை தொடர்பாகவோ திரான கருத்துக்கள் தெரிவிக்க முடியாத நிலையில் இருந்தனர் சுதந்திரக் கட்சியினர்
பிரேமதாசாவுக்கு சூழ்நிலை கை கொடுத்தது. சூழ்நிலை அமைந்தும் சரிவரப் பயன்படுத்த முடியாமல் இருந்த வர்கள், இருப்பவர்கள் பலர் உண்டு.
ஆனால் பிரேமதாசா சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளத் தெரிந்த 6)j). விடயத்தில் பிரபாகரனுக்கும்,
லான அறிவிப்பை வெளியிட்டிருக்க முடி
Tg).
இந்திய எதிர்ப்பில் முன்னணியில் நின்ற ஜவிபியினரைவிட பிரேமதாசா முன்னணி யில் நிற்க ஆரம்பித்தார்.
அதேவேளை, தென்னிலங்கையில்
ளும் நடந்து கொண்டிருந்தன.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான
ரி என்று அடிக்கடி ரஞ்சன் கூறுவது ழக்கம்
GOLD56T sed GIGIGOT.
ரஞ்சனுக்கும்
ಕ್ವೆ: கொழும்பில் புலிகள்
புலிகளுடன் பேச்சு நடத்துவது என்பது முடிவாகிவிட்டது.தென்னிலங்கையில் அதற்கு எதிர்ப்பும் இல்லை என்று தெரிந்துவிட்டது.
பிறகென்ன தயக்கம்? மே மாதம் மூன்றாம் திகதி இரண்டு பெல் ரக ஹெலிக்கொப்டர்கள் கொழும் பில் இருந்து புறப்பட்டன.
முல்லைத்தீவுக் காட்டுப் பகுதியில் DIGGL 3.0 LDGELGIGli ரண்டு ஹெலிக்கொப்டர்களும் தரையிறங்கின.
ஹெலிகள் இரண்டும் தரையிறங்கிய இடத்தில் புலிக்கொடிகள் பறந்து கொண் டிருந்தன.
30ற்கு மேற்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்கள் அணிவகுத்து நின்று சல்யூட் பண்ணினார்கள்.
பிறிதொரு நாட்டுக்குள் சென்று விட்டதுபோல உணர்ந்தனர் ஹெலியில் சென்ற அரச தரப்பினர்.
22 நிமிடங்களின் பின்னர் புலிகள் இயக்க பிரதிநிதிகளுடன் முல்லைத்தீவு காட்டில் இருந்து கொழும்புக்கு திரும் பியது ஹெலிக்கொப்டர்.
அன்ரன் பாலசிங்கம், அவரது துணைவியார் அடேல் பாலசிங்கம், திலகர், யோகி, மூர்த்தி உட்பட பத்துப்பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு ஹெலியில் கொழும்பு வந்து இறங்கியது.
ஏகே47 துப்பாக்கிகள் சகிதம் புலிகள் இயக்க உறுப்பினர்கள் தங்கள் பிரமுகர் களுக்கு பாதுகாப்பாக ஹெலியிலேயே வந்தனர். கொமாண்டோ சீருடையுடன்
யர்களுடன் டயர்களாக எரிந்தன.
ஜே.வி.பி என சந்தேகிக்கப்பட்ட சிங்கள ளைஞர்கள் மறுப்ேச்சே இல்லாமல் டயர் ம் என்று முடிவு களில் போடப்பட்டனர். ரின் உளவுப்பிரிவுக்கு விச்சுவிடம் நடவடி ஒப்படைக்கப்பட்டது பேச்சு கொழும்பில்
அமிர்தலிங்கத்ை தீட்டப்பட்டுவிட்டது. காணப்பட்டனர். (தொடர்ந்து வரும்) S SS SS SS S S SS SS SS SS SS SS SS SS SS SS S S SS SS S S SS SS SS S S
டித்த சமரசத்திற்கும் இருந்தது. செல்வாக்கு மிகுந்த சில அமைச்சர்கள் பறமுடிவுக்கு வந்திருந் எனக்கும் அதுபற்றி ஒரளவு கவலை பிரேமதாசாவின் தலைமையில் ஒப்பந்தத்
இருந்தது. திற்கு எதிர்ப்பு தெரிவித்தது அதற்கு ஒரு நோக்கங்கள் பற்றி எனவே ஆலோசனைக்கூட்டம் ஒன்றில் காரணம் 蠶 பண்டாரநாயகாவின் ருந்தது விடுதலைப் நான் இரண்டு கேள்விகளை எழுப்பினேன். லங்கா ஃப்ரிடம் பார்ட்டியும் புத்தெழுச்சி
2ழ்க் குழுக்களின் பிடி எம்.ஜி.ஆரும் தமிழகத் தலைவர்களும் பற்ற ஜனதாவிழுக்தி பெரமுனாவும் ககு ஏமாற்றமளித்தது. ஒபபநதத்தை Po கொள்வார்களா? எனபது போராட்டத்தில் இறங்கக் கூடும் என்று சார்க் உச்சி மாநாட் 醬 கேள்வி ஒப்பந்தம் கையெழுத்தான் அவர் அஞ்சியது இரண்டாவது காரணம் த்த முயற்சி தோற்ற றகு விடுதலைப்புலிகள் அதிலிருந்து பின் :* f
ATOMLJAJa). MOJU 40 Big DTOM 3/4400 இல்லை.ஆனால் அரசியல் ரீதியான ர்வுக்கு அவர் ஒப்புக் கொள்ளாவிட்டால் இந்தியா தனது மத்தியஸ்த முயற்சிகளை முற்றாகக் கைவிட்டு விடும் அதன் பிறகு இந்தியர்களின் குறிப்பாக தமிழக மக்களின் முழுமையான ஆதரவு இலங்கைத் தமிழர்களுக்கும் விடு தலைப் ಙ್ கிடைத்துவிடும் என்று ஒரு யோசனை கூறி வாங்கினால் ஒப்பந்தப்படி நடக்கும்படி அவர் அவரிடம் தெளிவாகச் சொன்ன பிறகுதான்
களை நாம் நிர்ப்பந்திக்க வேண்டிய சூழ்நிலை ஒப்பந்தத்திற்கு சம்மதித்தார். PgT தீர வேண்டுமென் ஏற்படும் அப்படி நடந்தால் நம்மால் அதை ஜூலை '& திகதி இரவில் aguay T. GIOVANIAD வெற்றிகரமாகச் செய்யமுடியுமா? தனயின் தரப்பிலும் சிக்கலான ராஜதந்திர அமைதி என்பது என் இரண்டாவது கேள்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உததர எம்ஜிஆரிடமும் மற்றதமிழகத் அமெரிக்க தூதர் ஜேம்ஸ் ஸ்பெயினுடன் ல் பங்கு தலைவர்களிடமும் தொடர்பு வைத் ஜயர்த்தனே நெடு நேரம் ஆலோசனை துக்கொண்டிருப்பதாகவும் அவர் நடத்தியதாக எங்களுக்குத் தகவல் வந்தது. கள் ஒப்பந்தத்தை ஆதரிப்பதாக அன்றிரவே ராஜீவிட்ம் நான் இந்த விவரங் வும் ராஜீவ் கூறினார். களைத் தெரிவித்து விட்டேன். அமெரிக்க புலிகளோடு மோதவேண்டிய தூதரை தான் சந்தித்தது எப்படியும் வெளி சூழ்நிலை ஏற்பட்டால் என்ன செய் வது என்ற கேள்வி பற்றி அப் யில் தெரிந்துபோகும் என்பது ஜெயவர்த் போதைய இராணுவ தலைமை தனேயின் சாணக்கிய முளைக்கு நன்றாகவே தளபதிகேசுந்தர்ஜியின் கருத்தைக் தெரியும் ஜூலை 30ம் திகதி காலையில் GasL Inf. ஜேம்ஸுடன் தான் சந்தித்த விஷயங்கள் ஒப்பந்தத்தை ஏற்றுக் பற்றி ஜெயவர்த்தனே ராஜீவிடம் கூறினார். கொண்டபிறகு அதிலிருந்து பின் சிங்களப் பகுதிகளில் சட்டம் வாங்கி இந்தியாவுடனோ இலங்கை பாதுகாக்க அமெரிக்காவிடம் இராணுவ யுடனோ மோதும் தெம்பு விடு உதவி கோரியதையும் தெரிவித்தார். ள் குரல் எழுப்பு புலிகளுக்கு இருக்காது என்று சுந்தர் ས་ Ш0 ಙ್ இருந்து ந்த அமைப்பு எதேச் கூறினார். காண்டு ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு ண்டது என்பதே என் அப்படியே இராணுவரீதியாக மோத ஒப்பந்தத்திற்காக ஜெயவர்த்தனே இந்த கருத்து வேற்றுமை (play இரண்டே வாரங் அளவு முன்ஜாக்கிரதையோடு நடந்து வதற்கு வனமுறையை :Ž#: கொள்வார் என்று தான் எதிர்பார்க்க அரசியல் களத்திலும் தத்திலிருந்து பார்த்துக் வில்லை எனறு ராஜீவ் கூறினார் பாதுகாப்பு கொள்ள வேண்டியதுதான் என்னுடைய பிர ஏற்பாடுகளுக்காக வேறு *斯 : தானமான பணி என்று ராஜீவ் என்னிடம் வியை நாடுவதில் தனக்கு ஆட்சேபனை கு ஒப்புக் கொண்டது :ென்னர் இல்லை என்று சொன்ன ராஜீவ், 9Ասի க்களான ஐபி இயக்கு ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு இரண்டு தந்தை அமுல்படுத்தும் விஷயத்தில் இந்த 轟斃 ಇಂದ್ಲಿ நாட்களுக்கு முன்புவரை ஜெயவர்த்தனே நாடுகள் ஏதத விதத்திலும் தலையிடக் '' ''' சந்தேகம் கிளப்பிக் கொண்டே இருந்தார். கூடாது என்பதையும் தெளிவுபடுத்தினார்
டிப்படை
ன முன்
go 119

Page 7
பொதுஜன முன்னணி அரசாங்கம் தனது நாலாவது பட்ஜெட்டைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. பட்ஜெட்டின் முன்னரே அத்தியாவசியப் LJG887.LfilJ.Gif76öT 67.606.03,67 உயர்த்தப்பட்டிருந்தன. அதனால் பட்ஜெட்டில் விலை உயர்வுகள் பெரிதாக இடம்பெறவில்லை. அடுத்த சில மாதங்களில் மீண்டும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும், சிகரெட், மதுபானம் போன்றவற்றின் விலைகளும் உயர்த்தப்படக்கூடும். பட்ஜெட்டின் முன்னரும், "பட்ஜெட்டின் பின்னரும் பொருட்களின் விலைகள் உயர்த்தப்படுவதுதான் பொதுஜன முன்னணியின் நாகுக்கான அணுகுமுறையாக இருந்து வருகிறது. பட்ஜெட்டில் விலைகள் உயரும்போது உடனடியாக மக்களின் கவனத்தை பெறுவதுடன், பாரிய அதிருப்திகளையும் தோற்றுவிக்கக்கூடியதாக அமைவதுண்டு. உள்நாட்டில் மட்டுமல்லாமல் உலக அரங்கில்கூட பட்ஜெட் பற்றிய கவனம் இருக்கும். அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டிருக்குமானால், இந்த நாட்டில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வருகிறது என்பதுதான் வெளியுலகின் அபிப்பிராயமாக இருக்கும்.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் உள்நாட்டு மக்களையும், வெளியுலகையும் திருப்திப்படுத்தும் விதமாக "பட்ஜெட்டில் விலை உயர்வுகளை தவிர்த்திருக்கிறது அரசாங்கம்,
பட்ஜெட் என்றாலே பொருட்களின் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பு கடந்த பல ஆண்டுகளாக மக்களிடம் பழக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. அவ்வாறான எதிர்பார்ப்பு இம் முறையும் இருந்தது. எனவே பொருட்களின் விலையை பட்ஜெட்டில் அரசு உயர்த்தாமல் விட்டிருப்பது சாதாரண மக்களுக்கு ஆச்சரியமான விடயம்தான்.
பட்ஜெட்டின்போது உயர்த்தப்பட வேண்டிய விலைகள் பட்ஜெட்டின்
ன்னரும், பின்னரும்தான் ဇွိုးနှီးမျို† உயர்த்தப்படுகின்றன என்ற அரசியல் தந்திரம் மக்களுக்குப் புரியாது என்றே ஆட்சியாளர் நினைக்கின்றனர்.
எனவே சாதாரண மக்களைப் பாதிக்காத பட்ஜெட் இது என்றும், கடும் யுத்த செலவீனங்கள் மத்தியிலும் அடிமட்ட மக்களின் முதுகுகளில் சுமைகளைத் திணிக்கவில்லை என்றும் அரசாங்கம் பீற்றிக்கொள்ள அத் தந்திரம் சாதகமாக அமைந்துள்ளது. நாட்டு மக்களுக்கு தம்மால் வழங்கப்பட்ட எந்தவொரு வாக்குறுதியையும் பொதுஜன
ன்னணி அரசால் நிறைவேற்ற பலவில்லை.
ஜனரஞ்சகமான ஆனால் நாட்டின் இன்றைய நிலையில் நிறைவேற்றப்பட முடியாத வாக்குறுதிகளை பொதுஜன முன்னணி வழங்கியிருந்தது. தண்ணீரைக் கூட கட்டணம் இல்லாமல் வழங்க முயற்சிப்போம் என்று இன்றைய அமைச்சரும், பொதுஜன முன்னணி முக்கியஸ்தருமான கிங்ஸ்லி விக்கிரமசிங்கா கடந்த பாராளுமன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கூறியிருந்தார்.
நோர்வே நாட்டின் முன்னாள் பிரதமர் திருமதி குரோ ஹார்ஸம் புரூண்ட் லாண்ட் கடந்தவாரம் கொழும்புக்கு விஜயம் செய் திருந்தார்.
51097 அன்று இரவு கொழும்பில் உள்ள நோர்வே தூதரின் இல்லத்தில் விருந்துபசாரம் ஒன்று நடைபெற்றது.
தியமைச்சர் ஜிஎல்பீரிஸ் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானந்தா கூட்டணி சார்பாக நீலன் திருச்செல்வம் ஆகியோர் உட்பட பல பிரமுகர்கள் சமூகமளித்திருந் 5 GTIT.
இலங்கை இனப்பிரச்சனை விடயத்தில் மிக ஆர்வமுள்ளவர் நோர்வே முன்னாள் பிரதமர் அதனால் தமிழ்க் கட்சிப் பிரமுகர் களை தனித்தனியாக சந்தித்தும் கருத்துக் களை அறிந்தாராம்.
மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தொட்ர் பான பேச்சு எழுந்தபோது "இலங்கை இனப்பிரச்சனையில் சம்பந்தப்பட்ட தரப்புக் கள் அழைத்தால் நோர்வே மத்தியஸ்தராக செயற்பட் முன்வரும் என்று கூறினாராம் முன்னாள் பிரதமர்
தமிழ்க் கட்சிகள் தரப்பில் இருந்து இலங்கை அரசின் தீர்வு யோசனைகள் தீர்வு முயற்சிகளின் இழுத்தடிப்புக்கள் பற்றி கருத்துக் கூறப்பட்டதைவிட் எதிர்க்கட்சித் தலைவர் ரணில்தான் அக்குவேறு ஆணி வேறாக எடுத்துரைத்தாராம்
முன்னாள் ஆயுதப் போராட்ட அமைப் புக்கள் ஜனநாயக வழிக்கு வந்துள்ளன. னால் அவையும் இப்போது நம்பிக்கை இழந்துள்ளன. அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து உற்சாகமளிக்க தவறிவிட்டோம்!
நவ.,16-22,1997
அரசியல் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக ஆரவாரமான வாக்குறுதிகளை வழங்குவது புதுமையல்ல. ஆயினும் வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் சிலவற்றைக்கூட நிறைவேற்ற முடியாமல் பொதுஜன முன்னணி ஆட்சியாளர்கள் திண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் சாதாரண மக்களை திருப்திப்படுத்த மிகையான பிரசாரங்கள், நாகுக்கான அரசியல் தந்திரங்கள் என்பவற்றையே ஆட்சியாளர்கள் நம்பியிருக்க வேண்டியவர்களாகின்றனர்.
யுத்த கள நிலவரம் பற்றிய மிகையான பிரசாரங்கள் மூலம், பொருளாதார சுமைகளை தாங்கும் மக்களை திருப்திப்படுத்தவும், மகிழ்ச்சியூட்டவும் ஆட்சியாளர்கள் முயன்று வருகின்றனர்.
மறுபுறத்தில் இன்றைய நெருக்கடிகளுக்கு
கடந்த கால ஆட்சியாளர்கள்மீது குறைகூறுவது கடந்த கால ஆட்சியாளர்களின் தவறுகளை கிளறி வெளிப்படுத்துவது போன்ற அரசியல் தந்திரங்களையும் ஆட்சியாளர்கள் கையாண்டு வருகின்றனர்.
பட்ஜெட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மட்டுமன்றி, சிகரெட், மதுபானம் போன்றவற்றின் விலைகளைக்கூட உயர்த்தாமல் விட்டிருப்பதும் அரசியல் தந்திரங்களில் ஒன்றுதான் என்பது புலனாகின்றது.
இத்தகைய நாகுக்கான அரசியல் தந்திரங்களில் கடந்தகால ஆட்சியினரைவிட பொதுஜன முன்னணி ஆட்சியினர் தேர்ச்சி பெற்றவர்களாகவே திகழ்ந்து வருகின்றனர். அரசியல்தீர்வு விடயங்களிலும், மக்களின் அன்றாட பிரச்சனை விடயங்களிலும் ஏற்பட்டு வரும் நெருக்கடிகளை துணிச்சலுடன் எதிர்கொண்டு பரிகாரம் காணமுடியாத ஆட்சியாளர்கள் புண்ணுக்கு புனுகு பூசும் காரியங்களை கச்சிதமாக நிறைவேற்றி வருகின்றனர்.
அரசியல் தீர்வு ஒன்றை முன்வைத்து அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை சந்தித்து வெற்றிகொள்ள ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. இதனால் தீர்வை முன்வைப்பதை நீண்ட காலத்திற்கு தள்ளிவைத்தபடி உள்ளனர்.
இதனை மறைக்க அரசியல் தீர்வை
என்று ஒரு கட்டத்தில் கூறினாராம் ரணில் "விடுதலைப் புலிகளைப் போரில் வெல் வது இயலாத ஒன்று அதனால்தான் அவர் களுடன் பேச்சு நடத்தச் சொல்கிறோம். புலி கள் பங்குகொள்ளாத பேச்சில் பயனில்லை என்றும் ரணில் தெரிவித்தாராம்
நோர்வே முன்னாள் பிரதமருடன் ரணில் உரையாடியதை விருந்தில் கலந்து கொண்ட் அரச தரப்பினர் சந்தேகக் கண்களுடன் நோக்கிக் கொண்டிருந்தனராம்
எப்படியோ ஆளும்தரப்பும், எதிர்த்
வழங்கியே தீருவே இனப்பிரச்சனைச் என்றும் ஆட்சியா பேசிவருகின்றனர்
(BLDGGUITL'LLDITJ, G: உண்மையை துணி உறுதியாகவும் ஆ உரைப்பதுபோல ஆயிரமாயிரம் இ6 யுவதிகளும் தங்க தியாகம் செய்தத6 இனப்பிரச்சனைய கவனத்துக்கு செ6 இந் நிலையில் இ இல்லையென்றோ தேவை இல்லை
ஆட்சியாளர்கள் சு தங்கள் தலையில் அள்ளிப் போடும் செய்தவர்களாவர்.
பொதுஜன முன்ன இன்றைய உலகின் நன்கு அறிந்து .ெ அதற்கேற்ப பேச "தமிழ் ஈழத்தைத் எல்லாம் தமிழருக் வழங்கப்பட்டுவிட் ஜனாதிபதி ஜயவர் இருந்தபோது கூற அப்போது ஆயுதப் தீவிரமடையாத கா தமிழ் பேசும் மக்க தீவிரமும் பலமும் காலகட்டமே அது ஆனால் இன்றோ த்தத் தி கொளுர் ந்தத் தீ எரியக் இனப்பிரச்சனை கண்களுக்கு தெரிக் இந்நிலையில் முன் ஜே.ஆர். பாணியில் பேசுவாரேயானால் சுளிக்கவே செய்யு அனுதாபம், ஆதர என்பவை தடைப்பு இலங்கை அரசாங் தலைக்கு மேல் ெ நிலையாகிவிடும்.
ஆகவேதான் முன் போல் அல்லாமல் ஜனாதிபதி அவர்க வழங்கப்பட வேன் சமாதானம் தேவை பேசியே ஆகவேண் இவ்வாறான பேச் இதயசுத்தியுடன் அ இருந்தால், தீர்வை தற்போது கூறப்ப பொருட்டாகவே இ வாக்குறுதிகள், வச் திசை திருப்பும் அ என்பவற்றைத் தவ
உண்மையில் நடைபெறவில்லை. தீர்வுக்கு தட்ையாக பதில் கூட்டணியின குறிப்பாக அரசின் படியாவது ஒப்பே கடமை என்று கருது தோள் கொடுத்து இராசம்பந்தர்
°Qs弧TQ例 கொண்டு உரையார்
தரப்பும் கீரியும் பாம்புமாக இருப்பதால் தமிழர் தரப்பு செய்யத் தவறும் பிரசாரத்தை எதிர்க்கட்சி செய்து வருகிறது.
தாமும் செய்யமாட்டோம் ஏனையோர் செய்யவும் விட்மாட்டோம் என்பதுபோல ஐக்கிய தேசியக் கட்சியையும் ஆளும் தரப்பை யும் சமரசம் செய்ய வைக்க கூட்டணி படும் பாடு தனிக்கதை இதில் முன் நிற்பவர்கள் நீலனும் சம்பந்தரும்.
சமீபத்தில் கொழும்பு தமிழ்ப்பத்திரிகை ஒன்றில் தலைப்புச் செய்தி"ஐக்கிய தேசியக் கட்சியுடன் பாராளுமன்ற தமிழ்க் கட்சிகள் இந்தவாரம் சந்தித்து பேசவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது:அப்படி முயற்சியே நட்க்கவில்லை. ஆனால் கூட்டணிப் பிரமுகர் ஒருவர்தான் அப்படி ஒரு செய்தியை கொடுத் துள்ளார் என்றார் இன்னொரு பாராளுமன்ற தமிழ்க்கட்சிப் பிரமுகர்
தமிழ் பேசும் மக்க குறைவாக எடை ே மூன்றாம் தரப் என்றும் கூறியிருக்கி பும் இணக்கம் கான தேசித்திருக்கிறார். தரப்பு மத்தியஸ்த உலகை ஏமாற்ற அமைச்சர் ப்ொக் நாட்கத்தையும் சம்ப optii.
சாதாரண மக் நாட்கங்கள்கட் இ அரசியல் வல்லுநர் போகிறது.
34 905 Hp| ԱՔ6WIDITU):5ՄԱԿ ա9
(60)IT
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாம் என்றும், கு தீர்வு தேவை ளர்கள் அடிக்கடி
நாக்கும்போது ரிச்சலாகவும், afungi,67. வே தெரியும். ஆனால் ளைஞர்களும்,
门 னே öT LILIGOTITJ (36) பின் தீவிரம் உலகின் ன்றது.
னப்பிரச்சனை இங்கு
அரசியல் தீர்வு என்றோ கூறுவார்களேயானால்,
தாங்களே மண்
Tru60g,
ாணி ஆட்சியாளர்கள் T BITI-55/L LIGOL காண்டுள்ளனர். வும் கற்றுள்ளனர். தவிர ஏனையவை 色 டன" என்று முன்னாள் த்தன பதவியில்
யிருந்தார்.
போராட்டம் லகட்டம் திக்கெட்டும் ளின் போராட்டத்தின்
உணரப்படாத வாகும்.
இலங்கைத் தீவில் துவிட்டெரிகிறது.
SITU GOOGTLD என்பதும் உலகின் கிறது. னாள் ஜனாதிபதி
இந்நாள் ஜனாதிபதி வெளியுலகம் முகம் ம் வெளிநாடுகளின் வு, கடன் உதவிகள் படுமானால் கத்தின் நிலை வள்ளம் வந்த
னைய ஜனாதிபதிகள்
இன்றைய ள் அரசியல் தீர்வு எடும், தீர்வு அவசியம்,
என்றெல்லாம் டிய நிலை உள்ளது.
மைந்தவையாக
முன்வைக்க டும் தடைகள் ஒரு ருக்க முடியாது. கேரமான உரைகள், ரசியல் தந்திரங்கள் பிர, நடைமுறையில்
எவ்வித முன்னேற்றத்தையும் காண்பிக்க முடியாதவர்களாகவே இன்றைய ஆட்சியாளர்கள் உள்ளனர். தீர்வுப் பொதி (பக்கேஜ்) முதல் பட்ஜெட் வரை மேற்கண்ட உண்மையைத்தான் உணர்த்தியுள்ளன. உள்நாட்டுக்கும், உலக அரங்குக்கும் சேர்த்து வாண வேடிக்கை காட்ட புஸ்வாணங்களை விடும் ஆட்சியாளரின் அணுகுமுறைகள் தற்காலிக வெற்றிகளை கொடுக்கக்கூடும். ஆனால், நாட்டைப் பிடித்து உலுக்கிக் கொண்டிருக்கும்
இனப்பிரச்சனைக்கும், அதன் தொடர்பான யுத்தத்துக்கும் முடிவு காண உதவப்போவதில்லை.
எனினும் உலக அரங்கில் தமிழர் தரப்பை பலவீனப்படுத்துவதிலும், தமிழ் பேசும் மக்கள் கொடுத்துள்ள விலைக்கு ஈடாகாத குறைந்த பட்ச தீர்வைப் பற்றி உலகம் புரிந்து கொள்ளாமல் தடுப்பதிலும் பொதுஜன முன்னணி ஆட்சியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த வெற்றியில் முன்னாள் தலைமையான கூட்டணியினருக்கும், முன்னாள் போராளிகளான தமிழ்க் கட்சிகளுக்கும் உள்ள நியாயமான பங்கை எதிர்கால வரலாறு ஒருபோதும் மறக்கப்போவதில்லை.
தந்திரோபாயமாகவே அரசாங்கத்துடன் இணைந்து நிற்கிறோம். தமிழ் பேசும் மக்களின் நலன்களை தாரை வார்க்க மாட்டோம் என்று முன்னாள் போராளி இயக்கங்கள் கூறி வந்தன. இப்போது அக் கட்சிகளை ஆட்சியாளர்கள் தந்திரோபாயமாக பயன்படுத்தி வருகின்றனர். ஒரு போதும் இந்த முன்னாள் போராளிகளின் அரசியல் கருத்துக்களை ஆட்சியாளர்கள் கேட்கப்போவதில்லை.
இந்தியாவின் ஆங்கிலத் தினசரியான இந்துவுக்கு நீதியமைச்சர் பீரிஸ் அவர்கள் அளித்த பேட்டியில் வடக்குடன் மட்டக்களப்பு, திருமலை மாவட்டங்கள் இணைந்திருப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க கருத்துக் கணிப்பு நடந்தே தீரும். இவ்விடயத்தில் தமிழ்க் கட்சிகளின் கருத்தை ஏற்க முடியாது என்று கூறியிருக்கிறார். கிழக்கை மூன்றாக நறுக்குவதற்கு கூட்டணி சம்மதித்த பின்னரும்கூட வடக்குடன், திருமலை, மட்டக்களப்பு மாவட்டங்களை இணைந்திருக்கட்டும் என்று இணங்க அரசு தயாராக இல்லை
என்பது தெளிவாகிவிட்டது. விட்டுக்
கொடுக்க விழுந்தடிக்கும் தமிழர் தரப்பிடம் மேலும் மேலும் விட்டுக் கொடுப்புக்களை எதிர்பார்க்கின்றனர் ஆட்சியாளர்கள் நீதியமைச்சரின் பேட்டி வெளியான பின்னர் பாராளுமன்றத்தில் உரையாற்றிய கூட்டணி செயலதிபர் இரா.சம்பந்தன், அரசும், எதிர்க்கட்சியும் பேசி இணக்கத்துக்கு வரவேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இரண்டு பெரும்பான்மைக் கட்சிகள் தனித் தனியாக முரண்பட்டு நிற்கும்போதே, யானைப் பசிக்கு சோளப் பொரிகூட கிடைக்கவில்லை என்ற நிலையில் தீர்வு யோசனை காணப்படுகிறது.
இந்நிலையில் இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளும் ஒன்று சேர்ந்தால்
வடக்கையும் மூன்று துண்டாக நறுக்கும் முடிவுக்கு வந்தாலும் ஆச்சரியமில்லை. முன்னாள் தமிழ் தலைமையான கூட்டணியினர் இப்போது ஆளும் பொதுஜன முன்னணியின் பிரதிநிதிகளாக மட்டுமல்லாமல், பேரினவாத தரப்புக்களை பலப்படுத்தும் வகையிலும் செயற்படத் தொடங்கி உள்ளனர் என்பதையும் அவதானிக்க முடிகிறது. ஈ.பி.டி.பி. கிழக்கை மூன்று துண்டாக நறுக்குவதை எதிர்க்கிறது. பிரிப்புக்கு கருத்துக் கணிப்பு நடத்துவதையும் எதிர்க்கிறது. ஆயினும் தமது எதிர்ப்பைப் பற்றி தமிழ் மக்களிடம் கூறுகிறார்களே தவிர, உலக அரங்கில் வெளிப்படுத்தவோ, அரசியல் போராட்டமாக முன்னெடுக்கவோ ஈ.பி.டி.பி.யும் முன்வரவில்லை. புளொட் அமைப்பினர் கழுவும் நீரில் நழுவும் மீன்போலவே கருத்துக் கூறிவருகின்றனர். ஏனைய தமிழ்க் கட்சிகள் பற்றி அரசு கவனத்தில் கொள்வதில்லை. கிழக்கை மூன்றாக நறுக்க இரகசிய உடன்பாடு செய்த முதல் கட்சியான கூட்டணியினர், வடக்குடன் மட்டக்களப்பு திருமலையை இணைக்க கருத்துக் கணிப்பு வேண்டாம் என்று கூறினார்கள். அதனையும் கூட நீதியமைச்சர் நிராகரித்துள்ளார். இந்தநிலையில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் வடக்கு-கிழக்கின் மூன்று தமிழ் அரசியல் கட்சிகளும் அரசை ஆதரிக்கும் தங்கள் நிலைப்பாட்டுக்கு என்ன காரணம் கூறப்போகின்றன?
தீர்வுத் திட்டம் எப்போது வரும் என்பது தெரியாமல் இருக்கலாம். ஆனால் எவ்வாறான தீர்வு கிடைக்கப் போகிறது என்பது தெளிவாகிவிட்டது. இதன் பின்பும் அரசை ஆதரிக்கும் தமிழ்க் கட்சிகள் உதட்டளவில் மட்டும் தெரிவிக்கும் எதிர்ப்புக்கள் அர்த்தமற்றவையாகும். தமிழ் பேசும் மக்களை ஏமாற்றும் அரசியல் தந்திரங்கள் என்றே கருதப்படும்.
அப்படி ஒரு சந்திப்பும் ஐக்கிய தேசியக்கட்சிதான் உள்ளது என்று காண்பிப் நம் தீவிரமாக உள்ளனர். தீர்வு யோசனையை எப் ற்றி முடிப்பது தனது கிறார் நீலன் அவருக்கு நிற்கிறார் புதிய எம்பி
ட்ட் விவாதத்தில் கலந்து றிய திருஇராசம்பந்தன்
என்று தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு கூட்டணி முயற்சிக்கிறது.
அமெரிக்க வெளிநாட்டமைச்சர் அவுஸ் திரேலிய வெளிநாட்டமைச்சர் ஆகியோரைச் சந்தித்த கூட்டணித் தலைவர் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் பற்றி முச்சே விட வில்லையே ஏன்?
முன்னாள் நோர்வே பிரதமரிடம் கூட்டணி பிரமுகர் நீலன் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் கோரவில்லையே என்?
மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் கோருவது
ரின் அரசியல் அறிவை பாட்டிருக்கிறார். புமத்தியஸ்தம் வேண்டும் மார் அரசும், எதிர்க்கட்சி Gasia Gün ersönlid Du அதுமட்டுமல்ல மூன்றாம் ம் ஏற்பட்ாமல் தடுக்க, பிரிட்டிஷ் முன்னாள் ல் மூலம் நடத்தப்பட்ட ந்தர் போற்றிப்பேசியிருக்
களுக்கு தெரிந்த போலி ந்த மெத்தப் படித்த களுக்கும்) தெரியாமல்
ம் இருக்க நாமும்தான் தியஸ்தம் கோருகிறோம்
என்றால், இலங்கை அரசில் நம்பிக்கை இல்லை என்பதை முதலில் பகிரங்கமாக அறிவித்தாக வேண்டும்
இலங்கைக்குள் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கிட்ட்வே கிட்டாது என்பதை ஆதார பூர்வமாக வெளி உலகுக்கு எடுத்துக் காட்டியாக வேண்டும்
அப்படி எடுத்துக்காட்ட இதுதான் தரு ணம் எத்தனையோ உதாரணங்கள் உள்ளன. தமிழ்க் கட்சிகள் முன்வைத்த யோசனைகளில் ஒன்றைக்கட் அரசு ஏறெடுத்தும் பார்க்க வில்லை என்பதை சுட்டிக் காட்டினாலே போதும்
ஆனால் தமிழ்க் கட்சிகள் அதற்குத் தயாராக இல்லை தயங்குகின்றன.
அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. 1) அரசைப் பகைக்க வேண்டி வரும்
கயிறு
கிளம்பும்
என்பது கூட்டணியைப் பொறுத்தவரை தீர்வு யோசனையின் பங்காளர்களே அவர்கள் தான்.
2) மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் வரு மானால் புலிகளுக்கு பிரதான பாத்திரம்
கிடைத்துவிடும் என்பது
தமிழ்பேசும் தரப்பின் கழுத்தை சுருக்குக் றுக்கும் போதும் தங்கள் சொந்த நலனை பாதுகாக்கவே தமிழ்க்கட்சிதலைமை கள் விரும்புகின்றன.
எனவேதான், இலங்கைக்குள் பிரச் சனையை தீர்க்க முடியும் என்று சித்தரிக்கும் அரசின் முயற்சிகளை தமிழ்க் கட்சிகள் ஆத ரித்து வருகின்றன. குறிப்பாக கூட்டணி பகிரங்கமாகவே நம்பிக்கை தெரிவித்து
போதாக்குறைக்கு ஆளும் தரப்பையும், எதிர்க்கட்சியையும் சமரசம் செய்துவைக்கவும் முயன்று வருகிறார்கள் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை தமிழ்க் கட்சிகள் விரும்பி னால் ஆளும் தரப்பு:எதிர்த்தரப்பு மோதல் தான் அக் கோரிக்கைக்கு சாதகமாக இருக் 色"。
அரசுமீதும் நம்பிக்கை உண்டு ஆளும் தரப்பும் எதிர்க்கட்சியும் சேர்ந்தால் பிரச்சனை தீரும் என்றும் எதிர்பார்ப்பு உண்டு பின்னர் ஏன் மூன்றாம் தரப்பு:மத்தியஸ்தம்? சம்பந்தர் IIIIGoJTOJ iDrijbpiÙ ÙiTišápinii?
உதட்டளவிலான முழக்கங்கள் பயனற் றவை பட்ஜெட்டும் வந்துவிட்ட்தால் இனி மேல் முழம் முழம்ாக முழக்கங்களால் நம் காதில் பூச்சுற்றப்போகிறார்கள் இப் பேச்சுக் களை கேட்க பாராளுமன்றத்தில் ஆட்கள் இல்லாவிட்டாலும் பத்திரிகைகளில் தூள்

