கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1997.11.30

Page 1
Registered as a News Paper in Sri Lanka
THINAMURASU SRI LANKAS NATIONA
 
 
 
 
 
 
 

!ീ 孪Q
S0-106, 1997
DITULAD GOfi
D
அது தான் திரை

Page 2
-- .....rííöööሸ፡ အဲ့။ အဲ့ဒွါး மக்களின் முன்னர்
இருத்துக்இன்ப்பு இன்கிறார் இம் இக் கற்றுக்கள்
தீர்வு யோசனை பற்றி
இன்மையானவை எனில்
கவிதைப் போட்டி இல.230
பரிசுக்குரிய கவிதை LIITTiGi SIGLDI ÖGONG மீனுக்குத் துடிப்பும் இல்லை, மேனிக்கு உடையும் இல்லை, வீனுக்குப் போர்செய் நாட்டில் யாருக்கும் அமைதி இல்லை!
நிவேதிதா சண்முகநாதன்
ஆரியகம், ஹட்டன், Éló 26ÍGIGI ELLÓlgjeÍGII GIMLIGGING ESGIDEGG
தெரிவதில்லை எங்கள் கண்ணிரைக்
கு, திருமால் அமிர்தகழி
மட்டக்களப்பு
ஆதரவு உடுக்க உடையில்லை உண்ண உணவுண்டு ஒதுங்க இடமில்லை ஒடக் காலுண்டு
அகதியான மழலைக்கு
ஆதரவு யாருண்டு? எம். வேல்முருகன்- ஏறாவூர் ஸபீர் ஹாபிஸ்LDIIT O Gg5 där SOT, pre-01. Llaw Tri Glas TGDL. up அடையாள அட்டை பிடிப்பு കൃഞLuിഞ്ഞ உடுக்கை இழந்தாலு தொலைத்துவிட்டும் இடுக்கிலே பிடித்த-மி வீதியிலே அலையலாம் இழக்காதே இளைய -ol II of- உயிர்காக்கும் உண இல்லையெனில் உன்போன்ற அகதிக் ஆள் உள்ளேதான் சி. தங்கவடிவேல்- ம்
நாக நேசன்- மட்டக்களப்பு SS
சுடர்விட்டு எரிகிறது 9)IITG அஞ்சுவயசினிலும்
அன்னையவள் மடிதவழ்ந்த பிஞ்சு மழலையிங்கு பெருமூச்சு வீட்டின்று அஞ்சி நடை நடக்கும்
அவலமது தமிழினத்தின்
சொந்த மதாய் நாளுமிங்கு சுடர் விட்டு எரிகிறது!
உடுவை குகதாசன்-கொழும்பு-09
அன்பு முரசே! நீ சுமந்து வரும் அனைத்து அம்சங்களும் சூப்பர். ஆனால் கிரைம் சக்கரவர்த்தி ( ராஜேஸ்குமாரின் முத்தான தொடர்ட் உடைந்த இரவு முற்றுப் பெற்று விட்டது. இதுகாலவரைக்கும் வாசகர் உள்ளங்களில் 蠶 பிடித்தவைகளில் ஒன்றுதான் 'உடைந்த ரவு அதுவும் முற்றிற்று என்பது கவலையைத் தருகிறது.
எஸ்.எம். ராபிக், நிகவடவன, தம்புள்ள
== தினமுரசை வாரா வரம் உற்சாகமாய் படித்து வருகின்றேன். 'உடைந்த இரவு கிரைம் சக்கரவர்த்தி ராஜேஸ்குமாரின் கதை வெரி சூப்பர் காதிலை பூ கந்தசாமியார் வெளுத்து வாங்குகிறார் என்றென்றும் தினமுரசு தித்திக்கும் அமுதமாய் வெளிவர வாழ்த்துக்கள்
ஜிரி அஞ்சலா வெள்ளவத்தை ===
முரசே!
"பூச்சாண்டி காட்டும் ஆசாமிகள் தோட்டப் பகுதிகளில் கைவரிசை" என்னும் தலைப்பில் சொல்லப் பட்ட விடயங்களைக் கண்டு மிகவும் மனம் வருந்தி னோம் பிச்சையெடுக்குதாம் அனுமான்,அதைப்பிடுங்கு தாம் பெருமான் என்பதுபோல் மிகவும் கஷ்டப்பட்டு ழைத்து வாய்க்கும், வயித்துக்கும்போதாமலிருக்கும் தோட்டத் தொழிலாளிகளை ஏமாற்றிப் பிழைக்கும் எத்தகர்களை தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து தண்டிக்கவேண்டும் வேலியே பயிரை மேய்வது போல் தோட்ட நிர்வாகமும் அதற்கு உடந்தையாய் இருந்தால், அதையும் தடுத்து நிறுத்திட இளைஞர்கள் முன்வரவேண்டும் வாழப்பிறந்த நாம் கோழைகளாகி எடுப்பார் கைப்பிள்ளைகளாகி விடக்கூடாது
இரா. வினோத்குமார், ஹட்டன்
கதையின் முடிவில் தனது 'கிரைம் சக்கரவர்த்தி
என்ற பட்டத்தை காப்பாற்றிவிட்டார் ராஜேஸ்குமார்
வி. ரீரஜனி, மின்சாரநிலையவிதி, திருகோணமலை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து அனுப்பிலங்கள் அலுப்ட் வேண்டியல் கவரி: கவிதைப் போட்டி இல333
தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்
தித்தில்இ2
Gaf i
č
வெற்றி Ti
கண்டுபிடிப்பு விட்டதை கே ம்- கை சோதனைச் சாவடிகளை காரைநகரில் வீடு வன்னியில்- மழைத் இது போர் O)6) சிரமமின்றிக் கடந்துவர் யாழ்ப்பாணத்தில் உறவு. தண்ணி வருகுது செய்த வனே சிறுவனின் தென்மராட்சியில் உடமை. மீனும் வருகுது ராகிங்() வு அது புதிய கண்டுபிடிப்பு இதனால் உடையில்லா நிலமை ஊனும் வருகுது Gerry Tஆர். பாலகிருஷ்ணன் ந. மங்களம்- யாழ்ப்பாணம் சோழியூர் சிவபரீஸ்வரன் Gallur. டக்களப்பு மாத்தளை யாழ்ப்பாணம்
56)EFATg) Ay
(கதவுகள்கூட திறக்கவில்லை)
பாராளுமன்ற அரசியல் மீண்டும் மக்கள் எழுச்சியை திசைதிருப்ப முயல்வது முற்றிலும் உண்மையே எத்தனையோ சூழ்ந்துள்ளன. எத்தனையோ மனித உரிமை மீறல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இறுதியாக தீவுப் ப்ொதியின் சாயமும் வெளுத்துப் ப்ோய்விட்டது. இவ்வாறான நிலையில் மக்களின் அதிருப்திகளை தணிப்பது போலவும், அவற்றுக்கு எல்லாம் தீவுகாண பாராளு மன்றத்தில் முறையிட்டுவிட்டது போலவும் மக்கள் கவனத்தை திசைத் திருப்புகிறார்கள் தமிழ் அரசியல் வாதிகள் வவுனியா அகதி முகாம் கதவுகளைத் திறக்கக்கூட பாராளுமன்றவாதிகளால் முடியவில்லையே!
ஏ. உதயகுமார், யாழ்ப்பாணம் if I riail அன்பின் ஆசிரியருக்கு
இலங்கை சுதந்திரம் பெற்றதாகக் கூறப்படும் காலம் முதல் இன்றுவரை எத்தனையோ தமிழ்க்கட்சிகள் அரசாங் கங்களுடன் சேர்ந்து நின்றன. அமைச்சர் பதவிகளும் கிடைத்தன மலையக தமிழ்க்கட்சியான இ.தொ.கா.வினர் ஓரளவுக்காயினும் சில நலன்களை பெறமுடிந்தன பிரஜா உரிமை விடயத்திலும் நலன்கள் கைகூடின. ஆனால் வட்க்கு கிழக்கு கட்சிகள் அரசுகளுக்கு ஆதரவளித்து கிடைத்த பயன் என்ன? ஜி.ஜி பொன்னம்பலம் திருச் செல்வம் போன்றோர் கண்ட பொதுப் பயன்கள் யாது? இப்போது அதே ஒத்துழைப்புப் பல்லவியை மறுபடி அரங்கேற்றும் தமிழ்க் கட்சிகளுக்கு வரலாறு தெரியாதா? அன்றேல் நம்மை ஏய்க்க முனைகிறார்களா?
வே மகேஸ்வரன், மூதூர்
அறிவித்தல் உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டு, வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள் முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும். திருப்தியான சேவையே முரசின் முச்சு நிர்வாகி
மெடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும் தினமுரசு வாரமலர், த.பெ.இல-172,கொழும்பு
OG DIT 奥、
விமர்சனம் மட்டுமல்ல
விமர்சனம் செய்வது சுலபமான காரியம் ஒன்று தவறு என்று கூறினால், எது சரியெனவும் சுட்டிக் காட்டுவதுதான் பொறுப்புணர்வு முரசு அப்பணியை செய்திருப்பது பாராட்டத்தக்கது. தமிழ்க் கட்சிகள் இன்று செய்ய வேண்டியது என்னவென்பதை அரசியல் அலசல் தெளிவாக உரைத்திருந்தது பாராட்டுக்கள்
எம். காரியப்பர் மட்டக்களப்பு
LIITJTTIGT LOGórgo upygliščinilaisisi
பட்ஜெட் வந்தால் பாராளுமன்ற உரைகள் தூள் கிளப்பும் என்று முரசு தெரிவித்திருந்தது. எம் சமுகத்தின் நலமும், பலமும் தூள் தூளாக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும், இந்த பாஉக்கள் தூள் கிளப்பி விட்டு தூங்கிப்போவார்கள் பாராளுமன்ற உரைகள் யாவுமே மக்களின் கண்களில் மண்ணைத் துவும் உரைகளாகி வருகின்றன. பாராளுமன்றத்தால் நம் பாரத்தை இறக்கி வைக்க முடியுமா? அழுதும் பிள்ளையை அவள்தான் பெறவேண்டும்
கி. ரட்ணராஜா, கொழும்பு-09
(ஏன் புலம்பல்?) அன்புள்ள முரசுக்கு.
முரசில் பொறாமைப்படும் சில வயிற்றெரிச்சல் விமர்சகர்கள் பற்றி அய்யாத்துரையார் குறிப்பிட்டிருந் தார். அப்படி வசைபாடுகிறவர்களும் முரசு கூறும் கருத்துக்களையோ, விமர்சனங்களையோ குறைகூறவோ, தவறு எனவோ கூறமுடியவில்லையே! அப்படிக்கூற
டியாத காரணத்தால்தானே புலம்புகின்றனர்.முரசு
செய்யும் அரசியல் விமர்சனங்களும், வெளிப் படுத்தல்களும், அம்பலப்படுத்தல்களும் காலத்தின் அவசியமாக உள்ளதையும். இவற்றின் பயனாக போலி அரசியல் இனம் காணப்பட்டு வருவதையும் மக்களிடம் இனம் காட்டப்பட்டு வருவதையும் யார் மறுக்க முடியும்? யார் குத்தியும் அரிசியாகட்டும் அவர்களும் தம்மால் முடிந்ததை செய்ய வேண்டியது தானே அய்யாத்துரையாரே! அவர்களைப் பற்றி எழுதி நீங்கள் ஏன் இடத்தை விரயமாக்குகிறீர்கள்
சி லிங்கேஸ்வரன், வவுனியா
எங்கள் தமிழ்ப் பேசும் பிரதிநிதிகளிடம் ஆயுதம் தூக்க வேண்டும் என நாம் கேட்கவில்லை. காந்தி காட் டிய வழியிலாவது போராட முன்வாருங்களேன். ஒன்று மேயில்லாத விஷயங்களுக்கு எல்லாம் உண்ணாவிரதம் நடத்திய கட்சிதம்ழர் விடுதலைக்கூட்டணி இப்போதோ எதிர்த்துப்போராட வேண்டிய அநியாயங்கள் எத்தனை? எத்தனை? ஏன் வாளாவிருக்கிறார்கள்
mör omdiri ugon
ᏏᏛ1.80-1Ꮈ Ꭿ .0Ꮾ,199?

Page 3
I) öLILzej L.
யாழ் குடாநாட்டில் பாரிய தாக்குதல் களை நடத்துவதற்காக புலிகளின் படையணி கள் அனுப்பப்பட்டுள்ளதாக நம்பகமாகத் தெரியவருகிறது.
யாழ் மாவட்ட தளபதியாக புலிகள் இயக்க முத்த தளபதியும், புலிகள் இயக்க புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப் பாளருமான பொட்டம்மான் நியமிக்கப்பட் டுள்ளார்.
இந்தியப் படையினர் காலத்திலும் யாழ் மாவட்ட தளபதியாக பொட்டம்மானையே பிரபாகரன் நியமித்திருந்தார். யாழ் குடா நாட்டில் இந்தியப் படையினருக்கு எதிரான
பரவலான தாக்குதல்கள் பொட்டம்மானின் திட்டப்படியே மேற்கொள்ளப்பட்டன.
அமிர்தலிங்கம் கொலையில் புலிகளின் உளவுப்பிரிவுப் பொறுப்பாளர் விசு பலியான பின்னர் புலிகளின் உளவுப்பிரிவுப் பொறுப் பாளராக பொறுப்பேற்றார் பொட்டம்மான். அதன்பின்னர் யாழ் மாவட்ட தளபதியாக பானு நியமிக்கப்பட்டார்.
தற்போது பானு வன்னியில் அதிரடித் தாக்குதல்களுக்கு பொறுப்பான தளபதிகளில் ஒருவராக உள்ளார்.
யாழ் குடாநாட்டில் படையினரின் நட வடிக்கைகளை முடக்குவதற்கு குறிப்பிட்ட
கால அவகாசம் வழி மானைப் பிரபாகர கூறப்படுகிறது.
யாழ் மாவட்ட LI JILL I GÖTGOTT GJIL LI பகுதிகளுக்கு நேரடி திரும்பியுள்ளார்.
பொட்டம்மான் பட்டதை அடுத்தே மராட்சிப் பகுதிகளில் நடைபெறத் தொடங் படையினரின்சு, களை கட்டுப்படுத்து
போராளி இயக்கங்களிலேயே எனக்கு விடுதலைப் புலிகளுடன் அதிக உறவு கிடை யாது. இலங்கைப் பிரச்சனை மற்றும் இலங் கைத் தமிழர்கள் பிரச்சனையை பொறுத்த மட்டில் எனக்கு ஆரம்பம் முதலே அனுதாபம் உண்டு.
அதற்காக போராடிக் கொண்டிருந்த இயக்கங்கள் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் இவ்வாறு தமிழக முதல்வர் மு.கருணாநிதி கூறியுள்ளார்.
ாஜீவ் கொலை தொடர்பான ஜெயின் கமிஷன் அறிக்கை தொடர்பாக அளித்த பேட்டி ஒன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது நான் எனது பிறந்த நாளின்போது ஒரு முறை நிதி வசூல் செய்து, அதைப் போராளி இயக்கங்களுக்கு சமமாகப் பிரித்துக் கொடுத் தேன். புலிகள்
மட்டும் அதன்ை வாங்க மறுத்துவிட்டனர்.
பின்னர் அதை ஏனைய போராளிகளுக்கு பிரித்துக் கொடுத்தேன்.
வன்னியில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு
allising gigsil planarayalamanageisi.
வன்னிப் பகுதியில் மாவீரர் தின வாரம் வழக்கம்போல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. யாழ் குடாநாடு படையினரால் கைப்பற்றப்பட்ட பின்னர் மாவீரர் தினம் ஒருவாரகாலத்திற்கு அனுஷ்டிக்கப்பட்டு வரு கிறது. அதற்கு முன்னர் இரு வாரங்களுக்கு தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டுவந்தது.
25.197 அன்று மாவீரர் தினத்தை முன்னிட்டு புலிக்கொடி ஏற்றிவைக்கப்பட் டுள்ளன. நினைவு வளைவுகளும் அமைக்கப் பட்டுள்ளன.
மாவீரர் துயிலும் இல்லங்கள் என அழைக்கப்படும் မြို' ̈းနှီးူ 25ம் திகதி முதல் புலிக் கொடிகள் காலையில் ஏற் றப்பட்டு மாலையில் இறக்கப்பட்டன. 27.197
LGiurgisi Ganel
alialaisi i Lal.
வவுனியா நகரில் புலிகள் இயக்க நகர்புற கெரில்லாக்களால் இரண்டுபேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
படையினருக்கு தகவல் கொடுப்போர் அகதிமுகாம்களில் உள்ள மக்களிடம் பணம் வாங்கி பாஸ் பெற்றுக் கொடுப்பவர் ஆகி யோரே சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப் படுகிறது. 20107 அன்று இச்சம்பவங்கள் நடைபெற்றன.
j «TIDLIGIAJ,6f6öI LI NGÓI GOTİN 21.II.97
அன்று வவுனியா பூமாங்குளத்தில் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர்புளொட் இயக்கத் தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
குறிப்பிட்ட உறுப்பினரை புளொட் இயக் கத்தினர் சந்தேகத்துடன் விசாரித்தனராம் அவர்கள் அருகே வந்த அந்த உறுப்பினர் சட்டென்று புளொட் இயக்க உறுப்பினர் ஒருவர் வைத்திருந்த துப்பாக்கியை ஒட்டிப் பிடித்தாராம் அப்போது புளொட் இயக்கத் தினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். அவர் பலியானார்.
கப்டன் புனிதவளன் என்றழைக்கப்படும்
LIGOTgja I D00) G ஆனால் அவ்வாறான மோதல் எதுவும்
வவுனியாவைச் சேர்ந்த பாலசேகரம் ஜெயப் பிரகாஷ் என்னும் புலிகள் இயக்க உறுப் பினரே பலியாகியுள்ளார்.
வவுனியா நகரில் கைக்குண்டு வெடிப் புக்களும் இடம்பெற்றுள்ளன. புலிகளின் நடமாட்டம் நகரில் அதிகமாக உள்ளது. பொலிசார் தீவிர தேடுதல் நடத்தியும்கூட யாரும் னம்காணப்படவில்லை என்று கூறப்படுகிறது.
புவிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகளில்
தட்டுப்பாடில்லாமல் பொருட்கள்):
மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக் காக கொழும்பிலிருந்து கொண்டு வரப்படும் உரவகைகள், முழுநேரமும் படையினரின் கண்காணிப்பின் கீழ் இல்லாத பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல மட்டுப்படுத்திய அள விலேயே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. கமநலகேந்திர நிலையத்தினால் பெரும் பாக உத்தியோகத்தரினூடாக அனுமதி பெற்று ஒரு ஏக்கர் செய்கைக் காணிக்கு இரு அந்தர், அமோனியா யூரியாக் கலவைப் பசளை கொண்டு செல்ல முடியும்
இந்த உரவகைகமநல கேந்திர நிலையத் தினால், ஒரு அந்தர் 500/= ரூபாவிற்கு விற்கப்படுகிறது. இந்தக் கலவைப் பசளை யில் 21% வீதமே நைதரசன் உள்ளது
ஆனால் தற்சமயம் பெரும்போக விதைப் புக்காலம் துவங்கியுள்ளது. தமது ஆளுகைக் குள் உள்ள பகுதி விவசாயிகளின் பசளைத் தட்டுப்பாட்டை நீக்கும் வண்ணம் போதியளவு ரியாப் பசளையை புலிகள் இயக்கத்தினர்
நவ.30-டிச06,1997
ரக ஹெலி ஒன் துள்ளது.ஹெலி வீழ்ந்த இடம் படையினரின்
பாகும் ஏவுகணைகளில் வசதி இதனிடம் இல்லை500அடி தூரத்தில்
S S S S S S S S S S S S
நடக்காதமோத
அன்று மாவீரர் தினம் நிறைவு பெறுகிறது. மாவீரர் தினத்தை முன்னிட்டு பிரபா கரன் ஆற்றும் உரை அரசியல், இராணுவ அழுத்தங்களுக்கு எதிரானதாகவும், அழுத்தங் கள் மத்தியில் பேச்சுக்களுக்கு புலிகள் இயக்கம் தயாராக இல்லை என்ற நிலைப் பாட்டை மறுபடி வலியுறுத்துவதாகவும் அமையும் எனத் தெரிகிறது. தமிழ் பேசும் மக்களின் தாயகப் பகுதிகளை கூறுபோடும் முயற்சிகள் தொட்பாகவும் பிரபாகரன் தனது கருத்தை வெளியிடக்கூடும் என நம் பப்படுகிறது. நவம்பர் 27ம் திகதி பிரபாகர னின் 43வது பிறந்தநாளாகும்.
கிழக்கிலும் மாவீரர் தின அனுஷ்டிப்
நம்பயப்பட்வும் இல்
புலிகள் அதை வ அன்றைய முதல்வர் நினைப்பாரோ என்ப விடுதலைப் புலிகள் வளர்த்ததுபோல ஜெ யின் பகுதிகள் கூறு வியப்பை அளிக்கிற ஈ.பி.ஆர்.எல்.எ பத்மநாபாவை து கூறியதாக நடேசன் துறை அதிகாரிகள் அப்படிக் கூறவில்ை காசி ஆனந்தன் என்பது உண்மைதா இருக்கிறார். வரது இந்தியாவில்தான் இ தன் விடுதலைப் புலி புலிகளுக்காகபாட்டுப் தான். வ்வாறு தனது பேட்டியில் ெ
ஜெயின் கமிஷன் வுக்கு எவ்வித களங்க
கூறியுள்ளார்.
ஜெயின் கமிஷன் தமிழர் விரோத அ தமிழருக்கும், அவர்க ருக்கும் ஆதரவளிப்ப நெல்சன் மண்டேல இயக்கத்தையும் இந்தி என்று கேள்வி எழுப்
புக்கள் De O'DU) வருகின்றன. கழக பொதுச் செய
S S S S S S S S S S S
புளியங்குளத்துக்கு கிழக்கே 6)լյցՆ 912 25.107 அன்று வீழ்ந்
கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும். புளியங்
குளத்துக்கு கிழக்கே உள்ள பகுதிதான் பழைய வாடி அங்குதான் ஹெலி வீழ்ந்தது.
பழைய வாடிப் பகுதி படையினரின் கட்
டுப்பாட்டில் இருந்தால்கட்புலிகளின் நடமாட்ட ಊರು
கண்காணிப்பும் அப் பகுதியில் உள்ளது. பெல் ஹெலி அமெரிக்கத் தயாரிப் இருந்து தப்பும்
பறக்கும்போதே ெ படைத்தரப்பினர் கூ பறக்கும்போது ஏவு சுட்டு வீழ்த்தவும் ச
விபத்துக் காரண படைத்தரப்புச் செ விமான எதிர்ப்புப் ப தாக இன்னொரு புள்ளன. இது பற்றி உடன் உறுதி செய்
ஹெலி வீழ்த்த உத்தியோகபூர்வமாக எனினும் எவ்வாறு விபரத்தை வெளியி
E. D. Efrog
20.11.1997 அன்று யாழ் குடாநாட்டில்
வட்டுக்கோட்டை சங்கரத்தையில் புலிகளுக்கம் படையினருக்கும் இடையே பாரிய மோதல். படையினர் 20 பேர்வரை பலியாகினர்
என்று வெளிநாட்டு வானொலி ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
வட்டுக்கோட்டைப் பகுதியில் இடம்பெற வில்லை. புலிகளும் அவ்வாறு செய்தி
மோதல் எதுவுமே நடைபெற்றிருக்காத
நிலையில் யாழ் குடாநாட்டை படையினர் 1臀 பின்னர் நடந்த முதலாவது
பெரும் தாக்குதல் அது என்றும் குறிப்பிட்ட செய்தியில் விபரிக்கப்பட்டது.
H. H. H. H. H. H.
கையிருப்பில் வைத்து ஒரு அந்தர் 5004 ரூபாவுக்கு விற்பனை செய்து வருகிறார்கள் இப்பசளை 46% வீதம் நைதரசன் செறிந் தது. கம நல சேவைத் திணைக்களத்தினால் விற்பனை செய்யப்படும் 21% நைதரசன் செறிந்த அமோனியா சல்பேற்றுப்பசளையை அனுமதி பெற்று 500/= ரூபாவுக்கு வாங்கி ஏற்றுக்கூலி இறக்குக் கூலி கொடுத்து கொண்டு செல்ல வேண்டிய அவசியம் தற்சமயம் இல்லை.
புலிகள் இயக்கத்தினர் தமது பகுதிகளுக் குள் இருக்கும் விவசாயிகளின் காலடிக்கு எடுத்துச் சென்று பசளையை விற்பனை செய்கின்றனர். அத்துடன் படையினர் மட்டுப் படுத்திய அளவில் அனுமதிக்கும் கட்டுப் பாட்டுப் பொருட்களையும், முற்றாகத் தடை செய்யப்பட்ட பொருட்களையும் புலிகள் இயக்கத்தினரின் நுகர்வுக்கடைகளில் தாராள மாகப் பெறக் கூடியதாகவிருக்கிறது என்று பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்
காணி உ
கிழக்கில் புெ பித்திருக்கிறது. இ றான நெருக்கடிகள் தமது நிலங்களை உ தயார்படுத்த (ՄԱԱ இதனைக் கருத்திர் இயக்கத்தினர் விவச களைக் கூலிக்கு உரு துள்ளனர். இதன்ப தலா 1200 ரூபா வி தினர் கூலி பெறுகி
இதேவேளை
பாலத்திலுள்ள பை
களிலுள்ள "விவசா களுக்குத் தேவையா பின்னிற்கக் கூடாது. செய்துதர நாம் த
வசதிகளை நாம் செ பற்றரிகள் கொண்டு படும் வெகு விரை ஏற்பாடாகியுள்ளது. 6
என்று 憎叫 is
கடந்தவாரம் நா
| ಇಂಶ್ಲೀ சுவரொட்டிகளை ே தலை முன்னணி)
9IU 9/9/8/69 பொது இடங்களிலு
ஒட்டப்பட்டுள்ள
"சிங்கள, தமிழ், மு: தூண்டி விடுகின்ற பி
60)LOL'IGODL 5 Gogyn pan Ly. பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 

