கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1998.01.04

Page 1
Registered as a News Paper in Sri Lanka
SRI LANKAS NAVNTIONA
ENEDIGIUSE
 

---- : : * = 心
WEDITY
TTANNIL

Page 2
பரிசுக்குரிய கவிதை ( tillailliIGI அக்காளும் தம்பியும் அழகாகக் கைகோர்த்து திக்குத் தெரியாமல் ஒடுகின்றார்-அது இக் காலக் கொடுமையினால்.
பா. தம்பிராஜா தம்பிமுத்து வீதி, தம்பிலுவில்-02.
嫩 ஓட்டம்
கறை படிந்த சமரின் கரை எங்கே?
புரை விழுந்த போரினால் பெற்றோர் எங்கே?
மன்னிப்புச் சபையின் பட்டியலில் சேர்ந்தனரோ?
ஒடுகிறோம் தேடுகிறோம்!
தேடிக் கொண்டே ஓடுகிறோம்!
வே. கீர்த்திநாதன்- கொ முகத்துவாரம்
விழுந்தவை வேர் அறுந்த மரத்தினின்று விழுந்து விட்ட கனிகள் இவை இதே கதி யார் அறுத்துப் போட்டாலும் சட்டம் குழியில் கேட்க இங்கே நாதியில்லை சாய்ந்து வெகுநா ஆ. ஜெகதீஸ்வரன்- புசல்லாவ. பெற்ற மகவை
நீ(நீர்க்கதி ಕ್ಲಿಲ್ಲ நீர் நிழல் தொட்ருது- இங்கே 'திருது போர் சூழல் துரத்துது எங்கோ நிர்க்கதியாய் நடக்கிறோம். இ நீர்க்கதிதான் நம் விதியென அழைத்திடுமோ அலை கடல்? - *செல்வி ப்ரிய நேசி- களுத்துறை (தெற்கு)
அகதி எங்கே ஆறு அரபிக் கடலோர போர் முழங்கும் ! உல்லாசப் பயணிகள் அல்ல பிறந்து விட்டோ இவர்கள். சீர் பெற்று வாழ்ந் GIL J,LGG) IT வழியில்லை இங் அகதிக் குஞ்சுகள் ஆர்ப்பரிக்கும் கட
ந. ரதீஸ்வரன்- பிரதான வீதி, ஆறுதலைத் தந்தி
தம்பிலுவில்-02. திருமதி ராஜேஸ்வரி
யாழ் மாவட்ட உள்ளூராட்சி தேர்தல் பற்றிய அலசல்களும், தகவல்களும் பிரமாதம் தரம் தாழ்ந்த இ|அரசியலின் சின்னங்களாக தமிழ்க் கட்சிகள் மாறி {விட்டமை உள்ளங்கை நெல்லிக்கனி இனிமேலும் {இக் கட்சிகள் திருந்தும் என்ற நம்பிக்கை முயற்
கொம்புதான்.
அ. திருச்செல்வம், கொழும்பு-09
->-*-
_(ఇత్రణcrశకr? | 653 fontsessor Gessnesiërs òrg கடந்த காலத்தில் தேர்தலைக் குழப்பியவரே, தேர்தலில் மாநகர முதல்வருக்கு போட்டியிடும் விந்தையை முரசு சுட்டிக்காட்டியிருந்தது.ாணிக்க தாசன் மட்டுமல்ல, ஏனைய தெரு க்கு விளக்குப் போட ஆயுதம் ஏந்தியவை அல்ல; னத்திற்கு விமோசன வெளிச்சம் போடப் போவதா 3:33 |கக் கூறி நூற்றுக்கணக்கான இளம் உயிர்களைப் E. ಥ್ರಿ! பலியிட்டவையே. அந்த உயிர்களின் தியாகத்தில்தான் ரக்குஇடிகளுக்கு: - இன்று குளிர்காய்ந்தும் வருகின்றன ಙ್ சி. இருதயராஜ், சுவிற்ஸர்லாந்து
->-శ-
இனி என் முறை விறுவிறுப்பாகிவிட்டது. பாலகுமாரன் கதைகளில் இது வித்தியாசம்தான் இமேக்கப் புன்னகை இன்னொரு ரகம் சினிமா 鹅 உலகம் என்ற விட்டிலை நம்பிச் செல்லும் விட்டில்
Ε பூச்சிகளின் அவலத்தை பட்டுக்கோட்டை பிரபாகர் :நேரில் அறிந்திருப்பார் போலுள்ளது. அவரும் {சினிமா உலகில் காலடி வைத்து விட்டாரல்லவா?
செல்வி சி. சங்கீதா, மட்டக்களப்பு
ஆம8
அறிவித்தல்
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையே அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தா உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டு, வேறு பிர வாங்கிக்கொள்ளுங்கள். முரசு அச்சாகும் வேகத்தி அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்த மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலா புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டு திருப்தியான சேவையே முரசின் முச்சு -Biond
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772,கொழும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Gil GîIL L'ID?
ற்றி வளைப்பிலே இறவா வரமோ! ட்டனர் தந்தையை பிஞ்சுக் குழநதைகரும ற்றி இழுத்துமே மரணம் உண்டு
கான்றனர் அன்னையை ற்றுள அண்ணனும் கசீன் சிறையிலே! ட்டுக்கள் இருவரும் சல்வது எவ்விடம்?
GIT - -
தொடர்ந்தது யுத்தம்
ji.
al
i? Th=======51 ': Uigu: 。 D. ப்
திடவே முரசுக்கு
BJ, உண்மையான தமிழ்ப் பத்திரிகை
லேனும் களும், பத்திரிகையாளர்களும்தான் T ": மக்களுக்கு விழிப்பூட்ட வேண்டும். கிருஷ்ணன் AJAøflur
ÉLÖ2LGSIII ELÜlgjelei
Wasama Gilangar: || எதிர் நீச்சல் போடுக SILD5 இந்த தலைமுறையேனும் பேரினவாத பெருங்கடல் கடந்து சமத்துவக் கரையினிலே சுதந்திரமாய் உலா வருமா? மலையகன் தளதா வீதி, கண்டி
வஞ்சக யுத்தத்துக்கு
மரணம் உண்டா?
அ கௌரிதாசன். " ஆலங்கேணி கிழக்கு உன் துணை இருந்தால் கிண்ணியா, நிலவென்ன நிலவு
யாழ்ப்பாணமே போவேன் புறப்படு.
சுபா வரன் கண்டி
தொலைந்தது நிம்மதி ஓடிப்போவோம் பேருக்குள் வாழ்வு துப்பாக்கிச் சத்தங்களும் புளித்துப் பேச்சு ஒப்பாரிச் சத்தங்களும் புறப்படு ஜாலியாய் இல்லாத
கடற் குளித் திடலாம் தேசம் நோக்கி
பஷிரா முஹைமன் ஓடிப் பேர்வோம் பாலையூற்று, திருமலை. அ. அச்சுதன்-இ 3. சேனையூர்-06 முதூர்
6)
55gilBuLI BILOGRDITEDT 6lef6fb6nInb
வெறுமனே தமிழ்க் கட்சிகளைத்
திட்டித்தீர்ப்பதால் பயனில்லை. ஏன்
' எனில் தெரிந்து கொண்டே தவறு செய்யும்
и
リ
கட்சிகளை சகதியில் இருந்து மீட்டெடுக்க நினைப்பது வீண்முயற்சி. சேற்றில் குளிப்பதில் போட்டி போடும் கட்சிகளுக்குள் யார் உசத்தி? யார் தாழ்வு? அதை விடுத்து இக் கட்டத்தில் மக்கள் செய்யவேண்டியது என்ன என்பதை தமிழ் விமர்சகர்களும், பத்திரிகைகளும் எடுத்துக்கூற வேண்டும். ஜனநாயக அரசியல் மேடையில் உருப்படியான கட்சிகள் எதுவும் இல்லாத நிலையில் தமிழ்ப் பத்திரிகைகள் அக் கடமையைச் செய்யலாமே? முரசும், ஏனைய தமிழ்ப் பத்திரிகைகளும் தேர்தல் நாட கத்தை அம்பலப்படுத்தி, உண்மையை உரைக்கலாமே? இ. தம்பித்துரை, நாவாந்துறை, யாழ்ப்பாணம் கடிக்கும் கட்டெறும்புகள்
"கழுதை தேய்ந்தால் கட்டெறும்பு என்னும் முது மொழியைக் கேள்விப்பட்டுள்ளோம். தமிழ்க் கட்சிகளின் நிலையும் அதுதான். இக் கட்டெறும்புகள் மக்களைக் கடிக்கின்றன. பரிதவிக்கும் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்டு அலைகிறார்கள். இத் தேர்தல் நடந்தபின்னர், இதையே ஜனநாயக மறுமலர்ச்சியாக காட்டி அரசும் வேளிநாடுகளில் கடன் கேட்டு கைநீட்டப்போகிறது.
உ. சிறீகணேசன், திருமலை,
ர்கள்: குருத்துக்களை ஒரத்தில் புலியிட்
தாய், தூக்கு மேடைக் குறிப்பு:இப்போது கியூபா வின் புரட்சியாளர்களது கடிதங்கள். முரசின் ஆத்மா அதன் வாசகர்களுக்கு புரியாமல் போகுமா? சேயின் கடிதங்கள் அற்புத புரட்சிகர இலக்கியம் என்பதில் ஐயமில்லை.
ர் பிரகாஷ், திருமலை, ஆர். பிரகாஷ் திரு
முரசே கெரில்லா தளபதி சேகுவேராவின் கடிதங்கள் அருமையிலும் அருமை. அரசியலில் ஈடுபாடு இல்லாத எனக்குக்கூட திரும்பத் திரும்ப வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஈரமுள்ள நெஞ்சில்தான் உண்மைகளும், உறுதிகளும் வாழமுடியும், சேகுவேரா அதற்கு உதாரணம்.
செல்வி என். சுபைதா, கொழும்பு-13.
ಝೂ
முன்னர் யாழ் மண்ணில் ஒரே ஒரு துரையப்பாதான். இப்போது ஆயிரம் துரையப்பாக்கள். வேலை வாய்ப்பு பெற்றுத் தந்து வாக்குக் கேட்டவர் துரையப்பா விளை யாட்டரங்கங்கள், நவீன சந்தை என்று எத்தனையோ அபிவிருத்திகள் செய்தவர் துரையப்பா அவர் செய்ததில் பாதிகூட அரசுடன் நிற்கும் இயக்கங்களால் இன்று செய்யமுடியவில்லை. இதற்கு என்ன காரணம்? இக் கட்சிகள் ஒதுங்கி நின்றுகொண்டு ஆளும் கட்சி போட்டியிட அனுமதித்திருக்கலாம். அபிவிருத்திதான் தேவை என்றால், இக்கட்சிகளைவிட அரச ஏஜண்ட்டுக்கள் நன்கு செய்வர். பூ பேரின்பநாயகம், குருநகர்.
முரசுக்கு மடல் அனுப்பியவர்களில் இடம் உள்ளவரை பெயர் பதிவு செய்யப்படமுடிந்தவர்கள்:
* ஆர். மணிவண்ணன் கொழும்பு * சந்திரசேகரன் தமிழ்ச் செல்வி, குவைட் * இ. மன்மதராசன், யாழ்ப்பாணம். * க. ஜெயந்தி, வவுனியா * எஸ்.எஸ் குமார் மன்னார். * சிவகுமார். ஆனந்தபுரம், * இரா. கந்தமூர்த்தி, உடப்பு * பி ஜூட் கனடா * கி அமுதா, மூதூர் * அ, தயாபரன், ஜெர்மன் * கே. சிவராஜா பாரதெக * இ. ஜங்கரன், மண்டூர் * பசினா, நாவலப்பிட்டிய * என் மோகன், நாவற்குழி * கே. நஸ்ார்டீன், மாங்குளம், * த ரவிச்சந்திரன், வவுனியா * கே. சாவித்திரி மட்டக்களப்பு
க சுப்பிரமணியம், அமெரிக்கா * ஏ. பழனிச்சாமி, ஹப்புத்தளை * சி. பேரின்பராசா கந்தளாய்-01 * இப்திகார் பர்லான் மட்வளை * LDIIT, CULJU Gör. LDC Liksosti), * சந்திரலேகா மருதமுத்து பறகடுவ, * ஏ முனாப் எம் மும்தாஸ் கொட்டாரமுல்லை. * இஸ்லத்துல் இப்ாள் முதுர் * பூ இராசரத்தினம் ஆரையம்பதி * முருகேஸ் கலைவாணி, காவத்த த லக்ஸ்மனரா மட்டக்களப்பு Gib jub:Järv. * சி. நேசராசா அவுஸ்திரேலியா *ஆர் பத்மன் கனடா * ஜெ தயாசேகரம், சுவிற்லர்லாந்து, * எஸ். பத்மா உமாஜினி கொழும்பு0. kas. Gioic gyayaigdigaluT. ki Gresidir.Cas. Frågasagði FSSONGULANUIT * பி உமேஷ்குமார். துபாய்
SS MS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
un 04 10, 1998

Page 3
யாழ் மாவட்டத்தில் நடைபெறவுள்ள
உள்ளுராட்சித் தேர்தல் தமிழ் மக்கள் - Eol -, -l, TC 21 - 2
மத்தியில் பலத்த அதிருப்திகளை ஏற்படுத்தி உள்ளது. Eli Giulio sigliffitill: 1055lulei
இதற்கு முன்னர் எத் தேர்தலிலும் இலதளவுக்கு தமிழ்ப் பத்திரிகைகள் முகாமில்தான் ஆடட்ட விமர்சகர்கள், புத்தி ஜீவிகள், மற்றும் அங்கு மேலும் மோசமான சூழல் தோன் சார்பான விமர்சகர்
கல தரப்பு மக்களினதும் கடும் எதிர்ப்பி நவே இத் தேர்தல் வழிவகுக்கும் என்பதே எவரும் இத் தேர்த
கள் கிளம்பியுள்ளன. பொது அபிப்பிராயமாக நிலவுகிறது. முன்வரவில்லை என
UTTAP (GLUTADTLIG நிலவும் 2000 உள்ளூராட்சித் தேர்தலில் தாகும் வையை மறைத்துக் காட்டுவதன் மூலம் போட்டியிடும் தமிழ்க் கட்சிகளையும் அரச இத் தேர்தலில் ே
யாழ் குடாநாட்டு உள்ளூராட்சித் என்பதாலும் புலிகளால் சுலபமாக இ எந்தவொரு தமிழ்க் தர்தலில் போட்டியிடும் பேட்பாளர்கள் கண்டு இலக்கு வைக்க முடியாமல் உள்ளது. எதிரான பிரசாரத்தி பற்றிய விபரங்களை புலிகளின் உளவுப்பிரிவு அதுமட்டுமல்லாமல் யாழ் நகர் தவிர்ந்த விடுதலைப் புலி ட்டி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. ஏனைய பகுதிகளில் தேர்தல் பிரசாரங்கள் ளாத வகையில் தே யாழ்ப்பாணம் வரணியில் புலிகள் மந்தமாகவே உள்ளன. புலிகளின் நடமாட்டம் முடிக்கவே சகல இருவர் அண்மையில் படையினரால் கொல் அதிகமுள்ளதாக கருதப்படும்பகுதிகளுக்கும் விரும்புகின்றன.
பட்டனர். அவர்கள் இருவரும் ே தமிழ்க் கட்சிகள் பெரியளவில் செல்ல ஆனால் கொழு எதிரான நடவடி '? ഖിബ്ലെ, விமர்சகர்கள் தேர்தல் அணியை சேர்ந்தவர்கள் என யாழ்ப் இக் காரணங்களால்தான் யாழில் வேட் மல் கருதுகள கூறிச் பனத்தில் படை வட்டாரங்கள் கூறியுள்ளன. டுக்கள் வோட்டுக் கேட்போரை குறிவைக்க புலிகளுக்கு மக்க வேட்பாளர்கள் பலர் டம்மிகள் என்ப வில்லை என்று கூறப்படுகிறது. அளவிடும் தேர்தல் ாலும் ஏனையோர் இயக்க உறுப்பினர்கள் இதேவேளை தேர்தலில் போட்டியிடும் ஒரம் கட்ட உதவும்
சோதனை இவ்வாதயாதை
GEHIEF
Ulu Tip (ULITBITL னோர் தொடர்பான அரசால் நியமிக்கப்ப வினர் தம் விசார6 Од ПаулL60I.
"J.HGMILDå GLIII6 புகார்கள் கிடைத்தன. பட்டுள்ளனர். மேலும் பின்னர் விடுவிக்கப்பு கைது செய்யப்பட்ட இல்லை. எந்தவொரு மு வர்கள் யாரும் தடுத்து தடயங்களோ, பதிவுகே அந்த விசாரணைக்கு
na Guineamerine Januari அன்புநெஞ்சங்களுக்கு FEST ● ● காலியில் வெடி விபத்துக்கு உள்ளான Inities வெறி கிழக்கு ವ್ಹಿ பந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. III nGIA Man meio foi
கிழக்கில் ವಿಠ್ಠ காலிவரை சோதனை UNGU ಲಿಂಕಿಹಚ್ರರಿ! அரண்களை சந்திக்காமல் வருவதற்கான ma' infurzat, minn ħari வழிகள் உள்ளன. அப்பாதை வழியாகவே 2 IRIEST i வெறி சென்றுள்ளது. InflKatalNih:EÄEei ವಿಜ್ಬನ್ತಿ। IlőGII ಇಂಗ್ಳ து தமிழ் பொலிசார் கைதுசெய்யப்பட்டுள் AA\/^\sun)
ILITGleib Bomg565 - ?, 156 uit LJG) கனடாவில் ஸ்காபுறோ நகரில் ತಿ-ಶಿ மூன்று வருடமாக கனடாவில் கைத் தமிழ் இளைஞர்கள் கோஷ்டிகளுக் தமிழ் இளைஞர் கோஷ்டிகள் இரண்டுக் டையே மோதல் மூண்டது. இம்மோதலில் கிடையே நடைபெற்றுவரும் மோதலின் எதி
ஒருவர் பலியானார். ரொலியே இதுவாகும். இதேவேளை கி
27.12.97அன்று ஸ்காபுறோ நகரில் தேநீர் 1994լի ஆண் நவம்பர் முதல் 1997 குழு ஒன்றை நியமிக்க - ஒன்றில் இருந்த இளைஞர் ஒருவரை டிசம்பர் வரை இலங்கைத் தமிழ்கோஷ்டி கூறியுள்ளதாக்செய்தி அங்குவந்த நான்கு ளைஞர்கள் длшоптilшпа, களுக்கிடையே 18 துப்பாக்கிச் சூட்டுச் go முன்னர் ாட்டனர். கபிலன் பாலசந்திரன் (19) என்ற வங்கள் நடந்துள்ளன. எனினும் ஒருவர் குழுவில் இராணுவப்
அந்த இளைஞர் ஸ்தலத்திலேயே பலியானார். பலியானது இதுதான் முதற்தடவை = தனர். முகாம்களில் யா
சுதந்திர தின ஏற்பாடுகள் துரிதம்;ழக்க
நகர அபிவிருத்திக்கு 49 கோடி கிழிக்கவு
(கண்டி நிருபர்) லயங்கள்- கண்டி பூரீ செல்வ விநாயகர் இலங்கையின் சுதந்திர தின பொன் கோவில் புனித அந்தோனியார் ஆலயம் மீரா ' விழாவை இம்முறை மலையகத் தலைநகரில் மக்காம்பள்ளிவாசல் ஆகியவற்றில் பெப்ரவரி சந்ே蠶 L 历 ( கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் துரிதமாக் 4ல் அதிகாலை விசேட பூசை ஆராதனைகளும் 25.12.97 அன்று பட்டு வருகின்றன. பிரார்த்தனைகளும் இடம்பெறும் மராட்சியில் மட்டுவில்
49 கோடி ரூபா நகரின் பல்வேறு விழாவின் முன் இரவு ம்ே திகதி விசேட கிழித்த புலி ஒருவர் சு. அபிவிருத்திப்பணிகளுக்குச் செலவிடப்பட்டு பிரித் ப்ாராயணம் இடம்பெறும் ஜனாதிபதி செய்திகள் தெரிவிக்க வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் தொலை சந்திரிக்கா பண்டாரநாயக்ககுமாரதுங்க நாட்டு ஜனாதிபதியின் ச பசிச் சேவையும் நகரின் நடைபாதை மக்களுக்கு உரையாற்ற முன்னர் பொலிஸ் போதே புலிகள் இய திருத்தமும், வீதி அலங்கார மின் வெளிச்ச உட்பட முப்படைகளின் அணிவகுப்பு மரியா பட்டார் எனவும் தெ வசதிகளும், 53 பாடசாலைகளின் அபிவிருத்தி தையை அவர் ஏற்றுக்கொள்வார். ana lai கும் முக்கிய இடம்பெறும் விழாவுக்கான் ஏற்பாடுகள் பூர்த்தியடை அவ'ரோ L
பிரிட்டிஷ் இளவரசர் சாள்ஸ் இதில் யும் தறுவாயில் உள்ளன. பாதுகாப்புக்காக மில்லை. இச்சம்புவ
றப்பு அதிதியாகவும் மற்றும் வெளிநாடு அதிக பாதுகாப்புப் படை வீரர்கள் கடமை வின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளும் யில் அமர்த்தப்படுவர். 岛 #56 Mai) LJ (954 விழா ஏற்பாட்டுக்காக மாத்திரம் கோடி தலைநகர் கொழும்பில் பெப்ரவரி 5ல் டமாடுவதாக 驚
ஒதுக்கப்பட்டுள்ளது. பூரீ தலதா மாளிகை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு : 體
ன்பாக உள்ள மகா மலுவைத்திடல் மண்டபத்தில் விசேட கலாசார நிகழ்ச்சிகளும் டத்ததாம.
ாவின் மத்திய நிலையமாக அமையும் கண்காட்சிகளும் இடம்பெற :* : o Hig தலதா மாளிகை உட்பட நான்கு தேவா தொடர்ந்து 20ம் திகதி வரை நடைபெறும் இளைஞர்கள் சிலர்
S SS SS SS SS SS SS SS SS SS S SS S SS S SSS SSS SSSS SSS SSS SSS SS SS கொண்டிருந்தனர்.
லியான பின்னர் புலியான முஸ்லிம் நபர்: 莺 DUTETóñayń, ENIOUIGITIgulayisigoy BLEUiñóLñ6ût ခြီးဦးနှီ
மட்டக்களப்பு செங்கலடியில் கடந்த படையிலிருந்து விலகியவர் என்று முறைப் ே 29 அன்று இரவு ரெலோ இயக்கத்தினர் பாட்டில் கூறப்பட்டுள்ளதாக பொலிஸார் பதுங்கியிருந்து ஒருவரைக் கண்டு சுட்டு தெரிவித்தனர். இத்துக்கிடம்மாதிருட்டுச் ட்டனர். இரவு 1220 மணிக்கு இச்சம்பவம் செயல்களைப் புரிந்துவரும் திருட்டுக் கும்ப இடம்பெற்றது.புலிகள் இயக்க அங்கத்தவர் லொன்றுடன் இவருக்குத் தொடர்புகள் இருந் எனக்கூறிச் சடலம் ஏறாவூர் பொலிஸில் திருக்கலாம் என்று பொலிஸார் ?" ஒப்படைக்கப்பட்டது. சர்வதேச செஞ்சிலு கின்றனர். இந்தத் திருட்டுக் குமபல வைச் சங்கத்தினர் புலிகளிடம் அந்தச் காலமாக - 茅apó Gr○あcmó QgórDar所。 LJ LIG44,6 mio.
:* '? Ja. வருவதாகப் பொலிஸார் தெரிவிக் யக் கலந்து Grigo
fիքgլ լյց புலிகள் இயக்கத்தினர் மறுத்து
விட்தனால் மீண்டும் அது ஏறாவூருக்கு எடுத்து வரப்பட்டு நான்கு நாட்களின் பின் UILLOUL Ն
கட்டளைப்படி அரச செல
வில் மணியபுரம் மயானத்தில் அடக்கம் ராசிக்குழுவினர் என அழைக்கப்படும் Fu LIL5). தேசிய துணைப்படை அங்கத்தவர்கள் கடந்த இது நடந்த பல மணி நேரத்தின்பின், வாரம் மட்டக்களப்பு PH தளவாயில்
யாழ் குடாநாட்
இனவரி மாதம் ழிமூல ஆசிரியர் கின்றனர். இவர்கள் : மொழி மூல ஆசிரிய மாதம் தொடக்கம் நியமி
அக்குறணை ே பரிசளிப்பு விழாவின்
961. புலிகள் 5TULIG)
| = oajLILILIL6)]]] 9}{T}9,ff6ổT மீரா மறைந்திருந்து இரு புலிகள் இயக்க அங்கத்த
ஹைதீன் பள்ளி :"R வர்களைச் சுட்டுக் கொன்றனர். "E. தகவ அதுே அலியார் நலாக் 2) என்றும் இச்சம்பவத்திற்கு இரு தினங்களுக்குப் மாதல் நடந்த L
ராசிக் 游( ஆருக்கு வந்த தனது மகன் திரும்ப : : SS M MLLLLLL LLLLLE S TTLLGL0 0LLTT LL LLLTTL திற்குப் புலிகள் இயக்கத்தினரைத் தேடிச் * "seա8"Սա 93 1898)ւյալ է9) சென்று நடவடிக்கைக்காகக் காத்திருந்தனர் மல்போனவரான ரா முறையிட்டதைத் ராசிக் குழுவினர். அவ்வேளையில் இவர் முஸ்லிம் நபரின் சட חש לפרס உந்து மீண்டும் நீதிமன்றக் கட்டளைப்  ைேள ஏறினவே எதிர்பார்த்து சாத்திருந்த பின்னர் களுவன்ே - சடலம் மயானத்திலிருந்து தோண்டி புலிகள் இயக்கத்தினர் நட்டிெக்கையில் ஒதுங்கிக் கிடந்தது. எடுக்கப்பட்டு, ஏறாவூர் காட்டுப்பள்ளி மைய ந்திக் கொண்டனர். அங்கு இடம்பெற்ற யைச் சேர்ந்த முஹ
டியில் அடக்கம் செய்யப்பட்டது. இரு தரப்பு மோதலில் முப்பது பேருடன் அலி (தம்பி) என
கொல்லப்பட்டவர் முன்னர் ஊர்காவல் சென்ற ராசிக்குழுவில் ஏழுபேர் பலியானார் பட்டுள்ளார்.
gon.04-10, 1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளையும் தவிர வேறு லை ஆதரித்துப் பேச பது குறிப்பிடத்தக்க
பாட்டியிடுவது மூலம்
கட்சியும் புலிகளுக்கு லும் ஈடுபடவில்லை.
ளை பகைத்துக்கொள் தலில் போட்டியிட்டு தமிழ்க் கட்சிகளும்
9/pu ffვს და 616,1 ქვე) கள நிலவரம் தெரியா கொண்டிருக்கின்றனர். ளிடம் உள்ள ஆதரவை எனவும் புலிகளை தேர்தல் எனவும் சில
குறிப்பிட்டளவு வாக்குகளை தமிழ்க் கட்சிகள் பெற்றாலும்கூட, ஒட்டு மொத்தமான தமிழ் சமூகத்தின் மத்தியில் ஏற்பட்டுள்ள பாரிய அதிருப்திக்கு அவை ஈடாகமாட்டாது. இக் கட்சிகள் தீராத அவப்பெயரைத் தேடிக்
கொண்டன. இதன் பாதிப்புக்கள் எதிர் காலத்தில் தெரியவரும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
யாழ் மாநகரசபை, மற்றும் சில நகர சபைகள் தவிர பிரதேச சபைகள் பல கூடவே முடியாத நிலை உள்ளது. அவ் 6)III) கூடுவதானால்,இராணுவ முகாம் களுக்குள் தான் கூட்டம் நடத்த வேண்டும். வ்வாறான நிலையில் சிவில் நிர் வாகம் இயங்குவதற்காக தேர்தல் நடத்தப் படுவதாக கூறுவது எவ்வகையிலும் ஏற்கப் படக்கூடிய கருத்தல்ல என்று கூறப்படுகிறது.
ச்சரிக்கை கடிதங்கள் 5 5556 GÜ JUILLE
விமர்சகர்கள் கூறியிருந்தனர். யாழ் குடா நாட்டின் நிலவரம் எதுவும் மேற்கண்ட விமர்சகர்களுக்கு தெரியவில்லை.
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டி யிடும் தமிழ்க் கட்சிகள் அனைத்துமே இராணுவ நிர்வாகத்திடம் இருந்து மக்களை விடுவித்து சிவில் நிர்வாகம் ஏற்படுத்தவே தேர்தலில் போட்டியிடு கிறோம் என்றே அறிவித்துள்ளன. பிர சுரங்களிலும் பத்திரிகை விளம்பரங் களிலும் அவ்வாறுதான் தெரிவித்துள்ளன.
வேட்பாளர்கள் சிலருக்கு புலிகளிடம் இருந்து எச்சரிக்கை கடிதங்கள் சென்றுள்ளன. எனினும் கடிதங்கள் எதுவும் தமக்கு கிடைக்காததுபோல குறிப்பிட்ட வேட்பாளர்கள் நடந்து கொள்கின்றனராம் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக இது வரை புலிகள் எவ்வித கருத்தையும் உத்தி யோகபூர்வமாகத் தெரிவிக்கவில்லை.
பகிரங்கமாகக் கருத்துத் தெரிவிப்பது புத்தி சாலித்தனமல்ல என்று புலிகள் நினைப்பதாகத் தெரிகிறது. எனினும் புலிகளின் கருத்தை அறிய தமிழ்க் கட்சிகள் ஆவலாக உள்ளன.
விசாரணைக்குழு தெரிவிப்பு
டில் காணாமல்போ புகார்களை விசாரிக்க ட்ட விசாரணைக் குழு ணைகளை முடித்துக்
னதாக 695க்கு மேற்பட்ட அதில் 9பேர் கொல்லப் சிலர் விசாரணையின் பட்டனர். ஏனையோர் தற்கான ஆதாரங்கள் முகாமிலும் அவ்வாறான வைக்கப்பட்டதற்கான ளாகூட இல்லை" என்று ழ கூறியுள்ளது. யாதீன விசாரணைக் போவதாக ஜனாதிபதி ள் வெளியாகியுள்ளன. நியமித்த விசாரணைக் பொலிசாரும் இருந் ராவது இருந்திருந்தால்
S SS SS SS SS SS
டில் பலியாகும் அப் ாகிறார்களா? என்ற ழுந்துள்ளது.
யாழ்ப்பாணம் தென் குதியில் சுவரொட்டியை டுக் கொல்லப்பட்டதாக TILULLGOT. வரொட்டியை கிழித்த க்க உறுப்பினர் சுடப் ரிவிக்கப்பட்டது. ானவர் புலியுமல்ல; எதனையும் படிக்கவு ம் பற்றி அறியவருவ
நியில் புலிகள் சிலர் டயினருக்கு தகவல் Lq, LILLI ITU, L 600 L u fil 60TIT மட்டுவிலைச் சேர்ந்த சைக்கிள்களில் சென்று அவர்கள் புலிகள்தான்
ܒ ܒ ܒ ܒ ܒ ܒ ܒ ܒ ܒ ܒ ܒ ܒ ܒܐ ܒ ܒ ܒ ܒ
Gleib تانكوك
அவர்கள் நிச்சயம் கண்டுபிடித்திருப்பர்
அது மட்டுமல்லாமல், யாருக்கும் தெரியா மல் அப்படி தடுத்துவைத்திருப்பதில் பலன் எதுவுமில்லை. எனவே காணாமல்போனோர் என்ன ஆகினர் என்பது இனிமேல் இரகசியம் அல்ல.
சுயாதீன விசாரணைக் குழுவுக்கு படை யினர் ஒத்துழைக்க மாட்டார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களின் சாட்சியங்களை பதிவு செய்யலாம். காலத்தைக் கடத்தலாம். ஏற்கனவே கிழக்கு மாகாணத்தில் காணா மல் போனோர் தொடர்பாக ஆராய இந்த அரசால் நியமிக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் களது முடிவுகள் கிடப்பில் போடப்பட் டுள்ளன. உறவினர்களை இழந்தவர்களுக்கு நஷ்டஈடுகளும் வழங்கப்படவில்லை.
சுயாதீன விசாரணைக்கமிஷன் நியமிக்கப் படுமா? என்பது முதற் கேள்வி அவ்வாறு நியமிக்கப்பட்டால் கூட காலத்தை கடத்து
திம்பு G39;INTILL U
ਨੂੰ யில் கூறியுள்ளார்.
ப்பேட்டி விபரம் பத்திரிகைகளில் வெளியானபோதும், தமிழ்க் கட்சிகள் எதுவும்
Loo! கூறவில்லை.
என நினைத்து படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். அப்போது ஏனைய
இளைஞர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
சைக்கிளில் சென்றவர்களில் ஒருவரான யோகராஜா ரமேஷ் என்னும் 18 வயது
வாலிபரே கொல்லப்பட்டவராவர்.
இவ்வாறு வேறு சில சம்பவங்களும் நடந்துள்ளன என்று கூறப்படுகிறது. இவை தொடர்பாக யாழ் குடாநாட்டில் தேர்தல் போட்டியில் கடும் தீவிரமாகவுள்ள கட்சிகள் எதுவும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
g|T600IIILDaÜ GLITG60IIIff- uIIITTeil gingootII மல் போயினர் என்றுகூட தெளிவாக கூறா மல், காணாமல் போனோர் பற்றி கவலைப் படுவதாக மட்டும் தமிழ்க் கட்சிகள் காட்டிக் கொள்கின்றன. தற்போது பலியாவோர்
தொடர்பாகவும் மெளனம் சாதிக்கின்றன.
8.
(கண்டி நிருபர்) தொடக்கம் 4500 தமிழ் கள் நியமிக்கப்பட இருக் தவிர மேலும் 1500 தமிழ் கள் எதிர்வரும் ஜூன் கப்பட இருக்கின்றார்கள் தசிய பாடசாலையின் போது பிரதம அதிதி டு பேசுகையில் அமைச் திரன மேற்குறிப்பிட்ட
R
எதுவித இழப்புக்களும்
லில்லை.
பின்னர் அந்த இடத்தில்
உதவி கோடிக்கணக்காக புத்தாண்டில் எம்
சேர்ந்த ஆறு பேரின் டுக்கப்பட்டன. கானா சிக் குழுவைச் சேர்ந்த பம் இரண்டு நாட்களின் கணிக் கடற்கரையில் இவர் வாழைச்சேனை ம்மது பாறுக் நெளபர் அடையாளம் காணப்
LLITT,
1994ம் ஆண்டு ஆகஸ்ட்டில் தாம்
ாடுகளை ஏற்க முடியாது என்று ஜனாதிபதி சந்திரிக்கா ரூபவாஹினிப்
தமிழ்க்கட்சிகள் மெளனம்
Lee
வதைத்தவிர,அதன் முடிவு கருத்தில் கொள் ளப்படுமா? என்பது இரண்டாவது கேள்வி காணாமல் போனோரின் உறவினர் களுடன் ஜனாதிபதி நடத்திய சந்திப்பில் எக் கட்டத்திலும், படையினர்தான் பொறுப்பாளி கள் என்பதை ஒப்புக்கொள்ளவில்லை. என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
எனினும், தவறு செய்தவர்களை தண் டிக்கத் தயங்கேன் என்று கூறியுள்ளார். தண் டிக்கப்படுகிறார்களோ இல்லையோதண்டனை பற்றிப் பேசியது மூலம் காணாமல் போனோர் உயிருடன் இல்லை என்பதை ஜனாதிபதி மறைமுகமாக ஒப்புக்கொண்டு விட்டார்.
கைதாகிப் பலியானோரின் உறவினர் களுக்கு நஷ்டஈடு வழங்க அரசு முன்வருமா? என்பதும் கேள்விக்குறிதான். அவ்வாறு வழங்கினால் அவர்கள் பலியானதை ஒப்புக் கொண்டதாகிவிடும் என்பதால் அரசு முன் வராது எனக் கூறப்படுகிறது.
வடக்கு-கிழக்கு தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசம், பிரிப்புக்கு இடமில்லை என்பதே தமது நிலைப்பாடு என்று தமிழ்க்
கட்சிகள் கூறிவருகின்றன.
திம்பு கோட்பாட்டில், வடக்கு கிழக்கு
தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய தாயகம் என்பதும் பிரதானமான அம்சமாகும்.
திம்பு கோட்பாட்டை ஜனாதிபதி நிராகரித்
திருப்பது மூலம் வடக்கு கிழக்கு இணைந்திருப்
தையோ, அது தமிழ் பேசும் மக்களின் பாரம் பரிய பூமி என்பதையோ அரசாங்கம் திட்டவட்ட
LDITU, தெளிவாகியுள்ளது.
方
அறியாதது போன்று தமிழ்க் கட்சிகள்
க்கமான இந்த அடிப்படை விடயத் ஜனாதிபதி கூறியுள்ள கருத்தை தாம்
நடந்து கொள்வது வியப்பளிப்பதாக அரசி யல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை,அரசாங்கம் புலிகளை சமா தானப் பாதைக்கு கொண்டுவர நிர்ப்பந்திக்கிறது எனவும், அதன் ஒரு கட்டமே யாழ் உள்ளூ ராட்சித் தேர்தல் எனவும் சில அரச சார்பான ஊடகங்கள் கருத்துக்களை வெளியிட்டன.
திம்பு கோட்பாடுகளை ஒரேயடியாக
ஜனாதிபதி நிராகரித்தது மூலம், சமாதான
ஆர்வத்தைவிட, தாம் நினைத்ததை சாதிக்க புலிகளின் கைகளைப் பின்புறமாக திருகும் ஆர்வம்தான் அரசிடம் உள்ளது என்பதும் தெளிவாகியுள்ளது என்றும் அந்த ஆய்வாளர்
வார்கள் எனவும் கூறினார்.
ஒழித்துக்கட்ட ஜனவரி மாதம் புதிய சட்ட
அமைச்சரானதும் 1000 தமிழ் மூல ஆசிரியர் வெற்றிடம் நிலவியதாகவும் எம்பீக்கள் உட் பட மற்றும் பலரும் இதனைச் சுட்டிக்காட்டிய தால், 1997 ஆண்டு முடிய 4850 தமிழ்மொழி மூல ஆசிரியர்கள் போட்டிப் பரீட்சையில் புள்ளி அடிப்படையின் கீழ் நியமிக்கப்பட்ட
னர் மட்டக்களப்பு உட்பட வடக்கிலும், கிழக்கிலும் ஒரே ஒரு ஆசிரியரைக் கொண்டு இயங்கிய பாடசாலைகள் இருந்தன. அந்த
துர்ப்பாக்கிய நிலையை மாற்றி அமைக்கவே ஆசிரியர் நியமனங்களைச் செய்யப்போவதாக
வும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். போன்று மெளலவி ஆசிரியர்களும் இந்து, கிறிஸ்தவ சமய ஆசிரியர்களும் நியமிக்கப்படு
கள் கூறியுள்ளனர்.
யாழ் குடாநாட்டில் உள்ளூராட்சித் தேர் தலை முன்னிட்டு சுவரொட்டிகள் ஒட்டுவதில் தமிழ்க் கட்சிகள் போட்டி போட்டு வருகின்றன.
தேர்தல் சட்டப்படி சுவரொட்டிகள் ஒட்டக் கூடாது என்றாலும்கூட, தற்போதைய நிலை யில் போட்டியிட தமிழ்க் கட்சிகள் முன்வந்த மையால் சில விதிவிலக்குகள் இருக்கின்றன. "சுவரொட்டிகளை ஒட்டுங்கள், பொதுக் கூட்டம் வேண்டுமானாலும் நடத்துங்கள் நாம்
பாதுகாப்பு தருகிறோம், ஆனால் சுவரொட்டி களில் எத்தகைய வாசகங்கள் இடம்பெறுகின் றன என்பதை எம்மிடம் தெரிவியுங்கள் என்று படை அதிகாரி ஒருவர் பணித்துள்ளாராம் வடக்கு-கிழக்கு இணைப்பு வடக்கு கிழக்கு தமிழ்பேசும் மக்களின் தாயகம் என்ற வாசகங்கள் நகலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருப் வேரொட்டிகளில் இருக்காது என்றும்படை பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அதிகாரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளாராம்.
"உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கிகள் உட்பட பல வெளிநாடுகளின்
நாட்டுக்கு கடனாகவும், உதவியாகவும் கிடைக்க இருக்கிறது. எத்தகைய பாரபட்ச மின்றியும் சகலருக்கும் உதவும் வகையில் கல்வியில் பல மேம்பாட்டுத் திட்டங்களை கொண்டுவர இருக்கிறோம். பகிடிவதையை