Page 8
L. Jupi. Tani
ன்ஸ்பெக்டர் வியர்த்திரு தான் மூச்சிறைத்தான் குசுமா அவனது முன்பு
தலைமுடிக்குள் விரல்களை நுழைத்து
கோதிவிட்டாள்.
எதிர்ப்புக் காட்டுவாள் என்று
நினைத்து பலப்பிரயோகத்துக்குத் தய
க்கிக்கொண்டு போனார்கள்
பூலான் தேவிக்கு தகவல் போனபோ
ராக வந்த இன்ஸ்பெக்டருக்கு குசுமாவின் ಛೀ'ಸ್ತ್ರ್ಯ" Gä 66 GilesióTE
ழுந்தது போன்று த்தது. Tr என்றாலும் குசுமாவிடம் ஒரு பயமு \ A 56ñENETE ESTE:
ருந்தன. Selsås LGolaise
மூன்று பெண்களை பண் ணையார்கள் தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள் என்றதும்
போலவே அவள் நடந்து கொண்டாள்.
இன்ஸ்பெக்டருக்கு இப்போது தாக மெடுத்தது. முற்றாகக் களைத்துப் போயிருந்தான்.
ால் தாக்கப்பட்டார்
ಅತಿಯಾ। துணியை எடுத்து குறுக்காக தனக்கு நேர்ந்த கொடுமைகள் வீடுகளுக்குள் புகு கட்டிக்கொண்டு வெளியே போனாள் எல்லாம் பூலானுக்கு நினை L'ILIITÜ, if யில் பூரீராம் ஒரு மரக்குத்தியில் அமர்ந்திரு வுக்கு வந்துவிட்டன. காண்டுவந்து நிறுத்தி
தான்.
அவனிடம் எதுவும் பேசாமல் தண் Eர் எடுத்துக்கொண்டு போய் இன்ஸ் பெக்டருக்குக் கொடுத்தாள்.
அவன் வெளியே போக முன்பா குசுமாவை இறுக்கமாகத் தன்னோ சேர்த்து அணைத்தான் குசுமா கண்களை விரித்து அவனை கிறக்கமாகப் பார்த்துக் கொண்டு அவன் உதடுகளோடு தன் இதழ்களைப் பொருத்தினாள்.
குசுமாவின் கரங்கள் துணிந்து செய்த விஷமத்தால் இன்ஸ்பெக்டர் பதறிப் GLIT60II6öI.
"இராட்சசி என்று சொல்லிவிட்டு, "இனி அடிக்கடி வருவேன்" என்றான். வெளியே பரீராம் இளித்தான். இப் போது இன்ஸ்பெக்டர் அவனிடம் கடுமை காட்டவில்லை.
"ஒழுங்காக நடந்துகொள் என்னை அனுசரித்து நடந்தாயானால் பிரச்சனை இருக்காது என்றான் இன்ஸ்பெக்டர்
தன் காவிப் பற்கள் தெரியச் கூட்டத்தினர் ஒட்டு
"ஐயா அடிக்கடி இங்கே வந்து போகவேண்டும்" என்றான் பணிவான குரலில்,
"வந்தால் என்ன தருவாய்?" என்
தான் இருக்கும்போது தன்
சாதிக்காரர்களைக் கொடுமைப்
படுத்தி இருக்கிறார்களே என்
பதை நினைக்க பூலானுக்கு இரத்தம் கொதித்தது.
"மான் சிங் எல்லோரை
պլի தயார் படுத்து
ட்டுமல்லாமல், டெ அனைவரையும் கொ ாக நிறுத்துமாறு உத்
அரைமணி நேரத் TJ, LIGOSIGOGöSIIIIT FI ககட்டி, வாய் பொத்
ாதிப் பெண்களை 6
"எங்கேயடா நாய் கொண்டுவந்த அந்த என்று தொண்ை
றான், தன் சீருடையின் சட்டைப் பொத் கத்தினாள் பூலா தான்களைப் போட்டுக்கொண்டிருந்த ஒதுக்குப் புற இன்ஸ்பெக்டர் றுக்குள் மூன்று ெ
"ஐயா என்ன கேட்டாலும் தருவோம். போட்டு, வாய்க எல்லாம் ஐயா விருப்பமுங்க" என்றான் அடைத்து வைத்தி
ராம். அவன் பேச்சில் இருந்த பொடி ன்ஸ்பெக்டருக்குப் பிடித்திருந்தது.
என்றாலும் ஒரு கொள்ளைக்காரன்
முன்பாக தன் பலவீனத்தை ஒப்புக்
LJGöSIGOGOILIT T
கதவை உடைத்து
கொள்வது இன்ஸ்பெக்டருக்கு கெளரவப் மூன்று பெண்களு பிரச்சனையாக இருந்தது. துணிகூட இல்லாமல் "உன் கூட்டாளிகள் பற்றிய விபரங் வைகளை அதிகமாக எடுத்து வைத்துக் மூன்று பெண்களு
களை எனக்கு மட்டும் தரவேண்டும். ஏமாற்ற நினைத்தாயோ தொலைந்தாய்" என்றுவிட்டுப் போனான்.
அதன்பின்னர் பரீராமிடம் தகவல் திரட்ட வருவதுபோல, அடிக்கடி குசுமா விடம் வந்து போனாள் இன்ஸ்பெக்டர் பரீராம் கொடுத்த தகவல்படி பைஜா மெள என்ற கிராமத்துக்குள் புகுந்தது பொலிஸ் கோஷ்டி
சில நாட்களுக்கு முன்னர்தான் அங்குள்ள மீனவர்கள் குடியிருப்பு பகுதிக்கு பூலான் கோஷ்டியினர் வந்துவிட்டுப் போனார்கள்
அதனை அக் கிராமத்தில் உள்ள பண்ணையர் சாதிக்காரர்கள் மூலம்
கொள்ம்.சீக்கிரம் என்று உத்தரவிட்டாள்
GUs,
தன் முன்னாலேயே இப்படி உத்தரவிட லான் நினைப்பவள் அல்ல என்பது ாபாவுக்கும் தெரியும். மூன்று பெண்களு
இன்று தன் நிலை மறக்கும் அளவுக்கு காபம் அவளை உருவேற்றி இருக்கிறது என்பதும் பாபாவுக்கு தெரிந்தது.
அதிக கோபம்கூட ஆபத்தானதுதான்.
லும் நகக் கீறல்கள் LIGIOSO 60) GOOGILIITT F
தங்கள் புருஷன் நினைத்து பூலானிட ஒடிய பெண்களை துப்பாக்கியைச் சுழற் னாள் பூலான் /
பெண்களையும் அதுதான் முதல் மு மீனவர் குடியிருட் தலைமை தாங்கிய ப களை நிர்வாணப்படு பெண்கள் அடையா6 ஐந்து பண்ணை இதினரின் மத்தியில்
மொட்டை அடிக்கப்
அறிந்த பரீராம் பொலிசாருக்கு தகவல்
பின்னர் பூலானி கொடுத்திருந்தான்.
மீனவர்களின் குடியிருப்புக்களில் LDID பொலிசார் தேடுதல் நடத்தினார்கள் " LIGO
லான் கோஷ்டியினர் அங்கு வரவே 鸟 鷲 J. J.Gf : தங்களுடன் பகைமை 臀 瓯
- - - - உமிழுங்கள் என்ற பாராட்டும் பண்ணையார் சாதிக்காரர்தான் பொய்யான கதையைக் கட்டி விட்டுள்ள 9/6).II367 üŞLIhli னர் என்றும் மீனவர்கள் பொலிசாரிடம் கூறிவிட்டனர்.
பொலிசார் மூலமாக பண்ணையார் களுக்கு மீனவர்களின் புகார்கள் கிடைத்து விட்டன. பொலிசார் சென்றபின்னர் பண்ணையார்கள் மீனவர் குடியிருப்பு களுக்குள் புகுந்தனர்.
ஆண்கள் மீன் பிடிக்கப் போய்விட் டார்கள், வயதானவர்களும், சிறு பையன் களும், பெண்களும்தான் இருந்தனர்.
பெண்களைப்பிடித்து இழுத்தார்கள் சேலைகளை உருவி, கைகளை விசி வக்கிரம் பண்ணினார்கள் "புலான் தேவிக்கு ஜே" என்றபடி கும்பலுக்கு தலைமை தாங்கி வந்த லொறிகளில் இருந்து ಅರಿಶಿಣ! பூலானின் பண்ணையார் தன் பெரிய தொந்தி குலுங்கச் சிரித்தான்.
"உள்ளவர்களில் அழகான பெண்க ளாக மூன்று பேரைப்பிடித்து வாங்கடா
அவர்கள் குடும்பத்
லொறிகள் வந்த வேகத்தைப் பார்த்து அபாயம் புரிந்து ஒடமுற்பட்ட இரண்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் கடந்த வாரம் துக்குள்
Tule. ருவரும்
மர்லின் மன்றோ-அமெரிக்க ஜனாதிபதி யாக இருந்த கென்னடிக்கே ம்யக்கத்தைக் கொடுத்தந்கை கவர்ச்சி என்றால்லேன் வுக்கு பிடிக்கும் மர்லின் என்றால் கவர்ச்சி என்று புகழ்பெற்ற இருவரும் ஒன்றுபட்டனர். GJIT. தனக்கு மனக் கஷ்டம் வந்தால் மர்லின் மனம் திறந்து பேசும் ஒரே நபர் மார்லன் பிராண்டோதான். உடல்ரீதியாக மட்டு மல்லாமல் உணர்வுரீதியாகவும் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து வைத்
Digioubt للسانت تقتله
på Baring
விட வயதான ஆண்களை மர் லின் மன்றோ
265 ENIGIT 22:56
பையன்கள் மடக்கிப் 1962ல் மர்லின் மரணமானார். மர்மம்
க்கியின் தலைப் பகுதி இன்றுவரை தொடர்கிறது. மர்லினின் காதல் 61. கதைகள் இன்றுவரை பேசப்படுகின்றன.
தபுலானின் அட்கள் சமீபத்தில் வெளியாகியுள்ள மற்றொரு *ಸ್ತ್ರ್ಯTŽ இரகசியம் மர்லின்-மார்லன் பிராண்டோ திருந்தனர். னார்கள் ஆண்களை காதல் மர்லின் மன்றோ தூக்கமாத்திரைகளை
விழுங்கி மரணமானதாக அறிந்ததும் மார்லன் பிராண்டோ மனம் உடைந்து போனார். ஆனாலும் மர்லினுடன் தனக்கு இருந்த அந்தரங்க நட்புப் பற்றி மூச்சுவிட
இப்போதுதான் மர்லின், மார்லன் காதல் விவகாரம் வெளியாகி இருக் கிறது. காலம் கடந்து வெளியான கதை என்றாலும் மர்லினுக்கு இருக்கும் மவுசு காரணமாக பரபரப்பான கதையாகி
ஒஸ்கார் விருது பெற்ற கோட் ஃபாதர் உட்பட பல வெற்றிப் படங்களில் நடித்த தரவிட்டாள் பூலான். ஹொலிவூட் நடிகர் மார்லன் பிராண்டோ திற்குள் பூலான் முன் அறபுதமான ந" தியினர் அனைவரும் மர்லினுடன் மார்லன் பிராண்டோ தி நிற்கவைக்கப்பட்ட நெருங்கிப் பழகத் தொடங்கியபோது மர்லி னுக்கு 29 வயது மார்லன் பிராண்டோவுக்கு வோ, பொலிசாருக்கு 31 வயது ாதபடி பண்ணையார் இருவரும் நெருங்கிப் பழகினார்கள் ம் பகுதி சுற்றிவளைக் படுக்கையை பகிர்ந்து கொண்டார்கள் கருமை -ன் பூலானின் ஆட்கள் யான கூந்தல் உடைய அழகிகளை மார்லன் விட்டது. மர்லின் மார்லன் பெயர்கூட பிராண்டோவுக்கு மிகப் பிடிக்கும் தன்னை பொருத்தம்தான்
SLS SS SS SS SS SS SS S S S S SS SS S S SS S S S S S S S S S SS
வருக்கு கசட்டில் பேசி அனுப்பியிருந் தானாம்.
காலில் விழுந்து மன்னிப்புக் கேட் கிறேன். தப்புச் செய்திருக்கிறேன் என் றெல்லாம் வீரப்பன் புலம்பி இருந்தான். வீரப்பன் மன உறுதி இல்லாத ஒருத்தன் என்பதைத்தான் அவன் கசட்டில் பேசிய பேச்சுக்கள் காட்டுகின்றன. என்கிறார்கள் மனநல ஆய்வாளர்கள்
வீரப்பன் சரணடைவதை ஒரு விழா மாதிரி நடத்திக்காட்ட ஏற்பாடுகள் செய்து காத்திருந்தார் தமிழக முதல்வர்.
சுதந்திரப் போராட்டத் தியாகியை கெளரவிப்பதுபோல ஏன் இந்த ஏற்பாடு
|ண்கள், சிறுவர்கள் ண்டுவந்து தன் முன்
பெண்கள் சிலரைப் |றுத்தினாள் பூலான். ரப் பார்த்து உரத்த
ார் நாய்களே! உங்கள் ான் ஆட்களைவிட்டே லயே. போகிறேன்.
உங்களுக்கு சுரணை
மொத்தமாக மன்றாடி கையெடுத்துக் கும்
களே, நீங்கள் தூக்கிக் மூன்று பெண்களும்?" நரம்புகள் புடைக்கக் GÖT. மாக இருந்த வீடொன் பண்களையும் கட்டிப் ளுக்குள் துணிகளை ருந்தார்கள். ாதிப் பெண் ஒருத்தி 8. பூலானுக்குக் காட்டிக் வீரப்பன் விவகாரம் முடிந்த கள்? என்று சில பத்திரிகைகள் கண்டனம்
பாடில்லை. தமிழக முதல்வர் கருணாநிதியும் செய்தன.
திறந்தாள் பூலான் ஏமாந்து போயிருக்கிறார். அக்டோபர் 31ம் இறுதியாக அக்டோபர் 31ல் கலைஞர் ம் உடம்பில் பொட்டுத் - திகதிக்கு முன்பாக வீரப்பன் சரணடைய கருணாநிதிக்கும் பலத்த ஏமாற்றம், வீரப்
கிடந்தனர். காலக்கெடு விதிக்கப்பட்டது. பன் வரவே இல்லை.
நக்கும் மார்பிலும் கழுத் கர்நாடக அரசை வழிக்குக் கொண்டு காட்டுக்குள் சேர்த்து வைத்திருக்கும்
பதிந்திருந்தன. வந்தால் கலைஞர் முன்பாக சரணடையத் ாதிப் பெண் எங்கோ தயார் என்று கலைஞருக்கு தெரியப்படுத்தி ள் கொண்டுவந்து தந் இருந்தானாம் வீரப்பன் ஒரு பத்திரிகையாளர் மூலம் அனுப்பிய இரகசிய உறுதிமொழிதான் நம் பூலானின் காலில் °5k
கேவி அழுதார்கள் முதல் தடவை கடத்தல் நாடகத்துக்கு ங்கும் கொதித்தது. கர்நாடக அரசு பணிய மறுத்தமையால், உங்களை தொட்டது தடவையாக கடத்தல் நாடகம்
என்று ரையும் ஆடியிருக்கிறான்.
சென் கர்நாடக அரசு இராணுவ உதவியைக் கோரியவுடன் வீரப்பன் பயந்துவிட்டானாம். கி வரும் பூலானின் அவனிடம் பணயக் கைதிகளாக இருந்தவர்க த்ததும் கூட்டத்தினர் வில் ஒருவரான டாக்டர் மைத்தி என்பவர் டம்புகளும் ஆட்டம் இராணுவம் பற்றியும், காட்டுக்குள் இராணு வம் புகுந்தால் வீரப்பன் கதி என்னாகும் மாரைக் காப்பாற்ற என்றும் விளக்கியபோது, வீரப்பன் யோசித்
மன்னிப்புக் கேட்க தானாம். தன் கையிலிருந்த அதன்பின்னர்தான் கடத்திச் சென்ற தாறுமாறாகத் தாக்கி வர்களை விடுதலை செய்தானாம். சரண யைத் தயார் என்று கர்நாடக முதல்
பூலான் தாக்கியது EDD
OD. பில் புகுந்த கும்பலுக்கு
தில்லை என்பது உண்மைதான். அதற்
பணத்தை எல்லாம் பத்திரப்படுத்தத்தான் வீரப்பனுக்கு அவகாசம் தேவைப்படு கிறது. பத்திரமாக மறைத்து வைத்ததும் சரணடையத்தான் போகிறான் என்றும் சொல்லப்படுகிறது.
"கருணாநிதியை நம்பாதே, தனக்குப் பிரச்சனை வரும் என்றால் யாரை வேண்டு மானாலும் கைவிடத் தயங்காதவர் கருணா நிதி, புலிகளையும் அப்படித்தான் கைவிட் டார். உன்னையும் கைவிட்டு விடுவார்." என்று வீரப்பனை சிலர் எச்சரித்திருக் கிறார்களாம்.
அதனால்தான் வீரப்பன் மேலும் குழப்பத்தில் இருப்பதாகவும், குறிப்பிட் திகதியில் சரணடைய வராமல் இருந்தான் என்றும் கூறப்படுகிறது.
ஆசைக்கு வய
காக இப்படியுமா நடக்கும்? விஷயத்தைக் கேளுங்கள்
அமெரிக்க கலி போர்னியாவைச் சேர்ந் தவர் சார்லஸ் பர்னல் t வயது 92, ஆனாலும் மனிதர் படு ஆரோக்கியமாக இருக்கிறார். கேன்னி டிரிஸ் என்ற பெண்மணிக்கு வயது 84 கேன்னி மீது கிழவர் சார்லஸ் பர்னலுக்கு காதல் பிறந்தது.
கடந்த செப்டம்பர் மாதம் யாருக்கும் தெரியாமல் கிழவியைக் கடத்திக்கொண்டு (BLITTLillasLLITÍNI FITINGUGÜ.
கேன்னியின் குடும்பத்தினர் பொலி சில் புகார் செய்தனர். பொலிசார் அவ
ண்ணையாரையும், தங் த்திய ஐந்து பேரையும் ாம் காட்டினார்கள். யாளர்களும் கூட்டத் நிர்வாணமாக்கப்பட்டு JILL GOTT. ன் துப்பாக்கியின் பின் பதம் பார்த்தது. ளையும் அழைத்தாள்
ன் முகங்களில் காறி |61
அறைந்தாள்.
கிடப்பதால்தானேயடி
மிழ்ந்தார்கள். ரைக் கைது செய்து வழக்குத் தொடுத்
ஆறு பண்ணையார் தனர். LL6GT. வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த
மாத இறுதியில் தீர்ப்பு வழங்கியுள்ளார். கேன்னியை கடத்திய குற்றத்துக்காக கிழவருக்கு ஐந்துநாள் சிறைத்தண்டனை யும், ஆயிரம் டொலர் அபராதமும் விதிக்கப்பட்டது.
கேன்னிமீது கொண்ட காதலால்தான் கடத்தினேன்' என்று கிழவர் அடித்துச் சொன்னார். ஆனால் தனக்கு அவர்மீது காதலும் கிடையாது கத்தரிக்காயும் கிடை யாது என்று சொல்லிவிட்டார் கேன்னி அதனால்தான் கிழவருக்கு தண்டனை கிடைத்தது.
நவ.,16-22,1997
தும் ரவைகள் பாய, னர் ஓங்கி அலற, ஒலமுமாக கிராமம் ப்பட்டுக்கொண்டிருந்
டைத்து வைத்திருந்த மாறு உத்தரவிட்டாள்

