கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1997.12.14

Page 1
Registered as a News Paper Sri Lanka
ఫ్రొంత
TNAMURAS L S S S S S S S S LLS
 
 
 

|J. 14-20, 1997
ΟΠΤΙΟυί D
ANVI W III | (UDITU 23.5
ീബ UNITAT

Page 2
பரிசுக்குரிய கவிதை நிை
நிலம் ßli LIII நாற்று கதிர்
6) ICULD
GIGIgG6ir LDGOSIOST GOOSTGÖ விதைத்த தெல்லாம் குண்டு விதைகள் முளைத்த தெல்லாம் யுத்தப் பயிர்கள்! வீரசிங்கம் ரீதரன்-மல்லிகைத்தீவு LDJ
இடம் உள்ளவரை இடம் பிடித்துள்ள விை வியக்கவைத்த கவிதைகள் 蠶
படுகொலை நாட்டிலே. 9) I. பனை மரத்தின் வேலிக்குள்ளே பழய தோட்டக் காணியை பண்படுத்தும் பாவிகாள் உழை
பள்ளம் என்று கிண்டாதீர் உழைக்காது இரு
பதுங்கி இருக்கும் குண்டுகள் இகழ்ந்து பேசுது படார் என வெடித்திடும் அதனால்
படுகொலை நாடிது! அகழ்ந்து பார்க்கிே அம்பிளாந்துறையூர்-அரியரன். அகப்படுவதெலாம்
எலும்புக்கூடாச்சே 91 GOUp LI LI செ போர்ப்பயிர் நட்டு களுத்
செங்குருதி பாய்ச்சி சிவந்துபோன தேசத்தில் மண்ணோடு மனங்களையும் பண்படுத்த வாருங்கள் அமைதிக்கானவிதை தூவி அழகான யுகம் காண
ஆரையம்பதி-இதயம்.
நான் என்ற மமதையுடன் மல்லுக்கு நிற்கும் அமெரிக்கா வின் முகமுடியையும் விலை போகும் ஐ.நா.சபையையும் வெளிச்சம் போட்டுக் காண்பித்த காதிலை பூ கந்தசாமியாருக்கு
இகையில்
நன்றிகள் ஒரு சிறிய ஒற்றுமை தூரே நோக்கும்போது (புகைப் படங்களில்) சதாம் உசேனும், பிரபாகரனும் ஒருவர் போலவே தோற்றமளிக்கின்றனர்.
அப்துல் முனாப், கொட்டராமுல்லை.
அன்பின் முரசே! இலக்கிய நயம் தரும் ரசிகனுக்கு எம் பாராட்டையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து விடு, அடுத்து அற்புதன் எழுதும் அரசியல் தொடரும் அற்புதமாய் இருந்தது. இன்னும் உன் வளர்ச்சி ஓங்கட்டும் ரசிகனின் முகவரியைத் தருவாயா?
நாச்சியாதீவு, பர்வீன் ஏ.ஆர்.ரியாஸ் அஹமட் ஏ.ஆர்.பர்சாத் அஹமட்
சண்டித்தனம் கூடாது அன்பு முரசே
காதிலை பூ கந்தசாமியின் சாத்தானும் சதாம் உசேனும், சர்வதேச சண்டியனான அமெரிக்காவின் திமிரைப் படம் பிடித்துக்காட்டியமை படுஜோர். அகன் கபிலனின் வரவுகளும் செலவுகளும் கோபாரதியின் தயக்கம் ஐரதியின் "ஈசியாய் ஒரு கொலை ஆகிய சின்னஞ்சிறிய கதைகள் அருமையிலும் அருமை.
இரா.வினோத்குமார், அட்டன்,
அன்பின் முரசே!
பூலானின் தொடரில் பூலானின் அதிரடித்
தாக்குதல் மெய்சிலிர்க்க வைக்கின்றது. டயானாவின்
கண்ணிரில் கரைந்த இரவு மனதை உருக வைக்
failing.
ன்றது செல்வி மஸீனா மன்சூர், மூதூர்
இனிய முரசே!
எந்தவொரு பெண்ணுக்குமே வரக்கூடாத நிலமைதான் பூலானுக்கு ஏற்பட்டது. எந்த நிலமை
வந்தும், முன் வைத்த காலை பின் வைக்காத பூலானின் மன உறுதியினை நான் மனப்பூர்வமாக பாராட்டுகின்றேன். மல்லாவைக் கொன்ற, காம வெறி பிடித்த மிருகங்களை பூலான்தேவி வேட்டை யாடுவது நியாயம்தான்!
ரி.சுசீலா, பம்பலப்பிட்டி, கொழும்பு-04
அன்பு முரசே!
நீ தாங்கி வரும் அம்சம் அத்தனையும் தூள். ரசுக்கு நிகர் முரசுதான். உன்னைப் பார்த்து லாயக்கற்றவர் பொறாமைப்படுவர் கோபப்படுவர். படட்டும். உன்வழி தனிவழி, உன் பணி தமிழுக்கு பணி, திக்கெட்டும் பரவட்டும், உன் தெவிட்டாத தேன் அம்சங்கள்.
முரசன்பன் எம்.அருள், கொழும்பு-03,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2 goles - 2. 312
100'uII6)LD அன்றும் இன்றும் AAN
கொத்தி கழனிகளில் கதிரறுத்து
ய்ச்சி களிப்புடனே பொங்கவிட்டு
நட்டு நலமுடனே இன்பமுற்ற 90) byl
09). உழைப்பதற்கு வழியுமின்றி ருக்கும் உறங்க ஓர் இடமுமின்றி |IIIIIIII? குடும்பமுடன் துயரமுறும்
|LT வரன்-கண்டி காலமிது!
நிலம் மல்லிகா பத்மநாதன்-பசறையூர்
தத்த நெல்லின் யாழ்ப்பாணம் வடை நுகர்வீரா? அன்று
த்த வெடிகள் நந்தவனம் ரை நுகருமே! இன்று
ஹைலன்ஸ் நொந்தவனம் மதன்ராஜ்-நுவரெலியா நாளை
ůL| நபிஸா நஸ்புள்ளாந்தால் Bass. உலகு G3L III i !
மாடு கட்டிப் போரடித்து மாளாத எம் வயல்கள்
காடு கட்டிப் போனதற்கு
காரணமும் போர்தரனோ ல்வி ப்ரியநேசி- சி.மு.சுந்தரேசன்-அரசினர் துறை (தெற்கு) வைத்தியசாலை, மஸ்கெலியா
அன்றும் இன்றும்! கார் மேகம் மழை பொழிய வயல் நெல் விளைந்தது-அன்று
போர் மேகம் குண்டு பொழிய நிலம் பாழ் விழுந்தது-இன்று!
காரைதீவூர் சிவம்-குருக்கள்மடம்
பாட்டாளியின் கரங்கள் வெஞ்சமரும் பஞ்சமும் அண்டி வந்த போதினிலும்
புறம் பேசாதீர்கள்
துஞ்சிடாத மனமு முண்டு சோர்ந்திடாத கரமு முண்டு
பoரா முஹைடீன்- பாலையூற்று திருகோணமலை
SDJ T8F85C5)8FTosodesus 2Sñaac
ஏமாற்றுகிறார்கள்
தீர்வுத் திட்டம் எவ்வாறாக இருக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி அதன் பின்னரும், காலம் வரும், கருத்துரைப்போம் என்று தமிழ்க் கட்சிகள் கூறுவது ஏமாற்றுத்தான் இராஜதந்திரியின் அலசல்
மொத்தமும் உண்மை
விமரியதாஸ், வவுனியா
முறிவு வைத்தியம் அன்புள்ள முரசே அரசு தமிழ்க்கட்சிகள் என பலதரப்பட்ட திசைகளிலும் உனது விமர்சனக்கணைகள் பாய்கின்றன. பிழையான போக்குகளுக்கோ நீபிற்பாட்டுப் போட்டதும் இல்லை. அதனால் தூற்றுவோர்துற்றுமாறு தூண்டப்படு வோர் எண்ணிக்கை கூடுதலாகவே இருக்கும் காய்க்கும் மரம் கல்லெறிபடத்தான் செய்யும் ஆயினும் வாசகர் நாம் முட்டாள்களல்ல. யார் எதற்காக ஏன் பொருமு கின்றனர் என்பதை அறிவோம். தொடரட்டும் பணி சமீபகாலமாக பாராளுமன்ற மாயைகளுக்கு முறிவு வைத்தியம் செய்யும் விமர்சனங்களைக் கண்ணுற்றேன். அவை தொடரவேண்டும் வாழ்த்துக்கள் சிதங்கவடிவேல், (முன்னாள் சுங்க அதிகாரி) கொழும்பு-09
KesugáGOURSURISTIGTIGetSK
முரசே மக்கள் போராட்டங்கள் தொடர்பாக நீ எடுத்துரைத்தாய் போராட்டம் என்ற பெயரில் பிரபலம் தேடுவதற்கு சிலர் புறப்பட்டுவிட்டனர்போல் உள்ளது. அதனால் உண்மையான போராட்டங்களுக்கும் போலி யான போராட்டங்களுக்கும் இடையேயான வித்தியாசத் தையும் இராஜதந்திரியார் இம்முறை விளக்க வேண்டும் இ.சேதுராமன், கண்டி
துவரை எந்தவொரு கட்சிக்கோ, அதன்
Galè, SEGi)
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டு, வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள். முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும்
திருப்தியான சேவையே முரசின் மூச்சு நிர்வாகி,
மெடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்:
தினமுரசு வாரமலர், த.பெ.இல-172,கொழும்பு
Gİ
Ula-Los e Fli 6-lost 2
யாழ்.குடாநாட்டில் காணாமல் போனோர் சார்பாக இப்போது பலர் கதைக்கிறார்கள் ஏனைய பகுதிகளில் காணாமல் போனோர் தொடர்பாகவும் ஏன் இந்த அரசியல்வாதிகள் பிரமுகர்கள் பேசுவதில்லை? காணாமல் போனோர் சார்பாக அவர்களது உறவினர்கள் போராட ஆரம்பித்திருக்காவிட்டால், அது தொடர்பாகவும் பேசியிருக்க மாட்டார்கள் மக்கள் மேல் பாசத்தோடு பேசுபவர்கள் என்றால், எங்கு தமிழ் மக்கள் துன்பப்பட்டாலும் அது பற்றி தார்மீகக் கோபப்பட வேண்டும் மக்கள் மேல் பாசம் போல வேசம் போடுபவர்களுக்கு அக்கறை இருக்காதுதானே.
ஏ.சிவபாதம் மட்டக்களப்பு தாமத வழக்குகள் அன்புள்ள ஆசிரியருக்கு
கோணேஸ்வரிபாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி படுகொலையான வழக்கு முரசு சுட்டிக்காட்டியது போன்றே இழுத்தடிக்கப்படுகிறது. கிருஷாந்தி வழக்கு மூலம் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வருவது வரவேற்கப்படக்கூடியதே. ஆனால், இலங்கையில் பாலியல் வல்லுறவுக் குற்றங்களுக்கு தகுந்த நீதி விசாரணை நட்ப்பதாக உலகை நம்பவைக்கவும் அர சினர்முனைவதும் உண்மையே இல்லையெனில் ஏனைய பாலியல் வல்லுறவு வழக்குகள் தாமதமாவது ஏன்? கோ.சிற்றம்பலம், கொழும்பு-1 LäFGEF GEGNTILONTGOMELITÖÖGBot
பச்சைக் கொமாண்டோக்கள் திரும்பிய இரகசி யத்தை இராஜதந்திரி நன்றாகவே அலசி ஆராய்ந்து வெளியிட்டிருந்தார்.அமெரிக்காவின் கருத்துக்கு செவி சாய்த்து தாளம் போடும் அரசு விழித்துக் கொள் வது எப்போது? இதனால் முக்குட்ையப் போவது யாரென்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மக்களின் தேவைதான் அரசின் சேவையாக இருக்க வேண்டும். ஆனால் நம் :
CIUITg5g9ILDT 96MVLN LLUIT, LU556TTLD. 2Wアg g_ごー。
தமிழர் விடுதலைக் கூட்டணியை மக்கள் மறந்து வெகு காலமாகிவிட்டது. இப்பொழுது அக் கூட்டணி உறுப்பினர்கள் அரச கூட்டணியின் முன்னணி பேச்சாளர்களாகவும் தமிழர்களின் நலன்களை நசுக்கும் செயல்திட்ட ஆலோசகர்களாகவும் மாறிவிட்டார்கள் என்பதை முரசு மூலம் தமிழ் மக்கள் அறிந்துகொண்ட னர். தமிழையே மறந்துவிட்ட அவர்களெல்லாம் தமிழர் விடுதலை என்ற நாமத்தை தங்களுடன் வைத்துக் கொள்வதற்கு தகுதியில்லாதவர்களாகி விட்டார்கள்
எஸ்.இளையவன் கொழும்பு
JF. 14-20, 1997

Page 3
இலங்கை அரசின் தீர்வுப் பொதியை மாவீரர் தின உரையில் பிரபாகரன் நிராகரித்திருந்தார் என் பது தெரிந்ததே.
அதனையடுத்து வெளியாகி யுள்ள விடுதலைப் புலிகள் பத்திரி கையில் அரசின் தீர்வுப்பொதியை ஏற்றுக்கொள்வது தமிழ் இனத்தின் தற்கொலை சான்றிதழை ஏற்பதற்கு சமமானது என்று தெரிவிக்கப்பட்டுள்
மாதத்திற்கான விடு தலைப் புலிகள் பத்திரிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
"ஆயுதப்போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தாலும்,தமிழரின் இனப் பிரச்சனையை பேசித் தீர்க்க புலிகள் தயாராகவே இருந்து வருகின்றனர். ஆனால், தமிழினத்தின் தேசிய அடையாளங்களைச் சிதைத்து விட முயலும் தீர்வு யோசனைகளுடனும்
SJØFUGGESTERO
ப் பொ
ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, தமிழ்க்
ஆயுத எழுச்சியை மழுங்கடித்து தமிழினத்தை அடிமை கொள்ள முயலும் சதித்தனமான திட்டங்களுட ம்ே சிறிலங்கா அரசாங்கங்கள் பச்சு மேசைக்கு வருகின்றன.
இவ்விதம் தீவு பொதிகள் என்ற பெயரிலான தமிழ் இனத்தின் அர சியல் தற்கொலைச் சான்றிதழ்களில் புலிகள் கண்ணைமுடிக் கொண்டு கையெழுத்திட வேண்டும் என்று வெளிநாட்டு அரசாங்கங்கள் எதிர் பார்ப்பது நீதியான செயல் அல்ல" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசு புலிகள் இயக் கத்திற்கு விதித்த தடைபற்றியும் விடு தலைப் புலிகள் பத்திரிகை கருத்து வெளியிட்டுள்ளது.
"அமெரிக்காவுக்கு தேசிய நலன் கள் இருப்பது போலவே எமது மக்களுக்கும் தேசிய இன அபிலாசை கள் உண்டு.
Då EFTIGÜTÜ
கிளின்ரன் நிர்வாகம் ஆலோ சனை கூறவிரும்புவது போல, பேச்சு வார்த்தை மூலம் எமது அரசியல் உரிமையைப் பெறுவதில் எமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. இரத்தம் சிந்தாமல் எமது மக்களின் அரசியல் உரிமைகளைப் பெற முடியுமாயின், அதற்காக அதிக மகிழ்ச்சியடைவது புலிகள் இயக்க மாக்த்தான் இருக்கும்.
ஆனால் அது சாத்தியமா? என்ற கேள்வியை ஈழத்தமிழரின் அரசியல் வரலாறு எழுப்புகிறது.
போரைத் தவிர்த்துவிட்டு சமா தானவழிமுறைமூலம் இனப்பிரச்ச னையை பேசித் தீர்க்கவேண்டும் என்று அமெரிக்க அரசாங்கம் உண்மை யில் விரும்பியிருந்தால், சிறிலங்கா அரசைத்தான் அது நிர்ப்பந்திக்க வேண்டும்" என்றும்புலிகள் தெரிவித் துள்ளனர்.
தேர்தலை நடத்த அரசு உறுதி
எவ்வாறெனினும் யாழ் குடாநாட்டில் உள்ளூராட்சித் தேர்தலை
கட்சிகளின் கோரிக்கையை ஏற்று உள்ளூ ராட்சி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. அத் தேர்தல்தான் இப்போது அறிவிக்கப்பட் டுள்ளது என்று கூறப்படுகிறதல்லவா. அது தவறான தகவல்
ஏனெனில், முன்னர் வடக்கில் உள்ளு ராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது மன்னார் மற்றும் வவுனியாவில் உள்ள உள்ளுராட்சி சபைகளுக்கும் தேர்தல் நடத்தப் படுவதாகவே அறிவிக்கப்பட்டது.
ஆனால் இம்முறை யாழ் மாவட்டத் திலும், கிளிநொச்சி பச்சிலைப் பள்ளியிலும் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
எனவே, யாழ் குடாநாட்டில் சுமுக நிலை ஏற்பட்டுவிட்டது என்று உலக அரங் கில் எடுத்துக் காட்டுவதற்கான தேர்தலே இதுவாகும்.
தமிழ்க் கட்சிகள் அனைத்தும் தேர்தலை சற்றுப் பின்போடுமாறு கேட்டிருந்தன. வேட்பாளர் பட்டியல் தயாரிக்க போதிய கால அவசாசம் இல்லாத காரணத்தினா லேயே தமிழ்க் கட்சிகள் அவ்வாறு கோரின. எனினும் அரச தரப்பு அக்கட்சிகளின் கருத்தை கேட்க முன்வரவில்லை.
நடத்தி முடிப்பது என்று அரசு
தீர்மானித்துவிட்டது. எனவே
தமிழ்க் கட்சிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படப்போவதில்லை என்றே
தெரிகிறது.
தேர்தல்களை அரசாங்கம் அறிவித்திருந்தது இக்கால கட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தல் நடத்த முடிவு செய்தமை தொடர்பாக அர சங்கம்மீதுதான் தமிழ்க் கட்சிகள் கண்டனம்
தெரிவித்திருகே வேண்டும்
தமிழர் விடுதலைக் கூட்டணியினர் விடுத் துள்ள அறிக்கை ஒன்றில் உள்ளூராட்சித்
தேர்தலில் தாம் போட்டியிட முன்வராமைக்கு
ஏனைய தமிழ்க் கட்சிகள் ஆயுதங்களுடன் நடமாடுவதுதான் காரணம் என்பதை பிர தானமாக கூறியுள்ளனர்.
அரசாங்கத்தை நேரடியாக கண்டிக்க திராணியில்லை என்பதையும் அரசின் நோக் கங்கள் அம்பலமாகிவிடக்கூடாது என்பதில்
கூட்டணியினர் மிகுந்த எச்சரிக்கையுடன்
இருப்பதையுமே கூட்டணியின் அறிக்கை பிரதிபலிக்கிறது.
பரவலான சோதனை நடைபெறும் தேடுதல் வளைப்புக்கள், பே அன்றாட வாழ்க்கையி இருந்து யாழ்ப்பாண, யாக பிரித்து வைத் கட்டுப்பாடுகள் போ உள்ளூராட்சித் தேர்த
ஏனைய தமிழ்க் சுட்டிக்காட்டவில்லை அவற்றைச் சுட்டிக்க தமிழ்க் கட்சிகள்மீது கத்தை பாதுகாத்துள்: 1989ல் நடைபெற் யுதம் தாங்கியபடி இ స్టీ ஈ.பி.ஆ ஈ.என்.டி.எல்.எஃப்.ஆ பொதுப்பட்டியலில் ே டணியினர் என்பது கு
யாழ் மாவட்டத்தில் தொடரும் ஊரடங்கு
ஜயசிக்குறும் படை நடவடிக்கையை அடுத்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் புகலிட
மின்றி கடும் மழையிலும் வெள்ளத்திலும்
அல்லல் படுவதாகச் செய்திகள் தெரிவிக் கின்றன.
கூடாரங்கள் அமைத்து மரங்களின் கீழ் குடியிருந்த போதும் தரை வழியாக ஓடும் மழைநீரிலிருந்து தப்புவது எப்படி என்பதே GGG).
சுகாதாரச் சீர்கேடுகளால் தொற்று நோய்களும் வெகுவாகப் பரவிவருவதால்
பெரும் எண்ணிக்கையானோர் மன்னார்
பெரு நிலரப்பரப்பிற்குள் வரத் தலைப்படு கின்றனர். அவ்வாறு செல்வோர் மீது புலி கள் கட்டுப்பாடு விதிப்பதாகத் தெரியவில்லை.
இது இவ்வாறிருக்க மன்னாரில் நிரம்பி வழியும் மக்கள் கூட்டத்தினரைப் பரா
மரிப்பதில் பல சிரமங்கள் எதிர்நோக்கப்படு
கின்றதாம். அங்கு குடிநீருக்குப் பலத்த
Gioinale) ONGlogici புலிகள் இயக்கத்தை அமெரிக்க அரசு லிகள் தொடர்
பான நிகழ்வுகள் நடைபெற இயலாது என்று தலைவர்கள் யார்?
தட்டுப்பாடு ၄ရ·ရ၂၈၂၂) GIUDIGOLIOLIITTGOT ஒன்றாகும்
இருப்பிடங்களில் இருந்து அகன்ற மக்கள்
தடைசெய்தமையால் அங்கு
கூறப்பட்டது.
குசென்றாலும் தீராத கஸ்டங்களை அனுப
விப்பதாகக் கூறப்படுகின்றது.
தமிழீழ மக்க (புளொட்) தலைவரா
தன் எம்பி ஐலண்ட் அளித்திருந்தார். அ
பிடித்தமான കൃഞത്രെ 19ರ್' என்று கூறி
கூட்டணியின்
அமரர் தர்மலிங்கத்தி
தன் அவரிடம் உ
கேட்ட கேள்விக்கு
ஆயினும், புலிகளின் மாவீரர்தின விழா l: பிரபாகரன்
நிகழ்ச்சிகள் அமெரிக்காவில் நடந்துள்ளன.
அமெரிக்க நியூயோர்க் மாநகரில் மாவீரர்
நாள் நிகழ்ச்சிகள் நடந்தன.
புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்று அமெரிக்க அரசு செய்த முடிவை உடனே நீக்க வேண்டும் என்றும் மின்சாரத்தடை ஏற்ப
அந்த நிகழ்ச்சியில் அறிக்கை வாசிக்கப்பட்டது.
மின்மாற்றிகள் மேலும் தகர்ப்பு
கிழக்கில் தமது ஆளுகையின் கீழ் உள்ள பகுதிகளுக்கு முழுமையாக மின் விநி யோகம் கிடைக்க வழி செய்யப்படவேண்டும் என்று புலிகள் இயக்கத்தினர் கோருகின்றனர். அதேவேளை படையினரின் கண்காணிப்பின் கீழுள்ள பகுதிகளில் இருக்கும் மின்மாற்றி களையும், மின்கோபுரங்களையும், மின்சாரத் தூண்களையும் தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றனர்.
சென்ற வாரம் கல்முனை-நற்பிட்டி முனையிலிருந்த ஒரு மின்மாற்றியும் திருக் கோவில் தம்பிலுவிலில் ஒருமின்மாற்றியும் குண்டு வீசித் தகர்த்தெறியப்பட்டது. இதனால்
அப்பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.
இதேவேளை வாழைச்சேனை-கறுவாக் கேணிக்கும் கும்புறுமுலைக்கும் இடைப்பட்ட பகுதியிலிருந்த பதினொரு அதி உயர் மின் சக்தி கொண்ட கொங்றிற் தூண்கள் சாய்ந் வீழ்ந்துள்ளன. வீழ்ந்தவுடன் பெரும் 鬣 பொறிகள் ஏற்பட்டதாகக் கிராமத்தவர்கள் தெரிவிக்கிறார்கள் கடும் மழையினால் அப் பகுதியில் நீர் தேங்கி நின்றதனாலேயே மின் சாரக் கம்பங்கள் சாய்ந்துள்ளன.பழைய மின் சாரக் கம்பங்கள் அகற்றப்பட்டு, அந்த இடத் தில் தற்சமயம் வீழ்ந்த புதிய மின் கம்பங்கள்
களத் கூறியுள்ளா
5.12.97 966
குறுய் நடவடிக்கையி நிலையும் சிரமத்துக் հյaնragՈսՈaՆ 鬣 BIJ D(55/0/D06. பட்ட படையினருக்கு நடந்ததாம்.
3eir
வடக்கு கிழக்
தீவிர பரிசீலனைக்குள் மாகாண ஆளுநரின்
பக்கம் திரும்பியன
சமீபத்தில் நடப்பட்டிருந்தது. ಙ್ತಿ
கர்ப்பிணி கைக்குழந்தை சின்-துப்பாக்கிக் குறி:
ஒரேயொரு துப்பாக்கிச் சூடு கர்ப் பிணிப் பெண்ணையும், வயிற்றிலிருந்த சிசு வையும், கையிலிருந்த கைக்குழந்தையையும் பதம் பார்த்தது.
இத் துப்பாக்கிய சம்பவம் வாழைச் சேனை கல்மடு அகதி முகாமில் வசிக்கும் கதயாளநாயகி (22) என்பவருக்கே நிகழ்ந்தது.
அகதிமுகாம் பக்கம் நடமாடும் புலிகள் இயக்கத்தினரைக் கண்டுபிடிப்பதற்காகப் புறப்பட்ட படையினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்து அங்குள்ள ஆண்களைக் கைது செய்தனர். தனது கணவனும் படையினரால் கைது செய்யப்படுவதை அவதானித்த மனைவி இலக்குரலெழுப்பி ஓடிச் சென்று படையினரு டன் வாதாடிக் கொண்டிருந்த போதே இவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்
J. 14-20, 1997
என்று கூறப்படுகிறது. வேண்டுமென்றே அவர் மீது சுடப்பட்டதாகப் பரவலான கண்டனங்கள் எழுந்துள்ளன. இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யிருந்தது. கர்ப்பிணியாக இருந்ததாய் இரண்டு வயதுள்ள தனது கைக்குழந்தையையும் தூக் கிக் கொண்டே ஓடியுள்ளார். இவருக்குப் பட்ட துப்பாக்கிச்சூடு வயிற்றிலிருந்த சிசுவைக் கொன்றதோடு தாயையும் காயப்படுத்தி, அவரது கையிலிருந்த சந்திரகலா எனும் குழந்தையின் காலையும் ஒடித்துள்ளது.
சத்திர சிகிச்சைக்குள்ளாகி இறந்த சிசு வெளியே எடுக்கப்பட்டது. இந்த கர்ப்பிணித் தாய் மட்டக்களப்பு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் சம்பவம் 05.12.97 அன்று நடந்தது.
தோன்றியுள்ளது.
இது சம்பந்தம லாளர் திரு.ஜி.கிரு திணைக்களங்களுக்கு வைக்கப்பட்டுள்ளன ஆளுநரின் 171 கடிதத்தைத் தழுவி கடிதத்தில் ஒப்பந்த பெற்ற உத்தியோக நியமிப்பதால் பதவி களின் வாய்ப்பு பின் தகுதியுள்ள புதியவர் பின்மை மீள் நியம உள ரீதியாகச் சிறந் முடியாமை என்பன திணைக்களத் தலை கோரப்பட்டுள்ளன. இதுபற்றி முரசு சின் உயரதிகாரி கொண்டபோது "நா மீள் நியமனம் வழங் களுக்கு அனுபவமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பட்டுள்ளது:
உருவாகும்.
அமெரிக்க வீரர்களின்
எழுந்துள்ளன.
கள் பற்றி விடுதலைப் புலிகள் பத் திரிகையில் பின்வருமாறு குறிப்பிட்ப்
"போரை நடத்துபவர்கள் பிரதி நிதித்துவப்படுத்தும் மக்கள் போர் அனர்த்தங்களை தங்கள் கண்களால் காணும்போதுதான் போரை நடத்து பவர்களை தட்டிக்கேட்கும் சூழல்
வியட்நாம் போரின்போது வியட் நாம் மக்களின் அவலத்தையும்
அமெரிக்க புகைப்படப் பிடிப்பாளர் கள் அமெரிக்க மக்களுக்கு தெரிவித் தனர். அதன்பின்னர்தான் அமெரிக்க நிர்வாகத்தை அமெரிக்க மக்கள் தட்
``မှ န္တိဖို့
னும் அது
கூறுகின்றனர்.
துயரத்தையும்
உள்ளாகியுள்ளது.
று இடம்பெற்ற
குண்டு வெடிப்பு தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் மக்களிடம்
உடனடியாக கிடைத்த தகவலின்படி குண்டுவெடிப்பால் ஐந்துபேர் பலியாகினர் 6 பேர் காயமடைந்தனர். சந்தைக்கு சென்ற
நான்கு பொலிசாரும்
குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களில் பலர்
படுகாயமடைந்தனர்.
வியாபாரிகளாவர். பொதுமக்கள் அதிகமாக கூடும் நேரமாகப் பார்த்தே குண்டு வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதிகமாக பலியாக வேண்டும் என்ற நோக்கம்
சாவடிகள், தினமும்
நடவடிக்கைகள், சுற்றி க்குவரத்து,
நதை தனியான பகுதி துள்ள பாதுகாப்புக்
ಇಂದ್ಲಿಷು |
மற்றும் ல், ஏனைய பகுதிகளில்
(கொழும்பு நிருபர்) யாழ் குடாநாட்டில் கைதாகி பலியான வர்கள் பற்றி மட்டும் பேசுகிறோம், கொழும் பில் குண்டு வெடிப்பில் பலியாகும் சிங்கள
மக்கள் மட்டும் மனித உயிர்கள் இல்லையா?
கொழும்பில் உள்ள தமிழ்ச் சங்கங்களும், கொழும்பில் உள்ள தமிழர்களும் எப்போதா
: ಛೀತ್ಕೀ கட்டணியின்ரோ ' கேள்வி எழுப்பியுள்ளார் ஈ.பி.ஆர்.
ட்டாததோடு, ஏனைய பழிபோட்டு அரசாங்
760 TTT.
பொதுத் தேர்தலில்
ந்தியப்படையுடன் நின்ற ர்.எல்.எஃப். ரெலோ,
கியவற்றுடன் இணைந்து பாட்டியிட்டவர்கள் கூட் றிப்பிடத்தக்கது.
MHMaugust E5 erör"
ள் விடுதலைக் கழக
ன தர்மலிங்கம் சித்தார்த்
பத்திரிகைக்கு பேட்டி ப் போட்டியில் தனக்கு பர்களில் பிரபாகரனும் LIGTGITTIT.
முன்னாள் எம்பியான ன் மகன்தான் சித்தார்த் பகளுக்கு பிடித்தமான என்று ஐலண்ட் நிருபர் தர்மலிங்கம், அமிர்த ஆகியோரது பெயர் சித்தார்த்தன். -
று இரவு நாடெங்கும்
ட்டது. இதனால் ஜயசிக் 1) SITULLDOGODLb5 LUGOLLINGOTT கு உள்ளானது. ந்து அவசர சிகிச்சைக் களுக்கு கொண்டுவரப் : if dia).
எல்.எஃப் இயக்க செயலதிபர் சுரேஸ் பிரேமச்சந்திரன்.
ரூபவாஹினித் தொலைக்காட்சியில்
71297 அன்று இடம்பெற்ற கேள்விகளால்
ஒரு வேள்வி நிகழ்ச்சியிலேயே அவ்வாறு கேள்வி எழுப்பி இருந்தார்.
யாழ் குடாநாட்டில் படையினரால் கைதா
கிய அறுநூறுக்கு மேற்பட்டோர் பலியாகி
விட்டதாக மனித உரிமை சபை வெளியிட்
சந்தை
இலங்கை அரசு போர் வெற்றி பற்றிய செய்திகளையே சிங்கள மக் களுக்கு வழங்கி வருகின்றது. ஆயி ஒரு மகிழ்ச்சியான கற்பனை என்ற செய்தியை தலை நகரக் குண்டுகள் சிங்கள மக்களுக்கு புலப்படுத்தலாம். அல்லது புலப் படுத்த மேலும் சில காலம் எடுக்க லாம் என இராணுவ ஆய்வாளர்கள்
இதேவேளை கொழும்புக் குண்டுகளால் சிறீலங்காவின் அரச பொருளாதாரம் பெரிய பாதிப்புக்கு
சிறிலங்கா அரசைப் பொறுத்த வரை அதனது தலைநகரின் பாது
டுள்ள அறிக்கை பற்றி உங்கள்
Agila Asia Inui
தொடர்ச்சியாக வன்னியில் பெய்து
வரும் அடைமழை காரணமாக கிளிநொச்சி
படுகின்றது.33 அடி உயரத்திற்கு நீர் ஏறி பொன்னம்பலம்
தற்போது வான் பாய்கின்றது.
மேலும் தடுப்பு நடவடிக்கைக்காக இக் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுகின்றன. இதனால், இரணைமடுக்குள அணைக்கட்டின் மேலான போக்குவரத்துப் பாதை பொதுமக்கள் பாவ னைக்கு முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. இரணைமடுக்குளம் புலிகளின் கட்டுப்
பாட்டுப் பகுதியிலேயே அமைந்துள்ளது.
SSSSS SL SS SS SS SS SS
(மட்டு நிருபர்) | un. டக்களப்பு-வாழைச்சேனையில் கணத்துக்குக் கணம் சண்டையில் ஈடுபட் டுள்ள தரப்பாருக்கிடையில் மோதல் இடம் பெறுவதும் மக்கள் திசை தடுமாறி ஓடுவதும் சகஜமாகிவிட்டது.
சென்ற 05:12,97, ஊருக்குள் கள்ளத்தன
JILJE NGBGJGJ, GJL. கிழக்கு போரின் தலைவிதி தங்கியுள்ளது என்று இராணுவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஏனெனில் போர் முயற்சிக்கு முதுகெலும்பாக விளங் கும் நிதிவளத்தை திரட்டும் அரச வர்த்தகம் கொழும்பை மையமாகக் கொண்டே செயற்படுகிறது.
எனவே கொழும்பில் வெடிக் கும் குண்டுகள் அரசின் இராணுவக் கொள்கைக்கு எதிராக எய்யப்படும் குண்டுகளே என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு கொழும்பு குண்டுவெடிப்புக்கள் தொடர்பாக விடுதலைப் புலிகள் பத்திரிகை தனது கண்ணோட்டத்தில் மேலும் தெரிவித் துள்ளது.
தான் பிரதானமாகத் தெரிகிறது என்று
மக்கள் பேசிக்கொண்டனர். முன்னரும் இச் சந்தைப் பகுதியில் குண்டு வெடிப்புக்கள் நடை பெற்றுள்ளன. குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டு செயல் இழக்கவும் செய்யப் LULLGOT,
இச் சம்பவம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் தெரிவிக்கப்பட்டாலும் கூட சரியான காரணத்தை இதுவரை உறுதிசெய்ய இயலாமல் உள்ளது.
JG lõGITäijail
சுரேளல் பிரேமச்சந்திரன் கேள்வி
என்ன? என்ற கேள்விக்கே மேற்கண்ட வாறு பதில் அளித்தார்.
காணாமல் போனோருக்காக இன்று குரல் கொடுக்கும் இயக்கங்கள் தமக்கு அந் தத் தகுதி இருக்கிறதா என்பதை முதலில் நினைத்துப் பார்க்க வேண்டும். குறிப்பிட்ட இயக்கங்கள் நிலைகொண்டுள்ள ப்குதிகளில் மனித உரிமைகள் தம்மால் மதிக்கப்படுகிறதா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் கூறினார்.
படைத்தரப்பினர் மீது மன்னகுளம் பகுதியில் 04ம் திகதி புலிகள் நடத்திய தாக்குதலின்போது பலியான 37 விடுதலைப்புலி உறுப்பினர்களில் பேரின் உடல்கள் முள்ளியவளை மாவீரர் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டதாக புலிகள் தெரிவித்துள்ளனர். அவர்களது
விபரம் வருமாறு: யில் உள்ள இரணைமடுக் குளம் நிரம்பி இன்பம் (சுரேஸ் லெப்டினன்
உள்ளதாகத் தெரிவிக்கப் வல்லவன் வரதன், லெஃப்டினன்ட்
லெஃப்டின்ட் திலகன், GUG IGöT. அதேவேளை, வவுனியாவின் முன்ன
மதி
ரங்க காவல் நிலைகளில் ஒன்றான
(திருமலை நிருபர்) மாகாண சபையில் நியமனதாரர் விடயம்
ளாக்கப்பட்டிருக்கிறது. | 3016070 தயடுத்தே இந்நிலை
ாக தலைமைச் செய ணமூர்த்தியால் சகல ம் கடிதங்கள் அனுப்பி
197ந் திகதியிடப்பட்ட தாக அமைந்த இக் அடிப்படையில் ஒய்வு தர்களை வேலைக்கு யர்வு பெறக்கூடியவர் தள்ளப்படுகின்றமை, ளுக்கு வேலை வாய்ப் ாகாரரிடையே உடல், சேவையின்ைப் பெற
பற்றிக் குறிப்பிட்டு பர்களது கருத்துக்கள்
மாகாணசபை அமைச் ருவருடன் தொடர்பு கள் தகுதியற்றோருக்கு
வதில்லை. சில பதவி அறிவும் நிறைந்தவர்
கள் தேவைப்படுகின்றனர். சுய முடி வெடுத்து கடமையை முன்னெடுக்கக் கூடிய திறமையை இளையவர்கள் வளர்த்துக் கொள்வதன் மூலமே எமது சபையைப் பொறுத்தமட்டில் மீள் நியமனதாரர் ஒழிக்கப் படுவதை ஆரோக்கியமானதாகக் கருத முடியும்" என்று கூறினார்.
முரசால் வெளிக் கொணரப்பட்ட மாகாணசபை மோசடிப் பேர்வழிகள் பலர் மீள்நியமனகாரர்கள் தாமே என்று கேட்ட தற்கு அந்த உண்மையையும் மறுப்பதற் ქმენეგევსე"
அதிகாரி
R
மலையகதமிழாராய்ச்சிமாநாடு
(கண்டி நிருபர்) மலையக தமிழாராய்ச்சி மகாநாடு டிசம்பர் மாதம் 13ம் 14ம் திகதிகளில் நுவரெலியாவில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.
விழா ஏற்பாட்டாளரும் மத்திய distics வர்த்தக் வாணி, இந்து கலாசார, தமிழ் கல்விஅமைச்சருமான திருவிபுத்திரசிகாமணியின் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் பிரதம அதிதியாக எதிர்க்கட்சித் தலைவர் திரு ரணில் விக்ரமசிங்காவும் மற்றும் மத்திய
அவதானித்த பொலிஸார்
என்றும் தெரிவித்தார் அந்த
கணேசபுரம் படைநிலைமீது தாக்குதலை மேற்கொண்டனர்.
புலிகளின் ஊடுருவல்களை தடுக்க காவல் நிலைகளின் முன்னால் முட்கம்பி வேலிகளை அமைத்து வருகின்றனர் படை
L760II.
SS SS SS SS SS SS SS S SSSS
மாக கஞ்சா கொண்டு வருவோரை கண்டு பிடிப்பதற்காக மூன்று ஊர்காவல்படையினர் வலம் வந்தனர். இவ்விதம் ஊர்காவல் படையினர் ஊருக்குள் திரிவதை முன் கூட்டியே அறிந்திராத படையினர் ' களைக் கண்டதும் புலிகள் என நினைத்துச் சுட ஆரம்பித்தனர். புலிகள்தான் தங்கள்மீது சுடுகிறார்கள் என எண்ணிஓட்டம்பிடித்தனர் ஊர்காவல் படையினர். இச்சம்பவம் எதை யும் அறிந்திராத பொலிஸார் சத்தம் கேட்டு உஷாரடைந்தனர். எதிரும் புதிருமாக ஓடு வதையும் துப்பாக்கி வேட்டுக்கள் கேட்பதையும் லிகள் இயக்கத் தினர்தான் நடவடிக்கையில் இறங்கியிருக்கின்ற னர் என ஊகித்து அவர்களும் சுட ஆரம் பித்தனர். இத்தனைக்கும் மத்தியில் மக்களின் பாடு பெரும் திண்டாட்டமாகி விட்டது.
அதிர்ஷ்ட வசமாக இச்சம்பவத்தின் விளைவாக எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்பட வில்லை. கடைசியில் துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் ஓய்ந்தபோதுதான் நடந்த சம்பவம் : பொலிஸாருக்கும், படை யினருக்கும், ஊர்காவல் படையினருக்கும் பொதுமக்களுக்கும் தெரிய வந்தது.
SS S S S S S SS S S S S S SS SS SS SS SS
புலிகள்
மாகாண ஆளுநர் திரு ஸ்ரான்லி திலகரத்ன முதலமைச்சர் திரு டபிள்யூ.பி.பி.திஸாநாயக்க கிராமிய அபிவிருத்தி, தோட்டமைப்பு அமைச்சர் திரு எல்தொண்டமான் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக திரு சிகாமணி முரசுக்குத் தெரிவித்தார்.
இந்த விழாவில் மலையக சிரேஷ்ட எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் கெளரவிக்கப்பட் இருக்கின்றனர். சமாதானம் நிலவ பிரார்த்தனையும் பாத யாத்திரையும் இதில் முக்கிய இடம்பெறும்

