கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1998.01.18

Page 1
Registered as a News Paper in Sri Lanka
TINAMURASU SIR ANKAS NANTONA
 
 
 

பக்கம் இல்
ஜன.18-241998
TAYL WIEK" s。

Page 2
கவிதைப் போட்டி இல.23
பரிசுக்குரிய கவிதை
பொன்விழாவுக்கு முன்னே இந்த சுதந்திரத்தை விடுதலை செய்யுங்கள்
ஏஎச்.எம் மெளTத்
ஹிஜ்ராபுரம்,
Elbelsiellel. Élgjelen TE II ieji ஜனநாயகம்-மறுபக்கம்! கண்டுகொள்-ஆனால் காணாதது போல் நின்று கொள் புரிந்து கொள்-ஆனால் புரிய மெளனியாய் இருந்து கொள்! மீறின் கைவிலங்கும் கால்விலங்கும் பிணித்து உனை உருத்தெரியாதNத்துவிடும்
அசந்தியாகோஅசோகா வித்தியாலயம் கண்டி
கண்ணிருந்தும் குருடர்களாய் காதிருந்தும் செவிடர்களாய் வாயிருந்தும் ஊமைகளாய் ஆளும் தரப்பு அரங்கேற்றும் நாடகத்தில் நட்புக்காய் நடிக்கும் நம் இனத்து
தலைவர்களோ?
சி.மு.சுந்தரேசன்- மஸ்கெலியா, நமது நிலை கொன்று குவிக்கின்ற சிறையில் ெ கொடுமைகளைப் பாராதே இங்கே 叫驴 கண்டாலும் அதை எவர்க்கும் இலங்கையில் கனவினிலும் பேசாதே 9 5 உந்தன் புய முயர்த்தி வைரவப்புளியங்
ஒரு வினாவும் எழுப்பாதே இந்த நிபந்தனைக்கு இஷடமின்றேல் இதே கதிதான்!
குதிருமால்-அமிர்தகழி-மட்டக்களப்பு
அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை தொடரில், என்னைப் போன்ற இளைஞர் கள் பழைய உண்மைகளை == அறிய முடிகிறது எக்ஸ்ரே ரிப்போர்ட்டும் உண்மைகளை வெளிப்படுத்துகிறது.
ரீதமிழ்ச்செல்வன்,
வெள்ளவத்தை
அன்பின் முரசே!
அரசியல் அரங்கத்தை
மேலும் அதிகப்படுத்த பக்கங் கள் ஒதுக்க வேண்டும். எமது மக்கள் நாள்தோறும்படும் துன்பங்கள் இழப்புக்கள் அனைத்துக்கும் நிரந்தரமான தீர்வை ஏற்படுத்தி னால்தான் விமோசனம் ஏற்படும் பத்திரிகைகளின் பங்கும் அதற்கு முக்கியமாகும்.
தி.சிவகுகன், மீசாலை.
அரசியல்த் தீவு முயற்சிகளை இழுத்தடிப்பது மட்டுமல்ல, உலகின் கவனத்தையே தம் பக்கம் இழுத்துவிட்டனர் ஆட்சியினர். தேர்தல் கிலுகிலுப்பை சத்தம் கேட்டு ஓடிவிட்டன எங்கள் கட்சிகள். அரசியலில் விரல் சூப்பும் குழந்தைகளாக உள்ள கட்சிகளால் அரசாங்கத்திற்கு சந்தோசம்தான்.
பா.மோகன், திருமலை,
முரசே அரசியல் அலசல் அபாரம் இராஜ தந்திரிக்கு பாராட்டு காலம் அறிந்து காலத்துக்கு ஏற்ற கருத்தை தருகிறார். அரசின் விருப்பு வெறுப் பின்படியே தேர்தலை நடத்துவதா? நடத்தாமல் இருப்பதா? என்பது முடிவு செய்யப்படுகிறது. காங்கேசன்துறை இடைத்தேர்தலை 1975ல் நடத்த மறுத்தவர் சிறிமாவோ அம்மையார் சூழல் சரியில்லை என்று கூறினார். இன்று. தகுந்த நேரத்தில் வர |லாற்றை நினைவூட்டிய இராஜதந்திரிக்கு சபாஷ்
அருணாசலம், மட்டக்களப்பு
silÈssio உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல் ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால், உங் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டு வேறு பிரதி வாங் கொள்ளுங்கள் முரசு அச்சாகும் வேகத்தில் அரித சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித் மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரல புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண் திருப்தியான சேவையே முரசின் முச்சு நிர்வ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

鸥
ի հի
HHHHHHHHHiii
Islai IiöSi.
I ■
அவர்கள் கவனியுங்கள் : 6)IfiliíÎL LLb2 எண்ணிக்கை சிறை வேலை? ി,തെബ!
எஸ்.பிரபா-பதுளை, ! GOD ಸ್ಥಿತಿ 9) 6) I, II6)0) { GOLD நிஜங்களின்
பழமை நிழல்கள்-ஆனால் Ç.
ன் ஷியாமளா- விழுதுகளின் குளம்- வவுனியா, வித்துக்கள்
சுபா வரன்- கண்டி
lossvGlæsúlun.
சுதந்திரம்
வெலிக்கடைக்கும் சுதந்திரப் பொன் விழாவில் : தமிழர் தம் வாழ்வு கூறும் နှီးမှူး தலை சிறந்த ஒவியங்கள்
திருமதி ராஜேஸ்வரி கிருஷ்ணன்
தரமான விளம்பரம் பூவரசன்குளம், வவுனியா,
அனஸ்ற்ரா கல்முனை
T8-6(5)8-Tooesaac
|es: GILINGÜEDDIGOLIITP
அன்பு முரசுக்கு
யாழ் மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் என்பது அரசு தன் தேவையை முன்னிட்டு நடத்துகிறது என்பதை யார்தான் அறிய மாட்டார்கள் தமிழ்க் கட்சிகளுக்கு மட்டும் இது தெரியாதா? இல்லை. நன்கு தெரியும் மனச்சாட்சி உறுத்துவதால்தான் விருப்பமின்றி போட்டி யிடுவது போல பேசி வருகின்றனர். விருப்பம் இல்லை என்றும் கூறிவிட்டு விழுந்தடித்து ஆடம்பரமாகவும் பிரசாரம் செய்கிறார்கள் யாழ்ப்பாண மக்களுக்கு இதெல்லாம் தெரியாது என நினைக்க வேண்டாம்
சி.தர்மலிங்கம் கொக்குவில் ՀԵԽուճւnounւ հ: - அன்பின் முரசே!
அரசு தமிழ்க் கட்சிகளை பொம்மலாட்டம் ஆட்டு கிறது. தமிழ்க் கட்சிகள் தமிழ் மக்களை பொம்மையாட்டு கிறார்கள்
எஸ்.ஜீவன், சூசையப்பர் குளம்,
பகிரவும் முடியாது தேர்தலில் போட்டியிட் பொதுப் பட்டியலுக்காக நடைபெற்ற பேச்சுவார்த்தையே தோல்வி கண்டுவிட் டது. பதவிகளை விட்டுக் கொடுக்க வேண்டாம் பகிர்ந்து கொள்ளக்கூட தமிழ்க் கட்சிகள் தயாராக இல்லை. இவ்வாறானபோது ஒற்றுமை, ஐக்கியம் என்றெல்லாம் இக்கட்சிகள் ப்ேசுவதும் தமது தேவைக்கே எம்.ரவிகரன், திருமலை
um Inhä6m längstammflägst?
முரசுக்கு வணக்கம்
யாழ் மக்களில் நானும் ஒருவன் நீண்டகால
சண்டைகளால் நாம் துயர்பட்டது உண்மைதான்.
இப்போதும் துயர் தொடர்வதும் உண்மைதான். ஆயினும்
Nகண்ணை விற்று சித்திரம் வாங்கும் தங்கள் துரோகத்
தனங்களுக்கு எங்கள் துயரங்களை தமிழ்க் கட்சிகள்
காரணம் காட்ட்த்தேவையில்லை. தேர்தல் தேவையில்லை
என்பதுதான் யாழ் மக்களின் அபிப்பிராயம் என்பது
தெரிந்தும்தான் தமிழ்க் கட்சிகள் போட்டியிடுகின்றன.
தங்கள் துரோகங்களுக்கு மட்டும் மக்கள் களைத்துப் போய் இருக்கிறார்கள் நிவாரணம் கேட்கிறார்கள் சலுகை கேட்கிறார்கள் என்று மக்களையும் துரோகிகளாக சித்தரிக்கிறார்கள்
ஆதிவ்வியநாதன், கொடிகாமம்
URU
அன்பின் முரசுற்கு
நீ தாங்கிவரும் அனைத்தும் சூப்பர் அதில் இனிய தொடரான மேக்கப் புன்னகை இனி என் முறை ஆகிய இரு தொடர்களும் எம்மை அசத்து கின்றன. அதை தாங்கி வரும் முரசுக்கு பாராட்டுக்கள் கி. றெஜிச்சந்திரன், வத்தளை.
முரசுக்கு மடல் அனுப்பியவர்களில் இடம் உள்ளவரை பெயர் பதிவு செய்யப்படமுடிந்தவர்கள்:
* கே.கிருபாகரன், யாழ்ப்பாணம் பி.சித்திரங்கன், வவுனியா * ஜீநந்தன் கல்முனை
கேசுஜீகரன், வவுனியா எஸ்.செல்வக்குமார் 2ம் கட்டை வா.கிருஷ்ணகுமார் ஹட்டன் எஸ்.எம்.தேவன் கண்டி ஆஜெகதீஸ்வரன் புசல்லாவ எம்.கோமதி, பெரிய நீலாவணை சிறி, புத்தளம் விபிரமிளா அவிசாவெல தாவூத்றியாஸ், ஏறாவூர் 03 அறTவன், வவுனியா நல்ஷியா ராசீக், தெகிவளை பாராஜன், ஜெர்மன் ரிதினேஷ்காந்த் வத்தளை எஸ்.நஜாத்கான், கிண்ணியா-01 எம்.தேவராஜா, ஹொப்டன் (3a), (BGN JGORGf, LI JGIOIIIIiiiij GNSITIGOLL, இதமிழன்பன் கல்முனை எம்.குமுதா மட்டக்களப்பு ஏமங்களேஸ், மட்டக்குளி, அ.இராஜமணி, தெய்யோவிற்ற பி.நடராஜி பாலசுப்பிரமணியம், நானுஒயா வி.கிருஷ்ணகுமார் கனடா எஸ்.லேயோலா நிலாந்தி கொழும்பு-13 ஸ்லிம் எம். கடாபி, ஹொறவபொதானை மாமகேஸ்வரன் மட்டக்களப்பு ஜெயந்தி மண்டூர் எம்.தயானந்தன், ஃபிரான்ஸ்
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-12கொழும்பு
ஜன.18-24, 1998

Page 3
தற்போது இலங்கை அரசியலில் தமிழர் தரப்பு நிலை மிகப் பலவீனமானதாக அமைந்திருக்கிறது. பகிரங்க அரசியலில் ஆறு, ஏழு தமிழ்க் கட்சிகளின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. இந்தக் கட்சிகளில் எதுவும் தேர்ந்த அரசியல் தலைமைத்துவத்தை கொண்டிராத கட்சிகளாகவே உள்ளன. இவற்றில் தமிழர் விடுதலைக் கட்டணியினர் தங்கள் சட்டப் புலமைகளையும், அரசியல் ாணக்கியங்களையும் ஆட்சியாளரின் நலன் கருதி பிரயோகித்து வருகின்றனர். தமிழ்க் காங்கிரஸ் கட்சி தலைவர் குமார் பொன்னம்பலத்தின் குரல் இடைக்கிடையே துணிச்சலாக ஒலித்தாலும்கூட, தீக்கமான அரசியல் பங்களிப்பை வழங்கும் அளவுக்கு அவரது அரசியல் நடவடிக்கை முனைப்புப் பெற்று விளங்கவில்லை. ஏனையவை முன்னர் ஆயுதம் ஏந்திச் செயற்பட்ட கட்சிகளாகும். இக் கட்சிகள் தமிழீழக் கோரிக்கையை மட்டுமல்லாமல், தமிழ் பேசும் மக்களின் சகல நலன்களையும் நடைமுறையில் கைகழுவிவிட்டுள்ளன. பாராளுமன்ற பதவிகள் உள்ளூராட்சி
பை நாற்காலிகள், பந்தாக்கள், படாடோபங்கள் என்று முன்னாள் போராளித் தலைவர்களின் நடைமுறைகளும், ஆசா பாசங்களும் வேறு ஒரு திசையில் திரும்பியுள்ளன. இத்தகைய தங்கள் ஆசாபாசங்களுக்கு ஏற்ப மக்களின் மனோ நிலையையும் மாற்றியமைக்கவே தமிழ்க் கட்சிகள் விரும்புகின்றன. தமிழ் பேசும் மக்களின் உரிமைகளுக்கான போராட்டம் முதலில் சாத்வீக வழியிலேயே முன்னெடுக்கப்பட்டது. அப் போராட்டங்கள் ஆட்சியாளரின்
தேர்தல்களைப் பகிஷ்கரிப்பது, வாக்குச் சீட்டுக்களை செல்லாதவையாக்குவது போன்றவைகூட ஜனநாயகரீதியான GUITUTITLLIšlais67 SITGär,
ஒடுக்குமுறைகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழாமல் தடுப்பதற்காகவும், மக்களின் கோபாவேசங்களைத் திசை திருப்பவும் தேர்தல்களில் வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் என்றும், ஐந்தாண்டுக்கு ஒருமுறை தங்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்துவிட்டு கைகட்டி நின்று வேடிக்கை பார்ப்பதுதான் ஜனநாயக உணர்வு என்றும் முடத்தனமான நம்பிக்கைகளை ஆட்சியாளர்கள் ஏற்படுத்த முனைவர் ஆயுதங்கள் மூலமும், அவற்றின் சுடும் பலத்தின் மூலமும் மக்களை அடக்கியாள்வது, பிரதேசங்களைப் பிடித்து வைத்திருப்பது, அடக்குமுறைகளை
கட்டவிழ்த்து விடுவது என்பவையே ஒடுக்குமுறையாளரின் அணுகுமுறையாக உலகெங்கும் இருந்து வருகிறது. அந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழும் போதெல்லாம், அதிருப்திக்கு உள்ளாகும் போதெல்லாம், தேர்தல்கள் என்ற வடிகால்கள் மூலம் அவற்றை வடிந்தோடச் செய்வதும் ஒடுக்குமுறையாளர்களது ஏமாற்றுத் தந்திரமாக அமைவதும் வழக்கமாகும். துப்பாக்கிக் குழாய்கள் ஊடாக பிறப்பிக்கப்படும் தங்கள் ஆட்சியதிகாரத்திற்கு ஜனநாயக முடுதிரை போடுவதுடன், தங்கள் ஆட்சியதிகாரத்தை ஆட்டம் காணச் செய்யும் போராட்ட சக்திகள்மீது மக்கள் நம்பிக்கை கொள்ளாது
அடக்குமுறைகளால் இரத்தத்தில் மூழ்கடிக்கப்பட்ட பின்னரே, ஆயுதப் BUTJTLLID 5Tav56ër 5LILITULDITo; உருப்பெற்றிருந்தது. சாத்வீகப் போராட்டம் மட்டுமல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை ஒடுக்கும் ஆயுதபாணியான அரச வன்முறையை எதிர்த்து # ஏந்திப் போராடுவதும் ஜனநாயக ரீதியான போராட்டமேயாகும். ஆயுதம் ஏந்திப் போராடிய கால கட்டத்தில் சகல போராளி அமைப்புகளும்
இவ்வாறு தமிழ் பேசும் வேட்கையையும், உணர் ஒடுக்க ஒருபுறம் அடக் கட்டவிழ்த்துவிட்டனர், ! எடுபிடியாகச் செயற்பட பிரமுகரான துரையப்ப மூலம் சலுகைகாட்டி ம காரியத்தையும் ஆட்சியா மேற்கொண்டனர். யாழ்ப்பாண நகரில் திரு ஒளவையார் பாரதியார் தமிழ்ப் பெரியார்களுக்கு நிறுவினார். அன்றிருந்த தமிழ்த் தை தன்னை தமிழின உண ஒருவராகக்காட்டி மக்க அவ்வாறு சிலைகள் நி துரையப்பா,
தங்கள் போராட்டம் ஜனநாயக ரீதியானது என்றே பிரகடனம் செய்திருந்தன. ஆயினும், இன்று முன்னாள் போராளி கட்சிகள் சில தாங்கள் இப்போதுதான் ஜனநாயக பாதையில் செயற்படுவதாக வாய் ஓயாமல் கூறிவருகின்றன. அரசியல் அகராதியே தெரியாதளவுக்கு கற்றுக் குட்டிகளாகவுள்ள முன்னாள் போராளிக் கட்சிகள், தங்கள் பலியான சகாக்களின் தியாகங்களையும் கொச்சைப்படுத்தி வருகின்றன.
ஆயுதத்தை கைவிடுவதுதான் ஜனநாயகப் பாதையென்று அர்த்தப்படுத்திக் கொண்டால், இக் கட்சிகளில் இருந்து போராடி பலியான உறுப்பினர்கள் ஜனநாயக விரோதப் பாதையில் சென்று பலியானவர்கள் என்றே அர்த்தமாகும். பயங்கரவாதிகள் என்று அவர்களை ஆட்சியாளர் முன்னர் அழைத்ததும் சரியென்று பொருளாகும். ஜனநாயகப் பாதை ஜனநாயக நீரோட்டம் என்ற பதங்களை வெறும்வாய் வீச்சுக்களாகவும், தங்கள் குத்துக்கரணங்களை நியாப்படுத்தவுமே முன்னாள் போராளி கட்சிகள் பயன்படுத்திவருகின்றன. தமிழ் மக்களை ஜனநாயக நீரோட்டத்தில் இணைக்கவே யாழ் குடாநாட்டில் தேர்தல் நடத்தப்படுவதாக சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியாகி இருந்தது. தேர்தல் கண்காணிப்புக் குழுவினரால் அந்த அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எஃப். ரெலோ, புளொட் ஆகிய மூன்று கட்சிகளும் அதில் கையெழுத்திட்டிருந்தன. தேர்தல்களில் பங்குபற்றுவது மட்டும்தான் ஜனநாயக செயற்பாடு, ஏனைய போராட்ட வடிவங்கள் ஜனநாயகமானவையல்ல என்பது ஒடுக்கப்படும் மக்களை ஏமாற்றுவதற்காக ஆட்சியாளர்கள் வெளியிட்டு வருகின்ற கருத்துக்களாகும். தேர்தல்களில் பங்குபெற்றுவது மட்டுமல்ல,
தடுக்கவும் தேர்தல்கள் ஆட்சியாளருக்கு உதவுகின்றன. இவ்வாறான செயற்பாடுகளுக்கு தங்கள் கையாட்களையும், காட்டிக்கொடுக்கும் கும்பல்களையும் ஆட்சியாளர்கள் பயன்படுத்துவதையே உலகில் பல நாடுகளில் காணமுடிந்தது. கடந்த காலத்தில் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் வடக்கு-கிழக்கிலும் அவ்வாறான காட்சிகளை அரங்கேற்றியிருந்தனர். இன்றைய ஜனாதிபதியின் தாயாரான திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ಙ್* சலுகைகளை
சியெறிந்து, தமிழ் பேசும் மக்களை உரிமைப் போராட்டத்தில் இருந் திசைதிருப்பும் நடவடிக்கைகள் Սլb பெறத்தொடங்கின. அந்த நாடகத்தில் பிரதான பாத்திரம் வகித்த ஒருவராகவே அன்றைய யாழ் மாநகர முதல்வர் அல்பிரட் துரையப்பா விளங்கியிருந்தார். 1972ல் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவந்து தமிழ் பேசும் மக்களை இரண்டாம் தர பிரஜைகளாக்கியது சுதந்திரக் கட்சி ஆட்சி, அதே அம்மையாரின் ஆட்சியில்தான் தமிழ் மாணவர்களின் கல்விக்கு குழிபறிக்கும் தரப்படுத்தல் கொண்டுவரப்பட்டது. கிளர்ந்தெழுந்த மாணவர் தலைவர்களையும், இளைஞர்களையும் நூற்றுக்கணக்காக சிறையில் தள்ளி, ஆண்டுக்கணக்காக விசாரணையின்றி தடுத்து வைத்திருந்தார் சிறிமாவோ அம்மையார். 1974ல் ஜனவரி 10ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டில் பொலிசாரின் தாக்குதலால் ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மின்சார ஒழுக்குக் காரணமாகவே மரணம் சம்பவித்தது என்றனர் ஆட்சியாளர்கள்
யாழ் நவீன சந்தை வி கூட்டுறவுச் சங்கங்களில் நூற்றுக்கணக்கான இன வேலை வாய்ப்பு என்று மூலமாக வாரி வழங்க சலுகைகளுக்கும், ஆசை நிகராக அதற்கு முன்ன வழங்கப்பட்டதில்லை வழங்கப்பட்டதில்லை. அத்தனை சலுகைகளும் [Dổ96Î6ổT Đ_ff6)LD (36]]| சூரியன்மீது படிந்த து GLITJEpidi" (BLITuflait,
9/6JL MUL g/600U LILILIIT கொல்லப்பட்டபோது, வழங்கப்பட்டுள்ளது எ குடாநாட்டு மக்கள் அட கொண்டிருந்தனர். மட்டக்களப்பில் ராஜன் கிளிநொச்சியில் செல்ல மற்றும் சிமோல் அருவி தியாகராசா, மார்ட்டின் தமிழர்களின் தலைவர் மகிழ சிறிமாவோ பண் பகீரதப் பிரயத்தனம் ( மேற்கண்டவர்களில் து தியாகராசா இருவரும் துரையப்பாவை புலிக புளொட் இயக்கத்தினரு கொன்றனர். ஏனையே நிராகரிக்கப்பட்டு, முக ஆட்களாக மாறிப்போ
சந்திக்கு வாததங்கதிஜி
தேர்தல் கண்காணிப்புக் குழு என்ற பெயரில் உள்ள ஒரு அமைப்பு அறிக்கை ஒன்றை தயாரித்து தமிழ்க் கட்சிகளுக்கு அனுப்பி இருந்தது.
"1981ம் ஆண்டின் பின்னர் யாழ் குடா நாட்டு மக்கள் உள்ளூராட்சித் தேர்தலில் பங்குபெற்றுகின்றனர். ஜனநாயக நீரோட்டத் தில் தமிழ் மக்களை இணைக்கவே இத்தேர்தலில் போட்டியிடுகிறோம்.
புலிகளின் அச்சுறுத்தல் மத்தியிலும் போட்டியிடுகிறோம்."
போன்ற வாசகங்கள் அந்த அறிக்கையில் காணப்பட்டன. அந்த அறிக்கையைத்தான் சில பத்திரிகைகள் தமிழ்க் கட்சிகள் ஒப்பந்தம் என்று செய்தி போட்டிருந்தன. அல்லது குறிப்பிட்ட கண்காணிப்புக்குழு அவ்வாறு செய்தி கொடுத்து ஏமாற்றியதோ தெரியவில்லை.
கூட்டு அறிக்கை ஒன்றை தமிழ்க் கட்சிகள் வெளியிடவேண்டும். யாழ் குடாநாட்டில் தங்களுக்குள் மோதிக் கொள்வதில்லை என்று அந்த அறிக்கை மூலம் தெரிவிக்க வேண்டும் தமிழ்க் கட்சிகளிடம் கேட்டது தேர்தல் கண் காணிப்புக் குழு.
கூட்டு அறிக்கையை தாமே தயாரித்து
2,301.18-24, 1998
ஃபக்ஸ் மூலமாக தமிழ்க் கட்சிகளுக்கு அனுப்பி வைத்தது தேர்தல் கண்காணிப்புக் குழு
தேர்தல் நீதியாக நடக்கிறதா? குளறு படிகள் நடக்கின்றனவா? என்பதை கண்டறிவது தான் தேர்தல் கண்காணிப்புக் குழுவின் பணி அவ்வாறான பணியில் ஈடுபடும் குழு சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். ஆனால், குறிப்பிட்ட தேர்தல் கண்காணிப்புக் குழுவின் முதல் முயற்சியே, அதன் சுயரூபத்தை இனம் காட்டிவிட்டது.
யாழ் குடாநாட்டில் அரசாங்கம் என்ன நோக்கத்துக்காக தேர்தல் நடத்துகிறதோ, அந்த நோக்கத்தை முடிமறைத்து ஜனநாயக சாயம் பூசும் முயற்சியில் குறிப்பிட்ட கண்காணிப்புக்குழு குதித்திருக்கிறது.
யாழ் மக்களை ஜனநாயக நீரோட்டத்தில் இணைப்பதற்கான தேர்தல் என்று அபிப்பிரா யம் கூறும் பணியை இவர்களுக்கு யார் கொடுத்தது?
புலிகளால் தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக தேர்தலில் போட்டியிடும் எந்த வொரு தமிழ்க் கட்சியும் குறிப்பிட்ட அறிக்கை வெளியாகும்வரை யாரிடமும் புகார் செய்ய GASaÄ)GDGA).
அப்படியிருக்க, பு மத்தியில் போட்டியிடுகி கட்சிகளை கட்டாக கண்காணிப்புக்குழு கரிச யாழ் குடாநாட்டில் ராட்சித் தேர்தல் நட
கண்காணிப்புக் குழு ச தகவல் 1983 மே 18ல்த சித் தேர்தல்கள் நடை மக்கள் அத் தேர்தலை தனது பணிகளு தப்பான விபரங்கள் அ யைத் தயாரித்து, அதி கையெழுத்திடச் செய்ய முயன்றது?
அங்கேதான் இருக் தேர்தல் கண்காணிப்பு அரசாங்க ஆதரவாளர் சாள்ஸ் அபயசேக ஒரு முக்கியஸ்தர். இவ அமுலாக்கலுக்காக அ
குழுவின் தலைவர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DiaGilgit pricold களையும் அடக்கி
முறைகளைக் புறத்தில் தமது ஆளும் கட்சிப்
போன்றோர் களை மயக்கும்
3,67
பள்ளுவர்,
D LLL LIG) துரையப்பா சிலை
மையைவிடவும் புள்ள |ள ஏய்க்கவே a Gotti
1977 தேர்தலின் பின்னர் வடக்கு-கிழக்கில் குறிப்பாக வடக்கில்- பொம்மைத் தலைவர்களை உருவாக்கி முன்நிறுத்துவது ஆட்சியாளர்களுக்கு கடினமாக இருந்தது. இந்தியப் படைகாலத்தில் மாகாணசபை கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எஃப். பல கோடிக்கணக்கான நிதியைக் கொட்டி புனரமைப்பு என்றும், சலுகைகள் என்றும், வேலை வாய்புக்கள் என்றும் ஆரவாரங்கள்
-:தமிழ்க் கட்சிகள்'
,":" : ""\ے دو حصے
i DJUČILITÉGG
GOOGITALIITILITÈ Kib, b) LIGA) ளஞர்- யுவதிகளுக்கு V3/60 JuÜLIIT I LILL
ரும்
பின்னரும்
, தமிழ் பேசும் கை முன்பாக " fil", LL CALİb(Blunta)
சரியான தண்டனை ன்றே யாழ் illшilлпшir)
செல்வநாயகம், லயா குமாரசூரியர் LDLIIGADLD
போன்ற பலருக்கு ளாக மகுடம் சூட்டி Lmpp/Tuða:T சய்திருந்தார். OULULILIT, GASTGJØJLILILL GOTT. ரும், தியாகராசாவை ம் சுட்டுக் Ist LDjJ6IIIc.) வரி தெரியாத
GOTT.
மிகளது அச்சுறுத்தல் றாம் என்று தமிழ்க் பறவைக்க குறிப்பிட்ட னை காட்டியது ஏன்? இறுதியாக உள்ளூ தது 1981ல் என்று
றியிருப்பது தவறான ான் யாழ் உள்ளூராட் பற்றன. 90 வீதமான நிராகரித்திருந்தனர். கு தொடர்பில்லாத, டங்கிய ஒரு அறிக்கை
தமிழ்க் கட்சிகளை குறிப்பிட்ட குழு ஏன்
றது விஷயம் குறிப்பிட்ட குழுவில் உள்ள சிலர்
ா என்பவரும் இதில் ர்தான் தமிழ் மொழி சால் நியமிக்கப்பட்ட
ஆயினும் 1989ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அக் கட்சி பாரிய வெற்றி பெறமுடியவில்லை. 1994ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு-கிழக்கில் அக்கட்சி படுதோல்வி கண்டிருந்தது. LD/TATGCGTAFGOL 5606960 Du95b QU5/5,5 திருமலையில்கூட அக் கட்சியினருக்கு பரிதாபகரமான தோல்வியையே மக்கள் கொடுத்திருந்தனர். இனப்பிரச்சனைக்கு திருப்தியான தீர்வு கிடைக்காத நிலையில், யானைப் பசிக்கு சோளப்பொரிபோல வீசப்படும் சலுகைகளால் தமிழ் மக்களை ஏமாற்ற முடியவில்லை என்பதே இங்கு வரலாறாகவும், படிப்பினையாவும் இருந்து வருகிறது. இன்று கடந்தகாலத்தைவிட தமிழ் பேசும் மக்களின் மீதான ஒடுக்குமுறைகள் தீவிரம் பெற்றுள்ளன. தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக உலகின் அனுதாபம் திரும்பிய கடந்த கால அனுபவங்களில் இருந்து கற்றுக்கொண்ட ஆட்சியாளர்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல நாகுக்காக உரிமைப் போராட்டத்தின் குரல்வளையை நெரித்துக் கொண்டிருக்கின்றனர். கூட்டணி, ஈ.பி.டி.பி. புளொட் ஆகிய கட்சிகள் இப்போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றன. இம் மூன்று கட்சிகளுமே தமிழர் நலன்களுக்காகவோ நாளும், பொழுதும் பெரிதாகிக்
Ai i
ஆனால் குறிப்பிட்ட தேர்தல் கண்காணிப் புக் குழுவின் கடிதத் தலைப்பில் ஆங்கிலமும், சிங்களம் மட்டுமே காணப்படுவது சாள்ஸ் அபயசேகராவின் சிறப்புக்குச் சான்று?)
இன்னொரு தகவல், தமிழ் மொழி ஆணைக்குழுவுக்கு சாள்ஸ் அப்யசேகராவை ஜனாதிபதியிடம் சிபாரிசு செய்தவர் கலாநிதி
LIGTIGTi
நீலன் திருச்செல்வம் பொதுஜன முன்னணி ஆட்சிக்கு விசுவாசமாக இருப்பார் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே தமிழ் மொழி ஆணைக்குழுவுக்கு தமிழ் தெரியாத அவரைத் தலைவராக்கினர்.
அதே சாள்ஸ் அபயசேகரா உட்பட அரசுக்கு சார்பானவர்களைக் கொண்ட தேர்தல் கண்காணிப்புக் குழுதான் அவசரப்பட்டுதன் சுயரூபத்தை காட்டியிருக்கிறது.
தங்களுக்குள் மோதிக் கொண்டிருக்கும் தமிழ்க் கட்சிகளையும், அவர்களது மோதலை யும் அரசும், அதன் சார்புக் குழுக்களும்
அடக்குமுறைகளுக்கு எதிராகவோ போராட முடியாத கட்சிகளாகவே உள்ளன. தமிழ் பேசும் மக்களுக்கு அரசிடமிருந்து அதிக சலுகைகள் பெற்றுக் கொடுக்கும் திறமையுள்ளவர்கள் யார்? என்பதுதான் இந்த மூன்று கட்சிகளுக்கிடையிலுமான போட்டியாக மாறி இருக்கிறது. யாழ் மாவட்ட உள்ளூராட்சித் தேர்தலில் அப் போட்டி நன்கு பிரதிபலிக்கிறது. அதிகாரம் இல்லாத உள்ளூராட்சிச் சபைகளைக் காட்டி, அவற்றைத் கைப்பற்றினால் ஆணைப் QLJGiaGoovmakasGA)ITib, GQLJGöisTG06)GOST ஆணாக்கலாம் என்று கூறாத குறையாக தமிழ்க்கட்சிகள் பிரசாரம் செய்துவருகின்றன. சாட்சாத் துரையப்பாவின் அதே அணுகுமுறை முன்னாள் போராளிகளான இந்நாள் கட்சிகளால் யாழ் குடாநாட்டில் புத்துயிர் பெற்றுள்ளது. குதிரைக்கு முன்னால் கொள்ளுகட்டித் தொங்கவிட்டிருக்கும் கொள்ளு தன் வாய்க்கு எட்டும் என்ற நப்பாசையில் குதிரை களைத்து களைத்து ஓடிக்கொண்டிருக்கும். அதேபோல யாழ் குடாநாட்டில் உள்ள வாக்காளர்கள் முன்பாக, சலுகைகள் என்ற எலும்புத்துண்டுகள்- கொள்ளுக்குப் பதிலாக தொங்கவிடப்பட்டுள்ளன. இன்று தமிழ்க் கட்சிகள் கூறும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படப் போவதில்லை. வேலைவாய்ப்புக்கள், மீனவர்களுக்கான நிவாரணங்கள் மீன்பிடிக்க உள்ள தடைகளை விலக்குதல், நிவாரண உதவிகள், விவசாயிகளுக்கு உள்ள சுமைகளை அகற்றுதல் போன்றவை உள்ளூராட்சிச் சபைகளுக்கு உரிய பொறுப்புக்களல்ல. தமிழ்க் கட்சிகள் கூறுவதுபோன்று மக்களின் அன்றாடப் பிரச்சனைக்கு உள்ளூராட்சிச் சபைகளால் பரிகாரம் காணவும் முடியாது தெரிந்தே பொய் சொல்கின்றன தமிழ்க் கட்சிகள் தெருக்களைத் திருத்தும் விடயத்தில்கூட உள்ளூராட்சிச் சபைகளுக்கு முழு அதிகாரமும் கிடையாது. சில பிரதான நெடுஞ்சாலைகள் உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்திற்கு உட்பட்டவையல்ல. எனவே உள்ளூராட்சி சபை அன்றாடப் பிரச்சனைகளுக்கு பரிகாரம் காணும் என்பது மக்களை முட்டாள்களாக்கவும் தமிழ்க் கட்சிகள் துணிந்துவிட்டன என்பதற்கு துல்லியமான உதாரணமாகும். மொத்தத்தில், யாழ் மாவட்ட உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் தமிழ்க் கட்சிகள் அனைத்துமே, தென்னிலங்கை ஆளும் கட்சிகளின் முன்னாள் தமிழ் பிரமுகர்கள் ஆதரவாளர்கள் ஆகியோரின் வெற்றிடத்தையே நிரப்புகின்றன. பொதுஜன முன்னணி ஆட்சியிடம் போதிய துரையப்பாக்கள் இல்லையென்ற குறையை தமிழ்க் கட்சிகள் தீர்த்து வைத்துள்ளன. வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டவர்கள், முகவரி இல்லாமல் போய்விட்டதால், அந்த வெற்றிடத்தை தமிழ்க் கட்சிகள் நிரப்புகின்றன.
இதனை தமிழர் அரசியல் தலைமைக்கான வெற்றிடம் நிரப்பும் முயற்சியாகவும், ஜனநாயகம் என்பதின் வரைவிலக்கணமாகவும் ஆட்சியாளர்கள் பிரசாரம் செய்யத் தொடங்கியுள்ளனர். ஆனால், வரலாறு கூறும் படிப்பினையை அலட்சியம் செய்துள்ள இன்றைய தமிழ்க் கட்சிகளின் எதிர்காலமும் ஒரு படிப்பினையாக மாறப்போவது மட்டும் உண்மையாகும். ஏனெனில் மக்கள் தற்காலிகமாக ஏமாந்தாலும்கூட, தொடர்ந்து ஏமாந்ததாக சரித்திரம் இல்லை, சலுகைகளை நீட்டி ஆசைகாட்டியவர்கள் சருகுகளாக காணாமல் போனதுதான் இங்கும் சரித்திரம்
எப்படியெல்லாம் பயன்படுத்துகின்றன என்ப தற்கு மற்றொரு உதாரணம் கிடைத்திருக்கிறது. தமிழ்க் கட்சிகளுக்கிடையே வன்முறையை தவிர்க்கும் அறிக்கை என்ற பெயரில், யாழ் தேர்தலை நியாயப்படுத்தவும், புலிகளை ஜனநாயக விரோதிகளாக தமிழ்க் கட்சிகளைக் கொண்டே கூறவைக்கவும் தேர்தல் கண்காணிப் புக் குழு முயற்சி செய்துள்ளது.
புளொட் ஈபிஆர்எல்எஃப். ரெலோ ஆகிய கட்சிகள் அதில் கையெழுத்திட்டுள்ளன. ஈபிடிபி மட்டும் கையெழுத்திட மறுத்து விட்டது.
ஆனால், இத்தனைக்கும் யாழ் வாக்காளர் களிடம் மேற்கண்ட கட்சிகள் அரசைத்தான் கண்டித்துப் பேசுகின்றன.
புலிகளுடன் தங்களுக்கு பிரச்சனையில்லை என்றும் சாடைமாடையாக கூறவும் செய்கின்றன. குறிப்பிட்ட அறிக்கையில் தாம் கையெழுத் திடவில்லை என ஈபிடிபி மறுப்பு விட்டுள் ளது. ஆனால் இலங்கை வானொலியிலும், பத்திரிகையிலும் சகல தமிழ்க் கட்சிகளும் (ஈ.பி.டி.பி உட்பட) கையெழுத்து போட்டுள்ள தாக செய்தி கொடுக்கப்பட்டதன் நோக்கம் என்ன? தேர்தல் கண்காணிப்புக் குழுவே திருகுதாளக் குழுவாக உள்ளபோது, இதன் கண்காணிப்பை எப்படி நம்ப முடியும்?
பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்ற கதைதான்.

