கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1998.01.25

Page 1
Registered as a News Paper in Sri Lanka
 

SS
a ,
II, III లిరతిలరీ ஜன25-31,1998
ΟΠΤΙΟ6υ
置I wcm cm、241
a lot

Page 2
அட்டைக்கத்திகளும் BiglimjulijGITJ SyTemščitelji
பரிசுக்குரிய கவிதை இடம் s
Lausauru என்று காத்திருக்க,
கழுத்துக்கள் விலைபேசப்படுகின்றன! யாழ் எஸ். தவமணி.
அன்று சமாதானப்புறா
இன்று சண்டைப்புறா
இருக்க விடுகிறோமா?
டம்மிப் புற "நாட்டி விட்டோ நாம் வடக்கில்
இது ஜனநாயகம்"
அமெரிக்கா செல்கிறது .." ஆயுதம் வாங்க! ಇ-ಗ್ದತಿ; அம்பிளாந்துறையூர்-அரியான். వి L LLD சமாதானப் புறா..? வ இரவி
மாதானத்தை நடபு
றக்க விடுகிறோம்! வருடத் தொடக்க
புறாவாகத் தெரிகி
சோழியூர் சிவபரீஸ்வரம் வருட முடிவில்
யாழ்ப்பாணம், கழுகாகிறது
L|ഞ!, குழியில். SLUIT GAJU GOTபொன்னான அமைதியெல்லாம் 6) I (56) I ITUI
நீ வருவாயா? நீ வழு மண்ணில் தொலைந் சுதந்திரத்தைத் தர-நீ சதாகணபதி-அதிகாரவத்தை வருவாயா?
உடபுஸ்ஸலாவ ஆர் றஜீவன் நெருக்கு
தைகுழியில் துங்கியபின், றாவைப் பறக்க விட்டு
இங்கே தேடித்தேடிப் படிக்க வேண்டி
உருக்கும் இனிய தொடர், கண்ணிரில் கரைந்த இரவுகள், காதிலை பூகந்தசாமி. அத்தனை அம்சங்களும் வெகுஜோர், முரசே உன்
தைப்பொங்கலை முன்னிட்டு அறிஞர்
சிறகடித் சிறகொடி பறப்பதற் பறந்துவ துயரகீத
FIDITY, IT60
ாய், காலத்திற்கு உகந்த கடிதத்தை ங்கிருந்து தேடிப்பிடித்தீர்? உம்மை
61613/:
ம. உதயன், சாவகச்சேரி. 鹭●穹 முரசே காதிலை பூ கந்தசாமியார் 'காதிலை என்பதை
GÖT நீக்கிவிடவும். ஏன் தெரியுமா? அவர் கூறும் சங்கதிகள்
ாவும் கற்பனைகள் அல்ல, கண்ணால் காண்பவை. ாதால் கேட்பவை. யாழ்ப்பாணத்தில் இருந்து ந்த என் சகோதரர் சொன்ன தேர்தல் கூத்துக்
கதைகள், கந்தசாமியாரின் கருத்துக்கள் கற்பனையல்ல
ன்பதையே உணர்த்துகின்றன.
திருமதி. வாணி ராசரத்தினம், கொழும்பு-06.
@@@
அபாரம் முரசே!
தேர்தல் பற்றிய உனது ஆய்வுகளும், அலசல் ளும், ஆணித்தரமான கருத்துக்களும் ஆத்மார்த்த ானவை. இதற்காக சில சிரமங்களை
உன் நேர்மையான முயற்சி தொடரட்டும்.
வ. விசுவலிங்கம், கொழும்பு-09
அன்பின் முரசே!
நீ தாங்கி வரும் அம்சங்கள் அனைத்தும் வெகு ஜார், குறிப்பாக தொடர்கதைகள், அற்புதன் ழுதும் அரசியல்தொடர், சினிமா செய்திகள், ற்றும் பூலான் தேவியின் வாழ்க்கை வரலாறு
சிந்தியா பதில்கள் என்பன என்னை வெகுவாகக்
வர்ந்தவைகள் முரசு எம் மத்தியில் என்றும் வீறு
நடைபோடட்டும்.
எம்.ஐ மொஹமட் சாபி, அக்குறணை,
鷲•è
அன்பின் முரசே!
நீ சுமந்து வரும் அத்தனை அம்சங்களும்
வியப்பூட்டுவனவாகவும் சிறப்பாகவும் அமைந்
ள்ளன. உன்பணி தொடர என் நல்வாழ்த்துக்கள். எஸ். விக்கினேஸ், தாழையூர். @↔穹
இனிய முரசே!
பூலான் தேவியின் விறுவிறுப்பான மனதை ளவரசி டயானாவின்
ணிை தொடர வாழ்த்துக்கள்.
சித்தி ஜெஸீனா நிஸ்ரீன், சாய்ந்தமருது-10.
அறிவித்தல்
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்ல ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால், உங் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டு, வேறு பிரதி வாங் கொள்ளுங்கள். முரசு அச்சாகும் வேகத்தில் அரித சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித் மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலா புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டு திருப்தியான சேவையே முரசின் முச்சு நிர்வ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

9 esto - 2, 38
GTuo ELIÓlgEg66 க்க வைத்த கவிதைகள்
என்று? வெஞ்சமரும் ஒய்வதென்று? வெண்புறா பறப்பதென்று? அஞ்சி அஞ்சி வாழும் எங்கள் அல்லல்களும் தீர்வதென்று?
சி.மு. சுந்தரேசன்அரசினர் வைத்தியசாலை, மஸ்கெலிய,
வாக்குரிமை யாழில் தேர்தல்.
அதனால் விடுதலை உனக்கு. ஏனெனில். நீயும் வாக்குப் போடலாம்.
6)IIT 5|? என். மங்களம்-மட்டக்குளி, சங்கலடி கொழும்பு-15,
சமாதானம் த்தில் எட்டாத உயரத்தில்
து நீயிருக்க.
எட்டிப் பிடித்திட நாம் துடிக்க. கண்டி வற்றாத வெள்ளமாய்
யுத்தம் இருக்க. III வருவதெப்போ சமாதானம்? 56)ITILIT? செல்வி எஸ். தேவகி துபோன எம் எல்லப்பர் மருதங்குளம் வவுனியா
ளம் சந்தி, வவுனியா,
சாவிலே சமாதானம் துப் பறந்ததம்மா வெண்புறா-இன்று ந்து வாடுதம்மா வெண்புறா -இனி கு சக்தியில்லை உடலிலே! - ஷெல்
ந்து தாக்கியதோ வானிலே. ம் கேட்குதம்மா காதிலே. மினி ஒவ்வொருவர் சாவிலே.
ஜீவசுகி மணிவாசகன்-அக்கரைப்பற்று-07
ܓܠܚ7ܐܶܠܽ8
உள்ளூராட்சித் தேர்தலில் வாக்குறுதி வீசுவர் நாம் அறிந்தது ன் இதைவிட பாட்டனுக்கு பாட்ட னான தேர்தல் கூத்துக்கள் எல்லாம் கேண்டு களித்தவர்கள் நாங்கள் இந்த ஏமாற்றுக்கெல்லாம் இழுபட மாட்டோம் முரசின் நிலைப்பாடு பாராட்டத்தக்கது.
சி. ரங்கநாதன், கொக்குவில், யாழ்ப்பாணம்
அரசியல் தொடரில் உமாமகேஸ்வரன் மரணம் தொட்ர்பான மர்மத்தை அற்புதன் விளக்கியிருந்தார். மரணத்தில் ஓரளவு நியாயம் இருப்பதுபோல அற்புதனின் கருத்து அமைந்திருந்தது குறிப்பிட்ட் இயக்கமுன்னாள்
உறுப்பினரான எனக்கும் அதே கருத்துத்தான்!
வி.எஸ், கவிற்ஸர்லாந்து
அன்புடையீர்!
சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும் இலக்கிய நயம் பூலான்தேவி தரும் ரசிகனுக்கு நன்றிகள் மற்றும் அதிரடி அய்யாத்துரை', 'அரசியல்தொடர்', 'பாப்பா முரசு' என்பன சூப்பர்.
எம்.எம்.எம். அவூப், மாத்தளை
பிரிய முரசே!
தொடர்கதைகளை எழுத்துச் சித்தர் பாலகுமாரும், பிரபாகரனும் அசத்திச்செல்கிறார்கள். தகவல்பெட்டியில் பெண் படைகளாகத் தனிப்பாணியில் அசத்தியிருந்தாய். என்றும் எங்கள் முரசு தனிப் பாணியேதான்!
த லக்ஸ்மணரஜனி, மட்/ சத்துருக்கொண்டான்.
鷲@鷺 அன்பின் முரசிற்கு
நீ தாங்கி வரும் அனைத்தும் சூப்பர் அதில் இனிய தொடரான மேக்கப் புன்னகை இனி என் முறை ஆகிய இரு தொடர்களும் எம்மை அசத்துகின் றன. அதை தாங்கி வரும் முரசுக்கு பாராட்டுக்கள். கி. றெஜிச்சந்திரன், வத்தளை மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசுவாரமலர், த.பெ.இல-172,கொழும்பு,
I
piagarub ofagai
பதவிக்கு வந்த புதிதில் வடக்கு கிழக்கில் காணாமல் போனோருக்காக அம்மையார் நியமித்த ன் என்னாச்சு? அதுவும் காணாமல் போயாச்சு இப்போது வட்க்கில் காணாமல் போனோருக்காக கமிஷன் போடப்போகிறார்களாம். அப்படி போட்ட தும் பயன் என்ன? தகுந்த நேரத்தில் நேர்நின்று உண்மைகளை உரைத்த இராஜதந்திரியாருக்கு சபாஷ்
klot, kallisestul
இ. செழி TOTULLIOTEEST) பொய்க்கால் குதிரைகளும்
காணாமல் போனோருக்கான கமிஷன் மக்களை ஏமாற்றும் மாயமான் என்று இராஜதந்திரியார் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை மாயமான் பின்னால் மதிகெட்டு ஓடுவதுடன் தமிழ் மக்களையும் தம்பின்னால் ஓடிவருமாறு கூறும் தமிழ்க் கட்சிகளை எப்படி அழைக்கலாம்? நானே கூறிவிடுகிறேன்;
பொய்க்கால் குதிரைகள்!
Giapposib, iùLITGrù.
முரசே! நாம் என்ன நினைத்தோமோ அதனை முரசு கூறிவிட்டது அரசாங்கத்தின் தலைவர்களை நடவடிக்கைகள், நாங்கள் இப்படிக் கூறினோம், அவர்கள் அப்படிக் கூறினார்கள். என்றெல்லாம் செய்தி கொடுக்கும் தமிழ்க் கட்சிகள் அரசின் விளம்பர முகவர்களே தான் அரசுக்காக விளம்பர வாசகம் தயாரிக்கும்போட்டியே நடத்தலாம் (காதிலை பூ கந்தசாமியார் கவனிக்கவும்)
இ. மகேந்திரராஜா திருமலை,
இனிய முரசே!
யாழ் மக்களிடம் தமிழ்க் கட்சிகள் புள்ளாடி கேட்பதற்கு பதிலாக தங்கள் தவறுகளுக்கு பிராயச்சித்தமாக பொல்லடி கேட்கலாம். மக்களும் மனமுவந்து கொடுப்பர் சிந்திக்கும் எந்த மனிதனும் சந்தி சிரிக்கும் இத்தேர்தலில் புள்ளாடிப்ோட் INDTILIËNTGäT.
ஆர்.ஜெயபாலன், கொழும்புத்துறை
ஜன.25-31,1998

Page 3
அவுஸ்திரேலியாவின் தற்போதைய அரசாங்கம் இலங்கை அரசுடன் நெருக்க ான நட்பைக் கொண்டிருக்கிறது. இலங் கக்கு விஜயம் செய்த அவுஸ்திரேலிய வெளிநாட்டமைச்சர், அரசின் தீர்வுப் பொதியைப் பாராட்டியதும், அதனை ஏற்கு ாறு தமிழ்க் கட்சிகளுக்கு யோசனை கூறிய தம் தெரிந்ததே.
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி புள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை திருப்பி அனுப்புவதிலும் அவுஸ்திரேலிய அரசு முன்னிற்கிறது.
கடந்த மாதம் இலங்கைத் தமிழர் ஒரு வரை அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங் கைக்கு நாடு கடத்தியிருந்தது.
அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத் தம்கூட நாடு கடத்தும் முடிவை அவுஸ்தி ரேலிய வெளிநாட்டமைச்சு மாற்றிக்கொள்ள ܂ p80>¬¬ ¬ .
கொழும்பில் இயல்பான சூழல் இருக் கிறது. அங்கு உயிர்வாழ அச்சுறுத்தல் கிடையாது என்று அவுஸ்திரேலிய அரசு தெரிவித்திருந்தது கொழும்பில் உள்ள தூதரகம் கொடுத்த தகவல்களின்படியே தமிழ் மக்களுக்கு கொழும்பு பாதுகாப்பான இடம் என்ற முடிவுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் வந்திருந்தது.
சமீபத்தில் அவுஸ்திரேலிய பிரதித்தூதர் யாழ் சென்று உள்ளூராட்சி தேர்தல் நில வரங்களை நோட்டமிட்டுள்ளார்.
"மக்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கு கொண்டு தங்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யப்போகிறார்கள். சிவில் நிர்வாகத்தை மக்களின் பிரதிநிதிகளிடம் கொடுக்கப்போகி றோம்," என்று வெளியுலக இராஜதந்திரி களுக்கு அரசாங்கம் கூறிவருகிறது.
அதன்பின்னரே அவுஸ்திரேலிய பிரதித்
திம்புக்கோட்பாட்டில் சில மாற்றங்கள் செய்ய புலிகள் முன்வந்துள்ளதாக கூறப் படும் செய்திகளை வன்னியில் புலிகளின் வட்டாரங்கள் மறுத்துள்ளன.
பேச்சுவார்த்தை மூலம் தமிழ் மக்களின் அடிப்படை கோட்பாடுகளுக்கும் இலட்சியங் களுக்கும் தீர்வுகாண விடுதலைப் புலிகள் எப்போதும் தயாராகவே உள்ளனர்.
ஆனால், பேச்சுக்களுக்கு முன்னரே விட்டுக்கொடுப்புக்கள் பற்றி தமிழ் மக்களின் தலைமையிடம் வலியுறுத்துவது எவ்வகை பிலும் நியாயமாகாது. சிறிலங்கா ஆட்சியா வர்களிடம் கடந்த 50 வருடகாலத்தில் பல முறை தமிழ் மக்கள் ஏமாந்துபோயுள்ள . 11
பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் என்ற பெயரில் தமிழ்த் தலைமைகளை அவர்களது அடிப்படை லட்சியங்களை கைவிடச் செய்துவிட்டு, பின்னர் அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டுள்ளனர் சிறிலங்கா ஆட்சியாளர்கள்.
எனவே, உண்மையான சமாதானத்தை ஏற்படுத்த விரும்பின்ால், ராணுவ அழுத்தங்களை கைவிட்டு நிபந்தனையற்ற பேச்சுக்கு முன்வர வேண்டியவர்கள்
யாழ்ப்பாணம் பெருமாள் கோவிலடி பில் படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் அப்பாவி வாலிபர் ஒருவர் பலியானார்.
இச் சம்பவம் தொடர்பாக ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமும், யாழ் மாவட்ட எம்பியுமான டக்ளஸ் தேவானந்தா கண்டனம் தெரிவித்துள்ளார்.
"ஊரடங்கு நேரத்தில் நடமாடியதால் சுடப்பட்டதாகக் காரணம் கூறப்படுகிறது. அவ்வாறு இருந்தால்கூட எச்சரிக்கை செய்து கைது செய்திருக்கலாம். தப்பி ஓடும் சந்தேக நபரைக் கூட முதலில் காலுக்குக் கீழேதான் கடுவது முறை. ஆனால் இங்கோ எவ்வித எச்சரிக்கையும் இன்றியே அப்பாவி வாலிபர் கட்டுக் கொல்லப்பட்டுள்ளார்."
இவ்வாறான சம்பவங்கள் தொடர்வது எவ்வகையிலும் ஆரோக்கியமானதல்ல என்று யாழ் மாவட்ட படைத் தலைமை அதிகாரியிடம் டக்ளஸ் தேவானந்தா எம்.பி. தெரிவித்துள்ளார்.
தபால் சேவையை மேலும் இலகுபடுத் துவதற்கு ஏற்ற விதத்தில் நாடளாவிய ரீதி பில் கிராமங்கள் தோறும் முகவர் தபாலகங் ள அமைப்பதற்கு தபால் தொலைத் தொடர்புகள் அமைச்சும் அஞ்சற் திணைக்கள ம் நடவடிக்கை எடுத்து வருவதாக தபால் அதிபர் திருமதி கொட்டகதெனிய தெரி பித்துள்ளார். கிராமங்களில் முகவர் தபால களைத் திறப்பதற்கு ஆர்வமுள்ளோர் உடனடியாகத் தபால் திணைக்களத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளார்
ம் முகவர் தபாலகங்களை அமைக்க ஆர்வ முள்ளோர் முன்வருமாறு கேட்கப்பட்டுள்ளது.
நாட்டின் இதர பகுதிகளைவிட தோட்டப் றங்களில் நீண்டகாலமாக தபாலகங்களின் தேவை மிக மிக வேண்டியதாக இருந்துவரு
தற்போதுள்ள தபாலகங்கள் தோட்டப் பறங்களை விட்டு மிக அதிக தொலைவில், துமான வசதிகளின்றி அமைந்துள்ளதால் ாட்டத் தொழிலாள மக்கள் அஞ்சலகத்தில் டிக்கவேண்டிய அலுவல்களுக்காக ஒரு லிவு எடுத்துக்கொண்டே வரவேண்டிய ப்பந்தம் உள்ளது.
ஜன25-31,1998
L சார்பான கருத்துக் கணிப்பு 3TLDnžlserreč 35LIT6oenšieseňT
LIITGio 6H6ODOLIDěFěh of Libi
அடிப்படைகோட்பாடுகள் சொற்பதங்களல்ல
ஆட்சியாளர்கள்தான் என்று புலிகளின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
திம்புக் கோட்பாடுகளை கைவிடப் புலிகள் தயாராக இருப்பதாகவும், இராணுவ ரீதியில் புலிகள் பலவீனமானதே அதற்கான காரணம் என்றும் அரச சார்பு ஊடகங்கள் உண்மைக்கு மாறான பிரசாரம் செய்து வருவதாகவும் புலிகளின் வட்டாரங்கள் கூறியுள்ளன.
வெறும் வார்த்தைகளல்ல
தமிழர் தாயகம் என்பதும், தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம், அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதும் ஜீவாதாரமான விடயங்கள். வெறும் சொற்பதங்கள் அல்ல. வார்த்தைப் பிரயோகங்கள் அல்ல. அதனைத் தான் மாவீரர் தின உரையில் விட்டுக் கொடுக்கப்படாத நிலைப்பாடுகள் தொடர் பாக தலைவர் பிரபாகரன் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார் என்றும் புலிகள் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை திம்புக்கோட்பாடு பற்றிய மாற்றங்கள் தொடர்பாக ஆராய்வதாகக் கருத்துக் கூறிவரும் வெளிநாட்டு தமிழர்கள் புலிகளின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள்
தூதர் யாழ் சென்ற திருப்தியாக இருந்தா புகலிடம் கேட்டுள் பிறப்பிடமாகக் கொ அனுப்பப்படுவர் எ
இதேவேளை சு போன்ற நாடுகள் இ6 பலரது புகலிடக்கே துள்ளன.
சுவிஸில் இரு
யாழ் மாவட்ட 2 தினமான ஜனவரி சாவடிகள்மீது புலிகள் கூடும் என்று படையில் 1983ம் ஆண்டு உ வாக்களிப்புத் தினத்த6 சைவப்பிரகாச வித்தி வாக்குச் சாவ
6A 6 Gofu ITQafiaiv F சங்க அலுவலகக் தொடர்பாக தமிழ் இ சந்தேகம் எற்பட்டுள்
9.01.98 அன்று இ குளம் புகையிரத நிை சர்வதேச செஞ்சிலுவை திலேயே கொள்ளை நடவு அலுவலகக் கா
நரம்பை கத்தியால் அறு றான கொலைகளில் பழ வர்களாலேயே கொலை முன்னர் புனர்வாழ்வு வவுனியாவில் இதேே நரம்பை அறுத்து கெ கொள்ளையில் ஒ
சம்பந்தப்பட்டுள்ளனர். புப் பெட்டியைத் தூக்கி
கிறார்கள், வாகன வச
அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. வவுனியாவில் சுதந்திர
SSS SSS SSS SSS SSS S SSS S SS
TERlULITEDITETERublJITL
யாழ் உள்ளூராட்சித்தேர்தலில் பெரும் பாலான மக்கள் வாக்களிக்க மறுப்பதும், வாக்குகளை செல்லாதவையாக்குவோம்
என்று கூறிவருவதும் தமிழ்க் கட்சிகளுக்கு
தூண்டும் விதமாகவும், ஆர்வத்தை ஏற்படுத்
கலக்கத்தைக் கொடுத்துள்ளது.
இதனையடுத்து மக்களை வாக்களிக்கத்
தும் விதமான பரபரப்புக்கும் ஒரு சில
கட்சிகள் திட்டமிட்டுள்ளனவாம்.
அநாமதேய துண்டுப் பிரசுரங்கள்
வெளியிடுவது தங்களுக்கு வெற்றி அலை
தமக்குச் சார்பான பிரசுரங்கள் விடுவது, சுவரொட்டி ஒட்டுவது போன்ற திட்டங்கள் உள்ளதாக தெரியவருகிறது. கடந்த காலத் தில் கி மாகாண உள்ளூராட்சித்தேர்தல் களில் இவ்வாறான முயற்சிகள் நடந்துள்ளன.
தமிழ்ப் பத்திரிகைகள் சிலவற்றிடம்
ஆதலினால் இவ்வேளையில் தோட்டப் புறங்களிலுள்ள தொழிலாள மக்களின் நன்மை கருதி அவர்களது காலடிக்கே முகவர் தபாலகங்கள் அமைப்பதற்குக் கிடைத் துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தித் தோட்டப் புறங்களில் முகவர் தபாலகங்களை அமைக்க ஆர்வமுடையோர் முன்வருமாறு கேட்கப்படு கின்றனர்.
TE
சுகவீனத்திற்காக
மலையகத்திலுள்ள தோட்டப் புறங்களி புலிகளிடம் தய்
மட்டக்களப்புமுறக்கொட்டாஞ்சேனைப் படைமுகாமிலிருந்த சிப்பாய் ஒருவர் தனது பெற்றோருக்குச் சுகவீனம் ஏற்பட்டிருப்ப தாகக் கூறி படை அதிகாரியிடம் லிவு கேட்டாராம். எனினும் அவரது லீவுக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் மன முடைந்த அவர் படைமுகாமைவிட்டு மெல்ல நழுவிப் புலிகள் இயக்கத்தினரிடம் தப்பி யோடிச் சரணடைந்துள்ளார்.
அவர் தனக்கு நேர்ந்த துர்ப்பாக்கிய நிலையைப் புலிகளிடம் விளக்கிக் கூறி தனது வீட்டுக்கு அனுப்பும் வழிவகையில் உதவி செய்யுமாறு கேட்டுள்ளார்ாம். புலிகள் இயக்
விடுத்துள்ள அறிக்ை
வெளியிடுமாறு இயக்க வும் தெரிகிறது. எனினு கள் அனைத்தும் ய தேர்தலுக்கு எதிரான பாட்டை இம்முறை குறிப்பிடத்தக்கதாகும்.
id:fya.pus
வீசுவது ப்ோல கருத்துக் கணிப்புக்கள் வெளிவரச் செய்வது, புலிகளின் பெயரில்
உலகத் தமிழர் சுரேஷ் மாணிக்கவா இருந்து நாடுகடத்துவ வன்மையாகக் கண்டி இது தொடர்பாக
நாடு கடத்தும் அளவு வாசகம் குற்றவாளிய6 முடிவு வன்மையாக கெ யதாகும்.
யாழ் குடாநாட்டி 600 பேரின் நிலை முடிவு தெரியவில்லை என்ற ஒரே காரணத் முறையிலும், கண்மூடி லும் வகை தொகையின் J'ai DGOTII.
ந்நிலையில் சு கத்தை நாடு கடத்த முடிவு கண்டிக்கத்த புளொட் தெரிவித்துள்
வீவு தர
கத்தினரும் அவரை வ தற்கு உதவுவார்கள் எ6
கடந்த சில மாத மட்டக்களப்பு களுவன் ஒரு படைவீரர் புலிக ஒடித் தப்பிச் சரணை புலிகள் இயக்கத்தினர் அனுப்பிவைத்தனர்.
இதேவேளை மட்ட பில் வைத்துப் புலிகள் கடத்திச் சென்ற படை நோக்கத்திற்காக தைப்ெ விடுவித்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலவரம் அவருக்கு அவுஸ்திரேலியாவில் யாழ் குடாநாட்டை L-அகதிகள் திருப்பி று தெரிகிறது.
ஸர்லாந்து ஜெர்மன் கைத் தமிழ் அகதிகள் க்கைகளை நிராகரித்
ஏற்கனவே பலர்
திருப்பி அனுப்பப்பட்டும் உள்ளனர். வேறு பலர் அயலில் உள்ள நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.கவிற்ஸர்லாந்து ஜெர்மன், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள மனித உரிமை அமைப்புக்களது தலையீடுகள் மற்றும் வழக்குகள் காரணமாகவே புகலிடம் மறுக்கப்பட்ட மேலும்பலர் திருப்பி அனுப்பப் LULIITILIDGJ DGTGTGOTT.
"வடக்கு கிழக்கில் இயல்புநிலை திரும்பி விட்டது அவர்களை திரும்பி அனுப்பினால்
ஏற்றுக்கொள்வோம்" என்று இலங்கை வெளி நாட்டமைச்சும் பிரசாரம் செய்துவருகிறது. இந்நிலையில் யாழ் குடாநாட்டில் சிவில் நிர்வாகம் ஏற்பட்டுவிட்டது போன்று அர சாங்கம் பிரசாரம் செய்ய, யாழ் தேர்தல் உபயோகமாக அமையும் அவ்வாறு நடந்தால் குறிப்பிட்ட நாடுகளில் உள்ள மனித உரிமை அமைப்புக்களது குரலும் எடுபடாமல் போய்விடும் வழக்குகளும் வலுவிழந்துவிடும், என்பது தெரிந்ததே.
டுத்தாக்குதல்கள் நடக்கலாம் D. Les 535cs 5 nid 2SOCCEPCIP es) so2
L TTLLTTTTTLLLLLLL L LLLLL LLL LLLL LL LLLLLLLT TT L LLL
ாளூராட்சித் தேர்தல் 9ம் திகதி வாக்குச் தாக்குதல்கள் நடத்தக் எதிர்பார்க்கின்றனர். 1ளூராட்சித் தேர்தல் று நல்லூர் கந்தர்மடம் ாசாலையில் அமைந் புலிகளால் தாக்கப்
பட்டமை குறிப்பிடத்தக்கது.
பாரிய தாக்குதல் திட்டத்துடன் கரும்புலி
களும் யாழ் நகருக்குள்ளும், ஏனைய பகுதிகளி
லும் ஊடுருவியுள்ளதாக பீதி நிலவுகிறது. இதனையடுத்தே யாழ் நகரிலும் மற்றும் யாழ் குடா நாட்டின் பல பகுதிகளிலும் பரவலான தேடுதல் நடவடிக்கைகளை படையினர் முடுக்கிவிட்டுள்ளனர்.
இதேவேளை புலிகள் தவிர்ந்த வேறு சில சக்திகளும் வாக்களிப்பு தினத்தன்று சதி முயற்சிகளில் ஈடுபடக்கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
வாக்குச் சாவடிகளில் கடமைகளில் உள்ள அதிகாரிகள், படையினர் ஆகியோரை திசை திருப்புவதற்காக நாசகார வேலைகளில் ஈடுபட்டுவிட்டு, குளறுபடிகள் செய்ய முற்பட
LSL LSL LSL SSL LSL LSL LSL LS LSL LSL LSL LS LSL LSL LSL SSL LSLLSL S 0 LLLaE என்று அஞ்சப்படுகிறது.
genesniðF EFTřiläisiä blastörreñTERINGT!
seg snrrossessi uLrrrr2
ia eleie G II
வதேச செஞ்சிலுவைச் காலை- கொள்ளை யக்கம் ஒன்றின்மீது T3.J. வு வைரவப் புளியங் லய வீதியில் உள்ள ச் சங்க அலுவலகத் டிக்கை இடம்பெற்றது. பல்ாளியின் கழுத்து த்துள்ளனர். இவ்வா க்கப்பட்டு கைதேர்ந்த நடத்தப்பட்டுள்ளது. ஊழியர் ஒருவரும் பான்றுதான் கழுத்து ால்லப்பட்டிருந்தார். ரு குழுவாக பலர் பணம் இருந்த இரும் க்கொண்டு போயிருக் தி, ஆள்வசதி மற்றும் மாக நடமாடும் வசதி
யான செயலில் ஈடுபட முடியும்.
காவலாளிக்கு கொள்ளையில் ஈடுபட்ட
வர்களை நன்கு தெரிந்திருக்கிறது. அதனால்
தான் அவரை கோரமாக கொலை செய்துள்ள னர். இல்லையென்றால் கட்டிப்போட்டு விட்டுப் போயிருப்பார்கள்
பெருந்தொகையான பணம் இருப்பதா கக் கிடைத்த தவறான தகவலை நம்பியே கொள்ளை நடந்திருக்கிறது. ஆனால் இ புப் பொட்டியில் மூன்று இலட்சத்து இரு பத்தையாயிரம் ரூபா மட்டுமே இருந்திருக்கிறது.
இன்னொரு தகவலின்படி, வவுனியா
வில் உள்ள தமிழ் இயக்கம் ஒன்றின் அத்துமீறல் நடவடிக்கைகள் தொடர்பான விபரங்கள் செஞ்சிலுவைச் சங்க ஆண்டறிக் கையில் இருந்தனவாம் அதனை அபகரிக்கும் நோக்கத்துடனேயே கொள்ளை நடந்தது என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இத் தகவலை ஊர்ஜிதம் செய்ய இயலவில்லை.
S LSLSeTe SB SLLSSB SLLSLSLeeLLLTLLLLLLL
வேட்பாளர்களுக்குவேண்டு
டிகள்
புலிகள்மீதுதான் பழி விழும் என்ற நம்பிக்கையில், மேற்படி இரகசிய சதி முயற்சிகள் நடக்கக்கூடும் என்று கூறப்படு கிறது.
வாக்குச் சாவடிகளுக்குள் விபரீதங்கள் எதுவும் ஏற்பட்டுவிடாமல் இருக்க வாக்காளர் கள் ஒவ்வொருவரையும் சோதனையிட்ட பின்னரே உள்ளே அனுமதிக்க உள்ளனர்.
கரும்புலிகள் உள்ளே புகுந்து தாக்கக் கூடும் என்று கருதுவதாலேயே மேற்படி
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படு
沅
கிறது. எனினும் தேர்தலில் போட்டியிடும் தமிழ் கட்சிகள் விடயத்திலும் படையினர் கடும் கண்காணிப்பு செலுத்துவர் என்று தெரிகிறது.
ஜனவரி 29ம் திகதி என்னாகுமோ, என்ன நடக்குமோ என்ற பீதியாழ் மக்களிடம் காணப்படுகிறது. புலிகளின் தாக்குதல் நடக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறமும், தேர்தலில் போட்டியிடும் சில கட்சிகள் முறுகல் நிலை எப்படி வெடிக்குமோ என்ற அச்சம் மறுபுறமுமாக
மக்கள் அங்கலாய்த்துக் கொண்டிருக்
கின்றனர்.
E5 TET
ம் ஒன்று கோரியதாக - - - ம் தமிழ்ப் பத்திரிகை பகிஷ்கரிக்குமாறு எந்தவொரு அமைப்பும்
ாழ் உள்ளூராட்சித்
ஒன்றுபட்ட நிலைப் மேற்கொண்டமை
ಹLಷ್ರಣೆ
செய்தும் தங்கள் கருத்துக்களை விடுதலைப்
புலிகள் பத்திரிகையில் உத்தியோகபூர்வமாக
昌
யக்கத்தைச் சேர்ந்த கத்தை கனடாவில் த புளொட் இயக்கம் திருக்கிறது.
புளொட் இயக்கம் பில், "இலங்கைக்கு கு சுரேஷ் மாணிக்க ல, கனடா அரசின் டிக்கப்பட வேண்டி
காணாமற்போன ன்னவென்று ஒரு
கொழும்பில் தமிழர்
ற்காக முறையற்ற தனமான முறையி கைதுசெய்யப்படு "ể: மாணிக்கவாச டா அரசு செய்த கதாகும்" என்று
EUGEOTEROL i ட்டம் வித்து அனுப்புவ ற கூறப்படுகிறது. ளுக்கு Eயில் இவ்வாறே இயக்கத்தினரிடம் தார். அவரையும் டுவித்து வீட்டுக்கு
மாத இறுதியில் புலிகள் மாத இறுதியில் பு
ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். பின்னர் ஆரையம்பதிவண்ணான் துறையடி யில் இளைஞரொருவர் கழுத்தில் சுருக்கிட்டுக் கட்டித் தொங்க வைக்கப்பட்டபின் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். ஏழு தடவைகள் அவர் மீது சுடப்பட்டிருந்தது. இனந்தெரியா தோரால் அவர் சுடப்பட்டதாக அப்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவரைச்சுட்ட முன்னரும் வர்கள் ரெலோ 臧 பொதுமக்களுக்குத் தெரியாமலில்லை.
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை
நேரடியாக கோரிக்கை விடுக்கவில்லை.
பகிஷ்கரிப்பு கோரிக்கை விடுத்தால்,
குளறுபடிகள் செய்துவிட்டு மக்கள் பகிஷ்
கரிப்பு கோரிக்கையை நிராகரித்துவிட்டதாக பிரசாரம் செய்ய வாய்ப்புள்ளது. அதனால் தான் புலிகள் நேரடியாக பகிஷ்கரிப்பு கோரிக்கை விடவில்லை. ஆயினும் உள்ளூ ராட்சித் தேர்தலை கண்டித்தும், கேலி
தரிவித்தே உள்ளனர்.
யாழ் தேர்தலில் போட்டியிடும் வேட் பாளர்களை, "சகோதரரே என்று விளித்துப் பிரசுரம் ஒன்றும் வெளியிடப்பட்டது. தமிழீழ
விழிப்புக் குழு என்ற பெயரில் வெளியிடப்
பட்ட அத் துண்டுப் பிரசுரத்தில், தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று வேட்பாளர்
களுக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
"வேண்டுகோளை மீறும் பட்சத்தில் உங்கள் முடிவை எங்கள் கையில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்" என்று அத் துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு- ஆரையம்பதியில் கடந்த யக்கத்தின் பிஸ்டல் குழுவினரால் சந்தைக்குள் வைத்து அதன்
இயக்கத்தினர் என்பது
ஒரு அப்பாவியானவரை இப்படி அநி
யாயமாகக் கொல்லலாமா என்று தனது உறவினர்களான- சம்பந்தப்பட்ட ரெலோ இயக்கத்தினரிடம் பரிந்து பேசினார் ஒரு
ளப்பு மாவடிவேம் மனிதாபிமானி தாங்கள் செய்ததைக் குறை
யக்கத்தினர், தாம் ரை நல்லெண்ண
ங்கலுக்கு மறுநாள்
கூறி இப்படியொருவர் கண்டிப்பதைப் பொறுத்துக் கொள்ளாத அந்த ரெலோ அங்கத்தவர்கள் அவரைத் தாக்கியுள்ளனர். மனிதாபிமானத்திற்காகத்தான் பரிந்து பேசிய
புலிகள் உட்பட எந்தவொரு அமைப்பும் நேரடியாக தமது பெயரில் பகிஷ்கரிப்பு கோரிக்கை விடுக்காதபோதும், யாழ் மக்களில் பெரும்பாலானோர் வாக்களிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளனர்.
கள்விக்கு
தேர்தல் கண்காணிப்புக் குழுவினரிடம் நேரடியாகவே தங்கள் முடிவை பலர் கூறியபோது குழுவினர் ஆச்சரியப்பட்டுப் (BLIGJITITJ.GITITLD.
வேறு சிலர் "வாக்குச்சீட்டுக்களில் கேள்விக்குறிகளை போடுவோம். இத்தேர்தல் எதற்கு என்ற கேள்வியாக அது இருக்கும்" என்று கூறுகிறார்கள்.
மேலும் சிலரோ "தமிழ்க் கட்சிகள் இப்படி தேர்தலுக்காக தங்களுக்குள், மோதுவதும், ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதும் எமக்குப் பிடிக்கவில்லை. அதனால் சகல சின்னங்களுக்கும் பொதுவாக பெரிய புள்ளாடியாக போடப்போகிறோம்" என்று கூறுகிறார்களாம்.
"வாக்களிக்காமல் இருப்பதைவிட வாக் களிக்கச் சென்று புத்தி புகட்டப் போகிறோம்" என்று யாழ் பல்கலைக்கழக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தார்கள்
தால் மனிதாபிமானமற்றவர்களால் அடிபட நேர்ந்துவிட்டதே என்று எண்ணிக் கலக்க முற்றிருந்த அவர் விஷம் அருந்தித் தற் கொலை செய்துகொண்டார்.
இவ்விதம் சாவை அணைத்துக்கொண்ட வர் ஆரையம்பதி பிரதேச சபைத் தலைவரும் (ரெலோ) ரெலோ முக்கியஸ்தருமான திரு. றொபேட் நவரெத்தினராசாவின் மைத்துனரு மான திரு. சிவகுமார்(0) ஆகும். பிரதேச சபைத் தலைவரின் சகோதரியையே அவர் திருமணம் செய்திருந்தார். இரு பிள்ளை க்ளையும் மனைவியையும் தவிக்கவிட்டு அவர் மனிதாபிமானம் பேசி மனமுடைந்து சாவை அனைத்துக் கொண்டார்.
இதனிடையே, ரெலோ இயக்கத்திலுள்ள அந்த உறுப்பினர்களின் மற்றொரு குடும்ப உறுப்பினர் புலிகள் இயக்கத்தில் உள்ளாராம் ஆரையம்பதியிலுள்ள ஒரே குடும்பத்த வர்களில் குறைந்தபட்சம் எவராவது வெவ்வேறு இயக்கங்களில் பங்கு பற்றி யிருக்கின்றனர் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.