TIJELILILIGBL GYLIITILLIÓ நியமித்துள்ளதாகக்
தளபதியாக நியமிக்கப் ராட்சி, தென்மராட்சி யாகச் சென்றுவிட்டு
தளபதியாக நியமிக்கப் வடமராட்சி, தென் தொடர் தாக்குதல்கள் கியுள்ளன. நந்திரமான நடமாட்டங் வது படையினருக்கு
ாங்க மறுத்த காரணம், எம்.ஜி.ஆர் என்ன தான். இப்படியிருக்க ள நான் ஆதரித்து பின் கமிஷன் அறிக்கை பது எனக்குப் பெரும்
ஃப் இயக்கத் தலைவர் ராகி என்று நான் சொன்னதாக உளவுத் கூறுகின்றனர். நான் GOU
என்னைப் பார்த்தார் ன் அவர் இங்கேதான் ாஜப் பெருமாள்கூட ருக்கிறார். காசி ஆனந் பா என்ன? விடுதலைப் பாடுகிறார் அவ்வளவு கலைஞர் கருணாநிதி தரிவித்துள்ளார். அறிக்கையால் தி.மு.க. மும் ஏற்படமாட்டாது. லை என்றும் கலைஞர்
அறிக்கை இன விரோத |றிக்கை இலங்கைத் ளுக்காக போராடுவோ து நமது கடமையாகும். வையும், பாலஸ்தீன ா ஆதரிக்கவில்லையா? பியுள்ளார் திராவிடக் ADIT67li da. Gaily L.068 sh,
1ற்று ஹலி வீழ்ந்தது என றுகின்றனர். அவ்வாறு ணையால் தாக்காமல், ாத்தியம் உண்டு. மாக ஹெலி வீழ்ந்ததாக ய்திகளும், புலிகளின் 10) LILIGOsfluLITGA) JALLVILULL செய்தியும் வெளியாகி சரியான தகவல்களை ப இயலவில்லை.
"ILILILJ, i GASJEGGIO
95 DGU) LIGADIJEGU களே படகுச்சேவை நடைபெறுகிறது.
உரிமை கோரியுள்ளனர். தாக்கப்பட்டது என்ற
- მე1||6|06თვის).
bles:
Liga Uribeni DTFg2.
உப தபால் அதிபரின் వాతావాదాతా
ாயிகளின் வயல் நிலங்
போகச் செய்கை ஆரம் நந்தபோதிலும் பலவா ITU G.99TLDIIJ, afalgFITu79,67 ரிய வேளைக்கு உழுது ாமல் இருக்கிறார்கள். கொண்டு புலிகள்
து கொடுக்க முன்வந் டி ஏக்கர் ஒன்றுக்குத்
கிதம் புலிகள் இயக்கத்
it DGIT. மட்டக்களப்பு-கிரான்
பிகள் எந்நேரமும் தங் ன உதவிகளைக் கேட்க
வண்டிய உதவிகளைச்
பாராக இருக்கிறோம். தோணி மற்றும் வாகன
பது தருவோம். டோர்ச்
செல்ல அனுமதிக்கப் பில் பஸ்சேவை நடத்த
தித்திருத்தமும் செய்து
கூறுகிறார்.
ட்டின் தென்பகுதிகளில் லும் எழுதப்பட்ட பெரிய ஜ.வி.பி. (மக்கள் விடு னர் ஒட்டியுள்ளனர்.
ங்களுக்கு முன்னாலும், ம், பெரிய அளவில்
ஸ்லிம் இனவாதத்தைத் ரிவினைவாத அரசியல
ப்போம்" என்று எழுதப்
பட்டு வந்த வாழைச்சேனைபடகுச்சேவையை
"..."
அதிகாரி, அப்பகுதி
அச்சுவரொட்டிகளில்
தகவல் கொடுப்போர்மீது நடவடிக்கை எடுப் பது என்பனவே முதற்கட்ட நடவடிக்கை களாக இருக்குமாம்.
யாழ்ப்பாண நகர் பகுதியில் இரவோடு இரவாக சில சுவரொட்டிகள் புலிகளால் ஒட்டப்பட்டன. படையினர் அவற்றை உடன டியாக அகற்றியுள்ளனர்.
"படையினருடனும், ஏனைய இயக்கங் 蠶 தொடர்புகள் வைக்க வேண்டாம்" "மீண்டும் நாம் வருவோம்" போன்ற வாசகங் கள் சுவரொட்டிகளில் காணப்பட்டதாம்.
வன்னியில் உள்ள புலிகள் இயக்க முக்கியஸ்தர்களும் "விரைவில் யாழ்ப்பாணம் செல்லுவோம்" என்று கூறிவருகின்றனர்.
யாழ் குடாநாட்டில் இம் மாதத்தில் மட்
iEJG 3Dišo UCIIG 3Dfi
டும் பதினைந்து சிறு தாக்குதல்கள் நடத்தப் பட்டுள்ளன. கைக்குண்டு வீச்சில் ஆரம்பித்து ரோந்து படையணிகள்மீது தாக்குதல், காவ லரண்களை தாக்குதல் என்று புலிகளின் நடவடிக்கைகள் விரிவாகி வருகின்றன.
தேவேளை யாழ் குடாநாட்டின் பல பகுதிகளில் படையினர் சுற்றிவளைப்புத் தேடுதல்களை நடத்தி வருகின்றனர். 25.197 அன்று சாவகச்சேரி பகுதி சுற்றிவளைப்புக்கு உள்ளானது
சுற்றிவளைப்பு தேடுதல்கள் நடைபெற் றாலும்கூட தென்மராட்சி, வடமராட்சி பகுதி களில் புலிகளின் நடமாட்டங்களை தடுப் பதும், நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்து வதும் கடினமாகும் மறைந்து கொள்ளவும் தப்பிச் செல்லவும் பல வழிகள் அங்கு p6іл6п601.
பேட்டியைதமிழில் ஒளிபரப்பத்
இளைஞர் விளையாட்டுத்துறை அமைச் தர் திருஎஸ்பி திசாநாயக்கா 1187 அன்று இரவு ரூபவாஹினிக்கு அளித்த பேட்டியில் "ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் திரு. ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வடமாகாணத் துக்குக் கூடுதலான அதிகாரங்களை வழங் கப் போகிறார் என்று கூறியுள்ளார். அப்படி யாயின் ஏனைய மாகாணங்களுக்குக் குறை வான அதிகாரங்களை ரணில் வழங்கப்போகி றாரா? இதனால், சிங்கள மக்களுக்கு அவர் அநீதி இழைக்கப்போகிறார்" என்று தனது பேட்டியில் கூறியுள்ளார்.
பேட்டியை அவர் தமிழிலும் நடத்துவதற்கு ஒழுங்குகள் செய்யவேண்டு மென நான் பகிரங்கமாகவே கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.இவ்வாறு முன்னாள் அமைச் சரும், ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம்.அஸ்வர் சவால் விட்டிருக்கிறார்.
இலங்கை அரசியல் யாப்பின் 154ம் பிரிவில் ஒருங்கியை நிரல்-9ஆம் அட்டவணை யில் தற்போது வழங்கப்பட்டுள்ள அதிகாரங் கள் சம்பந்தமாக மாகாண சபைகள் பிரேரணைகளை நிறைவேற்றுவதன் மூலம் மாற்றங்களைச் செய்துகொள்ளலாம் என மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்கியுள் ளது. எனவே, ஒவ்வொரு மாகாணத் தேவை L॰ அதிகாரங்கள் கூட்டவோ
குறைக்கவோ முடியும் இதனை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் நிறைவேற் றப்பட்ட தற்போதைய 1978ம் ஆண்டு புதிய அரசியல் சாசனம் உறுதி வழங்குகிறது. எனவேதான் பல நாடுகளில் உள்ளவாறு இலங்கையிலும் சிற்சில பகுதிகளின் தேவை களுக்கேற்ப கூட்டியும் குறைத்தும் அதிகாரங் கள் வழங்கப்படலாம் என்பதை ஆலோ சனைக்கு எடுக்க முடியும் என்று எமது கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அரசாங்கத்துக்கு ஆலோசனை கூறிருக்கிறார்.
க்கூற்றைத் திரித்துக்கூறி, சிங்களப் பகுதிகளுக்கு இல்லாத அதிகாரங்களைத் தமிழ்ப் பகுதிகளுக்கு வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் அவர்கள் கேட்டுக் கொள்கிறார் என்று அமைச்சர் திசாநாயக்கா அவர்கள் கூறுவதிலிருந்து தமிழ் மக்களுக்குக் கூடிய அதிகாரங்களை வழங்குவதற்கு அவர் முயற்சிக்கிறார் என்ற தோரணையில் அமைச் சரின் பேட்டி அமைந்திருப்பது தமிழ் மக்க ளுக்கு மிகவும் விசனத்தைத் தரக்கூடிய ஒரு விடயமாகும்.
எனவேதான் இந்தப் பேட்டியில் ஒரு வார்த்தையேனும் பிசகாமல் தமிழ்மொழியில் ஒளிபரப்புவதற்கு ஆவண செய்யுமாறு நான் அரசாங்கத்துக்குச் சவால் விடுக்கிறேன். எனவும் அவர் கூறியுள்ளார்.
ബം Lജൂ5 Eഖ
கடந்த பல மாதங்களாக அனுமதி மறுக்கப் நாசிவன்தீவுப் டும் ஆரம்பிக்கப் படைத் தரப்பினர் அனுமதி வழங்கியுள்ளனர். கடந்த
2419ல் இருந்து இப்படகுச் சேவை நடை பெறுகிறது.
தற்கான அனுமதியை வாழைச் சேனை பிரிகேடியர் சில்வா வாழைச்சேனைப்
பிரதேச செயலாளருக்கு வழங்கியிருந்தார்.
பாடசாலை மாணவர்களின் போக்குவரத் தைக் கருத்திற்கொண்டே இந்தப்படகுச்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தினமும் இருதடவை
பாடசாலை விடுமுறைக் காலத்தில் படகுச் சேவையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படு கிறது. எனினும் படகுச் சேவைக்கு எதுவித டையூறுகளும் ஏற்படுத்தப்படாத பட்சத்தில்
(திருமலை நிருபர்) காணமலை அஞ்சல் மாவட்டத்
திருக்ே
துக்குள்ளமைந்த அக்போபுரம் உபதயாற்
கந்தோரில் பரிய மோசடியொன்று இடம் பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.
அஞ்சலகத்தின் கட்டுப்பாட் தம் இவ்வலுவலகத்தில் உப தபாலதிபராக் திருமதி பி. இந்திராணி ராஜ
கருண என்புவர் கடமையாற்றி வந்தார்.
இவரின் அனுசரணையுடன் இவரது எம் 0.91440 தொடக்கம் 500ம்
இலக்கம் வரையிலான நூறு காசுக்கட்டளை
கள் கொண்பு இரண்டு கட்டுக்களை எடுத்து
டின் பல்வேறு தபால் நிலையங்களிலும்
முகாம்
மாக்கியுள்ளார். இதற்கென இவர் பலாலி
இராணுவமுகாம் தபாலகம் என்ற பெயரில்
'றபர்ஸ்டாம்ப் கூடச் செய்து வைத்திருந்தார்.
G IT
கடந்தவாரம் வழக்கம்போல் கண்டி தபால் நிலையம் சென்று பணம் பெற முயன்றபோது, அடிக்கடி பலாலி
இராணுவமுகாம் அஞ்சலக முத்திரையைக் கண்டு பழகிப்போன கருமபீட உத்தியோகத் தருக்கு இவரது காசுக்கட்டளை முத்திரையில்
சந்தேகம் வந்தது. அதனால் விசாரிக்கத் தொடங்கியிருக்கிறார்.
தனது குட்டுக்கள் வெளிவரப் போவதை
LIailLllailí éigililtil தொடர்ந்து நடைபெற படைத்தரப்பினர் இணங்கக் கூடும் என்று கருதப்படுகிறது. படகுச் சேவை நிறுத்தப்பட்டதனால் நாசிவன் தீவிலுள்ள மக்கள் வாழைச்சேனை நகருக்கு வந்துபோவதில் ஏற்பட்டுள்ள சிரமங் களைச் சுட்டிக்காட்டி மீண்டும் படகுச்சேவையை ஆரம்பிக்க அனுமதிவழங்குமாறு கேட்டு வாழைச்சேனைப் பிரதேச செயலாளரும் மற்றும் பலரும் பெருமுயற்சி எடுத்திருந்தனர். தேபோல கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் தடைப்படுத்தப்பட்டிருக்கும் வாழைச் சேனை நகருக்குச் செல்லும் வீதியை பொதுப் போக்குவரத்திற்குத் திறந்துவிட படைத்தரப் பினர் வெகுவிரைவில் நடவடிக்கைக்கு இணங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது -
யுணர்ந்த மோசடிப் பேர்வழி உத்தியோகத்தர் கையிலிருந்த காசுக் கட்டளை களைப் பறித்தெடுத்துக் கொண்டு ஒட்டம் பிடித்தாராம்
உடனடியாகச் செயலில் இறங்கிய கண் டித் தபாலதிபர் கொழும்பு காசுக்கட்டளைப் பணியகத்துடன் தொடர்புகொண்டு தொடரிலக் கம் மூலம் அக்போபுரம் உபதபாலகத்துக்குரிய காசுக்கட்டளைகள் என்பதைக் கண்டறிந்து திருகோணமலைக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.
邑 துரிதகதியில் விசாரணை நடந்தபோது உபதபாலதிபர் முன்னுக்குப்பின் முரணான பதில்களை அளிக்கத்தொடங்கினார். கடைசி யில் காசுக்கட்டளை பின்னிலக்கக்கட்டுக்கள் எடுக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்ட போது உயதபாலதிபர் தப்பி ஓடிவிட்டார். வீட்டிலுள்ள பொருட்கள் அப்படியே கிடக்க வீட்டைத் திறந்தபடி விட்டுவிட்டு 54-010 டொல்பின் ஹஏஸ் வாகனமொன்றில் ஆங்கிலப்படப் பாணியில் தப்பிச் சென்று GasLLIITIT.
விசாரணை அதிகாரி உடனடியாகக் கந்தளாய்ப் பொலிசாரின் உதவியைக் கோரிய போதும் அவர்கள் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. அதனால் அவரைக் கைது കെiju ഗ്രluഖിഞ്ഞഖ.
நாட்டிலுள்ள சகல தபாற் கந்தோர்களுக் கும் மோசடி பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு காசுக்கட்டளையில் பத்தாயிரம் ரூபா வரையில் எழுதி பத்து : GIGOU மோசடி செய்ய வாய்ப்பிருக்கிறது என அஞ்சலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Page 4
IDLELDITEI ELE FLTT TTF a
6hILITAIRAT_36 es com .
D 5@55లా CONDIDITC நாட்டின் :
(மன்னார் நிருபர்) தினைச் சீராக்க வேண்டும் எனச் சுட்டிக் களை மறந்து கருத் மன்னார் ப.நோ.கூ. சங்கத்தின் காட்டப்படுகின்றது வைத்த GJETJ, j JFLIDLIG பணிகள் தற்போது அசமந்தப் போக்கில் இச்சங்கத்தில் காணப்படும் ஆளணி எனும் இளம் குருத்தின் காணப்படுகின்றன. மக்களுக்கான அத்தி மற்றும் வாகனப் பற்றாக்குறையினாலேயே எனும் அர்த்தம் புரிய யாவசியப் பொருட்களின் விநியோகம் இவ்வாறான கால தாமதங்கள் ஏற்படுகின் கலாசாரத்தின் கொ மற்றும் அகதிகளுக்கான உலர் உணவு றன. இதனை நிவர்த்திக்கவோ மாற்று ஏற் மரணத்தை நிவாரண விநியோகம் என்பவற்றில் இச் பாடுகளைச் செய்யவோ சுட்டுறவு ஆண் இவன் இளம் தலை
சங்கம் அண்மைக்காலமாக அசிரத்தை யாளர் துரித நடவடிக்கை எடுக்கவேண்டிய நோயா கப் புரையோ யுடன் செயற்படுவதாக புகார்கள் தெரிவிக் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. களையை வேருடன்கள் கப்படுகின்றன. S SS SS SSS S SS SS SS SS SS ஆக்ரோவுத்தை அனை கிளர்ந்து எழச் செய்வு
கடந்த ஆகஸ்ட் மாதம் வழங்கப்பட வேண்டிய அகதிகளுக்கான நிவாரணம்
எழுத்தாளர்ருபாலரிக்கு
தற்போதுதான் வழங்கப்பட்டுள்ளது அ
லும் : : 9,? EjI LITET |LOGOGOGU GULIDLUT DIT3.JDJITON
நிவாரணப் பொருட்களை
5ம் திகதிக்குமுன் வழங்கும்படி அரசு க்கான சிறுவர்
அதிபர் பணித்திருந்தபோதிலும் பொருட் இலக்கியத்திற்கான ! s!: acher LADADIT9 றயினால் அநேகமான சாகித்தியப் பரிசு பிர மட்டக்களப்பு கடைகளில் இன்னும் வழங்கப்பட பல சிறுகதை எழுத் மீண்டும் சந்து பொந்து
იწვევევს.
எனினும் செப்டம்பர், ஒக்டோபர் நவம்பர். டிசம்பர் ஆகிய 4 மாதங்களுக் கான நிவாரணமும் டிசம்பர் 15ம் திகதிக்கு ன் வழங்கியே ஆகவேண்டும். ஆனால் து சாத்தியப்படுமா என்று தற்போது வினா எழுந்துள்ளது.
இதற்குத் தேவையான பொருட்கள் எதுவும் தற்போதைக்கு இருப்பில் இல்லை மாதாமாதம் அரசின் நிவாரணத் தையே நம்பியிருக்கும் அகதிகளின் வயிற்றில் இடி விழுந்தாற்போல் கூட்டு றவுக்கடைகளின் பணி அமைந்துள் 679,
தாளர் ரூபராணி இயக்கத்தினர் LILLILI, ஜோசப்பின் ஏணியும் *PT தோணியும்" a: ° UQ1、 、 க்குமிை மோதல் ஏற்படும் எ திருக்கிறது. கிலி கொள்ளவைத்து மட்டக்களப்பை இதேவேளை வா பிறப்பிடமாகக்கொண்ட லிருந்து விதிப் பா எழுத்தாளர் ரூபராணி GLIIGUGUI இளைப்பாறிய நல்லா வண்ணம் செல்வதா
கல்லூரி ஆசி மேலும் நெருக்கடி 20LLIDI-III கிறார்கள்
வர் கடந்த 40 புலிகள் இயக்கத் வருடங்களிற்கும் Belle பகுதிகளில் மா
ಇಂ॥ மா போன்ற GDan、 யல் பரவலாக நடைபெற் பொருட்கள் சீரான முறையில் கிளை இசைநாடகத்துறையில் பிரகாசித்துவருகிறானால் T:? களுக்கு அனுப்பப்படாததால் இப் சொல்லின் செல்வி என்ற சிறப்புப் களில் கண்காணிப்பு பொருட்களுக்கு செயற்கையான தட்டுப் பட்டம் பெற்ற ரூபாணி ஜோசப் அவர்கள் மேலும் அவதானமாக பாடு ஏற்பட்டுள்ளது. முரசில் தொடர்ந்து அற்புதமான கருக்களைக் பட்டுள்ளனர்.
மண்ணெண்ணெயை நகரத்திற்கு கொண்ட சிறுகதைகளை எழுதி வருவது மாவீரர் தின ஏற். வெளியே கொண்டுசெல்வதில் சில குறிப்பிடத்தக்கதாகும் லுள்ள புலிகள் இயக்க நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதினால் முரசின் சாக வாழ்த்துக்கள் விஷேட பயிற்சி வழங் கூட்டுறவுச் சங்கங்கள் இதன் விநியோகத் எம்.என்.எம். அனஸ், அக்குறணை, தெரியவருகிறது.
S L L S LS SLS L L SL L S L S L S L L SLS LS L S L L LS L L S L L S L SL S L LSS L S L L LS L LS
சகலவிதமான வாத்திாக்கருவிகளையும் உதிரிப்பாகங்களையும் மொத்தமாகவும்
சில்லறையாகவும் பெற்றுக்கொள்ளலாம் அவற்றை உத்தரவாதத்துடன் திருத்திக்
கொள்ளவுமிநாடுங்கள் 'மில்லை. நன்ை
Lost unen Lars sama la Luar Slass As ஒடி எத்தனை
சங்கதப் புத்தகங்களும் விற்பனைக்கு உண்டு
I காதலை ஒன்று திருமண /ேத்திட்கு சாந்தி uflemyü Ç வாடிக்கையாளரை கண்டமாத்திரத்தில் இதுதா sonrad unganisatel úlgösamar, Glasri (per G இன்னும் மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக வுே 3வருட உண்மைசேவைபுரிவதாலும் வாடிக்கை இன் நிறுவனம் வரையறுக்கப்பட்ட நிறுவன செயல்படக்கூடிய எத்தனை எத்தனையோ வ தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் ஆட முதல் இரவு 9மணிவரையே தொலைபேசி அ தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்கர
KS/AN SANCEZA LI,Bas. TIJ. D.G.A.N&JP
L. G. 23, Peoples Park, s lä2 füFIn L. CT e 44.
Cëlla Saul Girl. Glasrcupiol. -
அரிசி இடித்து
2. Leször 6e5fb535iLQDD
நீங்கள் கழுவி, வடிய விட்டு கொண்டுவரும் அரிசியை உடனுக்குடன் இடித்துஇடித்து வறுத்துத் தருவோம் அத்துடன் ஆட்டா, கடலை, குரக்கன், உழுந்து மா அரிசி மா முதலானவைகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைக்குண்டு KK.M உற்பத்திகளும் கிடைக்கப்பெறும்
எமது சேகரிப்பு நிலையங்கள் M v Erik. A TRADITING CO.
73-B, KOTAHENA STREET, KOTAHENATP 337591
|R || C. 33, ST JOSEPH STREET, GRANDPASS. T. P. 435715
SLL S L S S S 0 LLS B-21/1, CROW ISLAND ROAD. MATTAKKULIYATP 523587
SAS L S S S S S S LS NO 22, NEW KATHI RESAN STIL, COLOMBO 13, TCP 330298
N
விபரங்களுக்கு தொடர்பு கொள்க
GLOBAL RICE FLOR MILL " ہے مجھے بچے یقی
Goslinus Stiftest Inn gana) og o." ஜெர்மனியில் தனது இல்லத்தி No. 100A, St. Andrev's Rdi. வெகு சிறப்பாகக் கொண்டா Colombo - 15, T.P.: 52.2759. 660 U 9 LULUT, 9AUDLIDIT,
மாமி(இலங்கை), டடா (
(பஸ் பாதை இலக்கம் 145 & 173) சித்தா(கனடா), கேதீஸ் சித்த (Deckland Petrol Shed க்கு அருகாமையில்) பெரியப்பா, நிஷா பெரியம்
(கனடா) தயா மாமா, கெளரிப LLLSS00SSSSSLLSLSSS0 S S L S S S SLLSLLLL பூட்டா, பூட்டி(ஜெர்மனி), ஆசி
விடுமுறை நாட்களில் பகல் 12 மணி வரை காலம் சீரும் சிறப்புடன் வாழ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல நாட்களில் நமது களையும் வேறுபாடு நேர்ந்தது தாருமித்து சிந்திக்க ஆகும்.
ம்தான் வரப்பிரகாஷ் உதிர்வு பகிடிவதை படாத ஓர் அந்நியக்
562 LADJECUTil2-6 LIITTITÜLITIEffa56ñT UITñP
அஸ்தமனம்தான் தூண்டுகோலாக அமைய ரணிக்க முடியாத துரதிஷ்டம்
பகிடிவதை என்பது வரப்பிரகாஷில் தான் முதன் முதலாகப் பரிசீலிக்கப்பட்ட ஓர் அறிமுகம் அல்ல. அந்த நாடகத்தை
குற்றம் சாட்டப்படுவதும் அதிஉச்சதண்ட னையை எதிர்நோக்குவதும் பொருத்த மானதா? இத்தகைய பாரபட்சமான தீர்வு ஒரு பழிவாங்கலாக அமையுமேயன்றி பரிகாரமாகாது. எனவே விசாரணை களின் அணுகுமுறைகள் ஒரு தலைப்
: அரங்கேற்றியவர்கள் கூட முன்னர் அந்த பட்சமற்றதாகவும் பரந்த சிந்தனையுடன் முறையினருள் புற்று வதைக்கு ஆளாக்கப்பட்டு அனுபவித்தவர்கள் ஆராயப்படுவதாகவும் வெறும் அனு வி: இந்த வி: தான் அனுபவித்தபோது அருவருத்தவ தூபக் கண்ணோட்டத்துக்கு உட்படாமலும் ளய வேண்டும் என்ற களே பின்வந்த காலங்களில் புதியவர்களில் நியாய பூர்வமாகவும் அமைவதே விரும் பரின் இதயங்களிலும் அவற்றை அமுல்படுத்தினர். இதுவே நாளர் பத்தக்கது.
தற்கு ஓர் அரும்பின் வட்டத்தில் ஒரு நச்சுவட்டமாக விஸ்வரூபம் மீண்டும் ஒரு வரப்பிரகாஷ் எனும்
| ।
எடுத்தது.
பல்கலைக்கழகங்கள் வெறும் கல்வியை மட்டும்போதிக்கும் கூடங்களாக அல்லாமல், மாணவரின் நன்னடத்தை மனநலன் போன்ற
வேதனையின் சின்னம் என்றுமே தோன் றாமல் தடுக்கப் பொருத்தமான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எடுக்கப்படும் அந்த நடவடிக்கைகள்
வற்றுக்கும் பொறுப்பானவையே இதற்கா மாணவர்களிடையே ஆத்மார்த்தமான
கவே மாணவ ஆலோசகர் ஒழுக்கக்கட்டுப் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாய் அமை பாட்டுக் குழு, மார்ஷல் போன்றோர் நியமிக் யவேண்டும்
வாழைச்சேனையில் கப்படுகின்றனர். நியாயம் விரும்புவோர்கள்-பேராதனை
1ளிலெல்லாம்புலிகள் இவர்கள் யாவரும் தமது கடமைகளை
பகலில் நடமாடி வரு
றிபார்த்துத் திரியும் யில் எந்தக்கணத்தில் ன்ற பீதி மக்களைக்
167737.
历Qnm,
காப்பை வழங்கச் ағлшоптilшпай ағаш
அப்பகுதி மக்கள் நிலைக்குள்ளாகியிருக் மத்தியில் ஒரு
னரின் ஆளுகைக்குள் வீரர் தினஏற்பாடுகள் வருகின்றன. இத |ப்பினர் தமது பகுதி
நடவடிக்கைகளில் இருக்குமாறு பணிக்கப்
ாடுகளுக்காக கிழக்கி த்தினரின் தளங்களில் கப்பட்டு வருவதாகத்
2) La)ugi
உணர்வுபூர்வமாக மேற்கொண்டிருந்தால் பகிடிவதை எனும் போதைப் பொருளி லிருந்து மாணவ சமுகத்தைப் பாதுகாத்திருக் கலாம் முளையிலேயே கிள்ளி எறிந்திருக்
தமது அதிகாரங்களை உரிய சட்ட ழைச்சேனைச் சந்தியி திட்டங்களை அமுலாக்குவதில் பிரயோகிப்ப தோடு மட்டும் நின்றுவிடாது மனோதத்துவ ரீதியிலும் மாணவரை அணுகியிருக்கலாம். இடையறாத பிரசாரங்களையும் மாணவர்
படுத்தியிருக்கலாம்.
கேடு விளைவிக்கும் வதைகள் இடம்பெறா வகையில் கண்காணித்திருக்கலாம். கடந்த காலங்களில் இந்த பகிடிவதைகளில் சம்பந் தப்பட்டவர்களில் மாட்டுப்பட்டோர் ஒரு சிலரே இவர்களை வெறும் தண்டனைக்கு உட்படுத்தியதால் மட்டும் இதனைத் தடுக்க முடிந்ததா? வித்தியாசமானமுறையில் இந்த விடயத்தை அணுகியிருக்கலாம் என்பதை அனுபவ வாயிலாக இவர்கள் உணராமல்
Gurg துரதிஷ்டமே.
கூட்டுநடவடிக் கையாக மேற் கொள்ளப்பட்ட இச்சம்பவத்தில்
நிருபர்) திருகோணமலை மூதூர் அஞ்சல்
அலுவலகங்களில் ஏற்பட்டுள்ள சிற்று
ழியர்களுக்கான வெற்றிடங்கள் அனைத்
தும் இவ்வாண்டு இறுதிக்குள் நிரப் பப்பட்டுவிடும் என அறிவிக்கப்பட்டுள் 679)
திருகோணமலை அஞ்சலகத்தில் 22 வெற்றிடங்களும் மூதூர் அஞ்சலகத்தில் 8 வெற்றிடங்களும் இவ்வாறு நிரப்பப்பட் டுள்ளன.
இதனால் 1995ம் ஆண்டு முதல் பதி வாளர்களாகக் கடமை புரியும் ஊழியர்கள் நிரந்தர நியமனம் பெறவிருக்கின்றனர் என்று திருகோணமலை மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் திரு.நல்லதம்பி முரசுக்குத் தெரிவித்தார். இந்நியமனங்கள் ஏனைய திணைக்கள நியமனங்களைப் போலல் லாது தொடர் நியமனங்களாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்மையில் திருகோணமலைக்கு விஜயம் செய்திருந்த பிரதி அஞ்சல் மா
விழிப்புணர்ச்சியையும் ஏற்
ரீதியான மற்றும் சுகாதாரக்
மொத்தத்தில் பலரின்
அதிபர் (கிழக்கு திரு ஆர். தியாகலிங்கம்
சிரேஷ்ட நிருவாகச் செயலர் திரு எஸ்.
*ಿ நேரடியாக சம்பந்தப்பட்ட ஒரு அருண்கிரிநாதன் ஆகியோரின் கவனத்
லரே 22. துக்கு இவ்விடயம் கொண்டு வரப்
றுள்ளார். இச் ட்தெயடுத்தே துரித நடவடிக்
டுதலுக்கு இட Nகைகள் மேற்கொள்ளப்பட்டு வரு
மக்கே இடம். கின்றன. வரை விரும்பி G5 TGOJOT DIE
செய்வதென்று முடிவெடுத்தால் பரிபூரண காதலர்களை சேர்த்து வைப்பது பிரிந்த சேர்ப்பது பிரிந்தவரை அழைத்து டுப்பது, செய்வது பிறந்த திகதி மாதத்தை வைத்து ன் இவர்களின் பிரச்சனை என்று கூறுவதுடன் னற்றம் வெளிநாட்டுப் பிரயான தடைநீங்க, லைகளுக்கும் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் Burrourirunan gangsGas Toring Glasuu Gaugur Gavujú ாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கடல் கடந்து |ய யந்திரங்கள் உண்டு. ர்களை இலங்கை நேரப்படி காலை 9 மணி
லது பெக்ஸ் ஆடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும் iris வெளிநாட்டவர்கள் தொடர்பு
கொள்ள வேண்டிய தொலைபேசி
" Faxoዕ0941342464
e-oo-1431-13 lit nilunsai Ganlil Glasnanan வேண்டிய தொலைபேசி எண்கள்342.633-4831
,51ی5
தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரன் து பிறந்தநாளை 05.197 அன்று உற்றார், உறவினர், நண்பர்களுடன்
OITir. அப்பப்பா, அப்பம்மா, - - ம்மப்பா), அம்மம்மா, நியோமி
பா, நிகி சித்தி(ஜெர்மனி) மோகன் ஆதீயா அக்கா, ஷ் தம்பி Majčima மச்சான் (இலண்டன்), யோர் பல்கலையும் கற்று பல்லாண்டு
N
முனிவர் அருளிய ஏடுகளில் Silen LibIPJI பகுதி
அமைந்த காண்டம் எனும்
நாடி ஜோதிடத்தில் . . . . . .N. o IGES GD60560) 6][0ाéeा 6. LIGO 窃 ატ}. S. Los ရှာငှါ (TERRAZZO CHIPS)
iiiiiiiiiiiiiiiiiiiiiiiii கலப்பவுடர் (Pigments) மூலம் அறிய வாருங்கள் (Holland, Germany) வெளிநா டடிலுளளவாகளும İlk olan GireopleT 5%lı obası (ASano) தொலைபேசி மூலம் தொடர்பு ருபா 9/- க்கு மேல்
கொண்டு பார்க்கலாம். உ
DIDTGOIG) வெள்ளவத்தை
Q5TQ)aNCIIf - 431511,434411
ஆங்கிலம், பேச, எழுத வாசிக்க நவீன உளவியல் ரீதியில்
S. MAN ||
443, பழைய சோனகத் | கொழும்பு - 6
S S S S S S S S S ܓ
SPOKKEN ENGLISH
மூன்றேமாதங்களில் தபால்மூலமும் நேரிலும் கற்பிக்கப்படுகின்றது.
4 21 காலி விதி
Q3, TID-12.
UÇIDI
TP,586218
By Dr. Pon. Sakthive
தபால் மூலம் ஆங்கிலம் கறி கவிரும் புவோர்க்கு AUD10CASSETIES உடன் கூடிய பாடத்திட்டம் விபரமறிய கீழ்க்காணும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சுயவிலாசம் எழுதப்பட்ட முத்திரை யொட்டி தபாலுறையுடன் தொடர்பு கொள்க
ாழ்த்துகிறார்கள்.
sof
BRIGHT BOOK CENTRE (PVT) LTD S. 27. First Floor P.D.:BOR-1622 Colombo Centra Super Market Complex S SLLLS S SS SSEJSLSS0SSS0SLLLL00S
!,ഖ,80-1,0,1991

Page 5
நவம்பர் 16ம் திகதி ஜயசிக்குறுய் படையினர் தமது மூன்றாம் கட்ட நட வடிக்கையை ஆரம்பித்தனர். ஜயசிக்குறுங் நடவடிக்கை ஆரம்பமாகி ஆறுமாதத்தின் பின்னர் மூன்றாம் கட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் இருந்து கிளிநொச்சிக்கு பிரதானசாலை வழியாக நேராகச் செல்வதா னால் ஏறக்குறைய 70 கிலோமீட்டர் தூரம், இதுவரை வவுனியா-யாழ் சாலையில் படையினர் முன்னேறியுள்ள தூரம் கிட்டத் தட்ட 20 கிலோமீட்டர் அதிலும் போரிட்டு முன்னேறியது 12
70 கிலோமீட்டர் நெடுஞ்சாலையை 20 ஆயிரம் படைகள் கைப்பற்ற முடியாமல் மாத காலமாக தடுத்து வைக்கப்பட்டது (3GA)agr:L'ILIL'IL aGITrfluuuDeÄ)GA).
கனரக ஆயுதபலம், ஆட்பலம் என்ப வற்றில் படையினரையும், புலிகளையும் ஒப்பிட்டால் படையினரின் பலம் மலை, புலிகளின் பலம் மடு, ஏணிவைத்தாலும் எட்டாத வித்தியாசம்
வான் படை அதிலே நவீன போர் விமானங்கள் ஆள் இல்லாத வேவு விமா னம் இரவிலும் தடம் அறிந்து தாக்கும் லேசர் விமானம், குண்டு வீச்சு விமானங்கள் ஹெலிகள் என்பவை உள்ளன.
கடற்படை ரோந்துப் படகுள் போர்க்கப்பல்கள், எட்டத்தில் இருந்து தாக்கும் ஏவுகணைகள், நவீன ராடர்கள் மற்றும் வசதிகள்
தரைப்படை இதற்குள் யானைகள் போல நகரும் டாங்கிப் படை கவச வாகனங்கள், புல்டோசர்கள் மற்றும் கனரக வாகனப் படை ஆட்டிலெறிப் படை மோட்டார் போன்ற கனரக ஆயுதப் படை மற்றும் துப்பாக்கிகள் ஏந்திய படை இதுதவிர கைப்பற்றப்பட்ட பகுதி களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட GTGSla LIGOL.
ஆக, நால்வகைப் படை அந்த நால் வகைப் படைகளுக்குள்ளும் பல ரகப் படைகள் பிரிவுகள்
அமெரிக்க கொமாண்டோக்கள் முதற் கொண்டு பல நாடுகளில் பயிற்சி பெற்ற படை அதிகாரிகள்
தண்ணீராய் செலவிடக்கூடிய அள வுக்கு ரவைகள், ஷெல்கள், குண்டுகள்
புலிகள் ஒரு வுெல் ஏவினால் பதிலுக்கு றந்தது பத்து ಇದ್ಲು படைத்தரப்பில் ருந்து பறந்து செல்கிறது.
காயப்பட்ட படையினருக்கு தடையற்ற மருத்துவ வசதிகள், மருத்துவமனைகளில் சிகிச்சைகளுக்கு முன்னுரிமை, பாரிய இரா ணுவ மருத்துவமனையும் உள்ளது.
இத்தனை வசதி கொண்ட பெரும்
படையை எதிர்த்து ஆறுமாதம் சிறு படை ஒன்று தாக்குப் பிடித்தது என்பதே மாபெரும் ஆச்சரியம்
அத்தனை ஏன், புளியங்குளத்தில் உள்ள படைகளின் நிலைக்கும், புளியங்குள
நகருக்கும் டையே உள்ள தூரம் றந்தது இரண்டு, மூன்று கிலோ டர்கள்தான்.
அந்த தூரத்தை கடக்க மூன்று மாதம்வரை முயன்று பார்த்துவிட்டுத்தான் பல முனைகளில் முன்னேறும் முடிவுக்கு படைத்தரப்பு சென்றது.
வவுனியா-யாழ் சாலையில் உள்ள படையினர் ஒரு முகமாய் ஒன்று குவிந்து மோதியும்கூட மூன்று கிலோமீட்டர் தூரத்தை கடந்து புளியங்குள நகரை கைப்பற்ற இயலவில்லை.
இதுதான் உண்மைநிலை, இதனை விளக்கினால் புலிகளுக்கு ஆதரவான விமர் சனம் என்று முத்திரை குத்தப் பார்க்கிறார்
அரச வெகுஜன தொடர்பு சாதனங் களில் புளியங்குளம் நகரை பிடித்துவிட்ட தாக கடந்த ஆறுமாத காலத்தில் பல தடவை கூறியுள்ளன.
திருப்பி திருப்பி ஒரே நகரை ஏன் பிடிக்கிறார்கள்? என்று மக்கள் கிண்டல் செய்கிறார்கள்
இறுதியாக சமீபத்தில் பிரிகேடியர் சரத் முனசிங்காவே புளியங்குள நகர் பிடிக்கப்படவில்லை, மாங்குளமும் பிடிபட வில்லை என்று மறுத்திருந்தார்.
உண்மையாகவே படைத்தரப்புக்கு எதிராக பிரசாரம் செய்வது அரச வெகுஜன தொடர்புச் சாதனங்கள்தான்.
OLIIIlia)Uå GFITGoast Grigia)(SIL, இனிமேல் படைத்தரப்பு கூறும் உண்மைச் செய்திகளையும் நம்ப முடியாமல் செய்து விடுகின்றனர்.
போர்க்கள நிலவரத்தைப் பொறுத்த
I.D.
56.30-06,199
வரை மாபெரும் பலத்துடன் உள்ள படையினர் முன்னேறுவதாகக் கூறப்படும் செய்திகள் ஆச் சரியமல்ல. அவர்களை முன்னேறவிடாமல்
அரை கிலோ மீட்டர் தூரம் முன்னேறி னால்கூட அதனை பெரிதாகக் கருதி படைத் தரப்பு பெருமிதம் கொள்கிறது. பெரிதாக பிர சாரம் செய்கிறது. புலிகளின் எதிர்ப்பு யுத்தம் பாரதூரமாக இருக்கிறது என்பதும், படைத் தரப்பினர் புலிகளை தமக்கு சமபலமான படையாக மதிக்கின்றனர் என்பதுமே அவற்றின் உண்மையான அர்த்தமாகும்.
இன்னொரு நாட்டுக்குள் புகுவதுபோலவே புலிகளின் தளங்களை அறிய வேவு விமா னங்களை பறக்கவிடவேண்டியுள்ளது. தரையில் மட்டுமல்லாமல் கடலிலும், வானிலும்கூட புலி களின் தாக்குதல் தூரத்துக்குள் செல்ல முடியா
வன்னியில் மழை ெ கொட்டுகிறது. வெள்ள நிற்கிறது.
மழைக்காலத்தில் யணிகள் நடமாடலாம். ச |ԵՖԱյն ԼՈՍւյն Le0ւաon: முன்னேறுவது முடிய டாங்கிகள், புல்டே வாகனங்கள் சேற்றில் மழைக்குள் கனரக வா கெரில்லாக்கள் தாக்கி
மழைக்காலம் தம தெரிந்தும் மூன்றாம் படையினர் ஆரம்பித்த ணுவ விமர்சகர்கள் சில துள்ளனர்.
ஆனால், ஜயசிக்கு வடிக்கையை மழையே
அம்புக்குறியால் காட்டியிருப்பது
நாச்சி நோக்கிய உட்பாதைவழி N
်ji?)၊ ငြှု၊ (၂ံန္တိန္တိနှိုးဂါif;jiifiဓါ) fíန္တိါမွ် ႏွစ္ႏွစ္ထိဂ‡တ္ထိ
தரப்பு ஆரம்பித் ல்லாமல் இல்ை மாவீரர் தினத் மழைக்காலத்தின் படையினர்மீது தொடுக்க புலிகள் படையினருக்கு த
தற்போது வ6 டுள்ள படையினர், தலையைக் கொ
26766.
புலிகளின் பா N பெரியமடுநடக்குமானால், ஏ இகுத் இழப்பைவிட
ஆயுதங்களையும் பு / மேலும் புலிகளின்
Z
பட்டமுறிப்பில் இருந்து கிளி
கனகராயன் குளம் \ உயர்ந்துவிடும் ெ
அடிவாங்கிய கை அதனால், மன பாரியதாக்குதலுக்கு
மல் எட்டத்தில் நின்றபடிதான் வான் படையும், கடற்படையும் செயற்படுகின்றன.
புலிகளிடம் கடற்போர்க்கப்பல்கள் எதுவும் கிடையாது கடற்படையினரிடம் போர்க் கப்பல்கள் உள்ளன. அவ்வாறு இருந்தும் கடல் பரப்பில் நின்ற ஆயுதக் கப்பலை நெருங்கவே கடற்படையினரால் முடியவில்லை. எட்டத்தில் நின்று வான்படைக்கு தகவல்தான் கொடுக்க முடிந்தது.
வான்படையும் வேவு விமானத்ை அனுப்பி நன்றாக இடம்பார்த்த பின்னர் தீர ஆராய்ந்துதான் தாக்கப்போகிறது.
இதுவெல்லாம் இன்னொரு நாட்டுப் படையுட்ன், இன்னொரு நாட்டுப் பகுதிக்குள் நடைபெறும் சமர்களில் கடைப்பிடிக்கப்படும் முறைகளை ஒத்ததாகவே உள்ளன.
படைத்தரப்பினரும், படை உயரதிகாரி களும் உள்ளூர புலிகள் பற்றிய பிரமிப்புக் களைக் கொண்டுள்ளனர். "எப்படி தாக்குப் பிடிக்கிறார்கள் எந்த முனையில் சென்றாலும்
அங்கு தோன்றுகிறார்களே என்று படை உயரதிகாரி ஒருவர் தன் நண்பர் ஒருவரிடம் ஆச்சரியம் தெரிவித்தாராம்.
இன்னொரு விடயத்தையும் படையினர் மூடிமறைக்க முற்படுகின்றனர் படையினர் பற்றிய செய்திகள் மட்டுமல்ல, புலிகள் பற்றிய தகவல்களும்தான் பத்திரிகைகளில் வெளியா கின்றன.
ஜயசிக்குறுய் நடவடிக்கை தொடங்கிய போதே எக்ஸ்ரே ரிப்போர்ட்டில், ஓமந்தைவரை படையினர் எதிர்ப்பின்றி செல்ல முடியும் அதன்பின்னர் புலிகள் நிலைகொண்டுள்ளனர். புளியங்குளத்தில் புலிகளின் பாரிய பங்கர்கள் உள்ளன என்று களநிலவரத்தை சுட்டிக் காட்டியிருந்தோம்.
எனவே, தங்கள் உண்மைக்கு மாறான பிரசாரங்களுக்கு பத்திரிகைகள் ஒத்து ஊத வேண்டும் என்று படைத்தரப்பு எதிர்பார்ப்பது எவ்வகையிலும் நியாயமல்ல,
இப்போது கள நிலவரத்துக்கு செல்லு (86)յոլի,
ஜயசிக்குறுய் நடவடிக்கை தொடங்கப்பட்ட பின்னர் படை அதிகாரிகள் மட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
தற்போது லால் வீரகுரிய பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பொறுப்பதிகாரி மற்றும் நாட்டின் பல பகுதிகளில் இருந்து கொண்டு சென்று குவிக்கப்பட்ட மேலதிக படையணிகள், மேலும் இராணுவ தளபாடங்கள் ஆகியவற்றுடன் மூன்றாம் கட்ட நடவடிக்கை ஆரம்பமானது.
னர் நாலுபேர் TழுததTE
டுள்ளனர் உடனே அவர்கள்
பட்ாமல் மறைந்து கொண்ட் ரண்டு நாட்கள்வரை அப் ரெண்டு எழுத்தார் நட்
துங்கியே இருந்துள்ளனர்.
கிறது; இதி
யாழில் வழிதவறிப் S2
து: இசை உடையி
இருந்து கெ
புலிகளை தொடர் தந்திரம்தான் இந்த ம
படைத்தரப்பு முன் ஈடுபட்டுக்கொண்டே தடுத்து நிறுத்தும் பணி கவனம் இருக்கும் தங் முகப்படுத்தி பாரிய த சந்தர்ப்பம் கிடைக்காது எ
கணக்கு
இன்னொரு காரண இருந்தால் படையினர் ம போர்த்துக்கொண்டு தூங் புணர்ச்சி தளர்ந்து பே னேறும் முஸ்தீபுகளில் இருந்தால்தான் தயார்
மூன்றாவது காரண மன்றத்தில் வரவு செலவு நடந்து வருகின்றன. வ படைகள் முடங்கிக் பலன் என்ன? என்று எதி துளைத்தெடுத்துவிடும்.
எனவே வன்னிக் நடவடிக்கை சுறுசுறுப்ப மாகவும் நடைபெற்று வ வேண்டும்.
ஆக, படைத்தரப்பி தற்பாதுகாப்பு அரசாங் யான தற்பாதுகாப்பு எ காலத்தில் ஆரம்பமான வடிக்கையின் முக்கிய
புலிகளின் அணிக கவனம் செலுத்தச் ெ தலுக்கான பாரிய அணிய நோக்கி பாய்ச்சல் நடத் படைத்தரப்பின் திட்டம்
எனவே நான்கு படைத்தரப்பினர் முன் ஈடுபட்டு வருகின்றனர் முன்னேறும் முயற் பட்டாலும் தமது நா உள்ள முன்னரங்கநிலை மல் தடுக்கும் தற்கா புலிகளின் ஊடறுப்பை வுமே இந்த முயற்சிகள் புளியங்குள முன் புளியங்குளத்துக்கு கிழக் சார்ந்துள்ள பெரியமடு, கரிப்பட்டமுறிப்பு பகுதி யில் உள்ள நிலைகள் தாக்கப்படலாம் என்ற மத்தியில் உள்ளது. 05
懿
်ရှိရေး ရွှံချွံ႕၈jiif; (2)
தலைநகரில் பாதுகாப்பு விருந்துபசாரத்தில் மான்கறிகுறள் இவான் மார்க்கமாக மான் வந்ததாம் வேண்டாம் விமானப் பயணம்த ாண்டுவரப்ப்ட் மான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்டோ கொட்டென்று ஆங்காங்கே தேங்கி
GJIf GJGJITIT LIGOL ரக வாகனங்களுடன் கள் மழைக்காலத்தில் | Մոլիլյլն, ர்கள் மற்றும் கனரக புதையும் கொட்டும் னங்களை நெருங்கும் அழித்தும் விடுவர். குப் பாதகம் என்று ட நடவடிக்கையை ம தொடர்ப்ாக இரா வியப்புத் தெரிவித்
ய் மூன்றாம் கட்ட நட டு மழையாக படைத்
தமைக்கு காரணம்
A),
க்குள்ளோ, அல்லது ன்போ ஜயசிக்குறுய் ாரிய தாக்குதலைத் தயாராகி வருவதாக வல் கிடைத்ததாம்.
னியில் நிலைகொண் புலிகளின் குகைக்குள் |த்த நிலையில்தான்
ரிய தாக்குதல் ஒன்று படக்கூடிய ஆட்பல னரக வாகனங்கள், பிகள் கைப்பற்றினால் மரபுப் படைப் பலம் ால்லைக் கொடுத்து யாகிவிடும். ழக்காலத்தில் புலிகள் தயாராகாமல் தடுக்க து சண்டைக்கிழுக்கும் ழக்காலச் சமர் னேறும் முயற்சிகளில் இருந்தால், அதனை யில்தான் புலிகளின் கள் அணிகளை ஒரு க்குதலில் ஈடுபடுத்த ன்பது படைத்தரப்பின்
ம் யாதெனில், ஒய்வாக ழக்குளிரில் இழுத்துப் |கிவிடுவார்கள் விழிப் ாகும். எனவே முன் ஈடுபட்டுக் கொண்டே நிலை இருக்கும்.
ம் யாதெனில், பாராளு புத் திட்ட விவாதங்கள் ன்னியில் பல்லாயிரம் டெக்கின்றன, கண்ட står af Gagnosyging)
ளத்தில் ஜயசிக்குறுய் கவும் முன்னேற்றகர ருவதாக நம்பவைக்க
ன் இரா ரீதியான : fg ன்பவைதான் மழைக் மூன்றாம் கட்ட நட நோக்கங்களாகும். ளை பலமுனைகளில் சய்தால்தான் தாக்கு ாகத்திரண்டு தங்களை மாட்டார்கள் என்பது
முனைகளில் இருந்து னேறும் முயற்சிகளில்
சியாக இது சொல்லப் ன்கு முனைகளிலும் ளை புலிகள் நெருங்கா ப்பு முயற்சியாகவும், தடுக்கும் தந்திரமாக
அமைந்துள்ளன.
னரங்க நிலைகள், கே காட்டுப்பாதையை கரப்புக்குத்தி மற்றும் நிலைகள், கிளிநொச்சி ஆகியவை புலிகளால் |ச்சுறுத்தல் படையினர்
இந்த நான்கு முனைகளில் ஏதேனும் ஒன்றை குறிவைத்து புலிகள் அழித்தொழிப்பு சமர் நடத்தலாம் என்று படையினர் நினைக்கின்ற colfi.
எனவே இந்த நான்கு முனைகளில் இருந்து முன்னேறிச் செல்ல முயல்வதும் தம் நிலைகளுக்கு திரும்புவதுமாக சண்டை யிட்டபடியே இருந்தால், புலிகள் நெருங்கி வந்து பாய்ச்சல் நடத்த முடியாமல் போகும். அதுதான் படையினரின் தந்திரம்
நான்கு முனைகளில் ஒன்றின்மீது புலிகள் தாக்குதல் நடத்த தயாராகாமல், நான்கு முனைகளில் இருந்து புறப்படும் படையினரை தடுத்து நிறுத்தும் தற்காப்பு தாக்குதலில் கவனம் செலுத்தவைப்பதுதான் தமக்கு பாது காப்பு என்பது படைத்தரப்பின் எண்ணம்
அதாவது படையினர் தமது தற்காப்புக்
காக புலிகளையும் தற்காப்பு நிலையில் வைத்
திருக்கவிரும்புகின்றனர். மழைக்காலம் முடியும் வரை இந்தத்தந்திர்த்தை கட்ைப்பிடிப்பதுதான் படையினரின் நோக்கம்
ஜயசிக்குறுய் படையினரின் உடனடி நோக்கம் மழைக்காலத்தின் முன்பாக முன் னேறுவது அல்ல மழைக்காலத்தில் தம்மை நோக்கி புலிகள் முன்னேறாமல் தடுப்பதுதான். 5GTIOLIT 166 pair DTIodiLL 5L619.9600 ஆரம்பமானவுடன், அரச பிரசார சாதனங் களில் ஆரவாரமான பிரசாரங்கள் முடுக்கி იჩ| LTU || "L გუr.
புளியங்குளநகர் கைப்பற்றப்பட்டது எனவும், மாங்குளம்நகர் பிடிபட்டது என்றும் வானொலி, தொலைக்காட்சி, அரச பத்திரிகை கள் என்பவற்றில் உண்மைக்கு முற்றிலும் மாறான தகவல்கள் சொல்லப்பட்டன.
நவம்பர் 16 முதல் 20ம் திகதிவரையான பத்து நாட்களில் ஜயசிக்குறுய் படையினர் தமது முன்னைய நிலைகளில் இருந்து முன்னேறும் முயற்சிகள்தான் நடந்தனவே தவிர, முன்னேற முடியவில்லை.
நான்கு முனைகளில் இருந்து முன்னேறு வதற்கு முற்படுவதாலும் காட்டுப் பாதையூடாக கிளிநொச்சியை சென்றடைய முற்படுவதாலும் வவுனியா-யாழ் சாலையில் புலிகளின் பலம் குறைந்திருக்குமோ? என்று ஆழம் பார்த்தனர் LIGOLLINGOTT.
அதனால் புளியங்குளம் நகர் நோக்கி முன் னேற முயன்றனர். முன்னர்போலவே எதிர்ப்பு இருந்தது. நகரை நோக்கி நகர முடியவில்லை. அதேசமயம் பெரிய மடுவில் இருந்து கனகராயன்குளம் நோக்கி முன்னேறிச் செல்ல வும் இயலவில்லை. அங்கும் புலிகளின் அணிகள் எதிர்ப்புக்காட்டின.
கரிப்பட்ட முறிப்பு ஊடாக மாங்குளம், ஒட்டிசுட்டான் வீதியை ஊடறுத்து முன்னேறிப் பார்த்தனர். அங்கும் புலிகளின் எதிர்ப்பு பலமாக இருந்தது.
கரிப்பட்ட முறிப்பில் இருந்து உள்காட்டு வழியாக அதாவது பழைய கண்டி விதிவழியாக கிளிநொச்சிக்கு செல்ல 40 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க வேண்டும் (20 கிலோ மீட்டர் என்று பிரிகேடியர் சரத் முனசிங்க கூறியது பூகோளத்துக்கு மாறான தகவல்)
கரிப்பட்ட முறிப்பில் இருந்து மாங்குளத் துக்கு செல்வதானால் மாங்குளம் ஒட்டிசுட்டான் சாலையில் கிட்டத்தட்ட எட்டு கிலோ மீட்டர் செல்லவேண்டும்.
மாங்குளம் ஒட்டிசுட்டான் வீதியால் மாங் குளம் நோக்கி செல்லவும் முயன்றனர். மாங்குளம் செல்லாமல் பழைய கண்டிவீதி உட்பாதையால் கிளி நொச்சி நோக்கிய திசையில் நகரவும் முயன்றனர். இரண்டும் சாத்தியமாகவில்லை.
அதே கட்டத்தில் கிளிநொச்சியில் இருந்து முன்னேறுவதுபோல போக்குக் காட்டிய படையணியும் புலிகளால் தாக்கப்பட்டது
மொத்தத்தில் நான்கு முனைகளிலும் நடந்த ஆழம் பார்த்தல் மூலம், மழைக்காலத்தில் முன்ன்ேற முயல்வது சாத்தியம் இல்லை என்பதையும் படைத்தரப்பு நன்கு அறிந்து கொண்டுள்ளது.
கரிப்பட்ட் முறிப்பில் இருந்து கிளி நொச்சிக்கு செல்லும் பாதையிலும், கரிப்பட்ட
ாத்துரை
முறிப்பில் இருந்து மாங்குளத்துக்கு செல்லும் பாதையிலும் கனகராயன் ஆறு குறுக்கிடு கிறது. கடும் மழையால் வெள்ளம் புரண் டோடுகிறது. அதனை மழைக்காலத்தில் தாண்டிச் செல்வது முடியாத காரியம்
கரிப்பட்ட முறிப்புக்கு அருகே உள்ள கனகராயன் ஆற்றுப் பாலங்கள் புலிகளால் உடைக்கப்பட்டுவிட்டன. எனவே, தற்பாது காப்பு என்ற கட்டத்தை தாண்டி முன்னேறும் தாக்குதல்களை படையினர் மழைக்காலத்தில் நடத்த முடியாது.
களநிலவரம் இவ்வாறு இருக்கையில் கிளிநொச்சியை நோக்கி படையினர் முன் னேறுவதாகவும், சில நாட்களில் கிளிநொச் சிக்கு படையினர் சென்றடைந்து விடுவர் என்றும் செய்திகள் கூறப்பட்டன.
இத்தனைக்கும் மூன்றாம் கட்ட நட வடிக்கை ஆரம்பித்து இதுவரை பத்து நாட்களுக்குள் பாரிய மோதல்கள்கூட நடைபெறவில்லை.
மூன்றாம் கட்ட நடவடிக்கை பற்றிய பெரிதுபடுத்தல் காரணமாக ஏற்பட்ட எதிர் LITILIGOL. F.G.G. Firulo all, DT3, a LDITGOTC படை தாக்குதல் பற்றிய செய்திகள் ஆர வாரப்படுத்தப்பட்டன.
விமானப்படையினர் நடத்திய இரு
தாக்குதல்கள் பற்றிய செய்திகளும், அதில் ஒரு தாக்குதல் தொடர்பாக வேவு விமானம் எடுத்த புகைப்படங்களும் தொலைக் காட்சிகளில் காண்பிக்கப்படுகின்றன.
19197 அன்று மாங்குளத்தில் தேக்கு மரக் காட்டுக்குள் இருந்த முகாம் ஒன்று தாக்கப்பட்டதாகவும், 100 புலிகள்வரை பலி யானதாகவும் படைத்தரப்பு கூறியிருந்தது. முரசுக்கு கிடைத்த தகவலின்படி புலிகளின் கராஜ் ஒன்றுதான் தாக்கப்பட்டது. 4TÜLJ4934) (Buongalci, LIGOLungorfLü) இருந்து புலிகளால் கைப்பற்றப்பட்ட டபிள் கப் வாகனம் ஒன்றும் தாக்குதல் காரணமாக நாசமானது புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் பலியாகி இருக்கிறார்.
231,97 அன்று புலிகளின் டீசல் பரல்கள் வைக்கப்பட்டிருந்த களஞ்சியப் பகுதியே தாக்குதலுக்கு உள்ளானது.
இந்த இரண்டு இலக்குகளும்ே அடர் காட்டுக்குள் அமைந்திருந்தவை அல்ல, வேவு விமானத்தால் அடர் காடுகளுக்குள் உள்ள காம்களை துல்லியமாக மோப்பம் பிடிக்க ... வாகன நடமாட்டங்கள் இருந்தால் மட்டும் ஓரளவு மோப்பம் பிடிக்க இயலும், புலிகளின் பிரதான முகாம்கள், பிர தான களஞ்சியங்கள் என்பன அடர்காட்டுப் பகுதிகளுக்குள்ளும், வானில் இருந்து பார்த் தால் அடையாளம் தெரியாமல் உருமறைப்பு செய்யப்பட்ட நிலையிலுமே இருக்கும்.
வேவு விமானம் பற்றியும், அதன் மோப்ப வரையறைகளையும் அறிந்து கொண்டு அதற்கேற்ற பாதுகாப்பு ஏற்பாடு களை புலிகள் மேற்கொண்டுள்ளனராம்
அது மட்டுமல்லாமல், குண்டுவீசச் செல்லும் விமானம் எழுப்பும் ஒலி கேட்ட துமே புலிகள் பதுங்குநிலை எடுத்துவிடுவர். எனவே புலிகளின் முகாம் தாக்கப்பட்டால் கூட பாரிய உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு இருக்காது.
புலிகளின் இரகசிய வானொலியை வ மறித்துக் கேட்டதாக அடிக்கடி செய்திகளில் கூறுகிறார்கள் வானொலி என்று செய்திகளில் கூறுவது தாலைத்தொடர்பு சாதனங்களை
மாங்குளத்தில் நடைபெற்ற சம்பவங் களையோ, வன்னிமோதல்களின் நிலவரம் பற்றியோ புலிகள் மறைக்க விரும்பினால் தொலைத் தொடர்பு சாதனங்கள் ஊடாக ஏன் பேசிக்கொள்கின்றனர். நேராகப் பிரபாகரனிடம் சென்று கூறிவிடலாம். சென்றுவர அரைமணிநேரம்கூட ஆகாது. அதேபோல புலிகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டதாக அடிக்கடி கூறினாலும் கூட எப்போதாவது ஒரு தடவைதான் உடல்கள் ஒப்படைக்கப்படுகின்றன.
உடல்கள் கைப்பற்றப்பட்டன என்று கூறுவதும் ஒரு பிரசார தந்திரம்போல பாவிக்கப்பட்டு வருகிறது.
போரில் பிரசார யுத்தமும் ஒரு அம்சம்தான். எனினும் இதுவரை புலிகள் தங்கள் தரப்பு இழப்புக்களை சற்றுத் தாமதமாகவேனும் மறைக்காமல் வெளி யிட்டு வருகின்றனர். ஆனால் கடந்த 15 வருடப்போரில் படைத்தரப்பு இழப்பு பற்றிய உண்மை விபரம் இன்றுவரை loft53a1 2 616:1601.
தமது பிரசார யுத்தம் போர்க்கள நட வடிக்கைகளுக்கு உதவுகிறதா? இல்லையா? என்பதை திறந்த மனதுடன் படைத்தரப்பு ஆராய்ந்து பார்ப்பது நன்று.
A III