Page 9
படகுகள் முதல் அழகான சின்ன சின்னப் படகுகள்வரை ஜோராக நீரலைமீது வலம் வருகின்றன.
õgi LLIL
இப்போதெல்லாம் பல ரகங்களில் ஆனால் படத்தில் உள்ள படகு இருக் স্ব22 படகுகள் வந்துவிட்ட்ன் அதிவேக விசைப் கிறதே. இதுதான் அந்தக் காலத்தில் அசத்த I
லான படகு அந்தக் காலம் என்றால் உங்க -
8
பாட்டன் எங்க பாட்டன் காலம் 9:ബ- இயேசுநாதர் வாழ்ந்த காலத்தில் பயன்படுத் தப்பட்ட படகுதான் இது | நீண்ட்டட் காலமாக கடலுக்குள் அமிழ்ந்திருந்த இப்படகை 1986ல் இஸ்ரேல் சுழியோடிகள் கண்டுபிடித்தனர் இப் படகின்
I
தேடுதல் நடத்தினார்கள்:
கடல் நீரில் சிதைவுற்றுப் போகாமல் இருக்கக்கூடியவாறு ஒரு விதமான 30 சாயனப் பூச்சுப் இப் படகில் Ա*սսա 555 5IIID:
இப்படகின் நீளம் 27 அடி ஏழு மரப்பலகைகளால் செய்யப்பட்டது நான்கு பேர் வலிக்கவும் ஒருவர் கங்கான் பிடிக்க வசதிகள் உள்ளன. இதனை மிக |பாதுகாத்து வருகின்றனர்
ந்த ஆசாமி ஸ்பெயின் நாட்டுக்காரர். ட்ெறியும் போட்டிகளில் பல சாதனைகள் படைத்திருக்கிறார். தற்போது உலக சாதனை படைத்திருக்கிறார். 300 கிலோ எடையுள்ள குண் ைமுக்கப்பிடித்து தூக்கி எறிந்துவிட்டார் பலே! பலே!
இலட்சியத் தம்பதி
mo
இலட்சியத்தம்பதி 6ክዘT፴,6ኽI. J,6üዕI6ክዘT yFITirGAS) 280,df)GGa)T. மனைவி கேதரின் ஆக 60 கிலோ யானையும் எலி யும் மாதிரி
அமெரிக்க வில் தெற்கு கலி போர்னியாவைச் சேர்ந்தவர்கள் இவர்கள் ᏓDIᎢ6ᏡᎢ ᎯᎦ6ᏡᎢ6llᎶᏡᏘ பெற்றது பாக்யம் என்று புரிக்கிறார் கேதரின்
OT IT OU LID
சனைகள் மிஸ்டர் சார்லிக்கு பங்கரமான சந் தோசம்வந்துவி
கட்டிப் பிடித்துக் கொள்வாராம் அப்போது நசுங் கிப் போனாலும் apë në திணறா மல் தப்பிக் கொள் வதுதான் பெரிய காரியம் அந்த வியடத்தில் னுக்கு எப்படியோ அதிஷ்டம் கை கொடுத்து வருகிறது. அல்லது ஆயுள் கெட்டியோ தெரியவில்லை. செல்லமாக கன்னத்தில் தட்டுதல், தூக்கத்தில் கேதரின்மீது காலைத்துர்க்கிப் போடுதல் போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் கேதரின் இரண்டு நாட்களுக்கு உடல்வலியால் கஷ்டப்படுவாராம் மேற்கண்ட் அசம்பாவிதங்களையும் காதலுக்காக சகித்துக் கொள்வதில்தான் சுகம் இருக்கிறதாம். அதாவது சுகமான சுமை. கேதரினுக்கு ஒரே ஒரு ஆசைதான் இருக்கிறது என்றாவது ஒருநாள் தன் கணவரை தன்கைகளால் வளைத்து அன்போடு கட்டியணைக்க வேண்டும் என்பதுதான் அந்த ஆசை ம்ஹம். இந்த ஜென்மத்தில் நிறைவேறக்கூடிய ஆசையாகத் தெரியவில்லை!
56.16-22,199
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யில் கொல்லப்பட்டனர். இப்போது இடி அமீன் எங்கிருக்கிறான் R ஐ என்பதே தெரியவில்ல்ை தலைகால் ாதுத்தேர்தலா வரப்போகிறது தெரியாமல் ஆடியவன் தலைமறை மண்டையோடுகளையும் எலும்புகளையும் |fi. இருக்கிறான். இரத் தெ:ா இ9 வித்தில் உண்டாவில் ஒரு போன்ற புத்திசாலித்தனமான கேள்விகள் ಉದ್ಲಿ ' - பகுதியில் விவசாயத்திற்காக எழக்கூடும் அவற்றை ஒத்திவையுங்கள் நிலத்ை
இது உகண்டா நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் மனிதகுல வரலாற்றில் கறைபடிந்த I* * {{ೇ? மனித இறைச்சியைக் கரக்மொரக் என்று காற்றும் மட்டும் சாட்சியாக இருக்க ரசித்து ருசித்து சாப்பிட்ட் கொடுரன் அவன் புதைககUL மனிதர்கள் இவர் இடி அமீன் சாப்பிட்டதுபோக மேலும் கிள் உலகில் புதைகுழிகள் மட்டும் இலட்சக்கணக்கான மக்கள் அவன் ஆட்சி பேசத் தொடங்கினால் என்னாகு
உலகில் உள்ள பெரிய மிருகங்களில் இரண்டாவது இடத்தில் இருப்பது காண்டாமிருகம் பயங்கரமான முர்க்கம் கொண்டது. கொம்புகளால் செருகியே எதிரிகளை கொன்று போட்டுவிடும்.
காண்டாமிருகக் கொம்புகளுக்கு மவுசு அதிகம் அதனால் காண்டாமிருகங்களை சுட்டுத்தள்ளிவிட்டு கொம்புகளை கடத்தத் தொடங்கிவிட்டார்கள் கொம்புக் கடத்தல் மன்னர்களை பிடிக்க காடுகளில் கண்காணிப்புக்கள் நடக்கின்றன. ஆபிரிக்க மொஸாம்பிக் நாட்டில் உள்ள காட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது
கடத்தல்காரர்களால் சுடப்பட்ட காண்டாமிருகம் ஒன்றை காப்பாற்றி சிகிச்சை கொடுக்க கட்டி இழுத்துப் போகிறார்கள் காப்பாற்றப்படுகி றோம் என்பது புரியாமல் முர்க்கமாக திமிறி எதிர்ப்புக் காட்டுகிறது காண்டா மிருகம்
ஆறறிவு மனிதருக்கு உதவி செய்தால்கூட சில சமயம் உபத்திரவமாகிவிடுகிறது. பாவம் இது ஐந்தறிவு மிருகம் அதற்கு என்ன Gg, fluin?
மாபெரும் இடம் பெயர்வு யாழ் குடாநாட்டு மக்கள் சந்தித்த அனுபவம்தான் அநேகமாக உலகில் போர்
|ೇ! நிகழ்ந்த எந்த அவலங்களை எடுத்துக் கொண்டாலும் வடக்கு கிழக்கு மக்களுக்கு பழக்கப்பட்டவை
தTE 攤 -
படத்தில் இருக்கும் காட்சி இரண்டு இலட்சம் சேர்பிய அகதிகளை கிரஜினா குடியரசில் இருந்து குரோஷியப்
Ա6)Լ Ա. GT ளியேற்றும் காட்சி உங்கள் பகுதியான க செல்லுங்கள் என்று துரத்தி அடித்தார்
Ô6ኽÍ;
இவர்கள் கிரஜினாவில் தொடர்ந்து தங்கியிருந்தால் குரேஷிய இனத்துடன் கலப்பு ஏற்பட்டுவிடும் என்று கருதியே * இந்த நடவடிக்கைக்கு குரோஷியப் படை 'ನ್ತಿ? பெயர் என்ன தெரியுமா இனக் சுத்தப்படுத்தல:
MIBMBM ||
||||||||||||||JK||
ᎢᏪᏞᏝ6ᏙᎠᎥᎢ DUGU :

Page 10
இலுபத்திரிகையாளர்மீதுபாய்ந்தகவர்ச்சிப்பாடகி
'மதுவுக்கு அடிமையான வாரிசு நடிகை TTtLLL LLL L TTT T T T LLL LLTT TTTTT TTT T TTT S TTTLTT LLL ாயா இரத்துகிறார் படுர ஆதிாருக்கு ஆத்தோன்றும் படுகொருக்கு டத்தோன்றும்
ஆரம்பத்தில் பாட வாய்ப்புத் தேடும்போது அவரது குராயிட் டாத்தான் து ஆட்சியாகக் LT LLL LLS TT LLLTT LLL LL LLL T TTTTT TTTTLL TTTTTTT TTTTTTT S ZYLL TSZTTTLTLL S LLLLL LLLLT ாா தனக்கு அதிாவே அணுக்கத் தொடங்கின. SLS TT TLL TTTT TTTTTTTT T T TT T TYZTT TTTTTT T L T YTTTTTLS ஏற்றி பாண்டு Marwo Ladyhawliau ydw i wyta llyfr Conwy ாடாவிட்டு ராமுக்கு சென்றபின்னர் பதியின் வாது L T LLLL TTTT LLTLLL TTTTL TTTTTTTT TTTTTTTTT TTT TTTTTTTTTTT TTS L S LL T TTLTLL Tt TLTTT LTTTTTTT TTTTTTTT TLTTTLT S ST T T T T TT TTT TTTLLL LLLLTTT L LLLS நடந்த விரும் அந்த ஒருமுறை பார் யப் பத்தின் நிருபர் ஒருவர் பட்டி கண்ட்ார் பகாங்கிரசியல் பற்றியும் பரப்பட்டது.
LYT T T TT T TT TTTT T TT TTTTT YT Z TT TTTTTTT TTT STTT TT YTY TTT TT LLLL TTT T T TTT YS ST TTTTT TTTTTTT TTT S TTTT TT TTTTTT TTTTTTTTYTTTT
TL El Llor Gaston
அதன்பின்ார் ஒருநாள் குறியிட்ட பத்திரிகையின் பின்னொரு நிரபா பாடகியை சந்தித்தாப்பாடாகு வந்ததாம் என்டா நீங்கள் எங்காம்புத்திரிகை நடத்துங்கி என்று துள்ள தொடங்கிவிட்டார்
ப்போது எம்ஆர் மராமா நேரம் அரசியலில் நன் பெயரையும் ஏன் விழுத்துவிட்டுள்ளார்கள் ான்பதுதான் பாடகியின் கோபம்
qTTT aTLT TTT LT TT LL L T TTTT TTT TTT TT TTTTTTS S TTTT S T T TTTTTS TTTS பார்தான்மாவை தன் ஐந்து விரள்களளயும் நிருபர் முகம் எதிர அகவவிரிந்து முன்னுக்கும் ஆட்டிக்காண்பித்தடி எனக்கு விளக்கம் கொள்வத்திரா விளக்கம் என்று கோபமாகவும் கார்பும் பிட்டார் நிருபர்ாக நழுவிச் சென்றுவிட்டார்
பாடகியின் முதல் அனுபவம் என்ற திண்ப்பில் நிருபரை விரட்டிடித்த சம்பம் பற்றி தன் பத்திர வில் விபரிந்து எழுதினார் அந்த நிருபர்
பாடமிருக்குள் கவர்ச்சியாளராகவும் கவன ஈர்ப்பாளராகவும் இருந்தவர்களில் குறிப்பிட்ட பாடதன் முதலிடத்தில் இருந்தார். அப்பொது பிரபலமாக பிருந்தாாள் பாடகர் ஒருவருந்து பாடமியுடன் அந்தரங்க SYST SLSTTSTS TTaTTTT T TTTTT T TTT TTTTTTT TTTTTT T TTTTTTTT STYTTT TTT
சுடச் சென்றவர்களுக்கே சகிக்காது
பாடகரும் மது மாது பிரண்டிலும் பிரியம் உள்ளவர் பிரபல நடிகர்களின் வெற்றிக்கே தன் குரல்நாள் ாரணம் என்று கூறிகொண்டிருந்தவர் அப்பொது அவரது ாட்டில்தான் மழை, பாடகியும் அவர் மாம் கேர்ளாமல் நடந்து பல் பாடல்க்ள் அவருடன் பிானந்து பாடிார்
வாரிசு நடிகை ட்சுமிரமான பெயர் கொண்ட நடிகையின் மகளும் நடிக் வந்தார் தாள் போக்கு பிடிக்காத மகள்
நடிகை பாட்டியுடன் ஒட்டிக்கொண்டார்
நடிக்க வந்த புதிதில் இயக்குநர்களதும் ஸ்மிஷங்களால் மிரண்டு போர் நடிகை
பின்னர் அதுவே பழக்கமாகிவிட்டது லிமிஷங்களை பிரசிக்கவும் தொடங்கினார்
நடிங்கன் வருடரும் நடிகை நெருங்கிப் பழகத் தொடங்கிளார். நடிாயின் பலவினம் தெரிந்த குட்டி நடிகைகள் சிலர் நடிகையைப் பற்றிய பிரயங்கள பரப்பிக் கொண்டிருந்தார்கள்
தாயார் தன் மகள அழைத்தாண்டித்தார் மட்டும் என்ன செய்கிறாய். யாருடன் சுற்றுகிறார் என்று நாள் கேட்கிறேனா என் போர்ஸ் என்ன்ைவிடு" என்றுமுகத்தில் அடித்தால் போல் கூறிவிட்டார் மகள் நடிகை
அதன்பின்னர் ug: ாரிகளுக்கும் அடிமையாளார். பல நடிகர்கள் அவரது மயக் வைய தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டனர்
இறுதியா R மதம் மாறினார்ாவரும் நடிகையை வைத்து பாம் சம்பாக முயன்றார் பிரப் புள்ளிகள் சிகர அழைத்து வந்து
அவர்களை சந்நேர்ப்படுத்தச் சொல் கட்டளையிட்டார்
நடிகைக்கு மெஸ் தெளிந்தது. MGITTgluleň தன் குழந்தையுடன் தாயாரிடம் திரு அஜித்குமாரால்
நடக்கார் முதலில் தீவிரமாகக் வருத்தம்
காதலிக்கப்பட்டவர் சவாதி.தற்போது விக்ளே
சின் அன்புப்பிடியில் சிக்கி இருக்கிறார் இரட்டை அர்த்தங்கள் கல்லூரி மாயை கல்யாணம் செய்த மும்பாயில் இருந்து நடிகைகளை பிறக்குமதி செய்வதில் பின்னரும் சுவாதியைகாதலிக்கிறார் விக்ளெஷ் தமிழ்ப்பட இயக்குநர்கள் போட்டி போடுவதற்கு பலருசி விக்ளெஷ்மீது காதிக்கு வெசான
கரங்ான் காரணங்கள் உள்ளன வருத்தம் சுவாதியைத்தான் திருமணம் அவற்றில் ஒரு காரணத்தை நடிகை ரோஹினி சொல் விெபோவதாக கறிக்கொண்டிருந்தா றாருங்கள் விக்ளேஷ் கல்லூரி மாளவினவுக் கண்டதும்
இங்கே இரட்டை அர்த்த வசனங்கள் பேசர் சொல் மாறிவிட்டார்.
■_-_』 Mprtstuk dit punkg af Ferra இருக்கிறது. மும்பை தடி
களுக்கு மொழி தெரியாமையால் எப்படி வேண்டுமானாலும் வாயசைத்து விடுகிறார்கள் டப்பிங் பேசுவது வேறு ஆள்தானெ
பிப்படிப் பேசமாட்டேன். அப்படிப்போமாட்டேன் என்று அடம் பிடிக்காத நடிகைகளை மும்பாயிஸ்தான் பிடிக்கலாம். அப்படியான நடிகைகளுக்கு கலாசாரம் கெட்டுப்பொனமும்பால்தான் இாயக்கு
Terül IIIT (i
lesbieszaesar esencesa esTIT
பிராந்த்,சூர்யா விஜய் அருள்குமார் ஆகியோருக்கு ஏராளம் பிரசினர்கள் அவர்களிடமிருந்து தினசரி நூறு காதல் கடிதங்கள் இந்த இளம் ரோக்களை வளைத்துப்பொடும் முயற்சியில் இறங்குவோருக்கு உதவும் வகையில் தமிழக சஞ்சிகை ஒன்று நால்வரிடமும் பேட்டி கண்டது. அவர்களுக்குப் பிடித்த பெண்கள் எப்படி இருக்க வேண்டும்ான்று அறிந்து வெளியிட்டுள்ளது அந்த பயனுள்ள தகவல்கள் தோ
ன்ப் படப்பிடிப்புக்காக இத்தாவியில் இருந்த பிரசாந்த் இப்படிக் கூறுகிறார் என்பக்கத்துராள்வர்யாராய் இருக்காங்க இத்தாவியில் எந்தப் பெண்ணுமே பார்க்கிற மாதிரி பில்லை
என் கற்பனைக் காதலிய சொல்றேன் கேளுங்க சுருங்கூந்தல் அதில் ரெட்டை ஆடை மீன் விழி பிறைச்சந்திரன் மாதிரி நெற்றி திவ்யபாரதி மாதிரி உதடு, கர்மயான முக்கு நீளமான கழுந்து" என்று அடுக்கினார்
ஆர்வமாக வர்ணனை செய்தார் சூர்யா"முடிநீளமாஇருக்தனும் புருவம்பியற்கையா விருக்கணும் உதடு கொஞ்சம் தடிப்பா இருக் லுக்குடும்பப்பாங்ாக இருக்கனும் ஆனால் ரிசர்ட் போட்டிரர் NIAJ Lo..."
உணர்ச்சிவசப்பட்டு பேரினார் விஜய் என் ரேஞர் கொஞ்சம் ஜான்றி கன்று முக்கு ரெண்டும் ஐஸ்வர்யா ராய் ஆனால் முகம் மட்டும் கொஞ்சம் குண்டா உருண்டையா பிருக்கணும் முக்கியமா எனக்கு கருப்புக் கவர் ரொம்பப் பிடிக்கும் ளொ பொன்று கருப்பு கடிகார் போட்டிருந்த சந்தோசப்படுவேன்"
அருண்குமார் சொல்கிறார் நீள் வட்டமா முகம் இருக்கறும் உதடு மெலிதா கொடு மாதிரி பிருக்ானும் மொத்தத்தில் குடும்பப் பாங்காப்பிருக்கனும் s a ir LONUME R BingöITIG Gleftigalepnih கா நடிகர் நெரு N கிராமியப் பாடல்ா இயக்கும் கஸ்தூரமான o! பத்தை ஏற்படுத்தி உள்ளதாய் ரே LLL TTTT S TTTLTT t tTtT T T TT T SS S S u u u SSS S TTTuTT S பிடிக்கிறார்களாம் இயக்குநர்களில் குறிப்பிட்ட பியக்குநர் | III சாங்கு என்று ப்ெபோது தெரிந்துவிட் கரடுமுரடான பெர்வழியாம் அதனால்தான் நடிகைகள் யாராலும் திருத்தவே முடியா பத்து ஓடுகிறார்கள் சங்கதிதான்
பெயரில் ராம் உள்ள முன்றெழுத்து நடிகர் ரிகரெட் ரட்ச நாயகி தன்னுடன் ஜோடி ே பிடிப்பதையே நிறுத்திவிட்டாரம் முன்பு குறைந்தது ஐந்து முன்பே அறியப்பட்ட சமரச்சாரம் படம் பாக்கெட் பிடிப்பாராம் செயின் ஸ்மார்ார் விரயமுள்ள நாயகியும் சிங்கப்பூருக்குகிளம்பிப்போய் தில் அட்லப்படிால்ரெட்டுக்குட்வ மலாயா முன்னாள் சோ சொல்லிருக்கிறார் நடிகர் நங்கை நடிகையைவசியப்படுத் பிரகாசமான அந்த வில்லன் நடி திய நடிகர் பின்னர் அவர ஏமாற்றியது தெரிந்த காத பட்டும்படாமல் நடந்து ெ
LL LLL LLLLSZLLLL LLL LLLL LL LLL LLLL L LL LLLLLLLT TLL LLL LLLLLS நங்கையைந்தான் நடிகர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

e
திரைக்கு வந்துள்ள பொதுகாம் பதி 6lILITIRE I'll 717 di, ailt i réir i réir i பாளராகவும் நடித்தார் மீளாவின் பின்னால் ஜெரன்விட்ட அவை பும் வேடம் மீாவுக்கும் சேரனுக்கும் நிஜமாகவே உள்ள தெருக்கம் வெளியே தெரிந்ததால், ப்ொற்காலத்தில் தான் நடித்த காட்சி
காளாந்தரித்துவிட்டாராம் சேரன்
பாரதிர்ராம்மா' படத்தில் தொடங்கிய நட்பு ப்ேபொது பொற்காலத்தில் இருக்கிறது. பிருவரும் 器 நெருக்கம் என்பது படப்பிடிப்புதளத் வளியிலும்
T சமார்சாரம்தான்
TTTTTT
காதல் கொட்ப நாயகியான நடிக்கும் பிப்பொது திருமளமாகிவிட்டது. LIITLG) ஆறுபே
மாயுள்ளது நடிகைக்கு திருமாத்தின் முன்னர் டிஸ்கோவுக்கும் பிரா நடிகையின் கோபத்துக்கு மான நடிகருக்கும் இடையே நட்பு குே இயக்குதாகள் பாடல் தெரிந்தது. ஆனால் அது டிஸ்கோ சந்திக்க வந்த இடத்தில்தான் அவரது தும் காலம் இது UITLVI" டது. அந்த விஷயத்தில் கா தங்க நடிகையை காதலிக்க தொடங்கினாராம் யிர்கள் பாடுநாள் தின் என்பது யாவரும் அறிந்த காதல் போனத்தில் முடிந்த பின்னர் பெண்கள் டம் துெதான் கா
விட்யத்தில் விரதம் இருக்கிறார் நடிகர் அந்த படத்தில் ஆறு இயக்கு ர்ந்த நாயகனை ரட்சித்தது விரதத்தை தெடுக்க சில நடிகைகள் முயற்சிப்பதாக பாடல் எழுதி வெளியானதும் நாயகனும் கமுதிர்கள் ■■■■ ■■■■■」I பிட்டா ரட்சாநாயகனின் படைப்பாளிகள் வட்டாரத்தில் புகள் GE, STAT, ". கத்தில் பிருக்கிறார் ஆரம்பமாகியுள்ளதாம் இயக்குநர் கரத்திற்கும் மதி ஆர்வி
ா பெண்கள் விடயத்தில் இயக்குநர் இமயத்திற்கும் இடையே சின் சின்ன ம் டிஸ்கோ நடிகையின் லடாகாம் வில் பெரிதாக வேண்டும் என்று E. செய்திருக்கிறார் டிஸ்கோ காத்திருக்கிறது எதிர்த்தரப்பு

Page 11
தர இயக்கத்தில் பிரபு |guj ligger நடிக்கும் Fry in WTIII
ா சிம் இந்தப் படத்தில் பிடம்
| ήτητη έω ரொபா T ॥
பாடல் ஒன்று சிற்பியின் F- flá. Efti lí
ாரன்
படம் துெ இராமப்ா தேவா
T Si Milf பாண்டியாஅள் ETT TILL ருடே பட இயக்குநர் Tal. Tir
II न क कारण *' Anal III துன்ாத்திரிந்த *山L蚤鹉 吋晶莹 Argir பெற்றிபெற்றதைத் தொடர்ந்து விசி திருந்து நாமெல்வா காதல் வாழ்க படத்
பான்மராம் ாடும் இாய ஆர்பாலு இயக்கும் படமொன்றில் நடிக்கவுள்ளார். ST SD S ST DS D S S DSDSD DSDSDSDSDSDS S D DS S S S S S SD ü சஞ்சீவ்ருமார் புதுமுகம் வேதா ஜோடியா | McFalloiliúil தயாரிக பொறு is ஸ்டைல் என்ற படத்தை இயக்குபவர் புதிய இயக்குநர் ாந்திரா படத்தி ார்த்திக்மிளா இவர் ஆர்க் செல்வாயிடமும் வியாகத் அல்
டிமிார்கள் கருத்தம்மா ரா இப் இயக்குநராகப் பணியாற்றியவர்
டாவது கதாநாயகியா நடிக்கிறார் al S S D S S S S KSYS S
FE--- நப்பாவியன் கதாநாயகனாக ஆக்கு
படத்தயாரிப்பாளர் ஹென்றிய பெங்களூர் டுடே' என்று பெயரிட்ப்பட்டிருக்கிற ாந்தார் நடிப்பதாக இருந்' பதில் நெப்போலியனுக்கு ஜோடியா ரஞ்சி
தில் தற்போது அஜித்குமாருக்குப்பதிலாக வருகிறார்
டிக்கவுள்ளார் ட
=
リエーリ வி
LIII. i அஜித்குமாருக்கு ரொம்ப ரொம 團- Ell படங்களை கொடுது ா மோட்டார் பைக் ஒட்டுவது இரண்டு ॥ சந்தை கொடிகுபது ாந்துகிறாாக நட்பு பற்றி அஜித்குமா ால்ஃவுள்ள கருத்து இது ம்ெடி சம்பாதிக்கிறார்களே பொறாமை இவன்பெற்றோர்களுடன் சகோதர துடன் மட்டும் அதிர்ச்சியா 'துேே ஏற்பட்டால் அது என்ன மாறு திருப்பர் இயக்குநர் ''|| LITETIT in P:TYA பார்த்தவுடன் நாய் எனர் சொல்லும் அளனவரு TT CIENTE" au " "" al III i III ia pi
முள்ளும் மவதும் போன்ற ஹிட் La ", இழப்புக்கள் து ரன் செலவுக்கு" இல்லாமல் நடிT ன்னை பாரமாய் அழுத்த எங்கே
அத்தனையும் யிடம் = இந்திரர் மரங்காடு Alan என்று விக்கையில் ஒரு I ರಾ"
ஒரு இயக்குநர் பிை டுக்கிறார் 靛
===ಡ್ತೀನಿ" சந்தர்ப்பங்களில் தாயும் LP Di
- அவ்வு
T projë TOTñir T தாழ்வும் மட்டுமே நம் உணர்வுகளில் ܓ या था। இாைப்பாறு செய்து வலி ಗಾ? E. N
பக்கத்தில் இரண்டு படம் Grissa, YPAT"
பாருடன் து ಇಂದ್ಲಿ 蠶 மூன்றுபட சரத்து மூாறு ܠܽܐܘL=ܗ#rܙܠܐ ܘ .
அவர்களுடன் என்ற இரத்து CILIJOITTI T ருடனும் ஒரு செய்ய Lugara கிறார் -蠶 "I CILI ATT LITT ITF FT17|| கேள்வியேல் அஜித்
பட்டுள்ளார் மீள
ஆகியோருள் நடித்தபோது து மூன்று படம் நடித שש השם ாம்பாத கிகி
முடிக்க பிய மர்மம் என்ன ா விளக்குவாரா
ாதார பட்ஜெட்டி --নাটি06) எடுக்கப்பட்ட */· ki
மடம் போட்ட முதலீட்டைவிட பவனு
ITILI, GANG AYITI "A"- செய்து கொடுத்
டிரான் சங்கீதா பிருவரும்
துள்ள படம் அது GYLL NI'M அதிகம் என்று துறை சுரப்பட்டாலும்
குஸ் விளைச் ,15
அராகம் தான் இயக்குநர் வி
Bg56uLLUTTERTufflundain Slafedig.
மணிவண்ாருடன் இணைந்து நடித்த பெரிய வெற்றி பெற்று விடுகிறது"
இப்படி சொல்விச் சந்தோஷப்படுப அத்துடன் மளிவன்னதுடன் ■毒蠱
ட்வின்ட்டையும் கூறுகிறார்
காதல் கோட்ட பூமளி பெரிய பத்து மாப்பிள்ளை
தற்போது தேவாளி துடன் 'சொர்வமுகி உதவி ந்ெதுரம் கிழக்கும் மேற்கு தன் வந்தாய் பூந்தொட் படங்களில் நடித்து வருகிறா
நேர்எதிர்ாகுெ
ராம்ப அப்பாளியானவு கொடுமைக்காரனாகவும் டியர் ரகுவரன் அபின்பு என்று இரண்டுபட ஒரே பிரத்தில் வெளியா நெருக்குநர் படத்தி அப்பு ாக தந்தார் அபிமன்யு pTEudioi. ராடுபட ாலும் ரகுவரனின் நடிப்பு ாத்த வரவேற்பு
LIITTI LJILJifli'TE படத்தில் பொரேய்ன் ஹா படத்தில் அதற்கு 閭
L SITT நடிக முடியும் கா
ாள் பாராட்டப்பெற
முடியும் என்று
- u Guth Getit Lu855 LITTLU unstmal slestueg ugisisuddausum
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படத்திற்கு பிரபல எழுத்தாரான െ
' ரிங் எழுதிய நாவல் ட்ரெய்ன் ே
ருக்கார் பாகிஸ்தான் என பெரியல் படி ாடி கண்மணி படத்தை சுயாதீள தொலைக் மாக்கப்பட்டிருக்கிறது it in ஒளிபரப்பினார்கள் அப்படத்தில் பக்கத்தில் படத்தில் கதாபா பிரமாத்தின் மாக நடிக்கும் சிறுமி திருப்பா படத்தில்' பள்ளத்தை தொட்டிருக்கலாம் அந்தர் iussi : ஜாடியாக நடித்துள்ள துதான் இங்கே பிரகாஷ்ராடன் ATTENTIGir "*" *- -1-- -- ܒܚܨ-ܨTܠܐܐܐܐܠܐܐܐ நீனா பிடுகை படத்தில் பிரகாராஜின் நடிக்கும் அரவிந்தாமி LL LTTTL LL LLLLLLLLS TTTTTLLLLLTT TTTLLTTT T LL அபிமன்யூ பாண்ட்ரே பின்னந்து gasglia நடிந்திருக்கிறார்
ானிடமும் என் நாத் காற்றே படத்தில் தீபாவளிவெளியீடாக வந்து தமிழ் நாட்டில் ____|* பிரகாஷ்ராஜ் முக்கிய ஒடிக்கொண்டிருக்கிறது விடுக ாதல் பப்படத்திற்கு :": இயக்குநர் அகத்தியன் பாடிச்சந்தரின் 隣露|リ """*-
■ 轉青壘 厂
இரண்டு ஒன்று நட்பு
ஏற்படவேண்டுமா ஜென்மத்தின் முதி
ஆம் நமக்கு நல்ல நட்
மில்லாத இரவு
காண்ாமல் போ
Tir IIIIIIIIIIII. இாப்பாறுதல்
- H -
முட்டி-தேவயானி
Rசிம்ரான் ২ স্ক্যে"
இதயம் காதல் தேசப்படங்களை
TIL AI AI Irit I மென்ட் இடம் பெயர்வும்:
மும்பை நாயகிகள் மத்தியில் மொடர்பாகிறார்ாதர் தினம் பம்பி IIIIIITE சிறப்பியவர்களில் ga,
"" TFITTITATE A Cor. Ali EPLIKA Mossitas முப்பாரில் வற்றி பெற்ற JITTIJIET INTI LILLI LI ĠEJ: திர்கள் இருந்து சென்னைக்கு இடம்பெயர் என்பதில் சோனாவிக்கு மாதுள்ளார். இங்கும் இடம் : *、品
Brita, B36ólnymi
முரளியுடன் காதி *勢 叫蠱 கண்டக்டர் மாப்ளே இன்பமும் வெளிவர மல் இழுத்துக்கொண்டு பாது ராமானுடன் * 呜 itu அான் படமும் Luis will MITTIMITETTIIN நாதுகாந்திக்கோபு IT AT LITTLE FALLIE A படத்தில் நடிக்கிறார்கவாதி ஆனாலும் பிரண்டாவது ாறு அந்தஸ்துத்தான்
ாடுத்திருக்கிறார்கள்
AIA. பாடுவதெலுங்குபடவு ாய்ப்பு நாளி |-
TIT பார்த்தியதுடன் மந்த்ரா பு ாங்யா இருவரும் ஜோடி செரும் பட விவரமான ஆத பார்த்திபன் உய்யாகவே விவரமான ஆளுநாள் ரவளிக்கு இப்படத்தில் சான் கொடு ாமல் தவிர்த்திருக்கிறார் ரவளி இல்லாத குளிரளய மந்த்ரா தீர்த்து வைக்கிறார்
பந்த்ரா இரசிகர்களை மந்திரம் போட்டு மயக்கக்கூடிய பாடல் நிறும் பதிவுசெய்யப்பட்டுள்ள்தாம் இசை வித்யா
| SIGIGIGIII
1. ის 11 1 1