Page 4
1990/991 காலப்பகுதியில் கல்வி அமைச்சு பாடசாலையில் கல்வி கற்கும் ஆண்டு 9 மாணவர்களுக்கான கனிஷ்ட தொழில்நுட்ப பரீட்சை ஒன்றை அறி முகம் செய்தது. இப்பர்ட்சைக்கு ஆண்டு 9ல் கல்வி கற்கும் இலங்கையிலுள்ள அனைத்து மாணவர்களும் தோற்றி அதன் முடிவுகளையும் பெற்றுக் கொண் LTITUGIT.
இதில் சிலர் சாதாரண தரத்திலும், ஒரு சிலர் அதி விசேட தரத்திலும் சித்தி பெற்றமை இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதே. அதுமட்டுமன்றி, இப்பர்ட் சையில் சித்தி பெறுகின்ற சகல மாண வர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப் படும் என்று அப்போதைய கல்வி அமைச்சி னால் பறைசாற்றப்பட்டது. ஆனால், இன்று 6 வருடங்களைத் தாண்டியும் இச் சான்றிதழைப் பெற முடியாமல் மாணவர்கள் தவியாய்த்
திருகோணமலையில் e Giel LIGJ பிரபல பாடசாலைகளில் சென்ற வருட இறுதியிலேயே கொப்பிவியாபாரம் நடை பெற்றது. இக் கொப்பியானது பல தனியார் வியாபார நிலையங்களின் விலையை விட 50% உயர்வானதாகவே காணப்பட்டது. இக் கொப்பி வியாபாரத் தினால் பல வறிய பெற்றோர்களும் மாணவர்களும் பல இன்னல்களுக்கு 2d 61660III/67.
இச்செய்தியை முரசும் குறிப்பிட்டிருந் தது. பிள்ளைகளை படிப்பிப்பதற்கு பெற் றோர் பல இன்னல்களை எதிர்நோக் கும் இவ்வேளையில் விலை கூடுதலாக கொடுத்து கொப்பிகளை கொள்வனவு செய்ய நிர்ப்பந்திக்கப்படுவது ஆசிரியர் களுக்கே அநியாயம் என்பது புரிய 076600VIII?
வேறு இடங்களில் கொப்பிகளை கொள்வனவு செய்தால் அம் மாணவர்கள் தண்டிக்கப்படுவதுடன் அக்கொப்பிகளை ஆசிரியர்கள் திருத்துவதற்கு மறுக்கிறார் கள் பாட நேரங்களில் படிப்பிக்க வேண்டிய ஆசிரியர்கள்-மாணவர்களின் கொப்பிகள் எங்கே கொள்வனவு செய்யப் பட்டன என்பதைத்தான் சோதிக்கின்றார் கள் குறித்த பாடசாலைகளின் கொப்பி வியாபாரத்தினால் மாணவர்களும் பெற் றோரும் பாதிக்கப்படுவது உயர் அதி காரிகளின் கண்களில் படவில்லையா? இதனை உயர் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, வறுமையான மாணவர்கள் பாதிக்
6 Giul REGITTA, Gila)Lä616.jpg| FHeimg54);
Lunn EFTEUnguEubanstgil balantenstrentant
சிங்களத்த (KITGADU ரூபவாஹினியில் ஒளிபரப்பாகும் ஆயுே தமிழ் அறிவிப்பாளர சிங்கள அன்பரைச் சேர் அவர் தமிழை அப்ப
தவிக்கிறார்கள்
அன்று இப் பரீட்சையின் முக்கியத்து வம் உணரப்படவில்லை. ஆனால், இன்று இப்பர்ட்சைச் சான்றிதழ்களுக்கு தொழில் நிலையங்களிலும், உயர் டிப்ளோமாவுக்கும். பிரத்தியேக கல்வி நிறுவனங்களுக்கும் இதன் அவசியம் உணரப்பட்டு இதற்கு விண்ணப் ' பிப்போரிடம் மேலதிக தகமையாக இச் அல்லது தமிழைக் கொ சான்றிதழே கோரப்படுகின்றது. தற்காக அவரைப்
எனவே, இனியாவது கெளரவ கல்வி என்பது புதிராகவுள்ள யமைச்சர் அவர்கள் இம் மாணவர்களின் 'ತಿ। எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு இச் பரப்பு நிச்சயம் பாதி பெற வழிவகை செய்து தர தமிழ்ப் பிரதிநிதிகள் : 6)60ÖLD),
இப்பர்ட்சைக்கு தொழில்நுட்பப் பாடங் பேசக்கூடாது? களாக வர்த்தகம் கணக்கியல், விவசாயம், Шppgl. @ ale மனைப் பொருளியல் ஆகியனவே உள்ளடக் பொன்விழா அறிவிப்பு கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்க : தாகும். ஏ.எச்.எம்.பூமுதீன், மஹரகம. தமிழ்ச் செய்தியறிக்
தமிழில் அந்த பொன் கெடுப்பை போடலாம் முடி நித்திரை செய் (ՄԼդ աIIg/.
கப்படுவதை தடுப்பார்களா?
கொப்பி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள LIGODEFU LJITILFIGO) GAUJ,6i T:
தி/சூசையப்பர் கல்லூரி கல்முனைப் பிரிவி தி/ புனித மரியாள் கல்லூரி பரீட்சை நிலையத்தின் தி/ மெதடிஸ்த பெண்கள் பாடசாலை வினாத்தாளோடு சாட் தி/பூரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி வழங்கப்பட்டதாம். ஏெ தி/ விபுலானந்தா கல்லூரி மாலை நேரத்துக்குரிய தி விவேகானந்தா கல்லூரி IIGOG) Ga GOGTufai (
OOO. சொல்லிக் கொடுத்த அ கக்கியுள்ளாராம் அர விநியோகித்த நோக்கு வந்த ஒரு இளைஞருச் பிரதிபண்ணப்பட்டு ஒ மண்டபத்தில் பகிரப்
விலை விபரம் செய்ய? அந்த மண்டப;
வகை தனியார் நிறுவனம்/பாடசாலைகள் பேருக்கும் அடித்தது 40 L),75 60 சில பகுதிகளில் க 80 J.D. 6.50 1065 சமூகக்கல்வி வினாப்பத் 120 பக்கம் 100 17.50 தாக வந்த செய்தியில் 160 LJJJIO 15,00 22.50 தாக தெரிகிறது. முதல் 200 L1岛ös,20.00 2750 களுக்கும், இன பந்
R
ក្តុំ | iiallallel tillall
புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பகுதியில் தமிழக முன்னாள் பரீட்சை நடந்த இலட் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவு தினக் கூட்டங் L கள் நடைபெற்றன. டிசம்பர் 24,2526ம் - - - திகதிகளில் எம்.ஜி.ஆர் நினைவுதின நிகழ்ச்சிகள் பரவலாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
விடுதலைப் புலிகள் இயக்கத்தினருக்கு பெரும் நிதி உதவிகள் செய்ததோடு புலிகள் இயக்கத்திற்கு இறுதிவரை அனுசரணை யாகவும் இருந்தவர் எம்.ஜி.ஆர். என்பது குறிப்பிடத்தக்கது.
L L L L L L L L L LLLLL L L L L L L L L L L L L L L
சித்தர் மாந்திரீகம் அதிஷ்ட கரமான வாழ்க்கை அமைய வேண்டுமா? காதல் விவகாரம் கைகூட வேண்டுமா? தொழில் சிறந்திட வேண்டுமா? இல்லறவாழ்வு இனித்திட வேண்டுமா? இவ்விதமாக உங்கள் பிரச்சனைகள் எதுவாயினும் உடனடி யாகபூரணவெற்றிபெற்றிட ஒருதடவை மட்டக்களப்பு கோளாவில் மணி மாந் திரீகச் சித்தர் "சத்திசரவணாவுடன் தொடர்புகொள்ளுங்கள் சங்கடங்கள் திர சக்தி சரவணாவை நாடுங்கள் சோதிட ரீதியாக உத்தரவாதமான எதிர்காலப்பலன்கள் எம்மிடம் அறிய லாம் வெளிநாட்டு அன்பர்களுக்கான சிறந்த துரித விசேட சேவை ஒழுங்கு
GİTGEGLIGDIGITÈ புத்தளம் அனுராதபுர வீதியில்
அண்மையில் 53 பேர்ச் காணி
அழகை விரும்பும் சகோதரிகளே! புத்தாண்டில் flag 59A V2G) BEIGBIGF60EFE66MT TT 80TA FACILAL BLECHING, PEDICURE, MANICURETINT, Gursirpal pop செய்து கொண்டு அழகாகத் திகழ இன்றே தொடர்பு கொள்ளுங்கள். மணப்பெண் அலங்கார ஓடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும். அழகுக் கலையை பயில விரும்புபவர்களும் தொடர்பு கொள்க. PEARA BEAUTY GENIRE 2109, F, BLOCK PRINCE OF WALES AVENUE, COLOMBO-14. T.P. 334310.
புகையிரதக் கடவைக்கு
விற்பனைக்கு உண்டு.
செய்யப்பட்டுள்ளது. உங்கள் வெற்றியும் திருப்தியும் எமது குறிக்கோளாகும்.
ந் திகதி முதல் கந் திகதிவரை HAKTHY SARAWANA,
30/16, MALLKALANE
ELLAWATTA, COLOMBO-06.
TELEPHONE: 500067.
25ந் திகதி முதல் 30ந் திகதி வரை SHAKTHYSARAWANA,
82, MANIKKAVASAGAR ROAD, TRINCOMALEE TELEPHONE: 026-20347 ബur ബr ബാ Ellaig imire Gna gClub. Seoigipre, neerestsellio still Tomočno gnoje so
600) D. முனிவர் அருளிய ஏடுகளில் அமைந்த காண்டம் எனும் நாடி ஜோதிடத்தில் p 16-bGM UGUGöldbG)GT
ரிஷி, S. மணி
Elain(gbunso Gallsign-G
Elysigelgjö (patamlg. ২২
* குவைத் டுபாய் * சவூதி அரேபியா * ஜோர்தான் * சிங்கப்பூர் நாடுகளில் ஆண், பெண் இருபாலாருக்கும் 5 ஏராளமான வேலைவாய்ப்புக்கள் - இன்றே நாடுங்கள் :
DIAS PLACE, N A (33)ဋ္ဌိဖြုံးဖြိုးမျိုးဖွURA)
COLOMBO - 12. (W /OCC25
لريL/ 9/zazza இல, 1094 439392 d
Dansur lurran Lorri59íflasjoogs Gouri
கையில் திட்டவட்டமாக கற்றவர் பி.கே.சாமி அவர்களே. இதை ஒட்டி எத்தனை எத்தனையோ விருதுகள் பெற்றுள்ளார். இச் சேவையில் கெடுதலுக்கு இட மில்லை. நன்மைக்கே இடம். நிச்சயமாக ஒருவரை விரும்பி னால் திருமணம் செய்வதென்று முடிவெடுத்தால் பரிபூரண உதவி செய்வார். காதலர்களை சேர்த்து வைப்பது பிரிந்த கொதலை ஒன்று சேர்ப்பது பிரிந்தவரை அழைத்து எடுப்பது,
அங்கீகார
திருமண தோஷத்திட்கு சாந்தி பரிகாரம் செய்வது பிறந்த திகதி மாதத்தை வைத்து வாடிக்கையாளரை கண்டமாத்திரத்தில் இதுதான் இவர்களின் பிரச்சனை என்று கூறுவதுடன் கணவன் மனைவி பிரச்சனை, தொழில் முன்னேற்றம் வெளிநாட்டுப் பிரயான தடைநீங்க, இன்னும் மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக வேலைகளுக்கும் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் 3வருட உண்மைசேவைபுரிவதாலும் வாடிக்கையாளர் மனதைகோனாது செயல்படுவதாலேயும் இன் நிறுவனம் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தனையேர் வசிய யந்திரங்கள் உண்டு. தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் ஆடர்களை இலங்கை நேரப்படி காலை 9 மணி முதல் பிரவு 9மணிவரையே தொலைபேசி அல்லது பெக்ஸ் ஆடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும் தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்கரவர்த்தி L.B. and J.D.G.A.N& JP SRI DURGAADEWI MANTHIRIKA UCHCHADA PEEDIAM 162, KOTAHENASTREET,
AY FIELD ROAD, COLOMBO-13.
மூலம் அறிய வாருங்கள்
வெளிநாட்டிலுள்ளவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பார்க்கலாம்.
S MAN
44 21 காலி விதி வெள்ளவத்தை, கொழும்பு - 6
T.P. 586218
-
வெளிநாட்டவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி Faxonos43-2464 e-94143-113 lansitilautasat Osnlil Glasmainen Gaaru Greaucua marsan342463-34.483.
N
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழ் பரசிட்டமோலுக்கும் பஞ்சம் நிருபர்) (அக்குறணை நிருபர்) களுக்குக் கொண்டு செல்வதற்கான அம்பு பிரதி சனிதோறும் முஸ்லிம்கள் செறிந்து வாழும் அக்கு லன்ஸ் வசதியற்ற நிலையும்-மின்சாரத் வன் நிகழ்ச்சியில் றனை பதினொரு பகுதிகளையும் உள்ளடக் தடை ஏற்படும்போது பாவிக்கவென க்க கிய துணுவிலை, வத்தேகமயின் மேற்குப் ஜெனரேட்டர் ஒன்று இல்லாத குறையும் 9/L 5919, 20 | oż ரத்துகொஹதீகல எனும் இருந்து வந்தது.
துக்கொள்கிறார்கள் : கிராம மக்களுக்குமான ஒரு பொது க்குறைகளை முன்னைய சுகாதார Gu. கொல்கிறார். வைத்தியசாலையாக 'ஸியா வைத்தியசாலை அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எஸ்.எம்.பெளஸி JIJ,67 இல்லையா? உள்ளது. அவர்கள் தீர்த்து வைத்தார்கள்.
ல வேண்டுமென்ப அக்குறணை பஸாரை அண்டி, பாகிஸ் தற்பொழுது மீண்டும் பல குறைபாடு
பட்டுள்ளார்களா? தான் முன்னைய ஜனாதிபதி அவர்களின் கள் தலைதூக்கியுள்ளன. மிகவும் சாதார செந்தமிழ் பழகும் உதவியுடன் கட்டப்பட்டதே ஸியா வைத்திய ணமாகக் கிடைக்கக்கூடிய பெற்றாசைக்கி இவ்வொளி ஒலி சாலையாகும். ளின் மாத்திரைகளும், பரசிட்டமோல்' பை ஏற்படுத்தும் இங்கு சில மாதங்களுக்கொரு தடவை வில்லைகளுக்கும்கூட வைத்தியசாலை ன் இதைப் பற்றிப் மருந்துகள் மற்றும் வைத்தியக் குறைப்ாடுகள் வைத்தியர்கள் மருந்துக் கடைகளில் இருந்து வருவது பெரும் பிரச்சனையாக வாங்கும்படி துண்டெழுதிக் கொடுக்கி சுதந்திரமடைந்த காணப்படுகிறது. இதனால் முஸ்லிம் சிங்கள றார்கள்
தனிச் சிங்களத்தில் நோயாளிகள் பல அசெளகரியங்களுக்கு இது பலரின் விசனத்திற்கும் வெறுப் ம் என்ன? தமிழர் உள்ளாகின்றனர். புக்கும் உள்ளான செயலாகும். சம்பந்தப் லை என்பதனாலா? ஏற்கனவே அவசர நோயாளிகளை பட்டவர்களின் கவனத்திற்கு இச் செய்தி
விழா நாள் GEGOOITÄ, S SS SS S S S S S S S S S S S S S S LSSSL SSL SS SL SSSL S S S SS SS SSL S S
ಇಂ॰ HeliosS 6833G3unrTaselb ge5TLDgelib J60601 GTCPLILISGI
ஓட்டோ குண்டு வெடிப்பின் விளைவு
(மட்டக்களப்பு நிருபர்) வதில் எழும் : பிரச்சனை மட்டக்களப்பு பிரதம தபாலகத்தில் G G i'r ffilm)]3gy' LUIGEAID இதுவரை ရွှံ့”ကြီး) வந்த ந்த வேலைகள் நிறு
கக்கு முன்பாவது போன்ற பெரிய வைத்தியசாலை எட்டுமாக
இரவு நேரத் தபால் தரம்பிரிக்கும் பணி இதுவரை காலமும் மாலையிலிருந்து புள்ள கபெர தசாதி Lಣಾತಿ। இரவுக் கடமை செய் காலைவரை மட்டக்களப்புப் பிரதம தபால் பரீட்சார்த்திகளுக்கு ---E-R- கத்தில் அஞ்சல் தரம் பிரிக்கும் வேலைகள்
பாட்டுப் பார்சலும் LGL, JibJITOJ, LIDNIGRILL 5456öT 2d 6i7e675Ĥ. :ஐந்து வீடுகள் இடிப்பு:
.." யாழ் குடாநாட்டில் அல்வாய்பகுதியில் கள் இடம்பெற்று வந்தன.
தத ஐந்து வீடுகள் படையினரால் இடிக்கப்பட்ட ஆனால் தற்சமயம் காலை ஏழு திலிருந்த அத்தனை தாகத் தெரிவிக்கப்படுகிறது. | ,းါက္ကံ..... தபால் தரம்பிரிக்கும் வேலைகள் புலிகள் இயக்கத்தினர் அந்த வீடுகளை தொடங்கி தபால் விநியோகம் காலை 1 விதம் விஞ்ஞானம் தமது தங்கும் இடங்களாக பயன்படுத்தினர் மணிக்குப் பின்னர்ே நடைபெறுகிறது. ரங்கள் வெளியாகிய எனக் கருதியே படையினர் அவ்வீடுகளை மாவட்டத்தின் ஏனைய இடங்களுக்கான உண்மை புலப்படுவ இடித்துள்ளனர். தபால் விநியோகம் காலை 10 மணிக்குப் ாளே தமது பிள்ளை இப்பகுதியில் படையினருக்கும்புலிகளுக் பின்னர் பஸ்களில் அனுப்பப்பட்டு, அதன் க்களுக்கும் விடை கும் இடையே துப்பாக்கிச் சமர் இடம் பின்னர் அங்கு அவை தரம்பிரிக்கப்பட்டு சிரியரே விடயத்தை பெற்றிருந்தது. அதன்பின்னரே அப் பகுதி நண்பகலுக்குப் பின்னரே தபால் விநி
| பாட வினாத்தாள் டிக்கப்பட்டுள்ளன. ா யோகம் இடம்பெறுகிறது. ர் ஒருவர் வீதியால் D கும் விநியோகித்துள்ளாராம் அது سے
ரு சில நிமிடங்களில் விடைகளாக பட்டதாம். எப்படி கல்முனையில் சணம் தேவையா பரீட்சை
ΟΤΑ) . ΟΤδη),
இதெய்வீக மருத்துவம் இ \சர்வதேச சமூக தெய்வீக சேவை
GOVT REGED NO. HANO4\BTM219
Š. வாழ்க்கையில் கிரக மற்றும் வேறு தீவினைகளால் தீராத
Z
மனத்தாக்கம் தொழில் வெளிநாட்டுப் பிரயாணத்தடைகள் காதல், விவாகத்தடைகள், கணவன்-மனைவி சந்தோஷமின்மை என்பவற்றிற்கும் வேண்டியவர்களைச் சேர்க்கவும் வேண்டாதவர்களையகற்றவும், வேறு எவ்வித பிரச்சனைகளானாலும் மகிழ்ச்சியாக வாழ இறைவனால் சித்தர்களுக்கு போதித்தருளப்பட்ட தெய்வீக மருத்துவத்தினால் நிவர்த்தியளித்து வருகின்றோம் காண்ட வடிவமைப்பில் எதிர்கால வாழ்க்கைப் பலனையும் அறிந்து கொள்ளலாம் அஸ்மா " தொய்வு " முட்டு ஆயுர்வேத DOASIGIT பாலுசோதிடர் நேரில் வரமுடியாதவர்கள், வெளிநாட்டவர்கள் " . தம் பிரச்சனைகளை எழுதினால் கடல் கடந்து உடன் பயன்தரும் தெய்வீக மருந்துப் சளி இருமல் இழுப்பு பொருட்களை தபால்மூலம் பெற்று தம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் தபால் இளைப்பு செலவுகளை அனுப்புபவர்களின் விடயங்கள் முன்னுரிமை அடிப்படையில் கவனிக்கப்படும்.
போன்ற குளங்களுக்கு சுகமடைய பாலு சோதிடர்-8 A.M.P. BALUSOTHDAR.S.A.M.P.
ஒரு முறை வைத்தியம்
TLTS S STT SYM LLTT S LLGc0LccLGL LLcLL
All (baba STTGTASTLG L TMY TS LLL LL LLL Lccc0S
Luolassetial ( P. O.) . SER LANKA, - வாழ்வினிருளை நீக்கி ஒளியையேற்றுவோம். "SPLMSMISINE" . "- 'Ꮙ Ꭸ-" . LLS சுறாஜ சோமசுந்தரம்
DOE36oTTTg55555565) soos dagogu
| 25, Glassin, soolourish Copen பிரபல மனோதத்துவ நிபுணர் ஆறுமுகம் அவர்களை
கல்கிசை (மவுண்ட்லேவினியா)
கீழ்க்காணும் இடங்களிலும் சந்திக்கலாம். ; FILLOTGILg2 EZEROTGITT 23h 565556 die 7 R. O.7 4 - 20 1582 Dr. முகைதீன் டிஸ்பென்செரி, ஓட்டமாவடி T.P. 065-57345
Laaa LLL LL LLL LLLL LYL LLLL LLL 0 YS LT TTTTTTM TL TL
T.M.M. LumTLDALGAMúo T.P. 065-29329 aggienensing Liais LITTLDESFILÓlyALD
LDjib60d ADUL IBT L'assissü Dr. P. Arumugam நான்கு வித மணப்பெண் No. 33, Tissa Weerasingan Sq. அலங்காரங்கள உடபட Boundary Road, Batticaloa súlgyúo 9F 5śläsas GunTúdo.
LDGUII JaJa IIJA/86I. FABRIC PRINTING. POT PRINTING LLLLLL LLLL LL LLL LLL LLL LLSLLLL TTTTST LLLL
COUSTUME JEUUELLERARY வன்னியல் ஞான வைரவர் கோவில் வீதி, வன்னி INNல் சந்திக்கலாம். என்பவை ஒரே இடத்தில், குறுகிய T.P. 024-22074ல் முன்கூட்டியே பதிவு செய்யவும்.
காலத்தில் கற்றுச் சான்றிதழ்பெற்றுக் கவனத்திற்கு புதிய செல்டெல் No. 072-609388
கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்
SEAS COMPUTER COURSES
CAAQ
SLLySyyyyyySyy SLLSSZY SYrkrYS
WELLAWAT TE. - - -
(HONG KONG BANK) cast T.P.No. 595403, 595927
கண்காட்சி & மலிவு விற்பனை ஜனவரி-3 சனரி, ஞாயிறு
DPLOMA IN COMPUTER STUDES Information Technology, Ms. Dos, Windows 3.1, Windows 95, Word, Excel, Turbo Pascal, Programming Techniques, Dbase & Clipper. காலம் : 3 மாதம் கட்டணம் : 4,750/-
MCROSOFT OFFICE Information Technology, Ms. Dos, Windows 3.1,
Windows 95, Word, Excel, Powerpoint, Access. 35m GaoLib : 3 LIDTaF5 ilio கட்டணம் : 6,000/-
மட்டக்களப்பு மாந்திரீகம் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு திர்கால வாழ்வில் மகிழ்ச்சி பெறுவதற்கு, மட்டக்களப்பு மாந்திரீக வசியம் செய்து கொள்வதற்கு பரம்பரை வைத்திய மனோதத் ஆரம்பம் : 5, 10 & 12 January 98 துவ நிபுணர் டாக்டர் "குட்டி கிழமை நாட்கள்/வார இறுதிநாட்கள்- 9am/2pm/ 6pm
அவர்களுடன் தொடர்பு INDIVIDUAL AND GROUP CLASSES
கொண்டு வெற்றி பெறுங்கள்
INSTITUTE OF INFORMATION SYSTEMS
இரகசியம் வெளியாகாது. | D. R. A. P.S. KUT IV. 379, First Floor, Gale Road
Wella Watte, Colombo-06
5O, THEATRE ROA
NAVUR-21. e O74 - 5 1739 O. Adjoining St. Lawrence Church
251.04 -10, 1998

Page 5
14.11.97 அன்று கொழும்பிலும், மலையகத்தில் பதுளையிலும் குண்டுகள் வெடித்தன.
கொழும்பில் களனி திஸ்ஸ மின் நிலைய எண்ணெய் தாங்கிகளிலும், பதுளை வில் மின் மாற்றிகளிலும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் குண்டுகள் வெடித்தன.
பதுளை குண்டுவெடிப்பை புலிகளின் நடவடிக்கை என்று கூறுவதற்கு அரசாங்க மும் பாதுகாப்புத் தரப்பும் சங்கடப்பட்டன. பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டிக் தொண்டிருக்கிறோம் என்று கூறிக்கொண்டி நிக்கையில், ஒரே நாளில் நாட்டின் இரு வேறு பகுதிகளில் குண்டுகள் வெடித்தன எனக் கூறுவது சங்கடமான விடயம்தான். பிரதிப் பாதுகாப்பு அமைச்சரின் பொறுப்பில் உள்ள மின்சார நிலையம்,
தடுக்கக்கூடிய அளவுக்கும், பாதுகாப்புக்கும் ஏற்ப படைகளை வைத்திருப்பது
ஏனைய படையினரை வடக்கு யுத்தத்தில் ஈடுபடுத்துவது போன்றவைதான் படைப் பகிர்வுக்கான அடிப்படையாக உள்ளன.
பெரும் படைபலத்தை வன்னியில் குவித்து புலிகளை ஒரம்கட்டுவது என்பதுதான், அரசின் பிரதானமான இராணுவத் தந்திரம்
அதற்கேற்பத்தான் படைகள் படைப்பகிர் வுக்கான எண்ணிக்கை தீர்மானிக்கப்படுகிறது. எனவே இந்தப் படைப்பகிர்வு முறைக்கு ஏற்ப, கிழக்கு மாகாணம், கொழும்பு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள படைகள் வடபகுதி யில் குறிப்பாக வன்னிக் களத்தில் குவிக்கப்படும். அரசாங்கத்தின் இந்த படைப்பகிர்வுமுறை சரிவர நடக்க வேண்டுமானால், வடக்கு-கிழக்கு கொழும்பு தவிர்ந்த ஏனைய பகுதிகள் அமைதி
FIOLITS-55 Ga Gally L. எனவே, கிழக்கி ஏனைய பகுதிகளுக்குள் சோதனை அரண்களை ஒரே வழியாக இருக் அதற்கு படையி பெருமளவில் தேவை சோதனை அரண்கள் முழுதாக புலிகளின் ஊ
LUGVITSJ,
கடைசியாக அரசு ஏற்பட்டுள்ள அதிர்ச்சி குண்டுவெடிப்பு
கிறிஸ்மஸ், புத்த களை முன்னிட்டு கொ கள் கண்காணிப்புக்க சோதனைச் சாவடிகளி
DıELÜslubuğa படைப் பகிர்வும்
மின்மாற்றிகள் என்பவைதான் இலக்குகளாக வும் கொள்ளப்பட்டிருந்தன.
பதுளைக் குண்டுவெடிப்பும், கொழும்பு குண்டுவெடிப்புக்களும், மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட புலிகளின் தளத்தில் இருந்தே வழிநடத்தப்படுகின்றன என்பதை அப்போது எக்ஸ்ரே ரிப்போர்ட்டில் தெரிவித் திருந்தோம்.
அதன் பின்னர் தொடர்ச்சியாக நடை பெற்றுள்ள சம்பவங்கள் நம் தகவலை உறுதிப்படுத்தி வருகின்றன.
குன்றுகளிலும் புலிகளின் குண்டுகள் வெடிக்கப்போவதற்கான முதல் அறிவிப்புத் தான் பதுளை மின்மாற்றித் தகர்ப்பு
ஒவ்வொன்றும் 60 ஆயிரம் மின்வலுக் கொண்ட மின்மாற்றிகள் மூன்று பதுளையில் தகர்க்கப்பட்டன.
குண்டுவெடிப்புக்கு காரணம் புலிகள் என்று வெளியே கூறாவிட்டாலும், பதுளை வில் பாரிய தேடுதல் வேட்டைகள் நடத்தப்
LGOT.
அதே தினத்தில் பதுளை-பசறைப் பிரிவில் உள்ள மின்மாற்றி ஒன்றிலும் குண்டு பொருத்தப்பட்டு இருந்தது. பொது மக்கள் சிலர் தகவல் கொடுத்தமையால் கண்டுபிடிக்கப்பட்டது.
பதுளை மின்மாற்றித் தகர்ப்பு நடை பெற்று கிட்டத்தட்ட ஒரு மாத காலத்தில் மலையகத்தில் இரண்டு மின்மாற்றிகள் தகர்க்கப்பட்டன.
1802.07 அதிகாலையில் பண்டாரவளை நகளில் வெலிமட வீதியில் அமைந்திருந்த இரண்டு மின்மாற்றிகள்தான் புலிகளால் குறிவைக்கப்பட்டன.
குண்டு வெடித்ததில் ஒன்று முற்றாக நாசமானது. இன்னொன்று பாரிய சேத
Ο ΤοδΓθI.
瑟த்துடன் ஐந்து மின்மாற்றிகள் மலைய கத்தில் புலிகளால் தகர்க்கப்பட்டுள்ளன.
இவற்றின் நோக்கம் என்ன? 1) அரசிற்கு முடியுமான வழிகளில் எல்லாம் நஷ்டத்தை ஏற்படுத்தல்.
2) பிரதிப் பாதுகாப்பு அமைச்சருக்கு விடுக்கப்படும் சவால்களில் ஒன்றாக, அவரது துறையான மின்சக்தித் துறையை சீர்குலைத்தல்,
3) நாட்டின் சகல பகுதிகளிலும் பெருமளவான படையினர் பாதுகாப்புக்கு தேவை என்ற கட்டாயத்தை ஏற்படுத்தல், 4) வடக்கு-கிழக்கின் எல்லைக்குள் புத்தத்தை கட்டுப்படுத்தி வைக்கும் அரசின் முயற்சியை முறியடித்தல்,
வடக்கு-கிழக்கில் யுத்தத்தை நடத்திக் கொண்டு, கொழும்பிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துவிட்டால் போதும் என்ற திட்டத்தோடுதான் அரசாங்கம் படைப் பகிர்வை மேற்கொண்டு வருகிறது.
அரசின் தற்போதைய இராணுவ திட்டங்களுக்கு ஏற்ப, படைப் பகிர்வு முறை பின்வருமாறு அமைகிறது.
வடக்கை முழுதாக கைப்பற்றிய பின்னர் கிழக்கை பிடிப்பதுதான் நோக்கம். எனவே கிழக்கில் பிரதான நகர் மற்றும் நகர் சார்ந்த பகுதிகளில் அரச நிர்வாகம் நடக்கு மளவுக்கும், அங்குள்ள படை முகாம்களை பாதுகாக்கக்கூடிய அளவுக்கும் மட்டும் படைகளை வைத்திருப்பது
கொழும்பு பாதுகாப்புக்கு முக்கிய கவனம் கொடுத்து, புலிகளின் ஊடுருவலை
go,04 -10, 1998
யாக இருக்க வேண்டும்.
மலையகத்திலோ, சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட தென்பகுதிகளிலோ புலி களின் அச்சுறுத்தல்கள், ஊடுரு வல்கள் நடக்கக்கூடும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை. ஆனால், கதிர்காமம் பஸ் நிலையத்தில் புலிகள் நடத்திய தாக்குதல் அரசின் நினைப்பைப் பொய்யாக்கியது.
அரசு ஒரு திட்டத்தை போட்டு வடக்கு- கிழக்கில் யுத்தத்தை முன்னெடுக்க தீர்மானிக்கையில், புலிகள் அந்தத் திட்டத்தை முறி யடிக்கும் மற்றொரு தந்திரத்தை வகுத்துவிடுகிறார்கள்.
யால காட்டுக்குள் புலிகளின் ஊடுருவல், கதிர்காமத் தாக்குதல், ' மலையகத்தில் மின்மாற்றித் தகர்ப்புக்கள் என்பவையுத்த வெற் றிக்கு ஏற்ப படைப்பகிர்வை மேற் கொள்ளும் அரசின் திட்டத்துக்கு புலிகள் கொடுக்கும் பதிலடிகள் தான்.
இதன்காரணமாக நாட்டின் சகல பகுதிகளிலும் குறிப்பிட்டளவு படையினரைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டிய கட்டாயம்
அழைக்கிறார்கள் என்பது தெரிந்து பொலிஸ் வேலைக்கும் ஆட்கள் செல்கிறார்கள் இல்லை. அதனால், தற்போதுள்ள பொலிசாரில் ஒரு பகுதியினரைத்தான் வடபகுதிக்கு அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பினால், நாட்டின் ஏனைய பகுதிகளில் சோதனை அரண்களில் பணியாற்ற பொலிசாருக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு விடும்.
படைக்கும், பொலிஸ் துறைக்கும் புதிதாக ஆட்களை சேர்க்க முடியாத நிலையில் இருக்கிற படைகளையும், பொலிசாரையும் வைத்துக் கொண்டு, படைப் பகிர்வுகளைச் செய்து, பிரதான போர்முனைக்கு அதிக படையினரை ஒதுக்கிக் கொடுத்தாக வேண்டும்.
அதனை புலிகள் அனுமதிக்கப் போவ தில்லை என்பதையே நிலவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
இப்போது கிழக்கில் இருந்துதான் நாட் டின் ஏனைய பகுதிகளில் உள்ள இலக்குகளை நோக்கிய தாக்குதல்கள் திட்டமிடப்படுகின்றன. வடக்கில் இருந்து மக்கள் கொழும்புக்கு வருவதை தடுக்க வவுனியாவில் தடை முகாம் போடப்பட்டது போல், கிழக்கில் இருந்து வரும் மக்களை தடுக்க அரசு முயலுமா?
அப்படி முயன்றால், வடக்கு-கிழக்கு முழுவதையுமே தனியான பகுதியாக அரசாங் கமே பிரித்துவிட்டது போன்று ஆகிவிடும்.
அது மட்டுமன்றி, கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் தவிர, கணிசமான சிங்கள மக்களும் உள்ளனர். மூவின மக்களதும் அதிருப்திகளை
-7
மலையகத்துள் புலக ஊடுருவும் வழி அம்புக்குறியிடப்பட்டு
அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
படையினர் மட்டுமன்றி பொலிசாரும் வட துக் கொண்டிருந்தனர் பகுதிக்கு பெருமளவில் தேவைப்படுகிறார்கள். LIGOLustgotifløj 561: ஆனால், போர்முனைக்கு அனுப்பத்தான் நகருக்குள் இருந்தபோ
னிட்டு பாரிய குண் கொழும்புக்கு வெளி திட்டமிட்டனர்.
அத் தாக்குதலுக்க குண்டின் ஒரு பகுதித திருக்கிறது.
காலியில் லொறி வுடன் பல்வேறு ஊக கடற்படைத் தளப பதிக்கு குறிவைத்து கு பட்டிருக்கலாம் என்று ே
UITGAWLING) D 67677 அருகில் குண்டுவெடி முகாமை தாக்க வந்த குண்டு வெடித்துவிட்ட கூறப்பட்டன.
ஆனால் குறிப்பிட் ண்டின் எடை ஊக் லக்குகளை தாக்கப்
பத்து கிலோவுக்கு லொறியில் இருந்திருக் கடற்படை முகாம் பாரிய சேதம் ஏற்படட் அது தவிர லொ இருந்துள்ளனர். அதில் தால் இரண்டு பேர்.
அவர்களிடம் பில் இருந்துள்ளது. தற்கொ கள் இருந்ததாக கூறப் Ошла) деплп6і) дл6ілі
தீேரடிம்ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலை ஏற்படும்.
இருந்து நாட்டின் ஊடுருவும் பாதைகளில் அதிகமாக்குவதுதான் D, எரும், பொலிசாரும் படுவர். அவ்வாறான போட்டால்கூட முற்று ருவலை கட்டுப்படுத்த
கும், படையினருக்கும் காலியில் நடைபெற்ற
ண்டு கொண்டாட்டங் ழம்பு நகரில் சோதனை தீவிரமாகியிருந்தன. மக்களை வறுத்தெடுத்
முகாம் ஒன்றுக்குள் லொறியை செலுத்த வேண்டுமானால், முதலில் முகாம் காவல் அரணைத் தாக்கி, லொறி உட்பிரவேசிக்க வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
அவ்வாறான தாக்குதலுக்கு இரண்டுபேர் மட்டும் போதாது. தவிர, பிஸ்டலும் தாக்கு தலுக்கு போதுமான ஆயுதமல்ல.
கரும்புலி ஒருவர் முதலில் இறங்கி ஓடிச் சென்று காவலரணில் வெடித்தால், அதன் பின்னர் லொறி செல்லலாம் என்று கருதக் கூடும். ஆனால் அக் கருத்து சரியானதல்ல. வெடிச்சத்தத்தில் முகாம் விழிப்பாகிவிடும். உட்பிரவேசிக்கும் லொறியை நோக்கி எட்டத்தில் இருந்தே சுட்டுத் தள்ளுவார்கள் கட்டடத்தை எட்ட முன்னரே லொறி வெடித்துவிடும்.
லொறியை நோக்கி அவர்கள் சுடுவதை தடுக்கவேண்டுமானால், குறைந்தது ஐந்துபேர் கொண்ட அணியாவது கரும்புலிகளாக நவீன குறுந்தூர ஆயுதங்களுடன் உட்பிரவேசிக்க வேண்டும்.
கிரனேட் லோஞ்சர்கள் மற்றும் லோ என்றழைக்கப்படும், கையில் கொண்டு செல் லத்தக்க சிறியரக மோட்டார் ஆகியவற்றையே
இவ்வாறான தடை உடைக்கும் தாக்குதல் களுக்கு புலிகள் பயன் படுத்துவது வழக்கம்.
கலதாரி ஹொட்ட லுக்குள் குண்டுலொறி பிரவேசிக்கும் போதே தாக்குதல் அணி ஒன்றும் சேர்ந்து வந்தது. சாரதி தவிர ஐந்துபேர் வந்தனர். அதில் மூன்று பேர் கரும்புலிகள், ஒருவர் தப்பிச் சென்றார். ஐவர் uaSundgi,
கலதாரி ஹொட்டல் தாக்குதலில் நூறுகிலோ குண்டு பாவிக்கப்பட்டது. தாக்குதல் அணி கிரனேட் லோஞ்சர்கள், ரி.56 துப் பாக்கிகள் போன்றவற் றுடன் வந்தது.
கரும்புலிகள் என்ப வர்கள் தாக்குதலில் ஈடுபடும்போது இரண்டு விதமான தொழிற்பாட்டை மேற்கொள்வர்.
ஒன்று ஆயுதம் ஏந்தி தாக்கிக் கொண்டு செல்
கொழும்பு து புத்தாண்டை முன் டுத்தாக்குதல் ஒன்றை யே நடத்த புலிகள்
ாக கொண்டுவரப்பட்ட ான் காலியில் வெடித்
பில் குண்டு வெடித்த Iš E67 GN6JGfDALIITfRGOT.
திக்கு அல்லது ஜனாதி 1ண்டு கொண்டு வரப் செய்திகள் வெளியாகின. கடற்படை முகாமுக்கு ந்தமையால், கடற்படை போது இடை நடுவே து எனவும் ஊகங்கள்
ட லொறியில் இருந்த க்கப்படும் மேற்கண்ட போதுமானதல்ல.
உட்பட குண்டுதான் கிறது. து மோதியிருந்தால்கூட போதுமானதல்ல. றியில் மூன்றுபேர்தான் சாரதியையும் தவிர்த்
ஸ்டல் ஒன்று மட்டும் 60DGAU go 60) LL76ôT LITUS Iâ பட்ட போதும், அவை j5;95L"JLIL6) filei)6O)GA)
Q97. இரண்டு ஆயுதத் தாக்குதல் தொடர முடியாத நிலையிலோ, அல்லது வேறு அவசியம் ஏற்பட்டாலோ தங்கள் உடலில் அணிந்துள்ள குண்டை வெடிக்க வைப்பது. தனிநபர்களை குறிவைக்கும்போது மேற் கண்டவற்றில் இரண்டாவது தொழிற்பாட்டை மட்டும் செய்வர். கூட்டத்தோடு கூட்டமாக நின்று இலக்கை குறிவைக்க வேண்டி இருக்கையில் ஆயுதம் கொண்டு செல்ல இயலாது.
ஆக, எவ்வாறு பார்த்தாலும் காலியில் வெடித்த லொறியில் காணப்பட்ட குண்டின்
எடையும், அதில் இருந்தோரின் எண்ணிக்கை
மற்றும் ஆயுதங்கள் காணப்படாமை என்பவை, குறிப்பிட்ட லொறி இலக்கு நோக்கி சென்ற லொறியல்ல என்பதை உறுதிப்படுத்துகின்றன. குறிப்பிட்ட முகாமை தாக்குவது புலிகளின் இலக்காக இருந்திருக்கலாம். ஆனால் குறிப்பிட்ட லொறி மட்டும்தான் தாக்குதலுக்கான கருவி என்ற ஊகம்தான் தவறு.
குறிப்பிட்ட முகாமையோ, அல்லது கொழும்புக்கு வெளியே உள்ள பிரிதொரு இலக்கையோ தாக்கியழிக்க கிழக்கில் இருந்து குண்டுகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கொண்டு வந்து சேர்க்கப்பட்டுள்ளன.
படிப்படியாக கொண்டுவரப்பட்ட சகல குண்டுகளையும் ஒரு இடத்தில் வைத்து ஒன்று சேர்த்தபின்னர் தாக்குதல் குழுவுடன் இலக்கு நோக்கிப் புறப்பட திட்டமிட்டிருக்கலாம்.
அல்லது மட்டக்களப்பில் இருந்து காலி வழியாக கொழும்புக்குள் உள்ள தங்கள் இரகசிய தளத்திற்கு குண்டை கொண்டுவந்து
TäGüJELIT
சேர்க்க முயற்சித்திருக்கலாம்.
எப்படியோ, வெடித்திருப்பது இலக்கு நோக்கி வந்த லொறிதான் என்று படைத் தரப்பு திருப்தியாக கூறுவது பிரசார தம்பட்டம் மட்டும்தான்
முன்னரும் இரத்மலானை வீடு ஒன்றில் சில ஆயுதங்களை பிடித்துவிட்டு, கொழும் பில் புலிகளின் பாரிய தாக்குதலுக்கான சகல முஸ்தீபுகளையும் கண்டுபிடித்து விட்டதாகக் கூறினர்.
மாட்டிய ஆயுதங்கள் விமான நிலைய தாக்குதலுக்கு போதுமானவையல்ல. மாட்டியவர்களும் பிரதானமானவர்களல்ல என கூறியிருந்தோம் கலதாரி ஹொட்டல் குண்டுவெடிப்பு அதனை உறுதி செய்தது. ஆனால், படையினர் வெளியே என்ன கூறினாலும், காலியில் மீதிக் குண்டுகளைத் தேடி பாரிய தேடுதல் ஒன்றை நடத்தி யுள்ளனர்.
இதற்கிடையே காலிக்குண்டு கடற்படை தளபதியை குறிவைத்து கொண்டுவரப் பட்டது என்பதும், ஜனாதிபதியை இலக்காகக் கொண்டது என்பதும் காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதைதான்.
கடற்படை தளத்திற்குள் தனிநபர் ஒருவரை குறிவைத்து குண்டுத்தாக்குதல் நடத்த முடியாது. பாரிய தளத்தில் அவர் எந்த மூலையில் இருப்பார் என்பது u TUákeš Garfulů?
அது மட்டுமல்ல, குண்டுவெடித்தது அதிகாலையில் அதற்கு முன்னர் முதல் நாள் இரவே கடற்படைத் தளபதி சென்று விட்டார். அங்கு அவர் தங்கி இருந்ததாக கூறப்படுவது தப்பான செய்தி
ஜனாதிபதி 30.12.97ல் காலி செல்ல விருந்தார். அவரை தாக்க திட்டமிட்டிருக்க லாம் என்பது இன்னொரு ஊகம்.
அந்த ஊகத்தை புறக்கணிக்க முடியாது. ஆனால், அப்படி தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தால்கூட, குறிப்பிட்ட லொறியில் காணப்பட்ட குண்டின் எடை போதுமானதல்ல. தவிர, லொறியையும் பாவிக்க முடியாது.
லொறியைக் கண்டாலே மரண தூதனைக் கண்டதுபோல படையினர் உஷாராகிவிடும் காலம் இது. எனவே ஜனாதிபதியின் வாகனத் தொடர் செல்லும் பாதையிலோ ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிப் பக்கமோ லொறி செல்ல படையினர் அனுமதிக்க மாட்டார்கள் தடுத்து நிறுத்தி விடுவர்.
எனவே, ஜனாதிபதி இலக்காக இருந்திருந்தால் லொறியில் கொண்டுவரப் பட்ட குண்டும், ஏற்கனவே கொண்டுபோய் ஓரிடத்தில் சேர்க்கப்பட்ட குண்டுகளையும் தாங்கிய வேறு ஒரு வாகனம்தான் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கும். எனவே, இலக்கு எது? ஏற்கனவே மேலும் குண்டுகள் கொண்டுவரப்
பட்டுள்ளதா? என்பதையெல்லாம் அறிய முடியாமல் பாதுகாப்புத் தரப்பினர் திணறுகின்றனர்.
காலிக் குண்டு வெடிப்பு எப்படி ஏற்பட்டது? பொலிஸ் சோதனை அரணுக்கு நூறுயார் தூரத்தில் லொறி நிறுத்தப்பட்டி ருக்கிறது.
வேறு வாகனம் ஒன்றை சோதனை அரணில் சோதனையிடும்போது, தாம் புறப்பட்டுச் செல்லலாம் என காத்திருந் திருக்கலாம்.
பொலிசாருக்கு சந்தேகம் வராதிருக்க லொறியில் ஏதோ கோளாறுபோன்று காண்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் செய்த தவறால், வெடி விபத்து ஏற்பட்டுவிட்டது என்று நம்ப இடமுண்டு.
இவ்வாறான வெடி விபத்துகள் முன்னர் தரையில் மட்டுமன்றி, கடலில்கூட புலிகளுக்கு நேர்ந்தது உண்டு.
ஆனால், வடக்கு-கிழக்கு யுத்தத்தில் அரசு கடும்போக்கை கையாளும்போது நாடெங்கும் யுத்தத்தின் அதிர்வுகள் கேட்கும் என்பதை புலிகள் நிரூபிக்க முனைவது மட்டும் உண்மை! யுத்தத்தையோ, படைகளையோ அரசு தனது திட்டப்படி நடத்திச் செல்வதையும் புலிகள் அனுமதிக்கப் போவதில்லை.

