கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1997.12.21

Page 1
Registered as a News Paperin Sri Lanka
NINAURASU SRI LANKAS NA NON
 
 

паре, වාරම්ලර් 11#.21–27,1997
AW WEEKLY. ■ 之$G

Page 2
REGTIGDBSDěj čiliuŘ
வியக்கவைத்த கவிதைகள்:
. ഭ முததம
5 ITULI 1555 உயிருக்கு சேய் கொடுக்கும் சிறு இலஞ்சம்
கண்டி
வன்னியில் மு (யுத்தம் காலத்தின் கோலத்தில் யுத்தம் SJIT) கடும் போரின் கோபத்தில் நிம்மதி-இவள் இருப்பதற்கு இடமில்லை முத்தம் தருவதில் 6) J,uĵC36) LIGOT LÉGö68):6) கிடைக்காதோ? வயிற்றிலே உணவில்லை டி.ஜோர்ஜ்-லபுகலை, முலையிலே பாலில்லை TG G முத்தத்தை விட உள்ளே வெளி பெறுவதற்கு ஒன்றுமில்லை முத்தம்
சீதங்கவடிவேல்-மட்டக்களப்பு இரத்த ஓட்டத்தை
அதிகரிக்கும். P" on 250 வயிறு ്ഥ!,തെ Ti). ÁlyLIII. கைகள கமககுது GJ Iri, J., in
,
மலருக்கு வாசம் சொந்த to. Salvarest
( மரத்திற்கு கிளை சொந்த
தாய்க்கு சேய் சொந்தம்
அன்னைக்கு. Tsar, AuITLDON யுத்த மழையிலும், அன்னைக்கு UT půLUTTGART முத்த மழை
அசந்தியாகோ-கண்டி
பாகுமரன், மொறட்டுவ.
○○ ●● இனிய முரசே!
வாரந் தோறும் நீ சுமந்து வரும் 'கண்ணிரில் கரைந்த இரவுகள் புவனா மிகவும் புதுமையாக தொகுத்து தந்துள் ளார். மற்றும் ராஜேஸ்குமாரின் வாரம் ஒரு கிரைம் மிகவும் பிரமாதமாக இருந்தது.
ஆர்.ஜெயராஜ் பொகவந்தலாவ.
c -
ಇಂಗ್ಡಿ? முரசே!
தாங்கி வரும் அனைத்து அம்சங்களும் பார்க்கப் பார்க்க சலிக்காதவை. மேலும் கவியரசு கண்ணதாசனின் அனுபவம் புதுமை புதிய பகுதிக்கு என்னுடைய இனிய வாழ்த்துக்கள்
எஸ்.சத்தியா, திருமலை CO అ6
மதிப்பிற்குரிய ஆசிரியரவர்கட்கு
இயேசு கிறிஸ்துவின் இனிய பெயரில் அன்பின் வாழ்த்துக்கள்!
வாரா வாரம் தினமுரசு படித்த உடனே எதையாவது எழுத வேண்டுமென்று எண்ணு வேன் வேலை பழு மழுங்கடித்துவிடும் பின்பு அடுத்தவாரம், பின் அதேநிலை.
சேகுவேராவின் கடிதம் என் கன்னங்களை நனைத்துவிட்டது. பொதுவாழ்வில்-அல்லது இலட் சியத்தோடு வாழ்பவர்கட்கு இருக்க வேண்டிய மிகமிகப் பெரிய பண்பு சேகுவேராவிடம் காணப்படு கிறது. தனது குடும்பத்துக்காக எதையும் சேர்த்து வைக்கவில்லை. மாறாக விரக்தி அடையவில்லை. எல்லாம் அரசு கவனிக்கும். அந்த உண்மையான வரிகள் அனைத்து இலட்சியவாதிகளின் இலட்சிய வரிகள் என்றே நான் நம்புகிறேன்.
அருட்திரு விகே far Aaro, ECEQ) G. T.
அறிவித்தல்
தேவைப்படலாம் TT yyCy SYhT JSy yy T yy நடந்த கதை யாவரும் இறிந்த்தேஇ இந்நிலையில் யாழில்
என்பது போல உள்ளூராட்சித் தேர்தலாம் 鞑 உள்ளே இராணுவ ஆட்சியாம் உங்கள் காம் சேரும் முரசில் அச்சுப் பிழையே என்பதே பொருத்தம்! அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தா நல்லுரர் திரு விழாவைக்கூட இI உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டு வேறு பிர யாழில் நல்ல சூழல் இI வாங்கிக்கொள்ளுங்கள் முரசு அச்சாகும் வேகத்தி உள்ளதாக நி இ அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்த | மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலா புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டு திரு ப்தியான சேவையே முரசின் முச்சு --flinta IIT:
மெடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சக
தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-12,கொழும்
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

@
GlejIBLIg. æ236
பரிசுக்குரிய கவிதை
திக்கு வந்தால் இராணுவ ாவடிகளில் -சோதனை |ளாகம் சென்றால் கிடிவதை-வேதனை ரண்டிலும் தப்பி வந்தால் g|-£Igഞ601 ! ண்ணே நீ குழந்தையாய் ந்நாளும் இருந்தால்
ல்லையே ஆக்கினை
நூர்ஜஹான்-அநுராதபுரம்
பிரியாத சொந்தங்கள் கருவோடு உயிர் சேர்ந்த 2T6l)Ill3.6lT! f(3LLI உயிரோடு உடல் சேர்ந்த
GJ, ITGADIGIJ, GIT ஒருநாளும் மாறாதசொந்தங்கள் உயிரோடு உயிர் சேர்ந்த பந்தங்கள் -Ugj0M. எஸ்தர்மபாலன்-திருக்கோயில்.
ம் இச்சென்று முத்தமிடும்
இளங்குருத்தே என் மகளே எனக்கு அச்சமாக இருக்கிறது! அதிவிரைவாய் நீவளர்ந்தால்-அந்த சுந்தரப் பெண் கிருஷாந்தியை ம் பச்சையாகத் தின்றது போல்
புசித்தால்நான் என்ன செய்வேன்?
குதிருமால்-மட்டக்களப்பு 凹雷雷" இருட்டிற்கு பிறகு நிலவம்மா இன்னமும் கண்ணிர் ஏனம்மா உறவென்று உனக்கு நானம்மா என் புன்னகை முத்தம் உனக்கம்மா! செலோஜனா-கொழும்பு-15,
so T8F85GÖ).8FToopes ac
யாழ் குடாநாட்டில் காணாமல் போனதாக கூறப்பட்டோரில் எத்தனை GLIIILLII போட்டி புலிகள்தாས་ அறுநூறுபேர் பலியாகிவிட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபை ஒற்றுமைக்கு கேடு செய்ததாகக் கூறும் தமிழ்க் அறிக்கை விடுத்துள்ள லங்கை அரசின் விவேகமான கட்சிகளால் உள்ளூராட்சித் தேர்தலில்கிட : İdGÜ BİLDöküKÜLİLLİNLI ஒற்றுமை காட்ட முடியவில்லையே ரகாரங்கள முனபாகச தச அரங்கில் ತಿ(VöOLILLpú கா:ஜெயரோம் கொழும்பு-06 குரல்கள் மறுபடி ஒலிக்க அது ஒரு நல்ல சந்தர்ப்பம் அந்த அறிக்கையை அடிப்படையாக வைத்துக் கொண்டு, "பலியான தினமுரசுக்கும், ஆசிரியர்களுக்கும் வணக்கம் வர்களின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு கொடு, அல்லது கடந்த வாரம் முரசில், உலகின் தலை அவர்களை உயிருடன் கொடு என்று போராடுவதே சரி. அது சிறந்த கெரில்லா போராட்ட தளபதி (என் தொடர்பில் முரசு கூறிய கருத்தும் நூறு வீதம் உண்ம்ை மனம் கவர்ந்த தளபதியான) சேகுவேராவின் ஆனால் காணாமல் போனோர் பெயரில் பிரபலம் தேட மடலினைப் பிரசுரித்தீர்கள் பார்த்ததும் மிகவும் அரசியல் கட்சிகளும், சில நபர்களும் விரும்புகிறார்களே மனவேதனையாகத்தான் இருந்தது. அல்லாமல், உரிய நீதி கிடைக்கவேண்டும் என்பதை இரண்டாம்
தளபதி சேகுவேராவின் வீரச் சிறப்புக் பட்சமாகவே கருதுகிறார்கள் களையும், நேர்மையான நடத்தைகளையும் இ.கிருபாகரன், கொழும்பு-0. நினைவுபடுத்திய தினமுரசுக்கு எனது இதயம் |88 - 82! கனிந்த நன்றி.
கரவெட்டி சதீஸ், மட்கருவேப்பங்கேணி அன்புள்ள முரசுக்கு - - - - - - -
வடபகுதியில் சூரியக் கதிரின் பின்னர் ஆயிரக்கணக்கான இளைஞர்களும், யுவதிகளும் கைதானது என்பது சாதாரண விடயமல்ல, இந்தக் கொடுமையை அம்பலப்படுத்துவது முதற் தநளினி கொழும்பு-13 கட்டமாகவும், ப்ாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் பெற்றுத் * கேதர்மிளா தேவி, வட்டகொட தருவதும், அக்கொடுமைகளுக்கு காரணமானவர்களை தண்டிக்க * ஆநித்தியானந்தராஜா, வெல்லம்பிட்டிய LILJibfjL'IL SIGLDI LD60f gif
கேறpதா, களுபோவில அரசை நி ப்பந்திப்பது ம மனத PTOLD SPYGOLDLIJUNGANTIGO * Gr தலையாய பணியாகும். அரசியல் கட்சிகளின் தலையாய கடமை எஸ்.குமார் பெரிய நீலாவணை யாகும். ஆனால், காணாமல் போனோர் கொலையுண்டுவிட்டனர்
* LIDMTsN) 2) 6ßr, LJITGögrug(IBL"JL—01. * : :" என தெரிந்த பின்னரும் "அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?
முரசுக்கு மடல் அனுப்பியவர்களில் இடமுள்ள susov aluuti ušla! Gleiiulju(papalitastiti
தேடித் தாருங்கள்" என்று அரசிடம் கோருவது மாபெரும் d själøOBLIDGaf), GJIGJ GOfNLIIT, 蠶 LDLL : அநியாயத்தை மக்களிடம் குறது மறைபதற்கு சமம அதனை
ராகவன், சுவிற்ஸர்லாந்து நேர்மையோடு சுட்டிக்காட்டிய முரசுக்கு பாராட்டுக்கள் ஆபிரகாஷ் கனடா | "" uT , Gg5AJUTATISFIT, usu * எம்.றுஸ்மியா, காத்தான்குடி-06 ܓܓ  ܼ . " ------ * ESTIG. :* Rதேர்தலுக்கு ت09299ځ து2
விதியாகன், அம்பாறை முரசுக்கு எம்பூபாலசிங்கம், அமெரிக்கா வாழ்த்துக்களுடன் எழுதிக்கொள்வது இராஜதந்திரியின் கே.ரவீந்திரன், கனடா அரசியல் அலசல் தொடர்ந்து படித்து வருகிறேன். யார் அந்த * ஏ. றினோஸியா, திஹாரிய இராஜதந்திரி என்பதை நாம் அறியோம் எல்லாப் புகழும் எஸ்.எஸ்.சுரேன், ஜேர்மனி இறைவனுக்கே என்பது போல, எல்லாப் புகழும் முரசுக்கே * பாரோசன், பா.விஜி மஸ்கெலியா" என்ற மனப்பான்மையோடு, எவ்வித தள்ம்ப்லும் இன்றி செல்வி தேவிகா சோமபாலா, வவுனியா அலசல் தரப்படுகிறது யாருக்கும் சார்பின்றி உண்மை உரைப்பது * ஜெயந்தி மாசிலா மணி அன்புவழிபுரம் வரவேற்கத்தக்கது. மினித் தேர்தல் பற்றிய அலசல் மணியாக * ஏவினோதராஜ் ஃபிரான்ஸ் இருந்தது காணாமல் போனோர் விவகாரம் யாழ் தேர்தலுக்கான ல I* எம்.நிஷாந்தன் யுாழ்ப்பாணம் மூலதனமாகிவிட்டது. "குரல் கொடுத்தோம் போராடினோம்" * பிதனேஸ்வரன் நோர்வே என்று கூறிக்கூறியே கடை விரிக்கிறார்கள். இவ்வாறான
அசந்திரகலா, கொழும்பு-05 மூலதனத்தை கொடுத்த ರಾ.ಬೇಅಣ್ಣ நன்றி கூறட்டும். * ஜிகரேஸ்குமார் குவைட் சவரிமுத்து மிருசுவில் DGDI DUG; J.21-2,199

Page 3
டிக்குப் போட்டியான குண்டுவெடிப் புக்கள் நடைபெற்று வருகின்றன.
9.12.97 அன்று மட்டக்களப்பு
பொதுச் சந்தையில் வெடித்த குண்டு தொடர்பாக பலத்த சந்தேகங்கள் எழுந்திருந்தன.
குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்ற சில மணிநேரங்களுக்கிடையே, அர சாங்க செய்திகளில் பயங்கரவாதிகள் குண்டு எறிந்ததாக திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
சந்தைக்கு பொருட்கள் வாங்க
4. தலையங்கம்
Lalumnibuatu?
விளுத்துறைச் சிறையில் # பேசும் கைதிகள் LOGG amrywioeau unroffwysfa'r enw Gaerffil
ருவர் முஸ்லிம்
ngono Girl அல்லது விடுதலை செய் என்று தமிழ்த் கைதிகள்
AIC GiorGistirilsafiggißuasGir (5r. உருக்கமாய் வேண்டினர் அரசின் செவியில் அது ஏறவே இல்லை அக் கைதிகளில் சிலர்தான் இப்போது Gang Loni GaG Tuomi Gastessoa'u "Gesörsvarsoort உயிருடன்
ருந்தபோதுதான் ந்த அரசாங்கத்தால் அவர்களுக்கு நீதிவழங்க முடியவில்லை 9/6 İtacir
பின்னராவது ally, J. Jo, (upgraduston? ஆனால், அரசின் நடவடிக்கைகள் திருப்தியாக இல்லை படுகொலை நடந்த
Georg Laureatena ifrazisini புவிச் சந்தேக நபர்கள் என்று திரும்பத் திரும்ப அரச செய்தி நிறுவனங்கள் கூறிக்கொண்டிருந்தன! சிறைக்குள் நிகழ்ந்த வேட்டையை LDIKUDKLDTa
Bunul IIG25,545tsir புலி முத்திரை முதற்கோணல் முற்றும் கோணல் களுத்துறை படுகொலை விடயத்தில் அரச செய்தி நிறுவனங்கள் நடந்து கொண்ட முறை அநாகரிகமானது பல்கலைக்கழக மாணவன் வரப்பிரகாஷ் கொலையில் யாழ் மாணவர்கள் சம்பந்தம் என்று திரும்பத் திரும்ப
sgar Garigo estasivasi கூறியதைக் கேட்டோம் களுத்துறை சிறையில் மனித வேட்டையாடியவர்கள் யார் என்பதை மட்டும் குறிப்பிட்டுக்கூற அரச செய்தி ஊடகங்கள் தயங்கினவே ஏன்? சிறைப் படுகொலை பற்றி ஆராய sangos கமிஷனாம் கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு படுகொலை வேட்டையை கண்ணால் கண்டும் தடுக்க முயலாமல் கடமையில் இருந்த இராணுவத்தினர்;
also soon வேடிக்கை பார்த்த சிறை அதிகாரிகள்
gioJAOjasi ஆகியோரை உடனடியாக தற்காலிக வேலை நீக்கம் செய்திருக்க வேண்டும் விசாரணைக் கமிஷன்கள்
DOA பிரச்சனைகளை ஆறப்போடுபவை என்று ஒருகருத்தும் உண்டு stes G2GS SLEGär நடவடிக்கையே தேவை! களுத்துறை சிறைக் கைதிகளை வேறு இட்த்துக்கு மாற்றக்கூட உடன் முன்வரவில்லை!
ajunt Gordi GÄJAKSOOS
சொந்த இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது இவையெல்லாம்
தகுந்த நீதி கிடைக்குமா - L'605
சந்தேகத்துடனேயே நோக்க வைத்துள்ளன!
ஆசிரியர்
21-27, 1997
பொலிசார் வருவர் எனத்
என்று சந்தேகம் எழுப்பப்பட்டது.
ஆனால் பொலிசார் சிலரை தாக்குவதற்காக பொது மக்களின் பாரிய உயிரிழப்பு ஏற்படக்கூடிய இடத்தை தெரிவு செய்ய வேண்டிய அவசியம் என்ன?
மட்டக்களப்பு நகரின் பாதுகாப்பு சோதனைகளை யும் தாண்டி குண்டை கொண்டுவந்தவர்களால், பொலிசார் கூடிநிற்கும் வேறொரு இடத்தில் தாக்கு வதா இயலாத காரியம் என்ற கேள்வியும் எழுந்
துள்ளது.
மேற்படி குண்டுவெடிப்பு நடைபெற்ற காலகட்டம் லிகள் அக்காரியத்தை செய்யக்கூடிய காலகட்டமல்ல. லங்கை அரசை சர்வதேச மன்னிப்புச் சபை மனித உரிமைமீறல்களுக்காக கண்டித்துள்ளது. இந் நிலையில் உலகின் வெறுப்பை அரசுக்கு எதிராக திருப்பத்தான் புலிகள் முற்படுவார்களே தவிர, தம் மீதும் மனித உரிமை அமைப்புக்கள் பழிசொல்லக் கூடிய தாக்குதல்களை நடத்தமாட்டார்கள்
Loofs selfs Dud glasů தலைநகரில் சமீபகாலகமாக புலிகள் நடத்திய குண்டுத் தாக்குதல்களுக்கு மக்களின் உயிரிழப்பு குறைவாக இருக்கக்கூடிய நாட்களே தெரிவு செய்யப்
பட்டமை குறிப்பிடத்தக்கது.
NIIT) (5LIDITEly at 267e5DTI சிச் சபைத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட பின்னர் பரவ லான தேடுதல் வேட்டைகள் தீவிர LDII fusionen.
தேர்தல் நடத்தப்படுவதை புலி கள் தடுக்கக்கூடும், வேட்பாளர்களை புலிகள் தாக்கக்கூடும் என்று கருதியே பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கிவிடப் பட்டுள்ளன. 161297 அன்று அல்வாய் பகுதி சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது. பொதுமக்கள் அனை வரும் கோயில்களுக்கும், பாடசாலை களுக்கும் கொண்டுவரப்பட்டனர்.
அதன்பின்னர் அப்பகுதியில் படையினர் நடத்திய தேடுதலின்போது மறைந்திருந்த புலிகள் படையினரைத் தாக்கினர் படையினருக்கும்புலிகளுக் கும் இடையிலான மோதலில் நான்கு புலிகள் பலியாகினர் பலியான புலி களின் உடல்கள் மந்திகை வைத்திய FIGO) GAULINGÜ GÜLJEBOL, BELÜLJLLGOT, நான்கு சடலங்களில் ஒரு சடலத்
சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையின்போது படையினர் காட்டிய உற்சாகமும் ஆர்வமும் இத்தகைய பிரயாணத் தாமதங்களால் பாழடிக்கப்பட்டு வருவதாக படையதிகாரிகள் கவலை கொண்டுள்ளனராம்.
எவ்வாறு இனிமேல் படையினர் வடக்குக்கு வரமாட்டார்கள்- தனி இராச்சியம்தான் என்று புலி கள் அன்று மெத்தனமாக இருந்தனரோ, அதே போல் படையினரும் யாழ் குடாநாட்டைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த பின்னர் எண்ணிக் G|4,168|LGOLÍ.
ஆனால் இப்பொழுது பாதுகாப்பமைச்சின் கிளியரன் சுக்குக் காத்திருக்கும் வடபகுதிப் பயணியைப் போல், விமானப்படையின் கிளியரன்ஸ் எப்போது வரும் விமானம் எப்போது வரும் என்று படையினர் பலாலியில் தவித்துப் போயுள்ளனராம்
மட்டக்களப்பு சந்தைக் குண்டுவெடிப்பில் பொலி
8 WGA222PMAYA. ESTELLYÉ 2,2243'DUWMA,
jääb LGOLIIT
விடுமுறையில் தத்தமது இல்லங்களுக்குச்சென்று குடும்பத்தாருடன் குதூகலிப்பதற்கு தயாராய்ப் புறப் பட்ட சுமார் 2500 படையினர் பலாலி விமான தளத் தில் காத்துக்கிடக்கின்றனர்.
இவர்களது காத்திருப்புக்கு காரணம் விமானப் படையின் போக்குவரத்து விமானங்கள் அனைத்தும் செயலிழந்து போனமையே என்று தெரிவிக்கப்படு
கின்றது.
(நமது FITT af GUIT ELITILJLJLJL மாகும். அதனை ை வரமுடியாது எனவும் குறிப்பிட்ட குன் களைவிட அரசுக்கே அரசாங்கம் செய்தது சர்வதேச மன்னிப்பு தொடர்பாக அதிரு புலிகளும் தங்களை களை ஏற்படுத்துவதா முயற்சிபோலவே அ ஆய்வாளர்கள் கூறுகி பெற்ற மறுநாள்தா உரிமைகள் தினமாகு ஆயுதம் ஏந்தி மட் ஒரு தமிழ்க் ಆಳ್ವ எழுந்துள்ளன. போல இவர்கள் செ
அக் குழுவை தூண்டிவிட்ட சக்தி கேள்விக் குறி பல செய்யத் தயங்காத குண்டுப் புரளிகளை த் தொடர்ந்து ே தேகிக்கின்றனர்.
உள்ளூராட்சித் தேர்தல் அறி விப்பு யாழ் குடாநாட்டு மக்களிடம் , எவ்வித சலசலப்பையும் ஏற்படுத்த வில்லை. இந்தக் காலகட்டத்தில் இத் தேர்தல் தேவையற்ற ஒன்று என்றே பலரும் அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர்.
தமிழ்க் கட்சிகள் ஒன்றுடன் ஒன்று போட்டிபோட்டு நிற்பதை யும் யாழ் குடாநாட்டு மக்கள் சலிப்புடனேயே நோக்குகின்றனர். "உள்ளூராட்சி சபைகளுக்கு அதிகாரம் எதுவும் இல்லைப்ாது காப்பு காரணங்கள் கருதி குப்பைத் தொட்டியை எங்கெங்கே வைக்க லாம் என்பதும் படையினரால்தான் முடிவு செய்யப்படவேண்டி இருக் கும். அப்படியிருக்க இத் தேர்த லில் போட்டியிட தமிழ்க் கட்சிகள் தமக்குள் மோதுவது வேதனை
LLDIGI19. மட்டக்களப்புக் ஒயுமுன்னர் காத்தா வாழைச்சேனை ஆகிய கொள்ளை, கிரனேட் சம்பவங்கள் இடம்
காத்தான் குடி
எம்.ஜ17 ஹெலிகொப்டர்களைக்கூட சேவையிலிடு படுத்தவில்லையெனவும் அறியப்படுகின்றது. Lily áő úLILG) ே
3. Εππου σπούλου 9.0.
வைக்கப்பட்டது. ஆ வழியாக வந்தே பு குண்டைப் பொருத்தி தாகச் சந்தேகிக்கப்ப வாரங்களுக்கு முன் லிருந்து ரெலிகொம் யத்தைப் புலிகள் குண்டையும் கைவிட்டு செயலிழக்க வைக்கு போது ஒரு பொலி தெரிந்ததே.
ஓட்டமாவடியில் யொன்றும் கடந்த 12 களால் சுட்டுச் சேத தினமிரவு வாழைச்
Milio 2'22 "III"""""""""""""""...U2CLOTILULILLA
ഖിബ്ലെ,
இம் முறை நுவரெலியாவில் நடைபெற்ற (டிசம்பர் 13ம் 14ம் திகதிகளில்) மேற்படி விழாக்களில் கெளரவிக்கப்பட முஸ்லிம் எவரும் தேர்ந்தெடுக் கப்படாத பாராபட்சம் குறித்து முஸ்லிம்கள் மத்தியில் இருந்து அதிருப்தியும் கண்டனமும் தெரிவிக்கப்பட்
டுள்ளது.
கடந்த ஆண்டு இடம்பெற்ற மாநாட்டில் ஓரிருவர் பாராட்டப்பட்டு கெளரவிக்கப்பட்ட போதிலும் இம்முறை முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டதேன்
என பலரும் வினவுகிறார்கள்
மத்திய மாகாணத்தில் தமிழ் மொழியின் வளர்ச் சிக்கு நூற்றாண்டு காலமாக முஸ்லிம்கள் தொடர்ந்து அரும்பணியாற்றி வருகின்றனர். புலவர் அருள்வாக்கி, அறிஞர் சித்திலெப்பை காலம் தொட்டு இந்தப் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.
மத்தியமாகாண சபை தமிழ் சாகித்திய மற்றும் இலக்கியப் பணிகளுக்காக அதன் வரவு செலவுத் திட்டத்தில் போதுமான நிதியை ஒதுக்கி வருவ லட்சம் ரூபாவும்
துடன் 1997ம் ஆண்டுக்கு 5
es es55 pri TTTuiuêFeto
மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவிலும் மலையகத் தமிழாராய்ச்சி மாநாட்டிலும் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள் எவருமே கெளரவிக்கப்பட
முஸ்லிம் கலாசார சுக்கு 5 இலட்சம் ரூப றையே இரு அை லட்சம் ரூபாவும் ஒ வும் சுட்டிக்காட்டப்
மத்திய மாகான அலுவல்கள் அமை
ந்து கலாசார இருந்தால், புரிந்துண தாளர்களும் பாராட்ட பலரும் சுட்டிக்காட் குறிப்பாக கண்டி களில் இத்துறையில் கப்பட வேண்டிய கள் பலர் இருந்தும் ஏற்பட்டதேன் என றனர்.
இது பற்றி எழுத்தாளர்களையும் மாகாணத்துக்குள் த. உருவாக்கவும் உறு இத்துறையில் ஆர்வ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிருபர்) து தற்செயல் சம்பவ பத்து ஒரு முடிவுக்கு மக்கள் கூறுகின்றனர். டுவெடிப்பால் புலி ாதகம் அதன் அர்த்தம் என்பதல்ல. ஆனால் |ச் சபை அறிக்கை தி அடைந்தவர்கள், பிட மனித உயிரழிவு ககாட்ட மேற்கொண்ட மைந்திருக்கிறது என்று ன்றனர். சம்பவம் நடை ன் சர்வதேச மனித
D. க்களப்பில் செயற்படும் ரவலான சந்தேகங்கள் ணுவ துணைப்படை பற்படுகின்றனர். பின்னணியில் நின்று யார் என்பதுதான் னத்துக்காக எதையும் அத் தமிழ்க் குழுவே கிளப்பிவிடும் காரியங் மற்கொள்வதாக மக்கள்
இல்லாத தேர்தல்
சைக்கிள் குண்டொன்று சமீபத்தில் கண் டெடுக்கப்பட்டது. அதன் முன்னரும் சைக்கிள்
குண்டுபொருத்தி கொண்டுவந்து வைத்து விட்டு, பின்னர் பொதுமக்கள்போல் பொலி சாருக்கு தகவல் கொடுக்கவும் கூடும் எனவும் கூறப்படுகிறது.
மட்டக்களப்பு நகரில் புலிகளின் ஊடுரு வல்அதிகமாகியுள்ளதாக கருதப்படுவதால், மக்களிடம் புலிகளுக்கு வெறுப்பை ஏற்படுத்த இத் தந்திரங்களை குறிப்பிட்ட குழுவினர் பயன்படுத்துகின்றனரா? என்றும் மக்கள் சந்தேகிக்கின்றனர்.
இதன் காரணமாகவே தமிழ்க் கட்சிகள் விசாரணை கோரியுள்ளன. உரிய விசாரணை நடத்தப்பட்டால், உண்மைகள் வெளியாகக் கூடும். இவை தொடர்பாக மேலும் விபரங் களை முரசு திரட்டி வருகிறது.
மட்டக்களப்பு மாவட்ட கூட்டணி பாராளு மன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் "சமீபகால குண்டுவெடிப்புக்கள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. இவற்றுக்கு புலிகள்
காரணமல்ல, வேறு ஒரு சக்தியின் கைதான்
பின்னணியில் உள்ளது" என்று தெரிவித்திருச் մրրի,
குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. சைக்கிளில்
hiermes Erstfessiegtuig
gallis
மட்டக்களப்பில் ஒட்டோ ஒன்றில் கைக் குண்டு 劉蠶 வெடித்தது. 1297 நடை பெற்ற இச் சம்பவத்தில் LJ 625) யானார்கள்.
இச் சம்பவத்தில் பலியானவர் ஒருவர் புலிகளின் தற்கொலைப் போராளி என்றே செய்திகள் வெளியாகின. கரும்புலிகள் என்பது தங்கள் உடம்பில் குண்டு பொருத்திக் கொண்டு சென்று தாக்குபவர்களைக் குறிப்ப தாகும்.
கைக்குண்டோடு சென்று, அது வெடித் தது என்பதால் பலியானவர் கரும்புலி என்று கூறிவிடமுடியாது ஒட்டோவில் கைக் குண்டுதான் வெடித்துள்ளது. வெடிகுண்டு என்றால் ஒட்டோ சிதறி இருக்கும் குறிப்பிட்ட நபரின் உடலும் துண்டாகி இருக்கும்.
பலியானவர்களில் ஒருவர் ஒட்டோ சாரதி இன்னொருவர் தபாலக ஊழியர் 蠶 இவர் முன்னர் புலிகள் இயக்கத்தில் ருந்தவர். பின்னர் 1990ல் படையினரிடம் சரணடைந்தவர்.
இவ்விடயம் மட்டக்களப்பில் படையின ருக்கும் படையினருக்கு உதவும் சிலருக்கும் | Gi
மட்டக்களப்பில் தபால் குண்டுகள் தொடர் பாக சதீஷ்மீது பலத்த சந்தேகம் இருந்ததாம். ரமாக விசாரிக்கப்பட்டும் உள்ளாராம். இந்நிலையில்தான் சதீஷ் சென்ற ஒட்டோ வில் கைக்குண்டு வெடித்துள்ளது. சதீஷ் ஒட்டோவில் ஏறிச் சென்றபோது சிலர்
கண்டுள்ளனர். அவரது கையில் கைக்குண்டு
எதிர் பார்க்கிறீர்கள்? உங்களிடம் தற் இருந்ததாகத் தெரியவில்லை
போது உள்ள ஆயுதங்கள் யாவை? போன்ற கேள்விகளும் படை அதிகாரி
பல்கலைக்கழக பேராசிரியர் ஒரு பர் முரசு நிருபரிடம் கூறினார். உள்ளூராட்சி சபை வேட்
ாளர்களுக்கு பாதுகாப்பு தரப் களால் எழுப்பப்பட்டதாம் இவ்விடயத்தில் இரண்டு விதமான படும் என்று படையினர் அறிவித் யாழ் குடாநாட்டில் யாழ் மாத சந்தேகங்கள் எழுந்துள்ளன. சதீஷ் புலிகள் எள்ளனர். யாழ் குடாநாட்டில் கரசபை மற்றும் நகரை அண்டியுள்ள : சேர்ந்திருக்கலாம்.
பிரதேச சபைகள் தவிர்ந்த ஏனைய நகர சபைகள் பிரதேச சபைகள் என்ப வற்றில் போட்டியிடும் வேட்பாளர் களின் பாதுகாப்பு கடும் கேள்விக்
உள்ள தமிழ்க் கட்சிகளின் பிரதி நிதிகளை தனித்தனியாக சந்தித்து படை உயரதிகாரிகள் கலந்தாலோ னை நடத்தியுள்ளனர்.
மட்டக்களப்பு சந்தைக் குண்டுவெடிப்புக்கு பதிலடியாக தாக்குதல் நடத்த இலக்கு ஒன்றை நோக்கி சென்றிருக்கலாம்.
Tjestersielle i Leif Sigf
கடந்த 16ம் திகதி அதிகாலை 3 மணியளவில் கொழும்பு கட்டு நாயக்கா விமான நிலையத்தில் தரையிறங்கிய யார் லங்கா விமானத்தில் அமெரிக்கப் படைவீரர் பாணியில் தலைமயிர் ஒட்ட றுக்கப்பட்ட நயத்துடன், குறையாத பிறநாடுகளில் பயிற்றப்பட்ட நமது நாட்டுப் படை வந்திறங்கியதாக சென்னையிலிருந்து
D. L. E. E.I.
aurren gi:Brementutiategoria:Gastoria:Gipini
"எவ்வாறான பாதுகாப்பை
J.GITITLD.
75 இற்கும்
வீரர்கள்
தெரியவராத சங்கதி
யில் கொலை கொள்ளைச் சம்பவங்கள்
குண்டுச் சம்பவங்கள் ன்குடி ஒட்டமாவடி
இடங்களில் கொலை, வீச்சு, தீ வைப்புச் பெற்றுள்ளன. பில் 151297 அன்று மின்மாற்றியொன்றில் குண்டொன்று கண்டு செயலிழக்கும் நிபுணர் மணிக்கு வெடிக்க ரையம்பதி உள் வீதி லிகள் இயக்கத்தினர் விட்டுச் சென்றிருப்ப டுகிறது. கடந்த இரு னர் காத்தான்குடியி பரிவர்த்தனை நிலை தாக்கி அங்கு ஒரு ச் சென்றனர். அதைச் முயற்சியில் ஈடுபட்ட பார் கொல்லப்பட்டது
இருந்த மின்மாற்றி 1297 அன்றிரவு புலி மாக்கப்பட்டது. அதே சனை பிறைந்துரைச்
டி நிருபர்) அலுவல்கள் அமைச் ாவும், 1998ம் ஆண்டில் மச்சுக்களுக்கும் தலா 5 துக்கப்பட்டிருப்பதாக படுகிறது.
முஸ்லிம் கலாசார ச்சு ஓரளவு நிதியை அமைச்சுக்கு வழங்கி ாவுடன் முஸ்லிம் எழுத்
பட்டிருக்கலாம் என்று
டியுள்ளனர்.
மாத்தளை மாவட்டங்
பாராட்டி கெளரவிக்
முஸ்லிம் எழுத்தாளர் இம்முறை இத்தவறு வம் அங்கலாய்க்கின்
அனைத்து முஸ்லிம் ஒன்றிணைத்து மத்திய மக்குள் ஓர் அமைப்பை தி பூண்டிருப்பதாக முள்ளோர் முரசுக்குத்
சேனையில் மின்மாற்றி கிரனேற் வீச்சுக்கு உள்ளான போதும் அது வெடிக்காததால் மின்மாற்றி தப்பிவிட்டது. படையினர் குண் டைக் கண்டெடுத்துச் செயலிழக்கவைத்தனர்.
ஒட்டமாவடியில் முற்றிலும் பாதுகாப்புப் LIGOLLINGOITINGÖT JAG SOITU,TIGNON L'IL ÓGÖT Taր முஸ்லிம் பகுதியில் அதே தினமிரவு ஒரு ஊர்காவல் படைவீரர் சுட்டுக்கொல்லப்பட் டார். அத்துடன் படையினருக்குச் சீருடைகள்
தைக்கும் கடையொன்றினுள் புகுந்த புலிகள்
இயக்கத்தினர் சுமார் ஒரு இலட்ச ரூபா பெறுமதியான சீருடைகளையும் கொள்ளை யடித்துள்ளனர். தையல் கடையின் காவலாளி கட்டி வைக்கப்பட்ட பின்னரே கடை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
S S S S S S S S S SS SS SSLSLSSS
யாழ் குடாநாட்டில் உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட சபைகளில் ஒன்று வலிகாமம் வடக்கு பிரதேச சபை இந்தப் பிரதேச சபையின் பெரும்பாலான பகுதிகள்
படையினரின் பாதுகாப்பு வலயப் பகுதிகளாக உள்ளன. அதன் காரணமாக அங்கு மக்கள் மீளக் குடியேற அனுமதிக்கப்படவில்லை.
சில பகுதிகளில் மட்டுமே செறிவற்ற நிலையில் மக்கள் உள்ளனர். பலாலி, மயிலிட்டி, தையிட்டி காங்கேசன்துறை, கீரிமலை, மாரிசல்கூடல், இளவாலை, விளான் மாதகல், கடுகம்பானை, கொல்லல் கலட்டி, பன்னாலை, போன்ற பகுதிகள் மக்கள் இன்றி வெறிச்சோடிக் கிடக்கின்றன. அளவெட்டியில் ஒரு பகுதியில் மட்டும்
குள்ளாகும் நிலையே காணப்படுகிறது.
சீருடையிலிருந்த இவர்கள் அனை வரது கைகளிலும் துணி துவைக்கும் இயந்திரம் வீடியோ-டிவிக்கள், குளிர் சாதனப்பெட்டிகள் ஈறாகப் பல பொருட் இவற்றைக் கண்ட உயரதிகாரி அவற்றை ஒரமாக வைத்துவிட்டு அணி
ಅಷ್ಟಿ நிற்கும்படி கட்டளையிட்டாராம் தொடர்ந்து பயன்படுத்துவதே புலிகளுக்கு
வர்கள் எந்த நாட்டிற்குச்
சென்று பயிற்சி பெற்றனர் என்பது
அல்லது சதீஷ்மீது சந்தேகப்பட்ட ஒரு பிரிவினர் ஓட்டோவுக்குள் சதீஷ் செல்வதைக் கண்டதும், கைக்குண்டைக் கழற்றிப்போட்டு விட்டு போயிருக்கலாம். ஒட்டோ சென்ற எதிர்திசையில் இருந்து வாகனம் ஒன்று வந்ததாகவும்: ஒட்டோ பிறேக் பிடித்து நின்றதாகவும் வெளியாகியுள்ள தகவல் மேற்படி சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது.
குறிப்பிட்ட வாகனத்தில் சென்றவர்கள் யார்? சதீஷ் புலியாக இருந்தால், அவரைத்
சாதகம் தபாலகத்தில் வேலை செய்தபடி, நகரில் நடமாடித்திரிய வாய்ப்பு அதிகம் உள்ள ஒருவரை இழப்பது புலிகளுக்குத் தான் நஷ்டம். எனவே அவ்வாறான ஒருவரை தாக்குதலுக்கு பயன்படுத்தி இருப்பார்களா? என்பதும் சந்தேகமாக உள்ளது.
சதீஷ் அவசரமாக வந்து ஒட்டோவில் ஏறியதாகக் கூறப்படுகிறது. அப்படியானால் யாராவது அவரை துரத்தி வந்தனரா? யாரிடமிருந்தாவது தப்பி ஓடிவந்தாரா? அவரது சைக்கிள் வேறு காணாமல் போயிருக் கிறது. இப்படியான சந்தேகங்களுக்கு விடை
EEE
S SS SS SSSSSSS SSSSS
ஊடுருவும் தாக்குதல்கள்
வன்னியில் ஜயசிக்குறுய் படையணிகள் நிலைகொண்டுள்ள பகுதிகளுக்குள் ஊடுரு வித்தாக்கும் பொறுப்பு சிறுத்தை படையணி யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 9.12.97 அன்று நெடுங்கேணி ஒதிய மலைப்பகுதியில் படையினர்மீது சிறுத்தைப்
படையணிகள் தாக்குதல் நடத்தின.
ரோந்தில் ஈடுபட்ட படையினர்மீதே சிறுத்தைப் படையணி காத்திருந்து தாக்கியது என்று புலிகளின் செய்திக் குறிப்பு | oಖ್ತ ಕ್ಲಿಕ್ಹ್ಲ್ಲ படையினர் பலியானதாகவும், தமது தரப்பில் கப்டன் பவான் என்பவர் பலியானதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.
மன்னகுளம் பகுதியில் முற்றுகைத் தாக்கு தலிலும் சிறுத்தைப் படையணியே முக்கிய LL7:9 கித்து என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் குடியேறி உள்ளனர். மறு பகுதியில்
| 160)Luff601) 2-6.76ff60T).
இடம்பெயர்ந்த மக்கள் இத் தேர்தலில் வாக்களிக்க முடியாது. பாராளுமன்றத் தேர்தல் ஜனாதிபதித் தேர்தல் ஆகியவற்றில் மட்டுமே இடம்பெயர்ந்து வேறு பகுதிகளில் உள்ளோரும் வாக்களிக்க முடியும்
சோதனையால் நீண்ட தாமதம்
(மன்னார் நிருபர்)
மன்னார்-மதவாச்சி வீதி பொதுமக்க
ளின் பாவனைக்காக கடந்த 10.1297 அன்று திறக்கப்பட்டுள்ளது.
மன்னாரிலிருந்து கொழும்பு, புத்தளம்
போன்ற இடங்களுக்குச் செல்லும் வாகனங்
கள் இவ்விதி வழியாக சென்றுவருகின்றன.
முன்னர் வவுனியா-ஈரற் பெரியகுளம்,
கோழிக்கூடுமுகம் ஆகியவற்றில் மேற்கொள்
ளப்பட்ட சகல சோதனை நடவடிக்கைகளும்
தற்போது செட்டிகுளத்தில் இடம்பெறுகின்
60T,
四 மன்னார்-மதவாச்சி வீதி திறக்கப்பட்டால்
மக்களின் பயணக் கஷ்டம் ஓரளவு நீங்கும்
என முன்னர் எதிர்பார்க்கப்பட்ட போதிலும்
தற்போது "பிச்சை வேண்டாம் நாயைப்பிடி"
என்ற நிலையைத் தோற்றுவித்துள்ளது.
செட்டிகுளம் தடை முகாமில் கொழுப்
செல்லும் பஸ் 3 மணிநேர தாமதத்தையும் மன்னார் செல்லும் பஸ் ஒரு மணிநேர தாமதத்தையும் எடுக்கின்றது.
ஈரற் பெரியகுளத்தில் வழங்கப்பட்ட ஒருநாள் பாஸிற்கு பதிலாக செட்டிகுளத்தில் ஒருவார பாஸ் வழங்கப்படுகிறது. : பயணி ஒருவர் இரு இடங்களில் ஒப்பமிட வேண்டியுமுள்ளது கொழும்பு செல்பவர்கள் வீடியோ எடுத்த பின்பே செல்ல அனுமதிக் கப்படுவர்.
செட்டிகுளத்தில் நடைபெறும் இச் சோதனை நடவடிக்கையினை மன்னாரில் மேற்கொண்டால் 3 மணி நேர தாமதம் இருக்காது. இவ்விடயத்தில் இப்பகுதி அர சியல்வாதிகளும், அரசாங்க அதிகாரிகளும் உருப்படியான நடவடிக்கை எடுக்க திராணி யற்றவர்களாகவே உள்ளதாக மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