Page 12
ங்கள் எப்படித்தான் சல்வார் மிடியில் ஜொலித்தாலும், புடவையில்தான் ரொம்ப அழகாக இருப்பீர்கள்.
அப்படிப்பட்ட புடவை பிறந்த கதை தெரியுமா உங்களுக்கு?
பண்டைக்கால சிந்து சமவெளி நாக ரிகம்தான் புடவைகளின் தொடக்கம்என்றாலும் அப்போது அது வெறுமனே இடுப்புக்குக் கீழே மட்டும் மறைக்கும் கீழாடையே தவிர, அதற்குப் புடவை என்ற பெயர் அப்போது இல்லை. மேலே ஜாக் கெட்டும் அப்போது அறிமுகமாகவில்லை.
இதன் பிறகும் பெண்கள் முழுவதுமாக மறைக் கின்ற புடவை
களைப் பல நூற்றாண்டுகளாக பயன் படுத்த வில்லை என்பதை 15ம் நூற்றாண்டு காலத்தையே விஜய நகர ஓவியங்களைப் பார்த்தால் புரிகிறது. இந்த ஓவியங்களில் பெண்கள் புடவை போன்ற ஆடையை அணிந்திருந்தார்கள்
இதற்கிடையே இலக்கியத்தை உற்றுப் பார்த்தோமானால் சங்க காலத்துப் பத்துப் பாட்டில் புடவை என்ற வார்த்தை இருக் கிறது. ஆனால் இது ஆண்-பெண் இரு பாலாரும் அணியும் ஆடையாகத்தான் குறிப் விடவே, வெகு வேகமாகப் பரவி. இன்று பிடப்பட்டிருக்கிறது (திருவள்ளுவர் புத்தர் உங்கள் மேனிகளில் புரள்கிறது.
(தெருவில்விளையாட்விட்வார்)
அணிந்திருக்கும் ஆடைகள்தான் அவை)
ஆக, முழுமையான புடவை என்பது
எப்போது உதயமானது தெரியுமா?
சந்திர குப்த மவுரியரின் கிரேக்க
மனைவியான ஹெலன்தான் முதன் முத
லாக ஃபாவுனாக் இருக் கட்டுமே என்று சொல்லி. முழங்கால் வரைக்கும் இருந்த டையை கணுக்கால் வரைக்கும் ஆக்கி :
இந்த ஃபாவுன் பெண்களுக்குப்பிடித்து
மற்றும் இரும்பு, தகரம் இணைக்கப் பட்ட விளையாட்டுப் பொருட்களை யும் விபரம் தெரியாத குழந்தை களுக்கு விளையாடக் கொடுக்கா தீர்கள்
* குழந்தையை இடுப்பில் வைத் துக் கொண்டு சமையல் செய்யா தீர்கள்.
* தெருவில் விளையாட அனு மதிக்காதீர்கள்.
லும்போது உங்கள் குழந்தையின் விரல்களை நீங்கள்தான் பிடித்து அழைத்துச் செல்ல வேண்டும்.
* குழந்தைகள் தவழ்ந்து திரியும் இடங்களைச் சுத்தமாக வைத்திருங்கள்
* சுவர் ஒரமாகக் குழந்தைகளைப் படுக்க வைக்காதீர்கள். பூச்சி, பூரான், பல்லி, எறும்பு போன்றவை சுவர் ஒரமாக நடமாடக்கூடும்.
துறுவென்று வளரும் குழந்தை களால் வீட்டில் ஏகப்பட்ட தொல்லை. சதாசர்வ நேரமும் ஏதாவது சேட்டை செய்யும் குழந்தைகளுக்கு இது விவும், இது விபரீதம் என்று விபரம் தெரியப் போகிறதா? நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.
* வழக்கமாகத் தின்பண்டங்கள் வைக் கும் பாத்திரத்தில் தின்பண்டங்களையே தொடர்ந்து வையுங்கள் ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டு வேறு சாமான்களை வைப்பீர்களேயானால் குழந்தை அதையும் கூட எடுத்துச் சாப்பிட்டு விடும்.
* மின்சார உபகரணங்கள், மருந்து மாத்திரைகள், கத்தி, பிளேட் போன்றவற்றைக் குழந்தைகளின் ஒகக்கெட்டாத தூரத்தில் வைத்து விடுங்கள் காலாவதியான மருந்து மாத்திரைகளை தூர வீசி விடுங்கள்
* சமையலைறைப் பக்கம் குழந்தைகளை விடும் பழக்கத்தை அறவே வைத்துக் கொள்
|ătăg|LIII
மூச்சுவிட முடியாமல் முக்கு அடைத் துக்கொண்டதென்றால் மஞ்சளைச் சுட்டு கொஞ்சம் வேகமாக உறிஞ்சுங்கள் சரியாகி
I Glä6GI
கொஞ்சம் நெய்யை
விடும்
ளாதீர்கள் எடுத்து * குழந்தைகளுக்கான சட்டைகளில் அதில்
ஊக்கு குண்டுசி ஆகியவற்றை மாட்டி கடுக்காய்
விடாதீர்கள் பொடியையும்,
னியையும் கலந்து விழுங்குங்கள் விக்கல் நின்றுவிடும்.
* புளியுங்கொட்டை கோலிக்குண்டு
ரோட்டில் அழைத்துச் செல்
= == == = == == து
அந்த இளம் சிறுவன் டயனாவுடன் G) CET GR367||LIT 681.
அப்போது பத் துள்ளும் இளமை டயானா, சிறுவனின் டயானா பெரிய குடு தெரியும்
அதனால் டயா தன் தகுதிக்கு குறை நினைக்கவில்லை. டயானாவுக்கு ஆர்வம் எதுவும் இ கள்ளம் கபடமில்லா சிரித்துப்பேசி மகிழ் எடைபோட்டுவிட்டா
9|ഖ]g| IDഞ്ഞ60| இளம் வயதிலேயே ஒருபுறம், த என்று தவித்துக் ெ இடைக்கிடையே துணையுடன் தனிமை காணும் பழக்கமும்
ஆனாலும் டய அவர் கண்களுக்குத்
நீண்ட கால்களு பின் அழகுத் திரட்சிக டயானாவை அடையும் (35/TalsluslóðI.
ஒருநாள் சிறுவன் біт. шешпейтіп д. நின்று வெளியே பார்த் gait GOTG) port LT3, anci 560GVLDLY GOLI கொண்டிருந்தது.
தனக்குப் பின்புற நிர்வாகியை டயானா அவரால் அதர் முடியவில்லை.
பின்புறமாய் நெ டயானாவின் முன்பு னுடன் அணைத்துக்ெ டயானாவின் பூப் பட்டதும் அவரால் த வில்லை. அவரது அ மாக, ஒரு கொலைக GBLJITGV)
ருந்ததாக களிடம் பின்னர் கூறி
*● 0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழ்ேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
பின்புறமாய் டயானா முதலில் பய
நெஞ்சுக்குள் "தி கத்திக் கூச்சலிடவும் பின்னர் சுதாகரித்து OLLITT.
தன்னை அனைத் பார்க்கக்கூட முற்பட என்று கத்திய கத்தில் ருந்த சிறுவன் எழுந் 6) ĴALLIT GÖT.
இளம் நிர்வாகி தென்றே தெரியவில் முயற்சிப்பது என்பது °abQ,
டயானா இணக்
வாள் என்றுதான் எதி
படுகிறவர்கள் தமது புகைப் படங்களை
S S S S S S S S S S S S S S
60)GGluntilulo. . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர 2.ED:tit GUILD-SpDiffGOLD-6l6l6rflûLIGODLjó gaire OLO சுரிக்க உதவும். "கூப்பன்ைஅனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 22-11-1997
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
Usāhlusyn hUTads சார்பில் வாழ்த்துவே SBACEjjgjs IIIIIIJIIih ILITI di LTTP Bigbluffi அறிவிக்கப்படும். தய Gluipuisi GrilpLsi
அனுப்பலாம். Gögö GIMTOJi காரைதீவு SliTIJib gyuj LIL-Göf BöFEDGu aoûtunguï ut
|(பி.கு: இவர்தான் GLuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . Si அதிஷ்டசாலியாக g முகவரி. தெரிவு செய்யப் | ஆ |
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிர்வாகியின் மகனான வாஞ்சையுடன் ஒட்டிக்
னெட்டு வயதுக்குரிய |Leir g/Iլ փլյ6ւիլյլյրի தந்தையான நிர்வாகிக்கு பத்து பெண் என்பதும்
ாமீது ஆசைப்படுவது த ஆசை என்று அவர்
அவர்மீது விசேஷமான ருந்ததில்லை. ஆனால் மல் டயானா தன்னுடன் தை வைத்து தவறாக
T
வி இறந்துபோனாள். மனைவியை இழந்த னிமைத்துயர் மறுபுறம் ாண்டிருந்தார். சில பெண் நண்பிகளின் யைப் போக்கி இனிமை அவருக்கு இருந்தது. னா புதுரோஜாவாக தெரிந்தாள் வழவழப் நம் எடுப்பான முன், ளும் இளம் நிர்வாகிக்கு ம் ஆர்வத்துக்கு தூண்டு
தூங்கிக் கொண்டிருந் ன்னலின் பக்கத்தில் துக்கொண்டிருந்தாள். காற்று வந்து டயானா லைத்து விளையாடிக்
ம் வந்து நின்ற இளம்
கவனிக்கவில்லை. குமேலும் பொறுக்க
நங்கி, தன் கைகளை மாய் செலுத்தி தன் NJENIGSGILIITT. பான்ற உடல் தன்மீது பத்தை தாங்க முடிய ணைப்பு முரட்டுத்தன ரனின் மூர்க்கத்தனம் டயானா தன் தோழி யிருக்கிறார். ணைக்கப்பட்டதும்
கூச்சல் போடுவார் என்று நினைத்தும் பார்த்தாரில்லை.
தன்னைக்கட்டி அணைத்தது சிறுவனின்
தந்தையான இளம் நிர்வாகி என்பது தெரிந்த வுடன் டயானாவுக்கு தன் கண்களையே முதலில் நம்ப முடியவில்லை.
சிறுவனோ இரண்டுபேரையும் மாறி
மாறி பார்த்துக்கொண்டே அழுதபடி இருந் தான்.
"என்னை மன்னித்துக்கொள்" என்று முனகுவதுபோல நிர்வாகி சொன்னது மட்டும் டயானாவுக்கு கேட்டது.
டயானாவின் முகத்தைப் பார்க்கக்கூட திராணியில்லாதவராக அவர் தலை தொங்கிக் கொண்டிருந்தது.
டயானாவும் அவரது முகத்தைப் பார்க் கவே பிடிக்காதவளாய் அந்த வீட்டைவிட்டு உடனடியாகவே வெளியேறிவிட்டாள்.
"பூனை போல அவர் நடந்து கொண்டார். தன் ஆசையை நேரடியாகத் தெரிவிக்கக்கூட அந்த மனிதருக்கு தைரியமில்லை. இப்படி யான ஆண்கள் கோழைகள் இவர்கள்மீது அனுதாபப்படத்தான் முடிகிறது. அதனால் தான் நான் அந்த சம்பவத்தை பெரிதுபடுத்த வில்லை" என்று தன் தோழிகளிடம் கூறினா TITLD LIII 1601/T.
குறும்பு என்றால் கரும்பு
அதன்பின்னர் வீடுகளுக்கு சென்று வேலை செய்வதை அறவே கைவிட்டார் LILLIGO III,
அதனால் பாலர் பாடசாலைப் பணி தவிர்ந்த ஏனைய நேரங்களை தன் சிநேகிதி யான கரோலின் பாத்தோலோமியாவாவுடன் தான் செலவிட்டார் டயானா
இருவரும் பொல்லாத குறும்பிகள் றும்பு என்றால் இருவருக்கும் கரும்பு ரவு நேரங்களில் தெருவில் ஒடித்திரிந்து வீடுகளின் முன்புறம் உள்ள அழைப்பு மணியை அழுத்திவிட்டு ஓடி மறைந்து விடுவார்கள்
வீடுகளின் முன்புறக் கதவுகளிலும் ஒட் டும் நாடாக்களை ஒட்டி வைத்துவிடுவார்கள். தங்கள் வயதையொத்த இளைஞர்கள் சென் றால் கிண்டல் பண்ணியே வறுத்தெடுத்து விடுவார்கள்
டயானாவும் அவர் தோழி கரோலினா வும் தங்கள் வீட்டுவாயிலில் நின்றால் சில இளைஞர்கள் அப் பக்கமே செல்லமாட்டார் B6/,
தனியாக செல்லும்போது மிகவும் பவ் வியமான பெண்போல காணப்படுவார் டயானா, அதனால் டயானா கூச்ச சுபாவம் உள்ளவர் என்றுதான் எல்லோரும் நினைப் பார்கள். டயானாவின் கண்களும் அந்த நினைப்பை உறுதிசெய்யக்கூடியவைதான். ஆனால் தோழிகளுடன் சேர்ந்து விட்டார் என்றால் செமர்த்தியான குறும்புக்காரியாகி விடுவார்.
டயானாவின் 18 வயதில் துடிப்பான இளைஞர்கள் பலருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது.
இசை நிகழ்ச்சிகள், விருந்துகள் என்ப வற்றுக்கு ஆண் நண்பர்களுடன் சென்று 6/Ա56/3/ ங்கிலாந்துப் பெண்களுக்கு புதுமையான விஷயங்கள் அல்ல.
ஆண் நண்பர்களுடன் நெருங்கிப் பழகி னாலும்கூட, ஒரு வரம்போடுதான் அந்த நெருக்கத்தை வைத்திருந்தாள்.
மிஞ்சிப்போனால் முத்தமிட்டுக் கொள்
டயானாவின் சகோதரி சாரா ஒரு பிரபலமானவருடன் நெருங்கிப் பழகிவந் தாள். பத்திரிகைகளிலும் அச் செய்தி அடிபட்டது.
டயானா அவ்வாறு பழகியது வேறு யாருடனும் அல்ல, இளவரசர் சாள்ஸ்சுடன் தான்!
பணிச்சறுக்கு விளையாட்டு முதல், மாலை நேர பொழுதுபோக்கு பயணங்கள் OTC) J ளவரசர் சாள்ஸ் தன்னுடன் சாராவை அழைத்துச் செல்லத் தொடங்கி 6ðIIIsl.
பிரிட்டன் பத்திரிகைகள் தங்கள் இளவர சருடன் ஒரு இளம் பெண் அடிக்கடி காணப்பட்டதை கண்டு கொண்டன.
யார் அந்தப் பெண் என்று தோண்டித் துருவி விசாரித்து தகவல் வெளியிட்டன. பிரிட்டனின் எதிர்கால மகாராணி தயார் இளவரசருக்கு மனைவி தயாராகிறார் என்று செய்திகள் கொட்டை எழுத்துக்களில் வெளி வரத் தொடங்கின.
கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் சாரா வும், சாள்ஸ்சும் ஒட்டிக்கொண்டு உலா வந்தனர்.
என்ன காரணத்தாலோ சாள்ஸ்சை
ந்துபோனாள்.
என்றது. உடனே
நா எழ மறுத்தது
கொண்டு கூச்ச
திருப்பது யார் என்று மல் டயானா வில் தூங்கிக் கொண்டி து அழத் தொடங்கி
கு என்ன செய்வ ի:
ல. பலாத்காரமாக அவர் நோக்கமும்
மாக நடந்துகொள் பார்த்தார். இப்படி
LLIITä(LILGäBarena? GLITEFødslešas 3 golsjżLih!
வது இதமாக அணைத் கொண்டு விடைபெறு வது என்பதற்கு மேல் டயானா இடம் கொடுப்ப
Gé# B&F Glen GDi Liurfari Gil Liu IpI Liñ GLIFT efef
தில்லை.
திருநிறைச் செல்வி த்திரர் கோயில் வீதி காரைதீவு03
டானாவின் தோழிகள்
களுடன் அதற்கு மேலும் சென்று புதிய அனுபவங்
u prefsir LusibsorTuff Jub GIFTET, GITTEFÁLII
D.
dio? Egotipourguti) GILITUGU ALDINTZI, ERCIgehietilä
Ihuss LufehblLuth sich LIhm HLITilapalist gipaliń ŚMjassiffüUshihsissuUüésignalis GljTLiu SliTi Luffingrii Gunsomih.
களைப் பெற்றுக் கொண்ட 6ðIs.
அவர்கள் தங்கள் அனு பவங்களை கதை கதையா கக் கூறுவார்கள். அப்படி யிருந்தும் டயானா சப லங்களுக்கு இடம்கொடா மல் நடந்துகொண்டார்.
A.
சாராவுக்குப் பிடிக்கவில்லை. சாள்ஸ் தன் கணவராக இருக்க வேண்டும் என்று சாரா விரும்பவில்லை.
1978ம் ஆண்டு பெப்ரவரியில் சஞ்சிகை ஒன்றில் சாராவின் பேட்டி வெளியானது பேட்டியைப் படித்த இளவரசர் சாள்ஸ்கூட துணுக்குற்றாராம்.
அப்படி என்னதான் அந்தப் பேட்டி யில் சொல்லியிருந்தார் சாரா
"எனக்கு ஓர் அண்ணன் இல்லை. இளவரசரை எனது மூத்த அண்ணனா கவே கருதுகிறோம்" என்று பேட்டி கொடுத்திருந்தார் சாரா
ப்பேட்டியை டயானாவும் பார்த் தார். அதில் உண்மை உண்டா இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் ஆராய டயானா முற்படவில்லை.
1979 ஏப்ரல் மாதம் டயானாவின் முத்த சகோதரியான ஜேனின் திருமண விழா நடைபெற்றது.
மணப்பெண்ணின் தோழியாக நின்றவர் டயானாதான்.
திருமண விழாவில் பிரிட்டிஷ் அரச குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.
இளவரசர் சாள்ஸின் பார்வை மணப் பெண்ணின் அருகில் நின்ற டயானாமீது அம்பெனப் பாய்ந்தது.
டயானாவும் நோக்கினார். சாள்ஸ்சும் நோக்கினார். கண்களை கண்கள் பரஸ்பரம் கைது செய்து கொண்டன. டயானாவின் காந்தக் கண்கள் சாள்ஸ்ஸை திருடிவிட்டன.
சாள்ஸ்சின் இதயம் வேகமாய் துடித்தது. (அடுத்த வாரமும் வரும்)
ᏏᏛ1.1Ꮾ-22,1997

Page 13
நினைவுகளையெல்லாம் ஆபரணங்கள் குடும் மடித்துச் சுருட்டிக் கொண்டு தங்க வேடிக்கைக்குள் Երսիa gooոնտսմGuրա
S/0/07/70 அவள் தேடும் நிழல்குந்து தாலாட்டும் வாழ்ந்துவிட முடியாது ஆறுதலும் நிம்மதியும் ஆன்மர.ே :" பின் தொடரும் அவதரித்த նյոմԱp5(UTմ | 5{Mցի 6)գյՈ7Ո7լի Պ5 Պ1799 56ն = 500 6ւմս0500ոմ
வாழ்வின் கணையாழியின் ஆடம்பரத்தில் 1: வன் து Hசிதைவுகளையெல்லாம் காதலைக் கொண்டாடக் வெந்து வெயிலடுப்பில் வெறும்பா வருகிறது தேதியவருமில்லை வந்து கிளைப்பாறும் வசந்தங்களை 卦 

Page 14
உயர்ந்த ஜாதிக் குதி ரைகளை விற்பனைக் சக்கரவர்த்தி அக்பர் முன்னிலை யில் நிறுத்தினான் ஒரு வியாபாரி
வியாபாரி கொண்டு வந்திருந்த குதிரைகள் எல்லாவற்றையும் அக்பர் தகுந்த விலை கொடுத்து வாங்கிக் கொண்டார். மேலும் குதிரைகள் இருந்தால் கொண்டு வரும்படி கூறினார். அதற்கு அந்த வியாபாரி,
"சக்கரவர்த்தி அவர்களே! தங்கள் கட்டளைப்படியே மேற்கொண்டு பல குதிரைகளைக் கொண்டு வருகிறேன். ஆனால் பல நாடுகளுக்குச் சென்று உயர்ந்த ரக குதிரைகளை வாங்குவதற்காக எனக்கு ஒரு இலட்சம் பொற்காசுகள் முற்பணமாகத் தரவேண்டும்" என்று கேட்டான்.
அக்பரும் அந்தத் தொகையைக் கொடுக்கும்படி உத்தரவிட்டார். தொகை யைப் பெற்றுக்கொண்ட குதிரை வியாபாரி அக்பரிடம் விடைபெற்றுக் கொண்டு தன் நாட்டுக்குப் புறப்பட்டான்.
சில மாதங்கள் சென்றன. அக்பர் பீப்பாலிடம், "நம்நாட்டில் யார் யார் எந்தெந்த வகையில் ஏமாந்த வர்கள் என்று பட்டியலிட்டு எனக்குத் தாரும் என்று கேட்டுக்கொண்டார்.
சில தினங்களில் பட்டியல் தயாரித்து
அக்பரிடம் சமர்ப்பித்தான் பிபால்
அக்பர் பட்டியலை வாங்கிப்பார்த்ததும்
சிறிது அதிர்ச்சி அடைந்தார். ஏனென்றால்
மாந்தவர்கள் பட்டியலில் முதல் வரிசையில் முதல் பெயர் "அக்பர் சக்கரவர்த்தி என்று
எழுதப்பட்டிருந்தது.
பிர்பால் ஏதாவது காரணத்தோடுதான் செய்திருப்பான் என்று எண்ணிய அக்பர் பிர்பாலிடம் பட்டியலைக் காண்பித்து
"பட்டியலில் முதல் பெயராக என் பெயர் வந்திருக்கிறதே! ஏன்?" என்று (BELLETÍ.
"அரசே! சில மாதங்களுக்கு முன், வேற்று நாட்டில் இருந்து வந்த குதிரை வியாப்ாரி ஒருவனுக்கு ஒரு இலட்சம் பொற் காசுகளை முற்பணமாகக் கொடுக்கும்படி உத்தரவிட்டீர்கள் ஞாபகம் இருக்கிறதா?
அவன் இதுவரையி கொண்டு வந்தானா?
குதிரைகள்மீது சக் அரசாங்கத்திற்குக் என்பதையும் நான் அந்நிய நாட்டினன் இவ்வளவு பெரிய தொ
எந்த வகையில் புத்திசா நீங்கள் ஏமாந்து விட என்று சொன்னான் ! "அவ்வியாபாரிகு வந்து விட்டால் என் பிர்பாலிடம் எதிர்ச்
9 July.
"அவன் அப்படி விட்டால், அந்தப் பட பெயரை நீக்கிவிட்டு, பெயரை அதில் எழு பதிலளித்தான் பீர்பா பீர்பிாலின் பதிை
: கணிப்பு
காரியத்தோடுதான் இரு Glodrail, Gagilt.
உலகிலேயே அது பயணிகள் சுற்றுலா தெரியுமா? ஸ்பெயின் 4 கோடியே 20 இல போகிறார்கள்.
இதற்கு அடு ஃபிரான்ஸ், அமெரிக்க இங்கிலாந்து, கனடா செல்கிறார்கள்
ஸ்பெயின் நாட்டு மத்தியதரைக் கடலின் குப் போய் அங்குள்ள களில் பொழுது பே ஃபிரான்ஸ் நாட் பெரும்பாலும் ஈபிள் ே மல் திரும்பமாட்டார்க 3 கோடிப்பேர் செல் அமெரிக்காவிற்
அம்பு வில் ஈ
களைக் கொண்டு வே
இன்று எல்லா நாடுக மறைந்துவிட்டது. ஆ இன்னும் முக்கிய
Φ 600.000 (86)ΙΤς)LIIIΠι மக்கள் இன்னும் சில
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 217
அவுஸ்திரேலியா
எம். சிவசங்கர், தமிழ் மகா வித்தியாலயம், வவுனியா
எம்.ஆர்.எப். றிஸ்னா றசீத் கே/மா/அல்-அஸ்ஹர் ம.வி. ஹெம்மாதகம.
இனத்தவரும், அெ வாழும் செவ்விந்திய இனத்தவரும், மத்திய
ரி. சுகந்தன், பரி, தோமஸ் கனிஷ்ட பாடசாலை, கொள்ளுப்பிட்டி
செல்வி எஸ். கோகில ஹர்ஷனி,
பெண்கள் உயர்தரப் பாடசாலை, கண்டி
பிக்மி மற்றும் சூ தெற்கு ஆபிரிக்காவில்
Tù g sorm, சாஹிரா தேசிய பாடசாலை, மாவனெல்லை.
கே. ஷப்ராஸ் மொஹமட்
மஹவெலமுல்ல முஸ்லிம் வித், வெள்ளவாய,
தில் கும்பலாக வசிக் அம்பு, வில் ஈட்டி ே பயன்படுத்தி வேட்ை
புனித சவேரியார் கல்லூரி, நுவர-எளிய,
அல்பரியா மத்திய கல்லூரி, பாணந்துறை.
ஆர். சுரதிஸ், ப. ஜோன் டில்சன், தேவையைப் பூர்த்தி க/கலாபொக்கத வித்தியாலயம், மடுல்கெல. அரசினர் தமிழ் கலவன் பாடசாலை,மட்கோரகல்லிமடு, இங்குள்ள ஆதிவு வில் வேட்டையாடி ஜூட் பிரகாஷ், ஏ. ஜெருன்னிஹா, குடும்பத்தவர்களும்
கிறார்கள்
6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றிவேன். ஆயினும் ஒருவனை நம்பி,
லித்தனம் இப்போது டீர்கள் அல்லவா? SİLJIGU.
நிரைகளைக் கொண்டு BT GSF Lillai?" GT Görg) G3,616) GBELLI
க் கொண்டு வந்து டியலில் உங்களின் அந்த வியாபாரியின்
9). லக் கேட்ட அக்பர்
மான் வெளிநாடு
போகும் நாடு எது இங்கு வருடத்திற்கு ட்சம் பேர் சுற்றுலா
த்தபடியாகத் தான் இத்தாலி, ஒஸ்ரியா போன்ற நாடுகளுக்குச்
க்குச் செல்கிறவர்கள் கடற்கரையோரங்களுக் உல்லாச வாசஸ்தலங் க்குகின்றனர்.
டுக்குச் செல்பவர்கள் காபுரத்தைப் பார்க்கா
இங்கு வருடத்திற்கு கிறார்கள். கு வருடத்தில் 2
e
டி போன்ற ஆயுதங் ட்டையாடும் பழக்கம் ரிலுமே பெரும்பாலும் னால் இவற்றையே ஆயுதமாக வைத்து உண்ணும் பழங்குடி நாடுகளில் உள்ளனர்.
கண்டத்தில் ஆதிவாசி சன் நதிக்கரையில் |மெரிக்கப் பழங்குடி ஆபிரிக்காவில் வாழும் இனத்தவர்களும் லஹாரி பாலைவனத் ம் புதர் மனிதர்களும்
ான்ற ஆயுதங்களைப்
பாடி தமது உணவுத் செய்கிறார்கள்.
சியினர் பெரிய அள
அதை அத்தனை பகிர்ந்து உண்ணு
கையைக் கொடுத்தது
தனிநபர் வருமானம்- 400 டொலர்
Lo:
6) IUGUIT (D): திவிடுவேன்" என்று
எப்போதும் காரண க்கும் என மனதிற்குள்
/
3.
VM
பரப்பு - 8,891 சதுரகிலோமீட்டர் மக்கள் தொகை - 37 இலட்சம்
மொழி - ஸ்பானிஷ், ஆங்கிலம் golulo - கிறிஸ்தவம் நாணயம் - GBLITGUCBGUIT
கரீபியனின் ஓரத்தில் ஹைடி, டொமினி கன் குடியரசுக்கு 50 மைல்கள் கிழக்கே அமைந்துள்ளது பியூர்டோ ரிகோ தீவு
1952ல் சுதந்திரமடைந்தது. அமெரிக்கா வுடன் நெருங்கிய தொடர்புடையது. மக்கள் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற போதிலும், வாக்களிக்கும் உரிமை பெறவில்லை. 1993 நவம்பரில் அமெரிக்காவுடன் முழுமையாக இணைவதில்லை என்னும் மசோதா நிறை
வற்றப்பட்டது.
S.
கோடியே 50 இலட்சம்பே செல்கின்றனர். இங்கு நியூயோர்க் நகரில் உள்ள சுதந்திரதேவி சிலை மற்றும் வோல்ட் டிஸ்னியின் அதிசய உலகத்திற்குப் போகிறவர்களுமே அதிகம். இத்தாலி நாட்டுக்கு 2 கோடிக்கும் கூடுதலான உல்லாசப் பயணிகள் போகின்ற னர். ரோம் நகரில் உள்ள கொலோசியம் கேளிக்கை விடுதி மற்றும் பைசா நகரத்துச் சாய்ந்த கோபுரம் போன்றவை உலகின் முக்கியமான சுற்றுலாத் தலங்களாகும்.
ஒஸ்ரியா நாட்டுக்கு குளிர் காலத்தில் இலட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ல்ெசின்னர்
ele------
உலகிலேயே அதிகமான நாடுகளைச் சுற்றுப்புறத்தில் கொண்ட நாடு சீனா இதைச் சுற்றி 16 நாடுகள் உள்ளன. அவை 6/ՄԵԼDITU)):
ஆப்கானிஸ்தான், பூட்டான், ஹொங்
©: இந்தியா, கஜகஸ்தான், கிரிகிஸ்தான், லாவோஸ், மக்காவ் மங்கோலியா, மியான்மர் பர்மா), நேபாளம், வடகொரியா, பாகிஸ்
ரஷ்யா, தஜிகிஸ்தான், வியட்னாம். SSSSS SS SS S S S S S S S
மாற்றுச் சிகிச்சை
உலகின் முதல் இருதயமாற்று அறு வைச் சிகிச்சை 1967ம் ஆண்டு டிசம்பர் ம்ே திகதி நடத்தப்பட்டது. தென் ஆபிரிக்காவில் கேப்டவுன் நகர ஆஸ்பத்திரியில் டாக்டர் பேர்னாட்ஸ் தலைமையில் 30 பேர் | oೇ மருத்துவக் குழுவினர் இந்த
அறுவைச் சிகிச்சையைச் செய்தனர்.
ஒரு வாகன விபத்தில் உயிரிழந்த 25 வயதுப் பெண் ஒருவரின் ஆரோக்கியமான இருதயத்தை அகற்றி எடுத்து 55வயது லூயிஸ்வாஸ்கான்ஸ்கி என்பவருக்கு வெற்றி கரமாகப் பொருத்தினர்கள் 18 நாட்களுக்குப்
IT (DBSTITUSTITLE:
மிக ஏழை நாடாக இருந்த பியூர்டோ ரிகோ தற்போது இலத்தீன் அமெரிக்காவி லேயே சொகுசு வாழ்க்கை உடையது என்னும் தகுதியைப் பெற்றுள்ளது. இதற்குரிய முக்கிய காரணி 1940களில் நடைமுறைப் படுத்தப்பட்ட ஒபரேஷன் பூட்ஸ்டாப் நடவடிக்கை ஆகும் சுற்றுலா முக்கிய வருமான மூலம் துணி, சிகரெட் மது வகைகள் போன்றவை முக்கிய உற்பத்திப் பொருட்கள் ஆகும்.
GYD GOG
வெள்ளியானது தலை சிறந்த கிருமி நாசினி ஆகும் பத்துமில்லியன் பங்கு தண்ணீரில் ஒரு பங்கு வெள்ளியைக் கலந்தால், அந்தத் தண்ணீரில் உள்ள அத்தனை கிருமிகளும் அழிந்து விடும் வெள்ளியால் மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ தீங்கு ஏற்படுவ
ഞ6). இதன் காரணமாக வெள்ளி குளோ ரினை விட பத்து மடங்கு மேலா
SSSS SS SS SS SS SS SS SS
உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரின் நீளம் மிகப்பிர பலமானது விண்ணில் பறந்தபடி ஆமி யைப் பார்க்கும்போது பூமியில் இருக்கு சீனப் பெருஞ்சுவர் மட்டுமே :
இந்தச் சீனப் பெருஞ்சுவரின் நிலை பற்றி சீன அரசு மிகவும் கவலையுடன் இருக்கிறது. காரணம்-அங்குள்ள மக்கள் தங்கள் வீட்டு உபயோகத்திற்காக சீனப் பெருஞ்சுவரில் உள்ள செங்கற்களை 120 கிலோ மீட்டர் நீளம் வரை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சென்று விட்டார்
L.
SSSS SS SS SS S SS SSS SSS பின்னர் நுரையீரலில் நோய்க் கிருமி தாக்கியதன் காரணமாக லூயிஸ் வாஸ்கான்ஸ்கி இறந்து போனார்.
எனினும் இந்த இருதயமாற்று அறுவைச் சிகிச்சை தற்போது உலக நாடுகள் பலவற்றில் மிக வெற்றிகரமாக நடத்தப்படுகிறது.

