கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1997.12.07

Page 1
NARAS SIR ANKAN NATION
. 7
 

Li, LLI 20
J.07-13, 1997
ΟΠΟΙ
WE 。之$4

Page 2
கவிதைப் போட்டி இல.23
பரிசுக்குரிய கவிதை
Galergija தமிழனாய் வந்ததால் அகதியாய் ஆனவன்! அகதியாய் ஆனபின் கைதியாய் ஆகினேன்! கைதியாய் ஆனதால் கைகளில் விலங்குகள் அ. கெளரிதாசன்-கிண்ணியா
இலவசம் அமெரிக்காவால் வழங்கப்படும் இலவச இரும்பு 6)16))61III00 !
அசூசைராஜ்alagslun.
இதற்கு பட்ஜெட்-98 விலங்கு என்றுதான் ON JITGòGOITTIJ, GIT ஜனவறு முதலாக
சுபா வான்-கண்டி ' விலங்கு
ಛೀ”। தங்கக் காப்பு '
ப்படும் இசுலோசனா தங்கக் காப்புகள் மட்/கல்லடி கவன
அ.சந்தியாகோ-அசோகா வித்தியாலயம், கண்டி
விளம்பரம்
இங்கே உத்தரவாத விலையில் கவசகுண்டலத்துட கைவிலங்குகளைப் கர்ணன் பிறந்தான் பெற்றுக் கொள்ளலாம். கை விலங்குடன்தமிழர்களுக்கு மட்டும் நாங்கள் பிறந்தோ இலவசம் திரமன குதிருமால்-அமிர்தகழி மட்டக்களப்பு
அறிமுகப்படுத்துகின்றோம்!
முன்னர் திருடர்களுக்கு இப்போ தமிழர்களுக்கு
திருமதி விமலாதேவி சபாநாயகம்
மட்/கருவேப்பங்கேணி,
ஒன்பதுதான் இைைம
இனாலும்xபோர்
a 3G 535: தினம் குறைந்து இவருவதுடன் இலதாமதமும் ஆகிறது: குண்டுஇளும்
இறது:
இஇஇளும்
இரு இன்றன Lyy yyST YTTT TTT y y S Z yyCLCGGGGG GGS
இரானுவத்தீர்வு இப்பட்ாதுஇ
பிரபாகரன் இனை ஒழித்தால் மட்டும்
பிரக்கனை திராது என்கிறார்.
பொறுமைக்கும் எல்லை
GaG FIDLJILJT90/LD ONIJU
விறுப்பாகவும், இலக்கிய பிேநயம், பூலான்தேவி தரும் ரசிகனுக்கு நன்றிகள் பல நவில்கின்றோம். நாமறியா ரசிகனை எப்போது அறி முகம் செய்வதாக உத்தே ம்? தயவுசெய் GILD
சோதிக்க வேண்டாம். எஸ்.பத்மா, உமாழினி, கொழும்பு-0.
எந்தவொரு பெண்ணுக்குமே வரக்கூடாத நிலமைதான் பூலானுக்கு ஏற்பட்டது. எந்த நிலமை வந்தும், முன் வைத்த காலை பின் வைக்காத பூலானின் மன உறுதியினை நான் மனப்பூர்வமாக
யாடுவது நியாயம்தான்
ரி.சுசீலா, பம்பலப்பிட்டி, கொழும்பு-04
எதிர்க்கட்சித்தலைவர் ரணில் அவர்கள் நோர்வே முன்னாள் பிரதமருடன் பேசியதைக்கூட சந்தேகக்கண்
திருந்தமாட்டார்களா? இல்லை ஏன் எனி
பதவியாசை விடமாட்டாதே
எஸ்.அரசகுமார், பல்முனை-02
இனிய முரசே!
காதிலை பூ கந்தசாமி அண்ணரின் ஒற்றுமை யான உதை செம அடி எங்க கையைக் குடுங்க அண்ணர் வார்த்தைத்தான் வதைப்பதற்கு (திருந்தாத வர்களுக்கு மிக அவசியமான ஆயுதம் என அடிக்கடி நிரூபித்து வருகின்றார். ஆனால் அறிய வேண்டியவர்கள் உணர்ந்து கொள்கின்றார்கள் உணர்ச்சியில்லாதவர்களுக்கு எங்கே உறைக்கப் போகின்றது? முரசுவழி தனி வழி.
அருமைத்து மஸ்வரன் நவிண்டிலூர்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பன்-அன்று
கரங்களின் இது ஒரு தனி ரகம்!
இங்கே வரவுக்காக கைகளுக்கு மட்டுமென்ன
DIT? காத்திருக்கிறேன்! மனதுக்கும் விலங்கு வேண்டும் ன்-வவுனியா, எம்.யுவன்-கரையாக்கன்தீவு
விலங்குகள் பல ரகம்-அதில்
எஸ்.நாகராஜன்-காரைதீவு-02.
靴, சம நோக்கி சட்டத்தின் முன் யாவரும் சமம்! இன்று இதன் முன்னால், தமிழர்கள் யாவரும் சமம்.
கி.ராஜேஸ்வரி-வவுனியா
வாரம் ஒரு 'கிரைம் கதை ச்சா. ரொம்பவும் அசத்தல் தான் 'கிரைம்" சக்கரவர்த்தி ராஜேஷ்குமார் அவர்களுக்கு
SITEF5(f)FT)and
பாராட்டுக்கள். மேலும் ஆசிரியர் அவர் களே கவிதைப் போட்டி இல, 229க்குரிய முடிவில் என் கவிதையும் பாராட்டு பெற்றிருந்ததைக் கண்டு மகிழ்வு கண்டேன். அதேவேளை, ஒரு தவறும் இடம் பெற்றிருந்தது 29க்குரிய முடிவில் அதன் படத்தையும், இலக்கத்தையும் பிரசுரித்திருக்கவில்லையே வாசகர் கள் எப்படி கண்டு பிடிப்பார்கள் கவிதைக்குரிய அர்த்தங்களை
செல்வி ப்ரியநேசி, களுத்துறை (தெற்கு)
தவறுக்கு வருந்துகிறோம்.
త్రంyత్రaryత్రలో6
கூட்டணியினர் தம்மைக் காந்தியவாதிகள் என அழைத்துக் கொள்கின்றனர். அதனை யார் நம்புவது? எனக்கொரு சந்தேகம் அவர்கள் தங்களை காந்திய வாதிகள் என்கிறார்களா? காந்தவாதிகள் என்று
சொன்னார்களா? காந்தவாதிகள் என்றால் சரிதான்.
அரசினால் கிடைக்கும் சலுகைகளை காந்தம்போல
கவ்விப் பிடிப்பவர்கள் அல்லவா
கே.கணேசமூர்த்தி, அலவத்துகொட
IpGÖOITrib gyÜLų Gaolu SunTui
மூன்றாம் தரப்பு:மத்தியஸ்தம் கேட்பதாக நாடகமாடிய படி அரசின் தீர்வு முயற்சிகளில் நம்பிக்கையும் தெரிவித்து வருகிறது கூட்டணி அதன் மூலம் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துக்கே தடையாக இருக்கின்றனர் கூட்டணியினர் தமிழ் மக்கள் மூன்றாம் தரப்பு மத்தியஸ் தத்தை விரும்புகிறார்கள் என்பதால், தாமும் அதற்கு ஆதரவு போன்று நாடகமாடுகின்றனர்.
இதியாகரூபன், துணுக்காய்
Galè,sü
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டு, வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள், முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும் திருப்தியான சேவையே முரசின் மூச்சு நிர்வாகி,
மெடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசுவாரமலர், த.பெ.இல-ா,கொழும்பு
l
இனிய முரசுக்கு
பாராளுமன்றம் பன்றித்தொழுவம்" என்றார்கள் புரட்சியாளர்கள் மக்கள் அந்த பாராளுமன்றத்தை மலையாக நம்பியிருப்பது தவறு என்பதை நிரூபிப்பதே புரட்சியாளரின் கடமை. அதற்காக பாராளுமன்றத்தில் பங்குக்கொண்டு அங்கு நின்றே அதன் இயலாத தன்மையை அம்பலப்படுத்தலாம் என்றார் மாமேதை லெனின் அம்பலப்படுத்திவிட்டு வெளியே வர வேண்டும். ஆனால் தமிழ்க் கட்சிகள் பாராளு மன்றத்தை தெய்வச் சந்நிதி போல காண்பிக்கின்றன. இராஜதந்திரியின் அலசல் அதனை சுட்டிக் காட்டி இருந்தது. பாராளுமன்றத்தை நம்பவைத்து மக்கள் தான் போராட்வேண்டும் என்ற உண்மையை மறைக்க முயல்வதை வெளிப்படுத்திய அலசல் அபாரம்
கி,திருஞானசுந்தரம், கொழும்பு-06
திசைதிருப்பும் பாராளுமன்றம்
இராஜதந்திரியின் அரசியல் அலசல் கண்டேன். கையைக் கொடுத்து பாராட்ட மனம் நாடியது பாராளுமன்றம் என்பது இனப்பிரச்சனைக்கு தீர்வு தரும் அமைப்பல்ல மக்களின் கோபாவேசங்களை திசைதிருப்ப அங்கு ஆற்றப்படும் உரைகள் வழிவகுக் கின்றன. நீங்கள் அமைதியாக இருங்கள், நாங்கள் அங்கு போய் பேசிக் கிழிக்கிறோம் என்பார்கள் பாராளுமன்றவாதிகள் அந்த உரைகளும் பத்திரிகை களில் வரும் விஷயம் அங்கேயே பேசப்பட்டுவிட்டது பிறகென்ன என நினைப்பர் அப்பாவி சனங்கள் மக்களைப் பார்வையாளர்களாக்கும் பாராளுமன்ற பாதையைச் சாடி மக்களை பங்காளிகளாக்கும் அரசியல் போராட்டப் பாதையை காட்ட யார் முன் வருவர்? அவ்வாறு முன்வருவோரை வரவேற்க நாம் தயார் அசகாதேவன், அன்புவழிபுரம், திருமலை
இனிகுே ஏன்?
ஆயுதம் ஏந்த வேண்டாம் அரசியல் ரீதியாக வழியில் போராட்லாம் என்று எடுத்துரைத் தார் இராஜதந்திரி தமிழ்க் கட்சிகளின் செவியில் ஏறுமா? இனியும் தாமதிக்க என்ன இருக்கிறது? வட்க்கு கிழக்கு பிரிப்புக்கு ஆதரவு என்றால் தீவு முயற்சிய்ை ஆதரிக்கலாம் சம்மதம் இல்லையானால் செயல் ரீதியாக (வாய்ப் பேச்சில் அல்ல) எதிர்ப்புக் காட்டவேண்டியதுதானே கூட்டணியை விடுங்கள் ஏனைய கட்சிகளுக்குமா தில் இல்லை?
mû). Aarnom, AQMuNr.
J.07-18, 1997

Page 3
மாவீரர் தினத்தை அடுத்து யாழ் குடாநாட்டில் புலிகளின் நடமாட்டங்கள் மேலும் அதிகரித்துள்ளன.
மாவீரர் தினத்தை முன்னிட்டு பிரபா கரன் உரையாற்றியதை அடுத்து யாழ் குடாநாட்டின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் பிரபாகரனது உரை அடங்கிய பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
மாலை 5.1க்கு புலிகளின் தலைவர் பிரபாகரனது உரை புலிகளின் குரல் னொலியில் ஆரம்பமானது பின்னர் 0க்கு நினைவொலி எழுப்பப்பட்டது.
வன்னியில் அந்த நினைவொலி எழுப் பட்ட அதே நேரம் யாழ் குடாநாட்டில் உள்ள சில ஆலயங்களில் இருந்த மணிகளும்
விக்கச் செய்யப்பட்டன.
மாலை 6.07க்கு ஈகைச் சுடர் ஏற்றும் நேரம் என புலிகளின் குரல் அறிவித்திருந் தது. அதே நேரம் யாழ் குடாநாட்டில் கோப்பாயில் முன்னர் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த இடத்தில் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டன.
ஆயுதம் ஏந்திய குழுவாக வந்த புலிகள் இயக்க உறுப்பினர்களே விளக்குகளை ஏற்றி
இலங்கையில் தமிழ் மக்கள்மீதான மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் கட் இக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கின்றன. அவர்கள் மீது கொடுரமான சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் பிரிட்டனில் அரசியல் தஞ்சம் கோரியவரை இலங்கைக்கு அனுப்புவது பாரதூரமான விளைவுகளையே ஏற்படுத்தும்
அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட ஈழத்தமிழர் ஒருவர் தாக்கல் செய்திருந்த மன்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கிய இலண்டன் நீதிமன்றம் ஒன்றின் நீதிபதி
ாகாணம், கல்முனையைச் சேர்ந்த காணேஸ் என்ற 22வயது தமிழ் இளைஞர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு கிலேயே மேற்கண்டவாறு தீர்ப்பு வழங்க்ப் --5-
1994ம் ஆண்டு அரசியல் புகலிடம் கோரிய கோணேஸின் விண்ணப்பம் அந்த
iGilgisi agill வவுனியாவில் இ ಉಳ್ಲಾ? கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள சில பாடசாலைகளில் புவிகள் இயக்கத்தினர் கருத்தரங்குகள் நடத்தி உள்ளனர். இயக்கத்தில் இணைந்து கொள்ள பும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 30 197 ஞாயிறு மாலை வவுனியாவில் பொலிசார் மேற்கொண்ட துப் பாக்கிப்பிரயோகத்தில் நாலு வயதுச் புவிகள் இயக்க உறுப்பினர் ஒருவரும் பலியா ார்கள் இரு மாணவர்கள் காயமடைந்தனர். இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைதீவுப் பகுதியில் நான்கு இந்திய பினவர்களின் சடலங்கள் கரையொதுங்கியதாக அறியப்படுகிறது. அவர்களைத் தேடிச்சென்ற இந்திய மீனவர்கள் இரணைதீவுக் கடற்பகுதியில் தப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்ட மேற்படி மீனவர்களின் சடலங்களை எடுத்துச் சென்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது - S SSSSSSSSSS
"அரச செய்தி நிறுவனங்கள் பாதுகாப் புத் தரப்பு அந்தரங்கங்களை பொறுப்பற்ற விதத்தில் வெளிக்கொணர்கின்றன என்ற உண்மையைப் புறக்கணித்துவிட்டு தனியார் செய்தி நிறுவனங்கள் மற்றும் பத்திரிகைகள் அவ்வாறான இரகசியங்களை வெளியிட்டு வருகின்றன என்று குற்றஞ்சாட்டுவது அபத்த ானது" என்கிறது கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று
கொழும்பிலிருந்து வெளிவரும் மேற்படி ஆங்கில வார இதழில் பின்வருமாறு தெரிவிக் கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளி இரவு (28.1197) சுயாதீன தொலைக்காட்சியில் ஜயசிக்குறுய் நடவடிக் கையின் போது 5 படையினர் கொல்லப்பட்ட
தாக செய்தி வாசிக்கப்பட்டது. அதேவேளை
புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா தடை செய்திருப்பது முறைகேடான செயல் என்று கண்டிக்கும் மக்கள் ஊர்வலமொன்றைப்புலிகள் இயக்கத் தினர் கடந்த மாவீரர் வாரத்தில் மேற்
TIL GOTT மட்டக்களப்பு-வாகரையில் புலிகள் இயக் கத்தின் ஏற்பாட்டின் பேரில் பெருந்தொகை ான அவ்வூர்ப் பொதுமக்கள் கலந்து கொண்ட அந்த ஊர்வலத்தின் இறுதியில் "புலிகள் பக்கத்தை அமெரிக்கா பயங்கர வாத அமைப்பாக தடை செய்து முத்திரை குத்தி விருப்பது அடக்கப்பட்ட மக்களின் உணர்வு உளயும் உரிமைகளையும் மேலும் நசுக்கும் கயவாகும். தமிழ் மக்களின் விடு தலைக்
J.07-18, 1997
ள்ோர்க்ாவுக்கும் நேர்வுக்கும்செய்தி
மாவீரர் தினத்தில் மக்கள் ஊர்வலம்
கோப்பாயில் மாவீரர் துயிலும் இல்லம் படையினரால் அழிக்கப்பட்ட பின்னர், தற் போது வெறும் மைதானமாக காட்சியளிக் கிறது. பல நூற்றுக்கணக்கான புலிகள் இயக்க உறுப்பினர்களது உடல்கள் புதைக் JELILILL- ရှီါး]] அதுவேயாகும்.
வன்னியில் இருந்து பிரபாகரனின் உரைகள் அடங்கிய பிரசுரங்கள், படகுகள் மூலமாக யாழ் குடாநாட்டுக்கு கொண்டு GFG) all LL6GT.
ஐம்பதுக்கு மேற்பட்ட புலிகளின் படகு கள் யாழ் குடாநாட்டின் கடற்கரைப் பகுதிகள் சிலவற்றில் கொண்டுவந்த பிரசுரங்களை இறக்கிவிட்டுச் சென்றன.
அரியாலை கடற்பகுதியில் புலிகளின் படகுகளின் நடமாட்டம் பற்றி அறிந்த படை யினர் அப் பகுதி நோக்கி ஷெல்விச்சு நடத்தி னர் பூநகரி பகுதி நோக்கியும் ஆட்டிலெறி ஷெல்கள் ஏவப்பட்டன.
யாழ் குடாநாட்டிற்கான புலிகளின் பின்தளப் பகுதியாக பூநகரி இருப்பதாக படைத்தரப்பு சந்தேகிக்கிறது. யாழ் தளபதி பொட்டம்மானும் அங்குதான் தங்கி உள்ளார் என்றும் நம்பப்படுகிறது. அதனையடுத்தே பூநகரிப் பகுதியில் விமானத் தாக்குதல்களும் நடத்தப்பட்டன.
ஆண்டே நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து உள்நாட்டு அமைச்சரின் நிராகரிப்பு உத்தர வுக்கு எதிராக அந்த இளைஞருக்காக சட்டத்தரணிகள் மேன் முறையீடு செய்தனர். 蠶 மேன்முறையீட்டு வழக்கில் அந்த ளைஞருக்கு ஆதரவாக பிரபல பரிஸ்டர் மைக்கல் மேவி ஆஜரானார்.
மேன்முறையீட்டை விசாரித்த பிரின்ஸ் 56073). பின்வருமாறு தெரிவித்தார்: "இலங்கை ஆயுதப்படையினர் விடுதலைப் புலிகளுடனான போரை முடுக்கிவிட்டதன் : ஆயுதப்படையினரின் தமிழ் மக்கள் தான மனித உரிமை மீறல்கள் கட்டுக்கடங் காமல் போய்க் கொண்டிருக்கின்றன. தமிழர் மீதான சித்திரவதை கொடூரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. வடக்கிலும் கிழக்கிலும் ஆயுதப் படையினர் தமிழ் மக்களைச் சட்ட வரம்பிற்கு அப்பாற்பட்டரீதியில் படுகொலை செய்து வருகின்றனர்.
கைதாகி ஆயுதப்படையினரின் பிடியி லிருந்து காணாமற்போகும் தமிழர் தொகை
எனினும் புலிக ஏற்படவில்லை. இ வலிகாமப் பகுதிகள LIII696) e LLIL LJa) யினர்மீது புலிகள் தா ஆரம்பித்துள்ளனர்.
முன்னர் வடமர பகுதிகளில்தான் பு நடமாட்டங்கள் அதிக மாவீரர் தினத்தின் பகுதியிலும் புலிகள் அதிகரித்துள்ளன.
த் தகவல்கள் பு
கரன் ஆற்றிய உரை JGfi GaJGLIIGILL யான உரை வெளிய பிரபாகரன் தன. மாறு எச்சரிக்கையும் ஐம்பது ஆண்டு கர் என்ற 89 ΘΙΙ ΟΙ
தொடர்ந்து அதிகரித்து மற்போகும் தமிழர் வடக்கு-கிழக்கில் மட்டு அதிரிகரித்துள்ளது.
bajih 16045 — 9lлаға குழுக்களுக்கு ஆயுதங் தலைப் புலிகளுக்கு 6 தீவிரப்படுத்திவருகின் யில் இன்றைய பொ இந்நிலையில் குற 1988 முதல் 1994 வரை கல்முனையில் ஆயுதம் கொள்ளப்பட்ட கொ களையும் மேற்கூறிய கவனத்தில் எடுத்தா நாட்டிற்குத் திருப்பி அ தானதாகும். அவர் அ மேலும் சித்திரவதைக் ஆகவே அவருக்கு வழங்க வேண்டுமென என்று தெரிவித்துள்ள
பிரபாவின் கட்டுப்பாட்s
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சிறுத் தைப் படையணிகள் என்னும் புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது பற்றி முரசு முன் னரே செய்தி வெளியிட்டிருந்தது தெரிந்ததே. சிறுத்தைப் படையணி பிரபாகரனின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழேயே இயங்கி வருகிறது. பிரபாகரனால் நேரடியாகச் தெரிவு செய்யப்படும் புலிகள் இயக்க உறுப்பினர்களே சிறுத்தைப் படையணியில் இணைக்கப்படுகின்றனர்.
சிறுத்தைப் படையணியினர் முதன் முதலில் பங்குகொண்டு பாரிய தாக்குதல் புல்மோட்டையில் இல்மனைட் ஏற்றிய கப்பல்
பாதுகாப்பமைச்சின் நடவடிக்கைத் தலை மைச்செயலகம் வெளியிட்ட செய்தியில் 5 விடுதலைப்புலிகளே கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னொரு உதாரணம் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பொங்ஷி வை 8 விமானமொன்று செப்டம்பர் 4, 1995 அன்று தரையிறங்கி பலாலி விமான தளத்தில் உருமறை உறையால் மூடப்பட்டுப் பாதுகாப் பாக நிறுத்தப்பட்டிருந்தது.
எல்.ரி.ரி.ஈயினர் அவ்வேளை, அவ் விமானத்தின் மீதும், ஓடுபாதையிலும் குறி வைத்து மோட்டார் குண்டுகளை வீசித் தாக்குதலை மேற்கொண்டனர்.
காகவும் உரிமைகளுக்காகவும் குரல் கெடுத் துப் போராடி வரும் ஒரு விடுதலை இயக் கத்தை பயங்கரவாத அமைப்பாக நாமஞ் சூட்டியிருப்பது தமிழ் மக்களின் உரிமை களுக்கு நீண்டதொரு கண்டன அறிக்கை அங்கு வாசிக்கப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்ரனுக்கும், ஐநா செயலாளர் கொபி அனானுக்கும் தனித்தனியே அறிக்கை கள் வாசிக்கப்பட்டன. இந்த அறிக்கைகளின் பிரதிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத் திடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக் கப்பட்டது.
இந்த ஊர்வலம் கடந்த 25.107 அன்று வாகரையில் இடம் பெற்றது.
ழைக்கும் அநீதி" என்று கூறும்
மீதான தாக்குதலாகு ஜயசிக்குறுய் பணி
தாக்குதல்களுக்கு சிறு
தயார் படுத்தப்பட்டு தேவேளை வ சேரும் அலுவலகங்க கள் சேர்ந்து வருகின்ற கிடைக்கும் தகவல்கள் ஜயசிக்குறுய் ப திலும் தற்காப்புக்கான ஈடுபட்டிருந்தனர். த கள் அண்மித்துவிடாய ரோந்துகளில் ஈடுபட ரோந்தில் ஈடு
அன்று மாலை காரிகள் தலையில் 6 போய் நின்றிருந்தனர் இலங்கை அரச வா ரூபவாகினியிலும் ெ விமான ஓடுபாதைய களின் மோட்டார் தா கப்பட்டன என்று
வ்வாறு கூறப் தாக்குதல் நிலைக்கும் யேயான தூரம், மோ வேண்டிய இடம் படுத்தவதற்கு உதவி என்றும் அந்த வார
தலைநகரில் மி
யொருவரின் இல்லத்
மான கட்டடத்தின் உ புத் துப்பாக்கி நிலை படத்தையும் செய்தி தென்று? கேள்வி எ
(длого அம்பாறை ம லோயா குடியேற்ற காலமாக தாக்குதல்
வருகின்றன.
23.0997). A குடும்பங்கள் இடம் குடியிருப்பு கணேச மாதகாலமாக தங்கி
27.10.97g 11
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கு சேதம் எதுவும் வேளை தற்போது ன கோப்பாய், இரு குதிகளுக்குள் படை குதல்களை தொடுக்க
ட்சி, தென்மராட்சிப்
களின் அணிகளது DITU55, 9, IIGOTEILULLGOT. | lai GOTIT GJGJITLD.', ன் நடமாட்டங்கள்
டையினருக்கும் எட்டிய
BB 556 த முன்னிட்டு பிரபா பல்வேறு பத்திரிகை ன. எனினும் முழுமை |ჟეჩესვეტევს.
உரையில் பின்வரு டுத்திருந்தார்: "கடந்த பமாக அடக்குமுறை
ல் சிங்கள தேசம்
քiնIւր
வருகின்றது. கானா |16f6ÖT GITGESIGNOfij,60), மல்ல, கொழும்பிலும்
ங்கம் ஏனைய தமிழ்க் களை வழங்கி விடு திரான சண்டையைத் து. இதுவே இலங்கை து நிலவரமாகும். ப்பிட்ட இளைஞர்மீது லான காலப்பகுதியில் படையினரால் மேற் ரமான சித்திரவதை ன்றைய சூழலையும் ல் கோணேஸ் அந்த ஒனுப்பப்படுவது ஆபத் ங்கு அனுப்பப்பட்டால் கு உள்ளாவார். முழு அகதி அந்தஸ்து த் தீர்ப்பளிக்கிறேன், Tրի,
eless is a referreece
யாழ் குடாநாட்டில் உள்ள ஒரு இயக்கத்தினர் படையினருடன் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவ தாக தெரிகிறது. மாவீரர் தினத்துக்கு முன் பாக யாழ் நகரை சுற்றிவளைத்து படையினர் தேடுதல் நடத்தினர். அப்போது குறிப்பிட்ட இயக்க உறுப்பினர்கள் முக முடிகளுடன் நின்று ஒத்துழைத்தனராம்
தேடுதல் நடைபெற்ற தினத்தில் ஈ.பி. டி.பி உறுப்பினர் ஒருவரது மரணச் சடங்கு நடைபெற்றது. அந்த மரணச் சடங்கில்
5TTEEEEEEEND
சென்று கொண்டிருக்கிறது. இந்தக் குருட்டுத் தனமான அணுகுமுறையால்தான் இலங்கை யில் அமைதி குலைந்து போரும் வன்முறை யும் தலைதூக்கி நிற்கின்றன.
இந்த அணுகுமுறையை சிங்கள தேசம் மாற்றிக்கொள்ளாவிடின் முடிவில்லா யுத்தத் தையும்பேரழிவையும் அது சந்திக்கவேண்டி வரும் இந்த அழிவுப் பாதையை தேர்ந்
தெடுத்து நிற்பது சிங்க்ளப் பேரினவாதிகளே
பன்றி நாமல்ல. இராணுவ அடக்குமுறைக் கொள்கையால் சிங்கள தேசம் தன்னைத் தானே அழித்துக் கொண்டிருக்கிறதே தவிர Lೇ சுதந்திர எழுச்சியை அதனால்
eessess
வன்னிப் பகுதியிலிருந்து மன்னாருக்கு வரும் அகதிகளின் தொகை தற்போது அதிகரித் துக் காணப்படுகிறது. வன்னிப் பெருநிலப் பிரப்பில் பெய்துவரும் கடும் மழை மற்றும் ' சீர்கேடு போன்ற காரணங்களினால் அப்பகுதியில் வாழமுடியாத பலரே இவ்வாறு மன்னாருக்கு வருவதாக பிரதேச செயலக S S S S S S S S S S S S S S S S S
மன்னாரில் 21297 அன்று காலை 8.0 மணியளவில் படையினர் சென்ற பஸ்வண்டி புலிகளின் தாக்குதலுக்கு இலக்கானது
இத்தாக்குதலில் ஒன்பது படையினர் பலி யாகினர் இரு பெண் படை ரர்களும் பலியான வர்களில் அடங்குவர். முருங்கனுக்கும் மடுச் சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்தே புலிகளின் அதிரடிப் படையினர் இத் தாக்கு தலை நடத்தினர் என தெரிவிக்கப்பட்டுள்
டயினர் மீதான பாரிய த்தைப் படையணிகள்
IGTGOT, எனியில் போராளிகள் ளில் புதிய உறுப்பினர் னர் என்று அங்கிருந்து
கூறுகின்றன. டையினர் கடந்தவாரத் தாக்குதல்களிலேயே ங்கள் நிலைகளை புலி ல் இருக்கும் வகையில்
முயன்றனர்.
ட முயன்ற படை
EHT
பில் முத்த படையதி கவைத்தபடி ஏங்கிப் காரணம், அப்போது னொலி செய்தியிலும், |ளியான செய்திகளில் ம், விமானமும் புலி குதல்களால் சேதமாக் பறப்பட்டது. |ட்ட புலிகள் தங்களது
இலக்குக்கும் இடை
டாரை நிலைப்படுத்த ன்பவற்றை உறுதிப் யதாகவே முடிந்தது. தழ் தெரிவித்துள்ளது. மிகப் பிரபல புள்ளி
நினருகே உள்ள உயர
சியில் விமான எதிர்ப் படுத்தப்பட்ட புகைப்
பயும் யார் வெளியிட்ட
(ப்பியுள்ளது.
யில் தமிழ்முஸ்லிம் அகதிகள்
தீவு நிருபர்)
வட்டத்திலுள்ள கல் ராமங்கள் அண்மைக் மித்தம் குடிபெயர்ந்து
காலனி (தமிழ்) 396
பெயர்ந்து சேனைக் த்தியாலயத்தில் 214 GITGITGITT.
காலனி (தமிழ்) 246
2ல் சிறுத்தை
in Lossir
யினரை நோக்கி புலிகளும் தாக்குதல் தொடுத் தனர், சிறு மோதல்களும் முண்டன.
இதற்கிடையே கடும் மழை காரணமாக படையினரின் காவல் அரண்களும், பதுங்கு நிலைகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
பெரிய மடுப்பகுதியில் சில டாங்கிகளும்
சேற்றில் சிக்கி உள்ளதாகவும், அந்த டாங்கிகளுக்கு அருகில் ஆட்டிலெறிகளை நிறுத்திவைத்து படையினர் வுெல் தாக்குதல் நடத்துவதாகவும் அறியப்படுகிறது.
மழைக்காலத்தில் தமது தற்காப்பை பலப்படுத்துவதற்கான தாக்குதல்கள் தவிர, புதிய பகுதிகளை படையினர் கைப்பற்றக்
மாவீரர் தினத்தை முன்னிட்டு பிரபா கரனின் உரை அடங்கிய பிரசுரங்கள் யாழ் குடாநாட்டிலும், கிழக்கில் புலிகளின் கட்டுப் பாட்டு பகுதிகளிலும் விநியோகிக்கப்பட்டன. அப்பிரசுரத்தின் ஆரம்பத்தில் பின்வரு மாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
தமிழீழ IDIIoil Till நாளையொட்டி தமிழி ழத் தேசியத் தலைவர், மேதகு வே.பிரபா
கரன் அவர்கள் ஆற்றிய உரை" என
குறிப்பிடப்பட்டிருந்தது.
புலிகளின் குரல் வானொலியிலும் அவ் வறுதான் அறிவிக்கப்பட்டது நாட்டின்
ஜாதிபதியையும் மேதரு என மரியாதையாக குறிப்பிடுவது வழக்கமாகும்.
|Gilgami GGifugIG Indii gli
மட்டக்களப்பு-ஏறாவூர் 5ம் குறிச்சிப் பகுதி மக்களுக்குத் திடீரென ஏற்பட்ட கண் எரிவு, மயக்கம், வாந்தி என்பன கதிகலங்கச் செய்தது. சுமார் 100 மீட்டர் சுற்றளவுக்கு இந்தக் கண் எரிவு பெரும் பீதி கொண்டு தங்கள்
இருந்தது மக்கள் | /h/ 9,6006//
டும் பங்கள் இடம் பெயர்ந்து இறாணமடு 蠶 வித்தியாலயத்தில் அகதிகளாகவுள்ளனர். 14197ல் இடம்பெயர்ந்த கென்ரல்காம் பகுதியைச் சேர்ந்த 278 முஸ்லிம் குடும்பங்கள் அங்குள்ள முஸ்லிம் வித்தியாலயத்தில் அகதிகளாகவுள்ளனர்
மொத்தத்தில் சுமார் 1000 குடும்பங்கள் இந்த மாரிமழை அடைகாலத்தில் நுளம்புத் தொல்லைக்கு மத்தியில் காலத்தை கடத்து கின்றனர்.
== --
C
Iiiiiiiiiiiimiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
ள்ளது.
கூடிய சாத்தியம் எதுவும் ானப்பவிலை
Biogjstijl JLITEIJgi
கலந்து கொள்ள சென்றோரும் தேடுதல் வேட்டை காரணமாக தடுக்கப்பட்டனர் என்று ஈ.பி.டி.பி. வட்டாரங்கள் அதிருப்தி தெரிவித் துள்ளன.
வன்னி நடவடிக்கைக்காக யாழ் குடா நாட்டில் இருந்து மேலும் படையினர் கொண்டு செல்லப்பட்டால், யாழில் பாரிய தாக்குதல்களில் புலிகள் ஈடுபடக்கூடும் என்று தெரிகிறது.
இதேவேளை யாழ் குடாநாட்டில் ஷெல் தாக்குதல்கள் நடத்த படையினர் ஆரம்பித்தால் அங்குள்ள மக்களிடம் பாரிய அதிருப்திகள் தலைதூக்கும் எனவும் கூறப்படுகிறது.
அழித்துவிட முடியாது.
ந்த உண்மையை சிங்களப் பேரின
வாதம் என்றோ ஒருநாள் உணர்ந்தேதீரும்
ஆயினும் இராணுவ வன்முறைப் பாதையை கைவிட்டு சிங்கள தேசம் நீதி வழங்கும் என நாம் எதிர்பார்க்கவில்லை.
அந்த எதிர்பார்ப்புடன் நாம் போராட் டத்தை ஆரம்பிக்கவும் இல்லை" என பிரபா கரன் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். பேரழிவை சந்திக்க வேண்டி வரும் என பிரபாகரன் எச்சரித்திருப்பது தலை நகரில் பாரிய தாக்குதல்களுக்குப் புலிகள் திட்டமிட்டுள்ளதையே வெளிப்படுத்துகிறது.
வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 28 197 அன்று 196 பேர் வன்னியிலி ருந்து மன்னர் வந்தனர். இவர்கள் பேசாலை நலன்புரிநிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வ்வாறு தங்கியுள்ளவர்களில் அநேகமா னோர் பஸ்களின் மூலம் திருகோணமலைக்கு அனுப்பப்பட்டு யாழ்அனுப்பப்படுகின்றனர். 30.07 அன்று வர்ை இங்கிருந்து 500பேர் வரை திருமலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு மற்றும் காலநிலை சீர்கேடு காரணமாக தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள | 7းချကြော காங்கேசன்துறை கப்பல் சேவை எதிர் ஜனவரி நடுப்பகுதியில் ಛೀ என மன்னார் மாவட்ட செயலாளர் எஸ்.மரியதாசன்
குருஸ் தெரிவித்துள்ளார்.
பெருந்தொகையான அகதிகள் மன்னாருக்கு மேலும் படை எடுத்து வரக்கூடும் என எதிர்பார்க கப்படுவதால் எந்நேரமும் வரக்கூடிய இவர்களை திருமலைக்கு அனுப்பிவைக்கவும் 1ಣ್ರ செய்யப்பட்டு வருகின்றன -
இலங்கை விமானப்படையின் பெண் விமான ஒட்டிகளுக்கான விண்ணப்பமுடிவு திகதி இம்மாதம் 15ம் திகதியெனத் தெரிவிக்கப் படுகின்றது. ஏற்கனவே 250 பெண்கள் இப் பதவிக்கு விண்ணப்பங்கள் ಛೀ! என விமானப்படையினர் தெரிவிக்கின்றனர். சில விண்ணப்பதாரிகள் யாழ்ப்பாணம் சென்றாவது சேவை புரியத் தயார் என்று தங்களது விண்ணப்பப் படிவங்களில் கோடிட்டுக் காட்டியுள்ளனர் எனவும் தெரிய வருகின்றது. எதிர்காலத்தில் மேலும் பல பெண் விமான ஒட்டிகளை நியமனம் செய்யத் திட்டமுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பிறநாடுகள் பலவற்றில் விமானப் படை யில் பெண்கள் விமானிகளாகச் சேவைபுரி வது பழைய செய்தி எனினும் இலங்கையில் புதியவிடயமே. ஏனைய பணிகளில் ஈடுபடுத் தப்படும் அதேவேளை பெண்விமான ஒட்டிகள் வடக்கு கிழக்கு யூத்தத்திற்கும் ஈடுபடுத்தப்படு வர் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாம்
S S S S S S S S S S S S SS S SS SS SS SS
UNGGALINĖ GIETIGDIGUGLIE
பொதுத் தொலைபேசி கூண்டுகள் யாழ் நகரில் நிறுவப்பட்டுள்ளன. 0.1297 தல் இந்த பொதுத் தொலைபேசிகள்
யங்கத் தொடங்கியுள்ளன.
எட்டுப் பொதுத் தொலைபேசிக் கூண்டு களில் ஒன்று வல்வெட்டித்துறையிலும், ஏனையவை யாழ் நகரிலும் இயங்கும் வற்றில் நாணயக் குற்றிகளைப் போட்டு லங்கையின் எப்பாகத்தோடும் தொடர்பு கொள்ள முடியும் வெளிநாட்டு அழைப்புக்
ULIGVITSJ,
L )6(U מן
S S S S S S S S S S S SS SS SS SS
விட்டுநகர ஆரம்பித்தனர். வீதியில் சென்றோ ரெல்லாம் இந்தக் கண் எரிவுக்கு ஆளானார் கள் வீதிப் பாதுகாப்புக்கு நின்ற படை யினருக்கும் இந்தப் பாதிப்பு ஏற்பட்டது.
ஏறாவூர் சோதனைச் சாவடியில் இருந்த பொலிஸார் விசமத்தனமான விளையாட்டா கவே கேஸ் செறிந்த எரி குண்டை வெடிக்க வைத்தனர் என்று தெரியவந்துள்ளது. இத் தகைய நடவடிக்கைகளால் எந்நேரமும் பயந்து சிவிக்கும் மக்களுக்கு வரும்பாதிப்புக் கள் பொலிசாருக்கு விளையாட்டாகத் தெரி கிறது என்று அங்குள்ள மக்கள் தெரிவித்த 6OTIT.
இத்தகைய விஷ வாயுக் குண்டுகளைப் சாதாரண நிலமைகளில் பிரயோகிப்பது தடை செய்யப்பட்டது என்பது இங்கு குறிப் பிடத்தக்கது. இச்சம்பவம் கடந்த 30 197 அன்று மாலை 5.45 அளவில் (9)Lü) பெற்றது.

