கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1997.12.28

Page 1
Regis Leed as a Nevs Paperin Sri Lanka
SER ANNER AVS NAT (Ol. A
| ÄIi --
U-U
 
 
 
 
 
 
 
 
 
 
 

28, 1997-poros, 1998 يتعلقة ΟΠΤΙΙΙ (କ) ||
DUB
AW WAKAY (* 2、

Page 2
(LDJ FID
Tinggiò GumaFlakaammiñasci
soilsos GLптLug Govo -
புதைத்துவிடுவார்கள்!
சமாதானத்திற்காகப் JITTIjIBILIT
பரிசுக்குரிய க
விதை
麟
எஸ்.பிரபா-பதுளை,
நீங்கள் எ( - பயிற்சியா EL 2666ue EL pirigir
lgjai GII வியக்கவைத்த கவிதைகள்: d ஆவியின் விளையாட்டு விளையாட்டும் படிப்பும் விழியிரெண்டு எனக்காத்த அநாகரி இளககளைக் கொன்று I¿ இரத்தத்தை உறிஞ்சியோர்முன், சிறுத்தை பட்டழிந்தோர் ஆவிவந்து 9,68) GDILITU-T விளையாடும் காட்சியிது 6000UL GTI வயிறுவாய் பற்றுதம்மா சேர்த்தார்?
குதிருமால்- அமிர்தகழி மட்டக்களப்பு.
எது?
மிதி வெடியின் உந்துதலோ? உடற் பயிற்சியின் கரிசனையோ? அங்கவீனப் பயிற்சியா? இல்லையேல் உடலின் உறுதியா?
வி.கமலதாசன்- பூவாலன் வீதி, பெரியநிலாவணை-02.
மிகக் கவனம் அன்றும் இ அழகு மகள் மனம் பேரி சுழலும் கயிறும்
அழிபட்ட தேசமிது துள்ளும் வேகமு கற்றுவந்த கிருசாந்தி சுழலும் துப்பாக்கி களையப்பட்ட பூமியது பதுங்கிப் பாய்தலு ஆருணக்கு கயிறு தந்து அசந்தியா ஆடச் சொன்னார் தாமரையே வித்தி
ார்த்த கண்கள் பரபரக்கும்
மட்டக்களப்பு
வேண்டாம் நீ விடேகு
தர்ஷிக்கா கனகசிங்கம்-கல்லடி,
தது போன்றே தூள்கிளப்புகிறாள். ஆனாலும் அப்பாவி ஜனங்களை கொல்லாமல், குற்றம் செய்தவர் கள் உள்ளூர் கொடுமைக்காரர்கள் ஆகியோரை பழிதீர்த்திருக்கலாம்.
பூலான்தேவி நாம் எதிர்பார்த்
திருமதி பூஉமாராணி, மன்னார்.
ஆரம்பமே அசத்தற்
மேக்கப் புன்னகை பிர மாதம் சினிமா உலக நடப்புக் களையும் கதை ஓட்டத்துடன் அறியத் தருகிறார் பிரபாகர் இனி என் முறை ஆரம்பமே அசத்தல், பாலகுமாான் நாவல் என்றால் கேட்கவும் வேண்டுtோ?
கி.தவமலர் கொழும்பு-12
வன்னியில் மன்னகுள மோதல் நிலவரத்ை முரசு எக்ஸ்ரே ரிப்போர்ட்டில் தெளிவா சுட்டிக்காட்டியிருந்தது. அந்த மோதலில் ஆட்டிலெ ஷெல்களை இருதரப்பும் உபயோகப்படுத்தவில்ை என்பது உண்மைதான். ஆனால் மோதல் முடி பின்னர் மாலையில் படையினர் ஆட்டிலெறி வுெ களை ஏவினர் எங்கள் குடிமனைப் பகுதியிலு
ஷெல்கள் வீழ்ந்தன.
செல்வி இசுகிர்தா, மாங்குள
வித்தல்
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையே அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்த உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டு, வேறு பிர வாங்கிக்கொள்ளுங்கள். முரசு அச்சாகும் வேகத்த அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித் மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலா புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டு திருப்தியான சேவையே முரசின் முச்சு. நிர்வ
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-172,கொழும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

th. ET/Tiga
E.
5 TLD ாக்கிங் ப்போது
தன்-சேனையூர்-06, மூதூர்,
பயிற்சி
பாய்ந்து பயிற்சி பெற்றாலும் நிழல் நிஜமாகுமா? போட்டியில் சேரப்போவதில்லை!
கவனியுங்கள்
போர் உரக்கும் பூமியின் கடைசியில் வேலிகளைத்
காரிருள் அகல்வதெப்போ தாண்டிப் பாயத்தான் உதவும்
கலங்காதிவர் 9, DOl. ஒய்வில் ஞா.ஜெயக்காந்-பெரியநிலாவனை-02,
களிப்புற விளையாடுவதுமெப்போ? கல்முனை.
மலையகன்-தளதி வீதி, கண்டி 651 mili). LÉGII DIT ?
O) G (Ul|u| முரசுக்கு மடல் அனுப்பியவர்களில் இடம்
கரைசேர நீச்சலடிப்பதுவும் உள்ளவரை இடம்பிடித்தவர்கள்:
தடுக்கி விழாமல் கயிறடிப்பதுவும் ki (Lрадеusovsir. Ligeа,
យុយ៉ា போர்க்கால சூழ் நிலையில் Dok * D. ချွဲမှူး’ ဟွန်မြို့) inji) D.
ம்-இன்று எத்தனை நாள் நீடிக்குமோ? * IST:'
கோ- அசோகா ம.திருவரசுராசா-தவசிகுளம், கண்டிவீதி, I S *斯仍မ္ဘာ့မျိုးခ#ဓါ။ வில் 02
பாலயம், கண்டி. வவுனியா | Cடு , நரதலவரன தமலு
ஆர்குல்ஸ்னோபர் ஏறாவூர் 02
* ஆர்.ஜெயராஜ் பொகவந்தலாவ,
* கே.கணேசமூர்த்தி அலவத்துகொட் * நூருள் அஸ்மியா கம்பளை * DIGgalungi, Gg|DIIILcii,
** ஏசெபஸ்தியன், உக்குவளை
அன்புள்ள முரசுக்கு
காணாமல் போனோர் இன்னமும் உயிருடன் இருப்பதாகக் கூறி, அவர்தம் உறவினர்களை தமிழ்க் கட்சிகள் ஏமாற்றுவது உண்மை தமிழ்க் கட்சிகள் மட்டுமன்றி, சில பிரமுகர்களும் தங்கள் பெயர்களை பிரபலப்படுத்த அப்பாவி உறவினர்களை பகடைக்காய்க
1ளாக்கி வருகின்றனர்.
உங்கள் புருவுள்கள் உங்கள் பிள்ளைகள் உயிருடன் இல்லை என்று எடுத்த வீச்சில் கூறுவதும், அதனை அந்த உறவினர்கள் ஜீரணிப்பதும் கஷ்டம்தான் படிப் படியாக அந்த உண்மையை தெரியச் செய்திருக்கலாம். அதைவிடுத்து மேலும் மேலும் நம்பவைப்பதும், கண்டு பிடித்து தருகிறோம் என்ற பாணியில் தமிழ்க் கட்சிகளும், சில பிரமுகர்களும் அந்த உறவினர்களை தங்கள் பின்னால்
அலைய வைப்பதும் பொல்லாத ஏமாற்று.
முரசு கூறும் கருத்துக்கள் பொய்த்தது அரிதிலும் அரிது காணாமல்போனோரின் உறவினர்கள் நிர்க்கதி நில்லக்கு உள்ளாகப் போகின்றனர், ஏமாறப்போகின்றனர் என்று முரசின் கருத்தும் உண்மைதான் என்பதை ஒரு நாள் யாவரும் அறிவர்
கே.விஜயசிங்கம், தாவடி, யாழ்ப்பாணம்
鸟 d
இடையே தொங்கும் கறுப்புத்திரை
Gj
உள்ளூராட்சித்தேர்தல் விடயத்தில் இராஜதந்திரியின் அலசல் சிறப்பாக இருந்தது. சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கை யாழில் நிலவுவது ஜன நாயகமா? ஆயுத அதிகாரமா? என்பதை புட்டு வைத்தது. உலகின் கவனம் மறுபடி தமிழ் மக்கள் பக்கம் திரும்பும்போது அதனைத் தடுக்க தொங்கவிடப்பட்டுள்ளது கறுப்புத் திரை அந்தத் திரையில் யாழ் மாவட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தல் என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
ஆராசலிங்கம் மட்டக்களப்பு
அன்பு முரசே!
ஐந்துக் கட்சிக் கூட்டு, ஐக்கியப்பட்டு தீவு முயற்சி களில் முன்னெடுப்பு என்றனரே. இன்று என்னாச்சு? தேர்தல் வந்ததும் ஒற்றுமை மண்ணாச்சு பிரபாகரன் தடை செய்திருக்காவிட்டால், நாமும் வெளுத்து வாங்கியி ருப்போம் என்பர் வெளுத்து வாங்கும் இலட்சணம்தான் தெரிகிறதே அதனை உரிய தருணத்தில் தொட்டுக் காட்டிய இராஜதந்திரியாருக்கு சபாஷ்
பி.கணேசநாதன், வவுனியா
* ஆமுகுந்தன் வெள்ளவத்தை
திருமதி ஜெ.ஜெகதீஸ்வரி, திருமலை, உயுவராணி பிட்டகந்தை எஸ். விக்டர் டி மெல் கொழும்பு. என்.நந்தகுமார் மன்னார். எம்.ஷிலா, மன்ஹாசி, மாரிமுத்து சிவகுமார் ஹட்டன், கே.சண்முகமூர்த்தி, கனடா பவானி சச்சுதானந்தன், வத்தளை செல்லையா சுதாஸ் பூண்டுலோயா பேகிறிஸ்ரி, மட்தாண்டவன்வெளி Lî.JII3II, Deisani. ஏ. றினோஸியா திஹாரிய ஏ.எல்.எம்.றியாஸ்தீன் கல்முனை-05 எம்.ரி.எம்.அன்ஸார், ஏறாவூர் 03 எஸ்.ராஜக்குமார் புத்தளம் தம்பாப்பிள்ளை விஜயராஜா. செங்கலடி அ.அச்சுதன் சேனையூர், எம்.அவுப் மாத்தளை பரீட் காத்தான்குடி ஞாசிவகுமார் விளாவெட்டுவான். ஸ்லிம் எம்.கட்ாபி ஹொறவபொதானை என்.எஸ்.ராஜா முகத்துவாரம் மட்டக்களப்பு ஜெசுதா மட்டக்களப்பு எஸ்.வித்யா கொழும்பு 13 பி.எம்.ஹமீம், வாழைச்சேனை எஸ்.காந்தன் மட்டக்களப்பு ஏஅனுசூயா கொழும்பு-1, எம்.ஹாயாத் கல்முனை என்.சாந்தினி கல்லடி எஸ்டினேஸ் கண்டி பிஅம்பிகாபதி, ஜெர்மன் இர்பான்.என்.முஹமட் ஏ.எம்.எஸ்.பரீனா சாய்ந்தமருது:07, பொரமேஷ் சம்மாந்துறை வீரசிங்கம் பரீதரன், மல்லிகைத்தீவு எஸ்.ஏ.எம்.சிபாஸ், வரக்காமுர எம்.சாஜகான் புத்தளம் * மயில்வாகனம் நிரூபன் கொழும்பு:06,
டயானாவின் கதை இதமான சோகம், அந்தக் கால படங்களும் அபூர்வம், கதை நடந்த கால கட்டத்திற்கு ஏற்ப படங்கள் பிரசுரமாவது பொருத்த
மாய் உள்ளது. முரசின் பாணியே தனிதானே,
எம்.ஜபார்கான், கண்டி

Page 3
E. T. nutz-Familig
யாழ் மாவட்டத்திலும், பச்சிளைப் பள்ளி பிரதேச சபையிலும் உள்ளூராட்சிச் பைத் தேர்தலில் போட்டியிட முன்வந்த வட்பாளர்கள் சிலர் புலிகளால் எச்சரிக்
LGOTir. புவிகளின் அனுமதியுடன் சுயேட்சைக் வாகப் போட்டியிட விரும்பிய பிரமுகர் ருக்கும் புலிகள் அனுமதி கொடுக்க
e. யாழ் மாநகர சபை, பருத்தித்துறை சபை, வல்வெட்டித்துறை நகரசபை பன்றவற்றில் சுயேட்சையாகப் போட்டி
ட முயற்சிகள் நடந்தன.
துரோகிகளாகவே
புலிகள் இயக்கத்தினரின் அனுமதி கிடைக்காமையால் சுயேட்சைக் குழுக்கள் தேர்தலில் போட்டியிடவில்லை. ஈ.பி.டி.பி. : இருந்து விலக்கப்பட்டோர் மட்டுமே இரண்டு உள்ளூராட்சி சபைக ளில் புளொட் ஆதரவுடன் போட்டியிடுகின்ற னர். எனினும் புளொட் இயக்கத்தினரும் அந்த இரு சபைகளிலும் போட்டியிடு கின்றனர்.
கட்சிசாராத பிரமு. உள்ளூராட்சி சபை uിLഖിഞ്ഞുണ്ണ്,
தேர்தலில் பே பெயர் அடிபட்ட சி களுக்கு இரவோடு புலிகள் எச்சரித்துள் "இத் தேர்தலி
வேட்பாளர்கள் பலர் யாழ் குடாநாட்டில் இல்லை. எங்கிருக்கிறார்கள் எனவும் தெரிய
நபர்கள் உள்ளார்களா என்பதும் தெரியாது. எனினும் வேட்பு மனுக்கள் தாக்கல் ெ யாழ் குடாநாட்டிலேயே இல்லாத முகவரிகளும் வேட்பு மனுக்களில் குறிப்பிடப்பட்( தலைமை வேட்பாளர்களைத் தவிர ஏனைய வேட்பாளர் பலரை பொதுமக்களுக்கு உலகில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில், முகம் தெரியாத, முகவரி தெரியாத வேட் எண்ணிக்கையில் போட்டியிடும் முதலாவது தேர்தல் இதுதான். இது ஒரு உலக ச
யாழ் மாவட்டத்திலும், பச்சிலைப் பள்ளியிலும் நடைபெறும் உள்ளூராட்சி பைகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் முடிந்து பட்டது. 28.12.97 அன்றுடன் வேட்பு மனுத்
கல் பூர்த்தியாகிவிட்டது.
எதிர்வரும் ஜனவரி 29ம் திகதி உள்ளூ சித் தேர்தல் நடைபெற உள்ளது. 231297 அன்று வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்ட
போது பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன.
கூட்டணியினரின் வேட்பு மனுவில் காணப்பட்ட குளறுபடி அம்பலமாகியதால் அவர்களால் போட்டியிட முடியவில்லை. அதே சமயம் தற்போது போட்டியிடும் கட்சி களது வேட்பு மனுக்களிலும் பல்வேறு குளறு படிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அந்த குளறுபடிகளை சுட்டிக்
காட்ட எவரும் முன்வ வேட்பு மனுக்கள் ஏ
வேட்பு மனுத்த காலம் கொடுக்கப்பு கடைசி நாள் வரை (EGILGOLLINGi) dia) GL
கடைசி நேரத்தி தாக்கல் செய்தால் கு
LLLTLLLLLLL LLL LLLL L LLTLLLLLLLLBLT LLL LL
ஆயுதம் ஏந்தி இளை வின் வாழ்க்கையை சீரழித்துவிட்டன. பிள்ளை வேளாண்மை விடுவந்து ாது என்று கூட்டணியினர் கூறிவந்தது தெரிந்ததே. ஆனால் யாழ் தேர்தலில் சிறு பதினரை தேர்தலில் நிறுத்த முற்பட்டு ம் களவுமாக பிடிபட்டனர் கூட்டணி
யாழ் மாவட்ட உள்ளூராட்சி தேர்தலில் மாநகர சபை மற்றும் வலிகாமம் டக்கு பிரதேச சபை ஆகியவற்றில் மட்டுமே
வன்னியில் மன்னகுளம் பகுதியில் டிசம்பர் 4ம் திகதி புலிகள் நடத்திய தாக்கு வின்போது 5ற்கு மேற்பட்ட விசேஷ் ாண்டோக்கள் பலியாகினர் என்ற செய்தி வரும் அறிந்ததே இவர்கள் அனைவரும் பேரட் போர்ப் பயிற்சியாளர் ?' ܣܛܞ7ܩ ̄ ܦ . ால் பயிற்றப்பட்டவர்கள் என்ற செய்தி இப்பொழுது வெளியாகியுள்ளது. 21ம் திகதி
SL LL A TT LLLTTLL LLeTTT SSLLLL L LLu
கூட்டணியினர் வேட்பு மனுத் தாக்கல் செய் தனர்.
ஏனைய சபைகளில் போட்டியிட ஆட்கள் இன்மையால்தான் இரு சபைகளில் மட்டும் போட்டியிட முன்வந்தனர்.
இரு சபைகளில் போட்டியிடக்கூட ஆட்கள் இல்லாத நிலையில் 16, 17 வயது கொண்ட பையன்களை பிடித்து வேட்பாளர் களாக நியமித்தனர்.
கூட்டணியினர் வேட்பு மனுத்தாக்கல் செய்த போது அவர்களது பட்டியலில்
najgnjanja ugluma ugn-lami 26DETTE LUULILEGIEG
கடந்த 1996ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அடிக்கடி இங்கு வந்து கடலிலும் தரையிலும் போரிடுவதற்குரிய நவீன யுத்திகளைப் பயிற்று வித்து வருகின்றனர். ஒக்டோபர் மாதம் 8ம் திகதி எல்.ரி.ரி.ஈ.இயக்கத்தை அமெரிக்க அர சாங்கம் ஒரு பயங்கரவாத இயக்கம் என்று பிரகடனப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது=
சிறுபையன்கள் போட் யினர் கண்டறிந்து ஆ அதனையடுத்து இரு AIL FL yn LL60af): #DDD;" | நிராகரிக்கப்பட்டன. தேர்தலில் ஆயு தாக கூட்டணியினர் ருந்தனர். அவ்வாறு களை பலிகொடுக்க என்று தெரியவில்ை
இயக்கங்களை கூட்டணியினர் முன் தேர்தலில் பேபி பிரி கூட்டணியினர் முற்ப இயக்க வட்டாரங்கள் தேர்தல் சட்டப்ப யிட தகுதியில்லாத வ வைக்க முயன்றது தாகும் பழம்பெரும் யான மோசடியில் முதற்தடவையாகும். பற்றி இனிமேல் கூட்
அது கேலிக் கூத்த
கூறப்படுகிறது.
வெளியான சண்டே ரைம்ஸ்"பத்திரிகை முன் ஜயசிக்குறுப்
பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப் பொன்றில் இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டையில் ஒக்டோபர் தம்போயா தினத்தன்று கலதாரி ஹொட்ட வின் பின்புறம் புலிகளால் குண்டு வெடிக்க வக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த ஹொட் வில் தங்கியிருந்த அமெரிக்க கிறின் பரட் பயிற்சியாளர்கள் அமெரிக்கா திரும்பி விட்டதாகச் செய்திகள் வெளியாகின. அதன் பின்னரும் இதே பிரிவைச் சேர்ந்த பயிற்சி ாளர்கள் இங்கு வந்து-பகிரங்கமாக அறிவிக் அப்படாத ஓர் இடத்தில் சிறிலங்கா படை பினருக்குப் பயிற்சி அளித்துவிட்டு நாடு திரும்பியிருப்பதாகவும் தெரிய வருகிறது.
அமெரிக்க இராணுவப் பயிற்சியாளர்கள்
ஜயசிக்குறுய் நடவடிக்கையில் ஈடுபட் டுள்ள துருப்புக்கள் தற்போது தனது தாக்கு தலைத் தொடரும் பருவமழையின் உக்கிரத் தால் மிகவும் துன்பத்துக்குள்ளாகின்றனர். அவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் சேற் றில் அகப்பட்டு நகர முடியாமல் கிடக் கின்றன.
ஒவ்வொரு 40 மீட்டர் இடைவெளியிலும்
பதுங்குகுழிகளை ஏற்படுத்தித்துங்கியிருக்கும்
அவர்கள், குழிகளுக்குள் புகும் வெள்ளத்தில் தவிக்கின்றனர்.அவர்கள் நரகவாழ்க்கையையே அனுபவிக்கின்றனர். கூரையாகப் போடப்
முஸ்லிம்களுக்குத் தொழிலிழப்பு a flat failroalassig Gaiarisansit
(மட்டக்களப்பு நிருபர்) 1990 ஆம் ஆண்டு கிழக்கில் இடம் பெற்ற சமூகப் படுகொலைகளின்போது சிறிது காலம் தமிழ்-முஸ்லிம் சமூக உறவு விரிசலடைந்திருந்தது. பின்னர் புலிகள் இயக்கத்தினர் மேற்கொண்ட புரிந்துணர்வு நடவடிக்கையின் விளைவாக கிழக்கில் தமது ஆளுகையின் கீழ் உள்ள பகுதிகளில் முஸ்லிம் கள் எங்கும் சென்று தொழிற்துறைகளில் புலிகள் இயக்கத்தினர்அனுமதித்திருந் SATT
எனினும் சமீபகாலமாக முஸ்லிம்கள் தாம் குறிப்பிட்ட பகுதிகளுக்கு அப்பால் சென்று தமது தொழில்களை மேற்கொள்ள வேண்டாம் என புலிகள் இயக்கத்திலுள்ள ஒரு சில உறுப்பினர் கட்டுப்பாடு விதித்தத ால் அப்பகுதியில் தொழில்களை மேற் கொண்டு வந்த நூற்றுக் கணக்கானோரும் அவர்களில் தங்கியிருந்த ஏராளமான குடும் பங்களும் நிர்க்கதிக்குள்ளாகி உள்ளனர்.
கடந்த காலத்தில் இடம்பெற்ற கசப் பான நிகழ்வுகளால் தமிழ் முஸ்லிம் முகங்களுக்கிடையில் பிளவுகள் ஏற்பட்டன. ஆனால் தற்சமயம் இத்தகைய பிளவுகளால்
ஏற்படும் இழப்புக்களையும் அது விடுதலை யின் முக்கியத்துவத்தையும் பாதிக்கும் என் பதையும் சகல தரப்பாரும் உணர்ந்துள்ளனர். στοΟΙ (βοι
முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைச்
மனிதாபிமான அடிப்படையில்
| 556Tr SalofEDD Esau LHDOTTO
பட்டுள்ள ரென்ற்களு தாக்குப்பிடிக்காமல்
இவை போதாெ தலும் அவர்கள் சற்று விடாமல் தடுக்கின்ற ரைம்ஸ் பத்திரிகைத (Baugir.Ba606ild வதில்லை. உணவின பொருட்களையும் ஒ களிலிருந்து கொண்டு சேற்றில் புதையுண்டு முள்ள தகரடப்பாச் உணவையும் சூடுகா தாக இல்லை. ஈரம் மூட்டுவதற்கும் முடி 26007606u 2000 LJ26 இருக்கிறது.
காலநிலை தற்ே தில்லை என்றும் ெ
தூக்கிப்பார்க்குமாறுபுலிகள் இயக்கத்தைக்
கோருகிறோம். இது விடயமாக சர்வதேச
செஞ்சிலுவைச் சங்கத்தினருடனும் கலந்து பேசியுள்ளோம். இவ்விடயத்தை புலிகள் இயக்கத்தின் கவனத்திற்கு முன்னெடுத்துச் செல்ல அவர்கள் முன்வந்துள்ளனர்" என்று
| "Մ* : ஒருவர் தெரிவித்தார்.
தனிடையே படையினருடன் கூட்டுச் சேர்ந்த ஆயுதங்களுடன் செயற்படும் ஜன நாயக வழிக்கு வந்ததாகக் கூறிக்கொள்ளும் இயக்கங்கள் தமிழ் முஸ்லிம் பகுதிகளில் அட்டகாசங்களை மேற்கொண்டு, தமிழ்
ஸ்லிம் விரிசலுக்குத் தூபமிடுகின்றன. வர்களுக்கெதிராக பல முறைப்பாடுகள் உள்ளன. இவர்களை மிக விழிப்பாக அடையாளம் கண்டு ஒதுக்கவேண்டும்." என்று ஏறாவூர் நகரப் பிரதேச சபையின் உப தவிசாளரும் சமூக நலவாதியுமான
எஸ்.எச்.அபூஹனீபா முரசுக்குத் தெரிவித்தார்.
டி 28,199-ஜன.03.1998
காகத் தனியானதெ திரட்டுவதற்கு ஜ பண்டாரநாயக்க கு ளார். இதற்காக 15 கொள்ளப்படவிருக்
பாராளுமன்ற வரும் நம்பிக்கைக்கு வரை இச்சிறப்புப் ப டும் என்று அவர் களுக்கு முன்னர் கேட்டுக் கொண்டத கொழும்பு மா மட்டுமே திரட்டப் நிச்சயமாக போர்மு LJE IDIL LITT561 616 வாதம் அளித்துள்ள
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர்கள் எவரும் இந்த தேர்தலில் போட்டி
ட்டியிடக்கூடும் என பிரமுகர்களது வீடு
இரவாகச் சென்று GİTGOTT.
போட்டியிடுவோர்
ாது. அப்படியான ruinunului Gintantsust. ள்ளன. தெரியாது. Luntentfrasst GuU5 ab TAsGasosasr uzunres5nib. ராமையால் அவர்களது ற்கப்பட்டுவிட்டன. க்கல் செய்ய ஒருவார ட்டிருந்தது. எனினும் வேட்பாளர் தேடும் சிகள் ஈடுபட்டிருந்தன. ல் வேட்பு மனுக்களை ளறு படிகளை சுட்டிக்
டியிடுவதை ஈ.பி.டி
Gal 60601 dell'Ilarit.
அனைவரும் வர்" என்று கூறப்பட்டதாம்.
சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் அனுப்பி குறிப்பிட்ட பகுதிக்கு நேரில் அழைத் தும் எச்சரித்து அனுப்பினராம்
இதனால் இயக்கங்களின் பட்டியலில் போட்டியிட முன்வந்த சில பிரமுகர்களும் கடைசி நேரத்தில் தலைமறைவாகிவிட்டன JITLD.
காட்ட அவகாசம் இருக்காது என்று கருதியும் சில கட்சிகள் தாமதித்ததாக கூறப்படுகிறது. படிவத்தை நிரப்புதல் தற்போதைய தேர்தல் முறைப்படி கட்சி சார்பாகவோ, அல்லது சுயேட்சைக் குழு சார்பாகவோ போட்டியிடுவோரின் விபரங் கள் அடங்கிய வேட்பு மனுக்கள்தான் சமர்ப்பிக்கப்படும். அக்கட்சியின் தலைமை வேட்பாளரோ, அல்லது சுயேட்சைக் குழு தலைவரோ தனியாகச் சென்றுகூட வேட்பு மனுக்களை சமர்ப்பிக்கலாம்.
ன்னைய முறைப்படி என்றால், யார் போட்டியிடுகிறாரோ, அவர் நேரில் சென்று தனக்கான வேட்புமனுவை சமர்ப்பிக்கவேண்டும். தற்போதைய தேர்தல் முறைதான் சில தமிழ்க் கட்சிகளுக்கு பெரிதும் உதவியுள்ளது. வேட்புமனுப்பத்திரத்தில் தங்களுக்கு பிடித்த மான பெயர்களையும் தெரிந்த முகவரிகளை யும் போட்டு நிரப்பிவிட்டனராம்.
166 TITILGG Lugavg
வளர்களும் அக் குழுவில் போட்டியிட்ட
TEGE
1989ல் யாழ் மாவட்டத்தில் பாராளு
மன்ற தேர்தலில் ஈரோஸ் சுயேட்சைக் குழு போட்டியிட்டது. புலிகளின் ஆதர
னர் புலிகளின் அனுமதி கிடைத்தபின்னரே போட்டியிட்டனர்.
தற்போது உள்ளூராட்சித்தேர்தலிலும் அவ்வாறு சுயேட்சையாகப் போட்டியிட புலிகள் சம்மதிக்கலாம் என்று கருதப் பட்டது. அதனால்தான் தொடர்புகொண்டு பார்த்தனராம் பதில் சாதகமாக இல்லாமை யால்தான் போட்டியிடாமல் all GOTIT.
உதாராணமாக ரெலோ சமர்ப்பித்த வேட்பு மனுவில் பச்சிலைப்பள்ளிமுதலாம் வட்டாரம்
ரண்டாம் வட்டாரம் என்றெல்லாம் முகவரிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. பச்சிலைப் பள்ளியில் அப்படியான வட்டாரங்களோ, முகவரியோ கிடையாதாம் இதுபோன்ற பலருடைய பெயர்
களும் கற்பனையே எறு கருதப்படுகிறது.
வழக்கு தொடுக்கலாம் இதில் உள்ள பிரச்சனை என்னவெ னில், வேட்பு மனுத்தாக்கல் செய்யும்போது றுபடிகள் கண்டுபிடிக்கப்படாவிட்டால், னிமேல் தேர்தல் முடிந்தபின்னர் வழக்குத் தாக்கல் செய்யலாம்.
போட்டியிடும் சபைகள் அனைத்திலும் வெற்றி பெறப்போவதில்லை. ஆனால் சகல சபைகளிலும் போட்டியிட்டோம் என்று பெயர் வரட்டும் என்ற நிலையில்தான் சில கட்சிகள் வேட்புமனுக்களை நிரப்பிக்கொடுத்துள்ளனவாம். போலியான பெயருடையவர்கள் தப்பித் தவறி வெற்றி பெற்றால்கூட, அவர்கள் ராஜினாமா செய்து விட்டனர் என்று கட்சிச் செயலாளர் அறிவிக்கலாம் அறிவித்துவிட்டு
சபைகளுக்கும் போட்டி
வே L5606 GLIL. TIL GUITLID. பித்த வேட்பு மனுக்கள் Ј) -9. டு நிர
ஆதாரபூர்வமாக கண்டுபிடித்து வழக்குத் தொடுத்தால் மட்டுமே குறிப்பிட்ட கட்சிகள் பெறும் ஆசனங்கள் செல்லுபடியற்றதாகும். இந்த ஜனநாயகக்கேலிக்கூத்தை அம்பலப் படுத்த வழக்குத்தொடுப்பது பற்றிகொழும்பில் சிலர் யோசித்து வருகிறார்களாம். அவ்வாறு
வவுனியாவில் புலிகள் இயக்க கப்டன்
ஒருவர் புளொட் இயக்கத்தினரால் சுட்டுக் (G), TaiJLJLJL JLLITT.
அந்த சம்பவத்திற்கு பதிலடியாக புளொட்
இயக்க உறுப்பினர் ஒருவர் வவுனியாவில்
புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
201297 அன்று மாலை 6.30 மணியளவில்
த அச்சுறுத்தல் உள்ள முன்பு அறிக்கை விட்டி இருந்தும் சிறு பையன்
எப்படித் துணிந்தனர்?
பேபி பிரிகேட் என்று னர் கூறியதுண்டு. யாழ் கேட்டை நிறுத்த அதே ட்டுவிட்டனரே என்று
கேலி செய்கின்றன. டி தேர்தலில் போட்டி யதினரை போட்டியிட மோசடிக்கு ஒப்பான கட்சி ஒன்று இப்படி
ஈடுபட்டது இதுவே சுதந்திரமான தேர்தல் LGoofuel Gifgang)
க இருக்கும் என்றும்
... . . .
TEão ali se
ம்மழையிலும் காற்றிலும் வீழ்ந்துவிடுகின்றன. தன்று புலிகளின் தாக்கு நேரம் கண்ணுறங்கவும் ன. இவ்வாறு 'சண்டே வல் வெளியிட்டுள்ளது. கு உணவு வந்து சேர் னயும் அத்தியாவசியப் மந்தை போன்ற இடங் செல்லும் வண்டிகளும் கிடக்கின்றன. கைவச களில் அடைக்கப்பட்ட டியபின் உண்ணத்தக்க காரணமாக நெருப்பு பாதிருக்கிறது. குளிர்ந்த ம் பெரும் சங்கடமாக
பாது சீரடையப்போவ ப்ரவரி முடியும்வரை
மாநகரப் பாதுகாப்புக் ரு படை அணியினைத்
எாதிபதி சந்திரிக்கா
ாரதுங்க திட்டமிட்டுள்
0 பேர்வரை சேர்த்துக் றது. உறுப்பினர் ஒவ்வொரு பாத்திரமான 25 பேர் டைப்பிரிவுக்கு தரவேண் ளை கடந்த சில நாட் சந்தித்த ஜனாதிபதி, கத் தெரிகிறது. கரப் பாதுகாப்புக்காக டும் இவ்வணியினர், னக்கு அனுப்பிவைக்கப் றும் ஜனாதிபதி உத்தர TUTլի,
வதற்கு
புளொட் இயக்க உறுப்பினர் புலிகளின் பிஸ்டல் குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார் -
வழக்குத் தொடுக்கப்பட்டால் பல தில்லுமுல்லு கள் அம்பலமாகும் என்று கூறப்படுகிறது.
மலையகப் பகுதிகளில் மின்மாற்றிகள் ண்டுவைத்து தகர்க்கப்பட்டு வருகின்றன. ச் சம்பவங்கள் மேலும் தொடர்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
இக் குண்டுவெடிப்புக்கள் தொடர்பாக புலிகள் உத்தியோகபூர்வமாக கருத்து
மழை தொடரும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருப்பதால், இந்தஅப்பாவி மனிதர்களின் நிலை பரிதாபமாகவே இருக் கும் என்று நம்பப்படுகிறது எனவும் அப்பத் திரிகை தெரிவித்துள்ளது.
HT
தெரிவிக்கப்பட்டுள்ளது.
Deparó 2-D 35 TUE
எதனையும் தெரிவிக்கவில்லை.
புலிகளின் செய்தி அறிக்கையில் பின் வருமாறு தெரிவிக்கப்பட்டது:"மலையகத்தில் சிறிலங்கா பாதுகாப்பு படையின் கண் காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. சிறி லங்காவுக்கு அன்னியச் செலாவணியை ஈட்டிக் கொடுக்கும் தேயிலை உற்பத்தியை புலிகள் குறிவைத்துள்ளதாக அச்சம் ஏற்பட் டுள்ளதை அடுத்தே பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது.
அண்மையில் மலையகத்தில் நடத்தப் பட்ட மின்மாற்றிகள் மீதான தாக்குதல்கள்
பொருள் தாங்கிகள் மீதான தாக்குதல்கள்
ந்த அச்சத்தை தோற்றுவித்துள்ளன மேற் கண்டவாறு புலிகளின் செய்தி அறிக்கையில்
பண்சிப்பாய்மீது பாலியல் வல்லுறவு
LDELJ,46IJE јki) பணியாற்றிய இராணு al படையைச் சேர்ந்த பெரும்பான்மை இன யுவதி ஒருவர் திருகோணமலையிலுள்ள
தனது வீட்டுக்கு விடுமுறையில் சென்று மீண்டும் மட்டக்களப்புக்குத் திரும்பிக் கொண் டிருந்தபோது இடைவழியில் இருட்டி
விட்டது. பொலன்னறுவையில் இவர் தத்த ளித்துப் போய்விட்டார். (பொலன்னறுவை பெரும் பான்மை இன மக்கள் கூடுதலாக
艇 வாழும் பிரதேசம்) செய்வதறியாது நின்றிருந்த
வேளையில் மட்டக் களப்பில் பணியாற்றும் இராணுவச் சிப்பாய் ஒருவர் கண்டு தங்கு இட ஒழுங்கு செய்து தருவதாகவும் மறுநாள் மட்டக்களப்புக்குப் புறப்படலாம் என்றும் கூறியுள்ளார்.
அவரது பேச்சைக் கேட்டுச் சென்ற அந்த யுவதியை அன்றிரவே அவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருக்கிறார். பயத் | o: காரணமாக அந்த இராணுவ யுவதி
og "Li ഖങിuി ഖിബ്,
உள்ளூரில் விற்கப்படும் வடிசாராயத் தைக் குடித்துவிட்டு மது மயக்கம் தலைக் கேறிய நிலையில் கோயிலுக்குள் சென்றவர் அங்கேயே, புலிகளையும் மறந்து ஆழ்ந்த துயில் கொண்டுவிட்டார்.
இவரைக் காணாது சக வீரர்கள் தேடுத லில் ஈடுபட்டபோது இறுதியில் கோயி லொன்றுக்குள் அவர் நித்திரையிலிருப்பதைக்
இராணுவ யுவதி கர்ப்பவதியானாள் சில மாதங்களின் பின்னர் இது எதையுமே அறிந்திராத அவளது பெற்றோர் அவளுக்குத் திருமண ஏற்பாடு செய்திருந்த வேளையில் தனக்கு நடந்த எதையுமே வெளியிடாமல் இருந்த அந்த யுவதி தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
எனினும் அவர் உயிராபத்திலிருந்து காப்பாற்றப்பட்டார் மட்டக்களப்பிலிருந்து ஆபத்தான நிலையில் பொலன்னறுவைக்கு விரையப்பட்ட அவர் அவசர சிகிச்சைக்காகக் கொழும்பு பெரியாஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார் என்று தெரிய வருகிறது.
இத்தனைக்கும் மத்தியில் அந்த இராணுவ யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சிப்பாய் மிக வயதான ஒருவர் என்று கூறப்படுகிறது.
படைவீரர் கோயிலுக்குள் உறக்கம்
கண்டு பிடித்தனர்.
இச் சம்பவத்தைக் கேள்வியுற்ற படையதி காரி அவ்வூரில் வடிசாராயம் விற்போருக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், இனிமேல் அனு மதி பெறாது உள்ளூரில் மது விற்பனை செய்வோர் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமை யாகத் தண்டிக்கப்படுவர் என்றும் பொது மக்களிடம் கூறியுள்ளார்.