Page 4
லான் தேவியும் மான் ஆனால், மான் சிங் அனுப்பிய ஆளுடன் கடந்த வ
ங்கும் அன்றிரவு ஒன்றா 臀 மீராவும் மான் சிங் இருக்கும் பூலான் குழுவி ஆகவே தூங்கினர். காலை டத்துக்கே சென்றுவிட்டனர். Ligzdā
*யில் எழுந்தபோது பூலா பூலானைக் கண்டதும் மான் சிங் திக்கு onal ” னின் முகம் பிரகாசமாக முக்காடிப் போனான். பூலானை எதிர்பார்க் EFTIglesi | இருந்தது. கலைந்து கிடந்த கூந்தலை ഖ (ിബ). Balel Ealin
சரிப்படுத்திக்கொண்டாள். TTMT TTTTT TTTLL TTS LLLLL LLL LL LYY LY மான் சிங் அசந்து தூங்கிக் கொண்டி ன்று தங்கள் ஆட்களுக்கு தகவல் அனுப்பச் ெ EFTIRLb af குந்தான் மெல்லக் குனிந்து அவன் சான்னாள் பூலான்
நெற்றியில் மென்மையாக முத்தமிட்டாள். இ õDILJI HITóhófi 2-60LÖG, LDITI? IMDbot
சட்டென்று மான் சிங் கண்களைத் னாள். துப்பாக்கி தோளில் கொள்ளை ே திறந்து பார்த்து, பூலானை நேருக்கு நேர் : தொங்கிற்று "இப்போதுதான் மாநாடு நடந்தது
பார்க்க சங்கடப்பட்டான் எழுந்து |திருப்தியாக இருக்கிறது" அமர்ந்துகொண்டான். என்றாள். HTM éill': பூலான் அவன் பக்கமாக நெருங்கி, ! கலெளி கிராமத்தில் நடவங் அவன் மார்பை தன் விரல்களால் நீவி பூலான் கோஷ்டியினர் ஒன்று முடிவு செய்கின் en MILIT67. கூடும் செய்தி எட்டக்கூடாத
"துர்க்கையம்மாவின் அருளால் மறு இடம் ஒன்றுக்கும் எட்டியது. லில் வாக்குக்கேட்டு படி சந்திப்போம்" என்றாள். அவள் LDG, IT 65T fil. நிலமை மோசமாகிவி குரல் தழுதழுத்தது. மான் சிங்கின் கண் கொள்ளைராஜன் என்று களிலும் ஈரம் அழைக்கப்படுபவன்.
பூலானும், பல்வான் சிங்கின் காதலி அவனது குழுவில் எழு மல்கான் சிங்கி Ш00 மீராவும் புறபபட்டனா பூலான துறுக்கு மேற்பட்ட ஆ" பயன்படுத்தி, பூலான கைத்துப்பாக்கி ஒன்றையும், ரவைகளை இருந்தனர். யும் தனக்குத் துணையாக எடுத்துச் பாபாவுக்கு அடுத்தபடி சென்றாள். UIJ. G.J.T6TGOGTä (33TSI
பாபாவும், மான் சிங்கும் விடை கொடுத்தனர். மான் சிங்கால் பூலானின் பிரிவைத் தாங்கவே முடியவில்லை. அழுது விடுவான் போலிருந்தது.
பூலான் இப்போது பிரிவைத் தாங்கும் அளவுக்கு மனதை திடப்படுத்தி இருந் போட்டியும் இல்லா தாள். இரவு மான் சிங்குடன் பகிர்ந்து கொண்ட இதமான நிகழ்வுகள் அவள் மனதை பஞ்சுபோலாக்கி இருந்தன.
பூலானும், மீராவும் நேராக பம்பாய்க் குச் சென்றனர். பூலானிடம் பணமும், நகைகளும் இருந்தன. அதனால் செல வுக்கு சிரமம் இருக்கவில்லை.
உத்தரப்பிரதேசம் எங்கும் பூலானை பொலிசார் தேடுவதாகவும், விரைவில் பூலானை பிடித்துவிடலாம் என்று நம்பு வதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
"பூலான் தேவியும் அவள் கோஷ்டியும் பதுங்கி இருக்கும் இடத்தை கண்டு பிடித்து நெருங்கிவிட்டோம் இன்னமும் சில நாட்களுக்குள் பூலான் உயிருடனோ, ! அல்லது பிணமாகவோ கிடைப்பாள்" என்று உத்தரப்பிரதேச பொலிஸ் இன்ஸ் பெக்டர் ஒருவரும் கூறியிருந்தார். ஆட்களும் கலெவி இச் செய்திகளை மீரா பூலானுக்குப் ஒன்றுகூடப்போவ படித்துக் காண்பித்தபோது அடக்க L15). மாட்டாமல் சிரித்துவிட்டாள் பூலான்
"இப்படியுமா பொய் சொல்லுவார் கள்? இதற்காகவே நிற்கவைத்துச் சுட கவே தீர்த்துக் கட்டி லாம்" என்றாள். வர் தப்பினாலும் ஆபத்
தினமும் பத்திரிகை வாங்கி தன்னைப் - பற்றிய செய்திகளை படிக்கச்சொல்லி கேட்பது பூலானுக்கு சுவாரசியமான LDG),T6 fil. பொழுது போக்காகிவிட்டது. கலெளி கிராம சிறிய வீடொன்றை வாடகைக்கு மாவதால், மல்கான் சிங்குக்கு உள்ளூரப் மூன்று பேருடன் ெ
அந்த உத்தரவுப் துக்கொடுத்தால் கட் பெறலாம் என்பதா அரசியல்வாதி.
"பூலானை பிணப
DGU JITGÖT ad LLGöILILL
பூலானை ஒழித்து தனக்கு நம்பிக்கையா என்பவனிடம் ஒப்ப சோப்ரான் இ தங்கள் ஆட்களில் ஒரு GLIItalgiv (9 går giv பொலிஸ் நிலையத்து சுட்டுக் கொன்றவன் அதிலிருந்து அவ றிருந்தது. ஈவிரக்க பூலான் ே
ஆரம்பித்தனர் ம அப்போதுத
"பூலானும், மான்
விடும்" என்று சோப்
பிடித்து தங்கியிருந்தனர். அக்காவும், பொறாமையாக இருந்தது. அக் கிராமத்த தங்கையும் என்று சொல்லித்தான் தங்கி கூட்டத்தினருக்கும்ப யிருந்தார்கள் தால் சோப்ரானுக்கு
அக்கிராமத்தில் சேர்ந்த லால்தூ, ரா தங்கி இருந்தனர்.
பூலானின் கட்ட காத்திருந்த இருவ சோப்ரானிடம் அறிமு
சோப்ரானுக்கு விழுந்தது போலாகி லால்து, ராம் நெருக்கமாகிக் கெ பற்றி அவர்களிடம் பூலானும், மா? வருகிறார்கள் என்ற 6)JITu9)Gi) இருந்து 9. அதேசமயம் கெ உதவி இன்ஸ்பெக் தகவல் கூறும் ஆ நின்றுகொண்டிருந்த
மூன்று மாதகாலம் வரை பூலானும், மீராவும் யாருக்கும் சந்தேகம் வராதப நாட்களை கடத்திவிட்டனர்.
பூலானுக்கு சட்டென்று கோபம் தலைக்கேறியது. மீரா வேகமாக பூலானின்
ஆனால், இப்போது அந்த இ
விகாரமான சிரிப்புடன் எட்ட நின்ற பூலான் பிடித்து விடுவாள் போல இருந்தது படியே "ஏதோ பூலான் தேவி என்ற மல்கான் சிங்கின் பொறாமைக்கு எண் நினைப்பு, இந்த முறைப்புமுறைக்கிறியே ணெய் வார்ப்பது போன்று வந்து சேர்ந்தா
போங்கடி." அலட்சியமாய் கூறிக் இ உத்தரப்பிதேச அரசியல்வாதி ஒருவர். "உண்மையாகத் கொண்டு போய்விட்டான். L பூலானும், மீராவும் ஒருத்தரை ஒருத் பெறுவதற்கும் மல்கான்தான் உதவினான் ၂ါးါနီ #ရလေပြီ။
மல்கானுக்கு பயந்து அந்தப் பிரதேச பொலிசாரின் தேடுதல் வேட்டைகள் இமக்கள் அவன் கூறிய நபரையே வெற்றிபெற படிப்படியாக ஓய்ந்தன. பூலானுக்கு இவைப்பார்கள்.
தங்கி இருக்கிறார் நம்பிக்கையான ஆ6 கண்ணால் கண்டது
அந்த வெற்றிக்கு பரிசாக வெளிநாட்டி "புலான் தேவின் லிருந்து இறப்பர் படகொன்றை இறக்குமதி മ്
அவன் சிறிது
சேலை கட்டிக்கொ6 கொண்டு வந்திருக் நன்கு பயிற்சி பேருடன் புறப்பட்ட யாதவ்
அனைவரும் இ வைத்திருந்தனர்.
கலெளி கிரா வண்டிகள் புழுதிை சீறிச் சென்றன. அ பூலானை வேட்டை காக இதயம் படப
அர்ச்சனை செய்கின்றன. கலெளி கிராம
கூறியிருந்தான். உயர்ந்த சாதிக்காரர்களும் காங்கிரஸ் மூச்சை நிறுத்தின. LIDIT Gör földfesör கட்சிமீதும் ஆட்சிமீதும் கடும் சலிப்புக் பொலிசார் இற கொண்டிருக்கிறார்கள் போன் வழிகாட்டி
பூலானால் கொல்லப்பட்ட தங்கள் இன்ஸ்ெ சாதிக்காரர்களையிட்டு அரசாங்கம் கரிசனை பதவி உயர்வு நிச்சு
அனுப்பிவைத்திருந்தான். காட்டவில்லை என்பது அவர்களது குற்றச் மகிழ்ச்சியாக இரு
ஆனால நடந்தி
FITLOS).
பூலானிடம் இருந்து வரும் தகவலுக்
இப்படியே போனால் அடுத்த தேர்த
காக மான் சிங் காத்திருந்தான்.
Տ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்தியக் கிரிக்கெட் வீரர்களில் விளைT யாட்டுப் பிள்ளை வினோத் காம்ளி. "பெண் 1 களுடன் அதிகம் சுற்றும் ஆசாமி. அதனால் 21:25.6 L LE "ಬ್ಡಿ : கெடுக்கிறார்" என்று சக வீரர்களே புகார் செய்தது உண்டு. அதனால் தண்டனையாக 22.5Grillai அணியில் இருந்து சிலகாலம் ஒதுக்கி வைத்திருந்தார்கள்.
வினோத் காம்ளிக்கு திருமணமாகி விட்டது. திருமணத்தின் முன்னர் வினோத்
காம்ளிநகமும் சதையுமாகப் பழகியவர்களி ത്രമ ஒருவர் நடிகை சகாரிகா சோனி III இனி. காம்ளிக்கும் தனக்கும் கல்யாணம் நடக்
கப்போவதாக சகாரிகா கனவு ஏதும் காண
சல்லவே முடியாது. - வில்லை. ஆனாலும் திருமணத்தின் பின்ன
டும். (UPLG) LLUITg) ரும் காம்ளி தன்னுடன் நண்பராக இருப்பார் ரொம்பப் பிடிக்கும்.
விவகாரத்தில் அரசிய என்று நினைத்தார் சகாரிகா நானும் காம்ளியும் உடல் ரீதியாகவும்
என்ன காரணத்தாலோ காம்ளி சகாரி தொடர்பு வைத்திருந்தோம். இது காம்ளி
ம் உள்ள உறவைப் காவை விட்டுத் தூரவிலகத் தொடங்கினார். யின் கல்யாணத்தின் முன்னர் நடந்த
ன தீர்த்துக்கட்டுமாறு "சகாரிகாவை நான் காதலித்ததே கிடை சங்கதி.
க்கு மேலிட உத்தர யாது" என்று காம்ளி சொன்னதால் கொதித் வினோத் காம்ளியின் மனைவி
色 தரவு துப்போனார் சகாரிகா, நோயல்லா, பொல்லாத பெண்மணி மும்பாய் சஞ்சிகை ஒன்று சகாரிகா காம்ளிக்கு மனைவியைக் கண்டால் கிடுகிடு
டிகாரியத்தை முடித் கொதிக்கக் கொதிக்க கொட்டிய சங்கதிகளை நடுக்கம் அதுதான் எங்கள் தொடர்பை
o¶ பிரசுரித்திருக்கிறது. மறுக்கிறார். , UFUI)Jahr (U) "முதன் முதலில் ವಿಠ್ಠ காம்ளிக்கு அழகான தோற்றம் கண்டதும் கவரப்பட்டதும் ஒரு ஹொட்டலில் இல்லையே தவிர, ஆள் ரொம்ப அபார ாக ஒப்படை, உனக்கு தான். மான பேர்வழி மிகச் சூடானவர். செகஸி
கிடைக்கும். உனக்குப்
மல் போகும். என்ன காம்ளி என்னுடன் பழகியது போல யான மனிதர் இப்போதும் நான் அவரை
ಇಂ¶ ಕ್ಲಿಕ್ಕಿನ್ತಿ ಇಂತಿತ್ಲಿ-ಇಂಗ್ಲ - எனக்கும் அது தெரியும் கிரிக்கெட்டைவட கொடுத்திருக்கிறார் சகாரிகா சோனி ரண்டு ШПhЈ Ј.ПШ0,61. பெண்களுடன் விளையாடுவது அவருக்கு நாம்ளி என்னாகப் போகிறாரோ -
/60/, |க்கட்டும் பொறுப்பை
ஆளான சோப்ரான் 6r6(3evon
டைத்தான்.
(Sagil J.LILLAl60Taija). வரசி டயானாவின்மீதான பிரிட்டிஷ் என்று புகார் கிளம்பியுள்ளது. த்தனை சுட்டுக்கொன்ற மக்களின் அபிமானம் அதிகரித்து வருகிறது. LUIGIII இறந்தபோது அவர் கர்ப்ப பெக்டர் ஒருவரை, டயானா என்ற பெயரில் சஞ்சிகையும் ' இருந்ததாக செய்திகள் வெளியாகின.
அதனையிட்டு யாரும் அதிர்ச்சி அடைய ഖിഞ്ഞത്രെ.
டயானாவும், டோடி அல்ஃபயட்டும் முத்தமிட்டபடி நெருக்கமாக இருந்த புகைப்படங்களும், அவர்கள் இருவரும் தனிமையைக் கப்பலிலும், தனி பங்களா விலும் கழித்த செய்திகளும் முன்னரே வெளியாகி இருந்தன.
பிரிட்டிஷ் மக்களின் நாகரிகத்தில் அது ஒரு தப்பான சமாச்சாரமல்ல.
ஆனாலும் முஸ்லிம் ஒருவருடன் டயானா பழகி கர்ப்பமானார் என்பது அரச குடும்பத்தினருக்கு கெளரவக் குறைச்சலாக இருந்ததாம் எதிர்கால மன்னரான வில்லியம்ஸ்சுக்கும் அது ஒரு பிரச்சனையாகும் என்று நினைத்தனராம் அதன் விளைவாக பிரிட்டிஷ் அரச ய சம்பவங்கள் அதில் வெளியாகின்றன. குடும்பம் மேற்கொண்ட நடவடிக்கைகள் பிரிட்டனில் புதிதாகப் பிறக்குப் பெண் காரணமாகவே ஃபிரான்ஸ் மருத்துவமனை த்திற்கு தன் ஆட்கள் குழந்தைகளுக்கு டயானா என்று பெயர் வட்டாரங்கள் மறுப்பு விட்டுள்ளனவாம்.
|க்குள்ளேயே புகுந்து
ன்பேர் பிரபலம் பெற் மற்ற கொலைகாரன் காஷ்டியினர் எங்கே என்ற தகவலை திரட்ட ல்கான் சிங் ஆட்கள். ான் பூலானும் அவள் ரி என்ற கிராமத்தில் தாக தகவல் எட்டி
வெளியாகி உள்ளது. டயானாவுடன் தொடர்பு
*
சிங்கும் நிச்சயமாக இருவரையும் ஒன்றா விடு. இருவரில் ஒரு து அடிபட்ட புலியின் க்கும் நிலை ஏற்பட்டு ரானிடம் எச்சரித்தான் 2001 .
சன்றான் சோப்ரான் சூட்டத் தொடங்கியுள்ளனர். அமெரிக்காவின் பிரபல சஞ்சிகையில் வர்கள் மல்தான் சிங் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் டயானா காப்பம் என்ற தகவல் வெளியாகி ழக்கமானவர்கள் என்ப மட்டும் 29 குழந்தைகளுக்கு டயானா என்று பல மாதங்கள் சென்றுவிட்டன. ஃபிரான்ஸ்
பெயர் சூட்டப்பட்டுள்ளது. மருத்துவமனைவட்டாரங்கள் அதனை அப்
இதற்கிடையே டயானா கர்ப்பம் என்று போது மறுக்கவில்லை. இப்போதுபல மாதது கூறிய ஃபிரான்ஸ் டாக்டர்களை பிரிட்டிஷ் களின் பின்னரே மறுத்துள்ளன. அதுதான் குடும்பம் பணத்தால் வாங்கிவிட்டது பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதாம்.
S SS SS SS SS SS SS S S L S L S SS SS SS SS SS S S L S S ளைப்படி அங்கு வந்து
ரையும், கிராமத்தினர் மகம் செய்துவைத்தனர். பழம் நழுவிப் பாலில் தங்களி அனுபவிங்களை விட்டது. சங்கர் இருவருடனும் ண்டான், பூலானைப் புகழ்ந்து பேசினான். ஆனாலும் எந்தெந்த அனு சிங்கும் எப்போது - பவங்களையெல்லாம் விபரிப் E. அவர்களின் 醬 என்று ஒரு விவஸ்தை ந்துகொண்டான். GIGSILITLDIIP லளி பொலிஸ் நிலைய அமெரிக்காவில் புளோரிடா டர் யாதவ் முன்பாக மாநிலத்தில் வெளியான புத்தகம் ஒருவன் பணிவாக அமெரிக்காவையே பர TGT. பரப்புக்கு உள்ளாக்கி விட்டது. T தான் சொல்கிறாயா? கொலைகாரன் ஒருவன்தன் அனுபவங்கை Gllav IIGJIfuJTJ. லான் தேவியும் மான் விபரித்து எழுதிய புத்தகம் தான் ம் காலெணி கிராமத்தில் பரபரப்புக்குக் காரணம் 5 கல்லூரி ள். மான் சிங்குக்கு ராம் சங்கரை நான் மெய்" என்றான். பக் கண்டாயா? அதைச்
வரவேற்பு இருந்தது. பூலான் கோஷ்டியைச் ம்சங்கர் ஆகிய இருவர்
புத்தகம் வெளியான தும் புகார்கள் கிளம்பின. புளோரிடா மாநில அரசு புத்தகத்துக்குத் தடை விதித் தது. ஏற்கனவே விற்பனை யான புத்தகங்களுக்கான பணத்தை புளோரிடா அரசி டம் ஒப்படைக்குமாறும் அந்த மாநில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இப்படியே போன்ால் எத்தகைய அனுபவங்கள் எல்லாம் வெளியாகித் தொலைக்கப் போகிதோ?
தயங்கி, "ஆம் ஐயா, தமிழ்நாட்டில் சந்தனக் கடத்தல் எங்கெங்கு செல்லப்போகிறார்கள்? என்ற ாடு முக்காடு போட்டுக் வீரப்பன் விவகாரத்தில் தமிழக அரசு தகவல்கள் கூறப்பட்டுக்கொண்டே இருந்தன. றாள்" என்றான். நாடகமாடுகிறது என்பது முரசு முன்னரே இவை யாவும் வீரப்பன் விவகாரத்தில் பெற்ற பதினைந்து கூறிய கருத்துத்தான் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு ச'இன்ஸ்பெக்ட் தமிழக பத்திரிகைகளும் அதே மனப்பூர்வமாக விரும்ப சந்தேகத்தை கிளப்பி இருந்தன. வில்லை என்பதையே காட் அதன் பின்னர்தான் வீரப்பனைப் L-607. . ל" ( பிடிக்க அதிரடிப்படையை காட் "" 5(9,67 LIL JGJ GELIIGU படுத்தினால் அவன் சில o : இரகசியங்களை உளறலாம். : "இதோ சில ஜெயலாலிதாவை திட்டிப்
வாரங்களுக்குள் LILJ GÖT IBLD. டப்போகும் நேரத்துக் : வர் யார்? என்ற தகவலை க்கக் காத்திருந்தான். பொறுப்பதிகாரி காளிமுத்து வீரப்பன் கூறிவிட்டால் தமி எல்லையில் ஜிப்புக்கள் அறிக்கை விட்டார். ழக அரசின் நிலை தர்மசங்கடமாகிவிடும். அது நடக்காத கதை என்றும், மழைக் அதனால்தான் வீரப்பனுக்கும் நோகாமல், ம் தொடங்கப்போகிறது என்றும் தமிழக தமிழக மக்களுக்கும் சந்தேகம் வராமல் பத்திரிகைகள் சில எழுதின நடவடிக்கை வீரப்பனுடன் காண்ணாமூச்சி ஆடுகிறது எடுத்துபோல காட்டத்தான் இந்த அவசர தமிழக அரசு.
பந்திரத் துப்பாக்கிகள்
கினர். தகவல் கொடுப் செல்ல முன்னேறினர். கால க்டர் யாதவுக்கு தன்
ம் என்பதை நினைக்க நாடகம் என்றும் தெரிவித்தன. இந்திய பாராளுமன்ற தேர்தல்கள் து. இதற்கிடையே தி.மு.க தொலைக்காட்சி முடியும்வரை வீரப்பனுக்கு கொண்டாட் தா? யான சன் ரி.வியில், வீரப்பனைப் பிடிக்க டம்தான். யாரும் தேடிச் செல்ல மாட்டார்
(தொடர்ந்து வரும்) அதிரடிப்டை எடுக்கும் நடவடிக்கைகள் என்ன? கள். TID6ui
DJ JE. ஜன.18-24,1998

Page 5
ஜயசிக்குறுய் படையினர் கனகராயன் குளத்தை கைப்பற்றிவிட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இதுவரை (140198) நிலவரப்படி கனகராயன்குளத்திற்கு கிழக்கே உள்ள சந்தியில்தான் படையினர் நிலைகொண்டுள் GT60TT.
கரப்புக்குத்தி கற்கிடங்கு பெரியமடு ஆகிய பகுதிகளில் இருந்து செல்லும் பாதை கள் சந்திக்கும் சந்தியே அதுவாகும். அங் கிருந்து கனகராயன்குளத்தை சென்றடைய வேண்டுமானால் கனகராயன் ஆற்றைக் கடந்தாக வேண்டும்.
பாதையில் தேங்கி நிற்கும் வெள்ளத்தை படையினர் கடந்து செல்வதைக் காண்பித்த படி கனகராயன்குளத்தை கைப்பற்றிவிட்டதாக தொலைக் காட்சியில் செய்தி தெரிவிக்கப்பட்டது. வவுனியா-யாழ் சாலையில் கனகராயன் குளத்தை படையினர் சென்றடைவதையே லிகள் தடுத்து வருகின்றனர். சாலையில் : கிழக்காக உட்பாதையில்தான் LIGOLLIGOTT pleit GTGIT.
வவுனியா-யாழ் சாலையில் புளியங் ளத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் ருப்பது கனகராயன்குளம் ஆங்கிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது மாங்குளம்
வசிப்போர் நாலு இலட்சம் வாக்காளர் ஐந்து
கனகராயன்குள புளியங்குளத்தில் இ னேறவிடாமல் தடுத்து களைப் பின்புறம் என்பதே படையினர்
ஜயசிக்குறுய் மு
மானதில் இருந்து கைப்பற்றும் முயற்சி ளப்பட்டது.
கடந்த வருட்ம் 6 புக்குத்தி, கற்கிடங் கனகராயன்குளத்தை முயன்றனர்.
யாழ் தேர்தல் குறித்து புவிகள் தெர
யாழ் குடாநாட்டில் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக புலி களின் உத்தியோகபூர்வ பத்திரிகையான விடுதலைப் புலிகள் கருத்து வெளியிட் டுள்ளது.
ஈரோஸ் இயக்க முன்னாள் தலைவரும், புலிகள் இயக்க முக்கியஸ் தருமான வே.பாலகுமார் குறிப்பிட்ட தேர்தல் தொடர் பாக பின்வருமாறு தெரிவித்துள்ளார்:
"தற்போது நான்கு இலட்சம் மக்களே வாழும் யாழ் குடநாட்டில் ஐந்தரை இலட்சம் வாக்காளர்கள் இருப்பதாக அறிவிக்கப்பட் டுள்ளது. அதிலும் புதிதாக 24 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள் ளது. மோசடியில் கைதேர்ந்த ஐ.தே.கட்சிகூட வாக்காளர் இடாப்புக்களை நம்ப மறுத் துள்ளது.
முடித்த பின்னர் சிறிலங்கா ஜனாதிப உலகிற்கு கூறப்போவது என்ன? அதனை இப்போதே எவராலும் கூற முடியும்
யாழ் குடாநாட்டில் காணாமல் போன 700 பேரும் உண்மையிலேயே காணாமல் போகவில்லை, என்பதை யாழ்ப்பாண மக்களே ஏற்றுக் கொண்டுள்ளனர்.
தனது : பொதியை மட்டுமன்றி, அதனை இழுத்தடிக்கும் முயற்சியையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆக்கிரமிப்புப் போரை, தம்மை விடுவிப்பதற் கான போர் என்று தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதைக் காட்டவே அரசு
அலுவலக நிருபர்) விரும்புகிறது.
இன்னொரு அதிரடி அறிவிப்பையும் பிரகடனப்படுத்த அவர் தயாராக உள்ளார். அரசியல் அடைமொழியில் "மிதவாதிகள் எனப்படும் சமரசவாதிகளைக் கொண்ட மாற்றுத் தலைமையொன்று தமிழர் மத்தியில் உருவாகிவிட்டது" என்பதைக் காட்டவே இத்தேர்தலைப் பயன்படுத்த எண்ணியுள்ளார். ரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் காட்டிய பாதை இது தென் ஃபிரான்சை ஆக் கிரமித்த ஹிட்லர், அதனை நிருவகிப்பதற்காக பொம்மை அரசொன்றை விசி (MCH) நகரில் அமைத்தான் ஃபிரான்சு ஃபிரான்சிய ராலேயே நிர்வகிக்கப்படுகிறது என்ற பொய்
யான தோற்றத்தை திட்டம்
தமிழ் மக்களை ஏ ஆட்சியாளர்கள் இ முயற்சிகளும் முற்றுப் மிதவாதம் என்கிற
ரோகத்தனமான அ ရှီါ။ ITSI J60IDI
இந்த விபரீத SIGIATI) Julajšji தெரிந்த விடயம்தான் stits LITavGDITi.
விபரீத அவலட் கதை என்ற தலைப் வெளியாகியுள்ளது.
கைப்பற்றப்பட்டன
கொழும்பில் புறக்கோட்டையிலிருந்து பாணந்துறை சென்ற பஸ் வண்டி ஒன்றில் தற்கொலைத் தாக்குதலுக்கான உடைகள் உட்பட பிஸ்ரல்-02, கைக்குண்டுகள் என் பவை கைப்பற்றப்பட்டன. ஆயினும் எவரும் கைது செய்யப்படவில்லை.
சுதந்திரதினத்தை முன்னிட்டு கொழும்பி லும் கொழும்பு புறநகர்ப் பகுதிகளிலும் உஷார் நிலையையும் விழிப்பையும் ஏற்படுத்த படை யினர் மேற்கொண்ட திட்டமா? அல்லது
உண்மையாகவே புலி பட்டவைதானா என்ப
பாதுகாப்பு நட படுத்தவும், மக்களை தூண்டவும், யாருக்கு வகையில் சிலஅதிர பது பாதுகாப்புத் து கும் தந்திரம் எனினு அவ்வாறானதுதான ஊர்ஜிதம் செய்ய இ
| 6165 Ena Glaftinugtong Baguti
:Eitiltilīlli:Eitil ua.
தமிழ்க் கட்சிகள் பிரசாரம்
யாழ் குடாநாட்டில் உள்ளூராட்சித்
தேர்தல் கட்சிகளுக்கிடையே சூடுபிடித்துள்
ளது. ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கிடையே மாறி மாறி பொலிசில் புகார் செய்துள்ளன. ஒரு காலத்தில் பொலிசாரையும், படையி னரையும் எதிர்த்து நின்ற இக் கட்சிகள், இப் போது எடுத்ததுக்கெல்லாம் பொலிசாரிடம் ஒடிச்சென்று புகார் செய்யும் காட்சியே மக்களுக்கு வேடிக்கையாக இருக்கிறது.
தற்கிடையே புலிகளின் ஆதரவு தமக்கு தமிழ்க் கட்சிகள் சில மறைமுகமாகக் கூறிவருகின்றன. சமீபத்தில் குருநகர், நாவாந்துறைப் பகுதிகளுக்குச் சென்ற தமிழ்க் கட்சி ஒன்று, "நாங்களும் லிகளும் ஒன்றுதான் எங்கள் இறுதி லக்கு ஒன்றுதான். அதனால் எங்களுக்கே வாக்களியுங்கள் என்று கூறியதாம்.
இன்னொரு கட்சியினர், புலிகளால் தங்கள் இயக்கத்தினருக்கு கைக்குண்டு வீசப்
பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள சுங்காவில் பகுதியில் காட்டிற்கு மரம் அறுக்கச் சென்றிருந்த வேளையில் புலிகள் இயக்கத்தினரால் கடத்திச் செல்லப்பட்டதாக நம்பப்படும் பொலன்னறுவை வாசிகளான எட்டுச் சிங்களவர்களையும் மட்டக்களப்பு ஏறாவூரைச் சேர்ந்த நான்கு முஸ்லிம்களையும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை அவர்களின் உறவினர்கள்
பிறிதொரு கட்சியினர், அதனைப் பத்திரிகை களுக்கு கூறிவிட்டனராம் புலிகளால் தாக்கப் படுவதாகத் தெரிந்தால் குறிப்பிட்ட கட்சிக்கு வாக்குகள் கிடைக்காது என்று கருதியே அவ்வாறு செய்தனராம்.
ஆனால் அரசாங்க பிரசார சாதனங்கள் யாழ் தேர்தலை புலிகளுக்கு எதிரான தேர்தல் என்று பிரசாரம் செய்து வருகின்றன. து
Leo Ueorfi äris G8:535id
(மன்னார் நிருபர்) லங்கையின் சுதந்திரப் பொன்விழா தினத்திற்கு முன் மன்னார் மாவட்டத்தில் பாரிய தாக்குதல்களை புலிகள் ஆரம்பிக்க வுள்ளதாகத் தெரிகிறது.
இதற்காக புலிகளின் விஷேட அணி ன்று மன்னார்த்தீவிற்குள் ஊடுருவி படைத்தரப்பினர் நம்புகின்றனர். இவர்களைத் தேடும் பணியில் பாது காப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த 12.198 அன்று மன்னார் நகரம் சுற்றி வளைக்கப்பட்டு சிலர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
மன்னார்த்தீவிற்குள் புதுக்குடியிருப்பு சனிவிலேஜ் ஆகிய இரு இடங்களில் மாத்திரமே இராணுவ முகாம்கள் உள்ளன. மேலும் ஏழு இடங்களில் பொலிஸ் காவல் நிலையங்கள் இருக்கின்றன.
ஜயசிக்குறுய் நடவடிக்கைக்காக மன்னாரி லிருந்தும் ஏராளமான துருப்பினர் களத்திற்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். அதேவேளை, புதிய இராணுவக் குழுக்களும் மன்னாருக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
இதேவேளை கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று ஆரம்பமான 'எடிபல இராணுவ நடவடிக்கை எதிர்வரும் பெப்ரவரி 04ம் திகதியுடன் ஒராண்டு நிறைவடைகிறது. எடிபல இராணுவ நடவடிக்கையின் மூலமே மன்னாருக்கான தரை வழிப்பாதை திறக்கப் பட்டமை தெரிந்ததே.
ஜன.18-24, 1998
இதனால் ஓராண்டு நிறைவுபெறுவதை ன்னிட்டும் இப்பகுதிகளில் தாக்குதல்கள் டம் பெறக்கூடும் என எதிர்பார்த்து மன்னார்-வவுனியா நெடுஞ்சாலை வழியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலதிக இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த 13.198 அன்று காலையில் ஏராளமான இராணுவ வாகனங்களில் படை யினர் மன்னாரிலிருந்து பேசாலைப் பகுதி நோக்கிச் சென்றனர்.
உருக்கமான வேண் றனர்.
1996ம் ஆண்டு : கள் கடத்தப்பட்டுக் கள் என்று தெரிவி திருமலையிலுள் பிரதேசத்தில் வைத் தினர், தாம் கடத்திச் ெ சிங்களவர்களையும் அவ்வியக்கம் தனது வெளிக்காட்டியது. உறவினர்களையும் கேட்டுக்கொள்வதாக கோள் விடுத்துள்ள கடத்தப்பட்டவர் தினர் விசாரணை செய்வார்கள் என்ற களது உறவினர்கள்
களுக்கு மேலாகக்
氰 சம்பவத்தி நகருக்குள் கெரில்லாக்கள்?
எஸ்.ஆப்தீன் (28) ஏ.ஏ.ஹஸன் (33), எம் மேலும் எட்டுச் சிங்க
sebana
பதுளையிலுள் Gaja, 5 Gifa IIGO வித்தல் பலகைகளி மொழி அறிமுகப் இப்பகுதியிலுள்ளது அரச கரும மொழி அதிகாரிகள், தமிழ்ட கள் எவரும் இக்
(நமது நிருபர்) மலையகப் பகுதியில் விடுதலைப் |l,၂၈၂,းမှ இயக்கத்தினரால் மின்மாற்றிகளுக்கு லக்கு வைக்கப்பட்டதின் பின்னர் மலையகப் பாதுகாப்புப் பற்றிய கவனம் பொலிஸா ருக்கும்பாதுகாப்புத்தரப்பினருக்கும் நெருக்கு தல்களை ஏற்படுத்தியிருக்கிறது.
தோட்டப்புறங்களின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் விடயத்தில் தோட்டத் தொழிலாளர்களும் தொழிற் சங்கங்களும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டு மென்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் ಅ॰ கமகே தெரிவித்துள்ளார்.
தோட்டப் புறப் பாதுகாப்பு நடவடிக்கை கள் பற்றி விளக்கிக் கூறுவதற்காக நடை பெற்ற தோட்ட நிருவாகங்களின் கூட்டமொன்
றில் அவர் கலந்து போது மேற்கண்ட
"தோட்டத்துை உதவியோடு தோட் சிறந்த முறையில் வருகிறது. சிவில் ப 9/60)LULUTGIT 9/L60 மிகவும் கவனமா இதனைச் சிலர் துஷ் என்றும் அவர் தெ தோட்டப் புறப் முக்கிய வீதிகளில் ெ சோதனை நிலைய மீண்டும் அறிமுகப்பு காப்பு அமைச்சரை அக் கூட்டத்தில் முய
 
 
 
 
 
 
 
 