Page 4
வாரந்தோறும் சனிக்கிழமைகளிலும் விருது பெற்ற புகழ்பெற்ற திரைப்படங் கள் ரூபவாஹினியில் ஒளிபரப்பப்பட்டு வருவது தெரிந்ததே.
படம் ஆரம்பமாகுமுன்னர் அத்திரைப் படம் பற்றி சுருக்கமாகக் கதையை தமிழ், சிங்கள மொழிமூலம் கூறிமுடிக்கின்றனர். எம்மொழிப்ப்டமாக இருந்தாலும், சிங்கள மொழி பெயர்ப்புடன் வழங்குகின்றனர்.
29.197 ஒருபடம் சிங்கள டப்பிங் குடன் காண்பிக்கப்பட்டது. சிங்களத்தில் டப்பிங் செய்யப்பட்டு இருந்தும்கூட கதைச் சுருக்கத்தை சிங்கள மொழி மூலம் விளக் கம் கொடுக்கப்பட்டது. தமிழை மருந்துக் குக்கூட காணவில்லை. சரிபோகட்டும்.
Dairen İğlı bL
Tiña (மன்னார் நிருபர்) மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான இடம்பெயர்ந்த முஸ்லிம் கள் தம் சொந்த இடம் திரும்ப உள்ளனர். முதற்கட்டமாக இவர்கள் தம் சொந்த வீடுகளை வந்து பார்வையிட்டுவிட்டுச் செல்கின்றனர். வீடுகளைத் துப்பரவு செய்து விட்டுச் சென்றுள்ளனர்.
மாணவர்களின் கல்வி, மற்றும் தொழில் வாய்ப்பு என்பன போன்ற முக்கிய காரணங்களுக்காகவே, இதுகால
தயங்கினர்.
புத்தளம் போன்ற வெளி மாவட்டங் களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் ஏராள மான அகதிக் குடிசைகள் சேதமடைந் E. நுளம்புகளும் ஏராளமாகப் பருகியுள்ளதால் வியாதிகளும் தொற்று நோய்களும் அதிகரித்து வருகின்றன.
மன்னாரில் தற்போது சுமுகமான நிலை ஏற்பட்டு வருவதாகவும், அங்கு மீள்குடியேற நல்ல சந்தர்ப்ப்ம்'ஏற்பட் டுள்ளதாகவும் புத்தளம் வாழ் இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் கருதுகின்றனர். இதேவேளை புத்தளத்தில் சொந்த LDII, 10 GBLJiji golof) GJITTÄIELI. LuaJIT மக்கள் சொந்த இடம் திரும்பக்கூடாது என்ற எண்ணத்தில் இங்கு நடைபெறும் சிறு அசம்பாவித சம்பவங்களை பெரிது படுத்திக்கூறி வருகின்றனர்.
மேலும் சிலர் காணிகளை அப்படியே விட்டுவிட்டு சொந்த இடம் திரும்ப ஆயத்தாகி வருகின்றனர்.
வரையிலும் சொந்த இடம் திரும்புவதற்கு
EŭrIGOITI TIO! Eston4 ĉapGOITIĜIS ilin? Ĝuriŝĉasi
சிங்கள டப்பிங் என்றபடியால் தமிழ் மொழிபெயர்ப்பு இருக்கும் என்றெண்ணிய எல்லோருக்கும் ஏமாற்றமே காத்திருந்தது. சிங்களம் தவிர்ந்த வேற்றுமொழிப்பட மென்றால் சிங்களமொழி பெயர்ப்புடன் ஒளிபரப்பும் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் சிங்களப்படத்திற்காவது தமிழ்மொழிபெயர்ப் புச் செய்ய முன்வராமைக்கான STSiOTP
தமிழ்மொழி அமுலாக்கல் பற்றி பாராளு மன்றம் தொடக்கம் பிரதேசசபைவரை உரத்து முழங்குவார்கள் எல்லாம் வாய்ப் பேச்சில் மட்டும்தான் தலையிடியும், காய்ச் சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்
உ. டிஜிபா
காத்தான்குடிப் பட்டினம் நிலத்தாற் குறுகியது சனத் தொகையால் கூடியது. மூச்சு விடுவதற்கே இடமில்லாதபடி வீடுகளும் வீதிகளும் நெருக்கமாக அமைந் துள்ளன. இதனால் சூழலைப் பாதுகாப்ப தும் பட்டினத்தை சுத்தமாக வைத்திருப் பதும் பெருஞ்சிரமமானதொரு பணியாக வுள்ளது.
இவ்வளவிற்கும் மத்தியில் நகரில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை சொல் லுந்தரமன்று மனிதர்களே வாழ இடமில்லாத போது கால் நடைகளை எப்படி வளர்க்க முடியும் ஆசை யாரைத்தான்விட்டது. இதன் காரணமாக சிலர் தங்களோடுசேர்த்து மாடு களையும் வளர்க்கின்றனர். இந்தம்ாடுகள் உணவுதேடி வீதியிலே அலைந்து திரியும்
மட்டக்களப்பு செங்கலடித்தபாலகத்தில் பேக்ஸ் சீர்கேடு கடந்த 4 மாதகாலமாக இருந்து வருகிறது. இத்தபாலகத்தினூடாக ஃபக்ஸ் செய்தி அனுப்ப வருவோர் தனியார் தொலைத் தொடர்பு நிலையங்களை நாடிச் செல்ல வேண்டியுள்ளது.
கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் இத்தபாலகத்திலிருந்த ஃபிக்ஸ் இயந்திரம் திருத்த வேலைகளுக்காக மட்டக்களப்பு பிரதம தபாலக அதிகாரிகளால் எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால் அது இன்னமும் திருத்தப்பட்டாகவில்லை.
செங்கலடி பிரதம தபாலகத்தின் கீழ்
11 உபதபாலகங்கள் யங்குகின்றன.
என்ன அழகு
நியூ 56)
1998
கலண்டர்கள்:
(ата தென்கிழக்கா மத்தியஸ்தசபை இலங்கையிலும் அற யமைச்சினால் இன லாக தோற்றுவித்த ம Gufa)AšGODSKA Maj 219 || நாட்டின் கு கொண்டு தற்போ சபையை ஸ்தாபிக்க இதற்கென ஓய்வுடெ வலர் கே. கணேசர ரீதியாக சென்று பயி கிழக்கில் இதுவ
கப்பட்டுள்ளன. மட்
காட்சி போக்குவரத்து தோடு விதிகளையும் கின்றன.
J.LLIÄITa) அலைய விடாது கட் வளர்க்குமாறு உரிய நிருவாகம் பல தடை டும், கால்நடை சொ தாகத் தெரியவில் மாரி காலம் தொற்று தொற்றிக்கொள்ளும் கருத்திற்கொண்டு வீதியில் நடமாடாது அதிகாரிகள் காத்தி மேற்கொள்ளவேண்
மட்டக்களப்பு மாவட் பரப்பைத் தன்னகத் யிரம் பேருக்குச் ே த்தபாலகத்தின் சம்பந்தப்பட்ட அத எடுத்ததாகத் தெரிய வட்டாரங்கள் கவ ஃபக்ஸ் இயந்திரத் எழுத்து மூல வேன் பட்டும் பயனேதும் இதேபோல் ஏ சீரான தபால் சேன பல குறைபாடுகள் வட்டாரங்கள் கூறு
SL L L L L L L L L L L L LLLL LLLL LLLLLLLLSL L L L L L L L L L L L L L L L L L L L L S L L LS LS LLLLL L LS LS LLL
ரெறாசோ வழிப்ஸ்
எத்தனை அழகு 1
மனம் போல அழகு
நிறைந்துள்ளதே
படக்கலண்டர்களின் அழகு
மங்கள அழகு
Eurg
6 Asia,6) வாழ்த்து மடல்கள்
1998ம் ஆண்டுக்கான
படக்கலண்டர்கள் ஆர்ட் பேப்பரில்
அச்சிடப்பட்டுள்ளன.
(Large, Medium, Small) 3 அளவுகள்.
192 செட்டியார் தெரு, கொழும்பு 1
3.32.465
(TERRAZZO CHIPS)
*கலாபவுடர் (Pigments) (Holland, Germany)
| ilk çasusiropet Babibis (Asano)] ரூபா 9/ க்கு மேல்
. 1 ܦ_ ܦ iOIDFGOIG)
443, பழைய சோனகத் தெரு
கொழும்பு-12
தோலைபேசி
இ78 வாழ்க்கையில்
இனத்துக் தொ *。エ。 விவாகத்தடைகள், கன Gastuuaisaatä Gaitäsavi, Gi பிரச்சனைகளானாலும் шарi
போதித்தருளப்பட்ட தெய்வீக மருத்துவத் வடிவமைப்பில் எதிர்கால வாழ்க்கைப் ப ஆயுர்வேத மருத்துவர் பாலுசோதிட தம் பிரச்சனைகளை எழுதினால் கடல் பொருட்களை தபால்முலம்பெற்று தம் என செலவுகளை அனுப்புபவர்களின் விடயங்க
=േഖl-l@lureബ ബ
udallasaserriak
To 9. திருமண தோஷத்திட்கு சாந்தி பரிகா வாடிக்கையாளரை கண்ட மாத்திரத்தில் இ Is sriausir usanató algjörsaman, Glasmi ( இன்னும் மாந்திரிக வேலைகளுக்கும் ஜாத 3வருட உண்மைசேவைபுரிவதாலும் வாடி இன் நிறுவனம் வரையறுக்கப்பட்ட நிறு செயல்படக்கூடிய எத்தனை எத்தனையோ தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் முதல் இரவு 9மணிவரையே தொலைபேசி தேவைகளுக்கு உலக மாந்திரிக சக் LB. G. Ermi J. D.G.A.NR. SRI DURGAADEWI MANT
UCHCHADA PEEDIA
162, KOTAHENA STRE
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தீவு நிருபர்) யாவில் பிரசித்திபெற்ற முறை 1990லிருந் முகமாகிவருகிறது. நீதி க்க சபைகளுக்குப் பதி தியஸ்தசபைகள் தென் Lsing.
நிலையை கருத்திற் தான் கிழக்கில் இச் அரசு முன்வந்துள்ளது. ற்ற சிறைச்சாலை அலு ஜா பிரதேச செயலக சி வழங்கி வருகிறார். ரை 6 சபைகள் அமைக்
க்களப்பு மாவட்டத்தில் பாட்டாளிபுரம்,
IGOGoo||
க்குத் தடையாக இருப்ப அசிங்கப்படுத்தி விடு
மாடுகளை விதிகளில் டுப்பாட்டோடு வைத்து வர்களை பிரதேச சபை வகள் கேட்டுக் கொண் தக்காரர்கள் கவனிப்ப ல. எதிரே வருவது நோய்கள் இலகுவாகத் காலம் அது இதனைக் கட்டாக்காலி மாடுகள் இருப்பதற்கு உரிய மான நடவடிக்கைகள்
மண்முனை வடக்கு காத்தான்குடி, ஏறாவூர் ஒட்டமாவடி, வாழைச்சேனை ஆகிய 5 பகுதிகளிலும், அம்பாறை மாவட்டத்தில் காரைதீவிலும் இதுவரை ஆரம்பிக்கப்பட் டுள்ளன. 1998முதல் செயற்படுமாம்.
புலிகளின் நீதிமன்றத்திற்கு இது தடை யாக இராதாம். இது அரசியல் பணியல்ல. மக்கள் சேவை என்கிறார் அவர்
சுகாதார வசதிகளைப் பொறுத்தவரை சேனையூர், கட்டைபநிச்சான் கடற்கரைச்சேனை, சம்பூர்,கூனித்தீவு குடைக் குடர், இளக்கந்தை
கணேசபுரம், கிரவன்கு நல்லூர், பள்ளிக்குடியிருப்பு போன்ற கிராமங் களில் எந்தவொரு அரசாங்க வைத்தியசாலை களோ, தனியார் மருத்துவமனைகளோ இயங்கு | ခန္တဓမ္မစ္စရလေ.. இதனால் நோயாளிகளை ಇಂ¶ |
மாட்டு வண்டிகளிலோ மூதூர் மாவட்ட வைத்தியசாலைக்கே எடுத்துவர வேண்டும்.
ரவு வேளைகளில் கடுமையாக நோய் வாய்ப்படுபவர்களை வைத்திய சாலைக்கு எடுத்து நிலையில் உயிரிழக்கும் அபாயம் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
அமைச்சர் கூடிய விரைவில் இதனையிட்டு திருமலை மாவட்ட பாராளு நடைமுறைப்படுத்த ஆவன செய்வதாக
மன்ற உறுப்பினர்கள் கவனத்தில் எடுப்பார்களா?
அ. அச்சுதன் சேனையூர்-06 S S S S S S S S S S S S S S S S
ந்
ங்கை மின்சார சபை தொகுதி தொகுதியாக அதன் ஊழியர்களுக்கு மதி
மலைநாட்டிலுள்ள காசல் ரீயில் ஒரு @
காலப் பயிற்சி நெறியை வழங்கி வருகிறது. வடக்கு கிழத்திலுள்ளதனித்தமிழ் மாத்திரம்
குறைப்பது சீருடை வழங்குவது ஆண்
தூரத்துக்குள் எரிபொருள் செலவு செலுத்தி
பொரள மயானத்தில் நடைபெற்றது.
(திருமலை நிருபர்) சாரதிகளின் கடமை நேரம்பத்துமணி நேரத்திலிருந்து எட்டுமணி நேரமாகக்
டொன்றுக்கு இரண்டு தடவை சாரதிகளின் குடும்பத்தினரின் கல்வி ஆலய சம்பந்தமான பயணங்களுக்கு வாக்னம் அனுமதிப்பது குடும்ப உறுப்பினர்களுக்கேற்படும் விபத்து திடீர் சுகளினம் என்பவற்றுக்கு குறப்பிட்ட
வாகனம் உபயோகிப்பதற்கு அனுமதி வழங்குவது போன்ற 1 கோரிக்கைகள் சாரதிகள் சங்கத்தினரால் மாகாணசபைகள் உள்ளூராட்சி அமைச்சர் கெளரவ அல. மெளலானாவிடம் கையளிக்கப்பட்டுள்ளன அகில இலங்கை சாரதிகள் சங்கத்தின் ஒருவருட வருடாந்த பொதுக்கூட்டம் கொழும்பு தொழில்நுட்பக் கல்லூரி மண்ட பத்தில் நவம்பர் 30ல் நடைபெற்றபோதே இக்கோரிக்கைகள் கையளிக்கப்பட்டதாக திருகோணமலை சாரதிகள் சங்கக் கிளை உத்தியோகத்தர்கள் முரசுக்கு தெரிவித்தனர். இக் கோரிக்கைகளைக் கொள்கையள ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்த இவற்றை
clai
உறுதியளித்தார் எனவும் அவ்வுத்தியோகத்தர் கள் தெரிவிக்கின்றனர்.
பத்தில் மிக்ப் பெரியளவு தே கொண்டு, சுமார் 55 ஈவை வழங்கவேண்டிய குறைபாடுகள் குறித்து காரிகள் நடவடிக்கை வில்லை என்று தபாலக லை தெரிவிக்கின்றன. தை மீள வழங்குமாறு எடுகோள்கள் விடுக்கப்
ി'Lഖിബ് றாவூர் தபாலகத்திலும் வகளை வழங்குவதில் நிலவுவதாக தபாலக ன்ெறன.
Hi - - - - - i
z* =_= =_= = = =
UNION
3556) பூட்டுக்கள்
(English Origin)
. .
443,
கொழும்பு-12 தொலைபேசி- 431511,484411
-- -- -- -- -- -- -- ܓܠ
Se Log53leta
சமூக தெய்வீக சேவை REGED NO. HAA04ABTM219
கிரக மற்றும் வேறு தீவினைகளால் தீராத ல் வெளிநாட்டுப் பிரயாணத்தடைகள் காதல் வன்-மனைவி சந்தோஷமின்மை என்பவற்றிற்கும் ண்டாதவர்களையகற்றவும் வேறு எவ்வித யாக வாழ இறைவனால் சித்தர்களுக்கு னால் நிவர்த்தியளித்து வருகின்றோம் காண்ட னையும் அறிந்து கொள்ளலாம்
நேரில் வரமுடியாதவர்கள் வெளிநாட்டவர்கள் கடந்து உடன் பயன்தரும் தெய்வீக மருந்துப் னங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் தபால் முன்னுரிமை அடிப்படையில் கவனிக்கப்படும் BALUSOTHIDAR-S.A.M.P.
HEYVIGASAKTHYCENTRE BAITICAILLOA (P.O.)
LLLLLSLLLLLLLL L
வட்டமாக கற்றவர் அவர்களே. இதை
மன எத்தனையோ பற்றுள்ளார். இச் கெடுதலுக்கு இட மைக்கே இடம் ஒருவரை விரும்பி னம் செய்வதென்று முடிவெடுத்தால் பரிபூரண பார் காதலர்களை சேர்த்து வைப்பது பிரிந்த று சேர்ப்பது பிரிந்தவரை அழைத்து எடுப்பது
செய்வது பிறந்த திகதி மாதத்தை வைத்து தான் இவர்களின் பிரச்சனை என்று கூறுவதுடன் ir Gorjapin, Glarus mill-Gú úly unsur signifikas, வேலைகளுக்கும் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் கயாளர் மனதை கோனாது செயல்படுவதாலேயும் ாமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கடல் கடந்து பசிய யந்திரங்கள் உண்டு.
டர்களை இலங்கை நேரப்படி காலை 9 மணி ல்லது பெக்ஸ் ஆடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும் rairie வெளிநாட்டவர்கள் தொடர்பு
Glassiminou Ouluu Germanov GusA
பேசத் தெரிந்த இமிக ஊழியர்களுக்கு மேர் LULA UNITY蠶:த்தில் பயி蠶 :கிற蠶 நேரில் கலந்துகொண்டும் தொலைபேசி
இப்பற் :ே மாத்திரம் பேசத் தெரிந்த வடக்கு கிழக்கிலுள்ள ஊழியர் களுக்குரிய அழைப்புக் கடிதங்கள் தனிச் சிங்களத்திலேயே அனுப்பப்படுகின்றன.
"பயிற்சி நெறியின்போது நாம் வெறும் தலையாட்டிகளாகத்தான் கலந்து கொள்கி றோம்" என்று இ.மி.சபையின் மட்டக்களப்பு ஊழியர் ஒருவர் தெரிவித்தர் தமிழ் மொழி அமுலாக்கம் தலைகீழாய்ப் போய் விட்டது. இதற்குத் தகுதி வாய்ந்த தமிழ் அதிகாரிகளின் அசிரத்தையே கார்னமென்று மற்றொரு ஊழியர் கவலை தெரிவித்தார்.
யூனியன் மோட்டிஸ்
Single, Double, Night Latch & Sliding Locks,
|றம்சன்ஸ்
பழைய சோனகத் தெரு
அன்னாரது இறுதிக் கிரிய்ைகளில்
மூலமும், தந்திகள் மற்றும் ஃபக்ஸ் செய்திகள் மூலமும் அனுதாபம் தெரிவித்து எம் துயரில் பங்கெடுத்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
41297 அன்று இரத்தினபுரிதும்பர பாடசாலையில் அன்னாரின் பூத உடலுக்கு அஞ்சலி செலுத்திய மாணவ மாணவி யருக்கும் எமது இதய நன்றியை தெரிவித் துக் கொள்கிறோம்.
வேறுப்பிள்ளை அம்பலவாணர்
(ஒய்வு பெற்ற அதிபர்) மற்றும் குடும்பத்தினர்.
Guyngghiglio Uptomy2.
ini gaibat & Gigi
* குவைத் டுபாய் * சவூதி அரேபியா * ஜோர்தான் * சிங்கப்பூர் நாடுகளில் ஆண், பெண் இருபாலாருக்கும்
ஏராளமான வேலைவாய்ப்புக்கள் - இன்றே நாடுங்கள் 翡
a DIAS PLACE N A. (38)ဖွံ့ဖြိုးမျိုးရိုးမျိုးဖွURA)
C COLOMBO - 12.
7 OCZ-2S
439392 AA இங்கிர்"இல் 104 டு دریایی 2/را
மனோதத்துவ வைத்தியம் GENERAL PSYCHIOTHERAPHY
வவுனியாவிலும் சந்திக்கலாம் இளைஞர்களே மனோதத்துவ சிகிச்சை மூலம் அடிமனதில் பதித்துள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்குங்கள் உங்களை நீங்களிே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஆறுமுகம் அவர்களை இளம் சமுதாயத்தினர் மெலிந்து கனவில் சக்தியிழந்து ஞாபகமறதி பயம் நடுக்கம் வெட்கம், சந்தேகம், ஏமாற்றம், பிதி நித்திரையின்மைஎன்று தன்னம்பிக்கை இழக்கக்காரணமானதியபழக்கங்கள் மனோதத்துவ சிகிச்சை அளித்து உடன் நிறுத்தி புத்துயிர் அளிக்கப்படும்
SEXU ALDISORDERS
தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக்கு நோயும் காரணமானாலும், 85% தாழ்வு மனப்பான்மையே காரணம் என்பதை90 நிமிடத்தில்தான்வியம் உள்ள ஆண்மகனாக்கி விட்டேன் என்று அடிமனதில் பதிய வைத்த பின்னரே பணம் பெறப்படும்
வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்களின் தம்பத்திய குறைபாடுகளுக்கு விரிவான கடிதத் தொடர்பு கொண்டு மனோதத்துவ சிகிச்சையைப் பதிவு நாடமும் பெற்றுச் சுகமாக்கலாம் (பதில் தவறாது பெற தபால் செலவுக்குப் பணம் அனுப்பவும்) மனநிலை பாதிப்புக்கள் மன நோய்கள் "ஹிஸ்மரியா ஆச்சரியப்படும் வகையில் பலர் ககமாகியுள்ளனர். மற்றும் ஆஸ்மா, தலையிடி, வாதம் பயோரியா, வெள்ளைபோதல் நீரிழிவு கிரந்தி நோய்க்கும் குழந்தைப்பேறு இன்மைக்கும் தீர்க்க முடியாத வியாதிக்கும் மருந்து உண்டு விடுமுறை நாட்களிலும் சந்திக்கலாம்
கவனத்திற்கு புதிய செல்டெல் No. 072-609388
கொழும்பில் டிசம்பர் 21 முதல் 29 வரை DER I AVARUNVOLUIGINAM9 AHA VED TOURIST INN BANG BANG BUILDING No. 10, Reclamation Road, Entrance: Bankshall SL, opposite Ranjanas) Colombo 11, T.P. 36.383,436,390 கொழும்பு நாட்களில் மட்டும் செல்டெல் No 072-609388 கொழும்பில் முன்கூட்டியே பதிவு செய்யவும்
ஓட்டமாவடியில் ஜனவரி 2, 3 திகதிகளில்
0.முகைதன் டிஸ்பென்செரிஒட்டமாவடி T.P.065-57345
கல்முனையில் ஜனவரி 4,5,6 திகதிகளில் TMI, MI. Lui Linxef Nagoyab T. P. 0065 - 29329 topul lui sufa, Pr. P. A ramugaria No. 33. Tissa Weerasing am Sq.
Boundary Road, Batticaloa aiguió giáliasaun ili,
RIKA 蠶 வவுனியாவில் ஜனவரி 10, 11, 12 திகதிகளில் உள்நாட்டவர்கள் தொடர்பு கொள்ள வள்ளியின் ஆன வைரவ காவின் வி. WANN NN இன் நீக்களம் T |*蠶* TP 024 - 2004 ல் முன்கூட்டியே பதிவு செய்யவும்
--- ݂ ݂ ݂
ből
1、1一°s

Page 5
பாக மேலும் சில விபரங்கள் * கிடைத்திருக்கின்றன. அதற்கு முன்பாக மாறிவரும் போர்க் கள நிலவரங்களை சற்று நோக்குவோம். ஜயசிக்குறுய் முதற்கட்டத்தில் படை பினரின் முன்னேற்ற முயற்சிகள் மரபுப் படைப் பலத்தை மட்டுமே சார்ந்தவையாக இருந்தன.
6a 57LDIT6OTL’I LJ60)Lu77aoTir GQInTGör u9/DJGooTITaJ, மேலே பறந்தும், குண்டு வீசியும் சுழன்ற டிக்க தரையில் கனரக வாகனங்கள் யானைகள் போல் முன்செல்ல, அவற்றை பாதுகாப்பு கவசமாகக் கொண்டு கனரக பீரங்கித் தாக்குதல்களுடன் தரைப்படை முன்னேறும்.
ஜயசிக்குய் முதற்கட்டமானது பிரதான மாக வவுனியா-யாழ் சாலையில்தான் முன் னெடுக்கப்பட்டது. அதற்கு துணையாக நெடுங்கேணியில் இருந்தும் புளியங்குளம் நெடுங்கேணி சாலையில் படை நகர்வு மேற்கொள்ளப்பட்டது.
பாரிய படைக்கலப் பலத்துடன் வான் படை உதவியுடன் அசுரத்தனமாக முன் னேற ஆரம்பித்தால் புலிகள் பின்வாங்கு வதைத் தவிர வேறு வழியில்லை என்றே படைத்தரப்பு கணக்குப்போட்டது.
புலிகளின் பாரிய பங்கள்களை விமானப் படை துவம்சம் செய்துவிடும் என்று நம் பப்பட்டது.
னால் புளியங்குள புகையிரதநிலையத் தில் இரு ரண்டு மூன்று கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் புளியங்குள நகரைப் Naglakas, y Guba, yug yug-abyab, gaarG மேல் குண்டு போட்டும், ஷெல் மேல் ஷெல் அடித்தும் பல மாதங்கள் மல்லுக் கட்டியும்
GIL LUGOLINGOT UITGäu (plg. UGANGGOGA).
புளியங்குள நகரை பிடிப்பதற்கு புலிகள் காட்டிய எதிர்ப்பாலும், புலிகளின் பலத்தை பலகறுகளாகப் பிரிக்க படையினர் நெடுங்கேணியில் இருந்து மேற் கொண்ட நகர்வுகள் பயனற்றுப் போன தாலும் ஜயசிக் குறுய் முதற்கட்டம் எதிர்பார்த்த இலக்கை எட்வில்லை. பாரிய மரபுப் படைபலத்தை வைத்துப் புலிகளை ஒதுக்கித் தள்ளிக் கொண்டு முன்னேறலாம் என்ற கணிப்பும் பொய்யானது.
பெரிய எடுப்புடன் படைநடவடிக் கைகளை ஆரம்பிக்கும்போது புலிகள் உஷாராகிவிடுகிறார்கள். மோட்டார் தாக்குதல்களை ஆரம்பித்துவிடுகிறார் கள். எனவே முன்கூட்டியே புலி களுக்கு செய்தி கொடுப்பது போலாகி விடுகிறது.
உதாரணமாக படை நடவடிக்கை தொடங்கப்போகிறது என்றால், விமா னங்கள் இரைந்து கொண்டு பறக்கத் தொடங்கும். படையினர் முன்னேறப் போகும் பகுதிகளை நோக்கி குண்டு களைக் கொட்டும் படையினரின் ஆட்டி லெறிகளும் குண்டுகளை மழையெனப் பொழியும். இவையெல்லாம் புலிகளை பும் போர்ச் சன்னதம் கொண்டு தயா
ன்னகுளத்தில் புலிகள் நடத்திய III) முற்றுகைத் தாக்குதல் தொடர்
களத்தில் ஜயசிக்குறுய் படையினர் முகாம் கொடுத்து வருகின்றனர்.
தமது கணிப்புக்கள் பொய்யான நிலையில் பாரிய படைபலத்தை பிரதானமாகக் கொண்டு மட்டும் புலிகளை ஒரம்கட்ட முடியாது என் பதை உணர்ந்து படையினரும் புதிய உத்திகளை கடைப்பிடிக்கத்தொடங்கியுள்ளனர். வன்னிக்களம் போரிடும் இரு தரப்புக் களுக்கும் அனுபவங்களையும், அதன் காரண மாகபுதுப்புது உத்திகளையும் கற்றுக்கொடுத்து வருகிறது.
படையினரின் புதிய உத்திகளில் ஒன்று தான் முதலில் கெரில்லா நகர்வு மூலம் முன் னேறும் பாதையை சுத்தப்படுத்தல், பின்னர் அப்பாதை வழியாக மரபுப் படையணிநகருதல் புலிகளை உஷார்படுத்தாமல், புலிகளின் கண்களில் படாமல் இரவோடு இரவாக
காடுகள் மற்றும் காடுகள் சார்ந்த பகுதிகள்
ஊடாக குறித்த பகுதி நோக்கி முன்னேறுவது முதற்கட்டம்
குறிப்பிட்ட பகுதியில் உள்ள புலிகளின் முகாமை, முக்கிய காவலரண்களை தாக்கி யழித்து படைநகர்வுக்கு உள்ள தடைகளை அகற்றுவது இரண்டாவது கட்டம்
அதாவது குறிப்பிட்ட பகுதியை கைப் பற்றிக் கொள்வது விசேஷ கொமாண்டோக் களின் வேலை, கைப்பற்றிய பகுதியை தக்க வைப்பது கனரக ஆயுதங்கள், கனரக வாகனங் கள் கொண்ட மரபுப்படைகளின் வேலை
ஜயசிக்குறுய் இரண்டாம் கட்டத்தின் பின்னர்தான் மேற்கண்ட உத்தியை படையினர் கையாளத் தொடங்கினர்.
புளியங்குளத்துக்கு கிழக்கே நெடுங்கேணி யில் இருந்து முன்னேறிநயினாமடு, மதியாமடு, பெரியமடு பகுதிகளில் படையினர் பாரியளவில் நிலைகொண்டதும் இரண்டாம் கட்டத்தில்தான்.
ta பயன்படுத்தும் இவைதான் சட்டென்று திசைதிருப்ப மட்டும் உதவும். பாரிய அளவில் ஏமாற்ற உதவாது
உதவியுடன் மரபுப்படை அதன்பின்னர் நட எதிர்பாராதது. புலிக பொறிகளை படையின துள்ளனர். ஆனால் கட கரப்புக்குத்தி, விஞ்ஞ வைத்த பொறிதான் ஜயச் stguitar Gufflu Qun கரப்புக்குத்தி விஞ் படையினர் முற்றாக கை வரை அனுமதித்து அ அமைத்து ஆயுததளபா சேர்க்கும்வரை காத்திரு இறுக்கினர் புலிகள்
பதிலுக்கு பதில் என் உத்திகளும் மாறிவருகி நிலவரமாகும்.
ஜயசிக்குறுய் இர
LGOL 6OTT COLITGOTL L. கண்டுபிடித்தும் விட்ட
முதலில் விசேஷ சுெ இல்லாமல் வருவர்.பின் Leó IDUL|ÚL160)Lu60ófla படையினர் முன்னேற வ பாதைகளை பூரண க திருப்பது விசேஷ கொம நன்கு உள்ளே இழுத்துவ என்று புலிகள் திட்டமி
ஆனால் தங்கள் பு இன்னமும் கண்டுபிடிக்கவி
என்னவோ வழக்கம்போ
மேலதிகமாக G)ÆILDIIgögsöLT கொண்டு செ
4,1297
6a 5)C3aFayli Gla5ITLI தொடங்கினர்.
எடுத்து வை புலிகளின் வை தொடங்கியது. JaMassifica தகவல் செ6 நேரடிக்கட்டுப்
ராகச் செய்துவிடுகின்றன.
பழங்காலத்தில் போர் தொடங்க முன் னர் முரசறைவர். கொம்பு ஊதுவர், வன் னியில் ஜயசிக்குறுய்படையினர் முன்னேறத் தொடங்க முன்னர் விமானக் குண்டோசை களும், ஷெல் கூவல்களும் கேட்கும்.
பழங்காலத்தில் நடந்த மரபுப்போர் களில் போரிடும் இரு தரப்பும் ஒருவருக்கு ஒருவர் அறிவித்துவிட்டுத்தான் போர் தொடங்குவதுண்டு.
ஆனால் தற்காலத்தில் மரபுப் போர் களில்கூட போர்த்தர்மங்கள் கிடையாது. னால் பாரியமரபுப் படையின் நகர்வுகள் எதிரிக்கு தெரியாமல் இரகசியமாக மேற் கொள்ளக்கூடியவை அல்ல.
அதேசமயம் தமது படைநகர்வு முயற்சி களின் அதிர்வொலிகள் புலிகளை கலங் கடிக்கும் என்றும் படையினர் எதிர்பார்த் திருப்பர். குண்டோசைகள், சீறிவரும் விமா னங்களின் தாக்குதல்கள், குண்டேவி வரும் டாங்கிகள் போன்றவை தங்கள் எதிரியின் பலத்தை நினைத்து புலிகளை அஞ்ச வைக்கும் இந்தப் பெரிய படையை எதிர்த்து நிற்பது இயலுமா? என்ற நம்பிக்கையினத்தை தோற்றுவிக்கும் என்றெல்லாம் படையினர் கணிப்பிட்டிருப்பர்
ஆனால் களநிலவரம் படையினரின் கணிப்பை தலைகீழாக்கி விட்டது. படை பினர்தான் புலிகளின் ஊடறுப்புக்களால் பாரிய சேதங்களை சந்தித்தனர். புலிகளின் கெரில்லா பாணியும், மரபுப் போர் பாணியும்
2-2,199
கலந்த புதிய போர்முறைக்கு வன்னிக்
அப்பகுதிகள் காடு சார்ந்து இருந்தமையால் இரகசிய நகர்வுகளில் விசேஷ கொமாண்டோக் கள் ஈடுபட உகந்ததாக இருந்தது.
பெரியமடுவில் இருந்து மாங்குளம் ஒட்டி சுட்டான் வீதியில் உள்ள கரிப்பட்ட முறிப்புவரை சென்றதுதான் விசேஷ கொமாண்டோக்களின் பாரிய முதல் நகர்வு
அதுமட்டுமல்லாமல், நயினாமடுவில் இருந்து படையினர் கரப்புக்குத்தி, கற்கிடங்கு விஞ்ஞானகுளம் போன்ற பகுதிகளுக்கு முன் னேறுவதற்கு முன்னதாக விசேஷ கொமாண் டோக்கள்தான் பாதையைச் சுத்தப்படுத்திக் கொடுத்திருந்தனர்.
கரப்புக்குத்தி, விஞ்ஞானகுளம் பகுதியில் புலிகளின் முகாம் ஒன்றும் விசேஷ கொமாண் டோக்களால் தாக்கப்பட்டது.
ஜயசிக்குறுய் இரண்ட்ாம் கட்ட ஆரம்பத் தில் படையினரின் உத்தி புலிகள் எதிர்பாராத ஒன்றுதான்.பெரிய எடுப்புடன் படைகள் முன் னேறும் அல்லது சிறு குழுக்களாக படையினர் பட்ைமுகாமில் இருந்து சற்றுத்தூரம் வரை பதுங்கித்திரிவர் என்றே புலிகள் நினைத்திருந்தனர். GOTTEGU GOLULIIKLIDGMTaTGOT GJET DIT GESTIGBLÍTŐ கள் இரவோடு இரவாக காடுகள் ஊடாக நகர்வர் என்பது எதிர்பாராத ஒன்றுதான்.
எனினும் படையினரின் தந்திரத்தை அறிந்தவுடன் துரிதமாக மாற்றுத் தந்திரம் வகுப்பதில்தான் புலிகளின் போர் அனுபவம் கைகொடுக்கிறது.
கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய ஜயசிக்குறுய் ம்ே கட்டத்தில் கரப்புக்குத்தி
விஞ்ஞான குளத்தை விசேஷ கொமாண்டோக்கள்
E
தைப் படையணியும்பே வந்து சேர்ந்தது. பிரதான சிறுத்தைப் படையணிே
மன்னகுளத்தில் பம்மி முகாம் என்று சில கதைவிட்டிருந்தனர். உ பிடிக்கும் அதை நம்பி வருவார்கள் என்று புலி முதல் விடயம் என் விமானம் படம்பிடித் விமானம் சென்று வழமை. எனவே உளவு கும், கொமாண்டோக்கள் நம்பிக் காத்திருக்க வழி இரண்டாவது வி உளவு விமானம் படம்பி வில் குறிப்பிட்ட பகு அப்படியே அசையாமல் ஆற்றல் உளவு விமான
உளவு விமானம் அதனை போட்டுப்பார் என்றால் தெரிந்துவிடு எப்படி செய்யப்படும் செய்து பொம்மைத்துப் கையில் கொடுத்து ை இவ்வாறான உத்திகளை எட்டத்தில் நின்றே பார்க்கும் எதிரி சட்டெ LLEOLÓGODILI DI GÖSTGOLD 6 அந்தச் சத்தத்தில் புலி அல்லது வானத்தில்
Joeli
தினர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ணிைகள் கைப்பற்றின. ததுதான் படையினர் இதுவரை பல க்கு எதிராக வைத் த அக்டோபர் மாதம் குளத்தில் புலிகள் குறுய்படையினருக்கு பாக அமைந்தது.
ானகுளம் பகுதிகளை பற்றி நிலைகொள்ளும் |கு விநியோக தளம் ங்கள் கொண்டுவந்து துவிட்டு, பொறியை
ரீதியில் இருதரப்பின் றன என்பதே கள
ண்டாம் கட்டத்தில்
திய உத்தியை புலிகள்
மாண்டோக்கள் சத்தம் னர் அதிர்வோசைகளு it also star Gal. ய்ப்பு இருக்கக்கூடிய *ண்காணிப்பில் வைத் ண்டோக்கள் வந்தால், ட்டு அழித்தொழிப்பது
Ly. (U55560TIŤ. நிய உத்தியை புலிகள் லை என்று நினைத்தோ கொமாண்டோ தாக்கு விசேஷ கொமாண்டோக் வலையில் வீழ்ந்தனர். ய் இரண்டாம் கட்டத் நக்கு நம்பிக்கையளித்த ண்டோக்கள், ஜயசிக் (b aSIʻLğg5aÄ) LJITrfiuLI
சந்தித்துள்ளனர். ய் மூன்றாம் கட்டம் ாண்டோ அணிகளை நம்பியே தொடங்கப் றாம் கட்டத்திற்காக புதிய விசேஷ அணிகளும் வன்னிக்கு ᎠᎧᏍᏓ ᎠᏓ 1Ꮣ L 60Ꭲ . அன்று நள்ளிரவில் ாண்டோக்கள் நகரத் அவர்கள் முதல் அடி பத்ததில் இருந்தே ல விரிந்து உள்வாங்கத்
பிரதான தளத்துக்கு bல, பிரபாகரனின் பாட்டில் உள்ள சிறுத் ார்முனைக்கு விரைந்து தாக்குதல் அணியாக ய செயற்பட்டது. இருந்தது புலிகளின் ஆங்கில விமர்சகர்கள் ளவு விமானம் படம் | GastonTogg(BLItakatsi கள் காத்திருந்தனராம். றவென்றால், உளவு ால், அதன்பின்னர் க்கை தாக்குவதுதான் விமானம் படம்பிடிக் வருவர் என புலிகள் uflaga). யம் என்னவெனில், Lப்பது வீடியோ கமரா தியில் சற்று நேரம் நின்று படம் பிடிக்கும் த்திற்கு உண்டு. படம்பிடித்து தந்தால் க்கும்போது, டம்மிகள் ம் டம்மி என்றால் சில உருவங்களை பாக்கிகளை அவற்றின் வத்திருப்பர் புலிகள் கையாள்வது வழக்கம் ா, இருளில் நின்றோ 1று பார்த்த வேகத்தில் ன நம்பிச் சுட்டால், ள் உஷாராகிவிடுவர். NaODU GJITKE U JD55ULg
குண்டுவீசும் விமானமும் ஏமாந்துபோய் குண்டை வீசிவிட்டுப் போகும்.
ஆனால் நிதானமாக கூர்ந்து நோக்கி னாலோ, தொலைநோக்கி வழியாக அவதானித் தாலோ டம்மியா இல்லையர் என்று தெரிந்து விடும். ஏனெனில் டம்மிகள் அசையாது. அப்படியே நட்டுவைத்ததுபோல காணப்படும்.
உளவு விமானம் மூலம் படம் எடுத்து பார்த்தால் டம்மிகளின் சாயம் உடனே வெளுத்து விடும். எடுக்கப்பட்ட படத்தை போட்டுப் பார்க்கும்போது டம்மிகள் என்பதை சுலபமாக கண்டு பிடித்துவிடலாம்.
உளவு விமன படப்பிடிப்பின் பலன்களில் அதுவும் ஒன்று.
அதுமட்டுமல்ல டம்மி ஆட்டிலெறிகளை யும் புலிகள் செய்து வைத்திருந்தார்கள். என்றும் ஒரு புரளி, உளவு விமானம் படம் எடுக்கவேண்டும் என்றால் அடர்காடு இல்லாத பகுதியில்தான் சாத்தியம்
எனவே குண்டுவீசி அழிக்கவும், விமானங் கள் காணக்கூடியதாகவும் தங்கள் முகாமையும் அதனைச் சுற்றி ஆட்டிலெறிகளையும் நிறுத்தி வைக்குமளவுக்கு புலிகள் விவேகம் இல்லாத வர்கள் என்று படையினர் நினைத்தனர், அதனை
நம்பிச் சென்றனர் என்பது நல்ல கற்பனை
அதுமட்டுமல்ல, மன்னகுளத்தில் படை யினர் அதிகம் பலியாக புலிகளின் ஆட்டிலெறி தாக்குதல்தான் காரணம் என்று படைத்தரப்பு கூறுகிறது.
அதன்மூலம் விசேஷ கொமாண்டோக்களை சுற்றிவளைத்து முற்றுகையிட்டு தாக்கிய புலிகளின் அணிகளின் திறனை மறைக்கப் பார்க்கிறார்கள் ஒரு பகுதியில் பாரிய அளவில் மரபுப் படைகள் முன்னேறும்போதும், அல்லது ஒரு பகுதியில் நிலைகொண்டிருக்கும்போதுமே அப்பகுதியை நோக்கி ஆட்டிலெறிச்வுெல்களை நீண்டதூரத்தில் இருந்து ஏவலாம்.
KTOBlascit FITñ55 Lg519a6cf68) syrfig DTas முன்னேறவும்பின்வாங்கவும், பதுங்கவும் வசதி யாக குறும்தூர ஆயுதங்களுடன் முன்னேறும் விசேஷ கொமாண்டோக்களை ஆட்டிலெறியால் தாக்கியழிக்க முடியாது.
முதல் வுெல் வந்து விழுந்ததுமே உஷாராகி விடுவர். தங்கள் நகர்வு தெரிந்துவிட்டதென்று பின்வாங்கியும்விடுவர். அப்படி பின்வாங்கு வோரை புலிகள் சுற்றிவளைக்கவும் முடியாது. ஏனெனில் ஆட்டிலெறி ஷெல்களுக்கு புலிகளும் பலியாக நேரலாம். படையார், புலியார் என்று பார்த்தா ஷெல் வெடிக்கும்?
ஆனால் மன்னகுளத்தில் நடந்தது முற்று கையிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் விசேஷ கொமாண்டோக்களும், அவர்களை நிழலாகத் தொடர்ந்து தங்கள் முற்றுகை வலை விரித்த புலிகளின் அணிகளும் ஒரே பகுதியில் மிகக் கிட்டத்தில் நின்று சண்டையிட்டனர்.
குறுந்தூர ஆயுதங்களுடன் இருதரப்பும் மோதிக்கொண்டது. கையில் தாங்கிச் செல்லக் கூடிய நடுத்தர மோட்டார்கள் மற்றும் ஆர்.பி.ஜிக்கள், கிரனேட் ஏவிகள் போன்றவற்று டன் சிறுத்தைப் படையணியினர் பாரிய அதிரடி நடத்தினர்.
கொமாண்டோக்கள் சிக்கிய செய்தி அறிந்துகூட படையினரும் ஆட்டிலெறி தாக்குதல்
புக்குமே உள்ள பிரச்சனை அதுதான்
அது தவிர ஆட்டிலெறி ஷெல்களை
தடங்கலாக்கலாம். அந்த வகையில் ஆட்டி
களத்தில் புலிகளுக்கு கைகொடுக்கின்றன.
ஆனால் படையினருக்குபாரிய உயிரழிவை
புலிகளின் முற்றுகைக்குள் விசேஷ
நடத்தவில்லை. அப்படி தாக்குதல் நடத்தினால் தங்கள் தரப்பை தாங்களே அழிப்பதாக முடிந்துவிடும் என்பதால்தவித்தனர்.இருதரப்
ஏவினால் பாரிய தரைநகர்வில் ஈடுபடும் படைகளை பாதுகாப்புத் தேடிப் பதுங்கச் செய்யலாம். அதன் மூலம் முன்னேற்றத்தை
லெறிகளும், கனரக மோட்டார்களும் வன்னிக்
ஏற்படுத்தி இருப்பவை படையினரை நெருங்கி
EäEÜ-U-LIT
குறிபார்த்து குறுந்தூர ஆயுதங்களால் நடத்திய தாக்குதல்கள்தான் தாண்டிக்குள ஊடறுப்பு முதல், மன்னகுளம் முற்றுகைத் தாக்குதல் வரை புலிகளின் படையணிகளின் அதிரடித் தாக்குதல் மூலம் பெற்ற பலன்களேயாகும்.
Oum Norriddi Jalasificar Gafiki, லாத் திறன் புதிராக இருப்பதால் புரளி களும் கிளப்பப்படுகின்றன. மறுபுறம் படையினரும் தங்கள் பாரிய இழப்புக் களுக்கு புலிகளின் அணிகளை காரணம் சொல்வதைவிட மோட்டார்களையும், ஆட்டி லெறிகளையும் காரணம் சொல்வது ஓரளவு கெளரவம் என நினைத்து விடுகின்றனர். இன்னொரு வேடிக்கை, மன்னகுளம் காமில் புலிகளின் பாரிய பீரங்கிகள் ரண்டு அழிக்கப்பட்டதாக அரச வானொலி அறிவித்தது. அதேசமயம் பீரங் கித்தாக்குதல் காரணமாகவே படையினருக்கு இழப்பு என்றும் முன்னுக்குப்பின் முறணா கக் கூறப்படுகிறது.
மட்டக்களப்பு சந்தையில் 9.12.97 அன்று குண்டுவெடித்தில் முதல் நாளன்றே ஐந்துபேர் பலியாகினர். இத் தகவல் சகல செய்தி நிறுவனங்களுக்கும் அன்றைய தினம் மூன்றுமணிக்கு முன்னரே கிடைத்திருந்தது. பின்னர் மேலும் ஒருவர் மரணமாகியிருந்தார். ஆனால் அரச செய்தி நிறுவனங்கள் குண்டை எறிந்தது புலிப் பயங்கரவாதி என்பதுமட்டும் தெளிவாக தெரிந்ததுபோல் கூறின. பலியானோர் தொகைகூட இரவுச் செய்திவரைகூட சரியாகத் தெரியவில்லை. மூன்றுபேர் பலி என்று இரவு பத்து மணிச் செய்தியிலும் ரூபவாஹினி கூறியது.
நேரடித் தொடர்புள்ள ஒரு பகுதியில்
இநடைபெற்ற சம்பவத்தில்கூட சரியான
விபரம் பெற ரூபவாஹினியால் முடிய வில்லை. ஆனால் மன்னகுளத்தில் முன்னூறு புலிகள் பலியானதை மட்டும் துல்லியமாக எண்ணிவிடுகிறார்கள்
படைத்தரப்பினரும் மன்னகுளம் சண் டையில் பலியான புலிகளின் எண்ணிக்கை யைத்தான் முதலில் கணக்கிட்டு கூறியிருக்கி றார்கள். ஆனால் இன்னமும்கூட தமது தரப்பில் பலியான எண்ணிக்கையை எண்ணிக் கொண்டே இருக்கிறார்கள்
இன்னொரு புரளி யாதெனில், உளவு விமானம் இருப்பதால், புலிகள் முகாம் தாக்குதல்களுக்கு ஒன்றுகூட முடியாதாம். கண்டுபிடித்துவிடுமாம்.
உளவு விமானத்தை கண்டுபிடித்தவுட னேயே அதனை ஏமாற்றவும் பல வழிகள் கண்டுபிடிக்கப்பட்டே உள்ளன.
சில உளவு விமானங்களால் தரையில் வாகனங்கள் நடமாடினால் மோப்பம் பிடிக்க இயலும், அதாவது உலோகங்களை கண்டறி யும் சக்தி கொண்டவை. அப்படியிருந்தும் காடுகள் மத்தியில் உள்ள முகாம்களை அவற்றால் ஊடுருவிப் பார்க்க இயலாது. சூரிய வெளிச்சம்கூட புகுவதற்கு கஷ்டப்படும் அடர் காடுகள் வன்னியில் உள்ளன.
முகாம் தாக்குதல்கள் பட்டப் பகலில் நடப்பதில்லை. தவிர உருமறைப்பு தரை யோடு நகர்வு என்று எத்தனையோ உத்திகள் D 6616óT.
உளவு விமானத்தால் புலிகளின் நடமாட்டத்தையோ, முகாம்களையோ ஊடுருவி அறிய முடியுமானால் வன்னியில் ஜயசிக்குறுய் எப்போதோ முடிந்திருக்கும். வவுனியா-யாழ் சாலையில் உள்ள புலிகளின் பங்கர்களைக்கூட கண்டறிந்து காட்ட உளவு விமானத்தால் இயலவில்லை.
ன ஆயுதங்கள், நவீன இராணுவ வாகனங்கள் என்பவை மட்டும் போரின் போக்கை தீர்மானிப்பதில்லை. தவிர உலகில் மிக முன்னேறிய தொழில் நுட்பங்களை இலங்கை அரசு பெறுவதற்கு நாட்டின் ஏழ்மையும் இடமளிக்காது. உளவு விமானம் என்பது நம் நாட்டுக்கு புதிது போர்க் களங்களுக்கு பழையது
மொத்தத்தில் போர்க்களத்தில் பெரும் படையணியை பொருளாதார இராணுவ தளபாட ஆட்பலம் என்பவற்றில் சிறு படையான புலிகள் எதிர்த்து தாக்குப் பிடிப்பது இராணுவ விமர்சகர்களுக்கு புதிர்தான். அப்புதிருக்கு விடை காண முடியாதபோது புரளிகளும் கற்பனைகளும் உலாவுகின்றன. உண்மையில் அந்தப் திருக்கு விடை யுத்தம் ஏன் ஆரம்பமானது? ன்னமும் ஏன் தொடர்கிறது? என்பதற் கான பதிலில் உள்ளது.