Page 4
(திருமலை நிருபர்) வடக்கு கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு தலைவரும் உறுப்பி னர்களும் கொழும்பில் இருந்தபடியே சம்பளம் எடுத்து வருவதாக முரசுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.
ஆனைக் குழுவின் தலைவர் திரு.எஸ்.குணரத்தினம் இவர் பம்பலப் பிட்டியில் குடியிருக்கிறார். ஜனாப் எஸ்.எம்.எஃப்.ஏகபூர் என்பவர் உறுப் பினர். இவரது வீடு தெகிவளையில் இருக்கிறது. மற்றொரு உறுப்பினர் திரு.எம்.ஏ.கருணபால அநுராதபுரத்தில் வாழ்கின்றார்.
இம் மூவரும்தான் வடக்கு கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக் குழுவை வழிநடத்தி வருகிறார்கள். இவர் கள் வடக்கு கிழக்கு மாகாண எல்லைக்குள் நுழைவதே மாதத்தில் ஒருநாள்தானாம். சம்பளத்துக்கு முதல் நாள் திருக் கோணமலையிலிருந்து பிக்-அப் வாகன மொன்று புறப்பட்டுச் சென்று பம்பலப் பிட்டி, தெகிவளை இல்லங்களுக்குச் சென்று இரண்டு உறுப்பினர்களை ஏற்றிக்
களுத்துறை சிறைச்சாலையில் மகளின் சிறைச்சாலையில் இருந்து மாற் றப்பட்ட தமிழ்க் கைதிகள் தங்கவைக் கப்பட்டுள்ள பகுதி, மிகவும் சுகாதார சீர்கோடு உள்ள பகுதியாகும். இங்கே உள்ள மலசல கூடத்தில் மலசலம் நிரம்பி வழிகின்றது.
வழிந்தோடும் மலசல நீர் சிறைகூடத் தின் மழைகாலத்தில் நீர் வழிந்தோடும் பகுதியூடாகவே செல்கின்றது. எங்கும் ஒரே துர்நாற்றம் வீசுகின்றது.
வெளியே கைதிகள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கைதிகளுக்கு உணவு வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மண்டபத்தின் அருகில் உள்ள வாய்க்காலினால் மலசலம் வழிந்தோடுகின்றது.
அந்த வாய்க்காலில் ஏற்பட்ட வெடிப் பின் ஊடாக மலசலம் கசிந்து சாதாரண நிலத்திலும் தேங்கி உள்ளது. இதனால் தற்போது நாட்டில் பரவும் கொலரா நோய் இச்சிறைச்சாலையில் மிகவும் விரைவாக பரவும் அபாயம் ஏற்பட் டுள்ளது.
அத்துடன் குளிப்பதற்கு போதிய நீர்
நவீன தொழில் நுட்பம்
ஆயுள் gJTZTGJún உழைக்கக்கூடிய உத்தரவாதம்
--lIöü EEU FüLGM வ.கி.மாகாணசபையில் ஊழல்
கொண்டு வரும் வழியில் ஹபரணையில் வைத்து அநுராதபுரத்திலிருந்து வந்து காத் திருக்கும் உறுப்பினரையும் ஏற்றிக்கொண்டே திருக்கோணமலைக்கு வரும்.
அடுத்த நாள் காலையில் மூவரும் சம்பளங்களைப் பெற்றுக் கொண்டதும், அதே பிக்-அப் வாகனம் மூவரையும் ஏற்
றிக் கொண்டு ஹபரணை, பம்புலப்பிட்டி
தெகிவளை என்று பத்திரமாக வீடு சேர்த்து
திரும்பி வரும். 岐
நடைமுறை சுமார் மூன்றாண்டு
களாக இடம்பெற்று வருகிறது. இவர்களது மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுக் கடமைகள் எல்லாம் இந்தச் சொற்ப வேளைக் குள் செய்யப்படுபவையே
உள்ளகக் கணக்காய்வாளர் திணைக்களம் இவ்வாறு வாகனம் சென்று வருவது விண்
விரயம் என்று சுட்டிக்காட்டிய போதிலும்,
சமாதானம் கூறி அதே நடைமுறை தொடர்ந்து கையாளப்பட்டு வருகிறது.
வடக்கு கிழக்கு மாகாண சபை நிருவாகத் தின் ஆயிரம் புதுமைகளுள் இதுவும் ஒன்று என்று ஆறுதல் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
களுத்துறை சிறைச்சாலையில் சுகாதாரச் ਸੰ0
வசதிகள் இல்லாமையால் கைதிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அத்துடன்
சொறி சிரங்கு தொண்டை நேரவு போன்ற
நோய்களும் பரவி வருகின்றன. சிறைச்சாலை யில் ஏற்பட்டுள்ள நீர் வசதியின்மையும் சுகா தாரச் சீர்கேடுகளும் கைதிகளை மிகவும் பாதிக்கிறது.
வெளியிலே கொலராவின் அபாயம் பற்றியும், அதனை தடுக்கும் வழிகள் பற்றியும் சுகாதார அமைச்சும் அரச வானொலி தொலைக்காட்சிகளும் மற்றும்பத்திரிகைகளும்
பிரசாரம் செய்து கொண்டிருக்கின்றன
அதேவேளை தமிழ் இளைஞர்கள் அரசியல் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ள சிறைச் சாலையில் மிகவும் கொடுரமான நோய்கள் பரவும் நிலமைகள் ஏற்பட்டுள்ளன. இவற்றை நிவர்த்தி செய்யவும், தகுந்த வசதிகளை கைதிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கவும் சுகாதார அமைச்சு தகுந்த நடவடிக்கை எடுக்காதிருக்கிறது. சிறை நிர்வாகமும்
கவனிக்காமல் இருக்கிறது.
இனவாதக் காடையர்கள் மூன்று தமிழ் பேசும் கைதிகளை படுகொலை செய்தனர். கொலராவும் உயிர்ப்பலி எடுக்கப் போகிறதா? costs).
156VDరా
men ung
gCaicosiana தில் குழறுபடி கார இறுதிப் *。 தே பெரும் கஷ்டத்திற்குள்ள ா பரிசைகள் பாட நடாத்தப்பட்டுவருபவை மையில் திணைக்களம் நடாத்த முன் வந்ததில் அவுட் எழுத்துப்பிழை, கேள்விகளில் தெளிவின் துர்அதிர்ஷ்டநிலைக்கு ഥത്തി மாணவர்கள் (UDdE, GIFTIGT
இவ் வருட இறு முறைகேடான நிலையி பாடசாலைகளுக்கு வழி தாள்கள் மாணவர்களு விட்டது அச்சுப் பிழை திண்டாடினர் ஒரே வேண்டிய பாடங்கள் ந
Gre
யாழ் குடாநாட்டு 2 களின் தேர்தல்களில், தவிர்க்கமுடியாத ஒரு என்பதனை அதன் சகல தெளிவாக புரிந்துகொ தலை இயக்கம் கருது
தமிழ் பேசும் மக்கள் முடியாத தமிழ் பேசு அபிலாசைகளை நிை
(திரும்
ஓய்வூதிய இலக்கம் படுத்த கடிதம் என் யேனும் பெற்றுக் ெ பெயர் கல்வி கற்பிக் ஆகிய விபரங்களுடன் பொது LDG)GUj FCOGYI (JT).j, இது சம்பந்தமாக
திரு.கே.செல்வநாயக திரு.சிநந்தகுமார் தி பிரதேச்பிரதிக் கல்வி வுடன் மேற்கண்ட பேச்சு தந்தால் கூடிய விை நடவடிக்கை எடுக்கப் பட்டதையடுத்தே இக்ே
செயலாளர் 1982 என்ற விலாசத்துக்கு வடக்கு-கிழக்கு மாகான
இபைலால் ஹாட்டு
GuIN GOGLITTGN).
(FAIZAL HARDWARD STORES)
74, டாம் வீதி, கொழும்பு 12 தொலை 433727 GLuč56ño: 446088, E-mai – faiStOOSri Lanka.net
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

uYYS YTAJeeL e eLe SSS S eS L L L L LC
IT Bis El seiner TGin
தினங்களில் நடாத்தப்பட்டன. இதனால் கேள்வித்தாள்கள் ஏற்கனவே வெளியாக வேண்டிய நிலை ஏற்பட்டது.
ல்வித் திணைக்க்ளத் 6wլորտ Ձճնճյայாற்றிய மாணவர்கள் ானார்கள் வழமை சாலை மட்டத்திலே ஆனால் மிக அண்
| Logou இருந்து "பேப்பர்
தங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டனர். மாணவர்களின் கஷ்டநிலையை அவர்கள் உணராது செயல்பட்டதினால் கரிவர பாடங் களை மாணவர்களால் ஆயத்தப்படுத்த
தரமற்ற கேள்விகள் முடியவில்லை. குறிப்பிட்ட பாடத்திற்கு மை, இப்படியான ஆயத்தமாகி வந்த மாணவர்கள் ஏமாற்றத் அப்பாவி திருகோண துடன் ஆயத்தப்படுத்தாத பாடத்திற்கு பதில் ம் கொடுத்துவந்துள் எழுதி தங்கள் மன உழைச்சலை அதிகரிக்க
செய்த வேளைகளையும் இங்கு கூறித்தான் ஆகவேண்டும்.
எந்தவித திட்ட மில்லாத பர்ட்சை நடவடிக்கைகளினால் அப்பாவி மாணவர்களின் எதிர்காலம் பாழ டிக்கப்படுகின்றது என்பதை மூன்றாண்டுத் திட்டம் என மூச்சுவிடாது முலைக்கு முலை கத்தித் திரியும் அதிகாரிகள் சற்று கண்
திப் பரீட்சை மிக ல் நடந்துள்ளது. சில |ங்கப்பட்ட கேள்வித் கு காணாமல்போய் NGOTHIGU LIDIT GODIGNITULGI நேரத்தில் நடக்க பக்கது வெவ்வேறு
400 மின் துண்டிப்பு
உள்ளூராட்சி மன்றங் |ட்சி ஒன்றினை வழங்க முன்வராத கலந்து கொள்வதை தமிழ் பேசும் மக்களின் மரபுவழித் தாயகமான அரசியல் போராட்டம் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணததை பரிமாணங்களிலும் கூறுபோட முயற்சிக்கும் அரசின் தீர்வுத் ண்ட தமிழ் ஈழ விடு திட்டத்தை நிராகரிப்பதற்கும் தமிழ் பேசும் கின்றது. மக்கள்மீது நாடுதழுவிய ரீதியில் கட்டவிழ்த்து ால் ஏற்றுக்கொள்ள விடப்பட்டிருக்கும் அடக்குமுறைகளுக்கு
எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவும், அதை முழு உலகுக்கும் அறிவிக்கும் ஓர் அபிப்பிராய மடம் வாக்கெடுப்பாக இந்த யாழ் குடாநாட்டு
உள்ளூராட்சி மன்ற தேர்தலை கணிக்குமாறு L தமிழ் பேசும் மக்களை தமிழ் ஈழ விடுதலை லை நிருபர்) இயக்கம் கோருகின்றது. இவ்வாறு அக்கட்சி
விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்
ம் மக்களின் தேசிய
பவற்றில் எவற்றை
நேர அட்டவணையை அதிகாரிகள்
திறந்து பார்க்க வேண்டும்
எதனுடனும் விளையாட்டு காட்டலாம் ஆனால் கல்வியுடன் விளையாடக்கூடாது என்பதை கல்வித்துறையிலுள்ள சகலரும் தெரிந்து கொள்ள வேண்டும் பாடசாலை மட்டத்தில் மிக அழகாக தரமாக முறை யாக நடந்து வந்த பரீட்சைகளை குழப்பி மாணவர்களுக்கு உளரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அதிகாரிகள் தண்டிக்கப்படவேண்டியவர்கள் உற்றார். உறவினர், நண்பர்கள் என்ற எந்தவித காட்டாது இம் முறையில் பர்ட்சையில் ஏற்பட்ட குழறுபடிகள் தொடர் பாக விரிவான விசாரணை நடாத்தப்பட வேண்டும்.
"வடக்கில் கிழக்கில் மாபெரும் மாற்றத்தை கொண்டுவரப்போகின்றோம் பாரிய கல்வி அபிவிருத்தி மூன்றாண்டுத் திட்டம் இந்த நாட்டிலே பெரும் புரட்சியை ஏற்படுத்தப்போகின்றது" என்று கூறியவர் களும் சற்று மேற்படி விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
nai
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களுக்குள் 400 இடங்களில் மட்டக்களப்பு மின்சார சபை மின் துண்டிப்பு செய்துள்ளதென மாவட்ட மின்பொறியியலாளர் கேபரம்சோதி எமது நிருபரிடம் தெரிவித்தார். கடைகள், வீடுகள் தொழிற்சாலைகள், அரிசி ஆலை கள் போன்றவற்றிலேயே மேற்படி
துண்டிப்புச் செய்யப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மின்சார
சபைக்கு 500 இல்ட்சம் ரூப்ாநிலுவையா
கவுள்ளது. 5000 ரூபாய்க்கு மேல் நிலுவை யாகவுள்ள மின்பாவனையாளர்களிடமே வ்வாறு துண்டிப்புச் செய்யப்பட்டதாக
பதிவிலக்கம் உறுதிப் ". அவர் மேலும் தெரிவித்தார்.
ாள்ளாத ஆசிரியர்கள் தங்களது
கும் பாடசாலை, நியமனத் திகதி - தம்முடன் தொடர்பு கொள்ளுமாறு ஆசிரியர் சங்கத்தின் திருக்கான கை விடுத்துள்ளது.
மேற்படி சங்கத்தைச் சார்ந்த ம், திரு.ஜி.எச்.நிம்ல் காமின், நஎஸ்.லோகேஸ்வரன் ஆகியோர் பணிப்பாளர் திரு. கேதங்கராசா வார்த்தையில் தகவல்களைப் பெற்றுத் Jalasi ப்பிரச்சனைகள் தீர்க்க படும் என்ற உறுதுமொழி பெறப் காரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. பிரதான வீதி, திருகோணமலை விபரங்களை அனுப்பி உதவுமாறு ஆசிரியர்கள் கேட்கப்பட்டுள்ளனர்.
விளம்பரப் பகு ரிஷி அஜமாமிச லேகியம்
முஸ்லிம் முறைப்படி தயாரிக்கப்பட்டது
சகலவிதமான வாத்தியக்கருவிகளையும் உதிரிப்பாகங்களையும் மொத்தமாகவும்
சில்லறையாகவும் பெற்றுக்கொள்ளலாம் அவற்றை உத்தரவாதத்துடன் திருத்திக்
கொள்ளவும் நாடுங்கள்
சங்கதப் புத்தகங்களும் விற்பனைக்கு உண்டு
KSA SANCE ETA L. G. 23, Peoples Park, Colonio e : 4,450
மனோதத்துவ வைத்தியம்
GENERAL PSYCHIOTHERAPHY
வவுனியாவிலும் சந்திக்கலாம்
இளைஞர்களே மனோதத்துவ சிகிச்சை மூலம் அடிமனதில் பதித்துள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்குங்கள் உங்களை நீங்களிே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஆறுமுகம் அவர்களை இளம் சமுதாயத்தினர் மெலிந்து கனவில் சக்தியிழந்து ஞாபகமறதி பயம் நடுக்கம் வெட்கம், சந்தேகம், ஏமாற்றம், பீதி நித்திரையின்மை என்று தன்னம்பிக்கை இழக்கக்காரணமான தியபழக்கங்கள் மனோதத்துவ சிகிச்சை அளித்து உடன் நிறுத்தி புத்துயிர் அளிக்கப்படும்
L S S S S SS S S S S S L S S SS LLLL தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக்கு நோயும் காரணமானாலும் 85% தாழ்வு மனப்பான்மையே காரணம் என்பதை90 நிமிடத்தில் தான்வீரியம் உள்ள ஆண்மகனாக்கி
அடிமனதில் பதிய வைத்த பின்னரே பணம் பெறப்படும்
வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்களின் தம்பத்திய குறைபாடுகளுக்கு விவன கடிதத் தொடர்பு கொண்டு மனோதத்துவ சிகிச்சையைப் பதிவு நாடாமுலம்பெற்றுச் சுகமாக்கலாம். (பதில் QUAM பெற தபால் செலவுக்குப் பணம் அனுப்பவும்) மனநிலை பாதிப்புக்கள் மன நோய்கள் "ஹிஸ்மரியா ஆச்சரியப்படும் வகையில் பலர் சுகமாகியுள்ளனர். மற்றும் ஆஸ்மா தலையிடி, வாதம் பயோரியா, வெள்ளைபோதல், நீரிழிவு கிரந்தி நோய்க்கும் குழந்தைப்பேறு இன்மைக்கும் தீர்க்க முடியாத வியாதிக்கும் மருந்து உண்டு விடுமுறை நாட்களிலும் சந்திக்கலாம்
கவனத்திற்கு புதிய செல்டெல் No 072-609388
NuoroLeólor úl soort as 60 GMT றியாமல் தவறு செய்ததினால் 1ற்படும் இடுப்பு வலி, அசதி, இரத்தக் கொதிப்பு, உஷ்ணம், எறல், இருதயத் துடிப்பு, A LÁNatur DLO, ÁGyas GJITLA, ாக்கமின்மை, நெஞ்சு நோவு துடிப்பு முதுகு வலி, வயிற்று நாவு உடம்பு கால் கை வலி, ாட்பட்டவாய்வு மறதி, மயக்கம் pour Lodovi, TúquQatario முறுகிய சகல வியாதிகளையும் | DO, O0va olou,ú
கொழும்பில் டிசம்பர் 21 முதல் 29 வரை
IDI , IP. Α ΕΙΟΜΙΟΙΟΣ ΛΑΜ ALq SS S SL LLLLLL
livos un கொடுக்கும். BANG BANG BUILDING No. 10, Roclamation Road.
dlaló Entranca:BankshalISL, Opposite Ranjanas) Colombo.11.TP,06383,436390
SOTL T L LLL T T M 00LL L S 00S0000000
கொழும்பின் முன்கூட்டியே பதிவு செய்யவும் 2,125 s ( ! Iബ് (ഖി', ')',ി
1025 LLLLLL LTTMTTL LLGTTTLLTTT L L TTTT S 0 000S 00000 RO 925. ക് സ്വൈ, 5 0 ) i്
T.M.M. Ludu96) bTP 065 - 29329 U979 4755U. Epu Üli Pr". Armiga No. 33, Tissa Weerasingam Sq., வைத்தியசாலை Boundary Road, Batticaloa spite Alisonii, 187 செட்டியார் தெரு, வவுனியாவில் ஜனவரி 0 திெல் கொழும் 1. MTT L M L L L L S L ST LET LCL
TP 024 - 2004ல் முன்கூட்டியே பதிவு செய்யவும்
GPA nyinya MAPIISPADA
28,199 O3, 1998

Page 5
ப்ரவரி 4ம் திகதி on 50 வது
சுதந்திர தினம். அதற்கிடையே எப்படியாவது வன்னி யுத்தத்தில் வெற்றிக்கொடி நாட்டி விடவேண்டும் என்பதுதான் அரசாங் கத்தின் ஆசை
ஜயசிக்குறுய் மூன்றாம் கட்டம் தற்காப்பு கட்டத்தில் இருக்கிறது. முன்னே றித் தாக்கும் கட்டத்திற்குள் புக முயன்ற போது மன்னகுளத்தில் பாரிய இழப் புக்களை படையினர் சந்தித்தனர். அதன் பின்னர் மறுபடி தற்காப்பு நிலை தொடர் கிறது.
பருவமழை ஓய்ந்த பின்னர் பாரிய படை நகர்வு ஒன்றைச் செய்யலாம் என்பதுதான் படைத்தரப்பின் திட்டமாக இருக்கக்கூடும்.
அவ்வாறு பாரிய படைநகர்வை மேற் கொள்ள வேண்டுமானால் நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து மேலும் படையினரை வன்னிக்கு நகர்த்தி ஒன்று குவிக்க வேண்டும்.
நாட்டின் ஏனைய பகுதிகள் என்று கருத்தில் கொண்டால், அநேகமாக சகல பகுதிகளிலும் தேவைக்குரிய படைகள் தான் உள்ளன.
படைக்கு ஆட்கள் தரட்டும் முயற்சி கள் தோல்வி அடைந்திருக்கின்றன. பெண்களை படையில் சேர்த்தும்கூட வெற்றிடங்களை நிரப்ப முடியவில்லை. யாழ்ப்பாணம் அனுப்ப500 பெண்பொலி சாரை எடுக்க விண்ணப்பம் கோரினார் கள் ஒரே ஒரு பெண்தான் விண்ணப்பித் திருந்தாராம்.
வடக்கு-கிழக்கு போர்முனைக்கு அனுப்பப்போவதில்லை என்ற உத்தரவா தத்தோடு, கொழும்பு நகர் பாதுகாப்பு படைதிரட்ட ஜனாதிபதியே நேரடியாக கவனம் செலுத்தும் நிலை இருக்கிறது. எனவே படையை மேலும் விரிவாக்கி புதிய அணிகளைக் களத்தில் இறக்கும் வாய்ப்பு இல்லை.
அதனால் இருக்கின்ற பண்டகளை வைத்துத்தான் வன்னியில் புலிகளின் தடைகளைக் கடக்கின்ற உத்திகளை படைத்தரப்பு வகுத்தாக வேண்டும்.
யாழ்-குடாநாட்டில் இருந்தும் படை களை வன்னிக்கு நகர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது.
ஏற்கனவே ஒருபகுதி படையினர் யாழ் குடாநாட்டில் இருந்து வன்னிக்கு நகர்த்தப்பட்டனர். இன்னொரு தொகைப் படையினரை எடுத்துச் செல்லும் எண்ண மும் இருக்கிறது.
புலிகள் படையினரின் ஒவ்வொரு நகர்வையும் துல்லியமாகக் கவனித்து வருகின்றனர்.
யாழ் குடாநாட்டிலிருந்து படையினர் வன்னிக்கு நகர்த்தப்பட்டவுடன் புலிகளின் அணிகள் சில யாழ் குடாநாட்டுக்குள் ஊடுருவிவிட்டன.
யாழ் குடாநாட்டில் நகர்ப்புறங்கள் தவிர்ந்த வெளிப்பகுதிகளில் புலிகளின் நடமாட்டங்கள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகின்றன.
புலிகள் இயக்க மூத்த தளபதிகளான பொட்டம்மான், சொர்ணம் ஆகியோர் யாழ் குடாநாட்டின் சில பகுதிகளுக்கு சென்று நிலமையை ஆராய்ந்து கொண்டு சென்றுள்ளனர்.
பொட்டம்மான் யாழ் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். திருமலையில் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவுடன் நின்ற சொர்ணத் தையும் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி நோட்டம் பார்த்திருக்கிறார் பிரபாகரன் சொர்ணம் யாழ் சென்று திரும்பிய தகவல் படையினருக்கும் எட்டியிருக்கிறது. மாவீரர் தினத்தையொட்டியதாகவே சொர்ணம் யாழ்சென்று திரும்பியிருந்தாராம்
தங்கள் கவனமும், பலமும் வன்னி யில் குவிந்திருக்கும்போது, யாழ் குடா நாட்டில் பாரிய தாக்குதல் ஒன்றை புலிகள் நடத்தக்கூடும் என்று படைத்தரப்பு கணிப்பிட்டது.
இந்த நேரத்தில்தான் சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கையும் உலக அரங்கில் வைத்து இலங்கை அரசின் முகத்தில் ஓங்கிக் குத்தியது.
யாழ் குடாநாட்டில் உள்ள மக்களை புலிகளிடம் இருந்து விடுவித்தாகிவிட்டது.
அங்குள்ள மக்களுக்கு மறுவாழ்வு கொடுக்க நிதி உதவி தேவை என்று வெளியுலகில் அரசு கடன் கேட்டும் வந்தது.
புலிகளின் அனுமதியோடு, வன்னியிலி ருந்து யாழ் குடாநாட்டுக்கு திரும்பி வரும் மக்களை, புலிகளின் பிடியில் இருந்து தப்பியோடி வரும் மக்கள் என்று அரசாங்கம் பிரசாரம் செய்து வருகிறது.
இவ்வாறான் நேரத்தில் யாழ் குடா நாட்டில் உள்ள படையினர், அறுநூறுக்கு மேற்பட்டோரின் உயிர்களையும் விடுவித் துள்ளனர் என்று மன்னிப்புச் சபை அம்பலப் படுத்திவிட்டது.
ஆக, மூன்றுவிதமான நெருக்கடிகள் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.
1. வன்னியில் இடை நடுவே நிற்கும் ஜயசிக்குறுய் படைகள்,
2. யாழ் குடாநாட்டில் புலிகளின் பாரிய தாக்குதல் அறிகுறிகள்
3. சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கையால் வெளியுலகில் தோன்றியுள்ள GAEL GIL JULIñ..
மேற்கண்ட மூன்று நெருக்கடிகளையும் சமாளிக்க அரசாங்
கம் வகுத்துள்ள அரசியல், இராணுவ உத்திகள் பின்வருமாறு
1. வன்னியில் பருவமழைக்குப் பின்னர் பாரிய படை நகர்வு
2. யாழ் குடாநாட்டில் படை இலக்கு களை மட்டும் புலிகள் குறிவைக்க வாய்ப்பு இல்லாமல், இலக்குகளை பரவலாக்குவது கவனத்தை பல திசைகளில் ழுப்பது
3. புலிகள்தான் மனித உரிமைகளை மீறுவதிலும் பாரிய உயிரழிவுகளை ஏற் படுத்துவதிலும் முன்னிற்கிறார்கள் என்று வெளியுலகுக்கு காட்டக்கூடிய சூழல்களை தோற்றுவிப்பது.
மேற்கண்ட மூன்று உத்திகளும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. வன்னியில் பாரிய படை நகர்வுக்கு யாழில் இருந்து படை உதவி தேவைப்பட் லாம். அப்படி யாழில் இருந்து படை நகரும்போது, புலிகள் யாழில் நிலைகொண் டுள்ள படைகளை பலவீனம் அறிந்து தாக்குவர். எனவே புலிகள் படைகளை தாக்குவதைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்காமல், வேறு திசையில் அவர்களை இழுத்துவிடவேண்டும் அதற்கு ஒரே வழி உள்ளூராட்சித் தேர்தல்
உள்ளூராட்சித் தேர்தல் நடப்பதை புலிகள் விரும்பமாட்டார்கள் போட்டியிடும் வேட்பாளர்களை தேடி அலைவார்கள் சுட்டுக் கொல்வார்கள்
ஆக, ஒரு கல்லில் இரண்டு மாங்காய், புலிகளின் கவனம் யாழில் பல பக்கம் செல்லும் மறுபுறம் புலிகளால் வேட்பாளர் கள் பலர் கொல்லப்பட்டால், மனித உரிமை மீறல்களாக அதனை பிரசாரம் செய்யலாம். யாழ் மாவட்டத்தில் 17 உள்ளூராட்சிச் சபைகளுக்கும் மொத்தம் 309 வேட்பாளர்கள் தேவை. சில கட்சிகள் சகல சபைகளிலும் போட்டியிடவில்லை. மூன்று கட்சிகள் சகல சபைகளிலும் போட்டியிட்டால்கூட குறைந்தது ஆயிரம் வேட்பாளர்களாவது இருப்பர்
அதிக எண்ணிக்கை என்பதால் புலி களின் இலக்கில் சுலபமாக சிக்குவர். ஆயிரம் பேரையும் இயக்க முகாம்களில் வைத்திருக்க வும் முடியாது.
தேனகத்தில் பேருந்தி
டிச28,19-ஜன03,1998
6T607 GGI (36). ILLIT67 புலிகள் சுட்டுக் கொன் அரங்கில் பெரியளவில் லாம் என அரசு நிை யாழ் குடாநாட்டில் கிய அறுநூறுக்கு மே GML"LGOTIT GTGOT ID68TGOfJI சர்வதேச மன்னி அரசாங்கத்தின் இயே கோடாக அமைந்துவி களுக்கு உறுத்தும் ச்ே
அக்கோட்டினை யாது. ஆனால் அக் அதைவிடப் பெரிய கே என்னாகும்? முதற்ே இதுதான் கோடு 6 கோடு விளையாட்டை எடுத்திருக்கிற்து.
படையினரால் அ தகவலை சிறிதாகக் ஆயிரம்பேர் பலியாகக் யாழில் அரசு திறந்து ஏற்கனவே மட் சந்தையில் மனித உ முதல்நாள் வெடி
விளையாட்டுத்தானே என்றும் சந்தேகம் இ அரசாங்கம் அத இல்லையோ அரசநல பங்கு இருப்பது பர கின்றன. அரச நலன் என்பதில் தமிழ்க் கு குறிப்பாக றாசிக் கு எதிரான நடவடிக்கை ஒழிக்கவும் தயங்கா நிற்கின்றனர்.
திருமலை ரயில் த மீட்கப்பட்டதாக செய் மீட்கப்பட்டதாக கூறப் இராணுவ கண்காணி UITGjib.
சில குண்டுகள் குண்டுகள் கண்டு வெடிக்கின்ற குண்டு தான் என்று காட்டுவத வெடிக்காமல் கண் ஒத்திகை நடத்த முடி புலிகளும் குண் மின்மாற்றிகளை தகர் புலிகளின் குண்டுகள் பிரசார இலாபம் கொ காது. அதனை வைத் என்று இனம் கண்டு 2.5/TUGOOTLDIT5, LD ண்டு வெடிப்பு லாபமாகும் என்பது பின்னர்தான் தெரியும் சந்தையில் குண்டு சாவர். உடனே அரச மக்கள் உயிரில் அக்க பிரசாரம் செய்யும் எ
LLGLI Deaf ,
கொழும்பில் முன் செய்த ရှိရွိေ கினர். பொதுமக்களை கூட புலிகள் குண்டு
ஆனால், அவை பாதிக்கப்பட்டால்தான் ஏற்படும் என்ற நோக் GJIT6i767TL ILULL60)6) J. L
பட்ட தாக்குதல்களும்
புலிகளின் அக்கா போது புலிகளுக்கே த திட்டமிட்டுள்ளதின் விெ குண்டுகள்
1. புலிகளுக்கு உ பெயர் ஏற்படுத்தல்,
2. தமிழ் மக்க வெறுப்பை ஏற்படுத்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

360GT, GuruGT66 றால் அதனை உலக பிரசாரம் செய்துவிட னக்கக்கூடும்.
படையினரால் கைதா ற்பட்டோர் பலியாகி புச் சபை கூறிவிட்டது. ப்புச் சபை அறிக்கை ஜ் மீது கறைபடிந்த ட்டது. உலகின் கண் நாடாகவும் உள்ளது. இனி அழிக்க முடி கோட்டிற்கு அருகே ாட்டினை கீறிவிட்டால் காடு சிறிதாகிவிடும். விளையாட்டு. ந்த த்தான் அரசு கையில்
றுநூறு பேர் பலியான காட்ட புலிகளால் கூடிய களம் ஒன்றை வைத்திருக்கிறது. டக்களப்பு பொதுச் ரிமைகள் தினத்துக்கு புத்த குண்டும், கோட்டு
க்குற2த
களுக்கு நெருக்கடி கொடுத்தல்,
3. தென்னிலங்கையில் குண்டுவைத்தால் தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களி லும் குண்டுகள் வெடிக்கும் என புலிகள் உணரச் செய்தல்,
மேற்கண்ட காரணங்களும் மர்மக் ண்டுகளின் பின்னால் உள்ளவர்களுக்கு :
கொழும்புக் குண்டுவெடிப்புக்கள் அர சுக்கு அச்சுறுத்தலாக, பாதுகாப்பு நட வடிக்கைகளுக்கு சவாலாக இருந்தபோதும், அதிலும் ஒரு இலாபம் இருந்தது.
அந்தக் குண்டுவெடிப்புக்களில் பொது மக்களும் பெரியளவில் பலியானதால், புலி களை பயங்கரவாதிகள் என வெளியுலகில் பிரசாரம் செய்யக்கூடியதாக இருந்தது.
பயங்கரவாதிகளை எதிர்த்துப் போரிட என்ற ரீதியில் நிதி உதவிகளையும், உலக அனுதாபத்தையும் பெற முடிந்தது.
ஆனால், சமீபகாலமாக புலிகள் கொழும் பில் தங்கள் உத்திகளை மாற்றிக்கொண்டனர். பொதுமக்களுக்கு பாரிய சேதம் இல்லாத இலக்குகள், நாட்கள் என்பவற்றை தெரிவு செய்து அரசுக்கு மட்டுமே சேதாரங்களை ஏற்படுத்த முனைந்தனர்.
ந்த நடவடிக்கைகள் உலக அரங்கில் புலிகளுக்கு அதிருப்திகளை ஏற்படுத்திக்
ភ្នំទាប់
T ଜ୍ଞା ருக்கிறது. கொடுக்கவில்லை. குண்டுத்தாக்குதலின் னை தூண்டாயதோ, நஷ்டம் மத்தியிலும் முன்னர் கிடைத்த சிறு ன் பேணும் சக்திகளின் லாபம்கூட அரசுக்கு இல்லாமல் போய்
ற்றி தகவல்கள் கசி பேணும் சக்திகள் ழுக்களும் அடக்கம் ழுவினர் புலிகளுக்கு என்றால் தமிழர்களை த குழுவாக மாறி
ண்டவாளத்தில் குண்டு திகள் கூறின. குண்டு பட்ட பகுதி பலத்த ப்புக்குள் உள்ள பகுதி
வெடிக்கின்றன. சில பிடிக்கப்படுகின்றன. 5ள் புலிகளுடையவை ற்காக, சில குண்டுகள் டுபிடிக்கப்படுவதாக யாது என்பதில்லை. டு வைக்கிறார்கள். க்கிறார்கள். ஆனால் ஒருபோதும் அரசுக்கு டுப்பவையாக இருக் து யாருடைய குண்டு
GAEITIGTIGT GAOITD. ட்டக்களப்பு சந்தைக் அரசுக்கு பிரசார குண்டு வெடித்த என்பதில்லை. வெடித்தால் மக்கள் ாங்கம், புலிகளுக்கு றை இல்லை என்று ன்பதெல்லாம் முன் டனமானவையல்ல. னர் புலிகள் தெரிவு பாதுமக்களும் பலியா இலக்காகக்கொண்டு வைத்ததும் உண்டு.
சிங்கள மக்களும் அரசுக்கு நெருக்கடி கில் புலிகளால் மேற் பழிக்குப் பழி என்று ன்ற பெயரில் நடத்தப்
உண்டு. லத் தந்திரத்தை இப் திருப்பிவிட ஒரு சக்தி 1ளிப்பாடுதான் மர்மக்
A), 9 U TÈáfici) GELL
ளிடம் புலிகள்மீது ல், அதன்மூலம் புலி
GLL).
தேவை சூழலில்தான் கிழக்கில் மர்மக் குண்டுகள் வெடிக்கின்றன. பீதி கிளப்பு கின்றன.இதனை அரசாங்கத்தோடு தொடர்பு படுத்த ஆதாரங்கள் இல்லைத்தான். எனினும் தமிழ்க் குழு ஒன்றின்மீது பலத்த சந்தேகம் உண்டு.
ஆனால், யாழ் குடாநாட்டில் திறக்கப் பட்டுள்ள உள்ளூராட்சித் தேர்தல் களம், புலிகளால் பலர் கொல்லப்படக் கூடிய வாய்ப்பை திட்டமிட்டு, உருவாக்கிக் கொடுக் கும் களம் போலவே இருக்கிறது.
வேட்பாளர்களுக்கு தனியான பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என்று படையினர் கை விரித்துள்ளதையும் கவனித்தாக வேண் டும்.
தகுந்த பாதுகாப்பு தரப்படும் என்று முதலில் கூறப்பட்டபோதும், பின்னர் நழுவி விட்டனர். படைத்தரப்பின் ஆட்பற்றாக்குறை காரணமாக கூறப்படுகிறது.
ஒரு வேட்பாளருக்கு குறைந்தது நாலு சிப்பாய்களை பாதுகாப்புக்காகப் போட்டா லும், குறைந்தது நாலாயிரம் படையினர் தனியாகத் தேவை.
தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மேலும் நிலைமை மோசமாகும் உள்ளூ ராட்சிச் சபை உறுப்பினர் ஒருவர் செல்கிறார் என்றால், அவருடன் ஒரு மினி இராணுவ முகாம் செல்ல வேண்டியிருக்கும்.
இதற்கெல்லாம் படையினர் போதாது. குறைந்தளவு பாதுகாப்பு வேட்பாளரையோ, வெற்றிபெறும் உறுப்பினர்களையோ பாதுகாக்க உதவாது.
மாநகர நகரசபை தலைவர்கள், பிரதேச சபை தலைவர்களுக்கு முதல் குறி வைக்கப் படும். எப்பாடு பட்டாயினும் குறிவைத்தே திருவர். எனவே பலத்த பாதுகாப்பு கொடுக்க வேண்டி இருக்கும். அதற்கு ஆள் இல்லை
I For LIGOLufl60Ist 2056 slf ILII.
அது உண்மையும்தான் படையினர் தங்கள் நிலைகளை பாதுகாக்கும் அளவுக்குத் தான் யாழில் உள்ளனர். ஆனால் இப்படி யான நிலையில், புலிகள் நிச்சயம் குறிவைப் பர் என்றும் தெரிந்தும் தேர்தல் அறிவிக் கப்பட்ட நோக்கம் என்ன?
முன்னர் இங்கே குறிப்பிட்டுள்ள கார ணங்கள்தான் நோக்கம் என்று தோன்றுகிறது. ஆனால், ஒரு விடயத்தை அரசு கவனிக்கத் தவறிவிட்டது.
யாழ் குடாநாட்டில் ஐந்து தமிழ்க் கட்சிகள் போட்டியிடுகின்றன. அதில் நான்கு
கட்சிகள் ஆயுதம் தாங்கிய கட்சிகள்
ஏட்டிக்குப் போட்டியாக வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கி யுள்ளார்கள். ஒருத்தர்மீது ஒருத்தர் புகார் கூறுகிறார்கள்.
எவ்வித அரசியல் நோக்கமும் இன்றி, அரசிடம் நல்ல பெயர் எடுக்கவும். நாம்தான் செல்வாக்குள்ளவர்கள் என்று காட்டி மேலும் அரசிடம் சலுகை பெறவும் மட்டுமே இந்தப் போட்டியில் தமிழ்க் கட்சிகள் குதித்துள்ளன.
அவ்வாறான இக்கட்சிகள் தங்களுக் குள் ஒருத்தரை ஒருத்தர் தீர்த்துக் கட்ட திட்டமிடலாம். ஏனைய கட்சி வேட்பாளர் களைபுலிகள் என்ற போர்வையில் தீர்த் துக்கட்டவும் முயலலாம்.
எனவே, வேட்பாளர்களோ, வெற்றி பெற்ற பின்னர் உறுப்பினர்களாக இருக் கப்போகிறவர்களோபலயானால் புலிகள் மீது மட்டும் குற்றம் சாட் இயலாமல் போகும்.
எப்படியோ, பலிக்களம் ஒன்றை வலிந்து உருவாக்கியுள்ளது போன்றுதான் உள்ளூராட்சித் தேர்தல் திருவிழா ஆரம்ப மாகி இருக்கிறது.
முன்னாள் போராளி இயக்கங்களின் ஆட்பலத்தையும் இந்த உள்ளூராட்சித் தேர்தலும் அதன் பின்னரான நிலவரங் களும் குறைக்கப் போகின்றன.
இந்த இயக்கங்களில் முன்னணியில்
று செயற்படத்தக்க உறுப்பினர்கள்
nള flü6LITİL: அனாவசியமான இத் தேர்தலில்
பலிக்கடாக்கள் ஆக்கப்பட்டுள்ளனர்.
புலிகள் ஒருபுறம் போட்டி இயக்கங் கள் மறுபுறம் பிரசாரத்திற்கு சென்றால் வோட்டுக் கிடைக்குமா? வேட்டு வருமா? என்று நெஞ்சு திக்திக் என அடித்துக் கொள்ளும்,
வன்னியில் படைகள் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கையின் பெயர் ஜயசிக்குறுய் என்பது தெரிந்ததே. யாழில் தமிழ்க் கட்சிகள் தமக்கிடையே ஒரு ஜயசிக்குறுய் நடவடிக்கையை தொடக்கியுள்ளன.
வன்னி ஜயசிக்குறுய்யில் படையினர் பங்காளிகள் யாழ் ஜயசிக்குறுய் நட வடிக்கையில் படையினர் பார்வையாளர் கள். அதுதான் வித்தியாசம்,
பிரபாகரன் அநியாயமாக தன் உறுப் பினர்களை பலிகொடுக்கிறார் என்று இயக்கங்கள் கூறியதும் உண்டு தேவை யற்ற யுத்தம் இது என்று சொன்னதும் உண்டு.
இப்போது தேவையற்ற ஒரு தேர்த லில், தமிழ்க் கட்சிகள் போட்டியிடா விட்டால் தேர்தலே நடக்காது என்ற ம், விடாமல் போட்டியிட்டு உயிர்ப்பலி கொடுக்கவும் அஞ்சாது
நிற்கின்றன தமிழ்க் கட்சிகள்
இதுவும் தேவையற்ற தேர்தல் யுத்தம்தான்!
யாருக்கு வெற்றி நிச்சயம்? வெற்றி யாருக்கு கிடைத்தாலும் தோற்கப்போவது Dě59,675||TGÖT!
யாழ்'ஜயசிக்குறுய் நடவடிக்கையில் இறுதி வெற்றி அரசுக்கும், படையினருக் கும்தான்
புலிகள் உள்ளூராட்சித் தேர்தலை குழப்ப பெரும் படையணிகளை யாழுக்கு அனுப்பினால், வன்னியில் புலிகளின் பலம் குறையும்.
யாழ் செல்லும் புலிகளும் முதலில் படையினரைவிட வேட்பாளர்களை தீர்த் துக்கட்டவே முனைப்புக் காட்டுவர்.
இந்த சந்தடிக்குள் வன்னியில் ஒரே மூச்சாக முயன்று பெப்ரவரி 4 இற் குள் தரைப்பாதை திறந்துவிடலாம் என்பதுகூட படையினரின் கணிப்பாக இருக்கலாம்.
ஆனால் களநிலவரங்கள் படை யினரின் கணிப்புக்கு ஏற்ப இருக்குமா? என்பது கேள்விக்குறிதான்.