தை கைப்பற்றினால் ந்து படைகள் முன் ரும்புலிகளின் அணி இருந்து தாக்கலாம்.
திட்டமாகும்.
றாம் கட்டம் ஆரம்ப னகராயன் குளத்தை ல முறை மேற்கொள்
க்டோபர் மாதம் கரப் பகுதிகள் ஊடாக அடைய படையினர்
உருவாக்கவே அத்
மாற்ற தென்னிலங்கை வரை எடுத்த சகல பெறும் காலகட்டத்தில், bшшісі) ағырлағашп5. ரசியலின் முழுவட்டம் கப்படுகிறது.
அரசியலின் முடிவு
பரும் என்பது எமக்குத் என்று குறிப்பிட்டுள்
படையினரை நிலைகொள்ள அனுமதித்து விட்டு புலிகள் முற்றுகையிட்டு தாக்கினர் படையினரின் விநியோக தளத்தையும் கைப் பற்றியிருந்தனர்.
கரப்புக்குத்தி, கற்கிடங்கு பகுதிகளை அண்டியுள்ள படையினரின் பாதுகாப்பு நிலைக்ளில் இருந்து அருகே உள்ள சந்திதான் தற்போது கைப்பற்றப்பட்டுள்ளது. புலிகள் எதிர்த்தாக்குதல் எதுவும் மேற்கொள்ள იწვევუეფეს).
படையினரின் ஆட்பலம் பல முனை களில் பரவி இருப்பது தமக்குச் சாதகம் என்பதால்தான், புலிகள் தந்திரோபாயமாக சமர் தவிர்ப்பை மேற்கொண்டதாகத் தெரிகிறது.
பெப்ரவரி நாலாம் திகதிக்கு முன்பாக ஜயசிக்குறுய்பூர்த்தியாகும் என்று அரசாங்கம் கூறியுள்ளது. எனவே, களநிலவரம் எவ்வாறு இருந்தாலும் முன்னேற்ற முயற்சிகள் நடை பெறுவதாகவும் புதிய பகுதிகள் கைப்பற்றப் பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியிடத் தோதாக படை நடவடிக்கைகளும் நகர்வு களும் இருக்கும் என்று தெரிகிறது.
இதற்கிடையே புலிகள் களநிலவரம் தொடர்பாக விடுத்துள்ள செய்தியில், "கடந்த
னருக்குத்த
தமிழ்க் கட்சிகளுக்குள் செய்து
நிரம்பிய விசித்திரக் வைப்பது படை அதிகாரிகளுக்கு பெரும் பில் அவரது கருத்து தலையிடியாக உள்ளதாம்.
== == == நஞ்ச மரியாதையும் தமக்கு ಹಾಗಾ!
Ei LIIII
L9ä803:46062 ajTi
விழிப்பாக இருக்கத் ம் பாதிப்பு ஏற்படாத
வித்தைகள் காண்பிப்
றையினர் கடைப்பிடிக் ம் மேற்கண்ட சம்பவம்
என்பதை முரசால்
|ബിസ്മെ,
aTLTL0LLLTLLTTLSSSLTTGL SS LLLLLLTT TTTT
டுகோளை விடுக்கின்
ஜூன் 22ம் திகதி இவர்
கப்படுகிறது.
ΕΤ றக்கக்கண்டிப் துப் புலிகள் இயக்கத் சன்ற முஸ்லிம்களையும்
விடுவித்ததன் மூலம்
நல்லெண்ணைத்தை
அது போன்று தங்களது
விடுவித்துவிடுமாறு அவர்கள் வேண்டு II. களை புலிகள் இயக்கத்
நம்பிக்கையில் அவர்
ாணாமல் போயுள்ளார்
தமிழ்க் கட்சிகள்மீது கொஞ்ச ருந்த இட்ம் தெரியாமல் போய்விட்டது என்று படை அதிகாரி ஒருவர் கூறிக் கவலைப்பட்டா ՄITLD,
"முன்னாள் போராளிகள் என்பதை நம்பவே முடியாமல் இருக்கிறது. இப்படி
பதவிக்காக அடிபட்டுத் திரிகிறார்களே து சந்தேகமாக உள்ளது.
என்று ஆச்சரியப்பட்டாராம்
தேர்தலை யாழ் மக்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. வாக்களிப்பதே சந்தேகம்தான். இந்நிலையில் பகிரங்கமாக அடிபட்டால் கொஞ்ச நஞ்ச ஆதரவுகூட இல்லாமல் போய்விடும் என்பதால்தான் சில கட்சிகள் தமக்குள் பகிரங்கமாக மோதுவதைத் தவிர்த்து வருகின்றன என்று மக்களே பேசிக் கொள்கி றார்கள்.
கிழக்கில் வாழும் குடிமக்கள் யுத்தச் சூழலின் விளைவாக பலவகையான நெருக்கு தல்களில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பது தொடர் கதையான விஷயம்.
சகல தரப்பினராலும் சகல விடயங்களி லும் பொதுமக்கள் மீது நெருக்கடி உண்டாக்கப்படுகிறது.
குடிமக்கள் பயணம் செய்யும் பொதுப் போக்குவரத்து வாகனங்களில் படையினரும் பொலிஸாரும் படையினருடன் சேர்ந்து செயற்பட்டு வரும் இயக்கத்தவர்களும் பயணி களுடன் கூடவே பயணம் செய்வதாலும் வாக னங்களைத் தமது முகாம்களுக்குக் கொண்டு செல்வதாலும் நடந்த விபரீதங்களால் இது வரையில் பல உயிரிழப்புக்களும் பாதிப்புக் களும் இடம்பெற்றிருக்கின்றன. யுத்தத்தில் ஈடுபட்டுள்ள தரப்பினர் தமது நோக்கங் களுக்காகப் பொதுமக்களைப் பயன்படுத்து வது விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்புத் தரப்பினருக்கும் அவர்
கரப்புக்குத்தி, நடங்கு
செய்தபின் விடுதலை
டந்த ஒன்றரை வருடங் ாத்திருக்கிறார்கள். ல் ஏறாவூரைச் சேர்ந்த எம்ஸ் பைர் (34) பாறூக் (0) ஆகியோரும்
களது சகபாடிகளான- கூடவே சேர்ந்து செயற்படும் இயக்கத்தவர்களுக்கும் பிரத்தி யேக வாகனங்களும் மற்றும் பல வசதிகளும் இருக்கும்போது, தொடர்ந்து பொது மக்களைப் பாதிக்கும் சம்பவங்கள் இடம்
ளவர்களும் அடங்குவர்.
அனேக அரச அலு ப்படும் முகப்பு அறி புது விதமான தமிழ் டுத்தப்பட்டுவருகிறது. ழ்மொழி ஆர்வலர்கள்,
அமுலாக்கத்திற்கான ராளுமன்ற உறுப்பினர் குறைபாட்டைக் கருத்தி
GLE it' | காண்டு உரையாற்றும் ாறு தெரிவித்துள்ளார்.
D நிருவாகங்களின் த்துறைப் பாதுகாப்பு அமுல் செய்யப்பட்டு துகாப்புக் குழுக்களுக்கு
கள் வழங்கும்போது
இருக்கவேண்டும். பிரயோகம் செய்யலாம்" வித்தார். குதிகளுக்குச் செல்லும் ாலிஸ் விதித் தடைகள், பகள் என்பனவற்றை டுத்துமாறு பிரதிப் பாது
கேட்டுக் கொள்வதென வு செய்யப்பட்டுள்ளது.
இறுதற் வழிவகுப்பது கண்டிಯಾರು?
லெடுத்ததாகத் தெரியவில்லை. இப்படித் தான் தமிழ் மொழியை அமுலாக்குவோம் என்றால் இருப்பதே மேல் என்று விட்டு விடலாம் போல் தெரிகிறது.
பதுளை மீகஹகிவுலவில் உள்ள கல்வி அலுவலகத்தில் காணப்படும் முகப்பு அறி வித்தலைப் பாருங்கள் கொட்டக் கல்விக் காரியாலயம், மீகாகிவுல கோட்டம் என்பது கொட்டம் என்று மாறியிருக்கிறது. மீகஹகிவுல என்பது மீதாகிவுல என்று மாறியிருக்கிறது.
சில இடங்களில் சிங்கள உச்சரிப்பை அப்படியே தமிழிலும் எழுதியிருக்கிறார்கள். ஜனதா சண்தக்க பிரவாஹன சேவய, தெய்யத்த கண்டி கிலை என்று எழுதப்பட் டுள்ளது.
தமிழுக்குக் கொடுக்கப்படும் சம
அந்தஸ்தை அரச பொதுப் போக்குவரத்துச்
சேவை பஸ்களில் பாருங்கள் சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் மிகப் பெரிய கொட்டை எழுத்திலும் கூர்ந்து வாசிக்கக்கூட முடியாத மிகச் சிறிய எழுத்துக்களால் தமிழ் முகப்பு அறிவித்தல்களும் எழுதப்பட்டுள்ளன. தமிழ்ப் பகுதி பஸ் டிப்போக்கள்கூட இந்த நடை
முறையை பின்பற்றுகின்றன.
கொழும்பு மத்திய பஸ் தரிப்பு பஸ் நிலையத்தில் பஸ் ஆசனப் பதிவுக்குரிய பற்றுச் சீட்டில் சிங்களமும், ஆங்கிலமும் மாத்திரமே காணப்படுகிறது.
ஒன்பது மாதச் சமரில் மூவாயிரம்படையினர் பலியாகியுள்ளனர். ஏழாயிரம் பேர் காய மடைந்துள்ளனர். 17 டாங்கிகள், நான்கு ஆட்டிலெறிகள், மூன்று ஹெலிக்கொப்டர்கள் உட்பட பெருந்தொகையான வெடிபொருட் கள் புலிகளால் அழிக்கப்பட்டுள்ளன.
கோடிக்கணக்கான ரூபாய்கள் பெறு மானம் உள்ள ஆயுத தளபாடங்களும், வாகனங்களும் மற்றும் இராணுவ சாதனங் களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
படையினரின் ஒவ்வொரு நகர்வு முயற் சிக்கும் படைத்தலைமை பெரும் விலை கொடுக்க வேண்டியுள்ளது.
தாக்குதல் முனைகளில் படையினர் அக்கறை காட்டும்போது அவர்களது தற் காப்பு அரண்களைத் தாக்கி படையினருக்கு புலிகள் பலத்த சேதத்தை உண்டுபண்ணு கின்றனர். இதனால் கைப்பற்றப்படும் பகுதி களை பாதுகாத்தபடி முன்னேறுவது படை யினருக்கு பாரிய பிரச்சனையாக உள்ளது. மொத்தம் நான்கு டிவிஷன்களாக முப்பத்தாறாயிரம்படையினர் வன்னிச் சமரில் பங்கேற்கின்றனர். இதுவரை சண்டைகளில் ஒரு டிவிஷன் (பத்தாயிரம்) படையினர்வரை பலியாகியும், காயப்பட்டும் உள்ளனர். மேற் கண்டவாறு புலிகள் தங்கள் செய்தியில் தெரிவித்துள்ளனர்.
TeibaTeenpouqui
Gāguļ SullipolGOTIT35Tl.
யாழ் உள்ளூராட்சித் தேர்தல் பாது காப்புக் கடமைகளுக்காக ஜயசிக்குறுய் நடவடிக்கைக்காக, கொண்டு செல்லப்பட்ட படையினரில் ஒரு பகுதியினர் திருப்பி எடுக்கப்பட்டுள்ளனர்.
"ஆங்காங்கே இடம்பெறும் எல்லாச் சம்பவங்களையும் எம்மால் தடுத்துவிட முடியாது. எனினும் திட்டமிட்டு நடைபெறும் வன்செயல்களைத் தடுப்பதற்கு ஆவன செய்வோம் என்று யாழ்ப்பாணத்தில் உள்ள படை அதிகாரி கூறியுள்ளதாக சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தேர்தலுக்கு ஒத்துழைப்பவர்களுக்கு எதிராக அதி உச்ச தண்டனை வழங்கப்படும் என்று புலிகளால் சுவரொட்டிகள் ஒட்டப் பட்டுள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ள தாக 'சண்டே ரைம்ஸ் தெரிவித்துள்ளது.
வந்தாலும்கூட சம்பந்தப்பட்டவர்கள் மீண்டும் மீண்டும் அதனையே செய்து வருகிறார்கள். தற்போதைய சூழ்நிலையில் ஆயுததாரிகள் குடிமக்களின் பொதுப்போக்குவரத்து வாகனங் களைத் தமது நோக்கங்களுக்குப் பாவிப்பது நியாயமாகாது என்று மட்டக்களப்பு நீதிபதி யொருவர்கூட பொதுமக்களின் பயணிகள் பஸ் ஒன்றில் சமீபத்தில் நடந்த சம்பவத்தின் விசாரணையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
- - Digioi Taufism"
புலிகளின் கிண்டல் விடுதலைப் புலிகள் பத்திரிகையில் யாழ் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக வியாசன் எழுதியுள்ள கவிதையில்:
நல்லகாலம் பிறந்தாச்சாம்
(UG) (90)(760)L/4 IITU/J.67
றி சொல்கின்றனர்.
வேண்டும்
புகுந்து விளையாடு
தமிழனே
நீ தேடிய ஒளிவட்டமும்
அவாவிய நிமிர்ந்த வாழ்வும்
உனக்கினிக் கிட்டும்?
வாய்க்கால் வெட்டும்
மாநகர ஆட்சிக்கும்
நாய் பிடிக்கும்
நகரசபைக்கும்
சின்ன மதகு திருத்தும்
பிரதேச சபைக்கும் தானே
இத்தனை விலை கொடுத்து
பேராடினாய்?
ஊரையடித்து உலை முட்டி வாழ்ந்தவர்கள் சங்கக் கடையுடைத்து FILI FILL ffig/ffurff தர்மகர்த்தா சபைத் தலைவர் GFII/GUI/6II//, சைக்கிள் களவெடுத்த சமாதான நீதிவான்கள் எல்லோரும் உனக்கு இங்கே தலைவரென்றால், உள்ளே உனக்கெரியும் உரிமைத்தி என்னாகும்? நேற்றுவரை கொழும்பிலிருந்து கப்பலில் பெற்றோல் வந்தது. சக்குப்பிடித்த குத்தரிசியும் சாராயமும் வந்தது. இன்று விமானத்தில் தலைவர்கள் இறக்குமதியாகிறார்கள்! இவ்வாறு கிண்டலடித்துள்ளதுடன், வருவோமெனச் சொல்லுக வருவோம், என்று அந்த நீண்ட கவிதை முடிவுற்றுள்ளது.

Page 6
(நமது நிருபர்) லிம் காங்கிரஸ் தலைவர்களால் ரில் கூட்டம் நடத்த முடியாத லைமை ஏற்பட்டது. கடந்த 24.12.97 அன்று மூதூர் பிரதேச சபை மண்டபத்தில் மூங்கு செய்யப்பட்டிருந்த கூட்டத்துக்கு முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ரவூப் ஹக்கீம் துணைத்தலைவர் மருதூர்க்கினி, பாராளுமன்ற உறுப்பினர் நஜீப் ஏ, மத் ஆகியோர் சமூகமளித்தபோதே இந்த நிலைமை ஏற்ப்ட்டது.
இளைஞர்கள் குரலெழுப்பி கூட் டத்தை வேறு இடத்துக்கு மாற்றுமாறு கேட்டுக் கொண்டதால், அவசர அவசர ாகக் கூட்டம் அல்-ஹிலால் முஸ்லிம் மகா வித்தியாலயத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு ஏராளமான இளைஞர்கள் கேள் விக் கணைகள் மூலம் தலைவர்களைத் திக்குமுக்காடச் செய்தார்கள்
மூதூர் மக்கள் புறக்கணிக்கப் பட்டமை, பிரதேசம் கவனிக்கப்படாமை, திருக்கோணமலை மூதூர் படகுச்சேவைச் 6) : பிரதான எதிர்ப்புக் காரணங்களாக இருந்தன.
கேள்விகளின் உச்சக்கட்டத்தில், கடந்த தேர்தலில் கவுண்டிங் ஏஜண்டாக கடமையாற்றிய ஒருவர் எழுந்து,"தலைவர் பிரதியமைச்சர் அப்துல் மஜீத். அரசாங்க அதிபர் கபீபு முகமது ஆகியோ ரின் படுகொலைகள் எமது கட்சிக்குச் சாதகமாகிவிட்டன என்று கூறியவர் தானே?" என்றபோது, செயலாளர், "எமது தலைவர் அப்படிக்கூறக்கூடிய வரல்ல" என மறுத்தார்.
இன்னொரு நபர் எழுந்து முதூர் முஸ்லிம்களை வழிக்குக்கொண்டு வரு வது கஷ்டமான காரியமல்ல ஒரு றோட் போட்டுக் கொடுத்து, ஹெலியில் நான்கு தடவைகள் வட்டமிட்டபடியே வந்திறங்கி னால் என் பின்னால் வருவார்கள், என்று கொழும்பில் நடந்த கூட்ட மொன்றில் என் முன்னிலையில் கூறியவர் அஷ்ரப்' என்றார். இதனைப் பிரதேச சபை உதவித் தலைவர் மறுக்கமுற்பட
t ஏ.எம்.
கூட்டத்தில் 9DS முதுாரிஸ் எதிர்ப்பு கை களமப்பு
அஷ்ரப்புக்கு தேர்தலின்போது தங்கமரம் அணிவித்த இளைஞர் ஒருவர் எழுந்து, "தலைவர் கூறியது உண்மை நானும் உடனிருந்தேன்! என்றார்.
இதற்கிடையில் கருங்கல் வியாபாரி யொருவர், "மூதூர் பிரதேசசபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவர் பற்றி விமர்சிக்க முற்பட்டபோது ஒரு உறுப்பின ருடன் கைகலக்க வேண்டியும் ஏற்பட்டது. பொலிஸ் அதிகாரி உபைத்துல்லாவின் திறமை யால் பெரிய குழப்பம் தவிர்க்கப்பட்டது.
முஸ்லிம் காங்கிரசைக் கிண்டல் பண் னும் சுவரொட்டிகளும் தெருக்களில் ஏராள LDINI Uyğ, 5III GÖSTLÜ LALLGÖT,
முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சியை பொறுக்கமாட்டாத தீயசக்திகளே இவ்வாறு திட்டமிட்ட பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர். தலைவர்மீது அவதூறு சுமத்துகின்றனர் என்று முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியுள்ளன.
imagne Sumejí risis
தபாலகத்தில் திருட்டு
(舅匈 நிருபர்) அக்குறணை, நீரெல்லை இல. 672 ஐச் சேர்ந்த ஜனாப் என்.எல்.எஸ். ஆப்தீன் என்பவருக்கு மாலைதீவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட இரண்டு காசோலைகள் கள வாடப்பட்டுள்ளன.
எஸ்.எம்.ஏ. அஜ்வாத் என்பவரால் 27.3.97 அன்று அனுப்பி வைக்கப்பட்ட பதி த் தபால் உடைக்கப்பட்டு, அதனுள் 50 அமெரிக்க டொலர் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது.
இதே நபர் 1849 அன்று மீண்டும்
என்.எல்.எஸ். ஆப்தீன் அவர்களுக்கு
அனுப்பிவைத்த 60 அமெரிக்க டொலர்
பணமும் திட்டமிட்டு திருடப்பட்டுள்ளது.
து விடயமாக அக்குறணை தபாலதிபர்
ஸ்மாயில் அவர்களிடம்
வருடக் கணக்கில் ஏறாவூர் புதிய பொ முன்னாலுள்ள மட்டச் பிரதான நெடுஞ்சாலை வரத்திற்காக மிக வி உத்தரவு பிறப்பிக்கப்ப "இந்த வீதியைப் ெ திற்கு அனுமதிக்குமாறு நெருக்குதல்கள் கொடு மாக ஏறாவூர் பொலி இணக்கம் தெரிவித்தை திறப்பதற்கான நடவடி தப்பட்டு வருகின்றன. பிரதான வீதி தடை ஏறாவூர் பழைய பொலி உபபாதையொன்று திற | o JITGVilj5Í)Gi) (Ba. துள்ளதால் பெரும் கல் வேண்டியுள்ளது.
1936ம் ஆண்டு கட் பழைய பொலிஸ் நிை யுதங்களுடனும், பொ யக்கத்தினர் 1990 சென்றனர். அதன்பி Gas)LDITGOTT L160)Lu760TUITG |L தெரிந்ததே. புகார் செய்யப்பட்டபெ பிலுள்ள தபாற்தலைை அறிவிக்கும்படி ஆலே அவ்வாறே பி.எம் பாடு கொடுக்கப்பட்ட சுமார் 3 மாதங்களில் 15797 அன்று இவ் கவனத்தில் எடுப்பதாக து சம்பந்தமாக தொடர்புகள் அமைச்சரு 23597ல் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுப்பத சுமார் ஒருமாதத்திற்குப் ஆனால் இன்றுவரை இ பூர்வமான நடவடிக்கையு தொட்ர்ந்தும் இவ்வு அக்குறணைத் தபால வருவதாக அறியக் கி வ்விடயத்தில் சம்
z_= =_= = = =
శివ్దా
இறைவனால் சித்தர்களுக்கு
ரூபா
N RNC 222T.G.Se2005e2e2alma ரெறாசோ ஷிப்ஸ்
சர்வதேச சமூக தெய்வீக சேவை GOVREGED NO HANO)4NBTN219 வாழ்க்கையில் கிரக மற்றும் வேறு தீவினைகளால் தீராத 'மனத்தாக்கம் தொழில் வெளிநாட்டுப் பிரயாணத்தடைகள், காதல் * விவாகத்தடைகள், கணவன்-மனைவி சந்தோஷமின்மை என்பவற்றிற்கும், வேண்டியவர்களைச் சேர்க்கவும், வேண்டாதவர்களையகற்றவும், வேறு எவ்வித பிரச்சனைகளானாலும் நீங்கி மகிழ்ச்சியாக வா போதித்தருளப்பட்ட தெய்வீக மருத்துவத்தினால் நிவர்த்தியளித்து வருகின்றோம் காண்ட வடிவமைப்பில் எதிர்கால வாழ்க்கைப் பலனையும் அறிந்து கொள்ளலாம்
ஆயுர்வேத மருத்துவர் பாலுசோதிடர் நேரில் வரமுடியாதவர்கள், வெளிநாட்டவர்கள்
(TERRAZZO CHIPS)
1演 கலர்பவுடர் (Pigments) (Holland, Germany) * வெள்ளை சீமெந்து (Asano)
9/- க்கு மேல்
தம் பிரச்சனைகளை எழுதினால் கடல் கடந்து உடன் பயன்தரும் தெய்வீக மருந்துப் பொருட்களை தபால்மூலம் பெற்று தம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் தபால் செலவுகளை அனுப்புபவர்களின் விடயங்கள் முன்னுரிமை அடிப்படையில் கவனிக்கப்படும்
u Tey GassentsSallar-S. A. M. P. BALUSOTHINIDAR-S.A.M.P. OTT T TT S ST MMLCTT S LLLcccLccccLGLL LLL LLLLLL TTTttTTASTTL LL LTMJY TTSLLLL L LLLLL LLLL SLcL S00S Louill" Leedses siwr Cal. (IP. O). SRI LANKA.
வாழ்வினிருளை நீக்கி ஒளியையேற்றுவோம்" "SIMSNISIN"
. iOIDF60IGs)
443, பழைய சோனகத் Gಶಹಿ|
கொழும்பு-12 தொலைபேசி- 431511,434411
LLL AAAASS TSS S SSTS qS S ASAS
மனோதத்துவ வைத்தியம் (GENERAL PSYCHOTHERAPHY.) வவுனியாவிலும் சந்திக்கலாம் இளைஞர்களே மனோதத்துவ மூலம் அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்குங்கள். உங்களை நீங்களே வற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஆறுமுகம் அவர்களை இளம் சமுதாயத்தினர் மெலிந்து, கனவில் சக்திமிழந்து, ஞாபகமறதி பயம், நடுக்கம், வெட்கம், சந்தேகம் ஏமாற்றம், பீதி, நித்தி இழக்கக்
த்திரையின்மை என்று தன்னம்பிக்கை காரணமான தீய பழக்கங்கள் மனோதத்துவ சிகிச்சை அளித்து உடன் நிறுத்தி புத்துயிர் அளிக்கப்படும்.
2 p. மாணவர்கள் மற்றும் அரசு வகுப்புக்களில் கலந் வார நாட்களில் 3.00 வார இறுதி நாட்களில்
ஒவ்வொரு வாரமும்
வகுப்புக்கள்
தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக்கு நோயும் காரணமானாலும், 85% தாழ்வு மனப்பான்மையே காரணம் என்பதை 90 நிமிடத்தில், தான்வீரியம் உள்ள ஆண்மகனாக்கி விட்டேன் என்று அடிமனதில் பதிய வைத்த பின்னரே பணம் பெறப்படும்.
வெளிநாட்டில் வசிப்போருக்கு வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்களின் தாம்பத்திய குறைபாடுகளுக்கு ரிவான விளக்கத்துடன் 蠶 தொடர்பு மூலம் அறிவித்தால்
பாடக்கட்டணத்தில் 50%
HARROWNTERNA
(மியாமி மண்டபத்
28A, Alexandara
e - SO33)
I|||ll Loost urot Lorris
கையில் திட்டவட் "" || S. Gassmus seu
ஒட்டி எத்தனை விருதுகள் பெற் சேவையில் கெ( Alia, siro
மனோதத்துவ சிகிச்சையைப் பதிவு நாடாமூலம் பெற்றுச் சுகமாக்கலாம். (பதில் தவறாது பெற தபால் செலவுக்குப் பணம் அனுப்பவும்)
மனநிலைப்ாதிப்புக்கள்; மன நோய்கள்"ஹிஸ்டீரியா ஆச்சரியப்படும் வகையில் பலர் க்கமாகியுள்ளனர். மற்றும் ஆஸ்மா, தலையிடி, வாதம் பயோரியா, வெள்ளைபோதல், நீரிழிவு, Arge நாய்க்கும் குழந்தைப்பேறு இன்மைக்கும், தீர்க்க முடியாதவிப்ாதிக்கும் மருந்து உண்டு விடுமுறை நாட்களிலும் சந்திக்கலாம். கவனத்திற்கு புதிய செல்டெல் N0.02-609388
D.R.P.ARUMUGAM AHAMED TOURST INN BANG BANG BUILDING No. 10, Reclamation Road, (entrance: Bankshall St, Opposits Renjanas) Colombo-11. T.P. 436383, 436390. நாட்களில் மட்டும் செல்டெல் No 02:08
நம்பில் முன்கூட்டியே பதிவு செய்யவும். ஒட்டமாவடியில் பெப்ரவரி 4 ம் தினங்களில் D முகைதீன் டிஸ்பென்செரிஒட்டமாவடி 1065-57345
கல்முனையில் பெப்ரவரி 18910ம் தினங்களில்
TM.M. LITLDélúlýúTP,06529329 வவுனியாவில் பெப்ரவரி 151ம் தினங்களில் வன்னியில் ஞான வைரவர் கோவில் வீதி, WANNINN இல் சந்திக்கலாம்
TP04-2004ல் முன்கூட்டியே பதிவு செய்யவும்
Lopopu sises Dr.PArumugama No.33. Tissa Weerasingam Sq. Boundary Road, Batticaloa algó elásinó.
திருமண தோஷத்திட்கு சாந்தி பரிகாரம் ெ வாடிக்கையாளரை கண்ட மாத்திரத்தில் இதுதா saraudi Ludaro Moro Al Alvög Goao, Golgorĝoŝi (pair Ĝi இன்னும் மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதகவே
வருடடின்மைசேவைபுரிவதாலும் வாடிக்கை இன் நிறுவனம் வரையறுக்கப்பட்ட நிறுவனம செயல்படக்கூடிய எத்தனை எத்தனையேர் வசி தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் ஆட முதல் இரவு 9மணிவரையே தொலைபேசி அல் தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்கரவ
L.A. FINA J.D.G.A.N&JP SRI DURGAADEWI MANTHIR
UCHCHADA PEEDAM 162, KOTAHENASTREET,
MAYFIELD ROAD, COLOMBO
கொழும்பு
፵5ff
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

bis 2.jpg|Ga||
மூடப்பட்டிருக்கும் விஸ் நிலையத்திற்கு களப்பு- கொழும்பு
யப் பொதுப் போக்கு இலங்கை வங்கியில் அதிகரித்துவரும்
ரைவில் திறந்துவிட க்கையாளர்களின் தேவைக்கேற்ப ஊழியர்கள் கடமையில் இல்லாதது பெருங்
|ட்டுள்ளது.
மட்டக்களப்புப் பிராந்திய தலமை
இலங்கைவங்கியில்ஆளணிபற்றாக்குறை கொழும்பில் ஆள் திரட்டலும் நியமனமும்
கிட்டு அதற்குப் பதிலாக கொழும்பில் ஆட் திரட்டலும் நியமனமும் இடம்பெற்று அங்கு மிதமிஞ்சிய ஊழியர்கள் கடமை புரிவதாகத் தெரியவருகிறது.
பாதுப் போக்குவரத் குறையாகக் காணப்படுகின்றது என்று வங்கி
பல தரப்பிலிருந்தும் க்கப்பட்டதன் காரண |ஸ் பொறுப்பதிகாரி
க்கைகள் துரிதப்படுத்
GlgillILILILL Lsgö16ðIst ஸ் நிலையத்திற்கூடாக க்கப்பட்டது. இவ்வீதி றும் சகதியும் நிறைந்
இடத்தை அனுபவிக்க
டப்பட்ட ஏறாவூரின் லயத்தை அங்கிருந்த லிஸாருடனும் புலிகள் ஆண்டு கைப்பற்றிச் ன்னரே அக்கட்டடம்
d 6761601.
ாழுது அவர் கொழும் ம அலுவலகத்திற்கு ாசனை கூறினார்.
து. அவரிடமிருந்து பின், அதாவது
ஒரு பதில் வந்தது. தபால் தொலைத் க்கும்முறையீடு ஒன்று ப்பட்டு அதற்கு தகுந்த ாக 276.9 அன்று
பிறகு பதில் வந்தது. தற்கான எந்த ஆக்க ம் எடுக்கப்படவில்லை. ாறான கையாடல்கள்
கத்தில் இடம்பெற்று
டக்கின்றது.
ருந்தது.
தலைவர்
பந்தப்பட்டவர்களை துள்ளோம். திம்பு கோட்பாடுகளின் அடிப் படையிலேயே நாம் தீர்வுப் பொதியை நிரா கரித்துள்ளோம்.
யாழ் மாவட்ட உள்ளூராட்சித்தேர்தலை யும், அரசின் தீவுப் பொதியை நிராகரிக்கும்
円 ரிய முறையில் அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கை
வட்டரங்கள் கூறுகின்றன.
: ஊழியர் பற்றாக் குறை இருந்தபோதிலும் நெருக்கடிக்கு மத்தி த அடுத்தே வீதியைத் |ೇಷ :: கடமையில் உள்ள ஊழியர் களைக் கொண்டு வாடிக்கையாளர்களின் அதிகபட்ச சேவைகள் ஆற்றப்படுகின்றன. என்று இவ்வங்கியின் பிராந்தியப் பொது முகாமையாளர் திரு.எம்.பூரீபத்மநாதன் தெரிவித்தார்.
மட்டக்களப்புப் பிராந்திய தலமை இலங்கை வங்கியில் 16 வெற்றிடங்கள் உள் ளன. மாவட்டத்திலுள்ள இலங்கை வங்கிக் கிளைகளில் மொத்தம் 36 வெற்றிடங்கள்
கிழக்கிலுள்ள வெற்றிடங்களைக் கணக்
TUA'R
ேேத பொதியை நிராகரிக்கிறோம் குன்றுகுழி விதிகள்
ரெலோ தெரிவிப்பு
ஜனாதிபதி சந்திரிக்கா திம்பு கோட் எச் இற்கு முறைப் பாட்டை நிராகரித்து ரூபவாஹினிக்கு பேட்டி
யளித்தார். வடக்கு-கிழக்கு இணைப்பு முக்கிய Iflagi சிரமப்படவேண்டியிருக்கின்றது. மானது என்று கூறிவரும் தமிழ்க் கட்சிகள் பிடயம் சம்பந்தமாக ஜனாதிபதியின் பேட்டி பற்றி மெளனம் சாதிக்கின்றன என முரசு செய்தி வெளியிட்டி
ரெலோ அமைப்பு அந்தச் செய்திக்கு மறுப்பு அனுப்பியுள்ளது. ரெலோ இயக்கத் வினோதலிங்கம் விடுத்துள்ள அறிக்கையில் திம்பு கோட்பாடுகள் நிரா கரிப்பு, தமிழ்க் கட்சிகள் மெளனம் என்ற செய்தி எமது அமைப்பைப் பொறுத்தவரை தவறானதாகும்.
அரசின் தீவுப் பொதியை நாம் நிராகரித்
போன்ற பதவிகளுக்கு வங்கிப் பாதுகாப்பு ஊழியர்களையும், சிற்றுாழியர்களையுமே பயன்படுத்தி அலுவல்களை முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. இதனால் மேலதிக வேலைப்பளு உண்டாவதோடு வாடிக்கையாளர்களுக்கு சில வேளை களில் அதிருப்தியும் ஏற்படுகிறது.
குன்றும் குழியுமாகக் காட்சியளிக்கின்றன. மழைக்காலத்தில் சில வீதிகளில் முழங் கால்வரை நீர் தேங்கி நிற்பதனால் பாத
அண்மைக்காலங்களில் செப்பனிடப்பட் டவை என்பதும் குறிப்பிடத்தக்கது. சில வீதிகள் செப்பனிட்டு ஆறுமாதங்கள்கூட ஆகவில்லை. கடற்காட்சி வீதி அகலப் படுத்தப்பட்டுச் செப்பனிடப்பட்டது. செப்பனிட்டு ஒரு மாதத்துக்குள்ளேயே வீதியில் குழிகள் விழ ஆரம்பித்துவிட்டன.
ஒளவையார் வீதி, "ಕ್ಟಿ: சந்தி, பாரதி வீதி, போறணை
மழைக்காலங்களில் பாவனைக்குதவாத காட்சியளிக்கின்றன. தில்லைநகர் விதி
கவோ, மக்களுக்காகவோ அன்றி சிலர் உழைத்துக் கொண்டு போவதற்காகச்
ஆனால் இங்கு காசாளர், லிகிதர்
"மக்கள் இன்றி வங்கியில்லை" என்ற
உண்மையைக் கருத்திற்கொண்டு தேவை யான ஆளணியைத் திரட்டித் தந்து வாடிக்கையாளர்களுக்குத் திருப்தியான சேவையை வழங்க முன் வரவேண்டு மென்று வாடிக்கையாளர்கள் வேண்டு கோள் விடுக்கிறார்கள்.
(திருமலை நிருபர்) திருக்கோணமலை நகர வீதிகள் பல
இவற்றுள் அநேகமான வீதிகள்
ஹஸ்கிசன் வீதி, பிரதான வீதி,
தி என்பவை
குளம் போல் காட்சியளிக்கிறது. "வீதி செப்பனிடல் என்பது வீதிக்கா
எடுக்க வேண்டியது செய்யப்படும் பணியா?" என்று பொதுமக் அதிகாரிகளின் டன் வாக்கெடுப்பாகக்ணித்தே ரெலோ போட்டி கள் கேட்கிறார்கள் "குழந்தைகள் எச்சில் աII9յլն: யிடுகிறது என்று தெரிவித்திருக்கிறார் - விளையாடுவது போல், சில L L L L L L TL L L L L L L L L L L L L L L L L L L TTTTTT TTTTTTTTTTT ஐ விடுவதாலேயே இவை ஒரு அஸ்மா வைத்தியம் அனலாநன்றி நவிலல் மழைக்குக்கடத்தாங்குவதில்லை
" அல்மா " தொய்வு முட்டு சளி அல்ஹாஜ் எம்எல்எம் தாஹிர் என ஒரு வயோதிபர் கூறினார். இருமல் இழுப்பு இளைப்பு முஸ்லிம் ஹொடல் வெலிகாமம் வெலிகாமம் எல்லோரும் சுரண்டுவதற்கு போன்ற குணங்களுக்கு சுகமடைய தினமுரசு வாரமலர் பத்திரிகை ஏஜன்ட் திருக்கோணமலைதான் சிறந்த
Dr. dipping சுந்தரம் உரிமையாளர் அல்ஹாஜ்எம்எல்எம் தாஹிர் late
அஸ்மா சிகிச்சை நிபுணர் கடந்த ஏப்ரல் 1ம் திகதி இறையடி : 25 சென். சில்வெஸ்டர் ஹோட் அன்னாரின் ஜனாளா நல்லடக்கத்தில் assiana. ...) கலந்து கொண்ட உற்றார் உறவினர்கள் சித்தர் மாந்திரீகம்
9, uബ ബ
பாருங்கள் பலண் தெரியும்
து கொள்ளலாம்.
- 6.00 p.m. மற்றும் 9.00 a.m. - 6.00 p.m. சனிக்கிழமைகளில்
ஆரம்பம் மட்டுமே அறவிடப்படும்
ONAL COLLEGE
தின் அருகில்) bad, Colombo-06.
邵
எத்தனையோ |ärennft. Sé தலுக்கு இட க்கே இடம். வரை விரும்பி
செய்வதென்று முடிவெடுத்தால் பரிபூரண காதலர்களை சேர்த்து வைப்பது பிரிந்த சர்ப்பது பிரிந்தவரை அழைத்து எடுப்பது ய்வது பிறந்த திகதி மாதத்தை வைத்து இவர்களின் பிரச்சனை என்று கூறுவதுடன் ாற்றம் வெளிநாட்டுப் பிரயான தடைநீங்க, லகளுக்கும் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் ாளர்மனதைகோனாது செயல்படுவதாலேயும் க விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கடல் கடந்து
யந்திரங்கள் உண்டு. களை இலங்கை நேரப்படி காலை 9 மணி து பெக்ஸ் ஆடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
த்தி
IKA
Gaussmellatasar Gently Qasrara Gaaru Greaucus
Fa-134264 e-00941431137. li simili Laufressi GoAggirl fuq Glassimilita Gauariu Osmansonu Guaif antarasit33-34.483.
ரும்பிகள் அனைவருக்கும் எமது நன்றியறி லைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
(அன்னாருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் ஜன்னத்துல்பிர்தெளஸ் என்னும் சுவர்க்கத்தை அருளப் பிரார்த்திக்கிறோம்.
படிக்கு
குடும்ப அங்கத்தவர்கள்
மற்றும் பிரமுகர்கள் நலன்
0-டக்டு
மாந்திகம் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சி பெறுவதற்கு மட்டக்களப்பு மாந்திரீக வசியம் செய்து கொள்வதற்கு பரம்பரை வைத்திய மனோதத்துவ
நிபுணர் டாக்டர் குட்டி அவர்களுடன் தொடர்பு கொண்டு வெற்றி பெறுங்கள். இரகசியம் வெளியாகாது.
DR. A.P.S. KUAY
BRIGHT BOOK CENTRE PVT. LTD கல்வி நெறிகள் 90 Davs Spoken English 90 Days Spoken Sinhala A Method of Book-Keeping k Method fo Computerised
Book-Keeping &
Accountancy (MCBA) மேற்படி பாடநெறிகள் நேரிலும் தபால் மூலமும் நடைபெறுகின்றன வகுப்பு நேர விபரங்களை நேரிலோ தொலைபேசியிலோ, தபால் மூலமே அறிநதது கொளளலாம மேலதிக விபரங்களுக்கு கீழ்க் காணும் விண்ணபப படிவத்துட தொடாபு கொளக
விரும்பும் பாடநெறி.
L Juuri:....................................................................
BRIGHT BOOK CENTRE (PVT) ltd. S-27, First Floor, P.O. Box-162,
நாடி ஜோதிடத்தில்
அதிஷ்டகரமான வாழ்க்கை அமைய வேண்டுமா? காதல் விவகாரம் கைகூட வேண்டுமா? தொழில் சிறந்திட வேண்டுமா? இல்லறவாழ்வு இனித்திட வேண்டுமா? இவ்விதமாக உங்கள் ਯ60606 எதுவாயினும் உடனடி யாகபூரணவெற்றிபெற்றிட ஒருதடவை மட்டக்களப்பு கோளாவில் மணி மாந் திரீகச் சித்தர் "சக்திசரவணா"வுடன் தொடர்புகொள்ளுங்கள், சங்கடங்கள் தீர சக்தி சரவணாவை நாடுங்கள் சோதிட ரீதியாக உத்தரவாதமான எதிர்காலப்பலன்கள் எம்மிடம் அறிய லாம் வெளிநாட்டு அன்பர்களுக்கான சிறந்த துரித விசேட சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. உங்கள் வெற்றியும், திருப்தியும் எமது குறிக்கோளாகும்.
1ந் திகதி முதல் 25ந் திகதி வரை
SHAKTHYSARAWANA,
30/16, MALLIKASLANE, NWELLAWATTA, COLOMBO-O6. TELEPHONE:5OOO67.
25ந் திகதி முதல் 30ந் திகதி வரை
SHAKTHYSARAWANA, 82, MANIKKAVASAGARROAD, TRINCOMALEE. TELEPHONE:026-20347
வியாழன் விடு முறை
2-HN | 51 GOOTILAD
முனிவர் அருளிய ஏடுகளில் அமைந்த காண்டம் எனும்
உங்கள் பலன்களை
மூலம் அறிய வாருங்கள் வெளிநாட்டிலுள்ளவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பார்க்கலாம்.
S. MAN
144 21 காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்பு - 6.
Colombo Central Super Market Complex Colombo -11 Tol: 43477O, O74-71
N
臀18一°4,1998
T.P. 586218