Page 6
யாழ் அரச அதிபராக பதவி வகித்தவர் பஞ்சலிங்கம் 1984ம் ஆண்டு முதல் யாழ் அரச அதிபராக பதவி ஏற்றார்.
மிகச் சிறந்த நிர்வாகி என்று பெயர் எடுத்தவர் பஞ்சலிங்கம் இயக்கங்களுட னும் நல்லுறவு வைத்திருந்தார்.
குறிப்பாக ஈ.பி.ஆர்.எல்.எஃப் இய கத்துடன் பஞ்சலிங்கம் ஆதரவான போ கைக் கொண்டிருந்தார். அப்போது ஈ.
ர்.எல்.எஃப் இயக்கத்தவர்களாக ருந்த ரமேஷ், டேவிற்சன் ஆகியோர் பஞ்சலிங்கத்தை அடிக்கடி சந்தித்து அவர்மூலம் சில காரியங்களை செய் வித்தனர்.
யாழ் குடாநாட்டில் ஈ.பி.ஆ எல்.எஃப் இயக்கத்தினரால் மேற்கொ ளப்பட்ட சிவில் நிர்வாக வேலைக
ஆனால் ஈரோடு இயக்கங்களின் தை
ஊடாகவும் சில காரியங்களை மே
G)}:TTGCGTLGOTT.
புலிகள் இயக்கத்தினரும் பஞ்
லிங்கத்துடன் தொடர்பு வைத்திருந்தன
ன்று தகவல் அனுப்பினார் பஞ்சலிங்கம் மே 2ம் திகதி (1989) காலையில் தன் னைவி சகிதம் நல்லூர் கந்தசாமி கோவிலுக் ச் சென்றுவிட்டு, தனது சகோதரர் வீட்டுக் பாளர் திலீபன்தான் பஞ்சலிங்கத்து ச் சென்றார் பஞ்சலிங்கம் தொடர்பாக இருந்தார்.
ஏனைய இயக்கத்தினர் பெரியள தொடர்புகளைக் கொண்டிருக்கவில்லை
ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினரா
வமைத்தவர் டேவிற்சன்
முத்திரைகள், என்பவற்றை வெளியிடுவது பாரதூர மான விடயம். அதற்கு ஒத்துழைப்பது குற்றம், ஆனால் 'ஈழமுத்திரை வெளியீட்டு விழாவின் பின்னர், அரச அதிபர் பஞ்சலிங்கத்திடம் ஈழமுத்தி: ரையை ரமேசும், டேவிற்சனும் வழங்கி போது அவர் பணம் கொடுத்துப் பெற்று G) JITGooTL LIIIII.
அப்போது அவர் கூறியது:"இந்த கதிரையில் இருந்து நான் இதைப் பெறக்கூடாது. ஆனாலும் நானும் ஒ தமிழன்தானே.
Të gië ose
இந்தியப் படையினர் வந்தபின்ன பஞ்சலிங்கத்தின் நடவடிக்கைகள் தொட பாக புலிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டது இந்தியப் படை அதிகாரிகளுடன் பஞ் லிங்கத்துக்கு நெருக்கமான தொடர்புக இருப்பதாக புலிகள் நம்பினார்கள்
அதேவேளை இலங்கை அரசுடனு பஞ்சலிங்கம் நெருக்கமான உறவு கொண் டுள்ளதாகவும் புலிகளுக்கு சந்தேக ஏற்பட்டது.
ಘ್ವಿ படையினருக்கும், புலிகளு கும் இடையே சமரசம் செய்துவைக்கு முயற்சிகளிலும் ஈடுபட்டார் பஞ்சலிங்கம்
புலிகளின் சந்தேகத்தை இது மேலு உறுதிப்படுத்தியது. பல தடவைகள் பஞ் லிங்கத்தை புலிகள் இயக்கத்தின் சந்தித்தனர்.
புலிகள் இயக்க அரசியல் பிரிவுக்
நல்லூர் கோவில் வீதியில்தான் அவரது கோதரர் வீடு இருந்தது சகோதரர் பெயர் யாகேஸ்வரன்
காலை 9.55 மணியளவில் புலிகள் யக்க உறுப்பினர்கள் நான்குபேர் பஞ்ச ங்கத்தைச் சந்திக்க அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களை அமரவைத்து பேசிக்கொண் ருந்தார் பஞ்சலிங்கம் அவர் தொடர்பான
வளியே நோட்டம் பார்த்தனர். அப்போது நரம் 1025 மணி
அதேநேரம் உள்ளே இருந்தவர்கள் முந்து தங்கள் இடுப்பில் மறைத்துவை ருந்த பிஸ்டலை எடுத்தனர்.
தனக்கு நேரப்போகும் விபரீதத்ை ஞ்சலிங்கம் உணர்ந்துகொண்டு சுதாகரிப் ற்கு இடையே, பிஸ்டல்களில் இருந்து வைகள் பாயத்தொடங்கின.
கிட்டத்தட்ட 15 ரவைகள்வரை பஞ்சலி த்தின் உடலில் பாய்ந்தன. இரத்த வெள்ள
தடுதல் நடத்தியது.
புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ரகு ாண்டீபன், ஜொனி, குமார் ஆகிய நான்கு பரே பஞ்சலிங்கம் கொலையில் நேரடியாக டுபட முடியவில்ை ம்பந்தப்பட்டனர். காரணம் என்ன
யுழில் பொறுப்பாக இருந்த கந்தசாமியும் பலியான வை.மு. பஞ்சலிங்கம் வவு கிடைத்த ஆயுதங் பஞ்சலிங்கத்தை சந்தித்து தமக்கு உதவிகள் ான தாக்குதல் நடத் செய்யுமாறு கேட்டிருந்தார். (கந்தசா தைவிட, மேலும் பின்னர் இந்தியப் படையினரால் நல்லூரி பரிய இயக்கமாக எ வைத்து கொல்லப்பட்டார்) அதன் உதவி அரசாங்க அதி ன்பதுதான் சிந்தன
மாகாணசபைக் கட்சியான ஐபிஆர், மேலதிக அரசாங்க அதிபர் என்று ப பத்து முகாம் இ எல்.எஃப். இந்தியப்படை இலங்கை பதவிகளை வகித்தவர். யாழ்ப்பாணம் இந்து ள், முகாமுக்கு ஒரு
அரசு, புலிகள் ஆகிய நான்கு துருவங்கள் மத்தியில் பஞ்சலிங்கம் பணியாற் வேண்டி இருந்தது.
வர்களில் யார் சொல்வதைக் கே காவிட்டாலும் ஆபத்துத்தான். இலங்ை
ல்லூரியின் பழைய மாணவர் இரண் ரனேட் வழங்கப்ப மகன்கள் இருந்தனர். ணுவ முகாம் :
சக்திக்கு மீறி ாப்பாடு போடுவது தனியார் வீடுகள் பார்கள். அது எப்ப (9).JII61606.
முகாம் போட்( மரிப்பது சாப்பாடு இருப்பதால் உறுப்பி . -5 னைகள் தோன்றும் துரையபபா முதல இது
யக்க வேலை என்
ரவலான கண்டனங்கள் எழுந்தன. கண்ணி
ஞ்சலிகளும் தெரிவிக்கப்பட்டன.
தலைவர்கள் தப்பாக
காமினி வரை
பத்து முகாமில் பதிலாக, ஒரே முகா
பேரை வைத்து பல
அரசு பதவியைத்தான் பறிக்கும் இயக்கங் புலிகளின் குற்றச்சாட்டுக்களில் உண்மை கள் உயிரையே பறித்துவிடும். இருக்கிறதோ இல்லையோ, பஞ்சலிங் சரககுமமுறை. இவ
பஞ்சலிங்கத்துக்கு புலிகளால் போன்ற ஒரு சிறந்த நிர்வாகிக்கு புலிகள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கொடுத்த தண்டனை நியாயமல்ல என்பே
இலங்கை அரசோடும்.இந்திய பொதுவான அபிப்பிராயம்
படையோடும் வைத்திருக்கும் நெருக்க தைக் குறைத்துக் : PEO என்று புலிகள் கூறினர் மற்றும், அபிவி ஈழப் போராட்டத்தில் தங்களை அர் ழிவதை வைத்துத ருத்திக்காக ஒதுக்கப்படும் பணத்தில் பணிக்கும் உறுதியுடன்தான் இராளமானோ கையாடல் நடைபெறுவதாகவும் புலிக முனவநதனர். தங்கள் இன்னுயிர்களை குற்றம் சாட்டினர். தியாகம் செய்தனர். கட்ட தலைமை ஒரு ந்தியப் படையினருடன் தொடர் ஆயினும் புலிகள் இயக்கத்தினர் போன் ருவாக்க முனைந்
ஏனைய இயக்கங்களால் வளரமுடியாம
கள் வைப்பதோ, இந்தியப்படை முகா களுக்கு செல்வதோ தேசத்துரோகம் என போனதற்கு முக்கிய காரணம், அந்த இய கருதப்படும் என்று புலிகள் ஏற்கனவே கங்களின் தலைமைகள்தான்.
தியில் செயற்பட்ட
G Galiżi f'LIFE, iiiJEGDITI. இயக்கத் தலைவர்கள் என்று எடுத்து இந்தியப்படை பாதுமக்களுக்கு அறிவித்திருந்தன கொண்டால் பிரபாகரன், குட்டிமணி, தங்க டந்தது. மாகாண து
துரை, சிறீசபாரத்னம், உமாமகேஸ்வர தவிகள் கையில்
ஆகியோர்தான் நேரடியாகவே வெற்றிக LOΠ 60T இராணுவ நடவடிக்கைகளில் பங் கொண்ட அனுபவம் பெற்றிருந்தனர். *Ա 9ծԱLLէ 3
தங்கள் இயக்கங்களுக்கு திருப்பம் ஏ இயக்கப் பெயர் படுத்திக் கொடுத்த நடவடிக்கைகளி ந்தது. ஒரு சிறு ஊசி அவர்கள் நேரடியாகப் பங்குகொண்டன
குறிப்பாக, ஆனைக்கோட்டை பொலி ரதராஜப் பெருமா6 நிலையத் தாக்குதலில் உமாமகேஸ்வரன் திருநெல்வேலியில் இராணுவத்தினர்மீதா தாக்குதலில் பிரபாகரன், சாவகச்சே
கள் தொடர்பாகவே அவ்வாறு அதிகா Joil 6 jafflict JLJELGI.
ள் பஞ்சலிங்கத்தை அடிக்கடி தொடர் : : இந்த விடயம் யா அரசசேயலகத்தில் உள்ள புலிகளுக் ஆதரவான அதிகாரிகள் மற்றும் ஊழிய கள் ஊடாகப் புலிகளை எட்டியது.
"LDTÆGTTGGGYFGOUkG
ட்டால் நாம் தமிழீழ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாக்குதலில் சிறீ நீவேலி பில் குட்டிமணி, தங்கத் ல நடவடிக்கைகளைக்
ர வேறு வழியில்லை" என்றார்.
பெருமாளை விட ஒருபடி மேலே:
ஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப் லவர்கள் தங்கள் இயக் JLDITGOT 4:21 UTT609/6)J JBLடுமல்ல, அரசியல் பிர ளில்கூட பங்கெடுத்தது
ாற்றினார்.
உரையைக் கேட்டவர்கள் ஈ.பி.ஆர்
அதிகாரிகள் பத்மநாபாவிடம் உறுதி யளித்தனர்.
அதனை நம்பிவிட்டார் பத்மநாபா, அதனால் சென்னையில் நடந்த பத்திரிகை யாளர் மாநாட்டில் பின்வருமாறு பேட்டி யளித்தார்.
"இந்தியப்படை திரும்ப நேர்ந்தால், ஈழத்தை தனியரசாகப் பிரகடனம் செய் வோம், சிறீலங்கா படைகளை எதிர்த்து போராடவும் தயங்கமாட்டோம்."
இந்த முழக்கங்கள் மத்தியில் இந்தியப் படையினரை வெளியேற்றும் இராஜதந்திர நகர்வுகளை மட்டுமன்றி, தாக்குதல்களை யும் தீவிரப்படுத்தினார்கள் புலிகள்
இக் கட்டத்தில் அமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்டும் உத்தரவோடு விசு தலை மையில் ஒரு அணி கொழும்பு வந்து சேர்ந்தது.
கடைசியாக ஒரு சந்தர்ப்பம் கொடுத் துப் பார்க்கலாம் என்று பிரகாகரன் நினைத்தார்.
"இந்தியப் படைவெளியேறவேண்டும் என்று அமிர்தலிங்கம் கோரிக்கை விட வேண்டும்'என்று யோகேஸ்வரன் ஊடாக அமுதருக்கு தெரிவிக்கப்பட்டது.
"இந்தியப் படைவெளியேறவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் உடனடியாக வெளியேறுமாறு கோரமுடி யாது" என்று தன்முடிவை அறிவித்தார் அமுதர்.
"அமுதரை எங்கள் தலைவர் சந்திக்க விரும்புகிறார். வன்னிக்கு வரத் தயாராக இருக்கிறாரோ? இது அடுத்த கேள்வி. "அங்கு அவர் வருவது நல்லதல்ல. இங்கேயே நீங்கள் சந்திக்கலாம். நான் ஏற்பாடு செய்கிறேன்." என்றார் யோகேஸ் வரன்.
யோகேஸ்வரன் ஒருமுறை சுகவீன மாக இருந்தபோதும் அவரைச் சென்று சந்தித்து உடல்நலம் விசாரித்தார் விசு
புலிகளின் உளவுப்பிரிவுக்கு பொறுப் பாளர் விசுதான் என்பது யோகேஸ்வர னுக்கு தெரியும், அதனால் விசு மூலமாக பிரபாகரனுக்கும், அமுதருக்கும் இடையே தொடர்பையும், மீண்டும் உறவையும் ஏற்படுத்திவிடலாம் என நம்பினார் யோகேஸ்வரன்.
இந்தியப்படையை வெளியேறுமாறு கோராதது மட்டுமல்லாமல் பாராளு மன்றத்திலும் இந்தியப் படைக்கு ஆதரவாக உரையாற்றினார் அமிர்தலிங்கம்
இந்தியப் படையை வெளியேறக் கோரும் அரசின் முயற்சியை கண்டித்து அமுதர் உரையாற்றினார்.
விசுவுக்கு உறுதியான இறுதிக்
தென்னிலங்கையில் உள்ள முற்போக்கு க்திகளுடன் சேர்ந்து ஆட்சியைக் கவிழ்க்கவும்
நிற்கமாட்டோம் ஆயுதம் ஏந்தி நாம் போராட ஆரம் பித்தால், பெரும் ஆபத்தாக முடியும் என் பதை சிறீலங்கா அரசு உணர்ந்து கொள்ள Gaյoման)ւbl*
எத்தனை பெரிய வாய்வீச்சை வீசியிருக் றார் பார்த்தீர்களா? சாதாரண உறுப்பினர் ஒருவர் அவ்வாறு பேசியிருந்தால் இயக்க
க்கங்கள் வளர்ந்துவந்த மல் போனது.
த்தல் என்பவை ஒரு
மப்பினர் கொழும்பில்
காலத்தில் பெண்புலிகள் இயக்கத்தால் இந்தியா பின்னர்கூட வெற்றிகர நடவடிக்கை எதிலும் DOU.
TP களை வைத்து எப்படி
தலாம் என்று திட்டமிடு கட்டளை வந்து சேர்ந்தது.
"போட்டுவிடு" ப்படி பந்தா காட்டலாம் "அமுதரை சந்திக்கத் தாயராக இருக்
கிறோம். ஏற்பாடு செய்யுங்கள்" என்றார் யோகேஸ்வரனிடம் விசு
யோகேஸ்வரன் மகிழ்ச்சியுடன் சம் டும். அதற்கு இயக்க பெறப்படமாட்டாது என்று இந்திய அரசு மதித்தார். (தொடர்ந்து வரும்) என்று பெயர்.
TTTTT TTTTTTSSSSSSSLSSLSSSLSLS SLSLSLSLS SLSSSLSSSLS S SSSLSSSSSSSSSSSSSS
எப்படி? - gif|Iă lig|IIlicii Illi
ரில் கொள்ளை அடிப் டிப் போதும்? மேலும் இந்தியப்படையினர் பற்றிய விமர்சனங்களை இந்திய எதிர்ப்பு உணர்ச்சியாக சித்தரிப்பவர்களும் உள்ளனர். இந்தியப் படை கால அத்துமீறல்களைப் பற்றி பேச விரும்பாதவர்களும் உள்ளனர். ஆனால் இந்தியப் படைக்கு எதிராக அன்று இந்தியப் பத்திரிகைகள் எப்படியெல்லாம் எழுதின தெரியுமா? இதோ பாருங்கள் 1989 மே மாதத்தில் வெளியானவை இவை,
மருத்துவ நிலையங்களுக்கு காயமடைந்த தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் பதிலடி இந்தியப்படை வீரர்கள் அடிக்கடி கொண்டு யாக் பல்லாயிரம் இந்திய ஜவான்களும் வரப்படுவதும் இந்திய அரசுக்கு இக்களத்தில் புதைகுழிக்கு அனுப்பப்பட்டார்கள் இந்திய ஏற்பட்டுள்ள வெற்றியை அல்ல-இராணுவத் சிறீலங்கா அரசியல் அமைப்போ அல்லது தோல்வியையே காட்டுகிறது. உலகின் எந்தச் சட்டங்களோ இந்தக் ெ
வவுனியா காடுகளில் அண்மையில் நடந்த 蠶 சண்ட்ைகளும் ஏனைய நகர்ப்புறங்களில் 90 ே அமைதி நடவடிக்கை என்று விடுதலைப் புலிகளால் வைக்கப்பட்ட் மரணக் ஒருபோதும் ஒப்புக்கொள்ள முடியாது கிடங்குகளின் விளைவுகளும் அமெரிக்கப் இன்று இந்தியாவைக் கைகழுவிவிட்டு படைகளுக்கு வியட்நாம் ஏற்படுத்திய அச்சத்தை தானே நேரில் எல்ரிரி உடன் பேச்சு விடக்கூடிய அச்சத்தையே இந்திய அமைதிப் வார்த்தை நடத்திவரும் சிறிலங்கா ஜனாதிபதி படைக்கு விளைவித்துள்ளன. பிரேமதாசா வெளியேறு என்று இந்தியா பானர்ஜி வைப்பார்த்துக் கூறப்போகும் அவமானம் 'சண்டே 4-20 மே 1969 நிறைந்த காலம் நெருங்கிக் கொண்டிருக்
ருக்கும் என்று வையுங் துப்பாக்கி அல்லது
டு ஆட்களைப் பரா போடுவது சும்மா அர்களுக்கிடையே பிரச்ச "அவற்றை தீர்ப்பது. போய்விடும். இதுதான் று ஈ.பி.ஆர்.எல்.எஃப். நினைத்துக் கொண்டி
இருந்த நூறுபேருக்கு மில் ஒழுங்கான பத்துப் தாக்குதல்களை திட்ட லாம். அது ஆயுதம் ர்கள் செய்தது ஆயுதம்
ஃப். பாணி என்பது பீக்கம் அதனால்தான் களை விரயமாக்கிக்
முகாம்கள் கிறது. TiĥJ55667 GL - InfluLU - 9) LUJ559D விடுதலைப் புலிகளின் பலமும் வி.ஆர்.கிருஷ்ண ஐயர் இருந்தனர். PAPP" அதிகரித்துள்ளன இந்து மே 16, 1989 ஃப் இயக்க இரண்டாம் ன் முதுகெலும்பை உடைத்து
என்று இர்
525. Lle960) AIDS LILIGODL. அடிக்கடி : இது இந்திய-சிறீலங்கா 9ULIJ55LD களைச் சுற்றி ஒரு ■醬 அளவில் உண்மை அல்ல. பிரபாகரன் "粤。 ந்தால்போதும் என்ற இந்திப்பஇைரல்: சிறிலங்காறில் இந்திய வீரர்கள் நூற்றுக் வராக நழுவிக்கொண்டே இருக்கிறார் விடு கணக்கில் மடிந்து கொண்டிருக்கிறார்கள் காலத்திலும் தலைப்புலிகளிடம் படைவீரர் பற்றாக்குறையும் இந்த நிலையில் இருந்து தப்புவதற்கு ஒரே 蠶 இல்லை. அதுமட்டுமல்ல தாக்குகின்ற அழிக் ஒரு வழிதான் உண்டு இந்தியா தன் தவறு பதவிகள் எம்.பி. முன்பிருந்ததைவிட அவர் களை ஒப்புக்கொண்டு படையைத் திருப்பி ರಾ?" ိါ as Gillbilling daily Guy ೩೮ಹೆಣ್ಣಿ அழைக்கவேண்டும் தொடர்ந்தும் மேலதிக E. p · AA திலிப் பொப் பாதிப்புக்கள் ஏற்படாமல் அமெரிக்கா :獻 யாதிைகளஇ இந்தியா ருடே மே 5 1989 வியட்நாமிலும் ரஷ்யா ஆப்கானிஸ்தானிலும் - - - - d கெட்டுக் கொண்டி இந்தியா நடத்திய 'மார்சல் லோ ಟ್ವಿಟ್ಲೀ ಶಿ?' பால் குத்த ஆடைபடும் இந்திய அமைதிப்படைக்கு ஒரே ஒரு பணி ராஜீவ் காந்தியின் ஏனைய ஒப்பந்தங் இயக்கம் இருந்தது. தான் கொடுக்கப்பட்டது. தமிழ்ப்புலி என்று iைல் இந்திய சிறீலங்கா ஒப்பந்தமும் முழங்கிக் கொண்டி யாரைத்தகுதினாலும் அவரைச் சுட்டுக்கொல் இதே ந்ேது தந்து கொண்டுக்
இது சிறீலங்காவில் இந்தியா அமுல்நடத்தும் கிறது. மார்சல்லோதான் இதன் விளைவு அந்தத் தீவில் இந்தியாவுக்கு இருந்த ஒரே நண்பர்களான மே (இரண்டாவது) 1989
து அதிகாரம் கொடுக்கா
த்துக்காக போராடுவது
GDI
நவ.30-டிச06,1997

Page 7
ன்றாம் தரப்பு மத்தியஸ்தம் மூலமே
னப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்பது இன்று தெள்ளத் தெளிவாகி வருகிறது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் பல தடவைகள் மாறி மாறி பதவிக்கு வந்துள்ளன. இந்த ஐம்பதாண்டு காலத்தில் தமிழ் பேசும் மக்களின் தலைமைகளும் மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளன. சேர் பொன் இராமநாதன் முதற்கொண்டு தந்தை செல்வாவரை ஐக்கிய இலங்கைக்குள் சிங்கள மக்களுடன் சமத்துவமாக வாழ முடியும் என்றே நம்பியிருந்தனர். அரசாங்கங்களுடன் ஒத்துழைத்து உரிமைகளைப் பெறுவது, ஒப்பந்தம் செய்து கொள்வது அமைச்சர் பதவிகளை பெறுவதுமூலம் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முயற்சிப்பது என்று பல்வேறு வழிகளில்
தலைமைகளோ கடைப்பிடித்தமையை தவறெனக் கூற முடியாது. ஆனால் பல முறை சூடு கண்ட பின்னரும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க முன்வந்தமைதான் தவறாக அமைந்தது. ஆட்சியாளர்கள் மற்றும் சிங்கள அரசியல் கட்சித் தலைவர்களுடன் நெருக்கமாகப் பழகிய தமிழ்த் தலைமைகளால், அவர்களது அரசியல் குணாம்சங்கள், நேர்மையினங்கள் என்பவற்றைக்கூட கணிப்பிட இயலாமல் போயிருந்தது. அவ்வாறு இருக்கையில் தங்களை மேதமை பொருந்தியவர்களாக அவர்கள் கருதிக் கொண்டிருந்தமை சரியானதுதானா? என்ற கேள்வி எழச் செய்கிறது.
தமிழரசுக் கட்சியினரைப் பொறுத்தவரையில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியினர் ஆட்சியில் இருக்கும்போது ஒத்துழையாமை இயக்கம் நடத்துகிறவர்களாகவும், ஐக்கிய தேசியக்
இருந்தவர்களில் கலா திருச்செல்வம், கலாநி ஆகியோர் குறிப்பிடத்
இலங்கைத் தமிழர் ே
ஈடுபாடோ பங்கு பர்
இல்லாதவர்களாக இ அரசியல் பேச்சுக்களி இருவரும் முக்கிய பா வகித்திருந்தனர்.
அக் காலகட்டத்தில் திருச்செல்வம் சி.ஐ.ஏ தமிழ் இயக்கங்களின குற்றம்சாட்டப்பட்டு வ LIDITEILL FEODLUGO)6ITŠ, கலாநிதிகளையும், தமி அழைக்கப்பட்ட அமி கூட்டணித் தலைவர்க ஜே.ஆர்.ஏமாற்றினார். "கிடைப்பதை பெற்று தொடர்ந்து போராடு கூட்டணியினர் கூறின
BölgLongö Gugay ölüsü
முன்னைய தமிழ்த் தலைமைகள் பாடுபட்டன. தமிழ்க் காங்கிரஸ் கட்சியினர் அரசுடன் ஒத்துழைத்து அமைச்சர் பதவியில்
ருந்தபோது தமிழரசுக் கட்சியினர் வசைபாடினர். பின்னர் தமிழரசுக் கட்சியினரும் தங்களில் ஒருவரான திருச்செல்வத்தை அமைச்சர் பதவியில் அமரவைத்தனர்.
அரசுக்கு ஒத்துழைத்தும், அமைச்சர் பதவிகளில் அமர்ந்தும் தமிழ்க் கட்சிகள் அரசியல் நடத்திக் கொண்டிருந்த காலகட்டங்களிலேயே, வடக்கு-கிழக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் முடுக்கிவிடப்பட்டிருந்தன. அமைச்சர் பதவி வகித்தவர்கள் அனைவரும் தமிழ் பேசும் மக்களுக்குள் இருந்த தலைசிறந்த புத்தி ஜீவிகளாகவும், சட்ட வல்லுநர்களாகவும் அக் காலத்தில் விளங்கியிருந்தனர். சிங்கள மக்களுக்குள் தங்களைப் போன்ற படித்தவர்களான சட்ட ஞானம்மிக்க தலைவர்கள் கிடையாது எனவும், தாங்கள் பேச ஆரம்பித்தால் சிங்களத் தலைவர்கள் வாயைப் பிளந்தபடி கேட்டுக் கொண்டிருப்பார்கள் என்பதுபோலவும் அவர்கள் கூறத் தலைப்பட்டதும் உண்டு. ஆயினும், இந்த மேதமை பொருந்தியவர்கள் செய்தது எல்லாம் சிங்கள அரசியல் கட்சிகளுக்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மை பலம் இல்லாதபோது தோள் கொடுத்து உதவியதுதான். அதற்கு நன்றிக் கடனாக அரை மந்திரிப் பதவி அல்லது முழு மந்திரிப் பதவிகள் கிடைத்தனவே தவிர, தமிழ் பேசும்
Djö,6f6ÖT AD LINGO) LD567 வழங்கப்படாமலேயே இருந்தன. அதுமட்டுமல்லாமல், அந்த தமிழ்த் தலைவர்களை தங்கள் அருகில் வைத்துக் கொண்டே தமிழ் பேசும் மக்களின் தாயகத்தை படிப்படியாக விழுங்கும் காரியங்களையும் ஆட்சியாளர்கள் கச்சிதமாக ஆரம்பித்திருந்தனர். தங்களை மேதைகளாகக் கருதிக் கொண்டவர்கள் சிங்கள அரசியல் கட்சிகளிடமும் ஆட்சியாளர்களிடமும் ஏமாந்துபோன வரலாற்றையே நாம் காணக்கூடியதாகவுள்ளது. ஆரம்பகாலத்தில் அரசாங்கத்துடன் ஒத்துழைத்து செயற்படும் போக்கினை தமிழ்க் கட்சிகளோ, தமிழ்த்
கட்சியினர் பதவிக்கு வந்தால் ஒட்டி உறவாடுகிறவர்களாகவுமே இருந்து வந்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணியாக பின்னர் செயற்பட்டபோதும், தமிழரசுக் கட்சியின் ஆதிக்கமே அதற்குள் இருந்தது. 1970 முதல் 1977 வரை சிறிலங்கா சுதந்திரக் கட்சி பதவியில் இருந்தது. முதலில் தமிழரசுக் கட்சியாகவும், பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியாகவும் நின்று ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்பட்டது. பிரதமர் சிறிமாவோ உட்பட வடக்கு-கிழக்குக்கு விஜயம் செய்யும் அமைச்சர்களின் வருகையை பகிஷ்கரிப்பது, கறுப்புக் கொடி காட்டுவது, ஹர்த்தால் நடத்துவது என்று பல்வேறு போராட்டங்கள் அக்காலத்தில் நடத்தப்பட்டு வந்தன. இறுதியாக தமிழீழமே முடிந்த முடிவு என்பதற்கு கருத்துக் கணிப்பாக காங்கேசன்துறை இடைத் தேர்தலையும், 1977 பொதுத் தேர்தலையும் அறிவித்தனர் கூட்டணியினர் பூரண ஆதரவு தெரிவித்தனர் தமிழ் பேசும் மக்கள் சிறீலங்கா நாடாளுமன்றம் செல்லப் போவதில்லை, தமிழீழத் தேசியப் பேரவை அமைக்கப் போகிறோம்" என்றும் கூறியிருந்தனர். ஆனால், ஐ.தே.கட்சி பதவிக்கு வந்தமையால் ஒட்டி உறவாடத் தொடங்கியதோடு,
ஜே.ஆர்.நல்லவர், வல்லவர் என்றும்
அமரர் அ.அமிர்தலிங்கம் பாராட்டியும் இருந்தார். 1977 இனக்கலவரத்தின் பின்னரே ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவை அமிர்தலிங்கம் அவ்வாறு பாராட்டி இருந்தார். தமிழ் இளைஞர்கள் மத்தியில் அமிர்தலிங்கம் அவர்களின் மாபெரும் செல்வாக்கு சரிவதற்கு அப்பேச்சும் பிரதான காரணமாக அமைந்திருந்தது. ஜே.ஆர்.அரசுக்கு கூட்டணியினர் ஒத்துழைக்க பிரதான பங்காளிகளாக
திரைமறைவில் அரசு முண்டுகொடுக்க ஆர "இளைஞர்கள் ஆயுதம் கைவிடவேண்டும்" எ6 தலைவர்களை வைத்ே செய்திருந்தார் ஜே.ஆர் மாவட்ட சபை என்ற காட்டி ஏமாற்றியதோ தலைமைக்கும், போர இயக்கங்களுக்கும் இை ஏற்படுத்தி பிரித்தாளு 4TGôTL539uĎgTň ஜே.ஆர்.ஜெயவர்த்தன எனவே, இலங்கை சு பின்னர் ஏமாற்றப்பட்ட தமிழ்க் கட்சிகளே இரு தமிழ்த் தலைமைகள் : பேசினவே தவிர, அர சதுரங்கத்தில் ஏமாற்ற எங்களை ஆட்சியாளர் என்று ஒவ்வொரு தட கட்சிகள் புலம்பும் ஒன காலத்தில் கேட்ட வண் போராளி இயக்கங்கள் ஆரம்பித்தபின்னர்தான் தொடங்கியது. தற்பெ பேசித்திரியாத கூட்டத் கூவிப் பிதற்றாத இை யுவதிகளும் ஒரு புதிய எழுதத் தொடங்கினர். போரா? சமாதானமா? சவால்விட்ட ஜே.ஆர். அரசை சமாதானப் ே திம்புவரை செல்ல ை ஆயுதப் போராட்ட எ வெறும் உள்நாட்டு பி என்ற உண்மையையும் கவனத்திற்கு கொண்டு திம்பு பேச்சு முறிந்த இருந்த சரித்திரம் மா அதற்கு முன் நடைெ யாவும், தமிழ் தலைை இழுத்தடிக்கும் ஆட்சி தந்திரங்களாகவே அ ஆனால், திம்பு பேச்சு ஜே.ஆர்.அரசாங்கம்த வேண்டியிருந்தது. ே நிறுத்தமும் நடைபெற்
புலிகளின் சிறையில் இருந்த திருடர்களை பேட்டி கண்டு முன்னர் ரூபவாகினியில் ஒளிபரப்
Santitascia.
சமீபத்தில் புலிகளின் மொழிபெயர்ப்பாளர் என்று ஒருவரை பிடித்துவந்து கிட்டத்தட்ட ஒரு அரசியல் தலைவர் போல மரியாதை கொடுத்து பேட்டி எடுத்து வெளியிட்டனர். அவரது பெயர் செந்திநாதன்.
தமிழ்க் கட்சித் தலைவர்களுக்கு செந்திநாதன் மேல் பொறாமை ஏற்பட்டிருந்தால்கூட ஆச்சரியம் இல்லை.
பேட்டி கொடுத்தவர் பிரபாகரனையே பார்த் தது கிடையாது என்பது பேட்டியில் தெரிந்து போனது
அவரது வாய் வீச்சுக்கு ஏனைய இயக்கங்களில் இருந்திருந்தால் முக்கிய பிரமுகராக இருந்திருக் கக்கூடும். ஆனால் புலிகள் மிகத் தூரத்தில் வைத்து பயன்படுத்தி உள்ளனர்.
பல ஆண்டுகள் மொழிபெயர்ப்பாளராக இருந்தும்கூட பிரபாகரனை சந்திக்கவில்லை என்றால், தங்களை சுற்றி உள்ள நபர்கள் பற்றிய புலிகளின் கணிப்பு பிரமிப்பாக உள்ளது.
குறிப்பிட்ட நபர் நம்பிக்கைக்கு உரிய ஆசாமி அல்ல என்று புலிகளுக்கு தெரிந்திருக்கிறது.
ஆங்கிலப் பத்திரிகைகள், வார இதழ்கள் நூல்கள் போன்றவற்றை மொழிபெயர்க்க எட்டத் தில் வைத்து பயன்படுத்தி இருக்கிறார்கள்.
புலிகளின் இயக்க உள்விஷயங்கள் பற்றியோ, நடவடிக்கைள் பற்றியோசெந்திநாதனுக்கு எதுவுமே தெரியவில்லை. இரகசியம் காத்தல் என்பதில் புலிக்ள் வெகு கவனமாகத்தான் 驚 க்கிறார்கள்
56).30-9.06, 1997
செந்திநாதனின் பேட்டியில் பல இடறுப் பாடுகள் உள்ளன.
சில ஆங்கிலப் பத்திரிகைகளில் உள்ள ಇಂಗ್ಡಿ செந்திநாதனை கருவி UITA: LJ UITGN355/GTCTGATT.
இக்பால் அளத்தாள் எழுதும் கட்டுரைகளை புலிகள் படித்துவிட்டு தகவல் பெறுகின்றனராம் இராணுவ நடவடிக்கைகள் முடிந்த பின்னர் தான் ஆங்கில பத்திரிகைகளில் அவை பற்றிய
செய்தி விமர்சனங்கள் வெளியாகின்றன. அது எப்படி புலிகளுக்கு முன்கூட்டியே கொடுக்கப்பட்ட தகவலாகும்
அது மட்டுமல்ல ஜயசிக்குறும் இராணுவ நடவடிக்கையின் ஆரம்ப காலங்களில் இக்பால் அத்தாஸின் கட்டுரைகள் அரச படையினருக்கு வெற்றி வாய்ப்பு கிட்டுவதாகவே கணிப்புக்களை வெளியிட்டுவந்தன. தாண்டிக்குள ஊடறுப்பின் பின்னரே இக்பால் அத்தாளின் கட்டுரைகளில் மாற்றம் ஏற்பட்டது.
வன்னிக் கள நடவடிக்கை பற்றி ஆங்கிலப்
பத்திரிகைகள் வெளியிடு பல தடவைகள் தவறாகவே வன்னியின் ஒவ்வோர் அங் பரிச்சயமானது. அப் பத்திரிகைகள் வெளியி பார்த்து புலிகள் தகவல்ெ கூறியதுதான் தமாஷ்
FIGÓG) gyalá. KüLILLITI போர்க்களச் செய்த வெளியிடும்பிரசார நோ பத்திரிகைகள் அம்பலப்பு
யான செய்திகளை வெ செய்தி ஊடகங்கள் தங்
 
 
 
 
 
 
 
 
 
 

