கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1998.01.11

Page 1
L L S S L C CC LLS
NAMURAS Si ANAS
AO
 
 
 

, ... CODICIÓN
ஜன.11-1998
ഖ]ഥ സെi
D
TS
NATAWI WODNIKA s,之、
டியும்
ܡܠ

Page 2
U 5 LEDE
பரிசுக்குரிய கவிதை
esses Sesroogs G3 LI TIL Lg2 g6iv .
9. Dielfligns அழாதே எட்டாத் தீர்வுக்காக எம்மவர் விடுவதனை of ILIT நன்றாய் இத் தமிழ்க் குழந்தை தேர்தல் நகல் செய்து காட்டுகிறாள்: '
திருமதி நிரஞ்சனி சச்சிதானந்தன்ஜோஸ்லீன், செங்கலடி,
Ang 165 TL ELith 2LGTGTGLIEDJ Ellið Mg266 அமைதி
Muña GDIG EGGlejä:
9) fa)LD) (6).J, ITILL கொடுை யார் சொன்னது : எமக்கிங்கு தொண் வாய்திறக்க உரிமை ta' matul இல்லையென்று? 體 சாப்பிடவும் கொட்டாவி விடவும் 题 C
உரிமையுள்ள போது.
பச போஸ்- கோவில் குளம், வவுனியா
GJIL' LIG நித்திரைக்கு அழைப் விடுக்கும் முத்திரை
இல்லாத தபால்
அக்பர் நகரம் பெ.
வீழ்ச் வயல் உண்டு நெ பணம் உண்டு அர் பசி உண்டு சோறு
அ கௌரிதாசன்-ஆலங்கேணி (கிழக்கு) எம். தா
室のI字5@5
பிரபாகரின் மேக்கப் புன்னகை சினிமா
தின
உலகின் நிகழ்வுகளை இணைத்து விறு
இனி என் முறையும் அசத்தலாகவேலு
விறுப்பாய் நகர்கிறது. பாலகுமாரனின்
தொடர்கிறது. 'அனுபவம் புதுமை- புதிய ய பகுதி நெஞ்சில் நிறைகிறது. காதில பூஸ் கந்தசாமியாரின் தேர்தல் வாக்குறுதி வங்கி, கடனுதவி கோரல் உறைக்க வேண்டியவர் களுக்கு உறைத்தால் சரி.
செல்வன் எஸ். క్ల్లో மெல்புர, சிலாபம்.
நீசுமக்கும் செய்திச் சுமைகள் அனைத் தும் அமிர்தம் அதிலும் தேர்தல் திருவிழா என்ற தலைப்பில் வந்த கற்பனைச் சித்திரம் அமிர்தத்திலும் அமிர்தம்- வாழ்த்துக்கள்!
க. புண்ணியமூர்த்தி, கொம்மாதுறை
☆●
வெற்றி முரசே!
நீ தாங்கி வரும் அனைத்து அம்சங்களும் அருமையிலும் அருமை. அத்தோடு நீ தொகுத்துத்
தரும் அனுபவம் புதுமை என்ற கவியரசு கண்ண தாசனின் பகுதியும், சேகுவேராவின் கடிதமூலம் அவரை ஞாபகப்படுத்தியதற்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல.
செல்வி பரிமளாகாந்தி கந்தையா, கிளாஸோ
எஸ்டேட், நானுஒயா ★●
அன்பின் முரசே! நீ வாரம் தோறும் சுமந்து வரும் அனைத்து அம்சங்களுள் "டயானாவின் கண்ணிரில் கரைந்த இரவுகள் பூலான் தேவி, சிந்தியாவின் பதில்கள் என்னை மிகவும் கவர்ந்துள்ளன. இன்னும் புதுப் புது அம்சங்களை தினமுரசில் வெளிப்படுத்த வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.
எனது இனிய நல்வாழ்த்துக்கள்
என்.எஸ். காந்தன், பாலமீன்மடு, மட்டக்களப்பு
வேலியே பயிரை மேய்வதா?
களுத்துறைச் சிறையில் நடைபெற்ற படுகொலை களை தெளிவாக தந்ததற்கு முரசுக்கு நன்றி. இதே அரசாங்கத்தில் ஒரு வருடத்திற்கு முன்பாக களுத்துறையில் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவெறியாட்டத்தின் விளை வாக நான்கு வாலிபர்களை நாம் இழந்தோம். அப் படுகொலைகளை நேரடியாக மேற்கொண்ட பொலி ஸார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வேலியே பயிரை மேயும் நிலை இனித் தொடரு இமானால் தொடரும் யுத்தத்தைத் தடுக்க எந்த
சக்தியாலும் முடியாது போய்விடும்.
எம்.இஸட்.எம். பைஸின், களுத்துறை (தெற்கு).
★*
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

JOITEilei näjgeli
ழாதே!
கணினா, வருவாள் பொதியோடு வருவார்
பொறியோடு ம் உனத்தே
இதயநிலாஆரையம்பதி-03 டர் கதை?
GILLITLDG) ID1613th ாவி விட்டபடி LDJ,G)GITj. 蔷 Jii ணுற்றி LD)
ᏧᏂᏛ))Ᏸ, T915T u
prai-02:
CUP
காணாமற்போன மகன் எட்டாப் பழம். சுதந்திரம்.
G)JuILIIIILIL ''' தூக்கம் வருகிறதா. ஜெயராஜ். கொட்டாவி விட்டால் துங்கிவிடு-உன் f இருபது வயது உறக்கம் வரும் சொப்பனத்திலாவது ல் இல்லை இளைய மகனின் GTI L-ITTF FIDITH TOOTID சுதந்திரத்தைக் காண்பாய்! ിട്ടി മിങ്വേ, GILILI 60 ICULD? வி, ஞானகுமார்- குமார മുതിർ ". 。 இஸ்மயில்- சோழியூர் சிவபர்ஸ் usun', gTLSLD&D). Aliu- ஏறாவூர் LDL AJ SET LIST}Ti LIITUPULITT GOOTLD.
ா இன்று கூட்டணியாக இருக்கும் இலங்கை யின் தமிழரசுக் கட்சிக்கு 50 வயதாகப் போகிறது. அமைச்சரவையிலிருந்த ஜிஜிக்கும் (தமிழ்க் காங்கிரஸ்) திருச்செல்வத்திற்கும் உருவச்சிலைகள் அமைத்து பெருமை
இனிமேல் நான் எந்த அரசியல் கட்சிக்கும் வாக்களிப்பதில்லை என்றும் எனது வாக்கை செல்லுபடியற்றதாக்கிவிடுவது என்றும், நான்
யாழ்ப்பாணம் வருவதற்காக வவுனியா அகதி விகள் முகாமில் இருந்தபோது தீர்மானித்துக்
கொண்டேன். எனது உள்ளத்தில் பொருமிக் கொண்டி ருந்த உணர்வுகளை இராஜதந்திரியும் வெளியிட்டிருந்தார்.
ரஞ்சன், நல்லூர், யாழ்ப்பாணம்.
இனிய முரசே!
வாரந் தோறும் நீ சுமந்து வரும் பூலான் தேவி,
மேக்கப் புன்னகை கண்ணிரில் கரைந்த இரவுகள் அனைத்து அம்சங்களும் சலிக்காதவை கண்ணதாசனின் அனுபவம் புதுமை புதிய பகுதி அருமையாக இருந்தது.
மற்றும்
வி.கே. சுந்தரி, தெமோதர.
தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும்:
நாம் செல்லும் வழி நேர்வழியாகட்டும் என்ற உன்
சிறந்த பணி மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.
தெ. மகிழ், செட்டிக்குளம்.
முரசில் வடக்கு-கிழக்கு தமிழ்க் கட்சிகள், அவற்றின்
பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாட்டை பாரபட்சமின்றி வெளிப்படுத்துகிறாய். அதேவேளை மலையகத்தில் வியர்வை சிந்தி நாள் சம்பளமாகப் பெற்று அதில் மாதம் தொழிற்சங்க சந்தாவாக செலுத்துகின்றனர்.
மக்களுக்காக செய்த சேவை என்ன? இன்றைய மலையக தமிழ்க் கட்சிகள் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு என்ன? என்பது பற்றியும் சற்று அலசி
ஆராய வேண்டுமென மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
சின்னக்கண்ணன், கந்தப்பளை
☆●
அறிவித்தல் உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டு, வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள் முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும். நிர்வாகி,
ந்த தொழிற்சங்கங்கள்.
கடந்தகால தமிழ் அரசியல்வாதிகள் வாக்குத் திரட்ட் என்ன பாடுபட்டார்கள் தெரியுமா? ஐந்து வருடமாக எத்தனையோ கஷ்டப்பட்டு, ஒடியாடித்
திரிந்துதான் உள்ளூராட்சி சபைக்குக்கூட உறுப்பின ராக வேண்டும் தேர்தல் என்றால் லேசர் என்பர் இப்போது வடக்கு கிழக்கில் தேர்தலில் போட்டியிட் டம்மிகளே போதும் என்ற நிலை வந்துவிட்டது அக்கால அரசியல்வாதிகளும் மக்களை ஏமாற்றி னார்கள்தான் இல்லையென்று சொல்லவில்லை னால் ஏமாற்றுவதுகூட இத்தனை சுலபமாக ရှိုးနှီးနှီး' சில வாக்குறுதிகள், சில சுவரொட்டி களுடன் டம்மிகளைப் போட்டு சுருக்கமாக அலுவல் பார்த்துவிடுகிறார்களே தமிழ்க் கட்சிகள் யாழ்
மக்கள் ஏமாறுவார்களா?
ஆரூர்தாஸ், மட்டக்குளி
இனிய முரசுக்கு
உள்ளூராட்சித் தேர்தல் மூலம் யாழ் குடாநாட்டு மக்களின் காதில் பெரிய அளவில் செய்யப்பட்ட பூ ஒன்று வைக்கப்பட உள்ளது வாக்களிப்பது மூலம் யாழ் மக்கள் தங்கள் காதுகளை காட்டுவர் என நம் அரசியல்வாதிகளும் நினைக்கின்றனர் பலவந்தமாக வாக்களிக்கச் சொன்னால், அதற்கும் உச்சத் தெரியும் காலம் மாறிவிட்டது.
ஜி. ரங்கநாதன், யாழ்ப்பாணம்
空ーリー
தமிழ்க் கட்சிகளிடையே யாழில் ஜயசிக்குறுய் என நாரதர் கூறினாலும் கூறினார் உண்மையாகவே யாழில் மோதிக் கொண்டார்கள் போங்கள்! நாரதரே எக்ஸ்ரே எக்ஸ்ரேதான்!
மா. ஜேசுதாசன், நீர்கொழும்பு
அன்புள்ள முரசுக்கு வாழ்த்துக்கள்
யாழ் குடாநாட்டில் போட்டியிடும் தமிழ்க்கட்சிகள் நாளை வாக்குக்கேட்டு வரத்தானே போகின் றன? யாழ் மக்கள் மட்டுமல்ல. நாமும் இக்கட்சிகளை புறக்கணிக்கத்தான் போகிறோம். கிழக்கிலும் உள்ளூ ராட்சித் தேர்தல் என்று கதைகள் அடிபட்டன. வரட்டும், யாழ்ப்பாணத்தில் மோசமான சூழ்நிலையில் போட்டியிட்டதற்கான மக்கள் தீர்ப்பை வழங்கக் காத்திருக்கிறோம்.
என் ரங்கநாயகி, திருமலை,
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-12,கொழும்பு
ஜன.11-1,1998

Page 3
ாழில் காணாமல் போனோர் படுகொலை செய்யப்பட்டு விட்டனர் என்று சர்வதேச மன்னிப்புச்சபை அறிக்கை வெளியிட்டது.
அத் தாக்கத்தில் இருந்து அரசு பள்வதற்கு இடையே களுத்துறை சிறையில் படுகொலை வேட்டை நடைபெற்றது. அவ்விடயத்திலும் சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட பல்வேறு மனித உரிமை அமைபுக்கள் தங்கள் கவனத்தை செலுத்தி இருந்தன.
மாதானத்தை நாடும் அரசு என்று தன் தோற்றப்பாடுமீது அடுத்தடுத்து விழுந்த அடிகளை கண்டு ஜனாதிபதிகூட ஆடித்தான் போயிருந்தார். சர்வதேச அரங்கில் நிதி உதவி கேட்டு அனாதிபதி நடத்தும் சுற்றுப் பயணங்களில், அவர் சிந்தும் புன்னைகைக்கும், அவர் சமாதானம் பற்றிய, அரசியல் தீர்வு பற்றிய இதமான பேச்சுக்களுக்கும் முன்பிருந்த மரியாதை இப்போது குறையத் தொடங்கியிருக்கிறது. களுத்துறைச் சிறைப்படுகொலை அரசாங்கமே எதிர்பாராத ஒன்றுதான் என்பதில் ஜயமில்லை.
பாழில் காணாமல் போனோர் விவகாரத்தில் ஏற்பட்ட பழியில் இருந்து புத்திசாலித்தனமாக மீள்வதற்கான வழிகளை அரசாங்கம் சிந்தித்துக் கொண்டிருக்கையில், களுத்துறைச் சிறைப்படுகொலை ஜனாதிபதிக்கும் எரிச்சலை ஏற்படுத்துவதாகவே அமைந்தது.
யினும், அரசாங்கத்தின் நிலை ருதலைக்கொள்ளி எறும்பின் நிலைபோன்றே அமைந்திருக்கிறது.
புத்தத்தை வெற்றிகரமாக நடத்திச் செல்ல சர்வதேச உதவி ஆதரவு போன்றவையும் ஆட்சியாளர்களுக்கு தேவையாக உள்ளது.
அதேசமயம், சர்வதேச உதவிகள், ஆதரவு போன்றவற்றை வைத்து மட்டும் புத்தத்தை முன்னெடுக்கவியலாது. படையினரதும், பாதுகாப்புத் தரப்பினரதும் பூரண ஒத்துழைப்பும், உற்சாகமும் அவசியமாகிறது. எனவே, சர்வதேச அரங்கில் கெட்ட பெயர் ஏற்படாதவகையிலும், யுத்த முனையில் உள்ள படையினரையோ, uffgatüL geopact offflbs65Top Guit அதிருப்திக்கு உள்ளாக்காத வகையிலுமே ஆட்சியாளர்கள் நடந்து கொள்ள வேண்டியவராகிறார்கள்.
யுத்த வெற்றிகளையே தங்கள் தென்னிலங்கை அரசியலுக்கான மூலதனமாக நம்பியிருக்கும் ஆட்சியாளர்களால், படையினர்மீது நேர்மையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலாது.
வெளியுலகின் கண்களுக்கு மிகத் : தெரிந்த மனித உரிமை
றல் நடவடிக்கைகளில் ஒரு சிலவற்றின்மீது மட்டும் நடவடிக்கை எடுத்து வெளியுலகை திருப்திப்படுத்தவே ஆட்சியாளர்கள் முற்படுகின்றனர். உதாரணம், கிருஷாந்தி பாலியல் வல்லுறவு படுகொலை,
அக் கோரச் சம்பவம்கூட அரசாங்கமோ, அன்றிப் படையினரோ தங்களிடம் செய்யப்பட்ட புகார்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கையால் கண்டறியப்பட்டதல்ல. மயானத்தில் புதைப்பட்ட உடலின் சில பாகங்கள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தமையால், அதனைக் கண்டவர்கள் கொடுத்த தகவல்களால்தான் கிருஷாந்தி படுகொலை அம்பலமாகியிருந்தது. இல்லாவிட்டால் காணாமல் போனோர் பட்டியலில் கிருஷாந்தியின் பெயரும் இப்போது காணப்ப்ட்டிருக்கும். இதே வேளை வடக்கு-கிழக்கில் நடைபெற்ற ஏனைய பல பாலியல் வல்லுறவுப் படுகொலைச் சம்பவங்கள்
சிமெழுகப்பட்டுள்ளன. உதாரணம்: : கோணேஸ்வரி என்ற தாயின் மரணம்.
படையினரை அதிருப்திக்கு உள்ளாக்கக் கூடாது என்பதாலேயே இத்தகைய பூசிமெழுகல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
வெளியுலக ஆதரவு தேவைப்படவில்லை என்றால், அத்தி பூத்தாற் போன்று எப்போதாவது ஒரு முறை மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்கூட மேற்கொள்ளப்பட மாட்டாது என்றுதான் கருதவேண்டியிருக்கிறது. களுத்துறைப் படுகொலையில் உள்ளங்கை நெல்லிக்கனி போன்று பல உண்மைகளை அறியக்கூடியதாக இருந்தது. சம்பவம் நடைபெற்றபோது பணியில் இருந்த சிறை அதிகாரிகளும், பாதுகாப்புக் கடமையில் இருந்த இராணுவத்தினரும் தமிழ் பேசும் கைதிகள் வேட்டையாடப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனவே, குறிப்பிட்ட கோரச் சம்பவம் மீதான உடனடி நடவடிக்கை என்பது, யாரெல்லாம் ப்னியில் இருந்தனரோ, அவர்களை தற்காலிக வேலை நீக்கம் செய்வதாகவே அமைந்திருக்க வேண்டும். சம்பவம் நடைபெற்றபோது பொறுப்பாக இருந்த அதிகாரிகளையாவது தற்காலிக வேலைநீக்கம் செய்திருக்க வேண்டும். களுத்துறை சிறைப் படுகொலைகளுக்கு ஆட்சியாளர்கள் மேற்கொண்டிருக்க வேண்டிய தகுந்த நடவடிக்கை பின்வருமாறு அமைந்திருக்க வேண்டும். 1. கடமையைச் செய்ய தவறியோர்மீது
LGrig play-diods.
2. சட்டரீதியான துரித விசாரணை
மூலம், தவறு செய்த அதிகாரிகளைப் பிடித்து நீதிமன்றம் முன்பாக நிறுத்தல்,
3. விசாரணைக் கமிஷன் நியமித்தல்,
முதல் இரண்டு நடவடிக்கைகளும் முக்கியமானவையாகும். சட்டரீதியாக துரித நீதி வழங்கும் அணுகுமுறைகளாகும். விசாரணைக் கமிஷன்கள் என்பவை இரகசியமாக மறைந்திருக்கும் விவகாரங்களை வெளிக்கொண்டுவர அமைக்கப்படுபவையாகும்.
களுத்துறை சிறைப்படுகொலையில் சம்பந்தப்பட்டவர்கள் யார், கடமையைச் செய்யாமல் வேடிக்கை பார்த்தவர்கள் யார்? என்பதெல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனிபோன்று உடனடியாகவே அறியப்பட்ட விடயங்களாகும்.
எனவே, அவற்றை ஆராய்வதற்கு கமிஷன் எதுவும் அவசியமில்லை என்பது நன்கு தெளிவான உண்மையாகும்.
அப்படியானால் விசாரணைக் கமிஷன் ஏன்? என்ற கேள்வி எழுவது இயல்பானதே. களுத்துறை படுகொலைகள் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக தூண்டிவிடப்பட்டது என்றும், குறிப்பிட்ட சிறை அதிகாரி ஒருவருக்கும் முன்னைய
ம் கட்சிக்கும் இடையே நெருக்கம்
இருந்தது எனவும் சந்தேகிக்கிறது என் தனது சந்தேகத்தை ஆராய்வதற்கு தேை -9|Tg|Til).In aflȚIU6 தனியாக நியமித்திரு சிறைப்படுகொலைய FlbubgullGuide துரிதமான சட்ட நட குறிப்பிட்டவர்களின் ஒரு சக்தி சம்பந்தப் கண்டறிய விசார6ை அரசு தன் நடவடி இருமுனைகளில் ே வேண்டும்.
ஆனால், அரசாங்க மேற்கொண்டுள்ள விசாரணைக் கமிஷ6 வைத்து, உடனடி மேற்கொள்ளாமல்
கொள்வதாகவே அ
விசாரணைக் கமிஷ6 செய்திகள் மூலம், ! Agust 15 UG57th * உடனடி நடவடிக்ை தவிர்த்தது மூலம் ப தரப்பினரையும் அ; உள்ளாக்காது ஆட்சி கொண்டுள்ளனர்.
எனவே, தமிழ் பே ஒடுக்குமுறைகள் வ விசாரணைக் கமிஷ ஏமாற்றும் மாயமா? வருகின்றன.
ஐக்கிய தேசியக் க. காலத்திலும் விசார அமைக்கப்பட்டதுன் தீயிட்டு பொலிசாரு நடத்திய வெறியாட் சன்சோனிக் கமிஷ
பொலிஸ் அதிகாரி உட்பட பலர் அக் பொலிசாரின் அட் எடுத்துரைத்திருந்த கமிஷன் விசாரணை வெளியானபோது,
நடைபெறுவது பே மக்களிடம் தோற்று L 576ÄrGasTit «FGör(3aFIIGasi குப்பைத் தொட்டி வெறியாட்டம் நடத் புரிந்த எவர்மீதும்
முன்னைய அரசு
உண்மையில் நடவ விரும்பியிருந்தால், நகரில் பொறுப்பா அதிகாரிகளை உட நீக்கம் செய்ய முடி
யாழ் குடாநாட்டு தேர்தல் களத்தில் மக்களிடம் சூடு பரவவில்லை. சூட்டைப் பரப்ப கட்சிகள் மேற்கொண்ட முயற்சி களும் எதிர்மாறான விளைவுகளையே தோற்றுவித்துள்ளன.
இக் கட்சிகளுக்கு எங்கே கிடைத்தது இத்தனை பணம்? தண்ணீராய் செலவழிக் கிறார்களே? என்றுதான் மக்கள் வியப்புறு கின்றனர்.
உடைந்த வீடுகள் ஒருபுறம் தொழில் இன்றித் தவிப்போர் மறுபுறம் கண்ணிரும் இரத்தமும் கலங்கிச் சேறான மண்ணாக காட்சி தருகிறது யாழ் குடாநாடு.
நாடு எரியும்போது பிடில் வாசித்த நீரோ மன்னனைப்போல, மக்கள் வயிறு பற்றி எரிந்து கொண்டிருக்க தேர்தல் பிரசார போட்டியில் குதித்துள்ளன தமிழ்க்கட்சிகள்.
மரணவீட்டில் நின்று திருமண அலங் காரம் செய்வதுபோல, யாழ் மண்ணில்
ஜன.11-1,1998
நக்கீரன்
தமிழ்க் கட்சிகள் செய்யும் ஆரவாரமான பிரசாரத்திற்கும், அங்குள்ள மக்களின் நிலைக்கும் இடையே பொருத்தமற்ற தன்மை காணப்படுகிறது.
இது ஒன்றே, தமிழ்க் கட்சிகளின் மனப்போக்கு மக்களின் உணர்வுகளை விட்டு அந்நியப்பட்டமையாக மாறிவிட்ட மைக்கு தக்க உதாரணமாக இருக்கிறது. இதற்கிடையே, யாழ் மனிதனை பலவீனங்களின் மொத்த வடிவமாக மாற்றிவைத்துக் கொண்டு, அவன் துகில் சவாரி செய்யும் திட்டங்கள் :'.
தமிழ்க் கட்சி ஒன்று இரண்டரை இலட்சம் ரூபாய்களை சாராயம் கொள் வனவு செய்ய ஒதுக்கியுள்ளது என்ற தகவல் சிறிது அதிர்ச்சி தரக்கூடும்.
இன்னொரு கட்சி அதனை மிஞ்சக் கூடிய வகையில் ஏற்கனவே சாராயம் கொள்வனவை ஆரம்பித்து களஞ்சியப்
படுத்தத் தொடங்
யாழ் நகரில் ( ஆரியகுளம் போ யத்தை கொடுத்
காட்டுவதாக சில கள் பந்தயம் கட்டி கின்றன. அங்கு மக்கள் அத்தனை காரமாகத் ெ றார்கள் இக்க
ளுககு.
கசிப்புக் குடி கொண்டிருக்கிறா சீல் சாராயம் ெ கப் போக றே தேர்தல் தினத்திற் மறுநாள காலைவு என்கின்றனர்.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரசாங்கம்
தெரிகிறது. பற்றி "LLUIT 60TTGAU) னக் கமிஷனை 3GUITLD.
犯 ா தண்டிக்க ஒருபுறம் பொலிசாரை தட்டிக் படிக்கை கொடுத்தபடி, மறுபுறத்தில் உலகை பின்னணியில் வேறு ஏமாற்றும்விதமாக 'சன்சோனிக் கமிஷன்
:P போட்டிருந்தனர். 20öö..6ሻዕ6ቨ U) தற்போதைய அரசாங்கமும் விசாரணைக் ற்கொண்டிருக்க கமிஷன்கள் விடயத்தில் முன்னைய அரசின் பாதையில் செல்வதையே
GOfij, fing, i. தற்போது 96.157607135 (UDL-IDS). டவடிக்கையானது, வடக்கு-கிழக்கில் காணாமல் போனோர் GT FIT...IIa, தொடர்பான விசாரணைக் கமிஷன் டவடிக்கைகளை ஒன்றை இன்றைய அரசு பதவிக்கு வந்த ழுவிக் கையோடு அமைத்திருந்தது.
அந்தக் கமிஷனுக்கு இன்று என்ன நேர்ந்துள்ளது என்பதையும் நாம் அவதானிக்க வேண்டும். கடந்த ஆட்சிக்காலத்தில் வந்தாறுமூலை அகதிமுகாமில் படையினரால் கைது செய்யப்பட்டு சத்துருக்கொண்டான் இராணுவ முகாமிற்கு கொண்டு செல்லப்பட்ட 150ற்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். கிழக்கில் காணாமல்போனோர் தொடர்பாக அவர்களின் உறவினர்கள் கூறிய கண்ணிர் கதைகளையும், நெஞ்சை உறைய வைக்கும் உண்மைகளையும் அக் கமிஷன் பதிவு செய்திருந்தது.
மைந்திருக்கிறது. னைப் பற்றிய உலகைத் அதே சமயத்தில், க எடுக்காமல் ாதுகாப்புத் திருப்திக்கு சியாளர்கள் நடந்து
சும் மக்கள்மீதான பிடயத்தில், GÖTE,6 T go GU60), ன்களாகவே இருந்து
எனினும், புலிகளுடன் போர் தொடங்கிய பின்னர், படையினரை சார்ந்திருக்க வேண்டிய கட்டத்தில், இன்றைய ஜனாதிபதியின் நிலைப்பாடுகளும் மாற்ற்மடைந்திருந்தன.
சி ஆட்சிக் வடக்கு-கிழக்கில் காணாமல்போனோர் ணைக் கமிஷன்கள் தொடர்பான விசாரணைக் கமிஷனில் எடு, யாழ் நகரை 96th&aul'L FIL'ahuilassi ம், குண்டர்களும் படையினரை அதிருப்திக்கு டத்தைப் பற்றி ஆராய உள்ளாக்கியதால், அக்கமிஷனை ன் நியமிக்கப்பட்டது. gyrfiguDTas (plg. GafG096aug96b5ITGör
தமோதரம்பிள்ளை ஆட்சியாளர்கள் அக்கறை காட்டினர். கமிஷன் முன்பாக வடக்கு-கிழக்கில் காணாமல் போனோரின் டூழியங்களை கதி அறிய என்று ஜனாதிபதி
0III. (Féil (Big II60ifili. கள் பத்திரிகைகளில்
சந்திரிக்காவால் நியமிக்கப்பட்ட அக் கமிஷன் யாழ் குடாநாட்டுக்கு செல்லவே
நீதியான விசாரணை சந்தர்ப்பம் இல்லாமல் தன் பணிகளை ான்ற எண்ணத்தை முடித்துக் கொண்டது.
வித்தது. அக் கமிஷனின் அறிக்கை க் கமிஷன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பல
மாதங்களாகின்றன. ஜனாதிபதியின் அலுவலகத்தில் அறிக்கை தூங்கிக் கொண்டிருக்கிறது. காணாமல்போய் பலியானோரின் குடும்பங்கள் நஷ்ட ஈடும் இன்றி, மரண அத்தாட்சிப் பத்திரங்கள் பெறவும் முடியாமல் திண்டாடி வருகின்றன. JETTGOSTITLDGij GUITGGSTITT LJGSUITaf GSTM
பில் போடப்பட்டது. திய, படுகொலைகள் நடவடிக்கை எடுக்க துணியவில்லை. டிக்கை எடுக்க அப்போது யாழ் க இருந்த பொலிஸ் னடியாக வேலை
ந்திருக்கும். என்பதை அரசு ஒத்துக்
கொண்டால்தான் நஷ்ட ஈடு வழங்க
SS SS SS SS S S S S S
கிவிட்டது. குடாநாட்டில் பெருக்கெடுத்துப் பாயப்
ருநகர்,நாவாந்துறை, 1ற பகுதிகளில் சாரா து வாக்கு வாங்கிக்
போகிறது.
குடாநாட்டின் சில பகுதிகளில் மதுப்
பாவ னைக்குத் தடைபோட்டுள்ளனர்
ΤΦΘΙΤ. ாடுக் ܢܚܠܬ ..
T is . 2 چکے گنتیج த முந்திய இரவு முதல் அங்குள்ள படை அதிகாரிகள் ஏனைய ரை குளிப்பாட்டல்தான் பகுதிகளிலும் தடை வந்தால்கூட தங்கள்
முகாமுக்குள் வைத்து பருகி மகிழ சாராய ஆறு யாழ் கட்சிகள் முன்வரக் கூடும்.
Dol)
ாய ஆறு தாகிறது
(UPLGULD. அவ்வாறு ஒப்புக் கொண்டால் படையினர்தான் கொன்றனர் என்பதை உறுதிசெய்வதோடு, குறிப்பிட்ட சில அதிகாரிகள் மீதாவது நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.
தென்னிலங்கையில் சிங்கள இளைஞர்களை காணாமல்போகச் செய்தவர்கள் என்று இனம் காணப்பட்ட அதிகாரிகள் விடயத்தில்கூட
ட்சியாளர்களால் நடவடிக்கை எடுக்க
தென்னிலங்கையில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியினர் பலர்கூட ஜே.வி.பி. என்ற போர்வைக்குள் காணாமல் போயிருந்தனர். அவ்வாறிருந்தும் படையினருக்கு எதிராக நடவடிக்கை
எடுக்கமுடியாமல் இருக்கிறது. இந்நிலையில் வடக்கு கிழக்கில் சென்ற ஆட்சியில் காணாமல் போனோர் விவகாரத்தில் மட்டுமன்றி, இந்த ஆட்சியிலும் காணாமல் போனோர். காணாமல் போய்க்கொண்டிருப்போர் விவகாரத்திலும் துணிச்சலான, தகுந்த நடவடிக்கையை எதிர்பார்ப்பது முடியாத காரியமேயாகும்.
எனவே, களுத்துறை சிறை படுகொலை பற்றிய கமிஷன் மட்டுமல்ல, யாழ் குடாநாட்டில் காணாமல் போனோருக்காக நியமிக்கப்போவதாக ஜனாதிபதி கூறியுள்ள கமிஷனும் கண்துடைப்பாகவும், காலத்தை இழுத்தடித்து, ஆறப்போடும் முயற்சியாகவுமே விளங்கப்போகின்றன. யாழ் குடாநாட்டில் காணாமல்போனோர் விடயத்திலும், களுத்துறை இனப்படுகொலை விடயத்திலும் பாதுகாப்புத் தரப்பினர்மீது அரச தரப்பினர் எவருமோ, ஜனாதிபதியோ குறைகூற முன்வரவில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும்.
மனித உரிமை மீறல் விடயங்களில்
அரசாங்கம் கரிசனை காட்டுகிறது என்று
காண்பிக்க இந்த விசாரணைக் கமிஷன்கள் அரசுக்கு உதவுகின்றன. மறுபுறத்தில், தமிழ்க் கட்சிகளும் குறிப்பிட்ட விசாரணைக் கமிஷன்கள் தங்கள் கோரிக்கையின் பிரகாரம் கிடைத்த வரப்பிரசாதங்கள் என்று தமிழ் மக்களுக்கு காண்பிக்க முயற்சிப்பதையும் அவதானிக்க முடிகிறது. விசாரணைக் கமிஷன்கள் என்பதும், அவற்றை நம்பி ஏமாந்துபோன அனுபவங்களும் இலங்கைத் தமிழ்பேசும் மக்களுக்கு புதியதொன்றல்ல. ஆனாலும், விசாரணைக் கமிஷன் என்ற மாயமான் மூலம் அரசுக்கு மட்டுமன்றி தமிழ்க் கட்சிகளுக்கும் இலாபம் இருக்கிறது. உரிய நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாக உலகுக்கு காட்டுகிறது அரசாங்கம், நாங்கள் சொன்னால் அரசு கேட்கிறது பாருங்கள். உரிய நடவடிக்கை வரும் பொறுத்திருங்கள் என்று தமிழ் மக்களிடம் தமிழ்க் கட்சிகள் தம்பட்டம் அடிக்கவும் உதவுகிறது. பாதிக்கப்பட்டோர் கடைசியில் பெறப்போவது மட்டும் பலத்த ஏமாற்றம்தான். அதனை அவர்கள் உணர்ந்து கொள்ளும்போது அவர்களது பிரச்சனை ஆறிப்போன பிரச்சனையாக மாறிப்போயிருக்கும் என்பதே சோகமான உண்மையாகும்.
வேட்டி, சேலைகள் போன்றவற்றை கொழும்பில் பல இலட்சங்களுக்கு கொள் வனவு செய்து கொண்டு போயிருக்கிறார் தமிழ்க் கட்சி பிரமுகர் ஒருவர்.
யாழ்ப்பாணத்தவர்களை முன்னர் தென்னிலங்கை இனவாதிகள் பனங் கொட்டை என்று கேலி செய்வர். அவர் களே இப்போது தமிழர்களைக் கண்டால் புலி.புலி என்கிறார்கள்.
ஆனால் தமிழ்க் கட்சிகள் மட்டும் யாழ்ப்பாணத்தார் பனங்கொட்டைகள் தான். விலைக்கு வாங்கிவிடலாம் என நம்புகின்றன.
நம்பிக்கை பலிக்குமா? அல்லது புத்தி சாலியான யாழ் குடிமகன் பெறு வதை எல்லாம் பெற்றுவிட்டு, கொடுப்பதையெல் லாம் வாங்கிவிட்டு இறுதியில் எதிர்பாராத அதிர்ச்சியை தமிழ்க் கட்சிகளுக்கு தரப் போகிறாரா? பார்க்கலாம்.