Page 4
டந்த டிசம்பர் மாதம் முக்கியமான பண்டிகை காலத்தில்- நாடெங்கிலும் பாண் தயாரிப்புக்கான மா தட்டுப்பாடு ஏற்பட்டது. இத்தகைய மாத்தாட்டுப்பாடு பரவலாக நாடெங்கும் இருந்தபோதிலும், இத்தட்டுப்பாடு உண்மையானதல்ல; விண் வதந்தி என்று அரசாங்கம் திரும்பத் திரும்பக் கூறி வந்தது.
உண்மையிலேயே மாவுக்குத் தட்டுப் பாடு இருந்தமை இப்பொழுது வெளிச்சத் துக்கு வந்திருக்கிறது. இத்தட்டுபாட்டைச் சமாளிக்க பிற நாடுகளிலிருந்து தரக்குறை வான மா, ஏராளமான பொருட்செலவில் தருவிக்கப்பட்டுள்ளது.
வருட முடிவில் ஏற்பட்ட மா தட்டுப் பாட்டுக்கு திருமலை-பிரிமாமா ஆலைக்கு கோதுமை ஏற்றி வந்த அவதனா கப்பலை எல்.ரி.ரி.ஈ தாக்கியமையே காரணம் என்று உணவுத்துறையுடன் தொடர்புடைய அதிகாரிகள் குற்றஞ் சாட்டினர். ஆனால் கோதுமைப் பொதிகளை ஏற்றி வரும் கப்பல்கள், காலித்துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து கடற் படையின் பாதுகாப்புடன் திருகோண மலைத் துறைமுகத்துக்கு வெகு தூரத் துக்கு அப்பால் கப்பல் நிறுத்தப்பட்டு அங்கிருந்து பிரிமா ஆலைக்கு சிறு கப்பல்கள் மூலம் கோதுமை கொண்டு வர மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 1997 மே மாதத்தில்தான் அவதனா கப்பல் தாக்கப்பட்டது. அதன் பின்னரும் பிரிமா ஆலையிலிருந்து மா சிரமமின்றி நாடெங்கும் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது. பாண் உற்பத்திக்குத் தகுதியில்லாத மாவினை கடந்த வருட ஆரம்பத்திலிருந்தே உணவுத் திணைக்களமும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையமும் தருவித்து வந்துள்ளது. இதனை கடந்த ஏப்ரல் மாத ஆரம்பத்திலேயே பிரிமா ஆலையின் பிரதான நிர்வாகி, கூட்டுறவு மொத்த
MGMSLI
சிறிலங்காவின் |மான அளவு முன்ே |'''ြ#uးခါးမှ இத அதிகரிக்கின்றன. ந யைச் சீர்படுத்துவதர் ளைக் கடைப்பிடிக்க ஏற்பட்டுள்ளது. சர்வு இவ்வாறு தனது அறி யிருக்கிறது.
9/JářL60)LDHJT60|| தகரீதியில் பணத்தை ( சுதந்திரமரச் செயற்படு 60QJuila இயங்க வே6 நாணய சபை பரிந்த் கோதுமை மா கெ
விற்பனை நிறுவகத்தின் தலைவருக்குச் சுட்டிக் காட்டியுள்ளார்.
எல்.ரி.ரி.ஈயினரின் தாக்குதலால் மா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி தரமற்ற கோதுமைத் தானி யத்தை கூ.மொ.நிறுவனம் தருவித்திருக்கிறது. தனால் பலகோடி ரூபா நஷ்டமேற்பட்டிருப் பத்ாக நம்பப்படுகிறது. கோதுமை இறக்கும்தி யில் மோசடிகள் பெருகி வருவதைத் தொடர்ந்து ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க உடனடியாக கோதுமை இறக்குமதியை நிறுத்திவிடுமாறு கடந்த வருடம் மே 29ம் திகதி கட்டளை பிறப்பித்தார். இவ்வாறு இடம்பெற்ற முறைகேடு களினாலேயே பண்டிகை காலத்தில் மாவுக்கு நாடு தழுவிய ரீதியில் பெரும் தட்டுபாடு
போன்றவற்றுக்கு வ நிறுத்தப்படவேண்டும் துரைக்கிறது. பணவீக் உண்மையான பொரு
ஏற்பட்டிருக்கிறது என்பது தெரிய வந்துள் - கான முதலீடுகளைத் து ளது. இத் தகவல்களை "சண்டே லடர் என்பதும் மேற்படி வெளியிட்டுள்ளது. காட்டப்பட்டுள்ள பிர
கடைக்குக்கடைநிறுத்திபொருட்கள்
முறைகேடான பளப் சாரதிகளும் நடத்
அரை மணி நேரத்தை யோரத்தில் தகிக்கும் வெ பட்டுக்கிடந்ததால் குழந் வயோதிபர்கள், பெண்கள் GaluñGOOGILLINTIGÜ AFGAGLILIGO) எட்டு மைல் தூரமுள்ள டைய ஒரு மணித்தியால குறித்த நேரத்தில் தற்காக பஸ்களில் ஏறி இத்தகைய முறைகேடா களினால் பல இழப்புக் யுள்ளது. பயணிகளை கொள்ளாத சாரதிகள், அலுவலர்களுக்கெதிராக காரிகள் நடவடிக்கை எ போக்குவரத்து அமைச்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்க ளின் போக்குவரத்துச் சேவைக்கு மதிப்பளித்து கடமையிலிடுபடும் ஊழியர்கள் மிக அரிதாகவே காணப்படுகின்றனர். கடமை ஒழுங்கும் பண்பும் தெரியாத சாரதிகளாலும், பஸ் நடத்துநர்களா லும் அடிக்கடி பயணிகள் மனம் சலிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன.
சென்ற 05.01.1998 அன்று மட்டக்களப்பி லிருந்து வாழைச்சேனை நோக்கி பகல் 115க்கு இல"-ே6826 பஸ் நிறைந்த பயணிகளுடன் | offHP-ಇಂದ್ಲಿ கடை பஸ்ஸை நீண்ட நேரம் நிறுத்திவைத்து சாரதியும் நடத்துநரும் ஆளாளுக்கு ஒவ்வொரு பக்கம் இறங்கிச் சென்று பொருட்கள் வாங்கு வதில் ஈடுபட்டனர். இவ்வாறு 5 கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கியதில் சுமார்
மாந்திரீகம் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சி பெறுவதற்கு, மட்டக்களப்பு மாந்திரீக வசியம் செய்து கொள்வதற்கு பரம்பரை வைத்திய மனோதத்துவ
நிபுணர் டாக்டர் குட்டி அவர்களுடன் தொடர்பு கொண்டு வெற்றி பெறுங்கள். இரகசியம் வெளியாகாது.
Di. A.P.S. KULLY
உங்களுக்கு உகந்த மணமகனை அல்லது மணமகளை விரும்பிய நாட்டில் தெரிவுசெய்யலாம். நேரடியாக நீங்களே தொடர்பு கொள்ள வசதிசெய்து ம் திருமணம் நிச்சயிக்கப் படுமிடத்து தேவையெனில் விசா தொடர்பான சேவையும் வழங்கப்படும். விபரங்களுக்கு தொடர்பு கெள்க.
RAJAH INTERNATIONA MARRIAGE PROPOSALS
P.O.BOX-1050 EPPING MDC. VIC. 30'76 AUSTRAL.A.
NTAWUR-21 RI LANKA.
மனோதத்துவ வைத்தியம் (GENERAL PSYCHIOTHERAPHY.)
வவுனியாவிலும் சந்திக்கலாம்
இளைஞர்களே மனோதத்துவ சிகிச்சை மூலம் அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்குங்கள். உங்களை நீங்களே வற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஆறுமுகம் அவர்களை இளம் சமுதாயத்தினர் மெலிந்து, கனவில் சக்திமிழந்து, ஞாபகமறதி பயம், நடுக்கம், வெட்கம், சந்தேகம், ஏமாற்றம், பீதி, நித்திரையின்மை என்று தன்னம்பிக்கை இழக்கக் காரணமான தீய பழக்கங்கள் மனோதத்துவ சிகிச்சை அளித்து உடன் நிறுத்தி புத்துயிர் அளிக்கப்படும்.
SEXUALDSORDERS தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக்கு நோயும் காரணமானாலும், 85% தாழ்வு மனப்பான்ம்ைய்ே காரணம் என்பதை 90 நிமிடத்தில், தான்வீரியம் உள்ள ஆண்மகனாக்கி விட்டேன் என்று அடிமனதில் ப்திய
alsTibLily Liji
UNION
யூனியன் மோட்டிஸ் கதவு பூட்டுக்கள் Single, Double, Night Latch & Sliding Locks, (English Origin)
1_مره OLDCF6OIG) 443, பழைய சோனகத் தெரு கொழும்பு - 12
11
(Sးeး။ - 431511,4344
விஞ்ஞானம் * விஞ்ஞானம் ஆண்டு 1 -13
(குறிப்புகள், விரிவான வினா-விடை) விஞ்ஞானம் ஆண்டு 10 -7- (குறிப்புகள், விரிவான வினா-விடை) விஞ்ஞான விளக்கம் ஆண்டு 10.11-32(210 வினா-விளக்கம் * விஞ்ஞானச்சுருக்கம் ஆண்டு2011-23ஆண்டு 9 முதல் 11 வரை சுருக்கம் விஞ்ஞானம் ஆண்டு 9 -10/= (குறிப்புக்கள் விரிவான வினா-விடை) விஞ்ஞானம் துரித மீட்டல் 0 -42(பகுதி 1, பகுதி I வினா-விடை) கணிதம் துரிதமீட்டல் 0 -42(பகுதி 1, பகுதி I வினா-விடை)
( ஆசிரியர் திலீபன்)
வைத்த பின்னரே பணம் பெறப்படும்.
မ္လJ#ifi#ား မျွ ဗျွိ (Śijiit&tritiစ္ဆး၊
வெளிநாட்டில் TEAMGITTIGERE
வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்களின் தாம்பத்திய குறைபாடுகளுக்கு விரிவான விளக்கத்துடன் கடிதத் தொடர்பு மூலம் அறிவித்தால் மனோதத்துவ சிகிச்சையைப் 鸥 நாடாமூலம் பெற்றுச் சுகமாக்கலாம். (பதில் தவறாது பெற தபால் செலவுக்குப் பணம் அனுப்பவும்)
மனநிலைப்ாதிப்புக்கள்:மனநோய்கள்"ஹிஸ்டீரியர் ஆச்சரியப்படும் வகையில் பலர் சுகமாகியுள்ளனர். மற்றும் ஆஸ்மா, தலையிடி, வாதம் பயோரியா, வெள்ளைபோதல், நீரிழிவு, 醬 நாய்க்கும் குழந்தைப்பேறு இன்மைக்கும், தீர்க்க முடியாத வியாதிக்கும் மருந்து உண்டு விடுமுறை நாட்களிலும் சந்திக்கலாம். கவனத்திற்கு புதிய செல்டெல் No 072-609388
கொழும்பில் ஜனவரி 19 முதல் 28 வரை DRPARU MUGAM
AHAMED TOURIST INN BANG BANG BUILDING No. 10, Reclamation Road, (entrance: Bankshall St, Opposits Renjanas) Colombo-11. T.P. 436383, 436390. ೧.ಹಣ್ಣು நாட்களில் மட்டும் செல்டெல் No 072-609388 காழும்பில் முன்கூட்டியே பதிவு செய்யவும். ஒட்டமாவடியில் பெப்ரவரி 45ம் தினங்களில் D முகைதீன் டிஸ்பென்செரி, ஓட்டமாவடி T.P065-57345
கல்முனையில் பெப்ரவரி78910ம் தினங்களில்
T.M.M. LIITLDélállgyúo T.P.065-29329 வவுனியாவில் பெப்ரவரி 14567ம் தினங்களில் வன்னியில் ஞான வைரவர் கோவில் வீதி, WANNINN இல் சந்திக்கலாம்
TP024204ல் முன்கூட்டியே பதிவு செய்யவும்
|ný0pu BIL&sslá Dr.P.Arumugam
எல்லா புத்தக சாலைகளிலும் கிடைக்கும் தொடர்பு A. J0GARAJAH, 90/1. CHRISTURALIA MWA NAYAKIKANDA, HENDALA WAALA.
BRIGHT BOOK CENTRE PVT. LTD கல்வி நெறிகள்
A 90 Davs Spoken English A 90 Days Spoken Sinhala A Method of Book-Keeping le Method fo Computerised
Book-Keeping 8.
Accountancy (MCBA) மேற்படி பாடநெறிகள் நேரிலும் தபால மூலமும் நடைபெறுகின்றன வகுப்பு நேர விபரங்களை நேரிலோ தொலைபேசியிலோ, தபால் மூலமே அறிநதது கொளளலாம மேலதிக விபரங்களுக்கு கீழ்ச் காணும் விண்ணபப படிவத்துடன் தொடர்பு கொளக.
விரும்பும் பாடநெறி. Guuri.
முகவரி.
No.33. Tissa Weerasingam Sq.,
BRIGHT BOOK CENTRE (PVT) LTD. S-27, First Floor, P.O. Box-162, Colombo Central Super Market Comple
Boundary Road, Batticaloa sálgú gjöélö&anú.
Coordo 11 Tel: 43477OO74-7859
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றம் காண்பதாகத் Gi) GDFGUGGOTLÄIJ,67 டன் நிதி நிலமை ஏற்ற வழி முறைக ண்டிய நிர்ப்பந்தம் தச நாணய சபை கயில் சுட்டிக்காட்டி
°Q
(திருமலை நிருபர்) திருக்கோணமலையிலிருந்து குச்ச வெளி செல்லும் பஸ் சேவை மிகவும் சீர்கேடடைந்துள்ளதாக அப்பகுதிப் பிர யாணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
உப்புவெளி, மூன்றாம் கட்டைச் சந்தி, ன்தோட்டம், சாம்பல்தீவு, சல்லி, நிலா ருவங்கிகளும் வர்த் வெளி, கும்புறுபிட்டி ஆகிய கிராமங்களைச் லிடு செய்வதற்கான சேர்ந்த மக்கள் தங்கள் போக்குவரத்துக்காக அதிகாரம் கொண்ட இந்த பஸ் சேவையையே நம்பி இருக்கின் ம்ெ என்று சர்வதேச றார்கள். இதேபோல் அப்பகுதிகளில் ரைத்துள்ளது. கடமையாற்றும் அரச ஊழியர்களும் வனவு மற்றும் இவை நகரிலிருந்து இப்பாதை வழியாகச் செல்லும் ਨੂੰ மாநியம் பஸ் வண்டிகளையே எதிர்பார்க்கின்றனர். ன்றும் இச்சபை பரிந் ஆனால் இந்தப்பகுதிக்கு விடப்படும் தைக் கட்டுப்படுத்தி பஸ் வண்டிகள் அடிக்கடி பழுதடைந்து ாதார மேம்பாட்டுக் விடுகின்றன. தினமும் ஒரு பஸ் வண்டி தப்படுத்தவேண்டும் யாவது வருகிற வழியில் படுத்துவிடுகிறது. |றிக்கையில் சுட்டிக் இவ்வண்டிகளில் பிரயாணம் செய்பவர்கள் "IDo-I கூடுதல் பணத்துடனும் நேர அவகாசத்து : பயணம் செய்யவேண்டி இருக் றது. முழுப பயணத்துக்கான கட்டணததைச III. : பாதிவழியில் இறங்கி நின்று GALI GA IIITaJIEGO TLD GALI (I5f) DUBIT GT 65TITDI LI JITħEġġI. TÉfibLD &T615/ ருகிறதா என்று பார்த்து செலவிட்டனர். வீதி
யிலில் பஸ் நிறுத்தப் தகள், நோயாளிகள், போன்றோர் கொட்டும் ய வேண்டியிருந்தது. றாவூரை பஸ் சென்ற 10 நிமிடம் எடுத்தது. கடமைக்குச் செல்வ கொள்ளும் பயணிகள் னவர்களின் நடத்தை ளைச் சந்திக்கவேண்டி பற்றிக் கருத்திற் நடத்துநர்கள் மற்றும்
(மன்னார் நிருபர்) வெளியிடங்களில் இருந்து மன்னார் நகரத்திற்கு கொண்டுவரப்படும் பொருட் களை சோதனையிடும் நடவடிக்கை கடந்த 60.98 முதல் முள்ளிப்பள்ளம் என்ற இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
முன்னர் மன்னார் கூட்டுறவு செயலகக் கட்டிட வளவிற்குள் இந் நடவடிக்கை இடம் பெற்று வந்தது. தற்போது புதிய் இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால் நகரில் உள்ள வர்த்த கர்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். லொறிகளில் வரும் பொருட்களை உரிய
சம்பந்தப்பட்ட உயரதி நிக்க வேண்டும். இது
" பொறுப்பேற்றுக்கொண்டு வருவதற் SS S SS S SS SS S SS SS SS SS S SS S SS S SS SS SS SS
ருக்குச் சமர்ப்பணம்
மூதூர்திருமலை படகுச்சேவை
மூதூர்-திருமலை படகுச்சேவை ஒழுங்கான முறையில் நடை
பெறுவதில்லை. இரண்டு படகுகள் சேவையில் ஈடுபடுகின்றன. அடிக்கடி இயந்திரக் கோளாறு காரணமாக ஒரு படகு மட்டுமே சேவையில் ஈடுபடுகின்றது.
தினமும் குறைந்தது 1500 பேர் வந்து செல்கின்றனர்.
எனவே மக்களின் நலன் கருதி திருகோணமலை மாவட்ட
ஈடுபடுத்த முன்வருவார்களா? அ. அச்சுதன், சேனையூர்-06. minimum muliaimaa
set org Gse goes (உங்கள் வசதியை முன்னிட்டு) தமிழ், சிங்களம், ஆங்கிலம்
பத்திரிக்கைகளில், உங்கள் விளம்பரங்களை பிரசுரிக்க எம்மை தொடர்பு கொள்க.
V Tel: 695890 Fax. 684.809
புதிய இடத்தில் சோதனை-வர்த்தகர்கள் அதிருப்தி
சகல விடயங்களும்
முகாமிற்குச் செல்ல முடியாது.
மூதூர் பிரதேச மக்கள் தங்களுடைய பலதேவைகளுக்காக
Gall LILLIL' பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய படகொன்றை சேவையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
இலங்கையில் பிரசுரமாகும் சகல மொழிகளிலான
55 e SELiz LILIIECUfčFußns LITIE EHELTITEFLIII
அதில் தொற்றிக் கொண்டு பயணத்தைப் பூர்த்தி செய்வது அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது.
கடந்த ஐந்தாம் திகதி குச்சவெளிக்குச் சென்ற பஸ் கும்புறுபிட்டியில் வைத்து :* நிறுத்திக் கொண்டதால் பயணம் சய்த பயணிகள் பாதிக்கப்பட்டதுடன், நகருக்குத் திரும்பிவர வேண்டிய ஆசிரியர் கள், அரச ஊழியர்கள் வேறு வண்டி இல்லாதநிலையில் அக்கம் பக்கத்திலுள்ள வீடுகளில் இரவைக் கழிக்க வேண்டிய தாயிற்று.
ஏனைய மார்க்கச் சேவைகள் ஒழுங் காகவும் அடிக்கொரு தடவையும் நடை பெறும்போது இப்பகுதிச் ச்ேவை மாத்திரம் இரண்டாந்தரமானது எப்படி என்று கேட்கிறார்கள் மக்கள். நிறுவனத்தின் பெயரை மாற்றி, பெயின்ட்டையும் மாற்றிக் கொண்டால் மட்டும் போதாது வாகனத்தில் இயந்திர உதிரிப் பாகங்களை மாற்றிக் கொண்டால் தான் நல்ல சேவையை மக்களுக்கு வழங்க முடியும் என்பதை நியூ ஈஸ்டன் பஸ் கம்பனி உணருமா?
காக 4 கிலோமீட்டர் தூரம் வரை செல்ல வேண்டியுள்ளதாகவும், அப்பொருட்களை நகருக்குக் கொண்டுவர மேலதிக செலவு கள் சில வேளைகளில் ஏற்படுவதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பாதுகாப்பு இணைப்பதி காரி ஊடாக அனுமதி பெறப்பட்டு கொண்டு வரப்படும் பொருட்களின் அளவு தற்போது மட்டுப் படுத்தப்பட்டுள் ளது. இதனால் நகரில் சில பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதுடன் விலை களும் அதிகரித்து விடுகின்றன.
ன்பு தள்ளா LJIT SEITILDÖ,
காரியிடம் அனுமதி பெற வேண்டிய FGOf தனால்
ராணுவ
விலேஜ்க்கு மாற்றப்பட்டுள்ளன. இனிமேல் எவரும் தள்ளாடி
இதேவேளை மன்னார் கச்சேரியைச் சுற்றி முட்கம்பிவேலிகள் அமைக்கப்பட்டு 蠶 முகாம்போல் காட்சி தருகிறது. கச்சேரிக்குள் செல்லும் சகலரும் சோதனை L LI JAGST (BLU D L6i (BGIT Giggibau
சிவில் நிர்வாகத்தைக் குலைக்க கச்சேரி தாக்கப்படக்கூடும் என்ற காரணத் தினாலேயே இந் நடவடிக்கை இடம்
வருவதாகத் ** வருகிறது. ரிஷி அஜமாமிச Coudluld
முஸ்லிம் முறைப்படி தயாரிக்கப்பட்டது
நவீன தொழில் நுட்பம் ஆயுள் பூராவும்
உழைக்கக்கூடிய உத்தரவாதம்
ŠIS PHOENIXIKO
GOLISYYTTG DIT
G
UITM SINGLIITMói.)
Gusso. 446088, E-mail. faistOOSrilanka.net
(FAIZAL HARDWARE STORES) 74, டாம் வீதி, கொழும்பு 12 தொலை 433727
இலங்கை மக்களின் ஏகோபித்த தெரிவு - பீனிக்ஸ் திைகள்
இளமையின் விளைவுகளை அறியாமல் தவறு செய்ததினால் ஏற்படும் இடுப்பு வலி, அசதி, இரத்தக் கொதிப்பு, உஷ்ணம், ஊறல், இருதயத் துடிப்பு பசியின்மை, திரேக வரட்சி, தூக்கமின்மை, நெஞ்சு நோவு துடிப்பு, முதுகு வலி, வயிற்று நோவு, உடம்பு, கால் கை வலி, நாட்பட்ட வாய்வு மறதி, மயக்கம் மூளை பலவீனம், நரம்பு பலவீனம் முதலிய சகல வியாதிகளையும் தீர்த்து, திரேக வலிமையையும்
தேஜஸ்சையும் கொடுக்கும். ஒரே பாட்டிலில் குணம் அறியலாம்.
விலை ரூபாய் 250-150= தங்க பஸ்பம் கலந்தது 125வெள்ளி பஸ்பம் கலந்தது 1025
ஞான சுநதர வைத்தியசாலை 187, Garfiguri G.50, கொழும்பு 1, Gi /767; 427,399
JIJA
ஜன25-31,1998