Page 6
பாகரன்-மாத்தையா மோ லில் பிரபாகரன் கொல்ல பட்டார் என்று ஈபிஆர் எல்.எஃப் இயக்கத்தினரும் இந்திய உளவுப் பிரிவு கூட்டாக கட்டிவிட்ட கதைபற்றி கடந் வாரம் விபரித்திருந்தேன்.
இன்னொரு கட்டுக்கதையையும் புலி களுக்கு எதிரான இயக்கங்கள் கட்டி
பிரபாகரனின் மனைவியும், பிள்ை களும் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டனர் அவர்களை மட்டும் பாதுகாப்பாக வெளி நாட்டுக்கு மக்களை பலிகொடுக்கிறார் பிரபாகரன் என் பிரசாரம் செய்தனர்.
அத்தனையும் கலப்படமில்லா கட்டுக்கதை இந்தியப் படையுடன் போ நடந்தபோது பிரபாகரனின் குடும்ப இலங்கையில்தான் இருந்தது.
பிரபாகரன் வன்னிக் காட்டில் இரு தபோது அவரது துணைவியார் மதிவ னியும் அங்குதான் இருந்தார். ஆனா அவர்களது பிள்ளைகள் இருவரு வேறிடத்தில் இருந்தனர்.
தங்கள் நம்பிக்கைக்குரிய குடும்ப ஒன்றிடம் மகன் சாள்ஸ் அன்ரனியையும் மகள் துவாரகாவையும் ஒப்படைத் விட்டே பிரபாகரனும் துணைவியு வன்னிக்காட்டுக்குச் சென்றனர்.
காட்டுக்குச் சென்ற பின்னர் தங்கள் பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள் என்பதை அறியமுடியாமல் தாயாரா மதிவதனிதான் கவலைப்படுவார்
ஒருமுறை தங்கள் மகள் துவாரக பற்றிய செய்தி ஒன்று அவர்களுக் கலக்கமளித்தது.
வயிற்றுப்போக்கு நோய் காரணமா துவாரகா இறந்துவிட்டார் என்பதுதா அந்தச் செய்தி
பின்னர் தீர விசாரித்தபோதுதா அது பொய்யான தகவல் என்பது தெரி வந்தது.
தனது மனைவியையும் யாழ்ப்பாண தில் தங்கியிருக்குமாறு பிரபாகர கூறினார். ஆனால் மனைவியார் சம்மதி வில்லை. இது பற்றி பிரபாகரன் ஒ பேட்டியில் "இந்திய இராணுவம் எ களைத் தீவிரமாக வேட்டையாடியபோ மதிவதனியையும், குழந்தைகளையும் உ
வினர் வீடுகளில் போய் இருக்கும்படி
GT GIGNIGIT (Bad III
கூறினேன். ஆனால்
மதிவதனி கேட்கவில்லை என்னுடனேயே
இருப்பேன் எனப் பிடிவாதம் பிடித்தார் பின்பு குழந்தைகளை மட்டும் ஆதரவாளர்களிடம் ஒப்படைக்க முடி
களையும் வைத்திருக்க விரும்பவில்லை
ஒன்றுக்கு ஏதாவது மற்றொன்றாவது பிழைத்திருக்கட்டும் என்று எண்ணிமுத்தவனான சாள்ஸ்சை ஓர் இடத்திலும், இளையவளான துவார காவை வேறு இடத்திலும் வளர்க்க ஏற்பாடு செய்தோம்.
முதலில் இதற்கு ஒப்புக்கொண்ட மதிவதனி, நாட்கள் செல்லச் செல்ல குழந்தைகளை எண்ணிப்புலம்பத்தொடங் கினார். ஆயிரக்கணக்கான தமிழீழக் குழந் தைகளுக்கு என்னாகும் என்பதே தெரியா LDA) : அவர்களுக்கு நடப்பதே நம் குழந்தைகளுக்கும் நடக்கட்டும் என்று கூறினேன்.
ஆனால் சில வேளைகளில் இரவு நேரங்களில் திடீர் என எழுந்து குழந்தை களை நினைத்துக் கதறி அழுவாள்.
என்னைப் பிடிக்க முடியாத இந்திய இராணுவம் மதிவதனியையும், குழந்தை களையும் எப்படியாவது கைது செய்ய வேண்டும் எனப் பெரு முயற்சி செய்தது என்று கூறியிருந்தார் பிரபாகரன்
பிரபாகரனுடன் அவர் குடும்பம் தங்கியிருக்க சந்தர்ப்பம் இல்லை. எனவே யாழ்ப்பாணத்தில்தான் எங்காவது இருக்க வேண்டும் என்று கருதி இந்தியப் படை
அற்புதன் அவர்கட்கு
அமரர் திரு அமிர்தலிங்கத்தின் படுகொலையை யார் செய்தார்கள் என்று நான் வெளிப்படுத்தவில்லை என்று அப் பட்டமான பொய்யை பிரசுரித்து இருந் தீர்கள்.
நான் காயப்படுத்தப்பட்டு வைத்திய சாலைக்கு சென்றபோது, பரிசோதித்த டாக்டர் யார் இப்படிச் செய்தது? என்று கேட்டார். எல்.ரி.ரி.ஈயினர்தான் செய்தனர் என நான் சொன்னதை வைத்தியசாலை பதிவேட்டில் குறித்துவைத்துள்ளார். அதன் பின்னர் பொலிஸ் வ த்தி லும் இதனையே சொல்லியுள்ளேன்.
பின்பு தந்தை செல்வாவின் பிறந்த தினத்தின்போது, எமது கட்சிக் காரி யாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது அமைச்சர்கள் கெளரவ அஷ்ரப், தேவராஜ் பேர்னாட் சொய்சா முன்னிலை யில் எல்.ரி.ரி.ஈ.யைச் சேர்ந்தவர்களே இதனைச் செய்தார்கள், ஏன் அப்படி யான தலைசிறந்த தலைவரைக் கொலை செய்தார்கள் எனத் தெரியவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தேன்.
பின்பும் பண்டாரநாயக்கா ஞாப கார்த்த மண்டபத்தில் நடந்த அமரர் அமிர்தலிங்கத்தின் நினைவு தினக் கூட்டத் தில், அறிஞர் சர்வபள்ளி கோபால் அவர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசிய போது, எல்ரிரியினர் இக்கொலையை ஏற்றுக்கொண்ட செய்தியைக் குறிப்பிட்டு, ஆனால் ஏன் செய்தார்கள்? எதற்குச்
'
கவே ஒரு முடிவுக்கு வந்தனர். பிரபாகரனின்
அன்ரனி என்று பெயரிட்டார். புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுடன் தோளோடு
யக்க
அனைவருமே
செய்தோம் ஒரே இடத்தில் இரு குழந்தை
தடுதல் நடத்தி களைத்துவிட்டது.
இந்திய உளவுப் பிரிவாலும் தகவல் பற முடியவில்லை. அதனால் அவர்கள
டும்பம் இந்த நாட்டிலேயே இல்லை னக்கூறிவிட்டனர்.
சுவிற்ஸர்லாந்தில் பிரபாகரனது குடும்பம் ருந்ததாகவும், பிரேமதாசா அரசுடன் பச்சு ஆரம்பித்து இந்தியப் படையும் வளியேறிய பின்னர் பிரபாகரனின் குடும்பம் மானம் மூலம் கொழும்பு வந்தது, அங் ருந்து பிரபாவிடம் சென்றது என்றும் கற்
காடுக்கிறார் என்று பிரசாரம் செய்த யக்கங்களின் தலைவர்கள் பின்னர் என்ன சய்தார்கள்?
இந்தியப்படை வெளியேற முன்னரே ங்கள் இயக்கத் தோழர்களைக்கூட பத்தி ாக தப்பிச் செல்ல உதவாமல் குடும்
வரதராஜப்பெருமாள் இன்றுவரை இந்தியப் படையின் பலத்த ாதுகாப்பில் தன் மனைவியுடனும், பிள்ளை ளுடனும் இந்தியாவில் தங்கியிருக்கிறா ரதராஜப்பெருமாள்
பிரபாகரன் தன் முத்த மகனுக்கு சாள்ஸ்
தாள் நின்றவர் சாள்ஸ் அன்ரனி.
ஏனைய இயக்கங்களின் தலைவர்கள் இப்போது திருமணம் டித்துவிட்டனர். பிள்ளைகளும் உள்ளனர் ந்த இயக்கத் தலைவர்களது உற்ற தோழர்
பெயர்களை சூட்டக்கூட
லைவர்களில் எவரும் ஆயினும் இவர்கள்: ம்பம் பத்திரமாக
ம்பங்கள் பற்றி பிரப ல்லை என்றும் பிரச இதனை ஏன் கூறு
அதனால்தான் தாங் யதை தவறுகளாக சுட் றார்களோ, அதே தவி
கள்வி எழுப்புவது வ இலங்கை அரசுடன்
கூறியிருந்தார் இலங்கை அரசுட ரகசிய நட்புக் கொண்ட ந்த இயக்கத்தின்
புலிகள் அரசுடன் கிரங்கமாக இருந்தது லம் புலிகளுக்கு 4 ட்டும் இரகசியமாக ை புளொட் அரசுடனா
ஆனால் தங்கள் பிள்ளைகளுக்கு தங்கள் இயக்கத்தில் பலியான உறுப்பினர்களது
SSLL L LLLL L LL LL LL L SS SS L LLLL LS SS L SS LL LS
செய்தார்கள் என பகிரங்கமாகக் கூறவில்லை என்றும் சொல்லியிருந்தேன்.
இந்த உண்மைகளை மறைத்து இப்படி யான பொய்யைக் கூறுவது பத்திரிகை தர்மத் திற்கு முழுக்க மாறானதாகும் என்மீது சேறு பூசும் ஒரேயொரு நோக்கத்தோடு செய்யப் பட்டதாகவுமே கருதவேண்டியுள்ளது. திரு. சிவசிதம்பரம் அவர்களுக்கு
அரசியலின் அந்திமக் காலத்தில் நிற்கும் உங்களோடு வீம்புக்கு சண்டைபிடிக்கும் அவசியம் எனக்கில்லை. அமிர் கொலையைப் பொறுத்தவரை அதற்கு காரணம் புலிகள் தான் என்பதை கூட்டணியோ அன்றி நீங் களோ திட்டவட்டமாக மக்களிடம் தெரிவித்தது கிடையாது.
பத்திரிகைகள்,செய்தி ஊடகங்கள் எவற் றிலாவது தாங்களோ, தங்கள் கட்சியினரோ அவ்வாறு தெரிவித்திருந்தால், அதற்கான ஆதாரத்தை காட்டினால், நான் பகிரங்கமா கவே மன்னிப்புக் கேட்கத்தயாராக உள்ளேன். தவறுகளை திருத்திக்கொள்ள நானோ இத் தொடர் வெளியாகும் முரசோ என்றும் பின்நிற்பதில்லை.
சட்டவைத்திய அதிகாரியிடமும், பொலி சாரிடம் நீங்கள் புலிகளை குற்றம் சாட்டி வாக்குமூலம் கொடுத்ததாகக் கூறியுள்ளிகள் இவ்விட்யம்கூட இப்போதுதான், அமிர் கொலை நடந்து எட்டு வருடங்களின் பின் னரே உங்கள் வாயால் தெரியவந்துள்ளது. அதாவது, புலிகள் அக் கொலையை செய்தனர் என்பதை வெளியே நீங்கள் கூறாதது போன்று காட்டிக்கொண்டீர்கள். ஆனால்
புலிகள் தாம் நி3
GALIIGANFITTfLLD 2 GESTIGO கொடுத்துவிட்டீர்கள்?
அப்படி இல்ை கொலை தொடர்பான பங்களும் மக்களிடம்பர் போது மக்களுக்கு உ 4600/46MJI JITELJILJПећ கட்சியோ ஏன் முன் என்ன பதில் கூறுகிறீர்
adrean
இருந்தால் தயவுசெ கூறுங்கள,
1989 goalpa) 13th கொல்லப்ப்ட்டிருக்கிற மாதம் மாவீரர் தின உரையில் அமிர் கொ ஒப்புக்கொள்வதுபோ வெளியிடப்பட்டது.
நினைவுதினக் D_6ö160LDUIIIá GlafT6ö16. கள். அந்தக் கூட்டங்கள் திகதி போன்ற விபரங் மாக மறைத்துள்ளீர்க அமிர் கொலை கொண்டுவிட்டனர் எ
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏனைய இயக்கத் கொண்டே இருந்தன்ர். இலங்கைப் படை அரசாங்கத்தின் முன்நிறுத்திவைத்துள்
முன்வரவில்லை. னர் முகாம்களை விட்டு வெளியே இளது.
ன் பிரபாகரனின் சல்லாமல் புலிகள் தடுத்துக் கொண்டும் ஆயுதபாணிகளாக உச்சியில் இருந்து நக்கிறது, ஏனைய ருந்தனர். உள்ளங்கால்வரை ஆயுதம் தரித்தவர் JGöT J.GIGO).GUIJLJL FLIDL DIT GOT இருதரப்புக்களுக்கிடையே களாக, கெரில்லா உடைகளோடு அவர்கள் Jlo Galilg6ðist. டைபெற்ற பேச்சுவார்த்தையாகவே அரசு இ கொழும்பில் வந்து குதித்துள்ளனர்" என்று
லிகள் பேச்சுக்கள் நடைபெற்றன.
அந்த உறவுக்கும், தமிழ்க் கட்சிகளுக்கும் ரசுக்கும் இடையிலான உறவுக்கும் டையே முடிச்சுப்போடுவது மொட்டைத் லைக்கும் முழங்காலுக்கும் இடையே
டிச்சுப் போடுவதற்கு ஒப்பாகும்.
கிறேன் என்றால்
க்கொண்டு, தாங் மாக இருப்பதை ஏனைய இயக்கத் TiIJ6i LIG)J
எழுதியது சண்டே ரைம்ஸ்,
இன்னொரு பத்திரிகை பின்வருமாறு
திருந்தாலும் அவர் பயணம் முழு வதும் ஓயாது படங்களை எடுத் துக் கொண்டே இருக்கிறார். தம்மைக் கூட்டிச் செல்ல வந்தவர் கள் கூட்டிச் சென்ற இடங்கள், ஹெலி இறங்கிய 蠶 தளம் போன்ற சகல இடங்களை யும் அவர் விரிவாகப் படம் ன் புலி எடுத்துக் கொண்டிருக்கிறார்."
மற்றுமொரு பத்திரிகை கூறிய தகவல் இது "புலிகள் ஆயுதங் களோடு கொழும்பு வருவதை அரசாங்கம் விரும்பவில்லை. ஆனால் அவர்கள் அப்படி வரு வதையே தொடர்ந்து அழுத்தி யதால், அரசாங்கம் விட்டுக் கொடுக்க நேர்ந்தது." தங்கள் இயக்க கெளரவத்தை
இத் தொடர் எழுதும் இன்றைய கட்டத்
டையிலான உறவு எஜமானருக்கும், அடிமை களுக்கும் இடையிலான உறவு போலாகி விட்டது. உண்மை, இது மிகை
மக்களால் மக்களுக்காக நடத்தப்படுவது மக்களாட்சி என்று சிறுவயதில் படித்த தாக ஞாபகம் யாழ் உள்ளூ ராட்சி தேர்தல், அரசாலும், படைகளாலும், அரசுக்காக வும், படைகளுக்காகவும் நடத் தப்படும் தேர்தலாகும். இத்தேர்தலில் தங்கள் விருப்பங்களு மாறாக தமிழ்க் கட்சிகள் போட்டியி
நிலையிலும், நம்ப நட, நம்பி நடவாதே என்ற ரீதியிலுமே பிரேமதாசாவுடன் புலிகள் பேச்சு நடத்தினர்.
அதனை பத்திரிகைகள் புரிந்து கொண்டளவுக்குக்கூட ஏனைய இயக்கங்க
நியாயப்படுத்தக்கூட புலிகளைத்தான் உதாரணமாக காட்ட வேண்டிய கட்டாயம்
நடத்திக் கொண்டிருந்தபோது, முல்லைத் தீவு மாவட்டத்தில் பாரிய தாக்குதல்
இயக்கம் புளொட் 560 avoIII p.LDI துலத் முதலியுடன்
நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
ITL" இயக்கத்தினர் - < : அல்பிரட்
o": 35 JOOPEJTUN U LI LI IZT GLAD525 GaRo டைத்த பலன்கள்
:காமினி வரை
அரசிடம் இருந்து இரகசியமாகவே
இலங்கை அரசுடன் புலிகள் பேசு கிறார்கள் இந்தியப் படையின் கட்டுப்பாட் டில் உள்ள வடக்கில், இந்தியப் படைக்கே
எஜமான-அடிமை உறவுக்கு இதனை விடத்தக்க சான்று தேவைப்படாது. தமிழ்க் கட்சி தலைமைகள் பற்றி அவ்வப்போது நான் கூறிவந்த பல கருத்துக்கள் இத் தொடர் நிறைவடைய முன்னரே உண்மை யாகிவருவதை வாசகர்கள் அவதானித்திருப் பீர்கள்
இவையெல்லாம் ஒன்றும் தீர்க்கதரிசனங் கள் அல்ல, தமிழ்க் கட்சித் தலைமைகளின் தீக்கமான குணாம்சங்களை புரிந்து கொண்ட
செல் கின்றனர்.
இந்தியப்படை வெட்கிப்போனது.
முயன்ற படையணிகளும் உயிருடன்
ரும்பவில்லை.
முல்லைத்தீவு மாவட்டம் எங்கும் தேடுதல் நடவடிக்கைகளை விஸ்தரித் தனர். அடிக்கடி வீதிகளில் ரோந்துகள் சென்றனர்.
அதனைக் கவனித்த புலிகள் நிலக் கண்ணி வைத்தனர். ரோந்து சென்ற ಘ್ವಿ படை வாகனம் தகர்ந்தது. 18 ந்தியப்படை சிப்பாய்கள் பலியாகினர் இலங்கை அரசு-புலிகள் பேச்சு ஆரம்பித்த பின்னர், இந்தியப் படைக்கு எதிராக புலிகள் நடத்திய முதல் பெரிய
ருந்து பெறப்பட்ட முடிவு
அரசு புலிகள் பேச்சு நடந்து கொண்டி ருந்தபோது, தென்னிலங்கை ஆங்கில, சிங்களப் பத்திரிகைகள் வெளியிட்ட விமர் சனங்கள் கவனத்தில் கொள்ளத்தக்கவை
"சண்டே ரைம்ஸ் பத்திரிகை பின்வரு மாறு எழுதியது.
"இந்தியப் படைகள் மூலம் இலங்கை அரசாங்கம் புலிகளின் ஆயுதங்களைக் களைய நினைத்தது. ஆனால் கால ஓட்டத்தின் தாக்குதல் அதுதான். நிர்ப்பந்தம் அவர்களை ஆயுதபாணிகளாகவிே (தொடர்ந்து வரும்) S S S SS S S S S S S SS SS SS SS SS SS SS S S SS SS S SS SS
மயான வாக்குமூலம் யாகி பல வருடங்களின் பின்னர் நடைபெற்ற நீண்டகால அரசியல் தலைவர் அவரது
புதுதானே அர்த்தம் கூட்டங்கள்தான் அவை கொலைக்கான காரணத்தையிட்டு அவர் எனில், அமிர் அதில்கூடி உங்கள் கடிதத்தில் கூறப் சார்ந்த மக்களுக்கு உடனடியாக தெரிவிக்க ந்தேகங்களும் குழப் பட்டுள்ளதின் பிரகாரம் ஒரு வேடிக்கையை வேண்டிய பொறுப்பை அவரது சகா வலாக தலைதூக்கிய சுட்டிக்காட்ட விரும்புகிறேன். என்ற ரீதியில் தங்களும், தங்கள் கட்சியும் GIGOLOGOLLIF (), FTGUGU எல்பிரிாயினர் இக்கொலையை ஏற்றுக் செய்யத் தவறினீர்கள் என்ற என் கருத்தை
நீங்களோ உங்கள் கொண்ட செய்தியைக் குறிப்பிட்டு, ஆனால் மறுக்கக்கூடிய ஆதாரம் எதுவும் உங்கள் ரவில்லை? இதற்கு ஏன் செய்தார்கள்? என்று நீங்கள் கேள்வி மறுப்பில் காணப்படவில்லை. ள்? பதில் கூறுவதாக எழுப்பியதாக கூறியுள்ளீர்கள். என் கருத்துக்கு மறுப்புத்தர நீங்கள் திரு. சிவசிதம்பரம் அவர்களே! எங்கா காட்டிய அவசரத்தில் ஒரு சிறு அளவை வது எப்போதாவது புலிகள் இயக்கத்தினர் அமிர் கொலையானப்ோது எழுந்த குழப் தாம் தான் அமிரை கொலை செய்தோம் பங்கள்ை நீக்க நீங்கள் காட்டவில்லையே.
என்று நேரடியாக கூறியுள்ளனரா? ஆம் அரசும் அக் கொலைக்கான கார எனில் உங்களால் ஆதாரம் காண்பிக்க ணத்தை மூடிமறைக்க நினைத்தபோது, இயலுமா? அதனை அம்பலப்படுத்த பத்திரிகை
தமிழீழத்தைக் கைவிட்டால் அமிர்த களுக்கு ஒரு சிறு செய்திகூட உங்களால் லிங்கத்துக்கு மட்டுமல்ல பிரபாகரனுக்கும் ஏன் கொடுக்க இயலவில்லை; து ஆதாரத்துடன் மரண தண்டனைதான்" என்று பிரபா அமிர் கெர்லை விடயத்தில் நீங்கள் மாவீரர் தினத்தில் ஆற்றிய உரைதான் பொலிசில்கொடுத்த வாக்குமூலத்தைக்கூட கதி அமிர்தலிங்கம் அமிர் கொலைக்கான புலிகளின் மறைமுக அரசு மூடிமறைத்ததே அதனையிட்டு
1990 நவம்பர் உரிமை கோரலாக கருதப்பட்டது. அதுதான் ஏன் மெளனம் சாதித்தீர்கள்
தில் பிரபாகரனின் புலிகள் ஒப்புக் கொண்டனர் என்ற செய்தி உங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் லயை மறைமுகமாக யாகவும் உலாவியது. கூட உண்மையை புட்டுவைக்க தயங்கியது று ஒரு கருத்து அப்படி எனில் ஏன் செய்தார்கள்? ஏன்? ஆக புலிகள் ஒப்புக்கொண்டதாக
என்ற காரணமும் அதற்குள் சொல்லப் நீங்களாக அறியும்வரை பொதுமக்களிடம் பங்களில் நீங்கள் பட்டுள்ளதே அப்படியிருக்க ஏன் செய்தார் நீங்களாவக"முன்வந்து உண்மையைச் T. குறிப்பிட்டுள்ளி கள்? என்ற கேள்வியை ஏன் தொடுத்தீர்கள்? சொல்லவில்லை என்பது சரிதானே? நடைபெற்ற ஆண்டு, பிரபாகரன் கூறிய காரணத்தை மக்களி பின்னர் ஏன் மறுப்பு: ஆதாரம் இருந்தால் ளை புத்திசாலித்தன டம் கூறினால், நீங்களும் தமிழீழத்தை காட்டுங்கள் சந்தோசமாக தவறுகளை
கைவிட்ட துரோகிகள் பட்டியலில் ஒருவர் திருத்திக் கொள்வோம். புலிகள் ஏற்றுக் என்று அர்த்தமாகிவிடுமே என்ற வெட்கமா? அன்புடன், ற செய்திகள் வெளி நிற்க, அமிர் தமிழ் பேசும் மக்களின் அற்புதன்
T

Page 7
ாழ் மாவட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் தமிழ்க் கட்சிகள் இடையே போட்டா போட்டி தடுபிடித்திருக்கிறது.
மாவட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தல் இறுதியாக நடைபெற்றது 1983ம் ஆண்டிலாகும். 1983 மே 18ம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் நடைபெற்றது. அத் தேர்தலை பகிஸ்கரிக்குமாறு விடுதலைப் புலிகள், புளொட்,
பி.ஆர்.எல்.எஃப். ரெலோ ஆகிய பக்கங்கள் பகிரங்கமாக அறிவிப்புச் செய்திருந்தன. தேர்தலில் போட்டியிடும் வட்பாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று விடுதலைப் புலிகள்
சரித்திருந்தனர். விடுதலைப் புலிகள் இராணுவரீதியிலும்,
பி.ஆர்.எல்.எஃப். மாணவர் அமைப்பான மாணவர் பொதுமன்றம் (GUIS) பிரசாரரீதியாகவும் உள்ளூராட்சித்
தர்தலை எதிர்ப்பதில் முன்னின்றன. தமிழர் விடுதலைக் கூட்டணியும், அன்றைய ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக் ட்சியுமே யாழ் மாவட்டத்தில் பிரதான போட்டியில் குதித்திருந்தன. ாழ் மாநகரசபைக்கான கூட்டணி தலைமை வேட்பாளராக சட்டத்தரணி ாகராசா போட்டியிட்டார். அவரது விட்டுக்கு சென்ற புலிகள் இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தனர். கூட்டணி பாக அந்த உள்ளூராட்சிச் சபைத் தர்தலில் போட்டியிட்ட சகல வட்பாளர்களுக்கும் எச்சரிக்கை கடிதங்கள் புவிகளால் அனுப்பப்பட்டிருந்தது. பலரது விடுகளுக்கு நேராகவே சென்றும் புலிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
தேகட்சி வேட்பாளர்கள் பலர் விகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
Lfi (2BeQILʻLIITGTirassiT D.LʻLIL பெரும்பாலான வேட்பாளர்கள் தாம்
பாட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்திருந்தனர். ாழ் மாநகர சபையின் ஐ.தே.கட்சி தலைமை வேட்பாளர் ராஜகுரியரும்
assommissão as LGQ & Qasr TGäGADÜLJL LLTTİ. அப்போது யாழ் மாவட்ட ஐ.தே.கட்சி அமைப்பாளராக இருந்த ணேசலிங்கம்தான் பின்னர் கொழும்பு மாநகர முதல்வராக பதவி வகித்தார். திருகணேசலிங்கத்தின் மெய்ப் பாதுகாவலர் அத் தேர்தலில் புலிகளால்
steal Litt. (Basara Sign கொழும்புக்குத் தப்பிச் சென்றார்.
8 மே 18ம் திகதி வாக்களிப்பு நடந்து கொண்டிருந்தபோது நல்லூர் கந்தர்மடம் சைவப் பிரகாச வித்தியாசாலை வாக்குச் ாவடி புலிகளின் அதிரடித் தாக்குதலுக்கு உள்ளானது. படையினரில் ஒரு கோப்ரல் பலியானார். இருவர் காயமடைந்தனர். வாக்களிப்பு முடிவடைவதற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே இத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. படகு-கிழக்கில் நடைபெற்ற தேர்தல் பளிப்புக்களில் வெற்றிகரமாக டைபெற்ற தேர்தல் பகிஷ்கரிப்பு 1983ல் ாழ் மாவட்டத்தில் நடைபெற்றதேயாகும். எண்பது வீதமான யாழ் மாவட்ட மக்கள் உள்ளூராட்சிச் சபைத் தேர்தல்களை பகிஷ்கரித்திருந்தனர். கூட்டணியின் தலைமையை நிராகரித்ததுடன் இயக்கங்கள் அரசியல் ராணுவத் தலைமைகளாக உருவாகியிருந்ததை மக்கள் அங்கீகரித்தமைக்கும் அத்தேர்தல் பகிஷ்கரிப்பு எடுத்துக் காட்டாக
அமைந்திருந்தது. அன்று உள்ளூராட்சித் தேர்தல்களை பகிஷ்கரிக்குமாறு கூறிய இயக்கங்களில்
விடுதலைப் புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்கள் யாழ் மாவட்டத்தில் தற்போதைய உள்ளூராட்சித் தேர்தலில் DunigunGarpa.
பி.ஆர்.எல்.எஃப். மாணவர் அமைப்பில் இன்னணியில் இருந்தவர்களில் சிலர்
UCLITUS IND, FFLP). Lly. Llif), பி.ஆர்.எல்.எஃப். கட்சிகளில் இருந்துவருகின்றனர். 981ல் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் நடைபெற்றது. அத் தேர்தலை நிராகரிப்பதில் புளொட் இயக்கத்தினரே முன்னின்றனர்.
S SS SS SS SS SS SS SS SS SS LLS உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட முன்னரும் அறிவிக்கப்பட்ட பின்னரும் திரை மறைவில் பல சுவையான சம்பவங்கள் நடந் sarrera.
உள்ளூராட்சித் தேர்தல் பற்றி எந்தவொரு தமிழ்க் கட்சியுடனும் அரசாங்கம் உத்தியோக பூர்வமாக பேச்சு நடத்தவில்லை.
ஆனால் சில தமிழ்க் கட்சிகளில் தமக்கு ரம்பகமான பிரமுகர்கள் சிலருடன் அரசாங்க உயர் மட்டத்தினர் தொடர்பு கொண்டனராம் அதேசமயம் படைத்தரப்பும் தமக்கு நம்பகமான பிரமுகர்கள் மூலம் நாடி பிடித்
ரிந்தது
தமிழர் பிரச்சனையில் அரசாங்க உயர் பட்டத்துக்கு ஆலோசனை வழங்குவதை ம்ோகக் கொண்ட தமிழ்க் கட்சியின் பிர ஒருவரிடமும் கருத்துக் கேட்கப்பட்டதாம் உரிமை அமைப்புக்களுடனும் தொடர்பு உள்ள அப்பிரமுகர், சர்வதேச மன்னிப்புச் பை அறிக்கையால் ஏற்பட்ட தாக்கத்தில் இருந்து மீள்வதற்கு தேர்தல்தான் தக்க வ என்று கூறியதுடன் தனது கட்சியைபோட்டியிட வைப்பது தனது பொறுப்பு என்றும் வாக்குறுதி கொடுத்திருந்தாராம்
படைத்தரப்புக்கு நெருக்கமான தமிழ்க்
1981ல் யாழ் நகரில் கூட்டணி செயலதிபர் அமிர்தலிங்கம் கலந்துகொண்ட கூட்டத்தை புளொட் இயக்கத்தினர் ஆயுதங்களுடன் புகுந்து வேட்டுகள் எழுப்பி கலைந்தோடச் செய்தனர். யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் கூட்டணியினரின் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இரண்டு பொலிசார் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். இன்று யாழ் மாவட்டத்தில் புளொட் இயக்க முதன்மை
வேட்பாளராக போட்டியிடும் மாணிக்கம்
தாசனே அத்தாக்குதலில் முன்னின்றார் அதன்பின்னரே யாழ் நகரில் பொலிசாரும் ஆளும் கட்சி குண்டர்களும் இனைந்து வன்முறை வெறியாட்டம் நடத்தியிருந்தனர். யாழ் நூல் நிலையமும் பொலிசாரால் தீக்கிரையாக்கப்பட்டது.
1977 பொதுத்தேர்தலில் "தமிழீழமே முடிந்த முடிவு அடுத்த தேர்தல் தமிழீழத்தில்தான்
1994ல் யாழ் மாவட்ட கேலிக்கத்தான தேர் அத் தேர்தல் நாடு LIGunāat Jamle ஆனால் இன்றைய
தேர்தலானது யாழ் இராணுவ ஆட்சிக்கு
முத்திரை குத்தும் ே படையினரால் கைதா ο Πήή σε η ΙταλήΠΙΠορτ ( ஆறவில்லை விதிக்கு சாவடிகள் குறையவி பொத்தி, மாலையர்ன சட்டத்திற்கு பயந்து இருக்க வேண்டிய ந் குடாநாட்டு மக்கள் 2 இந் நிலையில் சர்வ அறிக்கையும் யாழ் கு அவலங்களை எடுத்து சர்வதேச மன்னிப்புச்
IGIGlj
நடக்கும்" என்று கூறிய கூட்டணியினர் அதன்பின்னர் நடைபெற்ற பல தேர்தல்களில் பங்குபற்றி விட்டனர். கூட்டணியினர் அவ்வாறு போட்டியிட்டதை எதிர்த்தும், கேலி செய்தும் நின்ற இயக்கங்களும் பின்னர் தாமும் தேர்தல்களில் போட்டியிட ஆரம்பித்தன. விடுதலைப் புலிகள் தவிர்ந்த சகல
இயக்கங்களுமே தமிழீழக் கோரிக்கையை மட்டுமல்லாமல், தமிழ் பேசும் மக்களின் தாயகக் கோட்பாட்டைக்கூட உரத்து வலியுறுத்த முடியாத கையறு நிலைக்கு சென்றுள்ளதையே காணமுடிகிறது. பாராளுமன்றத் தேர்தல் போன்று நாடு தழுவிய ரீதியில் நடைபெறும் தேர்தல்களில் தமிழ்க் கட்சிகள் போட்டியிடாவிட்டாலும்கூட அத் தேர்தல்கள் நடைபெற்றே திரும். ஆகவே அத் தேர்தல்களை பகிஷ்கரிப்பதால் எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை எனக் காரணம் கூறலாம்.
ஆனால், தற்போது யாழ் மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளூராட்சித் தேர்தல்
ழுக்க முழுக்க அரசின் அரசியல் ராணுவ நோக்கங்களுடன் பின்னிப் பிணைந்த ஒன்றாகவே அமைந்திருக்கிறது. யாழ் மாவட்டத்திற்கு மட்டுமே என்றளவில் நடத்தப்பட உள்ள இத் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் போட்டியிட மறுத்திருந்தால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் என்பதை முன்னரே குறிப்பிட்டிருந்தோம் யாழ் தேர்தல் கள நிலவரம் அதனை உறுதி செய்வதாகவே அமைந்திருக்கிறது. சுயேட்சைக் குழுக்கள் எதுவும் தேர்தலில் போட்டியிட உடனே ஆர்வம் காட்டியிருக்கவில்லை. பொது ஜன முன்னணியினர்கூட யாழில் போட்டியிட மிகுந்த தயக்கம் காட்டிக் கொண்டிருந்தனர். தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் யாழ் நகருக்கு படையெடுத்துச் சென்று தேர்தல் ஆரவாரத்தில் ஈடுபட்ட பின்னரே சுயேட்சையாகப் போட்டியிடும் ஆசை சிலருக்கு ஏற்பட்டிருந்தது. பொதுஜன முன்னணிப் பிரமுகர்கள் சிலருக்கும் போட்டியிடும் ஆசை தலைதூக்கியிருந்தது.
கட்சி ஒன்றின் பிரமுகரும் தாம் போட்டியிடத் தயார் என்று பச்சைக்கொடி காட்டினாராம் இவ்வாறான நாடிபிடித்துப் பார்க்கும் முயற்சிகளின் பின்னரே யாழ் மாவட்ட உள் ராட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை அரசாங் கம் துணிந்து வெளியிட்டதாம்
கடந்த முறை தேர்தல் அறிவிப்பை வெளி யிட்டுவிட்டு ஒத்திவைக்க நேர்ந்தது. இம்முறையும் அவ்வாறு நேர்ந்தால் அவமானமாகிவிடும் என்பதால் ஆழமறிந்துதான் அரசாங்கம் காலை விட்டது என்று தகவல்
தமது கட்சி போட்டியிடும் என்று வாக்குக் கொடுத்த பிரமுகரின் தூண்டுதலால்தான் அவரது கட்சியும் போட்டியிட தீர்மானித்ததாம் அக்கட்சியில் உள்ளவர்களோ சிலர்தான் அந்தச் சிலரில் சிலருக்கு தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை. பகிஷ்கரிக்கலாம் என்று கூறினார்களாம்.
அதன்பின்னரே பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவிப்பதுபோல அந்தப் பிரமுகரே யோசனையையும் கூறினாராம் தேர்தலை ஒத்திவைக்குமாறு அரசைக் கோருவது என்பதுதான் அந்த யோசனை
நடக்காது என்று நன்கு தெரிந்து கொண்டே பத்திரிகைகள் முலம் மக்களை
28, 199-ஜன.03,1998
görə, T/F
உண்மைக்கு மாறான கூறியுள்ளது மட்டுமன் இராணுவ கட்டுப்பா அணுகுமுறைகளையே மாற்றமின்றியும் தொ Fstersg. Dafg, Qff அறிக்கைக்கு பின்னே soagiuic) - fiul அழைத்துச் செல்லப் கொல்லப்பட்டுள்ளார். இது தவிர யாழ் குட சுட்டுக்கொல்லப்படுப பிஸ்டல் கிடந்தது. ை என்று படையினர் ெ செய்திகளும் எந்தளவு Ο οδοΤΕΙΟΤΗΤΕΤοΟ Θ Ι σΤο கேள்விக்குறியாகவே
ஆக, தமது இராணுவ கடும் அணுகுமுறைக மாற்றிக்கொள்வதற்கு Qassifluavågår zigzs சில காரியங்களில்தா நாட்டம் காட்டுகின்ற தெளிவாகிறது.
ஆட்சியாளரின் மண்ன முயற்சிகளை கண்னை ஆதரிக்கும் கட்சிகளா மிக மோசமாக வீழ்ச் யாழ் தேர்தல் களத்தி தெளிவாக புலப்படுத் எந்தவொரு தமிழ்க் எதிர்த்தும் படையின எதிராக குரல் கொடு அமைப்புக்களாக இ நன்கு அவதானிக்கக்
காணாமல் போனோ கட்சிகள் சில குரல் படையினரால் கைது போனோர் என்ற வி கூறாமல், பொதுவா
ஏமாற்ற விடுக்கப்பட்ட ஆயினும் ஒத்திவைப்புக் எவ்வகையிலும் குறை யங்களையும் அமைத் லேயே தட்டச்சு செய்து பம் பெற்று அறிக்கை கைவரிசைதானாம்
மறுபுறம் படைத் பிரமுகரின் கட்சி ஒரு போட்டியிடத் தயார்"
இதற்கிடையே அறிவிக்கப்படுவதற்கு தமிழ்க்கட்சித் தூது சந்தித்தது. அச் சந்திப் மாகாணசபைத் தேர் கட்சியின் தலைவர் ஜன
தற்போது அ aflu பற்றியும் மேலோட்ட கற்றுப் பின்போடலா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நில் நடைபெற்றதும் லயாகும். ஆயினும் விய தேர்தலின் ஒரு ருந்தது.
அலசுவது இராஜ
தந்திரி
ள்ளூராட்சித்
வட்டத்தில் நிலவும்
வில் நிர்வாக | - | · · · · · ·
தலாகும்
La JJ LGlj போனோர் எங்கே என்று கேட்டுப் மக்களுக்கு o பிடிக்கவில்லை. ாகம் இன்னமும் போராட்டம் நடத்தியதையே வாக்காளர் இடாப்புக்கள் இல்லை வீதி சோதனைச் அவதானிக்க முடிந்தது. BOGA). GODINULLA GITTUI LLLL S S L0 00 T T சால்லப்படலாமே தவிர பிரதான ல் ஊரடங்கு E. : அரசியல் காரணங்களாக அமையாது. டுகளுக்குள் முடங்கி கட்சிகள் வாய்திறக்காமல் இருப்பதையும் திட்டமிட்ட அரசியல், இராணுவ லயிலேயே யாழ் நோக்க முடிகிறது நோக்கத்துடன் அரசு அறிவித்துள்ள IGTGOTT, தேர்தலை, அந்த நோக்கத்தை
ச மன்னிப்புச் சபை ாநாட்டின் மனித க்காட்டியுள்ளது.
சபை அறிக்கை
என்று அரசாங்கம் |றி தனது டு விதிகளையோ,
சற்றும்
பர்கிறது. on raio Galafu LL | ர, யாழ்ப்பாணம் ஒருவர் படையினரால் பட்டு சுட்டுக்
TUDI TILL GÅ வர்களின் அருகில் கக்குண்டு இருந்தது ரிவிக்கும்
பதும்
உள்ளது.
ды0)йшлLво (Зшп, OG GUIT
பதிலாக, ரில் மண்ணைத்துவும் ன் ஆட்சியாளர்கள் 's stölugi
ணத் தூவும்
முடிக்கொண்டு தமிழ்க் கட்சிகள் சி கண்டிருப்பதையே ன் காட்சிகள் வெகு தி வருகின்றன. ட்சியும் ஆட்சியாளரை ரின் கெடுபிடிகளுக்கு த்தும் செயற்படத்தக்க லை என்பதையும் கூடியதாகவுள்ளது. நக்காக தமிழ்க் கொடுத்தபோதும், Η απο τοπτρου டயத்தை அழுத்திக் , sotDG
கோரிக்கைதான் அது கோரிக்கையில் அரசை றாத வகையில் வாக்கி தனது அலுவலகத்தி தலைவரின் கையொப் ட்டதும் அப்பிரமுகரின்
ரப்புக்கு நெருக்கமான படிமேலே போய், நாம் ன்றே அறிவித்துவிட்டது. ள்ளூராட்சித் தேர்தல் முதல் நாள் இன்னொரு ஜனாதிபதியைச் ன்போது வடக்கு-கிழக்கு லை நடத்துமாறு அக் திபதியிடம் கேட்டாராம் சாத்தியமில்லை என்று ள்ளுராட்சித் தேர்தல் ாக கருத்தறிந்தாராம் என்று அக் கட்சியினர்
கைதடியில் ஒரு ஆசிரியரை சுட்டுக் கொன்றதோடு, அவர் புலி என ஒப்புக்கொண்டு கையெழுத்துப் போட்டால்
மட்டுமே உடலை ஒப்படைக்க முடியும் எனவும் சீருடையினர் மிரட்டியுள்ளனர். இவ்விடயங்கள் எதனையும் தமிழ்க் கட்சிகள் கண்டும் காணாமல்தான் இருந்து வருகின்றன. அரசின் தீர்வுப் பொதி பற்றி கருத்துக் கூறும்போதுகூட ஏனைய தீவுகளைவிட சிறந்ததுதான் என்று முன்னுரை கூறிவிட்டே தங்கள் விமர்சனங்களை
UTGITT UTGITT
புளொட் ஈபிஆர்எல்எஃப். பி.டி.பி. போன்ற கட்சிகள் முன்வைப்பதையும் அவதானிக்கக்கூடியதாகவிருந்தது. தமிழ் பேசும் மக்களின் தாயகத்தை கூறுபோடுவதை அடிப்படையாகக் கொண்ட ஒரு தீர்வுப் பொதியை எந்தவகையில் முன்னேற்றம் என இக்கட்சிகள் கூறுகின்றன என்பதும் இக் கட்சிகள் எல்லாம் கடந்த காலத்தில் எதற்காக உயிர்களைப் பலிகொடுத்து போராடின் என்பதும் கேள்விக்குறியாக மாறி நிற்கின்றன.
சில அதிகாரங்கள் நன்றாக இருப்பதாக
இக் கட்சிகள் *ಸ್ತ್ರ್ಯ கழுத்துக்கு சுருக்குக் கயிறு வீசப்படும்போது காலுக்கு அழகான செருப்பு கிடைப்பதால் யாது பலன் என்பதைக்கூட இக் கட்சிகள் சிந்திக்க தலைப்படவில்லை. கூட்டணியினரைப் பொறுத்தவரை அரசாங்கத்தின் பிரிக்கமுடியாத ஒரு பாகமாக மாறியுள்ளனர். பொது ஜன முன்னணியின் தமிழ்ப் பிரிவாக கூட்டணியினர் செயற்படத் தொடங்கியுள்ளனர். உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக கூட்டணியினரும், ஏனைய கட்சிகளும் விடுத்திருந்த அறிக்கைகளில் சிறு வித்தியாசங்கள் மட்டுமே
TERISTIILILI U BJUGGT. உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்குமாறு கூட்டணியினர் கோரியதற்கான காரணங்களை உற்று நோக்கினால், எவ்விடத்திலும் அரசுமீதோ, படையினர்மீதோ குறை கூறப்படாத g5Gżir GOLD GOLLI, J, TGOOTGA) Tib. ஏனைய இயக்கங்கள் ஆயுதங்களுடன் உள்ளன எங்களிடம் அந்த வசதி இல்லை. வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை வாக்காளர்கள் பலர் வெளியே உள்ளனர். அங்கே அமைதி நிலவவில்லை என்றெல்லாம் பொதுப்படையாகவே கூறப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையை காணும் வெளி உலகினருக்கு யாழ் குடாநாட்டில் தேர்தலை நடத்த அரசோ படையினரோ தடையில்லை. தமிழ் கட்சிகளும் புலிகளும்தான் ஜனநாயக சூழல் திரும்ப அச்சுறுத்தலாக உள்ளனர் என்ற அபிப்பிராயமே ஏற்படும் தேர்தலை பகிஷ்கரிக்க விருப்பம் தெரிவித்து ஈ.பி.ஆர்.எல்.எஃப் விடுத்த அறிக்கையிலும்கூட அரசின் நோக்கத்தை வெளிப்படுத்தும் கருத்துக்கள் இருக்கவில்லை.
அம்பலப்படுத்தும் விதமான திட்டவட்டமான அரசியல் நிலைப்பாடு மூலம் தமிழ்க் கட்சிகள் நிராகரித்திருக்க வேண்டும். கூட்டணியும், ஏனைய தமிழ்க் கட்சிகளும் விடுத்த அறிக்கைகள் உள்ளூராட்சித் தேர்தலை அரசு நடத்தும் உண்மையான நோக்கத்தை மூடிமறைக்க உதவியுள்ளன. யாழ் மாவட்ட மக்களின் அரசியல் விழிப்புணர்வை சகல தமிழ்க் கட்சிகளும் IÓNU, GGOOIDGNITUNGGA GT GOL GLITTLIGGING TIGATOT உள்ளூராட்சிச் சபைத் தேர்தலை ஒத்திவைக்க கோரியதும், வேட்பாள களை தேடிப்பிடிப்பதில் ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்களால் பொதுப்பட்டியலில் போட்டியிடலாம் என்று விடுக்கப்பட்ட அழைப்புக்களும் இதயகத்தியுடன்
ELIUTafanaf
நடைபெற்றவையல்ல என்பது தெளிவு
இதயகத்தியுடனான முயற்சிகளில் தமிழ்க் கட்சிகள் ஈடுபட்டிருக்குமானால், தேர்தல் பற்றிய அறிவிப்பு வந்த சூட்டோடு சூடாக தமக்குள் ஒன்றுகூடி பொது முடிவுக்கு வந்திருக்க சந்தர்ப்பம் இருந்தது. எனவே, இத் தேர்தலில் போட்டியிடும் சகல தமிழ்க் கட்சிகளுமே மாபெரும் வரலாற்றுத் துரோகத்தை இழைத்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. 1981ல் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் கூட்டத்தை கலைத்த மாணிக்கம் தாசன் இன்று இராணுவப் பாதுகாப்புடன் யாழ் மாநகர மேயர் பதவிக்காக போட்டியிடுகிறார். 1983ல் உள்ளூராட்சித் தேர்தலை நிராகரித்த ஈபிஆர்எல்எஃப் ஈ.பி.டி.பி. ரெலோ
fu LAGI, 960.567IL CLDITFIDIT607 சூழலில் நடைபெறும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுகின்றன. கடந்தகால கொள்கைகளை கைகழுவிவிட்டு அதனை நியாயப்படுத்த காரணம் தேடுதல், தமிழ் மக்கள் தரப்பில் நிற்க வேண்டிய ggariasfico, alfiumentifica Dogg de மயங்கி அவர்கள் பின்னால் செல்லுதல் போன்ற வரலாற்றுத் தவறுகளுக்காகவே கூட்டணி தலைமையை இயக்கங்கள் நிராகரித்து தனி வழி கண்டன. தற்போது அந்த இயக்கங்களில் பெரும்பாலானவை தேர்தல் மாயைகளிலும், அவற்றின் மான பதவிகளால்
GOLA.Gib Qadimupärassifisyyib fàfà, கொண்டு கூட்டணிக்கு தாமும் சளைத்தவர்களல்ல என்பதை நிரூபித்து வருகின்றன. யாழ் மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் அதற்கு ஒரு தக்க சான்றாகும். இத் தேர்தலில் வாக்களிப்பு மந்தமாகவே நடைபெறும் என்றே தெரிகிறது. வாக்களிப்போரும் போட்டியிடும் குழுக்களில் ஒப்பீட்டளவில் நல்ல குழு எது? ஊரவரா? தெரிந்தவரா? என்னும் அளவுகோல்களின் மூலமே தமது வாக்கு யாருக்கு என்பதை தீர்மானிக்கப் போகின்றனர்.
மாபெரும் ஆர்வத்தோடு இதுதான் எங்கள் கட்சி என்று எக்கட்சிமீதும் அபிமானம் கொள்ளத்தக்க நிலை காணப்படவில்லை. உள்ளூராட்சித் தேர்தல் நடந்து முடிந்த பின்னர் ஆட்சியாளர்களுக்குத்தான் அதன் பயன் முழுவதும் போய்ச் சேரும் உலக நாடுகளில் கடன் வாங்கவும் போரைத் தொடர நிதி ஆதாரங்களை பெறவும் அரசுக்கு நல்லதொரு வாய்ப்புக் கிடைக்க இருக்கிறது.
கூறினரே தவிர உறுதியான கருத்துக்களை தெரிவிக்கவில்லை
ஆக, முன்று கட்சிகள் தயார் நாலாவதாக முன்னாள் மாகாணசபைக் கட்சி இவர்களிடம் கருத்து கேட்கப்படவில்லை. ஆனாலும் தனித்து எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்பது அரசுக்கு நன்கு தெரியும்
ஏனெனில் அக் கட்சியின் தலைவர் அரசாங்க அமைச்சு ஒன்றின் ஆலோசகராக இருந்து மாதாந்த ஊதியம் பெறுகிறார். அரசின் உபயத்தில் அரச 蠶 அக்கட்சியின் அலுவலகம் கொழும்பில் இருக்கிறது.
அதுதவிர அமைச்சு ஒன்றின் ஆலோசகர் என்ற ரீதியில்தான் 500 மீன்பிடி வலைகள்வரை கொண்டுசென்று குருநகர் பகுதிகளில் விநி யோகித்து கட்சிக்கு ஆதரவும் தேடிக்கொண்டி ருக்கிறார்.
ரெலோ, ஈரோஸ் ஆகிய கட்சிகளின் கருத்துக்களை அறிவதில் அதிக ஆர்வம் காட்டப்படவில்லை போட்டியிட கட்சிகள் உள்ள போது மேற்கொண்டு தாமதிப்பானேன் தேர்தல் முடிவை அறிவித்தது அரசு
மொத்தத்தில் தமிழ்க் கட்சிகளின் பலம் பலவீனங்களை அரசு அறிந்து வைத்துள்ளது. அதனால்தான் அவற்றை தமது நோக்கங்களுக்கு
ஏற்ற கருவிகளாகப் பயன்படுத்த முடிகிறது.
இன்னொரு தகவல் என்ன தெரியுமா? யாழ் மாவட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தல் நடத்த இயலாது என்று ஏதாவது ஒரு கட்சி வழக்குத் தொடுத்திருந்தால்கூட அரசின்பாடு தர்மசங்கடமாகியிருக்கும்.
முதலில் தேர்தலுக்குதடை உத்தரவு வழங் கிவிட்டே நீதிமன்றத்தில் விசாரணை நடந்திருக் கும் சட்டம் படித்த விற்பன்னர்களைக் கொண்ட கட்சிக்குக்கூட அது தெரியாதா என்ன?
அப்படி வழக்குத் தொடுத்தால் அது நேரடியாக அரசுடன் மோதுவதாகிவிடும். அரசியல் விளையாட்டு என்று சொல்லித் தப்ப முடியாது. அதனால்தான் ஒத்திவைப்புக் கேட்ட கட்சிகள் பகிஷ்கரிக்க அழைப்பு விடுத்த ஆட்சிகள் எவையும் வழக்குக்குச்செல்ல விரும்பவில்லை. எத்தனை சுழியோட்டங்கள், எத்தனை குத்துக்கரணங்கள் பார்த்தீர்களா? தமிழ்நாட்டு அரசியலை நம்மவர்கள் ஒருகாலத்தில் கேலி செய்தது உண்டு நாம் அரசியலில் தெளி வுள்ளவர்கள் நம்மையாரும் ஏமாற்றமுடியாது என்று வீறாப்பு பேசியதும் உண்டு எல்லாம் கனவாகிப்போய்விட்டது. இன்று நம் முதுகில் யார் யாரோ சவாரி விட்டுக் கொண்டிருக் கிறார்கள்