Page 4
ார்த்து புலம்பினாள். கடந்த வார பூலானுக்கு அவளைப் பார்த்தபோது fla eljällel றிது இரக்கம் ஏற்பட்டது.
2) L6776). IT67), Golgi II.657 607 தகவல் மான் சிங்ை கொதிப்படையச் செ
55). ஒன்றுமே புரியாமல் மலங்க மலங் gantei Galena பூலானின் ஆட்களுடன் சிறையி ழித்துக் கொண்டிருந்த இரண்டு பிள்ளை jaj. SEGEDIGT இருந்து கைதி போன்று நடித்து பூலானின் ளையும் பார்த்தபோது இரக்கம் மேலும்
திகமானது. மீட்டு வருகிறாள்.
இரண்டுபேரில் ஒன்று பெண்பிள்ளை அவர்களுடன் பொலி தன் அருகே சென்று, அதன் கையைப்
பிடித்துக் கொண்டு பூலான் பேசி இருவி சேர்ந்துெ
a 60TT6: TOT MAGGIO
199NTEMI GIGN.
ருவோம்" என்று ெ ருவர் பேட்டி கொடு உண்மையில் பொல ான் நடத்தத் தொடங் பூலான் கோஷ்டிை ாரின் வேட்டையில் ஏ காஷ்டிகளைச் சேர்ந்த பூலானுக்கு விரித் காள்ளைக் குழுத்
ழுந்தனர்.
அதனால் கொள்
இருப்பிடத்தை அறிய முயன்றான்.
இப்போது பூலானையே தீர்த்து கட்டவும் துணிந்து வந்திருக்கிறான்.
அவனை உயிரோடு விட்டுவைப்பது விவுப்பாம்பை நடமாட விடுவதற்கு ஒப் பான காரியம் என நினைத்தான் மான் fyÉI.
அவனைச் சுட்டுக் கொல்வதற்கு முன்னர், ஏவியது யார் என்று அறிய தான் அக்கேள்வியை வீசினான்.
"எந்த வேசிமகனடா சொன்னான்?" அந்தக் கேள்விக்கு அவன் சொன்ன பதிலைக் கேட்டதும், பூலானின் நெஞ்சுக் குள் தீப்பற்றிக் கொண்டது.
"ஜகதிஷ் சிங்" என்றான் உளவாளி. அந்தப் பொலிஸ் அதிகாரிதான் தன்னை இக் காரியத்தில் ஈடுபடுத்தினான் என்ற உண்மையைக் கக்கிவிட்டான்
அவன்தான் பூலானை பொலிஸ் நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்த அதிகாரி.
கோழிக்குஞ்சுபோல பூலான் ஒடுங்கி, ஒடுங்கிப்போக, அவள் இளமையை சாப் பாலிசார் கொண்டுவந் பிட்ட பருந்துதான் அந்த அதிகாரி காடுகள், கணவாய் சிறை அதிகாரியை பழிதீர்த்து ளக் கோஷ்டிகள் நடம விட்டாள். அவனைவிடக் கொடிய பொலிஸ் ம் பொலிசாரின் க%
டாம் அம்மா. என் பிள் ளையை ஒன்றும் பண்ணாதீங் கம்மா" பொலிஸ் அதிகாரியின் மனைவி பூலானின் பாதங்களை A. கண்ணீருல் கழுவினாள்.
"உன்னை மாதிரித்தான் என் அம்மாவும், அப்பாவு கத்தினார்கள். மன்றாடினா கள் யார் கேட்டார்கள்? எந்த ட்கள்மீதும் கோபம்
அதிகாரியை இதுவரை விட்டுவைத்திருந் இமாயிற்று.
தாள். எங்கும் சல்லடை அது எத்தனை பெரிய தப்பு என் தாடங்கினார்கள்.
பதை இப்போது உணர்ந்தாள் பூலான் - "சிறை அதிகாரியை "அவன் வீடு எங்கேயடா இருக் E. ாரியையும் கொல்வதர்
கிறது? பூலான் கேட்ட கேள்வியில் 後 ரப்பட்டது சரியல்ை
மிரண்டுபோன உளவாளி, சகல விபரங் கான்றிக்க வேண்டாம்
களையும் ஒப்புவித்துவிட்டான்.
அவனை என்ன செய்வது என்பது போல பூலானின் முகத்தைப் பார்த்தான் LDII GÖT filh,J.
கோபத்தில் பூலானின் கண்கள் பள பளத்துக் கொண்டிருந்தன.
பாபா தலைமையி காள்ளைக் கோஷ்டித் வசரமாகக் கூடியிரு பூலானைப் பற்றி றை சொல்ல பாபா யாருக்கும் தைரியம் !
அவள் எதுவும் கூறவில்லை, மான் முன்னர் ஒரு சிங் தன் முடிவை நிறைவேற்றினான். இவர்களிடம் பாபா
டுமீல் 豹 போது இந்தப் உளவாளியின் தலையை துப்பாக்கி என்ன சாதிக்கப் ரவை துளைத்தது. சந்தேகம் அவர்
குபுக்கென்று இரத்தம் பீறிட, குப் இருந்தது. புறக் கவிழ்ந்து, கடைசியாக மண்ணை இப்போது பூலாை
ார்வையில் அச்சம்தா
பாபாவுடன் தனிை பாது பூலானை எதிர்த் ர்கள், பூலான் முன் ருந்ததையும் பாபா
எவருமே பூலானை ால் பாபா தானாகவே TÍ.
முத்தமிட்டான்.
அன்றிரவே பொலிஸ் அதிகாரியின் வீட்டுக்குள் பூலானின் குழுவினர் புகுந் தனர்.
காவலுக்கு நின்ற பொலிஸ்காரன் ஒருத்தனை மான் சிங் மடக்கி கழுத்தை முறித்ததில் அவன் கத்தக்கூட வழி யில்லாமல் செத்துப் போனான்.
கதவை உடைத்து உள்ளே புகுந்த சத்தம் கேட்டு, தனது கைத்துப்பாக்கியுடன்
வேண்டும் தூ." பூலான் நேரடியாக
எழுந்து ஓடிவந்தான் பொலிஸ் அதிகாரி உடல் மீது காறி உமிழ்ந்து விட்டு ல், "நடந்தது நடந்துவ அதற்குள் மான் சிங் முந்திக் கொண் சய்யவேண்டுமோ அத LII6öI. வண்டும்" என்றாள். டுமீல், டுமீல் தான் செய்த கா
கைத்துப்பாக்கி அவன் கையில் இருந்து உதிர்ந்தது. அவன் உடல் தரை யில் மல்லாந்து சரிந்தது. ஆனால் இன்ன மும் உயிர் இருந்தது.
பொலிஸ் அதிகாரியின் மனைவியும், இரண்டு பிள்ளைகளும் கூக்குரலிட்டுக் கொண்டு அவன் உடல்மேல் புரண்டு
தன் பிள்ளைகளை அணைத்துக் கொண் LITIGT.
அவளுக்கு இப்போது பூலானில் எவ்வித
வுக்குப் புரிந்தது.
நீண்டநேர கலந்தா னர் பாபா தனது மு
"எங்கள் ஆயுதங் இடங்களில் மறைத்து
அழுதனர். காலத்திற்கு சகல ந
GYLIIGANGMU அதிகரியின் கண்களுக்குள் நிறுத்தி வைப்போம். மரணத்தின் நிழல் தெரிந்தது. சென்றுவிட்டு, பொலி
தன் முகம் எதிரே குனிந்து பார்க்கும் பூலானை அந்தக் கடைசி நொடியிலும்
திரும்பவும் ஒன்று கூடு
ஆரம்பிக்கலாம்" என்
அடையாளம் காண அவன் கண்கள் பூலானுக்கு அந்த விரும்பின போன்று தெரிந்தது. ஏற்படவில்லை.
அவனை அணு அணுவாகச் சித்திர "பொலிஸாருக்குப்
வதை செய்து கொல்ல வேண்டும். நிர் வாணமாக்கி, கதறவைத்து ஓட ஓட விரட்டிக் கொல்ல வேண்டும் என்றுதான் பூலான் நினைத்துக்கொண்டு வந்தாள்.
அதற்கு சந்தர்ப்பம் கிட்டவில்லை. எங்கே அவன் முந்திக் கொள்வானோ என நினைத்து, மான் சிங் சுட்டுவிட்டான். தன்னை யார் என்று அறியாமல் அவன் செத்துப் போகக்கூடாது என்று பூலான் விரும்பினாள்.
"என்னைத் தெரிகிறதா? நான் தான்டா பூலான் தேவி, உன்னால் பொலிஸ் நிலையத்தில் நார்நாராகக் கிழிக்கப்பட்ட பூலானடா இப்போது புலியாக வந்திருக் கிறேன்."
அவன் கண்கள் அகலவிரிந்தன. அச்சமா, ஆச்சரியமா, அதிர்ச்சியா என்று தெரியவில்லை.
அவன் உதடுகள் ஏதோ சொல்லத் துடித்தன. மன்னிப்புக் கேட்டு மன்றாட நினைத்தானா? தன்னைக் காப்பாற்றுமாறு கடைசிநேர உயிர் ஆசை உந்தித்தள்ளியதா? என்று புரியவில்லை.
ஆனால், இனியும் அவன் உடலில் தாமதிக்க முடியாத நிலையில், காக்கி உடைக்குள் இருந்த அந்த மிருகத்தைவிட்டு உயிர் வெளியேறியது.
அவன் மனைவியின் கதறல் அந்த வீட்டையே அதிரவைத்தது.
"ஏன் இந்தக் கொடுமையைச் செய்தி கள்?" என்று அவன் மனைவி பூலானைப்
S.
டுமா?" என்று முணுமு இருந்த மான் சிங் அவ னான். பேசாமல் இரு பாபாவின் பேச்சு ஏது? அதுமட்டுமன்றி ெ தப்ப வேறு மார்க்கமு. கூட்டம் கலைந்தபி
ாக அழைத்த பாப ாரணத்தை விளக்கின
ாபா முடிவு செய்தா
மறுநாள் காலையி வண்டி இருந்தது அ ட்டுமல்ல, மான் சிங்
"கொள்ளை ராணி பூலான் தேவியின் இராஜாங்கம் விரிகிறது
"ஒரு பெண்ணைக் கண்டு பொலிசார்
"பழிவாங்கும் புலியாக பூலான்தேவி பழிதீர்த்து வருகிறாள்!"
பத்திரிகைகள் எல்லாம்பூலான் புராணம்
மான் சிங்கின் அரு அமர்ந்து கொண்டாள்.
இருவருக்குமே பிரி
அவன் கண்கள் கல ள் இருந்த இடத்தில் 6 ரிந்து கொண்டிருந்த
விளக்கை ஊதி அ "ஒரு மாதத்துக்குள் பூலானை உயி இகூடவே மான் சிங்ை
பள்ளத்தாக்கில் இருந்து வெளியே கொண்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TO \2 - 1565 56ôlgogrffilisifiliedir Jerin gig Dea)
UTGň. அமெரிக்க ஜனாதிபதி கிளின்ரன்மீது கிளின்ரனின் விருப்பத்திற்கு பவலா ஜோன்ஸ் என்னும் பெண் பாலியல் ஒத்துழைப்புக் கொடுக்காமையால் தனக்கு பலாத்கார முயற்சி பற்றித் தொடுத்த வழக்கு வரவேண்டிய பதவி உயர்வும், சம்பள தள்ளுபடியாகக்கூடும். உயர்வும் இரத்துச் செய்யப்பட்டன. 1997ம் ஆண்டு கிளின்ரனின் அந்தரங்கச் அதற்கான ஷ்டஈட்டை கிளின்ரன் TITTET ரு தரவேண்டும், : கேட்கிறார் பவலா TIGTE. ஜோன்ஸ்,
இக்குற்றச்சாட்டை கிளின்ரன் பலமாக மறுத்திருக்கிறார். வழக்கைத் தள்ளுபடி TUTGÖ செய்யுமாறு கோரியிருக்கிறார். இதற் Jo)L(Bu (BLIGS) (356) 67 6760)Ib GILIGOLDGOsi) LITG)6) அதிகாரி தொடுத்துள்ள புகாரும் அ IDIJANTAGITG) த்தார். சுவையாக மெல்லப்படுகிறது. சார் தீவிர வேட்டை "முப்பது வருடங்களாக கிளின்ரனுடன் fleMÍ. தொடர்பு வைத்திருக்கிறேன். அவரது ய தேடும் பொலி அங்க அடையாளங்களை விலாவாரியாக 606öTUI G)éHIT61606ITé பலர் சிக்கினார்கள், த வலையில் சிறு தலைவர்கள் பலர்
ஒப்புவிக்கத் தயார்," என்கிறார் டோலி
"டோலிக்கு 49 வயது பயங்கரமான செக்ஸ் பைத்தியம் அதனைக் கட்டுப்படுத்த தனியான சிகிச்சை பெற்றிருக்கிறார். எனவே டோலி சொல்வதை நம்புவதற் கில்லை," என்கிறார்கள் கிளின்ரன் தரப்பு ளைக் கோஷ்டிகள் = செயலாளராக பவலா இருந்தார். அப்போது சட்டத்தரணிகள் எப்படியோ அடிக்கடி தேவிமீதும், அவள் அவரை செக்ஸ் தொடர்புக்கு கிளின்ரன் செக்ஸ் புகார்களில் கிளின்ரனின் தலை ஏற்பட்டது. அழைத்தார் என்பதுதான் குற்றச்சாட்டு, உருளுகிறது.
இந்திரா காந்தியின் SDS DS D S DS DS S D D S DS D S D S D S S S SSSLSSSSSS S S S
காரம் பல ஆயிரம் Figionet o¶ ': வாக்ளிக்க விருப்பமில்லை ண்காணிப்பு அதிக இந்தியப் பொதுத் தேர்த சகல அரசியல்வாதி "ಸ್ಧಿ ಸ್ಧಿ?....T b இந்திரா காங்கிரஸ் Re: "CXUSTASZLO "TAT: : எனறு கருததுக் கணபபுககள TA TV தெரிவிக்கின்றன. கடந்த தேர்த தேர்தல்கள் வருவதும் பிரசார o॰ - ... ಇನ್ಡ ಟ್ಲಿ ஆரவாரங்களால பணததை "? || ಇಂದ್ಲ! ಇಂಗ್ಡಿ மத்திய தர ' ' - மூன்றாம் இடத்திற்கு தள்ளப் இவாக்காளர்களிடம் அதிருப்தி ல் பூலான உட்பட படப் போகிறது. களை ஏற்படுத்தியுள்ளது
கூட்டணி ஆட்சியில் ஏற்பட்ட தகராறு
" " எப்படியாகிலும் இத்தேர்தலில் கடந்த
நதன. தேர்தல்களைவிட வாக்களிப்போர் எண் களும் பதவிச் சண்டைகளும் வரக்காளர் அவள் முகம் எதிரே || ಇಂದ್ಲ பெரிதும் குறைவடையும் என்றும் களை எரிச்சல்படுத்தி உள்ளன. இந்நிலை வைத் தவிர வேறு கருத்துக் கணிப்புக்கள் கூறியுள்ளன. யில் வாக்களித்து முட்டாள்களாவதைவிட இருக்கவில்லை. அரசியல்வாதிகள் தங்களை முட்டாள்க வாக்களிக்காமல் இருப்பதே புத்திசாலித்
தடவை பூலானை ளாக்கநினைக்கிறார்கள் என்பதால் வாக்கா தனம் என்று வரக்காளர்களில் இரு அறிமுகப்படுத்திய ஊர்கள் மிகுந்த கோபத்தில் உள்ளன கர கருதுவதாகக கருததுக கணிப்புக் பெண் பெரிதாக கள் கூறுகின்றன!
போகிறாள்? என்ற SLSL S LSLS S LSL S SLSL S LSL S LSL S LSL LS S SLLLLSSLLL L S SLLSLS S L S L SLS L S SLS SLSL S LS SS S SS S LS
பார்வையில் கோர்டுனால் ஆபத்தக
அவர்கள் பார்த்த ப்ேபான் குழந்தைகள் 31 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். 60 இருந்தது. அத்தனை பேரும் தொலைக்காட்சியில் கார்டுன் படம் பார்த்தவர்கள் என்பதுதான்
மயில் உரையாடிய அதிர்ச்சியான சமாச்சாரம்
துக் கருத்துக்கூறிய ஜப்பான் ரி.வி.யில் குழந்தைகளுக்கான கார்டுன் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.
ன்பாக அடக்கமாக - அதில் பிரபலமானது 'பொக்கெட் மொன்ஸ்டர், ஜப்பானில் உள்ள 37 ரி.வி நிலையங் கவனிக்கத் தவற கள் இதனை ஒளிபரப்புகின்றன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இக்கார்டுன் படம்
ஒளிரப்பாகிவருகிறது. குறைகூறத் தயங்கிய மூன்று முதல் 20 வயதுக்குட்பட்டோர் இந்த நிகழ்ச்சியை பூலானை கண்டித் விரும்பிப் பார்க்கின்றனர். பல மணி நேரம் அவ்வாறு தொடர்ந்து பார்ப்பதால் கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. as26ATIÖ, J.Lb GIFTIGJ GUIT காரணம் என்ன? பொதுவாகவே தொலைக்காட்சி பிட்டது. இனி என்ன நிகழ்ச்சிகளை விடாமல் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருப்பது னைத்தான் யோசிக்க கண்களுக்குக் கேடுதான் . ஆனால் 'பொக்கெட் மொன்ஸ்டர் கார்டுன் படத்தில் தோன்றும் கார்டுன் பாத்திரங்களின் கண்கள் அதிகப்படியான பளிச்சிடும் ஒளியைப் பீச்சி அடிக்கின்றனவாம். அதனால்தான் குழந்தைகளுக்கு கண்பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. நம்நாட்டிலும் கண்டபடி தொடர்ந்து காட்டுன் பார்க்கும் குழந்தைகளை சற்று கட்டுப்படுத்தி வைப்பது
|GBGJITFGO) GOTLÄNGÖT LÄNGÖT D. டிவை அறிவித்தார். களை பத்திரமான வைத்துவிட்டு, சில அமெரிக்காவில் 47 பெண்களுக்கு மரண 1863ம் ஆண்டுதான் அமெரிக்காவில் டவடிககைகளையும தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு முதன் முதலாக பெண் ஒருவருக்கு வேறு "சிது குற்றங்களுக்காக விதிக்கப்பட்ட மரண மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் ார் ஓய்ந்த பின்னர் = தண்டனையை நிறைவேற்றுவதில் தடைகள் செய்த குற்றம் குதிரை திருடியது. வோம். மறுபடியும் ஏற்பட்டுள்ளன. அதன்பின்னர் பல பெண்கள் மரண ார் ப்ாபா தண்டனை பெற்றுள்ளனர். எனினும் முடிவில் இணக்கம் தற்போதுதான் பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கக்கூடாது என்று எதிர்ப் புக் கிளம்பி இருக்கிறது.
ரியம் தவறு என்று ப. ஆனால் வாதம் லை என்பது பாபா
பயந்து ஓடவேண்
சமீபத்தில் மரண தண்டனை விதிக்கப் ' பட்ட பெண்களில் ஒருவர் கர்லா டக்கர் ஒருவனை கத்தியால் குத்தி கொன்றதற்காக بربر 1
"Č மரண தண்டனை விதிக்கப்பட்டது.
சிறையில் கிறிஸ்தவ மதத்தில் ஆர்வம் பாலிசாரிடம் இருந்து காட்டத் தொடங்கினார் கர்லா டக்கர் ம் இருக்கவில்லை. அச் செய்தி புகைப்படங்களுடன் பத்திரிகை
ன்னர் பூலானை தனி
களிலும் வெளியானது "கர்லா டக்கர் தன்முடிவுக்கான
மனம் திருந்திவிட்டார். அவரைத் தண்டிக் TTT. பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கக் கக்கூடாது. மன்னிப்பு வழங்க வேண்டும்" னயாக இன்னொரு கூடாது என்று அமெரிக்கர்கள் பலர் குரல் என்று பல குரல்கள் எழுந்துள்ளன. லைவனான பல்வான் கொடுக்கின்றனர். அதனால்தான் தண்டனையை முடியைத் பிய்த்துக் கொண்டிருக்கிறது ன்பவளை அனுப்ப = நிறைவேற்றுவதில் தயக்கம் ஏற்பட்டுள்ளது. அரசாங்கம்,
ஸ்ரூடியோ ஒன்றில் கொடுத்தார்.
அங்குதான் வம்பு வந்தது. புகைப்படங் களை பார்த்த ஸ்ரூடியோக்காரர் பொலிசுக்கு புகார்கொடுத்தார். ஜேம்ஸ் பிரவுண் மாட்டினார்.
நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது "குடியிருப்புக்கள் மத்தியில் இப்படி நட்ப்பதைத்
|ன்றிரவு பூலானுக்கு குக்கும் தூக்கம் வர அடுத்த வீட்டில் என்ன
சங்கதி என்று ஆராயாவிட்டால்" கே சென்று பூலான் சிலருக்கு மண்டையே வெடித்து விடும். அப்படிப்பட்ட ஆசாமி
வநினைக்கும்போது ஒருத்தர் சமீபத்தில் LDILIŞ:5
தடுக்கவும், அம்பலப்படுத்த
தங்களையும் அறியா பந்தம் : பக்கத்து விட்டு கல்லூ リ பவுமே படம் எடுத்தேன்! என்
து மாணவி தன் ஆண் நண்பருடன் ன்ெறு அழைத்தாள DITATISKEALDGYU: LJUQ JG99T.
P ஜாலியாக இருந்த காட்சியை Hel "எங்கள் தனிப்பட்ட விவ நாட்களாகப் பார்த்தாரம் காரத்தில் தலையிட் இவர்யார்? ங்கியிருந்தன. அவா மாணவியும் விவஸ்தையே இல்லா என்று கேட்டாள் மாணவி | தப்பி விளக்கு ஒன்று 2 இர திறந்து மாணவிக்கு சார்பாக நீதி வைத்துக் கொண்டு நணபனுடன மன்றம் தீர்ப்பு வழங்கியது. ணைததாள பூலான ஜாலியாக இருந்தாளாம். முகத்தைத் தொங்கப்போட் 4ЦLD 9/6000059/6 கண்ணாரக் ಇಂದ டுக்கொண்டு அபராதம் கட்டி SITEAGOIL ஒருநாள் கமரா கொண்டு விட்டுத் திரும்பினார் 43 தொடர்ந்து வரும்) பட்மாக்கிவிட்டார் ஜேம்ஸ்பிரவுண் பிலிம் சுருளை வயதான ஜேம்ஸ் பிரவுண்
槛 I. 11-17, 1998

Page 5
திய ஆண்டுக்கு சீனாவில் புலி ஆண்டு என்று பெயரிட்டுள்ளனர். நம் பட்டிலும் புலிகள் வன்னியில் மோட்டர் ஷெல் முழக்கங்களுடன் புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.
புத்தாண்டு தினத்தன்று ஒலுமடுவில் படைநிலைகள்மீது புலிகள் நடத்திய ாக்குதலில் ஏழு படையினர் பலியானதாக படைத்தரப்பு ஒப்புக் கொண்டுள்ளது. இருவதுபேர்வரை காயம்.
முதல் முழக்கம் அதுதான். புத்தாண்டின் மறுநாளான 02.01.98 அன்று ஒலுமடு படை முகாம் பகுதியில் தரையிறங்கிய ஹெலிமீது புலிகள் மோட்டார் வுெல் தாக்குதல் தொடுத்தனர். புத்தாண்டு பிறந்த சூட்டோடு சூடாக புலிகள் நடத்திய தாக்குதல்கள் படை பினருக்கு அபசகுனம் போலாகிவிட்டது. எம்.ஐ.7 ஹெலி தீப்பிடித்து எரிந்த பின்னரும், ஹெலி சேதம் என்றுதான் படைத்தரப்பினர் கூறினார்கள்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் பின்னர் களத்தில் இருந்து தெரிவிக்கப் படும் செய்தியை பேரிழப்புச் செய்தியாக அறிவிக்கத் தயங்கியதாகவே தோன்றியது. ஹெலி சிறு சேதம் என்றும், ஹெலியில் a LDIG of Gil DLLIL ஆறு ஏழு பேருக்கு காயம் என்றும் முதலில் கூறப்பட்டது.
ஹெலிக்குள் இருந்தவர்களுக்கு காயம் ஏற்படுகிறது என்றால், ஹெலியின் கதி என்னாகியிருக்கும் என்பது ஊகிக்க முடியாத ஒன்றல்ல.
ஆனாலும், மெல்ல மெல்லத்தான் உண்மையை படைத்தரப்பு கசியவிட்டது. மறுபுறத்தில் புலிகளுக்கு உற்சாகம். இந்த ஆண்டின் முதற் தாக்குதல் துல்லிய மாக அமைந்ததில் அணி களுக்கு உளவியல் ரீதியிலும் மேலும் தெம்பு சேர்ந்திருக்கிறது.
எம்.ஐ.17 மீது நடத்தப்பட்டது தற்செயலான தாக்குதல் அல்ல.
திட்டமிட்டு, பல நாட்கள் நோட்டம் பார்த்து நடத்தப்பட்ட தாக்குதல்
மாங்குளம் ஒட்டிச்சுட்டான் வீதியில் மாங்குளத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இருப்பது ஒலுமடு,
ஒலுமடுவில் நிலைகொண்டுள்ள படையினருக்கான விநியோகங்கள் பெரும் பாலும் வான்மார்க்கமாக ஹெலி மூலமே செல்கின்றன.
புலிகளின் ஏவுகணைத்தாக்குதலுக்கு வாய்ப்பில்லாத வான் பாதையையும், பறப்பு உயரத்தையும் நம்பியே ஹெலிகள் வன்னிக் களத்தில் விநியோக நடவடிக்கை களில் ஈடுபட்டு வருகின்றன.
ஒலுமடுவிற்கு செல்லும் ஹெலிகள் படையினர் நிலைகொண்டுள்ள பகுதிகளுக்கு மேலாக பறந்து செல்வதும் உண்டு.
ஏவுகணைத் தாக்குதலில் இருந்து தப்பும் உத்தியோடு ஹெலிகள் சென்று வரத் தொடங்க, அந்த உத்திக்கு மாற்று உத்தி ஒன்றை புலிகள் வகுத்தனர்.
சமீபகாலமாக ஹெலிகள்மீது ஏவு கணைத்தாக்குதல்களே நடைபெறுவதால், வான் பரப்பில் பறக்கும்போது மட்டுமே உஷாராக இருக்கிறார்கள்.
தரை இறங்கியதும் அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொள்
TIFTIT 9567T.
எனவே, அதற்கேற்ப தங்கள் திட் டத்தை வகுத்துவிட்டனர் புலிகள்
ஹெலி இறங்கிப் பொருட்களை இறக்கத் தொடங்கியதும், மோட்டார் தாக்குதலை நடத்துவதுதான் திட்டம்
ஏற்கனவே பலாலி விமானத்தளத்தில் விமானப்படை வான்கலன்கள் தரை யிறங்கும்போதும், ஓடுபாதையை குறி வைத்து புலிகள் மோட்டார் தாக்குதல்கள் நடத்தியிருக்கிறார்கள்.
யாழ் குடாநாடு புலிகளின் கட்டுப் பாட்டில் இருந்தபோது நடைபெற்ற தாக்குதல்கள் அவை,
ஆனால், வன்னிக் களத்தில் அடிக் கடி ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட தால், பறக்கும்போதான தாக்குதல் பற்றித் தான் விமானப்படையினர் விழிப்பாக இருந்தனர். முன்னைய அனுபவங்களை மறந்துவிட்டனர்.
ஒலுமடு படை முகாமுக்கு ஹெலி
ஆ011 (-1,1998
மூலம் விநியோகம் நடப்பதால், அடிக்கடி ஹெலி வந்து சென்றது.
ஹெலி எங்கே தரையிறங்கி நிற்கிறது? என்ற தகவலை வேவு நடவடிக்கை மூலம் திரட்டிக் கொண்ட புலிகள் தாக்குதலுக்கு தயாராக இருந்தனர்.
புத்தாண்டின் பின்னர் முதலாவது வெற்றிகரமான தாக்குதலாக நடத்துவதற்கா கவே புலிகள் தாமதித்து இருந்தனராம்.
புத்தாண்டு அன்று ஒலுமடு படை நிலைகள்மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஹெலி மீதான தாக்குதலுக்கான வலை விரிப்புத்தான். மோட்டார் ஷெல் தாக்குதல்களால்
பலியான படையினரை மீட்க ஹெலி வரும் தரையிறங்கும்போது தாக்கலாம் என்றே திட்டமிட்டனர்.
ஆனால் அதற்கேற்ற சாதகம் அமைய வில்லை. மறுநாள்தான் சந்தர்ப்பம் வாய்த்தது. 02.01.97 வெள்ளிக்கிழமை அன்று உண வுப் பொருட்களுடன் ஒலுமடு படை நிலை களின் பகுதிக்குள் எம்.ஜ17 தரையிறங்கியது. நிறுத்தி பொருட்ளை இறக்க தொடங்க எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதைக் கணித்து புலிகள் தாமதித்தனர்.
ஏனெனில், நிறுத்தப்பட முன்னர் தாக்கத் தொடங்கினால், ஹெலியை அதே வேகத்தில் கிளப்பிச் சென்று விடுவர்.
ஹெலி இறங்கிய பின்னர் குறிப்பிட்ட
* சோவியத் யூனியன் ஒன்றாக இருந்த
போதே தயாரான தரமான உற்பத்தி * 24 இருக்கைகள் * 12 தற்காலிக படுக்கைகளை ஏற்படுத்தி நோயாளர்களைக் காவிச் செல்ல முடியும். மருத்துவ சாதனங்களையும்பொருத்தலாம். * வசதிக்கு ஏற்ப மாற்றக் கூடிய கதவுகள் * மீட்புப் பணிகளுக்கும் நன்கு ஒத்துழைக்
கும. * மணிக்கு 240 கிலோ மீட்டர் வேகத்தில்
செல்லும் * ஒரு முறை எரிபொருள் போட்டுவிட்டால் 800 கிலோ மீட்டர் தூரம் வரை தாக்குப் பிடிக்கும் பூரண சுமையோடு என்றால் 50
(EGUIT LÉLIT, * மேலதிக எரிபொருள் தேவைக்கு ஓரிரு பெற்றோல் தாங்கிகளையும் எடுத்துச் செல்லும் வசதி இருக்கிறது:
* ஏவுகணை எதிர்ப்பு வசதிகள் கிடையாது.
நேர இடைவெளிகொடுத்துவிட்டு புலிகள் மோட்டார்கள் ஷெல்களை ஏவத் தொடங் daOT.
எத்திசையில் இருந்து மோட்டாரை ஏவினால், ஹெலி தரையிறங்கும் பகுதியில் சென்று விழும் என்பதை முன்கூட்டியே கணித்து வைத்திருந்தனர்.
சில ஷெல்கள் ஹெலியை எட்டவில்லை. ஹெலியை அவசரமாக மேலே உயர்த்த விமானிகள் தயாராகினர்.
ஹெலி உயர முற்பட்டபோது சரமாரி யான ஷெல்கள் பறந்து வரத் தொடங்கின. எனினும் ஹெலியில் படவில்லை. எப்படியாவது ஹெலியை காப்பாற்றி கொண்டு சென்று விடவேண்டும் என்று ஹெலியை கிளப்பியபோது, ஷெல் ஒன்று வந்து ஹெலியின் உடம்பில் மோதி வெடித் 芭ö,
ஹெலி நன்றாக உயர்ந்திருந்தால் உள்ளே இருந்த எவரும் தப்பியிருக்க முடி யாது. சிறியளவில் எழுந்தபோது தாக்கப் பட்டதால் ஹெலி எரியத் தொடங்கிய நொடியே விமானிகள் உட்பட, ஹெலியில் இருந்தவர்கள் கீழே குதித்து உருண்டு புரண்டு தப்பினார்கள்.
அப்படியிருந்தும் அவர்கள் காயம் அடைந்தனர்.
எம்.ஐ.17 நாசமாகிவிட்டது. இத் தாக்குதலின் பின்னர் வன்னியில்
படைமுகாம்களுக்கு யோகம் செய்தல், க அவசரமாக எடுத்துவ படுத்தல் போன்ற உள்ளாகியுள்ளன.
வன்னிக் களத்தி வீதியில் உள்ள படைய யாக நிலைகொண்டுள் வவுனியா-யாழ் வி மதியாமடு, நயினாமடு, முறிப்பு, ஒலுமடு ே உள்ள படையினர் தம யான தரைத் தொடர்பு
LDGi, 2 GTGI GOTT.
மேற்குறிப்பிட்ட படைநிலைகளுக்கு இ லிகளின் நடமாட்டம்,
ருந்து கொண்டே ( அதனால்தான் க எடுத்துவர இரவில் ெ தப்படுகின்றன.
முகாம்களுக்கு இ LIT60560L “ရှိုနှီး ချီ ஆபத்து புலிகள் பது கூடும். ஒலுமடுவுக்கு : பிரதான விநியோகம் மானால் பெரிய மடு மு அனுப்பவேண்டும்.
பெரியமடுவில் இ கிலோமீட்டர் தூரத்தில் கிறது. பெரும் எடுப்ப படையினராக இடைப்ப வரலாம். சிறு குழுக்க களின் முற்றுகைக்குள் சி எனவேதான் ெ மார்க்க விநியோகங்கை தில் படையினர் பயன் ஏவுகணைகளில் இ போதும் என்று நிை லிருந்து தப்பக்கூடிய சென்றுவந்தன.
ப்போது ஏவுகை னாலும், தரையிறங்கிய மோட்டார் தாக்குதல்க யாக வேண்டிய நெருக் இதிலிருந்து தப் புலிகளின் மோட்டார்க எட்டாத அளவுக்கு மு விஸ்தரிக்க வேண்டும். அப்படித்தான் ப ஆனால் வன்னியில் தேவைக்கேற்ப முகா களநிலவரம் ஒத்துழை
அதுதவிர, புலி களும் உள்ளன. அவ இருந்து முகாம் விஸ்த பளிக்காது.
இவ்வாறான க நொச்சிவரை ஜயசிக்கு மானால் பாரிய இழப் வேண்டும். அது முத பாரிய இழப்பின் பகுதிகளில் நிலைகொ புலிகள் மூர்க்கமாகத்
நீண்ட நிலப்பரப்பி லாகிவிட்டால், புலிகள் எதிர்த்து நிற்பது படை காரியமாகிவிடும்.
முன்வைத்த கா அரசாங்கத்திற்கு அரசி தேர்தல் வெற்றிகளுக் முன்வைத்த காலை ( வைத்தால் படையினரு நஷ்டம் என்ற நிலைய படை நடவடிக்கை சி
புலிகளை பல அவர்களது எதிர்ப்பை யினர் கைக்கொண்ட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஹலி மூலம் விநி பப்பட்ட வீரர்களை ஹெலியை பயன் வ நெருக்கடிக்கு
வவுனியா யாழ் னர்தான் தொடர்ச்சி
T6OTT.
க்கு கிழக்கே உள்ள பெரியமடு, கரிப்பட்ட பான்ற பகுதிகளில் கிடையே தொடர்ச்சி ளை பேண முடியா
முன்னேற்றம்
ஆனால், பல முனைகளில் முன்னேறு வதற்காக படையினரும் தங்கள் பலத்தை பரவலாக்க வேண்டி இருந்தது. இதனால் ஒரேமுனையில் படை பலத்தை ஒன்று குவித்து முன்னேறுவதில் உள்ளசாதகங்களை படையினரும் இழந்துள்ளனர்.
பெப்ரவரி 4ம் திகதிக்கு முன்னர் எப்படியாவது வன்னியில் இருந்து வெற் றிச் செய்தியை பெற்றாக வேண்டும் என்பது பிரதிப் பாதுகாப்பு அமைச்சரின் விருப்பம்.
அவ்வாறு வெற்றிச் செய்தியைப் பெற
O
ாண்டில்
பகுதிகளில் உள்ள டப்பட்ட பகுதிகளில் ஊடுருவல் என்பவை ருக்கும்.
யப்பட்ட வீரர்களை ஹலிகள் பயன்படுத்
டையிலான தரைப்
பயன்படுத்துவது
ரைப்பாதை ஊடாக
Iருந்து ஒலுமடு 12
வடமேற்கில் இருக் க பெரும் தொகைப் ட்ட பகுதியில் சென்று ாாக சென்றால் புலி க்கவேண்டி இருக்கும்.
ங்கி இருந்து தாக்கக்
செல்ல வேண்டு காமில் இருந்துதான்
தல்
läEüllIss
அல்லது சுதந்திர தினத்தை முன்னிட்டு புலிகள் திட்டமிட்டுள்ள பாரிய தாக்குதலுக் காக காலி வழியாது கொழும்புக்குள் கொண்டு வந்து "... ருந்ததா? போன்ற சந்தேகங்களுக்கு பாதுகாப்புத் தரப்பினரால் இன்னமும் பதில் அறிய முடியவில்லை.
சுதந்திர தினத்துக்கு முன்பாக பாரிய நகர்வில் படையினர் ஈடுபடக்கூடும் என்று வன்னியில் புலிகளும் உஷார் நிலையி லேயே இருக்கின்றனர்.
ஆனால், படையினரைப் பொறுத்த வரை நாடெங்கும் உஷார் நிலையில் இருந்தாக வேண்டிய நிலையில் உள்ள
అ
பரும்பாலும் வான் |ளயே வன்னிக்களத் படுத்தி வந்தனர்.
Iருந்து தப்பிவிட்டால் னத்தமையால், அதி ாதையில் ஹெலிகள்
ணயில் இருந்து தப்பி பின்னர் புலிகளின் ரில் இருந்தும் தப்பி கடிதோன்றிவிட்டது. வேண்டுமானால் ளின் சுடுதூரத்துக்கு காம் பரப்புக்களை
லாலியில் செய்தனர். படையினர் தமது ம்களை விஸ்தரிக்க க்காது. எளிடம் ஆட்டிலெறி ற்றின் சுடுதூரத்தில் ப்புக்களும் பாதுகாப்
ாநிலவரத்தில் கிளி றுய் செல்லவேண்டு புக்களைச் சந்தித்தாக |b4Լւմ),
LOGär Grit Mugšgs ள்ளும் படையினரை தாக்கத்தொடங்குவர். 6) LJGOLLÜLI GULD LJU6JI ன் ஊடுருவல்களை பினருக்கு கடினமான
லை பின்வைத்தால் யல் நஷ்டம் எதிர்கால ான மூலதன நஷ்டம், மலும் மேலும் முன் குஆட்பல ஆயுதபல ல்தான் ஜயசிக்குறுய் க்கியிருக்கிறது.
திசைகளில் இழுத்து பலவீனமாக்க படை தந்திரம் பலமுனை
முடிந்தால், சுதந்திரதின விழாவின் நாயகர் அவராகத்தான் இருப்பார்.
ஆனால் படைத்தரப்புக்கு அந்த நம்பிக்கை அறவே இல்லை, வன்னிக் களத்தில் படையினரின் முன்னைய கணிப் புக்கள் பொய்த்துவிட்டன. அதனால் நிதான மாக கால் எடுத்துவைக்கவே நினைக்கின்றன JITLD.
எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியும் பொறிக்குள் வைக்கப்படுகிறதா? வெற்றியை நோக்கி வைக்கப்படுகிறதா? என்பது தெரி யாத நிலையில் அகலக் கால் வைத்தால், பேராசை பெரும் நஷ்டமாகிவிடும் என்பது அனுபவம் வாய்ந்தவர்களின் கருத்தாக இருக் கிறது.
ஆனால், அரசாங்கத்திற்கும், பிரதிப் பாதுகாப்பு அமைச்சருக்கும் 50வது சுதந்திர தின சாதனையாக சொல்வதற்கு வன்னிக்கள வெற்றிச் செய்தி அவசரமாக தேவைப்படு கிறது.
கிளிநொச்சிவரை ஒரு தடவை போய் விட்டால்கூட போதும், அதைச் சொல்லியே ஒரு கலக்கு கலக்கிவிடலாம் என்று நினைக் கிறது அரசாங்கம்.
மறுபுறத்தில், சிறீலங்காவின் 50வது சுதந்திர தினத்துக்கு புலிகள் காட்டப் போகும் எதிர்ப்பு எப்படி இருக்கும் என்பதும் பாது காப்பு தரப்பினருக்குதலையிடியாகியுள்ளது. தலைநகரில் மட்டும் பாதுகாப்பு ஏற்பாடு களை செய்தால் போதாது. புலிகள் எந்த ரூபத்தில், எந்தப் பகுதிக்குள்ளும், எந்த நேரத்திலும் ஊடுருவக் கூடியவர்கள் என்பதை சமீபகால சம்பவங்கள் கோடிட்டுக் காட்டியுள்ளன.
மலையகத்தில் புலிகளின் நடமாட்டம் மின்மாற்றித் தகர்ப்புக்களின்போது தெரிந் திருக்கிறது.
காலியில் புலிகளின் லொறியில் ஏற்பட்ட வெடி விபத்து, தென்னிலங்கைப் பகுதியிலும் புலிகளின் ஊடுருவலை உணர்த்தியிருக் கிறது.
காலியில் வெடித்த குண்டு புத்தாண்டுத் தாக்குதலுக்காக கொண்டுவரப்பட்டதா?
சுதந்திர தினத்தை முன்னிட்டு புலிகள் தாக்குதல் ஒன்றை நடத்தியே திருவர். ஆனால் எந்த முனையில் இருந்து தாக்கு தல் வரும், புலிகளின் இலக்கு எது? என்பனதான் படையினரால் ஊகிக்க முடியாத இரகசியங்களாக உள்ளன.
சுதந்திர தினத்துக்கு முன்பாக ஜயசிக்குறுய் கிளிநொச்சியை சென்ற டைந்துவிட்டால், சுதந்திரதின கொண் டாட்ட நாட்களில் வன்னியில் புலிகளை சண்டைக்கு இழுத்துக் கொண்டிருக்க Gol)|TLD
அப்படி புலிகளின் கவனத்தை இழுத் தால், ஏனைய பகுதிகளை நோக்கி புலி
களின் கவனம் பெரியளவில் திரும்பாது என்றுகூட படையினர் நினைக்கக்கூடும். அவ்வாறான கணிப்புக்கள் கடந்த காலத்தில் தப்புக் கணிப்பாகவே போயுள் ளன என்பதும் உண்மை.
முன்கூட்டியே களநிலவரங்களை கணிப்பிட்டு அதற்கேற்ப பதில் உத்திகளை வகுப்பதுடன், குறிப்பிட்ட தாக்குதலுக்கு உரிய அணிகளும் ஆங்காங்கே அனுப் பப்பட்டு விடுகிறது.
எனவே, திட்டமிட்டபடி தாக்குதல்கள் நடத்தப்படுவதுதான் வழக்கம். யாழ் குடாநாட்டை கைப்பற்ற படையினர் மும்முரம் காட்டிக் கொண்டிருக்கையில் கொழும்பில் நடைபெற்ற தாக்குதல்கள் அதற்கு உதாரணம்
கொழும்பிலோ அல்லது வடக்கு கிழக்குக்கு வெளியே உள்ள வேறொரு பகுதியிலோ பாரிய தாக்குதலுக்கான திட்டம் ஒன்று திட்டப்பட்டுவிட்டதையே காலியில் லொறியில் ஏற்பட்ட வெடி விபத்து முன்னறிவிப்புச் செய்திருக்கிறது. 50 வது சுதந்திர தினம் நெருங்க நெருங்க, பாதுகாப்புக்கான நெருக்கடியும் சூழ்ந்து கொண்டிருக்கிறது.