தி நீலன்
იჩემს ჟraør 56Ufg,6IIIa) Ist. ராட்டங்களில் தலோ ந்தபோதும், மேற்கண்ட
திரü
ாநிதி நீலன்
ஜண்ட் என்று
தார். ாட்டி மேற்கண்ட ர் தளபதி என்று லிங்கம் உட்பட 6Ilyú)
கொள்ளுவோம். வாம்" என்று ர தவிர,
அலசுவது- இராஜதந்தி
அவகாசத்தை பயன்படுத்தி யாழ்
குடாநாட்டில் இருந்த படைமுகாம்களை போராளிகள் முற்றுகையிட்டிருந்தனர். பேச்சு முறிந்த பின்னர் படையினரால் முன்னேற இயலவில்லை. யாழ் குடாநாடு போராளிகளின் கட்டுப்பாட்டில் வந்தது. ஜே.ஆர். ஏமாற்றுவார் என்பதை கணிப்பிட்டமையும், கடந்த கால அனுபவங்களில் இருந்து பெற்றுக்கொண்ட அனுபவங்களும், கொள்கைப் பிடிப்புமே ஏமாந்த வரலாற்றை மாற்றியமைக்க காரணமாக அமைந்திருந்தது. சிங்கள அரசியல் கட்சிகளும், ஆட்சியாளர்களும் தமிழ் பேசும் தரப்பை ஏமாற்றியபோது அது அரசியல் சாணக்கியமாக கருதப்பட்டு வந்தது. போராளி இயக்கங்கள் ஏமாற மறுத்தபோது அது பயங்கரவாதமாக
கடந்தகால அரசாங்கங்களின் தலைமைகள் தங்கள் முரட்டுத்தனமான பேச்சுக்கள் ஊடாக தாமாகவே வெளியுலகில் அம்பலமாகி வந்தன. ஆனால் இன்றைய அரசாங்கம் மிக விவேகமாகப் பேசி வருகிறது. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைவிட நாகுக்காக வடக்கு கிழக்கு பிரிப்புக்கு மட்டுமல்லாமல், தமிழ் பேசும் தரப்பின் பலத்தை அரசியல், இராணுவரீதியில் வீழ்த்தும் வியூகங்களையும் திறம்பட வகுத்திருக்கிறது. இக் கட்டத்தில்தான் பகிரங்க அரசியல் அரங்கில் உள்ள தமிழ்க் கட்சிகள் ஆட்சியாளரின் நாகுக்கான தந்திரங்களை அம்பலப்படுத்த வேண்டியவர்களாக 2 67676ðIsr. தமிழ்பேசும் தரப்பின் பலத்தை குறைத்துவிட்டு அரை குறைத் தீர்வை
ÜLIGiGlül jelöl LGTelyi
颐
பித்தனர்.
፵,606ቨ றும் கூட்டணித் த அறிக்கைவிடச்
LIDTUILDINTEGOOGOT தி, மிதவாதத்
டயே பிளவையும்
சூழ்ச்சியைக்
தந்திரமடைந்த | 560)ου00LDθ6ΠΠά, ந்து வந்துள்ளன. தற்பெருமைகள்
fuLUGU ப்பட்டே வந்தன.
ஏமாற்றிவிட்டனர் வையும் தமிழ்க் சகள்தான் அக் எணமிருந்தன.
தலையெடுக்க நிலமை மாறத் நமைகள் தில் கூடி நின்று ளஞர்களும்,
சரித்திரத்தையே
என்று ஜயவர்த்தனா
gig, T3,
வத்தனர். ழச்சியால் இது ரச்சனையல்ல
2_a)。ais சென்றனர். பின்னர் அதுவரை றியது. |ற்ற பேச்சுக்கள் மகளை ஏமாற்றி III GT3,667. மந்திருந்தன. க்குப் பின்னர் ன் புலம்ப jifJ;Lib, GBLJITir.
D UITGW)
வரைபடத் தகவல்கள் அமைகின்றன. ஆனால் தலநிலமும் டியிருக்க, ஆங்கிலப் ம் வரைபடங்களைப் பறுவதாக செந்திநாதன் சந்திநாதன் அப்படிச்
என்பதே சரியானது. கள் தொடர்பாக அரசு கம் சார்ந்த செய்திகளை டுத்துகின்றன. உண்மை
யிடுவது மூலமே அரச நம்பகத் தன்மையை
ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரிந்தது. எப்படியிருப்பினும் நம்பி ஏமாந்த வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்த பெருமை போராளி இயக்கங்களையே சேரும் என்பது தெளிவு. அப் பெருமையை சிதைக்கும் விதமான அரசியல் வங்குரோத்துத்தனங்கள் மறுபடியும் அரங்கேற ஆரம்பித்துள்ளதை இன்று அவதானிக்க முடிகிறது. இந்த நாட்டுக்குள் இனப்பிரச்சனையை தீர்க்க முடியாது எனத் தெரிந்தும்கூட அரசின் காலம் கடத்தும் முயற்சிகளுக்கு தமிழ்க் கட்சிகள் ՎԱՖՍ6վ கொடுத்து வருகின்றன. வன்னி யுத்தம் முடியும்வரை காலத்தை கடத்தும் திட்டத்தோடு, அடுத்த ஆண்டின் இறுதியை அரசியல் தீர்வுக்கு காலவரையறையாக ஜனாதிபதி கூறியிருந்தார். அவ்வாறு ஜனாதிபதி கூறியது தங்களுக்கு தெரியாது தங்கள் காதில் விழவில்லை என்பதுபோல தமிழ்க் கட்சிகள் பாசாங்கு செய்து வருகின்றன.
அதேபோல வடக்கு கிழக்கு பிரிப்புக்கு கருத்துக் கணிப்பு நடந்தே தீரும், தமிழ்க் கட்சிகளின் கருத்துக்களை ஏற்க முடியாது என்று நீதியமைச்சர் தெரிவித்தமைகூட தங்களுக்கு தெரியாதது போலவே பாசாங்கு செய்து கொண்டிருக்கின்றன. இவற்றின் பின்னர்தான் பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பின்மீதான வாக்கெடுப்பில் (19.1197) அரசுக்கு ஆதரவாக கூட்டணி, ஈ.பி.டி.பி. புளொட் ஆகிய கட்சிகள் வாக்களித்துள்ளன. பாராளுமன்ற உரைகளில் முழுக்க முழுக்க பட்ஜெட்டை கண்டித்துப் பேசும் இக் கட்சிகள், அதற்கு ஆதரவாக வாக்களித்திருப்பதும் அவதானிக்கத்தக்கதாகும். அரசியல் தீர்வு என்னும் ஜீவாதாரமான பிரச்சனை முதல், மக்கள் எதிர்நோக்கும் அன்றாடப் பிரச்சனைகள் வரை தமிழ்க் கட்சிகள் கூறும் கருத்துக்கள் எதனையுமே அரசாங்கம் கருத்தில் எடுப்பதில்லை என்பது புலனாகி வருகிறது.
நிரூபிக்க வேண்டும்
அதற்குப் பதிலாக, தங்களுக்கு கிடைத்த தகவல்களை தங்கள் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பத்திரிகைகளை புலிகளுக்கு தகவல் கொடுப்பதாக கூறுவது சரியல்ல.
புலிகளுக்கு எதிரான பிரசாரங்களை நடத்த
ஊடகங்களுக்குஇருக்கிறது. ஆனால் அப்பிரசாரங் கள் கேலித்தனமாக அமைவதுதான் சலிப்பூட்டு கிறது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்
தாபன அறிக்கையில் புலிகள் இயக்கத்தை
பற்றிய தகவல்களும் படு தமாஷ்
புலிகள் தங்கள் கொலை நட
முதற்கொல்ை 1975ல் துரையப்பாவை கொலை ய்ததில் ஆரம்பமானது என்று முன்னுக்குப் பின் முரணாக சொன்னார்கள்
| தலைவர் உமாமகேஸ்வரனை கொலை செய்ததும் புலிகள் என்று சொல்லப் பட்டது. இதுவரை பத்தாயிரம் தமிழர்களை புலிகள் கொலை செய்துள்ளனர் என்று புள்ளி விபரமும் கொடுக்கப்பட்டது. உமா கொலைக்கும் புலிகளுக்கும் ஒரு தொடர்பும் இருக்கவில்லை.
器 செய்திகளை கேட்கும் விபரம் தெரிந்த மக்கள் அரச செய்தி ஊடகங்களை எப்படி
sibly ari?
தலில் தங்கள் நம்பகத் தன்மையை அரச செய்தி ஊடகங்கள் காப்பாற்றினாலேயே போதும் ஏனைய தனியார் செய்தி ஊடகங்கள் பற்றி அரசு கவலைப்படும் தேவையே இருக்காது.
ஆரம்பித்தனர். இவர்களது
திணிக்கக்கூடிய அரசியல், இராணுவ முஸ்தீபுகளுக்கான கால அவகாசத்தை ஆட்சியாளர்களுக்கு வழங்காதிருக்கும் வகையில், தங்கள் வியூகங்களை தமிழ்க் கட்சிகள் வகுக்க வேண்டும். மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் கோரக்கூடிய தருணமும் இதுதான். ஆனால், யுத்தத்தை நிறுத்தவும், அரசும், புலிகளும் பேசவும் மட்டுமே மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவை என்று கூட்டணி பா.உக்கள் சிலர் பேசிவருவது கேலிக்கு இடமானதாகும்.
இனப்பிரச்சனையின் விளைவுதான் யுத்தமாகும். இனப்பிரச்சனைக்கு தம்மால் தீர்வு காண முடியும் என்றும், ஏனைய தமிழ்க்கட்சிகள் அதற்கு முன்வந்துள்ளன. தீர்வை ஏற்றுள்ளன என்றே வெளியுலகில் ஆட்சியாளர்கள் கூறிவருகின்றனர். மூன்றாம் தரப்பு மத்தியஸ்த கோரிக்கையை வலுப்படுத்த வேண்டுமானால், இனப்பிரச்சனை தொடர்பான தீர்வு விடயத்தில் இதுவரை அரசுடன் பேசிய தமிழ்க் கட்சிகள் அனைத்தும், "இந்த நாட்டுக்குள் பேசி இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும் நம்பிக்கையை இழந்துவிட்டோம்" என்பதை ஒரே குரலில் சொல்ல வேண்டும். எமக்கு அரசில் நம்பிக்கை உண்டு, அரசும், புலிகளும் பேசத்தான் மத்தியஸ்தம் தேவை என்ற ரீதியில் பாம்புக்கு தலையும், மீனுக்கு வாலும் காட்டும் கூட்டணியின் அரசியல் நிலைப்பாடு, மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துக்கு சாதகமானதாக அமையாது. அரசையும் திருப்தி செய்துகொண்டு, புலிகளையும் திருப்தி செய்தபடி அரசியல் நடத்த கூட்டணியினர் முனைகின்றனர். ஏனைய தமிழ்க் கட்சிகளும் வாய் வீச்சுக்களுக்கு அப்பால், அரசியல் அழுத்தங்கள் கொடுக்கும் சக்திகளாக தங்களை வளர்த்துக் கொள்ளத் தவறியுள்ளன. அதனால் முற்றுப் புள்ளி வைக்கப்பட்ட ஏமாந்துபோகும் அரசியல் வரலாற்றுக்கு இக் கட்சிகளே மறுபடி துவக்கப் புள்ளிகள் போட்டு வருகின்றன.
கிருஷாந்தி
வழக்கு
வேண்டிய பொறுப்பும் அவசியமும் அரச செய்தி கிருஷாந்தி மீதான பாலியல் வல்லுறவும்
படுகொலையும் பற்றிய வழக்கு விசாரணைகளின் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அதேசமயம் கிழக்கில் மிகக் கொடுரமான பாலியல் வல்லுறவுக்கும் படுகொலைக்கும் உள்ளான கோணேஸ்வரி வழக்கு வேண்டுமென்றே
இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
யாழ்ப்பாணத்தில் கோண்டாவிலில் மலசல குழிக்குள் புதைக்கப்பட்ட ராஜினி படுகொலை
வழக்கும் தூங்கிக் கொண்டிருக்கிறது.
பாலியல் வல்லுறவுகளும் படுகொலைகளும் பல நடந்துள்ளன. கிருஷாந்தி கொலை வழக்கில்
அரச தரப்பு நியாயமாக நடந்து கொள்வதை
பாராட்டலாம்.
அதேசமயம் ஏனைய பாலியல் வல்லுறவுப் படுகொலைகள் தொடர்பான வழக்குகளும் துரிதப் படுத்தப்பட வேண்டும் இல்லையெனில், மனித உரிமை மீறல்களுக்கு தக்க நியாயம் கிடைப்பதாக காட்டும் முயற்சியாக கிருஷாந்தி வழக்கை அரசு பயன்படுத்துவதாகவே கருத வேண்டியிருக்கும். ஒரு கிருஷாந்தி வழக்கை முன்னிறுத்திக் காட்டு வதன் மூலம் ஏனைய வழக்குகளை நிழலில் புதைத்துவிட அரசு முயல்வதாகிவிடும்.

Page 8
தை இருந்
வெளியேவர எத்தனித் பொலிஸாரை நோக்கி வேட்டுக்கள் தீர்க்கப்
EST.
| TG)III.
அதனால் பின்வாங்கி, பொலிஸ் நிலையத்துக்குள் சென்றனர்.
பொலிசாருடன் மோதல் தொடங்கி சத்தம் கேட்டதால் பூலான் பரபரப்பா
TET
நகைக்கடைக்காரர்களையும் GDLITÍNIL முதலாளிகளையும் பிடித்துவருமாறு தன் ஆட்களுக்கு உத்தரவிட்டாள்.
நகரத்தின் மத்தியில் இருந்த சதுக்கம் ஒன்றில் பூலானும், பரிபாவும் நின்றிருந் தனர்.
நடை, உடை பாவனைகளை வைத் பண்ணையார் ஜாதியினர் என்று இன் காணப்பட்ட பத்துப்பேரை பிடித்து கயி றால் கட்டி இழுத்து வந்தார்கள் பூலானி ஆட்கள்.
நகைக் கடைக்காரர்களையும், கை முதலாளிகளையும் துப்பாக்கி முனையி கொண்டுவந்து பூலான் முன்பாக நிறுத்
TTI,6I.
சதுக்கத்தில் இருந்த ஆலமரத்தின்கி அவர்களை அமரவைக்குமாறு கட்டளை யிட்டாள் பூலான்
"உங்கள் கண்முன்பாகவே உங்கள் கடைகளை கொள்ளையடிக்க நாங்கள் விரும்பவில்லை. உங்கள் மனம் என்ன பாடுபடும்? அதுதான் உங்ளை இங்ே அமரவைத்திருக்கிறேன்" என்று கேலிய கக் கூறினாள்.
அதன்பின்னர் 'பாபாவுக்கு ஜே பூலானுக்கு ஜே என்று கத்திக் கொண்ே கடைகளுக்குள் புகுந்தனர்.
வீதியில் நின்று வேடிக்கைப் பார்த்
என்று கூறினாள்.
தானியக் கடைகளுக்குள் அவர்கள் புகுந்து தங்களுக்கு கிடைத்தவற்றை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தனர்.
பூலான் ஒரு நகைக்கடைக்குள் புகுந் தாள். ஒரு துண்ணிப்பையில் அங்கிருந் நகைகளை வாரியள்ளிப் போட்டுக் கொண்டாள்.
கொள்ளைக் கோஷ்டியினர் அனை வரும் நகைகளைக் கொள்ளையடிப்ப லும், பணத்தைச் சுருட்டுவதிலுமே கவன மாக இருந்தனர்.
அதனால் தானியக் கடைகள் யாவும் ஏழைகளாலும், பொதுமக்களாலும் சுத்த மாகத் துடைத்தெடுக்கப்பட்டன.
பலர் தங்கள் தலைகளில் முட்ை முட்டையாக சுமந்துகொண்டு போனா கள், பூலானை வாயார வாழ்த்திக் கொண் டும் போனார்கள்.
நகைக்கடைக்குள் இருந்து ஒரு கையில் துணிப்பையும், இன்னொரு கையில் துப்பாக்கியுமாக பூலான் வந்தபோது ஒரு சிறுமி எதிரே வந்தாள் பூலானை பார்த்து கைகூப்பினாள்.
"என்ன வேண்டும்?" என்று கேட்டாள் பூலான்
அந்தச் சிறுமியின் தோற்றத்தை பார்த்ததும், சிறு வயதில் தனக்கு நேர்ந் அனுபவங்கள்தான்பூலானுக்கு நினைவி வந்தன.
அவள் தலையை வருடினாள்.
"நான் யார் தெரியுமா? என்று கேட்ட பூலான், சிறுமி சொன்ன பதிலால் புல்லரித்தாள்.
"தெரியும். நீங்கள்தான் பூலான்தேவி ஏழைகளுக்குத் தெய்வம்" என்றாள் சிறுமி
"யார் உனக்கு சொன்னார்கள்?" "9 toLDIT!" "அம்மா எங்கே அம்மா? "அதோ!" என்று சிறுமி காட்டிய திசையில் ஒட்டிய கன்னங்களுடன், கந்தல் ஆடைகளுடன் நடுத்தரவயதுப் பெண்மணி ஒருத்தி நின்றாள்.
அவளை தன் அருகே அழைத்தாள் பூலான் துணிப்பையில் இருந்த நை களில் சிலவற்றை அந்தப் பெண்மணியின் கையில் கொடுத்தாள்.
அதனை அப் பெண்மணி எதி பார்க்கவில்லை என்பது அவள் கண்களில் தெரிந்தது. பின்னர் அந்தக் கண்களில் இருந்து கண்ணிப் பெருக்கெடுத்தது.
சிறுமியின் கையில் தங்கமாலை ஒன்றை தூக்கிப்போட்டுவிட்டு, அவள் கன்னத்தைத் தட்டிவிட்டாள்.
பூலான் நகைகளை பரிசளிப்பை எட்டத்தில் நின்று கவனித்துக் கொண்டி ருந்த பாபாவும், அங்கு வந்து பண நோட்டுக்கள் சிலவற்றை அப் பெண்ணி டம் கொடுத்தார்.
கொள்ளை நடவடிக்கை முடிந்
பொலிஸ் நிலையத்தைச் சுற்றி நின் வர்கள் இடைக்கிடையே பொலிஸ் நிலை
Տ
த்தை நோக்கிச் சுட்டுக்கொண்டிருந்தனர்.
பொலிசாரும் வெளியே வராமல், உள்ளி ந்தபடியே சுட்டுக் கொண்டிருந்தனர்.
பூலானின் விசில் சத்தம் கேட்டதும் பாலிஸ் நிலையத்தைச் சுற்றி இருந்தவர்கள்
TILFITFAGOTT.
வேட்டுச் சத்தங்கள் கேட்கவில்லை ன்றதும் பொலிசார் மெதுவாக வெளியே ந்து பார்த்தனர். எதிர்ப்பு இல்லை என்று
தெரிந்ததும் தெருவுக்கு வந்து
sin sluttede
சுடத் தொடங்கினார்கள்
ஆனால், அவர்கள் தெரு வுக்கு வரமுன்னரே பூலான், பாபா குழுவினர் அந்த பகுதியைவிட்டு வெளியேறி 6ýILL GOTİ.
இக் கொள்ளைச் சம்ப வத்தை அடுத்து பொலிசார் மீது பத்திரிகைகள் கேலிகளை யும், கண்டனங்களையும் வாரியி
றைத்தன.
பூலான்தேவியின் பெயர் வராத பத்திரிகைகளே இல்லை. மக்களும் பூலான் தொடர்பான செய்திகளை விழுந்து விழுந்து படித்
T.
"சம்பல் பள்ளத்தாக்கின் கொள்ளை ராணியைக் கண்டால், பொலிசார் குதிக்கால் பிடரியில் அடிபட ஓடுகிறார்கள் என கிண்டல் பண்ணியது ஒரு பத்திரிகை
இதனால் பொலிசார் வெகுண்டெழுந்த னர். தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டனர். ஜங்காஜ்பூர் கொள்ளை முடிந்ததும் ாபா கோஷ்டியும், பூலான் கோஷ்டியும் னியாகப் பிரிந்து இரு திசைகளில் சன்றனர்.
பூலான் கோஷ்டியில் மான் சிங் உட்பட பேர் இருந்தனர். உத்தரப் பிரதேசத்தில் ள்ள எட்டாவா என்ற கிராமத்தில் பூலான் காஷ்டி தங்கி இருந்தது.
அக்கிராம மக்களுக்கு நகைகளும், பண ம் தாராளமாகக் கொடுக்கப்பட்டன.
எட்டாவா கிராமத்தில் இருந்தபோது களரி என்னும் கிராமத்தில் சிறு வயதுப் பண்களுக்கு கட்டாயத்திருமணம் நடத்
சிறு வயதுப் பெண்களைத் திருமணம் சய்த ஆண்கள் அத்தனை பேரையும் தன் ன்னால் கொண்டுவந்து நிறுத்துமாறு த்தரவிட்டாள்.
இருபதுக்கு மேற்பட்டோர் அவ்வாறு காண்டுவந்து நிறுத்தப்பட்டனர்.
அவர்களில் பலர் நடுத்தர வயதைத் தாண்டி இருந்தனர். ஒருவன் கிழவன்
பால தெரிந்தான்.
அவன் அருகில் சென்ற பூலான் "உன் வயது என்ன? என்றாள்.
"எ. எழுபது." என்றபோது திறந்த
ாய்க்குள் பற்கள் பல காணாமல் போயிருந்
இடுப்புக்கு டிக்க, கிழவன் முறிக்கொண்டு அட்டைபோல சுருண் ழுந்தான்.
கிழவனுக்கு விழுந்த இடியைப் பார்த் தும் ஏனையோருக்கு பயத்தில் உடம் நடுங்கத் தொடங்கியது.
சண்டாளப் பாவிகளா? உங்கள் வயதுக் பெண்டாட்டியா தேவை? அதுவும் சின்ன பெண்களைப் போய். ஏன்டா உங்களுக் அக்காள், தங்கச்சிகள். நாய்களே. கெட் வார்த்தையால் திட்டித்தீர்த்தாள்.
கடந்த வார
அங்காயூர் எண் பூவான் தேவி தழு பாபா தழுவினரும்
FEMTETTE
GHTifsifon GNU GILITIGS:
நிலையத்தையும்,
'நொருக்குங்கடா 60)6ኸT"
பூலான் உத்தரவி டிகளால் அத்த6ை ருட்டித் தாக்கப்பட்ட எலும்புகள் முறிந்த ள் பிளந்தன. இன்னு டைந்து இரத்தம் ெ த்திய கத்தல் கிராமம் து.
பூலானிடம் அடி LDGÜGU GLDGÜGU GIGILL) சத்துப் போனான்.
அடி வாங்கிய வ ரத்தம் சொட்டச் சொ
இருந்தவர்களைப் பூலான்
"டேய் இந்தக் கிரா ங்கே இந்தக் கொ லான் வருவாள். த ந்தச் சின்னப் பெண்க ப்பார்கள் என்று எ ILIJU,G3Glori
திருமணம் நடத்தப்ப ழைத்து நகைகளும், ள்ளிக் கொடுத்தாள். "இந்த நாய்கள் ய ாலாட்டினால் எனக்கு ள் தலையை வெட்டி சய்கிறேன்"
யார் யார் திருமண
ருத்ரதாண்டவமா கோஷ்டியினர் புற கெளரி கிராம காணிப்பில் இருந்த கும்
3,90 (6) FILIULUI IL "LITT. அச் செய்தியை அ ட்டுச் சிரித்தாள்.
"ஒரு அதிகாரி ழற்றிவிட்டானா? கழட் ளுக்கு ஏன் காக்கி ாட்டுமிராண்டிகளுக்கு
பூலான்தேவி வந் காள்ளைக்கோஷ்டிகள்
மதிப்
என்று புதுடில்லிய ாகும் பத்திரிகை ஒன் ட்டிருந்தது.
* குசுமாவின் வெற்று ரங்கள் மேலும் கீழு
ருந்தன.
பூரீராமின் நண்பன் காள்ளைக் கோஷ்டி பாலிசாருடன் பூரீராம் தாடர்பு வைத்திருப்ப
பூலானை ஒழிக்க ாடினான் பூரீராம் பூ
பூரீராமுக்கு உதவச்
குஜால் திடகாத்திர வனுடன் சில நாட்கள் ம்மதித்தாள்.
குசுமாவின் கழுத்து தைத்தான். குசுமாவி
குஜால் தன் முக: வத்துக்கொண்டே "பு க்கிறாயா?" என்று ே
குஜால் அதன்பின் லையில் இல்லை. ன்னர் பூலானைப் பி ள்ள திட்டத்தைப் பற்றி
குசுமா பிரமித்தாள் டியாது என்று தீர்ம
 

ாக்கள் தடைப்பட்ட திருமணம் ,
பிாரும்
என்ன தடை என்பது தான் சுவாரசியம், எலிச பெத் டெய்லர் ஆசையாக வளர்க்கும் நாயின் பெயர் சுகர் விக்டரைக் கண்டால்
நம்புவது சற்றுச் சிரமம் தான். ஆனால் தகவல் உண்மை ஹொலிவூட் பட வுலகின் முன்னாள் கவர்ச்சி மின்னல் எலிசபெத் டெய்லர்
பற்றிய தகவல் இது
ஏற்கனவே எட்டுப்பேரை
திருமணம் செய்து விவா III கரத்து வாங்கியவர் எலிச பெத் ஒன்பதாவது திருமணத் துக்கும் ரெடியாக இருந்தார் அம்மணி விக்டர் லூனா
and, வில்லை என்பதால் தன் ஒன்பதாவது காதலை தியா கம் செய்துள்ளார் எலிசபெத் GLIG).
இந்த சண்டாளர்
- துப்பாக்கிகளின்
என்பவரை மணம் செய்
சிலருக்குமண்டை , ' இத் திருமணத் சுகர் பெயரில் எழுதி
' = திற்கு எதிர்பாராத தடை - ம் சிலருக்கு ப0 ஒன்று ஏற்பட்டதால், விக்டர் லூனாரை வைததுளளா எலிசபெத் தறித்தது. அவர்கள் ணக்கும் திட்டத்தை கைவிட்டுள்ளார். கொடுத்து வைத்த நாய்
எங்கும் எதிரொலித் L LS H T u Y ie eT T Hu ui LL LLL S q qq LL LLS SLLS S LS SLL L S H L q q L q q qS
வாங்கிய கிழவன் ல் முனகி இறுதியில்
பிரிட்டிஷ் இளவரசர் சாள்ஸ்சுக்கு மூன்று ஆண்டுகளாக மெளனமாக லியில் துடித்தபடி அவரது ஆருயிர் காதலி கமீலா உருகி அவன் இருந்ததுக்கும் காரணம் உண்டாம் ட்ட நின்றுகொண்டி - உருகி எழுதிய கடிதங்களை திருடன் ஒருத் குறிப்பிட்ட ஊழியன் இத்தாலி நாட்டைச்
எச்சரித்தாள். தன் சேர்ந்தவன் மூன்று ஆண்டுகளுக்கு மேல் மத்தில் மட்டுமல்ல, து நடந்து மூன்று வருடங்கள் டுமை நடந்தாலும் ஆகிவிட்டன. முதலில் டயானாமீதுதான் ' ';|'; ண்டனை தருவுாள் சாள்ஸ்சுக்கு சந்தேகம் அரண்மனை ஊழியர் 18:10 ̄ ܢ
ள் என்ன பாடுப்ட்டி யாரையாவது ஏவிவிட்டு கடிதங்களை அப னக்குத் தெரியுமடா கரித்துக் கொண்டாரோ என்று சந்தேகம்
அக் கடிதங்களில் கமீலா தங்கள் அந் பட்ட சிறு பெண்களை தரங்க லீலைகளைக்கூட விலாவாரியாக பணமுமாக அள்ளி நினைவு கூர்ந்திருந்தாராம்
எங்கே அக் கடிதங்களை டயானா வெளியிட்டுவிடுவாரா என்று சாள்ஸ்சும்,
ாராவது இனிமேல் ம் பயந்துகொண்டிருந்தனர். =ܒܢܚܬܬܲܦ
சொல்லி அனுப்புங் ಹಾಡ್ಕೊ மரத்தில் தொங்கச் * பத்தில்தான் GOOOL வெளியா ஆகிவிட்டால் செய்த சிறு கியுள்ளது. பிரிட்டனில் புனித ஜேம்ஸ் குற்றங்களுக்கு இத்தாலியில் மன்னிப்பு அரண்மனையில் பணியாற்றிய ஊழியர் உண்டாம் அதுதான் இப்போது ஒப்புக் OTLD) செய்தார்களோ ஒருவர் கடிதத் திருட்டுக்கு உரிமை கோரி கொண்டுள்ளானாம். வீடுகளையெல்லாம் புள்ளார். சாள்ஸ் அறையில் இருந்து கடிதங் பிட்டாள் பூலான். சாள்ஸ்சின் அறையிலிருந்து கடிதங் கள் திருடப்பட்டதை தெரிந்துகொண்டு ாக அக்கிராமத்தில் - களை திருடியது நான்தான் என்று பகிரங் பிரபலம் தேட நாடகம் ஆடுகிறான். அவ டிவிட்டு பூலான் கமாக அறிவித்தது மட்டுமல்ல, அவற்றைத் னிடம் கடிதங்கள் இருக்காது என்றும் பட்டுச் சென்றனர். திருப்பி ஒப்படைக்க பெருந்தொகைப் ம் பொலிஸ் கண் = பணமும் கேட்டுள்ளான்.
அரண்மனை வட்டாரங்கள் கூறுகின்
பகுதிகளில் ஒன்றா
G
İ" கக் கொடுமையான சமாச்சாரம் இது சனை வேறு மகளுக்கு இதெல்லாம் அதிகாரி ' பெரிய வல்லரசு என்று தம்பட்டம் அடிக்கும் எங்கே தெரிந்திருக்கிப் போகிறது.
அமெரிக்காவில் மனித வாழ்க்கை நசிந்து நடு இரவில் அம்மாவை எழுப்பி வருகிறது னாள் படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டதைச் சொன்னாள் அம்மாவுக்கு வந்ததே கோபம் அடி அடியென்று காக்கி உடையை 。*” போட்டு அடித்ததில் பிள்ளை மூச்சுத் டவேண்டும். இவர் தன் ஆறு திணறி செத்துப் போனாள். காவலுக்கு உதவாத வயது மகளை டென்ஷன் அடங்கியபின்தான் பிள்ளை காக்கி எதற்கு? அடித்தே கொன் செத்த விட்யம் தெரிந்தது எப்படியோ தனை ஆமோதிப்பது றிருக்கிறாள் நடந்தது நடந்து போச்சு என்று மனைவி TaöI. யும், கணவனும் கொலையை மூடிமறைத்து தேவியைத் தெய்வமா விட்டனர். ஆயினும் ஆறுமாதத்தின் பின் ர்க்கையின் அவதார னர் உண்மை வெளிச்சத்துக்கு வந்து
றிந்த பூலான் வாய்
GNÉILL 5.
போது கணவனும், மனைவியும் கம்பி எண்ணுகிறார்கள் மற்றொரு திடுக் கிடும் தகவல், அமெரிக்காவின் பரபரப் பான வாழ்க்கையில் தினமும் பத்துக் பில் இருந்து வெளி குழந்தைகள் அப்பா அம்மா கையால் று கட்டுரை ೧ಙ್ಗವಾಗಿ E. அடிவாங்கியே செத்துப் போகின்றனவாம்.
தபின்னர் ஏனைய
āL -9L卤š山
பை இழந்துவிட்
** SIG GITTIJIET
தில் குஜாலின்
பொப் இசைத் திலகங்களுக்கு எல்லாம் திலகம் மைக்கேல் ஜாக்சன் ஏற்கனவே பிரின்ஸ் என்ற குஜால் இன்னொரு பெயரில் மகன் இருக்கிறான். க்குத் தலைவன் ஆண் வாரிசு ஓ.கே அடுத்து ஒரு பெண் போலவே இரகசியத் வாரிசு வேண்டும் என்று ஆசைப்படுகிறார் மைக்கேஸ். DI GÖT அதனையடுத்து பாரிசுக்கு தேன் நிலவுப் பயணம் குஜாலின் உதவியை சென்றுள்ளார். மனைவி டெபியும், மைக்கேலும் A லானை உயிருடன் பெரும் விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர். உயிர் அரைக்காகம் அறையைவிட்டு வெளியே வருவதேயில்லையாம். ம் பயந்து செத்துக் உணவு முதற்கொண்டு அனைத்தும் அறைக்கே"
செல்கின்றன. யாரிடமோ கேட்டு வைத்துக்கொண்டு
பெண் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டு தீவிரமாக பரிசீலித்துப் பாக்கிறார்
மானால் கடைப்பிடிக்க வேண்டிய முறைகளை களம் முயற்சி திருவினையாகட்டும்.
SS S SS S SSS SS SS SS SS SS SS S SS SS
பிரிட்டிஷ் அரச குடும்ப அனுதாபிகள் Jubion ருப்பார்களா? அவர்களும் - பதிலுக்கு கதைகளை அள்ளிப்
போடுகிறார்கள்
டோடி ஃபயட் பொல் |லாத போதை மருந்துப் பைத்தியம், அவருக்கு பரிச்சய மில்லாத கெட்ட பழக்கமே இல்லை என்றெல்லாம் கதை அவிழ்க்கிறார்கள்.
"டோடி பெண்கள் விட யத்தில் அப்படி இப்படித் தான். அதைச் சொல்லுங் கள் ஒப்புக்கொள்கிறோம். போதை மருந்துக்கு அடிமை என்று பொய் சொல்லா
| TLD,
சம்மதித்த குஜாலின் றது. குறிப்பறிந்து
TTLD. ானவன் குசுமாவும் தங்க மனப்பூர்வமாக
டயானாவை கொலை செய்தது யார்? இப்படியொரு புத்தகம் எகிப்தில் வெளியாகி LJULIJLLIIT3, alöLJ6060TLIIT) யுள்ளது. டோடி ஃபயட் பிறந்த தும் எகிப்தில்,
டோடி ஃபயட்டுக்கு ஆதர 6116916)/sig,6it LustaðIII LDU600Ild 醬 எழுப்பும் சந்தேகங்கள் οΟΤοΟΙΟΙ ΟΙΟ ΠI0 ολ)00) Ολ). நேரத்தில் அவன் ಛೀ
ಇಂಗ್ಲ-ಹಿತವಾಗಿ© இணைந்து செய்த சதிதான் ೨॥೧॥ ಇಂಗ್ಡಿ டயானா கொலை என்று அவர் கழுத்துக்குக் 婴 கள் அடித்துச் சொல்கிறார்கள் 0606)III 3/ՄյLIID(ՄID டயானா கர்ப்பமாக இருப் பதைத் தெரிந்து கொண்டதும் பிரிட்டிஷ் அரச குடும்பம் திகைத்தது. இளவரசர் 'வில்லி தீர்கள்" என்று திருப்பி யம்ஸ்சுக்கு ஒரு முஸ்லிம் சகோ அடித்திருக்கிறார் டோடி தரர் இருப்பதா? என்று நினைத்தது. கூலிக்கு ஃபயட்டின் குடும்ப நண்பர் ஸ்ரீபன்
க்குள் குஜால் முகம் ன் கரம் அவன் த்துக்குக் கீழேயும்
தை அணைகளில் லானை நீ பார்த்தி J.LLT6ör.
னர் பேசக்கூடிய எல்லாம் ஆனதன் டிக்கத்தான் ப்ோட் விபரித்தான் குஜால்
பூலான் தப்பவே ஆட்களை வைத்து தீர்த்துக்கட்டிவிட்டது என்பவர்.
னித்தாள். என்றும் டோடிஃபயட்டின் ஆட்கள் கடும் டயானா மறைந்தாலும், மறைந்தது தொடர்ந்து வரும்) குற்றம்சாட்டுகிறார்கள். பற்றிய சர்ச்சைகள் தொடர்கின்றன.
poli
DJ3; நவ30-டிச06,1997

Page 9
நாம் இருவர் நமக்கு இருவர் |್ : நாம் ÚLIULOJ
நமக்கு ஒருவர் என்னும் அளவுக்கு குடும்பக் க சொல்வதை மக்கள் கேட்கத் தொடங்கிவிட்டார் கடிதான் காரணம் எனினும் சில ஏழைக்குடும் தப்பானவை என்ற தப்பான எண்ணம் உள்ளது இந்தியாவில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஏற்கனவே முன்று குழந்தைகள் இவர்கள் ஆதிவா கட்டுப்பாடு எல்லாம் சரிப்பட்டுவராது கடவுள் சுெ கூடாது என்ற கொள்கை (நல்ல கொள்கைதான் மனையில் சேர்ந்தார் லட்சுமி கொடுக்கிற தெய்வ மாம் அதுபோல லட்சுமிக்கும் கொடுத்துவிட்டது. இக் குழந்தைகளின் எடை 15 கிலோ மட்டும் குழந்தைகளின் எடை 2.8 கிலோ அதனால் இந்த கருத்துமாக பாதுகாத்து வருகின்றனர்.
ஊட்டச்சத்து இல்லை. பிறக்கும் கு றிய குழந்தை உற்பத்தி தாய்க்கும்
Le
SS S SSS SS SS SS SSSSS SS SS SS SS
பிரசவ சாதனை):
நீண்டகாலமாக குழந்தை இல்லை. தீவிர முயற்சி
ஸ்கேன் செய்து பார்த்தபோது இன்ப அதி இருப்பது தெரிந்துவிட்டது. அந்தப்பூரிப்பில் இருந்: திடீர் பிரசவவலி ஏற்பட்டது. இப்ஸ்விச் மருத்துவ
குறைப்பிரசவம் என்பதால் குழந்தைகள்
மருத்துவர்கள்கூட பயந்துபோய் இருந்தனர். கண் அதிசயங்கள் நடப்பதுண்டுதானே நான்கு குழந்ை 15 தாதிமார் டாக்டர்களுக்கு ஒத்துழைக்க வெற்றிகர் பிரசவத்தின் பின்னர் தங்கள் நான்கு மு:
கொடுக்கிறார்கள் தம்பதியினர் S SS SS SS SS SS SS SS SS SS SS ஜயசிக்குறுய் சமர் காடு சார்ந்த பகுதிகளுக்குள் நடத்துவருகிறது|பட்டமுறிப்பு மோதலில் கை கெரில்லாக்களுக்கு காடுகள் வரப்பிரசாதம் பாருங்கள், மரங்கள் சார்ந்த பார்வையிடுகின்றனர். கீழே ! காட்டுப்பகுதியில் சிறுபகுதிதான் இது கெரில்லாக்கள் நிற்கிறார்கள். கரிப் ஏனையவை 30 எம்.எம். ர
6 TILTño afinoñ C"?
A.
Y Gipfli site கண்காட்சியில் 1-3 հhr gn | gՊլմla) செய்தவர்களின்
ք հյցիGaյG|
ஆனால் சக்க சின்னம் சிறிய ட்ரி படத்தில் இரு அவரேதான். Đ_a)4}{3ạ003üI &To கூடிய சாரதி இவர் தானாம் (ட்ரக் வண்டி
பாடுபடு | இந்த குட்டி ட்ர
வண்டி மணிக் | უესექსუიუ, 28 αργιρού
வேகத்துடன்
A . செல்லக்கூடிய
SSS SSS SSS SSSSSSS SS SS SS SS SS SSS SSS
56).30-06,199
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SITT TOEGÜLTIEJIa டுப்பாடு வந்துவிட்டது. காரணம் r என்பது அல்ல. பொருளாதார நெருக்
களில் குடும்பக் கட்டுப்பாட்டு :
ாமனுக்கும் அவர் மனைவி லட்சுமிக்கும் |க் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குடும்பக் டுக்கும்வரை கொடுக்கட்டும் நாம் தடுக்கக் ா) நான்காவது பிரசவத்திற்காக மருத்துவ கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கு ரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் ானாம் வழக்கமாக கேரளாவில் பிறக்கும் குழந்தைகளை மருத்துவர்கள் கண்ணும்
ந்தைகள் எப்படி ஊட்டமாக இருக்கும் டு, சேய்க்கும் கேடு SLS S S S S S S S S S S S S S வும் ஒரே பிரசவத்தில் நாலு குழந்தைகள் இங்கிலாந்தில் கஃபோல்க் என்ற சேர்ந்தவர்கள் மார்க் பற்சிதம்பதியினர் ன் பின்னர் குழந்தைப் பேறு கிடைத்தது ச்சி நான்கு குழந்தைகள் கருவறையில் போதுதான் ஏழாவது மாத நடுப்பகுதியில் மனையில் சேர்த்தனர். உருப்படியாக பிரசவமாகுமா? என்று Eருடன் காத்திருந்தார் கணவர் தகளும் சேதாரம் இல்லாமல் பிரசவமாயினர் மாக இப்பிரசவ சாதனை நிகழ்ந்தது. துக்களுடன் புன்னகை மின்ன போஸ்
பற்றிய மோட்டார்களை புலிகள் இருப்பவை சிறியரக மோட்டார்கள் க மோட்டார்கள். துரிதநகர்வுச் சிறிய ரக மோட்டார்கள்தான் சல்வது சுலபம். SLS S S S S S S S S S பில் பொஸ்ரன் நகரில் நடந்த lahi Galilii Li Lib இது இக் காட்சியை இடம்பெறச் ஐடியாவை மெச்சலாம். ப மிகச் சிறிய ட்ரக் வண்டி இது Tங்கள் மட்டும் பெரிசோ பெரிசு க் வண்டிக்கு சாரதியார் தெரியுமா? க்கிறார் பாருங்கள் மனித மலை,
signenumen puñafi
== நல்ல பயிற்
i
ர்சிக்கிறர் சிதான் சுவையான முயற்சிதான்!
LS SSSSSSSSSSS