Page 15
பிடிக்கவில்லை. G) GEHILL 5, GNU, ITILL விழித்தபடி படுக் கையில் சாய்ந்திருந்தாள். ஹால் கடிகாரம் அரைமணிக்கொரு தடவை பெண்டு லத்தை அடித்து ஒலி எழுப்பியது.
மணி ஒன்று அடித்தபோது ஹாலில் இருந்த டெலிஃபோன் அலறிக் கூப்பிட்டது. திடும்மென்று எழுந்து உட்கார்ந்தாள். போன் யாரிடமிருந்து..? ஹாஸ்பிடலிலிருந்தா..? இல்லை பாஸ்கரிடமிருந்தா..? அறைக்கதவைத் திறந்து கொண்டு போய் வேகவேகமாக டெலிஃபோனை நெருங்கி ரிஸிவரை எடுத்தர்ள்.
"ஹலோ." ஹாஸ்பிடலிலிருந்துதான். ஒரு நர்ஸ் பேசினாள்.
"மேடம் நீங்க உடனே ஹாஸ்பிட லுக்குப் புறப்பட்டு வர முடியுமா?"
"ஏன். என்ன விஷயம்." "வந்து. வந்து." "என்ன. அவருக்கு உடம்புக்கு 6/9/1019) (UDI) ILI 6000ШТ"
"ஆமா. மூச்சுத் திணறல். மைல்ட் ஹார்ட் அட்டாக் வேறு. டாக்டர் உங்களுக்கு உடனடியாக இன் ஃபார்ம் பண்ணச் சொன்னார். புறப்பட்டு வர்றிங்களா?
"இதோ. மைத்ரேயி ரிஸிவரை வைத்தாள். மனசுக்குள் சந்தோஷம் பட்டாம்பூச்சியாய்
த்ரேயிக்கு தூக்கம்
மாறி பறந்தது. சயனோ-கார்பன் தன் வேலையைக் காட்டி விட்டது.
"ஃபோன் யார்கிட்டேயிருந்தும்மா..? மாடிப் படிகளில் தூக்கக் கலக்கத்தோடு இறங்கி வந்த வையாபுரி கேட்டார்.
"ஹாஸ்பிடலிலிருந்து நர்ஸ் ஃபோன் பண்ணினா. அவருக்கு ஏதோ ஹார்ட் அட்டாக்காம்."
வையாபுரி பதறிக்கொண்டு கீழே வந்தார்.
"சீரியஸா எதுவும் இல்லையே.? "அந்த நர்ஸ் சரியா பதில் சொல் லலை மாமா ஹாஸ்பிடலுக்குப் போய்ப்
பெயர் ஆர். ஜீவன், GAULLU 35: 27 முகவரி:274 பி2 செட்டியார் தெரு, கொழும்பு-11. பொழுதுபோக்கு பத்திரிகை, வானொலி
பார்த்தாத்தான் உண்மை நிலவரம் தெரியும்." "நீபோய் காரை எடு. நான் அத்தையை எழுப்பிட்டு வர்றேன்"
மறுபடியும் மாடிக்கு ஓடினார்வையாபுரி
***
அந்த நள்ளிரவு நேரத்தில் காரை விரட்டிக் கொண்டு ஹாஸ்பிடல் போய்ச் சேர்ந்தபோது ஒன்று முப்பது மணி காரிலிருந்து இறங்கிவராந்தாவில் மூன்று பேரும் ஓடினார்கள். நர்ஸ் எதிர்ப் பட்டாள் "ஜஸியூனிட்டுக்குப் போங்க." "அவருக் ப்போ எப்படியிருக்கு? “Galf fiflugh). LIIál_figu 2.6.1667
ட்ரீட்மெண்ட் குடுத்துட்டு இருக்காங்க."
பதற்றமாய் ஐஸியூனிட்டுக்குப் போனார் கள் யூனிட்டுக்குள் டாக்டர்கள் இருப்பதற்கு அறிகுறியாய் கதவின் நெற்றியில் பொருத்தப் பட்டிருந்த சிவப்பு விளக்கு எரிந்து கொண்டி ருந்தது.
மைத்ரேயி செயற்கை கவலையோடு அங்கேயிருந்த பெஞ்சில் உட்கார வையாபுரி யின் மனைவி அழ ஆரம்பித்து விட்டாள். "என்னங்க இது அநியாயம். ராத்திரி போகும் போது தினேஷ் நல்லாயிருந் தானே."
"தைரியமாயிரு. தினேஷ்க்கு ஒண்னும்
ஆகாது" வையாபுரி சொன்னாலும் அவரு ருந்தார்.
அரைமணிநேர ஐ.ஸி.யூனிட் கத6 டாக்டரின் முகம் கொரு மைத்ரேயியை மட்டுப் "மிஸஸ்- மைத் D Legi7 (BGT GAJFIIJJJ, liem (BLI 5956) || 9 || 61606:MT LDI கொண்டு முடிக்கெ இரண்டு பேர் மரக் கிடந்த தினேஷ்க்கு தீவி கொண்டிருக்க,
fe'i Lm 3, Lily 60au "ஸாரி டு ஸ்ேதி உங்க கணவர் இற முறையில இப்போ ருக்கோம் இதையு
காட்டிக் கொ போலி அதிர்ச் சுவருக்கு சா கொண்டு அ
LITj, Lif L. ளுடைய தோை "LÓGIU6ýU, 6:0) அவள் நிழிர் "உங்க கணவரு அட்டாக் வந்ததுக்கு அறைக்குள்ள வை ரசாயனப் பொருள்த மைத்ரேயி திடுக் "இரசாயனப் ெ "எஸ். அது ஒ 6MUGBLIDIT, JA LUFTLİNGYU GÖT. ரூம்ல வெச்சுட்டுப் ே
"UT. LITT.2" "அதை நீங்கதா6 "நானா..? "எஸ். நீங்க து அதிர்ச்சியை ம GEBLIGAS), GB, MILLED JITI "எ. எனக்கெப் டாக்டர் இப்போ கைத்தார்.
"இனிமே நோ விஷயத்துக்கு வந்துடே கட்டிலோட குறுக்குக் சாயனப் பொருளைச் தானே. கையில் ை பாட்டிலை உயர்த்திக் பாட்டிலுக்கு உள் GaĵLL FILU Ĝ6OTIT- 49, ATIILI68 அப்படியே இருந்தது மைத்ரேயின் மு
LTáLIŤ #|7,55|TÍ உங்க கணவரோட உ இது எங்க
மைத்ரேயி உறை இப்போது ஐஸியூ கதவு மெல்லத் திறர் ன்ஸ்பெக்டர் ஒ பார்த்த பார்வையில் யிருந்தது.
"GLDL).I GT676. யாது. நேத்து சாயந்த VEITIGNOSTITILDGÄU (BLUNTGOT விசாரிக்கறதுக்காக ஃபாக்டரி மனேஜை சரி இப்போ விஷய நேத்து ராத்திரி உங் சீரியஸான நிலை பெண்ணை ஜி.ெ போனிங்க. இல்ை மைத்ரேயி அதி சையாய் ஆடியது.
"ஆ. ஆமா." "அந்த சமயத் ருந்தவர் யார்ன்னு "அது. வந்து "ம். சொல்லு "தெ. தெரிஞ் "தெரிஞ்சவர்ன மைத்ரேயி வியர் மாய் இருக்க ஐஸி. கதவு மறுபடியும்
பெரிய அதி மைத்ரேயி,
பெயர்: ஏ. யோகராணி, GAJUL 513 21
தம்பலகாமம் பொழுதுபோக்கு வானொலி, பத்திரிகை
பெயர்: எல். செந்தூர் செல்வன் பெயர்: எம். NJug: 24 Jug|: 21 முகவரி: புதுக்குடியிருப்புமுகவரி: RURTHER STR37|முகவரி ம
28215 BREMEN, GERMANY. pylbum op. பொழுதுபோக்கு பொழுது ே பத்திரிகை, சினிமா வழமையான
பெயர் எஸ். பத்திநாதன்,
Jug; 24
நவ.,16-22,199
முகவரி: 9 டாம் வீதி, கொழும்பு-12 பொழுது போக்கு வானொலி தொலைக்காட்சி.
பெயர்: எம். ரமீஸ், Slug: 21
கவரி 25, ஹனீபா ஹாஜியார் லேன், காத்தான்குடி-4 பாழுது போக்கு வழமையானவை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னைவிக்கு ஆறுதல் லங்கித்தான் போயி
திருப்புக்குப் பின், மல்லத் திறந்தது. ாய் எட்டிப்பார்த்து கூப்பிட்டது. பி நீங்க மட்டும் TIGT. to plgi (BGT G JITEld is டது. டாக்டர்கள் டையாய் படுத்துக் கிச்சை கொடுத்துக்
ரேயியை ஏறிட்டார். மிஸஸ்-மைத்ரேயி, பட்டார். செயற்கை பாசம் கொடுத்துட்டி ரொம்ப நேரத்துக்கு 5 (ULLITJ." ஒரு தீபாவளி சந் லும்,அதை வெளியே GTITLDG. J.G.T., Ghai யை வெளிப்படுத்தி து முகத்தை மூடிக்
ஆரம்பித்தாள். எனகையோடு அவ த் தொட்டார். 53Dufl. 1"
T67. கு திடீர்ன்னு ஹார்ட் ாரணம் அவரோட ցանկ ருந்த ஒரு GÖTTI"
LLIT 6T.
ாருளா? வகை இன்விஸிபில் அதை யாரோ அவர் பாயிருக்காங்க."
சொல்லணும்."
göIT," றைத்துக் கொண்டு டினாள் மைத்ரேயி, டி தெரியும்." து பெரிதாய் புன்ன
டையாகவே நான் றன். நேத்துராத்திரிக் கம்பியில் இந்த இர கட்டிவிட்டது நீங்க பத்திருந்த ஒரு சின்ன காட்டினார் டாக்டர். ளே பாஸ்கர் கொடுத்து கரையாமல் முழுதாய்
கம் வியர்த்து பிசு
து?"
"காத்துல கரைஞ்சு யிரைப் பறிக்கறதுக்கு பார்வைக்கு கிடைச்
துபோய் நின்றிருக்கரிட்டின் பக்கவாட்டு தது.
ருவர் வெளிப்பட்டார். விஷமச்சிரிப்பு ஒட்டி
ன உங்களுக்குத் தெரி D plija, ஃபாக்டரிக்கு. பட்டாபியைப் பத்தி வந்தேன். உங்க மட்டும் பார்த்தேன். த்துக்கு வருவோம். கார்ல விஷம் குடிச்ச மயில இருந்த ஒரு றச்சுக்கு கொண்டு
LLUIT...?" ந்தாள். தலை தன்னிச்
U STIGU 2 IkarinL சொல்ல முடியுமா?"
高。”
... UTU5.?" துக் கொண்டு மெளன னிட்டின் பக்கவாட்டுக் ருதடவை திறந்தது. சிக்கு உட்பட்டாள்
ஒரு கான்ஸ்டபிளோடு தலை குனிந்த படி பாஸ்கர் வெளிப்பட்டான். கான்ஸ்டபிள் மைத்ரேயியை நெருங்கினார்.
"அம்மா என்னை உங்களுக்குத் தெரியுதா? மைத்ரேயி விழிக்க கான்ஸ்டபிள் தொடர்ந்தார். "அம்மா விஷம் குடிச்சுச் சீரியஸான நிலைமையில் இருந்த ஒரு பெண்ணை ஹஸ்பிடலுக்கு கூட்டிக்கொண்டு வந்திங்க அப்போ வேறு ஒரு தற்கொலை கேஸ் விஷயமா நான் ஹாஸ்பிடல் வாசல்ல இருந் தேன். உங்களை அந்த சமயத்துல விசா ரணை பண்ணினது நான்தான்."
கான்ஸ்டபிள் பேச்சை நிறுத்த இன்ஸ் பெக்டர் இப்போது குறுக்கிட்டுப் பேசினார். "பட்டாபி காணாமே போனது சம்பந்தமா GL LLLT LLLLLL LLLLLG TTL T ttt LL LLLS ரிக்கு இந்த கான்ஸ்டபிளும் வந்தார். வந்தவர் |ါကြီး ́ ́ရှိ ဂြွာ உங்க காரைப் பார்த்துட்டு அந்தக் கார் நேத்து ராத்திரி ஜி.ஹெச்.
வந்ததாகவும் காரில் இருந்த இளைஞன் பேர் பாஸ்கர்ன்னும் காரை ஓட்டிட்டு வந்த பெண்மைத்ரேயின்னும் சொன்னார். எனக்கு லேசா பொறி தட்டிச்சு
இங்கே வேலை செய்யற லேபர் பட்டா பியைக் காணோம்னு புகார் வந்திருக்கற நேரத்தில் மைத்ரேயியும், பாஸ்கர் என்கிற ஒரு நபரும் நள்ளிரவு நேரத்துல கார் பய ணத்தை எதுக்காக மேற் கொண்டாங்கன்னு யோசிச்சேன். ஏதோ தப்புக் காரியம் நடந்திருக் கும்ங்கிற எண்ணத்துல கான்ஸ்டபிளை மஃபிடியில் ஒரு பைக் மூலமா உங்களை
LJnGaUIT LIDGINGWIST GNaNjOtal.
காலேஜ் ரோடு சாலையோர பூங்காவில் நீங்க பாஸ்கரை சந்திச்சுப் பேசியதும், ஒரு சின்ன பாட்டிலை பாஸ்கர் கிட்டேயிருந்து
பரபரப்பூட்டியது
BOUså Glitt
శిలజల
ëIGjigj Guriji
bilğım"Li ğlubLulub
காலேஜ்ரோடு பார்க்கிலிருந்து சயனோ-கார்பனுடன் புறப் பட்டு ஹாஸ்பிடல் வரும் மைத்ரேயி நங்கநல்லூர் அனுமார் கோயிலுக்குப் போய் விட்டு வருவதாக வையாபுரிமாமாவிடமும், அத்தையிடமும் பொய் சொல்கிறாள். இஞ்செக்ஷன் போட்டுக்கொண்டு ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும்தினேஷை தானிருந்து பார்த்துவிட்டு வருவதாகக் கூறி மாமாவையும், அத்தையையும் வீட்டிற்கு அனுப்பிவிட்டு இருக்க இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வருகிறார். அவர் கொண்டுவந்த ஸ்டேட் மெண்ட்ஸ்”இல் கையெழுத்துப் போட்டுவிட்டு அவர் சென்றவுடன் திட்டத்தை ஆரம்பிக்கிறாள்.
சரியாக ஒன்பதே முக்கால் மணிக்கு சயனோ-கார்பனை எடுத்து கட்டிலின் குறுக்குக் கம்பியில் கட்டிவிட்டு வீட்டுக்குச் செல்கிறாள்.
அங்கே உணவு எதுவும் சாப்பிடாமல், வையாபுரி மாமாவிடம் கதைத்து விட்டுப் படுக்கைக்குச் செல்கிறாள்.
சஸ்பென்ஸ் தந்து
உடைந்த இரவு!
s'atolo
ானே உங்கள் :
歼-° கேள்வி
பொறுத்திருங்கள்
ر மூலமா எனக்கு தகவல் வந்தது. நான் உடனே ஹாஸ்பிடலுக்கு வந்தா க்ளோஸா பாலோ பண்ணச் சொல்லியிருந்தேன். அவங்களும் உங்க மேலே சந்தேகப் படாதபடி நடவடிக்கையை ஆரம்பிச்சங்க அதே சமயத்துல கான்ஸ்டபிள் பாஸ்கரை ஃபாலோ பண்ணி மடக்கி ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தார். பாஸ் கரை லாக்கப்பல வெச்சு விசாரிச்சோம். மொதல்ல எதுவுமே சொல்ல மறுத்தார். அதுக்கப்புறம் பொலிஸ் சிகிச்சையை ஆரம்பிச்சோம். உண்மை வெளியே வந் தது. ஹாஸ்பிடலிலும் நீங்க வெச்சுட்டுப் GLITGT JU(360II-JITILIGOGNI LITÄLITGiU ரிமூவ் பண்ணி தினேவுை ஜஸியூனிட்டுக் குக் கொண்டு வந்துட்டாங்க உண்மையில் தினேஷ்க்கு உடம்பில் எந்தப் பிரச்சனையும் இல்லை. இப்போதும் அவர் நல்லாத் தூங்கிக்கிட்டிருக்கார் நீங்க அவருக்குப்
பண்ணின துரோகமோ, நாங்க உங்களை மடக்கினதோ அவருக்குத் தெரியாது. நாளைக்கு அவர் கண் விழிக்கும் போது தான் உண்மைகள் தெரியும்."
மைத்ரேயின் பார்வை கண்ணிர் நனைந்த கண்களோடு தினேஷ்படுத்திருந்த கட்டிலை நோக்கி தயக்கமாய் போயிற்று தினேஷ் ஒரு குழந்தையைப் போல தூங்கிக் கொண்டிருந்தான்.
நாளைக்குக் காலை விஷயம் தெரியும் போது-நான் அவர் பார்வைக்குக்குப்பைக் காகிதமாய் தெரிவேன்.
மைத்ரேயின் மனம் கனத்தது. இன்ஸ் பெக்டர் அவளுடைய காதருகே குனிந்தார். "மற்றதை பொலிஸ் ஸ்டேஷனில் போய் பேசிக்கலாமா மேடம்."
- LPIDUILG
eröIGN coönomrös. seriö GN cóirerö.
GarbGLidTab.
பொழுதுபோக்கு
பத்திரிகை வா.ெ
பெயர்: எம். நிஸார்,
பெயர் என். நஸீமா,
RJug: 23 வயது 24 திய முகாம் முகவரி 10372 ஆமர் விதிமுகவரி: OONIYANGHENG|முகலர்
GlaѣтGрübц-12. 31-1, MANGPO-DONG PALDALGUI sysop கு பொழுது போக்கு SUWONSI KYUNKl-D0, SOUTH KOREA|
. வழமையானவை. பொழுது போக்கு பத்திரிகை, ரீவி: பெயர்: ஜி. டேவிட் பெயர் ஆர். பத்மசீலன்,
Jugii. 27 OJ Ug5] : 29
pain: BIOCK3 MEHWANVIEW, GOLDHILL ROAD 0404 SINGAPORE 56290.
பொழுது போக்கு வழமையானவை.
L. 9
கவரி: ரமேஸ்புரம், செங்கலடி பாழுது போக்கு பாடல்கள், பத்திரிகை

Page 16
ழேகேழ்வியக்கேட்டு காழைழேந்து பழி ழைந்து ஃபோன் வந்துட்ச்சா" என்றார் ஈஸ்வர்.
"ஒரு எழவும் புரியலை, முதல்ல துப்பிட்டு வந்து பேசுங்க" என்றாள் துர்க்கா சோபாவில் அமர்ந்தபடி
ஈஸ்வர் அந்த உத்தரவைச் செயற்படுத்த முலை வாஷ் பேசினுக்குப் போய்த் திரும் L760II.
மறுபடி ஒலித்த ஃபோ னைக் காட்டி, "இது பதினாறா வது ஃபோன். மதுமிதா கல் யாணம் பண்ண்ணிக்கப் போறாங் களாமே, அப்படியா? எல்லா ஃபோன்லேயும் இதே கேள்வி தான். நான் பேசட்டுமா, நீ பேசறியா?" ரிசீவரை எடுக்கப் போன அவரைக் கையமர்த்தி துர்காக எடுத்தாள்.
"ஹலோ" என்றாள். "வாட் மம்மி?நான்சென்ஸ் இஸ் கோயின் ஆன்.?
"66 607 இனரியா, சொல்லு?
"என்னாச்சு அக்காவுக்கு? வுலிட்டிங்ல நாய் எதுவும் கடிச் சிடுச்சா? டாக்டர் கிட்டே அழைச்சுக்கிட்டுப் போயி தொப்புளைச் சுத்தி ஊசி போடு மம்மி. கிடந்து இப்படி குரைக்கிறாளே!
"என்ன சொன்னா "என் படிப்பை நிறுத்தப் போறாளாம். சுவிட்சு போட்டா எரியறத்துக்கும், அணைஞ்சுக் கறத்துக்கும் என்னை என்ன டியூப்லைட்னு நினைச்சாளா? மனுஷிம்மா நானு ரெண்டு கையி, ரெண்டு காலோட சேர்த்து ஒரு முளையும் கொடுத்திருக்கான் யோசிக்கிறத்துக்கு தெரியும் இல்லை?
"இப்ப எதுக்கு திடீர்னு உன் படிப்பை நிறுத்தணும்?"
"உனக்கு காரணம் தெரிஞ்சிருக்கு மோன்னுதான் உன்னைக் கூப்பிட்டேன். உனக்கு விஷயமே தெரியாதா?
எந்த விஷயத்துக்கும் என்னைக் கலந்து ஆலோசிக்கிறதே இல் லைன்னு வெச்சிருக்கா உங்கக்கா"
"அதுக்கெல்லாம் கொஞ்சம் நன்றி விசுவாசம் இருக்கணும் மம்மி நீஃபோன் பண்ணி, எத்தனை படக்கம்பனி ஏறி இறங்கி, அவளை இண்டஸ்ட்ரில நுழைச்சி விட்டேன்னு எனக்கு இருக்கிற அளவுக்கு அவளுக்கு ஞாபகம் இல்லாமல் போச்சே, நைட் என்னை வீட்டுக்கு வரச்
சொல்லியிருக்கா
"எதுக்கு?
"ஃபோன்ல சொன்ன ஒரு வரித் தீர்ப்புக்கு ஒரு மணி நேரம் விளக்கம் சொல்வா. கோர்ட் சீன் மாதிரி பாய்ண்ட் பாய்ண்ட்டா சொல்வா. நான் குற்ற வாளிக் கூண்டுல நிக்கிற விசாரணைக் கைதி மாதிரி கைகட்டி நிக்கணும் ஏதாச் சும் விளக்கம் சொல்ல வாயெடுத்தாலும் உஷ் கேட்ட கேள்விக்கு பதில் அப்
வரமாட்டே ஈஸ்வர் சித்தப்பாவும் வர மாட்டாரு ரெண்ணு பேரும் டவாலி மாதிரி நிப்பீங்க"
"எங்கிட்ட இவ்வளவு பேசற நீ அவ சொன்னப்ப ஏன் வாயை முடிக்கிட்டு இருந்த எதுக்காக நான் படிப்பை நிறுத்தணும்னு கேக்க வேண்டியதுதானே? வாயில் என்ன பபிள்கம் இருந்திச்சா?" "என்னை எங்க பேச விட்டா ஜஸ்ட் எ டெலிகிராஃபிக் கன்வர்சேஷன் மம்மி,
gibalaise)udi V
Fileum Elf GTIED சனநெரிசலில் மறைந்த - BoTGipaldiena.
ழக்கம் போல விடிய லுக்கு முன்னதாகவே விழித்துக்கொண்டாலும், முன் தினம் செய்த அந்த கொங்கிற்ற் வேலையின் தாக்கம் சிற்றம்பலத்தை படுக்கையை விட்டு எழும்பவிடாது அயர்த்திக் கொண்டு இருந்தது. மெதுவாக தலையணைக்குக் ழ் கையை விட்டு தீப் பெட்டியை எடுத்து தலைமாட்டில் இருந்த குப்பி விளக்கை ஏற்றி யாமிருக்குப் பயமேன் என்று வேலுடன் அபயமளிக்கும் முருகன்படக்கலண்டரை முன்னோக்கி கண்மூடி வணங்கிவிட்டு நிமிர்ந்தான் சிற்றம்பலம்
ஆவணி பதினெட்டு என விளக்கு வெளிச்சத்தில் துல்லியமாய் தெரிந்தது! அதாவது இளமை இன்னும் அவரில் வாழ்கிறது ஆவணி உத்திரம் இன்று வெருகல் கோயில் கொடியேற்ற நாள் என மனதிற்குள் எண்ணிய எண்ணங் களின் சுமை நீண்ட பெருமூச்சாக வெளிவந்தது.
"என்னத்தை நெனச்சி பெருமூச்சு விடுறிங்க? என்றவாறு அவர் மனைவி தங்கலட்சுமி தண்ணீர் செம்பையும், தேனீர் கோப்பையையும் தலையணை ஒரமாக வைத்துவிட்டு நிமிர முற்படும் போது அவளது வலக்கரத்தைப் பற்றி மெதுவாக இழுத்தார் சிற்றம்பலம்
"சீ வயசுப் புள்ளைய்ஸ் எல்லாம்
படின்னு மிரட்டுவா உதவிக்கு நீயும்
னைக்கு வீ.
"நீ அங் போது மணி லோரும் ஒ U, GIÚ LLJ IT GOOI போறோம்.
"அக்கா "JILDITLI 蠶 g LIGOSID LIGö. பேட்டி கொ டல்லடிக்குத்
"6T6Tä6. லைம்மா, பத் னுக்கு மேல
一夜夏一千
சொல்லிட்டேன். அவ இஷ்டத்துக்கு நீங்க ரெண்டு பேரும் வேணும்னா தலையை ஆட்டிக்கிட்டு இருங்க நான் இனிமே அவ பேச்சை கேட்டுக்கிறதா இல்லை. என்ன, வீட்டை விட்டு வெளில போகச் சொல்லு வாளா? போய்க்கிறேன்."
"ஏன் இனியா இப்படியெல்லாம் பேசறே நீ உன் சொந்தக்கால்ல நிக்கற வரைக்கும் அவளை அனுசரிச்சுத்தான் GUILT3,600lb." .
"டேம் இட் தெரு முனையில் கம்பி கட்டி நடந்து வித்தை காட்டி பொழைப் பேன்னு நினைச்சியா? விஷ்வா நூறு தடவை கெஞ்சிக் கெஞ்சிக் கூப்பிட்டான் தெரியுமா? நான்தான் பிடிவாதமா மறுத்துக்கிட்டு இருக் GJör"
"யாரு விஷ்வா? எதுக்குக் கூப்புடுறான்? "எல்லாரையும் மறந்துடுவியே! என் பர்த்டே அன்னிக்கு அட்வர்டைஸ்மெண்ட் ஏஜென்சி நடத்தறான்னு ஒரு ஃபிரண்டை ண்ட்ரட்யூஸ் பண்ணினேன். விரல்ல கூட வி இன்ஷியல்ல வைர மோதிரம் போட்டிருந் தானே?
"கெச்சலா ஃபிரன்ச் தாடி வெச்சிட்டி ருந்தானே, அவனா?
"அய்யோ அது ப்ரேம் சந்த் சரி விடு அந்த விஷ்வா என்னை மாடலிங் பண்ணு பேபின்னு ஒரே தொந்தரவு கூப்பிட்டு யெஸ்னு ஒரு வார்த்தை சொன்னாப் போதும். ஈபிள் டவர் உயரத்துக்கு என்னை எங்கேயோ கொண்டு போய்டுவான். மாடலிங் பண்ணட்டுமா? சொல்லு"
"எங்கிட்ட ஏண்டி பாய்றே நானா உன்னைப் படிப்பை நிறுத்தச் சொன்னேன். ராத்திரி வரச் சொல்லியிருக்கா இல்லே, வந்து அவகிட்டே பேசு!"
"வர்றேன் பேசறேன். அப்ப நான் சொன்ன இந்த பாய்ண்ட்ஸ் எல்லாம் மறந்து போச்சுன்னா நீ எடுத்துக்கொடு எட்டு மணிக்கு வர்றேன். என்ன டின்னர் இன்
-----------
s
உள்ளுக்க கிடக்குதுகள் உங்களுக்குவியசு போயும். என்ற இயல்பான நாணத் தோடு விருப்பின்றி விடுபட்டுச் சென்றாள் அவர் மனைவி
அட மண்டே உன்ர கையை பிடிச் சதை அப்பிடி நெனச்சிட்டியே? என மனதிற்குள் எண்ணிக் கொண்ட் சிற்றம் பலத்தின் சிந்தனைகள் இறக்கை கட்டிப் பறந்தன. வெருகல் கோயில் கொடியேறி திருவிழா ஆரம்பித்துவிட்டது. அப்பகுதி விடலைகளின் காதலும், கல்யாணமும் நிச்சயமாவது அப்போதுதான்.
*Ձհիպն தாமதிக்கக்கூடாது 'வண் ல் பூட்டிற காளை வயசு வந்திட்டு ந்த முறை திருவிழாவில ஒரு முடி வெடுத்துப் போடு பவ்வியமாக சிற்றம் பலத்திற்கு ஊதினான் உயிர் நண்பன் மூர்த்தி
திருவிழா சனவெள்ளத்தால் களை கட்டிக் கொண்டிருந்தது. கடை வியாபாரி
துளைக்கிறா மாளலை. அ னைக்கு அவ நேர்ல (šцji. "ஒண்ே றேன். கேட் | "GIGIGOT "616015. தாண்டியாச்
"அதுக் "FL "LL" "எதுக்கு கிட்டம்னு ே "அவசி இதுக்கு ே அப்ப உனக்கு திக்கு தேன்னுதான் இப்பவே வெச்சிடு
பெருமூச்சுடன் ை "GT61606) Top 665 டம்ளர்கள் இரண்டை கத்தில் சுற்றி அட்டைப் அதை பூக்காகிதம்போ கட் செய்து ஒட்டியப "திடீர்னு சின்னவ பேறேன்னு குதிச்சாள "இங்கிலீஷ்ல ஒரு "பரவாயில்லை, த "நமக்கு ரொம்ப பி ஒரு எல்லையில வெறு சுடுமாம்."
"அந்த மாதிரி? "மதுவுக்குமூஞ்சில் அலுத்துப் போயி, ம ஆசை வந்துடுச்சோ?"
"முட்டாள்தனமா மஞ்சள் பூசிக்கணும்னு பான்கேக் மேல வெறு
"சரி செட்டில் விட்டுடுவமே
"பேத்தாதிங்க ப அடுத்த வாரம் காரைக் சாங்குக்கு மட்டும் ஆர்ட்டிஸ்ட்ஸ் கேட் உரலுக்குத் தலையைக் வாங்கிட்டு இருக்கேன் கொடுத்தவனாச்சேன்ஞ் ஒண்ணும் கேக்காம புச் சுட்டேன். ஹீரோ ஒரு து கூட அத சிவகெங்கை மீட்டர் தள்ளி லொக் இந்தப் பாட்டுக்கு மட்டு லட்சம் ஆகுது தெரியுமி கல்யாணம் கச்சேரின் டான்னா சிமன்லாலு
களின் ஓசையும், கே. யின் ஓசையும் ே கொண்டிருந்தன.
சிற்றம்பலமும், வீதியில் தங்கலெட்சும் பின் தொடர்ந்தவன் இன்று எப்படியாவ G) GNULLGIALLOUML CDG 616 fon. N டும் என்று சிற்றம்ப ) எண்ணத்திற்கு துணை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