Page 4
டயில்பேசும்னிங்களe
邸g
22.197ம் திகதி சனிக்கிழமை காலை, எம்.ரி.வி. சன் விஷனில் அருமை யான ஓர் இன்ரர்வியூ போய்க் கொண்டி ருந்தது. மருத்துவம் சம்பந்தமாக வைத் தியர் ஒருவரைக் கேட்டுக் கொண்டிருந் தனர். கை விரல் தவறி ரிமோட் கொண் ரோலரை அமுக்கிவிட்டது வந்தது நமது ரூபவாகினி
அறிவிப்பாளர் ஒருவர் இவ்வார நிகழ்ச்சிகள் பற்றி கூறிக்கொண்டிருந்தார். அவர் சொன்னதன் அர்த்தம் இதுதான்: "எம்முடைய நண்பர் ஒருவருடைய சிடி நாடக வெளியீடு : தமிழ் மக்கள் வரலாற்றில் முக்கியமான சம்பவம் இதை முன்பு யாழ்ப்பாணத்தில் சில ளைஞர்கள் செய்துள்ளனர்" என்றார். அந்த அறிவிப்பாளரின் உச்சரிப்பும் சொன்ன சொல் அடுக்குகளும் சிரிப் பானதாயிருந்தாலும் பிற மொழிக்காரர் என்பதால் மன்னிக்கலாம் (மன்னிப்போம்) அதை விடச் சிரிப்பு இதுதான் - சிடி
கடந்த 2107 அன்றைய தினம் அகில இலங்கை ரீதியில் விவேகானந்த
மூதூர் கிழக்கு பிரதேசத்தில் 20 ஆயிரத் திற்கு மேற்பட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள் சேனையூர், கட்டை பறிச்சான் கடற்கரைச் சேனை சம்பூர், கூனித்தீவு, சூடைக்குடா இளக்கந்தை பாட்டாளிபுரம், கணேசபுரம் கிரவல் குழி, நல்லூர், பள்ளிக்குடியிருப்பு ஆகிய கிராம்ங்கள் புலிகளின் கட்டுப் பாட்டில் இருக்கின்றது.
மூதூர் நகரம் இராணுவ கட்டுப் பாட்டில் இருக்கின்றது. புலிகளின் கட்டுப் பாட்டில் இருக்கும் மக்கள் மூதூர் நகருக் குச் சென்று அத்தியாவசிய பொருட் களைக் கூட வாங்குவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களுக்கான பொருளாதாரத்தடையை நீக்க திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாலும் முடியவில்லையா?
அரசை ஆதரிக்கும் பா.உக்கள் மக்களின் துயர் துடைக்க முடிய வில்லையெனில், அரசை ஏன் ஆதரிக் கின்றனர்.
அ.அச்சுதன், சேனையூர்-06.
தழ்கள் அதுவும் அறநெறிப் பாடச் சான்றி
யில் வெளிவந்த நாடகத்தின் பெயரை திருப்பித் திருப்பி, சந்தி உடையார்- சந்தி உடையார் என்றார். அவர் சொன்னது அருணா செல்லத்துரையின் நந்தி உடையார் என்பதை விடயம் தெரிந்தவர்கள் அறிவார் J,6ኽ|.
தமிழ் மக்கள் இன்று சந்தி உடையார் தான். அதை ரூபவாகினி இவர்கள் மூலமா கவா செய்ய வேண்டும்? இவர் போன்றவர் களுக்கு நாமும் தமிழ் பேசுவோம்' போன்ற நிகழ்ச்சிகளில் வாய்ப்புக் கொடுக்கலாமே! தமிழ் அறிவிப்பாளர்களை சிங்கள
யின் தரம் நாளுக்குந அப்பகுதி மக்கள் கடு சுமார் எழுபதினாயிர செய்ய வேண்டிய துமா நோயாளியைப் தாக அவ்வூர்ப் பெரிய தெரிவிக்கின்றனர்.
மருந்து பற்றாக் கரணங்களின்மை,
தேவைக்கென ஜெ6
போன்ற ஏராளமான
தோடு, நோயாளிகளு ப்படுவதில்லையெ6
மொழியில் அறிவிக்கவிடுவார்களா? அப்படி L'
១៣
நடந்தால் என்னாகும் தெரியுமா? தமிழ் பேசும் நேயர்கள் மட்டும்தான் இளித்தவாயர் 5GTITP
இந்தக் கும்பல்களை நீக்க என்றுதான் பணிப்பாளர் என்ற பதவியை ஏற்படுத் தினார்களாம். அவருக்கும் இயலாதா?
பணிப்பாளர் சபை உறுப்பினர் இது பற்றிக் கவனிப்பாரா?
சி.ஜீவதயாபரன், வெள்ளவத்தை
சான்றிதழ்கள் அனுப்ப தந்தம்
சபைச் சைவ சமய பரீட்சை நடை பெற்றது. இன்றைய சூழலிலும் இப் பரீட்சையை தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பதை எண்ணி பெருமிதம் கொள்ள முடிகிறது.
எனினும் இப் பரீட்சை முடிவுகள் வெறுமனே பாடசாலைக்கு அறிவிக்கப்படு கிறதேயன்றி, உரிய மாணவர்களுக்கு உரிய காலத்தில் சான்றிதழ்களை அனுப்பத் தவறி விடுகிறது. சான்றிதழ் கிடைக்காததினால் அடுத்த வருட பரீட்சைக்கு மாணவர்கள் தோற்ற விரும்புவதுமில்லை. பெற்றோர் பரீட்சைக் கட்டணம் கொடுக்க முன்வருவதும்
குறைவு சான்றிதழ் கிடைக்காத பரீட்சைகளி
னால் என்ன பயன்? என கேள்வி எழுப்பு கிறார்கள்.
முன்னர் கிறிஸ்தவ பாடசாலைகளில் கற்ற சைவ மாணவர்கள் பரீட்சை எழுதி னார்கள். தற்போது சில பாடசாலை மாணவர் கள் எழுதுவதில்லை என அறிய முடிகிறது. 96ம் ஆண்டு சான்றிதழ் அனுப்பாமலேயே 9ம் ஆண்டு பரீட்சை நடந்து முடிந்துவிட்டது. ன்று எந்த நேர்முகப் பரீட்சைக்கும் சான்றி
தழ்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்
படுகிறது.
அத்துடன் சான்றிதழ் கிடைக்கப்
கள் ஆவலோடு எதிர்பார்ப்பார்கள்.
எஸ்.ஆர்.சந்ரன்,மெல்புர, சிலாபம்.
திருமதி சுந்தரலிங்கம் ஹரிச்சந்திரா,
எங்கள் இன்ப விட்டினுக்கோர் 68aaflau Luary 8Pamflas) orašas mai வாய்த்து ஹரிச்சந்திரா.நி. மறைந்து வருடம் இரண்டாச்சே1.
குடும்ப தியமே. குலமாமணியே.
உன் குணவியல் நெறிகள்
எண்ணிப் பார்க்கிறோம்
நீ எத்தனை சிறந்தவள் arlo 5/ 2 aufGa 2.075/ Cupés
என்று வாழ்ந்து தங்க நிலவு நீ
தெய்வ பூசை காண்பதற்காக
துயர ருெஞ்சின். நினைவுகள்
உங்கள் ஆன்மா சாந்தியடைய
என்றும் உங்கள் நினைவால் வாடும். பாசமிகு குடும்ப உறவினர்கள்
ஒய்வு பெற்ற ஆ
பசுமையாய் நெஞ்சில் பொங்குதே அம்மா.
செல்வன் ரஜனிகாந்த்துடன் சென்றாய் பாதையில் காலன் பறித்துக் கொண்டான் உன்னுயிரை புதுக்குடியிருப்பில் கொலைக்களப்பட்டாய். கூட வந்த ரஜனிகாந்து எங்கே? யாரிடம் தாயே இவ்வினாக் கேட்பது சோக வலைக்குள் சிக்கித் குவிக்கும்
உளம் உருகிப் பிரார்த்திக்கிறோம்.
(இலங்கை, சுவிஸ், ஜேர்மன், இலண்டன்)
தகவல்: திருமதி.அ.சிவப்பிரகாசம்,
21, sy
s
கோடி,
சிரியை. காரைதீவு-03.
iறு வவுன வன்னிப் பிராந்தியத்த
கல்லூரி அவசிய மாகாணத்தில், யாழ் இக் கல்லூரியுள்ளது அண்மையில் நெறிகளுக்கு விண் குறிப்பிடத்தக்கது. இ வவுனியா, கிளிநொச் தீவு மாவட்டத்தைச் ணப்பித்துள்ளார்கள் கில மொழி மூலம்ப
GTTT967.
ஆனால் தமது ெ இப்பயிற்சி நெறிக6ை கவலைக்குரியது. எ நிறைவுசெய்ய தமிழ் அங்கத்தவர்கள் கவன
எஸ்.கு
Důří BIIc
pūLigD
பெற்றால், அடுத்த பரீட்சையை மாணவர்
மூலம் அறிய வாருங்கள்
வெளிநாட்டிலுள்ளவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பார்க்கலாம்.
S. MAN
14 21 காலி வீதி,
வெள்ளவத்தை,
கொழும்பு 6. TP,586218
"ஒரு பிறப்புச் ச முப்பது மைல் கடந்து கோணமலை நகரம் 6 ஈச்சிலம்பற்றைப் பிரி தேவையைக்கூட பெ இவர்கள் நிறைவேற்ற
öröGQ Qasá அரசாங்க அதிபர் பிரி பிரதேச செயலாளர் பி வாறு கோரும் மகஜரெ குணநாயகம் பொது நி ரட்ணசிறி விக்கிரம ந
ஈச்சிலம்பற்றை உள்ளடக்கிய ஒரு நிலப் அதிகமான மக்கள் வா வர்கள். இவர்களது
L L L L L L L L LLLLL L L L L L L L L L LLLLL LL LLL LLL LLSL
சித்தர் மாந்திரீகம்
அதிஷ்ட கரமான வாழ்க்கை அமைய வேண்டுமா? காதல் விவகாரம் கைகூட வேண்டுமா? தொழில் சிறந்தி வேண்டுமா? இல்லறவாழ்வு இனித்தி வேண்டுமா? இவ்விதமாக" உங்கள் பிரச்சனைகள் எதுவாயினும் உடனடி யாகபூரணவெற்றிபெற்றிட ஒருதவை மட்டக்களப்பு கோளாவில் மணி மாந் திரீகச் சித்தர் "சக்திசரவணா"வுடன் தொடர்புகொள்ளுங்கள் சங்கடங்கள் நீர சக்தி சரவணாவை நாடுங்கள் சோதிட ரீதியாக உத்தரவாதமான எதிர்காலப்பலன்கள் எம்மிடம் அறிய லாம். வெளிநாட்டு அன்பர்களுக்கான சிறந்த துரித விசேட சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. உங்கள் வெற்றியும் திருப்தியும் எமது குறிக்கோளாகும்.
நீதிகதிமுதல் மந்திகதிவரை தொடர்பு
SHAKTHYSARAWANAN
8/2, SRI SIDDARTHA ROAD, KIRILAPONE, COLOMBO-5.
TELE PHONE 823.465. \ (பொலிஸ் நிலைய எதிரில்
30ந் திகதிவரை தொடர்பு SHAKTHY SARAWANA) 82, MANIKKAVASAGAR ROAD, TRINCOMALEE TELEPHONE: 026-20347 SqTTTT L LL LLLLMTMTSMqTLL LTT MM THS
15160ÖLD) முனிவர் அருளிய ஏடுகளில் அமைந்த காண்டம் எனும் நாடி ஜோதிடத்தில் உங்கள் பலன்களை
//بر
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இழந்த வைத்தியசாலை
(திருமலை நிருபர்) gJ LJIt671jiEl I
இறங்கி வருவதாக லையடைந்துள்ளனர். களுக்கு'டும் : : இனப்படுகிறது. இவ்விடத்திரவாத போல் அவதிப்படுவ தினருடன் முரணUடதால, இரு சிற்று ர்கள்முரசு நிருபரிடம் ' அண்மையில் இடமாற்றத்துக்குள்ளா
(UTJ. EU கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வைத்தியசாலை பற்றிய பல முறைப்பாடுகள் ஊரவர்களால் பிராந்திய ' : கோதரத் திணைக்களத்துக்கு அனுப்புப் : பட்டிருந்தும் எவ்வித நடவடிக்கையும் இது போதியளவு கவனிக் வரை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. த் தெரியவருகிறது முரசு இதுபற்றி விசாரித்ததில் பலர் நேரடியாக அலுவலகம் வந்தும் முறையிட்
றை பற்சிகிச்சை உப
டுள்ளனர் என்பதை பிராந்திய சுகாதார ல் தேவை அலுவலத்திர்ேத்திருவர்
கொண்டதோடு, நடவடிக்கை எடுக்கத் தாமத யா மாவட்டத்திலும் மாகுவது பற்றி எதுவும் கூற மறுத்துவிட்டார். ற்கும் தொழில்நுட்பக் S SS SS S SS S SS S SS SS SSLSS SSS SSS தவையுள்ளது. வட பாணத்தில் மட்டுமே
க் கல்லூரி பயிற்சி மேற்படித் தோட்டத் தொழிலாளர்கள் ணப்பம் கோரியதும் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காகத் பயிற்சி நெறிகளுக்கு தமது மாதாந்த சம்பளத்திலிருந்து ஒரு மன்னார், முல்லைத் தொகையைச் சேமித்து வைத்துள்ளனர். சர்ந்தவர்களும் விண் இப்பணத்தைக் கொள்ளையடிப்பதற்கு சில இவர்கள் தமிழ், ஆங் விஷமிகள் முயலுவதாக தெரியவருகின்றது. |ற்சியைத் தொடரவுள் மேற்படித் தோட்ட்ங்களுக்கு இலவசமாக மின்னிணைப்பு கம்பங்கள் அரசால் வழங்கப் ன்னிப் பகுதியிலேயே படவிருப்பதாகவும், அதனால் தொழிலாளர் பயிலமுடியாதநிலை கள் மின் கம்பத்துக்காக சேமித்த பணத்தை னவே இத்தேவையை வீட்டு வயரிங் வேலைகளுக்கு செலவழிக்கு பேசும் பாராளுமன்ற மாறும், மேற்படி வேலையைத் தமக்கே தரு தில் எடுக்கவேண்டும் மாறும் வற்புறுத்துவதோடு, தராவிட்டால் னேஸ்வரன், வவுனியா L'ಗಾ। தொடர்பு கொண்டு, மின்கம்பங் SSSS SS SS SS SS SS SS SS SS
பல மாதங்களுக்கு முன்னர் படையினரால்
தாண்டிப் பகுதியில் அடிக்கடி மேற்
உத்தியைக் கையாண்டனர்.
IL PAPIL",
Trigging gloring
நிருபர்) மட்டக்களப்பு-சித்தாண்டிக்குத் தென் மேற்கேயுள்ள மகிட்டிக் கட்டுப் பாலம்
வாகனங்கள் செல்லமுடியாதவாறு அழிக் கப்பட்டது. புலிகள் இயக்கத்தினர் சித்
கொண்டு வந்த வாகனக் கடத்தலைத் தடுக்கவே படையினர் இவ்விதமான
ஆனால் தற்சமயம், படையினரால் அழிக்கப்பட்ட அப்பாலத்தை புலிகள் இயக்கத்தினர் பொதுமக்களைக் கொண்டு சிரமதானம் செய்வித்து வீதியைச் செப்ப னிட்டுள்ளனர்.
மாவீரர் தின ஏற்பாடுகளுக்கான போக்குவரத்துக்காகவே இவ்விதம்பாதை சீரமைக்கப்பட்டதாகப் பொதுமக்கள் கூறு
கள் இலவசமாக வழங்கப்படுவதை தடைசெய்யப்போவதாகவும் மிரட்டியுள்ளனர். மேற்படி தோட்டங்களுக்கு மின் னிணைப்பு வழங்குமாறு தோட்டப்புற வீடமைப்பு பிரதியமைச்சர், பி.சந்திர சேகரன் ஆசியா அபிவிருத்தி வங்கி நிதி நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு சிபாரிசு செய்துள்ளார். இவ்வேலைத் திட்டம் டிசம்பர் மாதத்தில் நடைபெறவும் உள்ளது. இச் சந்தர்ப்பத்தில் தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றும் இப்பேர்வழி கள் தொடர்பாக உஷாராக இருக்க வேண்டும்.
சோழரீதரன், பொகவந்தலாவை
T jali ljilji i DEGLää5 EGINGOtó Gh - (UITGAU)
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ன்றிதழைப் பெற வேண்டுமானாற்கூட பிரபல மக்கள் பிரதிநிதியொருவரின் கடற்பயணமும் மேற்கொண்டு திருக் காரியங்களுக்குப் பொறுப்பானவரின் ர வேண்டிய நிலையிலிருக்கிறார்கள் இல்லத்திற்கு அடிக்கடி தொலை | மக்கள். இவ்வாறே ஒவ்வொரு சிறு பேசி மூலம் தொடர்பு கொண்டு, ரும் பிரயத்தனத்தின் மத்தியிலேயே நபரின் உறவினருடன் தகாத
வேண்டியிருக்கிறது. SS SSSSS SSS SSS S நலனைக் கருத்திற் கொண்டு உதவி காகக்கூட அளவுக்கதிகமாக விரயமாக வான ஈச்சிலம்ப்ற்றைப் பிரதேசத்தை வேண்டியிருக்கிறது என்றும் அம்ம ரிவாகத் தரமுயர்த்தித் தாருங்கள்" இவ் கஜரில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ான்றை சமூக சேவையாளர் திரு.எஸ். பாராளுமன்ற உறுப்பினர் ாவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மாகாண ஆளுநர் பிரதம செயலர் ாயத்தவுக்கு அனுப்பி வைத்துள்ளார். அரச அதிபர் ஆகியோருக்கும் இதன் கிராமங்களை பிரதிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. பரப்பு இங்கே இருபதினாயிரத்துக்கும் ழ்கிறார்கள். பெரும்பாலானோர் வறிய பணமும் நேரமும் சிறு தேவைகளுக்
அவமதிப்பது போன்ற நிகழ்வுகள்
தீபாவளி சிறப்பிதழ்
வார்த்தைகளால் பேசுவாராம் ஒரு வியாபாரி விடயத்தை அறிந்த காரியங்களுக்குப் பொறுப்பானவர் மாவட்ட தொலைத் தொடர்பு அதிகாரியிடம் சொன்னபோது
ருநாளிரவு மாட்டிக்கொண்டாராம் சும்மா ருந்த சங்கை ஊதிக்கெடுத்தமாதிரியாச்சு அவருக்கு இப்போது அவரது தொலை பேசித் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. இப்படி அநாமோதைய தொலைபேசி அழைப்பு வருவது ம்மாவட்டத்தில் அதிகரித்துவிட்டது. தனியாகயிருக்கும் பெண்களுடன் தகாத முறையில் பேசுவது அவர்களைக் கேவலமான வசனங்களால்
தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
t
அன்னாரின்
ரின் நினைவு அன்னதா திலும் கலந்து கொண்
ஓம் சாந்தி ஓம்
|GNAirлауғorizo.
Δραση, Δρητή,
3LOyi glianajuihLaji மார்க்கவன்டு (ஏழாலை) ថ្ងៃmún ԼՈBUIՍնվ 09-08-1935 21-11-1996
எம்மை விட்டுப் பிரிந்து
ஓராண்டு சென்றாலும் எம் நினைவுகள் என்றும்
உங்களோடு என்றும் உங்கள் ஆத்மா
நிதியும் 1ம் ஆண்டு | lane T6656fallui
ந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கிறோம்.
ஒராண்டு
நினைவையொட்டி எதிர்வரும் 11.12.97 அன்று கொழும்பு கொச்சிக்கடை தம்பையா சத்திர மண்டபத்தில் மு.ப.11 மணிக்கு நடைபெறும் திதிக் கிரியையிலும், அதன் பின்பு நடைபெறும் அன்னா
ன வைபவத் டு அன்னா
ரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த் திக்குமாறு உற்றார், உறவினர், நண் பர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
சாந்தி!
ஓம் சாந்தி
திருமதி சரஸ்வதி மார்க்கண்டு
(0 дааразалай) z osatzzo/utili,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தகவல் சிறிதரன்
(மருமகன்)
காஞ்சி காமகோடி சுவாமிகளின் ஆசீர் வாதத்துடன் கூடிய "கங்கை நீர் பாக்கெட்டுடனும் இணைப்பிதழும் இலவசம் லேடிஸ் ஸ்பெஷல் உங்கள் பிரதிக்கு முந்துங்கள் 1998 ம் வருட சந்தா ஏற்றுக் கொள்ளப் படுகின்றது.
தொடர்புகொள்க:
Mrs. SHANTHINI PUSHPARAH 67A, Bankshall street, Colombo-11
Tel: O75-336.403 / 343632
|GDOMSTILLINGTONIJEDINGÖ | LBRDen UITSLAT55 flesj56og Qui|| கையில் திட்டவட்டமாக கற்றவர் பி.கே.சாமி அவர்களே. இதை
ஒட்டி எத்தனை எத்தனையோ *公
விருதுகள் பெற்றுள்ளார். இச் சேவையில் கெடுதலுக்கு இட மில்லை. நன்மைக்கே இடம். நிச்சயமாக ஒருவரை விரும்பி ானால் திருமணம் செய்வதென்று முடிவெடுத்தால் பரிபூரண உதவி செய்வார். காதலர்களை சேர்த்து வைப்பது பிரிந்த T காதலை ஒன்று சேர்ப்பது பிரிந்தவரை அழைத்து எடுப்பது திருமண தோஷத்திட்கு சாந்தி பரிகாரம் செய்வது பிறந்த திகதி மாதத்தை வைத்து வாடிக்கையாளரை கண்ட மாத்திரத்தில் இதுதான் இவர்களின் பிரச்சனை என்று கூறுவதுடன் களவன் மனைவி பிரச்சனை, தொழில் முன்னேற்றம், வெளிநாட்டுப் பிரயான தடைநீங்க இன்னும்மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக வேலைகளுக்கும் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் 3வருட உண்மைசேவைபுரிவதாலும்வாடிக்கையாளர்மனதைகோனாது செயல்படுவதாலேயும் இன் நிறுவனம் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தனையேர் வசிய யந்திரங்கள் உண்டு
தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் ஆடர்களை இலங்கை நேரப்படி காலை 9 மணி முதல் இரவு 9மணிவரையே தொலைபேசி அல்லது பெக்ஸ் ஆடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும் தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்கரவர்த்தி
LI.B, IIIdJ.D,G,A„N&JP
ungflonegalmögsö2.8em"Líkið இல. 62கொட்டாஞ்சேன்ை விதி
மே பில்ட் ரோட்.கொழும்பு-13
மனோதத்துவ வைத்தியம்
பிரபல மனோதத்துவ நிபுணர் ஆறுமுகம் அவர்களை கீழ்க்காணும் இடங்களிலும் சந்திக்கலாம்.
இட்டமாவடி டிசம்பர் 3,4 திகதிகளில் Dr. முகைதீன் டிஸ்பென்செரி, ஓட்டமாவடி T.P.065-57 sešpaaules gzīlī 6,7,8,9" gar
1.M.M. பாம்சியிலும் T.P.065-29329 Logbsoptu Brilassl si Dr.P.Arumugan No. 33. Tissa Weerasingan Sq, Boundary Road, Batticaloa sólgún siglás Gurú.
வன்னியில் ஞான வைரவர் கோவில் வீதி, வன்னி INNல் சந்திக்கலாம் 1.P. 024-22074 ல் முன்கூட்டியே பதிவு செய்யவும்.
கவனத்திற்கு புதிய செல்டல் No.072-609388.
வெளிநாட்டவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி Fax-0094.1342464 e-oo-41431.37 indir sarulluirasair Giggirl fil Glastilivell
வேண்டிய தொலைபேசி எண்கள் 342463-34.4831
1呼.07-ß

Page 5
ன்னிப் போர் முனையில் 25.197 அன்று நள்ளிரவு பெல் 212 ரக ஹெலி ஒன்று வீழ்ந்தது. வீழ்ந்த உடனேயே முன்னுக்குப் -ன் முரணான செய்திகள் கூறப்பட்டன. வானில் இருந்து நெருப்புக் கோள மாக ஹெலி வீழ்ந்தது என வானொலி யின் விசேஷ செய்திகளில் கூறப்பட்டது. பின்னர் விபத்துக் காரணமாக ஹெலி வீழ்ந்தது என படைத்தரப்பின் செய்தி கூறியது.
26.197 அன்று காலை புலிகளின் குரல் செய்தியில், ஹெலி தமது விமான எதிர்ப்புப் படையணியால் சுட்டு வீழ்த்தப் பட்டதாக உரிமை கோரப்பட்டது.
மூன்றாம் கட்ட ஈழப் போரின் பின்னர், அதாவது 1995 ஏப்ரல் மாதத்தின்
GöIGOTİT 6077 LIDIT GOTIILIGODLUNGOTİT 10 60 îILDFTGOTIš களையும், 5 ஹெலி கொப்டர்களையும் இழந்துள்ளனர். இவை உத்தியோகபூர்வ மாக விமானப் படையினர் ஒப்புக் கொண்ட கணக்கு.
இதுதவிர அநுராதபுரத்தில் பயிற்சி யின்போது ஒரு ஆளில்லாத வேவு விமானம் தரையில் மோதி உடைந்தது. மற்றும் தாக்குதல்களில் சேதம் அடைந்து பாவனைக்கு உதவாமல் போனவை, தொழில் நுட்ப கோளாறுகளால் பறக்க இலாயக்கற்று இருப்பவை என மேலும் பல வான்கலங்களின் இழப்பு உத்தியோக பூர்வ கணக்கில் சேரவில்லை.
1995 ஏப்ரலுக்குப் பின்னர் நாலு விமானங்களும், மூன்று ஹெலிகளும் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. இவைதவிர, வன்னிச் சமரில் புலி களின் நிலைகளை தாக்கச் சென்ற ஹெலிகள் பல புலிகளின் தாக்குதலில் சேதமடைந்தன. எனினும் வீழ்ந்துவிடாமல் காயத்துடன் திரும்பிவிட்டன.
தேவேளை நீர்கொழும்பில் கடலில் வீழ்ந்த அன்டனோக்கள் மற்றும் காணா மல்போன வேவு விமானம், எம்.ஐ.24 ஹெலிகொப்டர் ஆகியவையும் புலிகளால் தாக்கப்பட்டதாக ஊகங்களும், சந்தேகங் களும் கிளப்பப்பட்டன.
நாம்தான் செய்தோம் என புலிகள் உரிமை கோரியிருந்தால், நம்பக்கூடியதாக வும் இருந்திருக்கும். ஆனால் புலிகள் உரிமை கோரவில்லை.
தாம் மேற்கொள்ளாத தாக்குதல் களுக்கு புலிகள் உரிமை கோருவது வழக்கமில்லை என்பதை இவ்விடயத்தில் பல தடவைகள் புலிகள் உறுதிப்படுத்தி alILGOTT.
19.03.97 அன்று எம்.ஐ.24 ஹெலி ஒன்று முல்லைக் கடல் பகுதிக்கு மேலாக பறந்தபோது காணாமல்போனது. புலி களால்தான் தாக்கப்பட்டிருக்கலாம் என DéITFäléF61 flosslöLíléM.
1996 ஜனவரி 6ம் திகதி வெற்றிலைக் கேணி நோக்கி கடற்பரப்புக்கு மேலாக பறந்து சென்ற எம்.ஜ17 ஹெலி புலி களால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
1997ம் ஆண்டு காங்கேசன்துறை கடற்பரப்புக்கு மேலாகச் சென்ற வை-12 விமானம் விமான எதிர்ப்பு துப்பாக்கியால் ஏவுகணையால் அல்ல) கடற்புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
அவற்றுக்கு உடனடியாக புலிகள் உரிமை கோரியும் இருந்தனர்.
எனவே, முல்லைக் கடற்பரப்பில் 190397 அன்று காணாமல்போன எம்.ஐ.24 தம்மால் சுடப்பட்டதாக புலிகள் கூறியிருந் தால் அதனை அனைவரும் நம்பியிருப்பர். அதுபோல, அன்டனோக்கள் மீதும் நீகொழும்பு கடற்பகுதியில் படகில் நின்று ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக புலிகள் கூறியிருந்தால், படைத்தரப்பின் மறுப்பு எடுபட்டிருக்காது.
ஆனால், உரிமை கோர எத்தனையோ சாதகம் இருந்தும்,தம்மால் வீழ்த்தப்படாத வான்கலங்களுக்கு புலிகள் உரிமை கோரியதில்லை.
யுத்த களத்தில் புலிகள் அடிப்படை யான சில விடயங்களை கடைப்பிடித்து வருகிறார்கள் பலியான தமது உறுப்பினர் களின் தொகையை உள்ளபடியே வெளி யிடுவது, சில சமயம் உடனே தெரிவிக்கா விட்டால்கூட சற்று தாமதித்தேனும் விவரங்
J.07-18, 1997
களை வெளியிடுகின்றனர். அதுபோல தம் மால் மேற்கொள்ளப்படாத தாக்குதல்களுக்கு புலிகள் உரிமை கோருவதும் இல்லை.
எனவே, 251.97 அன்று பெல் 22 ரக ஹெலி தம்மால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக லிகள் உரிமை கோரியிருப்பதை சந்தேகிக்க ရှီါကြီး
தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது? என்பது பற்றியும் தகவல்கள் கிடைத்துள்ளன. மாங்குளத்தில் புலிகளின் கராஜ் ஒன்றை யும், டீசல் பரல்கள் வைக்கப்பட்டிருந்த களஞ்சியம் ஒன்றையும் விமானப்படை யினர் தாக்கினர். அத் தாக்குதல்களால் புலிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்படவில்லை. ஆனாலும், அத்தாக்குதல் பற்றிய விபரிப்புகளுக்கு பதிலடியாக தாக்கு தல் ஒன்றைத் தொடுக்க புலிகள் திட்டமிட்டனர்.
முல்லைக் கடலில் புலிகளின் ஆயுதக் கப்பல்மீது விமானப்படை நடத்திய தாக்குதல் பற்றி தொலைக் காட்சியில் படம் காண்பிக்கப்பட்டது. மறுவாரம் அதே முல்லைக் கடற்பரப்பில் எம்.ஐ.24 ஹெலி புலிகளின் ஏவுகணைத் தாக்குதலால் வீழ்ந்தது.
வன்னியில் புலிகளின் முகாம்கள் தாக்கப்பட்டதாக தொலைக்காட்சியில் படம் மூலம் காண்பித்த மறுநாள், N புளியங்குளத்தில் பெல் ஹெலி வீழ்ந்தது.
பாரிய தாக்குதல்கள் தம்மீது நடத்தப்பட்டாலோ, அல்லது மறு தரப்பு வெற்றியைக் கொண்டாடி னாலோ, அதே தினத்தில், அல் லது அதே வாரத்தில் அல்லது அதே இடத்தில் என்று பதிலடி நடத்துவது இஸ்ரேலியர்களின் பாணியாகும்.
அதன்மூலம் தமது தரப்புக்குள் ஓர் உத்வேகத்தையும், உற்சாகத்தையும் இஸ் ரேலியர்கள் பேணிவருகின்றனர்.
இஸ்ரேலின் பக்கம் நியாயம் இல்லா விட்டாலும், இஸ்ரேலின் இராணுவ வல்லமை என்பது வியப்புக்குரியதாகவே இருக்கிறது.
புலிகளின் தாக்குதல்களும் இஸ்ரேலிய பாணியில்தான் அமைந்துள்ளன.
தமது பலியான உறுப்பினர்களின் நினை வாக, எந்த முகாமை தாக்கும் முயற்சியில் பலியானார்களோ அந்த முகாம்மீது தாக்கு வது பலத்த தாக்குதல் பற்றி மறுதரப்பு பிரசாரம் செய்தால், அப்பிரசாரத்தை முறி யடிக்க தாம் ஒரு பலத்த தாக்குதல் தொடுப் பது என்பவை புலிகளின் அணுகுமுறை
AGGTTG, ed Git GTIGST
1995 இல் நவாலி தேவாலயப் பகுதியில் புக்காரா விமானம் குண்டுவீச்சு நடத்தியது. பொதுமக்கள் பலர் பலியாகினர்.
ஒரு வாரத்தில் அதே புக்காரா விமானம் நவாலி அருகே புலிகளின் ஏவுகணையால் வீழ்த்தப்பட்டது.
அதுபோல 21.97 ஆயுதக் கப்பல் மீதான தாக்குதலில் பங்கெடுத்த எம்.ஜ24 ஹெலி அதே கடற்பரப்பில் 10.107 தீப்பிளம் பாக விழுந்தது.
கப்பல் எரிந்த அதே கடற்பரப்பில் ஹெலியும் எரிந்தது.
அதுபோலவே, மாங்குளப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் பற்றிய பிரசாரங்
களுக்கு பதிலடி கொடு புலிகள்
எப்படி பொறி கூற முன்னர் ஹெலி முதலில் விளக்கம் ே வன்னியில் 'ஜய தற்போது நிலைகெ குடைத்தடி வடிவத்தி நீண்டும் முனை கைப் பிடியுடனும் குை நவீன குடைகள் சி: கைப்பிடி இருப்பதில் இ வவுனியா-யாழ்சா வரை நிலைகொண்டுள் தடியின் நீளமான பா புளியங்குளத்துக் வாடி, நயினாமடு, பகுதிகளில் நிலைகொ குடைத்தடியின் வ6ை gD.6ʻiT6T6OTii.
இவ்வாறு வவுனி
அதன் கிழக்கே உ6
குடைத் தடி வடிவ நிலை கொண்டிருந்த அவர்கள் தொடர்ச்கிய
வவுனியாவில் இ வரையான சாலையில் கள் நிலைகொண்டுள்
ஆனால் நெடுங்
பழைய வாடி, ெ | பகுதிகளை உள்ளடக்கி
போன்ற பிரதேசத்தில் யாக நிலைகொள்ளவி குறிப்பிட்ட தூர பாதுகாப்பு முகாம் இடைப்பட்ட பகுதிக பதுங்கி இருப்பர் புல இருப்பர் எதிர்பாராத வதுண்டு புலிகள் ஊ செல்வதும் உண்டு.
இந்த குடைத்தடி ஊடறுத்துக் கொண்டு றும் புலிகள் தாக்குத மிகக் கிட்டத்தில் தொலைவுகளில் இருத டுள்ள போர்முனைத (U60607.
முந்துகிறவர்கள் இல்லாதவர்கள் வீழ்வ களநிலவரங்களும் இழ filegörjpGöT.
பெல் 212 ரக ஹெ வாடியில், புளியங்குள கிட்டத்தட்ட நாலு கிே இருக்கிறது பழைய வளைந்த கைத்தடி பகுதிக்குள் இருக்கிறது
பழைய வாடிக்குப்
தீேரடிம்ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்க பொறி வைத்தனர்
வைத்தனர் என்பதை வீழ்ந்த பகுதி பற்றி தனிவ. சிக்குறுய் படையினர் ாண்டுள்ள பகுதிகள்
at pigil Gigol. ப்பகுதியில் வளைந்த டத்தடி காணப்படும். லவற்றுக்கு வளைந்த லை) லையில் புளியங்குளம் ாள படையினர் குடைத் Jio GLIGJ p. 676TGOTIT. கு கிழக்கே பழைய பெரியமடு போன்ற ாண்டுள்ள படையினர் ாந்த கைப்பிடிபோல
பா-யாழ் சாலையிலும், ள்ள பகுதிகளிலுமாக
வியூகமாக படையினர் லும், அப்பகுதிகளில் TJ., J.TGOSTILLONGig06). ருந்து புளியங்குளம் தொடர்ச்சியாக படை 6ቨ6üÍ.
கேணி, நயினாமடு,
இடைப்பட்ட பகுதியில் புலிகளின் நடமாட்டங்
56T DIGTGTGOT.
அது தவிர, புளியங்குளம் மற்றும் புளியங்குள கிழக்குப் பகுதிகளில் இரவு நேரத்தில் புலிகள் தாக்கினால், காயமடைந்த படைவீரர்களை ஹெலி மூலமே அநுராத புரத்திற்கு கொண்டு செல்வது வழக்கம்
இதனை தமது அரண்களில் இருந்து நன்கு கவனித்தே வந்தனர் புலிகள், எனவே அதனை வைத்தே திட்டமும் திட்டப்பட்டது. பொறிவைக்கப்பட்டது.
பழையவாடி மற்றும் நயினாமடு பகுதி யில் உள்ள படை நிலைகளை நோக்கி 24.197 அன்று 10.30 க்கும் 11.30க்கும் இடையே புலிகள் மோட்டார் தாக்குதல்களை தொடுக்க ஆரம்பித்தனர்.
மோட்டார் தாக்குதல்களின் காரணமாக படையினர் தற்காப்பு நிலை எடுத்துக் கொண்டிருக்க, பழைய வாடிக்கும் நயினா மடுவுக்கும் இடைப்பட்ட பகுதியில் புலிகளின் விமான எதிர்ப்பு படையணி ஊடுருவியது. தயார் நிலையில் இருந்தது.
மோட்டார் தாக்குதலில் யராவது பலியாகி இருந்தாலோ, படு காயமடைந்து இருந்தாலோ அவர்களை ஏற்றிச் செல்ல ஹெலி வரும் என்று எதிர்பார்த்தே விமான எதிர்ப்பு படையணி ಛೀ
பழைய வாடி படைநிலை மீது நடத்தப் பட்ட மோட்டார் தாக்குதல்தான் ஹெலிக்கு
வைக்கப்பட்ட பொறி
புலிகள் எதிர்பார்த்தது போலவே அநுராதபுரத்தில் இருந்து பெல் 212 ரக ஹெலி பழைய வாடி படைநிலை நோக்கி பறந்து வந்தது.
பழைய வாடி படைநிலையில் புலிகளின் மோட்டார் தாக்குதல் காரண மாக படைவீரர் ஒருவர் பலியாகி இருந்தார். இருவர் படுகாயமடைந்த நிலையில் இருந்தனர்.
அவர்களை அநுராதபுரம் மருத்
பெல்-20 ஹெலி வீழ்ந்த இடம் 2 ́1.၅မျိုးကြီးရှ် ရှု
காட்டப்பட்டுள்ளது.
பரியமடு போன்ற ய கைப்பிடி வளைவு படையினர் தொடர்ச்சி
GUGOGA).
ங்களுக்கு அப்பால் கள் இருக்கின்றன. ளுக்குள் படையினர் களும் வந்து பதுங்கி மோதல்களும் நிகழ் டுருவி தாக்கிவிட்டுச்
வடிவ வியூகத்தை ஓமந்தைவரை சென் ல் நடத்தியுள்ளனர்.
கண்ணுக்கெட்டும் ரப்புமே நிலைகொண்
TGRT 6.16öreflü (BLİTİ
வெல்வர் விழிப்பாக ர் என்ற ரீதியில்தான் ப்புக்களும் காணப்படு
லி வீழ்ந்தது பழைய த்தில் இருந்து கிழக்கே லாமீட்டர் தூரத்தில் QITL. 9157G15) வடிவமான வியூகப்
I புளியங்குளத்துக்கும்
துவமனைக்கு எடுத்துவரவே ஹெலி பறந்து சென்றது.
கடும் மழை காரணமாக சீரற்ற காலநிலை அப் பகுதியில் இருந்தது. அதனால் 500 அடி உயரத்தில்தான் ஹெலி பறந்திருக்கிறது.
பழைய வாடி படைநிலையில் இறங்க ஹெலி சற்றுப் பதியும்போது
Iகளின் நோக்கம்.
வழக்கமான உயரத்தில் ஹெலி பறந்து வந்திருந்தால்கூட அன்று தாக்கப்பட்டே ருக்கும் என்று தெரிகிறது -
எனினும் மிகத் தாழ்வாக ஹெலி பறந்து வந்தது புலிகளின் வேலையைச் சுலபமாக்கி இருக்கலாம்.
பெல் 22 ரக ஹெலியில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டால் அதனை மோப்பம் பிடித்தறிந்து விமானியை எச்சரிக்கும் கருவி உள்ளது. ஆனால் அது நடைமுறையில், அதுவும் காலநிலை சீரற்ற சூழலில் எப்படி பயனளிக்கும் என்பது கேள்விக்குறிதான். ஆனால் ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணையோ அல்லது ஏவுகணைத் தாக்குதலில் இருந்து தப்பக்கூடிய வசதியோ பெல் 212 ரக ஹெலியிலும் கிடையாது.
ஏவுகணையால் மட்டுமல்ல விமான எதிர்ப்பு துப்பாக்கியால் கூட இவ்வாறான ஹெலிகளை சுட்டு வீழ்த்தலாம்.
500 அடியில் பறக்கும் ஹெலியை ஏகே47 துப்பாக்கியால்கூட சுட்டு வீழ்த்த இயலும்
ஏகே 47 துப்பாக்கியின் சுடுதூரம் 1500 மீட்டர். இதில் 400 மீட்டர் தூரம்வரை (32 அடி) கில்லிங் றேஞ்ச் என்றழைக்கப் படும். அதாவது குறிதவறாது இலக்கை எய்தலாம்.
எனவே, ஹெலி தாங்கள் எதிர்பார்த் ததைவிட தாழப் பறந்து வந்ததைக் கண்டதும் ஏவுகணையை விரயமாக்காமல், சாதாரண துப்பாக்கியாலோ, அல்லது விமான எதிர்ப்பு துப்பாக்கியாலோ கூட சுட்டிருக்கவும் கூடும். ஹெலியின் பெற்றோல் தாங்கியில் துப் பாக்கிக் குண்டு பட்டிருந்தால் வானிே
勒
TäEüJLI
ஏவுகணையை செலுத்துவதுதான் புலி
எரிந்தபடி ஹெலி வீழ்வதற்கு சாத்தியம் உண்டு.
ஹெலியில் சென்ற நான்குபேரும் எரிந்த நிலையில்தான் மீட்கப்பட்டனர்
எனவும் செய்திள் வெளியாகியுள்ளன.
அரச வானொலி, அரச பத்திரிகை கள் ஆகியவை ஹெலி தீப்பிளம்பாக விழுந்தது என்றே செய்தி வெளியிட்டன. பின்னர் ஏனைய பத்திரிகைகள்தான் அவ் வாறு செய்தி வெளியிட்டன, அது தவ றான தகவல் என்றும், அதே ᎠᎫᏪ* வெகுஜன தொடர்பு சாதனங்கள் இன் னொரு செய்தி வெளியிட்டதுதான் வேடிக்கை
விமானப்படையினரும் விபத்து எனக் கூறினாலும்கூட விசாரணைக்கு உத்தர விட்டுள்ளனர். ஹெலியை புலிகள் சுட்ட னர் என்று உறுதியாகத் தெரிந்தால்கூட மாவீரர் தினத்தில் புலிகள் வீழ்த்திவிட்டனர் என்று கருதப்படுவதை படைத்தரப்பு விரும்பாது என்பது தெளிவு.
மாங்குளத்தில் நடந்த வான் தாக்குதல் பற்றிய செய்திகளின் ஆரவாரத்தை ஹெலி ழ்ந்த செய்தி அமுக்கிவிட்டதும் படைத் தரப்புக்கு பிரசார நஷ்டம்தான்.
அதனால்தான் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அதிகாரி"பிரபாகரனுக்கு அதிஷ்டமும் கைகொடுக்கிறது" என்றார். 101.97 ல் எம்.ஐ.24 ஹெலி புலிகளின் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானது அது ரசியத் தயாரிப்பு
25.197ல் வீழ்ந்த பெல் 212 ரக ஹெலி அமெரிக்கத் தயாரிப்பு பெல்ரக ஹெலியின் பெறுமதி 33 கோடி ரூபா
வல்லரசுகளின் வாகனங்கள் வன்னி யில் அடுத்தடுத்து வீழ்ந்துள்ளன. எதனால் வீழ்த்தினார்கள், சாம் ரக ஏவுகணையா?
ஸ்ரிங்கரா விமான எதிர்ப்புத் துப்பாக் கியா? படைத்தரப்பால் கண்டறிய முடிய ബി.ബി.
எனினும் தமக்கு தெரியாது என்று கூறக்கூடாது என்பதற்காக, ஸ்ரிங்கர் ஏவுகணை புலிகளிடம் உள்ளது என கூறுகின்றனர். அதேசமயம் புலிகளின் ஏவுகணை ரகத்தை அறிய வெளிநாட்டு நிபுணர் குழு வந்துள்ளாகவும் தகவல்கள் கூறுகின்றன.
எந்த ரக ஏவுகணை என்று கண்டறிந் தால், அந்த ரக ஏவுகணைக்கு ஈடுகொடுக் கக்கூடிய வான் கலங்களை இனிமேல் கொள்வனவு செய்யலாம். ஆனால் கண்டு பிடிப்பதுதான் பிரச்சனை
புலிகளுக்குகூட விமான எதிர்ப்பு படையணியில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம் அது. எனவே, கைதான புலிகளிடம் இருந்துகூட அது பற்றிய தகவல்களை பெறுவது கடினம் எனக் கூறப்படுகிறது.
கடந்த வருட மாவீரர் தினம் போல் அல்லாமல், இந்த வருடம் வடக்கு கிழக்கில் பரவலான தாக்குதல்கள் புலி களால் நடத்தப்பட்டது. பிரபாகரனின் மாவீரர் தின உரையில் கடந்த முறையை விட இம்முறை குரலிலும், கருத்திலும் பிடிவாதம் தொனித்ததையும் கவனித்தாக வேண்டும்.