Page 6
அமைச்சர்களை நியமி தார் பிரேமதாசா தம்முடன் பேச்சு நடத்தும் அமை சர்கள் தங்களுக்கு பிடிக்காதவர்களா இருக்கக்கூடாது என்று புலிகள் கூ aflLL6öIsr.
யாழ் நூலகத்தை பொசுக்கிய நட வடிக்கைக்கு தலைமை தாங்கிய காமி திசநாயக்கா தேசியப் பாதுகாப்பு அமை சராக இருந்து கடும் போக்காளரா நடந்து கொண்ட அத்துலத் முதலி இ வரும் பேச்சில் கலந்து கொள்வை புலிகள் விரும்பவில்லை.
அதனால் புலிகளுடன் பேச நியமி கப்பட்ட அமைச்சர்களில் அந்த இரண் பேரும் இடம் பெறவில்லை.
காமினியும், அத்துலத் முதலியு தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்ற பட்டியலில் இருந்தனர்.
ஏனைய இயக் ரசியலில் ஈடுபட பி
அரசியல் இருப்பிற்கான விடயமாகக் கருதின. அதற்குப் பயன்படுத்தின. நாம் அவர்களைப்
'?: இந்தியா : ரியாக இருக்காது ஏ த்த நிறுத்தம் என்பதற்கே இடமில்லை ன்று பிரகடனப்படுத்திய போர்க் குணாம்சம் காண்டவர்களாகவே பேச்சுவார்த்தைகளில் லந்து கொள்கிறோம்.
உயிர் வாழ்வதற்கான கவசமாக பயன்
தமிழ் மக்களுக்கு எதிரான சக்திகளாக தங்களால் சுட்டிக் காட்டப்பட்ட மேற்கண் அமைச்சர்களுடன் கைகுலுக்குவதை புலி கள் விரும்பவில்லை.
குறிப்பிட்ட அமைச்சர்கள் கலந்து கொள்வதாக இருந்தால், பேச்சை நிறுத்தி விட்டு திரும்பிவாருங்கள் என்பது தங்கள் பிரதிநிதிகளுக்கு பிரபாகரன் போட்டிருந்த
விகள் இப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கTள்ளவில்லை.
வெளியேறிய பின்னர்
இந்தியப் படைகள் வெளியேறுமானால் சிறிலங்காப் படைகள் தமிழர்களை அழித் தாழித்துவிடும் என்று இந்திய அரசின் பிரசார சாதனங்கள் கூறிவருகின்றன.
காமினி திசநாயக்காவையும், வடமராட்சி ஒப்பரேஷன் லிபரேஷனில் நடைபெற்ற
மற்றும் பிரேமதாசாவின் மகன்
பிரேமதாசாவுடன் புலிகள் இயக்கப்பிரதிநிதிகள் படுகொலைகளுக்காக அத்துலத் முதலிக் இந்தியா வெளியேறியபின்னர் தமிழீழம் கும் மரண தண்டனை விதிப்பது என்ற பிரதேசங்களில் சிறிலங்காப் படைகள் : முடிவு விடுதலைப் புலிகளால் முன்னரே எடுக்கப்பட்டுவிட்ட முடிவாகும்.
புலிகள் இயக்கத்தினருடன் பேச்சு நடத்துவதற்காக உயர்கல்வி அமைச்சர் எ.சி.எஸ் ஹமீத், மின்சக்தி எரிபொருள் அமைச்சர் பெஸ்டஸ் பெரேரா, காணி நீர்ப்பாசன மகாவலி அமைச்சர் திரு.பி. தயாரத்தினா, தகவல்துறை அமைச்சர் லொக்கு பண்டார ஆகியோர் புலிகளுடன் பேச்சு நடத்த நியமிக்கப்பட்டனர்.
பிரேமதாசா அரசுடன் பேச்சு தொடங்கியதில் இருந்தே புலிகள் வெளி யிட்ட கருத்துக்கள் அனைத்தும், பலவீன மான ஒரு தரப்பின் கருத்தாகவோ, மக்களிடம் இலங்கை அரசுமீது நம்பிக் கையை ஏற்படுத்தும் விதமாகவோ இருக்க வில்லை.
தாக்கலாம் என்பதால், முதலையின் பிடியில் இருந்து விடுபடத் தயங்குவது எந்தளவு என்ற நம்பிக்கையில் அர்த்தமற்றதோ, அதைப்போலத்தான்
இலங்கை அரசுடன் புலிகள் பேச்சு நடத்துவது ஏன்? என்ற கேள்விகளுக்கு புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் விளக்கம் அளித்திருந்தார்.
ஈழப் போராட்ட வரலாற்றில் புலி களுக்கும் அரசுக்கும் இடையே நடை பெற்ற முதலாவது பேச்சுவார்த்தை என்ப தால், அப் பேச்சுவார்த்தை தொடர்பான புலிகளின் விளக்கத்தை வாசகர்கள் அறிந் திருப்பது அவசியம்.
அன்ரன் பாலசிங்கம் கூறிய கருத்துக்
புலிகள் நோக்கமாகக் கொண்டிருந்தால், இந்திய அரசினையும், ஆளும் வர்க்கத்தினை யும் எஜமானர்களாக ஏற்று இலகுவாக
எத்தனையோ சோதனைகளையும், வேதனைகளையும் தாங்கி ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட இந்தியப் படைகளை எதிர்த்து
J.GT:
சர்வதேச அபிப்பிராயத்தை எமக்கு சாதகமாக வென்றெடுத்தல் என்பதோடு இந்தியப் படைகளை வெளியேற்றுவதற் கான சூழலை உருவாக்கவும், இப் பேச் சுவார்த்தை அவசியமாகிறது.
இந்தியப் படைகளை வெளியேற்று தல் என்பதில் உள்ள அடிப்படை ஒற்றுமை புலிகள், சிறிலங்கா அரசு பேச்சுவார்த்தை இடம்பெறுவதற்கான அத்திவாரத்தினை அமைத்துக் கொடுத்
முரண்பட்ட சக்திகள் பேச்சுக்களில் ஈடு படுவது வரலாற்றில் ஒன்றும் புதுமை IIGÜGl).
எமது வரலாற்றினை முன்நோக்கி நகர்த்துவதற்கான சூழ்நிலையை உரு வாக்க முடியும் என்பதன் அடிப்படை யிலேயே விடுதலைப் புலிகள் சிங்கள அரசுடனான இப் பேச்சுக்களை ஒர் ராஜதந்திரநகர்வாக மேற்கொள்கின்றனர். மேடை அரசியலை நடத்திய
பிரபாகரன் விரும்பியிருந்தால் மாகாண சபை முதல்வராக வருவதற்கான சகல வாய்ப்புக்களையும் இந்திய அரசு வழங்கி இருக்கும்.
தனியான மாளிகை தனியான பாதுகாப் புப்படை போன்ற ஏகப்பட்ட பந்தாக்களுடன் ஒருநாட்டின் பிரதமருக்கு ஈடான கெளர வத்துடன் பிரபாகரன் இருந்திருக்கமுடியும் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ங்களுக்கு பயந்து பாகரன் தயங்கியிருக் பது எவ்வகையிலும்
துரையப்பா முதல்
காமினி வரை
னெனில் அந்த இயக் லவீனமும் புலிகள்
அச்சுறுத்தல் மத்தியில் ள் உயிரைப் பணயம் ாட்டியில் குதித்துள் கொள்கின்றன. இந்த ாறு துணியும்போது கங்களை நினைத்து
து வேடிக்கைதானே!
பேச்சு நடத்த புலிகள் புலிகளுடன் ஒருவர் பர்தான் முகை தீன், க்கைக்குரிய உதவியா
ளராக இருந்தவர்.
மல் அவரை பிரே மதாசாவை தீர்த்துக்
படுத்தக்கூடிய நபர் புலிகள் கணிப்பிட்டு
தாசாவுடன் புலிகளின்
கொண்டிருந்தபோது, கள் பரிமாறிக் கொண்
கதீன் செய்த காரியம் வனத்தில் விழுந்தது.
பார்வையில் படாது சிற்றுண்டி ஒன்றை நசிபார்த்துக் கொண்டி
மன்னன் ஆசையுள்ள இடத்தில் தட்டினால்
ܝܵܐ ܠ>
காட்டித் தரப்போகிறது. திட்டங்கள் தயார் ன்று ஒரு அறிவிப்பு வரும்.
பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்
த்திரிகைகளில் கொட்டை
சய்திகள் வரும்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். அலுவலகங்கை
நாக்கி மக்கள் படையெடுப்பர் வேலை
தடித் தருவார்கள் என்ற நம்பிக்கையி
ங்கள் பெயர்களை பதிவு செய்துவிட்
ாத்திருந்தவர் எண்ணிக்கை ஏராளம்
இடம்பெயர்ந்த மக்களுக்கு புதிய கு
இலங்கையில் இருந்து முதற்கட்டமாக திரும்பிய இந்தியப் பட்ையினருக்கு தமிழ் ாட்டின் தலைநகரான சென்னையில் வேற்பளிக்க ஏற்பாடு சய்யப்பட்டிருந்தது.
சென்னையில் சென்று இறங்கிய இந் தியப் படையினருக்கு ஏமாற்றம்
ாத்திருந்தது.
அவர்கள் எதிர்பார்த்தளவுக்கு 2 sÖFIG, ான வரவேற்பு எதுவும் கொடுக்கப்பட
தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி ரவேற்கச் செல்லவில்லை.
LLSLeSSeeSMTSASATAeASMASMeMMASeSeTeAAS AAAA
gFu u 26OTI' கொழுழ்பில் புலிகள்!
ଘି...{.. மே 6 கொழும்பு சென்றுள்ள தமி Nழ விடுதலைப்புலிகள் இயக்கப் பிரமுகர்கள் அனேவரும் சய žkar " வில்லைகளு வைத்திருக் கின்றனர். T
இது பற் காழும்புப் பத் திரிகையாளர் ஒருவர் விடு தலைப் புலிகள் இய்க்க அரசியல் பிரிவுத் தலைவர் திரு. யோகி யிடம் கேட்டார்.
அறிவித்துக் கொண்டிருந்தது.
இந்தப் பழைய சம்பவத்தை இப்போ
- E -s / . . . . .
- سلاسم
ட்டனராம். காமினி
மோ அறிந்து பிரேம நின் பின்னர் கூறிய
முழக்கங்கள்
LDUT 06:00, 1960L60 L
என்பதும் இலங்கை நன்வைத்த கோரிக்கை
ILI LJGOL46T OGLJEMBш ாரிக்கையை வலியுறுத்த ருந்தனர். காணசபையில் ஆளும் ஆர்.எல்.எஃப். இய த ஆசை வார்த்தை
|னரமைப்புக்கு கனடா
கொண்டிருக்கும் தமிழ்க் கட்சிகளும், மக்களுக்கு இனிக்க இனிக்க ஆசை வார்த்தை கள் கூறிவருகின்றன. ஆனால் இதெல்லாம்
உங்களுக்குத்தான் வாக்கு என்று இனிக்க இனிக்கப் பேசிவிட்டு, மக்கள்
வந்தனர்-சென்றனர் இலங்கையில் இருந்து கட்டம் கட்டமாக இந்தியப் படையைத் திரும்ப அழைக்க
இந்திய அரசு முடிவு செய்திருந்தது.
அதனையடுத்து வடக்கு-கிழக்கில் பல குதிகளில் இந்தியப் படை முகாம்கள்
பேச்சுக்கள் நடத்த திருக்கும் இந்த வேளையிலும் சயனைட்வில்லை இளக் கொண்டு வந்திருக்கிறீர்களா?
இக் கேள்விக்குப் பதிலளிக்
_) கையில் திரு. யோகி, "ஆம்,
எங்கள் உயிர் உலே விட்டுப் பிரியும் வரை சயனேட் வில்லை Trži 39, Gir o Lubao u ஒட்டிக் கொண்டிருக்கும் என்று  ெ லளித் ர்ர்.
SS S SS S SS S SS S SSS S S SSS SSS
வழக்கமாக இப்படியான நிகழ்ச்சிகள் எந்த மாநிலத்தில் நடைபெற்றாலும், அந்த மாநிலத்தின் முதலமைச்சர் செல்ல வேண் டும் கலந்துகொள்ள வேண்டும்.
ஆனால், தமிழக முதல்வர் இந்தியப் りのみ Qgróa)
தமிழக சட்டசபையில் அப் பிரச் F60)60760)LU JF-6IILITAL 776öTTİT56öz.
"இந்திய படை அமைதிப்படையாக
வில்லை" என்று கூறினார் கலைஞர்
Giura செய்தி
இலங்கை அரசுடன் புலிகள் பேச்சு நடத்திய காலகட்டத்தில் இலண்டனில் உலகத் தமிழர் சம்மேளனத்தின் மாநாடு நடைபெற்றது.
அந்த மாநாட்டுக்கு பிரபாகரன் விடுத்த செய்தியில் பின்வருமாறு கூறியிருந் 5IIII
தமிழீழத்தை நோக்கிச் செல்லும் லட்சியப் பாதையில் முட்டுக் கட்டை போட எந்தச் சக்திகள் முயன்றா லும் அதற்கு இடமளிக்கமாட்டோம்
பிரபாகரனின் செய்தி அதுதான். இலங்கை அரசுடன் நடைபெற்ற பேச்சுக்
"இந்தியப் படை வெளியேறிய பின் னர், சிறிலங்கா படைகளை வெளியேற்ற
GLIIILDIP
ட- (தொடர்ந்து வரும்)

Page 7
யாழ் குடாநாட்டில் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெற்று முடிவதற்கு முன்பாகவே அத் தேர்தலை தமது அரசியல், இராணுவ நலன்களுக்கு ஏற்ப ஆட்சியாளர்கள் பிரசாரப்படுத்தத் தொடங்கியுள்ளனர். சிவில் நிர்வாகத்தை மக்களிடம் ஒப்படைப்பதற்கான தேர்தல் எனவும், மக்களின் மனோநிலையை எடைபோடும் அளவுகோல் எனவும் ஆட்சியாளர்களும், அவர்களின் ஆதரவு விமர்சகர்களும் கூறத் தலைப்பட்டுள்ளனர். காணி அமைச்சரும், பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளருமான திருஜெயரத்ன அவர்கள் கருத்து வெளியிடுகையில், "உள்ளூராட்சித் தேர்தலின்பின்னர் யாழ் குடாநாட்டில் படையினர் முகாமுக்குள் சென்றுவிடுவர்" எனத் தெரிவித்திருக்கிறார்.
இக் கருத்தானது, யாழ் மாவட்ட உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் அப்பட்டமான பொய்ப் பிரசாரங்களும், உண்மைக்கு முற்றிலும் மாறான சித்தரிப்புக்களும் ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்படப் போவதற்கான அறிகுறியாகவே அமைந்திருக்கிறது. இங்கு மட்டுமல்ல, உலக வரலாற்றில் போராட்டங்களும், உள்நாட்டுப் பூசல்களும் எங்கெங்கு தீவிரமாக நடைபெற்றனவோ, அங்கெல்லாம் ஆட்சியில் இருந்தோர் தேர்தல் நாடகங்களை அரங்கேற்றி வந்துள்ளனர். ரசியப் புரட்சிக் காலகட்டத்தில் மக்களை திசைதிருப்பவும் புரட்சி மீதான நம்பிக்கையை இழக்கச் செய்யும் தேர்தல் Lorougoslai LDš5606IT 4)45606Jš4 முயற்சிக்கப்பட்டது. கியூபாவில் ஆயுதப் போராட்டம் மேலெழுந்தபோது, அங்கு பதவியில் இருந்த சர்வாதிகாரி பாடிஷ்டாவால் பாராளுமன்ற, நகராட்சிமன்ற தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. இந்தியாவிலும் பஞ்சாப், காஷ்மீர் போன்ற மாநிலங்களில் மக்கள் எழுச்சிகளை திசை திருப்பவும், அங்கு அமைதி நிலவுகிறது என்று காட்டவும் சட்டசபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டன. இவ்வாறு வரலாற்றில் பல முன்னுதாரணங்கள் உள்ளபோதும், மேற்கண்ட முறையிலான திசை திருப்பும் தேர்தல் அணுகுமுறைகள் இறுதியில் 2AsyTsi ய சந்தித்திருக்கின்றன. தேர்தல் சுதந்திரமாக நடக்க முடியாத நிலையில், அச்சத்துக்கும், பீதிக்கும் மத்தியில் மக்களை வாக்களிக்க நிர்ப்பந்திப்பது மூலம், தமக்கு சாதகமான முடிவுகளை எட்டவே ஆட்சியில் இருப்போர் முயன்று வந்திருக்கின்றனர். இலங்கை இனப்பிரச்சனை வரலாற்றிலும், தேர்தல்களை தங்கள் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ள ஆட்சியாளர்கள் முயன்று வந்துள்ளனர். 981ம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலில் பாரிய மோசடிகள் யாழ் மாவட்டத்தில் நடைபெற்றன. யாழ் நூல் நிலையம், ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம் என்பவற்றை தீயிட்டுப் பொசுக்கி மக்களை பீதியில் தள்ளினார்கள். அரசுடன் மோதினால் யாழ் நகரே அழிந்துபோகும் என்பதுபோன்ற அச்சுறுத்தலை ஏற்படுத்தி மக்களை வாக்களிக்காமல் தடுப்பதும், வாக்குப் பெட்டிகளை நிரப்பி தமது
வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதுமே அன்றைய ஆட்சியாளரின் நோக்கமாக இருந்தது.
75ல் நடைபெற்ற காங்கேசன்துறை இடைத்தேர்தல், 1977ல் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தல், 1979ல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் என்பவற்றில் தமிழீழமே முடிந்த முடிவு
சந்திக்
சிெ வந்தால் பத்தும் பறந்துபோகும் என்பார்கள் பதவி ஆசை வந்தாலும் அப்படித்தான்.
யாழ் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் தமிழ்க் கட்சிகள் தாங்கள் கடந்து வந்த பாதைகளையெல்லாம் மறந்து விட்டன. கொள்கைகள், கோட்பாடுகளை யெல்லாம் அவ்வப்போது அணிந்து கொண்ட சட்டைகளாக உரித்துப் போட்டு
LeT.
உள்ளூராட்சித் தேர்தலில் சாதி ரீதி பாகவும், மத ரீதியாகவும் தரம்பிரித்துப் பார்த்து வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ள னர். அது மட்டுமல்ல, நாங்கள்தான் உங் கள் சாதிக்காரருக்கு இடம் கொடுத்திருக் கிறோம்" என்று கூறியும் வாக்குக் கேட் கிறார்கள்.
சாராய வியாபாரிகள், ஒடுகாலிகள் இன்னொரு இயக்கத்தில் இருந்து பஞ்சமா பாதகங்கள் செய்துவிட்டு தாவி வந்தவர்கள் என்று பல ரகங்களில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள்தான் தமிழ்க் கட்சிகள் மக்களுக்கு பரிசளிக்கப்
O4-10, 1998
கு வராத குங்
என்பதற்கு ஆதரவாக தமிழ் பேசும் மக்கள் ஏகோபித்தளவில் வாக்களித்திருந்தனர். அத் தேர்தல்களில் ஆளும் கட்சி வேட்பாளர்கள் மட்டுமன்றி, அன்றைய எதிர்க்கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களும் மண் கவ்வியிருந்தனர்.
தென்னிலங்கைக் கட்சிகளை மக்கள் நிராகரித்து, தமிழீழமே முடிந்த முடிவு தன்மானமே எங்கள் மூச்சு என்று ஒரு கொடியின் கீழ் அணிதிரண்டு நின்றதை உலகம் உற்றுக் கவனித்தது.
எனவேதான், தமிழ் மக்கள் அரசுடன் நிற்கிறார்கள், ஐ.தே.கட்சி ஆட்சியில் நம்பிக்கை வைத்துவிட்டனர் என்று வெளியுலகில் காண்பிக்கக்கூடியளவில் மோசடியான தேர்தல் ஒன்றை யாழ் மாவட்டத்தில் நடத்த ஆட்சியாளர்கள் திட்டமிட்டனர்.
அன்றைய ஆட்சியின் பிரதான அமைச்சரும், அன்றைய ஜனாதிபதி ஜே.ஆரின் சிஷ்யருமான காமினி திசநாயக்கா தலைமையில் பெரும் குண்டர் படை ஒன்று யாழ் நகரில் முகாமிட்டிருந்தது.அந்தக் குண்ட்ர்படையும், பொலிசாரும்
அரசுக்கு எதிரான ச GutILLUst- (UptquIII முடிவுகள் தமக்கு ப GTGOT SOWUJE KUB3JUDITIG மாற்றக்கூடிய வாய்ப் all LTutu G325 and Од подаб, ордијац) и போன்றவை அனைத் பிரச்சனைக்குரிய பகு நடத்தும் முடிவுகள்
எடுக்கப்படுவதுண்டு. பாதகமான சூழல் இ கருதினால், ஜனநாயக முழக்கங்களை ஆட்சி
சேர்ந்தே யாழ் மண்ணில் வெறித்தாண்டவமாடினர். தமிழ் மக்களின் உண்மையான உணர்வுகளை வெளியுலகின் முன்னால் திரித்துக் காட்டுவதுடன் யாழ் நகரில் தாங்கள் நடத்திய வெறியாட்டத்தை மூடிமறைக்கக்
ang ugTa, LDTalLL 9 hanggga சபைத் தேர்தலின் முடிவை மாற்ற நினைத்திருந்தனர். எனினும் யாழ் மாவட்ட மக்கள் மிகவும் துணிச்சலுடன் வாக்குச் சாவடிகளுக்கு சென்றதுடன், கூட்டணியின் சின்னத்துக்கே பெருவாரியாக வாக்களித்திருந்தனர். அதனால் அத்தேர்தலில் வாக்குப் பெட்டிகள் பலவற்றை மாற்றியும், கள்ளவாக்குகள் போட்டும்கூட
ட்சியாளர்கள் நினைத்ததை சாதிக்க
இந்தியப் படை காலத்தில் வடக்கு கிழக்கில் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல்,
பாராளுமன்றத் தேர்தல் என்பவையும் இந்திய அரசின் நோக்கங்களுக்கு ஏற்பவே நடந்து முடிந்திருந்தன. வடக்கு கிழக்கில் அமைதி நிலவுகிறது. விடுதலைப் புலிகள் தவிர்ந்த வேறு கட்சிகளுக்கே மக்கள் ஆதரவு உண்டு போன்ற தோற்றப்பாடுகளை ஏற்படுத்தவே இந்திய அரசு விரும்பியது. எனினும் குறிப்பிட்ட தேர்தல்களில் வெற்றி பெற்ற கட்சிகளால் இனப்பிரச்சனைத் தீர்வில் பிரதான பாத்திரம் வகிக்க இயலவில்லை. கேலிக்கூத்தான தேர்தல்கள் மூலம் தங்களுக்கு பிடித்தமான урц-644606п எட்டுவது தங்களுக்கு ஏற்ற தலையாட்டிகளை மக்களின் தலைமைச் சக்திகளாக காண்பிக்க முற்படுவது போன்ற அணுகுமுறைகள் இங்கும் தோல்விகளையே சந்தித்துள்ளன. ஆயினும், சில சமயங்களில் தற்காலிக வெற்றிகளை எட்டக்கூடும். ஏன் எனில் தங்கள் விருப்பு வெறுப்புக்கு ஏற்ற சூழ்நிலை இருப்பதாக கணிப்பிடும்போதுதான் பிரச்சனைக்குரிய பிரதேசங்களில் ஆட்சியாளர்கள் தேர்தல்களை அறிவிக்கின்றனர்.
●
போகும் உள்ளூர் தலைவர்கள்.
1977ம் ஆண்டுத் தேர்தலில் சாதி, மத பிராந்திய பாகுபாடுகளுக்கு வேட்டு வைக் கப்பட்டது. தமிழ் பேசும் மக்கள் அனை வரும் ஒரே மக்களாக எழுந்து நின்ற காட்சியினை உலகம் கண்டது.
கிறிஸ்தவரான தந்தை செல்வா
தமிழ்பேசும் மக்களின் தலைவராக உயர்ந்து நின்றார். மதம் அங்கே ஒதுங்கி நின்றது. வராது வந்த மாமணிபோன்ற அந்த
ஒற்றுமையை கட்டிக்காத்து, உரிமைப் போரை நடத்த கூட்டணித் தலைமை தவறியது.
தாம் முன்வைத்த கொள்கைகளுக்கு கூட்டணியினர் எந்தளவு விசுவாசமாக இருந்தனர் என்பது சந்தேகத்துக்குரியதாக இருக்கலாம். அதற்காக கூட்டணியினர் முன்வைத்த கொள்கைகள் தவறானவை என்று ஒருநாளும் அர்த்தமாகாது.
கட்டி போட்டுவிட்டு, ! முடியாமையை நியாய காரணங்களையே தேடு 1972ல் சிறீலங்கா சுதந் அரசாங்கத்தால் புதிய கொண்டு வரப்பட்டது. மக்களை இரண்டாம் பிரஜைகளாக்கும் அந்த அரசியலமைப்பை எதி தந்தை செல்வா அவர் காங்கேசன்துறை பாரா உறுப்பினர் பதவியைத் "புதிய அரசியலமைப்ை ஏற்கவில்லை என்று ந ஏற்கின்றனர் என அர கூறுகிறது. இதில் யார் சரியென்று அறிய காங் இடைத் தேர்தல் ஒன்ை தமிழ் மக்களின் என்று அறைகூவல் வி Garcial III. 3.10.72ல் தந்தை செல்ல பதவியைத் துறந்திருந்த சுதந்திரக் கட்சி அரசா ஆண்டுகளாக இடைத் பின்தள்ளி வந்தது. இடைத்தேர்தல் நடத்தப் செல்வா அவர்கள் மா
ஈரோஸ் முன்னா குமார் தனது கட்டுரை ஒ போல, சரியான தொட வர்கள் ஆரம்பித்து வை பொருத்தம்.
J., LLGOsfiúgó, L96öT6 இளைஞர்களும், யுவதி பிரிவினைகளை எதிர் புடன் செயற்பட்டனர். தனர்.
ஆனால், இன்று கொடுமை. தமிழ்க் கட்சி வெற்றிகளுக்காக சாதி, தட்டி எழுப்பத் தொட
தேர்தல் வெற்றிக்கா லாம். மக்களையும் ஏம Lugorasarantid, citat Gain (G); IT GIGONGITU, Gin Gaul GSSTIL றால் போதும் என்ற அ நிலையை தங்கள் உறுப் கட்சித் தலைமைகள் ஊ தங்கள் உறுப்பி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திகள் தேர்தலில் சூழல் தேர்தல் BASUDITAS LDTUDJUD (TGi), «FIngi545LDITas க்கள், மக்களை தச் சாவடிகளுக்கு நிலை
தயும் ஆராய்ந்தே களில் தேர்தல்
நக்கும் எனக்
பற்றிய தங்கள் ாளர்கள் முட்டை
தமிழ் மக்கள் நிராகரித்துவிட்டனர் என்பதும் தெட்டத் தெளிவாகிவிடும் எனத் தெரிந்துதான் அரசாங்கம் பின்வாங்கிக் கொண்டிருந்தது.
அப்போது இடைத் தேர்தல் நடத்தப்படாமைக்கு சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் கூறிய காரணம், இன்றைய சூழலில் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடியதாகும். "வட பகுதியில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. அரசாங்க ஆதரவாளர்கள் தாக்கப்படுகிறார்கள் மனிதனை மனிதன் பிடித்துத் தின்பதைத் தவிர மற்றெல்லாக் கொடுமைகளும் அங்கு நடக்கின்றன" என்று ஆட்சியாளர்கள் அன்று காரணம் கூறியிருந்தனர்.
அக் காலத்தில் இலங்கையிலேயே அமைதிப் பூங்காக்களாக திகழ்ந்தவை வடக்கு-கிழக்குப் பகுதிகளாகும். அதே காலத்தில் கெஸ்பாவ, நுவரெலியா, புத்தளம், இரத்தினபுரி ஆகிய நான்கு தொகுதிகளில் அரசாங்கம் இடைத்தேர்தல் நடத்தியிருந்தது. இவற்றில் ஒரு தொகுதியில் ஆளும் கட்சி வேட்பாளர் சுடப்பட்டு காயமடைந்தார். அவ்வாறு நடந்தும் இடைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருக்கவில்லை. எனவே, தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களில் தமது நலன்களுக்கு ஏற்பவே ஜனநாயக உரிமைகளை வழங்குவதும், பறிப்பதும் ஆட்சியாளர்களின் அணுகுமுறைகளாக தொடர்ந்து வருகின்றன. 1972ல் காங்கேசன்துறையில் மனிதரை மனிதர் தின்னும் நிலை இருக்கவில்லை. ஆனால் இன்று
தேர்தல் நடத் படுத்தும் NGIT.
திரக் கட்சி
அரசியலமைப்பு
தமிழ் பேசும் தரப்
ர்த்து கள் தனது ளுமன்ற
துறந்தார். ப தமிழ் மக்கள் ாம் கூறுகிறோம். FITTEJJED
சொல்வது கேசன்துறையில் ற நடத்துங்கள் Lu & GBK GBL umbo டுத்தார் தந்தை
IIT 9,607. TII. fra sig, ங்கம் இரண்டு தேர்தலைப்
பட்டால் தந்தை பெரும் வெற்றி
யாழ் குடாநாட்டில் அறுநூறுக்கு மேற்பட்டோர் படையினரால் கொல்லப்பட்டுவிட்டனர் என்பதை சர்வதேச மன்னிப்புச் சபையே உறுதி செய்துவிட்டது. 1972ல் பதவியில் இருந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியினர்தான் இன்றும் ஆட்சியில் உள்ளனர். அன்று என்ன காரணம் கூறி தேர்தலை நடத்த மறுத்தனரோ இன்று யாழ் குடாநாட்டில் அந்த நிலை உண்மையாகவே நிலவுகிறது. அப்படியிருந்தும் மாவட்டம் மு உள்ளூராட்சித் தேர்தலை நடத்திட நாள் குறித்திருக்கின்றனர். இன்றைய சந்திரிக்கா அரசாங்கம் பதவிக்கு வந்தபின்னர் தென்னிலங்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை ஒத்திப் போட்டு வந்தது. அதே சமயம் வடபகுதியில் உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப் போவதாக அறிவித்திருந்தது. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக நின்று பின் தள்ளிப்போடக் கோரியதால்தான், பின்னர் வடபகுதி உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. எனவே, சோழியன் குடுமி கம்மா
பெறுவதுடன், புதிய அரசியலமைப்பை
ஆடாது என்பது போன்றே, யாழ் குடாநாட்டில் ஆட்சியாளர்கள் தேர்தல் நடத்துவதும் தங்கள் சொந்த நலன்களுக்காக மட்டுமே என்பது தெள்ளத் தெளிவாக அவதானிக்கக் கூடியதாகும். வடக்கு-கிழக்கில் சிவில் நிர்வாகம் ஒன்று தோன்ற வேண்டுமேயானால் போருக்கு முடிவு காணப்பட்ட பின்னரே சாத்தியமாகும். அதுவரை மாகாணசபைத் தேர்தல்களோ, மாநகர சபைத் தேர்தல்களோ எவை நடைபெற்றாலும் அனைத்துமே வெறும் கண்துடைப்பாகத்தான் அமைந்திருக்கும். இவ்வாறான தேர்தல்கள் அரசின் தீர்வு முயற்சியில் காணப்படும் தாமதங்களை மூடிமறைக்கவும் உதவுகின்றன. தற்போதைய யாழ் மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் அமளியானது பல்வேறு தீர்க்கமான பிரச்சனைகள் மீதுள்ள உள்நாட்டு, வெளிநாட்டு கவனங்களை திசை திருப்பியுள்ளது. அரசியல் தீவொன்றை காண்பதில் ஏற்பட்டுள்ள நீண்ட இழுத்தடிப்பு தொடர்பாக சர்வதேச அரங்கில் ஏற்பட்டுவந்த அதிருப்திகள் LDGpä9&#ju067676. யாழ் குடாநாட்டில் பலியான அறுநூறுபேர் தொடர்பான அவலங்கள் வெளியுலகில் ஏற்படுத்திய தாக்கங்களை குறைத்துள்ளன. மனித உரிமை மீறல்கள் காரணமாக கடன் வழங்கும் நாடுகள் உதவி செய்வதில் ஏற்படக்கூடிய தடைகளை அகற்றவும் இத் தேர்தல் பயன்படவுள்ளமை புலனாகின்றது. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிச் சபைகளில் இன்றுள்ள அதிகாரிகளால் செய்யக்கூடியதைவிட பெரிதாக எதுவும் தமிழ்க் கட்சிப் பிரதிநிதிகளால் செய்துவிட முடியாது. படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிவில் நிர்வாகம் நடத்தலாம் என தமிழ்க் கட்சிகள் கூறுவது, அவற்றின் அரசியல் வங்குரோத்துத்தனங்களையும், தங்கள் பதவி ஆசைகளுக்காக மக்களை ஏமாற்றும் காரணங்களைத்தேடுவதையுமே வெளிப்படுத்துகிறது.
இக் கட்சிகள் மேற்கண்ட சபைகளில் இடம்பெறுவதால் மக்களுக்கு கிடைக்கும் இலாபங்களைவிட மேற்படி சபைகளுக்கு தேர்தல்களை நடத்துவதன் ம் அரசாங்கத்திற்கு கிடைக்கும்
பலமடங்காக இருக்கும் என்பதே உண்மையாகும். தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிராகரித்து, குறைந்த பட்ச தீவொன்றை திணிப்பதில் ஆட்சியாளர்கள் இறுதி வெற்றி பெறுவதற்கான கால அவகாசங்களையும் தேர்தல் அமளிகள் தேடிக் கொடுக்கின்றன.
தற்போதைய உள்ளூராட்சித் தேர்தலும் ஒட்டுமொத்தமான தமிழர்
போராட்டத்தின் நலன்களை
சேதப்படுத்துவதாகவும், அதற்கு யாழ் மாவட்ட மக்களின் வாக்குகளையே பயன்படுத்திக் கொள்ளும் புத்திசாலித்தனமான திட்டமாகவுமே அமைந்திருக்கிறது. தங்கள் தலையில் தாங்களே மண் அள்ளிப் போடும் காரியத்தை யாழ் மாவட்ட மக்கள் செய்யுமாறு தமிழ்க் கட்சிகள் தூண்டிவருவதானது தமிழர் அரசியலில் ஏற்பட்டுள்ள மாபெரும் வீழ்ச்சியைக் கோடிட்டுக் காட்டுகிறது.
தலைவர் பால ன்றில் குறிப்பிட்டது க்கத்தை தவறான த்தனர், என்பதே
ால் அன்று நின்ற ளும் சாதி, மதப் து உயிர்த்துடிப் ஓடோடி உழைத்
நடப்பது பெரும் ள் தங்கள் தேர்தல் மத பேதங்களைத் ங்கியுள்ளன.
எதையும் செய்ய ற்றலாம். களவும் ட்டும் சேர்க்கலாம். ம் வெற்றி பெற் ITUSUIDIT61 LDG07 னர்களிடம் தமிழ்க் ட்டி வருகின்றன. ார்களை பதவி
வேட்டைக்காரர்களாக மாற்றுவதன் ஊடா கவே, தங்கள் பதவி ஆசைகள் தவறான வையாககருதப்படமாட்டாது என்று தலைமை கள் நினைக்கின்றனவோ? எல்லோரை யும் நனைத்துவிட்டால் தாங்கள் நனைந்து கொண்டிருப்பது யார் கண்ணிலும் உறுத் தாது அல்லவா.
உள்ளூராட்சித் தேர்தலில் Guim Lugo யிடுமளவுக்கு உள்ளூர்களில் மக்களிடம் பிரபலமான உறுப்பினர்கள் தங்கள் கட்சிக்
கிளைகள் என்று எதுவும் இல்லாத நிலையில் தமிழ்க் கட்சிகள் போட்டியிட முன்வந்தமை துணிச்சல்தான்.
களைத்துப் போயிருக்கும் மக்களை அமர்க்களப் பிரசாரங்கள் மூலம் பிரமிப் பூட்டலாம், சாதி, மத உணர்வுகளால் கவரலாம், சீரற்ற சூழல் காரணமாக ஒவ்வொரு வேட்பாளரையும் யார் எவர் என்று ஆராயவோ, தங்கள் பகுதிக்கு போட்டியிட வேட்பாளர் இருக்கிறாரா? அல்லது டம்மியா? என்று கண்டுபிடிக் கவோ யாழ் மக்கள் முயற்சிக்கமாட்டார்கள்
என்றெல்லாம் கணக்குப் போடுமளவுக்கு துணிச்சல் சென்றுள்ளது.
பக்கம் பக்கமாய் பத்திரிகை விளம்பரங் கள் ஏட்டிக்கு போட்டியான மாபெரும் சுவரொட்டிகள் ஏன் இத்தனை செலவு செய்கிறார்கள்? இந்தப் பணத்தை வைத்து உள்ளூராட்சி சபைகளுக்கு செல்லாம லேயே வீதி விளக்குகள் போட்டுக் கொடுக் Jaum (Bun, Grama QurijuЈа) п(BLDI
போட்டியிடும் சகல கட்சிகளுமே இன்றுவரை அரசை ஆதரித்து வருகின் றன. எங்கள் நட்புக் கட்சிகள் போட்டியிடு கின்றன என்று பொதுஜன முன்னணியும் கூறியுள்ளது. இதெல்லாம் யாழ் மக்களுக்கு தெரியாது என்ற நினைப்பில், அரசுக்கு எதிராக வீரமுழக்கமிடுவதும் துணிச்சல் தான
இதைப் பற்றியெல்லாம் யாழ் மக்கள் நினைத்துப் பார்க்க மாட்டார்கள் என்று தமிழ்க் கட்சிகள் எடைபோட்டிருக்கின்றன. தமிழ்க் கட்சிகள் யாழ்ப்பாண மக்களை சூடு சுரணை இல்லாத கூட்டமாக சிந்திக் கும் திறன் இல்லாத மக்களாக கருதிக் கொண்டிருக்கின்றன.
யாழ் மக்கள் இந்த நினைப்புகளுக்கு கொடுக்கப்போகும் பதில் என்ன?
ஜனவரி 29ல் தெரியத்தான் போகிறது.