Page 5
Lúgautin நாலாம் திகதிக்கு முன் னர் வவுனியா-யாழ் தரைப்பாதையை திறந்துவைத்த வெற்றிச் செய்தியை சுதந்திரப் பொன்விழா மேடையில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்க நினைத்தார் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர்
முன்னர் இப்படித்தான் யாப்பா பட்டுனவை கைப்பற்றிவிட்ட செய்தியை யும் பேழை ஒன்றில் வைத்து ஜனாதிபதி யிடம் கையளித்தார் பிரதிப் பாதுகாப்பு
9 golpdfari.
சுதந்திர தின பொன்விழாவை முன் னிட்டும் இன்னொரு பேழையை கையளிக் கவே பல முனைகளில் படை நடவடிக்கை கள் முடுக்கிவிடப்பட்டன.
நாட்டை ஒன்றுபடுத்துவது என்று தமது முயற்சிக்கு அரசாங்கம் காரணம் கூறினாலும்கூட, சுதந்திர தினத்துக்கு முன்பாக தரைப்பாதை திறக்கப்படுமா னால் தமிழ்மக்கள்மீதான வெற்றியாகவும், தமிழர் பலம் வெற்றிகொள்ளப்பட்ட நிகழ் வாகவுமே பேரினவாதிகளால் கொண்டாடப் LJC6)ib.
யாழ் குடாநாட்டை படையினர் கைப் பற்றிய தருணத்தில் தென்னிலங்கையில் ஏற்பட்ட பெரும்பான்மை இன பெருமித உணர்ச்சிகளை அரசாங்கம் கண்டும் காணாமல் இருந்ததுடன், அந்த உணர்ச்சி கள் வற்றிவிட முன்பாக தெற்கில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தி முடித்துவிட லாமா என்றுகூட யோசிக்கப்பட்டது.
தமது தளப் பிரதேசத்தை மாற்றிக் கொண்ட புலிகள், தமது தாக்குதல்களை தொடுத்ததும், முல்லை முகாமை கைப் பற்றியதும்தான் அரசாங்கத்தின் தேர்தல் வியூக கணக்குகளைப் பொய்யாக்கியது. கோணலான தமது கணக்குகளை நேராக்கவே வன்னியில் பாரிய படை நகர்வை அரசாங்கம் ஆரம்பித்தது.
விரைவான வெற்றி பற்றிய நம்பிக் கையில் ஆரம்பித்த ஜயசிக்குறுய் பலத்த ஆட்பல, ஆயுதபல இழப்புடன் எட்டு மாதங்களை கடந்துவிட்டது. 20108 அன்று 250 நாட்களை பூர்த்தி செய்துள்ளது.
இலங்கையில் மட்டுமல்லாமல், ஆசியா விலேயே மிக நீண்டகாலம் நடைபெறும் சமராக ஜயசிக்குறுய் மாறியிருக்கிறது.
இரண்டாம் உலகப் போர்காலத்தில் ஹிட்லரின் படைகள் சோவியத் யூனியன் மீது பாரிய படையெடுப்பு ஒன்றை ஆரம்பித்தன.
ஒப்பறேசன் பார்பறோசா என்று அதற்கு பெயர் சூட்டியிருந்தனர்.
ຜູ້ ທີ່ உலகப் போர் காலத்தில் நடைபெற்ற மிகப்பெரும் சமர் என்று அதனை அழைக்கலாம். ஒப்பறேசன் பார்பறோசா இரண்டு வருட காலம் தொடர்ச்சியாக நடைபெற்றது.
சமரின் முடிவில் ஜெர்மன் படைகள் பாரிய இழப்புக்களுடன் படுதோல்வியைத் தழுவின. அந்தச் சமர்தான் உலகப் போரில் ஜெர்மனியின் வீழ்ச்சிக்கு கட்டியம் கூறுவதாகவும் அமைந்தது.
ஒப்பறேசன் பார்பறோசாவுக்கு அடுத்ததாக நீண்ட காலமாக நடைபெறும் சமர் ஒப்பறேசன் ஜயசிக்குறுய்
போர் என்பதும் சமர் என்பதும் போர் அகராதியில் ஒன்றல்ல, போர் நீண்டகாலம் நடக்கும். அந்தப் போரில் பல சமர்கள், சண்டைகள் உள்ளடக்கப்பட்டு இருக்கும். இரண்டாம் உலகப்போர் ஆறு வருடங் கள் நடந்தது. ஆனால் அந்த போருக்கு p L'ULL FLDrasit, F657GOL 561 GTGirLIGO வெவ்வேறு முனைகளில் சில நாட்களோ, சில மாதங்களோதான் நடைபெற்றன.
இலங்கையிலும் வடக்கு கிழக்கில் போர் நீண்டகாலம் நடைபெற்றுவருகிறது. ஆயினும் ஒரு குறிப்பிட்ட முனையில் அல்லது களத்தில் நீண்ட பல மாதங்களாக நடைபெறும் முதல் சமர் தற்போதுநடை பெறும் வன்னிச் சமர்தான்.
ஜெர்மன் படையினருக்கும், சோவியத் படைகளுக்கும் இடையிலான யுத்தத்தின் போது சோவியத் படைகளும் ஆட்பலத்தில் மோலோங்கி இருந்தன. ஜெர்மன் படை யினரைவிட அதிக எண்ணிக்கையான மக்கள் சோவியத்படையில் இணைந்தனர். மரபுப் போரில் ஈடுபடத்தக்க விமா னங்கள், டாங்கிப் படையணிகள், மற்றும் ஆயுத தளபாட வசதிகளும் சோவியத் படையிடமும் இருந்தன.
22 ahli 25, 31 9);
எனவே இரண்டு வருட காலம் ஜெர்மன் படைகளுக்கு தண்ணிகாட்டிவிட்டு, இறுதியில் மரண அடி கொடுக்க முடிந்தது.
ஆனால் வன்னிச் சமரில் ஒருபுறம் ஆட்பலம், ஆயுத தளபாட பலம் என்பவற்றில் மலையளவான மரபுப்படையும், மறுபுறம் gua), DULI'IGLITU data is 56turtl வசதியில் மடு அளவான கெரில்லா படையும் மோதுகின்றன.
பலம் வாய்ந்த மரபுப் படையும், இயக்க மொன்றின் ஆயுதப் படையும் குறிப்பிட்ட களத்தில் மிக நீண்டகாலம் சமரில் ஈடுபடுவது போர் வரலாற்றில் இதுதான் முதற் தடவை
Dial
என்று கூறலாம்.
அது மட்டுமல்லாமல் கடந்த எட்டுமாத கால யுத்தத்தில் அரச படைகளிடம் இருந்தே மரபுப் போர் ஆற்றலை பெருக்கிக் கொள்ளும் ஆயுத தளபாடங்களையும்,
[[6ìIST6,ử.
ஜயசிக்குறுய் தொடர்வதால் இருதரப்பிலும் ஆட்பல இழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன.
ஆயினும் படையினரைவிட புலிகளுக்கு ஜயசிக்குறுய் மூலம் அரசியல் இராணுவ ரீதியான பலன்கள் கிடைத்துள்ளன.
எட்டுமாத காலமாக தரைப்பாதையை திறக்க படையினரால் முடியாமல் போன மையானது, புலிகளின் இராணுவ ஆற்றல் தொடர்பாக குறைத்து மதிப்பிட முடியாது என்ற உண்மையை உள்நாட்டில் மட்டு மன்றி வெளியுலகின் முன்பாகவும் எடுத்துக் காட்டியுள்ளது.
யாழ் சமரின் பின்னர் புலிகளுடன் பேசத் தேவையில்லை என்று வெகு அலட்சியமாக கூறிவந்த அரசாங்கம், இப் போது அவ்வாறு கூறமுடியாத நிலையில் இருக்கிறது.
புலிகளின் அரசியல், இராணுவ நிலைப் பாடுகளுக்கு அப்பாற்பட்ட வகையில் இலங் கையில் அமைதியைக் கொண்டுவர முடியாது என்பதை சர்வதேச நடுநிலையாளர்கள் நன்கு உணர்ந்து கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையின் பின்னர் தமிழ் மக்களிடம் ஏற்பட்டிருந்த நம்பிக்கையினங்கள் படிப்படி யாக களையப்பட்டு வருகின்றன. எட்டு மாதச் சமரில் புலிகளின் தாக்குதல்களும், தாக்குப் பிடிக்கும் ஆற்றலும் புலிகள்மீதான நம்பிக்கைகளை உருவாக்கி உள்ளன.
பின்வாங்குவது, தமது அணிகளைப் பாதுகாக்க சில பகுதிகளை விட்டு அகல்வது, தொடர்ந்து போரிடத்தக்கதாக முரட்டுத்தன மான சண்டையில் இருந்து தந்திரோபாயமாக விலகிச் செல்வது போன்ற உத்திகள் இப் போது பழக்கமாகிவிட்டன.
புலிகள் பின்வாங்குவது என்ற பேச் சுக்கே இடமில்லை போன்ற எண்ணங்கள் முன்னர் மக்களிடம் இருந்தன. அதனால்தான் யாழ் குடாநாட்டை விட்டு புலிகள் தங்கள் அணிகளை தந்திரோபாய மாக விலக்கிக் கொண்டபோது மக்கள் நம்பிக்கை இழந்தனர்.
யாழ் குடாநாட்டில் படையினர் அசுரப லத்துடன் முன்னேறியபோது, புலிகளும் முரட்டுத்தனமாக நின்று சமர் செய்திருந்தால் புலிகள் இயக்கத்தின் ஒட்டுமொத்தமான தற்கொலை முயற்சியாகவே அது இருந்திருக் (JjLD.
அவ்வாறு நிகழ்ந்திருந்தால் இன்று எத் தகைய நிலை தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் என்பதை யாழ் குடநாட்டு மக்கள் மட்டுமன்றி, தமிழ் பேசும் மக்களில் பெரும்பாலானோர் எண்ணிப்பார்க்கின்றனர்.
ஜனாதிபதி சந்திரிக்காவும் பிரபாகரனின் பெயரைச் சொல்லித்தான் தனது எடை குறைந்த தீர்வுப் பொதிக்குக்கூட பேரினவாதி களிடம் நியாயம் கற்பிக்க வேண்டியிருக்கிறது.
வெடி பொருட்களையும் மட்டுமன்றி மருந்இ துப் பொருட்களையும் புலிகள் கைப்பற்றி
படை நடவடிக்கை
இன ஒடுக்கு மாக புலிகளையும் பதியே சிங்களம போது, தமிழ் பு சின்னமாக புலிகள் பலம் வீழ்ந்துவிட தும் தவறில்லை
அந்த நிலை செல்லுகிறது என் னால்தான் யாழ்கு தேர்தலில் போட்டி புலிகளை விமர் கின்றன.
சூரியக்கதிர்
இடம்பெயர்வின் பி கசப்புக்கள் யாழ் ம இருந்தன. இப்போ மறைந்து வருகின் அதற்கு 'ஜய முக்கிய காரணம்த புலிகள் பின்வ பாதுகாத்துக் கொ டவே என்பதை 'ஜ கள் நிரூபித்துக் க ப்போது மக் சொல்லிக் கொடுப் 6.168760flula) LIGOL புலிகள் கூடுதல உள்ளே முன்னே தானே பாதையை ரால் நிற்க முடியா பேசிக்கொள்வதை புலிகளின் பல தங்கள் கெளரவமு என்ற நினைப்பில்
LD50,6 ன்றைய உல கண்ணை மூடிக்ெ GLiful J, fJGiflai. ராட்சித் தேர்தல்
புலிகளுக்கு விழுகிற வாக்கும் விட்டதால், 'புலிகளு சனை இல்லையெ தமிழ்க் கட்சிகள் சு யாக் இருக்கிறது. யாழ் தேர்தல் களின் புலிச் சார் மையைத் தெட்டத் விட்டது. தமிழ் மக் புலிகளே என்பதை களும் உள்ளூர ஒ மறைமுகமாக அங்
fai) GMGAJLI
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றைக்கு எதிரான சின்ன பிரபாகரனையும் ஜனாதி களிடம் சுட்டிக்காட்டும் கள் தங்கள் பலத்தின் ா நினைப்பதும், அந்தப் கூடாது என்று நினைப்ப
TGäT.
ப்பு மேலும் வளர்ந்து துதான் உண்மை. அத நாட்டில் உள்ளூராட்சித் பிடும் தமிழ்க் கட்சிகளும் பதை தவிர்த்து வரு
மற்றும் மாபெரும்
ன்னர் புலிகளைப் பற்றிய களிடம் குறிப்பிட்டளவில் து படிப்படியாக அவை D60T. சிக்குறுய் சமரும் ஒரு TGI. ங்கியது தங்கள் பலத்தை ண்டு தொடர்ந்து போரி ufide Dil' FIDrficiò la ாட்டிவிட்டனர். களே புலிகளுக்கு தந்திரம் பார்கள் போலிருக்கிறது. கடுமையாக நின்றால் ாக பலிகொடுக்காமல் ற விட்டு அடிக்கலாம் திறந்தால்கூட படையின து தானே என்று மக்கள்
கேட்க முடிகிறது. ம் வீழ்ச்சி கண்டுவிட்டால், ம் வீழ்ச்சி கண்டுவிடும் இருந்துதான் மேற்கண்ட ரிடம் எழுகின்றன. எமை நிலை உணராமல் காண்டு புலி எதிர்ப்பு கண்களை யாழ் உள்ளு நிறந்துவிட்டுள்ளது. திராக வாய்திறந்தால் விழாது என்று தெரிந்து க்கும் எங்களுக்கும் பிரச் எறு தங்கள் வாயாலேயே றுவதுதான் வேடிக்கை
களத்தில் தமிழ்க் கட்சி பு நாடகம், ஒரு உண் தெளிவாக உணர்த்தி களின் தலைமைச் சக்தி ஏனைய தமிழ்க் கட்சி ப்புக் கொண்டுவிட்டன. கீகரித்து விட்டன. ப்பட ஏதும் இல்லை.
{{1||15||||||||||||III ang Bagong igle
உண்மை அதுதான். மறுத்துப் பேசுவது வீம்பான பிடிவாதமாக இருக்கும், பேசுகிற வர்கள் கேலிக்குள்ளாவர்.
யுத்தத்தை மட்டுமே நம்பி பொதுத் தேர்தல் வியூகங்களுக்காக காத்திருக்கும் அரசும், அதன் அரைகுறை தீவுப் பொதியும் நாடெங்கும் பாதுகாப்பு என்ற ரீதியில் தமிழ் மக்களை நோக்கி விரியும் சந்தேக வலைப்பின்னலும் அரசு எதிர்பார்ப்பதற்கு மாறான விளைவுகளையே ஏற்படுத்தி வருகின்றன.
அரச சார்பு மற்றும் புலிகளுக்கு எதி ரான தமிழ்க் கட்சிகள்கூட தங்களை அரச எதிர்ப்பு கட்சிகளாக காண்பித்தாக வேண்டிய
Spanir min a avasůBumfish Fúlutysetullusyndir = Sliainniú tuillsi). Fúuense 2யரிக்குறும் Besongmass figiúil. nii rofit :
நிலையில் உள்ளன.
எனவே, அரசாங்கத்தின் அரசியல், அழுத்தங்கள் புலிகளின் அரசி rei), A DTIT அவசியத்தை உணர்த்துவ தாக மாறிக் கொண்டிருப்பதே உண்மை UITGūb.
அதேசமயம் எட்டுமாத கால ஜயசிக் குறுய் சமரை சுதந்திர தினத்தின் முன்பாக முடித்து வைக்கப்போவதாக விதிக்கப்பட்ட காலவரையறைகூட தமிழ் மக்கள் மத்தி யில் கசப்பானதும், சந்தேகமானதுமான உணர்வுகளையே உருவாக்கியுள்ளன.
எவ்வாறுதான் சுதந்திர தினம் பற்றி பிரசாரம் செய்தாலும், தமிழ் மக்கள் சுதந் திர தினத்தை தமக்கு அந்நியமாகவே நினைத்து பழக்கப்பட்டுவிட்டனர்.
ராணுவ அழுத்தங்கள், பாதுகாப்பு நெருக்கடிகள் இல்லாத காலங்களில்கூட சுதந்திர தினத்தை கரிநாளாக கொண்டாடும் கூட்டணியின் முடிவை பெரும்பாலான தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டிருந்தனர்.
இப்போதோ முன்பைவிட பன்மடங்கு நெருக்கடிகள் சூழ்ந்துள்ளன. தங்களை இரண்டாம் தர பிரஜைகளாக நடத்துகின்றனர் என்ற உணர்வு தமிழ் மக்களிடம் முன்பைவிட அதிகமாகி இருக்கிறது.
இக் கட்டத்தில் சுதந்திரதின பொன் விழாவை யாழுக்கான தரைப்பாதை திறப் புக்கான காலவரையறையாக குறிப்பிட்டமை, தமிழ் மக்களிடமும் அதனை ஒரு கெளரவப் பிரச்சனையாக மாற்றியிருக்கிறது.
இதனால் ஜயசிக்குறுய் நடவடிக்கைக்கு எதிரான புலிகளின் எதிர் நடவடிக்கை தமிழ் மக்களின் ஆதரவு பெற்ற ஒன்றாகவும், கெளரவம் சார்ந்த ஒன்றாகவும் மாறியிருக் கிறது. பெப்ரவரி 4 வரை தரைப்பாதை திறப்பை புலிகள் தடுத்துவிட்டாலே அது ஒரு சாதனையாகப் போகிறது.
தமிழ்மக்களின் உணர்வுகள், இன்றைய காலகட்டம் என்பவற்றை அரசு நன்கு அறிந்திருந்தால், மேற்கண்ட ரீதியில் கால வரையறைகளை அறிவித்திருக்க மாட்டாது. எதனை எந்தத் தருணத்தில் அறிவிப்பது என்பதைப் பொறுத்துத்தான் அதன் முக் கியத்துவமும், சாதக பாதகங்களும் இருக் கின்றன.
சுதந்திர தினத்தின் முன்பாக தரைப் பாதையை திறக்கப் போவதாக காலவரையறை அறிவித்தமை மூலம், சிங்கள மக்களிடமும் நம்பிக்கையினங்கள் ஏற்படப்போகின்றன. காலவரையறைப்படி தரைப்பாதையை திறக்க முடியாவிட்டால் எதிர்க்கட்சி சும்மா
Tigll:LI
காலவரையறை ஜயசிக்குறுய் நட வடிக்கையில் புதியதல்ல. கடந்த ஆண்டு மே 13ம் திகதி செவ்வாய்க்கிழமை அதி காலை ஜயசிக்குறுய் ஆரம்பமானது. அப் போதே முதலாவது காலவரையறை விதிக்கப்பட்டது. வெசாக் தினத்தின் முன் பாக (22.05.1997) வெற்றி உறுதி என்று அறிவிக்கப்பட்டது.
அதாவது பத்து நாட்களில் காரியம் முடியும் என்று கணக்குப் போட்டார்கள் அது தப்புக் கணக்கானது. அதன்பின்னர் பல காலவரையறைகள் விதிக்கப்பட்டு G LGBT.
எனினும், சுதந்திரப் பொன்விழாவை ன்னிட்டு விதிக்கப்பட்ட காலவரைதான் வற்றில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சரித்திர முக்கியத்துவம் பெற்ற சவால் போலாகிவிட்டது.
ஆனால், கள நிலவரம், அரசாங்கம் அவசரப்பட்டு காலவரையறையை அறி வித்துவிட்டது என்பதையே காட்டப் போகிறது.
250 நாட்களுக்குள் முடியாத காரி த்தை இன்னமும் இரு வாரங்களுக்குள் முடித்து வைப்பது முடியாத காரியம்
அவசரப்பட்டு இசகு பிசகாக நகர்ந் தால், நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாகியும் விடலாம்.
எனவே, பாரிய முயற்சிகளில் ஈடுபடு வது போன்ற பிரசாரங்களுக்கான நட வடிக்கைகளில் மட்டும்தான்'ஜயசிக்குறுய் படையினர் ஈடுபட்டாக வேண்டும்.
கனகராயன் குளத்தை கைப்பற்றி விட்டதாக சமீபத்தில் வெளியான செய்தி யும் அப்படித்தான்.
புளியங்குளம், கனகராயன் குளம், மாங்குளம் போன்ற பகுதிகளை நெருங்க முடியாதளவுக்கு புலிகளின் தற்காப்பு அரண்கள் பலமாக உள்ளன.
மாங்குளம் ஒட்டிசுட்டான் வீதியில் ஒலுமடுவில் இருந்து மாங்குளம் நோக்கி முன்னேற முயன்றனர் படையினர். புலி கள் தடுத்தனர்.
கரப்புக்குத்தி, கற்கிடங்கு பகுதிகளில் இருந்து கனகராயன் குளம் நோக்கி முன் னேறும் முயற்சிகளும் தடுக்கப்பட்டன. வவுனியா, யாழ் சாலையில் தாம் நிலை கொண்டுள்ள இடத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள புளியங்குள நகரை கைப்பற்ற குறைந்தது ஆறுமாதமாக படையினர் சண்டையிட்டு வருகின்றனர்.
வன்னிச் சமரில் புலிகளின் அணி களை பரவலாக்க பல முனை முன் னேற்றத்தில் படையினர் ஈடுபட்டனர். படையினரின் அதே தந்திரம் இப்போது புலிகளுக்கு சாதகமாகிவிட்டது.
படைகள் பரவலாக பல முனைகளில்
நிலைகொள்ள அனுமதிப்பது கேந்திர முனைகளை நெருங்காமல் தடுத்து தாக்கு வது என்பதே புலிகளின் உத்தியாக இருக்கிறது.
பரவலாக நிலை கொள்ள அனு மதித்து விட்டு தாக்குவது, கேந்திர முனை களை பாதுகாப்பது என்றரீதியில் புலிகள் செயற்படுவதால், படையினரை குறிப்பிட்ட தூரம் முன்னேற அனுமதிக்கின்றனர். பின்னர் தாக்குகின்றனர்.
கனகராயன் குளத்தை படையினர் சென்றடைய வேண்டுமானால் புலிகளின் பாரிய தற்காப்பு அரண்களை தாண்ட வேண்டும். ஆனால், கரப்புக்குத்தி கற் கிடங்கு போன்ற பகுதிகளை அண்டிய இடங்களில் நடைபெறும் சண்டைகளை கனகராயன் குள மோதல் என்றும், ஒலுமடுப் பக்கம் நடைபெறும் கண்டை களை மாங்குளத்தில் மோதல் என்றும் செய்திகளில் சொல்லப்படுகின்றன.
பெப்ரவரி நான்குக்கு முன்னர் வன்னிச் சமர் பற்றி பரபரப்பான செய்தி களையாவது படைத்தரப்பு வெளியிட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் பொன் விழாவுக்கு முன்னர் தரைப்பாதை திறப்பு என்ற காலவரையறை மட்டும் கைக் கெட்டப் போவதில்லை.