Page 4
gud ollaig dadigma afmage:ToUii : மொழி அமுலாக்கல் என்னாக்கு?
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் அாபன தமிழ்சேவையின் செய்தி அறிக்கை பும், ரூபவாஹினி மற்றும் சுயாதீன தொலைக்காட்சி செய்திகளும் தமிழை |ங்கள மயப்படுத்தும் முயற்சிகளாக
மைந்துள்ளன.
செய்தி அறிக்கைகள் சிங்களத்தில் தயாரிக்கப்பட்டு பின்னர் தமிழிலும் மொழி பெயர்க்கப்படுகின்றன. அதனால்தான் சிங்களச் சொற்கள் தமிழில் அப்படியே சொல்லப்படுகின்றன. இக் குறைபாடு கவனத்தில் கொள்ளப்படும் என்று பல முறை பதில் சொல்லப்பட்டது.
தமிழ் பேசும் பாஉக்களும் இவ்வா றான தவறுகளை சுட்டிக்காட்டின்ர் என பத்திரிகைகள் வாயிலாக அறிந்தோம்.
பாவம் அந்த பாஉக்கள் செய்தி அறிக்கையில் தமிழை இடம்பெறச் செய் யக்கூட அவர்களது பாராளுமன்ற பதவி கள் உதவவில்லை. இந்த இலட்சணத்தில், தாம் பாராளுமன்றத்தில் அரசுக்கு ஆதர வாக இருப்பதால்தான் தமிழர்களே உயிரோடு இருக்கிறார்கள் என்பதுபோல கூறிவருகிறார்கள்
சமீபத்தில் முகப்பு அலுவலகம் என்று ஒரு திறப்பு விழா நடந்தது அல்லவா. முதலில் அதற்கு சிங்களத்தில் சஹன் பியச என்று பெயர் சூட்டி அதனை தமிழிலும் எழுதி வைத்தனர். பின்னர் ஈ.பி.டி.பி. பா.உ. டக்ளஸ் தேவானந்தா அதனை சுட்டிக்காட்டியதால் முகப்பு அலுவல்கம் என்று பெயரிட்டனர்.
role Tig
T
SAJGANG பிரபல மனோதத்துவ
முன்கூட்டியே பதிவு
ஆயுள் grsjö உழைக்கக்கூடிய
புணர் ஆறுமுகம் அவர்களை
லும் சந்திக்கலாம்.
ersóló efst), VANNINN á sjöélássonú TP,0242204ல் முன்கூட்டியே பதிவு கொழும்பில் ரம்பர் 21 முதல் 29 வரை DRP ARUMUGAM
AHAMED TOURIST INN BANGBANG BUILDINGNO.10, Recalamation Road. (Entrance Bankshall St. Opposite Renjanas) Colombo. 11, T.P. 436383,436390
ாழும்பு நாட்களில் மட்டும் செல்டெல் No 02,609388கொழும்பில்
செய்யவும்.
ஆனால், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்தி அறிக்கையில் (21297 மாலை) சஹன் பியச என்றழைக்கப்படும் முகப்பு அலுவலகத் திறப்பு விழா என்று குறிப்பிடப்பட்டது.
யார் தவறு இது? சிங்களத்தில் இருந்து
யோகத்தரின் அடிமைப்புத்தியா? அல்லது மேலிட உத்தரவா?
அதுமட்டுமல்ல, தொலைக்காட்சி என்
றால் சிங்களத்தில் ரூபவாஹினி என்று அர்த்தம் சமீபத்தில் தமிழ் செய்தி அறிக்கை களில் தொலைக்காட்சி என்று குறிப்பிட வேண்டி இருந்தால், ரூபவாஹினி என்றே குறிப்பிட்டு வருகின்றனர்.
ஏன் இந்த சிங்கள மயமாக்கம்? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்?
தமிழ்மொழியை அமுலாக்க ஜனாதிபதி உத்தரவிட்டதாக கூறப்பட்ட காலவரையறை எப்போதோ முடிந்துவிட்டது. ஆனால், கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக தமிழ் மொழி அமுலாக்கல் மாறிவிட்டது. அதைவிடக் கொடுமை, கடந்த காலங்களை விட வேகமாக சிங்கள மயமாக்கும் போக்கு தமிழை விழுங்கத் தொடங்கியுள்ளது.
மர்மம் என்ன? ஒருவேளை ܐܸ, 8 அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்திக் கொடுக் கும் சதி நோக்கத்துடன் செய்தி அறிக்கை கள் தயாரிக்கப்படுகிறதோ? அப்படியாயின் சுட்டிக்காட்டிய பின்னர்கூட தவறுகள் தொடர்வது ஏன்?
எஸ். மலரன்பன், கொழும்பு-05
UNION
யூனியன் மோட்டிஸ் கதவு பூட்டுக்கள் Single, Double, Night Latch & Sliding Locks, (English Origin)
.
OLD360TGs)
443, பழைய சோனகத் தெரு, கொழும்பு-12. தொலைபேசி- 431511,484411
செய்யவும்.
உத்தரவாதம்
மொழி பெயர்த்த தமிழ் பேசும் உத்தி
நள்ளிரவுஉை மாவீரர் தினத்
26ம் திகதி நள்ளிரவு உரையாற்றுவது வ
பிரபாகரனின்
என்பதால், அன்று உரை பிறந்தநாள் உை அதனை அடு:
மாவீரர் தினத்திலும் உரையாற்றினார். இந் உரை 27ம் திகதி ம மானது புலிகள் இய Fil JÍ fluj60)JEŠIT, செல்லப்பட்டார். அ LDITGOG) 5.11DGoof;(BJ, அதனைக் கருத்தில் பிரபாகரனின் உரை
է մամiնյլն
கல்முனை- அச் வீதி அகலமாக்கும் நெடுஞ்சாலை போக் நிறுத்தப்பட்டுள்ளது. பலகோடி ரூபா இவ்விதிவிஸ்தரிப்பு கல்முனை விதியில் இ 56அடி அகலமாக்க ԳԱ553 -
அதற்காக வீதி சபை அல்லும் பகலு ஆனால் $ଗ0୍]] போதுமானது என்று ச பெளசியிடம் சென்று விளைவு விஸ்த வீதி போக்குவரத்து கொண்டே போகிறது.
இபைஸால் ஹாட்வெயார் ஸ்டோர்ஸ் (FAIZAL HARDWARE STORES)
74, டாம் வீதி, கொழும்பு 12 தொலை 433727 Guė,6ño: 446088, E-mail - faistO@Siri.lanka.net
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாற்றியது.ஏன்? த முன்னிட்டு முன்னர் 12 மணிக்கு பிரபாகரன் முக்கமாகும். பிறந்தநாள் 26ம் திகதி நள்ளிரவு ஆற்றப்படும் ரயாகவும் கருதப்பட்டது. த்தே கடந்த ஆண்டு 27ம் திகதி பிரபாகரன் தமுறை பிரபாகரனின் ாலை 5.1க்கு ஆரம்ப க்கத்தில் முதற்பலியான க இந்தியா கொண்டு ங்கு நவம்பர் 27ம் திகதி சங்கர் மரணமானார். கொண்டே 51 க்கு ஆரம்பமானது.
"2.
EFFFE9DEF;
(காரைதீவு நிருபர்) கரைப்பற்று பிரதான நடவடிக்கை திடீரென குவரத்து அமைச்சரால்
செலவில் ஆரம்பமான தற்கட்டமாக காரைதீவு : வீதியை வேலைகள் நடைபெற்று
அபிவிருத்தி அதிகார ம் வேலை செய்தது. 50 அடியாக்கினால் கூறி, ஏழுபேர் அமைச்சர்
முறையிட்டனராம். ரிப்பு நின்றுவிட்டது. நெருக்கடி அதிகரித்து
எப்போது தொடங்கும்?
EEEEE
குடும்பங்களை
முதற் கோணல் முற்றும் கோணல்
தமிழ்க் கட்சிகளும் பங்காளிகள்
கொழும்பில் முகப்பு அலுவலகம்
என்ற பெயரில் ஆரவாரமான திறப்பு விழா
நடைபெற்றது. 21297 அன்று நடைபெற்ற அத் திறப்பு விழாவில் தமிழ்க் கட்சிகளும் கலந்து கொண்டன.
கலந்து கொண்டவர்களின் பெயர்கள் வானொலிச் செய்தியில் தவறாமல் வாசிக்கப் LILLGOT, இவ்வாறு விளம்பரம் பெற வாய்ப்பு இருப்பதால்தான் எந்த விழாவுக்கு அழைத் தாலும் தமிழ்க் கட்சித் தலைவர்கள் விழுந் தடித்து ஓடுகிறார்கள்.
அது என்ன முகப்பு அலுவலகம்? தமிழில் நற்பெயர்களுக்கா பஞ்சம்? என்று ஆராய்ந்தபோது உண்மை தெரியவந்தது.
சிங்களத்தில் சஹன் பியச என்று பெயர் சூட்டிவிட்டு அதற்கு தமிழில் அர்த்தம் தேடியிருக்கிறார்கள். நல்ல வேளையாக இதற்கும் எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பை கோரவில்லை) அப்படித் தேடியபோது யாரோ ஒரு தமிழ்ப் பண்டிதர் திருவாய் மலர்ந்த பெயர்தான் 'முகப்பு அலுவலகம்' தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும்
பிரச்சனைகளைத் தீர்ப்பதுதான் இதன் நோக் கம் அதற்காகவே திறக்கப்பட்டது என்று
உலகம் அறிய ஆங்கிலத்திலும் செய்திகள் சொல்லியாகிவிட்டது. தமிழ்க் கட்சிகளும்
கலந்துகொண்டு அந்தப் பிரசாரத்திற்கு ஒத்து அதியுள்ளன.
தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சனை
களைத் தீர்ப்பதை மட்டுமே நோக்கமாகக்
கொண்ட அலுவலகத்திற்கு எதற்காக சிங்களத்தில் பெயர் வைக்க வேண்டும்?
தமிழில் அழகாக பெயர் வைத்து விட்டு, அதனை சிங்களத்திலும் எழுதி
இருக்கலாம் அல்லவா!
அரசியல் தீர்வை வழங்குவதற்கும் சிங்கள மக்களை திருப்தி செய்வதற்குந்தான் முழுக் கவனமும் செலுத்துகிறது அரசு தமிழ் மக்களின் அன்றாடப்பிரச்சனையைத் தீர்க்கும் அலுவலக விடயத்திலுமா சிங்கள மக்களை திருப்திப்படுத்த வேண்டும்?
அலுவலகத்திற்கு தமிழ்ப் பெயர் வைக்கவே தயங்கும் அரசாங்கமா, துணிச்சலான அரசியல் தீர்வை தமிழ் பேசும் மக்களிடம் தரப்போகிறது?
த்துழைப்பு ஏன்? ருக்கட்டும், கொழும்பில் தினசரி கைதுகளும், சோதனைகளும், சந்தேகப் பார்வைகளும் தமிழர்களை ஒருவழி பண்ணிக் கொண்டிருக்கின்றன. இங்கே இருப்பதானால் அடக்க ஒடுக்கமாக இருந்து விட்டுப் போங்கள், நீங்கள் இந்த நாட்டுமக்களல்ல என்பது போலவே நடத்தத் தொடங்கிவிட்டார்கள்
அப்படி இருக்கும்போது 'முகப்பு அலுவலகம் திறந்து என்னாகப் போகிறது? தமிழ் மக்களுக்கு உதவுவதில் அரசு முன் நிற்கிறது என உலகுக்கு காண்பிக்கவும், தலைநகரில் தமிழர் படும்பாட்டை முடி மறைக்கவுமே முகப்பு அலுவலகத் திறப்பு விழா பயன்பட்டுள்ளது.
கைதுகளையும், துயர்களையும்தான் இந்தத் தமிழ்க் கட்சிகளால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அத் துயரங்களை மூடிமறைக்க உதவும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்காமலாவது இருக்கலாம் அல்லவா?
பா. தெய்வநாயகம், கொழும்பு-10,
tjetë gEug all : Sili sigrar iLhing?
(மன்னார் நிருபர்)
மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்த தமிழ்முஸ்லிம்
மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியமர்த்துவது
தொடர்பான நடவடிக்கைகளை மாவட்ட செயலகம் துரிதமாக
செயற்படுத்தி வருகின்றது.
இதன் முதற் கட்டமாக புத்தளம் மாவட்டத்தில் அகதிகளாக
இலங்கை வானொலி வர்த்தக சேவையிலே நேயர் விரும்பும் பாடல்களை முழுமையாகக் கேட்க ||Մդար திருக்கிறதே நேயர் விரும்பும் பாடலை
அறிவிப்பாளர் அறிவித்தாலும் ஒலிபரப்பப்படுகின்றது இல்லையேல் தடங்கலேட் படுகின்றது. "அப்பாடலை முழுமையாக ஒலிபரப்ப
வேறு பாடலே
வாழும் மன்னர் மாவட்ட முஸ்லிம்களை மீண்டும் தம் சொந்தமுடியாமைக்கு வருந்துகிறோம் நேயர்களே என்று இடங்களுக்குச் செல்லும் வழி வகைகள் பற்றி விளக்கமளிப் அறிவிப்பாளர் வருந்துவது வாடிக்கையாகிவிட்டது.
பதற்கான கூட்டங்கள் கடந்த 29.197 அன்று புத்தளத்தில் இடம்
G)LJiibIT)g,I.
D/DU
மன்னார் மாவட்ட பிரதி காணி ஆணையாளர் ஏ.ஏ.எட்வர்ட்
சில மாதங்களுக்கு முன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சிரேஷ்ட அறிவிப்பாளரொருவர் சிங்கள தவியாளரின் விருப்பத்திற்காக ஒரு சிங்களப்பாடலை
இக் கூட்டங்களுக்கு தலைமை வகித்து இடம்பெயர்ந்தவர்களுக்கு 199ԱՍԱԿ நிர்ப்பந்திக்கப்பட்டாராம். அப்பாடலும்
விளக்கமளித்தார்.
இதில் இராணுவ இணைப்ப்திகாரிகளும், புனர்வாழ்வு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
மன்னார் நகரம், நானாட்டான், முசலி
ஒலிபரப்பப்பட்டது.
இவற்றை நோக்கும்போது இலங்கை ஒலிபரப்புக் ஆகிய பிரிவு கூட்டுத்தாபனமும் சிங்கள மயமாகின்றதோ என்று
முஸ்லிம் கிராமங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 25 பேர் எண்ணத்தோன்றுகிறது. ஏன்? தமிழ் அறிவிப்பாளருக்கு அடங்கிய குழுவொன்று மன்னர் '? நிலைமைகளை ஆராய்ந்து உதவியாகப்பணியாற்ற தொழில்நுட்பமறிந்த தமிழர் |მეტურ უწე, அதன் பின்னரே மீள்குடியேற்ற நடவடிக்கைகள் களே இல்லையா?
ஆரம்பிக்கப்படவுள்ளன. எம்.பி.ராஜன், கொழும்பு-13.
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
15" guits
நினைவஞ்சவியும்
600 D முனிவர் அருளிய ஏடுகளில் அமைந்த காண்டம் எனும் நாடி ஜோதிடத்தில் உங்கள் பலன்களை
ரிஷி அஜமாமிச Coudluld
முஸ்லிம் முறைப்படி தயாரிக்கப்பட்டது
மூலம் அறிய வாருங்கள் வெளிநாட்டிலுள்ளவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பார்க்கலாம்.
S MANI
144 21 காலி வீதி வெள்ளவத்தை, கொழும்பு - 6
T.P. 586218
இளமையின் விளைவுகளை அறியாமல் தவறு செய்ததினால் ஏற்படும் இடுப்பு வலி, அசதி,
இரத்தக் கொதிப்பு, உஷ்ணம், 44
/4, 156UIIL-L61) (5DITL ,
3|LOJň gólub. BJTerge:DJ
அதிஷ்ட கரமான வாழ்க்கை அமைய வேண்டுமா? காதல் விவகாரம் கைகூட வேண்டுமா? தொழில் சிறந்திடி வேண்டுமா?இல்லறவாழ்வு இனித்தி வேண்டுமா? இவ்விதமாக" உங்கள் பிரச்சனைகள் எதுவாயினும் உடனடி யாகபூரணவெற்றிபெற்றிட ஒருதவை மட்டக்களப்பு கோளாவில் மணி மாந் திரீகச் சித்தர் சக்திசரவணாவுடன் தொடர்புகொள்ளுங்கள் சங்கடங்கள் திர சக்தி சரவணாவை நாடுங்கள் சோதிட ரீதியாக உத்தரவாதமான எதிர்காலப்பலன்கள் எம்மிடம் அறிய
பசியின்மை, திரேக வரட்சி, தூக்கமின்மை, நெஞ்சு நோவு துடிப்பு முதுகு வலி, வயிற்று நோவு, உடம்பு, கால் கை வலி, நாட்பட்டவாய்வு மறதி, மயக்கம் மூளை பலவீனம், நரம்பு பலவீனம் முதலிய சகல வியாதிகளையும் தீர்த்து, திரேக வலிமையையும்
தோற்றம்: 29.12.1939
ഥങ്ങമ്പ്രഖ്യ : 01.11.1982 எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்காய் நின்று வழிகாட்டிய எங்கள் அன்புத் தெய்வமே 15 ஆண்டுகள் சென்றாலும் உங்கள் நினைவுகள் என்றும் எம் மனதை விட்டு
தேஜஸ்சையும் கொடுக்கும். நீங்காது. தங்கள் ஆத்மா லாம் ಇಂಗ್ದಿ ಶಿಲ್ಪ್ಸ್ சிறந்த துரித விசேட சேவை ஒழுங்கு
ஒரே பாட்டிலில் குணம் சாந்தியடைய செய்யப்பட்டுள்ளது. உங்கள் வெற்றியும்
அறியலாம். வேண்டுகிறோம். திருப்தியும் எழுது குறிக்கோளாகும்.
அன்னாரின் நினைவு திதி 18.12.97 அன்று, 126, நியூனெம் சதுக்கம் ,
விலை ரூபாய் 225–25=
தங்க பஸ்பம் கலந்தது 1025- HAKTHY SARAWANA,
8/2, SRI SIDDARTHA ROAD,
Glauci af Lucio Luib Savi, 3, JEI 925= KIRILAPONE, COLOMBO-5.
ಶಿಶ್ನ! கொட்டாஞ்சேனை TELEPHONE: 82.3465. GJIT GOT 3F7 AE535 U இல்லத்தில் நடைபெறும். வைத்தியசாலை | senzo || || SHAKTHY SARAVANA, 187 செட்டியார் தெரு, Δρά αγγΔρΠή, Δρασόν 82, MANIKKAVASAGARROAD, கொழும்பு 1, ரமேஸ்வரன், மருமகன். TRINCOMALEE.
TELEPHONE: 026-20347
வியாழன் விடுமுறை
(βΔ //γαό7. 427.398
தகவல்-ஜசின்னத்தம்பி பெறாமகன்
x{طىUI
1雯·14-20」

Page 5
வீரர் தினத்தை முன்னிட்டு புலிகள் இந்த முறையும் பாரியதாக்குதலை நடத்த வில்லை. எதிரி விழிப்பாக இருக்கும் போது தாக்காதே என்பது கெரில்லாப் போர் விதிகளில் ஒன்று.
எனினும் கடந்த ஆண்டு நடைபெற்ற மாவீரர் தினத்தைவிட, இந்த அண்டு மாவீரர் தினத்தில் வடக்கு-கிழக்கில் ரந்தளவில் சிறு சிறு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
குறிப்பாக யாழ் குடாநாட்டில் சிறு தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. புலி களின் நடமாட்டங்களும் அதிகமாயின.
பிரபாகரனின் மாவீரர் தின உரை களும் விநியோகம் செய்யப்பட்டன. சில குதிகளில் சந்திகளில் பிரசுரங்களை வைத்து அதன்மேல் கற்களை பாரம் வைத்துவிட்டுப் போயிருந்தார்கள்
எவ்வளவோ விழிப்பாக ந்தும் கூட கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் இருந்த இடத்தில் விளக்கு ஏற்றுவதை படையினரால் தடுக்க இயலாமல் போய் விட்டது.
யாழ் குடாநாட்டில் பெரும் தாக்குதல் கள் ஆரம்பமாவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. மாவீரர் தினத்தை அடுத்து அதற்கான தயாரிப்புக்களுக்கு ஏற்ற சூழலை புலிகள் ஏற்படுத்தி வரு கின்றனர் என்று தகவல்கள் கூறுகின்றன. கடந்த ஆண்டு மாவீரர் தினத்தில் புலிகள் புதிய தந்திரம் ஒன்றை கையாண்ட னர் மாவீரர் தின வாரம் முழுக்க புலிகளது தாக்குதலை எதிர்பார்த்து தமது முகாம்களில் படையினர் காத்திருந்தனர். புலிகள் எங்கும் தாக்கவில்லை மாவீரர் தினம் முடிய படையினரின் உஷார் நிலை தளர்ந்தது.
அம்பாறையில் இருந்த புலுக்குணாவ அதிரடிப்படை முகாம்புலிகளின் தாக்குத லால் தகர்ந்தது. மாவீரர் தினம் முடி வடைந்து இரண்டு வாரத்துக்குள் அத் தாக்குதல் தொடுக்கப்பட்டது. படை னரை எதிர்பார்க்க வைத்துவிட்டு, அவர்கள் எதிர்பாராத நேரத்தில் நடத்தப் பட்ட தாக்குதலாக அது அமைந்தது.
அத் தாக்குதலில் 50ற்கு மேற்பட்ட விசேஷ அதிரடிப்படையினர் பலியாகினர். புலிகள் தரப்பில் 26 பேர் பலியாகினர். 85 எம்.எம். நடுத்தர ஆட்டிலெறி ஒன்று உட்பட பெருந்தொகையான ஆயுதங்கள் புலிகளால் எடுத்துச் செல்லப்பட்டன.
எனவே, கடந்த ஆண்டின் அனுபவம் காரணமாக இந்த தடவை மாவீரர் தினம் முடிவடைந்த பின்னரும் படையினர் ஷாராக இருந்தாக வேண்டிய கட்டாயம் ஆனால் புலிகள் இம்முறை தமது தந்திரத்தை மாற்றிக்கொண்டனர். மாவீரர் தினத்தில் தாக்குவது, மாவீரர் தினம் டிந்த பின்னர் தாக்குவது என்ற ரண்டு உத்திகளும் படையினருக்கு LInfláFFILIILIDITaf7 6d1L "ILGOT,
எனவே, படையினர் விழிப்பாக, இருப்பர். அதுவும் வன்னியில் மழைக் காலம் என்பதால் ஜயசிக்குறுய் படைகள் தற்காப்பு நிலையில் கவனமுடன் உள் ளன. புலிகளின் பாய்ச்சலை எந்த நேர மும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. அதனால் படையினரைத் தேடிச் சென்று தாக்குவதற்கு பதிலாக, படை யினர் தம்மைத் தேடி வரும்போது பாரிய தாக்குதல் தொடுக்க புலிகள் தீர்மானித்தனர்.
படையினர் வன்னியில் பலமுனை களில் இருந்து முன்னேறுவதுபோல போக்குக் காட்டினாலும்கூட புலிகள் களநிலவரத்தை நன்கு மதிப்பிட்டே தங்கள் சண்டை முறைகளையும், உத்திகளையும் வகுத்து வருகின்றனர்.
படையினர் போக்குக் காட்டும் திசை களில் எல்லாம் புலிகளின் அணிகள் இழுபட்டுத் திரியவில்லை.
ஜயசிக்குறுய் படையணிகள் தற் போது வவுனியா-யாழ் சாலையில் புளியங் குளம் வரைக்குமாகவும், புளியங்குளத் துக்கு கிழக்கே நயினாமடு, பெரியமடு, கரிப்பட்ட முறிப்பு ஆகிய பகுதிகளிலும் நிலை கொண்டுள்ளன.
இப் படையணிகளில் வவுனியா யாழ் சாலையில் உள்ள படைகள் புளியங்
குள நகரை பிடிக்க முடியாதளவுக்கு
J. 14-20, 1997
கள் மழைக்காலத்தில் முன்னேற
னேறி கனகராயன்குளத்தை கைப்பற்றுவது
புலிகளின் பாதுகாப்பு அரண்கள் பலமாக
DGTIGTGOT.
கிழக்கேநயினாமடு, பெரியமடு போன்ற பகுதிகளில் இருந்து கனகராயன குளம் நோக்கி படைகள் செல்வதோ, அவ்வாறு சென்று புளியங்குளத்தை சுற்றிவளைப்பதோ இயலாத காரியம்
ஏனெனில், நயினாமடுவில் இருந்து கனகராயன் குளத்துக்கு செல்ல வேண்டுமா னால் கனகராயன் ஆற்றை கடந்தாக வேண்டும். ஆனால் கனகராயன் ஆற்றில் வெள்ளம் புரண்டோடுகிறது.
புளியங்குளத்தின் கிழக்குப் பற படை
நிலைகளில் இருந்து வவுனியா-யாழ் சாலையை படைகள் நெருங்க முடியாதள வுக்கு கனகராயன் ஆறு இயற்கை அரணாக குறுக்கே நிற்கிறது.
மாங்குளம் ஒட்டிசுட்டான் முறிப்பில் இருந்து பழைய கண்டி வீதி ஊடாக உட் பாதையால் கிளிநொச்சி நோக்கி முன்னேறவும் முடியாது. அங்குள்ள பாலங்கள் புலிகளால் தகர்க்கப்பட்டுவிட்டன. வெள்ளம் எங்கும் தேங்கி நிற்கிறது. எனவே- புளியங்குளத்தில் இருந்தோ, புளியங்குளத்தின் கிழக்கு பக்கம் உள்ள படை நிலைகளில் இருந்தோ மழைக்காலம் முடியும்
N அப்பாக் குட்டிக்
முன்பிருந்த பலம் என்று பனிடயினர் ஆனால், அது விட்டது. களநிலவர கவனித்த புலிகளின் படையினர் அடுத்தத முன்னேற முயற்சி மாக கணித்துக் ெ அப்பாதை வழி களை எதிர்பார்த்து படித் தாக்குவது, போன்ற திட்டங்களு புலிகள் முன்கூ
N \ 7ܓܠ
வரை படைகள் பெரிய படை யெடுப்புக்கு துணிவது கடினம் U மூன்று குருக்
எனவே, புளியங்குள கிழக்கு/>முறிப்பு Nགས་
படைநிலைகளில் இருந்து தற்காப் புக்கான தாக்குதல்கள், ரோந்துகள் என்பவைதான் இருக்கும்.
ஆக, ஜயசிக்குறுய் படை
வேண்டுமானால், ஒரு பாதை தான்
N
V, N, P.
N
ܠ¬ܟܐ
(UTaj0u DITL(gol.
வசதியானது புளியங்குளத்துக்கு வட மேற்காக உள்ள புதூர் ஊடாக முன்
தான் அந்தப் பாதை
ஏற்கனவே அவ்வாறான முயற்சிகள் செய்யப்பட்டும் உள்ளன. புளியங்குள நகரை பிடிக்க முடியாத நிலையில், புதூர் ஊடாக சுற்றிச் சென்று கனகராயன்குளத்தைப் பிடிக்க முயன்றனர்.
கனகராயன் குளத்தை பிடித்தால், வவுனியா-யாழ் சாலையில் உள்ள புலிகளின் அணிகள்மீது முன்னாலும், பின்னாலும் தாக்கலாம். புளியங்குள படைகள் முன்புற மாய் தாக்க, கனகராயன்குள படைகள் பின்புறம் இருந்து தாக்க சாலையைவிட்டு புலிகளின் அணிகள் விலகி, அருகிலுள்ள காடுகளுக்குள் செல்ல வேண்டி இருக்கும் என்பதுதான் படையினரின் திட்டம்
ஆயினும் புதூர் ஊடாக படையினர் முன்னேற புலிகள் அனுமதிக்கவில்லை. புதூரில் இருந்து கனகராயன் குளம் கிட்டத் தட்ட பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக் கிறது.
புதூரில் இருந்து முன்னேறும் முயற்சி சாத்தியப்படாமையால்தான், பின்னர் புளியங் குளத்துக்கு கிழக்கே உள்ள நயினாமடுவில் இருந்து கனகராயன் குளம் நோக்கி செல்ல முற்பட்டனர். கரப்புக்குத்தி, விஞ்ஞானகுளம் பகுதிகளில் புலிகள் பாரிய தாக்குதல் தொடுத்து அந்த முயற்சியை
இவையெல்லாம் ஜயசிக்குறுய் இரண் டாம் கட்ட முயற்சிகள். இப்போது மூன்றாம் கட்டத்தில் இருக்கிறது ஜயசிக்குறுய்
க் கட்டத்தில் வவுனியா-யாழ் சாலை யில் உள்ள படைகளும், புளியங்குளத்தின் கிழக்கே உள்ள படைகளும் தற்காப்பிற்கான தாக்குதல்களில் மட்டும்தான் ஈடுபடமுடியும். பெரியளவில் முன்னேற காலநிலையும், களநிலவரமும் ஒத்துழைக்காது.
எனவே, புதூர் வழியாக மீண்டும் ஒரு படையெடுப்புக்கு படையினர் திட்டமிட்டனர்.
புளியங்குள கிழக்குப் பக்கம் தமது படை நிலைகளை சுற்றி புலிகளின் அணிகள் நகர்த்தப் பட்டுள்ளதால், புதூர் பாதையில்
பது தெரியாமல், பல கட்டத்தில் முக்கிய ந அந்த நகர்வுக் ஒரு காரணமும் இ பாராளுமன்றத்தில் விவாதங்கள் இருந் 1. பாதுகாப்பு ஒதுக்கீடு : af சட்ட நீடிப்பு பிரே! அவசரகால நீடி வரப்படும் தினத்து குறுய் படை நடவடி படுவது வழக்கமாக எதிர்க்கட்சியின் 9|al FT (TGV FIL பாதுகாப்பு அமைச் யாற்றவும் அப்படிச் இம்முறை அ6 விவாதத்துடன், பாது நிதி ஒதுக்கீடு மீதான LI JITGio, GJ GiTaofugi செய்தியை பிரதி எதிர்பார்த்திருக்க
எனவே அத அன்று அதிகாலை நடவடிக்கைக்கு நா நயினாமடுவில் குளம் நோக்கி முன் புதூரில் இருந்துக ன்னேறுவது နှိုးနှီ பிரதா ருந்து மேற்கொ புலிகளின் அணி நயினாமடுவில் இரு நோக்கி முன்னேறு புதூர் பகுதியி படையணிகள் முன் புதுவிதமான திட்ட தீட்டினர்.
Ꭿ560ᎢᏘ Ꭿ5 ᎧᎫfᎢᏧ560 களுடன் பெரும் ப வதற்கு முன்னர், வி சென்று பாதைை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லிகளுக்கு இருக்காது னைத்திருக்கலாம். sär uDIT GUQUůb giờLuíTaf மற்றும் கால லைமை, ஜயசிக்குறுய் புதூர் வழியாகத்தான் Iர் என்பதை துல்லிய ண்டது. ாக முன்னேறும் படை 1ங்கே தாக்குவது, எப் ங்கிருந்து தாக்குவது வகுக்கப்பட்டுவிட்டன.
அதாவது சத்தம் காட்டாமல் நகரும் முயற்சி. இன்னொரு தகவலும் படையினரின் திட்டத்துக்கு காரணமாக அமைந்தது. புதூரில் இருந்து வடமேற்காக இரண்டரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது மன்னகுளம் அங்கு புலிகளின் முகாம் இருக்கிறது என்ற தகவல் படையினருக்கு எட்டியிருந்தது.
காடுகள் சார்ந்த வழிகள் ஊடாக நகர்ந்து அதிகாலையில் அந்த முகாமை ற்றுகையிட்டு தகர்ப்பதற்கு திட்டம் ட்டப்பட்டது. அந்த முகாமை தகர்ப்பது மூலம் இரண்டு சாதகங்கள் கிடைக்கும் என நினைத்திருக்கலாம்.
டியே வலை விரித்திருப்
டயினர் தமது மூன்றாம் கர்வுக்கு திட்டமிட்டனர். த விரைவாக திட்டமிட ருந்தது 5.12.97 அன்று
: முக்கிய தன
அமைச்சிற்கான நிதி வாதம் 2 அவசரகால னைமீதான விவாதம் ப்பு பிரேரணை கொண்டு க்கு முன்பாக ஜயசிக் க்கைகள் முடுக்கிவிடப்
இருக்கிறது. வாயை அடக்கவும், விவாதத்தில் பிரதிப் சர் கம்பீரமாக உரை செய்யப்பட்டு வருகிறது. பசரகால சட்ட நீடிப்பு காப்பு அமைச்சுக்கான விவாதமும் இருந்தமை ருந்து விறு விறுப்பான பாதுகாப்பு அமைச்சர்
டும். கு தோதாக 41297 பில் ஜயசிக்குறுய் படை ள் குறிக்கப்பட்டது.
இருந்து கனகராயன் னேறுவது ஒரு முனை, ாகராயன் குளம் நோக்கி ரண்டாவது முனை, மான முனை புதூரில் 1ளப்படுவதுதான். ரிகளை திசைதிருப்பவே ந்து கனகராயன் குளம் முனை திறக்கப்படும். இருந்து ஜயசிக்குறுய் னேறுவதற்கு முன்பாக ம் ஒன்றை இம்முறை
ங்கள், கனரக ஆயுதங் டையணிகள் முன்னேறு சவு கொமாண்டோக்கள் ச் சுத்தப்படுத்துவது,
UNITŠESLIGO,
1. புலிகளுக்கு பாரிய அழிவை ஏற்படுத்தி, உளவியல் அதிர்ச்சியை ஏற்படுத்துவது.
2. புலிகள் தமக்கு ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீள முன்னர் மன்னகுளம் ஊடாக கனகராயன் குளம் நோக்கி பாரிய படை நகர்வை நடத்தி முடிப்பது.
எனவே, மன்னகுளம் முகாமை தாக்க விசேஷ கொமாண்டோக்கள் தயாராகினர் காடுகளுக்குள்ளும், காடு சார்ந்த பகுதிகளிலும் சண்டை யிட விசேஷ பயிற்சி பெற்றவர்கள் தான் இந்தக் கொமாண்டோக்கள் ஜயசிக்குறுய் மூன்றாம் கட்ட நடவடிக்கைகளுக்காக இவர்கள் கி வன்னிக்கு கொண்டுவரப்பட்டதாக
கொமாண்டோ தாக்குதல் என்பதால் கனரக ஆயுதங்கள் கிடையாது. ஆர்.பி. ஜிக்கள், எல்.எம்.ஜிகள், ஏ.கே. துப்பாக்கிகள், பிஸ்டல்கள், கிளை மோர் குண்டுகள் போன்ற குறும்தூர தாக்கு தல் ஆயுதங்களுடன் புதூரில் இருந்து விசேஷ கொமாண்டோக்கள் புறப்பட்டனர். ஆயிரத்துக்கு மேற்பட்டோரைக் கொண்ட தாக விசேஷ கொமாண்டோக்களின் படையணி சென்றதாக தெரிகிறது.
ஆனால், புதூர் வழியாக படையணிகள் முன்னேறும் என்று முன்கூட்டியே புலிகளின் அணிகள் காத்திருந்ததை விசேஷ கொமாண் டோக்கள் அறியவில்லை.
விசேஷ கொமாண்டோக்கள் முன்னேறத் தொடங்கிப்தில் இருந்து அவர்கள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் புலிகளின் அணிகளால் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தன. மன்னகுளம் நோக்கி விசேஷ கொமாண் டோக்கள் சென்று கொண்டிருக்க, அந்த முகாமில் இருந்த புலிகளின் அணிகளும் முகாமை விட்டு வெளியேறி தாக்குதலுக்கு வசதியாக காத்திருந்தன.
தங்களை சுற்றி வலை விரிக்கப்பட்டுக் கொண்டிருப்பது தெரியாமல், முகாமை கொமாண்டோக்கள் சுற்றிவளைத்தனர்.
முகாமை நோக்கி முன்னேறுவதில் விசேஷ் GAEIMILDATGGTG2LIT&SESfNGäT KRIJGRT ibi GTIGSGAOITb இருக்கையில், அவர்களைச் சுற்றி வியூகம் வகுத்து, மிகவசதியான தருணத்தில் புலிகளின் துப்பாக்கிகள் முழங்கத் தொடங்கின.
எதிர்பாராத தாக்குதல் அணி அணியாக புலிகளின் படையணிகள் வந்து கொண்டிருந் தன. விசேஷ கொமாண்டோக்களும் திருப்பி தாக்கினார்கள். ஆனாலும் அவர்கள் மாட்டிக் கொண்டது மீள முடியாத வலைக்குள் கச்சிதமாக வீசப்பட்ட வலை என்பதால், முற்றுகையை உடனே உடைத்துக் கொண்டு செல்லவும் முடியாமல் போனது
புலிகளின் வியூகத்திற்குள் விசேஷ கொமாண்டோக்கள் சிக்கிய செய்தி அறிந்த தும், புதூரில் இருந்து மற்றொரு அணி முன்னேற முனைந்தது.
அதேநேரம் நயினாமடுவில் இருந்து கனகராயன் குளம் நோக்கி மற்றொரு
முனையில் முன்னேறுவது போலவும் படை கள் போக்குக் காட்டிக் கொண்டிருந்தன.
படையினருக்கு இன்னொரு துர திஷ்டம், அன்று முழுவதும் மழைக்கால கருமேகங்கள் களத்தை முடி குடை பிடித்துக்கொண்டன. அதனால் விமானப் படை விமானங்களும் உதவிக்கு செல்ல இயலவில்லை.
அதிகாலையில் தொடங்கிய சண்டை பிற்பகல் மூன்றுமணிவரை தொடர்ந்தது. கடும் சண்டையின் காரணமாக விசே கொமாண்டோக்களில் ஒரு பிரிவினர் புலிகளின் முற்றுகையில் உடைப்பை ஏற்படுத்திக் கொண்டு புதூர் நோக்கி
grandsor.
அவர்களை பின்தொடர்ந்து புலி களின் அணிகள் பலத்த தாக்குதல் தொடுத்தன.
புதூரில் இருந்து உதவிக்கு விரைந்த
படைகளும் புலிகளின் மோட்டார் தாக்கு தலுக்கு உள்ளாகின.
சண்டை ஓய்ந்தபோது படையினர் தமது பழைய நிலைக்கு திரும்பியிருந்தனர். மன்னகுளம் பகுதியில் 123 படை யினரது உடல்கள் கிடந்தன. அவற்றில் இருபது உடல்கள் சிதைந்த நிலையில் இருந்தமையால் 10 உடல்கள் புலிகளால் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
பாதுகாப்பு அமைச்சுமீதான விவாதத்
தின்போது எதிர்பார்க்கப்பட்ட செய்திக்கு முற்றிலும் மாறாக கள நிலவரம் அமைந் தது. படைத்தரப்பு இழப்புக்கள் பற்றி வழக்கம் போலக்கூட இம்முறை தகவல் கூறப்படாமைக்கு காரணம் அதுதான். L650assir gyfuno'n fab 37 CBuff tu allu Taf னர். அதில் 10 பேர் பெண் புலிகள் படையினர் தரப்பில் 250 பேர்வரை பலி யாகியுள்ளதாக நம்பப்படுகிறது.400 பேர் வரை காயமடைந்துள்ளனர். ஒரு படை பணியே முற்றாக செயல் இழந்துள்ளது. மாவீரர் தினத்தை அடுத்து காத் திருந்த புலிகளுக்கு புதூரில் இருந்து மெற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கை
பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாகி விட்டது. அதனால், தமது தரப்பில் மிகக் குறைந்த
பிற்கு பாரிய இழப்பை புலிகள் ஏற் படுத்திய முதலாவது தாக்குதலாக இது அமைந்து விட்டது.
வன்னிக் களத்தின் ஒவ்வோர் அங் குலமும் புலிகளுக்கு தண்ணிபட்ட பாடு எனவே அடிக்கடி தந்திரங்களை மாற்றிக் கொள்வதுடன், தமக்கேற்ற முறையில் சண்டையிடவும் முடியும். எனவே பேரழி வுகள் காத்திருக்கும் களமாக காட்சியளிக் கிறது வன்னிக் களம்
இர படைத் தரப்