Page 8
கடந்த வ
GUINTERöt (Gjigamle : SALITERUGFLITÄT GUDERE
மீட்கச் செல்கிற
SANTIGör uppgöEOTilt i
டோர்ச் லைட்டை எடுத்துக் கொண்டு ஆண்களின் சிறைப்பிரிவுக்குள் உள்ள கூண்டு களை ஒவ்வொன்றாக டோர்ச் லைட் வெளிச் சத்தால் அலசிக் கொண்டு சென்றாள் பூலான்
ஆறாவது கூண்டுக்குள் பூலானின் ஆட் கள் சுருண்டு படுத்துக்கிடந்தார்கள். மேலும் ஒருத்தனும் படுத்திருந்தான்.
தொட்டு அழுத்தினான்.
பூலான் அவனைப் பார்த்து கிறக்க மாகப் புன்னகைத்தாள். அந்தப் புன்னகை அவனை வதைத்தது. எட்டிப்பார்த்த அவளின் திரட்சிகள் மிகக் கிட்டத்தில் நின்று அவனை இம்சித்தன. சிறைக் கூண்டுகளில் கைதிகளை Stig Bung-ae.
அவன் அவசரப்பட்டான். அவளின் L0Y 0 S L LLL LL TT T Tt T S LLL T LLL LL தோளில் இருந்த அவனது கரம் அங் : LOTELIII en algesimila கிருந்து முன்புறமாக இறங்கி. பூலான் தள்
அந்தக் கரத்தை அங்கேயே வைத்து தன் கரத்தால் அழுத்திக்கொண்டாள்.
சிறை அதிகாரி சுயநினைவை தொலைத்தவன் போலானான். அவன் : ஆபத்து ஏதுமில்லா உடம்பு கொதித்தது. இதயத் துடிப்பு எகிறியது. பூலானின் இதயத்துடிப்பும் அவனது கைவழியாக அவன் முளைக்கு
El LIGInsñ.
அவன் மனம் கிடந்து பூலானைக் கண்ட ளுடன் மேலதிகமாக 6 மான்சிங்கின் புத்தியி மான்சிங்கும், அவ பூலானையும், மற்றவு யுடன் வரவேற்றனர். ஆளைக் கவனித்தான் அவனைப் பார் கம் சுண்டிப்போன
LJIJIJIJ555).
பூலான் அவனது காதருகில் "நான் அழகாக இருக்கிறேனா?
அமர்ந்துகொண்டான். அவன் உடல் பட்டதும் பூலானுக்கு தீக்குப் பக்கத்தில் இருப்பதுபோலிருந்தது.
"உனது மனைவியைவிட நான் அழகா?" என்றாள்.
"அவள் கிடக்கிறாள் கழுதை இந்த
"நீ என்ன செய்ய வது ஒடித் தப்பு" 6
நேரத்தில் ஏன் நினைப்பூட்டுகிறாய்? அந்தச் கைதி இன்னொரு கை நீண்டு பூலானின் கால் மண்டியிட்டு "தாயே! களை அளவெடுத்தது. கூட்டத்தில் சேர்த்துக்
ளுக்கு விசுவாசமாக மாதிரி உங்கள் கால்க கிடப்பேன்! என்றா6 பூலானுக்கு அவன மாக இருந்தது. மான் அவன் மறுப்பேதும்
LDIGörafiyafesör (3) புதிராக இருந்தது.
“ағгі өшпl” 9/6. கொண்டு சென்றனர்
அவன் முழுமையாக பூலான் வசம் இழுக்கப்பட்டுவிட்டான். புஸ் புஸ் என்று மூச்சுவிட்டபடி பூலானைக் கட்டியணைக் கப் பரபரத்தான்.
பூலான் அனுமதித்தாள்.
லானின் உடல் தன் மேல் சாய்ந்த தும், இன்னும் மேலே செல்ல வேண்டும் என்ற ஏக்கம் அவனுக்குள் ஆக்கிரமித்தது
சட்டென்று விலகிக்கொண்டாள் பூலான் சிறை அதிகாரிக்கு அதுவும்
விளையாட்டாகத் தெரிந்தது. தங்கள் இடத்துச்
"வாடி, போகாதே" என்றான் போது பொழு பூலான், தன்னை முடிக் கொண்டு சிறையில் இ வந்த போர்வைக்குள் கைத்துப்பாக்கி மீட்டுக் கொண் மறைத்துக் கொண்டுவந்திருந்தாள். |- விட்டதைப் பார் கட்டிலின் ஒரு மூலையில் குவியலாய் பூலானின் ஆட்களு போட்டிருந்த தன் போர்வைக்குள் கையை იჩევს 60ევს). விட்டு கைத்துப்பாக்கியை எடுத்துக் "பூலான் தேவிக் கொண்டாள் பூலான் ட்டனர். going ID
சிறை அதிகாரிக்கு பூலானிடம் ஏற் ருந்தால தூக்கித் பட்ட மயக்கத்தில் விபரீதம் உடன் புரிய காண்டு ஆடியிருப் Gaia)a). அவர்கள் முழச்
"ஏய். ஏய். என்ன இது விளை ன்சிங்கின் குரல்
யாட்டு? என்றபடி அவளை நோக்கி "எங்கள் கூட்டத் கட்டிலில் நகர்ந்தான்.
"அசையாதேடா நாயே! என்றாள் அவள் குரலில் இருந்த கண்டிப்பும் கண்களில் தெரிந்த உக்கிரமும் சிை அதிகாரியை துணுக்குறச் செய்தது.
எவ்வித எதிர்ப்பும் இல்லாமலேயே கைகைளைத் தன் தலைக்கு மேலே உயர்த்தினான்.
பூலான் எழுந்து கொண்டாள். அவனை காலால் உதைத்தாள் கட்டி லில் மல்லாந்தபடி கிடந்தான் கால்கள் மட்டும் நிலத்தில் இருந்தன.
அவனைப் பார்க்கப் பார்க்க பூல
சய்ய வேண்டியுள்ள ல்லோரும் புதிய ஆ
பூலானுக்கு மான் றுகிறான் என்று த்ெ
பூலானைக் கண்டதும் அவளது ஆ ன் முகங்கள் டோர்ச்லைட் வெளிச்சத்ை டப் பிரகாசமாகிவிட்டன.
மூன்றாம் ஆளுக்கு ஒன்றுமே புரி வில்லை. மலங்க் மலங்க விழித்தான். ான்சிங்கைக் கவன
"எங்கள் தலைவி பூலான் தேவி என்றனர் கிசுகிசுப்பாக
பெயரைக் கேட்டதுதான் தாமதம், அ படியே தரையோடு தரையாக விழு
லானின் பாதங்களைத் தொட்டுக் : வலைது தூணடி டான் அந்தக் கைதி
னுக்கு கோபம் கொந்தளித்தது. அணு போர்வைகளை எடுத்துக் கொண் GiT 燃 அணுவாக சித்திரவதை செய்து கொல்ல 铬 : 蠶 வேண்டும்போல இருந்த ாளம் தெரிந்து ெ ஆனால் அவகாசம் இல்லை. நேர த்தர பிரதேச பொ போதாது. கக்கூலி"
அவனை நோக்கிக் குனிந்தாள் அவன் கண்கள் மன்றாடின. அவன் முகம் வெளிறியிருந்தது.
அவன் வாய்க்குள் கைத் துப்பாக்கி முனையை செருகினாள் பூலான்
தன் கதை முடியப் போகிறது என் பது மிக உறுதியாய், மிக நிச்சயமாய் மிகத் தெளிவாய் அவனுக்குப் புரிந்து போனது.
அவன் கைகள் மன்றாட்டமாக கும்பி எழுந்தன.
அதனை பூலான் தவறாக விளங்கி G) RIIGISGILTIGT.
எதிர்ப்புக்காட்ட முயற்சிக்கிறான் என்று நினைத்துவிட்டாள்.
சட்டென்று துப்பாக்கி விசையை அழுத்தினாள் வாய்க்குள் வெடித்தது
கட்டிலில் உடல் துடித்துத் துடித்து நிரந்தரமாக இயக்கத்தை நிறுத்திக்கொண் L-9.
பூலான் சட்டென்
மான்சிங் தடுத் "டேய், கைக்க
ன் பின்னால் மூன்று பேரையும் வருமா கூறிவிட்டு முன்னால் நடந்தாள் பூலான்.
பூலான் அந்தச் சிறையில் இருந்தவ ன்பது பூலானின் ஆட்கள் இருவருக்கு தெரியாது. அதனால், பழக்கப்பட்ட
"பழிவாங்கும் படலத்தில் மற்றொரு
நாய் செத்துப் போனது என மனதில்
குறித்துக் கொண்டாள்.
கைத்துப்பாக்கியை இடுப்பில் செரு
றக்கினான்.
அவன் சுதாகரிப்பதற்கு முன்பாக பூல
கிக்கொண்டு, சாவிக் கொத்தையும், சிை ன் ஆட்கள் இருவரும் போர்வையால் "ஏனடா, எங்க அதிகாரியின் துப்பாக்கியையும் எடுத்து வனை முடி அமுக்கிக் கொண்டனர். அவன் தயங்க, ! கொண்டு சிறைக்குள் சென்றாள் பூலான் அவன் திமிற, அவனிடமிருந்து நழுவிய டி அவன் விலா பழகிய சிறை என்பதால் ஆண்கள் இதுப்பாக்கியின் பிடியினால் தலையில் ஓங்கி "அய்.யோ." வைக்கப்பட்டிருக்கும் சிறைப் பிரிவை ஒரே அடியாக அடித்தான் பூலானின் ஆள் "GNSFIGUGULIT...!" கண்டுபிடிப்பதில் சிரமம் இருக்கவில்லை காவலன் மடங்கி விழுந்து கிடந்தான் "சொல்கிறேன்.
நால்வரும் வெளியேறினார்கள்
பூலானும், அவளுடன் மூன்று பேரு நடந்துவரும் காட்சியை பதுங்கியிருந்த மான் சிங்கும், ஏனையோரும் கண்டுவிட்டனர்.
மான்சிங்குக்கு அப்போதுதான் உயி ரும்பி வந்தது போலிருந்தது.
பூலான் சென்றதில் இருந்து, அவள்
நள்ளிரவு என்பதால் காவலுக்கு இருந்த ஒன்றிரண்டுபேரும் நிம்மதியான தூக்கத்தில் இருந்தார்கள்
காவலன் ஒருத்தனுக்கு அருே டோர்ச் லைட் உருண்டு கிடந்தது. அவ னது குறட்டைச் சத்தம் மட்டும் மிரட்டி கொண்டிருந்தது.
Տ
அவன் சொன் ரை காத்திருந்தது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Tib
ல் இருந்து Jean Gött.
இந்திப்பட நடிகையான பூஜா பட்டின் படம் ஒன்று இன்டர்நெட்டில் வந்தாலும் வந்தது. சர்ச்சைப் புயல் சுழன்றடித்தது.
ஜா அப் படத்தில் நிர்வாணமாக போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். விவ காரம் விகாரமாகி பெண்கள் அமைப்புக்கள்
plei
puering
மல் திரும்பி வர பரவேண்டும் என்று
தவித்தது. சந்தோசத்தில் அவ ருத்தன் வருவதுகூட உறைக்கவில்லை. லுடன் நின்றவர்களும் களையும் மகிழ்ச்சி அப்போதுதான் புதிய
LDIGöTjIál.
ததும் மான்சிங்கின் தை பூலான் கவனிக் என்றுதான் புரிய
या அது ஏன் படமல்ல, ஸ்டர் டஸ்ட் சினிமா இதழ்க்காரர்கள் செய்த கம்பியூட்டர் விளையாட்டு என்று
பல்டியடித்தார் பூஜா பட்
ஆனால் பூஜா பட் எதற்கும் துணிந்தவர் என்பது தெரிந்த கதை யாரும் அவர்
ILI
ப்போகிறாய்? எங்கா ன்றாள் பூலான் பூலானின் முன்பாக என்னையும் உங்கள் கொள்ளுங்கள் உங்க உழைப்பேன். நாய் ளைச் சுற்றிக்கொண்டு
T. னப் பார்க்கப் பரிதாப சிங்கைப் பார்த்தாள்.
ിf[6ബി.ബി.
னையும் அழைத்துக்
நட்சத்திரங்களுக்கும் ஈர்ப்புச் சக்தி அறிந்த சங்கதிதான்
அதிலும் இந்திய கிரிக்கெட் நட்சத்திரங் கள் என்றால், இந்திய நடிகைகளுக் தனிப்பிரியம்தான்.
இந்திய நடிகைகளின் அன்புப்பிடியி
பாக்கு பூலானுக்குப்
கு அவர்கள் சென்ற
புலந்து விட்டது. சேர்ந்திருக்கிறார் அஜய் ஜடேஜா Iருந்த தம் சகாககளை ஜடேஜாவை கொக்கி போட்டு இழுத்தி டு பூலான் வந்து = ருப்பவர், அல்லது ஜடேஜாவால் கொக்கி த்ததும் அங்கிருந்த போட்டு இழுக்கப்ப்ட்டவர் சோனாலிபந்த்ரே நக்கு மகிழ்ச்சி பிடிபட
று தெரிந்தால் நீங்கள் த செய்ய முண்டியடிக் LDIT65TáñJá76T (BLIjJ.
குஜே" என்று முழக்க கவர்ந்தவர். தமிழ்ப் படம்
ITT 49,657. ஜடேஜாவும், சோனாலியும் அடிக்கடி
நிற்கு வந்துள்ள புதிய இருவரையும் ஒன்றா வைத்து வி
ளையே பார்த்தனர்.
க் கட்டிக் கொண்டு குடும்பத்தினருக்கும் எதி
எலிஸபெத் மகா
யது. பூலானுக்கோ செய்ய வேண்டும் என்று
திரைமாதிரி வந்து துள்ளி தமிழ்ப் பட ட்டும் ஆணாக இருந் = ஒன்றில் (காதலர் தினம்) இப்போதும்
தோளில் வைத்துக் நடித்து வருபவர் சோனாலி பந்த்ரே
கமிட்டு முடித்ததும் ஒன்றாகக் காணப்படுகிறார்கள் மும்பாய் :" பத்திரிகையாளர்கள் மோப்பம் பிடித்து
ள் எல்லாம் மரியாதை து மான்சிங் கூறியதும்
கிங் ஏன் அப்படிக் கிலாந்து ராணி ரியவில்லை. கைகளை - எலிஸபெத்துக்கும் அரச சித்துக் கொண்டிருந் ' அதிருப்திகள்
வளர்ந்து வருகின்றன.
ராணியின் அரண்மனைச் செலவுக் கணக்கை ஆய்வு
பிரிட்டன் நாடாளுமன்ற அனைத்துக் கட்சிகளின்
கத்தில் கலவர ரேகை பூலான் கவனித்தாள். று பார்த்ததுமே அடை ாண்டேன். ஐயாதான்
GT5.
LIET -H- 6ed
று நிமிர்ந்தாள் பொலி ரிந்ததும் பூலான் ஆட் வனை மொய்த்தனர். T6öT. லி நாயே! உன்னை விடுவார்கள். நீயாக கினால் தப்புவாய்
கக்குவாயடாமகனே!" மரம்போல அவன் கண்கள் பிதுங்கி போல இருந்தது. ல்லாவற்றையும் சொல் ச தாருங்கள்!" தசி" மான்சிங் உறுமி
அமெரிக்க ஜனாதி ŬLINO ĝi, கென்னடி பெண்கள் விஷயத்தில் மகா சப லிஸ்ட் என்பது உல கம் அறிந்ததுதான். ஆனாலும் அவ ரது அந்தரங்கங்களை புட்டுப் புட்டு வைத் திருக்கிறது ஒரு புத் தகம் சிமோர்ஹெர்ஷ் என்பவர் இப்புத்த் கத்தை எழுதி இருக் கிறார். அமெரிக்கா வில் புத்தக விற்ப னையில் இன்று முத லிடம் வகிப்பது அந்தப் புத்தகம்தான். அதில் உள்ள சில அதிரடியான தகவல்கள்
இரண்டுபேருடனும் தேவியைப் பற்றிய சொன்னார்கள். அது த சிறைக்குள் என்னை 'ಕ್ಷ್ டத்து வைத்தார்கள்." "இராணுவத் தளபாடங்களை உற்பத்தி டு எதையோ மறைக் செய்வுதற்காக கனடாவின் பிரபல நிறுவனம் ன்சிங்குக்கு தெரிந்து ஒன்றுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் பெயர், ஜியாங் பன்நெஞ்சில் இடியாய்
6.
பல நிறுவனங்கள் போட்டி போட்டும் ளாடு வந்தாய்? ன்சிங்கின்துப்பாக்கிப் கிடைத்தது?கென்னடிக்கு பெரும் தொகைப் பணமும், ஜிடித் எக்ஸ்னர் என்னும் இளம் |íra பெண்ணும் அன்பளிப்பாகத் தரப்பட்டதாம். ருண்டு, புரண்டான். அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவை கொல்ல தொழிலதிபர் ஜியாங்கானா மூலம் சதி செய்தாராம் கென்னடி,
நடிகை மர்லின் மன்றோவுடன் கென் எடி கும்மாளமடித்தது பரகசியம். ஆனாலும் மர்லின் அதனை தன் வாயால் அம்பலமாக் காமல் இருக்க கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்தாராம் கென்னடி இப்படி பல ய தகவல்களை அந்த நூல் அம்பலப் த்தி இருக்கிறது.
ஜியாங்கானாவுக்கு மட்டும் உரிமை எப்படிக்
ல் விளாசியது.
பூலான் தேவியை விட்டுவா பத்தாயிரம் றார்." அவன் குரல்
னடா சொன்னான்
பதிலில் இன்னொரு
L45 (தொடர்ந்து வரும்) ப்டு
ULDIGvi
DJ B.
memin LTLTBOLO
சிக்கிய கிரிக்கெட் வீரர்கள் பட்டிய்லில்
பம்பாய்' படத்தில் பாடல் காட்சியில்
N
→→→→→ (மகாராணியே துே என்ன?)
30 இலட்சம்பவுண்ட் நம்நாட்டு மதிப்பில்
பொதுக் கணக்காய்வுக்குழு n
சொன்னதை நம்பவில்லை. சமீபத்தில் அதிரடிப் பேட்டி ஒன்று கொடுத்திருக் கிறார் பூஜாபட் அதில் பூஜா கொட்டியுள்ள விளக்கங்கள் இவை:
"நீங்கள் ஒரு சினிமா நட்சத்திரம், ஒரு பெண் வாழ்வில் ஒரே ஒரு முறை நீச்சல் உடையில் தோன்றி விட்டீர்கள். அவ்வளவுதான். உங்களை ஒரு வழியாக முத்திரை குத்திவிடுவார்கள்
என்னுடைய கடந்த காலப் படங் களுக்காக் இப்படி என்னை நிர்வாண மாக நிறுத்தி ိုရှီး' ̈ကြီး மூலம் பழிவாங்கி இருக்கிறார்கள்
நிர்வாணமாக நிற்பது போஸ் தருவது எல்லாம் ஒருவரின் பிறப் புரிமை அப்படியே நின்றாலும் அந்தப் படத்தை பயன் படுத்த என் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
பெண்கள் அமைப்புக்கள் வந்தனர். நான் பணத்திற்காக போஸ் கொடுத்த தாக ஒப்புக்கொள்ளச் சொன்னார்கள், ! பொது மன்னிப்புக் கேட்கச் சொன்னார் கள். நான் மறுத்தேன். பூஜா ஒழிக’ என்று கத்திவிட்டுப் போனார்கள், !
என்னை யாரும் நேசிக்கத் தேவை யில்லை. நான் சிலரைத் திருப்தி செய்தால் போதும் எல்லோருடைய எதிர்பார்ப்புக்களையும் பற்றி நான் கவலைப்படத் தேவையில்லை. எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியது என் கல்யாணம் தான். அதுவே எனக்குப் போதும்"
மேற்கண்ட பேட்டியில் பூஜா பட் தன்னை மறைமுகமாக நியாயப்படுத்தி இருக்கிறார் அல்லவா? துணிச்சல் பட்
Lugo Gofal LIJ,6i.
ஜடேஜா எப்போதும் அழகை இரசிப்பு வர். உலக அழகி ஐஸ்வர்யாராய் பற்றி ஜடேஜா சொன்ன கருத்து: "ஐஸ்வர்யா அழகானவர். ஒவியம் போன்றவர்" சோனாலி எப்படிப்பட்டவர்?
ஆண்டு ஒன்றுக்கு மகாராணியின் செலவு எவ்வளவு தெரியுமா?4 கோடியே
சுமார் 04:கோடியே 20 இலட்சம் ரூபா என்ன, தலை சுற்றுகிறதா?
இப்படி தண்ணீராய் விரயமாகும் பணம் ராணியின் சொந்தச் சொத்து என்றால் யாரும் கவலைப்படமாட்டார் கள் எல்லாமே மக்களின் வரிப்பணம் அரசால் ராணி குடும்பத்துக்கு ஆண்டு தோறும் கட்டியழும் பணம்
அரண்மனை நிர்வாக அலுவலர்கள் சமையல் கலைஞர்கள்,வேலைக்காரர்கள் என்று பெரும்பட்டாளமே ராணியைச் சார்ந்து வாழ்கிறது.அவர்களுக்கான குடி யிருப்புக்கள், ஊதியங்கள் மற்றும் அரச குடும்ப ஆடம்பரங்கள் என்பவற்றுக்கு மக்களின் பணம் கரைகிறது.
கணக்கை ஆய்வு செய்ய மகாராணி அனுமதிப்பாரா? என்பது தெரியவில்லை.
| Guybių tipu SunGallaösingisis
இங்கிலாந்
தில் லாங்வுை யூர் என்னும் இடத்தில் GALIITIGASINGU பயிற்சி மையம் இருக்கிறது.
应Gö விருந்து ஒன்று இடம் பெற்றது. அறுபது பொலிஸ்காரர்கள் வரை கலந்து கொண்டனர்.
மது தலைக்கேறியதால் பொலிசார் ஆட்டம் போட்டனர். 17வயது இளம் பெண் ஒருவரின் உடலில் ஐஸ்கிரீமையும், சொக்க லேட்டையும் ஊற்றி ருசி பார்த்தனராம்
இந்தக் கிளுகிளு காட்சியை 'சண்டே பத்திரிகை புகைப்படமாகப் பிரசுரித்தது. இதனை அடுத்து பிரச்சனை கிளம்பியது. விருந்தில் கலந்து கொண்ட பொலிசாரை பிடித்து பொலிஸ் உயர் அதிகாரி விசாரித் தார். மூன்று பொலிசார் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். (நல்ல வேளை விசார ணைக் கமிஷன் வைக்கவில்லை) இரண்டு பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. "இந்த தண்டனை விதித்தர் ஒரு பெண் பொலிஸ் அதிகாரி அவரது பெயர் Literals, delirhair.
பிரிட்டனில் பொலிசாரின் விருந்துகளில் வழக்கமாக இவ்வாறான கிளுகிளுப்புக்கள் நடப்பதுண்டு பெண் பொலிஸ் அதிகாரியின் அதிரடி நடவடிக்கைக்குப் பின்ன்ர் பொலிஸ் விருந்துகள் அமைதியாக நடக்கிறதாம், ெ
1.04 -10, 1998

Page 9
ஆண்களும், பெண்களும் சரிநிகர் சமானமாக வாழவேண்டும் என்று கனவு கண்டவர் மகாகவி பாரதி. அந்தக் கனவு முற்றிலும் நிறைவேறாவிட்டாலும், பெண்களின் முன்னேற்றம் ஆரம்பமாகியுள்ளது.
இந்திய நாட்டின் பெண் வீராங்கனைகள் தமிழ்நாட்டிலுள்ள இராணுவப் பயிற்சி மையத்தில் இறுதிப் பயிற்சி பெறும் காட்சி இது டம்மிகளை நிறுத்தி குறிதவறாமல் சுட்டுத்தள்ளுகிறார்கள். நாட்டைக் காக்கும் கரங்கள் இனி ஆண்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்பதில்லை.
ga.oa-10, 1998
 
 
 
 
 

-ே ஷெல் மழைகளால் கட்டடங்கள் பல காணா
களாகிவிட்ட காலம் இது பூத்தொடுக்க மட்டுமே இலாய்க்கான கரங்கள் என எள்ளி நகையாடியது அக்காலம்
ஆரம்பத்தில் விடுதலை இயக்கங் களின் ஆயுதப்படைகளில்தான் பெண் கள் இணைந்து கொள்ளத் தொடங்
பெண்களுக்கு போரிடப் பயிற்சிகள் கொடுக்கப்பட்டன.
இப்போது அமெரிக்க வல்லரசின் படைகளிலும் பெண்கள் படையணிகள் உள்ளன. போர்க்களத்தில் முதலுதவி நடவடிக்கைகள், மருத்துவ சேவைகள்
பயன்படுத்தப்பட்டது.
தற்போது எதிரிகளின் அணிகளை எதிர்த்து புயல்களாகச் சாடுவதிலும் பெண்கள் சளைத்தவரில்லை என்று நிரூபித்தாகிவிட்டது. அதனால் பலநாடு
பெண்கள் படையணிகள் உருவாகி als LaM.
(= படத்தில் ஆயுதம் ஏந்திக் காட்சி தரும் இரு பெண் போராளிகளும் குர்திஷ் கெரில்லா அணியைச் சேர்ந்த AIIT 7:6/:
"கட்டுப் பெட்டித்தனமாக வாழ்ந்த எங்களை அடக்குமுறை போரிடத் தூண்டியிருக்கிறது. இரண்டில் ஒன்றை தீர்மானித்தாக வேண்டிய கட்டாயம் அடிமைத்தனத்தை சகித்தபடி வாழ்வதா? போராடி கெளரவமாக வாழ்வதா? பின்னதையே நாங்கள் தெரிவு செய் தோம்" என்கிறார்கள் இவர்கள்,
மல் போயின. எத்தனையோ கட்டிடங்கள் உருக்குலைந்தன.
வாழ்க்கையை நரகமாக்கினால் பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்று மக்கள் பணிந்து போவார்கள் சலுகைகளை கேட்டு கையேந்தி நிற்பார்கள் என நினைப்பது தொன்றுதொட்டு வலியோர் கைக்கொள்ளும் அணுகுமுறை
இங்கு காணப்படுவது பொஸ்னியாவில் ஷெல் அடியால் உருக் குலைந்த பிரதேசம் நம்பிக்கை இழந்துவிடாமல் சோதனைகளை எதிர்கொள்ளும் பெண் போராளி, பெண்களுக்கு துணிச்சல் போதாது, சோதனைகளை எதிர்கொள்ளும் மனோ தைரியம் இல்லை என்பவர்கள் எங்கே போனார்கள்? கீழே இருப்பது ஜப்பான் நாட்டு பெண்கள் படை யணி காடுகளுக்குள் அதிரடி யுத்தப் பயிற்சி உரு மறைப்பு செய்யப்பட்ட ஆடைகளுடன் தயார் நிலை
ஜப்பானில் செம்ப்டை என்னும் கெரில்லா அமைப்பு உள்ளது. அந்த அமைப்பிலும் பெண்கள்
படத்தில் இருப்பது செம்படைக் கெரில்லாக் கள் அல்ல. ஜப்பானின் இராணுவத்தைச் சேர்ந்த வர்கள் பெண்களுக்கான தனியான இராணுவ பயிற்சிக் கல்லூரியும் ஜப்பானில் ஆரம்ப மாகியுள்ளது.
போர்களங்களில் பெண்கள் புயல்
கினர். பின்னர் அரச படைகளிலும்
என்பவற்றுக்கே பெண்கள் இராணுவம்
களில் போரில் நேரடியாக பங்குபெற்றும்
அமெரிக்காவின் இராணுவத்தைச் சேர்ந்த வீராங்கனைகள்தான் இவர்கள். மெரிக்காவின் இராணுவம் பலமானது என்ற பீற்றல்கள் புறம் இருக்க, பெண் இராணுவத்தினருக்கு எதிரான ஆண் அதிகாரிகளின் அத்துமீறல்கள் பற்றி ஏகப்பட்ட புகார்கள். நோக்கம் என்ற ஒன்று இல்லாவிட்டால் தேக்கங்கள் சகஜம்தான்.

Page 10
பதினாறு அடி ப
= 二=
ஆான்பத்திலும் விலகா
2D LL!
மண்வாசா இயக்குநர் என்று அழைக்கப்படும் இயக்குநர்களில் முதல்வர் அவர் INTENUTA ரயில் படத்தில் புது நடிகை தேடியபோது பிரபல நகரின் மகளான அந்தப் துக் கொன் பெண் கிடைத்தார் வெளிநாட்டில் வளர்ந்த பெண் அவர் பிஞ்சிலேயே பழுத்தவர் *口
பிரபல நடிகருக்கு பல மனைவியர் அதில் ஒரு மழைவிக்கு பிறந்தவர்தான் அவர் பார்க்வில்
இயக்குநர்கின் புதுமுகம் தேடுவதில் புதிது புதிதாக நடிகைகளைக் காட்டி இயக்குநர் ரசிகர்களைகர நினைப்பதும் ஒரு ாராம்பின்னொரு காரனம் இயக்குநர்களுக்கு சிறந்த மாத
கட்டும்ே தெரிந்த பிரச்சியம் ■■■■ நடிகரின் மகளை அழைத்து நடிக்கர் தர்மதா என்று இயக்குநர்கேட்டு முடிக்க யான்று முன்னரே பச்சைக் கொடி காட்டப்பட்டுவிட்டது பின்னும் நடி
அதன்பின்னர் இயக்குநர் தன் வழக்கமான எகவரிசைகளைக் காட்ட ஆரம்பித்தார் ஒத்திரு பிரபல நடிகரின் மகாச்சோன்று இயக்குநரிடம் இருந்த கொஞ்சநஞ்ச தயக்கத்தை நாள் பயிரி யும் புது நடிகையின் ஒத்துழைப்பு பொக்கடித்துவிட்டது
இயக்குநர் அந்த விசயத்தில் எட்டடி பாய்ந்தால் நடிகை பதினாரடி பாய்ந்தார் இயக்குநருக்கு நடிகையின் அணுகுமுறை ரொம்ப பிடித்துப் பொனது
அதன் பின்னர் படப்பிடிப்பில் நன்றுடன் இணைந்து நடித்த நடிகருடன் நடிகை நாராளமாக பழகியதும் காதலர்கள் பொது | நட்ந்து கொண்டதும் இயக்குநருக்கு தெரிந்ததுதான். ஆனாலும் இயக்குநரிடமும் அனுசரணையாக நடத்து கொண்டதால் நடிகை மீது இயக்குநர் கோபப்படவில்லை.
இன்றுவரை அந்த இயக்குநரின் அன்புக்கு பாந்திரமான நடிகையாகவே அவர் இருக்கிறார் இந்த சமாச்சாரம் நடிகையின் வெளிநாட்டுச் சனவருக்கும் அரசல் புரவாகத் தெரியும்
நடிகைக்கு பெயர் தேடித்தரக்கூடிய பாத்திரங்களையும்பியக்குநர் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் நடிகையும் நடிப்பில் வெளுத்துக் கட்டக் கூடியவர்தான் நடிகையின் சகோதரியும் ஒரு நடிகைதான் முள்ரெழுத்து ரா நடிகருடன் சக்கப்பட்டவர்
DSeS S S S eeeS L L ee ee L L C LL LC L TTS L LLLLLK S சூப்பர் காந்தமான நடிகருடன் பல நடிகைகள் ஆரம்பகாலத்தில் ஒட்டி உறவாடிார். அதனை நடிகரெ பல பெட்டிகளில் முன்னர் கறி யிருந்தார்.
நடிகரின் புகழையும் பணத்தையும் பங்குபாட்டுக் கொள்ளந்தான் பல நடிகைகள் அவரை தங்கள் கைக்குள் போட்டுக் கொண்டனர்.
பகல் முழுவதும் நடிப்பு சில சமயங்களில் விடிய விடிய படப்பிடிப்பு என்று நடிகரை இயந்திரமாக மாற்றி வேடிக்கை பார்த்தது சினிமா உலகம்
மது பாது பான்பராக் பிடா என்பவைதான் நடிகருக்கு புத்துளர்ச்சி கொடுத்தன. பனம் ஒரு புறம் குவிந்து கொண்டிருந்தது
சரியான துக்கம் பின்மை திார் பனமும் திடீர் புகழும் ஏற்படுத்திய படபடப்பு எல்லாமுமாகச் சேர்ந்து நடிகரின் மனநிலையைப் பாதித்தன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவ்வளவுதான் அவர் கதை முடிந்து விட்டது இனிமேல் நடிக்க முடியாது பைத்தியம்தான் என்றெல்லாம்
நாகூசாமல் புரளிகள் கிளப்பிளார்கள் LLLLLLLLS LLLSS L LSLSLS LS LS LS LS LS LS SSL S S LS S LSLS LS SL SL SL SLS S SLS
வாரியா. என்று பாடல் ஆரம்பா Disieu
விஜய் ஜோடியாக கௌசல்ய நடிக்கும் பாரதி விஜய் பாட அனுராதா படம் "பிரியமுடன் இப்படத்தில் விஜய் ஒரு பரீராமும் சேர்ந்து TTITT பாடலை பாடியிருக்கிறார் In-Nofsani irriment isir, Tait, ஜெய்கணேஷ்
மவுரியா, மவுரிய்ா மனசுக்குள்ளே அனிதா ஆகியோரும் நடிக்கின்றனர்
சுஷ்மிதா இரகசியம்==
நீளுமிதா சென்னும் நாார்ஜானும் நகமும், தயு
轟醬 * வட்டமான செய்தி ini
蠶 வவ்வி வருகிறார் சுஷ்மிதா நாகார்ரான்சுமிதா நெருக்கமும் ரட்சனில் முளிைவரும்-நடு தட்பாடு தடுகொடுத்த முத்தங்களும் விக்ரமுக்குபடு மாறும் காமரம் எரிச்சயை ஏற்படுத்தி பள்ான
பிப்படி ஏன் தாரளமாக கவர்ச்சி நாட்டுகிறாய் al என்று விக்ரம் கட்டாராம் உலக அழகிப் போட்டியில் நீல் படையில் தோன்றி அழகைக் காட்டித்தான் வைத்த) பட்டம் பெற்றேன்.அப்போது எங்கே போனாய்" என்று | Mail Galerritainsnafnir
காதவை முட்டைாட்டி எறிந்துவிடாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறாராம் விக்ரம்
ஆனால் : அதைப்பற்றியெப்வா கயளவப்பட நேரமில்டாவா போன்ற பாத்திரத்தில் நடிக்க அழைத்திருக்கிறார்கள் அது எத்தனை பெரிய பாக்யம் என்று புரிந்துக்கொண்டிருக்கிறார் S S S S S S S S S S S S S S S S SS S S S S S S S S S
BESTEøTE Sierreml
முவேந்தர்களில் ஒருவரது பெரதன் பெயரில் பாதியாகக் கொண்ட ராஜனின் திருட்டு முழி வெகு பிரசித்தம்பினைந்து நடிக்கும் நடிகைகளை ஒரம்கட்டிப் போய் காதல் வைசெய்வதில் இவரது பெயர் அடிக்க்டி ரிப்பேர் ஆகுவது வழக்கம் சமீபத்தில் இவரது மனதில் வாடாக பிவ்யாமல் குடியேறி பிருக்கிறார் ரகமான நடிாக நடிகரின் மனைவி பிதான அறிந்துதன் முன்று பிள்ளைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாராம் ஆண்ாள் நடிகராகுடும்பத்தில்ாந்தக் குழப்பமும் இல் என்று கறிக்கொண்டிருக்கிறாராம்
வட்டியை மடிந்தும்ாட்டிப்படம் எடுக்கும் நடிகருள் கும் மூன்றெழுத்து மாநடிகைக்கும் கிடையே கனடா சென்ற இடத்தில் ஐக்கியம் ஏற்பட்டது தெரிந்ததே வேறு வழியில்லாமல்நாள் நடிகை உடன்பட்டார் நாடு திரும்பிய பின்னர் நடிகையின்ாதவரான குமார நடிகர் கண்ணாடி நடிகரைபோளில் அழைத்து சரக்சரக்ான்று கிழித்து
Ma"LITyyTIM.i.
நடன நடிகருடன் ரம்பநடிகையின் நட்பு மேலும் ஆழம்ாகி இருப்பதாகாேடம்பாக்கம் வட்டாரத்தில் த வழக்கிய பிரமுகர் என்று அர்த்தம் அந்தக் ஆங்கிலப் பெயர்கொண்ட படத்தில் 蠶 இருவருக்கும் நெருக்கம் GTIGTIGT
துளிர்விட்டிருந்ததாம் தற்போது STUDIMENT ட்டது. அந்த நெருக்கம் தற்போது
நடித்து கொண்டிருக்கும் படத்தின் காட்சிகளில் பரிச்சென்று தெரியுமாம் மீனாட்சியின்
சமீபத்தில் திருமாம் செய்துகொண்ட இளம் நடிகரை முன்புபோல மீனாட்சியைக் காத ரசிகைகள் மட்டுங் நடிகைகள்பட நாடுவது குறைந்துவிட்டது நடிகர் ஆகவே அதுபற்றி அலட்டிக் கொள்ளவில்லைதொல்வைகளில் இருந்து தப்பிக்கொள்ளத் சந்தர்ப்பம் கொடு தானே திருமணம் 蠶 ாள்கிறார் TARA சிந்து
கன்துரமான நடிகை சமீபத்தில் விருந்து ஒன்றில்கள் ாண்டாராம் LTT |ந்தைக் 蠶 மதி வரித்தது 臀 மீனாபி நடிகையும் தந்தையின் அனுமதியுடன்ட்ர்ட்ாடு மாற்றிக்கொண்டாராம் யார் தெரியுமா தா
S
שמש ולעת.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