Page 6
அமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட் மூன்று பேரை பிரபாகரன் தெரி செய்தார்.
ஒருவர் விசு புலிகள் இயக்க உளவு பிரிவுப் பொறுப்பாளர் சொந்தப் பெய இராசையா அரவிந்தராம் சொந்த இட நெல்லியடி
இன்னொருவர் அலோசியஸ். இவ பிரபாகரனுக்கு நம்பிக்கையானவர் பிரப வின் மெய்க்காவலர்களில் ஒருவர இருந்தவர் சொந்த இடம் இளவாை
மூன்றாமவரின் பெயர் சிவகுமா புலிகளின் பிரதித் தலைவராக இருந் மாத்தையாவின் மெய்க்காவலர்தான் சிவகும்ார். முல்லைத்தீவு புதுக்குடியிருப் பைச் சேர்ந்தவர்.
அமிர்தலிங்கத்தாரை தீர்த்துக்கட் நாள் குறித்தபோது, அரசுக்கும், பு களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சு கள் பல கட்டங்களை தாண்டியிருந்த
புலிகள் இயக்க பிரதித் தலைவ மாத்தையா பேச்சில் கலந்து கொள் தொடங்கியதுடன் புலிகளின் பிரதிநிதி குழுவுக்கும் தலைமை தாங்கினார்
புலிகளின் பிரதிநிதிகள் குழுவி
தித்துக்கட்டப்போகும் செய்தி தெரியா யென்றால் யோகேஸ்
எனினும், 1977ம் ஆண்டு தமி D, S S S S S GUij)(I, கலந்திரு
தற்காக பெற்ற ஆணையை கைவிட் துரோகம் செய்தமைக்காக புலிகளால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் முதல் பெயராக இருந்த அமிர்தலிங்கத்தின் பெயர்தான்.
அது அனைவரும் அறிந்ததுதா இரு ந்து விழுந்தர் தான் உத்தர்வு ஆனால், இரகசியம் காத்தலில் குறியா உள்ள பிரபாகரன், அமுதரை தீர்த்து கட்ட நாள் குறிக்கப்பட்டதை யாரிடமு கூறவில்லை. D” TG5III. 9): அமுதரைச் சந்திக்கல பிரபா, மாத்தையா தவிர, சம்பந்த UCII. தகவல் தந்தார் யோசே பட இருந்த மூவருக்கு மட்டும்தான் அ
-இ
அல்பிரட் _全 துரையப்பா மு:
4TIfloof old
அவருடன் யாரும் தொட ஆயினும் சிவசிதம்
யோகேஸ்வரன் பு கரனுடனும் அனுதா அமுதர்மீதும் மட்டற்ற ெ
தெரிந்திருந்தது.
அமுதரை சுற்றி இருக்கும் சிவசிதம்பரம்
கூட்டணியில் பல தலைவர்க பான்ற வயதான தலைவர்கள்தான் அவ இருந்தும் அமிர்தலிங்கத்தை மட்டும்மு ரைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்
லக்காக கொள்ள காரணம் இருந்த ன்று ஆரம்பத்தில் கருதப்பட்டது.
தமிழீழ முதல்வர் என்று அழைக் இளைஞர் குரல் என்றொரு பத்திரிகை பட்டவர் அமிர்தலிங்கம் விடுதலையை யில், "அமிர் அண்ணா! உங்களைச் சுற்றி பெற ஆயுதம் ஏந்துவதும் அவசிய யிருக்கும் சுவர்களைக் கடந்து வாருங்கள் என்ற எண்ணத்தை தன் எழுச்சியா ங்களுக்கு தலைமை தாருங்கள்!" என உரைகளால் ஏற்படுத்திய தளபதியு உருக்கமாக அழைப்பும் விடுக்கப்பட்டது. அவர்தான். சிவசிதம்பரம் போன்றவர்கள் அமிரின்
1977ம் ஆண்டு தமிழீழம் அமைக்கும் முடிவுக்கான கருத்துக் கணிப்பில் கூட் டணியினர் அமோக வெற்றி பெற்றனர். அதன்பின்னர் பாரிய இனக்கலவரம் நடைபெற்றது. "அரச படைகள் தமிழ
க்கு பாதுகாப்பளிக்கத் தவறினால் 鬍 நாட்டில் தமிழரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லையானால், தங்கள் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை தமிழர் களே செய்து கொள்ள வேண்டி ஏற்படும்" என்று அமுதப் பேசினார்.
பிரபாகரன், உமாமகேஸ்வரன் போன்றோருடன் பிரியமாக இருந்ததுடன்,
ஆகியோர் அங்குதான்
"இன்று அலோசிய வருகிறார்கள் சிற்றுான் மும் தயாராக இருக்க
அவர்களைத் தட்டிக் கொடுத்தும் வந்த அவ்வாறு கூறியிருந்தா G. தளபதி அமிர்தலிங்கம் நேரம் மாலை 6.3
தந்தை செல்வர் இறந்தபோது இளை புல்லர்ஸ் வீதி 4 ஞர்கள் உட்பட தமிழ்பேசும் மக்கள் கேட் அருகே ஒரு டாக்
அனைவருமே துயருற்றனர்.
அத் துயர் மத்தியிலும் புதிய நம் பிக்கை ஒன்றும் துளிர்விடவே செய்தது. அந்த நம்பிக்கை என்ன தெரியுமா? "தந்தைக்குப் பின்னர் தளபதிதானே தலைவர் இனியென்ன ஆயுதப் போராட் பத்துக்கு அமுதர்தான் தளபதி வீறு கொண்டெழப்போகிறது விடுதலை இயக் கம்" என்று நம்பினர் இளைஞர்கள்
அமுதரும் அதற்கு ஏற்பத்தான் பேசிக் கொண்டிருந்தார்.
யாழ்ப்பாணம் கந்தர் மடத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. வண்ணை ஆன தன் பொலிஸாரை நாய்கள் என்று தி டிக் கொண்டிருந்தார். "உங்கள் கையி ருப்பது ஒருநாள் எங்கள் கையி ருக்கும்" என்று தன் வழக்கமா முழக்கத்தை எழுப்பிக் கொண்டிருந்தா அமுதம் தன் வழக்கமான புன்னை யுடன் கேட்டுக் கொண்டிருந்தார். பின்னர் அமுதர் பேச எழுந்தார் கேள்விகள் தாள்களில் எழுதிக் கொடுக்கப்பட்டன
இத்தொடரை எழுதும் அடியேனு ஒரு கேள்வி எழுதிக் கொடுத்தேன்.
“காந்தியப் பாதையில் தமிழீழ கிடைக்கும் என நாங்கள் நம்பவில்ை கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்கள் கேள்வியை வாசித்துக் காட்டிவிட் அமுதர் பதிலளித்தார்: "தமிழீழத்தை ஞாபகம். அடைய அகிம்சைப் பாதையில் செல் அமிர், சிவா ஆகி தும், யோகேசும் அவர் வந்தவர்கள் மூன்று தரப்பிலும் மூன்று பே சுமுகமாகப் பேச்சு டிருந்தன. இடைக்கிை விட்டுச் சிரித்த சத்தம்சு குக் கேட்டது.
"குடிக்க என்ன கட்டார்யோகேஸ்வர்
அதில் இருந்து மு றங்கினார்கள். அவ
யோகேஸ்வரன் கேட் அருகே வ யோகேஸ்வரன் θΠοιου ή 46η ΘήσΠΠΕ) ழலில் நின்றதால்தான் இளைஞர்களால் வீட்டின் மேல்மாடியி: திக்கப்பட்டார்கள். தலைவர்கள் என்ற வரன் அவர்களைக் க ஸ்தானத்தில் வைத்தோ, இவர்கள் தமிழீழம் "அவர்களை மேே பறப் போராடக் கூடியவர்கள் என்றோ காவலர்களுக்கு கட்டை ாரும் அவர்களை நம்பியதில்லை. கேட் திறந்தது.
அதிலும் சிவசிதம்பரம் பற்றி இருந்த நுழைந்தனர்.
அவர்களை மாடி! விட்டு, கீழே அறையி லிங்கத்தையும், சிவசிதம் தார் யோகேஸ்வரன்
அவர்கள் கீழ் அரை யில் செய்திகள் கேட்டுச் அமிரின் பாரியாரான அமிர்தலிங்கமும் அங் அவரையும் வரும தார். வெளிநாட்டில் உ இருந்து தொலைபேசி பார்த்துக் காத்திருந்தா "ஃபோன் வந்த பி கள் போங்கள்" என்ற போகத்தான் போகிறார்
இதுபற்றி எழுதுவதானால் விரிவாக முதலாம். இங்கே இடம் இல்லை.
அமிர் மீதே சகல நம்பிக்கைகளும் இருந்தமையால் அமிர் பின்னர் பாராளு ன்ற மாயைகளில் சிக்கிக் கொண்டபோது ளைஞர்களின் கோபமும் அவர்மீதுதான் ரதானமாகத் திரும்பியது.
புலிகள் முதல் இலக்காக அமிர்தலிங் த்தை தெரிவு செய்தமைக்கும் அதுதான்
ர்கள் பலர் கைது செய்யப்பட்ட காலகட்டத் ல், இளைஞர் பேரவை பணிகளில் முன் 60/61/D6նի,
கூட்டணிக்குள் ஆயுதப் போராட்ட இயக் ங்களுடன் தொடர்பாக இருந்தவர்களில் தானா தெரியவேண்டும் பதிலை கேட்ட அமிதரும் யோகேசும்தான் முக்கியமான
INGLIGT. எங்களுக்கு பரம திருப்தி, தளப என்றால் தளபதிதான் எனப்பெருமிதம் இத்தனைக்கும் பிரபாகரன், குட்டிமணி,
F6f
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிடிப்பு இருந்தது.
சிவசிதம்பரம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். தீவிர சிகிச்சை காரண மாக உயிர் பிழைத்தார்.
அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகி யோர் சுடப்பட்ட செய்தி ஜனாதிபதி
"இரண்டு பேருக்கு கூல், ஒருவருக்கு என்றனர். மனைவியிடம் கூறினார் யோகேஸ் வந்தது அருந்தினர்.
பேச்சின் இடையே "எங்கள் பாதையில்
மாத்தையா, பாலசிங்கம், யோகி, திலகர் உட்பட புலிகளின் பிரதிநிதிகள் அமர்ந்திருந்தனர்.
என அமிர்தலிங்கம் கூறினாராம்.
வடமராட்சியைச்
ரமும் வடமராட்சி தம்பரத்தை நம்பி பு வைத்ததில்லை. ரம் இணைச் செய ல் கூட்டணிக்கும்
D ροήτρη ருந்தார். இப்
களுடனும் பிரபா மாக இருந்தார். சுவாசம் இருந்தது. மட்டும் GUGO) GAU ரன் புலிகளுடன் தாலும் ஆச்சரிய
தீர்த்துக் கட்டுவது Ուaկմ 65 606). மோ அல்லது வேறு ாப்பம் கிடைத்தால் விடலாம் என்பது
6.30 LDGSafiugia, a ம் என விசுவுக்கு bї06илейт.
புபுல்லர்ஸ் வீதியில் அமிர்தலிங்கம்
"இந்தியப் படையினரின் வெளியேற் றத்தை கோரி அறிக்கை விடலாம்தானே" இனன்று கேட்டனர். "உடனடியாக படை வெளியேறத் தேவையில்லை" என்ற தனது நிலைப்பாட்டை அமிர் கூறினார்.
அச்சமயம் சிவகுமார் எழுந்து "பாத்ரும் எங்கே? என்று கேட்டுவிட்டு கீழே சென்றார். கீழே இறங்கி மாடிப்படியருகே நின்று
யலகம் இருந்தது. வை சேனாதிராஜா தங்கியிருந்தனர்.
ஸ் ஆட்கள் சந்திக்க டியும், குளிர்பான ட்டும்" என்று தன் பி வைத்திருந்தார்
தலிங்கத்தின் மெய்க் லோசியஸ் ஆட்கள் |ளச் சோதனையிட
அமிருக்கும், யோகேஸ், சிவா ஆகியோ ருக்கும் தாங்கள் காண்பது கனவா, நனவா
ன்று சுதாகரிக்கவே நேரம் இல்லை.
விசுவின் பிஸ்டல் அமிரின் தலையை
கொண்டு பலியானவர்கள் மூவரும் லிகள் இயக்க உறுப்பினர்கள் என்பது
நிலையை உணர்ந்து சிவசிதம்பரம் யத்தில் எழ, அவரை நோக்கி சுட்டார் அலோசியஸ் சிவா நிலத்தில் வீழ்ந்தார்.
அதேநேரம் அமிரை சுடாமல் தடுப்பதற் காக, யோகேஸ் குறுக்கே பாய்ந்து நிற்க, அமிரை நோக்கி சிவகுமார் சுட்ட ரவைகள்
ார்யோகேஸ்வரன் °Quföö6T、 டும் எனக் கருதிே 竹,
அதற்கும் புலிகளிடம் பதில் 5LITUTC) இருந்தது.
"அவர்கள் முன்பு எமது இயக்கத்தில் இருந்தவர்கள்தான் பின்னர் விலகிச் சென்று விட்டனர்" என்று கூறிவிட்டார்கள் ஆனால், ஒருவர் மட்டும் அப்போது வாய் திறந்திருந்தால் நடந்தது என்ன நடந்த சந்திப்பின் நோக்கம் என்ன போன்ற விபரங்கள் வெளிப்பட்டிருக்கும்.
உள்ளே துப்பாக்கி வேட்டுக்கள் கட்டதும் தன் அறையில் இருந்த மாவை சனாதிராஜா வெளியே ஓடிவர முயன்றார். வரது மனைவி பயத்தில் தடுத்துவிட்டார்.
@ வேட்டுச் சத்தப் GOTIT GÜ, EGO) GAV ULL'IL SALISI ELIDL ÎNDITATG37
தம் கேட்டதும் அமிரின் ஆனால, தலை தUUயது தமUர நின்ற யோகே மய்க்காவலர்கள் அச்சமின்றி துரிதமாகச் ண்ணியம் வம்பை ஏன் விலைகொடுத்து தொ
சயற்பட்டனர். வாங்க வேண்டும் என்று நினைத்தார்
சுட்டுவிட்டு மாடிப்படி வழியாகத்தான் ரவேண்டும் என்று அதன் அருகே நிலை
ं
கடைசிவரை அந்த கண்கண்ட சாட்சி உண்மையைச் சொல்லவே இல்லை.
அவர்தான் மு.சிவசிதம்பரம் முதுகெலும்பு இல்லாதவர் என்று இளைஞர்கள் முன்னர் அவரைப் பற்றி ருதியது நூற்றுக்கு நூறு உண்மையானது ஆனாலும் இன்றுவரை உள்மனதில்
மூவரும் உள்ே
3. தொலைக்காட் லிகள் பற்றிய கோபம் சிவசிதம்பரத்துக்கு
கொண்டிருந்தனர் ருக்கிறது. மறைமுகமாக பழிவாங்கி
மங்கையர்க்கர ருகிறார்.
ருந்தார். வெளிநாட்டு பிரதிநிதிகளிடம் புலி
று அமிர் அழை .3 1 7 ܀ ளை பலவீனமாக்க வேண்டும் என்று
ள தனது மகனிட அவர் கூறிவருவதும், வெளிப்படையாக ட்டும் புலிகளை தாஜா பண்ணிப்
மங்கையர்க்கரசி பசுவதும் சமீபகால நிகழ்வுகள்
வருகிறேன். நீங் ݂ ݂ ݂ பிரேமதாசாவுடன் பேச்சு நடைபெற்ற மங்கையக்கரசி − ருணம் என்பதால், புலிகள் மறுப்பு ானது எடுத்து நின்றனர். LLGOITI, தவம் என்றுதான் வேட்டுக்களைத் தீர்த்தபடி மாடி ஆயினும் பிரபாகரன் தன் வாயல் Iர் அமிர் என் டியில் ஒட்டமாக இறங்கிய விசு சுட றுத்ததில்லை.
அரசுடன் பேச்சு முறிந்தபின்னர் ார் மேலே சென் சுவுக்கு புலிகள் அஞ்சலி வெயினிட்ட ர், மேஜர் தரம் வழங்கி விசு கெளரவிக் dSuʼiLJL'LIIir.
1990 இல்தான் புலிகள் மாவீரர் னம் அனுஷ்டிக்க ஆரம்பித்தனர்.
அந்த மாவீரர் தின உரையில் ரபாகரன் கூறியது இது:
"தமிழீழத்தை கைவிட்டால் அமிர்த
நடந்து கொண் }այ GարGght) aյր அவரது மனைவி
மாடியில் நின்ற கந்தசாமி என்ற ச இன்ஸ்பெக்டர் கேட் அருகே சென் சிவகுமாரை மேல் இருந்தே குறிவைத்து சுட்டதில், சிவகுமாரும் விழுந்தார்.
sýler afi : | fi | # இருந் வண்டும்" என்று நகள பொலஸகாரான நிசங்காதா
விசுவைச் சுட்டார். அமிர்மீது அந்தப் - பர்கள் பிஸ்கெட்டு பொலிஸ்காரருக்கு தனிப்பட்ட ரீதியி (தொடர்ந்து வரும்)
Jr 07-18, 1997

Page 7
a
இந்த வருட மாவீரர் தினமும் மாவீரர் தினத்தில் பிரபாகரன் ஆற்றும் உரையும் பலத்த எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருந்தது.
711,97 அன்று மாலை 5.1க்கு (பழைய நேரப்படி) புலிகளின் குரல் வானொலியில் பிரபாகரனின் உரை ஆரம்பமானது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆற்றிய உரையை முழுமையாக அறியாமல் அவசரக் குடுக்கைத் தனமாக 'ராய்டர் செய்தி நிறுவனம் விமர்சனம் வெளியிட்டிருந்தது.
புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது உரையில் தமிழீழம் என்ற பெயரையே உச்சரிக்கவில்லை எனவும், தமிழர் தேசம் என்றும், தமிழர் தாயகம் என்றும்தான் குறிப்பிட்டார் எனவும் ராய்டர் செய்தி நிறுவனம் ஒரு செய்தி விமர்சனத்தை வெளியிட்டிருந்தது. அது மட்டுமல்லாமல், பிரபாகரனின் மாவீரர் தின உரையில் கூறப்பட்ட முக்கிய கருத்துக்கள், அழுத்தம் கொடுக்கப்பட்ட அடிப்படைக் கோட்பாடுகள் போன்றவையும் பத்திரிகைகளில் சரிவர இடம்பெற்றிருக்கவில்லை.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் "உதயன்' பத்திரிகையில் மட்டுமே பிரபாகரனின் முழுமையான உரை அப்படியே பிரசுரமாகி இருந்ததை காணமுடிந்தது. தலைநகர பத்திரிகைகளில் முழுமை இல்லாமல் வெளியான சில பகுதிகள்ை கருத்தில் கொண்டே ராய்டர் அவ்வாறான விமர்சனம் செய்திருந்தது. யாழ் குடாநாட்டின் பல பகுதிகளில்
197 அன்று மாலையிலும், இரவோடு இரவாகவும் பிரபாகரனின் உரை அடங்கிய ஆறுபக்கப் பிரசுரம் வீடு
அரசியல் தீவு காணவும் புலிகள் தயாராக உள்ளனர். ஆனால் அரசியல் தீவு என்பது தமிழ் பேசும் மக்களின் தன்னாட்சி உரிமையை தாயக உரிமையை அங்கீகரிப்பதாக அமைய வேண்டும். 6. இதுவரைகால ஆட்சிகளில் சந்திரிக்கா ஆட்சியே மிக பாரதூரமானதாக அமைந்துள்ளது. மேற்கண்ட ஆறு விடயங்களும் மிகவும் அழுத்தம் திருத்தமாக பிரபாகரனின் உரையின் உள்ளடக்கமாக அமைந்திருந்தன. தீர்வுப்பொதி பற்றி குறிப்பிட்ட போதெல்லாம், "சந்திரிக்காவின் தீர்வுப் பொதி" என்ற பதப்பிரயோகத்தையே பிரபாகரன் பயன்படுத்தியிருந்தார்.
இன்றைய ஜனாதிபதிமீது விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் கொண்டுள்ள காட்டமான மனநிலையையே பிரபாகரனின் உரை நன்கு புலப்படுத்தியிருக்கிறது. 1985ம் ஆண்டு திம்புவில் சகல தமிழ் அமைப்புக்களதும் ஒன்றுபட்ட நிலைப்பாடாக நான்கு அடிப்படை கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. 1. வடக்கு-கிழக்கு தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய தாயகம்
2. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம்
3. தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு. இவை தவிர நாலாவது நிலைப்பாடு மலையக தமிழ் மக்கள் சம்பந்தப்பட்டதாக அமைந்திருந்தது. அடிப்படைக் கோட்பாடுகள் அத்திவாரம் போன்றவையாகும். அவை உறுதியாக இருந்தால்தான் மேற்கொண்டு அதிகாரப் பகிர்வு உட்பட ஏனைய விடயங்கள் பற்றி பேசுவதில் அர்த்தம் இருக்க முடியும், அந்த வகையில்தான்
மற்கண்ட முன் நிலைப்பாடுகளும்
பின்னரும், இன்னமு கட்சிகள் வழங்கும் எவ்வகையிலும் நியா முடியாததாகவே உ
தீர்வு யோசனைகளை எனவும் தீர்வு யே எங்கள் மாற்றுக் கரு முன்வைத்துள்ளோம் கட்சிகள் கூறிவருவது ஏமாற்றுவதாகவே அ
தீர்வு யோசனையை
கூறிக்கொண்டு, அந் யோசனையை முன்ன முண்டுகொடுத்தும் தமிழ் பேசும் மக்கள் தேசிய இனம், தேச எல்லாம் ஏதோ அப் போட்டிருந்த சட்டை கட்சிகளால் கழற்றி
1987ம் ஆண்டின் பி பத்தாண்டுகளில் தமி கட்சிகள் செய்த சாதி பட்டியலிட்டால், அ உறுப்பினர்கள் சிலர்
IgůLIGIMLÉ GETTINGEG
Esjúklisföll L. Slíf
வீடாக விநியோகம் செய்யப்பட்டிருந்தது.
புலிகளின் குரல் வானொலியில் "எண் அன்பிற்கும், மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே! என்று விளித்துத்தான் பிரபாகரன் தனது உரையை ஆரம்பித்தார். உரையை நிறைவு செய்யும்போதும், வழக்கம் போல
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" எனக்கூறியே நிறைவு செய்திருந்தார். உரையின் உள்ளேயும் தமி என்ற பெயர் பயன்படுத்தப்பட்டே இருந்தது. அது மட்டுமல்லாமல், தமிழர் தாயகம், தமிழர் தேசம் என்பதும், தமிழீழம் என்பதும் புலிகளைப் பொறுத்தவரை ஒரே பொருள் குறிப்பவைதான்.
தனது உரையில் பிரபாகரன் அழுத்தம் திருத்தமாகவும், அடிப்படைகளாகவும் கூறியுள்ள விடயங்கள் பின்வருமாறு அமைந்துள்ளனது.
திம்பு பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்ட அடிப்படை நிலைப்பாடுகள்தான் இன்றுவரை புலிகளின் நிலைப்பாடாக உள்ளது
2 1977 பொதுத் தேர்தலில் தமிழீழமே ஒரே தீர்வு என்பதனை ஏற்றுக்கொண்டு ஜனநாயக ரீதியாக தமிழீழ மக்கள் வழங்கிய தீர்ப்பை நிறைவேற்றவே புலிகள் போராடி வருகின்றனர்.
சிங்கள தேசத்தை ஆளும் சியாளர்கள் இனப்பிரச்சனைக்கு வு காணப்போவதில்லை.
சந்திரிக்காவின் தீவுப் பொதி இராணுவத் தீவினையும், அதன் விளைவான அழிவுகளையும் உலகின் கண்களில் இருந்து மறைக்கும் நாடகம் 5 சமாதான வழியில் பேச்சு நடத்தவும்,
ஐயாயிரத்தி இருநூற்றி எண்பது பக்கங் கள். அதனை பொதிகளாகக் கட்டி இந்தியப் பாராளுமன்றத்துக்கு கொண்டு சென்றனர்.
மோப்ப நாய்கள் ஒவ்வொரு கட்டையும் முகர்ந்து பார்த்தன. பொதியோடு பொதியாக யாராவது குண்டுப் பொதியை கலந்துவிடலாம் என்று முன்னெச்சரிக்கை
ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. குண்டுப் பொதி எதுவும் அதற்குள் கலக்க ീൈ.
ஆனால், குஜ்ரால் அரசை ஆட்டம் காண வைத்த குண்டாகத்தான் அது மாறிவிட்டது. அதுதான் ஜெயின் கமிஷன் அறிக்கை இடைக்கால அறிக்கைதான் இந்தப்பாடு படுத்தியிருக்கிறது.
முழு அறிக்கையும் வெளியாகி இருந்தால், ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் லொறியில்தான் தனக்குரிய பிரதிகளை விட்டுக்கு எடுத்துச் சென்றிருக்க வேண்டும். இடைக்கால அறிக்கையின் ஐயாயிரம் பக்கங்களையும் இன்றுவரைகூட எவரும் படித்திருக்க மாட்டார்கள்
அப்படியிருந்தும் திமுகவை ஆட்சியில் இருந்து விலக்கு உறவை கத்தரித்துக் கொள் என்று காங்கிரஸ் கட்சி குஜ்ரால் அரசுக்கு
J.07–18, 1997
வடக்கு-கிழக்கு பிரச்சனையின் தீர்வுக்கான் அடிப்படைகளாக முன்வைக்கப்பட்டன.
திம்பு பேச்சுவார்த்தைக்கு பின்னர் 12 ஆண்டுகள் சென்றுவிட்டன. அதன் பின்னரே இலங்கை, இந்திய ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தின் பிரதான குறைபாடாக வடக்கு-கிழக்கு பிரிப்புக்கான கருத்துக் கணிப்பே சகல இயக்கங்களாலும் சுட்டிக்காட்டப்பட்டது. அதன் பின்னர் தற்போது அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வு யோசனைகள் எவ்வித ஐயப்பாட்டுக்கும் இடமில்லாமல் வடக்கு-கிழக்கு பிரிப்புக்கு வழிகோலி நிற்கின்றன. திம்புவில் நான்கு அடிப்படைக் கோட்பாடுகளை முன்வைத்த இயக்கங்கள் இப்போது ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு அரசியல் கட்சிகளாக மாறியுள்ளன.
இயக்கங்களின் நெருக்கடி காரணமாக திம்புவில் நான்கு அம்சக் கோரிக்கையை ஆதரித்த தமிழர் விடுதலைக் கூட்டணியினர். தற்போது வடக்கு-கிழக்கு பிரிப்புக்கும், அம்பாறை, சேருவில, கந்தளாய், வெலிஓயா போன்ற பாரம்பரிய நிலங்களின் பறிப்புக்கும் சம்மதம் தெரிவித்துள்ளனர். ஏனைய தமிழ்க் கட்சிகள் தாம் அதனை எதிர்ப்பதாகக் கூறினாலும், செயலளவில், பிரிப்புக்கான காலச் சூழலை ஏற்படுத்தும் அரசின் உபாயங்களை எதிர்த்துப் போராட முடியாதவையாகவே உள்ளன. அரசின் தீர்வு யோசனையின் இறுதி
தெட்டத் தெளிவாகத் தெரிந்த
சூட்டோடு சூடாக உத்தரவு போட்டது ஏன்?
ராஜீவ் கொலைக்கு தி.மு.க.வுக்கும், புலிகளுக்கும் இடையிலான உறவுதான் காரணம் என்று ஜெயின் கமிஷன் கூறியதுதான் காரணமா?
எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்தார் இந்திரா
காந்தி, மதுரையில் வைத்து திமுக கறுப்புக்
கொடி காட்டியது. அடி தடிகள் நடந்தன. இந்திரா காந்தியை கொலை செய்ய முயற்சித்ததாக திமுக தலைவர்கள்மீது எம்.ஜி.ஆர். அரசு வழக்குத் தொடுத்தது.
அந்த வழக்கு விசாரணை முடிய முன் னரே திமுக காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டது. நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக" என்று கலைஞர் அழைத்தார், இந்திராவும், கருணாநிதியும் ஒரே மேடையில்
சென்றதை மட்டுமே முடிகிறது. அரசியல் தீர்வு முய இழுத்தடிப்பதாக ஆ LDL-Glub (jij) Dib FTTILL அரசின் தீர்வு முயற். பங்கெடுப்பதாகவும், சொல்லியுள்ளதாகவும் கூறியே தமிழ்க் கட்சி போராட இயலாமை மூடிமறைத்து வருகின் அரசியல் அரங்கில் போராடவே தெம்பு கட்சிகள் திம்பு கோட் பேசத் தயங்குவதில்
ബ;
பாராளுமன்ற தெரிவு தழுவிய விவாதங்கள் பழிபோடுதல் பேயை இழுத்தடிக்கும் அரசி உதவிவருகின்றன. அதே சமயம் தமிழ்க் இயலாமையை முடிம தமிழ் பேசும் மக்களு வாதாடி வருகிறோம் கொள்ள பாராளுமன் விவாதங்களும் கண் கட்சிகளிடம் இருந்து பெறப்பட்ட யோசனை உதவியுள்ளன.
இதுவரை காலத்தில் ஆட்சியாளர்களில் உ தங்கள் பக்கம் திருப் கண்டவர்கள் இன்றை ஆட்சியாளர்களே.
அதேசமயம் பகிரங்க அரங்கில் மிக மந்தம்
தோன்றிப் பேசினார்க இந்திரா காந்தி ெ டக்கர் கமிஷன் நியமி கமிஷன் மாதிரியே நடத்தியது.
இந்திரா காங்கிர வரான ஆர்கேதவன் எ
கொலைக்கும் இடையே டக்கர் கமிஷன் குற்றம்
ஆனால் அதே த காந்தியின் அமைச்சர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் அரசுக்கு இக்
ஏற்கவில்லை ாசனைகளுக்கு
மைந்திருக்கின்றன. எதிர்ப்பதாக த தீர்வு வைத்துள்ள அரசுக்கு வருகின்றன. ன் தாயகம், தமிழ்த் ம் என்ற பதங்கள் போது தாம் கள் போல தமிழ்க் வீசப்பட்டுவிட்டன.
ன்னர் கடந்த ழ் அரசியல் னை என்று š, GEL"fa56f6;äT
பாராளுமன்றம்
குறிப்பிட
சிகளை ட்சியாளர்கள்மீது
இயலாது. சிகளில் மாற்றுயோசனை
மக்களிடம் கூறிக் களும் தங்களால் 2)LLI
iறன.
ஜனநாயக ரீதியாகப் இல்லாத தமிழ்க் பாட்டை பற்றி வியப்பு ஒன்றும்
க்குழு, மற்றும் நாடு எதிர்க்கட்சி மீது வ தீர்வை ன் உபாயங்களுக்கு
கட்சிகள் தங்கள் றைத்து தாங்களும் க்காக கடுமையாக என மார்தட்டிக் ற தெரிவுக்குழு துடைப்புக்காக தமிழ்
அரசால் னகளும்
பதவிக்கு வந்த லக அனுதாபத்தை புவதில் வெற்றி
அரசியல் ானதும், மிகவும்
16በ[.
க்கப்பட்டது. ஜெயின் அதுவும் விசாரணை
ஸ் தலைவர்களில் ஒரு ன்பவருக்கும் இந்திரா
தொடர்பு இருப்பதாக
சாட்டியது.
வன் பின்னர் ராஜீவ் வையில் அமைச்சராக
இயலாத்தனம் கொண்டவையுமான தமிழ்க் கட்சிகளும் இன்றைய காலகட்டம் போல முன்பு இருந்ததில்லை என்பதும் முக்கிய விடயமாகும். தனிச் சிங்களச் சட்டத்துக்கு எதிராக வடக்கு-கிழக்கில் அரச நிர்வாகத்தையே ஸ்தம்பிக்கச் செய்யும் அளவுக்கு அன்றிருந்த தலைவர்களால் அமைதிவழியில் போராட முடிந்தது. இன்று தனிச் சிங்களச் சட்டதைவிட பயங்கரமானதாக தமிழ் பேசும் மக்களின் தலைவிதியை கேள்விக்குள்ளாக்கும் வடக்கு-கிழக்கு பிரிப்பு மற்றும் எல்லை மறுசீரமைப்பு போன்ற திட்டங்கள் விசுவரூபம் எடுத்துள்ளன. இத் திட்டங்களைக் கொண்ட தீர்வுப்
பொதியை உடனே நடைமுறைக்கு கொண்டுவர தமிழ்க் கட்சிகளின் எதிர்ப்போ அன்றி தமிழ் பேசும் மக்கள் அதிருப்தி கொள்வார்களே என்ற தயக்கமோ ஆட்சியாளர்களுக்கு தடையாக அமையவில்லை. தமிழ்க் கட்சிகள் முன்வைத்த மாற்று யோசனைகள் எப்போதோ குப்பைக் கூடைக்குள் வீசப்பட்டுவிட்ட்ன் என்பதை திட்டவட்டமாக அரச தரப்பு தெரிவித்தும் விட்டது.
இந் நிலையில், புலிகளுக்கு இல்லாத அரசியல் சாதகம் ஒன்று ஏனைய தமிழ்க் கட்சிகளுக்கு உள்ளது. புலிகள் அரசியல் தீவுக்கு வரமாட்டார்கள் ஒத்துழைக்க மாட்டார்கள். அவர்கள்தான் போர் நிறுத்தத்தை முறித்தார்கள் என்று ஆட்சியாளர்கள் தங்களை நியாயப்படுத்தி வருகின்றனர். அதன் மூலம் தமிழ் பேசும் தரப்பின் பலத்தை தேயவைத்துவிட்டு, அரை
றைத் தீர்வை முன்வைக்கக்கூடியதாக இத்தே தீர்வுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளனர். விடுதலைப் புலிகளை மட்டும் ஒரம் கட்டும் திட்டம் என்று தமிழ்க்கட்சிகள் இராணுவத்தீவு முயற்சிகளை கருதுமானால், அதனைவிட சிறுபிள்ளைத்தனம் வேறு எதுவும் இருக்கமுடியாது. எனவே, அரசின் தீர்வு யோசனைகளுக்கு தாம் ஒத்துழைத்ததையும், மாற்று யோசனைகள் முன்வைத்து அவை நிராகரிக்கப்பட்டதையும் வெளியுலகின் கவனத்துக்கு தமிழ்க் கட்சிகள் கொண்டு செல்ல வேண்டியவையாக உள்ளன.
கடந்தகால அரசாங்கங்கள் செய்தது போலவே, இன்றைய அரசாங்கமும் தங்கள் நம்பிக்கைகளை தகர்த்துவிட்டது என்ற உண்மையையே உலகுக்கு சொல்ல தமிழ்க் கட்சிகள் முன்வர வேண்டும். தீர்வு யோசனைக்கு தாங்கள் முன்வைத்த திருத்தங்கள் பற்றியோ, தனியாகவும். கூட்டாகவும் முன்வைத்த ஆவணங்கள்
இருந்தார். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியும் கிடைத்தது.
டக்கர் கமிஷன் அறிக்கையை ராஜீவ் காந்தி தூக்கிக் குப்பைக் கூடையில் போட்டு იohn', I unriff.
அப்படியானால் இப்போது ஜெயின் கமிஷன் அறிக்கை விடயத்தில் காங்கிரஸ் இத்தனை துள்ளுத் துள்ளுவது ஏன்?
ஒரே காரணம் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டிப் பூசல்கள் பயங்கரமாக தலைவிரித்தாடுகின்றன. பல கோஷ்டிகள் இருந்தாலும் மக்கள் செல்வாக்கு படைத்த தலைவர் யாருமில்லை.
அதனால் சகல கோஷ்டிகளும் தங்கள் அரசியல் உயிர் வாழ்தலுக்கு நம்பியுள்ள ஒரே நம்பிக்கை நட்சத்திரம் சோனியா காந்தி, ராஜீவ் மீது விசுவாசமுள்ளவர்கள் என்று அவரை நம்பவைக்க ஆளாளுக்கு காவடி தூக்குகிறார்கள்.
கேசரி அனைவரையும் முந்தி நிற்க விரும்பினார். அதனால் குஜ்ராலின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார்.
இந்த மிரட்டலால் மத்திய ஆட்சிதான் ஆடியதே தவிர தமிழ்நாடு மாநில அரசுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை.
PADU 娜" Gl கட்சிகள் கூறவேண்டிய அவசியம் இல்லை. அவை வெறும் சுயதம்பட்டங்களாகவே இருக்கும்.
கடந்த ஐம்பதாண்டுகளில் இவ்வாறான சுயதம்பட்டங்கள், அறிக்கைகள், மகஜர்கள், ஆவணங்கள் என்று பலவற்றை தமிழ் பேசும் மக்கள் கண்டுவந்துள்ளனர். எனவே, அரசியல்தீவு யோசனைகள் தொடர்பாக இதுவரை தாங்கள் கொடுத்து வந்த ஒத்துழைப்பையும், அந்த ஒத்துழைப்புக்கு பலன் ஏதும் இல்லாமல் ப்ோனதையும், தமிழ்பேசும் தரப்புக்கு சாதகமாக உலக அனுதாபத்தை திரட்ட இக் கட்சிகள்
பயன்படுத்துவதே விவேகமானதாகும்.
ஆனால் தமிழ்க் கட்சிகள் அவ்வாறான
அரசியல் முன்முயற்சிகளில் ஈடுபடத் தயாராக இல்லை என்பதே புலன்ாகின்றது.
கருத்துக் கணிப்பு நடத்தி வடக்கு கிழக்கை பிரிப்பதில் ஆட்சியாளர்கள் உறுதியாக உள்ள நிலையில், அந்த முடிவை ஜனாதிபதி மறுபரிசீலனை செய்யப் போவது போல கூட்டணியினர் பத்திரிகைகளுக்கு செய்தி கொடுத்து வருகின்றனர்.
இவையெல்லாம், தங்கள், அரசியல் இயலாமை நிமித்தம் தமிழ்க் கட்சிகள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதோடு தமிழ் மக்களையும் ஏமாற்றுவதாகவே அமைந்திருக்கின்றன. இவ்வாறான நிலையில், தமிழ் பேசும் தரப்பு சார்பாக ஆட்சியாளரின் காய் நகர்த்தல்களை எதிர்கொள்ள பகிரங்க அரசியல் அரங்கில் யாருமற்ற நிலைதான் காணப்படுகிறது.
ஆட்சியாளர்கள் முன்வைக்கும் தந்திரமான கருத்துக்களை எதிர்கொண்டு தக்க பதிலடி கொடுக்க முடியாதவர்களாகவுமே தமிழ அரசியல் கட்சிகள் செயல் இழந்த நிலையில் D_61676ðI.
அதேவேளை, புலிகள் இய தினர் அரசியல், இராணுவ அழுததங்கள் மத்தியிலும் தனித்து நின்று அடிப்படைக் கோட்பாடுகள் பற்றியும் பேசிவருகின்றனர். பிரபாகரனின் மாவீரர்தின உரையும் அதனையே பிரதிபலித்திருக்கிறது.
பிரபாகரன் தனது அதிகாரத்திற்காக போராடுகிறார் என்றே ஏனைய தமிழ்க் கட்சிகள் கூறிவருகின்றன. ஆனால், தமிழ் பேசும் மக்களின் துக்கு சுருக்குக் கயிறு வீசப்படும் இன்றைய நெருக்கடி நிலையிலும் கிளர்ந்தெழ (plg. Ung5 gus på KL'affa56îT UUTTUgkas:Tais போராடி வருகின்றன? என்ற கேள்வியும் எழச் செய்கிறது. தமிழ்க் கட்சிகள் தங்கள் நேர்மையை நிரூபிக்க இதனைவிட்டால் வேறு சந்தர்ப்பம் இருக்கப்போவதில்லை.
ஆயுதம் ஏந்திப் போராடும் புலிகள் முகம் கொடுக்கும் அழுத்தங்களைவிட தமிழ்க் கட்சிகள் அரசியல் ரீதியில் போராட ஆரம்பித்தால் பாரிய அழுத்தங்கள் அவற்றுக்கு ஏற்படப்போவதில்லை. புலிகள் செய்துள்ள தவறுகள் பற்றி தமிழ்க் கட்சிகளிடம் விமர்சனங்கள் உள்ளன. அவற்றை கூறியும் வருகின்றன. அவை உண்மையானவை என்றால் புலிகளைவிட தாங்கள்தான் தமிழ் பேசும் மக்களின் அடிப்படை அரசியல் கோட்பாடுகளுக்கு விசுவாசமானவர்கள் என்பதை தமிழ்க் கட்சிகள் நிரூபித்துக் காட்டக்கூடியதாகவும் இன்றைய காலகட்டம் அமைந்துள்ளது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்கூட மாநில ஆட்சிக்கு ஆபத்து நேராது
அதே சமயம் ஜெயின் கமிஷன் இடைக்கால அறிக்கையில் கருணாநிதிமீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் பெரும்பாலானவை திட்டமிட்ட கட்டுக்கதைகள்,
முன்கூட்டியே ஒரு முடிவுடன் இருந்தபடி தான் ஜெயின் தனது விசாரணையை துவக்கியுள்ளார். அந்த முடிவுக்கு ஆதாரமான சாட்சியங்களை, அவற்றின் உண்மைத் தன்மையை ஆராயாமல் தொகுத்துத் தந்துள் ளார். தனது குற்றச் சாட்டுக்களுக்கு ஆதார மாக்கியும் உள்ளார்.
ஒரு உதாரணம், இந்தியப் படையினரை புலிகள் எதிர்த்துப் போரிட்டனர். அவர்க ளுடன் திமுக தொடர்பு வைத்ததும் ஆதரித்த தும் தவறு தேசத்துரோகம் என்கிறார் ஜெயின் இந்தியப்படை திரும்பிய பின்னர், பத்ம நாபா கொல்லப்பட்ட பின்னர், புதுடில்லியில் புலிகளின் பிரதிநிதிகளை சந்தித்தார் ராஜீவ் காந்தி, பிரபாகரனுக்கு என் வாழ்த்துக்களை தெரிவியுங்கள் என்று கூறினார். அதனை ஏன் ஜெயின் கவனத்தில் கொள்ளவில்லை? இப்படிப் பற்பல இடறுப்பாடுகள் அறிக்கையில் pair GTGT.