Page 6
கொள்கை முரண்பாடு வென்றெடுக்க மேற்ெ முறைகளில் உள்ள பார்த்துதான் சிறந்த மக்கள் அடையாளம் அதன்பின்னரே உறுப்பினராகவோ,
ந்ேது தமிழ்க் கட்சிகள் யாழ் குடாநாட்டு உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுகின்றன.
தமிழர் விடுதலைக் கூட்டணி.
சின்னம் உதயசூரியன். ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி
fläcMüb, alogoa.
உள்ளவர்களின் எண்ணிக்கை யாழ் மக்கள்
மத்தியில் அதிகம் இல்லை.
எனவே, 30 வீதமான வாக்களிப்புக்
கூட நடைபெறுமா? என்பது சந்தேகத்துக்கு
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி உரிய இன்றுதான் மாறுவர். அவர்களே சின்னம் நங்கூரம், வங்கியாகவும் இருப் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தற்போது யாழ்
சின்னம் பூ (Մ யிட்டிருந்தால்கூட மேற்கண்ட ரகமான லில்போட்டியிடும் ஐ 5) தமிழ் ஈழ விடுதலை இயக்கம் வாக்காளர் மத்தியில் இருந்து வாக்குகளை கட்டணி மட்டுமே நீர்
சின்னம் வெளிச்சவீடு. ஊர்காவத்துறை, வேலணை ஆகிய இரண்டு பிரதேச சபைகளில் சுயேட்சைக்
முன்னர் கொண்டிரு
குறிப்பாக ஆளும் கட்சியின் சார்பாக பிரபலமான ஒருவர் நிறுத்தப்பட்டிருந்தால்
அழைத்துச் சென்றால் வாக்குகளைச் செல்லாதவையாக்குவோம் என்று
மேற்கண்டரக வாக்காளர்களில் கணிசம னோரை கவர்ந்திழுத்திருக்கலாம்.
பொதுவாக எந்தவொரு தேர்தலிலும் வாக்கு வங்கிகளை மூன்றாக வகைப் படுத்த GUILD.
1) நிரந்தரமான வாக்கு வங்கி குறிப்பிட்ட கட்சிகளுக்கு என்று இரு 2) போட்டியிடும் கட்சிகளின் ஆதர கக்கூடிய வாக்காளர்களைக் கொண்டது. வாளர்கள். இது மிக குறைந்த வீதம்), 2) விலை போகும் வாக்கு வங்கி
தமக்குரிய சலுகைகள்ை இக்கட்சி சலுகைகள் அன்பளிப்புக்கள் பதவி கள் பெற்றுத்தரும் என்று நம்புகிறவர்கள். இ' வேலை வாய்ப்புக்கள் என்று உதாரண மாக பதவி உயர்வு, வேலை வீசப்படும் ஆசை வலைகளுக்குள் சிக்கக் வாய்ப்பு, தமது பகுதி வர்சகசாலை கூடியவர்களும் போலி வாக்குறுதிகள் போன்றவற்றின் புனரமைப்பு போன்றன 6)Լյուլյլ) பிரசாரங்கள் ஒன்பவற்றுக்குபலிய 4)பொய்யான் பிரசாரங்களை இனம் கக்கூடியவர்களும் இதில் அடக்கம் நா காண முடியாதவர்கள். முன்னர் குறிப்பிட்ட ஆறு ரகத்தினரு
5) தெரிந்தவன், ஊரவன் உற இதற்குள் அடங்குவா வினன், நம்சாதிக்காரன், நம்மதத்தினன் ஊசலாடும் வாக்கு வங்கி போன்ற குறுகிய உணர்வுகளுடன் உடன் வாக்களிப்பு நாள் நெருங்கும்போது LJITLIT GONGAJĤ49,677. இஅப்போதைய நிலமை * (Uрц!е!
6) கெளரவமான வாழ்க்கைக்காகப் செய்யும் வாக்காளர்கள் இதற்குள் அடங் போராடும்போது பல்வேறு சோதனை வர் வெற்றிக் காற்றுயார் பக்கம் வீசுகிறது கள், வெற்றிகள், தோல்விகள் என்பவற் என்று பார்த்து அந்தப் பக்கம் சாய்ந்து றுக்கு முகம் கொடுத்தாக வேண்டும் விடுவர் என்பதை உணராமல், மனம் தளர்ந்து : அரசியல் கட்சிகளுக்குள் தனித்துவ போகும் ஒரு பகுதியினர். மான வேறுபாடுகள் குறிப்பிடத்தக்
S SS SS SS SS SS SS SS S S SS SS SS SS SS SS SS SS SS SS S
வாக்களிக்கும் மக்களின் மனோநிலை எப்படிப்பட்டதாக இருக்கும்.
I) உரிமைப் போராட்டம் பற்றிய அக்கறையோ, உணர்வோ இல்லாதவர் கள். ராமன் ஆண்டாலென்ன அவன் : செருப்பு ஆண்டாலென்ன என்ற மனோ இ நிலை உள்ளவர்கள். R
1977 பொதுத் ே ராட்சித் தேர்தலின் ரின் சரணடைவு அரசு மாக அந்த வாக்கு வங் 1981 LDII6)ILʻL 5F6 படைகளின் அட்டூழி அடையாள எதிர்ப்பா வாக்களித்தனரே த வாக்குகளாக அவற். 1983ல் யாழ் மா தேர்தலில் கூட்டணி
தமான மக்கள் அத் தனர்.
எனினும், முன்ை யென்றாலும், கூட்ட
UTüp LDIIbáJ கட்சிகளுமே தீவிர க கின்றன.
யாழ் மாநகர மு: ုံ စသော ப்ெ யிடும் வேட்பாளர்கள் தமிழர் விடுதலைக் கூ விட்டமை இந்தியப் பட்ைகால நடவடிக் C Gof G3
லம் பழம்பெரும் கட்சி கைகளுக்கு துணிந்து மன்னிப்புக்கோருதல் ராஜி என்ற முத்திரை பழக்கப்பட்ட சின்னம் பொதுமக்கள் மத்தியில் இருந்து பலரை முன்னாள் யா
யே
மக்களுடனான அணுகுமுறைகளில் வேட்பாளராக நிறுத்தியுள்ளமை ஊர் ாகேஸ்வரனின் மன கெட்ட பெயர் கிடையாது மற்றும் ஜாதிரீதியான வேட்பாளர் தெரிவு வேறெந்த குறிப்பிடத் பலவினம் கொள்கையைக் கைவிட்டது. பலவீனம் இந்தியப்படை கால கொடுமை பொதுஜன முன்னணி அரசுக்கு கள் என்றதும் ஈ.பி.ஆர்.எல்.எஃப். ண்டு கொடுப்பது அரைகுறையான பெயரும் மக்களுக்கு நினைவில் வருதல் ாவுப் பொதியை போற்றிப் புகழ் இந்தியப்படை கால சம்பவங்களை அடிக் வது நீண்டகாலமாக யாழ் மக்களுடன் கடி நினைவூட்டும் ஏனைய இயக்கங்களின் தொட்ர்பு இல்லாமல் இருந்தது. பிரசாரம் அரசுக்கு ஆதரவான நிலைப்
அதனை விட் யாழ் மாநகர சபைக்கு பாடு சிறந்த வேட்பாளர் ஒருவரை நியமிக்க தமி ழிழ விடுதலை இயக்கம்: தவறியதும் பிரசாரத்திற்கு போதிய பலம் முன்னாள் போராளி இயக்கம் அவதாசம் இன்மையும் பிரதானமான என்ற முத்திரை சில பகுதிகளில் ஊரவர் பலவீனங்களாக உளளன. களை முன்னிறுத்தி உள்ளமை,
ஆயினும் யாழ் மாநகர சபையில் ஏவே உள்ள கெட் ஒரளவான ஆசனங்களையும் வலிகா பெயர் படைகளுடன் சேர்ந்து புலிகளைக் மும் வடக்கில் வெற்றி வாய்ப்பையும் காட்டிக் கொடுக்கும் நடவடிக்கைகள் இக்கட்சி எதிர்பார்க்கிறது. அடிக்கடி புலிகளால் இதன் உறுப்பினர்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கள் கிழக்கில் சுட்டுக் கொல்லப்படும்
பலம் யாழ் மாவட்ட நாடாளு FLÉLUIGJINË 3,67. மன்ற உறுப்பினர்கள் ஏழுபேரைக் மேற்கண்ட பலம் பலவீனங்க கொண்ட கட்சி, யாழ் குடாநாட்டில் ளோடு ஐந்து தமிழ்க் கட்சிகளும் களத்தில் மக்களுடனான அணுகுமுறையில் இறங்கியுள்ளன. கட்சிக்கு பெரியளவில் கெட்ட பெயர் இக்கட்சிகளின் பலம், பலவீனம் கிடையாது. என்று கணிப்பிட்டவை எவையும் தமிழ்
நாடாளுமன்ற உறுப்பினர்களைக் பேசும் மக்களின் நலன்களுக்கு எவ்வகை
கொண்டிருப்பதால், சலுகை நாடும் யிலும் உபயோகமானவை அல்ல என் மக்களுக்கு உதவிகளையும், வாக்குறுதி பதையும் மறந்துவிடக்கூடாது களையும் வழங்க முடியும் அரசின் விலைபோகின்ற, ஊசலாடுகின்ற தீவுப் பொதிக்கு எதிரான நிலைப் வாக்கு வங்கிகளை கவர்வதில் இக்
பாடு மற்றும் பிரசார பலமும், ஆட்பல கட்சிகளுக்குரிய பலம், பலவீனம் என்றள மும், வில்தான் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. பலவீனம் அவசரகால சட்டத்திற்கு உண்மையில் இவ்வாறான அணுகு ஆதரவு வழங்குதல், அரசாங்கத்திற்கு முறைகள் மூலம் தமிழ்க் கட்சிகள் ஆதரவான நிலைப்பாட்டை தொடரு தங்களுக்குரிய படுகுழியைத் தாங்களே
தல் உள்ளூர்களில் கட்சி அமைப் தோண்டிவருகின்றன. புக்களையோ தலைவர்களையோ சலுகைகளுக்கும், ஆசை வார்த்தை கொண்டிராமை களுக்கும் பண பலத்திற்கும் அதிகார
ஜனநாயக மக்கள் விடுதலை பலத்திற்கும் முன்னால் மயங்கக்கூடிய
முன்னணி: ந்த வாக்கு வங்கிகள் உறுதியானவை
பலம் முன்னாள் போராளி இயக்கம் -l@ഖ. . இம்முறை வி என்ற முத்திரை சில பகுதிகளில் எதிர்காலத்தில் స్ట్రీ ‘’’’’’’’’’’’’ |=}|| (၂cးစ၈ )” ခြုါ அந்தந்த ஊரவர்களை முன்னிலைப் வேட்பாளர்கள் களத்தில் றங்கினால், மக்கள் தாங்களா படுத்தியுள்ளமை தாராளமாக விசக் தமிழ்க் கட்சிகள் கூறுவதைவிடகவர்ச்சிகர Ess கூடியளவுக்கு நிதி வசதி மான சலுகைகளை அவர்கள வீசியெறிவர். பலவீனம் ட்ெடின் கடந்தகால ஆட்சி இவதைவிட பெரிய தமாவு கறைபடிந்த வரலாறு வவுனியாவில் வலைகளை வீசுவர். . . . . . | இன்றும் தொட்ரும்புளொட்டின் அரா இன்றைய உள்ளூராட்சித் தேர்த யாழ் உள்ளூ : குே திரவ வழங்குதல் லில் தமிழ்க்கட்சிகளுக்கு விழும்வாக்குகள் கட்சிகளும் ஈழமேடு (அவசரகால சட்ட வாக்கெடுப்பில் எதிர்காலத்தில் ஆளும் கட்சி வேட் கட்சிகள்தான் கலந்து கொள்ளாமல் நழுவினால்கூட பாளர்களுக்கு செல்லக்கூடும் அப்போது G ஆனால, கூட்ட ஏனைய வாக்கெடுப்புக்களில் அரசுக்கு இக் கட்சிகள் பரிதாபமாக தோற்றுப் : ஏனைய சார்பாக வாக்களிக்கின்றனர்) போகலாம் சிகள் స్కీ"
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை தமிழ்க் கட்சிகள் எலும்புத் துண்டு
கள்மீது வாக்காளர்களிட்ம் ஆசையை களும் தமிழ் மக்கள் முன்னணி: வளர்த்துவிட்டால், தமிழ்க் கட்சிகள் பலம் இந்திய அமைதிப்படைக் காலத்தில் வீசுவதைவிட கொளுத்த எலும்புத்துண்டு தற்போது போ
தலைமையில் இருந்தவர்கள் பலர் களை வீசக்கூடிய தென்னிலங்கை கட்சி இல்லாமல் போனமை இந்தியப் படை களை நோக்கி இதே வாக்காளர்கள் ' கங்கள
காலத்தில் மக்களுடன் தகாத முறையில் நாளை ஒடிச் செல்வதில் என்ன தவறு இப்போது பழியை நடந்த உறுப்பினர்கள் பலர் வெளியேறி இருக்க முடியும்? 3,67 :
3. 6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1ள், கொள்கைகளை அவர்களுக்குத்தான் வாக்குப் போடுவோம் இவேண்டும் என்றும் ஆசைப்படுகிறார்கள்.
|ள்ளப்படும் அணுகு என்று கூறத்தக்க வாக்காளர்கள் இன்னமும் ஆனால், 1977 வரை கூட்டணி நடத்திய வித்தியாசங்களைப் இருக்கவே செய்கிறார்கள் அரசியலில் காணப்பட்ட கம்பீரமும், ட்சி எது? என்பதை ஏனைய நான்கு கட்சிகளைப் பொறுத்த வசீகரமும், ஆளுமையும் இன்றைய தமிழ் ாணமுடியும். அரசியல் கட்சிகளிடம் துளியும் காணப்பட
1றிப்பிட்ட கட்சியின் ஆதரவாளராகவோ, நிரந்தரமான வாக்கு 竹,
ஏனெனில் இக் கட்சிகளின் அமைப்பு
செயற்பாடுகளும் குழப்பமாக வங்கிகளை உருவாக்க முடியவில்லை. இவை சட்டபூர்வமான அரசியல் கட்சி
ள்ளூராட்சித் தேர்த து தமிழ்க் கட்சிகளில் தர வாக்கு வங்கியை தது. கவனத்தை திருப்பியுள்ளன. அந்த வாக்கு
1) பண உதவிகள், 2) அன்பளிப்புப்
பொருட்கள் 3) மதுபான வகைகள் 4)
சாதி, மத, ஊர்வாதங்கள், 5) கட்டட
நிதிகள், 6) வேலை வாய்ப்பு பதவி
இ உயர்வுகள் பெற்று தருவதாக வாக்குறுதி
956,
ஊசலாடும் வாக்கு வங்கியைக் கவர களாகவுமமுழுமையாக மாறவில்லை. ஆத பின்வரும் உத்திகள் கையாளப்படு ஏந்திய போராளி அமைப்புக்களுக்குரிய பார்க்குணத்தையும் கொண்டிருக்கவில்லை. சட்டபூர்வமான அரசியல் கட்சிகள் என்றால், மக்களிடம் தமது கட்சிப் பணிகளை முன்னெடுக்க வேண்டும். கட்சிக் கிளைகளை ஊர்கள் தோறும் நிறுவ வேண்டும். அவற் றின் ஊடாக உள்ளூர் தலைவர்களை உரு வாக்கி இருக்க வேண்டும். தேர்தல்களில் அவர்களையே நிறுத்தி இருக்க வேண்டும். சட்டபூர்வ அரசியல் கட்சி, ஆயுதங் களுடன் உள்ள இயக்கம், இந்த இரண்டுக்கும் டைப்பட்ட குழப்பமான வடிவத்தில்தான் ஏனைய நான்கு தமிழ்க் கட்சிகளும் இருக் afi
1) தங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பது போன்று கதைகளைக் கட்டி விடுகிறார்கள்.
2) பிரசாரப் போட்டிகளில் முன்னணி யில் நின்று மக்களுக்கு பிரமிப்பூட்டுகிறார்
தர்தல், 1979 உள்ளூ பின்னர் கூட்டணியின யல் போக்குக் காரண கிமெலிந்து போனது. பத் தேர்தலில் அரச பங்களுக்கு எதிரான க கூட்டணிக்கு மக்கள் பிர, கூட்டணிக்கான |D 5(55*(pL) |III9l. வட்ட உள்ளூராட்சித் !: 90
தர்தலை நிராகரித்
வரைதல் போன்ற ஆரவாரங்கள் மூலம் தாம் முன்னணியில் நிற்பது போன்ற
முற்றாக கைவிட்டால், முன்னாள் போராளி கள் என்ற பந்தாவும், மக்களுக்குள் தம்மீது ஒரு பயமும் இல்லாமல் போய்விடுமோ
அதேசமயம், அந்தக் கால கூட்டணிப் ாணியில் அரசியல் நடத்தி, தாங்களும் னய அளவில் இல்லை ஒரு அமிர்தலிங்கம் போன்று அரசியல் E போட்டியிட்டால் 60606) III,6TT3, LDá, J.GITTGů (ŠL Fů JL இருக்கும் என்பதில் ஐயமில்லை. - S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S SS SS SS SS SS S பையில்தான் ஐந்து இவருக்குக் கிடையாது. சென்ற பொதுத் எல்.எஃப், இயக்கத்தின் யாழ் மாவட்ட வனம் செலுத்தி வரு தேர்தலில் கொழும்பிலும் கூட்டணி சார்பாக முதல் இராணுவத் தளப்தி யாழ் போட்டியிட்டு ப்டுதோல்வி கண்டவர். இவ குடாநாட்டில் ஆரம்பகால இராணுவ நல்வருக்காக போட்டி ருக்குப் பதிலாக வேறு நல்ல வேட்பாளரை நடவடிக்கைகளில் பங்குகொண்டவர்
இவர்கள்தான். நியமித்திருந்தால் கூட்டணிக்கு சாதகம் அதிகம் களில் முக்கியமானவர் சிறையில் இருந்த யாகேஸ்வரன் இருந்திருக்கும் "assachun Jalas Gaus
கே. ஜெகன் полеми оla. க்கொள்ளை,யாழ் ழ்தொகுதி எம்.பி. & நகரில் பொலிஸ் ஜீப் மீதான குண்டுத் னவி என்பதைத் தவிர 1986ல் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்க தாக்குதல், சத்தியப் பிரமானத்திற்கு
க்க அரசியல் தகுதியும் வட்டுக்கோட்டைப்பகுதி இராணுவப் பொறுப் எதிரான நடவடிக்கைகள், மற்றும்
MOITETUIG GODIL
IIT
பாளராக இருந்த இயக்கத்திற்கான அரச நிதிப் பறிப்பு வா. இயக்க உள் நடவடிக்கைகள் போன்றவற்றில் ஈடுபட்ட பிரச்சனை கார வர். இந்திய அமைதிப்பட்ை காலத்தில் ணமாக பின்னர் அன்றிருந்த தலைமையால் ஒதுக்கப்பட்ார். ஒதுங்கி இருந் சாவகச்சேரி பிரதேச பொறுப்பாளராக தார். 1995 முதல் நியமிக்கப்பட்டார். இந்தியப்படை காலத் ஈ.பி.டி.பி.யில் தில் சாவகச்சேரியில்தான் ஈ.பி.ஆர். தீவிர உறுப்பின எல்.எஃப். அமைப்புக்கு கெட்டபெயர் ரானார். யாழ்ப் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத் பாண நகரில் தக்கது.
ஈ.பி.டி.பி அலு வலப் பொறி மாணிக்கதாசன்: பாளராக இருந்து புளொட் இயக்க ஆரம்பகால உறுப்
பணியாற்றிவருகி பினர்களில் ஒருவர். புளொட் இயக்க
றா மக்களுடன உள் முரண்பாடுகளால் பலர் வெளி
ಙ್ : யேறினர். பலர் உள்ளேயே கொல்லப்
L JILLIT 22 GOST.
பட்டனர். அதன்பின்னர் புளொட் இயக்கத்
காணாமல்போனோர் தில் மாணிக்கதாசன் முக்கியத்துவம் لاڑکانہ
* A ժա Ք Մ பெற்றார்.
GJIT 595 49SMTDTG007 1981மாவட்ட அபிவிருத்திச்சபை
தேர்தல் பகிஷ்கரிப்புக்காக யாழ் நாச்சிமார் தொடர்பாக விய கோவிலடியில் பொலிசார்மீது நடைபெற்ற ரங்களைத்திரட்டு தாக்குதல் கிளிநொச்சி வங்கிக்கொள்ளை
வதில் முக்கிய போன்றவை இவர் பங்குகொண்ட முக்கிய பங்கு வகித்தார் நடவடிக்கைகளாகும். லெபனானில் 岛 சுபத்திரன்: இராணுவப் பயிற்சி பெற்றவர்.
' சிவாஜிலிங்கம்: க்குச் சீட்டில் கேள்விக்குறி அல்லது பூச்சியம் :) யக்கத் ரெலோவின் சிதைவின் பின்னர் ாவதாக வாக்களர்கள் கூறிவருகின்றனர். இது தின் மூத்த உறுப் அந்த இயக்கத்தில் முக்கிய தலை வே தெரிவு செய்துள்ள போராட்ட வழிமுறை பினர். ஈ.பி.ஆர். வரானவர். JALLGOGf. காலத்தில் இருந்து ಶಿ॰ ji GJ, Lib
காழும்பு மாநகரசபைக் கு T) UIEITILD E|Li|19285ül முதன்மை வேட்பாளராகப் போட்டியிட்ட வர். 1994ல் கிழக்கில் உள்ளூராட்சிச் ::::: ಇಂದ್ಲಿ -卯(卯 UDI 阿- பென்சிலும் கொடுக்கிறது. முக்கிய பங்கு வகித்தவர். இயக்கத்திற்கு மட்டும்தான் கொள்கையைக் கைவிட்டது ஈ.பி.டி.பி. GLITöG).J.L. ಇಂ"| நிதி தேடிக் கொடுப்பதிலும் முக்கிய சிகள் பிரசாரம் செய்வது தமாஷாக கொடுக்கிறது. ஈ.பி.ஆர். 19 உண்டு. பினர் ஈழக் கோரிக்கையை கைவிட்டனர் எல்.எஃப். கட்சிச் சின்னத்தை வர்களை நிராகரிக்குமாறு சகல இயக்கங் ஸ்டிக்கராக தயாரித்துத் தரு ம் கோரின. ஆயுதப் போராட்டத்திற்குகிறது. ரெலோ இந்த உத்தியில்
'ನ್ತಿ। டயிடும் நான்கு தமிழ்க் கட்சிகளும் பல மாணவர்களை கைக்குள் ாராளிகளை ஈழக் கோரிக்கைக்காக பலி போட்டுக் கொண்டால், அவர்
குறைந்த தீவுக்கு இடமில்லை என்பதே களது பெற்றோர்களின் ಇಂಗ್ಲಿಷ್ಠಿಆ। பிரதான நிலைப்பாடாக இருந்தது. தங்கள் சின்னத்தின் எதிரே ட்டணிமீது மட்டும் போட்டுவிட்டு தங்கொட்டும் என்று நினைக் பார்க்கிறார்கள். கிறார்கள்.
巴奧 リr.25ー31,1998
அற்புதன் எழுதும் அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை அடுத்த வாரம்
இடம்பெறும். இட நெருக்கடி காரணமாக தொடர் இடம்பெறவில்லை