Page 7
அமெரிக்க காங்கிரஸ் தூதுக்குழு கொழும்புக்கு திக் விஜயம் செய்துவிட்டு திரும்பிப் போயிருக்கிறது.
இந்த திக் விஜயத்தின் பின்னணியில் பல இரகசிய திட்டங்கள் இருக்கின்றன.
சமீபத்தில் அமெரிக்காவின் வெளியுறவு
Life) ருந்து கொழும்பில் உள்ள தமிழ்க் கட்சி கலாநிதி ஒருவருக்கு இரகசிய அழைப்பு வந்தது.
அவரும் உடனடியாக அமெரிக்கா வுக்கு பறந்து சென்றார்.
லங்கை இனப்பிரச்சனையில் அமெரிக்கா மத்தியஸ்தம் வகிக்க இது sJþp g(56ðalbgstofn?
இலங்கை அரசின் தீவுப் பொதியை தமிழ் மக்கள் எவ்வாறு நோக்குகின்றனர்? இந்தியாவின் ஆட்சி மாற்றம் இலங் கைப் பிரச்சனையில் எத்தகைய தாக்கம் செலுத்தும்?
போன்ற பல்வேறு விபரங்கள் பற்றி குறிப்பிட்ட கலாநிதியின் கருத்தை கேட்டறிந் தனராம்.
குறிப்பிட்ட கலாநிதி தவிர, வேறு சில அமெரிக்க சார்பான தமிழ், சிங்கள புத்தி ஜீவிகளது கருத்தையும் அமெரிக்க வெளி யுறவுத் துறை தீவிரமாகத் திரட்டியது.
தீவுப் பொதியை தயாரிப்பதில் முக்கிய பங்கு வகித்தவர் என்று கருதப்படும் குறிப் பிட்ட கலாநிதி, தீர்வுப் பொதிக்கு புலிகள் தான் முட்டுக்கட்டை புலிகளை ஒரம் கட்டிவிட்டால், ஏனைய தமிழ்க் கட்சிகளை சரிக்கட்டிவிடலாம் என்ற ரீதியில் கருத்துக் கூறியிருக்கிறாராம்.
அமெரிக்காவில் தன்னைச் சந்தித்த தமிழ் பிரமுகர்கள் சிலர் மத்தியில்கூட அக் கருத்தை துணிந்து கூறியிருக்கிறாராம்
குறிப்பிட்ட தமிழ்க் கட்சிக்குள் நீண்ட காலத்தின் முன்னரே அமெரிக்காவின் ஆசிர் வாதத்துடன் புகுந்தவரான கலாநிதியை அமெரிக்க வெளியுறவுத்துறை சிறந்த மதியூகி என்று நம்புகிறதாம்.
குறிப்பிட்ட கலாநிதி கொடுத்த நம் பிக்கையும், இன்றைய சூழ்நிலையும்தான் அமெரிக்கா காங்கிரஸ் தூதுக்குழு விஜயத் திற்கு தூண்டுகோலாக இருந்துள்ளது.
அது என்ன இன்றைய சூழல் அமெரிக்காவுக்கு இந்து மகா சமுத்திரப் பிராந்தியத்தில் காலூன்றுவதற்கும் தன் மேலாதிக்கக் கரங்களை அகல விரிப்பதற்கும் பலத்த சவாலாக இருப்பது இந்தியாதான். இந்தியாவைச் சூழ உள்ள நாடுகளில் தளம் தேடிவரும் அமெரிக்கா, இலங்கை யிலும் வசதியாக குந்தியிருக்க நீண்டகாலமாக முயன்றுவருகிறது.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஜனாதிபதியாக இருந்தப்ோதுதான் அமெரிக்காவின் வரவுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டது. ஆனால், அப்போது இந்தியாவில் நிலையான ஆட்சி இருந்தது. தன்னைச் சுற்றியுள்ள நாடுகளில் என்ன நடக்கிறது? என்று கண்டறிந்து பதில் நடவடிக்கை எடுக்கவும், இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ளவும் நேரம் இருந்தது.
இலங்கை, இந்திய ஒப்பந்தம்கூட இலங்கையில் அமெரிக்க தலையீட்டுக்கு முற்றுப்புள்ளியிடுவதைத்தான் முதல் நோக்க மாக கொண்டிருந்தது. ஒப்பந்த ஷரத்திலும் அதனை வெளிப்படையாகவே குறிப்பிடவும் தவறவில்லை.
எனினும் சமீபகாலமாக இந்தியாவின் மத்திய ஆட்சி மாலுமி இல்லாத கப்பல் போன்று தள்ளாடிக் கொண்டிருக்கிறது. நிலையான ஆட்சியும் இல்லை, உறுதியான பிரதமரும் இல்லை.
தங்களுக்குள் நாற்காலிச் சண்டை போடவே ஆட்சியில் இருப்பவர்களுக்கு நேரம் போதவில்லை. அயல் நாடுகளில் என்ன நடக்கிறது என்று பார்க்க எங்கே நேரம் இருந்தது.
இதுதான் சந்தர்ப்பம் என்று அமெரிக்கா இலங்கைக்குள் முக்கை நீட்டி யது. பயிற்சி என்று தன் பச்சைக் கொமாண்டோக்களை இறக்கியது.
இலங்கையில் தளம் தேடும் அமெரிக்கா வின் முயற்சியை இந்தியப் பிரதமராக இருந்தவர்கள் கவனிக்காமல் இருந்திருக் கலாம். ஆனால் இந்திய வெளியுறவுத் கவனித்துக் கொண்டே இருந்தது. ங்குள்ள இந்தியத் தூதரகமும் தகவல் களை திரட்டிக் கொண்டே இருக்கிறது.
இந்தியாவில் நிலையான ஆட்சி ஏற்படு மானால், இந்து மகா சமுத்திரத்தில் அமெரிக்காவின் காலூன்றலை தடுக்க ந்திய வெளியுறவுத்துறை முற்படும். லங்கையில் அமெரிக்காவின் தளம் காணும்
யற்சியை தடுப்பதும் அதில் ஒன்றாக ருக்கும்.
தனால் அமெரிக்கா தன் சதித்திட்டங் களை தீவிரப்படுத்த நினைப்பது ஒரு புற மிருக்க, இலங்கை அரசுகூட சற்றுக் கலக்கத் தில்தான் இருக்கிறது.
கவுடா, குஜ்ரால் போன்றோரால் எந்தத் தொல்லையும் இருக்கவில்லை. அதிலும் குஜ்ரால் இலங்கை வெளிநாட்டமைச்சருக்கு நல்ல தோஸ்த் சோனியா காந்தியையும், இந்திரா காங்கிரசையும் பகைத்துக் கொள்ள விரும்பாத இந்திய பிரதமர்கள், இலங்கை விவகாரத்தில் கவனம் செலுத்தாமல் இருந்ததுக்கு இன்னொரு காரணமும் இருந்தது.
இலங்கைப் பிரச்சனையில் தமிழர்களுக்கு சார்பாக பேசினால், புலிகளுக்கு ஆதரவான
தலைவர்களும் கூறுவ மான கருத்துக்கள்தா 4FLDITé#aFITJLDGijGAJ.
இந்திய ஆட்சிமா அரசு மட்டுமல்ல, ெ பேரினவாத விமர்சகர்க கிறார்கள். அல்லது கிறார்கள்.
இலங்கைத் தமிழ பட்டு நிற்பதை எண்ணி அடையும் அவர்களுக் அனுதாபம் மறுபடி 4 நினைப்பு வயிற்றில் மடியிலே கனம் பயம் கிடையாது. ஆன கள், கனமற்ற தீர்வுட்
ಪ್ರಹಣಗ್ರಹಗಳುಹ[..
slugli-illi
நிலையாக சோனியாவும், காங்கிரசும் நினைத் தால் வம்பாகிவிடும் அதுதான் தவிர்த்தார்கள் உள்நாட்டு அரசியல் நலன் சார்ந்த இந்த அம்சம் இலங்கை அரசுக்கும் சாதகமாக இருந்தது.
ஆனால், பாரதிய ஜனதா ஆட்சிக்கு வரப் போகிறது என்றதும் அமெரிக்காவுடன் சேர்ந்து இலங்கை அரசுக்கும் உள்ளூர சந்தேகங்கள், கலக்கங்கள் எழுந்துள்ளன.
ஆட்சிக்கு வந்தால் அணுக்குண்டுகள் செய் வோம். வலிமையான பாரதத்தை உருவாக்கு வோம் என்று முன்னரே கூறிவிட்டது பாரதிய ஜனதா கட்சி
இந்தியா அணுக்குண்டுகள் செய்யவே கூடாது என்று முடக்கப் பார்த்த நாடு அமெரிக்கா வல்லரசாகும் வாய்ப்பு இந்தியா வுக்கு இருக்கக்கூடாது என்பதுதான் அமெரிக்கா Galgöt : தொடர்பான இரகசியக் GlaДsitcoа.
நிலையான பிரதமர் நிலையான ஆட்சி வலிமையான பாரதம், இந்த மூன்று அம்சங் களும் பாரதிய ஜனதா ஆட்சியைப் பிடித்தால் சாத்தியப்படத் தொடங்கிவிடுமே என்பதுதான் அமெரிக்காவின் கவலை,
பாரதிய ஜனதா என்பது இந்துமதம் சார் JINTGOT L'f. : தமிழர்களில் கணிச மானோர் இந்துக்கள். அதுதவிர, பாரதிய ஜனதாவுடன் கூட்டாக உள்ள மும்பாய் கட்சி யான சிவசேனை தமிழகக் கட்சிகளான ம.தி.மு.க. பாட்டாளி மக்கள் கட்சி போன்றவை தீவிர புலி ஆதரவுக் கட்சிகள். தமிழீழமே முடிந்த முடிவு என்று இப்போதும் கூறிவரும் சிவசேனை கட்சியின் தமிழகத் தலைவர் நகைமுகன். இவர் புலிகளுக்கும் இந்திய தீவிரவாதிகளுக்கும் பாலமாக இருப்பதாக கருதி முன்னர் ஒரு தடவை கைது செய்யப்பட்டவர். ராஜீவ் காந்தி கொலையில்கூட சந்தேகிக்கப்பட்டவர்.
வடக்கு-கிழக்கு யுத்தத்தில் இந்துக் கோயில்கள் தாறுமாறாக பாதிக்கப்பட்டிருக் கின்றன. எனினும் அது பற்றி அரசு கவலைப் படுவதில்லை. கிறிஸ்தவ தேவாலயங்கள் பாதிக் கப்பட்டால் மட்டும் விசாரணைக் கமிஷன் போடுவதாக ஒரு பேச்சுக்காக என்றாலும் ஜனாதிபதி அறிவித்தது உண்டு
அதற்கு காரணம் கிறிஸ்தவ தேவால யங்கள் மீதான மதிப்பு என்பதைவிட, கிறிஸ்தவ தேவாலயங்கள் பாதிக்கப்பட்டால், கிறிஸ்தவ மக்களை பெரும்பான்மையாக கொண்ட பல நாடுகள் முகம் சுளிக்கும் என்ற பயம்தான்
SITU GOSTLD.
பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்து ஆலயங்கள் தாக்கப்பட்டால்கூட விசாரணைக் கமிஷன் போடுவதாக அறிவிக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும்.
எல்லாவற்றுக்கும் மேலாக சோனியா காந்தியை பரம எதிரியாக கருதும் பாரதிய ஜனதா புலிகள் தொடர்பாக முன்னைய அரசுகள் கைக்கொண்ட கொள்கையைத் தொடரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும்
(ο)00)ol),
அதுதான் இலங்கை அரசின் கலக்கம் அதனால்தான் வெளிநாட்டமைச்சர் கதிர்காமர் வாஜ்பேயியை சந்திக்க கடுகதி வேகத்தில் சென்று வந்தார்.
எனினும், உள்நாட்டுப் பிரச்சனையில்
தலையிடமாட்டோம் என்று நாடுகளும், அதன்
வேட்பு மனுப்போட்டார்கள் பிழைச் சுப்போக்க ஹி..ஹி..ஹி. அதுவும் நல்லதுதான் என்றனர். பின்னர் வழக்குப் போட்டனர். அதற்கு தவணை போடப்பட்டது எல்லாம் நன்மைக்கே என்றனர் விருப்பம்
கொண்டு, அதனை அ செய்யப்படும் ஆரவ 9|LLILLIDITGOT STLDI நோக்கும் எவரும் என்ற பயம் இருக்கி குறிப்பாக வடக் இந்தியா வலியுறுத்தக் அரசுக்கு இருக்கிறது.
அதனால்தான் கட்சியை கைக்குள் டே நாட்டமைச்சர் வில் அம்பாக பாய்ந்து தி எதிர்காலப் பிரதமரை வெற்றிபெற்ற பி வதுதான் நாடுகளுக்கி அந்த மரபை உை இருந்தது. குறு குறுக் இலங்கை அரசி கொண்டுதான் அமெரி திர நகர்வுகளை மேற் இந்தியாவில் ெ :: இருக்கி லங்கையில் வலுவாக தென்னாசியப் பிராந்: தான் சமாதானத் து கூடியதுமான திட்ட வெளியுறவுத் துறைய
லங்கையில் தமிழ்க் கட்சி கலாநிதி நிலையான கொள்கை தமக்கு ஒத்துழைக்கு பிரதானமாக இலங்ை மனநிலை என்பவற்: கொண்டு வகுக்கப்பட்ட
இலங்கை இனப் மத்தியஸ்தத்தை பிரச்சி
அமெரிக்க கா தலைநகரில் தங்கியி தூதரகமும் சுறுசுறு
S96 UITGES 600 GMT ULIMI தூதுக்குழுவினர் என் 6T60,T60T (535LL GOTIT ? 6T ஆர்வம் காட்டப்பட்
அமெரிக்க தூது விட்டு அயலக தூத uff sor sólósögið Glæst நல்ல பெயர் எடுத்து பிரமுகர்கள்
தரப்புக்கள் ஏற்க ை லங்கை அர சில திருத்தங்களுடன் மேற்கண்ட நிறைவேற்றி முடிப்பு 9/GLIDiflüs UNITaflói) yn அமெரிக்க காங்கிரஸ் திக் விஜயம் செய்த இலங்கை அர FlagsT GITJGUGU லாமா? என்று ஆராய் புதிய அரசு பத வெளிவிவகாரங்களி முன்னர் வாக்கெடு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல்லாம் சம்பிரதாய என்பது தெரியாத
| குறித்து இலங்கை of origing afritagent', படகிலிகொண்டிருக் தகம் கொண்டிருக்
i இன்று தனிமைப் GITETTÄráfigūb ங்கே, இந்தியாவின் பத்துவிடுமோ என்ற யைக் கரைக்கிறது. லாவிட்டால் இந்தப் சமாதான நாடகங் பாதியை வைத்துக்
ல் நடத்தப்போவதாக ங்கள் அனைத்துமே று என்பதை கூர்ந்து ாடு கொள்ளக்கூடும்
I. கிழக்கு இணைப்பை டும் என்ற அச்சமும்
வற்றிபெறப்போகும் ட்டுக் கொள்ள வெளி லிருந்து புறப்பட்ட கிறார். முன்கூட்டியே வாழ்த்துகிறார். னர் வாழ்த்து அனுப்பு டையே மரபு இங்கே ப்பதற்கு காரணமாக தம் மனது
கலக்கத்தை புரிந்து காவும் தனது இராஜதந் கொண்டுள்ளது. பப்ரவரியில் பொதுத் றது. அதற்கு முன்பாக காலூன்றக் கூடியதும், யத்திலும் அமெரிக்கா துவன் என்று காட்டக் ஒன்று அமெரிக்க ல் வகுக்கப்பட்டது. னக்கு விசுவாசமான ன் தகவல்கள், மற்றும் இல்லாத தமிழ்க் கட்சிகள் ம் என்ற நம்பிக்கை, க அரசின் கலக்கமான றை அச்சாணியாகக் துதான் அந்தத் திட்டம் பிரச்சனையில் அமெரிக்க னையில் சம்பந்தப்பட்ட
LUGrillä
ங்கிரஸ் தூதுக்குழு ருந்தபோது, அயலகத் ப்பாக இயங்கியதாம்.
யார் சந்தித்தனர்? ன பேசினர் குறிப்பாக எபதையெல்லாம் அறிய தாம்.
க்குழுவையும்சந்தித்து
இத்து இரண்டு பக்கமும் 蠶
STSTL sory To
IIILI ன் தீர்வுப் பொதியை நிறைவேற்றி முடிப்பது ண்டு திட்டங்களையும் தற்கான வழிவகைகளை
ஆராய்ந்த பின்னரே, பிரதிநிதிகள் இலங்கைக்கு |TT,
ம் வெகு விரைவாக ஒன்றை நடத்தி முடிக்க திருக்கிறது. இந்தியாவில் ஏற்று ஸ்திரமாகி, பார்வையை திருப்ப
பை நடத்தி முடிப்பது
எதிர்பாராத சம்பவங்கள் குடா டு பலரும் எதிர்பார்க்கினம் தம் எண்டு கனம் முடிவு செய்து ாமல் இருக்கிறதுதானே புத்திசாலித்
ய் விபரீதம் ஏன்?
பற்றியே ஆராயப்பட்டதாம்.
வடக்கு-கிழக்கு இணைப்புக்கு சாதகமான வெளித்தலையீடு ஏற்பட முன்பாக, வடக்கு கிழக்கு பிரிப்புடன் கூடிய தீர்வுத் திட்டத்தை ஒப்பேற்றி முடிப்பதுதான் புத்திசாலித்தனம் என்று அரசாங்கமட்டத்தில் ஒரு அபிப்பிராயம் இருக்கிறதாம்.
இலங்கை அரசினதும், அமெரிக்கா வினதும் நலன்கள் ஒத்துப்போவதால், திரைமறைவு காய் நகர்த்தல்கள் கொழும்பில் ஆரம்பமாகின.
அமெரிக்க தடையை எதிர்த்து புலிகள் அங்கு வழக்குத் தொடுத்துள்ளனர். சில இராஜதந்திர காரணங்களுக்காக புலிகள் தொடுத்துள்ள அந்த வழக்கை, அமெரிக்காவின் தடையால் புலிகள் பாதிக்கப்பட்டதன் விளைவு
வாஜ்பேயியுடன் கதிர்காமர்-அட்வான்ஸ் ஐஸ்
TäGüJELITÄT வுக்கு மட்டும்தான் இலாபம் என்பதை நன்கு தெரிந்து கொண்ட ஐ.தே.கட்சி பிடிகொடாமல் நழுவிவிட்டது.
தாங்கள் போட்ட திட்டத்திற்கு தோதாக கள நிலவரம் இல்லையென்று தெரிந்ததும், FaĴ),L`ILJITáfian flLiL60Tiff 9/GNLD(f) & 0; 95/TIÈJ dÒgJ6M) பிரதிநிதிகள்.
கடைசியாக தமிழ்க் கட்சிகளை சந்தித்த போது சில தமிழ்க் கட்சி பிரமுகர்கள் புலிகளை ஒருவாங்கு வாங்கி, அமெரிக்க பிரதிநிதிகளை குளிர்விக்க முற்பட்டனராம். இதற்கிடையே அமெரிக்கா பிரதிநிதி களை சந்தித்து நாளாந்த பிரச்சனை பற்றி ாகூறப் போவதாக புளொட்சித்தார்த் தன் தெரிவித்திருந்தார்.
ஆனால், புளொட் உப தலை 6) LDTGoogTaõT 9/GLDINGI தூதுக் குழுவை சந்திக்க வேண்டாம் என்று கூறிவிட்டதால், சித்தார்த்தன் சந்திப்பைத் தவிர்க்க யாழ்ப்பாணம் (3լյով գիլ լրի,
என்ன காரணமாக இருந் தாலும் சரி, புளொட் அமெரிக்க காங்கிரஸ் தூதுக் குழுவை சந்திக்காமல் விட்டமை நல்ல (ply 6/5/TGör.
தம்மைச் சந்தித்த தமிழ்க் கட்சி பிரமுகர்களிடம் அரசின் தீர்வு திட்டத்தை 95 வீதமான தமிழ் மக்கள் ஆதரிப்பதாக கூறியதுடன், அதனை ஆதரிக்குமாறும் கேட்டன ராம் காங்கிரஸ் பிரதிநிதிகள்
அதன்மூலம், தீர்வை ஆதரிக் காத மீதி 5 வீதமான மக்களைத்தான் தமிழ்க் கட்சிகளும் பிரதிபலிப்பதாக கூறாமல் கூறியும்கூட சந்தித்த கட்சிகளுக்கு கோபம் வராதது ஆச்சரியம்
தான் என்று தப்பாக கணக்குப் போட்டிருக் கிறது அமெரிக்கா
ஒப்பரேஷன் ஜயசிக்குறுய் மூலம் 臀 முனையிலும், யாழ் மாவட்ட உள்ளூ ராட்சித்தேர்தல் ஊடாக அரசியல் யிலும் புலிகளை பலவீனப்படுத்தும் இருமுனைத் தந்திரோபாயம் பெப்ரவரி மாதத்தின் முன்பாக வெற்றியளித்து விடும் என்பதும் இலங்கை அரசை நம்பி அமெரிக்கா போட்டுள்ள கணக்கு பலவீனமான புலிகளை பேச்சு மேசைக்கு கொண்டுவருவது அத்தனை கஷ்டமாக இருக் காது தடையை நீக்க வேண்டுமானால், இலங்கை அரசுடன் பேச்சுக்கு சம்மதிக்க வேண்டும் என்று புலிகளுடன் பேரம் பேசிப் பார்க்கலாம் என்றும் அமெரிக்கா காங்கிரஸ் பிரதிநிதிகள் தங்களைச் சந்தித்த பிரமுகர் ஒருவரிடம் கூறியதாக தெரிகிறது.
ஜயசிக்குறுய் எந்தக் கட்டத்தில் உள்ளது? யாழ் உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிப்பு சுறு சுறுப்பாக இருக்குமா? புலிகளின் பலம் என்ன? என்பன பற்றித்தான் தங்களைச் சந்தித்த பிரமுகர்களிடமும் பத்திரிகையாளர் களிடமும் அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகள் துருவித் துருவிக் கேட்டனராம்.
எனினும் அமெரிக்கக் காங்கிரஸ் பிரதி நிதிகள் எதிர்பாராத தகவல்கள்தான் கிடைத்தன வாம். ஜயசிக்குறுய் பெப்ரவரி 4ம் திகதி முன்பாக இலக்கை எட்டாது. அதன் பின்னர் லக்கை அடைந்தாலும் பாதையை தக்கவைக்க முடியாது இலக்கை அடைவது என்றால் விகளைவிட படையினர்தான் பாரிய ஆட்பல ழப்பையும், ஆயுத இழப்பையும் சந்தித்தாக வேண்டும் என்ற விபரங்கள் ஆதாரபூர்வமாக எடுத்துக் காட்டப்பட்டபோது திகைத்துப் (β ΠροΤΠήσοΤΠΠΟ.
வடக்கு கிழக்கு யுத்தம் தீவிரமான பின்னர் உள்ளூராட்சித் தேர்தல் நடப்பது இது முதற் தடவையல்ல. 1994ல் கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சிச் சபைகள் பெரும்பாலானவற்றை ரெலோ கைப்பற்றியது. அதனால் ஒன்றும் தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக அந்த இயக்கம் கருதப்படவும் இல்லை, தமிழ் மக்களிடம் அந்த இயக்கம் முன்னணி சக்தியாகவும் இல்லை என்ற விபரங்கள் கூட அமெரிக்கக் காங்கிரஸ் தூதுக் குழுவுக்கு புதிதாக இருந்ததுதான் ஆச்சரியம் என்கிறார் அவர்களை சந்தித்த புத்திஜீவி ஒருவர்.
மறுபுறம் எதிர்க்கட்சியை வழிக்கு கொண்டு வந்து தங்கள் திட்டப்படி அரசுக்கு ஒத்து ழைப்பு வழங்கச் செய்ய முடியுமா என்றும் அமெரிக்க காங்கிரஸ் தூதுக்குழு நாடிபிடித்துப் Until 55).
அமெரிக்க மத்தியஸ்தம் வகிப்பது தொடர்பான கேள்விகளும் கேட்கப்பட்டதாம். தமிழ்க் கட்சி பிரமுகர்கள் தலையாட்டியதாக கேள்வி.
வீடு கொளுத்தும் ராசாவுக்கு நெருப்பு எடுத்துக் கொடுத்துவிட்டு வந்தனர் தமிழ்க் கட்சி பிரமுகர்கள் சிலர்.
ஆனாலும் இந்த தமிழ் கட்சிகளை நம்பி காலைவிட அமெரிக்கா தயாரில்லை. வன்னிக் களம் பற்றி அறிந்த செய்திகள் புலிகளின் பலம் பற்றி கிடைத்த தகவல்கள், எதிர்க்கட்சியின் முரண்டு பிடித்தல் போன்றவற்றால் அவசரத் தலையீட்டுக்கான அமெரிக்காவின் திட்டம் சற்று முனை மழுங்கியிருப்பதாகவே கூறப்படுகிறது.
தொங்கிய முகத்தோடுதான் அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகள் திரும்பிப் போயிருக் கிறார்கள் என்று கூறப்படுகிறது.
யாழ்ப்பாணம் செல்ல விரும்பியது போல அமெரிக்க காங்கிரஸ் தூதுக்குழு அனுமதி கேட்டதும், பாதுகாப்பு இல்லை
என்று அரசு மறுத்ததும்கூட ஒரு நாடகம் தான் இரு தரப்பும் சேர்ந்து ஆடும் நாடகத்தை மறைக்கும் முயற்சிதானாம்.
அப்படியில்லை என்றால், "அங்கே இயல்புநிலை இருப்பதாகத்தானே தேர்தல் நடத்துகிறீர்கள், பின்னர் பாதுகாப்பு இல்லை என்கிறீர்களே? என்று காங்கிரஸ் தூதுக்குழு கண்டித்திருக்கும் அல்லவா. கேட்டார்களாம். மறுத்தார்களாம். போய்விட்டார்களாம்.
எப்படியோ, இராணுவ முஸ்திபுகள் மினித் தேர்தல், மற்றும் சர்வசன வாக் கெடுப்பு யோசனை என்று பல கோணங் களில் தமிழ் பேசும் தரப்பின் பலத்தை குறைத்து எடை குறைந்த பொதியை தலையில் கட்டுவதுதான் அரசின் இலக்கு பேரினவாதத்தை திருப்தி செய்யக்கூடிய இலக்கும் அதுதான்.
அமெரிக்க கழுகுகளோடு மட்டுமல்ல, எந்தப் பேயுடன் கூட்டுச் சேர்ந்தாவது தங்கள் அரசியல், இராணுவ இலக்கை அடைய அரசு பின்நிற்கப்போவதில்லை. ஆனால் புலிகளின் பலம் காரணமான கள நிலவரம் உலக வல்லரசினதும், இலங்கை அரசினதும் திட்டங்கள் நிறை வேறாமல் தடுத்து வருகிறது.
வள்வி என்று ரூபவாஹினியில் துண்டு அது எந்த முலைக்கு யாழ்ப்
குதிகளில் ம்ை கேட்கிற கேள்விகளுக்கு பதில்
இருப்பினம் என்ட்ரல் எண்டு பொருமினா
கட்சிகள் படும்பாடு இருக்குதே சொல்லி
ம்போதும் எண்டு வாயை முடிக்கொண்டு
கெம்பிக் கொண்ட்ல்லோ நிக்குதுகள்
தமிழ்க் கட்சிப் பிரமுகர்
அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றின் கருத்தரங்கில்
நீலமானவர் உரையாற்றினவராம் பொதி சூப்பரோ சூப்பர்:
@jဂဲဖြာ ဓား၊
် ၈jir နှိ နွှဲချွဲifü jiifi၂၄

Page 8
பயினருக்கு எதிரா புவிள் மட்டும் தான் புக் குரல் டுெ இந்தியாவை தனர் என்று போது சிலர் வரக் கேட்கிறோம் ஆனால் இங்குயில் 'ನ್ತಿ। ந்தியாவிலும் இந்திப்படை இலங்கை யில் இருந்து *鲈 வெளிவிவகார செய ATGIU இருவர் ஏ.பி.வெங்கடேஸ் | இ க் இனப்பிரச்சனை விவ காரத்தில் ரா காந்தியின் கொள்கையை அதில் வெளியுறவுத் துறைச் இர பதவியில் இருந்து தூக்கி எநியூடர் ஏ.பி.வெங்கடேஸ்வரன் மங்கள் அனைத்தையும்
திய-இலங்கை ஒப்பந்தம் மிகத் பிரிவினர் கண்டறிந்து தவன் ஒன்றாகும். இலங்கைத் தமிழர் பிரபாகரனின் நேர
அபிலாசைகளை கணக்கில் எடுத் கொள்ள ராஜீவ் தவறிவிட்டார் என்
தமிழர்களைத் தாக்கும் என்ற பிரசாரத்தையும் இரகசிய ஏ மேற்கொண்டது. ਓਲ
பேச்சுவார்த்தைக் கா பில் புலிகளின் நடமாட்
இலங்கை அரசுமீது கொண்டிருந்த சந்தே கத்தையே இந்தியப் படையும் வெளியிட்டது. ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு இலங்கை அரசுடன் சமரசமாகச் செல்லு மாறு புலிகளிடம் வலியுறுத்தியது இந்தியர் அதே இந்தியாவின் கண்முன்பாகவே புதங்களுடனும் சீருடைகளுடனும் சென்று லங்கை அரசுடன் பேச்சு நடத்தினார்கள் புலிகள்
ஆயுதங்களை ஒப்படைத்தால்தான் தமிழ் மக்களின் இலங்கை அரசாங்கம் மேலும் இறங்கிவரும்
பதுதான் வெங்கடேஸ்வரனின் அபிப் LÎTITILLID.
இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் ஆரம்ப மானவுடன் இந்தியா அதிருப்திகளை வெளியிடத் தொடங்கியது.
இந்தியப் படையினர் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை துரிதப்படுத் தினர்.
இலங்கை அரசுக்கும் போராளிகளுக்
வடக்கு, கிழக்கு இன.இணைப்பு: : எம்மவர் கொல்லப்பட்டாலும்
ஓரளவு நம்பிக்கை ஏற்
பிரசாரத்தை தொடர்வோம் :
சபையில் சிறிமாவோ அறிவிப்பு
அரசாங்கங்கள் தொடர் கொண்டிருந்தார். கொழும்பு, மே 29 வார்கள் என்று நம்புவதா ம்மவர் கொல்லப்பட்டா தெரிவித்தார். (ஒ-எ)
இந்தியப் படையின்
ஆம் ஆக அது கிழக்கு நிரந்தரமாக 岛
பிரபாகரனின் நம்ப ஒருவரான பொட்டம்மா
கள் தரப்போவதில்லை. பேச்சுவார்த்தைகள் முறி
மடையப்போவது நாமா
யேறியதும், வடக்கு-கி படையினரையும் முகா
கப்படுவதை எதிர்த்து விர
மாகப் பிரசாரம் செய்வோம்
வேண்டும்.
இலங்கை அரசுட
தொடங்கினால், இனிே
பாரியளவான நடவடிக்
வேண்டும் என்று புலிக
f、LG、 &e திரு தனர்.
ᏓᎠ *:* பண்டார G 'ಸ್ಥ್ @
நாயக்கள் இதனை நாடாளுமன் 历
றத்தில் தெரிவித்தார். தம்மை புலிகள் என்று
சபைகள் (பின் அவற்றில் தங்கியிருந்த
d) சட்ட மூலம் புலிகள் என்று தம்ை மீதான விவாதத்தின்போது திருமதி பண்டாரநாயக்க மேலும் பேசுகையில், சுதந் இரக் கட்சியினர் GLinrgin:0; தற்போதைய 8 திபதியும் முன்னுள் 5. Łu 3 u b
ப்பை எதிர்த்து
凯吋L矿单p( மான தங்குமிடங்களை போய்விடலாம் பகிரங்க அறியப்பட்டவர்களும்
இரகசிய மறைவி என அறியப்படாத புல பினர்களும் தொடர்ந்து பிரேமதாசா அரசு முன்னரே கொழும்பில்
வாடகைக்கு பிடிக்கப்ப ნე)]]| |b|ჟ6il.
தி தீவிரப் பிரசாரம் செய்ய முனவரு
லங்கையில் அமைதியை நிலைநாட்ட
யினும், அரசுடன்
வுமே இந் யப் படையை அனுப்பியதாக மல்லாமல், இலங்கை அரசிடம் ஆயுதங்களும் ஆயினும் கூறியது இந்திய அரசு பெற்றுக்கொண்டு பேச்சு நடத்தினார்கள் :
லங்கை அரசும், புலிகளும் தாங் புலிகள் நன்கு பரிச்சயமாகியது
களே நேரடியாக பேசும்போது இந்தியா மகிழ்ச்சிப்பட வேண்டுமல்லவா?
தனது வேலையில் பாதி குறைந்து விட்டது என்று நிம்மதிப் பெருமூச்சுவிட வேண்டுமல்லவா?
ஆனால், இந்தியாவோ அதனை
தலைவி சந்திரிக்கா பண்டாரநாயக்கா 1989ல்
எதிர்த்தது. அப்பேச்சுவார்த்தைக்கு Gi) GaugšGA035 மாறான அபிப்பிராயங்களை கூறியது. Поп-Тирише.
இந்தியாவின் முரண்பட்ட மேற்படி அரசு புலிகள் பேச்சை நேரடியாத களுக்கு : G. நிலைப்பாட்டை ஏ.பி.வெங்கடேஸ்வரன் எதிர்க்காமல், அதனை மறைமுகமாக சீர் GID: * சுட்டிக்காட்டியிருந்தார். குலைக்கும் வேலைகளைச் செய்தது முல்லைத்தி
ன்னொரு முரண்பாட்டை நாமும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி : கவனிக்கக் கூடியதாக இருக்கிறது. பாராளுமன்றத்தில் மாகாணசபைகள 2 eᎦᏪllᏭᏂᎫᏰᏍᏡᎧiᎢ 3l!
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை (பின்விளைவுகள்) சட்டமூலம் மீதான விவாதம் இது'
நடைபெற்றது. அந்த விவாதத்தில் உரையாற் 1989 ஜூலை ம றிய சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்கள் திட்டவட்டமாக ஒரு கருத்தை தெரிவித்தார். களில் ஆயுதங்கள் கொன் "எமது கட்சிக்காரர்கள் எத்தனைபேர் ஆயிரத்துக்கு மேற். கள், ஐயாயிரத்துக்கு யே கிழக்கு நிரந்தரமாக இணைக்கப்படுவதை கள் என்பவை அந்த
எடுத்துச் செல்லப்பட் களும் வழங்கப்பட்டன யின் கொள்கை அதுதான். அன்று சிறி இந்தியப் படையி மாவோ அம்மையார் நேரடியாக பட்டவர்த் பகுதியில் தேடுதல் வே. திருந்தனர். காட்டுப்பகு இன்று ஜனாதிபதி சந்திரிக்கா நேரடி வடிக்கைகள் மேற்கொ யாகக் கூறாமல் நாகுக்காக அதனை செய்ய இலங்கை அரசு முனைகிறார். அதுதான் வித்தியாசம் வழங்குகிறது என்ற இர
புலிகள் உட்பட ஏனைய இயக்கங்கள் ஏற்க மறுத்தன.
இலங்கை அரசுகளை ஒருபோதும்
தந்து ஏமாற்றுவதும், வாக்குறுதிகள் வழங்கிவிட்டு காற்றில் பறக்கவிடுவதுமே அவர்களது கொள்கை என்று கூறியே ஏற்க மறுத்தன.
எனினும், பின்னர் புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்கள் இந்தியாவின் கட்டளைகளுக்கு மறுபேச்சின்றி பணியத் தொடங்கின.
புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயங்கினர். சிறிலங்கா அரசை நம்பி
வடக்கு-கிழக்கு இணைப்பு விடயத்தில் இந்தியா அறிந்திருந்த ိါးများ၊ கிரி போ பிரபாகரன் ' இந்திய உளவு நி
:
அப்போதெல்லாம் இலங்கை அரசை நம்பலாம் என்று நம்பிக்கை ஏற்படுத்த முனைந்தது இந்திய அரசு
அதே ந்தியாதான், அரசும்,
எனினும், புலிகளிடம் அதனை எப்படி கூறமுடியும்? இணைப்புக்கு எதிர்ப்பு என்று கூறினால் புலிகளுடனான உறவுக்கு முறிவு அதனால் முல்லைச் நோட்டமிட இந்தியப் பை
୧ faoi thi,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செய்வதுபோல, ாப்பை எதிர்க்கிறது. ஞ்சம் நிதானமாக வேண்டியிருக்கிறது பிட்டார் பிரேமதாசா, நாசவின் சமாளிப்புத் இல்லை. இந்தியப் பொறுத்துக் கொள் டக்கக்கூடிய பயன் லாம் என்று கருதிக்
டம் அதிகமானது
பொந்துகள், சூட்சு புலிகளின் உளவுப் G)gfT6öIL6ðIsr.
டியான கட்டுப்பாட் ாவுப்பிரிவு செயற்படு
ல் விச்சு இறந்த வுப்பிரிவுக்கு பொட் நியமிக்கப்பட்டார்.
கமான தளபதிகளில்
னின் உத்தரவுப்படி திர்கால செயற்பாடு கண்டறியப்பட்டன.
டங்களும் உருவாக்
நியாயமான உரிமை
சிறீலங்கா ஆனால் இம்முறை வடைந்தால் ஏமாற்ற க இருக்கக்கூடாது" ானால் உறுப்பினர்
alsTagb. புலிகள் இயக்க பிரேமதாசாவில் பட்டிருந்தது. ன் மட்டும் நம்ப நட தத்தான் இலங்கை JITGOT G)JSTI6ʻiIGO)g, LJITJ,
ார் முற்றாக வெளி முக்கில் இலங்கைப் ம்களுக்குள் முடக்க
ன் மீண்டும் போர் மல் கொழும்பிலும்
கைகள் இட்ம் பெற
ள் முடிவுசெய்திருந் ண்டுவிதமாக புலி
இருந்தன.
ந்த தங்குமிடங்கள். னம் காட்டியபடி:
6ðIsr.
ம இனம் காட்டாமல் ட்ட வீடுகள் மறை:
றியுமானால் பகிரங்க
காலி செய்துவிட்டு: மாக புலிகள் என்று:
சென்றுவிடுவர்.
டங்களும், புலிகள் யக்க உறுப் ம் இருக்க முடியும். டன் பேச்சு நடத்த புலிகள் குண்டுத்
ਸੰe
தள்
தியிருந்தனர். காண்டிருந்தனர்.
பேச்சுக்கள் ஆரம்ப பும் அதன் சுற்றுப் : ளவுப் பிரிவினருக்கு
ஆயுதங்களும், வெடி :
டுகளும் மிகப் பத்திர
L60T.
என்னவென்றால், உள்ள மறைவிடங் காண்டுவந்து சேர்த்த: வு காட்டுக்குள் புலி லங்கை இராணுவத் மக்கிக் கொண்டிருந்:
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட ஒற்றைக்காலில் நிற்கின்றனர்.
தத்தில் இலங்கை ான்கு ட்ரக் வண்டி எடுசெல்லப்பட்டன. பட்ட ரி.56 துப்பாக்கி மற்பட்ட கைக்குண்டு ட்ரக் வண்டிகளில் டன. வெடிமருந்து
auri முல்லைத்தீவு GOL60)GIT ஆரம்பித் திகளுக்குள்ளும் நட "GTIGT LILULLGOT, புலிகளுக்கு ஆயுதம் கசியத் தகவலையும் 列· றுவனங்கள் அத்தக காந்திக்கும் இந்தியப் தரியப்படுத்தி இருந்
காட்டுப் பகுதிகளை டயினர் முற்பட்டனர்.
l30 p_øICII. J.L.j1961 f
gll
ஜனாதிபதி பிரேமதாசாவுக்கு கடிதம்
வின் கையொப்பமுடன் அனுப்பப்பட்ட அக் கடிதத்தை ஈ.பி.டி.பி. முக்கியஸ்தர்
"அந்நிய தலையீடு இல்லாம
முயற்சியை நாம் வரவேற்கிறோம் ஆதரிக் கிறோம்" என்று அக்கடிதத்தில் தெரிவித் தது ஈ.பி.டி.பி.
ஈ.பி.டி.பி இயக்கத் தினருக்கும், பிரேமதாசா அரசுக்கும் இடையில் உறவு
ரெலோ இயக்கத்தில் இக்கால கட்டத்தில் விரி சல்கள் தோன்றியிருந்தன. செல்வம் தலைமை யில் இயங்கிய ரெலோ வினர்தான் இந்திய படை யுடன் இணைந்து வடக்கு
கிழக்கில் செயற்பட்டனர். ரெலோ தலைவர் சிறீசபாரத்தினத் தின் சகோதரரான கந்தா என்
ரில் அப்போதே
பவரும் தன்னை ரெலோ
தலைவர் என்று அழைத் ܐ ܕ 7.
re. R. ங் துக் கொள்ளத் தொடங்கி யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதிப் படை GOTITIT.
போதை மருந்து
பாவனைக்கு இயக்கத்தை ருந்த இளைஞர்களை கந்தா
இப்போதும் கந்தா தமிழ் நாட்டில் ரெலோ என்ற பெயரில் இயங்கி வருகிறார்.
35 GIDJI LIILI LI GDIĊI LI Ö fi @jk II Gir Grčkaňof raio”
"Srimavo loses main link with Jaffna Tamils - யாழ்ப் பாணத்தமிழர்களுடன் உள்ள பிரதான இணைப்பை சிறிமாவோ
இழந்தனர்'- எனும் தலைப்புடன் இந்தியன் எக்ஸ்பி ஏடு துரையப்பாவின் அகால மரணம் குறித்து செய்திவெளியிட்டுள் ጫኻ፣51.
அச்செய்தியில் திரு. துரையப்பாவைப் பற். மாறு எழுதியுள்ளது: fhol og பின்வரு
"திருமதி பண்டாரநாயகாவின் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் துடிப்பான உறுப்பினர் திரு. துரையப்பா யாழ்ப்பாணத்துக்கு அண் மையில் பிரதமர் சென்றிருந்த போது, பிரதமரை ஆதரித்து கூட் பக்களேயும், ஊர்வலங்களையும் நடத்தியவர் அவர் -
'திருமதி, பண்டாரநாயகாவின் கட்சியில் சேர்ந்ததன் மூலம் -யாழ்ப்பாணத்தின் பொதுசன அபிப்பிராயத்துக்கு விரோதமாக auf செயற்பட்டார். தமிழ் மக்களின் மொழி மற்றும் உரிமைப் போராட்டங்களுக்கு திரு துரையப்பாவை ஒரு தடைக்கல் என்று கூட சில அரசியற்கட்சிகள் கருதிவந்தன
"அரசாங்கத்துக்கும் தமிழ் மக்களுக்குமிடையே உறவை ஏற் இத்துவதற்கு ஆளும் ஐக்கிய முன்னணி துரையப்பாவை பயன் படுத்திவந்தது'
-இவ்வாறு 29-7-75 இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு கூறுகிறது.
அன்றைய யாழ் மாநகர முதல்வர் அல்பிரட் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்ட சமயத்தில், இந்திய்ன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தி இது இதனை மறுபிரசுரம் செய்தது யார் தெரியுமா? கூட்டணியினரின் சுதந்திரன் பத்திரிகை
துரையப்பாவுக்கான தண்டனையை மறைமுகமாக நியாயப்படுத்தும் முயற்சியே இதுவாகும் இன்று அதே கூட்டணியினரும் அரசின் நலன் கருதி நடத்தப்படும்
துரையப்பாக்கள் ஒழிக்கப்பட்டதை நியாயம் என உரைத்தவர்கள், இன்று துரையப்பாக்களை உருவாக்கத் துடிக்கிறார்கள்.
"இந்தியப் படையினர் வெளியேறக்
கொடுத்துவிட்டே திரும்பி வரவேண்டும்" பிடித்துக் கொண்டு போனார்கள் என்று சென்னை மாநாட்டில் தீர்மானம்
வ்விடயம் அரசாங்கத்திற்கு ஏனைய
இயக்கங்களால் தெரிவிக்கப்பட்டது. ஆனால்
படுத்தியது.
"புலிகளுடன் இந்தியப் படை போர் நிறுத்தம் செய்ய வேண்டும். புலிகளுக்கு எதிரான சகல தாக்குதல்களையும் நிறுத்த வேண்டும்" என்று அறிவித்தார் பிரேமதாசா அதே சமயம் இந்தியப் படைக்கு எதிரான புலிகளின் தாக்குதலும் தீவிர
(தொடர்ந்து வரும்)
அக்கறை காட்டவில்லை.
அதனால் கொழும்பிலும் ஏனைய இயக்க
இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையை
ஜன.18-24,1998