Page 6
இனத்தின் விமோசனத்துக்கு எதிரானவர் ன்று கூறுவதும் அவர் இறந்தபின்னர் இனத்தின் தலைவர் என்று கூறுவதும்
கடு கெட்ட சம்பிரதாயம்
இருக்கும்வரை செருப்பால் அடித்து விட்டு இறந்த பின்னர் குடை பிடித் ானாம் என்ற முதுமொழிதான் இப்படி ான சந்தர்ப்பங்களில் நினைவுக்கு வரும். அமிர் கொலையை தங்களுக்கு ாதகமான அரசியலாக்கிக் கொள்ள
பி.ஆர்.எல்.எஃப் விரும்பியது.
அமிரின் உடல் வடக்கு-கிழக்கு ாகாணசபை செயலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று பெருமாள் அறிவித்தார்.
DLLGILL, ÜLDGOGU LIITILIGIOT ஆகிய பகுதிகளுக்கு அமிரின் உடலைக் காண்டு சென்று அஞ்சலிக்காக வைக்க செயலகத்தில் ம் முடிவு செய்யப்பட்டது. பறந்தன. த்தகைய அஞ்சலிக் கூட்டங்களால் கொலையில் புலிகளுக்கு சம்பந்த க்களிடம் தோன்றும் அனுதாபம், புலி இருப்பது நிரூபிக்கப்பட்டால், தன்மீது பழி விழும் என பிரேமதாசா நினைத்தா
அமிர்தலிங்கம், யோகேஸ்வர ஆகியோர் கொல்லப்பட்டதை அடுத் ஒரு கதை பரவியது.
பிரேமதாசாவும் புலிகளும் சேர்ந் தான் அமிர்தலிங்கத்தை தீர்த்துக் கட் ார்கள் என்றும் அமிர் கொல்லப்பட போகிறார் என்பது பிரேமதாசாவுக்
செய்தி பிரேமதாசாவுக்கும் முதலி அதிர்ச்சியாகவே இருந்தது.
எனினும் அக் கொலைக்கு புலி தெரிவித்த மறுப்பை முக்கியத்துவ
அது மட்டுமல்லாமல், புலிகளி உதவி பிரேமதாசாவுக்கு அவசியப்பட் சந்தர்ப்பம் அது
1989ல் நடைபெற்ற நாடாளுமன்றத் DLQ ULI தர்தல் பிரசாரத்திற்காக யாழ்ப்பாணம்
அதனால் புலிகளுடன் அரசு நட சன்ற அமிர்தலிங்கத்தை அசோகா தும் பேச்சுகளுக்கு அமிர் கொலை ஹாட்டலைவிட்டு வெளியே செல்லவே ԱԼԼ9961LLI3; செய்திகுந்தகமாக அமைந்துவிடக்கூடாே அமிரின் பூத உட
முடியாமல் தடுத்துவைத்து திருப்பி என்றும் பிரேமதாசா கவலைப்பட்டா அனுப்பியது ஈபிஆர்.எல்.எஃப்
மேற்கண்ட காரணங்களால் அமி கொலைக்கு புலிகள்தான் காரணம் எ பதை வெளியே தெரியாமல் மறைப்பதி பிரேமதாசாவுக்கும் அக்கறை இருந்த மட்டும்தான் உண்மை.
அமிர், யோகேஸ் கொலையில் நேர யாக ஈடுபட்டவர்கள் எவரும் உயிருட பிடிக்கப்படாமல் போனதும் அரசாங்க திற்கு நிம்மதியான விடயம்
விசு, அலோசியஸ் இருவருே உடனடியாக இறந்து போயினர் அமி வீட்டின் கேட் அருகே வைத்து சுடப்பட் சிவகுமாருக்கு மட்டும் உயிர் இருந்த
2 LGITILIJ LDUgal Da)6õT) கொண்டு சென்றிருந்தால் அவ
ஸ்தலத்துக்கு வந்த பொலிஸ் குழுவி ருக்கு ஒரு புலி உயிருடன் இருக்கிறா என்று யாரோ சொல்லிவிட்டனர்.
வந்தவழியே ஜிப் பின்னோக்கி சென்றது. புலி ஒன்று உயிருடன் இருக் றது என்று அந்தச் சுற்றுவட்டாரத்திலு கிலி பரவிவிட்டது
அதன்பின்னர் வந்த பொலிசர்தான் பலியான உடல்களை நெருங்கினார்கள் எப்படியோ கொலையில் நேரடியாக ஈடுபட்டவர்கள் எவரும் பிடிபடாமல் போனது அரசுக்கும் புலிகளுக்கும் உடனடியாகப் பயன் அளித்தது.
ԹոEmonth, அமிர்கொலையைக் கண்டித்து பரவ லான கண்டனங்கள் எழத் தொடங்கின. அமிர்தலிங்கம் கொலையான செய்தி யைக் கேள்விப்பட்டதும் புல்லர்ஸ் வீதி இல்லத்துக்கு முதலில் விரைந்து சென்ற வர் புளொட் இயக்கத் தலைவர் உமா மகேஸ்வரன்
முதலில் கண்டன அறிக்கை வெளி
அமிர் உயிருடன் இருந்தபோது ாழ்ப்பாண மண்ணை மிதிக்கவிடாதவர்கள் உயிர் இழந்தபின்னர் உடலைக் கொண்டு
சல்ல முன்வந்தனர்.
ஈபிஆர்எல்எஃப். புளொட் ஈபிடிபி ரலோ உட்பட பல அமைப்புக்கள் அமிர் காலைக்கு புலிகளே காரணம் என்று அறிக்கை விட்டிருந்தன.
ஆனால், தமிழர் விடுதலைக் கூட்டணி ட்டும் கொலைக்கு யார் காரணம் என்பதைப் பற்றி மூச்சுக்காட்டவில்லை.
அதுபற்றிக் கேட்டபோது ஒரு முத்த உறுப்பினரான பிரமுகர் கூறிய பதில் அமிர் போய்விட்டார் கவலைதான். அதற் ாக அவர் பின்னால் எங்களையும் போகச்
திருமலை முற். ருந்து ஊர்வலம
ΙΟΠ η ΠοδηΙΟΡΘΩ)I I
மாகாணசபை தெ படை ஆகியன அ
வழங்கின.
பெரும் திரளான தெரிவிக்கத் திரண் 一ー ஜனாதிபதி பி sட்ட அஞ்சலி செலுத்து
சென்றிருந்தார். பிரேமதாசா ά தகவல் அறிந்ததுே * ー நடத்த ஈபிஆர்எல் = ர்கள் சிலர் திட்ட エ| அதில் முன்
பொறுப்பாளராக இ
5670 L1) கோவும் போடுவ செருப்புக்களையும் ஆட்களை ஏற்பாடு திருமலை முற் பிரேமதாசா ܝܗܘܕܝܐ
எதிராக கூச்சல்கள் கற்களும் ெ
இந்தியப் படை புலிகள் இயக்கத்துக்குள் பிரச்சனை சூழ்ந்துகொண்டு ப ற்பட்டு உமா குழுவினர் தனியாக இயங்கி தை இத் தொடரின் ஆரம்ப அத்தியா ங்களில் விபரித்திருந்தேன்.
உமா குழுவில் முக்கிய தலைவராக இசெய்வித்துப் பழக் இருந்தவர் சுந்தரம் புதிய பாதை பத்திரிகை கொட்டை போட்ட யின் மூலகர்த்தா சுந்தரத்தை யாழ்ப்பாணத் அஞ்சலி செலு தில் சித்ரா அச்சகத்தில் வைத்து புலிகள் திரும்பிச் சென்று ட்டுக் கொன்றனர். இச் சம்பவங்களும் ஈபிஆர்எல்எஃப். முன்னர் கூறப்பட்டதுதான்.
esponiini Gaosáhl L Gumildir
யிட்டவர் வரதராஜப்பெருமாள் அமிர்த லிங்கம் உயிருடன் இருந்தபோது சொற்க ளால் சுட்டவர் பெருமாள்
மக்களால் நிராகரிக்கப்பட்டவர் பின் கதவு வழியாக பாராளுமன்றத்துக்குச் சென்றவர் என்றெல்லாம் பிரசாரம் செய்த வர் பெருமாள்.
கூட்டுச் சேர்ந்து போட்டியிட்டுக் கொண்டே அமிர்தலிங்கத்தை தோற் கடிக்க அயராது உழைத்தவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினர்.
அதே ஈபிஆர்.எல்.எஃப் இயக்க மும், பெருமாளும் "அமுதரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது தமிழர்களின் முத்தபெரும் தலைவரை பறிகொடுத்து விட்டோம்" என்று அறிக்கை விட்டி ருந்தனர்.
ஒருவர் உயிருடன் உள்ளபோது
|DG46úvalpsöl. மக்கள் PO
அக் குற்றச்சாட்டு உண்மையானால் போன்றும் அவர்கள் ன் சக தோழனை கொலை செய்வித்த துெ போன்றும்
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்னதாக ஒரு நாடகம் ஆடினார். க ன்று தன்மீது பட்டு, தனக்கும் காய ற்பட்டதாக பத்திரிகையாளர்களிடம் கூ ார் வரதராஜப்பெருமாள்.
அமிர் கொலை தொடர்பான கவல்கள் உடனுக்குடன் பரவுவதை டுப்பதற்காகவே அரசு அவ்வாறு சய்திருந்தது.
அமர் கொலைக்கு தாம் பாறுப்பில்லை என்று புலிகள் கூறியதை அநேகமானோர் நம்பவில்லை என்பதும்
600/60)ԼD,
இதற்கிடையே இன்னொரு சம்பவம் அமிர்தலிங்கத்தின் பூத உடல் கொழும்பு ல்லர்ஸ் வீதி வீட்டில் வைக்கப்பட்டு ருந்தபோதே பாராளுமன்றத்தில் காலி ான அமிரின் இடத்திற்கு யாரை நியமிப் து என்ற பிரச்சனை கிளம்பிவிட்டது. அமிரின் மறைவின் பின்னர் கூட்டணி ல் செயலாளர் நாயகம் மாவை சேனாதி ாஜா, மாவைக்கு தான் எம்பியாக வண்டும் என்று ஆசை
அவரது ஆசையிலும் நியாயம் ருக்கவே செய்தது.
இயக்கங்களின் அச்சுறுத்தல் காரண
காண்டு செல்லப்பட்டன.
பலாலி விமான நிலையத்தில் இருந் ஊர்வலமாக பூத உடல் தாங்கிய இரதங்க
காண்டு செல்லப்பட்டன.
விதிகளின் இருமருங்கிலும் வாை ரங்களும் தோரணங்களும், கறுப்பு, வெ ளக் கொடிகளும் அசைந்தாடிக்கொண் ந்தன. சந்திகள் தோறும் ஒலிபெருக்கிகள் லம் சோக இசை ஒலிபரப்பாகி
கு அனுதாபம் ஏற்படே
ன் தனது கைப்பட எழுதி வெளியிட்ட அறிக்ை
ன் பூத உடல் அவரது நல்லூர் இல்லத் ம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தன யாழ்நகர் எங்கும் கடைகள் அலுவலக ள் யாவும் முடப்பட்டு சோகமான கு லையே எங்கும் காணப்பட்டது.
ழ் மக்களின் அரசிய ட்டத்தில் தங்களை மு ந்துக் கொண்டவர்க தலிங்கம் வெயோகேஸ்
ழப்பும் தமிழினத்துக்
ாத பேரிழப்பாகும்"
U GIDIGID EDGUIDI
ல் கொண்டு செல்ல பு அம்பாறை மாவட்ட
ாக கூட்டணித் தலைவர்களாக இருந்த லர் தாம் உண்டு தங்கள் பாடு உண்டு ன்று ஒதுங்கிப் போயினர்.
தமிழ்நாட்டில் சென்னையில் இருந்த ட்டணி அலுவலகப் பக்கமே தலை வத்து படுக்காதவர்கள் பட்டியலில், ன்று கூட்டணித் தலைவர்களாக உள்ள ஆனந்தசங்கரி, நீலன், இராசம்பந்தன் கியோரையும் சேர்த்துக் கொள்ள |TLD
அமிர், யோகேஸ், மாவை சேனாதி ாஜா போன்றோர்தான் கூட்டணியை ழியாமல் தக்கவைத்துக் கொண்டனர். அது மட்டுமல்லாமல், 1977ம் ஆண்டு பாதுத் தேர்தலில் தமிழ் இளைஞர் பரவையில் இருந்து காசி ஆனந்தன் தர்தலில் நிறுத்தப்பட்டார். மாவை சனாதிராஜா, வண்ணை ஆனந்தன்
ந்த நேரம் அது
எம்.ஜி.ஆர் பதவியில் இருந்தபோ
GT GOTG3 a II, 9.Ld2 Tf6öI JITQA) ALIIT 607 டத்தை தான் கைப்பற்ற வேண்டும் ன்று மாவை நினைத்ததில் தப்பில்லை. எனினும் மாவை சேனாதிராஜா ம்பிப் பதவியைப் பெறுவது கூட்டணிக் சில பிரமுகர்களுக்கு பிடித்தமாக ருக்கவில்லை.
எனினும் கூட்டணியின் செயலதிபர்
கொடிகள்
நந்தன.
அஞ்சலி முடிந்தபின்னர் -இ
JAGBLATTFANG ܢܝ ܕ ܢ ܐ ம்ே அல்பிர உள்ள வடக்கு கிழக்கு
95/60 И LILI E I TIT . முதலெ
றவெளி மைதானத்தில்
■ (L Q) கொண்டு செல்லப் ö T ெ
○cmaり。 ഖuില്ക്ക
NGGAGI,
ாஜாவின் கையில்தான் இருந்தது.
எனவே, தன்னைத் தானே தேர்ந் தடுத்து தேர்தல் ஆணையாளருக்கு டிதம் கொடுத்தார் மாவை சேனாதி
ாஜா நாடாளுமன்ற உறுப்பினரானார்.
இந்தியப் படையினர் புலிகளுக்கும், ரசுக்கும் இடையிலான பேச்சுக்களை ட்டு ஆத்திரம் கொண்டிருந்தனர்.
முல்லைத்தீவில் வீடு வீடாக தேடுதல் வேட்டைகள் நடத்தப்பட்டன. புலிகள் யக்கத்தின் தலைவர்களைத் தேடியே வட்டை நடத்தப்பட்டது.
வன்னிக் காடுகளுக்குள் புலிகளை தடி அழிக்கும் நடவடிக்கையின் முக்கிய ளமாக நித்திகைக்குளம் விளங்கியது. ங்குதான் இந்தியப் படையின் பாரிய காம் இருந்தது.
அங்கிருந்துதான் வன்னிக் காட்டுக்
ஏற்பாடு செய்திருந்தார்.
திமுக பதவிக்கு வந்த பின்னர் அந் விடுதியை காலி செய்யுமாறு திடீர் என் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதனால் அமிர் மிகவும் மனம் வருந் "என்னுடைய பொருட்களைக்கூ ஒழுங்காக கட்டி எடுத்துச் செல்லவு அவகாசம் தரமாட்டார்கள் போல் இரு ' ' கிறது என்று தன்னைச் சந்திக்கச் சென்றவ களிடம் வேதனையுடன் கூறினார் அமிர். பின்னர் அமிர் கொலையானபோது அக் கொலைக்கு காரணம் புலிகள் என்பது கருணாநிதிக்கு அறியமுடியாத விஷயமல்ல ஆயினும் பட்டும் படாமல் ஒரு அறிக்ை வெளியிட்டார் கலைஞர் கருணாநிதி அந் அறிக்கை இதுதான்
"தூய தமிழன் அமிர்தலிங்கமும் அவரது வலது கரமாக விளங்கிய யோகேஸ்வரனு சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது தமிழ் மக்
: ளின் இதயங்களில் பாய்ந்த வேல்களாகும் ள் மேற்ெ體 நடவடிக்கைகள் 影 யார் எந்தக் குழுவினர் இந்தச் செயலில் ழிநடத்தப்பட்டன.
Ի || | | | 60/ : இந்த நித்திகைக்குள முகாமில் 1988
ஈடுபட்டிருந்தாலும் கண்டிக்கப்படவேண்டி செயலாகும்.
இலங்கையில் இர்த்தக் களரி அடங்கு வதற்கு எல்லோரும் சேர்ந்து ஒரு வழி காணவேண்டும். இதில் இந்திய அரசு தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடி யாது என்பதே எனது திடமான கருத்தாகும். என்று அறிக்கை விட்டிருந்தார்.
அமிர் கொலையான சூட்டோடு குடா
செய்தி அறிவதற்கு இந்தியாவில் உள்ள
ருந்தது
நடந்த சம்பவம் இதுதான் இந்தியப் படை தளபதி கல்கட் த்திகைக்குள முகாமுக்கு ஹெலி கொப்டரில் சென்று இறங்கினார்.
கல்கட் இறங்கியதுதான் தாமதம் ஹலி புலிகளின் ரொக்கட் தாக்குதலுக்கு உள்ளானது
கல்கட் பாய்ந்து பதுங்குகுழிக்கு சென்றார். அவர் வந்த ஹெலி தகர்ந்தது. கல்கட் தப்பியது மாபெரும் அதிஷ்டம் தாக்குதல் நடத்திய புலிகள் தப்பிச் சென்றுவிட்டனர் (தொடர்ந்து வரும்)
அழைப்பை அவர்கள் பெறமுடியவில்லை இந்தியாவுக்கான தொலைபேசி இணைப்பு ளச் சமாதானப்படுத்து களை தற்காலிகமாக துண்டித்து வைத்திரு ரதராஜப் பெருமாள் தது இலங்கை அரசாங்கம்
1-20,

Page 7
யாழ் குடாநாட்டில் படையினரால் கைதாகி காணாமல் போனோர் பட்டியலில் அறுநூறுக்கும் மேற்பட்டோர் இருந்தனர். அத்தனைபேரும் கொல்லப்பட்டுவிட்டனர் என்று, நெஞ்சை உலுக்கும் உண்மையை சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கை இலங்கை அரசுக்கு சர்வதேசரீதியாக பலத்த தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையிலான அரசுமீது முதன் முதலாக சர்வதேச அரங்கில் GSITG44, LILL LIIIthu குற்றச்சாட்டாகவும் இது அமைந்துள்ளது. காணாமல் போனோர் பட்டியலில் உள்ள யாராவது ஒருத்தர் உயிரோடு இருந்தால்கூட, அவரை வெளியே கொண்டுவந்து அரசு நிறுத்தியிருக்கும். அதன் மூலமாக சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கையால் தமக்கு ஏற்பட்டுள்ள தாக்கத்தை குறைக்க அரசு முயன்றிருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், துரதிஷ்டவசமாக அரசுக்கு அத்தகைய சாதகமான நிலையை படையினர் விட்டுவைக்கவில்லை. காணாமல் போனோர் பட்டியலில் உள்ளோர் எவருமே உயிருடன் விட்டுவைக்கப்படவில்லை.
எனவே, சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கை நியாமானதல்ல என்று குறை கூறுவதைத்தவிர வேறு எதனையும் அரசால் செய்ய இயலாது. ஆனாலும், தமது மறுப்பைவிடவும் சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கைக்கு உலகில் மதிப்பு அதிகம் என்பதையும் அரசு உணராமலில்லை. வடக்கு-கிழக்கில் புனர்நிர்மானம், அபிவிருத்தி என்பவற்றுக்கும் பெருந்தொகையான நிதி உதவிகள் வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்டு வருகின்றன. யாழ் குடாநாடு படையினரால் கைப்பற்றப்பட்ட பின்னர், அங்கு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளவென்றும் நிதி உதவிகள் பெறப்பட்டுள்ளன. அவ்வாறு பெறப்படும் நிதி உதவிகளில் வடக்கு-கிழக்கில் சிறிதளவே பயன்படுத்தப்படுகின்றன. பெரும் பகுதி ஏனைய பகுதிகளுக்கே செலவிடப்படுகின்றன. யாழ் குடாநாட்டு அபிவிருத்திக்கு எனக்கூறி மேலும் பெருந்தொகையான நிதி உதவி பெறும் திட்டமும் ஆட்சியாளர்களிடம் இருக்கிறது.
இவ்வாறான நேரத்தில், வடக்கு-கிழக்கில் மனித உரிமை மீறல்கள் பாரியளவில் இடம்பெறுவதாகத் தெரிந்தால், வெளிநாடுகள் தங்கள் உதவிகளை தாராளமாக வழங்கப்போவதில்லை. வடக்கு-கிழக்கு அபிவிருத்திக்காக என்ற பெயரில் பெறப்படும் நிதி உதவிகள் மட்டுமல்லாமல், நாடு முழுவதுக்குமாக பெறப்படும் வெளிநாட்டு கடனுதவிகளும் பெரிதும் பாதிக்கப்படும்.
ஏனெனில், தாம் உதவி வழங்கும் நாடுகளில் மனித உரிமைகள் மீறப்படுவதாக தெரிந்தால், கடன் உதவிகளைக் குறைப்பதும், நிறுத்துவதும் உதவி வழங்கும் நாடுகள் பலவற்றின் கொள்கையாக அமைந்திருக்கிறது. அதன் காரணமாகவே, கடன் உதவிகளை நம்பியிருக்கும் நாடுகள் தங்கள் நாடுகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை முடி மறைப்பதில் : கவனம் செலுத்தி வருகின்றன. இலங்கை அரசும் அவ்வாறுதான் நடந்துகொள்கிறது. அரசியல் தீர்வு பற்றிய வாய் ஓயாத Bujáčkasi ம், சமாதானம் பற்றிய Fo6nåæng, GLåæåæsit OSILItakajib தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மறுப்புக்கள் உலகின் கண்களில் இருந்து ஆட்சியாளர்களால் மறைக்கப்பட்டு வருகின்றன.
யாழ் குடாநாட்டில் மட்டுமல்ல கிளிநொச்சியில் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை சார்ந்த
டங்களிலும் பலர் காணாமல் போயுள்ளனர். கிழக்கிலும் காணாமல் போனோர் உட்பட, சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞர்கள் பலர் புலிகள் என்று முத்திரை குத்தப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. கிழக்கில் கோணேஸ்வரி என்ற தாய் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டது மட்டுமல்லாமல், பெண் உறுப்பில் கைக்குண்டு வெடிக்கவைத்து கோரமாக GDJEITIGO) GAUGAFLILILILILILITÄT.
படு பயங்கரமான அச் சம்பவத்தை பெண்கள் அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புக்கள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும்
அமைப்புக்கள்கூட 6) 16:1560) LDLITU, கண்டிக்கவோ முழு வீச்சில் உலகின் பார்வைக்கு கொண்டு செல்லவோ முன்வந்திருக்கவில்லை. சர்வதேச மன்னிப்புச்சபைகூட யாழ் குடாநாட்டில் காணாமல் போனோர் விவகாரத்தை மட்டும்தான் பிரதானப்படுத்தியுள்ளது. ஏனைய பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்ந்துவரும் மனித உரிமை மீறல்கள் Qg|TLstutta, Fífa (358 tD6Íesilá சபைக்கு போதிய தகவல்கள் கிடைக்கவில்லையோ தெரியாது.
எனினும் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு
சோறு பதம் என்பதுபோல, சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கை மூலம் வெளிப்பட்டுள்ள உண்மைகள் அமைந்துள்ளன. வடக்கு-கிழக்கில் நிலைகொண்டுள்ள அரச படைகள் அங்குள்ள மக்களுக்கு எதனை வழங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை உலகம் ஓரளவு உணர்ந்து கொள்ள அந்த அறிக்கை உதவியிருக்கிறது. ஆனால், சர்வதேச மன்னிப்புச் சபையால் கெட்டுப்போயுள்ள தனது பெயரை சீர்செய்யவும், யாழ் குடாநாட்டில் இராணுவ ஆட்சி நடைபெறவில்லை என்று வெளியுலகுக்கு தெரியப்படுத்தவும், அரசு கையில் st05g/6767 L5u olluttubgitsi உள்ளூராட்சித் தேர்தல்கள். யாழ் குடாநாட்டில் படையினரால்
கைதான அறுநூறுக்கு மேற்பட்டோரின்
அவலச்சாவுகளை பழைய கதையாக்கிவிட்டு, இப்போது அங்கு நல்ல சூழல் தோன்றிவிட்டது என்று காண்பிக்க ஆட்சியாளர்கள் மேற்கொள்ளும் தந்திரமே இதுவாகும். அடுத்த ஆண்டில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்தும் யோசனைதான்
ட்சியாளர்களுக்கு முன்னர் ருந்துள்ளது. சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை தமக்கு பாதகமாக அமைந்ததை அடுத்தே இத்தனை விரைவாக உள்ளூராட்சித் தேர்தலை நடத்தும் முடிவுக்கு வந்தனர் ஆட்சியாளர்கள் இத் தேர்தலில் பங்குபற்றும் சகல கட்சிகளுமே அரசின் நோக்கத்துக்கு துணைபோகும் கட்சிகளாகவே மாறியுள்ளன.
தேர்தல் அறிவிப்பு வெளியானதும் தமிழ்க் கட்சிகள் ஒவ்வொன்றும் வெளியிட்ட கருத்துக்கள், எவ்வகையிலும் அரசியல் முதிர்ச்சியை கொண்டிருக்கவில்லை. அரசை ஆதரித்துவரும் கூட்டணி, ஈ.பி.டி.பி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எஃப் ஆகிய கட்சிகளை எவ்வகையிலும்
கலந்தாலோசிக்காமல் முடிவை அறிவித்திருச் அதன்மூலம் மேற்கண்ட தனது தேவைக்கு ஏற். பயன்படுத்தத்தான் அர தவிர அவற்றுக்கு மதி வேண்டும் என்ற எண் அணுகுமுறையோ அர என்பதும் மேலும் ஒரு நிரூபணமாகியுள்ளது. மேற்குறிப்பிட்ட கட்சிக நிற்பதன் மூலமாக பல பெற்றுத் தர முடிகிற மக்களிடம் கூறுவதும் வருகிறது. இக் கட்சிகள் அரசுடன் மக்கள் பெற்றுவரும் ப இக்கட்சிகளை பயன்ப பெற்றுவரும் பயன்கள் உள்ளன. அப்பயன்கள்
கட்சிகளை பயன்படுத்த
மக்களின் நலன்களை சேதமாக்குபவையாகவும் வருகின்றன.
உள்ளூராட்சித் தேர்தல்
த்தமையும், அத தமிழ்க் கட்சிகள் கூறிவ பரிதாபகரமான கருத்து கட்சிகள் அரசின் கைய கருவிகளாக மாறிவிட்ட தெளிவாக்கியுள்ளன. கருவிகள் தங்களை ஏவு செல்வனவே தவிர, த தீர்மானிப்பதில்லை. க ஏவுகிறவர்கள் அவற்று கலந்தாலோசித்து திசை செய்வதும் இல்லை. த நிலையும் அவ்வாறே அமைந்திருக்கின்றது. "தேர்தல் நடத்துவதற்கு அங்கே இல்லை. ஆன நடந்தால் போட்டியிடுே என்பதுதான் அநேகமா கட்சிகளதும் நிலைப்பா கூறப்பட்டதை அவதானிக்கக்கூடியதா ஒரு கட்சியாக தம்மைத் கூறிக்கொள்பவர்கள் இ அரசியல்ரீதியில் தங்கள் கையாலாகாத்தனத்தை ஒப்புக்கொள்வதாகவே அமைந்திருக்கிறது. மக்களுக்கு விரோதமான நிற்கவும், அரசின் தவ தடுத்து நிறுத்த போரா கட்சிகளின் கடமையாகு நாம் என்ன செய்வது செயல்' என்றரீதியில் பொறுப்பற்றரீதியில் கழு நிலையே இன்று காண
அரசு நினைத்தால் எப்
நடத்தி முடிக்கும் என்று கூறுமேயானால் அது
LS SS SS SS S S SS LS S S SS SS L SS SS SS SS SS SS SS SS SS S S S S SS SS SS
அறுநூறுக்கு மேற்பட்டோர் கொல்லப் பட்டனர் என்பது உண்மைதான் என்பதை மக்களிடம் கூறினால், இனியும் ஏன் அரசை ஆதரிக்கிறீர்கள்? என்ற கேள்வி எழும் என்ன பதில் கூறுவது?
காணாமல் போனோருக்காக குரல்
SLLLL LL LLL LLL LLTr SLLLLLL LTtLLLL LL LL SS T LTTTtL0 கொல்லப்பட்டு விட்டார்களா? சர்வதேச மன்னிப்புச் சபையே அரசே! இது உண் pIDIFT?"
கொழும்பில் புளொட் நடத்திய இரண்டு மணிநேர சத்தியாக்கிரகத்தில் ஒரு அட்டையில் எழுதப்பட்டிருந்த வாசகங்களே அவை
STGooTTLDGù GLITGeoTTir GSITGia)ùLIL(0) விட்டனர் என்று சர்வதேச மன்னிப்புச் சபைதான் தெளிவாகக் கூறிவிட்டதே. பின்னர் என்ன சந்தேகம்?
சர்வதேச மன்னிப்புச் சபையே அது உண்மையா? என்று கேட்டால், அந்த அறிக் கையில் சந்தேகம் இருப்பது போலத்தானே அர்த்தம் அதனால் யாருக்கு லாபம்? அரசுக்குத்தான்!
மன்னிப்புச் சபை அறிக்கை தொடர்பாக தமிழ்க் கட்சிகளுக்கே நம்பிக்கை இல்லாது போனால், அதனை உலகம் எப்படி நம்பும்? புளொட் அரசுடனும் படையினருடனும் இணைந்து செயற்படும் இயக்கம் காணாமல் போனோர் யாருமே உயிருடன் இல்லை என்ற தகவல்கூட இதுவரை அந்த இயக்கத் துக்கு தெரியாமல் இருக்காது.
பின்னர் ஏன் காணாமல் போனோர் உயிருடன் இல்லை என்ற விடயத்தை நேரடி யாகச் சொல்லத் தயங்க வேண்டும்?
காரணம் இல்லாமல் இல்லை.
is F.14–20, 1997
கொடுப்பதில் ஏற்பட்டுள்ள போட்டா போட்டிக்கு காரணமே யாழ்.குடாநாட்டில் உள்ள வாக்கு வங்கிகளின் மீதுள்ள காதல் தான்.
அறுநூறுபேருக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பதை தாமே கூறினால், பலியானோரின் உறவினர்களின் வாக்குகள் மட்டுமல்ல, மக்களின் வாக்குகளும் அரசுக்கு சார்பான கட்சிகளுக்கு எதிராகவே திரும்பும் எனவேதான் காணாமல் போனோரை அவர்களது உறவினர்களுடன் சேர்ந்து தேடு வதுபோல நடிப்பதும், அவர்கள் உயிரோடு இருப்பது போன்ற நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டிருப்பதும், அடிக்கடி காணாமல் போனோர் பெயரில் போராட்டம் நடத்தி பிரபலம் தேடுவதும். என்று பல்வேறு தந்திரங் கள் அரங்கேற்றப்படுகின்றன.
உண்மையில் அரசுச் கிளர்ந்தெழும் நிலையையு கள் பலியானதால் ஏற்ப தார்மீகக் கோபங்களை திருப்பவே தமிழ்க் கட்சி அவ்வாறான முயற்சிகளு
போராட்டம் என்று ச முற்றிலும் முரண்பாடான னியும் காணாமல் பதத்தை பாவிப்பது, அவ முடிமறைக்கும் கபடத்தன
paliora NOLDufa‚Ü GİTGöras சர்வதேச மன்னிப்புச் வெளியானதும், தமிழ்க் உரிமை அமைப்புக்களும் கொடுக்கத் தொடங்கியி
1 யாழ் குடாநாட்டி
 
 
 
 
 
 
 

அரசு தனது கிறது.
கட்சிகளை
ரசு நினைக்கிறதே ப்பு கொடுக்க 607(3DIT, சுக்கு கிடையாது
pLഞഖ
ள் தாம் அரசுடன்
நன்மைகளை து என்று GaaSid LLDIT.
நிற்பதால் தமிழ் agita,606116 L. டுத்தி அரசாங்கம் தான் அதிகமாக
தமிழ்க்
ஏமாற்றுகின்ற கூற்றாகவே இருக்கும். சகல தமிழ்க் கட்சிகளும் ஒன்றுபட்டு நின்று ஒரே குரலில், தேர்தல் முடிவை நிராகரித்திருந்தால், அரசின் பாடு தர்ம
சங்கடமாக அமைந்திருக்கும்.
புலிகளும் தேர்தலை நிராகரிக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகளும் போட்டியிட மறுப்புத் தெரிவித்தால், வேறு எவரும் சுயேட்சையாகவோ, அரச சார்பாகவோ போட்டியிட முன்வருவர் என்பது தற்போதைய சூழலில் நடக்கக்கூடிய காரியமல்ல.
அமைந்து
முடிவை அரசு னைத் தொடர்ந்து ரும் க்களும், இக் Flet e sitetit தையே தெள்ளத்
பும் திசையில் Tமாக திசையை நவிகளை
L GÖT F56061T (UPLG மிழ்க் கட்சிகளின்
ஏற்ற சூழ்நிலை ால் தேர்தல் IGuዘTùù” க சகல தமிழ்க்
LITUS
கவிருந்தது.
|வ்வாறு கூறுவது I
ாவற்றை எதிர்த்து DIT GOT (UDLGJANGGOGIT டுவதுமே ம், ஆனால்,
எல்லாம் அவன்
நத்துக்கூறும் ப்படுகிறது. படியும் தேர்தீலை
இக்கட்சிகள் D536067
ஆயுதமேந்திய தமிழ்க் கட்சிகளால் மட்டுமே புலிகளின் எச்சரிக்கையையும் மீறி தேர்தலில் போட்டியிட முடியும்
எனவே, தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டு நின்றிருந்தால் உள்ளூராட்சி தேர்தலை மறுபடி ஒத்திபோடுவதைத் தவிர அரசுக்கு வேறு வழி இருந்திருக்காது என்பது தெளிவு. தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை போராடி பெற்றுத் தரக்கூடிய பலமோ, அரசியல் துணிச்சலோ இன்றுள்ள தமிழ்க் கட்சிகள் எதனிடமும் இல்லை. அமைப்பு ரீதியாக பலத்தையும் துணிச்சலையும் வளர்த்துக் கொள்ளும் போக்கினையும் எக்கட்சியும் கொண்டிருக்கவும் இல்லை. ஆனால், யாழ் மாவட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தவிடாமல் செய்யக்கூடிய வாய்ப்பு தமிழ்க் கட்சிகளுக்கு இருந்தது. அதனையும் தவறவிட்டுள்ளன. தங்கள் சின்ன சின்ன ஆசைகளுக்காக, தங்களிடம் உள்ள பலத்தைக்கூட தாங்களே குறைத்துக்கூறுகின்ற பரிதாபகரமான நிலைக்கும் தமிழ்க் கட்சிகள் சென்றுள்ளன. நாம் போட்டியிட மறுத்தாலும் அரசு தேர்தலை நடத்தியிருக்கும் என்று தமிழ்க் கட்சிகள் கூறிவருவதும் அத்தகையதேயாகும். அதுமட்டுமல்ல, தேர்தல் நடத்தக் கூடிய சூழ்நிலை இல்லை என்று கூட்டணி உட்பட ஏனைய தமிழ்க் கட்சிகள் விடுத்திருந்த அறிக்கைகளும்கூட, அரசின் உள்நோக்கத்தை சற்றும் அம்பலப் படுத்தியிருக்கவில்லை.
சபைத் தேர்தல் பற்றிய அறிவிப்பையும், வேட்பு மனுத்தாக்கல் தொடர்பான திகதியையும் தமிழ்க் கட்சிகள் தமிழ் மக்களின் தரப்பில் இருந்து நோக்கத் தவறியுள்ளன. தங்கள் கட்சிகளின் வெற்றி வாய்ப்பு என்ற அடிப்படையிலேயே தேர்தல் நடைபெறும்
காலகட்டத்தை அவை நோக்கியுள்ளன. மக்களின் நலன்களை தங்கள் கட்சி நலன்களுக்கு கீழ்ப்படுத்தும் போக்கும் ந்தக் கண்ணோட்டம் காரணமாகவே ஏற்படுகின்றது. வேட்பாளர்களை திரட்ட நாள் போதுமா? துங்கள் பட்டியலில் போட்டியிட ஆட்கள் இருக்கிறார்களா என்று நோட்டம் பார்க்கக் கூட்டணியினர் ஒரு குழுவை அனுப்பிவைத்தனர். அந்த வாய்ப்புக்களை உருவாக்கிக்கொள்ள சிரமங்கள் இருந்தமையால் தேர்தலை பின்போடும்படி கூட்டணியினர் (BETTINGATİ.
தேர்தல் அறிவிப்பு வெளியான சூட்டோடு சூடாக, தாம் தேர்தலில் போட்டியிடத் தயார் எனவும், யாழ் மாநகரசபைக்கு தமது முதன்மை வேட்பாளர் யார் என்பதையும் புளொட் இயக்கத்தினர் அறிவித்திருந்தனர். தற்போதைய நிலையில் யாழ் நகரில் தமக்கு சாதகமான நிலை கருதியதால் ஈ.பி.டி.பி.யினர் மெளனம் சாதித்தனர். ஈ.பி.ஆர்.எல்.எஃப், ரெலோ ஆகிய இயக்கங்களும் போட்டியிடுவதா விடுவதா என்பதை தெரிவிக்க முன்பாக, வேட்பாளர் பட்டியலுக்கு ஆட்கள் தேறுவார்களா என்று கணக்குப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தன. பழம் வாய்க்கு எட்டும் வாய்ப்பு இருப்பதாக நினைப்போர் இனிக்கிறது என்றும், எட்டாது என்று தெரிந்தோர் "சீச்சி இந்தப் பழம் புளிக்கும் என்று கூறும் நிலையிலுமே தமிழ் கட்சிகளின் நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. எனவே, உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவோர் துரோகிகள் போட்டியிடாதோர் பொதுநலவாதிகள் என்று அர்த்தமாகிவிடாது.
SUA 9U (p1.600 அறிவிக்கின்றபோது, அந்த முடிவின் நோக்கம் என்ன? பின்னணி என்ன? என்பதையே முதலில் ஆராயவேண்டும். அதனால் தாம் சார்ந்துள்ள மக்களுக்கு நன்மையா? தீமையா என்பதை நிதானமாக கண்டறியவேண்டும். அவற்றின் அடிப்படையிலேயே தங்கள் நிலைப்பாட்டை தமிழ்க் கட்சிகள் முன்வைத்திருக்க வேண்டும். சர்வதேச மன்னிப்புச்சபை விடுத்த அறிக்கையைத் தொடர்ந்து வெளியுலகில் தமிழர் தரப்பு நோக்கி அனுதாபம் திரளக்கூடிய சாதகம் ஏற்பட்டிருந்தது. அந்த சாதகத்தைக் கெடுப்பதுடன், யாழ் குடாநாட்டில் உள்ள உண்மை நிலையை முடி மறைத்து, இராணுவ ஆட்சிக்கு சிவில் நிர்வாக முத்திரை குத்தும் முயற்சிகளுக்கும் தமிழ்க் கட்சிகள் துணைபோகின்றன. தலைமையில் உள்ளவர்கள் வேறு வேறு என்பது தவிர, வேறெந்த கொள்கை வித்தியாசத்தையோ அணுகுமுறை வித்தியாசத்தையோ தமிழ்க் கட்சிகளிடம் காண முடியாதுள்ளது. அவ்வாறு இருந்தும் பொதுப் பட்டியலில் போட்டியிடக்கூட இக் கட்சிகளால் முடியவில்லை. இந்நிலையில் இக் கட்சிகளிடம் பரந்தபட்ட நோக்கத்துடனான அணுகுமுறைகளையும், நிலைப்பாட்டையும் எதிர்பார்ப்பது இயலாத ஒன்றேயாகும். எனினும் தமது திரைமறைவுத் துரோகங்களை மக்கள் கண்டு கொள்ளமாட்டார்கள், புரிந்து கொள்ளமாட்டார்கள் என்று நம்புகின்ற தமிழ்க் கட்சிகளின் துணிச்சல் வியப்புக்குரியதேயாகும்.
கு எதிராக மக்கள் ம், தங்கள் உறவினர் டக்கூடிய மக்களின் பும் தடுத்து திசை ள் முற்படுகின்றன. க்கு மக்களுக்கான
ாயம் பூசுவதுதான்
போனோர் என்ற ர்கள் பலியானதை TIDIT(5id.
செய்ய வேண்டும்? சபையின் அறிக்கை கட்சிகளும், மனித அரசுக்கு நெருக்கடி ருக்க வேண்டும். டில் படையினரால்
கைதாகி கொல்லப்பட்டோருக்கு மரண அத்தாட்சிப் பத்திரம் வழங்கவேண்டும்.
2. பலியானவர்களை நம்பியிருந்த குடும்பங்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும்.
3. கைதுக்கும் கொலைக்கும் காரணமான படையினர் கண்டறியப்பட்டு தகுந்த தண்டனை வழங்கவேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகள்தான் எழுப் பப்பட்டிருக்க வேண்டும்.இவைதான் அரசுக்கு நெருக்கடியாக அமைவதுடன், தப்பித் தவறி யாராவது உயிருடன் இரு ந்தால்கூட விடுதலை செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கும். ஆனால், மேற்கண்ட கோரிக்கைகள் அரசுடன் நேரடியாக முரண்படும் நிலையை உருவாக்கும் என்பதால், யாருமே அக் கோரிக்கைகளை முன்வைக்கப் போ
உண்ணாவிரதம் என்று அறிவித்துவிட்டு பின்னர் சத்தியாக்கிரகம் என்று புளொட்டின் போராட்டம் முடிவடைந்தது. பொலிசாரின் வேண்டுகோளை செவிமடுத்து சுருக்கமாக முடித்துக் கொண்டனர்.
சத்தியாக்கிரகத்தை பழரசம் கொடுத்து முடித்து வைத்தார்கள். இது ஒரு புதுமைதான். உண்ணாவிரதம் இருந்தால்தான் பழரசம்கொடுத்துமுடித்துவைப்பது வழக்கம் சத்தியாக்கிரகத்தில் அவ்வாறு செய்வதில்லை. ஆயுதப் போராட்ட விதிகளைத்தான்
போராட்டம் நடத்தினார்கள்
புரிந்துகொள்ளாமல் போனார்கள் என்றால், சாத்வீகப் போராட்ட விதிகளையும் கேலி செய்யத் தொடங்கிவிட்டார்கள்
எப்படியிருப்பினும், பத்திரிகைகளில் செய்திகள், புகைப்பட்ங்கள் வந்தது இலாபம் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்கு முலதனம்
மனித கெளரவத்திற்கான அமைப்பு என்ற பெயரில் ஒரு குழுவினரும் கொழும்பில் மாபெரும் போராட்டம் என்று போராட்டம் நடக்க முன்னரே பத்திரிகைகளுக்கு செய்தி கொடுத் Sødt IT.
"யாழ் குடாநாட்டை படையினர் மீட்க
வந்தபோது அச்சம் காரணமாக மக்கள்
இடம்பெயர்ந்தனர்" என்று அந்த அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
படையினர் மீட்க சென்ற மீட்பாளர்கள் என்றால், இவர்கள் யாருக்கு எதிராக ஆர்ப் பாட்டம் நடத்துகிறார்கள்?
போராட்டங்கள் நடத்த முன்னர் தாங்கள் எந்தப் பக்கம் நிற்கிறோம் ஒடுக்கப்படுவோர் சார்பாகவா? ஒடுக்குகின்றவர்கள் சார்பா கவா? என்பதை சம்பந்தப்பட்டவர்கள் முதலில் தீர்மானித்துக் கொள்ளவேண்டும்.
இல்லையெனில் மக்களின் உணர்வுகளை திசை திருப்பவே இப் போராட்டங்கள் பயன் படும். அதுதான் நடக்கிறது.