Page 6
ன்ெனிக்காட்டில் புலிகள் இயக்கத்
இருந்தது. வன்னிக்காட்டில் புலிகளுக்கு எதிரான போரின் நடவடிக்கை மையம் அதுதான்.
யாழ் குடாநாட்டில் புலிகளுக்கு எதி UITGDI இது நடவடிக்கையின்போது இந்தியப் படைக்கு புலிகளின் இராணுவ ஆற்றலும், கெரில்லாப் போர்திறனும் விளங்கிவிட்டது.
எனவே வன்னிப்போர்க் களத்தில் மெதுவாக ஆனால் உறுதியாக என்ற கொள்கையுடன் தனது இராணுவ நட வடிக்கைகளை மேற்கொண்டது.
காட்டுக்குள் இந்தியப் படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்களும் அவர்களின் நடவடிக்கைகளை மந்தகதிக்கு உள்ளாக்
ANGOT.
வேகமாகச் சென்றால் புலிகளின் பொறிகளுக்குள் சிக்கி பாரிய உயிரிழப்பை எதிர்நோக்க வேண்டி ஏற்படும். அத்
கருதியே இந்தியப் படையினர் மெதுவாக ஆனால் உறுதியாக என்ற கொள்கையை வகுத்தனர்.
தலையால் செய்யக்கூடிய
கங்கள் இருந்தன. செய்துகொண்டும் இருந்தன.
தன் கருத்துக்களை ஏற்காத சுய கெளரவம் பார்க்கின்ற புலிகள் இய கத்தை இந்தியா பாதுகாக்க முற்படுவதற்கு ஒரு காரணமும் இருக்கவில்லை.
இந்தியப் படையின் முதல் நடவடி கைகூட யாழ்ப்பாணம் கொக்குவிலில் பிரபாகரனை பிடிக்கும் திட்டத்துடன்தான் ஆரம்பமானது.
GasTuulepen
சிலர் வேறு காரணம் கூறினர். 'பி பாகரனுக்கு ஊறு நேருமானால் தமிழக தில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடையும் என்று ராஜீவ் காந்தி நினைத்திருக்கலா அல்லவா? என்கின்றனர்.
அதுவும் தவறான அபிப்பிராயம்தான்
னால், தமது பலம், எதிரியின் பலம் இரண்டையும் கணக்கில் கொண்டு இந்தியப் படை அதிகாரிகள் வகுத் கொள்கையை இராணுவ விமர்சகர்கள் பலரால் புரிந்துகொள்ள முடியவில்லை
புலிகளின் திறனை மக்கள் அறிந்து விட்டால், தங்கள் மதிப்பு என்னாவது என்ற நினைப்பில் ஏனைய இயக்கங்களு சில கட்டுக்கதைகளை கிளப்பிவிட்டன
பிரபாகரனின் முகாமை சுற் வளைத்தது இந்தியப்படை அந்த நேர புதுடில்லியில் இருந்து வந்த உத்தர காரணமாக படைகள் திரும்பிவிட்டன என்று ஒரு கதை அடிபட்டது.
படைகள் பிரபாகரனின் முகாை சுற்றிவளைத்துவிட்டு, புதுடில்லியி இருந்து உத்தரவை எதிர்பார்த்துக்கொண் டிருக்கும்வரை, புலிகள் என்ன தூங்கி கொண்டிருந்தனரா? அபத்தமான அந்த கட்டுக்கதையை இப்போதுகூட் சில நம்பிக் கொண்டிருக்கிறார்கள்
பிரபாகரனது உயிருக்கு ஊறு நே வதை இந்திய அரசு விரும்பவில்லை என்பது இன்னொரு கதை
பிரபாகரன் எங்கிருக்கிறார் என்று பார்த்து, அவர்மீது படாமல் விழுவதற்கு குண்டுகளுக்கு என்ன கண்ணா இருந்தது? பிரபாகரனின் உயிருக்கு ஊறு விளைவிக்க எண்ணமில்லையென்றால் குண்டுமழை எதற்காக
இந்தியப் படையால்கூட வன்னிக் காட்டுக்குள் முன்னேற முடியவில்லை. என்ற உண்மையை சிலரால் நம்ப முடி யாமல் இருந்தது.
இந்தியப்படை தொடர்பாக இருந்த பிரமையும் அதற்கு ஒரு காரணமாக ருந்தது. பாரிய படைபலத்துடன் சென்
றால் புலிகளை ஊதித்தள்ளிவிடலாம் என்று கெரில்லாப் போர் அனுபவம்
இல்லாத இயக்கங்களின் தலைவர்களும்
கனவு கண்டுகொண்டிருந்தனர்.
தங்கள் கனவுகளுக்கும், பிரமைகளுக்
கும் மாறாக போர் நிலவரம் அமைந்த
போது அவர்கள் எல்லோருமே கட்டுக் கதைகளை நாடினார்கள்.
பிரபாகரனையோ புலிகள் இயக்கத் தையோ பாதுகாக்கவேண்டிய அவசியம் இந்திய அரசுக்கு ஏன் ஏற்படவேண்டும்? என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இருக்கவில்லை.
இந்திய அரசு காலால் இட்ட
1989 ஜூலை 18ல் அமிர்தலிங்கம் யாகேஸ்வரன் ஆகியோர் கொல்ல LL 6 OTT.
அந்த அமளி அடங் ல், ஈ.பி.ஆர்.எல்.எஃப். ரு தகவல் எட்டியது.
தற்கு இை பக்கத்தினருக்
அமிர் கொலை விடயத்தில் பிரபாகர
னுக்கும் மாத்தையாவுக்கும் இடையே கருத்து
முரண்பாடு வெடித்தது.
அமிரை தீர்த்துக்கட்ட பிரபா திட்டம்
தீட்டியது மாத்தையாவுக்கு தெரியாது.
பிரச்சனையின் முடிவில் மோதல் மூண் து மாத்தையாவின் கைதான் மேலோங்
பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டார்.
முதற்காரியமாக இந்திய உளவுப் பிரிவான "றோ" விடம் தெரிவித்தனர்.
றோ அதனை மளமளவென்று ராஜீவ் காந்திக்கு தெரிவித்தது.
உடனே பெரும் பிரசாரமாக முன்
தன் வாயாலேயே அச் செய்தியை தெரிவிக்க ஆசைப்பட்டார் வரதராஜப்
பத்திரிகையாளர்கள், செய்தியாளர்கள் அனைவருக்கும் அழைப்புக்கள் பறந்தன. ஈ.பி.ஆர்.எல்.எஃப். முகாம்கள், மாகாணசபை அலுவலகங்கள் எங்கும் ஒரே கொண்டாட்டம் தங்களுக்கு கிடைத்த தகவலை சரிபார்க் கக்கூட அவர்களுக்கு நேரமிருக்கவில்லை. அமிர் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டு பலியானவர்களில் ஒருவர் மாத்தையாவின் ருந்தவர் என்ற தகவல் கூட ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினருக்கு
ரான உணர்வை ஏற்படுத்த ஈ.பி.ஆர். எல்.எஃப். முயற்சி செய்தது அல்லவா,
அந்த முயற்சியைக்கூட, பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற பிரசாரம் மூலம் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினரே பாழடித்தும் விட்டனர்.
ஏனெனில், அமிர் ( னுதாபத்தை பிரபாக ன்ற செய்தி ஏற்படுத்த சன்றுவிட்டது.
ன்பதை கணிப்பிடத் இந்திய வானொ ட்பட இந்தியப் பத்தி பருமாள் சொன்னதை பரிதாக வெளியிட்ட இந்திய வானொ ட்சியிலும் அச்செய்தி க்கள் காட்டிய பி ரசையே திகைக்க 6
தமிழ்நாட்டின் ப ளக் கொடிகள் 2 டப்பட்டன. எங்கும் ற்படத் தொடங்கிவி இலங்கையிலும் த னுதாப அலை ெ ந்தியப் படைதான் பி வைத்துக் கொண்டு கன ன்று மக்கள் சந்தே மொத்தத்தில், வ லிகளுக்கு எதிராக லிகளுக்கு சாதகமான ஆனாலும் வரதரா ளைக்கவில்லை. பத்
ரதராஜப் பெருமாள் ட்டவட்டமாகக் கூறி "பிரபாகரனின் உ
லையில் பூத உடல்
அதைத் தொடர்ந்: யயும் ஈ.பி.ஆர்.எல்.
"பிரபாகரனுடன் ட்டார். கிட்டுவின்
தமிழர் விடுதை வர் மு. சிவசிதம்ப தன்னைப் பற்றிக் தொடர்பாக சூடான அப்பதிலும் அதற் அடுத்த வாரம் தர
அரசியல் தொ தவறு நிகழ்ந்துள்ள யாழ் அரசியல் பொ கந்தசாமி (மேஜர் அரியாலை நல்லூர் 850 %. குறிப்பிட்டிரு பருத்தித்துறையில்
இடத்தில் நடந்த யே
முலை ஆகிய பகுதி மக்களும் கொல்ல
 

கொலையால் ஏற்பட்ட 24.07.1989 அன்று தினமலர் வெளியிட்
சய்தி இது
சந்தனமரக் கடத்தல் மன்னன் ரப்பன் விவகாரத்தில் சமாதான தூதராக சன்றவர் நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் காபால், அதனால் அவரது பெயர் மீபத்தில் இலங்கைப் பத்திரிகைகளிலும் அடிபட்டது.
1989ல் நக்கீரன் மூலம் கோபால் ரு காரியம் செய்தார்.
எந்தத் தினமலர் பத்திரிகை பிரபா
ான் துப்பாக்கிச் சண்டை வரை சென்று ரபாகரன், கிட்டு மரணத்தில் முடிந்தது னமலர் நிருபர் பல்வேறு தரப்பிலு ரட்டிய தகவல்கள் அதனை நிரூபிக்கி
፲0I. GOT, LILITaTait G5IIGOG. G.FlyLILL" ரன் கொல்லப்பட்டார் என்ற செய் லியிலும், தொலை ன்றுடன் ஒருவாரம் முடிகிறது" என் காலபப ன்ற செய்தியை யை கேட்டதும் சய்தி வெளியிட்டது தினமலர் றுதிப் படுத்தியோ அதே தினமலர்
முகப்பு அட்டையில் தாங்கிவந்தது.
பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று
வளியான செய்தியைத் தாங்கிய 'தின லரை பிரபாகரன் ஓர் புன்னகையுடன் டித்துக் கொண்டிருந்த காட்சிதான் வளியானது.
நக்கீரனில் பிரபாகரனின் புகைப் டம் வந்ததும்தான் தமிழ்நாட்டில் பல இருக்கு பிரபாகரன் உயிருட்ன் இருக்கிறார் இஎன்று நிம்மதி ஏற்பட்டது.
ஆனால் அப் புகைப்படம் உண்மை ானது அல்ல. என்ன நடந்தது தெரியுமா? பிரபாகரன் போன்ற தோற்றமுடைய
காணப்படுகிறது." து இன்னொரு செய் எஃப். வெளியிட்டது றையில் அஞ்சலிக்கா ரபாகரனின் உடை எடுத்துச் சென்றுவிட்ட
கியோரின் படங்கள் ஒட்டப்பட்டு இத பாருத்திவிட்டனர். நக்கீரன் கோபால் ஞ்சலி என்று எழுதப்பட்டு பூக்கள் போட ஓவியர் என்பதால் சிறப்பாக செய்து ட்டுள்ளன." டித்தார்.
மேற்கண்ட செய்தி தினமலர் தானா பிரபாகரன் உயிருடன் இருப்பது வளியிட்ட செய்தி அல்ல. சென்னையி ந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட பி.ஆர்.எல்.எஃப். வட்டாரங்கள் கொடுத் 5/60յի, ன் கோபால் வாசகர்களுக்கு
Fullf). ண்மையைத் தெரிவித்தார்.
உறுதிப்படுத்தல் பிரபாவுக்கு சந்தேகம் "பிரபாகரன் உயிருடன்தான் இரு
பிரபாகரன் கொல்லப்பட்டார் என்ற றார். புரளிகளை நம்பவேண்டாம்" என் சய்தியை வன்னிக்காட்டில் இருந்து
என்றும் செய்திகள்
தையா ஆகியோருக்கு -இ
DDr து என்றதோடு கதை có ப்பெருமாள் சொன்ன עיס5/6פ" /TTT (As25
மிட்டே கூறிய பொய்
ர் என்று கூறியதும் ள் நன்கு தெரிந்தே II601,
மிழ்நாட்டில் பல பகுதிகளில் விடுதலைப் இரசித்துக் கேட்டார் பிரபாகரன். லிகள் இயக்கத்தின் ஆதரவாளர்களால் பின்னர் பிரபாகரன் பத்திரிகையாளர் வரொட்டிகள் ஒட்டப்பட்டன.
தினமலரும் விடவில்லை. 25.07.89 ன்று தினமலர் வெளியிட்ட செய்தியைப் ாருங்கள்:
"விடுதலைப் புலிகள் இயக்கத்தின் லைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வருடைய தளபதியான மாத்தையாவால் ட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தியை
6T6ör 60T singfiaoTTiT Gg5rfuỊLDITI?
"எனக்கே நான் இருக்கிறேனா என்று ந்தேகமாகிவிட்டது. என்னை நானே
கொழும்பில் புலிகளின் ஆதரவாள ாக இருந்தவர் மாணிக்கசோதி, பிரபா ரன் உயிருடன் இருக்கிறார் என்பதை நிரூபிக்க வீடியோ கசட் ஒன்றை ஏ.பி. செய்திகளை வெ செய்தி நிலைய அலுவலகத்தில் வைத்து
- பாட்டுக் காண்பித்தார்.
அதிலே, பிரபாகரன்,மாத்தையா, யோகி ஆகியோர் அருகருகே அமர்ந்திருந்தனர். யாகி எழுந்து பின்வருமாறு கூறினார்:
"இந்தியப்படை வன்னியில் மண்கல்வி யிருக்கிறது. எங்கள் தலைவரை நெருங்க முடியாதவர்கள், தங்கள் கையாலாகாத் னத்தினால் பொய்யான பிரசாரங்களை சய்துவருகின்றனர்" என்று யோகி கூறி னார்.வீடியோகசட்டில் இருந்தது அதுதான்.
எல்லாப் பத்திரிகைகளிலும் கேள்விக் றியுடன் வெளியான இந்த முக்கிய செய்
ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் தினமலர் சய்தி பொய்யானது என்று சில நகரங்களில் வரொட்டி மூலம் செய்தபிரசாரம், கொழும் ல் நேற்றுப் பிற்பகல் இலங்கை அரசு
லக்கூட்டணித் தலை ரம் இத் தொடரில் குறிப்பிட்ட விட்யம்
பதில் தந்துள்ளார். பிரபாகரனின் உயிருக்கு ஊறு நேர்ந் ான என் பதிலும் ால், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு DILu(65)ib. சய்தி வெளியிட்டதுதான் உச்சக்கட்டம் ாதகம் ஏற்படும் என ராஜீவ் கருதியிருந்
தால்,பிரபாகரன் பலியானார் என்ற செய்
| Ulti . தியை றோவும் முன்னின்று பரப்பியிருக்காது. bejg5(IPLO பிரபாகரன் கொல்லப்பட்டது உண்மை இந்தியப் படை பிரபாகரனை நெருங் ன்று அமைச்சர் லலித் அத்துலத் முதலி க்கூடாது என்று நிர்ப்பந்தம் இருந்ததா? Li 158ü ஒரு சிறு றியதாக செய்திகள் வெளியாகின. என்று அமைதிப்படை தளபதி
செய்தியைப் பார்த்ததும் ஜனாதிபதி பிரேமதாசா கடுப்பாகிவிட்டார்.
புலிகளுடன் நடக்கும் பேச்சுக்களுக்கு லித் கூறிய கருத்து குந்தகமாகிவிடும் ன்று நினைத்தார் பிரேமதாசா
உடனே மறுப்பு விடும்படி லலித் த்துலத் முதலிக்கு பிரேமதாசாவிடம் ருந்து தகவல் பறந்தது.
"நான் அவ்வாறு கூறவில்லை" என்று ல்டியடித்தார் லலித் மறுப்பும் பத்திரிகை ளில் சுடச்சுட வெளியானது.
பிரபாகரன், மாத்தையா மோதல்
து புலிகள் இயக்க றுப்பாளராக இருந்த
ட்யஸ் கந்தசாமி மோதலில் பலியான தேன் அது தவறு: நம்பச்செட்டி என்ற ாதலில்தான் பலியா இரண்டாம் லெப்டி த்துறை என்பவரும்
ளில் ஒருவரான திபிந்தர் சிங்கிடமும் கள்விகள் சென்றன.
அவர் ஓய்வுபெற்ற பின்னர் எழுதிய த்தகத்தில் அக் கேள்விக்கு பதில் சால்லியிருக்கிறார்:
"அப்படி எந்த நிர்ப்பந்தமும் எக் ட்டத்திலும் ஏற்பட்டதில்லை"
ந்திய அமைதிப்படைக் காலத்தின் அனுபவங்களை எழுதிய தியீந்தர் சிங் ல உண்மைகளை குறிப்பிட்டுள்ளார். ர்ப்பந்தம் இருந்திருந்தால் அதனைக் கூறாமல் விட்டிருக்கவும் மாட்டார்.
இன்னொரு கட்டுக்கதை பற்றி அடுத்த வாரம் கூறுகிறேன்.
(தொடர்ந்து வரும்)
இந்தியப்படை நடத் திக்கம் வியாபாரி களில் பத்து பொது
LLGOTIT.
J.21-27, 1997

Page 7
யாழ் குடாநாட்டில் இருந்து இடம்பெயர்ந்து சென்ற மக்களை மீண்டும் சொந்த இடங்களுக்கு திரும்புமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்தது. பாதுகாப்பு படையினரும் மக்களை வரவேற்று துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து இருந்தனர். அத் துண்டுப் பிரசுரங்களில் படையினர் தங்களை சந்திரிக்காவின் படையினர் என்றே குறிப்பிட்டிருந்தனர். முன்பிருந்த அரசாங்கங்களின் படைகள்தான் தமிழ் மக்களை
டுக்குமுறைக்கு உள்ளாக்கின. ப்போது வந்திருப்பது சந்திரிக்காவின் படையினர், எனவே மக்கள் அச்சமின்றி திரும்பி வரலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்திலேயே தங்களை
சந்திரிக்காவின் படையினர் என அழைத்துக் கொண்டனர். தமது சொந்த இடங்களில் மீண்டும் வாழும் விருப்பம் காரணமாக பெருந்தொகையான மக்கள் யாழ் குடாநாட்டுக்கு திரும்பினர். மக்கள் தம் சொந்த இடங்களுக்கு திரும்பும் காட்சிகளும், படையினர் அவர்களை இன்முகத்துடன் வரவேற்கும் காட்சிகளும் அரச தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்யப்பட்டன. யாழ் குடாநாட்டில் சூரியக் கதிர் இராணுவ நடவடிக்கையின்போது மக்கள் ရှို” ကြီါ႔ကြီး]] சென்றிருக்காவிட்டால், ஆயிரக்கணக்கான மனித உயிர்கள் பலியாகி இருக்கும் என்பதை போர் நிலவரத்தை நன்குணர்ந்தவர்கள் மறுக்கவியலாது. வீடுகளுக்குள்ளோ, கோயில்களுக்குள்ளோகூட பதுங்கிப் பாதுகாப்பு தேட முடியாதளவுக்கு டாங்கிகளும், ஆட்டிலறிகளும், விமானத் தாக்குதல்களும் சரமாரியாகவும், பரவலாகவும் மேற்கொள்ளப்பட்டன. எவ்வாறெனினும் வெற்றிபெறும் உத்வேகத்துடனேயே அரச படையினர் முன்னேறினர். பாரிய உயிரிழப்புக்களை எதிர்பார்த்து முன்கூட்டியே செய்தித் தணிக்கை பிரகடனப்படுத்தப்பட்டும் இருந்தது. இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்தபோது உடமைகள் பல களவாடப்பட்டிருந்தன. அது மட்டுமல்லாமல் இடம்பெயர்ந்து சென்று அனுபவித்த கஷ்ட நஷ்டங்களும் மக்களுக்கு பெரிதாகத் தோன்றின. அதனால் தங்களை இடம்பெயருமாறு கூறிய புலிகள் இயக்கத்தினர்மீது மக்கள் மத்தியில் அதிருப்திகள் தோன்றியிருந்தன. போராட்டம் என்பது மக்களும் பங்குகொள்ளும் புரட்சிகர திருவிழாவாகும் வெற்றிகளும் தோல்விகளும், இழப்புக்களும் கொண்ட
ண்ட பாதையூடாகவே போராட்டம் சென்றாக வேண்டும் என்பதை புலிகளோ, ஏனைய இயக்கங்களோ மக்களிடம் தெளிவுறுத்தத் தவறியதும் அதற்கு ஒரு காரணம் எனலாம். இந்நிலையில் யாழ் குடாநாட்டுக்கு திரும்பிச் சென்ற மக்களை கெளரவமாக நடத்தி, அவர்களின் மனங்களை வென்றெடுக்கக்கூடிய வாய்ப்பு அரசாங்கத்திற்கும், படையினருக்கும் அமைந்திருந்தது. ஆனால், அரச படையினரும் அரசாங்கமும் யாழ் குடாநாட்டு மக்களை புதிய சூழல் ஒன்றுக்கு தயார்படுத்துவதிலேயே கவனம் செலுத்த தொடங்கியிருந்தனர். சுயகெளரவமும், நீதிக்காகப் போராடும் மனத் தைரியமும் இல்லாத மக்களாக அவர்களை மாற்றுவதுடன் அரசை எதிர்த்து நின்று எதனையும் சாதிக்க முடியாது என்ற மனப்போக்கையும் மக்களிடம் ஏற்படுத்த நினைத்தனர்.
அதுவே அவர்கள் ஏற்படுத்த விரும்பிய புதிய சூழலாகும். விடுதலைப் புலிகள் மீது யாழ் குடாநாட்டில் பெற்ற வெற்றியை, தமிழ்ச் சமூகம் மீதான வெற்றியாக கருதினரோ எனவும் சந்தேகம் தோன்றியிருந்தது. யாழ் குடாநாட்டு மக்கள் மத்தியில் சுத்திகரிப்பு ஒன்றை நடத்துவது மூலம், அம் மக்களிடம் நிரந்தரமான பணியையும் அடங்கி நடக்கும் மனப்போக்கையும் தோற்றுவிக்கவே முயற்சிக்கப்பட்டது. அத் திட்டத்தின் பிரதானமான கட்டமாகவே நூற்றுக்கணக்கானோர் கைதாகினர். பின்னர் காணாமல் (ßLIIIuss6Tft. புலிகளின் தாக்குதல்கள்தான் அக் கைதுகளுக்கு காரணம் எனவும் கூற முடியாது. ஏனெனில் யாழ் குடாநாட்டில் புலிகள் மறுபடியும் தங்கள் பிரசன்னத்தை காட்டுவதற்கு முன்பாகவே அக் கைதுகளும்,
உள்ள எவரும் சிை முகாம்களிலோ இல் சர்வதேச மன்னிப்பு தவறானது எனவும், அவ்வாறு கைதுசெ பிரதி பாதுகாப்பு அ ரத்வத்தை கடந்த வ அதுவும் வெளிநாட்( பத்திரிகையாளர்கள்
உரையாற்றும்போதே குறிப்பிட்டிருக்கிறார் சர்வதேச மன்னிப்பு அறிக்கையால் இல படையினருக்கும் வெ ஏற்பட்டுள்ள அதிரு ஒரு முயற்சியாக அ நடைபெற்றிருந்தது.
அந்த மாநாடு கொ நடைபெற்றிருக்கிறது அந்த மாநாட்டில் பாதுகாப்பு அமைச் "ang mundo Gung
காணாமல் போதல்களும், பாலியல் வல்லுறவுகளும் பரவலாக நடைபெற்றிருந்தன. பாலியல் வல்லுறவு விவகாரத்தில் கிருஷாந்தி கொலை வழக்கு மட்டுமே நடைபெற்றுவருகிறது. யாழ்ப்பாணம் கோண்டாவிலில் ராஜினி என்ற இளம்பெண் பாலியல் வல்லுறவுக்கு p.6167frá LG04/1696) GalluILILILLTst, மலசலசுட குழிக்குள் போடப்பட்டார். அச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இராணுவத்தினருக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் உள்ளது. அதன் பின்னரும் பாலியல் வல்லுறவுச் குற்றச்சாட்டுக்கள் பல கூறப்பட்டபோதும், யாழ் குடாநாட்டில் உள்ள தமிழ்க் கட்சிகள்கூட படையினருக்கு எதிரான புகார்களை பெரிதுபடுத்த தயங்கி வருகின்றன. யாழ் குடாநாட்டில் கைதான அறுநூறுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுவிட்டனர் என்று சர்வதேச மன்னிப்புச் சபை திட்டவட்டமாக கூறிவிட்டது.
றிப்பிட்ட ஆட்கள் தொடர்பாக : அரசிடம் சர்வதேச மன்னிப்புச் சபை விபரங்களைக் கோரத் தவறியிருக்காது. குறிப்பிட்ட ஆட்கள் படையினரால் கைதானது உண்மை என்று உறுதிப்படுத்திய பின்னரே மன்னிப்புச்சபை விபரம் அறிய முற்பட்டிருக்கும். ஆட்களை கைது செய்தல் என்பதைவிட ஆட்களை ಇಂ॰ UITUgUTULDIGTGOT மனித உரிமை மீறலாகக் கருதப்பட்டு வருகிறது. எனவே கைதானவர்கள் உயிருடன் இருந்திருப்பின் சர்வதேச மன்னிப்புச் சபைக்கு அரசாங்கம் தகவல் தந்திருக்கும். அவ்வாறு தகவல் கொடுக்க அரசால் இயலவில்லை. அரசு புலிகள்மீது குற்றம்சாட்டியுள்ளது. அதன் அர்த்தம் காணாமல்போன பட்டியலில்
GLu Gugliassi ( சிலரின் இருப்பிடங் கண்டுபிடிக்கப்பட்ட பேர்தான். அவர்கள் இணைந்திருக்கலாம். மக்கள் வெளியேற்ற செல்லப்பட்டிருக்கல கூறியிருக்கிறார். சர்வதேச மன்னிப்பு அரசு கைவிரித்திருர் வெளிநாட்டுப் பத்தி விளக்கம் கூறப்பட்டு பிரதிப் பாதுகாப்பு கூற்று தங்களுக்கு ே தமிழ்க் கட்சிகள் நட "JIGSSIMILDGID, GBL GBGOT தருமாறு அரசிடம் என்று தமிழ்க் கட்சி SETTIGNOSTITILDGÄU (BLITCBGOT உறவினர்களையும் அதுமட்டுமன்றி கா விவகாரத்தின் தாக் அரங்கில் இலங்கை கிடைக்கவிருந்த கன் உதவிக் குறைப்புக் கட்சிகளின் செயற்ப நிறுத்தியுமுள்ளன. உள்ளூராட்சித் தேர் தமிழ் கட்சிகள், யா ஜனநாயக பூமி என் மக்களால் தெரிவு பிரதிநிதிகளின் ஆட் போன்றும் பொய்ய ஏற்படுத்தவே துை அரசுக்கும் நோகாம வலிக்காமல், பாதிச் தங்கள்மேல் அதிரு எல்லோருக்கும் நல் நடந்துகொள்ளவே முற்பட்டுவருகின்ற JITGOTITLDGi) (BLIGGSI இல்லை என்பதை அடுத்த கட்ட நடவ கட்சிகள் சென்றாக
கடந்த நவம்பர் மாத இறுதியில் புதிய மகசீன் சிறையில் தமிழ்க் கைதிகள் உண்ணா விரதம் இருந்தனர்.
விசாரணை செய், அல்லது விடுதலை செய்' என்று கோரியே சாகும்வரை உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
சிறை அதிகாரிகளும், காவலர்களும் தமிழ்க் கைதிகளுக்கு பலவந்தமாக உணவு ஊட்டினர். கைதிகளைத் தாக்கினர்.
கைதிகள் வைத்திருந்த பகவத்கீதை புத்தகங்கள்கூட பயங்கரவாதப் புத்தகங்க ளாக சிறைக்காவலருக்கு தெரிந்தன. கிழித்து எறிந்தனர். கைதிகள் வைத்திருந்த செய மாலைகளும் சயனைட் குப்பிகள் தொங்கும் கயிறுகளாக தெரிந்தனவோ என்னவோ, அவையும் பறித்து வீசப்பட்டன.
உண்ணாவிரதம் இருந்த கைதிகள் புதிய மகசீன் சிறையில் இருந்து களுத்துறைச் சிறைக்கு இடம்மாற்றப்பட்டனர்.
இடம்மாற்றப்பட்ட தமிழ்க் கைதிகளை யும், அங்கு ஏற்கனவே இருந்த தமிழ்க் கைதிகளையும் அடிமைகள் போன்று நடத்த முற்பட்டனர் சிறை அதிகாரிகள்.
ஆனால் தமிழ்க் கைதிகள் தங்கள் சுயகெளரவத்தை இழக்கத்தயாராக இல்லை. சிறையில் சமையல் வேலை செய்யும் ஒருவர் தமிழ்க் கைதி ஒருவரை அவ மரியாதை செய்தாராம். பொறுக்கமாட்டாத கைதி திருப்பி அடித்திருக்கிறார். சிறையில் வ்வாறான சம்பவங்கள் சகஜம். ஆனால்
J.21-27, 1997
தமிழ்க் கைதிகளின் நடவடிக்கைகள் இன வாத நோக்குடனேயே அதிகாரிகளால் பார்க்கப்படுகின்றன.
அடங்கி ஒடுங்கி நடக்காமல் கைதிகளுக்கு உரிய உரிமைகளை தமிழ்க் கைதிகள் வலியுறுத்தியதும் சிறை அதிகாரிகளுக்கு பிடிக்கவில்லையாம். இதன் காரணமாகவே தாக்குதல் ஒன்றுக்கு சிறை அதிகாரிகள் சிலர் திட்டம் திட்டினராம்
இவையெல்லாம் அரசல் புரசலாக தமிழ்க் கைதிகளுக்கும் தெரியவந்தது.
தாங்கள் தாக்கப்படலாம் என்று கருதி தமிழ்க் கைதிகள் உஷாராக இருந்தனர்
'கரம்போர்ட் பலகைகளை உடைத்து தடிகளாக வைத்துக் கொண்டனர். கைக்கு கிடைக்கக்கூடிய தடிகளையும் சேகரித்து வைத்தனர்.
தனை எப்படியோ சிறை அதிகாரிகள் மோப்பம் பிடித்து அறிந்து கொண்டனர். தமிழ்க் கைதிகளிடம் சென்று தடிகளை கேட்டு வாங்கினார்கள். "பிரச்சனை எதுவும் நடக்க விடமாட்டோம் பயப்படாதீர்கள் எனக் கூறியே தடிகள் பொல்லுகளை வாங்கிச் சென்றார்களாம்.
டிசம்பர் 1ம் திகதிதான் இவ்வாறு தமிழ்க்கைதிகளை நிராயுதபாணிகளாக்கினார் கள் சிறை அதிகாரிகள்
சமீபத்தில் களுத்துறைச் சிறைக்கு பாதாள உலகத்தைச் சேர்ந்த குற்றவாளிகள் சிலர் வந்து சேர்ந்தனர். சிறை அதிகாரிகளு
டன் இவர்களுக்குப
அந்தக் குற்றவா களை தாக்கும் திட் களாக சிறை அதிக படுத்தப்பட்டனர் எ
டிசம்பர் 12ம் கைதிகள் தங்களுக்கு கொள்வதை தமிழ்க்
தங்களைத் த தீட்டப்பட்டுக் கெ தமிழ்க் கைதிகளுக் உணர்த்தியது.
சிறை அதிகா கத்தை தமிழ்க் ை "அப்படி ஒன்றும் GasLLDITLEGBLITTLD" GT6
ஆனால் தமிழ் கடை சிறைப் படுெ கறைபடிந்த வரலா மறக்கவில்லை.
தங்கள்மீது தா
o தின
 
 
 
 
 
 
 
 
 
 