Page 8
சட்டென்று நின்ற பூலான், திரும்பிய 6L55 6. போது மான்சிங் தன் கைத்துப்பாக்கியை தன் நெறிப் பொட்டில் வைத்துக்கொண்டி EUNITED தேவிய ருந்தான் ஆற்றங்கரை
பாய்ந்துசென்ற பூலான், "உனக்கென் பைத்தியமா? அவ்ன் சட்டையைப் பிடித்து தம்மை மறந்தி உலுக்கினாள் "என்ன செய்யலாம் சொல்லி தொலை கேட்கிறேன்)
"இது முறை மான்சிங்கின் முகம் சுற்றிவளைக்
மலர்ந்தது. "என் பின்னால் வாருங் கள்" மான்சிங்கின் முதுகுப் பின்னால் சென்றாள் பூலான் ஆற்றங்கரை புதர்களின் மறைவில் பதுங்கிப் பதுங் இருவரும் சென்று கொண்டி ருக்க வேட்டுச் சத்தங்களு கேட்டுக் கொண்டிருந்தன.
அதிகாலை நேரத்தில் சகலரும் அசந்து தாங்கிக் கொண்டிருப்பார்கள் கூண்
ான் அதிகாலையிலே எழுந்து ஆற்றங் ரைக்குச் சென்றாள். மான்சிங்குடன்
ரசம் செய்தாள்.
ஆற்றங்கரைக்கு செல்லாமல், மான் சிங்குடன் தாமதிக்காமல் இருந்திருந்தால் பூலானின்கதி என்னாகியிருக்கும் என் பதை அடுத்து நடந்த சம்பவங்கள் எடுத் துக்காட்டின.
அதிகாலையில் காவலுக்கு இருந்த
சிறைச்சாலை எ இன்னொரு யோச6ை
பூலானின் ஆள் இதமான குளிருக்கு பூலானின் ஆட்களில் பூலானின் ஆட்கை ஏற்ப தூங்கிக்கொண்டிருந்தான் இரண்டுபேர் பொலிசாரிட றைச்சாலையில்தான் 體 aflögflj05/16öIL6ðIII. சிறை வைக்கப்பட்டி கொண்டனர். பின்னர் அவனைத் தொட்டு அவர்களை அந்த இட உலுப்பினார்கள் அந்த மிருகத்தை
திடுக்கிட்டு விழித்தவன் மிரண்டான் கைகளை தலைக்கு மேலே உயர்த்தியபடி சரணடைந்தான்.
சத்தம் கேட்டு தூக்கத்தில் விழித்த லானின் ஆள் ஒருவன் "பொலிஸ்
ன் ஆட்களையும் மீ
பாலிஸ்" என்று கத்திவிட்டான். சிறை அதிகாரி
அவன் மட்டும் அவ்வாறு குரல் னுப்பினாள். கொடுக்காதிருந்தால் பொலிசார் துப்பாக்கி அவனை தனியா
ாகவும், அதனால் அ ங்கள் உண்டென்றும் தரிவித்திருந்தாள்.
பூலான் என்றதுே பலம் எட்டிப்பார்த்த க நழுவிய வாய்ப்பு ட்டுகிறது. தானாக றது. அவனுக்கு இரு உடனே சம்மதம் தெ
அவன் சம்மதம் நாள் சிறைக்குள் இருந் லான் அவனைச் ச
எச்சரித்த வேட்டுச்சத்தம் கேட்காமல் இருந்திருந்தால் ஆற்றங்கரையில் பாம்பு கள் போல் பிணைந்து கிடந்த பூலானும் மான்சிங்கும் உஷாரடைய சந்தர்ப்பம் இருந்திருக்காது.
(Lígi. (Lei). இரண்டு வேட்டுக்கள் தீக்கப்பட்டன வேட்டுச் சத்தம் கேட்டதும் திடுக்கிட்டு எழுந்த பூலானின் ஆட்கள் சிலர் தங்கள் துப்பூாக்கிகளை தூக்கிக்கொண்டு ஓட வேறு சிலர் பொலிசாரை நோக்கிச் சுடத்
தொடங்கினார்கள். அந்தச் சிறை சிறி சண்டை தொடங்கிவிட்டது. பூலா றை அதிகாரிதங்கும் னின் ஆட்கள் இரண்டுபேர்துப்பாக்கியை ாலை வளாகத்திற்கு
தூக்கிச் சுட வாய்ப்பே இல்லாமல் கொடுத்திருந்தன
சுருண்டு விழுந்தனர். அதுதான் பூ
ஆற்றங்கரையில் பூலான் தன் உடை யாகிவிட்டது. பூ களை மிக அவசரமாக அணிந்துகொண்/ சென்றாள். முதலி டாள். துப்பாக்கியை எடுத்துக் கொண் தடுத்துப்பார்த்தா6 டாள் பின்னால் வந்த மான்சிங்கின் "தனியாகப் ே
காரியமல்ல இது. பாய் சிறையை தாக்க திகாரி வெளியே செ டக்கி பணயக் கைதிய கலாம்" என்று யோ பூலான் அந்த யே ாள் "மான்சிங் ஒரு
கரம் பூலானின் கையை அழுத்தமாகப் பிடித்தது.
"என்ன?" என்றாள் பூலான் அவள் கண்களில் கோபம் தெரிந்தது. சண்டைக்கு அவள் தயாராகிவிட்டது புரிந்தது சற்று முன் சரசமாடி மூச்சுவிட்டு, மூச்சுவிட்டு பொங்கித் தளர்ந்து தணிந்து பொங்கி
யாது. இங்கேதான் எங்கேயோ. அவன் ாதிக்க முடியாதது சொல்லி முடிக்க விடாமல், இன்னொருவன் பண் என்பதால் என் புத்திசாலித்தனமாக, "நேற்றிரவு புறப்பட்டு போய்விட்டார்கள். நாளைதான் திரும்பிவரு வார்கள். ஐயோ. அம்மா. அடிக்காதீர்கள் நான் சொல்வதுதான் உண்மை" என்றான் பொலிஸ்காரர்களுக்கு உற்சாகம்
மான்சிங் வியந்தான்.
அந்த வியப்புடனேயே கூறினான் "வேண்டாம், அவசரப்படவேண்டாம்"
ருந்துகொண்டனர். சன்றாள்.
பூலான் சற்று அ ழகுபடுத்தியிருந்தால்
பூலானும், மான்சிங்கும் புதர்மறைவில் தங்களை மறைத்துக்கொண்டு
சாருக்கு என்ன கூறுகிறார்கள் என்பது அவர்களுக்கு கேட்கவில்லை. மெளன படம் பார்ப்பதுபோலிருந்தது.
பூலான் குழுவில் பலியான இரண் பேரின் உடல்களையும் தூக்கிக் கொண்டு உயிருடன் பிடிபட்ட இரண்டு பேரின்
பது என் கடமை
"கண்டறியாத கடமை இகழ்ச்சியாக கூறிக்கொண்டே சட்டென்று இழுத்து கையை விடுவித்தாள்.
மான்சிங் தன் கைத்துப்பாக்கியை உருவிக்கொண்டான்.
"ஒரு அடி எடுத்துவைத்தால்கூட உங்கள் உயிர் உடலில் தங்காது" மான்சிங் கின் வாயில் இருந்து அந்த வார்த்தை களை அப்படியொரு எச்சரிக்கையை பூலான் எதிர்பார்க்கவில்லை.
அவள் நம்பமாட்டாமல் மான்சிங்கின் கண்களைப் பார்த்தாள்.
"மா. மான்சிங். நீ. நீயா இப்படி "ஆம், நான்தான் நானேதான் சொல் கிறேன். உயிர் மேல் ஆசை இருந்தால் என் சொற்படிதான் நடக்கவேண்டி இருக்கும்."
பூலான் வெகு அலட்சியமாக அவனை நோக்கினாள். அவளது கண்களில் பயத்தின் சாயல் சிறிதும் இல்லை என்பதை மான்சிங் கவனித்து உள்ளூரப் பிரமித்தான்
"ஏய் மான்சிங் உயிர்மேல் எனக் ஆசையிருந்தால், பண்ணையார்களுக் வேசியாக இருந்திருப்பேன். வீரியா மாறி இருக்கமாட்டேன். நீ புத்திசாலி என்று நினைத்தேன் முட்டாள் என்னை நீ புரிந்து கொண்டது இவ்வளவுதானா உன்னோடு பேசிக்கொண்டிருக்க நே மில்லை. சுடுவதானால் சுடு
புறங்கையால் தட்டிவிடுவது போன் அலட்சியத்துடன் பூலான் திரும்பி நடக்க
யிருந்தனர். சுட்டுக்கொண்டே அவர்க ஓடியதால், பொலிசாரால் அவர்கை வளைத்துப் பிடிக்க முடியவில்லை.
LL SS S aa S L தெரிந்தபின்னர் அனைவரும் வந்து சேர்ந்த 60.
தங்கள் ஆட்களில் இரண்டுபேர் பலியா னதும், மேலும் இரண்டு பேர் பொலிசாரின் ாவியாய் சிரித்தா கையில் சிக்கிவிட்டதும் எல்லோருக்கும் கவலையாக இருந்தது. றக்கமாய் நோக்கி பலியானவர்கள் சிந்திய இரத்தக் கறை இரையை நோக் ட்டும் தரையில் கிடந்தது. பூலான் அத லானை நோக்கி செ னயே விழி கொட்டாமல் பார்த்துக்கொண்டி ந்தாள்.
என்னைத் தேடித்தானே இந்த வேட்டை எனக்காகத்தானே இந்தப் பலி ன்று நினைக்கையில் விரக்தியாக இருந்தது. தங்கள் பலியான சகாக்களுக்கு மெளன ஞ்சலி செலுத்தும் வழக்கம் பாபா குழுவில் ருந்தது. பூலானும் அவள் குழுவினரும் ாபா செய்வதுபோலவே தங்கள் சகாக்களுக் ாக கழற்றிப் போ ாக ஒரு நிமிடம் மெளனமாக தலைதாழ்த்தி பூலானை நெரு DGOTDGOTIT.
மெளனம் கலைந்ததும் பூலான் சொன்ன தல் வார்த்தை "பொலிசாரின் கையில் ருந்து நம் ஆட்கள் இருவரையும் மீட்டாக
தொடங்க, மான்சிங்கின் குரல் தெளிவா மான்சிங் அதனை ஆமோதித்தான் க்கு சிரிப்பாக இ ஒலித்தது, "மான்சிங் தன்னைத் தானே கவல் திரட்ட தங்கள் ஆட்களில் இருவரை அவனுக்கு ச்ெ சுட்டுச் சாவதை பார்த்துவிட்டுப் போ னுப்பிவைத்தான். ாட்ட நினைத்தாள்
சென்றவர்கள் அன்று மாலை தகவலு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

血
nಣೆಕ್ಷ್ರರಿ
||
டயானாவின் இறுதிச் சடங்கில் பாடிய
FileTypeIDTñ. வர் பொப் பாடகர் எல்டன் ஜோன் மர்லின் மன்றோ மறைந்தபோது பாடப்பட்ட சோகப் jlau. LITILG),i) fla) : செய்து பாடி யிருந்தார். அந்த பாடல் ஒலிப்பதிவு நாடாக் - - கள் கோடி கோடியாக விற்பனையாகி பலப்பட்ட இரண்டு சாதனை படைத்துள்ளன. TTTTTTTTTUADAP", எல்டன் ஜோன் டயானாவின் நண்பர். J. LILLOIT460611 நீதி டயானா எல்டன் ஜோனின் ரசிகை. டயானா
ச்சாலைக்கு அனுப்பி வுக்கு மட்டுமல்ல, பிரபலமான அழகிகளுக் கும் எல்டனின் பாடல்களில் மட்டுமல்ல,
றதுமே பூலனுக்கு அவர் மீதும் பிடிப்புத்தான். டைகள்தான் ஹொலிவூட் நடிகைகளுக்கு պLD தோன்றியது. அமெரிக்காவின் பிரபல மொடல் அழகி ரசிகர்கள் மத்தியில் கிளு கிளு வர
சிறைவைத்திருந்த | | gl |#းကြီး များ# ̈ကြီးကြီး႔ என்பவர்தான் வேற்பை ஏற்படுத்தியதாம்.
U" "இ" இங்கே எல்டனின் அணைப்பில் சிரித்தபடி கியானி வெர்சாக்கின் நினைவாக D917. காட்சி தருகிறார். அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் கண் காரிதான் பூலானை அமெரிக்காவில் பிரபல ஆடை அலங் காட்சி ஒன்று நடத்தினர். அக் கண்காட்சி 6/60/, கார நிபுணராக இருந்தவர் கியானிவெர்சக் யில் காணப்பட்ட காட்சிதான் இது
தண்டிப்பதோடு, அவருக்கு போட்டியானவர்கள் கூலிக் கியானிவெர்சாக்கின் சகோதரிதான் எல்ட டுவர திட்டமிட்டாள் - கொலையாளிகளை வைத்து தீர்த்துக் கட்டி னின் அணைப்பில் சிரிக்கும் மொடல்
விட்டார்கள். அவர் தயாரித்த கவர்ச்சி அழகி
யோசனையை கூறி --------------------
தித்தான் பக்தியால்
து பூலான் தகவல்
ச் சந்திக்க விரும்புவ ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை இந்தியாவில் சபரிமலைக்கு சென்று ஐயப்பன் தரி வனுக்கும் சில ஆதா வருடாவருடம் அதிகமாகிவருகிறது. ' நம்நாட்டிலும் எக்கச் சக்கம் பூலான் தன் தகவலில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சபரிமலை யில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதனால் வருமானமும் சென்ற ஆண்டுகளைவிட பலமடங்கு அதிகம்.
இந்த ஆண்டு வருமானம் (டிசம்பர் 9ம் திகதிவரை) மொத்தம்பத்தரை கோடி ரூபாவாம்.
! s!
ம சிறை அதிகாரிக்கு து அனுபவிக்காமல் மறுபடியும் வாய்க்கு வந்து மடியில் விழு
புக்கொள்ளவில்லை. இந்திய பணமதிப்பின்படிதான் இந்தக் கணக்கு வித்துவிட்டான். சபரிமலையில் படி பூஜை என்றும் நடத்தப் தெரிவித்த மூன்றம் படும் படி பூஜைக்கு கட்டணம் இந்திய பண அவனது அறையில் மதிப்பில் பத்தாயிரத்தி ஒரு ரூபா எதிர்வரும் தித்தாள். 2002ம் ஆண்டு வரை கட்டணம் செலுத்தி பதிவு தாக இருந்தமையால் செய்துவிட்டனர். இனிமேல் பதிவு செய்பவர்களுக்கு அறையையும் சிறைச் அதன்பின்தான் கிடைக்கும்.
1ள்ளேயே ஒதுக்கிக் இதுபோல உதயஸ்தமன பூஜைக்கு 98ம் 前 ஆண்டு மார்ச்வரை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான கட்டணம் 750 ரூபாய். S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
அந்தப் பெண்மணியின் காரை யும் தீயிட்டுவிட்டுச் சென்றுவிட் LITGöI.
கொலை செய்தும் மாட் டாமல் ருசி கண்டதால், இன் னொரு பெண்ணிடமும் கைவ ரிசை காட்டினான். அதனால் மாட்டிக் கொண்டான்.
நம்நாட்டில் மட்டுமல்ல, அமெரிக்காவிலும் வழக்கு
லானுக்கு மிக வசதி ான் தனியாகத்தான் ல் மான்சிங் அவளைத்
Uni செய்யக்கூடிய ԱIցնII
நாங்கள் குழுவாகப் அமெரிக்காவில் கொடுமை லாம். அல்லது சிறை களுக்கு குறைச்சல் இல்லை. ல்லும்போது அவனை - அங்குள்ள வர்ஜீனியா மாநிலத் கவைத்து சிறைக்குள் தில் 61 வயது பெண்மணியை னை கூறினான். பாலியல் பலாத்கரம் செய் ாசனையை நிராகரித் தான் ஒருவன். அவனுக்கு தூக் பெண் நினைத்தால் குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ை
எதுவும் இல்லை! ளது. அவனது பெயர் பீவர்ஸ் விசாரணைகள் மந்தகதியில்தான் நடக் னை சிறு புழுபோல பலாத்காரத்திற்கு உள்ளான பெண்மணி கின்றன. 1990ல் நடைபெற்ற மேற்படி டியிடம் நான் தன்னந் யான லோரி, மூச்சுத்திணறி செத்துப் குற்றத்திற்காக சமீபத்தில்தான் மரண றேன். யார் என்று போனார். அவரது நகைகளையும் எடுத்துக் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட் Dasör". கொண்டான் பீவர்ஸ், அத்தோடு விட்டானா, டுள்ளது. சிேங் தடுக்கவில்லை. - - - - 1 === == == == == மறுத் தூரத்தில், ஓர்
E. Hodnesdner a Li
பூலான் மட்டும்தான்
அமெரிக்காவில்
திகமாகவே தன்னை விடுதி நடத்தும் ஒரு சிறைக்குள் அதிகாரி = வருக்கு பயங்கரமான ம்வரை ஒரு போர்வை 醬 தொழிலை முன் காண்டே சென்றாள். நற எனன GAFLILI ாவலனுக்கு சிறை லாம எனறு மூளையைக கூறிவைத்திருந்தான். குடைந்தார். குடைந்ததில் எறு முகம் சொன்ன கிடைத்தது அருமையான *մIպւն, எந்தச் சந்தேக யோசனை. வத் திறந்தபடி ஒரு விடு -9|Գ/Uց: 鲇LLm-960Q ம் பெண்கள் வருவது மோதுகிறது. L JILLIE J JJ JJ மனைவியும் பிள்ளை - மான இலாபம் பார்க் இருந்தார்கள். அவன் கிறார் என்ன செய்தார் பண்களை மேய்ந்து தெரியுமோ? பெண் பணி
யாளர்களை சிக்கன உடை சகிதம் வேலீைக்கு கிளைகள் உலகில் பல நாடுகளில் நிறுவப் ந்ததும் சிறை அதிகாரி அமர்த்தியுள்ளார். பட்டுள்ளன. மொத்தம்பத்தாயிரம் கவர்ச்சி றுக மூடினான். உணவு முதல் மதுபானம் வரை 1 அழகிகள் பணியாற்றுகிறார்கள் OIOII விலக்கினாள். பரிமாறுவது அவர்கள்தான். அந்த விடுதியின் ஆண்களுக்கு நிர்வாகம் மற்றும் சமையல் ாட்டிருந்தாள். மேற் பெயர் ஹீட்டர்ஸ் ரெஸ்டாரண்ட் இதன் அறையில் மட்டும்தான் வேலையாம்.
) U திறந்துகிடந்தது - = h = == == == SS S S S S S S S S S S S S S S S S
: முத்த Glufgji LIIGIGI066
பூலான் சென்று டயானா மறைந்தபின்னரும் டயானா கொண்டு, அவனை புகழ் மங்கவில்லை. மேலும் உயர்ந்து T67. கொண்டு இருக்கிறது. செல்லும் நாய்போல, LIIIGðIII ()LIIIlbgð)LD561. LIIIT6ðIII றான் சிறை அதிகாரி. படங்கள், டயானா முத்திரைகள் என்று சிறைக் கூண்டுகளை உலகெங்கும் விற்பனையாகி வருகின்றன. மல்லாந்து 'மும் அது தவிர பனியன்கள் தன் அள்ளும் பாத்திரங்கள் என்று பல த்தம்பரி பொருட்களில் டயானாவின் உருவத்தை T பொறித்து விற்பனை செய்கிறார்கள் 燃 ತಿ: டயானா நினைவு நிதிக்கும் ஏகப்பட்ட 19: நிதி சேர்ந்திருக்கிறது டயானாவுக்கான ს გვეჩე 喹 QömöL( ஆடையை பரபரப் னொருவகப்படுவது: இழே இம்: | II60/, மற்றும் தும்மல் மூலம் இந்த நோய் 9 : என்கிறார்கள்
ÉGOITGöI. யோருக்கும் பரவக்கூடுமாம், மூளை மற்றும்
இதேவேளை டயானா நினைவு கண் இமைக்காமல் தண்டு விடத்தைச் சுற்றி விக்கத்தை ஏற்படுத் ''' நிதிக்கு உதவுவதாகச் சொல்லி மக்கள்ை QUADD Ч5 ஏமாற்ற முயலும் வியாபாரிகளும் உள்ள வெள்ளையடித்தது சுகாதார இறு: தீவிரம் காட்டுகிறது.
70 இலட்சம் தடுப்பூசி மருந்துகளை ' அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கு ரைக்கவில்லை' புலா உலக சுகாதார நிறுவனம் ஆபிரிக்காவுக்கு மறு ' நினைவு நிதியம் கூறி
கொடுக்கப்போகிறது. கடந்த ஆண்டு மட்டும் 'விதி 円· இந்நோயால் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம்
ஞ்சம் விளையாட்டுக் பேர் பாதிக்கப்பட்டனராம்
பிரிக்காவை ஆட்டிப்படைக்கும் நோய்களில் ஒன்று தண்டு மூளை கவிகை சவி வழற்சி
ள் சாவிக்கொத்தில் இடப்பக்க மூலையில் த துப்பாக்கி மீதும்
இந்த நோய் தீவிரமாக பரவுகிறதாம் இன்னொரு சமாச்சாரம் யாதெனில், அந்த மாதங்களில்தான் முத்த பரிமாற்றங் (தொடர்ந்து வரும்) - டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரைதான் கள் அங்கு அதிகமோ தெரியவில்லை
டி 28,19-ஜன.03.1998

Page 9
h.
S SS SS SS S SS S SS SS S SS
சாகச விளையாட்டில் ":
SAMT
வண்டா நாட்டில் தொகைக்கு விலை போனது ெ விய மேதை தனது 24வது வய அந்தரத்தில் பாய்ந்து கடலில் குதித்து சாகசம் செய்யும் 1907ம் ஆண்டில் ஒரு வீராங் இவ விளையாட்டுக்கள் 19ம் நூற்றாண்டிலேயே ஆரம்பமாகிவிட்டன. கனை சாகசம் செய்யும்போது |ဦးနှီးနှီး 04II துறைமுகங்களில் பலரும் வாய்பிளந்து பாத்திருக்க இச் எடுக்கப்பட்ட படம்தான் இது ΣΤ 盟 கை FIT as F as IT as it is L55 Liu() (b. காற்றைக் கிழித்துக் கொண்டு .." ஊன்றி எழுந்து அப்பு:ஆந்தரத்தில் சில தூரம்: "' சென்று கடலின் நீலத் திரையைக் கிழித்துக் கொண்டு பாய்வது திரையை கிழிக்க வேண்டியது Ĵs துதான ຜົນສໍາ ('P அசத்தல் காட்சி ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் இந்த தான். Dole". OPP LIITIDD/RIITITS
F.28, 1997-gon.03, 1998
 

Gamtais மரத்தை கச்சிதமாக கமராவுக்குள் அடக்கி யிருக்கிறார்கள் என்றா நினைக்கிறீர்கள்?
ஆனால் இது
ஒலலாநது நாடடின் தெற்கேயுள்ள போர்ட் ரெச் என்ற சிறு நகரின் புறத்தே வாழ்ந்த வின்சென்ற் வான் கொஃப் என்ற ஓவியனின் கை வண் ணம் இது அசத்தல் தானே!
ஓவியர் வான் Gamt 3% LINGST சோகமானது. சுய மாகவே ஒவியங்களை வரையக் கற்றவர் அவர், ஆனால் எவ ரும் அவருடைய கை பு Ar 9 699 METU பார்த்து இரசிக்கவோ கொடுத்து antia Gan patag ii
முடிகொட்டுகிறதே, வழுக்கைத் தலையர்களாக மாறிவிட்டோமே என்று வறுமையில் ಇಂಗ್ಲ; கவலைப்படுபவர்களுக்கு ஒரு நற்செய்தி பிரிட்டனில் லீசெஸ்டர்ஷயரில் உள்ள னார். வான் கொஃப் விகிராஸ் மிருகக் காட்சி சாலையில் நடைபெற்ற பிரிசோதனை ஒன்றில், பின் தம்பி தியோவும் வழுக்கையை போக்கும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஓர் ஓவியன் தான். நம் முதாதையர்களில் ஒருவரான சிம்பன்சி குரங்காருக்கு (படத்தில் அவன் பரிஸ் காணப்படுபவர்) தலை முடி கொட்ட ஆரம்பித்ததாம் மளமளவென்று கொட்டி வாழ்ந்தான், மைதானம் போலாகிவிட்டது.அதுபற்றி குரங்கார் கவலைப்படாவிட்ட்ாலும் ஜீன் அண்ணனுக்கு மாதா என்னும் பெண்மணி கவலைப்பட்டார். அவர் ஒரு ாய்ச்சியாளர் ஆட்டுப்பால், மாதம்பனம் அனுப்பி மற்றும் சில கீரைவகைகளைக் கொண்டு மூலிகை கிரீம் தயாரித்து வைத்திருந்தார். வைத்தான். அந்தப் அதனை சிம்பன்சி குரங்காரின் தலையில் E. LUGESTÜ) முழுவதையும் பத்து நாட்களுக்கு ஒருதடவை சின்பன்சியை தூங்கவைத்து கிரீம் பூசப்பட்டது. ஓவியம் வரைவதற் ஒரு மாதத்தில் முன்னேற்றம் தெரிந்தது. படிப்படியாக தலையில் ரோமங்கள் கான உபகரணங் வளர்ந்தன. நன்றாக வளர இன்னும் பலநாட்கள் ஆகும். ஆனால் வெற்றி நிச்சயம் களை வாங்குவதற்கே என்கிறார் ஜீன். இது பூரண வெற்றியளித்தால் வழுக்கைத் தலையர்கள் மற்றும் செலவிட்டார். வெறும் ಙ್ கைகொடுத்து உதவுமாம் முயற்சி திருவினையாகட்டும். –ரொட்டியும் Grű ಉಜ್ಡ''ಅ' குசியில் ஒய்யாரமாய் காணப்படும் இந்தச் சிம்பன்சியாரின் ""
LI, سيين والتي تونسيس = = = = = = = = ي ي ك " ثاواي فهم شوبي فيقوم நாட்ர்ந்து தோல்வியைக் கண்ட இந்த (பார்பி பொம்மைகள் ல் தன்னைத்தானே கட்டு தற்கொலை உலகப் பிரசித்தம் ப் மறைந்த பின்னர்தான் அவருடைய 5|TLDITGWTG001. ':* இந்த நேர்த்தியானவை: ள கொடுதது வாங்க பலா அந்தந்த நாடுகளின்
மறுத்துவிட்டார் தம்பி தியோ,
"TE", PATA23 நாகரிகத்துக்கு ஏற்ற it. G) LurrúbadouDas Goomt uiuio
All
பார்பி நிறுவனம் தயாரித்து விற்பனை செய்வது வழக்கம் ġriSulais Imaoin Tags li jurija) நடிகைகளின் உருவங்களையும் பொம்மைகளாகத்
தயாரித்து வருகிறது. படத்தில் இருப்பது பிரபல ஹொலிவூட் நடிகை மர்லின் மன்றோ பொம்மை மர்லின் மன்றோவின் கவர்ச்சிக்கு மயங்காத ரசிகர்கள் அந்தக்காலத்தில் அரிதிலும் அரிது செவன் இயர் என்ற படத்தில் சுழன்றடிக்கும் காற்றில் பறக்கும் தன்
பொத்திப் டிப்பார் மர்லின் ரசிகர்களை கிறங்க வைத்த பிரபலமான காட்சி அது அந்தப் போஸ்தான் மர்லின் பொம்மைக்கும் பயன்
படுத்தப்பட்டுள்ளது. இதனை கொப்பி அடித்து இந்திய
SS f) GosfindTSGyrfai). LIGA)
錢 நடித்துவிட்டனர்) மர்லினை பிரபல புள்ளிகள் பலர்
- T -
பாதங்களை வெட்டி வைத்ததுபோல ಇಂಗ್ಲLÇಇಂಗ್ರಹ வடிவமைத்திருக்கிறார்கள் காலுக்கு அணிவது காலணி. கால் போன்ற இந்தக் காலணிகள் பெயருக்கு மேலும் unir பொருத்தமானவை. ளையாட்டுப் எகிப்தின் கெய்ரோவில் இந்த வித் G) LIITILDGODIDELITSj தலைநகரான கெய்ரோவில் இந்த வித்தியாச செய்துவிட்டனர்.
ரக காலணிகள் விற்பனைக்கு வந்துள்ளன. ஏகப்பட்ட கிராக்கி, புதுமை என்றால் பிரியம்தான்! L.
நல்ல பொருத்தம்
TULOG IT
(UD JU

Page 10
திரையுலக3நடிகரின் மனைவி பிரதிரு) இடியில் இருந்து
இரண்டு எழுத்தில் பெர் உள்ள நடி ைஅவர் நடிகை வரம்புமீறிப்பாளதை அறிந்த நடி AF ADJU LITTL y 6 "T"
மி பிளான் பதிவேயே நடிக்க Pшњи и Минић је праштити. 體 IYAMLILITIT *T*T_I'_* ■■■ L曹禺 YTTTT T uDL D Y u TLTLT TT TTTTL LLL S ZYZSS LTTTT TTTTTTTTTT LL LLLTSZ T TTTTL 19:38, 8 ik, NBIPULT GRAM IS, ATOM, K. Regii பங்காவிந்து ாகக்கு பிாடா பிரிவு ஏற்பட்டிருந்த நேரம் அது போய்க்கொண்டிருந்தர்
நார்மி நா பிராம் நரம் ருனா பெரியார் மாவின் அதி அக்கறை L L L S L T uu u T TT ZTTTTTT TTTu u D TT TLTTT SYTTTTTT TY ZS SZT SSLK L Y S S S Y L
காந்தை மட்டும் அவரால் இறுதிவரை விடவியல் Julia L.
காந்த நடிக ரொடினாயின் பிடியில் இருந்து நகரை விடு அப்போது அழா யா ெ 蠶!".噶蠶
。° 下 T 胃」 III ார்வ சென்றத்ளிையும் காத்தார் வியால்கரிப்ாயிருந்தார் காந்த நடிா
Indi பிடியில் பதைவிட | fa til grár stein T/F "A.O. சிே பாதர் தங்கள் பிடியில் யந்திருக்க த் To to M M Mo“ Po. NATO UN O di gin
--II" - ". மட்டுக்கு | alt Láir H. Trini * *ೇ பித்தில் குடா உறவுக்கு
: வார பாட்டுபா .. 』』專T ** *,****』鱷 *J J நகரின் நாள் சென்துவந்தார் அந்த நடின் என்ன ெ
Grafia | ಇಂಗ್ಲ | தாரோகாந்த நடிகர் அப்படியேட்டிக்கொண்ட WEPAATSIME MEENTE ER T. Pier அான் புறவு காம் வரை செல்வ Yr o gyfr ந் ரிக்குழம்பு அறுப்பியிரு திறன் பிருந்தது விஷயம் பெரிய நடிகரின் காதுக்குப்பே பார்ச் சாப்பிடு என்று ரிகாம் இருக்கும் இட நகருக்கு புத்திகதி திருமாம் நடக்காமல் துந்து நடிகையை அனுப்பிளையார் மனைவி விட்டார் தப்பித்தார் பாந்த நடிகர்
இளம் நடிகையும் நடிகருடன் மிக நெருக்கா . . . . . . . . . ."
தந்தார் யெ நாயின் பிரிாய ந்த நாளின் சரீபமும் ATOMIA PAGGIO மந்திரன் area d5u Esseer fras sin ll, flijii வியை பிறமொழிப்பதில் நடிகர் சென்றா (EIB மென்டல்மேன் III, MMA பிரய நாள் sity is T. ANTIT, TUPITIT பாவிட்டா பிளண் சார் இருந்தர் பார Arraio வண்டுமாம் தன் வனவரில் வீழ்ந்தா ா என்று பிறப்1 air.
Airi | HA || FH. Ex II தனால் பெரிய நடிகர அட்சியம் செய்ய ஆரம் பொறுப்பா த்ரா 11 L III li 麗。 LLLTTTT TTTT TT T TT TS TT SZYYT LL LL TTT S YYS STTTT T LL YY S LLLLLLS ா பற்றி தன் புதிய நண்பர்களுடன் பொத்தவை I Par l'INTT T III LI TIT N மதியாகிறார்
இந்த விடயம் நடிாரின் பாதில்ாட்டியது நடிா நி1 ரா LTTTTT TTTLLTTTTTS TTTT TTTL LTTTTTT TTTu TY0 LL LLLLLT TTTTTu TTYTTTTTTT S KZK S LS ஸ்லாமல் வேறு படங்களில் நடிாக்காது என்ற பத் என்று போடா போட்டிருக் all திரத்தில்ாயெழுத்து LLLL T LLTLLL TTT ZZ L S YK T S T Y TT S Y TS திரக்கதையே சொத்தப் பய நிறுவனத்தின் ஒப்பந்த நடிாக வந்து Tr yw'r Aifft yn y wyliwn. Yn ôl Willio my of
ா வருடங்ான் இருக்க வேண்டும் Tiu PNTL
ருே consors Pje
படம் மறு மலர்
தெலுங்கிலும் இந்திய S Bingin(SSEIGagpalignb i
மட்டும் கந்த இயக்குநரு பது பெற்றிய படங்களை இயக்கியவர் அந்த இயக்குநர் இப்போது ட பொது அதுவும் பிங்ா நிாயில் இது றார் மகேந்திரான அந்த பிக்குநருக்கு நள் பெயரில் விடுகிறார்கோல் அர குட்டிய இளந்து வைத்திருக்கும் நடிகைதான் புதவுகிறார் தனக்கு ஏங்குகிறார்கள் No se re இயக்குதகுந்த உதவி செய்வதை நிறுத்தவில்லை தன் பெயரில் பின புதுப்பட வாய்ப்பும் சமித்தில் வாங்கிக்கொடுத்திருக்கிறார் வருடங்களுக்கு முன்னர்
சூப்பர் நடிாராாகதான்று அசத்திவிட்டாய் சொந்ா புத்தவர் பின்னர் நடிக் மீன் நடிய மறுத்தபோது சொந்தர்யான நடிகை பொறுத்த தொழிலில் இங்கி மாட்டி நேரத்தி கைகொடுத்தார் அதனாள் நடிகரும் நடிகை மீது பிரியாகப் ாவில் இபோது TTTTTTT S TTT S LLLTT T S T TTTTSTTTT SZYTTTTTTS STTTTTT ZSZ T TSSS T L TT T TTTS நடிகரே எதிர்பாராத நேரத்தில் இர்கொடுத்து அத்திவிட்டா வழக்ாக புதுக் ரொக்களுட ஆர்தான் கொடுந்து நடின்களை திணறடித்திருக்கிறார். அாருங்கே |பெயர் பெயர் கொண்ட பிச் காட்டிவிட்டார் நடிகை ||| TTTT TTT TTTTTT TT TTTT T TTTTTT TTTT TT TY LT TT TTTTT S TT LLL TT KTuDuT LLTTT TT TT TTS S TTTTT TT TTTT TT ZTTT TTTYT TTTTTTTTT TTTTTTT u TT L S S S S Y L வுக்குப் பரப்பதா என்று நடுமாற்றத்தில் இருக்கிறார் நடிடி ரு அழகியும் இருப்பதா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Locos\Durrerrei, elde I HII niin In A
ார் பிப்படத்தள் பின்னாப் பாட ான்பிாப்பிரம் புர்ரார் குட்பிய super Lloffiwr ar ffinir yn yr i Mali In
அதன்பின்னர் தொழிலதிபர் ஒருவர் மாத்தில் புக்கும் முதல்
கவனிப்பில் மயங்கி அவரைத் தான் து ஆத்தி "கு ா மிரண்டு | மரம் செய்து கொண்டா வெளிநாடு பிந்திய மொழிகளிலும் List
நடிகர் சென்ற நடிாக அங்கும் கத்து அடித்தார் என்று விரும்புகிறார் எப்பி ா நடின் பிப்போது தமிழ்நாடு திரும்பி அரசியல் Wanne கடி வந்து Gulf சொண்டிருக்கிறார்யே | Ti | ? || || || || it
பெரிய நடிகருக்கு சுட்ப வெப் படங்ா பட்ட முடியாது நன்மேல்தான் பிரிம் அதிகம் H. H. H. H.
வாதியாகப் TIL ETTTTT sjzi
கறிவரு ார நடித்து ரொமி ாககள் பன்ா
■■ ா அதே பெயர் தமிழில்
தோ nihil mirror myrir
நடிகையை
UNI EN Il L L ZZZ LD DDDLDLD
பார் நிருவரின் பாய மாந்து பு ILI NIE UIT ாறு மற்பட்ட i HITLi viti i
விடுகிறது.
TET)
GIT A "IJTIIILIII
in a TT அடுத்து தயாரிப் ஒன்றுக்கு திாவே ITT UTFITTI
LILIAN Girl I, III LUJAN பழகி தந்தி இறக்கு றொரு நாயகி ரக்சனர் ாள் ரகுவாள் மன்சூர் பி பியாளேஷ் வினுசக்கர
நம் நடிக்கின்றார் கதை க்கம் வெங்கடேசன் பியக்குநர் ITAJTI I GJI I Livi IF TITTANT
ஆம் இயக்குநர்களுடன் நாரான E
_ _。 TTI DI EELT தமிழில் (UP T டன் நான் ஒட்டியிருந்தார் இப் ாரானுக்கும் சங்கீதாவுக்கும் இடையே பல இயக்குநர்கள் பெருமூச்சு ந்து உறவு சமீபத்தில் தந்தாக்கப்பட்டது பார்த் யின்ாடக்கண் பார்வைக்காக நியனுக்கு பங்கர தந்தோசம்
ராமராஜனுக்கு இன்னொரு நட்பு விடத்திரு உள்ள நடிகை அவர் ரி கிறது அது வேதி விக்ளேஷ் கல்ம்ானம் செய்து பிளி நடிகை ரஜினிக்கும் ஜோடி கொண்டுமாயியுடன் பொழுதைக் கரிப்பதால், சுங்
IA. Lal. அந்த திக்கும் பொழுதுபோக வேண்டும் அல்லவாராமராஜரின் கொண்டார் இடையே ஆளாகிய அலுவலகத்திற்கு நிளமும் வந்து பொரற் மீண்டும் கோடர்பாக்க வட்டாரத் படப்பிடிப்பு விருந்தால் என்ன இவ்விட்டால் என்ன
அலுவலகத்தில் ஆராகிவிடுகிறார் கவசதி அன்ான் படத்தில்
LA DELLIT T ன் நடிப்பது என்றால் விருதின் تائیت SILITARE தவியோ இாம் ஆம்ன் பொட்ட இராாரு 蠶BYGGE சென்றாள் Seba0 b|ML இப்பு செய்தி பாரோநெட் விடுகிறாராம் விருதின் பெயர் என் படம் ஜெர்மனியில் 40 அன்று
T மியர்ஸ் புரோஸ்ான் கதாநாயாக நடித்திர இது
பெயரில் தேவலோகத்தில் ரதுே ரேய்ன் பொண்ட் படம் கதாநாயகியாக நடித கதைகள் டண்டு LTL LL T S TTTTT T uu S S L TTT LY Z S S TTTT L
- 10.1)!".