Page 9
இ II 2 CGәнө обiн (птf>
**高 臀_-
பிரபல கிரேக்க நூலாசிரியரான ஹோமர், எனவே கிரேக்கத் தளபதி ஒரு தந்தி இல்லியட் என்ற நூலை எழுதினார். கிரேக்கர்கள் மிகப் பிரம்மாண்டமான அளவில் மரத்த ட்ரோய் நகரைக் கைப்பற்றுவதற்காக எடுத்துக் செய்து, அதனை ட்ரோய் நகரக் கோட் கொண்ட பிரயத்தனங்களை இக் கதை விபரிக்கிறது. விட்டுவிட்டுத் தன் படைகளைத் திருப்பி அ
ட்ரோய் நகரை Luar நாட்கள் கிரேக்க வீரர்கள் தூரத்துக்கப்பால் சென்று காத்திருந்தா சூழ்ந்து முற்றுகையிட்டிருந்தனர். ஆனால் அந்நக அடுத்த நாள் பொழுது விடிந்ததும் ரில் வாழ்ந்த மக்கள் எத்தனை நாட்களானாலும் hazırlığ23 சென்றதை ட்ரோய் நகர மக்க தாக்குப் பிடிக்கக் கூடிய அளவு தானியங்களையும் கிரேக்கர்கள் அழகான மரக்குதிரையை ஏனைய அத்தியாவசியப் பொருட்களையும் கத்து அவர்களுடைய மகிழ்ச்சி பன்மடங்காகிய
AAN
.A ܬܬܐ
Yn y
LLLS S SLLL S S S Y S S S S S S S S S S S S S S S S S S S
 

அ.அ.அச்.சும் நூறு. ஆம்! மிக வேகமாகப் பயணம் செய்யும் மிகச் ான்! இது சாதனைத் தும்மலல்ல சிறிய பொருட்களைப் படச்சுருளில் பதிவு ாத்தும்மல்தான் நம்மில்யார்தும்மினாலும் செய்யும் ஸ்ட்ரோபோஸ்கோப் என்ற தான் சுற்றாடல் காணப்படும் நம் புதியதொரு சாதனத்தின் முலம் தும்முகின்ற () இந்தக் கொடுமை தெரியாததால்தான் இந்த மனிதரின் வாயிலிருந்து வெளியேறும் டையால முகதை பொத்திக் கொள்ளாமல் சளித்துகள்களை படம்பிடித்துள்ளனர். தொலைப்பதுண்டு. இன்னொரு சுவையான தகவலும் உண்டு. ல் மிகச் சாதாரணமானதொன்றுதான் இங்கிலாந்தில்வோர் செஸ்ர்ை என்ற இடத்தைச் பாது நம்மைச்சுற்றியுள்ளவர்களுக்கு நாம் சேர்ந்தவர் டொன்னா கிறிஃபித் இந்தப் பாது வெளியேற்றப்படும் எச்சில்பட்டு பெண்மணி செய்த சாதனையை சொன்னால் பாதுகாத்துக் கொள்ள கைக்குட்டையை நம்பமாட்டீர்கள் 1981 ஜனவரி 13ம் திகதி வைத்துக்கொள்ளவேண்டும் தும்மத் தொடங்கி 365 நாட்கள் தொடர்ச்சியாக ம்போதுவாயிலிருந்து வெளியேற்றப்படும் தும்மியிருக்கிறார் 10 இலட்சம் தடவைகள் துகள் கள் என்ன வேகத்தில் அவர் தும்மியதாக உலக சாதனைப் புத்தகத்தில் பறுகின்றன என்பதை அறிந்தால் பதிவு செய்யப்பட்டுள்ளது. ப்படாமல் இருக்க முடியாது. இதன் ணிைக்கு 167 கிலோ மீட்டர் (1036மைல்)
- ܡܐ ܚ ܝ
= க - - - - ■
î ui Lui, எடுத்தவன் பட்டயத்தால் சாவான். இந்தப் பழமொழி மக்களை அடக்க முதன் முதலில் யார் துப்பாக்கியை தூக்குகிறார்களோ அவர்களுக்குத்தான் பொருந்தும் VA படத்தில் இருப்பது பாலஸ்தீனத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தங்கள் சொந்த
மண்ணில் இருந்து பாலஸ்தீனர்களை வெளியேற்றியவர்கள் இஸ்ரேலியர்கள்
தங்கள் மண்ணுக்காக போராடும் பாலஸ்தீனர்களை அடக்க இஸ்ரேலியர்கள் ஆயுதத்தை பயன்படுத்தினர். குண்டு வீச்சுக்கள், பீரங்கி முழக்கங்கள், பொருளாதார நெருக்கடிகள், 12, பொருட்களுக்கு தட்டுப்பாடு, இத்தனைக்கும் மத்தியில் போராடி வாழ்கின்றனர்
பாலஸ்தீன மக்கள்
படத்தில் இஸ்ரேலிய இராணுவத்தின் வெறியாட்டம் மத்தியில் தப்பி ஓடுகிறாள் ஒரு சிறுமி இந்தக் கொடுமைகளுக்கு மத்தியில் வாழும் குழந்தைகள் ஆயுதத்தை நாடுவதற்கும், நம்பிக்கை வைப்பதற்கும் யார் காரணம்? எந்தத் தாக்கத்துக்கும் மறுதாக்கம் உண்டு. நந்தமையினால் கிரேக்கப் கோட்டைக்குள் இழுத்துச் சென்றுவிட்டனர். அன்றிரவு நகர மக்களும் னரால் எதுவும் செய்ய போர் வீரர்களும் நிம்மதியாகத் தூங்கினர். மற் போய்விட்டது. அதே நேரத்தில் மரக் குதிரையின் வயிற்றுப் பக்கம் பிளந்தது. ரத்தைக் கையாண்டான். அதற்குள் ஒளிந்திருந்த கிரேக்க வீரர்கள் ஆயுதங்களுடன் வெளியேறி, ாலான ஒரு குதிரையைச் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த ட்ரோய் நகர போர் வீரர்களைக் டையின் வெளிப்புறத்தே கொன்று குவித்தனர். பின்வாங்கிச் சென்ற கிரேக்கவீரர்களும் ழைத்துக் கொண்டு மீண்டும் வந்து ட்ரோய் நகரத்தைக் கைப்பற்றினார்கள். 矿。 அந்த சரித்திரக் கதையை 1954ல் ஹொலிவூட்டில் படமாக்கினார்கள்.
கிரேக்கப் படைகள் பின் வூடின் ஹோர்ஸ் ஒஃப் ட்றோய் என்ற பெயரில் படம் வெளியானது.
கண்டு களிப்புற்றனர். படத்திற்காக செய்யப்பட்ட மரக்குதிரைதான் இது. பிட்டுச் சென்றமையினால் இதுவரை செய்யப்பட்ட மரக்குதிரைகளில் மிகப் பிரமாண்டமானது
து. அக் குதிரையை தமது இதுதான். உயரம் 40 அடி நிளம் 60 அடி S SS SS SS SS SS SS இதற்காக 80 தொன் எடை கொண்ட முன்று மரங்களும், ஆயிரம்
இறாத்தல் இரும்பு ஆணியும் பயன்படுத்தப்பட்டது. இதன் வயிற்றுக்குள் போர் வீரர்கள் (நடிகர் செய்யப்பட்டது.
கர்கள்) இருக்கக் கூடியதாக SS S SS SS SS SS SS SS SS SSL SSL SSS S LSL SLSS SLSL S LSL S LSS
TeleLglie
ளே எந்த வீட்டிலும் இல்லாத சோபா இது எல்லா வீட்டிலும் இதனை வைக்க இடமும் இருக்காது.
உலகில் இதுவரை தயாரிக்கப்பட்ட இருக்கைகளில் சோபாக்களில் மிக மிக மிக நீ. நீ நீளமானது இதுதான். இதன் நீளம் 24 அடி நல்ல வாட்டசாட்டமான 17 பேர் செளரிய மாக அமரலாம். சிவப்பு வர்ணத் தோலால் செய்யப்பட்டது. பிரிட்டனைச் சேர்ந்த ஆர்ட் ஃபோர்மா தளபாடத் தயாரிப்பாளர்களால் உருவாக்கப்பட்டது.
ஜெர்மனியில் கொலோன் நகரில் 1995 மே 20ம் திகதி நடைபெற்ற வீட்டுத் தளபாட் கண்காட்சியில் பலரையும் | A கவர்ந்து இழுத்தது. உலக சாதனைச் சோபா. | = "क ल LLS SYS S S S S SLSLSLSLSLSS ஒண்ணாய் இருக்க கத்துக்கணும் என்று பாடல் இருக்கிறது ா இப்படியான சோபா இருந்தால் ஒன்றாய் இருக்க வசதிதான். (தனியான நாற்காலிக்காக அடிபடுபவர்களை மட்டும் இருக்கவைப்பது சிரமம்
GjJITOTLITOgjëjeDGli
(= இரண்டே இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்ட அதி நீளமான சைக்கிளை நியூஸிலாந்தின் பஹிட்டுவாவைச் சேர்ந்த ரெறிதெஸ்மான் என்பவர் உற்பத்தி செய்தார்.
நான்கு பேர் அமர்ந்து செலுத்திய இந்த சைக்கிளின் நீளம் 22.24 மீட்டர் (72 அடி 1 1/2 அங்குலம்) இதன் எடை 340 கிலோ கிராம் (750 இறாத்தல்)
1988 பெப்ரவரி 27ம் திகதி இவ்வண்டி 246 மீட்டர் (807 அடி) வரை ஒட்டப்பட்டது. நேர்பாதையில் இவ்வண்டி ட்டப்படலாமேயன்றி இதனை எந்தப் பக்கமும் திருப்ப (UDLALUIT 35J.
குறுக்கு வழி தேடுவோருக்கு உபயோகப்படாத சைக்கிள். ச்சயமாக அரசியல்வாதிகள் விரும்பமாட்டார்கள்.
S S S S S S S S S S S S

Page 10
  

Page 11
  

Page 12
காய்கறி வகைகளில் பாகற்காய் மருத்துவ குணம் மிகுதியாக உள்ள காயாகும். இது உடம்புச் சூட்டை அதிகமாக்கும். உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும் பசியைத் துண்டும். பித்தத்தைத் தணிக்கும். மலத்தை இளக்கும் தன்மை கொண்டது. குழந்தை பெற்ற பெண்கள் பாகற்காய் சாப்பிட்டால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.
பாகற்காய் கசப்புத்தன்மையாக இருந்தா லும், பருப்பு, தேங்காய் முதலியவைகளைச் சேர்த்துச் சமைத்தால் உண்பதற்குச் சுவை யாக இருக்கும்.
பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இருமல், இளைப்பு மூலம், வயிற்றுப்புழு போன்ற பிச்சனை களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
குறிப்பாக நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பாகற்காயை எந்த வகையாகவும் உணவில் சேர்த்துக்கொண்டால் நிவாரணம் கிடைக்கும். பாகற்காயின் கசப்பு விஷம் அல்ல. அது அமுதத்திற்கு ஒப்பானது. இதிலுள்ள சத்தை நம் உடல், தனக்குத் தேவையான அளவுக்கு உறிஞ்சிக் கொண்டு மிகுதியைக் கழிவுப் பொருளாக வெளியேற்றி விடும். இது எளிதில் ஜீரணமாகாது என்றாலும், நிதானமாகச் செயற்பட்டு நோய்களை
TD
பெண்களே உங்களுக்கு டென்ஷன் இருக்கிறதா?
டென்ஷன் இருந்தால் அதை வளர விடாதீர்கள் வளர்ந்தால் உங்கள் மன நிலையை அது பாதிக்க வைக்கும்.
முதலில் உங்களை டென்ஷன் பாடாய் படுத்துகிறதா? என்பதை கண்டுபிடியுங்கள்
இதோ, டென்ஷனுக்கான அறிகுறிகள்
0 உங்கள் தன்னம்பிக்கை குறைந்து
போனதாக தோன்றுகிறதா?
0 குற்ற உணர்வுடன் தடுமாறுகிறீர்களா?
0 எதிர்காலத்தைப் பற்றி அதிகமாக பயப்
படுகிறீர்களா?
pils Dū
முரசு அருள் ஜூவலர்ஸ் இணைந்து வழங்கிய தங்கமாலை பரிசுப்போட்டியில் முதல் பரிசான தங்கமாலை யாருக்கு என்று அறிய ஆவலாக இருப்பீர்கள் அந்த சூப்பர் அதிஷ்டசாலி இவர்தான்
6T6). Fafassor கரீம் கார்டன், நுவரெலியா வீதி ஹாலிஎல.
ஆறுதல் பரிசுபெறும் மேலும் ஐந்து
அதிஷ்டசாலிகளின் பெயர் விபரம் 11 ஏ.ஜி உம்முசுலைகா,
22/16, சமகி மாவத்தை
அநுராதபுர வீதி, புத்தளம்.
விரட்டும் குணம் இதற்கு உண்டு.
கபம், பித்தம், மந்தம், காமாலை, மற்றும் ஆரம்பநிலை குஷ்டத்தினால் பாதிக்கப்பட்ட
வர்கள், பாகற்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் எளிதில் நோய்கள் குணமாகும். பாகற்காய் மட்டுமல்ல இதனுடைய இலை, வேர்கூட மருத்துவக்குணம் கொண்டது.
மொத்தத்தில் பாகற்காய் உடல் ஆரோக்கி யத்திற்கு சிறந்த சஞ்சீவி தன்மையுடைய உணவுப் பொருளாகும். சங்கு சுட்டாலும் வெண்மை பெறும் அதுபோல் பாகற்காய் கசந்தாலும் நன்மை தரும்
பாகற்காயைத் துண்டு துண்டாக நறுக்கி மசாலா பொருட்கள் சேர்த்து எண்ணெயில் பொரித்துச் சாப்பிட்டால் நல்ல சுவையாக இருக்கும்.
ப எதிலும் கவனம் இன்மையும் நினைவு
இல்லாமையும் தோன்றுகிறதா? ப பார்த்து கொண்டிருக்கும் வேலையை முடிக்கும் முன்பே ஒதுக்கி வைத்து 6îGdf föÍTEGITIIT? ப திடீரென்று கோபம் கொண்டு, தாம் தூம்
என குதிக்கிறீர்களா? நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்கிறீர்களா? ப எப்போதும் தலைக்கு மேல் வேலை என்று அலட்டிக் கொண்டிருக்கிறீர்களா? ப எதிலும் தீர்மானம் எடுக்க முடியாமல்
தடுமாறிக்கொண்டே SH: நேரம் கிடைக்கும்போதெல்லாம் அழும் காவம் இருக்கிறதா? அல்லது வெளிப் படையாக அழுதால் மற்றவர்கள் குறை சொல்வார்கள் என பயந்து போய், தனிமையிலும் மனதுக்குள்ளேயும் அழுது கொண்டே இருக்கிறீர்களா? o இனம் புரியாத பயம் உங்களை வாட்டு
கிறதா?
டயானா பிரசவ
தார். மருத்துவ மனைய 2.L60TL). LITä5 FI
கொடுக்கப்ப்ட்டது.
(BLJINGGIUNT GÓNGO)6ILLIT
நிதானமாக 6
குழந்தை பிறந்திருந்தது சிசேரியன் அறு6ை குழந்தை பிறந்தது.
குழந்தையைப் பா சர் சாள்ஸ் பார்த்ததும் குழந்தை டயானா தது. தலைமுடிசு பழுப்பு நிறத்தில் இரு
எனினும் முதற் படிப்படியாக குழந் பாசத்தை வளர்த்துக்
குழந்தை பிறந்தபி பிடிவாதக் குணத்தை தீர்மானித்தார்.
வில்லிம்ஸின் நல முடியுமானவரை அனு செய்தார்.
கமீலாவுக்கும் சா lanc உறவு தொடர்வ வது என்பதும் அந்த
"எனது மன உை
ன் அணைப்பில் கூறியிருந்தார் டயான வில்லியம்ஸ் பிற சற்று மெலிந்து, எை
E.
பசி எடுக்காது. 0 ருசி இருக்காது.
சாப்பாட்டை பார்த்தாலே எரிச்சல் வரும் *
Le 12.ஏ. யோகேஸ்வரி, பட்டார். முடியுமான
22/2, ஜிந்துப்பிட்டி வீதி, கொழும்பு-13. செல்வி. எஸ். இந்துமதி, 3661 Eglington, AV. East, 1209 Scarborough, M-13, 2G7. Ontario, Canada. 14 ஜஸ்ர சித்திக்,
12 மிவாதுர, பெனிதெனி, பேராதெனிய 15. செல்வி வே. நிஷாந்தி,
பிரதான வீதி, பெரிய கல்லாறு, கல்லாறு=
ஆறுதல் பரிசு பெறும் ஏனையோரது பெயர் விபரங்களும் அடுத்த வாரம் வெளியாகும்.
D5Aft DibbO
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
9igol LIGOTib.
மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
இருக்கவே விரும்பின LLIT GOTTGÖNGÖT LDf) என்றே கங்கணம் கட் நடந்துகொண்டது அ
1982 ஆகஸ்ட் 4ம் ஞானஸ்நானம் நடைெ ஞானஸ்நான நிகழ் ஒரு பொருட்டாகே மகாராணி குடும்பத்தி அதுபற்றி டயான ருந்தார்:"நான் பரிபூர6 விட்டதை உணர்ந்தேன் தாயார், சாள்ஸ் ஆகிே LIGU GIBJETTGOOSTÈJJEG fai) LJL 60II. GIGöT6060T GIGUGa
6ÝLIL GOTİ.
வில்லியம் அழுது என்னை ஒதுக்கிவிட்ட கொண்டான் போலும்
அன்று டயானா
தொழில்:.
கையொப்பம்.
தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது புகைப் பட்ங்களை அனுப்பினால் பிர
2OdianLo-BrianLO-6suGrfiùLIEDLigerireMLD
சுரிக்க உதவும்:
"கூப்பவை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 24-01-1998
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, திண்முரசு வாரமலர், தபெஇல-1, கொழும்பு
போனார். தன் மகிழ்ச் அனைத்தும் தோல் நினைக்க பொங்கி வந்: படுத்தமுடியாமல் த அழுதுவிட்டார்.
9/(p360LDLI GÜLDE போல் இருந்தது.
(UDLG) UJLDT60,T6AJ60U கொள்வது என்ற தன் மீண்டும்"தி:
LLITGOTITG 767 LDGO அரவணைக்க சாள்ஸ் அப்போது முன்வந்தி வின் வாழ்க்கை பின்னர் டயானாவை இன்று பார்த்துக் கொண்டே
ஆனால், வறட்டு
இந்த வாரம் L55GTLDS
GGGLITULñ LILO இவர்தான்
Se
LIKS G6
useriflusjm surefeflum erilisi suljiigeolII stejjmmJub II (tji
fi. LITTI
இவ்வாரம்பரிசுக்குரிய அறிவிக்கப்படும். தபா பெற்றபின் எம்முடன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வலியால் துடிதுடித் 1976) GFiliği, L'ILL "LITT. ாள்ஸ்சுக்கு தகவல்
ாட்டில் ஈடுபட்டிருந்த பந்து சேர்ந்தபோது,
ப சிரிச்சை மூலம்தான்
ர்க்க வந்தார் இளவர சற்று ஏமாற்றம்தான். வின் சாயலில் இருந் டயானா போன்றே ந்தது.
குழந்தை என்பதால் தை வில்லிம்ஸ்மீது G) JITGS67 LITTI FIT 65TGħU. ன்னர் டயானா தன் குறைத்துக் கொள்ள
னுக்காக சாள்ஸ்சை சரித்து நடக்க முடிவு
ள்ஸ்சுக்கும் இடையி தை சகித்துக் கொள் முடிவுகளில் ஒன்று 1ளச்சலை வில்லியம் மறந்தேன்" என்று
ந்தபின்னர் டயானா ட குறைந்து காணப்
III.
ழ்ச்சியை கெடுப்பது டியிருப்பது போன்று ரச குடும்பம். திகதி வில்லியத்திற்கு பெற்றது. மச்சியில் டயானாவை
வ மதிக்கவில்லை .
பின்வருமாறு கூறியி ணமாக ஒதுக்கப்பட்டு மகாராணி, அவரது யார் வில்லியத்துடன் ம் பிடித்துக் கொண்ட லாரும் புறக்கணித்து
கொண்டிருந்தான். தை அவன் உணர்ந்து
மிகவும் களைத்துப் சிக்கான முயற்சிகள் வி கண்டுவருவதை த அழுகையை கட்டுப் னிமையில் இருந்து
னப் பாரம் கரைந்தது
அனுசரித்து நடந்து முன்னைய முடிவை | GHITGÖSTILITÄT.
நிலையை உணர்ந்து சோ, மகாராணியோ ருந்தால்கூட டயானா திசைமாறியிருக்காது. ம் நாம் உயிருடன் இருந்திருக்கலாம். த்தனமான மரபுகளு
Antiriĝĝĝĝĝĝĝŭĵĥio
'''''''''''''''''''''':
டன், விசைகொடுத்து இயங்கும் பொம்மைக ளாகவே அரண்மனையில் இருந்தவர்கள் டயானாவுக்கு காட்சியளித்தனர்.
"குழப்பமான சூழ்நிலையே என்னை ஆட்டிப் படைத்தது. எதற்கும் நான்முகத் தைக்கோணி சிணுங்கியவள் அல்ல. இருப்பி னும் என்னுள் ஒருவித அச்சம் குடிகொண்டது. சில சந்தர்ப்பங்களில் நான் எதுவித அந்தஸ்தும் இல்லாதவளாகக் காணப்பட் டேன். திடீரென்று நான் இளவரசி என்ற கணிப்பும் இருந்தது.
எனது கணவரின் அலுவலகச் சூழலும்
எனக்கு குழப்பத்தையே தந்தது.
சில சந்தர்ப்பங்களின் இன்முகத்துடன் பழகுவார்கள். இன்னொரு சந்தர்ப்பத்தில் அவர்களே அந்நியர்கள் போல நடந்து
பெரும்பாலும் எனது நேரத்தை திருமண வாழ்த்துக்களும், பரிசுப் பொருட்களும் அனுப்பியவர்களுக்கு நன்றிக் கடிதம் எழுது வதில் செலவிட்டேன்."
அப்படித்தான் அந்த சலிப்பான நாட் களை நினைவுபடுத்தி கூறியிருந்தார் டயானா
எத்தனை நாளைக்குத்தான் கடிதம் எழுதிக் கொண்டிருப்பது? தன் நாட்கள் விரயமாக அழிந்து கொண்டிருக்கின்றன என்று வருந்தினார் டயானா
அதன்பின்னர்தான் சமூக சேவைகளில் கூடுதலான நாட்டம் கொள்ளத் தொடங்கினார். இயல்பாகவே அநாதைகள்மீதும் ஏழை கள்மீதும் டயானாவுக்கு பரிவு இருந்தது.
தன் மேல் பாசம் வைத்து தான் செல்லும்
இடமெங்கும் திரளாகக் குவியும் மக்கள்மீதும் பாசம் ஏற்பட்டது.
மகாராணி குடும்பதினருக்கும் இல்லாத ளவு செல்வாக்கு தனக்கு ஏற்பட்டுவிட்டதை டயானா புரிந்து கொண்டபோதும், தற் பெருமை கொள்ளவில்லை.
மகாராணி குடும்பத்தினருடன் சம்பந்தம் கொண்டதால்தான் தன்னால் இளவரசி என்ற பட்டத்துடன் பிரபலமாக முடிந்தது. என்பதை டயானா மறக்கவில்லை.
அதேசமயம் மகாராணி குடும்பத்தினர்
தன்னை ஒரு பொருட்டாக மதிக்காததுபோல நடந்துகொள்ளும்போது தன் செல்வாக்கை
அவர்களுக்கு காட்டவேண்டும் என்ற வைராக்கியமும் எழாமல் இல்லை.
ன்னொரு விடயமும் டயானாவுக்கு கவலையளித்தது. சில சமயத்தில் கோபம் ஏற்படுத்தியது.
தனது தாயாரைப் பற்றியோ, தந்தையா ரைப் பற்றியோ டயானா எப்போதாவது பேச்சின் இடையே குறிப்பிட்டால், அரச குடும்பத்தினர் முகம் சுளிப்பதை டயானா அவதானித்தார்.
என்றாலும் மிகப் பொறுமையாக தன் மன உணர்வுகளை அடக்கிக் கொண்டார். கமீலாவிடம் சுகம் கண்டுவந்த சாள்ஸ் சுக்கு எப்போதாவது டயானாவின் இளமை யும் தேவைப்பட்டது.
அத்தகைய சமயங்களில் டயானாவுடன் மிக நெருக்கமாக அன்பாக பழகுவார். ருவரும் வில்லியம்ஸ்சுடன் வெளியே சுற்றிவிட்டு வருவார்கள்.
டயானாக்கும் அந்தத் தருணங்களில் மகிழ்ச்சியாகவே இருக்கும்.
சாள்ஸ்சுடன் ஒன்றாக அமர்ந்து சங்கீதம் கேட்க வேண்டும்.
சாள்ஸ்சுடன் ஒன்றாக நீச்சல் குளத்தில் குளிக்க வேண்டும்.
சாள்ஸ்சுடன் ஒன்றாக அமர்ந்து செஸ் விளையாட வேண்டும் சாள்ஸ் தோற்பதாகத் தெரிந்தால், சாள்ஸ்சுக்காக விட்டுக் கொடுக்க வேண்டும்.
செஸ், செக்ஸ் இரண்டிலும் பெண்கள் தங்களிடம் தோற்க வேண்டும் என்று ஆண்கள் விரும்புகிறார்கள். அதனால் தோற்கி றோமோ இல்லையோ தோற்பதுபோல நடிக்க வேண்டும் என்று தோழிகளிடம் கூறுவாராம் டயானா
டயானாவின் கனவுகள் கானல் நீராகின. சாள்ஸ் என்ற இயந்திரத்தனமான தாழ்வு மனப்பான்மை கொண்ட மனிதன் முன்னால், ஈரமான ரோஜா ஒன்று மெல்ல மெல்ல வாடிக் கொண்டிருந்தது.
ஹரி பிறந்தான் டயானா மீண்டும் கர்ப்பமானார். இளவர சர் சாள்ஸ்சுக்கு பெண் குழந்தை வேண்டும் என்றுதான் ஆசை
ஆனால் மீண்டும் ஆண் குழந்தைதான் பிறந்தது. சாள்ஸ்சுக்கு
LILIITTHẾ GI LJILGăřBEFEDDGRUP lIIIffeilifítí éilipilei, Lill
ஏமாற்றத்தை தாங்க முடிய வில்லை.
இரண்டாவது குழந்தை la LLL IT60T IT 60) 6)J LJ
Si Be GO) GD LIrfai GlLigii)
வாசகி|போலவே பழுப்பு நிற
ந்சலிங்கம் கோமதி, ல3, புதிய விட்டுத் திட்டம், கொச்சிமரு, புத்தளம்.
u prefsirii Lusib GOTTLÉTJuib G INTEFGHIGLITTEFöfluuii
D.
கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக்
பவர் பரிசுபெறும் திகதி பற்றிதபால் மூலம்
ல் மூலம் அறிவிக்கப்படும் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
FIIGMÜLILL60)LD
மேலும் வெறுப்பூட்டியது.
Golgif|LILI6)LLIII),(86). தன் வெறுப்பைக் கூறினார். குழந்தை ஹரியின் ஞானஸ்நானத்திற்கு டயானாவின் சிறிய தாயா ரும் வந்திருந்தார். அவரி டம் பேசும்போது "இரண் டாவது குழந்தையும் ஆணாகப் பிறந்தது எனக்கு ஏமாற்றம்தான்" என்று சாள்ஸ் கூறினார்.
ரங்களைப்
ཀ ཀ ཀ །
ஆனால் டயானாவின் தாயார் தன் பேரனை விட்டுக் கொடுக்கவில்லை. "இக் குழந்தை இயல்பாகப் பிறந்ததுக்காக நீங்கள் கடவுளுக்கு நன்றி சொல்லவேண்டும்" என்று கூறிவிட்டார்.
சாள்ஸ்சுக்கு முகம் சுருங்கிப் போய்விட்டது. ஹரி பிறந்த பின்னர் சாள்ஸ் முன்பை விட அதிகமாக கமீலாவுடன் பொழுதைக் கழிக்க ஆரம்பித்தார்.
டயானா பொறுத்துப் பொறுத்து பார்த்தார்.
சில சமயம் டயானா முன்பாகவே கமீலாவுடன் கொஞ்சிக் கொஞ்சி ஃபோனில் GBLJU, GINTI FITIGTIGU.
டயானாவுக்கு பைத்தியம் பிடித்துவிடும் போல இருந்தது. எதையாவது தூக்கிப் போட்டு உடைக்க வேண்டும் போலவும் இருக்கும்.
ஒருநாள் தன்னை நன்றாக அலங்கரித் துக்கொண்டு சாள்ஸ் புறப்பட்டுக் கொண்டி ருந்தார்.
டயானாவுக்கு அவரைப் பார்க்க சுள் ளென்று கோபம் வந்தது.
"எங்கே கமீலாவிடமா போகிறீர்கள்?" சாள்ஸ் பதில் சொல்லவில்லை. டயானா வுக்கு கண்மண் தெரியாத கோபம்
"அவள்தான் உங்கள் கண்ணுக்கு பெண்மாதிரித் தெரிகிறாளா? கிட்டத்தட்ட கத்தியே விட்டாள்.
சாள்ஸ் "ஏன் இப்படி ஒநாய் மாதிரிக் கத்துகிறாய்?" என்று கேட்டார்.
அப்படிக் கேட்டதுதான் தாமதம், அலங் காரம் செய்யும் மேசைமீது இருந்த கத்தியை எடுத்து தனது மார்பில் W அடையாளமாக கீறினார் டயானா
இரத்தம் பீறிட்டது.
சாள்ஸ் மரம்போல நின்று கொண்டிருந் தார். டயானாவை தடுக்க முற்படவில்லை.
கோபத்தில் டயானாவுக்கு வலி தெரிய
ഖിമങ്ങള്). (அடுத்த வாரமும் வரும்)
ஜன.18-24, 1998