16ልUፖ"
கேயே சாப்டுட்டு ஒம் க்கு வா. நாங்க எல் ரு ஆர்ட்டிஸ்ட்டோட
பண்றது? பெட்டியைத் தூக்கிட்டு பிளாட் பாரத்துக்குப் போய் போஸ்டர் ஒட்டிப் பிழைச்சுக்கலாமா? அப்படி எதுவும் அபிப்பிராயம் இருக்கா?
ரிசப் ஷனுக்குப் ஈஸ்வர் பேக் செய்து முடித்த பரிசுப் பார்சலின் மேல் அமைதியாகத் தாளம் ОЈШПР" GLIIIL'LIIsi.
"GIGIGIT (BL Gog(BL AGBGOSITIO?"
|தென்ன புதுசா கல் "நான் எதுவும் சொல்லலை. எங்கிட்டே
டுத்திருக்கா? பப்ளிசிடி "சும்மா சொல்லுங்க தொண்டை ா என்ன? வரைக்கும் வெச்சிருக்கிறதைத் துப்பிடுங்க" ம் ஒண்னும் புரிய திரிகைக்காரங்க ஃபோ
ஃபோனா கேட்டுத் ங்க பதில் சொல்லி |தைப் பத்தியும் இன் கிட்ட பேசியாகணும். கலாம், வெச்சிடவா? ண ஒண்ணு சொல்லிட டுட்டு வையி
வயசு பதினெட்டு 研.?” கென்ன? படியும் நான் மேஜர்" இப்போ சட்டம், பசிக்கிட்டு? பப்பட்டா ராத்திரி மலயும் பேசுவேன். ன்னு இருக்கக்கூடா தயார்ப்படுத்தறேன்,
வத்தாள் துர்க்கா, றார் ஈஸ்வர். வெள்ளி GYLDIGUGA) FIIGOT SITf) பெட்டியில் வைத்து, ட்டுச் சுற்றி சலஃபன்
4...
படிப்பை நிறுத்தப் TLD.”
பழமொழி இருக்கு" மிழ்லே சொல்லுங்க" டிச்ச ஒரு விஷயமே, |ப்பா மாற ஆரம்பிச்
பான்கேக் பூசிப்பூசி ஞசள் பூசிக்கலாம்னு
"படம் தயாரிக்கிற வேலை எல்லாம் நமக்கு வேணாம்மான்னு மதுமிதா நூறு தடவையாவது சொல்லிச்சு நாம கேட்டமா?"
"படம் முடியட்டும் அவுட்ரைட்ல வித்து ஒரே சமயத்தில ரெண்டு கோடி ரூபாயை அவ முன்னாடி கொண்டாந்து அடுக்கறேன்.
மாத்திச் சொல்றீங்க. ஆசை வந்ததால |ப்பு வந்திருக்குங்க" ஆயிட்டுப் போறா,
டம் பாதில நிக்கிது. அப்ப தெரியும் என் சாமர்த்தியம், பணம் குடில எடுக்கப்போற சம்பாரிக்கிறதுன்னா சும்மாவா? சிரமப்பட்டுத் எழுநூறு ஜூனியர் தான் ஆகணும் விதை போடாமலே செடி
நக்காரு டைரக்டர்.
முளைக்க வைக்க முடியுமா என்ன?" கொடுத்துட்டு இடி
"அப்புறம் ஏன் அலுத்துக்கறே?"
ஏழு படம் ஹிட் "அநாவசியமா செலவாகுதேன்னு று கதையும் கேக்காம கோபம் வருது கோபப்பட வேண்டிய பண்ணித் தொலைச் விஷயத்துக்கு கோபப்படலேன்னா உப்பு ம்மல் போடறதுக்குக் போட்டு சோறு திங்கிறதுக்கு அர்த்தமே க்கு நாற்பது கிலோ இல்லைங்க"
கவுன் பிடிக்கிறாரு "நான் எதுக்குச் சொல்றேன்னா?" ம் பட்ஜெட் பதினாலு "கார்ச் சத்தம் கேக்குது, வாயை முடுங்க
லே? இவபாட்டுக்கு முதல்ல
னு செட்டில் ஆய்ட் சுமதி தொடர மதுமிதா வந்ததும்
கு யாரு செட்டில் உஷ்ண அலை மாறி, தென்றலாக துர்க்கா
வந்தார்கள். ஒரு மாமா. பரபரப்பில்
đìflo976ìI.
"என்ன மதுமிதா இப்படி வேர்த்
திருக்கு? ஏண்டி சுமதி, வண்டியில
ஏ.சி. போடச் சொல்லலையா?
"நான் குளிச்சிட்டு டிரெஸ் சேஞ்ச்
பண்ணிட்டு வந்துடறேன். ரிசப்ஷனுக்கு
LLIDIT#FITLDIDII?”
மாடிப்படி ஏறிக்கொண்டே, துள்ளி வந்த புசுபுசு நாயைத் தூக்கித் தடவிக் கொண்டே கேட்டாள் மதுமிதா
"நீ மெதுவா வாம்மா கண்ணு, நாம போறதே அவளுக்குக் கெளரவம்தான்." என்றாள் துர்க்கா
★ ★
ரிசப்ஷனில் கார்கள் வழிந்தன.
பார்க் செய்ய பதினைந்து நிமிடங் 56 MIITILISANGOT.
"ஐ மதுமதா மதுமிதாபா" என்று உற்சாக இரகசிய குரல்கள் ஆங்காங்கே ஊடுருவி தலைகள் இவள் திசையில்
திரும்பின. வீடியோ கிராஃபர்கள் ஓடி
நாற்காலியில் தடுக்கி விழுந்தார். ஆங் காங்கே டி.வி.க்களில் மதுமிதா கூந்தல் கற்றையை ஒதுக்கிபடி மேடை நோக்கி
நடந்து கொண்டிருந்தாள்.
மணப்பெண் கையில் பார்சலைத் திணித்து ஃபோட்டோவுக்கு நின்ற போது, இருபது ஃபிளாஷ்கள் மின்னின.
"சாப்டுட்டுத்தான் போகணும் மது"
"கண்டிப்பா"
"சுபாஷ் வந்திருக்கார்"
"GTINĖJEP"
மணப்பெண் சுட்டிக்காட்டிய திசை யில் சுபாஷ் தன்னைச் சுற்றி நீட்டப்பட்ட ஆட்டோகிராஃப் நோட்டுக்கள், திருமண வாழ்த்து அட்டைகள், ரூபாய் நோட்டுக்கள் பஸ் டிக்கெட்டுக்களில் பொறுமையாக கையெழுத்துப் போட்டுக் கொண்டிருக்க, மதுமிதா புன்னகையுடன் அவன் திசையில்
நடந்தாள். (தொடரும்)
வில் ஒலி பெருக்கி ாட்டி போட்டுக்
ருந்தான் மூர்த்தி
முன் சென்று கொண்டிருந்த தங்க Qa)。Lsamucm cmmawafla)60a) #cm
மூர்த்தியும் ஆலய நெரிசலில் மறைந்தவிடம் தோன்றவில்லை. போகும் பாதையை சுற்றும் முற்றும் பார்த்தார்கள் சிற்றம் ணம் இருந்தனர். பலமும் மூர்த்தியும்
து காதலை தங்க "இந்தா நிக்குது சுட்டிக்காட்டினான் படுத்தியாக வேண் மூர்த்தி வீதி ஓரமாக தங்கலெட்சுமியின் பத்தின் உறுதியான கையை ஒருவன் பிடித்துக் கொண்டு சென்று கொண்டி 'மெதுவாக மெதுவாக எப்படியிருக்
ഗ്ഗജ
Z% / 22 ২২ / ZA 炒 2 بالا
烹人 N. A صاسم مصر 2 N. بتصم
N *့%; // , A AN /
LILEFI
கிறது? என்று கேட்க கொடுப்புப் புன்னகையை உதிர்த்தவாறு நின்று கொண்டிருந்தாள் அவள் போதாக் குறைக்கு மறுகரத்தையும் தொட்டு விளையாடினான் அவன் இப்போது தங்கலெட்சுமிக்குப் பரம திருப்தி
வேகமாகச் சென்ற சிற்றம்பலம் நூறு ரூபாய் தாளை நீட்டினான். "அந்த காப்புக் காசை இதில எடுங்க" முந்திக்கொண்டான் நாணத்தை போர்வையாக்கி, சிற்றம்பலத்தை நோக்கிய தங்கலெட்சுமியின் அந்த சிங்காரச் சிரிப்பின் அர்த்தம் ராப்புக் கடைக்காரனுக்குக்கூட விளங்கிவிட்டது. என்னும் என்ன தேத்தண்ணி குடிக்கல்லையா? என்ற தங்கலெட்சுமி யின் குரல் சிற்றம்பலத்தின் சிந்தனைச் சிறகுகளை ஒடித்தது மடை திறந்த வெள்ளம் போல் அவர் கண்களால் கண்ணீர் வழிந்தது.
"இஞ்சேர் ஒண்ட் கைக்கு இப்ப ஒரு ரப்பர் காப்புத்தானும் வாங்கிப் போட வழியத்தவனாகிட்டன் இந்த யுத்தமும் அகதி வாழ்வும் நம்மள விட்டு தொலையப் போறதே இல்ல'
தன் கணவர் கண்களை சேலைத் தலைப்பால் துடைத்துவிட்ட தங்க லெட்சுமி அந்த முருகன் படத்தையும் ஆவணி உத்திரத்தையும் மாறி மாறிப் பார்த்தாள் அதில் ஆயிரம் எதிர் பார்ப்புகள் அடைந்து கிடந்தன -
!,ഖ,16-22, 199

Page 17
ர்கழிப்பனி போர்வை விரித்திருந்தது பேராத னைப் பூங்கா குளிர் சுமந்து எழில் சிந்திக்
கொண்டிருந்தது.
பூக்களை மேயும் விழிகள் மனிதப்பூக்களை மேயும் விழிகள் இயற் கையின் மடியில் இதயத்தைக் கிடத்தும் உள்ளங்கள். இப்படி. இப்படி. எத் தனை. எத்தனை.
SG III FIT இந்தமலர், மலர்வனத்தில் காத்திருந்தது. அவளின் இதயத்தின் மீதிக்காக விழி களை விலக்கி வைத்திருந்தாள்
நினைவுகளால் உதிர்ந்த நிகழ்வுகளைத் தைத்துக் கொண்டிருந்தாள்.
ஜெஸ்மின் கொலேஜ் தனியார் கல்லூரி, அங்குதான் நிரோ மலர் அடிக்கடி பூக்கும். அவள் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியை தமிழ் போல் நிரோ அழகு.
அகலமான விழிகள் ஆழமான பார்வை ல்லியும் அல்ல; கொழுப்பும் அல்ல. ரண்டுக்கும் இடைப்பட்ட உருவம்
திறந்து காட்டினான்.
தது. நிரோசா தூக்கத்தின் தன்மையை
"ஒரு நாள் பழக்கத்தில ஒருத்தர
ஒருத்தருக்குப்புடிச்சிருக்குன்னா அறியாமை எண்டுதான் அர்த்தம்."
அவன் தொடர்ந்து பேசவில்லை. அவ
னின் இதயத்தில் முள்குத்தியதுபோலிருந்தது.
"உங்களப் பார்த்தா." அவன் வார்த்தைகளை நிறைவு செய்ய
இருவரும் விடைபெற்றார்கள்
அன்றைய இரவு நிலவில்லாமல் மலர்ந்
நுகரமுடியாமல் த்தாள்.
அவளின் இதயம் பலமுறை திவா கரனை உச்சரித்தது.
அவனின் புன்னகையில் கற்பனை உள்ளதாக அவனின் வார்த்தைகளில் உண்மை நிறைந்துள்ளதாக அறிவு அமர்ந் ಶಿ॰ தீர்மானித்தாள் நிரோசா
மீண்டும் ஒருமுறை அவனைச் சந்தித் தால். என்றுகூட நினைத்தாள்.
அடுத்த விடியலில் அவளின் இதயம் கனவுகள் சுமந்துகொண்டு பாடசாலையில் தஞ்சமானது திவாகரன் அந்தப் பாட
கார்முகில் கடன்கேட்கும் படர்ந்த கூந்தல் அவளின் இதயம் கு, GDITGof taaa0L LLL LS L TLS TaLTTYTTLS TYLL ன்னல் போலானது. U991D.P." : (P50) த்தத்தில் தங்கத் 'ம்.ம்.என்.ணத்தான். பார்க்க. "உங்கட fairs
தமிழ் மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக் வந்திருக்கிறாரு அதன." கான கருத்தரங்கு ஒன்று ஏற்பாடாகி இருந் தனக்குள் பேசிக் கொண்டாள் பொய் ஒன்ை
凸ö,
"பக்கத்து ஊரிலுள்ள ஒரு தேசியப் பாடசாலையில் நடைபெற்றது. நிரோசாவும் அதில் கலந்து கொண்டாள்.
குழுக்களாக எல்லோரும் பிரிக்கப்பட்டு சில விடயங்களை ஆராயப் பணிக்கப்பட்ட 6oTT. "Lo" Llfafat 5GUITFTaL65 5TGör( பேர்கள். அதில் தான்
புன்னகை வாசமானது. அவனின் அறிவுகண்டு அவளின் மனது வசமானது. இருந்தாலும் நிரோசா தன்
LIDOU)
கரனும் அந்த மலரைப் பற்றி விசாரித்தான்
அவளின் அழகில் அவனின் இதயம் கழன்று விழுந்தது. அவனின் வார்த்தைகள் பழுதானது விழிகளால் அவளை ஆசையுடன் உழுதான்.
"நிரோ.சா. உங்கள எனக்குமிச்சம்
புடிச்சிருக்கு."
அவன் வெளிப்படையாக இதயத்தைத்
ಇಂಗ್ಲಿಶಿರಸಿ | olangancis பேச்சு அவளுக்கு இனித்தது.
மனதுக்கு குடைபிடித்தாள், மழை பெய்யா
USA
முவின் உடலில் இருந்து GJITVI) j59, TIGA)
மைத்து ஓடிக்கொண்டிருந்தது. இடுப்பி
லிருந்த பழைய துண்டினால் துடைத்துக்
கொண்டவன் மீண்டும் பரபரப்புடன் உசாரா GOTT GÖT
"இன்றைக்கு இரண்டு பிரேதம் வருகுது. கையிலை கொஞ்சம் சேரும் என்று உதடு களில் முணுமுணுத்துக் கொண்டவன் மன
துக்குள் மகிழ்ச்சியுடன் விறகுகளை அடுக்கத் தொட்ங்கினான்.
சோமு, எங்கள் ஊர் சுடலையில் எடு வேலை செய்பவன் பிரேதம் சுடலை
கருத்தரங்கு முடிவடைந்ததும் திவா வளவுக்குள் புகுந்ததில் இருந்து சாம்பல்
அள்ளும்வரை சோமு சுழன்று கொண்டு திரிவான்.
பிரேதத்தை மயானத்திற்கு கொண்டு
வந்து உரிய விறகுமேடையில் வைத்தார்கள்
"சோமு, அந்த விறகை எடுத்து வா!
"சோமு. கடைசியாய் ஒருக்காப்பெட்டி யைத் துற பார்க்க விரும்புகிறவை பாக்கட் (6)լի/:
ஞ்சனா தனக்கு வந்த அனந்தா படு : : E ELEF Guft படித்து முடித்துவிட்டாள். இனனும சிறது அதை மடித்துத் தலை iIGA e PLUDI ULICOGOTÁ, JEIguñố 60aušg. I DETTE BLITTUI ஐயோ எவ்வள
எழுந்து முகம் 5ITUGOT 3.560615 g. வாங்கி வந்து அடு
gTLDLJITH одајдл (36).
விட்டு எதிரே இருந்த சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தாள் இருளின் பிடியில் கடிகாரமுள் ஒன்றை ஒன்று கட்டிக்கொண்டு மணி
Smuče Gunong EGGREGOLIITTI G, GIGA GITT Tessaggi O
பன்னிரண்டைக் காட்டியது. தூக்கம் காஞ்ச னாவின் கண்களைத் தழுவ மறுக்கிறது. மறுபடியும் தலையணைக்கடியில் இருந்த கடிதத்தில் கண்களை மேயவிட்டாள்.
அவளுடைய தாய் பேரன் ரவியின் பிறந்தநாளை நினைவூட்டி எழுதியிருந்தாள். அவன் பண்ணும் குறும்புகளைக் கோடிட்டுக்
காட்டியிருந்தாள்.
"எனக்கு அம்மா இருக்கா பாட்டி? அப்பா இருக்கா பாட்டி? ஏன் அவங்க ரெண்டு பேரும் என்னவிட்டுப் போனாங்க பாட்டி? அவங்களுக்கு என்னப் பிடிக்கலியா? என்று கேள்வி மேல் கேள்வி போட்டு உன் மகன் என்னைத் துளைக்கிறாண்டி. இந்த வரிகள் காஞ்சனாவின் இதயத்தைக் கிழித்து மூளையைக் குழப்பியது.
காஞ்சனாவின் அறை விசாலமாய் இருந் தது. தரையில் விலை உயர்ந்த காப்பற் விரிப்பு கட்டில் மெத்தை ரெலிவிஷன் டெக், வாசனைத் திரவியங்கள்-இவை எல் லாமே அவளைக் கேலிசெய்வது போலிருந் தன. கல்பன் பாயில் கால் நீட்டிப் படுத்த சுகம் அவள் நெஞ்சை வருடியபோது கண்ணி கழுக்கென்றுவெளியேறி இலங்கை மண்ணில் சங்கமித்தது.
"காஞ்சனா உனக்குக் கலியாணமாகிப் பிள்ளையும் பிறந்தாச்சி, உன் புருஷனும் வெளியில. நீ வீட்டுப் பொறுப்பெடுத்து நல்லபடியா பிள்ளையை வளக்க வேணாமா? எல்லாத்தயும் என் தலயில கட்டிற்று சவூதிக்குப் போறன் எண்றியே என்னடிது? புருஷன் அனுப்பிற காசு காணாதா?
அம்மாவின் குரல் காஞ்சனாவின் காதில்
5.1.16-22,199
அலை மோதியது.
"சும்மா கெடம்மா உனக்கு அறிவிருக்கா? புருஷன்ர காசு செலவுக்குச் சரி ரெண்டு வருசம் பல்லக் கடிச்சிட்டு உன் பேரனப் பாரும்மா! நான் போய் உளச்சி மொத வேலயா ரீவியும் டெக்கும் வாங்கணும்,
பாக்கிறதா? நாலுபேர் மதிக்கநல்ல பேணிச்சர் செற் வாங்கிப் போடணும். யன்னல் கதவுகளப்பாரன்! நல்ல நாள், பெரு நாள்ள யும் அம்மணமாய் நிக்குதுகள் காசு மிஞ்சினா வீட்டயும் றிப்பேர் பாக்கவேணும்"
"சே என்ன பொண்ணுடி நீ உனக்குப் ள்ள பெரிசா? சாமானுகள் பெரிசா? தேவ பெத்த பிள்ளய விட்டிட்டுப் போறன் என்றியே!
"நீ என்ன சொன்னாலும் சவூதி போயே ஆகுவன்"
பிறந்த மண்ணைவிட்டு வெளியேறுமுன் காஞ்சனாவுக்கும் அவள் அம்மாவுக்கும் நடந்த வாக்குவாதம் இது
ஏ.சிறுமில் காஞ்சனா படுத்திருந்தாலும் அவள் உடல் பூராவும் வியர்வைத்துளிகள் மணிகளாய் உருண்டன. சொந்த வீட்டில் பாத்திர பண்டம் கழுவவும், துணிமணி தோய்க்கவும் நாணியவள் வேற்று நாட்டார் போட்டவற்றைச் சலவை செய்து இஸ்திரி போடுவதும் கைவலிக்க நிலம் தேய்த்துப் பொளிஷ் பண்ணுவதும் இப்போது காஞ்சனாவுக்கு அவமானமாகப்பட்டது.
வயசான அம்மாவுக்கு ஒத்தாசை பண் ணாமல்,பெற்ற பிள்ளையையும் கவனிக்காமல் அற்ப ஆசைகளுக்காக நாட்டைப் பிரிந்து வீட்டைப் பிரிந்து பந்த பாசங்களை மறந்து வந்ததை எண்ணியபோது ஓவென்று சத்த மாய் அழலாம் போலிருந்தது காஞ்சனாவுக்கு
கள் நறுக்கினாள்.
பால்குக்கள் சத்த
வைத்தாள்.
மணி-ஆறு
இன்றைக்குச் Ge.
ண்டும் ஆறு மன
எந்த நாளும் பக்கத்து வீட்லபோய்ப் ©ಡಾ ಛಿಲ್ಲತಿ
யிருந்தான் பெரியவ தட்டியெழுப்பினாள்
எழும்போதே
என்றான் அவன்
"பல் விளக்கிட்டு
வந்தவனுக்கு aft
டு. காலை உ
ஊற்றினாள்.
"கனந்தா. 4 கொடுத்தான். பெட்
0. என்று அர்த்த
"இதோ வந்திட்
கோப்பி எடுத்துக்கொ
மணி ஏழு அ
குக்கரில் வைத்தாள் யூனிஃபோர்ம்கை
பண்ணினாள். குக்க
சோறு ஆகிவிட்டது.
குழந்தைகளை
தான் பெற்ற ஒ என்று விட்டுவிட் மூன்று பிள்ளைகளு எண்ணியபோது ஏ குண்டுகளாய் 6ெ சிதறியது.
வயல் சூழ்ந்த பெருமை தெரிந்த பொங்கி வழிந்தது அவள் அம்மா சொதியும் எந்தவி வாங்க முடியாது தெரிந்தபோது குளமாகின. அந்த தன் மகனை அள் நீராட்டிப் புத்தா வேண்டுமென்று தன் தாயை 6stgo)LG) Fillu (6,16) சரப்பட்டாள். பிற எல்லாம் பண்ணித் பில் ஆழ்த்த வே டித்தாள், ஐயோ ன்னும் ஆறு மாத
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