Page 7
யாழ் மாவட்ட உள்ளூராட்சித் தேர்தலை நடத்தும் நோக்கம் என்னவென்று அரசு பகிரங்கமாகவே கூறத்தொடங்கியுள்ளது.
யாழ் குடாநாட்டு மக்களுக்கு மாற்றுத்தலைமை ஒன்றை உருவாக்கிக்கொடுப்பதும், தீர்வுத்திட்டத்துக்கு ஆதரவு தேடுவதுமே தமது நோக்கம் என்று ஆட்சியாளர்கள் கூறத்தொடங்கியுள்ளனர். ஆட்சியாளர்களின் இத்தகைய கருத்துக்களை தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு தமிழ்க்கட்சியும் நேரடியாக மறுத்துரைக்க முன்வரவில்லை. யாழ் மாவட்ட உள்ளூராட்சித் தேர்தலில் பொதுஜன முன்னி போட்டியிடவில்லை. அவ்வாறு இருந்தும், தீர்வுப் பொதியை யாழ் மக்களிடம் எடுத்துச் செல்ல இத் தேர்தல் உதவும் என்று நீதியமைச்சர் கூறியிருக்கிறார். அங்கு போட்டியிடும் தமிழ்க் கட்சிகளை தமது சொற்படி கேட்கக்கூடியவையாகவும், அல்லது தங்கள் முகவர்கள் போன்றும் ஆட்சியாளர்கள் கருதுகின்றனர் என்பதே புலனாகின்றது.
வழக்குத் தீர்ப்பு விடயத்திலும் ஆளும் தர்ப்பினருக்கு ஆர்வம் இருந்தது எனவும் அறிய முடிகிறது. யாழ் மாநகரசபையை கூட்டணியினர் கைப்பற்றினால்தான், தேர்தலுக்கு ஜனநாயக தோற்றப்பாடு சற்றுக் கூடுதலாக இருக்கும் என்பதும் ஆட்சியாளின் விருப்பம் என்று தெரிகிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் அரசியல், இராணுவ நலன்கள், மற்றும் பிரசார நலன்கள் கருதியே இயக்கங்கள் ஆயுதம் வைத்திருப்பதற்கு ஆட்சியாளர்கள் அனுமதித்துள்ளனர். விடுதலைப் புலிகள் போரில் வெல்லப்பட்ட மறுநொடியே குறிப்பிட்ட இயக்கங்களின் ஆயுதங்க்ள் களையப்படுவதுடன், அவற்றை அரசியலில் இருந்து ஒரம் கட்டவுமே ஆட்சியாளர்கள் எண்ணியுள்ளனர்
୫
42
9iotentrikusi
தமிழ் மக்களை மக்களாகவும், ஆ அவர்களது படை Uubg. UTalib வாழ வைப்பது
படையினரின் இ FiDigiTGorgigsbast அவர்கள் அவ்வ புரிந்துகொண்டுள் அந்த இலட்சியத் முதலில் விடுதை GNU; ITGÖSTLINIJI, GB6NJIGA தந்திரோபாயமாக
யக்கங்களுடன்
வைத்திருக்கின்றன மொத்தத்தில், மு போராளிகளான இப்போது ஆயுத உலாவித்திரிவதற் நிலைப்பாடுகளுக்
முன்னர்போன்று தங்கள் கட்சிக் கிளைகளை அங்கு நிறுவுவதற்கான அவசியம் தற்போது ஆளும் கட்சியினருக்கு இல்லாது போயுள்ளது. தமிழ்க் கட்சிகள் ஒவ்வொன்றும் ஆளும் J.L"fuÝNGör fø0)GMT355 Lf567TITA,(B6) மாறியுள்ளன. எனினும், முன்னாள் போராளிகளான இந்நாள் தமிழ்க் கட்சிகளை தேவை கருதி ஆட்சியாளர்கள் அனுசரித்து வருகின்றனரே தவிர, இக் கட்சிகள்மீது உள்ளூர அதிருப்தியே கொண்டுள்ளனர். தவிர்க்க முடியாமல் இந்த துஷ்டர்களை தாங்கள் சகித்துக் கொண்டிருப்பதுபோன்றே ஆட்சியாளர்களின் அணுகுமுறைகள் அமைந்திருக்கின்றன. யாழ் குடாநாட்டில் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் போட்டியிடுவதை ஆளும் தரப்பின் உயர் மட்டத்தினர் பெரிதும் விரும்பியிருந்தனர். வேட்புமனு நிராகரிப்பை எதிர்த்து வழக்குத் தொடுக்கும் யோசனை கூட்டணியின் தலைவர்கள் பலருக்கு இருக்கவில்லை. வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை நன்மைக்கே என்றுதான் கூட்டணியின் உபதலைவர் திரு. ஆனந்தசங்கரி செய்தியாளர்களுக்கு தெரிவித்திருந்தார்.
ம், உள்ளூராட்சித் தேர்தல் Cಳಿ: முன்பே கூட்டணியின் பிரமுகர் ஒருவர் ஆளும் தரப்பினருக்கு கொடுத்திருந்த உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே, போட்டியிடும் முடிவும், பின்னர் நிராகரிக்கப்பட்ட
வேட்பு 'ಬ್ಡಿ ஏற்குமாறு கோரும் வழக்கும் தொடுக்கப்பட்டிருந்ததாக தெரியவருகிறது.
என்பதற்கு இன்றைய அணுகுமுறைகள் கட்டியம் கூறுவதாய் உள்ளன. இதனை தமிழ்க் கட்சிகள் ஓரளவு உணர்ந்துள்ள போதிலும், புலிகளை சுலபமாக ஆட்சியாளர்களால் வெற்றிகொள்ள முடியாது என்ற நம்பிக்கை தமிழ்க் கட்சிகளுக்கு இருக்கிறது. அரசுக்கும், புலிகளுக்கும் இடையிலான போரில் குளிர்காய்ந்து கொண்டிருக்கும் தமிழ்க் கட்சிகள் தங்களையோ, அரசையோ நம்புவதைவிட புலிகளையும், பிரபாகரனையும் மலையாக நம்பியிருக்கின்றன. ஆட்சியாளரும் இனப்பிரச்சனையை தீர்க்கப்போவதில்லை, அதனால் புலிகளும் போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை. எனவே அரசுக்கு தங்கள் உதவியும், தேவையும் தொடர்ந்து அவசியப்படும் என்பதுதான் முன்னாள்
போராளிகளான தமிழ்க் கட்சித் தலைமைகளின் இன்றைய நம்பிக்கையாகும்.
ஆனால், ஆட்சியாளர்கள் இந்த துஷ்டர்களை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதிலும், ஒரு அளவுக்கு மேல் வளரவிட்டுவிடக்கூடாது என்பதிலும் அவதானமாக உள்ளனர். படையினர்கூட அவ்வாறான அணுகுமுறையைத்தான் கைக்கொண்டு வருகின்றனர். யாழ் உள்ளூராட்சித் தேர்தலில் தென்னிலங்கைக் கட்சிகள் போட்டியிடவில்லையே என்று யாழ் படை அதிகாரியொருவர் சமீபத்தில் கவலை தெரிவித்திருந்தார். தமிழ் மக்களை விடுதலைப் புலிகளிடம் இருந்து மட்டுமல்ல, முன்னாள் போராளிகளிடமிருந்தும் விடுவிப்பதுதான் படையினரின் இறுதி நோக்கம் என்பது ஒன்றும் இரகசியமல்ல.
பொருத்தமற்ற ஈழ
தொடங்கும் கட்சிப் இயங்குவதற்கும் பு இருத்தல்தான் கார் இத்தகைய தந்திரே மூலமாக ஆட்சியா LJ LLJsir LIII rifuguTes, | பயன்பாடு சிங்கள நலன்களுக்கு சாத அமைந்திருக்கிறது. தமிழ்க் கட்சிகளும் உறவுமூலம் பயன் அந்தப் பயன்பாடு கட்சித் தலைமைகள் தங்கள் வசதிகளை வளமான வாழ்க்ை படாடோபமான நன மாறுவதற்கே உதவ தமிழ் பேசும் மக்க அரசியல் ரீதியில் 6 அரசு, தமிழ்க் கட்சி பயன்பாடு எவ்வை அமைந்திருக்கவில்ை யாழ் மாவட்ட தேர் காட்சிகள் தமிழ்க்
றைந்தபட்ச நம்பி ல்லாதொழித்துவி தாம் அரசுடன் நே உரிமைக் குரல் கெ யாழ் மக்களிடம் இ செய்து வருகின்றன பொதியை கடுமைய தேர்தலில் போட்டி போராளிக் கட்சிகள் செய்வதையும் அவ கூடியதாகவுள்ளது. அதேசமயம், யாழ் தேர்தல் என்பது அ பொதியை மக்களிட சொல்லும் தேர்தல் போட்டியிடும் கட்சி கட்சிகள் எனவும் வெளியுலகின் காது எட்டக்கூடியதாக உ கூறிவருகின்றனர். யாழ் மக்கள் முன்பு தூக்கி எறிந்து பே உலக அரங்கில் தீ சொல்லி அனுதாப ஆட்சியாளரின் பிர
சந்திக்5. SLITIES சங்கதிகள்
ல்ெலாம் கச்சிதமாக நடக்கின்றன. தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி பொங்கல் பரிசாக தந்திருப்பது யாழ் நூலக தற்காலிக கட்டடம் 醬 தருவது ஜனாதிபதிக்கு புதிய விடயமல்ல.
யாழ் நூலகத் திறப்பு ஆரவாரங்களுக்குள் கடும் சட்டம் ஒன்று புகுந்துவிட்டது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறையில் இருப்பவர்களைப் பார்வையிட கடும் கட்டுப்பாடு வந்திருக்கிறது. வாரத்தில் ஒரே ஒருவர்தான் கைதியைப் பர்வையிடலாம். அவறு பார்வையிடும் நபர் தான் வசிக்கும் பிெலிஸ் நிலைய முன் அனுமதியைப் பெற வேண்டும் என்பதுதான் புதியவிதி.
பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் நடுத்து வைக்கப்பட்டிருப்போரில் அநேக மானோர் தமிழர்கள்தான்.
இனிமேல் அவர்களை உறவினர்கள் பார்வையிடுவதற்கும் பலத்த சோதனை வந்துவிட்டது. பொலிஸ் நிலையத்தில் முன் அனுமதி என்றால் எத்தனை சிரமம் எத்தனை அலைச்சல் அதுதவிர வாராவாரம் அனுமதி கொடுப்பார்களா? என்பதும் :
ஆக, ஒரு வாரத்திற்கு ஒருமுறைகூட பார்வையிட முடியாமல் போகலாம்.
களுத்துறை சிறைப்படுகொலைக்கு காரணமானவர்களுக்குத் தண்டனை கொடுக்கப்படவில்லை. தமிழ்க் கைதிகளுக்கு ஏற்கனவே இருந்த உரிமைகள்கூட வெட்டிக்
ஜன25-31,1998
நக்கீரன்
இதுவும் பொங்கல் பரிசுதான். முன்புபோல அல்லாமல் இப்போது மிக நாசூக்காக காரியங்கள் நடக்கின்றன.
தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்று அநீதிக்கு தனது அரசு பரிகாரம் செய்துள்ள தாக ஜனாதிபதி கூறியிருக்கிறார்.
ஜனாதிபதி எப்போதுமே நன்றாகப் பேசுகிறார். ஆனால் காரியத்தில் நன்றாகவும் அவர் செய்ய யார் தடையாக இருக்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.
யாழ் நூலக எரிப்பு வரலாற்று அநீதி என்பதில் ஐயமில்லை. ஆனால் அந்த அநீதிக்கு காரணமானவர்களில் ஒருவரான காமினி திசநாயக்காவுடன்தான் சந்திரிக்கா அம்மை யார் சில காலம் அரசியல் கூட்டு வைத்திருந் தார் என்பதும் நினைவுக்கு வராமல் இல்லை. இல் முக்கியமான கேள்வியும் இன்றைய ஆட்சியாளரின் இதய சுத்தி பற்றிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஐ.தே.கட்சி ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் மட்டும்தான் வரலாற்று அநீதிகளா? அதற்கு முன்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியிலும், இன்றும் நடைபெற்ற நடை பெறுகின்ற சம்பவங்கள் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட தகுந்த நீதி என்று அர்த்தமா? தைப்பொங்கல் தினத்தன்று யாழ் மண்ணில் நின்றுகொண்டு, ஐ.தே.கட்சியின் ஆட்சியில் செய்ய்ப்பட்ட அநீதி பற்றி கெளரவ அமைச்சர்கள் உரையாற்றினார்கள்
உண்மையில், தமிழ் மக்களுக்கு இழைக்கப் பட்ட வரலாற்று அநீதிகளை அவர்கள்
I J. 960 LS
நினைத்துப் பார்த்தி வருந்துவதாக இருந் பக்கம் சென்றிருக்க 1974 தை மாதம் ராய்ச்சி மாநாட்டில் மிகப் பெரும் வரல கார்த்தமாக ஒன்பது இருக்கின்றன.
தமிழாராய்ச்சி வேட்டையாடிய பெ பட்ட ஒன்பதுபேரின் அந்த நினைவுக் பொலிசாரால் உை மற்றொரு சோகம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப் பணிவுடன் கூடிய சியாளரதும் லம் குறித்தும் மிகவும் ாண்ட மக்களாகவும் ன்றுதான் TfLib).
யுத்தம் என்பதை தான் னர். த ஈடேற்றுவதற்கு ப் புலிகளை வெற்றி டும். அதுவரை முன்னாள் போராளி டையினர் உறவு
GOTHIGT
மிழ்க் கட்சிகள் களுடன் பந்தாவாக, ம், தங்கள் இன்றைய ம் எவ்வகையிலும் ம், தமிழீழம் என்று
பெயர்களுடன் லிகளின் ணமாகும். பாய உறவுகளின் Iர்கள் பெற்றுள்ள உள்ளது. அந்தப்
பெளத்த மேலாதிக்க LDTael)
ஆட்சியாளருடனான பற்றுள்ளன. ஆனால் என்பது குறிப்பிட்ட தனிப்பட்ட ரீதியில் பெருக்கிக் கொண்டு, க்கும், டமுறைகளுக்கும் யுள்ளன. ரின் தரப்பை பலுப்படுத்துவதாக
உறவுகளின் கயிலும் சாதகமாக }(o\}.
தல் பிரசாரக் ட்சிகள் மீதிருந்த 605560)GTJJAL
L6GT. ருக்கு நேர் நின்று ாடுப்போர் போன்று க் கட்சிகள் பிரசாரம்
அரசின் தீர்வுப் ாகக் குறைகூறியே பிடும் முன்னாள்
பிரசாரம் நானிக்கக்
உள்ளூராட்சித் ரசின் தீர்வுப் ம் எடுத்துச் எனவும், கள் தங்கள் நட்புக் ஆட்சியாளர்கள் களுக்கு
ரத்துக்
ாக தீவுப்பொதியை ம் தமிழ்க் கட்சிகள், வுப்பொதியைச்
தேடும் ாரத்தையிட்டு
|,,კი "ილი -
மெளனம் சாதித்து வருகின்றன. இவ்வாறான தருணங்களில் ஆட்சியாளர்களின் பிரசாரங்கள் தங்கள் கருதுகளில் விழாதது போன்று இருந்துவிடுவதே தமிழ்க் கட்சிகளின் அணுகுமுறையாக மாறிவருகிறது. யாழ் உள்ளூராட்சித் தேர்தலில் தாம் போட்டியிடாவிட்டால், ஆளும் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டுவிடுவர் என்று தமிழ்க் கட்சிகள் சில பூச்சாண்டி காட்டியிருந்தன. ஆனால், ஆட்சியாளரின் முகவர்களாகவே தமிழ்க்கட்சிகள் அங்கு போட்டியிடுகின்றன என்பதையே ஆட்சியாளர்களும், அமைச்சர்களும் கூறிவரும் கருத்துக்கள் நன்கு
எடுத்துக்காட்டுகின்றன. இன்னொரு அதிர்ச்சிகரமான உண்மையும் வெளிவராமல் உள்ளது. பொதுஜன முன்னணி போட்டியிடுவதை தமிழ்க் கட்சிகள் சில விரும்பவில்லை. அரசுக்கு ஆதரவு தரும் தங்கள் கட்சிகள் உள்ளபோது பொதுஜன முன்னணி யாழில் போட்டியிடவேண்டிய தேவை என்ன? என்று கேட்டனராம் அமைச்சர் பெர்ணான்டோ புள்ளேயும் குறிப்பிட்ட தமிழ்க்கட்சிகளின் கருத்தை ஏற்றுக்கொண்டு கட்சிக்குள் வாதிட்டாராம் யாழ் தேர்தலை ஜனநாயகத் தேர்தலாக காண்பிக்க வேண்டுமானால் ஆளும் கட்சி போட்டியிடுவதைவிட தமிழ்க் கட்சிகள் போட்டியிடுவதுதான் வெளியுலகின் கண்களுக்கு திருப்தியாக இருக்கும் என்பதையும் ஆட்சியாளர்கள் உணர்ந்தே рбітөлейтії. இவ்வாறான நிலையில்கூட முன்னாள் போராளி இயக்கங்களைவிட கூட்டணியினர் வெற்றி பெறுவதுதான் மேலும் சிறப்பாக இருக்கும் என்று ஆட்சியாளர்கள் விரும்பினர். புலிகளை யாழ் மக்கள் ஒரம் கட்டியதுடன், முன்னாள் தீவிரவாதிகளையும் நிராகரித்துவிட்டனர். என்றும், அரசின் சமாதான முயற்சிகளின் பின்னர் யாழ் மக்களிடம் ஏற்பட்டுள்ள மனமாற்றம்தான் இது என்றும் உலகுக்கு காண்பிப்பதே ஆட்சியாளரது நோக்கமாக அமைந்திருக்கிறது. கூட்டணியினரின் வேட்புமனுக்களை ஏற்குமாறு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கூட வியப்பளித்திருக்கிறது. வேட்பு மனுவில் உள்ள ஒருவரது தகுதியின்மைக்காக குறிப்பிட்ட வேட்பு மனு முழுவதையுமே நிராகரிப்பது எவ்வாறு நீதியாகும்? என்று கூட்டணி சார்பாக எழுப்பப்பட்ட கேள்வி நியாயமானதாக இருக்கலாம். ஆனால் #? சட்டம் அவ்வாறுதான்
ருக்கிறது. எனவே சட்டதை மாற்றிவிட்டு எதிர்காலத்தில் இத்தவறு ஏற்படாமல் தடுக்கலாமே தவிர, தற்போதுள்ள
சட்டத்திற்கு புறம்பாக தீர்ப்பு அமையாது
என்றே பொதுவாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புளொட் சட்டத்தரணியின் பலத்த ஆட்சேபனை மத்தியிலும் நீண்ட வாதப் பிரதிவாதத்தின் பின்னர் கூட்டணியினருக்கு சாதகமாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதனால், ஆட்சியாளர்களுக்காக யாழ் மாவட்டத்தில் நடத்தப்படும் உள்ளூராட்சித் தேர்தல் களத்தில் கடைசிநேரப் பந்தயக் குதிரையாக கூட்டணியும் கலந்து கொண்டிருக்கிறது. ஏதாவது குளறுபடிகள் நடந்தால் தவிர பந்தயத்தில் முன்னுக்கு வரும் வாய்ப்பு கூட்டணிக்கு அரிதாகவே உள்ளது. தேர்தல் பந்தயத்தில் கூட்டணி முன்னே வராவிட்டால்கூட பழம்பெரும் தமிழ்க் கட்சி, முதுபெரும் அரசியல்வாதிகளைக் கொண்ட கட்சி என்ற முத்திரைகளுடன் உள்ள கூட்டணியும் பங்குபற்றுவது.
இதனை நியாயமான தேர்தல் என்று உலகுக்கு காட்டும் அரசின் முயற்சிகளுக்கு மேலும் ஒரு சாதகமாகவே அமைந்திருக்கிறது. எவ்வாறெனினும் இத்தேர்தலில் மிகக் குறைவான வாக்களிப்புத்தான் நடைபெறும் எனத் தெரிகிறது. கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையான வாக்குகள் தமிழ்பேசும் மக்களின் ஒட்டுமொத்தமான அபிலாசைகளுக்கு எதிராக அளிக்கப்பட்டு வந்தன. 1977ல் தமிழீழக் கோரிக்கை மக்கள் கோரிக்கையாக எழுச்சி கண்டிருந்தபோதுகூட, அதற்கு எதிரான வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க ஆட்கள் இருந்தனர். தமிழ் சமூகத்தில் சிறுபான்மையான எண்ணிக்கையுடைய மேற்படி வாக்கு வங்கியைத்தான் இம்முறை சகல தமிழ்க் கட்சிகளும் தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்ளப் போகின்றன. பதவி உயர்வுகள், வேலை வாய்ப்புப் பற்றிய நம்பிக்கைகள், சலுகைககள், மற்றும் பண உதவிகள் பற்றிய வாக்குறுதிகள், கவர்ச்சிகரமான பிரசாரங்கள் மூலம் தமிழ் சமூகத்தின் பெரும்பாலான மக்களின் வாக்குகளை இக் கட்சிகள் பெறுவது இயலாத ஒன்றாகும். மக்களை நிர்ப்பந்தப்படுத்தி வாக்களிக்க அழைத்து சென்றால்கூட இக் கட்சிகளின் முகத்தில் கரிபூசும் அளவுக்கு மக்கள் தெளிவு பெற்றுள்ளதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. எந்தவொரு கட்சியும் வழிகாட்டாமல் இருந்தும்கூட, தாங்கள் செல்லவேண்டிய வழியை சுயமாகத் தெரிவு செய்துள்ள பெரும்பாலான யாழ் மக்களின் அரசியல் முதிர்ச்சி வியப்புக்குரியதேயாகும். தேர்தல் குளறுபடி இல்லாமல் நடந்தால் உலகமும் வியக்கும். கூட்டணி உட்பட தமிழ்க் கட்சிகளும், அரசாங்கமும் அப்போது திகைத்து நிற்கும் காட்சியை காணக்கூடியதாக இருக்கும்.
ந்தால், அவற்றுக்காக ால், யாழ் முற்றவெளிப் வேண்டும்.
பத்தாம் நாள் தமிழா நடைபெற்ற மற்றொரு ற்று அநீதியின் ஞாப னைவுக கறகள அங்கு
மாநாடடில புகுநது விசாரால் கொல்லப் னைவுக்கற்களே அவை ற்கள்கூட அடிக்கடி ந்து வீழ்த்தப்பட்டமை
சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியில் நடைபெற்ற அப்படுகொலைக்கு Grijului i uman ரம் என்ன தெரி யுமா? சம்பந்தப் LI LIL G LunTaSain) பொறுப்பதிகாரி சந்திரசேகராவுக்கு பதவி உயர்வு தரப் பட்டது. யாழில் இருந்தால் ஆபத்து என்பதால் வேறு பகுதிக்கு இடமாற்ற ԱPID 5ՍՍLILL3/:
தமிழாராய்ச்சி மாநாட்டின் படு கொலைக்கு பழி வாங்க புறப்பட்ட முதல் போராளியாக பலியானவன்தான் சிவகுமாரன், உரும்பிராயில் உடைந்து கிடக்கிறது அவனது சிலை.
ஆக, தமிழ் பேசும் மக்கள் ஒடுக்கப்பட்ட தும் அநீதிக்கு உள்ளானதும் ஆயுதப் போராட் டம் எழக் காரணமானதும் ஐ.தே.கட்சி ஆட்சியில் மட்டும்தான் எனக் கூறுவதுகூட ஒருவகையில் வரலாற்று அநீதிதான். சுய்லாப அரசியல் கண்ணோட்டத்துடன் வரலாற்றை திரிபுபடுத்துவதுதான்.
அவர்கள் செய்த தவறை இவர்கள் சொல்லுவார்கள். இவர்கள் செய்த தவறை அவர்கள் சொல்லுவார்கள். தாங்கள் தாங்கள் செய்த தவறுகளை ஒப்புக்கொள்ள மாட்
டார்கள் பரிகாரமும் செய்ய மாட்டார்கள். இதுதான் இங்கு வரலாறு. இப்போதும் அதில் மாற்றமில்லை.
ஜனாதிபதித் தேர்தலில் காமினி திசநாயக்கா குதித்தபோது யாழ் நூலக எரிப்பு தொடர்பாக விசாரணைக் கமிஷன் போடப்படும் என்று சந்திரிக்கா அம்மையார் அறிவித்தார். அதனை வானொலி, தொலைக் காட்சிகள் திரும்பத் திரும்பக் கூறின என்பது யாருக்காவது நினைவு இருக்கிறதா?
இப்போது அந்தக் கதையே இல்லை. அரசியல் தேவை கருதித்தான் இங்கே நியாயம் அநியாயம் தீர்மானிக்கப்படுகிறது.
யாழ் நூலகம் அமைக்க கோடிக்கணக் கான ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாம். பொங்கல் தினத்தை முன்னிட்டு மும்மொழிக ளிலும் சமாதான உரை நிகழ்த்தினார் ஜனாதி 蠶இவையெல்லாம் இங்குள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை நன்கு கவர்ந்திருக்கும்.
உள்ளூராட்சித் தேர்தல், யா திறப்பு விழா நிதி ஒதுக்கீடு இவையெல்லாம் யாழ் குடாநாட்டை அரசாங்கம் சொர்க்கபுரி யாக்கப் போகிறது என்று உலகுக்கு விடுக்கும் செய்திகள்தான்.
இனி உலகம் தாராளமாக உதவ முன் வரும் வடக்கை புனரமைப்பதில் அரசுக்குள்ள அக்கறையைக் கண்டு உலக நாடுகள் வாரிவழங்கும்.
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் அங்கே பொசியுமாம்" உதவிகள் கிடைத்த பின்னர் நாட்டின் ஏனைய பகுதிகள் நெல்லாகவும், யாழ் குாநாடு புல்லாகவும் ஆட்சியாளரின் கண்களுக்கு தெரியாவிட்டால் சரிதான்.

Page 8
லாம் என்று நினைத்தான் மான் சிங்
ஆனால், மோதலில் கொல்லப்பட்டன ன்ற செய்திதான் பூலானுக்கும், மான் சி க்கும் கெட்ட கோபத்தை ஏற்படுத்தியது
"படுபாவிகள், எத்தனை அபாண் ாகப் பொய் சொல்கிறார்கள்" என்றா SVEUČIL SINGEGNDIT GUII60/,
இன்னொரு பத்திரிகையை மீரா படி க் காண்பித்தாள் புலான் சிரித்தேவிட்டாள் பயின் "பொலிசாருக்கும் கொள்ளை تEg TTT
ராணி புலான்தேவி குழுவின இன்னொரு கொள்ை AUј%glo 960LGш JOLOL DID Njuslugu li மோதலில், பூலான் தேவி யூலானை தீர்த்துக்க படுகாயம் அடைந்துள்ளாள். தன் ஆளானப்ே
பூலான்தேவிக்கு சிகிச்சை என்பவனை அனுப்பி யளிக்க அவள் கூட்டத்தை சேர்ந்தவர்கள் மருத்துவ களைக் கடத்திச் செல்லக்கூடு என்பதால், பொலிஸ் கண்
லெளி கிராமத்துக்குள் புழுதியைக் கிளப்பி கொண்டு வந்த பொலிஸ் ஜீப்புக்களின் உறுமல் சத்தம் சோப்ரானுக்கு கேட்டுவிட்டது.
பூலான்தேவியும், மான்சிங்கும் வருவார்கள் என்று ஆவலோடு இருந்தவ
கண்ணயர்ந்து போயிருந்தனர்.
சோப்ரானை நல்லவன் என்று நம்பியதால், அவனை பூலானிடம் அறி முகம் செய்வதோடு, தங்கள் கோஷ்டியி லேயே இருக்குமாறு கேட்க வேண்டும் என்று நினைத்தவாறே ராம்சங்கர் தூங்கி G7LLITGöI.
ஜிப்புகள் வருவதைக் கண்டது சோப்ரான் முதலில் தன் ஆட்க மூவரையும் உஷார்படுத்தினான்.
ராம்சங்கரையும், லால்து இருவரு அப்படியே கிடந்து பொலிசாரிடம் மா வள் பெயரைப் பய
என்ன செய்தும் சல்வாக்கு வளர்ந்த நருங்க பொலிசாரா பூலான் தேவியின்
சற்றுத் தாமதமாக ள் பூலானுக்குக் கிை "எப்படியாவது
ஆனால், சோப்ரானின் நினைப்புக்கு மாறாக நிகழ்ச்சிகள் நடந்தன.
அவர்கள் அந்த வீட்டை விட் வெளியேறும் முன்பாகவே, சப்-இன்ஸ் பெக்டர் யாதவ் தலைமையிலான பொலில் கோஷ்டி முற்றுகை இட்டு விட்டது. பாறுப்பை ஒப்படை சோப்ரானும், அவன் ஆட்களு மான் சிங் ஒருமாத தப்பிச் செல்ல, வீட்டுக் கதவை திறந் கவல்களைச் சேகரித் போது, பொலிசாரின் இயந்திர ார் என்பதை அறி துப்பாக்கிகள் சடசடத்தன. தற்குள் ஒருவனை
மிகத் துரிதமாக பொலிஸ் அதிரடிப் LILIT 66T. படை செயற்பட்டுவிட்டது. வெறுமனே கொ6 இத்தனை துரிதத்தை சோப்ரா ல்ல என்பதும், எதிர்பார்த்தான் இல்லை. 繳 இபெயரைப் பயன்படு: அப்படியே கதவருகே சுருண்டு இயில் பல சதித்திட்ட விழுந்தான். அவன் ஆட்கள் உள்ளே றிந்த போது மான் ஓடினார்கள்.
அதிரடிப்படை பாய்ந்தது. துப்பாக்கிகள் வெடிக்கும் ஒை கேட்டு ராம்சங்கரும், லால்தூவும் திடு கிட்டு எழுந்தனர்.
உத்தரப் பிரதேசத் ட்ட மக்கள் அனைவ
ருந்தனர்.
பூலானை துர்க்ை
அதற்கிடையே பொலிஸ் படை நினைத்துப் பே வீட்டுக்குள் புகுந்து சரமாரியாகச் சுட்டது. பொலிசாருக்கே
ராம் சங்கள் படுக்கையில் இருந்து எழவே வாய்ப்பில்லாமல் சுட்டுக் பூலானைப் G)9IIGUGUITULLITGöT. LDIGOTIG), 9/G16067.
சோப்ரானின் ஆட்களுடன் சேர்ந்து கருதும் மக்களிட
வேண்டும் என்று ெ ட்டம் போட்டது.
"பூலானை ஒழித் ானால், பூலானின் ழித்துக்கட்ட வேண் ட்டார்கள் மேலதிக கொள்ளைக் கோடு பாட்டுக்கொண்டு றைவேற்ற ஆரம்பி
பின்புறமாய் தப்பி ஓடினான் லால்து
நால்வரையும் பின்புறம் தயாராய் இ காத்திருந்த பொலிஸ் படையின் துப்பாக்கி ரவைகள் வரவேற்றன. உடம்பெங்கும் முத்தமிட்டு உயிர் குடித்தன.
யாதவ் அந்த வீட்டின் மூலை முடுக்கெல்லாம் பூலானைத் தேடினார். அவர் முகம் ஏமாற்றத்தால் சுருங் கியது.
கொள்ளைக் கோஷ்டியைச் சேர்ந்த ஐந்து பேர் வேட்டையாடப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடக்கின்றனர்.
பெரிய வேட்டைதான். அதற்காக மேலதிகாரிகள் நிச்சயம் பாராட்டத்தான் போகிறார்கள்.
அப்படியிருந்தும் யாதவ்வுக்கு திருப்தி இல்லை.
"புலிவேட்டைக்கு வந்த இடத்தில் ஐந்து முயல்களை சுட்டிருக்கிறோம்" சலிப்பாகச் சொல்லிக்கொண்டு, தன் பூட்ஸ் காலால் தரையை உதைத்தார்.
தகவல் சொன்ன ஆள் நடுங்கிக்
ாக பொலிசார் தெரிவிக்கிறார்கள்."
அதுதான் செய்தி தன் சகாக்கள் இருவர் பலியான வலையைக்கூட மறந்து சிரித்து விட்டாள் ԹU//60/,
கொல்லப்பட்ட ஐந்து பேரினது உடல் ளையும் பொலிசார் பொதுமக்களின் ார்வைக்கு வைத்திருந்தனர்.
கொள்ளைக் கோஷ்டிகளுக்கு உதவி சய்பவர்களும் இப்படித்தான் சுட்டுக் கால்லப்படுவார்கள் என்றும் பொலிசார் ச்சரித்தனர்.
கலெளி கிராமத்தில் கூடுவதாக இருந்த லான் ஆட்கள் அதன் அருகிலுள்ள கிராமம் ன்றில் கூடினார்கள்
"எத்தகைய கொடு லான் தேவியின் பெய பாதும்" என்று துர
பூலானின் பெ ண்ணையார் ஜாதி
கொண்டிருந்தன். தலைமறைவாக வாழ்ந்த காலத்தில் "அரசியல்வாதி өшпшіп 90 51084,!” ாங்கள் பட்ட கஷ்டங்களை பூலானிடம் ற்கு இரு "ஐ.ஐயா." லர் விபரித்துக் கூறினார்கள் * 臀
மறுபடியும் ஒன்று சேர்ந்ததை காண்டாடும் முகமாக சரக்கு லொறிகளை காள்ளையிடலாம் என்றான் மான் சிங்
"பொருட்கள் வேண்டாம் பணம் மட்டும் பாதும் என்று உத்தரவிட்டாள் பூலான் தவி
சில காலமாக கொள்ளைக் கோஷ்டி ளின் நடமாட்டம் இல்லை என்பதால், ரக்கு லொறிகள் பயமின்றி சென்று
"அதெப்படி, சேலை கட்டிக் கொண்டு பூலான் வந்தாளா? யாதவ் அறைந்த அறையில் அவனுக்கு தலை சுழன்றது.
ஐந்து உடல்களையும் தூக்கி ஜிப்பில் போட்டுக் கொண்டு போனார்கள்
கலெளி கிராமத்தில் பொலிஸ் வேட்டை நடந்த செய்தியை பூலானும் மான்சிங்கும் அறிந்தனர். அங்கு வரவி ருந்த பூலானின் ஆட்களும் செய்தி அறிந்து ந்தன. கிராமப் பக்கமே எட்டிப்பார்க்கவில்லை. ஒரே இரவில் ஆறு, ஏழு லொறிகளில்
அன்று இரவு முழுக்க காத்திருந்த FII61606IIllslLL60Iss. பொலிஸ்படை ஏமாற்றமடைந்தது. "அரிசி, சீனி போன்ற பொருட்களுடன் சப்-இன்ஸ்பெக்டர் யாதவ் சோர்ந்து சன்ற லொறிகளை கடத்திக் கொண்டு GLIGOIIII.
என்றாலும் விழுந்தும் மீசையில் மண்படவில்லை என்ற ரீதியில் பொலிசார் பத்திரிகைகளுக்கு செய்தி கொடுத்தார்கள்.
முதலில் மறுத்தபோதும், ம்மதித்தாள் பூலான்தேவி.
அச் செய்தியை நம்பி பத்திரிகைகளும் இரண்டு லொறிகளை அவ்வாறு "ஏன்? திருந்த முன் பக்கத்தில் பிரசுரித்தன. டத்திச் சென்றார்கள் மூன்று கிராமங்களில் இல்லை. தித் "பூலான் குழுவினருடன் பொலிஸ் அரிசி முட்டைகளும் சீனி முட்டைகளும் சந்தே ப்படை மோதல், புலாம்ை மான் 59, LILL6GT. 鸥 邬Q川 அதிரடி தல, பூலானு இற "அந்தக் கூட்
சிங்கும் தப்பியோட்டம், பூலான் குழுவில் பூலான் முன்னின்று பங்கிட்டு விநி ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். யாகித்தாள். இந்த நடவடிக்கைக்கு பொறுப்பாக பூலானை வாயார வாழ்த்திபடி கிராம இருந்த சப்-இன்ஸ்பெக்டர் யாதவ் இன்ஸ் மக்கள் வாங்கிச் சென்றார்கள். பெக்டராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்." இவ்வாறான நடவடிக்கைகளால் தாழ்த் பூலானைக் கொலை செய்யும் நோக்கத் ப்பட்ட மக்கள் வாழும் கிராமங்களில் தோடு காத்திருந்த சோப்ரானும், அவன் லான் நடமாடும் தெய்வமாக மதிக்கப் ஆட்கள் மூவரும் பூலான் ஆட்கள் என்று LLIFTIGT. முத்திரை குத்தப்பட்டதுதான் வேடிக்கை பூலானின் நடமாட்டம் பற்றிய தகவல் பூலானுக்கும் ஆச்சரியமாகத்தான் களை கிராம மக்களிடம் இருந்து பொலிசா இருந்தது. மான் சிங்குக்கு சோப்ரானைத் ால் பெறமுடியவில்லை. தெரியும் அவன் ஏன் தங்கள் ஆட்களுடன் பூலான் குழுவினருடன் தொடர்பு வைத்தி அங்கு காத்திருந்தான், ஒருவேளை இருப்பதாக கருதப்பட்ட பலரைப் பிடித்துப் மல்கான் சிங்குடன் பிரச்சனைப்பட்டுக் பானார்கள். கிராம மக்கள் முன்பாகவே கொண்டு, தங்களுடன் சேர வந்திருக்இஅடித்து நொறுக்கினார்கள்.
S.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்ேபுப் பள்ருெகிறார்
அமெரிக்க ஜனாதிபதி கிளின்ரனும் 60IU99)/LD, diGUITTU/LD. அவர் மனைவி கிலாரியும் நீச்சலுடையில் அடிக்கடி குறிப்பிட்ட கடற்கரைக்கு ஜாலியாக இருந்தபோது புகைப்படம் எடுக்கப் சென்று ஜாலியாக ஓய்வெடுப்பது வழக்க LULL GOTT மாம். இதனை எப்படியோ மோப்பம்
பிடித்தார் ஒரு பத்திரிகையாளர்.
பலநாட்களாக கமராவும் கையுமாக அலைந்து திரிந்தார். இறுதியில் பலன் கிடைத்தது. கடற்கரைக்கு அருகில் உள்ள புதர் ஒன்றின் பின்னால் மறைந்திருந்தார். கிளிக் செய்தும் விட்டார்.
மறுநாள் அமெரிக்க பத்திரிகைளில் படத்தைப் பார்த்ததும் கிளின்ரன் தம்பதிக்கு
岛屿
"அந்தரங்க வாழ்க்கையில் எப்படி மூக்கை நுழைக்க முடியும் பத்திரிகைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுக்கப்பட்டுவிட்டது. இதனை கட்டுப்படுத்தியாக வேண்டும்" என்று துள்ளியிருக்கிறார் கிளின்ரன்
இன்னமும் சில படங்கள் இசகு பிசகான கோணங்களில் எடுக்கப்பட்டி நீச்சல் உடையோடு கடற்கரையில் ருக்கலாம் என்று நினைத்து சங்கடத்தில் கட்டிப் பிடித்து ஆடிக்கொண்டிருந்தனர் தவிக்கின்றனர் கிளின்ரனும், கிளாரியும்
g Ꮟ56ᏅᎧᎬ
線 அதனையடுத்து உச்ச நீதிமன்றம் பெண்கள் சுன்னத் செய்வதற்கு தடை விதித்துள்ளது. இஸ்லாத் தில் பெண்கள் சுன்னத் செய்ய வேண்டும் என்று கூறப்படவில்லை. அதனால் தடை செய்யப்படுகிறது. இந்த தடையை எதிர்த்து மேன் முறையீடு செய்யவும் முடியாது
கிறது.
BEGITE, 2 iggi
iai
பூலான் தேவியின் தவிர, அவளை முடியவில்லை. }шшї шшѣдлшрпа, ள்ளைக் கோஷ்டிகள் படுத்தி கொள்ளை
நான் அந்தத் தகவல் த்தன. ந்தத் துரோகிகளை வேண்டும் திட்டம்
மான் முஸ்லிம் ஆண்கள் சுன்னத் 19յT6II. ாலமாக சிரமப்பட்டு செய்வதுபோல, பெண்களுக்கும் |ன், அந்தக் கோஷ்டி '? நாட்டில் சுன்னத் செய்யப்
கொண்டதோடு, படுகிறது.
III, சுன்னத் செய்வதால் பெண் களிடம் பாலியல் உணர்வுகள் ளை மட்டும் நோக்க குறையும் என்று கருதியே செய்து வர்கள் பூலானின் வந்தனராம் பழமைவாதிகளின் துவதின் பின்னணி இக் கருத்தை எதிர்த்து இப்போது கள் இருப்பதையும் எகிப்தியப் பெண்கள் கிளர்ந்
|ங்கே அதிர்ந்துதான் தெழுந்துள்ளனர். என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்
மனித உரிமை அமைப்புக்களும், பெண் துள்ளது.
தில் உள்ள தாழ்த்தப் கள் அமைப்புக்களும் போராட்டங்களை இந்த உத்தரவை மீறுவோருக்கு கடும்
நம் பூலானின் பக்கம் நடத்தி வருகின்றன. தண்டனை வழங்க வேண்டும். டாக்டர்கள்
சுன்னத்துக்கு தடை விதிக்குமாறு கோரி இரகசியமாக செய்தால் அவர்களது
யின் வடிவமாகவும் எகிப்திய உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் உரிமம் இரத்துச் செய்யப்படும் என்றும்
ாற்றிப் புகழ்ந்தனர். தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
தாங்க முடியாத UăsfīEDUDDLU GUD Găriigi GiīLIITUITUJTh
பிடிக்க வேண்டு இந்தியாவில் சபரிமலை ஐயப்பன் ஆலய ணம் 5 ரூபா. ஆனால் 30, 35 ரூபா என்று தங்கள் தெய்வமாகக் மகரவிளக்குப் பூஜை காண்பதற்கு பக்தர்கள் மனம் போன போக்கில் வசூலிக்கி
D இருந்து பிரிக்க - அலைமோதினர்கள் றார்கள்.
பாலிஸ் உளவுத்துறை மக்கள் கூட்டம் அதிகமானதால் கழிப்பறை, வாகனத்தரிப்பிடம் என்று கொள்ளை இலாபம் அடிப்போரும் கொட்ட சகல : கூடுதல் கட்டணம்தான்
9.2 тн-L- வேண்டு மடிக்கிறார்கள். வசூலிக்கப்படுகிறதாம்.
நற்பெயரை முதலில் உணவுப் பொருட்களின் விலை நான்கு மேற்பார்வையிட அதிகாரிகள் நியமிக்
டும்" என்று உத்தர மடங்கு உயர்ந்துவிட்டது. ஒரு கிளாஸ் கப்பட்டுள்ளனர். அவர்களும் கொள்ளை
If GT. தண்ணி ஐந்து ரூபாவிற்கு விற்கப்படுகிறது. லாப வேட்டையில் கூட்டுச் சேர்ந்திருக்
டி ஒன்றை கைக்குள் தங்குமிடத்திற்குதேவஸ்தானம் விதித்து: கிறது.
தங்கள்
59560III,
? உள்ள கிராமங் LL
கொள்ளையடிப்பது: முன்னாள் உலக அழகி சுஷ்மிதா
கழிகள் போன்றவற் சென்னுக்கு இந்தியில் பட்வாய்ப்புக்கள் டுவேர்ந்து செல்வது குவிகிறதாம். D காரியங்களில் ஈடு படு சந்தோசத்தில் இருந்த சுஷ்மிதாவை disciply...GOL 5 TGially அதிரடி கிசுகிசு ஒன்று சங்கடத்தில் ஆழ்த்தி
யுள்ளது.
மையையும் செய்யலாம். உலகில் மிக உயர்ந்த பணக்கார மன்னர் ரை பயன்படுத்தினால் = ஒருவருடன் சுஷ்மிதா தங்கியிருந்த கதையை ண்டிவிட்டனர். புகைப்பட ஆதாரங்களுடன் வெளியிடப்
3шПаша, Па, шЛIJI. g_676māmü( یی ییری ரைக் கெடுப்பதில் 岛 JLL). தாம் ஒரு உலக அழகியாக தெரிவானவர்
யைச் சேர்ந்த உயர் நிறுவனம் ഉ)
இந்திய மங்கை டயானா சிலரும் பின்னணியில் "ါ။ இந்' அரசியலுக்குள் இழுக்க யிடாதிருக்க ஒரு நதியாவின் முக்கிய கட்சி ஒன்று முயன்ற ன் ஒத்துழைப்பும் கூட குறிப்பிட்டதொகைப் 35 TLD.
பூலானை அவர்கள்
“p. 604, 9/IpјшПЈ, 53 GG) JEITGÖ07 பொது எதிரியாக LUGOSLO கேட்டார் -9|լք இருந்து G
களாம். ஆவ அரசியலில் ஈடுபட்டால், பட்டத்தை உருவி நை துளை எடுத்துவிடுவார்கள்" என்று சொல்லி காட்டுங்கள், சமாளித்துக் கொண்டாராம். L 576i5160TT LUGOGIO குறிப்பிட்ட கட்சியில் உள்ள பிரபல தருகிறேன் என்று நடிகர் ஒருவருக்கு டயானாவின் உடம்பின் கூறி யுள்ளா மீது ஒரு கண் அதுதான் தூண்டில் ராம் முன்னாள் போட்டுப் பார்த்திருக்கிறார். "உன்னை அழகி. எம்பியாக்கிக் கட்டுகிறேன் என்று பொலிஸ் தந்திரம். புகைப்படங்கள் வெளியானால் தன் உருகி வழிந்தாராம்
கொலைகளைக்கூட சினிமா மார்க்கெட்டும் வீழ்ச்சி கண்டு டயானாவுக்கு ஒரு காதலர் இருக்கி னர் விசாரணை என்று விடுமே என்ற பயத்தில் இருக்கிறார் அழகி றார். அயர்லாந்தைச் சேர்ந்தவர். இந்த பழிபோடுவார்கள். மன்னரிடம் கறந்த பணத்தில் ஒரு ಘ್ವಿ திருமணம் செய்ய உத் என்றான் மான் பகுதியை தந்தால் என்ன குறைந்தா போய் தசித்து இருந்தார்கள். ஆனால் திருமணத் விடுவீர்கள்?" என்று கேட்கிறதாம் அந்த குறுக்கே கரடியாக வந்தது உலக நிறுவனம். 9I UPU LILL-ID. 9′ : "பணம் கொடுத்தால் மீண்டும் கேட்கமாட் இந்த அழகான கரடியை உதறிவிட டத்தப் PRT 涩 டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?" மனம் வருமா? அதனால் 9ம் ஆண்டுவரை |5|-35- கு என்று கையைப் பிசைகிறார் சுஷ்மிதா கல்யாணத்தை தள்ளிப் போட்டிருக்கிறார். மான் சிங் திடமாகக் தற்போதெல்லாம் தன் ஆண் நண்பர் உலக அழகியாக இருக்கும் ஒரு வருட களை சந்திப்பதில் பலத்த முன் ஏற்பாடு காலத்தில் செய்யக்கூடாது களைச் செய்கிறாராம் சுஷ்மிதா என்பது விதி மீறினால் பட்டம் பறக்கும்.
- - - - - - - - - LDFIGTIGT.
O. slee Lenil. துக்குள்ளேயே ஆள் BARRERA
தற்போது ஜேம்ஸ் பொண்ட்டாக நடித்து
போனார். மூன்று பிள்ளைகள் உள்ளனர். - புரோஸ்னனுக்கு 43 வயது பிரபலமாகி பக்கம் பார்த்தாள். :历 விட்டதால் நண்பிகளும் அதிகமாகிவிட்டனர். ன்று நெருங்கி மான் | | 54 (Մ னால் முன்னாள் காதலியை மறக்கத்
விழுந்து காதலித்தவர் கீலி ஷயோ * (UP D துக் கொண்டாள். தொடங்கி விட்டாராம் ன் இ சுமித் நான்கு வருடங்களாக "நான் இனி பிரமச்சாரி 6" 3/ՄԿDՄԱ 56" புரோஸ்னன் காதலித்து வருகிறார். Voತಿ॥ T TITI
அவள் உதடுகளை "உன்னையே கைப்பிடிப்பேன் யாகவே இருப்பேன்" என் உதடுகளால் பற்றிக் கலங்காதே" என்று உறுதிமொழி கிறார் : . கொடுத்திருந்தாராம் புரோஸ்னன். இதனைக் LL-51D வன் முத்தமிடுதலில் அரசியல்வாதிகளின் தேர்தல் லாவகம் இருந்தது. கால வாக்குறுதிப்ோலபுரோஸ்னன். ಗಣ! 船 ான் கண்களை முடி, ■臀 வாக்குறுதியை இப்போது அடபபாவ பரமசசா
மான் சிங் காலால் = காற்றில் பறக்கவிட்டுவிட்டார். ಙ್ ': GulløvgMeð (LD56) ID606Mas ØSTGOOTILITAT?" GT6ÕTUDI GUEL (PLGOTITGOT. புரே U岛 கிறார். ஆனால் புரோஸ்னன்.
மார்பக புற்றுநோயால் ஆறு (தொடர்ந்து வரும்) வருடங்களுக்கு முன்னர் இறந்து அசருவதாகத் தெரியவில்லை.
கவல்களை விபரித்த சிக்கே போ
ளே கொள்ளையடிக்க றார்களா?" பற்களை
பாகிறார்களா? க்கட்டப் போகிறோம்"
ஜன 2-31,1998