Page 6
காலைக்கு உத்தர தலைமைப்பிடம்தான்.
அதன் பின்னணி GLIGü6I D GIGIGOT.
உமா மகேஸ்வரன் வரை புளொட் இயக்க
1989 ஜூலை 15 ஞாயிற்றுக் கிழமை இரவு
கொழும்பு பம்பலப்பிட்டியில் கடற் கரைப் பக்கமாக சடலம் ஒன்று கிடந்ததைக் கண்டவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சடலத்தை பொலிசார் வந்து பார்வை யிட்டபோது, அடையாளம் தெரியவில்லை. சடலத்தின் அருகே இரண்டு அடை யாள அட்டைகள் காணப்பட்டன.
ஒன்றில், கதிர்காமர் நல்லைநாதன் என்றும், இன்னொன்றில், அப்துல்லா முகம்மது நவாஸ் என்றும் காணப்பட்டது. கொழும்பு பெரியாஸ்பத்திரிக்கு சட லத்தை கொண்டுபோனார்கள், புலனாய் வுப் பிரிவினரின் விசாரணையில் சடலம் யாருடையது என்பது தெரிந்துவிட்டது. அது உமாமகேஸ்வரனின் சடலம் புளொட் இயக்கத் தலைவரான, முகுந்தன் என்று அழைக்கப்பட்ட உமா மகேஸ்வரனின் சடலம்தான் அது
பாதுகாவலர்களுடன் நடமாடும் உமா மகேஸ்ரன் தனியாக அநாதைப் பிணமாக கிடந்திருக்கிறார்.
அப்படியானால் அவருடன் சென்ற மெய்க்காவலர்கள் எங்கே புளொட் இயக்
தியையும், இயக்கத்தின் ட்ட வியாபாரங்கள்
ஆச்சி, சுரேஸ் ஆகியோர் உமாவுக் னககு வழக்குகள் பற நம்பிக்கையான மெய்க்காப்பாளர்களாக இரு மூச்சுக் காட்டுவதில்ை
கண்மூடித்தனமா6 டிருந்த உறுப்பினர்களு
கத்தினர் தங்கள் தலைவரை ஏன் தேட ഖിബ? சந்தேக் புலனாய்வுப் பிரிவினருக்கு சந்தேகம் (BLIGJ : ஏற்படுத்திய கேள்விகள் அவை PLDII
முதலில் சடலத்தை இனம் காணும் படலம் நடந்தது. உமாமகேஸ்வரனின் LD60: துணைவியாரான அகிலேஸ்வரியும், இர உமாவின் சகோதரர் கதிர்காமர் ஞானேஸ் LDİ வரனும் அடையாளம் காட்டினர். |5-6/ւգஅதுதான் உமாமகேஸ்வரன் என்று தின் அ திட்டவட்டமாக உறுதியான பின்னர் பத்திரி பெற்ற கைகளுக்கு செய்தி கொடுக்கப்பட்டது. தி
சடலம் எடுக்கப்பட்டது ஞாயிற்றுக் கிழமை அடையாளம் காணப்பட்டது ܬ݂ܵܐ செவ்வாய்க்கிழமை, கிடைக்
முகம் அடையாளம் தெரியாமல் : இருக்க முகத்தை சிதைக்க கொலையாளி 仍 0.67 முயன்றிருந்தனர். அந்த முயற்சியில் யடைந்த முழு வெற்றி பெறவில்லை. உறுப்பி
மொத்தம் ஐந்து துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் உடலில் காணப்பட்டன. அவற் in Lort LoCasciosul 661.
றில் மூன்று மார்பிலும், ஒன்று முகப்பகுதி யிலும், அடிவயிற்றில் இன்னொன்றுமாக SIGIOOTLÜLILLGOT.
அங்கு வைத்து கொலை நடக்கவில்லை.
சித்திரவதை நடந்ததற்கு அறிகுறியாக GG rS S S LLLLLL LY L L L L L L0L L L L LS
வேறெங்கோ வைத்திருந்து சித்திரவதை செய்து பின்னர் சுட்டுக் கொன்றுவிட்டு, கடற்கரைப் பக்கமாக கொண்டுவந்து உடலைப் போட்டிருக்கின்றனர் என்பது ஊர்ஜிதமாகியது.
உமாமகேஸ்வரன் கடைசியாகக் காணப் பட்டது அமிர்தலிங்கத்தின் மரணச் சடங்கில் தான் கொழும்பில் நடைபெற்ற அஞ்சலியில் முதல் ஆளாய் காணப்பட்டார். தொடர்பில்லை" என்று
அமிரின் அஞ்சலிக்காக வெள்ளிகாலை இராஜதந்திரக் கா வீட்டில் இருந்து புறப்பட்ட உமாமகேஸ் நடவடிக்கைகளை மறு வரன் அதன் பின்னர் வீட்டுக்கு திரும்பவே ஆனால், உமா மறுத்த
ல்லை. நவாஸ் என்ற பெயரில் உமா அந்த வீட்டை வாடகைக்கு பிடித்திருந்தார்.
புலிகள்தான் உமாவைப் போட்டுவிட்ட னர் என்பது போன்று புளொட் இயக்கத்தினர் சிலர் கூறினார்கள். ஆனால் புளொட் முக்கி யஸ்தர்கள் எவரும் : : ஆகியவட்டங்களுக்குள் என்று கூறவில்லை.
உமா கொலை தொடர்பாக புளொட் இயக்க வவுனியாப் பொறுப்பாளராக இருந்த மாணிக்கதாசனால் ஒரு அறிக்கை வெளியிடப்
தான் தமிழ்நாட்டிலும் உமாமகேஸ்வரன் நடமாடினார்.
ஈழப் போராட்ட அமைப்புக்களில் உட்படுகொலைகள் அதிகமாக இடம் பெற்ற இயக்கம் புளொட் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புளொட்டில் இருந்து வெளியேறிய தீப்பொறி குழுவினரால் புதியதோர் உலகம் என்றொரு ஆவணம் வெளியிடப்பட்டது
புளொட் இயக்கத் தலைவர்களில் ஒருவராக இருந்த ஜான் மாஸ்டர் உட்பட முக்கியமானவர்கள் தீப்பொறி குழுவாக செயற்பட்டனர்.
புதியதோர் உலகத்தில் கூறப்பட்
டுள்ளதின் படியும், தீப்பொறி குழுவின
டவடிக்கையானது, பு ன்னிச்சையாக சென்ற வலைதான். புளொ
எவ்வித அக்கறையும் GLTT.
அப்போதுதான் விழித் உமா சொன்னால் உறுப்பினர்களையே
முகாம்களில் வைத்து கொல்லப்பட்டனர்
உமா மகேஸ்வரனின் நேரடி உத்தர வின்பேரில் இக்கொலைகள் நடத்தப்பட்டன ஏனைய இயக்க உளவாளிகள் என்று
சென்ற ஏழுபேர் மேற்கொண்ட சதிமுயற்சி தான் உமா கொலைக்கு காரணம் என்று மாணிக்கதாசன் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ்ப் பகுதிகளில் ஏழு நாட்களுக்கு துக்கம் அனுஷ்டிக்குமாறும் அந்த அறிக்கை யில் கேட்கப்பட்டிருந்தது.
பிரிந்து போனவர்கள் யார்? என்ற விபரத்தை அறிக்கையில் வெளியிடவில்லை. மாற்றிக்கொண்டிருந்த எப்படி வெளியிட முடியும் உமா தமிழகத்தில் தங் SS SS SS SS SS SS S S SS SS SS S S SS SS SS SS SS SS SS SS SS SS SS LS SS S S S
கொழும்பிலும், வ உறுப்பினர்களின் செ ршрлашп60 0)дѣп0)ä வவுனியாவில் திரட்ட இயக்கச் செலவீனங்க
பணக்கஷ்டம் என் இயக்கப் பணத்தை ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விட்டதே புளொட்
பில் பல திடுக்கிடும்
ன் உயிருடன் உள்ள ல்ேபிரட்
ம் உருப்படமாட்டாது _>
திரட்டப்பட்ட A Z T (As25 CA)
ன் பெயரால் நடத்தப்
பற்றிய கணக்கையும் யமாக வைத்திருந்தார். T க்கு நம்பகமான சில
யக்கத்தில்
லைவர்களில் பலருக்கு தமிழக அரசியலின்இ உறுதியானபோது, ந்தாவும், பகட்டும் போலித்தனமும் நிறைந்தஇதங்களால் காக்கப்
6) ரசியலில் ஆசை ஏற்பட்டது உண்மை. பட்ட சக்தியை தாங்
:* அந்த ஆசையில் இருந்து தப்பியவ களே அழிக்க முதலீடுகள் ெ屬 ரபாகரன் மட்டும்தான். தான் தப்பியதுஇ முடிவுசெய்தார்கள் யத் தொடங்கியது. ஆச்சி 2-LDII DIT GNÝJU GJITSFLID GJITGÖST வைத் தீர்த்துக்
கட்டும் திட்டத் துக்கு உடன்பட்டது அவ்வாறுதான்.
ஆச சக்கு ஒரு காதலி இருந் தார். அவர் சுவிற் ஸர்லாந்துக்கு சென்றிருந்தார். அங்கு செல்ல விரும்பினாள்ஆச்சி.I
gd LDII 60) og Lj போட ஒத்துழைக்கு மாறும் , ஆச்சி வெளிநாடு செல்ல பண உதவி செய்வ தாகவும் கூறப்பட்டது.
ஆச்சி ஒத்துழைத்தார். உமாவை கடத்திச் சென்று தெகிவளை யில் உள்ள வீடொன்றில் வைத்து விசாரித்தனர்.
எங்கெங்கே முதலீடுகள் உள்ளன? யார் பெயர்களில் உள்ளன? போன்ற விபரங்களை கறக்க முயன்றனர்.
கடைசியாக துப்பாக்கிச் சூடுகள் விழுந்தன.
வாகனம் ஒன்றில் ஏற்றிக் கொண்டு வந்து பம்பலப்பிட்டி கடற்கரையில் போட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.
க்கு தன்னைப்பற்றி
எங்கள் தோன்ற நில்லை என்றுதான் நினைத்தார்.
தவறான சூழலை மாற்றுவதைவிட ந்தச் சூழல் இருக்கிறதோ அதற்கு ஏற்ப
ாணுவநடவடிக்கை லைத்தீவு இராணுவ க்கை பெரும் பேர
ண்டகாலம் இருந்தவர்.
உமாமகேஸ்வரன் உயிருடன் இருந்தால் ளொட் உயிருடன் இருக்காது என்ற முடி
ளொட்டுக்கு மாலை பெரும் வருமான
துக்கொண்டு இருந்தி
வடிக்கை தோல்வி தால் புளொட் இயக் 60TTJGILDIGOGU ளில் அடைக்கப் 前,
சிவராமும் உமாவின் தீவிர விசுவாசி யக்க உட்கொலைகளில் பங்கெடுத்தவர்
கப்பட்ட நிலையில்
2D LTEL65 (SIDC உறுப்பினர்கள் பட்ட LDET ருடன் இருக்கும்போது
இயக்கத்தை உயிரோட்டத்துடன் வைத்தி
நஞசமலல, ருக்கத் தவறிவிட்டார். உமாவின் இறப்பை ாலைதீவு இராணுவ ' வைத்தாவ்து இயக்கத்திற்கு அனு ளொட்டில் இருந்து வராமின் கருத்தையே கொண்டிருந்தனர் தாபத்தை தேடலாம் என நினைத்தது இராணுவக்குழுவின் தாசனும் உமாவின் தீவிர விசுவாசியாக புளொட்
ட்டுக்கும் அதற்கும் ருந்தவர். உமா மீது கண்மூடித்தனமான அதனால்தான் ஏழுநாள் துக்கதினக் மறுத்திருந்தார் உமா ற்றுக் கொண்டிருந்தவர். கோரிக்கை வருடா வருடம் உமா
ரணங்கள் கருதி சி ப்பது வழக்கம்தான் தோடு, மாலைதீவி னர்களை மீட்டெடுக்க காட்டாமல் இருந்
பின்னர் உமாவின் சுய ரூபம் தெரிந்த பாது, உமாவைப்போட சம்மதம் தெரிவித்தார் சித்தர் மென்மையான போக்குக் கொண்ட ர், ஆனாலும் உமாவின் போக்கில் அவரு ம் உடன்பாடில்லை. குறிப்பாக மாலை தீவில் உறுப்பினர்களை கைவிட்ட செயலால்
னைவுநாள் அனுஷ்டிப்பு
LairG0III, தீவிர முயற்சியால் ான் மாலைதீவில் சிறை இருந்த புளொட் றுப்பினர்கள் விடுதலையாகினர் என்ப ம் குறிப்பிடத்தக்கது.
உமா மகேஸ்வரனின் சொந்தப்
லீடுகள், இலங்ை பயர் கதிர்காமர் நல்லைநாதன். யாழ்ப் ாடு தொப்பு 9,606. ாணம் தெல்லிப்பளையைச் சேர்ந்தவர். ல், சொந்த வாழ்க்ை D_LDII fljóflj0)g/IGö1
ட்டது.
உமாவின் மெய்க்காவலராக இருந்த ச்சியை கைக்குள் போட்டுக் கொண்டனர்
ஆச்சியும் உமாவை மலையாக நம்பியி ந்தவர். உமாவின் கட்டளைப்படி உட் காலைகள் பலவற்றைச் செய்தவர்.
தங்கள் தலைவரை விமர்சித்தவர்களை யக்க விரோதிகள் என்றும் இயக்க உறுப் னர்களை தலைமை ஏமாற்றி வருவதை ட்டிக் காட்டியவர்களை துரோகிகள் ன்றும் நம்பி ஆச்சி போன்ற சிலர் தங்கள் து தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியில் டனிருந்த தோழர்களையே கொன்று ஈழப்போராட்ட இயக்கங்களில் பாரிய ழியில் போட்டு மூடினார்கள். ட்கொலைகளுக்கு காரணகர்த்தாவாக
அத்தனை விசுவாசங்களும் விழலுக்கு றைத்தநீராக மாறியபோது, கண் எதிரேயே கியிருந்த ங்கள் தலைவர் தன்னலவாதி என்பது LL L LL LL L L L L L L L L L L L LL SS SS SS LSL SS SS SS SS L LS LLLLLL SLLLS L L LSS S
தீவிர விசுவாசிக துக் கொண்டனர்.
ல்லை. மூன்று சகோதரர்களும், இரு
பவுக்கான பணம்கூ கோதரிகளும் இருந்தனர். உமா கல்வி கற்
கப்பட்டது அரிது ப்பட்ட நிதி மூலே
ls) மன்னகுளத்தில் : அன்று விசேஷ கொமாண்டோக்கள் மீதான புலிகளின் நாக்குதலில் புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் ஒரு பகுதி, நடுத்தர கொமாண்டோ மோட்டார்களும் காணப்படுகின்றன. முதலாவது படத்தில் புலிகளின் சிறுத்தைப் படையணி
巴円 26), 11-17, 1998

Page 7
காணாமல் போனோர் கொலை செய்யப்பட்டு விட்டனர் சர்வதேச மன்னிப்புச்சபை கை வெளியிட்டது. தாக்கத்தில் இருந்து அரசு வதற்கு இடையே களுத்துறை வறவில் படுகொலை வேட்டை .]1595ܐܢܬܘܢ ܒܡ. அவ்விடயத்திலும் சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட பல்வேறு மனித உரிமை அமைபுக்கள் தங்கள் கவனத்தை செலுத்தி இருந்தன. சமாதானத்தை நாடும் அரசு என்று தன் தோற்றப்பாடுமீது அடுத்தடுத்து விழுந்த அடிகளை கண்டு ஜனாதிபதிகூட ஆடித்தான் போயிருந்தார்.
சர்வதேச அரங்கில் நிதி உதவி கேட்டு அனாதிபதி நடத்தும் சுற்றுப் பயணங்களில், அவர் சிந்தும் புன்னைகைக்கும், அவர் உதிர்க்கும் சமாதானம் பற்றிய, பற்றிய இதமான பேச்சுக்களுக்கும் முன்பிருந்த மரியாதை இப்போது குறையத் தொடங்கியிருக்கிறது. களுத்துறைச் சிறைப்படுகொலை அரசாங்கமே எதிர்பாராத ஒன்றுதான் என்பதில் ஜயமில்லை.
யாழில் காணாமல் போனோர் விவகாரத்தில் ஏற்பட்ட பழியில் இருந்து புத்திசாலித்தனமாக மீள்வதற்கான வழிகளை அரசாங்கம் சிந்தித்துக் கொண்டிருக்கையில், களுத்துறைச் சிறைப்படுகொலை ஜனாதிபதிக்கும் எரிச்சலை ஏற்படுத்துவதாகவே அமைந்தது.
ஆயினும் அரசாங்கத்தின் நிலை இருதலைக்கொள்ளி எறும்பின் நிலைபோன்றே அமைந்திருக்கிறது.
புத்தத்தை வெற்றிகரமாக நடத்திச் செல்ல சர்வதேச உதவி ஆதரவு போன்றவையும் ஆட்சியாளர்களுக்கு தேவையாக உள்ளது.
அதேசமயம், சர்வதேச உதவிகள் ஆதரவு போன்றவற்றை வைத்து மட்டும் புத்தத்தை முன்னெடுக்கவியலாது. படையினரதும், பாதுகாப்புத் தரப்பினரதும் பூரண ஒத்துழைப்பும், உற்சாகமும் அவசியமாகிறது. எனவே, சர்வதேச அரங்கில் கெட்ட பெயர் ஏற்படாதவகையிலும், யுத்த முனையில் உள்ள படையினரையோ, பாதுகாப்பு துறைகள் சார்ந்தோரையோ அதிருப்திக்கு உள்ளாக்காத வகையிலுமே ஆட்சியாளர்கள் நடந்து கொள்ள வேண்டியவராகிறார்கள்.
யுத்த வெற்றிகளையே தங்கள் தென்னிலங்கை அரசியலுக்கான மூலதனமாக நம்பியிருக்கும் ஆட்சியாளர்களால், படையினர்மீது நேர்மையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலாது.
வெளியுலகின் கண்களுக்கு மிகத் தெளிவாகத் தெரிந்த மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஒரு சிலவற்றின்மீது மட்டும் நடவடிக்கை எடுத்து வெளியுலகை திருப்திப்படுத்தவே ஆட்சியாளர்கள் முற்படுகின்றனர். உதாரணம், கிருஷாந்தி பாலியல் வல்லுறவு படுகொலை,
அக் கோரச் சம்பவம்கூட அரசாங்கமோ, அன்றிப் படையினரோ தங்களிடம் செய்யப்பட்ட புகார்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கையால் கண்டறியப்பட்டதல்ல. மயானத்தில் புதைப்பட்ட உடலின் சில பாகங்கள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தமையால், அதனைக் கண்டவர்கள் கொடுத்த தகவல்களால்தான் கிருஷாந்தி படுகொலை அம்பலமாகியிருந்தது. இல்லாவிட்டால் காணாமல் போனோர் பட்டியலில் கிருஷாந்தியின் பெயரும் இப்போது காணப்ப்ட்டிருக்கும். இதே வேளை வடக்கு-கிழக்கில் நடைபெற்ற ஏனைய பல பாலியல் வல்லுறவுப் படுகொலைச் சம்பவங்கள்
பூசிமெழுகப்பட்டுள்ளன. உதாரணம்: கிழக்கில் கோணேஸ்வரி என்ற தாயின் மரணம்.
படையினரை அதிருப்திக்கு உள்ளாக்கக் கூடாது என்பதாலேயே இத்தகைய பூசிமெழுகல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
வெளியுலக ஆதரவு தேவைப்படவில்லை என்றால், அத்தி பூத்தாற் போன்று எப்போதாவது ஒரு முறை மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்கூட மேற்கொள்ளப்பட மாட்டாது என்றுதான் கருதவேண்டியிருக்கிறது. களுத்துறைப் படுகொலையில் உள்ளங்கை நெல்லிக்கனி போன்று பல உண்மைகளை அறியக்கூடியதாக இருந்தது. சம்பவம் நடைபெற்றபோது பணியில் இருந்த சிறை அதிகாரிகளும், பாதுகாப்புக் கடமையில் இருந்த இராணுவத்தினரும் தமிழ் பேசும் கைதிகள் வேட்டையாடப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனவே, குறிப்பிட்ட கோரச் சம்பவம் மீதான உடனடி நடவடிக்கை என்பது, யாரெல்லாம் ப்னியில் இருந்தனரோ, அவர்களை தற்காலிக வேலை நீக்கம் செய்வதாகவே அமைந்திருக்க வேண்டும். சம்பவம் நடைபெற்றபோது பொறுப்பாக இருந்த அதிகாரிகளையாவது தற்காலிக வேலைநீக்கம் செய்திருக்க வேண்டும். களுத்துறை சிறைப் படுகொலைகளுக்கு ஆட்சியாளர்கள் மேற்கொண்டிருக்க வேண்டிய தகுந்த நடவடிக்கை பின்வருமாறு அமைந்திருக்க வேண்டும். 1. கடமையைச் செய்ய தவறியோர்மீது உடனடி நடவடிக்கை
2. சட்டரீதியான துரித விசாரணை
இருந்தது எனவும் சந்தேகிக்கிறது என்
தனது சந்தேகத்தை ஆராய்வதற்கு தேன அரசாங்கம் விசார தனியாக நியமித்திரு
சிறைப்படுகொலை சம்பந்தப்பட்டவர்கள் துரிதமான சட்ட ந குறிப்பிட்டவர்களின் ஒரு சக்தி சம்பந்த கண்டறிய விசாரை அரசு தன் நடவடி இருமுனைகளில் ே வேண்டும்.
ஆனால், அரசாங்க மேற்கொண்டுள்ள விசாரணைக் கமிஷ வைத்து, உடனடி மேற்கொள்ளாமல்
விசாரணைக் கமிஷன் அறிக்கையை வைத்து அந்த அறிக்கையில் குற்றம்காட்டப் பட்டோர்மீது நடவடிக்கை எடுக்க முடியாது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு
it.
த் தொடுக்கலாம் 'ಜಿ. öu grassislo
:::::
fक्षाएँ*शों
மூலம், தவறு செய்த அதிகாரிகளைப் பிடித்து நீதிமன்றம் முன்பாக நிறுத்தல், 3. விசாரணைக் கமிஷன் நியமித்தல், முதல் இரண்டு நடவடிக்கைகளும் முக்கியமானவையாகும். சட்டரீதியாக துரித நீதி வழங்கும் அணுகுமுறைகளாகும். விசாரணைக் கமிஷன்கள் என்பவை இரகசியமாக மறைந்திருக்கும் விவகாரங்களை வெளிக்கொண்டுவர அமைக்கப்படுபவையாகும்.
களுத்துறை சிறைப்படுகொலையில்
FLIDLU ABUSULULLGJITJH6TT LITTIT, GBL GOLDGODILIGT செய்யாமல் வேடிக்கை பார்த்தவர்கள் யார்? என்பதெல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனிபோன்று உடனடியாகவே அறியப்பட்ட விடயங்களாகும்.
எனவே, அவற்றை ஆராய்வதற்கு கமிஷன் எதுவும் அவசியமில்லை என்பது நன்கு தெளிவான உண்மையாகும்.
அப்படியானால் விசாரணைக் கமிஷன் ஏன்? என்ற கேள்வி எழுவது இயல்பானதே. களுத்துறை படுகொலைகள் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக தூண்டிவிடப்பட்டது என்றும், குறிப்பிட்ட சிறை அதிகாரி ஒருவருக்கும் முன்னைய
நடவடிக்கைகளை ஆரம்பிக்கலாம்.
மிதந்த Gagnfrumos
ம் கட்சிக்கும்
டையே நெருக்கம்
கொள்வதாகவே அ
விசாரணைக் கமிஷ செய்திகள் மூலம்,
\திருப்திப்படுத்தும்
உடனடி நடவடிக் தவிர்த்தது மூலம்
இதரப்பினரையும் அ
உள்ளாக்காது ஆட் கொண்டுள்ளனர்.
எனவே, தமிழ் பே
ஒடுக்குமுறைகள் ெ விசாரணைக் கமிவு ஏமாற்றும் மாயமா வருகின்றன.
ஐக்கிய தேசியக் க காலத்திலும் விசார அமைக்கப்பட்டது. தீயிட்டு பொலிசா நடத்திய வெறியாட் சன்சோனிக் கமிஷ
பொலிஸ் அதிகாரி உட்பட பலர் அக் பொலிசாரின் அட் எடுத்துரைத்திருந்த கமிஷன் விசாரனை வெளியானபோது, நடைபெறுவது பே மக்களிடம் தோற்று NGäTGOTİT AF GÖTGYFTIGIG குப்பைத் தொட்டி வெறியாட்டம் நடத் புரிந்த எவர்மீதும்
முன்னைய அரசு
உண்மையில் நடவ விரும்பியிருந்தால்,
நகரில் பொறுப்பா அதிகாரிகளை உட நீக்கம் செய்ய முய
யாழ் குடாநாட்டு தேர்தல் களத்தில் மக்களிடம் சூடு பரவவில்லை. சூட்டைப் பரப்ப கட்சிகள் மேற்கொண்ட முயற்சி களும் எதிர்மாறான விளைவுகளையே தோற்றுவித்துள்ளன.
இக் கட்சிகளுக்கு எங்கே கிடைத்தது இத்தனை பணம் தண்ணீராய் செலவழிக் கிறார்களே? என்றுதான் மக்கள் வியப்புறு கின்றனர்.
உடைந்த வீடுகள் ஒருபுறம் தொழில் இன்றித் தவிப்போர் மறுபுறம் கண்ணிரும் இரத்தமும் கலங்கிச் சேறான மண்ணாக காட்சி தருகிறது யாழ் குடாநாடு.
நாடு எரியும்போது பிடில் வாசித்த நீரோ மன்னனைப்போல, மக்கள் வயிறு பற்றி எரிந்து கொண்டிருக்க தேர்தல் பிரசார போட்டியில் குதித்துள்ளன தமிழ்க்கட்சிகள்.
மரணவீட்டில் நின்று திருமண அலங் காரம் செய்வதுபோல, யாழ் மண்ணில்
ஜன.11-1,1998
தமிழ்க் கட்சிகள் செய்யும் ஆரவாரமான பிரசாரத்திற்கும், அங்குள்ள மக்களின் நிலைக்கும் இடையே பொருத்தமற்ற தன்மை காணப்படுகிறது.
இது ஒன்றே, தமிழ்க் கட்சிகளின் மனப்போக்கு மக்களின் உணர்வுகளை விட்டு அந்நியப்பட்டமையாக மாறிவிட்ட மைக்கு தக்க உதாரணமாக இருக்கிறது. இதற்கிடையே, யாழ் மனிதனை பலவீனங்களின் மொத்த வடிவமாக மாற்றிவைத்துக் கொண்டு, அவன் முதுகில் சவாரி செய்யும் திட்டங்கள் தீட்டப்பட்டுவிட்டன.
தமிழ்க் கட்சி ஒன்று இரண்டரை இலட்சம் ரூபாய்களை சாராயம் கொள் வனவு செய்ய ஒதுக்கியுள்ளது என்ற தகவல் சிறிது அதிர்ச்சி தரக்கூடும்.
இன்னொரு கட்சி அதனை மிஞ்சக் கூடிய வகையில் ஏற்கனவே சாராயம் கொள்வனவை ஆரம்பித்து களஞ்சியப்
படுத்தத் தொடங்
யாழ் நகரில் ( ஆரியகுளம் போ யத்தை கொடுத்
காட்டுவதாக சில கள் பந்தயம் கட்டி கின்றன. அங் மக்கள் அத்தனை காரமாகத் ெ றார்கள் இக்க ளுக்கு
கசிப்புக் குடி கொண்டிருக்கிற சீல் சாராயம் ெ கப் போக றே தேர்தல் தினத்திற் ᏓDIDJIbfᎢ6lᎢ Ꭿ5fᎢ6ᏡᏍᎧ என்கின்றனர்.
ஜனவரி 28ள்
g தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|тағптілі) |AG
தெரிகிறது.
9a)
பற்றி ILLUT 6ÓTTGA) ணக் கமிஷனை
ܓܝܼܗo܀
Jauro.
ஒருபுறம் பொலிசாரை தட்டிக் கொடுத்தபடி, மறுபுறத்தில் உலகை ஏமாற்றும்விதமாக சன்சோனிக் கமிஷன் போட்டிருந்தனர்.
GU
ள தண்டிக்க வடிக்கை, பின்னணியில் வேறு பட்டுள்ளதா என்று
எக் கமிஷன் என் 60ò፴,6006በ O தற்போதைய அரசாங்கமும் விசாரணைக் ற்கொண்டிருக்க கமிஷன்கள் விடயத்தில் முன்னைய அரசின் பாதையில் செல்வதையே b தற்போது அவதானிக்க முடிகிறது. டவடிக்கையானது, வடக்கு-கிழக்கில் காணாமல் போனோர் Got Italia, தொடர்பான விசாரணைக் கமிஷன் நடவடிக்கைகளை ஒன்றை இன்றைய அரசு பதவிக்கு வந்த ழுவிக் கையோடு அமைத்திருந்தது.
அந்தக் கமிஷனுக்கு இன்று என்ன நேர்ந்துள்ளது என்பதையும் நாம் அவதானிக்க வேண்டும். கடந்த ஆட்சிக்காலத்தில் வந்தாறுமூலை அகதிமுகாமில் படையினரால் கைது செய்யப்பட்டு சத்துருக்கொண்டான் இராணுவ முகாமிற்கு கொண்டு செல்லப்பட்ட 150ற்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர்.
கிழக்கில் காணாமல்போனோர் தொடர்பாக அவர்களின் உறவினர்கள் கூறிய கண்ணி கதைகளையும், நெஞ்சை உறைய வைக்கும் உண்மைகளையும் அக்
மைந்திருக்கிறது. னைப் பற்றிய உலகைத் அதே சமயத்தில், கை எடுக்காமல் பாதுகாப்புத் திருப்திக்கு சியாளர்கள் நடந்து
எனினும், புலிகளுடன் போர் தொடங்கிய பின்னர் படையினரை சார்ந்திருக்க வேண்டிய கட்டத்தில், இன்றைய ஜனாதிபதியின் நிலைப்பாடுகளும் மாற்ற்மடைந்திருந்தன.
சும் மக்கள்மீதான பிடயத்தில், 6öT46il 2 GU604, ன்களாகவே இருந்து
ட்சி ஆட்சிக் வடக்கு கிழக்கில் காணாமல்போனோர் ணைக் கமிஷன்கள் தொடர்பான விசாரணைக் கமிஷனில் எடு, யாழ் நகரை அளிக்கப்பட்ட சாட்சியங்கள் ம், குண்டர்களும் படையினரை அதிருப்திக்கு
உள்ளாக்கியதால், அக்கமிஷனை துரிதமாக முடிவிடுவதில்தான் ஆட்சியாளர்கள் அக்கறை காட்டினர்.
டத்தைப் பற்றி ஆராய ன் நியமிக்கப்பட்டது.
தமோதரம்பிள்ளை கமிஷன் முன்பாக வடக்கு-கிழக்கில் காணாமல் போனோரின் டூழியங்களை கதி அறிய என்று ஜனாதிபதி
ö方。JöGānāfà எகள் பத்திரிகைகளில்
சந்திரிக்காவால் நியமிக்கப்பட்ட அக் கமிஷன் யாழ் குடாநாட்டுக்கு செல்லவே
நீதியான விசாரணை சந்தர்ப்பம் இல்லாமல் தன் பணிகளை ான்ற எண்ணத்தை முடித்துக் கொண்டது. வித்தது. அக் கமிஷனின் அறிக்கை
சமர்ப்பிக்கப்பட்டு பல மாதங்களாகின்றன. ஜனாதிபதியின் அலுவலகத்தில் அறிக்கை தூங்கிக் கொண்டிருக்கிறது. காணாமல்போய் பலியானோரின் குடும்பங்கள் நஷ்ட ஈடும் இன்றி, மரண அத்தாட்சிப் பத்திரங்கள் பெறவும் முடியாமல் திண்டாடி வருகின்றன.
LIIGONISTIILID60 GBL UITGBIGOTHIẾT LIGAMALIITÁGOT என்பதை அரசு ஒத்துக் கொண்டால்தான்
க் கமிஷன் அறிக்கை பில் போடப்பட்டது. திய, படுகொலைகள் நடவடிக்கை எடுக்க துணியவில்லை. டிக்கை எடுக்க அப்போது யாழ் க இருந்த பொலிஸ் னடியாக வேலை
பந்திருக்கும்.
சுவது- இராஜதந்திரி
(UPLG) UILD. அவ்வாறு ஒப்புக் கொண்டால் படையினர்தான் கொன்றனர் என்பதை உறுதிசெய்வதோடு, குறிப்பிட்ட சில அதிகாரிகள் மீதாவது நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.
தென்னிலங்கையில் சிங்கள இளைஞர்களை காணாமல்போகச் செய்தவர்கள் என்று இனம் காணப்பட்ட அதிகாரிகள் விடயத்தில்கூட
ட்சியாளர்களால் நடவடிக்கை எடுக்க
தென்னிலங்கையில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியினர் பலர்கூட ஜே.வி.பி. என்ற போர்வைக்குள் காணாமல் போயிருந்தனர். அவ்வாறிருந்தும் படையினருக்கு எதிராக நடவடிக்கை
எடுக்கமுடியாமல் இருக்கிறது. இந்நிலையில் வடக்கு-கிழக்கில் சென்ற ஆட்சியில் காணாமல் போனோர் விவகாரத்தில் மட்டுமன்றி, இந்த ஆட்சியிலும் காணாமல் போனோர். காணாமல் போய்க்கொண்டிருப்போர் விவகாரத்திலும் துணிச்சலான, தகுந்த நடவடிக்கையை எதிர்பார்ப்பது முடியாத காரியமேயாகும்.
எனவே களுத்துறை சிறை படுகொலை பற்றிய கமிஷன் மட்டுமல்ல, யாழ் குடாநாட்டில் காணாமல் போனோருக்காக நியமிக்கப்போவதாக ஜனாதிபதி கூறியுள்ள கமிஷனும் கண்துடைப்பாகவும், காலத்தை இழுத்தடித்து, ஆறப்போடும் முயற்சியாகவுமே விளங்கப்போகின்றன. யாழ் குடாநாட்டில் காணாமல்போனோர் விடயத்திலும், களுத்துறை இனப்படுகொலை விடயத்திலும் பாதுகாப்புத் தரப்பினர்மீது அரச தரப்பினர் எவருமோ, ஜனாதிபதியோ குறைகூற முன்வரவில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும்.
மனித உரிமை மீறல் விடயங்களில்
அரசாங்கம் கரிசனை காட்டுகிறது என்று
காண்பிக்க இந்த விசாரணைக் கமிஷன்கள் அரசுக்கு உதவுகின்றன. மறுபுறத்தில், தமிழ்க் கட்சிகளும் குறிப்பிட்ட விசாரணைக் கமிஷன்கள் தங்கள் கோரிக்கையின் பிரகாரம் கிடைத்த வரப்பிரசாதங்கள் என்று தமிழ் மக்களுக்கு காண்பிக்க முயற்சிப்பதையும் அவதானிக்க முடிகிறது. விசாரணைக் கமிஷன்கள் என்பதும், அவற்றை நம்பி ஏமாந்துபோன அனுபவங்களும் இலங்கைத் தமிழ்பேசும் மக்களுக்கு புதியதொன்றல்ல. ஆனாலும், விசாரணைக் கமிஷன் என்ற மாயமான் மூலம் அரசுக்கு மட்டுமன்றி தமிழ்க் கட்சிகளுக்கும் இலாபம் இருக்கிறது.
உரிய நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாக உலகுக்கு காட்டுகிறது அரசாங்கம், நாங்கள் சொன்னால் அரசு கேட்கிறது பாருங்கள் உரிய நடவடிக்கை வரும் பொறுத்திருங்கள் என்று தமிழ் மக்களிடம் தமிழ்க் கட்சிகள் தம்பட்டம் அடிக்கவும் உதவுகிறது. பாதிக்கப்பட்டோர் கடைசியில் பெறப்போவது மட்டும் பலத்த ஏமாற்றம்தான். அதனை அவர்கள் உணர்ந்து கொள்ளும்போது அவர்களது பிரச்சனை ஆறிப்போன பிரச்சனையாக மாறிப்போயிருக்கும் என்பதே சோகமான உண்மையாகும்.
H - Hi - - - - - -
கிவிட்டது. ருநகர்நாவாந்துறை எற பகுதிகளில் சாரா
து வாக்கு வாங்கிக்
குடாநாட்டில் பெருக்கெடுத்துப் பாயப்
போகிறது.
குடாநாட்டின் சில பகுதிகளில் மதுப்
பாவ னைக்குத் தடைபோட்டுள்ளனர்
கு முந்திய இரவு முதல் ரை குளிப்பாட்டல்தான்
அங்குள்ள படை அதிகாரிகள், ஏனைய பகுதிகளிலும் தடை வந்தால்கூட தங்கள்
முகாமுக்குள் வைத்து பருகி மகிழ
சாராய ஆறு யாழ் கட்சிகள் முன்வரக் கூடும்.
ஆறு தயாகிறது
வேட்டி சேலைகள் போன்றவற்றை கொழும்பில் பல இலட்சங்களுக்கு கொள் வனவு செய்து கொண்டு போயிருக்கிறார் தமிழ்க் கட்சி பிரமுகர் ஒருவர்.
யாழ்ப்பாணத்தவர்களை முன்னர் தென்னிலங்கை இனவாதிகள் பனங் கொட்டை என்று கேலி செய்வர். அவர் களே இப்போது தமிழர்களைக் கண்டால் புலி.புலி என்கிறார்கள்
ஆனால் தமிழ்க் கட்சிகள் மட்டும் யாழ்ப்பாணத்தார் பனங்கொட்டைகள் தான். விலைக்கு வாங்கிவிடலாம் என நம்புகின்றன.
நம்பிக்கை பலிக்குமா? அல்லது புத்தி சாலியான யாழ் குடிமகன் பெறு வதை எல்லாம் பெற்றுவிட்டு, கொடுப்பதையெல் லாம் வாங்கிவிட்டு இறுதியில் எதிர்பாராத அதிர்ச்சியை தமிழ்க் கட்சிகளுக்கு தரப் போகிறாரா? பார்க்கலாம்.