Page 13
ள்ளை அன்று பள் ளிக்கு மட்டம் போட் டான். அப்பாவும் பிள்ளையும் வேக வைத்த உருளைக்கிழங்கு உரித்தார்கள் மேல் GESTILL னார்கள் கழுவின நீரை ட்யூப் வழியே தோட்டத்துக்கு பாய்ச்சி னார்கள் ஒரே பாத்ரூமில் பாடிக் கொண்டே குளித்தார்கள் பரஸ்பரம் முதுகு தேய்த்துக் குளித்தார்கள் சுடச்சுட பகல் உணவு சாப்பிட்டார்கள் வீடியோ வில் காட்டுன் பார்த்தார்கள் கதவு அடைத்து திரைச் சீலைகள்ை சுத்தமாய் முடிவிட்டு முழு வேகத்தில் ஃபேன் சுழல தூங்கினார்கள்.
"ஏங்க, மணி முப்பது பையனை ஸ்விம்மிங் கூட்டிக்கிட்டுப் GLITAGOLD."
"இன்னிக்கு வேணாம் அமுதா" அவன் புரண்டு படுத்தான்.
"க்ளாஸ் போவமே நீங்களும் வாங்க |36-1681-1“
"போகட்டும் படு எனக்குத் தூங் கணும் இழுத்து படுக்கையில் போட் டான். அவள் நெஞ்சில் கை போட்டபடி தாங்கினான். அமுதா தலை தூக்கி பிள் ளையைப் பார்த்தாள். அதுவும் அயர்ந்து தாங்கியபடி இருந்தது. அவளுக்கும் கண் சொருகியது.
சட்டென்று விழிக்க கடிகாரம் நாலு பத்து காட்டியது. க்ளாஸ் துவங்கியிருக் கும் வாசு நீரில் குழந்தைகளை விரட்டிய படி இருப்பான் தேடுவானா. திலீப் ஏன் வரவில்லை என்று யாரையேனும்
மெல்ல அவன் கைகளை விலக்கி சமையலறைக்குப் போனாள் காபி போட்டுக் குடித்தாள் எச்சில் பாத்திரங் களை கழுவினாள் ஃபோன் மணி அடித்தது.
அவன் புரண்டான். "அமுதா யாருன்னு பாரு' திரும்பச் சுருண்டு Gla, IT groILITais.
அமுதா ஃபோன் எடுத்து "ஹலோ" என்றான்.
"நான் வாசு பேசறேன். திலீப் வரலிங்களா?
"இல்லிங்க அவங்க அப்பா வந்திருக்காங்க. அதான் வரலை."
"ஒ. உடம்பு மறுபடி சரியில்லை யோன்னு நினைச்சேன்."
"அதெல்லாம் ஒன்னுமில்லிங்க"
"சரிங்க வச்சுடறேன்" ஃபோன் துண்டிக்கப்பட்டது.
கஷ்டகாலம் எதுக்கு இப்ப ஃபோன்?
செல்வா கேட்டால் என்ன சொல்வது?
"யாருப்பா ஃபோன்ல? "திலிப் பள்ளிக்கூடத்து சிநேகிதன் அவங்க அப்பா பேசினாங்க அவங்க பையனுக்கு பொறந்த நாள். திலிபை காணமே இன்னிக்குன்னு கேட்டாங்க" ச்சே! ஏன் பொய் சொல்கிறோம். அதுவும் புருஷனிடம்-இந்த கோச்பைத்தி யம் எதுக்கு அனாவசியமாய் ஃபோன் பண்ணுகிறது? பேச இடம் பிசகோ? ஷ்ட்மிருந்தா வரோம் இல்லேன்னா ல்லை. எதுக்கு ஃபோன் நாளைக்கும் GLITU (36IGILITLD. GLIT6TI6, Lg இளிக்கும்.
மாலையில் கார் வரவழைத்து ஊர் சுற்றினார்கள். "ஏர் போர்ட் போலாம்பா ப்ளேன் பார்க்க ஆசையா இருக்கு"
"ப்ளேன் தானே? எத்தினி ப்ளேன் பார்க்கணும் உனக்கு"
கார் ஏர்போர்ட் விரைந்தது. வாசலில் மடக்கி டிக்கெட் கேட்க, செல்வா தன் கார்ட் எடுத்துக் காட்டினான். கதவு விரியத் திறந்தது. பெரிய செக்யூரிடி அதிகாரியிடம் பேசினான்.
"LGBG Göt 'ಸ್ತ್ರ್ಯ" தோழரே? போகையில் திலப முதுகு தடவி உள்ளே அனுப்பினார்கள், அமுதா ப்ளேன் பார்க்க வரவில்லை என்றாள்.
லவுஞ்சில் உட்கார்ந்து கொண்டாள். அப்ப னும் பிள்ளையும் ப்ளேன் நோக்கிப் போனார் கள் பம்பாயிலிருந்து சென்னைக்கு அப் போதுதான் வந்த விமானத்தில் ஏறினார்கள். காக்பிட் கதவு திறந்து செல்வா பிள்ளைக்குக்
ITLLOTITair.
உள்ளே சோதனை செய்து கொண்டி ருந்த என்ஜினியரை அறிமுகப்படுத்திக் கொண்டான். அவர் விமானம் பற்றி விவரிக்க இவன் வாய், பிளக்க செல்வா பையனை காதலோடு பார்த்தான் அமுதா லவுஞ்சில் நகம் கடித்துத் துப்பினாள் போர் என்று கண்களை முடிக்கொண்டாள்.
"ரொம்ப தேங்ஸ்ப்பா பிள்ளை
காரோட்டும் தகப்பனைக் கட்டிக் கொண்டு முத்தம் கொடுத்தது வழியெல்லாம் சளசளத் துக் கொண்டு வந்தது. வீட்டுக்கு வந்ததும் பொம்மை ப்ளேன் கையில் எடுத்து நெட்டுக் குத்தாய் லேண்டிங் செய்தது.
"தப்பு, திலிப் பாஸஞ்சர் ப்ளேன்
நெட்டுக் குத்தலா இறங்காது. இப்படி றங்கும். தகப்பன் ப்ளேனை பறிக்க முயல, பிள்ளை தடுத்தான் "இப்ப இறக்க றேன்பார் மெல்ல சரியாது கீழே இறக்கி னான். தரைக்கு சமமாய் ப்ளேனைப் பறக்க விட்டு தரை தொட்டான்.
"வெரிகுட் ஃப்ரொண்ட் வீல் முதல்ல தொடாது நடுவுல இருக்கிற வில் தொடும். அப்புறம்தான் நோஸ் லேண்ட் ஆவும்" பிற்பகல் இட்ட சப்பாத்தியும் ஒட்டலில் வாங்கின கோழி வறுவலும் சுருட்டி சாப்பிட் டார்கள், சக் நாரிஸ் படம் பார்த்தார்கள் படம் ஆண்கள் உலகமாய் இருந்தது. அமுதா வாக்மேனை காதில் பொருத்திக் கொண்டாள்.
"நேற்று நீர் விட்டது இன்று வேர் விட்டது நெஞ்சில் அம்மாடியோ 45/TCD/ 44 44555/.
թԴիլոյի ցիր, լյր ရှီး ကြီ’’ 6) IT) () 6) Fig). இன்னும் கழிப்பே கண்கள் முடி யாரையோ காதலிக்கிற தன்னை நினைத்துக்ெ மாகாத கன்னிப் பென் ஒரு சுகம் இருக்கிறது. லும் நெஞ்சுக்குப் பு நிறுத்திக் கொள்ளலாப் திருமணமாகி சினிமா ட
முழ்குவதில் கொஞ்சம்
புருஷனைக் காதலனாய் லாம். ஆனால் எல்ல காதலன் இல்லை. சில சில சமயம் புருஷன் அப்போது புருஷனுக்கு ஏண்டி பிராணன் கேட்டு விட்டால் மறு ஆறு மாசமாகும். குடும் சுமை, கனவுகளே அ நிஜமில்லையெனினும் படுக்கைக்குப் போன "நீயும் அச்சம் வ 航历D 0,
影 E. ct(); மேலும் சொல்லி சம்பந்தமில்லாம சிரித்துக்கொண்டு மு போ அந்தாண்ட"- அ
"படுக்க செல்ல கழுத்துல மாட்டிண்டு
"ம்ம்." அமுத
போர்த்திட்டேன் இ டியை மெல்ல பிரித்
தென்னாபிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா உறுதி குன்லயாத கிழச் சிங்கம்
மலைபோல வந்த சோதனைகளை எதிர்கொண்டு போராடிய மாபெரும் தலைவர்.
இப்போது தென்னாபிரிக்காவின் அதிபர் ஓயாத பணிகள்
இந்தப் பணிகள் மத்தியில் நெல்சன்
மலரவும் நேரம் கிடைத்திருக்கிறது.
இந்த வயதில் காதலா? என்று (35ι που Πιρ.
காதலுக்கு வயது கிடையாது. காதலர்களுக்கும் வயது கிடையாது.
நெல் சன் மண் டேலாவின் இதயத்தை வெற்றிகரமாக கைப்பற்றி யிருப்பவர் கிரேகா மிக்கேல்
52 வயதிலும் சுறுசுறுப்பில் இளமையாக இருக்கும் கிரேகா, மொசாம் பிக் நாட்டின் முன்னாள் அதிபரின் மனைவி.
விமான விபத்து ஒன்றில் மொசாம் பிக் அதிபர் சமோரா மிக்கேல் பலி LITaIT.
சமோரா மிக்கேலை பறிகொடுத்த சோகத்தில் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டு களாக சோகத்தில் புதைந்து கிடந்தார் கிரேகா,
இழந்த சந்தோசங்களும் , தொலைந்த புன்னகையுமாக இருந்த கிரேகாவுக்கு மண்டேலாவின் இனிய நட்புத்தான் தென் றலைப் போல்
ஜன.18-24, 1998
இதமளித்தது.
கிரேகாவும் ஒரு முன்னாள் போராளி தான்!
மொசாம்பிக் நாட்டை போர்த்துக்கீசர் கள் ஆக்கிரமித்திருந்தனர். ஆயுத பலம் மூலம் அடக்கி வைத்திருந்தனர்.
மொசாம்பிக் மக்களின் விடுதலைக்காக பல இயக்கங்கள் ஆயுதம் தாங்கிப் போராடின.
சமோரா மிக்கேல் அங்கம் வகித்த இயக்கத்தில்தான் கிரேகாவும் இணைந்து கொண்டார். ஆயுதம் தாங்கிப் போராடி GOSTITIT.
அது பற்றி நினைவு கூருகிறார் கிரேகா, "போர்த்துக்கீசரின் ஆதிக்கத்தில் இருந்து மொசாம்பிக் விடுதலை பெற வேண்டும் என்று நினைத்தேன். அடிமைத் தனமாக வாழ்வதைவிட, போராடி மடிவதே மேல் என்று உணர்ந்தேன். எங்கள் மக்களை சுரண்டியும், ஏமாற்றியும், பயமுறுத்தியும் தம் பிடியில் வைத்திருக்கும் போர்த்துக்கீசரை விரட்டும் போராட்டத் தில் நானும் இணைந்து கொண்டேன்" என்கிறார் கிரேகா,
மொசாம்பிக்கில் போர்த்துக்கீச படை பலம் அதிகமாக இருந்ததால், தங்கள் படைபலத்தை பாதுகாக்கவும், தொடர்ந்து
போராடவும் தான்சா யிருந்தனர் மொசாப்
அங்குதான் கிரேக வும் தங்கியிருந் GNU, Ifalija), IT GLIMT Tifa பயிற்சி பெற்றார்.அங் தான் சமோரா மி கேலைச் சந்தித்தார் போர்க் களத்தி மலர்ந்த காதல் பின் னர் விடுதலை பெற். மொசாம்பிக்கில் பூ துக் குலுங்கியது.
சமோரா, கிரேக தம்பதிக்கு இரண் பிள்ளைகள் பிறந்தன சமோரா மரண மானபோது நெல்சன் மண்டேலா சிறையி இருந்தார்.
சமோ ரா வரிை மறைவுக்கு அனுதாப தெரிவித்து மண்டேல கிரேகாவுக்கு கடித எழுதினார்.
Վ9/5/5/1661 (Մ):5 தொடர்பு
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ըլլի
G5ff
பொழுதை
ዘffጋ” காதோரம் உள்ள முடி சுற்றி முக்கில் முகம் தெரியாத விழுந்தது. தடவி ஒதுக்கி மீண்டும் நகர்ந்து θρήτορίη(ο) ΙούστοδοτΠιi)
கூலிங் கிளாஸ் எதிரே அலை மோதிற்று ச்சே. புழுக்கம் ஸ்விம்மிங் போலாமா வேண்டாமா? செல்வா இரவு எட்டு மணிக்கு முன்பு வரப்போவதில்லை. வீட்டுக்குப் போய் என்ன வேலை? திலீப் கனவு காணலாம். விருப்பப்பட்டால் போகலாம். திலீப் ாட்டு கேட்டு கனவில் போகலாம் என்றான். வழியில் ஒரு நருடல் இருக்கிறது. ஹோட்டலில் போர்ன்விடா குடிக்க வைத்து மொபெட்டை ஸ்விம்மிற்காக ஹொட்டலுக்கு திருப்பியபோது திலீப் ஹைய்யா என்று குதித்தான் மொபெட் ஆடிற்று 'மக்கு. ஆடாத வா. சின்ன கோபத்துடன் பிள்ளையை எச்சரித்தாள். படியேறும்போ LNeil GO) Gitai கூச்சல் கேட்டது. திலப் சட்டை நிக்கர் அவிழ்த்து ஸ்விம் ஸுட்டுக்கு மாறி நீரில் தித்தான். எங்கே வாசு என்று அமுதா - ரில் தேடினாள். வெங்கடேஷ் மட்டும் இலக்கி விட்டு அவளே தளர்த்தினாள் நீரில் மிதந்தபடி குழந்தைகளை விரட்டிக் இடம் தெடுத்தாள் நேற்று இருந்தகிக்கூட கொண்டிருந்தான் இவளைக் கண்டதும் இன்று இல்லை. இவன் விப்போவது நீந்தி இவள் கரையருகே வந்தான் மில்லை. சரி தின்னு என்பதாய் இருந்தாள் "மாஸ்டர் இன்னிக்கு லிவுங்க"
ாண்டாள். திருமண எணாய் இருப்பதில் ாரை வேண்டுமானா டித்த காதலனாய்
"வாக்மென் போட்டுக்கட்டுமா?" என்று "ஏன்?
கேட்டாள் "உடம்பு சரியில்லை- படுத்திருக்
• 6ರಿ?" BITIQUES," கேட்டுக்கிட்டே." "அப்படியா எங்கே. என்ன
"#fff;" | 9,616ôr 'ಆಳ್ವ முழுக்க பரவி உடம்பர் றுக்கிக்கொண்டான். டது கையால் St. Gudu, ருட்டில் வாக்மென் தேடி காதில் போட்டுக் ா:" ஒட்டல் ரூம்லதான். வயித்துப் கொண்டாள். பட்டன் தட்டி விட்டாள். "டாக்டர்கிட்ட போனாரா?
ஆலிலை சிவப்பாக "போயிட்டு வந்தாரு இங்க வந்து s/i&Աpմ 655նսI6 கொஞ்ச நேரம் உட்கார்ந்தாரு முடியலை நூலிடை கொதித்தேறும் போய் படுத்துட்டாரு." நிலை யென்னவோ?" "எந்த ரூம்?" யப்பா. கண்கள் முடிக் கொண்டாள். "கடைசி ரூம்" முதல் தளம். வலது என்ன பாட்டு இது எப்படி இது சினிமாவில பக்க அறையை  ைகாட் விட்டான்
வருகிறது? அர்த்தம் புரியாதா. யாரும் அவன் கை காட்டுவதை மூன்றாவது கேட்கமாட்டார்களா? தளத்திலிருந்து இருவர் கவனித்தார்கள் மேலும் மேலும் மோகம் குடும் அமுதா திலீபிடம் போய் கிட்டவரச்
தேகம் யாவும் கீதம் பாடும்" "அதை எடுத்துரும்மா" செல்வா பிடுங் "அம்மா போய் பத்து நிமிஷத்துல கிப் போட்டான் இன்னும் இறுக்கிக் கொன் வந்துடறேன். நீ ஸ்விம் 'ಸ್ತ್ರ್ಯ LT6. சட்டென்று இசை துணடிககபபட்டதும பிள்ளை தலையாட்டிவிட்டு எதிர் அமுதா அதிர்ச்சி அடைந்தாள். அந்த கரைக்குப் போயிற்று அமுதா படியிறங்கி கனத்தை மிகவும் வெறுத்தாள் வெறுப்பை ரிஸப்ஷனுக்குப் போனாள் ரிஸப்ஷனில் சொல்ல முடியவில்லை. உள்ளே புதைக்க உள்ள்ே தாவரத்தில் டைனிங் ஹால் வேண்டியிருந்தது. வெறுப்பு விதையாய் தாண்டி 6AJ GAUL'U LJá,5 தாவாரத்தில் நடந் புதைக்க அலட்சியம் முளைவிடும் பழிவாங் தாள். கடைசி அறையை அடைந்து மணி ம் குணம் தண்டாய் வளரும் பொறாமை அழுத்தினாள் லவுஞ்சில் உட்கார்ந்து லையாகும். கோபப் பூக்கள் மலரும் பேப்பர் படித்த ஆள் பேப்பர் மடக்கி மலர்ந்தது. அவளைப் பார்த்தான்.
காலை ஏழு மணிக்கு உடுத்துக்கொண்டு உள்ளே அவன் லுங்கியுடன் படுத்துக் புறப்பட்டு விட்டான். பிள்ளையை பள்ளி கிடந்தான் அமுதாவைக் கண்டதும் வாசலில் விட்டபோது கேட்டாள், "இன்னிக்கு பவலை தோளில் பேர்த்திக் கொண்டான்.
சொல்லி கை காட்டினாள்.
ஸ்விம்மிங் போறமாடா? "வாங்க" என்றான். நினைத்துக் கொள்ள "(Baյ65յլ ոլՕլիր, " "என்ன ஆச்சு? உள்ளே போன ா நேரமும் புருஷன் "ஏன்? கதவு தானாய் சாத்திக் கொண்டது
சமயம்-எப்பவாவது "அப்பா எங்கயாவது வெளிய கூட்டிட்டு திரும்பினாள். மீது ஒரு கிக் வரும் போறேன்னாங்க" "அது அப்படி தாங்க ஃப்ளஷ் ம் கிக் வர வேண்டும். "அப்ப போக வேண்டாம் அப்பா டோர் சாத்திக்கும் இருங்கவராண்டாவுக்கு னை வாங்கற?" என்று வரலைன்னா போலாமா?" வந்துடறேன்."
டி கிக் தலை தூக்க "சரி" உள்ளே துள்ளி ஓடி மறைந்தான். "பரவாயில்லை என்ன ஆச்சு? பம் போர் வேதனை, வீட்டிற்குள் நுழைந்து பரபரவென்று "உட்காருங்களேன்." நாற்காலிக்கு ற்ற நிலை கனவுகள் பகல் சமையலில் ஈடுபட்டாள் சமையலறை கை காட்டினான். பரம சுகம் அமுதா ஒழித்தாள். செல்வாவின் ஆபீஸுக்கு ஃபோன் உட்கார்ந்தாள். T67, செய்து "பகல் சாப்பாட்டுக்கு வருவீங்களா? "நேத்திக்கு நல்லாதங்க இருந்தேன். (S என கேட்டாள். "இல்லப்பா- இன்னிக்கு காலைலேர்ந்துதான் புரட்டி புரட்டி BIG வீடு திரும்ப எட்டாயிடும் வயிறு வேற நோவு டாக்டர் ஏதோ தப்பு சாப்பாட்டு
சரியில்லை. மிளகு ரசம் வச்சுடு, லங்கறார் என்ன அப்படி சாப்பிட்டேன்னு க் கொடு" "ஏன். என்னாச்சு? தெரியலை ஏழு,எட்டு தடவை போயிருக்கு." வாசுதேவன் முகம் "வந்து சொல்றேன். இப்ப வுட்டுடேன். "டயர்டா தெரியறது. எட்டு தட
ன்னே வந்தது. "ச்சு வேலை நிறைய இருக்கு தட்டென்று துண் வைன்னா கஷ்டம் ஹாஸ்பிடல்ல சேர்ந் முதா விரட்டினாள். டித்தான். பிற்பகல் அயர்ந்து தூங்கினாள் துடுங்களேன். தண்ணி நிறைய குடிங்க"
தெல்லாம் எதுக்கு விழித்து முகம் கழுவினாள் உடுத்திக் "இன்னிக்கு ஒருநாள் பார்த்துட்டு கொண்டாள். கூலிங் கிளாஸ் மாட்டினாள் அப்புறம் அட்மிட் ஆகலாம்னு இருக்கேன்
திடுக்கிட்டாள். தலையை வெறுமே ரப்பர் பேண்ட் கட்டி ரொம்ப நன்றிங்க." டான். பெட்லபோட்டு ஹெல்மெட் அணிந்து வெளியே வந்தாள். "எதுக்கு" து வேணுமா. நைட் கதவு பூட்டினாள் "வந்ததுக்கு திலீப் அப்பா வந்துப் மொபெட் உதைத்து இயக்கினாள் டாரா? (தொடர்ந்து வரும்) SS SS SS SS SS SS SS SS SS S S S S SS SS S SS SS S S SS SS S னியா நாட்டில் தங்கி பதிலுக்கு கிரேகா மண்டேலாவுக்கும் விரும்புகிறேன்" என்கிறார்.
பிக் போராளிகள், கடிதம் எழுதினார். அதேசமயம் தன் காதலையும்
நல்சன் மண்டேலா விடுதலையானார். மறைக்காமல் பேசுகிறார்
వాల్ తాత తాs 555
ഥണ്ണ് (LബTഖിന്റെ ഗ്രഞ്ഞ് ബി "காதல் என்பதை திட்டமிட்டு செய்ய வின்னியின் தீவிரப்போக்கு முடியாது, அது தானாக வருவது மண்டேலாவுக்கு பிடிக்க சமோராவின் மரணத்தின் பின்னர் நான் யாரையும் காதலிப்பது இல்லை வின்னியை விவாகரத்துச் என்ற முடிவில் தீர்மானமாக இருந்தேன். செய்தார் மண்டேலா. ஆனால் நெல்சன் மண்டேலாவைச் தனிமையில் இருந்த சந்தித்த பின்னர் என் தீர்மானம் ght|Pg. மண்டேலாவுக்கு கிரேகாவின் விட்டது. ஏனென்றே
L G) GUI();JJ. bITødt 901/60 GBold, filG|Dødt. '? அதனைத்தான் சொல்ல முடியும் சந்தித்தனர். நட்பு காதலானது ஒருவரைக் காதலிக்கும்போது அவர காதல் உறுதியானது. பெருந்தன்மையான பெரிய மனிதர் பொது மக்கள் முன்பாக என்று யாரையும் குறிப்பிடாதீர்கள் வும் இருவரும் கை கோர்த்துச் ஏனென்றால் காதல் என்பது பெருந் செல்கிறார்கள். தன்மைக்கும் அப்பாற்பட்ட விஷயம்"
முத்தங்களும் பரிமாறிக் என்று கூறுகிறார் கிரேகா, கொள்கிறார்கள்
அதனால் கிசுகிசுக்கள் இவர்களின் காதல் இளமையானது. கிளம்ப இடமில்லாமல் போய் பக்குவமானது விட்டது. T E . .
வாழ்வின்மீதும், சுதந்திரம்மீதும் உள்ள காதலால் ஒரு காலத்தில் இருக் போராளியாக இருந்தவர்கள், இப்போது கின்றன. சுதந்திரக் காற்றை சுவாசித்த திருப்தி சமோராவின் மனைவி யோடு காதலையும் சுவாசித்துக் யாக மரணமடையவே கொண்டிருக்கிறார்கள்

Page 14
:
சம் வெளில இருன் in : ரிசீவரின் மவுத் பீஸை முடியபடி மதுமிதா
"யாரு அந்த சந்திரசேகர்? அப்படி என்ன பர்சனலாப் பேசப் போறே?" என்றாள் அம்மா நகராமல்,
"நான் பேசறது உனக்குத் தெரிய வேணாம்னு நினைக்கிறேன். போதுமா? இதுக்கு மேல எப்படி வெளிப்படையா சொல்றது?"
"ஆனாலும் உனக்கு இவ்வளவு திமிரு ஆகாதுடி உன் அம்மாவை ஒரு வேலைக் காரி மாதிரித்தான் நடத்தறே"
நொடித்துக் கொண்டு துர்க்கா GY667f7GBALI (BLITT GOTT6T.
"ஹலோ சந்துரு" என்றாள் மதுமிதா "GTGör6OTTóórbLOTP" "ஆக்ஸிடெண்ட் யாரைக் கேட்டுப்பா நடக்குது?"
"கால்லயா? எந்தக் கால்ல?" “GNOU L'IL "GUD" "קח עg#;&חשו4%Lj" "உடைஞ்சே போச்சிப் போலிருக்கு ஆபரேட் பண்ணி பிளேட் வெச்சு போல்ட் பண்ணியிருக்காங்க இருபது நாளைக்குக்
நிலைல இப்படி வந்து படுத்துட்டேனே" "பரவால்லை. அதனால என்ன? கொஞ்சம் தள்ளிப் போகுது."
"உனக்கு இதுல வருத்தமில்லையா?" "கல்யாணம் தள்ளிப் போறதிலையா?" “ü.” "ம்கூம், உனக்கு அடிபட்டதிலதான் வருத்தம், வலி இருக்கா?
"இருக்கு" "நான் உன்னைப் பார்க்கணும் மாதிரி இருக்கு மது"
"எனக்கும் ஆசையாத்தான் இருக்குப்பா ஆனா, இங்க என் கூடவே அம்மா இருக்கா உன் ஃபோனை முதல்ல அவதான் அட் டெண்ட் செஞ்சா சரியான சந்தர்ப்பம் அமையறப்ப நானே ஃபோன் பண்றேன்.
வந்துடு"
"அது நல்ல ஹாஸ்பிடல்தானா? வேற யாராச்சும் V /பெஸ்ட் ஆர்த்தோ சர்ஜன் சிபாரிசு பண்ணட்டுமா?" "இது பக் கத்தில இருந்த பெரிய ஹாஸ் பிடல்னு இங்க சேர்த்துட்டாங்க கரெக்டான ட்ரீட் மெண்ட்ன்னுதான் நினைக்கிறேன். இன்னும் நான் LIT3L60U J560I JáL. G.J.LILIGOGU. 96) du LL LIT துன்னு நினைக் கிறேன்."
"LDL jJ. மாய்ட்டியா?"
"ஆமாம்."
"யாரு கொண்டு வந்து சேர்த்தது?"
"சித்தப்பா டான்ஸ் ஹால்ல என்னை வேவு பார்க்கறதுக்காக பரின னாடியே வந் தருக் கா ருன்னுநான் கூட
AG) OF IT GIÚ GUGO) GU?
அம்மாவுக்கு நான்
தேங்க்ஸ் சொல்
லியாகணும்."
"எதுக்கு?" "அவதானே
காலை அசைக்காம இருக்கணுமாம். கட்டித் தொங்கவிட்டிருக்காங்க சந்துரு." "ஐ ம் ஸாரி மது என்னால தான்" "நீ என்னப்பா செஞ்சே?" "நான்தானே உன்னை ஹொட்டலுக் குக் கூப்பிட்டேன். வந்துட்டு நீ திரும் பினப்பதானே இது நடந்திருக்கு"
"அசடு மாதிரிப் பேசாதே விபத்துக்கு பெரிசா ஆராய்ச்சி பண்ணக்கூடாது. நடக்கணும்னு இருந்திருக்கு நடந்துருச்சி. விட்டுடு"
"தைரியமா இருக்கியா?" "தைரியம் இருக்கு ஆனா, ஏமாற்றமா இருக்கு சந்துரு"
"என்ன ஏமாற்றம்?" "இன்னும் நாலு நாள்ல கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்தோம். இந்தச் சூழ்
B éiguslii L.jEOLO)
அலைகடலில் அந்தக் கப்பல் மிதந்து கொண்டிருந்தது. ஆறு மாத காலமாகவே அது மிதந்து கொண்டு தான் இருக்கிறது.
கருங்கடலில் இருப்பதாகக் குறிப் பிட்ட ஒரு தீவைக் கண்டு பிடிக்க அது போய்க் கொண்டிருந்தது.
அந்தத் தீவு மட்டும் கண்டு பிடிக்கப் பட்டுவிட்டால், அந்தக் கப்பலில் பயணம் செய்த இருநூறு பேருக்கும் வளமான ஒரு நாடே கிடைத்து விட்டதாக அர்த்தம் கப்பல் தலைவன் கெட்டிக்காரன்; நம்பிக்கைக்குரியவன்.
அப்படி ஒரு தீவு இருப்பதை அறிந்தே அவன் பயணம் தொடங்கி யிருந்தான்.
வாழ வழி இல்லாதவர்கள் இருநூறு பேருக்கு வளமான வாழ்வை உருவாக் குவதே அவன் திட்டம்.
அதற்கென அவன் குறித்த இலக்கே அந்தத் தீவு
பலவகைக் கடல்களையும் தாண்டிக் கப்பல் போய்க் கொண்டிருந்தது.
கடல் கொந்தளிப்பினாலும், பருவக் கோளாறினாலும், மூன்று மாதங்களில் அடையலாம்' என்ற கணக்குத் தவறி
வேவு பார்க்க சித்தப்பாவை அனுப்பி வெச்சது."
"சரி, டாக்டர் சொல்ற அட்வைஸ்படி நடந்துக்க உன்னை நேர்ல பார்க்க சந்தர்ப்பம் அமைச்சிக் கொடு."
“Fif), o "இப்போ உனக்கு உதவிக்கு இருக்கிற அம்மாவோட உதவி தேவை. அதனால
அவங்ககிட்டே அனுசரணையா நடந்துக்கோ
மது" A "அம்மா இல்லைன்னா ஒரு நர்ஸ்
செய்துட்டுப் போறா"
"எடக்குப் பேசாதே! உன் அம்மா
எதிர்ப்பை இந்தச் சூழ்நிலைல காட்டாதே"
"அப்புறம்?" "டேக் கேர் ஈவினிங் ஃபோன் செய்றேன்" "ரைட்டு தைரியமா இரு சந்துரு"
விட்டது ஆறு மாதங்கள் ஓடிவிட்டன.
தேவைக்கெனச் சேமித்து வைத்திருந்த உணவுப் பொருட்களும், வசதிகளும் வெகுவாகக் குறையத் தொடங்கின. ஒரு
நாள் அவை அறவே இல்லாமற் போய் GANLLGOT.
கப்பல் தலை வனோ பசியையும், து கி க த  ைதயும் பொருட்படுத்தாமல் சுக்கானைப் பிடித் தபடி இருந்தான்.
பயணம் செய்த வர்களுக்குப் பசி எடுக்க ஆரம்பித்தது.
"எப்படியும் நாம் அந்தத் தீவை அடைந்துவிடுவோம்" என்று தலைவன் ஆறுதல் சொன் GOTT GÖT.
இந்த விஷயத்திலை
"அது நான் வார்த்தை வைச்சிட
“gif, ma ரிசீவரை வைத் மூச்சு விட்டாள்.
அறைக்கதவின் இஞ்ச் இடைவெளி வெளியில் அம்மாவி தெரிந்தது.
கதவிடுக்கில் என்ன பேசுகிறேன் எ பாள் தெரியும், ! வெல்லாம் நடந்து தானே.
"BLJA (UpЦžju டுமா?"
கேட்டபடி உள் "ஜூஸ் சாப்புட "கொடும்மா" துர்க்கா ஜூஸ் ே என்ன ரகசியம்? யா பேரு புதுசா இருக் "அவசியம் தெ "ஒரு அம்மாை சொல்லிட்டு ஒருத்தே யாருன்னு கேக்கக்கூ உரிமை இல்லையா "இந்த இண்டஸ் ിtി##' (L|#ഞ6)? எனக்குக் கத்துக்கொ "காலொடிச்சுக் கறப்பவே உனக்கு பாரு மதுமிதா, இன் உன்னைத் தலைல கொண்டாடுதன்னா, ணம்னு யோசிச்சுப்
"என் அழகு உழைப்பு
"உன்னை அறி தான்.அதை மறந்து "நான் கேட்டே னேனா? என்னை உன் செளகரியத்து
95"
"எல்லாத்தையும் தும், வெடுக் வெடு குப் பழக்கமாப் டே
வாயில்லாப் பூச்சிய இப்ப இப்படியெ6 பேசறே இப்படிப் துத் தந்தது? அந்தச் சொல்லுடி!"
மதுமிதா அடை "யாரும் என கொடுக்க வேண்டி மனசுக்குள்ளேயே இப்ப வெளிப்படை கேன். அவ்வளவுத "இந்தத் தைர் வந்திச்சு?"
"பலூன் சாதார தான் ஊத ஊ எல்லைக்கு மேல இவ்வளவு நேரம் ( இப்ப ஏன் வெடி
அப்பிடித்தான் ம
வரைக்கும்தான் அ கும். அப்புறம் ஒ
அடங்கவில்லை.
"எங்களுக்குப்பு என்று அவர்கள் : "நாம் விரை அடைந்துவிடுவோ கனிகளும் கேட்பா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சொல்ல வேண்டிய LʻG5)LDIT?"
தாள் மதுமிதா பெரு
கீழ்ப்பகுதியில் அரை இருந்தது. அந்த இடை ன் புடவை லேசாகத்
காது வைத்து நான் ன்று ஒட்டுக்கேட்டிருப் இதைவிட கேவலமாக
கொண்டிருக்கிறவள்
ட்டியா? உள்ளே வரட்
ளே வந்தாள் துர்க்கா றியா?
பாட்டபடியே, "அப்படி ரு அந்தச் சந்திரசேகர்? கே." என்றாள். ரிஞ்சுக்கணுமா?"
JGBILL GY66fa), GBL TTJ,j; னாட சிரிச்சுப் பேசறே! டாதா? அதுக்கு எனக்கு ייק ட்ரீல நான் யார் கிட்டே சிரிச்சுப் பேசணும்னு டுத்ததே நீதானேம்மா? கிட்டு படுத்துக்கிட்டிருக் எவ்வளவு திமிரு இத னைக்கு சினிமா உலகமே தூக்கி வெச்சிக்கிட்டு அதுக்கு என்ன கார பாரு
என் திறமை என்
முகப்படுத்தினது நான் ட்டுப் பேசறியே! னா? இல்லை கெஞ்சி நீ இதிலே திணிச்சே!
க்காக செஞ்ச வேலை
குதர்க்கமா பார்க்கற க்னு பேசறதும் உனக் ாச்சு முந்தியெல்லாம்
ா, சாதுவா இருந்தே ஸ்லாம் முரட்டுத்தனமா பேச உனக்கு யாரு கத் சந்திரசேகரா? யாரவன்?
மதியாக இருந்தாள். க்கு எதுவும் கத்துக் யதில்லையம்மா என் பேசிக்கிட்டிருந்தேன். யா பேச ஆரம்பிச்சிருக் ான் வித்தியாசம்." யம் எப்படி புதுசா
ண ரப்பர் சமாச்சாரம் த பெருசாகும். ஒரு ஊதினா வெடிச்சுடும். பசாம இருந்த பலூன் க்குதுன்னு கேப்பியா? னசும் ஒரு எல்லை து பொறுமையா இருக் ரு கட்டத்தில் பொங்
லால் அவர்கள் பசி
சிக்கிறது பசிக்கிறது" த்தமிட்டார்கள்.
வில் அந்தத் தீவை ம் அங்கே காய்களும், ரின்றிக் குவிந்து கிடக் கின்றன. பசிக் கொடு
மையைக் கொஞ்சம் பொறுத்துக் கொள் ளுங்கள். கடலில்
நிறைய மீன்கள் கிடைக் கின்றன. குறிப்பிட்ட இலக்கை அடையும் வரை அந்த மீன்களை மட்டுமே உணவாகக் கொண்டு நாம் வாழ்ந்துவிட முடியும். நிரந்தர இன்பத்துக் காகத் தற்காலிகத் துன் பத்தைப் பொறுத்துக் கொள்ளுங்கள். நாம் ஒரு இலட்சியத்தை நோக்கிப் பயணம் செய்கிறோம் என்பதை
கத்தான் செய் պլի/"
"போதும்! நிறுத்துடி நானும் பார்த்துக் கிட்டி ருக்கேன் நீபாட் டுக்கு பேசிக் கிட்டே போறியே என்ன? அந்த சந்திரசேகர் யாரு? இப்ப நீ சொல் லப் போறியா இல்லையா?
மதுமிதா
கண்களை முடிக் GJITGÖSTLIGT.
"உன்னைத் தாண்டி கேக்க றேன்?
"எனக்குத் துக்கம் வரு தும்மா"
"பதில்
சொல் லிட்டுத் தூங்கு"
··(TB) · தன் கைக்கருகில்
இருந்த அழைப்பு மணி பித்தானை அழுத் தினாள் வினாடிகளில் ஒரு நர்ஸ் வேகமாக உள்ளே வந்தாள்.
"சிஸ்டர் எனக்கு ஆபரேஷன் செஞ்ச டாக்டரை நான் உடனடியாகப் பார்க்கணும். ப்ளீஸ். உடனே வரச் சொல்லுங்க"
"உங்களுக்கு என்ன பிரச்சனை? எங் கிட்டே சொல்லுங்க மேடம்"
"நான் தொடர்ந்து இங்க சிகிச்சை செய்துக்கணுமா இல்லை. வேணாமான்னு பிரச்சனை நீங்க வரச் சொல்லுங்க, ப்ளீஸ்"
"GALLIGIMU (BILDL LLO" நர்ஸ் வெளியேறினாள். துர்க்கா "இப்ப எதுக்குடி டாக்டரைக் கூப் புடறே? அவர்தான் ஈவினிங் வந்து பார்க்க றேன்னு சொன்னாரே. உனக்கு என்ன ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்காங்கன்னுதான் நான் விளக்கமா சொன்னேனே." என்றாள். டாக்டர் தாமஸ் உள்ளே வந்தார்.
"யெஸ் மேடம். வாட்ஸ் யுவர் ப்ராப்ளம்" "உங்ககிட்ட கொஞ்சம் பர்சனலா பேசனும் டாக்டர்
முத்தெடுக்கவேண்டுமானால் கடலில் வெற்றிபெற வேண்டுமானால் கஷ்டங்களை சகித்த கவிபரகவின் கருத்தச் சுரங்கத்தில் இருந்தடுத்தத்
மூழ்கியாக வேண்டும்
போராடியாகவேண்டும்.
தரப்படுகிறது.
மட்டும் மறந்துவிடாதீர்கள். சோதனை களைக் கட்டுப்பாட்டோடு சகித்துக்
கொள்வதன் மூலம்தான் ஒளிமயமான
எதிர்காலத்தை நாம் பெற முடியும்.
உழுகின்ற காலத்தில் அரைவயிறு தான் கிடைக்கும் சமயங்களில் கிடைக்கா மலும் போகும். அறுவடைக்குப் பின் அற் புதமான சாப்பாடு கிடைக்கும். நாம் நமது இலட்சியத்தை அடைகிற வரையில் தயவு செய்து பொறுமையாக இருங்கள்!"
தலைவன் எவ்வளவோ கெஞ்சினான். ஆனால், அவர்களோ வெறும் மீனை மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருக்கத் தயா ராயில்லை.
"எங்களுக்கு இந்த உணவு அலுத்துப் போய்விட்டது. வேறு வகை உணவு வேண் டும்" என்று கத்தினார்கள்.
அவர்கள் பொறுமையோடு இருக்கச்
"அம்மா, நீங்க கொஞ்சம் வெளில இருங்க சிஸ்டர், நீங்களும் வெளிய இருங்க" என்றார் டாக்டர்.
துர்க்கா தயங்கியபடி வெளியே சென்றாள்.
"எனக்கு என்ன ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்கீங்க டாக்டர்?"
தாமஸ் விளக்கமாகச் சொன்னார் "இருபது நாளைக்கு அப்புறம் என் கால் பரிபூரணமா குணமாயிடும் இல்லையா? நடக்கறதில, ஒடறதில, டான்ஸ் ஆடறகில எந்தப் பிரச்சனையும் இருக்காதே?
"எதுவும் இருக்காது. யு வில் பீ கம்ப்ளிட்லி ஆல்ரைட் ஆனா, இந்த இருபது நாளும் நீங்க இங்க முழு ஓய்வுல் இருக்கணும்."
"டாக்டர் என்னை இங்கே கவனிச்சுக் கறதுக்கு ஸ்பெவுலா ஒரு நர்ஸ் ஏற்பாடு செஞ்சிடுங்க எங்கம்மா என்கூட இருக் கறதை நான் விரும்பலை விளக்கம் கேக் காதீங்க சம் பர்சனல் ப்ராப்ளம். நீங்க ஏதாவது காரணம் சொல்லி அவங்களை வீட்டுக்கு அனுப்பி வெச்சிடுங்க ப்ளீஸ்." என்றாள் மதுமிதா
டாக்டர் தாமஸ் அவளை ஆச்சரிய
மாகப் பார்த்தார். (தொடரும்)
Uni Sigi CULGOU இந்தியில் பிரபலமாக இருந்த இவர், இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். அந்தப் படங்களில் ஒன்றில் பிரபுவோடு டூயட்' பாடியுள்ளார்.
கண்டுபிடிக்க முடி |யாதவர்கள் பக்கம் 18ற்குச்
செல்லவும்.
எல்லாருமாகச் சேர்ந்து கப்பல் தலைவனை உதைத்தார்கள்: அடி தாங்காமல் அவன் மரணம் அடைந்தான்.
கப்பல் திக்குமுக்காடித் திசை தடுமாறி ஓடத் தொடங்கிற்று
பயணம் செய்தவர்களுக்குப் பசியை உணரத் தெரிந்ததே தவிர, கப்பலை ஓட்டத் தெரியவில்லை.
சூறாவளியில் சிக்கிக்கப்பல் மூழ்கத் தொடங்கிற்று.
அவர்கள் தங்கள் தலைவனை எண்ணி அழத் தொடங்கினார்கள்.
என்ன செய்வது அவன் இனி வர LDIITILLIT GÖT!
கப்பல் முழ்கிவிட்டது; இனி அவர் களுக்குப் பசியே எடுக்காது.
நம்பிக்கை வைத்து ஒருவனைப் பின் தொடரும்போது நீ அவசரக்கார னாக இருந்தால் அதுவரையில் பட்ட கஷ்டம் வீணாகிவிடும்.
ஒட்டகத்தில் ஏறியவன் ஊர் போய்ச் சேரும்வரை அதைக் கொன்றுவிடக் ότι Ι ΠΕΙ.
குறிப்பிட்ட இலக்கை அடையும் வரையில் கொடுமைகளைத் தாங்கிக் கொள்வதே வெற்றிக்கு வழி.
ஜன.18:1998