Page 9

5ECONDECOTěF añsiñ mo GMTES ரிக்காவின் பல பாகங்களிலும் வளரும் ஒரு பெயர் படுபாப்' என்பதாகும். உலகிலேயே இரு சுற்றளவு கொண்ட மரங்களாக இவை |ன்றன. இவற்றிலும் இம்மரம்தான் மிக ற்றளவு கொண்ட மரம் என அறிவிக்கப்
芭,
சுற்றளவு 43 மீட்டர் (141 அடி) அடர்ந்த ல் ஆய்வுகளை நடத்தும் பணியிலீடுபட்ட ாண்ட் குழுவினர் மரத்தின் பக்கத்தில் நிற்கி
யாழ்ப்பாணத்தில் இப்படி மரம் நின்றிருந்
ர்தல் சுவரொட்டிகள் ஒட்டி இருப்பார்கள்
சின்னமாவது வரைந்திருப்பார்கள்.
சுவர் போல நீண்டதாக காணப்படுகிற

Page 10
S0LTL LLTLTLLL SSS LLTT S TLL TMLL LL LT T TeS TIL பர்வினுதே காத்துத்த நகைாள்மீது ஆளானேடா தெலுங் அளித்திருக்கும்பெரிய தங்காம் நாள் மீது ஆனால் அதிா பதிந் மாதிரத்தின் ர என்ற எண் தி வேண்டும் என்று ஆா ஏற்படும் அதோடு: பொறிக்கப்பட்டிருக்கும் ஆடாத்திற்கும் ரத்திற்கும் அன்றிவாரமே நகைகள் மறுத் ful தன் ான்றாடாவின் ராவேந்திர நாகரின் இருந்த SLLSS LSLSLLLLYS L L T YT TTTTTTT T LL TTTLLLL LLLLLL மதி ■■ -量 வர்திரம் உண்டு நள்ளனரயா அணிந்திருக்கிறேன் பார் ரஜினி **
விக்கு பலமுக பருந்திராட்ச t Luuli L oli ஒன்றை அன்புப் பாது கொடுத்திரு கிறாரா 墅、 ாந்தைாாடுந்ாப்ாந்தர் ராது அத்தவ சம் ாம் பாதிய ராத் பாசத்தையும்ார்ந்து நளிந்து கொட்டு
திரித்து எழுதி
fire - ாரா
In Lou Eliggei நெறுங் பெருந்து தி ஹீரா ர்ெட் திம்மி களின் சா all art in தோறும் அருள் விடு அன்றிகோபாதெலுங்
thin so in
TAULUNMAN UT nutup பிாட் மறுக்க நரம் A AMA Ang என்பதிய சாட்டது ப்ெடொப்
தொகுபாடா பார்தருடன் ர
Miturunan Si Li Li AMA I
LTT தப்பொரு கர்நாட்டி ரயிடப்பு திள் புதுப்படங்கள் பார் துறவியர்ந்ா பதவிக்கு ராக்
ா கிழக்கு குெம் நெப்போவியங்ாதா நாம் பிருவர் நாயர் பிராடா He fully GA ார் ாேத்தர் சந்தார் ாபொண்டாம் பிரபு ாள் யாரா ாதயே திங்காகவிதா ாத்ய் நெப்போ
| ALIITILIAKAT TIL AGAMA ாடங்ாளிகா நடித்துள்ா தேவா
This வெளியீடாருந்த grunn ாராந்தா தாமா விட்டது ரசிகர்களுக்கு ாந்தர்
Sகாதோடு சொல்லுகிறோம்பெண்ஓ -F ரேபியிவிம்
பெரிய நடிகரின் வாரிசா முன்றெழுந்து நடிகருக்கு ரெட்டி நடிகை தள் இரண்டு LILLÄ AIK ாந்திய எல்லாம் நாட்டிவருகிறாராம் விஷயம் பெரிய டிருக்கு தெரிந்துத்யராஜ் போய்விட்டது பருமாக எடுத்துச் சொல்வி விலகியிரும் பிள்ளாய் என்று அதில் ஒரு ப Härrrrrrrr அதன் படப்பிடி வேட்டி கட்டிய ராசா நடிகருக்கு தொடர் தோல்விகள் அதற்கு ஈடுகட்ட மீன்ஸ்லாமல் 匾L匾 நாத்து புதிய படம் ஒன்றை பிளாமி பெயரில் எடுக்கத் திட்டமிட்டாராம்குள் மந்த்ர இளம்நாயகன் ஒருவர் ஹிராக ஒப்பந்தமானார் நடிகுைரு பக்தி கட்டுவார் தியேட்டரில் என்று ராசா நம்பினார் நடிகையோ நேர்மாறாக, பெரிய சம்பளம் கேட்டாராம்தியராக் மந்த் மயக்கம் போட்டு விாத குறையாக திரும்பிவிட்டார் ராசா
ஹிர நடிகைக்கு இரவு பகல் என்று பார்க்காமல் பல புள்ளிகள் கொடுக்கிறார்காம் குமார நடிகரும் எப்போதாவதுதான் எட்டிப்பார்க்கிறார்
தான் கதை சத் அநாள் தளியான பாதுகாப்பு ஆள் ஒருத்தரை நியமிக்கப்போாராம் "கட்டணி அசத்த
மும்பாள் மனியா நடிகைக்கு நமிழில் இரண்டே இரண்டு இன்னொரு yr Wysg artiklimit "WTN" OG MIT இன்னொரு வர் சாமி இப்போது கண்டேன்' என்று Y0 S L TTLL LLL LLL LLLL LLLLTTT TTLTLLS T T L LCDCL LL T வந்தால் சாமி நடிகரை நில காட்சிகள் அழைத்து நட்பை புதுப்பித்துவிட்டுத்தான் செல்வது வழக்கமாம் இப்படத்தில் l
ரயில் நடிகைக்கு மீண்டும் சிவப்புக் கண் நாயகர்மீது ஒரு டுபாடாம்பலுக்கு பிரதி இதனை அறிந்த நடிகரின் நண்பர் நடிகருக்கு யோசனை கந்தடுத்துவிட்டாராம்
முன்றெழுந்து மாநடிகையின் பிரண்டாவது கொதரியும் நடிகையாரிட்டாராம் டுள்ளது கம்யூட்ட LLLL L T TT u TT பிப்படத்தின்
ார்த்திக் பிரடரிஸ் திருத்தம் ரான நடிகர்வரை சென்று விவகார வலட்சுமி நடிப் ாடிருந்தார் ப்ேபொது மீண்டும் பூபதி வேதாளம் முருங்ாக மரத்தில் அதன்பின்னர் நக்மாள் சந்திப் = == ==
வயிற்றுளவி தலைவலி உட்பு பாதர்யா பசுவதையே நிறுத்திவைத்தி என்று சாராம்கரி அடிக்கடிபடப்பிடிப் ருந்தார் கார்த்திக் -- -- ܐ - ܒ - புக்கு மட்டம் போட்டுவிடுகிறார் சமீபத்தில் நக்மாவின் காதலர் laut
ஒரு வலியும் பில்லை ரோடிகருடன் நாடு சென்றாயம் நக்மாவுக்கு பொள் நிதி E. அாலியாற்றுகிறாராம்பிதனை அறிந்த செய்தாராம்நக்மாயும் சந்திக்இனங்கி ரவி, பாது குருநாதர் பாரதிராஜா அட்வைப் பண் சாராம் பின்னர் என்ன தினைந்தாரோ" குரியும் பயன் இளவயாம் இந்த வயதில் நோ சொல்வி விட்டாராம் நக்மா 。 துே அதிகம் என்று கூறின்ாராம் பாரதி == == = HAVIA TITUT
இதற்கிடையே நாள அடிக்கடி 25s,60s U-55A சந்திக்க விரும்புகிறாராம் மெட்டுக்குடி "ஆபர்னாங்களின் பெயர்களில் வெளி * படப்பிடிப்பில்தான் நக்மாவுடன் கார்த்தின் தமிழ்த் திரைப்படங்களை சமீபத் 'TIT, UTHTMIT நெருக்ானார் என்பதும் அதன் தில் ஒரு தமிழக சஞ்சிகை பட்டிவிட்டி E. பயனாக நக்மாவின் சகோதரிக்கு தன் குந்தது. Ioo! ாேடியாக நடிக் சான் கொடுத்தார் ang Itala மெட்டி OBWOUYA, என்பதும் பழய செய்தி அதன் பின்னர் சிவப்புக்கல் முக்குத்திதங்கவளையல் t பின்றா படத்தில் நடித்தபோது நக்மா தரப் பதக்கம் திருமாங்கல்யம்பது LTTTLL TLL LLLZZLL Z L L L LLLLLL L LLLS S LLLLL LLLLLLLLS SS T T LLL S S LTTTTT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நடிகர் திலகம்-விஜய் நடித்த ஒன்மோர் 臀 nu இந்தியில் தாராகப் போது தமிழில்
in ம் நடித்த வேடத்தில்
தாக செய்திகள் : இயக்கும்பென் ஒன்றுகள்டன் படத்திள் த்யாக்கு ரயாக வலட்சுமி நடிக்கிறார் முதலில் இந்த வேடத்தில் நக்மா in Fai Ji நடிப்பதாக இருந்தது. SLS S SLS
H
கிரார் சங்கவிசொன்ன விசைஞானி இளையராஜா இரண்டு படங்களைச் சொந்தமாகத் தயாரிக்க ானாவது மறுப்பதாவது அள்ளார் ஒரு படத்தை பாலுமகேந்திராவும் இன்னொரு படத்தை ள் பிளி அதனால்தான் முகாஞ்சியமும் இயக்கப் போகிறார்கள்
ಇಂಕ್ பிரபு ரஷ் கோபி இணைந்து நடிப்பதாக இருந்த நண்பனா
படத்தில் தற்போது சுரேஷ் கோபிக்குப்பதிலாக ஜெயராம் நடிக்கிறார் பிரபு-ஜெயராம் இருவரும் ஏற்கனவே பிரியங்கா படத்தில் இளைந்து
புத்துள்ளனர் - இவ்ருடே பாகரன் தற்போது துள்ளித்திரிந்த காலம் படத்தை விக்கிவருகிறார். இது முடிந்ததும் பிரண்டு படங்களை இயக்கவுள்ளார் அவற்றில் ஒன்றில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கிறார். நேருக்கு நேர்படத்தில் ரகுவரன் சாந்தி கிருஷ்ணா தம்பதியின் மகளா நடித்தவர் பெயிஜெனிபர் தமிழில் பல படங்களில் நடித்து வரும் இவர் முதன் முறையாக இந்திப்படமொன்றில் நடிக்கவுள்ளார். இதில் அமிதாப்பதன் விஜயசாந்தி ஜோடியாக நடிக்கிறார்கள் தொட்டாச்சிருங்கி படத்தின் விக்குநராக அறிமுகமான அதிய மான் பிரண்டாவதாக இயக்கியிருக்கும் சொர்னமும் படத்தில் சிறிய
வடம் ஒன்றில் நடித்துள்ளார். தமிழில் ஒரு படங்களில் நடிந்து வரும் ரஞ்சிதா மலையாளத்தில் மோகன்வாலுக்கு ஜோடியாக புதிய பட்மொன் ரிஸ் நடிக் ஒப்பந்தமாகியுள்ளார் இப்படத்தைவேனுதாகவள்ளி என்பவர் இயக்குகிறார் பொங்கலுக்கு வெளியாகியுள்ள விஜயகாந்தின் 5வதுInizira உளவுத்துறை படத்தின் நீருக்கடியில் பிடம்பெறும் சண்டைக்காட்சி இலண்டனிஸ்ப்ர்
LLSiSLSLS S S S
டிராஜேந்தர் வாக்கி வரும் மோனிஷா படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் நக்மாகான் மும்பாயிலிருந்து பிறக்குமதியாகியிருக்கும் இவரது
ற்றப்படவுள்ளது.
iyI 56CLSi" பாலுவின் தயாரிப்பில் ளில் நடித்துவருகிறார்
IL EN AKWIT GRAFAELJA FILLA ப்புக்கள் ஆர்ப்பாட்டம் முடிந்திருக்கின்றன.
|}"। काल। நிர்வாகியாக இருக்கும் ராவை காதலிக்கிறார் கரடியாக நுழைகிறார்
நத்ராவை காதலிப்பதும் பரார் மணிவண்ணன்
போகிறது. படத்திற்கு பெண் ஒன்று பெயர் சூட்டியுள்ளனர். படமாக்கப்பட்டுவிட்டன. ாஞ்சலி என்ற கட்டிப் THITECTUL dih, is LLETTW di
பிணைந்து நடிக்கும் ஒன்று படமாக்கப்பட் கிராபிக்ஸ் முறையில் ட்சிதான் இங்கு பிரசுரமா
LIET TIM GEWEH IEITH பார் என்று தெரிகிறது. ாண்டியன்
gp62/D/7 திவ் ஹோ என்று
ள் இப்படி பாராட்டிய ாட்டப்பட்டவர் பானுப்
ITIMIllikluLJIT ad Allailla.) rib uliliyylli, ாநாயகனுக்கு அண்ாரி ஆஹா மிக இயல்பாக படத்தின் வெற்றிக்கு நவரன் கோடியின் நடிப்
III,
ர்த்ததும் பானுப்பிரியா பொள் செய்து பாராட்டி நெருங்கிப் பழகிய பல துவிட்டபோது ரஜினியின் னுப்பிரியாவை நெகிழச்

Page 11
SS
கர்நாகப் பொருந்தின் OUTIJO0. 3 Gl " நான் வசம் போட grasfiguria | EI. ந்ததும் அந்நப் மற்றும் III | titlul 蒿 ஏராளம் மாயோங்கிவந்திருந்த 676O26) - ■已琶三*
தமிழ் நாட்டிங் பிரபலமாக விருந்த அமைச்சரின் கட்டுப்பாட்டில் பிருந்த நடிை அவர் முக்கழகி என்று பட்டப்பெரும்
டாடு
குறிப்பிட்ட அமைச்சரின் கட்டுப்பாட்டின் பிருந்தபோது வெற்றி காந்த் நடிகருடன் ஒரு படத்தில் நடித்தார் பாடல் காட் ள்ள் நடிகருடன் சேற்றில் புரள்வதுபோ நடிக்க போடும் நடிாயின் மெல் நடிகர் புராடு மறுபக்கமாய் போகவேண்டும் ாட்சியை மக்குநர் விபரிந்தார்
நடிாக்கு பொங்கிவந்தது கோபம் Tifliroyi Lui ir. Gikadi5"To imTiri. uy silu9 புருவி எடுக்கா என்று ாறுமாறாகப் பேசத் தொடங்கிவிட்டார்
ாக்குநருக்கும் கோபம் வந்துவிட்டது. வியாகர்ந்த நடிகர் நடிகைக்கு வியர் அவருக்கே மரியாதை கொடுக்காமல் நடந்து
ாடா நடிகை அப்படியிருந்து இயக்குநரும் நடிகரும் தங்கள் கோபர்ள்
IL MER MANITATLANTIT
அமைச்சரின் கோபத்ாத சம்பாதிக் Charmoei). Hij GEH THF) J.W.J.A.T. நடிமையின் பாய்ச்ாலப் பொறுத்துக்
| ATTILITTENTI
Ilirimi I IIIIIIIIIIIII lill-EIT LI HEMIJA FTIT fi I affet vıfı – VIII yüzilli
வந்தார் HIMNEAT
இ2
ಝೂಗೆ தற்சிகாலைத் தாக்குதல் தளபதி ரோரா நோயை குர் ஆகிய
பதவிக்குவார்பார்ப்பதிவு செதிள் リ அதில் மூன்று வட இவர் சமீபத்தில் இயக்கியுள்ள குறும்படம் ஒன்று
நீங்கள் அறிந்ததே. பார்டு
சென் ஜேம்ஸ் ಘ್ವಿ ஒரு பெரும் நாரக் கொங் ரித
வெ'ருள்ப் வருகிறார் மல் என்றும் In earunourra CF பெருள் Linnar sisir MITT FITys காகியொன்மாவைரவந்துக்கிறாள் படத்தில் காத்தி திட்டத்தை ரந்தும் பதில் ஆவார்த்து அவன்தாறே அப்பர்
தும்பெரிய தலைவரைக் கொள்வர் செல்கிறாள் ஏற்பட்டதாம் அது சொன்னது.
வயிற்றின் குண்டுகளோடு தளவாத நெருங்கி காவில் விழுந்து குப்பிடுகிறாள்.அந்தநேரம்பெடிகுண்ட
வெடிக்கச் செய்யும் மட்கொண்ட்ரால் நவரி
விறது. அதாடு படம் முடிவிறது. டாட் படத்தின்
பெயர்தான் நெருட
LS S S S S S S SS S S S S S S S SS S SS S SS S S S S S S
Ο ΤΟΤ
அரவிந்தசாமிக்குழாய்குப்பர் நடிகைகள் மவுகந்திரிப்படு பிளாயிருப்பா
ஒரு படம் புள்ளது மெட்டு முடிக்க முன்னரே ஒரிசு
மாதுரி புரிந்துடன் Lir firitain இவர் இயக்குநர் ஷங்கரி
Lili Tangouro. கெட்-அப்பிலும் தோன்று ார்யூட்டர் கிரான்ஸ் வித்ள
- | Riigiguur UIT
சரத்குமார்-தோ நம்முவேந்தர் அப் தமிழாாஞ்சிகைகளின் ரு பாடல் கிறது
வெகுமுதம்ாளபதி
வேகல்கண்டு முத்தா 三 ார்பிடிே என்று நொ
அப்பாடல் பிரார்ந்த துக்காக முத்ெதா எழுதி ாம் அதனை யாரோ pilih siji i EfiT E MATEM
LIITIT KIF TIL
பிரார்த்தன் பட நனா மனோகர் புலம்பி டிருக்கிறார்
Y
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாங்கினார் நடிகர்
కాూ4-7aa గ్రా5226యేలా
அரசியல் பின்ாரி விருப்பதால் அவர் துளிர்ாவாக நடிகர்களை தன் பின்னால் பைத்திய
|| 15 Marato" பழிவாங்கினார். | Til அவையாப்பதன் நடிகைக்கு
சேற்றில் நடிாகமீது புரளும் காட்சியில் நடிகர் அவதியா பிரிங் |Gini ஒரு காரியத்தை வெளியே சொல்வம் முடியா பாக்யார் நன்னைப் புறக்
|மல் கோபத்தை காட்டவும் முடியாமல் நடிகை தளித்த காப்பது நடிகைக்கு கெளரவப்
நவின படப்பிடிப்புக் குழுவில் உள்ார்கள் காளிக்கத் |பிரத்ளை போகிவிட்டது நவரவில் ஒருநாள் படப்பிடிப்பு ஒய்வு நேரத்தில் தனது அறையில் சற்றுநேரம் GhassessTToshi பிரச்சனை சென்றார்
பாக்யம் செய்த இயக்குநர் அவர் இயக்குவதுடன் |பியது நடிகர் நடித்தும் வருகிறார் அந்த மாச்சாரங்களில் தீவிரமான Ni Pir la Julip Web
|வர் வரைப்பற்றி முன்னரும் குறிப்பிட்டுள்ளோம் துளிர்சா அார பின்னாவிருந்தே சகோதர நடிகைகளில் ஒருவருடன் या நடித்தபொது கட்டியானத்துச் Glitti FT. நடிகையின் வள்ளியில் முத்துவிட்டார். படத்தின் நற்செயாக அப்பக்கம் சென்ற
இக்குநரு ம் இவர்தான் நடிகரின் பதவியாளர் இக்காட்சியர் | இந்துக் கடவுள் ஒருவரின் பெயர் கொண்ட அந்த கண்டுவிட்டு வந்தவழியே ஒரே ஒட்ட முன்னணி நடிகர்களுடன் நெருக்கமாக மாக ஓடிவிட்டா அவர் மூலம் படப்
பிருந்தவர் மத்தியில் தகவல் சிந்து
Y prif W T GR?) குறிப்பிட்ட நடிகைமீது All for airly ஈடுபாடு எதனையும் காட்டவில்லை பின்னர் அந்த உதவியாளரை வளந்து நடி | வேலையில் குற்றம் கண்டு ܘ ܒ ܬܐ ܒ ܒ கும் பிடித்து வாய நீக்கம் செய்துவிட்டார்
"M MILL-----
ಇಂಗ್ಲಿಲ್ಲ:- INTMT LEMS IIMIT" ட்டார் அவரது 7/ܐ"ܐܸܬܐ,ܨ கயெழுத்தைப் பார்த்து தோரியர் சொன்ன் காப்புகள்தான் மாதுரியை | Alvian Ali Ali Aliaj M. Air MINGO
"ாது டிகிரித்துக்கு பித வீழ்ச்சி பங்கி மாம் வர நான் மதுரி எா டபிள் நீடிப் பார் அதன்பின்னர் டிப்பாரா என்பது சந்தேகமே என்று கூறியுள்ளாராம் அந்த கோரி
T
மத்தியின் துரிந்த் கிர்கா என்று
la Till LIII- . ரவிந்தசாமி ஜோடி சேரும் ாரியம் காந்திருவினா ம் தயாராக பிருந்தவர்
சியாகாத்திருக்கிறார்கள் பாரதியார் கிறார் ரவிந்தாமிப்பினர் ஏ.ஆர்.ரகுமான் திகள் வெங் பிராண்டம்ாட்டப்போகிறார்கன்
iljöö III
W Linia wirtugal"I
Hoñಳ್ತ ==== == == = இந்தியில் சார் 0 என்ற பெயரில் வெளியிட்டுள்ளார் கமல் Lou நடிக்கிறார் Sifatigilusi படம் சாபோடு போடுகிறது
LY S S DYS S T L SY Y LLL
:iஅத் " A "AEK" 蠶 蠶 மாமிந்து பங்க :ಸ್ಥ್ಯ கட்சுமி நடிக்கும் ப்ேபடத்தில் நன்மர்ஸ்டா " MAYA ॥ " நடிக்கிறார் அகத்தின் படத்தின் கரோம் பாட இயந்தியும் இருப்பதால்
கர்ள்யும் அவர் எழுதி டன்ார்பன்ங் கார்த்திக் 嵩 ந்தோத்தில் இருந்
து மாநவாடா சேர்த்து அாவா றாபியக்கிய முதல் படமெபெற்றி III தெரியாத சின்னப்பிள்ளை அல்லா என்ற என்பதால் பிடிபடாத சந்தோசம் ப்ர்ட்லு அத்தியன் எழுதி பதிவு செய்யப்பட்டுள்ளது மயின் ஜோடியாக பங்கும். நரத்துள்ளார்.அ 閭 TIFT 'IL FIL- 6,000||TCEHD) GIIIGOOILITLI2 அவர் அந்த மாமி வேடத்தில் நாங் |III LITL. விசோர் இயக்கத்தில் தயாராகும் படம் எல்லாமே கன்கடத்தாதத்ரூபமாக நடத்
திருடி ஏன் பொண்டாடிதான் பந்தில் ரதியாவின் திருக்க முடியாது என்று சிவிர்க்
TELITE I TITI ஒத்திட்: மணிவண்ணன் இன்னொரு நாள் நடி
AJ LO, ĜILJFK (FA) (NEFIDAL "FTA: LJU, சூப்பர் Furt. Tel 'ஆன் இல்லை என்பதை சொல்லும் கந் பிளா " இந்தி ஒன்வியையும் Tlif தேவா வடிவேலுசார்கொள்வாரா ஆகியோரும் விரைவில் வெளியிட ஆயத்தம் செய்
நடிக்கின்றார் Harrit ufsi.
"y"si,