.முதலாகத் திவாகரன் அமுல்படுத்தினான் ܒܛܡܬ ختيايم } "எனக்குப் பாடமிருக்கு.நான் வாறன்."
அவள் நகர்வது போல் போலியாக முயற்சித்தாள்.
"நிரோ.சா."
அவள் விழியால் பேசினாள் முகத்தால் எழுதினாள்.
நான்.வந்து."
அவள் மெளனத்தை அமுல் படுத்தி - 60ITI6ኸI.
"நான் உங்கள. விரும்.புறன்."
திவாகரன் துணிந்து சொன்னான். அவனின் துணிவை நிரோசாபாராட் டினாள் மனதால் பூ வீசி GOTTIGT.
நிரோசா
/ برای 2N
றாலும் அவளின் இதயத்
《__ தில் வசந்தம் புகுந்தது.
ஆனந்தம் மிகுந்தது.
"நீங்க எத வெச்சி.
2\ KCNš>8: 25 Ue
தவாறே சொன்னான் கரிம றாஹில்
. என்ன இந்தப்
p Good
Wስነ፡....
《་
"ம். சொல்லுங்க." "உங்கட அறிவு, அழகு, குணம் எல்லாமே எனக்குப் பிடிச்சிருக்கு."
"கண்டதும் காதலா..? ஒருநாள் பழக்
சோமு, அந்த பெரிய குத்தி விறவை எடுத்துவா"
"அதை மேலை வை சோமு கட்டளைகளுக்கு அடிபணிந்து அங்கும் இங்கும் ஒடித்திரிந்தான்
கொள்ளி வைத்துவிட்டு எல்லோரும் வெளியேறும் சமயத்தில் வாய்க்கரிசி இட்ட மீதி அரிசியுடன் பெட்டி சோமுவின் கைக்கு மாறியது.
சோமுவின் ஐந்து விரல்களும் பெட்டிக் குள் சில்லறை நாணயங்களுக்காக துள்ாவிக் கொண்டிருந்தன.
தோற்றுப் போனவன் பெட்டியை வீசி எறிந்தான்.
"ஐந்து சதம் சில்லைறை போட்ாத இவங்களுக்கெல்லாம்செத்தவீடு ஒரு கேடர் எங்களுக்கும் ஜஞ்சு காசு தந்தால்தானே இந்த உயிர்களும் சாந்தியடையும் என்றவன் அடுத்த பிரேதம் சுடலை வளவுக்குள் புகு வதை அவதானித்துவிட்டு புறப்பட்டான், அடுத்த தேடலுக்காக
(யாவும் கற்பனை அல்ல)
பெல்ல சந்திக்கணும்.
அவளுக்காக முதன்
த்தபடியே விளக்கைப் களுக்குக் கொஞ்சம் குளிப்பாட்டி விடுங்க
தாள். மணி ஐந்து ளேன். கணவனிடம் கூறினாள். "வேற நேரம்படுத்திருக்கலாமா? வேலை இல்லை. அவன் முணுமுணுத்துக்
கொண்டே பாத்ரும் போனான். வு வேலை கிடக்கு. மணி 8 குழந்தைகளும். கணவனும் கழுவி வந்தாள். பால் ரெடியாகிவிட்டார்கள். "அம்மா. காலைச்
ட்டினான். பாலை பில் வைத்தாள். ண்டும். காய்கறி
சாப்பாடு."சுனந்தா நேரமாகுதே." சாப் பாட்டுப் பைகளை கொண்டு வந்து தந் தாள். அவர்கள் டாடா சொன்னார்கள்
அப்பாடா என்று சோபாவில் சாய்ந்தாள். மணி 9 வீட்டைக்
கூட்டி சுத்தப்படுத்தினாள்.
க்கிரம் போக ரிக்கே எழுப்பி ற்றே சொல்லி ன், அவனை
"Gց,րլ`յլ ՈւիլDր"
வா" என்றாள்.
காப்பி தந்து ΟΙΩΤΙΤθ, (η Γαλή
ணவன் குரல்
66
டேன்" என்று ண்டு போனாள். ரிசி களைந்து
| Л6іл606ітд.6ії 榭
அயர்ண் சத்தமிட்டது. இறக்கி வைத்தாள். Susilion ாழுப்பினாள் "குழந்தை
SLT GGLGL LL LLL LL LT T rTTTG0GGL S L L L L S ரபிள்ளையை : காயப்போட்டு, | 3|ՄԱԿ - பொலிசின் குளித்துவந்தாள். காலைச்சாப்பாடு சாப்பிட கு ஊழியம் செய்வதை உட்கார்ந்தாள். மணி 11 BB/967 ETO FGOTITGOO67. கதவை யாரோ தட்டினார்கள் எலக்ட்ரிக் டித்து வேதனையைச் ரீடிங் பார்க்க வந்திருந்தான். கார்ட்டை
எடுத்துத் தந்தாள்.
பழக்காரன் வந்தான், பழம் வாங்கினாள் |pგუუჩ 12.
கதவைப் பூட்டிவிட்டு கடைக்குப் போய் தேங்காய், காய் கறி வாங்கினாள் பிள்ளை களுக்கு டொக்டர் முட்டை கொடுக்கச் சொல்லி p. 616пITI.
மணி 2 வீட்டிற்கு வந்து எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள். கோலிங்பெல் சத்தமிட்டது. LIITaiwar:ITATGäT- Umeå) GAITIš feoTTaiT.
மணி3 வெளியே வேன் சத்தம் கேட்டது. பிள்ளைகள் வந்துவிட்டார்கள் யூனிஃபார்மை கழட்டி முகம், கை கால் கழுவி விட்டாள். வேறு ஆடை போட்டுவிட்டாள்.
சாப்பிடக் கொடுத்தாள். மணி 5 கோப்பி போட்டு சாப்பிடலாம் என்று தோன்றியது. கோப்பி போடணுமே. அலுப்பாக இருந்தது. பிள்ளைகளின் புத்தகங்களை எடுத்து வைத்து விட்டு கூட்டினாள்.
தண்ணீர் பிடித்து வைத்தாள். மணி 6
தன் சொந்த ஊரின் ம் அவளுக்குப் பாசம்
ஜில் என்ற காற்றும் Ilågrib gøjteløb får ல கொடுத்தும் இங்கு என்பது தெளிவாகத் ஞ்சனாவின் கண்கள் மிவுமே பறந்து போய் ரி அளைய வேண்டும் ட புனைந்து பார்க்க பரத்தாள். ட்கார வைத்துப் பணி மென்ற ஆவலில் அவ நாள் கேக், பலகாரம் தன் அம்மாவைத்திகைப் ம் என்று துடியாய்த் ாவம் காஞ்சனா போய் கள்கூட ஆகவில்லையே.
TULOGabi
(p真、
கத்தில எப்படி எல்லாம் தெரியும்."
"அகத்தின்ர அழகு முகத்தில தெரி
u/GLD.!"
"என்ன மன்னிச்சிருங்க.
விருப்பமில்ல."
எனக்கு
அவன் தலை குனிந்து நின்றான். நிரோசா சென்றுவிட்டாள். அவளுக்குள் எழுந்த காதலுக்குத் தடை போட்டாள்.
திவாகரன் பலகடிதங்கள் எழுதினான். அவற்றில் அவனின் இதயத்தை வரைந்தான். பலமுறை அந்த நிலாவை திவாகரன் சந்தித்தான். அவனின் சிந்தனையை அவ ளிடம் சமர்ப்பித்தான்.
அந்தப்பூவில் தேன் கசிந்தது. அந்த மேகம் மழை பெய்தது. காதல் நிலா கவிதை எழுதியது. அவர் களின் காதல் கனவுகளையும் கற்பனைகளை யும் சுமந்து கொண்டு உலா வந்தது.
"திவா. நம்மட காதலப்பத்தி உங்கட பேரன்ஸ்க்கிட்ட சொன்னிங்களா..?
அவள் ஒருமுறை அவனிடம் கேட்டாள். "நிரோ என்ர தங்கச்சி உமாக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறம். அதுக்கு முதல்ல முடியட்டுமே. எண்டு தான்."
"அதுவும் சரிதான்." அவளே ஆமோதித்தாள். *ର க் கொப்டர் ஒன்று வந்து தரை றங்கிய சத்தம் நிரோசாவை நிஜத்திற்கு அழைத்து வந்தது.
திவாகரன் அப்போதுதான் வந்து கொண்டிருந்தான். அவளின் பக்கத்தில் அந்த வண்டு அமர்ந்துகொண்டது.
"நி.ரோ.என்ன மன்னிச்சிடு நிரோ." "ஏ.ன். ஏ.2 "நம்மட காதல் சரிவராது. எனக்கு ஏற்கனவே."
"ஏற்.க.ன.ன.வே." "அப்பா.பேசி வாக்கும் கொடுத் திட்டாராம். என்ன..மன்னிச்சிடு. மறந்திடு நிரோ.
அவன் அவளின் பதிலை எதிர்பார்க்க வில்லை, சென்று கொண்டிருந்தான்.
அந்தக் குளிரில் அவளுக்கு வியர்த்தது. அவளின் விழிகள் ஈரமாயின. அவளால் வார்த்தைகளை உமிழமுடியவில்லை. அந்த நிலா உடைந்து சிதறியது. அந்தப்பூங்கா
பாலைவனம் போல் காட்சியளித்தது.
இந்த இரவு அவனுக்கு உறக்கத்தைக் கொடுக்கவில்லை.
ஒரு பூவுக்கு தீவைத்தவனுக்கு ஒரு நிலாவுக்கு வெடி வைத்தவனுக்கு எப்படி உறக்கம் வரும்?
எழுந்தான். தன்னுடைய தங்கையின் அறையில் வெளிச்சம் தெரிந்தது. மின்சார விளக்கை அணைக்க அறையின் உள்ளே சென்றான். தங்கை உமா அமைதியாகக் கிடந்தாள். மேசையில் ஒரு கடிதம் அடை யாளப்படுத்தியது.
எடுத்தான் வாசித்தான்.
அன்பு அண்ணா! நான் ஒருவனைக் காதவித்து ஏமாந்துவிட்டேன். இனி எனக்கு வாழ்க்கை இல்லை. அதனால் நான் சிலீப்பிங் டெப்பிலட்ஸ்களை சாப்பிட்டுள் ளேன். எனது மரணத்திற்கு நானே பொறுப்பு.
இப்படிக்கு, அன்புத் தங்கை,
"Փ , ., p. ,, ,,ԼՈII. Ի" அவள் சுவாசம் இழந்து பல மணிநேரம் பெற்றோருக்குத் தெரியப்படுத்திவிட்டு அவன் விரைவாகச் சென்றான் நிரோசாவின் வீட்டுக்கு-இன்றுமொரு சுவாசம் நின்றுவிடக் கூடாதே என்பதற்காக
SS S SS பிள்ளைகளை பாடங்களைப் படிக்க வைத்தாள். அம்மா இந்த ஹோம்வேர்க் எப்படிம்மா..? "அம்மா. இந்தப் பாடம் புரியவே யில்லை." சொல்லித் தந்தாள். மணி 8.
கணவன் வந்துவிட்டான். "சுனந்தா ரொம்ப டயர்டா இருக்கு சாப்பாடு ரெடியா?
"இதோ இந்தக் கோப்பிய குடிங்க ரெடி பண்ணிடறேன்."
சாப்பாடு ரெடி பண்ணி பரிமாறினாள். Ln6უუfl 0.
சின்னவள். சாப்பிடவில்லை. "ஊட்டி விடும்மா" என்று சிணுங்கினாள்.
ஊட்டிவிட்டுக் கொண்டே தானும் கொஞ்சம் சாப்பிட்டாள்.
படுக்கை விரித்துப் போட்டாள். எல்லாரும் உறங்கப் போனார்கள்
DGoof 10. பாத்திரங்களைக் கழுவி சுத்தம் செய்து விட்டு தெருக்கதவைத் தாழ்போட்டாள். மணியைப் பார்த்தாள்.
மணி1 உடல் மிகவும் அசதியாக இருந் தது. அப்படியே படுக்கையில் சாய வேண் டும். படுக்கை அறை வந்தாள். கணவன் அவளைப் பார்த்து ஒரு மாதிரியாகச் சிரித்தான். பகிர் என்றது"இல்லைங்க. உடம்பு ரொம்ப." அவள் முடிக்கவில்லை. கையைப் பிடித்து படுக்கையில் தள்ளினான். காலையில் சிக்கிரம் எழுந்திருக்கணும். அவள் மறுநாளைப் பற்றி 6TGöIGM60ITEIII

Page 18
வந்து தேன் எடுத்தவன் மாயமாய் மறைந்தானடி
கனிகளிலே அமர்ந்து சுவையறிந்தவன் الگی{{ காணாமல் போனானடி" $({ தோழிக்கு சொன்னாள் 營 நீலவேனி. 条三
கட்டழகு விருந்தை தொட்டு அள்ளி சுவைத்த கட்டழகன் தள்ளிப் போவானா? ஆறுதல் வார்த்தையால் வருடினாள் தோழி. நெருப்புக்குள் விழுந்த பஞ்சானேன் தோழி நீருக்குள் விழுந்த உப்பானேன் தோழி" என்றாள். "தீப்பற்றி எரிகிறதோ
தேகம்?
பூப்பற்றி ஆடியதோ அந்தத் தேனி" ஆறுதல் சொன்னவள் மெல்ல கேலிக்குத் தாவினாள்
கேலியால் நீலவேனிக்கு உடல் சிலிர்த்தது!
"வலை விரித்தவன் ஆடிய வேட்டையில் மான் மயங்கியதோ? கதை படித்தவன் தேடிய புதிர்களில்
* 2 S. 2ယ္လို႔ 、
థ్రోట్ల
நூல் மயங்கியதோ? - - - நீலவேணி கலை தெரிந்தவன் 'கூந்தல் பாயாய் விரிந்திருக்க தோழியை இடி மீட்டிய சுரங்களில் காநதம என கடடழகு ரிந்திருக்க "GJANDIT, LUGOGOTÁ வீணை மயங்கியதோ? கண்கள் விரித்து அவன் பார்த்திருக்க ஏறாத பணி
கள்ளா என இவள் இழுத்தாளாம்" கடிததான ஏ கேள்விகள் தொடுத்தாள் puഞെബ് ജ്ഞd് தோழி நீலவேணியின் பெருமூச்சுக்கு கட்டித்தான் ஏ வெட்கம் தலையில் கணக்க தோழி செய்தாள் கேலி, கட்டழகு மேனிய குனிந்திருந்தாள் நீலவேணி "கன்னம் என்பது கட்டித்தான் கா '_SIFFjølað æft aðægir LýlgöIgor தங்கக் கிண்ணம் என்பாரோ? GT LÄGSET JILQL : தோள்கள் விம்ம இதழ் ரசம் தா எனக் கேட்பாரோ? இலக்கிய {? வெட்கத்தில் முகமோ சிவக்க பழரசம் தான் பருகத் துடிப்பாரோ? தோழி எடுத்து விரகத்தில் நெஞ்சம் விம்ம கேலியை மேலும் வேணி ஒரு குட் பக்கத்தில் போனாயோ தோழி' தாங்க முடியவில்லை வேணிக்கு "என்னடி தோழியின் குறும்புக் கணைகள் "நிறுத்தடி நிறுத்து பெண் நீ" என் வேணியின் நெஞ்சை துளைத்தன. நிறுத்து நிறுத்து "ஓஹோ நினைத்துப் பார்த்தாள் கதை விற்காதே" சொன்னால் சு நேருக்கு நேராக "கதையா, கற்பன்ையா கணணால கண அரங்கேறிய நாடகத்தை பூப்போல உன்னை அள்ளி மனதுககுள கூகி நினைத்துப் பார்த்தாள் தேன் கிள்ளி கள்ளியடி நீ கண்ணுக்குள் கண் ஆட பானாரே ஒரு கள்வன் கள்ளெடுக்கும் நெஞ்சுக்குள் நெஞ்சு தாவ-அவன் as TP pura IIIT? டுெத்துச் கைதாவி கொடி தழுவி தோழி கேள்வியால் ΕΟΤ. கணிதேடி மலையே தொடுத்தாள் தாக்குதல் Gurri சொன்ன குறும்பு செய்து எறும்பான "எப் பனையில் ஏறினாலும் தோழி நம்பாள் நினைவு எட்டிப்பார்த்தது. 9. (PLLUAS LIGO பணிநது வநதா நெஞ்சு மூச்சு விட்டது! Blair spuanor" நீலவேனி,
* பட்ஜெட்டைப் abari, வரும்போல் தெரிகி இந்தியாவில் இலங்கை அணி அப்படி ஒன்று
பாகிஸ்தானின் சுதந்திரப் பொன்விழா இந்திய அணி இந்தியாவுக்குச் சென்றவுடன் வாழ்க்கையில் தோ வையொட்டி நடைபெற்ற நான்கு நாடுகள் மீண்டும் இலங்கை அணி இந்தியாவுக்குச் - பட்ஜெட் பாண் வி கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு சென்று 3 ஒருநாள் போட்டிகளில் இந்தியா எல்லாம்தான் ஏற்கன
நாடு திரும்பியுள்ளது இலங்கை அணி வுடன் விளையாடவுள்ளது. சூத்திரம் தெரியாத அடுத்து இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் இலங்கை இந்திய டெஸ்ட் தொடருக் - திரத்தை நம்பவேண் செய்யவுள்ளது. கான போட்டி நடுவராக அவுஸ்திரேலியாவின் வரவே வராது. நம் இந்தியாவுக்கு இம்மாதம் 14ம் திகதி பொப் சிம்ஸன் நியமிக்கப்பட்டிருக்கிறார். གཙོ་ செல்லும் இலங்கை அணி, அங்கு இந்திய இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற் - அடுத்த ஆண் அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகளில் விளை கொள்ளும் இலங்கை அணியில் பிரமோதய தீர்வுத்திட்டம் UNTU யாடுகிறது. விக்கிரமசிங்க சேர்த்துக்கொள்ளப்பட்டிருக் வைக்கப்படும் என்
முதலாவது டெஸ்ட் நவம்பர் 1923 வரை கிறார். ஏனைய வீரர்கள் விபரம் வருமாறு: விட்டாரே? மொஹாலியிலும், இரண்டாவது டெஸ்ட் அர்ஜுன ரணதுங்ககப்டன்), அரவிந்த வே. நவம்பர் 26-30 வரை நாக்பூரிலும், மூன்றா டி சில்வா, றொஷான் மகாநாம ஹஷான் தெரிவுக்குழு
வதும் இறுதியுமான டெஸ்ட் டிசம்பர் 03-07 திலகரட்ன, மார்வ்ன் அத்தயத்து, சீனத் அரசியல் தீர்வுத்திட் வரைமும்பையிலும் நடைபெற் இருக்கிறது. ஜயசூரிய மகேல ஜயவர்த்தன"லங்கா வந்துவிட்டது என் டெஸ்ட் போட்டிகள் முடிந்த பின்னர் சில்வா, முத்தையா முரளிதரன், சமிந்த காண்பிக்க முயன்ற இந்திய அணி ஷார்ஜாவுக்குச் செல்கிறது. வாஸ், பிரமோதிய விக்கிரமசிங்கரவீந்திர இத்தனை விரைவு ஷார்ஜாவில் நான்கு நாடுகள் கலந்து கொள் புஷ்பகுமார சஜீவ டி சில்வா, குமார ஜனாதிபதி ளும் சம்பியன் கிண்ணப்போட்டிகள் டிசம்பர் தர்மசேன, ஜயந்த சில்வா மற்றம் ரஸல் - 19 வரை நடைபெறுகின்றன. இந்தப் போட்டி அர்னோல்ட் புலிகள் விட்ட களில் இந்தியாவும் கலந்துகொள்கிறது. TERRAR பின்னடைவுகளுக்கு
இந்த இடைவெளியில் இலங்கை அணி களே சில தமிழ் தாயகம் திரும்புகிறது. ஷார்ஜாவில் இருந்து HAIENT GEG Borge)
முன்னேற்றத்தி இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்திர இமே புவிகள் : ஷார்ஜா போட்டிகள் ந்ைது ஆண்டுகள் நிறைவுபெற்றதை "ெ: யொட்டி 'பொன்விழா கிரிக்கெட் போட்டிகள் கட்சிகள் உள்ளன அ நான்கு நாடுகள் பங்குகொள்ளும் நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து பங்களா சம்பியன் கிண்ணத்திற்கான போட்டிகள் தேவும் தாம் சுதந்திரமடைந்து 25 ஆண்டுகள் டியவில்லை என்ட் டிசம்பர் 1ம் திகதி முதல் 19ம் திகதி வரை பூர்த்தியாவதையொட்டி சுதந்திர வெள்ளி (Մ) ஷார்ஜாவில் நடைபெறுகின்றன. விழா கோப்பைக்கான 3 நாடுகள் கிரிக்கெட் * பெண் புத்தி இந்தியர் பாகிஸ்தான், இங்கிலாந்து, போட்டியை நடத்தவுள்ளது. உங்களுக்கு : மேற்கிந்தியத்தீவு ಛೀ "JELDLSLIGöI." பங்களாதேஷ் இந்தியா, பாகிஸ்தான் GEOID SIGN. FII கிண்ணத்தை வெல்ல Sett றங்குகின்றன. ஆகிய மூன்று நாடுகள் பங்குபற்றும் இப் வராது/பின் எ புதுப்பிக்கப்பட்டுள்ள ஷார்ஜா ஸ்டேடி போட்டிகள் 1998ம் ஆண்டு ஜனவரி மாதம் Giglu/LOTP/ flaOLule யத்தில் நடைபெறும் போட்டிகள் யாவும் திகதி பங்களாதேஷின் தலைநகரான பின்புத்தியோடு
நடைபெறு | || 27ါရှို့ தொடங்குகின்றன. சட்டென்று குத்தலாம் : ' ஒவ்வொரு அணியும், ஏனைய அணிக ԹL/Այն պաaն :: 器g E ளுடன் ஒவ்வொரு போட்டிகளில் மோதும். சாய்ந்தன. கூரைகள் முறையில் போட்டிகள் நடைபெறும் முத அதிகப்புள்ளிகளை எடுக்கும் முதல் இரண்டு ஆட்டமெடுத்தன. :இெ:ை அணிகள் இறுதிப்போட்டிக்குத்தெரிவாகும் ""?" மதிகதி நடைபெறும் இறுதிப்போட்டியில் 1: இறுதிப் போட்டிகள் நடைபெறும் - ஆந்து சிறு சிறு ச் மோதும். தில் இரண்டு போட்டிகளில் வெல்லும் நின்றுகெ போட்டி விபரங்கள் பின்வருமாறு: அணி வெள்ளிவிழா கிண்ணத்தைக் கைப் "Cಿ?" டிசம்பர் இந்தியா எதிர் இங்கிலாந்து பற்றும் ஓடி, "வேண்டாம், Ly-Führuñ-12 — LIITaflsvg|Tsar 6.Tgl இப்போட்டி விபரங்கள் இதோ: அமைதியாக இருங்க மேற்கிந்தியத்தீவுகள் ஜனவரி 10- இந்தியா எதிர் பங்களாதேஷ் கணக்கிடுங்கள் பி. டிசம்பர்-19 - இங்கிலாந்து எதிர் ஜனவரி 1- இந்தியா எதிர் பாகிஸ்தான் வேண்டும் என்று : டிசம்பர்-14 - இந்தி ஜனவரி 12-பாகிஸ்தான் எதிர்பங்களாதேஷ் பதற்றப்பட்
. CLITT GJENT LIIT&SIGMUESITGIRY, 岑 67.
ஜனவரி 14 முதல் இறுதிப்போட்டி இ. க் கேட்ட ஒ
L JILL - L fair GOTGRDL 6208
: ஜனவரி 6 இரண்ட்வது இறுதிப்போட்டி
"G. abay G. டிசம்பர்-19 - இறுதிப் போட்டி ஜனவரி 16- மூன்றாவது இறுதிப்போட்டி Gyh/42/95/ 15
உன் ஸ்தானத்தில் நா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் சேர வேண்டும்"
DGII KOLITIGT. டு வைத்தாள்!
றாள்.
Füd! TLATGN) பும்
Iau Giant G0).L.
தேடும்
TATGÜ
"Gini
பார்த்தால் தேர்தல் றது என்கிறார்களே? இ. ராகவன், திருமலை, 2ம் சாதாரண மக்கள் 76027ib 49,L.:L6) filaib60)6UGu/ லை, மாவிலை என்று வே ஏறியாச்சே! அந்தச் வர்கள் சொல்லும் சாத் டாம் சமீபத்தில் தேர்தல்
Oடின் இறுதியில்தான் ாளுமன்றத்துக்கு முன் 1று ஜனாதிபதி கூறி
LufTAJ 86 559 ŭo, 61/6q6oflurT,
அறிக்கையை வைத்து து 72 டம் பாராளுமன்றத்தில்
*று மாயத்தோற்றம் வர்களின் முகங்களில் ாக கரிபூசிவிட்டாரே
- தவறுதான் இன்றைய b. KITU GGGTüb GTGår afpsTň ட்சிக்காரர்கள்? வனேஸ்வரன்-திருமலை. ற்கு இவர்கள் முயல ஒரே ஒரு இயக்கம் உட்பட ஆறு தமிழ்க் Iல்லவா? ஒன்றால் ஏற் வ ஆறால் நேராக்க து சிரிப்பாக இல்லை?
பின்புத்தி என்றால் 6a (U5LDITP ந்தகுமார், பொத்துவில். த்தனை கூர்மையானது
லும் குத்தலாம், பஸ்சில்
உரசும் ஆண்களையும் நிற்கஜ்குட்டிக்கதை -9/ւց, Шру7/ѣ/46і7 பறந்தன. வீடுகள்
b, ஜனங்கள் வெளியே கூட்டங்களாக அங்கும் ண்டு சேதாரங்களை கொண்டிருந்தார்கள். எல்லோரிடமும் ஓடி பரபரப்பு வேண்டாம். i. சேதத்தின் அளவைக் I80/7 676/60 ()9liu நீர்மானியுங்கள். தயவு தீர்கள்" என்று உப
ரு பெண் சொன்னாள்: UITar606975/76ötleg6OTTG) ன் இருந்தால் இப்படி
"உண்மையைச் சொல்கிறேனடி உறங்கி ஒரு யுகமாச்சு கண்மை கரைவது போல வாய்மை கரையுதல் முறையோ?
"antigold
எப்படிக் கரையும்? "வருவேன் என்றவர் போனார் வாரம் பல உதிர்ந்து போச்சு வருவதை மட்டும் காணோம் வதைபடும் தினம் என் மனமே! வாக்குத் தவறிவிட்டார் உடைபடும் பாக்காய் ஆனான் நானே" நீலவேணி சோகத்தில் துவள தோழி குறும்பைத் தொடுத்தாள். சோக்த்தை உடைக்கும் முயற்சி "வாரம் சிலதான் போச்சு உனக்கு யுகம்போல் ஆச்சு தந்ததை நினைத்து உருகி தந்தனத்தோம் போடுதோ மனது" தோழி சொல்ல நாணம் அணிந்தாள் வேணி,
நிர்வாணமாக வெளியே திரியமாட்டேன். முதலில் வீட்டுக்குள்ளே ஓடி உடை அணிந்து கொண்டுதான் வெளியே வருவேன்!
-wv* இருவர் ஐஸ்வர்யா ராய், இப்போது ரட்சகன் சுஷ்மிதா சென். உலக அழகிகள் இருவரில் வெள்ளித்திரையில் வெற்றி
T ருக்கு? இ. குகன், கொழும்பு-09 ஜஸ்வர்யா ராய்க்கு சுஷ்மிதாவிடம் தாராளம் தெரியுமளவுக்கு திரைக்கு ஏற்ற தரம் தெரியவில்லை!
-wv* அவசரக்குடுக்கைகளை திருத்தவே முடி
செல்வி கி. தேவிகா, மட்டக்களப்பு முதல் உலக யுத்த காலத்தில் ஃபிரான் சில் அமெரிக்க தளபதி ஒருவர், தனக்கு முன்பாக இரண்டு சிப்பாய்கள் பெரிய பாத்திரம் ஒன்றைத் தூக்கிக்கொண்டு சமை யல் கூடத்தில் இருந்து வருவதைக் கண்டார். "61/i/G5, స్క్రి என்ன இருக்கிறது? சுவைத்துப் பார்க்கிறேன்!" என்றார் தளபதி
"இல்லை எஜமானே! அது." என்று சொல்லத் தொடங்கினான் சிப்பாய்.
"என்ன அது இது சாக்குப்போக் கெல்லாம் வேண்டாம் கொண்டுவர ஒரு ஸ்பூன்' என்றார் தளபதி
ஸ்பூன் வந்தது. பாத்திரத்தில் இருந்த திரவத்தில் இருந்து ஒரு ஸ்பூன் எடுத்து a)IIIufici) afl()ă04/16/LII/I 26ILI9)
உடனே துர து' என்று துப்பிவிட்டு, "இதுவும் ஒரு குப்பா, என்னடா செய்கிறீர் கள்?" என்று கத்தினார்.
"இல்லை எஜமானே! இது குப் அல்ல. சமையல் பாத்திரங்களை கழுவிய இதைச் சொல்லத்தான் வந்தேன். நீங்கள் இடம்கொடுக்கவில்லை" என்றான் சிப்பாய். -wv
தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியிடம் இலங்கை அணி தோல்வி கண்டுவிட்டதே fjögult?
என். சுபைர்கான், கந்தளாய்.
அந்த நாணத்திலும் சோகத்தின் நிழல் தெரிந்தது. ஆறுதல் சொல்ல தோழி இதழ் திறந்தாள். "நெஞ்சு வருந்தாதே
கொஞ்சும் குமரன் வருவாரடி மிஞ்சும் வரை தருவாரடி" { D தோழி சொல்ல சுவரில் பல்லியும் ஒலித்தது. விடுவாளா தோழி கதை சொன்னாள் வேணிக்கு
"9" "காட்டு வழி போன கள்வன் B.E.E.( LJ M HallasGLD LDEMøv SU, da LIIIO)O) 蠶 : GOI விரைந்தோடி வந்து நிற்பாரடி குறி கூறும் பல்லிய அதைக் கூறுவதை கேட்பாயடி இடை வழியில் வருதல் சொல்ல பல்லி இடப்புறமாய் நகருவதை ஏறெடுத்துப் பாரடி கள்ளி" பல்லி சொற் பலனாக தோழி சொல்லும் குறி பதினென் கீழ்க்கணக்கு நூலில் புல்லங்காடனாரின் பாட்டில் வருகிறது பாரீர்
"ஆமா சிலைக்கும் மணிவரை ஆரிடை guiomar solamavaurirašø5 8a7uor Rafhlög
-இடும் தாமாண்பில் வெஞ்சரம் சென்றார்
-வரக் கண்டு வாய்மாண்ட பல்லி படும்"
* இலங்கை வானொலியில், வாரம் ஒரு வலம், ரூபவாகினியில் 'நேருக்கு நேர்! இந்த இரண்டு நிகழ்ச்சிகள் பற்றியும் உங்கள் அபிப்பிராயம்?
ஏ. விக்னேஸ்வரன், சிலாபம் அரச வெகுஜன தொடர்பு சாதனங்களில் சுதந்திரமான நிகழ்ச்சிகள் தயாரிக்க இருக்கக் கூடிய அதிகபட்ச வரம்புவரை சென்று சிறப்பாகச் செய்கிறார் தயானந்தா, திறமை புள்ள இளைஞர் பாராட்டுக்கள்! ஆனால் பேட்டி கொடுக்கும் அரசியல்வாதிகள் தங் களை தற்காத்துக் கொள்வதில் உள்ள அக் கறையை, மக்களின் நலன்களுக்கு எதிரான நாட்டு நடப்புகளை அம்பலமாக்குவதில் காண்பிப்பதில்லை. சலிப்பான பேட்டிகள் சமாளிப்பான பதில்கள் தவிர, கேள்வி கேட்போர் வரிசையில் ஒரே முகங்களை அடிக்கடி காணமுடிகிறதே கேள்விகேட்க என்றே ஒரு கோஷ்டி இருக்கிறதா என்ன?
* ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பட்டம் சூட்டி அழைக்கிறார்களே. இது சரியா?
என் காண்டீபன், கந்தப்பளை, பிழைதான், ஆனால் யார்தான் குட்டா
மல் இருக்கிறார்கள்? இன்றைய ஆசிரியர்களே கூட நேற்று தங்கள் ஆசிரியர்களுக்கு பட்டம் குட்டி மகிழ்ந்திருக்கலாம். சகல தரப்புக் குள்ளும் உள்ள பழக்கம்தான். மாணவர்களை மட்டும் மட்டம் தட்டாதீர்கள்.
படை வீரர்கள் தங்கள் மேலதிகாரி
குளுக்கு செல்லப் பெயரிடுவது உண்டு.
தனை அறிந்த ஓர் உயரதிகாரி தனக்கு என்ன பெயர் இட்டுள்ளனர் என்பதை அறிய விரும்பி ஒரு சிப்பாயைக் கூப்பிட்டுக் CALLIT).
அவன் மிகுந்த தயக்கத்துடன் சொன் GOTHIGör: "563760f2) 7 (GDL/6307/"
அதிகாரி மகிழ்ந்து போனார். "கன்னிப் பெண் என்றா பெயர் வைத்துள்ளீர்கள்?நான் படையில் புகுத்தியுள்ள சிறந்த முறைகளுக்
காகத்தானே இந்தப் பெயர் குட்டியிருக்
கிறீர்கள்?" என்று பெருமையாகக் கேட்டார்.
இல்லை சேர், உங்களுக்கு எந்தவித மான அனுபவமும் கிடையாது என்பதனால் தான் அந்தப் பெயர்" என்றான் சிப்பாய்,
—V —
தொடர் வெற்றிகளால் எதிரியை குறைத்து மதிப் பிட்டுவிட்டது இலங்கை அணி தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சும் அபாரம்
* அரசியல்வாதிகள் ஆடம்பர LDITöGyüb, ujg|TGITayib jIfj. தால் நாடு உருப்படுமா சொல் லுங்கள்?
ஜி. சீமோன், ஹெந்தளை, வெளிநாட்டுத் தூதுக்குழு ஒன்றுக்குதலைநகரைச் சுற்றிக் இ காண்பிக்கப்பட்டது.
அலுவலகம் முடியும் நேரம் ஆயிரக் கணக்கானவர் & கள் வெளியே வந்து சைக்கிள் களிலும், கால் நடையாகவும் விடுதிரும்பப்புறப்பட்டார்கள்
கமல்-செளந்தர்யா-பிரபுதேவா ரம்யா (காதலா காதலா)
"()а//7дбі76/6іслутір шт/72 வெளிநாட்டுத்தூதுக்குழுவினர் கேட்டார்கள்.
"இந்த நாட்டு மக்கள். உண்மையில்
ந்த நாட்டை ஆள்பவர்கள்" என்று
பெருமையாகப் பதிலளித்தார் அவர்களை அழைத்து வந்த அமைச்சர்.
சில நிமிடங்களுக்குப் பிறகு கொடிகளை பறக்கவிட்டபடி பல சொகுசு வாகனங்கள் வந்தன. முன்னால் மோட்டார்சைக்கிள்களில் பொலிசாரும், பின்னால் வாகனங்களில் ஆயுதமேந்திய காவலர்களும் வந்தனர்.
"இவர்கள் யார்? என்று கேட்டனர் தூதுக் 607.
"இவர்கள்தான் மக்களின் சேவகர்கள். அமைச்சர்கள்" என்று பெருமையுடன் பதி லளித்தார் அமைச்சர்
--
* 'காதலா காதலா தடைப்படுமா?
பி.எம். முஹமட், மருதானை. யார் சொன்னது? வளர்கிறது. வளரும்
—V VD O—- * பாகிஸ்தான் சுதந்திரக் கிண்ணப் போட்டி யில் எந்த அணியின் ஆட்டம் உங்களைக் கவர்ந்தது?
தி. மகிந்தன், கொழும்பு-13. அணிகளின் ஆட்டத்தைவிட, இறுதிநாள் அன்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கப்டன்களை கெளரவித்த விதமும், மைதா னத்தை சுற்றி குதிரை வண்டிகளில் அவர்களை ஏற்றி நடத்திய பவனியும் சிலிர்ப்பான விஷயம். இந்தியா இப்படி
ஏன் செய்யவில்லை என்றும் யோசித் தேன்!
ත්‍රිෂ්