■■醬 TUIj jT U டிபொரு
SS TAUN
செய்த குருநாதரான இயக்குநர்தான் நடிகரை தன் பின்னாபோவத் 蠶 இன்பத்தை பங்கிட்ட நடிகைகள் பலர் மருத்துவமாய் பக்கம்ட எட்பும் அட்ரா ப. ஒரே ஒரு நடிாட்டும்தான் தினம் நவம்விசாரிந்துக் கொண்டிருந்தார் பமும் எப்படியாவது அவரை மீட்டுக் கொண்டுவாருங்கள் அவர் ஒரு
என்று சொல்லிக் கொண்டே பிருந்தாராம் ாக வேறு யாருமல்ல பூரீபிரியாதான் நடிகர் நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள் . ருடன் மட்டுமல்ல, நடிகரின் பள்நட்பாகயிருள்
et R நடித்துள்ா u man --
- இறுதின்
Grifffael .ܒܕܘܼܛ பார்த்திபன்ாங்கீதா பார்த்திபன்-ன்வர்யா மிெ பார்த்திபன் ரவளி என்று பட்டியல் நீண்டுபோகிறது  ெ பொறுத்துப்பார்த்தார் பார்த்திபனின் மனைவி தட்படப்பிடிப்பு
ான்முன்னாலேயே பார்த்திபனுடன் கொஞ்ா பேரின் திருந்த
ஒன்றில் சிதா கொண்டிருந்தாராம்ரவளி"அபிமன்யூநான் நீங்கள் ரவளியுடன் நடிக்கும் கடைப்படமா ாதா இருக்க வேண்டும் என்று ஒரே போடாகப் போட்டுவிட்டா தா "a
రాకెలా గ్రాడ్లేTP ரஞ்சிதாவைக் கானவில்லை என்று அவரது விட்டார் தேட இடமில்லை. பொலிசாருக்கு புகார் கொடுத்தால் வம்பாடு
Tirol, a'r Murun Tun Diyar Tras Tui
ஒரு வாரத்தின் பின்னர் தகவல் கிடைத்தது மனவாள நடி ஒருவரின் பாதுகாப்பில் இருந்தாராம் ரஞ்சிதா
பாதுகாப்பில் 鷺 தப்பில்லை திருமணம் வருமானம் போய்விடுமே என்பதால் தாய்க்குலம் ஓடோடிச் செம் ராம் சமாதானம் செய்து ரஞ்சிதான அழைத்துவத்துவிட்ட
குறிப்பிட்ட நடிகருடன் வரம்பு கடந்த நெருக்கம் வேண்ட
என்று தாய்க்குலம் கண்டிந்தாராம் அதுதான் அதிர்ர்ரி வைத்
கொடுத்தாராம் ரஞ்சிதா
Eഇെ ബട്ടൈ
பொன்மவர் படத்தில் பிரபு கவபட்சமிதம்பதி குழந்தையாக நடிக்கிறான் ராகுல் ஒரு வயது கொழுக் கொழுக் என்றிருக்கும் ரா மீது சுவலட்சுமிக்கு உண்மையா
ே ஏற்பட்டுவிட்டதாம் என
கல்யானால் இப்பு
தான் பிறக்கவேண் குழந்தை" என்று ܠ .
வைக் கொஞ
நள்ளுகிறார்
பொன்மா படத்தில் பிரபு
ன்னொரு Per II
TE DE
நடிப்பைத்தாள் காதலிக்கிறேன்.
க்கவில்லை என்று இயக்குநர் சேரன் மீண்டும் மீனாட்சிக்கு தள் படங்களில்
நினைக்கிறார் சேரன் என்பது தெரி
WEES தொடர்ந்து பலர் அழ வெறுத்துப் பெரி
ாட்சி மீனாவின் சொந்தப் பெயர்தான்
நபோது மீனாட்சி என்று பெயர் குட்டியவர்
மாநில காங்கிள் தலைவர் கேமுப்பார்

Page 11
பாது வெற்றிகரா ா படத்தின் தெலுங்கு பாயுள்ா தெலுங்கில் படாத பிரகிருண்ாள வியக்கவுன்ார் விாாேக அறிமுகார்த்தா ாஅக்காவத் தொடர்ந்து இவரது தங்கை
இருக்கிறார்
॥ LLLLLM LLL T Y TTD SY LL LLLL S S uSLLLS
அறிமுகமான misuwur ன்று மாற்றி வைத்துள்ளார்
நீடிக்கும் பிரார்த்தா படத்தில் பிரபல டாக்டர்வேடத்தில் நடிக்கிறார் பிதற்கு முன் S YYLLLLS S LLLLL LLLLL S TTTTTTTTLTT TTTTLT S TTTLLLLL
S S S S S S S S S S S
-ாரா கிருஷ்னன் நடித்து நெருங்குப்பம் என்ற பெயரில்நரில் மொழிமாற்றப்பட்டுள்ளது
ரி சொந்தர் நாயில் பேசியுள்ளார் நடிக்கும் அரிச்சந்திரா படத்திற்கு கதை டொன், பரல் மிக்ரி நிகழ்ச்சிகள் வர் அரிச்சத்திரா படத்தில் நகைச்சுவை ரா டே" என்ற கன்னடப் படத்தில் கதாநாயகனா பொலியன் அந்தப்படம் முடிவடைவதற்கு முன் ாடப்படத்தில் நடிக் ஒப்பந்தமாகியுள்ளார் சன் தற்போது நடித்து வரும் வாய்பாட்டிா நத்தை மகள் என இரட்டை வடம் பாடியா ராதிகாவும் A AI
TlIETA ATT jilli tipi காவில் இருந்து ராஜகுமான் படத்தில் விட்டு அமெரிக்ா சென்ற நதியா மறுபடியும் ன்றில் நடிப்பதற்காக இந்திய வந்துள்ளார்.
பியர் நடிப்பது மலையாளப்படம் ஒன்றில்
ағйдfбарат трайбалтай
li l-ADI LI LIL Mill-profili sessi Ta' monituri பட்டத்துரு ஏற்பநடந்துகொண்டவர் ஜெயின் பாள்ைளியர் பகாதலிகள் என்று கொட்டப் ஆம் ரேயொரு மாவியுடன் மட்டும்தான்
ாய் பிரியமுடன் இருக்கிறார் பய மணந்து ஆண்டுகள் ஆகிவிட்டள பாவந்தனர் போயினர் பாட்டும்தான்
பால் இருக்கிறார் பட முடியாத வயதுவந்துவிட்டால் பின்னர்  ாே என்று ஜெமினி சமீபத்தில் பெட்டி கொடு
பெரிய சர்ச்சையாகிவிட்டது "காதல் மன்னன் படுத்துகிறார் செக்ள் மட்டும்தான் வாழ்க்கையா பரிந்து கட்டிக்கொண்டுகேன்விகேட்கிறார்கள்
perf IITF
படத்தில் إلمامور "Tiyatri நாள் நடிக்கக் கேட்
பெற்றிகரமா ஓடியிருக்வும் சாமியார்கா
வாய்ப்பை நழுவ
ாேதுதாது
படர் என்ற இயக்கப்போரிறார் sif Trinist uIT
ஆனந்தசாமியர்கள்
ItäT ாமியார் விவகாரத்தை கதை பிடிக்காததால் ஒரு பிடி பிடித்திருக்கிறார்களாம் கொண்டார். பிப்போது கிரேமோகனும் விளம்பிறப
II. ஒருவர் பெயர் ஆாந்த
ா குடும்பப் படம் எடுத்து ே இலாபமும் சிறந்த பெரும் சம்பாதித்தாவி ஒரு கட்டத்தின் பின்னர் அவரது படங்கள் சரிவரப்
GLITico-Mal ulung, sonst uLüsaffä
நாடு என்ாவியில் அரட்டை அரங்கம் நடத்தி கொண்டிருக்கிறார்
குறைந்த செலவில் நிரந்த பலன் பெறும் பின் னொருவர் இயக்குநர் விசேயர் இவரது படங்களுக்கு நாய்க்தவத்திடம் பாங்கர வரவேற்பு
இதுவரை குடும்பப்படங்களையே எடுத்துவந்த விசேகர் முதன் முதலில் அரசியலை கவி
தொா மணிவண்ணன்
பொற்ாவம்' படத்தில் அந்தர் தோன்றிய நடிாஜென் முரளி *鬍 ாண்ாப்பேசியே அத்தி
பொற்காம் பெருவெற்றி பெற்று மளமளவென்று புதிய படங்கள் ஒப்பந்தம் ஒரு தரப்பந்தாரன்ாட்டுப்பிட்ங்கள்
மூவேந்தர் படத்தின் சரத்குமான
படத்தில்
வருகிறார்
SS MTS TTTT TTTT K LTTTTTTTT Y TTTTLTTLTTTTLL YYTTTYTTLLLYZTLTT TTLTTqq
பாட்டிருப்பா -* - *三*
படத்தில | tw f'Aprikan ாண்டிருகிறார்ாம்
*
ாளியர் விசுடாந்த
கல்ான ரன் படத்தில் ஆப் LI வரும் மல் போன்ற மேம்
வருகிறாராம் வயிற்றைப் புன்னாள் Wedin i ffwythwyr rhirfryn yr Hir Fynwy
■LL轟 L
இல் ைவிட்டல் ர்ெ பின்வா
SS S S S S S S S S S S S S S S S
I'aisil bliail Lil' ol' !!!!!!!!!!!!!
H. I.
臀蠶 L-吋 TALET INTETITEIT || || IA ಸ್ನ್ಯ * III. He |JPNH HOADHT. IEE ET TE VERJAMMA GTT ||
படம்ான்றால் கோது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குன்டு தயார்
ug: TLATA ாது தாம் பத்தின் பின்னர் பு PTTANNIMar ILT IT“ தமிழில் நடித்து பொறுக்கு ஊராரும் பிரபுள்ளது. | tilă ாா படம் நான் எரிக்கொடி 醬 a ulü Hır. या या गाणी அாடு தரதிாத்தன்று வெளியிடாதா ன்று பெயர் டைந்தும்ான்று நம்புகிறார்புருண்டு முடியவில் ைநியாய நேரில் ாருதலான ரா பாருாே நன்ாடர்ந்தார்முடியவில் பிரதி SDSDS D SDS DS DS DS DS S DSDD S S S S S S S S S S S S S S L S LYS Y T T K ாரு SY L L S S KY TL
* 一*_* LLLT TTTTT T T TTTTTTT TTTLL TT LT uTTTT TTTYS TTY S ZT T SYTTTTTTS ZYLZTu uTTT அதுமட்டும் பிராதும் நா Ta ri Haskoti LTT T T TTTT LL ZY LLLLLL KS rain, Trini in Till காப்பை சற்றுக்குள் அமுகாக்கிா ராம்பாத் ர Multitului sunt TTJTIMI,
LOITULI. TGPL. !ل! R TFF THE InéEijLLEÚ ÉLETij
காலா வஸ்வரான டிராஜேந்தரும் ரது முத்த மகன் சிம்ரன் சூப்பா டா விஜயசாந்தியும் ாந்து வ Il-Patt
வக்கப்போகிறார்கள்
இதுவரை அடிதடி என்று துன் பரி seine DITULIANA
கொண்டிருந்தர்ராந்திதெய்வார்திரிக்க HITTFT 蠶 படத்திற்கு MAI |कता। JI பெற்ற வேலன் என்று பெயர்குட்டியுள்ள
டிராஜேந்தர் சொந்தமாக தயாரித்து LIGA FWFFFFHIT fuft sift üIFTMLTLAMMT ULIMITATI A ஒளிப்பதிவு எடிட்டிங் இசை ஆகிய பொர புக் i" முற்றுப்புள்ளி களையும் ராஜேந்தர் ஏற்றுள்ளார் l y sy'n ffurfiau :
ம்பியூட்டர் ராபிக்ஸ் முறையில் மந்திர தந்திரக் காட்சிகள்ாள்டைக் காட்சிகள் வெளியாகும 鶯 TRES ாடுக்கப்படவுள்ளா தமிழ் நெருங்கு பிந்தி ". தெரியுமா ஆகிய மூன்று மொழிகளில் பல கோடி ". ரூபாய் செலவில் தயாராகப் போகிறது ராளின் மன
ராஜேந்தரின் மகன் குறரசன் வேலனாக' ார்ந்து வருங்களுக்கு முன்:
அாழத்தால் எப் பாதும் தயார் என்று கறிவிட்டார் ம்ரான் கரும்பு நின்ா
y WWE ாண்டும்
தாங்கன்சி Era tarp Till Eritrahi பின் பாத் நாக முக்கிறார். FLESTE UITGANO
யுள்ளா Hi! தும் நாம்தான் Arrow LIITIK, PERMET
ான் தம்பியாரும்
ஏஆர் ரகுமாள் ாகிறார் தமி
TIL Fy Nhi first TTTFrn 「富l閭 டிக்க பள்ளார் புவின் நிற்பார்கள்

Page 12
  

Page 13
வாழ்க்கை பற்றிய சில  ை நம்பிக்கைகளில் | oಕ್ರಿಯಾ இருந்தன it." சந்தித்ததன்-யின்
-- உல்லாசமான-உருதுக் கவிதைகள் போன்று மென்மையாக இருந்து-நீ கடுமையாக மாறியது TմGUII5յա?
- ܐ -
தொை
எத்தை (ΤΩΤΩηρη நலம் - ܐ -
காற்று கொஞ் LDGODAUG
இறுதிப் பிரிதலின் இம்சைமிகு கணங்களை எண்ணிப் பார்க்கிறேன்!
-- இறுதித் தரிசனம் அது செங்கோடுகள் இழையோடச் சிவந்து போயிருந்து- உன் விழி இரண்டை
உன் அழைப்புக்காக a/a5/f/8567 s3/5g5 606074||LO காத்திருப்பதாய்க் கூறினேன்; S/5/0/0/, அன்பின் நிழலற்ற பாலைவன மொன்றில் சரண்புகுவதாய்க் கூறினேன்
ಕ್ಲಿಲ್ಲ? ஆழம் வரை சாவு என்னுடலைச் -- ܐ - நினைவிருத்த முயன்றேன்! FLAULDIT 65 (55 LO QI GODU வழமையில் 防一例 என்னுயிரில் நீயே ஏற்பட்ட மாறுதல் GTign அன்று மாத்திரம் நிறைந்திருப்பதாய்க் கூறினேன் வாயில்-ஒரு (ypJJG2ôTL. அந்தியின் 9 சுவையற்ற காய்ச்சல் முட்கை செறிந்து கவிழ்ந்தது: கரம்பற்றலோ குழுவலோ வந்துபோன th/gla நாம் அவகாசம் பெற்றிருந்த காதலின் அடையாளமெனக் உணர்வை-உணடாக்குகிறது - நேரத்தின் இடைவெ கருதாததால் J2း?” குறுகக் கொண்டோடியது உன் உருவத்தை இனி -- 历 -- உள் வாங்கும் வரமில்லையென ) நினை Պ5 {III05/ |5ւննց எனது ஆறுதலுக்காகவேனும் தயங்கித் தயங்கி IEகும்-ஆனால் எந்த நம்பிக்கையையும் இமை மூடிய விழிகளோடு மனம் தொட்ாந்து isa உன்னால் தர முடியவில்லை! நானன்று விடைபெற்றேன் எரிந்து கொண்டிருக்கிறது. நீயும். մflag| 2.05յսյունն Gunսիցի5 –0- CoCo - உன்னுள்ள்ே-மீண்டும் நாம் இது யாரோ என் வாழ்வுக்குச் ಡಾ. இறுதி சேர்வதைப் பற்றிய செய்து போன சதியென்றால் விலகுகையின் இடைவெளியினால். ԶցիGլ ԴFրմuarm/60/0104/08/nմ வாதாடி வென்றிருப்பேன் - FԱIIDIT: ಶಿಕ மறைத்திருந்தாய் விதி என்று நீயே எனக்கு சொல்லிக் கொண்டு-போவது F(UԼ0/T: உன்னெதிரே நான் விடை தந்து அனுப்பினால் |ೇ॰ AILIT
தவில்லை; எவரிடம் போய் நான் நீ- அடிக்கடி ר"ה so gli : நீதி கேட்டு நிற்பேன்.? சொல்லாமல்-மெளனியாகி 56)/(MII0 சம்பிரதாயமெனக் கூறிச் பஹீமா ஜஹான்- போகின்றாயோ? துரோ சத்தியங்கள் வாங்கவில்லை தெமடகொல்ல, மெல்சிரிபுர -- TM/ மெளனத்தால் 76)ara கொல்லும்-ருே நிரந்து
புதிய ஆயுதமாக-நீ CQ/0077 för Figgleguš naung நிம்மது 瓯 súluna.
S SS SS SS SS SS SS SS SS SS
|புத்தாண்டு இரு பக்கத்தில்
யோத யுத்தம்
|இறந்து போய்க் கிடக்கிறது
"o" இதயத்தில்
காயாது இரத்தம்
தொண்ணுற்றேழின்
"தீர்வுப் பொதி விரைவில் விவாதிக்கப்படும்" வரவு-செலவுத் திட்டத்தில் கூடுதல் நிதி
| Gun 5851
சிறகை உடைத்து மாயாத வறுமை "அர்த்தமற்ற கைதுகள் |தொண்ணுற்றெட்டின் இத்தனையும் சேர்ந்து நிறுத்தப்படும்" சிறகைக் கட்டி எம்மை வீழ்த்தும் சிறைகளில் இடமின்றி |பறக்க வந்திருக்கும் சவால்கள்
| Samgs C00706 1/5g5 85 GLO θΩραία)07
புவழிகள் எழுதப் போவது இழிக்கச் சொல்லி
|எந்து அத்தியாயங்களோ? கடந்த புத்தாண்டுகளில் i. எம் ஆத்மாக்கள் "யுத்த நிறுத்தம் கடந்த ஆண்டுகளின் அலுத்துவிட்டன
வேண்டும் சமாதானத்திற்கு" கூடியளவு முச்சக்கர வண்டிகள் உற்பத்தி செய்யப்படும்
செல்வமலர் சோதிரெட்னம், SAJG|Gallur.
| Α ΧΑΛΑΙΟΛΟΟΟ ΚΑΛΟ ΜΟΜΑ.ΟΟΟΟΟΟΣΑΛΟ ΜΟΟΣ S S S S S LSSLSLS SSLSSSMSSSL SLSLSLSLSL LSLS SL SLSS SS SSLSLSS SSSS
விழிகளினால் என்னைக் காதலிக்கச் சொன்னதும்
5 Tör- usikör வார்த்தை அம்புகளால்
[ಇಲ್ಲ′ போருமே
2.607 605 QUITGØTATGU, தெருவெங்கும் வீசும் பிணவாடைகள்தான் வெடிக்கும் போரும் | என்றைக்கு குணமாகுமே |சுவாசிக்கக் கிடைக்கும் அன்றைக்குப்
SSSSS S S S S S S
நிதம் 2a).G.T. ஏன் பழ 6)85176074
untilց գյո5լpուն விலை மலையும்
இன்னும் இன்னும் ான் நினைவுத் தோட்டத்தில் நியோர் வாடா மல்லிகை
t
என் பழைய நினைவுகளை
குத்திப்போட்டதும் நிதான் Ala,Lloj கன்வுகளில் Mið 6)#ITLü(U 001 575LISLI : பார்க்கிறேன் அதில் என் இதயத்தில் 施 Tor 颱 ஏனோ உன் விழிகள் பட்டு சிலகாலமாக இரவுகள் உன் பெயரைத் தவிர நடந்து சென்று " Ali GLIsl), ஏனோ பகலில் தற்காலிகமாக வேறேதும் இருந்ததாக பாதச் சுவடுகள் இன்னும் அவ் வ குறிப் போகிறது என்னுள் 8ளிந்து கொள்கிறது ஞாபகம் இல்லை! அழியாமலே இருக்கிறது சொர்க்
சு நேரம்
(அச்சுவினி, பரணி, கர்த்திகை முதற்கால்)
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
ஞாயிறு- மனக் கலக்கம் பிரயாண மிகுதி LJ.L. DGSM ஞாயிறு- இனசன விரோதம் மனக் கலக்கம் LJ 10 DM திங்கள் தொழில் சிறப்பு முயற்சி பலிதம் பகல் 12 மணி திங்கள்- வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி பகல் 12 மணி செவ்வாய் இனசன விரோதம் மனக் கலக்கம் பிய 2 மணி செவ்வாய் துயர் நீங்கும் முயற்சி பவிதம் LJ.L. 2 DM புதன் காரியானுகூலம், பலவித பேறு பகல் 1 மணி புதன் தொழில் உயர்ச்சி, மன மகிழ்ச்சி. LЈga 12 DOM வியாழன் தொழில் மந்தம், கடன் படல் பிய 2 மணி வியாழன் காரியானுகூலம் பண வரவு LJUKG) 11 LD60Ns வெள்ளி வீண் குறை கேட்டல், மனக் கிலேசம் பகல் 1 மணிவெள்ளி அந்நியர் உதவி செய்தொழில் விருத்தி பிப 1 மணி சனி செய்தொழில் விருத்தி செலவு மிகுதி பகல் 12 மணிசனி வீண் மனஸ்தாபம் செலவு மிகுதி Lagi) 11 LDGOS
- - - - ፮áub-2
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-7
அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) L.L.I.
ஞாயிறு வீண் முயற்சி செலவு மிகுதி 1 Donë திங்கள் தொழில் சிறப்பு பண வரவு U6) 12 Doli செவ்வாய் வெளியிடப் பயணம் மன மகிழ்ச்சி LĴ),L, J., 7, DGSM) புதன் இனசன நன்மை காரியானுகூலம் முய 10 மணி வியாழன் வீண் மனஸ்தாபம் இன்சனப் பகை பிய 2 மணி Qassias- Lois J.O.D. IDSTä ajäJi). Jag) 11 DG80s சனி தொழில் கஷ்டம், செலவு மிகுதி L.L.I. 1 IDGSM
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6
DJ, Jib. உத்தராடத்துப் பின்முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை ஞாயிறு துயர் நீங்கும், பெரியோர் உதவி LIEG)
திங்கள் வெளியிடப் பயணம் செலவு மிகுதி Ls), 1 செவ்வாய் இனசன நன்மை, காரியானுகூலம் முய 10 புதன் - தொழில் கஷ்டம் மனக் கலக்கம் L.L. 2 வியாழன்-பயனற்ற செயல் செலவு மிகுதி UpLLI, 10 வெள்ளி உறவினர் உதவி, கடன் சுமை ... 2 சனி தொழில் கஷ்டம், அந்நியர் சகாயம் (Jill.
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-5
முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்) விசாகத்து நாலாங்கால், அனுவும், கேட்டை)
ஞாயிறு வெளியிட வாழ்க்கை அந்நியர் உதவி முய 10 மணிஞாயிறு முயற்சி பவிதம் செலவு மிகுதி மு.ப. 10 மணி திங்கள்- தொழில் சிறப்பு மன மகிழ்ச்சி பிய 2 மணிதிங்கள் தொழில் சிறப்பு பண வரவு L.L. 1 DM செவ்வாய்- பெரியோர் உதவி, மனக் கலக்கம் பகல் 1 மணிசெவ்வாய்- பிரயாண மிகுதி செலவதிகம் LJSKG) 12 LD60s புதன் தொழில் மந்தம், கடன் படல் பிய 2 மணிபுதன் பயனற்ற செயல் வெளியிட வாழ்க்கை பிய 2 மணி வியாழன் இனசன நன்மை பிரயாண மிகுதி பிய 1 மணிவியாழன் தொழில் சிறப்பு பணக் கஷ்டம் L.L. I 1060 வெள்ளி-தொழில் சிறப்பு பண வரவு பிய 2 மணிவெள்ளி பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி பகல் 12 மணி சளி வீண் அலைச்சல், தேகசுகம் பாதிப்பு பகல் 1 மணிசனி துயர் நீங்கும் மன மகிழ்ச்சி. LĴ),L, 1 LDG80s
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்
g) 04 -10, 1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

===ആണ്ണ 仍5Wö一°矿 351st Bumism டையைத்-தூதனுப்பி LfTT si siù srl. G. Lo si sosti (PGDO) நெப்போலியன் பல நாடுகளை வென்று அடக்கியவன். இத்தனைக்கும் நெப்போலியன் மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவன் அல்ல. சாதாரண படை வீரனாக இருந்து, பின்னர் தளபதியாகி, நாட்டிற்கே மன்னனானான்.
விசாரித்திருப்பாய்.?
-காதலுடன் 'ನ್ತಿ உத்தியோகபூர்வ பிய காலம்-இப்போது மாக இரண்டு மனைவிகள், மேலதிகமாக பறி விட்டதா? காதலிகள் பலர் உண்டு முதல் மனைவி
இத்தாலி நாட்டைச் சேர்ந்தவள் பெயர் ့်ဖြိုးမျိုး" ၊ " န္တီးမျိုးခြိုး" அவள்தான். இரண்டாம் மனைவிமேரி லூயிஸ் ஆஸ்திரிய நாட்டவள். வெளிநாட்டுப் பெண்கள்மீது தான் நெப்போலியனுக்கு மோகம். | நெப்போலியனின் ப்ட்ைகளிடம் 1806ல் ஆஸ்திரிய பட்ைகளும், ரஷ்ய படைகளும் சரண் அடைந்த காட்சி பட்ம் 2ல் உள்ளது. நெப்போலியனுக் பின்னால் இலட்சக்கணக் கான படைகள் நிற்கின்றன.
பெரிய ப்டை இருந்தால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையில் உலகையே அடக்கி ஆள நினைத்தான் நெப்போலியன் மறுபடி ரசியாமீதும்படை எடுத்தான்.
நெப்போலியனின் படைகள் ரசியாவுக்குள்
கேளுக்குப்-பதிலாக
l
T டச் சொல்கின்றாயா?
பகுெதுவுமே ல்லை என்பதற்கு சிறந்த உதாரணமாய்
ாக-உனக்கோர் உத்தரவு
புகுந்தபோது,ரசியப் 施 படைகளால் பெரும் CUT (5.
| CL5.1 Lou
). நிற்க முடியவில்லை. தங்கள் நாட்டின் பல பகுதிகளைவிட்டு
Glasifi (;ш јатпи விகளுடன் சேர கள். நெப்போலிய துே | LIGODLAGGTTTGN) ல்-நட்பைவிட மக்கள் வதைபடாம TÜ LUGO) 55-6#) AU ம், அழிபடாமலும் եցՈg) மக்களையும் யானது. |ಕ್ಷ್
úlóranskflotnirgár.
தகான், நற்பிட்டிமுனை.
அந்தப் பகுதி
வுக் கிடங்குகள், தண்ணீர் தேக்கங் என்பவற்றை
அழித்துக் கொண்
월
(Li, AIG SGOST š8.L. தீவைத்து எரித்துவிட்டும் fáiliúlu90Lail úllálaitiltilal. வெற்றிக் கோஷத்துடன் புகுந்த நெப்போலியனின் படை பின் வரும் C களுக்கு குடிக்கத் தண்ணீரும் ಕ್ಲಿ" ፴T gó Go A). LGirst 2.6rqó இல்லை. கடும் பணிக்காலமும் உத்தம் ஆண்டுகள் தொடங்கியது. இலட்சக்கணக் அதுவரை STAT LIGOLisit urlSTLILOTsë புத்தாண்டெல்லாம் செத்தன. நெப்போலியன் மீதிப் புத்தெழுச்சியில்லா படைகளுடன் பின்வாங்கிச் ஆண்டுகள்தான் , DIT မျို” ஸாலிஹ் = இறுதியாக வார்டர்லூ | 591 STOLD- 149556TIO போர்க்களத்தில்
岛 II. நெப்போலியன் டு விளையாடுவதை DiGioras äGÓNGOTTIGT. க்கப்படுத்திக் நெப்போலியனை தோற் LITICİ கடித்த பிரிட்டிஷ் தளபதி
வெலிங்டனும் ஜெனரல் தி ஊர்வலத்திலாவது பிரூட்சரும் கைகுலுக்கிக் காதலிப்பதாகச் சொல் கொள்கிறார்கள் ர்த்தை நிச்சயம்- என்னை (அனைத்தும் அக்காலத்தில் கம் கொண்டு செல்லும் வரையப்பட்ட தத்ரூப எஸ். சுரேஸ்- வவுனியா ஒவியங்கள்)
மிதுனம் சு நேரம்நேரம் மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால் ஞாயிறு பெரியோர் உதவி தொழில் பேறு LJUNGA) திங்கள் வீண் விரோதம் மனப்பயம் Ls), L. செவ்வாய் தொழில் உயர்ச்சி, பண வரவு J.L. புதன் காரியானுகூலம் மன மகிழ்ச்சி LDUI வியாழன்-தொழில் மந்தம் செலவு மிகுதி L0) வெள்ளி காரியத் தடை மனப் பயம் (Մ.Ա. சனி இனசன மகிழ்ச்சி, வீண்குறை கேட்டல் L.L.
கர்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை ஞாயிறு பிரயாண மிகுதி செலவ்திகம் திங்கள் தொழில் கஷ்டம், மனக் கலக்கம் பிய செவ்வாய் பெரியோர் சகாயம் கெளரவம் LJG) புதன் முயற்சி பலிதம் உயர்ந்த நிலை. LJ.L. வியாழன் அந்நியர் பகை பொருள் நஷ்டம் LJJJEG) வெள்ளி வெளியிட பயணம், செலவு மிகுதி பிய சனி மனக்குறை நீங்கும், உயர்ந்த நட்பு LJJG)
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-5 அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4
g, ij, g, g, JALI GUDJI i
(புனர்பூசத்து நாலாம் கால், பூசம், ஆயிலியம்) ஞாயிறு பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி Lilj. 2 ID&W திங்கள் தொழில் உயர்ச்சி, உயர்ந்த நிலை LJUG) 12 pGosh செவ்வாய் பிரயாண மிகுதி செலவதிகம் LJUSGÅ) 11 LOGOON புதன் வெளியிட வாழ்க்கை, ஆடம்பரச் செலவு L.L. 2 of வியாழன் தொழில் கஷ்டம், பணச் செலவு மு.ப. 10 மணி வெள்ளி துயர் நீங்கும் மன மகிழ்ச்சி L.L. 2 DANs சனி இனசன நன்மை காரியானுகூலம் LIGG), 17 LIDGNON
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-3
LEIDLE. BLI 35 Juli
மகம், பூரம், உத்தரத்து முதற்கால்)
ாயிறு பயனற்ற செயல் செலவுமிகுதி EJJEG TIT LIDGDON ங்கள் தொழில் கஷ்டம், மனக் கலக்கம் LĴ),L, l LDGóf) சவ்வாய்- இனசன விரோதம், பெரியோர் உதவி தன் பொருள் நஷ்டம், கடன் படல் La 2 Don யாழன் தொழில் சிறப்பு உயர்ந்த நிலை LJUKG) 12 LDGSON வள்ளி கடன் தொல்லை, காரியக் கேடு மு.ப. 10 மணி னி பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி Liga 12 Dof
- அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
(சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்) (உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை)
ஞாயிறு வீண் செலவு, மனக் கலக்கம் பகல் 1 மணி ஒரயிறு தொழில் சிறப்பு மனமகிழ்ச்சி மு.ப. 10 மணி திங்கள்- பெரியோர் சகாயம் மன மகிழ்ச்சி திங்கள் இனசன நன்மை காரியானுகூலம் LĴ),L, செவ்வாய் துயர் நீங்கும் முயற்சி பலிதம் LILI.
புதன் காரியானுகூலம் கெளரவம் Ls.L. வியாழன் தொழில் சிறப்பு உயர்ந்த நிலை Ls).L. வெள்ளி வெளியிடப் பயணம் செலவு மிகுதி மு.ப. 10 மணி வெள்ளி மன மகிழ்ச்சி உறவினர் உதவி சனி அந்நியர் உதவி, மன மகிழ்ச்சி சனி வீண் குறை கேட்டல், கடன் சுமை LIRG)
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-5
of Loui
(UDJ Br

Page 14
ண்டியை போல எறு முன்றுலகும் சூழ்ந்தே நன்று திரியும் விமானத்தைப்
நல்ல மனம் படைத்தோம்
a úlroofi tirouni.
ாப்பா முரசு சிறுகதை)
காட்டில் ஒரு சுண்டெலி ql வசித்து வந்தது. இந்தச் சுண்டெலி மிகுந்த பயந்த சுபாவம் Փ-60ւացյ|-
ஒருநாள் சுண்டெலி, அந்தக் காட்டில் இருந்த ஞானியிடம் சென்றது. அந்த ஞானியை வணங்கி விட்டு,
"ஞானியே! எனக்குப் பூனையைக் கண்டாலே பயமாக இருக்கிறது. பூனை களிடமிருந்து தப்பிக்க என்னையும் பூனை யாக மாற்றி விடுங்கள் என்றது சுண்டெலி.
ஞானியும் அவ்வாறே மாற்றினார். சில நாட்கள் கழித்து பூனையாக மாறிய சுண்டெலி ஞானியிடம் வந்து
"என்னை நாய் துரத்துகிறது என் னைக் கொன்றாலும் கொன்று விடும். எனவே என்னை நாயாக மாற்றி விடுங்
கள் என்று கேட்டது. | ენ 1LDT) சுண்டெலியை தயாக டிவில் இருந்த கண்டெலி ஞானியிடம் "எனக்குப் பிற மீண்டும் சில நாட்கள் கழித்து நாய் பாய்ந்து வந்தது. | Լո8 ասած இ வடிவில் இருந்த சுண்டெலி, ஞானியிடம் இங்கே ஒரு வேடன் வலையுடன் என்று தொடர உ
ஓடோடி வந்தது. என்னைப் பிடிப்பதற்கு முயற்சி செய்கிறான். மறித்தார்.
"ஞானியே இந்தக் காட்டிலுள்ள எனக்குப் பயமாக இருக்கிறது. எனவே "ஏ சுண்டெலிே புலி ஒன்று என்னைப்படாதபடுபடுத்து என்னை வேடனாக மாற்றி விடுங்கள் மாற்றினாலும் உன் கிறது. எனவே நான் புலியிடமிருந்து து என்றது. போகாது. எனவே நீ :ாக மாற்றி விடு அதற்கும் பொறுமையாகச் சம்மதித்து சத்து' என்று Ե6III வில் இருந்த வேடனாக மாற்றினார் ஞானி. மாற்றி விட்டார் ஞா சில நாட்களின் பின் வேடனாக மாறிய USGS 9
前,
கண்டெலியைப் புலியாக மாற்றினா சுண்டெலி ஞானியிடம் வந்து துணிவு எனற எ
மறுபடி சில நாட்கள் கழித்து புலி
கவிஞர்களை அ களுக்கேற்ப நான்கு வ
1. ஆசுகவி:
பொருளடி பா6 மற்றவர் பாடுக
2. மதுரகவி:
பொருட்செல்வம் தொடை விகற்ப தலிய அலங்க சைத்தால் பா 3. சித்திரக் கவி
மாலை மாற்று சக்கரம் எழுகூற் கரந்துரை, தாசங் LIT5LDUä(j UT சதுக்கம், கோமு ஒற்றெழுத்துத் பாட்டு, சித்திர வினாவுத்தரம், எழுத்து வருத்தி மிளிரக் கவி பா 4. வித்தார கவி LOTa06), ULD5LD, புராணம் முதலி
LS S S S S S S S S S S S S S பாடுபவர். மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபால்ட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் = '== ஒன்றுக்கு பரிசு ரூபா 5 காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 00:1998 ఇiడsara da Giri gఇు: 226
பாராட்டுக்குரியவர்கள்: ரிஹானா சுபைர், செள், துஷ்யந்தினி, தாரு மும் சமவிடிவ இப்புக்களை சண்முக வித்தியாலயம் காரைதீவு. "'
Tio... 6Ŝlositaj 65, செல்வி பஸ்லினா, தேன் எறும்புகள் தே தமிழ் மகா வித்தியாலயம், கிரான் அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரி, திஹாரிய போன்ற :
SS FITSITUGOOT தனைப் sisi). grifigiúil (cluditoromis, ஏ. வினோஜி, தேனையும் அமெரிக்க
சம்ஸ் மத்திய கல்லூரி அக்பர் கிராமம், மருதமுனை இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, கொழும்பு-04 றார்கள்.
ஆர். சுபேந்திரன், ஏ.சி. இக்ஸான், ಇಂದ್ಲಿಲ್ಲ தமிழ் மத்திய கல்லூரி, வவுனியா பள்ளிவாசல் துறைமுஸ்லிம்மஹாவித்தியாலயம், புத்தளம் GODGAJ GALLIË, - . இயல்புடையவை. இ Επίο, ήlθέlερουπ, எம். தினேஷ்குமார், வெள்ளம் சூழ்ந்து கோளுக்கலை தமிழ் வித்தியாலயம் பசறை ரோ.க வித்தியாலயம், அம்பிட்டிய கண்டியொன்று பந்து பே
J. A.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மனிதர்களைக் கண் நக்கிறது. ஆகவே." டனே ஞானி இடை
உன்னை எதுவாக பயம் உன்னை விட்டுப் சுண்டெலியாக இருக்
ண்ேடும் சுண்டெலியாக
of. கற்றி நம்பிக்கை,
GiornariusGonat Süd
SIN
půllitelů தலைநகர் - FIGanGLITLD. LlyÜLų -964 சதுர கிலோமீட்டர் மக்கள் தொகை - 132 இலட்சம் மொழி - போர்த்துக்கீஸ்,
உள்நாட்டு வழக்குகள் எழுத்தறிவு - 50% சமயம் - கிறிஸ்தவம் Israruto - GLJT தனிநபர் வருமானம் - 370 டொலர் அமைவிடம்:
இந்த இரண்டு தீவுகளும், இவற்றின் அருகேயுள்ள சில சிறு தீவுகளும் கினி வளைகுடாவில் அமைந்துள்ளன. இவை காபோனில் இருந்து 125 மைல் தூரத்தில்
தவரை பயம் நம்மை அமைந்துள்ளன.
b. LuuGud TübGOLDjs ாண்டிருக்கும். | | | | |
க் கவிகள்)
வர்கள் பாடும் பாடல்
604 ITALI LlfljóGUITI).
பணி முதலியன தந்து என்றவுடன்பாடுபவர்
சொற் Galataj, ம், செறிய உருவகம்
ாரத்தோடு இன்னிசை டுபவர்.
சுழிகுளம், ஏகபாதம், றிருக்கை, காதைகரப்பு கொளல், வாவனாற்று, வின் புணர்ப்பு, கூட த்திரி ஒரெழுத்தினம், தீர்த்த ஒரு பொருட் ULIMIT, சருப்பதோ பத்திரம், னம் இவை முதலிய (ђшашї.
SUITSUILUJE
போர்த்துக்கேயரின் காலனியாக இருந்து
enroll Gulp (BLACK Box
விசித்திரப்பா,
கறுப்பு பெட் ஆகும்.அதாவது இந்தக்
கலம்பகம், தசாங்கம்,
யவற்றை விளித்துப்
காவில் காணப்படும் னைச் சேகரித்து பை ஈர்த்து வைக்கின்றன. ான்றே எறும்புகளின் கள் பயன்படுத்துகின்
DIE
In LLIOT, GITCPLD பற்றின் புற்றுக்களை காண்டால், ஒன்றை ல் கட்டிக் கொண்டு,
III,
নীmmaয় விபத்து நடந்ததும் 'கறுப்புப் பெட்டி என்று ஒன்றைப் பற்றிச் சொல் வார்கள். 'கறுப்புப்பெட்டி' என்றால் என்ன வென்று தெரியுமா?
விமானம் புறப்படுவதிலிருந்து அது
தரையிறங்கும்வரை விமானத்திற்குள் என்ன நடக்கின்றது என்பதைப் பதிவு செய்வது
கறுப்புப் பெட்டியில்- விமானம் பறக்கும் உயரம், அதன் வேகம், வெளிப்புற மற்றும்
உட்புற அழுத்தம் ஆகியவற்றைப் பதிவு செய்யும் மின் உபகரணங்கள் உள்ளன.
தண்ணீரில் மிதந்து சென்று மேடான இடங் களில் ஏறிக் கூடி வாழ்கின்றன.
அவுஸ்திரேலியாவில் காணப்படும் இவ்வின எறும்புகள் பெரிய புற்றுக்களைத் தெற்கு வடக்காகக் கட்டுகின்றன. எனவே இவற்றிற்கு காந்த எறும்பு என்று பெயர் வழங்கப்படுகின்றது.
வெண்ணிறமாக இருக்கும் இந்த எறும்புகள் குளிர்ந்த இடங்களில் கூடு கட்டி வாழும் இவை முட்டையிட்டு இனத் தைப் பெருக்கும். இம்முட்டைகள் தோன்றும் போது சிறியனவாய் வெளிவரும் வெளிவந்த பின் இவை வளருகின்றன.
இங்கிலாந்தில் காணப்படும் இவ்வின
எறும்புகள் சேகரித்ததானியங்களை மாவாக்கி
gه
1975ல் சுதந்திரம் பெற்றது. ஒரே கட்சி ஒரே ஆட்சி.
இந்நாட்டின் பொருளாதாரம் முழுவதும் விவசாயப் பொருட்களின் ஏற்றுமதியைச் சார்ந்துள்ளது. மொத்த ஏற்றுமதியில் 90% கொக்கோவைக் குறிப் LJ)LGunb.
இது தவிர விமானி மற்றும் விமான உதவியாளர்களின் உரையாடல்கள், விமான நிலையங்களுடன் அவர்கள் நடத் திய தகவல் பரிமாற்றங்கள் ஆகியனவும் கறுப்புப் பெட்டியில் பதிவாகிக்கொண்டி ருக்கும்.
அத்துடன் தீப்பிடிக்காது, குண்டு துளைக்காது உருகாது, உடையாது. அதிர்ச்சி தாங்குவது என்ற பல குணாதிச யங்களை இந்தக் கறுப்புப்பெட்டி கொண் டுள்ளது.
விமானம் விபத்துக்குள்ளானாலும் உடைந்து நொறுங்கிவிடாத இந்தப் பெட்டியை எடுத்து அதிலுள்ள பதிவு களை ஆராய்ந்தால் விமான விபத்துக்கான காரணம் தெரிந்துவிடும்.
மருத்துவத்தின் தந்தை
LDU 5/615 தின் தந்தை OT OUT அழைக்கப் படுபவர் ஹிப்போ கிரட்டஸ், மிக உன்னத கிரேக்க LDUğ/a/UTGÖZ இவர் கி.மு. 460-கி.மு.400 வரையிலான காலப்பகுதி யில் வாழ்ந்த
Α (ΣΥ. ΥΣΑ.
ག་ངན་ཕྱོགས་ཀྱི > NN\
மருத்துவம் பார்ப்பது மதகுருமார்கள் ாடர்பானது என்பதை மாற்றி
யமைத்தவர். மருத்துவத் தொழிலில் கடைப்
பிடிக்க வேண்டிய நெறிமுறைகளைத் தந்த வர். இவரது நெறிமுறைகள் ஹிப்போகிரட் டிக் ஒத் (ஹிப்போக்கிரட்டிக் உறுதிமொழி கள்) என்று இன்றளவும் குறிப்பிடப்படுகின்றன்.
பல பல்கலைக்கழகங்களில் மருத்துவப்
பட்டமளிப்பின்போது இந்த ஹிப்பேர்கிரட் டிக் உறுதிமொழிகள் எடுத்துக்கொள்ளப்படு கின்றன.அந்த உறுதிமொழிகளில் சில இவை:
என் திறமைக்கும் கணிப்புக்கும்
ஏற்ப நோயாளிக்குச் சிகிச்சையளிப்பேன்.
* என் தொழிலையும், வாழ்க்கையையும்
அவற்றைச் சிறு உருண்டைகள் போல் புனிதமாக வைத்திருப்பேன்.
திரட்டி உலர வைத்து பிஸ்கட் போல் செய்
கின்றன. பின்னர் இவற்றைத் தேவையான போது உபயோகப்படுத்துகின்றன.
* மருத்துவம் பார்க்க ஒரு வீட்டுக்குள்
ழையும்போது எந்தத் தவறு நேரவும்
டம் தரமாட்டேன்.
; ).04 -10, 1998