களிலோ, தடுப்பு ல என்பதேயாகும்.
சபை அறிக்கை Lugan Lloffganrif பவில்லை என்றும் மைச்சர் அனுருத்த ரம் கூறியிருக்கிறார்.
த்தியில் அதனை
Մ60| | கை அரசுக்கும், எளியுலகில் திகளை தணிக்கும் பத்திரிகை மாநாடு டிசம்பர் 1ம் திகதி DIOL Mai
ரையாற்றிய பிரதி ர் அவர்கள், 50 Gre 180
LIITGAWALITTGGTGGOGJI,
ன. மிகுதி 400 புலிகளுடன் 1995ல் புலிகளால் ப்பட்டபோது கூட்டிச் ዘTù” 6IGäወ!
ச் சபையிடமும் தது. இப்போது ரிகையாளர்களிடமும் விட்டது. அமைச்சரின் இக் தரியாதுபோன்று ந்துகொள்கின்றன. ாரைக் கண்டுபிடித்து கூறியிருக்கிறோம்" கள் கூறுவதுடன் Tiflió ஏமாற்றிவருகின்றன.
OSIMILDGUGB UITGGGGTTTT கத்தால் உலக
அரசுக்கு டனங்களையும், நிதி ளையும் தமிழ்க் ாடுகள்தான் தடுத்து
தலில் பங்குபற்றும் ழ் குடாநாடு ",°呜 )Ժլյալ`յԼյԼLசி நடத்தப்படுகிறது ான தோற்றங்களை னபோயுள்ளன. ல், படையினருக்கும் கப்பட்ட மக்களுக்கும் ப்தி ஏற்படாமல் AUL MladiTGOOGITAJ, GITTO, தமிழ்க் கட்சிகள்
T
ார் உயிரோடு உறுதிப்படுத்தினால் டிக்கைக்கு தமிழ்க் வேண்டியிருக்கும்.
விலக்கிக் கொள்வது கைது செய்து காணாமல் போகச் செய்த படையினர்மீது நடவடிக்கை எடுக்கக் கோருவது அல்லது பகிரங்க விசாரணை கோருவது போன்ற கோரிக்கைகளை முன்வைப்பது ஆகியவையே அந்த அடுத்த கட்ட நடவடிக்கைகளாகும். ஆனால், காணாமல் போனோர் விவகாரத்தை தார்மீகக் கோபத்தோடு அல்லாமல், தங்கள் கட்சிகளின் அரசியல் இலாப நோக்குடனேயே தமிழ்க் கட்சிகள் அணுகியுள்ளன.
"காணாமல் போனோர் எங்கே? என்று
தொடர்ந்து கேட்டுக் கொண்டிருப்பதும், காணாமல் போனோர் விவகாரமும் தமிழ்க் கட்சிகளுக்கு பிரசார மூலதனமாக அமைந்திருக்கின்றன. இதன் காரணமாக காணாமல்போனோர் விவகாரம் ஆறின கஞ்சி பழம் கஞ்சி என்ற நிலைக்கு செல்லப் போவதையும் காணாமல் போனோரை நம்பி இருந்த குடும்பங்கள் மரண அத்தாட்சிப்பத்திரங்களையோ,
ஷ்டஈடுகளையோகூட பெறமுடியாமல் நடுத்தெருவில் நிற்கப் போகும் நிலை ஒருநாள் ஏற்படும் என்பதையும் தமிழ்க் கட்சிகள் எதுவுமே உணரவில்லை. களுத்துறைச் சிறையில் தமிழ்க் கைதிகள் மூவர் பலியாகியுள்ளனர். அங்கிருந்த தமிழ்க் கைதிகளின் துணிச்சலால் பாரிய படுகொலை வேட்டை தடுக்கப்பட்டிருந்தது. பலியானவர்களில் இருவர் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், அங்கு உள்ளூராட்சி தேர்தல் நடைபெற இருப்பதாலும் தமிழ்க் கட்சிகள் இந்த விவகாரத்தில் பேர் தேடிக்கொள்ள முண்டியடித்தன. ஆனால் கடந்த நவம்பர் மாத இறுதியில் புதிய மகசீன் சிறையில் தமிழ்க் கைதிகள் உண்ணாவிரதம் இருந்தபோதும் சிறை அதிகாரிகளால் கம்பிகளாலும், தடிகளாலும் தாக்கப்பட்டிருந்தனர். களுத்துறைக்கு இடமாற்றப்பட்டனர். அப்போதே தமிழ்க் கட்சிகள் உறுதியான குரலில், குறிப்பிட்ட சிறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருக்குமானால், வெள்ளம் தலைக்கு மேல் வருமுன்னர் அணைகட்டியதுபோல் அமைந்திருக்கும். களுத்துறைச் சிறைப் படுகொலைக் பின்னரும்கூட அங்கு கடமையில் fG0D 9/99, Tiffa56T, LUGODLUNGOTT ஆகியோர்மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு எந்தவொரு தமிழ்க் கட்சியும் கோரவில்லை. தமிழ்க் கட்சிகள்
ருந்த
அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை
அனைத்தும் தெரிவித்த கண்டனங்களை நன்கு அவதானித்தால் அந்த உண்மை புலப்படுகிறது. யாழ் குடாநாட்டில் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெற உள்ள தருணம் என்பதால் படையினரைப் பற்றி தவறாகப் பேசுவதற்கு தமிழ்க் கட்சிகள் தயங்கியுள்ளன. படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நடைபெற உள்ள தேர்தலில், படையினரை அதிருப்திக்கு உள்ளாக்குவது புத்திசாலித்தனமல்ல என்றே தமிழ்க் கட்சிகள் கருதுகின்றன.
காணாமல் போனோருக்கான போராட்டத்தை புளொட் இயக்கத்தினர் யாழ் குடாநாட்டுக்கு வெளியே மட்டும் முன்னின்று நடத்தியதற்கும் அதுவே காரணமாகும். ஈ.பி.டி.பி.யினரும் மனித கெளரவத்திற்கான அமைப்பு என்ற பெயரில் கொழும்பில் காணாமல் போனோருக்கான ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர். களுத்துறை சிறைப் படுகொலை தொடர்பாக கருத்துக் கூறிய நீதியமைச்சர் இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறமாட்டாது எனக் கூறியுள்ளார்.
இவை புளித்துப் போன வாக்குறுதிகளாகவே உள்ளன. அரசு உண்மையில் சிறைப்படுகொலை தொடர்பாக நீதியான நடவடிக்கை எடுக்க விரும்பினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிலரை இடமாற்றம் செய்வது பரிகாரமாகாது. சம்பவம் நடைபெற்றபோது பணியில் இருந்த சிறை அதிகாரிகளையும், படையினரையும் பணிகளில் இருந்து நீக்கிவிட்டு, தகுந்த விசாரணை மூலம் தண்டனை வழங்குவதே நீதியான முறையாகும். தமிழ் மக்கள் மீதான அநீதிகளுக்கு துணிச்சலான நேர்மையான தண்டணைகளை வழங்க இதுவரை எந்த அரசாங்கமும் முன்வந்ததில்லை. வெறுமனே ஆறுதல் வார்த்தைகளையும், வாக்குறுதிகளையும் மட்டுமே வழங்கி வந்திருகின்றன. ஆனால், தமிழ்க் கட்சிகள் அந்த வாக்குறுதிகளை தாங்கள் குரல் கொடுத்ததுக்கு கிடைத்த பலனாக பத்திரிகைகளுக்கு செய்தி கொடுப்பதும், அதன் ஊடாக சிறைப்படுகொலை விவகாரத்தில் அரசு எடுக்கத் தவறிய நீதி நடவடிக்கையை மூடிமறைக்கத் துணைபோனதையுமே அவதானிக்க முடிந்தது.
|ங்கரமான ஒட்டுதலாம். ளிகள்தான் தமிழ்க்கைதி பத்தின் முக்கிய அம்பு ாரிகள் சிலரால் பயன் ன்று தெரிகிறது.
திகதி அன்று சிங்களக் ள் சைகைகள் பரிமாறிக் கைதிகள் கண்டுள்ளனர்.
க்கும் திட்டம் ஒன்று ண்டிருக்கிறது என்று அன்றைய சூழ்நிலை
களிடம் தங்கள் சந்தே திகள் தெரிவித்தார்கள் டக்காது. நாம் அதற்கு று கூறிவிட்டார்களாம்.
கைதிகளுக்கு வெலிக் ாலை நினைவும், அந்த கற்றுத்தந்த பாடமும்
குதல் நடத்தப்பட்டால்
முடியுமானவரை எதிர்த்துப் போராடுவது என்று தீர்மானித்தனர். தயாராய் இருந்தனர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே தமிழ்க்கைதிகள் வைக்கப்பட்டிருந்த சிறைப் பிரிவு நோக்கி சிங்களக் கைதிகள் பலர் கத்திகள், வாள்கள் இரும்புச் சட்டங்கள் சகிதம் பாய்ந்து சென்றனர். தங்கள் பிரிவுக் குள் சிங்களக் கைதிகள் புகுவதைத் தடுக்க தமிழ்க் கைதிகள் போராடினார்கள்
சிறை அதிகாரிகள் எடுத்துச் சென்றது போக, மறைத்து வைத்திருந்த தடிகளையும் பயன்படுத்தி தங்கள் உயிரைக் காக்க தமிழ்க் கைதிகள் தைரியமாக எதிர்த்துப் போராடி
o
சிறைக்காவலுக்குநின்ற இராணுவத்தின ரும் சிறைக் காவலர்களும் தமிழ்க் கைதி களுக்கு உதவிக்குச் செல்லாமல் வேடிக்கை பார்த்தனர்.
தாங்கள் வைக்கப்பட்டிருந்த சிறைப்பிரி வின் கேற்றை இழுத்துப்பிடித்தபடி தமிழ்க் கைதிகள் நின்றனர். கேற்றைப் பிடித்திருந்த வர்களின் கைகளில் பொல்லுகளால் அடித் தனர். கக்தியால் வெட்டினர். அப்படியும் நீண்டநேரம் கேற்றை முடிப்பிடித்திருந்தனர் தமிழ்க் கைதிகள்
கடைசியாக தாக்குதல் அதிகமானதால் கேற்றை முடிப்பிடித்து நிற்க முடிய வில்லை. 'கேற்றை தள்ளியபடி உள்ளே புகுந்தவர்களை எதிர்த்தும் தம்மால் முடிந்த வரை போராடினார்கள்
பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த காடை யர்களின் முன்பாக துணிந்து நின்று போரா டிேயதால்தான் நூற்றுக்கணக்கான உயிர்கள் தப்பின இல்லையெனில் குறைந்தது நூறு பேராவது வெட்டிக் கொல்லப்பட்டிருப்பர். G6.JGlőJGOLGOLIGILLÓJÜLILÁGJIDIGOT படுகொலை வேட்டை ஒன்றுக்கே திட்ட மிட்டனராம் அத்திட்டம் நிறைவேறாமல் போனதற்கு காரணம் தமிழ்க் கைதிகளின் முன்கூட்டிய விழிப்புணர்வும், தைரியமும்தான் ஆயுதங்களை கைவிட்டு பேச்சுக்கு வரு மாறு அரசு புலிகளை அழைக்கிறது. ஆயுதம் ஏந்தாத நிரபராதித் தமிழர்களுக்கு பாதுகாப் பளிக்காத தன் அதிகாரிகளுக்கும் படை யினருக்கும் என்ன தண்டனை கொடுக்கப் போகிறது? படுகொலைகளை நேரில் கண் ணுற்ற சிறைக் கைதி ஒருவர் நம்மிடம் கேட்ட கேள்வி அதுதான்.

Page 8
அங்குநடைபெற்ற இன்னொரு நிகழ்ச்
: மெய்சிலிர்க்கச் செய்தது. தனக்
த்தனை மரியாதையா? தன்மேல் இத்தனை
அன்பு வைத்திருக்கிறார்களா? என்று பிரமிப் பெஹர்மாய் வி பின் உச்சிக்கு சென்றாள் பூலான் TT::: LITTLE
கல்பி என்ற ஊரில் துணிக்கடை வை திருப்பவர் தேவிகுலாம். பொலிசாரின் அட்டு ET ETT AF
கண்டித்து பாடல்கள் இயற்றி engib, jail LIII (16/III,
பூலான் தேவியைப் பற்றியும் தேவிகுலா statists LILG). எழுதியிருந்தார். lijfsluIT GTAG) பற்றியும், பண்ணையார்களை அவள் சுட்டுப் : பழி தீப்பது பற்றியும் உத்தரப்பிரதேச தேடப்படுஇறு தாழ்த்தப்பட்ட மக்கள் என்ன பேசிக்கொண்ட பூலாவின் படத்
Gillis
பெஹ்மாய் கிராம படுகொலை களைத் தொடர்ந்து பூலானை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிக்குமாறு இந்திய அரசு கடும் உத்தரவு பிறப்பித் 岛ö,
உத்தரப் பிரதேச மாநிலம் எங்கும் பண்ணையார் சமூகத்தினர் கிளர்ந்தெழுந் தனர். பூலானை பிடிக்குமாறும் பூலான் உயிருடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் பண்ணையார் சமூகத்தினருக்கு ஆபத்து
பெஹ்மாய் கிராமத்தில் பூலான் குழுவினரால் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு தலா நூறு ரூபாயும் உத்தரப்பிரதேச மாநில அர்சால் வழங்கப்பட்டது.
உத்தரப் பிரதேச மாநில முதல மைச்சர் வி.பி.சிங் (பின்னர் பிரதமரா
இருந்தவர்) பெஹ்மாய் கிராம படு கொலைகளுக்கு அனுத ایران برای இபம் தெரிவித்து அறிக்ை
'விடுத்திருந்தர்
"அனுதாபத்தைக் கொண்டுபோய் குப்ை
வடிக்கை எடுக்கப்போ றார்கள் என்று கூற
னர்? என்ன நினைத்தனர்? என்பதை அந்தப் பாடல் எதிரொலித்தது.
அப்பாடலை தேவிகுலாம் பூலான் மு பாக பாடிக் காட்டியபோதுதான் பூலா மெய்சிலிர்த்துப் போனாள் "எம்மைத் தாங்குவாள் பூலான்தேவி
ன்றும் அவள்கை துப்பாக்கி தாங்கும் கடும் பழிதீர்த்தாள் கொடும்பகை அழித்தா துணிவுடன் நடக்கிறாள்- எம்
யரம் துடைத்திட ணிைவுடன் நடக்கிறாள் துப்பாக்கி ஏந்தி துணிவுடன் நடக்கிறாள்.
விக்கிரம் மல்லா மறைந்தபோதும்
அக்கிரமத்தை அடியோடழிக்க ஆயுதம் ஏந்தி துணிவுடன் நடக்கிறாள்"
யில் போடுங்கள் முத 60)|LDáF4Fil 69),L 1), fliš 6Iš களைச் சந்திக்க வேண்டும் சுற்றிவளைக்காமல் நேர கப் பேசட்டும் என்ன நட
டும் பண்ணையார்கள்
60), GALLIINILÜLILID (BLITTL மகஜர் அனுப்பினார்கள்
ராஜ் பூர் என் ஊரில் தெரு மறியல்
போராட்டங்கள் நடைபெற்றன. நீதிபதி காண்டு, தற் யும்,பொலிசாரும் வந்து மக்களை அமை போது தன்னை திப்படுத்தி கலைந்து போகச் செய்தார்கள் ஒவ்வொரு அடி பண்ணையார் சமூகத்தினர் கொதித் முன்னேறி வருவ துக் கொண்டிருந்தனரே தவிர, தங்கள் LIDTGÖT FÉIGO
கோபத்தை தாழ்த்தப்பட்ட சமூக மக்களி டம் காண்பிக்கத்துணியவில்லை. பூலானி டம் இருந்த பயம்தான் காரணம்
பெஹ்மாய் கிராமத்தில் பண்ணை யார் சமுகத்தினரை பூலான் குழுவினர் கொன்று தீர்த்தது, தாழ்த்தப்பட்ட மக்களி டம் பூலான்மேல் இருந்த மதிப்பு மேலும் வளர காரணமாகியது.
பண்ணையார் சமூகத்தினரால் அடிமைகளாய் நடத்தப்பட்ட தாழ்த்தப் பட்ட மக்களுக்கு அவர்களை திருப்பித் தாக்க வழி தெரியாமல் தவித்தார்கள்
பூலான் எழுப்பிய வேட்டொலிகள் பண்ணையார் ஜாதியினரை ஆட்டம்காணச்
7 மேற் சட்டைப் ெ
"பது பாதி, போடாத ற்று நோக்கினாள்.
LDFTGö7 fĖJf6ÖT JAG ழிந்தது. பசிகொண் டந்து வருவதுபோல பூலானின் மனதி)
பாடல் வரிகள் ஒவ்வொன்றும் பூலானின் தயத்தில் உற்சாக விதைகளாக வீழ்ந்தன. பெஹ்மாய் கிராமத்தில் பண்ணையார் ளை பூலான் பழிதீர்த்ததையும் பாடல்
ரிகள் பாராட்டியிருந்தன. "பெஹ்மாய்க் கிராமம்
செய்தபோது தாழ்த்தப்பட்ட மக்கள் அவள் அருகே
ரவை மழை பொழிந்திட நினைக்கத் தொடங்கி ண்பட்டOlifas
உத்தரப் பிரதேசத்தில் பல கிராமங் Cಳ್ಳಿ: ಕ್ಲಿ பதைக் கண்டதும் ஒ களுக்கு பூலான் சென்றாள். அங்கு ::" தன் செயலுக்கா GTOUOVTLD UIP55UULL FCUD) LD50,67 துப்பாக்கி ஏந்
பூலானுக்கு வெற்றித் திலகமிட்டு வர வேற்றனர், பூலானுக்கு ஜே. பூலானுக்கு ஜே என்ற கோஷங்கள் வானை உரசின. பத்திரிகைகள், வானொலி, சுவரோட் டிகள் மூலம் பூலானை பயங்கர கொலை காரியாகவும் கொள்ளைக்காரியாகவும் அரசாங்கம் கூறிக்கொண்டிருக்க உத்தரப் பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் கிராமங்கள் பலவற்றில் பூலான் சுற்றுப் பயணம் நடத்திக் கொண்டிருந்தாள்
"பூலான் சென்ற கிராமங்களுக்கு அவள் பின்னாலேயே பொலிசாரும் அவன் தயக்கம் செல்கிறார்கள். ஆனால் பூலான்தேவி a IIGI. விட்ட தாபத்திற்கு : பொலிசாரின் கண்களில் எப்படியோ -9a@sm 9a@ மண்ணைத் தூவிவிட்டு தப்பிச் சென்று கைவைத்தாள் மா6 விடுகிறாள்" பத்திரிகைகள் பொலிசாரை மின்னல் அடித்தது
பூலான் நடக்கிறாள்" கிராமமக்களுக்கு தங்களிடமுள்ள ணத்தை பிரித்துக் கொடுத்துவிட்டு பூலா
பூலான் தன்னை பாளோ என்று வும், அவமானமாக
கேலி செய்தன. "தைரியம் இல்
பாபா முஸ்தக்குவிமுக்கு பூலான் னைப் பாரய்யா" எ அலட்சியமாக சுற்றித் திரிவது சரியாகப் இடறியது மான் ச்
படவில்லை. "பொலிசாரைக் கண்டு பயந்துவிடக் கூடாது என்பது சரிதான் அதற்காக பொலிசாரை ஆக மட்டமாக எடைபோடாதே. உன் குழுவினரை அநியா யமாகப் பலிகொடுக்காதே" என்றார்
"இல்லை. நான் வீம்புக்காக அலைந்து திரியவில்லை என்னைப்
அவள் முகம் உர அது பூலானின் துப்பாக்கி என்பது அவனுக்கு தெரியவில்லை. சட்டென்று உவு ராகி சுற்றும் முற்றும் நோக்கினான் தன்
போல வேறு எவருக்கும் நேரக்கூடாது சடாரென்று அ என் ஜாதிக்காரர்கள் கோழையாக வாழக் தன்கைகளைக் கோர் கூடாது. அவர்களை உற்சாகப்படுத்தவும், தன் நெஞ்சுக்குள் பு தைரியம் கொடுக்கவும்தான் கிராமங் LDITGI Fidai as களுக்குச் செல்லுகிறேன்" பெற்று பூலானை
போடாமல் விட்டிரு மிதிப் பட்டன்களை பூவான் தன்ை படைத்தாள்
ஆற்றங்கரையில் மறந்திருக்க, பூலா பொலிஸ் அணி அ துக் கொண்டிருந்த் மான்சிங்கின் கர
பூலானின் பாபா மறுக்க வில்லை. அவரது விழிகள் அவளை பரிவோடு நோக்கின.
நீ உயிரோடு இருந்தால்தானே தைரியம் கொடுக்கலாம். அதனால் உன் பாதுகாப்பையும் கவனித்துக்கொள்"
பாபாவைச் சந்தித்துவிட்டு அன்று மாலை இன்னொரு கிராமத்திற்குச் சென் றார்கள்
பூலான் தங்கள் கிராமத்திற்கு வந்ததை ஒரு விழாபோலவே கிராம மக்கள் கொண்டாடினார்கள்
அந்த அதிகாலையில் யாரும் அப்பக்கம் வரப்போவதில்லை என்ற துணிச்சவில்,
ஆடையை நழுவவிட்டாள்
மான் சிங் தன் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டான். அவனுக்கு பூலானின் முதுகுப் புறம்தான் தெரிந்தது. துலக்கி ಇಂದ್ಲಿ பாத்திரம்போல
[blóill191 606).JPLD LIIIU59, 2 L60. 69, :* தசைகள் ல்லாத : :தெரியவந்த விருந்து வைத்து திணறடித்தனர். திட்டமிட்டு கலை நயத்துடன் செய்யப்பட்ட ニー
8S3 தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்தக் கொடுரன் அங்குதான் இவ னது கொடுரங்களும் அரங்
அவனது பெயர் மோசஸ் Te : எம்பெண்களை கேறின. 35(TU) 研UQ15 °Q川 9;Ո/60/, த்தில் 6079). flat வழக்கை விசாரித்த நீதி TuleTiñ காதலிப்பது பின்னர் தனி :
யாக அழைத்துச்சென்று லீலை ல்லை. ஒவ்வொரு கொலைக் Hl ' : ଗ04] ([[ର | கும் தலா 50 ஆண்டுகளும் ONLIGT வது என்பதுதான் அவனது பாலியல் வல்லுறவுக் குற்றங் BIL-III - ool o களுக்கு தலா 12 ஆண்டுகளும், கைகழுவுவது என்றால் מוששמו வழிப்பறிகொள்ளை சாதாரணமாக நினைக்காதீர் PLUL LJG) (UID/D/Ald,01590)LD/Id. கள், கொன்றுவிடுவான்!
1987 முதல் 1995 வரை பொழுதுபோக்காக காதலித்து பொழுதுபோக்காக சுகம் கண்டு, பொழுதுபோக்காக அவன் 38. தனது விருப்பத்திற்கு கடை சிநேர மறுப்பு தெரிவித்த 40 பெண்களை பலவந்தம் செய் "தென்னாபிரிக்காவில் தான் என்றும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. மரணதண்டனை இல்லை. இருந்திருந்தால் வனால் கொலை செய்யப்பட்ட பெண் அதனை வழங்கத் தயங்கமாட்டேன்" என்று கள் அனைவரும் 20 முதல் 30 வயதுக்கு தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார் நீதிபதி உட்பட்டவர்கள் 1995ல் இவன் பொலிஸ் போலிச்சாமி பிரேமானந்தாவுக்கு கையில் சிக்கினான். நீதிபதிபத்மினி இரட்டை ஆயுள்தண்டன்ை
தென்னாபிரிக்காவைச் சேர்ந்தவன் விதித்ததும் தெரிந்ததுதான்.
Elain முன்னாள் இளவரசி இங்கிலாந்து அரச குடும்பத்திற்கு
இப்போதும் சவாலாக இருப்பவர் சாரா இளவரசர் சாள்ஸ்ஸின் சகோதரர் ஆன்ட்ரு ல்கள், மான் சிங்குக்கு வின் முன்னாள் மனைவியும், முன்னாள் வி என்பது மறந்து இளவரசியுமான சாரா தடாலடியான ஆள் ளது தளபதி என்பது இங்கிலாந்து உட்பட பெரியநாடுகள் பெரிய கோடீஸ்வரர்கள் GUĪ LáGGIT, LIGi ΤΠΠΠΟΤΙΘΟΤ I IITO, OIT,
நியூயோர்க் நகரில் ாதும் மான் சிங்கின் விளம்பரப் படங்களுக்கு மொடலிங் செய்து "ಸ್ಧಿ ಅಲ್ಬೇ:ளின் பள்ளியறையில் ' சந்தேகம் உண்மை என்றால், g தூங்கும் பெண் என்று சாராவைப் பற்றி குடும்பத்தின் அடுத்த குறிதன்மீது ற்சட்டையை அணிந்து ■渤臀 தொடர்கின்றன. தன் குடும் தான் திரும்பும் என்று அஞ்சுகிறார் செயலாக திரும்பிய முன்னாள் மருமகளின் இந்நாள் நடவடிக்கை '
நோக்கி ான் சிங் - களால் அரச குடும்பம் அதிர்ச்சிக்கு உள்ளாகி ஆனாலும் களியாட்ட விளையாட்டுப் யாக எடுத்து வைத்து யுள்ளது. பிரியையான சாரா தனது வழக்கமான பதைக் கண்டாள் டயானாவின் மரணத்தில் சந்தேகம் லீலைகளை மட்டும் குறைத்ததாகத் தெரிய கக் கண்டதும் தன் - ಡಾ. சாராவும் உஷாராகி வில்லையாம். -
பாத்தான்களை போட் LLSSS SS SS S SSSS SS SS SS S S S S S S SS SS S SS S SS SS S SS S SS SS SS
யோகநின்றிய அசோனியர் வருவார்
*ண்களில் ஆசை நிரம்பி ராஜீவ் காந்தியின் மனைவிசோன லும் கலந்து கொண்டார். மேடையில் ட காளை மாடு ஒன்று காந்தி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா? வைத்தே அவருக்கு அழைப்பு விடுத் இருந்தது பூலானுக்கு சலிப்பூட்டும் கேள்வி இதுதான் தார்கள். அப்போதும் மர்மப் புன்னகை ம்போராட்டம் தான் ஆரம்பத்தில் சோனியா அரசியலில் தான்.
தொடரும் தனிமை ஈடுபட மறுத்தபோது அவரை பலரும் சரிதான், அரசியலுக்கு வரத்தான் ம் துணை தேடியது. போகிறார் என்று காங்கிரஸ்காரர்கள் நினைத்தனர். அதனால்தான் ஜெயின் கமிஷன் அறிக்கையை பிடித்துத் தொங்கிக் கொண்டு, ஆட்சியையும் கவிழ்த்தனர்.
ஆனால் அதன் பின்னரும் சோனியா விடம் இருந்து மர்மப் புன்னகைதான் ஆரம்பத்தில் புதிராக இருந்த அந்தப் புன்னகை இப்போது சலிப்பானதாக மாறிவிட்டது.
அரசியலுக்கு வருவீர்களா? இல் லையா? இக் கேள்விக்கு "ஆம், இல்லை என்று இரண்டில் ஒன்றைக் கூறவேண்டி யதுதானே. ஏன் தயக்கம் எதிர்பார்க்க வைத்து ஏமாற்றுவது என்ன நியாயம்
அடி மனதில் ஆசை இருக்கிறது. அரசியலில் ஈடுபட்டால் இத்தாயலிப் பாராட்டினார்கள். ஆனால் பின்னர் அரசிய பெண் என்று பிரசாரங்கள் எழுமே ம்" என்று அவள்தான் | | ဓါး၊ ஈடுபடுமாறு விடுக்கப்பட்ட அழைப்புக் என்ற பயமும் இருக்கிறது. அதுதான்
பூனைமாதிரி திரு களுக்கு நேரடியாக பதில் சொல்லாமல் பின்னடிக்கிறார்
தனால் நன்னடத்தை அப்படி இப்படி என்று தண் டனைக் காலம் குறைக்கப்பட்டா லும் புண்ணியமில்லை. சாகும் வரை சிறைக்குள்தான் இருக்க வேண்டும்.
அடியாய் எடுத்து க்குள் குளிர் விட்டுப் தாடங்கியது. திக் திக் g/ւկ նվժ ԹՅԼւg|- வந்ததும் மான் சிங் L'ICBLITT GOTT Gör. 9/aJesi வதைப் போன்று பார்ப் டுங்கிப்போனான்.
தன் வரம்பு மீறலுக்கு ட்டென்று ஒரு சங்கடம்
க்கு அவன் போக்கு து அவள் பெருமூச்சு ள் நெஞ்சு பூகம்பமாய்
gör LDIGör fi மர்மப் புன்னகை ஒன்றை வீச ஆரம்பித் மற்றப்படி ஆசை இல்லாதவர் என்
ப் பற்றி என்ன நினைப் தார். றால் உடனே "நோ சொல்லியிருக்க
வனுக்கு வெட்கமாக போதாக்குறைக்கு காங்கிரஸ் மாநாட்டி வேண்டியதுதானே!
S S S S S S S S S S S S SS SS SS SS SS SS SS S
இருந் 凯 * உலக அழகியாக தெரிவாகியுள்ள டயா *.鷗 * |*Աel39 24 வயது சினிமாவில் நடிக்க புலானிடம் 町 ற்பட்டு அழைப்புக்கள் குவிகின்றன. சினிமாவில் சம் 560ԼԱյIIժ, @ குறித்து ராஜீவ் கொலை தொடர்பாக ஆராய்ந்த பாதிப்பதைவிட அதிகமாக சம்பாதிக்க வாய்ப் ன நெருங்கி தோளில் - ஜெயின் கமிஷன் அறிக்கையில் உள்ள பு:ள் இருப்பதால் அழைப்புக்களை நிரா BT afrif,6öI Đ LILDLÖG) விட்யங்கள் நகைப்பாக உள்ளன. ஆதாரம் கரித்துவிட்டார்.
இல்லாமல், தனது கருத்துக்களால் ஏற்படும் உலகின் பெரும் புள்ளிகளது விருந்துப விளைவுகள் : அழைப்புக்கள், கவனிப்புக்கள் பற்றிய என்று நிறைய நிகழ்ச்சிகள் இருக்கின்றன.
| Gatasanaigalunan
алића илi ili srci. ன்றாள். அவள் குரல் ங்கின் முகம் அருகே சுவதுபோல நெருங்கி ப்பமான மூச்சு அவன் Iதுெ
-9/6/6ն (Մ55605ւն துணிச்சல் இல்லை. மேல் தாங்கமுடிய
இல்லாமல்
GLn、 குற்றச்சாட்டுக் வன் கழுத்தை சுற்றி எழுதித் தள்ளியிருக்கிறார்" என்று து அவன் முகத்தை இந்தியப் பிந்கைகளே எழுதத் துவங்கி 60.55g/IGT. ALLGOT, ககள் தானாகத் துணிவு நேபாள நாட்டு ராணிக்கும் ராஜீவ் விெத்தன. அவள் கொலையுடன் சம்பந்தம் இருப்பதாக ஜெயின்
* யந்தன. அதனால் சர்ச்சை ளம்பின. நேபாளத்திற்
முழுவதுமாய் ஒப் இந்தியத்தூதர் ஜெயின் அறிக்கை ஆதர dual **aa
மில்லாத கட்டுக்கதைகள் கொண்டது என்று LuaGsir L.DugLLʼliLugyiSyrdir "HA அவர்கள் தம்மை கூறினார். அதனால் சர்ச்சைகள் தணிந்தன. 嵩 ெ னை தேடும் விசேஷ் ஜெயின் யாருடைய தூண்டுதலால் அப் தோதான "EAGUE T தப் பகுதியை வளைத் - படி ஒரு அறிக்கையை தயாரித்தார்? அவ்வாறு கடந்த ஜனவரி மாதம் மிஸ் 川。 தூண்டுதல் இல்லையானால் 'பட்டம் கிடைத்தது. அன்று முதல் ங்களுக்குள் வளைந்தும் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதா? என ஆராய் பயிற்சி முயற்சி செய்துதான் உலக அழகியாக யும் பதிலுக்கு வளைத் வது சாலச்சிறந்தது என்று அறிக்கையைப் முடிந்தது என்கிறார் டயானா பூலானுக்கு சுற்றிவரும் - படித்த பலர் அபிப்பிராயப்படுகிறார்கள் டயானாவின் முயற்சிகளில் நடுவர்களை பாது நிலமை கட்டுமீறி காங்கிரஸ் கட்சி மட்டும் சோனியாவின் கைக்குள் போட்டுக் கொண்டதும் அடக்கம் கடைக்கண் பார்வைக்காக அந்த அறிக்கையை என்றும் ஒரு பேச்சு பணம் கொட்டும் சமாச் (தொடர்ந்து வரும்) தூக்கிக் கொண்டு அலைகிறது. சாரங்களில் இவை சகஜம்தான்
*。 : 21-2, 1997
காலத்திற்குள் சம்பாதித்தால் தான் உண்டு.
T

Page 9
இந்தச் சிறுமிக்கு முன்றே மூன்றுவ னில் வசிக்கிறார்கள். அப்பா பெயர் ராணி இந்தியாவில் இருந்து பிரிட்டனு சரி, இந்தச் சிறுமியின் படம் தக காரணம் எந்தச் சிறுபிள்ளைகளிடமு ನಿಃಶಕ್ಕೆ சிறுமயிடம் இருக்கிறது.
இரண்டு வயதிலேயே சரளமாக கொண்டாள். தங்கள் பிள்ளையிடம் அபூ பெற்றோர் உற்சாகம் கொடுத்தனர். நீச்சி பது பாலே நடனமாடுவது என்பவற்றை படிப்பிலும் படு சுட்டி இவள் படித்து க புத்தகங்களை அடுக்கினால் இவள் உயரத் எந்தக் கேள்வி கேட்டாலும் டாண் டா பிரிட்டனில் மகா முளை படைத்த பேர் பட்டியலில் இடப்பட்டுள்ளனர். 1లో சகலகலா வல்லவி இந்தச் சி
| CasertTuc G5 esan * பசுபிக் சமுத்திரத்தில் காணப்படும் இர் இரியன் ஜாயா, இது ஒரு தீவு. இதன் மறு நிலப்பரப்பில் ஒன்றாக இருந்தாலும் பப் இரியன் ஜாயாவிலுள்ள கொம்பை மற்றும் இனத்தவர்களை மரமனிதர்கள் அல்லது கொ காரணம் இவர்களின் வீடுகள் அமைக்கப்ப உச்சிகளில்தான் 150 அடி உயரமான மரங்க உடனே அதன் உச்சியில் வீடு கட்டிவிடுவார்க அங்கிருந்தபடி பறவைகளையும் மலை பர். அவ்விட்டில் தமது நாய் பற்றிக் சேர்ந்தே வாழ்வர். ஆனால் ஆண்களும் மாட்டார்கள் இடை நடுவே ஒருவருமர் நித்திரை செய்வர் (அது என்ன பாது வாழ்க்கை அவ்வீட்டில் கிடையாது. கொள்ளல் வேண்டும் என்றொரு கட்டு ஒவ்வொரு நாளும் குடும்பமாக தமது பும் கொண்டு சென்று வேட்டையாடுவர். ப டும்பத் தலைவர் ஒருவர் தனது மர றங்கிவரும் காட்சியே இதுவாகும் அவர் வித்தியாசமான ஏணி இது இதில் ஏறு துளைகள் போட்டிருக்கும்.அதில் காலை வகமாக ஏறவேண்டும். நவீன கண்டுபிடி அந்தக்கால கண்டுபிடிப்புக்களுடன் அ விஞ்ஞான முன்னேற்றம் கண்டநவீன மன போட்டிபோட்டு இந்த ஏணியில் ஏறமு
8¤ಣ್ರರಾ?'ಇಂ... Legalas Garfleir
நீண்டதூரத்தில் இருந்தே தா பீரங்கிகள் உகந்தவை. அதற்காக பாரிய மோட்டார் தாக்குதல்களை நடத்த மோட்டார்களாலும் நடத்தலாம். படத்தி ಇಂಗ್ಪ ப்சிலான் 2000 என்றை யாழ் கோட்டை முகாம்மீதான தாக்கு மீதான தாக்குதலுக்கும் மிகப் பிரதானபா ஆனால் நீண்டதூரம் செல்லாது. 鷺 மட்டுமே. எனினும் ஷெல் பாரியது விழு வல்லது இவை சொந்தத் தயிர் பயன்படுத்தினர் இழந்தால்கூட புதியதை பலியான புலிகள் இயக்க உறுப்பினர் ஒரு
Այցելել է
吋、1一、
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

STIGTIG
துதான் பெயர் தினேஷி பிரிட்ட ருகானந்தன், அம்மா பெயர் குச் சென்று குடியேறியவர்கள் ல் பெட்டியில் : UITSJ இல்லாத அசாத்திய திறமை
பிரெஞ்சு மொழி பேசக் கற்றுக் வ திறமை இருப்பதைக் கவனித்த ), LLITGGIII a Taf வசாதாரணமாகச் செய்கிறாள். ரதத, அலலது கரைதது குடித்த தயும் தாண்டிவிடும் படித்தவற்றில்
என்று பதில் வரும் ஐகியூ அறிவாளிகள் என்று 156 அப் பட்டியலில் மிகவும் வயது மிதான். S SS SS SS SS SS
Upės sode) தோனேசியாவின் ஒரு பகுதிதான் ாதி பப்புவா நியூயோவாகும் வா நியூகினிய வேறொரு கொறோவை எனப்படும் காட்டுவாசி பு மனிதர்கள் என்றே அழைப்பர் டிருப்பது உயரமான மரங்களின் என்றால் இவர்களுக்கு குஷிதான். T. நளையும் கண்காணித்தவாறிருப் குட்டிகள் எல்லாவற்றுடனும் பெண்களும் ஒன்றாகத் தூங்க ற பகுதியாக எல்லையோட்டே காப்பு வலயமா) தாம்பத்திய து வேறெங்காவது шт0).
சிறார்களுடன் வேட்டை நாயை வைகள், விலங்குகள் உணவுகள் ட்டிலிருந்து வேட்டை நாயுடன் இறங்கி வருவது ஏணியில் வதற்கு தனித்திறமைவேண்டும் வைத்து மளமளவென்று இலாக ப்புக்கள் ஏதும் இல்லாமலேயே த்திக் கொண்டிருக்கிறார்கள் தனால் இந்த காட்டுவாசியுடன் டியுமா? ம்ஹும் ನಿ॰
தயாரிப்பு குதல் நடத்த : ட்டிலெறிகள்ால் மட்டும்தான் முடியும் என்று நினைக்கக்கூடாது ப்பது புலிகளின் சொந்தத் ழக்கப்படும் மோட்டார். லுக்கும் ஆனையிறவு படைத்தளம் திரம் வகித்தது 醬 Gotti.
சுடுதூரம் ஒரு கிலோமீட்டர் ந்து வெடித்தால் பெரும் சேதம் ரிப்பு என்பதால் புலிகள் அதிகம் தயாரிக்கலாம் பசிலான்
வரது பெயராகும்
சாந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதுதான் ரது விருப்பமும் இன்னொருவர் காலில் நம்பி எப்போது விழுவோம் என்பது தெரியாது. த்தில் இருப்பவர் இலண்டனைச் சேர்ந்தவர். ஸ்டான்லிரிச்சர். இவருக்கும் சொந்தக் காலில் நிற் ஆசை. ஆனால் வெறுங்காலுடன்தான் நிற்க ம் ஏன் தெரியுமா? இவரது காலுக்கு செருப்பு து மகா கஷ்டம் ரது வலது காலடி 10 அங்குலம் இடது காலடி பம் எல்லோருக்கும் நடந்து நடந்து காலணிகள்தான் இவருக்கோ, காலணிகள் தேடியே கால்கள் விட்டதாம். இவரது காலணிப் பிரச்சனையும் நம் ரச்சனை மாதிரி தீரப்போவதில்லையோ? =
ரிக்கெட் ஆட்டத்துக்கு தமிழ் அகராதியில் பெயர் துடுப்பாட்டம் பேட்டுக்கு தமிழில் என்று பெயர் படகில் நீரைத் தள்ளிச் பயன்படுவதும் துடுப்புத்தான்.
றும்பாகசிந்தித்த படப்பிடிப்பாளர் ஒருவர் அணியினரை படகு ஒன்றில் துடுப்பு வலிப் டன் சேர்த்துபட்ம்டுேத்திருக்கிறார் துடுப் துடுப்புக்களால் நீரைத் துழாவுகிறார்கள் சளகான், வெங்கட்பிரசாத், மொங்கியா, க்கர் ஆகியோர்தான் துடுப்பு வீசுகிறார்கள். யில் ஒரு விழாவில் எடுக்கப்பட்ட படம் இது யான நேரங்களில் துடுப்பை தூக்கி விளை வறும் இந்திய அணியினருக்கு இதுவும் ஒரு யாக இருக்கட்டுமேன்!
1ᎥᎢ JLᏝ06uᎠ ᎥᎢ DJ Br