Page 19
ராமபிரானை எப்போதும் நிழல்போல் தொடர் பவர் இலக்குமணன். சிறுவயது முதற் கொண்டே இவர்கள் இரு வருக்குமிடையில் மிக நெருங்கிய பந்தம். இலக்குவனை இந்திரஜித்துவுடன் பொருது வதற்கு அனுப்பிவுைத்தபோது, தம்பியை இறுக அணைத்து தனது வாஞ்சையினை வெளிப்படுத்தினார். இருவரும் இவ்வாறு அலிங்கனம் செய்து கொண்டிருந்ததைப் பார்த்த விபீடணர்-இருவருக்குமிடையிலிருந்த பாசத்தை வியந்தார். தனக்கும் தன் தமயனான இராவணனுக்குமிடையிலுள்ள வேறுபாடு களைச் சற்று எண்ணிப் பார்த்தார். தந்தை ஒருவராக இருந்தபோதிலும் இராமபிரானுக் இளையபெருமாளுக்கும் தாய்மார்கள்
தசரத மாமன்னரின் முதல் மனைவியான
ாசலை தேவியாரின் வயிற் வி இராமச்சந்திரன் உதித் நார் கைகேயி பரதனைப் பெற்றெடுத்தார். சுமத்திரை இலக்குமணன், சத்துருக்கன் ஆகிய இரட்டையர்களைப் பெற்றெடுத்தார். ஆனால் இராமருக்கும் இலக்குவனுக்கு மிடையிலிருந்த பந்தபாசம் ஏனையோருடைய உறவை விடப்பன்மடங்கு அதிகரித்தே எனப்பட்டது.
போர்முனையில் இந்திர ரித்துவை எதிர்கொள்ள ஆஞ்சநேயரின் தோளில் ஏறிக் கொண்டதும் இராமபிரான் நின்றிருந்த திசையை நோக்கி ஆஞ்சநேயர் திரும்பினார். அப்போது இராமபிரானை இருவருமே ஒரே வேளையில் மானசீகமாக நினைத்து அன் னாருடைய ஆசியைப் பெற் றுக் கொண்டனர். ஆஞ்ச நேயர், இராமபிரானின் ஆசி யைப் பெற்றவிட்டதாக
%;
உணர்ந்ததும் புதுப்பலம் பெற்றவரானார். அதுமட்டுமல்லாமல் இளைய பெருமாளைத் தன் தோள்மீது தூக்கிக்கொண்டமையினாலும்
ஏற்கனவே பிரம்மாஸ்திரத்தினால் இலக்குமணனை வீழ்த்தியவனான இந்திர ஜித்து மற்றுமொரு பயங்கர அஸ்திரத்தை இலக்குவனுக்கு குறிபார்த்து ஏவுவதற்குத் திட்டமிட்டான். அதுதான் நாராயணாஸ்திரம் அந்த அஸ்திரத்தைக் கையிலெடுத்து, "இதோ இந்தக் கணையிலிருந்து உன்னால் தப்ப முடியாது. இதனைத் தடுக்கும் சக்தி உன் னிடம் இல்லை" என்று கொக்கரித்த வண் ணம் அந்த அஸ்திரத்துக்குரிய மந்திரத்தை ஜெபித்து வில்லில் பூட்டி எய்தான். அக்கணை அண்டமெலாம் நடுங்கும்படியான அதிர் வினை ஏற்படுத்திய வண்ணம் விரைந்தது.
தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த நாராயணாஸ்திரத்தைக் கண்ட இலக்குவன், ஆஞ்சநேயரிடம், "இதனைக் கண்டு விலத்திக் கொள்ள வேண்டாம். அப்படியே நில்லுங் கள்" என்றார். ஆஞ்சநேயர் இராமமந் திரத்தை உச்சரித்த வண்ணம் ஆடாமல்
அவருடைய உற்சாகம் மேலும் அதிகரித்தது.
இந்திரஜித்து பல வசதிகள் கொண்ட தேரில் ஏறி நின்று இலக்குவன் ஆஞ்சநே யரின் தோள்மீதேறி வருவதைக் கண்டு, தன்னுடன் போரிடுவதற்குப் பொருத்தமான வீரன் மீண்டும் வருகிறான் என்று பூரிப் படைந்தான். முதல் பரணத்தை இந்திரஜித்து ஆஞ்சநேயர் மீது செலுத்தினான். அதற்கு எதிர்க்கணையினை இலக்குவன் தொடுக்க முற்பட்டபோது ஆஞ்சநேயர் தடுத்தார். தன்னை நோக்கி விரைந்து வந்த பாணம் தன்னில் படாதவாறு ஒருபுறம் பாய்ந்தார். அம்பானது உரிய இலக்கினைத் தீண்ட முடியாமல் வந்த வேகத்தில் திரும்பியது. தன்பாதையில் நின்றிருந்த பல வானரவீரர் களையும், அரக்க வீரர்களையும் தாக்கிச் சரித்து விட்டு, இந்திரஜித்துவின் காலடியில் போய் விழுந்தது.
சரமாரியாக இலக்குவன் இந்திரஜித்தை நோக்கிக் கணைகளைத் தொடுத்தார். அவற் றுக்கு எதிர்க்கணைகளைத் தொடுத்து இந்திர ஜித்து அழித்தான். இவ்வாறு பல நாளிகை கள் விற்போர் தொடர்ந்தது. இதனால் இடையில் அகப்பட்ட இரு தரப்பு வீரர்களும் மாண்டனர். அரக்கர் படையைச் சேர்ந்த யானை, குதிரைகளும் அழிந்தன. இருவரும் ஒருவரை ஒருவர் மிஞ்சிவிடாமல் சமமான வலிமையுடன் போரிட்டனர்.
இந்திரஜித்துவிடம் பல தெய்வீக சக்தி வாய்ந்த அஸ்திரங்கள் இருக்கின்றன என்பதை ஏற்கனவே அறிந்திருந்தோம். அதே போன்று இலக்குவனிடமும் சிறப்பான கணைகள் குவிந்து கிடந்தன. எனவே தேவர்களே வியக்கும் வண்ணம் உக்கிரமான போர் நடந்து கொண்டிருந்தது.
அசையாமல் நின்றார். வேகமாக வந்த அந் தக் கணை இலக்குவனையும் ஆஞ்சநேயரை யும் எதுவும் செய்யாமல் ಸಿ: வலம் வந்துவிட்டு விண்நோக்கி விரைந்து சென்று விட்டது.
தன்னை நோக்கி வந்த நாராயணாஸ் திரம், மகாவிஷ்ணுவின் கரத்தில் சுழலும் சக்கரப்படையின் அம்சமாகும் இலக்குவனே அந்தநாராயணமூர்த்தியின் அம்சமாக இருப் பதனால் அவரை அச்சக்கரப்படை எதுவும் செய்யாமல் சுற்றி வந்து வணங்கிவிட்டு அகன்றது.
இக்காட்சியைக் கண்ட இந்திரஜித்து துணுக்குற்றான். தான் இதுவரை நினைத் திருந்ததைப் போல் இராமரோ இலக்கு மணனோ சாதாரண மனிதர்களாக இருக்க முடியாது என்று கருதினான். இருப்பினும் முன்வைத்த காலைப் பின்வைத்தலாகாது என்ற துணிவுடன் மீண்டும் கணைகளை ஒன்றன் பின் ஒன்றாக ஏவினான்.
இக்காலகட்டத்தில் தனது சிறிய தந்தை யாரான விபீடணர் இலக்குவனுடன்-அருகில் வந்து நின்று சில ஆலோசனைகளை வழங் கியதனையும் அவதானித்தான். இதனால் விபீடணரின் மீது தன் ஆத்திரத்தைத் திருப் பினான். பல வகை வார்த்தைகளால் விபீட னரை வைதான். "குலத்துரோகி- சொந்தச் சகோதரனையே காட்டிக் கொடுத்த கோடரி" என்றெல்லாம் வசைபாடினான். இறுதியில் விபீடணரையும் ஒழித்துக் கட்டப்போவதாகக் கூறி ஒரு கணையினை அவரை நோக்கி வீசினான். இக்கணை விபீடணரை வந்து
1. செல்வன் கோகுலதீபன்,
2. தினகரனிஸ்மாயில்,
26245, அளுத்மாவத்தை வீதி, கொழும்பு-15.
E906புளக்அல்அர்சத்வித்தியாலய வீதி, சம்மாந்துறை 5. இ. உஷாநந்தினி, சரஸ்வதி வித்தியாலய வீதி, பெரிய நீலாவணை-01 கல்முனை.
SK LGLLGLLMLMLMLLLLLLLL LLLL LLL L S L L S SS LLLLLLLL0S சரியானவிடை:- ஜாம்பவன்
3. எஸ். மர்ஜீனா,
வன்னேரிக்குளம், கிளிநொச்சி,
கடியன்லேன பஜார், கெட்டபுலா
4 செல்வி நிரஞ்சனாதிருநாவுக்கரசு,
7) இலக்குவன் மீது இந்திரஜித்து ELIL2 ga. 108 கேள்வி: soarishair Guuit Tairar
நவம்பர் 22 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
LLLTSTLS000S TL LLLTT L0LSTS0000S LLLLLLLLS
ᏏᏛ1.1 Ꮾ-22,199 ?
JITLO
Gr
தாக்குவதற்கு முன்னர் கணை ஒன்றை வீசி அ உடனடியாக ஒரு ே விபீடணர் மீது இந்திரஜி. இலக்குமணன் துண்டி தன்மீது வேற்பல வெகுண்டெழுந்த விபீட நாடி ஓடினார். தன் தண்டாயுதத்தினால் இ பாகனையும் தேரில் பூ களையும் அடித்துக்கொ அடித்துச் சிதைத்தார். இ தேரினை எடுத்துக்கொ குடன் வான்மீது தாவி ம குள் புகுந்தான். நேராக முன்போய் நின்றான். நின்ற தன் மகன் இந்த கண்டு இராவணனே
"நிகும்ப சென்ற உன் இருப்பதன பூர்த்தி அன கண்டு கெ நடந்தது எ * 1ժռD/6/ITIIITծ இவ்வ கூறியதும் ! தாவது: நிலம் செய் நெடியமால் வலம் செய்
மற்று இனி குலம் செய் Glasт0ih us.
விட்டு மறைந்தது. இவ்வ வேறு வலிவுள்ள ஆயு கிறதா? எமது அரக் unaggigi) Gattigliu கொண்டாய். இந்நிலை மூன்று உலகங்களையுே விடுவானே!
இந்திரஜித்து மு ன்னரே சிங்கம்போல ராவணன் தன் மகனி கொட்டும் எண்ணற்ற க வேதனைப்பட்ட தந்ை வார்த்தைகளால் சினம் வார்த்தைகளால் மகனை "ஒரு சுத்த வீரன் எ பெருமையோடிருந்தேன் கோழைபோல் புறமுது வந்து விட்டாய்" எ (BLf6OTIT GÖT.
தானே நேரடியாகப் செல்லத் துணிந்தவனா ஆயத்தமாகட்டும்" எ இந்திரஜித்து தன் தந்தி கெட்டியாகப் பிடித்த மன்னித்து விடுமாறு அழுதான்.
தான் மீண்டும் ே இலக்குவனை வெற்றி கூறிப்புறப்பட்டான் இ யைப் பார்த்து "தந்ை வீழ்ந்தான் என்ற ெ வருவேன்; இல்லையே: சொர்க்கமடைந்தான் எ என்று கூறியவண்ணம் ம தேரில் ஏறிப் போர்க்க
மீண்டும் போர் இந்திரஜித்துவில்லில் அ பதை நிறுத்திவிட்டு போன்றவற்றாலும் LULLIT Göt.
இலக்குவன், த6 வலிமை பொருந்திய எடுத்து நாணிலேற்றி போன்று வளைந்த உடைய அந்த அம்பு ே வின் கழுத்தைத் தாக்கி தலை உடம்பிலிருந் மேலே எழுந்து பின் தலையற்ற அவனுடலு தது.
(
தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லக்குவன் எதிர்க் னை அழித்தான். பற்படையினையும் து வீச அதனையும் gift.
-யை வீசியதால்
ந்தை இராவணன் தன் முன்வந்து ரஜித்துவின் நிலை லக்கமடைந்தான். may штдо 04 ijulj விேழ زم கோலம் இவ்வாறு вет
அந்த யாகம் நேற்று மாலை நடைபெற்ற பொதி -யவில்லை '2 பிறந்தநாள் விழாவில் பெருந்திரளான ಇಂಡಿ-ವೆ- 61616 மக்கள் கலந்து கொண்டனர் கலந்து ன்று விளக்கமாகக் கொண்ட அனைவருக்கும் இனிக்க, இனிக்க
அல்வா வழங்கப்பட்டது. இராவணன் அல்வா சாப்பிட்ட அனைவருக்கும் ந்திரஜித்து கூறிய = . சுழற்றிக்கொண்டு வருகிறதா அல்லது தலை சுற்றுகிறதா? என்று தெரியா விசும்பும் செய்து தளவுக்கு தெளிவான நிலை காணப்பட்ட படை நின்றானை தாக கூறினார்கள்
போயிற்று பிறந்தநாள் இன்று
பிறந்த நாள் பொதியைப் போன்ற Uछ GLT2 பொறிகளுக்கெல்லாம் த பாவத்தாலே இன்று பிறந்தநாள் க தேடிக் என்ற இனிய பாடலை சீலன் மாமா
Qasımova LTü, , D.J 55/ü UTıq-GöTTür.
உடனே அரசியல் வல்லுநரான பம்மந்தர் அங்கிள் பாடி ஆடினார்.
"ட்டுவிங்கிள் ட்டுவிங்கிள் சூப்பர் ஸ்டார். தீர்வுப்பொதிதான்
ன் உலகம் மூன்றும் முடிப்பன் தானே! த்த காண்டம்-3060)
த்தையும் வானுல சூப்பர் ஸ்டார்.
படைத்தவனான எனக்கு கிடைத்ததும்
Faafil Golau சூப்பர்தான்.
அந்த அஸ்திரம் தங்கா போனதால் ன வலம் வந்து சூப்பர் சான்ஸ்" றானால் இதைவிட என்ற பாடலை சுத்தமான ஆங்கில தம் ஏதும் இருக் - உச்சரிப்புடன் பாடி ஆடினார். இடைக் ர் குலம் செய்த கிடையே உச்சரிப்பு வேகத்தில் எச்சில் பகையைத் தேடிக் பறந்தது. Dwa) இலக்குவன் சபா-சிதம்பரம் தாத்தா தன்னைப் ம அழித்தொழித்து - பாராட்டி தொலைக்காட்சியில் விளம்பரம்
செய்ததை நினைவு கூர்ந்த பொதி, அவர்
கையைப் பற்றிக்கொண்டு ஆடியது.
ஐம்பதிலும் ஆசைவரும்.
*!! கூறுவதறகு ஆசை வந்தால் பதவி வரும் ச் சிறி எழுந்தான்
இதில் அந்தரங்கம் கிடையாதய்யா ன் மேனியில் குருதி
நாட் செல்ல நாட் செல்ல ாயங்களைக் கண்டு ILIn I த மகன் கூறிய sa pasma) assingsmarium
5
"அந்தநாளில் கண்டனம் இந்த நாளில் கரிசனமா? இதை நான் நம்பனுமா?" என்று 35 IT L'ILLDITU, ö, GJELLIT iii.
தமழ்க்கட்சிகள், உடனே தயவாக பவ் வியமாக முன்னாள் வளைந்துதலை வணங் கிக்கொண்டு பின்வருமாறு உரைத்தன:
ஐயா! அமெரிக்கா! அது நாமல்ல அது நாமல்ல நாம் அது அல்ல. நமக்குள் இருந்த சிவப்பு ஆடுகள் அந்த ஆடுகளையெல்லாம் மந்தையைவிட்டு விரட்டி விட்டோம் இப்போது இருப்பவை எல்லாம் கறுப்பு ஆடுகள் தமிழ்க் கட்சிகளின் விளக்கத்தால் அமெரிக்க பெரியப்பாவின் முகத்தில் மகிழ்ச்சி நுரைததும்பும் மதுக் கோப்பை களை தன்பரிசாக பரிமாற உத்தரவிட்டார்.
"ஹூ இஸ்த ரெட் ஷிப் e9N3 lIt UIT UTT? இந்த கறுப்பாட்டு மந்தையில் சிவப்பாடு அது யார் யார்? என்று பாடிக்கொண்டே போகிறார் அமெரிக்கப் பெரியப்பா
தமிழ்க் கட்சிகள் தன்னைப் பற்றித்தான் தவறாக கூறிவிட்டனவோ என்று சிதம் பரம் தாத்தா சந்தேகப்படுகிறார். அதனால் உணர்ச்சிவசப்பட்டு- அதாவது- டென்ஷ னாகி ஏதோ பேசுகிறார்.
அதேநேரம் தமிழ்க் கட்சிகளுக்குள்ளும் பொதியோடு ஆடுவது யார் என்பதில் பிரச்சனை வெடிக்கிறது.
வாராய் நீ வாராய் போகுமிடம் வெகுதுரமில்லை வாராய் நீ வாராய் ஒவ்வொரு கட்சியாக இழுத்துப்போய் அல்வா கொடுக்கிறது பொதி
அல்வா ருசியில் கண்கள் சொருக தமிழ்க் கட்சிகள் தள்ளாட, சீலன்மாமா
தாத்தா வெட்கப்பட்டார். 'ಸ್ತ್ರ್ಯ உடனே அவர் அருகில் சென்ற ஆனால் பம்மந்தர் அங்கிள் காதோடு கு காட்டித் தப்பி பாடினார் ஒரு பாட்டு ன்று ஏளனமாகப் அந்த நாள் ஞாபகம்
நெஞ்சிலே வந்ததே நண்பரே! நண்பரே! இந்தநாள் அன்றுபோல் இல்லையே அது ஏன்?
கொண்டு கொடும் பாடல் முடிந்ததும் சிதம்பரம்
போர்முனைக்குச் க, "எனது இரதம் : 'ಸ್ತ್ರ್ಯ நண்பரே! நண்பரே! பண்ணம் தன்னை பம்மந்தர் சுற்றும் முற்றும் தேம்பித் தேம்பி பார்க்கிறார். யாராவது தங்களைக கவனிக்கிறார்களா என்று பார்த்து விட்டு பாடத் தொடங்குகிறார்.
ார்க்களம் சென்று ண்டு வருவதாகக் பொடியள் களத்திலே றுதியில் தன் தந்தை ஆயுதம் கையிலே
எவ்வளவோ சொல்லியும் எறிகிறார் இல்லையே! விவேகம் என்றும் அடக்கம் என்றும் நூறுநூறு கதைகள் சொல்லியும் நோ யூஸ் நோ யூஸ் ஒ. மை காட் பாடலை கேட்டுக் கொண்டே அமெரிக்கா பெரியப்பா வந்து முதுகில் தட்டிக் கொடுக்கிறார்.
ஓஹோ அமெரிக்கா ஆஹா அமெரிக்கா உன்னைக் கண்தேடுதே DADGAJAT LGQ DGRTID AGIT (OG எய்தான். பிறை 蠶 LITTLoo) ene ரான துணியினை - தமிழ்க்கட்சிகள் பல சுற்றிநின்று கும்ம் நராக இந்திரஜித்து படித்தன. Ug/ அமெரிக்காப் பெரியப்பாவின் காதில் தனியாகப் பிரிந்து சீலன் மாமா ஏதோ கிசுகிசுத்ததை அவ பூமியில் விழுந்தது - தானிக்க முடிந்தது. b தரையில் சாய்ந் உடனே பெரியப்பாவின் கழுகுக் கண்களில் சந்தேகப் பார்வையை காண தாடர்ந்து வரும்) முத்து
தயே இலக்குவன் Fய்தியுடன் நானே இந்திரஜித்து வீர ன்ற செய்தி வரும்" Jü LÎTLDITGöILLDIT60| ாம் புறப்பட்டான். மும்முரமடைந்தது. ம்புகளைத் தொடுப் வேல், கதாயுதம் பாரிடத் தலைப்
ானிடமிருந்த மிக கணை ஒன்றினை
| I
கைதட்டுகிறார்.
பொதி பாடுகிறது ஆண்டொண்டு போனால் வயதொன்று போகும்: தீர்வென்று சொல்வார் காலங்கள் போகும் zIta)ässt GuITSMITa) கோலங்கள் மாறும் மாறிய பின்னால் என் குணமும் தெரியும். ஹாஹாஹா. இறுதியாக சிதம்பரம் தாத்தா நிறைவுப் பாடல் பாடினார். தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்புச் செய்தன.
கோடிப் பொதிகளிலே கொடுக்கும் பொதி எந்தப் பொதி கொங்கு லங்கா நாட்டினிலே குளிர்ந்த பொதி எந்தப் பொதி தேடிவந்தோர் இல்லமெல்லாம் ஷெல் வம் தருவது எந்தப் பொதி ஜெக ஜெகத்தார் எல்லாம் சப்போர்ட் தரும் இந்தப்பொதி (கண்மூடி மெய்யுருகி நிற்கிறார்)

Page 20
தேக்கா நின்றும் பாக்குயிாககள் பள்ாய குமா
ாள் பாடயெடுத L TD T T L LL Z LLL LL T LLL L TTTT L LLLS S ாரத்தில் "TAM" புளிமம் Ai i ri Girlii
நெளிகளும் பிரிவானா பித்தா பொாத நாவிா மட அயயும் பாயங்ா பருவாக்குகின்ா த டான் அபாரம் நாவா பங்ா முந்தை சேர்ந்த ஆய்வாள மாநானோ தாது தழுவினருடன் சேர்ந்து க்ள்டுபிடித்தார்.
தள்கடுபிடத்தை வெட்டாளிக்ாண்டுபிடித்துவிட்ாது Jamii கொடுந்து செர்ப்பதற் yw Llwynwyr milltir Fynwy a Huw திரங்கத்ாத தன் கட்டின் துடுமிய் வந்துவிட்டுச் செய்து வ்யா ராத்தா
ா மாப்ப புந்தோ கட்ாளிகளுடன் அங்கு வந்து து | Marini also
gununumo llwyf
மருங்களுக்
நாய் கம்பொடியா ரவிரு NA TI
WARNAAM ݂ ݂ டிந்து மத நம்பிங்கள்
arfirlit tengill An ITIATI
பரப்பு RWA
ந்யிட்டது பின்
■■■■ 』
rty in
* AMMI
III HJKA था।
ANIMA
III
W III
III IL த
LLLSHLL S S L L L L SSYSSS SS SSLLLLL S SSS SSS "PAEAR
Ligin ாட்டியாநோட்டையை an கிருடிாகுமா ாயத்தோத்து
T T TTD L TTTTT LLLT TT LT TL LL LL SS T S SS MUATA *
தாக்கறிந்த 1519 சனிக்கிழாம் இதில்
பெரு வியாகக் கொண்டாடுகிறார். இவா அன்பு அப்பா *
SqSTLLT S T LTTT TTTLL TTTTLLL STTTTLS TTLT T TTTT T TTTT S YYLKZY ZS
ெ பெரியம்மா டடா பந்ான் ராமஜெயம் பு
LT L L TTTS TTTT LT L L L LSSSS TT T TSS SL L TTS S LDLLDLLDD L STTTTTTT TTTTTT
TTLTL T TT TTT T TTTTTTLS LL LLDLLLLLLLS LL LLLLLLLLS SS TTkLTYSLS
சிந்தியா, பட்டியா பற்றும் உற்றார், உறவினர்கள், ண்பாம் "sto
பொயாவிங் டயினர்கள் அனைவரும் நறுந்ா- WEAN
LTLTTLT LL TTTTTTTTL TTTTLLLLLLL LLLLLL TT TL LLLLLL
முருகன் அால் ரும் சிறப்புடன் பங்ாண்டு காம் வாழ்க என KATIKA
ாட்ார்டது பார
 

за ем трета е околориал 27,
ট্রািমস্টাির
|menm Phili u Latvia lufin lum lunnu
SEASTREET COLOMBO
செட்டியார்தெரு கொழும்பு
i VM i ffwr 'll rrúlllllllla klu laul
IA வி | Cl
a first 醬"
பாபா NAMIBIASA
பா LL LLLL T Y Y Z L YSZYT D S A ாடர்
டிய பாயிங் பப் ம்ெ பார்ம்
ாாார்
nuwun Juli Ulm ாாாாபர் E பாக்கரு A ார்த்திெர
= பராகப் பின்ால் H, in
WIWIT リ。 JAWA WATT ாந்திநாாபிாத | | | u 1 urt W. Wull
| || || || || || || || тати шта и Пит ||
■ AANKWE Timur ாகும் போரா பார் தம்பர் நிரம்
Inity of My Tip will as ALIADA Lil பாது பாட்டிருக்ார்
A zufällt wir ist – unt n. In I HI HILLITIT . Kini in Timur Luv Wwwur:
ரெட்ா ரு
கொடும் புரா ாராட்ாங் Il Mi iiliiiiiiiiiiiM I Mill
ym mhrifyrwyr | Turu (Lİı Liu II. Nüful புதாபிதாப ாட்ாடருந்தாதி ாக ரிட்டர் ட்ொடமிருந்து ாள் படிப்பாடா விட்டர்
ாபிய ரிா
with பக்கங்ாாட்
பொதுபோக்கள் ாரும்பான்றி | Ali Ali
T.I. * ாரம்பிருக்கிந்து
VANLI KALIWAT ANIMIVI பாடியாவிந்து Ni II"rippi II. விங் புராதா வந்தி
பதற்கு அங்கு வருட
19:00, y Billi li li சொயொன் III MANA BARBABU காப்படுகின்றா | அங்ாருள்ா பற்றுகள் பயோகப் பின்ான் வாருங்களுக்குநரிட்ட ராட நடுவிப் யோங்யுதி வந்தார்பு
il TLT ஆரம்பித்து த்ெதார் ||US AVENANNT U WIKIM பட்டிருக்கு அன்ா நிாம் ALUNGGALILAINNINNIN IAi Ii ia. ாந்திப் பரிந்தும் இக்குங்கள் A தாயாருப்படுகிறது கொயரின் பெரும்பது * தாங்குத்தப்
பாய்யாக் மற்று
சாம் முத்து
WILAYAW NAWETANUL
பாதிரம்போ தெரிகிறதா ாள் பந்திரம் இா மிக மி
நம்பிதுபாகன்தான் ப்ேபபுக் காட்ரிக்கிா கப்பு பாத்திரம் கொட்டப்படுகின்ா விழுந்த புதுகள் தங்ாது sínu (f.
நாட்ாதுரி காட்சிக்ா விட்டத்தட்ட நரது பே பாய் L TLL TTTTTT TTTT TT SLLS S TTTTT TTS T T ZTTTTL TTTTT S TT T TTTTT TTTTT TTTTT T T S LL T T TTSSS பாது பிராாருட்ாகம்ாதாருக்காக அவரது புள்ா படத்திப் பார் எட்கர்டன் Viti i Lindi i Tisi டப் போன்றும் ஒரு புதுக் கவிதை மாதிரி | ITAMI MAWI MAMMIKUU WALI ALL4July.
| -