Page 15
ச்சல் சேர வேண்டுமா மூன்றாவது மாடி பின் பக்கம். எம். ஆர்.வாசு தேவன். அவர்தான் / கோச், அவர் அங்கு =W இருப்பார்" பின்பக்கம் போய் படியேறினாள். சிறிய நீச்சல் குளம், இரண்டு உயரமான கட்டடங்களுக்கு நடுவே கீழே கார்
பார்க்கும் மேலே குளமுமாய் இருந்தது.
குளத்தின் அடியில் சலவைக் கல்
பளபளத்தது. கோடியில் சில குழந்தைகள்
பிளாஸ்டிக் ட்யூப் மாட்டப்பட்டு கம்பி பிடித்து கால்களை உதைத்துக் கொண்டி ருந்தார்கள் இடுப்பில் டவல் அகல
முதுகுடன் ஒரு இளைஞன் அவர்களை கவனித்துக் கொண்டிருந்தான் தள்ளி வுவர். அதற்கு வலதுபுறம் உள்ளடங்கிய அறை நாற்காலி மேஜை மீது நடுத்தர வயது ஆள் உட்கார்ந்திருந்தார்.
அமுதா குளம் சுற்றிப் போனாள் "இங்க ஸ்விம்மிங் சேரனும்
61 LILIL)..."
"ஃபார்ம் இருக்கு எழுதிக் கொடுங்க" ஒரு அச்சடித்த காகிதம் நீட்டினார்.
"எவ்வளவு? "அறுநூறு ரூபா வருஷத்துக்கு ஷார்ட் டைம் கோச்சிங்னா முன்னூத்திப் பத்து ரூபா. வாரம் முனு கிளாஸ் வருஷமா ஜாய்ன் பண்ணுங்க"
"சரி காசு எங்க கட்டணும்?" "ரிஸப்ஷன்ல. நீங்க எழுதிக்கொடுங்க ரிஸப்ஷனுக்கு கொடுத்தனுப்பிடலாம்."
பெயர், விலாசம், போன் நம்பர் எல்லாம் கேட்டிருந்தார்கள் கொடுத்தாள்.
"யாரு உங்க ஸ்ன்னா? "ஆமாம்." "அப்பாவுக்கு என்ன உத்தியோகம்?" "சென்ரல் கவர்ன்மென்ட் சர்வண்ட்." “矿应ö”
கியூபாவில் பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா ஆகியோர் தலைமையில் கெரில்லாக்கள் தங்கள் இறுதிக் கட்ட தாக்குதல்களை ஆரம்பித்தனர்.
அமெரிக்காவின் கைப்பொம்மை யாக கியூபாவில் ஆட்சி நடத்திய சர்வாதிகாரி பாடிஸ்டா மக்களை ஏமாற்றும் திட்டம் ஒன்றை வகுத்தான். தன்னை சர்வாதிகாரி என்று கூறமுடியாதளவுக்கு போலியான ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடத்த பாடிஸ்டா முடிவு செய்தான்.
புரட்சியை மக்கள் நிராகரிக்கிறார் கள் பாடிஸ்டாவின் கீழ் இருக்கவே விரும்புகிறார்கள் என்று காண்பித்து தன் கொடுங்கோல் ஆட்சிக்கு நியாயம் கற்பிக்கத் துணிந்தான்
ஜன04-10,1998
ஒரு கெரில்லாத்
1 ܡܛܠ¬ ܢ .
"உள்துறை இலாகா டெல்லி செல்வா தன் உத்தியோகம் தேவையின்றி வெளியே சொல்லப்படக் கூடாது என்று எச்சரித்திருக் கிறான். கேட்டால் உள்துறை இலாகா என்று குறிப்பிடச் சொல்லியிருந்தான்
"நீங்க தான் எம். ஆர்.வாசுதேவனா?" "இல்ல, இல்ல என் பேத்தி நீச்சலடிக் கிறா துணைக்கு வந்தேன். அவர்தான் கோச்" கை காட்டினார். பெரிய முதுகு வெயிலில் பளபளக்க அந்த இளைஞன் குழந்தைகளை கரையேற்றிக் கொண்டிருந் தான்.
மழையில் நனைந்த புறாக்களாய் குழந் தைகள் பற்கள் கிடுகிடுக்க கண்கள் சிவக்க தலை சிலுப்பி வுவருக்கு ஓடின,
யெஸ்" இளைஞன் நெருங்கி வந்தான். "மை நேம் இஸ் மிஸஸ் அமுதா செல்வராஜ் என் ஸன்னை இங்க சேர்க்க வேண்டும்"
"வயது என்ன?" "எழுதியிருக்கிறேன்." வாங்கிப் படித்தான்.
"நல்லது எப்போது சேருகிறீர்கள்?" "இன்று சேரலாம். மாலையில் வகுப்பு ροδίτι Πρ"
"உண்டு. புதன் வெள்ளி, சனி நான்கு மணி முதல் ஐந்து மணிவரை." "ஞாயிறு 9) фараошпрт "இருக்கிறது. யார் வருவார்கள் டிவியை விட்டு."
"ஒ. எத்தனை நாளில் நீச்சலடிக்க (UpL9 4|LD?"
"பையனின் தைரியம் பொறுத்த விஷயம். குறைந்த பட்சம் பத்து நாளில் எவர் துணையுமின்றி குதித்து நீந்தப் பழக்கி விடுவோம்."
"என் பிள்ளை கொஞ்சம் பயந்தவன்." "எல்லா குழந்தைகளும், ஏன் பெரிய வர்கள் கூட தண்ணீருக்கு பயப்படுகிறார்கள் அந்தக் கவலை என்னுடையது. பையனை
ஜனாதிபதித் தேர்தலுடன், LUTTUTTGAU) ன்றத்துக்கும் நகராட்சிமன்றங்களுக்கும் தேர்தல் நடத்தப் படும் என்று
சர்வாதிகாரி பாடிஸ்டா செய்தான்.
சேகுவேரா தலைமையில் கியூபா வின் வாஸ் வில்லாஸ் மாநிலத்தில் இயங்கிய கெரில்லா படையினர் தேர் தலை நடக்கவிட்ாமல் தடுப்பது என்று முடிவு செய்தனர்.
பிடல் காஸ்ட்ரோ மக்களுக்கு பகிரங்க வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.
"கியூப மக்களே பாடிஸ்டாவினால் நடத்தப்படும் சகல தேர்தல்களையும் பகிஷ்கரியுங்கள் அதன் மூலமாக பாடிஸ்டாவின் முகத்திரையை கிழித்தெறி யுங்கள் என்று காஸ்ட்ரோ அறைகூவல் விடுத்தார்.
கியூபாவின் புரட்சிகர தலைமையகம் பின்வருமாறு சட்டம் இயற்றியுள்ளது என அறிவிக்கப்பட்டது
* இந்தத் தேர்தலில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வோர் துரோக நடவடிக்
பிரகடனம்
அழைத்து வாருங்கள்
"ஆழம் அதிகம் அவன் சிரித்தான் "எப்போது உங் இடத்தில் கால் வைத் காப்புக்கு நான் பொறு கள் மூன்று வயது மாதிரி நீச்சலடிப்பை
"gpgy ಎUHL "U GULIJ.J. G. முடியும்."
"கடவுளே." "மனிதன் கடவுள் வன். அவன் சக்தி தில்லை."
பேச்சு கொஞ்சம் மாய்பட்டது.
"எப்போது பணி
இப்போதா, மாலைய
இப்போது கட்டி பர்ஸ் பிரித்தாள் குழர் வந்து அவன் எதிரே, முதுகு வளைத்து பெ8 "குட்டே மாஸ்டர் குட் "குட்டே அவனும் குழந்தைகள் முன் ெ அமுதா லேசாய் அவன் வியப்பை "நீச்சல் மட்டுமல்ல, ! பழக்குகிறோமோ அ வளரும் கரம் கூப் நமஸ்கரிக்க பதிலுக் நோக்கி கைகூப்பும் அதுவும் அலட்சிய பெளவ் செய்ய நான் இரண்டு நாள் நானே இப்போது முந்திக் செய்கிறார்கள் சந்தே "புரிகிறது." "முதலில் உங்கள் யில் அமர்த்தி, நான் வேன். அவன் தான நீந்த ஆர்வம் காட்டுவ நீந்த ஆர்வம் வரும்
அமுதா வெட்கப் மறைத்துக் கொண்ட J, TJ GAITIiJfI LI GOLIUGGY)Lib (7767UL தனுப்பினான் வந்த கொடுத்து கால் சே எதிரே பெளவ் செய் அமுதாவுக்கு ெ வந்தது. கரம் குவித் பையனுக்கு லஸ் ஸ்விம்மிங் நிக்கர் நான்கு மணிக்கு பை வந்தாள்.
பையன் நகம் துப்பி னான்.
"ஏன் நெர்வஸ் தைரியமா இரு அம்ம சட்டையைக் கழற்றி னாள் பிள்ளையை ருகே போனாள்.
"இது என் பிள் "ஹலோ அவ பிள்ளை கை நீட்ட
"இதுதான் மாள்
தனதியின் கதையில் இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போலிருக்கிறதே."
T., கள் பிள்ளை இந்த தானோ அவன் பாது றுப்பு மாலை வாருங் பெண் குழந்தை மீன் தப் பார்ப்பீர்கள்."
பெண்குழந்தையா?"
குழந்தை நீச்சலடிக்க
போல சக்தி வாய்ந்த அவனுக்குத் தெரிவ கியது.
வாசுதேவனும் குனிந்து வணங்கினான். முன்னேறி அணைத்துக் கொண்டான். "நீங்க போய் உட்காருங்க" என்று அவளைப் பார்த்தான் பிள்ளையை அணைத்தபடி
அதிகப் பிரசங்கித்தன
ாம் கட்ட வேண்டும்.
67)LGAJITLDITP நதைகள் ஓடி தரல் சேர்த்து
வ் செய்தன.
LLDIGULT" நீச்சல் குள மறுமுனைக்குப் போனான். கால் சேர்த்து குனிந்து இடுப்பு டவலைக் கழற்றி படிக் கம்பியில் பளவ் செய்தான். போட்டான் "திலீபா உட்கார், கரையில்
வியந்தாள். உட்கார வைத்தான். GuIII.Jafé, G3ITGOSILITGöT. செளக் என நீரில் நீல ஸ்விம்ஸுட்டுடன் கலமும் நாம் எப்படி பாய்ந்தான்.
நீச்சலா அது? மீன் வேகம் சுறா வேகம், நாலு எட்டில் எதிர் கரைக்கு படகு மாதிரி போனான். பின்னால் திரும்பி
வ்விதமே குழந்தைகள் பி ஒரு குழந்தையை கு அது சகலரையும்
நாம் அலட்சியப்படுத்த மல்லாக்கு நீச்சலடித்தான் நீரைக் குடைந்து ப்படுத்தும். ப்படி குடைந்து வித்தை காட்டினான். எட்டடி உத்தரவிடுவதில்லை. ஆழத்தில் நேராய் நின்றான். மரக்கட்டையாய்
பெளவ் செய்தேன். கொண்டு பெளவ்
மிதந்தான். பாயில் உருள்வது போல ஜலத் தில் உருண்டான். திடுமென்று மூழ்கி காணா
#iểHDIIII." மல் போனான். அமுதா வியப்புடன் பார்த்துக்
கொண்டிருந்தாள்.
i பிள்ளையைக் கரை ப்ளேர் என்ற திலீபன் கால் அருகே
நீச்சல் செய்து காட்டு எழுந்து வந்தான்.
ாய் நீரில் குதிப்பான். "வா" என்று கை காட்டினான்.
ான் ஏன் உங்களுக்கே திலீபன் பின்னுக்கு நகர உற்சாகமூட்டி
னான். "என் தோள்ல உட்கார்" என்று பிள் பட்டாள். வெட்கத்தை ளையை தோளில் சுமந்தபடி கரையோரமாய் TIGT. வலம் வந்தான். பிள்ளை குரங்காய் பயத் ார்ம் சேர்த்து உதவிப் துடன் அவன் தலைமுடியைப் பற்றிக் ப்ஷனுக்கு கொடுத் கொண்டிருந்தது. இடுப்பு வரைக்கும்தான் தும் ரசீதை கையில் நனைந்து போயிருந்தது. கரையில் ஏற்றி த்து குனிந்து அவள் உட்கார வைத்துவிட்டு மற்ற குழந்தைகளுக்கு து "குட்டே" என்றான். பயிற்சி கொடுத்தான். IGIG G)ay till Gall',li) திலீபா ஜம்ப் து நன்றி சொன்னாள். "βοιαδήIΠίο ΙΟΠοή) ή η முனையில் இரண்டு "ட்யூப் மாட்டி விடறேன். உள்ள போக வாங்கினாள் மாலை மாட்டே அப்படியே மிதப்பே." பனோடு நீச்சல் குளம் "(βοι 1600 πιο LDIToήμι ή "
"பயப்படாத திலீபா ட்யூப் மாட்டி
கடித்துக் கடித்துத் விட்டான்.
திலீபன் ட்யூப்பிலிருந்து விடுபடத் ா இருக்க திலீபா? துடித்தான்.
"ச்சு நான் இருக்கேன் ஏன் பயப்படறே?"
"அம்மா அம்மா." பிள்ளை பயத்தில் கதறியது. எல்லா குழந்தைகளும் வேடிக்கை பார்க்க அழுதது
ா கூடவே இருப்பேன்." ஸ்விம் ஸுட் மாட்டி அழைத்து வாசுதேவன
ளை திலீபன்." "ச்ச என்ன இது திலீபா அவள் ன் கை நீட்டினான். எழுந்து அருகே வந்தாள். குலுக்கினான். "நீங்க போங்க மேடம் அவனை
படர் வாசுதேவன்." என்கிட்ட விடுங்க"
"திலிப் பொட்டபுள்ளை நீந்துது நீ என்னப்யா பயப்படறே? என் கை பிடிச்சுக்க."
"GGGOOTITLD LDIGUL. Ü66). பிள்ளையை வாரி மூன்றடி உயரத் தில் வீச திலீபன் ட்யூப்போடு நீரில் அலறலுடன் விழுந்தான் மிதந்தான்
அமுதாதிடுக்கிட்டு எழுந்தாள். நகம் கடித்தாள் பிள்ளை தத்தளித்தது. ட்யூப் உடம்பைத் தாங்க கைகால் உதைத்தது. "அப்படியே கால் உதைச்சுக்கிட்டு என் கிட்ட வா" வாசுதேவன் கை நீட்ட எட்ட அதை பற்றும் முயற்சியில் உடம்பு அசைத்து கரைக்கு முன்னேறியது. மாஸ்டரின் கை பற்றியது.
"அவ்வளவுதான். நீச்சலடிக்கிறியே ஏன் பயப்படறே. இப்ப எதிர் பக்கம் GLIII."
"கண் எரியுது மாஸ்டர்" "முதல்ல கொஞ்சம் எரியும் அப்புறம் சரியாயிடும் போ"
பிள்ளை முகத்து நீரை வழித்தது. கம்பிகளை இறுகப்பற்றியபடி இருந்தது.
போ திலீபா" "GBGNGGOTIITLID LIDITGIULI." கை தூக்கி பிள்ளையைக் கரையேற்றி மறுபடி வாரி நீருள் போட்டான். பிள்ளை மறுபடி அலறலுடன் போய் விழுந்தது. கைகால் உதைத்தது. நீட்டிய மாஸ்டர் கை நோக்கி உடம்பு அசைத்து அசைத்து நகர்ந்தது.
"இப்ப பயம் போயிடுச்சா? "அப்படியே கம்பி பிடிச்சுக்கிட்டே சுத்தி வா."
பிள்ளை மெல்ல கை மாற்றி மாற்றி கம்பி பற்றி குளம் வலம் வந்தது முக்
கால் மணி நேரம் நீரில் கிடந்த பிறகு
கை நீட்ட கரையேறிற்று "போ போய் ஷவர்ல குளி"
நனைந்த கோழியாய் வுவர் நோக்கி ஒடிற்று. உடம்பு கழுவி அம்மாவிடம் வந்தது. அமுதா பை விரித்து, டர்க்கி டவல் எடுத்தாள். தலை துவட்டினாள்
"எப்படி இருக்கு திலீப் "நல்லா இருக்கும்மா "குட் நல்லா நீச்சலடிக்கிற திலீபா" "நெஜம்மாவா? "கால் உதைச்சு கரைக்கு வந்துப் டியே
உடுத்துக் கொண்டு வாசுதேவன் அருகே வந்தான்.
"ஸாரி கொஞ்சம் முரட்டுத்தனம் காட்டிட்டேன். : இவன் தண்ணிக்கு லேகல போக மாட்டான். திலீப் எப்படி?
"நல்லா இருக்கு மாஸ்டர் "நாளைக்கு வரியா?" "வருவேன் மாஸ்டர்" "குட்நைட் திலீப் குனிந்து வணக்கம் சொல்ல, பிள்ளை குனிந்து "குட்நைட் மாஸ்டர்" என்று பெளவ் செய்தான்.
"வரேங்க"அமுதாகை கூப்பினாள். "வாங்க நாளைக்கு சாடர்டேதானே
பள்ளிக்கூடம் இல்லையே மூன்று மணிக்
குக்கூட வரலாம். வாங்க திரும்பி நடந்து போனான்.
அமுதா பையனை அனைத்தபடி படியிறங்கினாள்.
இப்படி இதமாய் சொல்லித்தர என் இளம் வயதில் ஆட்கள் இல்லை. காலம் மாறி வருகிறது. (தொடர்ந்து வரும்)
சிவில் உரிமைகள் பறிக்கப்படும்.
- -
● وزن وتا கியூபாவில் சியாரா மாய்ஸ்ராவில் Հն இருந்து புரட்சிகர தலைமையகம் வெளி
கருதப் யிட்ட மேற்படி சட்டத்தை அமுல்படுத்த தீவிரமான இராணுவ நடவடிக்கைகளை கெரில்லாக்கள் மேற்கொண்டனர்.
இது பற்றி சேகு வேரா எழுதுகிறார்;
காலமோ குறுகிய அளவில் இருந்தது. நாங்கள் ஆற்றவேண் டிய பணியோ அதிக
ாக்களிப்போரது
அளவில் இருந்தது.
ஒருபுறம் தோழர் கமிலோ தனது பணிகளைத் துவக்கி சர்வாதிகாரியின் ஆதரவாளர்களை வேட்டையாடினார். தேர்தல்களை முறியடிக்க நாங்கள் அருகில் இருந்த கிராமங்களுக்குள் ஊடுருவ வேண்டியிருந்தது.
வின் நடுவில் இருந்த செழிப்பான சமவெளியில் அமைந்திருந்த காபைகுயன், போமென்டோகால்டி ஸ்பிரிட்ட்ஸ் ஆகிய நகரங்களை ஒரே நேரத்தில் தாக்குவதற் கான திட்டத்தை நாங்கள் தயாரித்தோம். நவம்பர் 3ம் திகதி அன்று நாங்கள் நிறையக் காரியங்கள் செய்ய வேண்டி இருந்தது எங்கும் எங்களது படை தயாராய் இருந்தன. சில இடங்களில்
TJD6ui
(DUSE
மட்டுமே தேர்தல் நடத்த முடியும்
சேகுவேரா, ரால் காஸ்ட்ரோ பிடல் காஸ்ட்ரோ ஆகியோரின் தலைமையில் இருந்த படைப் பிரிவு களை எதிர்த்து பாடிஸ்டாவின் இராணுவம் நான்கு முனைகளில் போராட் வேண்டி இருந்தது.
நவம்பர் மாதத்தில் பாடிஸ்டாவின் துருப்புக்கள் கடுமையாக எதிர்த்து நின்றன. ஆயிரக்கணக்கான வீரர்கள் அவர்களிடம் நவீன ஆயுதங்கள் புரட்சிக்காரர்களிடம் மொத்தம் சில நூறுவீரர்கள்
கடுமையான யுத்தம் தொடர்ந்தது. இரத்தம் ஆறாய் பெருகியது.
டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் சேகுவேராவின் படைகள் எஸ்.கம்ரே மலைகளில் இருந்து இறங்கி, லாஸ் வில்லாஸிலுள்ள பலம் பொருந்திய தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தன.
டிசம்பர் 21ம் திகதி 18 ஆயிரம் பேர் கொண்ட் காயைகுயன் நகரம் சேகுவேராவின் படைப்பிரிவிடம்
அங்கு வீடு வீடாக சண்டை நடந்தது. இந்தப் போரின்போது சேகுவேரா ஒரு வீட்டின் மீதிருந்து குதித்தார்.
அவரது இடதுகை முறிந்தது. நெற்றியில் கடுமையான காயம் ஏற்பட்டது.
உள்ளூர் மருத்துவமனையில் கைக்குக் கட்டுப்போட்டுக் கொண்டு அவர் போர்முனைக்கு திரும்பினார்.
咽

Page 16
துமிதா காரை நிதானமாகச் செலுத்தினாள்.
ரியர்வியூ கண்ணா டியை அட்ஜஸ்ட் செய் —ட தாள். அம்பாஸிடரில் தூரத் தில் ஈஸ்வர் தன் காரைத் தொடர்ந்து கொண்டிருப்பதைக் கவனித்தாள். மெது வாகச் சிரித்துக் கொண்டாள்.
எல்லோருக்கும் எதிரி வீட்டுக்கு வெளியே இருந்தால், எனக்கு மட்டும் வீட்டுக்கு உள்ளேயே!
அம்மாவுக்கு இந்த ஈஸ்வரை எந்தக் காரணத்தால் பிடித்துப் போனது?
ஈஸ்வரின் சுயமுகம் இன்றுவரை அம்மா உணராமல்தான் இருக்கிறாளா? எனில், அம்மா ஒரு உலக மகாமுட்டாள் அம்மாவுக்கு அப்போது இவர்மேல் ஏற்பட்ட காதலா? இல்லை- அம்போ வென்று கைவிட்டுவிட்டு ஓடிப்போன அப்பாவைப் பழிவாங்கும் ஒரு நடவடிக் கையாகத்தான் ஈஸ்வரைச் சேர்த்துக் (0)9SITGÖOT LIIGIT IT?
அம்மாவுக்கு அப்போது தேவைப் பட்டது ஒரு நம்பிக்கையான ஆசாமியின் பாதுகாப்பு மனசுக்கு இதமாக ஆறுதல் வார்த்தைகள்,
செகரெட்டரியாக அருகிலேயே இருந்த ஈஸ்வருக்கு அம்மாவின் பலமும் தெரியும் பலவீனமும் தெரியும்.
பெரிய தைரியசாலி மாதிரி வெளியே போனாலும் அம்மா ஒரு பயங்கரக் கோழை என்பது அவருக்குத் தெரியாதா? அம்மாவிடம் அதிகாரம் செய்தால்
E.
வேலையாகாது. அதுவே கெஞ்சலாக இதயத்தைத் தொடும்படியாகப் பேசிவிட் டால் உடனே நடந்து விடும். இது ஈஸ்வருக்குத் தெரியாதா? ஈஸ்வருக்குத் துருதுருவென்ற மூளை, ஆனால் துருப் பிடித்த மனசு வெளியே சாதுப்பசு, உள்ளே சதி மிக்க நரி,
அம்மாவுக்கு ஆறுதல் சொல்லிச் சொல்லியே ரொம்ப அருகில் வந்து ஒட்டிக்கொண்டு விட்டார்.
அம்மாவின் கழுத்தில் உள்ள தாலி அப்பா கட்டியதுதான் என்று எனக்குத் தெரியும். ஆனால் இது ஈஸ்வர் பெங்களு ருக்கு அருகில் ஒரு கோயிலில் வைத்துக் கட்டியது என்றும், அப்பா கட்டிய தாலியை எப்போதோ தான் கழற்றி வீசி
அனுபவம் புதுமை அபுதிய பகுதி
யிரத்து தொள்ளாயிரத்து அறுப ܠܐ தாம் ஆண்டுகளுக்குப் பிறகு சில ஆண்டு காலங்கள் கவிஞர் மிகவும் குழப்பம் மிகுந்த வராகவே இருந்தார். எனினும், தனது தொழிலில் தெளிவாகவே விளங்கினார். எந்த ஒலிக்கும் எதிரொலி உண்டு, என்பதற்கேற்ப தனது உணர்ச்சி வசத் தால் உண்டாகியிருந்த எதிர் விளைவு களை எல்லாம், அக்காலங்களில் அவர் சந்தித்துக்கொண்டிருந்தார்.
திமுகழகத்தின் விரோதம்நண்பர்களின் துரோகம்கடன் கொடுத்தோரின் அரிப்புகுடும்பத்தின் பெருக்கம்குழந்தையின் வளர்ச்சிதனது எதிர்காலம்இவையனைத்தும் சேர்ந்து அவரை மிரட்டிக் கொண்டிருந்தன.
அப்போது, அவர் மீது நீதிமன்றத் தில் ஏராளமான வழக்குகள் இருந்தன. அனைத்தும், கவலை இல்லாத மனிதன்' படத்திற்கு கடன்கொடுத்திருந்தவர்கள் தொடுத்திருந்த வழக்குகள்
தொழில்-கூட்டாளியை நம்பி கையெ ழுத்துப் போடும் உரிமையை அவருக்கு அளித்திருந்ததால், அவர் கையெழுத்து போட்டு ஏராளமாகக் கடன் வாங்கி விட்டார். படம் வெளியாகி தோல்வியுற்ற தும், கூட்டாளி சொல்லிக் கொள்ளாமல் தன் ஊருக்குப் போய்விட்டார்.
கையெழுத்து போடாமலே கடனாளி யான கவிஞரை கடன்காரர்கள் வளைத் துக் கொண்டார்கள்.
கொடுத்த பணத்திற்கு மேலாகவே வட்டி வசூலித்துக் கொண்டவர்கள் கூட அவரை நீதிமன்றத்திற்கு இழுத்தார்கள்.
விட்டதாகவும் பத்திரிகைக்காரர்களிடம் சொன்ன பொய்யையே எனக்கும், இனியா வுக்கும் இன்றுவரை சொல்லிக்கொண்டிருக் கிறாள் அம்மா.
ஈஸ்வருக்கு இந்த வீட்டில் தன்நிலை என்ன, உரிமை என்ன, அதிகாரபூர்வமாக என்ன உறவு என்று எல்லாம் தெரியும்.
அதனால்தான் நிறைய சதிகள் செய்து கொண்டிருக்கிறார். அவர் மனதில் பலவித மான திட்டங்கள் இருப்பது எனக்குத் தெரியும்.
ஆனால் அம்மா அவரை ஒரு அப்பாவி என்று அப்பட்டமாக நம்பிக் கொண்டிருக் கிறாள்.
முதல் படம் எடுத்தபோது ஏற்பட்ட நஷ்டத்திற்குள் இவரால் ஏற்படுத்தப்பட்ட நஷ்டம் கணிசமாகப் பங்கு பெற்றிருப்பது எனக்குத் தெரியும். ஆனால் கையும் களவுமாக ஆதாரபூர்வமாக என்னால் நிரூபிக்க முடி யாது. அந்த அளவிற்கு ஈஸ்வர் முட்டாள்
ல்லை.
இப்போது இரண்டாவது படம் எடுத்துக்
ட்டுக்கோட்டை பிர
கொண்டிருப்பதிலும் ஏதேதோ தில்லுமுல்லு கள் நடந்து வருகின்றன.
அம்மாவின் மூளை மழுங்கி விட்டதால் எல்லாவற்றையும் நம்புகிறாள், என்னைத் தவிர.
என்னைப் பற்றி அவள் மனதில் ஏராளமாக வளர்ந்திருக்கும் வெறுப்புக்கும் ஈஸ்வர்தான் காரணமாக இருக்க வேண்டும். அவ்வப்போது என்னைப் பற்றிய வெறுப்பு ஊசியை அம்மாவின் மனதில் செலுத்திக் கொண்டிருப்பவர் அவர்தான்.
நான் செய்து கொள்ளப்போகும் திரு மணம் இனியாவைப் பொறுத்தவரை மகிழ்ச்சியான விஷயம். ஏனென்றால், அவ
ளைப் பொறுத்தவரை அந்தப் போட்டி வில படி செயற்படலாம். படும்.
அம்மாவைப் பெ ரீதியாகவும் பாதிப்பு இ தார ரீதியாகவும் பா
தான் திருமணம் அதில் தோல்வியைச் திருமண வாழ்வு பற். அடி மனதில் பொறா தாய் தன் மகளின் மகி யைப் பார்த்துப் டெ படுவாள்! என் தாய் அவளைத் தெரியும் படிந்திருக்கும் எல்ல என்னை நடிகை தான். ஆனால் தன் கிடைத்த புகழையும், ! மடங்கு தன் மகளுக்கு அவள் மனதில் ஒரு ஏற்படுத்திவிட்டது.
கவே நடிச்சிட்டி ருந் ஃபீல்டை விட்டு வி பத்தி ஒரு கவர்ச்சியா கும் இருக்கு இப்ப நீ கான அவசியம் என்ன னைன்னு சொல்ல ( GUL's GOL's LDIT G.5III. இப்ப நீ செட்டுக்கு வ கிடைக்காதும்மா அந் தோட நிறுத்திக்கிறது "இன்னைக்கு நட் முழுக்க உன் வருமா எனக்குன்னு ஒரு எல்லா முடிவுரைக்
கவியரக கண்
பாளாகளுககு வடடிககு கடன கொடுககும
தொழில் நடத்திக் கொண்டிருந்தவர்களில் இணையில்லாத
பெரும்பாலோர் கவிஞரது சமூகத்தவரே. அவர் பக்கத்தி
ஒரிரு மார்வாடிகளும் இருந்தனர். surrent St. காலையில் கண் விழித்ததும், கடன் கவியரசு பற்றி
காரர்கள் பிரச்சனையே
அவருள் விஸ்வரூப
மெடுத்து நிற்கும்.
நேற்றுக் கொடுத்த காசோலை வங்கியில் நிற்கும். இருப்பில் பணம் இருக்காது. அதற்கு பணம் புரட்டி வங்கியில் கட்ட வேண் டும். வழக்குரைஞரை சந்தித்து இன்று எனன வழக்கு? என்று தெரிந்து கொள்ள வேண்டும். இத்'> தனை தொல்லைகளை
யும், சமாளித்துவிட்டு பாட்டெழுதச் செல்ல வேண்டும்.
இத்தனை வில்லங் கங்களுக்கு மத்தியிலும், அவர் பாடல்கள் புனைந்தார், என்றாலும், அவற்றில் ஒன்று கூட சோடை போனதில்லை.
இசைக்குழுவுக்கு மத்தியில் அமர்ந்து விட்டால், கவிஞர் நாத வடிவாகி விடுவார். எந்தக் கவலையும் அந்த நிமிஷத்தில் அவரை விட்டு நீங்கி விடும். சோகமே சுகமானதைப் போல கற்பனைகளை வடித்து வைப்பார். அன்று (1960) அவருக்கிருந்த கடன்டியும் முதலுமாக ஆறு இலட்சத்திற்கும் LDA).
கவலைகளுக்கு மத்தியிலும் தனது கற்பனை வல்லமையால் கவிஞர் புகழை வளர்த்துக் கொண்ட காலம் அது
பாட்டு.பாட்டு. என்று தயாரிப்பாளர் களின் கூட்டம் ஒரு பக்கமும், கடன் கொடுத்தவர்கள் கூட்டம் ஒரு பக்கமுமாக அவரது வீட்டு வாசலில் காலை வேளையில்
-என்று மகாகவி போதித்தற்கொப்ப, கடன்காரரைப் படி அடைக்கப் பாட்டெ அரசியல் விளையாட வாறே அவரது கொண்டிருந்தன.
வெட்டிச் சேை கள் வீணாகிக் கொ
இலக்கியத்தில், யில் தன் பாத்திரம் கூறுவது போல இழு ஓடிக் கொண்டிருப் குங்குமம்' படத்
o (60)II
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான் ஒரு போட்டி கிவிடும் தன்னிஷ்டப் சுதந்திரம் மீட்கப்
|றுத்தவரை உணர்வு ருக்கிறது. பொருளா ப்பு இருக்கிறது.
செய்து கொண்டு சந்தித்ததால், என் றி சந்தேகம் உண்டு. மையும் உண்டு. ஒரு ழ்ச்சியான வாழ்க்கை TDITGOLDULIGGIGITP
தீவிரமான சண்டை நான் எதற்காக அப்ப டிச் செய்தேன் என் பதை புரிந்து கொள் ளாமல் வீம்புச் Ꮷ6Ꮱl60Ꮮ!"
அது முதல் நான் அம்மாவுக்கு எதிரியாகிப் போ GGOTGT.
தன் மகள்மேல் பழிதீர்த்துக்கொள்ள ஒரு தாய் செய்யத் துணியாத ஒரு காரியம் செய்தாள்
9lubLDT.
தனக்கு வேண் டிய ஒரு நிருபரை அழைத்து நான் ஒரு 1519-505L60I 2.6UGUIT சமாக இருப்பதாக வும், விளைவாக வயிற்றில் கரு உண் டாகி அதை இரகசிய
படுவாள். எனக்கு அவள் அடி மனதில் ம் தெரியும். யாக்கியவள் அவள் காலத்தில் தனக்குக் |ணத்தையும் விட பல க் கிடைத்து வருவது ரந்தரப் புழுக்கத்தை
வது ஒரு புத்தகத்தில் I LILLDIG 6TGOGOGOIL. ருந்தால் அவள் முகம் க்கு முழுக்க பார்க்கச் து ரொம்ப நாளாக, சம்பவங்களில் அவ
கவனித்து நான் கேக்க வேண்டியதில்லை பாரு" து அறிந்து கொண்டது "ஏம்மா இப்பிடிப் பிரிச்சுப்பேசறே? |ந்தப் புழுக்கம் இன்னைக்குத்தானேம்மா எனக்கு இத்தனை
வருமானம்? என்னை நீதானே இந்தச்
சினிமாவுல நுழைச்சு விட்டே அன்னைக்கு எதுவும் இல்லையே!
ன்கு வருடங்களுக்கு க திடீரென்று எல்லா
ர்களுக்கும் ஃபோன் பேசினாள் அம்மா. #60/LDT எடுக்கணும்னு சொன்னா 萨 பல போரடிக்குதுங்க மறுக்கறே என்கிட்ட பணம் இருந்தா உன்
தயவை எதிர்பார்க்க வேண்டியதில்லையே." "அவ்வளவுதானே? சரிம்மா. நான் எந்த மறுப்பும் சொல்லலை. சினிமா எடு, தாரா ளமா எடு!”
சொந்தப்படத் தயாரிப்புக்கு நான் அப்படித்தான் சம்மதிக்க வைக்கப்பட்டேன். ஆனாலும், அம்மா பாத்திரத்தில் இரண்டு படங்களில் நடித்தாள். அதற்காக பியூட்டி பார்லர், ஜிம் என்று போய் உடம்பைக் குறைக்கிற, அழகாக்கிக் கொள்கிற முயற்சியில் ஈடுபட்டு.
அப்படியும் பத்திரிகைகளில் கிண்டல் செய்துதான் எழுதினர்கள்.
மதுமிதாவின் அம்மாவுக்கு இந்த விபரீத ஆசை ஏற்பட்டிருக்கத்தான் வேண்டுமா? ஸ்கிரீன் முழுக்க வருகிறார். பின்னணியில் ஹாத்தி மேரே சாத்தி பட இசையை
பழகிட்டதால நடிக் ருக்கிறதே உறுத்தலா
மறுபடி நடிக்க முடிவு பண்ணியிருக் |க்கா கேரக்டர், அம்மா
| எதுவா இருந்தாலும்
முடிவை என்னிடம் போது, நான் சொன்
LbLDII
துட்டு கெளரவமா நீ லகிட்டே உன்னைப் ன இமேஜ் இன்னைக் மறுபடி நடிக்கிறதுக்
கதாநாயகியா
இருக்கு பணப்பிரச்ச ஒலிக்கச் செய்திருப்பது சரியான கிண்டல், முடியாது. நான்தான் அம்மா அதற்கெல்லாம் கவலைப்பட டிக் கிட்டிருக்கேன் வில்லை எனக்குத்தான் வேதனையாக தா பழைய் மரியாதை இருந்தது. தப் பழைய கெளரவத் எனக்குத் தெரிந்த டைரக்டர்களிடம் நல்லது." எல்லாம் தயவுசெய்து நடிக்கச் சொல்லி ம் குடும்பம் முழுக்க அம்மாவை அழைக்காதீர்கள் என்று நான் னத்தை நம்பி ஓடுது. கேட்டுக் கொண்டேன்.
வருமானம் இருந்தா அதற்கும் சண்டை தனக்கு வரும்
தம் நான் உன்னைக் வாய்ப்புக்களைத் தடுக்க நான் யார்? என்று
SSSSSSS S S SS S SS S S S S S S S S S S S S S S S S SS SSSSS SSSS
खाठांr05 ೩॰ விளக்கமாக பாட்டுப்
கவிச் சுரங்கம் பிறக்கிறது: (u Mg "Daušas Lò Tag5/ 55 TCU 6 LÖ
மவுனம் எனது தாய்மொழி கலக்கம் என்து காவியம்-நான் கண்ணிர் வரைந்த இவியம் பகலில் தோன்றும் நிலவு-கண் LIITIÑO) QIš05 LD cong) lög) sy'4905 திரை மூடிய சில்ை நான்-துன்பச் சிறையில் மலர்ந்த மலர் நான் நானே எனக்கு பகையானேன்-என் நாடகத்தில் நான் : தேனே உனக்கு புரியாது-அந்தத் தெய்வம் வராமல் விளங்காது
疹、
/ \ | 4 Y %
)a 7/ܐ ܒ ̄ ܐ
விதியும், மதியும், வேறும்மா-அதன்
at is in 15 Tag Tai un Tiblon
《___ மதியில் வந்தவள் நீயம்மா-என் ற்பார்கள். 響 மறுைத்தவள் விதியம்மா' லை எழுந்தவுடன் இவ்வாறு தனது அன்றைய நிலையை ப்பு-பின்பு விளக்கி, சூசகமாக எழுதினார்.
வு கொடுக்கும் அந்தக் காலத்தின் சூழ்நிலையை Av) LumTL’LG6) உணர்ந்தவர்களுக்கு கவிஞரது தன்னிரக்க 0AU (PUgglúó aIslait புரியும். ளையாட்டு- என்று இதற்கிடையே மூன்று திரைப்படங் க்கப்படுத்திக் 1968) GYTUJUD தயாரித்தார். TsiteurüLIT! வானம்பாடி', 'இரத்த திலகம்' பாரதி, பாப்பாவுக்கு "சுமைதாங்கி"
"சுமைதாங்கி படத்தின் கதாநாயகன் குடும்பத்தின் முத்த மகன். தம்பிகளும், தங்கை களும் உண்டு.தந்தைக்கு வருமானம் இல்லை. இவனே உழைக்க வேண்டும். குடும்பத்தின் சகல பொறுப்புகளையும் ஏற்க வேண்டும். இந்த நிலையில் இவனுக்கும் ஒரு காதல்,
தம்பிகளைப் படிக்க வைக்கிறான். தங்கை களுக்கு திருமணம் செய்து வைக்கிறான். படிப்பை முடித்த தம்பிகள் வேலைக்கு போனதும், தன்சுமை குறையும் என்று கருது கிறான். அவர்களோ தனி வாழ்க்கை அமைத் துக் கொள்கிறார்கள்.
காதலி வேறு நெருக்குகிறாள்
காலை எழுந்தவுடன் ந்து அந்தக் கடனை தி, மாலை முழுதும் டு விளையாடி- 器 பாழுதுகள் போய்க்
யில் நல்ல பொழுது
டிருநதன. ரசியலில், வாழ்க்கை என்ன விமர்சகர்கள் த இழுப்புக்கெல்லாம் வன் தானா? ன் கதாநாயகனுக்கும் GDI
贝母、
மாகக் கலைத்துக் கொண்டதாகவும் செய்தி வெளியிடச் செய்தாள்.
அந்த நிருபர் செய்தியைப் போட்டு விட்டு, பிறகு ஒரு நாள் போதை நிலை யில், அம்மாதான் அப்படிப் போடச் சொன்னாள் என்று என்னிடம் உளறிக் கொட்டியபோது.
நான் நடுங்கிப் GLIII (360T67. அவள் அம்மாதானா? நிஜமாகவே என்னைப் பெற்றவள் அவள்தானா?
அந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் அம்மா என் மனதிலிருந்து ரொம்பதூரம் விலகிப்போனாள். மதிப்பு, மரியாதை எல்லாம் காற்றில் கரைந்து போனது. பார்க்கும் போதெல்லாம் ஆத்திரம்தான் கொப்புளித்தது.
இனி என் சொந்த உணர்வுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தர வேண்டும் என்று இதயத்தில் அழுத்தமான சிந்தனை பதிந்தது.
அந்த அம்மாதான் நான் யாரை நேசிக்கிறேன், யாரைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று வேவு பார்ப்பதற்காக ஈஸ்வரை உளவாளியாக அனுப்பி வைத்திருக்கிறாள்.
ஹொட்டலுக்குள் ஈஸ்வர் நுழையும் போதே நான் அவரைப் பார்த்து விட்ட தால்தான் அவரிடமிருந்து அவசரமாகப் பிரிந்து புறப்பட்டு விட்டேன்.
ஈஸ்வரையும், அம்மாவையும் ஏமாற்றி விட்டுத் திருமணம் செய்து கொள்வது என்பது. ஒரு மிகப் பெரிய சவாலாகத் தான் எனக்கு அமையப்போகிறது.
பார்க்கலாம். என் முடிவிலிருந்து நான்பின்வாங்குவதாக இல்லை. கண்டிப் பாக இந்தத் திருமணம் என் விருப்பப்படி நடக்கத்தான் போகிறது.
சிந்தனையோடு காரைச் செலுத்திக் கொண்டிருந்த மதுமிதா, அந்த விளை வால் மிக வேகமாக வந்த பைக்கைக் கவனிக்கத் தவறியதால். எதிர்பாராத அந்த விபத்து- இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்துவிட்டது. (தொடரும்)
மன நிம்மதி இழந்து அவன் தவிக் கிறான்.
அவன் ஆறுதல் கொள்ள வேண்டும். பாடலுக்கான சூழ்நிலையை கூறினார் இயக்குநர் பூரீதர்
கவிஞரின் அப்போதைய மனோநிலை யும் இதுதானே! பிரச்சனைகள் வேறு வேறு என்றாலும், மனோநிலை ஒன்று தானே! தன்னையே முன்னிருத்தி, தனக்கே ஆறுதல் கூறிக்கொண்ட வரிகள்:
"IDCIJEŠAS DIT BSGUŠAS DIT |pag)Ga) (5ցնսլpm வாழ்க்கையில் நடுக்கமா?
இதையெல்லாம் கண்டு மயங்காதே! இவையெல்லாம் இயல்பானவை-தொடர்
fpitii: வாழ்க்கை யென்றால் ஆயிரமிருக்கும் வாச்ல் தோறும் வேதன்ையிருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும், வாடி நின்றால் இடுவதில்லை! எதையும் தாங்கும் இதயம் கிருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்"
ஒவ்வொருவருக்கு ஏற்படும் ஒவ் வொரு துயர அனுபவங்களும் தனிப் பட்டவையல்ல; உலகப் பொதுவானவை, அது தனக்கு மட்டும் ஏற்பட்டதல்ல எனவே, அதற்காக கூறப்படும் சமாதானங் கள் எல்லாருக்கும் பொருந்த வேண்டும், என்ற கொள்கையில் கவிஞர் மிகவும் குறியாக இருந்தார்.
வாழ்க்கையில் வெறுப்பும், விரக்தி யும் கொண்டு வருந்திக் கொண்டிருந்த பலருக்கு இந்தப் பாடல் சமாதானம் மிகுந்ததாக அமைந்தது.
இன்று பிரபலமாக விளங்கும் ஒரு பாடலாசிரியர், தனது ஆரம்ப காலத்தில் வாழ்க்கையில் விரக்தி அடைந்தவராய் தற்கொலைக்கு முயன்றார் என்றும், அவரது தற்கொலை முயற்சியை இந்தப் பாடல்தான் தடுத்து வாழ்க்கையில் பிடிப் புக் கொள்ளச் செய்தது என்றும் கேள்விப்
பட்டிருக்கிறேன்.
ஜன.04-10,1998