Page 10
திரையுலக3 ES
_-_- 1+¬ கரும்) (உருகிய நடிடகள் பாயில் இருந்து வந்த முன்றெழுத்து நடிாக அவர் அவருக்கு முன்ா
பிருந்து நடிகரின் மார்க்கெட் அவுட்டாமிக் கொண்டிருந்து
வே வந்து சேர்ந்தார் பிருவருக்கும் ஒரு ஒற்றுலா பிரண்டு ' Guri ya Warregis GALAKET GIKK TIL HARRY T தேலோடிர்வாறு அனுந்து நடி ாவார்கள் எந்த நேரத்திலும் கதவைத் நிந்து மாந்திருப்பார்கள் என்று தமிழ் பட KATIA ANTI பயில் பயர் நினைக்கிறார்கள் பட்ட நதி
ாள் புதிதாக வ AR GYFEIRIH EBI து கொடாடபட்ட | AIKU ாயெல்லாம் in AUGEMUVA அனுபவம் பெ நிதார். எனவே தமிழ்ப்படடங்கிலும் நாது அனுபவத்தி LLTITI, ாந்து கொண்டார். நன் முன்னேற்றத்திற்கு unfurio Illir Lilius is TA நன்கு தெரிந்தவர்களை மட்டுமே தன்ன்ை நெருங்க அனுமதித்தார் LIITI
சக்கார தயாரிப்பார் ஒரு வருக்கும் நடிகை பச்சைக்கொடிகாட்டிா அந்த ாரிப்பாளர் நடிகைக்ா எத்தன்ை பணம் வேண்டுமாலும் செலவழித்து படம் அாயுக்கு நடர் ாடுக்க முன்வந்தார். ரக்ா MILANG "TIMENT TIDNINGSI UTILIN u III itir, li Il-Hiraminal LEritrati - ILBIET KIF III பிருவரும்
画1
INTI LI KE
TIL INITI
பப்பிடிப்பின்போது நாயக குறிப்
ம் நாயகியும் காட்சி ாடுத்த | all le litiltillaitiltil, டான் நிறமாகவும்
நெருங்ாயினர் T
Gud
டெனோ என
யாளரட்சகன்தமிழைவிட தெலுங்கில் வகுண்
வரிக்குவிக்கிறதாம் தெலுங்கிள் துெட்சாடு fall
என்ற பெயரில் வெளியாகியுள்ளது. - T. கொட்டும் காத ஆனாலும் STTTTLL TTTT TTT TTTT TT TTTT TTT T TTTTT TTTu u u TYS S TT TT S TTuutS மன்ாளியாக நடிக்கும் நாசர்ரே ரே முரஞ்சியம் பியரும் த்தில் இயக்குநர் ே முக்கும் மற்ரும்பத்திலும் அதேபோல் நடிக்கின்றனர் சங்கவிய சோயட்ன் பொற்காயம்பத்தில் முரளியின் நங்கையாக நடித்துன்ா ராஜேஸ்வரிபடத்திலும் சாடா தற்போது நடித்து வரும்படம் மூவேந்தர் பிப்பத்திலும் இவருக்குத்ாதா பாடத்திருக்கிா
ங்கை வான் தாமுத்த முயலுங்கில் தாயகியா நடித்தன்' ாள்ாகதம் விரைவில் வெளியாகமுள்ளது ஸ்வாகம் தமிழில் 臀 முந்நா வெற்றி பற்ற வரும்பத்தின் பிறுகுபதிப்பு ஆகும்டபு:ள்: பரின் ஜெயந்த் கதாநாயகாம் நடிக்கும் வாய் ராம் *』 என்ாதான் சங்கவி
வாபுரடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது பிந்தப்படத்தில் நடிகர்ார்ரியிலும் நடிப்பிலும் திலகம் கெளரவ வடத்தில் ராவுளர் | in இந்: நடிக்கவிருக்கும் ராக் என்ற படத்தின் பெயரை தற்போது பிரியருடன் T என்று மாற்றியுள்ளார்கள் 噬鵰
— - சோதிபதி படத்தைத் தயாரித்த பொறு அடுத்து தாவர
தயாரிக்கும் படத்திற்கு அனுபவிாா என்று பெபட்டுள்ள
ள்ளல் Luthis sura பியக்குகிறார் ... ரஞ்சீவி கதாநாயாக நடிகரும் தெலுங்குப் படமொன்ரின் * பிடிப்புக்கள் யாவும் நியூரிலாந்தில் படமாக்கப்படவுள்ள பெயர் வாரியின் சொந்த LLLLLLL LLLL TL T L ZTu uT L T LL L LLLS 」 inti. Nuo VIITA
SDSDSS DSDSSDSSDSSDSS ■■■■■
படம் மும்தமிழில் அறிமுகமான சிம்ராளின் சொந்தப்பியா 臀 *
பாரனிமாவுக்கா வைக்கப்பட்டபெயர்தான் *毽____"* நீண்ட இனவெனக்குப் பின்ாே தமிழ்ப்படமான்றின் * மயின் காதவாகா நா படத்தின் மலுக்கு பதவியும் ாட்ரின் 呜
வேடந்தியா நடிக்கிறார். I in
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

W பிரா
- ---- ITM"IJTIM மத்தியில் தன்ாத
sa GE reo \ பிராரியத்திருமணம் செய்து கொண்டார் நடி நா என்று உருகத் தொடங்கினார் நடிாதலன் அர் புதிய நட்பு
ா நம் ராயனுடன் தாலும் இனிம்ை பார்த் 。蠶 முன்றெழுந்து AW"
T நானும் என்னா என்ா என்று பாட துறையாக நடிகருக்கும்பிய : ஏற்பட்டது SDD L TTTTTT LS LTTL L LTTTLLL SS LLLLLL L LLTL LTTTTLLLLSS குமா நடிகரின் கட்டுள்தான உடல் LS TLTTTLTLT LL TTTLL TLTLTTTS TL LLTLLS TTTTT YS S KY TTk kTTTLTLL LLL LLL LLTTLL LLL TTLLLLL
L க்கிறாய்ன் * ம் நடிகருக்கும் இன்னெ டுமாறும் பிருப்பென்ாள் அறக்கு அழைப்பேன் ரொந்த டராடிாதலிந்து ஏமாந்தவர் நடி aliaj THE FAI முத்தில் அடித்தாற்போப் A '
sustas காதல் தோல்வியின் வருத்தமடைந்திரு 25 • • • • • • மாநடிகருக்கு நடிாயின் சிநேகிதம்பி றும் நாயகியும் பாடல்காபால் நடிக்கும்போதுதாராகவே ந்து நர்கையுடன் சுற்றத் தொட்ங்
ALINI ALIJA | Gaussimulai LJG LJANIN EINE KAIP "..." குழுவில் பிருந்த DIT JAPON 魯 மாவிக்கு தகவல் பொக DI TATRATTET கோபத்தில் தாண்டவமாடிப் பார்த்தார் தளையில்தான் Gloris is eerst wHEMA Har CLI(I) i litir, TTTNAMITAT | | | 臀 ாட்ரிகா தவிர்க்க வேண்டிய அளவுக்கு அவர்கள் ார் பரிசளித்தார் முன் TUDIUM IN DIE UIT ET TILÄÄKIEK HIT MINA LIII |ட்ட படம் வெளியாகி ஆப்பர் ஹிட்டாது பிராதா வசூல் MANYA 醬 வரும் தங்கிார்கள்
நடிகர் பரிசளித்தால்தான் நடிா minings இன்னொரு படத்திலும் yn fwyr நடித்து பிடிக் சென்று வந்தார் நடிகை USA படப்பிடிப்பு பிடையே பிருவரு விரும் தள் கனவ்ரைப்பிரிக்க முடியாது என்று ன் உறவு திட்ட தொட விட்டது போது நடிகரின் மனைவி தள் AllisiäTT
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நருக என்பது போன்று தனியார் சென்றா ாள் தெரியாமல் ஆடியதால் விாைக திகட்டியது 霹 டய நடா நடிகர் முன்பிருந்தே ஒரு பென்னக் காதலித்து வந்தார் நடிகர் நடன் இயக்குநராக இருந்தபோது அவரது «ѣЕhп0п flu குழுவின் விருத பொத்தான்காந்து வந்தார் நீண்டகால இடைவெளியின் பின்னர் நடிாயின் மாத்தில் இருந்ததால் நான்தள் மும் காட்புள்ளார் IIIlfi|| || ாதவிய பார்க்க முடியவிஸ் ஆனால் காதலியா போ அவர் PoP! Toul IIITA 99 புர் ரத்திரள் காப்பாக பிருந்தார் நாள் ாள் மருமகள் வேடம் ரகுனா ாப்பாக இருக்கும் விஷயத்தை AFI FASADA. Mrama AMITIVA ஆா' படத்தில் நடி
எவ்வாயன்றும் நடிகர் கிடைக்காரர்
படம் பாதகமில்லாமல் நடிக் ெ டிாயின் காசம் திட்டிய பின்னர்தான் ப்பதால் பாதுப்பிரியா ந்நோ மாதவியைச் சந்திந்தார் நடிாாத கிராபிப்படத்தின் பின்னர்தா
வேங்களில்ானுப்பிரிா தொடர்ந்து politi ITF
விட்டிராததுதாரனதிர்ப்பு ாதவி வேறு மதத்தைச் சேர்ந்தவர் நடித்த ஹீரோக்களுக்கு அன்னயாக
It "யாக நடித்தாலும் ஆச்சரியமில்ஸ்
but than Il millian"
(வைரமுந்து)
ஜயகாந்த் TTGOIGOII
ாந்த்ாங்களி உாவுத்துறை பா குருவதாயிருந்தது Tynny'nin I AI
III. Ii TIL DEL TITTIIN VAN | 10 JUNT OU நம்பபடிப்புக்குள்ெ பயிடிப்புக் குழுவின் நான் சாப்பாடு
of all நித்தாலும் அதை ாப்பிட முடியுமா
高* ■ விஷயத்தில் பார | | | | | 0 या IJT LI LI LI
En II n'y
t
BILLI TTTT TAFT TA' TEITA
பாப்படாமுதடத்தை பிடித் துதான் ாள் செய்துள்ள சாதனைால் ஒன்று க்க வைத்திருப்பது அந்தி மந்தாரை
நடித்தார் ஆனாலும் பொற்காலத்தில் | || LINEAR துறை ஆடைகளுடன் கவர்ச்சி காட்டுவதை காட்டலாம்ான்று நிரூபித்திருக்கிறார் குதிரையேறவா என்று கேட்பது ாய மருவுவது என்று செவையிலும்
KATI ஜான்ரும் பன்னாலும் மீளாதாள் ஆண்டித்து நிற்றார்
றுக்கு முரளின் அப்பா வேடம் தந்தை கொல்லலாம் போல ஆந்திரம் ார் மாதா தேவாவின் இள ெ
து பொகாம் பார்க்கக்கூடிய படம் S S S S S S S S S SLSLS S S S S S
LĪiset sou Tsieë
ாகி படத்தில் நகைச்ாயில் புகுந்து LITTITTATE
ாயில் பல சொங்கள் நம்பி காதல் தாநாயின் மனாழ்க்கை முறிவு
III in TE
- Batua),
சங்கவி
■ நெப்போலியன்
ார் பாப்பியா

Page 11
EIL:2 fl குஞ்ான் தயாரிப்பில் தீபாவளிக் ராப் அந்த படானிய் மீனா கொண்டு இறங்கிவிட்டார் குருமாள்
குஞ்சாரின் மகள் எபி காயா ாள்வரன் படத்தின் வாங்கள் தொடங்கியிட்டன.
"GT" ILI JMIJENI YA TIITLI LIITTI புள்ள தஞ்கமோன் அவருக்கு தொடர்
ாடி மார் தெரியுமா சிம்ரான்
பாசுடன் விக்கப்பட்ட ம்ரா டன் ஜோடி சேர்த்து அழகு பார்க்கிறா அறிமுகம் செய்தவர் குருகமொன் ந படத்தில் நடிக்க அப்பாள் மிகு செய்ததா நாயகனாக்க முடிவு செய்தார் குஞ்சமே பாப்பிராயா நம்பியா HE (NES, TRITT, HEAT IRIT. நடிக்கின்றனர்
in plan in ITO nurtu
பூர், ஜெயப்பிரா ஆகியோ பைக் பள்ளக்கட்டாடு மும்பாய்
குமான் அவர்கள் உடன்பட்டாள்
ாநாயகியாக நடப்பார் பாட்டி ரசிகர்களுக்கு ராவி
புதிய பியக்குதா முந்தகுமார் இசை ஆகாஷ் பாடல்கள் வரமுத் பயிற்சி விக்ரம் நாமா
ungs Ellpéölun?
மாதுரி நிக்ரித்தின் முதலாம் பந்தை பிடித்துவிட்டார் கரோல் பரிநயிக்குப் பின்னர் பிந்தியில் பிடித்தவர் மாதுரி
மாதுரி நிக்ரித்தின் நடன ாருள்ா ரசிகர்கள்
Nur Liu RTTY, IA LUJAN பார்ப்பது டண்டு பிப்பொது மாதுரி திரித் துக்கு முன்ாய பிளமைத் தாய் குறைந்துவிட்டது பிரிமல் Orra Liri ni Iijima சுருக்குத்தான் வரவேற்பு விருந்து மாதுரிதித்தும் அா புரிந்து Mislinirway ni TiiiTiNiN TIL டாந்தினர்
ாது திரித்தும் சஞ்சய் நந்தும் ஒருகாலத்தில்ா நெருக ார் காதவர்கள் பின்னர் சஞ்சள் நற் பொயிாவ் கநாதும் " நிர்வுத் துங்கிக் கொண் பார் தற்போது மறுபடி நட்பு துளிர்த்து வருகிறது.
T ಇಂಗ್ಲi@ö? "##{{##| || ||[]] |la. ருக்கு ராஜா மருதநாம் படத்திற்கு யார்
umur TMT INITIVITITANT, JULI MITTAA si suois II | ml airlitfimi M fyllrli
டான் பெரும் புரிகிறது
I 曹-*|-冒- LÚULL * T " F. T
III. *** * w* பரப்பட்டும் ட்ய ரப்பாட்டு -m *」 鷺 Cymru i'r RMAT ACHIEIT தெரியவில்ாட்டள் - பப்புக்க'LATITI டிாத்தார் * ாருடன் பேசப்படு
ார்த்திரபு
* * al TUTTITT நாம் என்று பதித்தாரா
Lingvistinyurtfilo (FE UNAM Lill கொடுத்து
■■■■** | LHUII MILITIAT. III zufäll Ginnflytter 曾』轟*
GAUTAWA PTT Tail lirti TITLE
விாங்கள் : பார் நத்துங்ாட்டுவர்
III Firstw மட்டும் விடுகிறார் A.
இ காதோடு
இயக்குநரும் ஒளிப்பதிாளருமாள் பாலுமகேந்திராவின் நாள் அப்துல்லா படத்தில் நடித்தார் வினேவு முன்ாெ IIIII rin. Nii
■轟蠱L■ ■■■■ * வின்ேமீது ஏதோ ாேம். அதா ாய்ப்பை தடுத்து நிறுத்தினாரா Firstönu, kö furupft stignet Llai எரிய அந்த நடிகை பிப்போது பிர்
蠶 நடிக்க முடிந்ததாம் a Mithri:Marwng Ghraifftiau yn anifaill.
ரயில் ரா நடிகையின் வெளிநாட்டு கரைவர் பின்னமும் பூரா சாதானமா வில்ாம் அதனால் நடிகைக்கு பா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது பாபிக்குத நான் நடிஸ்க்கு தெள்ளான நேரத்தி
கோடுந்து நிாாரி மா டர் * s * கொடுத்திருப்பதால் தளங்கு உதவமுடி a nature.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TINGUT " T
TITUIR L O Miri
· na uli சொந்தர் குரலில் V: வெற்றிரா மீபத்தில் நடைபெற்றதுசய Tury al KEMMTUN TTE "त" का ான் பாவாந்தர் வைரமுத் மற்றுப்பு
TU புதிது. காகா படத்திற்காக PAMIA உட்படபயர் கலந்துகொண்டனர். ... MIDAJ INVENU LITTMM/TTTTT கம் அருகே அமர்ந்திருந்த பாவந்தர் காமே MITAT TATI தொட்டு ாத்ளதட பேசவில்லை. ANTIS TMIEM LIMITAT li t ாசலட்சுமி தட்டுகிற ஆனால் வியில் பொம் CIUITASI, "ENT ாத்தில் இறக் வெளர்து தேடிப்பார்த்தென்காந்தியைத் ாரு மதர்ந்தவும் வேண்டாம் உயர்த்திப் 鷺 KITTPierretira. TMNT ITIN தொ Bouw வேண்டாம் என்று கூறினார்.
ாடுகள்ாடா மஸ் பாடியிருக்கிறார் பாடல் மருதநாயகம் படவிழாவில் மேல் பெரி
ாவின் கார்த்தின்ராஜ uns AVTWVTT ou Trnavat sy'n DIT MIT III. பிரபுதேவாரபாவுந்தர்யா மருதநாகம் பட விழாவுக்கு அா வடிவேலு சோ டெல்லி கனேஷ் ராமன்னழப்ாபாத்த பாலசந்தர னது அடுத்தவித்யா'ான ரா ரம் selfde அப்ள ஏதுக்கொண்டு "நாதன் ஆகியோரும் நடிக்கின்றனர் ாரு மார்சவம் விழாவில் கலந்து
T S S S S S S S S S S S S S S S S S TIET TIL
செந்தில் LSLSSSLSSSL S S SLSLSLS S S SSSSLSS
விேருந்தினர்.நடிகை காதலுக்குமரிப்ாதை 』 En maag நடிக விளிதா மும்பாயில் முகா டிாவிரிவ மிொ அறிமுகம் |[[[[] it. பெரிய நடிகர்களின் செய்தவர் இயங்குநர் பாரில் இப்போது ாயிருக்கிறா : பிருந்தாலும் தங்க விடலாம் குமரியாக நடிக்க வைத் பவரும் first ITETITITi நளிந்தாரம் பாரிஸ்தான் பெரி ஷாமினி விளம் நாயு ாம்ாதுக் இப்போது இந்திபட போன்டர்கள் மாதமிழில் அறிமுகம்ாகும் படம்ாதலுக்கு அச்சடிக்கும் தொழிலதிபர் ஒருவரின் விஜய் ஜோடியாக நடிக்கிறார் இயக்குமாயிருந்தினர் விடுதியில் தர பிருக்கிறார் Paul ாடிாக நடிக்கத்தாள் ெேதாழிலதிபர் விருத்தினராக பிருக் ஆளப்பட்ார் ஷாரி அதுமட்டும் நிறை
கிறார் என்பதுதான் பொருந்தும் வேறயில்லை
El af TELE EGNETO விடுகதைபடுதோல்வி சூப்பர் நடிகரின் புதிய Train LL.M. Hi En 蠶 கெர் நடின் விரும்புகிறாறு ஆர் முத்த:': நடினான்றுருப்பர் நடிகருடன் வினைத்துப்பேசப்பட்ட A LL LLTLTL S LLLLL LLLLTSY LLLLLL LTTTL LYZZTSTTTYYYYYKDS LLLL SLLDDD LLLLSLLLLLLDLLL III, III * ாவிரிந்துவிட்டார் நடிகர் அகத்தியன்
விவில் திரும் செய்துகொள்ளப்பாகும் நனக்கு 蠶 A. 蠶 ரன் பிந்த அவசரம்
படத்தை தயாரித்தது பாலசந்தரின்
சிம்ம நடிகையுடன் கிரிக்கப்பட்ட ly in * நிறுவனம் அதன்ால் எதிர்பார்ப்பு திரும் செய்துகொண்டார் அல்லவா அதன் பின்னணி விரட்டிப்பானது
uair rialair a litillarat it "it in thilde a rial I, II, 蠶 பார்த்தவர்கள் முகத் TTTTTTTT TTT TTTTTTT TT TT TT LZ ZLTL T LLLTT D S YTT TL LLTL T L TTTTTT YSu |மொடலிங் செய்து கொண்டிருந்த காலத்திலேயே டி அகத்திய ஆம் போலநகர்கிறது தந்திரப்போக்குதான் நடிகரும் அதனை பயன்படுத்திக் கதை மாவண்ணன் மட்டும் இடம் கொண்டது தனிக்காத நடிகரும் தாராாநிதான் ரிக்காக்கிறார் கல்லூரி TTT TT TTTTT u uL LLL LLLLT TTTT TT LTL L D T T LLTT S T D TTTTTYT TTLTT D TT T TT பொனார் நடிகர் சிகிசுக்களை வைத்து நடிகை தின் GOIN காதல் மர்வது கானம் கழுத்தில் பிடிக்கக்கடும் என்று பத்து நடிகர் தன் நடப்பது வயதானவரின் தாழ்வு SLT LL LL LK LLL LLLLL Y SZZ L Y L ZY L L L L S L L L L L L L Y L
முறைப்பெர் படும்பி
ராம் ஆாள் நடிகைக்கு அப்பொரு அபிப்பிராம்கள் என்று அறுவையென்றால் அறுவை Iருந்ததோ தெரியவில் இப்போதும்ான்போதுள்ளிக் அகத்தியன் கொன்றுவிட்டார் படம்
சிந்து வாய்ப்புக்களை தேடிக் குவிக்கிறார் பப்படாவிட்டது
11

Page 12
  

Page 13
ග්‍රාණුඹුම
G)aghaha). தொலைவில். துப்பாக்கி வேட்டுக்கள் தொடர்ந்து கேட்டன.
u500Աքլի, այսgնկմ, sy if (Uplo, s.2/Q/GEJTUPLOATG5 வெளியிலே வந்தேன்.
மதில்களின் மேலால் தலைகள் தெரிந்தன. *业 எனினும் sangang Ogmigla ati si IPE Cënillë asaj) கரைந்து போயின நிஜங்கள். **
பக்கத்தே இருந்த பள்ளியில் இருந்தும் பாங்கொலி கேட்டது
தொண்டைக்குள்
குடலிறங்கி விக்
**
ՕգյցՈւլից), Ջւգ նսI தொலைவில். 燃 காதலில் துப்பாக்கி வேட்டுக்கள்
தொடர்ந்து கேட்டன.
கல்முனை விதியில் 50T/cióTL 10550.075 SİTOT(20/ 9006) GüU
**
வதந்திக்குச் சிறகு முளைத்தது 2058 (56T LOCUITAOTLÖ 4/G5f55555|| **
கோயிலின் அருகே குண்டோடு பாய்ந்து GUITITrofuscar Location Gat TG சிதறிக் கிடப்பதாய் சொல்லிய நண்பன் இடியே மறைந்தான்
**
இராணுவ ட்றக்கில் ரோந்து வந்தோர் வீழ்ந்து கிடப்பதாய்ப் ա85նոն ցի5 մրգ/gյի முணுமுணுத்தபடியே முக்கைச் சொறிந்தவர் முடுக்கால் கிறிகினார் ** ஆயினும் நான் தனிமையில், ஆரவாரமற்ற விதியில் **
Դոլնիսից):
தொலைவில்
துப்பாக்கி வேட்டுக்கள்
தொடர்ந்து கேட்டன.
அலிக்கான், மருதூர் ,
ELD(DS-03.
simiuji
முன்நூற்று சொச்சம் மைல்களை கடந்தும் எந்த சோதனைச் சாவடிகளிலும் GFրg007 0ջմանսւո50/0/ 0-0-0
பயணத்து வழிகளில் எந்த ஷெல் வீச்சுக்கும் என் தலை அகப்படாதவரை 0-0-0
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
ஞாயிறு செலவு மிகுதி கடன் படல் பகல் 12 திங்கள்- வீண்முயற்சி காரியத் தடை LJ.L. 2 செவ்வாய்- பெரியோர் உதவி, மனக்குறை நீங்கும் பிப 1 புதன் பலவித கஷ்டம் தேகசுகம் பாதிப்பு LJAj 12 வியாழன் அந்நியர் பகை மறைமுக எதிர்ப்பு பி.ப ) வெள்ளி தொழில் கஷ்டம் பயனற்ற செயல் LJEG) 12 சனி முயற்சி பலிதம், பணவரவு Ls.U. 1
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
கும்பம் அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்
ஞாயிறு பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி JG 12 திங்கள் தொழில் சிறப்பு பொருள் வரவு LIJEG) II Qatara Tür- acs Gå alb, GALINGWIATİ FAKTUJÚ). முய 10 புதன் இனசன நன்மை காரியானுகூலம் L.L. 9 வியாழன் தொழில் கஷ்டம் மனக் கிலேசம் LJUG) II வெள்ளி வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி பிப 1 சனி துயர் நீங்கும், உயர்ந்த நிலை L156), 12
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-4 மகரம் JALI (ibJi உத்தராடத்துப் பின்முக்கால், திருவோணம் அவிட்டத்து முன்னரை
ஞாயிறு தேகசுகம் பாதிப்பு, மனக் கலக்கம் LDL. 2 திங்கள்-முயற்சி பவிதம், துயர் நீங்கும் (pLI, 10 செவ்வாய் காரியானுகூலம் கெளரவ மிகுதி L JUGG) lil புதன் - வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை L.L. 2 வியாழன் பயனுள்ள செயல், பொருள் வரவு முய 9 வெள்ளி அந்நியர் உதவி, மன மகிழ்ச்சி LIaJ65j, 12 சனி துயர் நீங்கும், உயர்ந்த நட்பு LJ.L. I
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம்-8
தி)
முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்)
ஞாயிறு பெரியோர் பகை மனக் கலக்கம் LU, 1 திங்கள் தொழில் சிறப்பு, அந்நியர் நட்பு LJG) 11 செவ்வாய் பிரயாண மிகுதி தொழில் மந்தம் L). 2 புதன் வீண் கலக்கம், பொருள் வரவுகுன்றும் மு.ப. 10 வியாழன் தொழில் உயர்ச்சி, பெரியோர் சகாயம் பிய 2 வெள்ளி தேகசுக நன்மை, செலவு மிகுதி LIGGJ 12 சனி பயனுள்ள செயல், மன மகிழ்ச்சி, L.L.
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-5
நவ.30-டிச06,1997
CLA325 O.D LITT6). LO ஜன்னலின் இடுக்கினூடே தாவி 151ð Ufsa/667 வளைவுகள் சுருங்கவாத்ஸல்ய புன்னகைகள் பின்னழகின் ஆரோகணிப்பில் சித்தம்பிசகி சிதறுமென் இளநெஞ்சு மழைக்கால மையிருட்டில் விழி மட்டும் மினுங்கி வரும் இரு கடுவனின் உறுமலும் கிடாயின் குணகனுமாய்.
மிக அழகாய் இருந்தது மாலை
2. Որ թինմոլյգիլ,
மீன் முள்ளாய் சிக்கிக்கொள்வதும்
உன் நினைவு கடுமவஸ்தை
இங்கெம் துயர்கலைக்க இது கிருஷ்ணர்கள் சங்கெடுக்கவில்லை &ոնսուիկ Ց0ծի5ու மகுடி ஊதுறாரன்றிப் பாம்படி பகுத்துணர்ந்து. ரங்கும் பாண்டவர்க்குப் பரிச பீஷ்மர்கள் தானும் பெருந்தன் பதினெட்டு ஆண்டில் பாரதப் குருஷேத்திரம் இன்னும் குறை (3штуу айташтай வாடும் பயிர்மகிழ மழைமேக வந்ததோர்நாள் ஆனால் மண்சிலிர்க்கப் பெய் இன்றைக்கும் இந்த இதிகாசம் மான்திரிந்த மண்ணில் வனப்பேய் சிரிக்கிறது வழமைபோல் எங்கள் வழியெ பழிவாங்கும் படலம் பசித்தவர்க்குப் பரிசளிக்க மனமின்றி. இன்றை மரணம்தான் ஆளுகி
ஆர்சொல்வர்?
թ5//
கிக் கொள்வதுமாய்
இதுவெல்லாம்
(明)에
தோ
மலிவாய் கிடைப்பது இரண்டு இன்று காதல்
இதனுள் என்னயிருக்கிறதென்று. அரச மர
மற்றது தோல்வி ஆருக்குந்தெரியாது அலசின
இதுவுமொரு assimam சிதம்பர தவழச் இரகசியந்தான் լՈրոնց, síogót ní ஆரம்பத்திலிது TLoëBITC கனமாயிருந்ததாம் சதிகளெ காலஞ்செல்லச் செல்ல
குறைந்ததாம் சிலர் எது குறைந்ததென்று இதனுள் R|ஆரம்பிப்பதொன்றும் ஆருக்குத் தெரியும் குண்டு
1:॰ ॥ 蠶
5/700// Ս(U558) ୭୩୩ 50/07 தொந்தரவில்லை எல்லோரையும் UITSLJLJ) பிரித்துப் LITITë gjë இன்னும் ՁմGսո050 (Uոլի β) σΙΤΩήρήτΠήά ότι '95.0 or SLLITILDITES LIITTITLD GAUGCUI கண்டிக்கவேண்டியது இது பாரமென்றார்கள் பொதி எதையெனில். பொதி
மாந்தருக்கிதன் அல்லது மகத்துவமுணர்த்தினர் சதி செ yolitas Gots. արտցին: இதன் ՍՄոսյGr மகத்துவம் (U70507 Tsi). SlyLIIT, Ligi 60 GTქ|მოწ. தொடுத்தனர்
S S S S S S S S S
அது வரையில்
வாழ்க்கை சுவடுகளில் நிலவோடு பேசுவேன் அகதி வாழ்வை காற்றிலே பறப்பேன் சந்திக்காதவரை- வான்மீது நடப்பேன்
0-0-0 மலை மேல் ஏறுவேன்
மல்லிகையில் தூங்குே என் வழியில் யாரும் என் இராஜாங்கமே துெ ஏனென்றால்
அதுவரையில் நானொ
அச்சுவினி பரணி, கார்த்திகை முதற்கால்)
G555 ஒட்டைகளால் எந்த அவதூறுகளும் என் மீது வீசப்படாதவரை நானும் இரு விஜயிதான் O-O-O.
ஞாயிறு செய்தொழில் கஷ்டம், பண முடங்கல் காலை திங்கள் வெளியிடப் பயணம் செலவு மிகுதி பிப செவ்வாய் முயற்சி பலிதம் அந்நியர் நட்பு L.
புதன் துயர் நீங்கும் காரிய சித்தி L.L. வியாழன் பயனுள்ள செயல் உயர்ந்த நட்பு வெள்ளி வீண் கலக்கம் பெரியோர் உதவி சனி முயற்சி பலிதம் தொழில் விருத்தி
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட
விருட்சிகம் நேரம்
விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை) (5.
மணிஞாயிறு பெரியோர் உதவி கடன் பயம் பகல் 12 மணிஞ மணிதிங்கள் வெளியிடப் பயணம், உயர்ந்த நட்பு முய 10 மணிதிக் மணிசெவ்வாய் இனசன மகிழ்ச்சி காரியசித்தி Ls.L. ? IDos|04 மணிபுதன் தொழில் கஷ்டம் பயனுள்ள செயல் பகல் 1 மணிபுத மணிவியாழன் பிரயாண மிகுதி செலவு அதிகம் பிப 1 மணிவிய மணிவெள்ளி பொருள் வரவு மன மகிழ்ச்சி LJUKG) 11 LDGSONIGAI மணிசனி தொழில் சிறப்பு உயர்ந்த நட்பு L.L. 2 IDGFG
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-4
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

17650
ο ιραθετήθρύαρυ ι
LO SE TILLAÍOGÚ COM AU
Ti (pig.555 të GT |յցից) (0:1):
வயல்நோக்கி
գՈրյոզյլ
தொடர்கிறது
(50 LGUsia, it
துே.
ான், யாழ்ப்பாணம்.
தகுடிக்கிழிதனை
விதிகளில்
Fúlgatíft
திகளெல்லாம்
Íigatíft
*
Tr un "Gay" arnynt
றதா? நீண்டகாலமாக III SERGIE அதாகப்பட்டது சிவாஜினுதாரு எம்.ஜி.ஆர் காலம் முதல் இன்றுவரை நடித்துவருT கிறார் குணசித்திரம்,
நகைச்சுவை வில்லன்
நிருக்கலாமென்றனர்
வினை என்றனர் f) GUIf விடவா." என்றனர்
0ժմյանսԼւ5ն:
E இயக்குநராக இருந்து
இப்போது நகைச்சுவை
TI
(Up GOI. Dillay)|LD - Gol GNU (GFD535.5|146|| சோ. ரீதரன்- கட்டும் நடிகர் மணியான பொகவந்திாவை நடிகர் இவர் கண்டு
6D பிடித்து விட்டீர்களா? 巽 சினிமா விருது ஒன்றின் பெயரைக் கொண்ட்
sa
Jo குறுக்கிடமுடியாது
இல்லாத தோற்றம்
விடைகள் உதவி 18 5 all
இடம் ார்த்திரைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரிை யிறு பயனுள்ள செயல் காரிய சித்தி கள் இனசன மகிழ்ச்சி, பணக் கஷ்டம் வ்வாய் தொழில் சிறப்பு உறவினர் உதவி ன் பெரியோர் சுகம் கெளரவம் ாழன் பலவித நன்மை, மன மகிழ்ச்சி ள்ளி அந்நியர் உதவி, மனக் கலக்கம்
JALI (65 Jii
மிருக்கிடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூத்து முன் முக்கால் பகல் 11 மணிஞாயிறு பணக் கஷ்டம், கடன் படல் Մ.Լ. பிய 2 மணி திங்கள் பயனுள்ள செயல் கெளரவ மிகுதி பகல் 12 மணிசெவ்வாய் புதிய முயற்சி உயர்ந்த நட்பு மு.ப 9 மணி புதன் அந்நியர் சகவாசம் காரியானுகூலம் முய 10 மணி வியாழன்- தொழில் சிறப்பு பண வரவு
வெள்ளி மனக்குறை நீங்கும் உயர்ந்த நிலை
菲
- காரிய சித்தி பொருள் வரவு LJUNG)
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-4
மணிசனி வெளியிட வாழ்க்கை மனக் கலக்கம்
,5L L.
UL.
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-3
சுப நேரம்
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆயிலியம் ஞாயிறு தொழில் மந்தம், பணக் கஷ்டம் திங்கள் பெரியோர் சகாயம் பண வரவு செவ்வாய் துயர் நீங்கும் காரிய சித்தி புதன் வெளியிடப் பயணம், அந்நியர் நட்பு வியாழன் துயர் அதிகம், வீண் கலக்கம் வெள்ளி- பயனுள்ள செயல் கரிய சித்தி சனி வெளியிட வாழ்க்கை மன மகிழ்ச்சி அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்
LEIDLE. (மகம், பூரம் உத்தரத்து முதற்கால்) ஞாயிறு முயற்சி பலிதம், கடன் சுமை திங்கள் மன மகிழ்ச்சி காரியானுகூலம் செவ்வாய் பிரயாண மிகுதி தொழில் கஷ்டம் புதன் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை வியாழன் தொழில் கஷ்டம், புலவித முயற். வெள்ளி பெரியோர் உதவி, பண வரவு சனி காரிய சித்தி, இனசன மகிழ்ச்சி
அதிஷ்
LD6
(உத்தரத்துப் பின்முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை)
ரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால் 1று மன மகிழ்ச்சி குடும்ப சுகம் பிய taஒரயிறு உறவினர் பகை மனக் கலக்கம் ள்- தொழில் உயர்ச்சி, பண வரவு முய மணி திங்கள் தொழில் கஷ்டம் பண முடங்கல் வாய் வீண் துயர் பெரியோர் சகாயம் ill, a lion dial பிரயாண மிகுதி செலவு அதிகம் - வெளியிட வாழ்க்கை அந்நியர் நட்பு UpL. 10 DG3ss)||1999" பெரியோர் YOKTULD) உயர்ந்த நிலை முன் பெரியோர் உதவி னே மகிழ்ச்சி பிப 4 மணிவியாழன் பயனுள்ள செயல் கரிய சித்தி வ பிப ாளி. இனசன மகிழ்ச்சி, அந்நியர் உதவி La 1 lina||Gla/Graf- 3 UUM நீங்கும் 06 மகிழ்ச்சி JUGA புதிய முயற்சி, பண வரவு சனி வெளியிட வாழ்க்கை, மனக் கலக்கம் . அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-5 அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-2
Up II. ..
L.L.