Page 10
தரப்ப பதிப் பாரா நடிா ஒருவர்
ான்ற வர்த்தையில் இடையே உள்ா இளம் நடிகரின் J கொம்பத்துக்கிவிட்டாம் அவர் பெயர் யாரும் NATAWA MAJITELJABINETT UTITUTMI, UTIERUN பிரபலங்
蠶**蠶鷺 III. Palis, MMA 鸞 தபாவித்தா 醬 蠶 நடிாாரிப்ாரா பிருந்து பின்னர் M MA HUMA MINI TA' JITT IT-TIM 99 NAMARIE A 醬 MHirst ornutur Ji காயிங் இருந்த நடிகைக்கு * ".
|間』 EEEE= of, GHA மீண்டும் தமிழ்ப் படடங்குக்கு திரும்பி வந்தா | UTILININ நடிகையும் பதிலுக்கு £းနှီH+ 蠶
T HABITATAKATARA ஆாயொடு அரங்ார் பாடல் காட்சி ஒன் செங்யுேம் நடிகர் நம்பிள்ளிவாதங்கா L L L L L L L TTT L L T T T T S
திரை உலக மறுபக்கம்இ காதல் பரிசாக ஒ
நடிகரின் மண்வியும் பின்ாகரும் இந்தக் காதல் நட்பு இருப்பதையும் பாது காதல்ாறும் பகிரங்கமாக ாரத்ளதால் புரவாக அறிந்தனர்ாவிாபாட் தற்போது குர நகரின் மார்க்கெட் வீழ்ச் பார் பதிலுக்குத்திரர் வாயை முடிவிட்டார் நகர் "" சிறுபிரிால்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவ நாகம பதிவுத் திருமணம் செய்து கொள்வது என் நடிகையின் முள்ளாள் ரதரான ர நடிகர் தும் திருமனைப் பரிசாக பங்ாள்ா பரிசளிப்பது என் முள்ரெழுத்து DJ Masamur RTMAS, www. APTT. நம் தி ஒழுங்குகள் செய்து முடித்தார் ரதர் | UTAWAN கரதநாகக் allirfu
LTTTT TTTTT L T TTTTTTTTT TTTY TT u u T L TTTT L TTTL ஒன்றுார்ட்டிருந்தாநாயிடம் நன்ற்பாடுகாைரினித்துள்ளார் பிாள்ளபோது நடிாக அதிர்ச்சியானா
நடிகர திருமாம் செய்யும் நன்னயாருக்கு ருக்கா திய விருப்பமும் இவ்வது பிந்திப் பட ஆங்கில் நம்பிடத்தை பிர்க்க வேண்டும் என்று Mirtyi OGMATISTI AMAN
நடிக ஆவாக்குடன் யாப் பதில் காள் Kllä ylöS
III ஆனால்
சந்திப்புகள் 醬 தளபதிரென்று
பழம் சொல் கொள்ளாமல் மும் பாய்க்கு பரந்து Liriam
tres நடிகராபிரிவை நாங்க முடியவில்லை |墅* *豐』 ரொட்டல் தென்பே
பக்கத்தை தடிப்பிரத்து பொருங்நல் நண்பர் களாகவே பிருப்பொம் வ பொதுவென்ாலும் நீ L ' III rial IE. My Arsenariya:Xırda Millik Tiqlaliya Llyn cael ei drwy LlywelyLLY MAfwyfwy புறுதியாகக் El l. sinulatury III MINKELT பத்திரிகைகள் மற்றுக்கு நிரபு
ா பள்ள்ாம் கொடுத்து
štítem- šiší. V தேவதை' படத்தில் அறிமுகமான
ர்ந்திரெட்டி'க்அப்'இஸ்லாமலேயே
அழகானவர்
மாதுரி புக்ரித்தின் அமைப்பை வியர் ஹன்னாள் பாராட் பிரபுவுடன் இனியவளே! விக்னேசுடன் புகழ்ந்தது பழைய கதை அதன் பின் வேலைபார்த்திபனுடன் கல்யாணசுந்தரம் மாதுரி கோணங்களில் LtttLTTTTTS T TS T TTTTT T T T TYTTTT S TTTT S S K S LS S S ஆகிய 轟 தண்ணீருக்குள் பொட்டு நனைத்து மீன்போல
தேவதை' படத்தில் நடித்தபோது விரித்துடன் ". * TATTATTENTI பழகினார் அதனை அறிந்து வேறு 臀 MFATTANTS. SAMANY 19 சிகர் நெருங்கியபோது நெருப்பாக நடந்து கனடா இதயம்தான் துடிக்காது య கொண்டார் இனியவனே படத்தில் நடிக்கும் "T" பொது பிரபுவுக்கும் சற்றுத் தாராள உரிமைகள் GIULIBID கொடுத்திருக்கிறார்
ரத்திரெட்டி முதவில் நடித்த E FLÉMY கன்ட் மிதா GJISË தெலுங்குப் படம் கள்ளட பெள்ளான் சீர்த்தி IP TIT OUTE ?" திருத்து
gler. I TET" ፵°o ! "E. டுகளாகழுத்தா இவ:த்துதான் இந்தி, TFFE0"*"TUC" | பவாய்ப்புக்களும் தேடி என்கிறார் என்று ஆராய ஆரம்பிக் Gallsiy தமிழ்ப்படங்களில் நடித்தாலும் துேவரை தமிழில் டாம் இயற்பெயர்
பேச வராது. வியட்சுமி
SSSSSLLLLSLSSLSSSLS S SSLSLSS SS SS SS S S S S S S S S SS SS SSLSS
காதல் ரம்யா 13:55TC)
படம் ஒன்றில் நடிக்கதகமா I கதாநாயகியாக நடிக்கவை புக்கு சான்ன் கிடைத்தது எட்டு பிளட்சர் APITA AT NITA NAPON காண்பிப்புருபர் மதியாகக் கொடுந்தர்கள் தில்தான் துல்லிய கவனம் செலுத்துகிறாாப்பத்தின் பெயர் ரப்அண்ட்டப் காம் தொட அழகி என்ற எட்டு இலட்சம் என்றதும் வட்டு நக்கவைப்பதற்காக ரம்யாவும் கால்களுக் போல் இருந்தது நக்மாவுக்கு காள பயிற்சியில் விசேஷ அக்கறை காட்டு ஆனால் ப்ளம் கொடுத்தவர் கிறார். இளவரசி டாவும் தன் கால் தாராளத்தை எதிர்பார்த்தன் சுருக்கு தனியாதாசப் பயிற்சி செய்தார். ராம் காதலரான நடிகருக்கு தரியா பயிற்சியாளரே த்ெதிருந்தர் வேல் பொனது.வரதுதி) நானும் பாராவையின்பற்றுகிறேன்ான்று முற்பணத்தை முகத்தில் பட்டி கொடுத்துள்ளார் ரம்பர் எறிந்துவிட்டுவந்துவிடு
ரம்யாவின்பேட்டின்படித்த இயக்குநர் என்று பரிந்து கன் ரம்யாவின் கால்கான வத்தோதாசி து
பன்னன்ப்போகிறார்கள் தியடிதிரும்பினா
S SS SS SS SS S SS S S S S S SS SS TTLn HILI
TETTIGDIGð ao airfar"---"
தற்போதைய நடிகைகளில் குள்ளமானவர் சுவலட்சுமி இவர் போடுவது போன்ற ஹை ஹில்ஸ் செருப்பு வேறு யாராலும் போட முடியாது அவ்வளவு உயரம் எங்காவது ஒருநாள் சேகு tle Traffirror
வட்கமிக்குநாவல்கள் படிப்பது என்றால் பிரியம் படப்பிடிப்பு இடைவேளைகளில் நாவலும் கையும்ாக இருந்துவிடுகிறார். நடிகர்கள் சிலர் சொல்லும் அந்தமாதிரியான ரெக்கு களுக்கு காத கொடுப்பதிவ்வ
LS JAWA
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

MINA YAŞAMINGENTIFIT JESUIITTTTTT ப்ெ பொது If LEGITT மகள்எபி கதாநாயகனாக நடிக் J||
T
படத்திற்கு TILFINALI இவர் முதலில் சக்தி படத்திற்கு ஆனந்த் என்ற பெயரில் பிசையமைத்தவர் E
ராஜீவ் அஞ்சல் இயக்கத்தில் மோகன்லால் ரேடிகோபி இணைந்து நடித்த குரு" என்ற மலை al யாளப்படம் ஒவ்கார் விருதுக்காக அனுப்புவதற்குத்
ரங்க அறிவிப்பு குடனும் பகிரங்ாகவே கற்ற ஆரம்பித்தார் படிப்படியாக நடிவாய மந்துவிட்டு புதி III IV e III III Initi: Streitt má slirfur Halltafrú
- = U-5F-Herton தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது 鷹 ப்போதுதான் பிரயாகிக் கொண்டிருந்தார் சிந்தர் இயக்கும் நாம் இருவர் நமக்கு கும் பிளா நட்பு மவர்ந்தது இருவர் படத்தில் பிரபுதேவா பிரட்டவேடத்தில் என்ற ரீதியில்தான் பழகிளர் நடிகரான் நடிக்கிறார் மின்டர் ரோமியோவுக்குப் பின்னர் ல் ஜோடியாக நடித்தபோது நடிாட்பா இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் விரு
பயந்துபோார் LuilLILILJI LILUi SDS DDS S DSDSDSSD DDSDSD S DSDSD DSDSD DD S DS DSDSDS S S S SDSSS 蠶 மண் படத்தை இயக்கியுள்ள ஒளிப்பதி it
கண்டுள்ாது வாளர் அப்துல்ரகுமான் அடுத்து காதல் ருகிறது. வானிலே என்ற படத்தை இயக்கவுள்ளார் அதற்கு முன்னர் முரளி-வட்கமி நடிக்கும்
தினந்தோறும் என்ற படத்திற்கு ஒளிப்பதிவு VU/ செய்து வருகிறார்
"sunyi görTTáles ble LulliðFEFITTEE
சத்யராஜ் நடிக் குருதனால் இயக் ஹிட்டா படம் பெரிய மனுசன் ஏற்கனவே திருதாபால் பியக்கத்தி தாய்மாமன்'மாமன் மகள் ஆகிய படங்களிலும் நடித்த சத்யராஜ் முன்று படங்களும்ே ஹிட்
அதனால் திராத குருதளால் கூட்டணி நாவாவ படம் ஒன்றையும் தரப்போகிறது. படத்திற்கு சூட்டப்பட்டுள் பெயர் வந்தாங்க ஜெயிர்சாங்க
பெரியமனுசன் படத்தில் கவுண்டமளி வில் ைம வன்னன் இருந்தார்.புதிய படத்தில் இருவருமே இருக்கின்றன
வந்தாங்க ஜெயிர் சங்க படத்தில் மீனாநாள் சத்யராஜு ஜோடி இதுவும் நகைச்சுவை கந்த படம்தான் செந்தில் நா ஆகியோரும் நடிக்கின்றன்ர் இசை இளையராஜா
"""""""""". . . . . . . ݂ ݂ ݂ ݂
| alLiLIII i 2.30as 915 triailigoi
ஜென்டிஸ்மென் பிந்தியன் படங்களை இயக் Tari சங்கர் ஆள் நகர புத்திராவி பிரமாண்ட Gailu காட்டுவதுதான் I Til Liller
TE 19ITVIT பிரசாந்த் ரம்பர்ாராய் நடிக்கும் 'படத்தில் பிரபாதமாக பிரமர்ள்டம் காட்ட
ம்பெறும் MENI Europa I, ILLE LIII 鷺 அதிசயங்கா 'ஆ'தாஜ்மஹால் ஈபிள்டவர் பிரமிட் சீனப் பெரு
துர அடிக்குது ஷாவர் பெர்ா நகர கோபுரம் மற்றும் எம்ப்
. Uniu கட்டடம் ரோம்நகர பழங்காலநினைவுசின்னங் விெத்துப் படப் Galiläa LILMuft III
வள்ள் ஒட்டுதே' என்று தொடர் போகிறார் கிறது பாடல் இந்த இலக்கியப் இந்த உலக அதிசயங்கள் முன்பாக பிரா பாடலை' பழனி பாரதி எழுதியுள் தும் ஆள்வர்யாராயும் நவீன உடைகளில் தோள் ார் நம்நாட்டுபானொலியில் எப்படி ஆடிப்பாடியுள்ளனர் ஒளிபரப்பப் பொகிறார்கள் உலக அதிசயங்களினக் காண்பதற்காகவும்
பரங்குக்கு 蠶 வார்கள் என் El BouLRIissisi குபுெ நினைக்கிறார் சங்கர் பிழைக்கத் தெரி தமிழ்ப்பட டானில் படைப்பாளருக்கும் IEEE| FET. தொழிலாளர்களுக்கும் Тад Пш ПITI FRETIRI தாடர்கின்றன. நேரம் பார்த்து தாது படம் ன்றுக்கு பாடப்பாளி என்று பெயர் சூட்டியுள்ளார் ாபு வோர் ஏற்கனவே கடல்புறா என்ற படத்தை பக்மி நடித்தவ்ர் பாபு கணேஷ் தற்போது பித்தளை நாள் ங்கிருந்தாய் காதல் சக்தி நான் ஒரு பிந்தியன் ஆகிய Li-Ili ಇಂದ್ಲಿ கிறார்
பாபு கனேஷ்வியக்கி நடிக்கும் புதிய படம்தாள் படைப்பாளி இதில் குன்பு இரட்டை ான்றுகிறார் பாக்கார வீட்டுப்பெண்னாகவும் நடிகையாகவும் இரு
LIII.
■ '-'
_

Page 11
iTTj
置胃l
TING MITMENT OU A TEMMIN என்ற மலையாளப்படம் தமிழில் ஏலம் என்ற பெயரில்
TMNTTITESIMO TNTIMITETTILICI ா குடும்பம் என்று பெயரிடப்பட்டுள்
ரகுமார், தேவயான பிரியராமன் மொழிமாற்றப்பட்டு வருகிறது. ஏர்போர்ட் படத்தை ни பாளின் தெலுங்கில் வெங்கடேஷ் இயக்கிய ஜோஷி இப்படத்தை இயக்கியுள்ளார் Its நடிக்கிறார்கள் Gal. II, 2, ...| ES S S விஜயகுமார்ரே நட்சத்தித் தம்பதியின் ாே
என்பது சந்திராகரன் தன் மகன் இரண்டாவது மகள் பிரிதா சந்திப்பொமா என்ற நொதி டிா திவகத்தையும் இனைத்துப் பட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். பிப்படத்தில் படுத்தி
ால் பாரதிராராவும் தன் மகன் சிவகுமாரின் மகன் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார்
டிர் வத்தோடு இண்ைாந்து ஒரு ----- E== == == === : "eflütan, Gurguigny : அறிமுகமாகி தெலுங்கில் பிரபல நடிகை ரவளிக்கு யோகம்தான் ஒருபுறம் பார்த்தித்து
TT T T LT TT ZS T L SS STT L TTTTTT TTTTT T TTTT TTTTTTT LLLTTTTTTL qT TTT TTT TTTTTTTT Z u LSTT S T TTTT S TTTT TTTTS TTTTT LLTT T TTLTTL பன் படேமியான் என்ற படத்தில் யமனுசளில் திறமை காட்டி சத்யராஜின் பாராட் SSSMSSSSSSS SS SS SSL S S S S S S S S டயும் பெற்றுக் கொண்டார். அதேநேரம் அப்பாண்டன் வின் பூவிழியாவிலே மந்திரப்மனக்குள் வரலாமா' படத்தில் நடிக்கிறார் அப்பாம் படர்லி குழந்தை நட்சத்திரமாக தட்டிக் கொடுத்து பாராட்டுகிறாராம்
இப்போது வளர்ந்துவிட்டார் "நான் சின்னப் பொனு அதுதான் யாருடதும் படத்தில் முரளியின் தங்கை வேடத்தில் தோர் நடிக்கவும் ஒத்துப்போகவும் முடிகிறது"
நான் நடிப்பதாக இருந்தது என்கிறார் TETHF
-
മ தாசிசண் ბ) ரி3 IT FT li li li lil FT fil- Aft
போய் வந்தார் அல்லவா பொன IKT I இத்தில் அங்குள்ள பெரும் புள்ளிகன் பொதிப்பில் பதினைந்து கோடிதாலய மட்டு: உருவான படம் ரட்சகன் சோனியா சோனியா சொக்க வைக் தானால் நன்னால் உதவ முடியும் என்று 卤 சோனியா பாடல் ஏ.ஆர்.ரகுமான் விசையில் சூப்பர் அதற்குதியான தியம் அதனால் மீள விட்டாளி விட்டது. வியக்குநர்களுக்கு சீனா ஞாபகம்தான் வ
படம் பெரியளவில் பாராட்டப்படாவிட்டாலும் வசூல் பாதகம் ல்லை கதாநாயகி சுஷ்மிதா படு குவியில் இருக்கிறார் அஜித்துடன் CB
மற்றொரு அழகி ஐஸ்வர்யாராய் தமிழில் முதன் நடித்த இயக்கத்தில் அஜித்குமார் வி பம்பிருவர் படுதோல்வி ரட்சகன் படம் தமிழிலும் வெற்றி t :* ". படத்தில் கீர் டிமிதாவின் குவிக்கு காரளம் அதுதான் ஜோடியாக நடித்தார் ரேண்டு நாட்கள்
வழக்கமாக நடிகைகளுக்குத்தான் அன்பு பரிசுகள் ாடுக்கப்படுவது வழக்கம் ஆனால்ரட்சகன் பட இயக்குநரான ந்தி ரெட்டிக்கும் அத்தாகுதி பரவின் காந்திக்கு கார் ஒன்று பரிசளிப்பதாக கூறியிருக்கிறார் நடந்தால் நின்ாள்ாறு
நாபடத்தில் நடிக்க சுஷ்மிதாவுக்கு குஞ்சுமோன் கொடுத்த விட்டு வியக் கொண்டார் நீர்த்தி ாதியம் ஒரு கோடிக்கு மேல் என்பது தகவல் சிம்ரான் நடிக்கிறார்
-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் என்றால் மறுக்கும் சேரள் 6-6T
Commons anna ரொம்பிக்க நாட்டால் Turnier des L. F. து Marinn ாடு All II ராம் ஏன் பதில்கள்பிருக்ன்றார் மினாவுடன் · A என்றாடப் பலருக்கு ministrationner 蠶 படப்பிடிப்பு ilir Hill ஆார்ா சொந்தமாக ஒரு பால் சென்ற நொயக்
htu i Ui {းနှီးမှူးကြီး SYTTDD D S DD LLTLL D DD Z L LLL
L T Ty t t TT TS TTTLLTTTTTTTSTTTT TT LLS TTSTTTTTTTSuS
கிறார்கள் படி என்று கட்டால் அது என் தெர A ர பொந்திருப்பவர் ான் இருவேன்'ர்ே inti Tuála Milution
பட்டத் ஞானம் படி எதனை மறுப்புக்கா ருதுக்கொண்டு ந்துவிட்டது அற்ாள் "IPA" TINI BADIONAL HI.
MITTEN, LIETi sului Timayi MIT WAT MITME TITTA|lider Ensin und unut Hourt. S S S S S S S S S S S S S S S S
莓pā
La LEE இவை பொத்திப்பும் A TA AN AT ாந்துறையில் பள்ாளர் un piiriniaturistian Mhuir in i lui Si
மார்கருக்கு பொங் ல் துத்ரித்து பிளிக்கப்
ா நா காந்ா M ar füD umrum தள் அவாவறுதலுங் * TT un niini என்றுகதை பண்பியுள்ளாள் | EIEA), GrnTiger III PTT ரொாேடிகள் பிரதி ரா மாறுவதுதான் * hill, it
閭 lüliti
= -
Fuglass
III u
。* TOT KOSMONATAMINTANTOTTAMINT H 醬 “, so del Mvorst
ருக்கிறது.
un minin II TITI IKI WIMI
En under i
In all.
mnich
milm Není épines Lumbum
Ill|||| | oumainsi 5 mi6ub குண்டபிடிக்கும்.
in Eltoniuri TIL EILE,
LIHL, Elp Tel Eylı"
Σς ΕΕΠΕ EFIIIEioggEfilEpIonTilib
ராம் என்று பெயர் தொடங்கும் முன்றெழுத்து நடிகர் அடிதடிாற்றி நடிகையின் LTLTT TT SZ L LLLLL L L SS T TS TTT S T Y SZ ZY SZ S TT D SY T SZ D DD LLL TTuTZTTT S S TTTTu YS T D u uu T T T T S ZL S L L SZ TTTTT S TTTTT L D LS LLLL T TT TT TTTTT TT T TTTS S TTTTTTTT S TTTTT ZY T TS T TTTTT TTTT T TTTTTTTTTT TTTTT S
OLL T T T SZY TTTT LT S T T TT SS S S SYTTT TLTTTT SZ TT YSZTTTT TTTTTTTT
(heut Trin
பா பிரிய நடிகைக்கு வெளிநாட்டு மாப்பின்னா பாந்துவிட்டார்ாம் நடிகர்ப்பங்ாள தொழில் விவாரத்தில்ாட்டியாவின்ஞரின் மாப்பிள்ளை ாரு நாட்டவில்லையாம் சமீபத்தில் நடித்து யொம் தா என்று
TTTT T SY TTTTT YS T TTTT L L L SZT TT TTTTTTT Y TTT YTTTT TTS குழப்பத்திப்பிருக்கிறார்ா பிராதபுகை
நடிா கவா வருடன் நடிக்க மறுத்தார் கவா பயனரின் பக்கம் நிற்கும் சத்யமான நடிகருடன் மட்டும் அன்பாக பிருக்கியர் அவருடன் புரிய படம் ஒன்றிலும் பாடி பிாந்துள்ார் மறுபுறம் பொற்கா விக்குநரும்பன் நடிகையும் ரம்சார்ந்து டுடும்பிாட்டும் செய்தி விரைவில் வரும் என்றும் கொடம்பாக்கம் வட்டாரம் ரோசியம் கூறுகிறது. IT-i FEIT LTTTT LLTLLLLLLLLD DO TTTTTTTTLL S S S L S L S S S S S S LLLL uu u SSL LLLLS YYTuL SSSZ SYYSSSS u uuS L LLTLLL T L BBLLLLLLL பிடிப்பு நடத்துவ ஜோடிப்பறவைகளான ஹொங் ா கறியது கிறார் ரா திரும்பியுள்ளனராம் ஒன்றா தாண்டன் காதவியுடன் அடிக் வைக் கண்டதுமே சுவே சுற்றி ஒன்றாகவே தங்கி ரொங்க பொளில் யவ்வுகிறார் விஜய் போன் ருகிறதாம் கொங் அழகை விரத்து Partir III., ('halui A'TALIANT YNG NÓI
MAE ETT TIL H. |l।ITa ாளென்று ஏறிவிட்டதாம் DITSESOI சிம்ம நடிகையின் திறமையால் சமீபகால படங்கள் திட்டாவதால் ஆதி ரம்ப நடிகைக்கு நிடை இருந்த பயங்கர சந்தோத்தில் இருக்கிறார் விஜய் A CULA. No ஐந்து படங்கள் அவர் வசம் சென்றுள் இப்போதைக்கு திருமணம் விண்டயாது ET NIET E FLEET ÄR முன்னர் ரம்ப நடிாக முதல் fisi எல்லாம் இல்லவே இல்லை ம் இடையே படப் நடிகைகளின் வாய்ப்புக்கவோ ாதிக் Di I II "குட்ப சொல்வி வினார் பிப்போது ம்ரான் அவரிடரங்கள் நிறைவு இருக்கின்றன. அதன் ரட்டி இப்போது மிருந்து தட்டிப்பறிக்கிறார் இதுதான் பின்னர்தாள் காதல்" என்கிறார். பொய்
III. El |काला।

Page 12
  

Page 13
இருள் விளக்கு அமைதியாக எரியும் நிலமான இரவின் மடியில் நீண்டநேரம் விழித்துக் கிடக்கிறேன்
2 dör jarojamasaüs) där jaar எனக்கு எதுவும், எதைப்போலவும் இல்லை. எல்லாம் அதைப்போலதான் 2.Lc7 4fcÖTaT(0)650) uJU GUITAU ** வரப்போகும் வைகறையாவது կիացինmցյար 2 (1852 உன் மெளனத்துக்கு விடை சொல்கிறதா என்று GESLAS
**
என்கிறேன் இரு கண்ணீர் துளியைப்போல
saray8GT 2.37 ** பாதத்தை சுற்றத் தொடங்கிய 6)LIGATGGMT பெளர்ணமியில் இருந்து pal
என் கண்களோடு நீ விழிகளின் வசனங்களுக்கு தினந்தோறும் விளையாடுகிறாய் அச்சப்படாமல்
gyű55ül 605/1604 பனியின் குளிரிலும், காதலின் அகராதியில் மலர்களின் மொழியிலும்,
UITGMTU (Jo) (6016 2.c37 எழுத்து மட்டும்தான்
நினைவுகள் நிதான் கருத்து வந்து போகின்றன
உன் சமுத்திரக் கண்களுக்குள் என்னை சமாதியாக்கிக் கொள்
பர்ஸான்-நிககொள்ள,
யடவத்த
颐 15L155170) உடல் வலிக்கும் TմGungյմ:
JITG5 GOTLÜ LUCINGOMTLD)
2. LOGU (5 006 கடற்கரையில் 5/TՐՐ1 Մ7/70ՔՍ 15Itg)g)/TLGi) LICLIG22TLD.
வெம்மை தணிக்க குளிர்பானம் முகத்திற்கு குளிர் பூச்சு
o
பசித்தாலும் பசிக்காது போனாலும் 2007).
Od
2.ԼԲ) 5007նկ GLITES
in GDING அகதிக் கொட்டில்களின்
கிற்று
விடுகின் இடுக்குகலூடே
a good/L/ பார்த்துக்கொண்டிருந்த *55iմulp 35/
staly ř. 85/866
U856) g/Tai 85 Ib,
o
சூரியனின் ஆந்திச் சாயலை E/Taf7g5g5ULq. சிற்றுண்டி
o உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் தினம் உண்டு கொழுதது.
o
ஆனால்
கிழட்டோலைகளும் கதுவிடுக்கால் Tilsit.
ayir Scir 6)STai LTL.
சுதந்திர தினம் மட்டும்
ரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
வெட்கப்படுவது இருவருக்குத்தான் RON) TP/P புரியவில்லை GO
நேற்றைய
மட்டும் &lmԱpմ:
ಅಗಿಹಿಲಿ indiraaf) ': SOTG) 60) %LL) (oft550'
கணக்குகளோடு
இரத்த குளியல்
இதில் 6)*մպլի,
UPEGU சுபா வரன்- கண்டி
ஆத்துக் காத்தில் அது என்ன թlaյմկ
பொல்லெறிப்பட்ட கெந்திக் கெந்தியு
• ಇಂದ್ಲಿ
குனிந்தும் நிமித் கேள்விக்குறி போ | a diե5007ն սաepւ: (ராணிக் கிழவனை
சினியை அள்ளித் கடும் சக்கரை வி அங்கே பாருங்கள்
நாள் பட்ட காச இருமிச் செருமி காபுர்பண்ணும்
TIE, GDIdit UI
இப்படித்தான் anciato)amilij Oumi
96). If SITUGT (Dr. - 319.619 Golë Lon. மண்ணப்பி துடைத் அதன் வெள்ளை
நாட்டுக்குச் சோறு
விவசாயி கிராமத் எதுக்கு சார் புதுசு 75/505 FTIT 60 FITC
GJITHSGOT 6) 60/67 GEGYTITL அரசியல் வாதிக்கு ஆளுயர மாலை ே Gի00յն Gund) - நினைவில் கிடக்கு
இந்த ஆக்கினைக்கு சோதனை (p5stú8
BILL li .
(அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால்)
リ三ー>リエ இரு af "Lod) GITGÖT
புகுந்த கத்தி 1905 RUDERDUN GROU 1107070 குருத்தோலையும் குருத்தோலையை ೩ಡಿ(u ( (GDonautin anlamaJul வேதை குந்தியிருந்தது. வெட்டியது. մgմunյուծ: W முத்தமிழை տրիաից) E6. DETT Upg | || BUL)L(RD ԱՔԱյ010 (5/IԱpա BiqqLit nga இழைத்தோலைகளைக் ப்ேபிட்டுப் \ வளர்ப்போமென்று GASTO IT? | 5L60/ggj6761 Urtimg565 gola) - FIDJI 5LDİTÜ 82370), G. கு மழையால்
' seng) flapis G 95T gall அரங்கு மமைத்தார் Ч99-"Е UITSLDM2 MICPøg UITGE UIT gor- தோற்றுவிட்டதாம் நன்றாய் யன்று பூண்டும் வளர்ந்து
95560UULIDO-08. பூத்துக் காய்த்து
சுதந்திரம் சுவீகரித்து -0- கனவில் வந்தார்கள் Oayof Galoila ஐம்பது ஆண்டுகள் 15III of தங்களையே மோசமாய் : சுதந்திர தினம் ரசிக்கொண்டார்கள்
தெரிந்து கொள்வது -0- Co சந்தேகத்தில் கைதாக கனவில்
" சிறைக் கம்பிகளின் யாரோ கோடிமிட்டார் சதத்திரம் tslátaTö fölóg) 57átt ogitomargar allt "0חשף ש59" சகுந்திரத்தை * Alpausdinomi -0- சுதந்திரம் தா OLJOJA OSTOLJCi: 42,055 LIGOTOTIT. சுதந்திர முன்னோடிகள் 5155ITAP 5 - -
"): எருவது 55577 (907GCMITL9. ஐ.எல். ஜலால்டீன்,
கல்முனை-04 *
ஞாயிறு- தேகசுகம் பாதிப்பு மனக் கலக்கம். பகல் 11 மணி ஞாயிறு மனக்குறை நீங்கும் உயர்ந்த நிலை (P.L. 9 LDIGKsN| { திங்கள் புதிய முயற்சி, பணச் செலவு மு.ப. 10 மணி திங்கள் தொழில் சிறப்பு மன மகிழ்ச்சி LĴ),LJ 1 LDGEvfilo! செவ்வாய் அந்நியர் உதவி வெளியிட வாழ்க்கை பிய 2 மணி செவ்வாய்- அந்நியர் உதவி பலவித பேறு பல் 1 மணி புதன் இனசன நன்மை, மன மகிழ்ச்சி பிப 1 மணி புதன் வீண் மனஸ்தாபம் கெளரவக் குறைவு பிப 4 மணி வியாழன் தொழில் சிறப்பு பலவித பேறு முய 10 மணி வியாழன் இனசன நன்மை தொழில் விருத்தி UpLI, 10 DG96|| வெள்ளி உயர்ந்த நிலை, மனக் கலக்கம் பிய 2 மணி வெள்ளி-புதிய முயற்சி உறவினர் உதவி Tad II noon||G சளி வீண் பிரயாணம் செலவு மிகுதி LJUSG) A 11 LDGB:sf || FGAN- GILGST AFGOLD, LDGISTÄ, JAGAJÄRJELD. Liga 19 Leonid
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-8
அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்
ஞாயிறு பிரயாண மிகுதி தொழில் கஷ்டம் L.L. 2 DAs திங்கள் வீண் விரோதம் மனக்குறை நீங்கும் LJUKG) 11 LOGOMs) GaráinVITI- GJITypical dipilių, LDG LD på f. 7, 2 of புதன் இனசன நன்மை காரியானுகூலம் மு.ப. 10 மணி வியாழன் வெளியிடப் பயணம், உயர்ந்த நிலை பிய 1 மணி வெள்ளி தொழில் மந்தம், பணச் செலவு pLI, 10 IDød சளி வீண் முயற்சி பிரயாண கஷ்டம் L).L. I D60s)
அதிஷ்டநாள்-சனி, அதிஷ்ட இலக்கம்-5
உத்தராடத்துப் பின்முக்கால் திருவோணம், அவிட்டத்து முன்னரை
ஞாயிறு பெரியோர் சுகம் மனக்குறை நீங்கும் பிய 2 மணி திங்கள் தொழில் சிறப்பு கெளரவ மிகுதி மு.ப. 10 மணி செவ்வாய் இனசனநன்மை காரியானுகூலம் L.L. 2 DM புதன் வெளியிடவாழ்க்கை செலவு மிகுதி L. 1
வியாழன் முயற்சி பலிதம், கடன்சுமை L6) 12 LD6 Qaira- Gigipaj e ultë, p.Ulis SILI. L Jassi II LOGQofil சனி காரியானுகூலம் மனமகிழ்ச்சி LJ48) 1Z |[&ỉ
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்
பூராடம் உத்தரயத்து முதற்கால்) விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை)
இரயிறு தொழில் சிறப்பு மனமகிழ்ச்சி LIBEG) 12 LIDGNaf திங்கள் ெ V LJW Marub, Garaya uses. Li si II LOGYaf செல்வாய் தொழில் மந்தம் மனக் கலக்கம் []|[1, 2 tDçıl புதன் புதிய முயற்சி, கெளரவக் குறைவு பகல் 12 மணி புதன்வியாழன் காரியானுகூலம், பணச் செலவு முய 10 மணி வெள்ளி அந்நியர் சகவாசம், ஆடம்பரச் செலவு பிய 2 மணி சளி துயர் அதிகம் வெளியிட வாழ்க்கை LJUSG) 11 LDGOMA
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-1
ஞாயிறு பெரியோர் நட்பு மன மகிழ்ச்சி திங்கள் தொழில் கஷ்டம் இனசன நன்மை செவ்வாய் வெளியிட வாழ்க்கை, பணச் செலவு
புதிய முயற்சி, கடன் சுமை
வெள்ளி பிரயாண மிகுதி தொழில் மந்தம் சணி உறவினர் பகை மனக் கலக்கம்
முய 10 மணிஞ பகல் 12 மணிதி LUGG?) II LDGOMMIG) LDL, 2 (DGM)|| வியாழன் மனக்குறை நீங்கும் உயர்ந்த நட்பு பிய 1 மணிவி
Lac II Darf G LJggi) 12 lpGíslar
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம்-8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

* இது வேசம்ஸ் பார் இந்திப் படவுலகின் இளநாயகன். தனது தங்கையுடன் காணப்படும் அடிக்கடி நம்நாட்டு தொலைக்காட்சிகளில் 鷺 நடிகை யார் ஞாபக இவர் நடித்த படங்களை பார்த்திருப்பீர்கள்
ன்சாம்பாய்கிறதா ஷா இவர் பெயருக்குள் அடக்கம்
தமிழில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்தியில் கலக்கிக்கொண்டி இவர் பெயரின் பின்னால் ஒரு ஆண் பயர் உண்டு (விடைகள் உதவி 18ம் பக்கம்)
5ள்ளும் 1ளில் இறங்கி
சங்கதி வேறு ானந்தன்- மண்டூர்
I 6står öffngss, ungÜufforso.
*அதோ. தலைவர் அவர்கள் வந்து விட்டார்கள். தயவு செய்து கடட்டத்தில் மர்ந்திருப்பவர்கள் அவர் மேடைக்கு வரவழி விடுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்."
9) i , is மிதுனம் சு நேரம் கர்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை மிகுகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூத்து முன் U॰
தாயிறு பெரியோர் நட்பு காரியானுகூலம் பகல் 1 மணிஞாயிறு மன மகிழ்ச்சி ஆடம்பர வாழ்க்கை 18 USಗೆ Als G1- 6:Saxx anguin, J.Lg2 g6010. பிய 2 மணிதிங்கள் தொழில் கஷ்டம் இனசனப் பேறு Uds 1 ಯಾಗಿ செவ்வாய் முயற்சி பவிதம் தொழில் விருத்தி முய 10 மணிசெவ்வாய் அந்நியர் சகவாசம் மனக்குறை நீங்கும் பகல் 1 மணி தன் தொழில் மந்தம், உயர்ந்த நட்பு பிய 1 மணி புதன் தொழில் நன்மை, பண வரவு "。 DGSON வியாழன் வெளியிட் வாழ்க்கை மனப்பம் பகல் 12 மணிவியாழன் வெளியிடப் பயணம் செலவு மிகுதி பகல் DIGWolf வள்ளி தொழில் சிறப்பு பண வரவு பிப 4 மணிவெள்ளி காரியானுகூலம் மன மகிழ்ச்சி lu & ಇಂಗಿ னி மனக்குறை நீங்கும் காரியானுகூலம் பகல் 1 மணி சனி-பெரியோர் நட்பு பொருள் வரவு LJEG) I2 DGNIGf
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6 அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5 議リ LI. க நேரம்
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆயிலியம் ஞாயிறு வெளியிட வாழ்க்கை அந்நியர் உதவி LJJJEG LI LOGO of திங்கள் துயர் நீங்கும் பலவித பேறு L.L. 1 DGoof GNJEGGIAT - ALLGÄT JAGJÖLD, LOGOTÁ, UKAJÄRJELD LJ 9,Gi) 12 LDGOIsf) புதன் புதிய முயற்சி, பணச் செலவு LĴ),LJ... 2) LDGW ... வியாழன் பயனுள்ள செயல் உயர்ந்த நிலை Laat II nanan வெள்ளி. இனசனப் பேறு கெளரவம் 2 of சளி தொழில் கஷ்டம் மனக் கலக்கம் LIBEG) lil LDGQofil அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
சுப நேரம் (மகம் பூரம் உத்தரத்து முதற்கால்) ஞாயிறு விண்துயர் பொருள் நஷ்டம் L ,L | 2 | DGDjof திங்கள் தொழில் விருத்தி பயனுள்ள செயல் LI JIGU TIT IDIGO of செவ்வாய் பெரியோர் நட்பு மன மகிழ்ச்சி L JILL, LI LOGOxf புதன் உயர்ந்த நிலை, கெளரவ மிகுதி Li j6) 12 D6NW வியாழன் முயற்சி பலிதம் மனக்குறை நீங்கும் El 2 Do வெள்ளி வெளியிட வாழ்க்கை அந்நியர் உதவி L.L. 1 IGM) சளி தொழில் மந்தம் கடன் சுமை LJUNG) I2 DGSON
அதிஷ்டநாள்-திங்கள் அதிஷ்ட இலக்கம்-7
கன்னி கபநேரம் த்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் an உத்தரத்துப் பின்முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை) ாயிறு பெரியோர் நட்பு காரியானுகூலம் பகல் 1 மணி ஒரயிறு உயர்ந்த நிலை கெளரவமிகுதி Du 1 009 ங்கள் வெளியிடப் பயணம் செலவு மிகுதி பிப 4 மணி திங்கள் தொழில் சிறப்பு மன மகிழ்ச்சி EJJEG 72 EDGWOf சவ்வாய் தொழில் சிறப்பு பண வரவு Liu on lail- Galag நன்மை காரியானுகூலம் மு.ப. 10 மணி தன் மனக்குறை நீங்கும் தொழில் சிறப்பு | 2 parf || 25 வெளியிட ಇಂಗ್ಲ′ ಗಾರು IBU: Los யாழன் அந்நியர் உதவி கெளரவ மிகுதி பகல் 1 மணிவியாழன் பிரயாண மிகுதி புதிய முயற்சி ಹಿನ್ನು 1. IM வள்ளி மறைமுக எதிர்ப்பு பயனுள்ள செயல் பிய மணிவெள்ளி ಇಂ; afas விரயம் LIGJIGJ III DIGWolf னி உயர்ந்த நிலை, மனக்குறை நீங்கும். புகல் 12 மணி சனி தொழில் மன மகிழ்ச்சி L ML1, 2 LIDGONN
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6 அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5
Ig Lun
DUGU : 22

Page 14
aus ünsgünst
ஊரில் வியாபாரி இருந் தான் அவன் தனது ஊரில் இருந்து உப்பு வாங்கி அடுத்த ஊருக்குச் சென்று விற்று வருவான்.
அவன் உப்பைச் சுமந்து செல்வ தற்கு ஒரு கழுதையை வைத்திருந்தான். அந்தக் கழுதை சரியான சோம்பேறி ஒழுங்காக வேலை செய்யாது.
உப்பு வியாபாரி அடுத்த ஊருக்குச் செல்லும்போது ஓர் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டும்.
வியாபாரி, கழுதைமேல் உப்பு முட்டையை ஏற்றிக்கொண்டு செல்லும் போது ஒவ்வொரு முறையும், கால் வழுக்கி ஆற்றில் விழுந்து வந்தது
PCPG05.
முதலில், கழுதை ஓரிரு முறை ஆற்றில் விழுந்ததைக் கண்ட வியாபாரி உண்மையிலேயே கால் வழுக்கித்தான் விழுந்து விட்டது என்று நினைத்தான் தினமும் இப்படிக் கழுதை ஆற்றில் விழுவதைக் கண்ட வியாபாரி சிந்திக்கத் தொடங்கினான்.
உப்பு முட்டையோடு கழுதை ஆற்றில் விழுவதால், உப்பு ஆற்று நீரில் கரையும் அதனால் உப்பு முட்டை யின் சுமை குறையும். அதற்காகத்
8¤-ಡಾ-ಡಾ.
ாடு வானத்துத் விழுகிறது என்று உப்பு வியாபாரிக்கு
புரிந்தது.
தன்னை ஏமாற்ற நினைக்கும் கழுதைக் குச் சரியான பாடம் புகட்டத்திமானித்தான் உப்பு வியாபாரி.
மறுநாள் தன்னிடமிருந்த கம்பளித் துணியை உப்புமுட்டையப் போன்று கட்டி கழுதை மேல் ஏற்றிக்கொண்டு சென்றான். ஆற்றில் இறங்கியதும், வழமைபோல் கழுதை தண்ணிரில் விழுந்தது. தண்ணிரில் விழுந்தவுடன் கம்பளித்துணி தண்ணீரில் நனைந்து பாரம் அதிகரித்தது
இதனால் கழுை கரைக்கு வர போது விட்டது. தான் செ வியாபாரிக்குப் பு நினைத்த கழுதை, திருட்டுத்தனம் செ எண்ணியது.
இதன்பின்னர் சுமந்துகொண்டு ஆர் கழுதை ஒருபோதுப்
GU606),
தான் புகட்டிய
ருந்திவிட்டதை 醚
டான் உப்பு வியாட
Nam
k TLDs gör gälla பழங்கால இஸ் வீரர்தான் சாம்சன் * சாம்சன் எதனால் இவர் மிகவும்ப புகழ்பெற்றார்.
k simbarcofgärt a
எந்தப்பகுதியில் இ
-9/61/(Uյ60ԼԱ) பிறந்ததில் இருந்து
பாராட்டுக்குரியவர்கள்:
கற்பூர
6Tio, gas-mesör | Lu6u6mymT6ör, ரோயல் சர்வதேச பாடசாலை, கேகாலை,
பாத்திமா நிஷ்மா நஜிம்,
ஒக்ஸ்போட்சர்வதேச பாடசாலை, பலாங்கொடை
கற்பூரம் இந்துச் தனையின்போது பய மரத்தின் தாயகம்
சிந்துஷன் சந்திரசேகர்,
கண்டி வீதி, அரியாலை, யாழ்ப்பாணம்.
தீபா சித்திரவேல், மெதடிஸ் பெண்கள் கல்லூரி, திருகோணமலை
டி. கிர்ஸ்சாந்தன், புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி, அட்டன்.
S. Giosusör, புனித மிக்கேல் கல்லூரி, மட்டக்களப்பு
ஜப்பான், சீன வளருகின்றது. த
Hஇத்தாலி, ஆபிரிக்
களிலும் பயிரிடப்ப முறை இந்த மரத்த
Ges. கிருஸ்ணா, மட் செங்கலடி மகா வித்தியாலயம், செங்கலடி
ஆர். மரியம், பாத்திமா மு.ம.வி, புத்தளம்
எஸ். கேசாந்தரணி, தமிழ்மகளிர் மகா வித்தியாலயம், பதுளை
எஸ். சாமில் பெளலாத் ஸம்ஸ் மத்திய கல்லூரி, மருதமுனை, கல்முனை
கற்பூரம் தயாரிக்கட்
இதைவிட பின் படச் சுருள், மருந் பூச்சி மருந்துகள் லிருந்து தயாரிக்கட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த ஆற்றைக் கடந்து ம் போதுமென்றாகி ப்யும் திருட்டுத்தனம் ந்துவிட்டது என்று ရှီးကြီး இப்படித் ப்யக்கூடாது என்று
உப்பு முட்டையைச் றைக் கடக்கும்போது ஆற்றில் விழுவதே
பாடத்தால் கழுதை
தலைநகர்- கெளதமாலா நகரம்
பரப்பு- 1,01889 சதுரகிலோ மீட்டர்
| | ......း။ தொகை- 106 கோடி
மொழி- ஸ்பானிஷ் மற்றும் இந்திய
கிளைமொழிகள்
எழுத்தறிவு 48%
சமயம்- கிறிஸ்தவம்
நாணயம்- குவெட்சால் தனிநபர் வருமானம்- 1200 டொலர்
அமைவிடம்:
மத்திய அமெரிக்க நாடு. இதன் கிழக்கே கரீபியன் கடலும், பெலிசும் மேற்கில் பசிபிக் கடலும் வடக்கில் மெக்ஸிகோவும் தென்
கிழக்கில் ஹொண்டுராசும், எல்சல்வடோரும்
எல்லைகளாக அமைந்துள்ளன.
GITGOTOL:
மூன்று நூற்றாண்டுகளாக ஸ்பெயினின்
க்கத்தில் இருந்தது.1939ல் குடியரசானது. ராணுவக் கலவரத்தை அடுத்து அதிகாரம் YLDP_PPP994.9 474 ஜெனரல் GŽUJI, III
னத்துச் சந்தோஷப்பட்
Trif
ስ ሀበኸ?
சவரக் கத்திபடவில்லை. அதாவது அவரை மொட்டை அடித்து விட்டால் அவரது பலம் அவரை விட்டு அகன்று விடும்.
சாம்சனின் எதிரிகள் எவ்வாறு அவரைப்
பிடித்தனர்? ரேல்நாட்டு புகழ்பெற்ற எதிரி இனப் பெண்மீது சாம்சன் மயங்கி இருந்த வேளையில், இவரது புகழ்பெற்றார் பலத்தின் இரகசியத்தை அறிந்து, சாம்சனை வசாவியாக இருந்ததால் தன் LDLLufts) sigga07 6)zúuU Lady6oss,
அவரது தலை மயிரை மொட்டையடிக்கச் செய்தாள் அந்தப் பெண். அதனால் சாம்சனின் பலம் அவனை விட்டு நீங்கிற்று. அதன் பின் சாம்சனைப் பிடித்தனர்.
பின் தன் எதிரியினரை சாம்சன் எப்படிப் பழிவாங்கினான்.
எதிரி இனத்தவர், தங்கள் கடவுளுக்கு திருவிழா கொண்டாடி, சாம்சனின் கண் களைப் பிடுங்கி அவனை விலங்கிட்டு அடித்துத் துன்புறுத்தினர். அப்போது சாம்சன், கோபம் கொண்டு அந்த அரண் மனையின் இரண்டு தூண்களையும் பிடித்து இழுக்க மண்டபம் இடிந்து வீழ்ந்தது. இதனால் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக் முடியில் இருந்தது. கானோர் கொல்லப்பட்டனர். அத்துடன்
அவரது தலையில் சாம்சனும் இறந்தான்.
TE
ம் அவரது உடலின் நந்தது?
செஞ்சிலுவைச் சங்கம் எப்படித்
தெரியுமா? 1858ல் ஒஸ்ரியாவிற்கும் சர்டீனியாவிற்கும் சாஸ்பெரினோவில்
■ போரின் போது சுவிற்சர்லாந்து |" சேர்ந்த ஜீன் ஹென்றி
தோன்றியது என்று உங்களுக்குத்
விக்டோரஸ், 1984ல் பொதுத் தேர்தலை நடத்தினார். 1986 முதல் ஜனாதிபதி
ட்சி நடைபெற்று வருகிறது. போருளாதர்
நல்ல வளமுடைய மண் விவசாயம் முக்கிய தொழில் கோப்பி அதிகளவில் பயிராகின்றது. பழங்கள், பருத்தி, சீனி கோப்பி போன்றவை ஏற்றுமதி செய்யப் படுகின்றன.
ஐஸ் தண்ணி வைத்திருக்கும் டம்ளர் அல்லது போத்தலின் வெளிப்பக்கம்
நீர்த்திவலைகள் படிந்திருப்பதைப் பார்த்தி ருப்பீர்கள் உள்ளே இருக்கும் தண்ணீர் வெளியே கசிவதற்கு டம்ளரில் ஒட்டை இல்லை. ஆனால் டம்ளருக்கு வெளியே தண்ணீர் வந்திருக்கிறதே. ஏன்?
டம்ளருக்கு உள்ளே இருக்கும் தண்ணிருக்கும் வெளியில் படிந்திருக்கும் நீர்த்திவலைகளுக்கும் சம்பந்தம் இல்லை. டம்ளருக்குள் இருக்கும் ஐஸ் தண்ணீர் வெளிப்புறத்தை விடக் குளிர்ச்சியாக இருப்பதால் டம்ளருக்கும், டம்ளரைச் சுற்றியுள்ள பகுதிக்கும் அந்தக் குளிர்ச்சி பரவுது இதனால் அந்தப் பகுதியில் காற்றில் கலந்திருக்கும் ஈரப்பதன் குளிர்வடைந்து நீர்த்திவலைகளாக மாறுகிறது. இந்த நீர்த்திவலைகள்தான் டம்ளரின் வெளிப்பக்கம் படிந்திருக்கிறது.
GBJETIGING), Giffa) E.
ன்படுத்தப்படுகின்றது. இந்த
ழக்கு ஆசியாவாகும். ஆகிய நாடுகளில் செழித்து போது இது இந்தியா,
புளொரிடா ஆகிய நாடு
1862ம் ஆண்டு சாஸ்பெரினோ நினைவுகள் என்ற நூலை வெளியிட்டு அந்த நூலில் போர்க்களத்தில் குற்றுயிரா கத் துடிக்கும் வீரர்களுக்கு உதவ சர்வ |್ಲೆ ரீதியில் ஓர் அமைப்பு நிறுவப்பம் வேண்டும் என்று பல நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதன் விளைவாக 16 நாடுகளில் இருந்து வந்தபிரதிநிதிகள் ஜெனீவாவில் 1863ல் ஒன்று கூடினர் 1864ல் ஒரு முடிவு எடுக்கப்பட்டது. அதாவது போர்க்களத்தில் எந்தப்பகுதி வீரர்
கின்றது. வருடத்திற்கு இரு
ன் இலைகள் பறிக்கப்பட்டு டொனான்ட் என்ற வங்கியாளர் இதைக்
படுகின்றது. கண்டார். ஸ்டிக் உற்பத்தி, புகைப் சுமார் 40 ஆயிரம் ஒஸ்ரிய ஃபிரெஞ்சு கள் வாசனைத் திரவியம், வீரர்கள் இப்போர்க்களத்தில் கையிழந்து
காலிழந்து காயப்பட்டுக் குற்றுயிராகத்
கியவையும் கற்பூர மரத்தி -
துடிப்பதைக் கண்டு கண்கலங்கினார்.
டுகின்றன. TID6ui
DU9
தாக்கப்பட்டுக் கிடந்தாலும், அவருக்குச் சிகிச்சையளிப்பதை செஞ்சிலுவைச் சின்னம் அணிந்த மருத்துவர்களும் செவிலியர்களும் மேற்கொள்ளலாம்
என்பதாகும்.
獻 இயக்கம்தான் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமாக மாறியுள்ளது
吋、1一27,1997