Page 11
LILLETT EL LLIT {တ္တပ္ပရွf) ஹிரோக்கள் பிரபு நடித்தும் ெ பாது படங்களுக்கு குட்டப் பின் Jಹಾ * GRIJKE H E I KHANH H ெ ris முற்பயில் இருந்து Na LINN I
காவற்றையும் தாக்கி ாச்சிாழதமிழ்ப்பட நாட்டப் IANA *
III பாகிறது அதுதான் ரசாய்வா |Tr " T9"
தோன் அவர் நடிக் உள்ள படத்தின் சந்திரசுர் ரிங்
| iा जाता
விென் பெயர் பன்ன் தெரியுங்காபெரும் மனமுவரப்பகுது தமிழில் பிபா ritmi || ||Taun ஜெய்ாேத்தான் தொழில் அதிபரை NATION AETH நாயகனாக நடித்துள்ளவள்வுகிறார் . அவர்ைத்தான் கல் இப்படத்தில் து தமிழில் மொழிமாற்றப்பட்டு 'iாவா திபோதைய ராட் பார்த்துவருகிறது மனுக்கா மு Tr. புதிய இயக்குநர்
ேொத்தாங்க் UITGAWA,UTAWI TA நவியர ராக்களையும் குறும்புடன் விபரிக் பூ பூபா
சங்ாக்றியுள்ள ffilii LAIALISTANTIGA தே படுகின்றன ான்று முரட் நம்பகடிய நாபா frr:TG FRANCILIA மாற்றப்படுகிறது ாந்திரமா இருக்கும் சஞ்சய்த Gjiri i III குரப்பான ஆன் அவருடன் பழகினால் Tito நமக்கும் குழப்பம் வர அளில் "T" நடிக்கும் பூபு - ரொம்ப பேராசக்காரா பெண்கள் துர்
விரும்புவது சற்றுமுரட்டுத்தனமான 蠶 r.
ஐக்கிரெய் இவைதான் "W। ஸ்ேவரி நடி
பின் விபரிப்புக்கள் தமிழ்ப்பதிப்பா
விபருமாரின் சூா ஆகியே அம்சவர்த்தலும் 15 DY LLANGUAGLI FIL இயக்குநர் பி. படத்தை இயக் பத்திரிகை நிறு பாப்ட் பந்தி சூர்யவம்சம் படத்திற்குடன் இப்படத்தில்
Miliet T படத் L.III T Girar TT நடித்திருக்கிற
| II.
TIT
. 11 ته له مړينې **
glas Tur
இன்றைய ஒப்பும் கொள் Histia filli LLI SI ான்ன பிராம் LI JIFLIL JILJI நடிக்கத்தயார்
Lili.
Li nescife5
prilli
முட்பட்டி வி
Hindirilir. III ANTAMILITA ulimitri KTET
வந்தில் பயின் முதல் இடத்தை பாராடுகிறார்கள் TE
ரட் கன்" படத்தில் முன் இணைந்து நடித்தார் நாகார்
நெருக்கமாகிவிட்டார் FITGrüfus படத்தில் தட்டொடு சிவாஜி டுபாட்டோடு
அரபு நான்பு டறுதி ਈ புதிய பீட்" "... YA வந்தாங்க ஜெயிர்சாங்க ஆநீதி' பரவியுள்ளன. இதுபற்றி நாகார் இயக்கும் இப்பற்றில் Mario:Komuni 1999: ****"* för Trans Trivi. முயற்சி நடக்கின்றது . துன்பு காத என்றால் அன் விேக்கிங்கள் சுற்றுத் தேர்ந்த சார்நிாளாக புக்குரியவள் அதற்கு A MIF TIĠI IL ILLI roll il- ராம் வாயுடன் ப்ளீஸ் என்று கூறியுள்ளார்
விக்கட்டு முத்துங்கள் மூன்று புதியவாளம் ஆகிய கார்த்துத் திரிவதும் சத்யர்'இளைந்து நடித்திருக்கிர் முத்துக்கள் து ஒருவர் சாய்வதும் கற்பை மூன்று நீராற்றவை பிரண்டும் ப்ேபடங்கள் மும்பாய் பத்திரிகை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் பிரியாாள் Am y Gymnas an niini ா நிறுவனம் மந்திருக்காட்ார்கள் தெலுங்கிள் Farr, Turn திறமற்றுடிகிறார்டு தெலுங்கு நடிகர்கள் ulimi
தான் என்ற இந்தியம் ஒருவர்ா இன்னொருவ வெகத் Kio estas al Juliai Alfa மாற்றப்படுகிறது. தீண்ட காய்களின் அர -靛 சிறந்த நடிகைக்கான தேசிய விருது ா படப்படிப்பு முடிந்து முள் I. நம்பகத்தான் புவுக்குக் கிளந்து Fusios Taun trwyth MA. நான்தங் கொள் Tritor ா அவர்கள் ஆஸ்க்கு வளந்து A
TUTTI Lyin IT AN * *肅** ாக சில பார்வர்ட -。鬣 * தங்கி இரு 蠶
Lu ri nina LLLLLL LL LLLLLLTTLT LLLLLL LL L SLS SS TTS S DSDS டு ங் மொழி தகுதி ELIAU вапдбап
T-II-a
Turis Tugan Tiran Frail றபின்நாரோ தயாரித்தி. ந்ைதுகொடுதான் இருக்கிறார்கள்
MIG."" இயக்கத்தில் அதன்னாலும் தொடர்ந்து படிப்பவர்கள் இறநில் 05="" साज्ये படத்தைந்தாங்ார்ாலும் எத்தண்யா காதல் ஜோர்கள் நீர் ரான் நடிக்கும் அவன் வருவTகொ மறுகொள்கிறார்ாள் ஆளாக்காவித்தி பூர் இயக்கிறார் இது தெலுங்கில் மேற்கொன்றாள் இார்ள் நிாற்தோறும் து வெற்றி பெற்ற பெள்ளி என்ற படத்தின் ன்ோர்ந்துகொண்டுள்இதர
ஆாலும் தினமும் பிறப்பு பத்து ாண்டுதான்பிருக்
ான் அருங்குமார் சிவகுமாரி கிந்து ரைத் தொடர்ந்து ரவிர்ந்திரனின் ஒரே தந்துவாக இருக்கின்று ார்ந்தி நபராகவுன்னார் அம்சவர்த்தா தா YARIT திம்தோறும் படத்தின் மண்துக்கான அத்திாரம் க்கும்படத்தை விசிதாக இயக்கவுள்ளார் அT print wanian ninsfairieti Katul Jamii "பவர்த்தரின் காதல் ॥ "ಸಿ" டிக்கா ஆகியோர் நடித்துங்குகின் III. al LIGA "KAHALLIT
o. முரளி வலகமகாநவிக்கிா T.“) துே தவிர்ந்திரங்கள் வரைந்தர் தர்ப்பு நான் டாக்கா காந்திருன்ே T ாட் சங்கம் வங்கப் போகின் 辭 வற்றிக்குப் பின் விக்ரமன் அடுத்து இயக்கும் தியே காத்தி கொண்டு என் விட்டாரை னிடத்தில் நான் என்று பெயரிடப்பட்டுள்ளதிரி " என்று பறுகிறாராம் அட்ரி முன் ார்ந்திக் கதாநாயகனாக நாடக -* பாடி வாால்ேவா
Ola al வழில்பா ரசிகர்கள்
கதாநாயகியா அறிமுகமாயிருக்கும் வெள்ளிந்திரையில் அல்லது டியெந்திாயில்ாள் ார் பெயர் தேஜாஸ் மாட் வன்பல இந்தித்தொவைக்காட்சித்தொடர்களில் LSLS LSLSL SLS S S S S S S S S S S
'ட் எப்போதும்தாள்
LTLTLT T LBLLLTTCCee SS S S STTTTTTTTLLS MTTTLLLLSLLLLLLLL LLLTT ZSDD LINN OG நிர்டுக்கல் மிா ாவிற்ரா அமிதா பசா ாதவித்தர் இருவரும் இக் கேள்விக்கு வியோனியின் பதில் இன்றுவரை (மாவின் பிற நாள்ளல் "***"** NOT Ĝi diris ili versioEAI LOGOJ KAJ Pigg In a சினிமாவைத்திட்டான் புகழ்பெற தர்கள் கண்டபின்பு அரிா என்ாள் ேேன்னமும் என்ரு இல் விடுகிறார். NU ÄR JONIJIET" இயக்குநரும் வாரும்பின்னமும் இளர்ந்துள் LTT TTTTTTTTTT ZTTTTTu SYYYZuZ S S TTTTTTTT uuZyT T LLLLTT T Tu u Y LS டத்நாள் தொடர்ந்து ப்ரல்ாமல் ரர் ாேவது
TITI
லியோரிக்கு பெரிய வாய்ப்புகள் ான் அமிதாப்பா என்ற ந: போதும் பட்டிான்ற அரசனை வெள்ளித்திரை வியக்கவில்லை
-IT ITE-다-.
Lair MTU WAMI Tuistili al III TITII III ॥
ார் இந்தியில் முதலிடத்தை பானது அாய்விட்டதால் ாது முதலிடத்த பிடிக்கும் ாம்ந்ெத ஆரம்பித்துள்ார் ஆர்யா கைப்பற்ற Tari İrafi
என் காதலி மாபெரும் தாமேஹால்
ார் உலக அழகிர்மி பிர் புதிய நாயகன்
இருவரும் கரொவின் "। பாரதிராவின் மகன் பார் அவர் " UPIS METT
நடிக்கும் படம் சாதா ாப் படமங் பிராடா டு சேரும் முந்தக்காட்சிகளில் ாஷ்மிதாவும்
திருக்கின்றனர் அது சினிமா முத்தமல்ல படத்தின் பொதாமால் பல இயக்கப்போகிறார் и „ . . an i in a ரா படத்தின் வாம் யாதெரியா ாரத்ளம் ir TU MAI "A":""""""" பதின் கதையை எழுதியிருப்பாளிள்ாா பக்தர் ஜுன்சொல்லியிருப்பது யாதொல் கன "ரால் மேனன் இசை ரகுமான் கதாநாயா இன்னமும் है,का का மத 'முடிாவில்லை
க்கு டரியார் என்று II His H TU" TEXT:"Geusas ால் ஒளியில் ஒருவர் հայեր 'r ஹீரோ ருக்கு சரியான போட்டி Na II. ாது பதிலடி கொடுத்திருக்கிறது ? ராளின் கனவுக் கன்னன் ரெபு பரா பாக ரிா
படம் இங்கு பிரார்புள்ளது in TFIIHF அம்சம்த

Page 12
பெண்ணிடம் தோற்றமும் வளர்ச்சியும் என்றொரு நூல் அண்மையில் இந்தியாவில் வெளியாகியுள்ளது. சென்ற நூற்றாண்டு வரை இந்தியப் பெண்கள் எவ்வளவு மோச மாக நடத்தப்பட்டு வந்தனர் என்பதை விளக்கியுள்ளது இந்த நூல்.
ஒரு பக்கம் பெண்களுக்குக் கற்பு நெறியை வலியுறுத்திக்கொண்டே இன் னொரு பக்கம் தேவதாசி முறையை அமைத்து, ஆண்கள் தங்கள் நியாயமற்ற
ச்சைகளைத் தீர்த்துக் கொண்டனர்.
இந்தியாவின் முதல் சனத்தொகை கணக்கெடுப்பு 1871ல் எடுக்கப்பட்டது. அப்பொழுது கல்வி அறிவு பெற்ற பெண்கள் 0.5 சதவீதமே இருந்தனர். அதாவது நூற் றுக்கு ஒருவர்கூட இல்லை.
பின்னர் 1891ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்திய சனத்தொகை 29 கோடிப்பேர் 嵩 ல் 14 கோடிப்பேர் பெண்கள். அதில் இரண்டரைக் கோடிப் பெண்கள் விதவைகள், இதில் வயதான விதவைகளைச் சேர்க்கவில்லை. குழந்தைத் திருமணங்களால் ஏற்பட்ட கொடுமை இது இதில்
1 வயது விதவை - 597 பேர் 12 வயது விதவை - 492 பேர் 2-3 வயது விதவை- 1257 பேர் 34 வயது விதவை- 2827 பேர் இப்படிப் போகிறது இந்தக் கணக்கு எவ்வளவு கேவலம் ஒரு ஆண் பல பெண் களை மணக்கும் பழக்கமும் இருந்தது. ஒரு குடும்பத்தில் திருமணமாகிச் செல்லும் பெண்
! ! ! ! - ———! ! !
கருமுட்டையும், விந் தும் இணைவதைத்தான் கரு வுறுதல் என்கிறோம்.
கருவுறுதல் நடைபெற்ற
நேரத்திற்குப் பிறகு இந்தக் கரு முட்டையானது இரண் டாகப் பிரிகிறது. இரண்டு
கருப்பையில் நடைபெறுகின்
28 நாட்களுக்குப் பிறகு முக்கிய உறுப்புக்களான கருவின் இதயம், மூளை தண்டு வடம், நரம்பு மண்டலம் தோன்ற ஆரம்பிக்கின்றது. இப்போது கருவின் நீளம் 5 மில்லி மீட்டர் இருக்கும்.
GirlDIE UITG55|| துக்கமில்லாமல் தவித்துத் தன்னிடம் வருபவர்களுக்கு இப்படி ஒரு வைத்தியம் செய்தார் டாக்டர் ஒருவர்.
தினமும் இரவு அவர்களது கவலைகள் எல்லாவற்றையும் ஒன்றன்பின் ஒன்றாக ஒரு பேப்பரில் எழுதி முடித்துவிட்டுப் படுக்கச் சொன்னார். டாக்டரின் இந்த ஆலோசனைக்கு நல்ல பலனும் கிடைத்தது. மனதிலுள்ள எல்லாவற்றையும் கொட்டி விட்டோம் என்ற ஒரு சின்ன திருப்தியே இதற்குக் காரணம்
உங்கள் சகாவிடம் நீங்கள் பகிர்ந்து
Μό στό
@ மகளிர் மட்டும்
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
를는족를
Gil Engligib agigDagi
(U0)
மதனி
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
எந்தவகையிலாவது தனது கணவனது பிற உறவினர்களது விருப்பத்திற்கு மாறாக
நடந்தால், கணவன் தன் விருப்பத்திற்கு
இணங்க, வேறு பெண்களைத் திருமணம் செய்து கொள்ள முடியும் பல கணவன்மார்
கள் தங்கள் மலட்டுத்தனத்தைப் பெண் மீது
சுமத்தி, வேறு பெண்களை மணம் புரிவர். கணவனை இழந்த பெண்ணை, காப் பாற்றும் பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள, அவளையும் கணவனுடன் உடன் கட்டை ஏற்றிக் கொன்றனர்.
உடன்கட்டை ஏறுபவள் தான் உத்தமி என்றொரு கருத்தை சமூகத்தில் இவர்கள் பரப்பிவைத்து, அதன் மூலம் பெண்ணை இதற்கு நிர்ப்பந்தப்படுத்தி வைத்திருந்தனர். இது போன்ற திடுக்கிட வைக்கும் உண்மை களை அந்த நூல் தந்துள்ளது.
3 மாதங்களுக்குப் பிறகு கருவானது மனித வடிவத்திற்கு வந்து விடும் ஆண், பெண் எனப் பிரித்துணர முடியும். தலையின் இருபக்கமும் கண்கள் காணப்படும். சிறிய விரல்கள் காணப்படும். இப்போது கரு 4 சென்டி மீட்டர் இருக்கும்.
5 மாதங்களுக்குப் பிறகு முக்கு வாய், கண், நன்கு வளர்ச்சியடைந்து காணப்படும். இப்போது கருவானது 25சென்டி மீட்டர் நீளமாக இருக்கும்.
266 நாட்களுக்குப் பிறகு கரு முழுவதுமாக வளர்ச்சி யடைந்து காணப்படும். குழந்தை பிறந்த சில நிமிடத்திற்குப் பிறகு வர்ணங்களைப் பார்க்கும். வெளிச் சத்தை உணரும் தொட்டால் உணர்ந்து கொள்ளும் தன்மை ஏற்படும்.
கொண்ட கவலைகளை அவர் வெளியில்
சொல்லி விடுவாரோ? என பயப்படுவதை
விட பேப்பரில் எழுதி வைத்து விட்டு நிம்மதியாகத் தூங்க முயற்சித்துத்தான் பாருங்களேன்.
O * Dünbü
பக்கிங்ஹாம்மாளி றடைந்தபோது இரவ வரவேற்க சாள்ஸ் எதிர்பார்த்தவளுக்கு ஏ எல்லாமே புதுமுக தனித்த தீவு ஒன்றில் தனியனாய் விடப்பு போன்று இருந்தது.
அவள் கண்கள் :
'ಶಿ தேடி அலை
தேடித் தேடி கண்கள் துப் போனதுதான் சாள்ஸ்சின் தலைக்கறு
hL Iഞഖിബൈ), மாளிகைக்குள் எடுத்து வைத்தவுட முதல் ஏமாற்றம் அது
அந்த முதல் ஏ முற்றும் ஏமாற்றமாய் போகிறது என்பதை போது மட்டும் அறியும் இருந்திருந்தால் ட் திரும்பி ஓடியிருப்பா டயானாவுக்கு ஒ பட்ட அறை ஆடம்பரமா தது. பிரமாண்டமாக தது. அந்த ஆடம்ப பிரமாண்டமும் டயான | Lါး' ன் தகுதிக்கு
விட்டேனோ? என்றுக இரவு தனிமையி: போலிருந்தது. புதிய
தூக்கம் தழுவ மறுத் of Gg
வின் அறையில் இ
தொலைபேசி சிணுங்கி யார் இந்த நேரத்த டயானாவுக்கு இலேச
ச்சரியம். மறுமுனை ளவரசர் சாள்ஸ்,
அவர் குரலைக் ே தும், திசை தெரியாத டில் தெரிந்த குரல் ஒன் கேட்டதுபோல் இருந் ஒ.வென்று அழவேண் போன்றும் இருந்தது. LULIITGOTT GYLDIGIT GOTI இருந்தமையால் மறுமு யில்சாள்ஸ் "கோபிக்க டியர், உன்னை வரவே வருவதற்கு எப்படிெ லாம் துடித்தேன் ே யுமா? உன்னை உன் அ யிலேயே வந்து சந்த எத்தனை ஆசை தெரியு சந்தித்தால் என்னாகு முடியாதே"
ஏன்? என்று
அமைதி காத்தாள்.
"சம்பிரதாயப்படி பின்னர்தான் எங்களு அதுவரை சந்திக்கக்
கண்டறியாத வாய்வரை வந்துவிட்ட LIIGI LIIGÕIII.
"கோபமா டியர் உனக்கு எத்தனை அ யுமா? எப்படித் தெ
FIT6:
கிறாய்? நேரில் சந்தி மாளிகைக்கு வந்தது இரகசியமாக கண்கா இருக்கிறேன்."
LLITGOTITG) 50, LDG குறைந்தது போன்றுத Lý76öIGOTI FT6T 6U GBL கிளு கிளுப்பான பே நிறைய வெட்கப்பட்ட
føOTTIGT. 3GBL UITGöT சூடேற்றினார் இளவ அந்த வித்தைெ சாள்ஸ் கற்றுக்கொண் சந்திக்க முடியாவிட்ட
கிளுகி ப்பை கொடு
கமீலாவிடம் கர்
டயானாவிடம் பரிசீலித்
பின்னர் ஒரு கட்ட
தோழி ஒருத்தியிடம் கூ
அரச குடும்ப ம
கள் அணியக்கூடிய ஆ இருக்கவில்லை.
வோக் என்ற டெ
சஞ்சிகை ஒன்று வெ
தது. அதில் டயானா
பணிபுரிந்தாள். அவள்
"கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 03-01-1998
உயவிட GAA525 MILIWN LIGJIMI GAITIJilib guió LIL-GðF BEFERUNGU Glu Luft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . பி.கு:
而: அதிஷ்டசாலியாக முகலிபா . . . . . . . . . . . . . . . தெரிவு Görüüü Se 25 |0"து|பகலுற்ற விசக் தாழில் S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S L-46095 LJLJL LISI e5609MT சார்பில் வாழ்த்துவே கையொப்பம். SS S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS அனுப்பினால் பிர அகத்தவாரம் யாரு 2 gli ELO-ébreuLO-GlsuGrfùLIDL gerire Lo |சுரிக்க உதவும் கூடாதா?
- Bilbum Ji Lifetići
அறிவிக்கப்படும். து GILÜnı isti GTLİLpLG
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"...... --
ப்ளுரில் இக்ற்ெறம்
KKKJAJSATAASSOKSeeeS
தைக்க வேண்டியிருப்பதை கூறினாள் LLIIII60III.
அரச குடும்ப மருமகளுக்கு ஆடை தைக்கவா ஆளில்லை? பலவிதமான ஆடை அலங்கார நிபுணர்கள் படை ஒன்றுடன் டயானாவிடம் சென்றாள் சிநே
கிதி,
1991 ஜூலை 29ம் திகதி இளவரசர் சாள்ஸ்-டயானா திருமணம் கோலாகலமாக நடை பெற இருப்பதாக பிரிட்டிஷ் அரச குடும்பம் உத்தியோக பூர்வமாக அறிவித்தது.
கைக்கு டயானா சென் ாகிவிட்டது. தன்னை ாத்திருப்பார் என்று மாற்றமே மிஞ்சியது.
1991 ஜூலை 29ம் திகதி அதிகாலையில் டயானா எழுந்துவிட்டாள். காலையில் எழுந்தவுடன் ஜன்னலைத் திறந்து சுத்தமான குளிர்ந்த காற்றை சுவாசிப்பது டயானாவுக்கு பிடிக்கும்.
அன்று அதிகாலையில் ஜன்னலைத் திறந்தபோது, மாளிகையின் முன்னாள் உள்ள வீதிகளில் கண்ட காட்சி பிர மிக்கத்தக்கதாக இருந்தது.
தியின் இருபுறமும் மக் கள் கூட்டம் கூட்டமாக நின்ற னர். தங்கள் எதிர்கால இளவரசிய்ை பத் திரிகைகள் மூலம் கண்ட மக்களுக்கு அவளை நேரில் காணமுன்னரே பிடித்துக்கொண்டது. என்ன காரணமோ தெரியாது, டயானா வின் படங்களை பத்திரிகைகளில் பார்த்தவுட
ாவை பயமுறுத்தின. மீறி ஆசைப்பட்டு ட நினைத்தாள். ல் தூங்க என்னவோ டம் என்பதால்
து. னேயே "இவள் எங்களில் ஒருத்தி என்ற எண்ணம் பிரிட்டிஷ் மக்களிடம் ஏற்பட்டு ங்கும்போது டயானா விட்டது.
டயானா இந்த உலகை விட்டுப் பிரியும்
LDIIp ம் தெரியுமா? ஆனால்
கேட்கத் துடித்தாள், ஸ் சொல்லட்டும் என
இனி திருமணத்தின் க்கு தனிமை கிட்டும். ռL- (Մ)ւգ-աIIg/."
Fம்பிரதாயம் என்று தை அடக்கிக்கொண்
வரை அந்த எண்ணம் பிரிட்டிஷ் மக்களிடம் குறைவின்றி இருந்தது.
டயானாவை மணமகளாக அலங்கரிக்க டேவிட் எமானுவேல் ஆகியோர் வந்தனர். டயானாவின் தந்தை அந்தச் சமயத்தில் நோயால் பிடிக்கப்பட்டிருந்தார். அப்படி யிருந்தும் எப்படியோ வந்து சேர்ந்தார்.
பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் தன் மகள் மருமகளாகச் செல்வதை நினைத்தும், தன் மகள் எதிர்கால மகாராணியாகப் போவதை நினைத்தும் டயானாவின் தந்தை பெருமை கொண்டிருந்தார்.
அந்தப் பெருமை எல்லாம் ஒருநாள் சுக்குநூறாகும் என்று யார்தான் கண்டார்கள்.
பச்சை நிற மிடி ழகாக இருந்தது தெரி ரியும் என்றா நினைக் க்கத்தானே தடை நீ முதல் உன்னை னித்துக் கொண்டுதான்
ாதில் கொஞ்சம் பாரம் ான் இருந்தது. அதன்
பசிய அந்தரங்கமான டயானாவை அழைத்துக்கொண்டு அர்ச் |ச்சுக்களால் டயானா பிெ தேவாலயத்துக்கு தந்தையார் செல்ல
வேண்டும்.
|ள். நிறையவே சிணுங் மூலமே டயானாவை U FIT FITGITGMU.
LIGUGJIID JLËGJITOLLI) டது. சாள்ஸ்சை நேரில்
○ リ(&masá)GL」沢Gus
அதற்காக கண்ணாடி கோச்சு வண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோச்சு வண்டியில் டயானா ஏறியபோது, அவளது திருமண உடையின் பின்புறம் பொருத்தப் பட்டிருந்த மிக நீளமான தொங்கு துணியை
த்து விடுவாள் கமீலா வண்டிக்குள் பத்திரமாக புகுத்த முடிய ற வித்தையைத்தான் வில்லை. எப்படியோ சுருட்டித் திணித்துக் துப் பார்த்தார் சாள்ஸ் கொண்டு புறப்பட்டனர்.
த்தில் : தன் அந்த நீளமான வெண்பட்டுத்துணி நிச்சிரித்தாராம் டயானா கசங்கிப்போய்விட்டது. தன்னைப் போன்று
டயானாவும் கசங்கப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று பட்டு நினைத்
திருக்குமோ?
தேவாலயத்தில் சடங்குகளை கண்டர்பரி
அதி மேற்றிராணியார் நடத்திவைத்தார்.
மிகப் பிரமாதமாக நடைபெற்ற அத்திரு மணத்தை காணாத கண்கள் என்ன கண்
566,717? 676 (D) in DILD6
ģG, LUGU (B, ITILQ LD359567 LILITubai gejji LIGEETERINGDP III, L9. IL GINTEFEfalešej eBigglesnýżLib!
fiüBü{#160; LIff,5][[[[]][i]; 5]]|[[ff
என்.கே.வேணி, 10, சேர்ச் வீதி, பலாங்கொடை
Du LpJefsi LiisuTufJLi GIGA.GIFefus.
VIIITJub GLIITIgGDLDLIIT, Biffi
ளிகையில் இருப்பவர் டைகள் டயானாவிடம்
யரில் பெண்களுக்கான ளிவந்து கொண்டிருந் வின் சிநேகிதி ஒருத்தி டம் தனக்கு ஆடைகள்
இள QJub GLD6760LDLIII முத்தமிட்டுக் கொண்ட |ծնոց அக் காட்சியைக் சிலிர்த்தனர். பொருத்தமான ஜோடி, மிகப் பொருத்தமான
பொருத்த மான ஜோடி
3GÖSTÜBLTİ GİTG)UGÜ லாம் அப்படித்தான் முணு முணுத்தன. கண்பட்டு விடும் என்று திருமண
o೫॥
VLUGulli Lurfen GlLugupuluh djeduïns (LITT Giep GDui II Gibgplanib suurstoffeil GLICIGLib GMTLIETINGANGGOGII i
GJITLMIL GAGGIT Goirth Lifefo IGENTÚ GILINGUITLh.
"........."
Delo ital.:
** * * * 5-1." == ۔۔۔۔۔۔۔۔۔
குரு இ
அசரவைத்ததிரு
டிச28,1997-ஜன.03.1998
ஜோடியை முடிவைத்தா கொண்டு செல்ல முடியும்?
கண்கள் பட்டன. கண்கள் தழுவின. கண்கள் வியந்தன.
டயானாவுக்கு மக்களின் ஆரவாரமும், அபிமானமும் மகிழ்ச்சியாக இருந்தது.
திருமண ஊர்வலத்தின்போதும், பக்கிங் ஹாம் அரண்மனை உப்பரிகையில் நின்றும் மக்களை நோக்கி டயானா கையசைத்தபோது, மக்கள் உற்சாகத்தில் பூரித்துப் போயினர். இளவரசர் சாள்ஸ்சும் கையசைத்தார். அதில் வெறும் சம்பிரதாயம்தான் தெரிந்தது. மக்களை களி கொள்ள வைக்கும் தன்மை இல்லை.
அதற்கு முன்னரும் அரச குடும்ப திருமணங்கள் பல நடந்திருக்கின்றன.
மக்கள் வேடிக்கை பார்க்க கூடுவர். டயானாவின் திருமணத்தின்போதுதான் தங்கள் இல்லத் திருமணம் போலவே மக்கள் மனம்திறந்து குதூகலித்தனர்.
சலிப்பூட்டும் சம்பிரதாயங்களின் ஒட்டு மொத்தமான் குவியலாக இருந்த அரச குடும்பத்தில், மக்களை வசீகரிக்கும் ஒரு புத்தம் புது ரோஜா போய்ச் சேர்ந்து கொண்டது.
கம கம வென்று நறுமணம் கமழும் பன்னீரில் தோய்ந்து, வானில் இருந்து நழுவி பூமிக்கு வந்த தேவதைபோல வெள்ளையான மணமகள் உடையுடன் LlIIIT60III FII600ILILILLITst.
தேனிலவு தேனிலவைக் களிக்க ரயிலில் புறப் பட்டனர் சாள்ஸ்சும், டயானாவும்.
அதுவரை பொறுமை இல்லை, ரயில் புறப்பட்ட வுடனேயே சாள்ஸ் அவ FU L'ILJL LITT.
தேனிலவு ரயிலில் ஆரம்பமானது. அந்த நாளுக்காக எத்தனை நாள் படபடப்புடன் காத்திருந் தாள் டயானா
LIIIΠ60TΠ006).I ΦΘΙ (DOI தற்காகவே திருமணத்திற்கு ருவாரம் முன்னர் தன் உடலை தயார்படுத்த சாள்ஸ் செய்த முயற்சிகள்தான் எத்தனை? எத்தனை?
டயானா களைப்புற்று
தூங்கும் அழகை ரசித்துக் கொண்டிருந்தார் சாள்ஸ் தற்செயலாக கண்விழித்த டயானா பயந்து போனாள்.
தூக்க கலக்கத்தில் பார்த்தபோது சாள்ஸ் சின் முகம் திருடனின் முகம்போலத் தெரிந்த தாம். இதைச் சொல்லிச் சொல்லி டயானா சிரிக்க, சாள்ஸ் அசடு வழிந்தாராம்.
முதல் நான்கு நாட்கள் மவுண்பேட்டன் பிரபுவின் தோட்டத்தில் களித்தனர். அங் கிருந்து புறப்பட்டு அரச குடும்பக் கப்பலான
பிரிட்டானியாவில் மத்திய தரைக் கடலுக்கு சென்றனர்.
கப்பலில் பயணம் செய்வதும், கப்பலில் காதல் விளையாட்டுகளில் ஈடுபடுவதும் அரச குடும்பத்தினருக்கு பிடித்தமான SIsfull 367.
இயற்கை அழகில் மனதைப் பறிகொடுக் கும் பழக்கமுள்ள டயானாவுக்கு கடல் மீது பயணம் செய்வது மகிழ்ச்சியை கொடுத்தது. குளிர்ந்த காற்றும், குதூகலமும் இரு வரையும் ஒரு நிமிடம்கூட பிரியவிடாமல் கட்டிப் போட்டிருக்க, மோகமும், முத்தமும், சிணுங்கல் சத்தமுமாக தேனிலவு நாட்கள் தேனாக இனித்தன.
டயானா காட்டிய உற்சாகமும், இளமை யான துள்ளலும் சாள்ஸ்சுக்கு மட்டும் மன தின் ஓரத்தில் தாழ்வு மனப்பான்மை என்ற குரங்கை சீண்டிவிட்டுக் கொண்டிருந்தது. தேன் நிலவு நாட்கள் முடிந்தபோது, சாள்ஸ் கேட்ட அந்தக் கேள்வியை டயானா எதிர்பார்க்கவில்லை.
"நான் உனக்கு தகுதியானவனா? உனக்கு 515 gig, TGGOTP"
டயானா நெற்றிப் பொட்டில் அடி பட்டதுபோல பார்த்தாள்.
பிற்கால விரிசலுக்கான முதல் வினா LLLLLaL LLTLLLLLLL S LLLLL LL0tttLLT S TLLTL
விட்டது. (அடுத்த வாரமும் வரும்)

Page 13
ويتم 05
Egiữ 2%2C2 UL)
屬
காஸ்ரோலுக்காக
ட எழுதிய பாடல் இது
நீ சொன்னாய் குரியன் உதிக்கத்தான் செய்யும் என்று
நேசிக்கும் பசுமை வண்ணம் கொண்ட் முதலையை விடுவிக்க வேண்டி
புவிப்படங்களில் காணாத பாதைகளினூடே நாம் புறப்பட்டுப் போகிறோம். விடி வெள்ளிகள் இளிவிசித் திகழ்கின்றன.
நம் தலைகளினால் அவமதிப்புகளை முட்டிகுಕ್ಷ್ರರಿಸಿ IGITUD GUITCI 6255 TÖÖTLU5566Gg) TLD இன்றால் நமக்கு வெற்றி கிடைக்கும் அன்றேல் மரணத்தின் அப்புறத்திற்கு நாம் கடந்து செல்லுவோம்! வெடியோசை முதலில் வெடித்துக் கிளம்பும்போது காடு முழுவதும் அதிர்ந்து வியந்து உணரும் தூய நட்புணர்வுடன் S/UGUIIty (b/IIH561 261ցյԼ67 65755) தோன்றுவோம் உனது முழக்கம் நூற்றிசைக் காற்றையும் நானான்காய்ப் பிளக்கும் நீதி உணவு ஆட்சிச் செப்பம், விடுதலை அதே முழக்கத்தின் எதிரொலிகளாய் ஆகும் ՋԱՅԱՍ5 (SIIIե507 2.07ցյւմ (35 մլնg/ தோன்றுவோம் முற்றதிகாரிகளுக்கு எதிராகத் திட்டமிட்ட தாக்குதல் -線鱲
ருகாற்றி
மீனம்
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
(அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) ஞாயிறு தொழில் கஷ்டம் மனக்குறை நீங்கும். பகல்
திங்கள் தொழில் சிறப்பு பயனுள்ள செயல் LJ.L. செவ்வாய் வெளியிடப் பயணம் முயற்சி பலிதம் பிப புதன் தொழில் கஷ்டம், பணச் செலவு L.L. வியாழன் இனசன மகிழ்ச்சி சுபகாரிய நன்மை முய. வெள்ளி தொழில் சிறப்பு பணவரவு IL. சனி பிரயாண மிகுதி செலவதிகம் Liggi
DJ, Jib. உத்தராடத்துப் பின்முக்கால், திருவோணம் அவிட்டத்து முன்னரை
ஞாயிறு பெரியோர் சுகம் காரியத் தடை L. திங்கள் தொழில் விருத்தி முயற்சி பலிதம் LIGG) செவ்வாய் வெளியிடப் பயணம் செலவு மிகுதி பகல் புதன் - பெரியோர் உதவி கெளரவம் LL. வியாழன் தொழில் கஷ்டம் மனக் கவலை L JJAEG) வெள்ளி- இனசன நன்மை, ஆடம்பர வாழ்க்கை பகல்
LO).L.
சனி முயற்சி பலிதம் அந்நியர் சகவாசம்
அதிஷ்ட
முலம் பூராடம் உத்தரபடத்து முதற்கால்
ஞாயிறு பயனற்ற செயல் தொழில் விருத்தி பகல் திங்கள் தொழில் சிறப்பு பண வரவு L. செவ்வாய் வீண் துயர், தேக்கம் பாதிப்பு .. புதன் அந்நியர் நட்பு பணச் செலவு LJUKG) வியாழன் இனசன நன்மை கெளரவக் குறைவு பிய வெள்ளி-தொழில் மந்தம் கடன் படல் LJSKG) சனி புதிய முயற்சி, பலவித பேறு L.L.
ஞாயிறு முயற்சி தடை பணச் செலவு ... 1 திங்கள் தொழில் கஷ்டம் மறைமுக எதிர்ப்பு பிய, ! செவ்வாய் பெரியோர் சுகம் கெளரவ மிகுதி 山岛ö 2 புதன் தொழில் மந்தம் முயற்சித் தடை L JILJI, 2 வியாழன் வெளியிட வாழ்க்கை அந்நியர் நட்பு பி.ப ) வெள்ளி தொழில் கஷ்டம் பணச் செலவு Ll. L 1 சனி முயற்சி பவிதம், பணவரவு Liga) I.
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
அதிஷ்டநாள்-சனி, அதிஷ்ட இலக்கம்-8
ாவின் புரட்சித் தலைவர் கெரில்லாதளபதி சேகுவேரா
இலைஆை82
இராணுவக் கெடுபிடிகள்
is Tsiir-uu ssir, அதிஷ்ட Slavkas üb-5
I
12
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
பகல் முடிவில் முடிவுறும் இறுதி முழுப்போருக்கு ஆயத்தராக 3/ԱGung (5/IIե561 உன்னுடன் சேர்ந்து தோன்றுவோம்!
கியூபாவின் அம்பு பாய்ந்து துள்ளும் காட்டுவிலங்கு உடலின் புண்ணை ருக்கிக் கிடக்கும் ருேசம்பூண்ட நெஞ்சங்களுடன் அப்போது நாங்கள் உன்னுடன் சேர்ந்து தோன்றுவோம்!
பரிசுப் பொருள்களை ஏந்தி எம்பி எம்பி நடக்கும் எழிற்கோல மேனி இழிஞர்களால் எங்களின் பொருள்களை ஊறுபடுத்த Ձայgյցից) (0:1):
TCP/05 GN56505 GQJ GÓTILSCIIGO பாறை போன்று இறுக்கம் għal ifasofaġit ġLI U Tissies Girl வெடிகுண்டுகள். இவையே இரும்பு எங்களின் வழி அடக்குமெனில் அமெரிக்க வரலாற்றுச் செலவில் எங்களின் கெரில்லா எலும்புகளை மூட {Tupäტეტ ტეტწ—
கியூபக்
இரு மூடு துணி
(BD b.
அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால்)
திஷ்
[56
மணிஞாயிறு தொழில் மந்தம், பணவரவு குன்றும் பகல் 1 மணி மணி திங்கள் பிரயாணமிகுதி தொழில் கஷ்டம் பகல் 1 மணிதி மணி செவ்வாய் பெரியோர் நட்பு பலவித பேறு முய 10 மணி G மணி புதன் கடன் தொல்லை. கெளரவக் குறைவு பிப 4 மணி பு மணி வியாழன் உயர்ந்த நிலை, மன மகிழ்ச்சி La ali மணி வெள்ளி. இனசன விரோதம் மனக்குறை மிகுதி பி G மணிசனி பயனுள்ள செயல், பணக் கஷ்டம் i Jaci) 11 Desid
உரித்தெறியது
| 55/1955 Lb GUIT திரெளபதியின்
இ திரும்பத் திரு.
ஊறிவரும் உன்
நினைவுகளால் TG37 asas) as GMT
**
உட்கார்ந்து பே இதயச் சுவட்டி Caiff dylid #) asasg) | Ofloj funcil QI
** 2 GT allay 507)G (55,56)(50TTG) ஊசி குைத்து உடைந்து போ உயிருக்குள் அ காற்றுதும் GTG37 asas) as dit
** Uc06 al CITdI Q/ LJ Saij SoflaU உலகை நான் 26ÏTOUS CONTITQI உன்னைச் சுற்று syц156 ጨ0) |
T37 Solsit
** இரவுகளில் கதிரவன் மேற் தெற்கிறங்கா என்னிமைகளுட விடியும் வரை (5140|55|5ն)
TG37 asas) 65 GMT
攀 攀 象
擊
L__::
சூரியனுக்காகவே மேலலைந்தால் Պրեթի 6)լյիլիլյրց ' வளைந்துகொடுத்து (ELOSL) S.
இ' ': : கீழிருந்தால் பலத்தில் வெற்றி பெற்று பொதுமக்கள் தேடுவதும் C Լ0 (0) 狮 s ஆட்சியில் அமர்ந்துவிட்ட பாதுகாப்பு тиричилилген :* ஜனநாயகத் தலைவருக்குத் ' தேவை பாதுகாப்பு ஒரே நாடு ஒரே மக்கள் :
* இருவருக்கொருவர் ಬಿಲಿಯಾ। அவனுக்குத் தலையசைக்க கீழிருந்தால் வேலிகள் காப்பரண்கள் பாதுகாப்பு புதுமலர்கள் பூக்கும் தரை சோதனைச் சாவடிகள் *** தில்-இ * 蠶" சுற்று மதிற் சுவர்கள் மொத்தத்தில் இங்கே அரியணையின் துணையுடன் காத்து நிற்கும் யார் யாரிடமிருந்து uրիցyaյաՈGa) ಇಂದ್ಲಿ'ಅಲಿಕ್ s இராணுவம் தேடுவதும் ԱIII0ԱԱ ԱII5/5/IԱԱ5/? நாமும் „ქტ ენე 155170) ԱII5/5/IԱկ: *** சூரியகாந்திகள்தான் 例
திருமதிராஜேஸ்வரி கிருஷ்ணன் L உருவாய்வுகள்: L 35 TILLKOMLIGGU 3600/175 வெட்டிப் போட்ட மழைத்துளியின் ESS Loys (5 g)gilaUITG5 வரவிற்கும் இதழசைத்து ーラーの உணர்வுகள் ஆற்றிருப்போம் வரவேற்பு கொடுக்கும் மழையுடன் முயங்கும் ,
நிலம் போல இலைநீர் வேர்நீர் சுற்றி வர ೭go ಹಣಿ! தனிமையில் @V6 it is ೭ರಿ, (UTԱ5ն) (15/0/0 விட்டுக் கொடுக்கும் குரியனின் முன் (tal a liom L. L. If. என்ன செய்யும்
தணிந்து போகும் (TÚL)07Ď,
(விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை) ஞாயிறு பிரயாண மிகுதி, காரியானுகூலம் திங்கள் தொழில் மந்தம் பணக் கஷ்டம்
செவ்வாய் வெளியிடப் பயணம் செலவு மிகுதி புதன் பெரியோர் சகாயம், அந்நியர் நட்பு
வெள்ளி-தொழில் சிறப்பு பண வரவு சனி தேகசுகம் பாதிப்பு கடன் தொல்லை.
வியாழன் வீண் குறை கேட்டல், மனக் கலக்கம்
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-7
Մ.Ս. L).LI
LJSKG) L.L.
(Մ.Ս.
O
12
III
10 L.L. 2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GB FGO) GAUCI/ITC/
ஊற்றெடுக்கும்
JoIIIúil Tլpgյ-ggy 10ում
ற்றினாலும்,
வதாய் ாவூட்டும்
கேறினாலும்,
로 幫
e ՆԳg
ভmb 9.
르
கூரையிலிருந்தால் தொப்பியில்லாத BLOL. தரையிலிருந்தால் S S 6)un|55/
குலைக்கணம் தலையிலிருந்தால்ஹிட்லர் காலிலிருந்தால் 65GJE TI
6Iộù.ú]UII.
Locatgofluyriäisidir loafgiggør
Th6մմlւգ55 : GUrangú . ܬܐ விதைகளை பரப்பி விடைபெறுவது நாம்
250 GT GUITU Զ|0 (U/ சுபா வரன்- கண்டி
கர்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்
ாயிறு இனசன நன்மை காரிய சித்தி பகல் 12 மணிஞாயிறு- உயர்ந்த நட்பு மன மகிழ்ச்சி U ங்கள் வீண் துயர் தேகசுகம் பாதிப்பு: பிப 4 மணி திங்கள் தொழில் கஷ்டம் பெரியோர் உதவி | LT I சவ்வாய்- புதிய முயற்சி தொழில் விருத்தி பிப 4 மணிசெவ்வாய் வீண் விரோதம் மனக் கவலை UPU, 2. தன் பெரியோர் நட்பு மனக்குறை நீங்கும் பிப 4 மணி புதன் தொழில் சிறப்பு அந்நியர் உதவி LJU, 6) 7 யாழன்- அந்நியர் உதவி காரியானுகூலம் LJ JGJ 12 LIDGNNN வியாழன்- JUUGON மிகுதி கெளரவக் குறைவு I. வள்ளி முயற்சி பவிதம், பணவரவு L.L. I Døds வெள்ளி தொழில் சிறப்பு UGOTIATURI JG II D60 னி-வெளியிட வாழ்க்கை, மன மகிழ்ச்சி Upu 10 novi சனி வீண் அலைச்சல், பணச் செலவு | 1 || 2 IDS
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5
அதிஷ்ட இலக்கம்-6
... g.
அதிஷ்டநாள்-வெள்ளி,
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆயிலியம்) ஞாயிறு தொழில் கஷ்டம், பணச் செலவு LJUKG) 11 திங்கள் காரியானுகூலம் மன மகிழ்ச்சி Ll. LL 2
O
செவ்வாய் வெளியிட வாழ்க்கை அந்நியர் நட்பு (UPL. புதன் பிரயான மிகுதி, தேகசுகம் பாதிப்பு LDL.
வியாழன் துயர் நீங்கும் முயற்சி பலிதம் L. வெள்ளி பெரியோர் நட்பு கெளரவ மிகுதி U)|| சனி தொழில் கஷ்டம் உயர்ச்சித் தடை L.L. அதிஷ்டநாள்-திங்கள் அதிஷ்ட இலக்கம்-2
III.
கம் பூரம் உத்தரத்து முதற்கால் ாயிறு பெரியோர் சகாயம் இனசன மகிழ்ச்சி பிய 2 மணி ங்கள் தொழில் சிறப்பு மன மகிழ்ச்சி LJJ.Gi) H2 LDGBIsf) சவ்வாய் வீண்குறை கேட்டல், மனக் கலக்கம் முய 10 மணி தன் வெளியிடப் பயணம் செலவு மிகுதி L).U. 2 Das யாழன் கடன் தொல்லை, கெளரவக் குறைவு LAGU 11 DGNINGA வள்ளி தொழில் சிறப்பு உயர்ந்த நிலை L. 1 DG of E-பயனற்ற செயல் துயர் நீங்கும் Dass
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிவு JALI GUDJI i |
菲
த்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்) (உத்தரத்துப் பின்முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை)
ாயிறு பெரியோர் நட்பு கெளரவ மிகுதி பகல் 12 மணி ஒரயிறு அந்நியர் நட்பு மனக் கலக்கம் ங்கள் தொழில் மந்தம், பணச் செலவு பிப 1 மணி திங்கள் தொழில் சிறப்பு பண வரவு பிய சவ்வாய் முயற்சி பலிதம், கடன் சுமை, முய 10 மணிசெவ்வாய் மனக்குறை நீங்கும் பெரியோர் சுகம் பகல் 1 56r- aios aiguli), D8Má KalšaKÚ) LDL 2 1060||1458 - முயற்சி பலிதம் PONTOOID, ... 2 யாழன் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி பகல் 11 மணி வியாழன் காரியனுகூலம் இனான நன்மை NU, வள்ளி புதிய முயற்சி மன மகிழ்ச்சி பிப 4 மண்வெள்ளி தொழில் ಉಗ್ರರು U9ಿ ೧೯೧|| LIUGU II f இனசன நன்மை, உயர்ந்த நிலை U.L. 10 on isl- வீண் முயற்சி உயர்ந்த நட்பு Ls). I, 2
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்-4 அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-7
Ujër