Page 12


Page 13
=
2リEEエ
பாரதத் தேர்தல்களை கிண்டல் செ
பொருந்துகிறதே என்று யாராவது கருதினால், அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?
வணக்கம், தலைவரே என்னைத் தெரிகிறதா? சகுனி அசல் சகுனி என்ன அப்படி விழிக்கி என்றைக்கோ செத்துப்போனவன் இன்றைக்கு எப்படி எழுந்துவந்தான் என்று ஆச்சரியப்படுகிறீர்களா?
எல்லாம் எழுந்து வரவேண்டியதுதானே!
என்று வந்தேன். உங்கள் அரசியலில் என் பெயர் அடிக்கடி
அடிபடுகிறதாம். உண்மையைச் சொல்கிறேன்; உங்களுடைய
காணமாட்டேன்.
சூதாட்டம் ஒன்றுதான்; ஆனால் நீங்களோ பல்கலைக்கழகமாகவே இருக்கிறீர்கள்
#
தேர்தல் வருகிறதல்லவா? செத்துப் போனவர்கள்
ஒன்றுமில்லை; உங்களைப் பாராட்டிவிட்டுப்போகலாம்
சாதாரண வட்டத்திற்குக் கூட நான் உறையோடக்
நினைத்ததை முடிக்க எனக்குத் தெரிந்த கலையெல்லாம்
தில் மட்டுமல்ல, வாதிலும் நீங்கள் வல்லவர்களாக
ய்து எழுதப்பட்ட கவிதை இது இங்கும் இது UCLo LUGU
LIITTITILL ISIT(P)
நான் பகட்ைகளைத்தான் உருட்டினேன். கிட்டமுடன் வ
நீர்கள் நீங்களோ இப்பொழுதே
மக்களையே உருட்டுகிறீர்களே! oo
தருமனைத்தான் நான் வென்றேன். நீங்கள்
தருமத்தையே வென்று விடுகிறீர்களே! பகிடிவதைக் எங்கள் காலத்தில் சினிமா இல்லை. ULE 707 'g இருந்திருந்தால் UGOTH AIGUDI பாஞ்சாலியை வெல்ல நான் பகடைகளை கில்லையென உருட்டிக் திட்டமிட்டு கஷ்டப்பட்டிருக்க மாட்டேன். திருப்பணியில் எதிரியின் மனைவியை நாங்கள் துகில் 6ցեslaՈԼGւ உரிந்தோம். தாயின் ஆடைகளையே நீங்கள் உரிகிறீர்கள் : ' ஆனால் என்னை வில்லன் என்கிறார்கள் ஆராய்ச்சிக் க எதுவுமே தேை
உங்களைக்
கதாநாயகன் என்கிறார்கள் இதுதான் எனக்குப் புரியவில்லை. பாரதம் என்றால் பதவிச் சண்டைதானே! இந்த நாட்டுக்குப் பொருத்தமாகத்தான் பெயர் சூட்டியிருக்கிறார்கள் அந்த பாரதத்தில் நான் செய்த வேலையை இந்த பாரதத்தில் நீங்கள் செய்கிறீர்கள்
நீங்கள் கொடுத்துவைத்தவர்கள் உங்கள் காலத்து அர்ச்சுனர்கள் காண்டீபத்தில் வில்லுப்பாட்டுக் கச்சேரி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் அநீதியை எதிர்த்து ஆயுதம் ஏந்து' என்று அர்ச்சுனர்களைப் போருக்குத் தூண்ட வேண்டிய கண்ண பெருமான்கள் அந்தி வேளையில் கீதையையே புல்லாங்குழலாக்கி ஊதிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் உங்களுக்குப்
எம்முடனே சே
* கல்லா நிதி 'கலாநிதிகள்
> புல்லர்குமை 7 புரவலர்கள் ஆ
> Oumarono L.
ஆனால் நான் உங்களைப் போல் புத்திசாலி ) போர்க்கிறுே இல்லை; அதனால்தான் தோற்கிற GELAGINCANGEL கடைசிவரை இருந்து விட்டேன். * பத்திரிகை பல
Տ uւմմlւգնun01. A LOITTICO) CU LOIfa III மகிழ்ச்சியுடன் 6)ց մյGՈ/ր/իլ
உங்களிடம் நான் பாடம் கற்றிருந்தால் என் கட்சி தோல்வியைத் தழுவியிருக்காது. அரசியலில் சூதாட்டத்தை அறிமுகப்படுத்தியவன் நான்தான். ஆனால் நீங்களோ அரசியலையே சூதாட்டம் ஆக்கிவிட்டீர்களே!
புயல் வந்த போது.
V V உழவுக்காக ஏர்பிடித்து
பயமே இல்லை! உங்கள் காலத்தில் இல்லாமல் போனேனே என்று பெருமூச்சு விடுகிறேன். தலைவரே இது உங்கள் காலம்
ஊர் விட்டு ஊர்போனதாலே வாழுமிளசு பல
நிழலுக்குள்
வாழ்ந்திருந்தோம். கூட்டுக்குள்ளே நிம்மதியாய் வாழ்ந்திருந்த உறங்கியிருந்தோம்.
is Tajulaf all, Loire கூடித் தமிழ் பேசிட ஊருக்குள்ளே காலமொன்று வருமா? மகிழ்ந்திருந்தோம்
*** ***
MIG/TIOC) * Il TLDITdi 67957,
155Cypub tyfiau ITLD al) நீண்ட நினைவலைகள் 00 o 6)BNG புள்ளிக்குருவியொன்று {M(0){M புல்கோர்த்துக் கூடுகட்டி பஞ்சில் அணைசேர்த் L/65(5QILDITdii குஞ்சுவருமென்று காத்திருக்க நஞ்சுவந்து
குரங்காக 00
ஞாயிறு மனக் கலக்கம், அந்நியர் உதவி திங்கள் வீண் மனஸ்தாபம், இனசன விரோதம் செவ்வாய் முயற்சி பவிதம் துயர் நீங்கும் புதன் பிரயாண மிகுதி அந்நியர் உதவி வியாழன் பெரியோர் சகாயம் மன மகிழ்ச்சி வெள்ளி தொழில் கஷ்டம், மனக் கிலேசம் சனி தெய்வானுகூலம், தேகசுக நன்மை
அதிஷ்டநாள் திங்கள் அதிஷ்ட
கும்பம் (அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் ஞாயிறு இனசன நன்மை, மன மகிழ்ச்சி திங்கள்- தொழில் விருத்தி உயர்ந்த நட்பு செவ்வாய்- மனக் கலக்கம் செலவு மிகுதி புதன் அந்நியர் உதவி, பலவித பேறு வியாழன்- கடன் தொல்லை, பிரயாண மிகுதி வெள்ளி முயற்சி பலிதம், பண வரவு. சனி வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி
அதிஷ்டநாள்-புதன், அ
மகரம்
ஞாயிறு முயற்சி பலிதம், காரிய சித்தி திங்கள் தொழில் சிறப்பு, அந்நியர் உதவி
புதன் - பலவித பேறு மன மகிழ்ச்சி வியாழன் துயர் நீங்கும் உயர்ந்த நிலை
முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்) ஞாயிறு காரியானுகூலம், மன மகிழ்ச்சி திங்கள் துயர் நீங்கும் உயர்ந்த நிலை
புதன் பெரியோர் உதவி கெளரவம் வியாழன் இனசன நன்மை, பலவித பேறு வெள்ளி பொருள் நஷ்டம், மனக் கலக்கம் சளி தேகசுகம் பாதிப்பு செலவு மிகுதி
ஜன25-31,1998
உறவுக்கு உறவு சொல்லி
ன்னக் குதிரையொன் திண்ணைக் கல் குடக் திக்குமுக்காடித் திரும்பியது குட்டிக்குதிரையாய் அல்ல
for
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
திஷ்ட இலக்கம்-3
உத்தராடத்துப் பின்முக்கால், திருவோணம் அவிட்டத்து முன்னரை
செவ்வாய் வெளியிட வாழ்க்கை கடன் தொல்லை.
வெள்ளி தொழில் விருத்தி, முயற்சியில் வெற்றி சனி பயனுள்ள செயல், மனக்குறை நீங்கும்
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4
செவ்வாய் வெளியிடப் பயணம் செலவு மிகுதி
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5
தமிழினத்துை. ஆளை விட்டு ஆள் பிரிந்து மண்ணோடு மான் இழவுக்காக எவனொருவன் விட்டோம் F(010Լգ ծոLஉழுதுவிட்டான் *** விழி தேம்பி அழு
Ա6գ//6 0Uու0ւն(Uոմ புயலோடு போனது
***
புயல் வந்த போது.
*** LUITIT GUILL FITI
துயரங்கள் தெரிந்தது காயோடு கனியெல்லாம் யாம் அறியோம்துயர் வந்த போதுதான் அயலோடு அழிந்தது Galil uԼ6ն GUI சொந்தங்களே புரிந்தது *** սոր Հյցիպլն:
***
RèNGIESEi
3 பால் போல நிறத்தையொத்த
பனை பாயுமென்ற
* - - -
LDITOĞU (26LLOJİZİ
பருந்துகளுக்கு LU JOIII (7 கோழிக்குஞ்சுகள் கூடி சாத்தப்படுகின்றன. விருந்து சமைக்கின்றன. ܒܘ இன்னும் அர்த்தம் OO sy B55 LÖ 605 flaUITLD Gæ151ð 605/LGið நித்தமும் தொடரு
F(665 IT (65 gir சோலை என்று சொல்லப்படுகின்றன. OO
சு நேரம்
(அச்சுவினி, பரணி, கர்த்திகை முதற்கால்)
| G | | | I |
நீண்ட நினைவல்ை OO
சிவன்சுதன்
பிப 1 மணி ஞாயிறு பிரயாண மிகுதி, துயர் அதிகம் LJUSG) 12 LIDGDOs) பிய 2 மணி திங்கள் காரியானுகூலம் மன மகிழ்ச்சி L.L. I Døds பகல் 1 மணிசெவ்வாய் தொழில் சிறப்பு உயர்ந்த நிலை LL, 2 LDGE பிய 1 மணி புதன் பெரியோர் உதவி, பலவித பேறு уш. 10 шај பகல் 12 மணி வியாழன் அந்நியர் பகை கெளரவக் குறைவு பிப 4 மணி பிய 2 மணிவெள்ளி வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி LI JIGI) I1 LOGNsf முய 1 மணி சனி தொழில் மந்தம், பெரியோர் பகை LIGJ 12 DGJ)
Gaššm-1 அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-4
முக்கால்) LJ.L. LJUSGÅ) L.L. LL. L.L. Lu96) LISG)
L.L. (Մ.Ս. LĴ),LJ. LJUSGÅ) LJ.L. шја, L.L.
翡
சுப நேரம்
விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை)
பகல் 1 மணிஞாயிறு மனக் கிலேசம், வீண் விரயம் LJUSGI) 72 LDIG பகல் 12 மணிதிங்கள் தொழில் சிறப்பு பண வரவு pLI, 10 IDபி.ப 9 மணிசெவ்வாய்- பெரியோர் நட்பு சுபகாரிய மகிழ்ச்சி பிய 2 ம மு.ப. 10 மணிபுதன் இனசன நன்மை, காரியானுகூலம் LJUNG), 11 LDIG பிய 1 மணிவியாழன் மனக் குறை நீங்கும் உயர்ந்த நிலை பகல் 12 ம பகல் 12 மணிவெள்ளி பலவித பேறு அந்நியர் உதவி L). LJ. I LDK பிய 2 மணிசனி வெளியிட வாழ்க்கை உயர்ந்த நட்பு LJUKG) 11 LDY
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TTIb;
6Gaյուծ:
sgil 567.
'($0)
mfl:5
mՄGԱյր Plai) GOD GAU;
5706 IỀ as GİT
T 15ID க்கிடுவோம் UITLD)
டுவோம்
CÔTC) பலருண்டு குயெலாம் ђтір
57 GGQITÜ; 5 // III0/
GJØOT(GLÖP ருங்கள் |ண்டு
|ங்கையூரன்'
டதால்
55/
|Gլpր
னதுை
டஅணுக்குண்டு ே
排
գՈՈTլեյերլpg)
கின்ற
501.
ஹிரோஷிமா, நாகசாகியில் அணுக்குண்டு வெடித்து
வடிப்பினால்
கால்லப்பட்ட மக்கள்-அதற்குஜப்பான் உதாரணம் SLS LS L S S S S S S S S S S S S S S LSL LSSL L L L L LS
LLL SSL S S S S SSSeSS SLSS S S
இன்றுவரை மாபெரும்
தருணத்தில்தான், ஜப்பான்
காரணம் என்று உரிமை
நர்த்தனம் அது
|ausó su Tsasoit psi soos
சாட்சியங்கள்ஹிரோஷிமா,
Mosg ITA:
இரண்டாம் உலகப்
மீது அனாவசியமாக அணுக் LILLSI
உலகப்போரின் வெற் நிக்கு அமெரிக்காதான்
கோர நடத்தப்பட்ட நாச கார நாடகம் அது சோவியத் யூனியன்தான் பிரதான காரணம் என்பதை பொறுக்க முடியாமல் ஆடிய கோர
அணுக்குண்டு வீச் 3ëöES GITT GÅ ஏற்பட்ட மாபெரும் பின்னடைவின் பின்னரும் ஜப்பான் எழுந் தது இன்று வல்லரசு களுக்குச் சவால் விடு மளவுக்கு வளர்ந்துள்ளது:
குண்டுவீச்சுக்களால் பயந்து நிலைகுலைந்து
யேந்தி, சலுகைகள் கேட்டு நின்றிருந்தால் ஜப்பான்
இன்று உயர்ந்திருக்குமா? உறுதியுள்ள மக்களே வரலாறு படைக்கிறார்கள்!
Glului: எஸ்.செல்வேந்திரன்,
6ulugl: 24
முகவரி: மகா ரம்பைக்குளம் வவுனியா பொழுது போக்கு
-உரும்பராய். வழமையானவை.
GALILLIMI: எம். சல்மான்,
SILLIS 18 முகவரி:
155/11, புத்தளம் விதி
குருநாகல்
|பெயர் |எஸ். பானு, 6QILLI g5I: 29 முகவரி:
3ம் அதிடிய, Llu GLITa''' L., 45 649 60 gr.
பொழுது போக்கு |பொழுது போக்கு
வானொலி
வானொலி, பத்திரிகை
பெயர்:
எஸ். சீதாலட்சுமி, வயது 17 முகவரி: 37ஏ பிரதான வீதி, கஹவத்தை பொழுது போக்கு
வழமையானவை
கர்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை
நாயிறு- இனசன மகிழ்ச்சி ஆடம்பர வாழ்க்கை ங்கள்- வீண்குறை கேட்டல், அந்நியர் பகை செவ்வாய் தொழில் கஷ்டம், பணவரவு குன்றும் தன் தொழில் உயர்ச்சி பெரியோர் உதவி வியாழன் வெளியிட வாழ்க்கை பணச் செலவு வள்ளி தொழில் மந்தம் உறவினர் உதவி னி பயனற்ற செயல் பணக் கஷ்டம்
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5
மிதுனம்
E.
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால் பகல் 1 மணிஞாயிறு- உயர்ந்த நட்பு கெளரவ மிகுதி 12 IDGs பகல் 12 மணிதிங்கள்- புதிய முயற்சி இனசன நன்மை L.L.I. 1 IDGM. முய 10 மணிசெவ்வாய் தொழில் சிறப்பு பண வரவு UPU, 2 IDG பி.ப 9 மணி புதன் கடன் தொல்லை, மனக் கலக்கம் LJUKG) 12 LDIGNON மணிவியாழன் இனசன நன்மை காரியானுகூலம் முய 10 மணி பகல் 12 மணிவெள்ளி பலவித பேறு பயனுள்ள செயல் L.L. 2 D60s சனி-பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி LJ JGJ 12 LOGNsf
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-7
த்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்)
ாயிறு உறவினர் உதவி, மன மகிழ்ச்சி |ங்கள் வெளியிட வாழ்க்கை மனக்குறை நீங்கும் சவ்வாய் புதிய முயற்சி, அந்நியர் உதவி தன்- கடன் சுமை காரியக் கேடு யாழன் தொழில் உயர்ச்சி, மனக்குறை நீங்கும் வள்ளி பெரியோர் உதவி பண வரவு னி முயற்சி பலிதம், காரியானுகூலம்
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-8
LMI.
(மகம், பூரம், உத்தரத்து முதற்கால்) ஞாயிறு வெளியிடப் பயணம் செலவு மிகுதி திங்கள் தொழில் கஷ்டம், கடன் தொல்லை. செவ்வாய் அந்நியர் நட்பு காரியனுகூலம் புதன் உறவினர் உதவி முயற்சி பலிதம் வியாழன் தொழில் மந்தம், பணச் செலவு வெள்ளி புதிய முயற்சி கெளரவ மிகுதி சனி பெரியோர் உதவி சஞ்சல மிகுதி
ாள்-புதன் அதி
(புனர்பூசத்து நாலாம் கால், ஞாயிறு பெரியோர் உதவி கெளரவ மிகுதி திங்கள்- அந்நியர் நட்பு பணச் செலவு செவ்வாய் வெளியிட வாழ்க்கை இனசன நன்மை புதன் பயனுள்ள செயல் காரியானுகூலம் வியாழன் வெளியிட வாசம், மனக் கலக்கம் வெள்ளி தொழில் சிறப்பு பண வரவு சனி பிரயாண மிகுதி செலவு அதிகம் அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6
அதிஷ்ட
(உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை)
ல் 12 ஞாயிறு மன மகிழ்ச்சி சுபகாரிய நன்மை, முய 2 மணி திங்கள் வீண்குறை கேட்டல், மனக் கலக்கம் L.L.I. 1 IDGMs செவ்வாய் வெளியிட வாழ்க்கை அந்நியர் உதவி பகல் 1 மணி புதன் பெரியோர் பகை, பணச் செலவு L)LJ I IDOM பல் வியாழன் தொழில் கஷ்டம், இனசன நன்மை முய 2 மணி வெள்ளி பயனற்ற செயல் காரியக் கேடு LO). LJ. 1 LD606f
LJ96), 12 logos
சனி தொழில் சிறப்பு அந்நியர் உதவி அதிஷ்டநாள்-வியாழன்,
சுப நேரம்
... பூசம், ஆயிலியம்)
L JJJEG)
LJUSGÅ) L.L.
翡
அதிஷ்ட இலக்கம்-4

Page 14
அழைக்கிறார்கள். ஏளனமாகச் சிரித்த நாய் என்ற சொல்லுக்கு முன்னால் ஓ' "ஓநாய்களே! எ என்ற ஒரேயொரு எழுத்தைச் சேர்த்து ஒப்பிட்டுப் பேசாதீக
ங்களை அழைப்பதால் நாங்கள உங்கள ந் குண இயல்பு ே எதிரிகளா? இனியாவது நாம் ஒற்றுமையாக நீங்கள் ஈடாகுவீர்கள் இருப்போம்" என்று ஓநாய்கள் கேட்டுக் எங்கள் எஜமா
கொண்டன. U INDL li
நாங்கள் உங்களுக்கு என்ன செய்ய ' '
1) தெரியுமா? அவர்களுக் UTUOIUi IIIRED ಇಂಗ? எனறு வேட்டை நாய்கள் நம்பிக்கைத் துரோக
ந்தக் காட்டிற்கு அருகில் "உங்கள் இனத்தவரான நாங்கள் இனிமேல் நீங்க
அ உள்ள கிராமத்து இடையர் மந்தை ஆடுளைத் திருடிச் சென்று தின்றால், கூடாது. முதலில்
"கள் தமது மந்தைக் கூட் நீங்கள் எங்களைத் தடுத்துத் தாக்கக்கூடாது. இ விடுங்கள் டத்தை மேய்ச்சலுக்குக் கொண்டு வருவார் எங்களோடு எதிர்ப்பில்லாமல் இருக்க வேண் '? கள் அவர்கள் தமது மந்தைக் கூட்டத்தைக் டும். இந்த ஒரே ஒரு உதவியைச் செய்தால் : எனறு வேடன் காக்க பல வேட்டை நாய்களை வைத்தி போதும் என்று ஓநாய்கள் கூறின. தங்களின் தந்த
ருந்தனர். இதைக் கேட்டு வேட்டை நாய்கள்
மேய்ச்சலுக்கு வரும் ஆடுகளை வேட்டை நாய்கள் மிகவும் கவனத்துடன் காவல் காத்தன. அதனால் அந்தக் காட் டில் உள்ள ஓநாய்களால் ஆட்டு மந்தையை நெருங்க முடியவில்லை. எப்படியாவது தந் திரம் செய்து வேட்டை நாய்களைத் தம்பக்கம் இழுத்து ஆடுகளைத் தின்பதற்கு யோசனை" செய்தன.
ஒருநாள் சில ஓநாய் கள், வேட்டை நாய்களைச் சந்தித்து அவைகளைத் தனியிடத்திற்கு அழைத் துச் சென்றன. அங்கு
"அன்பு நண்பர்களே! நாம் இரு சாராரும் ஒரே இனம், உருவத்திலும்
றோம். உங்களை நாய் /
என்று அழைக்கிறார்கள் எங்களை ஒநாய் என்று
ւրնից
அந்த இடத்தைவிட்(
j) ()) ||0||0||0)(,)(,)(,)(, 666) GSEL6GT.
| S-ESS C2–CGC LLSSMqTS TS S AAAAS TqSqq S S S S 2SC-SS-> --~~~
- - E- - - 22-22-2-25-28 ಹಾಗಾಗಿ 15ಕಿ: பாப்பரசர் 8வது கிரிே - Rஅறிமுகப்படுத்தப்பட்
/ O J/s)(3.J.IIIfLIGöI J.GUGOOIL
L JLLJI.
ந்தக் கலண்டர்
நோர்வேயில் 1700ம் ஆ வந்தது. இங்கிலாந்தி துருக்கியில் 1927ம் ஆ வந்தது.
கலண்டர் என்பது சொல்லாகும்.
கிராம் எனவும் மெட் கெங்கும் கணக்கிடப்பு
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 227
тіптілігі - сы без, гiш топ tiа.
எம். சதீசன், பாத்திமா நிஷ்மா, கடவல தமகா.வித். கினிகத்தென. ஒக்ஸ்போட் சர்வதேச பாடசாலை, பலாங்கொடை கே. அந்தோணி, பானுஷன் ராஜமோகன்,
ஹாணுபிட்டி முஸ்லிம் வித், வத்தளை கண்டி வீதி, அரியாலை, யாழ்ப்பாணம்.
ஆதிமூலம் சிவகுமார், செல்வி பாத்திமா பய்ஹா பாரீஸ்,
Clg it. Gegrt gör GLITTGÅNGBEIT கல்லூரி, ஹற்றன். மொலந்தபிட்டிய வீதி, மாத்தளை
அஸ்மி அலி மர்சூக், ஏ. கோகுல்நாத், ஃபிரான்ஸ் ஆகும் சும் களு/மாளிகாஹேன மு.ம.வித் பேருவலை. தமிழ் மத்திய மகா வித், பண்டாரவளை, 臀 மெட்ரிக் மு பி. டில்சன், எம்.சி.எம். அஜானாஸ், லோம்ப்ரே ( கோரகல்விமடு தமிழ் கலவன் பாடசாலை, கிரான், கமு/ஸம்ஸ் மத்திய கல்லூரி, மருதமுனை இரண்டு ஃபிரெஞ்சு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களோடு உங்களை 1. பண்பு, பழக்கவழக் ான்றவற்றில் எமக்கு P ர்கள் எங்கள் மீது
வைத்திருக்கிறார்கள் நாங்கள் ஒருபோதும் GFL LDITLGLITLD. எங்கள் பக்கம் வரக் ந்த இடத்தை விட்டு லையேல், நாங்கள் ததறிக் கொன்று விடு ட நாய்கள் கோபமாகக்
ரம் பலிக்கவில்ை
தலைநகர்- ஹராரே பரப்பு- 3.90.272 சதுரகிலோமீட்டர் மக்கள் தொகை 13 கோடி மொழி- ஆங்கிலம், ஷோனா டெபேலா எழுத்தறிவு 76% சமயம்- பழங்குடி, கிறிஸ்தவம் நாணயம்- டொலர் தனிநபர் வருமானம்- 560 டொலர் அமைவிடம்
தென்மத்திய ஆபிரிக்காவில் அமைந்துள் ளது. முன்னர் இது தென் ரொடீஷியா என்று அழைக்கப்பட்டது. GITGUITODI:
வெள்ளையரின் பிடியில் இருந்த விம்பாப்வேயில் வெள்ளையருக்கு எதிராக கெரில்லாப் போர் தொடங்கியது. ஸாம்பியா மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளின் உதவியுடன் நடைபெற்ற போரில் பல்லாயிரக் ': ஒநாய்கள் Y 00LL Y L L LS S L S Y S YS 0000J
ஒரே ஒட்டமாக எடு சுதந்திர நாடானது. ஒரே
| | | | | | | | | |
ஆண்டு காரியன் என்பவரால் து இந்தக் கலண்டர்
1953ம் ஆண்டு ஹிலாரியும் டென்
முதலாக ஏறி சாதனை படைத்தனர் என்பது உங்களுத் தெரியும்.
எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறுவதில் பலவித தொல்லைகளும் துன்பங்களும் ஏற் படும் என்பதனால் எவரெஸ்ட் சிகத்தின்மேல் ஏற எந்தப் பெண்ணிற்கும் அனுமதிவழங்கப்
ர் என அழைக்கப்
டென்மார்க் மற்றும் ண்டு நடைமுறைக்கு
1752ம் ஆண்டிலும், பLவில்லை. ண்டிலும் அமுலுக்கு ஆனால் 1975ம் ஆண்டு ஜப்பானைச் சேர்ந்த ஜூன் கோ டபய் என்ற பெண் பல இலத்தீன் மொழிச் துன்பங்களைக் கடந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண் என்ற சிறப்பைப் பெற்றார்.
பும் நிறுத்தலளவை க் முறையில் உல கின்றது.
அவர்கள் அந்தத் துரத்தை அளந்து அதில் பத்து மில்லியனில் (ஒரு கோடி) ஒரு பாகத்திற்கு மீட்டர் என்று பெயரிட்டனர். அது நடந்தது 1795ல் அவ்விருவரும் சில மாற்றங்கள் செய்து கணக்கிட்ட மீட்டர் அளவுதான் தற்போது அமுலில் இருந்து வருகிறது.
நீட்டலளவை மீட்டரில் கணக்கிட்ட தைப் போல் அவ்விருவருமே நிறுத்தலளவை யையும் கிராம் கணக்கில் கண்டுபிடித் தனர்.
அவர்கள் காய்ச்சி வடித்த நீரை ஒரு கன சென்டி மீட்டர் அளவு எடுத்து அதை நான்கு பாகை சென்டி கிரேட் வெப்பத்தில்
யித்தனர்.
முகத்தலளவையான லிட்டர் கூட அவ்விருவரால்தான் கண்டுபிடிக்கப் பட்டது 1000 கிராம் எடையுள்ள நீரை நான்கு பாகை சென்டி கிரேட் வெப்பத்தில் காய்ச்சி அதன் அளவை லீட்டர் எனக் கணக்கிட்டனர்.
பிறப்பிடம் 170 ஆண்டுகளுக்கு ற கண்டுபிடிக்கப்
க்மெய்ன் என்ற ாரர்கள் துருவத்
Dolfi
cupassio 6 lear
சிங்கும் எவரெஸ்ட் சிகரத்தில் முதன்
உள்ள தூரத்தைக் கண்டுபிடித்தனர்.
மீண்டும் காய்ச்சி கிராம் அளவை நிர்ண
பொருளாதாரம்:
இந்நாடு மிக அதிகளவான கனிம வளம் உடையது. செம்பு, நிக்கல், தங்கம், குரோமியம், நிலக்கரி ஆகியன கிடைக்
கின்றன. சோளம், நிலக்கடலை, பருத்தி, புகையிலை போன்றவை முக்கிய விளை பொருட்கள் ஆகும்.
LPG julio BALUITRUJILLO
کسلا //
| VVA/
ஆசியாக் கண்டத்தின் மிகச் சிறிய சுதந்திரநாடான மாலைத்தீவுகளின் கட லின் மட்டம் வருடா வருடம் உயர்ந்து கொண்டே வருகிறது.இப்படியே போனால் வெகு விரைவில் மாலைத்தீவுகள் கடலில்
மூழ்கிவிடும் அபாயத்தில் உள்ளன.
இந்து சமுத்திரத்தில் பரவிக்கிடக்கும் சுமார் 1200 பவளத் தீவுக் கூட்டமே மாலைத்தீவுகள் ஆகும். இவற்றில் 202 -ಡಾ. மனிதர்கள் வசிப்பதில்லை. S SS SS SS SS SS SS
GerörbleSOTIITLI 6lILIULIÍ * ஸ்பானிஷ் ஈ என்பது ஒருவகை வண்டு. வெள்ளை எறும்பு எனப்படுவது கறையான்கள் ஈப்புலி என்பது ஒரு வகை சிலந்தி, லவ் அப்பிள் எனப்படுவது தக்காளிப்பழம். கொம்புத் தேரை எனப்படுவது ஒருவகை
STISI. வெள்ளி மீன் என அழைக்கப்படுவது ஒருவகை பூச்சி. கண்ணாடிப் பாம்பு என்பது வெள்ளை ஓணான். மணற்கடல் என்பது சகாரா பாலைவனம். நரம்புச் சிலந்தி எனப்படுவது ஒருவகை வண்டு. பறக்கும் நரி என்பது பழந்தின்னும் வெளவால்
I.
உலகிலேயே அதிக மீன்களைப் பிடித்து, பதப்படுத்தி அவற்றை டின்களில் அடைத்து விற்கும் தொழிலில் முன்னணி இருக்கும் நாடு என்ற பெயரை மொரோக்கோ நாடு பெற்றுள்ளது.
முஸ்லிம் நாடான இதில் மக்களின் க்கிய தொழில் மீன் பிடித்தலாகும். : தேவைக்கேற்ப கடற் கரைப் பகுதிகள் ஆழமாகவும், அதிக மீன்கள் கிடைப்பது போலவும் இயற் கையே அமைத்துள்ளது. முன்பு மீன் பிடித்தொழிலில் முன்னணியில் நாடு கம்போடியா ஆகும்.
ஜன25-31,1998