Page 14
ஊரைச் சேர்ந்த மணியன் என்ற வியாபாரி வித்தை பார்க்க வந்தான் மிகவும் திமிர் டித்த மணியன் மற்றவர்களை எப் பாதுமே மதிப்பதில்லை.
தர்மன் உட்கார்ந்திருந்த இடத்திற்குப் க்கத்தில் இடம் காலியாக இருக்க அங்கே போய் உட்காரப் போனான்
பாப்பா முரசு சிறுகதுை மணியன்
தர்மனுக்குப் பக்கத்தில் சிறிய முட்டை
ஊரின் ஆற்றங்கரை ପ଼II யருகே ஒருநாள் மந்திர " வாதி ஒருவன் வித்தைகள் காட்டிக் கொண்டிருந்தான்.
அவ்வூர் மக்கள் அனைவரும் திரண்டு வந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த ஊரில் உள்ள தர்மன் என்ற விவசாயியும் இதைப் பார்க்க வந்தார் வந்து வசதியாக ஓர் இடமும் பிடித்து உட்கார்ந்து விட்டார். கொஞ்ச நேரம் கழித்து அதே
ஒன்று இருந்தது மணியன், தர்மனைப்
பார்த்து,
"முட்டையை இந்த இடத்திலிருந்து
எடுக்கப்போகிறாயா இல்லையா?" என்று
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 219
பாராட்டுக்குரியவர்கள்
எம்.ஆர். ஹஸ்மத் பானு, கஜமாலியா மு.ம.வி. படகொள்ளாதெனிய, கண்டி
பத்மா சிறீஸ்கந்தராஜா,
மெதடிஸ்த பெண்கள் கல்லூரி, திருகோணமலை
நிவேதிகா மனோகர்,
சைவ மங்கையர்க்கழகம், கொழும்பு-6
Ti. ഞLബ്, பதுரியா மத்திய கல்லூரி மாவனல்லை.
எஸ்.மதுரன், தமிழ் ம.ம.வித்தியாலயம், வவுனியா
அம்பிகா செல்வநாயகம்,
எஸ்.செபதிபன், புனித சூசையப்பர் கல்லூரி, திருகோணமலை,
விஹாரமகாதேவி மகளிர் வித்தியாலயம், கண்டி
எம்.சதீஷன், கடவளை த.ம.வி, கினிகத்தேனை
ஆர்.ஜேசுதாஸ், ஆரா/உ.த.ம.வி. உடப்பு
2.
ஆர். உம்மு குல்துTம்,
மட்றகுமானியா மகா வித்தியாலயம், ஏறாவூர்
அதிகாரத் தொனியி LDGOPLGOföTSLIII தர்மன் அவனிடம்,
"நான் ஏன் எ என்று அதே வேகத்
இது மணியனுக் ஏற்படுத்தியது. உடே அந்த முட்டையை ஆற்று நீருக்குள் தூக்
அதன் பின், உட்கார்ந்து கொண்ே "இனியாவது எ
தர்மன் சிரித்துக் "நான் மரியாதை
|வது ஒருபுறம் இரு
வீசிய முட்டை என்னு ட்டைக்குச் சொந்த ருக்கும் கடைக்குச் ெ
|வான் போல் இருக்கு
முதலில் உன்னைக்க என்றார்.
இதைக் கேட்ட ம
லாம் நடுங்கியது. மு.
காரன் வந்தால் என்ன பயந்தபடி அந்த இ ஒட்டமாக ஓடி விட்ட
20FIT5 TU 607 விரிசல் அடைகிறது. பத்தால் உருகிப்போகி என்பவர், இறப்பை இருந்த காந்தத்தின் ே அப்போதும் இறப்பர் இறப்பர் கெட்டியாகி
இதன் பின்புதான் பயன்படுத்தும் கெட்டி பிடிக்கப்பட்டது.
- இங்கிலாந்தில் நகரின் கடதாசித் தொ நிகழ்ச்சி இது அந்த உள்ள ஒரு தொழ குறைவால் சரியான ( கடதாசிகள் தயாராகி இந்தக் கடதாசிக சொந்த உபயோகத்திற் என்று நினைத்தார் கட முதலாளி அந்தத் தா எழுதிப் பார்த்தார். அந்த தாள், மை முழு கொண்டது.
இந்த நிகழ்ச்சியே கண்டுபிடிப்பதற்குக்
தது.
ങ്
 
 
 
 
 
 

டுக்க வேண்டும் தில் கேட்டார். த மிகவும் கோபத்தை ன விறுவிறுவென்று
எடுத்துச் சென்று கி எறிந்துவிட்டான் அந்த இடத்தில் #L, ன்னுடன் மரியாதை கிக்கொள்!" என்று
'
தலைநகர் - மனாமா பரப்பு - 669 சதுரகிலோ மீட்டர் மக்கள் தொகை - 6 இலட்சம் மொழி - அரபி, ஆங்கிலம் GODOJ எழுத்தறிவு - 77%
சமயம் - இஸ்லாம் கொண்டே நாணயம் - டினார் யைப் பழகிக் கொள் தனிநபர் வருமானம்-9000 டொலர் க்கட்டும் நீ தூக்கி அமைவிடம்: அடையதலல. அந்த மத்திய கிழக்கு நாடு, 3 தீவுகள் க்காரர் பக்கத்தில் அடங்கிய தீவுக்கூட்டமே பஹ்ரைன், சவுதி சென்றுள்ளார். பயில் அரேபியாவின் கிழக்குக் கடற்கரையில் ம் அவரிடம் இருந்து இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் ாப்பாற்றிக்கொள் - அமைந்துள்ளது. தென்கிழக்கே கட்டார் *"ESP"E" nama േ മം - ' உள்ளது. முக்கிய இருதீவுகள் நடை வளர்ப்பு விவசாயம், மீன்பிடித்தல் : பஹ்ரைன் மற்றும் முகராக் கியன இன்றும் பின்பற்றப்பட்டாலும், ட்டைக்குச் சொந்தக் = 6ונו מושTuמוש J@ರು
GNUUTGIVITUDU: பல நவீன தொழில்களும் வளர்ந்துள்
திமிராகச் சொன்
ಕೇಳ್ದ - 90 வருடங்களாக பிரிட்டனின் ஆளுகைக் ளன. நாட்டின் ப்ொருளாதாரத் பத்தை விட்டு ஒரே குட்பட்டிருந்தது. 1971 ஒகஸ்ட் 15ல் தில் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்
լII60T. | – J. J5549TLDGOLÎ555). -- B. நிதிது
கிறது.
மத்திய சஹாரா பாலைவனத்தில் வசிக்கும் எறும்புகள்தான் இந்த சில்வர் எறும்புகள் எறும்புகளிலே அதிவே கமாக ஓடக் கூடியது. இவற்றின் கால்கள் மிகவும் நீளமானவை.
இவை நடுப்பகலில் 46 பாகை சென்டிகிரேட் வெப்பநிலை இருக்கும். போது தங்களது வேட்டையை ஆரம் பிக்கும். அந்த நேரத்தில் கடும் வெப் பத்தால் செத்துமடியும் விலங்குகளைத் தேடிப்பிடிப்பதற்காகவே இவை செல் லும் அத்துடன் இந்த எறும்புகளின் ப்பர் கடுங்குளிரால் எதிரியான ஒரு வகைப்பல்லிகள்
இதே போல் வெப் காரணமாக நடுப்பகலில் வெளியே வருவதில்லை. து ஒருநாள் குட்இயர் ஆனால் சில்வர் எறும்புகள், பாலைவனத்தின் வெப்பநிலை 50 பாகை சென்டி
ர அடுப்பின் மீது கிரேட்டிற்கு ஏறும்போது தமது வேட்டையை நிறுத்திவிடும் O
Stemit). Flaherë dialanë Saigasi உருகவில்லை. மாறாக III ITTMIT
விட்டது. G. L LYI * பெல்ஜியம், அவுஸ்திரேலியா ஆகிய
வாகன டயர்களுக்குப் சுமந்து கொண்டு விடிய நாடுகளில் தேர்தலின்போது வாக்களிக் யான இறப்பர் கண்டு aնգամ துவகளுக்குத் தண்டனை அளிக்கப்
°Q16矶 UP படுகிறது. o கோபத்துக்கு வாய் நதிகளின் நகரம்
155.JLD, EgLILIGOI BILL991676T QDKJTOHIDI ஓரிடத்திலும் மாலையில்வேறிடத் ஆகும். இந்த நகரில் 5 நதிகள் ஓடுகின்றன. லும் இருப்பான் * காளான் ஏற்றுமதி செய்வதில் உலகி 9616 5T LITIĊI? லேயே முதலிடத்தில் உள்ள நாடு தாய்வான். ஒற்றைக் காலன் ஆட்டத்தில் கெட்டிக்காரன் x கிரேக்க நாட்டின் தேசிய கீதத்தில் 128 Jal8ös UIT? : 2) GİTGİTGOT. AD GUANGGANGBALI LÓU, L'IGMLJINALI தீக்குள் புகுந்தாலும் திடமாகவே இருப்பான் தேசிய கீதம் இதுதான்.
பாறை மேல் திரண்டிருக் 岛弧 、T@THHQ、 இர்
ந்தியாவின் அது என்ன? தேசிய கீதத்தை ஒரு நேரம் பருப்பான் ஒரு நேரம் o இயற்றியவர் ரவீந் |E 8Ա8": , திரநாத் தாகூர் என் உள்ள பிரிக்ஷையர் Յ/8/8 ՄԱՍ: , - பது எல்லாருக்கும் ழிற்சாலையில் நடந்த 8 பூப்பது தெரியும் காய்ப்பது தெரியாது. தெரியும் 1861 முதல் தொழிற்சாலையில் அது என்ன? 1941 வரை வாழ்ந்த நிலாளியின் கவனக் பூப்போல அடியெடுப்பான் புசுபுசு ... Liapa, தாகூர் பற் றிய முறையில் அமையாத காரன் மேலும் சில தகவல்
LL6GT. 9/6)J6ör ULIMIT? 96. இதோ: ளை வீணடிக்காமல், 10 உயரப் பறக்கும் ஊன்று கோலில் நிற்கும். ரவீந்திரநாத் தாகூர் உருவாக்கிய கல்வி நிலையங்கள்: சாந்தி நிகேதன் குப் பயன்படுத்தலாம் 95) 6167 GOP
பூரீநிகேதன் விஸ்வபாரதி நிகேதன் தூசித்தொழிற்சாலை E. 6TGEGANGŮ GLJ GÖTTI GJITGÅ) good fini, J, LIGilgifIIIIII (1,j, (39;IIII என்ன ஆச்சரியம் Leo O குறரி 6 0900U , FIDADE த தோற (809:08, 8 றபிழிழ் றுவிக்கப்பட்ட விஸ்வபாரதி நிகேதன் வதையும் உறிஞ்சிக் 1992ல் உலகப் புகழ் பெற்ற விஸ்வபாரதி 'ಸ್ತ್ರ್ಯ 獸 (9. ့် မျို嵩 பல்கலைக்கழகமாக விரிவாக்கப்பட்டது. மை உறிஞ்சும் தாள் GJITIGJ 虹 *( fi si. ಆನ್ಲಿ ரவீந்திரநாத் தாகூர் தனது கீதாஞ்சலி காரணமாய் அமைந் IZZLI9IJʻg முரி ர9ர கவிதைக்காக 1913ல் நோபல் பரிசைப்
தொகுப்பு: செல்வி.எஸ்.நிஸ்மியா பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ULDaoi
DUKUH 501,80 — 14.06,1997

Page 15
கிலா அந்த மின்விசிறியின் மையத்திலிருந்த சேலை யில் தூக்கிட்டுக் கொண்டு ஒரு நேர்க்கோடு மாதிரி தொங்கியபடி தெரிய, ஹாலில் காக்கி யூனிஃபார்ம்களும், ஃபாரன்ஸிக் துறை ஆட்களும் மெளன மாய் இயங்கிக் கொண்டிருந்தார்கள்.
பக்கத்து வீட்டிலிருந்து வரவழைக் கப்பட்ட ஒருவரை, இன்ஸ்பெக்டர் விசாரித்துக் கொண்டிருந்தார்.
"நிகிலாவுக்கு என்ன வேலை.2 "ஸார் நிகிலா விளம்பரப்படங்களில் நடிக்கிற ஒரு ஆர்ட்டிஸ்ட் நிறைய விளம்பரப் படங்களில் ஆக்ட் பண்ணியி ருக்காங்க."
"இந்த வீட்ல நிகிலாவைத் தவிர வேறயார் யாரெல்லாம் இருக்காங்க?" "வேலைக்காரியைத் தவிர வேற யாரையும் நான் பார்த்தது கிடையாது հՍIII, "
"பாடியை முதல் முதலா பார்த்தது நீங்கதானே?"
"ஆமா ஸார்." 'எதுக்காக இவ்வளவு காலை நேரத்துல நிகிலாவோட வீட்டுக்கு நீங்க
கிரைம் தொடராக வந்தது a lan ijo Boyay. அடுத்ததையும்
5655ur55 la) Jiläisiäö SINTUJub Juli
OJõõ05ura
ëj Gurrëronoluloi Gilgiri
இந்தக் கதை 3’ü öğGÜTÜN üG (öl TO கதைகள்
Libalussiste numrih summodo படித்து வாருங்கள்
வந்திங்க?"
"என்னோட வீட்டு டெலிஃபோன் அவுட் ஆஃப் ஆர்டர் ஸார். அதான் ஒரு ஃபோன் பண்ணிக்கலாம்ன்னு நிகிலா வீட்டுக்கு வந்தேன். காலிங் பெல் கொடுத்துப் பார்த்தேன். கதவு திறக்கவே இல்லை. சந்தேகப்பட்டு பங்களாவோட பக்கவாட்டுக்குப் போய் ஜன்னல் வழியா எட்டிப் பார்த்தேன். நிகிலா தூக்குல தொங்கிட்டிருந்தாங்க."
நிகிலாவுக்கு இதே ஊர்தானா..? "தெரியாது ஸார்." "இந்த வீட்டுக்கு குடி வந்து எவ்வளவு வருஷம் இருக்கும்?" "ரெண்டு வருஷம்." "ஆண்கள் யாராவது வந்துட்டு போறது உண்டா..?
"நான் பார்த்தது இல்ல ஸார்."
ன்ஸ்பெக்டர் விசாரிப்பதை தற் காலிகமாய் நிறுத்திவிட்டு, கீழே இறக்கப் பட்ட நிகிலாவின் உடல் அருகே வந்து நின்றார் வரவழைக்கப்பட்ட டாக்டர் அவளை தீவிரமாய் பரிசோதித்துப் பார்த்துவிட்டு இன்ஸ்பெக்டரை ஏறிட் LITT.
நிகிலா மூணு மாச கர்ப்பமா இருந்திருக்காங்க."
இன்ஸ்பெக்டர் தன் நெற்றியைக் கிறிக் கொண்டார். "தற்கொலைக்கான காரணம் கிடைச்சாச்சு. இனிமே ஆள் யார்ன்னு தெரியணும்."
டாக்டர் புன்னகைத்தார்.
(வாரம் கிரைம் க
"இதை தற்கொலைன்னு உடனே முடிவு கட்டிடாதீங்க இன்ஸ்பெக்டர். இது மர்டராக இருக்கவும் வாய்ப்பு இருக்கு."
"எப்படி சொல்றிங்க டாக்டர்.? "தேர் ஆர் சிம்ப்டம்ஸ். கழுத்துக்குக்கிட்ட பாருங்க ஒரு காயம். ஏதோ ஆயுதம் கீறின மாதிரி இருக்கு. நிகிலாவோட உயிர் பிரிய றதுக்கு முந்தி கழுத்தை இறுக்கி அதுக்கப் புறமா கயித்தை மாட்டி தொங்க விட்டி ருக்காங்க."
டாக்டர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கான்ஸ்டபிள் ஒருவர் பக்கத்தில் வந்து நின்றார்.
“ესეnift:. . !“
"என்ன. "பெட்ரூம் தலையணைக்குக் கீழே இந்த லெட்டர் இருந்தது."
அதை இன்ஸ்பெக்டர் வாங்கிப்பிரித்துப் பார்த்தார். சாய்வாய் எழுதப்பட்ட தமிழ் எழுத்துக்கள் படிக்க ஆரம்பித்தார்.
காவல் துறை ஆணையாளர் அவர் களுக்கு,
நிகிலா எழுதிக்
கொண்டது. நான்
வாழ்ந்த நாட்களில் சந்தோஷ நாட்கள் வெகு குறைவு கினி வரப்போகும் நாட்களும் சந்தோஷமாக இருக்காது என்றே நினைக்க றேன் நான் இருவரைக் காதலித்தேன் அவர் இரு பெரிய புள்ளியின் மகன் என்னைக் கல்யாணம் செய்து கொள்வதாக வாக்குக் 'ಬ್ಡಿ மின் அதைக் காற்றில் பறக்கவிட்டார் கல்யாணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தியபோது என்னைக் கொன்று விடுவதாய் மிரட்டினார் என் உயிருக்கு காவல் துறைதான் பாதுகாப்பு தரவேண்டும். என்னைக் கைவிட்ட புண்ணியாகுமர வேறு யாருமில்லை. அறநிலைய துறை அமைச்சர் தணிகாசலத்தின் மகன் ராஜவேல் இந்த விஷயத்தில் நீங்கள் நடவடிக்கை எடுத்து
எனக்கு உரிய ப7 வேண்டுகிறேன்
இன்ஸ்பெக்டர் ) விட்டு, நிமிர காமிரா லென்ஸின் உதவியோடு அவளுடைய முகத்
காட்டியது.
JETT Lif GIUGBAJT BLDTG பூராவும் கைதட்டல் ெ கைத்தட்டல் ஓய்ந்; கேட்டது.
"திறந்த துணை நடி பரிசு இந்த வருடம் சித் படுகிறது. எரி நட் படத்தில் நிகிலா எ நடித்து பெரும் பார சித்ரப்ரியாவுக்கு இந்த திரைப்பட டைரக்டர் க குமாரி சித்ரப்ரியாவை அழைக்கிறோம்."
மைக்கில் அந்த அ அரங்கத்தின் இரண்ட யிலிருந்து அந்த எழுந்தாள், ரோஜா நி, தகதகத்த சித்ரப்ரிய கோவுத்தை ஏற்றுக் மேடையை நோக்கி அறிவிப்பாளர் கொண்டிருந்தார், "கு வருடமும் சிறந்த வாங்க வேண்டும் விரும்புகிறது. அவ அட்வான்ஸ் வாழ்த் கரகோஷம் அதி சித்ரப்ரியா ஒரு
Gluust: grá0.9 trfr. CluLII: ஏதமிழ்ச்செல்வன். Guuit: Gilby
: 24 NJug: 23 Slug: 27 GAJALU g5 3 23
1886, செட்டியார்முகவரி:21,தெயள்ளம்சேனைமுகவரி 2010x142400BN0 முகவரி 20 தெரு, கொழும்பு-11 Glas Tj flá, a GOL. 22015, SALMIYAKUWAIT, வீதி, பெரிய குடி பொழுதுபோக்கு பொழுதுபோக்கு பொழுதுபோக்கு பொழுது பே வானொலி, பத்திரிகை. முத்திரை சேகரித்தல், வழமையானவை. முத்திரை ே
பெயர்: ஏ.விஜயராஜா
Jug 16
முகவரி 3ம் ஒழுங்கை தாண்டிக்குளம் வவுனியா பொழுதுபோக்கு பத்திரிகை, புத்தகம்
பெயர் பி.சுப்ரமணியம், Giugi: 30
56).30-06, 1997
கவரி 18 என்.ஆர்.பி. பிரதான வீதி மாத்தளை, பாழுது போக்கு பேனா நட்பு, வானொலி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

//01/ og/56
6/1965, 5670s. தத்தைப் படித்து ாணம் மாறி ஜும் கிலாவை நெருங்கி j, G6IIIGYULL)Gi)
ரில் மறைய அரங்கு
ந்தது. ம் மைக்கில் குரல்
Dajangor fast, ரியாவுக்கு வழங்கப் த்திரங்கள் என்ற எனும் கேரக்டரில் ட்டுதலைப் பெற்ற LIIføODF LDGO) GAULLITIGIT பாத்தி வழங்குவார். மடைக்கு வரும்படி
றிவிப்பைத் தொடர்ந்து ாம் நாற்காலி வரிசை ழகான சித்ரப்ரியா ப்பட்டுப் புடவையில் அரங்கத்தின் கர காண்டு மெதுவாய் பந்தாள். mpšša,Qānāa扈 ரிசித்ரப்ரியா அடுத்த டிகைக்கான பரிசை ான்று சினி ஃபேர் நக்கு சினிஃபேரின்
ப் பட்டது. பரிய புன்னகையோடு
மேடை ஏறினாள். ஃபோகஸ் லைட் ஒரு வெளிச்ச வட் டத்தை உற்பத்தி செய்து அவள் மேல் கவிழ்த்தது.
LD50GUШТОII 60LJA டர் கல்பாத்தி கையில் வெள்ளியிலான ஒரு மயில் உருவத்தை வைத் க் கொண்டு காத்தி அருந்தார்.
நெருங்கியதும், அவளுடைய கையைப் பற்றி குலுக்கி வாழ்த்துக்களைச் சொல்லி விட்டு மயில் உருவத்தைக் கொடுத்தார்.
கரகோஷம் மறுபடியும் எழுந்து ஓய்ந்தது.
சித்ரப்ரியா மைக்குக்கு முன்பாய் வந்து நின்றாள். அவளிடம் விழாவைத் தொகுத்து வழங்கும் பெண் கேள்விகளைக் கேட்டாள்.
"சித்ரப்ரியா இந்த சினிஃபேர் விருதை நீங்க எதிர்பார்த்தீங்களா?
"நான் இந்த மேடையில் ஒரு உண்மை 60Шj 04 ITG)avaЈПIDT.p"
"சொல்லுங்கள்."
"நான் கடைசியாக நடித்த 'எரி
நட்சத்திரங்கள் படத்தில் எனக்கு கொடுக்
கப்பட்ட நிகிலாபாத்திரத்தோட நிலைமை
தான் எனக்கும் இப்போது ஏற்பட்டுள்
675)..."
அரங்கம் ஒரு மோசமான
நிசப்தத்துக்குப் போக சித்ரப்
ரியா மைக்கில் குரலைத்
தொடர்ந்தாள்.
"நான் இப் போது முணு
| LDTITF JITLU
பம் இந்த கர்ப்பத்துக்குக் காரணம் பிரபல தமிழ் டைரக்டர்களில் ஒருத் தருதான் என்னைக் கல்யாணம் செய்து கொள்வதாக சொன்னவர், இப்போது கல்யாணம் என்ற வார்த்தையை எடுத் தாலே கொலை செய்யப்போவதாக மிரட் டுகிறார். நான் அவருடைய மனதைக் காதலித்தேன். அவரோ என் உடம்பை மட்டும் காதலித்திருக்கிறார் என்கிற விஷயம் இப்போதுதான் புரிகிறது. நான் ஒரு நடிகைதான். ஆனால் அவரைக் காத லிக்கும்போது நான் நடிக்கவில்லை. அவர் நடித்திருக்கிறார் என்கிற விஷயம் என் மனநிம்மதியைக் குலைத்துவிட்டது. அந்த டைரக்டர் யார் என்று காட்டிக் கொடுக்க
| = ""
"எதிர்பார்க்கலை." "இந்தப் பரிசு கிடைச் சப்ப உங்க மனநிலை எப் படி இருந்தது?"
சித்ரப்ரியா சிரித்தாள். "ஏறக்குறைய வானத் தில் பறக்கிற உணர்வு." "இந்த சினிஃபேர் அவார் 1டைப் பத்தி என்ன நினைக்
கிறீங்க? "பெருமைக்குரிய விருது." "அடுத்த வருடம் சிறந்த நடிகைக்கான சினிஃபேர் அவார்ட் வாங்குவீர்களா..?
"LIDTLIGBL GÖTT" அரங்கில் சலசலப்பு கேள்வி தொடர்ந்தது. "ஏன்.? "இனிமேல் நான் நடிக்கப்போவதில்லை. எரி நட்சத்திரங்கள்தான் நான் நடித்த
JEGOL f'JLJL LL.D..."
"ஏன் இனி நடிக்கமாட்டீர்கள்? கல் யாணம் செய்து கொள்ளப் போகிறீர்களா?
"இல்லை. "TGT.P
பெயர்: எம்.நிசாம் பெயர்: ஜமஹ்பூப் Su ug: 27 JUSI: 22 ர, பிரதான முகவரி 2542ஏடிக்கோயாமுகவரி: ருப்பு, கல்பிட்டிவீதி, ஹட்டன். DOHA, QATAR.
பொழுது போக்கு பொழுது போக்கு ரித்தல், வானொலி, பத்திரிகை ரி.வி. கிரிக்கெட்
இரைம் சக்கரவர்த்தி}
P.O.BOX-1768
நான் விரும்பவில்லை. இந்த மேடையில் நான் ஒன்றைச் சொல்லிக் கொள்வேன். காதலிப்பவர்கள் யாரோட இருந்தாலும் சரி உண்மையாக காதலியுங்கள் உடம்புகளை பரஸ்பரம் தொட்டுக் கொள்வதற்காக மட்டும் காதலிக்காதீர்கள் அது விபச்சாரத்தைவிட மோசமானது. காதலுக்காக உயிரை விடுங்கள் தப் பில்லை. ஆனால் உயிர் வாழ்வதற்காக காதலை சாகடித்து விடாதீர்கள். நான் தோற்றுவிட்ட காதலை மனதில் வைத்துக் கொண்டு உயிர்வாழ விரும்பவில்லை. இந்த விருது பெற்ற மகிழ்ச்சியோடு மரணத்தை தழுவிக் கொள்கிறேன்."
சொன்ன சித்ரப்ரியாஅரங்கம் முழுவதும் திகைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இடது கை விரல்களில் மறைத்து வைத்தி ருந்த அந்தச் சிறிய சயனைட் குப்பியை கடித்து- அவசர அவசரமாய் விழுங்கி GOTTIGT.
சயனைட் உடனடியாய் எச்சிலில் கலந்து தொண்டையில் இறங்கி இரத் தத்தில் சங்கமித்து- உயிர் ஜன்னலை
GOL 5.5, լիլի அடைக்க ஆரம்பித்தது முற்றும்)
Luft: ஏ.சுபாஷ் IL5): 33
said: MAIL BOXIN0828, STLAURENTQUEBEGH-AW2, CANADA பாழுது போக்கு தொலைக்காட்சி பத்திரிகை
Slug: 22
பெயர்: எம்நnர்,
கவரி 200ஏ, யுனிட்/8, முள்ளிப்பொத்தானை. பாழுதுபோக்கு பத்திரிகை, நண்பர் தொடர்பு

Page 16
துமிதா தனது நகங்களில் பூசி யிருந்த பிங்க் நிற பாலிவுை ரிமூவர் கொண்டு துடைத்தபடி நிமிர்ந்து எதிரே நின்ற இனியா வைப் ப்ார்த்தாள்.
"கதவைச் சாத்திவிட்டு வா இனியா" என்றாள் மதுமிதா
"எதுக்கு?" என்றாள் இனியா
"எல்லாத்துக்கும் காரணம் கேட்கணுமா?"
அந்த அதட்டலில் அவசர மாகச் சென்று அறையின் கத வைத் தாளிட்டுவிட்டு வந்தாள். நம்ம வீட்டுக்குள்ளே வேறு யாரு இருக்காங்க? அப்படி øl så ø01 J 4, flu Lb (SL FL) போறோம்? தனக்குள்ளே முன fló, (6)g|IGöðILII6ÍT.
"ஹாஸ்டல்லயே வளர்ந் துட்டே இனியா நீ உனக்கு அனுபவம் பத்தாது வீட்டுக் குள்ளே நெருக்கமா இருக்க வேண்டியவங்களே, வேறு யாரோ மாதிரி நடந்துக்கற கொடுமை எல்லாம் நீ அனுப விச்சுப் பார்க்கலை, உட்காரு." அமைதியாக அமர்ந்தாள். தன் அக்காவைப் பார்த்தாள்
அப்படி என்ன பிரமாத மான அழகு கொஞ்சம் சிவப்பு அகலக் கண்கள். இணைக்கப் பட்ட இமைகள் செதுக்கின புருவங்கள், உப்பல் கன்னங்கள். சராசரி அழகுதான் தெருவுக்கு இரண்டு பெண்கள் இந்த மாதிரி இருப்பார்கள். பிறகு ஏன் உலகம் இவளைக் கொண்டாடுகிறது? என் தேவதையே என்று துவங்கி ஆயிரக் கணக்கான ரசிகர்கள் கடிதம் எழுதுவது எப்படி? பத்திரிகை ஆசாமிகள்கூட கேள்வி-பதில் பகுதிகளில் மதுமிதாவை அழகுப் பெட்டகம், வரம் வாங்கி வந்தவள். அது இது என்று புகழ்வது எதனால்?
அதிர்ஷ்டம் அது ஒன்றுதான் கார ணம் இதோ. விட்டில் எந்த ஒப்பனையும் இல்லாமல் உட்கார்ந்திருக்கும் இந்த நிலையில், ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட வேண்டும். அப்போதும் ரசிப் பார்களா என்ன?
இனியா இந்த ரீதியில் யோசித்துக் கொண்டிருக்க.
"என்ன யோசிக்கிறே நீ" என்றாள் மிதா
"G)FIIGö60IDIIL(ßL6öf" "Jairp" "சொன்னா உனக்குக்கோபம் வரும்" "பரவாயில்லை சொல்லு" "என்ன பெரிய அழகிநின்னு ஊர்ல, தலையில தூக்கி வெச்சிக்கிட்டு ஆடறாங் கன்னு யோசிச்சுப் பார்த்தேன்."
மதுமிதாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அக்கா இதற்குச் சிரிப்பாள் என்று தங்கை எதிர்பார்க்கவில்லை. ஆச்சரிய மாகப் பார்த்தாள்.
"யோசிச்சதுல விடை கிடைச்சுதா?
LDģiji
8விஞரது நாற்பத்து எட்டாவது வயதில் அந்தக் கடிதம் வந்தது. மயிலம் கல்லூரியில் புலவருக்குப் படித்துக் கொண் டிருந்த மாணவி ஒருவர் எழுதியிருந்தார்.
கவிஞரது கவிதைகளில் தனக்கெழுந்த சந்தேகங்கள் குறித்து எழுதியிருந்த அந்த மாணவி, இந்த ஆண்டு புதுவை கம்பன் விழா கவியரங்கிற்கு தாங்கள் தலைமை தாங்குவதாக அறிகிறேன். அங்கு வரும் தங் களைச் சந்திக்க விரும்புகிறேன். அனுமதி வேண்டும் என்று கடிதத்தை முடித்திருந்தார். பெண்கள் எழுதும் கடிதங்களுக்கு பெரும்பாலும் கவிஞர் பதில் எழுதுவ தில்லை. அதுபோலவே இந்தக் கடிதத் திற்கும் பதில் எழுதப்படவில்லை.
என்றாலும் இந்தச் சந்திப்பு நிகழ்ந்து விட்டது.
ஆம், புதுவை கம்பன் விழாவுக்குச் சென்ற நாங்கள் அரசினர் விருந்தினர் விடுதியில் தங்கியிருந்தோம்.
தன் தோழி ஒருவரின் துணையோடு அங்கு வந்து கவிஞரைச் சந்தித்தார் அந்த LIDIT GOOTG) f).
கவிஞரைச் சந்தித்துப் பேச பெண்கள் வந்தால், அந்த இடத்தில் நான் இருக்கமாட் டேன். அவர் இரு என்று சொன்னாலும் நான் இருக்கமாட்டேன். இதுபெண்களிடம் எனக்கிருந்த கூச்ச சுபாவத்தின் விளைவு
அன்றும் அவர்கள் இருவரையும் கவிஞரோடு பேச விட்டுவிட்டு நான் எனது அறைக்கு வந்து விட்டேன்.
சுமார் ஒரு மணி நேரம்வரை அவர் களிருவரும் கவிஞரோடு உரையாடி விட்டுப் பிரிந்து சென்றனர்.
அதுவரையிலும் எந்த அந்தரங்கத்தை யும் மறைத்தறியாத கவிஞர், இந்த விவு யத்தையும் என்னிடம் மறைக்கவில்லை.
அந்த மாணவியின் அறிவுக் கூர்மையை வியந்தார்; அவரது முகக்களையே மங்கல மானது என்று நயந்தார். இப்படி ஒரு பெண்ணை நான் சந்தித்ததே இல்லை என்று புகழ்ந்தார். "எதற்கும் கொடுப்பினை
(6)
“血.” "என்ன அது?" "எல்லாம் நேரம்தான் ஜனங்களுக்கு ஒவ்வொரு சமயத்துல ஒவ்வொருத்தரை உக்கார வெச்சி ஆராதனை செய்யனும் இந்தபீரியட்லஅதிர்ஷ்டமாலை உன் கழுத்தில விழுந்திருக்கு. தட்ஸ் ஆல்"
மதுமிதா மறுபடி சிரித்தாள். "ஏன் சிரிக்கிறே? "உனக்கு இப்படியெல்லாம்கூட யோசிக் கத் தெரிஞ்சிருக்கேன்னு நினைக்கறப்ப சிரிப்புதான் வந்துச்சு" என்றவளின் முகம் சட்டென்று கடுமையாகி, "ஆகாஷோட எந்த அளவுக்கு உனக்குப் பழக்கம்?" என்றாள்.
"என்னது திருப்பித் திருப்பி அதையே கேட்டுக்கிட்டிருக்கே ஆகாஷ் என்
ஃபிரண்ட்ஸ்ல ஒருத்தன். தட்ஸ் ஆல்."
"ஜ. ஸி.
ருத்தோட்டை
iguarassi
"எதுக்குக் கேட்டே?” "அக்கறை "என் மேலயா? உனக்கா? நான் நம்ப ணுமா?"
"உன் மேல எனக்கு அக்கறை இல் 60)GUIIIII?"
"இருந்தா என் விருப்பத்துக்கு மரியாதை கொடுத்திருப்பே'
ljuGMöElsleit Eulýömbulli EsjullAli Suriyaful LDITEM öglu Gurrüası GİT ARSü Lucējfullsi GgTLIñigiög ESLÖGLUNDGANGTGTGOT. Euby EngD, E56alunyai escritanung TEFGö burjöBDöllü 67ğULL ö1806ILITBM
GJITLO. ES EUCTEUTUTÜLIG STUgglungsi) இருந்து.
வேண்டும் என்று முடித்தார்.
தன்னைச் சந்திக்க வரும் எந்தக் குடும் பத்துப் பெண்ணையும் கவிஞர் ஏறெடுத்தும் பார்த்ததில்லை. அவர்களது வயது கருதி தாயாகவோ, தமக்கையாகவோ, தங்கையா கவோ நினைப்பாரேயன்றி அந்தக் கண்ணியம் மிக்க கனவானின் மனதில் வேறுவிதமான விகற்பங்கள் தோன்றியதாக யாரும் நாக்கில் பல்படக் கூற முடியாது.
எனவே அவரது ஆதங்கமும் மனக்கிடக் கையும் எனக்குப் புரியாது போய்விட்டது.
அப்போதே ஒரு பாடலுக்கான பல்லவி உருவாகி விட்டது என்பதை நான் அறியாது இருந்துவிட்டேன்.
வாரம் இருமுறை அந்த மாணவி தொடர்ந்து கடிதம் எழுதுவார். அதற்கான பதிலை தன் கைப்படவே அவர் எழுதுவார். எதையும் சொல்லி எழுதச் செய்யும் கவிஞரின் இந்தச்செய்கை எனக்குவியப்பாகவே இருந்தது. நாளடைவில் சந்தேகம் தலை தூக்கியது. இதை எப்படித் தீர்த்துக் கொள்வது? யாரிட்ம் கேட்பது? அவரிடமே கேட்பது மரியாதையா காதே என்றெல்லாம் குழம்பித் தவித்தேன்.
அந்த மாணவியிடமிருந்து வரும் கடிதங் களைக் கொடுக்கும் போதெல்லாம், அவரைப் பற்றி அவர் பேசும்போதெல்லாம் எனது கம் கோபத்தால் சிவப்பதையும், அவரது பச்சைக் கவனியாது இருப்பதையும் அவர் கண்டு கொண்டார்.
ஆனாலும், வெளிப்படையாக அது குறித்து எதுவும் சொல்லவில்லை.
அந்த சூழலை, 'ரிஷிமூலம் படம் ஏற் படுத்திக் கொடுத்தது.
ஐம்பதிலும் ஆசை வரும் ஆசையுடன் பாசம் வரும்
"ஏன் “Gみ ஃபைனா சும்மா தூக்கிக் இனியா?
"எதுக்கு அவ் வாங்கியிருக்கோம்.
"D.I./JLOLDIt if கிட்டிருக்கிறது தெ பேசறியே?
"அதுக்கு டி3 கொண்டாந்து அட்வ LDITLLIII.JPGTITp"
"இனியா அை னமா எதையாச்சும் கிட்டு ஏதேதோ கற்ப காதே
"சரி. அது எப் கட்டும். உன்னை கவே ஒண்ணு கேட் "கேளு அதுச் நீயா கேக்கறியா இல் சொல்லிக் கொடு, விபரம் சொல்லிடு. "6T 60TÄG, ULITTI கொடுக்கணும்?"
"இந்தத் திம சொல்றேன். சரி ே "நான் நடிகைய றேன். அதை நீ ஏ "அதைவிட ந6 அமைச்சுத் தரணுங்: "பொய் உனக்கு வந்திட்டா உன் மார்
ålು அந்தரங்கம்
டையாகும்மா நாள் செல்ல ரு சுகம்தானம்மா" எந்த வயதிலும் வரும் எனக்கு இந்த இதில் மறைப்பதற்கே மில்லை. சுகமே பிர அறிவுறுத்திவிட்டார். லில் இறுதிச் சரணத் தெய்வத்தால் 2
GUSITSJ LD36 (UTC) - என்று தன்
படுத்திவிட்டார்.
இருமனைவியரே பதினான்கு குழந்தைக ஐந்து மகள்களுக்கும், மணவினைகளை மும் களைக் கண்ட கவி மூன்றாவது ஏற்பாடு கொதிப்பை உண்டார் குடும்பத்தினரின் பெற்ற பாக்கியவான 凯呜 இழப்பதையும் மூன்றாவது வீட்டி போது தனது நிம்ம என்று கருதினாரே தவி தருகிறோம் என்று கரு ஆயிரங்குடும்பங் தகுதியுள்ள அந்த அணு அப்போது தடுத்துரை கள் யாரும் இல்லை.
6) ITU
60)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

III)4, IT LIJE LJE DILJIgE ഞി IIഞഖ ിള கள் கூர்ந்து பார்த்தாள். ாக் கட்டிக்கொண்டாள். ம்மா சொல்லு உன் "ק681601 61 D
சயமா படிப்பு என்
ക്ലബ് ŠI?” ன் கம்பியூட்டர் இன் ாகி என்ன கிழிக்கப் ன்? எனக்கு என்ன இல்லையா? வசதி LITP" L J LJLJL LI FTI? உனக்கு?
இல்லை? இந்த வீடு பேர்ல தானே இருக்கு? சரிபாதி உரிமை
f
அம்மா பேர்ல இருக்கு டுப்பத்திரம் எங்க
சொத்து
கவலை நான் உன்னை முந்திக்கிட்டு மேலே போயிடுவேன்னு பொறாமை, அதானே?"
"முட்டாள்தனமா பேசாதே" "இல்லை, அதான் உண்மை! "இப்ப நடிச்சிக்கிட்டிருக்கிற படங்களை முடிச்சிட்டு நான் இந்த இன்டஸ்ட்ரியை விட்டே விலகப்போறேன். அப்படி இருக் கிறப்ப நான் உன்மேல பொறாமைப் பட றேன்னு அசட்டுத்தனமா சொல்றியே
இனியா பேச்சில்லாமல் வெறித்தாள்.
குறைபாடுகள் தெரியாது தூரத்திலேர்ந்து செடியைப் பார்த்தா ரோஜா மட்டும்தான் கண்ணுக்குத் தெரியும் அதைப் பறிக் கறப்பதான் முள்ளுகுத்தும் எனக்குச் சரியானபடி வழிநடத்த யாரும் இல்லை. உனக்கு நான் இருக்கேன் முழுக்க முழுக்க அனுபவத்தோட நிக்கிறேன். அப்படியும் அழிச்சாட்டியமா பேசினா எப்படி இனியா? தன் தங்கை நல்லா இருக்கக்கூடாதுன்னு எந்த அக்காவாவது
ன்னு தெரியுமா
ரியா அதிர்ச்சி IITsigg, T67.
னக்கா சொல்றே Il GLIntil 9, LoLDIT பரம் கேட்டுட்டு
S
N
சொல்லு இந்த ப நம்மளோடது
III?"
டமானத் துல
"קו. ாடிக்கணக்குல ன்ஸ் பண்றவன் கொடுப்பானா
பவளவு கட்ன் P
னிமா எடுத்துக் ரியாத மாதிரிப்
MULTLIÍL ĴNILLALLATGM) ான்ஸ் கொடுக்க
ரவேக்காட்டுத்த தெரிஞ்சு வச்சுக் பனையில் இருக்
படியோ இருக் நான் நேரடியா "קחשוght(b.
கு முன்னாடி 1606) աITUT*ցելն த்துக் கேக்கறியான்னு
| GI GÖTGOT GNAFITIGÜIGAĴlj,
ர்தான் வேணாம்னு
G15" ாகணும்னு ஆசைப்பட ன் தடுக்கறே?" பல வழியை உனக்கு கறது தான் என் ஆசை." தப் பயம் நான் உள்ளே கெட் அவுட்டாயிடும்னு
тd76)ғgija)
ஒருவனுக்குக் காதல் வயதில் வந்திருக்கிறது? ா ஒளிப்பதற்கோ ஒன்று தானம் என்று எனக்கு
அதுமட்டுமல்ல பாட
bifai),
GflGu"
முடிவையும் உறுதிப்
ாடு இல்லறம் நடத்தி, ளைப் பேறாகப் பெற்று
மூன்று மகன்களுக்கும் டத்து பேரன் பேத்தி ஞர் செய்து கொண்ட குடும்பத்தில் பெரும் கியது.
அன்பைக் குறைவறப் ாக விளங்கிய கவிஞர், பொருட்படுத்தவில்லை. ற்கு முன்பணம் கொடுத்த திக்கு இது அச்சாரம் ர, அதை இழப்பதற்குத் தவில்லை. களுக்கு அறிவுரை கூறும் பவஞான சூரியனுக்கு க்கும் வயதுள்ள நண்பர்
N
நினைப்பாளா? நான் கண்டிப்பா இருக் கிறதும், பேசறதும் உன் நல்லதுக்குத் தானே ஒழிய, உன்னை அடக்கி வெச்சி வளரவிடாம செய்யறதுக்காக മിങ്വേ,
G) LID GIT GOT LID IT , இருந்தாள் இனியா "Fif), D GÖTGO)607 எதுக்காக வரச்சொன் னேன் தெரியுமா?"
"சொல்லுக்கா" "நீ அந்த ஆகா ஷோட ஊர் சுத்தற தாகவும், படிப்பில கொஞ்சம்கூட அக் கறை காட்டறத்தில் லைன்னும் எனக்குத் தகவல் வந்திச்சு அதனாலதான் எச் சரிக்கை பண்றதுக் கும் எடுத்துச் சொல் றதுக்கும் வரச் சொன்னேன். உனக்கு எதிர்காலத்துக்கு உன்படிப்பு மட்டும் தான் கைகொடுக் கணும் நடிப்புங் கறது இந்தக் குடும் பத்தில என்னோட போகட்டும் புரிஞ் சுதா?
அமைதியாக நிமிர்ந்து பார்த்தாள்
"இன்னிக்கு நீ பேசறது எல்லாமே அதிர்ச்சியா இருக்குக்கா, நிஜமாத்தான் சொல்றியா?
"ஆமாம். சத்தியம் செஞ்சாத்தான் நம்பு வியா? உன் தலைல அடிச்சு சொல்லட்டுமா?
"வேணாம் நம்பறேன். அப்போ நீ கல்யாணம் பண்ணிக்கப் போறதா பத்திரி கைகள்ல வர்ற விஷயம் பப்ளிசிடிக்காக செஞ்சது இல்லையா? எல்லாமே உண் 60ԼՈԱIIIP"
"ஆமாம் இனியா தள்ளி நின்னு பார்க் கிறப்ப எந்த ஒரு விஷயத்திலயும் உள்ள
இனியா
"இனியா, நீ நினைக்கிற மாதிரி ஒரு அம்மா நமக்கு அமையலை அவங் களை எதிர்த்துத் தான் நான் கல்யாணம் பண்ணிக் கப்போறேன். அதுக்கப்புறம் அம்மா நிச்சயமா உன்னை நடிக்க வைக்கத் தீர்மானிப்பாங்க அப்ப நீ முட்டாள்தனமா ஒத்துக்கக்கூடாது எக் காரணம் கொண்டும் நடிக்கிற இந்தத் தொழிலுக்கு நான் வரமாட்டேன்னு நீ எனக்கு வாக்கு கொடுக்கணும் கொடுப் பியா?" என்றாள் மதுமிதா,
(தொடரும்)
அப்படிக்கூறும் தகுதியுள்ள நண்பர்களும் தொலைதூரத்தில் இருந்தார்கள் காரியம் முடிந்து காலங்கடந்த பின்னரே அவர்களால் கவிஞரை அணுகமுடிந்தது.
கவிஞரது பொன்விழா துவக்க விழாவை கோவையிலும், மதுரையிலும் தலைநகரிலும் நண்பர்கள் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்த ஆண்டில், கவிஞர் தன் குடும்பத்தின் வில்லங்கப் பத்திரமானார். தொல்லைகளுக்கு உயில் எழுதினார்.
அக்காலத்தில் கவிஞரைச் சந்திக்கவரும் நெருங்கிய நண்பர்களும், மற்றவர்களும் அவரது வயதையும் உடல் பலவீனத்தையும் சுட்டிக்காட்டியே பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களது கூற்றுக்களை கவிஞர் முகம் கோணாது கேட்டுக்கொண்டிருப்பாரே தவிர மறுத்துப்பேச மாட்டார்.
காரணம், அவை ஒரு திரைப்படப் பாட லுக்கான கருவாகி விடும். ஒருவருக்கு மட்டும் சொல்லி விளக்குவதை விட உலகத்திற்கே அதைச் சொல்லி நியாயப்படுத்தி விடலாமல்லவா வயதானால் வாலிபம் தொலைந்துவிடும் என்பது பெரும்பான்மையோருக்குப் பொருந்துவ தாக இருக்கலாம். ஆனால், கவிஞரைப் போன்ற அதிசயப் பிறவிகளுக்குப் பொருந்துவதில்லை. வயதால் கவிஞர் பெரியவரானாலும், உள்ளத்தால், உணர்ச்சியால் அவர் என்றும் பதினாறாய் இருந்தார். அவரது கவிதைகளில் பொங்கித் ததும்பும் உணர்ச்சிகள் அவரது உள்ளத்திலும் உடலிலும் குறைவுறாதிருந்தது. பாட்டும் பரதமும் என்றொரு படம் சிவாஜிகணேசன் நடித்தது. சற்று வயதான நாட்டியக் கலைஞர் பாத்திரம் அவரிடம் நாட்டியம் பயில்வதற்காக ஓர் இளம் பெண் வருகிறாள். நாட்டியம் பயில வந்தவள் காதலும் பயில்கிறாள். நாளடைவில் இருவரும் உயிரும், உடலுமாகி விடுகிறார்கள்
இருவரும் பிரிய நேர்கிறது. கலைஞன் ஆத்ம விசாரணை செய்கிறான்.
இதுதான் பாடலுக்கான சூழ்நிலை என்று நினைவு
வயதொரு பலவீனமல்ல என்ற தன் ணுணர்வை வடித்து வைக்க கவிஞருக்குத் தளம் அமைகிறது.
கற்பனைக்குமேனி தந்து SITGÒ FIGU PSICO) ES GLITTLC6
D6s
at CLG EIIù Faulico). GLITa 2LD கடவுளுக்கும் தோன்ற գՈa) (09): தெய்வத்தின்தேரெடுத்து தேவியைத் தேடு தேவிக்குத் 貂 6) arra) gU தென்றலே டுே ಙ್ಗಲ' ஆவி ஆனந்த
அவளில்லை என்றால் நான் வெறும் கூடு பார்வைக்குப்போட்டு வைத்தேன் நானொரு கோடு UT9ù u0555uòLOII : ல் பேடு
வற்றிப் போனதென்று : : நெஞ்சத்தில் 65/13/0500/ வசந்தத்தின் துடிப்பு மாமழை மேகம் இன்று
Gaia, all) ಥ್ರಿ! மார்கழிப் பணியன்றோ அவளது சிரிப்பு
IT
ரை விழுந்தாலும்
9.
ரை விழவில்லை ரத்தம் வற்றிப் போனவன் என்று என்னை ஏளனமாய் நினைப்பவர்களே, என் நெஞ்சத்தில் துடிக்கும் வசந்தத்தை அறியமாட்டீர்கள் என்தலையில் நரை வந்து விட்டது என்று கருதுபவர்களே, என் உள்ளத்திலும் உடலிலும் திரை விழவில்லை என்பதை உணரமாட்டீர்கள்
இரண்டாவது மூன்றாவது சரணங் களில் மூன்றே வரிகளில் தன்னையும், தன் உள்ளக் கிடக்கைகளையும் முத்திரையாக
வெளிப்படுத்தினார் கவிஞர்
ᏏᏍ1.80-1Ꮈ Ꭿ .0Ꮾ,1ᏭᏭ?