Page 14
என்றான் அந்த மாணவன்
இதைக் கேட்ட தலைமை ஆசிரியருக்குக் கோபம் வந்தது.
"இலத்தீன் மொழியைக் கற்க மாட்டேன் என்கிறாயே, அப்போ எந்த மொழியைத் தான் கற்கப் போகிறாய்?" என்று கேட்டார். | ) "சேர், நான் ஜெர்மன் மொழியைக் 1 ) 100 கற்றுக் கொள்ளப் போகிறேன். அதில்தான் விஞ்ஞான நூல்களும், கணித நூல்களும் டசாலை ஒன்றின் வகுப் நிறைய இருக்கின்றன. நான் ஒரு விஞ்ஞானி பறைக்கு வந்தார் அப் யாக வர விரும்புவதால் என் வாழ்க்கைக்கு பாடசாலையின் தலைமை விஞ்ஞானமும், கணிதமும் அவசியம்" என்று ஆசிரியர் அங்கே வந்து ஒரு மாணவனிடம்,
ரொபேட் எழும்பு" என்றார். அந்த மாணவன் எழுந்து நின்றான். அவனிடம்,
"நீ இலத்தீன் மொழியில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கிறாய். அதைக் கற்றுக் கொள்வதில் போதிய ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை. ஏன் இப்படி இருக்கிறாய்? படிப்பில் கெட்டிக்காரனான நீ இப்படி இருப்பதை நான் விரும்பவில்லை என்று சொன்னார் தலைமை ஆசிரியர்
சேர், எனக்கு இலத்தீன் மொழியைப் படிக்க விருப்பமில்லை," என்று சொன் னான் அந்த மாணவன்
"இலத்தீன் மொழி எவ்வளவு பழமை யான மொழி தெரியுமா? உயர்ந்த கருத் துக்கள் லக்கியங்கள் அதில்தான் இருக்கின்றன. அதைக் கற்றுக்கொண்டால் நீ அறிவிற் சிறந்தவனாக வருவாய் அத் தகைய அரிய மொழியைப் படிக்க மாட் டேன் என்று சொல்கிறாயே" என்றார் தலைமை ஆசிரியர்
"மன்னிக்க வேண்டும் சேர், எனக்கு அந்த மொழியைக் கற்க ஆர்வமில்லை."
கூறினான்.
தலைமை ஆசிரியர் ஒன்றும் பேசாமல்
. . . . . . .
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
NS ANS
அதன் பின் அந்த மொழியைக் கற்றான். அளவுக்கு விஞ்ஞானி
அவன்தான் விமா களுக்கும் திசை அறிய கண்டுபிடித்த ரொடே 6) Η σούτι 6)ΙΙ .
KI> N ܐܠܐ ܠܢ ܠܢ. YANKS
u čeli.
Gurtš Goasăses எண்ணத்துடன் படி RITäosilö ei
நிச்ச
மழையில் பிறந்த உலர்ந்தான் 颚Qsus? 2、Lá
உள்ளதெல்லாம் அது என்ன? 3. திறந்த பெட்டிை
அது என்ன? 4、 குண்டு ՄԱՐ: UTT, 6IGUGህዘLD LIGA). அது என்ன? 5. கறுப்புப் பாறை
Ge. அது என்ன? 6 இரத்தத்திலே வ ல்லாதது அது என்ன? 1வெள்ளை நிறத் பெருத்தான் சித் -9/6/6ն աIIIP 8. தாவி ஓடி வந்த
தீர்க்கமாட்டான் அவன் யார்?
9TES
ரநிர்ந்தோ யமாகிற
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 223
பெரும்பாலா னம் தாங்கிய கொடி
செல்வராஜா அருண்ராஜா, சென்மேரிஸ்மகாவித்தியாலயம் பொகவந்தலாவ,
து. பவித்ரா, மட் இந்துக்கல்லூரி, வாழைச்சேனை
ஆர். அபிராஞ், கமு/வினாயகர்மகாவித், கோளாவில்-அக்கரைப்பற்று. ஜே. ஜோய் வேஜினியா,
ஹணிப் முஹம்மட், திருத்துவக் கல்லூரி, கண்டி - தம்பையா மதுராந்தன்,
சொல்லலாம் ரோம் föäGOTIONI LIL'I GALI n(a) Dista
தமிழ் மகா வித்தியாலயம், செங்கலடி மெதடிஸ்தமத்திய கல்லூரி, மட்டக்களப்பு சின்னத்தை
சவ்னா ஜமால்டீன், ஜே. கிஷோக் சில ஐ புளூமெண்டல் மகா வித்தியாலயம் கொழும்பு-14. தமிழ் மத்திய கல்லூரி, வவுனியா றைக் கழுகு இர சின்னங்கள் அமை
அ. டிசாந்தணி, Ges. GMDGÜLÉS, ஐக்கிய அமெரி
பளலதலுவ தமிழ் வித்தியாலயம் ஹாலி-எல, அல்-மின்ஹாஜ் முஸ்லிம்வித்தியாலயம் திருகோணமலை
ZI
ம் கழுகுதான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னிகளுக்கும், மாலுமி உதவும் ரேடாரைக்
மேற்கு சமோவா
தலைநகர்- ஏபியா பரப்பு- 2835 சதுரகிலோ மீட்டர் மக்கள் தொகை 204 இலட்சம்
மொழி சமோவன், ஆங்கிலம்
எழுத்தறிவு- 38
சமயம்- கிறிஸ்தவம் BITSMUILD- Đ00II
தனிநபர் வருமானம்- 940 டொலர்
ഷൂഞ lo:
மேற்கு சமோவா, நான்கு தீவுகள் கொண்ட தென் பசிபிக் கடலில் அமைந்த நாடு ஸவாய், உபோலு ஆகிய இரு பெரிய
த எதைப்படித்தால்
ஆரம்பித்தால் மேற்கு சமோவா 1962ம் ஆண்டு ஜனவரி esse வெற்றி மாதம் 1ம் திகதி சுதந்திரமடைந்த்து பொது
TIL Ísla | | | | | | | | நலவாய நாடுகள் கூட்டமைப்பில் இது
போப்பாண்டவர் என்பவர் யார்?
உலகம் முழுவதும் உள்ள கோடிக் கணக்கான ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ
அங்கம் வகிக்கின்றது.
SITTGITTLD:
நாட்டின் பொரளாதாரம் விவசா யத்தைச் சார்ந்திருக்கின்றது. கொக்கோ கொப்பரை, வாழைப்பழம் போன் றவை முக்கிய உற்பத்திப் பொருட் கள் மீன்பிடித்தொழிலும் நடைபெறு கின்றது.
ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த கர்தினால்கள் எனப்படும் குருமார் கள் அடங்கிய குழுவில் இருந்து போப் பாண்டவராக ஒருவர் தேர்ந்தெடுக்கப்படு
Ա (ՄԼ (ՄԱԳ-ԱԱՅյի:
கு வெள்ளை
ாவுக்கு குடல்
ார்வது இரத்தம்
ான் வயிறு றி வெடித்தான். மக்களின் தலைவர்தான் போப்பாண்டவர் இவர் ரோமில் உள்ள உலகிலேயே மிழர்
O/Tj.
போப்பாண்டவரின் ஆட்சிக்காலம் எவ் வளவு?
ஒருமுறை தேர்வு செய்யப்பட்ட போப்பாண்டவர்.அவர் இறக்கும் வரை போப்பாண்டவராக இருப்பார் அவர் ø67%(36) ofgÚy seðilei G/////////eða/La/ பதவியை இராஜினாமா செய்யலாம்.
இதுவரையில் எத்தனை போப்பாண்ட வர்கள் இருந்துள்ளனர்?
தற்போது இருக்கும் போப்பாண்ட வரான பரிசுத்த : 9/U671) L/I fairsoft ILO 2646,157 GLIII/ILaola III. வார். கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவரான பேதுரு என்பவரே முதல் போப்பாண்ட
தற்போதைய GUILLIGILai எப்போது தேர்ந்தெடுக்கப்பட்டார்?
லும் தாகம் f A Girl
"டான வத்திக்கானை ஆட்சி செய் போலந்து நாட்டைச் சேர்ந்த இவர் 1978ம் ஆண்டில் போப்பாண்டவராகத் L போப்பாண்டவர் எவ்வாறு தேர்ந்தெடுக் *_善
ரமர் ) கப்படுகிறார்? தேர்ந்தெடுக்கப்பட்டார்.
S SS SS S SS SS SS SS S SS SS S SS S SS S SS S SS SS S SS SS SS S SS S SS SS S SS S
длdinлдлц96цол AF OG 1999 UJ49 LISP I
குப்பு: ஏ. அகல்யா
நாடுகளுக்கு சின்
1799ம் ஆண்டில் ஹம்ப்ரி டேவி என்ற விஞ்ஞானி நைட்ரஸ் ஒட்சைட் என்ற வாயுவைக் கண்டுபிடித்து, அதன் விளைவு களை ஆராய்ச்சி செய்தார்.
||မြို့၊ မိစ္ဆါး
ள் உண்டு கழுகைச்
f) GÖTGOLD, La)
னிய ஆட்சியில் கழுகு
SyLLIKATILDA LITT GROADGANGIT b fla நாட்டில் உள்ளது. இங்கே 150ம் ஆண்டு முதல் 1970ம் ஆண்டு வரை ஒரு துளி
மழை கூடப் பெய்யவில்லை.
ஐரோப்பாக் கண்டத்தின் பரப்பள
விக்கப்பட்டிருந்தது.
ரோம் மன்னன்தான் நைட்ரஸ் ஒட்சைட் வாயுவைச் சுவா தலில் அறிமுகப்படுத் சித்தால் ஒரு வித மயக்கநிலையில் சிரிப்போ
al'a' - யோ வருவதைக் கண்டு பிடித்தார். ஆனால்தான் இந்த வாயுவுக்குச் ': வாயு என்ற பெயர் வந்தது.
ாப்பிய நாடுகள் ஒற் டைக் கழுகு என்று
க் கொண்ட்ன ன்னர் இதைச் சுவாசித்தால் வலியை
க நாட்டின் சின்ன மறந்த LDUä. ஏற்படுவது கண்டறியப்
■ UIL5).
ற்கு இணையான அளவு கொண்ட GJ LJGoldberg.O.L. JWRILITIEugdkau
ண்டத்தில் இருக்கிறது. S S S S S S S S S S S S SS SS SS SS
1844ம் ஆண்டு முதல் முறையாக ஹோரஸ்வெல்ஸ் என்ற பல் மருத்துவர் தன் நோயாளியின் பல்லைப் பிடுங்க நைட்ரஸ் ஒட்சைட்டைப் பயன்படுத் 560III.
28, 1997 - go. O3, 1998

Page 15
fr fleittDL) GILGIsll: Era)այլ օր) ցրջ06Ն யில் ஒற்று நட் சத்திர ஓட்டலுக்குள் நுழைந்தது. திலீபா இப்ப எப்படி இருக்கு? சரியாயிடுச்சு" நீச்சல் கத்துக்கிறியா?" "$3: ჟე) (ჭouფუImp."
இந்த ஒட்டல்ல ஒரு குளம் இருக்கு அதுலகத்துக்கிறியா? "3)LILIGII2"
"நாளைக்கு அடுத்த QITUID. GITITLD இரண்டு நாள்
மனு நாள் மத்துக்கிறியா?"
பிள்ளை பேசாமலிருந் T
நாளைலேர்ந்து கத்துக்க கோச் இருப்பாங்க முதல்ல ட்யூப் கட்டி விடு வாங்க பயமில்லாம கத்துக்கலாம்."
ரொம்ப ஆழமா?" கேள்வியப் பார் முழங்கால் ஜலத் ல நீச்சல் அடிக்க முடியாது. ஆசை இருக்கா இல்லியா சொல்லு
ஆசை தான்." அமுதா நீ எல்லாருக்கும் ஏதாவது ஆர்டர் பண்ணு நான் பையனுக்கு விம்மிங் பூல் காட்டிட்டு வரேன் ாடா திலீப்
படியேறிப் போனார்கள். TG15) பாடியில் நீச்சல் குளம் இருந்தது. ஒட்டலில் இரண்டு தனித் தனி கட்ட்ட்ங் ளை இணைக்கும் நடைபாதையில் மேலே திறந்த வானமும் நடுவே ஆறடி ஆழமுமான சிறிய நீச்சல்குளம் இருந்தது. இங்க சொல்லித் தரங்க ஆள் வச்சு சேர்த்துடலாமா திலீபா"
ஆறு அடியா. மூழ்கிட மாட் Ο επΠρ"
பிளாஸ்டிக் * போட்டு வுட்று வாங்க அப்புறம் மொள்ள மொள்ள ால் கை அசைச்சு ஸ்விம்மிங் கத்துக் குடுப்பாங்க"
பகல்ல க்ளாஸ் நடக்கும். சனி ஞாயிறு இரண்டு நாள் போறியா?
"If I'm
விடாம செய்யனும் பயப்படக் பிள்ளை பயத்துடன் தலை ஆட்டி னான். தகப்பனின் கையைப் பிடித்துக் கொண்டே நீச்சல் குளத்திலிருந்துவந்தான். "அமுதா என்ன ஆர்டர் பண்ணின?
சிக்கன் ரோல் எனக்கு பிஸா திலபனுக்கு மட்டன் ஃப்ரைட் солат.)."
"இவன் ஏன்டி இவ்வளவு பயப்பட றான்?
"சின்ன புள்ள தானே." "இல்லை. டிரைவ் இல்லை. கத்துக் கணும்கற ஆசைகூட இல்லை. இவ்வளவு சாஃப்டா ஆம்பளைப் பையன் இருக்கக் கூடாது. பெண் குழந்தைகளே சகலமும் கத்துக்கணும்னு வெளிய வரப்போ நீ அவனை படிப்பு மட்டும் கவனிச்சு புண்ணியமில்லை அமுதா வெளி
வேணும்."
அன்பு மகனே!
நான் பல காரணங்களால் இந்தக் கடிதத்தை உனக்கு எழுதுகிறேன். இப்போது நம்மைச் சுற்றிலும் முற்றிலும் அசாதாரணமான சூழ்நிலை நிலவு flpј.
நீ வளர்ந்து பெரிய பிள்ளையாகி இந்தக் கடிதத்தை படிக்கிறபோது நான் எடுத்த முடிவைப் பற்றி உன்னால் புரிந்து கொள்ள முடியும்.
இன்று உனது நான்காவது பிறந்த நாள் நீதான் எனது எதிர்கால நம்பிக்கை நான் உன்னோடு இருந்த சில மாதங்களில், நீ எனக்கு பெருமளவு மகிழ்ச்சி தந்தாய்
நீ எனது ஒரே மகன். ஆகவே
E.
எழுத்துச் சித்தர் LITGuglaljai - - தனது வழக்கமான பாணியில் Eublög blað 5Gü6lugiaü őGj. எழுதிய விறுவிறுநாவல்
உலகம் பழக்கனும் உடம்பு பலம்
உனக்குத் தெரிவிக்காமல், நான் மரண
"நல்லாதான் சாப்பிடறான். தினம் முட்டை வேற குடுக்கிறேன்."
"ஸ்விம்மிங் சேர்த்து வுட்டுட்டு போறேன். வாரம் முணுநாள் நிதான் இவனைக்கூட்டிட்டு வரணும் இருந்து முடிஞ்சதும் அழைச்
சுட்டு போவணும்."
"பள்ளிக் கூடம் வண்டில போய்ட்டு வர்றதே சிரமமா இருக்கு இது வேறயா இரண்டு மைல்
GLIIIlf () aյgain, ajւն) (ഖബ.'
"பையனுக்காக செய்." "போரடிக்கும்." "நான் இல்லேன்னாலும் போரடிக்குதுங் கறே பையனுக்கு உதவி பண்ணுன்னாலும் நீச்சல் : வேண்டியது தான். இத்தனை வயசுக் கப்புறம்"
"கத்துக்கறதுக்கு வயசு என்ன?" "புடவையோட முங்கறதுக்கு இதென்ன ராமேஸ்வரமா? ஸ்விம் ஸ்ட்போட்டுக்கிட்டு ஒரு ஒட்டல் குளத்துல." "ஒரு தப்பும் இல்ல." "நம்மால முடியாது. ஸாரி" "அப்ப பையனை என்கரேஜ் பண்ணு. அவன் கூட நாலு நாள் போனா உனக்கும் ஆசை வரும் இது பப்ளிக் குளம் இல்லை. ஸ்டார் ஒட்டல் ஆளுங்க கம்மி லேடீஸ் கூட நிச்சயம் நீச்சலடிப்பாங்க டேய் நீ என்னடா சொல்றே.?
"அம்மா வந்தா போறேன்." 'எதுக்கு? 'நீச்சலடிக்க "போடா என்னால முடியாது நீச்சல் grai)QUTID."
"நாளைக் காலைல முத வேலை உன்னை இங்க கொண்டாந்து சேர்க்கறது தான். அம்மா துணைக்கு வரும் ஒகே"
இராத்திரி
திலீப் தூங்கியாச்சா? "լիլի.." "டெல்லி நியூஸ் பார்த்துட்டுத்தான் வருவீங்களா?
"தமிழில் அரைகுறையாய் ஒரு நியூஸ் கேட்டேன். அது மறுபடி டெல்லில சொல் வாங்களான்னு பார்க்கறேன்."
“616ù16፵T?" "ஒரு வக்கீல் கொலை சம்பந்தமா ஒரு பெரிய புள்ளிய அரெஸ்ட் பண்ணியிருக் காங்க இது எங்க வேலை லோக்கல் பொலிஸ் இது செய்திருக்க முடியாது. பேர் சரியா காதுல வாங்கலை"
"ம். எப்ப பார்த்தாலும் கொலை, கொள்ளை, சண்டை, துப்பாக்கிச் சூடு, GELJITT. GJITHÉIS, CB6T GÖT."
"கொஞ்சம் இருப்பா. கண்ணுல்ல என்ன செம மூடா?
அபாயம் மிக்க யுத்தத்தில் பங்கேற்கும் புரட்சிகரக் கடமையை நிறைவேற்றப் புறப்பட்டால், அவை சந்ததியாகிய உன்னிடம், எனது எண்ணங்களில் சில வற்றையேனும் கூறாதுவிட்டால், அது
மன்னிக்க முடியாத குற்றமாகிவிடும்.
வரலாற்றின் போக்கை நிர்மாணிக் கும் ஒரு காலகட்டத்தில் வாழும் அபூர்வ வாய்ப்பு எனக்கு கிட்டியது. மானுட வரலாற்றில் மகத்தான யுகத்தை நமது
தாய்நாட்டில் நமது மக்கள் உருவாக்கி
வருகிறார்கள்.
முற்றிலும் பாதகமான சூழ்நிலைகளில் புரட்சி கட்டப்பட்டு வருகிறது. தன் மீது தொடுக்கப்பட்ட ஒவ்வொரு தாக்குதலை யும், அச்சுறுத்தலையும் முறியடித்து அந்தப் புரட்சி வெற்றி பெற்று வருகிறது.
மக்களது இரத்தத்தை உறிஞ்சிக் கொழுக்கும் ஏகாதிபத்தியத்தில் இருந்து விடுபெறும் வழியை பிற நாடுகளுக்குக்
"முட்தான்." "ஒட்டல்லயே கவன
*ā”
தெரிஞர்
கொஞ்சி
கறதே ரொம்ப சுகமா "சுகம் தான்." "டீவி பார்க்கணு "தொழில் கண்ண வந்துட்டு தொழில்?
"2.6mes cm。Gus குரல் குடுக்குது அ கிட்டிருக்கேன்"
"காரே பூரேன்னு ஷவுண்ட் கட்பண்ணிரட் பெரிசு பன்ைனணிக்கலா எழுந்து வால்யூ அமைதியாக்கினாள் படமாய் இருந்தது. எ நின்று கொண்டாள்.
அமுதாவின் உள்ே ஒரு அமுதாநெட்டு யிர்த்தாள்.
al
சூடு பரவ தயாரானா கண் சொருகி புருஷ வா உள்ளே ஒரு பெண் கு குதிரை துரத்திற்று குதிரை திரும்பி ஆட்ட டாம் போ என்று கால கியது ஆண் குதி மடக்கியது கழுத்தையும் உதடு துடிக்க முகர்ந்து பல் தெரிய சிரித்த உரசியது உரசல் கு அவஸ் தைபட, ஆ பெண்ணின் பிடரி கடி பொறுமை இழந்தது
"6ւյIIլյԼյր p 676ր அவன் கைகளைப் அவன் எழுந்தான்.
*GլյTaj լD60ծի "யாரு இந்நேர
காட்டும் ஒரு உதார கிறது.
எனது மகனே! வர்களில் உன்மீது வைத்துள்ளேன், ! உன்னை வளர்த்து புரட்சிக்காரனாகவு நான் விரும்புகிே சாத்தியம் இல்லை. நான் எடுத்த மு
என்றும் இந்த மும் காக எனனை ஒ மாட்டாய் என்றும் ஒவ்வொரு து போல நீ என்னை படுவாய் என்று ஒரு தந்தை ஏனைய சின்ன ster GM með 0.6st ஆகவே நான் மே உனக்கு மகிழ்ச்சி நீ உனது பாட வேண்டும் என்று களை ஆற்றும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சன் கண்ணுலயே
ட்டு உக்கார்ந்திருக் து."
JCBSIT."
VIII," தொழில் என்ன
ஒரு பட்சி தப்பா ான் உட்காந்துக்
ந்தில பேசறாங்க மா. நியூஸ் போவுது
குமிழைத் திருகி ecos) pe IIGO) LIDL".
ர வந்து
ள் கீழ் உதடு கடித்து சனையை முகர்ந்தாள். திரை ஓடிற்று ஆண் சடாரென்று பெண் ம் காட்டியது. வேண் ால் உதைத்து சிணுங் ர முன்னே வந்து கடைவாய் வரைக்கும் பார்த்தது. வெறியில் து இடுப்பெல்லாம் ட்டில் பெண் குதிரை ண் குதிரை பல்லால் த்தது. பெண் குதிரை
பாயிடலாம்" எழுந்து பற்றி இழுத்தாள்.
அடித்தது.
அமுதா ஃபோன்
III
ணமாக கியூபா திகழ்
னக்கு நெருக்கமான
அதிகமான அன்பு
ன்னோடு இருந்து
நீ மனிதனாகவும், இருப்பதைக் காண ன். ஆனால் அது
டிவின் காரணத்தால் ய வேண்டியுள்ளது.
ப் புரிந்து கொள்வாய் வ மேற்கொண்டதற் போதும் விமர்சிக்க நம்புகிறேன். தையும் எண்ணுவது குறித்துப் பெருமைப் புகிறேன்.
மகனுக்கு வழங்கும் ன்ன மகிழ்ச்சிகளை வழங்கமுடியாது. காண்ட இந்த முடிவு க்கட்டும். களை ஊன்றிப் பயில புரட்சிகரக் கடமை னுடைய மனிதனா
எடுத்தாள் திஸ் இஸ் எய்ட் சிக்ஸ் : லெவன் ஃபோர் நைன் டு"
எதிர்முனையில் கனத்த குரல் கேட்டது
"ஸிபிஐ டெல்லி எஸ்.பி. மிஸ்டர் செல்வராஜ் இருக்காரா?
"ஒன் செகண்ட் ப்ளிஸ் உங்களுக்கு QL ისევეტ), ”
"ஹலோ-செல்வா ஃபோன் வாங்கினான். STaa SS TT SS LLL சார் டெலிஃபோன் பேச்சை வெகு நேரம் கவலையுடன் வாங்கிக் கொண்டான்.
"யெஸ் சார் குட்நைட் ஜல்பி தேர் இன் த மார்னிங் சார்
"அப்பா. இப்ப இடைஞ்சல் இல்லை. காலைல தான் ஏதோ இடைஞ்சல்" அமுதா நிம்மதியானாள்
"அமுதா"
"Toj, "Ք67լիլյ600)լի" "@LGijaጛääff?” இல்லை. பெங்களூர் "காலைல தானே? "3Üa, Gu. "இப்ப எப்படி?
"பை மிலிடரி ஃப்ளைட் "எதுக்கு"
"(ჭვეყვევე: "|
"ப்ச்சு" உடம்பு சூடு சட்டென்று கலைந்து போயிற்று தொப்பென்று சோபா வில் உட்கார்ந்தாள் முழங்கால் தூக்கி முகம் புதைத்துக் கொண்டாள்.
"நாளைக்கு ஈவினிங்கு வந்துருவேன். டேய் என்னைப் பார் முகம் நிமிர்த்த கண்களின் ஒரம் ஜலம் பெருகி நின்றது.
“ஸாரி அமுதா நிச்சயமா நாளைக்கு HaMagՈլեյ"
"எப்ப வேணா வாங்க நான் எதுக்கும் ஆசைப்படலை போயிட்டு வாங்க"
உள்ளே போய் பீரோ திறந்தாள்
D
-
உன்னை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று கூறவிரும்புகிறேன்.
எப்போதும் எச்சரிக்கையாய் இருந்து உறுதியுடனும், உற்சாகத்துடனும் நீ தாய் நாட்டின் புரட்சியை பாதுகாத்து நிற்க வேண்டும். உலக மக்களால் மிக உன்னத மானது என வர்ணிக்கப்படும் இந்தப் புரட்சி, நமது மக்களின் இரத்தத்தை விலையாகக் கொடுத்துப் பெறப்பட்டது.
நீ எப்போதும் நேர்மையாளனாகவும், அன்பானவனாகவும், திடீசித்தம் உடைய வனாகவும் இருப்பாய் என்று நான் நம்பு கிறேன்.
எத்தனை கடுமையான சோதனை கள் வந்தாலும் நீ உண்மையைப் பற்றி நில், விமர்சனங்களை ஏற்றுக்கொள்
ஆனால் உனது கருத்துச் சரிதான் என்று நீ உணர்கிறபோது அதை ஆதரித்து உறுதியாக நில்
பணிந்து நிற்பதையும், கெஞ்சிக் குழைவதையும் ஒதுக்கித்தள்ளு, உன்னைப் பற்றி நீயே உயர்வாக எண்ணாதே எப்
அடுக்கத் துவங்கினாள். அவன் டீவி குரலை பெரிதாக்கினான்.
ங்ெகளூரில் ஒரு வக்கில் கொலை சம்பந்தம்ாக ஜனாதிபதிக்கு அவர் மனைவி கொடுத்தபுகாரின் பேரில்நகரில் இரண்டு முக்கிய புள்ளிகள் கைது செய்யப் பட்டார்கள் சட்ட சபையில் இது பற்றி எதிர்க் கட்சியினர் கேட்ட கேள்விக்கு கர் நாடக முதலமைச்சர் இது மத்திய அரசு சம்பந்தப்பட்ட விஷயம். 颈 து பற்றி தனக் குத் தகவல் எதுவுமில்லை என்று சொன் னார். எதிர் கட்சியினர் முதல்வரின் சமா தானம் ஏற்காது வெளிநடப்பு செய்தனர்." வேலை நடப்பு புரிந்துவிட்டது. அவர் களை சென்னைக்குக் கொண்டு வர வேண்டும் பெங்களூரில் வைப்பது அவர் களுக்கும் சி.பி.ஐ.க்கும் ஆபத்து எஸ்கார்ட் L MM S MM LLL L S L L0 GYS S kTS வா என்று கட்டளை போடுகிறார்கள்
தொலைபேசியில் லோகல் ஆபீஸுக்கு தொடர்பு கொண்டான் உடை மாற்றிக் கொண்டான். ரிவால்வரை துடைத்து பின் இடுப்பில் சொருகிக் கொண்டான்
அமுதா வுெவிங் செட் எடுத்து வைத்தாள் சகலமும் வைத்து மேலே வெள்ளை டர்க்கிடவலால் போர்த்தினாள் பெட்டி அழுத்தி மூடினாள்
"பிள்ளை கிட்ட எழுப்பி சொல்லிட்டுப் போங்க காலைல என்னைப் பிடுங்கி өт05ришпейт."
செல்வா, உலுக்க கை வைத்து சட்டென்று "வேணாம் அமுதா குனிந்து பையனை முத்தமிட்டான். கான்வாஸ் வு மாட்டினான்.
"ஒரு வேளை நாளைக்கு ஈவினிங் என்னால வர முடியலைன்னா" அமுதா முகம் திருப்பிக் கொண்டாள் கன்னத்தில் கண்ணி இறங்கிற்று.
"என்ன இது ரொம்ப தப்பு அமுதா. எனக்கு கஷ்டமாயிடும் ப்ளிஸ் இப்படி பண்ணாத அருகே நெருங்க முகம் துடைத்துக் கொண்டாள்.
அவளை இழுத்து முத்தமிட்டான். "கொடு" என்று கேட்டான்.
அமுதா நெருங்கி இறுக்கி புருவுனை முத்தமிட்டாள்.
"ஜாக்கிரதை, தாயி எல்லா ஊரும் கெட்டு கிடக்கு அலர்ட்டா இரு
“gifi...” "([ഖീബu? "போயிட்டு நல்லபடியா வாங்க" வெளிக்கதவு திறந்து தோட்டக் கதவு, பூட்டை திறந்துகள் கதவில் சாவிபொருத்தி உள்ளே யை விசிறிப் போட்டு கிளம்பினான். "கார் ஏர் போர்ட்ல ஹேண்ட் ஓவர் பன்ன சொல்லிட்டாங்க உன்னைக் கேட்டா அப்படியே சொல்லிடு"
"fn சாவி திருக கார் உயிர்பெற்றது. "ვუეც J. " “გუთu J. " நகர்ந்தது. சிகப்பு விளக்கு வலப் பக்கம் மின்ன, திரும்பி மறைந்தது. அமுதா தோட்டக் கதவு மூடினாள். உள்ளே வந்து இரும்புக் கதவு சாத்தி னாள் மரக்கதவுகளை அடைத்தாள். பூட்டினாள் திரும்பி கதவில் முதுகு பதிய சாய்ந்து கொண்டாள். உடம்பு கொதித்தது.
ஒரு ஆள் மெல்ல அந்த வீட்டைக் கடந்து போனான். கதவு இலக்கத்தை டார்ச் அடித்துப் பார்த்தான் மனதில் குறித்துக் கொண்டான் அனைத்துவிட்டு நகர்ந்தான் கார்போனதிக்கில் நிதானமாய் நடந்தான். (தொடர்ந்து வரும்)
போதும் கடுமையாக சுயவிமர்சனம் செய்துகொள்
இந்தக் கடிதத்தை படிக்கிறபோது, அநேகமாக நீ ஜோஸ் மார்ட்டியின் அற்புதமான கவிதை வரிகளைத் தெரிந் திருப்பாய்.
யுகோ ஒய் எஸ்ட்ரெல்லா என் றொரு கவிதை அவர் எழுதியிருக்கிறார். அதைப்படி அதன் பொருளை யோசி வாழ்க்கையில் உனது பாதையை நீயே தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்.
சுடர்விட்டு ஒளிவீசும் இருளைக் கொல்லும் நட்சத்திரத்தையே நீ எப் போதும் தேர்ந்தெடுப்பாய் என நான் நம்புகிறேன்.
உனது தாய்நாட்டின் பெருமைமிகு மகனாகத் திகழ்,
புரட்சிக்காரனாய் இரு
அன்புடன் அணைக்கும் தந்தை