Page 15
  

Page 16
"எலும்புத் துண்டுகளை காலம் மாறலாம் எடுத்து வீசினால் உருவங்கள் மாறலாம் முதுகெலும்பில்லாதவர்கள் ஆனால கவ்விக் கொண்டு போவர் யூதாசுகளும ILDGÄSTGOT GÖT புரூடடசுகளும
GTLLLJ LUGOTAS GULD இறுமாப்புடன் உரைத்தான் வேறு வேறு ரூபத்தில் "நீறு பூத்த நெருப்பு விளைந்து கொண்டேயிருப்பர்!
岛s
unլու " அவாகளை கண்டுபிடித்தால்
மட்டும் போதும் யாரைச் சொல்கிறாய்? கொதிக்கின்ற மக்களை வேந்தன் புருவம் உயர்ந்தது! அவர்களைக் கொண்டே “Diĝas, Gila குளிர்வித்து விடலாம் உணர்வைச் சொல்கிறேன்! எலும்புத் துண்டுகளையும் துஞ்சும் மான்களல்ல அவர்களிடமேதூங்கும் புலிகள் மொத்தமாக கொடுத்துவிடலாம் என்கிறாய்?" LDiksasGIf)Lib "ஆம் வேந்தே பங்கிட்டுக் கொடுப்பார்கள் gaրիլքIran, g, h, " விஷக் கணிகளையும் "கவரிமான்களையும் அவர்களிடமே கொடுக்கலாம்
மக்களுக்கு ஆசை காட்டி தூங்கவைககலாம தெரியுமா? புசிக்கக் கொடுப்பார்கள் "GT Lily. ID6169717? நாங்கள் தாலாட்டுப் பாடினால்கூட நீரைத் திறந்துவிடலாம் மனனன IDEEGT தாகம விழிகள் JEL: G3, G3 TC)SİTGDI 9IU, Goo GluRFU) "ஏசு பிறர் '? அவர்களே பூமியில்ே
மக்களை அழைத்து வருவர் புதாஸ் வந்தன விழிகளை முடிச் சிந்தித்தான் 蠶 பூமியிலே தேவகுமாரனையும் நாகம இருககும புரிகிறது Glaci Gíli, a II. Já. S Ta. ஆணடவ விலைபேசிய உலகம் இது புழு தளம படைத்தி LD346.054 (507 மனிதர்க சீசரையும் கயவர் இருப்பர் Lairaga
முதுகில் குத்திய LaMLå
ΠΟΕΟΤΕΙ ΕΠ த்தி மனிதன் பிறந்த இது சித்தம் தெளிந்தான்! சபாஷ்
தளபதிக்கு கயவர்கை LÐ GALI LLNLÓGIA), ?: உத்தரவு வீசினான். 6ILILIIգ-Ֆ GILL LILIGI "மரக்கிளைதானே தளபதி பிறந்ததும் இப் பூமியில் மரத்தைத் தறிக்கும் தாமதியா கவரி மான்களும் கோடாரிக்கு காம்பாகிறது" வெள்ளி இங்கே உண்டு "ஆம் செல்லாச் தேவைக்கு ஏற்ப அதிலென்ன சந்தேகம்?" தெரிந்தெ நிறம்மாறிக் கொள்ளும் "IDAGINIf Cur ஐந்து வி பச்சோந்திகளும் மக்களை அழிக்கும் அசிங்கம இங்கே உண்டு சக்திகள் உள்ளன! கண்டுபிட சகல ஜீவராசிகளுக்குள்ளும் கண்டுபிடி மன்னன் சுயநல ஜீவராசிகள் சிண்டு முடி! மலுப்பா
இருக்கவே செய்கின்றன தளபதிக்கு "ஐந்து வி எல்லாக் கனிகளுமே நம்ப முடியவில்லை! ஒன்று ே புசிக்கக் ang-ugna அல்ல "வீரம் விளைந்த பூமியில் ஆறறிவு புசித்தாரை புசிக்கும் வினர் விளைவதுண்டோ? கயவரும விஷக் கணிகளும் உண்டு உருவதத
* யாழ் குடாநாட்( வாக்களிக்கச் செல்ல
வாக்கைக்கெடு தாகச் சொல்லியிரு
C
* சிந்தியா யாழ்ப் தேர்தலில் தமிழ்க் GasLLITIG) GIGäGGTTT:sful
ஆளும் தரப்பு ( கணக்காகி இருக்கும் களும் உருப்படியா செய்துவிட்டனவே! வியப்பாக இருந்திரு
கப்டன் பதவியில் இருந்து விலகுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சகலதுறை ஆட்டக் காரர் வாசிம் அக்ரம் அண்மையில் தெரி வித்துள்ளார்.
கிரிக்கெட் இரசிகர்களின் கொலை மிரட்டல் மற்றும் கிரிக்கெட்டில் சூதாட்டம் என்ற குற்றச்சாட்டின் காரணமாக தலை மைப்பதவி யிலிருந்து விலகுவதாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அக்ரம் தெரிவித்துள்ளார்.
"பாகிஸ்தான் தோல்வி என்றாலே வெறுப்படைந்த இரசிகர்களிடமிருந்து கொலை மிரட்டல்கள் வருகின்றன. நானும் ஒரு மனிதன்தான் எவ்வளவுதான் பொறுத் துக் கொள்வது? இதற்கு மேல் எனக்கு வேறு வழியே தெரியவில்லை" என்றார். 32 வயதான அக்ரம் 77 டெஸ்ட்
"லாகூரில், பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளில் 334 விக்கெட்டுக்களையும், @ 27) G. #6)LJusöl மூத்த 9Joya GUIT மஜித்கானிடம் 238 ஒரு நாள் போட்டிகளில் 341 விக்கெட்டுக் .שששש6%ש கப்டன் பதவியில் இருந்து விலகுவது களையும் வீழ்த்தியுள்ளார்.1டெஸ்ட்பேட்டி முடிவெடுத்துள்ள குறித்து தெரிவித்து விட்டேன். அதே சமயம் களுக்குத் தலைமை தாங்கிய இவர் 9 அணிக்காக விளையாடுவேன்" என்றும் போட்டிகளில் வெற்றியும், 4 போட்டிகளில் சிந்தியா நம் தமிழ்
* டியர் சிந்தியா எதி தேர்தலில் நீங்கள்
LD LII
அவர் தெரிவித்துள்ளார். தோல்வியும், 4 போட்டிகளில் வெற்றி JFIT & J, GODLUIITääß 6aĵo!
இது அக்ரமின் தனிப்பட்ட விஷயம் தோல்வி இல்லாமலும் கண்டுள்ளார். 曲 யாரும் அவரை கப்டன் பதவியில் இருந்து இதுதவிர டெஸ்ட் மற்றும் ஒருநாள் இரண்டு பன்றி விலகச் செல்லவில்லை என மஜித்கன் போட்டிகள் இரண்டிலும் 300 விக்கெட்டுக் துக் கொண்டிருந்த தெரிவித்துள்ளார். களை வீழ்த்திய வீரர் இவர் ஒருவர்தான். ஒரு பன்றி ச்ெ
தடுப்பாளருக்கு வலிப்பு நோய்வது
H 2) LGJU) (BGU ĠBILLI இவ்வாறான ஒரு சிறப்பு "உஷ். சத்தம் சிறந்த ஃபீல்டர் யார் மிக்க வீரரைப் பற்றி ஒரு அரசியல்வாதி வரு என்று கேட்டால் சோகமான செய்தியும் உண்டு பார்த்துப் பொ 7 எல்லோரும் தென் ரோட்ஸிற்கு திடீர் திடீரென து ஆபிரிக் காவின் வலிப்பு வரும் என்பது பலருக் ik Garigifun ai ஜோன்டி ரோட்ளைத் குத் தெரியாது வலிப்பு வந்து LÎ/b/ILLụ_60 LÎ 阿 த' கூறுவாக அவர் துடிக்கும்போது பார்க்க Ꮨ Ꭿ"
பரிதாபமாக இருக்கும் என்று @g த
வீரர்கள் வருத்தப்படு "ஒரு தடவை ெ கின்றனர். சொன்னமாதிரி" எ
தடவை மட்டும் ச ESTE Ča -ಷ್ಣ இந்தத்
の_a)gó Góms」のL」 கிரிக்கெட் போட்டி யின்போது இன்ஸ் மாம்- உல்-ஹக் அடித்த பந்தை இவர் பறந்து போய்ப் பிடித்ததை கிரிக் கெட் இரசிகர்கள்
ருக்க நினைத்தவ6 சம்மா சிண்டி வம்
புத்தாண்டில் எடு
sisäTGOTIP
"பொழுது வினே மறந்தும் தற்புகழ்ச் பேன். முடரின்
யாராலும் மறந்துவிட முடியாது.
:பதிலும் டேங் செய்வதிலும் இவருக்கு நிகர் இவர்தான். ஒரு நாள் போட்டிகளில், ஒரு ஆட்டத்தில் அதிக கட்ச் பிடித்தவர் என்ற பெருமை இவருக்குண்டு. துடுப்பாட்ட ரன் அவுட் செய்ய இவர் ஸ்டம்பை நோக்கி வீசும் பந்து குறி தவறுவதில்லை. இப்படி இவர் நேரடியாக ஸ்டம்பை நோக்கி பந்தை வீசி 9 தடவை துடுப்பாட்டக்காரர்களை அவுட்டாக்கியுள்ளார்.
Gaga
பற்றிய பொய் GAIGL67.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உருட்டி நகைத்தான்!
ததும் STSOI.
றந்ததும் 5 IT GOTIP"
ன் மனிதர்களையும் நக்கிறான்.
ளூக்குள்
barulin
நக்கிறான்" தளபதியாரே!
o கண்டுபிடிப்பீர்?"
மல் உரைத்தான் க்காசுகளுக்குள் SIT FASGOGII டுப்பதா கடினம்? ரலுக்குள் ான விரலை டிப்பதா கஷ்டம்"
தலை
அசைந்தது. ரலும்
பால் இருப்பதில்லை.
மனிதரிடையே
ால் ஒத்திருப்பர்.
டு மக்கள் இம்முறை untitasein? ஜி.தர்மராசா, வவுனியா க்கவும் செல்லப் போவ கிறார்களாமே!
- பாண உள்ளூராட்சித் கட்சிகள் போட்டியிடா பிருக்கும்? ம்.தேசிகன், திருமலை. போட்ட கணக்கு தப்புக் 'அட்டே தமிழ்க் கட்சி த ஒரு நல்ல காரியம் என்று நமக்கெல்லாம் க்கும்!
2வரும் உள்ளூராட்சித் I Lás D? ஸ்கரன், மீசாலை-யாழ். ர்தல் என்று தீர்க்கமாக மக்களின் பக்கம்! nمحمZ|
கட்சிகளும் அரசியலை L6.1661? தாரிணி, மட்டக்களப்பு கள் சாக்கடையில் குளித் 07.
ான்னது: டைதான் குளிப்பதற் இருக்கிறது! ன்றி சொன்னது: போடாதே அதோ ஒரு றான். அவன் நம்மைப் மப்படப் போகிறான்" 0ܕ 2. | துவிட்டார். ரஜினியும் ாரம் செய்வார் போல்
இ.குருபரன், கண்டி சான்னா நூறு தடவை ன்று சென்றமுறை ஒரு ir.f. 6). Ilji. Ljilja, TIJI). 25 – 600/ 0ш6760ішрлау ர அம்மா ஜெயலலிதா |க்கிழுத்திருக்கிறார்.
=*2ی
க்க வேண்டிய சபதம்
ஏமன்சூர், கல்முனை. கழிய இடம்கொடேன். பாராட்டுதல் விரும் ள்ளத்தில் என்னைப் மதிப்புண்டாக இடங்
(UD:
கண்டுபிடிப்பது? மன்னன் கூறினான் வழி
மக்களுடன் உருவத்தால் ஒத்திருப்பர் இ உள்ளத்தால் ஒத்திரார் அதனால், குணத்தாலே
அதனால்-வேறுபாடு அறிவதுதான் கடினம்"
திச் கண்டுபிடி" 莎9TL臀色 "கயவர் குணத்தில் S S S த்தில்
வந்தது! ஒன்று கூறுக மன்னா?"
"துன்பம் சூழ்கையில் ಖ್ವಣೀಠ ப்பர் துணிவாக எதிர் நிற்க மாட்டார்கள்
தங்களையே விற்றும் سه.-.... குனிந்திருப்பரோ குணிவாக? தம் நலம் காப்பார்கள்" | aliana. தளபதிக்கு புரிந்துவிட்டது.
தங்களையே விற்பவர்க்கு "மக்களைவிட - தம் மக்களை துணிந்தது போலவும் நடிப்பர்" விற்பதோ கடினம் "LIGIÖSTLýlasóT கண்டு பிடிக்கிறேன் இருப்பிடம் மக்கள் சிண்டு முடிகிறேன்"
uair 92aST புறப்பட்டான் தளபதி
மறுப்பிடம்தானே கயவர்?"
"பண்பின் நிறைகுடமாய் நடிக்கவும் வல்லார் கயவர்"
மன்னன் கூறிய கயவர் குணம் திருக்குறளிலே இருக்கிறது.
தளபதி "ாற்றிற் குரியர் கயவரென்று வெறுத்துப் போனான். 2-g)g)ésas KTgi) "அப்படியானால் a))) 2 faili alla) Võgi"
எப்படித்தான் மன்னா குறள்- 1080 அதிகாரம்- 108
* பணம் வந்தால் சிலருக்கு தலை கால் புரிவதில்லையே? நீங்கள் என்ன நினைக் கிறீர்கள்?
பொய்மை, இரட்டுற தொழில் நயவஞ் சனை நடிப்பு இவற்றால் பொருளிட்டிப் பிழைத்தல் நாய்ப் பிழைப்பென்று கொள் வேன் இவை எல்லாம் பாரதியார் திருமதி இமலர்விழி, கொழும்பு-09 சங்கற்பம் என்ற கட்டுரையில் எழுதியவை புதுப் பணக்காரர்களான ஒரு தம்பதி Ded a அவர்கள் எப்போதும் தாங்கள் பாவிக்கும் பொருட்கள், அசலானவை, வெளிநாட்டில் இருந்து இறக்குமதியானவை, என்று பெருமையாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். "எங்கள் வீட்டில் சமையல் எல்லாம் அசல் நெய்தான் வேறு எண்ணெய் பயன்படுத்து வதே கிடையாது" என்று மனைவி கூறுவார். ஒரு நாள் கடற்கரைக்குச் சென்றனர். அலையடித்துக் கொண்டு போன கணவரை சிலர் காப்பாற்றி கரை சேர்த்தனர். உடனே ஒரு டாக்டரை அழைத்து சிகிச்சை செய்தனர். "பயப்பட வேண்டாம் செயற்கை சுவா சம் கொடுத்தால் பிழைத்துவிடுவார்." என்றார் டாக்டர்
மனைவி குறுக்கிட்டார். "செயற்கையெல்லாம் கூடாது என் கணவருக்கு எல்லாமே அசலாக் இருக்க வேண்டும் இல்லாவிட்டால் எதுவும் Gallas/LIII./
* உள்ளூராட்சித் தேர்தலைக்கூட தடுத்து நிறுத்த முடியாத தமிழ்க் கட்சிகள், தமிழ் மக்களுக்கு நல்ல தீர்வு பெற்றுத் தருவதாக மார்தட்டும் துணிச்சல் எப்படி வருகிறது?
பூஅழகரட்ணம், யாழ்ப்பாணம் அத்திமரத்தில் ஒரு கிளி உட்கார்ந்திருந் தது எதிர்த்தாற்போலிருந்த ஆலமரத்தில் ஒரு குயில் உட்கார்ந்திருந்தது.
அத்திமரத்துக்கிளி இடைவிடாமல் "இன்றைக்கு மழை வரும் மழை வரும்" என்று சொல்லிக் கொண்டிருந்தது.
பலநாட்களாக அதையே திருப்பித் திருப்பிச் சொன்னது.
ஒரு நாளும் மழை வரவில்லை. ஒரு நாள் குயில் கேட்டது: "நிதினமும் மழை வரும் மழை வரும் என்கிறாய்,ஒருநாளும் வரவில்லை. அதையே
C-3 at
ஏன் திருப்பித் திருப்பிச் சொல்கிறாய்?"
கிளி சொன்னது: "என்றைக்காவது ஒரு நாள் மழை வராதா? அப்போது நான் சொன்னதால்தான் மழை வந்தது என்று சொல்லிக்கொள்ள ԱDւց աՈՑՈ;"
குயில் கேட்டது: "சரி, நீ இன்றைக்கு வரும் என்று சொன்னது பொய்தானே?"
"இன்றைக்கு என்பது என்றைக்கும் ZV, 667 பொருத்தமல்லவா?"
* டியர் சிந்தியா அரவிந்தசாமியின் படங்களைக் காணோமே? தமிழுக்கு
LILLIGIT?
உடனே குயில் சொன்னது: "நீ அரசியலுக்கு இலாயக் 5/76.7/67"
محض [>=< " டெண்டுல்கரின் கப்டன் பதவியைப் பறித்தது சரியா?
சி.வாசன், கொழும்பு-1- சரிதான் போலுள்ளது. மகுடம் இறங்கியதும் அடுத் தடுத்து இரண்டு அரைச் சதம் போட்டுள்ளாரே! அசாருதீனும் சதம் போட்டு அசத்திப் புட்டாருங்களே!
DeJ 2^o
எம். உஷா, நீர்கொழும்பு
அசத்தல், கலக்கல், தூள்,
படம் ரெடி பெயர் என்ஜினியர்
ஜோடி மும்பாய் குப்பர்
ஸ்டாரினி மாதுரி டிக்ஷித்
C- a)
* இலங்கையில் சுதந்திரதின கிண்ண கிரிக்கெட் போட்டி GOLIË GESITGGGGf26) லையே?
பி.சிவசங்கர்,கண்டி களத்திலும் எண் ணம் நிறைவேற 61660)GU. JljG)5L. டிலும் கிண்ணத்தை இழந்தால் என்னா குமோ? என்று யோசித் திருக்கலாம்.
ZZD * பாரதிய ஜனதா கட்சி பதவிக்கு வந்தால், மதவாத சக்திகள் தலையெடுக்கும் என்கிறார்களே?
சா.கஜேந்திரன்,குருநாகல். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதானே பாபர் மசூதி இடிக்கப்பட்டது; முஸ்லிம்களுக்கு எதிரான மதக்கலவரங்கள் குடு பிடித்தன? மதசார்பு என் பதும், மதசார்பின்மை என்பதும் அரசியல்வாதி களின் உதட்டில் இருந் துவரும் பேச்சாக மட்டும் இருப்பதுதான் உண்மை. பாரதிய ஜனதா வந்தால் இந்தியா ஒன்றும் குடி
முழுகிப் போய்விடாது. ெ
ஜன.18-24,1998

Page 17
CD இருகாலி ஆனான்! இருகாலி ஆனதால் நாற்காலி செய்தான்! நாற்காலிக்காக நாற்காலி ஆனான்! இதுதான் நாற்காலியின் கதை நாற்காலி வேட்டையாடும்; வேட்டையாடப்படும்
நாற்காலியில் ஏறப் படிகளாகப்
15lgoria:Trikus Geirim, பிணங்களைப் போன்றவையோ
ரேகைகள் இல்லை; நகங்கள் உண்டு! எழுதத் தெரியாது
பாட்டு நிற்கும் தருணம் தெரிந்து ஓடிப் பிடித்தால் நாற்காலி கிடைக்கும் ஏலத்திலும்
TG)éseumün! முகத்திற்கோ வேட்டிக்கோன் பண்ட மாற்றாகவும் பெறலாம்
சிரமமின்றிப் பிதுரார்ஜிதமாகவும் அமரும் காம்புSITié585GUITso! சுடர் அமரும் திரி
இல்லையா என்று
அதிர்ஷ்டப் பரிசாகவும்
கட்கிறீர்களா?
குலுக்கலில் விழலாம்
தை வேண்டும்
சரியான காலில் கிடந்தால் அபிஷேகத்தோடு ஏறலாம் கொலுக் காலத்தில்பரணில் தூசி படிந்து கிடக்கும்
ESITTF 85 GİT நவீன அகதிகள்
பொம்மைகளும், ծրլիերիցյց) (U: விலைக்கு வாங்கப்பட்ட (4P9ITAP452 溪 பொம்மைகளும் (pg|LOT 05TG55
வாட்கை அறைகளில்
9 Gurišnasrty Lortuiu 9 LIDIT Guntín
d
எலியும் பூனையும்
நட்பை வளர்க்கலாம்: நம் இனம் மாழினும் இற்றுமை செய்திடான்
பாழும் இனம் இது பகைமை மறந்திபான்
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
ஞாயிறு பிரயாண மிகுதி செலவு அதிகம் 山岛ö 1雅 திங்கள்- தொழில் சிறப்பு பணவரவு L JGJ 11 செவ்வாய்- அந்நியர் உதவி கெளரவம் L JILJI, 2 புதன் இனசன நன்மை, மன மகிழ்ச்சி Ls). L. 3 வியாழன் துயர் நீங்கும், உயர்ந்த நட்பு 山gó I2 வெள்ளி பிரயாணக் கஷ்டம் தேகசுகம் பாதிப்பு L.L.I. 2 சனி மனக்குறை நீங்கும், உயர்ந்த வாழ்க்கை பகல் 12
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
கும்பம், கப நேரம் (அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்)
ஞாயிறு பயனற்ற செயல் காரியத்தடை L.L. I திங்கள்- பெரியோர் உதவி செலவு மிகுதி ... 2 செவ்வாய்- தொழில் சிறப்பு உயர்ந்த நிலை LJEG) II புதன் இனசன நன்மை, மன மகிழ்ச்சி L.L. 2 வியாழன் தொழில் மந்தம், பணச் செலவு LURG) II வெள்ளி அந்நியர் உதவி கெளரவ மிகுதி L.L. 2 சனி முயற்சி பலிதம், உயர்ந்த நிலை LJa,6S) II
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-7
மகரம் BLI GubJuli (உத்தராடத்துப் பின்முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை ஞாயிறு பிரயாண மிகுதி, கடன் தொல்லை. LJEG) திங்கள்- மனக்குறை நீங்கும் செய்தொழில் விருத்தி, பகல் செவ்வாய் வெளியிட வாழ்க்கை, அந்நியர் உதவி பகல்
1.
புதன் - உறவினர் உதவி, மனக் கலக்கம் மு.ப. 10 வியாழன் இனசன நன்மை காரியானுகூலம் LJ.L. 2 வெள்ளி தொழில் கஷ்டம், மனக்குறை நீங்கும். பகல் 12
L,
சனி பெரியோர் சகாயம் செலவு மிகுதி
அதிஷ்டநாள்-சனி, அதிஷ்ட இலக்கம்-5
சுப நேரம்
]gTഖg| 9|ഞസ கொண்டு வந்தும் நெருப்பு வேண்டும். கொடுக்கலாம்! வைத்திருக்கிறீர்களா?
ճիպմ սոլիկլի எதிர்ப்பைத் துறக்கலாம்: சேர்ந்தே வாழலாம்; எண்ணெயும் நீரும் கிளியும் பருந்தும் கூடிக் கலக்கலாம்: இரு கூட்டில் வாழலாம்: Սցելի 05Ենկմ நரியும் ஆடும் பற்ற மறுக்கலாம்:
SSSS SSS y LL SSSS
குலத்தை அழித்திடும் கோடரிக் காம்புகள் இனத்தை அழித்திடும் நம்மிடைப் பேதங்கள் குளத்தைக் கலக்கிப் பருந்திடம் கொடுப்பினும் இனத்தைக் காக்கும்
மனத்தைக் கொண்டிடான்
QUITGATUD 3ärg) giglo(36TI go sa
வாழும் உயிர்கள் தீர்வுப் பொதியின் அனைத்தும் இன்று Flongitatis ufæGustav இந்த மனிதர்கள் Gung/pւգ en Lausiasatua 2 dö7 85/156ü 151TL65Ü! βαυαρω,
பலியெடுக்கும் TIL 555 45 til satur?
குழி பறிக்கும் "që 5TITIT"Gun Q- Ti! இதயத்துை யுத்த களமாக்கும் காதல் கன்னி"
அரசியல் காற்ற அல்லலுறும் அகதி (ΤΩ7 ΙρΩΤΙή 1
பறந்து போனோர்
ரும் நாட்டின்
Upd7Gat: 0.55075 மோதி எடுத்துகுெ பின்னே வருபவர்க மோதி எடுக்கப் ே 08:100 (plgulstu துக்கம் எந்நெஞ்ை
சக்கையாகப் பிழி
பூக்களும், Idios இரத்தத்தில் கனிந் புரிந்து கொள்ளா
யுத்து நிறுத்தும்போல் மனிதன் பிரிவு என்பதும் புரிந்து கொண்டிரு நமக்குள் நிரந்தரமற்றது  ாே
yQ GLITT GUIT
ஏனெனில், பூமி எங்கும் போர் 2. Ω7
-պ0ւաn 07 3յԼ0ւ என்னிடம் தானே
எதனைச் சாதித்து யாரிடம் கேட்பது.
MOON ருெப்போலியனிடம் பரிசோதனைச் சாவடியில் கல்லறை மட்டும் சிறைப்படுமுன் கிடக்கிறது சரணடைந்துவிடு மூரிட்லரிடம் என்னிடம் கேட்கலாமென்றா? கே. ஜஸ்டின் சமாதிகூட இல்லை
வவுனியா
(அச்சுவினி, பரணி, கார்த்திகை முதற்கால்) மணி ஞாயிறு உறவினர் உதவி பிரயாண மிகுதி மணி திங்கள் தொழில் மந்தம், பணக் கஷ்டம் மணி செவ்வாய் வெளியிட வாழ்க்கை அந்நியர் நட்பு மணி புதன் இனசனக் கஷ்டம் பயனற்ற செயல் மணி வியாழன் துயர் நீங்கும் மன மகிழ்ச்சி மணி வெள்ளி பெரியோர் நட்பு பலவித சிறப்பு மணிசனி தொழில் உயர்ச்சி, பண வரவு
மகன் ஃபிரான்ஸில், மகள் ஜெர்மனியில், பேரன் நோர்வேயில், ப்ேத்தி சுவிட்னில்
TIE, மரண அறிவித்தல்கள் இலங்கை வானொலியில் |pg/fig007անքib மரணக் கிரியைகளும் குத்தகை ப்ேபந்தங்களாக ஜெயரத்ன் மலர்ச்சாலையிலிருந்து
E. கல்வியூர்ச் சந்திரன்கோட்டைக்கல்லாறு
軍)
: ஜனநாயகக் கடலில் ஆண்ட்ாண்டு காலமாய் வெற்
Tiña
AJI F5Lİ) ՏԱԳՈՄ | ರಾಗಿ
தேர்தல் அலைகளின் வருடல்களை நம்பி
நெடுந்தீவு லக்ஸ்மன். முத்துக்களை இழந்து  ெ
LDGWOf D68s DøM |DOs |DCMs |DOs LDGWOf
நட்சிக
முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்)
ஞாயிறு தொழில் மந்தம், மனக் கலக்கம் L.L. திங்கள்- பெரியோர் உதவி, காரியானுகூலம் LI3G) செவ்வாய்- வீண் முயற்சி செலவு மிகுதி Ls).L. புதன் தொழில் உயர்ச்சி, அந்நியர் நட்பு L.L. வியாழன் இனசன நன்மை, பொருள் வரவு U.L. வெள்ளி- வெளியிடப் பயணம், காரிய சித்தி LIGG) சனி தொழில் கஷ்டம், மனப் பயம் LIGG)
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
ஜன.18-24, 1998
விசாகத்து நாலாங்கால், அனுவும், கேட்டை)
ஞாயிறு பெரியோர் சுகம் காரியானுகூலம் UA 12 Dash திங்கள்- முயற்சி பலிதம் தொழில் விருத்தி LOL, 2 Dani செவ்வாய் இனசள நன்மை, மனக்குறை நீங்கும் பகல் 1 மணி புதன் வீண் முயற்சி தொழில் கஷ்டம் L.L. 2 Days வியாழன் பயனற்ற செயல், அந்நியர் பகை LAG) 12 InGsh வெள்ளி- துயர் நீங்கும், மன மகிழ்ச்சி Lj. Lj. 2 DOM சனி உயர்ந்த நிலை, உறவினர் உதவி LJ.L. I DGSM
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-8
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாடோடி மன்னன் படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர். படத்தின் இயக்குநரும் அவர்தான் இயக்குவார்-இயங்குவார்.
Gլյրցրց):
LLSL LLLLLLL SS SS SSSLSSLSLSSL SS SSLSSS sSLSL
Gluust: பெயர்: |பெயர் பெயர்:
வி. ஆதீசன் இ சாந்தி எம்எல் பெளஸர் எச்.எஸ். அனாஸா GALLI IUSI: 20
து 20 |QIVUg5I: 21 6նա51: --
முகவரி: முகவரி: வட்டு வடக்கு 208/1, பாரதிபுரம் | முகவரி: சித்தங்கேணி, LITUS JULD, 100 சமகி மாவத்தை, 1, ஏபிஎச். ஒழுங்கை, யாழ்ப்பாணம் திருமலை, பண்ணவ கொபெய்கன. காத்தான்குடி-06
பொழுது போக்கு |பொழுது போக்கு: பொழுது போக்கு:
கன்னியா வீதி,
பொழுது போக்கு
四
வழமையானவை வழமையானவை. பத்திரிகை at Galta, GNIpGOLDCLIITOT 906N
(ollLIIIIII: பெயர்: எம். அன்வர்
எஸ். செல்வகுமார் Gulug: 27
(pseufl: P.O.BOX-8363
(UPE
ಉಜ್ಬGàid. P.O.BOX-90936, NO-22054, 1 ნმუტნი | | DOHA, QATAR: || ALMIYA, KUWATT '' பொழுது போக்கு பொழுது போக்கு சல்வகுமார். Saint-Ghaorma,5) நண்பர் தொடர்பு
மிதுனம்
கர்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூத்து முன் முக்கல்,
ஞாயிறு அந்நியர் நட்பு கெளரவக் குறைவு பகல் 1 மணிஞாயிறு தொழில் கஷ்டம் செலவு மிகுதி DIGWolf திங்கள் இனசன நன்மை, உயர்ந்த நிலை பிய 2 மணிதிங்கள் பிரயாண மிகுதி மனக்குறை நீங்கும் L.L. 2 DM செவ்வாய் தொழில் சிறப்பு மன மகிழ்ச்சி பகல் 1 மணிசெவ்வாய் மறைமுக எதிர்ப்பு பணக் கஷ்டம் LDUI |DGfl புதன் வீண் துயர் செலவு மிகுதி பிய 1 மணி புதன் தொழில் உயர்ச்சி மன மகிழ்ச்சி Lai) 12. D60s) வியாழன் காரியத் தடை வீண் பிரயாணம் L.LI, 2 DM வியாழன்- அந்நியர் சகாயம் பயனுள்ள செயல். Du. 1 LDGOs) வெள்ளி வெளியிடப் பயணம் செலவு மிகுதி பிய 1 மணிவெள்ளி பெரியோர் உதவி பண வரவு LJUSGÅ) 12 LDGSON சனி உயர்ந்த நட்பு கெளரவ மிகுதி La alaf- Upi பவிதம் GGJGNULLI LIIGST). Ls.L. ? IDM.s.
திஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-5
gig, g, (புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆயிலியம் ஞாயிறு உயர்ந்த நிலை உறவினர் உதவி Ls.L. 2 DM திங்கள் காரியானுகூலம் மன மகிழ்ச்சி Lige 12 DGMs செவ்வாய் தொழில் உயர்ச்சி உயர்ந்த நட்பு மு.ப. 10 மணி புதன் அந்நியர் உதவி பண வரவு LJJJEG TIT LDGSs
DGMs
LDIGNof
வியாழன் வெளியிட வாழ்க்கை மனக் கலக்கம் J.L., 10 வெள்ளி பெரியோர் சகாயம் காரியானுகூலம் LIGG) 12 சனி பயனுள்ள செயல் மன மகிழ்ச்சி L. 1 அதிஷ்டநாள்-வியாழன் அதிஷ்ட இலக்கம்-4
III.
(மகம், பூரம் உத்தரத்து முதற்கால் ஞாயிறு தொழில் கஷ்டம் முயற்சி பவிதம் L JGJ 12 LDGSs திங்கள்- பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி L.L. 2 DAs செவ்வாய் இனசன மகிழ்ச்சி செலவு மிகுதி UpLI, 10
புதன் வீண்குறை கேட்டல், அந்நியர் நட்பு L.L.I. 2 வியாழன் முயற்சி பவிதம், பண வரவு L.L. I வெள்ளி கெளரவக் குறைவு மனக் கலக்கம் LJUG) II சனி கடன் சுமை காரியத் தடை LJUNG) I2
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-7
To.
(உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை)
சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்)
ஞாயிறு மனக் கலக்கம் செலவு மிகுதி Jadi, 12 possi||Tiap- அந்நியர் உதவி மனக் கலக்கம் INL: 2 LD60|| திங்கள்- புதிய முயற்சி, பண வரவு LJUKG) II LIDGINSN திங்கள் உயர்ந்த " காரியானுகூலம் LJЈći 12 DEM செவ்வாய் தொழில் சிறப்பு வெளியிட வாழ்க்கை முய 10 மணி செவ்வாய் மன மகிழ்ச்சி தொழில் Budd. L).LI I LOGOST) தன் பயனுள்ள செயல் பண வரவு IL. 2 (DofE). செய்தொழில் DGOTOD, ಹಾಗಾಗಿ சிறப்பு Ls).L. 2 DGNOf வியாழன் உயர்ந்த நட்பு மன மகிழ்ச்சி பகல் மணிவியாழன் பலவித பேறு உயர்ந்த நிலை பிய 1 மணி வெள்ளி- இனசன நன்மை காரியானுகூலம் வெள்ளி வெளியிடப் IIID. IDCOD நீங்கும் பகல் 12 மணி னி தொழில் கஷ்டம், பண விரயம் சனி பெரியோர் உதவி கெளரவக் குறைவு Ĵ),L, 1 D686f.
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6

Page 18
ரு விறகு வெட்டியிடம் ஒரு டு): இருந்தது. ஆனால் அதற்குக் கைபிடி இல்லை. அதனால் அவன் மரங்களை வெட்ட முடியாமல் இருந்தது.
கோடரிக்கு கைபிடி போடுவதற்காக அவன் காட்டிற்குச் சென்றான். காட்டில் பல வகையான மரங்கள் செழித்து வளர்ந்திருந்தன. மரங்களின் முன்னால் நின்று
"மரங்களே, எனக்கு ஒரு முழு நீள அளவுக்கு ஒரு தடி வேண்டும். தயவு செய்து இந்த உதவியைச் செய்யுங்கள்!" என்று கேட்டான் விறகுவெட்டி,
அந்தக் காட்டில் நின்ற இரண்டு வயதான மரங்கள், விறகுவெட்டி எதற் காக நீண்ட தடி கேட்கிறான், என்று விசாரிக்காமல், அவன் கேட்ட தடியை அவனுக்கு வழங்கின.
தடியை வாங்கிச் சென்ற விறகு வெட்டி, அதை வீட்டிற்கு எடுத்துச் சென்று ஒழுங்குபடுத்தித் தனது கோடரி யில் பொருத்தினான்.
காட்டில் செழித்து வளர்ந்திருந்த மரங்கள் விறகுவெட்டியின் ஞாபகத்திற்கு வந்தன.
உடனே கோடரியை எடுத்துக் கொண்டு, அந்தக் காட்டிற்குச் சென்றான். அங்கிருந்த பெரிய மரங்களை எல்லாம் விறகுக்காக வெட்டிச் சாய்த் தான்.
அப்பொழுதுதான் வயதான அந்த இரண்டு மரங்களும் தாம் செய்த தவறை உணர்ந்தன.
"அந்த விறகுவெட்டி நீளமான தடி யொன்று கேட்டபோது, அதை எதற்காகக் கேட்கிறான் என்பதைக் கேட்டிருந்தால் இப்படி நடந்திருக்காதே
விறகு வெட்டி நாம் செய்த உதவியை வைத்தே நம்மை அழித்துக் கொண்டிருக் கிறான். நாம் அவனுக்குச் செய்த இந்த உதவியானது நாமே நம் கைகளால் நம் கண்களைக் குத்திக் கொண்டதுமாதிரி ஆகிவிட்டதே" என்று இரண்டு மரங்களும்
சிறந்த வர்ணத்
OTO
அழுதன.
இனி அழுது என்ன வெட்டி எல்லா மரங் விடுவான்.
ஒருவருக்கு உதவி அவருக்குச் செய்யும் உத LuciuLÜ Gurdjpg| 6 கொள்ள வேண்டும். இ6 உபத்திரவமாகி விறகு மரங்கள் செய்த உதவி
-
கஸ்தூரி மூஞ்சுறு அமெரிக்காவில் கா
இவ்வகை மூஞ்சுறுவின்
பக்கம் கஸ்தூரி மானை ஒருவகை வாசனைப் ளுண்டு. எனவேதான் வந்தது. துதிக்கை மூஞ்சுறு வட அமெரிக்கவு இவற்றின் முக்கு ய துதிக்கையைப் போல் நீல நட்சத்திர மூக்கு மூ ஐரோப்பாவின் வட காணப்படும் இவற்றின் தசை நட்சத்திரம் ே
1 பருத்த வயிற்றுக்கார
dj DLL" JT657. -9/6шөйт шпії? தண்ணீரில் தாவும்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி நாட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ண
ஒன்றுக்கு பரிசு ரூபா 5 காத்திருக்கிறது:
ம் திட்டு
240.998.
பாயும் கப்பல் அது என்ன? வாலால் நீர் குடிக்கு
பூச்சொரியும் அது என்ன? சின்னத் தம்பிக்குத்
Gla).T. அது என்ன?
வர்ணம் தீட்ரும்
Cymrum - Giggs, ffur corff gair.
போட்டி இல: 226
எப். பரீனா அபுசாலி, மு.ம.வி.யஹலத்தன்னை, கண்டி
சி. சுலக்ஷனா, சைவ மங்கையர் கழகம், கொழும்பு-06
5. பறக்கும், ஆனால் பு
அது என்ன? குளம்படி ஓசைக்கா பின் நிற்கமாட்டான்
9/616йтшлй? செக்கில் ஆட்டாத எ விதையில் கிடைக்க அது என்ன? உழுதவன் ஊதியம்
LDFILLIGO.
9/6J6őT ULIMI? யானை படுக்க நிழ
SS பி. ஸ்ரீபன், புனித மிக்கேல் கல்லூரி, மட்டக்களப்பு
அனஸ் அனிஸ் மொஹமட் ப/ தமிழ்மகா வித்தியாலயம், ஹல்தும் முல்லை
மடிக்க இலை இ6 அது என்ன?
ரி சரண்யா, அன்னம்மாள் ம.ம.வி. கொழும்பு-13,
குலேந்திரன் திவ்வியலஷ்மி,
விகாரமகாதேவி வித்தியாலயம், கண்டி,
10 கழுத்தைச் சுற்றியவு
LDILLITGöT. 3/6) 16öT IIIÍ?
க. தட்சணி, நம்பைக்குளம்மகளிர்காவித்தியாலயம், வவுனியா,
மு.ச. சாமில் பெளஸாத், ஸம்ஸ் மத்திய கல்லூரி, மருதமுனை.
"tллплl:6ghp 0І
fill goal g in
கே. ஷப்வான் மொஹமட்,
மஹவெலமுல்ல, (၂) .. လိါ.. Claus startu.
EUZ
மே. சிவசங்கள், தமிழ் மத்திய ம.வி, வவுனியா.
ம9ழி ெg ன்பPகு 619ge g 1909
தொ
தின்
 
 
 
 
 