Page 17
இந்நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய வைகள் எத்தனையோ இருந்த பொழுதிலும், ஒவ்வொரு வருடமும் எதுவும் தீர்க்கப்பட்ாமலேயே அடுத்த வருடம் வந்துவிடுகிறது. ஆனாலும்
rsùGortofréssùuLLUSTSSou55o றைந்ததாகவும் விவாதிக்கப்படு றது தேவையற்ற விவாதங்கள் தொடரும்.
1993
"சீய்ய்ய். கையை எடுங்கப்பா. எப்ப வும் கையைவைத்துக்கொண்டு. சுத்த மோசமான ஆளப்பா நீங்க. விடிந்து விட்டது. எழும்பி குளித்துவிட்டு வேலைக்கு போகவேனும். எழும்புங்க."
தீபிகாவின் அதட்டலில் சிறிது பயந்த வனாக கபிலன் சற்றுத் தள்ளிப்படுத்தான் எழும்புவதாய் இல்லை.
"இப்ப எழும்பப் போறிங்களா இல்
லையா? தீபிகா மீண்டும் கோபமாகக்கேட்க
"இன்னும் கொஞ்ச நேரம் தீபிகா, நல்லா விடிஞ்சப்பிறகு எழும்புகிறேன். Teil GFgija)j J6öIgogin ബut.
|4|ീൈun, ബബിങ്ങെut.
செல்லமாக கொஞ்சத்தொடங்கினான். "வெல்லமுமில்லை. கள்ளமுமில்லை. எழும்புங்க. நீங்க இங்க படுத்திருந்தா கம்மா இருக்கமாட்டீங்க. பிறகு பிள்ளை கள் எழும்பிவிட்டால் எனக்குத்தான் அவ மானம். எழும்புங்க. எழும்புங்க." படுக்கையில் இருந்து தள்ளிவிட்டாள்.
விழப்போன கபிலன் சுதாரித்து எழுந்து அவளையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
"ஏய். என்ன அப்படிப்பார்க்கிறீங்க. இதுவரைக்கும் என்னைப் பார்க்கவேயில் லையா?. இரவு முழுக்க ஒரே கூத்துப் பாட்டு விட்டு பார்க்கிறீங்க. பகலிலே மா. ஐயோ! தாங்காதப்பா"
தீபிகா விளையாட்டாகச் சொல்லவும் லன் சிரித்துக்கொண்டே "அதற்கில்லை தீபிகா, உன்னைமாதிரி ஒரு மனைவி க்க நான் என்ன புண்ணியம் செய்திருக்க ணும். அந்தளவிற்கு ஏதாவது செய் திருப்பேனா. எப்படித் தீபிகா உன்னால் டும் எப்பொழுதும் விளையாட்டாய் அன் ாய் அரவணைப்போடு இருக்கமுடிகிறது. னக்கு கோபமே வராதா? "ಸ್ದಿ ன்னை எதிர்க்கத் தோன்றாதா? இத்தனை ருட வாழ்க்கையில் எவ்வித பிரச்சனையு ல்லாமல். உண்மையாக ஒரு முறையே ணும் என்னில் வெறுப்பு வரவில்லையா உனக்கு? சும்மாவாச்சேனும் கோபியேன்
SIGIOOTIT...!"
செல்லமாய் நாடியைப் பிடித்துக்கேட் ான். "காலையிலேயே ஜஸ் அடிச்சது போதும். போய் குளியுங்க."
"ஜஸ் இல்லம்மா. நிஜம். உன்னை
மனைவியாகத் தந்த இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும்."
"இறைவனுக்கு மட்டும் தானா. இல்ல வேறுயாராவது இன்னும் இருக்கிறார்களா?." கேலியோடு அவளது கேள்விக்குப் போலியாக யோசனை செய்பவன் போல் | 174Ishig g|TLly of G.
"வேற. ஆங். சிறந்த ஒரு சிற்பிக்கு நன்றி சொல்லவேண்டும் கண்ணம்மா. என்ன முழிக்கிறாய். உங்கப்பாதான். இந்த அழகான சிற்பத்தை செதுக்கிவிட்டு அமைதியோடு எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் எப்படி இருக்க முடிகிறது. என் அருமை மாமாவே நன்றி மாம்ஸ்ஸ்."
கூக்குரலில் கத்தினான்.
"போதும்பா. போங்க போய் குளி யுங்க. தீபிகா பிடித்து அவனைத் தள்ளி விட்டு படுக்கைகளை மடித்து வைக்கத் தொடங்கினாள்.
பிகா அழகான அன்பான மனைவி. பெற்றோரால் கபிலனிற்குப் பேசித்தீர் மானிக்கப்பட்ட போதிலும் எதுவித அக்கறை யும் அவன் காட்டவில்லை. யார் வந்தால் என்ன? என்ன நடந்தால் என்ன? பெண் ணைப் பற்றி எவ்வித அக்கறையும் இல்லா மல், கல்யாணத்திற்கு அம்மாவின் வேண்டு கோளிற்கு கட்டுப்பட்டு ஒப்புக்கொண்டான். திருமணம் அமைதியாக நடந்தது. முதலிரவு அறையினுள் தனித்து விடப்பட்டபோதுதான் முகத்தையே பார்த்தான். வழமைபோல் அவனால் எதுவுமற்று இருக்கமுடிய வில்லை. இதயத்தில் வழமையைவிட இரத்தம் அதிகமாக ஏற்றப்பட்டது. துடிப்பு
என்ன பேசுவது? தெரியவில்லை. ஏதாவது பேசவேண்டுமே. தமிழ் சினிமாவின் வழமையான வசனத் தையே யோசித்து கேட்டான்.
"உனக்கு என்ன பிடிக்கும். "எனக்கு புல்லின் நுனியில இருந்து விழப்போகிற இந்தப் பணித்துளியோட கடைசிநேர சோகம். சினிமாக்கள்லவாற காதல் தோல்வி. அதிகாலையில கேட்கிற சஷ்டி கவசம். அப்புறம் தண்டவாளத்தில தலை சாய்த்துப் பூத்திருக்கிற ஒற்றைப் -- இப்படி நிறைய முன்பு பிடித்திருந்தது. ப்ப. நீ. நீங்கதான் நிறையப் பிடிக்கும். "காதல் விசயத்தில் பெண்கள் துணிந்தவர் கள். ஆண்கள் பயந்தவர்கள். ஆனாலும் இரண்டும் ஒன்றை ஒன்று கவரும் சக்தி கொண்டது." என்று ஆங்கில கவிஞனின் கற்பனையில் வெட்கத்தோடு அவள் பேசியது பிடித்திருந்தது. தன்னுடைய எண்ணங் களை தயங்காமல் வெளிப்படுத்தியது பிடித் திருந்தது. நீங்கள்தான் பிடிக்கும் என்று பெண்ணால் புகழப்படுவது பிடித்திருந்தது. அவளை உற்றுப் பார்த்தான். ஆண்கள் தாம் காதலிக்கும் பெண்களிடம் அதிகமாய்ப் பயப்படுவார்கள். கபிலன் பயப்பட்டான். அதனால் அவளைக் காதலிப்பது புரிந்தது. பிறந்த காதல் எப்பொழுதும் அவளைக் காத்து தன் கூட்டிற்குள்ளேயே தாங்கிக் கொள்ளத் தூண்டியது. உயிர் கொடுத்தும் காப்பேனடி சகி.
1997
தீபிகாவின் முகத்தில் கவலையின் ரேகை கள் அதிகமாய்ப் படர்ந்திருந்தன. குழந்தை யின் நெற்றியில் கைவைத்துப் பார்த்தாள் அனலாய்க் கொதித்தது. இன்று ஐந்தாவது நாளாக உடல்நிலை சரியில்லை. அரச
வைத்தியசாலையில் ம வில்லை. குழந்தைக்குச் கொடுங்கள் என்ற ை னைக்கு வாங்கிக் கொ இல்லை. அவருக்.ெ இலகு ஏதாவது இருந் கொடுக்க. யாழ்ப்ப எப்படி வாழ்ந்தோம். இடம் பெயர்ந்ததால்த எதற்காக இவ்வளவு நியாயமானவற்றைக் பெற்று தீர்க்க முடியாத கள் வேதனைகள் புரிய யின் வேதம் அழுகை காலம் இன்னும் இ அடைபட்டு அவதிப்ப
கோயில் குளம் தானே சென்றோம். விழாவுக்கு கபிலன் காவ
ஏன் இறைவா இப்ப உனக்கென்ன பக்தர்களு தமிழர் போனால் அங்கு கள். பிறகேன் எம்மீது யாடு!. விரக்தி மனதி யது யோசித்தவளின் கு முனகல் அழைத்தது. துக்கொள் கண்ணா. ஏதாவது வாங்கிச் சாப் மருந்தெடுப்போம். கு படுத்தினாள். இறைவ ருக்கு ஏதாவது கூலி
வேண்டும். அந்த கா சமாளிக்க முடியும்.
ஒழுங்கான சாப்பாடும் ! வள் தூரத்தில் கபிலன் யது. எப்படி இரு கனவுகள் வைத்திருந்திரு பேச்சிலும் என்மீது குழ நேசிப்பு தெரியுமே. களைத்து எப்படியெல்ல எதிர்பார்ப்புக்கள் வைத் யைச் சந்திக்கையில் எ அடைவான். உன்னை
கூட என்னால் முடி
நிறையவும் உடைந்து
வேதனைகளைத் தாங்கு
"என்ன தீபிகா, கு மாக இருக்கிறானா? மாதிரி ஏதாவது."
"இல்லப்பா இ தான் இருக்கு இன்றை ஏதாவது வாங்கிக்கெ ஏதாவது வேலை கிை
"9 GIUGULIOL DIT ... 66 அலைஞ்சு பார்த்தாச்சு
லை வெறியுடன் வீட் டின் உள்ளே நுழைந் ରଥist தான் ரத்தன் கதவைச் சாத்தி பூட்டினான். சுற்றும் முற்றும் பார்த் தான் யாரும் இல்லை. மெதுவாக நடந்தான். அவனுடைய ஒவ்வொரு அசைவிலும் அவ னுக்கே அச்சம்
எங்கே அவள்? இன்றைக்கு அவளைக் கொல்லாமல் விடப் போவதில்லை கண்களை சுழல விட்டான். பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். அது இருந்தது.
பளபளவென்று சாணை திட்டப்பட்ட கத்தி
உள்ளறைக் கதவை மெதுவாக தள்ளி னான் ஆ என்று வாய் திறந்தது பூட்டப்படாத கதவு அங்கே.
ஃபோம் மெத்தையில் ஒய்யாரமாக சாய்ந்து கொண்டு ரீடிங் லைட் " வெளிச்சத்தில் மாத நாவல் ஒன்றில் மூழ்கி இருந்தாள் அவள்
மங்கிய ஒளி வெள்ளம் ஆஜானுபாகு வான கரிய உருவம் மெல்ல நடந்து அவள் கட்டிலை நெருங்கியது க்ரைம் நாவலில் மூழ்கியிருந்த அந்த இளம் பெண் வந்திருக் கும் ஆபத்தை உணரவில்லை. அந்த ராட்ச சன் கத்தியை உருவினான். சதக் என்று அவள் எதிர்பாராத நேரத்தில் நெஞ்சில் լյրկյ#քlanյրցի/, /
அவள் படிப்பதை நிறுத்தினாள் அவள் இதயம் டிக் டிக் என்று வேகமாக அடித் துக் கொண்டது. நெஞ்சைத் தடவி விட்டுக் கொண்டாள்.
„ “ gegt 16f)!“
அகால நேரத்தில் மிக அருகில் கேட்ட ஆக்ரோஷமான குரல் அவளைத் திடுக்கிட வைத்தது. மாத நாவல் கை நழுவியது.
வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள் கொலை வெறி கண்ணில் மின்னலடிக்க கையில் வலுவாகப் பற்றிய கத்தியுடன் ரத்தன்
"ரத்தன். வேண்டாம்.
!,ഖ,80-l.06, 199
"கட்டின கணவனுக்குத் துரோகம் b ვერცვევე| ""
"ரத்தன். இனிமேல். துரோகம் செய்ய LDILGE, Gör."
"உன்னால முடியாது இந்தா. கத்தியை நெஞ்சில் வாங்கிக் கொள்!
ஓங்கி அவள் நெஞ்சில் குத்தினான் ரத்தன் அவள் ஓவென்று அலறினாள். துடித்தாள் சற்று நேரத்தில் துவண்டாள். அடங்கினாள்
கொக்கரிப்புடன் நிமிர்ந்தான் ரத்தன் எதிர் வீட்டு ஜன்னலில் இரண்டு விழிகள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தன.
உறைந்தான் ரத்தன்
அந்த விழிகளுக்குச் சொந்தக்காரி அமிர்தா
கோலிங் பெல் சத்தம் அமிர்தா நடுங்கினாள் பதினொரு மண்ணி இரவு இந்த நேரத்தில் P
அம்மா அண்ணன் கிறாள். நாளைதான் சொல்லிச் சென்றாள். Gāna) QLa Q信 அமிர்தாவால் யோ "UT J?" தட்டுத் தடுமாறி இருந்த நாற்காலியில் ே அம்மா முழங்கால்
கதவை அணுகின் "யார் அது கேட்டு திறந்தாள் கைகள் இர நீட்டித் துழாவினாள்.
ரத்தன் தோடு நின்று
"G)լ յaՆ அமிர்த படத்தனர டடி தூரத்த 9 (DDÜLTİ பாடுகள் . ρούβΙΙ Πόθι
"ப்பூ அந்த LI LI LI TGHID DIGOLD5557.
"ΕΜΠΙΕ).
O
ரத்தன் முகத்தில்
"அமிர்தா..?
"நான்தான் இ இவன்தான் அந்த ெ
இவள் குருடு குருடி என்று நம்ப
6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து எடுத்தும் மாற த்தான உணவுகள் த்தியரின் ஆலோச 35. GODSELINGU LUGOGILIO ன்ன? சொல்வது ால்தானே வாங்கிக் னத்தில் என்றால் இந்தழுத்தம் வந்து BM 3/6/6/616կID,.. லம் நீடிக்கிறது. காடுத்து அல்லது எங்களின் தேவை படாதா? ஆற்றாமை ந்தது. எத்தனை த அகதிமுகாமில் வேண்டுமோ?. ல்லாம் ஒழுங்காக ல்லூர் கந்தன் திரு கூட எடுப்பாரே.
சோதிக்கிறாய். க்கா குறைச்சல். ள்ள சிங்கள மனிதர் அக்கறை. விளை வேதனை கிளப்பி றுக்கே குழந்தையின் கொஞ்சம் பொறுத் அப்பா வந்ததும் பிட்டு விட்டு போய் ழந்தையை ஆறுதல் இன்றாவது அவ வேலை கிடைத்திட சை வைத்துதான். இரண்டு நாளா இல்லை. யோசித்த வர, மனது விம்மி தவர். எத்தனை ப்பார். ஒவ்வொரு ந்தைகளின் மீதுள்ள 5 GIFTL) ாம் ஒடுங்கிவிட்டார். திருப்பவன் தோல்வி வ்வளவு வேதனை த் தட்டிக்கொடுக்க யவில்லையே. நீ
GLn(LL厅um2 வாயா. கண்ணா? ழந்தை எப்படி சுக வருத்தம் குறைந்த
ன்னும் அதிகமாகத்
க்காவது மாப்பேணி ாடுக்க முடியுமா? பத்ததா?"
லா இடத்திலேயும் எல்லாரும் வேலை
=స్ట్రుడ్స్లో
ܓܒܝ117
வீட்டுக்குப் போயிருக்
வருவேன் என்று
டாமல் ஒலித்தது. சிக்க முடியவில்லை.
நடந்தாள் வழியில் மாதினாள் அய்யோ பலித்தது.
TIGT க்கொண்டே கதவைத் ண்டையும் முன்னால்
அங்கே வெறித்தனத் கொண்டிருந்தான். அடிச்சது யாரு?" வின் விழிகள் பட தன் அவளை இரண் ல் நின்று கொண்டு தான் அவள் செயற் வனுக்கு நகைப்பு ö·
Մ5ւգ /* வீட்டில் பொலிஸ் திமு திமு என்று
இன்ஸ்பெக்டர்
JD
அச்சம் காட்டினான்.
ஸ்பெக்டர் இதோ по0әuдѣпл6йт!"
ல்லையா? நிஜமான வத்துவிட்டாளே!
ல்லையென்றுதான் சொல்கினம். அதுவும் ப்படி மழை பெய்கின்றபொழுது யார் வேலைசெய்வினம். மழையாவது ஓய்ந்து போய்விட்டால் பிறகு பார்க்கலாம். அதுவு மில்லை. இயலாமை வார்த்தைகளில் தெரிந் 凯 "சரியப்பா ஏதாவது கடைகளில். ல்லாட்டி யாரிடமாவது கடனாவது வாங்கி ன்றைக்கு ஏதாவது வாங்கிவர முடி VILDTP..."
"எங்க தீபிகா வாங்குவது. ஏற்கனவே எல்லாரிடமும் கடன் இதில இனிமேலும் யார் தரப்போகினம். எப்படி போய் கேட்பது. முடியாது தீபிகா.
: 1. ஏதாவது சொல்லி என்றா லும் வாங்கிக்கொண்டு வரமுடியுமா என்று பாருங்கோ." அவளின் கெஞ்சல் அவனை உருக்கியது. அவனின் கண்கள் கலங்குவது அவனையறியாமலேயே அவளுக்குத் தெரிந் தது. கட்டுப்படுத்திக் கொண்டான். இலே சாக தன் நிலமையை நினைத்து சிரித்து விட்டு கடன் கேட்க விரக்தியோடு வெளி யேறினான்.
அலைந்த அலைச்சலில் கால் உளைந் தது. அகதிமுகாம் செல்லவும் மனம் இடந்தரவில்லை. எப்படி வெறுங்கையோடு திரும்புவது. ச்சேய் என்ன வாழ்க்கை. எல்லாரிடமும் கேட்டாகிவிட்டது. இனியாரா வது மீதம் இருக்கப்போகிறார்களா? இருக்க மாட்டார்கள். கடன் கேட்டதில் எல்லாரும் தந்த கடனைத்தான் திருப்பிக் கேட்டார்கள். பாவம் எல்லாரும் வறுமையில்தான் இருக் கிறார்கள். கடைக்கார மணியண்ணையாவது பனடோல் தந்தார். அவருக்கும் நிறைய கடன் காசு கொடுக்க வேண்டும் மனதில் யோசித்த படியே அம்மன் கோவிலுக்குப் போனான். சோதனையான நேரங்களில் அம்மாதான் தீவு. தாய்மை தாய்மைதான். அம்மா இன்றாவது ஏதும் வழி காட்டக்கூடாதா?. கவலைகள் மனதில் அழுகையை ஏற் படுத்தியது. எப்படி எல்லாம் கனவு கண் டேன் தீபிகா. உன்னை எப்படி எல்லாம் வைத்திருக்க ஆசைப்பட்டேன். இப்பொழுது என்னால் ஒன்றும் முடியவில்லையே. ஏன் எனக்கு மனைவியாக வந்துவாய்த்தாய். வேறு யாருக்காவது வாழ்க்கையாக அமைந்
திருந்தாலும் நன்றாக வாழ்ந்திருப்பாயே. என்ன பாவம் செய்தாய். அழுதான். வேதனையோடு அழுதான். வெறுங்கை யோடு அழுதான். இயலாமையால் தன் உறுதி எல்லாம் மறந்து அழுதான். ஆண் அழக்கூடாது. பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டிய ஆண் அழுதால் பின்னெப் படி பிரச்சனைத் தீர்ப்பது. ஆனாலும் முடியவில்லை. கபிலனால் அழாமல் இருக்க முடியவில்லை. இதற்கு என்ன தீர்வு. வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த கபில னின் கண்ணில் தூரத்தில் அரளி மரம்தான் தெரிந்தது. மனதில் இலேசாக வெறி கிளம்பி வாழ்க்கை வெறுத்தது. வெறுப்பின் விளிம்பு அவனை உசுப்பேற்றிவிட வேத னைக்குத் தீர்வு புரிபடத் தொடங்கியது. மெதுவாக எழுந்து அதைநோக்கி நடந்தான். ***
"அம்மா. அப்பா இன்னும் வரவில்லையா?
பசிக்குதம்மா." குழந்தையின் குரல் கேட்டு கலைந்தாள் தீபிகா. இன்னும் கபிலனைக் காணவில்லையே. ஏன் இவ்வளவு நேரம்.
"அம்மா. பசிக்குதம்மா. மீண்டும் குழந்தை கேட்க.
கொஞ்சம் பொறுப்பா. அப்பா இதோ இப்ப வந்திடுவார். குழந்தைக்கு ஆறுதல் சொல்லிவிட்டு கண்ணுக்குள் சோகம் நிரப்பி இனிமேல் எப்பொழுதும்ே வரமுடியாத கபில னிற்காக காத்திருந்தாள். காத்துக் கொண் டிருக்கிறாள். தீபிகா குழந்தைக்ளுடன். சிறுகதைக்கு பின் கொஞ்சம்.) 'ஏழைமக்களுக்காகவே இந்த வரவுசெலவுத் திட்டம் தயாரானது அடுத்த வருடத்தின் நடுப்பகுதிக்குள் இனப்பிரச்சனையும் வறுமை பும் முடிவுக்குகொண்டுவரப்படும். நான்கா வது வருடமாக வழமையான தோத்திரத்தைச் சொன்னபடிநிதியமைச்சர்வரவுசெலவுத்திட்ட உரை நிகழ்த்திக் கொண்டிருக்க, எங்கோ 905 Gastrálio Mai Oponao Ĝloj kaj ODI GOLDNA'oj ŭ. இனப்பிரச்சனையின் கொடுமையிலும்இறந்து போய் அனாதையாய்க்கிடக்கும் ஒருவனுக்காய் காத்திருந்த அவர்களைப் பற்றி அறியாமலே, எல்லாரும் நிதியமைச்சரையே கவனித்துக் கொண்டிருந்தார்கள் எதை விவாதிக்கலா மென்று
. o-créé வெட்கமாக இல்லை? படித் திருந்தும் உனக்கு புத்தி ஏன் இப்படிப் போகிறது? என் உள்மனம் என்னை ஏளனம் செய்தது.
அசிங்கம்தான் என்ன செய்வது? எனக்கு இப்படியொரு எண்ணம் வந்ததே தவறுதான் அதுவும் என் மனைவி பிரச வத்திற்காக பிறந்த வீட்டிற்கு போயிருக்கும் இச்சமயத்தில் நான் இப்படி நடந்து கொள் வது சரியில்லைதான் ஆனாலும் கிடைத் திருக்கிற இந்த வாய்ப்பை நழுவவிட மனம் தயாராக இல்லையே
திக்கு என் மனைவி மீனாவைவிட நான்கு வயது அதிகம்தான் இருந்தாலும் நல்ல தக்காளி சிவப்பில் மொழு மொழுவென்று இருப்பாள் எப்போதும் சுறுசுறுப்பு கூடவே சுத்தமாக பார்ப்பதற்கு பளிச்சென்று இருப்பாள்.
சமையற்கட்டில் வசந்தி எனக்கு சாப் பாடு தயாரித்துக் கொண்டிருக்கும் சப்தம் கேட்டது. இதோ பதினைந்தடி தூரத்தில் தான் அவள் இருக்கிறாள் வீட்டிலும் வேறு யாருமில்லை. இதுவே மிகச்சரி யான தருணம் துணிந்து கேட்டுவிட
"கொலை எங்கேம்மா நடந்தது?" "எதிர் வீட்டில் "கொலையா? எப்போது? "மிஸ்டர் நடங்க எதிர் வீட்டுக்கு ரத்தன் முன்னே நடக்க அமிர்தா அவனைத் தொடர, பொலிஸ் படை அவளை பின்பற்றியது.
விட்டின் அறைக்குள் புத்தகம் படித்துக் கொண்டிருந்தவள் சற்று நேரத்திற்கு முன் செத்துப்போன ரத்தனின் காதலி
அமிதா முகத்தில் ரத்தம் சுண்டினாள் உணர்ச்சிகளற்ற மரமாக நின்றாள்
"சார் இவள் என் காதலி நாடக ரிகர்சல் பார்த்துக்கிட்டிருந்தோம் நான் இகத்தியால் குத்துவது போன்ற உச்சகட்ட
வங்க பார்த்துட்டதை கவனிச்சேன்
தேன்னு உண்மையை சொல்றதுக்கு இந்த வீட்டுக்கு வந்தேன். ஆனால், இவங்க கண்ணு தெரியாதவங்களா நடிச்சி." தன்னிலைக்கு வந்தாள் அமிர்தா "இன்ஸ்பெக்டர் இவர் கத்தியால் குத்திய தும் நான் உங்களுக்கு போன் செய்துட்டேன்நிஜமான கொலைன்னு நம்பி அதன் பிறகு என்ன நடக் பார்த்தேன். இவர் என்னைப் பார்த்துட்டார் அடுத்த இலக்கு நான்தான்னு முடிவு செய் துட்டேன் கொலையைப் பார்த்த ஐ விட் னசை உயிரோட விட எந்த கொலைகார னுக்கும் பொறுக்காது. கோலிங் பெல் அடிச்சது இந்த மாதிரி ஏதாவது கொலை கேசை கண்டு பிடிக்கணும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை இன்ஸ்பெக்டர் அதான் சட்டுன்னு யோசிச்சு முடிவு செஞ்சேன் குருடியா நடித்சிட்டேன்!
"சொறி பார் த ட்ரபிள் இன்ஸ்பெக்டர் பொலிஸ் பட்டாளம் பின் வாங்கியது "அமிர்தா எங்க நாடகத்தில் உங்களுக்கு மெயின் ரோல் அவசியம் நீங்க நடிக்கனும்
"வித் ப்ளஷர் ரத்தன்"
எங்கள் வீட்டில் வேலைசெய்யும் வசந்
■家。 *、
■廖下
|^్కవ్లో
స్ట్ (ရို့
ட்சியை எதிர்விட்டு ஜன்னலில் இருந்து
கொலையை நிஜம்தான்னு நம்பி வங்க ஹார்ட் பலவீனமா இருந்து ஒண்ணு கிடக்க ஒண்னு ஆயிடக் கூடா ܢܓܠ
ன்னு ஜன்னலருகில் நின்னு
வேண்டியதுதான்.
இவள் கடந்த மூன்று வருடங்களாக இங்கு வேலை செய்து கொண்டிருக்கிறாள் இன்றுவரை நான் நேருக்கு நேர் பார்த்த தில்லை. பேசியது கூட மிகவும் அத்தியாவ சியமான இரண்டொரு வார்த்தைகள்தான் இதனாலேயே அவள் என்மீது அதிகமதிப்பு வைத்து இருக்கிறாள்.
ஒரு புதிய உத்வேகத்துடன் எழுந்து சமையற்கட்டை நோக்கி நடக்க ஆரம்பித் தேன். அந்த ஹோலைக் கடப்பதற்குள் என் கால்கள் ஓய்ந்தன முகம் கழுத்தெல்லாம்
குப்பென்று வியர்த்தது இதயம் பக். பக் என்று அடித்துக்கொண்டது பல் லைக் கடித்துக் கொண்டு வசந்தியின் எதிரில் வந்து நின்றேன்.
அவள் என்னை இவ்வளவு அருகாமை யில் இதற்கு முன் பார்த்ததில்லை. ஆகவே,
添リ
EST. LIITTI
பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானவளாய் கொஞ்சம் இசகு|பிசகாக இருந்தபுடவையைச் சட்டென்று சரி செய்து கொண்டு கேள்வி முடிச்சுக்களோடு என்னை நோக்கினாள்
"வசந்தி உங்கிட்ட ஒண்ணு கேட்டா தப்பா நெனைச்சுக்க மாட்டியே
அவள் பதிலேதும் பேசாமல் என் னையே பார்த்துக் கொண்டிருக்க நான் தட்டுத் தடுமாறி வார்த்தைகளை கொட்டி G.
ஊரில இருந்து மீனா லெட்டர் போட்டிருக்கா ஹொஸ்பிடல் செலவுக்கு பணம் கொஞ்சம் அதிகமாகவே கொண்டுட்டு வாங்கன்னு நிதான் விட்டுவேலை செஞ்சே நிறைய பணம் சேர்த்து வச்சிருக்கியே அதில் ஒரு ஆயிரம் ரூபாய் கொடு அடுத்தமாக சம்பளத்திலே கொடுத்தறேன். என்றேன் பரிதாபமாக
r