Page 16
ந்த டிஸ் கோதே ஹாலில் ஆண்களும், பெண்களும் நிறைய பேர் இருந்தார்கள் ஒரு இசைக் குழு மேற்கத்திய சங்கீதத்தை வாசித்துக் கொண்டிருந்தது.
எல்லாத்திசைகளில் இருந் தும் வர்ண வெளிச்சக் கதிர்கள் ஹாலில் பாய்ந்து ஜோடிகளை ஊடுருவின.
ஈஸ்வர் இருந்த வாசல் பகுதி யில் இருந்து மிக தூரத்தில் மது மிதா. தெரிந்து தெரிந்து மறைந் தாள். வேறு வேறு ஜோடிகள் தங்கள் நடனத்தால் இடம்நகர்ந்த தில், மதுமிதாவையே இப்போது தேட வேண்டியிருந்தது.
ஈஸ்வர் பார்த்த ஒரு வினாடி யில் அவருக்கு அந்த மதுமிதா வின் காதலன் முதுகைத்தான் காட்டிக் கொண்டிருந்ததால், அவனைப் பற்றி உயரமானவன் நளினமாக நாகரிகமாக உடுத்திய வன் என்கிற சில உபரித் தகவல் கள் மட்டுமே மனதில் பதிந்தன. அந்த ஹாலின் உள்ளே செல்ல முயற்சித்தபோது, ஈஸ்வர் தடுக்
SELILUL "LITT.
"எக்ஸ்க்யூஸ் மீ சார். இங்கே ஜோடியா வர்றவங் களுக்கு மட்டும்தான் அனுமதி என்று சொல்லப்பட்டார்.
அசடு வழிய சிரித்தபடி ஹாலுக்கு வெளியே அவர் வர கதவு தானாக முடிக்கொண்டு இசைக்கசிவைக் கைது செய்தது. துர்க்கா அவருக்கு இட்ட
யாரென்று அறிந்து வருவது.
அதைத் தெரிந்து கொள்ளாமல் போனால், நீங்க எதுக்குத்தான் லாயக்கு என்று துவங்கி ஒரு மணி நேரத்திற்கு அர்ச்சனை நடக்கும்.
அந்த அர்ச்சனை எரிச்சல் ஒரு பக்கம் இருந்தாலும், மதுமிதா யாரை நேசிக்கிறாள் என்று தெரிந்து கொள்கிற ஆர்வம் அவருக்கே இருந்தது.
இது மிக முக்கியமான விஷயம் எல்லோருடைய கண்களிலும் மண் ணைத்தூவி விட்டு இரகசியமாகத் திருமணம் செய்து கொள்ளப்போகிறாள். அப்படி எதுவும் நடந்துவிட்டால் நிறைய பாதிப்புக்கள் இருக்கின்றன. திருமணத்திற்குப் பிறகு அவள் இன் னொருவனுக்குச் சொந்தம் அவள் மட்டுமா சொந்தம் அவள் சுயமாகத் தன் உழைப்பால் சம்பாதித்த சொத்துக்
பிறகு. கணவனுக்கு விருப்பம் இல்லை என்று நடிப்பதை நிறுத்திக் கொள்கிறேன் என்பாள்
மிகுந்த எச்சரிக்கையோடுதான் செயற் பட்டுக் கொண்டிருக்கிறாள் மதுமிதா சொந்தப்படம் தயாரிக்க வேண்டும் என்கிற ஈஸ்வரின் யோசனையை துர்க்கா இரசித்த அளவிற்கு மதுமிதா இரசிக்கவில்லை.
நான்கு வருடங்கள் முன்பு அந்த யோசனை சொல்லப்பட்டு, பிறகு வற் புறுத்தப்பட்டு, வேறு வழியில்லாமல் சம்மதம் கொடுத்தாள் மதுமிதா
ஆனால் அதில் நான் நடிக்க மாட் டேன்' என்று குண்டு தூக்கிப் போட்டாள். கதாநாயகிக்குக் கொடுக்கும் சம்பளம் மிச்சம், கால்ட்பிரச்சனைகள் இருக்காது என்று எடுத்துச் சொல்லி, சம்மதிக்க
ரோடு தபால் "தந்தி அலுவல SD, LDITOGU
நனைந்து காய்ந்து விடைத்து நிற்கும் சட்டை உள் டவுசர் வெளியில் தெரிய மடித்துக்கட்டிய லுங்கி, முகத்தில் சோகம், எப்படியும் மீட்டுவிடலாம் என்கிற நம்பிக்கை இழையோடும் கண்கள், இதற்கு முன் எத்தனையோ முறை உன்னை எமனிடம் இருந்து நாங்கள் மீட்டு வரவில்லையா, இந்த முறை மட்டும் உன்னை விட்டு விடு வோமா என்கிற சவால்தனம். இருந் தும் ஏதாவது உனக்கு ஆகிவிட்டால் எங்களைப் போன்ற ஏழை எளியவர் களுக்கு திசை ஏது, திக்கு ஏது. என்கிற ஏக்கம், பதற்றம், பரபரப்பு. ஒரு வழியாய் மனதை திடப்படுத் திக் கொண்டு உள்டவுசர் பாக்கெட்டில் இருந்த ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், பத்து ரூபாய் என்று கசங்கிச் சுருண்டு கிடந்த ரூபாய் நோட்டுக்களை தந்திக் கவுண்டரில் அள்ளிப் போட்டுக் கொண்டே. அந்த ரிக்ஷா ஒட்டி
இவ்வளவு தான்யா இன்னிக்குக் கலெக்ஷன் இதை எடுத்துக்க"
யோவ் நீ என்ன இடம் மாறி வந்துட்டியா, நான் இல்லை உன் ரிக்ஷா ஒனர்"
"அய்யே துட்டு உனக்கில்லைப்பா, தந்தி கொடுக்க"
கள், நகைகள் எல்லாமும்தான் சொந்தம்
வைத்தார்கள்
மதுமிதாவை மையப்படுத்தி அமைக் கப்பட்ட திரைக்கதை தயாரிப்புச் செலவில் ஈஸ்வர் புகுந்து விளையாடினார். புரொடக் ஷன் மேனேஜர்கள், கேஷியரை எல்லாம் கைக்குள் போட்டுக் கொண்டு, தனியாக வங்கிக் கணக்கில் அந்தப் படத்தில் அடித்த தொகை பன்னிரெண்டு இலட்சம் போட்டு வைத்திருக்கிறார்.
படம் பார்த்துவிட்டு விநியோகஸ்தர்கள் அடிமாட்டு விலைக்குக் கேட்டார்கள் ஒரு வருடம் இழுபறியாகி, ஒரு வழியாக வியா பாரம் முடித்த பிறகு கணக்குப் போட்டுப் பார்த்ததில் நிகர நஷ்டம் இருபத்தி ஏழு இலட்சம் (அந்த பன்னிரெண்டு இலட்சம் கணக்குகள் வந்திருந்தால், நஷ்டம் பதினைந்து இலட்சமாகக் குறைந்திருக்கும்)
"சொந்தப் படம் எடுக்கிற வேலை வேணாம்னு சொன்னேனே கேட்டீங்களா?
பாதிக்க
ணிைக்க ( "மதுமிதா ஒத்து "நான் சொன்ன நீ சொன்னா ஒரு வெச்சிட்டிருப்பா,அட் சொல்லிடுவா. அவ னிங் எதுவும் கிடை "ஏற்கனவே இ நஷ்டங்க"
"அது அப்போ இல்லாததால எல்ல பத்தாயிரம்கூட மதிக் நாலரை இலட்சம்னு னாங்க அந்த மாதி இப்ப நமக்கு இன் அ "கைலேர்ந்து எது தில்லைன்னு சொல்
"இன்விடேஷன் பூஜை செலவும் மட்டு மத்தபடி முழுக்க
Céssalo
நான் எத்தனை படத்தில் ராத்திரி பகலா கஷ்டப்பட்டு சம்பாரிச்ச காசு இப்படி ஒரே படத்துல வாரி விட்டுட்டீங்களே! என்று மதுமிதா கத்தினாள்.
அதற்குப் பிறகு இரண்டு வருடங்கள் சும்மா இருந்து விட்டு மறுபடி கொஞ்சம் பணம் ஊறியதில்.
இந்த வருட ஆரம்பத்தில் ஈஸ்வர் துர்க்காவிடம் பேச்சை ஆரம்பித்தார்.
"துர்க்கா, அனுபவம்ன்றது என்ன? பட்டுத் தெரிஞ்சுக்கறது தானே? ஒரு படம் எடுத்ததில பண நஷ்டம் ஏற்பட்டிருந்தா
பணத்திலே இந்த ப் காமிக்கிறேன், பாரு
துர்க்கா சமயம் சொல்ல, அவள் மிகத் மறுபடி வம்பை வி வேண்டாம் என்றாள் ஒரு மாதமாக ம சொல்லி, அவளை சம்மதிக்க வைத்தார் தமிழ், தெலுங் மொழிகளில் பிரம் திட்டத்தை உருவாக் "இந்தப்படத்தில்
இ
"அமெரிக்காவிலுள்ள ப்ரூக்ளின் ஆஸ்பத்திரிக்கு தலைவா கவலைப்படாதே, நாங்கள் உயிருடன் இருக்கும் வரை எத்தனை எமன்கள் சேர்ந்து வந்தாலும் உன்னை எங்களிடம் இருந்து பிரிக்க முடியாது இதுக்கு எவ்வளவுப்பா காசு?
"95 ரூபாய் சார்ஜ் ஆகுது" இந்தா எடுத்துக்க" அதிகாரி அந்த அழுக்கு நோட்டுக் களை எண்ணிப் பார்க்கிறார், 78 ரூபாய் தான் இருக்கிறது. "இன்னும் 17 ரூபாய் வேண்டும்"
மீண்டும் பாக்கெட்டுக்குள் கையை விட்டுத் துழாவுகிறான். தம்படிகூட இல்லை, பாக்கெட் முனையில் ஏதாவது பதுங்கியிரு 蠶 பதுங்கியிருக்கும் என்ற நம்பிக்கையில் தொங்கும் பாக்கெட் டையே டவுசருக்கு வெளியே இழுத்துப் பார்க்கிறான். பத்துப் பைசாகூட இல்லை. பயணம் செய்கிறபோது பணத்துடன் பர்ஸை தொலைத்தவன் போல், தடுமாறி நின்றதை பார்த்து அவனுக்கு பின்னால் நின்ற க்யூ
யோவ் காசு இல்லைன்னா எடத்தைக் காலி பண்ணுயா, நாங்க தந்தி கொடுக்க GaGOSTITib."
நிலை தடுமாறிய ரிக்ஷாக்காரன் "அண்ணாத்தே கொஞ்சம் பொறுத்திரு. நாலு சவாரியில கேட்ட துட்டை கொண்டு வந்துடுறேன். நீ வூட்டுக்கு போயி டாதே. ஆபிஸை எத்தனை மணிக்கு முடுவே"
லும், நமக்குக் கிடைச்ச அனுபவம் இலாபம் என்று கண்டிப்பா தானே? விட்டாள் மதுமிதா EDEEEEEEEEEEEEE
"எப்பவும் முட கவுண்டர் 24 மணி நேரமும் திறந்துதான் இருக்கும்."
அவால வநது டுறேன்"
நேரத்தை
aÝaSTItá4tida) ரிக்ஷாக்காரன், வெளியேறுகிறான்.
"நீங்க எந்த கொடுக்கணும்
காலிப் பூக்கூன் நின்ற பூக்காரப் கேட்கிறார் தந்தி
"ப்ரூக்ளின் ஆ அடுத்து நீங்க, பத்திரிக்கு" அடுத்து று பேருக்கு மேற் ழுப்போர் நடைபா விற்போர் என் ப்ரூக்ளின் ஆஸ்பத்தி
Iš asmas Dj Filflä ரத்தனமான நிை 鑒 aluira)a ட்டுக்கு எடுத்துச் தலைவனின் உயிரு வருத்தி தவம் கிட இப்படிப்பட்டத தமிழகம் என்ன !
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துக்கு இதைச் hlóፖ” ப்ப நமக்கு எதைச் கூடாதுன்னு ரொம்ப
தெரியும் இப்ப நம்ம
முந்தி விட இன்னும்
ான சொல்ல வர்றிங்க? போ மட்டும் நாம ஒரு பாட்டோம்னு வையி, ன்னிக்கே அவுட்ரைட்ல ரம் முடிச்சிடலாம். து ஒரு பத்துப் பைசா ாட வேண்டியதில்லை. ட்வான்ஸ்லயே முதல் ஷட்டிங் ஆரம்பிச்சிட
படி படம் எடுக்க சொல்றீங்களா? தைப் புரிஞ்சுக்க உனக்கு வு நேரமாகுதா? மது ஷட்டிங்ல பிஸியா நல்லாத்தான் இருக்கு ம் உனக்கும், எனக்கும் வேலை இங்கே? நம்ம திறமைக்குத் தீனி வேண்டாமா? வெறும் மட்டும் நம்பிட்டிருந் ந்தக் காலம் திடீர்னு நாலு பேர் ஃபீல்டுல ம்ம மதுவோட மார்க் டி வாங்கி, வீட்ல உட் GģLLIi,66IP பாசிச்சுப் பாரு அப்ப குெ எந்த வருமானமும் கூடாது எந்த வசதியும் கூடாது. அதுக்கு இப் ாவது ஏற்பாடு பண் οι 1600IITLOTP" |க்க மாட்டாங்க!" ா ஒத்துக்க மாட்டா. பாரம் முஞ்சை தூக்கி புறம் உங்க இஷ்டம்னு ளுக்கு எதிர்கால பிளா யாது."
நபத்தி ஏழு இலட்சம்
நமக்கு அனுபவம் ாரும் ஏமாத்தினாங்க க முடியாத செட்டுக்கு பில்லு போட்டு வாங்கி நிறைய நடந்துடிச்சு ண்ட்அவுட் தெரியுமே பவும் போட வேண்டிய நீங்களா?
அடிக்கிற செலவும், ம்தான் நம்ம முதலீடு டிஸ்டிரிப்யூட்டர்ஸ்
Tasso
ராஜக்ட்டை முடிச்சிக்
ார்த்து மதுமிதாவிடம் தீவிரமாக எதிர்த்தாள். லை கொடுத்து வாங்க
ாற்றி மாற்றி எடுத்துச் வலுக்கட்டாயமாகச் 9,67. கு என்று இரண்டு ாண்டமாக படத்தின் #60[IT) + 606.]].
நான் நடிக்கவில்லை" ச் சொல்லி மறுத்து
மாட்டோம். இந்தக்
ப்ரூக்ளின் ஆஸ் நீங்க, இப்ப்டி பட்ட கைவண்டி தை கடைக்காரர், எல்லோருமே யின் பெயரையே
டியாத பாம1 ல், ஒருநாள் சிந்திய காசை சல்லாமல், ஒரு 4TG ബഞങ്ങ கிறார்களே! லவனைப் பெற்ற வம் செய்ததோ
அதனால் தமிழ், தெலுங்கு இரண்டு இரசிகர்களும் ஏற்றுக் கொள்ளும் ஒரு முன் னணி நடிகர், முன்னணி நடிகையை புக் செய்தார் கள். பூஜை போடப்பட் L凯·
/
ஈஸ்வர் எதிர்பார்த்த படி எல்லாம் டிஸ்ட்ரிபி யூட்டர்கள் பணத்தைக்
േീlഗ്ഗ ീ\
އަހަކަ 三
கொண்டுவந்து கொடுத்து al aflala).a).
ஒரு வுெட்யூல் முடிந் ததும் ரஷ் பார்த்துவிட்டு,
அட்வான்ஸ் தருவதாகச் சொல்லிவிட்டதால், *6)L.16ðIII6ör fluIfigeislóði தயவை நாடி பத்திரங் களை வைத்து வுட்டிங் நடந்து கொண்டிருக்கி D5).
ஈஸ்வர் இதுவரை யில் எட்டரை இலட்சம் தன் கணக்கில் வங்கியில் போட்டிருக்கிறார்.
மதுமிதா திருமணம் செய்து கொண்டால், இந் தப் புதிய படத்தின் தொடர்ச்சி பாதிக்கப் படும் தனிக் கணக்கின் வளர்ச்சியும் பாதிக்கப் படும். ஈஸ்வர் மனதில் வைத்திருக்கின்ற வேறு பல எதிர்காலத் திட்டங் களும் பாதிக்கப்படும்
ஆகவே, ஈஸ்வருக்கு தனிப்பட்ட முறையிலும் மதுமிதாவின் காதலனை அறிந்து கொள்கின்ற ஆர்வம் இருந்தது.
டிஸ்கொதேஹாலுக்கு வெளியே வராந்தாவில் மெதுவாக நடந்தார் Fgualf.
எவ்வளவு நேரமா - னால் என்ன? திரும்பும்போது ஹொட்டலின் வாசல் வழியாகத்தானே மதுமிதா வெளி யேற வேண்டும்? அப்போது அவளருகில் அவனும் கண்டிப்பாக வருவான். அப்போது பார்த்துக் கொண்டால் போயிற்று
ஈஸ்வர் அந்த ஹொட்டலின் ரிவுப்ஷன் பகுதிக்கு வந்தார். அங்கே கொத்துக் கொத் தாக நிறைய ஸோபாக்கள் போடப்பட்டி ருந்தன.
அதில் ஒரு ஸோபாவில் வந்து அமர்ந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டார். அங்கிருந்த ஆங்கில நாளிதழை எடுத்து மடியில் போட்டுக் கொண்டார். படித்துக் கொண்டே காத்திருந்தார்.
ஒரு மணி நேரம் கழித்து கும்பலாக நிறையப் பேர் வெளிவாசல் நோக்கி நடக்க
三 ーエ
கண்களைக் கூர்மைப்படுத்தினார் மதுமிதா அவர்களுக்கு நடுவில் நடந்து கொண்டிருந்தாள்.
ஆனால் அவள் யாருடனும் பேசா மல், யாரையும் தொடராமல் தனியாகச் சென்று கொண்டிருக்க ஏமாற்றமடைந் தார்.
எழுந்து அவளைத் தொடர்ந்தார். அவள் தனியாகச் சென்று தன் காரில் அமர்ந்து புறப்பட, தன் உள்ளங் கையில் குத்திக் கொண்டார்.
உள்ளேயே அவனைக் கழற்றி விட்டு விட்டாயா? நீ அவ்வளவு சாமர்த்திய சாலியா? சரி, இனிமேல் என் சாமர்த் தியத்தைப் பார், கறுவிக் கொண்டார்
AFGIFUGIT.
(தொடரும்)
களை கொடுக்கிறான்.
பரிவுடன் பதிவு செய்து கொண்ட தந்தி அலுவலர்.
"ஏம்பா நான் கேக்குறேன்னு தப்பா நினைக்காதே. நிதந்தி கொடுக் கறதுனால என்ன பிரயோஜனம் தலை வர்களெல்லாம் நிறையச் சம்பாதிச்சு ரொம்ப உயர்ந்து இருக்காங்களே, உங்களை மாதிரித் தொண்டர்கள் எல்லாம் முடத்தனமா ஏன் இப்படி செயல்படுறிங்க!
அவுங்கள்ளாம் உனக்கு ஒரு டீயா வது வாங்கி கொடுத்திருப்பாங்களா? வேறு ஒரு நேரமாக இருந்திருந் தால் தந்தி அலுவலர் தாறுமாறாக்கப் பட்டிருப்பார் நல்லவேளை ரிக்ஷாக் காரன் பொறுமையாய்ச் செயல்பட்டான். "சார் இதுவரைக்கும் ஒரு டீயாவது வாங்கி கொடுத்திருப்பாங்களான்னு கேட்டீங்க. மத்த தலைவனைப்பத்தி எனக்குத் தெரியாது. ஆனா என் தலைவன் அப்படிப்பட்டவன் இல்லை. உங்களுக்குத் தெரியுமா? என் குடும்பம் முணுவேளை சோறு துண்றதே என் தலைவனாலதான்."
"என்னப்பா சொல்றே" "ஆமா சார் இந்த ரிக்ஷா என் தலைவன் வாங்கிக்கொடுத்தது. அந்தத் தலைவனுக்காக என் குடும்பம் ஒரு நாள் பட்டினி கிடந்தா செத்தா
urrugib,"
அதிகம் பேசவில்லை ரிக்ஷாக் காரன் விருட்டென்று கிளம்பிவிட் LITGöI.
தந்தி அலுவலரோ திகைத்து நிற்கிறார். அப்பொழுது விவிதபாரதி யில், "தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்" பாடல்
ஒலித்துக்கொண்டிருந்தது.
J.28, 1997-26).03, 1998
என்று தந்தி அலுவலர் வியக்கிறார்.
அரை மணி நேரத்திற்குள் வருவ தாகச் சென்ற ரிக்ஷாக்காரர் ஒரு
மணிநேரம் கழித்து வருகிறார்.
இந்தா அண்ணாத்தே நீ கேட்ட 17
ரூபாய்" என்று, . ܬܐ
நான்கு ஐந்து ரூபாய் நோட்டுக்

Page 17
த்தார்ப் பண்டிகை வரப் جاتے No್¶ SRI இப்பொழுதே குதூகலம்
தி/ஆரம்பித்துவிட்டது. கடை 2:ZW JILGyfaid GIGGSIGNOST GIGIÖST GOOI
প্রিল கிறிஸ்மஸ் வாழ்த்து மடல் உள் கண்ணைப் பறித்தன. மனுக்குலத்தில் இரட்சகரான இயேசுபிரான் அவதரித்த நாளை உலகெங்குமுள்ள கிறிஸ்தவர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார்கள்
ஐயனார்புரம் ஆரம்பப் பாடசாலையின் ஆசிரியர்களும், அந்தப் பகுதியில் வாழும் கிறிஸ்தவப் பெற்றோர்களின் விருப்பத்திற்கு இணங்க, ஒளிவிழா நிகழ்வொன்றைப் பாட சாலையில் நடாத்திட ஒழுங்கு செய்து கொண்டிருந்தார்கள்.
ஆங்கிலத்தில் வரவேற்புரை நிகழ்த்த அகல்யா என்ற மாணவிக்கு மேரி ரிச்சர் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தபோது, விமலா ரீச்சர் அங்கே வந்தார்.
"ஒளி நடனத்திற்கு மாணவர்களைத் தெரிவு செய்து விட்டேன்"
"யார் யாரைத் தெரிவு செய்துள்ளீர்கள்? மேரி ரிச்சர் நிமிர்ந்து நோக்கினார்.
"ஷாலினி.டொக்டருடைய மகள். மற்றது அதிபருடைய மகள் லில்லி. மற்றது சிஏயுடைய மகள் அஞ்சலின் வழக்கறிஞ ருடைய மகள் பிரியா. என விமலா ரிச்சர் பட்டியலை வாசித்தார்.
"அனுசுயாவைத் தெரிவு செய்ய வில்லையா..? நன்றாக நடனமாடக்கூடிய பிள்ளையாயிற்றோ
விமலா ரீச்சர் தலையைச் சொறிந்தார். "அனுசுயா மீன்கார அந்தோனியின்ர
660GT.."
"அதற்கென்ன. நாங்கள் திறமையைத் தானே பார்க்க வேண்டும் மேரி ரிச்சரின் சீற்றத்தில் விமலா ரீச்சர் தடுமாறினார். "அதுக்கில்லை. இந்த டான்ஸுக்கு பார்ட்டி புறொக் வேணும். அனுசுயாவுடைய பெற் றோர் வசதி குறைந்தவை. அவ்வளவு செலவளிச்சு உடுப்புத்தைக்க மாட்டி னம்.அதுதான்."
விமலா ரீச்சரின் கூற்றிலுள்ள நியாயம் தெரிந்தது. எனினும் அனுசுயாவை விட்டுவிட மேரி ரிச்சருக்கு மனம் வரவில்லை. அனுசுயா வறிய குடும்பத்தில் பிறந்தாலும் அழகி நாட்டியத்திற்குப் பொருத்தமானவள் கூடவே திறமைசாலி. படிப்பிலும் சரி, பிற விடயங்களிலும் சரி முதல் மாணவி. அந்தப் பாடசாலை வரலாற்றிலேயே ஆண்டு ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தேறிய முதலா வது மாணவி. தமிழ்த்தினப் போட்டிகளிலும், விளையாட்டுப் போட்டிகளிலும் பரிசு பெற்று பாடசாலைக்கு பல தடவைகள் நல்ல பெயரை வாங்கித் தந்தவள்.
எப்படியும் அனுசுயாவை ஒளிநடனத் தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். என எண்ணிய மேரி ரிச்சர் அனுசுயாவைக் கூப்
இது கல்யாணியின் தையல் மெஷின் ஓசை ஓய்வில்லாத ஓட்டம். அதன் விசைப் பலகையில் அவள் அழகிய கால்கள் இரண் டும் துரிதகதியில் மேலும் ய் அசைந் தாடியது. கல்யாணியின் வெண்டிக்காய் விரல்கள் துணியை லாவகமாகத் தள்ளிக் கொண்டிருந்தன. இந்த மெஷினுக்கு சொந்தக் காரி கல்யாணியேதான் மெஷின் பழைய தானாலும் அது விசுவாசமாக உழைக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
கல்யாணி நிமிர்ந்து கடிகாரத்தைப் பார்த்தாள். அது ஒட மறந்து நின்றது. கல்யாணி விழித்திருந்து எப்படியோதைத்து
உறங்கிவிட்டது கொல்லைப்பக்க மிருந்து நாயின் ஊழைச் சத்தம் இடையிடையேகேட்டது. ப்ல்லி ஒன்று சுவரில் இருந்து ச்ச் என்று எதையோ சொல்லியது.
கல்யாணி புறங்கையால் கண் ணைக் கசக்கிவிட்டு அவள் தங்கை நளாயினி படுத்திருந்த அறைக்குள் அடிமேல் அடிவைத்துச் சென்றாள்.
அவள் தங்கையின் தூக்கம் கலைந்து விடுமோ என்ற கவலையும் கூடவே இருந்தது. அங்கே கல்யாணி கண்ட காட்சி அவளை நிலை குலையவைத்தது.
நளாயினி கட்டிலில் தன்கைகளால் முழங்காலை அணைத்து உட்கார்ந்திருந் தாள், கல்யாணி அவசரமாக விளக்கேற்றி னாள் நளாயினியின் கண்களிலிருந்து கண் ணி வடிந்து கொண்டிருந்தது!
நளாயினி கல்யாணியைச் சற்றுமே எதிர் பார்க்கவில்லை. கல்யாணி பதறியவளாய்த் தன் தங்கையை அனைத்து, "என்னாச்சு சுகமில்லையா? காசு தேவையா? அடுக்கடுக் asTask (Baseira Massatoenm yon Golf Godfarmadiz. gadi
சேலையால் தங்கையின் கண் og 9 ibió 676355/T67. "BIGITATAGÓIans i Gyor அழறே பரிவோடு கேட்டாள்.
"அக்கா, நம்மைப் பெத்துவங்க செந்த நாளிருந்து என்னை வளத்து படிக்க வச்சி ஆளாக்க நீ பட்ட பாடிருக்கே. நாயினி oMMI67.
கல்யாணி ஒன்றும் புரியாமல் குழம்பி னாள் "அதுக்காக நடுராத்திரியில் உக்காந்து அழறதா? பேசாமப் படுத்துத் தூங்கு உனக்கு ஒரு கால்கட்டுப் போட்டா எல்லாம் சரியாப் போயிடும் சொல்லிவிட்டு எழும்பப் OLJITGST AGUILARIGUINGRIXAILŬ LA GAMASAJ di O(553
খ্রিস্ট্র
L JLL LITT.
"என்ன ரிச்சர். வரச் சொன்னீர் 4,6ΠΠΟ. "
"ஒம். உம்மை ஒளி நடனத்திற்கு எடுக்கலாம். சட்டை தைக்க வேணும். ஆயிரம் ரூபா வரும்."
பதிலேதும் சொல்லாமல் நின்றாள்.
"நாளைக்கு அம்மாவிடம் கேட்டுக் கொண்டு வாரும். மேரி ரிச்சர் அன்போடு கூறினார்.
அனுசுயா சிறியவளானாலும் வீட்டு நிலமை அவளுக்குப் புரியும் தினமும் குடித்துவிட்டு வரும் அப்பா, சமையலுக்கே அரிசியின்றித் திண்டாடும் அம்மா, இந்த நிலையில் கிறிஸ்மஸ் கொண்டாட்டமே விட் டில் இருக்காது. பார்ட்டி புறொக்கைக் கற்பனை பண்ணிப் பார்க்க முடியுமா
இருந்தும் அம்மாவிடம் கேட்டாள் அம்மாவின் கண்கள் பனித்தன. "அனு. கிறிஸ்மஸ் நாளில் அணிய புத்தாடை உனக்கு வாங்கித்தரவே வழியின்றி நான் திண்டாடுறன். இந்த நிலையில் விலையுயர்ந்த நாட்டிய உடைக்கு நாங்கள் என்ன செய்யுறது? உனக்கு நாட்டியம் GajöLmü。”
அனுசுயாவுக்கிருந்த அற்ப சொற்ப நம்பிக்கையும் சிதைந்தது நாட்டியம் நடனம் என்றால் அவளுக்கு கொள்ளை ஆசை
Ella LiLO TU BENITO EGLEF III
TLD UITP:
னாள்: நளாயினி அவள் தலை கவிழ்ந்து முகம் சிவந்தாள்.
"நா. ஒருத்தரக் காதலிக்கிறன்."
பாரந்த ஒருத்தர் சொல்லேன் கல் யாணியின் உதட்டில் புன்னகை தவழ்ந்தது.
"அக்கா உனக்குத் தெரிஞ்சவர்தான். நீ
யாரை நல்லவன் படிச்சவன்
リ
பணிவுள்ள
தது போலிருந்தது.
"ஆமா. வண்ணாரப் பெடியன் கோபா லைப் பற்றித்தான் சொல்லுறன்."
"கோபாலத்தான் விரும்புறன் கெம் Lidhu u kapikut.” Janafilloj நட்டுத் தடுமாறிவந்த வார்த்தைகள் முற்றுப் பெறு முன்,
"ஐயோ கடவுளே. கல்யாணி கதறி 6ዘበ6ዘ.
"அக்கா, கோபால் படிச்சவன், பட்டம் பெற்றவன் நல்லவன் அதுவும் மிகமிக நல்லவன் எண்டு நீ சொல்லிப் பெருமைப் பட்டு நான் பாத்திருக்கேனக்கா" நளாயினி பரிதாபமாகக் கூறினாள்
"சொல்லலாம், அதுக்காக அவனைக்
ஆசைகள் எல்லாப் வேண்டுமே கவலை போயிருந்தாள்.
மகளின் துயரம் கர்த்தரே பலவித மகளுக்குக் கொடுத் கொடுத்து விட்டா போனாலும் பரவாயி அவளது பிஞ்சு மன
X.
கொண்டால் போதும் GOTTIGT
அவள் இரவுச்
தபோது அனுசுயா
வந்தாள். "அம்மா இருக்கு. புலமை சித்தியடைந்தபோது னால் அவளுக்கு அ 凯弘
அம்மாவுக்கு "எனது நகைகளை எ விற்று அழிச்சுப்பே கிடைத்த பதக்கம். கக்கூடாது.இது ஒ பெருமை சேர்க்கிற ഉബ ഞഖ. 9|| விற்றுக் குடிச்சிடுவ அம்மா இதைச் ருக்கும்போதே மேரி “anti. Gall ffgig
*******
L. 9, 9....... Elainiang SEGUIU
| 1 250 T¢69 50চ இப்படிக் கரு
still cabara காதலி இருவருமே மனோநிலையில் இ
திருமண வாழ்க்கை ஏட்டிக்குப்போட்டி
காதலிக்கப்படு பதே சிறந்தது: Galicit, Do.
9, GAS)uLJITGOOTLD LJGioSTGORI வேறு செய்யிறது ே யார்? இந்தச் சமூக மிதிக்கும்."
"அக்கா இப் பாக்கிறார் நள “ITT i Tij, "இந்தத் ெ
அங்க யாரா பாத்தியா? உன்னை தான் சொல்லிறன் . |ID JIULLă Olgia கேட்டாங்களே. ஏே எல்லாரும் நழுவிய வேண்டியதெல்லாவ யோடு நளாயினியை கோபாலுக்கும் தூண்டில் புழுவாய் *T,、* தவிர அவளுக்குவே "இந்தப்ார்நள வட்ட முடிபோட்டு முடியைப் போலதா புரியுதா உறுதியாக நகர்ந்தாள் கல்யான நளாயினி அழத் சமூகம் இது?
J. J.L. U, ծ «Նարցի հարցի யின் காதில் தெளி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"நீங்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட் டேன். நீங்கள் கஷ்டப்படவேண்டாம் எங்கே யாவது இரவல் வாங்கி அணிந்து நடன
நிறைவேற பணம் பில் அனுசுயா வாடிப்
அம்மாவுக்குப்புரிந்தது மாடலாம்." றமைகளையும் எனது அம்மாவின் முகம் மலர்ந்தது அனுசுயா
ஏழ்மையையும் வுக்கோ இரட்டிப்பு மகிழ்ச்சி
5.
நான் எப்படிப் லை எனது பிள்ளை. வாடாமல் பார்த்துக்
மறுநாள் பொறியியலாளரின் மனைவி யிடம் சென்று கேட்டாள். அவளோ தங்க ளிடம் இல்லை என்று பொய்கூறி அனுப்பி விட்டாள். அம்மாவின் மனம் வேதனைப் பட்டது எமது தகுதிக்கு மேலான இடத்தில கேட்டது என்னுடைய பிழை என உணர்ந்த வளாக அடுத்தவீட்டு அன்ரனற்றிடம் கேட் டாள். அவளும் வைத்துக்கொண்டு"இல்லை என்று கூறிவிட்டாள். தனது மகளை நாட்டி யத்தில் சோர்க்காத கோபம் அன்ரனற்றுக்கு
அம்மா வெறுங்கையுடன் வந்ததைக் கண்டதும் அனுசுயாவின் அழகு வதனம் வாடிவிட்டது. மறுநாள் மேரி ரிச்சரிடம் நான் நடனத்திற்கு வரவில்லை ரிச்சர். சட்டை கிடைக்கயில்லை." என்று குரல் தளதளக்கக் கூறினாள்
"நீ கவலைப்படாத, நடனத்தைப் பழகு." என்று ஆறுதல் கூறி அனுசுயாவை அனுப்பி வைத்த மேரி ரிச்சர் பலவாறாக யோசித்தாள்.
அன்றையதினம் இரவு அனுசுயாவின் வீட்டு வீதி வழியாக கரோல் குழுவினர் வந்தார்கள் அனுசுயாவின் வீட்டிற்கு வந்த கிறிஸ்மஸ் தாத்தாதுள்ளித்துள்ளி ஆடினார். அனுசுயாவும் அவரோடு சேர்ந்து குதூகல மாக ஆடினாள்
அவர்கள் தமது கீதங்களை இசைத்த பின்னர் விடைபெற்றனர். போகும்போது கிறிஸ்மஸ் தாத்தா ஒரு பார்சலை அனுசுயா விடம் கொடுத்தார்.
நன்றித் தாத்தா அவர்கள் விடைபெற்றுச் சென்றதும், அம்மாவும் அனுசுயாவும் ஆவலுடன்
. மனமுருகவேண்டி பார்சலைப் பிரித்தார்கள் மையலில் ஈடுபட்டிருந் பார்ட்டி புறொக் குதூகலத்துடன் ஓடி ஜங்ற்ே:
. இந்தப் பதக்கம் Dufö 山fLöjö கல்விப் பணிப்பாளரி Eவிக்கப்பட்ட பதக்கம்
வரை ஒருவர் காதலிப்பதற்கும். காதலிக்கப்படுவதற்கும் உரியவர்கள் இதில் ஒரேமாதிரி எண்ணம் இருவருக்கும் வந்துவிடக்கூடாது இருவரில் ஒருவர் காதலிக்கவும் மற்றவர் காதலிக்கப்படவும் வேண்டும் என்ற
இருந்தால் இல்லறம்
நஞ்சை அடைத்தது. ல்லாம் ஒவ்வொன்றாக ட்டம்.இது உனக்குக் இதை ஒருநாளும் விற்
பரிசு. உனக்குப் பரிசு. கொண்டுபோய் பா கண்டால் உதையும்
o
காதலுக்கு சமத்துவம் தேவை:-
காதலில் சமத்துவம் தேவை
m前.*
சொல்லிக் கொண்டி ஆ' அதுவே சர்ச்சையாகி ரிச்சர் அங்கே வந்தார். விடக்கூடாது ஒருவருக்கு ஒருவர்
விட்டுக் கொடுக்கும் மனநிலையை
வளர்த்துக் கொண்டால், அதுவே ܝ. ரேன்: இல்லற இன்பத்தின் ஊற்றுக்கண்
Silsonum Geதுபவர்கள் காதலில் TSEGA ROUMAIGOUR பவர்கள் காதலன் Gaismcaurus இந்த அன்பு மிகுதியால் துணைவன் ருந்தால், இவர்களது அல்லது துணைவியை மகிழ்விக்க
கடினமாக உழைப்பது உண்டு ஆனால் அதுவே அளவுக்கு அதிகமாகிவிட்டால் தனித்தன்மையை இழக்க நேரிடும்
னவி இருவருமே ஒரு காதலுக்குத் தேவைப்படுவது
pogonument Dourountக்கிறதா? சொல்லிறது இல்லற வாழ்க்கையில் கணவனுக்கும் வறு அவன் யார்? நாம மனைவிக்கும் இடையே ஒளிவு மறைவு
莆.”
நான்
ML பதைவிட காதலிப்
ஒ.அந்த அற்புதமான வேலைப்பாடு கள் நிறைந்த தங்கநிற ஆடையைக் கண்டதும் அவர்களால் தமது கண்களையே நம்ம முடியவில்லை!
மறுநாள் பாடசாலைக்குச் சென்ற அனு கயா குதூகலத்துடன் மேரி ரிச்சரிடம் ஓடி னாள் "ரிச்சர், சட்டை கிடைச்சிட்டுது. இனி நான் நல்லா நடனமாடுவன்."
"எப்படிக் கிடைச்சுது?" என்றார் சிரித்த படி மேரி ரிச்சர்
"கிறிஸ்மஸ் தாத்தா கொண்டுவந்து தந்த வர்.அதுக்ரி ரிச்சர்,எனக்கு புறொக் தேவை என்று அவருக்கு எப்படித் தெரியும்."
"நீர் கத்தரிடம் வேண்டியிருப்பீர்.அது அவருக்குக் கேட்டிருக்கும்.அதுதான் கிறிஸ்மஸ் தாத்தா ஊடாக அனுப்பியிருக் கிறார்."
அனுசுயா நாணத்துடன் சிரித்தாள். எல்லோரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த ஒளி விழாவும் வந்தது. ஆசிரியைகள், மாணவிகள் பெற்றோர்கள் எல்லாம் வண்ண வண்ணப் புத்தாடைகளில் பளிச்சிட்டனர். நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக நடந்தன.
அடுத்து அனுசுயா பங்குபற்றும் ஒளி நடனம்
இசைக்கு ஏற்றவாறு சிந்து பிரியங்கா கயல், துஷ்யந்தி அனுசுயா எல்லோரு சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தன அற் மான ஆடையில் மிகச் சிறப்ா கொண்டிருந்த அனுசுயாவை சாதார புடவையில் நின்றிருந்த மேரி ரிச்சர் பெரு மிதத்துடன் இரசித்துக் கொண்டிருந்தார்.
"என்ன ரிச்சர் ஒளி விழாவுக்குப் புதுச் சேலை வாங்கேல்லையாக விமலா ரிச்சரின் கேள்வியில் நிமிர்ந்த மேரி ரிச்சர் "அடுத்த முறை வாங்குவம்" என்றார்.
விமலா ரிச்சர் எதுவும் புரியாமல் சிரித் தார். அருகே அமர்ந்திருந்த அனுசுயாவின் அம்மாவுக்குப்புரிந்துவிட்டது. மேரி ரிச்சரை நன்றியுடன் நோக்கினார். அவரோ இன்ன் மும் நடனத்தை இரசித்துக்கொண்டிருந்தார்.
ஏற்படுத்தும் ஆனால் வார்த்தைகளைவிட
செயல்களே காதல்ை நிலைப்படுத்தும்
சக்தி படைத்தவை இருவருக்கும்
இேைய கருத்து வேறுபாடு
உண்டாக்கும் விஷயங்களைப் பற்றி
அதிகம் பேசாமல் இருப்பது நல்லது
காதல் என்பது ஒரு இரசாயன LOTOOLOë
கண்டதும் காதல் ஏற்படலாம். ஆனால் காதல் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டது அல்ல. எனவே காதலை இரசாயன மாறுதல் என்று மட்டுமே நினைத்தால் காதலின் நளின உணர்வுகள் மறைந்து சுவையற்றதாகிவிடும்.
ம் நம்மை மதிக்காதுடி,
பெல்லாம் சாதியை until ாயினி கேட்டுவிட்டாள். фурттөшт?” நருவுக்கெல்லாம் சலவை கோபாலின்ர அப்பன் சாதி ஒழிக" எண்டு மேடையிலே சொல்லு ா அருணாசலத்தோட ந்து சாப்பிடுவாங்களா?
றமாதிரி இல்ல. இந்த பார்வையில கோளாறு
மாறல்ல." மெளனமாய் அழுதாள். பாணி தொடர்ந்தாள். தையும் கேள்.கோபாலிட கெளரியின்ரகலியாணம் வாரம் நடந்தது ஞாபக ா? இந்தத்தெருவிலுள்ள னைபேரும்போனோமே, வது கை நனைச்சதப் பும் என்னையும் சேத்துத் அருணாசலமும் லெட்சுமி லி கைகூப்பிக் கெஞ்சிக் ததோ சாட்டுச் சொல்லி
奕 இடுகு
காதல் ஒரு வியாதி VAN நாம் ஒருவரை மனதார காதலிக்கும் போது அவரை பல விஷயங்களில் சார்ந்து இருக்க வேண்டியது உண்மை நமது வாழ்க்கையை உணர்வுகளை அவர்கள் வசம்
ப்படைக்கிறோம். இதுவே
ல்லற வாழ்வின் ஆரோக்கியத்திற்கு காரணமாக அமையும். எனவே, காதலை வியாதி என்று புலம்புவது அர்த்தம் அற்றது
காதல் ஒரு பொறுப்பு:-
காதல் ஒரு மென்மையான உணர்வேயன்றி ஒரு பொறுப்பு அல்ல காதலினால் திருமணம் என்னும் பெரிய பொறுப்பு ஏற்கப்படுகிறது. எனவே
தெரியாதா? சொல்ல ற்றையும் சொன்ன திருப்தி
பொறுப்பும் காதலின் ஒருமுகம் அதுமட்டும் காதல் அல்ல.
ബഠ
றெடுத்தாள் கல்யாணி
:ற ப்ேபு உள் பட்டு ' - வ்ே இருவரது மன முறிவுரு என்று புலம்புவதைத் இ နှီးမြှို့ *
பறுவழி မန်း •
ாயினி, சதுர டப்பாவுக்கு இ RUMU அறவிட்
ட முயற்சி பன்னாதே ற்ான plain.
ன் சோடியும் முக்கியம் க் கூறிவிட்டு அங்கிருந்து
தொடங்கினாள் என்ன
செய்தி பரிமாற்றமே storius, அடிப்படை
"Todo o crosor GTS SONUgigh மேலாக நேசிக்கிறேன்" என்று ஒருவரை ஒருவர் வார்த்தைகளில் பரிமாறிக்
மெஷின் ஓசை நளாயினி
கொள்வது காதலில் வாஞ்சையை
வாகக் கேட்டது E
ono su una
singsa Medio. Susub, stubs
செய்யப்பட்டால் மட்டும்ே இனிமை தரும் ஒருவர் மற்றவரின் விருப்பு வெறுப்புக்களை தனதாக எண்ணி மகிழலாம். ஆனால் அதற்காக தனது சொந்த உணர்வுகளை புறக்கணிக்கத் தேவை இல்லை கட்டாயத்தினால்
செய்யப்படும் தியாகம் கசப்பையே தரும்