Page 8
பார்த்து புலம்பினாள். óLÜb፵b 6ገዘ
பூலானுக்கு அவளைப் பார்த்தபோது filen Efallou சிறிது இரக்கம் ஏற்பட்டது.
ஒன்றுமே புரியாமல் மலங்க மலங்கா NETIENNE விழித்துக் கொண்டிருந்த இரண்டு பிள்ளை Hango-sens களையும் பார்த்தபோது இரக்கம் மேலும் அதிகமானது. மீட்டு வருகிறாள்.
அதன் அருகே சென்று, அதன் கையைப்
பிடித்துக் கொண்டு பூலான் பேசி இருப்ெ சேர்ந்து
ஆனாள TIITEIT GEDE
"இது உன் பிள்ளை தானே? இவளை கொடுமைப் விடயம் யே படுத்தினால், நாசப்படுத்தி னால் என்னாகும்? என் ஆட்களிடம் சொல்லிவிடவா? "ஐ.ய்.யோ. வேண்
ຢູ່່/
பூலானின் ஆட்களுடன் சிறையில் இருந்து கைதி போன்று நடித்து பூலானின் இருப்பிடத்தை அறிய முயன்றான்.
இப்போது பூலானையே தீர்த்துக் கட்டவும் துணிந்து வந்திருக்கிறான்.
அவனை உயிரோடு விட்டுவைப்பது விஷப்பாம்பை நடமாட விடுவதற்கு ஒப் பான காரியம் என நினைத்தான் மான் சிங்,
அவனைச் சுட்டுக் கொல்வதற்கு முன்னர், ஏவியது யார் என்று அறியத் தான் அக்கேள்வியை வீசினான்.
"எந்த வேசிமகனடா சொன்னான்?
வருவோம்" என்று
ஒருவர் பேட்டி கொ( p_Gö8760LDuflaÜ OLAT
தான் நடத்தத் தொட
அந்தக் கேள்விக்கு அவன் சொன்ன டாம் அம்மா. என் பிள் பூலான் கோஷ்டி பதிலைக் கேட்டதும், பூலானின் நெஞ்சுக் ளையை ஒன்றும் பண்ணாதீங் FITTf6öIT (B6JL'60)LALÝMai) { குள் தீப்பற்றிக் கொண்டது. கம்மா"பொலிஸ் அதிகாரியின் கோஷ்டிகளைச் சேர்ந்த
"ஜகதிஷ் சிங்" என்றான் உளவாளி அந்தப் பொலிஸ் அதிகாரிதான் தன்னை இக் காரியத்தில் ஈடுபடுத்தினான் என்ற உண்மையைக் கக்கிவிட்டான்.
அவன்தான் பூலானை பொலிஸ்
மனைவி பூலானின் பாதங்களை
கண்ணிருல் கழுவினாள்.
"உன்னை மாதிரித்தான் என் அம்மாவும், அப்பாவும் கத்தினார்கள். மன்றாடினார் கள் யார் கேட்டார்கள்? எந்த
பூலானுக்கு விரித் கொள்ளைக் குழுத் விழுந்தனர்.
அதனால் கொள்
ஆட்கள்மீதும் கோபம்
அதிகா இந்தியப் பிரதமர் கோழிக்குஞ்சுபோல ஒடுங்கி நேரடிப் பணிப்பின் பு ஒடுங்கிப்போக, அவள் இளமையை சாப்
பொலிசார் கொண்டுவ காடுகள், கணவா
அதிகாரியை இதுவரை விட்டுவைத்திருந் தாள். எங்கும் சல்லடை
தொடங்கினார்கள்.
"சிறை அதிகாரிை காரியையும் கொல்வத சரப்பட்டது சரியல் கொன்றிக்க வேண்டா LJПLJП 250000000LDI கொள்ளைக் கோஷ்டி: அவசரமாகக் கூடியிரு
பூலானைப் பற்றி குறை சொல்ல பாப யாருக்கும் தைரியம்
எத்தனை பெரிய தப்பு என் பதை இப்போது உணர்ந்தாள் பூலான்
"அவன் வீடு எங்கேயடா இருக் கிறது? பூலான் கேட்ட கேள்வியில் மிரண்டுபோன உளவாளி, சகல விபரங் களையும் ஒப்புவித்துவிட்டான்.
அவனை என்ன செய்வது என்பது போல பூலானின் முகத்தைப் பார்த்தான் LIDIT GöIT fužil.
கோபத்தில் பூலானின் கண்கள் பள பளத்துக் கொண்டிருந்தன.
அவள் எதுவும் கூறவில்லை. மான் முன்னர் ஒ( சிங் தன் முடிவை நிறைவேற்றினான். இவர்களிடம் பாட டுமீல் போது, இந்தப் உளவாளியின் தலையை துப்பாக்கி என்ன சாதிக்கப் ரவை துளைத்தது. சந்தேகம் அவர்
குபுக்கென்று இரத்தம் பீறிட குப் இருந்தது. புறக் கவிழ்ந்து, கடைசியாக மண்ணை இப்போது பூலான
பார்வையில் அச்சம்த பாபாவுடன் தனி போது பூலானை எதிர் வர்கள், பூலான் மு இருந்ததையும் பாபா ഖിഞ6).
எவருமே பூலானை தால் பாபா தானாகே தார்.
முத்தமிட்டான்.
அன்றிரவே பொலிஸ் அதிகாரியின் வீட்டுக்குள் பூலானின் குழுவினர் புகுந்
ஒருத்தனை மான் சிங் மடக்கி கழுத்தை முறித்ததில் அவன் கத்தக்கூட வழி யில்லாமல் செத்துப் போனான்.
சத்தம் கேட்டு, தனது கைத்துப்பாக்கியுடன் பூலான் நேரடியா எழுந்து ஓடிவந்தான் பொலிஸ் அதிகாரி மல், "நடந்தது நடந்து
அதற்குள் மான் சிங் முந்திக் கொண் செய்யவேண்டுமோ அ; LITGöIT பொலிஸ் அதிகாரியின் மனைவி சட் இவேண்டும்" என்றாள்
டென்று அழுகையை நிறுத்தினாள்.
தன் பிள்ளைகளை அணைத்துக்கொண்
L/T6T.
அவளுக்கு இப்போது பூலானில் எவ்வித
தான் செய்த கா
வுக்குப் புரிந்தது.
நீண்டநேர கலந்த னர் பாபா தனது மு. "எங்கள் ஆயுதங் இடங்களில் மறைத்து காலத்திற்கு சகல நிறுத்தி வைப்போம். சென்றுவிட்டு, பொலி திரும்பவும் ஒன்று கூ ஆரம்பிக்கலாம்" என் பூலானுக்கு அந்த ஏற்படவில்லை.
"பொலிஸாருக்குப் டுமா?" என்று முணுமு இருந்த மான் சிங் அ6 னான். பேசாமல் இ பாபாவின் பேச் ஏது? அதுமட்டுமன்றி ெ தப்ப வேறு மார்க்கமு கூட்டம் கலைந்தபி யாக அழைத்த பாப இகாரணத்தை விளக்கின
கோபமும் இல்லை. வாய் பிளந்தபடி செத் துக் கிடக்கும் தன் புருசன்மேல்தான் கோபம் கோபமாக வந்தது.
"சிறை அதிகாரி படுகொலை பொலிஸ் அதிகாரி கொலை!" பாபா முடிவு செய்த "கொள்ளை ராணி பூலான் தேவியின் மறுநாள் காலையி இராஜாங்கம் விரிகிறது வேண்டி இருந்தது அ
"ஒரு பெண்ணைக் கண்டு பொலிசார் ஒடுகிறார்கள். ஒடி ஒளிக்கிறார்கள்
பூலான் தேவி, உன்னால் பொலிஸ் நிலையத்தில் நார்நாராகக் கிழிக்கப்பட்ட
கிறேன்."
அவன் கண்கள் அகலவிரிந்தன. அச்சமா, ஆச்சரியமா, அதிர்ச்சியா என்று
தெரியவில்லை. "பழிவாங்கும் புலியாக பூலான்தேவி மான் சிங்கின் அழு பழிதீர்த்து வருகிறாள்! அமர்ந்து கொண்டாள் பத்திரிகைகள் எல்லாம்பூலான் புராணம் இருவருக்குமே பிரி
LITL-601.
பொலிஸ்காரர்களுக்கு பெரும் அவமான மாகிவிட்டது.
பூலானைப் பிடித்தே தீருவது என்று சபதம் எடுத்தபோது கொள்ளைக் கோஷ்டி களுக்கு எதிரான தேடுதல் வேட்டைகளை எனெப்போதும் இல்லாதளவுக்கு முடுக்கி
தான், தங்களுக்கிடையே மல் இறுக்கமாகிவிட்ட "மான் சிங்
என்று புரியவில்லை.
ஆனால், இனியும் அவன் உடலில் தாமதிக்க முடியாத நிலையில், காக்கி உடைக்குள் இருந்த அந்த மிருகத்தைவிட்டு உயிர் வெளியேறியது.
அவன் மனைவியின் கதறல் அந்த வீட்டையே அதிரவைத்தது.
"ஏன் இந்தக் கொடுமையைச் செய்தி
"ஒரு மாதத்துக்குள் பூலானை உயி ருடனோ அல்லது பிணமாகவோ சம்பல் பள்ளத்தாக்கில் இருந்து வெளியே கொண்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

UID V2-siliigi ja .
அமெரிக்க ஜனாதிபதி கிளின்ரன்மீது கிளின்ரனின் விருப்பத்திற்கு பவலா ஜோன்ஸ் என்னும் பெண் பாலியல் ஒத்துழைப்புக் கொடுக்காமையால் தனக்கு பலாத்கார முயற்சி பற்றித் தொடுத்த வழக்கு வரவேண்டிய பதவி உயர்வும், சம்பள தள்ளுபடியாகக்கூடும். உயர்வும் இரத்துச் செய்யப்பட்டன. 1997ம் ஆண்டு கிளின்ரனின் அந்தரங்கச் அதற்கான நஷ்டஈட்டை கிளின்ரன் Gül pleMGIGML இ தரவேண்டும், : கேட்கிறார் பவலா
| ஜோன்ஸ்.
இக்குற்றச்சாட்டை கிளின்ரன் பலமாக மறுத்திருக்கிறார். வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு கோரியிருக்கிறார். இதற் கிடையே டோலிகேல் என்னும் பெண்மணி தொடுத்துள்ள புகாரும் அமெரிக்கர்களால் சுவையாக மெல்லப்படுகிறது.
"முப்பது வருடங்களாக கிளின்ரனுடன் தொடர்பு வைத்திருக்கிறேன். அவரது அங்க அடையாளங்களை விலாவாரியாக ஒப்புவிக்கத் தயார்," என்கிறார் டோலி
"டோலிக்கு 49 வயது பயங்கரமான செக்ஸ் பைத்தியம் அதனைக் கட்டுப்படுத்த தனியான சிகிச்சை பெற்றிருக்கிறார். எனவே டோலி சொல்வதை நம்புவதற் கில்லை," என்கிறார்கள் கிளின்ரன் தரப்பு ாளைக் கோஷ்டிகள் செயலாளராக பவலா இருந்தார். அப்போது சட்டத்தரணிகள் எப்படியோ அடிக்கடி தேவிமீதும், அவள் - அவரை செக்ஸ் தொடர்புக்கு கிளின்ரன் செக்ஸ் புகார்களில் கிளின்ரனின் தலை ஏற்பட்டது. அழைத்தார் என்பதுதான் குற்றச்சாட்டு, உருளுகிறது.
SLSS SS SS SS SS SS S SS SS SS SS SS SS SSS SSS S SSS S SSSSSSS SS இந்திரா காந்தியின் ரகாரம் பல ஆயிரம் து குவிக்கப்பட்டனர். ய்கள் என்று கொள் LDFILD LIGGGGII GTI
அதிக இந்தியப் பொதுத் தேர் சகல அரசியல்வாதி லில் பாரதிய ஜனதா முதலிடத்தி தளும் ஒரே ரகத்தினராக போட்டுத் தேடத் ம் இந்திரா காங்கிரஸ் இருப்பதால் யாருக்கு வாத ಸ್ಟà...? இடத்திலும் வரும் களிப்பது என்பதிலும் குழப் யயும் பொலிஸ் அதி என்று கருத்துக் கணிப்புக்கள் பம் நிலவுகிறது. அடுத்தடுத்து பயும, தெரிவிக்கின்றன. கடந்த தேர்த தேர்தல்கள் வருவதும் பிரசார 呜 இத்தனை ತಿ© லில் இரண்டாம் டத்தைத் ■。 ஆரவாரங்களால் பணத்தை லை அடுத்தடுத்து கைப்பற்றிய ஐக்கிய முன்னணி "விரயமாக்குவதும் மத்திய தர ம்" என்றார் பாபா. - வாக்காளர்களிட்ம் அதிருப்தி பில் பூலான் உட்பட களை ஏற்படுத்தியுள்ளது.
ESTIGTETTE.
ஹான் இ
பொலிஸ் அதிகாரி டுத்தார். லிசார் தீவிர வேட்டை Jafari. யை தேடும் பொலி ஏனைய கொள்ளைக் பலர் சிக்கினார்கள், ந்த வலையில் சிறு தலைவர்கள் பலர்
படப் போகிறது.
LL.
* தலைவர்கள் பலர் எப்படியாகிலும், இத்தேர்தலில் கடந்த ணிைஆட்சியில் ஏற்பட்ட தகராறு நந்தன. தேர்தல்களைவிட வாக்களிப்போர் எண் களும் பதவிச் சண்டைகளும் வரக்காளர் அவள் முகம் எதிரே  ே பெரிதும் குறைவடையும் என்றும் களை எரிச்சல்படுத்தி உள்ளன. இந்நிலை வைத் தவிர வேறு கருத்துக் கணிப்புக்கள் கூறியுள்ளன. யில் வாக்களித்து முட்ட்ாள்களாவதைவிட,
இருக்கவில்லை. அரசியல்வாதிகள் தங்களை முட்டாள்க வாக்களிக்காமல் இருப்பதே புத்திசாலித் ) Lഞഖ !@liഞങ്ങ് ளாக்கநினைக்கிறார்கள் என்பதால் வாக்கா தனம் என்று வாக்காளர்களில் ஒரு ா அறிமுகப்படுத்திய ஊர்கள் மிகுந்த கோபத்தில் உள்ளன கர கருதுவதாகக் கருத்துக் கணிப்புக்
பெண் பெரிதாக ராம். கள் கூறுகின்றன!
போகிறாள்? என்ற SSS SSS SSS SSS S SSS SSS SSS SS SSLSLSS SS SS SS SS S SSS SSS SSS SS SS SS SS
கள் பார்வையில் கோர்டுனால் ஆபத்த 6. அவர்கள் பார்த்த ப்ேபான் குழந்தைகள் 31 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். ዘ6ü| இருந்தது. அத்தனை பேரும் தொலைக்காட்சியில் கார்டுன் படம் பார்த்தவர்கள் என்பதுதான்
மையில் உரையாடிய அதிர்ச்சியான சமாச்சாரம்
த்துக் கருத்துக் கூறிய ஜப்பான் ரி.வி.யில் குழந்தைகளுக்கான கார்டுன் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. ன்பாக அடக்கமாக அதில் பிரபலமானது 'பொக்கெட் மொன்ஸ்டர், ஜப்பானில் உள்ள 37 ரி.வி நிலையங் கவனிக்கத் தவற கள் இதனை ஒளிபரப்புகின்றன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இக்கார்டூன் படம்
ஒளிரப்பாகிவருகிறது. குறைகூறத் தயங்கிய மூன்று முதல் 20 வயதுக்குட்பட்டேர் இந்த நிகழ்ச்சியை'இ வ பூலானை கண்டித் விரும்பிப் பார்க்கின்றனர். LUGU LIDGNOf) நேரம் அவ்வாறு ್?
தொடர்ந்து பார்ப்பதால் கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. U, GANGIT ġiJLb GħajFIT GUGAJIET காரணம் என்ன? பொதுவாகவே தொலைக்காட்சி விட்டது. இனி என்ன நிகழ்ச்சிகளை விடாமல் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருப்பதுஅே தனைத்தான் யோசிக்க கண்களுக்குக் கேடுதான்
ஆனால் 'பொக்கெட் மொன்ஸ்டர் கார்டுன் படத்தில் தோன்றும் கார்டுன் பாத்திரங்களின் கண்கள் அதிகப்படியான பளிச்சிடும் ஒளியைப் பீச்சி அடிக்கின்றனவாம். அதனால்தான் குழந்தைகளுக்கு கண்பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. நம்நாட்டிலும் கண்டபடி தொடர்ந்து காட்டூன் பார்க்கும் குழந்தைகளை சற்று கட்டுப்படுத்தி வைப்பது
ரியம் தவறு என்று ல, ஆனால் வாதம் bலை என்பது பாபா
ாலோசனையின் பின் டிவை அறிவித்தார். பகளை பத்திரமான வைத்துவிட்டு, சில நடவடிக்கைகளையும்
அமெரிக்காவில் 47 பெண்களுக்கு மரண 1863ம் ஆண்டுதான் அமெரிக்காவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு முதன் முதலாக பெண் ஒருவருக்கு வேறு எங்காவது குற்றங்களுக்காக விதிக்கப்பட்ட மரண மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் ஸார் ஓய்ந்த பின்னர் = தண்டனையை நிறைவேற்றுவதில் தடைகள் செய்த குற்றம் குதிரை திருடியது. டுவோம். மறுபடியும் ஏற்பட்டுள்ளன. அதன்பின்னர் பல பெண்கள் மரண றார் ப்ாபா. தண்டனை பெற்றுள்ளனர். எனினும் முடிவில் இணக்கம் தற்போதுதான் பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கக்கூடாது என்று எதிர்ப் புக் கிளம்பி இருக்கிறது.
சமீபத்தில் மரண தண்டனை விதிக்கப் பட்ட பெண்களில் ஒருவர் கர்லா டக்கர் ஒருவனை கத்தியால் குத்தி கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது.
பயந்து ஓடவேண் மனுத்தாள். அருகில் வள் கையை அழுத்தி
ரு' என்று அர்த்தம்.
சுக்கு மறுவரத்தை சிறையில் கிறிஸ்தவ மதத்தில் ஆர்வம் பாலிசாரிடம் இருந்து காட்டத் தொடங்கினார் கர்லா டக்கர். ம் இருக்கவில்லை. அச் செய்தி புகைப்படங்களுடன் பத்திரிகை
ன்னர் பூலானை தனி களிலும் வெளியானது. "கர்லா டக்கள் ா தன்முடிவுக்கான - மனம் திருந்திவிட்டார். அவரைத் தண்டிக் IIII. பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கக் கக்கூடாது. மன்னிப்பு வழங்க வேண்டும்" ணயாக இன்னொரு கூடாது என்று அமெரிக்கர்கள் பலர் குரல் என்று பல குரல்கள் எழுந்துள்ளன. லைவனான பல்வான் கொடுக்கின்றனர். அதனால்தான் தண்டனையை முடியைத் பிய்த்துக் கொண்டிருக்கிறது ான்பவளை அனுப்ப நிறைவேற்றுவதில் தயக்கம் ஏற்பட்டுள்ளது. 9 U FITIiiiil UL D.
ஸ்ரூடியோ ஒன்றில் கொடுத்தார். ல் பூலான் புறப்பட அங்குதான் வம்பு வந்தது. புகைப்பட்ங் பன்றிரவு பூலானுககு களை பார்த்த ஸ்ரூடியோக்காரர் "GjóhGULD gJT55LD ONJU அடுத்த வீட்டில் என்ன பொலிசுக்கு புகார்கொடுத்தார். சங்கதி என்று ஆராயாவிட்டால் ஜேம்ஸ் பிரவுண் மாட்டினார். நகே சென்று பூலான் சிலருக்கு மண்டையே வெடித்து நீதிமன்றத்தில் வழக்கு - T நடந்தது குடியிருப்புக்கள் வை நினைக்கும்போது ஒருத்தர் சமீபத்தில் மாட்டிக் மத்தியில் இப்படி நட்ப்பதைத் தங்களையும் அறியா தடுக்கவும், ಛೀ LiböLD LIfibód. I வுமே படம் எடுத்தேன்! என் ರಾ? : மாண்வி தணு ஆன நனUருடன றார் ஜேம்ஸ் பிரவுண்.
P ஜாலியாக இருந்த காட்சியை பல "எங்கள் தனிப்ப்ட் விவ நாட்களாகப் பார்த்தாராம் அந்த Tipo பங்கியிருந்தன அவர் மாணவியும் விவஸ்தையே இல்லா P குப்பி விளக்கு ஒன்று மல் இன்னல எல்லாம் திறந்து மாணவிக்கு சார்ப்ாக நீதி 凯, - வைத்துக் கொண்டு நணபனுடன மன்றம் தீர்ப்பு வழங்கியது. ணைததாள பூலான gпа)шта, இருந்தாளாம். முகத்தைத் தொங்கப்போட் கயும் அணைத்துக் அடிக்க இரைக் கண டுக்கொண்டு அப்ராதம் கட்டி
காட்சியை ஒருநாள் கமரா கொண்டு
na NEAg (தொடர்ந்து வரும்) படமாக்கிவிட்டார் ஜேம்ஸ் பிரவுண் பிலிம் சுருளை தான O
ILD Gauci
ஜன.11-1,1998

Page 9
H - - - - னிகள், தாவரங்கள்
AJID PUUDUILDITAS GJUD GAIGATITJ59/F || UITGET லக சாதனைக தோட்டக்காரர்கள் முயன்று
இங்கிலாந்தின் சவுத்வேல்ஸ்- ெ 'இடத்தைச் சேர்ந்த பேர்னாட் லவேரி முலம் அந்தரத்தில் பண்ணையில் தரை இனத் தாவரம் ஒன்ற தொங்குகின்றனர். 16பட்டை நார் எதுவுமேயில்லாம் வெறு சாகசகதாராதள வளர்ந்த இத் தாவரத்தின் சோத்திய அதி உச்சத்தில் கிலேர் கிராம்-108 இறாத்தல் 2 அல தொங்கும் 16 பேரில் ஒன்றுக்கும் உதவாத காய்தான் ஒருவர் தவறிவிழுந்தால்அழைக்கப்படும் ஆனால் இந்தச் சோத் கூட எழும்புக்களைத்பெரிதாக வளர்ந்ததால் உலக சாதனை தேடவேண்டியிருக்கும்தோட்டக்காரரையும் புகழ்பெற வைத்துவி இந்த சாகசக் அசத்தலாக்கலாம் முயற்சி செய்தால் காட்சியை இங்கி யும் சோத்தியாக்க முற்படும் கட்சிகளை லாந்தின் சுறோ =======
மாநிலத்தைச் , : சேர்ந்த #|
குழுவினர் ஜெர்மனியின் முனிச் நகரில்
மரணத்துடன்
விளையாடும்
செய்வதில்
Gjit பெற்றவர்கள்
இந்தச் சர்க்கஸ்
குழுவினர்.
செய்து காட்டினார்கள் صا۔
பி.குறிப்பு: அரசின் தயவில் தொங்கி நின்றபடி யாழ்ப்பாண எலக்ஷனில் சாகசம் காட்டும் நம் கட்சிகளும் உலக சாதனைக்கு விண்ணப்பித்துப் பார்க்கலாம்.
SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SSS நங்கையர் தம் சின்ன இடை அசைத்து ஆடுவதே அந்த அதிலும் வித்தியாசமாக ஆடினால் காணக்கண் ஒரு கோடி போதாது.
படத்தில் காணப்படுவதும் வித்தியாச உலக சாதனை நடனம் தான். ஒரே வரிசையில் மிக அதிகமானோர் கலந் கொண்டி நடனம் என்று கின்னஸில் பொறிக்கப்பட்ட நடனம் 3. மொத் தம் 332 பேர் ஒரே வரிசையில் நின்று குழு நடனம் ஆடினார்கள். 1983 செப்டம்பர் 29ம் திகதி பிரிட்டனில் இந்த உலக படைக்கப்பட்டது. ஏ கோரஸ் லைன் என்பது இந்த நிகழ்ச்சியின் G)Luust.
இந்தக் குழு நடனம் குளு குளு நடனமாக பார்வை யாளர்களையும் கவர்ந்தது.
ஜன.11-1,1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

STL-host TGID ாடிக்காரருடன் நிற்க முடியாது. ான தாடி இனிப்
வாக தேனீக்கள் காட்டி வேதனைப் ன்பார்கள் இந்த முகத்தில் இலட்சக்
தனிக்கள் மொய்த் ன்றன. இவருடைய ாப்பி முதல் நாடி க்களை மொய்க்க
T. கள் மனிதர்களு 54 DTALI LIJр44 அவற்றைத் துன் னபபவரைததான டுக்கால் கொட்டும்.
நோய்களைக் த மருத்துவர்கள் குறிப்பிட்ட Li(5.5 fäGEGOOGMTä GN&SİTLEL
காரம் தேடுவார்
த்தில் காணப்படும் எளின் நண்பர் ாவில் ஒகையோ தச் சொந்த சின் ல் வசித்து வந்த 岛 GLITI Go
1924ம் ஆண்டு ம் இப்படம் பிடிக்
ல் அதிக தேனீக் டியில் குடியிருக்க டுத்தவர் என்ற கு இன்றுவரை சொந்தக்காரர். தேர் கொடுத் இவர் தேனீக்கு டுத்தார்.
கியவற்றை மிகப் சாதனை புரிவதில் கின்றனர். ான்ஹரி எனும் என்பவர் தனது நினை ಇಂಗ್ಹ। b சோத்தியாகவே iன் எடை 4904 |ன்ஸ்) ஆகும்.
சோத்தி என்று தி வழக்கத்தைவிட படைத்துவிட்டது. ட்டது. சோத்தியை (ஆனால் மக்களை Israt செய்யலாம்)
பங்காதுராசா
魯 எங்கே எதிலே யார் எவர் ஏறி விளை யாடுவது என்று ஒரு விவஸ்தையே இல்லையா? சாதாரண மனிதர்களுக்காக தயாரிக்
கப்பட்ட மோட்டார் சைக்கிள் இந்த மனித
மலைகளை எப்படித்தான் தாங்கிக் கொள்
կի
Ա
மலைகளும் அமெரிக்காவைச் ந்தவர்கள் ஒருவர் பெயர்பில்லிலியோன்
மற்றவர் பென்னி லொயிட் மல்யுத்த வீரர்கள்.
இவர்களது எடை என்ன தெரியுமா? 349 லா கிராம் இடை அளவு மட்டும் 7 அடி விட்டம் இவர்கள் எந்தக் கடையிலே ட்ரவுசர்
வாங்குவார்கள்? சொல்லித்தான் தைக்க
ஒரு சோகமான செய்தி முதலில் அமர்ந்திருக்கும் பில்லி லியோன் இப்போது உயிருடன் இல்லை. 1979 ஜூலை 13ல் நயகரா நீர்வீழ்ச்சியில் தவறிவீழ்ந்தவர் வீழ்ந்தவர்தான்.
TLDGui
(UDJU,
திரு ம்ப வரவே இல்லை.

Page 10
  

Page 11
பஞ்சு அருணாசலம் தயாரிப்பில் வசந்த்
படத்திற்கு முதலில் ரொமான்ஸ்' என்று வைக்கப்பட்டு பின்னர் பூவெல்லாம் கேட்டு என்று மாற்றப்பட்டது. தற்போது அதையும் தத்தித்தாவது மனம் என்று பெயரிட்டுள்ளா அதர்மம் பகைவன்தடயம் ஆகிய முன்ாள் வெற்றிப் பட இயக்குநராக வளம் வரும் ெ காதல் படம் ஒன்றை பியக்கவுள்ளார்.
தனது தந்தை பாரதிராஜா இயங்கும் நா அறிமுகமாகும்ளோக்கிப்படம் முடிவாடர் ஆகியோர் இயக்கும் படங்களில் நடிக்கவிரும்
இராம நாராயணன் இயக்கும் நூறாவது கதாநாயகனாக நடிப்பார் என்பது பழை விஜயகாந்திற்கு ஜோடியாக நடிக்க இருப்பவ புதிய செய்தி தற்போது தெலுங்கில் தம்பர் வன் பிடத்தி
நடிக்கும் புதிய தெலுங்குப்படத்தின் பெய இப்படத்தை இயக்குபவர் யார் தெரியுமா
ரொம்மந்த்ரா படங்ா டாப்பின்ா
சிவாஜி புரொடக்வன்ஸ் தயாரிக்கும்வாய்
மீள்ளி ரெயந்த் அடுத்து உனக்ாக கதாநாயகனாக நடிக்கவுள்ளார் பிாடர் இயக்கவுள்ளார்
கடந்த வருடம் அதிகப் படங்களில் கதாநாய கதாநாயகியாக நடித்தாரம்பா கடந்த வரு ரம்யா படங்களிலும் நடித்துள்ளார்கள் தமிழில் இனியெல்லாம் கமே மாமிக்குன், Tவி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் எல்லாம் அப்பாவிற்குப் பின்னணிக் குரல் ெ
lsio aisun-L-T2
This கையாள நடிகர் முகேனை காதலித்து திருமண்ம் செய்து ANTITANNITTAINITIAN LA
॥ வந்துள்ளவர்பூந்தோட்டக் காவஸ்காரன் போன்ற வாய்ப்பில்லாமல் மலையாளப் ா விசுவநாத் ݂ ݂
பரகசியம் சென்றார் முகேஷ் - surg ܓܒܪ | = எடுத்து
காம் இடம்பெயர்ந்திர விக்க்குள் போட்டுன்
ாப்பிங்
கென் (
■■ ܕ ܫ ܠܐܡܬܸܒ̣ ܒ ܬܐ
| UT :
1 ܒ 1+1 ܠܐܒ ܘ ܒ
it.
தாஜ்மஹால் ந ளைஞர் ஒரு வருட காம் SAOTT sil". Lg2si) 醬 NEF III - T--- எம்.ஜி.ஆருடன் ந்ன்க்கு தெரிக்கம் இருந்ததை ான் மகனுக்கு நீரோவுக்
ா தர அரசியலில் திந்துள்ள் லதாவிட்டில் எம்ஜிஆர் படம்ஆனால் புதுசா தெரிவான். தொகுகிறது. நாள் நடிக்க ஆசைப்பட்டு
படம்கட தரவுக்கு யாரோ ஒருவர்த்ாது செலவில் போட்டுக்இயக்குநராக வேண்டும் என்று
if the பெயரை விற்பதில் லதா படு தீவிரமாக உள்ளார்ருக்கிறான் என்கிறார் பாசமும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

L TTD SYYYS ST LLLT L T T TTT S L LLLLLT T L STT LLTTL வெளியா உள்ளது. இப்போது கதா காநவா விங் முழுமூச்ாக நடித்து வரும் கமல் விரைவில் இந்திநகர் மட்டும் படமான வேல் ஒன்பி படத்ா முடிந்து வெளியிடபுள்ளார்
S S S S S S S S S S S S S S S S S விவாதன் வியக்கும் வியான ஆரு படத்தில் Han Fr FLIRA wint SMF-fil. LLL TT T uu uu uS u K L L SSSYY L SSSYY L SSZYT TTT சிருஷ்ான் அடுத்து சாதிடத்தில் பார்க்கியதுக்கு கொடியாகராதி ந்துள்ளார்
S D S S S S S S TS77-- QADIMOIY sRI" ILAR மும் UNTUTTET தும் அகத்தியன் "प्रसार। ar y cwfl" yn sy'n byrfyfynnon Tarn er 5
॥ "TIITLIT MILLETT UP" TITI படத்தி விஜயகாந்திகள் சமீபத்தி ஆர்ய வம்சத்திலும்ாள்விக்கு ஒரே விதமாக பதில் செய்தி Ai ■■■ கொப்பீர் லித்துவிட்டார TIT கீர்த்தி ரெட்டி என்பது சதைக்கு முயத்துவர் இப்போது சற்றுவித்தியா
படங்களில் நடிக்காட்டாகுபாகப் பதிள் சொல்கிறார். முக்கியத்துவம் உள்ள படங்கள் வந்தால் ந்ெதா நாள் என் வயதுக்கு R தம் 'ட்டும் மதிப்பள் என்றாம்மிறிய பாத்திரங்களில் நடித்து ஆட்டே LITTELIT". முன்னர் பந்தா மாட்டினார் | இப்போதுதான் நாள் ரவி துர CL SLSuu SLSLS aT LSLSSS T T LLLLTT T TTTTS
.." * EPLF, Gift|||||| HAR WILHETER KENT LL LLTLLLLLLLLS L L L L T T L L L S L ZZT LLL LL LLLL TTS S TTT S T uYLTT LL LLLT TT TTT T S TTTTTTTT S TTT TTTTLLS தை மின்னி ரொே வாரு ரேடியாவிட்டார்
RINITTTTTTTT
பொன்ாம் படத்தில் அழகுகளை உஅகவிட IN DIT DIT கியிருக்கிறார் afi நடிகர் பிரபு நள் காரில் அப்பா MAGINITION III - ■■ வாயின் பந்தை எவத்திரு エ "PP" AUTE, காரியதும் தந்தையின் I ஆண்சத்தம் அறிமு காட்சியில் மட்டும் பதிாறு li | tliltiliúil litrilliúit [i],i) அப்பாள் பிப்படங்களில் தாள உாடா அத்தனையும் நான் பயனத்ாத ஆரம்பிப்பார் ாடுப்பவர் BETEAM I |ITIntı MANIE W GMT INTI T
நடித்தவர் Tiu ĉi டாம் படங்ாலும்
jelgi album II. ாது அடுத்த படத்தை தெர்தலின் பிள்ார் எந்நாப் என்னவென்று
பாத்து வருகிறார் ரளி
ாசென்ர செள்ாளங்கு ாப்போது வருவார் என்று திமுக ாக கட்சிகளின் கூட்டணிாந்திருக் மிது
வெளிநா அரிய முறியடிக்க Tariffa TAT-TIT alleli l 'il fis-IT li நன்று என்று நினைக்கிறார் களஞர் ாருனாநிதி
ரளிக்கு பாரதியாத நாள் அத்ாளிதும் பிரியம் யாத்பேய்மீதும்
ரயிாம் அதனால் பிம்முறை ஒதுங் இருந்து பேடிாக பார்க்கவே நிாக்கிறார்
நால் தேர்தல் பாத்தில் வொ நாடுகளில் ஓய்வாக இருந்துவிடலாமா ான்று யாரிக்கிறாராம் எனவே அடுத்த ப ஏற்பாடுகள் தள்ளிப் போகக் கடும்
ாரர்கள் S SS LSLS S LSLS S SLSLSLS S SLS S S S S S S L S S
FIDO 3FID கார்த்திக்கின் மிகு கிரு நாவல் கருக்கு தடைபோட முடியாமல் தாய் சென்றார் மனைவி ராகின. எப்படியோ சமாதானம் பண் திரும்ப அழத்து வந்துவிட்டாராம்
சென்னையில் புதுவிடு ஒன்றும் ாங் குடிபுகுந்துள்ளார் கார்த்திக் ஆனாலும் தாவங்கள் கட்டும் ஓய்ந்த
Ti தெரியவில்
அம்பிதடிாடிய வேண்டியவர்களை L LTTumTTTTLLm S y ru ukuyykk yyyy
ார்ள்ஸ் பிப்போது தெலுங்குப் LYTT T S TTTLT L TT Y L YTTTTTTTT SZ LTT ZL Y YTM TTT TT TTTTTT L T TTTTTLTT TTTTTT இந்திருந்த சில இயக்குநர்களை துரத்திக் கொண்டிருக்கிறார் TTT S TTT TTT S L TTTT TTTTTTTTT TTLTT TT TL TTT TTTT TTT TTTTTZ TTTTT பெரிய வீட்டுப்பிள்ளையுடன் துராகப் பழருகிறார் நடிகை மந்திர நடிகை என்று நீண்ட பட்டியவில் பொது தளதக்கும் இடம் கொடுந்திருக்கிறார் பிாதிவகம் இா திம்மீது பெரிய திாத்திற்கு மனந்தார்கள் இளமை இருக்கும்போது அனுபவிக்கனும் தீப்பிள்ள்ை அதற்கு முன்னாலசெய்யும் தொழிலில் முத்திர திகதும் நா அப்படித்தான் பன்ரினோம் என்று ந்ன் நெருங்கிய நண்பர்களிடம் கறி வருத்தப்படுகிறாரம் அதனால்தான் ரன்றெழுத்து ஹாசனா தன் பிள்ளைகள்ளிட்டத்தி என்று பாகமாகவே பாராட்டிப் * "If W Ali
ரம் நடினா தாக்கேற்ற ருஷ்னர்கள் தெலுங்கில் தேடித் தாரப்போர் போருரோற்றியிட்டார்கள் என் கள்ளம் பட்டியாத மாய் கானா பாரையும் சார்ப் புரிந்து JEFFETTE EN LAAT, இழுத்த விழுப்புக்கெல்லாம் பிழுபட்டுப் போனேன்" என்று முர்பார் ரசிக திருபர் ஒருவரிடம் நறினாராம் ஒட்டியிருந்த இயக்குகிரும் வெட்டிக் கொண்டதில் அப்ரெட்டாக இருக்கிறார் ரம்
ஜெயா ராம் நடிகன் கடுமையன் பரிசா
யாளத்தில் இரண்டு படங்கள்ாந்திர நடிக்குகின்ட்த்துள்ளன. அதற்கு தன்ங்கடா ஜெயமான் ராமருடன் கோடற்கரைப்
பகம்ானப்பட்டாம் மந்திர நடி S S S S S S S S SSSSS S SS
சிம் நடிந்து பற்றி தமிழக Gisliun Jahiu. E ஒன்று
நாத் ாளநடிகரு MiaWH VIANA ARMITATiL "AMER PIMILIA VIVI s. Elean BAMIT is Presley பின்றே கருக்களிப்பு செய்யுமாறு LKK S KZKKu SLuZS SLLLLL LS 0SYZYSZS TTTu uu LSY TTTTTLT ெேசய்து தந்ததும் இன்னொரு திடுக்
நதர்ல் தமிழக அரசியல்வாதிகள் ர்ெல் ம்ே லது பார்வையும் நடிகைது ஜாடியான நடிப்பதே நான் ஆட்சி
ug:T EGITT IN E TIL மணிரத்னத்திடம் பதவியாராக
■■ 山轉T ான் அழகோ கரோ கிடைாது வியர் எது போரிாங்ய புகையின் கதி ாய்ப்புத்ாட்டால்ாங்கள் ஏற்பட்டு வீடு என்று துருபா டா ஆட்கள் யந்து ாண்டிருக்கிறாராம் சிம்ம
ந்து இயக்குநரான் என் மகன் நிவர்ச் நிரென்று நாயி பன் பாரதிரா
கை
1