Page 8
சொன்ன ஆள்.
பூலானுக்கு கண்கள் சிவந்தன. "இை வலையில் விழப்போகிறது" என்று பல்லை
டித்தபடியே கூறினாள்.
பூரீராம், லாலாராம் இருவரைப் பற் பேச்செடுத்தாலே பூலானின் முகம் விகா மாகிவிடும் விந்தையை மான்சிங் கவனிக்க தவறவில்லை.
அதன்மூலம் அவர்கள் இருவராலும்!
பூலான் எத்தனை துன்பத்தை
அனுபவித்திருப்பாள் என்ப மான்சிங்குக்கு புரியவே செ 1岛弧、
சுமாவின் முக்கு நுனியில் மெது குவா: கடித்தான் குஜால் பின்ன தன் மூக்கை அவள் முக்குடன் உரசி கொண்டே "என் திட்டம் எப்படி? என்று கேட்டான்.
குசுமாவுக்கு அவனது திட்டம் வியப்
பூரீராமும், GUIT61) ராமும் பேசிக்கொண்டு இருக்கத்தான் இலாயக்கு உருப்படியாக திட்டம் போட தெரியாதவர்கள் என்பதை குசுமா நன்கு அறிந்து கொண்டுவிட்டாள்.
பூரீராம் இல்லாத நேரங்களில் லால ராம் குசுமாவிடம் ஒருமாதிரியாக இளிப் பான். இதுவரை குசுமா இடம் கொடுத்த தில்லை. பூரீராமுடன் ஏதாவது பிரச்சனை வந்தால் லாலாராமை பயன்படுத்திக் கொள்ளலாம் என நினைத்தாள்.
குஜாலைக் கண்டபின்னர் அவனில் குசுமாவுக்கு நம்பிக்கை ஏற்பட்டிருந்தது குசுமா இதுவரை சந்தித்த ஆண்களில் குஜால்தான் அவளுக்கு பிடித்தமான வனாகவும் நடந்துகொண்டான்.
பூரீராமும் லாலாராமும் கிராமப் ஒன்றுக்கு வருவதாக பூலானை நம்ப
பூரீராம், லாலா ரா இருவரையும் பிடித்து த கையாலேயே சுட்டுக்கொல் வேண்டும். பூலானுக்காக அந்தக் காரியத்தை செய்வது தான் சந்தோசம் என்று நினை திருந்தான் மான்சிங்.
பூலானும், மான்சிங்கு பழிவாங்கும் எண்ணத் லேயே குறியாக இருந்தை யால், தங்களுக்கு கிடைத்த தகவலை ஆராய்ந்து பார்க்கத்
"பூரீராமுக்காக அ லானை ஒழிக்க றேன்." என்றான்
மல்லாவைக் கா: டம் கூறி, பூலானை ருந்தாள் குசுமா.
தவறிவிட்டனர். குஜாலின் ஆட்க
ருந்து இருந்தனர். பாதையை பூலான் கோஷ்டியை கூண்டோடு அழித்து ந்தனர். அத்தனை விடலாம் என்றுதான் திட்டம் தீட்டினான் ன்று கேட்டுக்கொண்
ல் கிள்ளினாள் குசு பால நடிக்க வருட அதே நேரம் ( ாறாக, பெஹ்மாய் கி காஷ்டியினர் புகுந்து கிராமத்தின் முன் ன்புறமாகச் செல்ல ான் யோசனை கூற "அது நேரமாகும் ாம்" என்றாள் பூல ஆனால் மான்சிங் திர்பாராத முறைகள் ால்தான் வெற்றிய ாதுகாப்பும் இருக்கு த் தந்தது" என்றா பூலான் வேண்ட
மதித்தாள்.
குஜால்.
அவன் திட்டம் குசுமாவுக்கும் பிடி திருந்தது. அதனால், அவன் "திட்ட எப்படி?" என்று கேட்டதும், அவனது கழுத்தை விளைத்து உதட்டை கெளவி னாள் குசுமா. வெறி வந்தவள்போல அவனது கன்னங்களிலும், நெற்றிலு முத்தமிட்டாள்.
குசுமாவின் ஒவ்வொர் செயலு குஜாலை பைத்தியமாக்கின. பூரீராமிட் இருந்தும் தடை ஏதும் இல்லாமையால் அவன் முன்பாகவும் குஜாலை கொஞ்ச தொடங்கினாள் குசுமா
குஜாலை கைக்குள் போட்ட பின்ன பரீராம், லாலாராம் இருவரையும் அதி காரம் பண்ணும் அளவுக்கு குசுமா சென்றதுதான் உச்சக்கட்டம்
சம்பல் பள்ளத்தாக்கில் அதிகம் பூரீராம் லா பிரசித்தம் இல்லாத கிராமம் பெஹ்மாய், ! சந்தித்து தீர்த்துக் பல கணவாய்கள் மத்தியில் தனியாக :* உள்ள கிராமம். இங்கு பண்ணையார் பெஹ்மாய் கி
ஜாதியினர்தான் வாழ்ந்தனர். நானூறு பண்ணையார்கள் வரை இருந்தனர்.
அக் கிராமத்தில் நடைபெற இருந் திருமணம் ஒன்றுக்காக பூரீராம், லாலா ராம் சகோதரர்களை அழைக்க சில பண்
ணையார்கள் வந்திருந்தனர். அந்தக் கூட்டத்:ை
பூலான் தேவியால் எந்த நேரத்திலு ழுவினர் தப்பாக ஆபத்து நேரலாம் என்று பயந்து கொண் தங்கள் குழுவில் உள்ள 20 பேரை துதான் விபரீதமா டிருந்தான் பூரீராம். ட்டும் வைத்துக் கொண்டு தாக்குதல் அங்கே நடைபெ
அதனால் திருமண வீட்டுக்கும் செல் ராமத்து பஞ்சாயத்
லாமல் இருந்துவிடத்தான் நினைத்தான் தவியைக் கேட்டனர்.
- - - - - மான்சிங் சென்று பாபாவுடன் பேசி வரது ஆட்களில் பதினைந்து பேரை
ழைத்து வந்தான்.
தான் மிக ஏற்ற இடம் என்று தீர்மானி 1981 பெப்ரவரி 14 ஆத்திரம் கண்கை தான் குஜால் பெஹ்மாய் கிராமம் காலையில் விழித்துக் G) விஷயத்தில் ፴FI
அதன்பின்னர் இரகசியத் திட்டங்கள் காண்டபோது, மாலையில் அங்கே இரத்த அடுத்து ՅՍաա திட்டப்பட்டன. பூரீராம், லாலாரா ஆறு பெருக்கெடுத்து ஒடப்போகிறது என்று சற்றும் யோசிக் யோர் திருமண வீட்டுக்கு வரப்போ ார்தான் நினைத்திருப்பர்? அக் கூட்டத்;ை
மாலையாகிக் கொண்டிருந்தபோது கள் என்று கிராமம் முழுக்க கதை ப மணமகன் அழைப்பிற்காக அயல் வியது.
"உனக்கென்ன பைத்தியமா? நாங்கள்
செல்லப்போவதை பூலான் அறிந்தால் கள் என்னாகும் தெரியுமா?" என்றான் குஜாலி டம் பூரீராம். 040
9560)
குஜால் சிரித்தான் "பூலானுக்கு தெரிய வேண்டும், அவள் காதுக்கு எட்டவேண் டும் என்பதற்காக நான்தான் கன்தயைப் LIIILILIá (og II6ör(360.16ör."
"அதுதான் ஏன் என்கிறேன்" பரீர மின் குரல் பதற்றப்பட்டது.
குஜாலுக்கு பயந்தாங்கொள்ளியான பூரீராமைப் பார்க்க கோபம் வந்தது.
"உனக்கு பூலான் சாகவேண்டும (BGGSILITLDIIP
"சாகவேண்டும்! 醬 "அதற்கு உன்னால் முடியுமா?" ತೆತ್ತಿ
(Մ) னருக்கு தெரிந்துடே
"முடிந்தால் ஏன் உன் உதவியை கேட்கிறேன்" என்று பூரீராம் கூற, களுக் என்று சிரித்தாள் குசுமா.
பூரீராம் குசுமாவை முறைத்தான் "அவளை ஏன் முறைக்கிறாய், உன்னால் முடியாது என்றால், நான் சொல்லுவது போல செய், கேள்விகள் கேட்காதே அது எனக்குப் பிடிக்காது" என்றான் குஜால்,
பூரீராம் "சரி ஏதோ பண்ணித் தொலை" என்றுவிட்டு எழுந்து போய் 6.7LLITGöI.
குஜால் போட்ட திட்டத்தில் முதற் கட்டம் பலித்தது.
பெஹ்மாய் கிராமத்திற்கு பூரீராம் சகோதரர்கள் வரப்போகும் செய்தி பூல னுக்கு எட்டியது.
பெஹ்மாய் கிராமத்தில் இருந்து வந்த மான்சிங்கின் கூட்டாளி ஒருத்தன் தான் அறிந்த கதையை பூலானிடமும் மான்சிங்கிடமும் தெரிவித்தான்.
"எப்போது கல்யாணம்?" என்று கேட்டாள் பூலான்
"பெப்ரவரி 14ல்" என்றான் தகவல்
S.
அக் கிராமத்தில்தான்பூரீராமும், லால ராமும் வந்து நின்றனர். மணமகன் அழைப் னறு ஆளாளுககு சு புக்காக வருகின்ற மணமக்ள் வீட்டாருடன் : சேர்ந்து பெஹ்மாய் கிராமத்துக்குப் போ
பூலானை அவர் ண்டதில்லை. ஆன ண்மையும், கற்ப6ை லவற்றை அவர்கள் அதனால்தான் தாடங்கினார்கள்.
"சுடுங்கள். சுடு கொண்டே பூலானும்
லாலா ராமும் பயந்தாங்கொள்ளிதான் ஆனாலும் அவனது சபலக் குணத்தால், ! அவன் கவனம் திசை திரும்பிவிடும்.
குஜாலும் அவன் ஆட்கள் பத்து பின் தங்கி ஒபு பேரும் பெஹ்மாய் கிராமத்தின் நுழைவா லில் உள்ள கணவாய்களை அண்டி பகுதியில் பதுங்கி இருந்தனர்.
பூரீராமும், லாலா ராமும் கிராமத்துக் குள் வந்து சேர்ந்த தகவலை உறுதிப்படு தாமல் பூலான் வரமாட்டாள். எனவே, மண மகனை அழைத்துக் கொண்டு பூரீரா சகோதரர்கள் வந்தபின்னர்தான் மோதலுக்கு தயாராக இருக்கவேண்டும் பூலான் கோஷ்டி :
ரத்தக் கோலம் ப்ே வேட்டுச் சத்த வளியே பதுங்கி இரு ம் கேட்டது.
அதே நேரம் மன காண்டு பூரீராம் சகே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

plசன்றவாரம் அமெரிக்கா அம்மா ஒருத்தர் தன் பிள்ளையைக் கொலை செய்த தகவல் வெளியாகியிருந்தது. இந்தவாரம் அமெரிக்க ஆயா ஒருத்தி செய்த கொலை பற்றிய தகவல்.
அமெரிக்காவில் கார்களைப் பராமரிப் பதில் உள்ள :: குழந்தை les6 Giāifieri. களைப் பராமரிப்பதில் இல்லாமல் போய்
EGITIGIggö, ğ Basierpniai
வளர்ப்பில் ஆர்வம் காட்ட முடியாமல்
செய்துவிடுகிறது. துபேர்தான் இருப்பார் : குழந்தைகளைப் பராமரிக்க ருந்தான் குஜால ஊதியம் கொடுத்து ஆயாக்களை நியமிக் லப்படுவதைக் தன் - கிறார்கள். அமெரிக்காவில் குறைந்த சம் எடும் என்று குசுமாவும் பளத்தில் ஆயாக்கள் பெற்றுக்கொடுப்பதற்கு
துங்கி இருந்தாள். முகவர் நிறுவனங்கள் உள்ளன.
பார்க்காத நேரமாகப் படித்துக் கொண்டே ஆயா வேலை வன் கிள்ளிய இடத்திற் பார்க்கும் மாணவிகளும் உள்ளனர். (டயானா றைத்தாள் குசுமா. வும் இலண்டனில் ஆயா வேலை பார்த்
ருக்கிறார்) அவ்வாறு ஆயா வேலைக்கு
|ல்ல, உனக்காகத்தான் மதி
சென்ற மாணவிதான் லூயிஸ்
இத்தனை சிரமப்படு குஜால்
தலித்த கதையை அவ வில்லியாக சித்தரித்
ள் சற்று எட்டத்தில் ப் பார்த்துக் கொண்டி ஆசையா என்மேல்? டே குஜாலின் தொடை
இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு ஆயா வேலைக்குப் போனாள் லூயிஸ் பத் தொன்பது வயது நல்ல அழகான தோற்றம் மா.அவன் வலித்தது சிரித்த முகம் தங்கள் குழந்தை மாத்யூவை விட்டாள் அவளிடம் ஒப்படைத்தனர் ஈப்பன் தம்பதி தஜாலின் கணிப்புக்கு பினர்
ராமத்துக்குள் பூலான் மாத்யூஒன்பது மாதக் குழந்தை ஈப்பன் கொண்டிருந்தனர். தம்பதி வேலைக்குப்போய்விட்டால், லூயிஸ் புறமாக செல்லாமல், தான் குழந்தையுடன் கொஞ்சிக் கொஞ்சி லாம் என்று மான்சிங் பொழுதைக் கழிப்பாள்.
இருந்தான். குழந்தை மாத்யூவும் லூயிசுடன் ஒட்டிக் b நேராகவே செல்ல கொண்டது. ஈப்பன் தம்பதிக்கும் லூயிசை Tsir. பிடித்துக் கொண்டது.
திடீரென்று ஒருநாள் அந்தச் செய்தி Mai @ pá 曲 C :பி" அமெரிக்கா LD LLD. 609,
ஆயா லூயிஸ் குழந்தை மாத்யூவை St. கொலை செய்துவிட்டாள். 'ஒன்பது மாத ா வெறுப்பாகச் சம் பிஞ்சைக் கொல்ல எப்படித்தான் மனம் வந்ததோ? என்று பதறினார்கள், கதறினார் லாராமை விரைவாகச் கள் ஈப்பன் தம்பதியினர். கட்டவேண்டும் என்பது விடாமல் அழுது அடம் பிடித்தது னை எதுவும் பூலான் குழந்தை அழுகையை நிறுத்த விளையாட்டுக் இல்லை காட்டியும் குழந்தை மசியவில்லை. பொறுமை ாமத்தின் பின்புறமாக இழந்தாள் ஆயா குழந்தையை சுவரோடு போது, ஒரு மரத்தின் அறைந்திருக்கிறாள். பின் பிடரியில் அடி நதன常 பட்டிருக்கிறது. உடனே மூச்சுத்திணறியதாம். 蠶 ம்ே சிறுவர் பயந்துபோன் ஆயா குழந்தையை குலுக்கியும், : USA உலுக்கியும் பார்த்தாளாம்.
குழந்தை செத்துப்போனது பெற்றோர் இடிந்து ப்ோயினர். லூயிஸ்மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. கடந்த அக்டோபர் 30ம்
விடவில்லை. "யாருமே
தப் பார்த்ததும் பூலான் நினைத்துவிட்டனர்.
'... | DUOJU ಇಂದ್ಲಿ
L 6.
:: நடிகை ஜெயப்ரதா இப் ார்த்ததுமே திருமண போது எம்பியாக இருக்கிறார். பிருப்பவர்கள் என்று தெலுங்கு தேசக் கட்சி சார்பாக பாராளுமன்றம் சென்றவர்
II
ள மறைக்கும் என்பது ஜெயப்ரதா என்டிராமராவ்யூ யாகப்பொருந்தியது தான் இவரை எம்பியாக்கி மானது விபரீதம். | oಿ LJIlji. Ill.
வில்லை.
ஜெயப்ரதாவுக்கு புது நண்பி ஒருவர் நோக்கி பூலான் கிடைத்துள்ளார். அவர் வேறு யாருமல்ல ாக ஓடத் தொடங்க, ாரும் பின்தொடர்ந்து
GOTITITUGT. கூட்டத்தில் நின்றவர் தங்களை நோக்கி பாக்கிகளுடன் ஒடி வோரைக் கண்டதும், லந்து ஓடத் தொடங்
பராகுவே நாட்டில் நடைபெற்றுள்ள சம்பவம் இது. அதாகப்பட்டது ஒரு கொலை,
GIGOCUEOU ONL GNJIGOGUj IIIGO காரணம்தான் அபத்தம்
பராகுவே நாட்டில் வயதானவர்களைப்
ார்கள். 。 பராமரிக்க முதியோர் காப்பகங்கள் உள்ளன. "நில்லுங்கடா டேய்" அவ்வாறான காப்பகம் ஒன்றில் தங்கியிருந்த என்று குரல் கொடுத் 90 வயதான முதியவரும் 74 வயது மூதாட்டி
பூலான். ஒழு வரும் யும் நண்பர்களாக இருந்தனர். தே, பூலானின் கண் ஏதோ காரணத்தால் திடீரென்று நட்பு கூட்டத்துக்குள் பூ முந்துபோனது நீண்டகாலமாக ஒருவரு மயும், லாலா ராமை டன் ஒருவர் பேசிக் கொள்வதில்லை. தேடி அலைந்தன. ஆனால் 90 வயது முதிய ஆசாமிக்கு பெண் குரல் கேட்ட சும்மாயிருக்கமுடியாது. மூதாட்டியை சீண்டி ம வருவது பூலான் சண்டைக்கு இழுப்பார் இருவருக்கும் அடிக் பி என்பது கூட்டத் கடி வாய்ச்சண்டை ஏற்படும்.
T60ľ951, S SS SS SS SS SS SS SSS SSS தேவி வந்துவிட்டாள்" : OgõJ5UÕ த் தொடங்கினார்கள். ள் இதற்கு முன்னர் ல் பூலான் பற்றிய யும் கலந்த கதைகள்
அதிபர் நெல்சன் மண் டேலாவும்
னாள் அதிபர் மனைவிகிரேசாவும் காதலித்து வருகின் னர்: 60) GWOSI பிரியாத ஜோடிகளாக சுற்றுகின்றனர்:
மண்டேலாவுக்கு 79 வயது கிரேசாவுக்கு 52வயது மண்டேலா கிரேசாவை திருமணம் செய்யத் தயாராக உள்ளார்.
ங்கள்" என்று கத்திக் L, LIDIT GO fil D LLLJL தாடங்க, வேட்டுக்கள்
ய சிலர் முதலில்
முதுகுகளில் ரவைகள் மண்டேலா பின்வருமாறு கூறியிருக்கிறார்.
TLGOT.
= "உங்களுக்கு ஒன்று தெரியுமா? இந்தக் ' காலத்தில் ஏந்தமுடிவும் எடுப்பது ஆண்கள் 阪色歳TQ°4° இ GÜGOGU. GTGUGUITGLD GLjgö7567 - கையில்தான் உள்ளது. இந்த விடயத்தில் |ԼՈՑ,60060/ அழைத்துக் கிரேசா சம்மதம் என்றால் எனக்கும் சம்மதம் தரர்களும், பண்ணை, ಶೇಡ್ತಿ: ಇಂಗ್ಲ வந்து கொண்டிருந் மணமகனாக மண்டேலாவுக்கு ஆசை (தொடர்ந்து வரும்)
JLDavi LDUIJF
விட்டது. கணவனும், மனைவியும் வேலைக்கு போக வேண்டிய சூழலும் குழந்தைகள் ശ്ല
====================
(90 out 63566, 35g.
மொசாம்பிக் முன்
தமிழ்க் கட்சிகள் அல்ட்
நாட்டில் நடந்த சமாச்
சமீபத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த
தான் மணமகள்தான் பின்னடிக்கிறார் - பயன் இல்லை.
திகதி விதிக்கப்பட்டது.
இதுவே குறைந்த தண்டனைதான். ஆனால் என்ன நடந்தது தெரியுமா? தங் கள் நாட்டுப் பிரஜைக்கு స్ట్రీ நீதி கிடைக்கவில்லை என்று இங்கிலாந்து பத்திரிகைகள் எழுதின.
அமெரிக்கர்கள் பலர்கூட சின்னப் பெண்ணுக்கு இது அதிகமான தண்டன்ை தான். அனுபவம் இல்லாத வயது குறைந்த பெண்ணை ஆயாவாக வைத்தது ஈப்பன் தம்பதி செய்த மகா தவறு என்று அபிப் Lslustul'ILILL60TÍ.
தீர்ப்பை அப்பீல் செய்தனர் ஆயா லூயிஸின் பெற்றோர். துரிதமாக விசாரித்து மறுதீர்ப்பும் வந்துவிட்டது.
திருத்தி எழுதப்பட்ட தீர்ப்பு என்ன தெரியுமா?
குற்றவாளியின் இளம் வயதும், அது காரணமாக அவருக்கு இருந்த பொறுப்பு இன்மையுமே கொலைக்கு காரணங்கள் எனவே லூயிஸ் விடுதலை செய்யப்படு கிறார். ஏற்கனவே 279 நாட்கள் சிறையில் கழித்திருப்பதை தண்டனைக் காலமாக கருதி, அவர் விடுதலை செய்யப்படுகிறார்." தீப்பைக் கேட்டதும் ஈப்பன் தம்பதியி னர் மீண்டும் ஒருமுறை இடிந்து போயுள் ளனர். இத் தீர்ப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. அமெரிக்க நீதியும், நியாயங்களும் விசித்திரமானவைதான்.
லான்தேவிதான் இருவரும் ணைபிரியாததோழிகளாகி விட்டனர்.
பூலான் தேவியை பெண் சிங்கம் என்று பாராட்டியிருக் கிறார்.ஜெயப்ரதா ஜெயப்ரதா மிகச் சிறந்த நடிகை என்றும் தான் அவரது ரசிகை எனவும் புகழ்கிறார் பூலான் தேவி, பரஸ்பரம் மாறிமாறி பாராட் டிக் கொள்கின்றனர். இத் தகவல் டில்லி மிரரில் வெளியாகியுள்ளது:
அப்படித்தான் சமீ பத்தில் ஒருநாள் சண்டை மூண்டது. ஆனால் முடிவு வழக்கம் போல் அமையவில்லை. மூதாட் டியை தள்ளி வீழ்த்தி, அவள் நெஞ்சில் கத்தி யால் குத்திவிட்டார் முதிய ஆசாமி.
மூதாட்டியை தகாத எண்ணத்துடன் முதியவர் அணுகிய தாகவும், மூதாட்டி எதிர்ப்புக் காட்டியதால் கத்தியால் குத்தியதாகவும் பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 90 வயதில் மிருகமாக மாறுவதற்கு மனநிலை பாதிப் புத்தான் காரணமா? எனவும் மருத்துவ பரிசோதனை நடக்கிறது.
காதுப் பொதி தென் ஆபிரிக்க
plug) argip தும் வேறு யோசனை வேண்டாம். கிடைக் காத பொதி பற்றியும், அதற்கான தமது யோசனை பற்றியும் டிக் கொள்ளட்டும். .27
இது இத்தாலி
சாரம், புடவைக் கடைக்காரர் ஒரு வரை கடத்தி வைத்து பணம் கேட்டார் கள் கடத்தல்காரர்கள். கேட்ட தொகை 4 கோடி பலமுறை எச்சரித்தும் பணம் வந்து சேரவில்லை.
க்டத்தல் பேர்வழிகளுக்கு முக்கின் மேல் கோபம் கத்தியை எடுத்து தொழிலதி பரின் காதை "சரக் என்று வெட்டி பார்சல் பண்ணி அவர் வீட்டுக்கு அனுப் பியுள்ளனர். பொலிசார் வலை விரித்தும்
.07-18, 1997

Page 9
யாழ் குடா நாட்டில் இப்
உழவு இயந்திரத் I தின் டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது Lalu seni Glg2I. எரிபொருளை மிச்சப்படுத்த அப்படியொரு புதிய உபாயம் இந்த கண்டுப்பிடிப்புக்கு சொந்தக்காரர் தனபதி யாழ்ப்பாண தொழில் நுட்பக் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர் உழவு இயந்திர டீசல் எஞ்ஜினில் சில தொழில்நுட்ப வித்தைகளை செய்து அசத்தியுள்ளார்.
ஒரு லீட்டர் டீசலுக்கு 20 கிலோ மீட்டர் பயணம் செல்லாம். மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் அது மட்டு மல்ல கார் வீட்டில் நிற்கும்போது இந்த எஞ்ஜினை ஜெனரேட்ட ராகவும் பாவித்துக்கொள்ளலாம். வீட்டுக்கு மின்சாரம் பெறலாம். ஓடினால் கார் நின்றால் ஜெனரேட்டர் செலவும் மிச்சம்.
பயன்பாடு இரண்டு நெருக்கடிகளும் புதிய கண்டுபிடிப்புக் களை உருவாக்கும்தான்.
ZZZZZZZZZZZZZZZZZZZZZZZZ =
FijiFi656) balluLlŷ2
S SS S SSSLSSS SS SS SS SS SS SS SS SS S SSSSSS
சமாதானத்தையும், ஆயுதக் குறைப்பையும் பற்றி உபதேசித்து வருகிறது அமெரிக்கா, ஈராக்கிடம் கணக்கு கேட்கிறது. இந்தியா போன்ற நாடுகள் ஆயுத பலம் பெறுவதை பொறுக்காமல் 孪 வயிற்றெரிச்சல் படுகிறது. அந்த அமெரிக்காவோ தினம் ஒரு புதிய தமது எதிரி நிலைகளை நோக்கி படையினரின் போர் ஆயுதம் கண்டுபிடித்து அடுக்கிவைத்துக் கொண்டிருக்கிறது: நகர்ந்து செல்லும் தமது எதிரிகளின் படத்தில் இரு Jug அமெரிக்க இராணுவ ஆராய்ச்சி மையத்தின வரவை எதிர்பார்த்து புலிகளின் அணிகளும் தயா ரால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நவீன கவச வாகனம. ராய் நிற்கும் குண்டுகளை ஏவிக்கொண்டுசெல்லும் இதி.என்.விசேஷம் இதரியுமா? ஆள் இல்லாத உளவு:' விமானம் Gштар, இதுவும் " இல்லாத sara augas 69TID. கம்பியூட்டர் விட்டால் டாங்கி எரியும் குறிதப்பினால் புலிகளின் முலம் தொலை தூரத்தில் இருந்து இயக்கலாம். பாதுகாப்பு அரணை | j?ကြီးမှူ) தகர்க்கும்
стillatartlak, cilцај, financi 59, Lu Lib GT (GDák. Again, IESLIDITÉLIš ፴6ኽ)6በ : ': கரப்புக்குத்தி கரிப்பட்ட முறிப்பு மோதலில் லென்சுகள் உதவும் அந்த கமரா லென்சுகள் எடுக்கும் படங்கள்படையினரின் டாங்கி ஒன்று புலிகளின் தாக்குதலால் திரையில் தெரிந்து கொண்டிருக்கும் புலிகளிடம் தற்போது காந்த அடிப்பாகம்
எதிரிகள் இதனைக் கைப்பற்ற வருவதாகத் தெரிந்தால் திரு üus கொண்ட மக்நெற்குண்டுகள் உள்ளன. எடுத்துக் கொள்ளக்கூடிய துரித ஏற்பாடுகளும் இதில் உள்ளன.தரையாக நகர்ந்து அவற்றை டாங்கிகளில் அதையும் மீறி எதிரியின் கையில் சிக்கினால், கமராவில் பதிவான ஒட்பிவைத்தால் டாங்கிகள் வெடிக்கும் மக்நெற் தகவல்களை தானாக அழிக்கும் வசதியும் உண்டு. டாங்கிகளுக்கும் அச்சுறுத்தல் பாவனைக்கு வரவில்லை. வந்தாலும் இதனை யாருக்கும் விற்காதுன் ன ாை - மன்னாள் - ள்SoyGYLDIrfläsasmt. ஒன்றும் பெரிய காரியமல்ல, எத்தனை புதிய :
உடனுக்குடன் இதனை இயக்கும் மையத்தில் உள்ள கம்பியூட்டர்கிய எரியும் காட்சியே இதுவாகும்.
எனினும் மறுதரப்பு விழிப்பாக இருந்தால் இதனை அழிப்பது அதனை முடியடிக்கவும் புதிய வழிகள் தோன்றவே செ
F.07-18,199
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதுவும் பப்புவா நியூகினியா நாட்டில் எடுக்கப்பட்ட இறந்தவருக்கு சிலை வைப்பதும் பின்னர் காகங்கள் கைப்படம்தான் அங்குள்ள செபிக் நதி செல்லும் ற்றை கவனித்துக் கொள்வதும் நம்நாட்டிலும் ##### lüန္႔ခြုံ சம்பிரி என்ற பெயரில் ஒரு ஏரி உள்ளது. காட்சிகள்தான் வடக்கில் மட்டும் பிரதான சிலைகள் அந்த ஏரியில் முதலைகள் அடிக்கடி தோன்றிமீன்பிடிப் க்கடி படையினரின் கவனிப்புக்கு உள்ளாவது உண்டு) பட்குகள் மீது தாக்குதல் நடத்தும் படத்தில் இருப்பது பப்புவா நியூகினியாவில் மலிவை அப்படியிருந்தும் அப் பகுதி மீனவப் பழங்குடி மக் D உள்ள காட்சி யாதெனில்கள் முதலையைத்தான் தங்கள் குலதெய்வமாக வணங்கு 5 PMITo 974P52 $Â: படத்தில் இருப்பது தோணி அதன் முன்பகுதி ங்குடி மக்கள் வைத்துள்ள நினைவுச் சின்னம்தா முதலையின் தலைபோல மிகச் சிரத்தையுடன் செய்யப்பட்
டுள்ளது.
இவ்வாறான தோணியில் செல்லும்போது முதலைகள் போகிறது என்று டுவதற்கும் சந்தர்ப்பம் உண்டு
பலநூறு வருடங்களுக்கு முன்னரே மண்டையைப் ட்டுவிட்ட தலைவரின் மண்டை ஓட்டை எடுத்து போதே நினைவுச் சின்னமாக நிறுவிவிட்டனர். வருடா40-இ வேறொரு டம் திருவிழா எடுத்தும் நன்றிக் கடன் செய்கிறார்கள்ாம் தாககுதல நடத்தாமல த ஊர்மக்கள். தந்திரம் S S S S S S S S S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S S S S S S S S
്
| 5JL LJUD RAID515 TOULD
. ¬
S S S S S S S S S S S S S S S S S S SS
Efallan TEIDDITITLLITSE15
ஈராக் மீது போர் உள்ள தங்கள் முகாமில் ஈராக் அமெரிக்கா மிரட்டியது. ஈராக் மக்கள் வல்லரசின் தேசிய கீதத்தை இசைத்துக் கொண்டிருந்த
பெரல்லாத ஆயுதங்களை நினைத்து அப்படி ஒன்றும் போது எடுக்கப்பட்ட படம் இது பயந்து நடுங்கவில்லை. ஈராக் அதிபர் சதரம் அமெரிக்காவின் நவீன படைபலத்தைவிட் உசேனை பாதுகாக்க அணி அனிமாதிரண்ட்னர் ஈராக் மக்களின் மன உறுதி மாபெரும்
மக்களின் எழுச்சியை புரிந்து கொள்ளாத வலியது அமெரிக்காவும் அதன சொற்படி ஆடும் 臀, நம்நாட்டு முஸ்லிம் தலைவரகளாக **Ապա மனிதக் கேடயங்களாக மக்களை பயன் JUODUD கூறிக்கொள்ளும் சிலர் அமெரிக்காவை படுத்துகிறார் சதாம் உசேன் என்று ஒப்பாரி கண்டிக்கவே இல்லையே! убу தெரியுமா?
ஆடு நன்ைகிறது என்று ஒநாய்கள் அழுத நாட்டு அரசுக்கு அமெரிக்கா கூட்டாளியாச்சே
கதைதான் அதுவும் இன உணர்வு மத உணர்வு அனைத்தும்ே படத்தில் இருப்பவர்கள் ஈராக் நாட்டு இராணு சுயநல அரசியலுக்குள் அடக்கமாகிவிடுகிறது வத்தில் உள்ள பெண் அதிரடிப்படையினர் பார்த்தீர்களா?
TIJDGnosi
DU

Page 10
- திரையுலக32 காரில் ஏறாமல் கருக்கப்பட
பகம்)'கவிஞர் மறைந்ததும் கனன் வர் ஒரு படப்பிடிப்பாளர் சினிமா உலகுக்கு புதுமுகங்களையும் அறிமுகம் பிற்கு |。 துே மாதம்பரி பாக றிமு |nation
காலன்ட் இன்றுக்கா போஸ் கொடுத்திருந்தார் இளம் பெண் ஒருவர் அப் பெண் சினிமாவில் நடித்தால் நன்றாக யதார் என்று நினைத்தார் காநம்ப Lina Milkal du
அப்பெண்னன் முகவரியை ாம்பர காளி அறிந்துகொண்டு தேடிச் சென்றார்
அப் பெண்களின் பெயர் தெய்வநாயகி சிறிது நேரம் பேரி கொண்டிருந்துவிட்டு டனக்குளிாவின் நடிக்க ா என்றுதாயே கட்டுவிட்டார் மாதம்பரியாக
ஏற்கனவே விளக்கேற்றியாள் என்ற நடிக்க வைப்பதாகச் சொல்விச் T சென்றனர் பின்னர் வரவெ பிங்ா என்றார் தெய்வநாயகி
உள்ள படம் பிடித்து பொம் படம் பந்திரிகையில் போடுகிறேன். நள்ள அவர் ரவிக்கையாபோட்டுக்கொடு போன் கொடு என்றார் காதம்பரி பாக
நன்கு உரமான கட்டிலுக்குஅடியில் வைத்திருந்தகு பச்சை நிற தரப்பெட்டிா விழுத்து அதிலிருந்து ஏழு மட்டு ரவிக்ா எடுத்து காட்டினர்
Hilairin laita I முழங்ான ரவிக்கைகள் காநம்பரியாகக்கு முகம் கருங்கிவிட்டது
வேறு தக்க முடியுமா என்று கட்டார் வசதிவில்னா என்று பல பதிலளித்தார் தெய்வநாயகி பின்னர் பொம்பட பத்திரிச் செலவிய் ரிவிக்கன் தைத்துக்கொடுத்துப் படம் எடுத்தார்
காரில் எபாாதே படம் எடுக்க அலுவகத்துக்கு அழைத்துச் செல்லும்போது சாதம்பரி பாகவின் காரில் iர் FATTACEAE ா என்று டாக் பிடித்து கொடுந்தார் காதம்பரி பாக
பொம்ப அலுவகத்தில் ாேர் அப்போட்டு அவரைபடம் எடுத்து வெளியிட்டனர் புகைப்படம் வெளியானதும் அதனைப் பாத்தார் இயங்குநர்கோள்கோபாலகிருஷ்ண்ன் italif rilin * பெற்றார்
அதன்பின்னர் சில நாட்களில் கற்பம் படத்தில் தெய்வநாயகியை கேஆர் விஜய் என்ற பெயர் குட்டி நடிக்க வைத்தார் கோன்கோபாலகிருஷ்ான்
பின்னர் பெரிய நடிகையாகி புதிதாக பங்கா ட்ரகுடிபுகுந்தார் ஆர்விரா அந்த புதுமானப் புருவிாவுக்கு சாதம் பசுவையும் மறக்கால் அழைத்திருந்தார். தாது களவர் வாயுந்த்திடம் அவரை அறிமுகப்படுத்திய கெர் வியர் நாள் M.A.R. நுழைவதற்கு முன்னர் இவர் என்னை பாரில் ஏற்றமாட்டேன் டாக்சியில் வா என்றார் எம்மிடம்ாத்தா பார்கள் இருக்கின்றன என்றதும் காநம்பரி பாகவுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது
தப்பாக எடுத்துக் கொள்ளார்கள் விளையாட்டாத்தான் சொன்னான் என்று ாதான்ப்படுத்தின்ார் வெலாயுதம்
st பிள்ளொரு விடயம் என்னவென்றால்டேர் விாா வாய்ப்புத்தேடியபோது பலரிடம் ஏாந்துள்ளார் ஒரு படப்பிடிப்பாாாவுக்கு ஆசை காட்டிக் LLLLLL LLLL LL LLLLLS L L L L L L LLLLL LL LLS S S L L L L L படம் எடுத்திருந்தார். கே.ஆர்மியா பெரிய நடிகையானதும் அப் படங்களை காட்டிமிரட்டினா பளம்பரிக்க திட்டமிட்டார் இதனை காதம்
IIIII NLM, 胃曹喜m」
5. ரசிகாவுடன் I*」L சேர்ந்தவர் 鷺 மட்டுமல்லுறித்திலும் சொ
** *., ஹொட்ட ஒன்றில் ஜோடி ரா பு
loi TE ருக்குமா பாா துதானம் சென்ளையில் அவ * .1 10 :17 ܗܘܼ
ஹொட்டங்கும் எடுத்து தங்குவது ரா
பாண்டிரான் ரா நெருக்கம் கப படி வெற்றி
வப்போகிறது அந்நாவுக்கு படத்திலும் நாம் ாட்டியுள்ான் ரா என்ன மாயம் பன்னாரே தள் அடுத்த படத்திற்கும் அவரையோ துெள்ளார் பாண்டி HAN புதிய படத்திற்கு அான்டா தா என்று பெயர்
ಗಾ।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போன்ற ராக்களுடனும் ாேடியா புத்து
Cilj JFF" இவரது 置 * நடிா எம்ஆர்
== ாத்தில்ாக்கியவர் அவர
அயருக்கும் அக்காகவியர்க்
விர் விட்டநடிகை :
ள் பயப்படுகிறாய். யாராவது அந்தப் i ETER Haspeciaalsysluit de Twaarm. Op
LLLLLLLLS TTDLLDS SZTTTTu u L S LTLTLSLLLL S TLZ L LSLS S L LLTLLLLLLLLS ஆறுதல் கொடுத்தார் நட
ம்பிலோ வைத்து ஒட்டிவிட்டார்களே பாவிகள் என்று மயிருளிடம் பட நடிகைகள் பதவிபெற்றும் விடு என்று யோசனை சொப்பிக் கொடுத்தார் ANTA வைத்திருந்தனர். sol ces fl sûr = rT = en:5 ார் விட்டவர்கள் மிகச் சிலர்தான்
II, III III . Ir.
|| IT" | E.M.
படத்திற்கு அம்மா என்று பெயரிடப்பட்டிருக்கிறது ஏற்கனவே அம்மா என்ற பெயரில் பிரதாப்சரிதா நடித்த படமொன்றை
ஏவிஎம் நிறுவனம் தயாரித்துள்ளது EE S TT TTTTTLTT TTTTTLT TTTT S TTTTT YTLL TTTT LLS பெயரில் மொழி மாற்றப்படுகிறது. காந்சந்தா ரெடிாக நடித்
பிப்பத்தி வந்தாவுக்கு வெக்டர் வெடம்
நாளா நீர்ப்பு முதல் நெருக்கு நேர் வரை படங்களில் நடித் விர முதன் முதலாக தயாரித்து நடிக்கும்பம் அவரதுவது பட வெளிவரவுள்ாது ஏவெங்கடங் இயக்கும் இப்படத்திற்கு தியான
பிரபுசா ரோடியாக நடிக்க நடிகர் ரிச்சந்திரன் இயக்கும்
பொகாம் படத்திற்குப்பின் அதன் பியக்குநர் சான் புதிய படங்கா யக்க ஒப்புக் கொண்டுள்ா வெற்றில் படங்ா நதி படததை பியர்
பாபா தயாரிக்கவுள்ளார்
வியருமாஞ்ாதம்பதியின் பிராடாவது மகள் தெலுங்கிள் அறிமுக | Tam hij kans HTTHFH Glauw) Guy
ாது துெ தமிழில் மொழிமாற்றப்பட்டு விரளில் பொயுள்ளது
ம்முட்டியும் முரளியும் முதல் முற ாக புதிய படமொன்றில் ாேந்து நடிக்கவுள்ாள் இப்படத்தை நாள் செல்வாவிடம் பதவி
பியருநாக பிருந்த முர்த்தி
ர்ெ இயக்குகிறார்கள்
மன்னன் படத்திற்குப் பின்னர் தமிழில் நேரடியாத் தயாகும் நடயம் படத்தில் நடந்து வரும் வியாந்தின்னும் பிப் படத்தில் நடிக்கவிருக்கிறார் இந்தப் படத்ா கேயார் இயக்கவுள்ளார்
LITTLLA TIT Mar-yall li வெற்றி பெற்ற கோவா பொபா IMMIIIIIIIIIIIIIIIIIIIIIlM IiiiiiiiIL FI, IIIA.VIII, III II பெயரில் தயாராகி வருகிறது தில் ாள நடிர் திப்ான
LT UT
Tü yılı unufaUT yayı Ali வெற்றிப் படங்கா ாேக்கி ராம் ால்வர்ா அடுத்த படத்தையும் விதியியயே பியர்டின்ார் பிந்த படத்திலும் ரங்கிலா தவுட் கிய
L : EI தா
தாது படங்களுக்கு தாய்க்கு தாய்க்கு அட்ராக் அபரா ா படி படா ரட்டைப் ா வைக்கும் பாண்டியராஜன் ர் நகரும் படபிான்றிற்கு ார் என்ன தெரியுமா?