Page 8
எங்கேயடி உன் ஆட்கள்? கூட்டிவாடி 1981 பெப்ரவரி 4 என்று தொண்டை நரம்புகள் புடைக்க கத்தி Lugariuomui Taigh GOTTGÖT. iyInito
பூலானும் அவள் ஆட்களும் கிராமத்தை வருவதாக செய்தி விட்டு வெளியேறிவிட்டனர் என்ற அசைக் autó குழுவினர் முடியாத நம்பிக்கையில்தான் குஜால் சவால் அங்குபஞ்சியத் a7LLIIGöI. Alle
ஆனால், நடந்தது எதிர்பாராத காட்சி T குஜாலின் காதோரமாகக் கேட்டது
(36)ILʻG)LITGa5). ராம்சகோதரர்க அதிர்ந்துபோன குஜால் திருமளவிடு அறி \தன் துப்பாக்கியை உயர்த்த தப்பாக நிறுத்து
நினைத்தான். சுடத் தொடங்குகின்
நினைக்க மட்டும்தான் முடிந்தது.
குஜாலின் வலதுகையில் லானின் கை ஓங்க துப்பாக்கிக் குண்டொன்று
இதறி ஓடியவர்களில் பத்துக்கு மேற்பட்டோர் துப்பாக்கிக் குண்டு பட்டு சுருண்டு விழுந்தனர். மேலும் பலர் காயங்களுடன் இரத்தம் கொட்டக் கொட்ட ஒடிக் கொண்டிருந்தனர்.
சுருண்டு விழுந்தவர்களில் சில பெண்களும் இருந்தனர்.
சுட்டுத்தள்ளுங்கள்" என்று உரத்துக் கத்தி உத்தரவிட்டாள் பூலான்.
கிராம நுழைவாயிலில் பூலானை எதிர்பார்த்து வலைவிரித்திருந்த குஜாலுக் கும் அவன் ஆட்களுக்கும் முதலில் ஒன்றுமே புரியவில்லை.
இன்னமும் பூரீராம் சகோதரர்கள் : மணமகனை அழைத்துக் கொண்டு கிராமத்திற்குள் செல்லவில்லை, பூலான் குழுவினரும் உள்ளே போனதாகத் தெரிய வில்லை. பின்னர் எப்படி வேட்டுச் : சத்தங்கள் கேட்கின்றன? என்று யோசித்
கியை கீழே போட்டான். ல்லை. சொல்லடி
தான் குஜால், GILL 66őT LIDIT GÖTöfsi. "அ.அக்.கா.
எதற்கும் என்ன நடக்கிறது என்று "எல்லோரும் சரணை "து." காறி அவ பார்த்துவிடலாம் என்று தன் ஆட்களுடன் யுங்கள் உயிர் பிழைக்க அது ட்டு, துப்பாக்கியை கிராமத்திற்குள் புகுந்தான் குஜால் தான் ஒரேவழி ஒலி ணிைத்தாள் பூலான்.
கிராமத்திற்குள் சிறிது தூரம் சென்ற பெருக்கியில் பூலானின் குர பூலானின் வாய் தும் மரண ஒலங்கள் குஜாலுக்குக் கேட் கம்பீரமாக ஒலித்தது. ார்த்தை ஒன்று புற
டன. பலர் அவர்கள் முன்பாக ஓடிவந்து கொண்டிருந்தனர்.
அவளது துப்பாக்கியி குண்டு குசுமாவின் வ மல்லாவின் மர பூரீராமை தூண்டிய கு செத்துப் போனாள்.
"விக்கிரம் மல்ல GONZÁLjåfall FLILILLG).
குஜால் தன் ஆட்களுடன் குறுக்கே அவளைத் தொட நின்று வழி மறித்தான். அவர்களையும் னைவரும் விக்கி பூலானின் ஆட்கள் என்று நினைத்தனர் ன்று கோஷமிட்டன திரும்பி வந்த வழியே ஒட ஆரம்பித்தார் குஜாலின் ஆட்க 961. டுத்துக் கொண்டு,
குஜால் வானத்தை நோக்கிச் சுட்டு எச்சரித்தான்.
"நில்லுங்கள், நாங்கள் உங்களைக் கொல்ல வரவில்லை" என்று குரல் கொடுத்தான்.
சிலர் நின்றனர். ஏனையோருக்கு மரணப் பயம் காரணமாக குஜால் குரல் கொடுத்தது காதுகளில் விழவே இல்லை.
நின்றவர்களைப் பிடித்து "யார், அங்கே சுட்டுக்கொண்டிருக்கிறார்கள்? :
டுவித்தாள் பூலான்
"உங்களோடு ந ங்களைச் சேர்த்துக்ெ எரிப்பதுபோல GUT60.
"சே, உங்களுக்கு ங்கள் தலைவனை றேன். என் பு என்கிறீர்களே! ஒருவன் கொை
என விசாரித்தான் குஜால் பின்னால் போவீர் அவர்களுக்கு நா எழ மறுத்தது அவர்கள் தை பெயரைச் சொல்லவே அச்சமாக இருந் கடா, தப்பிப் போ
凯ö, திரிகளையும் மன் "பூ,பூபூலான்தே.வி வந்து இகளைப் போன்ற துரே 69)LLIGT...** வத்திருக்க மாட்டா
"எத்தனைபேர் இருக்கிறார்கள்?" ஜாலின் Dill
மரண பயத்தில் ஓடிவந்தவன் கண் 50V` டலையும் எடுத் ணுக்குபூலானுடன் நூற்றுக்கணக்கானோர் ட்களுக்கு கட்டளை வந்துள்ளனர் என்றுதான் நினைப்பு இருந்தது. "நூறு நூற்றம்பதுபேர் என்றான்.
இரு கையில் துப்பாக்கியுடனும் மறுகையில் ஒலிபெருக்கியுடனும் வந்த பூல னைக் கண்டதும் குஜாலின் ஆட்களி
ங்கே புதைத்தார்களே
புத்திசாலி, பெரும் படையோடுதான் கைகளில் இருந்து துப்பாக்கிகள் கீே டல்களும் அப்படி வந்திருக்கிறாள். இப்போது மோதுவது இநழுவின. ண்ணிலும் பட சரியல்ல என்று நினைக்கிறேன். அத்தனைபேரும் கைகளைத் தலைக்கு இமான்சிங்கிடம் கூறின் என்ன நினைக்கிறாய் குசுமா?" மேல் தூக்கிக் கொண்டு மண்டியிட்டனர் அந்தக் கிராமத்ை
அப்படி அவன் கேட்டதுதான் தப்பா ஒலிபெருக்கியை தன் அருகில் நின்றவ வளியேறியபோது :
டல்கள், வீசிய புயல ரங்கள்போல ஆங்
னிடம் கொடுத்துவிட்டு, குஜாலின் மார்ை நோக்கி துப்பாக்கியை நீட்டி குறிபார்த்தாள் :
பிடிக்கவில்லை. பூலான். போகும் வழியில் "நீ வீரன் என்று நினைத்தேன் குஜாலின் முகம் வெளிறிப் போயிரு வத்து குஜால் உ ப்பு. இவ்வளவுதானா? இதற்கு அந்த இதது. கையில் இருந்து இரத்தம் வழிந் டலையும் மரக்குச்ச்
ராம் எவ்வளவோ மேல்." என்றாள்
குஜாலுக்கு ரோவும் பொத்துக் கொண்டு வந்தது. பூரீராமுடன் தன்னை ஒப்பிடுகிறாளே என்று அவமானமாக இருந்தது. இரத்த வெ6 பூலானின் தலை இன்று உன் GB ffligio 2 GBL || 22
காலடியில் இருக்கும், போதுமா வாங் "செத்ததுபோல ந கடா" என்றான். அதுதான் அவன் என்றனர். செய்த முட்டாள்தனம், இந்தியா எங் முன்னால் சென்ற குஜால், சட் படுகொலைகள் ெ
தின.
டென்று நின்று கிராம ஆட்கள் இரு
ழித்தனர்.
பெஹ்மாய் கிரா புகுந்தபோது எங்கு கேட்டுக் கொண்டி
கொண்டிருந்தது.
வரை அழைத்தான். DEADOR ALAV 3 || ganidos "அடுத்த கிராமத்திற்கு மணமகன் படாத உதடுகளே அழைப்புக்காக சென்றுள்ளவர்களிடம் மளவுக்கு செய்தி இங்கே வரவேண்டாம் என்று தகவல் பயமுறுத்திக் கொ கொடுத்துவிடுங்கள் விரைவாகச் "TDLIGJ LIGITSI செல்லுங்கள்" என்றான். அது மட்டும் ராணி அரசுக்கு தான் குஜால் செய்த ஒரே ஒரு புத்தி இராணுவத்தை அ சாலித்தனமான காரியம் | AIK - யதுதானே. அரசு கிராம ஆட்கள் இருவர் வழிகாட்ட கை - தூங்குகிறதா? எதி குஜால் தன் ஆட்களுடன் கிராமத்துக்குள் ாை பொய்யாகப் போ சென்றான். extra L JILL GOTTI.
பஞ்சாயத்து நடைபெற்ற இடத் MAN பிரதமர் இந்திர
துக்கு அவர்கள் போனபோது பஞ் Gurmu sifGib LounTaör G3g களை பிறப்பித்தா சாயத்துத் தலைவர் இரத்த வெள்ளத்தில் தடுதல் பூலான் தேவி சரிந்து கிடந்தார். இஒளிந்து கொண்டிருந்தாள். ற்பாடுகள் செய்யப்
தேவடியாளே! என்றாள் ஆங்காங்கே பல உடல்கள் துப்பா Эшлц- SS தேடப்படுகிறார் கிக் குண்டுகளால் சல்லடையாக்கப்பட் லான் குஜாலின் முதுகுக்குப் பின்னால் பாடு சுவரொட்டி நிலையில் கிடந்தன. ன்ற குசுமாவை பூலானின் ஆள் ஒருத்தன் முதன் முதலில்
லைமுடியில் பிடித்து இழுத்ததும், பூலா னின் துப்பாக்கி, குஜாலின்மார்புக்கு குண்டை இஏவியது.
குஜால் கடைசித் தடவையாக தன் ம்மாவை அழைத்துவிட்டு, இனி எழவே
பூலான் ஆட்களை எங்கும் காண வில்லை. குஜாலுக்கு உள்ளூர சந்தோ மாக இருந்தது.
குசுமாவுககு வீரமாகக் காட்டி கொண்டானே தவிர, பூலான் ஆட்களின்
வளியான சுவரொ வறு கொலை வழி ான்சிங் தோமர் (மா6 ங் ஆகியோர
வரொட்டியில் இட
வீம்ந்தான் பலம் தங்களைவிட அதிகமாக இருப்பை டியாத மரணப் படுக்கையில் விழ்த்தான் affa). Gif நினைத்து உள்ளூரப் பயந்துகொண்டு இப்போது குசுமா நடுங்கினாள் : ಇಂ தான் வந்தான். ககளைக் கூப்பி மன்றாடினாள் 58)
பூலான் போய்விட்டாள் என்றது "அக்கா என்னை ஒன்றும் செய்யாதீர் ' :* குகர்வுக்கு வீரம் காட்ட நினைத்தான் கள் ஏதே புத்தி பிசகி நடந்து கொண்டு குஜால், ட்டேன். இனிமேல் உங்களுக்கு பணிவிடை 器:
அடியே. எங்கேயடி ஒழிந்து செய்து கொண். ன்று சிரித்தாள்.
அவள் சொல்லி முடிக்க முன்னர்,
கிடக்கிறாய்? குஜால் வந்திருக்கிறேன்
S.
தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கடந்த வாரம்
Tiña
டந்து
கலந்துகொள்ளும்
நடிகை ஜெயப்பிரதாவுக்கு தெலுங்கு தேச கட்சியில் பலத்த மவுசு எத்தனையோ முத்த தலைவர்கள் இருந்தும்கூட ஜெயப் பிரதா முன்னுக்கு வந்துள்ளதன் இரகசியம் சுவாரசியமானது
அரசியலில் அப்படி ஒன்றும் ஜெயப் பிரதா கை தேர்ந்தவரல்ல, அலட்டல் பெண் மணி என்று இன்னொரு பெண் எம்பியால் பட்டம் சூட்டப்பட்டவர்தான் ஜெயப்பிரதா தெலுங்கு தேசக் கட்சியின் தலைவரும் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவுடன் மிக நெருக்கமாக காணப்படுகிறார் ஜெயப் பிரதா, எப்போதும் அவர் பக்கத்தில்தான் காணப்படுகிறார். அதனால் ஜெயப்பிரதாவை அக்காவாம் அக்கா முன்னுக்கு கொண்டுவர ஆவலாக உள்ளா ா? சொல்லடி அக்கா ராம் சந்திரபாபு நாயுடு
மீண்டும் அறைந்தாள். ஜெயப்பிரதா எது கேட்டாலும் கிடைக்கி இ.இல்லை 2து கட்சிக்குள் ஏனைய தலைவர்கள் ள் முகத்தில் உமிழ்ந்து ஜெயப்பிரதாமிது கோபமாக உள்ளனர். ப அவள் வாய்க்குள் ஜெயப்பிரதாவின் மயக்கத்தில் 9667 Փոպ0 வுக்கு அது பற்றியெல்லாம் கவலையில்லை.
.
அவள் கன்னத்தில்
பில் இருந்து கெட்ட ப்பட்ட அதே நேரம், ல் இருந்து புறப்பட்ட ாய்க்குள் வெடித்தது. ணத்தை விரைவாக்க 59 LIDIT, Ffrau ff95řSFALILDI Tui
லும் கோவா கடற்கரைக்கு தனிச் சிறப்பு இருக்கிறது. வெளிநாட்டு பயணிகள் g, Gøg" ஆண்களும், பெண்களும்
ந்து, மான்சிங் உட்பட JJ DJOJ
மல்லாவுக்கு ஜே இலவசக் காட்சி கான 。 வரும் உள்ளூர் இளைஞர்கள் ளின் துப்பாக்கிகளை சில சமயங்களில் அத்துமீறுவ அவர்களை மன்னித்து தும் உண்டாம் இதனால் பாலில்
யல் பலாத்கார சம்பவங்கள் பல நடந்துள்ளதாம். இ
கோவாவில் ஒரு அறிவிப் \இ புப்பலகையை தொங்கவிட்டி ருக்கிறார்கள்
"பெண்கள் பிரதான
ங்களும் வருகிறோம். காள்ளுங்கள்" என்றார் அவர்களைப் பார்த்தாள்
ரோவுமே இல்லையா? τΠόδουάριθού
நான்தானே கொன் iன்னால் வருகிறேன் நாளை என்னை ல செய்தால், அவன்
களாடாபரதேசிகளே” பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் தனது லகுனிந் "GHT. ஐம்பதாவது திருமண நாளை விமரிசையாக ங்கள் இந்தப் பூலான் கொண்டாடி
Ofájás, LDIILLIGT, 2) Tä 60.
ாகிகளையும் பக்கத்தில் இதனைய 67" டுத்து லிபியா லையும், குசுமாவின் நாட்டு அரச
து வருமாறு தன்
யிட்டாள் பூலான் ஜனா காட் டமான ஆசிரியர்
உடலை யார் கண்ணி = தலையங் கம் அநாதைப் பிணமாக திட்டியுள்ளது ா தெரியது. இவர்கள் GTLL.L) 6T637 யே போகட்டும். யார் |քI6 3յնակ: க் கூடாது" என்று யொரு காட்டம் ாள் பூலான். Զ 6)) Ս, ԼՈ
பாராட்டிய பிரிட்டிஷ் இளவரசி டயானா
சமீபத்தில் மறைந்தார். அவர் இறந்த மூன்று
மாத காலத்திற்குள் பிரிட்டிஷ் அரசி
SS S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
தவிட்டு பூலான் ஆட்கள் 2 பண்ணையார்களின் ல் பிடுங்கி எறியப்பட்ட காங்கே கிடந்தன.
ಙ್ - 6006ՍԱԼՈ, ԹՅՒԼD//6/60/
: Lo್ನ,ಸ್ತ್ರ್ಯ தற்கெல்லாம் பயன்படுத்துவது என்ற விவஸ்தையே இல்லையா? செய்தி தொடர்பு ஊடகங்களில் நவீன ஆச்சரியங்களில் ஒன்று இன்டர் நெட்
இன்டர்நெட் மூலம் செக்ஸ் படங்கள் காண்பிக்கப்படுகின்றன. காதல் கடிதங்களும் பரிமாறப்படுகின்றன.
பிலடெல்ஃபியா நாட்டைச் சேர்ந்தவரான ரேமண்ட்டுக்கு 54 வயது இவர் கேபிள் ரி.வியின் மூலம் பொழுது போக்கு நிகழ்ச்சி நடத்துபவர். இவரது மனைவிக்கு 47 வயது பெயர் மெர்லின்
கணவர் இல்லாத நேரங்களில் மெர்லி க்கு பொழுது போக்கு என்ன தெரியுமா? இன்டர் நெட் மூலம் ஆண்களுக்கு காதல் கடிதம் அனுப்புவது
மெர்லின் பொழுது போக்குக்காக இப்படிச் செய்ததை நம்பி பல ஆண்கள் பைத்தியமாக அலைந்தார்கள். எஸ்கின் என்னும் இளைஞன் பூங்கொத்தையும் அனுப்பிவைத்தானாம்
தன் மனைவி ஆசை வார்
மத்துக்குள் பொலிசார் ம் ஒப்பாரிச்சத்தம்தான் ருந்தது.
ாளத்தில் கிடந்த 22 யிரோடு இருந்தனர். டத்ததால் தப்பினோம்
தம் பெஹ்மாய் கிராம ரும் திகிலை ஏற்படுத்
ன்ற பெயர் உச்சரிக்கப் இல்லை என்று கூறு களில் பூலான் பற்றி ண்டிருந்தார்கள். த்தாக்கின் கொள்ளை சவால் விடுக்கிறாள். லுப்பி பிடிக்க வேண்டி என்ன செய்கிறது? க்கட்சி உறுப்பினர்கள்
Τη. }}]]|[[[[J. Đ_GşüjjøITI) ததை
ஆண்களை மயக்கும் செய்தி கணவருக்கு தெரியவந்தது. ா காந்தி கடும் உத்தரவு நிறுத்துமாறு கூறினார். மெர்லின் கேட்க வில்லை. கடைசியாக நகருக்கு ஒதுக்குப் யை பிடிக்க தனியான S SS SS SS SS S SS S SS S SS S SS S SS SS S SS SS SS SS SS SS LILo. கள் என்ற தலைப்
H. H. H.
இன்டர்நெட் விளையாட்டுக்கள்
"ஜெயப்பிரதாவுடன் அவர் உறவு வைத்திருக்கட்டும் அதற்காகக் கட்சியை கேளிக்கைக்கூடமாக்க வேண்டாம்" என்கி
DITT பாபுவையும் கட்சியைவிட்டு வெளியேறச் செய்துவிட்டார் நாயுடு
.—
கதவுகளையும் ஜன்னல்களையும் தாழிட்டே வைத்திருக்கவும் உங்கள் உடமைகளுக்கு நீங்களே பொறுப்பு" என்று அறிவித்தல் பலகையில் எழுதப்பட்டுள்ளது.
"ါ” பெண்கள் எட்டுப்பேர் கொண்ட இகாடையர் கும்பல் ஒன்றினால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளா னார்கள். அந்தப் பெண்களின் காதலர்கள் முன்பாகவே இக் -கொடுமை நடந்ததாம். அப்படி இருந்தும் கோவாவில் கடற்கரை நிரம்பி வழிகிறது. உல்லாசப் பயணிகளும், அவர்களை ரசிப்பவர்களும் அலைமோதுகிறார்கள்.
கோலாகலமாக தன் திருமண நாளைக் கொண்டாடி இருக்கிறார். இது ஆச்சரிய மல்ல, ஏனெனில் டயானாவை அரசி எலிசபெத்தும், அவரது அரச குடும்பத்தி னருமே சதி செய்து கொன்றனர்.
இளவரசி டயானா இஸ்லாம் மதத் திற்கு மாறிவிடுவார் என்ற பயத்தில்தான் அக் கொலையை அரச குடும்பத்தினர் அரங்கேற்றினர்.
டயானாவை கொன்ற அரசி எலிச பெத் இஸ்லாமியச் சட்டப்படி கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்" என்று அப் பத்திரிகை எழுதியுள்ளது.
அப்பத்திரிகையின் கருத்தை லிபியா வின் தொலைக்காட்சியும் ஒளிபரப்பியது. லிபியா ஆரம்பம் முதலே டயானா மரணத்தில் பலத்த சந்தேகம் தெரிவித்து வருகிறது. எனினும் அதற்கான ஆதாரம் எதனையும் காண்பிக்கவில்லை.
புறமாக மனைவியை அழைத்துச் சென்று சமையலறைக் கத்தியினால் குத்திக் கொன்றுவிட்டார்.
கடந்த ஜனவரி மாதம் நடந்த இக் கொலைக்கு பத்தில் தண்டனை கிடைத்திருக்கிறது. 40 ஆண்டுகள் கடும் 9,69.
மனைவி செய்தது தப்புத்தான். அதற்காக இப்படியா தண்டனை கொடுப் பது என்று கோபப்பட்டாராம் நீதிபதி இன்ட்நெட்டால் ஒரு கொலை சிறை
II.
ள் ஒட்டப்பட்டன. பூலானின் படத்தோடு
RUTä. அதிபர் சதம் ... ၉၂ မှူးမှ தண்ணிகாட்டி வருகிறார். அதுமட்டுமல்ல நீச்சலிலும் கதாம் உசேன் கில்லாடிதான்.
ட்டிகள் அவைதான். குகளில் தேடப்பட்ட சிங் அல்ல), மல்கான் படங்களும் அதே ம் பெற்றன.
தேடப்படும் அறி
id:Lai Galahuilafat.
த எல்லோரும் ஆவ
ஈராக்கில் உள்ள டைகிரீஸ் ஆற்றைக் கடக்கும் போட்டிகள் நடப்பதுண்டு போட்டியை ஆரம்பித்து வைக்க முன்னர் தானே அந்த ஆற்றைக் கடப்பார் சதாம் உசேன் பின்னர்தான் போட்டிகளை ஆரம்பித்து வைப்பார்
இதுவரை மூன்று தடவைகள் இப்படி ஆற்றைக் கடந்துள்ளார் சதாம் உசேன்
சதாம் உசேன் பற்றி அமெரிக்காவும், மேற்குலக நாட்டு செய்தி ஊடகங்களும் கட்டுக் கதைகள் பலவற்றை கட்டி வருகின்றன. B767, ஆனால், ஈராக் மக்களில் பெரும்பாலானோர் சதாம்மீது உயிரையே வைத்திருக்கிறார்கள் மையாக இருக்கிறேன் சதாமின் தலைமை ஈராக் மக்களின் தன்மானத்தை காத்து நிற்கிறது அழிவுகளுக்கு பயந்தால் கைகட்டி வாய் பொதத்தித்தான் வாழ வேண்டும் என்கிறார்கள் ஈராக் மக்கள் அதுதான் சதாமின் பலம்.
(தொடர்ந்து வரும்) TID6ui DUQUE
*.14-20,1'

Page 9
தடை தாண்டி ஒட்டத்தில் அசத்து கிறார் பாருங்கள். ஒரு கையில் போத்த லுடன், கண்ணாடி குவளை வைத்திருக் கிறார். போத்தலோ, குவளையோ கீழே விழுந்தால் போச்சு
கடைசிவரை கீழே விழவே இல்லை. ஹொட்டல் ஒன்றில் சர்வராக வேலை பார்த்தாராம் அதுவே பாதிப் பயிற்சியாக அமைந்தது. மீதி முயற்சி விளைவு வெற்றியோ வெற்றி
கைவீசிக் கொண்டு பாய்வது சுலபம் கைகளில் இப்படி ஏந்திக் கொண்டு ஒடுவதே கடினம், கூடவே பாய்வது என்றால் பயங்கர அசத்தல்தானே! எங்கே, UEF இDமுடிந்தால் முயன்று பாருங்களேன்!
த்தலான
லொறிகளிலும், ட்ரக்டர்களிலும் ஏற்றிச் செல்லப்பட்ட ஆயுதங்கள் புலிகளின் (UD45T இறக்கப்படுகின்றன. பெட்டிபெட்டியாக புதிய ஆயுதங்கள், ரவைகள் ஆயுத உபகரணங்கள் இறக்கட் வன்னிச் சமர் குறுங்கால யுத்தமல்ல ஒருவேளை படையினர் முழுப் பலத்துடன் பாதை அன அதன் பின்னர்தான் இன்றைய நிலையைவிட சண்டைகள் படுமோசமாகும் என்கிறார்கள்
《འོ། /27 ༽ ཡོད། 《།
F.14-20, 1997
 

புதுவிதமான ஒவியம் போல் தெரிகிறதா? யார் முகம்? அமெரிக்க முன்னாள் அதிபர் உட்ரோ சி அல்லது நெல் மணியால் செய்துள்ளார் வில்சனின் முகம்தான் இது ஒவியத்தின் அகலம் ாா? என்று பார்த்ததும் எண்ணம் தோன்றும் 120 அடி நீளம் 710 அடி நிற்க வைக்கப்பட்ட னையும் தாண்டி கடுமையான முயற்சி இது மக்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? தரையில் ஒவியத்தை வரைந்துவிட்டு அதன்மேல் 21 ஆயிரம்பேர் கூர்ந்துபாருங்கள் குச்சிக்குச்சியர்ய் களை நிற்கவைத்து மேலே இருந்து எடுக்கப் தெரிகிறார்கள். இவ்வாறு படம் பிடித்தது உலக
ட படம் இது இதனை சாதித்த படப்பிடிப்பாளர்கள் ஏன் இத்தனை முயற்சி? ஒவியத்தில் இருப்பது ஆர்தர்மோல், மற்றும் வோன் தோமஸ்.
Giulio Coni It
ஈராக்கிடம் பயங்கர ஆயுதங்கள் இருக்கிறதா? என்று கண்டறிய சர்வதேச பொலிஸ்காரனான அமெரிக்கா ஒற்றைக்காலில் நிற்பது தெரிந்த (FLDIT F3 ITUID, பரிசோதனை நடத்த சதாம் ஒப்புக்கொண்டாலும் கூட ஈராக் மக்கள் அமெரிக்கச் சண்டித்தனத்தை கோபத்துடன் கண்டித்தே வருகிறார்கள் ஈராக்கின் பாக்தாத் நகரில் அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
தேசியக் கொடி பள்ளிச்சிறுமி ': ಕ್ಲಿಕ್ಞ
னறன. 33Tai) 3.L. மிதிக்கப்படுகிறது. RITGITJ. GT.

Page 10
முத்தர lவாசன் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தயாரிக்கும் ள்ேகள் வார்த்தைகள் படத்தில் குன்னக்குடி ாந்தியநாதன் நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார் தகுமான்-ராஆரசிகா நடிக்கும் பிரார்த்தனா என்ற படத்தின் மூலம் ஷாவா என்ற மாலயாள் நடிகை தமிழில் அறிமுகமாகிறார். இவர் ாற்றுக்கும் மேற்பட்ட மலையாய குராச்சித்திரநகைச்சுவை வேடங்களின் து
SiS S S S S S TSDSS SDS SSLSS
LS ST STS SS SS SSTS DS S SDSSS
ார்த்திக் தாரா நடிக்கும் படமொன்றை இயக்கவுன்னர் பாவச்சந்தர் இந்தப் பண்டிச்சாரம் வாழ்க்கைச்சக்கரம் போன்ற படங்களைத் தயாரித்த திருப்பூர் மா கிறார்
H------------- - - - - -
ராஜ்கபூர் இயக்கத்தில் சத்யரா நடித்தும் புதிய படத்தில் நீண்டநாட்களுக்குப்பிறகு g * ாள்விசோ நடிக்கிறார் வத்தில் முதலில் ாவுண்டமணி துடிப்பதாக பி
ஆயிரத்திற்கு மேட்பாடல்களை முதிருக்கும் விஞர் பிறருடன் தற்போது அத * ಕ್ಲಿಷ್ಠೀ குடே ஆகிய பிரண்டு பட்ங்களுக்கு வரம் எழுதிவருகிறார்
குமாரி ஷாபிளி முதல் முதலாதோரா நடித்த அளித்தார்
பெருவெற்றி பெற்றது அதைத் தொடர்ந்து இவர் இரண்டாவதாக நடித்த பஞ்சள்
SJSD DSDSD DSTSS S SSS S S ST STS SS SS SS SSTSSS
கல்லாவால்யூத்தில் இனைந்து நடித்த பிரார் தும் அஜித்குமாரும் மறுபடியும் புதிய மொன்றில் வினையயுள்ார்ப்பிடத் காதல்கொட்டைப் புகழ் அகத்தின் இயக்கவுள்ளார். நவமுள் கார்த்திக்கை வைத்துகள் மிட்டும் நேரம் மிஸ்டர் கார்த்திய குபடங்களினயும் பின்னர்தான KS AY AY ITICIPARTIT sy'TAMI VALITARR ஆகிய மூன்று படங்களைத் தயாரித்த சரத்குமார் வீரர் புதிய படமொன்றைத் தயாரிக்கவுன்ார்
S S S S S S S S
மருதநாயகம் படத்தில் மேலின் இரண்டு குழந்தைக்கும் நடிக்கவிருத்தர்கள் இந்தப்படத்திற்கு தபேலா கலைஞர் ஜார் ரவினும் கார்த்திக் ராஜாவும்
பிணைந்து செய்மைக்கிறார் SDSDSSDSSDSSDSSDSSDSSDSSDSSDSSDSSDDS DSS AAAA S D SDSDSDS S SDSDSAS
திா' படத்தில் முரளிக்கு அம்மா ரேவதி நடிக்கிறார் வாக்கப்பட்பு படத்தில் ரத்தாருக்கு அப்பாவாக பாரதிரா தடிக்கிறார்-துள்ளித்திரிந்த காவம்' படத்தில் குஷ்புவுக்கு அப்பா ரகுவரன் நடிக்கிறார்.
SDSDSDDSDSD S SSSSTTS S D D S D S S DS D SSAASS SS SS SSAASSSSSSSLS
கோமஸ்வரன் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகும் பி பிம்ெ படித்துள்ளார். அத்துடன் நீச்சல் சண்டை நபர் குதிரை சவாரி கார் ரேன் ஆகியவற்றையும் முறைப்படி பயின்துள்ளார்.
உண்தைான் இப்போது எல்லா UGGLINJENILL Lui ஆற்றுக்கும் கும்பிடும்ோட்டு
துயரத்தப்பாத்திரம் பிங் ெ மட்டும்தான் கொடுத்தாலும் பிய்த்துறி முடியாது பள்ளது'
Moopnå LL starten også ரொகிணிதான் என்னை sipi M.Jyilliqyillaringoyorjissillifinifiyaitlri மாற்றினாள் என்று I'll is fill. யங் கூறியிருக்கிறார் கின்றன்ர். F's
*臀蚤ā。 ால் அவர் பெய்ர்ந்தட்டி கொண்டுபொய்விடுவர்த் சமீபத்தில் எடுக்கப்பட்டமி சள் நடிப்பு எடுபடாது என்று யமான புள்ளிவிபரம் ா: Ffa CNÁIMHIOTAAN a aistir
சமீபத்தில்ரு பெட்டியில்வருமாறு சமீப கால்' MAN LIRIMTARIMIN மனம்ாளில் அதிக தடயை திறந்து புக்கொண்டுள்ளார்உடையில் நடித்தவர்ரம்பாபதி ரகுவரன் நடய படங்களில் குளிய
பாதைப் பழக்கம்மது |i, சங்கவி தமிழில் முத் பெண்கள்தொடர்புக் காட்ல் ஏற்படுத் ால்லாமே எனக்கு இரு தியவர் கெளதமி,
IT56
துவக்கீரர்கள்;மூன்று படங்கள் நம்ரன்
ாதும்நிகர்கள் வயதில் நடிக்காமல் இாம L SS SY S ST LLLSS TTkLLLuL TL LuuuJSLLLGT SSLSL கிறார்கள் பாதசு விவிருப்பாள் LII in ஆசைப் அதுதான் TITÄT GALI FEITLICH திருமணம் ஆச்ராமே. உங்கள் படுகிறவர்களுக்கும் உகந்த படங்கள்i அபிப்பிராயம் स्नम्मा" 靛 சிவ வந்துள்ளன. அவை பின்வரு ரம்யா என்னும் இந்த
'gi'. A "", "A" நனது வாய்ப்புக்களும் பறி சிம்ரான் எல்லா திருபர்களும் நடிந்தது : மர்ம விரன் Gvine முன்னர் நள் தாதுத்தும் விசாரிப்பதுபோல புத்தது டில் நிர்பார் அதற்கு ராவின் ஒரே கேள்வியைக் 'gay மாத்தில் இருந்து அத்திேர்வெலயெல் தாது அவதம் நல்ல பேரண்ட்ஸ் தமிழுக்கு மொழிமாற்றப்பட்ட படங்கள்தான் எப்படியும் நடி. தானும் ஜாலியான டைப் அவரும் եվիլլի, நியூசிலாந்துக்கு '''முல் டியாவில் பார்க்i: காதல் என்று எப்படிச் சொல் வம்சா வீடியோ கடைகளிலும் என்கிறார் ரம்யா லலாம் என்று கேட்கிறார் சிம்ரான் W சட்டுக்கள் இருப்பதில்ஸ் - = == ==
ஒடுக சிம்ரான் பிறமொழிப் படங்கள் என JLado LIITITL என்றால் அப்பாசின் திருமணத்தில் நினைத்து இவற்றை வாடிக்கையா பொது பயங்கர குறியாம்பெரி நீங்கள் ஏன் கலந்து நாடுவதில்லையா எப்பெல்'"
light...D. தமிழ்ப் படங்களைவிடாரம் தயாராக வைத்திருக்கிறார்."அன்று மேற்: மூன்று படங்கும் பந்தா மிலோ என்ன படப்பிடிப்பு குந்ததால் ாலநது Tänavarr Chamri ini. வாய்ப்புள்ளவர்கள் பிரபுவிடம் அந்தளவுக்கு ய கொள்ள முடியவில்ல்ை 'தடி பிடித்துப் பாருங்கள் நார் என்று கூறிச் சிவிக்கி
адам/
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்தை தனது பெயரில் ராமரையும் ராஜாவையும் வைத்திரு Tiflik ாம் எழுதுபவராக ஆரம்பித்து நடிகரானவர்ாம்
ஆதரவைப் பெறவும் காடி கண்டவர்
இவர் நடிக்க ஆரம்பித்தபோது நளினமான நடிை வஞ்சகமில்லாமல்தான் பழகினார்.
இயக்குநராகவும் அவரே இருந்தமையால் நடிகை உருவாக்கிக் கொள்ள முடிந்தது
ரன்ய இயக்குநர்கள் செய்வது பொன்றே அவ நடிகையை சென்னை புரசைவாக்கத்தில் உள்ள
நடிகையும் குறிப்பிட்ட தெரத்தில் அங்கு ஆரம்பித்துவிட்டுபிடக்கிடையே உற்சாக பாளம் மறுத்தும் கேளாமல் அவருக்கும் கொஞ்சம் ெ
நடிகை அவ்வளவாக ஏற்றிக்கொள்ளவில்லை நடிா அன்று காவையில் கலந்துகொண்டு ந சரியாக வரவில்லை என்று சொன்னார் நடி "நீங்கள் சொல்லித் தந்திருக்கலாமே சொல்லித் நத்தால் போர்" என்ற நடிகர் நடி சாக்கில் கட்டியனைத்துக் கொள்ள முதலின் பாக்குக்கு விட்டுக்கொடுத்தார்
அச்சம்பவத்தின் பின்வரும் இரண்டு
இனிமைாண்டனர். அதன்பிள்
ார் நடிகர்
Tit LIT
LILI ான்ற
in a final
filsiblflestaheimlú!
EFTEVIENOTILO காதல் கோட்டை நாயகிக்கும் அவரது மனோருக்கும் காதல் ": || முதலில் வந்த செய்தி ஆனால் காதலும் இல்லைகத்தரிக்காயும் பில்லையாம் காதல் கொட்டையில் பிரபலமாக முன்னர் வாய்ப்புத் தேட தாராமான் நடந்துகொண்டவர் தாயகி காதல் கோட்டை தயாரிப்பாளருக்கும் situal கொடுத்துத்தான் வாய்ப்பும் பெற்றார் எப்படியோ அவர்கள் ஒன்றாக பிருந்த காட்சிகளை வீடியோவில் படம்மிடிந்துளிட்டார் மனேஜர் அதனைக் காட்டித்தான் நடிகையை மிரட்டிதன் என்ன்ப்படி நடக்கச் செய்தாராம் அது போதாது என்று பணம் கறந்து வருகிறார். சில காலம் தலைமறைவாக இருந்துவிட்டு மீண்டும் நடிாய்ைச்சுற்றி சுற்றி வருகிறார்.
படப்பிடிப்புக்காககளடர சென்ற முன்றெழுத்துமா நடிகை அங்கு யை நிறைய சம்பாதிந்துவிட்டாராம் பிரபல ஆங்கில பத்திரிகையாா ப்ளேபாய்க்கு பயங்கரமான பொள் கொடுத்திருக்கிறார் ஒரு ஹொட்ல் அதிபருக்கு கம்பளியும் கொடுத்திருக்கிறார். 'பா' இயக்குநரும் படத்தின் நாயகனுமான கண்ணாடி போட்ட நடிகர் அதனை அறிந்துவிட்டாரம் பின்னர் இயக்குநரும் நடிகருமா தாயானையும் நடிகை அனுசரித்து நடந்துகொண்டார் இல்லாவிட்டால் இரகசியம் அம்பவமாகிவிடுமே இந்த இல்லை. இந்த விவரம் குமார நடிகருக்கு தெரிந்தால் படி நாட்டாண்டு :
LITERITRI MITRIEILIII . 11 ܒ
திர நடிகையின் கவர்ச்சியில் வீழ்ச்சி ஏற்பட்டுவருகிறதாம் அதாப் தர்கள் என்கிறார் NAVN : : წწწ}}
செல்லப்பொாராம் தந்தைக்குவத்தின் கெடுபிடிகளால் தனக்கு கிடைக்கும் வாய்ப்புக்கள் பறிபோவதும் நடிகையின் மனநிம்மதியைக் கெடுத்துள்ளதாம் மா புலம்பினார் பூ டிரையைப் பார்க் ரசிகர்கள் பட்டாளம் ஒன்று சென்றதாம் தில் இதுதான் "எளக்கு வீட்டின் வரவேற்பு அறைக்கு முன்பாக உள்ள கதவில் மிகச் சிறிய ாம் செய்யத் தெரியாது கமராவும் ஒலிபெரு க்கியும் பொருத்தப்பட்டுள்ளதாம் திருப்பது
தயார் ரகுவியுடன் என்பதை சுரா வழியாகப் பார்த்துவிட்டு ஒலிபெருக்கி மூலம் பதில் பறக்கிறேன்.அங்ஒேரு சொல்வாரம் நடிகை அன்றும் நீங்க யாரு என்று பு நடிகை ள்ள மட்டும்தான் இந்தப் ஒலிபெருக்கி வழயாக விசாரித்தாராம் ரசிகர்களில் ஒருவர் திட்டைத் வித்துக்காட்டி மம்மா வேண்டும் என்று சைகை காட்டிாரம் நாக்ாக நீட்டிக் காட்டினாராம் யூ ராஸ்கல் پتاشيم پږېمیږپو--
EGGE
ந்தினார் நடிகை மறு நிமிடம் நடிகையின் சகோதரதம் வெறு சிலரும்
:ேேசர்ந்து ரசிகர்களை புரட்டி எடுத்துவிட்டார்கள் குங்பூ குழி
எறுவாரோ என்று பயந் எந்த மொழியில் நடிக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டு அந்த மொழியில் உள்ளறிராதயாரிப்பாளர் இயக்குநர்கள் எப்படிப்பட்டவர்கள்
விலை என்று கேட்கலாம் என்பதையும் தெரிந்து கொண்டு அதற்கெற்பத்தான் ஊதியம்கெட்கிறாராம்
ல்பாக, தமாராகப் பழகுகிம்ம நடிகை எவ்வாம் ஒரு முன்னேச்சரிக்கைதான்.அறுசரிப்புக்கு ஏற்ப
ார் கிர்ந்தி ரெட்டி Upia.0u virkailti pronsul Ooria ருக்கர்தல்லா

Page 11
நடத்திய கதை விவாத Leafs (35 GT5 T1535 3.5
*_晶。 கைக்கும் ரிங்கப்பூர் தொழிலதிபர் ஒருவருக்கும் இடைய தொடர்புகள் ஏற்பட்ட Ting"TT"| நடிகருக்கு MWAKA பல்வர் இருந்தது. அங்கம் வந்த கட்சியில் இருந்தும் அ
நூர் ரிசியிருந்தார்.
நளிர நடிகையின் புதிய உறவு நடிகருக்கும் தெரியவந்தது. அதே தெரம் ாம்பித்தது till நடிகர் ராமராக இருக்களில்ஸ் என்பது நடிகைக்கும் முன்னரே ெ இதனால் பிருவரும் சில ாேலம் பிரியவேண்டி ஏற்பட்டது. பின்னர் சமீப சேர்ந்துள்ளனர் நடிகரின் மார்க்கெட்டும் பிப்ரபாது சுமார் ரகத்தில் உள்ளது ான் என்ற பெயரில் எம்.ஜி.ஆர் கொடுத்த அடி நடிக் மாடியிட்டு ஏழை என்ற படத்தை புன்கன் என்று தயாரித்தார் சந்திரபாபு சிறந்த நகைச்சுவை நடிாராள சந்திரபாபு மது மாது | ITA strar, piya மிக நாட்டமுள்ளவர்
மாடிவிட்டு ஏழை படப்பிடிப்புக்காக ஒரு பெரும் விட்டை வாடகைக்கு பிடித்து ாக்கமாக ஏறியிட்டது எம்.ஆர்.
Livili அந்தது பிரபலமான ஒரு செய்வத்தகுந்து சொத்தமானது சந்திரபாபுவுக்கும்
துணைவிக்கும் இடையே நட்பு ஏற்பட்டது பிந்த விடயம் எம்ஆன் தத்த நடிகை 'பிப்போது | சந்திரபாபு ஏற்கனவே பல பெண்களை ஏமாற்றிருந்தார் ஜெமினி சாவித்திவி =** சந்திரபாபு ாள்ாம் நிருந்த எம்.ஆர்
LLLTTL S LLLL TTTTL S L TLT TTS LLTLLL T LLTTLLLLS
E. ஏழை படப்பிடிப்புக்கு செல்லாமல் தவிர்ந்தார்ாம். அதனா தரும்பிருபாய்கள் தம் ஏற்பட்டது சத்திரபாபுவுக்கு விட்டு விலக நினைத் இறுதிவர்ை குடியும் கும்மாமுமாக இருந்த சந்திரபாபு கண்ட காலத்
நிதி நடினாள் போல ஒப்புதல் ா 蠶 Gyalcium algul கொடுக்ாட்டார் ா நடிகர் வேறு என் திருமணம் எட்டார் பார்த்துப் பார்த்தார். அந் இந்தி நடிகைகளில் திவ்யா ஷெட்டிமுடி rivlar yilidprTrh ChlamYT uyalliy Lirioylx III திருமணம்செய்துவித்தியாசரம் எப்போதும் முன் சிாவில் நடிக்க வந்த பின்னர்
ரோக்களுடன் மட்டுமே நாட்ாைவிட Linto நா டிகிரிக்கப்படுவார் 4ால் ராயஅதிகம் என்கிறார் பொய்
சங்கவிக்கு பாராட்டு 2052
| La mit an erst när Ir வி
வியக்கதிர்காம் பொற்காலம் படத்தின்மூலம்
பரந்து பந்தநடிப்புத்திரளமாயாட்டியிட்டார் செய்தியாரிப்பாளராக L
புது கிராம மக்களின்
காரணங்களை
பயோ awan nama ni M. FYLGI with
YAYIMIT கட்டும் இவர் LI L-AA பாபா என்று ரசிகர்கள் பலர் கண்ாருடள்முள்ாரபலத்தி மிக மின்
ாட்டுள்ளார்களாம்சங்களி சொப்பி சொல்லி தள நடிக்க வந்த அமித
t மின்ார் துெம் அதிகமாகி
. . . . . M"LLT, |- ரானுக்குப் பிடித்தவர்கள்"ா அம்ம ய பாப் ாறய தேதியில் ரென்னர்களின் நாளில் புகுந்து களி நடித்து வரும்
ாம்ரான் அவருக்கு எப்படியான பாபு மாதம் ஒரு மும் | Tårn sagsluff MLLNLO sols ud தன் பீட்டில் விருந்து ாரத்
ா புதுமையா ரீதிப்பவர்கள் எதாையும் சொடுக்கிறார். அந்த விரு SLSSLSS T TLLLLLTLLTLT TTT LTTTLLLLL LLLT LLLL MAMITAJNI FILM
புள்ளிகள் பலர் ஆராகின்
பான் பற்றி சொல்லும் பொது அயர் திட்டமிடத் ரன் பித்த விருந்து Yr og பயன் என்கிறார் s பழம் புளிக்கும் வாய்ப்புத் தேந்தாள் *
R
. 11
ரிப்பு LA LI
புகுத் KK
விப்போது ாழுவெள் றார், அழகுநிலை
Multilari isir minn ar.(
ாறுக்கு பெட்டி எடுக்க புரா
விருந்தார் கொஞ்ச நேரத்தி
TT,
T As மும்பாய்
படிப்பிடித்துகள்ளத்தில் முத்தமாழ
Ti. . றியும் சந்திப்புப் பற்றியும்பின்னர் பொது "எனக்குளத்தாயொ
ருந்தாலும் நாள் பூவான் ாவிட்டேன்" என்று கரி
நடித்த மின்சாரக் காவு நான் பார்ந்து விட்டா ா நடனம் ஆடுகிறாய் பாராம்பூவான்தேவி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Eng? பாரதிகள்ானம்மா படத்தின் மூலம்பியக்குநர் செரான அறிமுகம் செய்தவர் MALIrTrflEILIrTTTM “NTTITT TTT ii ,
தி ஹென்றி அப்படத்தின் வெற்றியின் பின்னர், ந்து என்றும் A. : இருவருக்கும் பிரச்சனை Lflissourir J புதிய படம் ஒன்றுக்கும் அப்போது இப்போது ஹென்றி பின்னொரு பியக்குநரைவில்ால்ாது பொட்டுள்ள ம்மா அவரை அறிமுகம்ரெய்கிறார் அவரது பெயர் பிரதிமதினர் நடிகர் ராகரின் நம்பி இவர் இயக்கப்போகும் முதல் படத்திற்கு செல்ாவும் நடிாநாள் கால் மாத்தின் சூட்டப்பட்டுள்ள பெயர் மழை வரப்பது படம் மூலம் விக்குநராக பதவி ரிய வந்தது. பிப்படத்தில் நடிக்க முப்பாரில் இருந்து உயர் பெறுகிறார். படத்தின் திேல் மறுபடி மழையாக வரப்பொறயர் தாய்லா அவரது கதாநாயகனும் வெர்ன் ஜோடி பிரபுதோ ஏற்கனவேயின்டா ரோமியாகதாநாயகியா இறக்குமதி அழகி படத்தில் தொப்புள் அழகிரிப்பா ஷெட்டியுடன் நடிக்கிறார் மும்பாயில் இருந்து
சொந்தமாகத் நடித்தவர் பிரபுதேவாார் மாயாமாள் மாளிா நெருக என்பவரை விஷயங்களில் பிரதாப் பொத்தன் ஆகியோரும் பண்டு பிளாகொடு வருகிறார்கள் மோ அமைப்பதும் புதுமுகம் ரெய்திப் அதே எதுவுக்கு மொடலிங் செய்து நல்ல
முன்அபயம் உண்டாம்
கொருந்தார் அவரது விடாள பெட
செல்வந்நாள்
பாரத்தில்
ந்திரபாபு
பட்சம்
Myiar
ாக்குமூலம்
LT II EMTHAT UITM சந்தோசமாக நாட்கள்தா
நடித்த நாம் air you
நடித்த ாப் பொது TIL LA பாட்ராான்ற ல் நடிக்கிறார் ா படத்திற்கும் ம் ஒரு சம்ப
ப்பை பெய
மிதாப்புக்கு ாவட்டது. நடிாருடன் Kini di ாது ஈடு Mally E. Tiu என்று சிண்டல்
. ாண்டதுக்கு பதி கொடுக்கிறார்
ா படப்
மார் நாள் கள் ஒருவர் TAKTIVIT
LLLTMMMLLLLLL LL LLL T LLLLLL
El 2004"W ரோஜாதேவியுடன் ஒருவர் இருந்தார் அவரது பர்வளேன் WRITTAVA Tiwi வரி 9 வது ராஜாதேவி தன் மகளை பத்தில் GTM 154-öt Iván ály klafalga, fekül" அடைந்துள்ளார். அவர் குடித்த ஏற்பட்டாப்பான அனுபவங்கள் காரணமியில் விதத்திருத்தலாம் என்று Mı", Ay துறையில் காவடி எடுத்து சந்தேகம் ஆங்க் என்றும் சிக்: ால் Dr. புவனேஸ்வரிக்குரவி உள்ள நெருக்கம் உசங்களில் திைருமணமாகவுநம்ாரளமாக பல பிரகசியங்கள் முடி வயது பரமேஸ்வரி வயது கிட்டுவிட்டது TITLULWIMI MENITIVT
■■ | LT II IT
tlk kk A SSykyyyyyyyyuke eA Akk அணுக்கு சென்று நங்குவார் ரோஜாதேவி பட்டுவிட் L'A இனிமேல் ECAir F sugar ால்கொலையா தற்கொலையா? என்று அறிவது கணவருக்கும் அவருக்கும் தகராறு ஏற்ாளம்