Page 12
)RJD 5 מ"ב)
を)尋芝y○○ リ s
பெண்களின் முகத்திற்கு அழகைக் கொடுத்து வசீகரிப்பது அவர்களின் உதடுகள் என்று சொன்னால் மிகையாகாது. உதடுகள் வ்வொருவருக்கும் வெவ்வேறு மாதிரியாக ருக்கும்.
சிலரது உதடுகள் அழகாக இருக்காது. ஆனாலும் அதனை நன்றாகப் பராமரிப்பதன் மூலம் அழகையும், ஆரோக்கியத்தையும் (LIGOMGUIILD.
உதடுகளில் கறுப்பு திட்டுக்களோ நிறமோ இருந்தால் பாலாடையையும், எலு மிச்சம் பழச்சாற்றையும் கலந்து தேய்க்க வேண்டும்.
LUIIGOITG.76öI GT அரண்மனை ஊழிய அரண்மனை வரலாற்றி ஊழியர்களை மனி மரியாதை கொடுத்த மு தங்கள் பணிய புன்னகைக்கக்கூட அரச ஆயிரம் தடவை யோச அடிமைகள் எவ்வ களோ, அவ்வாறுதான் நடந்து கொள்ள வே குடும்பத்தினர் விரும்ப
டயானா அந்த மாறாக நடந்து கொள் அரண்மனை பணி
இதமான புன்னகையும் களும் வருடிக்கொடுத்
குளிர் காலத்தில் உதடுகளைப் பராமரிப் − H இயந்திரத்தனமாக பதில் அதிக அக்கறை காட்ட வேண்டும். லிப்ஸ்டிக் பூசும் பெண்கள் தூங்கச் Dufujiro கிளிசரின், எலுமிச்சம் பழச்சாறு, பன்னீர் ". " ಕ್ಲಿ ஆகியவற்றைக் கலந்து உதடுகளில் தேய்க்க கழுவிசசுத்தம் செயய வேணடும் தொடா ܗ வேண்டும். இதன் மூலம் கீறல் தன்மை யாக லிப்ஸ்டிக் பயன்படுத்தினால் உதடு ਨੂੰ மறையும். களின் நிறம் மங்கும். அதனால் லிப்ஸ்டிக் 例 65 IGNIT ಫ್ಲಿ
மென்மையான உதடுகளுக்கு பால்வெண் பயன்படுத்துபவர்கள் உதடுகள்மீது அதிக ார்: ணெய் போன்றவை துணை புரிகின்றன. அக்கறை காட்டவேண்டும். E இருந்தனர். SS SS SS SS S SS S SSS SSS SSS S SSSS SS
Eyöğanüplanabiami ile 回
மாரடைப்பைத் ரோக்கியமான உடலுக்குப் பய தடுக்க வேண்டுமா? ಅ॰ அழகுக் குறிப்புக்கள் இதோ: உணவு விஷயத்தில் * மஞ்சளை அரைத்து பன்னீரில் கவனமாக இருக்க வேண்டும்.
இனிப்பு கொழுப்பு கலந்த உணவுகளை
குணமாகும்.
* முகம் கறுப்பு நிறமாக இருந்தால், மஞ்சள் மற்றும்பாலாடைக்கட்டியைக் கலந்து
சேர்த்துக் குளித்தால் தோல் நோய்கள்
டயானாவுக்கு சாள் என்பது அரண்மனை GLLILDGG).
BELG) (BLITT GÖTUD தனையோ அறைகள் ಇಂಗ್ರ: singiigua, அறைகளில் ஒன்றில் மறந்திருந்ததை ஊழிய
ருந்தனர்.
த்தனை அழ
மனைவி இருக்கும்ே
அதிகம் சாப்பிட்டால் மாரடைப்பு உங்களைத் தேடி வந்து விடும்.
மாரடைப்பு வரா மல் தடுக்க வேண்டும் என்று விரும்புகிறவர் கள் கீழ்க்கண்ட உணவு முறையைக் கடைப்பிடியுங்கள்
* வெண்ணெய், நெய், உப்பு, ஊறுகாய் வகைகளை உணவில் அதிகம் சேர்க்கக் John L-TTgl.
* முடிந்த அளவு ஆவியில் வேக வைத்த உணவுகளைச் சாப்பிடுங்கள்.
* வறுத்த பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டாம்.
* தேங்காய்ப்பால் சேர்க்கும் குழம்பு வகைகளில் அதற்குப் பதிலாக ஆடை நீங்கிய பாலைப் பயன்படுத்துங்கள்.
* நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள் பயறு வகைகள் முருங்கைக்காய், சோயா அவரை, கோவா போன்றவை நல்லது. S S SS SS SS SS SS SS SSS SS S S
pugi-espiña 25 GILDĪGĀ gajniĥiaj Lomeaoiieaj LijflöfiÙ BLINTILLşi
அதிஷ்டசாலிகள் இவர்கள்
தங்கமாலை பரிசுப்போட்டியில் பங்குகொண்ட பல்லாயிரம்
வாசகிகளில் ஆறுதல் பரிசுபெறும் 50 அதிஷ்டசாலிகளில் முதல் பத்துப்பேரின் பெயர் விபரம் 1. எஸ்.அனோஜா
எஸ்டேட், கந்தப்பளை, திருமதி ஏ.தேவகி 104 5/2, மனிங் பிளேஸ், கொழும்பு-6. செல்வி. எஸ்.கிருபாஷிணி பெட்ரோடிவிஷன், பெட்ரோ குறூப், நுவரெலியா
2.
3.
நல்ல நிறமாகும்.
முருங்கை இலை, நெல்லிக்காய் போன்றவை
!醬
கமீலாவை நாடுகிறார் களுக்கு புதிராக 蠶 அழகில், 6II60 டயானாவை எட்டமுடி தாள் கமீலா.
ÁGJ FIDIÉJGifici தேடும்போதோ, தங்
முகத்தில் தேய்த்து அவை காய்ந்ததும் முகத்தைக் கழுவிவிட வேண்டும். முகம்
* கர்ப்பிணிகளின் காலில் நீர் கட்டி வீக்கம் ஏற்படும். அதைப் போக்க தினமும்
களை உணவில் சேர்க்க வேண்டும்.
* நெல்லிக்காயைக் காய வைத்துத் ளாக்கி தேனில் சேர்த்துத் தினமும் தூங்கச் செல்வதற்கு முன்னால் சாப்பிட்டால், பார்வைச் சக்தி அதிகரிக்கும். * சிறிய வெங்காயத்தை எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி, கூந்தலில் தேய்த்தால் முடி உதிர்வது ஓரளவு கட்டுப்படும்.
* துளசிச் சாற்றில் சந்தனம் கலந்து இரவில் முகத்தில் பூசி வந்தால் முகப்பரு
கும்.
* சுடுநீரில் உப்பும், பேக்கிங் பவுடரும் கலந்து அந்த நீரில் குளித்தால் உடல் சதை வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.
என்ன, ஆரோக்கியம் கலந்து அழகு பெற தயாராகிவிட்டீர்களா? SS SS SS SS SS SS SS SS SS SS SS
5, Giggs)65. Sy, if yn gof
வது டிவிஷன், கோட்டைக்கல்லாறு 6. செல்வி எஸ்.ஜானகி
34/3, ஹெரவலப்பிட்டிய வீதி,
ஹெந்தளை, வத்தளை,
ful
போதோ, அவளிடம் (
另
யிருக்கிறதே என்று
7. எஸ்.எம்.என்.ஹாஸ்னா படுவார்கள்.
1336/4, மன்னார் வீதி, புத்தளம். ஒரு பணியாளன் 8. செல்வி ஏ.ஜெயமோகா 5
2, புனித அந்தோனியார் வீதி. டயானாவிடம் கூறிவி in 19Tug OLLEGTUL, அதன்பின்னர்தா 9 முஸ,பிதா சமத் திப் பாம்பாக கண்
நெய்தல் நகர், மூதூர்-0. LLUT 60TIT, 10.திருமதி, ஜே. தயாநிதி சாள்ஸ்-கமீலா 25, லோவர் ஸ்ரீட், பதுளை. வந்த செய்திகளை
தொடங்கினார்.
தங்கமாலை பரிசுபெறும் சூப்பர் "'
4. திருமதி என்.லோகநாதன் அதிர்ஷ்டசாலியின் பெயர் விபரமும், |ID ժt
பூபாலரத்தினம் வீதி, ஏனையோரது பெயர் விபரங்களும் ஆரையம்பதி, காத்தான்குடி அடுத்த வாரம் வெளியாகும். வெறுப்பு ஏற்படத்
கிடைக்கும் போதெல்
D
* ஒவ்விெரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
| டயானாவுக்கு ஒரு
"РН-8.
என்ற பொலிஸ் இன் GOTTGÖT.
LLLJIET GOSTITGalaiT LI | கப்பட்ட மெய்க்காப்ப
ஒருவர்.
தான் எங்கு ( சுற்றி மெய்க்காப்பு டயானா விரும்பவில் காப்பாளர்கள் தன்ே கறையும் டயானாவு:
I பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும். மெய்க்காப்பா * கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் டயானாவுடன் சற்று |à:¶... le
65 BLITGO966T sponds Gastofret LILLDITLLIT) உணர்ச்சிகளைத் தவி * ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம். 835ğ, Gium ----- GuGuadflu |வாரம் ஒருபட்டுச்சேலை (7 Guayantu GR Gil Glu MTUJLİL Guuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . இவர்தான் முகவரி. தெரிவு செய்யப் ■工三千|● - - - - - - - ' ' ' ' ' ' ' ' ' ' படுகிறவர்கள் 邑"g பரிசுபெற்ற வா தொழில்: SSSS SSS S SSS S S S S S S S S S S S S S புகைப் LILissost சார்பில் வாழ்த்து 6oeg GunrüLuo;. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர stiili Jib LIII 2 GUtör GOLD-SpóñGUILD-6l6lIGIrfüLIGIOOLj sehemu சுரிக்க உதவும். Mur
ERGLIGT DJ LİOLIITTGhidi דבר - בר רב יר "בר חבר " . . -->2 | * 5.ůLIGIMENT algúLING MGuš ES EGLIGTÖrugu Sigøj gasgl: 17-01-1998 அறிவிக்கப்பகம் அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர், தபெஇல-1, கொழும்பு பெற்றபின் எம்மு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மையும், வசீகரமும் களைக் கவர்ந்தது. அங்கு பணியாற்றும் களாக நினைத்து ல் ஆள் டயானாதான். ட்களைப் பார்த்து குடும்ப உறுப்பினர்கள் ILU IIITiiliU,6iiiiII.
று நடந்து கொள்வார்
நிலையில் டயானா சலிப்புற்றிருந் 9IIff.
சாள்ஸ்-கமீலா நெருக்கத்தை நேரடியாகக் கண்ட பின்னர் மனப் போராட்டத்தில் வாழ்க்கையே வெறுத்திருந்தது.
அச் சமயத்தில் மொனக்கியின்
பரிவும், தன்மேல் அவனுக்குள்ள
ங்கள் பணியாட்களும்
ாடும் என்றே அரச GIGI I
ண்ணங்களுக்கு நேர் அக்கறையும் டயானாவுக்கு ஆறுத து தொடங்கின்ா லாக இருந்தது, TIJOGI LUITGOITG.76öT மொனக்கிக்கு பொலிஸ் பரிவான வார்த்தை "' கம்பீரமான தோற்றம் 60T. அரவணைத்து ஆறுதல் சொல் af (g(h)[ðL1 வதற்காகவே உருவாக்கப்பட்டது
போன்ற நீளமான கரங்கள்.
சாள்ஸ்சால் புறக்கணிக்கப்
芭,
பட்ட நிலையில் இருந்த டயானா ல் அரணமனைக்குள் ன்று பணியாட்களுக்கு விக்கு மொனக்கியின் ஆதரவும்,
பரிவும் ஆறுதலாக இருந்தது.
னது படுக்கையறைவரை
ம்பணியாட் 岛 醬 : மொனக்கிக்கு இடமளித்தாள்
L LLJLIT 60TIT. ஸ் துரோகம் செய்கிறார் அப்போதுதான் எதிர்பாராத : C விதமாக அந்தச் சம்பவம் நிகழ்ந்
தது.
GSILDGOGTÄKSGil GT டயானா தன் படுக்கைE ':¶? அறைக் கட்டிலில் கால்களை நீட்டியபடி கொண்டார்.
கமீலாவும் அந்த மல்லாந்து படுத்திருந்தாள். மொனக்கியின் மரணச் சடங்கில் தனிமையாக தம்மை கட்டிலின் விளிம்பில் மொனக்கி அமர்ந் கொண்டதுடன் வருடாவருடம் மொனக்கியின் ர்கள் சிலர் அறிந்தே திருந்தான் டயானா கூறிய ஜோக் ஒன்றுக்காக நினைவு தினத்தன்று கல்லறைக்குச் சென்று மொனக்கி தன் கைகளால் வாயைப் பொத்திக் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தவும்
TTLLL TLTYYLLGL tLLTTL TTLTLLLLL தவறுவதில்லை. ான, இளமையான ண்டு சத்தம் இ த்து LY மொனக்கியின் மரணத்தால் ஏற்பட்ட மனக்
ாது, சாள்ஸ் ஏன் ருந்தான்.
என்பதுதான் அவர் அதே நேரம் அறைக்கதவைத் தள்ளிக் காயத்தை மறக்கவும் சொந்தத் துயரங்களை |ტჭ%). கொண்டு சாள்ஸ் உள்ளே வந்தார். மறக்கவும் மக்களை நோக்கிச் சென்றார்
மயில் ஆளுமையில் மொனக்கி சட்டென்று எழுந்து நின்று டயானா யாத தூரத்தில் இருந் கொண்டான். மக்களின் இளவரசி
சாள்ஸ்சின் முகத்தில் பொறாமையையும், இலண்டன் நகர விதிகளில் தன்னந்
சாள்ஸ்சை டயானா கண்களில் சந்தேகத்தின் சாயலையும் டயானா தனியாக ஷொப்பிங் செல்லும் இளவரசியை களிடம் விசாரிக்கும் கவனித்துக் கொண்டே படுத்திருந்தாள். கண்ட மக்கள் ஆர்ப்பரித்தார்கள்.
சாளஸசை பூச்செண்டுகள் கொடுத்து தங்கள் மகிழ்ச் பழிவாங்க நல்ல சியைப் பரிமாறவும் தங்கள் இளவரசியின் தொரு சந்தர்ப்பம் மென்மையான கரத்தில் முத்தமிட்டு பாசத்தைப் கிடைத்துவிட்டதை பொழியவும் ஆண்களும், பெண்களும், நினைக்க எனக்கு ' .' குரூரமான சந் றுவாகளுமமுனழு டித்தா தோசம் ஏற்பட்டது. கடைத் தெருவில் PGTIGT பிச்சைக்காரர் மொனக் கீதான் களைக்கூட டயானா நலம் விசாரித்தார். பயந்து போனான். அவர்களுடன் ஜோக் அடித்து மகிழ்ந்தார். என்று அந்த சம் மக்கள் வியந்தனர். அந்த வியப்பை பவத்தை பின்னர் பத்திரிகைகள் தாங்கி வநதன நினைவுகூர்ந்தார் அரண்மனைக்குள் ஒரு புரட்சிக்காரி LLT60TT. மக்களுக்கும் அரச குடும்பத்தினருக்கும் மொனக் கீ இடையே தொங்கவிடப்பட்டுள்ள இரும்புத் அறையைவிட்டு திரையை இந்தப் புரட்சிக்காரியால் கழற்றிப் G)6.6ff)GuI GLITill போட முடியுமா? என்று கேள்வி எழுப்பி 6as), "LIIG&T. FITGTGMU 60TTIJ,67 GMDIJEJT567.
அரச குடும்பம் முகம்சுளித்தது. மகாராணி மனதுக்குள் கறுவினார்.
இத்தனை கசப்புக்கள் மத்தியிலும் ஓர் இனிப்பான செய்தியும் வெளிவந்தது.
2) C)Q)
பாய் சொல்ல வேண்டி | 1683huIL3:67 #0.160a:LI
மட்டும் சாள்ஸ்-கமீலா
றவுக்கு அடித்தளமிட் டயானாவுடன் எதுவுமே பேசவில்லை
டயானா கருவுற்றிருக்கிறார் என்பதை தயார்தான் என்பதையும் தங்களுக்கிடையே ஏற்பட்டு விட்ட இறுக்கத்தை அறிந்ததும் : கசப்பை மறந்து
LITET. போக்க இருவருமே முன்வரவில்லை. தன் மருமகளை வாழ்த்தினார்.
சாள்ஸ்சை கண் கொத் அச் சம்பவம் நடைபெற்று சில வாரங் அந்த இனிப்பான செய்தியைக்கூட ஒரே
காணிக்க ஆரம்பித்தார் களுக்குள் கார் விபத்து ஒன்றில் மொனக்கி ஒருவரால் ஜீரணிக்க முடியவில்லை.
அவர்தான் இளவரசர் சாள்ஸ் டயானா தன் மூலம்தான் கருவுற்றாளா? என்ற சந்தேகம் அவர் மனதை அரித்ததாக அரண்மனை வட்டாரத் தகவல்கள் வெளியாகி இருந்தன.
டயானா கர்ப்பிணியாக இருந்தபோது சாள்ஸ்சின் அரவணைப்பை, *T叱
பற்றி பத்திரிகைகளில் ஊன்றிக் கவனிக்கத்
லாவும் நெருக்கமாக ால் கண்டபின்னர்தான் ஸ்மீது பயங்கரமான தாடங்கியது.
சாள்ஸ்சை சந்தர்ப்பம் ாம் பழிவாங்குவதில்
&? அனுபவம், யாராவது அருகில் பிதமான சந்தோசம்
ருந்தால் பயமின்றி இருக்கலாம் எனத் தோன்றும்.
சாள்ஸ் ஒரு முறைகூட டயானாவை பரிவுடன் நலம் விசாரிக்கவில்லை. டயானா கர்ப்பமாக இருந்த நாட்களில் கமீலாவுடன் தான் சாள்ஸ் சுற்றிக் கொண்டிருந்தார்.
பொறுமை இழந்த டயானாவுக்கும், கமீலா பின்னால் அலைந்த சாள்ஸ்சுக்கும் இடையே அடிக்கடி வாய்த்தர்க்கங்கள் ஆரம்பித்தன.
டயானா தன் மணிக்கட்டை பிளேடால் கீறி தற்கொலைக்கு முயற்சித்தும் சாள்ஸ் மனம் இரங்கவில்லை.
போதாக்குறைக்கு சாள்ஸ் தன் வாயால் விசிறியடித்த வார்த்தைகள் டயானாவின் மனதில் இரத்தக் காயத்தை ஏற்படுத்தின. "சாவது என்றால் செத்துத்தொலை, வெறும் சம்பிரதாய செத்துப் போனான். எனக்கு நிம்மதியாக ವಿಠ್ಠೇ சாளஸ வேறெதுவும் இல்லாத சகலரும் அதனை சாதாரண விபத்து : ೫॥೧॥ நீங்களும் S S SS SS SS SS SS S SS SS SS S S S என்றுதான் நம்பினார்கள் கமலாவும கூத்தடிக்கலாம்." டயானா
டயானா மட்டும்தான் திட்ட 1D, கூத்தடிப்போம். குமமாளம unio LILLGěřBEFERUNGUP IREL சதியாக இருக்க : நான் அப்படித்தான் இருப்
un L6GT." FIT676). ೧೮ಹೊಹಿ೮ ಆಘo#Lit | ಇಂಗ್ಲೆ 'Co:°: EL 0GG LLLLLLS LLLLLLLLY0L LaLS YLL 96. Chi BFI GD Luffi GLUTILù gLITF மும், சாள்ஸ்ஸின் பொறா சாதாரண குடும்பச் சண்டைகள் :ே
ண்மனையில் மொனக்கி ஸ்பெக்டர் பணியாற்றி
துகாப்புக்காக நியமிக் ளர்களில் மொனக்கியும்
ஈன்றாலும் தன்னைச் ாளர்கள் செல்வதை ல, ஆனாலும் மெய்க் ல் கொண்டுள்ள அக் த புரியாமல் இல்லை.
டுதலாகவே நெருங்கிப்
Sol மையும், சந்தேகமும் கலந்த ü ஆர். шпе . டயானாவின் ೧೮ಕ್ಷ್ ஒடிந்து போவார். டயானா ல. 33, காத்தான் கோட்டம் மனக்கண்ணில் தோன்றின. உடைந்து போவார். தலையணை ailanfflă
நெலுக்குளம், வவுனியா சாள்ஸ்ஸை சீண்டு குளிக்கும்
- - I வதற்காக தான் செய்த mu pJPisiLITub GITFSIITFSLI காரியம், மொனக்கியின்
In II உயிரையே தீண்டிவிட்டதா 560)g, LSD, க்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் என்ற சந்தேகத்தால் ಅಗ್ದಿ எடுத்து டயானா துடி
ಶಿರಾಣಿ இழந்து துடித்தபோது, சாள்ஸ் போலோ விளையாடப்
1982 ஜூன் 21ல் டயானாவுக்கு ஆண்
usuure GlupididLILITippGDi போயிருந்தார். ால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் தன் சந்தேகத்தை டயானாவை மருத்துவமனையில் சேர்ப்
Ili நெருங்கிய தோழிகளிடம் L 5)ğ5495I6)5)L’! மருதது IL) தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம். மட்டுமே பகிர்ந்து த்துவிட்டு, சாள்ஸ்சுக்கு தகவல் அனுப்பி
60III/3,67. (அடுத்த வாரமும் வரும்)
2.3T, 11-17, 1998

Page 13
தேன்வந்து பாயும் என்று காத்திருந்த காதுக்குள்ளே தேனியே புகுந்து விட்ட
வண்டுக்கும் மகரந்த மலருக்கும்
AGO) Ladis) Gof)GGU
காற்று வந்து மோதுவது
கயிறி ழுத்துக் கொடி பிடித்து
குர லடைக்கப் பேசுவர் வயிறி ழுத்த மனித ருக்கு
விடிய லென்று இதுவர் துயிலெழுந்த நடிகராக
ான் இதயத்தை?
ஆசைகளை மட்டுமே
சித்தர்களும் புத்தர்களும் பகிர்ந்து கொள்ளும்
எத்தனைதான் இதயங்களை சொன்னாலும் எடுத்துவிட்டு காதலெனும்
உணர்வுகளைப் பித்தத்தைத் புரிந்து கொள்ளும்
நிற்க இதயங்களை முடிவதில்லை மானுடத்தால். இணைத்துக்கொள்வோம்!
நீர்கொழும்பு தருமலிங்கம்.
– – – – – 1094b TÜ 0ung Looa
SLS S S S SSL S SL S SL S S S SS SS S SS SS SS SS
துன்பம் போல். தெரு நடுவே டுேவர்
கலைக்கவா. வரி) ருக்க முகில் மழையை O)4), 6)LIIT 6)լինimլ իր)լg/III - | p1 சோயிதங்களை வளர்க்கவே- gay O), iO, gg# ಗಿಗಿಹೆ! * til, 2 தெரிந்துகொள். குருதி யோடு நிலம் நனைய புன்னகை பிை -- 份 குளிர் அறையில் வாழ்ந்தவர் உன்னில் TTSS)/LG026U மானுடத்தில் மட்டுமல்ல சுருதி மாறிச் சுரம் இசைத்து Z கிட 37 0/1955 மண்ணுயிர்கள் சுயம் மிளிரக் காத்துவர் «Զյո5
(0) (IICBL) உறுதி கூறி உளங்கனி நாரைப் போல் 9/55001a/ O) o ്മ சைததானுககு 二5*@@@5@ காதலெனும் ஊடகத்தால் எருது ஏறி மிதித்த கதை DmuuTu9g ஏங்கவிட்டு- கலப்பது தான் இனிது தொடரும் நாடகம் பாவக் குவியல் C. கடுகாய் குறை ஏன் மடித்துப் போட்டாய் : மரிக்கும் மாந்தர் உயிர்ப் பெறுதி கருணை செய்
மலிந்து வினிற் போகவே ரமழானே நீ எரித்தும் விட்டில் நிலை பிடுங்க **
எறிந்து தேர்தல் பாசத்தில்
தெரிந்தும் இட்டித் தலை கொடுத்தார்
தனம பூழிந்து வீடிலோ ಇಂಗ್ಲಿಲ್ಲ? GTM
சிரிக்கும் போட்டிச் செயலு மிங்கு கொழுந்து வி
சரிவைக் காட்டும் பாதையே தருமம கூடி
|" ଓ୭୩0) இறைவன் குரு ԳIIIանկ:
ஏழைகள் பசி உயர்ந்தவர் அ
விடியும் நாளை விடியு மென்று
வழி நெடுகக் காத்துமே
கொடிய வாழ்வின் கதி சுமந்து
கன த்கு துெங்கள் நெஞ்சமே
** புனித குர் ஆ 45g5 BESITGITIITLD
:இ ! ! மனை யுமாறு இல்லையே லைலத்துல் க aflorios ix நடிகராள்வை நிறுத்தி யின்று அற்புத இரவை வைத்துக் கொண்ட நிலைமை யோங்கச் செய்யுமே சமந்து நிற்கு விழிகள் இரண்டும் |- o DIT 6006) ரோதயன் Jagraafia நோ விழித்துக் 6) BESITCOÖTILGOT, ୩୫୬ வைதது SITOTL 2 ຜູ້ມີຢູ່
விழிகள் இரண்டும் எத்தனை LD55 魔 o கொண்டன- ** வரப்போவதாய் வரப்போவதாய் ೭೧॥ வந்து சொல்லிற்று 1955 சொல்லிற்று ರಾಸ್ಥ್ ΕΠήη/ SITU) CD/A LO 10 ғғlш10
d வாழ்த்துச் செ 27 ஆசைகளெல்லாம் ಇಂಗ್ಲರಿಂಗ್ರಹಣಿ!
a) is at U5R 501 Ugi 60COTITIG LOIN ՍLIGUIQ/505/Id) U950 -
எம்பி எம்பிக் குதிக்கும் பாடுபட்டுழைத் பாதைகளெல்லாம் குதுககு
RANCIJI BÄGGNITÍA ISITG37 ஒரு மாதம் தவித்துக் கொண்டன- தயத்தோடு ந ய்ேவெடுக்க இரு காத்திருந்தேன் பிரசவக் காரியைப்போல் தருகின்றாய் do IգԱյն) Զ/(mՄ ** LUĪECT ZA TLD e ITG GOT AITA ண்டியடித்துக்கொண்டன- 'கு' - ரும் பாவம் து 雛 LSCUL955/ எரிந்து கொண்டேயிருந்தன. N ଧ୍ରୁ (୭୩ରୀ5 உயிருள்ள மலர் வரவேயில்லை தந்துவிடு வருவதைக் காண நீ 6ILD, 6M)|
6 TLD, 6 TGA). Gyr ITSEDITSOT- 85LDND8Ng5.1 600 g)
- -- -ܐ
தெட்டத் தெளிவாக Tó7 9ILIT (GAITLIBSLÖ 2.YYLLI ALİ)
fif sy||9555) தசை ஆடும்- ஆம் குண்டு நீர் விலகுமென்று தசை மட்டும்தான் மன்னிப்பும் 6)ungյ010պմ அறிக்கைகளை |წწწტ50
உணர்வுகள் அல்ல! GTLÖLÓ) L LÈ) சேகரித்துக் உணர்கின்றேன் இப்போது நிறையவே உண்டு- என54ம கொள்கிறேன் .. கோழிகள் மிதித்தாலும் உயர்ந்த ஆயுதம் ம05 கு"மும் திருப்பிக் கொடுக்கும் வெடிப்பின் அதன் |pdrofluկ: ASITEULÓ சிதறல். 565 # 85 GİT FIT (56)LD GÖTUDJI 2,CUfffa5g5 60 LITTU5677 புதிய 60au 60 gör Գ/UIIIptUII GUI(5th! 1:
6)UTC)/010 பழைய செயல்களை சுபா வரன் கண்டி .
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறு தொழில் மந்தம் செலவு மிகுதி திங்கள்- மறைமுக எதிர்ப்பு வீண் துயர் செவ்வாய்-தொழில் கஷ்டம், கடன் சுமை புதன் பயனற்ற செயல், மனக் கலக்கம் வியாழன்- அந்நியர் நட்பு கெளரவக் குறைவு வெள்ளி வீண் பிரயாணம், பணக் கஷ்டம் சனி இனசனநன்மை, மன மகிழ்ச்சி.
(அச்சுவினி பரணி, கார்த்திகை முதற்கால்)
ஞாயிறு இனசன நன்மை, மன மகிழ்ச்சி ug:Gij திங்கள்- தொழில் சிறப்பு பணவரவு LJEG) செவ்வாய் பெரியோர் சகாயம் மனக்குறை நீங்கும் பிப புதன் காரியானுகூலம், புதிய முயற்சி L.L. வியாழன் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நட்பு பகல் வெள்ளி- மனக்குறை நீங்கும் செய்தொழில் நன்மை பிப சனி தொழில் மந்தம், பணக் கஷ்டம் LJU,GÜ
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-4
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-7
அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) ஞாயிறு மனக் கவலை, கடன் சுமை LISG) திங்கள்- பெரியோர் உதவி, பலவித நன்மை L.L.I. செவ்வாய்- இனசன நன்மை, முயற்சி பலிதம் L.L. புதன் தொழில் சிறப்பு, மனக்குறை நீங்கும். பிப வியாழன் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நட்பு பகல் வெள்ளி பெரியோர் உதவி, பண வரவு (p.L. சனி இனசனக் கஷ்டம், காரியத் தடை LJU,G)
அதிஷ்
உத்தராடத்துப் பின்முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை ஞாயிறு இனசன நன்மை, தொழில் உயர்ச்சி. திங்கள்- வீண் பிரயாணம், செலவு மிகுதி செவ்வாய் தொழில் மந்தம், மறைமுக எதிர்ப்பு புதன் - கடன் சுமை, கெளரவக் குறைவு வியாழன் பயனுள்ள செயல், உயர்ந்த நட்பு வெள்ளி- பெரியோர் சகாயம், பலவித பேறு சனி தொழில் உயர்ச்சி, பணவரவு
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-3
மூலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்) ஞாயிறு பெரியோர் சகாயம், உயர்ந்த நிலை திங்கள் வெளியிட வாழ்க்கை, அந்நியர் உதவி செவ்வாய் முயற்சி பலிதம், உறவினர் பகை புதன் வீண் கவலை, தேகசுகம் பாதிப்பு வியாழன் பெரியோர் உதவி, பணவரவு வெள்ளி ஆடம்பர வாழ்க்கை செலவு மிகுதி பிய சனி தொழில் சிறப்பு மன மகிழ்ச்சி L146)
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-5
L.L.I. LISG) Ls).L.
(P.U.
ஜன.11-1,1998
(விசாகத்து நாலாங்கால், அனுவும், கேட்டை) ஞாயிறு தொழில் மந்தம், காரியத்தடை திங்கள்- இனசன நன்மை, மன மகிழ்ச்சி செவ்வாய் தொழில் உயர்ச்சி, பணவரவு புதன் காரியானுகூலம், பெரியோர் உதவி வியாழன்- மனக்குறை நீங்கும் பலவித நன்மை வெள்ளி- தொழில் கஷ்டம், பண முடங்கல், LG) சனி வீண் முயற்சி செலவு மிகுதி L.L.
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
L.L. LSG) LJ.L. L.L.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அணைகளை உடைத்து கரைகளைத் தகர்த்து மரங்களைச் சாய்த்து பினங்களைச் சுமந்து இதோ பாய்ந்து வருகிறது தேசிய நீரோட்டம்
ஏன் விலகி நிற்கிறீர்கள்?
குதியுங்கள்! Ա5 நவீன பாவங்களைக் 5th EGT கழுவுவதற்காகவே
புறப்பட்டு வந்த
" புண்ணிய் தீர்த்தம் இது D6Ս அதோ 55. gets assassists sort (ЈИ. இதில்
| gráigiptiomáiliú
பவித்திரமடைவதை நீங்கள்
um irássil6606) LIT? ಛೀ । இதோ மிதந்து போக விட்டுவிடுங்கள்! | 6)Lupi S S S S S S S S S S S S S S S S S S S SS S
L(2155. ဂွါကြီး” தீட்டுத் துணிகளை உங்கள் முகவரிச் சுவடிகளை இதில்
துவைத்துக் கொள்கிறவர்களை போட்டு விடுங்கள்! 历 தங்கள்
ഖബ ( இதில் மீன் பிடித்துக் கொண்டிருப்பவர்களை தர் நீங்கள் பார்க்கவில்லையா?
நீங்கள் மட்டும் ஏன் விலகி நிற்கிறீர்கள் "Թ76լյ
வான் பொய்த்தாலும் 599 E #† தனி விலாசங்கள்
烈颚 y = or rú í e-v - தேவை இல்லை. தாகம் தணித்துக்கொள்ளுங்கள்; Kü (UIT வறண்ட் வயல்களுக்கு
வாய்க்கால் வெட்டிப் பாய்ச்சுங்கள்! உங்கள் கப்பரைகளுக்கு இதனால் g5 Tf5 85 GİT ஞானஸ்நானம் கொடுங்கள்!
| பெயர்:
Gluluft:
ஆர். சங்கரன் வைத்தியசாலை Suugi: 18
Slug: 17
முகவரி:26, புகையிரத
LIGI1907I). முகவரி:3ம் வட்டாரம் முகவரி 15 கிம்பத்த முகவரி:994 ரன்வள 6)(1յցigiTլի:
நிலைய தி திருகோணமலை, பாணந்துறை. | நீர்கொழும்பு கைதுகள். அம்பலாங்கொடை
நிவாரணம் பொழுது போக்கு
血 வானொலி, பத்திரிகை, " " கிரிக்கெட்
மன நோயாளர்களுடன்
சி. கவிதா எம்.எஃப்.எம் நபாய்ஸ் பாதிமா பரீதா
SAJUUSI: 22 6 JULI 9513 ----
பொழுது போக்கு பொழுது போக்கு பொழுது போக்கு:
|'
சாம்பலதீவு வீதி, வேரவத்தை, மாவத்தை, தளுபொத,
தொலைக்காட்சி. உரையாடுதல், பத்திரிகை பார்த்தல்,
இடம் கப நேரம் soli.
கர்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை (மிருகச்டத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால் ஞாயிறு பலவித பேறு காரியானுகூலம் பிப 1 மணிஞாயிறு பெரியோர் உதவி கெளரவம் LJ.L. திங்கள் தொழில் உயர்ச்சி, மன மகிழ்ச்சி பகல் 1 மணி திங்கள் தொழில் கஷ்டம், மனக் கலக்கம் (U. செவ்வாய்- வீண்குறை கேட்டல், மனக் கலக்கம் மு.ப. 10 மணிசெவ்வாய் விண்குறை கேட்டல் அந்நியர் உதவி U.L. புதன் இனசன விரோதம், பணக் கஷ்டம் பிய 2 மணி புதன் தொழில் உயர்ச்சி, பலவித நன்மை பிப வியாழன் அந்நியர் உதவி கெளரவக் குறைவு பகல் 12 மணி வியாழன்- வெளியிடப் பயணம் செலவு மிகுதி L6) வெள்ளி தொழில் சிறப்பு பண வரவு பிப 1 மணிவெள்ளி தொழில் மந்தம் Us (ULA36. D.L. சனி வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி பகல் 1 மணிசனி காரியானுகூலம், மன மகிழ்ச்சி. LG)
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-5
gigi UI.
ஞாயிறு வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி திங்கள் முயற்சி பலிதம், பெரியோர் உதவி செவ்வாய் தொழில் சிறப்பு பண வரவு புதன் வீண் துயர் மனக் கலக்கம் வியாழன்- கடன் சுமை பிரயாண மிகுதி வெள்ளி உறவினர் பகை செய்தொழில் கஷ்டம் சனி தொழிலில் பிரச்சனை, அந்நியர் உதவி அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-5
LEIDL. மகம், பூரம் உத்தரத்து முதற்கால்) ஞாயிறு மனக்குறை நீங்கும், காரியானுகூலம்
ங்கள்- தொழில் உயர்ச்சி, அந்நியர் நட்பு சவ்வாய் இனசன நன்மை, மன மகிழ்ச்சி தன் துயர் நீங்கும் உயர்ந்த நிலை. வியாழன்- தொழில் மந்தம், பணக் கஷ்டம்
வள்ளி வெளியிடப் பயணம் செலவு மிகுதி னி காரிய நஷ்டம் , மனப் பயம்
சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்) தாயிறு பெரியோர் சகாயம், பலவித பேறு L JILJI. ஞாயிறு இனசன மகிழ்ச்சி செலவு மிகுதி ங்கள் முயற்சி பலிதம், தொழில் உயர்ச்சி LJ JIGI) lil LDGQof திங்கள் தொழில் சிறப்பு 2 UID) நிலை சவ்வாய் வெளியிட வாழ்க்கை இனசன நன்மை பிய 3 மணிசெவ்வாய் காரியானுகூலம் மன மகிழ்ச்சி தன் தொழில் சிறப்பு, பலவித பேறு பகல் 12 மணி புதன் பெரியோர் உதவி Galicis IDEOTOM BITUID, யாழன்- புதிய முயற்சி செலவு மிகுதி L.L.I. 1 IDGMs வியாழன்- புதிய முயற்சி கெளரவம் வள்ளி வீண் கவலை, தேகசுகம் பாதிப்பு in a non Gali al- அந்நியர் U9, IU UU னி-பிரயாசை மிகுதி, கடன் சுமை. பல் சைனி தொழில் சிறப்பு, மனக்குறை நீங்கும்.
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-2
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-7
சு நேரம் (புனர்பூசத்து நாலாம் கால், பூசம், ஆயிலியம்)
LISG) L.L.
(U9, Ll. L JUSG) L.L.
(UPL.
L.L.
சுப நேரம்
L.L. L.L. பகல் L.L. LJUSGÅ) L JILJI, LISG)
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-6
(உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை)
L).L. LJAC) L.L. LG) L.L. LJEG) LĴ),LJ.
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-7
翡
翡

Page 14
]] ஆண்ட சிற்றர சரான இரண்டாம் பிலிப் திடீ ரென மரணமடைய, அவருடைய இளைய மகன் அலெக்ஸாண்டர் மன்னனானான். அலெக்ஸாண்டர் வயதில் சிறியவன்; ஆனாலும் வீரத்தில் சிறந்தவன்.
மாசிடோனியா சிற்றரசர்கள் பெர்சி யப் பேரரசருக்குக் கட்டுப்பட்டவர்கள் எனவே பெர்சியப் பேரரசர் மூன்றாம் டைரஸுக்கு 'பொன் முட்டைகள் கப்பம் கொடுத்து வந்தனர்.
அலெக்ஸாண்டர் பொன் முட்டை அனுப்ப மறுத்துவிடவே, பெர்சிய மன்னர் தூதுவர் மூலம் காரணம் கேட்டான். அதற்கு அலெக்ஸாண்டர் தூதுவரிடம்,
"பொன் முட்டையிடும் பறவை நரகத் திற்குச் சென்றுவிட்டது. டைரஸ் அதை நரகத்தில் சந்தித்து பொன் முட்டை கேட்க வேண்டும்" எனப் பதில் அனுப் LÚGOTTIGöI.
பதிலைப் பெற்ற டைரஸ், அலெக் ஸாண்டருக்கு ஒரு பந்தையும் அதை அடிக்க ஒரு மட்டையையும் அனுப்பி,
"விளையாட்டுச் சிறுவனான உனக்கு அரசாளும் வயது இன்னமும் வரவில்லை." எனச் செய்தி அனுப்பி வைத்தான்.
அந்தச் செய்தியைக் கொண்டு வந்த வர்களிடம் அலெக்ஸாண்டர் வீரத்துடன்,
"இந்த மட்டையால் டைரஸின் கையில்
சிறந்த வர்ணத்திற்கு N ر\\ NN
CS
YY) ప్రత్తలు
Ugh! GOJITI பாக்குவே GOTTIGT.
இை னம் கொ GUIGIL LITTg -9/ தோற்றா6 குப் பெருத்த அவமா
Na I
ஆண்டுதோறும் கான நில நடுக்கங்க ஆனால் 90 வீதமான சிலிர்ப்புக்கள்தான். அ Ք-600/U (Մ)ւգ-աIIg/.
இருந்தாலும் ஆன் பட்சம் 100 நிலநடுக் சக்தியை வெளிப்படை கின்றன.
உலகின் அதிகம ஜப்பான், இந்தோனேவு தான் ஏற்படுகின்றன.
D செஞ்சிலுவைச் சிவப்பு நிறச் சிலுவை எல்லாருக்கும் தெரியும் குறியைப் பயன்படுத்
DGIGIGOT.
மத்திய கிழக்கா சங்கங்கள், சிவப்பு நி ஈரான் நாடு சிவப்பு நி தங்கள் நாட்டு (செஞ் கொடிகளில் பயன்படு
அணுசக்தியால் கப்பல் 1954ம் ஆண் அமெரிக்காவால் தயா
வர்ணம் தீட்ரும்
CSLIII 12 GISO • 225
சாதாரண நீர்மூழ்
க. திவாகர், ப/எலதலுவ தமிழ் வித்தியாலயம், ஹாலி-எல.
செல்வி பாத்திமா பாய்ஹா பாரீஸ், கேம்பிரிஜ் சர்வதேச பாடசாலை, மாத்தளை.
மற்றும் மின்சார பற்ற வதால் அவை அடிக் எஞ்சின் மற்றும் ஒட்டு
ம்ர்ஸியா நாபிர், அல்-பாஸியதுல் நஸ்ரியாமு.ம.வித் மருதானை பேருவளை,
இந்து கல்லூரி, வாழைச்சேனை.
காற்றைப் பெற்று மீண் ஆனால் அணுச
செல்வி ரம்யஹாசினி விஜயகுமார், வடிவாம்பிகா அரசினர் தமிழ் வித் முன்னேஸ்வரம், சிலாபம்
எஸ். ரேவதி, தமிழ் மகா வித்தியாலயம், பசறை
மாதங்கள் கரைக்கே அடியில் தங்கி நிற்கும் கடல் நீரைக் குடிநீர
எம்.கே. முகமது சல்மி, அல்/மின்ஹாஜ் மு.வித்.மட்கோ, திருகோணமலை.
ரீஸ்கந்தராஜா லோகிதராஜ், கோணேஸ்வரா இந்துக் கல்லூரி, திருகோணமலை.
மாற்றும் வசதி அணுசக் உண்டு.
பி. ஈ. சுபத்திரா,
ரீ சண்முகாஇந்து மகளிர் கல்லூரி, திருமலை.
ஜெயரெத்தினம் அசோக், களுதாவளை ம.வி, களுவாஞ்சிக்குடி-01.
அணுசக்தியால் முதன் முதலில் தய அமெரிக்கா அடைந்தா
6.
 