Page 15
ப்படி வாங்கின லேபிளை ஒட்டி வெளிய அனுப் பணும் எல்லா பாட் டில்லயும் லேபிள் இருக்கு அவர் விக் கிற இடத்துலயும்
அங்கயும் பாட்டில்ல லேபிள் இருக்கு ஆனா மூணு ஷிஃப்ட் ஃபாக்டரி ஓடுது நிறைய கறுப்பஞ்சாறு வருது சக்கை சக்கைன்னு கணக்கு அதிகம் காட்டறார்.
டவுட் இருக்கு எங்கன்னு தெரியலை, நாலு நாளில்ல கவர்மெண்ட் லேபிளை தானே அச்சடித்து பண்டில் பண்டிலாய் ஒரு பீரோவில் சுருட்டி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்து விட்டான். வாசலில் உள்ள ஸ்க்வாடுக்கு கை காட்ட நாற்பது பேர் நுழைந்து 67 "LITT EGT.
பீரோவை பிரஸ்ஸை, ப்ளாக்கை G)q616) stö, G)g(T6ööILITstérêt.
எங்கயோ ஏமாத்து வேலைன்னு ஒரு
எழுத்துச்சித்து
செக் பண்ணினோம். இ
படி நிதானமாய் பேசினான்.
"மொத்த பேருக்கும் பிரிச்சு கொடுத் துர்லாங்க பெரிய நஷ்டம் அரசாங்கத்துக்கு கொடுக்கிறத உங்களுக்கு செய்யறோம்.
"என் இடத்திலயா. இப்படி ஒரு சூதா.? இல்லவே இல்லை" என்று சாதித்தார். "என்னை மீறி நடந்திருக்குது என்று கைவிரித்தார்.
அரஸ்ட் வாரண்டை காட்டியதும் அடங்கி, ஒருநாள் உள்ளே இருந்துவிட்டு மறுநாள் ஜாமினில் வந்தார்.
"சரி என் தவறு. ஒத்துக்கறேன். எட்டாயிரம் பண்டில் காட்டாதே. எண்பது பண்டில் காட்டு" பேரம் GLJafari.
புலனாய்வுக்குழு சிரித்தது. தனித்தனியே எல்லார் வீட்டுக்கும் ஆள் அனுப்பினார். இங்கேயும் வந்தார்
61.
வாசல் வராந்தாவில் உட்கார்ந்து பேசினார்கள் இருபது வயசுப் பையன் கனத்த சங்கிலி வைர மோதிரம் புஸ்
2 கியூபாவின் G), ifejgJIT LI ĠLU Tij முனையில் இருந்து சேதன் தந்தைக்கு எழுதிய கடிதம் அவரது கடிதத்தில் எப் போதும் ஒரு நகைச்சுவை கலந்திருக்கும். அன்பான ட்ான் எர்னஸ்டோ அவர்களுக்கு
என்னைத் துரத்திவரும் எதிரிவீரர் கள்மீது எனது ஈட்டியைப் பாய்ச்சுவ தற்காக, ரோஸினன் டோவின் குளம்புகள் எழுப்பும் தூசிப்படலத்தின் வழியே குறி பார்த்துக்கொண்டிருந்தபோது, இந்த இதயத்தின் செய்தியை உங்களுக்கு அனுப்பி வைப்பதற்கும், வழக்கமான புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்வதற்கும், உங்கள் எல்லோருக்கும் என் அன்பைத் தெரிவிப் பதற்கும் நான் துடிதுடிக்கிறேன்.
உங்களது சகோதரி செனேரிடாவின்
கத்தை கத்தையாக நோட்டுகள்
"எவ்ளோ இருக்கு இதுல?"
"எல்லாருக்கும் தரனுமேன்னு ஒண்ணு
முழுசா வச்சிருக்கேன்"
"UGITä. IDGösulT?"
"இல்லிங்க நகை வச்சு துட்டு வாங்கி னோம். இதோ ரஸீது உங்கக்கிட்ட ப்ளாக்
LDGolfGLITL GID (ULg upril 1672"
"விஜிலென்ஸ் ஸெல்ன்னு ஒன்னு இங்க இருக்கு தெரியுமா? அதுல எஸ்.பி, இன்ஸ் பெக்டர் உண்டு, கரப்ஷன் தடுக்கற்துக்கு"
"தெரியுங்க" "அவருக்கும் தரணும்." "தரலாம்."
"அப்ப இரு அவருக்கு ஃபோன்
போட்டு வரவழைக்கிறேன்."
"g-Tim
-
புஸ வென்று ஒரு இம்போர்ட்டட் an
சொல்லுங்க எத்தினி பெட்டி திறந்தான்
தன் நண்பனுக்கு 'சே' எழுதிய கடிதம் (சே ஒரு மருத்துவரும் கூட ஆன்ால் அவருக்கு ஆஸ்துமா நோய் இருந்தது) அன்பார்ந்த பெர்னாண்டோ
நீங்கள் அறிந்த மனிதனில் இருந்து முற்றிலும் மாறுபட்ட மனிதனாக நான்
"இருப்பா அவர் யும் பேசு"
"மாட்டிவுட்ராதி "gTesör LJUL'LULC3 பையன் எழுந்து ஓடினான். அவன்பே குப் பிறகு மணியடி
"செல்வராஜ்" "சொல்லுங்க வ பேச கேட்டுக் ெ கொண்டிருந்தான்.
"கந்தசாமி, அ6 விவரம் தெரியாம நு டேன். நீங்க வந்திரு அடிச்சு பேத்திருப்ே 6TGÖTALL? :D GÖT JA gIIdir l"
மொத்த பாட்டி சாலை பெயருக்கு மு: போட்டோ எடுத்து வராஜ் அதில் முதல் உட்கார்ந்திருந்தான்.
தது. அடங்கிப் போ இப்போது அப
கிறார்கள்.
அப்புறம் ஒன்
கேஸ் பத்தி? அமுதா
"தமிழ் பேப்பர்
'ஹின்டுல பார் சின்
ஊர் பேர் இல்லா
போட்டிருக்கான்"
"ஏன் தமிழ் பே "GLITL Ga Gail கந்தசாமி, சரிங்க சொல்லியிருப்பாங்க
"LJширп2" "d L1(Sulligb, Gå பரம், புடவைக் கடை
அவர் கிட்ட"
"GNUTITLbLJ LIGIOOSTÖ, ".. "பிறகு ஏன் இட் "இன்னும் பல
ஆசை”
"அத்தினி காசு
செய்வான்
"66őTGOT GAFLILI "தங்கமாவா திங் "கந்தசாமி பழைய "பிறகு.? "பவர் ஒரு கட் ஒரு கட்சியை ஆட்சி பவர். அரசாங்கத்தை பவர் கூப்பிட்டா ஒ கும்பிடு போட மந்தி ஐ.ஏ.எஸ் ஆபீஸர் *”
"உங்களுக்கு பய பெரிய பணக்காரனை "யார் அனுப்பற கவர்ன்மெண்ட செ6 இங்க வேற கட்சி ( முதுகெலும்பு, கந் ஒடின்னு அனுப்பின "அப்ப சென்ட் கட்சியா இருந்தா வி
"gՊrՈ&g iեսիլ (6լஇவ்வளவு வெளிச்ச
பைத் தாங்கள் ஏற்று அதுதான் எனது பு
கியூபாவைவிட்டு புறப்பட முன்னர் த எழுதிய கடிதம் எனது அன்பான முதியோ
மீண்டும் ஒருமு
னென்ட்டின்மீது ஆே _CFశవ
தி எனது
கொண்டு சுமார் பத்தாண்
பதினைந்தாவது பிறந்தநாளில் அவளது உறவினர்களின் அன்பு என்றென்றும் அவளை விட்டு விலகாதிருக்கட்டும்.
அவள் இந்த நிமிடத்தில் அங்கே இராத இந்த உணர்ச்சிமயமான வீரனை நினைவு கூரட்டும் என்றும் வாழ்த்து கிறேன். அவன் கடந்த முறையைப் போலன்றி இம்முறை விரைவாக உங் களைச் சந்திக்க விரும்புகிறான். இவை
இப்போது இருந்தபோதும்,நான் ஒரு தனிப் பட்ட மனிதன் என்பது பற்றி உங்களுக்கு சில சந்தேகங்கள் இருப்பதாக அறிந்தேன். நான் கூறுவது சரிதானே? இல்லையா?
ஆஸ்துமா பிடித்தவனாகவும் தனிமனித வாதியாகவும் முன்னாட்களில் நான் இருந்த காலத்தில் இருந்து JJTITITLDITG27.
ளுக்கு நான் விடை ஒன்று எழுதினேன்.
நான் ஒரு சிறந்: இல்லை, அல்லது மரு. என்று அந்தக கடிதத் இன்னும் எனக்கு நின் மருத்துவத்துறை குறைந்து நீண்டகால நான் இப்போது அ
வெள்ளம்பாய்ந்தோடி இருக்கிறது.இப்போது ஆஸ்துமா மட்டுமே எஞ்சி இருக்கிறது.
தான் எனது குறிப்பாSor விருப்பங்கள் நீங்கள் திருமணம் செய்து கொண்டு போர் வீரன் அல்ல.
நான் பயணம் செய்கிற நாட்களில் விட்ட்தாக கூறப்பட்டது எனக்கும் திரு கிறேன். மந்திர ஆணைப்படி என்னைச் சந்தித்த மனம் ஆகிவிட்டது. நான் இன்னமும் நான் பல விஷய கால நட்சத்திரத்தின் முன் இந்தக் சாகசப்பிரியனாகவே இருக்கிறேன். ஆனால் திருக்கிறேன் என கோரிக்கைகளை வைக்கிறேன். இன்று எனது சாகசங்கள் சரியான இலக்கு நன்கு வேரூன்றித் தெ உங்களை விரைவிலேயே பார்க்கி நோக்கி முன்னேறுகின்றன. தங்களது விடுதை
றேன். நான் இனி உங்களை பார்க்க முடியாது போனால்.
DIšleis67 LIDEGör
(go
கடந்த காலத்தின் நினைவுச் சின்ன மாக் விளங்கும் எனது வாழ்த்துக்களை உங்கள் குடும்பத்தாருக்கு தெரிவியுங்கள் சேகுவேராவின் சகோதர அரவணைப்
*
மக்களின் ஒரே ճակ போராட்டம்தான் என்
எனது கருத்துச் யிலும் உறுதியாய் இ
J.21-27,199
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வரட்டும் அவர்கிட்டே
θ, στΠή." 02 рL длії." வெளியே பெட்டியுடன் ன இருபது நிமிடத்திற் தது.
ணக்கம்" எதிர்முனை ாண்டான் கேட்டுக்
GöI føöTGOT GODLJILLIGÖT ழையறான்னு வுட்டுப் தா முட்டிக்கு முட்டி u gör, aflø006 ITALIITLJÓLLIT சு என்னடா மயிரு
ல்களையும் தொழிற் அடுக்கி அதிகாரிகள் கொண்டார்கள் செல் வரிசையில் கைகட்டி பேப்பரெல்லாம் சிரித்
டாங்க இதைவிட பெரிய கொள்ளை நடக்கிற தில்லையா? உண்டு ஆள் யார்ன்னுபார்த்து உடைக்கறதுதான் முக்கியம்."
"இந்த வேலை வேண்டாம் விட்டிருங்க G66.
"விட்டுட்டு வேற என்ன வேலை தெரியும் சொல்லு, மளிகைக் கடைல உட்கார முடி யுமா? குமாஸ்தா வேலை செய்ய முடியுமா? ஒடி ஒடி பழகிட்டோம் நாலு நாள் வீட்ல உட்கார்ந்தா ஏன் ஹெட் க்வார்ட்டஸ் கார் வரலைன்னு கவலையா இருக்கும். நம்ம இடத்தை வேற எவனோ புடிச்சுட்டா னோன்னு பயம் வரும்."
"யேய்.பக்கத்துல வந்து படேன்." "பையன் வாசல்லதான் இருக்கான் பகல் நேரத்துல கூப்பிடறிங்களே. நீங்க படுங்க நான்வேலையெல்லாம் முடிச்சுட்டு குளிச்சிட்டு எழுப்பறேன். எங்கயாவது (διοιβήμ (BLIΠουΠί0."
கால் விறைத்து சோம்பல் நெறித்தான். கண் மூடினான். அமுதா துள்ளலுடன்
புதிய தொடர்(2)
"பயமாதாம்பா இருக்கு "61 63/601 լյալDF" "இழுத்துக்கிட்டு போச்சுன்னா? "எகிறி கரைக்கு வர வேண்டியது தானே."
"எனக்கு நீச்சல் தெரியாது." "கத்துக்க நான் எட்டு வயசுல எங்கப்பாவுக்குத் தெரியாம கத்துக்கிப் GBL GÖT.”
"குளமா இருந்தா கத்துக்கலாம். இது கடல்பா பயமா இருக்கு என்னை விட்டு ருங்க" ஒடி அம்மாவின் பின் ஒளிந்து GAIIGöSILI6öI.
"என்ன அமுதா, இப்படி பயப்பட றான் தண்ணிக்கு."
“glórcm cmLJuscmg." "ம்ஹாம் நான் இல்லாம வளர்ற புள்ளை. எல்லாத்துலயும் தடுமாறது பார் பொம்பளை மாதிரி பேசறானே தவிர. எலே இங்க வா."
யிற்று. ாத சூடு போட்டிருக்
றுமே வரலை. அந்த வியப்புடன் கேட்டாள். வராது. இன்னிக்கு னதா எட்டாம் பக்கம் அநாமதேய நியூஸ்
Лийа) отлора)?" ாம்னு கேட்டிருப்பார் ஐயான்னு கைகட்டி
ாப்பு கம்பெனி விளம் விளம்பரம் கிடைக்கும்
BITUTIT?"
படி ஏமாத்தனும்?" னக்காரனாகனுன்னு
வச்சிக்கிட்டு என்ன
முடியாது அமுதா?” க முடியும்?" துதான் சாப்பிடுவார்."
சியைக் கவக்கற பவர். க்குக் கொண்டு வர்ற யே பைல போட்டுக்கற
டி வர எம்.எல்.ஏ.
ரி வீட்டு வேலைக்கு QLJINIH LJU LITETID
மில்லையா. இத்தனை
பகைச்சுக்கறதுக்கு? து நம்மை சென்ட்ரல் ன்ட்ரல்ல வேற கட்சி லாகல் கட்சிக்கு யார் தசாமியா, அவரை
காரியம்தான் இது ரல் கவர்ன்மெண்ட் ட்டிருப்பாங்களா?"
மடக்கி இருப்பாங்க ம் போட்டிருக்க மாட்
க்கொள்ளுங்கள் சே
Glav GDLuuli/
உங்கள் Gr பொலிவியாவுக்கு ன் பெற்றோர்களுக்கு
க்கு;
75697/ றை நான் ரொளி ராகணித்துவிட்டேன்.
வசத்தை அணிந்து
69 LGL LGBT.
டுகளுக்கு முன் உங்க வேண்டும் கடிதம்
போர் வீரனாகவும் துவனாகவும் இல்லை தில் ಇಂದ್ಲಿ னைவு இருக்கிறது.
யில் எனது ஈடுபாடு ம் ஆகிறது. ஆனால் வ்வளவு மோசமான கொஞ்சம் தேறியிருக்
ங்களைப் பற்றி அறிந் மாக்சிய அறிவு ளிவு பெற்றிருக்கிறது. லக்காகப் போராடும் ஆயுதம் தாங்கிய |று நான்நம்புகிறேன். களில் நான் உறுதி ருக்கிறேன்.
TID6ui
(UPU
உள்ளே சென்றாள்.
"இரண்டு நாள் வண்டி எங்கிட்ட இருக்கட்டும், மாணிக்கம். நான் ஐ.ஜி.கிட்ட சொல்லிக்கிறேன்."-வயர்லெஸ் பொருத்திய வெள்ளை அம்பாஸிடர் வீட்டுக்கெதிரே வந்து நின்றதும் பிள்ளை கதவு திறந்து உள்ளே குதித்து ஆடிற்று.
"BJ LJLJ JUDIT Girl ĠaJGOSTITUDIT FITT?" "GaGNOTHILD, GBLJIl f'GOfOLDIT LIITI." இருபது ரூபாய் தாள் நீட்ட, டிரைவரின் சல்யூட் விரைப்பாய் இருந்தது.
அரை நிக்கரும், டீ ஷர்ட்டும் ஹவாய் செருப்புமாய் செல்வா வண்டி ஸ்டியரிங் பிடிக்க அமுதா கதவு பூட்டிக் கொண்டு இறங்கினாள்.
சென்னை பிரிவு சிபிஐ வண்டி அது "ரொம்ப தூரம் போயிடாதே செல்வா லோக்கல் டிரிப்புக்கு வச்சுக்க" சொல்லி அனுப்பப்பட்டது. கச்சேரி ரோட் வழியே
கடற்கரைக்குத் திருப்பி உள்பக்க சாலையில்
இறங்கி மணல் ஒரம் நிறுத்தினான்.
"இதுக்குத் தான் அரை நிக்கர் போட்டு வந்தீங்களா?
"யூனிஃபார்ம் போர் பேண்ட் அதைவிட படுப்ோர். மெட்ராஸ் கசகசப்புக்கு இது தான் சரியான டிரஸ் பிள்ளையும் தகப்பனும் அலை இறங்கினார்கள். இடுப்பு ஜலத்தில் குதித்தார்கள். திலீபனுக்கு மார் உயரம்
அலை வந்து மோதிற்று நீரின் இழுப்புக்குப்
பயந்து பிள்ளை அலறினான்.
திலீபா நல்லா நில்லு காலு பிரிச்சு மணல்ல ஊனி நில்லு"
"வேணாம்பா என்னை வுட்டுரு." "ச்சு பயப்படாதடா நான் நிக்கறேன்ல? "வேணாம். நீ பொலிஸ், நீ நிப்ப என்னை வுட்டுரு. நான் சின்ன பையன் தானே."
"முட்டாள். பொலிஸ்காரன்னா அலை பின் வாங்கி ஓடுமா? காத்து முடி கலைக்காம இருக்குமா? தாங்கணும்டா உரம்மா நிக்கனும் நில்லு"
பிள்ளை ஒவ்வொரு அலைக்கும் பின் வாங்கினான். கால் ஊன்றாமல் மல்லாக்கக் கவிழ்ந்தான் இழுபட்டபோது தகப்பன் கை பிடித்துச் சுழன்றான்.
"பயப்பட்ற திலீபா பயத்தை விடு.
"நான் வரலே. நான் வரலே."
பாய்ந்து பிள்ளையைப் பிடித்து செல்வராஜ் நெஞ்சு ஆழத்துக்குக் கடலில் றக்கிய போது பிள்ளை தகப்பனை குரங்காய் பிடித்துக் கொண்டது.
"பயப்படாதே நான் இருக்கேன் எங்க போனாலும் புடிச்சுக்கிட்டு வந்துரு வேன். அடுத்த பெரிய அலை வர்றபோது என் கையைவிட்டு கரைக்குப் போயிட 驚 அலை அடிக்கிற வாட்டத்திலேயே பாயிடணும் என்ன. ரெடி. ரெடி. பெரிய அலை வருது பயப்படாத போ நான் இருக்கேன்
பிள்ளை கைவிட்டு நீரில் குதித்தான். அவன் குதிக்கும் முன், அலை கடந்து விட்டது. கரைக்குப் போன அலை முழுவேகத்தில் பின்னடைய பையன் முற்றிலும் மூழ்கித் தத்தளித்து முன்னேற முடியாமல் புரண்டு "யப்பா யப்பா" என்று அலற செல்வா தூக்கிக் கொண் | Пол.
"6T6öI6OILITP
"GelugoontbLunt.
"6"
"பயமா இருக்கு ப்ளீஸ் வேணாம்பா"
“அலை தாண்டி குதிச்சா எப்படி கரைக்குப் போவ?
"என்னை விட்டுருப்பா"
"GIBSFLIDIT?”
“Gдbarшоп..."
"(βω1600 ΠιρΠρ"
"Gς του Τπίρ, η
"grՈ, 6լյր,"
நாலடி பின்னடைந்து பிள்ளையைக் கரையில் இறக்கினான். பிள்ளை ஓடி மழையில் நனைந்த காகம் போல தாயிடம் ஒன்றிற்று
"அப்பா இருக்காங்க இல்லை. எதுக்கு பயப்பட்ற திலீபா?
"குளிருதும்மா."
"ஓடி வா. காருக்குப் போலாம்." பிள்ளை காருக்கு ஓடிற்று டவலால் உடம்பு துடைத்து வேறு உடை போட்டுக் கொண்டது. உங்களுக்கு சட்டை கொண்டு வந்திருக்கேன் மாத்திக்கிறீங்களா?
வேணாம். வீட்டுக்குப் போய் குளிச் 砷LQ nm、Qmm*
டு மாத்தி (தொடர்ந்து வரும்)
அர்ஜென்டினாவில் பிறந்தார், கியூபா புரட்சியில் பங்கேற்றார். கெரில்லா போர் தளபதியானார். கியூபாவில் கிடைத்தஅமைச்சர் பதவியை துறந்துவிட்டு பொலிவியா நாட்டில் போராடப் புறப் பட்டார். அவர்தான் சேகுவேரா (சொந்தப்பெயர் எர்னஸ்டோ)
என்னைச் சாகச விரும்பி என்று அழைப் பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் என்னை அப்படி அழைப்பது சரிதான். ஆனால் நான் வேறு வகையான சாகசம் புரிய விரும்புகிறேன். தாங்கள் சரியானவர்கள் என்று நிரூபிப்பதற்காக அக்கினிப்பிரவேசம் செய்கிற வகையைச் சேர்ந்தவன் நான்
இது எனது இறுதி முயற்சியாக இருக்கலாம். நான் அப்படி ஒரு முடிவை
விரும்பவில்லை. ஆனால் காரண காரியங்களோடு யோசிக்கிறபோது அப் படி ஒரு முடிவுக்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஏதாவது நடந்துவிடு மானால் இதை இறுதித் தழுவலாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
நான் உங்கள் மேல் ஆழமான அன்பு வைத்திருந்தேன். ஆனால் நான் ஒரு போதும் அந்த அன்பை வெளிப் படுத்தியதில்லை. நான் மிகச் சரியாகச் செயற்படுகிறேன். சில நேரங்களில் மக்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன். என்னை எல்லோரும் எளிதாகப் புரிந்துகொள்ளமுடியாது.ஆனால் இந்த முறை நான்கூறுவதை நம்புங்கள் ஆகவே ஒரு கலைஞனுக்கு உரிய அர்ப் பணிப்பு மனப்பான்மையோடு ஏற்றுக் கொண்டு கருத்துக்களும், இலட்சியங் களும் எனது பலவீனமான கால்களை யும், களைப்புற்ற நுரையீரல்களையும் இயங்குமாறு நிர்ப்பந்திக்கிறது. நான் எனது திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.
இந்த இருபதாம் நூற்றாண்டின் புரட்சிக்காரனை ஒவ்வொரு முறையும் நினைத்துக் கொள்ளுங்கள்.
திருத்தவே முடியாத ஊதாரித்தன LLLLLL LLL S L LLTL S L0LrLCCL L LcGGL ஆரத்தழுவுகிறான்.
- Tiarai) CLT

Page 16
துமிதா பங்களாவின் வாசலுக்கு வர, டிரைவர் பீடியை வீசிவிட்டு ஒட்டமாக வந்தான் வேணாம். நீ வர வேணாம்."
மஞ்சள்நிற மாருதி ஜென்னை தானே ஒட்டிக்கொண்டு புறப்பட்
6.
ஈஸ்வர் ஆம்பாசிடர் அருகில் வந்தார். டிரைவர் அவரிடம் வந் தான், "வேணாம் நீ வர வேணாம். சாவி கொடு, சாவிகொடுத்துவிட்டு
விலகி நின்றான்.
ஈஸ்வர் ஸ்டார்ட்செய்து சீறி னார். அவசரப்பட்டு அணைத்து வீணானதற்கு வருத்தப்பட்ட டிரை வர் அடுத்த பீடியைப் பற்ற வைத் துக் கொண்டான்.
காரை வழக்கத்திற்கு விட சற்று வேகமாகவே ஒட்டினாள் மதுமிதா டேப்பில் இசையைப் போட்டு, மனம் லயிக்காமல் இரண்டே நிமிடங்களில் அணைத்தாள்.
அம்மா பேச விரும்பியது என் பத்திரிகைப் பேட்டியைப் பற்றித் தான் முகத்திலேயே அதிர்ச்சி எழுதி ஒட்டியிருக்கிறதே.
"அது சும்மா. ஒரு பரபரப் புக்காகச் சொன்னதும்மா" என்று நான் சொல்லிவிட்டால் முகமெல் லாம் பல்லாகச் சிரித்திருப்பாள்.
"எங்க வேணும்னாலும்போய்ட்டு வாம்மா, எப்ப வேணும்னாலும் திரும்பி வாம்மா" என்று சொல்லி யிருப்பாள்.
பத்திரிகை பேட்டி உண்மை தான் என்பதுபோல நான் என்னைக் கல்யாணம் செஞ்சுக்கப் போறவரைத்தான் பார்க்கப் போறேன் என்று வெடுக்கென்று சொல்லிவிட்டு வந்ததில், அடிவயிற்றில் அமிலம் பரவியிருக்கும்.
இனியா வேறு நான் அவளிடம் பேசியதை எல்லாம் ஒரு எழுத்து மாறா மல் அம்மாவிடம் ஒப்பித்திருப்பாள்.
ஹோட்டலுக்குப் போய்த் திரும்பிய தும் வீட்டில் နှိုးနှီး ஒருமிகப் பெரிய யுத்தம் இருக்கிறது.
நிகழட்டும் அந்த யுத்தம் எந்த யுத்தமும் அநீதிக்குத் துணை போனதில்லை. இராமாயணத்திலும் சரி. மகாபாரதத்திலும் சரி அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டுகின்ற நல்ல முடிவைத்தான் யுத்தம் தந்திருக் கிறது.
காரை அந்த நட்சத்திர ஹோட்டலின் போர்ட்டிகோவில் நிறுத்தி இறங்கி சாவியை அங்கே நின்ற பொறுப்பாளரிடம் ஒப்படைத்துவிட்டு உள்ளே நடக்க, அந்தச் சீருடை நபர் காரை பார்க் செய்ய எடுத் துச் சென்றான்.
ஈஸ்வர் காரை ஹொட்டலுக்குள்ளே எடுத்துச் செல்லவில்லை. காம்பெளண் டுக்கு வெளியே சாலை ஓரமாக நிறுத்தி னார். கண்ணாடிகளை ஏற்றிப் பூட்டி, இரண்டு பாக்கெட்டுக்களிலும் கைகளை நுழைத்துக்கொண்டு ஹோட்டலின்முகப்பை நோக்கி மெதுவாக நடந்தார்.
போட்டியில் புறப்படப்போவது
ösig, கவியரசரான பிற்காலத்தில் கற்பூரம் என்ற பெயரில் தயாராகிக் கொண்டிருந்த படத்திற்கு பாட்டெழுதச் சென்றார்.
பாடலுக்கான சூழ்நிலை மது அருந்து வதனால் உண்டாகும் தீமைகளை விளக்கு Olg)
"சரியாகத்தான் என்னை தேர்ந் தெடுத்து இருக்கிறீர்கள் என்று சிலாகித் துக் கொண்டு பல்லவி சொன்னார்: "ஆண்டவனே நீயிருந்தால் சொல்லு-சிலர் அறிவை எல்லாம் கெடுக்கும் குடா கள்ளு மாண்டவனும், குடித்தவனும் இன்று-சிலர் மண்டையிலே ஏறலையே Զdgmյլ" இதைக் கேட்டுக்கொண்டிருந்த படத் தின் தயாரிப்பாளரும், நடிகருமான ராஜனுக்கு சந்தோஷம் பொங்கியது.
தொடர்ந்து இரண்டு சரணங்களைச் சொன்ன கவிஞர், பாட்டின் முத்திரை வரிகளாக மூன்றாவது சரணத்தைச் G) FITGöIGOITII:
"நானும் குடித்திருக்கேன் குடித்தாரைப் பார்த்திருக்கேன் நல்ல g வருவதில்லை முடி விலே-8ரு
நாய்கூட மதிப்பதில்லை
தெருவிலே"
எழுதி முடிந்ததும், ஒரு முறை பாடச் சொல்லி கேட்டு விட்டு வீட்டுக்கு புறப்பட்டார் கவிஞர்.
தொடர்ந்து வந்த ராஜன், "அண்ணே!
வீட்டுக்குத்தானே போறிங்க. இன்னும் ஒரு மணிநேரத்திலே பணத்தோட வரு கிறேன்" என்று கூறி வழியனுப்பி வைத்தார்.
(CO)
(BLIGJ GJIfa). GJIfaOJFLIJ, கார்கள் நின்றிருந்தன. கண் ணாடிக் கதவுகள் தாண்டி மெத்தென்ற கம்பளத்தை மிதித்ததும் குளிர்வரவேற்றது.
குளிருக்காகவும், எங்கிருந்ஆ தாவது மதுமிதா தன்னை பார்த்துவிடக் கூடாதென்பதற்கு காகவும் தோளில் கிடந்த மப்ளரை தலையில் சுற்றி தாடையில் முடிச்சுப் போட்டுக் G)9ITGGBILITT.
ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டார். D மதுமிதா இந்த ஹோட்ட லுக்குள் எந்தப் பகுதிக்குள் சென்றிருப்பாள்?
சைவ உணவகம், அசைவ உணவகம், நீச்சல் குளம்,
Geass ஹெல்த் சென்டர் பியூட்டி ஹால், டிஸ் கொதே ஹால், பார், மினி கான்ஃபெரன்ஸ் ஹால், பார்ட்டி ஹால் என்று எத்தனை பகுதிகள்
அசைவ உணவகப் பகுதிக்கு வந்தார். உள்ளே நுழைந்து, அரையிருட்டில் கதவுக்கு அருகிலிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு வேறு மேஜைகளில் மதுமிதாவை தேடினார்.
S S S S S S S S S S S SS SS SS S
கவியரசு கண்ணதாசன் ஈடு இணையில்லாத கவிச் சுரங்கம். அவர் பக்கத்திலேயே இருந்த உதவியாளர் இராம. கண்ணப்பன் கவியரசு பற்றி அவர் எழுதிய சுவையான அனுபவங்கள் இவை
சரியாக ஒரு மணிநேரத்தில் ராஜன் கையில் ஒரு உயர்ரக மது பாட்டிலோடு வந்தார்.
பகல் நேரம் கவிஞர் மது அருந்திக் கொண்டிருந்தார். ராஜன் அவர் முன்னால் பணத்தையும், மதுக் குப்பியையும் வைத்து விட்டு, எதிரிலிருந்த சேரில் அமர்ந்து கொண்டார்.
ராஜன் பாட்டை சிலாகித்து புகழ்ந்து கொண்டே இருந்தார். ம்..ம். என்று குழந்தை போல் 'உம்' கொட்டிக் கொண்டி ருந்த கவிஞர், ஒரு கட்டத்தில் "அப்புறம் வேறென்ன? நேரமாச்சு" என்றார். அவரை போகச்சொல்லும் தொனியில்
"அதில்ல அண்ணே, உங்களோட சேர்ந்து நானும் கொஞ்சம்." என்று மதுக் குப்பியைக் காட்டி இழுத்தார் ராஜன்
கவிஞருக்கு கோபம் வந்துவிட்டது. "இந்தா மரியாதை கெட்டுப் போகும் யாரு என்னங்கற விவஸ்தை வேண்டாம்? முதல்ல. இந்த பாட்டிலை எடுத்துக்கிட்டு வெளியே போ" என்று கூறி அவரை வெளியே அனுப்பிவிட்டார்.
புகழ் என்னும்போதைக்கு மயங்கினால், இகழ் என்னும் பள்ளத்தில் தள்ளப்படுவோம் என்பதை அவர் ஒரு பாடமாகவே கைக் கொண்டிருந்தார்.
இதுபோன்ற விஷயங்களில் எல்லாம் தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்வதில் மிகவும் எச்சரிக்கையாக இருந்தார்.
காலையிலோ, மாலையிலோ, யார் யாரை சந்திக்க வேண்டும், எதை எழுதி முடிக்க வேண்டும், புதிதாக அடுத்த வேலை என்ன என்றெல்லாம் யோசித்துத் திட்டமிடுவார். மறுநாள் அவ்வாறே செயல்படுவார்.
அல்லது ஐந்து பக்கங் செய்திகள், விமர்ச இருக்கும்.
சர்மாதான் பப் னால் அவர் டே ബൈ, ബTib ()длбойLпії.
பத்திரிகைக்கென் எதுவும் கிடையாது.
மதுஅருந்திவிட் GNF GJGJLDTIL "LITT. LA G) FGUG) LDTLLIT.
தானுண்டு, தன் பாரே தவிர, எனக்கு தவறு செய்தார் நடந்து கொண்டாெ பட்டதுமில்லை, கண்
கவிஞர் மது வரும்போதே அவர
களில் இருந்து பார் கொண்டு விடுவார்
கணவரோடு பேச ஆரம்பித்தால் அது எங்கு போ சொல்ல முடியா உணவு பரிமாறி கருத்தாக அவசரப் ப்படிச் சம மனையாளிடம் உர "ஏன் அவசரப் நேரமாகும். நீவேலி LMG" GIGÖTLJITI.
"மத்தியானம் இருக்கிறதா? எ6 சமைத்திருக்கமாட் L JITJEGT.
சுண்டக் குழப் கேட்பார் மதியம்த கொட்டச் சொல்ல இல்லாததை எ இருக்கிறதா என்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|ள் அங்கு இல்லை. கிருந்தபடியே கண் சுவர் வழியே நீச்சல் ப் பார்க்க முடிந்தது. ா அங்கே மேயவிட்
ரெட் புகையை ஆழ
வாங்கி வெளியேற்றி
வர்ட் வந்து வெல் ணிையில் தைத்த மெனு வைத்துக்காத்திருக்க வயிட்டிங் 6. ண்ட் ஆர்டர் யூ லேட் று சொல்லி அவனை NGOTIIII.
பன் தலை மறைந்த afgjLDIIg, GlassifGu ார்பகுதியை நோக்கி தரையில் நடந்தார். த ஈஸ்வர் துர்க்கா 1ணவன் இருந்தபோதே வுக்கு அறிமுகமான
ன்னையில் மட்டுமே |bg, BIG SCREEN" ஆங்கிலப் பத்திரிகை உதவி ஆசிரியராக பார்த்தவர். அதை சர்மா ஒரு காலத்தில் டுத்து மஞ்சள் நோட் காடுத்தவர். அனுதா
குே ஆதரவு அளித்துப் விளம்பரங்களைக் தது. ந்த விளம்பர வரு திற்காக நடத்தப்பட்ட கை, பதினாறே பக்கங் ளம்பரம் போகநான்கு
மாடியில் ஒரு ஓரத்தில்
க்கொட்டகைக்கு
அடியில் ஒரு மேஜை, இரு நாற்காலிகள். அவ்வளவுதான் ஆபீஸ்,
ஈஸ்வர்தான் பேட்டிக்குப் போக
வேண்டும்.
சினிமாச் செய்திகளுக்காக
ஸ்ரூடியோக்களில் அலைய வேண்டும். பத்திரிகையாளர்களின் காட்சிகளுக்குப் போய் விமர்சனம் எழுத வேண்டும்.
தவிர சினிமா நிறுவன அலுவலகங் களுக்கு நாய் மாதிரி அலைந்து கெஞ்சிக் கூத்தாடி விளம்பரமும், மூன்று மாசம் கழித்து அதற்குப் பணமும் வசூலித்து வரவேண்டும். (அந்தப் படம் பிரமாதமாக ஒடியிருந்தால் விளம்பரத் தொகையில் பாதியாவது தேறும் படம் ஃப்ளாப் என்றால் ஒரு காபி கூட கிடைக்காது.)
மேலும் கம்போசிங்கிற்குக் கொடுத்த புரூஃப் திருத்தி லே-அவுட் செய்து, அச்சகத்திற்குச் சென்று பேப்பர் வாங்கிக் கொடுத்து அச்சான பிரதிகளை ஆட்டோவில் எடுத்து வந்து கடைகள் பெயர் எழுதி பார்சல் கட்டி எடுத்துப்போய் போட்டு விற்காத பிரதிகளும் போன இதழுக்கான பணமும் வசூலித்து வந்து. பைசா சுத்தமாக கணக்கும் எழுதித் தரவேண்டும்.
இத்தனை வேலைகளுக்கும் சேர்த்து சர்மா அப்போது ஈஸ்வருக்குக் கொடுத்தது
இருநூறு ரூபாய்.
ஆனால் புதிய நடிகைகளிடம் அவர் களின் புகைப்படங்களை வெளியிட காசு
களுக்குத்தான் சினிமாச்
னங்கள், பேட்டிகள்
ளிஷர் கம் எடிட்டர் னாவைத் தொட்டதே ஈஸ்வர்தான் பார்த்துக்
ாறு ஆபீஸ் எல்லாம் மாவீட்டின் மொட்டை
டு, எவரையும் சந்திக்கச் ாருடைய வீட்டிற்கும்
பாதையுண்டு என்றிருப் த் தெரிந்தவரை கவிஞர் ான்றோ, தவறுதலாக ன்றோ நான் கேள்விப் ணால் கண்டதுமில்லை. ருந்திவிட்டு வீட்டுக்கு
D60L 2 60L LITG) 60601
தி அம்மையார் புரிந்து
திகம் ப்ேசமாட்டார். அது வளரும் பிறகு நிற்கும் என்பதைச் தாகையால் சீக்கிரம் உறங்க வைப்பதில் காட்டுவார். ங்களில் தன் அன்பு டைசெய்வார் கவிஞர். டுகிறாய்?நான் சாப்பிட டுமானால் போய்ச்சாப்
வத்த கோழிக் குழம்பு பார் அன்று கோழி ர்கள். மீன் சமைத்திருப்
இருக்கிறதா? என்று ன் அதைக் குப்பையில் ருப்பார். லாம் வேண்டுமென்றே கேட்கும் கணவருக்கு
GDI UB
வாங்குவார். மோசமான படங்களைத் தூக்கி எழுத சிலரிடம் கவர் வாங்குவார் ஈஸ்வர்.
ஒரு பேட்டிக்காக துர்க்காவிடம் வந்த
போதுதான் முதல் அறிமுகம் இவர் போன சமயம் துர்க்காவின் பி.ஆர்.ஒ. செய்த ஒரு முட்டாள்தனத்தால் ஒரு மணி நேரத்தில் ஹைதராபாத்திற்குப் பறக்க வேண்டிய விமானத்தில் டிக்கெட் கிடைக்காமல்,
அவனை துர்க்கா கொண்டிருந்தாள்.
கண்டபடி திட்டிக்
ஈஸ்வர் உடனே அங்கேயே ஃபோன் எடுத்து ஒரு பெரிய டிராவல்சின் பெரிய
பதில் கூறாது மவுனமாகவே இருப்பார்கள். "ஒரு எழவும் இல்லாமல் எப்படிச்
சாப்பிடுவது? உருளைக்கிழங்கும், கத்தரிக்கா
ம் போட்டு கோஸ்மல்லி செய்து கொண்டா க்கிரம்" என்று சத்தம் போடுவார்.
திடீரென்று கட்டிலில் எழுந்து உட்காரு
வார் ஜன்னலில் ஏதாவது நிழல் தட்டுப்படும்.
தங்கள் நடவடிக்கைகளை யாரோ ஒளிந் திருந்து நோட்டமிடுகிறார்கள் என்ற சந்தேகம்
வந்து விடும்.
"யாரது? யாரது?" என்று சத்தமிட்டபடி
ஜன்னல் வழியாக பார்ப்பார் ஒன்றுமிருக்
காது. பின் வேகமாக கதவைத் திறந்து
கொண்டு வாசலுக்கு வந்து சுற்றும் முற்றும்
ԼյոiւնԼյTM, աՈՄԵւն
சிறிது வருவார்.
இந்தநாடகம் இரவு ஒரு மணிவரை, கவிஞர் மது அருந்திய நாட்களில் நடப்பது பார்வதி அம்மையாருக்கு பழகிப்போன
ஒன்று. எனவே, பொறுமையாக
விடுவார்கள்
ருக்க மாட்டார்கள்.
நேரத்திற்கு பிறகு வீட்டிற்குள்
இருந்து
ஒருநாள் இரவு தோளில் சட்டையை கழற்றிப் போட்டவாறு காரிலிருந்து இறங்கி,
தள்ளாடி நடந்து வரும் கணவனைக் கண்டார்
பார்வதி அம்மையார்.
அன்று ஏதோவொரு மகிழ்ச்சியில்
மது அருந்திவிட்டார் கவிஞர்
அதிகமான போதையினால் சாப்பிடாமல் வந்ததும், கட்டிலில் படுத்துவிட்ட கண வனைக் கண்டு கண் கலங்கி நின்றார்
பார்வதி அம்மையார்
நபரைப் பிடித்துப் பேசி அந்த டிக்கெட்டை ஏற்பாடு செய்து கொடுத்த தற்கு துர்க்கா பத்து முறை நன்றி சொல்லிப் புறப்பட்டுப்போனாள்.
ஏர்போர்ட்டுக்குப் போகிற வழியி லேயே பேட்டி தருவதாக ஈஸ்வரையும் தன்னுடன் காரில் ஏற்றிக் கொண்டாள். ஐந்தே நிமிடத்தில் பேட்டி முடிந்து போக, ஈஸ்வர் என்ன செய்து கொண்டி ருக்கிறார் என்று விசாரித்தாள்.
"தினம் உங்க பத்திரிகை ஆபீஸ்ல மூணு மணி நேர வேலை இருக்குன்னு சொல்றிங்க நீங்க ஏன் எனக்கு செகரட்ட ரியா வேலை பார்க்கக்கூடாது. நல்லா இங்கிலீஷ் பேசறிங்க சாமர்த்தியம் தெரி
புது இப்படி ஒருத்தரைத்தான் நான்
தேடிக்கிட்டு ருக்கேன்" என்றாள்
துர்க்கா,
மறுநாளே சர்மாவிடம் சொல்லிவிட்டு
வந்து துர்க்காவிடம் சேர்ந்தார் ஈஸ்வர். அவளது பயண ஏற்பாடுகள், நிகழ்ச் சிகள், பேட்டிகள், கால்வுட் விவகாரங்கள், வங்கிக் கணக்குகள் என்று சகல விதமான காரியங்களையும் கவனிக்கத் துவங்கிய ஈஸ்வர் துர்க்காவின் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.
கணவனோடு கசப்பான அனுபவங் கள் ஏற்பட்ட நேரம் அது கணவன் பாம்பேக்குச் சென்றுவிட. ஈஸ்வரை அவர் தங்கியிருந்த அறையைக் காலி செய்து விட்டு தன் பங்களாவிலேயே தங்கிக்கொள்ளச் செய்துவிட்டாள் துர்க்கா அவரை 'சித்தப்பா என்றழைக்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு உத்தர விட்டாள். துர்க்கா உச்சியிலிருந்தவரை ஈஸ்வரின் ராஜ்யம் கொடி கட்டிப்பறந்தது. அவள் மார்க்கெட் விழுந்து. மது மிதா பெரியவளாகி விபரங்கள் புரிந்து கேள்விகள் கேட்கத் துவங்க. ஈஸ்வர் அடங்கிவிட்டார்.
மதுமிதா நடிகையான பிறகு, ஈஸ் வரை சுத்தமாக மதிப்பதில்லை. துர்க்கா வும் அவரை ஒரு வேலைக்காரனைப் போல நடத்தினாலும், ஈஸ்வர் அதற் கெல்லாம் கவலைப்படுவதில்லை.
தாலி கட்டாத ஒரு கணவனாக, பெறாத இரண்டு பெண்களுக்கு அப்பா வாக, சம்பளம் இல்லாத வேலைக்கார னாக ஆனால் சகல வசதிகளும் அனுப விக்கிற உரிமையோடு அந்த வீட்டில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஈஸ்வரின் உள் மனதிலும் சில எதிர்பார்ப்புக்கள் இருக் கின்றன.
ஈஸ்வர் பாரில் மதுமிதாவைத் தேடி விட்டு டிஸ்கோ ஹாலுக்குள் நுழைய. தூரத்தில் ஒரு அரையிருட்டு மூலையில் ஒரு உயரமான இளைஞனுடன் நடன மாடிக் கொண்டிருந்த மதுமிதாவைப் பார்த்துவிட்டார் ஈஸ்வர். அவளோடு ஆடியவன், அவருக்கு முதுகைக் காட்டிக் கொண்டிருந்தான். (தொடரும்)
மறுநாள் காலையில் கவிஞர் எழுந்த தும், அவர் தள்ளாடி வந்ததையும், தடுமாறிப் படுத்தைேதயும் இரவெல்லாம் தான் கண்விழித்துக் கலங்கி நின்றதையும் எடுத்துக்கூறி,
"நீங்கள் எவ்வளவு சம்பாதித்தும் என்ன என்னை நிம்மதி இழக்கச் செய்து விடுகிறீர்களே இது உங்களுக்குத் தெரி யாதா? இது தேவைதானா?" என்று கேட்டுவிட்டார் பார்வதி அம்மையார்
மனதுக்குள் பதறிப் போய்விட்டார் கவிஞர். தான் வேடிக்கை என்று நினைத் தது மனைவிக்கு எவ்வளவு வேதனை யைத் தந்திருக்கிறது, என்று நினைத்துப் பார்த்தபோது கவிஞருக்கே வெட்கமாக போய்விட்டது.
சில நாட்களுக்குப் பிறகு 'அன்பு எங்கே? என்ற படத்திற்கு பாட்டெழுத கவிஞர் அழைத்துச் செல்லப்பட்டார்.
பாட்டுக்கான சூழல் சொல்லப் பட்டது.
தன் மனையாள், தனது எந்த நிலை கண்டு வேதனைப்பட்டு வருந்தினாளோ அதே சூழ்நிலை 'அன்பு எங்கே கதையில் விவரிக்கப்பட்டிருந்தது.
கண்ணி வடித்த மனைவியின் முகம் கவிஞருக்கு தரிசனமாகிறது. சுலபமாகப் பல்லவி பிறந்து பாட்டு வளர்ந்தது. * "எத்தனை கோடி பணமிருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே நிம்மதி வேண்டும் விட்டிலே உத்தமமான மனிதர்களைத்தான் 2. AUGSub 4/6 (4255/ 9L49,Ga) -இந்த 2GUSüb Jogog9GU அர்த்த ராத்திரி பனிரெண்டு மணிக்கு ஆடிக்கொண்டே நுழைவதை அகப்பட்டதெல்லாம் தூக்கி எறிந்து syillut. Lisö7 62räialang அடுத்து நாளில் நினைத்துப் பார்த்தால் வெட்கம் வருவது இல்லையா. சின்னையா நீ சொல்லையா"
21 19