Page 17
லர்விழியின் வாழ்க்கையில் இன்றைய நாள் மறக்கமுடி யாததாக இருந்தது. அவள் வாழ்க்கையில் அதிக சந் தோசமாக இருக்கின்ற நாள் இன்றுதான் என்று சொன்னால்கூட மிகையா
- "அவளது நான்கு வருடக் காதல் கல் ாணத்தில் முடிவதற்காக அடித்தளம் போட மானம் எடுப்பதற்கான நிச்சயதார்த்தத் கு எல்லா ஒழுங்குகளும் செய்யப்பட்டி தன.
மாப்பிள்ளையும் அவர் குடும்பமும் மன்னிக்கவும் காதலனும் அவனது குடும்ப
ம் வருவ ாக இருந்தது. அவர்கள் வருகைக் ாக அவள் மனசு ாங்கி, எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.
சிவாவும் மலர்விழி ம் காதலிக்கத் தொடங் யே சில காலங்களுக்குள் ளேயே அவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரிந்து \ விட்டது. மலர்விழி வீட்டார் \ வோ மீதோ அவர்கள் குடும் பத்தின் மீதோ குறை கண்டு பிடிக்க முடியாதமையால்
ாதலுக்கு எதிர்ப்பு எதுவும் ாட்டவில்லை. ஆனால் சிவா வின் அப்பா-ஆண்பிள்ளையைப் பெற்றவர்களுக்கு வழமையில் ஏற்படும் திமிருடன்- காதலை எதிர்த்து வந்தார்.
இதனால் தனது காதல் கல்யாணத்தில் முடியுமா? என்ற கேள்விக்குறியுடனேயே
வாவுடன் பழகிவந்த மலர்விழிக்கு
"அப்பா எங்கடை காதலுக்குச் சம்மதம் சொல்லிவிட்டார். நாளைக்கு உங்கடை ட்டை சம்பிரதாயப்படி எங்குடை கல்யாணத் தைப்பற்றி பேசிறதுக்கு நாங்கள் வருவோம். அதுக்கு வேண்டிய ஒழுங்குகளைச் செய் பங்க" என நேற்று சிவா சொன்னதிலிருந்து மலர்விழியால் நிலத்தில் நிற்க முடியவில்லை, வானத்தில் பறந்து கொண்டிருந்தாள்.
"அவை வருகினம் அவையை வந்து உள்ளே கூப்பிடுங்க" என மலர்விழியின் அம்மா அப்பாவுக்குச் சொல்வது அவளுக் குக் கேட்க, அவளது இதயம் காரண மில்லாது வேக வேகமாக அடித்துக் கொண்டிருந்தது.
மலர்விழியின் அப்பாவும், அம்மாவும் வந்தவர்களை இனிதாக வரவேற்றனர்.
மலர்விழி தனது அறை ஜன்னலின் ஊடாக போடப்பட்டிருந்த திரைச் சேலை பினூடாக வந்தவர்களைப் பார்த்தாள்.
சிவா, அவனது அப்பா, அம்மா சித்தப்பா, சித்தி ஆகியோர் பிரசன்ன பாயிருந்தனர்.
கல்யாணப்பேச்சை ஆரம்பித்தவுடன் மாப்பிள்ளைக்கு ஏற்படும் கல்யாணக்களை சிவாவின் முகத்தில் தெரிந்தது. கம்பீரத்துடன் அங்கு சிவா இருந்தது அவளுக்கு மேலும் சிவாமீது பிடிப்பை ஏற்படுத்தியது.
மலர்விழியின் குடும்ப சார்பாக அவளது மாமாவும் அங்கு வந்து சேர்ந்திருந்தார். மலர்விழியின் அம்மா எல்லோருக்கும் பல ாரங்களைப் பரிமாறிக் கொண்டிருந்தாள். எல்லோரும் இரசித்துச் சாப்பிட்டுக்கொண் டும் பேசிக் கொண்டுமிருப்பதை அப்பொழு தும் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டி
.............**** -— . ܛ ܦ ܬܘ ܦܢ ,
LIலுக்கு வீறிட்டது குழந்தை ஐந்தாவதோ ஆறாவதோ முறையாக மார்புகளை மாறி மாறிச் சப்பிப் பார்த்து விட்டு அலறுகிறது அது
துருத்திக்கொண்டிருக்கின்ற மார்பெலும் புகள் என்ன இயந்திரங்களா-இரையேதும் இல்லாமல் பால் சுரக்க.?
ஏழ்மை- தன்னிரக்கம்- இயலாமை இவை மூன்றும் இறுக்கிய முடிச்சில் தளர் வுற்றுச் சரிந்திருக்கும் சங்கரன் மெல்லத் திரும்புகின்றான். கிழிந்த கோரைப்பாய் சரக் கென்ற சத்தத்தோடு கால்களுக்குள் சிக்குகிறது. வந்திருக்கும் இந்த வன்னிமண் பிடிக்கலியோ, என்னமோ? நாசமாய்ப் போன இருமல் நெஞ்சுக் கூட்டையும், தொண்டையை பும் என்னமாட்ப் படுத்துகிறது.?
"... என்னங்க. கொஞ்சம் கடைப் பக்கம் பார்த்திட்டு வர்றிங்களா..? புள்ள அழுறத நிப்பாட்டுறானில்லையே."
எனக்குத் தெரியும். கையில் செப்புச் தமில்லை. கடைப்பக்கம் போய்த்தான் என்ன செய்ய. ஏதேனும் அதிசயங்கள் நிகழ்ந்து அரைப் பக்கற்று மாவாவது கிடைக்காதா? என்கின் ஆதங்கம்- நப்பாசை
ஒளியிழந்த கண்களால் என்னைப் பார்க்கிறார். நெய்தல் நிலத்தலைவனாய் கெண்டைகளோடும் பாரைகளோடும் சுறாக் ளோடும் நின்ற கோலம் கண்களுக்குள் மின்வெட்டாய் மறைய. ஆற்றாமையோடு தலை குனிந்தேன்.
சுடுகாட்டு அமைதியோடு பாதை ". சரியா அடிக்கிறாங்கள். அப்புக் கிழவர். அகதி முகாமுக்குள் கிடந்து முனு முணுத்துத் திரியிறார். பாவம்.
261.04-10, 1998
ருந்தாள் மலர்விழி
"அவையளுக்கு சாப்பிட எல்லாம் குடுத் திட்டன் குடிக்க ரி போடுறன் வந்து எடுத் துக் குடு பிள்ளை" என்ற தாயிடம், "நீங் களே கொடுங்களேனம்மா" தயக்கத்துடன் (gTTGOTIT61.
"Gigot 5Cs, GSuJITGOOOP DigiTGO)607 g/606 யள் பார்க்க வேண்டாமோ? அதுக்காக நீதான் கொண்டு போய்க் கொடுக்க வேணும்" வெட்கம், அச்சம் அவளை ஆட்கொள்ள "என்ன அவையஞக்குத் தெரியுந்தானே யம்மா, என்றாள்.
"உன்னை அவைக்கு முன்பே தெரிந் தாலும் இது ஒரு சம்பிரதாயத்துக்கு செய்யிற சடங்கு சரி.சரி.கதைச்சுக் கொண்டு
நிற்காம வந்து ரீயைக் கொண்டுபோய்க் குடு" என்ற தாய் குசினிக்குள் நுழைந்து 6ĵLLIT657.
மீண்டும் கண்ணாடிக்கு முன் நின்று அலங்காரத்தைச் சரி செய்து கொண்டு, தாய் தயாரித்து வைத்த பால்தேனீரை எடுத் துக்கொண்டு கால்கள் பின்ன கைகள் பதற- முன் அறைக்கு வந்தாள்.
எல்லோர் கண்களும் அவளை மொய்த் துக் கொண்டன. நாணம் அவள் தலையில் வந்தமர தலை கவிழ்ந்தபடியே தேனீரைப் பரிமாறிவிட்டு, உள்ளே வந்து மீண்டும் ஜன்னல் வழியே அங்கு நடப்பவற்றை விடுப்புப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதுவரை இனிய சூழலை ஏற்படுத்தி யிருந்த அவர்களது பேச்சுக்கள் "நீங்கள் உங்கள் பிள்ளைக்கு என்ன செய்யப் போறியள்?" என சிவாவின் சித்தப்பாவின் கேள்வியைத் தொடர்ந்து புதிய சூழலை மலர்விழியின் வீட்டார் மனங்களில் ஏற்படுத் தியது.
"இந்த வீடும், ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளும் மலர்விழிக்கு இருக்குது. அதைவிட காசாக ஒரு இலட்சம் ரூபா கொடுக்கலாம் என யோசித்திருக் கிறன்" என மலர்விழியின் அப்பாவும், மாமாவும் முன்பே கதைத்து வைத்ததை LDITLDT G)JT6öTGOTTÍ.
சிவாவின் அப்பாவின் முகத்தில் தொடர்ந்து ஏற்பட்ட மாறுதலை மலர்விழியும் அவதானிக்கத் தவறவில்லை. இவர்களது சீர்வரிசை போதாது என்பதையே அவரது முகம் திரையிட்டது.
"வீடும் நகையும் போதும் காசைக் கொஞ்சம் கூட்டித் தந்தால் நல்லது" என சிவாவின் அப்பா சொன்னார்.
"தர இருக்கிற ஒரு இலட்சத்தையே கடன் பட்டுத்தான் தர இருக்கிறன் இதைப் புரட்டுறதே கஷ்டம்" என வார்த்தைகளை மென்று விழுங்கினார்
Éj ELI ELLEi சிந்திய இருதுளி இரத்தம்
சுருட்டுப் பத்தக் கூட கிழவருக்கு துட்டில்ல. பித்துப் பிடிச்சவராய் அலையிறார்.
1.சே துப்பாக்கிச் சன்னங்கள் இங்கே அகதிகளின் சந்ததியையல்லவா ஜனிக்கச் செய்து கொண்டிருக்கிறது.
எத்தனை நாளாயிற்று.
リ%
3.Ji-6TGÖGUúfa III
சகோதரங்கள் இருக்கு சீதனத்தைக் கொண்டு கரை சேர்க்க வேணுெ தன். இவன் என்ரை ணைப் போட்டுட்டான் தொலைக்காவிட்டால் கூடிய இடத்திலை தங்கைச்சிமாருக்கும் ! யிருப்பன் என சிவாவு மலர்விழியின் அப்பா பிடிக்கவில்லை. ஆன விட்டாள். அவளின் ஆ வேண்டும் என்பதற்க ஏற்படுத்திய வார்த்ை
துக் கொண்டார்.
"இன்னுமொரு கூடத்தர முயற்சி
விழியின் அப்பா "அப்படி நீ தந்தாலும் அதில் களுக்கே அம் மிச்சம் ஒரு
நான் என்ன
மல் ஒரு சடப்ெ இருந்தது மலர்விழிக்கு கியது.
எல்லோரும் அெ சில நிமிடங்களின் பி
"நீங்கள் காசாக தந்தால்கூடப் பரவாய் தைக் கல்யாணச் கொண்டு மிச்சத்தை படி தங்கைச்சிமாரு என சிவாவின் அப்
அவர் கேட்கும் பட்டும் கொடுக்க உணர்ந்த மலர்விழியி னார். மீண்டும் மயான திரும்பவும் அ அப்பாதான் குலைத் "இவன் கம்பஸ் நான் இலட்சக்கணக்கி இவனுக்குச் செலவழி போட்டு வைச்சிருந்த யளின்ரை கல்யாணத் விட்டால், இவன் கல்ய எனக்கா உழைச்சுத் டைய நிலமையைச் ஏதோ நல்ல முடிவா என்றவாறு எழும்பிய "கொஞ்சம் இரு இருக்கையில் மீண்டு அந்த வார்த்தை தான் வந்தது. ஆே வந்தவளை எல்லே விரிந்து நோக்கின.
"2äJ, LD56060 உண்மைதான். ஆன அதிக விலை சொல் எதிர்பார்க்கவில்லை விலைக்கு உங்க ம வசதி எங்களட்டை
உங்க மகனை வாங்க
எங்களுக்கில்லை. வேறெங்காவது உ விலைக்கு விற்க முய முகத்திலடித்த பதி எவரும் எதிர்பார்க்
அகதிச் சுவாசம் கையைத் தகித்து. எ ". நாங்கதான் இங்க வந்து பிற சுமக்க. இந்தப்
பாவஞ் செய்தது கட LDILLILITP"
போத்தலுக்கை; விட்டுக் கரைச்சுக்கு கிற்று குழந்தை ச ஆட்டுக்குட்டியாட்ட அது உறிஞ்சுவதில்
சங்கரன் தவழி நடந்தான்.
"விர் ரென்று பறவை அங்கொன் முட்டையிட்டுப் பற "ஹா இதென் சத்தியமாய் ச ads2L LITT...!
இந்த முழு உல பொன்னொளி சிந்தி gji/Gall gji/Gall நிமிடம்.தன்னிலை வீச்சில் சிதறியிருந் சிதையாமல் சிரித் L JITGioLDT LI ġie jjbgp/efsa
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

R கொள்ளுப்பிட்டி செல்வதற்காக நுகேகொட பஸ் தரிப்பிடத்தில் பஸ்ஸின் வருகைக்காக நீண்ட நேரமாக காத்திருந்தான் காந்தன் கொள்ளுப்பிட்டி செல்வதற்காக அந்தப் பாதையில் ஒரு சில பஸ்களே நேரம் குறித்துச் செல்வதால், காந்தனால் நினைத்தவாறு உடனடியாக L60606M) பிடிக்க முடியவில்லை. அவன் தரிப்பிடம்
இரண்டு GLI6öðI கள், சிவா வாங்குற வருவதற்கு சில வினாடிகளுக்கு முன்பே
ான் அவையளைக் நூற்றிப் பன்னிரெண்டாம் இலக்க பஸ் ண்டு யோசிச்சிருந் சென்றிருந்தது. என்ன செய்ய முடியும் ண்ணித்திலை மண் காந்தனால்? அடுத்த பஸ்ஸின் வருகைக்காக இவன் காதலிச்சுத் காத்து நிற்க வேண்டிய கதி ஏற்பட்டு லசீதனம் கிடைக்கக் விட்டது. ட்டிக் கொடுத்து கொழும்பு மாநகரை அடுத்து நுகேகொட ಎಲ್ಲಿ60LIg) தேடி பகுதி பிரபல்யம் மிக்க சந்தைத் தொகுதியைக் ன் அப்பா கதைத்து கொண்டது. மக்கள் சாரி சாரியாக வருவதும் புக்குத் துளி கூடப் போவதும், தேவையான பொருட்களைக் WD LD567. கொள்வனவு செய்வதுமாக இருந்தனர். ಖತ್ರಾ நிறை GUDP அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் க, நெஞ்சில் வலி ரிகளின் எண்ணிக்ை ளைக் பொறுத் பாத' ககுறைந்து இருந தது என்பது உண்மைதான். ஆனால தடை
..<*
அம்பதாயிரத்தைக் களினுள் சனக்கூட்டம் நெரிசலாகவே இருந் கிறேன்" என மலர் தது. அதுவும் குளிரூட்டிய கடைகளின் (GG) FITGÖTGOTT. முன்னாலும் சனக் கூட்டங்களைத் தொடர்ந்து கஒன்றரை இலட்சம் பார்க்கக் கூடியதாக இருந்தது. ல கல்யாணச் செலவு ஆங்காங்கே காதலர்களும் கைகோர்த்த தாயிரம் போனால் வண்ணம் பஸ்தரிப்பிடம், மரநிழல் போன்ற இலட்சத்தை வைச்சு இடங்களில் நின்று கதைக்கின்றனர். அவர்
செய்ய முடியும்?" களில் சிலர் தன் நிலை மறந்தவர்களாகக்
பிமானம் இல்லாமல் காட்சி தருகின்றனர். அப்பா சொன்னார். காந்தனும் வாலிப வயதுடையவனா *சுக்களில் தலையிடா படியினால் சலனம் அவனையும் தாக்கியதில்
ாருள் போல் சிவா . கோபத்தை உண்டாக்
தப்பில்லை. இந்தப் பகுதியில் காதலரின் 2 கூத்து இல்லறத்தை நாடாதமுனிவர்களையும்
திரும்பிப் பார்க்க வைக்கும்
நீண்ட நேரமாக பஸ்ஸுக்காகக் காத்துக் கொண்டிருந்த காந்தனின் பார்வை தெருவின் ல்லை. அம்பதாயிரத் முன்னே இருந்த கண்ணாடியால் போர்த்தப் சலவுக்கு எடுத்துக் பட்டிருந்த ஜவுளிக் கடைக்கு அடிக்கடி ஆளுக்கு ஒரு இலட்சப் தாவிச் சென்று கொண்டிருந்தது. காரணம் க்குக் கொடுப்பன்." ஜவுளிக் கடையின் கண்ணாடியில் தொங்கிக் கொண்டிருந்த சீலையை விலக்கியவாறு
மதியாக இருந்தனர்.
இரண்டரை இலட்சம்
சொன்னார்.
தொகையை எப்பாடு 2 அழகிய பெண்ணொருத்தி வெளியே நின்று முடியாது என்பதை கொண்டிருந்த காந்தனை அடிக்கடி பார்த் ன் அப்பா மெளனியா துக் கொண்டிருந்தாள்.
அமைதி நிலவியது. அழகியின் பூ முகத்தினைக் கண்டதும் மைதியை சிவாவின் X காந்தன் சந்திரனைக் கண்ட தாமரை மலரா னான். ஜவுளிக் கடையின் திரைச் சீலை
III. லை படிக்கிறதுக்கே விலகுகின்றதா, மங்கையின் திருமுகம் லை செலவழிச்சனான். தரிசனம் தருகின்றதாவெனவும், தெருவில்
ܐܝܪܢ
பஸ் வருகின்றதாவெனவும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே இருந்தான் காந்தன்,
துக்குப் போதும் இதை உடல் நிலையில் ஏதோ மாற்றம் ாணஞ் செய்தாப்பிறகு நெஞ்சு கூடுதலாக அடித்து படபடத்துக் நிரப்ப்ோறான்? என்னும் கொண்டிருந்தது. நினைவில் அந்த மெல் சொல்லிப் போட்டன். شیمیایی リー சொல்லியனுப்புங்க" 'ஏய். அந்த பிச்சைக்காரனை வரை உள்ளுக்கு விட்ாதை இஞ்சை ஒண்டும் ங்க" என்ற வார்த்தை 2 பிச்சை கொடுக்கிறேல்லை எண்டு சொல்லு
வங்கியின் உள்ளிருந்த மனேஜர் வாசலில் வசத்துI မျိုါဂျိ’ இருந்த செக்கியூரிட்டிக்கு சத்தம்போட்டுச் ார் கண்களும் அகல
நான் விரும்பியது : ால் உங்க மகனுக்கு
லுவியளெண்டு நான் : நீங்க சொல்லுற
கனை வாங்கக்கூடிய :
இல்லை. கடன்பட்டு வேண்டிய அவசியமும் அதனாலை நீங்கள் : ங்க மகனை நல்ல
ர்ர காசை பாங்கிலை லே இரண்டு பிள்ளை
சொல்லிக் கொண்டிருந்தார்
தோள்பட்டையில் தொங்கும்பையும் கையில் தடியோடு காணப்பட்ட பிச்சைக்காரனைப் பார்த்து முகத்தை சுழித்துக் கொண்டான்
ற்சி செய்யுங்க" என்ற செக்கியூரிட்டி லை அவளிடமிருந்து : நான் ஒண்டும் பிச்சை எடுக்க வில்லை வரேல்லை. எக்கவுண்ட் திறக்கத்தான் வந்த
அ:ைனான் அடையாள அட்டை இருக்கு எக்க அக்கினியாய் வாழ்க் : ஒண்டு தாய்யா" என் ந்தனைநாளாயிற்று. றான தசைதகரன:
驚 செய்தமெண்டு "எக்கவுண்ட் திறக்கவா? மனேஜரோடை : aua Gi, . ப்ோய் கதை எண்டு மனேஜரின் அறையைக் 鸥 அவலகு காண்பித்தார் செக்கியூரிட்டி LIF60F LD6007 6T6076.07
******•"سمي * asis
தன் முன்னே நின்ற பிச்சைக்கரனைப் வுளே. நீ கண் திறக்க மனேஜர் "எக்கவுண்ட் திறக்கவா? தண்ணீர் g'), '(?) fe of உனக்கு காசு எங்காலை என்று ஏதோ டுக்க உறிஞ்சத்தொடங் ့်နှီးနှံ கேட்பது போல் கேட்டார். ஓடிவந்த ஒரு புன்னகையைத் தவழ all
படி "ஐயா றோட்டிலை படுக்கிற எனக்கு ಇDIAD *விடும் இல்லை. வாசலும் இல்லை. யாழ்ப் LLLTTT TTTTT TTT ZJJA AAAS SAAAAAAAAqA AA eAeAqq
அள்ளியணைத்து. வாஞ்சையோடு வருடி னான் சங்கரன் கைகளில் அங்கள் பால்மா. போர் தூவும் இந்தச் சன்னமழை கூட பொன்மயமாய் துலங்கியது.
எழுந்தும் தவழ்ந்தும் போனான். கொஞ்சம் தூரத்தில் தெரிந்தது அகதி
DIGra),
"...g6 7.6007th IDT.
மாட்டாத குறையாய்
என்ன அற்புதம்
வந்த அலுமினியப் நிகழ்ந்தது பார்த்தியா." என்று சொல்லும் றும், இங்கொன்றுமாய் போது விரிகின்ற மனைவியின், மழலையின், ந்தது. முகங்களின் மலர்ச்சியை நினைக்கையிலேயே ன அற்புதம் நெஞ்சு பொங்கியது. விம்மிச் சிலிர்த்தது!
*_*一* காதுகளை செவிடாக்கி மிக அருகில் விழுந்த அலுமினியப் பறவையின் அக்கினி முட்டைக்கு அலறித் துடித்து ஓடி வந்தேன் நான்!
சிதைந்திருந்த அந்த உடலின் ஒரு துண்டமான கையில் கெட்டியாகப் பிடிக்கப் பட்டிருந்தது அங்கர் பக்கற்.
(யாவும் கற்பனையல்ல)
டவுள் கண் திறந்து
கமுமே தங்கத் தட்டாய் | மின்னிற்று ஓடினான். ஒரு நிமிடம் ஒரே
மறந்தவனாய் ஷெல் த சில்லறைக்கடையில் துக் கொண்டிருக்கும் 航。
ரிதலுஷ்
அழுக்கான சாரமும், கிழிந்தசேட்டும்,
சின்னக் குழந்தையாய். வாரியெடுத்து,
லிடையாள் முகமே வந்து கொண்டிருப்பது டன் தெருவில் அவளுடன் கை கோர்த்து நடப்பது போன்ற உணர்வும் மேலோங்கி நின்றது.
அவளின் நினைவில், ஜவுளிக் கடை யையே பார்த்துக்கொண்டிருந்ததால் அவன் செல்ல வேணடிய பஸ் வண்டி அவன் நின்று கொண்டிருந்த தரிப்பிடத்துக்கு வந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற விடயத் தினை அவனால் அறிந்து கொள்ள முடியா மல் இருந்தது. சுயநிலையை மறந்ததால் அந்த பஸ்ஸையும் தவற விட்டான் காந்தன்
Nyugang TGITTIGDIGINGGING
நேரம் மதியத்தை எட்டி விட்டதால் இனிமேலும் பயணத்தைத் தொடர்வதால் எந்தவொரு பிரயோசனமும் இல்லையெனத் தெரிந்து கொண்டு பாவையின் முக அழ கினை நேரில் தரிசித்து விட்டு வீடு திரும்ப லாம் என எண்ணியவாறு ஜவுளிக் கடையின் உள்ளே சென்று அவள் ஜாடை காட்டிய பக்கத்தில் திரும்பியபோது காந்தனுக்கு தன்னையறியாமல் சிரிப்பே வந்து விட்டது, அங்கு தரிசனம் தந்தவள் இறப்பரினால் செய்யப்பட்டபொம்மையே ஜவுளிக்கடையின் மின் விசிறிக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கண்ணாடித் திரைச்சீலை விலகி மூடியதே காந்தனின் பாதை மாறியதற்குக் காரணம் リー霧ー
பாணம்போறயிளேனுக்குரிக்கற் கொடுக்கிற இடத்தில இப்ப ஒரு கிழமையாய் படுக்கிறன் விடியமுன்னரே எழும்பி கியூவிலை நிண்டு இட்ம்பிடிச்சுக்கொடுத்து மூவாயிரம் ரூபாய் வைச்சிருக்கிறன் அதுதான் ஐயா எக்கவுண்ட் திறக்க போம் ஒண்டு தாங்கோ என்றான்
_皇三 (ரி22)
பிச்சைக்காரன்
ஊரிலை இருக்கிற குடும்பத்தைப் பார்க்கரிக்கற் எடுக்க ஆறேழு முறை போய் திரும்பி வந்த மனேஜரின் முகத்தில் சந்தோஷம் மலர்ந்தது பிச்சைக்கரனை நாற்காலியில் அமரச் செய்து கணக்கு திறக்கும் படிவத்தை நிரப்பினார் மனேஜர் "ஐயா நான் மூவாயிரந்தானே தந்தன் நீங்கள் என்னன்ட்ா மூவாயிரத்தி ஐந் எழுதியிருக்கிறியளே?" என்று ஆச்சரியத்தோடு கேட்டான் பிச்சைக்காரன்
"அது ஒண்டுமில்லை என்ரை ஐந்நூறு ಘ್ವಿ சேர்த்துத்தான் எக்கவுண்ட் திறக்கிறன் நாளைக்கு கியூவிலை நிண்டு
"ஐயா நீங்கள் வரத்தேவையில்லை நாளைக்கு விடிய நானே நம்பரைக்கொண்டு
மனேஜரின் உள்ளம் குடும்பத்தினரை பார்க்கும் எண்ணத்தில் மலர்ந்திருந்தது:
என்க்கும் ஒரு நம்பர் எடுத்துத் தா நானும் மனிசிபிள்ளையை பார்த்து ஆறுமாதமாச்சு
வந்து தாறன் என்று சொல்லிவிடைபெற் நான் பிச்சைக்காரன் அல்ல் அல்ல.
என்றார் மனேஜர்
வங்கியின் புதிய வாடிக்கையாளன்