 
 
 
 
 
 
 
 
 

திகாரம் என்ற பந்தை விடுவேன்!" எனக் 汀, னால் கோபமடைந்த
95 FLU LI JINT 60T ற அலெக்ஸாண்ட னுப்பி, னி உன் வாழ்நாட்கள் இந்தக் கனியைப் சப்பாக இருக்கும் Fய்தி அனுப்பினான். தக் கொண்டு வந்த அலெக்ஸாண்டர், கள் அரசரை அக் உண்ண வைத்து, யப் போன்று அவ ழ் நாட்களை கசப் பன்" என்று கூறி
தக் கேட்டுக் கடுஞ்சி
ண்ட டைரஸ், அலெக்
ன் வீரத்தை அறி
வனுடன் போரிட்டுத் ன். இதனால் அவனுக் SOTLD GTÚ)LILL31.
TDULL-g
பூமியில் இலட்சக்கணக் 1ள் ஏற்படுகின்றன. வை வெறும் நிலச் வற்றை மனிதர்களால்
எடுதோறும் குறைந்த கங்களாவது தங்கள் டயாகக் காட்டி விடு
ான நிலநடுக்கங்கள் யா ஆகிய நாடுகளில்
கேத்தின் கொடியில் காணப்படும் என்பது 2. ஆனால் சிலுவைக் தாத சில நாடுகள்
சிய நாடுகளிலுள்ள றத்தில் பிறையையும், றத்தில் சிங்கத்தையும் சிலுவை) சங்கத்தின்
த்ெதி வருகின்றன.
க்தி நீர்
இயங்கும் நீர்மூழ்கிக் டு முதன் முதலாக ரிக்கப்பட்டது.
பெறுகின்றது. அரசை மக்கள் நேரிடையாகத் Lo॰ 1980ബിന്റെ ഖിങ്ങെ
ܐ
தலைநகர் - லுஸாகா
பரப்பு - 7.52,620 சதுரகிலோமீட்டர்
மக்கள் தொகை - 05 இலட்சம் மொழி - பாண்ட், ஆங்கிலம் எழுத்தறிவு - 54%
a கிறிஸ்தவம்,இஸ்லாம்ஆவி வழிபாடு
நாணயம் - சுவாச்சா தனிநபர் வருமானம் - 370 டொலர் அமைவிடம்:
ஸாம்பியா, தெற்கு ஆபிரிக்க நாடுகளால்
சூழப்பட்ட ஒரு குடியரசாகும். இது விம்பாப்வே நாட்டிலிருந்து சாம்பெசி
என்னும் நதியால் பிரிக்கப்படுகிறது.
6 JUTGIUNTUOJ:
முற்காலத்தில் வடக்கு ரொடீஷியா என்று
வழங்கப்பட்டது. 1964ல் பிரிட்டன் சுதந்திரம்
வழங்கியது. ஒரே கட்சி- ஒரே ஆட்சி நடை
வீழ்ச்சி, தொடர்ந்து வறட்சியினால் ஏற் பட்ட பஞ்சம் நாட்டைப் பாதித்தது.
LT (GIT LD:
மக்கள் தொகையில் 70 சதவீத மானோர் விவசாயம் சார்ந்துள்ளனர். மிகுந்த கனிவளங்கள் கொண்டது. செம்பு மிக முக்கிய ஏற்றுமதிப் பொருள். நாட்டு வருமானத்தில் 80 சத வீதம் செம்பு
O GoDääseb Tr3
டேவியும், ஃபார ܢܓܝܓ ܐ டேயும் ஆசிரியர்-மாண வர் போல ஒன்றாக ஆராய்ச்சிகளில் ஈடு பட்டனர். டேவி தான் செல்லும் வெளிநாடு
மின்காந்தச் சக்தியின் காரணமாக இன்று மனித இனம் அனுபவிக்கும் சுகங்கள் அனைத் திற்கும் அடிப்படைக் காரண மானவர் மைக்கல் ஃபாரடே
இங்கிலாந்துக்காரரான
இவர் ஒரு வேதியல் வல்லுநர், ಆಹಾ। அனைத்திற்கும் இயற்பியல் ஆய்வாளர், எதையும் ஃபாரடேயையும் பரிசோதனைக்கு உட்படுத்திப் அழைததுச ಇಂಗ್ಲ; LITTLLJa). 1821ல் ஃபாரடே மிக எளிய ஏழைக் குடும்பத் தனது முதல் LElair தில் 1791 ' % 蠶 கண்டுபிடிப்பை வெளி திகதி பிறந்தார் ஃபாரடே ஓர் யிட்டார். அதுமுதல் ஏழைத் தொழிலாளியின் மகன் அவருக்கு வெற்றிமேல் படிக்க வசதியில்லை. சிறு வயதி வெற்றி வந்து சேர்ந் லேயே புத்தகங்கள் பைண்ட் தது.
செய்யும் வேலையில் சேர்ந்தார்.
இதனால் பலநூல்களைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பின்னர் தன் திறமை யால், பிரபல விஞ்ஞானியான ஹம்ப்ரி டேவி அவர்களின் உதவியாளராகச் சேர்ந் 1867 ஒகஸ்ட் மாதம் 25ம் திகதி தார். அப்போது ஃபாரடேயின் வயது 21 ஃபாரடே மரணமானார். SS S SS SS SS SS SS SS SS SS SS S SS SS S S S SS SS SS S SS S SS SS SS
päeoK uuenägugi அணுசக்தி நீர்மூழ்கியைப் போருக்குப் பயன் silIEU E 5 SM
படுத்திய நாடு இங்கிலாந்து ஆகும்.
1982ம் ஆண்டு போக்லாந்து தீவுகள்
மின் பகுப்பியல், மின்காந்தத் தூண்டல், ஒளிக்கும் காந்த விசைக்குமான அடிப்படைத் தொடர்புகள் ஆகியவை பற்றி ஆராய்ந்தார்.
flij, ELILI GJEGT Legaj ரிகளால் இயக்கப்படு கடி தரைக்கு வந்து நர்களுக்கு வேண்டிய டும் கடலில் மூழ்கும். க்தி நீர்மூழ்கி பல
வராமல் கடலின் திறன் கொண்டவை.
கவும், காற்றாகவும்
திநீர்மூழ்கிக்கப்பலில்
ஓடும் நீர்மூழ்கியை ாரித்த பெருமையை லும், முதன் முதலில்
JLD6vi
UDJ Br
காரணமாக முண்ட யுத்தத்தில் ஆர்ஜென்டீ னாவுக்கு எதிராக இங்கிலாந்து அணுசக்தி நீர்மூழ்கியைப் பயன்படுத்தியது.
He
IQLILIrfi QIgdi; 35TgGOOIrfi
வேணவ
லைகளும் இருவே இனலுரி மாதம் ஆண்டின் முதல் திசைகளில் பார்த்திருக்கும். எனவே இவர் மாதம் இந்தப் பெயர் வரக்காரணம் புத்தாண்டின் நுழைவாயிலான முதலாம்
6I GÖTGOT?
ரோமானியக் கடவுளான ஜேனஸ் (ANUS) என்ற பெயரில் இருந்துதான் ஜனவரி உருவானது. வாசல் கதவுகளின் கடவுளாகக் குறிப்பிடப்படுகிறார் இவர்
மாதத்தை துர்தேவதைகள், தீயசக்திகள் நுழையாமல் காக்கும் என்ற நம்பிக்கை யில் ஜனவரி என அவர் பெயரால் மாதத்தை அமைத்து ஆண்டின் முதல் மாதமாக்கினர்.
ஜன.11-1,1998

Page 15
எல்லாம் சொல்லித்
தர வேண்டும். அவன் அப்பாவைவிட பெரிய ஆளாய் வரவேண்டும்.
மொபெட்டில் பிள்ளை உட்கார்ந்து
இடுப்பைப் பிடித்துக் கொண்டான். அமுதா ஒரு நிமிஷம் யோசித்தாள். சரி. பிடித்துக் கொள்ளட்டும் என்று வண் டியை விரைவாக்கினாள்.
இரவு எட்டு மணிக்கு ஃபோன் வந்தது. செல்வராஜ் ஃபேன் செய்தான். நாலு நாள் ஆகுமாம். எஸ்கார்ட் வேலை தான். பெரிய புள்ளிகளை பெங்களூர் விட்டு நகர்த்த முடியவில்லையாம். லோக்கல் தொந்தரவாம்.
"பையனை ஸ்விம்மிங்ல சேர்க்கறது பத்தி யோசனை பண்ணினியா?"
#్క.
WW.
"இரண்டாவதா வந்தீங்களா?"
"இல்லை."
"G)6) 16:3572), GNULDITP."
"இல்லை."
"Lipg?"
"நான்தான் லாஸ்ட்."
"ஏன்?"
"எனக்கு சரியா கோச் அமையலை, சைனீஸ் லெவலுக்கு எனக்கு ஸ்பீட் இல்லை.
ல்ே
"పళ్ల పడ్డ
"சேர்ந்துட்டான்." "என்னிக்கு? "இன்னிக்கு." "வெரிகுட்" செல்வா சந்தோஷப்பட் டான். அமுதாவுக்கும் சந்தோஷமாய் ருந்தது. புருஷன் பிரிவு பெரிதாய் தெரியவில்லை.
நாளை ஸ்விம்மிங் போக வேண்டும் என்கிற நினைப்பே அதிகம் இருந்தது.
"நாலாவது நாளே ஸ்விம் பண்றான் பார்த்தீங்களா?"
"ட்யூப் போட்டு தானே செய்யறான்." "நாளைக்கு எடுத்துடுவேன்." "பயப்படுவான்னு தோணுது வீக்கா இருக்கான்."
"பலத்துக்கும் பயத்துக்கும் சம்பந்த மேயில்லிங்க முட்டை, மீன், சிக்கன் சூப் தினம்கொடுங்க பயத்தை நான் மெள்ள மெள்ள எடுத்துடுவேன். இவங்க அப்பாவை வரச் சொல்லுங்க ஒரு நாள் ஸ்விம்மிங் பூலுக்கு அவர் பார்க் கட்டும்."
"அவர் டெல்லில இருக்கார்." "திலீப் தலையைத்தூக்கி ஸ்விம்ங் பண்ணு மேன்" உட்கார்ந்த இடத்தி லிருந்து இரைந்தான். ஷவருக்கு நேர் எதிரே உள்ள பளிங்கு கல் மேடையில் வாசுதேவனும், அமுதாவும் உட்கார்ந் திருந்தார்கள் வாசுதேவன் முழு உடுப் பில் இருந்தான் உதவியாளர்கள் இரண்டு பேர் நீரில் இருந்தபடி குழந்தைகளை உற்சாகப்படுத்தினார்கள், பெண்கள் இருவருக்கு பேக் ஸ்ட்ரோக் சொல்லிக் கொடுத்தார்கள். அதில் ஒரு பெண் போட்டிக்குத் தயாராகிறாளாம். பேய் நீச்சல் போட்டுக் கொண்டிருந்தாள்.
"மிஸ் கனகம்மா புஷ் சரியா இல்லை. ஒவ்வொரு தடவை ஒவ்வொரு டைரக் ஷன்ல திரும்பறிங்க"
"டேய் தம்பி, அந்தப் பையனைப் பாரு தவிக்கறான். மேலேத்திவுடு"
"ஏன் இன்னிக்கு நீங்க இறங் J606)|III.?"
"வொய், எம்.ஸி.ஏ. போறேன்
மேடம் உங்க இன்டர் ஸ்டேட் ஆளுங்க நாலு பேருக்கு கோச்சிங் தரேன்." "நீங்க காம்படிஷன்ல." "நாலு தடவை இன்டர் ஸ்டேட்ல ஃப்ர்ஸ்ட் ப்ரைஸ் வாங்கிட்டேன். ஏஷியன் கேம்ஸ் போனேன். நம்ம பாச்சா அங்க எடுபடலை."
Bölg2 Gailuihi
முன்னாள் தமிழக முதல்வர் முத்தமிழ் வித்தகர் அறிஞர் அண்ணா! தமிழக மக்களை தட்டியெழுப்ப தம்பிக்கு மடல் என்ற தலைப்பில் அவர் தீட்டிய கருத்துக்கள் இன்றும் கூர்மைதான் பொருத்தமான நாளில் வருகிறது இக் கடிதம்
S rS S S S S S SMS S S SMSSSSSSS S S S S S S S శొ"లో "పోలేపో"
தம்பி,
தெரிகிறது, தெரிகிறது, உன் முகத் திலே அழகு பொங்கி நிற்கும் காரணம்புத்தாடை அணிந்துள்ள உன் நடை காட்டுப் பாதையில் செல்லும் வேழம், வேங்கையின்மீது உராய்ந்து செல்லும் போது ஏற்படுவது போன்ற ஓசையை அல்லவா எழுப்புகிறது? கிளியும், புறாவும், நாகண வாயும், சிட்டும், குயிலும், மயிலும், காட்சிக்கினிய பொருளனைத்தையும் ஒரே
நேரத்தில், ஒரே இடத்தில் கலந்துறவாடு
வது போலன்றோ, இல்லம் விளங்கிட வேண்டுமென விழைகிறாய்!
என்ன அவசரம், ஏன் அவ்வளவு அவசரம்? சென்று சென்று பார்க்கிறாயே, பால் பொங்கிற்றா என்று அன்னை அறிவார்களே, எத்துணை நேரம் தண விடை இருந்தால் பொங்கிப் பதமாகும், புத்தரிசி என்பதனை உனக்கேன் அந்தத் தொல்லை; ஒராயிரம் தடவை சென்று கேட்கிறாயே? ஒஹோ! உன்னை உற்றா ரும் நண்பரும், கேட்கிறார்களா? பால் பொங்கிற்றா என்று "ஆம்" எனப் பதிலும் கூறவேண்டுமா-அகத்தினழகுதான்முகத்
ego, 11-17, 1998
ஹாட் வாட்டர் நீச்சல் குளம், பயம்."
"யாரும் திட்டலை?" "திட்டா? செருப்பால அடிக்காத குறை." "அப்புறம்?" "அழுதேன். வந்து ஷவர்ல குளிச்சுக் கிட்டே விக்கி விக்கி பொம்பளை மாதிரி அழுதேன். சரி நமக்கு முடியலை. நாம நாலு பேருக்கு உற்சாகம் கொடுப்போம்னு" "இந்த கோச்சிங்ல வர காசு தானா?" "காசு இருக்கு மேடம் வீடு இருக்கு வாடகை வருது பெட்ரோல் பங்க் இருக்கு இலட்சியம் அடைய முடியலையேன்னு வேதனையும் இருக்கு."
"ட்ரை பண்ணலாமே." "வயசாயிடுச்சு பதி வயசுலேர்ந்து பதினெட்டு வயசு தான் இதுக்கு சரி. அப் புறம் உடம்பு அகலமாயிடும். அந்த லெவ லுக்கு நீச்சலடிக்க முடியாது. உங்க பையன் மாதிரி நாலு பேர் கிடைச்சா எனக்கே எனக்குன்னு கிடைச்சா. வருவுக்கணக்குல ட்ரையினிங் பண்ணி, ஒலிம்பிக் வரைக் கும். சரி அது கிடைக்கறதும் கஷ்டம். பசங்க படிப்பு முக்கியம். நான் வரட்டுங் களா? வெங்கடேஷ் பசங்களைப் பார்த்துக்க அஞ்சு மணிக்கு மேலே எடுத்துரு குட்நைட் பாய்ஸ் குட்நைட் எவ்ரிபடி”-குனிந்து குளத் தில் இருக்கிறவர்களுக்கு வணங்கினான்.
சகலரும் திரும்பி கையசைக்க, திலீப் மட்டும் தவறு செய்தான். எட்டடி சுழற்றி ட்யூப்போடு நேரே நின்று நீரில் பெளவ் செய்தான். பெளாக் என்று தலை உள்ளே போய் கால் மேலே வந்தது. சிரித்தார்கள். மேலே ட்யூப் கொண்டு வரும் என்று நம்பி 60TTT96T.
வாசுதேவன் நகர்ந்தான். ஹெல்மேட் போட்டுக்கொண்டான் தடாப் என்று ட்யூப் மேலே வந்தது. திலீப் தலை வெளியே வந்து திணறி தவித்து ட்யூப்புக்கு கை நீட்ட, வெள்ள வேகத்தில் நீரடித்து ட்யூப் நகர்ந்து போனது, திலீப் உள்ளே போனான்.
திலீப்" சின்ன கூச்சலோடு அமுதா எழுந்தாள்.
வாசுதேவன் திரும்பினான். பையன் தலை வெளியே வந்து திணறி உள்ளே போயிற்று. வெங்கடேஷ் என்கிற உதவியாளன் எகிறி கரையேறி திலீப் என்று கூவினான்.
வாசுதேவனுக்குப் புரிந்துவிட்டது. ஹெல்மேட் கழட்டி, தரையில் உதறி முழு உடுப்போடு நீரில் பாய்ந்தான். ஒரே எட்டில் பிள்ளையை அடைந்தான் கொத்தாய் மேலே தூக்கினான். ஒரு உதையில் கரை
தில் தெரிகிறதே!
அறப்போர் வீரனாக அஞ்சா நெஞ்ச னாக, அடக்குமுறையை எதிர்த்து நிற்போ 6ᏡᎢfᎢᏍᎦ, மடமையிலாழ்ந்து afil India,Glikoi அறிவு கொளுத்துவோனாக ஆதிக்க வெறி
பிடித்தலையும் ஆட்சியை எதிர்த்து ஆற்ற லுடன் பணிபுரிவோனாக-இவ்விதமெல்லாம் உன்னைக் கண்டு உளம்பூரிக்கிறேன். இன்று, உன்னை விழாக்கோலத்தில் காண மகிழ்கி றேன். இல்லத்தில் ஒளியளித்து, களிப்புட்ன் விருந்துண்டு உலவும் நிலையில் உன்னை இங்கிருந்து காண்கிறேன். காட்சி, கவர்ச்சி தருகிறது-பார்த்ததும் ஒரு கணம் பிறகோ. ஊர் விழாக்கோலம் கொள்ளவேண்டும் இசையும் சுத்தும், உடற்பயிற்சி விளையாட்டுக் களும் இன்ன பிறவும் நடைபெறவேண்டும்! தமிழரின் தொன்மை பற்றியும், முதாதையர் காலத்தில் இருந்த பொலிவு பற்றியும், அஃதே பிறகு நலிவாக மாறிவிடும்படி செய்த நய வஞ்சகர் போக்குப் பற்றியும் முத்தமிழ் மூலம் ஆர்வமுட்டி வருதல் வேண்டும்.
எனினும், இந்த ஆண்டு 警 Gutfit மனக்குமுறலுக்கு இடையிலேயே இந்த விழா கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.
நமக்கு வந்துற்ற இடரும் இன்னலும்
திரும்பினான்.
திலீப், திலீப் கரையில் நின்று 60III61.
"ஒன்னுமில்ை விடுங்க"
பிள்ளை துவண் கன்னத்தில் அடி
புரட்டி முதுகு அழு ಇಂತ್ಲಿ 凸 956T. 5) (old576
క్ష్ திலீப் தட்ட மறுபடி நீ எழுந்து இடுப்பைப் சுழற்ற, மேலும் ச்ெ
"திலீப் நில்லு, பிள்ளை தள்ளா கெட்டியாய் பிடித்து பயத்தில் அழுதது.
"குட் ஒன்னு @Lmö”
"PLUSITU 60)6July ETj TITLIGJ O L IJIT உடம்புல போர்த்து "தண்ணில பெ5 ட்யூப் ஸ்லிப் ஆயி வாசுதேவன் அவ: நெட்டித் தள்ளிக் பளிரென்று அறைந்து ஒருத்தன் கரைல சொல்லியிருக்கேணி கரை ட்யூட்டி தாே
"FITT.” "பின்னிடுவே GGIGIGIL!"
97 (UPSIT 600LJLLIGO மார்பில் கை வைத் தேவன் ஒட்டல் சி காபிக்கு ஆர்டர் மெல்ல கழட்டினா லிருந்த பர்ஸ் காகி டான். சகலமும் நை களைந்தான். டவல்
எத்தகைய நெஞ்சுறு நிலைகுலையச் செய
தம்பி நாம் அடி தன்மானம் அழிக் கிடக்கிறோம்- மன
என்பதை அதோ ம
விழா நாளன் எனினும், எண்ணிடு திடாது இருக்குமோ
fill
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அமுதா பதறினாள். 60)LIIII60)60T 6)ΙΠΙΕ) β)
ல, ஒன்னுமில்லை,
ாடு தரையில் சரிந்தது.
கலரும் கரையேறினார் OOILTT956, புரட்டி நிமிர்த்தி கன்னம் வெளியே வந்தது. பிடித்து கரகரவென்று ாப்பளித்தது. நில்லு" டி நின்றது. மாஸ்டரை க் கொண்டது. ஓவென்று
மில்ல, ஒன்னுமில்ல
ங்கள் படுக்க வேணாம். ர வையுங்க. டவல் எடு. | |ህ IIG LI60I600ÎLLITail FII. நிச்சு" ஹெல்பர் பேச னைக்கூட்டத்தை விட்டு கொண்டு போனான். ான்."ஒருத்தன் தண்ணில இருங்க்ன்னு பலதடவை ல்ல. உனக்கு இன்னிக்கு ன? ஏன் இறங்கின?
Göt p Göt 606OT. (BLIT
ன நெஞ்சு நீவி விட்டாள். துப் பார்த்தாள். வாசு ப்பந்தியைக் கூப்பிட்டு செய்தான் சட்டையை ன் பேண்ட் பாக்கெட்டி தங்கள் எடுத்துப் போட் னந்திருந்தன. வுக்களை கட்டிக்கொண்டு பேண்ட்
தி கொண்டோரையும் வதாகவே இருக்கிறது. மைப்பட்டு வாழ்விழந்து கப்பட்டுத் தத்தளித்துக் 'ம் எதுபோல் உளது
த்திடைத் தயிர் காட்டும்! று விசாரம் ஆகாது ம் போது நெஞ்சு பதைத் எண்ணாது விடத்தான் 5) I ITUILD Gusii
DIT (JUDULUR
உருவிப்போட்டான்.
"ஐயம் ஸாரி மேடம்." "அதனால என்ன. என் பையன் தப்பு பண்ணிட்டான். தினம் மாஸ்டரை பெளவ் பண்ணிட்டு வரணும்ங்கறத தண்ணில செஞ் grLLT6öT."
"தப்பு என்னுது மேடம், நான் பேண்ட் ஷர்ட் போட்டு கிளம்பினது தப்பு இவங்களை நம்பினது தப்பு. உங்கக்கிட்ட பேசினது தப்பு."
"பேசினதா? "உங்க பையன் மாதிரி நாலு பையன்
N S.
$২২
KN
蠶 கேட்டது தப்பு நான் பேட் லக்கோட பிறந்தவன். நான் இதுக்கெல்லாம் ஆசைப்படறது தப்பு."
"சேச்சே என்னங்க இது? "நிஜம் மேடம், நிஜம் அது எனக்குத்தான் தெரியும் திலீப் ஆர் யூ ஆல்ரைட்"
"GUGU LDTGL." காபி குடித்து பிள்ளை உடுத்தி வுக்கள் அணிந்து, மாஸ்டர் எதிரே போய் "குட்நைட் மாஸ்டர்" என்று பெளவ் செய்தது. வாசு தேவன் விரல்களால் கண்களைப் பொத்திக் கொண்டான். கண் திறக்க, கண்கள் நீர் கோர்த்து பளபளத்தன.
"குட்நைட் மை ஸன், குட் நைட்" குனிந்து வணங்கினான். பிள்ளையை அருகே போய் தழுவிக்கொண்டான். "கடவுளே உனக்கு வந்தனம்" சுத்தமான ஆங்கிலத்தில் சத்தமான குரலில் ப்ரேயர் சொன்னான்.
"நாளைக்கு வருவியா திலீப்? "வருவேன் மாஸ்டர் "நீ வரணும் மாஸ்டருக்காக வரணும். குட்நைட்" மறுபடி குனிந்து வணங்கினான். பிள்ளை படியிறங்குகிறவரைக் கூடவே வந்தான் படி விளிம்பில் கை கூப்பி மறு படி அமுதாவிடம் மன்னிப்புக் கேட்டான். மறுநாள் மழை, ஸ்விம்மிங்கில யாருமே இல்லை. அடுத்தநாள் வெய்யில் புழுக்கமான வெய்யில் ஹெல்மெட்டுக்குள் தலை முடி கசகசத்தது. நீச்சல் குளத்தில் குழந்தைகள் பெரும் கும்மாளம் போட்டுக் கொண்டிருந் தார்கள். திலீப் அவசரமாக சட்டை கழற்றி வுவரில் நின்று ட்யூப் இடுப்பில் போட்டு "தொளேர் என்று நீரில் குதித்தான் கால் உதைத்து கை வீசி நீந்தினான்.
அமுதா கூலிங் கிளாஸ் மாட்டிக்
இயலுமோ!
ஆட்சியாளரின் பிடியுடன் தொல்லை விட்டதோ இல்லை எல்லையைக் களவாடி, ஏனையோரும், நமது திராவிட இனத்தினராம் தெலுங்கரும், மலையாளிகளும் இனத்தையும் மறந்த நிலைகொண்டு மொழிவழி அரசு எனும் உரிமையையும் இகழ்ந்து, தமிழருக்கு உரிய பகுதிகளைக் கவர்ந்துகொண்டு, வட் டாட்டமாடுகின்றனர். இதனைக் கண்டு நீதி வழங்கும் நேர்மையற்று, பிரித்தாளும் சூழ்ச்சி யில் ஈடுபட்டு வருகின்றனர் ஆட்சியாளர்
விழாவின்போது இவை பற்றி எண்ணா மலும், மக்களிடம் எடுத்து இயம்பாமலும் இருத்தல் இயலுமா? எண்ணிடும்போதோ, விழாக் கோலமே கலைகிறது; வேதனை பொங்கி வழிகிறது எந்தமிழர் நாட்டிலே ஏன் இந்த அவலநிலை' என்றெண்ணி வாட நேரிடுகிறது. இம்மட்டோ அந்தோ! தமிழகம் பெற்றுள்ள வடு, இயற்கையின் கோரத் தாண்டவத்தால் ஏற்பட்டுவிட்ட புண்எண்ணும்போதே கண்ணிர் கன்னத்தில் புரள்கிறது: கையறைந்து முகத்தில் மோதிக் கொண்டு கதறும் நிலைக்குச் செல்ல வேண்டி வருகிறது. எனினும் என் செய்வது விழா, திங்கள்தோறும் வருவதன்று-ஆண்டுக் கோர் விழா எனவே, கண்ணிரைத் துடைத் துக்கொண்டேனும் அதனைக் கொண்டாடு கிறோம்!
நேரிட்டுவிட்ட பேரிடியினால் நெஞ்சு ஒடிந்து கிடக்கும் நிலையினை ஒரளவுக்கு மாற்றிக்கொள்வதற்கேனும், விழா பயன் படாதா என்ற ஆசை வேறு உந்துகிறது. செங்கரும்பு, பலா, மா, வாழை, செந் நெல், ஆவின்பால், புத்தாடை ஏதேதோ தரலாம், தம்பி உனக்கு ஆனால், என்ன
கொண்டு சகலரையும் கவனித்தாள்.வாசு தேவனைத் தேடினாள் வாசுதேவன் நீரில் இருந்தான். ஒவ்வொரு குழந்தையாக எதிர்க் கரைக்கு அனுப்பினான். எதிர்க் கரையில் வெங்கடேஷ் நடுவில் இன்னொரு பையன் திலீபின் கவிழ்தலால் ஜாக்கிரதை அதிகமாய் இருப்பது தெரிந்தது.
வாசுதேவன் பேச வரவில்லை. எல்லாக் குழந்தைகளும் கரை ஏற கடைசியில் அவன் கரையேறினான். வுவரில் குளித்தான். ஈரம் துவட்டாமல் துண்டு சுற்றி குழந்தைகளுக்கு வணக்கம் சொன்னான். குழந்தைகள் வணங்கின. "நாளைக்கு ட்யூப் எடுத்து நீந்த அனுப்புவேன் மேடம், பயம் தெளிஞ் சிருச்சு திலீபுக்கு"
"திலிபை விட நீங்க பயந்து போயிருக்கிங்கன்னு நினைக்கிறேன். நீச்சல் குளத்தை விட்டு வெளியே வரவேயில் 606Ն6լյl"
"திலிப் அப்பா வந்து என்ன சொல்லப் போறாங்கற பயம் இன்னும் இருக்கு
"பயப்படாதீங்க சொல்லமாட்டேன்." "திலிப் சொல்லிடுவான். "அவன் கிட்டயும் சொல்லிட்டேன், அப்பாகிட்ட இதுபத்தி பேசாதேன்னு, பேரமாட்டான்
"தேங்க் யூ நாளைக்கு வாங்க" கரம் கூப்பினான். "அப்புறம் ஒரு விஷயம்."
"6660TP" "கூலிங் க்ளாஸ் புதுசா? "இல்லை. ஏன்? வெய்யில்னு போட் டுக்கிட்டேன்."
"En GS75 j, GITT (BGM) TIL DIÉ J,606IIL') பார்த்தா கோபமா இருக்கறாப் போல இருந்துச்சு, அதுவும் ஒரு ரீஸன், நான் ஜலத்தை விட்டு வராததுக்கு."
அமுதா சிரித்தாள். "அப்படியா? அப்ப போடலை கழட்டினாள் கரம் குவித்தாள் படியிறங்கினாள்
மறுநாள், அதற்கு மறுநாள், திலிப் ட்யூப் இன்றி நீந்தினான். எட்டடி ஆழம் தரை தொட்டுவிட்டு வெளியே வந்தான். சுவரில் கால் உதைத்து குட்டித்திமிங்கிலம் போல் நீர் கிழித்தான். அமுதாவுக்கு ஆச் சரியமாய் இருந்தது. சந்தோஷமாய் இருந் தது. செல்வாவிடம் சொல்ல வேண்டும். திலீப் நீந்துவது காட்ட வேண்டும்.
செல்வா அன்று மாலை பெங்களுரிலி ருந்து கைது செய்யப்பட்டவர்களுடன் காரில் வந்தான். ஆட்களை சென்னை சி.பி.ஐ-யிடம் ஒப்படைத்தான் களைப் புடன் வீடு வந்தான். வீடு குதூகலத்துடன் அவனை வரவேற்றது.
"இன்னிக்கு ஒருநாள் விட்டுருங்கப்பா இரண்டு பேரும் நாளைக்கு நிறைய பேசறேன்." உணவு முடித்து கட்டிலில் சாய்ந்து அயர்ந்து தூங்கினான்.
அம்மாவும் பிள்ளையும் உற்சாகமிழந் தார்கள்.
விடிகாலை ஃபோன் ஒலித்தது. "செல்வராஜ், ஹியர் சொல்லு மகேந் திரன் என்ன விஷயம்? கேஸ் மெட்ராஸ்ல தானா? எனக்கு போஸ்டிங் எங்கே? மெட்ராஸா தேங்க்யூ மகேந்திரன், யார் உத்தரவு இது நாயர்ா?
"நான் ஒண்ணும் கேட்கவேயில்லை. ரொம்ப இழுத்தடிக்கிறமேன்னு அவரா பார்த்து இங்க போட்டுருப்பாரு எப்ப கேஸ் முடியும்? ரெண்டு மாசமாவது ஆகுமில்ல. மாத்திடாதீங்கப்பா, தேங்க் யூ அப்புறம் இன்னிக்கு விட்டுரு நாளை லேர்ந்து ஆபீஸ் வரேன்" ரிஸிவரை வைத்துவிட்டு மணி பார்த்தான். நாலு நாற்பது நகர்ந்து அருகே தூங்கும் மனைவியை அணைத்துக்கொண்டான். அவள் உடம்பு தகதகப்பு இவனைத் தூக்கிற்று கன்னத்தில் முத்தமிட்டு இறுக் கிக் கொண்டான். அரைத் தூக்கத்தில் அமுதாபுரண்டாள். இவனுக்காக திரும்பி றுக்கிக் கொண்டாள். அனிச்சையாய் அவனுக்கு இடம் கொடுத்தாள்.
(தொடர்ந்து வரும்)
செய்வது? இவைகளை எல்லாம்விட, என் அன்பு'இம்மலர் மூலம் உனக்குக் கிடைத் திடச் செய்தலே முறை என்று எண்ணி னேன். உன்னிடம் கூறவேண்டுமென்று எண்ணிய கருத்துக்கள் பல பலப்பல ஒரு சிலவற்றைத்தான் கதை, கட்டுரை வடிவாக்கி அளித்திட முடிந்தது. இவற்றி னைப் பார்க்கும்போது, உன் உள்ளத்தில் ஊற்றெடுக்கும் வேறு பல நற்கருத்துக் களை ஒழுங்குபடுத்தி வரிசைப்படுத்தி, நற்செயலுக்கு உறைவிடமாக்கி, நமது நாட்டினுக்கு நல்கி பொங்கலன்று காணும் மகிழ்ச்சி நாட்டின் பொதுமகிழ்ச்சி ஆவதற்கான நற்பணியாற்றிட வரவேண் டும் என்று அழைக்கிறேன்-உரிமையுடன்நம்பிக்கையுடன்,
இன்று கூடவா அண்ணா!' என்றா கேட்கிறாய்?
#ffi, Fffi GUIT/ GLIT/9/Gg/T GLITTitégth இன்பத்தைப் பெறு; பொலிவு கண்டு அகமகிழ்ந்திரு உள்ளம் நிறைந்திடும் உவகையுடன் உரையாடிக் களிப்புற்று இரு நின் இல்லம் இன்பப் பூங்காவாகத் திகழட்டும் அங்கு அறிவு மணம் கமழப் டும் அன்பு பொங்கட்டும் அறம் தழைத் திடத்தக்க அரும்பணியாற்றிடும் ஆற்றல் எழட்டும்.
பொங்கற் புதுநாளன்று என் அன்பு நிறைந்த வாழ்த்துதலை வழங்கி மகிழ் கிறேன்.
அதோ, பெற்றோர் அழைக்கிறார்கள் போலும் சென்று, செங்கரும்பின் சாறன்ன அன்புரை பெற்று இன்புற்றிரு
9/607 LIGOT,
அண்ணாதுரை.