Page 17
ப்பும் மந்தாரமுமான இளங் காலைப் பொழுது அவ ளது மனதைப் போலவே இப்பிரதேசத்தின் இன் றைய வானிலையும். வித்ரி என்னெதிரே ஒரு தொன் சோகத் டு அமர்ந்திருந்தாள். ܐܲܢܹܐ LDAT ()LIflu] கிலே தான் மட்டும் தனித்து விடப் பட்டதான உணர்வு அவளுள்
எங்குமே கும்மிருட்டாய் வழியே புலப் த தடுமாற்றமும் தவிப்பும், தான் த்து வாழ்ந்ததென்ன? நேர்ந்து விட்டி தென்ன? சாவித்ரி உள்ளத்தாலும் உடலா சோர்ந்து போய் கட்டில் விளிம்பில் ட்டென அமர்ந்தாள் இருவரிடையேயும் ளென இறுக்கம் யார் முதலில் பேசுவது
ன்கின்ற தடுமாற்றம்?
கனவுகளைத் தேக்கித் துலங்கும் அவ விழிகளும், புன்சிரிப்பும் தொலைந்து ாய் விட்டதற்கான காரணத்தை என்னால் முடியவில்லை. சாவித் இந்த சமுதாயச் பக்கேடுகளில் ஒருத்தி அவள்-அவளது இம்பம் என்னும் விருட்சத்தின் ஆணிவேர். உளமைப்பருவத்திலே தன் குடும்பப் ாருளாதார நிறைவுக்காக உழைக்கப்புறப் | (GNLUGöyır.
ளமையும் எழிலும் எங்கோ ாலைந்து போய். ஒரு முதிர்ச்சியும் ரக்தியும் உருவாகிவிட்டிருக்கின்றன.
பாடசாலை, பாடசாலைவிட்ட பின் தியேக வகுப்புக்கள் என்று அவளது பவற்ற வாழ்வும், சோகம் கலந்த புன்னகை
றந்த விவசாயிக்கான பரிசாக ஒரு இலட்ச ரூபா பணத் (தினை வழங்க வங்கி "யொன்று முன்வந்தது விவ சாயத்தை ஊக்குவித்து தன்நிறைவு காணவேண்டுமென்பதில் வங்கி திடமாக உழைத்தது. இதற்காக ட்டந்தோறும் விவசாயிகள் தெரிவு யப்பட்டு அதில் முதற்தரமான விவ விக்கு "விவசாய மன்னன்" பட்டமும்,
வார காலத்துக்கு கொழும்பு உல்லாச திெயில் தங்க வசதியினையும் அந்நிறுவனம் சய்து கொடுத்திருந்தது.
ஒரு இலட்ச ரூபா பணமும், விவசாய TOT GöI LILL (UPLD, 62U, GJITU JITQAJ 26 ாச விடுதியில் தங்கும் அதிஷ்டமும் கிரா மத்து வாசனையை முகர்ந்த கந்தசாமிக்கே டைத்திருந்தது பணமும்பட்டமும்பெரிதாக தசாமிக்குத் தெரியவில்லை. மாநகரில் சிறப்பாக ஒருவர காலத்தை அதுவும் தற்சமுத்ராவில்களிக்கப் போகின்றோமே எனும் சந்தோசமே அவரிடம் மேலோங்கி
நின்றது.
நிறுவனத்தாரின் அழைப்பை ஏற்று
Saglgasögl. Leifs.
கொழும்பு வந்து ஹொட்டல் தாஜ்சமுத்ராவில் இ
தங்கினார் கந்தசாமி அங்கும் அவருக்கு அமோக வரவேற்பு பாட்சாலைக் கற்றலை வரப் புசித்தமையினால் ஆங்கிலத்தில் உங்கலன்றி பழக முடிந்தது என்றாலும் கொழும்பு நாகரிகம் தெரியாத ஒன்றாகவே
"பார்த்திபனும் இ தான் இருக்கிறான்
"ஒ. அப்பிடியா "aSubLJGmUTGA) G)aA
35 TEODGOJE GLITTLE GOLLU
யும் என்னால் ஜீரணித்துக்கொள்ள தி: முடியாத அம்சங்கள்தான்.
இளமையின் விளிம்பிலே நின்ற போது-இயல்பாக உருவாகி நிறை வேறாது போன அவளது காதல் வாழ்வு, சுமைகளற்ற ஒரு பறவை யாய் வாழ வேண்டிய வயதில் திணிக்கப்பட்ட கடமைகள் பொறுப புணர்வுகள் எதிர்பார்ப்பற்ற எதிர் காலம். இப்படியாக வேதனை களே வாழ்வின் யங்களாகிப்
6OT போன சாவித்ரீச்சர் தலைகவிழ்ந்து மெளனமாய் இருக்கிறாள்.
எனக்கும் அவளுக்குமிடையே வயது வேறுபாடும், ஆசிரியைமாணவி உறவும் இருப்பதாக இரு வருமே காட்டிக்கொண்டதில்லை.
"சந்ரீ நான் இன்றைக்கு பார்த்தி பனைத் தற்செயலாகக் கண்டனான்" சிலிரிட்டுத் தாக்கிய உணர்வோடு நிமிர்ந்தேன்.
சாவித்ரி விழிகள் கலங்க உதடுகள் துடிக்க எதையோ சொல்லத் தயங்கி னாள். "ஐந்து வருஷத்துக்கப்புறம் இப்பிடி யொரு நிர்ப்பந்தமான சந்திப்பு ஏற்படும்னு நான் கனவிலயும் நினைக்கல்ல."
விவசாய மன்னன் கந்தசாமிக்குத் Sسے பட்டது. கந்தசாமியின் கண்களுக்கு தாஜ் இன்டன்லப் Silfu ILGIO) சமுத்ராவில் இருந்த அனைவரும் விசித்திர ெ இப்ப ಇಂಗ್ಲ மானவர்களாகவே தென்பட்டனர். ஒன்று திறந்திருக்கிறா
தியின் முற்றத்தில் இருந்தவண்ணம் 'இதெல்லாம் ஏ
: L ார்த்திபன் '
கந்தசாமி அவ்வேளையில் சூ கழிக்க al
வேண்டிய தேவை ஏற்பட்டதால், அருகில் 'ನ್ತಿ? இருந்த சலசுடத்தை நாடினார். சந்ரி தT
அங்கேயு "矿ö”
வில்லை, கந்தசாமியின் மாகிவிட்டது. இதுவும் இருக்குமோ என்ற வழைத்துக் கொண்டு பாவம் அங்கேயும் ெ
நீளமாக வளர்ந்த நிறக் கவுண் காதிலேே அதிர்ச்சி மன்னிப்புச் வாங்கினார் வந்த வழி காவலனிடம், "ஆண் எங்குள்ளது எனக் காட்டிய திசை முன்ன சலசுடத்தையே காட்டி சனை காரணமாக எது முடியாமல் அத் திக் கந்தசாமி
ga。Lasmara)。 குழுவினர் இசைக் ஏந்திய வண்ணம் கூ களுக்கு அருகில் சென் * எட்டும்போதுதான் கர் டிருந்தது. இவர்கள் பெண்களல் மறுபக்கவாசலில் எந்தப் பிரிவினருக்கானது கடுக்கன் பூண்ட நா என்று எந்த அறிவித்தலும் காணப்பட் என்பது பாவம் நாச்
"உங்கள் பிரதேசம் பொலிசாராலும் பாதுகாப்புப் படையினராலும் சுற்றி வளைக் எப்பட்டுள்ளது. எனவே வயது முதிர்ந்தோர் ஒருவர் வீட்டிலிருக்க ஏனையோர் தங்கள் அடையாள அட்டைகளுடன் அருகிலுள்ள வாட்டர்டேங் மைதானத்துக்கு செல்லுமாறு கேட்கப்படுகிறார்கள்."
ஜீப்வண்டியில் ஒலிபெருக்கி மூலம்
இவர்
மைதானத்திலும் மறுபகுதியினர் வீடுகளிலும் ரவிக்குமார்." சோதனைகளை ஆரம்பித்தனர். மைதானத் "இது. என்ன. தில் பஸ், ஜீப் சகிதம் சுற்றியுள்ள இராணுவத் திருகோணமலையில் தினர் அங்கு நின்றவர்களை அடையாள "சேர். நான்
கிறேன். இங்கு மாமி ஒரு கிழமை தங்கிவி வந்தேன்."
ரவிக்குமார் அட "I pul_L_ ტყვიიILIL ჩვენე "அச்சகத்தில் ே "சரி ஜீப்பில் ஏ ஐந்து இளவயதின முகாமுக்கு கொண்டு கைது செய்யப்ப
அட்டைகளைப் பார்த்து விசாரித்து தங்கள் சோதனைகளைத் தொடர்ந்தபோது.
"பெயரென்ன? (சிங்களத்தில் கேட்கப் பட்டது)
இராணுவத்தினர் சொல்லிக் கொண்டு பானார்கள் அந்தப் பிரதேசம் முழுவதும் |- aligiú), Lili LIT0;
காலை நேரம் தங்கள் அலுவல்களுக்காக வெளி வில் செல்ல இருந்தவர் ாளும், வேலைகளுக்கு புறப்படத் தயாராய் இருந்த வர்களும் ஒரு கணம் ஸ்தம் பித்து நிற்க. சூழ்நிலை அவசரமாகியது.
டேய் ரவுண்டப்பா. ரவிக்குமார் தன் அடையாள
ட்டையை கையிலெடுத்த படி பாலாவைப் பார்த்தான்
பாலா அலுத்துக் கொண்டான் இ போச் சுடா. அடிக்கடி இந்த ரவுண்டப் சொல்லிக் கொண்டி ருக்கையில் ஆமிபஸ் வந்து விட்டின்
ால் நின்றது. அதைத் தொடர்ந்து இராணுவ வாகனங்களில் துப்பாக்கிகள் சகிதம் வீதியில் வந்து இறங்கிய இரா வத்தினர் குழுக்களாகப் பிரிந்து வீடாக சோதனை நடத்த ஆயத்தமாகினர். பிரதேசம் அமைதியானது. தெரு நாய்
ாள் மட்டும் படையினரைக் கண்டு குரைக்கத்
தொடங்கின. படையினரில் ஒரு பகுதியினர்
*.1-2」
G
தனி யாக விசாரணை
ரவிக்குமார் வி Liter.
"நீ இங்கு
உடனே வந்து அறி டில் உன் பெயர் இ6 பிரிவில் இருந்து வர்
"சேர். நான்.
ஏதோ சொல் அடிவயிற்றில் பல துப்பாக்கிப் பிடி அ கால்களால் உதைகள்
இராணுவத்தின சந்தேகம் தீரவில்ை பெரியவரின் கால்
நொந்தான் வெறும் தரையில் ப0 ஒத்தடம் கொ சற்று DOJE அது இன்னு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னம் தனியாளாய்த் "பார்த்திபன் இன்னும் இறந்த காலத்
திலையிருந்து மீளல்ல."
"அப்பிடியெண்டால் நான் ஆச்சரிய க்கிட்டப் பிறகு மானேன்.
"இப்பவாவது உன்னைப் பற்றி
சிந்திக்கத் தொடங்கியிருக்கிறாயா சாவித்ர் ந்தச் சந்திப்புக்குப் பிறகாவது சிந்திக்க
முயற்சிப்பாயா சாவித்ரீ என்று கேட்டு ஒரு әшптақтало ауылдылығй) 鷲 விட்டிருக் கிறான்" என்றாள் : jag,
"ஓகோ நூட் கிளியர்-ஒல் தி பெஸ்ட் மை டியர் ரிச்சர்" என்றேன். 'கிண்டலா பண்ற என்றாள்.
"நோ யதார்த்தம் "சாத்தியமில்லை சந்ரி இந்த விடுபட்ட
சிம்மசொப்பனம்"
"ஏன் நிதான் இப்போரிலிஸாகிற்றியேஇன்னுமேன் கண்ணம்மா தயக்கம்" என் றேன்.
"எனக்கு எதிர்காலம் பற்றிச் சிந்திக் கிறதுக்கு முடியல்ல" என்றாள் தன் விரல் | களைப் பார்த்துக்கொண்டு.
"ஏன் அவ்வளவு வயசு போய்ட்டதா El எண்ணமாட முப்பத்திரெண்டு அவ்வளவு
/ Ij"ಸ್ಧಿ öljyään
"அப்போ செத்துரு சரேலென நிமிர்ந்து என்னைப் பார்த்தாள். அந்தப் பார்வையில்
அங்கு முடிச்சுப் வற் நேஸிங்ஹோம்
தெரிந்தது கோபமா, வேதனையா, அழுகையா யலாமையா என்று புரிந்து கொள்ள முடியாது ஒரு கணம் தடுமாறிப் போனேன். குற்ற உணர்வோடு தலை கவிழ்ந்தேன்.
என் முகவாய் நிமிர்த்தி என்னை ஆழ
ப்பிடித் தெரியும்
தா சாவித்ர் LDITIl 9 (ULITI GOGILT LUTISTGi, "apL னே இப்பிடியொரு பிடிக் காட்டில் செத்துப் போயிடென்று சமானதோ துரதிஷ்ட சொன்னியே நான் செத்துப் போய்ட்டா
தாங்காமப்பதறுவாயெண்டுதான் எண்ணிப்
ந்த பஸ் தரிப்பிடத்தில் நின்றிருந்த
'ಸ್ತ್ರ್ಯ நிலை தர்மசங்கட் G υρήήήθΕΠΑ, ή ΑΠόθιά (δ) ΗΠαύδι பெண்கள் பகுதியாக நரமாக பஸஸறகாகக காததுக G QWü jö நின்றவளுக்கு பஸ்வரத் தாமதமானது 9, எரிச்சலை முட்டியது நடந்தே போய் உள்ளே சென்றார். விடலாமென்று வெளியே வந்தாள் தூரத்தே 1820126л 21-р பஸ் வருவது தெரிந்தது. கைக் குட்டையால் கூந்தல் சிவப்பு முகத்தைத் துடைத்துக் கொண்டே பஸ்ஸை தாடு கந்தசாமிக்கு நெருங்கியபோது ஒரு வெள்ளை நிற
யே சென்று வாயில் "ஹாய் ரிஸானா எங்கே இந்தப் பக்கம்?" ளுக்கான சலசுடம் அவளுடைய தோழி நஸிஹா உள்ளே கேட்டார். காவலன் - இருந்து குரல் கொடுத்தாள். ர் சென்று திரும்பிய "சும்மா சொபிங் போகலாமென்று யது. கெளரவப் பிரச் வந்தேன். நீ எங்கே இந்தப் பக்கம் வும் திருப்பிப் பேச "என் ப்ரண்ட் ஒருத்திக்கு இன்னிக்கு கை நோக்கி நடந்தார் பேர்த்டே அதான். போய் வரலாமென்று ಇಂದ್ಲಿ ತಿತಿ சரி. நீ எங்கே போகப்
மானிக்க முடியல்ல
சிவத்த அங்கியணிந்த போறே கருவிகளை கையில் நஹா ஆவலோடு கேட்டாள்.
நின்றனர். அவர் வீட்டுக்குத்தான்"
"அப்படியா? அப்படீன்னா என் கூடவே வரலாமே ட்ராப் பண்ணி விடுகிறேன்."
ரிஸானா ஏறிக் கொண்டாள். கார் நகர்ந்தது.
ரிஸானா நான் அமெரிக்காவுக்குப் யிருந்ததால் உன் கல்யாணத்திற்குக் கூட என்னால வர முடியல்ல. இங்கே வந்தாவது வரலாமென்று பார்த்தால், என் கணவருக்கு நேரமில்லை. அது sin. Φού 4.600ΙΩΙή 6ΤούτοΟΙ ΙΙούντούδη ή
று சலசுட வாயிலை தசாமிக்குப் புரிந்தது ல கூந்தல் வளர்த்த கரிகமான ஆண்கள்
நீ மட்டக்களப்பு இங்கே உனக்கு என்ன வேலை?" ட்டக்களப்பில்தான் வசிக் கிட்டிருக்கிறார்?" பீட்டில் கல்யாணத்துக்காக "சாதாரண வேலைதான்-ரிஸானா ட்டுப் போகத்தான் இங்கு அமைதியாகச் GOSFET GÖTGOTTIGT.
என்னால் நம்பவே முடியல்லியே உன் அழகிற்கும், அந்தஸ்த்திற்கும் என்னைப் போல பெரிய கோடீஸ்வரர் லை செய்கிறேன்" ஒருவரைக் கல்யாணம் செய்திருப்பாய் . அவனுடன் சேர்த்து என்றுதான் நினைத்தேன். ÜLI
ஜீப்பில் ஏற்றப்பட்டு, ஒருவரைக் கல்யாணம் செய்திருப்பாய் G) GO GULL JILL GOTT. என்று கனவில்கூட நினைக்கல்ல. என்ன செய்வது? எல்லோருக்குமே அந்தப் ட ஒவ்வொருவரும் தனித் անց க்கு அழைக்கப்பட்டனர். -ಸ್ಥ್ TUGOGODTÖKUSTUS 9/602 UD35GELI "இல்லே நஸீஹா நானாக யோசிச் சுத்தான் அவரைக் கல்யாணம் செய்துக் கிறதிற்குச் சம்மதித்தேன். நான் வசதி
கமாக பதில் சொன்னான். என்ன செய்கிறாய்?
ந்திருப்பதாக எங்களுக்கு விக்கவில்லை; இந்த கார்ட்
யோடு வாழ்வதற் 20). LLILL) til ಇಂ. புலிகளின் உளவுப்தேன் : திருப்பதாகத் தெரிகிறது வரர்களுக்கு மனைவியாகியிருப்பேன் NI ABUJI." நான் சுயநலக்காரியாக வாழ விரும்பல்ல வாயெடுத்த அவனது நான் என்னோட எதிர்காலத்தைக் கருது ான அடிகள் வீழ்ந்தன. தில் கொண்டுதான் இப்படியொரு ன்மேல் சுழன்றது. பூட்ஸ் முடிவை எடுத்தேன். என் கணவர் கன்னம் விங்கியது. வசதிக்காரராக பண்பாடுள்ளவராக க்கு அவன் மேலிருந்த இருந்தால்தான் தன்னோட பிள்ளைகள் உறவினர்கள் யாரோ-மீதும் அக்கறையுள்ளவராக இருப்பார் ளைப் பிடித்து கெஞ்சி தன்னைப்போலவே தன் பிள்ளைகளும் ரு குற்றமும்ற்றவன் என்று படித்து முன்னுக்கு வரவேண்டும் என்று " ஆசைப்படுவார். அவர்களையும் பண் பாடுள்ளவர்களாக வளர்ப்பதற்கு முயற்சி செய்வார். அப்போதுதான் அந்தப்
=းနှီ பெற்றோருக்குப் பெயர் GQ சொல்லும் பிள்ளைகளாக வளர்த்து
தனை தீரவில்லை. ஆளாக்க
(U/Lվ պԼ0, 3/5601/1605/1651 ரணமாக ஆத்திரம் ஒரு ப்படியொரு முடிவை எடுத்தேன்." o 90 ||Din Placi "வாழ்க்கையில் நீ ரொம்பக் கஷ்டப் ტ60)ol) சுற்றியது. 9 July. படுகிறாய் என நினைக்கிறேன். :
துவிட்டான் மாமி வெந்நீர் *ೇತಿ தேட்டாள்
"அப்படியொன்றுமில்லை. நாங்க U @ ருந்தது உள்ளம். எப்போவுமே சந்தோசமாகத்தான் இருக் எரிந்து கொண்டிருந்தது கிறோம் போதுமென்ற மனம் இருக்கும்
பயந்திட்டிருந்தேன் சந் அந்தப்
Eisen, gainen
ப்போ எனக்கில்ல. நீ பக்குவப்பட்டு
ஜீரணிச்சிடு வாய்
"எதை" "என் மரணத்தை" விறுவிறென்று அலுமாரியில் இருந்து
வெள்ளைத் துணிகள், தலையணையுறை படுக்கை விரிப்பு, பிளாஸ்க் எல்லாம் எடுத்து ஒரு பெரிய குட்கேஸினுள் திணித்தாள்
என்ன நிகழ்கிறது எனப் புரியாமலே
பார்த்துக்கொண்டிருந்தேன். சட்டென என்ன ருகே வந்து என் தோள்களைப் பற்றிச் சொன்னாள்."நாளை காலைல கொழும்புக்கு
ܕܝ ܨ ܨ
போகனும் எனக்கு முன்றாவது ஒப்ப ரேஷன்" என்றவளிடம் அதிர்ச்சியுடன் "எ.ன்.ன.து"
“மை டியர் சந்ரி தாங்கிக்கோ- இது இப்போ சாதரணம் வெறும் வூம் கன்ஸர் தான் - நான் இப்போ தைரியமாயிருக்கேன் விதிர்விதித்தேன்.
"கடமைகளெல்லாம் முடிஞ்சுது என்கிற மனநிறைவு- நல்லவேளை தனியாளாக இருக்கிறேனே என்கிற திருப்தி வாழ்ந்தது போதும்கிற நிம்மதி இறுதியா பார்த்திய னைச் சந்திச்சிட்டேன்கிற சந்தோஷம் நீயும் இழப்பு வந்தாலும் தாங்கிக் கொள்வேங் கிற திருப்தி
செய்வதறியாது திகைத்து விழிநீர் சொரிய நின்றேன். வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்தது போல, ஒரு ஒப்பற்ற ஓவியம் கனலிலிட்டு கரியாகி அழிவது போல. சாவித்ரியின் வாழ்வும் என்னோடு எத்தனை அன்பாய் நடந்தாளே, ஆதரவாய் வாழ்ந்தாளே இவள் மீண்டும்) வருவாளா இவளை நான் மீண்டும் சந்திப் பேனா? அல்லது.?
S S S S S S S S S SS SS SS SS S போது எதற்காகக் கஷ்டப்படவேண்டும்?" ரிஸானா அழுத்தமாகச் சொன்னாள் "உன் பிள்ளைகள் எந்த ஸ்கூல்ல படிக்கிறாங்க?"
"சாதாரண ஸ்கூல்லதான் “a hr | Ո61606ոց,6 6)լյրիկյ ()լյլիա ஸ்கூல்ல படிக்கிறாங்க தெரியுமா?"
"அப்படியா? ரொம்ப சந்தோசம் "நீயும் வசதிக்காரர் ஒருவரைக் கல் யாணம் செய்திருந்தால் உன் ஆசையும் நிறைவேறாப் போல பெரிய ஸ்கூல்ல படிப்பித்திருக்கலாம்."
அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ரிஸானாவின் வீடு வந்தது.
காரிலிருந்து இறங்கினாள் ரிஸானா
'இதுதான் எங்க வீடு உள்ளே வாயேன். ஒரு நிமிஷம் இருந்துட்டுப் போகலாம்."
"இல்லே ரிஸானா எனக்கு நேரமாயிட் டுது. இன்னொரு நாளைக்கு என் கணவ ரோடக் கட்டாயம் வருகிறேன்."
நnஹா காரை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் போர்டிகோவில் காரை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தபோது அவள் கணவர் வெளியே செல்வதற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்.
"எங்கே போகப் போறிங்கர- நளிஹா அவரைக் கேட்டாள்.
"இன்றைக்கு எனக்கொருமுக்கியமான பிஸ்னஸ் ப்ரோக்கிராம் இருக்குது நான் போகாவிட்டால் இரண்டு கோடி ரூபாய் வருமானத்தை நம்ம கம்பனி இழக்க வேண்டி வரும் அதான் புறப்பட்டுக்கிட்டிருக்கேன்" "அப்போ.நம்ம பையனோட் ஸ்கூல்ல பேரண்ஸ் மீட்டிங் இருக்கிறதாய்ச் சொன் னானே போகல்லையா?
"அங்கெல்லாம் போக முடியாது நளிஹா பையன் வந்தால் சொல்லிடு
கூறிவிட்டுக் காரில் ஏறிப் புறப்பட்டார் கார் நகர்ந்ததும் உள்ளே வந்தாள், டெலி ஃபோன்மணி ஒலித்தது. ரிஸிவரைக் கையில் எடுத்தாள்
"ஹலோ! நான் மிஸிஸ் அஷ்ரப் பேசு றேன்."
"மெடம் உங்க பையன் நண்பர்களோட சேர்ந்து போதை மாத்திரை சாப்பிட்டதால ரொம்ப ஆபத்தான நிலையில ஹொஸ்பி டல்ல அட்மிட் பண்ணப்பட்டிருக்கிறார். உடனே வந்து பாருங்க"
டெலிஃபோன் குரலைக் கேட்டதும் நnஹாவிற்குத் தலையைச் சுற்றுவதுபோலி ருந்தது. தலையில் கைவைத்தவாறே கீழே FlfljgTöt.

Page 18
சொப்பன சுந்தரிதான்
அழகிதான்-அழகிதான்
பழகு தமிழ் போல் இனிமை உலவும் தென்றல்போல் குளிர்மை நாடாளும் மன்னன் மகள் நாட்டியத்தில் பெரிய புகழ் மணியரசி என்றழைப்பர் கனியிதழால் புன்னகைப்பாள் என்ன குறை அவளுக்கு? என்போர்-அவள் உள்ளக் குறை அறிவாரோ?
forf, Gg5 milib@jib தன் குரலால் dancun (, Gud (Saintain வியப்போடு அவள் உதடுகளை கிளி நோக்கும்
Gla. Tijun kasnih இவள் உதட்டில் வந்ததெப்படி? கொத்தலாமோ? என நினைக்கும்
வில் என வளைந்த
புருவத்தில் நின்று
குறிபார்க்கும் இரண்டு
விழி அம்புகள் "தோட்டத்தில் கண்டேனடி "நீங்கள் என்பது
என்னாகும்? தோட்டத்தில் கண்டேனடி நீ என்று அழை:
y är fögað álarf வீரர் கூட்டத்தில் கண்டவரை நீங்கள்
கொத்தும் ஆசையை துறக்கும் சுவைக்கும் ஆசையை மறக்கும்
நேரில் தோட்டத்தில் கண்டேனடி தளபதி புருவம் ஒளிமிகுந்த விழிகளும் புதிராய் நோக்கி துளியும் அஞ்சா நோக்கும் "Disast das Gif கொண்டவரைக் கண்டேனடி"
மரியாதைக் குறை கூறும்போதே வேந்தனின் மகே மனதில் காட்சி விரிந்தது. விளையாடுகிறீர்க
தோட்டத்து தென்றல் "உங்களோடு
விஷம் பூசிய அம்பும் மை தீட்டிய விழியும் கொல்லும், கொல்லும் வெல்லும், வெல்லும்
தேகம் 2(ԱԳ , விளையாட ஆை ஆடவரே அஞ்சும்போது தோட்டத்து பூவுக்குள் பூவாக வேந்தனின் மகள் பாவம் கிளி மணியரசி நின்றிருந்தாள் வீரனை விரும்பு செய்யும் காற்று வாங்க வெட்கத்தைவிட்டு கிளியின் ஆசையை தளபதி வந்தான்! GJEIGUGSIGILLIGII அவள் அறியாள் மணியரசியைக் கண்டவன் கொஞ்சிக் கொஞ்சி "நீங்களா? என்றான்! இடிவந்து பேசிடுவாள்! 捻 , இலக்குத் தவறா நானேதான்-ஏன் தலையில் வீழ்ந்து "a gif|Gull as Gul காண விருப்பம் இல்லையா? j;J,IjG களிப்பில்லையே குரலால் கொஞ்சினாள் மனதில் களிப்பில்லையே" மீசைக்குள் ரத் தளபதி
புதா மசைகருள - - - தோழியாய் கிளியை தளபதி சிரித்தான்! 9 PP: 30 po நினைத்திடுவாள்! ୩୬|୩|ID இல்லை "மன்னன் மகள் நீங்கள் BITLTSU) tD D6016ð துயரங்கள் பகிர்ந்து காணமுடிற் LJITÄ)ULE" Kur kazane உரைத்திடுவாள்! முடிததது என் தந்தை
ஆயுதப் போராட்ட தாம் என்று ரெலே வாஹினிப் பேட்டியில் ցրիարք
கி. முருகா தவறுதான் சரிது | αρπα இருக்கிறதா? பு தடைசெய்தது ரெலே உறுப்பினர்கள் பலர் சென்றனர். அதை கருதுவார்களேயானா தில் முதன்முதலில் முன்னோடிகள் அ == முன்னர் இருந்த செய்த தவறுகள் இளைஞர்கள் ஆயுதம்
என்று இன்றைய
வரிசையில் தென் ஆபிரிக்காவின் கேரி கேர்ஸ்டன் முதலிடம் பெற்றுள்ளார்
பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்து முடி வடைந்த தென் ஆபிரிக்கா-பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் தென் ஆபிரிக்கா தொடரை வெல்லக் காரணமாக இருந்தவர் கேரி கேர்ஸ்டன் இதுவே அவரை முதலிடத்திற்கு உயர்த்தக் காரணமாக இருந்தது.
பாகிஸ்தானின் இன்ஸ்மாம்-உல்-ஹக் 2ம் இடத்தில் இருக்கிறார்.
ம்ே இடத்தில் இருந்த இலங்கை வீரர் ஜயசூரிய இந்தியாவுக்கு எதிராக சமீபத்தில் முடிவடைந்த டெஸ்ட் தொடரில் சோபிக்காத 7ம் இடத்திலும் உள்ளனர்.
Caiff
தால் 5ம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் கிரஹாம் தோர்ப் பலரும் ஒப்புக்கொள் இடத்தில் லங்கையின் அரவிந்த அவுஸ்திரேலியாவின் மத்தியூஎலியட் போல் ஆர். தம்பிராச Lg dflesivaj IT, D. 6i16/III/II. றிபிள் ஆகியோர் முறையே ம்ே 9ம் 10ம் அப்படி தெளிவ விம்பாப்வேயின் கிராண்ட் பிளவர் இடங்களில் உள்ளனர். | Лај 4. G முதன் முறையாக முதல் 10 இடங்களுக்குள் இந்திய வீரர்களான டெண்டுல்கர் 13ம் *9 அதே த. முன்ன்ேறியுள்ளார். இவர் 4ம் இடத்தில் இடத்திலும் சித்து 15ம் இடத்திலும் தாடர்கிறார்கள் g) si GITIT. அசாருதீன் 16ம் இட்த்திலும் உள்ளனர். தமிழ் இளைஞர்கள் GYUNIDLJITL"JG36)JLi 57aöT G0)39; 6) 1)LGBLITGi) 6Lib) மொதம் திகதி இந்த தரவரிசைப் தும் ஆயுதம் ஏந்துவ இடத்திலும், இந்திய வீரர் சௌரவ் கங்குலி பட்டியல் வெளியிடப்பட்டது. புகிறார்கள் என்ற S SSS S S S S S S S S SS S S SS S SS S SS SS SS S SS S SS SS SS SS SS SS SS S SS S சமீபத்திய உதாரணம்
புஷ்பக்குமார நீக்கப்பட்டுள்ளார். இந்திய சுற்றுப் ஒரு வெலிக்கடைய IT பணத்தின்போது டெஸ்ட் ரேட்டிகளில் நெப் படுகொலை E. அதிக டுெகளை விந்தியிருந்தா =EB=
松 இண்இே& இருப்பினும் இவரது பெயர், அணி வீரர்கள் * IL GOGÍ GEGNIL
இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியா பட்டியலில் இல்லை. ότι Ι - வில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் முப்பாய்டெஸ்ட் போட்டியில் காயமடைந்த திருமதி சரோஜினி
போட்டிகளில் விளையாடிவிட்டு இலங்கை விக்கெட் கீப்பர் லங்கா டி சில்வாவும் நீக்கப் வரன் யாழ் மாந வந்துள்ளது. 3 ஒருநாள் போட்டிகளில் விளை பட்டுள்ளார். நீக்கப்பட்ட வீரர்களுக்குப் = போட்டியிடுகிறார்? LIL DOLII 20ம் திகதி இந்தியா பதிலாக உபுல் சந்தனவும், ரொமேஷ் கலுவித் போது கூட்டணியில்
செல்கிறது. தாரனவும் சேர்க்கப்பட்டுள்ளார்கள் பி. ஞானப்பிரகாச
முதல் ஒருநாள் போட்டி 22ம் திகதி இலங்கை அணி வீரர்கள் விபரம் வருமாறு: கடந்த பாராளும் கவுகாத்தியிலும் 2வது போட்டி 25ம் திகதி அர்ஜுன ரணதுங்க (கப்டன்) அரவிந்த கொழும்பில் போட்டி இற்தூரிலும், 3வது போட்டி 28ம் திகதி டி சில்வா, றொஷான் மகாநாம சனத் 67 GELIG JUGA JATA, / கோவாவிலும் நடக்கிறது. ஜயசூரிய மார்வன் அத்தபத்து ஹஸான் 2.67 G.5L). 鲇
இந்தப் போட்டிக்கான இலங்கை அணி திலகரட்ன், ரொமேஷ் கலுவித்தாரன மகேல விபரங்கள் அண்மையில் வெளியிடப்பட்டன. ஜயவர்த்தன, சஜீவ டி சில்வா சமிந்தவாஸ், யாழ் மாவட்ட உள் இதில், வேகப்பந்து வீச்சாளர் ரவீந்திர பிரமோதய விக்கிரமசிங்க குமார தர்மசேன, போட்டியிட கட்சி ஒ6 SSSSS S SS S SS S SS S S S S S S S S முத்தையா முரளிதரன், உபுல் களாவது வேண்டுமா
GGGGGTTGÖ SHGaeilge E = போகிறார்கள்? யா
SSS SSS SS SS SS SS போகிறார்கள்?
இ. கழுதை இல 1 என்
பார்க்கவே முடி போயிருந்தாய்? கழுதை இலயே! தேன். வேட்பா இப்போதுதான் Fifi i GTLÜLI). ' ga) l; (G) நியாவது வேட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