Page 18
நீர் இல்லாத ஏரியிருக்கலாம் நினைவுகள் இல்லாத நெஞ்சுண்டா? கண்ணில்லாத மனிதர் இருக்கலாம் கனவுகள் இல்லாத மனிதருண்டா? தமிழ்ச்செல்வி கண்களை முடியிருந்தாள் விழிகளை திறந்தால் வெளியேறிவிடுவானோ என்று பயந்தாள் கண்களின் வழியாக மனதுக்குள் புகுந்தவன் வெளியேற வேண்டுமானால் இமைக்கதவங்கள் விரிந்திட வேண்டும் வசமாக மாட்டினான். அதனால் என்ன, நலமான இடத்தில்தானே பதமாக இருக்கிறான்!
விழிகள் முடியிருக்க
இதழ்கள் மட்டும் விரிந்து மலர்ந்து সম্পউ। புன்னகைப் பூவானது புன்னகைப் பூ மலர செழிப்புக்கு குறைவில்லை காரணம் இருந்தது செல்வ மேனி
பாவம் இடை மட்டும் உள்ளிருந்தவன் ஏழையாக இருப்பதேனோ? சும்மாவா இருப்பான்? இதழ் இரண்டும் முடிய இமைகளில் 影 க்கும்போது
JUGOSTOLD முத்தமிட உள்ளே விரவாளாக இருப்பதேனோ? நீதா ஒடிய சுகததை GTGSIGI GJTGOGJITETI ОIB561/0000I ? : மரLடுவது ம் நிதான் முறையாமோ? தர்மமாமோ? : 鹰 E: குறும்பான கேள்வி தோற்பதும் நீ கைபோகும் இடமெல்லாம் குறுகுறுUபான பாாவை வென்றாலும், தீ பரவும் இரகசியத்தை கொல்கிறானே காளை அதில் பாதி
அள்கிறானே மனதை மறு பாதி என்
தீக்குள் எறிந்துவிட்டான்
தேகம் எரிகிறது. oż அணைக்க மாட்டானா? அங்கம் தகிக்கிறது!
நேர் நின்று
யாரிடம்தான் சொல்லி மகிழ்வாள்? தங்கரதம் என்று கூறி தழுவிக் கிடப்பவனை கட்டிக் கரும்பு என்று கைக்குள் சிறையிட்டு
மொய்த்துக் கிடக்கும் அவள் நினை
சுகம் கோடி சுகமே அவனும் சொ
(), Gibilulgăi GDII “sklasifub) || 04. Που ககு நெயனர்ற அககனயும
உன் நோக்கு சுவைக் கனியு வதைபடும் இதழிரண்டும் GLIMT i Gruiu அணைத்தால் இன்பக் கதை சால்லும் வந்தவனே, சுவைத்தால் ADITELJib GTGGTGOT? போரிடு வெல்வதற்கு
の条しのた。)
SišuUIGloù é6Gü516.JGNU égUsi
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யவுள்
இந்தியாவில் சோனிய குதித்துவிட்டாரே? காங்
பி. ஆனந்தர ஜெயிக்காது சோ மாதங்களுக்கு முன்ன காங்கிரசை ஓரளவு காப் தன்னைப் பற்றிய எதிர்
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி
விபரங்கள் வருமாறு: ளது வருகிற பெப்ரவரி மாதம் இந்தியா ' பற்றிய 6 போன நிலையி வுக்குச் செல்லும் அவுஸ்திரேலிய அணி 53 இந்தியா எதிர் அவுஸ்திரேலியா நாட்கள் தங்கியிருந்து போட்டிகளில் பங் o * :* உறு கேற்கவுள்ளது. அவுஸ்திரேலியா எதிர் ஸிம்பாப்வே ترچھی
அவுஸ்திரேலிய அணி இந்தியாவுடன் ஏப்ரல் 93 அகமதாபாத் 2 蠶 : 3. :* இந்தியா எதிர் ஸிம்பாப்வே போட்டிகளிலும் விளையாடுகின்றது. ஏப்ரல் 05-பரோடா
முதலாவது டெஸ்ட் போட்டி மார்ச் 5ம் இந்தியா எதிர் அவுஸ்திரேலியா திகதி சென்னையிலும், இரண்டாவது டெஸ்ட் | alմlլ :* 07-கான்பூர் போட்டி மார்ச் 19ம் திகதி பெங்களூரிலும், இந்தியா எதிர் ஸிம்பாப்வே உல்க மூன்றாவது டெஸ்ட் போட்டி மார்ச் 24ம் ஏபரல 09-கலகததா
அவுஸ்திரேலியா எதிர் ஸிம்பாப்வே *.鷹 நடைபெறுகின்றது. ஏப்ரல் 11-பரிதாபாத் * fjögult! இந்தியாவில் LUGLJITILLS 9567TI (UPL96AJ GOLDB35g/LD இறுதிப்போட்டி ஏப்ரல் 14ம் திகதி வரும்? தமிழ் நாட்டி
அவுஸ்திரேலிய அணிகளுடன் நடைபெறுகிறது. தேர்தலில் வெற்றிவாய் ம்பாப்வே கலந்து கொள்ளும் முத்தரப்பு இத்தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப் (IRANGULAR) ஒரு நாள் கிரிக்கெட் தொடர் பாட்டுச்சபைத் தலைவர் ஜே.வைலெலெ பாரதிய ஜனதா த
போட்டிகளும் நடைபெறவுள்ளன. அண்மையில் தெரிவித்துள்ளார். aflåg og 2604unib.
k Louň fiß59un 6754
6ûLOT6 avášň);
 ി-1 Gunspañ?
தா. கமலே
| பரது ஜனதாமீது
இருப்பதால், யாருக்கு தான் நடப்பார் என நி L JILg Guy Tlief Jasong Jegħla இந்தத் தடவை சென் அலையடிக்காது
2 ܘܱ * நடிகர் ஜெய்சங்கர் அ ,* போவதாக இந்தியப் பத்
GB, GäT. GAGJIGJEVauiTITIT
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இந்திய கிரிக்கெட் அணி இலங்கை தன் 器
வாசிம் அக்ரம் தோள் அணியுடன் ஒருநாள் போட்டித் தொடரில் புகழ்பெற்ற நடிக யில் ஏற்பட்டுள்ள வலி காரணமாக சிகிச்சை விளையாடுவதற்காக ராகுல் ட்ராவிட் வெங்க அரசியலில் வெற்றி பெறுவதற்கு இலண்டன்செல்கிறார். எனவே டேஷ் பிரசாத் அனில் கும்ப்ளே, அபே தியாகாது. உதாரண அக்ரமுக்குப்பதிலாக பாகிஸ்தான் அணியின் தகு து தேர
வில்லா, வினோத் காம்ப்ளி, சபா கரீம் كتر ويق விக்கெட் கீப்பரான ரஷித் லத்தீப் கப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். : ஆறு வீரர்களை அணியில் இருந்து சிந்தியா மருதநா
ஜனவரி 10ம் திகதி பங்களாதேஷின் 凯,。 STUGGANT?
இவர்களில் ட்ராவிட் பிரசாத் கும்ப்ளே வி. சத்தி
தலைநகரான டாக்காவில் நடக்கும் பங்களா தேஷ் வெள்ளி விழா கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு ரஷித் லத்தீப் கப்டனாகவும் சமீட் அன்வர் துணைக்கப்டனாகவும் இருப் LIJGT.
ஆகியோர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் வீரபாண்டிய கட்ட கள். எனவே இவர்களை நீக்கியதற்கு எதிர்ப் தயாரானபோதுகூட கட் புத் தெரிவித்து டிசம்பர் 27ம் திகதி பெங்களு - வைக்காரன் என்று து ரில் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தப்பட்டது. பிரசாரம் செய்தனர். கவி
கன்னட நடிகர் அம்ரிஷ் தலைமையில் நடத் பங்களாதேஷ் வெள்ளி விழா கிண்ண தப்பட்ட இந்த ஊர்வலத்தில் நூற்றுக்கணக் 'ನ್ತಿ? கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், கான திரிக்கெட் இரசிகர்கள் கலந்துகொண்டு 5777.
கட்டப்பொம்மன்தான்! யாருக்கும் முழு விபரமு
பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகள் கலந்து
இந்திய தேர்வுக் குழுவினரின் கொடும்பாவி கொள்கின்றன என்பது தெரிந்ததே -
களைப் பல இடங்களில் கொளுத்தினர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GÖT! க்கின்ற
தான்
தான் தோற்றாலும் உனக்கு எக்கு
நினைத்தாள் கத்தால் தவித்தாள் த்ததையே ன்னான்; நிதான் ம் நிதான்!
翡 னி
காந்தி அரசியலில் கிரஸ் ஜெயிக்குமா? மன், கொழும்பு-06 னியா காந்தி சில குதித்திருந்தால் பாற்றியிருக்கலாம். LITÖLL (Dő56íLLb மேடையேறுகிறார் புங்கள், காங்கிரஸ்
தி
எக்கட்சி பதவிக்கு ல் பாராளுமன்ற Ùւ աnԱ5*3յք
உ. ரகு, கண்டி மிழ்நாட்டில் செல்
ள் சூப்பர் ஸ்டார் JaFIT Jib GħaruiiLLLL)
அவருக்கு பிடிப்பு பிடி கொடாமல் னைக்கிறேன்! அப் ஆதரித்தாலும்கூட |ற தடவைபோல
ரசியலில் ஈடுபடப்
திரிகைகளில் படித்
ா, பொகவந்தலாவ, என்பது மட்டும்
பறுவதற்கு உரிய ம் நடிகர் திலகம்
முறைத்தால் வாள் நகைத்தால் பால் முல்லையாய் சிரிப்பாய், IDഞ്ഞിട്ട கொள்ளையும் அடிப்பாய்!
அணைக்கையில் தேகம் சிலிர்க்கும் நினைக்கையில்கூட தேகம் தகிக்கும் தீதான்- ஆனால் தீதே அல்ல! தா தா- எனக்கு தீ உண்ணத் தா"
அவன் வார்த்தைகளிலும் வெப்பம் வீசியது அவன் பார்வையிலும் பொறி பறந்தது! தீயும், தீயும் ஒன்று கலந்தால் தேகம் என்னாகும்? அதுதான்-அதுதான் அங்கே அரங்கேற்றம் தேக சுரங்கள் அவன் மீட்ட தேவ சுகம் என அவள் மிதக்க தாகம் தீராத GшDI 4 i 4. Lay1
ளுக்கு தமிழ்நாட்டில் கற்பனைக் கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்
* பார்த்ததில் பிடித்த படம் எது?
செல்வி கி. யோகேஸ்வரி, மட்டக்குளி தடயம், அரசியல், முன்னதில் விஜய சாந்தி விசயமுள்ள சாந்தி
* யாழ் குடாநாட்டில் தமிழ்க் கட்சிகளின் தேர்தல் போட்டி எந்தக் கட்டத்தில் இருக் கிறது?
ஆர். விஜயராசா, கொழும்பு-1 இராணுவ அதிகாரி நேரில் அழைத்து ஒற்றுமை பற்றி உபதேசிக்கும் கட்டத்தில் இ 2
* அளவறிந்து செலவு செய்வதை கஞ்சத் தனம் என்று நினைப்பவர்கள் பற்றி?
ஜி. அரசரத்தினம், மட்டக்களப்பு கஞ்சத்தனம் என்பதும், சிக்கனம் என்பதும் ஒன்றல்ல.
கடைக்குப் போய் தேவைக்கு ஏற்றாற் போல ஒரு செருப்பை வாங்குவது சிக்கணம் அதைக் காலில் மாட்டினால் தேய்ந்து போகுமே என்று யோசிப்பது கஞ்சத்தனம்
இருவி)
கனவும் தணித்தது தாகத்தை &60IGILD தகித்தது தேகத்தை! எத்தனை நேரம்தான் கனவு இருக்கும்? கலைந்தது கனவு கண் திறந்தாள் விடைபெற்ற கனவை கோபித்தாள்
கனவு போனதும் கண்ட இன்பமும் களவு போனது நனவில் கண்ட சுகமும் காணும்போதுதான் இன்பம் கனவில் கண்ட சுகமும் காணும்போதுதான் இன்பம் எப்போதும் இன்பம் எப்போது வரும்: புலம்பினாள் பூவை. "ருனவினால் கண்டதூஉம் ஆங்கே
-கனவுந்தான் கண்ட பொழுதே இனிது"
அதிகாரம்-122. குறள்-1215
* சிறந்த அரசியல்வாதிகள் எப்போது Garcirg/sunfascip
திருமதி வசந்தி ராஜேஸ், கொழும்பு-09 பொய் எது உண்மை எது? புளுகு எது? என்பதையெல்லாம் தீர ஆராய்ந்து பார்க்கும் மக்கள் தோன்றும்போது
Afip
* யாழ் மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் பற்றி உமது அபிப்பிராயம் என்ன?
சா. ரவீந்திரன், திருமலை. 6II/Lølv")
േ ?) * குட்டி ஜோக் ஒன்றிரண்டு சொல்ல (Մ)ւկ-պաn?
ஏ. புவன், சிலாபம். ஆசிரியர் இளமையில் கல், மாணவன் முதுமையில் பாறாங்கல்லா? ஆசிரியர் பானை பிடித்தவள்
LIITJÄLIFIGL) மாணவன் குடம் பிடித்தவள்
கொடுமைக்காரியா?
* இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான
ஸ்வரன், வவுனியா,
Kib GNEITIGTGOOGITÄ,
யந்திரன், பதுளை DQLmö”LLü L'AGOLJITI ŽIDG37 (2)JASN767 மு.க காரர்களும்
யரசு கண்ணதாசன் ட்டியாக சிவகங்கை ஆனால் வென்றது மருதநாயகம் பற்றி ம் தெரியாது ஆளா
*ரம்பாவுக்கு சிம்ரானைக் கண்டால் பிடிக்கா
தாம் உண்மையா?
பி. முஸம்மில், கண்டி இரண்டு பேருக்குமே முழுசான ஆடை களைக் கண்டால் பிடிக்காது என்பது மட்டும்தான் எனக்குத் தெரிந்தது.
ஒருநாள் போட்டிகளில் யாருடைய ஆட்டம் உங்களைக் கவர்ந்தது?
சி. விக்கினராஜா, ஹெந்தளை. கோவாவில் இரசிகர்கள் தறிகெட்டு ஆடிய ஆட்டம் கிரிக்கெட் போட்டியில் தங்களுக்குப் பிடித்த அணி தோற்குமா னால் இரசிகர்கள் வரம்புமீறுவது தொற்று நோய் மாதிரி பரவி வருவது ஆரோக்கிய மல்ல அழகும் அல்ல!
* யாழ் குடாநாட்டில் புலிகளின் நட மாட்டம் உள்ள பகுதிகளிற்கு உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் செல்வார்களா?
ஆர். சிறிதரன், யாழ்ப்பாணம். தூக்கத்தில் நடக்கும் வியாதி இருந்தால் மட்டும்தான் செல்வார்கள்
* சிந்தியா ரூபவாஹினியில் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னாவின் பேட்டி
பார்த்தீர்களா? எப்படியிருந்தது?
ஜெ. தனசேகர், கொழும்பு-05, கேள்விகளால் ஒரு வேள்வி நிகழ்ச்சி யில் இதுவரை ஒளிபரப்பானதில் உருப் படியான பேட்டி அதுதான் துணிச்ச வான பதில்கள் நியாயப்படுத்த சுற்றி வளைக்காமையால் சுருக் என்றிருந் தது!
இ ) * காதல் விஷமா? அமுதா?
என். தர்மா, அம்பாறை நல்லாய் கேட்டீர்கள் போங்கள் கவியரசு கண்ணதாசன் கூறிய குட்டிக் கதை ஒன்று:
சக்தியும், சிவனும் சரசமாடிக் கொண்டிருந்தபோது, சிவத்தின் கழுத்தில் இருந்த பாம்பு மெதுவாகக் கீழிறங்கி வெளியே போயிற்று.
வெளியே இருந்த ரிஷபம் கேட்டது: "ஆமாம், ஏன் இறங்கி வந்து
որ 16ՈԼւոլն?"
பாம்பு சொன்னது: "என்னைவிடக் கொடிய விஷம் உரு வாகிக் கொண்டிருக்கிறது. அவர்கள் காதல் செய்து கொண்டிருக்கிறார்கள்."
(பி.கு: கண்ணதாசன் கருத்து: சிந்தியாவின் கருத்தல்ல) E
31,04–10, 1998

Page 19
—
annuantic
JIILOITU
ராமபிரானின் முகம், அவர்தம் அகத்தின் கொந்தளிப்பினைத் தெட்டத் தெளிவாகக் காட்டியது. தன்னைக் கண்ட மகிழ்ச்சிப் பெருக்குடன் வரவேற்பார் அனல் என்றுதான் பிராட்டியார் பெரிதும் பார்த்தார். அவருடைய மகிழ்ச்சிக் டல் தான் மூழ்கித் தத்தளிக்கப் போவதாக பன அப்போதுவரை அகமகிழ்வுடன் திருந்தார். ஆனால் அண்ணலின் ாத்தில் அப்போது கண்ட கடுமைத் மையை பிராட்டியார் முன்னெப்போதும் தேயில்லை. எப்போதும் சாந்த சொரூபி வே அவர் காணப்படுவார். பிராட்டியார் மட்டுமல்ல, அங்கு அப் திரண்டு நின்ற அனைவருக்குமே பிரானின் அப்போதையத் தோற்றம் பருவியப்பைத் தந்தது. வானரர் விபீடண உன் வந்திருந்த அசுரர் ஆகியோரை விட வளவர்களும் முனிவர்களும்கூட இராம னைக் காண அங்கு வந்து குழுமியி தனர். தங்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக பிரான், சினம் கொண்டவராகவும்அதேநேரத்தில் விபரிக்க முடியாத சோகத் திளைத்தவராகவும் காணப்பட்டமை ால் எல்லோரும் திகைப்புற்றிருந்தனர். தாப்பிராட்டியார் தனது கண்களிலி
கற்பறத்தினின்றும் நான் பிறளவில்லை. என் தன்மையை முற்று முழுதாக அறிந்த தாங்களே என்மீது சந்தேகப்படலாமா?
அன்று மாருதி என்னிடம் வரும்போது நான் என் உயிரைப் போக்கும் நோக்கத்துடன் தானிருந்தேன். அவர் எனக்களித்த வாக்குறு திக்கு அமைய ஒரு மாதத்துக்குள் தாங்கள் வந்து என்னைச் சிறை மீட்காவிட்டால், நான் உயிர் வைத்திருக்கப்போவதில்லை என்று தங்களிடம் கூறிவிடுமாறு தெரிவித் தேன். இவ்வேண்டுகோளை நிச்சயம் தங்கள்
தூதரான மாருதி தங்களுக்குக்கூறியிருப்பர். அவ்வாறிருந்தும் என் கற்பறத்தின் மீது தாங்கள் ஐயப்பட்டுவிட்டீர்கள் தாங்கள் என்னை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்ட இந் நிலையில் எனக்குப் புகலிடம் வேறில்லை.
து பெருக்கெடுத்தோடிய கண்ணிர்க் உலை தனது முந்தானையால் துடைத்து விட்டு இராமபிரானின் தாள்களில் வீழ்ந்தார். Tä இராமபிரானோ தன் பாதங்களை பிராட்டியார் தீண்டி விடாதவாறு அப்பால் | 55 GlJTGöSILITT
பிராட்டியாரின் பரிதவி
இச்செயல் பிராட்டியாரை மேலும் துயர ாகரத்தில் அமிழ்த்தியது. வேதனை தாங்காது தவித்தார்.
பிராட்டியாரைப் பார்க்காமலே வேறு புறம் திரும்பியவாறு இராமபிரான், "இவ்வ வ காலமும் காமுகனான-அரக்கர் தலைவ ான-இராவணனின் ஆதரவில் வாழ்ந்தவள் ஆகவே உன்னை உத்தமி, பத்தினி, பதிவிரதை என்று ஏற்றுக்கொள்ள என் மனம் ஒப்பவில்லை. பிறன் மனையில் ஒரு ாள் தானும் வாழ்ந்த எந்த ஸ்திரியையும் எந்த ஆடவனும் ஏற்க மாட்டான். நீயோ பல நாட்கள்-உன் மீது காமமுற்று அழைத்துச் சென்றவனின் அனுசரணையுடன் வாழ்ந்தி ருக்கிறாய் மனைவியை அபகரித்துச் சென்ற னைப் பழிவாங்கும் பொருட்டே இங்கு படைநடத்தி வந்தேன் மனையாளை அபகரித் துச் சென்றவனை அழித்தேன்; அத்துடன் என் கடமை முடிந்தது. உண்மையில் கற்பு நெறிதவறாதவளாக இருந்தால், உன்மீது ஆசை வைத்தவன் உன்னை அழைத்துச் சென்ற அன்றே உன் உயிரை ாய்த்திருக்க வேண்டும் ஆனால் இத்தனை -ബ சுகமாகவே வாழ்ந்திருக்கிறாய். ஆகவே உனக்கு உகந்த இடம் தேடிச் சென்று விடு என்று தீயை விடச்சுடும் சொற்களால் சீதாப்பிராட்டியாரைச் சுட்டுத் தீய்த்தார்.
பிராட்டியார் இச் சொற்களால் செய உற்று நின்றார். சற்று நேரம் சுயநினைவை இழந்தார். தான் காண்பது கனவா-நனவா என்பதை நிர்ணயித்துக் கொள்ள முடியாமல் தவித்தார். தழுதழுத்த குரலில் பின்வருமாறு கூறினார்:
"பிரபு நான் எப்பாவமும் அறியாதவள். மனத்தால்கூட மாற்றானை நினைந்தவளல்ல.
எனது உயிரை மாய்த்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை" என்று கூறும்போது பிராட்டியாரின் சோக நிலை நீங்கி ஒரு வைராக்கியம் கொண்டநிலைதான் அவர் குரலில் தொனித்தது.
இ இராமபிரானின் திடீர் மாற்றம் இளைய பெருமாள் இலக்குவனை வெகுவாகப் பாதித் தது. தனது அண்ணனின் கூற்றை இடை மறித்து மறுத்துரைக்க அவர் தொண்டை வரை வந்த வார்த்தைகள் வாயிலிருந்து வெளிவர மறுத்துவிட்டன. த்தகைய கொடிய வார்த்தைகள், தான் தெய்வமாகப் போற்றும் அண்ணனின் வாயிலிருந்துதான் உதிர்ந்தனவா என்ற சந்தேகம் அவரை வாட்டியது. அவருடைய கண்கள் சிவந்து அவற்றிலிருந்து செந்நீர்தான் சொரிந்தது, தனது முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டு விம்மி விம்மி அழலானார். அவ ரைத் தேற்றும் பொருட்டு அவரருகில் வந்து சேர்ந்த அங்கதனின் தோளைப் பற்றிக் கொண்டு தேம்பினார்.
றிந்
ஆஞ்சநே ஆஞ்சநேயரும் அண்ணலின் சுடுவார்த் தைகளால் ஆரம்பத்தில் சுட்டெரிக்கப்பட்டா ராயினும் இராமபிரானின் இத்தகைய கூற்றில் ஏதோ ஒரு பொருள் தொக்கி நிற்கிறது.என் பதை உணர்ந்து கொண்டார். தெய்வத்துக்குப் மேலாகத் தன்னால் போற்றி வணங்கப்படும் அப்பரம்பொருள், எப்பொருளுமில்லாமல் இப்படியான வார்த்தைகளைப் புகன்றிருக்க முடியாது என்று திடமாக நம்பினார். ஆனால் அங்கு சூழ்ந்திருந்த ஏனையோர் சிந்திக்கவே திராணியற்றவராகக் காணப்பட்டனர்.
இந்நிலையில் சீதாப்பிராட்டியாரின் குரல் ஓங்கி ஒலித்தது, "தம்பி இலக்குமணா என் கணவரால் சந்தேகிக்கப்படும் இந்த அபலை இனிமேலும் உயிருடன் வாழ்வதில் பொரு ளில்லை. உடனடியாகத் தீயினை மூட்டும் தீயுடன் இந்தத் தீய உடலை சங்கமித்து விடுகிறேன்! என்று ஆணையே பிறப்பித்தார்.
L S S S S S S S S S S S SLS
இலக்குவன் கண் பெருக தனது அன்னை யாரின் முகத்தை அப் முதலில் பார்த்தார். தனது அண்ணனின் மு தான் முதன் முதலில் பார்த்தார். இராமபிரா லேயே-பிராட்டியார் ே தீயினை மூட்டுமாறு இல
தீக்குளிப்புக்கு விறகுகளை அடுக்கிய மூட்டினார். பிராட்டி
60460)J}||Î60[[[(36U{3|[[ , நிறைவேற்றப்பட்டுவிட்
பிராட்டியார் இரு வண்ணம் தனது ெ பிரானை மும்முறை 6 (3шпа) дашпооay chill
மும்முறை வலம் வந் : இந்தக் பிரானோ, லக்குவ பார்க்காமல் வேறுபுற திருப்பிக் கொண்டனர். வர் மட்டும் புன்முறுவலு இக் காட்சியைப் பார்த் அவர்தான் இராமபிரா யைப் பூரணமாக உை
கொழுந்து விட்ே பிராட்டியார் அதனுள் உயர்ந்து பெரும் சுவ வானில் இடிபோன்ற எங்கும் எதிரொலித்தது நடுங்கியது. காற்று பயங்கரமாக வீசியது இராமபிரான் உட்பட ஊடுருவிப்பார்த்தனர். கூப்பியகரங்களுடன் ே சீதாப்பிராட்டியாரின் பட்டது, மெல்ல மெல்: தது எந்தவிதமான கு ΠΙΠΠ θΠοδOIL ILIL I ΠΠ. அக்கினி தேவனும் .ே gño umải màạoạt 98. பொங்கு வெந் 이
蠶
பொருள்:
"எல்லார்க்கும் ச தாய் போன்றவளான கற்பு நெறியானது : சுட்டெரித்தது. அத்து முடியாவில் நான் தங் எல்லாவற்றையும் எரித் ஏனக்கு நேர்ந்த கதியிை இந்தக்கற்புக்கரசிமீது
அக்கினி பகவா இவ்வாறு எடுத்துரைத் யாரை வழமையான சி கண்களால் ஏறிட்டு பிரான் அப்பார்வை பிராட்டியார் அண்ண அவர் தம் தாள்களைப் ம் அன்னையைத் து டப்பாகத்தில் அை அதுவரை என்ன ந ஏங்கிக்கொண்டிருந்த கண்ணிர் சொரிந்தனர் ஆஞ்சநேயர் தன மேலே உயர்த்திக் கூட் ராம ஜெயம்" என்ற பு LUL) лпшош Лртпөй, மற்றும் இளையபெ வலம் வந்தார். ஆஞ்சே விபீடணர், சுக்கிரீவன், ஆகியோரும் மந்திரத்ை ஆஞ்சநேயரைப் பின் தேவர்களும் மு பிரானை வாழ்த்தி பெற்றுச் சென்றனர். சென்ற பின்னர் இல னர், அண்ணலை வை வினயமாக ஒரு வேண் தார். பல நாட்கள் களைப்புற்றிருந்தமை தன்னுடன் லங்ை தங்கி, சிரமபரிகாரம் ெ சாரத்தினை ஏற்றருளும்
1 மா. குபேரன், வவுணதிவு, மட்டக்களப்பு
ஜெ. ஜெனார்த்தணி, கந்தசிாமி கோயில், வவுனியா
LLLLLL LLL LLL S L S S S S 0J
சரியானவிடை-இலக்குமணன்.
3. எஸ். முகமட் ஹாரிஸ்,
59/ ஏ. ஜெயந்தி மாவத்தை அனுராதபுரம், 4. சு. தர்மினி, இல445 திருஞானசம்பந்தர் வீதி, திருகோணமலை, செல்வன் எம். இப்திகார், இல 204, உடபடலதெனிய, மடவள பஸார், மடவளை
டார். ஆனால் அவ்வே இராமபிரான் முற்றா அயோத்திமாநகரி னத்தைத் துறவியாகவே தனது தம்பி பரதனுக் காலக்கெடு அன்றைய காலாவதியாகி விடுகிற தான் அயோத்தி மாந விட்டால், பரதன் த விடுவான். ஆகவே
eta 1 J 5 IGazarea
ஜனவரி 10 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
இராமபிரானை விபீடணர் எங்கு வருமாறு அழைத்தார்?
104-10, 1998
dominuunamů tung-ga). 115, pangupiyasi GamyLoan, 5 Gu Sal-1772. Glasnugibų.
மாநகர் சென்றாக வே வேகத்தில் செல்வதற் தைத் தந்துதவினால் யாகவிருக்கும் என்று நிலையை இராமபிரான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எளிலிருந்து கண்ணீர் க்கு நிகரான பிராட்டி பொழுதுதான் முதன்
அதே கண்களால் கத்தையும் அப்போது - நேருக்கு நேராகப் ன் தனது கண்களினா கட்டுக் கொண்டபடிகுவனைப் பணித்தார். உரிய முறைப்படி
இலக்குவன் தீயை
ாரின் முன் சென்று
அவரிட்ட கட்டளை டதாகத் தெரிவித்தார். கைகளையும் கூப்பிய
தய்வமாகிய பலம் வந்தார். அதே டெரிந்த தீயினையும் து பின்னர் தீயினுள்
காட்சியை இராம னோ நேரடியாகப் ம் தம் பார்வையைத் ஆனால் ஒரேயொரு டன்-பயபக்தியோடு
துக் கொண்டிருந்தார்.
னரின் உள்ளக்கிடக்கை எர்ந்த ஆஞ்சநேயர் பரிந்த சீதாப் இறங்கியதும் மேலும் ாலையாக விரிந்தது. பேரொலி எழுந்து 1. பூமியும் ஒரு கணம் ம் புயல் போல் அப்பொழுதுதான் அனைவரும் தீயை தீச்சுவாலையினுள் சாதி வடிவமாகவே திருவுருவம் தென் தீச்சுவாலை தணிந் றையுமின்றி பிராட்டி அதேவேளை அங்கு தான்றினார். வன்னை கற்பு எனும் பாறுக்கிலாமையால்
இயற்கை நோக்கியும் கும் சான்றுளாய்!
(யுத்த காண்டம்-513)
என்றாக நிற்பவனே! சீதாப்பிராட்டியாரின் : 66.606 Guy ன்பத்தைப் பொறுக்க களிடம் ஓடிவந்தேன். துச் சாம்பலாக்கிவிடும் னப் பார்த்தபின்னரும் ஐயம்கொள்ளலாமா? ன் இராமபிரானிடம் ததும், சீதாப்பிராட்டி ருணைமிகுந்த தனது நோக்கினார் இராம பின் பொருளுணர்ந்த ல் அருகில் வந்தார்; பற்றினார். அண்ண ாக்கி நிறுத்தி தனது பணத்துக்கொண்டார். டைபெறுமோ என்று அனைவரும் ஆனந்தக்
து இருகைகளையும் பிய வண்ணம், "பூரீ ந்திரத்தை உச்சரித்த சீதாப்பிராட்டியார் நமாள் ஆகியோரை நேயரைத் தொடர்ந்து, அங்கதன், ஜாம்பவன் த ஜெபித்த வண்ணம் தொடர்ந்தனர். னிவர்களும் இராம பணங்கிவிட்டு விடை எல்லாரும் ಇಂಗ್ಡಿ! ங்காதிபதியான விபீட ணங்கினார். அத்துடன் எடுகோளையும் விடுத் போரில் ஈடுபட்டுக் பினால் சில நாட்கள் க மாநகரில் வந்து சய்து தனது விருந்துப ாறு வேண்டிக்கொண்
ண்டுகோளினை ஏற்க
க மறுத்துவிட்டார்.
ன் அரச பரிபால மேற்கொண்டு வரும் குத் தான் கொடுத்த மாலைப் பொழுதுடன் து. அன்றைய தினமே கரைச் சென்றடையா ன் உயிரை மாய்த்து அன்றே அயோத்தி பண்டும் என்றும் கடு கேற்றதோர் விமானத்
அதுவேபெரும் உதவி ம் விபீடணரிடம் தன்
வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து வரும்)
இராம
JK)))))
நல்வாவுக்கு மல்ர்வலைம்
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டி யிடும் தமிழ்க் கட்சிகளின் வேட்பாளர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழி பின்வருமாறு:
"எங்கள் தந்தை செல்வாவே!
உமக்கும், உமது கொள் கைகளுக்கும் கட்டப் பட்டுவிட்ட
கடன்பட்டிருக்கிறோம்.
ஏன் எனில், நீர் அவ்வாறு குறிப்பிட்டுக் கூறியிருப்பிரேயானால், இன்று எங்களை
இ0 இந்த மக்கள் கல்லால் அடித்தே கொன்றிருப்பார்கள் குறைந்த பட்சம் காறி உமிழ்ந்தாவது துரத்தி யிருப்பார்கள். அந்த நன்றிக் கடனுக்காகவும் இந்த மலர் வளை யத்தை நாம் உமக்கு சாத்துகிறோம்.
உங்கள் கொள்கைக்கு இறுதி அஞ்சலி உங்கள் சகல முன்னுதாரணங்களுக்கும் இறுதி அஞ்சலி தந்தையே எங்களை மன்னித்துக் கொள்ளும், நாங்கள் உங்கள் பெயரிலும் ஒரு டம்மி வேட்பாளரை நிறுத்தி இருக்கிறோம்."
இந்த சமாதியில், எங்கள் சார்பாக வைக்கப் படும் இந்த மலர்வளையத்தையும் ஏற்றுக் கொள்வீராக
தமிழ் மக்களை கடவுள்தான் காப் பாற்ற வேண்டும்' என்று நீர் கூறினீர் யார் யாரிடமிருந்து காப்பாற்ற வேண்டும்? என்று நீர் குறிப்பாக கூறாமல் போனதற் காக நாம் உமக்கு என்றென்றும் நன்றிக்
SSSS SSS SSS SSS SSS SSS SSM
ழ்யலும்
ஒன்றில் இருந்து இன்னொன்று உரு வாகுவதுதான் உலக தத்துவம் பூ காயா கிறது. காய் கனியாகிறது.
மக்கள் வாக்காளராகிறார்கள் வாக் காளர்கள் வேட்பாளராகிறார்கள். அது போல வாக்காளர் பட்டியல் வேட்பாளர் பட்டியலுக்கு உதவுகிறது. அந்த அரிய தத்துவத்தை திருட்டுத்தனம், மோசடி, ஏமாற்று என்று யாராவது கூறினாலோ, அதிர்ச்சி அடைந்தாலோ, அவர்கள் எங் களைப் பற்றி இதுவரை தப்புத்தப்பாக எடைபோட்டு வைத்திருந்தனர் என்றே அர்த்தம் இனியாவது எங்கள் தகுதியை புரிந்து கொள்வார்களாக
இப்படிக்கு
சகல சபைகளிலும் போட்டியிடும் புத்திசாலிக் கட்சி
SSS SSS SSS SS SS SS SS SS SSL SS SL SS S SS S SS SS SSL SS SL SLSSLSLSS
Galli inib sadas நாவாந்துறையைச் சேர்ந்த திருமதி மருசிலின் மற்றும் அவர் பிள்ளைகள் அனைவரும் இத்தால் பணிவுடன் விடுக்கும் = விண்ணப்பம் யாதெனில்:
அன்பும், பட்சமும், பாசமும் நிறைந்த அருமைக் கணவருக்கு
நீங்கள் ஒரு பெரிய பெரிய கில்லாடி என்பது நான் அறியாத விடயமல்ல, ஆனாலும் இத்தனை மாபெரிய கில்லாடி யாக இருப்பீர்கள் என்று நான் நினைத்தது இல்லை.
ஐந்து வருடத்தின் முன்னர் இறந்து நல்லடக்கம் செய்யப்பட்ட நீங்கள, மறுபடி - - திரும்பி வந்திருப்பது சாதாரண விஷயமா எனறும மறவாத என்ன? 05/9567 LID600 MOTLLUT 6TT.
பட்டியலை நிரப்ப பெயர் பஞ்சமாம். அதனால் பெயர் தேடி அலைந்தோமாம். மூளையைக் குடைந்தோ மாம். விஷமிகள் சிலர் சேறு பூசுகிறார்கள். அவர்களது முட்டாள்தனம் உரித்து வைத்த வாழைப்பழம்போல நன்கு புலப் படுகிறது.
யாழ் மாவட்ட வாக்காளர் பட்டியலில் இலட்சக்கணக்கான பெயர்கள் உள்ளன. அதில் இருந்து ஒரு நூறு நூற்றைம்பது பெயர்களை உருவி, வேட்பாளர் பட்டியலை நிரப்பும் அறிவுகூட எங்களுக்கு இல்லையா? தயவுசெய்து தங்களைப் போல எங்களையும் முட்டாள்களாக கருத வேண்டாம் என்று அந்த விஷமிகளிடம் கேட்டுக் கொள்கின் றோம்.
எப்படித் தெரிந்தது என்று ஆச் சரியப்பட வேண்டாம். அதுதான் உங்கள் பெயர் வேட்பாளர் பட்டியலில் இருக்கிறதே. முடியுமானால் இந்தப் பக்கமும் வரவும். இங்கு பத்து வாக்குகள் வரை D_GTGII6ðI.
நிற்க உங்கள் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்ட உங்கள் தாத்தா, அப்பா, பாட்டி, மாமா ஆகியோ ரையும் தட்டி எழுப்பி தேர்தல் தினத்தன்று அழைத்துச் செல்லவும்.
எங்கிருந்தாலும் வாழ்க, எப்படியாகினும் வெல்க,
LLASLLALLLL L LLLLLLLLSSASLSALLL eAA iq SS L S L S S
LDT60T (p6ULD (oldist(pLDLI, IDDUILD வி மூலம் கொழும்பு மற்றும் வவுனியா, மன்னார் பகுதிகளில் இருந்து சுடச்சுட இறக்குமதியாகிய 20 வேட்பாளர் g:6ðalI3, gifTGMT6ýlgö6)a).
ஒவ்வொருவரிடம் தலா 20 ஆயிரம் | || 37 பணமும், ஒரு முழுச் சாராய போத்தலும், கோழி வறுவல் பொதி ஒன்றும் இருந்தன.
வாக்குகளை தரமான விலையில் கொள் வனவு செய்வதற்காக சென்றிருந்த வேளை ____ ___ _ _ யில்தான் இவர்கள் காணாமல் போயுள்ளனர். Galleis FIRS BEGITäienai கடைசியாக காணப்பட்ட இடம்-பூமணி நேற்று நள்ளிரவு ஆவிகள் சங்கத்தினர் " - - கூடி முக்கய தீர்மானங்களை எடுத்துள்ளனர்.
388 இ அவை பின்வறருமாறு: றிவித்தல் 1) தேர்தல் தினமான எதிர்வரும் 29ம் திகதி கல்லறைகளுக்கு பலத்த பாதுகாப்பு வழங்க - - - வேண்டும்.
ஆறுமுகமாகிய நான 2) கல்லறைச் சுவர்களில் மட்டுமாவது தேர்தல் இத்தால் தாவரபபதாவது பிரசார சுவரொட்டிகள் ஒட்டுவதோ, சின்னங்கள்
என்னை கொலை செய்யும் அல்லது -
- வரைவதோ தடை செய்யப்பட வேண்டும். கொலை செய்விக்கும் துர் நோக்கோடு 3) எங்கள் கொள்கைகளுக்கு முரணான என ஊரவாகள செயற்பட்டு வருகிறார்கள் கட்சிகள், எங்களை தங்கள் ஆட்கள் என்று என் 2.0707 :': எங்கள் வீடுகளிற்கு சென்று உரிமை கோரு மறறும அதில உளள கலவடு, "வி வதை கைவிடவேண்டும் ஒடுகள் களவுபோய்விட்டன) மா, பலா, 4) எங்களைக் கல்லறையிலாவது நிம்மதியாக தென்னை ஆகியவற்றை ஆண்டு அனுப தூங்கவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். விக்க விரும்பும் என் உறவினர்கள் சிலரும் S SS SS SSS SSSSSSSSSS கொலைச் சதிக்கு உடந்தையாக இருப்பதாக T எனக்கு ಙ್ಞ jiijTTIILILILO 密
SPU 5LäFINLD 6T60T (olUU60U (56 IL ண்ட காலத்தின் பின்னர் ஒசிச் பாளராக சிபாரிசு செய்தவர்கள் மேற் Gigiu ರಾ? வாய்ப்பு ஜனவரி வகையினரே ஆவர். 20ம் திகதி அதிகாலை உங்கள் வீடுகளுக்கு ஆகையினால் எனக்கோஎன் உயிருக்கோ எங்கள் வாகனங்கள் வந்து சேரும். ஏதாவது தீங்கு நேர்வதாயின் அதற்கு மேற் உங்கள் பாதம் நோகாமல் வாக்குச் சொல்லப்பட்டவர்களே பொறுப்பாவர் என் சாவடிவரை வாகனத்தில் ஏறிச்செல்ல தனங்கள் எதுவும் எனக்குப் பின்னர் லாம். கட்டணம் எங்கள் சின்னத்தி -ಸ್ಖನ್ತಿ। எவருக்கும் சேரக் போடுவது மட்டுமே!
கூட்ாது என்று இத்தால் தெரிவிக்கிறேன். செல்லும்போதுமட்டும் "ಕ್ಲಿ நடையாகச்
நுங்ணம, சென்று உடல் நலத்தைப் பேணுங்கள். இக்கட்டில் மாட்டியிருக்கும் தங்கள் நல்வரவை நாடும் ஐயாம்பிள்ளை ஆறுமுகம் முன்னாள் போராளிகள்
காதிலை பூ கந்தசாமி

Page 20
DS S S S S S S S S S S S S S S S S SS N T
குடிசையில் விருப்பயன்மா என் குடிசையில் வாழ்
விந்தவர்கள் பியற்ை படுகிறார்கள்
கடற்கரைகளில் து வரவேற்கிறது ஆமெய்க் குடிசைகளில் பிடிதாள் பாக்காரர்களின் து
மெய்க்கா கடற் பிந்த குடிங்களில் நங் கடும் போட்டியாம் ெ மெய்க்கா மேற்கி படவில் கியூபாவுக்கு ெ இருக்கிறது. பில் ெ இது சுற்றுலாத்துறைத சம்பாதிந்து கொடுத்
ா சோவியத் யூனியன் போது புரட்சியாளர் கருதப்பட்டதுதாந்த செஞ்சதுக்கத்தைக் க ான்னோ ரன்பர்
■■■■■■ - அமெரிக்காவின் அர இழுபட்டார்ஸ்சே ாக சிதறுண்டதுெ புரட்சி செதுகள்
மொன்கோ செஞ் கொடியுடன் பல தி கலந்து ஆக்கிரமித்தா அக் காட்சியை படமா அமெரிக்ாப் புளக LITIJI.
நல்வாய விரச்சி எதிரிகளுக்கு கொள் தான் தங்கள் வீழ்ச்சிக் குறிப்பது தொ சோசலிசத்துக்கு எ
ரவாரமான கவர் பிரசாரங்களை சோ மக்கள் நம்பியதுத பெரிய சோகம்
துே சாதாாடருகள்ாம் நாள் படநாள் மாநாள் L SLLLLLLLL LLLLLL S LLLLLLL L L L L L TLL S
WWE i It it வடமேற்குப் TTTTT TTTT TTTTT T TTTT TT TTTTT TTTTTTTTT S TTTTTTTTTTT TTTT TTTTTTTT TTT TT TTTTT T Muita LLLLLT TTT T TT LL T TTT L TT T uT K DT TTTTT TTT TL S TTT SY TTTTTTT TTTTTTTTTTTT SZ TT S TTTTTTT TTT T T S TTTTTTT TS TTTTTT TTTTT TTTTTT TTTTTTT கொண்டதுங்ங்கள் தெரிவங்களிக்காந்த நேர்|ப்ே பயாம் என்று பாாநாயின் பிடர்பிடித்துவிட் நடந்திர தொட்டாயா நாபல் LSL S L L S L L Y SL S L ZS L L L L L L L L
III, III 屬 Int III.E.L. III
L S S S S S S S S S S S S S S L SS
וחודיווחוויון ווי
|- L S D T L S SS SD S TD D DD DD D L D DD LLDL D DDDD LTT T T LLTTS TT TT S TT TTTTTTTT TTT TTTT LLT TT TTTT TTT TLTT TTTLT TTTTT TTTTTTTS
 

டிவில் வாழ ஆளப்படுவதும் மாடியில் இருப்பு வதே நிம்மதி என நினைப்பதும் புதுளியல்ல. பெரிய பெரிய பங்காக்களில் வாழ்ந்து
கயான சூழலில் பொழுதைக் கழிக்க ஆசைப்
விதர்கள் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கு மொழி உதவுகிறது. இதே போன்று வேறு உயிரினங்களும் அவற்றின் வாயிலிருந்து வெளிப்படும் ஒலி களினாலும் Mrs i JHJKI னாலும் கருத்துப் பரிமாறிக்
கொள்கின்றன
ாசகள் அளிமத்து வைத்து அவர்கனை ா நாடு படத்தில் பிருப்பது அந்தக் இதுவா குடிளா என்றீர்களா எா பிப்படித்தான் இருக்கும் ரகளில் காணப்படும் NPA TRA துவதற்கு பல்லாசப் பயணிகளிடம் சாகுசுக் குடா ந்திய தீவுகளில் ஒன்று கரிபியன் தற்கே 144 மீட்டர் தொலையில் காலம்பஸ் கண்டுபிடித்த தீவு ான் ஜரெய்க்காவுக்கு பணம்
க் காப்பாற்றுகிறது.
சோசலிச நாடாக இருந்த ளின் புனித மண் என்று மொள்கோ அங்குள்ள III II III, iiiiiiiii r iiiiiiiI
பிரானரி
தியான மீன்ார் nøgir úrsla frullus M Iliri ாவியத் பல துண்டு மிகவும் மியன்களில் எதிர்ப் புத்திசாலி
ாளான துக்கத்தில் செங் ஆய்வாளர்கள் ரக் கொடிகன் நுண்வரியமாக மகிழ்ச்சியுடன் ஆராய்ந்த ரி க்கியவர் ரு துனானது படப்பிடிப் LAS AGT AAN
காப்படும் பொள்
துப் பா
பது தாய் சிறியது
III Ti
L. r
ಕ್ಲಿಕೇ। டொல்ஃபின் முதுகில் FIFA திட்டி நனது முதுே
ராள ■■■■
i அர்த்தம் என்னவெனில்
வியந் "நாம் போட்டுள்ள திட்டப் T படி கரியத்தை
எதுவித தண்டாமிலளவ"
என்பதாகும்
அமெரிக்காவின் டெக் வாள்மாநிலத்திலுள்ள ஏளேம் ဖြုံးနှီ Bildirir.N.Tusi துறையில் கலாநிதிப் பட்டம் பெறு வதற்காக சுத்தபின் பட்வின்வ்கி என்ற பெண்மன்பொஸ்பிள்கள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொன் L
ஆராய்ச்சிக்காக ஒரு பெரிய அளித்து அதில் பொஸ்ஃபிள்களை வளர்த்தார். பகுதிகளிலும் தாளியங்கி வீடியோம் கமராக்களைப் பொருத்தி ஆய்வுகளை நடத்தினார்
இப்பிராணிகள் வாயிலிருந்து பல வகை ஒலிகளை எழுப்புதல், சீறுதல் ஏனைய டொல்ஃபின்களின் பல்வேறு துப்புக்களைத் தீண்டுதல் போன்ற சமிக்ஞைகளால் நம்மிடையே தொடர்பு கொள்கின்றன என்பதை நிரூபித்துள்ளார்.
Ensimmy WHulu Hakimit GNIJE I, III || || MWAKALAINE ரா தெ பு KAKAW M
|ஆஸ்துப்பியதுமாபெரும் விட நிடம்
பாந்தின்போது
■ |-曹量一曹■■ போட்டுள்ள Muslynull på Folk பந்துயிர்ார்.
தென்ாங்கிய ILII -
醬 AMA டயம் துக்கிவந்தது.
தென்னாபிரிக்காவில் கறுப்பிாமக்களின் 泌
LHI isli Miss MNJ kiin JM 蠶 aNia
"""
■ அழகா பொல்ட் நாள்ாப்பத் தொடங்கிா சர்ந்த ஒருநாள் பொட்டிகள் மற் பெட்ட பாபுகள் பிராயுதுமே விக்கேட் இக்கார்தாடியிட்டர்
ாவுடன் நடந்த பெர்ட் CELUI Luft, då Gikla ா சயந்திருநாள்
MEM. Hii இந்தபடி தங்கள் காந் நீருக்கின்றுள் படைந்தும் வேழம் பிந்த் மனிதரிடம்
ரம்யவே ஆக்கிறது.