Page 16
ந்த விபத்தைத் தடுத்து ) விட மதுமிதா எவ்வ ளவோ முயன்றும் முடி யாமல்போனது. இவள் சரியாக இடது புறம் காரை ஓட்டிக் கொண்டிருந்தாலும், எதிர்ப்புறம் இடது புறமாக வர வேண்டிய அந்த மோட்டார் பைக், வலதுபுறமாக படுவேகத்தில் வந் தது. தூரத்திலேயே அதைக் கவனித் திருந்தாலும், சமாளித்திருக்கக்கூடும்.
திருப்பத்தில் வந்த சீறல் அது உட னடியாகக் காரை வலது புறம் திருப்ப முயன்று, அதே சமயம் பின்புறம் ஒரு லாரி வேகமாக இவள் காரை ஓவர்டேக் செய்யும் முயற்சியில் இருப்பதைக் கடைசித் துல்லிய வினாடியில் கணித்து உடனே மறுபடி இடது புறமே காரைத் திருப்பிய தில் ஏற்பட்ட தடுமாற்றத்தில், மதுமிதா வின் கார் இடது ஓரத்தில் இருந்த விளக்குக் கம்பத்தில் பெரிய சத்தத்துடன் மோதியது. பைக்வாலா சறுக்கிக் கொண்டே தொலைதூரம் சென்றான். மதுமிதா உடனடியாக நினைவிழந்தாள். அந்த நட்சத்திர மருத்துவமனையில் ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியில் துர்க்காவும், ஈஸ்வரும்பதைபதைப்போடு காத்திருந்தார்கள்.
"கால்ல சின்ன ஆபரேஷன்தான்னு சொன்னாங்க ஆனா ஒரு மணிநேரத்துக் கும் மேல ஆயிடுச்சேங்க"
"உயிர் பொழைச்சதே பெரிய விஷயம் துர்க்கா"
"நல்லவேளை. நீங்க பின்னாடியே வந்ததால உடனே உங்க கார்ல தூக்கிப் போட்டுட்டு வந்துட்டீங்க. ரொம்ப இரத்தம் போயிருச்சா?
"முன் பக்கம் அப்படியே நசுங்கின
தால அவளோட லெஃப்ட் லெக் சிக்கி டுச்சு, ஆனா துண்டாகலை வலி தாங்காம மயக்கம் போட்டுட்டா."
"அந்த பைக்ல வந்தவனுக்கு என்ன ஆச்சு?"
"உடம்பெல்லாம் சிராய்ப்பு ஆனா உணர்வு இருந்துச்சி, தப்பு அவன் பேர்லதான். அதனால அவன் உடனே பைக்கை நிமிர்த்திக்கிட்டுப் பறந்திட்டான்." "வணக்கம் சார்" என்ற குரலுக்குத் திரும்பினார்கள்.
பத்திரிகை நிருபர் ரவி நின்றிருந்தார். "மதுமிதாவுக்கு ஆக்ஸிடெண்டாமே. 9|LLILLIT?"
"அதுக்குள்ள உங்களுக்கு தகவல் வந்துடுச்சா?
"இதுவே லேட் சார். ஆக்ஸிடண்ட் நடந்து ரெண்டு மணி நேரமாச்சாமே. எப்படி சார் மேஜரா?
"இல்லை. மைனர் தான்" "ஹெட் இன்ஜுரியா?
அதெல்லாம் எதுவும் இல்லை. S SS S SS S SS S SS S SS S SS S SS S
அனுபவம் புதுமை
எம்.ஓ. மத்தாய், இவர் ஒரு மலையாளி மறைந்த பிரதமர் நேருவின் நேரடி உதவியாளர் நேருவின் மறை விற்கு பல ஆண்டுகளுக்குப்பின் 'நேரு காலத்து நினைவுகள்' என்ற புத்தகத்தை எழுதி பரபரப்பு ஏற்படுத்தியவர். நேரு வின் அந்தரங்கங்களை அறிந்தவர் இவர் என்பதால், இந்தப் புத்தகம் வெகு வேகமாக விற்பனையாகித் தீர்ந்தது.
அப்புத்தகத்தில் இருந்து ஒரு பகுதி:
நேரு 1947ல் குளிர்காலத்தில் லக்னோவுக்கு வருவதாக இருந்தார். சரோஜினி நாயுடு, அப்போது உயி ஆளுநராக இருந்தார். நேரு, பத்ம ஜாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று ஒரு வதந்தியைப் பரப்பினார். பத்மஜாவும் மிக்க பர பரப்போடு இருந்தார். ஆனால், லேடி மவுண்ட் பேட்டனுடன், நேரு வந்து சேர்ந்ததும், பத்மஜா சீறினார். 1948-ல் பத்மஜா அரசியல் நிர்ணய சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உடனே, அவர் நேருவின் வீட்டிற்கு வந்து பக்கத்து அறையில் தங்க ஆரம்பித்தார்.
கால்ல தான் அடி ஆபரேஷன் நடந்திட்டி ருக்கு."
"கார்ல வேற யாரு இருந்தாங்க?" "அவ மட்டும் தான் இருந்தா" "என்னாச்சு? பிரேக் பிடிக்கலையா?" "எதிர்ல பைக்காரன் ராங் சைடுல வந்துட்டான். அவன் மேல மோதிடக் கூடாதுன்னு சமாளிக்கிறதில பேலன்ஸ் போய் லைட்போஸ்ட்ல மோதிட்டா"
"L.DLL/59, LDIITILIÚIL LITTÉJU,GIT IT?" "ஆமாம்" "ஒட்டறப்பவே மயக்கத்திலே இருந் தாங்களா?
"என்னது?" "ஏதாச்சும் பார்ட்டிக்குப் போய் திரும் பிட்டிருந்தாங்களான்னு கேட்டேன்."
"ஏம்பா நீ வேற போதும் போயிட்டு அப்புறம் வாங்க"
ரவி நேராக ரிசப்ஷனுக்குப் போய் தன் பத்திரிகை அலுவலகத்துக்கு ஃபோன் செய்யத்துவங்க, ஈஸ்வர் பாக்கெட்டிலிருந்து பீடா கவர் எடுத்தார். பின்னை ஜாக்கிரதை
இவர் இப்படியே நிரந்தரமாகத் தங்க ஆரம்பித்து விட்டால் என்ன செய்வது? என்கிற நிலைமை ஏற்பட்டபோது, கிழக் கிந்திய நாடுகளுக்கு சுற்றுலா போகும், மவுண்ட் பேட்டனின் மனைவி, வழியில் நேரு வீட்டில் தங்குவார்' என்று பத்ம ஜாவிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே பத்மஜா கோபித்துக் கொண்டு வெளியில் போய் தங்கினார்.
இந்திராவைக் கூப்பிட்டனுப்பி, நேரு தனக்கு எழுதிய கடிதங்களை எல்லாம், தான் திருப்பிக் கொடுக்க விரும்புவதாகவும், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் சொன்னார் பத்மஜா
உடனே இந்திரா என்னிடம் வந்து இந்த விஷயத்தைச் சொன்னார். நான் சிரித்தேன்!
ஒரு வருடம் கழித்து நேருவின் படுக்கை அறையில் லேடி மவுண்ட் பேட்டனின் இரண்டு புகைப்படங்கள் மாட்டப்பட்டிருப்பதைப் பார்த்து பத்மஜா தன் படம் ஒன்றையும் நேரு பார்க்கும் படியாக மாட்டி வைத்தார். ஆனால், நேரு அதை அப்புறப்படுத்திவிட்டார்.
காசியிலிருந்து ஷாரதா மாதா என்ற பெண் சந்நியாசினி 1948ல் டில்லி வந்தார். நேரு அவருக்குப் பேட்டியளித்தார். சந்நியாசினி ரொம்ப அழகாக, இளம்
N S ܢܠ
டிரெஸ் அவ்வளவுத சுது."
"எதுக்குத்தான் நீ "அலுத்துக்காதே! நமக்கு ஒரு விதத்தில
"6TGöT60T Gg67f "நிலைமையைப் ப காவது பெட்ல இருச் டாக்டர் அவளோட திட்டத்தை வேற வழி வைச்சாகனும் நீ ஒ6
"GT657607P "மதுமிதாவுக்கு இ குன்னு தெரிஞ்சதும் துடிச்சிப் போயிடுவ வருவான். இல்லை, யாவது பேசுவான். நீதான் இருக்கப் போ பாம்பு மாதிரி அவளை இரு அவளோட காதல் தெரிஞ்சி என்கிட்டே "קח_L"ו (606חa)g)" "மிச்சத்தை நான் "பார்த்துக்கறேன் "உனக்கு என்ன "அவ இப்படி யாணம் பண்ணிட்டுப் ஏகப்பட்ட சிக்கலைச்
வயதினளாக இருந்த அவள் அடிக்கடி வந்து போய்க் கொன்
ODITULA
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாக நகத்தால் நீக்கி
டுத்துக் குப்பைத் தாட்டியில் போட்டு ட்டு பீடாவை வாயில் பாட்டுக் கொண்டார். "யாருன்னு தெரிஞ் 5, áfLLOJËJ956IT IT?" GI GÖT ாள் துர்க்கா,
"எது பைக்ல வந்த 60IΠP"
"அதில்லை. அவ ார்க்கப் போனது ரைன்னு கேட்டேன். தைத் தெரிஞ்சுக்கத் னே அவ்வளவு அவ மா உங்களை அவ ன்னாடியே அனுப்பி aló○grós."
"டிஸ்கோ ஹால்ல வங்க நுழைஞ்சிட் 1ங்க ஜோடி இல் TLD GIGIGO GO o Gir(367 ட முடியாதுன்னுட் ான். தூரத்திலிருந்து வன் பின் பக்கத்தைத் ன் பார்த்தேன். நல்ல шлиф. 99) аларшрпөйт நாள் கரு கருன்னு SOG). GUGOLGUIT.601
ங்க பிரயோஜனம்? இந்த ஆக்ஸிடெண்ட் செளகரியம்தான்." பம் இதுல?" ார்த்தா பத்து நாளைக் கச் சொல்லிடுவாரு இரகசிய கல்யாணத் யே இல்லாம தள்ளி ண்ணு செய்யி."
ப்படி அடிபட்டிருக் அவன் நிச்சயம் ான் நேர்ல பார்க்க அட்லீஸ்ட் ஃபோன்ல அவசுட துணைக்கு றே. கண்கொத்திப் 96ö0IglIGMöflägrößLGL ன் யாருன்னு மட்டும் சொல்லிடு."
பார்த்துக்கறேன்" ΟΙ ΠΡ" நடக்கணும் துர்க்கா?" திடுதிப்புன்னு கல் போயிடக்கூடாதுங்க. சந்திக்க வேண்டிய
தாயிடும்."
"அதத்தான் நான் பார்த்துக்கறேன்னு QámöGörör.”
ஈஸ்வர் பீடாவின் குதப்பலைத் துப்ப வாஷ்பேசின் தேடி நடந்தார். துர்க்கா எதிர்ப் புறம் பதிக்கப்பட்டிருந்த கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டாள்.
மதுமிதா கண்விழித்தபோது, காலில் இரும்பு வைத்துக் கட்டியது போல உணர்ந் தாள்.
வலது காலில் பெரிய பாண்டேஜ் போடப்பட்டு உயரமாக இழுத்துத் தொங்க விடப்பட்டிருந்தது.
மசமசப்பிலிருந்து முழுப் பார்வைக்கு வந்தபோது, அருகில் இருந்த அம்மா அவள் தோளில் கை வைத்தாள்.
"கவலைப்படாதே மது பெருசா எது இல்லை. சின்ன ஆக்ஸிடெண்ட்தான் து."
"உனக்கு ஏமாற்றமாப் போயிடுச் gFILDLDIP"
"என்ன கேக்கறே?
"பெரிய ஆக்ஸிடெண்ட்டா எதுவும் நடக்கலையேன்னு ஏமாற்றமாப் போயிடுச் சான்னு கேட்டேன்."
"என்னடி பேச்சு இது? தகவல் தெரிஞ்சு பதறிக்கிட்டு ஓடிவந்து ஆபரேஷன் தியேட்டர் வாசல்ல உயிரைக் கைல பிடிச்சிக்கிட்டு காத்திருந்ததுக்கு இப்படி ஒரு குத்தல் பேச்சா? எந்த அம்மாவாவது பொண்ணுக்கு விபத்துன்னா சந்தோஷப்படுவாளா?
"உனக்கு புத்தி ரொம்ப வக்கிரப் பட்டுப் போச்சி"
"சரி. டாக்டர் என்ன சொன்னார்
"இருபது நாள் நீ இங்கே இருந்
լDITլի/" "இருபது நாளா? என்ன ஆச்சு 9, ITGUGUp"
"எலும்பு முறிஞ்சு உள்ளே சதையில குத்திருச்சி உடைஞ்ச இடத்தில எவர் சில்வர் பிளேட் வெச்சு போல்ட் போட்டி ருக்காங்க எலும்பு சேர்ந்ததும் கொஞ்ச நாள் கழிச்சி அந்த பிளேட்டை ஆபரேஷன் செஞ்சி எடுத்திடலாம்."
"என்னால நடக்க முடியுமாம்மா?" "அதெல்லாம் முடியும். ஆனா, இருபது நாளைக்கு கால அசைக்கக் கூடாதாம். இப்படியேதான் இருக்கணு
ΦΙΤθ,
மாம், தைரியமா இரு மதுமிதா"
மதுமிதா அமைதியானாள் கண்
களை முடிக் கொண்டாள்.
ஏன் இந்த தண்டனை இறைவனே?
என்ன தப்பு செய்தேன்? ன்னும்
நான்கு தினங்களில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து வைத்திருந்தேனே. வாழ்வின் முக்கியமான திருப்புமுனை முடிவை யோசித்து யோசித்து வடி வமைத்து செயலுக்குக் காத்திருந்தேனே.
"பசிக்குதா மதுமிதா?
"இல்லை."
"ஜூஸ் ரெடியா இருக்கு பசிக்கிறப்ப கேளு"
"அம்மா!
"6T657607?"
"டாக்டரைப் பார்க்கணும்"
"ஈவினிங் ரவுண்ட்ஸ் வர்றப்ப பார்க்க றேன்னு சொல்லிட்டுப் போயிருக்கார் மது"
"பேப்பர்ல வந்துடுச்சா?"
"எல்லாப் பேப்பர்லையும். நிறைய பேர் ஃபோன் செஞ்சாங்க நேர்வு வந் தாங்க ரெண்டு நாளைக்கு அப்புறம்தான் விசிட்டர்சை அலோ செய்யறது நல்ல துன்னு டாக்டர் சொல்லிட்டார்."
அம்மா முக்குக் கண்ணாடி அணிந்து தினசரி இதழ் ஒன்றைப் புரட்டி, அவள் விபத்து பற்றி வந்த செய்தியைக் காட்டினாள். டெலிஃபோன் ஒலித்தது. துர்க்கா எடுத்தாள்.
"சந்திரசேகர் பேசறேன். மதுமிதா கிட்டே பேசமுடியுமா?
"சந்திரசேகர்னா எந்த சந்திரசேகர்?"
மதுமிதாவின் கவனம் சட்டென்று திரும்பியது. "அம்மா கொடு. நான் பேசிக்கறேன்."
துர்க்கா ரிசீவரை அவளிடம் தர, "அம்மா, நீகொஞ்சம் வெளில இருக்கியா? நான் பர்சனலா பேசனும், என்றாள்
மதுமிதா (தொடரும்)
துக்குரிய இரண்டாவது
utsurion 2 மூன்றாவது
| முதல் படத்தில் உள்ள குழந்தை இன்று வணக்கத்
பெருமகனார்
| - உள்ளவரும் அப்படித்தான் ------- வர் பெயர் உங்களுக்கு
u ši glasů
இருப்பவர் சாள்ஸ்-ட்யானா வுடன் சம்பந்தமுள்ளவர்
நான்காவது படத்தில் உள்ள வர் பெரிய கில்லாடி அமெரிக் காவுக்கே சவால் விடுபவர் கண்டுபிடிக்க முடியாவிட்டால் பதினெட்டாம் பக்கம் செல்க !
படத்தில்
ாள். அதன் பிறகு நருவைப் பார்க்க ாடிருந்தாள்.
T
呜
ஒரு நாள் ஷாரதா மாதா திடீரென்று மறைந்துவிட்டார். 1949 நவம்பரில் பெங்க ளூரில் இருந்த ஒரு கன்னிமடத்தினர் ஒரு கட்டுக் கடிதங்களை ஒரு ஆள் மூலம் கொடுத்தனுப்பினார்கள்.
வட மாநிலத்திலி ருந்து ஒரு பெண் தங் கள் கன்னிமடத்திற்கு வந்தாள் என்றும்,
66um 6ýlu GÜ GT6ör Oslo 85m 5f 6J 6ör இத்தனை : என்று எனக்குத்தெரியவில்லை என்னைப் பொறுத்தவரை பாலியல் உணர்வுதவறல்ல. நதிட்ணர்வு எனது பணிகளிடம் இருந்து என்னைத் திசை திருப்புவதும் இல்லை தற
நரு
அவள் ஒரு ஆண் சிசுவைப் பெற்றெடுத் தாள் என்றும், தான் யார் என்று சொல்ல மறுத்துவிட்டாள் என்றும், குழந்தையையும், இந்தக் கடிதக் கட்டையும் அங்கு விட்டு விட்டு, எங்கோ போய்விட்டாள் என்றும், இந்தியில் எழுதப்பட்ட அந்தக் கடிதங்கள் பிரதம மந்திரியால் எழுதப்பட்டவை என்று அறிந்து, அனுப்பியுள்ளதாகவும், கன்னிமடத் தலைவி வெளிநாட்டு மாது) வந்தவரிடம்
குறிப்பு அனுப்பி இருந்தார்.
இது விஷயங்கள் நேருவுக்குச் சொல் லப்பட்டன. அவர் கடிதங்களை வாங்கிக் கிழித்தெறிந்தார்.
சுபாஷ் சந்திரபோஸைப் பற்றிய ஒரு சம்பவம் இப்போது என் ஞாபகத் துக்கு வருகிறது. போசுடன் கூட இருந்த ஏ.ஸி.என்.நம்பியார் என்னிடம் சொன் னார் ஜெர்மனியில், போசுடன் பணி புரிந்து கொண்டிருந்த ஒரு ஆஸ்திரியப் பெண், போஸ் மூலம் கருவுறவே, கருச்சிதைவு செய்ய வேண்டும் என்று போஸ் நினைத்தார். ஆனால், அவள் கருவுற்று பல மாதங்களாகி விட்டபடி யால் கருச்சிதைவு ஆபத்தெனக் கருதப் பட்டது. அவளைத் திருமணம் செய்து கொள்ளவும் போசுக்கு விருப்பமில்லை. சீக்கிரமே போஸ் ஒரு நீர் மூழ்கிக் கப்பலில் ஜெர்மனியை விட்டு ஜப்பான் சென்றுவிட்டார்.
லேடி மவுண்ட் பேட்டன் இந்தி யாவை விட்டுப் பிரிந்து போன பிறகும், நேருவுக்கு கடிதங்கள் எழுதுவார். அவருக்கு என்று போடப்பட்டு வரும் அந்தக் கடிதத்தை மட்டும் பிரிக்க எங்களுக்கு உரிமை கிடையாது. அதை நேருவே நேரடியாகப் பிரித்துப் படிப் பதுதான் வழக்கம்.
231.11-17, 1998

Page 17
வண்டுக்கும் மகரந்த மலருக்கும்
20)L(s)C(s) GAU
Հs roB5 սոպմ՝ േ ாத்திருந்த காதுக்குள்ளே
தனியே புகுந்து விட்ட
காற்று வந்து மோதுவது
கயிறி ழுத்துக் கொடி பிடித்து
(5Մ (U0ւ55ն Guadili
வயிறி ழுத்த மனித ருக்கு
விடிய லென்று துேவர் துயிலெ முந்த நடிகராக
. 311). தெரு நடுவே இடுவர்
சொந்தத்தைக் கலைக்கவா? ഐ. ருக்க முகில் மழையை 鲇 下 : G/GMTiffő565 GEGAJ- பொழியு மென்று கூறுவர் 455/ 'ಕ್ಲಿಲ್ಲ L/G27a07G0015 LUIG00g) ா உயிருக்குள். தெரிந்துகொள். குருதி ". ugge - L00- மானுடத்தில் மட்டுமல்ல சுருதி மாறிச் சுரம் இசைத்து *臀 கிடப் ali je, மண்ணுயிர்கள் சுயம் மிளிரக் காத்தவர் ՀIII55
C உறுதி கூறி உளங்கனிந்து தாரைப் போல் -955007պGID O 2ւսից ՈՈ55ն Gunգignd
55 (50655. 515 600g)/D 2. LS 65/76) எருது ஏறி மிதித்த கதை ரங்கவிட்டு- To So75 தொடரும் நாடகம் குவியை 5055 ITLU 05607204 T GELIITILLIT (i) மரிக்கும் "ಕ್ಲಿ' : o ான் இதயத்தை? (DGUD57 Մ) GUII860
5 (US) ஆசைகளை மட்டுமே ரிந்து விட்டில் நிலை பிடுங்க Fr UEF)(jf சித்தர்களும் புத்தர்களும் பகிர்ந்து கொள்ளும் எறிந்து தேர்தல் பாசத்தில் ஏழைகி 1 எத்தனைதான் இதயங்களை தெரிந்தும் '. ಕ್ಲಿಕ್!... 驚 Ոբրիլցոնյլ 5la). 507 LD 1155 of LGUT
எடுத்துவிட்டு சிரிக்கும் போட்டிச் செயலு மிங்கு 1: գՈլ: 2.(Wilգ5007ն Ffilma & SILGD UTOp 5 Gul 50P/P "|9 f)ris, 6) 657 GiftOAL) வறுமை குறை| 1. .. .. ܢ . :" langan Co குரும 9007թթ./560576/Gnյրլի: Գկց/ 60/5055 5/55/GID முடிவதில்லை மானுடத்தால். ETOT வாழ்வின் கதி சுமந்து . . . Told. ITQLDL SCDLD)ISIELD. கன த்த தெங்கள் நெஞ்சமே புனித குர் ஆன S SS SS SS SS SS SS மிடியும் 5 Jú பொருளு մՈg) {ma) பூத்த நாளாம்
மனை யுமாறு இல்லையே லைலத்துல் க விளக்கு நடிகராள்வை நிறுத்தி யின்று இரவை வைத்துக் கொண்ட* g: நிலைமை யோங்கச் செய்யுமே சுமந்து நிற்கும் விழிகள் இரண்டும் SS ୫ ԼDIT6061/ தேய புண்ணிய நோ விழித்துக் கொண்டன. விளக்கு வைத்துக்கொண்ட - - - - MTAA 2 (Mցից) s விழிகள் இரண்டும் எத்தனை மகத்
o Q历MWLW- **
գյgմGUII05 Tմ 2 GÓTICO)C207 Քյuguրա5նա வந்து சொல்லிற்று maanisasuna வந்து சொல்லிற்று
5700յ! மகிழ்ச்சியில் 5700/
Պոg:55, 7 0#II 7. ಇಂಗ್ಲಿಹೆಡಿಲ್ಲ. UTS lists cit : பதினொரு மா ՍւմGUIIգig05նն MV551 kmsのみ
எம்பி எம்பிக் குதிக்கும் பாடுபட்டுழைத்து பாதைகளெல்லாம் ಅ.5/5ಅ ஒரு மாதம் as), BJB 696. ITOTLOT- 650ಕ್ತಿಕ್ರ€ pi 6մյ6)գյԸեց: 5All 55 G இரு காத்திருந்தேன் வழி சமைத்துத் մggglé à millimսյմGuրց): juga தருகின்றாய்
** Logunas (1. gr GJITI
(}/{{{[[[}ổ$/ẩ605ff(WLGT= 15ű UTAID 5/0
19 (ILS55, Tiflis 5. கொண்டேயிருந்தன. அருளைத் உயிருள்ள மலர் வரவேயில்லை ಶಿಶಿಲಿಬ್ಡಿ! uија (0,56 % ТОМ நீ 6. 6)
TLD. GTGV, STSDITGOT- BLOLDGUS 60).
தெட்டத் தெளிவாக தான் ஆடாது (7/7L/5|0 aw/(6I? புரிகிறது எனக்கு- விட்டாலும் elițiilă GUGLIGTINGÖLIITTLE நன்றி GX6მgo) நீர் அடித்து தசை ஆடும்- ஆம் குண்டுத் நீர் விலகுமென்று தசை மட்டும்தான் பொறுமையும் அறிக்கைகளை தாக்குதல்
சேகரித்துக் Atg ש_tושש" וע) (q/3 זaffiqéd 2 உணர்கின்றேன் இப்போது நிறையவே உண்டு எதையும் கொள்கிறேன் கோழிகள் மிதித்தாலும் gugub TP10075 (5900"|CAP10 திருப்பிக் கொடுக்கும் வெடிப்பின் அதன் மன்னிப்பு 6/TÇULÜ சிதறல். குஞ்சுகள் சாகுமென்று உயர்ந்த பொருள் 450au ೧ಕ್ಸಲರು ಹಾಗೆ வராமலா போகும்
பொறுமை பழைய செயல்களை சுபா வரன்- கண்டி , மீனம் மேடம், கப நேரம் பூரட்டாதி நாலங்கால், உத்திரட்டாதி ரேவதி) (அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால்) : தொழில் : ಇಂಗ್ಲಿ மிகுதி 體 : LDGOT LD på f. LAGJ 12
IATA GITT LD600DXUp 30 GTSBITLUL, GN760GT SJUTT. Ll. Al35 GMT - G5ITADGAV HIDUL, LIGNOT GAUJUOJ LJG) 11 ID69of செவ்வாய் தொழில் கஷ்டம் கடன் சுமை பிய 2 மணி செவ்வாய் பெரியோர் சகாயம் மனக்குறை நீங்கும் பிப 4 மணிே 50-JUD செயல் ಉಣಕ ಅಣತಿಯ. U.L. 10 மணி புதன்- காரியானுகூலம் புதிய முயற்சி L.L. L வியாழன்- அந்நியர் நட்பு கெளரவக் குறைவு பகல் 12 மணி வியாழன் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நட்பு பகல் 1 மணி வெள்ளி வீண் பிரயாணம், பணக் கஷ்டம் பகல் 1 மணி வெள்ளி மணக்குறை நீங்கும் செய்தொழில் நன்மை பிப 4 மணி சனி இனசனநன்மை, மன மகிழ்ச்சி பிப 4 மணி சனி தொழில் மந்தம், பணக் கஷ்டம் Lakój II LOGONAN|o
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-7
கும்பம் சுப நேரம் அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்)
ஞாயிறு மனக் கவலை, கடன் சுமை LJEG) 12 திங்கள்- பெரியோர் உதவி, பலவித நன்மை fl. 1 செவ்வாய் இனசன நன்மை முயற்சி பலிதம் L.L. 2 புதன் தொழில் சிறப்பு, மனக்குறை நீங்கும். பிப 1 வியாழன் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நட்பு பகல் 12 வெள்ளி பெரியோர் உதவி, பண வரவு (p.LI, 10 சனி இனசனக் கஷ்டம், காரியத் தடை L146), 12
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-7
Ling, Jib. சுப நேரம் உத்தராடத்துப் பின்முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை
ஞாயிறு இனசன நன்மை தொழில் உயர்ச்சி. பகல் 12 திங்கள்- வீண் பிரயாணம் செலவு மிகுதி (P.L. 10 செவ்வாய் தொழில் மந்தம், மறைமுக எதிர்ப்பு பிய 2 புதன் - கடன் சுமை கெளரவக் குறைவு Ls). L. I வியாழன் பயனுள்ள செயல், உயர்ந்த நட்பு மு.ப. 10 வெள்ளி பெரியோர் சகாயம், பலவித பேறு LJ.L. 2 சனி தொழில் உயர்ச்சி, பணவரவு LG 11
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-3 ტე0]] சுப நேரம்
முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்)
ஞாயிறு பெரியோர் சகாயம் உயர்ந்த நிலை பிய 2 திங்கள் வெளியிட வாழ்க்கை அந்நியர் உதவி பகல் 12 செவ்வாய் முயற்சி பலிதம், உறவினர் பகை Ls).L. 2 புதன் வீண் கவலை, தேகசுகம் பாதிப்பு LJ.G. 12 வியாழன்- பெரியோர் உதவி, பணவரவு (Ј. Ш. 10 வெள்ளி ஆடம்பர வாழ்க்கை செலவு மிகுதி பிய 2 சனி தொழில் சிறப்பு மன மகிழ்ச்சி LJ. G. 12
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5
2261.11-17, 1998 |
ואילו
அதிஷ்டநாள் திங்கள், அதிஷ்ட இலக்கம்-4
விருட்சிகம் கப நேரம்
விசாகத்து நாலாங்கால் அனுவும், கேட்டை)
LJUNG 11 LDGOos||
மணிஞாயிறு தொழில் மந்தம், காரியத்தடை
மணிதிங்கள்- இனசன நன்மை, மன மகிழ்ச்சி L.L. 2 DAs DG's?|Glgära/Tij- Ggya) pulië), Lava/Jay. LJ56, 12 lpos|{ மணிபுதன் காரியானுகூலம், பெரியோர் உதவி L.L. I Los மணிவியாழன்- மனக்குறை நீங்கும் பலவித நன்மை பிய 2 மணி மணிவெள்ளி தொழில் கஷ்டம், பண முடங்கல் LJUKG) 11 LDGOSMIC மணிசனி வீண் முயற்சி செலவு மிகுதி Ls), 1 DG80||
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
ଶ୍ରେତ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கரைகளைத் தகர்த்து மரங்களைச் சாய்த்து பிணங்களைச் சுமந்து இதோ பாய்ந்து வருகிறது தேசிய நீரோட்டம்
நவீன பாவங்களைக் கழுவுவதற்காகவே புறப்பட்டு வந்த புண்ணிய தீர்த்தம் இது
வித்திரமடைவதை நீங்கள் Tr3s 6 si6Osuurt உங்கள் தீபங்களை இதில்
மிதந்து போக விட்டுவிடுங்கள்!
உங்கள் முகவரிச் சுவடிகளை இதில்
போட்டு விடுங்கள்!
உங்கள் கனவுகளின் அஸ்தியை இதில் கரைத்து விடுங்கள்.
உங்கள் இரத்தத்தை வெளியே கொட்டி விட்டு இதை நிரப்பிக்கொள்ளுங்கள்
gങ്ങി நீர்களுக்கு
Gofal 6 Gorff grisia; Gini
நீரோட்டம் இது 马 தாகம் தணித்துக்கொள்ளுங்கள்; தேவை இல்லை. வறண்ட வயல்களுக்கு 終 - : வெ. பக்கங்கள் நதிகள் குரங்கள் கிணறுகள்
எல்லாம் மூழ்கிவிட்டன. கண்ணிரும் மூழ்கிவிட்டது.
நீங்களும் மூழ்கிவிடுங்கள்
Guur: (olului.: பெயர்
ஆர். சங்கரன் சி. கவிதா எம்.எஃப்.எம் நபாய்ஸ் பாதிமா பரீதா
pg|thցիայքրցրի) Slug: 17 GAULLUESI: 22 GILL SI: -
யிரத முகவரி:ம் வட்டாரம் முகவரி:15, கிம்பத்த முகவரி:94 ரன்வள }g/Ո7Ո7լիլ நிலைய வீதி சாம்பலதீவு வீதி, வேரவத்தை மாவத்தை, தளுபொத,
" திருகோணமலை | பாணந்துறை நீர்கொழும்பு. அம்பலாங்கொடை பொழுது போக்கு: பொழுது போக்கு பொழுது போக்கு: வாரணம் பொழுது போக்கு வானொலி, பத்திரிகை, மன நோயாளர்களுடன் டி.வி. கிரிக்கெட் TGVISTLIIT. д) Па () д, i . தொலைக்காட்சி உரையாடுதல் பத்திரிகை பார்த்தல்
இடம் க நேரம்
இடம் LI GbJlli
கர்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்)
ாயிறு பலவித பேறு காரியானுகூலம் பிய 1 மணிஞாயிறு பெரியோர் உதவி கெளரவம் L). LJ. 3 LDGOsi) ங்கள் தொழில் உயர்ச்சி, மன மகிழ்ச்சி பகல் 1 மணிதிங்கள் தொழில் கஷ்டம், மனக் கலக்கம் மு.ப. 10 மணி சவ்வாய் வீண்குறை கேட்டல் மனக் கலக்கம் முய 10 மணிசெவ்வாய் விண்குறை கேட்டல் அந்நியர் உதவி Ls.L. ? loggs தன் இனசன விரோதம் பணக் கஷ்டம் L. 2 Dahlgit- தொழில் உயர்ச்சி, பலவித நன்மை U. 3 LDGOf யாழன் அந்தியர் உதவி கெளரவக் குறைவு பகல் 12 மணிவியாழன் வெளியிடப் பயணம் செலவு மிகுதி ! DGSM வள்ளி தொழில் சிறப்பு பண வரவு பிப 1 மணிவெள்ளி-தொழில் மந்தம் பண முடங்கல் du ? Iಣ னி வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி பால் 1 மணி சனி காரியானுகூலம், மன மகிழ்ச்சி L JU, GU 12 LIDGQof
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-5 அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-7
gigi UI. சு நேரம் (புனர்பூசத்து நாலாம் கால், பூசம் ஆயிலியம்) ஞாயிறு வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி LJEGÜ 12 LDG: திங்கள் முயற்சி பலிதம், பெரியோர் உதவி LO). LJ. 1 LDGOVOM செவ்வாய் தொழில் சிறப்பு பண வரவு UpLI, 10 LDGB:sf புதன் வீண் துயர், மனக் கலக்கம் LJ#ó II IDM.s. வியாழன்- கடன் சுமை பிரயாண மிகுதி L.LJ, 2 DM வெள்ளி உறவினர் பகை செய்தொழில் கஷ்டம் மு.ப. 10 மணி சனி தொழிலில் பிரச்சனை, அந்நியர் உதவி L.L. 2 DAM அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட ga) is sib-5
Ai Ii. (மகம், பூரம் உத்தரத்து முதற்கால்
ஞாயிறு மனக்குறை நீங்கும், காரியானுகூலம் L). I Do திங்கள்- தொழில் உயர்ச்சி, அந்நியர் நட்பு L.L. 2 DANs செவ்வாய் இனசன நன்மை, மன மகிழ்ச்சி LJJ.Gi) 12 LDG8:sfi புதன் துயர் நீங்கும் உயர்ந்த நிலை L.L. I D0 வியாழன் தொழில் மந்தம், பணக் கஷ்டம் LIGG). Il DGIVNÍ வெள்ளி வெளியிடப் பயணம், செலவு மிகுதி L.L. 1 DGSM சனி காரிய நஷ்டம் மனப் பயம் LIJEG) II LIDGB:sf
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-6
த்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்) உத்தரத்துப் பின்முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை)
ாயிறு பெரியோர் சகாயம் பலவித பேறு பிப 4 மணி ஞாயிறு இனசன மகிழ்ச்சி செலவு மிகுதி DU Ia ங்கள் முயற்சி பவிதம் தொழில் உயர்ச்சி பகல் 1 மணி திங்கள் தொழில் சிறப்பு உயர்ந்த நிலை LI, GR, IT, LDGSsf சவ்வாய் வெளியிட வாழ்க்கை இனசன நன்மை பிப 4 மணிசெவ்வாய் காரியானுகூலம் மன மகிழ்ச்சி Du 1 100 தன் தொழில் சிறப்பு பலவித பேறு பகல் 12 மணி புதன் பெரியோர் உதவி GaiaSis OGIASTUD: LJUSG) 72 LDGSON யாழன் புதிய முயற்சி செலவு மிகுதி பிய மணிவியாழன் புதிய முயற்சி கெளரவம் LDUI f Los வள்ளி வீண் கவலை, தேகசுகம் பாதிப்பு பிய 2 மணிவெள்ளி அந்நியர் பகை மனப் பயம் LJa,6Ä) II1 LDGOsf E- பிரயாசை மிகுதி, கடன் சுமை, சனி தொழில் சிறப்பு, மனக்குறை நீங்கும். Ls). I, 2 LDGWOf
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-2 அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-7

Page 18
உள்ளம் படைத் .
UITUUIT Uit BFIII56Orij
D ஆண்ட சிற்றர சரான இரண்டாம் பிலிப் திடீ ரென மரணமடைய, அவருடைய இளைய மகன் அலெக்ஸாண்டர் மன்னனானான். அலெக்ஸாண்டர் வயதில் சிறியவன்; ஆனாலும் வீரத்தில் சிறந்தவன்.
LDITéflGLITGöfluUT fińDU9756T GILIñáfl யப் பேரரசருக்குக் கட்டுப்பட்டவர்கள் எனவே பெர்சியப் பேரரசர் மூன்றாம் டைரஸுக்கு 'பொன் முட்டைகள் கப்பம் கொடுத்து வந்தனர்.
அலெக்ஸாண்டர் பொன் முட்டை அனுப்ப மறுத்துவிடவே, பெர்சிய மன்னர் தூதுவர் மூலம் காரணம் கேட்டான். அதற்கு அலெக்ஸாண்டர் தூதுவரிடம், "பொன் முட்டையிடும் பறவை நரகத் திற்குச் சென்றுவிட்டது. டைரஸ் அதை நரகத்தில் சந்தித்து பொன் முட்டை கேட்க வேண்டும்" எனப் பதில் அனுப் L760III6öI.
பதிலைப் பெற்ற டைரஸ், அலெக் ஸாண்டருக்கு ஒரு பந்தையும் அதை அடிக்க ஒரு மட்டையையும் அனுப்பி,
"விளையாட்டுச் சிறுவனான உனக்கு அரசாளும் வயது இன்னமும் வரவில்லை." எனச் செய்தி அனுப்பி வைத்தான்.
அந்தச் செய்தியைக் கொண்டு வந்த வர்களிடம் அலெக்ஸாண்டர் வீரத்துடன், "இந்த மட்டையால் டைரஸின் கையில்
சிறந்த வர்ணத்திற்கு
CSS
కొన్ని
பரிசு தரும் எண்ணம்
(*づ○
Ug5] 6) III பாக்கு6ே GDIGöI.
இை 60ID GNEI GUITGOIL |աՈՑ| 3| தோற்றா குப் பெருத்த அவமா Nauj
ஆண்டுதோறும் கான நில நடுக்கங் ஆனால் 90 வீதமான சிலிர்ப்புக்கள்தான். அ P 600TU (UPLG). LIITg3.J.
இருந்தாலும் ஆண் பட்சம் 100 நிலநடுக் சக்தியை வெளிப்பை கின்றன.
உலகின் அதிகம ஜப்பான், இந்தோனே தான் ஏற்படுகின்றன
D செஞ்சிலுவைச் சிவப்பு நிறச் சிலுவை எல்லாருக்கும் தெரியு குறியைப் பயன்படுத்
DigiGT60T.
மத்திய கிழக்கா சங்கங்கள், சிவப்பு நி ஈரான் நாடு சிவப்பு நி தங்கள் நாட்டு (செஞ் கொடிகளில் பயன்ப
பத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 5 காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 17.01.1998
SS T O CC L SSS TTSS SS LL S C S C S0 0 S S
தினமுரசு வாரமலர் த பெ இல772 * οι θεία αράδει
அணுசக்தியால் கப்பல் 1954ம் ஆண் அமெரிக்காவால் தய
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 225
莎 s
பாராட்டுக்குரியவர்கள்.
GFITSITT6007 inggi
க. திவாகர்,
ப/எலதலுவ தமிழ் வித்தியாலயம், ஹாலி-எல.
செல்வி பாத்திமா பாய்ஹா பாரீஸ்,
கேம்பிரிஜ் சர்வதேச பாடசாலை, மாத்தளை,
மற்றும் மின்சார பற்ற வதால் அவை அடி எஞ்சின் மற்றும் ஒட்டு
ம்ர்ஸியா நாபிர்,
9-LT GM ugi góloflur (y. 10. Mjš. LAUBTADAT, Cu(USAIGDIGT.
க. கிருஸ்ண வேந்தன், இந்து கல்லூரி, வாழைச்சேனை.
காற்றைப் பெற்று மீன்
ஆனால் அணு
மாதங்கள் கரைக்கே
செல்வி ரம்யஹாசினி விஜயகுமார்,
வடிவாம்பிகா அரசினர் தமிழ் வித் முன்னேஸ்வரம், சிலாபம்
எஸ். ரேவதி, தமிழ் மகா வித்தியாலயம், பசறை
அடியில் தங்கி நிற்கும் கடல் நீரைக் குடிநீர
எம்.கே. முகமது சல்மி,
அல்/மின்ஹாஜ் மு.வித்.மட்கோ, திருகோணமலை,
ரீஸ்கந்தராஜா லோகிதராஜ், கோணேஸ்வரா இந்துக்கல்லூரி, திருகோணமலை.
மாற்றும் வசதி அணுச உண்டு.
பீ.ஈ. சுபத்திரா,
■
ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி, திருமலை,
ஜெயரெத்தினம் அசோக், களுதாவளை ம.வி, களுவாஞ்சிக்குடி-01.
அணுசக்தியால் முதன் முதலில் தய அமெரிக்கா அடைந்த
6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