Page 12
கர்ப்ப கால ஆரம்பத்திலேயே உங்களது முந்தைய பேறுகால வரலாற்றை அதாவது கருக்கலைப்பு, கருச்சிதைவு போன்றவற்றை பும், சிறு வயதில் ஏற்பட்ட நோய்கள், அவற் றிற்கு மேற்கொண்ட சிகிச்சைகள் போன்ற வற்றை மருத்துவரிடம் சொல்லித் தேவைப் பட்டால் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
கர்ப்பகாலத்தில் வழக்கத்தைவிட அதிக சத்துள்ள ஆகாரங்களை உண்ண வேண்டி யிருக்கும். பேறு காலத்தில் ஏற்படும் நெஞ் செரிச்சலைத் தடுக்கக் கொஞ்சம் கொஞ்சமாக அடிக்கடி சாப்பிடலாம்.
கர்ப்பிணிப் பெண்கள் வழக்கமான வேலைகளைச் செய்யலாம். ஆனால் உடலை வருத்தும் உடற்பயிற்சிகளையும், எடை அதிக முள்ள பொருட்களையும் தூக்குவதைத் தவிர்க்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் உடல் எடை எட்டு முதல் பத்து கிலோ வரை அதிகரிப்பது வழக்கம், அதற்கு மேல் ஒரேயடியாக எடை கூடும்போது மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொள்வது நல்லது
பிரசவ காலத்தில் ஏற்படும் சாதாரண தலைவலிக்கோ, வாந்தி மற்றும் மலச்சிக் கலுக்கோ மருந்து மாத்திரைகளை உப யோகிப்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
ஒருவர் சாப்பிடுவதையெல்லாம் ஒரு பிளாஸ்டிக் பையில் அன்றாடம் போட்டுப் பார்த்தால் பயங்கரமாக இருக்கும்.
காலையில் தேனீர் குடிப்பது உண்டா? இன்று நீங்கள் அதைக் குடிக்க வேண்டாம். குறிப்பிட்ட பிளாஸ்டிக் பைதான் உங்கள் வயிறு என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேனீரை ஊற்றிக்கொள்
கொஞ்ச நேரத்தில் முறுக்கு சிறிது : கொறிக்க வேண்டாம். H
கையால் நொறுக்கி அதே பிளாஸ்டிக் பையில் போடுங் கள். அதுதானே உங்கள் வயிறு எப்படியும் கொஞ்சம் தண் ணி அருந்துவீர்கள். அதையும் அதே பையிலேயே ஊற்றுங்
மூன்று வேளைக்குரிய சாப்பாட்டில் சோறு, கறி, ரசம், மோர், ஊறுகாய், சிற்றுண்டிகள் அடங்கும்.
இவற்றையும் அதே பையில் போடுங் கள் சாப்பிட்டதும் வெற்றிலை, பாக்கு போடும் பழக்கம் உண்டா? நீங்கள் போட்டுக் : அரையும், குறையுமாகக் கடித்து அந்தப்பையில் துப்பிவிடுங்கள்
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
960). LIGOTib.
S2
Doář DůbubOD3ář Dů
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
*Ն) - :
Sს06) „...
െ SSSS)
கர்ப்பமாக இருக்கும்போது அப் பெண் ணின் கணவன் புகைபிடிக்கும் பழக்கத்தைத் தற்காலிகமாகவாவது நிறுத்திக் கொள்ள வேண்டும் சிகரெட் பீடி போன்றவற்றின் புகை தாக்கினால் கர்ப்பத்தில் குறைபாடுகள்
நேரவும் தாயின் உடல்நலம் பாதிக்கப்படவும்
வாய்ப்புக்கள் அதிகம்.
பேறு காலத்தில் இரத்தச் சோகையில் பாதிக்கப்படாமல் இருக்க இரும்புச்சத்து அதிகமுள்ள கீரைகள், பச்சைக் காய்கறிகள் போன்றவற்றையும், பால் உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கரு உண்டான ஆறாம் மாதம் முதல் தாயின் உணர்வுகளைக் குழந்தை உணர்வ
தாக மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்
எனவே தேவையற்ற மன உளைச்சல்களை ஏற்படுத்தாத அமைதியான, மகிழ்ச்சியான சூழலில் கர்ப்பிணிப் பெண்கள் இருப்பது நல்லது பேறு காலத்தில் கடைசி மாதங்களில் தேவையற்ற மன இறுக்கம் ஏற்படலாம். எனவே அப்போது கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் மனதுக்குப் பிடித்த பொழுது போக்குகளில் ஈடுபடுவதன் மூலம் மன இறுக்கத்திற்கு விடை கொடுக்கலாம்.
தாயின் செயல்கள் அனைத்தும் உணவு உட்கொள்வதிலிருந்து உள் உணர்வுகள்வரை குழந்தையின் வளர்ச்சியுடன் தொடர்புடை யவை. எனவே தாயின் பயம், டென்ஷன் போன்றவை சேயின் வளர்ச்சியைப் பாதிக்கலாம்.
பிரசவத்தைப் பற்றி மற்றப் பெண்கள் சொல்லும் கருத்துக்களைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவோ அவர்களது பேறு கால அனுபவங்களை உங்களது அனுபவங் களுடன் ஒப்பிடவோ வேண்டாம். ஏனெனில்,
ஒவ்வொருவரது பேறு கால அனுபவங்களும்
ஒவ்வொரு விதத்தில் வேறுபடலாம் எல்லாவற்றிற்கும் மேலாக தாய்மையைப் பற்றிய தேவையற்ற குழப்பங்களையும், அச்சங்களையும் தவிர்த்து அமைதி காத்தலே ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க உதவும்.
காலை 6 மணிக்குத் தொடங்கி, இரவு படுக்கும்வரை நீங்கள் சாப்பிடுகின்ற வழக்கமான மற்றும் சாப்பிட நினைக்கும், எல்லாப் பொருட்களையும் குடிக்க நினைக்கும் நீரையும் பான வகை களையும் அந்தப் பிளாஸ்டிக் பையில் போட்டுவிடுங்கள்.
இரவு படுக்குமுன் அந்தப் |பையைப் பார்க்க அசிங்கமாகவும்,
இதுபோல்,
என்று நினையுங்கள். சி என்றாகி விடும்.
ஆனால், இதே பை நமது இருந்தால், இயற்கையின் அழகிய அற்புத சக்தியால் ஆறு மணி நேரத்திற்குள் அத்தனை பொருட்களும் ஜீரணமாகி, அவற்றி லுள்ள சத்துக்கள் உடலின் இரத்தத் இயங்க
திணித்துத் திணித்து வயிற்றைக் கொடுமைப்படுத்தாமலிருக்க, ந்தப் பிளாஸ்டிக் பை நேர்காணல் முறையை ஒரு தரம் செய்து பார்த்தால் உணவு விஷயத்தில் எச்சரிக்கையும், அதன் பயனாக நிதானமும் ஏற்படலாம்.
P ரும்
தொழில்: S S S S
50a. Glumi Julo. . . . . . . . . . . . . .
பி.கு:
அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது புகைப் படங்களை
அனுப்பினால் பிர
வெறுப்பாகவும் இருக்கும்.
அந்தப் பைதான் உங்கள் வயிறு
டயானாவைப் புன்னகைத்தாள் ஆ கையில் கள்ளம் இரு உறுத்தியதாக டயான கிறார்.
FITGifølvGMPL i L கமீலா"என்ன, உங்க செல்லப்போகும் ெ என்று கேட்டபோது, ட ஒப்புக்காகச் சிரித்து தாள்.
எனினும் சாள்ஸ் உறவு பற்றிய சந்தே எழுந்தபின்னர்தான். முதலாக கமீலாவை தித்தபோது, அவளது னகைக்கான அர்த்தங் GLJ janja 160T (SJJIGOMII டயானாவுக்கு முழு புரிந்தன.
LILLIT GOTTIGA 776öI 60) பற்றிய கமீலா " முதல் நீயும் நானும் கள். நீ மட்டுமல்ல
எனக்கு நண்பர் இனிய நண்பர்" என் டயானாவின் கன்னத் விட்டு விடைபெற்று "யார் இந்த சீமாட்டி கேட்டாள் | ԱIII60/II,
கைக்குட்டையால் படி சாள்ஸ், "எங் ரொம்ப நல்ல பென்
D LIGGOT LLUIT GOTI கேட்கத் தோன்றிய கேட்டுவிட்டாள்; "ரொ ajili JG6IIII?" (3 L'ILLING பிரசங்கித்தனத்துக்க GNU,TIGASSILIGT.
ஆனால், சாள்ஸ் சுலபமாகச் சமாளித் "டியர் உன்னை ணையும் நான் ஆழம இல்லை. டயானாவி விரல்களை வைத்து ெ மேலும் கீழும் விரல் பொய் கொஞ்ச இனிக்கும். டயானாவு இதழ்களை ஸ்பரிசித்த யாகமுத்தமிட்டாள் ஏ
இங்கிலாந்தின் என்ற தலைப்புடன், ! வரையும் அவர்களுக்கு
புகைப்படங்கள் வெ6
ப்டுத்திக் கொண்டிரு
டயானா பணியா பாகவும் புகைப்படப்
வுடன் தவம் கிடந்த
LIITILFIGO) GULLÓGö7 || வழியாக வெளியேற தோழி வீட்டுக்குச் செ LULJINTGØTT.
என்ன ஆச்சரியப் வீட்டையும் எப்படியே
பிடித்து வந்து குழு 6ზTII.
அழைப்பு மணி கடி அழுத்தப்பட்டது னாவின் தோழி பேசிப் பார்த்தாள்.
"ஒரே ஒரு ಇಂಗಿತಿಲ್ಲ வந்து, ஒே போஸ் கொடுக்கச் செ கள், நாங்கள் போய் றோம்" அடம்பிடித்த
வேறு வழியின்றி வெளிய்ே வந்தாள். போது மெல்லிய து டயானா ஆடை அணி தாள்.
கமராக்கள் வெ ΦΕΤΙΤού LIIIΠοδIΠρ006) 1 தன. தொட்டுப் பா அளவெடுத்தன.
மறுநாளே அப்
Lift"Lafa இந்த வரம் மூதூா ெ GB Gil GITT TJuñ LIL
இவர்தாள் 禹c
DGS'e வட்
Irfan Glumin GIFTETÉS EFfrïTsib Gl II gilydig Bol SIEijGlITULi LIII ᎬᏂ, t IᎢᎦifᎢᎮ!
2. GADörGULD- EspañEROILO-6l6lIGIrfüLIGIOOLj giuno சுரிக்க உதவும்.
BillTULÍLIfficial
அறிவிக்கப்படும் தட Luin fast tilpLil
"கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 2012-1997
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர், த.பெ.இல-1, கொழும்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பார்த்ததும் கமீலா னாலும் அந்தப் புன்ன ப்பதாக தன் உள்மனம் ா பின்னர் கூறியிருக்
ார்த்து கண்சிமிட்டிய ளை கொத்திக் கொண்டு காக்கு இவள்தானா?
தான்
ETETE
habu
பத்திரிகைகளிலும் வெளியாகின.
L L C LLL S S L LL LLL 00L 0 L rTaS ஆடை பிரகடனம் செய்து கொண்டிருந்தது. டயானாவின் நீளமான கால்கள் துல்லிய மாகக் காட்சிதந்தன.
பக்கிங்ஹாம் அரண்மனையில் மகா ராணியாரும் அப் புகைப்படத்தைப் பார்த் 5III.
று கூறினாள். பின்னர் தில் இலேசாகத் தட்டி |ச் சென்றுவிட்டாள். என்று சாள்ஸ்சிடம்
தன்முகத்தை துடைத்த கள் குடும்ப நண்பி 7."
வுக்கு ஏன் அப்படிக் தோ தெரியவில்லை. ம்பவும் அவளை அறி ன்னர்தான் தன் அதிக க நாக்கை கடித்துக்
சாமர்த்தியசாலி மிகச்
III. விட வேறெந்த பெண் ாக அறிய விரும்பியது ன் இதழ்களில் த்ன் மன்மையை ஸ்பரிசித்து, களால் வருடினார். ம் கலந்தால், காதல் க்கும் இனித்தது. தன் விரல்களை மென்மை மாந்துபோன டயானா
எதிர்கால இளவரசி" ாள்ஸ், டயானா இரு த் தெரியாமல் எடுத்த
"இந்த ஆடையோடு போஸ் கொடுத்திருக் கிறாளே, பைத்தியக்காரப் பெண் பத்திரிகை யாளர்களுடன் ஜாக்கிரதையாக நடந்து கொள் ளச்சொல் சாள்ஸ்சை அழைத்து கூறினார். டயானாவுக்கு அதற்கு முன்னரே சாள்ஸ் ஃபோன் செய்திருந்தார்
காலை எழுந்தவுடன் சாள்ஸ் கண் விழித்தது டயானாவின் அந்தப் புகைப்படம் வெளியான பத்திரிகைகளில்தான்.
பார்த்ததும் ஃபோன் செய்தார். "உன் கால்கள் மிக அழகானவை எடுப்பானவை
. . . . . . . . . . . S S S S S S S S S S S S S
து இரவுகளு; -----------".
-----
நிற்பார்கள்.
"உன்னோடு வந்தால் எங்களை கவனிப் பாரே கிடையாது" என்பார்கள் தோழிகள். விருந்துக்கேளிக்கை ஒன்றில் டயானா வின் நீண்டகால நண்பனான ஹேர்பேர்ட் தன் மடியில் டயானாவை தூக்கிவைத்திருக்க, கமராக்கள் அக் காட்சியை தங்களுக்குள் GJITHËf73, GNUENIGSWILGOT.
டயானா அதனையிட்டு 49, 6J 60) GJ (G) 49, IT 677 671 6Q/76Aj 60) GA). ஹேர்பேர்ட்டின் பிடியில் இருந்த படியே போஸ் கொடுத்தாள்.
அப் புகைப்படங்களில் ஒன்று எப்படியோ, யாரோ ஒரு புகைப்படக்காரர் மூலம் 器 வரசர் சாள்ஸின் பார்வைக்குச் சென்றது.
சாள்ஸ்சுக்கு அந்த இளை ஞனை தெரியும். LD5ITUITG007) குடும்பத்தின் குதிரையோட்ட பந்தய அமைப்பின் நிர்வாகியான ஏர்ல் கார்ஹாவன் என்பவரது இரண்டாவது மகன்தான் ஹரி ஹேர்பேர்ட்
தன் எதிர்கால மனைவியும், பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் எதிர்கால மருமகளும், வருங்கால மகாராணியுமான டயானா, பிற ஆண்களுடன் சகஜமாகப் பழகுவதை பிற கண்கள் எப்படி நோக்கும்?
3,6160)GULILILLITÍNI JIFTIGTGÅV.
இன்னொரு கவலையும் சாள்ஸ்சை அரித்தது.
இளைஞர்களுடன் பழகும் இளம்
டயானா தன்னைக் காதலிப்பது ஏன்? தன் காதலை ஏற்றுக் கொண்டது ஏன்?
ஒருவேளை மகாராணியாகும் ஆசையால்
ரியாகி பரபரப்பு ஏற் ந்தன.
ற்றிய பாடசாலை முன் பிடிப்பாளர்கள் கமரா
என்பது எனக்கும் தெரியும். ஆனால் இத் தனை எடுப்பாக இருக்கும் என்று நினைக்க வில்லை. செதுக்கி வைத்ததுபோல இருக்கின் றன. நிமட்டும் இப்போது அருகே இருந்தால்
தானோ? மனப்போராட்டத்தில் அடிக்கடி
f)j,f), G), IIGS OIL III FIIGIG).
தனது அபிப்பிராயங்களை டயானா
விடம் நேரடியாகக் கூறுவதற்கோ, மனம்
I. அந்த கால்களில்." விட்டுப் பேசுவதற்கோ சாள்ஸ்சுக்கு பின்புற அறவே துணிச்சல் கிடை | தன் LIFT57. ன்றாள் டயானாவின் சகோதரி ஜேன் முன்னர் சாள்ஸ் அந்த சுடன் பழகியதுபோலவே, கண்டு பின்னர் இன்னொரு ஆறு
டன் பழகி வந்தார்.
அவரது பெயர் ஹென்றி. இங்கிலாந்தின் | Լաո பாராளுமன்ற உறுப்பினர். சென்று பாராளுமன்ற உறுப்பினர் என்பதால், வயதானவர் 5ι ώ0)0)) என்று கற்பனை செய்து 蠶 விடாதீர்கள் இளைஞர் விடுகி GBJ Giflj, GOJJEL Li iffuLlili. TIGT. தனது சகோதரியின் யானர் ஆண் நண்பருக்கு டயானா
9. சூட்டிய பட்டம் எலி.
அந்த எலியின் பார்வை தனது சகோதரி
ல் டயானா-பலெற் நடனப் பயிற்சி
ஜேனிடம் இருந்து விலகி, | தன்னை நோக்கிப் பாய்
வதை டயானா புரிந்து G)JIIGööILIT67. 1ി ஜேனைக் காண வரு
வதுபோல டயானாவைக்
மறுமுனையில் வெட்
LILITQIES iħejji LIGċifBBFGKONGU? T&Föölöö (öj ĉBig5l6nĝLiŭ!
மெளனித்தாள் டயானா மகாராணியாரின் கருத்தை டயானாவிடம்
di Barangan Luffen Gluggu Liñ
Glu Tydfil சாள்ஸ் கூறவில்லை.
மதி அ. அன்னலெட்சுமி டார இல06 சேனையூர், மூதார்.
II LpUfar usi GDITLfiutò il TFSITF fu
I alminJtil Glungsininuttet Gliti
Isufi Lufen Gluajti djaj Lirijti gjLITsippGDi sin episaouih sijańsciani Lutfiti GriffLIITTIEH GUDGIT தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.
இதற்கிடையே தன் தோற்களுடன் விருந்துக் கேளிக்கைகளிலும் கலந்து துெள்ள LШТ60TH JOJN) வதில்லை.
நண்பனின் Loguls
டயானா தன் தோழி களுடன் சென்றாலும் கூட் இளம் GOL JLLJ GiTJ GT L LLLJITGOITI
வைத்தான் மொய்த்து
காண வந்தார் ஹென்றி. ஜேனுக்கு ஃபோன் செய்வதுபோல, டயானா ஃபோனில் கிடைப்பாளா? என்று தேடுவார் ஹென்ேறி.
ஹென்றியின் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தீர்மானித்தாள் டயானா
தனக்கும், இளவரசருக்கும் உள்ள காத லைப் பற்றி ஒருநாள் ஹென்றியிடம் கூறி GOTITIGT.
அவரது ஏமாற்றத்தை தவிர்க்கும் நல் லெண்ணத்துடன்தான் டயானா அதனை கூறினாள்.
ஆனால் ஹென்றியால் டயானாவின் இழப்பைத் தாங்க முடியவில்லை.
அவர் மனதில் கபடமான திட்டம் ஒன்று தோன்றியது.
ட- (அடுத்த வாரமும் வரும்)
gig.14-20, 1997

Page 13
LaÁSestoriõrestoorid
முத்தெனச் சிதறிற்றுன் இதழுதி பூக்கள் நெஞ்சு மயிர் தீவி நிவிப் பரந்தென் மார்பில் கிளிமூக்குரசினாய் உன் முகத்தை அப்பி
கடுமிருட்டு கார் சுந்தவிடை கையளைந்து
மருத்துவிச்சி தலையில் リcm cmó5cm வெளியே வந்தாள்
Տյանոյո0 ο αίτητη θειι παι
UOE55
"Զլյալգմ பார்த்ததில்லை.
நீள் விரல் மடக்கிச் சொடுக்கிட்டு புறாக் கழுத்து வடிருடிச் சளைத்து மெல்லிதழ் முத்தி வருமென் கரம் **
508/05 մ
ששום 00חל.
sing பிடுங்கி விசப்படு
alsT20/10, சரித்திரங்களாக இருநாள்
தப் பாலைவனத்தைத் தா
Tia Color(SI), | αμοιβατι
ரிப்போன நினைவுச்சுவடுக தியதோர் அணிந்துரை எழுது
ாலுக்கும் கங்கைக்கும் வேறுபாட்டைப் புரிந்துகொள்
இரு காலம் வரும்
500. வாழ்க்கையென்பது கற்பனைகளின் சாம்ராஜ்ஜியமல்ல முட்டிதர்களின் கானகமென்பதைப் ரிந்துகொள்-தெளிந்து கொள்
Ila ang at aa
சி விடுங்களென்பாய் அழகான சங்கிதம்
-
அது நிலவுதிர்காலம் பனிச்சொட்டென நீரொழுக பற்றியிழுத்து ெேவன்றாய் பின் கழுத்தை வளை வளைத்து
- TOT LN) flau GJITEIT உப்பிச் சிறுத்தவுன் மூஞ்சினது
ջ ճ տրիլից):
** ரும் காதலைக் கொன்றவுன் முன்னெறி தெய்வங்களை சபித்தே கொல்வனென்றாய்
மார்போடொன்றி விசும்பிற்றுன்-பூருெரு
மழைகண்டு விழியுடையச் சரிந்தேன்
**
தேம்மவிடை
கிணற்றடி பூவரசில் முதுகள்டி வெறித்திருப்பேன் உறக்கம் குடித்து உன்னது நினைவட்டை சுருண்டிருக்கும் என்னுள்ளே
இருந்தாற்போல்
ஜோதியிலெழுமுன் Մ5Աքեմ,
தனியனாய் குந்தியிருக்க
நுனிமனசில் தியெரியும்
பின் குளிரும் சில்லென மனம்
40 g) cóTUNTநாமொரு பைத்தியம் இரு தாரமும்- சில குழந்தையுமானபின் நம் இளந்தாரிக் காதல் எம் மாத்திரம்?
என் சுஹா
t
τητη) ο தாக்கியெறிந்துவிட்டு 5 TU 535 g) LIGJITTIGT
մոզմարտարած5են நினைவிழந்தும் தர் 5 TOT
GETTE SON 5 GIJU
சமந்து சமந்து சுருங்கிப்போனது GTK
மனச
2.Tš55 625f2a||LOITA
மன முற்றத்தில்
கருகிக் கிடக்கும்
சந்தோ மலர் மொட்டுக்களை ഗ്രസ് കെയ്ല (
207 TC) கடிதத்திற்கு மட்டும்தான் '
IOIA *G T. βΠπΠρο), மெளனித்திருந்து *
TOT ATLANTI
gidir.
2.96 լու6 անն Stil தங்கள் குளியலறை கதவை GENYE լինել): எல்லாவற்றிற்கும் 、 குை உண்கிறீர்கள் வைத்துவிட்டு :2ாவிட்டு ԱIn/5071 அரண்மனையின் ಇಂಕ್ பெறவேண்டும் * *
2. AGP 1955Ü KUTTI Gotlar இப்படி சொல்வதால் நீங்கள் சமையலுக்கு பாவிக்கும் கழிப்பு அறக்கு *595ՊIկա ETT GUGUSTTGAU தாத்துங்கள் பற்றி 559507 (UTL- FT555 GOJKOTL (TLD). " | Ելի 6)քրքնցվի, 5071 Ο Ωρήτη Πιρ, *** *
15ITLÜ மனைவியுடன் 3 நினைக்க வேண்டாம் கேட்க
பார்க்க வேண்டும். Guadi505 -
பூரட்டாதி நாலங்கால் உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறு பொருள் கஷ்டம் கடன் சுமை திங்கள் தொழில் சிறப்பு பிரயான மிகுதி செவ்வாய் வீண்குறை கேட்டல் மனக் கவலை புதன் துயர் நீங்கும் அந்நியர் உதவி வியாழன் விண் மனஸ்தாபம் உயர்ந்த நிலை வெள்ளி தொழில் சிறப்பு மன மகிழ்ச்சி சனி கடன் தொல்லை, மனக்கவலை
, 60 । जो ली
அச்சுவினி பரணி கர்த்திகை முதற்கில்
முய 10 மணி ஞாயிறு முயற்சி பவிதம் மன மகிழ்ச்சி LL, I Do பகல் 1 மணி திங்கள் தொழில் சிறப்பு பண வரவு பிய 2 மணி செவ்வாய் வெளியிடப் பயணம் உயர்ந்த நிலை மண்ெ பகல் 1 மணி புதன் வீண் முயற்சி பலவித கஷ்டம் ü,j臀 பிய 2 மணி வியாழன் அந்நியர் நட்பு பணச் செலவு முய 9 மணி முய 10 மணிவெள்ளி புதிய முயற்சி கடன் படல் in பகல் 1 மணி சனி துயர் அதிகம் தேகசுகம் பாதிப்பு is
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்
ஞாயிறு வெளியிடப் பயணம் பணச் செலவு திங்கள் தொழில் சிறப்பு மன மகிழ்ச்சி செவ்வாய் இனசன் நன்மை மனக்குறை நீங்கும் புதன் பலவித பேறு கரியானுக்லம் ouIIpo-0|||Î||||||| {{{0, LøI QU0| வெள்ளி முயற்சி பவிதம் தொழில் கஷ்டம் சனி பிரயாண மிகுதி, மனக்குறை நீங்கும்
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்
கய நேரம் உத்தராடத்துப் பின்முக்கால் திருவோணம் அவிட்டத்து முன்னரை
Djib
ஞாயிறு இனசன நன்மை மன மகிழ்ச்சி திங்கள் தொழில் சிறப்பு பண வரவு செவ்வாய் கெளரவக் குறைவு காரியத்தடை புதன் தொழில் உயர்ச்சி, பலவிதபேறு வியாழன் அந்நியர் உதவி காரியானுகூலம் வெள்ளி தொழில் மந்தம் பணக் கஷ்டம் சனி உயர்ந்த நிலை தொழில் சிறப்பு
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-5
ტებუII
முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்) ஞாயிறு முயற்சி பவிதம் உயர்ந்த நிலை திங்கள் பெரியோர் சுகம் மன மகிழ்ச்சி செவ்வாய் வீண் மனஸ்தாபம் பொருள் நஷ்டம் புதன் பிரயாணமிகுதி, பணச் செலவு வியாழன் பெரியோர் நட்பு தொழில் சிறப்பு வெள்ளி வெளியிட வாழ்க்கை அந்நியர் பகை சனி துயர் நீங்கும் முயற்சி பவிதம்
சு நேரம் அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கால்
Ull. ü山
O
ü山, LIGA) I
Lac II (pl. 10 j山。 ü山
LI GUDJI
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்
விசாகத்து நாலங்கால் அனுவும் கேட்டை
| 525 out UU No
பிய 1 மணிஞாயிறு பெரியோர் சுகம் மனக்குறை நீங்கும் பிய 2 மணி பிய 2 மணிதிங்கள் தொழில் உயர்ச்சி கெளரவ மிகுதி முய 10 மணி LLTTS LLLTTTTTT S TTLT LLLLTS LLL TTTLLLLS LL S LLLLLL பிய 2 மணிபுதன் இனசன நன்மை மனக் கலக்கம் LJ M II (DMI பகல் 1 மணிவியாழன் துயர் நீங்கும் புதிய முயற்சி |||||||||||| 2 || ენუქ|| முய 1 மணிவெள்ளி அந்நியர் உதவி பலவித பேறு UpLI, IO IDIONI பிய 2 மணிசனி தொழில் மந்தம் பண வரவு குன்றும் L.L., 2 Indial
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்
| lag, 14-20, 1997
அதிஷ்டநாள்-வியாழன் அதிஷ்ட இலக்கம்-2
*
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

____________ जो ता ।
List ി ി Life. | կ0 75 մ: an წჟერტში
தியிருந்து Air KITAJIRI
ട്ടി 73 J 55 III. 5 துவக்குப் ரந்திருக்கு"
5 gate
, Gai என்றும் அழைக்கி -*
தி) பாலச்சந்தர் வைத்த பெயர்
| Ειρηρ ή Ο Πατρατηρή கடிகாரம்
 ைபரப்
|ագացներ:
Asian Ji
பத்தமுனை ஹாரன்
S S S S S S S S S S S S S
10 տոնա5
மட்டும்
JLO Α. Ο σπούρη βαρότι η τή சுப வரன், கண்டி
fornia 51 epis
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்
of GURGIT III, DJ GUI மணிஞாயிறு மனக்குறை நீங்கும் அந்நியர் நட்பு DU. 3 LDGSsifi ள் பொருள் வரவு மன பல் மணிதிங்கள் முயற்சி பவிதம் பொருள் பேறு LI JIG) 12 LDGONN IAITU GJILANG LUNAN, OG மனிசெவ்வாய் பெரியோர் சாயம் புதிய முயற்சி L.LI, 2 DAs LOGOTOJO நீங்கும் s- Gasion வாழ்க்கை Lava slo. 10 LDGOVA pai e II, III DGD வியாழன் பயனுள்ள செயல் மனக்குறை நீங்கும். 1 DGSS) irafl- (plurik bizi ziona), Leon aurka. வெள்ளி இனசன நன்மை குடும்ப மகிழ்ச்சி
| If|Igral, ca Di சனி தொழில் கஷ்டம் அந்நியர் பகை
அதிஷ்டநாள்-திங்கள் அதிவு அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆயிலியம்) ஞாயிறு பெரியோர் நட்பு கெளரவம் Մ.Լl, திங்கள் உறவினர் உதவி காரியானுகூலம் சவ்வாய் தொழில் சிறப்பு உயர்ந்த நிலை புதன் மனக் கலக்கம் தேகசுகம் பாதிப்பு வியாழன் பயனுள்ள செயல் பொருள் வரவு வெள்ளி துயர் நீங்கும் முயற்சி பவிதம் Foss UGC 460), ELGI LJLG) அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4
li. I'lli. மக்ம் பூரம் உத்தரத்து முதற்கால் ஞாயிறு இனசன நன்மை மன மகிழ்ச்சி திங்கள் பெரியோர் சுகம் கெளரவ மிகுதி செவ்வாய் தொழில் சிறப்பு வெளியிட வாழ்க்கை
- Qara GTI LIGONO, LOGOTÁ, AJKÚ வியாழன் தொழில் கஷ்டம் மனக் கவலை Cadras- JUIT L.L., L’Ori Quaal. சனி உயர்ந்த நிலை மன மகிழ்ச்சி
ரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால் உத்தரத்துப் பின்முக்கால் அத்தம், சித்திரையின் முன்னரை)
|று துயர் நீங்கும் முயற்சி மேன்மை longtip pair use. In ada. ள் பெரியோர் உதவி பயனுள்ள செயல் UPU, IO LOGO திங்கள் தொழில் UGOTO ALID. வாய் வெளியிட வாழ்க்கை பணச் செலவு பிய மண்செல்வாய் உறவினரால் கவலை தேக்கம் பாதிப்பு
உறவினர் உதவி மனமகிழ்ச்சி ( )* 19UTCurti உதவி அந்நியர் billi: முன் பிரயாண மிகுதி மனக் கலக்கம் | | | | | | ეკვეუქ- வியாழன் Jl. ಹಾ॥ மிகுதி ளி தொழில் சிறப்பு பண வரவு வெள்ளி நீங்கும் UTCurri உதவி கடன்கமை கெளரவக் குறைவு சனி பணக் கஷ்டம் கடன் படல்
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம் அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-2

Page 14
பேட் புரூஸ் ஸ்கொட் On லாந்து நாட்டின் மன்னனாக இருந் தான்.
அப்போது இங்கிலாந்து ஸ்கொட் லாந்து மீது படையெடுத்தது. சண்டை யில் ஸ்கொட்லாந்து, தோல்வியைத் தழுவியதால் இங்கிலாந்திடம் அடிமை யானது. இதனால் மனமுடைந்த மன்னன் புரூஸ் நாட்டை விட்டுத் தப்பி யோடி ஒரு குகையினுள் மறைந்திருந் 5TGOT.
அவனின் சிந்தனையெல்லாம் நாட்டைப் பற்றியும், நாட்டு மக்களைப் பற்றியுமே இருந்தது. இங்கிலாந்துடன் நடைபெற்ற போரில் பலமுறை தோல்வி அடைந்ததால் அவன் மனம் உடைந்து all Lail.
இவ்வளவு தடவைகள் தோல்விய டைந்து விட்டோமே இனிமேலும் போர் செய்வதால் வெற்றி பெற முடியாது. தாய் நாட்டை விடுவிக்கும் முயற்சியைக் கைவிட்டு விட வேண்டியதுதான் என்று வருத்தத்துடன் முடிவு செய்தான் புரூஸ். இவ்வாறு அவன் சிந்தித்துக் கொண்டிருந்தபோது அவன் கண்கள் குகையின் மேற்பக்கம் தொங்கிக் கொண்டிருந்த சிலந்தியைப் பார்த்தது. அந்தச் சிலந்தி வலை பின்னு
வதற்காக குகையின் மறுபக்கம் பாய்ந்தது. னால் கீழே விழுந்துவிட்டது. சிலந்தி 3. பல தடவைகள் முயற்சி செய்து கொண்டிருந்தது.
இதைப் பார்த்த புரூஸுக்கு சிரிப்பு வந்தது. சிலந்தி மீண்டும் மீண்டும் முயன்று இறுதியில் குகையின் மறுபக்கத்தை அடைந் தது.
சாதாரண சிலந்தி இவ்வளவு தூரம் முயற்சி செய்து வெற்றி பெற்று விட்டதே. நாம் ஏன் முயற்சிக்கக்கூடாது என்று எண்ணினான்.
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
گوگل اللہ
خلال تشكيلول/ స్త్రీ
穴
வெளியேறி ஸ்கொ ஸ்கொட்லாந்து இருந்ததால் அந்நா போர்த் தளபதி (BLfAGOTTGÖT. (BLITTI துப் படைகளைத்
படையைத் ஸ்கொட்லாந்து நா துப் படையுடன் புரூஸுக்குத் தோ: தனால் சற்று Gլյոmւ0) Ձել: விரட்டியடித்துத்
T.
1 நோயில்லாமல் இ
மல் பருப்பான் அவன் யார்? 2 இணையாக வரு LDIITILL LITT 3,6 அது என்ன? 3 இலை இல்லா முளைத்திருக்கு அது என்ன? 4 அணிந்தால் அ
அது என்ன? 5 மணியடித்தால்
அது என்ன? 6. இளமையில் பச்ை
அது என்ன? 7 குளிரில் உறைய
உறையும். அது என்ன? 8. நெளிந்த கிழவி
அது என்ன? 9 அன்றாடம் ம6
கவரும், அது என்ன?
10, 66յլկլիa)õÙ
ρούίΤο ΠρόΤ.
-9/6/651 աոնք
பிரியதர்ஷினி மோகன்,
ப.த.ம.ம.வித்தியாலயம், பண்டாரவளை.
பாராட்டுக்குரியவர்கள்:
ரி தசரதன்,
சந்திவெளிசித்திவினாயகர்வித்தியாலயம் முறக்கொட்டான்சேனை
வஸிம் மஹ்ருப்,
அல்-ஹம்றா மு.ம.வித்தியாலயம், கட்டுகஸ்தோட்டை
எஸ். கோகில ஹர்ஷணி,
பெண்கள் உயர்தர பாடசாலை, கண்டி
சிறீஸ்கந்தராசா லோகிதராஜ்,
ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி, திருகோணமலை.
கே. ஸப்ராஸ் மொஹமட் மஹவெல முல்ல, முஸ்லிம் வித்தியாலயம், வெள்ளவாய
கே. தட்சணி, தர்ஷனி ராஜசேகர், இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி, வவுனியா எல்பட தமிழ் வித்தியாலயம், பொகவந்தலாவ, ரிஸ்னா ஹமீட், இப்திகார் பாரிட்,
மகளிர் வித்தியாலயம், நாவலப்பிட்டி
ஜமீமுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி, உடத்தலவின்ன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|jī @မွှားမှ န္တိဓါန် -
ற்றுக்கு நடுவே இருந்த
இருட்ங்களில் ஒரு சிறு
YA NGGGIH
க்குகையில் இருந்து ட்லாந்தை அடைந்தான். எதிரிகளின் பிடியில் ட்டிற்கு வெளிய்ே தனது களை அழைத்துப் க்கருவிகளைத் தயாரித்
திரட்டினான். திரட்டிக் கொண்டு டில் உள்ள இங்கிலாந் போரிட்டான். இதிலும் ஸ்வியே கிட்டியது. லும் தளராமல் மீண்டும் நிலாந்துப் படையை தன் தாய்நாட்டை மீட்
| | | | | | | | | | |
தலைநகர்- ரோஸியாவ் பரப்பு- 750 சதுரகிலோ மீட்டர் மக்கள் தொகை - 88,000
எழுத்தறிவு 90%
சமயம் - கிறிஸ்தவம் நாணயம் - கிழக்கு கரீபியன் டொலர்
தனிநபர் வரும்ானம்-1650 டொலர் 96.OLOGILLD:
576i GT60T. ОДJOUTUJ:
ஜெர்மனி - ரஷ்யா - ஒஸ்ரியா-ஹங்கேரி இத்தாலி - | İliflı"LGöT - துருக்கி - அமெரிக்கா - பொதுமக்கள் -
சியம், வெள்ளி *முதுமையில் சிவப்பு யைப் போல ஒர் உலோகம் உலோகங்களில் மிகவும் த திரவம் வெந்நீரில் இலேசானது மக்னீசியம் தான் கி.பி. 1808ல் ஆங்கில வேதியியல் அறிஞர் ஹம்ப்ரி GLGlas LIIGU கண்டுபிடிக்கப் LILL-9}|.
து கிரேக்க நகரான
து உடலெல்லாம் பல்
ாந்து அனைவரையும்
மக்னீசியாவுக்கு அருகில்
முதன் முதலில் கண்டுபிடிக் மலர்வான், காற்றில் கப்பட்டதால், "மக்னீசியம்
என்று பெயரிடப்பட்டது.
இதைத் தகடாக அடிக்க LESGÏT லாம். கம்பியாகவும் நீட்டலாம். இது OI ரமே 6 எரியும்போது மிகுந்த பிரகாசமான ஒளியைக் 8. Coolf?) */ LEELE இதன் தூளை எரித்து 9. (8ԱՈն(6 g
ரமகுடியோ ? ப்பிள்ளை குடும்பத்தைச் சேர்ந்த
பாலூட்டி விலங்குகளில் ஒன்றுதான்மீகாட் இவை தென்னாபிரிக்காவில் வசிக்கின்றன. இந்தக் கீரிப்பிள்ளைகள் எல்லாக் கீரி இனங்களைப்போல் இல்லாமல், சற்று வித்தியாசமானவை. இவை எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதுடன் பின்னங்கால் களால் முயல்கள் போல் நிற்கும் திறன் பெற்றவை.
இவை எழுந்து நிற்கும்போது எப் பொழுதும், சூரியகாந்தி மலர்போல் சூரி யனை நோக்கியே தமது வயிற்றைக் காட்டி நிற்கும். எனவேதான் இவற்றைச் சூரியனை வணங்கும் கீரி என அழைக்கின்றனர்.
இவை பூமிக்கடியில் குழிகள் தோண்டி, 25 வரையான எண்ணிக்கை கொண்ட கூட்டங்கூட்டமாக வசிக்கின்றன.
பெற்றோர் விலங்குகள் வேட்டையாடி உணவு கொண்டுவரச் செல்லும் நேரங்களில் அந்தக் குடும்பத்தின் மூத்த விலங்குதான்
பeg ாகுப்பு: ஏ. அகல்யா,
li
பாதுகாப்பாகக் கவனித்துக் கொள்கிறது.
ہے. یہ ہے
6)LITLE65flöT
மொழி - ஆங்கிலம், ஃபிரெஞ்ச் படோய்
கரீபியன் கடலில் அமைந்துள்ளது. தெற்கே கெளதலாப்பும் வடக்கே மார்ட்டி னிக்கும் இதன் எல்லைகளாக அமைந்
1978ல் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம்
Enri Distant
இதுவரை நடந்த போர்களில் முதல் உலகப் போரில்தான் அதிகமான இராணுவ வீரர்களும், பொதுமக்களும் கொல்லப்பட்ட னர். கொல்லப்பட்டவர்களின் விபரங்கள் வருமாறு:
தனது சகோதர சகோதரி விலங்குகளைப்
பெற்றது. முப்பது உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றம் உள்ளது. பொருளாதாரம்:
விவசாயம் மற்றும் சுற்றுலாத்துறை முக்கிய வருமான மூலங்கள் ஆகும்.
20 இலட்சம் படைவீரர்கள் 17 இலட்சம் படைவீரர்கள் 12 இலட்சம் படைவீரர்கள் 6 இலட்சத்து 50 ஆயிரம் படைவீரர்கள் 7 இலட்சத்து 60 ஆயிரம் படைவீரர்கள் 3 இலட்சத்து 75 ஆயிரம் படைவீரர்கள் 12 இலட்சத்து 60 ஆயிரம் படைவீரர்கள் 12.5 LNG)G)LIGöI GL
அதுமட்டுமன்றி 8000 சதுரமைல் விளைச்சல் நிலங்களும், 50 மில்லியன் கட்டடங்களும் வீடுகளும் அழிக்கப்பட்டன.
அதனால் ஏ இருட்டில் படம் பிடிக்கப் பயன்படுத்துகிறார்கள்
வெண்கலம், நிக்கல், வெள்ளி ஆகிய உலோகக் கலவை தயாரிப்பதில் மக்னீசியம் பயன்படுகின் றது அலுமினியத்துடன் மக்னீசியத்தைச் சேர்த் துத் தயாரிக்கும் உலோகக் கலவைக் குப் பெயர் மக்னேலியம்,
மிகவும் இலேசாக இருக்கும் மக்னேலியம் உறுதி வாய்ந்தது. ஆகாய விமானத்தி லுள்ள பல பாகங்கள் மக்னேலியத்தினா
GT600).
S S S S SSS S SSS S LSS
மின்னலைப் போன்று சிற்சில ஒளிகளை வானத்தில் உண்டாக்குபவை ஒருவகை ஒளித்துளிகள், இவை 'அரோராக்கள் என அழைக்கப்படும். இந்த அரோராக்கள் நேர்வே, கனடா ஸ்கொட்லாந்து, அலாஸ்கா போன்ற நாடுகளில் தோன்றுகின்றன.
சூரியனில் இருந்து அணுத்துகள்கள் பூமியை நோக்கி வரும்போது, அவைகள் காற்றுடன் மோதுகின்றன. இதனால் ஏற்படும் வெளிச்சமே 'அரோரா ஆகும். அரோரா பூமியில் இருந்து 80 முதல் 600 கிலோமீட்டர் தூரத்தில் வானத்தில் தோன்றுகின்றன. nu
3.14-20,199