Page 18
மாவீரன் நெப்போலியன் வாழ்க! வாழ்க! வானை முட்டும் கோஷங்கள் செவியைத் தட்டாமல் போகுமா?
எல்லோர் செவியிலும்
விழுந்தது போலவே அவள் செவியிலும் வாழ்த்தோசை புகுந்தது! விழி அருவியான ஆனந்தக் கண்ணிர் உருண்ட கண்ணிர்த்துளி மார்பைத் தொட்டதும் சுட்டது
காதல் களத்தி புறமுதுகில் குத் வாய் நிறைய ெ வஞ்சகத்தால் ( அடைக்கலமான அழகுப் புறாமீ நெப்போலியனும்தான் : Gas அவளைத் தியாய் சுட்டுவிட்டான் சுட்டுக் கொண்ட பின்தான் தித்தித்தாலும் அவன் உறவு திதான் என்று தெரிந்தது! நாளை அவனுக்கு மணநாள் விடிந்தால் கல்யாணம் அவளுடன் எழுதிய காதல் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு இன்னொருத்தியுடன் புதிய காதல் கதைக்கு முதல் புள்ளி வைக்கப்போகிறான் யாருக்கு இந்த இரகசியம் தெரியும்?
கூடிக் களித்த வாடிக் கிடக்கு; தேன் ஊறிக் ெ ஏங்கிக் கிடக்கு விம்மி எழுந்த தீயில் வேகுதிங் தாங்கிச் சுமந்த ஏங்கித் தவிக்கு கூடிக் களித்த வேறு மலர் தே தேன் குடித்த வேறு இதழ் தே தனம் தொட்ட
pavaGup (Bacija LII In
மாவீரன் கதையில் வேறு தனம் தீ ஒரு கரும்புள்ளி குலவும் கோகிலம் இருக்கையிலே தணலிட்ட புழு
s LITSOTTIGO இருக்கிறதே சொன்னது மறந்து ே தீயிலிட்ட மெழு யார் கண்ணுக்கு சொல்லாமல் பறந்து போனான்! மாவீரன் நெப்ே அந்தப் புள்ளி தெரியும்? கொல்லாமல் கொன்று விட்டான் மறுபக்கம் யார கட்டியனைத்த கரத்தால் போர் என்றால் ОITOTU). உறவை விளையாட்டென்றான்! அவன் பெயர் வெட்டிவிட்டுப் போனவன்! காதலும் அவன் வல்லுற முத்தமிட்ட உதட்டால் Sólgögnun LLIt F6gn? MAUDJUDIT? GLIITIGOLI
எழுதாத நூல சரசமாடிவிட்டு துப்பிவிட்டுப் போனவன் உந்தன் மேனி" என்றான் சதி செய்து பே தூங்காமல் புரட்டிவிட்டு அரசனிடம் கா நீண்ட இரவுகளில் ஏன் தூக்கி எறிந்துவிட்டான்? அரசனின் மகன் நீங்காமல் கூடியவன்! பூ பிஞ்சானால் மணந்து கொன் தாங்காமல் காயாகும் உயரலாம் என
துவண்ட போதும்
மனம் நஞ்சானால்
உள்ளத்தால் த
தூங்கவிடாமல் துரத்தியவன் நோயாகும் காட்டிக்கொடு ஏங்காமல் நோய் கொண்டோர் தோழிகள் ஒருநாளும இருந்ததில்லை ፴räጨዘTቇû யோசனை சொ என்று தினமும் கொண்டோரும் செவியில் ஏறவி நோயுறுவர் 'ನ್ತಿ। "பால பழம் வேண்டாம நோயுற்றாள் நான் வெறுதது வேல் விழியாள் நீயிருக்கையிலே நூல் போல் தேயுற்றாள்! "முள்ளை பஞ்சணை வேண்டாம் முள்ளால்தான் கொஞ்சும் அஞ்சுகம் இருக்கையிலே Jot olotust-e9Ialot
இப்பேட்) följanleri Tengang
| 110. L
"குயில் பாடுவதை
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S கவனத்துப்பி
ஒரு மாணவன்.
இந்திய அணி கப்டனும்
சகலதுறை ஆட்டக்காரருமான கபில்தேவ் ಜೀಣ್ರ கல்கி சஞ்சிகைக்கு அளித்த பேட்டி என்றான் இ கேள்வி பொதுவாகவே வேகப்பந்து வீச் ல் ஆடுவதைத்
றேன்" என்றான் முன்
"இரவில் தவளை பதில்தான் எனக்கு | நான்காமவன்
முதல் மூவரும் தீ "உனக்கு ஏன் அ இவனைக் கேட்டனர்.
அது தமிழ்: ஒன்றையொன்று திட்டி போலிருக்கிறது என் யாழ்ப்பாணத்தில்
நாயகம்
சாளர்களுக்கு கால் மூட்டு வலிதான் வரும் இதற்கு நேர்மாறாக பரீநாத்தும், வெங்கடேஷ்பிரசாத்தும் தோள் வலியால் அவதிப்படுகின்றனர். நீங்களும் வேகப் பந்து வீச்சாளராக இருந்தவர் என்ற முறையில் இதற்கான காரணத்தைச் சொல்ல முடியுமா? கபில்தேவ் வேகப்ப்ந்து வீச்சாளர்கள் பந்து வீசும் ஒவ்வொரு முறையும் இரு கால் களையும் பூமியில் நன்கு அழுத்தியாக வேண்டும் அதுவும் பவுன்ஸர் போடும்
போது பந்தை டெலிவரி செய்கிற அந்த நேரத்தில் உடம்பு பாரம் முழுவதையும் ஒரே காலில் கொண்டுவர வேண்டியிருக் கும். அதன் காரணமாகத்தான் முட்டுவலி, இருந்தும் இவர்களுக்கு முட்டுவலி வராமல் தோள்வலி ஏன் வந்தது என்றால் பரந்ததோள்கள் இல்லை என்பதால்தான். வேகப்பந்து வீச்சாளர்கள் என்றால் அகன்று விரிந்த தோள்கள் அவசியம் உலகின் தலை சிறந்த வேகப்பந்து ச்சாளர்களான அன்டி ரொபேட்ஸ், டென்னிஸ் லில்லி, ஜெஃப் தொம்சன், மைக்கல் ஹோல்டிங், இம்ரான்கான், ஏன் எனக்கும் கூடப் பரந்த தோள்கள் இருந்தன. இவர்களுக்கு அப்படியில்லை. நிறையப் பயிற்சிகள் செய்து தோள் களைப் பலமுள்ளதாக ஆக்கிக்கொள் என்று நான் பூரீநாத்திடம் சொல்லியும் இருக்கிறேன். ஆனால் கேட்கவில்லை. கூடவே அவர் சுத்த சைவமாக இருந்தது கூட அவரது தோள்வலிக்குக் காரணமாக இருந்திருக்குமோ என்று சந்தேகப்படு கிறேன். நான் இப்படிச் சொல்வது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமல்ல, அனைவருமே பயிற்சிகள் செய்து தோள் களைப் பலப்படுத்திக் கொள்வது அவசி யம் சில சமயங்களில் சுழற்பந்து வீச்சாளர் கூடவேகப்பந்து வீச வேண்டி இருக்குமே கேள்வி நீங்கள் விளையாடிய கால கட்டத்தை விட இப்போதைய ஆட்டக்காரர்கள் அதிக போட்டிகளில் விளையாட வேண்டி யிருக்கிறது. இதுகூட இவர்களின் தோள் வலிக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் சொல்கிறார்களே? கபில்தேவ் இதுவும் ஓர் உண்மைதான். கடந்த 96-97ம் ஆண்டில் மட்டும் இவர்கள் 200 நாட்கள் இந்தியாவுக்காக விளையாடி
யிருக்கிறார்கள் பந்து விசியிருக்கிறார் கள். தவிர ரஞ்சிக்கோப்பை போன்ற * Gyllgioid) இந்தியா போட்டிகளிலும் ஆடுகிறார்கள் இயந் - டுமே தோல்வி கண்டு திரங்களுக்குக்கிடைக்கின்ற ஓய்வுகூட இவர்களுக்கு இல்லாமற் போய்விட்டது. பாகிஸ்தான் பே இதற்கு கிரிக்கெட் சபையை மட்டும் இந்தியா தோற்கப் பே குறை சொல்லிப் பயனில்லை. சச்சின் தது!
தல் அஸார் வரை எந்த வீரர்களாவ
போட்டிகள் வேண்டாம் : * '? சொல்லுகிறார்களா? சொல்ல மாட்டார் வாதக் கட்சியுடன் கூட்
கள் காரணம் என்ன? இது ".
பணம் நிறையப் பணம் வருகிறதே நம்நாட்டில் ஆளும்
கூடவே பயம் இவர்கள் ஆடாத நேரங் – டி' களில் இவர்களின் இடத்தை மற்றவர்கள் ஜெயலல பிடித்து விட்டால் என்ன செய்வது வில்லை நிற்கு சென்ற என்கிற பயம் இவற்றின் காரணமாகவே பாரதிய இனது ஆட்சி ஒரு போட்டிக்கு உடலளவில் இவர்கள் - கிடைத்தது. பாரதிய தயாராக இல்லாத நிலையிலும் அதில் அளிப்பீர்களா? என்று விளையாடுகிறார்கள். இதற்குக் கிரிக்கெட் சொன்ன பதில் அது சபையின் டாக்டரும் உடந்தை அவருக்கும் யல்ல." இப்போது ஜெ பணம் தேவைப்படுகிறதே எந்த முகத்தோடு :
கேள்வி:உலக சாதனை செய்த உங்களுக்கும் மு.கருணாநிதி
நிறைவேறாத ஆசை இருக்கிறதா? -090
கபில்தேவ் உண்டு. 434 விக்கெட்டுக்களை தமிழ்ப்பட உலகில்
எடுத்து உலக சாதனை செய்திருந்தாலும் தில் உள்ள நடிகைக
இன்னும் ஒரேயொரு விக்கெட் எடுக்கா ஆர். மல் போய் விட்டோமே என்கிற வருத்தம் WILDLIT, 'ರು' அதுவும் பாகிஸ்தான் வீரரின் விக்கெட் . . . .
9 பாகிஸ்தான் வீரர்களின் விக்கெட்டுக் :":*
களை எடுத்த நான் இன்னும் ஒரு பாகிஸ்தான் வீரரின் விக்கெட்டை வீழ்த்தி E'ñ?" பிருந்தால் ஒருநாட்டின் அணிக்கெதிராக :
100 விக்கெட்டுக்கள் எடுத்த சாதனையை தி.விஜய யும் செய்திருப்பேன். அது நிறைவேறாமல் . தெருவுக்கு விளக் போய்விட்டதே - ஊற்றவும் இவர்கள் எத
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"காதலை தியவன்! வாளால் அறுக்கலாமா? LIITüGLI வினா தொடுத்தாள். வென்றவன் "காதல் துரோகிகளை
மன்னித்தால் 症 காதல் வரலாறு ான்றவன் களங்கப்படாதா?
Davit "துரோகம் இல்லாத திங்கே! வரலாறு கிடையாது காடுத்த இதழ் காதல வரலாறும திங்கே! p 9, LILL)-55 Tait
இனிவரும் காதலர்கள் ஏமாறாதிருக்க
ன் உதாரணங்கள் மேனி இந்த துரோகங்கள்தானே?" திங்கே! "மாவீரன் நெப்போலியன் வண்டு வாழ்க வாழ்க" டுதங்கே வெளியே வாழ்த்தொலி உதடு "உனக்கேனடி டுதங்கே ஆனந்தக் கண்ணீர்?" விரல்கள் "துரோகி அவன்தான்! ண்டுதங்கே! நான் இன்னமும் நேசிக்கிறேன்! NINGSIMTG உடன் உதற இயலவில்லை! ENTGOTIIITaim! BLINTIGAS) ALIGö கத்தர்களும், ஊழியர்களும் இவர்களைவிடச் gjarnir? சிறப்பாக நிர்வாகம் நடத்துகிறார்கள் விளக் குப் போட்டுக் கொண்டும்தானே இருக்கிறார் கள். அதையும் கெடுத்து குட்டிச் சுவராக்கப் AJLDITED போகிறார்களாக்கும்!
ாய் இருந்ததையும்
IT6∂ዘ6ክIGö}GዕI
ட்டிக் கொடு
06//
STLITGi)
நினைக்கும்
ாழ்ந்தவனை
GÖaSGOIñi!
துப் போனாலும் GLIMT asala)G00a)"
STi
ர்தல் நடத்துவதற்கு நாயகம் இருக்கிறதா? ரமலிங்கம், வவுனியா. கேட்பதுதான் வாழ்க் த்தமானது" என்றான்
கேட்பதுதான் எனக்கு ன்னொரு மாணவன். தான் நான் இரசிக்கி றாவது மாணவன்.
கள் கத்துவதைக் கேட் ஆனந்தம்" என்றான்
டுக்கிட்டனர். தில் ஆசை" என்று
எடுக்க வேண்டும்"
- * தற்பெருமை பேசுகிறவர்களின் வாயை அடைக்க என்ன செய்யலாம்?
எஸ்.சந்திரசேகர், மாத்தளை நச்" என்று கொடுக்கவேண்டும். கனகசிந்தாமணி என்று ஒருவர் இருந் தார். அவர் போகாத நாடில்லை; பார்க்காத
06Irifiai) GOGU.
"அமெரிக்க ஜனாதிபதியைப் பார்த்தேன்; ரசிய ஜனாதிபதியைப் பார்த்தேன்; எகிப்திய அதிபரைப் பார்த்தேன்; நான் பார்க்காத ஆளுமில்லை பார்க்காத இடமும் இல்லை" என்றார்.
நண்பர் சொன்னார்: "இவ்வளவு தூரம்போய் எல்லாரையும் பார்த்தீர்களே! பக்கத்தில் உள்ள இன்னு மொரு இடத்தைப் பார்க்கவில்லையே? 67 Girl).TI).
"எது அது" என்று கோபமாகக் கேட்டார் கனகசிந்தாமணி
"உங்கள் முதுகு" என்றார் நண்பர்
-鲁*-“ * சமீபத்தில் படித்ததில் உமக்குப் பிடித்த அல்லது மனதில் பதிந்த கவிதை ஒன்று
இயம்புக?
செல்வி.க.பவானி, ஹட்டன் "எத்தனை உயரம் இமயமலை அதில் இன்னொரு சிகரம்-உனது தலை எத்தனை ஞானியர் பிறந்த தர்ை? நீ இவர்களை விஞ்சிட என்ன தடை?
பூமிப்பந்து என்ன விலை? உன் புகழைத் தந்து வாங்கும் விலை நாமிப்பொழுது புறப்படுவோம் வா நல்லதை எண்ணிச் செயற்படுவோம் தமிழகக் கவிஞர் தாரா பாரதி எழுதிய கவிதை அது மனிதர் பின்னியிருக்கிறார்
--
சிகள் தங்களுக்குள் /
த்திப்பதைக் கேட்பது )
றான் அவன்.
நிலவுவது தவளை
-பாகிஸ்தான் இரண் N=
திரும்பினவே? வைஸ் ஷெரீப், கண்டி, ராடித் தோற்றது Тупц, шеј биталиј,
ஜனதா என்னும் மத டுச் ச்ேர்ந்துள்ளாரே,
ணசன், மட்டக்களப்பு | 45LʻdfilufillaÄy afôk20De5767/7 றிவிட்டன. அதைவிட தாவின் கூட்டு பரவா தேர்தலின் பின்னர் அமைக்க சந்தர்ப்பம் ஜனதாவுக்கு ஆதரவு கேட்க கலைஞர் தீண்டப்படாத கட்சி யலலிதாவை மட்டும் திட்டுகிறார் மு.க.2
முதல் மூன்று இடத் | արիք கதீஸ், கொழும்பு-03. LÉOIII.
தலில் போட்டியிட்டு தருவுக்கு விளக்குப் து தார் போடலாம் ஒன்று கூறியுள்ளதே
குமார், யாழ்ப்பாணம். 5ւմ Թաու6կմ), ծm//
ற்கு அரச உத்தியோ
LCGnosi
தீபாவளித்திரைப்படங்களில் இன்றுவரை வசூலில் முதலிடத் தில் படம் எது?
ஆ.சிவரஞ்சித் கல்லாறு பொற்காலம்
-●●* இந்திய அணியில் செய்யப் பட்டுள்ள அதிரடி மாற்றம் தேவைதானா?
மா.பாக்கியன், மஸ்கெலியா, ! மாற்றம் தேவைதான்! அதற்காக ராகுல் திராவிட் வெங்கட பிரசாத் ஆகியோரை யும் தூக்கி வீசும் அளவுக்கு அதிரடி மாற்றம் அநாவசியம் இலங்கை அணியை ஒருநாள் போட்டித் தொடரின் முதல் போட்டியில் இந்தியா வென்ற தற்கு அந்த மாற்றம் காரணமும் அல்ல!
-9ܝܒ டியர் சிந்தியா ஜடேஜாவை இந்திய அணியின் உதவிக் கப்டன் பதவியில் இருந்து நீக்கியது தவறு என்கிறேன். நீர் என்ன கூறுகிறீர்?
பூரமேஷ், நீர்கொழும்பு மேலும் சில காலம் நீடிக்க விட்டிருக்கலாம். இலங்கையுட னான ஒருநாள் போட்டித் தொடரில் முதல்நாள் போட்டியில் இரண்டு அற்புதமான கேட்சுகள் பிடித்து அணியின் வெற்றிக்கு திருப்பம் தேடிக் கொடுத்தது ஜடேஜாதான்!
-
காதலா காதலாபடத்தில் கமல்
அவன் புகழ் கேட்டவுடன் செவி குளிர்கிறது சிந்தை இனிக்கிறது நினைப்பதைவிட மறப்பதுதான் கடினம் முயற்சிக்கிறேன்" பனித்தன விழிகள் *6ö1555|| ||D6ðIID. அன்பில்லா காதலனை ஊர் புகழக் கேட்டு
உள்ளம் மகிழும் விந்தையை திருவள்ளுவர் தருகிறார்; "ருசை இயார் ருல்கார்
எனினும் அவர் மாட்டு இசையும் இனிய செவிக்கு"
குறள்-19 அதிகாரம்-120
* பொய் சொல்லாமல் இருக்க ሀዐff?
Glg:Gügél. L. G. பாதிரியார் ஒருவர் பள்ளிப் பிள்ளை களுக்குப்பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். எல்லா மாணவர்களையும் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்
"இங்கே இதுவரை ஒருபொய் கூடச் சொல்லாத மாணவன் உண்டா?
எல்லா மாணவர்களும் மெளனமாக நின்றனர் பாதிரியார் அமைதியாக பெருமூச்சு a) i. 6667 (2.7/76767/7.
"கர்த்தரே! உமக்கு வணக்கம் எங்கள் மக்கள் முதன் முறையாக மெளனத்தின் மூலம் ஒரேயொரு உண்மையைப் பேசியிருக் கிறார்கள்"
- * உண்மையான பலம் எதிலே, கையிலா? நம்பிக்கையிலா?
எச்.எம்.மகறுப், காத்தான்குடி இரண்டிலும் அல்ல கதையைக் கேளும் நபிகள் நாயகம் தம் தோழர்களைப் பார்த்துக் கேட்டார்: "வலிமை உள்ளவன் ሀInffጋ”
தோழர்களில் ஒருவர் பதில் சொன்னார்: "எவன் எதிரிகளை வீழ்த்துகிறானோ அவனே வலிமையுள்ளவன்!"
நபிகள் நாயகம் அதை மறுத்தார். ago, Greig//7/7. -
கோபம் வந்த வேளையில் தன்னை யார் அடக்கி ஆள்கிறானோ அவனே 砷(D géfé7Qyö/”
-
diguUIT
உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்கு மாறு கூட்டணி கோரியதன் மர்மம் என்ன? திவீரசிங்கம், கொழும்பு-10, தேர்தலை ஒத்திவைக்குமாறு ஜனாதி பதிக்கு ஃபாக்ஸ் செய்தியாம் அதற்கு முன்னரே தேர்தலில் போட்டியிட தயார் என்று பச்சைக் கொடி காட்டிவிட்டார்கள் பச்சைக்கொடி அரசை பகைக்காமல் இருக்க ஃபாக்ஸ் செய்தி கொடுத்ததாக பத்திரிகை களுக்கு செய்தி தந்தது புலிகளை சாந்தப்
\படுத்த பாம்புக்கு தலை மீனுக்கு வால்
இ gig, T66
--
"காதலா காதலாவில் கமல் என்ன புதுமை செய்யப்போகிறார்?
என்.ரவி, குருநாகல், கல்யாணராமன் ஸ்டைலில் கருகிறா ராம்
l J .28,1997 -g60Ꮖ.08,1998

Page 19
ராமபிரானின் ஆணைப் படி, விபீடணரை
இ இலக்குவன் இலங்கா புரியின் இணையிலா அரியணையில் வீற்றிருக்க வைத்து அவருடைய சிரசில் நவரத்தினங்கள் அளவுப் பரிமாணத்துடன் பதித்த தங்க முடிவினைச் சூட்டினார். இராவணனின்
மறைவினாலும் அவன் தர்மபத்தினி மண்டோதரியின் இறப்பினாலும் துயரடைந்த அரக்க மக்கள், தங்கள் கவலைகளை மறந்த னர் துன்பத்தின் சுவடே தெரியாமல் அனை வரும் இன்ப சாகரத்தில் மூழ்கினர்.
முடிசூட்டு விழா முடிவடைந்ததும் தனது அரியணையிலிருந்து இறங்கிய விட்ணர், இளைய பெருமாள் இலக்குவனின் தாளினைத் தொட்டு வணங்கினார். இலக்கு வன் அவரைத் தூக்கி நிறுத்தி அணைத்துக் கொண்டார். இலக்குவனை இருகைகளையும் பிடித்து இழுத்துச் சென்ற விபீடணர் அவ ரைத் தனது சிம்மாசனத்தில் அமரச் செய்தார். பெருமதிப்புக்குரிய இளையபெருமாளே! ான் அண்ணன் இராமச்சந்திர மூர்த்தியின் தாள் பணிந்து எனது நன்றிக் கடனைத் தித்து வரவேண்டும். அதுவரை தாங்களே இந்நாட்டின் அரச பரிபாலனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்"
இவ்வாறு விபீடணர் கூறியதும் சபையி விருந்த அரக்கப் பிரமுகர்கள் அனைவரும் பெரு வியப்புடன், பெரு மகிழ்வினை வெளிக்காட்டினார்கள்.
விலங்கல் நாண மிடைதடு தோளினாய் இலங்கை மாநகர் யான் வரும் எல்லை நீ கலங்கலா நெடுங்காவல் இயற்று எணா அலங்கல் வீரன் அடி இண்ை எய்தினான். (யுத்த காண்டம்-432) பொருள்:
பெருமலையும் நானும் வண்ணம் மாபெரும் அளவுடையதும் வலிமையுடையது மான தோள்களை யுடையவனே யான் இராமபிரானிடம் சென்று என் நன்றிக் கடனைத்தீர்த்துவிட்டு இங்கு வந்து சேரும் வரை இந்த இலங்கை வள நாட்டின் ஆட்சிப் பொறுப்பினை, எத்தகைய கலக்கமு
மில்லாமல் ஏற்று நடத்த வேண்டுகிறேன்." என்று கூறிய வண்ணம் இளவலிடம் ஆட்சிப் பொறுப்பினை ஒப்படைத்துவிட்டு வெற்றி வாகை குடிய இராமபிரானிடம் சென்று அவர்தம் திருவடிகளில் வீழ்ந்தார்.
ரிய
டிபுனைந்து கொண்ட மறுகணமே தன் இருப்பிடத்தை நாடி ஓடோடி வந்த விபீடணரைக் கண்ட இராமபிரான் தன் இருக்கையை விட்டு எழுந்தார். அவரும் வேகமாக நடந்து முன்னேறி வரலானார். தன்னைக்கண்டு ராமபிரான் எழுந்து வருவதைக் கண்ட விபீடணர் துணுக்குற்றார். அவருடைய கால்கள் மனோ வேகத்திலும் வேகமாக ஓடிவந்தன. அண்ணலை நெருங்கி பதும் விபீடணர் சாஷ்டாங்கமாக இராமபிரா னின் பாதங்களில் வீழ்ந்து கதறினார்.
"அண்ணலே! அர்ப்பத்தனமான செயல் களுக்கே உரித்துடைய அரக்கர் குலத்தவ னான என்னைக் கண்டு, தாங்கள் தங்கள் இருக்கையை விட்டு எழுந்து ஓடிவரலாமா? தங்கள் பூப்போன்ற புனிதப் பொற்பாதம் இம்மண்ணிலே எனக்காகப் படலாமா?" என்று விம்மி விம்மி அழுதவாறு விபீடணர் கேட்டார். புன்முறுவல் பூத்த முகத்தினரான இராமபிரான் இவ்வாறு பதிலளித்தார்:
"விபீடண மாமன்னரே நீர் எமது தம்பி தான்! ஆனால் பல்வளமும் பல்கிப் பெருகி வாழும் இலங்கை வளநாட்டின் இணையற்றத் தலைவன் என்னைப் பொறுத்தவரை, நான் ரு சாமானியன் என்றோ ஒரு நாள் நான் ளவரசுப் பட்டம் புனைவதற்குரிய ஆயத்தங் கள் மட்டுமே நடைபெற்றன. ஆனால் அப் பதவிக்கே இலாயக்கற்றவனாகிவிட்டேன்.
ஒரு மாமன்னவனுக்கு முன்னே இந்தச் சாமானியன் அமர்ந்திருப்பது நியாயமில்லை அல் லவா..?" என்று கூறி முடிப்பதற்கு முன்னரே இராமபிரானுடைய வாயிருந்து வேறு வார்த்தைகள் உதிர்வதற்கு முன்னரே அவருடைய வாயினைத் தன் கையினால் பொத்திக் கொண்டார் விபீடணர்
இந்த நிலையில் விபீடணரின் கவனத்தை வேறு திசையில் திருப்பும் நோக்குடன்
KKKKK
அழைத்துச் செல் அழைத்து வருமாறு கூறவில்லை?" என்று
இவ்வினாவுக்கு யால் முடியவில் அண்ணல் எனக்கிட் நான் தங்களிடம் வர் அழைத்து வரவே6 என்னிடம் கூறவில்
ஆஞ்சநேயரின் தில் மூலை முடுக்குக நின்றிருந்த அரக்கியர் அவருடைய முகத்தில் பிராட்டியாரை நே
இராமபிரான், அங்கு அப்போதுதான் வந்து சேர்ந்த ஆஞ்சநேயரை தன்னருகில் வருமாறு அழைத்தார். அவரும் ஓடோடி அருகில் வந்து வாய் புதைத்து நின்றார்.
"மாருதி உமக்கு ஒரு பணி உண்டு ஜானகியிடம் போய், இராவணன் ஆட்சி முடிந்துவிட்டது. இந்த நாட்டின் நீதியும் தர்மமும் நிலை பெற்று விளங்குவதற்குரிய ஆட்சி மலர்ந்துவிட்டது. ஆகவே என்னிடம் வருவதற்கு ஆயத்தமாகும்படி கூற வேண் டும்" என்று கேட்டுக் கொண்டார். அண்ண லின் ஆணைக்காகவே அதுவரை காத்திருந்த வரைப் போல் பெரு மகிழ்வுற்ற ஆஞ்சநேயர், ஐயனின் தாள் பணிந்து விடைபெற்று வானில் தாவிப் பறந்தார்.
* * *
பிராட்டியார் மட்டற்ற மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். விபீடணர் மகள் திரிசடைமூலம் போர்க்களப் புதினங்களைக் கேள்விப்பட்டு, தன் கணவரிட மிருந்து எப்போது அழைப்பு வரும் என்று காத்திருந்த பிராட்டியார் காதில் பூரீ ராம ஜெயம் என்னும் மந்திரம் கேட்டது. தான் நினைத்தபடி தனக்கு அழைப்பு வருகிறது என்று அவருடைய மகிழ்ச்சி பன்மடங்காகப் பெருகியது.
சற்று நேரத்தில் ஆஞ்சநேயர், ஓடோடி வந்து பிராட்டியாரின் பாதங்களில் வீழ்ந்தார். "அன்னையே! அன்று நான் கூறியபடி அண்ணல் இராமச்சந்திரப் பிரபு அரக்கர் தலைவனை சங்காரம் செய்துவிட்டார். தங் களை வாட்டிய துயரம் ஒழிந்து விட்டது. ஞானக்கடலாம் அந்தப் பரம் பொருளைத் தாங்கள் சென்று அடையக் காலம் வந்து விட்டது. தாங்கள் அங்கு செல்வதற்கு ஆயத்தமாக இருக்கும்படி கூறுமாறு அண் ணல் எனக்கு ஆணையிட்டார்" என்று பக்தி ததும்பக் கூறினார்.
பிராட்டியார் அனுமனை வாழ்த்தி விட்டு, "மாருதி அன்று நான் என்னுயிரை மாய்த்துவிடத் துணிந்து நின்றபோது, என்னை ஓடோடி வந்து தடுத்தீர்! நீர் அன்று கூறியபடி ஒரு மாதகாலத்துள் எனக்கு விமோசனம் அளித்து விட்டீர்! ஆனால், நீரே என்னை அண்ணலிடம்
1. மு.இராஜலதா, வேவெஸ்ஸ இல1, பதுளை, 2. தேசிந்துஜா, கருணைபுரம், வாழைச்சேனை.
K LLTL TL LLMLTLT LLLL L LLLLLLTTL TLSS 0 சரியானவிடை:- இந்திரன்
3. எஸ். ருசாந்தன்
நுவ/இராகலை, த.ம.வி. ஹல்கரனோயா, 4. 6T6ñ).6Tib.dFITL 52ôk,
25, நிகவடவன, கிபிஸ்ஸ, தம்புள்ள 5. பரராஜசிங்கம் அரிசனா, சி.சி.ரி.எம்.எஸ். முகாம், பூந்தோட்டம், வவுனியா
Lingz Steau 1114 GG
ஜனவரி 03 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
LLLLLTSTLS000S TTTL LLLLLLTTSTSLSTTLS0000SLLLTTLLLLS
தேவ மங்கையரின் பெயர்களைத் தருக?
னையே இக்கொடிய தங்களை மிகக் செ வர்கள்? இவர்களை அழித்து விடவேண் துன்மார்க்க நெறியி கொடியவர்களை நொறுக்கி விடுகிறே
இதைக் கேட்ட நேயா! இவர்கள் எது விகள். தங்கள் த6ை எத்தகைய அதர்மம் லும் அதனை உடன் பவர்கள். அவர்கள் க வர்கள். ஆகவே அ நினைப்பது தர்மமா வகையில் போற்றுதற் அனுமனும் சினம் சீதாப்பிராட்டியார் து வார்த்தைகளைக் ே அரக்கியரும் அன் வீழ்ந்து தங்களை ம Gd, TGILGOTIT.
இராமபிரான் அவருக்கு ஒரு அ "மாமன்னரே தாங்க என்ற தகுதியைப் தாங்களே சென்று மாமன்னனால் சிறை பிராட்டியாரை உரிய அழைத்து வருக 6
இவ்வாறு இரா அவருடைய முகத்தி படாத சோகம் படர்ந் சற்றுக் கடுகடுப்பா அன்னவரின் திடீர் ம அங்கு நின்றிருந்த ஏ கலக்கியது.
விபீடணர் விரை6 யாரை வணங்கி நி தனக்கிட்ட கட்டை ஆனால் அலங்காரம் வில்லை. தான் அப்பே புறப்படச் சித்தமான கன்னியர்களான திே ஊர்வசி, மேனதை அலங்காரப் பொருட் சேர்ந்தனர். அலங்கா மறுத்த பிராட்டியாை நீராட்டி விட்டனர்.
பிராட்டியார் ெ பிரானை நெருங்கின தன்னை ஆவலுடன் எண்ணினார். ஆன முகத்தில் தோன்றிய 6 பிராட்டியாரைத் திச் விட்டது. விம்மி விட் 6 LIL LITT.
g டிச28,1997-ஜன03,1998 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

● تصوير من
கடந்த காலத்தில் இலாபத்தில் இயங்கிய கட்சி ஒன்றுக்கு தேர்தலில் போட்டியிடவும் தேர்தல் வேலைகளுக்கும் ஆட்கள் தேவை ஆள் வசதியுள்ள சக கட்சிகளும் தந்து உதவலாம் வெட்கப்படாமல் பெற்றுக்கொள்ளுவோம்ரூ
ஒரே ஒரு மாத காலத் தவணையில் கடன் ஆட்கள் திருப்பித்தரப்படுவர் கடனாகப் பெறப்படும் ஒவ்வொரு நான்கு ஆட்களுக்கும் வட்டியாக எமது ஆள் ஒருவர்
லலாகாது? என்னை
அவர் ஏன் உம்மிடம்
வினவினார். விடை அளிக்க மாருதி லை "அன்னையே! ட கட்டளைப்படிதான் தேன். தங்களை நான் 1ண்டும் என்று அவர் Daly!' éigis DITIT.
D
ார்வை, அசோகவனத் ரில் சோகமே உருவாக களின் மீது திரும்பியது. கோபக்கனல் வீசியது. க்கிய அவர்,
அரக்கியர்கள் தானே ாடுமையாக வதைத்த இப்போதே நசுக்கி டும். ஆணையிடுங்கள்! ல் நின்றுழலும் இக் இந்த ಇಂಗ್ಳು = ன்" என்று கூறினார்.
தகலாகாத பிராட்டியார், "ஆஞ்ச வுமே அறியாத அப்பா பவன் இட்ட கட்டளை கொண்டதாக இருந்தா னடியாக நிறைவேற்று டமையுணர்வு கொண்ட வர்களைத் தண்டிக்க காது. அவர்கள் ஒரு குரியவர்கள்!" என்றார். நீங்கி அமைதியானார். ங்களைப் பற்றிக் கூறிய கட்டுக் கொண்டிருந்த னையின் பாதங்களில் ன்னிக்குமாறு கேட்டுக்
பிபீடணரை அழைத்து ஆணை பிறப்பித்தார். i இந்நாட்டின் மன்னர் பெற்றுள்ளமையினால் இராவணன் என்னும் வைக்கப்பட்ட சீதாப் அலங்காரங்களுடன் ான்றார். மபிரான் கூறும்போது ல் அதுவரை காணப் தது. அத்துடன் அவர் கவும் காணப்பட்டார். ாற்றம் விபீடணரையும் னையோரையும் சற்றுக்
வாகச் சென்று பிராட்டி ன்றார். இராமபிரான் ளயையும் கூறினார். செய்துகொள்ள விரும்ப ாதிருந்த நிலையிலேயே ர். ஆனால் தேவலோக ovliggj60LD, 9|JlbGML, ஆகியோர் சகலவித களுடன் அங்கு வந்து ரங்கள் எதையும் பூண ர அந்தத் தேவ மகளிர்
மல்ல நடந்து இராம Tiff, GLIGIDåbskaltid
வரவேற்பார் என்று
ால் இராமபிரானின் விசித்திரமான உணர்வு கு முக்காட வைத்து ம்மி அழ ஆரம்பித்து
(தொடர்ந்து
தரப்படுவர்
SSSSSSSSSSSaaaaas
உள்ளூராட்சித் தேர்தலில் ഷ്യേ தமிழ்க் an காதிலை
எனவே எமக்கு நான்கு பேரைத் தருவது மூலம் நீங்கள் மேலும் ஒரு ஆளை சம்பாதிக்கிறீர்கள் என்பதை மறக்கவேண்ட்ாம்.
பெருந்தொகையாக எங்களுக்கு ஆள் உதவி செய்து கொளுத்த ஆள் இலாபம் சம்பாதிக்க அரிய வாய்ப்பு இதனை தவறவிடாதீர்
-Glgt stussaise
ಖ್ವಲ್ಲಿ
சூரியன் இல்லம் தலைமறைவு வாசஸ்தலம்)
பூ கந்தசாமியார் கற்பனையாக சந்திக்கிறார்.
காபூக இத்தேர்தலில் தாங்கள் போட்டி
醬 SITU GROTüb? தகட்சி இல) தேர்தல் நடப்பதால்தான்
போட்டியிடத் தீர்மானித்தோம்! தகட்சி இல8) இத் தேர்தல் நடத்திருக்கா விட்டாலும், போட்டியிடும் அளவுக்கு பதவி ஆசை கொண்டவர்கள் அல்ல நாங்கள் என்பதை தெளிவாகச் சொல் லக் கடமைப்பட்டுள்ளோம்! தகட்சி இல3}தேர்தல் நடக்கப்போவதாக அறிவித்த உடனேயே எங்கள் பொதுக் குழுவை கூட்டினோம். தேர்தல் நடந்தே தீரும் என்று திட்டவட்டமாக அறியும் வரை பொதுக்குழுவும் கூடியது, கூடி யது, கூடிக்கொண்டே இருந்தது. தேர்தல் நடந்தேதீரும் என்று அரசு ஒற்றைக் காலில் நின்றதால், இத் தேர்தலில் சொந்தக்காலில் நின்று போட்டியிட பொதுக்குழு தீர்மானித்தது அரசு மட் டும் தேர்தலை ஒத்திப்போட்டிருந்தால், இத் தேர்தலில் போட்டியிட நாம் தயா ராக இருக்கவில்லை என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை எங்கள் பொதுக்குழு எடுத்திருக்கும். தகட்சி இல4) இத் தேர்தலை உண்மை யாகவும், வன்மையாகவும் கண்டிக்கி
றோம் உறுதியோடு எதிர்ப்புத் தெரி வித்தும் இருக்கிறோம் தேர்தல் நடப்ப தால் நாமும் போட்டியிடுகிறோம், அரசு தேர்தலை நிறுத்திவைக்குமானால் தேர்தலில் போட்டியிட நாம் விரும்ப
DIT LIGBLÍTILDI தகட்சி இல5) இன்றைய சூழ்நிலை தேர்தல் நடக்கிற சூழ்நிலையல்ல, ஆயினும் அரசு தேர்தலை நடத்துகிற சூழல் இருப்பதால் நாம் போட்டியிடுகிறோம். காபூக உங்கள் கொள்ளை விளக்கம். மன்னிக்கவும். கொள்கை விளக்கம் புல்லரிக்க வைக்குது. ஏன் தனித்தனியாக போட்டியிடுகிறீர்கள்? என்ற கேள்விக்கே இடம் இல்லாமல், உங்கள் பதில்களில் காணப்படும் மலையளவு வித்தியாசங் கள், உங்கள் கொள்கை வேறுபாடுகளை கோடிட்டுக் காட்டுகின்றன. தமிழ்க் கட்சிகளுக்குள் கொள்கை முரண்பாடு உண்டா? ஏன், கொள்கைதான் உண்டா? என்று கேட்கும் அறிவிலிகளுக்கு இப்பேட்டி பாரமான இரும்பால் தூக்கி
போட்டது போல இருக்கும்
தமிழ்க் 'சிகள் அனைத்தும் காபூகந்த சாமியாரை கட்டித் தழுவுகின்றன)
உள்ளூராட்சி தேர்தலுக்கு எத்தகைய வாக்குறுதிகளை வழங்குவது என்று யோசித் துக் கொண்டிருப்போருக்கு ஏதோ நம்மா லான ஒரு உதவி நம்மிடம் கைவசமுள்ள வாக்குறுதிகளில் சில இதோ:
1) சோதனைச் சாவடிகளைக் கண்டு அடிக்கடி முகம் சுளிப்பு ஏற்படாமலிருக்க, அச்சாவடிகளுக்கு முன்பாக பூஞ்செடிகளை நாட்டிவைக்க படையினரின் அனுமதியுடன் முயற்சிக்கப்படும்.
2) குண்டுப்புரளிகள் ஏற்படாதிருப்பதற் காக கண்ணாடியிலான குப்பைத் தொட்டி கள் (படையினரின் பாதுகாப்புக்கு பங்கம் இல்லாதபடி) ஆங்காங்கே வைக்க முயற்சிக்
கப்படும்.
3) கண்ணிவெடிகள் வைப்பதானால்,
அன்பார்ந்த அபேட்சகர்களே!
எம்மிடம் தேர்தல் திருவிழாவுக்கான பாடல் கசட்டுகள், பாட்டு புஸ்தகங்கள் என்பன சிறப்புத் தள்ளுபடியில் விற்பனைக்கு உண்டு வந்து தள்ளிச் செல்லுங்கள்
மூன்றெழுத்தில்-எம் மூச்சிருக்கும் அது ĞuratüldöTatırgyü, முன்னாள் உறுப்பினர் என்ற பேச்சிருக்கும்
oż என்றொரு (5707/(556Լ0-Զ/{55 தேர்தலில் எமக்கொரு இடம் கிடைக்கும் பகுவி அது பதவி
S.
முன்கூட்டியே உடைந்து கிடக்கும் வீதிகளை மட்டும் பாவிக்குமாறு விடுதலைப் புலிகளி டம் கோரிக்கை விடுக்கப்படும். அதன் மூலம் வீதிகளை அழகாக்கி, பொதுமக்க ளின் போக்குவரத்து படையினரின் போக்கு வரத்து என்பவற்றை இலகுவாக்க முயற் சிக்கப்படும்.
4) பயிற்சி பெற்ற உறுப்பினர்கள் மூலம் நுளம்பு ஒழிப்பு தாக்குதல்கள் மேற் கொள்ளப்படும். இப்போராட்டத்தையாவது இறுதிவரை தொடர முயற்சிக்கப்படும்.
மேற்கண்ட வாக்குறுதிகளை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள லாம். எம் அனுமதி தேவையில்லை.
மேலும் விதம் விதமான வாக்குறுதிகள் உண்டு. எமது வங்கியில் பங்குதாரர் ஆகுங்கள்.
அரசியல்வாதிகளே! அபேட்சகர்களே! வாக்குறுதி வங்கி, உங்களின் வங்கி உங்கள் பொன்னான எதிர் காலத்திற்காக நீங்கள் விரும்பும் பொய்களை குறைந்த வீத வட்டியுடன் தருகிறது.
உடன் தொடர்பு
Glasmórtas
-வாக்குறு
Quid
6) IIIrdi Gdf a cit -ayaa) a புரட்டே உன் குடுை புளுகே உன் கோயில்
(முன்றெ) இவ்வாறான தரமான பாடல்கள் ஏராளமாக உள்ளன. போனால் கிடைக் காது. பொழுதுபட்டால் ஊரடங்கு காரண
மாக கடை திறந்திருக்காது உடனே
வருக! கடன் தரப்படமாட்டாது. கப்பமாய் கேட்டால் இராணுவ அதிகாரியிடம் புகார் செய்யப்படும்.

Page 20
TTTET. T.
SEASTREET, COLOM GIJ.GIUi
Dw Llywyddail, Gith
|րնատառի իլկիաւլին ILLIGIIIIasASLISINI ին Երկաւին
InitOfALTING
BLITI)jgshuisfits IUPAA GT
நரையில் மனிதன் பாகிச் சாய்ந்தால் டியற்ற மரம்பேர்ஸ் வீழ்ந்தான் என்பார்கள் ஆனால் மரம் சரியவில்லை சாய்ந்தது போலத் தெரிகிறது. அதுதான் கமரா வித்த ரிய அஸ்தமன் காட்சியை மலை பூச்சியின் ருந்து இப்படி ரம்மியமான
காட்சிக்கும் பொய் அமெரிக்காவின் மேற்காக டன்ா யாமிங் மற்றும் மொன்று மாநிலத்தில் மூவாயிரம்
டயமண்யப்பகுதியில் Lillä மஞ்சனாகத் தெரிவது யெலோஸ்ரோன் எனப்படும்
ஞ்சள் ஆறு
ா ப
|alig Fruus H.AFLIRTT || Gira IT ||
கடந்திருக்கிறது. பிது போதாது
நாகாம்படுக்கையறையில் தீபங் irrely led Ole GLF anni
டங்கில் முத தரப்பிகாவா அவளது அனுப்பி அதன்பின்னர் பு niining gular in சுற்றியிட்டு விண்
விண்ணுக்கு சென்றுள்ளார் நம் அயல்நாடான இந்தியாவின்
விந்தியாவில் பிருந்து முதன் முதலாக விண்ணுக்கு சென்ற பெண் விவாதாள் பெண்களை விட்டுக்குள் பூட்டிவந்த இந்திய முகம் இன்று பல நூரங்களை
மொத்தாக முன்னேற்றம்தள் நடிப்பா ராய்வா
சமையலறையில் அடுப்பு:விண்வெளியில்
பிறந்தநாள் பார் பானது மிக பிய
MLIMA கருதியாயம்தானமாக' →गा॥
மயையேறத் தொடங்கியிருக்கிறது
பாதா Li" | பும்
it.
பங்குளிர் ாாரம் "My Henrihstir பின்னர் எதிலும் விட்டது ரும
והות.
DS S S S
 
 

SEASTREET JOMBA||11 e)செட்டியர் தெரு கொழும்பு
பெரிய பெரிசாக் மரம்வனாத்து விட்டு காய் எட்டவில்லைகுனி எட்டவில்லை என்று அவதிப்படும் அவசியமில்ல்ை பெரியளவில் வளர்ந்து பயன்தரும் பனமரம் தென்னை மரம் மாமரம் போன்றவற்றை வீட்டுக்குள்ளேயேனாக்கு அடக்காக வந்து வார்க்க முடியும் அவ்வாறு மரம்வார்க்கும் கலைக்குப்பான்சார் முன்று என்று பெயர்
ரப்பான் நாட்டிங் பிந்த அதிசய முறையைக் கண்டு பிடித்தனர் நிப்போது கெங்கும் பிரசித்தம் இட் நெருக்கடிகள் ஏற்பட்டுவருவதால் இப்யூயான புதுவித மரம் வார்க்கும் கண்டிக்குத்தான் இனி மரியாதை இருக்கும் வாடகைக்கு சின்னஞ்சிறு வீட்டிஸ்குடியிருப் போர்பு பொன்ாய் முறையில் தென்னை வளர்க் லாம் தேங்காய் பறிக்காம் வீடு மாறும்போது பூர் தொட்டியுடன் தென்னை மரத்தக் கொண்டு போர்
ாப்பாள் மொழியில் போள் என்பது பூந்தொட்டி |அல்வது கொள்வசம் தாய் என்பது மந்தையும் ፴" KAYMAN" PARTER 繫 போன்ாய் முறையில் "A MITTAMA ݂ ݂ மரமும் அபு பரந்திற்கு மேல் பிருக்ாது A GTLIFRATRE MIT METER DAAT || LJPNL).J. வருகிறார்கள் அடி பரந்துக்கு தாது பாவது விண்வெளிவிராங்களினாவென்டினா ரப்பாரில் போன்ாய் முறையில் பார்க்கப்பட் பண்களுக்கு மவிடம் தந்தா சாவியத்நாடு மரங்க்ள் 10 ஆண்டுகள் வர்ைட் இருக்கின்றனவாம் ாதது தின் அவர் வின் வெளிசென்றார்
ன் சென்று வந்துள்ளனர் பக்கத்து பாயாளியாண்டனாவுடன் விளாங்
LI JRI JRI JRI LI TA' KAHLILHI MA FTIT lill-A Mr.
பந்தா மில்லியன் கிலோமீட்டர் பயனம்போய் திரும்பியிருக்கிறார் தந்தபடியே பிரதம குரலுக்கு ந்து அனுப்பினார் பிந்தப் பறக்கும் பாக ரவிஷங்கரின் கிதார் மியூரி ருந்தாராம் கைகொடுங்கள் கல்பனா
SLSLSLS S S S L S S L S S S S S S SLS S SLS
Hello, ILITTLE BUTUN : FTIT TIBET-ATT FINITIET நம்பதியினரின் செய்யப் புதல்வன்
விநன் தனது LuguffalyGAATLIT ALLE பிறந்த தினந்தை JL || GHT || op தனது அன்புத்
டமிர்காவுடன்
ார நடைபெற்ற
போட்டியில் இந்திா திட்டமிட்
I DELLINT NI
WANA இந்தியர் கிரிக்கெட்
பா க்கான ரசிகர் ார் மட்டுமல், ஒட்டுமொத் Til fall III || || விந்திய துர்ள் பொறுப்பற்ற HALi, Ali'yi MAHİ ஆனால் அத்தன்ைபதும் இருத்தாரமாய் நிரந்து பாராட்டிார் அவர் நாள் ". சங்கு 冒高峰
Lili II Altri Gini Iúil aill fill, fill முக்கிா பொறுப்பாகவும்
விநாயகப் பெருமான்
பத்தில் ராாவில் நாட 50णा பெற்ற LTTTTTTT TTY TTTT S LLLLL LL LLL LL
* # பாண்டு ங்கிாந்துக்கு எதிராக்
"GREATION ABAD unter" ழங்கு ಇಂದ್ಲ LITEP [[Y Rhyfrif CC. LP TRWIKIS ATTRI வாழ்ந்துக்களைத்
Fora- நாள் G GA
is it is until LE ITF
பொறுப்புரிநாளம் ug: TATT III997
LZSLSLSLZSSLLLLLLSLLLLL SKZZS LLS L S LSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLS
Toin LTyI அப்பா அம்மா பரவினர்கள்
நண்பர்கள்
அாபரும்