Page 11
irmut Lif Lili mil mill- 鷹12驚* 4त"F"T" ", பழகியிருக் ாதிப்பா |ந்த பின்னர் அவரது பரம ரசிகனாகிறாராம் ராவ் பு சொல்லுத்தான் "NIT UITWITT I பார் பிராந்த் ால் அற நா வில்ா ...A
SLTLLTTT LL S SYLTLTTSS T L LS L YY L T DDDLLLLLL L LLLLLL
ாா வெளிநாடுகளில் படப்பிடிப்பந்திக்க வேண்டும்போல ாதி அங்கு தி ாள் நடைபெற்றதால் பிராந்துக்கு சந்திக்கலாம் என்று கூறியிட்ட TITUTION ON Oli ா சுதந்திரம் அப்பாதியாக பள்ாராய் மட்டும் ாள்பார்வடாது LLLTTLDLDLDLDT TTT TLD TT LLLLLLL LLLLLL L S YLLLLLLL
காட்டிவிடுவார் பிராந்த் முன்னர் T திவ்யாரதிதுண்பந்தியாருந்தவர் A
பிராந்த்அவர் I KATIKA Morang i litilt titill பிரசாந்த்த வாந்துரைத்தியாகிர்கா பா
விருப்பவர் கன்வாராய்நாள்
= T ==TL E
சங்தான நடிாந்து அா SZYYS LLL SZ LL LL LLL LTu L SS LLLL பருருப்பா பெட்டு மட்பாடுறா -』』T-LW J-- T SS S S TT LLL LL LLL T L L L L L L இாடயெரி ரற்பட்டதற்கும் தான் மார்
போன்தார் நாள்
ராமான பொ ஆாரும் ரா | AHLILEGIPTE LITETTINGGIHULA
ாந்ான்ற முறிந்த நடிகர் பம் TJ * * 福島 -- சாளரும் நடிகரு தவறவிட்டா மின் நடிக்கு பாங் பாடப்பாளிகள் பாகம் உள்ள் நடிா இயக்குநாதன் கோடு கிழித்தரம்
Moutit surpa. Ut Unitenu தாண்ட முடியாவிட்டாம் சா
ால்ப்ளின் மரியா எள துர் ள
பொற்ாம் பாரதிரா பிரமித்துவிட்ட ாண் கட்டித்தழுவி நா ான்று ஆனந்தக் கன்னர் ெ அது மட்டும் பிந்த பனதாக என்று தன் All Sari
சொரிடம் படைத்து கதாநாயாக்கிக் காட்டு
------------
Librfhur If T M.
ரேடியாக நடிப்ப Ti'''TRf''' a'r myfyrwyr INITI LIITTIIN PENA
சாவுக்கு துண்யா வருகிறார் WAPTIMIJI PITIT TM|| H H H H H H H H H H H *(
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மயில்கள் இரு காட்சி 35மந்த்ராவின் ஆசை MUNKULUT SGAIL Fih | 16, "EMINEXT: * TITUTTI Nuwun. Giron * A
IL i lern nur ff * This t | Mot stry isans OTTO INTITE M ܐܨ ாக்கா முதுகள் தமிழ்ப்படாாருக்கும் கர்ர் | | FI = { Resum "E, jo, jo TUS IN MLYNEDD INT HIR: பன்னொரு தமிழ்ப் படத்திலும் AIM துகொண்டு சொத்தாத நாம்
| Oulunurile". LILA .. . . . . . . . . . . . . . . . . . . . . . .1 ரொனா ஒரே ஒரு பாட்ரியில் மட்டுதான் Bintario IV 蠶 ". L D LD L D DD K Y Y TTLL T TTT S S YTTTTLLLLL ". E. பிள்ா வாருெகப்படாது தயம்
". . . . TIUJ बाळ! या LAUTA ATT TIL MA JINA
நான் இருந்தார்.ஆனால் படம்தான் a TEDEISO TRA |TITI MIT MULTIMONIT ॥ பித்து ANTE, LTT u L S L TTT L S L L L L L L L L L LLLLLD S TTT S LLLTT TTT STTLZLTT T TTSSS
minn siti finali III Mlllllllllllll li ராகுயு ஜோரே
o liman Ri t
LTLL LLL YZZL S L L T TTTT0S
Til sinn og Haarli Trift in
Si I Kolosh HT HI si shësi i i
A. தெரிந்ாக்கள்
கருடன் நட்பு கொள்ள Ngini situm omrin BARKITT ANITIAK (UNIRE IN LANA dute. inyl all Till
- la al IIII III
Ti
E. mais um நாயகம் படத்தில் கவிஞர் ாமுதும்ை நடிக்க வைக் ஆர்ச
மருதநாயகத்தில் ஒரு நல்ல பாத்திரம் பாடு நடிக் முடியுமா என்று கேட்டார்
III,
ரமுத்துவுக்கு வொன தயக்கம் என்ன T ாம் என்று கேட்டார்.
மாடத் தளபதியாக நடிக்கலாம். மருதநாயகத்தின் நெருல் கால்வத்தபடி விரமா பொவெண்டும் என்றார்கள் டய வரமுத்து கவிதை நடையில் சொன்னது இது
T நெஞ்சில் SIN SIGNING UITGETTIGTIGTIGT, VTi ///|リ நெஞரிஸ் காய் வைக்க மாட்டேன்" A triunfall Wisset, Tar VIIMETATYMASسمتي LL LLLL L L L L L L L L L L L L L L L L L L இந்தியாருடேயனவயல்தர
S S S S S S S SLS S S S S S S S S S S S S S MIN JITTIJIET U TIT ITTMI
அன்புக் :ஏமாற்றம் கொடுத்தநடிகை
Tiu aliiiiiiiiiiiii estis .
இரியவரே படத்தில் பிரபுக்கு ஜோடி மிர்த்தி * என்பது தெரிந்தாத ர்த்தி ரெட்டியின் WAT IN UUTMINT ாற்ற ரொட்டக்குமா பிளாவதுபோ பிளந்தாராம் III. TEKUITETI LSLS L L T TT T LLu u D TTTTT TTTT S LLLTLu LLLLL it fli ப்ேபோது 'ன்ொ காட்சியை இரத்துக் கொண்டிருந்தார்
UNTUM IMITIVNOSTI ாதிரட்டியின் அம்மா
yurit, uRKIII MENUIT UT """ ரெட்டியின் குடும்பம் மிக வாதியானது Cyfryn ACIT MOON ". NEI NIITTINETIT பெங்களூரில் பங்காவும் பிருக்கிறது. அதால் Ian A. A. ாய நடிகைகளைப் போல ரிந்தி ரெட்டியை
MITOWANY விருப்பமின்றிாரு நெருங்க முடியாது
IP API fwyaf sy'n T "" SDSDDDLDL D TYT TTT L L TTTZ L K L LLLL L - -- சீர்த்தி ரெட்டி படப்பிடிப்பின்போது புது நடிகையார் என்று வரம் பரவினாராம் நாடாளுடன் படப்பிடிப்பு கோவாட்டத்தில் நடந்தது பதில் அறிந்தடிருந்தட்ட தகுமாறு நாகர் விண்ணப்பம் போட் Y SSS SS a SSSS C LLL Z L
.." 闊 * ITTMI TMI வெளிப்புப் படபிடிப்புகளில் ரெ தொட்டலில் INTIL போது தெ பிராங்குவது பல காயங்கருக்கு வாரியாம் அதனை 27 Maiatua, EAN AUTC) வண்டும் முள்ளிட்ட நடிகரும் விண்ணப்பம் போட்டாரம் Wr தகுந்தான்று UMAN, :P MITTI PDIF Ella"), Arti * Flair u li TIHIM TIT
I

Page 12
பெண்ணையும் தன்னைப் போல் ஒரு மனித ஜீவியாக, தனக்கிருக்கும் நிறைகளும், குறைகளும் அவளுக்கும் இயல்பே என்பதை உணர்கின்ற ஒரு நவீன சிந்தனை இன்று வரை நமக்கேற்படவில்லை.
ஒழுக்கங்களின் உறைகல் செக்ஸ்
அல்ல என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
lueOriena O Elgieinh
2. Doris a sign. Fas Logaf GTai Oilu rilassi.
நாம் நமது பழைய விலங்குகளை அறுத்தெறியாமல், அதற்கு புதிய முலாம் பூசிக் கொள்வதன் மூலம் வளர்ந்துவிட்ட வர்களாகிவிட முடியாது.
இன்று பெண் கல்வியும், பெண்களுக்கு உத்தியோக வாய்ப்பும் முன்பு இருந்ததைவிட அதிகமாகி இருக்கிறது. ஆனாலும் அவள் தன் கணவனுக்கு அடிமையாக வாழ்ந்த போது இருந்த அளவுக்குக்கூடச் சுதந்திரம் இல்லாதவளாகவும், நிம்மதியற்றும் வாழ் கின்ற கொடுமைகளையும் என்னால் நிறைய சந்திக்க முடிகிறது.
ன்றைய நமது தமிழகத்தில் வளர்ச்சி
யுள்ள சராசரித் தமிழ்ப் பெண் என்பவள். படிப்பதற்கும், உத்தியோகம் செய்வதற்கும், சம்பாதித்துக் கொண்டு விந்து கொடுப்ப தற்கும் ஓர் ஆணுக்கு இணையானவளாக வளர்ந்திருக்கிறாள்.
அழகு ரதம் பிறக்கும், அது அசைஞ்சு அசைஞ்சு நடக்கும் என்கின்ற கனவில் மிதக்கும் கர்ப்பிணிப் பெண்களே! உங்களின் பிரசவ தேதியை இந்த அட்டவணையைப் 'ಗಳ್ಳಿ எளிதாய்த் தெரிந்து கொள்ளலாம். ழே 3 கட்டமாக ஓர் அட்டவணை தரப்பட்டிருக்கிறது.
1595 -9JLLGA1606657 LILUL PUSITU GOOTILDITU, உங்களின் மாதவிலக்குத் திகதி ஓகஸ்ட் 28 என்று வைத்துக் கொள்ளுங்கள்.
3. ஜனவரி 7. ஒக்டோபர் Gulipalif 7. நவம்பர் Dj டிசம்பர் ஏப்ரல் 4. ஜனவரி GLID 4. பெப்ரவரி ஜூன் 7. INDÍTitji: ஜூலை 6 ஏப்ரல் ஒகஸ்ட் GLID (GG) FIGYELİDLIñi || 7 ஜூன் ஒக்டோபர் 7. ജ്ഞു நவம்பர் 7. ஒகஸ்ட் டிசம்பர் 6 Gay LIG)LLDLİ
இப்போது நீங்கள் அட்டவணையில் உள்ள ம் கட்டத்தில் இருக்கும் ஓகஸ்ட் மாதத்திற்கு எதிரான எண்ணைப்பாருங்கள். அந்த எண்- அதை மாதவிலக்குத் தேதியோடு
அப்படியிருந்தும் அவள் இந்த சமூகத் தின் கைதி மாதிரிக் கண்காணிக்கப்படுகிறாள். இரண்டு பக்கமும் அறியாமை அறி
என்கிற வேலி LI LI jidJILID, 9/LI
யாமை என்கிற அவது கட்டி அதன் வழியே
பக்கம் பார்க்காமல் நடந்து செல்ல அவள்
அனுமதிக்கப்பட்டிருக்கிறாள்.
கொஞ்சம் சுயேச்சையாக நடந்து செல்ல
முற்பட்டால், அந்த முட்கம்பிகள்
°Q1á
LITILITT Gelugilioi
களுக்குச் சீக்கிரம் அவர்கள் இரையாகி
- - — , 倭 A. மட்டும்(மகளிர் மட்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி
gwraig Groegr, Lloegr.
பயமுறுத்தல் சதா நேரமும் அவளை நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது
ந்தச் சமூகமாகட்டும், அவளைச் சேர்ந்த குடும்பம்ாகட்டும், அந்த முள் கீறி விட்டால் அதனை விலக்க நினைப்பதே മിങ്വേ,
மாறாகக் கீறப்பட்ட அவளையே பழிக்கு உள்ளாக்கும். அவளை தீயிலிட்டு விட்டால் எல்லாருக்கும் திருப்தி
ந்தச் சமூக நிலையால் பாதிக்கப்பட்ட பெண் எத்தனையோ போதைகளில் தன்னை மறந்து வாழ வேண்டி இருக்கிறது. இவள் எப்படித் தனது கணவனின் இனிய பாதியாக வாழ முடியும்?
அவர்களது உணர்ச்சிகளும், சுதந்திர மும் நசுக்கப்பட்டதுபோலவே, ஆன்ம வள மும் குன்றிப் போய்ச் சில்லறை உணர்ச்சி
விடுகிறார்கள்.
மனிதகுல வாழ்வில் மிகப் புனிதமானது
தனிமனிதனின் சுதந்திரம் அதை நொறுக்கி
முடமாக்கிவிட்டு, நாம் எந்தப் புனிதத்தையும் காப்பாற்றிவிடமுடியாது.
(தமிழகத்தின் பிரபல எழுத்தாளரும், முற்போக்குச் சிந்தனையாளருமான ஜெய காந்தன் தன் நாவல் ஒன்றுக்காக எழுதிய
முன்துரையில் இருந்து பெறப்பட்டது.
LS S S LSLS S S SLS S S S S S S S SS SS SS SS
கூட்டுங்கள்.
2847=姆)
ஆகும்.
சில குட்டிப்பாப்பாக்கள் அவசரப்பட்டு
முன்னதாகவே ஓடி வந்தும் விடலாம்.
O bü
இருக்கும் ம்ே கட்டத்தைப் பாருங்கள். மே மாதம் வருகிறதல்லவா? மே மாதத்தில் 35ம் திகதி கிடையாது என்பதால் அதற்கு அடுத்த ஜூன் மாதம் 4ம் திகதி உங்கள் பிரசவத்திகதி
மரத்தின் பின்னா ©ೇತಿ 5G/L L. சாள்ஸ்சுக்கு அதனைத் மீன்பிடித்துக் கெ தூண்டிலை அப்படி அந்த மரத்தை நோக் கமராவுடன் ஒரு ஆள்
தங்கள் இருவரை படம் எடுக்கத்தான் அந் கிறான் என்பது இருவரு "இனிமேல் இப்படி களில் சந்திப்பதைத் தெ டயானா GONFITGÜGÜNLÜLITT "உன்னை ஒருநாள் என்னால் தாங்கமுடிய ՄII6IIG|Ս.
சந்திக்கும் இடங்கை கொள்ளலாம் என்ற
படகில் சுற்றி வரு களைச் சுற்றிப்பார்த்த
N ಟಿ-ೇ. சென்றனர்.
இயற்கையை இரச விருப்பம் கொண்ட டய *ಶಿರಾ? மகிழ்ச்சியளி படகில், நடுக் டயானாவை முத்தமிடு குளிர்ந்த காற்றும், ! சூழலும் (ՑԵԼII60/ (Մ): மெய்மறக்கச் செய்யும் ச கதகதப்பாக இருக்கும் தம்பதியான பின்ன பொழுதுகள் இருவ ©ಅತ್ಲಿ கிடைத் காடுகளில் துள்ள ஏரிகளில் குதித்தோடும் சடசடத்து பறக்கும் பறவை வுக்கு மேலும் மேலும் அ சாள்ஸ்சுக்கு அ இல்லாவிட்ட LD, LLIII இரசிக்கவும் இதமாக சூழல்கள் உதவின.
பாடசாலைத்தோழி
LLLJIET GOTT GOOGA Jj,
னி ம் கட்ட ஓகஸ்ட்டிற்கு நேராக சாள்ஸ்சுக்குள் தாழ்வு
கொண்டிருந்தது. த இடையேயான வயது | | ###း உள்ளூரப் ப மான்குட்டிபோல குதிரையைப்போல இள
படும் டயானாவுக்கு தான் என அடிக்கடி அங்
LULUTT GÖTT 606 U (U) போதும், கட்டியணைச் கும்போதும்
கள் எப்படி இ கூர்ந்து கவனித்தார்.
LLIGOTITGG) IT FI சிலிர்த்து றலுக்கும் முகம் சில களுக்கு கொஞ்சமாய்
அந்தச் சமயங்களி தில் பறப்பார். பின் ந்ேது தனிமையில் இ தாழ்வு மனப்பான்மை FTIGT GULD LLUIT GO கும் இடங்களை மார் கூட, புகைப்படப்பிடி பிடித்துவிட்டனர்.
ருவரும் அறிய கிளிக் செய்தன. இ காதலைப் பதிவு செ
தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பத்திரிகைகளில் பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும். வந்தபோதுதான் சால்
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஆச்சரியப்பட்டனர்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது. '
புகைப்படங்களுக்கு (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) என்றால் அலாதி ஆ
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் இப்பட்ட ព្រឹត្វ BI]
F: Elönghl! GJITTIJIb Furió LIL-GðF BEFEUDGA) gaŭhumuń Lo.
GLIGLITUILDLL
(Luft:. பி.கு:
的 அதிஷ்டசாலியாக 919 6 (LP56). Tit. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . தெரிவு Glg üüü IF 557/5. a - - - - - SS படுகிறவர்கள் LIrfan GlLJIÏT GITIGFÜGGI ழில் S S S S S S S S S S S S S S S ഞ് ಝೂ। FlIsilfi வாழ்த்துவே 60D95:QohumrüLuitp:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர அடுத்தவாரம் யாருச் உண்மை-நேர்மை-வெளிப்படைத்தன்மை |கரிக்க உதவும்: MGuilla
all LDLIITfi கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 13-12-1997 |அபிவிக்கப்பம் து அனுப்பவேண்டிய முக்வரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல12 கொழும்பு القاطلال
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் ஒரு நபர் மறைந்து LIIT60III 2LGOTILLIII தெரிவித்தாள். ாண்டிருந்த சாள்ஸ் யே போட்டுவிட்டு கிச் சென்றபோது, ஓடுவதைக் கண்டார். பும் ஒன்றாக சேர்த்து தநபர் முயற்சித்திருக் கும் தெரிந்துபோனது. யான பகிரங்க இடங் பிர்க்கலாமே? என்று ர்த்தாள். | θΠGMIΠΘήΙΙ Παύθη L. ாது" எனக் கூறினார்
அடிக்கடி மாற்றிக் LDL G50 GID.5G0III. தல், தோட்டக் காடு ல் என்று நாளொரு
ப்ெபதில் இணையற்ற ானாவுக்கு அவ்வாறு
த்தது. கடலில் வைத்து GTI FIT676). இதமான சுற்றுப்புறச் தமும் டயானாவை ாள்ஸ்சின் அணைப்பு
ர் கிடைக்காத இனிய ரும் காதலர்களாக 560T.
யோடும் மான்கள் மீன்கள், சிறகசைத்து J67 GTIGUNGJITGLID LULJINTGOTT புழகாகத் தெரிந்தன. த்தனை இரசனை ானாவை தனிமையில் அணைக்கவும் அந்தச்
நீச்சல் உடை உட்பட, உடலின் பாகங்கள் தெரியக்கூடிய உடைகளைப் போட்டுக் கொண் டும் புகைப்படங்கள் எடுத்து வைத்திருந்தாள். தனது புகைப்படம் பத்திரிகைகளில் வந்த தைக் கண்டதும் முதலில் டயானா மகிழ்ச்சிப்பட் டாள். சாள்ஸ்சுடன் இணைந்து வந்திருக்கிறதே என்பதால் பதற்றப்பட்டாள். தங்கள் காதல் பிரிட்டன் மக்களுக்கு சுவாரசியமான செய்தி யாகிவிட்டதை அறிந்தபோது சற்றே கர்வப் LULL LITIGT.
எப்போதுமே டியானாவின் மனம் ஒரு நிலையில் நிற்காது அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும்.
"இன்று சாள்ஸ் வரச்சொன்னார். நான் போகமாட்டேன். தினமும் சென்றால் திகட்டி விடும் ஒரு திரில் இருக்காது" என்பாள். பின்னர் நன்றாக உடை அணிந்துகொண்டு "போகாவிட்டால் தவறாக நினைப்பார் எனச் சொல்லிவிட்டு புறப்பட்டுச் சென்றுவிடுவாள். டயானாவின் தோழிகளுக்கு இது பழக் கப்பட்ட குணாம்சம் தங்களுக்குள் சொல்லிச் சிரித்துக் கொள்வார்கள்
அடிக்கடி தன் முடிவுகளை மாற்றிக் கொள்பவளாக இருந்தாலும், துணிச்சலான முடிவுகளை எடுப்பதற்கும் டயானா பின் நிற்பதில்லை.
தனது மனதுக்கு சரியென்று பட்டு விட்டால், வேறு யாராலும் அவளைத் தடுத்து நிறுத்த முடியாது, தனது முடிவை எடுத்தே திருவாள். அதுதான் டயானா
பத்திரிகைகளில் படங்கள் வந்தபோதும் கூட தனது தந்தையாரோ, சிறிய தாயாரோ தன்னிடம் எதுவும் கேட்கவில்லையே என நினைத்தாள் டயானா
தன்னைப் பற்றிய எவ்வித கவலையும் இல்லாமல், எக்கேடு கெட்டும் போகட்டும் என்று இருக்கிறார்களே எனவும் டயானா வருத்தமுற்றாள்.
ஆனால், டயானா விட்டாரும், மகாராணி
Targo காதலிக்கும்போதே மனப்பான்மை குடி ங்கள் இருவருக்கும் வித்தியாசம் பற்றியே யந்தார்.
அழகிலும், திமிறும் மை முறுக்கிலும் காணப் பொருத்தமானவனா கலாய்த்தார் சாள்ஸ் த்தமிடும்
அவள் முகபாவங் ருக்கின்றன என்பதை
ள்ஸ்சின் ஒவ்வோர் ள் ஒவ்வோர் அத்து ந்தாள். அத்துமீறல் அனுமதித்தாள். ல் சாள்ஸ்சும் வானத் T6ðIf LLIII60TIT606).ILI க்கும்போது மறுபடி
தலைதூக்கும். ாவும் தினமும் சந்திக் றிக்கொண்டபோதும் Li Tehrayesi (BDIL" lib
மலேயே கமராக்கள்
சுழியமாய் வளர்ந்த தனி.
அப் புகைப்படங்கள் ஸ்சும், டயானாவும்
வயதில் இருந்தே
பாஸ் கொடுப்பது 0ቻ.
E - .ܕ�ܲ ܬܵܐ 5 ܠܵܐ 7 ܕܢ குடும்பத்தாரும் திரைமறைவில் திருமணப் பேச்சுக்களை ஆரம்பித்துவிட்டனர்.
அந்த விடயத்தை டயானாவிடம் சொல்ல வில்லை. சாள்ஸ்சை டயானா காதலிப்பது தெரியும்தானே. அதனால் திருமண ஏற் பாட்டை செய்து முடித்துவிட்டு இறுதியாகக் கூறினால், இன்ப அதிர்ச்சியாக இருக்கும் எனக் கருதி மறைத்து வைத்தனர்.
சாள்ஸ்சுக்கு மட்டும் திருமண ஏற்பாடு கள் அரசல் புரசலாகத் தெரிந்துவிட்டது. தாழ்வு மனப்பான்மை தலைதூக்கி அவரை ஆட்டிப்படைக்க ஆரம்பித்தது
EGT SNYGGT மனக்குழப்பத்துடன் அரண்மனைக்குள் இருக்க விரும்பாத
யாருக்கு பட்டுச்சேவை? GITEFEóló(jajleżLib
சாள்ஸ், சுவிற்ஸர்லாந் துக்கு பயணம் செய்தார். டயானாவுக்கு சொல் G.S., G.J.IGIGITITLDG). FIGIG
di Bas Gm GD Luffah GILJONIJI LÎD GITT FÅ
சென்றுவிட்டதால், டயா
Soss S, GLIIIsrorisob. ஹவ்லொக் வீதி பாமன்கடை கொழும்பு06
u uppgefair LusibGUITLíffigub GIFTEFGHIGLITTETÉSuuri
D.
? uygrouTUJub GLITTLINGTOLDLIITTIGH GACTH di Cisi
ISLÍ uľahGluLIĎditidi LIňIŤ 3jLIsippGDlh ல் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் GljTLiu GTGiusfg0SI GlLIJSDTih.
מומן וL ש9 ש%/6ח6M 6J(U5 3U55IDT 3567|LD,_IDUO/LIADILLO கோபமாகவும் இருந்தது. சில நாட்களின் பின் னர் சாள்ஸ் டயானாவுக்கு ஃபோன் சொய்தார். LLIIIIGOTT FIMILITEIT (BLIJF | မျိုး சாள்ஸ் சமாதா னம் கூறி டயானாவின் கோபத்தை துடைக்கப் படாதபாடு படவேண்டி
வந்ததும் உன்னுடன் முக்கிய விஷயம் பேசவேண்டும்" என்று சாள்ஸ் கூறினார். அப்படி என்ன முக்கிய விஷயம் என டயானா குழம்பிப்போனாள் சாள்ஸ் விரை வாக வந்து அந்த முக்கிய விஷயம் என்ன வென்று சொல்லாவிட்டால், டயானாவுக்கு மண்டையே வெடித்துவிடும் போல் இருந் தது.
இன்னொரு உண்மையும் டயானாவுக்கு உறுத்தியது.
சாள்ஸ்சைப் பிரிந்திருந்த அந்த சில நாட்களில் நிலை கொள்ளாமல் தவித்துப் GIBLJI GOTHIGT LULJINTGOTIT.
சாள்ஸ் இல்லாமல் தன்னால் இருக்க முடியாது, சாள்ஸ்மீது தன் மனம் ஆழமாக ஈடுபாடு கொண்டுள்ளது என்ற உண்மையை பிரிவு நன்கு உணர்த்தியது.
பிரிவுதான் உறவின் கனத்தை பல சமயங்களில் உணர்த்துகிறது.
ஒருவேளை சாள்ஸ் வந்ததும், தன்னை மறந்துவிடும்படி கூறப்போகிறாரோ? என் றும் பயந்தாள் டயானா
1981 பெப்ரவரி 3ம் சுவிற்ஸர்லாந்தில் இருந்து திரும்பி வந்தார்.
சுவிற்ஸ்ர்லாந்தில் இருந்தபோது, சில இளம் பெண்களுடன் சாள்ஸ் உறவு கொண் டார். தன்னால் சகஜமாக நடந்து கொள்ள முடிகிறதா என்று பரீட்சித்துப் பார்க்க சாள்ஸ் கையாண்ட முறை அது என்று பின்னர் சில அந்தரங்கத் தகவல்கள் GY66||fuLIITÁGOT.
எப்படியோ லாந்து பயணம்
கதி சாள்ஸ் ங்கிலாந்துக்கு
சுவிற்ஸர்
சாள்ஸ்சுக்கு முன் பிருந்ததைவிட தன்னம் பிக்கையை சிறிது அதிகரித்திருந்தது.
டயானாவை வின்சர் மாளிகைக்கு அழைத்தார் சாள்ஸ்.
தன்னிடம் கூறிக்கொள்ளாமல் புறப் பட்டுச் சென்றதற்காக டயானா முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டிருந்தாள்
"கோபமா? கோபமா?" என்று திருப்பித் திருப்பிக் கேட்டார் சாள்ஸ்
"உன்னைக் கோபப்படுத்திப் பார்க்கத் தான் அப்படிச் செய்தேன்' என்று பொய் G) JFII GT GOSTITI FITGiTiGiu.
காதலில் பொய் இனிக்கும். டயானாவுக் கும் இனித்தது.
கோபத்திலும் நீ எத்தனை அழகாய் இருக் கிறாய் தெரியுமா?" எனக் கூறினார் சாள்ஸ்
காதல் வசனங்கள், காதல் பொய்கள் காதல் புகழ்ச்சிகள் இவற்றில் சாதாரணர் களுக்கும், சக்கரவர்த்திகளுக்கும் வேறுபாடு இருப்பதில்லை.
டயானா புன்னகைத்தாள். சாள்ஸ் தன்கைக்குட்டையை விரித்து L LLLJIET GOTITG) 9065T : கீழே ஏந்தினார். "என்ன இது? என்றாள் டயானா "முத்துக் கொட்டினால் சேகரிக்க சித்தமாயிருக்கிறேன்" என்றார் சாள்ஸ்
முத்துக்கள் உரசினால்போல சிரித்தாள் LUs,
நெற்றியில் முத்தமிட்டார் சாள்ஸ் அவள் கூந்தல் முடிகளை நீவிக்கொண்டே இருந்தார்.
"என்ன யோசனை? இது டயானா "டயானா. உனக்கும், எனக்கும்." "என்ன சொல்லுங்களேன்?" ஒவ்வொரு வார்த்தையால் எழுத்துக் கோர்ப்பதுபோன்று, "திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன." ஒருவிதமாய் சொல்லி முடித்தார்.
டயானாவின் தலைக்குள்பட்டுப்பூச்சிகள் சிறகடித்தன.
"உள்ளே வரலாமா?" என்று குரல் கேட்கு இருவரும் விலகினார்கள்
இருவரையும் விழுங்குவது போன்று பார்த்துக் கொண்டே வந்தது வேறு யாரு ILDGUGOL) -
கமீலா (அடுத்த வாரமும் வரும்)
J.07-18, 1997

Page 13
'மழை பெய்கிறது ஊர் முழுவதும் ஈரமாகி விட்டது
தமிழ் மக்கள், எருமைகளைப் போல் எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள் ஈரத்திலேயே உட்கார்ந்திருக்கிறார்கள் ஈரத்திலேயே நடக்கிறார்கள் ஈரத்திலேயே படுக்கிறார்கள் ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு உலர்ந்த தமிழன் மருந்துக்குக்கூட அகப்படமாட்டான் ஓயாமல் குளிர்ந்த காற்று வீசுகிறது தமிழ்மக்களிலே பலருக்கு ஜூரம் உண்டாகிறது."
-மகாகவி.
எழுதிய வசன கவிதை,
குஞ்சு நிலா செளக்கியமா நெஞ்சிப்போ நிறஞ்சிருக்கா ug&gՈւ965) սgյնug Gund) Tár 1087 lejé15éG51 0-0
0-0
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
ஞாயிறு- தேகசுகம் பாதிப்பு, பணக் கஷ்டம் LJSKG) திங்கள் வெளியிட வாழ்க்கை மனக் கலக்கம் LJ.L. செவ்வாய் பெரியோர் சகாயம், கெளரவமிகுதி ug:Gij புதன் முயற்சி பலிதம் தொழில் சிறப்பு LJ.L. வியாழன் மனக்குறை நீங்கும் பலவித நன்மை, பிய வெள்ளி அந்நியர் சகவாசம் மனப் பயம் L JURG சனி உறவினர் பகை வீண் மனஸ்தாபம் LJUSGÅ)
கும்பம் (அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்)
அதிஷ்டநாள்-புதன்,
உத்தராடத்துப் பின்முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை ஞாயிறு-வெளியிடப் பயணம், அந்நியர் நட்பு திங்கள் தொழில் மேன்மை, பண வரவு செவ்வாய் குடும்ப சுகம், கெளரவமிகுதி புதன் - தொழில் மந்தம் பணக் கஷ்டம்
Fizizif Tapaoof7uzu பாரதியார் காற்று" என்ற தலைப்பில்
. . . . . . .----
உனக்கென்னை நினவிருக்கா நான் உருக்குலைந்து தெருவிளக்கா உன்னருகில் நானிருந்துமண்டியிட்ட மடியிருக்கா
என்னருகில் நீயிருந்து கையளைந்து மகிழ்ந்திருந்த5{Mրյ86)Ո76707 6)լյր(կարGլpր அவை கடன்களென்று யோமாமோ?
SS
மீனம், கப நேரம்
அதிஷ்டநாள் திங்கள், அதிஷ்ட இலக்கம்
ஞாயிறு முயற்சி பலிதம், பண வரவு (P.L. திங்கள் தொழில் மேன்மை, பலவித பேறு LJ.L. செவ்வாய் கடன்சுமை கெளரவக் குறைவு LJUSGÅ) புதன் புதிய முயற்சி உயர்ந்த நிலை. L)LJ. வியாழன் அந்நியர் நட்பு, பணக் கஷ்டம் Lic) வெள்ளி தொழில் சிறப்பு பிரயாண மிகுதி Ls). சனி பெரியோர் உதவி, மனக்குறை நீங்கும் Ll|Ll.
அதிஷ்ட இலக்கம்-5
ஷெல் மழை மேவிப் பொழிந்து மனிதப் பயிர்கள் அழுக எங்கள் யாழ் நகர் பூகம்பித்துக் கொண்டிருந்த அந்த வரலாற்றுக் கயிறிழுப்பு
***
15th 56
Ling/5 still/5 G5 (9.5 0 is 605 T5GTITU டவேண்டியிருந்தது - அன்றுகாலையும், சன்னங்கள் துளைத்த பாதுகாப்பற்ற பிரதேசத்தில் உனது இல்லம் " - எனினும் காதலின் மகத்துவம் என்னைக் கட்டியிழுத்து வந்தது *** இறுதிக் கணங்கள் பற்றிய சோகம் அங்கா (5g|505աTմ உள்ளுக்குள் உதைத்துக் கொண்டிருக்க, பயப்பிராந்தி அச்சுறுத்தும் மனத்தினால் ಕ್ಷಣ64o இரசிக்க முடியவில்லை - எங்கள் | o-Bಲ್ಲಿ sig afløMip6007 இரைமீட்டுக் கொண்டோம்
***
இலக்கற்ற தி:
சென்று கொன்
எங்கள் மகிழ் *** திடீரென. அருகில் வெடி குழலின் யதா "இன்னா தம்ம
***
«Զ/Ձ/*Մ -Զ/0/*Մ! எனது மதிய அதில் இருபிடி உனக் କଣ୍ଟାର୍ଜୀ 0; (up(gଭାs உனக்கு S/5/Gal Gսո5 - விடைபெற எது உன் அழகான பஞ்சப் பாதங் 6)լpg|10լpարցր உன் அழியாத BSITQU6OLOGŮ GUITLÉ நம்பிக்கையூட்ட Tati 2 orig *** வார்த்தைகள் அந்தச் சிறு பதிலுக்கு நானும் அது.ே
***
யுத்தம் தந்
W Gö700)/GLD GÖT
கொண்டு அன்பிற்குரியவளே 例 GOLIITTÄJos) கல்விக் கூடத்திலோ 历 வெடிக்கின்றாய்? கல்லூரி வளாகத்திலோ ** SUD
| Աջմս காதல் மலரவில்லை; 5 ܢ |್ನಳ್ಳಿ Աp&Tտ0 (UՁIII 历 இல்லை, ೨೦೫೮
த"சிவபிரானே காதல் கற்றுத்தந்தது tílár, góill? ' : => இரத்த ஆறுகள் இடிக் கொண்டிருக்கின்றது? li வழிபாட்டின்
புத்துக் கொலைபாடு uD Irga/2ai) (0) qUGaIIT? 6) **
Cl அமைதித் தேரில் 历 S/606UCU GUQULO : sarai 历
சமாதானப் புறாக்களும்
நாம் மட்டும் முற்றத்தில் மன முருகி கட்டுண்டு
0-0 குஞ்சுப் புறா நீயிப்போ கூடுகட்டி வாழ்ந்திருக்க
மார்வெடித்து உன்னாலே நானிங்கு விம்முறேண்டி
0-0
அச்சுவினி, பரணி, கர்த்திகை முதற்கால்) ஞாயிறு மனக் கவலை, தேகசுகம் பாதிப்பு திங்கள்- வீண் முயற்சி, பெரியோர் பகை
புதன் துயர் நீங்கும் காரியானுகூலம் வியாழன்- இனசன நன்மை, மன மகிழ்ச்சி வெள்ளி முயற்சி பவிதம் தொழில் விருத்தி சனி பொருள் வரவு காரிய சித்தி
மின்றி செத்து விழும் 1臀 Tór. CaS. GEGAAT GRATór, பரிது தம்பிலுவில், SLS S SS SS SS SS S S S S S S S SS S
நலவெறிந்து பின்னிரவல்
locuiala pror oafla (5072
மேடம் கப நேரம்
செவ்வாய் வெளியிடப் பயணம், அந்நியர் உதவி
菲
வியாழன்- பெரியோர் சகாயம் பயனுள்ள செயல் பிய வெள்ளி வீண் முயற்சி செலவு மிகுதி LJ96) சனி அந்நியர் உதவி, மன மகிழ்ச்சி L.L.
அதிஷ்டநாள்-சனி, அதிஷ்ட இலக்கம்-5
சுப நேரம்
翡
விருட்சிகம்
முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்) விசாகத்து நாலாங்கால், அனுவும் கேட்டை)
ஞாயிறு முய்ற்சி பலிதம், பெரியோர் உதவி பிப 1 மணிஞாயிறு பெரியோர் நட்பு மன மகிழ்ச்சி திங்கள்- வீண் விரயம் மனக் கலக்கம் Lili, 2 DM fiast- Også pustå, uog algo), செவ்வாய் தொழில் உயர்ச்சி, பண வரவு முய 10 மணிசெவ்வாய் இனசனநன்மை, மனக்குறை நீங்கும் புதன் பெரியோர் நட்பு, கெளரவ மிகுதி பிய 2 மணிபுதன் தொழில் மந்தம், பணக் கஷ்டம் வியாழன் பிரயாணக் கஷ்டம், பணச் செலவு பகல் 12 மணிவியாழன் பயனுள்ள செயல், பண வரவு வெள்ளி வெளியிட வாழ்க்கை, அந்நியர் உதவி பகல் 1 மணிவெள்ளி தொழில் மந்தம் பிரயாண மிகுதி சனி தொழில் கஷ்டம், உறவினர் பகை பகல் 1 மணிசனி உயர்ந்த நிலை, கெளரவ மிகுதி
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
J.07-18, 1997
5LUTS 507 ՄLգ Սւգ : GTGOT ISITL9 55JL9 εάτΩ7Πόρυ Ωη இது பொல்லா 0-0
LJ56) LJ.L.
(Մ.Ս. U. LIGG)
பகல்
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-8
சுப நேரம்
... 2 IDG மு.ப. 10 மணி LJ.L. 1 DAM Lugó 12 Dos LIGG), 11 Davos முய, 10 மணி LUEG) I2 DGNOds
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-8
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Faisai)
9.51555. சிகரமான சம்பாஷணை
15 ಅಕ್ಹ6 தத்திற்கு அழைக்க, இவ்வுலகு)
Ta. U/TaFa7ub,
LÖ. கும்
ானதாயிருந்திருக்கும்
தணிக்கையில்
fair ஸ்பரிசத்தின்மூலம் அன்பினையும்
காத்திருக்கத் தயாரான m(Uպtծ flaitiúil
சயலற்றுப்போன நாடியில்
ாலத்தான்.
unto
5 GT3FGFDL ##9GAUIT, UTirašasa)GaIUT”
TLO குல் கதைபேசவில்லை; ங்கர்களும் யல் வெளிகளும்
* இன்றைய
6ጠቓ legitaliflóir அன்றைய தோற்றம்.
DUNIM இசைஞானி | || GaoGMT uyargıt.
சகோதரர்கள் &silgos 9 Dyresör,
* Qanat uy Tgroub, un '# சினிமாவுக்கு வரமுன்பே நண்பர்கள். தற்போதுதான் சிறு சொல்லும் படம் கங்கை அமரன், இளையராஜா, பாரதிராஜா, uces
ரிசல், இது அந்தக் கால நட்பைச்
T65ցան(UԳIII
ாகுல் கதை பேசுகின்றன
பார்த்த ஞாபகம் இல்லையோ? இந்த
சீதையின் இன்னொரு
நடிகைஇவர் அந்தக்
| काही வற்றிப் பட்ங்களின் கதாநாயகி
விட்ைகள் உதவி ம்ே பக்க
இவர் பேத்தியும் ஒரு யூ
பயர் இவர்
MGUI நடிகையை இன்று ULÜLIL CBOJGDÖNTLITLÓ
ဂြိုးမျိုး இருக்கிறது.
ணுகுண்டே போட்டாலும் ingու6 պ55ւծGUTն VD)
ாதலும் தாடர்ந்திருக்கும்: த்தும் தந்த எச்சம்
ாதல் 8ண்ணுதானே சிவசேகரம் சிவகுமார்,
கல்லடி மட்டக்களப்பு
மோதி 2Աg015/Gսոն 5/1955 "Աp5ւգ, 5 605 7000 ալգ:
என்.சுஹா.
கர்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை ஞாயிறு இனசன நன்மை காரியானுகூலம் திங்கள்- பெரியோர் உதவி, பண வரவு செவ்வாய்-தொழில் சிறப்பு அந்நியர் உதவி (Մ.Ս. புதன் பலவித நன்மை, காரிய சித்தி L).L. வியாழன் உறவினரால் தொல்லை, மனக்கிலேசம் பிய வெள்ளி உயர்ந்த நிலை, பெரியோர் சகாயம் முய. சனி தொழில் விருத்தி செலவு மிகுதி L JJJEG)
0#/9ܢ
5.
LJUNG) L.
ஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்
1 மணிஞாயிறு ஆடம்பரச் செலவு, மன மகிழ்ச்சி L 1 மணிதிங்கள்- காரிய சித்தி, தொழில் விருத்தி L.L. 2 10 மணிசெவ்வாய் துயர் நீங்கும் உயர்ந்த நிலை (P.L. 10 மணி புதன் வீண் முயற்சி மனப் பயம் L.L. 2 | மணிவியாழன் பயனுள்ள செயல், பெரியோர் உதவி பிய
வெள்ளி தொழில் உயர்ச்சி, பண வரவு LJUNG) II JG 12
சனி அந்நியர் உதவி பிரயாண மிகுதி
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-5
J, liġiji, J, J, ID J.LI GpJi (புனர்பூசத்து நாலாம் கால் பூசம், ஆயிலியம்)
ஞாயிறு மனப் பயம், தொழில் கேடு JSG) 10 திங்கள் அந்நியர் சகாயம் கெளரவக் கேடு LJДd) 19 செவ்வாய் வீண்குறை கேட்டல், இனசனப் பகை பிப 1
தன்-தொழில் சிறப்பு பண வரவு L JILJI, 2 வியாழன் பெரியோர் சகாயம் பலவிதச் சிறப்பு LJUNG) II வெள்ளி வெளியிடப் பயணம் செலவு மிகுதி Ls), 2
னி துயர் நீங்கும் முயற்சி பலிதம் LJUKG) 12
அதிஷ்டநாள்-வியாழன் அதிஷ்ட இலக்கம்-4
Dh கம், பூரம் உத்தரத்து முதற்கால்)
சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்) ஞாயிறு பிரயாண மிகுதி தொழில் மந்தம் L.L. திங்கள்- வீண் முயற்சி தொழில் கஷ்டம் செவ்வாய் புதிய முயற்சி, பணக் கஷ்டம் புதன் உறவினர் உதவி, மன மகிழ்ச்சி வியாழன் தொழில் சிறப்பு பண வரவு வெள்ளி உயர்ந்த நிலை, கெளரவ மிகுதி
னி மனக் கலக்கம், வெளியிட வாழ்க்கை
ஞாயிறு முயற்சி பலிதம், ஆடம்பர வாழ்க்கை | LDCM) திங்கள் கடன் சுமை கெளரவ மிகுதி LIGGJ 12 LD60SM செவ்வாய் தொழில் மந்தம் மனக் கலக்கம் ... 2 IDG புதன் பெரியோர் பகை பொருள் இழப்பு முய 10 மணி வியாழன்- வீண் பிரயாணம் செலவு மிகுதி LJ.L. 2 DAM வெள்ளி தேகசுகம் பாதிப்பு, மனக் கவலை LIBEG) lil IDGNsf சனி அந்நியர் உதவி, மன மகிழ்ச்சி LJAEG) 12 LIDGMA
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6
ாயிறு பிரயாண மிகுதி செலவு அதிகம் மு.ப. 11 மணி fjligå- Outsouis Falluib, Død udstift. L), 2 LDM செவ்வாய் தொழில் விருத்தி அந்நியர் நட்பு W.L. 1 ID6697 புதன் மனக்குறை நீங்கும் உயர்ந்த நிலை முய 10 மணி வியாழன் தொழில் சிறப்பு பண வரவு LIJó) 12 |DOs வெள்ளி வீண் முயற்சி மனக் கவலை L. 1 of சனி பொருள் இழப்பு மனஸ்தாபம் LIMLJI. 2 LDGOMMA
இலக்கம்-2
சுப நேரம்
அதிஷ்டநாள் திங்கள் அதி
(உத்தரத்துப் பின்முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை)
L.L.I.
f"EEEEE|
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-5

Page 14
அடுத்தநாள் மாணிக்கம், தான் சோமு வைப் பந்தயத்தில் வென்று காட்டுகிறேன் என்று கூறித் தன்னுடன் சில நண்பர்களை அழைத்துக்கொண்டு சோமுவின் வீட்டிற்குச் சென்றார்.
ஊரில் சோமு என்ப S வன் இருந்தான். அவ ܐ ܐ | னிடம் ஓர் அதிசய பூனை இருந்தது.
அந்தப் பூனையின் வாயில் ஒரு தீப்பந்தத்தைக் கவ்வவைத்து அருகில் வைத்திருப்பான் அந்தப் பூனை, வாயில் இருக்கும் தீப்பந்தத்தை சோமு கீழேயோடச்சொன்னால் மட்டும்போடும் வேறு யார் என்ன செய்தாலும் அதைக் கீழே போடாதவாறு பழக்கி வைத்திருந் தான்.
சோமு அந்த ஊரில் உள்ளவர் களிடம், பூனையின் வாயில் இருக்கும் தீப்பந்தத்தைக் கீழே வீழ்த்த முடியுமா? என்று பந்தயம் வைத்து அதில் வெற்றி பெற்று வந்தான்.
அவ்வூரில் இருப்பவர்கள் எல்லாரும் சோமுவுடன் பந்தயம்கட்டி தோற்று வந்த னர் பூனை சற்று சக்தி படைத்ததாக இருந்ததால் தீப்பந்தத்தை இறுக்கமாகக் கவ்விக் கொண்டு சோமுவை எப்போதும் வெற்றி பெற வைத்தது.
இதன் காரணமாக சோமுவுக்கு சற்றுத் தலைக்கணம் கூடியது.
இந்த விஷயம் அந்த ஊரில் இருக்கும் மாணிக்கம் என்பவரின் காதுக்கு எட்டி யது. மாணிக்கம் மிகவும் புத்திசாலி அவர் பந்தயத்தில் வென்று சோமுவின் தலைக்கணத்தை அடக்க வேண்டுமென்று
அங்கு சோமுவிடம் விஷயத்தைச்
சொன்னார் மாணிக்கம் சோமு கேலியாகச்
சிரித்துக்கொண்டே பந்தயத்திற்குப் பூனை யைத் தயார் செய்தான்
ஒரு மூலையில் பூனை தீப்பந்தத் தைக் கவ்விக் கொண்டு நின்றது. பூனை யின் அருகில் சென்ற மாணிக்கம் மெதுவா கத் தன்னிடமிருந்த வெற்றிலை, பாக்குப் பொட்டலத்தைப் பிரித்து வெற்றிலை
GB III "LITT
அந்தப் பொட்ட ஒரு பை இருந்தது. போது, அந்தப் பைை காட்டிவிட்டு, பொட்ட வந்தார் மாணிக்கம்
அவ்வளவுதான்.
பூனை, தீப்பந்தத்தை மாணிக்கத்தின் பின் பந்தயத்தில் ே வெட்கித் தலைகுனிந் சோமு தலைக்கணத்
Ffil 9/glog Llu'r கீழே போட்டுவிட்டு ம வந்தது எப்படி?
LDIIgðafljarls) (); பொட்டலத்துடன் ஒ மீன்களையும் சுற்றி 6
தைக் கீழே போட்டு ன்னால் வந்தது.
9 GUáf(36U (BIII (fl. பாதை போப்பாடு கான் நகரில் உ முள்ள இந்தப் பு தாலி புகையிரதப் கப்பட்டுள்ளது. * போப்பாண்டவரு வானொலி நிை GIGIGNITa)60Uä. கோனியால் அ6 (BLITILIGILG). நகரில் இருந்து கங்களும், பத் கின்றன. இவற் கிருதமும் அடங்
* போப்பாண்டவரு S SS SS SS S SS SS SSS
○_a)のGa)Gus p ரெஸ்ட் சிகரம் இம மலையின் கிழக்கு தொடரில் அமைந்துள் இந்தச் சிகரத்தி
ριμπίρ 8848 ίδι ή
இதற்கு எவரெஸ் என்ற பெயர் வர காரணம் என்ன தெ யுமா? 1852ல் இந்தி அரசாங்கம் இந்த சிகரத்தைப் பற்றி
தகவல்களைச் சேகரி
ஜெனரல் சேர்
சூரியனைச் சுற் உள்ளன. அவை குற களில் சூரியனைச் இந்த ஒன்பது ே
பல்லாயிரக்கணக்கான
சூரியக்குடும்பத்தில்
எம்.எம். நிலூஜான், στιο, συπέή, சூரியனைச் சுற்ற
கருநீலான்மு.ம.கல்லூரி, ஹேனமுல்லை, பாணந்துறை நு/அல்மின்ஹாஜ் மு.ம.வி, ஹபுகஸ்தலாவ M់
எஸ். வேணுகரன், ஆ. அஜந்தன், 2. Gair of (VEN கமு/ விஷ்ணுமகாவித்தியாலயம் பெரியநிலாவனை-01 தி/புனித சூசையப்பர் கல்லூரி, திருகோணமலை 3. yÁ (EARTH)
4. செவ்வாய் (MA
silii Óló 5. வியாழன் (UP
நாவின்ன முஸ்லிம் வித்தியாலயம், நாவின்ன. திரித்துவக் கல்லூரி, கண்டி G. gas (SATURN)
யோ. சிவரஞ்சன், சி. கோபிராஜ், 7. Gussi (URA
சிவானந்த வித்தியாலயம்,கல்லடி மட்டக்களப்பு:வவுனியா தமிழ் ம.ம.வித்தியாலயம், வவுனியா, 獻
குகதாஸ் மிதுனா, ST Giu). sino GLOSSOTTreggioT. : தவி
கார்மேல் பாத்திமா தேசியக்கல்லூரி கல்முனை-0
புனித பெனடிக் கல்லூரி, கொழும்பு-13
ஒன்பது கோள்களுக்
6.
 