Page 15
"என்ன இது பக்கெட் மாட்டியிருக்கு? "உள்பக்கம் கதவு திறந்து வெளிப்பக்கம் சாத்தி, சாத்தறப்போ பக்கெட் மாட்டியிருப் பாங்க யாராவது கதவு திறந்தாடபால்னு பக்கெட் விழும் வாசல்ல இருக்கிற அப்பா
எழுத்துச்சித் LITEGOn தனது வழக்க
முதா நுனி பாதத் தில் (3) Dal) a
நடந்து வீட்டை \விட்டு வெளியே வந்தாள். ஒசைப் படாமல் கதவுகளைச் சாத்தினாள் பூட்டை விடுவித்து அகற்றி நாதங்கியை மேலும் கீழும் அசைத்துப் பொருத்தினாள் பூட்டி னாள் நகர்ந்து ஹில்ஸ் ஷாவை மாட்டிக் கொண்டாள் வீடு சுற்றி ஜன்னல் பக்கம் போய் படுக்கையறை திரைச்சீல்ை விலக்கி உள்ளே எட்டிப் பார்த்தாள்.
உள்ளே செல்வராஜ் அமைதியாய் ருக்களித்து தூங்கிக் கொண்டிருந்தான். லுங்கி நெகிழ்ந்து உடம்பைச்
சுற்றிக் கொண்டிருந்தது. *“-魏
மார்புப்படம் சீராய் சுவாசத்தில் ஏறித் தாழ்ந்து கொண்டிருந்தது.
"குண்டப்பா. சைலண்டா துங்கு அரைமணி நேரத்துல வந்துருவேன்." தோட்டத்தில் நின்றிருந்த மொபெட் தள்ளி, காம்பவுண்ட் கதவு திறந்து சின்ன உதையில் கிளப்பி ஹெல்மெட் அணிந்து ஏறி உட்கார்ந்தாள் வண்டி நகர விரை வாக்கினாள் வீடு இருந்த தெருவிலிருந்து மெயின் ரோடுக்குள் புகுந்து இன்னும் விரைவுபடுத்த முகத்தில் உச்சி வெய்யில் காற்று தாக்கிற்று.
வண்டியைத் திருகி விரட்டினாள் காற்று வெப்பத்துடன் முகத்தில் அடித்
蛟列、
பள்ளிக்கூட வாசலை ரிக்ஷாக் கூட்டம் அடைத்துக்கொண்டிருந்தது. மொபெட்டை ஒரம் நிறுத்தி, பூட்டு போட்டு விட்டு சாவியை உருவி விரலில் கோர்த் துக் கொண்டாள் ஹெல்மெட் அவிழ்த்து உள்ளே போனாள் தெரிந்த முகங்கள் சிரித்தன. கை தூக்கி கடிகாரம் பார்த் தாள். மணி பதினொன்று ஐம்பத்தைந்து இன்னும் ஐந்து நிமிடம்தான் திலீபன் வந்து விடுவான் இப்போதே பையை முதுகில் மாட்டி, வாட்டர் பாட்டிலை தோளில் போட்டுத் தயாராய் காத்திருப் பான் மின்சார மணி கதறியதும் முதல் ஆளாய் வெளியே வருவான் தொலைவி லிருந்து கை காட்டுவான் பூட்ஸ் முழு வதும் ' ஓடி வருவான்.
திலீபன். திலீபன் எங்கே அமுதா கூடைகூடையாய் வழிந்த பூக்களில் தன் பூவைத் தேடினாள் திலீபன் நிதானமாய் நடந்து வந்தான்.
"அம்மா. கை கொடு
கை கொடு, அமுதாகை கொடுத் தாள் பிள்ளை இறுகப்பற்றி வேகமாய் குலுக்கினான்.
"இன்னிலேர்ந்து நான்தான் க்ளாஸ் ၇ရ)၊ /j...။
நடராஜூ லீடர் இல்லையா? "அவன் நாலு நாளா ஹோம் ஒர்க் செய்துட்டு வரலை. அவன் வேணாம்னு என்னைப் போட்டங்க இனிமே நான் பெல் அடிச்சா உடனே வரமாட்டேன்.
எல்லோரும் போன பிறகு க்ளாஸ்ரும்
செக் பண்ணி, ஜன்னல் முடிட்டு, கதவு
முடி சாவி ஹேண்ட் ஓவர்ப்ண்ணிட்டுத் தான் வருவேன். நீ அஞ்சு நிமிஷம்
லேட்டா வா போறும்
மொபெட் வீட்டு வாசலுக்கு வந்த
அன்பான ஹில்டிடா
போது அவன் வராந்தாவில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தான்
வாசல் கதவில் பூட்டு தொங்கிற்று.
*_*一*
மொபெட்டை வாசலில் நிறுத்திய போது கிட்டத்தட்ட சரிகிற வேகத்தில்
பிள்ளை கீழிறங்கினான் தோட்டக் கதவு திறந்து உள்ளே ஓடினான்.
வராந்தாவில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த செல்வராஜ் நிமிர்ந்தான்
அமுதாவுக்கு புருஷனின் வாசல் இருப்பு
ஆச்சரியமாய் இருந்தது. "எப்படி வந்
CBL III (360 (3602
"அப்பா பின்கதவு திறந்து வந்திருப் பாங்க இல்லப்பா? பிள்ளை எகிறி
தகப்பனைக் கட்டிக் கொண்டது. வலுவு மிகுந்த தகப்பனின் புஜம் பிள்ளையை
இறுக்கிக் கொண்டது.
"கொள்ளைப் பக்கமாவா வந்தீங்க?"
"நீ பொலிஸ்காரன் பெண்டாட்டியே
இல்லடி உள்ளே வச்சு கதவு பூட்டினா
புருஷன் வெளியே வர முடியாதபடி
தவிப்பான்னு நினைக்கிற பாரு. நீ
எம் பொண்டாட்டியே இல்ல இது
புள்ளை எம் புள்ளை புடிச்சான் பாரு"
பெண்டாட்டி இல்லாத புள்ளை வானத்துலேருந்து வந்துதாக்கும்" முணு முணுத்தபடி கதவு திறந்தாள். "பின் of LIG5.
கதவு திறந்து போட்டுட்டு வந்துட்டீங் JGs" OBLITTIGSTIFIsiT.
கதவு சாத்தி உள்பக்க நாதங்கியில் பிளாஸ்டிக் பக்கெட் மாட்டப்பட்டிருந்தது.
2, 19.
* °国勋
Ա9 614 ՄIDITլն լ/lair பக்கம்
வுக்கு சத்தம் கேக்கும்."
"பின்னிட்டடா எட்டு வயசுப் பையனுக்கு இருக்கிறது கூட உனக்கில்லை. திலிபா. இந்த பக்கெட் விழாம வெளிலேர்ந்து கதவு திறக்கணும் உன்னால முடியுமா?"
பிள்ளை பின் கை கட்டி பக்கெட்டையே பார்த்துக் கொண்டிருந்தான் விருக்கென்று பட்சி மாதிரி வெளியே ஓடினான். அமுதா நகர்ந்து ஹாலுக்குப் போக ÖLL. செல்வராஜ் அவள் புஜத்தை ழுத்து நிறுத்தினான். அருகில் இறுக்கிக்கொண்டான். 醬 என்ன பண்றான் பார்ப்போம்."
கதவு மெல்ல ஆடிற்று அரை அங்குலம்
விரிந்தது விரிய பக்கெட் நாதங்கி நுனிக்கு
வந்தது. இன்னும் ஒரு தள்ளு, பக்கெட் தடாலென்று விழும் மெல்ல ஒரு மூங்கில் குச்சி உள்ளே நுழைந்து பக்கெட் கம்பிக்குள் நகர்ந்து உறுதியாய் நின்றது. பிள்ளை தடக்கென்று தோளால் கதவு மூடினான். பக்கெட் குச்சியில் விழுந்து அவன் கைக்குப் போயிற்று கதவு சின்ன சத்தம் கூட இல்லாமல் அகலத் திறந்தது. பின்பக்க வாசலில் பிள்ளை சிரிப்போடு நின்றது.
செல்வராஜ் கை தட்டினான் "திருடன் திருடன் பக்காத் திருடன் அமுதா வியப்புடன் கூவினாள்
திருடத் தெரியாதவன்பொலிஸ்காரனாக முடியாது திமிர் இல்லாதவன் அதிகாரியாக முடியாது புத்தி இல்லாதவன் இந்த உலகத் துல பிழைக்க முடியாது.
"கிட்ட வா திலீபா பிள்ளையை அருகே அழைத்து தலையைக் கோதினான்
நான் கொஞ்சம் பயந்துட்டு இருந்தேன் அமுதா, இவன் போறும் உன் துணைக்கு" பிள்ளையும் தகப்பனும் ஹாலில் நுழைந்தார் 历GT。
மடமடவென்று அமுதா உணவுப் பாத்திரங்களும் தட்டுகளும் மேஜையில் பரப்ப, சாப்பிட உட்கார்ந்தார்கள் முஷ்டி மடக்கி புஜபலம் பார்த்தார்கள் எவாசில்வர் கரண்டியை முழங்காலில் வைத்து வளைத் தார்கள் நிமிர்த்தினார்கள் வளைத்தலுக்கு ஒரு கெக்கலிப்பு நிமிர்த்தலுக்கு ஒரு கெக்கலிப்பு என்று ஆடினார்கள்
ஆண்கள் உலகமே வேறு ஆண்களின் சந்தோவுமே வேறு
வன்முறையும் வல்லடியும் இயல் பிலேயே அவர்களுக்குள் இருக்கின்றன. சிதறடிக்கிற முர்க்கம் எப்போதும் உள்ளே இருக்கிறது. ஆளுமை செய்கின்ற ஆசை யாரும் கற்றுக்கொடுக்காமலேயே வருகிறது. ஒரு காவல்தனம் தானாய் வந்துவிடு கிறது.
எட்டு வயசுப் பிள்ளை என்ன காவல் கூட்டல் கழித்தல் தப்பாய் போட்டு, லொட்டு லொட்டு என்று என்னிடம் அடிவாங்கும் பிள்ளை எப்படி எனக்குக் காவல்? ஏன்
ബ o
முன்னோடி சேகுவேரா கியூபாவில் CIGODLEGA LEAGANGGOulu guberg (G.
臀 எழுதிய கடிதம் இது
இன்று நான் உனக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். ஆனால் மிகவும் தாமதமாகத்
தான் இது உனக்குக் கிடைக்கும் நான் உன்னை நினைத்துக் கொண்டிருக்கிறேன்
என்பதை மறந்துவிடாதே நீ உனது பிறந்த
நாளன்று மகிழ்ச்சியாய் இருப்பாய் என்று
நம்புகிறேன். நீ இப்போது இரு பெண்ணாக
தான் யிருப்பாய் இரு குழந்தைக்கு எழுதுவது கதவு பூட்டிட்டு போனேனே எப்படி?
போல், உப்புச்சப்பற்ற பிதற்றல்களால் இந்தக் 5ւգ5505 51յմս Աքլգաո5/
நான் உன்னிடமிருந்து தொலைதூரத்தில்
நீண்ட காலமாகத் தங்கியிருந்து நமது எதிரிகளுக்கு எதிரான போராட்டத்தில் எனது
சக்திக்குட்பட்ட அனைத்தையும் செய்து வருகின்றேன் என்பதையும் நீ அறிந்து கொள்ள வேண்டும் இந்தப் பணியில் எனது
பங்கு அதிகமில்லை மிகவும் குறை வானதுதான் ஆனால் நான் உன்னைக் குறித்துப்
பெருமிதம் கொள்வது போல், நான் உனது
தந்துை என்பதற்காக நீயும் எப்போதும் பெருமைப்படுவாய் என்று நான் நம்புகிறேன் இந்தப் போராட்டம் நீண்ட நெடுங்கால
டக்குன்னு மாக நடந்து வருகிறது என்பதையும் நன்கு
வளர்ந்த பிறகு நீயும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்பதையும் மறந்து
இடைக்காலத்தில், நீ இரு நல்ல புரட்சிக்காரியாக உன்னைத் தயார் செய்து கொள்ள வேண்டும் அதாவது இந்த வய தில் நீ உன் பலமனைத்தையும் செலவழித்துப்
படிக்க வேண்டும்
エ 。 உலகின் கெரில்ல தலைவர்களில்
க்கிறேன் என்பதையும் இங்கே நான்
இருந்துவில FÜGGÖNGÖ ÄR எழுதிய விறு
2. MÄESONGTË E
e SITUTTI
பயம் எதைப் பற்றி புருஷனும் மனைவியும் GLnasö,Lmörö வீட்டுப்பிள்ளைகளே "L伊@g, சொன்னதை பெரிச அவன் குழந்தைதான் வுத்துக்கு சொன்னது அளர்ல இல்லாதபோ இருக்கனுமேங்கற ப காரனை பிடிக்காத உண்டு."
"ரெளடி பசங்க “örörGQ(Q GL இல்லை. பெரிய பு 3,6) 1600ρι). "
"புரியும்படி செ "போன வருஷம் கேஸ் விஷயமா வந்ே "சாராய கேஸ்" "GB,GNU GBL TIGO ஒண்ணரை கோடி ரூட (39,160354’ 325) ra என்கிட்ட வந்தாரு காட்டிக் கொடுக்க புரிஞ்சுக்கிட்டேன். ந
"கந்தசாமியா? “ö”
"அப்புறம்" "நீ தமிழன் இல் இல்லை. கடவுள் காசு சம்பாதிக்கிற ெ ஒரு ஒழுக்கமும் இ6 リs GLóQard)amb Garr"
"நான் எதுக்கும் வன் தம்பி கோபம் தான் வரும் போக அப்படின்னு சொல்
| "լճյԼւaյոք"
"இருக்கலாம். இ விம்பாவும் இருக்க சட்டுன்னு எடை .ே
S SS SS S S S S S S S S S S S S S S
e
நீதியை ஆதரிக்
இருக்க வேண்டும்
அம்மாவிடமிருந்து டும் உன்னைப் பற்
நடத்துப் புறப்பட்டபோது தன் மகளுக்கு கொள்ளக்கூடாது
Ձ/05/75 0/0/5/5 2 உனது பள்ளியின் இருத்தியாய் விள ண்ணத்தோடு நீ உ
என்ன சொல்ல வரு 05/07լգՄյմս IIա, நடவடிக்கைகளிலு களில் சொல்வதுெ தாய்நாட்டுப்பற்று இன்னபிற குணங் வேண்டும்
நான் உன்னை யெல்லாம் இருக விதமான சமுதா முற்றிலும் மாறுப நான் வளர்ந்தபோது இருவருக்கு இருவர் காலத்தில் வாழும் குரியவளாக நீ வ குழந்தைகளை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் உணவுக்குப்பின் டுக்கை அறைக்குப் வாசலில் அடுத்த கிரிக்கெட் ஆடிற்று |6ö #157.160.1IDII எடுத்துக்கிட்டியா? அது அவன் சந்தோ ான். ஆனா நான் நீ ஜாக்கிரதையா ம் உண்டு பொலிஸ் ங்க ஊர்ல நிறைய
தொந்தரவு வருமா? 1டை ரெளடிகளோட ளிகளோடு, அதான்
ல்லுங்களேன்."
மெட்ராஸ்ல ஒரு தன் தெரியுமா?
மாசம் முடிஞ்சது. |r ძზევე 1651 გუევაც0) ჟ-6516წ.) கட்டிட்டு நேரா தமிழனுக்குத் தமிழன் றது நிஜம்தான்னு iறி, தம்பின்னாரு
லை. உனக்கு ஜாதி |ல்லை. காசு தவிர, வெறி தவிர உனக்கு லை. இந்த உணர்ச்
ā(LL GQJönü
உணர்ச்சி வசப்படாத கூட எனக்கு மொள்ள போக புரிஞ்சுப்பே விட்டு போயிட்டாரு." .
ல்லை வெறும் வாய் ாம். அவனுங்களை (IL (UPL lig),"
------------art
TÜGLIITSILb 5UTUTi
மேலும் நீ உனது ற்றுக்கொள்ள வேண் உயர்வாகக் கருதிக் ருதுக் குணமெல்லாம் எனிடம் வந்துவிடும் சிறந்த மாணவிகளில் க வேண்டும் என்று ழக்க வேண்டும் நான்
uւգն մgյմ:
Gսոն 65/55նung Sյնuւց ல்லை. ஆனால் நான் வேறு அமைப்பில் வளர்ந்தேன் நியோ சமுதாய அமைப்பில் வளர்கிறாய் ருந்த சமுதாய அமைப்பில் மனிதர்கள் ரிகளாக இருந்தனர் டூ வித்தியாசமான பறு பெற்றுள்ளாய் இந்தப் பெருமைக்
Golgi (SU).
ப்போதும் கவனித்துக் கொள்ள மறந்து
றேன் என்பதை நீ புரிந்து
կgւթ15Մ
அல்லது வேறு வார்த்தை
"அதனால என்னங்கறிங்க? ஜாக்கிரதையா இரு இராத்திரி கதவு தட்டினா யாருன்னு தெரியாம திறக்காத" "வம்பு பண்ணுவாங்களா வந்து" "நேரடியா வரமாட்டாங்க" "எக்ஸைஸ் டியூட்டி ஏமாத்தினான்னு புடிச்சிங்களே அதானே. அதுக்கு ஒன் னரை கோடி அபராதமா?”
மேலேயே போடணும் அவர் வக்கீல் ரெண்டு பேரு கெட்டிக்கார ஆளுங்க. மறதி வேலை ஆட்கள் மோசடின்னு அவரை தப்பிக்க வச்சு அபராதம் மட்டும் வாங் கிட்டங்க"
"பொய் லேபிள் ஒட்டின கேஸ் தானே?" “ü)*
ளோடிருந்தான் எண்ணைத் தேய்த்துக் குளித்தான்.
சாராய லைசென்ஸ் ஆளு ஏமாத்த றான். கவர்மென்ட் எக்ஸைர்ஸ் தராம ஒரு நாளைக்கு ஆறாயிரம் பாட்டில் சாராயம் பொய் லேபிள் ஒட்டி வெளியே அனுப்பறான். லோக்கல் ஆள் போனா மிரட்டறான். எங்களுக்கு ரிப்போர்ட் பண்ணாங்க நெசமான்னு தெரிய உள்ள பூந்துட்டேன். ஃபாக்டரி முழுக்க சுண் ணாம்பு அடிக்கறாங்க அந்த ஆள் கூட்டத்தோட சேர்ந்து இடம் முழுக்க சுத்திட்டேன் புரிபடலை
"பொய் லேபிள்ாை? "அந்த தீப்பெட்டி எடு, அதுல ஒரு லேபிள் ஒட்டியிருக்கு பாரு முடிக்கிட்ட
"நீங்க சுண்ணாம்பு அடிக்கிற ஆளா வேலைக்குப் போய் புடிச்சுது."
"D.I.
போன ஆகஸ்ட் மாதம் பிடித்த கேஸ் அது ஒரு வருடத்துக்கு மேல் ஆகிறது. திடுதிப்பென்று ஒரு நாள் பெட்டியோட வந்தான் "ரெய்ட் போறேன் அமுதா, முடிஞ்சபோது வீட்டுக்கு வரேன் வேற எங்கேயும் போகாதே என்றான்.
இரவு பதினொரு மணிக்கு உடம்பு முழுவதும் சுண்ணாம்பு பொட்டுக்க
գՈւT65 568ւմuւ6ն வேண்டும் என்றும் ருன்ன
டத்தை உடைய հի
Jigging (2011,it வேண்டும் என்றும் நீ அவர்களுக்குப் புத்துமத சுறு. 

Page 16
ஸ்வர் வெற்றிலையைக் குதப்பியபடி அடி கண் களால் மதுமிதவைப் பார்த்தார். துர்க்கா அவரருகில் எால் மேல் கால் போட்டு அமர்ந்திரு தாள். குற்றுத்தள்ளி டைனிங் டேபிளில் அமந்து இனியா சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். "ரொம்ப முக்கியமாப் பேசணு மாம்மா?" என்றாள் மதுமிதா
"முக்கியமா இருந்தாத்தான் உங்கிட் டப் பேசணுமா? என்றாள் துர்க்கா ஈஸ்வர் மடித்து நீட்டிய வெற்றிலையை வாங்கி வாயோரத்தில் அடக்கிக்கொண்டு, "நான் இப்ப வெளில புறப்பட்டு கிட்டிருக்கேம்மா அதனால அப்படிச் GJITGöIGGSIGöI."
"இந்த நேரத்தில எங்க போறே இப்ப வுலிட்டிங், டப்பிங் எதுவும் கிடையாதே." "இந்த வீட்டை விட்டு நான் வெளில போகணும்னா நடிகைன்ற ஸ்தானத்தில மட்டும்தான் போகணுமா? வெறும் மது மிதாவா வெளிலபோகக்கூடாதா என்ன?
"எங்கன்னுகேட்டா பதில் சொல்றதை விட்டுட்டு எடக்குப்பேசறியே. அம்மான்ற மரியாதையே இல்லாமப் போச்சு உனக்கு"
பதில் பேசாமல் கைகளைக் கட்டிய படி துர்க்காவைப் பார்த்தாள் மதுமிதா அந்தப் பார்வையின் வீச்சைத் தாங்க முடியாமல் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டாள் துர்க்கா
ஈஸ்வர் எழுந்து வாஷ்பேசினுக்குப் போய்த்துப்பிவிட்டு வந்து
"மது உன்மேல உள்ள அக்கறை பாலதானம்மா அம்மா கேக்கறா" என்றார். அவரை எரித்து விடுவதைப்போலப் பார்த்தாள் மதுமிதா அவர்பூார்வையைத் தாழ்த்திக்கொண்டு, நகங்க்ளில் படிந்த சுண்ணாம்பைச் சுரண்டத் தொடங்கினார். "உன்னைத்தான் கேக்கறேன் மது மிதா என்ன அப்படிப் பார்க்கறே நீ எங்கே போறேன்னு கேக்கற உரிமை எனக்கு இல்லையா?"
உதடுவரை வார்த்தைகள் கொப்பளித் தன. ஒரு அம்மாவுக்கு உரிய அத்தனை உரிமைகளையும் நீபயன்படுத்தியிருந்தால் இந்த உரிமையும் உனக்கு உண்டு.
என்னை எப்போது அரிதாரம் பூசி உட்கார வைத்தாயோ, அந்த நிமிடத்தி லிருந்து என்னை நீ மகளாகப் பார்த்ததில் லையே அம்மா
ஒரு நடமாடும் இயந்திரமாகத்தானே என்னை இத்தனை நாளும் த்தி வந்திருக்கிறாய் இயந்திரத்திற்கு இதயம் எங்கே இருக்கப்போகிறதென்று அலட்சிய மாய் விட்டு விட்டாய்!
என்னுடைய எத்தனை சின்னச் சின்ன ஆசைகளை நசுக்கி வீசியிருக்கிறாய் தவறு நசுக்கவில்லை எரித்துவிட்டாய்! நசுக்கினால் மீண்டும் உருவம் பெற வாய்ப்பிருக்கிறதே என்று சாம்பலாக்கிக் கரைத்துவிட்டாய்.
என் உருப்படாத அப்பா உன்னை நிர்க்கதியாக்கி விட்டு ஓடிப்போனதால்,
சம்பாதிக்க ஒரு புத்தி வேண்டும் சம்பாதிப்பதை சேமிக்க ஒரு புத்தி வேண் டும் சேமித்ததை செலவழிக்க ஒரு புத்தி வேண்டும் என்று எழுதுவார் கவிஞர்.
இந்த முன்று திறமைகளில் முதல் திறமை மட்டும் கவிஞரிடம் இருந்தது என் பது உண்மை. ஆனால், அவர் ஊதாரி LGUGU; o LETTIf).
பல குடும்பங்கள் அவரை நம்பி வாழ்ந்தன. பல மாணவ மாணவியரை கல்லூரிவரை பயில்வதற்கும், விடுதிகளில் தங்குவதற்கும் அவர் செலவழித்துக் கொண்டிருந்தார்.
இடது கைக்குகூட தெரியாது. அவர் செய்து வந்த இத்தகைய உதவிகளை பெற்றவர்கள் தமிழகத்தில் மட்டுமல்ல; கடல் கடந்த நாடுகளிலும் உள்ளனர்.
இலங்கையில் பிரேமதாசா அமைச் சரவையில் அமைச்சராக பதவி வகித்த ராஜதுரை 1955-56ல் # இலங்கைப் பயணம் மேற்கொண்டபோது அவருக்கு நண்பரானார். அவர் அடிக்கடி : வருவார். சென்னையில் கவிஞரின் விருந் தினராக தங்குவார். இந்த நட்பு நெருக்க மாகி நீண்டது.
ராஜதுரை தனது பெண் மக்கள் இருவரை சென்னை கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என விரும்பினார். தனது நண்பரின் விருப்பத்தை கவிஞர் தானே முன்வந்து ஏற்றுக் கொண்டார்.
அந்த பெண்களை பராமரிக்கும் (கார்டியன்) பொறுப்பேற்று அவர்களை கல்லூரிகளில் சேர்ப்பித்து விடுதிகளில் தங்க வைத்து படிக்க வைத்தார்.
ஒருவர் மருத்துவத் துறையில் படித்து பட்டம் பெற்றார் ம்ற்றவர் பிஎஸ்சி. தேர்வு பெற்றார்.
தான் சம்பாதித்து வரும் பணத்தை பெட்டியில் பூட்டி வைத்து கவிஞர் பார்த்து மகிழ்ந்ததே இல்லை.
அவரைப் பொறுத்தவரை பணம் வரும் போகும் அவர் பணத்திற்கு கொடுத்த மரியாதை அவ்வளவுதான்
பணத்திற்கு ஒரு ருசி உண்டு என்ப தும் பணத்தை பணம்பெருக்கும் என்பதும் அவர் அறியாத ஒன்றல்ல.
பணப் பிரச்சனையைச் சமாளிக்க எண்னைப் LIGNÝMÜSSELIIGITölf) GAMLILIILI!
உன் நெஞ்சைத் தொட்டுச் சொல் நான் இந்தத் துறையை விரும்பினேனா? பள்ளிக்கூடத்தில், எதிர்காலத்தில் நீ என்ன வாக விரும்புகிறாய்? என்கிற கேள்விக்கு ஒவ்வொரு பெண்ணும் கலெக்டர் பொலிஸ் அதிகாரி, விமானப் பணிப்பெண் என்று சொல்ல, நான் எழுத்தாளராக விரும்புகி றேன் என்றேன்.
அப்போதே நோட்டுப் புத்தகங்களில் சக மாணவிகள் பொம்மை வரைய கோலம் போட நான் உதட்டில் பென்சில் வைத்து யோசித்து கவிதை எழுதினேன்; அப்போது நான் எழுதியவற்றை கிறுக்கியவை என்று தான் சொல்ல வேண்டும். அவை கவிதையி லும் சேர்த்தியில்லை.
நிலா காட்டி சோறுட் டுவாள் அன்னை
நினைவிருக்கிறது
அப்போது நீ பிஸி. வீட்டின் வாச கார்கள் நின்று கொ டெலிஃபோன் ஒலி போகிற போக்கில் நல்லா படிக்க சொல்வதுபோல ெ வரும் வெள்ளைப் யெடுத்து அணைத் உன்னோடு அதையு துச் செல்வாய் உ அந்த நாய்க் அளவுக்குக்கூட நீ தில்லை அம்மா
இந்த நடிப்பு கஷ்டங்களை பிர எடுத்து சொல்லாம GLIILaUIII). STG)(36. புத்தகங்களில் எல்
வரும் என்று கனவு
வார்த்தைகளில் பே தோடு இறங்க ை அம்மா இன்ன வரவேண்டும் என் ருக்கிற என் சகோ ಟ್ವಿ" இந்தத் FİİLLI (LDLQ LLIG ÝMaiJ4
GIGöri
L 160)
566)
ஒதுக் ò6ኽ|
GT6079
LÉLL af)L
நிலாவுக்கு சோறுட்
(6a5/ CITñi?"
நன்றாக நினைவிருக்கிறது. இதுதான் என் முதல் கிறுக்கல் அதை டீச்சரிடம் என் தோழி எடுத்துக்காட்டிவிட, டீச்சர் என்னைத் திட்ட்ப்போகிறாரோ என்று பயந்து நடுங்கிக் ಇಂಗ್ದಿ என் கன்னத்தில் தட்டி வெரிகுட் கிட் ட் அப் என்ற வார்த்தைகள் எனக்குள் சேர்த்த நம்பிக்கையின் அளவை அந்த டீச்சர் உணர்ந்திருக்கமாட்டார்
அதே கவிதையை உன்னிடத்தில் காட்ட நான் பதினைந்து நாட்கள் போராடியதும்
அவர் முயன்றார்; ஆனால் முடியவில்லை. கடன் தலைமாட்டில் நிற்கும்போது பணத்தை எங்ஙனம் பூட்டி வைப்பது என்று விட்டார்.
இங்ங்ணம், குடும்பத்தை கட்டிக் காக்க வேண்டிய குடும்பத்தலைவியால் இருக்க (plgluidit?
குழந்தைகளின் கல்விக்கும், அவர்களது எதிர்கர்லத்துக்கும் பாதுகாப்பு தருவதில் ஒரு தாய்க்கும் பங்குண்டல்லவா?
பாசத்தினாலா?
தெல்லாம் எ டுவிடக் கூடாதென் விருக்கிறதா அம்ம நான் திரையுெ கட்டத்தில் எனக் அதிர்ச்சியாய் இரு 'அம்மா, அந்த தொட்டுத் தொட்டு "aluJGU GL
அப்பா மாதிரி
ஆனால் யாரும்
டில் நடுவே ஒரு அமர்ந்து கொண்ட அவரது குடும்பத்தி இந்த வெற்றுப் பிரபலமாகவில்லை தம் நமக்குத் தேவை கவிஞர் தனது தீவிரப் Ο) αποδοτι πή.
அதேநேரத்தில்
S 656OGOTaj 3,66
கணவனின் புகழைக் காப்பதிலும், குடும்பத்தின் கவுரவத்தை பாதுகாப்பதிலும் மனைவியின் பங்கு மகத்தானது அல்லவா? இதில், கவிஞரின் இளைய மனைவி பார்வதி மிகவும் சூடிக்கையானவர்.
கணவன் செலவாளியாக இருந்தால் மனைவி சிக்கனமாக இருக்க வேண்டும் என்னும் பொறுப்புணர்ந்தவர்.
சரியான சமயத்தில் பார்வதி விழித்துக் GlásnajioTLITIñi.
பூரீகமலாலயம் என்ற நிறுவனத்தை 1967ம் ஆண்டு துவக்கி, தாயே உனக்காக என்னும் படத்தை தயாரித்து கவிஞர் வெளியிட்டார். அன்றைய பிரபல நடிகர்களில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரையும் நடிகவேள் எம்.ஆர். ராதாவையும் தவிர மற்ற நடிகர் நடிகைகள் அனைவரும் நடித்து வெளிவந்த படம் தாயே உனக்காக ஆயினும் படம் வெற்றி பெற ബി.ബി.
தாயே உனக்காக படத்தில் கிடைத்த லாபத்தைக் கொண்டு தனக்கிருந்த கடனில் முக்கால் பகுதிக்கு மேல் அடைத்தார்.
ரங்கராஜபுரத்தில் கிரவுண்ட் ஐநூறு ரூபாய் வீதம் நான்கு கிரவுண்ட் நிலம் வாங்கினார்.
தனது மனைவிக்காக தியாகராய நகர்ராமன் தெருவில் ஒரு வீட்டை வாங்கினார். ஒரே வீட்டில் ஒற்றுமையாக குடித்தனம் நடத்திய இரு மனைவியரும் தனித்தனிக் குடித்தனமானார்கள்.
தனது முத்த மனைவியின் மகள் அலர் மேலுலுக்கு பெரிய அளவில் செலவழித்து ஆப்ட்ஸ்பரிமண்டபத்தில் திருமணம் நடத்தினார். வரவும் செலவும் நேர்பட்டுவிட்டது. ஆனால், கவிஞரது குடும்பமெனும் நேர்கோட்
களும் கவிஞரை ஒ எனவே, ராம வீட்டையும் ரங்க நிலத்தையும் அடிமா படத்தை தயாரிக்க ஹென்ஸ்மென் சா பேரிலும் கடன் வா கவிஞர் பதில தநதை
(P2) a DOG
ம், நான்கு ரண்டாவது பெண் மக்களும், ! முன்றாவது ம langsat.
ஆறு பெண்கள் தான் திருமணம் மு ஒன்பது ஆண் கல்லூரிக்கு சென்று
Massan Leit குடியிருக்கும் வீட்டி
திை
ldája.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எனக்கு
சினிமாவில் பயரங்க லில் பத்துக்கும் மேற்பட்ட ண்டிருக்கும் எப்போதும் துக் கொண்டேயிருக்கும். என் முதுகில் தட்டி ம் என்று விருந்தாளி ால்லிநகர்வாய் பாய்ந்து பாமரேனியனை அள்ளி து முத்தம் கொடுப்பாய் ம் ஷூட்டிங்கிற்கு அழைத் ன் மடி மீது வைத்து தட்டியைக் கொஞ்சின என்னைக் கொஞ்சின
த் தொழிலில் உள்ள ச்சனைகளை எதுவும் ல் வித விதமாக ட்ரெஸ் ாரும் பாராட்டுவார்கள், UITLD D65 (BLIL'GLII த் தன்மையோடு கூடிய ாட்டு என்னை உற்சாகத் 155Tl. றக்கு இதே துறையில் று துடித்துக் கொண்டி தரிக்கு என்னால் மனப் துறையைச் சிபாரிசு 9) GAUGBALI. நான் கடந்து வந்த பாதை து நீ கடந்துவந்த அதே த தானே? உனக்கு உன் ரங்க மனதிற்கு முழு ான மகிழ்ச்சியை இந்தத் கொடுத்திருக்க முடி து உன்னுடைய தன்மான பலமுறை காப்பட்டு து போயிருக்கும் நீயும் னையோ அவமானங் ஏமாற்றங்களை, அவ ாதைகளை, அநாகரிகங் ா, அதிகாரங்களை, ட்சியங்களை துரோகங் ச் சந்தித்திருப்பாய்! தான்பட்ட துன்பம் தன் நம் படட்டும் என்று த் தாயாவது நினைப் ா? நீ எப்படியம்மா ாத்தாய்? உனக்குப் பணம் ஒன்று ம் குறிக்கோளாகி, அதில்
பாசத்தைப் பலியிட்டாய். என் அழகு கெட்டுவிடக் தென்று நீ கலைப்பட்ட
வுக்கு என் மனம் வருத் டக் கூடாதென்று நீ லப்பட்டதே இல்லையே. வீட்டிலேயே ஒரு அறை கி உடற்பயிற்சி சாதனங்
6) յորն իլ I (8լ յոլ լրլն. ஆகாரத்தை நீ திட்ட ாய், வெளியில் நிற்க DIT LITLI. GT GÖGNUITÉ
ன் அழகு பாதிக்கப்பட் பதற்கு? உனக்கு நினை TP
கில் நுழைந்த ஆரம்ப தப் பல விஷயங்கள் ந்தன.
புரெடியூசர் என்னைத் ப் பேசறாரும்மா! ரியவரும்மா உனக்கு
இங்கே மகளாய் நினைப்
மெல்லிய புள்ளிவந்து த அவரும் அறியவில்லை னரும் அறியவில்லை. புரளி அன்று பரவலாக என்றாலும், இந்த அபவா யில்லை என்று கருதிய போக்குகளை குறைத்துக்
பல படத் தயாரிப்பாளர்
பக்கத் தலைப்பட்டனர். தெருவில் வாங்கிய ாஜபுரத்தில் வாங்கிய டு விலைக்கு விற்றுவிட்டு தொடங்கினார். பிறகு லயில் உள்ள வீட்டின் WAT ITİ, னந்து குழந்தைகளின்
க்கு முன்று பெண் பூண் மக்களும்
மனைவிக்கு இரண்டு து ஆண் மக்களும் னைவிக்கு ஒரு பெண்
ல் ஒரு பெண்ணுக்குத்
மக்களில் நான்கு பேர் கொண்டிருந்தனர். ளும் தீர்ந்த நிலையில்
Kit Guntha assil Lair antina)
UJEr
பதில்லை என் பதை அனுபவம் தான் கற்றுத் தந் தது?
(Մ56ծI (Մ):5 லாக கொஞ்சம் கவர்ச்சியான நீச் சலுடைக் காட்சி யில் நடிக்கச் oż நான் அழுது விட் டிற்கு ஓடி வந்து உன்னிடம் அழு தது நினைவிருக் iffD9;I?
"9, Li LD II. அந்த ட்ரெஸ் (BLILLIT GJIn | அசிங்கமா தெரி யும்மாப்ளிஸ்மா. நான் போட லைம்மா. நீகூப் பிட்டுச் சொல் லும்மா."
"66600D இப்படி பேசறே?
கை நீட்டிப் LIGIOOTID ਨੂੰ டோம் இது நம் தொழில். : என்ன இருக்கு மதுமிதா? நான் பாப்புலரானதே
யாலதானே. நீ முன்னேறணும் மதுமிதா நிறைய போட்டி வந்து டிச்சி, கொஞ்சம் அப்படி, LTU படி நடிக்கத் தான் வேணும். உனக்குன்னு தனியா ஒரு கார் கேட்டியே அது வாங்க வேணாமா? அதுக்குப் பணம் இருந்தாத்தானே முடியும் டைரக்ட் சொல்ற மாதிரி எல்லாம் நடிச்சாத்தானே பணம் கிடைக்கும்?"
"எல்லோரும் பார்ப்பாங்கம்மா எனக்கு வெட்கம் பிடுங்கித் திங்குதும்மா ரொம்ப கஷ்டமா இருக்கும்மா!
"ஆமா உன்னைப் பார்க்கறதுதானா அவங்களுக்கு வேலை? எல்லாருக்கும் இது தொழிலும்மா கொஞ்ச நாளானா சரியாப் போயிடும் மதுக்கண்ணு"
எப்படிப்பட்ட அற்புதமான அறிவுரைகள் ஆசையை மரத்துப் போகச் செய்த நீ. பெண்மைக்கே உரித்தான நாணத்தையும் மரத்துப்போகச் செய்தாய்
வேண்டாம் பட்டியலிட்டாள் பத்துப் பாகத்திற்குப் பட்டியல் இடலாம்.
அம்மாவைப் பார்க்கும்போது ஒரு மகளுக்குப் பாசம் பிறக்க வேண்டும். கோபம்
NA UGåBESITLEOL
N5Fgarras (i /
பிறக்கக்கூடாது.
ஆனால், உன்னை நான் பார்க்கும் போதெல்லாம் எனக்குக் கோபம்தான் பொங்குகிறது. என்ன செய்வது?
எதுவும் பதில் பேசாமல் மெதுவாக வாசலை நோக்கிக் காரின் சாவியைச் சுழற்றியபடி நடந்தாள் மதுமிதா
விட்டாரே என்றும், வாங்கிய வீட்டையும் நிலத்தையும் விற்று விட்டாரே தன் கணவர் என்றும் பார்வதி கலங்கிப் போய் விட்டார்.
பொன்னிக்கென்று வாங்கிய வீட்டையும், நிலத்தையும் Pು விட்டு, அவர்களை வாடகை வீட்டில் குடியிருக்க வைத்து விட்டீர்களே. போதாதற்கு குடியிருக்கும் இந்த வீட்டையும் அடகு வைத்துவிட்டீர்களே.இது உங்களுக்கே நல்லா இருக்கா வளருகின்ற பிள்ளைகளை நினைத்துப் பார்த்தீர்க்ளா?
-பொறுப்புள்ள தன் மனைவியின் தார் மிகக் கோபம் கவிஞருக்கு புரிந்தது இந்தா எனக்குத் தெரியாதா என்ன? பேச்ாம இரு' என்று அடக்கி விட்டார்.
தனக்கும் குடும்பத்திற்குமிடையில் ஒரு திரை விழுந்து விட்டதாகவும், மனையாள் முகங்கொடுக்காது புறக்கணிப்பதாகவும், குழந்தைகள் தன்னிடம் அன்பு செலுத்த மறுப்பதாகவும், தன்னை கவனிப்பாரே இல்லாதது போலவும் கவிஞர் தானாகவே கற்பிதம் செய்துகொண்டார்.
%)վրգ0a chgiծկմ
gudlus Gau
என்னை விரும்பும்
இருயிரே
புதையல் தேடி
அலையும் உலகில்
இதயம் தேடும்
gagյաՈGց՝
- என்று தன்னைப் பாடி மகிழ்ந்த கணவரையா பார்வதி புறக்கணிப்பார் தன் கணவரின் மேல் துரும்பு விழச் சகியாதவர் அவர் முகம் கோணப் பொறுக்காதவர்.
அவர் எப்போதும் போலவே தன் கண வருக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளை குறைவறச் செய்து கொண்டிருந்தார்.
கவிஞரின் மனப்புழுக்கம் அதீதமாகிக் கொண்டிருந்தது. அவர் அடிக்கடி தனி மையை நாடினார். ஆனாலும் உற்சாகமாகவே
மனக்கவலைகளை கவிஞர் வெளிக் காட்டிக் கொள்ள மாட்டார். ஆனால், சந்தர்ப் பம் வாய்க்கும் போது, அந்த கவலைகளை ஒரு சொற்சித்திரமாகவோ, உருவகமாகவோ வெளிப்படுத்தி விடுவார் நிழல் போல அவரைத் தொடர்ந்து கொண்டிருப்பவர் களால் மட்டுமே அவரது அத்தகைய உணர்ச் சிப்பூர்வமான அந்த வெளிப்பாடுகளைப் புரிந்து கொள்ளமுடியும்
ப்படி வெளிப்பட்டதுதான் "கலைமகள்
கைப்பொருளே- உன்ன்ை கவனிக்க ஆளில் லையோ" என்ற பாடல்.
%)ーエ క్వీన్స్
A(SDA
"இங்க ஒருத்தி குத்துக்கல்லாட்டம் உக்காந்துக்கிட்டு கேள்வி கேக்கறேன். எந்தப் பதிலும் சொல்லாமப் போறா பாருங்க" என்றாள் துர்க்கா
மதுமிதா திரும்பிப் பார்த்தாள். "அம்மாவாத் தெரிய வேண்டிய நீ ஒரு குத்துக்கல்லாத்தான் எனக்குத் தெரியறே குத்துக்கல்லுக்கு யாரும்பதில் சொல்றது கிடையாது" என்று வார்த்தை கள் துடித்தன. அடக்கிக் கொண்டாள். மதுமிதா தன் அம்மாவின் எதிரில் வந்து நின்றாள்.
"இப்ப உனக்கு என்னம்மா தெரிய ணும்' என்றாள்.
"இப்ப நீ எங்கே போறே "ஹோட்டலுக்குப் போறேன்" "கல்யாண ரிசப்ஷனிலதான் சாப்பிட்டமே" "இப்ப சாப்பிடப் போகலை, ஒருத் தரை சந்திக்கப்போறேன்."
"ALIIT68).J?" "என்னைக் கல்யாணம் செய்துக்கப் போறவரை அவர் வெய்ட் பண்ணிட்டி ருப்பார். இதுக்கு மேலே எல்லா விபரமும் நாளைக்குப் பேசிக்கலாம்."
விருட்டென்று கிளம்பி மதுமிதா போனதும், ஈஸ்வரைத் தொட்டு அவசரப் படுத்தினாள் துர்க்கா, "நம்ம கனவுல எல்லாம் மண்ணை அள்ளிப் போடப் போற அந்தப் படுபாவி யாருன்னு தெரிஞ்சாகணும். பின்னாடியே போய் யாரவன்னு தெரிஞ்சுக்கிட்டு வாங்க கிளம்புங்க" என்றாள். (தொடரும்)
வசந்தமாளிகை திரைப்படத்தில் வரும் கதாநாயகன் ஒரு ஜமீன்தாரின் மகன். சந்தர்ப்பவசத்தால் மதுவுக்கு அடிமையாகி றான். முழுநேரமும் அவன் போதை யிலேயே மிதக்கிறான். அவனை யாரும் கவனிப்பதில்லை. எல்லாராலும் புறக் கணிக்கப்பட்ட அவன் தனிமையில் ஒரு மாளிகையில் வசிக்கிறான். அவனது அந்த ரங்க காரியதரிசியாக ஒரு பெண் வரு கிறாள். அவனது நிலையை அறிந்து பரி தாபப்படுகிறாள்.
ஒரு அறையில் அழகான வீணை ஒன்று தூசு படிந்து கேட்பாரற்று கிடப் பதை காண்கிறாள். கதாநாயகன் நிலை யைப் போலவே வீணையும் தேடுவாரற்றுக் கிடப்பதை ஒப்பிட்டு பாடுகிறாள்.
பாடலின் சூழலுக்குத் தன்னை முன்னி றுத்துகிறார். அவர் அதீதமாக கற்பித்துக் கொண்டபடி அவரது அப்போதைய நிலை uyun
கவிஞனும், வீணையும் கலைமகளின் கைப் பொருள்களல்லவா!
பல்லவியிலும், சரணங்களிலும் அவர் தன்னை, தன் உணர்வுகளை வெளிப்படுத் திக் கொண்ட பாணி தனி முத்திரை பதித்தது.
கலைமகள் கைப்பொருளே
கவனிக்க ஆளில்லையோ afladalajabajn udmaflapsalaj2.3 700au dLL'qub aslıyaslaÙaoav Gum உன்னிடம் ஆயிரம் ராகங்களே-என்றும்
a disci தங்களே இதையறிந்தோர் மீட்டுங்களேன்- கில்லை எனக்கேறும் வழி கட்டுங்களேன் நான் யார் உன்னை மீட்டவரும் நன்மைக்கும் ჭუქტის வழிகாட்ட
gGatin šaldiz Gg) där-- Aygör Bamb Är "Apa சொர்க்கமும் நரகமும் தம்வசமே-நான் 6) FATgöQuang, az düzudatub. GastrasÜ05:Gu சத்தியம் தர்மங்கள் நிலைக்கட்டுமே-கிது தாய்மையின் குரலாய் இலிக்கட்டுமே
உணர்ச்சி மோதலில் பிறந்த இந்தப் பாடல் கவிஞரின் உற்றாருக்குகூட அவர் தன்னிலை குறித்து இயற்றியது என்பது தெரியாது.
ஆம் இந்த விலையில்லாத மாணிக் கத்தை அன்று புரிந்து கொண்ட 臀 இல்லை.
J. 14-20, 1997