E.
திகாரம் என்ற பந்தை
விடுவேன்" எனக் OT. னால் கோபமடைந்த
3, FLILIII 601 3,60s) ற அலெக்ஸாண்ட னுப்பி, னி உன் வாழ்நாட்கள்
இந்தக் கனியைப் கசப்பாக இருக்கும்" சய்தி அனுப்பினான். தக் கொண்டு வந்த எழுத்தறிவு - 54% டம் அலெக்ஸாண்டர், in கிறிஸ்தவம்,இஸ்லாம்,ஆவி வழிபாடு வ்கள் அரசரை அக் 5 FT GMATILLI ċo - r6N JIT ġeFIT
வைத்து, தனிநபர் வருமானம் - 370 GOLIIGUÏT. யைப் போன்று அவ LO ழ் : கசப் ஸாம்பியா, தெற்கு ஆபிரிக்க நாடுகளால் பன்ர் என்று கூறி சூழப்பட்ட ஒரு குடியரசாகும். இது விம்பாப்வே நாட்டிலிருந்து சாம்பெசி
தலைநகர் - லுஸாகா பரப்பு - 7.52,620 சதுரகிலோமீட்டர். மக்கள் தொகை - 95 இலட்சம் மொழி - பாண்ட், ஆங்கிலம்
என்னும் நதியால் பிரிக்கப்படுகிறது. 6 I UGUNTUOJ:
முற்காலத்தில் வடக்கு ரொடீஷியா என்று வழங்கப்பட்டது. 1964ல் பிரிட்டன் சுதந்திரம் வழங்கியது. ஒரே கட்சி- ஒரே ஆட்சி நடை பெறுகின்றது. அரசை மக்கள் நேரிடையாகத் Guibogiidairngor.
தர்ந்தெடு றனர். 1980களின் விலை
க்கம்)2 !
பூமியில் இலட்சக்கணக்
தக் கேட்டுக் கடுஞ்சி ண்ட டைரஸ், அலெக் ரின் வீரத்தை அறி வனுடன் போரிட்டுத் ன். இதனால் அவனுக் னம் ஏற்பட்டது.
வீழ்ச்சி, தொடர்ந்து வறட்சியினால் ஏற் பட்ட பஞ்சம் நாட்டைப் பாதித்தது.
மிகுந்த கனிவளங்கள் கொண்டது. செம்பு மிக முக்கிய ஏற்றுமதிப் பொருள். நாட்டு
T(I6III. JIT
மக்கள் தொகையில் 70 சதவீத மானோர் விவசாயம் சார்ந்துள்ளனர்.
வருமானத்தில் 80 சத வீதம் செம்பு
றுதி மூலம் கிடைக்கின்றது
ஏ
zошDčasošo - питGL
மின்காந்தச் சக்தியின் காரணமாக இன்று மனித இனம் அனுபவிக்கும் சுகங்கள் அனைத் திற்கும் அடிப்படைக் காரண மானவர் மைக்கல் ஃபாரடே
இங்கிலாந்துக்காரரான
கள் ஏற்படுகின்றன. வை வெறும் நிலச் வற்றை மனிதர்களால்
ண்டுதோறும் குறைந்த கங்களாவது தங்கள்
டயாகக் காட்டி விடு இவர் ஒரு வேதியல் வல்லுநர்,
இயற்பியல் ஆய்வாளர், எதையும்
ான நிலநடுக்கங்கள் பரிசோதனைக்கு p LLIG,5g நியா ஆகிய நாடுகளில் பார்ப்பவர்.
மிக எளிய ஏழைக்குடும்பத்
தில் 1791 செப்டெம்பர் 22ம்
கேத்தின் கொடியில் காணப்படும் என்பது ஆனால் சிலுவைக் தாத சில நாடுகள்
திகதி பிறந்தார் ஃபாரடே ஓர் ஏழைத் தொழிலாளியின் மகன். படிக்க வசதியில்லை. சிறு வயதி' லேயே புத்தகங்கள் பைண்ட்
டேவியும், ஃபார டேயும் ஆசிரியர்-மாண வர் போல ஒன்றாக ஆராய்ச்சிகளில் ஈடு பட்டனர். டேவி தான் செல்லும் வெளிநாடு கள் அனைத்திற்கும் ஃபாரடே யை யு ம அழைத்துச் சென்றார்.
1821ல் ஃபாரடே தனது முதல் மின் கண்டுபிடிப்பை வெளி யிட்டார். அதுமுதல் அவருக்கு வெற்றிமேல் வெற்றி வந்து சேர்ந்
சேர்ந்தார். தனால் பலநூல்களைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பின்னர் தன் திறமை றத்தில் சிங்கத்தையும் யால், பிரபல விஞ்ஞானியான ஹம்ப்ரி சிலுவை) சங்கத்தின் டேவி அவர்களின் உதவியாளராகச் சேர்ந் த்ெதி தார். அப்போது ஃபாரடேயின் வயது 21.
சிய நாடுகளிலுள்ள றத்தில் பிறையையும்,
அணுசக்தி நீர்மூழ்கியைப் போருக்குப் பயன் படுத்திய நாடு இங்கிலாந்து ஆகும்.
1982ம் ஆண்டு போக்லாந்து
இயங்கும் நீர்மூழ்கிக் டு முதன் முதலாக
ரிக்கப்பட்டது. 9,6i
Ed, ELLIGOJ,61 to FG) களால் இயக்கப்படு கடி தரைக்கு வந்து ர்களுக்கு வேண்டிய டும் கடலில் மூழ்கும். கதி நீர்மூழ்கி பல
வராமல் கடலின் திறன் கொண்டவை.
கவும், காற்றாகவும் திநீர்மூழ்கிக்கப்பலில் என்ன?
ரோமானியக் கடவுளான ஜேனஸ் ஓடும் நீர்மூழ்கியை (ANUS) என்ற பெயரில் இருந்துதான் ரித்த பெருமையை ஜனவரி உருவானது. வாசல் கதவுகளின் லும், முதன் முதலில் கடவுளாகக் குறிப்பிடப்படுகிறார் இவர்
IDGui
காரணமாக மூண்ட யுத்தத்தில் ஆர்ஜென்டீ னாவுக்கு எதிராக இங்கிலாந்து அணுசக்தி நீர்மூழ்கியைப் பயன்படுத்தியது.
ஜனவரி மாதம் ஆண்டின் முதல் மாதம் இந்தப் பெயர் வரக்காரணம்
CIOI IOI
List
பகுப்பியல்,
ჭნჭy].
மின்காந்தத்
தூண்டல், ஒளிக்கும் காந்த விசைக்குமான
அடிப்படைத் தொடர்புகள் ஆகியவை
பற்றி ஆராய்ந்தார்.
1867 ஒகஸ்ட் மாதம் 25ம் திகதி
ஃபாரடே மரணமானார். S SS SS SS SS SS SS SS SS SS SS S S S S SS SS SSS
க்தி நீர் மூழ்கிக் கப்பல்
பண்டைத் தமிழரின் ESTIGAJ & STGyösi
இவரது இருதலைகளும் இருவே
திசைகளில் பார்த்திருக்கும். எனவே இவர் புத்தாண்டின் நுழைவாயிலான முதலாம் மாதத்தை துர்தேவதைகள், தீயசக்திகள் நுழையாமல் காக்கும் என்ற நம்பிக்கை யில் ஜனவரி என அவர் பெயரால் மாதத்தை அமைத்து ஆண்டின் முதல்
மாதமாக்கினர்.
ஜன.11-17,1998

Page 19
ராமபிரான் அரக்கர்க்கரச GOTTGOT GAFLSLGOZOTTfLLD கோரியபடி கண நேரத்தில் புட்பகவிமா னம் என்ற வானூர்தியை பிரான் முன்நிலையில் கொண்டுவந்து தினார் விபீடணர் வாயுவேகம்- மனோ தில் செல்லக்கூடியது அவ்விமானம் இயக்கர் குலத்தலைவனான குபேரன் முகனான பிரம்மதேவனை நோக்கித்தவ றினான். அவனுடைய தவத்தை மெச்சிய தேவன் புட்பகவிமானத்தை குபேர அளித்தார். குபேரனிடத்திலிருந்து வணன் அவ்விமானத்தை அபகரித்துக் டான். தேவர்களும் பார்த்து வியக்கத்
புட்பகவிமானம் மிகப் பிரமாண்ட ாது இந்த விமானத்தைக் கண்டதும் னடியாக அயோத்திமாநகரை நோக்கிப் பட இராமபிரான் ஆயத்தமானார். பபொழுது அவரைச் சுற்றி நின்ற அரக்கர் -ன் விபீடணர், வானரர் தலைவனான சிவன், அவருடைய அமைச்சர் ஆஞ்ச வாலிமகன் அங்கதன், கழுகுவேந்தன் பவன் ஆகியோரை நோக்கி பல அறிவுரைகளைக் கூறினார். அவரவர் தங்கள் கள் நாடுகளுக்குத் திரும்பி, தத்தமது மைகளை செவ்வனே செய்யுமாறு பணித் அரக்கர்களில் அநீதியைக் கடைப் படத்து தர்மநெறி பிறழ்ந்தவர்களை வதம் சயத் தனக்கு ஒத்துழைப்புத் தந்தமைக்காக து நன்றியறிதலைத் தெரிவித்துக் கொண்
இராமபிரான் சுற்றி நின்றவர்கள் அனைவரின னகளிலிருந்தும் தாரைதாரையாகக் கண்ணிர் பருக்கெடுத்தோடியது. இராமபிரானை ட்டுப் பிரிவது அவர்கள் அனைவருக்கும் பெரும் வேதனையை அளித்தது.
விபீடணர் இராமபிரானுடைய தாளி னைப் பற்றினார். அவருடைய கண்களும்
வித்திருந்தன.
"ஜயனே தங்களை விட்டுப்பிரிதல் ங்களுடைய உயிரையே பிரித்தெடுப்பதற்கு ஒப்பாகும். கூடியவர்கள் ஒருநாள் எப்படியும் ரியத்தான் வேண்டுவது நியதிதான்! குப்பினும் தங்களுடன் நாங்களும் அயோத்தி மாநகர் வந்து தங்களுடைய பட்டாபிஷேகப் பெருவிழாவினைக் கண்டு மகிழஆசைப்படுகி றோம். ஆகவே கருணை கூர்ந்து எங்களையும், தங்களுடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்று இங்குள்ள அனைவரின் சார்பிலும் கேட்டுக் கொள்ளுகிறேன்!
விபீடணரின் கோரிக்கையைப் புன்னகை ாலேயே இராமபிரான் ஏற்றுக்கொண்டதும் ஆஞ்சநேயர் "பூரீ ராமஜெயம்" என்று ஜெபிக்கலானார். திரண்டு நின்ற அனைவரும்
இதே மந்திரத்தை உரத்து உச்சரிக்க, அவ்
வொலி இலங்கை மாநகரெங்கும் எதிரொலித்தது. (புட்பக விமானம் புறப்பட்டது ) புட்பகவிமானம் அளவில் மிகப்பிர பாண்டமானது. அதன் முன்பகுதியில் இராமச்சந்திரமூர்த்தி, சீதாப்பிராட்டியார் மற்றும் இலக்குமணர் ஆகியோர் ஏறிக் கொண்டனர். ஏனையோர் அந்த விமானத்தின் பின்பகுதியில் அமர்ந்து கொண்டனர். அவ்வி மானத்தைச் செலுத்தும் ஆற்றலுள்ள ஒருவரும் அந்த இரதத்துடன் வந்திருந்தார். அவரே விமானத்தை இயக்க ஆரம்பித்ததும் கன வேகத்தில் அது விண்ணில் தவழ்ந்தது.
இலங்கை மாநகரின் எழிலைக் கண்டு இரசிப்பதற்கு பிராட்டியார் விரும்பியமையி னால் அவ்வண்ணம் நகரைச் சுற்றி விமானம் வலம் வந்தது. கோட்டையின் நான்கு வாயில் களிலும் நடைபெற்ற போரின் தன்மையையும் இராமபிரான் எடுத்துக் கூறினார். இலங் கையை விட்டு நீங்கி சேதுக்கடல் மீது விமானம் சென்றபோது, வானரவீரர்களின் உதவியுடன் அக்கடலைக் கடப்பதற்காகக் கட்டப்பட்ட அணையினையும் இராமபிரான்
காட்டினார். அமரபட்ச அட்டமிதிதியன்று
சுவேல மலையில் வானர சேனையுடன் வந்திறங்கி இலங்கை மாநகர்க் கோட்டையை வளைத்துப் போர் தொடங்கி ஏழாவது ஆளான அமாவாசை திதியன்று இராமபிரான் வீழ்த்தினார். அரக்கர் படையுடன் நடைபெற்ற போர் பற்றிய விளக் கங்களையும் பிராட்டியாருக்கு விரிவாக எடுத்துரைத்தார்.
அகத்தியர் தமிழ் முனிவரான அகத்திய மாமுனிவர் வாழும் மலையினை அண்மித்து விமானம்
:
ШjiШ
JIILOITU
சென்றபோது, இராமபிரான் எழுந்து நின்று அம்மலையை வணங்கினார். அவர் எழுந்து நின்றதும் இலக்குவனும் பிராட்டியாருமே எழுந்து நின்றனர். அருகிலேயே பூரீ வெங்கடாஜலபதியின் உறைவிடமான திருவேங்கட மலையினையும் கண்டு தொழு தனர். தானும் இலக்குமணனும், பிராட்டி யாரைத் தேடி வரும்போது அகத்தியமா முனிவர் அளித்த உபசாரத்தைப் பற்றியெல் லாம் இராமபிரான் கூறினார்.
அனுமனைக் கண்ட இடத்தைக் காட்டினார். வாலியை வதைத்து சுக்கிரீவனை கிட்கிந்தைக்கு மன்னவனாக்கிய கதையினையும் இராமபிரான் கூறினார். கிட்கிந்தையை பிராட்டியார் காணவிரும்பியமையினால்
IiC
புட்பகவிமானத்தை அங்கு இறக்கினார்கள். அங்கிருந்த பல வாணர வனிதையரையும் தன்னுடன் அயோத்திக்கு வருமாறு பிராட்டி யார் அழைத்தார். அவ்வண்ணமே பல வானரப் பெண்கள் விமானத்தில் ஏறிக்கொண்டனர்.
கடுந்தவமியற்றி பெருநிலை அடைந்த வ்ரான பரத்துவாச மன்னர் வாழ்ந்த தபோ
வனத்தை விமானம் அணுகியதும், விமானத் தைத் தரையில் இறக்குமாறு இராமபிரான் கேட்டுக் கொண்டார். ஏற்கனவே, வனவாசம் குந்து தெற்கு நோக்கிச் செல்லும்போது லங்கையிலிருந்து திரும் புகையில் பரத்துவாச மாமுனிவரின் தபோவனத்துக்கு மீண்டும் வருவதாக இராமபிரான் வாக்களித்தி ருந்தார். கொடுத்த வாக்கினைக் காப்பாற்றும் நோக்குடன் ராமபிரான் அவ்விடத்தில் வந்து சேர்ந்தார்.
பரத்துவாசர், இராமபிரானும் குழுவின ரும் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தன் ஞான திருஷ்டியினால் அறிந்து கொண்ட அம்முனிவர் விமானத்தில் வரும் அனைவருக் கும் அறுசுவை விருந்து படைக்க ஏற்பாடு களைச் செய்திருந்தார் விமானம் தரையிறங் கியதும், அதிலிருந்து இறங்கிய இராமபிரான் காத்திருந்த முனிவரை அணுகி அவருடைய தாளில் விழுந்து வணங்கினார். அவ்வண் ணமே பிராட்டியாரும் இளையபெருமாளும் வணங்கினர். எல்லோரையும் ஆசிர்வதித்து உணவளித்து உபசரித்தார் முனிவர். தபோவனத்தில் தீஞ்சுவைக் கனிகள் நிறைந்த எண்ணற்ற மரங்கள் பெருஞ்சோலை யாகக் காட்சி அளித்தன. விமானத்தில் வந்து சேர்ந்த வானர வீரர்கள் அனைவரையும், வேண்டிய பழங்களை விருப்புடன் உண்டு களிக்குமாறு முனிவர் கேட்டுக்கொண்டார். தனது படையில் சேர்ந்து, அறம் பிறழ்ந்த அரக்கர்களை வதம் செய்ய உதவிய வானரர் களுக்கு அவர்கள் வாழும் இடங்களி லெல்லாம் குறைவிலாது பழங்களைக் கொடுக்கும் மரங்கள் பல்கிப் பெருக வரமளிக்க வேண்டும் என்று முனிவரை இராமபிரான் வேண்டிக்கொண்டார். அவ்வாறே "பழ வளங்கள் என்றும் குறையாத சோலைகள் எங்கும் பரந்து செழித்து வளரக் கடவது" என்று முனிவர் வரமளித்தார்.
இராமபிரான் ஆஞ்சநேயரைத் தன்
Z ZYSY LSSL L SL Y S S Y YS S S S S S L L L L SL
அருகே அழைத்து உட மாநகர் சென்று, தம்பி தாங்கள் வந்து கொண்ட வலைக் கூறிவிடுமாறுப 960LLITGITLDIT3...d5 57 கணையாழியையும் ெ பிரானின் ஆணை எப் போது பறக்கலாம் காத்துக்கிடக்கும் இராம ஐயனின் தாள் பணிந்து கண் இமைப்பதற்குள்ள விண்ணில் தாவியது.
பரத்துவாச முனி சிறிது நேரம் தங்கியிரு பிரானுடைய எண்ணங்க யிலேயே நிலை கொ6 தன் வருகைக்காக ஏங் அன்புத் தம்பி பரத உள்ளத்தை ஆக்கிரமித்து
பரதனிடம் கங்கைக் "பதினான்கு ஆண்டுகள் தும் ஒரு நாளிகைத அயோத்தி மாநகர 6 வைத்து விடுவேன்" என் திப்படி அங்கு போய்ச் மென்று அவருள்ளம்
இராமபிரானின் ம புரிந்துகொண்ட பரத்து னின் நிலையினை இரா VLIGär
செயிர்த்த சிந்தையன் -12. அயிர்த்து oró பயத்த துன்பமே உருவ
பொருள்:
பரதனுடைய மே உள்ளது. அவனுடைய பொழிகிறது. முன்செ லாம் போக்கிய புனித GRAVITAS GAIUS, ருக்கிறான். அவனுை தென்திசையினையே வேறு எங்குமே செல்ல துயரமே உருவாகக் காணப்படுகிறான்.
கங்கை நதிக்க னுடைய பாதணிகளை திரும்பிய பரதன், நகர் புறநகரான நந்திக்கி அமைத்து அதில் தங்கி மாநகரின் அரியணை ருந்தது. அதன்மீது இர 9567T, ILDGUT LIDTGØDGU) 1956)|IFT
ருந்தன.
பரதனின் கணக்கு மாலையுடன்- இராம
ஆண்டு கால வனவா தனது உயிரினும் ே அண்ணன் இராமபிரா வாக்குப்படி அயே மாட்டார் என்றே பு கொடுத்த வாக்கு நிறை அண்ணனுக்கு ஏதே விட்டிருக்கும் என்றே
கானகத்தில் பழ கனிந்து நிலத்தில் இ காய்ந்து உதிரும்
1. செல்வி ஸ்லிபியா ஹஸன்,
2. சுப்பிரமணியம் விஜயராஜா, பிரட் தோட்டம், டிக்கோயா.
40 சாந்த யெஹியா மாவத்தை மாத்தறை,
KKLLLLL LLLLLLLLMLTT LT LLL L S LTLLL SSS S SeeeS சரியானவிடை:- திலோத்தமை, அரம்பை, ஊர்வசி, மேனகை,
3 என் ஃபிராங்கிலின், 83 மத்தியாஸ் வீதி, மட்டக்களப்பு 4 ஏ.எஸ். சித்தி ஸாஹிரா, 32, () ЈПLLGIJIL. GlaЈа)JLD.
5. சி. பாலாம்பிகை,1850, 4வது ஒழுங்கை, மெல்புர, சிலாபம்
நாளைக்கு ஒரு தடை மிகவும் களைப்படை போதிலும் அண்ணன் வைராக்கியமும், மே அன்றுவரை திடகாத்த கடந்த சில நாட்ச வேதனையுடன் காண முனிவர்களும் அே அறிஞர்களும் பரதை
Ez seu 116 Gömeç புட்பக விமானம் யாருக்குச்
- சொந்தமானது?
ஜனவரி 17 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
LLLLTSTLS000S TLTL LLLLTS TL TLTTS 0000S LLTLLLLS
வுரை கூறிவந்தனர். இ வாக்கைக் காப்பாற்றுவி ஏகோபித்துக் கூறியும் ஒப்பவில்லை. ஏவலர் சுக்கிரீவனை உடன்
கூறினான்.
ஜன. 1-17, 1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேர்தல் சுயம்வரத்தில் வெற்றிபெறு வதற்கான போட்டிகள் வெகு கோலாகல மாக நடைபெற்று வருகின்றன.
நவீன சுயம்வரம்
போட்டிகள் பின்வருமாறு: 1) әлп6іт д6йт60 - 2 கத்தி எறிதல் 3) உடைந்தபோத்தல் வீச்சு
டியாக அயோத்தி பரதனைக் கண்டு, ருப்பது பற்றிய தக னித்தார். பரதனிடம்
T
TEC M &פשעני6ששה Z
4) கண்ணாடிகள்
உடைத்தல் 5) கல் வீச்சு
6) சாணம் எறிதல்
O டுவதற்கு னது 7) வாய்த்தர்க்கப் TÚ999 TÎ. UITLD போட்டி ாது பிறக்கும் எப் 8) காகித அம்பு ன்ற கருத்துடனே al எய்தல் (அறிக்கைகள்)
தனான அனுமன், உடன் புறப்பட்டார். வே அவர் உருவம்
ரின் ஆசிரமத்தில் போதிலும் இராம
ளல்லாம் அயோத்தி டிருந்தது. அங்கு க் காத்துக்கிடக்கும் தான் அவருடைய கொண்டிருந்தான்.
ܠܹܐ>2
மேற்படி போட்டி களில் கலந்து கொள்வ தற்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை. கலந்து கொள்வதன்மூலம் அனுபவம் பெறலாம்.
gJLÜLITévéfilé, 3, GUIT
சாரத்தை ஒழித்துக் கட்டு 'வதில் தமிழ்க் கட்சிகள் கண்ணும், கருத்தும், காதும் கருத்துமாக இருப்பதால் துப்பாக்கி சுடும்போட்டி இடம்பெற a layana).
o
யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ்க் கட்சிகளுக்கிடையிலான ஒப்பரேஷன் ஜயசிக் குறுய்யில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஒட்டு அல்லது கொட்டிவிடு என்று பெயரிடப்பட்ட நடவடிக்கை ஆரம்பமா கியுள்ளது.
"சுவரொட்டிகளை ஒட்டு, போதிய சுவர் கள் இல்லாவிட்டால் துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் கொட்டு" என்பதே இதன் முழுமை யான அர்த்தம் என்று விஷயமறிந்த விட்டாரங் கள் தெரிவிக்கின்றன.
ஒட்டு அல்லது கொட்டிவிடு நடவடிக் | கைக்காக நவீன பசைவாளிகள், நவீன ரக பிரஷ்கள், மற்றும் உபகரணங்கள் கொண்டு
குவிக்கப்பட்டுள்ளன.
கரையில் வைத்து,
வனவாசம் முடிந்த னும் தாமதியாமல் தர்தல் நாடக மேடையில் காதிலை ல்லையில் காலடி பூ கந்தசாமியார் கிளிக் செய்த பிரத்தியேகப் ாறு அளித்த வாக்குறு புகையில்லாத படம் முதலாவதாக சேர்ந்துவிட வேண்டு - அமர்ந்திருப்பது போன்று காட்சி தருவது டித்தது. டம்மி வேட்பாளர் (பிளாஸ்டிக்கினால்
ஒட்டு அல்லது கொட்டிவிடு
யாழ் ஜயசிக்குறுயில் திருப்பம்
நேற்று இரண்டு தமிழ்க் கட்சிகள் இடையே நடைபெற்ற சுவரொட்டிப் போட்டி யில், அதிகாலையிலே எழுந்து வீட்டுச் சுவர்களை குறிவைத்து அதிரடி ஒட்டல் நடத்திய கட்சியே வெற்றி பெற்றது. இதனால் மறுதரப்பு சில சுவரொட்டி இழப்புக்களுடன் பின்வாங்கிச் சென்றது.
கேட்டது தமிழீழம் கிடைத்தது தெருச்சுவர்
"இதனையும் விட்டுக் கொடுக்க நாம் என்ன றெயினிங் எடுக்காதவர்களா? பசை வாளியும், தும்பு பிரவும் ஏந்திச் செல்ல இயலாதவர்களா?" என்று தமிழ்க் கட்சிப் பிரமுகர்கள் சிலர் ஆவேசப்பட்டனர். அச் சமயத்தில் தேர்தல் கள வெப்பநிலை சில டிகிரிகள் உயர்ந்து காணப்பட்டது.
எடுப்பதற்கு சற்றுமுன்னர்தான் புட்டியில் பால் குடித்திருந்தார். அவரது மின்ன லடிக்கும் புன்னகைக்கு காரணம்-அடிக்கடி புட்டிப் பால் வழங்கப்படுவதே
பாலுக்கு பாலகன் வேண்டி அழுகையில்,
னவேதனையை நன்கு = வாச முனிவர் பரத பிரானிடம் கூறினார். விழிபொ
ன் மூவினையைச் தெருரல்உழந்து န္နီစို့ကြီးမြှို့" ...........။
திசை அன்றி SON DIVUITGROT
·an uliyurt Gör. (யுத்த காண்டம்-614)
னி வியர்த்தபடியே கண்களில் கண்ணிரே த வினைகளையெல் ாகிய பரதன், மனம் தி அழுதவண்ணம் ய பார்வை, நீசென்ற
ார்க்கின்றதே அன்றி
LGär செய்யப்பட்டது) இறுதியாக அமர்ந்திருப் r': பவர் சீட்டணிவேட்பாளர். இப் புகைப்பட்ம்
** ரயில் இராமபிரா பெற்று அயோத்தி 6йт р бітG6іт целтш06і), ராமத்தில் குடிசை பிருந்தான். அயோத்தி அங்கு வைக்கப்பட்டி ாமபிரானின் பாதுகை அலங்கரிக்கப்பட்டி
"எங்கள் வேட்பாளர்களின் தரம் என்ன, தகுதி என்னவென்று சிலர் கேட்கிறார்கள். நாம் என்ன தெரிந்து கொண்டா மறைக்கிறோம். தெரிந்தால் ப்படி அடுத்த நாள் சொல்லியிருக்க DILGLIDಗ? ரானின் பதினான்கு வேட்பாளர்கள் யார் என்று அறியும் சம் முடிவடைகிறது. ஆவல் மக்களுக்கு இருக்கும் என்பதை நாம் லான தெய்வமான மறுக்கவில்லை. நாம் குறிப்பிட்டுள்ள பெயர் ன் தனக்குக் கொடுத்த - களுக்கு உரிய வேட்பாளர்கள் எங்காவது த்தியை வந்தடைய ரதனுக்குப் பட்டது. வேறாவிட்டால் தனது விபரீதம் நேர்ந்து பரதன் கருதினான். ரங்களில் தானாகவே ழும் பழங்களையும், லைகளையுமே- ஒரு வ மட்டுமே உண்டுநிலையில் இருந்த து கொண்ட பக்தியும், ாதிடமும் பரதனை ரமாக வைத்திருந்தன. ாக பரதன் மிக பட்டான். இதனால் ாத்திமா நகரத்தின்
தேடிக்கொண்டிருக்கிறோம். எங்களுக் கும் அவர்களை அறியும் ஆவல் உண்டு என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேணன் டும்.
நாங்கள் ஏன் இந்த நேரத்தில் ஐக்கியப் படவில்லை? என்று சிலர் கேட்கிறார்கள் இதைவிட மோசமான நேரங்களில்கூட நாங் கள் ஐக்கியப்பட்டதில்லை என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். இந்த நேரத் தில் மட்டும்தான் பிரிந்து நிற்கிறோம் என நினைத்து நமது வரலாற்றை திரிபுபடுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ள ஆசைப்படுகிறேன்." இவ்வாறு தமிழ்க் கட்சித் தலைவர்கள் ஒருமித்து கருத்து வெளியிட் டுள்ளனர். பிரிவுக்கான காரணத்தை வெளி யிடுவதில் ஒற்றுமை ஏற்பட்டுள்ளமை நன்கு :: குறிப்பிடத்தக்கதாகும்.
அழைத்து வருமாறு தொடர்ந்து வரும்)
அறி ராமபிரான் கொடுத்த ார் என்று எல்லோரும்
தென்படமாட்டார்களா என்றுதானே நாமும்
புட்டிப்பால் கொடுத்து அவனை வேட்பாள ராக்கிய பிரான்கள் சீட்டணியினர்.
தேடுதல் வேட்டை தொடரும்
"காணாமல் போனோரை தேடிக் கண்டு பிடிக்க விண்வெளிக்கு செல்லவும் தயங்கோம்,
காணாமல் போனோர் உயிருடன் இல்லை என்று அரசு சொன்னால் என்ன, அகில உலகம் சொன்னால் என்ன, நாம் சளைக்கப்போவதில்லை. தேடிக் கொண்டே இருப்போம். தேர்தல்கள் நெருங்கும்போது சற்றுத் தீவிரமாகவே தேடுவோம், என்பதை அழுத்தம் திருத்தமாக கூறிவைக்க ஆசைப்படு கிறேன்.
JIIGooIIILDaÖGLIT(360IIIf gJ6ör HIT600IIILDai) போயினர்? என்பதைக் கண்டறிய சர்வதேச விசாரணைக் கமிஷன் வைக்குமாறு பில் கிளின்ரனிடமும், பிரிட்டிஷ் பிரதமர் பிளேய ரிடமும் கோரிக்கை விட நினைத்த நினைக் கின்ற நினைக்கப்போகின்ற ஒரே கட்சி நாங்கள்தான் என்பதையும் சொல்லிவைக்க ஆசைப்படுகிறேன்.
எனவே-இத் தேர்தலிலும் எமக்கு வாக் களிப்பதுடன் தொடர்ந்து தேடிக்கொண்டி ருக்க வசதியாக எதிர்வரும் தேர்தல்களிலும் எங்கள் கட்சிக்கே வாக்களிக்குமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்." மேற்கண்ட வீரமிகு அறிக்கை வேட்பாளர் வீரசிங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அன்னார் இத்தோடு நாலாவது கட்சியில் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

Page 20
அவுஸ்திரேலியாவிலுள்ள பொத் நகரத் ஆகிய இருவரும் சேர்ந்து 7 மீட்டர் 24 சைக்கிளைத் தயாரித்தனர்
лLITI LEHI.
lar
மன்றக்
3. SEASTREE, COLOMBO
Gat"Iymiri GisUG GisTyil
நற்பொழுது பிங்கிலாந்திலுள்ள மேற்கு ட்வண்ட்-கொவென்றியைச் சேர்ந்த நார் ன்பவர் முரட்டுத்தாமாமி நீளமான பிந்த போட்டார் சைக்கிளை உருவாக்கி
ள்ளார். இதன் நீளம் 3 மீட்டர் அடி அங்கும் அகலம் 1 மீட்டர் அடி) இதன் எடை 125 கிலோகிராம் 00 இறாத்தல் இதன் வது படி இதில் பொருத்தப்பட்டுள்ளது டல்லாாக்கார்களுக்குப் பொருந்தப் படும் ரோவர் இயந்திரமாகும் நீளம் வேகம்ாதுரளான சவாரி, தற்போது உலக சாதனை பிது
| ITA
S SSSSS S SS SS SS Gli
ELL படுவேகம் சற்றுப் *Feletri El
erTi
கரணமடிக்கும்
THE WILLE ருாைந்திப் கிரிக் li lilu u III LILLI LIL Ilஅல்வநான்கு பங்கள் விா காரை இரண்டு ாக்கரங்ாள் மட்டும்பு - - I IT
Tira HTMIHA மட்டும் ஓடிமம் மீட்டராக்கும்
பாட்டிதுடுப் போட்டிகளில் பலரும் சாதாள் படைத்துள்ளார் எறும் சுவீடன்
ாட்டை சேர்ந்த தான் எப்ன் என்பவர் சக
· Aira niya Ang மளிக்கு ரா பப்ளின் வேகத்தில் இரண்டு சக்கரங்களில்
கிறித்துச் சொறப சாதா பளடந்தார் 19 ஏப்ரல் ம்ெ திகதி சந்ளை நிலை நாட்டப்பட்டது. பிச் சாதாக்கு பயன்படுத்தப்பட்டது ாேள்வோ 50 ரெப்போ காராரும் சுவீடனின் மாய படைக்கான ஓடுபாதையில் இப் போட்டி நடத்தப்பட்டது சிறிது ானாலும் பார் சுழன்று ராக்ரும் தீவிர பயிற்சி துணிச்சல் ஆகியவைதான் கைகொடுக்கும் நான்கு சக்கரத்தில் ஒடும் கார்னாக்ட கட்டுப்படுத்த முடிாமல் விபத்துக்கள் நேர்வதுண்டு பிரண்டு : சரிந்தபடி படுவேகத்தின் ெ வேகப்பட்டாரியா என்ன
S S பாத்தாள் பிர ட்ெஆனால் பிரமிட் میر இ" பிறந்த நாள் வாழ்த்து:
சாதன்ை புதிர்போட்
Til Film Eा का पता | 器
ாறறின்மிய டுகிறோம்.
எகிப்தில் உள்ள I பரமப் பொறு ாதவன்தாட்டில் உரு ாக்கப்பட்ட டம்மிப் 809 அன்று பிரமிடதாள் இது
ாது போது Istwa
பாத்திமா ப்ா ELLET TILLET it in it Lui LLIT si ார்ந்த பாப்பா
iii I u IT FT MT MT Et itt, millimit
|||||||||||||||||| LINIT,
III Ll lllllllllllllllllllllllllllllllllll Es unus III நயா யா
Titant in
IEEEEEE kontraziz. O CIAM "AS 10 Juni பெரியப்பா-நியூபா மாமியத்ாமி டான் ராசா துயந்திா வந்துபொயர் பார் மிா யாப்பும்ாருவெள் LL T T T LL T T TTT TT TS T T CDSuDu TTZ L Lq S LLLLLLS
SDLT LT TTCT L S L TT D S LLTLLLLLLL LS SS T TS TTTT LLTLLL S TT TTS கென்யா ரன்பு நான் ரியாமா ஆன்டி வில்ா முயா புதன்மி அங்கின்றதா பாாேள்ாங் (Tả (#, LLT L L TD LLLLLL LTS TD S uLLu u S TT L S L LSSZ LL S LL LLS LL T SLLL L S LL uuu S L u LLLS u L uu uuuu S SS uuu LLLSS T TTT SZTuT TLS TT TTLLLLL LL LLL LLLLLL T LLL TL TLLT L SSZL SLL TT TT T LLL LL LSLLLLL LL LSLLLLLL
LT S S LLL S L L T u TTaTu S T TT T TT T T S L L SLD
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தச் சேர்ந்த டக்ளஸ் மற்றும் ரோகர்பெ அடி அங்குலம்) நீளமான மோட்டா
இதற்கு பிம்பென் (BIG BEN) என்று
ன்பது இலண்டன் மாநகரிலுள்ள பாராணு
கட்டடத்தில் உள்ள பிரசித்தமான மணி
கூடாகும் அந்தப் பெயரையே இவர்கள் இருவரும் தங்கள் தயாரிப்புக்கு சூட்டினர்
இருப்பினும் அதன் வலு ஆ4 ES
LL L L S T L T LLLS
|- al lui ei i- lit. Linia .
511
இதில் என்ன விசேஷம் தெரியுமா உலகிலேயே மிக உயரமாக உங்கட்டுயார் அப்ேபப் டம்மிப்பிரமிட் பிதுதான் ஆய்வாள் பிதைச் செய்தனர். இதன் இ III |யரம் அபு அங்குவம் சாதாரண FrfluHalal
வான் அதிபர் விரெங்ஹிய்யின் பதவி ஏற்பு வைபவத்தின்போது Igin 黜 பிரட் இதனை அமைந்தளா டன்காநளைப் புத்தகத்தில் பதிவுசெய் யப்பட்டுவிட்டது நம்நாட்டில் தற்போதுதான் டம்மி வேட்பார் செய்யத் தொடங்கியுள்ளனர் பிதுங்ட உலக சாதனைதான். ஆனால் எள்ள அடக்கம் R பிரார்டா ாராக வெளியே பொங்வாட்டர்கள் பாதுவாகும்
ம் ஆண்டிங் டர் பதினெட்டத்தக் கம்பளம்பப் ஜூன் ம் நீதியன்று இலண்டன் மாநகரிலுள்ள ரிங் நின்வயத்தில் பந்துக்
i MILLA II/ - | | H விா போது பெறுமதிப்பாடிய 醬 ஆயிரம் ருபா தவசரகித
ம் நூற்றாண்டு LI LILU II III, III வாங் சொரிக்கும் பிரா ரான எம்ஜான்ராங் விாரியாஹான்ய்வதி
I பாப் நாள்ாதாது
"MM"A", கொடு சென்றுள்ளார் Funk, Gyrir kt. Eryri வாங்கலாம் அதற்கு மேலும்
Istwr lb
நள் அவரடி ாம் அடி டயள்ே நாராவத்தின் அதிக Minimu.M. (My own LLJ LLOC ப்யாம் இதுதான்