 
 
 
 

E லத்திற்குள் இன்னும்
வெற்றிலை போடும் யப் பிரித்து பூனையிடம் லத்தை முடிக்கொண்டு
7 ́mi
அ நைஜர் -
தலைநகர் - நியாமே பரப்பு - 1287,000 சதுரகிலோமீட்டர் மக்கள்தொகை - 92 இலட்சம் மொழி - ஃபிரெஞ்சு, ஹாசா, ஜெர்மா எழுத்தறிவு - 28% சமயம் - இஸ்லாம், பழங்குடி சமயம் நாணயம் - ஃபிராங்க் தனிநபர் வருமானம் - 30 டொலர்
* கீழே போட்டு விட்டு னால் ஓடி வந்தது.
தால்வியுற்ற சோமு
தான். அன்று முதல் |n: தை விட்டொழித்தான். அமைவிடம்:
னை தீப்ப்ந்தத் ора е шие. மேற்கு ஆபிரிக்காவின்
அமைந்துள்ளது.
முன்னர் மேற்கு ஆபிரிக்காவின் பகுதியாகவிருந்தது. 1960ல் ஃபிரான்ஸிடம் இருந்து மேற்கு ஆபிரிக்கா சுதந்திரமடைந்தது. 1970ல் நைஜர் தனிச் சுதந்திர நாடானது. 1993 பெப்ரவரியில் பொதுத்தேர்தல் நடை பெற்றது. 1996ல் ஜனாதிபதி ஆட்சிக்கவிழ்ப்
வெண்மை நிறமும் கொடி உண்டு. " போப்பாண்ட்வரின் உபயோகத்திற்கு
வற்றிலை, பாக்குப் ரு பையில் சில சிறிய டுத்து வந்திருந்தான். ாந்த பூனை தபபந்தத
விட்டு மாணிக்கத்தின்
ச்ெ சிறிய புகையிரதப் ண்டவர் வசிக்கும் வத்திக் ள்ளது. 30 கஜம் நீள கையிரதப் பாதை இத் பாதையுடன் இணைக்
க்கென தனியாக ஒரு லயம் உள்ளது. இது கண்டுபிடித்த மார்க் மைக்கப்பட்டது. வசிக்கும் வத்திக்கான் 40 மொழிகளில் புத்த திரிகைகளும் அச்சா
தொலைபேசியும் உண்டு.
GLm凸”67矿
றில் தமிழும், சமஸ் ம் சொல் 'பாபா என்
கும். ம் இலத்தீன் மொழிச் சொல்லில்
க்கு தங்க நிறமும், ருந்து உருவானதாகும்.
SSSSSS S SS S SS S SS S SS S S S S S SS S SS S L S SS
வந்தது எப்படி?
шлирлейт fаулар “әләш,
அனுப்பி வைத்தது 呜 ஜோர்ஜ் எவரெஸ்ட் GT தலைமையிலான இக் இந்திய அரசிடம்
ந்தச் சிகரம் பற்றிய 亡 "2" தகவல்களைக் கொடுத்
தது.
இத்தகவல்களைப் பரிசீலித்து, ஜோர்ஜ் Y எவரெஸ்ட் தலைமை யிலான குழுவைப் Mun历nL马丁Q防岛 மலைச் சிகரத்திற்கு எவரெஸ்ட் என்று பெயரிடப்பட்டது. கு
* g
N
مصر ஜோர்ஜ் எவரெஸ்ட்
S S S S S S S S S S S S S S SS S S S S S S S S றி ஒன்பது கோள்கள் L'IL FALL JEIGU GNJIL ŽILIË சுற்றி வருகின்றன. காள்களைத் தவிர
துணைக்கோள்கள் உள்ளன. சூரியனுக்கு
ாேண்டு
H
i EUs 556
பினால் பதவிநீக்கம் செய்யப்பட்டார். பொருளாதாரம்:
மிகக்குறைந்தளவு விவசாய வளங் களைப் பெற்றுள்ளது. முக்கிய விளை பொருட்கள் நிலக்கடலை, பருத்தி முக்கிய தொழில் கால்நடை வளர்ப்பு இங்கு யுரேனியம் அதிகளவில் கிடைக்கின்றது.
விலங்கு மீனைப்போன்று நீண்ட உடலமைப்பைக் கொண்ட ஒரு வகை
மீன் பெயர் ல் இத் துக்கு
மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சக்தி உண்டு இது சுமார் 500 வோல்ட்ஸ்
மின்சாரத்தை தன் உடலில் உற்பத்தி
செய்கிறது.
இந்த மீனின் உடலில் சுமார் 8 ஆயிரம் நுண்ணிய மின் உயிர் அணுக்கள்
உள்ளன. இதன் தலைமுதல் வால்வரை எப்போதும் மின்சக்தி ஓடிக் கொண்டி ருக்கும்.
ஆனாலும் இந்த மீனின் மின்சார் சக்தி இதே இனத்தைச் சேர்ந்த வேறு மீன்களைத் தாக்காது. ●
* மிளகு என்றால் என்ன?
உணவுப்பொருட்களில் பயன்படுத் தப்படுகின்ற ஒருவகை வாசனைப் பொருள் மிளகின் பிறப்பிடம் எது? ஆசியாக் கண்டம்
.
சிறு கோள்களும் அருகில் புதன் கிரகமும், தொலைவில் மிளகின்காரமானச் சுவைக்குக் கார D GIGTGOT புளூட்டோ கிரகமும் உள்ளன. Gib GTGöTSTP நியுள்ள இந்த ஒன்பது 17ம் நூற்றாண்டுவரை சூரியனைச் கற்றி L667 fő) p.676T '9/j/fil Indiair" புதன் வெள்ளி, பூமி, செவ் என்ற பொருளாலும் மற்றும் அதில் Y) வாய், வியாழன், சனி என்ற உள்ள எண்ணெய்த் தன்மையாலும் JS) 懿 கோள்கள் மட்டுமே காரமானச் சுவை கிடைக்கிறது
குறித்துக் கருதி' உணவுப் பொருட் Lusit R \ILg TipTopı-ಛಿ। o್ வேறு
தொடக்கத்தில்தான் யுரேனஸ் எதுவும் பயன் உள்ளதா? NUS) நெப்டியூன் புளூட்டோ ஆம், வாயுத்தொல்லைகளுக்கு மருந் PTUNE) ஆகிய முனறு கடைசிக் தாகப் பயன்படுகிறது. UТО) . ” 'ಸ್ಥ್ மிளகை அதிக அளவில் உற்பத்தி 碎。@鸥 சுற்றி 鷺 ಇಂ¶ಲ | செய்யும் நாடுகள் எவை? கும் பல ಹಾ೦ ಯೆಲ್ಲ-ಶಿಶುUL-9 இந்தோனேசியா பிரேசில் இந்திய
ᎢᏤᎠᏝ6ᏁᎢ
JF 07-13, 1997

Page 15
ந்தரேசன் அந்தக் காலை நேரத்தில் தன் அறை யில் உட்கார்ந்து அந்தக் ஜ் கடிதத்தை எழுதிக் இ கொண்டிருந்தான்.
கடிகாரம் மணி ஒன்பதைக் காட்டியது.
STGIG) 5160.05(5),
இந்த சுந்தரேசனின் கடைசி வணக் கம். நீங்கள் இந்தக் கடிதத்தைப் படித்துக் கொண்டிருக்கும் நேரம் நான் விஷம் சாப்பிட்டு உயிரற்ற உடலாய் கிடந்திருப் பேன். நான் தற்கொலை செய்து கொள் வதற்குக் காரணம் எனக்கு வந்த உயிர்க் கொல்லி நோயான எய்ட்ஸ்தான் இ நானே வரவழைத்துக் கொண்ட் விபரீதம் காலா காலத்தில் இரு பெண்ணைத் திரு
மணம் செய்து கொள்ளாமல் உடல் ஆசைப்பட்டபடி, மனம் போனபடி வாழ்க்கை நடத்தியதன் விளைவு. இப்போது இந்த
ற்கொலைக் கடிதத்தை எழுதுக் கொண்டிருக்கிறேன் என் மரணத்துக்காக CUITO) TaqILD FB5C5C5ÜLJL 06 s/QIT 56007 துன்புறுத்த வேண்டாம் என்று கேட்டுக் 605 İTGİİT 65/Gg) dör.
இப்படிக்கு இவ்வுலகில் வாழ விரும்பாத சுந்தரேசன்.
கடிதத்தை எழுதி முடித்து அதை நான்காய் மடித்துக்கொண்டிருந்தபோது அறைக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. மேஜை ட்ராயருக்குள் கடிதத்தை மறைத்துவிட்டு வேகமாய் எழுந்துபோய் கதவைத் திறந்தான் சுந்தரேசன்
G6) 16ff;GNUஅவனுடைய நண்பன் பலராமன் (39L'ILIIGST.
"என்னடா. இன்னுமா ட்யூட்டிக்கு (6]][DL|(}ạJo"
"இ. இதோ கிளம்பிட்டிருக்கேன்" "கிளம்பு. கிளம்பு. இன்னிக்கு நம்ம வீட்ல ஒரே கெஸ்ட் கூட்டம் ராத்திரி சரியானபடி தூக்கமும் இல்லை. அதான் உன் ரூம்ல வந்து படுத்து ரெஸ்ட் எடுக்கலாம்னு. புறப்பட்டேன். இன்னிக்கு உனக்கு பகல் ட்யூட்டி தானே.”
"ஆ.ஆமா."
"போய்ட்டு வா. நான் ரூம்ல ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கேன்"
சுந்தரேசன் யோசித்தான்.
: இவன் நகரமாட்டான் இப் போது ட்யூட்டிக்குப் போய்விட்டு வந்து ராத்திரிக்கு காரியத்தை முடித்துக்கொள்ள வேண்டியதுதான்.
"என்னடா யோசிக்கிறே.?
"ஒண்ணுமில்லே நீபடுத்து தூங்கு. நான் ட்யூட்டிக்கு கிளம்பறேன்." சொன்ன சுந்தரேசன் அடுத்த பத்து நிமிஷத்திற்குள் ட்ரஸ் மாற்றிக் கொண்டு தற்கொலைக் கடிதம் இருந்த ட்ராயரை oł) பூட்டிக்கொண்டு வேலைக்குக்
GilbLýlgöIII6ör. ★大
மாஜி சுகாதார அமைச்சர் பத்ம நாபன் கோர்ட் வாசலில் நின்றிருந்தார். கழுத்தில், பெரிய ரோஜாமாலை உதட்
SS பிடல் புரட்சிகர வாழ்த்துக்கள்
மரியா ஆன்டோனியாவின் இல் Iಣ್ಣಿಗ್ದಿ நிகழ்ச்சியை நான் நினைத்துப் பார்க்கி றேன்.
அப்போது தாங்கள் எவ்வாறு நமது பயணத்திட்டத்தை முன்வைத் தீர்கள் என்பது பற்றியும், நமது அவசரமான தயாரிப்புக்கள் பற்றியும் நினைத்துப் பார்க்கிறேன்.
இறந்துபோனால் யாரிடம் தெரி விப்பது என்று கேட்கப்பட்டபோது தான், நாம் மேற்கொண்ட பணியில் இறந்து போகவும் வாய்ப்புள்ளது என்ற உண்மையால் திகைப்புக்கு
வெற்றியும் கிட்டலாம். அல்லது இறப் பும் நேரலாம் என்ற உண்மையைப்
வெற்றியின் பாதையின் இரு புறத்திலும் பலர் புதைக்கப்பட்டார்கள் இன்றைய நிகழ்ச்சிகள் ஆரவாரம் இல்லாமல் நடப்பதுபோல் தோன்று கிறது. ஏனெனில் நாம் அனைவரும் பக்குவப்படுத்தப்பட்டு விட்டோம். ஆனால் நிலைமை இன்னும் அதே மாதியாகத்தான் இருக்கிறது.
கியூபாத்தீவில் புரட்சியோடு என்னை இணைத்த கடமையின் ஒரு பகுதியைத்தான் நான் நிறைவேற்றி இருக்கிறேன்.
ஆகவே, நான் உங்களைவிட்டு, எனது தோழர்களைவிட்டு, எனது சொந்த மக்களாக மாறிவிட்ட கியூபா மக்களை விட்டுப் பிரிகிறேன்.
கட்சித் தலைமை, மந்திரிப் பதவி, மேஜர் பொறுப்பு ஆகியவற்றை நான் முறைப்படி இராஜினாமா செய்கி
J.07-18, 1997
SITTIJiño GaileUDIJiño a
டில் விரிந்த புன்னகை சுற்றிலும் கட்சித் தொண்டர்கள் கூட்டம்
கோவும் எதிரொலித்தது. "அண்ணன் பத்மநாபன்." "வாழ்க." "Gլյրկյ aյ Ա60)GT" "பொடிப் பொடியாக்குவோம்." பத்திரிகை நிருபர்கள் பத்மநாபனை சூழ்ந்து கொண்டு கேள்விகளால் துளைக்க ஆரம்பித்தார்கள்.
"உங்கள் மீது போடப்பட்ட மருந்து ஊழல் வழக்கில் தீர்ப்பு உங்களுக்குச் சாதகமாக கிடைத்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
b =
LIITILLI5TA LIUGUGUIII கிறதே"
பத்மநாபன் சிரி "அது பொய் வழ புலம்பல்."
"உங்கள் அடுத்த "என்மீது அபான் வழக்கு போட்ட இந் மானநஷ்ட வழக்குப் மேலும் இந்த அரை கோரி மத்திய அரசை தழுவிய போராட்டம் தும். சொன்ன மாலையிலிருந்து இ. தன் காரை நோக்கிப் கும்பல் கோஷித்து வந்தது.
"போடாதே பே "பொய் வழக்கு "போட்ட வழக்கு "பொடிப் பொடி எல்லோரையும்ப
காருக்குள் ஏறினார் ப
கோவும் அதிகரித்தது
கார் நகர்ந்தது. பின் சீட்டில்
"தர்மம் வென்றது. நான் போலி மருந்து களை வாங்க அனுமதி கொடுத்ததால், அந்த மருந்துகளைச் சாப்பிட்ட ஏழுபேர் இறந்து ப்ோனார்கள் என்று என்மீது போட்ட வழக்கு இப்போது புஸ்வாணமாய் போயிற்று மக்களுக்கு இப்போது உண்மை புரிந்திருக்கும்."
"நீங்கள் பொலிஸ் அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து சாட்சிகளை கலைத்து விட்டதாக."
"அது கட்டுக்கதை." "எஃப்ஐஆர் ரிப்போர்ட்டிலிருந்து
●_sig Laows ascmes
டைய தம்பியும் உட்கார்
>குடும்ப் வக்கீல் கோ
கார் போக்குவரத் நாபன் தன் தம்பியிட "நாமவரப்போறது குத்தகவல் அனுப்பிட்
"g:II606UլիGoyGա QārāaWLGLö.*
"ஒரு மாசமாவது தான் என் மனசுக்குள் மெல்லாம் குறையும். வக்கீல் சிரித்தார் "இனிமே பழை காதீங்கோ, உங்க கை கமா இருக்கப்போயி முடிஞ்சுது இல்லேன்
வேலைக்கு ஏழு வ
போக வேண்டியிருக் "ஆடு கால்பணம்
(3ց,րիլ"
S
என்ற முறையில் தர் எடைபோடுவதில் ந மானவனாக !
உலகின் தலைசிறந்த கெரில்லா போராட்ட தளபதிகளில் ஒருவர் சேகுவேரா ஆர்ஜெண்டினா நாட்டில் பிறந்தார். கியூபா புரட்சியில் பிடல் காஸ்ரோ
Glasnoarmit. புரட்சியின் பின்னர் கியூபாவில் அமைச்சர் பதவி கிடைத்தது பிடலுக்கு அடுத்த 蠶 கிடைத்தது.
க் கொள்ளாமல் ஒரு குழுவுடன் கியூபாவை விட்டு புறப்பட்டு பொலிவியா
வோடு கெரில்லாப் போரில் பங்
ஒருநாள், யாருக்கும் சொல்
வுக்குப் போய்விட்டார் சேகுவேரா
பொலிவியாவில் அமெரிக்க ஆதரவுடன் நடைபெற்ற சர்வாதிகார ஆட்சியை எதிர்த்துப் போராடவே 'சே'
ཀྱིན་མི་ சென்றார்
பாலிவியா செல்லும்போது தன் உயிர்த்தோழரும், கியூபா அதிபருமான பிடலுக்கு சேகுவேரா எழுதி
வைத்துவிட்டுப் போன கடிதம் இது
றேன். எனக்கு வழங்கப்பட்ட கியூபா பிரஜா உரிமையைத் திருப்பித் தருகிறேன். இனி, எனக்கும் கியூபாவுக்கும் முறைப் படியான எந்த உறவும் இல்லை. ஆனால், எனக்குப் பதவிகளும், பொறுப்பும் அளிக் காத வேறுவகையான உறவுகள் தொடர் கின்றன.
எனது கடந்த காலத்தைப் பற்றி யோசிக்கிறபோது, நான் உண்மையாக அர்ப்பணிப்பு மனப்பான்மையோடு பணி யாற்றி இருப்பதாகவும், புரட்சியின் வெற்றியை நிலைநிறுத்தப்பாடுபட்டிருப் பதாகவும் உணர்கிறேன்.
ஒரு தலைவர் ஒரு புரட்சிக்காரர்
சிறிய பணிகள் தேவைப்படுகின் றன. கியூபாவின் ஆட்சிப் பொறுப்பில் தாங்கள் ருப்ப தால், தாங்கள் ஆற்ற முடியாத கடமைகை Վ|DD (Մ)ւգ պա, : ,
அந்தப் பணியில் டிய நேரம் வந்துவி
நான் ஒரே ே துக்கப்படவும் செய்கிே புரிந்து கொள்வீர்கள்
ஒரு கட்டுமான மான நம்பிக்கைகளை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரு பேச்சு இருக்
தார். குப்போட்டவர்களின்
நடவடிக்கை என்ன?" டமாய் பழி சுமத்தி, அரசின் மீது நான் போடப்போறேன். டிஸ்மிஸ் செய்யக் வலியுறுத்தி மாநிலம் ஒன்றை கட்சி நடத் பத்மநாபன் ரோஜா ழ்கள் உதிர உதிர
(BLITGöTTİr. ரெண்டு பின்னால்
டாதே"
போடாதே"
፵Gö}Gበ " யாக்குவோம்." ார்த்து கும்பிட்டுவிட்டு த்மநாபன், கும்பலின்
த்மநாபனும் அவரு
سبS< தை=
திருக்க முன் சட்டில்
III GUITÄFJFITTs). தில் கலந்ததும் பத்ம p GみにLm庁。 ா ஊட்டி பங்களாவுக் டியா ராஜீ.?
66
ஊட்டியில தங்கினாத் (ჭ61 : புழுக்க
சப் பத்தி நினைக் Ιηού LIGMτί0 οΤόφή τά r['fിബt Aja னா நீங்க பண்ணின ருஷ்மாவது உள்ளே கும்." சுமை கூலி முக்கால்
களிது குணங்களை ான் மிகவும் மந்த
ருந்தேன். பாவில் நான் வர ப் புகழ்மிக்க காலத் ழ்ந்தேன். உங்களுக்கு
நிலையில்
இப்போது உலகின் ாகங்களுக்கு எனது
நான் ஈடுபடவேண் 一莎川
ரத்தில் மகிழவும், 260Ꭲ 6Ꭲ6ᏡᎢᏞᎫᎧᏡ5 f5fᏂ1Ꮷ56ᎥᎢ
சிற்பியின் ஒளிமய விட்டு விட்டு நான்
JLDovi
(UD:
தரமா
பணங்கிற
95 60 95 UU IT நான் மந் திரியா இருந் தப்ப சம்பாதிச்ச பணமெல்லாம் இப் போ சாட்சிக்காரங்க பைகளுக்குள் போயி டுச்சு. இனிமே அடுத்த தடவை ஆட்சிக்கு வந்தாத் தான் சம்பாதிக்க முடியும்."
"அப்பவாவது கேர் ஃபுலா பண்ணுங்க. இது மாதிரி வெள்ளச் சோளமா மாட்டிக்காதீங்க."
"ஜனங்க மறுபடியும் நம்ம கட் சியை நம்பி வோட்டு போடுவாங் ΦΕΤΠΑ"
"இந்த ஆட்சி ஏதாவது தப்பு பண்ணாமலா போயிடும்?
கார் ஊட்டி மலைப்ப்ாதை யில் ஏறிக் கொண்டிருந்தது.
சால்வையை எடுத்து போர்த்திக் கொண்டார் பத்மநாபன், வக்கீல் மப் ளரை சுற்றிக் GTIGENTLIT
பத்மநாபனரின் தம்பி ராஜ ஸ்வெட்ட ருக்குள் நுழைந்திருந் 5fᎢ60Ꭲ.
UIT GOU AL Lj lj கொண்டிருந்த ட்ரை வரின் தோளைத் தொட்டார் பத்மநாபன், "சுந்தரேசா." "hր).6խրի," "கோயமுத்தூர் கோர்ட் வாசல்ல புறப் பட்டதிலிருந்து ஒண்ணுமே பேசாம வர் றியே. நான் விடுதலையானதுல உனக்கு சந்தோஷம் இல்லையா?"
"ரொம்ப சந்தோஷம் ஸார்." "பின்னே. ஏன் முகம் வருத்தமா இரு öó,"
色 "அது. வந்து.ஸார்." "சும்மா. சொல்லு." சுந்தரேசன் தயங்கிட்டு கேட்டான். "ஸார். எய்ட்ஸுக்கு மருந்து கண்டு பிடிச்சூட்டாங்களா..? "இல்லை." "அப்படீன்னா அந்த நோய் வந்தவங்க சாகவேண்டியதுதானா..?
பத்மநாபன் அதிர்ச்சியால் சுந்தரேசனை
ஏறிட்டார்.
"இப்ப எதுக்காக இந்த எய்ட்ஸ் Glap
"எனக்கு எய்ட்ஸ் இருக்கு ஸார்." "6T..... 67 GÖTGOT...?" "ஆமா.ஸார். போனவாரம்தான் டாக்டர் ஒருத்தர் உறுதியா சொன்னார்." காரில் இருந்த மூன்று பேரும் ஒருத்தரை யொருத்தர் திகைப்பாய் பார்த்துக் கொண்டி ருக்கும்போதே சுந்தரேசன் சொன்னான்.
"ஸார். இன்னிக்கு காலையில ட்யூட் டிக்கு புறப்பட்டு வர்றதுக்கு முந்தி தற் கொலை பண்ணிக்கலாம்னு லெட்டர் எழுதி னேன். தற்கொலை பண்ணிக்கிறதுக்குள்ளே ஃப்ரெண்ட் ஒருத்தன் வந்துட்டான் சாயந் வந்து காரியத்தை முடிச்சுக் இன்னு ட்யூட்டிக்கு புறப்பட்டு வந்துப்
IL GØT."
புறப்படுகிறேன். தங்களது மகனாக
என்னை ஏற்றுக்கொண்ட அந்த மக்களை விட்டு புறப்படுகிறேன். இது என்னை வேதனைப்படுத்துகிறது.
நீங்கள் என்னுள் ஊன்றிய நம்பிக்கை விதையையும், எனது மக்களின் புரட்சிகர ஆன்மாவையும் நான் என்னோடு எடுத்துக் கொண்டு புதிய யுத்த களத்தில் இறங்குகின்
றேன்.
அசேகுவேரா
மிகப் புனிதமான கடமையை ஆற்றப் போகிற உணர்வோடு எங்கெல்லாம் ஏகாதி பத்தியம் இருக்கிறதோ, அங்கெல்லாம் அதை எதிர்த்துப் போரிடும் புனிதப் பணி யில் இறங்குகிறேன்.
ミ
அந்த உணர்வோடு புதிய களம்
பத்மநாபன் பதற்றப்பட்டார். "வே. வேண்டாம் சுந்தரேசா. தற் கொலை பண்ணிக்கிற எண்ணமெல்லாம் வேண்டாம் உன்னை ஒரு நல்ல டாக்டர் கிட்டே காட்டி.."
"பிரயோஜனம் இல்ல ஸார். மருந்தே இன்னும் கண்டுபிடிக்காத போது. டாக்டரைப் போய்ப் பார்த்து என்ன ஆகப்போகுது நான் தற் கொலை பண்ணிக்கிற முடிவுக்கு
தீர்மானமா வந்துட்டேன்."
வக்கீல் குறுக்கிட்டார். “Gø).16ðal LIIIb ... g, p' ) ) { ഞ ഒ
பண்ணிக்கிறது
LIпаІШb..."
சுந்தரேசன் சிரித்தான். "இல்ல வக்கீல் ஸ்ார். நான் மட்டும் தனியா தற்கொலை பண்ணிக்கிட்டு செத்துப்போனா அது பாவகாரியம். ஆனா 醬 பாவாத்மாக்களை அழிச்சு என் னாட கூட்டிட்டுப்போனா அது புண்ணிய ցրՈրյլը, "
"நி.நி. என்ன சொல்றே.? "சட்டத்தை பணம் கொடுத்து வாங் கலாம். ஆனா உண்மையையும், நியாயத் தையும் அப்படி வாங்கமுடியாது போலி மருந்துகளுக்கு ஆர்டர் கொடுத்து ஒரு கோடி ரூபாய் ஊழல் பண்ணினிங்க அந்தபோலி மருந்துகளுக்கு சில உயிர்கள் பலியாயிற்று. அந்த மரணங்கள் என்னைப் பொறுத்தவரைக்கும் கொலைகள். நியா யப்படி கோர்ட் உங்களுக்கு மரணதண் டனை விதிச்சிருக்கணும் விதிக்கலை காரணம் சாட்சிகளை நீங்க பணம் குடுத்து வாங்கிட்டீங்க தீர்ப்பும் மாறிடுச்சு, ஆனா நான் இப்போ கொடுக்கப்போற தீர்ப்புத் தான் சரியான தீர்ப்பு உங்களுக்கும் உங்க பாதக காரியங்களுக்கு துணையாய் இருந்த உங்க தம்பிக்கும், பொய்களை உண்மை மாதிரி பேசிய வக்கீலுக்கும் மரண தண்டனை விதிக்கிறேன்."
சொல்லிக் கொண்டே அந்த மலைப் பாதையின் வளைவில் ஸ்டியரிங்கை வேகமாய் சுழற்றி வளைத்தான் சுந்தரேசன்.
கார் ரோட்டோர குட்டையான மண் சுவரை இடித்துக்கொண்டு மலைப்பாதை யின் அதளபாதாளத்துக்குள் விழுந்து பாறைகளில் மோதி அங்குலம் அங்குல மாய் சிதற ஆரம்பித்தது. O
நோக்கிப் புறப்படுகிறேன். இந்த உணர்வு என் உறுதியை அதிகரிக்கிறது. இந்த உணர்வு என்னுள் மூண்ட வேத னையை பலமடங்கு குறைக்கிறது.
மறறவாகளுககு ஒரு முனனு தாரணமாகத் திகழவேண்டும் என்ற உணர்வோடு, எல்லாப் பொறுப்புக் களையும் தந்து விட்டு, நான் கியூபாவை விட்டுக் கிளம்புகிறேன் என்று : கூறுகிறேன்.
எனது குழந்தைகளையும், எனது மனைவியையும் நான் இங்கே விட்டுச் செல்கிறேன். அவர்களுக்கு நான் எந்த வொரு சொத்தையும் வைத்துச் செல்ல வில்லை. ஆனால் அது குறித்து விரக்தி அடையவில்லை. மாறாக மகிழ்ச்சி அடைகிறேன்.
அவர்கள் வாழத் தேவையான அனைத்தையும் அரசு அவர்களுக்கு வழங்கும் என்பதாலும், அவர்களுக்கு கல்வி கொடுக்கும் என்பதாலும், அவர் களுக்காக நான் எதையும் கேட்க LDIITILGL LGBT.
நான் உங்களுக்கும், நமது மக்களுக் கும் நிறைய சொல்ல வேண்டும் என் விரும்புகிறேன். ஆனால் அவை அதீத மாக இருக்குமோ என அஞ்சுகிறேன். நான் சொல்ல விரும்புகிற அனைத் தையும் வார்த்தைகளால் வெளிப் படுத்த முடியாது. ஆகவே காகிதத்தை / வீணடிப்பதில் பயன் இல்லை.
எப்போதும் வெற்றியே பெறு வோம் தாய் நாட்டின் விடுதலை, அல்லது வீர மரணம்
உண்மையான புரட்சிகர ஊக்கத் தோடு உங்களை ஆரத்தழுவுகிறேன். தோழரே!
pilas it,
-'('-

Page 16
HKG
னயா மிரண்டு போனாள் தன் 回退 சகோதரி இப்படிக் கண் கலங்கி நெகிழ்ச் சியோடு பேசிப் பார்ப்பது இதுவே முதல் அனுபவம்
எப்போதுமே அவளிடமிருந்து வரு கிற வார்த்தைகள், இதைச் செய். அதைச் செய்யாதே என்று உத்தரவுகளைச் சுமந்து தான் வந்திருக்கின்றன.
என்ன இப்படித் திடீரென்று குழை கிறாள்? என்மேல் அக்கறை என்கிறாள். என் எதிர்காலத்திற்காகக் கவலை கொண்டு பேசுவதாகச் சொல்கிறாள்.
ஆனால், நான் திரை உலகத்துக்குள்
வரவேசுடாது என்கிறாளே. அதுவும் புராண மாந்தர்கள் வரம் கேட்பது போல வாக்குறுதி தரச் சொல்லிக்கேட்கிறாளே. என் தனிப்பட்ட இலட்சியம் என்ன
ஆவது?
இவன எதிர்த்துக் கொண்டு என் சொத்துக்களை இவளின் ஆதிக்கத்திலி ருந்து பிரித்துக் கொண்டு விளம்பரத் துறையில் இறங்கத் திட்டமிட்டிருந் தேனே.
மாடலிங் கலையின் நுணுக்கங்களைக் கற்று நம்பர் ஒன் மாடலாக வரத்திட்ட மிட்டிருந்தேன்ே. இந்திய அழகிப் போட்
- - - - - - Sagiging gupig
_', . . . . . *。 தற்பகுதி
ம்பது வயதிற்குப் பிறகு கவிஞரது சிந்தனைப் போக்கில் ஒரு மாறுதல் தெரியத் தொடங்கியது. எழுத்திலும் பேச்சிலும் இது பூடகமாக எதிரொலித்தது. தனிமையை நாடினார். உற்சாகமான பொழுதுகளில்கூட ஆழ்ந்து சிந்திப்பவராகக் காணப்பட்டார்.
தொழிலில் அதிகமாக வருமானம் வந்து கொண்டிருந்த காலம் அரசவைக் கவிஞராகப் பதவி வந்த காலம் எழுதுங்கள் எழுதுங்கள் என்று அன்றைய பெரிய பெரிய பத்திரிகைகள் எல்லாம் துரத்தி வந்த காலம்
திருத்தலப் பயணம் மேற்கொண்டவ ரைப் போல கவிஞர் ஊர் ஊராகச் சென்றுகொண்டிருந்தார்.
"நினைவுகளே நினைவுகளே ன்று விட மாட்டீரோ: கனவுகளே கனவுகளே கலைந்து செல்ல Lip Ta' LeG TIT? இரவு பகல் இப்படி நீர் என்னை வகுைப்பதனால் உறவுகளை விட்டே நான் டெத் துணிந்து விட்டேன்"
இப்படிக் க்விதை எழுதியபோது இதில் தொனித்த விரக்தியும், வேதனையும் புரிந்தது ஆனால், அதற்கான காரணம் புரியவில்லை.
பூடகமாக அவர் எதை எழுதினாலும் அதை உடைத்துப் பார்க்கும் திறமை எனக் குண்டு என்பதை கவிஞர் நன்கு அறிவார். காரணம் அவரது வாழ்க்கைச் சம்பவங்கள் அனைத்தும் பெரும்பாலும் எனக்கு அத்துப்படி
அப்படி உடைத்துப் பார்த்து அந்த இரகசியத்தை இவன் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே இந்தக் கவிதையை எழுதியுள்ளார் என்றே எனக்கு அப்போது தோன்றியது உண்மை. ஆனால், ஒரிருமாதங் களில் அந்த உண்மையை நான் புரிந்து GNOMIGOS, GBL GÖT.
டியில் பங்கு கொள்ள வேண்டும் என்று யோசித்திருந்தேனே.
இவளின் சிபாரிசு இல்லாமல், ஒரு நடிகையின் மகள் என்கிற சலுகை 器 லாமல் என் சொந்த முயற்சிகளில் பல நூறு தயாரிப்பாளர்களை என்னைத் தேடி வரச் செய்து ஒன்றிரண்டு படங்களிலேயே தேசிய அள்வில் புகழ் பெற்று இவளைத் தாண்டி உயரங்களில் மிதக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்காலத் திட்டங்களை மனதில் வகுத்துக் கனவுகள் கண்டு கொண்டிருக்கிறேனே!
வள் என்ன என் ஆசைகளின் ஆணி வேரில் அமிலம் ஊற்றி அழிக்கப்பார்க் கிறாள்:
இவள் பேசுவதெல்லாம் விஷயமா
- , A இல்லை விஷமா? நாகரிகமான நயவஞ்சக DITLEFELDIT?
இப்போது இவளுக்கு என்ன குறைச் சல் பணம், பேர், புகழ் எல்லாவற்றிலும் கொடி கட்டிப் பறக்கிறாள். இவள் தும்மி னால், அது பத்திரிகைத் துணுக்காகிறது. புன்னகைத்தால் வரலாற்றுக் கணக்கர்கிறது. சாலையில் இறங்கினால், போக்குவரத்தே ஸ்தம்பிக்கிறது. எங்கே போனாலும் கையெழுத்துப் போட்டே களைத்துப் போகி றாள். தன்னை ஒரு நொடி தடவிச் செல் லாதா என்று விட்டு வாசலில் எத்தனை பேர் தவமிருக்கிறார்கள்?
ஊமைக் காயத்தின் உள்வலியை அடிபட்ட வனால் மட்டுமே உணர முடியும் விவரிக்க (LDI-III9l.
மவுனத்தில் விளையாடும் மனச்சாட்சியே என்றொரு பாடலை நூல்வேலி என்ற படத்திற் காக எழுதியிருந்தார். அந்தப் பாடலுக்கான கதைச் சூழல் (என் நினைவு சரியாக இருக்கு மானால்) இது
தலைவன் தலைவி குழந்தை இவர்க ளோடு தலைவியின் தங்கை அளவான குடும்பம் அமைதியான வாழ்க்கை
தலைவன் மதுப்பிரியன் நேர்மையான வன், தள்ளாடும் போதையிலும் தடுமாறாத நடத்தையுடையவன்
தலைவி அழகி தலைவன் மீது அன்பைச் சொரியும் அடக்கமானவள் தலைவியின் தங்கையோ, பருவ எழில் குலுங்கும் மோகன ராகம்
மோகன ராகமான மைத்துணியின் அழகு அவனைச் சலனப்படுத்தி விடுகிறது.
பார்வை தடுமாறுகிறபோது பாதம் இடறு வதைப்போல, ஒருநாள் மது மயக்கத்தில் மதி மறந்து விடுகிறான். அந்த மோகன ராகத்தை முக்ரியாக்கி விடுகிறான்.
தலைவிக்குத் தெரிந்து விடுகிறது. இதை யாரிடம் சொல்வது? தலைவனிடம் எடுத்து ரைத்து எப்படிப் பரிகாரம் தேடுவது நடந்தது நடந்ததுதானே? அன்பு ததும்பும் அவளது கண்களில் இரக்கம் குடிகொள்கிறது.
அந்த இரக்கமுள்ள பார்வையை அவ னால் எதிர்கொள்ள இயலவில்லை, மனச்சாட்சி அவனை உறுத்துகிறது. நிம்மதி இழந்து தவிக்கிறான்.
இந்த மனச்சாட்சி என்பது என்ன? எத்தகையது?
பாடலுக்கான சூழலைக்கேட்டதும், "தம்பி டியூன் ரெடியா என்று உற்சாகமாக வினவும் கவிஞர்- அன்று அமைதியாகி விட்டார்.
ஒரு தனி மனுவ என்ன பெருமை இத்தனை மரியா மகாராணிக்கு மனதி அதை நான் நம்ப "என்ன இனி பார்க்கிறே? என்ற "இந்த மாதிரிெ விட்டு என்கிட்டே
ல்லையே. அதா6 ருக் 凯”
சூழ்நிலை இனியா "ஏதோ ரொ சோகத்தில நீ இரு ஒரு பிரமையை உ மதுமிதா
"அது பிரை இனியா ஒரளவுக் "என்னால நம் உனக்கு இப்ப என் ஒரு முட்டாளுக்குப் கிறதா நினைச்சுக்கி சொல்ல முடியுமா "சில விஷயங்க Olժոaնօն Արւդ պն, களை அனுபவிச்சு சுக்கணும் நான் ே நீபதில் சொல்ல6ை "எதுக்கு" "நீ சினிமாப்ப டேன்னு எனக்கு GIGIG6965.
இனியா அை "66öIGOT GLIF LDII "சில விஷயங்க படுத்துக்கா?"
"6TGöT60TP "நீகல்யாணம் அம்மா என்னை பாங்கன்னு சொன்ன படிச் சொல்றே
"அவங்களுக்கு a'a LIGO to T. இருந்துக்கிட்டே இ "சரி அப்படியே அதில தப்பு என்ன நடிகை நீ ஒரு ந கிறதில என்ன : SIGOTJ விருப்பம் இல்லை στοΟΤόβα. Η στάδήπάθ லட்ச லட்சமா பண கொடுக்கற துறை நான் வரக்கூடாதுன் அழிச்சாட்டியமாத்
"இப்பதானே துறையில இருக்கற உன் கண்ணுக்குத் சங்கடங்கள், அவ உனக்குத் தெரியா நான் ஒரு மனுவு தில்லை. சொல்ற புரிஞ்சுக்கோ நான் சின்சியரான அட்ை (BLIT, GI GOTjGJGërgoi நடந்துக்க முடியாது தில வேறு எந்த உ
இனியா தன் (5) ΕΠΕΠ ΠGT.
"அவ்வளவுதா என்றாள்.
"நான் சொன் ------------
Sesluys இணையில்லாத பக்கத்திலேயே இராம.கண்ணப் அவர் எழுதிய கள் இவை.
விட்டத்தை வெறித் மேட்டை தேய்த்துக் இருந்தவர், திடீரென மவுனத்தில் வி Ipar jaint-Lafi703u ஆயிரம் நினை ஆனந்தக் கன காரியம் தவ sarasofla) is மவுனத்தில் வி loadFFITL"#7Gd
Jaswalau iš ryti 5тLд, sy/iћ/ѣ. சோதனைக் க ಕ್ಲೌ" 5 குகணம் குவ
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