usingld ஆளில்லை? கலையின் ஊற்று என்பர்
LóGajGu
கலம் ஆளிருந்தார்கள்-ஆயிரமாய் எப்படித்தான் என்னை
ஆளிருந்தார்கள்! எவர் புகழ்ந்தும் என்னபயன்?
த்தின் முன்னோடிகள் இயக்கத்தினர் (ரூப ) கூறுகின்றனர். அது
னந்தன், கொழும்பு-05 ான் என்னங்க குழப்ப விகள் முதன்முதலில் இயக்கத்தை ரெலோ இந்தியாவுக்குத்தப்பிச் ஒட்டமாக அவர்கள் ல் ஆயுதப் போராட்டத் டியவர்கள், அதாவது வர்கள்தான்! ܡs±.
9IU FITIS 4A 4-67. தான் தமிழ் ஏந்தக் காரணம் அமைச்சர்கள் கின்றனரே? ா, திருமலை, கத் தெரிந்த / பறுகளைத் என்றால், தொடர்ந்
LUAT6TJITAS (Յար (9460 கரசபையில் இவர் எப் சேர்ந்தார்? \ ம் நீர்கொழும்பு ன்றத் தேர்தலில் Li fil JJ, LLGOODħul fil-GOITI
இ=
ளூராட்சித் தேர்தலில் றுக்குறி00 வேட்பாளர் எப்படிச் சமாளிக்கப்
வெற்றி பெறப்
Furtalia at, siyal LI. o para GaiafGLI Lafa GOGG1/2 67/5/G,
ம்ப்பாணம் போயிருந் 77/7.5 aft L/7/467. தப்பி வந்தேன். அது தப்பிக்கொண்டாய்? பருமூச்சுடன்) ாளராக மட்டும்தான்
நாட்டைக் காக்கும் தளபதி நீங்கள் நெருங்கி நின்றாள் கூந்தல் மலர்கள் ஏந்திய வாசனை தளபதியை தழுவியது
குத்தி நின்ற
புத்தியை மயக்கப் பார்த்தன! கைக் கெட்டும் கனி கை நீட்ட ஆளில்லை படரத்துடிக்கும் கொடி படரவிட மரமில்லை சூடவரும் பூமாலை குடத்தான் தோளில்லை!
தளபதி பதில் சொல்லாமல் விறு விறு என நடந்தான்! அலட்சிய நடை அது என்றாலும் அவனை அடைவதே இலட்சியம் என மணியரசி முடிவு செய்தாள் மணியரசிக்கு
மாலை சூட்ட மன்னர் குலத்திலா
வேதாந்தி
இலைமறைக் காய்க்கே மதிப்பு அதிகம் எட்டாத கணிக்கே மதிப்பு அதிகம் மறுக்க மறுக்கத்தான் விருப்பம் வரும் தடுக்கத் தடுக்கத்தான் மோகம் வரும் தளபதியின் மறுப்பால் காதல் நெருப்பானது தினம் தினம் தியென வளர்ந்தது!
தேகம் நூலாச்சு ᏓDfᎢg5LᎠ LᎫᎧᎧᎧuᎥᎢ Ꭿ- Ꭿ காதல் வெல்லாமல் யோகம் தீராது
கிளிக்கு முன்னாலும் தன் மனதை திறந்து வாசித்தாள்
நிலவு முகம் என்பர்
அறிவு பெரிது என்பர்
இருந்தாய் என்னை வெற்றிபெறவும் வைத்துவிட்டார்களே!
ܒܒܐܲܒܒ * சினிமா மோகம் என்று தீரும் சிந்தியா? சா, மங்களா, மூதூர், தீந்துதான் என்னாகப்போகிறது மங்களா?
* மக்களை முட்டாளாக நினைக்கும் அர சியல்வாதிகள் பற்றி உங்கள் அபிப்பிராயம் உ. லோகநாதன், நல்லூர், இந்தியக் கதை ஒன்று வகுப்பிலே பாடம் நடந்து கொண்டி ருந்தது.
இந்தியாவில் மொத்தம் எத்தனை மொட்டை மரங்கள் இருக்கின்றன? என்று கேட்டார் ஆசிரியர்
மாணவர்கள் திகைத்தனர். ஒரேயொரு மாணவன் திடீரென்று எழுந்து "தொண்ணுற்றி ஐந்து கோடி ஐயா" என்றான்.
"எப்படி உன்னால் அத்தனை திட்ட வட்டமாகச் சொல்ல முடிந்தது?" என்று கேட்டார் ஆசிரியர்
மாணவன் சொன்னான்: "நேற்றுத்தான் நம் ஜனத்தொகை பற்றிய புள்ளி விபரம் வந்திருக்கிறது"
வ்வாறான மாணவர்கள்தான் அர சியல்வாதிகளாகிறார்கள் என்று நினைக் கிறேன்.
=இள * விஞ்ஞான யுகத்திலும் கடவுள் நம்பிக்கை வளர என்ன காரணம்
எம். பஷிர், புத்தளம். "வேதாந்தம் பெரிதா? விஞ்ஞானம் பெரிதா? என்று இருவருக்குள் சர்ச்சை எழுந்தது.
"வேதாந்தமே பெரிது" என்றார் ஒரு
"விஞ்ஞானமே பெரிது" என்றார்
விஞ்ஞானி
இரண்டு மின்சாரக் கம்பிகளைப் பொருத்தி பல்பை எரிய வைத்துக் காட்டி னார் விஞ்ஞானி
"சக்தியும் சிவனும் சரசமாடுகிறார்கள்" என்றார் வேதாந்தி
L JaiJGOLI 93/6006007 ġġ/iż, l-EUTL Lg 60TITI விஞ்ஞானி
"அவர்கள் தொல்லை செய்யாமல் விட்டுக்குப்போம்" என்றார் வேதாந்தி ,
=இள
காதல் தவம் செய்தாள் கனவில் வரம் கேட்டாள்
"DIS DIGI GTalli மாபெரும் அழகி என்பர்
அழகு முறுவல் என்பர்
ருவர்
காதல் கொண்ட வீரமகன் கடும் விருப்பம் கொண்டு கைப்பிடிக்க வருவாரா? கையணைக்க வருவாரா? காதல் மன்னன் வராவிட்டால் யார் புகழ்ந்து என்ன பயன்”
உலகத்தாரால் விரும்பப்பட்டும்தன் உள்ளத்தாரான காதலரால் விரும்பப்படாத காதலியின் பெரும் கவலையை கூறும் திருக்குறள் பாடல் இதோ: "விழப் படுவார் கெழி
-இயிலர் தாம் வீழ்வா விழப் படாஅர் எனின்"
குறள்-194 அதிகாரம்-120
* அடுத்தவர் நலனில் அக்கறை இல்லாத வர்கள் பற்றி என்ன கூறுகிறீர் சிந்தியா? செல்வி க. தனலட்சுமி, மட்டக்களப்பு நாம்தான் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.
பணக்காரர் ஒருவர் கிளப்பில் பணம் வைத்து சீட்டாடிவிட்டு வெளியே வந்தார்.
அவர் முகம் சுண்டிப்போயிருந்தது, 5ú(p60LII őIfat, gyfő (25/76öILIű. "எங்கே ஐயா காரை ஓட்டுவது?" என்று கேட்டார் சாரதி
"ஏதாவது ஒரு மலைமேல் ஏறித் தலைகீழாய் இறங்கு நான் தற்கொலை செய்யத் தீர்மானித்துவிட்டேன்." என்றார் பணக்காரர். சாரதியின் கதி என்னாகும் என நினைத்தாரா மனிதர்?
=இள
* கிழக்கிலும் உள்ளூராட்சித் தேர்தல்
நடக்கப்போகிறதாமே?
கே. லீனஸ், செங்கலடி அப்படியா இனி கிழக்கு மக்களுக்காக வும் தமிழ்க் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு அறிக்கைவிடப்போகின்றன. என் கிறீர்களா? பத்திரிகைகளுக்குத்தான் இடப்
பற்றாக்குறை தோன்றப்போகிறது.
=இள * சிந்தியா சந்தன கடத்தல் வீரப்பன் GIGäTIGIGANTIGSTIGör?
எச். பாரூக், கற்பிட்டி ஜெயின் கமிஷன் அறிக்கை கிளப்பிய புழுதிப் படலத்துக்குள் வீரப்பன் மறைந்து GBL) 1760T/TGö7.
* உலகில் சிறந்தது மனிதப் பிறவிதானே?
திருமதி ஜெ. சரோஜினி, கனடா உடைந்துபோன ஒரு மண் பானையின் கழுத்து பூமியில் கிடந்தது. வழிப்போக்கன் ஒருவன் அதைக் கவனிக்காமல் மிதிக்கப் A GLIII60/76.
"மிதிக்காதே மிதிக்காதே. நான் ஒரு பானையின் கழுத்து" என்று A சத்தம் போட்டது அது
வழிப்போக்கன் சிரித்தான். இனி உனக்கென்ன வாழ்வு? உன்னை மித்தால் என்ன? உடைத் தாலென்ன? நீ இப் பொழுது பானையல்ல. உடைந்துபோன அதன்
கழுத்து"
கழுத்து அதனைக் கேட்டுச் சிரித்தது.
முன்பு நான் பானை இப்பொழுது கழுத்து நாளை மீண்டும் களிமண், பிறகு ஒரு புதிய பானை, ஆனால் நீ.2
a/AIGLIII air Gustafalgiair. அதைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு தன் வழியே போனான்.
-இ- * டியர் சிந்தியா மரணத்தைக் கண்டு பயப்படாத மனிதன் உண்டா?
எம்.என். அஷ்வர், ஜா-எல. தெளிந்தவர் கலங்கார் மகன் தாயைப் பார்த்துக் கேட்டான் "தாயே! சாவு என்பது என்ன?" தாய் சொன்னாள்: "வாழ்வின் முடிவு/ IDAGÖ, GELL 1763,7; "வாழ்வு என்பது என்ன?" தாய் சொன்னாள்: "சாவின் தொடக்கம்"
J.21-27, 1997

Page 19
ராமபிரான் வீசிய கணை யானது அரக் கர் கோன்- இலங்காதி பதி-இராவணேசனின் உடலில் எண்ணற்ற ரணங் ளை ஏற்படுத்தி, குருதிக்கடல் பெருக் கெடுத்தோட அவனைத் தரையில் சாய்த்தது. இத்தகையதொரு சந்தர்ப்பத்தை எண்ணித் தவமிருந்த தேவர்களின் உள்ளத்தில் பெருமகிழ்ச்சிப் புயலை உருவாக்கியது. இராவணனின் கொடுமைகளால் பல்லாண்டு கள் துன்புற்றுத் தவித்த தவசிகளின் சிந் தையையும் மகிழ்ச்சி வெள்ளத்தால் குளிப் பாட்டியது. மூவுலகிலும் இராவணனுடைய ஆணை இல்லாமல் இது காலவரை காலமும் மூச்சு விடக்கூட முடியாது தவித்த மாந்தர் அனைவரும், இராவணன் வீழ்ந்த தகவல்
* துள்ளிக்கூத்தாடினர்.
ளைய பெருமாளாகிய இலக்குவன் ஆஞ்சநேயரின் தோளில் இருந்து துள்ளிக் குதித்தார். வானரர்க்கு அரசனான சுக்கிரீவன் வான்முட்டப் பாய்ந்து, மேகத்தைத் தாவி மீண்டும் தரையில் குதித்தான். வாலி மகன் அங்கதன் ஆடிப்பாடி ஆகாயத்தில் தாவிப் பாய்ந்தான் ஆஞ்சநேயர் அடக்க ஒடுக்கமாக இராமமந்திரத்தை ஜெபித்த வண்ணம் இராமபிரானை நோக்கி நடக்கலானார். விபீடணர் ஆஞ்சநேயரை பின்தொடர ஏனை யோரும் இராமபிரானை நோக்கி நடந்தனர். தேவர்கள் வானிலிருந்து பொழிந்த பூ மழையில் மிதந்தவராக இராமபிரான் இருகை களையும் கூப்பிய வண்ணம் கதிரவனை நோக்கிப் பிரார்த்தித்து நின்றிருந்தார். அவரை நோக்கி சகலரும் விரைந்து வந்து பணிந்து நின்றனர். கண்களைத் திறந்த இராமபிரான் தனது வலது கரத்தை உயர்த்தி அனைவரை யும் அமைதியைக் கடைப்பிடிக்குமாறு சைகை செய்தார்.
இராவணன், தன்னை எவரும் அழிக்கக் கூடாது என்ற வரத்தை படைத்தற் கடவு ளான பிரம்மதேவனிடம் பெற்றிருந்தான். அதன்படி மூன்று கோடி வாழ் நாட்களை
மகிழ்ச்சியுடனே கழித்தவன், ஆனால் இன்று
மானிடனாக அவதரித்த இராமபிரானின் வாளியால் வீழ்ந்து மடிந்தான்.
இராவணன் வீழ்ந்து மடிந்த தன் மையை கவிச்சக்கரவர்த்தி கம்ப நாட்டாழ்வார் இவ்வறு காட்டுகின்றார்.
முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய
பெருந் தவமும் முதல்வன் முன் நாள் எக்கோடி யாராலும் வெலப்படாய்
எனக் கொடுத்த வரமும் ஏனைத் திக்கோடும் உலகு அனைத்தும் செருக்
கடந்த புய வலியும் தின்று மார்பில் புக்கு ஓடி உயிர் பருகிப் புறம் போயிற்று
ராக்வன் தன் புனித வாளி
(புத்த காண்டம்)
TOTALITETET
பொருள்:-
இராமபிரான் எய்த புனிதத் தன்மை வாய்ந்த அம்பானது இராவணனுடைய உடலில் புகுந்து அவனுடைய உயிரைப் பறித்துச் சென்றது. இதனால் இராவணன் செய்த பெருமை மிக்கதவத்தினால், "தேவர் களின் எத்தகைய புகழ் பூத்தவர்களாலும் உன்னை வெல்லமுடியாது." என்று பிரம்ம தேவன் முன்னாளில் கொடுத்த வரத்தையும் மூன்று கோடி நாட்கள் வாழ்ந்த பெருமை பொருந்திய வாழ்க்கையையும், திசைகளைத் தாங்கும் யானைகளுடன் பொருதி வென்ற பெருமை மிக்க தோள்களையும் ஒன்றாகவே சிதைத்தொழிக்கும் தன்மையினதாக இராம பிரானின் கணையானது இராவணனுடைய உடலில் புகுந்து உயிரைக் குடித்தது.
ராமபிரான், இராவணன் வீழ்ந்து கிடந்த இடத்தை நெருங்கி வந்தார். மேரு மலையானது செங்கடலில் வீழ்ந்து கிடப்பது போல் குருதிக் கடலில் இராவணனுடைய உடல் வீழ்ந்து கிடந்தது. ஒரு கணநேரம் அச்சடலத்தின் அருகில் நின்று தன் கண்களை மூடி இராவணனுக்காக மெளனாஞ்சலி செலுத்தினார். எத்தகைய நிலையிலும் தன் பிடிவாதத்தை விட்டுக் கொடுக்காத மாவீரன் இவன் தனக்குப் பேரழிவு வரப்போகிறது என்பதனை நன்றாக உணர்ந்திருந்தும் பின்வாங்காமல் நின்று போரிட்டு மார்பிலே விழுப்புண் தாங்கி வீழ்ந்து கிடக்கிறான். என்று வியந்து பாராட்டியது அவருடைய p Gil GILD.
அப்போதுதான் அவர் அருகில் விம்மல் சத்தம் கேட்டது. தனது வலப்புரத்தில் விபீடணர் சிறுகுழந்தைபோல் நின்று தேம்பித் தேம்பி அழுவதைப்பார்த்தார். அவரை அரவ ணைத்து முதுகைத் தடவி ஆறுதலளித்தார் இராமபிரான்
"விபீடணா மண்ணில் பிறந்தவர் எவரும் ஒருநாள் மண்ணுக்கே இரையாக வேண்டிய வர்; இதில் உமக்கோ எமக்கோ விதி விலக்குக் கிடையாது. சாகா வரம் என்பது ஒருவர் சாகும் வரை மட்டுமே நிலைத்தி ருப்பது போலாகும் வீழ்ந்து விட்ட இந்த வீரன் மீது நாம் வைத்திருந்த வெறுப்புணர்வு விடைபெற்றுவிட்டது. உமது அண்ணனுக்குச் செய்ய வேண்டிய இறுதிக் கிரியைகளைச் செய்வதற்கு அவருடைய உதிரத்தில் பிறந்த எவருமே உயிருடன் இல்லை. ராவணனுடைய சக உதிரச் செல்வமான உமக்கே அந்த உரிமை இன்று இருக்கிறது. லையை மறந்து வெறுப்புணர்ச்சியை
1. பி. கிருஷ்ணகுமார்,
2. ரி. தமிழரசி, இல, 22, 14வது வீதி, மஸ்கெலியா
330 லெயாட்ஸ் புறோட்வே, கொழும்பு-14
snorruanui SLT se -
சரியானவிடை:- மோகக்கணை, வேலாயுதம்
3. GA, FLÈ Kit, 19 காலி வீதி, வெள்ளவத்தை 4 செல்வி பே ஹர்சனா, இல, 2422 பேராறு கந்தளாய்
5. எஸ். சஞ்ஜயன், மே.பா. பரீஸ்கந்தராஜா இலங்கை வங்கி வவுனியா
Iz seu 1135 Gamaõrna
டிசம்பர் 27 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
LS SLLLLLLLTSYLS000STTTTL LLLLLLTTSTL0LYTS0000SLLLS
விபீடணருக்கு முடி (35 Ligueauft uurtft?
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS
JTImiTugii
நீக்கி, வீழ்ந்து வி உடலை இலங்காபுரி வேத முறைப்படி செ களைச் செய்து முடி
இராவணன், 岛 மைக்கு ஏற்ப அரக்க இருந்தபோதிலும் அ6 LITGOT-LDLIGil LD5,6,7- விரதை கணவனையே கக் கருதி வழிபட்டவ கைப்பிடித்த நாள்மு லுக்கு மறுவார்த்தை 6 வள். துன்மார்க்க சி அலைந்தபோதும் அ வனை வினவுவதற்கு பிராட்டியாரை சிறைப் கூட அது தவறு என் ருந்தும்- தன் கணவன ஒரு கேள்வியும்  ே
முகத்தில் சினமோ சலிப்புத் தன்மையே இராவணன் எக்கால LIDTILL ITGÖT.
இராமபிரானுட இறுதியாக இராவண அவனுக்கு வீரத்தில வைத்தவள். ஆனால் இதுவே என் கணவன் இறுதிநாள் என்று உ டது. போர்க் கோல போகும் தன் கணவனு வெளிக்காட்டிக் ெ என்பதனால் அடங்கி சென்று அங்கிருந்த சில நின்று கண்களை தியானத்தில் ஆழ்ந்த Tan a"DI a
போர்க் களத்தில் அதே கணமே மண்டே தது. அவள் மணாள என்று செய்திவரும்மு யின் உணர்வில் உன் அவளது உள்ளு உயிர் பிரிந்து விட்டது எ ஆலயத்தில் இருந்து வ e L6) 606766of65T FL மிதந்து சென்றது. க உயிர் பிரிய வேண்டும். தைத் தாங்கிய வண்ண கூடாது என்று தான் விரும்புவாள். ஆனா துணைபோய் விட்டே மேலோங்க, கண்களி கொட்ட கனவனின் வீழ்ந்தாள். அக்கண உயிர் பிரிந்து கண சங்கமமாகியது.
இலங்கை மாநகரி மாந்தர் அனைவருக்கு வீழ்ந்து மடிந்த செய் தனை பேரும் ஓலமிட் வந்து இராவணனின் காவலர்கள் பெரும்ப அப்புறப்படுத்திவிட்டு களையும் எடுத்துக் புகுந்தனர்.
இறுதி
விபீடணர் தன அவருடன் உடன் கட் நீத்த அண்ணிக்கும் 4 அமைக்க ஏற்பாடுகை வேதியர்கள் பலர் வர் இறுதிக்கிரியைகளைச் ஆற்றொனாத் துயரு குத் தீமூட்டினார். இரு யும் அக்கினிதேவன் வான்மண்டலத்தில்
இறுதிக் கடன்கள் முறைப்படி முடித்து நேயர், சுக்கிரீவன் அ முதலானோர் தொடர் வந்து வணங்கினார். இராமபிரான் வி ராக அறிவுரைகள் கூறினார். இலக்கு விபீடணரை ஏனை மாநகருக்கு அழைத்து வேந்தனாக மகுடம் ( பணித்தார்.
நகரில் சூழ்ந்தி மெல்ல விலகியது. அனைவருக்கும் பர மலர்ந்தது. இலங்கா விபீடணர் அரியணை வேதியர்கள் வேதம் பெருமாளாகிய இல தலையிலே கிரீடத்ை
J.21-27, 1997
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திருவிழு
அன்பார்ந்த வாக்காளப் பக்தகோடிகளே! நிகழும் ஈஸ்வர வருடம், மார்கழி மாதம் 1ம் நாள் கொடி யேற்றத்துடன் தேர்தல் திருவிழா கோலகலமாக ஆரம்பமாகும். அத்தினத்தில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளுகிறோம். ஒரு குத்துமதிப்பாக 30 நாட்களுக்கு திருவிழா நடத்தப்பட உள்ளது.
அந்த முப்பது நாளும் கிட்டத்தட்ட 1500 உருவத்தினர் யாழ் குடாநாடெங்கும்
தி உலா வர உள்ளனர்.
முக்கிய அறிவித்தல் விதி உல்ா வரும் 1500 பேரில், பக்த கோடிகள்
மட்டுமல்லாமல், கேடிகளும் இருக்கக்கூடும் என்பதால் உங்கள் உடமைக்ளை
கு எடுத்துச் சென்று யவேண்டிய காரியங் JLSTIT9,4"
பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளுமாறும், எக் காரணம் கொண்டும் a ajná asiľajšiasolá
என்றும் வேண்டி
ருவிழா ಙ್ಗಣ್ಣಿ ML (A) GloJoM GALI GleFAĴAJ ĜOJIGATILMILO
ரும்பிக் கேட்டுக் கொள்கிறோம்.
தங்கள் நல் ஆதரவை நாடும் ருவிழாக் குழுவினர்
யாழ் குடாநாட்டில் நடைபெறும் திருவிழாவுக்காக கடை விரிக்கும் முன்னணி நிறுவனம் ஒன்றுக்கு ஆட்கள் தேவை. தகுதி, தகுதி இன்மைதான் தகுதி.
மூன்று நேர உணவும், மாலையில் ஊரடங்கு அமுலில் உள்ளபோது தாக சாந்திக்கான பானங்களும் இலவசமாக வழங்கப்படும்.
முன்னாள் கேடிகளும் தொடர்பு கொள்ளலாம். வெட்கப்படத் தேவையில்லை. வேறு நிறுவனங்களில் இருந்து நைசாக நழுவி ஓடி வரும் மதிப்புக்குரிய மாண்புமிகு ஒடுகாலிகளுக்கு தகுந்த இடம் வழங்கப்படும் தயங்க வேண்டாம்.
முன் அனுபவம் இல்லையென்று யாரும் பின்நிற்கத் தேவையில்லை. எம்மிடம் கேடித்தனத்தில் கில்லாடியான பயிற்சியாளர்கள் உள்ளனர்.
பிற்குறிப்பு அலவாங்கு ஆறுமுகம் கொடுவாக்கத்தி கந்தசாமி கோடாலி
எது குலத்தின் தன் ணம் படைத்தவனாக னுடைய தர்மபத்தினி ண்டோதரி ஒரு பதி கண்கண்ட தெய்வமா ள். தன் கணவனைக் U GOOIENGOfGöT GIFTIGJ துவும் பேசி அறியாத பனாக தன் கணவன் தனையிட்டு தன்கண எண்ணாதவள். சீதாப் பிடித்து வந்தபோதும்
டம் அதனையொட்டி கட்தாதவள். அவள்
ܐ
6
சந்தேகக் குறியோ, ா, பிரதிபலிப்பதை
த்திலும் கண்டிருக்க
ன் போரிடுவதற்கு
ன் புறப்பட்டபோது, கமிட்டு வழியனுப்பி ப்போதே அவளுக்கு |ன உயிருடன் காணும் ளமாரத் தெரிந்துவிட் முடன் புறப்பட்டுப் க்கு தன் உணர்வுகளை ாள்வது அழகல்ல நடந்தாள். அத்திப்புரம் LGT GTLNG) GITUNG)Gi மூடிய வண்ணம் Iள். அன்ன-ஆகாரம் ள் அருந்தவில்லை. இராவணன் உயிர்நீத்த ாதரியின் ஆவி துடித் ன் இறந்து விட்டான் ன்னே அந்தப் பத்தினி மை புகுந்துவிட்டது. ணர்வு-தன் கணவன் ன்று அறிவுறுத்தியது. ாயுவேகத்தில் அவள் லம் கிடந்த இடத்திற்கு ணவனுக்கு முன் தம் விதவையாக-விசனத் எம் பூவுலகில் வாழக் எந்தப் பெண்ணும் ல் தனக்கு முன்னே த என்ற எண்ணம் கண்ணி கடலாகக் உயிரற்ற உடல் மீது மே அப்பத்தினியின் வனுடைய உயிருடன்
ன் கண்ணிருந்த அரக்க ம் தங்கள் தலைவன் தி எட்டியதும்- அத் ட வண்ணம் ஓடோடி உடலை மொய்த்தனர். ாடுபட்டு மாந்தர்களை
இருவருடைய சடலங் கொண்டு நகருக்குள்
து அண்ணனுக்கும் பை ஏறாமலே உயிர் ஒரு பெரும் சிதையை ளச் செய்தார். அரக்க து உரிய முறைப்படி செய்யத்தொடங்கினர். -ன் விபீடணர் சிதைக் வருடைய சடலங்களை ன்னோடு அணைத்து ரவச் செய்தான்.
யாவற்றையும் பழுதற
விட்ட விபீடணர் ஆஞ்ச |ங்கதன், ஜாம்பவன், து வர இராமபிரானை
பீடணரை அணைத்தவ ಇಂಗ್ಲಿಫ್ಟ್ಬಸ್ಗಿ ணனை அழைத்து யாருடன் இலங்கை |ச் சென்று இலங்கை சூட்டிவிட்டு வருமாறு
ருந்த சோக மேகம் டுத்த நாள் பொழுது வசமூட்டும் நாளாக ரியின் மாமன்னனாக யில் ஏறி அமர்ந்தார்.
முழங்க இளைய
ச் சூட்டினார். (தொடர்ந்து வரும்)
க்குவன் விபீடணரது
கோவிந்தின் போன்ற ரகங்களில் மக்களையும், மற்றும் நிறுவனங்களையும் நடுங்கவைக்கக் கூடிய பட்டப் பெயர்களைக் கொண்டவர்களுக்கு முன்னுரிமை தரப்படும். இம்முறை
ஆயுதங்களை பாவிக்க தடை செய்தாலும்,
எந்தக் கொம்பனாலும் முடியாது என்ப்தை உத்தரவாதப்படுத்துகிறோம்.
உடன் விண்ணபிக்கவும், அல்லது நேரில் வரவும் இல்லாவிட்டால் மாற்று
நிறுவனங்களிடம் மாட்டிக்கொள்வீர்கள்.
Шtili djelji குருவிக்குளம் நாலாம் தெரு 34ம் இலக்க வீட்டில் குடியிருக்கும் பம்மாத்து பரஞ்சோதி யாகிய நான் இத்தால் அறிவிப்பது யாதெனில், நடைபெற்று வரும் தேர்தல் திருவிழாவில் நான் எவ்வகையிலும் ஒரு பங்குதாரரோ, பார்வையாளரோகூட அல்ல.அல்ல. அல்ல. என்பதை அறியத் தருகிறேன்.
யாருடைய மிரட்டல் காரணமாகவோ, அன்றிநேற்றுமாலை என் வீட்டுக்கு நேரடி யாக வந்து எனக்கு விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கை காரணமாகவோ நான் இந்த அறிவித்தலை விடுக்கவில்லை என்பதையும் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். அவ் வாறு யாராவது கருதினால் அது வெறும் புரளியே அல்லாமல் நான் யாரிடமும் கூறிய தகவல் அல்ல என்பதையும் இத்தால் தெரி வித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
இப்படிக்கு பம்மாத்து பரஞ்சோதி (முன்னாள் கவுன்சிலர்)
(B5555
sis DTatariāli GTägaliläistäön
கொடிகாமத்தை பிறப்பிடமாகக் கொண்ட பூபாலசிங்கம் (முன்னாள் கூட்டணி உறுப்பினர்) அன்னம்மா (மகளிர் பேரவை உறுப்பினர்)ஆகியோரின் அருமை மகனும், பூ வீரசிங்கம் இளைஞர் பேரவை அங்கத்தவர்) பூ வீரத்தங்கம் (புலிகள் இயக்க அங்கத்தவராக இருந்து பலியான GJi) மாசிலாமணி (ரெலோ முன்னாள் உறுப்பினர்) ஆகியோரின் சகோதரனும், ஆ, தம்பையன் (புளொட் முன்னாள் உறுப்பினர்) தி திருநா (ஈ.பி.டி.பி. முன்னாள் உறுப்பினர்) ஆகியோரின் மச்சானும், கா, நகுலன் (ஓய்வு பெற்ற பொலிஸ்காரர்) கா விஜயன் (பதினைந்து வருடத்தின் முன்னர் ஓய்வு பெற்ற இராணுவ உத்தியோகத்தர்) ஆகியோரின் மருமகனுமாகிய பூசீனித்தம்பி (எந்தக் கட்சியிலும் உறுப்பினரல்ல) ஆகிய நான் இத்தால் அறிவிப்பது யாதெனில்:
என் குடும்பம் ஒரு காலத்தில் பல் கட்சி, பல் இயக்க குடும்பமாக இருந்தது உண்மையே அதன் காரணமாக, அக் குடும்ப அங்கத்தவனான என்னையும் சில கட்சிகள் தவறாக விளங்கிக் கொண்டுள்ளன. என்பது என் அறிவுக்கு எட்டியுள்ளது.
பல கட்சிகளின் பட்டியலில் என் சம் மதம் இன்றியே என் பெயர் இடம்பெற்றிருப் பதாக திடுக்கிடும் தகவல் ஒன்றை மூன்று நாட்களுக்கு முன்னர் அறிந்தேன்.அதன் பின்னர் இன்றுவரை தூக்கம் இல்லை. பாலும் விஷம் போலாச்சு படுக்கையும் கல்லறை போலாச்சு பல்லியின் ஒலிகூட வேட்டுச் சத்தம் போலாச்சு
சில கட்சிகளின் உறுப்பினர்களைப் பார்த்து
நான் ஒரு முன் ஜாக்கிரதையாக சிரித்தது
உண்மைதான். அதற்காக என் பெயரையும் தங்கள் பட்டியலில் போடுவார்கள் என்று நான் கனவிலும் எண்ணியதில்லை.
ஆகவே எக் கட்சிப் பட்டியலில் என் பெயர் இருந்தாலும், அது என் சம்மதம்
இன்றி இடம்பெற்றதாகக் கருதிக் கொள்ளு
மாறும் எக்காரணத்தை முன்னிட்டும் எனக்கு
வாக்களிக்க வேண்டாம் என்றும் உங்களை
இருகரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன்.
எனக்கும், என் குடும்பத்திற்கும் ஏதா
வது உதவி செய்ய யாராவது நினைப்பீர்
களேயானால், எனக்கு வாக்களிக்காமல்
இருப்பதே அந்த மேலான உதவியாகும்.
இப்படிக்கு அபாக்கியவானான பூ. சீனித்தம்பி (எக்கட்சி அங்கத்தவருமல்ல)
ஆயுதம் தாங்கிய பெயர்கள்ை தடை செய்ய
(irreira Gugulang na
வடமராட்சி குடத்தனை குச்சு ஒழுங் கையைச் சேர்ந்த குமாரவேலு, செல்லாச்சி தம்பதியின் சீமந்த புத்திரனான குமார சாமியாகிய நான் இத்தால் தெரிவித்துக் கொள்வது யாதெனில் நடைபெற்றுவரும் தேர்தல் திருவிழாவில் என் பெயருடைய ஒரு நபர் பங்குகொண்டு வருகிறார்.
அவர் நானில்லை என்பதையும்,நான் அவரில்லை என்பதையும் இத்தால் உறுதி செய்கிறேன் என் பெயரில் போட்டியிடும் குறிப்பிட்ட நபரின் கையை காலாக நினைத்து நான் கேட்டுக்கொள்வது யாதெனில், தயவு செய்து நீவிர் யாவீர் என்ற தகவலை வெளி யிட்டு உபகாரம் செய்தால், சந்நிதி முருகனின் சர்வ அநுக்கிரகமும் உம்மைக் காத்தருளும் என்று ஓரளவு நம்புகிறேன்.
உண்மையுள்ள,
குமாரவேலு குமாரசாமி
முன்னாள் சண்டியனும், முன்னாள் சமூக விரோதியுமாகிய முருகுப்பிள்ளையாகிய நான் தெரிவித்துக் கொள்வது யாதெனில்: நான் முன் ஒரு காலத்தில் முருங்கைக் குள பக்கத்தில் தீய செயல் புரிபவனாக வாழ்ந்தது மெய். பின்னர் திருந்தி வாழ்ந்து வருகிறேன்.
எனினும் என்மீது முன்விரோதம் அல்லது பின் விரோதம் கொண்ட யாரோ ஒருவர் என்னுடன் நேருக்கு நேர் மோத முடியாமல், என்னை ஒழிக்க முடியாமல், கெட்டகாரியம் செய்திருக்கிறார். நான் தேர்த வில் போட்டி போடுகிறேன்' என்று புரளி கிளப்பி விட்டுள்ளார். இதனையிட்டு கொலை முயற்சி கொலை செய்யத் தூண்டுதல், கொலைக்கு திட்டமிடல் போன்ற குற்றங் களின் நிமித்தம் வழக்குத் தொடர உள்ளேன். இன்னொரு உண்மையையும் கூறிவிடு கிறேன். யாரோ சிலர் எனக்கு நிவாரண உதவி என்று பணம் தந்துவிட்டு வவுச்சரில் கையெழுத்துப் பெற்றுச் சென்றனர். அது தான் வேட்பு மனு என்று தெரிந்தோ, சுய புத்தியிலோ நான் கையொப்பம் போட வில்லை என்பதை நல்ல புத்தியோடு இத்தால் உறுதிப்படுத்துகிறேன்.
மு.முருகுப்பிள்ளை (திருந்திவிட்ட முன்னாள் சமூகவிரோதி)
காநிலை பூ கந்தசாமி

Page 20
यात
S S S S S S S S S S S LS S LS
Origin Grift நீக்கடவின் ஒரு அழகான தீவு
== யாரொறியிட்டுப் பொனதுபோல் தெரியும் !, திரங்க ல் துப்பாக்கி ரவைகள் சிதறின் கிடக் தெரியுமார் ஏழு கின்றனஏகே துப்பாக்கியாள் LIII மியா கடற்கர நகரின் கிழக்கு
வெற்றுக் கூடுகளாக கிடக்கும் ரவைகளை சிறு அட்வான்டிக் சமுத்திரத்தில் அமைந்துள்ளதுநர் வர்கள் ரேரிக்கிறார்கள் நிறுத்துவிற்றுவிட்டு கட்டம் விங்கு 'தீவுகள் உள்ள siyası பாத்தில் ரொட்டி வாங்கிச்சரிப்பிடப்போகிறார்கள்
வாழ்கின்றனர். அந்த தீவுக் கூட்டங்களில் ஏன் பொன்னியா Mula எடுக்கப்பட்ட ULIMI தீவு நளை பவளத்தீவு என்றும் அழைப் போகும் வாழ்வுஒன்றுவந்துவிட்டது வாழ்வதற்காக Litaughty Lärn, LÁNAIT AF LILI போராடுவது ாடுவதற்கா "" "ரியாடிச்சென்றுபவப்பாறைகளது புறப்ப விதி இத்தீவில் ஒரேயொரு வாடி விடு மட்டும்தா
H பா வசதிகள் நாடு மா இருந்தவா --- ILLUT பிரசிர்காம் இங்குள்ள
Lijn
li li, li 250 புலமைப்பரிசில்கள்:
L T L L L L L L L T S uDuD u SSS ti |
轟 பிெட்ட டாங்கிங் வானம்
Istwa செய்வதும் அவற்றின் பின்ா
霹 "..." பர்னத்துணிகளை வைத்து டாக்கி முடிந்தர்ள் நீங்களும் முங் பாருங்
into கார்ரண்டும்பிரிட்டனின் சுரண்ட நாடுகளில் lupurifluun. IWE யூக்கிரமித்தது மொழியளில் கரும் ான இடம்வகிக்கிறது. மொரியன ாரர்கள் அங்குநரும்புந்தோட்பங்கா
Mai Nysa si Araw
தற்போதுமொரியன் நாட்டின்
வெற்றிராக நடந்தேறியாது மியா ம்க்கண்ட
It lieu Lahti
Iliadult S uuu S SS LL LYY LLLL LL L YLLLS
is still Writis | | T | | R | AGASiya ni Wild
Wall Fille A War WՈՒՐլ
॥1॥ . 51 1 AINTuliha IISqu S S L LLLL L L LLLLL LLLLL LLLLL L LLLLLS S S SuS
inimumi || | Ittihillion III. Ellulu
NATIONE UMNO WILAN TILL
下
LLLLLL LLLL L LL LLL LLLL LL LLL LLLL L LL LLL Lq TLLLL LL T T T T aaaTS LLTLTL TT La L LTTTT TLLLLLL TCCL uTTTT T LLLT LLLLT TT LL uuTTTTT TLLTTLL T TTTTT TTTTTTT S T TT S uT LLLTLTTLS եւ լինենաեր կա, որի Լեւում եււլիի,
L TT LTT TTT Z TTa TTTT T S LL aS அங்கிய
S LL LL TLTT TLTL TT LL LLLLLL LTT S S LL TTTTTTT LLLTTTTT
JUJÚLI Gila niini
Նւուm MIբար
Metro Computer World|| L L L L L L L L LLLLL L LL LLL LLLL LL LLLLL LL S S
Specifrynt yn farwyn
Futi name ..........................................
■
LLLLLLStSttSttSttSttSttStttSLLLSL LSLSLSLSLSLSLSttLLSLLtSttLLSLLSLLLLLAS
Class..... SLL S L S L S L S L L S L S S S S L S LS S SLS S L S L L L L L L S L S L S L L L L L S L S L L L L L L L L L L S S L LLLLLS
Age ========= Phone...........
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

NY PATAN KAPAGSAPPOINNTRY POWOD
ISIE
LL L L L L T S T TTT LLLLLL LTL LLLS CT DLD C CC LLLLL LLLL S
சட்டென்று பார்த்தாள் கடலுக்குள் வேக்கம்
INGKA கீறுவதாம் இத் Tenze கும் பொருத்தமான் பெயர் வட அமெரிக்க்ா மாவும் கியூபா நாட்டிற்கு வடக்கிலுமாக ன் பராமாள் தீவுக் ளில் மட்டும் மக்கள்
தான் இந்த ர II T. LIErgIHI BRIPIA MAI கள் கடலுக்கடியில் =ம் எடுத்து மகிழ்வர் ன் பள்ளது அதில் முழுக்கடலையும் றும் குறுகைகளை பார்க்த் தேர்ச்சி ஒரு வளர் ராங் நிர்வகிக்கப்படு து விதம் விதமாக
Laurat Juraf
பிரான்னக்கேற்ப யாளரை ஆா T., GlLilbuyurIII. Onuviii ந்தெடுக்கவாம் -- Holt, : து படகோட்டும் வ இந்த நவீன காத்தில் விதம் தழைகளால் செய்த il-Liġi li தி மீன்பிடித்து பொழுது E. E. நவின கலாம் டைவிங் : நவீன தாக்கம் போகும் வேகத்இவை அதிக பாதுகாப்பானவையோ ட்டம் செய்யவரம் முரு பார்த்தாள் ஆட்ாற்பங்கு தெரிகிற நல்லவா பாளி, பவளபாரை ஆள் முக்காற் பங்கு என்னும் நடாடும் கெரில்வா அருே நறியாடினாவுக்கு வந்துவிடும் போன்கள் செடி கொடி மரங்களுடன் பதுங் ாம் கொல்ஃப்ரெரிள்ளது மேலும் சிக்கனமாகவும் இருக்க வசதியாக தவையில் இப்படித்தாள் ாயாடலாம் வாடிவி தொப்பி போடுவர் உருமறைப்பு ர்ன்
திங் டியது இது படத்தில் கானப்படுபவர்கள் அதனை அழைப்பர்
ஒரு வாரம் நங்கி
靛 蠶*蠶 ளில் =
LUFTE TIL AN TANT MATSKITNANGKASAN
|
அதாவது— srii ii ii I u III குருபா
விபரிக்கு பிரான ம் ஆண்டு பிரிட்டன் நம்படத்தில் இருப்பது மொரியன் நாட்டு தலைநகராபோர்ட் து
ாற்பத்திரன் பிர பிந்து கோயிாகும் தேள் சிற்ப பேண்ப்பாடுகள் எவை நயம் மிக்களை
பிடித்த பிரிட்டி மொரியன் மிக அழகான் நாடாகும். இதன் மொத்த மக்கள்தொகை ஆக ல் பாரியாற்ற பிந் பட்சம் மட்டும் விதமர்னாக்ர்ள் எழுத்தறிவு பெற்றவர்கள் வெள்ளையன் | p வெளியேறினாள் சுதந்திரம் கிடைத்தது "A தந்திரம்பெற்றதாய்
ங்கள் தொகையில் பிந்தாண்டைக்காய் நாடு சொர்க்கம்ாகத் திகழ்கிறது.
பரும்பானமையானவர்கள் near ng na fiးပွား