செய்வது? விறகு களையும் வெட்டி
------ൽ தலைநகர்- கின்ஷாஸா பரப்பு- 23:44,885 சதுரகிலோ மீட்டர் மக்கள் தொகை- 4.37 கோடி
மொழி
எழுத்தறிவு-72%
சமயம்-கிறிஸ்தவம், இஸ்லாம், ஆவி வழிபாடு
நாணயம்- புதிய ஸயர் தனிநபர் வருமானம்- 180 டொலர் அமைவிடம்:
ஆபிரிக்காவின் மத்தியிலிருக்கும் இந்நாட்
டின் வடக்கே மத்திய ஆபிரிக்கக் குடியரசும், மேற்கே கொங்கோ மற்றும் அங்கோலாவும், தெற்கே ஸம்பியாவும், கிழக்கே தன்ஸானியா,
புருண்டி, ருவாண்டா மற்றும் உகண்டா
ஆகிய நாடுகளும் எல்லைகளாக உள்ளன.
வடகிழக்கு எல்லையை சூடான் நாடு தொட்டு
செய்யும்போது, வியானது எவ்வாறு ன்பதைத் தெரிந்து லாவிட்டால் உதவி
நிற்கிறது. SUNT GUITUOJ:
முற்காலத்தில் கொங்கோ என்று வழங்
கப்பட்டது. 1971ல் ஸயர் என்று பெயர் மாற்றப்பட்டது. பெல்ஜியம் காலனியாக
ஃபிரெஞ்சு, கிஸ்வாஹிலி, ஆபிரிக்க மொழிகள்
தொடர்ந்து இங்கு 10 இலட்சத்திற்கும்
மேற்பட்ட ருவாண்டா அகதிகள் உள்ளனர்.
பொருளாதாரம்:
கணிப்பொருட் சுரங்கங்கள் ஏராள
Soll'10.46%á gIL - - - - மாக உள்ளன. இவற்றில் செம்பு மிக
டு இருந்த இது 1960 ஜூன் 30ம் திகதி சுதந்திர அதிகமாகக் கிடைக்கிறது. காடுகளில்
மடைந்தது. 1994 ருவாண்டா கலவரங்களைத் மிகச் சிறந்த மரவகைகள் உள்ளன.
SSS SSS SSS SSS SSS SSS SSS SSS SSS
ணப்படும் வயிற்றுப் போன்று
பொரு இப்பெயர்
TJ LIGOT Τ6060ΙμήςόI எடுள்ளது. ஞ்சுறு:
பாகத்தில்
பூச்சிகளைப் பிடித்துண்ணும். பன்றிக்கால் மூஞ்சுறு:
இவற்றின் முன் கைகள் சிறுத்தும், கால்கள் நீண்டும் முயல்போல் இருக்கும் கால்க
யைப் போல் உள்ளதால் இப்பெயர் வந்தது.
மர மூஞ்சுறு:
ஐரோப்பாவில் இருக்கும் இவற்றின் கால், கைகள்
மூக்கின் பால் இருக்கும்.
Ա51յն 9 ) ! ன் படுத்தே
ப்பல், தரையிலே
பன்ம எனப் பெயர் வந்தது.
தாப்பியே
மந்து செல்லாது.
ன் போருக்குப்
SIGINGSSTÜ; த எண்ணெய்
ITÄIE
ண்டு கடுகு Ορλ).
I 19 did
NGOLEGGit
футбол (Эғle p *6 ΘE9Ι009ΘE901 A :ஜிெ 7 100000m(1906 I பு:எம். புனிதா
மூஞ்சுறு போன்றவை. இவை மரங்களில் ஏறிக் கூடு கட்டி வாழும்.
ಹಷ್ರರಿ வெள்ளைப் பெண்மணி
மெக்விக்கோ நகரின் அருகில் ஒரு எரிமலை உள்ளது. அதன் பெயர் இக்ஸ்டாட் சிகுவாடி என்பதாகும். இக்ஸ்டாட் சிகு வாடி என்றால் வெள்ளைப் பெண்மணி
(WHITE WOMEN) என்று அர்த்தமாகும்.
இந்த எரிமலையைத் தூரத்தில் இருந்து
பார்த்தால் ஒரு பெண்மணி உறங்குவதைப்
போன்று இருக்கும் அதனால்தான் வெள்ளைப்
LlfāJ.IGli 2 Gig I 69āGBLTfu நீர்வீழ்ச்சியின் சத்தம் 20 மைல்களுக்கு அப் பாலும் கேட்கும். இந்த நீர்வீழ்ச்சியிலிருந்து கிளம்பும் புகை போன்ற நீர்த்திவலைகள் 10 மைல்களுக்கு அப்பாலும் தெரியும்
* கலிஃபோர்னியா எரிமலைக்குத் தெற்கில்
ஒரு சிறிய ஏரி இருக்கிறது. அதன் தண்ணீர்
பேனா மை போல் கறுப்பாக ருக்கிறது. இந்தக் கறுப்புத் தண்ணீரில்
வெள்ளைத் துணியை நனைத்தால் கறுப்பு
நிறமாக மாறி விடுகின்றது. துணியைத் வைத்தாலும் கறுப்பு நிறம் அழியாது.
ந்த ஏரியை 'மை ஏரி (INKAKE) என்று
அழைக்கிறார்கள்.
ளில் உள்ள நகங்கள் பன்றி
பூனையை ஒத்தவை. விரல்கள்
வெப்பநிலை மூன்று விதங்களில் அளக்கப்படு கின்றது. °@Q1 செல்ஷியஸ், ஃபாரன்ஹைட் மற்றும் கெல்வின் என்பன GIGD,
1742ல் சுவீடன் சோதிட நிபுணரான அண்டர்ஸ் செல்ஷியஸ் என்பவரே |l ရွှံ့ဓ၈၄ உருவாக்கியவர். இது பின்னர் சுவீடன் இயற் பியலாளரான ஜெ.பி. என்பவரால் செம்மைப்படுத்தப்பட்டது. இந்த செல்ஷியஸ் அளவு முதலில் சென்டி கிரேட் என்றே அழைக்கப் பட்டது. பின்னர் இதை உருவாக்கியவரைச் சிறப் பிக்க செல்ஷியஸ் என்ற பெயர் வழங்கப்பட்டது.
ஃபாரன் ஹைட் அளவை உருவாக்கியவர் ஜெர்மன் இயற் பியலாளரான காப்பிரியல் டானியல் ஃபாரன் ஹைட் என்பவர். இவர் 1686-1736 காலப் பகுதியில் வாழ்ந்தவர்.
1824-1907 காலப்பகுதியில் வாழ்ந்த வில்லியம் தொம்சன் கெல்வின் பிரிட்டிஷ் இயற்பியலாளரான இவர்தான்'கெல்வின் அளவை உருவாக்கியவர். H SS S SS S SS SS SS SSSS SSS S SSS S SSSS
படத்தில் காணப்படும் வைகூனா என்ற இந்த விலங்கு அடர்த்தியான ரோமம் கொண்டது. தென் அமெரிக்க
நாடான பெரு நாட்டின் காடுகளில் அதிகமாகத்திரியும். ந்த விலங்கை அந்நாட்டினர் சுற்றி வளைத்துப் பிடிப்பார்கள். பின்னர் அதன் உடலில் உள்ள உரோமங்களை வெட்டியவுடன் அவற்றை விட்டு விடுவார்கள்.
வைகூனா ரோமத்தால் செய்யப்பட்ட கம்பளிக்கு உலகில் அதிக கிராக்கி உண்டு.

Page 19
ராமபிரானின் ஆணை
இ யினை ஏற்று உடனடி
LIITJ(3G GITISO3) தாவிய ஆஞ்சநேயர் கணப்பொழுதில் கங்கைக் ரையை அடைந்தார். கங்கைக் கரை பிரண்டையும் உள்ளடக்கிய பெரும் பிரதேசத் க்கு அதிபனான குகனைப் ப்ற்றி இராம பிரான் ஆஞ்சநேயருக்குக் கூறியிருந்தார் நன்மீது அளவற்ற அன்பும் பக்தியும் கொண் டவனான குகனைத் தனது சகோதரர்களுள் ஒருவனாக தான் ஏற்றுக் கொண்டதையும் றியிருந்தார். இராமபிரான் அயோத்தியை நோக்கி வந்து கொண்டிருக்கிறார் என்ற செய்தியை குகனிடம் தெரிவிப்பதற்காக ஆஞ்ச
நயர் கங்கைக் கரையில் இறங்கினார்.
தரையிறங்கும்போதே, தன்னை
SSLL S SS S S S S S S SLS
இராமபிரான் பற்றிய செய்தி காதில் விழுந்ததுமே தன்னிலை மறந்தவனான குகன் படகில் ஏறி கங்கையைக் கடந்து அக்கரைச் சென்றான். குகனுடைய பரிவாரங்களும் தங்கள் தலைவனை பின்பற்றி, ஒட்டமும் நடையுமாக பரத்துவாச முனிவரின் ஆசிரமத்தை நோக்கிப் புறப்பட்டனர்.
இராமபிரான், பிராட்டியார், இலக்கு மணர் மற்றும் அவர்களுடன் வந்த அனைவ ருக்கும் பரத்துவாச முனிவரும் சீடர்களும் அறுசுவை உணவினை வழங்கினர் வானரர் கள் பசுஞ்சோலைகளில் கிடைத்த தீஞ்சுவைப் பழங்கள், கிழங்குகள் ஆகியவற்றை உண்டு தேனைப் பருகினர் விபீடணருடன் வந்திருந்த அரக்கர்களுக்கும் அவரவர்க்கு வேண்டிய
மாற்றான் எனக்கருதி குகனின் படைவீரர்கள் தவறுதலாக எண்ணி விடக்கூடும் என்பத னால், "பூரீ ராமஜெயம்" என்ற மந்திரத்தைப் பலமாக உச்சரிக்கலானார். அந்த மந்திரம், தனது அரண்மனையிலிருந்த குகனுக்குக் கேட்டதும், மெய்மறந்தவனாக எழுந்தோடி வந்தான் வானிலிருந்து வானர உருவத்தில்
தரையில் குதித்த அனுமன் தனது கைகள் இரண்டையும் சிரசின் மேல் குவித்தவண்ணம் குதித்துக் குதித்து ஆடலானார். இச்செயல் குகனை மட்டுமல்ல, அவனுடைய அமைச்சர் கள், பிரதானிகள் மற்றும் வேடுவ மக்கள் அனைவரையும் பரவசத்திலாழ்த்தியது. ஆஞ்சநேயருடன் சேர்ந்து அனைவரும் பாடி ஆடினர்.
அனுமன், குகனிடம் வந்து தன் இருகை களாலும் குகனை அனைத்துக்கொண்டார். காரணம் தெரியாமல், இராம மந்திரத்தின் இலயத்திலேயே ஊறிப்போயிருந்த குகன் அப்போதுதான் கண்களைத் திறந்து அனு மனைப் பார்த்தான்.
"பூரீ ராமச்சந்திரப் பிரபுவின் அன்புக்குப் பாத்திரமான சிருங்கபேர நகரின் அதிபனான குகனே! உமக்கு மிக்க மகிழ்ச்சி ட்டும் செய்தியைக்கூற வந்தேன். நான் ராமபிரானின் தூதன் அஞ்சலைக்கும் வாயுதேவனுக்கும் பிறந்தவன் ஆஞ்சநேயன், அனுமன், மாருதி என்பவை எனது பெயர் கள் அண்ணல் இராமபிரான், இலங்கையின் மன்னனான இராவணனை வதம் செய்து விட்டு, இராவணனின் தம்பியான விபீடண ருக்குப் பட்டம் சூட்டியபின் சீதாப்பிராட்டி யாருடனும் இளைய பெருமாளான இலக்குவ னுடனும் புட்பக விமானத்திலேறி, தற்போது பரத்துவாச மாமுனிவருடைய தபோவனத் தில் தங்கியிருக்கின்றார். இன்னும் சில
இரத்திரைஅடைந்த இறி
உணவு படைக்கப்பட்டது.
இராமபிரான் உணவினை உண்டு முடித்தபோது வடதிசையிலிருந்து பெரும் பேரொலி கிளம்பியது. யாராவது எஞ்சியுள்ள துஷ்டர்கள் போர் முழக்கமிட்டு வருகின்றார் களோ? என்று சுக்கிரீவன் ஐயுற்றான். வானர வீரர்களை உயர்ந்து நின்ற மரங்களில் ஏறி நின்று உண்மையை அறியுமாறு பணித்தான். அவர்கள் நொடிப் பொழுதில் மரங்களின் உச்சிக்குத் தாவிச் சென்றனர். அதே வேகத்தில் கிழே குதித்து வந்து அவர்கள் கண்ட காட்சியை விபரித்தனர். தங்கள் கைகளைச் சிரமேற் குவித்த வண்ணம் பல்லாயிரம் பேர் பூரீராமஜெயம் என்ற மந்திரத்தை ஒதிய வண்ணம் வந்து கொண்டிருப்பதாகக் கூறினர். குகன் தன் பரிவாரங்களுடன் தன்னை நாடி வருவதை இராமபிரான் உணர்ந்து கொண்டார். குகனை யும் பரிவாரத்தையும் வரவேற்க அவரும் முன்னேறிச் சென்றார். இராமபிரானைப் பின் தொடர்ந்து, அவருடன் இலங்கையிலி ருந்து வந்தவர்களும் சென்றனர். சமுத்திரமும் சமுத்திரமும் சங்கமமாவது போல் இரு தரப்பினரும் ஒன்று கலந்த காட்சி கண் கொள்ளாக்காட்சியாக இருந்தது
இராமபிரான் குகனை நெருங்கியதும் குகன் அவருடைய பாதங்களில் விழுந்து விம்மி விம்மி அழலானான். குகனைத் தூக்கி நிறுத்திய இராமபிரான், அவனுடைய கண்களிலிருந்து பெருக்கெடுத்தோடிய கண்ணிரைத் துடைத்தார். சற்று நேரம் இருவரும் ஒருவருடன் எதுவித வார்த்தையும் பேசவில்லை. இராமபிரானே குகனிடம் சுக நலன்களை விசாரித்தார். "என் அன்புக்குரிய தம்பி குகனே! நான் உடனடியாக அயோத்தி மாநகர் செல்கிறேன். தம்பி பரதனுக்குக் கொடுத்த வாக்கின்படி நான் உடனடியாகச் செல்லாவிட்டால் விபரீதமான விளைவுகள் ஏற்படக்கூடும். ஆகவே எனக்கு விடைகொடு
GTITIDITIGOf
JTImiTugii
E0: பரதனிட்ட கட்ட தனது அண்ணனை வந்தான். சோகமே எதிர்பார்த்துக் காத் அணுகி, பாதங்களில் தம்பியை தனது இ எடுத்த பரதன், "தப் இராமச்சந்திரப் பிர படி உரிய நேரத் நம்பிக்கை எனக்கில் காலக்கெடு முடிவை எடுத்துக் கொண்ட தீக்குளித்து உயிரை விட்டேன். ஆகவே அரியணையிலேறி, மு செய்வாயாக!" என்ற
இவ்வார்த்தைகள் அடியற்ற மரம்போ புரண்டவனாக "அன்
என்ன குற்றம் ெ
இராமன் அரசாளும்
தந்தையின் வார்த்
கானகம் சென்றார். தொடர்ந்து அண் சென்றான். எனக்கு பூண்ட நிலையில்
செய்தாய், அண்ணன் கொடுத்த வாக்குறுதி
நீயும் உயிரை விடப் அனைவரின் தம்பி அரியாசனம் ஏறி தங்களைப் பின்பற்ற என்று கூறினான்.
இதற்கு பரதன் பரிபாலனத்தைத் தெ கருத்தில் அண்ணன் கிறார் போலும் நான் னால், நாட்டையும் காக்கும் பொருட்டு வரக்கூடும். ஆகவே இட்ட கட்டளைப்படி 615sb() 2. L60T UIT% றான். அண்ணன் வ Un DKUDLS). LLIITIUJ 6) ITALI 60) கன், முறைப்படி தீ LIDIT GOTT GÖT.
"பரதன் தீக்குளிச் செய்தி அயோத்தி ம யிற்று. இதனைக் ே னின் தாயார் கோச வண்ணம் பரதனிடம் களும் நாட்டின் பிரமு நந்திக்கிராமம் வந்தன் எவ்வளவோ ஆறுதல் ஏனையோர் நல்வா ஒதியும் பரதனின் பி முடியவில்லை.
சத்துருக்கன், தீயை முட்டினான், ! தது. பரதன் நீராடி வழிபாடுகளைச் ெ டத்தை வலம் வந் அப்போதுவான ம புதல்வனான ஆஞ்ச 'பரீ ராமஜெயம் என் வண்ணம் தரையிறங்க் தும் முதலில் அே தொட்டு வணங்கின பரதனின் கால்களில் 9/604 LIGIGITELITLDG) G).JII60ILIII.
"பண்பில் சிறந் நமது தெய்வம் ரீ வந்து கொண்டிருக் முனிவரின் தபோன்
நாழிகையில் அவர் அயோத்தி நோக்கிப் தம்பி." என்றார். அளித்த உணவினை புறப்படவிருக்கிறார். நீர் உடனடியாக அங்கு குகன், இராமபிரானின் அடிகளை தில் வரவிருக்கிற சென்றால் ஐயனைக் காண்பாய்! நான் மீண்டும் தொழுதெழுந்தான். சீதாப்பிராட்டி Алты967 júli LDIGöI அவருடைய தம்பியை அயோத்தியில் கண்டு யாரினதும் இலக்குவனதும் அடிகளைத் நிச்சயமாக | அண்ணலின் வருகையை அறிவிக்கச் செல்கி தொழுது விடைகொடுத்தான் இராமபிரான் 麗 றேன்!" என்று கூறிவிட்டு, குகன் இத்தகைய பரத்துவாச முனிவரிடம் விடைபெற்றுக் னனும நாள மகிழ்ச்சிகரமான செய்தியைக் கூறிய கொண்டு புட்பக விமானத்தில் ஏறினார் அதற்குள் அனுமனை உபசரிக்க எத்தனிக்குமுன்னமே, ஏனையோரும் ஏறிக்கொண்டதும் விமானம் RS" TGG GI வானில் தாவிச் சென்று மறைந்துவிட்டார். ' வகு எழுந்தருளு DLILILLS). வ்வாறு கூறி
KKHLLLLLLL LL LLL LLL LLLL L LLLLL L L S L S S S zJS
சரியானவிடை:- இலங்கை மாநகருக்கு, தும் பரதனின் முகம் 1. ராம் லக்ஷ்மணர், ஆஅஜந்தினி, போல் ஜொலித்தது மீதும்பிட்டிய பஸார், பசறை 8.முருகன் வீதி, பள்ளத்தோட்டம், திருகோணமலை, பெருமகிழ்ச்சிக் கடல 2 ஏ.சி.எம்.முஸம்மில், 4. கே.புஸ்பலதா, முதலானோரும் து 37 மெயின் வீதி, குளியாப்பிட்டிய ஆறுமுகத்தான் குடியிருப்பு, தன்னாமுனை. களாக, தென் திை 5. எஸ்.பரமேஷ்வரன், சிவன் கோயில், 38. பூரீ இராமநாதன் வீதி, கொழும்பு-13 கதிரவன் தெற் போல் புட்பக விம போட்டி இ ை17: இராமபிரான் பரதனிடம் கூறிய வந்து தரை தெ - காலக்கெடு எவ்வளவு காலம் மட்டற்ற மகிழ்ச்சியு ஜனவரி 24 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி: பதரன் 鷲
uLLLLLL LLLLTS KLLS000 TTLLLLLLL LLLLTSTS L0S TT S0000SLLLTLLLLLLLS இரத்திரப்பி
gal, 18-24, 1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளப்படி சத்துருக்கன் காண ஓடோடி நவாக, தன் வரவை நின்ற பரதனை ழ்ந்து வணங்கினான். கைகளாலும் தூக்கி பி நமது அண்ணன் எனக்கு வாக்களித்த ல் வருவார் என்ற ல. அவர் குறித்த யப் போகிறது. நான் ரமாணப்படி, நான் விடத் தீர்மானித்து ளை அயோத்தியின்
வேண்டுமானாலும் உபயோகிக் கலாம்
தேர்தல் காலத்தில் விடுதலைப்
 ിബ தேர்தல் முடிந்த பின்னர் எங்கள் தலைவர்கள் பத்திரமாக
வேண்டுமானால் புலிகளைக் கண் டிப்பார்கள் என்பதை தெரிவித்துக்
தேர்தல் உணர்வு பேசி மக்களைக் கவர
ரைக் கவரவேண்டும் என்பதுகூட
பகிரங்க பொதுக்கூட்டங்கள் நடத்த கட்சிகள் முன்வந்தால், மைதானம் அதிர முழங்குவதற்கு உபயோகப்படக்கூடிய உரை ஒன்று இங்கு தரப்படுகிறது. யார்
புலிகளைக் கண்டிக்க நாம் விரும்ப
தங்கள் கூடுகளுக்கு சென்ற பின்னர்
கொள்கிறேன். - )
காலத்தில் இனS
வேண்டும், தேர்தல் முடிந்த பின்னர் புலி எதிர்ப்பு பேசி அரசின
தெரியாதளவுக்கு நாங்கள் விவேகம்
LITUTIGUGOTLD இல்லாதவர்களல்ல.
ாக்கேட்ட சத்துருக்கன், சாய்ந்தான் அழுது ணா! நான் தங்களுக்கு ய்தேன்? அண்ணன் உரிமை பெற்றிருந்தும் தயைக் காப்பாற்ற
அண்ணனைப் பின் ணன் இலக்குவன் முத்தவனான நீ துறவு அரச பரிபாலனம் இராமச்சந்திரப் பிரபு | படி வராமையினால் பார்க்கிறாய்! உங்கள் ான நான் மட்டும் விடுவேனா? நானும் | p լիIIլDITլյլն (8լյairl"
"தம்பி நான் அரச டர்ந்து புரிவேன் என்ற இராமபிரான் தாமதிக் உயிர்துறப்பேனேயா
நாட்டு மக்களையும் அண்ணன் விரைந்து
மூத்தவனான நான் நான் தீயினில் புகு தீமூட்டுவாயாக! என் ாக்குக்கு மறுவார்த்தை டத்துப்போன சத்துருக் யை வளர்க்க ஆயத்த
KEL'I (BLITTADTGÖT!" GTIGSTID ாநகரெங்கும் பரவலா ள்வியுற்ற இராமபிரா லை அழுது புரண்ட ஓடிவந்தார். அமைச்சர் கர்களும் முனிவர்களும் ார். கோசலைத் தாயார் மொழிகளைக் கூறியும் ர்த்தைகளை எடுத்து டிவாதத்தைத் தகர்க்க
JJ560 e2,60600ILIUL). கொழுந்துவிட்டு எரிந் பிட்டு தீக்கடவுளுக்குரிய ய்த பின்னர், தீக்குண் து கொண்டிருந்தான். ண்டலத்திலிருந்து வாயு நயர் பலத்த ஒலியுடன் ற மந்திரத்தை ஜெபித்த னார். தரையைத் தொட்ட பாத்தியின் மண்ணைத் ர் ஓடோடிச் சென்று விழுந்து, அக்கால்களை கெட்டியாகப் பிடித்துக்
த பரதப் பெருமானே! இராமச்சந்திரப் பிரபு கிறார். பரத்துவாச மா னத்தில் அம்முனிவர் ஏற்று உடன் விமானத் 1. இச்சந்தர்ப்பத்தில் ால், அந்தப்பெருந்தகை க்க நேரிடும் அண்ணல் ாலக்கெடு முடிவதற்கு கைகள் இருக்கின்றன. யாரும் இளையபெரு நம் தொடர்ந்து வர,
IIII"
ஆஞ்சநேயர் தன்னிட ன் மோதிரத்தை எடுத்து ர், மோதிரத்தைக் கண்ட காடி சூரியப் பிரகாசம் கோசலைத் தாயார்
குதித்தார். சத்துருக்கன்
ரம் நீங்கப் பெற்றவர் யையே நோக்கினர்.
லே தோன்றிவருவதைப் எம் ஜொலித்தது. அது ட்டதும் அனைவரும் ன் ஆனந்தக் கூத்தாடி டிச்சென்று அண்ணல் வின் தாளினைக் கட்டிக்
தொடர்ந்து வரும்)
ஆனாலும் புலிகளுடன் எங்களையும்
-န္ဟူးနှီး கொள்ளும் தகுதி இல்லாமல்
இல்லை.
ஒவ்வொன்றாக அவிழ்த்துவிட்டால்
நேரம் போதாது. நீங்களும் தாங்கமாட்டீர்
கள். அதனால் சுருக்கமாக விளக்கித்
தள்ளுகிறேன்.
செய் அல்லது செத்துமடி என்று Gl
ார்க்களத்தில் தன் அணிகளை இறக்கிய
பிரபாகரனை மட்டும் போற்றுகிறீர்களே,
நாங்களும் தேர்தல் களத்தில் செய் அல்லது செத்துமடி என்றுதானே எமது உறுப்பினர் களை தள்ளிவிட்டிருக்கிறோம்.
ஆயுதக் கப்பல் கொண்டு வருகிறார் களாம் புலிகள், நாங்கள் மட்டும் என்ன கொழும்பில் இருந்து சுவரொட்டிகள், துண்டுபிரசுரங்களை காரிலா கொண்டு குரே கப்பலில்தானே கொண்டு வருகிறோம். அவர்கள் ஆயுதக் கப்பல் கொண்டு வருகிறார்கள், நாங்கள் காகிதக் கப்பல் கொண்டுவருகிறோம். கப்பல் கப்பல் 5fᎢ60Ꭲ .
ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம் என்றார் பாரதியார் புலிகள்
போருக்கு ஆயுதம் செய்கிறார்கள், நாங்கள் தேர்தலுக்கு காகிதம் செய்கிறோம். புலிகள் மட்டும் தனியாகவோ, அல்லது நாங்கள் மட்டும் தனியாகவோ இருந்திருந்தால் பாரதியாரின் கனவை முழுமையாக நிறை வேற்றி இருக்க முடியுமா?
அரசுக்கு எதிராக புலிகள் ஆயுதம் ஏந்தியிருக்கிறார்கள், நாங்கள் காகிதம் ஏந்தியிருக்கிறோம்.
ஆயுதங்களில் மட்டும்தான் ஏகே 47 ரி.56 போன்ற பல ரகங்கள் இருக்கிறது என்று நினையாதீர் காகிதங் களிலும் பல ரகங்கள் உள்ள மகஜர்-பி.10 (அதாவது பத்துப்பக்கம் கொண்டது) அறிக்கை பி.4 (நான்கு பக்கங்கள் கொண்டது), யோசனை கள் ஜே. 90 (90 கிலோ எடை) ஃபக்ஸ் ரொக்கட் பேக்ஸ் மூலம் அனுப்பப்படும் கடிதங்கள்) ஸ்பீக் ஷெல் (பாராளுமன்ற உரை பத்திரிகையில் வருவது) போன்ற நவீன காகிதப் புரட்சியில் நாம் குதித்திருக் கிறோம்.
எனவே- நாம் தொடர்ந்தும் இப்படி குதித்துக்கொண்டே இருக்க வாக்குச் சீட்டில் முத்திரையை குத்திக்கொண்டே இருக்குமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.
Ο Σατασταυρτβί-ανατασταυτό ήί
つ
GBONILLINGMİTİFİTLD)
LSNINGST OGNITT EGÉST டைப் போட்டி
இடம் தியாகி திருக் குமரன் அரங்கம் திகதி ஜனவரி 20 நடுவர் படையினர் விசேஷ அதிதி: 9IUATARIALD அனுமதி இலவசம் அன்பளிப்பு: ஆளுக்கொரு வாக்கு (மேலதிகமாகவும்
„SIGIDIn FH In“ ein SBGUGLISFIn
GLITTLIGAOTTLD)
ഉ@l போட்டிகளும், சின்னம் வரைந்து புள்ளபடி கீறும் போட்டிகளும் சூடு
■醬 துள்ளன என்பது யாவரும் அறிந்ததே.
தேர்தல் களத்தில் இருந்து நமது நிருபர் அனுப்பிவைத்துள்ள செய்தியை இங்கு தருகிறோம்.
முன்னாள் போராளிகளான இந்நாள் கட்சிகள், முன்னாள் பயிற்சிகளையெல்லாம் முழுவேகத்தில் காட்டிக் கொண்டிருக் கின்றன.
துப்பாக்கிகளை இலாவகமாக தோள் களில் சுமந்து செல்வதுபோல, சுவரொட்டி களை தூக்கிச் செல்கின்றனர்.
முகாம் தாக்குதலுக்கு முன்பாக தகவல்
திரட்டுதலை றெக்கி ரிப்போர்ட் என்று
அழைப்பர்.
அதுபோன்றே, சுவரொட்டி வீச்சுக்கு உள்ளாகாத சுவர்கள் பற்றியும் றெக்கிரிப் 19սրու எடுக்கப்படுகிறது. அதனையடுத்து குறிப்பிட்ட சுவர்களை நோக்கி பசை வாளியுடனும் சுவரொட்டியுடனும் ஒட்டல் அணி பாய்ந்து செல்லும் காட்சியை விபரிக்க வார்த்தையில்லை.
முகாமை தாக்குவது போன்ற அதிரடி வேகத்தில் சுவர்களை ஒருவழி பண்ணி
ung குடாநாட்டில்
(yp Gör GOTT
GiorginToT algurtës, 35 TL'lif
விட்டுத்தான் திரும்புகிறார்கள்
இத்தனை வேகமும், கடும் உழைப்பும் மக்களுக்கு தெரு விளக்குப் போட்டுக் கொடுக்கவும், தெரு திருத்தவுமான பதவிக் காகத்தான் என்று நினைக்கையில் புல் லரிப்பு ஏற்படாமல் இல்லை.
Gaitemisionategortugesii Gleinu Gipuinen Eugeniar Gin
1) சுவர்கள் இல்லாத இடங்களில் சிரமதான முறையில் சுவர்கள் நிறுவி, அவற்றில் பிரமாண்டமான சுவரொட்டிகள் ஒட்டுதலும், சின்னம் வரைதலும், 2) சந்திக்கு சந்தி கொடிக் கம்பம் நட்டு கட்சிச் சின்னம் பொறித்த கொடிகளை சடசடத்து பறக்கவிடல், 3) பாடசாலை மாணவர்களின் சட்டை களில் கட்சிச் சின்னங்களை அணியக் கொடுத்தல், (அவற்றைப் பார்க்கும்
。
ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வாக்களிக்க வேண்டும்போல் ஆசை எழும்) 4) சைக்கிள்களே அதிகளவில் இருப்பதால், சைக்கிள்களில் ஒட்டக்கூடிய மினி சைஸ் ஸ்டிக்கர்களாக கட்சிச் சின்னங்களைத் தயாரித்து ஒட்டுதல். 5) மக்கள் சற்று ஏமாந்தால் அவர்களின் தலையை மொட்டையடித்து, கட்சிச் சின்னத்தை வரைந்து விடுதல்,

Page 20
A
வெள்ளவத்தைவழு ASTREE, COLOMBO செப்ார்தெரு கொழும்பு
மனிதர்களுக்கு மட்டும்தாள் பிறந்தநாள் கொள் முடியும் என்று விதி இருக்கிறதா என்ன இப்போதெல்லாம் தங்கள் செல்லப்பிராணிகளுக்கும் பிறந்தநாள் கொண்டாடுகின்றனர் (இங்ெேமழுகுதியிரற்றில்ேவெட்டிபிறந்தான் கொண்டாடப்படுவது வாத்துக்காகவாத்தின் பெயர் வில் குவாக்குவர்
இத்தனை கொண்டாட்டம் ஏன் காரணம் ஒக்கிறது.உலகிலயெதிர்காலம் உயிர்வாழ்ந்த வாத்து பிதுதான்`வது பிறந்தநாள்தான் கொண்டாடப்படுகிறது.அதன் உரிமையாளர்கிறே ஃபுட் என்பவர்தான் செல்லமாதுக்கிவைத்தி க்கிறார்:இங்கிலாந்தில்தான் பிந்த சாதனை ாத்து இருக்கிறது வாழ்க...பின்னும் பல JITTE
சற்றுவித்தியா ரக நண்டு என்று கண்டதும் வளத் VVG), apex op A, E. Ronserair CETILITA||All TW
Tம் ாேட்ச்டவர் *:* Mei சேர்த்
ug: பன்களைப் போற்றுமிதங்ளின் உட்ல்ெ திட்டிக்கொண்டு பிரத்தம் இடிக்கும் பூச்சி
ாதல் இதும் : பிப்பூச்சிகளுக்கு பிறர்கள் கிடையாது ஆாால் is
டித்திரியும் வஸ்வம்கொண்ட் பிள் அளவில் மிச் தியான பிதள் உருவத்தைப் நிளவு
ன்டங்காகப் பெருப்பித்துப் படம் பிடித்துள்ளார்கள் இது திட்டுயிர்ப்பூச்சி வாயச் சேர்ந்தது. கிறார்
இரத்தம் குடிக்க பிந்த ஒட்டுயிர்யூர் இடப்பிடிக்கும் நீந்திரத்தை அறிந்தால் தந்துப் க்ள் பிறக்கைகள் இல்லர் போதும்பிப்பூச்சிகள் இது பிராரியிலிருந்து மற்றொரு பிராளிக்குப் பந்து
பதும் இருந்துள் அத ழுைதட்டிகள் வந்து அனையும்போது தொற்றிக்கொள்ளும்
ஒருமிருகம் படுத்துச்ட்க்கும் இடத்தில் பூச்சிதித்தில் பிங் அடுத்து அண்மியில் கிடக்கும் மிருகத்தின்
L LD LD GD D DD D D DD DD D DD DD D DD D DD படப் போன் ஒட்டிக்குமா
ாள்ளும் பந்தா
இந்துள்நிலத்தில்
முத்து தது:
இந்த ஆகுi
திருந்தாலும் பிரத்தம்'
க்காமல் ஒரு வரம்ம்ே
வரை காய்ந்துருருபோல்கிடக்கு
ஒரு பிராளிவந்து ெ
■ 『轟壘
E. :*
தாஸ் ஒட்டுயிர்ப் புத்
சாதனைப்பூச்சியாக இது
| , ) J. I. III
1998)
இந்தித்தியிருப்புருவி தானியா இந்து பிறந்த நாளை 2009 அன்று ஆருரோவில் தனது இப்ந்தி இந்தித் இெட்டுகின்ற்
11:11 1 : 17:11:11+11 1
it in it in
l, Li
2.
SLS
Irin
பூர் அர்ரான் வில்வித்தையில் மில்லாடி படத்தில் இரு க்ரும் அலன்மார் மில் நவீன அர்ாள் காடாவை
விக்கு வைத்து துப்பார்மியா
} | | |
II in in
it ill
-
 

புள்ா சிங்கம் பெவனும்
filti liini
5NARNINGENAME|11}}
விளையாட்டு பரா ான்றதில் பெரும்
வாயில் விளையாட்டு வீரர்களுக்கு ரான இடர்வத்துருந்து பளபளலது துரிங்
ாருங்கள் பாவிட்ார்கன்
கந்தியருடம் டச்ச வருமானத்தைப் பெற்றப் வினாறாட்டுரர்களிம்பந்தாட்ராஸ்மாய் GELIA.
டத்த ஆங்ால் வருடங்கள் தொடர்ந்து புதவிந்தைப் பெறும் ஜெர்டன்ஸ்ரெத்தம் |காடியே இலட்சம் ரூபாயைச் சம்பாதித்திருக்கிறார் அமெரிாவிலுள்ளு க்ரா புள்ஸ் நேப்டிய Lig atin ang ilaga அங்கத்தவர் ஜோன்
ஜார்டனுக்கு பந்த வருடம் ம்யாாவிட்டும் tடத்ததென் கோடியே பிட்சம் ரூபாதம் முதியீடுகள்த்ெதுக்ன் மற்றும் விளம்பரர் மூலம் மேலும் கொடி ரூபாவை வாரிப் போட்டுக் ெ ார்முன்னாள் அதிபரக்குத்துச்சண்டை வீரரின்|
மக் டைஸ்சியஆண்டுகளுக்குமுன்னர் அதி வருமானம் பெறும் வீரராத்திந்தார். புந்துள்டிய எட்சன்றத்தாம்பிடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டார் அதிபர்க்குத்துச்சன்ட்ன்ேபதுங்டம்ாள் டி வாங்கியவரான வோன்டர் ரொவிஸ்டு பந்து LLLLLL S LLLLL LL LLL LLLLL S LLLL S TTTaS Y T LLL T TTLLLLL பெற்று பிரண்டாவது இடத்தியிருந்ார்
மற்றுமொரு குத்துச்ரன்ஸ்ட்ரான்ஸ்கார்டிவ| றோயா:ாடி ரூபாய்யாதிந்து மூன்றாம் இடத்திலும் கம் ஸ்பார்ான் ரதி கொடி ரூபா பெறுவது பிடத்திலும் வந்துள்ார் கொப்பிளயாட்டு
III a II யூட்ஸ் வது இடத்தைப் பெறுகிறார்
வர் கொடி இலட்சம் ரூபாயப் பெந்ார் ஆட்ள் பரிதி
Iiri riigi பெற்றிருக்கிறார் ஏழாவது பிடத்தைப் பிடித்துக்கொண்டவர் ஒரு பாதிப்பத்திட்ட்ரி1 iஒய் என்ற பெய
bIBI GAIF. பட்சம் ரூபா I, Illi, I'll I'll
வெற்றிகளுக் டப் ரான்
கொடி ாம் ரூபா பெற்று எட் பிடத்தில்
Alini
HITTEL TATu
ரோ க்ள் ாடி ரூபா
ஒன்பதாவது ாப் பெறு
டந்த வருடம்| வரு தாார்
it ரரான பப் ாள் கொடி பற்றார். கூடைப் பத்தில் கூடுத பருமானம் பெற்ற மாதவர் ஆரல் என்பவர் விவர் இலட்சக்ரூபா எம்பெற்றுள்ளார் பிே. ாந்தால் பொது உருவத்தைப்
As fai awa|| பெற்றுள்ளது
ரந்திப் பிருக்கும்
குறிவைத்தாள் வி மூன்று தடங்கள் இவர் நான் தெரியவேண்டும் LTLLLLLTT TLLLLGLLS LLLL LLLLLL TTTLLTT TTT LL S LLLLLL
டி, காய் எ | winni ாய் பிடம் பெற்றபோது ரட் அளித்தார் தடவாள் கட்டதில் 2
கியம் மாபாரத்தில் தடவ குறித்த இயக்கினாாட்டிார் இயர்), மற்றும்பம் ஆண்டுப் போட் ால் Im Mit வெற்றி குவித்தார் ஏற்கனவே பித்தா பொட்டிகளில் பிரிட்டார் சேர்ந்த ஆர்தர் ரொர்ஜ்
ன் துப்பாக்கி விந்த புல்டன் I மற்றும் விக் ஆண்டுகளின் மூன்று முறை வெற்றிருகிறார்.
சர்ந்த குறி நற்பொது மடங்கில் உயிருடன் பள்ள துப்பர்க்கி கடும் போட்டி வீரர்களில் உலக ல் கடும் போட்டியில் சாநண்ாள்ா வர்தான்