Page 17
வியின் இதயம் இருண்டு கிடந்தது. அவன் எதிர் காலத்துக்கான ஒளியைத் தேடினான். அந்தத் தேட லின்போதுதான், அவ னின் விழிகள் இன்னு மொரு ஒளியைக் கண்டது. அவன் பாடசாலை மல்லிகை கல்வித் அருந்த தூரமிருந்து அந்தப் பாட வைக்கு வந்து சேர்ந்தான்.
புதிய பாடசாலை, புதிய சூழல் புதிய கள் அவனுக்கு புதுமையைப் பூசின. வின் எதிர்காலத்துக்காக ரவியின் பெற் அந்த ஊருக்கே குடி புகுந்தார்கள் மகன் சயின்ஸ் படிக்கிறாய். இண் குலீடிங் ஸ்கூல் இதான். அதனால.
அவள் சுற்றும்முற்றும்
Tëarët. பயத்தை அமுல்படுத்தினாள்
"குட்மோனிங். ஆமா. கொப்பியத் தாநீங்களா..?
"இன்னும் ரைட் பண்ணல்ல."
காவ்யா கொப்பியினைக் கேட்டு அவ னிடம் பல முறை விண்ணப்பித்தாள். அவன் பொய்களை வரிசைப்படுத்தினான்.
"என்ன ரவி. கொப்பியத் தொலச்சிப் போட்டிங்களா..? நானும் படிக்கனும் இல்லையா..?
அவள் சின்னச் சோகத்தைக் காட்டினாள்
"நாளைக்கு. நீங்க. கொஞ் சம். தனியா சந்திப்பீங்களா..?
"ஏ.ன்.? "கொப்பி தாறதுக்குத்தான்." "கொப்பி தாறதுக்கு தனியா சந்திக்கணுமா..?
ம். அதான் என்ர ஆச. காசப்பத்தி வப்பத்தி கவலப்படாம. ஒழுங்காப் டச்சாப் போதும்."
அவனின் அம்மா அறிவுரை விதைத் எதிர்கால வசந்தம் ரவிதான் என்று டையாளப்படுத்தினாள்.
அம்மா! நீங்க நெனக்கிற மாதிரி நான் டச்சி ஒரு டொக்டராக வருவன்." ரவி தைத்திறந்து காட்டினான். அவனின் ார்வை வார்த்தைகளால் வெளியே
த்தான். அப்படியான ரவியின் இதயம் இடையில் ம் புரண்டது.
காவ்யா அவனின் இதயத்தினுள் புகுந்த பண்மல்லிகை.
ரவியின் வகுப்பு இருபால் அதனால் அவனின் தென்றல் விழிகளில் வீசியது. வி காதல் பூசி, அவளைக் கண்களால் டிைனான். வெண்மல்லிகை என்ற வட் ததை விட்டுத் தாண்டினான். "காவ்யா கட பொட்னிக் கொப்பியத்தாறிங்களா?." சாதாரணமாக வார்த்தைகளை அவ டம் சமர்ப்பித்தான். ஆனால் அசாதாரண ான நினைவுகளுடன்,
அந்த வெள்ளைப் புறா கொப்பியைக் காடுத்தாள். அதைப் பொக்கிஷமாகக் கருதி ான் ரவி. அவளின் தொடர்புக்கான கருவி மட்டுந்தான் அந்தக் கொப்பி,
அடுத்த சூரிய வெளிச்சத்தில் அந்த மலர் வகுப்பில் மலர்ந்தது.
"குட்மோனிங் காவ்யா."
@@ 236 Acting
பதில்கதை சிறுகதைக்கு முன் கொஞ்சம்.
பல ஆண்டுகளாக நடந்து வரும் புத்தம் அதற்கு மத்தியில் வாழத்துடிக் கும் ஜீவன்கள் வாழ்க்கை என்பது வாழ்வதற்கே யுத்தம் கொடுரமானது என்றாலும் அவற்றுக்கிடையே அவர் கள் வாழ்க்கையை அனுபவிக்கத்
நரம் தன் வழியில் எவரும்
துடிப்பதில் தவறில்லையே.
குறுக்கிட முடியாது என்ற ஆணவத்தில் போய்க்
கொண்டே இருக்கின்றது.
கபிலனை இன்னும் காணவில்லை என்ற துடிப்பில் தீபிகாவின் மன ஓட்டங்களும் எங்கெங்கோ பாய்ந்து கொண்டிருக்கின்றது.
"அம்மா. பசி தாங்க முடியேலயே." என்று எந்தவித யோசனையுமில்லாமல்
ழந்தை அழுது கொண்டே
ருக்கின்றது.
இவ்வுலகத்தில் எவ்வித குற்றங்களும், கவலைகளும் இல்லாத ஜீவன்கள் குழந்தைகள் தான். அவர் கள் கொடுத்து வைத்தவர்கள் காவின் தாய்மனம் குழந்தையின் அழுகை கேட்டு தானும் அழுகின் றாள். குழந்தையை தனது மடியில் தூக்கி வைத்துத் தடவிக் கொடுக்கின்றாள்.
அகதி முகாமில்" வெளியே நிற்பவர்கள் ஏதோ சலசலப்படையும் சத்தம் தீபிகாவின் காதில் கேட்டது. ஆனால் அது என்ன என்று அறியும் ஆவலும் இல்லாமல், வெளியில் எழும்பிப் போகத் தெம்பும் இல்லாமல் அப்படியே இருந்தாள் தீபிகா, அவளது எண்ணம் முழுவதும் கபிலனது வருகையிலேயே இருந்தது.
ஆனால் முகாமில் இருப்பவர்கள் எல் லோரும் தன்னை பரிதாபமாகப் பார்ப்பதை யும். ஏதோ கபிலன், கபிலன் என்று கதைப் பதையும் தீபிகா கவனிக்கத் தவறவில்லை.
ஏன்?.ஏன்.? இப்படிப் பார்க்கிறார் கள் என் கபிலன் எங்கே. கபிலனுக்கு ஏதோ நடந்துவிட்டதோ, என்று உள்ளு
U 14-20, 1997
. கம்மா விளையாடாம. கொப்பியத் தாங்.க. ரவி.
அவள் நெளிந்து அசைந்து பேசினாள் ஆயுள் முழுவதும் அவளோடு பேசிக் கொண்டிருக்க வேண்டும்போல் தோன்றியது அவனுக்கு
நான்கு மணிக்கு வகுப்பு மூன்றுமுப்ப துக்கு அவன் பாடசாலைக்கு வந்தான். காவ்யா ஏற்கனவே வந்திருந்தாள்.
"கொப்பி கொண்டு வந்தீங்களா..? அவன் கொப்பியைக் கொடுத்தான். அதன் மூலம் தன்னைக் கொடுத்தான்.
"நீங்க நல்ல ஆள்தான். ரொம்ப ஏமாத்திப் போட்டிங்களே..?"
அவள் கொப்பியைப் புரட்டினாள். அவனின் இதயம் அதற்குள் அம்ந்திருந்தது. அந்த நிலா கடிதத்தை எடுத்தது. "இ.இ.தென்ன்னன.? அவளின் விரல் மலர்கள் நடுங்கின. வார்த்தைகள் மின்சாரம் பாய்ந்து ஒலித்தன.
"கா.வ்.யா பதற்றப்படாம. வாசித் துப்பாருங்க."
அவள் சுற்றும்முற்றும் பார்த்தாள். பயத்தை அமுல்படுத்தினாள். அவளின் இதயம் அவளுக்குள் இருப்பதாக அவள் உணரவில்லை. அது வெளியே விழுந்து துடிப்பதாக உணர்ந்தாள்.
விழிகளை முடினாள் கடவுளை வேண் டினாள். தன்னைக் கட்டுப்படுத்தினாள். தன்னை வெல்வதற்கு முயற்சி செய்து ஓரளவு வெற்றி பெற்றாள். அவள் படித்தாள்.
ணர்வு கூறத் தொடங்குகின்றது.
'ச்சா. இதுதான் மனம் ஒரு குரங்கு என்பார்களோ. கொஞ்ச நேரம் காண வில்லை என்றால் ஏதோ நடந்துவிட்டதோ என்று எண்ணத் தொடங்கிவிடும். அதிலும் இந்த பெண்மனம் ஏதேதோ விபரீதமான எண்ணங்களைக் கூட எண்ணத் தயங்காது, தனக்குத்தானே சமாதானம் கூறிக்கொள் கிறாள் தீபிகா,
ஆனால். ஆனால். அந்த அம்மாள் ஏன் கலவரமான கத்துடன் என்னை நோக்கி வருகிறாள். இப்போது தீபிகாவால் ருக்கவே முடியவில்லை. குழந்தையையும் தூக்கிக்கொண்டு எழுந்துவிட்டாள். அவள் மனம் பதைபதைப்பதை அவள் முகமே
காட்டிக் கொடுத்துவிட்டது.
"அம்மா. தீபிகா ஒன்றும் யோசியாதை யம்மா. எல்லாம் இறைவன் எழுதியபடி தான் நடக்கும், நாங்கள் என்ன செய்யிறது. ஊரை விட்டு அகதியா வந்த எங்களுக்கு இழப்பு என்றது சர்வசாதாரணமாயிட்டுது ஆனால் வாழ்க்கையை இழந்
தால் அது."
"ஏன்.? ஏன்? எனக்கு என்றுமில்லாமல் இன்று இப்
- N
போது இப்படியொரு விளக்கம் என் கபி லனுக்குத்தான். ஐயோ! கடவுளே என்னால் நிற்க முடியவில்லையே. இந்த அம்மாளின் வியாசங்கள் ஏன்.? என் மனம். என்னை. என். உயிரைத் தேடி அழைக்கிறதே.
தீபிகா பிள்ளையையும் தூக்கிக் கொண்டு ஓடுகிறாள். எங்கே போகிறாள்? என்பது அவளுக்கே தெரியாத விடயம். ஆனால் அவள் வாய் மட்டும் கபிலன். கபிலன். என்று சொல்லிக் கொண்டே இருக்கின்றது. அகதி முகாமிற்கு வெளியில் வந்தவள் யாரிடமும் எதுவும் கேட்கத் தோன்றாமல்
தள்ளி
துடித்தாள். கடிதத்தைக்கிழித்து
உடைந்து கிடந்தான் அ கொண்டான். அவனி சிந்தியது.
"காவ்.வி.யா.
அந்தப் புறா சோ போனது அவனை ( சென்றது.
'ச்.சே. அவசரப்
என்ர மரியாத. போய
குள் அவன் நொந்தால் வெந்து சாம்பலானது ஆம்பல் கருகி உதிர்ந்த GIL-1559).
அடுத்த விடியல் பிறந்தது. அவனின் இறந்து போகவென்ே உதித்தான் வகுப்பு வருமே அவனை உமி JIIGILLIII TÜGBUIII சொல்லி, அவனுக்கு அவனின் சுயநிறம் பர் "என்ன ரவி.P. 6 LLUIT...?"
"ѣ.шт.?" "ச்சே. யார நம்பு எண்டு ஒண்டுமே புரி அவனின் செயல் அவனின் இதயத்தைக் அவமானம், அதன காதல் தோல்வி, இவை வாசலுக்கு அழைத்துச் தால் களைத்துப் போன விடுமுறை போட்டான். "Ð GÖT. GOT LIDGAU (BLITT இப்படிச் செய்வாயென் கூட எதிர்பார்க்கல்ல. காதலென்ன வேண்டி
"9/... Lb., LDIIT. LIDIT...
அப்படியே நின்றாள். நின்றவளின் கண்க ருந்த அம்ம6 அம்மாளாச்சியிடே னைப் பற்றி கேட்ே பேதை மனம் துடி கோயிலை நோக்கி ஒ கோயிலை நெரு அரளிமரம், அதைச் ( அவர்களது பார்வைக திக்கிறாள். அவர்களது பார்த்துப் பரிதாபப்ப வுளே. ஏன். ஏன் புரியவில்லையே.
ஆனால் தீபிகா அவர்களை விலக்கிக் ஒடுகிறாள்.
அங்கு. அங்கு. கபிலன். வேரற்ற
தீபிகா குழந்தை படியே மூர்ச்சையுற்ற கபிலனின் மரண முடிந்து மூன்று நா யாரோ வந்தார்கள் பிரமையிலேயே இரு எதை நினைப்பது விற்கு அவனது அருக அவனிடமே தனது சொல்லிச் சொல்லி அ
தது.
G1606 -9/(MOJSIJLDIT மேலும் மூ 6f "LGBT.
இதுதா நாட்களாக கேட்டுக் ெ
ஒருநா இமுடியவில்
ஒரு நிமிடத் G) JIGSSIL (UDUPONUDITI பெற்ற கு ԱՄTal|ID ։ செய்வார்கள் என்று தவறிவிட்டான்.
ժTowւն (Մ(Ա61ց நிற்க முடியாதவனிட ஒப்படைத்து அவனு தான் தாம்பத்தியம் தீபிகா வருத்தப்பட் ჟ:Lollapვტერუr|''] (ჭL. சாப்பாடு இல்லை எ
கொள்ளும் அளவுச் ഖിബ
தன் பிள்ளை
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யெறிந்தாள் ரவி னத்தைச் சுமந்து இதயம் குருதி
.."
சுமந்து பறந்து றுத்து உமிழ்ந்து
ட்டுட்டே.னே.
டதே. அவனுக் அவனின் காதல்
அவனின் காதல் இதயம் உருகி
ரவிபற்றியதாகப்
திப்பு, மரியாதை அந்தச் சூரியன்
ணவர்கள் அனை
ந்தார்கள்.
கறை புசினாள். |றி விளக்கினாள்
DIGUNTILO DI GÖSTGOLD.....
சிடுங்கம்.மா."
அவனின் காதல் அவமானம் வீடுவந்து வாசல் தட்டியது. அவனின் அம்மா தன் சந்தோசத்தை தொலைத்தாள். விழிகளை உப்பு நீருக்கு வழங்கினாள்.
"எல்.லாத்தையும்
色U、
"அம்.மா. இனி நான் அந்த ஸ்கூலுக்குப் GLnā nmL.L矿,"
அவன் மறுத்தான். வாழ்க்கையை வெறுத் தான் சொந்த ஊருக்கு வந்தான், ஊர்ப்பாட FIT60) @J - 9/6) 1600607 6JU வேற்றது. காவ்யாவை மறக்க முயற்சி செய்து முயற்சி செய்து தோல் வியடைந்தான் ரவி.
பரீட்சையைக் கடந்தான் பெறுபேறு குளுக்காக எதிர்பார்ப்பை அமுலாக்கினான். ன்று பரீட்சை பெறுபேறுகள் வெளியாக ருப்பதால் ரவியின் இதயம் இருண்டு கிடந்தது. பயம் அவனைப் பயமுறுத்திக்
காலை தன் சுகப்பிரசவ 目 மாய் சூரியக்கதிர்களை சுகம் விசாரிக்க பூமிக்கு =அனுப்பிக்கொண்டிருந்
ந்த மாரிகாலத்திலும் அதி
N தது தொடர்ச்சியாக இரண்டு நாட்கள்
மும் விசயத்தைச்
பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் கொஞ் சம் கொஞ்சமாய் வடியத் தொடங்கியது.
கமலாம்பிகையின் குடிசையில் மண்சுவர் களும் ஊறல் எடுத்து உதிர்ந்து விழும் நிலையைக் கண்டுவிட்டது. இந்த வெய்யிலில் கொஞ்சம் சாணி மெழுகிவிட்டால் சரி கொஞ்சநாட்கள் சமாளிக்கலாம் என்பது
அவளின் நினைவு
து யார நம்பாதது
ουρη) . "
பற்றி விமர்சித்து கொன்றார்கள். ல் ஏற்பட்ட சோகம் அவனை விரக்தியின்
சென்றன. சோகத்
ரவி, பாடசாலைக்கு
ல நம்பினேனே. நீ ாடு நான் கொஞ்சங் படிக்கிற வயசில கிடக்கு.? TGöI ..GOT... LID GÖTGOfiji
வேலையை ஆரம்பிப்பதற்குமுன்காலை யில் ஒடியாடி வேலை செய்த களைப்புத்திர ஒருவாய் தேனீர் அருந்தவேண்டும்போலிருந் தது அவளுக்கு சுட்ச்சு தேனீரை பானை யில் இருந்து குவளைக்குள் வார்த்தவள்.
கையில் சிறிதளவு சினியையும் எடுத்துக்
கொண்டு திண்ணையில் ஒரமாய் வந்தமர்ந் தாள்
திண்ணையின் மேற்கூரையில் கூடுகட்டி அவளுக்குத் துணையாய் அக்குடிசையில் வாழ்ந்துவருகின்ற அடைக்கலம் குருவி கூட்டுக்குள் இருந்து தலையை வெளியே எடுத்து எட்டிப்பார்த்தது சுற்றும் முற்றும் தன் கழுத்தைத் திருப்பிப் பார்வையைச்
ாானா செலுத்திய குருவிவெளியேவந்தது உள்ளே,
1ளில் கொஞ்ச தூரம் ன் கோயில் பட்டது. | LD (BLIJFTui GT GÖT EL 1762) ாம் என்று அந்த
க்கிறது. அம்மன்
கிறாள் தீபிகா, |க நெருங்க அந்த நழ்ந்து நிற்பவர்கள், என்பவற்றைச் சந் கண்கள் என்னைப் கிறதே. ஐயோ கட எனக்கு ஒன்றும்
ன்னை அறியாமலே
கொண்டு முன்னே
கபிலன். அவளது DULDITU,5...
யையும் அணைத்த
சடங்குகள் எல்லாம் கள் ஆயிற்று யார் பானார்கள். தீபிகா 51167.
உண்மையில் தீபிகா மை தேவைப்பட்டது. 60T3, JOICOGOJOGIT j வேண்டும்போலிருந்
ய அணைப்பதும் வே அவள் வாழ்வில் று நாட்கள் போய் இந்த இரண்டு வள் தனக்குத் தானே
IL (3,676?
சாப்பாடு வாங்க
என்று விரக்தியில் தன்னை அழித்துக் பிலன், தன்னையே ம்பியிருக்கும் தீபிகா, தைகள் வாழ்நாள் பாட்டிற்கு என்ன எண்ணிப் பார்க்கத்
தன்னுடன் துணை தனது வாழ்க்கையை GRATICA, நாளும் பத்தியதை எண்ணி T.
அவள் ஒருநாள்
தன்னை அழித்துக் முட்டாளாக விரும்ப
அநாதைகளாக்க
அதன் குஞ்சின் ஆரவாரம் செவிமடுக்கக் கூடியதாகவிருந்தது.
கமலாம்பிகைக்கு சிரிப்பு வந்தது. வாய்க்குள் முணுமுணுத்தாள் "உங்களுக் கென்ன முதல் கூடு பிறகு குஞ்சு"
கூட்ட்ைவிட்டு வெளியே இந்த இயக் குருவி தன் அலகால் குஞ்சின் அலகைத் தடவிக்கொண்டது குஞ்சு தன் இறக்கைகளை அசைத்துக் கொண்டிருந்தது.
கமலாம்பிகை தன் ஒரே மகன் சுரேனை நினைத்துக்
გ’ პY) స్ల్సా
Z . 2 ܠ ܒ)
స్ట్రాక్ష్వా
صےچ<
கொண்டது. அவனின் மனதைக் கொன்றது. அவன் பெறுபேறுகளை பார்க்கச் சென்
றான். தாவரவியல், விலங்கியல் இரண்டு பாடங்களிலும் 'எஸ் எடுத்திருந்தான். மற்றவை எஃப்
ரவியின் இதயம் சுழன்றது. அவனின் மிகுதி சந்தோசங்கூட கழன்று விழுந்தது.
தோல்வி முதல் அனுபவம் பரீட்சையில் தோல்வி இரண்டாவது அனுபவம் அழுதான்.
தனிமையில் வாய்விட்டு அழுதான். இரகசியமாக அழுதான். தனக்குள்தான் அழுதான்.
படிக்கின்ற காலத்தில் எந்த மாண வனும் காதலிக்கக்கூடாது. அப்படிக் காதலித்தால் வாழ்க்கையே தோல்விதான். தனக்குள் பேசி முடிவெடுத்தான் அனு பவம் அவனுக்குத் துயரத்தை வழங்கியது.
நீ என்.ன புள்ளய.டா. இப்படி ஏமாத்திப் போட்டிய.டா."
அவனின் அம்மா அழுகைக்குள் விழுந்து
கிடந்தாள்.
அன்று ரவியின் நண்பன் ஒருவன் சொன்ன செய்தி கேட்டு அவன் அதிர்ந்தான்.
"அட. காவ்யா நான்கு பாடங்களிலேயும் ஏ எடுத்திருக்கிறாள். இத நீ புரிஞ் ānā,Qáf.”
அவனின் அந்த நிலவு இமயத்திற்கு உயர்ந்து விட்டாள். ரவியோ பள்ளத்தில் விழுந்து கிடந்தான்.
கைது செய்து வருடங்கள் ஆகியும் அவர்கள் அவனை விடுதலை செய்ய வில்லை. அவள் ஒவ்வொரு முகாமிலும் விசாரித்துப் பார்த்தாள் ஆரம்பத்தில் அப்படி யான நடவடிக்கைகள் எதுவும் நடைபெற வில்லை என மறுத்தவர்கள் பின்னர் கொழும்பில் சிறையொன்றில் இருப்பதாகக் கூறினார்கள் அவள் பதறிப்போனாள்
வெளியே சென்றதாய்க்குருவி மீண்டும் இரையுடன் கூட்டுக்கு வந்தது தன் அலகுகளில் இருந்த இரையை குஞ்சுக்குப் பரிமாறியது.
கமலாம்பிகைக்கு விம்மல் வெளிப் பட்டது வாய்விட்டு அழுதாள் அவனைப் போய் கொழும்பிலை பாக்கவேணும் என்ரை குஞ்சு பாவம் என்ன செய்யுமோ? பாழாய்ப் போனவங்கள் அடிச்சிரிப்பாங்கள் அவன் தாங்கமாட்டான்."
***
இரவு நடுச் சாமம் அவள் கண்களில் உறக்கமில்லை. மனத்துக்குள் இருந்ததுயரங் கள் விம்மலாக வெளிப்பட்டுக் கொண்டி ருந்தது உதடுகள் "தம்பி தம்பி" என முணுமுணுத்துக் கொண்டேயிருந்தது.
அவள் இன்னமும் உயிரைத் தன்
உடலில் தங்க வைத்துக்கொண்டிருப்பதற்
கான காரணமே மகன் சுரேன்தான்
திடீரென கூரையில்
கலங்குருவியின் கூட்டுக்குள்
ருந்த அடைக் 仍呜呜
--
S
^ /حشیہ '*&
১৯৯২ A NA リ প্রিল-জুন s S.
கொண்டாள். дају 4,67) லிருந்து அவளையறியாம் லேயே கண்ணி அரும்பத் தொடங்கியது
கமலாம்பிகைக்கு இழப் புக்கள் புதியவையல்ல. எண்பத்துமூன்றாம் ஆண்டு இனக் கலவரத்தின்போது புகையிலை வியாபாரத்துக் ாக கொழும்புக்குச் சென்ற கணவன் காடைத்தனத்தின் பிடியில் உயிரிழந்தான்
எண்பத்தேழின் இரா -醬 நடவடிக்கையின் பாது அலுமினியப் பறவை களின் குண்டுவீச்சு அவளை கல்விட்டில் இருந்து குடிசைக்கு மாற்றி விட்டது
Circoni. இப்போது யாழ் குடாநாட்டில் இராணுவநடவடிக்கையின்போது அவளின் ஒரே உறவான மகனும் காணாமல்
போனோர் பட்டியலில்,
திடீரென ஒருநாள் வளவுக்குள் புகுந்த இராணுவம் சேர்த்னைகளின் பின் சுரேனை அழைத்துச் சென்றனர். அவள் எவ்வளவோ கத்தியும் அவர்கள் விட்ட்பாடில்லை. இறுதி யாகச் சொன்னார்கள் "விசாரணை முடிய la. Gangai
அவள் தயாரில்லை. வறுமையிலும்
ருக்கப் போகின்றாள். நாட்கூலி வரவேணும்
IIIT U வேலை செய்து கஞ்சியேனும் குடித்து வாழப் புறப்பட்டுவிட்டாள் தீபிகா,
கபிலனைப் போலல்லாது தனது பிள்ளைகளை வீரர்களாக வளர்க்கக் கங் கணங்கட்டிக்கொண்டாள்.
அதன்பின்னர் தீபிகா அழ்வில்லை. இனி அழவும் போவதில்லை.
***
இனப்பிரச்சனையின் கொடுமையிலும் வறுமையிலும் தங்களை அழித்துக் கொள் வது என்றால் அது கோழைத்தனம்
றுகதைக்குப் Ga கொஞ்சம்.
விளக்குடன் ஓடினாள் கமலாம்பிகை கூட்டின் வெளிவாயிலில் பெரிய எலி, அதன் வாயில் குஞ்சு எலி வெளிச்சத்தைப் பார்த்ததும் ஒடத் தொடங்கியது குஞ்சை நிச்சயமாகக் காப்பாற்ற முடியாது எலி வாயில் இரைதான்.
கமலாம்பிகை மனத்துக்குள் நினைத்துக் கொண்டாள். நாளைக்கு விடிந்ததும் தம்பி யைப் பார்க்க கொழும்புக்குப் போற அலுவலை ஒருக்காப்பாக்கவேணும் யாரை யாவது உதவிக்கு கேட்டுப் பாப்போம்: அவனை எப்பிடியும் வீட்டை கூட்டி
இப்போ அவள் மனதில் ஒரு நிம்மதி உறக்கம் கண்களைத் தழுவத்தொடங்கியது. ஆனாலும் தாய்க்குருவியின் அலறல் ஓய்ந்த பாடில்லை. | - “” ( ကြီးမှူးကြီးမှူးမှ திட்டினாள் "குறுக்காலை போன குருவி ஒரு கண் நித்திரை கூடக் கொள்ளவிடாமல் ஒப்பாரி வைக்குது
அவளுக்கு எங்கே புரியப்போகிறது தன் கூடும் சிதைந்துவிட்டதென்பது அவள் மகனை புதைத்த இடத்தில் புல் அல்ல மரமே முளைத்திருக்கும். ஆனாலும் அவர் களின் பொய்யில் அவளுக்கு அதிகநம்பிக்கை தான். D

Page 18
முட்டடா பகையை முட்டடா தட்டடா தோள் தட்டடா" வெட்டடா சிரம் வெட்டடா"
ஆர்த்தது முரசம் அழைத்தது போருக்கு தமிழரசன் போருடை தரித்தான்!
நில்லப்பா-இது வெல்ல முடியாத போரப்பா நீ ஏனப்பா போகிறாய் ajador LiLITF
சகோதரன் தத்துவம் பேசினான்
தமிழரசனின் கண்கள் ஒளி வீசின. செவியில் கேட்ட செந்தமிழ் கவி நெஞ்சத்தில் ஒலித்தது! "ஒடப்பரெல்லாம் உதையப்பராகிவிட்டால் உதையப்பரெல்லாம் ஒடப்பராகிடுவர்"
உரைத்தான் உடைவாள் அணிந்தான்!
புறப்பட்டபோது எதிர்ப்பட்டாள் இன்பா செங்கதிர் பட்ட தாமரைபோல் தன் முகம் மலர்ந்தாள் செவ்விதழ் உள்ளே சிரித்தது முல்லை!
வேறொரு தருணம் என்றால் வீசியிருப்பான் வினா!
"பறிக்கவா?
பதிக்கவா? என்று கேட்டிருப்பான்! அவளும்தான் குறும்புக்காரி "எதைப் பறிப்பீர்? எதைப் பதிப்பீர்?" எனக் கேட்டிருப்பாள்! "பூத்திருக்கும் முல்லை அதைப் பறிக்கவா? பூவிதழில் முத்திரை ஒன்றைப் பதிக்கவா? விடமாட்டாள் அவளும் விசுவாள் பதில்
"பறித்தாள்
முல்லை மாலையாகும்
"கொட்டடா முரசு கொட்டடா
முத்தம் பதித்தால் பூவை இவள் மயக்கமாவாள்! மாலை வேண்டுமா? மயக்கம் வேண்டுமா?"
"மாலையும் வேண்டும் மயக்கமும் வேண்டும் செவ்விதழ் தேனும் சிறப்புற வேண்டும் GEITLIULIT, JEGOfNEGI வசப்பட வேண்டும் Gama IDLGQ குலவிட வேண்டும் காலம் முழுதும் களித்திட வேண்டும்
இன்பா முகத்தில் இளைய முறுவல் "வேண்டும் வேண்டும் எத்தனை வேண்டும்? "எல்லாம் வேண்டும் இனியவை வேண்டும்
" 96.0) υ.
பூவும் கனியும் கமுகுத் தோளும் G) LIITIÉE) வாழைக Ꭿ5fᎢᏍᏧᏏ ©lᎠᏓᏝ afla பஞ்சுப் பாதமும் ΦΘΙΩΤΙΟΥ பிஞ்சு விரல்களும் கண் எத கொஞ்சு முகமும் இன்பான கொவ்வைக் கனியும் தன் நெ கிளி முக்கும் சிலிர்த்து கனிதரு மேனியும்
"GLIITILI
எல்லாம் வேண்டும்
பேய் விர
எப்போதும் வேண்டும்" என்பான் அவன் "எனக்கும் வேண்டும் எனக்கும் வேண்டும்"
G)D66 Gor என்றுரையாள் அவளும் போருை "குத்தும் மீசையும் பூங்குயில் குறும்பு விழிகளும்
உருண்ட தசையும் திரண்ட மார்பும் நெற்றியில் புரளும் முடியும் வெற்றியில் உயரும் புருவமும் உரம் கொண்ட தேகத்தை திடம் கொண்டு தாங்கும் கால்களும் எல்லாம் வேண்டும் எப்போதும் வேண்டும்" தமிழரசன் அவளை கைகளுக்குள் கவர்ந்து கொள்வான்! கைகள் பரவும் கண்கள் ஏங்கும்
உட்கார்ந் 颚alā ° ΩΙΠΕΙήά ( அவன் ெ அவன் உ வைத்துக் அவள்
"ஏனடி G உனக்கு
"இப்போதே வேண்டுமா? இங்கேயே வேண்டுமா?" காதோரமாய் தமிழரசன் கிசுகிசுப்பான்!
* உள்ளூராட்சித்தேள்
நடத்தப்படும் கரண சி. செந்.
யாழ்ப்பாணத்தை
D
су жеке-жеке
டெஸ்ட் போட்டி இதுவாகும்.
கடந்த 5 வருடங்களாக டெஸ்ட் கிரிக் கெட் விளையாடி வரும் கர்நாடக வேகப்பந்து வீச்சாளர் ஜவகர் பூரீநாத் இலங்கைக்கெதி ரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தனது 100வது விக்கெட்டை வீழ்த்தினார்.
28 வயதான பரீநாத் பங்கேற்ற 30வது இவரது 100வது விக்கெட் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் பிரமோதய விக்கிரமசிங்கவுடையது.
இதன் மூலம் 100க்கும் மேற்பட்ட விக் கெட்டுக்களை வீழ்த்திய இந்திய பந்துவீச்
றிய நாள் முதல7 ஊரடங்குச் சட்டம்த ஒத்துழைக்கும் என் ஊரடங்கு ஆட்சிக்கு நாள் குறித்திருக்g
* சர்வதேச மன்னிப் பற்றி என்ன நினை S. LITA GÜSTL
அரசாங்கத்துக்கு கட்சிகளுக்கும் பிடிக் என்பேன் காணாமல் தருமாறு தமிழ்க்கட்சி
சாளர்கள் வரிசையில் சேர்ந்துள்ளார் பரீநாத் மனுக்கெடுப்பதும், 100க்கும் மேற்பட்ட விக்கெட்டுக்களை வீழ்த் வதுமாக பெயர் எடுத் திய இந்திய பந்துவீச்சாளர்கள் பற்றிய யில் ஆட்களே இ விபரம் வருமாறு: அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 'ಸ್ತ್ರ್ಯ பந்து வீச்சாளர் விக்கெட்டுக்கள் டெஸ்ட் பிரிஸ்பேர்ன் மைதானத்தில் 1992ல் தனது nija/77' 67637
I, KI SING) (BULG 434 டெஸ்ட் வாழ்க்கையைத் தொடங்கினர் ' | 5760)
தவ பரீநாத் ஓர் இன்னிங்சில் 5 விக்கெட்டுக் கின்றன தமிழ்க் கட் 2. பிஷன்சிங் பேடி 266 67 , 9 JG 3. சந்திரசேகர் 242 : மனித உரிமை' 4. பிரசன்னா 189 9 ன் ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகள் போனோர் பற்றியும் 5. அனில் கும்ப்ளே I75 தென் ஆபிரிக்காவுக்கு எதிராக இதை தலில் தமக்கு அது 6 வினுமன்கட் 162 4 1996ல் அகமதாபாத்தில் நிகழ்த்தினார். ருக்கிறதா என்று 7, Garšvas.L. UITGEGAJ Gör 156 57. இந்தியாவில் 100 விக்கெட் சாதனை என்கிறாரே சுரேஸ் 8 ரவிசாஸ்திரி 15. 0ே யைச் செய்த மூன்றாவது வேகப்பந்து ஜி. யே 9. சுபாஷ் குப்தே 144 30 வீச்சாளர் கபில்தேவும் காவ்ரியும் புளொட்டை பெய 10. திலிப் தோஷி 14. 33 முந்தைய சாதனையாளர்கள் திருக்கிறார். அது இ II, Jigi SIGII) 109 39 உலகளவில் 100 விக்கெட் சாதனை பேட்டியில் யாழ் கு. 12 ஷிவ்லால் யாதவ் O2 35 செய்யும் 109வது பந்துவீச்சாளர் பலியானவர்கள் பற்ற
பரீநாத்
அணிகளுக்கிடையே மும் பையில் நடைபெற்ற முன் றாவது டெஸ்ட் போட்டி யின் முதல் இன்னிங்சில் 93 ஒட்டங்களை எடுத்து சதம் அடிக்காமல் ஆட்டமிழந்தார் ராகுல் ட்ராவிட்
19 டெஸ்ட் போட்டி களில் 29 இன்னிங்ஸ்களில் ட்ராவிட் 90 ஓட்டங்களுக்கு மேல் எடுத்து சதத்தை அடிக்காமல் ஆட்டமிழந்தது இத்துடன் 4வது முறை
இதற்கு முன் இதே போன்று அஜித் வடேகர் (
திலிப் வெங்சர்கர் (16 டெஸ்ட்கள்) ஆகியோர்
II/75/7 பதில் செல்ல = து: தகுதி இல்லையென் -- ik, GTLD.Trħ, G. Lujlgii) ''LILI காண்பித்தார்களே, பு
மேல் எடுத்து சதத்தை எட்ட Ա1 աII3; ஆட்டமிழந்தவர்கள் பார்த்தேன்: த ந்த வரிசையில் இப்போது ஒரே நேரத்தில் எடு சேர்ந்துள்ளார் ராகுல் ட்ராவிட் மாற்றம் ஏதுமில்6ை | இதே சமயம் முன்னாள் - பதிதை இலங்கை ரன் குவிக்கும் இயந்திரம் ) என்று முழங் д6йfіcі), лашп6ірді (125 0 6ipt என்ன ஆனார்கள்? எ கள்) 5 முறை 90 ஓட்டங்களுக்கு -- மேல் எடுத்து சதத்தை அடிக்கா
நடைபெறுவது தமி ID "தி யுத்தம் என்று பார் ந்திய வீரர் உள்ளாரே இரா. சம் வரது சாதனையை மா. கார்த்தி இன்னும் ஒரு அட்டே. அத்த
போட்டியில் 90 ஓட்டங்களுக்கு வட்டமாக தெரிந்துெ மேல் எடுத்து சதத்தை அடிக் காமல் ஆட்டமிழக்க வேண்டும்.
முட்டுக் கொடுக்கிறா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திரும் பிள்ளாய்
எழலாம்" டு ஓடுவாள்! ரே இப்போது வக் கண்டதும் ஞ்சுக்குள் LI GLJIT GOTIT GAST!
ரவா-பகைப்
L?"
ாள் இன்பா! யாய் அனைத்தான் பூண்ட மார்பில் சாய்ந்தாள்! ன உயர்த்தி
உதட்டினை நாடி ல் ஒற்றினாள்! இதழும் NEITIGTIG இரண்டும் | 2.607 J.
இடம்மாறி
து கொண்டன!
யிரை
காண்டு சன்றுவிட்டான் யிரை
கொண்டு ாத்திருந்தாள்! தாழி
பயம் இல்லையா?"
"ஏன் பயம் எனக்கு என்னவர் வருவார் ஏன் என்று கேளடி என் உயிர் அவரிடம் எப்படி இழப்பார்? தன் உயிர் என்றால் போகட்டும் என்பார் அதுதான் தோழி என் உயிரை அனுப்பினேன்" தோழி வியந்தாள்:
"பிரிவு உன்னை சுடவில்லையா? தனிமை உனக்கு தகிக்கவில்லையா? எப்படிச் சுடும் எப்படித் தகிக்கும் கலந்திருந்த நினைவுகளை சுவாசித்துக் கொண்டிருக்க, நாட்கள் கரைந்துவிடும்
என்றவளுக்கு தும்மல் வரும் போல நாசிக்குள் உறுத்தல் வருவேன் என்ற தும்மல் வராமல் மறைந்தது!
"ஐயோ. ஐயய்யோ ஐயய்யோ. ஐயோ" என்றாள் இன்பா "ஏனடி பதறுகிறாய் என்னடி நடந்த போச்சு"
* இந்தியாவில் அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார்?
கே. மகரூப், புத்தளம். எனக்கென்னவோ, எந்த ஒரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறும்போலத் தெரியவில்லை. மறுபடி கூட்டரசாங்கம்தான் -- an * இடத்துக்கு தகுந்தபடி பேசுபவர்களை GT GÄNGIGT GNAFILLIGADITILID?
திருமதி மல்லிகா வேணுதாஸ், ருக்கோணமலை, சில சமயங்களில் இடம் அறிந்துதான் பேசவேண்டும் இல்லாவிட்டால் ஏடாகூட மாகிவிடும்.
ஒரு ஹொட்டல் அறையில் புதுமணத் தம்பதிகள் தேன்நிலவு கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்
கணவன் குவியில் மனைவியைப் பார்த்து பெரும் சத்தமாக "ஆஹா, என்ன அழகு. இந்த அழகை அப்படியே ஒரு சிற்பியை விட்டு சிலையாக வடிக்கலாம் போலிருக் கிறது" என்றான்.
கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. கண்வன் எழுந்து போய் கதவைத்திறந்தான். இரண்டு :ே நின்றனர்.
"யார் நீங்கள் της Οδ/6/6δη.
என்று கேட்டான்
அவர் வரும் நாள் வந்துவிடும்" நினையாமல் இருந்துவிட்டார்
"தும்மல் வரும் போல் இருந்தது தோழி- அதுஏன்? நினைக்க நினைத்தார் அதுதான்! தும்மல் வராமல் போனது தோழி-அது ஏன்? நினைக்க நினைத்து
அதுதான்"
வாடிப் போனாள் இன்பா ܒܝܬܐ வருவது போல வந்து R வராத தும்மலுக்கு Këjoi வள்ளுவர் எழுதிய குறள் பாரீர்.
“D52c0c07ÜLuauit Gumraözg)/ 1552a0a07aumri
கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும்"
அதிகாரம் 121 குறள்-1203.
* ஒருவரை ஒருவர் கவிழ்க்க நினைக்கும் அரசியல்வாதிகளைப் பற்றி என்ன நினைக் கிறீர்கள்?
எம். சந்தீஸ், ஹட்டன்.
பெஞ்சமின் டிஸ்ரேலி வில்லியம் கிளேட்ஸ்டன் என்ற இரண்டுபேரும் இங்கிலாந்தின் பெரிய அரசியல் தலைவர்கள்
இருவருக்கும் இடையே பலத்த போட்டி, பொறாமை
பெஞ்சமின் டிஸ்ரேலியிடம் ஒரு நண்பர் பின்வரும் கேள்வியைக் கேட்டார்:
'துரதிர்ஷ்டம், துயரம் இரண்டுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன?
பெஞ்சமின் சற்றும் யோசிக்காமல் பதில்
"வில்லியம் கிளேட்ஸ்டன் தேம்ஸ் ஆற் றில் விழுந்துவிட்டால், அது துரதிர்ஷ்ட நிகழ்ச்சி அவரை யாராவது காப்பாற்றினால் அது துயரமான நிகழ்ச்சி"
·O Ag
* தமிழ் நாட்டில் பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா கட்சிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?
இ. செல்வேந்திரன், இரத்தினபுரி, சென்றமுறைபோல அல்லாமல், இம் முறை திமுகவுக்கு கடும் போட்டி இருக்கும்
காரணம், கலைஞர் ஆட்சியில் குறிப்பிட்டு
தல் யாழ்ப்பாணத்தில் ம் யாது?
தூரன், கொழும்பு-06
படையினர் கைப்பற்
ய் மாலையானதும்
ன் தமிழ்க் கட்சிகள் ற நம்பிக்கையோடு வெள்ளையடிக்க அரசாங்கம்
2
புச் சபை அறிக்கை
கிறீர்கள்?
னியம், யாழ்ப்பாணம். மட்டுமல்ல தமிழ்க்
ாத அறிக்கை அது
போனோரை தேடித் கள்,அரசாங்கத்திடம்
g////////ււմ եւ ժց, துக் கொண்டிருக்கை UG2004/75, 173767
யாரிடம் கேட்கிறீ
கட்டுத் தொலைத்து
பயந்து கொண்டிருக் பிரன் A
சொல்லும்படியான சாதனைகள் எதுவு மில்லை தவிர, வைகோபாலசாமி அணி யின் வாக்குகளும் சேர்ந்தால் சூட்டுத் தொகை வெற்றி வாய்ப்புக்கு இட்டுச் செல்லும் என்பது செல்வியின் கணக்கு -- a நாம் இருவர் நமக்கு இருவர் என்பது படத்தின் பெயர் பிரபுதேவாவுக்கு இரு ஜோடிகள். நான் ஒருவன் எனக்கு இருவர் என்று பெயர் சூட்டியிருக்கலாமே?
எஸ். ரமணி, கண்டி வாம்தான் படம் வந்தால்தான் கதை தெரியும் அதற்கு முன்னர் ஏன் G)L/ID/760)LD/
-o-, Zig டியர் சிந்தியா இன்றைய கிரிக்கெட் வீரர்களில் முதலிடம் யாருக்கு?
செ. இராமநாதன், பதுளை ஒருநாள் போட்டிகளில் சந்தேகமே ஸ்லாமல் சனத் ஜெயகுரியாதான்
C>AZ^n * விரைவில் அதிசயம் நடக்கும் என்று நீதியமைச்சர் பீரிஸ் கூறியிருக்கிறாரே? என். கிருஷ்ணராஜா, மட்டக்களப்பு நம்நாட்டு வானிலை அறிக்கைமாதிரி
ற்றியும், காணாமல் பேசும் கட்சிகள்,
நாம் இருவர் நமக்கு இருவர் படத்தில் பிரபுதேவா-மீனா
தான் அதுவும் பெய்யும் என்றால் பெய்
பற்றிப் பேசும் தகுதி சிந்திக்கவேண்டும் பிரேமச்சந்திரன்? та глуп, да прihц-II. சொல்லாமல் அடித் ருக்க ரூபவாஹினிப் நாட்டில் கைதாகிப் ய கேள்விக்கு நேரடி மல், சுரேஸ் பிரேமச் ததும் தமக்கும் அந்தத் தால்தானோ?
an
பாய் இந்திப் படம் ார்த்தீர்களா? anitor, Giselagoon.
ழிலும், இந்தியிலும்
EL ILJI 'L LILLb5/7GGOT,
1/ 1554, "LIöLITLÜ திரையிட விடமாட் ய அரசியல்வாதிகள் லாம் அரசியல்தான்! an
மக்களுக்கு எதிரான |ளுமன்றத்தில் கூறி பந்தன்? கயன், அன்புவழிபுரம், ன தெளிவாக திட்ட 1ண்டுதான் அரசுக்கு AG1/72
10 ܐ2
ரமலர் P奥、
யாது. பெய்யாது என்றால் பொழிந்து விடும் வரும் வரும் என்கிறார் அமைச்சர்
டத்தை நிரப்புக)
மு. பாஸ்கரன், குருநாகல்
இளைஞர்கள் சொன்னபதில் கணவனை தாக்கிவரிப்போட்டது. அப்படி என்ன சொன்னார்கள். என்கிறீர்களா?
"நாங்கள் பக்கத்து அறையில் இருக்கும் சிற்பிகள் என்றனர்.
→ একেত্র * இந்தியாவில் பெற்ற டெஸ்ட் போட்டிகளில் ရှီးကြီး அணியின் ஆட்டம் எப்படி?
கு, இஸ்மாயில், வத்தளை. தள்ளாட்டம் இலங்கை அணிக் குள் சேர்வு தலைதூக்கியிருப்பது போலத் தோன்றுகிறது! நீடித்தால் ஈடாட்டம்தான்!
-- A * argör af, aĵuslai) Gafaraĵlasör 9JULGOL அரங்கம் பார்ப்பது உண்டா?
மு. கெளரி கொழும்பு-1 உண்டு பெண்களை மட்டம் தட்டும் ஆசாமிதான் விசு அதனையும்: மீறி அரட்டை அரங்கத்தில் பேசும் பெண்கள் பலர் வெளுத்து வாங்கு கிறார்கள் கடந்தவாரம் எய்ட் கொடுமை பற்றி துணிச்சலாகப் பேசிய பெண்கள் சபாஷ் போடச் செய்துவிட்டனர்!
ஆகவே. கிறிட்ட இ 少 O திேல்கள்) கவுண்டமணி, மணிவண்ணன் ஒப்பிடுக
@
சிலசமயம் கத்திச் சொல்கிற நகைச்சுவை பின்னவர் அலட்டல் இல்லாத சரக் சரக்
O
-6- 2]
g, 14-20,199