*கு இன்னும்
வேண்டும்? த உள்ள குறைகளா? வேண்டுமா? அப்படிப் ள் மதுமிதா Janopard பேசினதே ஆச்சரியமா
வேண்டிய
IL, GLIfflu க்கிற மாதிரி ண்டு பண்றே
ഉണ്ട്ല | 265760).L.D." (UPLG) UJ600V, பிரச்சனை? புரிய வைக் ட்டு விபரமா
ளை விபரமா சில விஷயங் தான் தெரிஞ் சான்னதுக்கு யே இனியா
ђдії 6шлшрлL. ாக்குத் தரச்
தியானாள். IGLIS/5GDP" ளைத் தெளிவு
ரியே, அதெப்
வேற வழியில்லை. இந்த |க்கிற மரம் ஒண்ணு நக்கணும்." அம்மா விரும்பினாலும், இருக்கு அம்மா ஒரு டிகை நானும் நடிகை தப்பு? ஒருவேளை கு இந்தத் துறையில ன்னா பரவாயில்லை. மான விருப்பம் இருக்கு 體 கொடுத்து புகழும் து. இந்தத் துறைக்கு ணு நீசொல்றது ரொம்ப தெரியுதுக்கா" சொன்னேன். இந்தத் கவர்ச்சி மட்டும்தான் தெரியுது. இதில உள்ள ானங்கள் இதெல்லாம் து. சில சமயங்கள்ல யாக்கூட நடத்தப்பட்ட தை ரைட் சென்ஸ்ல உனக்குச் சொல்றது வஸ். நீ எப்படியோ ன்னு பொறுப்பில்லாம என்னால. நான் சொல்ற ள்ளர்த்தமும் இல்லை."
நகங்களைப் பார்த்துக்
னே? நான் போகலாமா?
ன எதையும் நீ சரியா
கண்ணதாசன், ஈடு கவிச்சுரங்கம். அவர் இருந்த உதவியாளர் |ன், கவியரசு பற்றி R 606: llun ar 9 Igualiti
|ப் பார்த்தபடி நெற்றி கொண்டு சிறிது நேரம் று பாடத் தொடங்கினார். ளயாடும்
INITAs) ra) ΑΤΙΤΩύ
DataIT (6 ibi
տ00գ/II 05&Gr: ΙΩύρυα, Πι Tag
s
கியே. ஆல் தி பெஸ்ட் நீ கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு உனக்கு முழு உரிமை இருக்கு நீ மேஜர் எதுக்காக ரகசியமா பண்ணிக்கணும்?"
"நம்ம அம்மா பண்ணிக்க GasLLDITL "LITTÄJ5"
"Tair?"
"இந்த பணம் காய்க்கிற மரம் வேற ஒருத்தருக்கு சொந்த DTufGGLD"
"போக்கா நம்ம அம்
மாவை மனிதாபிமானமே இல் |லாதவளா நினைக்காதே நம்ம மேல பாசம் இல்லையா அவங் களுக்கு? நீ கல்யாணம் பண் ணிக்கிட்டா நிச்சயமா சந்தோவுப் படுவாங்க
"அப்படியா? அக்கா கல் யாணம் பண்ணிக்கிறதில உனக்கு சந்தோவும்தானேம் மான்னு கேட்டுப்பாரு இனியா
"சரி. ஒண்ணு சொல் லட்டுமா? யூ நீட் எ சைக்கே தெரபி ஒண்ணுமே இல்லா தப்போ உள்ளுக்குள்ளே கற்
செய்துகிட்டா,
ஏத்துக்கறதா இல்லை. அப்படித்தானே"
"யோசிக்கிறேன்க்கா, அவ்வளவுதான் நான் சொல்ல முடியும். உன் கைல அடிச்சு சென்டிமெண்ட்டலா எதிர்பார்க் காதே விச் ஐ டோண்ட் லைக் அப்படியே நான் உனக்கு ஏதாச்சும் சத்தியம் செஞ்சாலும், அது மனப்பூர்வமானது இருக்காது. எனக்கு அதில நம்பிக்கை இல்லை. ஒவ்வொரு தனிநபரும் ஒரு சந்தர்ப்பவாதி நாளைக்கு எனக்கு அனுசரணையா ஒரு சூழ்நிலை அமைஞ்சா உனக்கு செய்யற சத்தியத்தைக் காத்தில பறக்க விடறதுக்கு நான் தயங்கமாட் டேன். அதுவே என்னை பைண்ட் பண்றது எனக்குப் பிடிக்காது."
னியா சோபாவில் இருந்து எழுந்து
GJITGÖSTLIGT.
மதுமிதா அருகில் வந்தாள்.
"யாரைக் கல்யாணம் பண்ணிக்கப் போறே
"சொல்றேன்.
ULUటేdరోTLటి
üyитаъft
"ரகசியமாவா, பகிரங்கமாவா?"
"ரகசியமா பண்ணிக்கிட்டு அப்புறம் பகிரங்கப்படுத்தப்போறேன்."
"ബഖn?
"ஆமாம்."
"உனக்கு சினிமால மட்டும்தான் லவ் பண்ணத் தெரியும்னு நினைச் சிட்டு இருந்தேன். நிஜமாவே லவ் பண்ணியிருக்
սապես 5oՈմuրծա அமையின் பரிபாஷை SGÅRTE alflaù OJLOŬLITIĜIJ மவுனத்தில் விளையாடும். Lpaj FITL)Gu.
உண்மைக்கு இரு சாட்சி GOLIIT di 6) FITGÖGU LUGUFITLy) யாருக்கும் நீயல்லவா- நெஞ்சே
LDGEOG ILOGUGÜ(U0III
அச்சத்தில் மெழுகாகி alltf (!psib ultigö5/glið : குவிப்பாய் நீ ம்qனத்தில் விளையாடும் loan Gul, மனச்சாட்சியுள்ள ஒவ்வொரு மாந்தருக்கும் பொருந்தும்படியாக அமைந்த இந்தப் பாட லுக்கு முன்னுதாரணமாக மனச்சாட்சிதான்மனச்சாட்சி மட்டுமேதான் நிற்கிறதேயன்றி பிறிதொன்றில்லை. மனச்சாட்சிக்கு மதிப்பளித் துக் கட்டுப்படும் கவிஞரால் மட்டுமே இத்தகைய D 60) sá fla.606II D 676ILágflu LIIILGö4,60617
(Մ)ւկ պն, ந்தப் பாடல் பதிவானதும் அதை ஒலி நாடாவில் பதிவு செய்து தனக்கு அனுப்புமாறு கவிஞர் தயாரிப்பாளரைக் கேட்டுக் கொண்டார். அவ்வாறே ஒலிநாடா வந்து சேர்ந்தது.
அது வந்த நாளிலிருந்து ஒவ்வொரு நாள் நள்ளிரவிலும் பலமுறை மவுனத்தில் விளையாடும் மனச்சாட்சியே. ஒலிக்கத் தொடங்கியது.
கதவு மூடப்பட்டிருக்கும் கவிஞரது அறைக் குள், இனம் புரியாத ஒரு சோகம் கவிந்து கொள்ளும்
நாளடைவில் இந்தப் பாடல் நள்ளிரவுத் தொடர்கதையாயிற்று வீட்டிலுள்ளவர்கள்கூட கவிஞருக்கு என்னவாயிற்று என்று வினவத் தொடங்கினார்கள்
மது அருந்தும் சமயங்களில் தானே இந்தப் பாடலைப் பாடுவார். முடிவில் கண் களைத் துடைத்துக் கொள்வார்.
இந்த சோகத்துக்கும், தன்னிரக்கத்திற் கும் என்ன காரணம்?
யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா?
பனையா சோகம் உருவாக்கி சஞ்சலப்படறது ஒருவகை மன வியாதிதான்!
னியா சொல்லி விட்டு அறையைவிட்டுப் போக, மது மிதா சிரித்துக் கொண்டாள்.
டெலிஃபோன் ஒலித்தது. எடுத்தாள் "ஹலோ. மது மிதா
"ஹாய்! நான்தான் பேச றேன்."
கீழே வேறு ஒரு ஃபோன் எடுக்கப்படும் ஓசை கேட்டது. "நீங்க வெச்சிடுங்க நான் கூப்புடறேன்." ரிசீவரை வைத்துவிட்டு சற்றுத் தள்ளி யிருந்த ஸெல் ஃபோனை எடுத்து எண்கள் ஒற்றிக் காதில் வைத்துக்கொண்டாள்.
"சொல்லுங்க" "மேரேஜ் ரிவுப்ஷனுக்கு வரணும்னு நினைச்சேன் முடியாமல் போச்சு"
“Цдөшпшh6060өр." "என்ன பண்ணிக்கிட்டிருக்கே?" "ஒரு நாவல் பாதியில இருக்கு படிச்சிட்டிருக்கேன்" "கமிங் அவுட்?" "(2) ILIап?" "பத்துதானேம்மா ஆவுது? முழு ராத்திரி மிச்சமிருக்கே
"காலைல ஆறு மணிக்கு வுட்டிங் இருக்கு
"ரெண்டு மணி நேரத்தில திரும்பிட GUTCBD"
"எங்கேர்ந்து பேசறிங்க?" "பார்க் ஷெராட்டன்ல-கேட்ஸ்பி "சரி, வர்றேன். ம்ேரேஜ் ரிஷப்ஷன்ல சுபாவுைப் பார்த்தேன்!
"GT6öIGOT GG) FIIGöIGOTIIIIP" "எல்லா விதத்திலேயும் உதவி பண்றேன்னு சொன்னார். அவரோட படப்பிடிப்பு பங்களாவை தாராளமா பயன்படுத்திக்கிடலாம்னு சொன்னார். விபரமா நேர்ல சொல்றேன். பத்து நிமிஷத்தில வந்தடறேன்."
மதுமிதா புறப்பட்டு கீழே வர, அம்மா துர்க்கா, "மதுமிதா கொஞ்சம் உக்காரு பேசனும்" என்றாள்.
(தொடரும்)
என்று இறைவனையே வினவியவர் மனச்சாட்சிக்கு விரோதமாக என்ன தவறு செய்திருக்கக் கூடும்?
ஐம்பது வயதுக்கு மேல் நீ சந்நியாசி யாகி விடுவாய் அல்லது மவுனியாகி விடுவாய், என்று சேலத்து பல் டாக்டர் கெரிஸன் கூறியதாக எழுதியுள்ளாரே, அந்த நினைவு வந்து விட்டதா?
லட்சம் இலட்சமாகச் சம்பாதித்தும் மிச்சம் வைக்காமல் போகப் போகிறோமே? குடும்பம் என்ன ஆவது? குழந்தைக ளின் கதி என்ன என்ற மரணபயம் வந்து விட்டதா?
எதனால் கவிஞரை மனச்சாட்சிபாடாய்ப் படுத்துகிறது: புலம்பித் தவிக்கிறார்?
அவர் வடித்து வைத்துள்ள வாக்கு மூலங்களை எல்லாம் படித்து முடித்தேன். என்னால் கண்டு கொள்ள முடியவில்லை. எந்த இரகசியத்தையும் ஒளிவு மறை வின்றி என்னிடம் பரிமாறும் கவிஞரும், வாய் திறக்கவில்லை. இறுதிவரை அந்த ரகசியத்தை மனச்சாட்சி விவகாரத்தை மூடி மறைத்துவிட்டார்.
அவரது மறைவுக்குப் பிறகே, அந்த உண்மை எனக்குப் புரிந்தது.
ஆயிரம் நினைவாகி, ஆனந்தக் கனவாகி, காரியம் தவறானால், கண்களில் நீராகி, மவுனத்தில் விளையாடும் மனச் சாட்சியே. என்ற கவிஞரின் தன்னிரக்கத் துடிப்பை அவரது சுவாசத் துடிப்பு அடங்கிய பிறகே என்னால் கண்டு கொள்ள முடிந்தது. ஆம்
முதல் ஏற்பாடு சரியாக அமைந்திருக்கு DIT GOTTGÜ. இரண்டாவது ஏற்பாட்டை செய்து கொண்டிருக்க மாட்டேன்' என்று வாக்குமூலம் சொல்லிய கவிஞர் நிம்மதியாக வாழ்க்கை நதியில் சுகம் கண்ட கவிஞர் மூன்றாவது ஏற்பாட்டைச் செய்து கொண் டாரே, அதன் எதிரொலிதான்
மவுனத்தில் விளையாடும் மனச் FITLfM(Bull
*** கவிஞர் கண்ணதாசனின் மூன்றாவது LDSMSMaßuser IDsé as FITa).
.07 - 13,199

Page 17
அ
கலையும் அவர் கணவரும் இன் என்னை வரவேற்றனர். அதற்குள்
வயிற்றில் புளியைக் கரைத்தது.
இதில்
வந்தார்.
"அப்புறம் கதிர்,
பார்த்திடுங்க" என்றார்.
"அய்யோவேண்டாங்க இன்னிக்கு விரதம் பச்சு தண்ணிகூட பல்லுல படக்கூடாது"முழுப்
பொய்யை அவிழ்த்துவிட்டேன்.
"அப்ப நீங்க எதுவுமே சாப்பிடக்கூடாதா?
ஏமாற்றத்துடன் கேட்டனர்.
நான் சந்தோஷமாக தலையாட்டினேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் கிடைத்த ஒரு
வர்கள் இருவரும் அந்த திட்டத்தை எனக்குத் தெரியாது என நினைத்து சமையலறைக்குள் விவாதித்துக்கொண்டிருந்தனர்.
தற்செயலாகநான் கேட்டுவிட்டேன். அதிர்ச்சி தான் மேலிட்டது சற்றுநேரத்துக்குமுன்புதானே கம் காட்டி ப்படியொரு சதி வலை பின்னி என்னை சிக்க வைக்கப் பார்க்கின்றனரே இது நியாயமா? அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் திட்டத்தை நினைத்தாலே
இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டுமே மனம் வேகவேகமாக செயல்பட்டது.
சமையலறையில் ஒரு புத்தகத்தை புரட்டி அதைப் பார்த்து அவசர அவசரமாக சிக்கன் குழம்பு தயாரித்துக் கொண்டிருந்தார் கலை அவர் கணவர் வெற்றிப்புன்னகையுடன் வெளியே
வந்தது வந்திட்டீங்க அப்படியே நம்ம வொய்ப் முதன்முறையா செய்து பழகின சிக்கன் குழம்பையும் ஒரு கை
லை கொள்ளாமல் தவித்தாள் சுகந்தி வாசலுக்கும் உள்ளுக்குமாய் நடை பழகினாள் புடவை முந்தானையை விரல் நுனியில் சுற்றித் திருகிக்கொண்டு, அடிக்கடி வாசல் பார்த்தாள். நகம் கடித்தாள்.
அசோக் இன்னும் வரக்காணோம் கொஞ்ச நாளாய்த்தான் இப்படி முன் பெல்லாம் மணி ஆறடித்தால் வாசலில் அசோக்கின் ஸ்கூட்டர் சப்தம் கேட்டு விடும் கையில் மல்லிகை மணக்கப் புன் னகையோடு வருவான்.
ஆனால், இப்போதெல்லாம் மாறி விட்டான். தாமதமாகத்தான் வருகிறான். கேள்வி கேட்டால், ஏதேதோ மழுப்பல் காரணங்கள். மெல்ல மெல்ல மனதுக்குள் சந்தேகம் பற்றிக்கொள்ள ஆரம்பித்தது சுகந்திக்கு. ஆனாலும், அசோக்கிடம் ஒன்றும் கேட்டுக்கொள்ள முடியவில்லை. இன்று காலை அசோக்கின் சட்டை யைத் துவைப்பதற்காக எடுத்தவள், சட் டைப் பையில் தற்செயலாகக் கைவிட்டுத் ழாவுகையில், பாதி கிழிக்கப்பட்டிருந்த ரண்டு சினிமா டிக்கெட்டுகளைப் பார்த்துவிட்டாள். தவிர, சட்டையில் மெலி தான சென்ட் நறுமணம் வேறு
அசோக் சென்ட் உபயோகிப்பவன் இல்லை. அப்படியானால் இந்த சென்ட்? புரிந்துவிட்டது. கொஞ்ச நாட்களுக்கு முன்னால், அசோக் தன் அலுவலகத்தில் புதிதாய் ஒரு லேடி ஸ்டெனோ அப் பாயிண்ட் ஆகியிருப்பதாகச் சொல்லியி ருந்தான்.
கரெக்ட் சுகந்திக்கு லேசாய் ஞாபகம் இருக்கிறது. அன்றிலிருந்துதான் அசோக் கின் நடவடிக்கைகள் கொஞ்சம் கொஞ்ச மாய் மாறி வருகிறது. அப்படியானால் அந்தச் சாகசக்காரியின் மோக வலையில் அசோக் விழுந்துவிட்டானா?
சுகந்திக்கு மெல்ல மெல்ல திகில் பற்றிக் கொண்டது. "ஐயோ! என் அசோக் எனக்கு முழுதாய் வேண்டும் அவரை யாரும் பங்கு போட்டுக்கொள்ள விட լDրլ` Gլ 6նրի
சுகந்தியின் இன்றைய பரபரப்புக்கு இதுதான் காரணம் எப்படியும் இன்று அசோக்கிடம் மனம் விட்டுப் பேசி இந் தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட வேண்டும்.
இதோ ஸ்கூட்டர் சப்தம் சுகந்தி ஆர்வமாய் வாசலுக்கு ஓடி வந்தாள்.
"அது. அது ஒஃபீஸில் கொஞ் செய்தேன்."
"GTS/G3, 6T657 சொல்லுங்க"
"ஏன்? என்ன? "கொஞ்சம் மு 3GBLJITGÖT LIGGESTIGNO அஞ்சுக்கெல்லாம் εστΠΙΕ 3.086 πριν
"விடு. எவன யிருப்பான்."
"இல்லை. நீங் கறிங்க"
"என்ன இது? போச்சு? ஏன் இப்ப "g) 6ö160tD60)Uá ficifiол (3шлоlija.
"இ. இல்லை டைம்தான்."
"எங்கே? தி
சொல்லாதீங்க உ
இருந்த டிக்கெட்ை "Gլյրֆgլով 9
விருந்தினருக்குகூட், சிக்கன் வைத்து கொடுக்க அசோக் ஸ்கூட்டரை Guiq Galicia சரி போனேன் இ முடியலையே என்ற சோகத்துடன் வழியனுப்பி|நிறுத்திவிட்டு சன்னமாய் விசிலடித்தபடி "LIITJL GLIII னார் எனக்குத் தெரியாதா? முதல் முறையாக வந்தான். "என்ன இது? வைத்த சிக்கன் குழம்பு இருக்கும் "நில்லுங்க" பண்றே என்று சிக்கன் குழம்பில் இருந்து தப்பிவிட்ட "Jai P” 67 Gir DIgit, "G) FIGGWild, மகிழ்ச்சியில் பறந்து கொண்டிருந்தேன். | "ஏன் இன்னிக்கு இத்தனை லேட்?" சொல்லுங்க
"சுமதி.ஏன் எப்போதும் சோகமா விட்டதாகவும் Uಇಂಗಿತ சென்று சொல்ல அவள் எழுந்து கவே இருக்க உனக்கு என்ன குறை? முடியாமல் தயங்கித் தயங்கி இரண்டு நாட் துப் பார்த்தவளாய் என்ன தேவைன்னாலும் என்னைக் கேளு" "இற்கு ' தாங்காதென்றும் கூறிவிட்டார். சொன்னாள்.
சுமதி அழுது புலம்பினாள் தன் தாயே "வேண்டாம்
"இல்லைங்க. அன்பான கணவர். ஆதரவான மாமியார். இதைவிட எனக்கு என்னங்க வேணும்?"
"என் அம்மாவை விழுந்து விழுந்து கவனிக்கிறியே. அவங்க மேல உனக்கு எப்படி இவ்வளவு பாசம் வந்தது?
"நீங்க என்னை பெண் பார்க்க வந்தப் பவே, எனக்கு அம்மாதான் கண் J, GosT L- தெய்வம்! இம் அவங்களைப்
鄒 ...প্লািস্তত্ব দিবস பிரிஞ்சு தனிக்குடித்தனம் போக சம்மதிக்க மாட்டேன். அவங்க மனசு வேதனைப்படும் படி நடக்கமாட்டேன்னு உங்க பொண்ணு வாக்கு கொடுத்தா போதும் வரதட்சணை கூட வாங்காம உடுத்தின சேலையோட கல் யாணம் பண்ணி அழைச்சுகிட்டு போகத் தயார்,ன்னு சொன்னிங்க என்னை எப்படி கரை சேர்க்கறதுன்னு என் அப்பா கண்கலங் கிட்டு இருந்தப்ப. எதையும் எதிர்பார்க்காம என்னை கல்யாணம் பண்ணிகிட்ட தெய்வம் நீங்க. அப்படிப்பட்ட உங்களுக்கு நான் செய்யற பிரதி உபகாரந்தான், மாமிக்கு நான் செய்யற பணிவிடைகள்."
"அப்பாடா. ஒரு லெக்சரே கொடுத்திட் டியே."சிரித்தான் முரளி
"உன் அம்மாவும், அப்பாவும் ஊர்ல இருந்து வர்றதா லெட்டர் போட்டிருக்காங் கன்னு சொன்னியே எப்ப வர்றாங்க?"
"முணாந்தேதியே வர்றதா லெட்டர் போட்டிருந்தாங்க. இன்னைக்கி தேதி ஆறு ஆச்சு ன்னும் வரலை. என்னங்க. நான் போய் ஒருமுறை பார்த்துட்டு வந்திரட்டுமா?"
"சரி. போயிட்டு வா" என்றவன் எழுந்தபோது பாத்ரூமிற்குள் அலறல் சத்தம் கேட்டது.
ஓடிப்போய் பார்த்தாள் சுமதி மாமியார் வழுக்கி விழுந்து எழ முடியாமல் கிடந்தாள். அவளை தூக்கி நிறுத்தி கால்களை நீவி விட்டு அழைத்து வந்து சாய்வு நாற்காலியில் உட்கார வைத்தாள் சுமதி அன்று இரவே
மாமிக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது.
பதறிப் போனார்கள் முரளியும், சுமதியும். டாக்டர் வந்து மாமியை பரிசோதித்து விட்டு அவர் உடல் மிகவும் பலவீனமாகி
J.07-13, 1997
!
இறக்கப்போவதாய் முட்டி மோதி அழுதாள். அவளால் அந்தப் பிரிவை தாங்கிக் கொள்ள முடியவில்லை. மருமகளாய் வந்த நாளிலி ருந்து இன்றுவரை மாமியை ஒரு கைக் குழந்தை போல் கவனமாய் பராமரித்து வந் தாள். தாயாக தெரிந்த அவளை பிரிய
ॐ हैं GIGOflair 60.5G0III
பிடித்துக் கொண்டு கெஞ்சினாள்.
"என்னங்க. எப்படியாவது பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் அம்மாவை குணப்படுத்துங்க. அவங்க இல்லாம என் னால, இருக்க முடியாது. என்னோட வேதனைக்கெல்லாம் அவங்கதான் வடி கால். வடிகால் இல்லாம என்னால வாழ முடியாது" என்ற சுமதியின் தோள்களை ஆதரவாய் தொட்ட முரளி, கண்களில் நீர் மல்க சொன்னான்:
"அம்மா. உன்னைக் கூப்பிடுறாங்க." எழுந்து வேகமாய் போய் மாமியாரின் காலடியில் அமர்ந்தாள்.
"என்ன மாமி வேணும்?" மெல்ல விழி திறந்து மருமகளை LIllig5 76i.
"நான்தான் மாமி சுமதி. ஏன் இப்படி தட்டுத் தடுமாறி பார்க்கறிங்க. பேச முடிய லையா?" அழுதே விட்டாள்.
"அ.ம்.மா.சு.ம.தி.ஏதோ வேத னைன்னு புலம்புனியே. என்னம்மா உன் வேதனை? உன் வேதனைக்கு வடிகாலா. இருந்த நான் இனி போயிடுவேன்.அதுக்கு முன்னாடி உன் வேதனைக்கு தீர்வை நான் தர்றேம்மா. என்னன்னு சொல்லும்மா" ஆதரவாய் கேட்டாள் மாமி
LDGOTLÓGÜGOOGU. JEGOOI.
GT GirlG360TITL (BLJITJ, உங்களையும் கஷ்ட வாறே வாசல் கதை அங்கே இவளின் நின்று கொண்டிரு "மாமி. இவர் இவர்களுக்கு நான் இவர்களை என்ன
Jasoftår (pluraste விட்ட பாவத்திற்கு றோரை வைத்துக் தள்ளாத காலத்திலு கொண்டுவரும் கூ குடும்பம் நடத்து கடைசிகால கதியை என் வேதனை அதி நான் செய்ய முடி விடைகள் மூலம் உ யடைகிறேன்" என் ஆதரவாக பற்றின "சுமதி. மகன் கவனித்துக் கொள் அந்த கடமை இ ଗ୩୬].
61 657 LDGOTO. J.
மந்தி வீட்டுல நம்
கொண்டால் கவு
சம்பிரதாயம் பார் வரையும் நம் வீட் பாற்று. இதுதா6 ஆசை" என்ற ம 凯ö,·
"լDրլճ). In 676 அந்த பிராந்தியத்
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வந்து இன்னிக்கு ஓவர்டைம் வேலை
முகத்தைப் பார்த்துச்
னே உங்க ஒஃபீசுக்கு
கேட்டேன். நீங்க ளம்பிட்டதாகச் சொன்
து தப்பாச் சொல்லி
தான் தப்பா நடந்துக்
இப்ப என்ன நடந்து
மல்லுக்கு நிற்கிறே?" சொல்லுங்க. நேற்று
}լյլ` լի 6)լյրջ 6)լյոլի HIJ, JE 60LLJ GOLJUjla)
பார்த்துட்டேன்." 5|alib Unit;5g/L. III? 'ILI GT6öI60TP”
Eங்கா
குறுக்கு விசாரணை
அந்த லேடி டைப்பிஸ்ட்
. . . . . . . போய் எதையோ வெறித்
கண்களில் நீர் பொங்க
மாமி என் வேதனை படும் அதைச் சொல்லி ப்படுத்தணுமா?" என்ற பதிறந்தவள் அதிர்ந்தாள். அம்மாவும், அப்பாவும் ந்தனர்.
ள்தான் என் வேதனை. மட்டும்தான் பிள்ளை. ால் கடைசி காலத்தில்
லை. பெண்ணாக பிறந்து நம் வீட்டோடு என் பெற் காள்ளவும் முடியாமல், என் தந்தை உழைத்துக் யை வைத்துக் கொண்டு அம்மா, இவர்களது நினைக்கும்போதெல்லாம் கரிக்கிறது. இவர்களுக்கு பாத கடமையை, பணி களுக்கு செய்து திருப்தி மருமகளின் கரங்களை Giī LDIILÓ). தான் தன் பெற்றோரை
வேண்டும் மகளுக்கு
லைன்னு யார் சொன்
ந்தியடையணும்னா சம் பெற்றோரை வைத்துக் பக் குறைச்சல் என்ற காமல், அவர்கள் இரு லேயே வைத்துக் காப்
GT637 GB60STITIL 9560)Ldf மியாரின் தலை சாய்ந்
ற சுமதியின் அலறல் தயே அதிரவைத்தது.
"சில்லி இப்ப உன்னை யார் பங்கு GLITTLE GIFTIG DIT?”
"இல்லை. இப்பத்தான் ஆரம்பம், இன்னும் கொஞ்சம் கொஞ்சமா அந்தச் சாகசக்காரி என்கிட்டயிருந்து உங்களைப் பிரிச்சுருவா"
"அபத்தமா உளறாதே எழுந்திரு'
"மாட்டேன். எனக்கு சத்தியம் பண் ணிக் கொடுங்க"
கூடத்தானே?"
மவுனமானான் அசோக், சட்டென்று அவன் கால டியில் விழுந்து அவன் கால் களைக் கட்டிக் கொண்டு அழஆரம்பித்தாள் சந்தி:
"நான் உங்களுக்கு என்ன... குறை வச்சேன்? எதுக்காக இப்படி தினம் தினம் லேட்டா
வர்றிங்க?" "என்னன்னு?
"ஐயோ! என்ன இது?/ "இனி அவகிட்ட பேசற
சின்னபிள்ளை மாதிரி அழுது : தில்லை. பழகறதில்
கிட்டு. எழுந்திரு' லைன்னு"
"சரி. சரி எழுந்திரு' அவள் கைகளைப் பற்றி யிழுத்து எழுப்பி நிற்க
வைத்தான்.
அவனைக் கட்டிக் கொண்டு, அவன் மார் பில் படர்ந்தபடி விசும்ப லாய் பேச ஆரம்பித்தாள் சுகந்தி,
"இதப் பாருங்க. இனி முன்ன மாதிரியே கரெக்டா ஆறு மணிக் கெல்லாம் வீட்டுக்கு வந்துடனும் உங் களுக்காக நான் வழி மேல் விழி வைச்சுக் காத்திருப்பேன்."
"சரி," என்றான் லேசாகச் சிரித்தபடி தன் ஒஃபீசில் நண்பனிடம் சொல்லிக் கொண்டிருந்தான் அசோக்
"எல்லாமே ஒரு சின்ன நாடகம்தான். இந்த சுகந்தி எப்பப் பார்த்தாலும் எதிர் வீட்டுக்குப்போய் கேபிள் டி.வி.யில மூழ்கிடுவா. ஒஃபீசிலிருந்து களைச்சுப்போய் வந்தால், ஏன்னு கூடக் கேட்கிறதில்லை. யோசிச்சுப் பார்த்தேன். அதுதான் இல்லாத லேடி டைப்பிஸ்ட்டை உருவாக்கி இப்படி ஒரு நாடகம் ஆடினேன். இப்போ என்னை விட்டு இந்தப் பக்கம் அந்தப் பக்கம் நகர்வதே இல்லை. எப்படி ஐயாவோட ஐடியா" என்று சொல்லி மகிழ்ந்தான். O
"மாட்டேன். எனக்கு நீங்க வேணும் அசோக் எனக்கு.... எனக்கு மட்டுமே முழுசா நீங்க வேணும் உங்களை
வேறு யாருக்கும் பங்கு போட்டுக் கொடுக்க சம்மதிக்க மாட்டேன்."
ஏறிவிட்டாராம்."
"பேர்ஸ்ல முகவரி எதுவும் இருக்கான்னு பார்த்திருக்கார் இல்லை. ஆனா உங்கள் படம் இருந்திருக்கு தற்செய்லா இப்போ பஸ்ஸிலிருந்து நீ இறங்கும்போது, உன்னைப்
"யார் இவன் பார்த்தால் கொலை காரன்போல் இருக்கிறானே. இவன் என் னைப் பின் தொடர்கிறானே. ஏன்?
கலங்கிய மனத்துடன் ஓடி வந்த கமலா வீட்டினுள் புகுந்து 'டக் கென்று கதவைச்
சாத்தினாள். பார்த்ததும் பேர்ஸைக் கொடுக்க உன் குழப்பங்கள் மனதை உடும்பாகக் பின்னே வர நீ அவரை தவறாப்புரிஞ்சிட்டு கவ்வியது. ஓடி வந்திட்டியாம்" என்று பெரியவர்
கூறியதும், நன்றிப் பெருக்குடன் அந்தத்
தாடிக்காரரை நோக்கி கைகூப்பி,"வணக்கம்"
கூறினாள்.
அவன் அதை சட்டை செய்ததாகவே
பின்னர் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். அவன். அந்தத்தாடிக்காரன், வீட்டு வாசலில் நின்றிருந்தான்.
என்ன செய்யலாம் என்று தவித்த
=
al
可
ܠܐ
R
கமலா தன் கணவனுக்கு ஃபோன் செய்து தாடிக்காரனைப் பற்றிச்சொன்னாள். அவன் உடனே வீட்டுக்கு வருவதாக பதில் தந்தான். கணவன் வருவதாக சொன்ன பதில், கமலா வுக்கு சற்று ஆறுதல் தந்தது.
அப்போதுகதவு தட்டப்பட்டது; அத்துடன் கோலிங் பெல்லும் அலறியது.
நடுக்கத்துடனேயே போய் கதவைத் . . . திறந்தாள்.அங்கு. எதிர்வீட்டுப் பெரியவர் / பின்னாலே. அந்தத் தாடிக்காரன் அதிர்ச்சி யில் கமலா சிலையாய் நின்றாள்.
வீட்டுக்காரர் - , கந்தோரில் இருந்து வந்தாச்சா? பெரியவர் Galli.
"இல்லைங்க. ஏன்? ஈனகரத்தில் சொன்னாள் கமலா
"இதோ. இந்த பேர்ஸ் உன் வீட்டுக் தெரியவில்லை. விருட்டென்று பாதையில் காரருடையதா பார் காலையில் பஸ்ரொப்பில் இறங்கி நடந்தான். | | ၈ ဦး)” Zးါး။ தவறவிட்டிருக்கார், இந்த இந்தக் காலத்தில் இப்படியும் ஒருவனா? ஆள் கையில் கிடைச்சிருக்கு கொடுக்க என்று சிந்தனையில் மூழ்கிய கமலாவுக்கு முயற்சிப்பதற்குள் உன் கணவன் பஸ்சில் அவனது போக்கு ஆச்சரியமாக இருந்தது. SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS L S வர் மகன் படிப்பு சம்பந்த அவருடன் செல்வராஜூம் எழுந்தார். மாக ஆலோசனை கேட்க வாசல் வரை மட்டுமில்லை முன் கேட் தணிகாசலத்தை அழைத்திருந்தார் செல்வ வரைக்கும் வந்தார். இது தணிகாசலத்தை * ο திருப்திப்படுத்திற்று தேனீர்கொடுக்காவிட்டா லும் நம்மோடுகேட்வரை வந்து வழியனுப்பு
:
| l#ားများမှု நடத்தினார்
ஒரு கப் டீயா கிடைக்குமென்று தணிகாலமும் வெகு நேரம் திரும்பித் திரும் பிப் பார்த்துக் கொண் டிருந்தார்.
எவ்வளவு விஷயங் 567?
அவ்வளவையும் வெகு ஆர்வமாக கேட்டு முடித்த செல்வராஜ் 560)Liful III, 6095 A.ÜLASTITisti "9/LÜLILI போயிட்டு வாங்க பையன்கிட்டேயும் ஒரு தடவை கன்சல்ட் பண்ணிக்கிறேன்.
கிறாரே. என்று அந்தப் பெரிய மனிதரின்
பண்பாட்டை விய்ந்தார்.
உதவிக்கு யாருமே இல்லை. அதனால்
தான் நானே வந்து கேட்டையும் அட்ைக்க
தணிகாசலத்துக்கு எரிச்சல் வேண்டியிருக்கு பாருங்க என் நிலை சே. செல்வந்தராக இருந்து என்ன மையை என்றார் செல்வராஜ் பிரயோஜனம் ஒரு உபசார மரியாதைகூட்த் தணிகாசலம் அப்புறம் திரும்பிக் கூடப்
தெரியாமல் என்று எழுந்தார். IIIl Galata)