Page 18
figh பகை ஒடித்துப்போட்டு "நீரைப் பிரிந்த
கொடும் போரில் வாகை சூடி Easy உண்டா? திடும் எனவே வந்து நின்றான் காளை கடலைப் பிரிந்த 9ഞ6) ഉ_ഞTLT? வாளினிலே காயவில்லை இரத்தம் வேரைப் பிரிந்த தோளினிலே ஆறவில்லை காயம் மரம் உண்டா? பூவினிலே தேன் எடுக்க வந்தேன்" பூவைப் பிரிந்த "இத்தனை நாள் எங்கிருந்தீர், τραMTIb ο αδίτι Πρ இன்று மட்டும் ஏன் துடிப்பு? a GSIGGSI GLGTCGST
கலங்காதே! ಇಂpr' தொடுத்துவிட்டாள் உன்னில் நானும்
என்னில் நீயும் "விழுங்க வந்த பகை விரட்ட சரிபாதி" கலக்கமில்லா வீரன்,
கரும்பிலும் இனிய எங்கிருக்க வேண்டுமோ இன்சொல்லால்
அங்கிருந்தேன் நானும்
காதலி மனதை "தனிமை என்னும் பகை சூழ இனிக்க வைத்தான்! தனித்திருந்தேன் நானும் - துயரமென்னும் அம்பு பட்டு :கொண்டது துடித்திருந்தேன் நாளும்" எட்டி நிற்பதோ என்று உரைத்தாள் DLG) as GTP ஏந்திழையாள் அவளும் கட்டிக் கொண்டன "பழம் கசக்கும், பால் புளிக்கும் கரங்கள் பசும் தளிரும் பாம்பாய் தெரியும் கையினை கை பற்ற பூ மணமும் வெறுப்பாகும் asranai air acial நலம் இன்றி மனம் இருக்கும் காலினைக் கால் தழுவ நான் அறிந்த துயரும் அது தோளினை தோள் தாங்க நாம் ஒருவர் உண்மை இது பூவினை வண்டறியும் அவன் சொல்லி முடித்ததும் புன்னகையும் போதை தரும் سر:۔ அவள் தொடர்ந்தாள்: கண்ணிமைகள் தாளமிடும் ar, "alal GDII Alub GITahasa lababa கை விரலகள் கதை கூறும் ரதததை குயில் பூவிதழ்கள் ஜாலமிடும் துளிகூட மகிழ்ச்சி இல்லை பூவுக்குள் தீ எரிய துயில் கொள்ளப் பெரும் தொல்லை" பொன்வண்டு தீயணைக்கும் மருந்தும் தந்தா எனக்காக இத்தனை தவிப்பா? சிந்தைக்குள் தேன்சொரிய
சொர்க்கம் அங்கே நேரில் வரும் Φωδ0TI Πωλ) 2 GbToO) அவன மனம மனதில் கள்ளூறு இன்பத்தில் ஆடியது ஒரு புறம் LDITITU GOGBOT,5ITGDI 56960UGOGBOTUITU உன் குரல் கேட் சித்திர விழிக்காரி மலர்மேனி பஞ்சணையாய் செவியில் தேன் நித்திரையின்றி தவித்தாளே அவன் பள்ளி கொள்கையிலே கனி இதழ் உண் அவன் மனம் கார்காலம் போல் மனம் குளிரும் இன்பப் பசியாறு துன்பத்தில் வாடியது மறுபுறம் "பாலும் பழமும் என முகர்ந்தால்
தே Шр சுவையும் 6160Ꭲ GIDITSID தலைக்ே நெய் இல்லாத gals, F, FFin பார்த்தால்- பார் விளக்கிருந்து என்ன பயன்? 阿凯 நீர் இல்லாத கோடி யுகமானாலும் இதயம் உன்னிடம் ஆறிருந்து என்ன பயன்? ஒடிப்போகாது எம்மை விட்டு" கண்டு உணர்ந்த மெய் இல்லாத முத்தெடுத்தவன் அப்ப அனுபவம் வாய் இருந்து என்ன பயன்? முன்மொழிய கவிதையாய் வெபு நீர் இல்லாத சத்தெடுத்தவள் 95ഞങ്ങ நங்கை நான் இருந்து என்ன பயன்? ஆமோதித்தாள்! சுட்டும் விழிகளா அடுக்கடுக்காய் "வெட்கத்தில் SELLIT GÖT! வினாச் சரம் தொடுத்தாள் கண்கள் போராட "புலவர்கள் பொ அவனும் விடாது பதில் சொன்னான். விரகத்தில் ஆனால் நீங்களும்
ᎦfᎢoᎠᏜᎶlᎢ 56lᎢ ᎶlᎢᏝᎢ L. n9 ஜெயின் கமிஷன்مC/7/72///96.66
" = அரசுக்கு ஆபத்து ஏ
".
igaluigi Liaisi L
இருக்குமே என்னும் இதி கிரிக்கெட் அணியில் கனடாவில் நடைபெற்ற சஹாரா - இருக்கிறது! கபில்தேவுக்குப் பின்னர் 器 போட்டித் தொடரில் 5 போட்டி சகலதுறை ஆட்டக்காரர் ö|翡 களில் 13 விக்கெட்டுக்களை * சிந்தியா புலிகள் : ಇಂಡಿಲ என்ற பெருங்கவலை வீழ்த்தி, அத்தொடரில் அதிக - மாக நடமாட கருண நீண்ட நாட்களாக இருந்து வந்தது. விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர் தார் என்று குற்றம்
அந்தக் குறையை மனோஜ் என்ற பெருமையையும் பெற்றார். D_cöggolDUIII? பிரபாகர் ஒரளவு நிவர்த்தி செய்து செளரவ் கங்குலியின் ஆந்தார். ஆனால் அணியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுத் கருணாநிதி மட்டு இருந்து அவர் நீக்கப்பட்ட திறன், இங்கிலாந்தின் முன் என்று ஜெயின் கூ பின்னர், சகலதுறை ஆட்டக்காரர் னாள் பிரபல கிரிக்கெட் வீரர் மில்லாத அபத்தம்/க என்னுமிடத்தில் மீண்டும் ஒரு ஜெஃப்போய் கொட்டை மிகவும் தார் என்பதே சரி 6 வெற்றிடம் வீழ்ந்தது.
ப்போது அந்த இடத்தை
கவர்ந்துள்ளது. சஹாரா கோப் னுக்கு தமிழ்நாட்டுக்
கொஞ்சம் கொஞ்சமாக நிரப்பி வருகிறார் கங்குலியை அழைத்து மனதாரப் பாராட்டிய தெரிய நியாயமில்லை
பைப் போட்டியின்போது - ருக்கும் இடையே
வங்கப்புயல் செளரவ் கங்குலி தோடு, பல நுணுக்கங்களையும் (6)σΠούρι) ό இடைக்கால
கடந்த வருடம் இங்கிலாந்துக்குச் சுற்றுப் கொடுத்தார் போய்கொட் ஒரு பாரபட்சமான பயணம் செய்த இந்திய அணியில் இடம் பொதுவாக இங்கிலாந்து கிரிக்கெட் மித்திருக்கிறது என்ே பெற்று தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் வீரர்கள் மற்ற நாட்டுவீரர்களை வாய்விட்டுப்
தொடங்கிய கங்குலி, முதல் டெஸ்ட்டிலேயே பாராட்டுவது அபூர்வம் அந்த அபூர்வமான * ஈராக் விவகா சதம் அடித்தார். அத்துடன் அவர் வீசிய பாராட்டு கங்குலக்குக் கிடைத்துள்ளது. பின்வாங்கி விட்டதே முதல் ஓவரிலேயே முதல் விக்கெட்டையும் தான் நீண்ட காலமாகக் காதலித்து வந்த வீழ்த்தினார். டோனா ராயை இந்த வருடம் திருமணம் ஈராக்குக்கும் குை
மிதவேகப்பந்து வீச்சாளரான அவரை செய்து கொண்டார் கங்குலி மனைவி வந்த குவைத்தை ஆக்கிரம ஒரு பந்துவீச்சாளராக இந்திய அணி பயன் நேரமோ என்னவோ இந்த ஆண்டு 30 ஒரு ' வைத்துத்தா படுத்திக் கொண்டாலும், ஒரு சில ஓவர்கள் நாள் போட்டிகளில் விளையாடி 1000 ஒட் - நடந்தது. இம்முறை
கொடுப்பதுடன் முடித்து விடுவார்கள் டங்களுக்கு மேல் குவித்து உலக பேட்ஸ்மன் அமெரிக்காவின் பே அண்மையில் க்னட்ாவில் பாகிஸ்தா கள் வரிசையில் 3வது இடத்தில் இருக்கிறார் வில்லை. அமெரிக் எதிராக நடந்த சஹாரா கோப்பை அது மட்டுமன்றி 15 டெஸ்ட் போட்டி பலவும் ஒத்துழைத் ரிக்கெட் போட்டித் தொடரில் இந்திய களில் விளையாடி 1000 ஓட்டங்களையும் சகுனம் சரியாக "இ அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. தாண்டியுள்ளார் கங்குலி கொடுப்பு நாடகம் ஆ அதன் பின் பாகிஸ்தானில் நடந்த ஒருநாள் கபில்தேவ் போலவோ, இயன்பொத்தம்
போட்டித் தொடரில் இந்திய அணி 12 போலவோ நான் ஒரு சகலதுறை ஆட்டக் * விலைவாசிகள் இப் என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. காரர் அல்ல. அவுஸ்திரேலியாவின் சகலதுறை ருந்தால் நாம் என்ன எனினும் இந்த இரண்டு ஒருநாள் போட்டித் ஆட்டக்காரர் ஸ்டிவ் வோவ் மாதிரிபேட் செய் திரும தொட்ர்களிலும் கங்குலி அப்ாரமாக விளை வதிலும், பந்து வீசுவதிலும் இருந்தால் போதும் பாடினார். இந்த இரு தொடர்களிலும் நடை என்று நினைக்கிறேன். என்று கூறும் கங்குலி
பெற்ற 8 போட்டிகளில் கங்குலி 5 முறை "முதலில் நான் ஒரு பேட்ஸ்மன் அப் பெண் அங்கே பா ஆட்ட நாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார். புறம்தான் பந்து வீச்சாளன் அணிக்காக அவள் திடீரென்று "ஐ ரன் குவிப்பில் மட்டுமல்லாது பந்து 醬 குறிக்கோள்" என்று :* انتقال:27 ======= تھے لیے تھے لیۓ گۓے
LIG)/605/ITT SDAG2ë5G i Longit '.'
என்று தெரிந்தது.
L176927 2.60L 5.57 டம் நன்றி உணர்வே வேளையாக நீகத்தி என் கடையில் திரு அது சரி அவன் தி "கண்டுபிடித்தாய்?"
அதற்கு அந்தப்
அவனைக் கண்டா Gallaig.27 a Dallaoui, G.
பாண் கடை முட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விருந்தொன்று
ü1
GOT "ub! " LTG) பாயும் LITG)
D
கறும்
த்தால்
சரணாகும்"
டித்தது!
ய்யர்கள்தான் மா?" என்றாள்.
அறிக்கையால் தமிழக jLIGLDI?
ஜந்திரன், கொழும்பு-1,
படி நடந்தால் நன்றாக நப்பாசை செல்விக்கு
ܬ .
தமிழ்நாட்டில் சுதந்திர
ாநிதிதான் அனுமதித் சாட்டப்பட்டுள்ளதே?
சி.ராகவன், மாத்தளை. ம்தான் அனுமதித்தார் றியிருப்பது கலப்பட நணாநிதியும் அனுமதித் படநாட்டவரான ஜெயி தும் இலங்கைத் தமிழ
ருக்கும் பிணைப்புத் த்தான் ஜெயின் கமிஷ அறிக்கை முழுவதுமே ண்ணோட்டம் ஆக்கிர LJøjt.
A Iத்தில் அமெரிக்கா
கவனித்தீரா? நாசர், கொழும்பு-09 வத்துக்கும்பிரச்சனை. த்தது ஈராக் அதைச் ன் வளைகுடா யுத்தமே
அந்தக் குவைத்கூட ர் வெறியை ஆதரிக்க
ாவின் நேசநாடுகள்
க முன்வரவில்லை. ல்லாததால், விட்டுக் டியுள்ளார் கிளின்டன்.
ܨ ܬܗ படியே ஏறிக்கொண்டி
செய்வது? செண்பகா ராமதாஸ், கொழும்பு-05 போகிற சமயம் ஒரு ண் வாங்க வந்தாள். யா" என்று கத்தினாள். |ள்மூச்சைப் பிடித்துக் அதனைக்கண்ட ஆளைத் துரத்திப் ஒரு பெரிய திருடன்
ன் அந்தப் பெண்ணி ாடு "அம்மா! நல்ல III. 26iaUIas. Tai, ட்டுப் போயிருக்கும். டன் என்று எப்படிக் ான்று கேட்டான்.
GL1637 (0.7/76767/767, நான் கத்தினேன்? நீ ட்டல்லவாகத்தினேன்!
TID6ui DUIJEr
* இந்திய-இலங்கை டெஸ்ட் போட்டியில் பூரீநாத்தின் பந்துவீச்சு எப்படி?
க.மோகனதாஸ், கொழும்பு-13 ஓய்வு அவரை உருவேற்றியிருக்கிறது! டெஸ்ட் போட்டியில் அவரது 100வது விக்கெட்தான் தன்னம்பிக்கைக்கு முதல்
a * இலங்கை அணியின் வெற்றிக்கு சத்ய சாயிபாபாதான் கரணம் என்று அர்ஜுன ரணதுங்கா'கல்கி இதழுக்கு பேட்டி கொடுத் துள்ளாரே? அப்படியானால் சமீபத்திய தோல்விகளுக்கு யார் காரணமாம்? பேட்டி கொடுத்தகுட்டோடு தோல்வி வந்துவிட்டதே ஏ.உருத்திரகுமார், நீர்கொழும்பு அதுதானே!
ܐܠܽܘ ܡܢܘ
* பிரபுவின் தேடினேன் வுந்தது பார்த்தி களா? ஏன் அதுபற்றி ஒன்றும் சொல்ல ഖിബ്
வ. விஜயகுமார் (பிரபு விசிறி) திருகோணமலை கம்மா ஒரு மரியாதைக்காக பிரபுதான் ஹீரோ என்று சொல்லலாம், உண்மையான ஹிரோ கவுண்டமணிதான் ஆரம்பம் முதல் இறுதிவரை அந்தக் கால படவிளம்பரப் பாணியில் சொல்வதானால் வயிறு குலுங்கச் கிரிக்கவைக்கும் சித்திரம் அத்தோடு மேலதிக இணைப்பாக மந்த்ராவின் குலுக்கலும் உண்டு!
as a
* சிந்தியா அசட்டுத்தனம் என்றால் என்ன?
செல்வி. இரஞ்சிதமலர், மட்டக்களப்பு ஒரு பெண்மணிக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்தன.
அப் பெண்மணியை பார்வையிடச் சென்ற பக்கத்துவிட்டுக்காரி "அடேயப்பா மூன்று குழந்தைகளா? ஆச்சரியம், ஆச்சரியம்" என்றாள்.
குழந்தைகளின் தாய் பெருமைப்பூரிப்பு டன் "5, 63 பிரசவத்துக்கு ஒரு முறைதான் இப்படி மூன்று குழந்தைகள் பிறக்கின்றன. தெரியுமா?" என்று கூறினாள்
பக்கத்து வீட்டுக்காரி அப்படியே திகைத்
“எது பொய்? ஏன் பொய்” Ga, LLITGST SIIGOOIII
"ஜம்புலனுக்கும் ஐந்து வகை இன்பம் யாவையுமே உன்னிடத்தில் கண்டேன் பொய்யில்லை, புகழ்ச்சியில்லை GLDig, Tair திருவள்ளுவரும் சொன்னார் அந்தப் பொருள்தான்"
அடித்துச் சொன்ன காளை
எடுத்து விட்டான் குறளை,
"கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் -ஐம்புலனும் இண்டொடி கண்ணே உள” குறம்-101 அதிகாரம்-1
போனார் கூட்டத்துக்குள் புக முடியவில்லை. உடனே ஒரு தந்திரம் செய்தார்.
"வழிவிடுங்கள், வழி விடுங்கள், அடி பட்டவருடைய பிள்ளை நான்" என்று கெஞ்சினார் கூட்டம் வழிவிட்டது.
காரில் அடிபட்டுக் கிடந்தது ஒரு கழுதை
as a * திரையுலகில் இருந்து ரஜினி ஒதுங்கப் போகிறார் என்பது உண்மையா?
பி.பாலச்சந்திரன், வவுனியா
சேச்சே. மெல்ல மெல்ல இந்த நடிப் புப் போதையில் இருந்து வில்குவேன் என்றுதான் ஒரு பேச்சுக்குச் சொல்லியிருக் கிறார் ஒரு தகவல் சொல்கிறேன்; முன்னர் ஒரு தடவை முற்றாக விலக முடிவு செய் தார் இமயமலைப் பக்கம் போய்விட்டார்! பின்னர் திரும்பவந்து நடிக்க ஆரம்பித்தார். இது பாலச்சந்தர் சொன்ன தகவல்) விரைவில் ரஜினியின் அடுத்தபட அறிவிப்பு வரும் நம்புங்கள்
a
* ஒட்ட வீராங்கனை சுசந்திகளவிவகாரத்தில் தனது பேச்சை திரித்து வெளியிட்டதாக பத்திரிகைகள்மீது அமைச்சர்மங்களா குற்றம் சாட்டியுள்ளாரே?
தி,உதயன், பசறை. அப்படிப் பேசியதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்தபோது, உடனே ஏன் மறுக்கா மல் இருந்தார்? பின்னர் அப் பேச்சுக்கு எதிர்ப்புகள் கிளம்பியதால்தானே மறுத்தி ருக்கிறார்.
a * நம் நாட்டுக்கு தங்கம் பெற்றுத் தந்த தங்க மங்கையின் இன்றைய நிலை என்ன?
தா.அலோசியஸ், ஹெந்தளை. வார்த்தைகளால் பங்க மங்கையாக்கி 6216.7//
* மறுபடியும் இந்தியாவில் இருந்து உலக அழகி தெரிவாகியுள்ளாரே?
சாஅசோக்குமார், கண்டி பிரபஞ்ச அழகிகளின் உற்பத்திப் பிர தேசம் என்று விருது கொடுக்கலாம் எத்தனை அழகிகள் தோன்றி என்ன? இந்திரா பிறந்த மண் என்பதில் உள்ள பெருமை, இந்தப் பிரபஞ்ச அழகி பிறந்த மண் என்பதில்
ങു011
ہے۔
நாம் இருவர் நமக்கு இருவர்' படத்தில் னோபிரபுதேவா-மகேஸ்வரி
துப்போய்விட்டாள். "அப்படியானால், வீட் டுக் காரியங்களைக் கவனிக்க உனக்கு நேரமே இருக்காதே என்ன செய்கிறாய்? என்று கேட்டாள்.
ܬܸܘ݂ ܬ * டியர் சிந்தியா யானைக்கும் அடி சறுக்கும், உதாரணத்துடன் கதை சொல்லா விட்டால் உமது மண்டை வெடித்துவிடும்? கே.ஜவாஹிர், கந்தளாய். ஒரு பத்திரிகை நிருபர் இருந்தார். எங்கு வேண்டுமானாலும் புகுந்து செய்தி திரட்டிக்கொண்டு வந்துவிடுவார்.
ஒருமுறை தெருவிலே ஒரு கார் விபத்து பெருங்கூட்டம் கூடி நின்றது. நிருபர் அங்கு
நாம் இருவர் நமக்கு இருவரில் ரம்பாவின் இடத்தை சிம்ரான் பிடித்தது நியாயமா?
யோகநாதன், கொழும்பு-06, இப்போது சிம்ரான் இடத்தை மீனா பிடித்துவிட்டார். சிம்ரானுக்கும் டாட்டா காட்டிவிட்டார் இயக்குநர் சுந்தர்
* தங்களைக் கவர்ந்த அரசியல்வாதி யார் eflögun?
இ.பிரவீன், அப்புத்தளை, கியூபாவில் அமைச்சர் பதவியில், தாமரை இலைத்தண்ணி போல அமந்திருந்துவிட்டு, உரிய நேரத்தில் அந்தப் பதவியை உதறிவிட் GLT GLUT607 GgGa/Tf7!
நவ30-டிச06,1997

Page 19
JITLOITUIU
ராமபிரான் விபீடணரை தன் அருகே அழைத் தார். 96 (500LL கண்களிலிருந்து பெருக் கெடுத்து ஓடிய கண்ணிரைத் தன் வலது கையால் துடைத்தார். வாஞ்சையுடன் இறுக அனைத்து விபீடணரின் முதுகைத் தடவி და 71 || "TT.
"அன்புச் சகோதரா உம்முடைய உடன் பிறப்பின் அருமைக்குரிய மகன் இந்திரஜித்து மக்கும் ஒரு மகன்தான் என்பதை நானும் வேன். உமது அன்புக்குப் பாத்திரமான இளைஞன் மாண்டு போனது உம்க்கு ற்றொனாத் துயரம்தான். அப்பேற்பட்ட ரு வீரன் கொலை செய்யப்பட்டதனால் மும் துயரடைகிறோம். இந்திரஜித்துவை ற்றி கண்டுவிட்டோம் என்பதற்காக பலர் ழ்ச்சி அடைந்தாலும் இத்தகைய கொலை
விரும்பத்தக்கது அல்ல. உமது அண்ணன் இராவணன் அதர் திற்கு அடிமையாகி அனர்த்தங்களை
வித்தமையால் உண்டான பன் இது அதர்மம் எந்த உரு த்தில் தோன்றினாலும் அது மிக்கப்பட்டே ஆக வேண்டும் திரஜித்துவும் அதர்மத்துக்குத் னை போனவன். அதனால் ன் இந்த இளம் பிராயத்திலே வன் மரணமானான். அவனு ய தலைவிதி இது. ஆகவே லையை விடுத்து நமக்குரிய மையைச் செய்ய ஆயத்த GQumb"
இராமபிரான் இவ்வாறு றியதும் விபீடணர் அவருடைய ால்களில் வீழ்ந்து வணங்கி எழுந்தார்.
இராமபிரானை நோக்கிய டனர், "அண்ணலே உண்மை பந்த பாசம் என்பது பெரும் ாயைதான். இந்திரஜித்து எனது
- so söl மகன் தான் இ ருப்பினும் அவன் எமது எதிரி
துயரம் தாக்கியது. ஆனால் அதனை- என் கண்ணிரைத் துடைத்தே களைந்து விட்டீர்கள் உணர்வுகளை அடக்கமுடியாமற் போய்விட்டமைக்காக என்னை மன்னியுங்கள்" என்று கேட்டுக்x GITILIT
இராவணன், சீதையைக் கொன்றுவிட வேண்டுமென்று வெங்கோபங்கொண்டு புறப் பட்டதும் சுற்றி நின்றவர்கள் அனைவரும் அச்சங்கொண்டு நடுநடுங்கினர் செய்வதறி யாது தவித்து நின்ற பலருள் மகோதரன் ஓடி வந்து முன்பாய்ந்து, இராவணனை அசையவிடாமல் அவன் கால்களைக் கட்டிக் GaJTIGI STILIT6öT. இராவணன் மகோதரனிட மிருந்து விலக முடியாமல் தடுமாறினான். "ஜயனே தாங்கள் பெரும் பழியினைத் தேடக்கூடாது ஈரேழு பதினான்கு உலகிலும் தங்களை ஓர் ஒப்பற்ற மாவீரன் என்று போற்றுகின்றன. அப்பேற்பட்ட பெருமைக் குரிய தாங்கள், ஒரு பெண்ணைக் கொல்வ தனால் தங்கள் வீரத்துக்குக் களங்கம் ஏற் படுத்திக் கொள்வது தகுமா? சீதைமீது தங் கள் சினத்தைக் காட்டுவதை விடுத்து இராம-இலக்குமணரைப் போர்க்களத்தில் வெற்றி கொள்வதே உகந்த செயல் கொலை வாளினை அதன் உறையுள் செருகிவிட்டு தங்கள் வில்லினை எடுத்துக் கொண்டு போர்க்களம் புறப்படுங்கள்
மகோதரன் இவ்வாறு கூறியதும் இரா வணன் சிந்திக்கலானான். தனது சினத்தைச் சிதைமீது பிரயோகிப்பதை விடுத்து போர்க் களத்தில் தனது எதிரிகள்மீது காட்டுவதென முடிவெடுத்தான். அப்போது மகன் இந்திர ஜித்துவின் நினைவு மேலெழுந்தது. ஓவெனக் கதறிக் கொண்டு மகனைக் கிடத்தியிருந்த டத்தில் போய், உடலைக் கட்டிக் கொண்டு கதறினான். "மகனே! உன்னுடைய தலையைக் கொய்தவர்களின் தலைகளை நான் கொய்யா மல்விடமாட்டேனடா" என்று பலமாகச் சப்தமிட்டான் அருகில் நின்றவர்களிடம், இந்திரஜித்துவின் சட்லத்தை பழைய மரபுப் படி தைலக் கொப்பரையிலிட்டுப் பாதுகாக் கும்படி கட்டளையிட்டான்.
தாமதிக்காமல் தானே நேரில் சென்று போர்க்களத்தில் நிற்கும் : வனையும் அவர்களுக்குத் துணையாக வந் துள்ள வானரப் படைகளையும் வதம்
செய்தே திருவதெனக் கறுவிய இராவணன் படைத் தளபதிகளை ஒன்று கூடுமாறு பணித்தான் அவர்கள் வந்து சேர்ந்ததும், அரக்கர் படையினர் எங்கிருந்தாலும் அவர் களை உடனடியாக இலங்காபுரிக்கு வந்து சேர ஏற்பாடு செய்யுமாறு சொன்னான்
இராவணனுடைய அதிகாரத்துக்குட்பட்ட பல்வேறு நாடுகளிலும் அரக்கர் சேனைகள் இருந்தன. அவைதவிர, மிக்க வல்லமை பொருந்திய மூலபலப் படையினையும் உடன டியாகப் புறப்பட்டு வருவதற்கு ஏற்பாடு செய்யுமாறு இலங்கேஸ்வரன் பணித்தான்.
திக்கெட்டும் முரசறைந்து தகவல் அறி விக்கும் தகவலாளர்கள் யானைகள்மீது ஏறிச் சென்று படைகளைத் திரளுமாறு அறிவித் தார்கள். தகவல் கிடைத்ததும் தாமதமின்றி படைகள் திரண்டன.
மூலபல சேனையைப் பற்றி கவிஞர் பெருமான் இவ்வாறு கூறுகிறார்: அறத்தைத் தின்று அருங் கருணையைப் பருகி வேறு அமைந்த மறத்தைப் பூண்டு வெம் பாவத்தை
LD GARAT in Lq60 GT ir LDGARTIT 6Tit நிறத்துக் கார் அன்ன நெஞ்சினர்
நெருப்புக்கு நெருப்பாய் புறத்தும் பொங்கிய பங்கியர்
காலனும் புகழ்வார்.
(யுத்த காண்டம்-3243) பொருள்:
அறத்தை உணவாக உட்கொண்டு, கரு ணையை நீராகப் பருகி, அறத்துக்கு மாறாக விளங்கும் கொடிய செயல்களை ஆடை அணியாகப் பூண்டு கொடிய பாவத்தைத் ம் மனைவியாகக் கொண்ட மூலபலப் படைவீரர்கள், நிறத்திலே கரிய மேகங்களை ஒத்தவர்கள். அதேபோன்று அவர்களுடைய நெஞ்சமும் கருமை குழ்ந்தது. நெருப்புக்கு நெருப்புப் போன்ற கடும் கோபக்காரர்கள். உள்ளத்திலே உள்ள அனலின் தன்மையி னால் வெளிப்புறத்தே காணப்படும் மயிரும் வெப்பத்தால் செம்மை தோய்ந்து காணப் படுபவர்கள். இவர்கள் எக் கொடிய செய லுக்கும் அஞ்சாதவர்கள் என்பதனால், எமனாலும் புகழப்படுபவர்களாவர்.
இத்தகைய வீரர்கள் பெரும் சமுத்திரம் போல் இலங்காபுரியில் வந்து குவிந்து விட்டனர். தனக்கு உதவியாக நின்று போரிட இத்தனை பெரும் படை வந்து சேர்ந்து
1. செல்வி ராமமூர்த்தி கமலினி,
2. DII, BIG|bgaib,
ஏவா பென் ஹெட் எஸ்டேட் ஏ.பீ.சி) வெலிமட.
7ம் வட்டாரம்,துறைநீலாவணை, மட்டக்களப்பு
5. திருமதி அரியமலர் அருணாசலம், இல 26215.அளுத்மாவத்தை வீதி, கொழும்பு-15,
eKLL LLL LLL LLL L SLLLL L L L L L L S L S S L00eS Fífum sorsúl6ODL:- Ismt TimTu6cCstrTsinofil Tún
3. தி. சுதாகரன், 47வது ஒழுங்கை வள்ளவத்தை கொழும்பு-06 4. எம். மதனி சபிக், 12 ஜயரட்ன ரோட், நீர்கொழும்பு
igru (limt junovi (lsтом (lsiuli
Egzista. 1110 கேள்வி- ių piùLulu 9luy TTGIGT GODINğš 50 šBAIGär urriña
டிசம்பர் 06 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
LLLLLTL TSTLS000S TTTLLLL LLLTT LLLL TTS0000S LLLLLLLLS
[ᏏᏛ1.80-1Ꮈ Ꭿ .0Ꮾ,199?
விட்டதைக் கண்ட தோள்கள் இருபதும் பூ முகங்களிலுள்ள மீசை ნაჩ|'' | ივ165უ76უTurე (ჭg இருந்த உயர்ந்த கோ னான். நாலாபுறமு. அரக்கர் படை வீரர்கள் தான். அங்கிருந்து அப்பால் அணிதிரன் சைனியத்தையும் அவ தது. சமுத்திரத்தைவ தனது படைகளையும்,
தெரிந்த வி ஒப்பிட்டுப் 5TSI GT6 வெற்றி எ உறுதியாகி இகளிப்படை கருமங்கை தனது அர
5TGOT.
epsä LIGULI LJ60)L. தேவர்கள் தகைய கெ சிறிய அ Garagous கொள்ள மு கள் அஞ்ச் லுறையும் ச் முறையிட்ட பிரான் தி அரக்கர்கள் அவதரித்த கருதியிருந் திரண்டு நி 60ULJ LIT: வெற்றியீட் எங்களுக்ெ டும் என்று .கிறதே" கூறினர். சிவபிரான் புன்மு "அஞ்சவேண்டாம் அர ஒன்று கூடி இருப்ப றாகவே இராமரால் வதற்காகவே ஆகவே பூவுலகில் நடைபெறவி கவனியுங்கள்" என்று சிவபிரானின் ஆறு தேவர்கள் அமைதிய6 போர்க்களத்தில் திரன் வீரர்களால், அரக்கர்ப யையும் மூலபலப் பை தையும் பார்த்த ம கொள்ளாமலிருக்க மு அணியாக பின் நோக்கி இத்தனைக்கும் போர் |-9||606ՆլՍ606UIIITԺ -9|Ս பரந்து அணி வகுக்க
Sirmino
9) J33, LIGOL அதனைக் கண்ட வா ஓடுவதையும் கண்ட பிரானை அணுகினார். ஆயத்தமா லககுவனும் ஆளுச னுக்கு அருகிலிருந்து ருந்தனர். விபீடண பார்த்து "பிரபு இ வீரன். ஆனால் அத அவன் அழிவது தங் உறுதி இருப்பினும் ந வேகமும் விவேகமும் பெற்ற தேர்மீது ஏறி வருகிறான். இவ்வா தேரேதுமின்றி, மார்ட் போர்முனை செல்ல என்று வேதனையுடன் தனைக் கேட் சிரிப்போடு இவ்வா "விபீடணா தன் இரதம் எனது ை தேரின் சக்கரங்கள், ! பண்பும் எனது கொ அறிவாற்றல், தன்னட ணம் ஆகிய நான் குதிரைகளாகும் மன்
குதிரைகளின் சு துள்ள பக்தியே மனத் திருப்தியும் தர் கோடரியுமாகும் ஏ எனது கணைகள் இ வேறு என்ன தே6ை
ՁյուDլիgnail பொருளை விபீடணர் நின்றிருந்த அனைவ திருப்தியடைந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

T_-
காறிலை பூ கந்தச பில் கிளின்ரன் நீர்தான் சதாம் உசேன் என்பவரோ? " உசேன் நீர்தான் பில் கிளின்ரன் என்பவரோ? AN: 95TT GULDMTP
சதாம்.உ இதன் பெயர் கெளரவம் பி.கி ஏற்கனவே வாங்கிய
சதாம்.உ அடி வாங்கித்தான் இரும்பு ஈட்டியாகிறது. உமக்குத் தெரியாதா? : AB. Golf சதாம் எங்கள் ஆயுதபலம் தெரியாமல் பேசுகிறீர்!  ைமதிலின்மீது சதாம்.உ மிஸ்டர் கிளின்ரன், எங்கள் ஆத்ம பலம் தெரியாமல் பேசுகிறீர்!
鄱 மீது தாவி ஏறி பி.கி ஆயுதபலம் முன்னால் ஆத்ம பலம் என்னாகும்?
திரண்டு நின்ற சதாம்.உ வியட்நாமில் வீழ்ந்து போய் துண்டைக் காணோம், துப்பாக்கிக் குண்டைக் ாப் பார்த்துப் பூரித் கானோம் என்று ஓடிவந்த உங்கள் ஆட்களிடம் கேட்டுப்பாரும் எத்தனையோ திசை வாயிலுக்கு தடைபோட்டும் எழுந்து நிற்கும் கியூபா முன்னால் தோற்றுப் போய் நிற்கும் உமது நின்ற வானர சிஐஏ ஆட்க்ளிட்ம்டுேபிாரும் உலகெங்கும் ப்ோர்ாடும் மக்களிட்ம் வாங்க் ால் பார்க்க முடிந் கட்டிக் கொண்டிருக்கும் உமது நட்பு நாடுகளிடம் கேட்டுப்பாரும் ஆயுத பலமா? ப் பரந்து நின்ற ஆத்ம பலமா? எது பெரிது என்று உமக்கு பதில் சொல்வார்கள் ரு சிறு குளம்போல் பி.கி கழுகுக்கு கோபம் வந்தால் எனனாகும
Gigtfuldt? சதாம்.உ ஆக்கிரமிக்கும் ஆசை வரும் உலகை அடக்கியாளும் திமிரும் வரும் வட்டமிடும் கழுகை சுட்டுவிடும் துணிச்சல் எமக்கு இருப்பதால், அந்த ஆசைக்கும்,
திமிருக்கும் அழிவும் வரும்
பிகி நாங்கள் நினைத்தால் ஒரு நொடிக்குள்
உங்கள் ஆட்டம் முடிந்துவிடும்
சதாம்.உ.நொடிக்குள் முடிக்க முடிந்தால்,
ஏன் கூட்டாளி நாடுகளையும் கூட்டிக்
னர வீரர்களையும் கொண்டு வந்து மோதினிர்கள்? தனித்து பார்ப்பதே பொருந் மோதி பார்த்திருக்கலாமே உடைபடு று கருதியவனாய், யார் முக்கு என்று பார்த்திருக்க I6060/ GI (16) Ջ)ITGLD?
பி.கி மிஸ்டர் சதாம் உசேன், ஒண்டிக்கு 56.J6OTITë GJ606OTU ஒண்டி சண்டைபோட இதென்ன தெருச் க் கவனிப்பதற்காக சண்டையா? பெரும் சண்டை மேன், பிக் ண்மனையை அடைந்
சதாம்.உ பிக் ஃபைட் அல்ல, குக் ஃபைட் தனம் மிக்க மூல பி.கி வட்டு யூ மீன்? வட் குக் வட் ஃபைட் திரண்டதைக் கண்ட சதாம்.உ உலகை ஏமாற்ற நீங்கள் குக் டு நடுங்கினர். இத் "பண்ணிய காரணங்களை வைத்து டியவர்களை மிகச் நடத்தும் சண்டை வெள்ளை மாளிகை ாவிலுள்ள வானர என்ற சமையல் அறையில் இருந்து கம
தாளித்துப் போடுகிறீர்கள் பொய்களை இது தான் குக் ஃபைட்
UÄJOJU(3JIGOsköI
எப்படி வெற்றி டியும் என்று அவர் பிகி போதும் நிறுத்தும் உம்மீதுள்ள குற்றச்சாட்டுக்கள் ஏராளம்
துருவை சதாம்உ என்ன குற்றச்சாட்டுக்கள் எடுத்துவிடும் பார்க்கலாம்?
வபிரானிடம் சென்று பி.கி ஆயுதம் செய்வது காகிதம் செய்வது போருக்கு ஆயத்தம் செய்வது. இப்படி
அடுக்கிக் கொண்டே போகலாம்
சதாம்.உ ஆயுதம் செய்வது பாதுகாப்புக்காக ஆயத்தமாக இருப்பது தற்பாதுகாப்புக்காக மாலின் பி.கி அணு ஆயுதம் செய்கிறீர்!
திெ ' சதாம்உ அதனை நீரும்தான் செய்கிறீர்!
* எனறு இதுவரை பி.கி நாங்கள் வல்லரசு
தேரம் ஆனால் - சதாம்உ நாங்கள் வில்லரசுகளால் விழுங்கப்படாமல் வாழ விரும்பும் அரசு
ற்கும் அரக்கப் படை கி. இந்த சமாதானங்கள் எல்லாம் இங்கே தேவையில்லை. அணு ஆயுதம் செய்வதை
நிறுத்தும் எங்கே வைத்திருக்கிறீர்? எத்தனை வைத்திருக்கிறீர்? விபரங்களைக் கூறும்?
கல்லாம் விடிவுகிட் கருத முடியாதிருக்
**ಅಶ್ಲೀಲ ಠೀ-ಠೀರು
னர். "பிரபு இராம
றுவல் பூத்தவராக, சதாம்.உ அணு ஆயுதம் செய்வதை முதலில் நீர் நிறுத்தும், பின்னர் நான் நிறுத்து கள் இத்தனை பேரும் கிறேன் அணுக்குண்டுகளையும்,நியூத்திரன் குண்டுகளையும் நீர் எங்கே வைத்திருக்கிறீர்? து அவர்கள் ஒன் எத்தனை வைத்திருக்கிறீர்? என்ற விபரங்களைக் கூறும், பின்னர் நான் கூறுகிறேன்! அழித்தொழிக்கப்படு பி.கி ஐயக்கியநாடுகள் சபை கேட்கிறது, அதற்கு என்ன பதில் கூறுகிறீர்? தைரியமாக இருந்து - சதாம் உ வல்லரசுகளின் வாத்தியக் கருவிதானே ஐ.நா.சபை
க்கும் புதுமைகளைக் பி.கி உலக நாடுகள் எல்லாம் அங்கம் வகிக்கும் சபையை கேலி செய்கிறீர்?
ரைத்தார். சதாம்.உ அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு பங்கம் வந்தால்கூட வல்லரசுகளின் பக்கம் தல் வார்த்தைகளால் நிற்பதுதானே ஐ.நா.சபை விட்டோ பவரும் உங்களிடம் ஐநா செயலாளருக்கு ரூட் டந்தனர்; எனினும் போட்டுக் காட்டும் திமிரும் உங்களிடம் அந்தச் சபையில் எங்களுக்கு எப்படி
எடு நின்ற வானர கிடைக்கும் நியாயம்? டையின் எண்ணிக்கை L. கேடயமாக நிறுத்தியுள்ளீர் என்கிறது ஐநா சபை நீர் என்ன
அணியின் கோலத் சொல்கிறீர்? த்திரத்தில் அச்சங் சதாம்.உ ஐநா சபை வல்லரசுகளின் கேடயமாகிவிட்டது என்று நான் சொல்கிறேன்! டியவில்லை. அணி பி.கி மக்கள் உயிர்களுடன் விளையாடுவதைக் கண்டிக்கக் கூடாது என்கிறீரா? ஒடத் தொடங்கினர். சதாம்.உ எத்தனையோ நாடுகளில் மனித உயிர்கள் தினம் மடிந்தும், அங்கெல்லாம் தொடங்கவில்லை. ஏன் எட்டிப் பார்க்கவில்லை இந்த ஐநா சபை போர் செய்யும் நாடுகளுக்கு நீர் பொருள் க்கர் படை எங்கும் கொடுக்கிறீர் போர் ஆயுதம் கொடுக்கிறீர்! அதனையெல்லாம் ஏன் தட்டிக் கேட்க ஆரம்பித்திருந்தனர். வில்லை இந்த ஐநாசபை எத்தனையோ நாடுகள் உட்பூசலால் பற்றி எரிந்துகொண்டிருக்க ஐநா செயலாளர் உமக்கு பக்கவாத்தியம் வாசித்துக் கொண்டிருப்பது ஏன் என்று கேட்கிறேன் ஒருதலைப்பட்சமான நீதி ஒடுக்கப்படும் மக்களிடம் பாராமுகம் வாலாட்டும் வல்லரசுக்கு ஆலவட்டம் இன்று இதுதானே ஐ.நா.சபை பிகி நிறுத்தும் இறுதியாக என்ன கூறுகிறீர்? சதாம்.உ வாழு வாழவிடு "E" பிகி நீர் 驚 மனிதனே அல்ல என்று எங்கள் அமெரிக்கா அவரும் போர்க்களம் அறிவித்துவிடும் ஜாக்கிரதை க் கொண்டிருந்தார். சதாம்.உ ஹா ஹா ஹா. நான் யார் தெர ' BIBILI (Ibb) 9 JITLDLÚITIT மனிதன் மனிதன்! ': கொண்டி எவன்தான் மனிதன்
536. அணிதிரள்வதையும்,
ராமபிரானைப் வாழும்போதும் செத்துச் செத்துப் ாவணன் ஒப்பற்ற பிழைப்பவன் மனிதனா? மத்தின் ஓர் அம்சம் வாழ்ந்த பின்னும் பேரை நாட்டி ள் கையால் என்பது நிலைப்பவன் மனிதனா? ல்வகைப் படையுடன் பி.கி அநியாயமாக அழியப்போகிறீர் மிஸ்டர் ஒருங்கே அமையப் உசேன் நாங்கள் இரக்கம் காட்டுவோம்,
அவன் போர் முனை ருக்கையில் தாங்கள் ல் கவசமுமில்லாமல் து நல்லதல்லவே!"
கூறினர். இராமபிரான் புன் கூறினார்: ாம்பிக்கையே எனது யமும் அமைதியும் ண்மையும் நேர்மைப் பாகும் எனது பலம், சம்மற்றும் நல்லெண் ம் எனது தேரின்
சரணடைந்துவிடும்! சதாம்.உ (பாடுகிறார்)
கொடுமை கண்டும் கண்ணை முடிக் கிடப்பவன் மனிதனா கோபம் கொண்டு நியாயம் கேட்டுக் கொதிப்பவன் மனிதனா? பி.கி உலக சமாதானத்திற்காக நாங்கள் என்ன பாடு படுகிறோம் தெரியுமா? நீர் ஏன் கொதிக்கிறீர்? குதிக்கிறீர்? அமைதிக்கு வேட்டு வைக்கிறீர்? இதுதான் மேன் பயங்கரவாதம் சதாம்.உ யாரிடம் அப்பனே சொல்கிறாய் கதை உலகில் சமாதானம் வந்தால் ஆயுதம் எங்கே விற்பாய் அடுக்கிவைத்திருக்கிற 蠶 ஏவுகணைகளை எங்கே எறிவாய்? எங்கள் கைகளையெல்லாம் கட்டிப்போட்டுவிட்டு 芭 agit தட்டிக்கேட்க ஆளில்லாத சண்டப் பிரசண்டனாகும் உன் திட்டம் நமக்கா தெரியாது? மும் எனது வாளும் நாடகம் ஆடாதே அப்பனே! இலட்சியங்களே ஏமாற்றாதே ஏமாற்றாதே வாறிருக்கும் எனக்கு ஏமாறாதே ஏமாறாதே
ருக்கிறது?" டேய் உங்கள் உபதேசமும் நீங்களும் துடிக்கிறது மீசை தடுக்கிறது பேச்சு நிர்வற்றின் உட் நடத்தவந்த மேசை ட்டுமல்லாமல் அங்கு (எழுந்து நின்று சொல்கிறார்) மே புரிந்து கொண்டு * கிளின்ரன் என்னை அழிக்கலாம், எங்களை அழிக்க முடியாது எழுவோம்
விழ விழ எழுவோம் நீயொரு குப்பை இப்போது நான் சொல்வது குட்பை தொடர்ந்து வரும்) (சதாம் ஏறுநடை போட்டு செல்ல பில் கிளின்ரன் சிலையாக நிற்கிறார்)

Page 20
பார் மிக பெயர்
106 sird di Galicialajang Cas-06 GO230 SEASTREET,COLOMBO ОЛИШтiом омyii. பாந்தைக் கொட்டி வெளிநாடுகளுக்கு படப்புப்பு நடத்தும் அவரியான சொன் குறைக்க ஒரு ர்ான வழி கண்டுபிடிந்துள்ார்கள் வெளிநாடுகளில் உள்ள முக்கியா
காங் அருமிக்க கட்டடங்காக் கொண்ட ரிகா நர்கா உருவாக்கியுள்ளார்ந்திராத்திரதராபாத்தில் உள்ள
ஏற்காயே தமிழ்நாட்டிலு உருவாக்கப்பட்டது. அதாவிட தங்கும் செலவு போது எாட நின்று ரப்பாவில் டூயட் பாடு
SSSSLSSLSLSSLSLS S S SSS S =படத்தில் உள்ள ஆர்க்கு பெயர் ாே விரி பிறப்பு அ நாட்ப பந்திரங்களின் ஆதார துடன் நோக்கும்போது பின்ாற பங்கில் வாழும் முத்த குடிமகள் வர்தாம் கட்ாயில் ஒன்று
யா மாநிலத்தைச் செர்ந்தவர்
பிறந்தநாள் நிகழர் ரி மானும்மாளும் து குடுவென்று வந்து வந்த
■■青量 L量 ■ ராக்கு வயது மகள் பட்டாவுக்கு 7 வயது EGESTOR.M. பார்டா ரா பந்துவிட்தி அத்து பாளரும் டைரோர்
காப்பந்தர ராய் ாள் பங்ான்களுக் Isirulu lil iT-TIELA ALI TA' LlLLாடனோசர் பற்றியாதய பார்படத்திற்கு பின்ார்த பற்றிய ஆராய்களுக்கு மவு
NLGATTHFWILLAG ாரும்புகா டாள் II. zur Lusin Main.
 

WIS
புவியாக சிந்தும் பெவனுக்க மின்வரும் பொன்னகை பேறு
SEASTREET, செட்டியார் தெரு கொழும்பு 1
துஜப்பாளிள்டன்ாளதப் போன்ற நகள் வடிவம் துபோ செய்துள்ார் ம் யெஸ்தர் ஆட்சிப் எரிமா நகர் இது பெரியது விமான செவு விடயாது ாக மட்டும் கொடுத்துவிட்டு வரதராபாத்தில் து போல படம் எடுக்கலாம்
==தலைநகருக்குபுலிகள்தான் வரக்கூடாது மின்னும் நட்சத்திரங்கள் வரலாம். பாள் முறை இiாமல் சோதனை மற்றும் சந்தேகப் LLL LLL LLLL T TLTL LT S T TT T TTTTLDLD களால் வருடப்படும்பாக்கியம் பெற்றவர்கள் சினிமா நடிகைகள் நடிகர்கள் மட்டும்தான் குண்டு வெடிப்புக்கள் நூறு நூறாக ாளத்திம்பியதும் உயிர்கள் பற்றிய செய்திகள் எல்லாம் புரித்துப் பாய் விட்டள குண்டுவெடிப்பீன் மறு நாளே ஜெயசூர்யா அடிக்கும் சிக்பருக்கு | வாதிட்டவும் கதாசாரங்கில் ஆடும் நடிகைகளின் நடாத்தில் மிக்கவும் தாவரவாமிகள் பழக்கப்பட்டு விட்ட ளா தமிழ்ப்பட நடிகைகள் மட்டுமல்ல ஹிந்தி நடிகைகளும் கவச் சேவை
ாகரங்கு படையெடுக்கத் தொடங்கி புள்ளளர்
அந்தப்பட்டியல் ரிஷ்மா கபூருக்கு அடுத்ததாக காகி சாவ்லா வருகிறார் பின்ார் கரோல் வரக்கூடும்
பா ஆாம்
It is fi I
பட்டுள்ாது I.L.II TI
பகள் என்று
பிடிக்கப்பட்டுள்
(= படத்தில் விருப்பதுடனாரின்ாதும்
La sul TATRIATA ாவையில் பிரண்டு பார்களின்ாறும் 版 noch aus IIILütuII. zu u“ பெரி மரயது பெரின்ாம்பு கட்டு பாம் மீட்டர் ( யூ கிங் ாடனாரிய மிக நீளமான இனத்தை ர்ெந்து பிது பி பிளந்தின் பெயர் டிப்பா டோாள் பார்ன்ே
KALIB IMMA LI TATI iii iiiiiiiiii HH ||US AITANTE, Agyi Tu'i LVG NUTS INTEN
அசந்தின் அழகு பருவத்திலும் தெரியாத
நாடியில் இந்த எறும்புகட்டை த ாரு காக்கெடுப்பதிவிளாம் VIK III alusi TiN III Ii LIVIA, IT LILITA EITT
H H H H HITTP ாய் நூர் நிறுத்து மீண்டும் அவர் பதவார ார் இந்திய கெட் அணியின் பிர ாளங்கள் எழுயியாள்விாள் அது நாள்பட்டப் பயங்கரமாழிந்திருப் பதாம்பாத்தின் எதிர்ாம்பிதாவிட்டது ான்றுதான் ய ஆாப்பத்து
"..." அப்படி பந்து i lய ன்ே ாவிட்டாகிர்ட்ட்ரான்று மருத்தாரு து ஆாள் பாத் பங்ா நாவில் ட்ரியுடன் சான்னதிர்கொண்டார் தீவி
ான பயிற்சி சார் என்று நாள்பட்ட ாயத்தை ஆற்றினார்
பத்துய்பொநிபம்இல்லாமனேறிய
ாதாந்தித்தது சந்தோம் இங்கு எதிரான் டேட்டி ாடும் பந்த யந்தியா பயம் எப்படி பாடப் போராரோ முன்பாகவோம்பி ரும்ாருள்றொப்பந்தங்கள் அதுதாயங்கள் | GaillioKyuris"GimtiryriNAly. Iy:Midia'LIGʻKA 臀 ட்டியிரழுவில்ட்ெடுக்கினர் ராய்ந்தார்
1 ம் நாடா ாபா
SD S YS LS
Fly trari was a y. It is ந்ொர் அனுதாப பாவின் மன்றது ஆர்யப்பார்ாங்கள் பரிந்ா Fili I all 16-LLa. Heit Elstillt till
நாத்தின் பந்து தான் ராக் குெரியா Li sila AVA|ILITAMMykiatri