Page 19
ராமபிரான், இலங்கை வேந்தன் வீசிய வேலை இலக்குவன் தன் மார்பிலே தாங்கி உயிர்நீத்தத் தகவலை அறிய மாட்டார், அரக்க வீரர்களின் படைபலத்தை முழுமையாக அழித்துவிட வேண்டுமென்ற துணிவுடன் தொடர்ந்து கணைகளைத் தொடுத்த வண்ணம் இருந்தார்.
இராவணன் வேலாயுதத்தை வீசியதும் விபீடணருக்குப் பதிலாக இலக்குவன் பலியானதைக் கண்டு, பெரும் ஆனந்த மடைந்தான், தன் அருமைத்தம்பி இலக்குவன் மாண்டபின் இராமபிரான் உயிருடன்
LLS L S S S S S S SSSSSSSSSSeSSeSeSeSeSeSBSSSL
یییییییییییییییی==================*****===""=""; II 1)
வரும்போதே இலக்குமணரின் உடல் துடித்தது. உறக்கம் கலைந்து எழுபவர் போல் எழுந்து நின்றார், பூரீராம ஜெயம் மந்திரம் வான் முட்டி மோதியது
சஞ்சீவி மலையைக் கொண்டு வந்து சேர்த்ததனால் இலக்குவன் உபி பெற்று எழுந்து விட்ட செய்தியை இராவணனிடம்
தர்கள் போய்த் தெரிவித்தனர். இச்செய்தி இ: நம்ப முடியாததொன்றா கவே இருந்தது. சற்று நேரத்தில் போர்க் களத்தில் கேட்கத் தொடங்கிய ஜய கோஷங்கள் அவனுடைய சந்தேகத்தைத் தெளிவுபடுத் தின.
ருக்கப்போவதில்லை என்று துணிந்தான் இதற்கு மேல் விபீடணரைக் கொன்றும்
விட்டான். அவனால் தனித்து வாழமுடியாது. அவன் ஒன்றில் மீண்டும் என்னுடன் வந்து இணைவான், இல்லையேல் தற்கொலை செய்து கொண்டு விடுவான்' என்ற
பயனில்லை. தம்பி விபீடணன் தனித்து
எண்ணத்துடன், இலங்கைக்கோட்டைக்குள் இராவணன் புகுந்தான்.
இலக்குவன், தனக்கு எதிராக வீசப்பட்ட வேலினைத் தன் மார்பிலே ஏந்தி வீழ்ந்ததை உணர்ந்த விபீடணர், மிகவும் வேதனைப் படலானார். 'என் உயிரைக் காப்பதற்காக இலக்குவன் தன் உயிரை மாய்க்க நேர்ந்து விட்டதே என்று விபரிக்க முடியாத விசனத் திலாழ்ந்தார். இந்நிலையில் இராமபிரானிடம் எவ்வாறு முகம் கொடுக்க முடியும்? எனது உயிரையும் மாய்த்து விடுவதே ஒரே வழியாகும் என்று தனது உடைவாளை உருவி, தனது மார்பிலே பாய்ச்சுவதற்கு எத்தனித்தபோது ஜாம்பவன் முன்னோடி வந்து தடுத்து நிறுத்தினார். "என்ன காரியம் செய்யத் துணிந்துவிட்டீர்கள் மன்னவரே!
ன்பொருமுறை ஆஞ்சநேயரின் உதவியால் ရှီး/ பெருமாள் இழந்துவிட்ட உயிரினை மீட்கவில்லையா? ஆஞ்சநேயர் உடனடியாக வடக்கே சென்று மீண்டும் சஞ்சீவி மலை
பினைக் கொண்டு வந்தால் உடனடியாக இலக்குவன் மட்டுமல்லாமல், மாண்டு மடிந்த எமது வானர வீரர்களும் உயிர் பெற்று எழுந்து விடுவார்கள். ஆகவே சற்றுப் பொறுமையாக இருங்கள் என்று கூறியவாறு ஆஞ்சநேயரைப் பார்த்தார். சோதமே உரு வாக் இலக்குமணரைத் தன் மடிமீது கிடத்தி யிருந்த ஆஞ்சநேயரின் முகம் பிரகாசமடைந் தது. அங்கதன் ஒடிச் சென்று இலக்குவனின் உடலை தன் மடியில் தாங்க ஆஞ்சநேயர் எழுந்து "பூரீ ராமஜெயம்" என்று உரக்க உச்சரித்த வண்ணம் விண்மீது தாவி வட திசை ஏகினார்.
சில நாளிகைகள் கடந்து போயின. ஆஞ்சநேயர் வானில் சஞ்சீவிமலையுடன் பறந்து வருவது அனைவரின் கண்களிலும் தென்பட்டது. வெகு தொலைவில் அவர்
ஈட்ட அரும் உவகை மீட்டி
இருந்தவன் இசைத்த மாற்றம் கேட்ட்லும் வெகுளியோடு
துணுக்கமும் இழவும் கிட்டி ஊட்டு அரக்கு அனைய செங்கண் நெருப்பு உக உயிர்ப்பு வீங்க தீட்டிய படிவம் என்னத்
தோன்றினன் திகைத்த நெஞ்சன்! (யுத்த காண்டம்) பொருள்:-
மிக்க மகிழ்ச்சியாக இருந்த இராவணன், அவனுடைய தூதர்கள் வந்து சொன்ன செய்தியைக் கேட்டதும் சினம் கொண்டெழுந் தான். ஒரு வகை அச்சமும், துன்பமும் சேர்ந்து கொண்டது, சிவந்த மெழுகினைப் போல அவனுடைய கண்கள் சிவந்து தீயைக் கக்கின. பெரியதொரு பெருமூச்சினை விட் டான். திகைப்புக்கொண்ட நெஞ்சத்தை உடையவனாய் வரைந்த ஓவியம் போலக் 5/76007)LILLIT6.
இலக்குவன் உயிர் பெற்று எழுந்து விட்டான் என்பது மட்டுமல்லாமல், தன்னு டைய மிக்க வலிமை பொருந்திய மூலபலப் படையும் முற்றாக அழிந்தொழிந்து விட்டதைக் கேட்டதும் அவனுடைய கோபம் பன்மடங்கா கியது, எஞ்சியிருக்கும் தனது அசுரப்படை களை ஒன்று சேர்க்குமாறு பணித்தான். போர்க்களம் செல்வதற்கு ஆயத்தமானான். தன்னுடைய தேரினைக் கொண்டு வருமாறு கட்டளையிட்டான் தேருக்கு வேண்டிய பூஜை களைச் செய்து வழிபட்டு, போர்க்கோலம் பூண்டு தேரினில் ஏறி போர்க்களம் புகுந்தான்.
இராவணன் மீண்டும் போர்க்கோலம் பூண்டு வருவதை முன்னதாகவே அறிந்து கொண்ட விபீடணன், இராமபிரானிடம் சென்று நிலைமையை விளக்கினார். அரக்கள் படை கண்டு வானரப்படையினர் மீண்டும் அச்சத்துடன் நடுங்கினர் உடனடியாக அவர் களுடைய பயத்தைப் போக்கி, உற்சாக முட்டுமாறு இராமபிரானை அவர் வேண்டிக் G)9ITGööILITT.
இராவணனின் போர்க்கோலம் கண்ட தேவர்கள், இராவணன் இம்முறை மிகவும் மூர்க்கத்தனமாக இராமபிரானின் அணியைத் தாக்கப் போகிறான், என்று அஞ்சினர். சிவபிரானிடம் ஓடோடிச் சென்று நிலை மையை விளக்கி, இராமபிரானுக்கு ஓர்
இரதத்தினை வழங்கி கொண்டனர். சிவபெரு அழைத்து உடனடியா கொண்டு வருமாறு ே மாலி என்னும் தேர். மகத்தான ஒரு பெரிய ே வந்து சேர்த்தான். இந்திரன் அன்
வானுலகில் இருந் ': வானர வீரர்கள் அச்ச மகிழ்ச்சிப் பெருக்கோடு னர் இராமபிரான் முை
ஜைகளைச் செய்து
லக்குவனை அழைத் அதே போன்று விபீ. சுக்கிரீவன், ஆகியோன செய்த பின்னர் தேரில் "பூரீராமஜெயம்" என்ற டைய வாய்களிலும் தவ எழுந்து எதிரொலித்த அரக்க வீரர்கள் அரண் மேல் நாம் தப்பிப்பி என்று கருதியவர்களா நின்றும் பின்வாங்கி ஒ இராமபிரான் இர யாகவே பொருதுவத இதைக் கண்ட இராவ நின்ற மகோதரன் எ அழைத்து, "நான் இர அவனை வதம் செய்வே இலக்கு வைத்து போரி னின் துணைக்கு வர என்று ஏவினான். மே கண்ட இராமபிரான் ஒன்றாகச் சேர்த்து அ மகோதரனுடைய அங்:
ண்டாடப்பட்டு
இதனைக் அதிர்ந்து போனான் இ இராமபிரானுக்கும்,
யுத்தம் ெ ராவணன் எய் இராமபிரான் ஏறிவந்த கொண்டிருந்த இடி அ
கொடியைத் தாக்கி வீழ் கணை தேர்ச் சாரதியான துளைத்தது.
இராமபிரானும் தொடர்ந்து வீசிய கணை படையினரும் தாக்குண் னர் தன்னைப் போன் கத்திலும் கிடையாது என் ருந்த இராவணன், ஆற்றலைக் கண்டு வ சளைக்காமல் தெய்வீக போல் வீசினான்.
சாகா வரம் பெற் வீரத்தைப் பெற்றபோ மூவர்களாலும் முனி ஏனையோர்களாலும் படக்கூடாது என்று ே ஆனால் மனிதர்களாய் அழிவு ஏற்படக்கூடாது பெற ஏனோ மறந்து அவனுடைய Dig). அம்சமாகப் போய்வி திருமாலின் அவதாரம அவர் ஒரு தாயின் ஆவார் தான்விட்ட னால் அப்போது உ இதனால்தான் எவரா முடியாது என்று ஆன J. GBL JITfLL GÖT, G தெய்வீகக் கணைகளை இராமபிரானை நோ இருந்தான். அவை எது அணுகமுடியவில்லை, பிரான் அருகில் பாய்ந் தாளினைத் தொட்( மறைந்துவிட்டன.
வேறு கணைகள் 6 அவற்றை முறியடிக்கு கணைகளை இராமபி செயலிழக்கச் செய்த இராமபிரான் தக் தில் உச்சாடனம் ெ
1. நா. வினோஷா,
2. டபிள்யூ மேரி டிலிசியா,
62A ஜூட் பிளேஸ், தலடுவ, நீர்கொழும்பு.
காளிகோயில் வீதி, அமிர்தகழி மட்டக்களப்பு
5. கா. சுபாஷ் திருவள்ளுவர் புரம், தரவளை, டிக்கோயா.
KKLLL LLL LLL LLLL LL LLLCLLLCLL LLLL S L L L L L L L S L S S S LLL 0 சரியானவிடை:- மகோதரன்
3. சி. விஜேந்தி,
4 செல்வி எஸ். சியாமினி, 148 கடை வீதி, கொட்டகலை,
50, லவந்தர் லேன், திருகோணமலை
ஏவினார். அது இரா றினை அவனுடைய பெயர்த்து வெகு ெ ஆனால் அடுத்த கண முளைத்துக் கொ பலதடவைகள் தலை புதிய புதிய தலைகள்
ந்தன. இதனால்
BLITTIz Egeo.1 112 GB göra? இராமபிரானின் இரதத்தினை
- யார் கொடுத்தார்?
டிசம்பர் 20 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
LLLLLTTSTL0S000S TLTL LLLLLLTTSL0YYS000S0SLTLTLLLLS
ராமபிரான் பல்லா களை எய்து, இராவன பாய்வதற்கேற்றபடி உடலெங்கும் குருதி சரிந்தது போல் வீழ்
呜4一°0,1°7_ தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நளுமாறு கேட்டுக் அம்மையார் steiro IsoivLs Joili),
ான் இந்திரனை - Անագ: இருக்கிறீர்? உம்மைப் பார்க்கும் ஒரு தேரினைக் போது எனக்கு பொறாமையாக இருக்கி டுக் கொண்டார். றது!
ாகன் ஒப்பற்ற- அணில் பொறாமையா? உங்களுக்காக ரினைக் கொண்டு
ஹாஹாஹா ஆணைப் பெண்ணாக்க முடியாது. பெண்ணை ஆணாக்க முடி யாது. அது தவிர வேறு என்னதான் உங்களால் செய்ய முடியாது, எல்லா அதிகாரமும் உங்களிடம்தானே இந்துக் களின் பாஷையில் சொன்னால் சர்வம்
மிகச் சிறப்பான ருவதைக் கண்டு, நீங்கியவர்களாக,
ஆரவாரம் செய்த சக்தி LDILJEDI
ப்படி தேருக்குரிய அம்மையார் அக்கரைக்கு இக்கரை பச்சை
யாகத்தான் தெரியும்.
அணில் எங்களுக்கு கரை மட்டுமல்ல
கடலும் பச்சையாகத்தான் தெரிகிறது!
அம்மையார் பச்சைக் கண்ணாடியைப் போட்
டுக்கொண்டு பார்த்தால் அப்படித்தான்
தெரியும்
ணில் நீங்கள் மட்டும் என்னவாம், நீலக்
கண்ணாடியைப் போட்டுக் கொண்டு தானே பார்க்கிறீர்கள்
அம்மையார் அப்படிப் பார்த்தால்கூட உமது
சட்டை பச்சையாகத்தானே தெரிகிறது!
அணில் நம் தரப்பிடம் அந்தளவுக்கு விழிப்
முடித்தார். தம்பி "
ஆரத் தழுவினார். ணர் ஆஞ்சநேயர் ரயும் ஆலிங்கனம் ஏறிக் கொண்டார்.
மந்திரம் எல்லோரு
ந்தது. வான்முட்ட பாக இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. அந்த ஓசை கேட்டு, அம்மையார் அப்படி இருந்ததால்தானே, டனர். பலர் இனி எம் மத்தியில் இருந்த உங்கள் ஆள் ழக்க முடியாது, ஒருத்தரை அமைச்சர்பதவியில் இருந்து
போர்க்களத்தில் தூக்கினேன் GgfuqLDET?
லாயினர். அணில் தெரியாமல் போகுமா? பாவம் வணனுடன் நேரடி அந்த அம்மணி, இ' ' அம்மையார் கொடுத்த பொறுப்பை தப்பாக ணன் தன் அருகில் நினைத்துவிட்டார் அந்த மரியாதைக்குரிய
எனும் தளபதியை :":::":
அணில் i: அம்மையார் அவருக்கு கொடுத்திருந்தது |း၊ தடுப்பாயாக போக்குவரத்துப் பொறுப்பு எங்கள் ாதரன் வருவதைக் பக்கத்தில் இருந்து உங்கள் பக்கத்துக் LI TG) 956OGOOT JUGOGNITI கும், உங்கள் பக்கத்தில் இருந்து எங்கள் வன்மீது வீசினார். பக்கத்திற்கும் போக்குவரத்து நடத்தும் ங்கள் அனைத்தும் பொறுப்பாக நினைத்துவிட்டார்.
அணில் அதெப்படி உங்களுக்கு தெரிந்தது
அம்மையார் தெரிந்தது தெரியாதது அறிந்
ழ்ந்ததும் அவன் கண்ட் இராவணன் |தனைத் தொடர்ந்து தது, அறியாதது, புரிந்தது புரியாதது.
ராவணனுக்கும் SALIDIT SNIDIT SAJDIT தாடங்கியது. அணில் தீர்வுப் பொதிபோல புதிராக
ஒர் அம்பானது இருக்கிறது உங்கள் பேச்சு தேரின் மீது பறந்து - அம்மையார் அப்படியே இருக்கட்டும் உமக் |}/60) LLLITTGITLÓLL'ILILL- கும் கட்சிக்குள் எதிர்ப்பு இருப்பதாக
9/gbjö{3:56ör gD Gö760)LDILIII? அணில் என்னிடம் அதிகாரம் இல்லையல் லவா ஆளாளுக்கு கருத்துச் சுதந்தி ரத்தை கையில் எடுத்துக் கொள்கிறார் JILGTI அம்மையார் அதிகாரம் இருந்தால் மட்டும்
உமக்கு அடங்கி நடப்பார்களாக்கும். அணில் சந்தேகம் இருந்தால் உங்கள் அதி ராமபிரானது GLIII காரத்தை என்னிடம் தந்து பாருங்க யந்தான். அவனும் விேன் உங்கள் அணிக்குள்ளும் ஆளா J606007J006ILI LIUGU ளுக்கு கிளம்பி உங்கள்மேல் சொல்
எறிவார்கள் இராவணன், அவ் அம்மையார் சரியாகச் சொன்னீர் மிஸ்டர்
த்தியது. மற்றுமொரு | மாலியின் மார்பைத்
இராவணனும் களால் இருதரப்புப் டு தரையில் வீழ்ந்த ஒரு வீரன் மூவுல று மமதை கொண்டி
飘 தேவர்களாலும் அணில் அதனால்தான் இந்த அதி ாகளாலும மறறும காரத்தை இறக்கிவைக்க என்னால் னக்கு அழிவு ஏற் முடியாது இருக்கிறது.
ட்டுக் கொண்டான்
பிறந்த எவராலும் என்ற வரத்தினைப் விட்டான். இதுவே
அணில் இறக்கிவைக்கத் தயார் என்றுதானே சட்டத்தை மாற்ற முன்வந்திருக்கிறீர்கள்? அம்மையார் என்ன செய்வது, ந்த நாற்காலியின் மகிமை தெரியாமல் இதை
0)LIII நிர்ணயிக்கும் தகர்த்தெறிவதாக மக்களுக்கு வாக்குறுதி L5). இராமபிரான் கொடுத்துவிட்டேனே! தக் கருதப்பட்டாலும், அணில் என்ன, இத்தனை அலட்சியமாக
யிற்றில் பிறந்தவர் சொல்கிறீர்கள்? கவலையே இல்லையா? வறினை இராவண கவலையேபடவேண்டாம், எர முடியவில்லை. sig Luntasg Gör GTIÈ9600GT 6046aĵLLDITLILITY ! ம் தன்னை அழிக்க அணில் என்ன பிரபாகரனா, அவர் எப்படி GILD GlgIIgöILa16ðIII இதிலே வருகிறார்? இரகசியப் பேச்சு லிமை பொருந்திய |bLöძნჭს தொடங்கிவிட்டதா? P 600DUI ன்றன் பின் ஒன்றாக இது நான் இதனை வன்மையாகவும் தி ஏவிய வண்ணம் உண்மையாகவும் கண்டிக்கிறேன்! மே இராமபிரானை யாரங்கே யாராவது பத்திரிகையாளர்கள் ல கணைகள் இராம ருந்தால் வரச்சொல்லுங்கள் மறைக் வந்து, அவருடைய கப்பட்ட உண்மையை புட்டுப்புட்டு GIGIOOSIIS É LÍ76ö 606 Jj, JITGLILIIGU GT GÖT LIDGÖST 60)LGBILI வெடித்துவிடும் (நிலையாக நிற்காமல் ஓடித்திரிகிறார்) அம்மையார் என்ன மிஸ்டர் அணில் நீங்கள் தானே பேசவும் சொன்னீர்கள்? இப் போது பேச்சு நடப்பதாக நினைத் மூச்சு முட்டக் கண்டித்துப் பேசுகி ፴G6በñ
ரைந்து வரும்போது, சக்தியுடைய மாற்றுக் ன் வீசி, அவற்றைச்
மந்திரங்களை மனத் து ஒரு கணையை அணில் அப்படி நடக்காது என்ற நம்பிக்கை
ணனின் தலை இன் யில்தானே சொன்னோம், ஐயோ ೭La್ನು பிரபாகரன் என்னை ஏமாற்றிவிட்டாரே! லைவில் வீசியது. அம்மையார் என்ன, பிரபாகரன் உங்களை புதியதெரு Ꮺ56ᏡᎶᏓᎫ ஏமாற்றி விட்டாரா? அப்படியானால் டது. இவ்வாறு உங்களுக்கும் பிரபாகரனுக்கும்
கொய்யப்பட்டும் ளைத்துக் கொண்டி
5 GT, க்கணக்கான அம்பு உடல் அனைத்தும் பினார். இராவணன் காட்ட பெருமலை //60/,
தொடர்ந்து வரும்)
இரகசியப் பேச்சு நடந்துவிட்டதா? ஒ.காட் ஓ.கோட் யாரங்கே, உடனே சுடச்சுட ஒரு விசாரணைக் கமிஷன் போடுங்கள்
(அமைச்சர் ஒருவர் ஓடிவருகிறார்) அமை அழைத்தீர்களா? அம்மையார் காதில் விழுந்துதானே வந்துள் ளிர், பின்னர் என்ன கேள்வி அமைச் சரே, மிஸ்டர் அணிலுக்கும் பிரபாகர
போனது? அமைமன்னிக்க வேண்டும் அம்மா நடந்தது இரகசியப் பேச்சு என்கிறீர்கள். அது எப்படி என் செவியில் விழும்? அம்மையார் விளக்கம் தேவையில்லை இந்த இரகசியப் பேச்சுப் பற்றி உமது அபிப் Lagmulb? அமைபிரபாகரன் என்னை ஏமாற்றிவிட்டார். அணில் என்ன உம்மையுமா? அம்மையார் அமைச்சரே என்ன சொல்கிறீர்? அணில் ஆஹா.ஆஹா, அருமையான செய்தி அமைச்சருக்கு பிரபாகரனுடன் தொடர்பு இதன் மர்மம் என்ன? இரகசி யப் பேச்சு ஆரம்பம் ஈழத்தை கொடுக்க அரசு தயார் கொட்டை எழுத்தில் செய்தி போடலாம் அம்மையார் அவர்களே ஒரு விண்ணப் |յլի/ J9|úb60LDuIIň: 6T6ôr607 67687608|LIUúb? அணில் தேங்காய் விலையைப் பார்த்துக்
குறைக்க முடியுமா? அம்மையார் ஏன் பிரபாகரனுக்கு தேங்காய்
அனுப்ப போகிறீறா? அணில் நாடு போகும் போக்கைப் பார்த்தால் பிரபாகரன்தான் தேங்காய் அனுப்பி வைப்பார் போல் இருக்கிறது. அம்மையார் அனுப்பட்டும் தேங்காய், மாங்காய், வெங்காயம், மிளகாய் மற்றும் புகையிலை எதை வேண்டுமானாலும் அனுப்பட்டும். குண்டுகளை மட்டும் அனுப்பாவிட்டால் போதும் அமை ஆமாம் வேண்டுமானால், அவர் களுக்கு தேவையான குண்டுகளை நாங் கள் விமானம் மூலம் அனுப்பிவைக்க GUITLD), அணில் என்ன, அப்படியும் நடக்கிறதா?
6 T##f5edf/GB|Daör! அம்மையார் என்னவென்று? அணில் நாம் ஆட்சிக்கு வந்தால் இதனை விசாரிக்க ஒரு கமிஷன் போடவேண்டி வரும் என்று அம்மையார் பொறுங்கள் மிஸ்டர் அணில், நாங்கள் எதையோ தப்பாகப் புரிந்து கொண்டு, தப்பாக கணக்குப்போட்டு, தப்பாக சண்டை போடுகிறோம் பிரபா கரனுக்கும் உங்களுக்கும் உண்மையாக உறவு இருக்கிறதா?
அமை: கடவுளே அது உண்மைதானா? ஏற்கனவே தமிழர்களை பிடித்து விசாரிக்கவே நேரம் போதவில்லை. இனிமேல் உங்கள் கட்சி ஆட்களையும் பிடித்து அடைத்துவைக்க இடத்திற்கு எங்கே போவது? அணில் நீங்கள் தப்பான கண்ணோட்டத்தில்
பேசுகிறீர்கள்? அம்மையார் பிரபாகரன் ஏமாற்றிவிட்டார்
என்று நீர்தானே ஒலமிட்டீர்? அணில் இரகசியப் பேச்சுக்குப் பிரபாகரன் ஒருநாளும் வரமாட்டார். போரில் பதிலடி தராமல் அவர் பேசவும் வரமாட்டார் என்று உறுதியாக நம்பினேன். அதுதான் ஏமாற்றிவிட்டார் என்று கூறினேன். அம்மையார் அப்படியா சங்கதி பிரபாகரன் பின்வாங்கப் போவதில்லை போரும் ஒயப்போவதில்லை ஆதலினால் போரை நடத்திமுடிக்க அதிகாரம் கையில் அவசியம் என்று சொல்லிக் கொண்டே இருக்கலாம் அதைத்தான் நானும் சொன்னேன் அமை: நானும் அதைத்தான் சொன்னேன், எதிர்க்கட்சிக்காரர்களை மிஸ்டர் பிரபா கரன் நம்பப்போவதில்லை எந்த அரசியல்வாதியையும் அவர் நம்புவதும் இல்லை மட்டைகள் வேறாக இருந்தா லும் ஊறிய குட்டை ஒன்றுதான் என்பது பிரபாகரனுக்கா தெரியாது? ஆகவே எதிர்க்கட்சியுடன் உறவு மலராது என நம்பியிருந்தேன். அது பொய்யாகி விட்டதோ என்ற நினைப்பில்தான், பிரபாகரன் ஏமாற்றிவிட்டார் என்று கூறினேன். ஹி ஹி ஹி. அம்மையார் எனக்கொரு சந்தேகம் மிஸ்டர்
அணில், அணில் என்ன சந்தேகம்? அம்மையார் சர்வ அதிகாரம் இருந்தும், சகல பலம் இருந்தும், நம் அரசியல்கூட பிரபாகரனைத்தானே சுற்றிவருகிறது நாட்டை இப்போது ஆள்வது யார்? நானா? பிரபாகரனா? அமை; அந்தச் சந்தேகம் உங்களுக்கு மட்டும்
5T60III? அம்மையார்:
சொன்னீர்? (அமைச்சர் தை
(முறைத்தபடி) என்ன
லதெறிக்க ஓடுகிறார்)

Page 20
பால் அபே ரெடம் பா
LLLS S S K S S S S S S qqSSKS S S S S S S S SSYYSS LU
105 tislaviatajosov-68030)
செப்ார்தெரு கொழும்பு
மின் யுனிவர்ஸ் மின் வேய்ட் என்று இரண்டு : போட்டிகள் பெரியளவில் நடந்து வரு
यावा
இரண்டு போட்டிகளிலும் இந்திய அழகிகள் கும் சூட்டிக் கொண்டது பழைய | மறைந்த டயாதுள்ள அபிமா ள்ெ ஐஸ்வர்யராயுஇருவரும் அழகி 'தால் இந்தியொனாவுக்கு அதிக புள்ளி போட்டு சினிமாவில் சம்பாதித்துக்i ட்டுவிட்டார்கள் நடுவர் Tடிருக்கிறார்கள் என்றும் சிண்டல் செய்யப்பட்டது. இப்போது முன்றாவது தடவையாக இந்தியாவுக்கு ஆனால் இப்போது விவகாரம் சூடுபி அதிர்டம் மின் வேல்ட் போட்டியில் து மின்வேஸ்ட் போட்டி நடைபெற் இந்தி அழகிப்பான முடி சூட்டியுள்ளார். சொல்ஸ் நாட்டில் போட்டிக்கு நடுவர்
முத்து முத்தாந்தம் பரிமாற மனிதராஸ்தரிப்பது மட்டும்தான் முடியுமார் கொத்துக் ாேத்தா பரிாரன்பர் சொத்தர் ாந்திருக்கும் கடற்பறவை கோரயைப் பாருங்கள் ாள்வவொரு அன்ரிவ்யம் மூன்றாவது மாதத்திவர்சள் சுற்றுக்கொள்தின்
ந்ேதர்ாடற்பறவைகளுக்கு ஆட்ராம் என்றுளச்சல் மும் சிறகுகள் பாடவா பெயர் விவற்றில் இன்னொரு மும் டண்டு அதன் நேரமும் தொடர்ச்சியா வா பறமுடிகிறது. பெயர் கொள் ஆஸ்பட்ா பறாள் ம்ே ரக கடற்பறவைகள் அடிவரை ாத்திப் பெருங்பகுதி வா பறப்பறியேடலுக்குள் நீதிச் சென்று மீன்ா பெர்கென்று நிறுவிடுகின்றாடண்டிக்கா அவ்வப்போது கடலில் கள்ளிக்கொள்கின்றன.
உண்டு அதாவது பொருள் தரப்பு மரம் Mfissipiryiry, CALITANIJI LILITANIAI
||r|l|| ||--- ரன்ஸ் நாட்டின்
வீராங்களை டென்னின் இரசிகர்களின் மனதை |ண்டியிழுக்கும்டென்னின் ட்ெள்ளின் போட்டி கனில் விதம் விதமா கவர் JLRL JaľIN
இதன்ாய் ே ாள் பங்குகொள்ளும் பொட்டி என்றாவதி
நிள் திரள்கிறது.
தன் பம் என் வென்று ॥
கிறார் அதனால் கவர்ச் சிக்கே முதலிடம் கொடுக் கிறார் ஆாலும் காரியத்
வெற்றிகளை குவிந்து பல கோடிகளாம்பாதித்துன்
ார்
தக்க வெற்றிகள் எதுவும் ாக்கு எட்டபிள்ளை அத - ால் என்ன ரசிகர்
நோத
புகுந்து தான் கிளப்பு
蛇 கர்பட்டாம் நான்
நன்கு அறிந்து வைத்திரும்
Iதிலும் கள்தான் பு
சமீபத்தில் குறிப்பிடத்
in FC |ளின் கண்ணுக்கு எட்டும்
LL LLL LLL LLL LLLL L LLLLS SS S SS S SLL ", E FI KFTT பர்ா ரா டா யா பே ப் TOT ITF , MTUM Muful III qui * போன்ற வினா
MITTI NETTIIN ॥ I TELESAT
Lu L SZY uu u ZSZ L L L L S L S S L YLYS HTML. EmriTIsurit.
॥ llllllllllllllllriiiiiiiiiii iiiiii illi li li li li தம்பர் SKTLK T TTLLY TLL LLL L TTTTTuLYY u TT TT YLLLS S SYSLLLL அதிகமான்று புள்
- * штITI NI I விபரங்கள் ாத்தியம்
YY qqS S TT u u Y S TT YTS S TT SS S S S S S LLLLL LLLS ாடர் ய செய்கின்றன.
ா மேயர்தின் வட மாயா பே ஆட்டம் பாதி ஆடை lill-IMI JTI simili ,"r" III. குடும்பதிா ாதி ா பார் ரகசிய
ஆம் இவர் ரா பப்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| |जै
SEASTREET COLOMBO 11 செட்டியார் தெரு கொழும்பு
இடையே உறவு உண்டாம் ஆக பணமும், வே சில பிரத்தியேகமான சந்தோசப்படுத்தல்களும்தான் டயானா அழகியாகக் காரணம் என்று சர்ச்சை
கிளம்பியுள்ள்து i I ■,_。- இருந்தவர்களில் ஒருவர் இந்தியானவர் E" சேர்ந்தவர். அதனால் என்ன கிறிர்களா? விற்பவே இறங்காது. அதன்பின்வர்
JTI LIII பாற்றுவது அவர குறுப் நடிகையாகி நாட்டைக் கவ்க்கலாம் 嵩 ான்ற நிறுவனத்தில்தான் போட்டியின் இன்
'னொரு நடுவர் முன்னாள் சொல்ஸ் அதிய frá GGAGA"3"RAG",
ni m m = பசுபிச் சமுத்
ரத்தின் தத்திரில் lள் பெயர் ரஹரி பிதள் மற்கே பித்தீவு Gotika Eugu.
Gižai MIT AS AY ITT FRA
This liff
வர்கள் பொருளா நாரநாட மற்றும் பர துபாா தாங்கியும் நம்பிக்கை இழக்காத வடக்குமிழக்கு மக்க ளைபொது
ரஹிரித் தீவுக்கு பழம். பிஜித்தீவில்பிருந்து தான் நிருவிக்கப்
அல்லதங்கள் வீடுகள் முதல் பாம்செய்யும் கப்பல் வரை எங்கும் பிரான்புடன் சிந்திர வேயப்பாடுகள் செய்து வத்திருப்பார்கள் அந்தக்கப்பலைப் பாருங்கள் எத்தன்ை சித்திரச் செதுக்கல்கள் வாழ்வது வாழ்வ இராடம்
துளிப்பது இதுதான் மனிதனுக்கு அழகு
స్తో
" " uMAAN
= சுவர் இலவா
Iம் சித்திரம்வரை
ாம் இப்படிவாதி
ாடல் கிடைத்
படப்பில் பச்சை குத் நான்கிறார்கள் அக்கடி பார்த்துக் ர்ொன உபயோகப்
எவ்வாம் சா தமிழ்க் கட்சிகள் இதுவம் \பார்த்தாள்வப்பு:ால்லாமல்ரித்திரம் வரைய \ாம் என்று நம்பிக்கை YILLAG's wees. FTIT HEIM
காட்டிவிடப் போகிறார்கள் X கார்பில்லாமல் சித்திரம் வரையும் நம்பிக்ை
\யில்தானே பாரம்பரிய நிலங்களை கோரி \வெட்டி எடுக்கும் திட்டங்களுக்கு வாயாயில் \மட்டும் சில எதிர்ப்புக் காட்டுகிறார்கள் \வேறு தியர் தயயும் ஆட்டுகிறார்கள்
பிற்குறிப்பாக பின் பிராவையான சங்கதி தமது இரட்டை இார் L\சின்னத்தை தொண்டர்கள் மீள்
மாறவுக்குப் பின் ஊர் கட்சிமாற தினத்தி பயர் சாருத்தியது முட்டாள்தனம் \ான் நினைத்து வருந்தியதும் 'பள்
காதலிகளை மாற்றி கொள்ளும் காதவாகன் திரடி 'யும் முன்னர் பார்வப் பட்டு குத்திய பச்சைகாள்
சிங்கடமானதுண்டாம்
I 1-20,1))
SL LLLLS S S L L L S SLL SS S LLSYS S STS T SLL S SS