Page 18
LDIgo கரத்தில் கோவலன் குழந்தையானான்! விளக்குக்கு ஒளி வேண்டும் மக்களுக்கு உரிமை வேண்டும் மண்ணுக்கு விடுதலை வேண்டும் | TLDGOSfGLI எனக்கு நீ வேண்டும்"
Long, Gifu in தன் தாபம் சொல் நெருப்பு உலையா முச்சு விட்டாள்!
நீரில் விளையாடு East Guita-Gast
என்றான், இழைந்தான்
Gols
. 19:17 နှီး... ? , , நெஞ்சில் விளைய காதுக்கு மீன் நீயே
GooGTuuGi) GGAIGöisTLITibl கடலும் நானேதா கழுத்துக்கு துடிக்காதே துளவி நகை வேண்டாம் ா 纷V R கோவலன் கரத்தி IT posts () மாதவி குழந்தைய
நீங்கள் போதும்" :( , ീർ റ്റ് ས། སྲིན་ என்றாள், இசைந்தாள் மாதவி
மனிதனுக்கு ܣܛܔ¬ ܐ.¬ ܀ / A I நான் குழந்தை
மடிமீது இதரிவித் தவழ்ந்தால்
மானம் வேண்டும் மண்ணுக்கு நீ குழந்தை கெளரவம் வேண்டும் பெண்ணே எங்களுக்கு நான் ஆசான்! காதல் வேண்டும்" எனககு
மனதுக்குள் படி0
GOGOTLIL GTLIL மனக் கணக்கு அ பொய்மை வேண்டாம்! எதைப் பெறவும் :* கரங்களில் எந்தத் தடையுமில்லை! 配 விலங்கு வேண்டாம் வேலிகள் விலகியதால் மோகப் புயலடிக் கால்களுக்கு GIGAJ GIGIITLIT GATIT G&T (3:49, IT GIGAJ Gá7 ஆகைக் கடல் பெ தடைகள் GaIGööTLITID/ வேட்டையென மேய்ந்தான். தேய அ விரும்பும் வரை சென்றான்! LILIT45LD. 6(ML9LULALID GOJ சுதந்திரக் காற்று வேண்டும் பட்டு மேனி சிவந் காதல் வாழ பாதம முதல ul. Gingfiul, fl கபடற்ற அன்பு வேண்டும் உச்சி வரை அவளை 颐LL岛
வினையென இசைத்தான்! --
リ வேண்டுவது கட்டிய மேனியும் 4)GOLik(Sin 4GöTG "முக்கழகும்
:" Güüዘ" முன்னழகும்-அடியே : தருவேன் கண்ணே! முறுவலிக்கும் முகத்தழகும் 臀 தீண்டுவது இன்பம்-உன்னை முட்டுதடி மோகத்தை மாலையில் தீண்டவிடு கொஞ்சம்" முர்ச்சித்து போகாமல் கை கோர்த்து
முத்தத்தால் உயிரூட்டு மணல் மீது நடந்த GaITata)GöI GÖ)5567 G காவிரிக் கரை ஒர G வேட்டையில் * ITal/0000/
G மோகத்தால் தவித்தான்! காதலர் இரு ೧೮॥ மட்டற்ற ஆசையில் "தண்ணீரில் மீன்போல மாதவியின் தரத்தி S S S S S S S S S ன் இருந்தேன் முன்னாலே மகர யாழ் இருந்த AS GOT GOOTIT) GT Ifá, KI GÓGÓGOGA) தான இருநதேன மு கைகள் தடுக்கவில்லை தரைககு வநத மீனாக நாயகனே! இதழ்கள் மறுக்கவில்லை துடிக்கிறேனே உம்மாலே" இசை மீட்ட ஆசை
ஜெயின் கமிஷன் களுக்கு உதவியதாக கரு கூறப்பட்டுள்ளதே, வை. நிலை?
ஜே. சாரங் GOLOGISOTT),
Bed a * சிந்தியா செல்வநாய கோரியதாக மறுபடியு கூறியுள்ளாரே?
இ. தேவ இனி உதவாது என்று நாயகம் தாக்கியெறிந்த எடுத்து வைத்துக்கொண் ஆடுகிறார் மிஸ்டர் சிவசித அதாவது மட்டை போடு எங்களுக்கு மொட்டை ே L7/50/7/7
Bed a A LDLLá36IILLIG) LDIGII கடும் சோதனைக்கு உள்ள பற்றி உமது அபிப்பி stergorp
f. 55 GRATU TFIT, LOLLäs புலி வளர்க்கிறார்க
8.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன் னாள் பயிற்சியாளர் வட்மோர் மாற்றப்பட்டது ஏன்? இப்போது உண்மையைச் சொல்கிறார் கப்டன் அர்ஜுன ரணதுங்கா. கேள்வி: உங்கள் அணி கோச் வட்மோர் மாற்றப்பட்டு, புரூஸ் யார்ட்லி வந்ததற்கு என்ன காரணம்? உங்களுக்கும், அவருக்கு மான தனிப்பட்ட தகராறா? உங்களின் உலகக்கோப்பை வெற்றிக்கு வட்மோரின் பங்கு முக்கிய காரணம் இல்லையா? அர்ஜுன வட்மோரால்தான் உலகக் கோப்பையை வென்றோம் என்று எப்படிச் சொல்ல முடியும் ஜெயசூரிய வும், அரவிந்தவும் ரன் எடுத்தது வட்மோராலா என்ன? ஒரு கோச் என்பவர் ஆட்டக்காரர் களுடைய குறைகளைப் போக்கி, நம்பிக் கையை வளர்த்து ஆட வைப்பவராக இருக்க வேண்டும். அதற்குத்தான் அவர் 区』 乙。 சம்பளம் வாங்குகிறார். * சிந்தியா ஒரு பிரப அப்படித்தான் வட்மோரும் எங்களுக் : முடிவுகளையும் சேர்ந்தே எடுக்கின்றோம். ' ಸ್ನ್ಯ களும் வெற்றிபெற்றோம் அதனாலேயே கேள்வி: இப்போது உங்கள் அணியில் ' வெற்றிக்கான முழுப்பங்கும் தமக்கே நன்றாக ஆடக்கூடிய அனைவருமே ஒய்வு :
சொந்தம் என்று அவர் நினைப்பதா? பெறக் கூடிய வயதில் உள்ளீர்கள் ug: அப்படி நினைத்ததால்தான் அவர் மாற் அடுத்த வரிசைக்கு என்ன செய்யப் படித்தேன் பொதுக் றப்பட்டு யார்ட்லி வந்துள்ளார். போகிறீர்கள். தில் கூறியிருக்கிறாராம் அணியின் கப்டனும் கோச்சும் ஒரே அர்ஜுன நான் ஜெயசூரிய டி சில்வா = ' கூட்டத்தில் கூர் கருத்தில் இருந்தால்தான் வெற்றி பெற மகாநாம ஆகியோர் அந்தக் கால அ9 நியாயம் மக்களிட முடியும் கருத்து மாறுபடும்போது எதிர்க் கட்டத்தில் இருக்கிறோம் என்பது என்' அவர்கள கருத்துக் கூறுபவர் மாறவேண்டியது உண்மை தான், நாங்கள் அனைவரும் நடத்துகிறார்கள்? தான். 1999ல் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள > 2);
நீயா DIT GOUJI என்கின்ற பிரச்சனையால் உலகக் கோப்பைப் போட்டி வரை * நடிப்பு ஒரு போன தான் வட்மோர் மாற்றப்பட்டார். கிரிக்
S S S S S S S S S S கூறியுள்ளார்? அது சரிய கெட் சபையும் என்னை ஆதரித்தது. ஆடுவதா FİLLİFLİ SİLİ Gör இப்போது நானும் யார்ட்லியும் எல்லா தான் என்பதை மறுபடியு அப்படியானால் ந SS SS SSL SSLS SLSSL S SL S LS S LSL S SL S LS S LS S S S S 蠶 இத்துவிட்ே வெறியர்கள் என்று அ
GA DI LJUDICĪGAJITLD as GIG இவர்கள்தான் அவர்கள் : ப"ே
லர்கள் அனைவருமே இளைஞர் - a Iகள்தான் அதனால் அதுபற்றிக் டியர் சிந்தியா ஜெயின்
கவலையில்லை. பேட்டிங் நியாயமானதா? அநியாய
பற்றித்தான் கவலைப்படுகின் úl. Gguur mu
g றாம். அதனாலேயே புதியவர் LJó%á41/L/60/g// ಇಂತಿ சேர்த்து அவர்களுடைய கட்சியின் ஆசாமிதான் ெ ܬܐ . திறமைகளைச் சோதித்து அவர் கிடும் தகவல் ஒன்று வெ6 களை அடையாளம் காணுகிற = மத்திய ஆட்சியில் மாெ முயற்சியில் இறங்கியிருக்கி தோற்றுவிக்க பாரதிய றோம். பிரம்மாஸ்திரம்தான் ஜெய் நன்றி-கல்கி 2.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Tiria yšGas ரை
தது-அதில் வந்தது! கனிந்தது கனிந்தது
எண்ணயர்ந்தனர்!
götir.
த்திலே
அமர்ந்தனர்!
தது!
அறிக்கையில் புலி
|ணாநிதிமீது புகார் (ßéIILIII60FITiflussgöt
கன், கொழும்பு-05
கம் சமஷ்டி ஆட்சி ம் சிவசிதம்பரம்
பாட்டொன்று தாரும்" என்றாள் மயக்கும் விழியாள் காவிரி நதி கரை புரண்டோடியது. கண்ட கோவலனுக்கு கண்ணகி ஞாபகம் மடை திறந்தது! மாதவியை மறந்துபோனான் சூழ்நிலையை மறந்து போனான்
"anons)Gull antars).Gulu @ சோழன் கங்கை நதி நாட்டையும் கைப்பிடித்தானே! காவிரி நான் இருக்க கங்கை உனக்கெதற்கு என்று நீ கேட்டாயோ? கேள்வி நீ தொடுத்தாயோ?
நதி பாய்ந்த திசையில் பாட்டில் வினா பாய்ந்தது! மாதவி துணுக்குற்றாள்.
நான் இங்கே இவர் எங்கே?
(34. ΠαίουςόΤ அத்தோடு நிறுத்தவில்லை. மான் என்றும் மயில் என்றும்
தேன் என்றும் நேற்றிரவு சொன்ன வாயால்
அழகையன்றோ புகழ்ந்தான்
* ரஜினி, கமல் ஆகியோரிடம் உங்களுக்கு
பிடித்தது?
臀 கே. ரவி, ஹெந்தளை, முன்னவரிடம் உயர்விலும் பணிவு, பின்னவரிடம், பகுத்தறிவில் உறுதி
* பாரதிய ஜனதாக் கட்சிக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்புக் கிட்டுமா?
மு. மகாலிங்கம், சிலாபம். வாய்ப்புக் கிடக்கட்டும் விடுங்கள், பார திய ஜனதாவுக்கும் ஒருமுறை வாய்ப்புக் கொடுத்துத்தான் பார்க்கலாமே என்ற அபிப் பிராயம் இந்திய வாக்காளர்களிடம் கணிச மானளவு உயர்ந்திருப்பது உண்மையாம்! அது இலாபம்தானே!
* மனைவிதான் மந்திரி என்பது உண்மை 57GOTIT?
கா. செளந்தரநாயகம், கொட்டாஞ்சேனை. நெப்போலியன் காதலித்து கைப்பிடித்த வர் ஜோசபின்,
நெப்போலியனும் மனைவியும் போர் பற்றியும், நாட்டு நிலவரம் பற்றியும் அடிக் கடி விவாதிப்பார்கள். மனைவி கூறும் ஆலோசனைகள் அபாரமாக இருக்கும்.
ஒரு கட்டத்தில் நெப்போலியனுக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிந்துபோனார்கள்.
அதன்பின்னர் நடைபெற்ற போர்களில் நெப்போலியனின் தோல்விகள் ஆரம்ப மாகின. இது வரலாறு இதனைப் புரியா விட்டால் ஏற்படுவது தகராறு
- 2
* ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழக அரசியல் நிலை என்னாகும்?
ஆர். ஆனந்தராசா, செங்கலடி
' அங்குள்ள அரசியல்வாதிகள் ரஜினி முதற்கு யிடம் புகலிடம் தேடுவர் கிடைத்தவர் புகழ் துடுப்பைத் தே 岛 L/A D, 45 ibi7,7711 தி கிடைக்காதவர் இகழ்வர்.
திறகாபபு ஆட்டம
D. 710.
"வெண்ணிலவே, ஏய் நிலவே! என்னவள் முகம் போல உன் முகம்
சிறக்க வேண்டுமா? உன் முகத்தில் மீன் இரண்டு கீறிக்கொள் என்னவள் கண்போல் இருக்கும். வில் போன்றும் கீறீக்கொள் என்னவள் புருவம் போல் ஆகும் கார் முகிலை பிடித்து கார் கூந்தல் போல் சுமந்து கொள்!
அத்தனையும் செய்தாலும் பித்தாக அலையவைக்கும் முத்தான அவள் முகத்து காந்த ஒளி பெற்றால் மட்டும்தான் ஒப்பாவாய் ஈடாவாய் அவளுக்கு"
பாடி முடித்தவன் திகைத்துப் போனான் மாதவியைக் காணவில்லை! பிரிவுக்கு பாடல்
விதையானது GASITGLIGADGör EGST GOOGTANGOLIJ புகழ்ந்ததாய்
மாதவி கோபித்த பாடல் இதுதான். "கயலெழுதி வில்லெழுதி காரை முதிக் காமன் செயலெழுதி தீர்ந்தமுகம் 5) is as Garif as train" எழுதியவர் இளங்கோ அடிகள் சிலப்பதிகாரம் (கானல் வரி பாடல்கள்)
* இந்நாள் அமைச்சருக்கு முன்னாள்
அமைச்சர் அஷ்வர் கொடுத்தது அடியா,
LLITP
மா. உதயா, வவுனியா, அடியாவது, கடியாவது, முதலில் தனது கட்சியில் உள்ள முன்னாள் ஹெல உறுமயக்காரர்களை கடிக்கட்டும் பார்க்க GUITLÉ)/
0ܕܐ2 * நெத்தியடியாக கருத்துச் சொல்வது என்றால் எப்படி?
GTLD, 67 GOT 9 GOLIITOSTGOT, GAV CUP6060T முரசிடமா இந்தக் கேள்வி)
ந்தியாவின் பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் ஆசிரியராக இருந்த பத்திரிகை கருக்கலைப்புப் பற்றி தனி இதழ் ஒன்றைக் கொண்டு வந்தது.
அதன்பின்னர் ஒரு வாசகி எழுதிய கடிதம் உங்கள் தாயாருக்கு இந்த நல்ல புத்தி இருந்திருந்தால், இப்படியொரு
பத்திரிகை ஆசிரியரை சகித்துக் கொள்ளும் கொடுமை எங்களுக்கு நேர்ந்திருக்காது"
(அவரே சொன்ன தகவல்)
D- an
త్రం:E
* கமலின் மருதநாயகம்' படத்திற்கு இசை արիք
எஸ். கலிஸ்ரா, நீர்கொழும்பு கர்த்திக்ராஜா, ஜாகீர் உசேன் இருவரும் இணைந்து இசை அமைக்க உள்ளனர் என்று ஒரு பட்சி கூறுகிறது.
* டியர் சிந்தியா என் காதலிக்கு கடிதம் எழுத விரும்புகிறேன். எப்படி ஆரம்பிப்பது?
வி. செபஸ்டியன், களுபோவில. ஆரம்பமே தடுமாற்றமா? பரவாயில்லை. அடுத்த நூற்றாண் டில் கம்பியூட்டரே (கணனி) காதல் கடிதம் எழுதித்தருமாம் எழுத் தாளர் சுஜாதாவின் கற்பனையைப் பாருங்கள்:
கணனி காதல் கடிதம் கவிதையிலா? உரைநடையிலா?
நீங்கள் உரை நடை கணனி எப்படி ஆரம்பிப் பது? இனிய காதலிக்கு என் உயிரினும் இனிய ஸ்நேகியே!
அன்பே,
நீங்கள்: 9/6öyG3L/ கணனி எந்த நடை
கண்ணியமான நடையா? கவிதை கலந்த நடையா? அல்லது
'இதுதான் காதல் படத்தில் அப்பாஸ்-அமுல்யா (ரம்பாவின் தங்கை)
9/1571575 (560LLIII?
த என்று ரஜினி በሯ” ம் ஹசன், கண்டி
JÕGT 6766JT) த்தமா? கூறியது கூற்றில் பிழை
கமிஷன் அறிக்கை Dበሯ ÖT, LIGTLTITSIGOGIT. பாரதிய ஜனதாக் யின் என்று திடுக் யாகி இருக்கிறது! ரும் குழப்பத்தை ஜனதா ஏவிய Gör /szőlőa02.JUUTüb/
DGD
* நடிகை ரம்பாவின் தங்கையும் நடிக்க வந்துள்ளாராமே?
செல்வி இ. பத்மா, திரும்லை. அவளா சொன்னாள் இருக்காதே எனக்கு தங்கையே இல்லையே என்ற கோதாவில் பேட்டி கொடுத்துள்ளாரே ரம்யா, Č- Zo
* மூட நம்பிக்கை பரவ யார் காரணம்?
பி. மாதவன், மட்டக்களப்பு நாம்தான் நம் அரசியல் தலைவர்கள் விடும் அறிக்கைகளையும், உரைகளையும் நம்பிக்கொண்டிருப்பதில் நம் மூடநம்பிக்கை ஆரம்பமாகிறது. அந்த அமைச்சரைப் பார்த் தோம். இந்த அமைச்சரைப் பார்த்தோம். எடுத்துரைத்தோம் காதுகொடுத்துக் கேட்டார் கள் நடவடிக்கை எடுக்க ஆணையிட்டார்கள் என்றெல்லாம் கூறுவதை கேட்டு கேட்டு அந்த மூடநம்பிக்கை வளர்கிறது!
நீங்கள் அந்தரங்கம் கணனி எத்தனை வரிகள்? நீங்கள் பதினெட்டு, ஒரு பாரதியார்
கோட்டேஷன் வேணும். கணனி எந்தக் காதலிக்கு அனுப்ப வேண்டும்? சுலோசனா, கஸ்தூரி, கமலா, அல்லது ஜெனிஃபர் நீங்கள் பாஞ்சாலிக்கு லிஸ்டில் சேர்த்துக்
தெரன் கணனி உங்களுக்கு விவஸ்தையே கிடையா தய்யா "என் லேசர் விழிக் காதலி நீ இல்லாத வாழ்வு, அலைவரிசைமுடிந்த டெலிவிஷன் போல இருக்கிறது. எப் போது உன் சம்மதம் கிடைக்கும்? நீ கிடைத்தால் வாரக் கணக்கில் சந்தோசம் சம்மதம் இல்லையேல் ப்ளாட்டின் மோதிரத்தை டி.எச்.எல்மூலம் அனுப்பி விடவும். இப்படிக்கு உன்னையே சில சமயம் எண்ணும் பரஞ்சோதி" 0
J.07-18,199

Page 19
ராமபிரான் அருகில் ஆஞ்ச நேயர் நின்றிருந்தார். விபீடணரும் அங்கத
னும் எதிர்ப்புறத்தே நின்றனர். இலக்குவன் இராம பிரானின் அம்பறாத்தூணியை எடுத்துக் கொடுக்க ஆஞ்சநேயரும் விபீடணரும் அதனை அண்ணலின் இடது புறத்தின் பின்புறமாகச் சேர்த்துக் கட்டிவிட்டனர். அதனுள் ஒவ்வொரு கணையாக மிகப் பக்குவமாக அடுக்கிவிட்டனர். கோதண்டத்தை பயபக்தியோடு பணிந்து பிரார்த்தித்த வண்
ணம் இராமபிரான் தனது வலதுகையிலேந்தி பதும், ஆஞ்சநேயர், "பூரீ ராம ஜெயம் என்று உரத்த தொனியில் உச்சரிக்க எதிரே நின்ற வானர வீரர்கள் அனைவரும் ஒரே குரலில் அம்மந்திரத்தை ஜெபித்தனர். அந்த ஒலி இலங்காபுரி எங்கும் எதிரொலித்தது.
அசோக வனத்திலிருந்த சீதாப் பிராட்டியாரின் செவிகளிலும் அவ்வோசை புகுந்தது. அதனால் அவருள்ளம் பரவச மடைந்தது.
போர்க்களத்தில் அசுரர்படை ஆர்ப்பரித்த வண்ணம், அணியணியாக வந்து திரள்வதை பும் இடையிடையே இராவணனின் மூலபலப் படை நெருங்கி வருவதையும் கண்ட வானரப் படை நடுநடுங்கிப் புறமுதுகிட்டோடத் தொடங்கியதைக் கண்ட வாலி மகன் அங்கதன் கடும் சினம் கொண்டவனாக, அப்படைகளைத் தடுத்து நிறுத்தினான். அப்படைகளுடன், முதியவரான ஜாம்பவனும் தயங்கித் தயங்கிச் செல்வதைக் கண்ட அங்கதன் துணுக்குற்றான்.
"ஐயா ஜாம்பவரே! சூரிய தேவனிடம் வேதம் கற்றவரான ஆஞ்சநேயருக்குநிகரான வரல்லவா தாங்கள்? திருமாலின் அவ தாரமே இராமபிரான் என்ற உண்மையை எங்களுக்கு எடுத்துக் காட்டியவராயிற்றே! சஞ்சீவி பர்வதம் இருக்குமிடத்தை மாருதிக்கு எடுத்துக்கூறி, அம்மலையைத் தருவித்து, இளையபெருமாளாகிய இலக்குவனையும், எப்போதோ மாண்டு மடிந்த எண்ணற்ற வானரப்படைகளையும் உயிர் பெற மீட்டுத் தந்தவரல்லவா? அர்ப்ப அசுரர்படை கண்டு தாங்களும் அஞ்சி ஓடத் துணியலாமா? இராமபிரானது ஆற்றலும் இளையபெருமா ளது திறமையும், ஆஞ்சநேயர், மாமன்னன் சுக்கிரீவன் ஆகியோரது வீரமும் எம்மனை வரையும் காப்பாற்ற மாட்டா என்று துணிந்து a Lolig, GHIT...?"
அங்கதன் வேதனையும் வெஞ்சினமும் கொண்டு கூறிய வார்த்தைகள் ஜாம்பவனின் உள்ளத்தைத் தைத்தன. அங்கதன் மேலும் கூறியதாக கம்பர் பெருமான் இவ்வாறு கூறுகிறார்:
அஞ்சினாம் பழியும் பூண்டாம்
அம் புவி ஆண்டும் ஆவி துஞ்சுமாறு அன்றி வாழ
ஒண்ணுமோ நாள் மேல் தோன்றின் நஞ்சுவாய் இட்டாலன்ன
அமுது அன்றோ நம்மை அம்மா தஞ்சம் என்று அணைந்த வீரர்
தனிமையில் சாதல் நன்றே
(யுத்த காண்டம்-3284) பொருள்:
அச்சமுற்றதால் இவ்வுலகத்தில் பெரும்பழியினையும் தேடிக்கொண்டோம். நாம் எங்குதான் ஓடிச்சென்று ஒளிந்து கொண்டாலும் சாவிலிருந்து நாம் தப்பி விட முடியுமா? எமது வாழ்நாள் நீடிக்க வேண்டும் என்ற விதி இருந்தால், நஞ்சினை எமது வாயில் கொண்டு வந்து ஊட்டினாலும் அது அமுதமாகிவிடாதோ? எம்முடன் ஒன்று சேர்ந்தவர்களை விட்டு நாம் தனியாகத் தப்பிச் செல்லப் பார்ப்பதிலும் இறந்து விடுவதே மேலாகும்"
அங்கதன் இவ்வாறு கூறியதும் ஜாம் பவன் தன்செயலை எண்ணி வெட்கப்பட் டான் புறமுதுகிட்டோட முனைந்த வானர வீரர்கள் முன்னிலையில் ஒடிச்சென்று அனைவரையும் தடுத்தான். அவர்களுக்குத் தைரியமுட்டும் வார்த்தைகளைக் கூறி போர்க்களம் நோக்கித் திருப்பி விட்டான்.
★女★
இராமபிரான் போர் வீரனுக்குரிய சகல அணிகளையும் அணிந்தவராக முன்வர, அவர் பின்னே- நிழல் போல் இளைய
பெருமாள் இலக்குவனும் நடந்தார். ஆஞ்ச நேயர் இராமபிரான் முன்னால் ஓடி வந்து தாள் பணிந்து, "ஐயனே என்னுடைய ஒரே யொரு கோரிக்கையைக் கருணை கூர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன். இந்திரஜித் துவுடன் போரிட இளையபெருமாளை என் தோள்மேல் சுமந்துச் சென்றேன். அதேபோல் 3773 பொருதப் புறப்பட்டுள்ள தங்களையும் இவ்வடியேனின் தோளில் சுமந்துச் செல்லத் தயவுகூர்ந்து அருள்புரிய வேண்டுகிறேன்!" என்று விண்ணப்பித்தார்.
இராமபிரான் புன்முறுவல் காட்டிய வண்ணம் கூறியதாவது:
"அருமைக்குரிய ஆஞ்சநேயா மாபெரும் ஆற்றலுள்ள உம்மை என் வாகனமாக்க நான் விரும்பாமலில்லை. ஆனால் எனக்கு எவ்வித வாகனமும் தற்போது வேண்டாம். இந்திரஜித்துவை லக்குவன் வெல்ல
உதவியவன் நீ ஆகவே இளையபெருமாளு டன் சென்று அவனுக்குத் துணையாக நிற்க வேண்டும்!
விபீடணரைப் பார்த்து, "விபீடணரே! உமது தம்பியாகிய இலக்குவனுடன் சென்று துணை புரிக அரக்கர் படையினர் புரியும் மாயாலீலைகளை அறியும் ஆற்றல் தங்களிடம் உண்டு. அவற்றை அவ்வப்போது அறிந்து இலக்குவனுக்கு அறிவுறுத்த வேண்டும். சூரியன் மகனான சுக்கிரீவன் வாலிமகனான அங்கதன் ஆகியோரும் இலக்குவனுடன் செல்லட்டும், நான் தனித்து நின்றே என் கோதண்டத்தின் துணையுடன் அரக்கர் படையை அதம் செய்வேன்"
இராமபிரான் இவ்வாறு கூறியதும் இலக்குவன் தன் அண்ணன் தாள் தொட் டெழுந்தான் இருவரும் ஆலிங்கனம் செய்து கொண்டனர். விபீடணர் சுக்கிரீவன் ஆஞ்ச நேயர் ஆகியோரும் அவ்வாறே இராம பிரானைத் தொழுதெழுந்து புறப்பட்டனர். புயலெனப் புற்ப்பட்ட இலக்குவனைத் தொடர்ந்து ஏனையோரும் வானரப்படை களின் அணிகளுடன் இணைந்தனர்.
இலங்காபுரியிலிருந்து போர்முழக்கம் எழுந்தது போர் முரசுகள் இடிபோல் எழுந்தன. அணி அணியாக அசுரர் படை முன்புறமும் இருமருங்கும் சூழ்ந்துவர இலங் கையர் கோன் இராவணன் தகதகவென ஒளிவீசும் தேரிலேறி முன் வந்தான்.
இராமபிரான் தனக்கெனத் தனியான தோர் இடத்தினைத் தேர்ந்தெடுத்து நின்ற வண்ணம் தன் கோதண்டத்தில் நாணேற்றி னார். புயல் போன்று அம்புகளைத் தொடுத்து அரக்கர் படையினரைத் திணறடித்தார். இராவணனுக்கு வெற்றியை ஈட்டித்தரும் வல்லமை படைத்த படை என்று கருதப்பட்ட மூலபலப் படை சின்னாபின்னப்பட்டுச் சிதறியது. இராமபிரானின் ஒவ்வொரு கணை யும் ஓராயிரம் கிளைகள் போன்று தீயினைக்
1. நிலானா ஃபாத்தி, 49/10, மின்ஹாத் மாவத்தை திஹாரிய
ரிஜே அகமத் ஜான், 63 மசூதி வீதி, திருகோணமலை,
. &. & Lungsofi,
SLLLLLLSLLLL L SLL L LLLLLL T S L S S S L LL L000TT
சரியானவிடை:- மண்டோதரி
3. சி. ரவிச்சந்திரன், உப்போடை வீதி, வந்தாறுமூலை 4. புஸ்பகாந்தன், பிரவுன்ஸ்வீக் தோட்டம், மஸ்கெலியா
மகாவித்தியாலய வீதி, தேத்தாத்தீவு-02 மட்டக்களப்பு
ஒரு இலக்குவன் மீது இராவணன் ஏவிய 2. Sel. 111 கேள்வி ஆயுதங்களின் பெயர்களைத் தருக?
டிசம்பர் 13 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
LLLLTSYL0000STTLTSTL0LSLTLS0000S LLLLLLLLS
07-18, 1997
S S S S S S S S S S S S S S SL
ராமாயணம்
கக்கிக் கொண்டு தாக்கியமையினால், ! போக, எஞ்சியவர்கள்
ஒப்புவமையற்ற இராமபிரானின் பான இலக்குவனின் கலை சரிந்துவிழுதல் கண்ட பொறுத்துப் பயன் இ வனாக இலக்குவ6ை திட்டமிட்டான்.
இளைஞனான வதற்கு மோகக் கணை என்பதுதான் இரா இக்கணை சிவபெரு
காடச் செய்யவல்லது மந்திரங்களை பக்தி மோகக்கணை தானா ஏறிக் கொள்ளும் மந்திரத்தை இராவண கியதும். லக்குவ
விபீடணர் தன் அண் உணர்ந்து கொண்டார் முறியடிக்க, திருமால பாணத்தை விடுவதோ வனிடம் விபீடனர் ற னின் வில்லிலிருந்து
பட்ட அதே வினாடி வில் லிலிருந்து திரு பாய்ந்தது. இருகனை
யில் ஒன்றையொன்
மறைந்தன.
தான் வீசியகனை
மையினால் ஏமாற்றம
தனது தம்பியான விபீ சிறப்பான பாணம் என்று கடும் சீற்றம்
dagirafuitar Day டிக்கும்போது அவ ராவணனுக்கு ஒரு பரிசாக அளித்திருந்த தாக்கினால் படைப்புக் னால்கூட உயிருடன் வாயுதம் பிரம்மதேவன பட்டது. அந்த ஆயுத ராவணன் ஏவின விரைந்து வந்து கொன் டணர் இலக்குவனிடம் என் உயிரைப் பறி வேலாயுதம், இதிலிருந் முடியாது" என்று வி
இலக்குவன், "த 历ö6n Grö @_s G அஞ்சவேண்டாம் 6 பின்னே தள்ளி, வேல பிலே வாங்க முன்பாய் காப்பாற்றியாக வேண் மடிந்தால், இராமபிர ருக்க மாட்டார் என் இலக்குவனுக்கு முன் நின்றான். அங்கத சுக்கிரீவன் முன் பாய் வரையும் முந்திக் ெ பாய்ந்து சென்று வே வாங்க ஆயத்தமான இவர்கள் அனைவை ஒதுக்கித் தள்ளிவிட்டு -9|6յի Լոոhլ իaն (36/: விருந்தது.
இலக்குவனின் ம அவருடைய முதுகுப்பு சென்று விட்டது. மரம்போல் தரையில் சநேயர் ஒடிச்சென்று னின் உயிரற்ற உ கிடத்தினார். (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கலைஞர் ஆம் என்று சொல்லும் நாடு ஜெயின் நேரடியான பதில்தான் தேவை! கலைஞர் நெத்தியடியான பதில் தரவும் ரக்கர் சேனையைத் நான் தயார்
மடிந்தவர்கள் :ெசாரணைக்கமிஷன் விசேஷ
GOTIT, தறி o கலைஞர் எங்களுக்கு தூக்கு மேடை இ தெ ndergomari sadopit, தனது பெரும்படை சவு கூட்ட மேடை
ஜெயின் கிண்டல் வேண்டாம் கலைஞர் உடன்பிறப்புக்களிடம் ஒரு வார்த்தை சொன்னால் போதும், உங் களை கண்டல் பண்ணி வடநாட்டுக்கு பொதியாக அனுப்பி வைத்துவிடுவார் கள்! ஆனால் நமது கழகம் வன் முறையை வரவேற்பதில்லை என்ற DALILI LILLIGóTLUGğ956AVITún காரணத்தால், சுண்டல் பண்ணாமல் Προοτροής ήτ στοδοτοδοτιΌ கிண்டல் பண்ணிக்கொண்டிருக்கிறோம்" மானையே திக்குமுக் ஜெயின் கேட்கிற கேள்விகளுக்கு மட்டும்
பதில் சொல்லுங்கள் கலைஞர் கேட்டால்தான் கேள்வி, கேட்கா
விட்டால் கேள்வியே இல்லையே! ஜெயின் குதர்க்கம். கலைஞர்; இதன் பெயர் தர்க்கம் ஜெயின் உமது நோக்கம்தான் என்னவோ? : கலைஞர் தற்போதைக்கு உமது கேள்வி 35GBad Galli களுக்கு தக்க பதில் செப்புவது
D3, D. ஜெயின் கேள்விகளை கேட்கட்டுமா? இந்தக் கணைககான கலைஞர் கேளும் ன் ஜெபிக்கத் தொடங் ஜெயின் புலிகளுக்கும் உமக்கும் என்ன
அருகில் நின்ற தொடர்பு?
கலைஞர் இந்திரா காந்திக்கும்புலிகளுக்கும், எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் புலிகளுக்கும் ஜெயலலிதா அவர்களுக்கும், புலிகளுக் கும், மேலும் யோசிக்கிறார்) ராஜீவ் காந்திக்கும், புலிகளுக்கும் இடையே என்ன உறவு இருந்ததோ, அதே உறவுதான் இந்த முத்துவேலர் கருணாநிதிக்கும், விடுதலைப்
|ங்களால் ஒருபுறமும் களால் மறுபுறமும் இராவணன், இனிப் ல்லை என்று கருதிய முதலில் எதிர்க்கத்
|லக்குவனை வீழ்த்து
ஜெயின் உங்கள் ஆட்சியில்தானே விடுதலைப் புலிகள் இங்கே
சுதந்திரமாக நடமாடினார்கள்?
கலைஞர் ஹாஹாஹா
ஜெயின் என்ன சிரிப்பு?
கலைஞர் ஏனையோர் ஆட்சியில் மட்டும், புலிகள் கூண்டுக்குள் நடமாடினார்கள் என்றோ நினைத்துக்கொண்டிருக்கிறீர்?
serient
னார்கள்? தமிழக எல்லை தாண்டி பெங்களூரில்தானே கண்டுபிடிக்கப் பட்டனர் அதனால் ஆளுநர் ஆட்சி ராஜீவ் கொலைக்கு செய்தது சூழ்ச்சி என்பீரா நீர்? ஜெயின்(முடியைப் பிய்க்கிறார்) புலிகளுக்கு ஆதரவளித்தது தேசத் துரோகம் மிஸ்டர் கருணாநிதி கலைஞர் ஆதரவளித்ததே தேசத்துரோகம் என்றால், ஆயுதப் பயிற்சி அளித்த மத் திய அரசு தேசத்துரோக அரசு என்று அர்த்தமா கனம் நீதிபதியவர்களே? ஜெயின் இந்தியப் படையை புலிகள் எதிர்க் கத் தொடங்கிய பின்னர் ஆதரவளித் ததுதான் தேசத்துரோகம் கலைஞர் இந்தியப் படையை புலிகள் எதிர்க்கத் தொடங்கியபோது बांधणी இருந்தது நானல்ல என்பது உமக்கு தெரி யாதா? என் நாற்பதாண்டு கால நண்பர் எம்.ஜி.ஆர்தான் ஆட்சியில் இருந்தார்! ஜெயின் எம்.ஜி.ஆர். புலிகளை வளர்த்தார்
என்கிறீரா? கலைஞர் புலிகளை எம்.ஜி.ஆரும் வளர்க்க வில்லை, நானும் வளர்க்கவில்லை, இலங்கை அரசுதான் வளர்த்தது இலங்கை அரசுதான் போராளிகளை உருவாக்கியது ஜெ. ஈழப்போராளிகளை நீர் ஆதரித்த
நோக்கம்? கலை; நெல்சன் மண்டேலாவை புதுடில்லி அரசு ஆதரித்த அதே நோக்கம்தான்! பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை புது டில்லி அரசு போற்றிப் புகழ்ந்த அதே நோக்கம்தான் ஜெ: குற்றச்சாட்டுக்களை திசை திருப்பப்
பார்க்கிறீர். கலை; திசைதிருப்ப இது என்ன விமானமா?
விசாரணைக் கமிஷன் அல்லவா? ஜெ: திரும்பி வந்த இந்தியப் படையை நீர் ஏன் விரும்பி வரவேற்கச் செல்லவில்லை? கலை; வெற்றி பெற்று வந்தால் வரவேற்கலாம் வெளியேற்றப்பட்டு வரும்
முடித்துவிட்டு வந்திருந்தால் கை கொடுத்திருக்கலாம் கெடுத்துவிட்டு வரும் போது எப்படி கை கொடுக்கலாம் ஜெபுலிகள் பற்றிய இரகசியங்கள் மக்கு
தெரிந்திருந்தது என்கிறேன்? கலை தெரிந்துகொள்ள முடிந்திருந்தால்
ணனின் நோக்கத்தை = ... Glorial, 606096) ன் பெயர் கொண்ட ல்லது என்று இலக்கு ரைத்தார். இராவண மோகக்கணை புறப் யில், இலக்குவனின் மால் கணை சீறிப்
களும் இடைவெளி று தழுவிக்கொண்டு
செயலிழந்து போன டைந்த இராவணன், டணரால்தான் தனது சிதைந்து போனது கொண்டான். தனது டோதரியை மணம் ளுடைய தந்தை மயன் "ಸ್ಧಿ ",岛扈 °" SDITSOITSDT. கடவுளான பிரம்மாவி ஜெயின் நீதிபதியையே கேலி செய்கிறீரா? தப்பமுடியாது. இவ் - கலைஞர் நீதிபதி ஜோக் அடித்தால் சிரிக் ாலேயே உருவாக்கப் கக்கூடாது என்று சட்டம் இருப்பதாகத் த்தை விபீடணர் மீது தெரியவில்லையே! ான். அவ்வேலும் - ஜெயின் உமது ஆட்சிக் காலத்தில்தான் ண்டிருந்தபோது, விபீ இங்கே கொலைகள் நடந்தன;
தம்பி இலக்குமணா கலைஞர் ஏனையோர் ஆட்சிக்காலத்தில் க்க அதோவருகிறது கலையா நடநதது? மீனம்பாக்க விமான து என்னால் தப்பவே நிலையத்தில் தம்பாப்பிள்ளை மகேஸ் |øIIả1960TTñ. E. * குண்டு வெடித்த சமென்று வந்த தங் ல் இருந்தது யார் காடுத்து காப்பேன், GARGär: ILJITI ன்று விபீடணரைப் ஜெயின் யார்? ாயுதத்தைத் தன் மார் கலைஞா எம்.ஜி.ஆர் அந்த குண்டு வெடிப்பை மறைக்கப் பார்த்தது யார் မျိုးနှီးဖို့ Garfiyadra DI SPIRITU வலால ஜெயின்: LUIT? ானும் உயிர் வைத்தி கலைஞர் இந்திரா அம்மையார்
கருதிய அங்கதன் ஜெயின் இதெல்லாம் எனக்குத் தெரியாதே? னால் ஓடிச்சென்று = கலைஞர் தெரியாமல் ஏனய்யா என் னை விலக்கிவிட்டு தலையை உருட்டுகிறீர்? தான். இவர்களனை ஜெயின் பத்மநாப்ா கொலை பற்றி உமது
காண்டு சநேயர் அபிப்பிராயம்? வினைத் DITLÜ கொலை திட்டமிட்ட கொலை ார். இலக்குவனோ ஜெயின் கொலையாளிகளை ஏன் கைது
செய்யவில்லை?
கைது செய்வதும், கையில்
வில்ங்கு மாட்டுவதும் முதலமைச்சரின்
வேலையல்ல என்று தெரியாதா? - ஜெயின் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட ார்பில் பாய்ந்த வேல் தாகத் தெரியவில்லையே? அது குற்றம் றத்தால் வெளியேறிச் தானே? லக்குவன் அடியற்ற கலைஞர் நான் குற்றவாளி என்றால், ராஜீவ் சாய்ந்தபோது ஆஞ் கொலை நடந்தபோது தமிழகத்தை
ömöß QQ、 நரும் குற்றவாளிதான் 凸 குவ ಎಸ್ಡಿ ஆளுநரு
as
ரயும் ஒரே வீச்சில் முன்னோடி வரவும் பாயவும் சரியாக
லைத்தன் மடிமீ 95 GTUUL9-?
L9-LD5 iராஜீவ் கொலை குத்திரதாரிகள் என்ன தமிழ்நாட்டில் வைத்தோ கைதா
தொடர்ந்து வரும்)
ܗܿܘgܦܢ ஜெ அலட்சியம் உமக்கு அதிகம் கலை இலட்சியம், அதற்கு எதிரானவை மேல் அலட்சியம், அது என் கூடப்பிறந்த குணம் ஜெ கமிஷன் அறிக்கை உமது நாட்களை
எண்ணப்போகிறது? கலை; எண்ண வேண்டும் என்ற எண்ணத் தில்தான் கற்பனைக் கதைகள் பின்னப் போகிறீர் என்பதும், இன்றைய மத்திய ஆட்சியில் கன்னம் வைத்திருப்போருக்கு நீர் உதவ நினைப்பது திண்னம் என்ப தும் நான் அறிந்ததுதான்! ஜெகட்டுக்கட்டாக என்னிடம் ஆவணங்கள்
ap Gir GMT 602 கலை; அடுக்கி வையும், அல்லது எடைக்கு
நிறுத்துப் போடும் ஜெ என் தீர்ப்பு திகைப்பாக இருக்கும் கலை; தீர்ப்புச் சொல்ல நீர் இந்நாள்
நீதிபதி அல்ல, முன்னாள் நீதிபதி உமது பணி குட்டான பணி அல்ல, குட்டையைக் குழப்பும் பணி (UTGaspiri)
Qudamir நீயும்- நானுமா- ஜெயின் நீயும்- நானுமா? asalapasir asparmri) Uglas sabopomp. Ggali
கலைஞரின் கெளரவம் கமிஷன் நடுவிலே விடுக்கின்ற அறிக்கையோ ஜெயினின் கையிலே ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே. ஹா ஹா ஹா

Page 20
J Alain ||
STRONINGU- OG
SEASTREET, COLOMBO GT12III(TiC5b, GSTQugh||
மக்களின் பாக்குவரத்தை துரிதப்படுத்தவும் பிருபடுத்தவும் நாள் விரிவு படுத்தவும் வக நாடுகளில் பயன் TIETTI பாடுபடுகிறதற்புமைல் நந்தாட்டிப் பாருங்கள் பக்கத்தில்
உள்ள யாழ்ப்பானத்திற்கு கொழும்பாலங்
இருந்து செல்வ எத்தளை நடை பனம் இருந்தால் தடை விரும்
படத்தில் இருப்பது அமெரிக்கா ஸ்கடல் நடுவே கட்டப்பட்டுவரும் பிராண்டமான பாவம் அமெரிக்க an Mannsar daraoalarm "Hit für
ான நிலப்பரப்பை கிழக்கு கரை யாரப்பகுதியுடன் இணைக்கத்தான்
ந்தப் பாலம் கட்டப்படுகிறது
|latilika teljesen alai தூண்களை கிரேவின் உதவியுடன் கடல் நடுவே செங்குத்தாக நிறுத்தி ார்கள் அதன்மேல் கேடர்கள் பொருத்தப்பட்டு பாவம் கட்டப்பட்டு
ருகிறது
எதிரும் புதிருமாக கட்டிக் காண்டுவந்துவிட்டார்கள் நடுப் குதியை பினைப்பதுதான் பார்கி 999ம் ஆண்டு பாதை
இந்த இரண்டு படங்கும் INTI G Wara lill-Kwessi
முன்னறில் எடுக்கப் ட பாய் புள்ளது ரன் வானா திங்
ன் வீட்டு அதிரத்தை பிடித்து அனுப்பின்ரர்
ஒட்டு மங்கள் சிறிா ருக்கும்போது காய்ந்து விட்டதாகுக் காய் சுவரர்சுடாது என்பர்திே அந்தத் தொள்ளலயே பின் ாப் பக்கத்தில் அமர்ந்து பதம் ಇಂಗ್ಡಿ ாந்து விட ாங்கொய கைளே போதும் நடிதடும் வோ urtarri
ஒரு மரத்தின் ரேண்டு
குளக்ள் ப்ே புகைப்படத்ள | || W. El Mar y lly gust WK film முகவரி க மறந்துவிட்டார்
இவ்வாறு குே வாழ
மரத்தில் இரண்டு குறைகள் | Gy na gin Yr anrif
இரட்டிப்பு மர் தேர் காடாங்க்ள் நன்றியுள்
rir a II
LLLL S
5
SS
அவுஸ்திரேவிய அண் வீச்சாளர் ஷேன் கொள் பரின் கண்களுக்கு தண் ககொட த்ெதிக்ெ ஷேன் வோன் வீசும் சுழற்
In f * ü
in till
Full In
॥ Train its
॥
॥ முகம்மது சா
ni i niini ॥ LILLI LIII
in Lili
Till En TDI -
॥ LÜTLİ IRIN பரேட் வழியா
in In ரு றப்பு பெற்று in III all in |
டென்ட்போட்டிகளில் ார்கால் அதிக விக்கெட்டு LITTEN EINENTI, TED M? KA மேற்கிந்தியத்தீவு வீரர்
அடுத்த நஎவளிய இங்கிலாந்தின் சுழற்பந்து வுட் இவர் கொய்ந்து
முன்ாம்பிடத்தின் இரு வான் வருக்கு முள் இருவரும் நிர்வு பெற்றுவிட டத்தை பிடிக்கும் வாய்ப்பு
- வீழ்த்தியான்ஸ் கிப்பிள் சர்த்னை சமீபத்தில் முறிய rt in திரி கேட்கள் பிடித்தர்
■■ 雷萬L嘯
ಸ್ಥಿ
அார் திர அளதிை போர்
Mt.
 

S S S S S S S S
SAWISÉ
புள்ாகை சிந்தும் பொன்றுக்கு LLL DLL DD DTT LLL LLTTTLLLLL LLDT LSL TT LL LLLLLLLLS
ான திறக்கப்பட்டாள் ரா ன்றுக்கு பத்தாயிரம் வாகனங்கள் இதன்மேல் செட்டியர் தெரு கொழும்பு
செய்யும் இப்பாதையின் நீளம்
ராம பாவம் அமைக்க அால் உதவி கதையைப்
தொழில் நுட்ப பதவிகள் பா களை அமைக்க உதவுகின்றன. நாம் இன்னமும் பேசிக்கொண்டு இருக்கிறோம்
அமெரிக்க பொது கொடுமையும் இவ்வை, அதே அமெரிக்கா எழுப்பது ார் முழக்கங்களும் இல்ல்ை எல்லாம் வேசம் அரோகா என்று கத்தின் கொண்டே திருவிழாவில் கொட்டமிடிக்கும் திருடர்களுக்கும் மத நபரினா, ாதும் ப்ோர்ந்த க் கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கும் வித்தியாசம் இவை
படத்தில் இருப்பது அமெரிக்கருவின் கொடுரங்களில் சிறு துரி மட்டும் வியட்நாம் மின்யி ஆக்கிரமித்த அமெரிக்காவின் இராணுவம் மை ம்ே என்ற கிராமத்திற்குள் புகுந்து நாம் செய்ததுதாரர்கள் குழந்தைகள் பெண்கள் குடு குடு முவர்கள் என்ற பேதமே போ கட்டுத் தள்ளியது அங்கே பிரத்தம் கொப்பளித்தது
இளம்பெண்கள் வயதான பெண்கள் அாவரும் அமெரிக்க பிராறு
தைப் பிரிக்கு இரையாளர் சோகம் தாங்காமல் விம்மியழகிறார் பெண்மனரி இப் புகைப்படங்கள்தான் அமெரிக்க மக்களை தங்கள் அரக்கு
ன் மந்திரப் பந்து துடுப்பாட்டக்காரர் எரிகாட்டியிட்டு
ாடு போய்விடும் ாதிராகவும் வெகுண்டெழச் செய்த பந்து போர்போதும் திருவோருங்கள் சுழற்பந்து மிச்சா . 、 என்று குரல் வொடுத்தினர்
க்னே சாய்ந்தவர் (அமெரிக்க மக்கள் மட்டுக்கள் இவர் நம் நாட்டில் வடக்குகிம்
அர்த்தங்கள் மக்களின் பீ
முப்புகள் பற்றிய செய்திகள் புகைப்படங்கள் என்பவற்ற வெளியிடுவதில் சிங்கள் சகோ தர பந்திரிகைகள் ஏனோ
JAWA வப்பஇதி என்பதையும் இந்த நேரத்
இருப்பள விர அன்டர்
ாட்டுக்கள் க்ரா ரென் ார் நள்ளு
டகர, ழ ார்ட் தவ திட்டின் காட்ஸ் திகளின் மெத்தப் பொருத்தம் இன்ன்ெ SS
கப்பட்டி