Page 15
ந்தாச்சு இன்னும் ᎠᎱᎶᏡ0Ꭲ மாசத் துக்கு இங்கதான்" குரலில் குதூகலம் அவளை மீறி ஒலித்தது.
"கூட்டிட்டு வாங்க அவரையும்." "வரணும். நாளைக்கு அல்லது நாளன்னிக்கு வரலாம்."
நான் இருக்கிறபோது கூட்டிட்டு வாங்க மேடம். நாளைக்கும் என்னால வரமுடியாதுன்னு நினைக்கிறேன்."
"அப்படி என்ன சாப்பிட்டீங்க?" "சாத்துக்குடி ஜூஸ் சாப்பிட்டது தப்போ."
"GTrija?” "இங்கதான் ஓட்டல்ல, அழுகின பழம் புழிஞ்சிட்டான் போலிருக்கு."
"G5L'Le 15/56III?" "இங்க ஜூஸ் எட்டு ரூபா, எனக்கு கிடைச்சது ஒளியில. எப்படி கேட்கிறது?"
"இது என்ன நோட் புக் "கவிதை." "யார் எழுதினது- நீங்களா?" "சும்மா பொழுது போகலன்னா." "USITLÓWÈJI,.. " "ஐயோ வேணாங்க நான் யார்க்கிட்ட யும் காட்டறத்தில்லை."
"சரி அப்ப வரட்டுமா: பாத்துக்கங்க."
எழுந்து வாசல் பக்கம் போனாள். அவனும் படுக்கையை விட்டு தள்ளாடி எழுந்திருந்தான்.
gDLLLIDLI
loooo-S ~~~~ ெ
தடேலென்று கதவு திறந்து, அவளை பின்னுக்குத் ஒவ்' என்ற கூச்சலுடன் கீழே விழுந்தாள்.
உள்ளே உயரமும் பருமனுமாய் ஒரு தாடிக்காரன் நுழைந்தான். கதவு தாளிட்டான். அவன் கையில் சின்ன ரிவால்வர் இருந்தது. வாசுதேவனுக்குக் குறி வைத்தான்.
"உட்கார். இளைஞனே உட்கார்" கனமான குரலில் ஆங்கிலத்தில் கட்டளை
ŽLLT6ČT.
"uTTiT. LITT Í fjättas?" "உட்கார்டா முட்டாள்" இடதுகையி லிருந்து ஒரு குழல் உருவி துப்பாக்கியில் பொருத்திக் கொண்டான். "மூளை சிதறி விடும். பேசாத உட்கார் அருகே வந்து வாசுதேவனை நெட்டி படுக்கையில் தள்ளினான். பின்னே நகர்ந்து கதவு பூட்டினான். மெல்ல சிரித்தான்.
"இந்த சந்தர்ப்பத்திற்காக நான் பதினாலு நாட்கள் காத்திருந்தேன். உட் காருங்க மேடம்."
"உங்களுக்கு என்ன வேண்டும்?" "சொல்லப்படும்" "உங்களுடைய பர்ஸ் அங்கே வையுங்க மோதிரம் கழட்டுங்க கழுத்து செயின் கழட்டுங்க."
"கொள்ளையா இது? அவள் மோதிரம் கழட்டி தரையில் GLIIILLITGI.
தாலிக்கொடி. அதையும் கழட்டுங்க?" "ப்ளிஸ் பர்ஸ் எடுத்துக்க. தாலிக் கொடி விட்டுடு தமிழில் புலம்பினாள். "நோ கழட்டாதுபோனால் சுடப்படு வீர்கள் அவன் ஆங்கிலமே பேசினான். அவள் அருகே நெருங்கினான்.
"நீங்கள் அழகானவர். காயப்படுத்திக்
கொள்ள வேண்டாம் கழட்டுங்கள் மெல்ல தாலிக்கொடி தூக்கினான். கழுத்திலிருந்து தலை வழியே விடுவித்தான். பாக்கெட்டில் போட்டுக்கொண்டான்.
பளிச்சென்று வாசுதேவன் நோட்புக் எடுத்து துப்பாக்கி மீது வீச அது குறி
லினக்கு விவாகமான அந்தக் காலத் தில், காலணா அல்லது ஒரு தம்படி விலையில் (எவ்வளவு விலை என்று இப் பொழுது எனக்குச் சரியாக நினைவில்லை) சிறு பிரசுரங்கள் வெளியாகி வந்தன.
தாம்பத்தியக் காதல், சிக்கனம், குழந்தை மணங்கள் முதலிய ங்களை யெல்லாம் பற்றி அவைகளில் விவாதிக்கப்
போதெல்லாம் ஒரு வரிவிடாமல் அவற் றைப் படிப்பேன். எனக்குப் பிடிக்காத வற்றை மறந்துவிடுவதும், பிடித்தமான வற்றை அனுபவத்தில் நிறைவேற்றி வரு வதும் என்னிடம் இருந்த பழக்கமாகும். மனைவியிடம் வாழ்நாள் முழுவதும் விசுவாசத்துடன் இருந்து வர வேண்டியது ஒரு கணவனின் கடமை என்று இப்பிர சுரங்களில் கூறப்பட்டிருந்தது என் உள் ளத்தில் நிரந்தரமாகப் பதிந்து நிலைத்து விட்டது. அத்துடன், சத்திய வேட்கையும் என்னுள் இருந்ததால் மனைவியிடம் உண்மைக்கு மாறாக நடந்து கொள்ளுவது என்பதற்கே இடமில்லை. மேலும், அந்தச் சிறு வயதில் மனைவிக்குத் துரோகம் செய்யச் சந்தர்ப்பமும் கிடையாது.
ஆனால், மனைவியிடம் உண்மை யோடு நடந்து கொள்ள வேண்டும் என்ற பாடத்தினால் எதிரிடையான ஒரு விளைவு ஏற்பட்டது. நான் என் மனைவியிடம் உண்மையோடு நடந்து கொள்ளுவதென் றால், அவளும் என்னிடம் உண்மையோடு நடந்து கொள்ள வேண்டும் என்று எனக் குள் சொல்லிக் கொண்டேன்.
இந்த எண்ணம் என்னைச் சந்தேகம் கொண்ட கணவனாக ஆக்கிவிட்டது. அவள் உண்மையோடு நடப்பவளாக இருக்கும்
ஜன.25-31,1998
ബ დაბა LSL SS SS S C C SS S S S S S S S S SS
பட்டிருக்கும். அவை எனக்குக் கிடைத்த
தப்பி வந்தவன் காலில் விழுந்தது.
"யங் மேன். இது பொம்மை துப் பாக்கி என்று நினைத்தாயா. இதோ பார்." "ப்ய்ச்சிங்" என்று புல்லட் வாசுவுக்கு அருகே உள்ள தலையணையில் தைத்தது.
"ரிமூவ் எவ்ரிதிங் வாட்ச், பாங்கில்ஸ் எவ்ரிதிங்" சகலமும் கழட்டினாள் படுக்கை யில் போட்டாள். அவன் வாரி பாக்கெட்டில் திணித்துக் கொண்டான்.
"இப்போது துணிகள்." "6T657607?" "உங்களுடைய துணிகளை அவிழ்த்துப் போடுங்கள்."
அமுதாவுக்கு மயக்கம் வந் தது. திலீப் திலீப்
என்று உள்ளே
ლ''''''''
கேவல் எழுந்தது. கூப்பிட்டு, "சாக விருப்பமா.ம்.சீக்கிரம்" வெளியே கதவு மூன்று முறை தட்டப் பட்டு இடைவெளி விட்டு இரண்டு தட்டு கேட்டது.
அவன் இவர்களை நோக்கி துப்பாக்கி நீட்டியபடியே குமிழைத் திருகினான். சட் டென்று ஒரு ஆள் உள்ளே புகுந்து கதவு சாத்திக் கொண்டான். அவனுக்கும் தாடி ருந்தது. தோளில் சின்ன லெதர் பேக் ருந்தது.
"ம்ம்.சீக்கிரம். வந்த ஆளிடம் துப்பாக்கியை கொடுத்து விட்டு முன்னேறி அவள் இடுப்பு புடவையை இழுத்தான். அமுதா திமிற ஒரு அறை GLT667.
"மறுபடி சொல்கிறேன். உன்னை காயப் படுத்துவது நோக்கமல்ல. ம்ம். சீக்கிரம். இல்லையெனில் இவை கிழிக்கப்பட்டு aհ6)լի/"
அமுதா அழுதாள். மண்டியிட்டு அவ னிடம் கையேந்தினாள் பயத்தில் நாக்கு தட்டி வார்த்தைகள் குழறின.
"ப்ளீஸ் ப்ளீஸ். என்று மட்டுமே பேச முடிந்தது.
"எல்லாவற்றையும் கழட்டு" பெட்டிக் கோட் உருவப்பட்டது.
இரண்டாவது ஆள் வாசுவுக்கு அருகே போய் பளிச்சென்று லுங்கி இழுக்க வாசு நிர்வாணமானான். அமுதா முகம் பொத்திக் கொண்டாள்.
"நீ அவிழ்க்காது போனால் நான் சுடுவேன்! பத்து வினாடி டைம்"
எட்டாவது வினாடியில் அமுதா ரவிக்கை முதல் ஹக் அவிழ்த்தாள்.
நிர்வாணமானாள். அவளைப் படுக்கையில் வாசுவுக்கு அருகே தள்ளினார்கள் மல்லாந்து கிடக்கச் G) genrgöTGOTTT567.
இரண்டாவது ஆள் தோள்ப்பையிலிருந்து ஃப்ளாஷ் காமிரா எடுத்தான். பளிச் பளிச் சென்று பல கோணங்களில் படமெடுத்தான். முதல் ஆள் பையிலிருந்து ப்ளாஸ்டர் எடுத்தான் பட்டையான ரண்டங்குல
படி செய்வதற்கு அவளுடைய கடமையை எளிதில் என் உரிமையாக ஆக்கிக்கொண்டேன். அந்த உரிமை விஷயத்தில் நான் விழிப்புடன் இருந்து வலியுறுத்துவது என்றும் தீர்மானித் தேன்.
அவளுடைய பக்தி விசுவாசத்தில் நான் சந்தேகம் கொள்ளுவதற்குக் காரணமே
இல்லை. ஆனால், காரணங்களுக்காகச் சந்தே கம் காத்துக் கொண்டிருப்பதில்லை. ஆகவே, அவள் செய்வதையெல்லாம் எப்பொழுதுமே கவனித்து வரவேண்டியது அவசியம் அல்லவா?
என் அனுமதியின்றி அவள் எங்குமே போகக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்தேன். இது எங்களுக்குள் கடுமையான சச்சரவுக்கு விதை ஊன்றிவிட்டது. நான் விதித்திருந்த கட்டுப்பாடு உண்மையில் அவளுக்கு ஒரு வகையான சிறைத்தண்டனையே, இத்தகைய காரியத்திற்கு உடன் பட்டுவிடக்கூடிய பெண் ணல்ல.கஸ்தூரிபாய் தான் விரும்பிய இடங் களுக்கு விரும்பிய போதெல்லாம் அவள் பிடிவாதமாகப் போய்க்கொண்டுதான் இருந் தாள்.
நான் கட்டுப்பாடுகளை அதிகமாக விதிக்க விதிக்க, அவள் தன் இஷ்டம்போல் நடப்பதும் அதிகமாகிக் கொண்டே வந்தது. அதனால்
ப்ளாஸ்டர்.அமுதாவின் வாசுதேவன் வாயில் 6
κοδόόόόοδο"
அமுதாவின் வலக்
இடக்காலையும் நைலா ΕΤΠρόΤ. பிரித்து மூடினான்.
ருவர் கண்க
மின்னுவது தெரிந்துகேட்டது.
"வருகிறோம் எங் தது." கதவு தாழிடும் அமுதா அவசர லிருந்து பிளாஸ்டரை கொண்டிருந்த வாய்ப் வாசுவும் இரண்டும் உத "ஜம் ஸாரி. நான் அமுதா உடல் பெ கண்கள் இருட்டிக் ெ
GJITJ. J.IGJL. GOL னான். வாசல் கதவுப் கம் போனான்.
போற.இரு
அமுதா உடுத்திக் கொண்டாள். போய்நின்று ஜாக்கெட் அ வாசு லுங்கி சுருட்டி த பாத்ரூம் கதவு திறந்து வாந்தி எடுத்தான். "அ முனகினான். அமுதா G)9IIGööILIT67.
"ஐயம் டயிங், ஐ வயிற்றைப் பிடித்தபடி
"என்ன ஆச்சு? தண்ணீர் கேட்டான் எடுத்து வந்தாள். குடி GJITFG) LJÖLD || குமிழ் வைத்துத் திறந்:
"GB|IDL ID G6), Llyfr", "" "இவங்க யாரு?" "என்னைத் தேட்ட ஒட்டல்னு எனக்கெப்ப "இல்லமேடம், இவ D_sh15606lt 6Illilb LJgö160. "6T6ÖT60) GOTLLIT... 6 TGÖT "தெரியலை உங் எதிரியா இருக்கலாம். சட்டை பண்னவேயில்ை நியூடாக்கினாங்க நான் டேன். ஒரு வேளை. "எனக்கு ஆர இவங்களா கலந்து கொடுத்திருப்பு "யார் கொடுத்தா? "இந்த ஓட்டல் ே "(BLJI GIGöтал2" "தெரியலை ஒரு கிடைச்சது சாப்பிடறி டேன். ஐ திங்க், எல்
"ஏன்? "தெரியலை மேடப் சொல்வீங்களா இதை "ஐயோ! அமுதா G), ITGSGIL FIGT.
"எனக்கு கோச்சி ஏஷியன் சாம்பியன் ே என்ன ஆகப் போவுே
"முட்டாள் என் யிடுச்சு உன் கோச்சி "அவங்க எனக் நிச்சயம் நான் முக்கியம் நான் உங்களோட ே
எனக்கு ஆத்திரமும் போயிற்று குழந்தைத் குள் ஒருவரோடொரு விடுவது என்பது சர்வ
L例
அவளுக்குக் கட் லாம் விதிக்க எனக் தென்றால், அதே பே ம் உண்டு அல்ல
ன்று எனக்குத் தெ ஆனால் அப்பொழு
O
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாயில் ஒட்டினான். டினான். லையும் வாசுவின் கயிற்றால் கட்டி ளயும் ப்ளாஸ்டர் றுபடி ஃப்ளாஷ் காமிரா சத்தமும்
வேலை முடிந் த்தம் கேட்டது. ய் தன் கண்ணி க்கினாள் ஒட்டிக் ாஸ்டர் நீக்கினாள். விட்டு எழுந்தான். யாரு இவங்க?" த்திக் கொண்டாள். ண்டு வந்தது. ரமப்பட்டு விலக்கி
LIL 615 Gas
ாவி பெட்டிகோட் திரும்பி சுவரோரம் Eந்து கொண்டாள். எனை மறைத்தபடி 6166II (BLIII60III6st. மா அம்மா" என்று புடவை உடுத்திக்
Lulub. Lui) il”
துடித்தான்.
T
அமுதா தண்ணீர் க்கக் கொடுத்தாள். போனாள். கதவுக்
T6it.
மூடினாள்.
1. இது பொறுக்கி டி தெரியும்?" SIKU, GTGOT59/T56AJDUGOGA). வந்திருக்காங்க." னை ஏன்?" க வீட்டுக்காரருக்கு
அவங்க என்னை ல. உங்களைத்தான் நடுவுல மாட்டிக்கிட்
ஜூஸ் அனுப்பியது களோ, ஏதாவது ITIS-95..."
ரர்."
ஜூஸ் எக்ஸ்ட்ரா LITT GÖTGOTTGÖT, FIT L'ILL" UITGBLD Centriggot". "
வீட்டுக்காரர் கிட்ட
தலையில் அடித்துக்
ங் இருக்கு மேடம் காச்சிங். இதுனால தா."
வாழ்க்கையே பாழா
ங்தான் பெரிசா?
வரலை மேடம். ல்லை அவங்களுக்கு சினது தப்பு உங்க
திகமாகிக் கொண்டே ம்பதிகளான எங்களுக் பேசாமல் இருந்து ாதாரணமாக ஆகிவிட்
என்னுடைய கட்டுத் ங்களைக் கஸ்தூரி மீறியதில் யாதொரு மில்லை என்றே இன்று எண்ணு கிறேன். கோயி லுக்குப் போகக் கூடாது என்றும், தன் தோழிகளைப் GLTU Luftff5 கக்கூடாது என்றும் தடை விதித்தால், கபடமற்ற ஒரு பெண் அவற்றை எப்படிச் சகிப் Ln6IP
காந்தி த் திட்டங்களையெல் உரிமை இருக்கிற ன்ற உரிமை அவளுக் ா? இவையெல்லாம் வாகப் புரிகின்றன. தா கணவனுக்குரிய
Juli
ளோட பழகினது தப்பு- நான் பார்த்திருக் கேன், இவங்களை இந்த ஓட்டல்ல பார்த் திருக்கேன் மேடம் பொலிஸுக்கு நான் ஃபோன் பண்ணவா? இல்ல நீங்களே உங்க வீட்டுக்காரருக்கு."
அமுதா எழுந்து வெளியே ஓடினாள். ரிஸப்ஷனை தாண்டினாள். பையனிடம் போனாள் கூவினாள் வெளியே வந்தவனை தோளில் துண்டு போட்டு துடைத்தாள்.
"பேசாமல் வா" உடுத்தினாள் அவனை இழுத்துக்கொண்டு படியிறங்கினாள். மொப்ெட் ஏறினாள் பிள்ளையோடு வீடு வந்து சேர்ந்தாள்.
கதவு திறக்க கொண்டிருந்தது. "ஹலோ." "G) AF GJGJLIT. GTIš9, GBLJITILIÚILL...?"
ஃபோன் அடித்துக்
"ஹலோ அமுதா.அமுதா." அமுதா வியர்த்தாள். "Guanlii (BLITGGOTITLD." "அடடே நானும் ஸ்விம்மிங்கு வர லாம்னு நினைச்சேன் பரவாயில்லை. இப்ப
போலாம் என்ன. மாஸ்டர் இருக்கானா? அமுதா திடுக்கிட்டாள் "யாரு?" "பையன்தான் என்ன பண்ணாரு பெரிய 6/(U;" |
"தலை துவட்டறான்."
துவட்டாமயா கூட்டிட்டு வந்த, நல்லா துவட்டச் சொல்லு, இதோ வரேன்." ஃபோன் துண்டிக்கப்பட்டது. அமுதா சோபாவில் உட்கார்ந்தாள். சரிந்தாள் அழுதாள்.
பையன் அருகே வந்து நின்றான். "அப்பா திட்டினாங்களாம்மா ஸ்விம்மிங் போனதுக்கு கேட்டா போவலை சும்மா பொய் சொன்னோம்னு மறைச்சிடலாமா? அமுதா யோசித்தாள் பையனிடம் இதைச் சொல்வதா வேண்டாமா? என்று யோசித்தாள். -는 G=
உள்ளே நுழைந்து முகம் பார்த்த துமே புரிந்து கொண்டான். வுக்களை அவிழ்க்கப் போனவன் நிமிர்ந்து உற்றுப் பார்த்து பளிச் சென்று முன்னேற அமுதா
அதிகாரங்களைச் செலுத்தியாக வேண்டும் என்றே நினைத்து வந்தேன்
என்றாலும், எங்களுடைய வாழ்க்கை மாறாத கசப்பு நிறைந்த வாழ்க்கையாகவே இருந்தது என்று வாசகர்கள் நினைத்துவிட வேண்டாம் நான் அவளிடம் கடுமையாக நடந்து கொண்டதற்கெல்லாம் அன்பே காரணம்
மனைவி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவள் உதாரணமாக விளங்கும்படி செய்யவே நான் விரும்பினேன். அவள் தூய வாழ்க்கை நடத்தி, நான் கற்றவைகளை அவளும் கற்பதன் மூலம் எங்கள் இருவருடைய வாழ்க்கையும் எண்ணங் களும் ஒன்றாக இருக்கும்படி செய்ய வேண்டும் என்பதே என் அபிலாஷை
கஸ்தூரிபாய்க்கு அப்படிப்பட்ட அபி லாவுை ஏதாவது இருந்ததா என்பது எனக்குத் தெரியாது. அவள் எழுதப் படிக்கத் தெரியாத வள். சுபாவமாகவே அவள் கபடமற்ற தன்மையும், சுயேச்சை நோக்கும், விடாமுயற்சி யும் உடையவள். குறைந்தபட்சம் என் விஷயத் தில் மாத்திரம் பேச வெட்கப்படுபவள். தன்னுடைய அறியாமையைக் குறித்து அவளுக் குக் கவலையே இல்லை.
நான் படித்து வந்தது. தானும் அவ்வாறு படிக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடும் உற்சாகத்தை அவளுக்கு அளித்ததாக எனக்கு ஞாபகமில்லை. ஆகையால் நான் கொண்டி ருந்த அபிலாஷையெல்லாம் என்னோடுதான் நின்றது என்று எண்ணுகிறேன்.
அவள் ஒருத்தி மீதே நான் என் முழு ஆசையும் வைத்திருந்ததுபோல அவளும் என்மீது ஆசை வைக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அப்படி அவள் ஆசை
கிளம்பி வரேன். வே எங்கயாவது வெளியே
நிதானம் என்று கை காட்டினாள் பிள்ளை யையும் சுட்டிக் காட்டினாள் சிறிய காக்கி உறையிலிருந்து வாட்டர் கேம் என்கிற விளையாட்டுக் கருவியை எடுத்தான்.
திலீப், இந்தா என்று அவளைப் பார்த்தபடி பிள்ளையிடம் நீட்டினான்.
"என்னப்பா இது? "வாட்டர்ல இருக்கிற வளையத்தை வெளில இருக்கிற இந்த பட்டன் ப்ரஸ் பண்ணி அந்த குச்சில போடு." பிள்ளை வாங்கி புரட்டி பார்த்தது. மெல்ல அழுத்தி ஜலத்தில் கொப்புளம் வரவ ழைத்து வளையத்தை மேலே தூக்கி ப்ளாஸ்டிக் குச்சி அருகே நகர்த்தியது. "வாசல்ல உட்கார்ந்துக்க திலீபா, காத்து வரும், உடைந்த குரலில் அமுதா சொன்னாள் பிள்ளை யாரையும் கவனிக் காது வாட்டர் கேமுடன் வெளியே (SLITGIIIgå.
"அமுதா என்ன ஆச்சு?" அமுதா இரண்டு கைகளையும் விரித் தாள் உதடு அழுத்தி கடித்துக் கொண் டாள். தரை வெறித்தாள்.
"அமுதா" அவள் தோள் பற்றி
உலுக்கினான். அமுதா சற்று இருங்கள் என்பதுபோல் தலையாட்டினாள்.
"ஏதாவது மிரட்டல் ஃபோனா? "இல்லை யென்றாள். "வீட்டுக்கு நேர வந்து பயமுறுத்தி GOTTGOTTP"
மறுபடி இல்லையென்று தலை யசைத்தாள்.
"என்ன சொல்லேன் எப்படி சொல்வது எப்படி, இதை வார்த்தையாய் விவரிப்பது எப்படி விளக்க மாய் பேசுவது?
"அமுதா, எதுவாயிருந்தாலும் பயப் படாம சொல்லு?"
இனி பயம் உன்னைப் பற்றிதான். என் வாழ்க்கையைப் பற்றித்தான். ஓவென்று அழலாம் சகலமும் போய் விட்டதென்று புலம்பலாம். ஆனால் எது வும் போகவில்லை. போதாமலும் இல்லை. சின்ன நகக் கீறல்கூட இல்லை. ஆனால் பெரியரணம், வாழ்க்கை முழுதும் மறக் காத ரணம் வந்துவிட்டது.
(தொடர்ந்து வரும்)
வைக்காது போனாலும் வாழ்க்கை மீளாத் துன்பமாக இருந்திருக்க முடியாது ஏனெனில் ஒரு பக்கத்திலாவது தீவிரமான அன்பு இருந்தது.
அவளிடம் எனக்கு அடங்காப் பிரேமை என்பதை நான் சொல்லவே வேண்டும். பள்ளிக்கூடத்தில்கூட எனக்கு அவள் நினைப்புத்தான் இரவானதும் அவளைச் சந்திக்கலாம் என்ற எண்ணம் எப்பொழுதும் மனதில் தோன்றிக் கொண்டே இருக்கும்.
பிரிந்திருப்பது என்பதோ சகிக்க முடியாததாகும். இரவில் நெடுநேரம் வரையில் ஏதேதோவெல்லாம் பேசி, அவிளைத்துங்கவிட மாட்டேன். இத்தகைய அடங்காத காமவெறிக்கு மாற்றாகக் கடமை யில் தீவிரமான பற்று மட்டும் எனக்கில்லா திருந்தால், நான் நோய் வாய்ப்பட்டு அகால மரணத்தை அடைந்திருப்பேன்; ல்லையானால், பிறருக்குப் பாரமாக ருந்து வாழ வேண்டியவனாகியிருப் பேன்.ஆனால், ஒவ்வொரு நாளும் காலை யில் எனக்கென்றிருந்த வேலைகளை நான் செய்து தீரவேண்டியிருந்தது.
யாரிடமும் பொய் சொல்லுவது என் பதோ என்னால் ஆகவே ஆகாது. கடைசி யாகச் சொன்ன இந்தக் குணமே படுகுழி யில் விழாமல் பல தடவைகளிலும் என்னைக் காத்தது.
கஸ்தூரிபாய் எழுத்து வாசனை இல்லாதவள் என்பதை முன்பே கூறியிருக் கிறேன். அவளுக்குக் கல்வி அறிவு புகட்ட வேண்டும் என்று நான் மிகவும் ஆவலோடு இருந்தேன். ஆனால், காமமே மேலோங்கி நிற்கும் காதலினால் அதற்கு நேரமே இல்லாது போயிற்று. C

Page 16
தி நிலாவில் மேக /ஒட்டடை படிந்திருந்
தது.
மொட்டை மாடி யில் அலங்கார ஊஞ்சலில் அமை தியாக அமர்ந் திருந்த துர்க்கா, நைட்டியில் இருந்தாள். அருகில் அமர்ந்திருந்த ஈஸ்வர் டீப் பாய் மேல் கிளாஸை வைத்து ஜின் ஊற்றினார். ஐஸ் க்யூப்ஸ் இடுக்கியில் எடுத்துப் போட்டார்.
எடுத்து அவளிடம் நீட்டினார். வாங்கி ஒரே மூச்சில் தொண்டைக்குழி எகிற குடித்து முடித்துவிட்டு வைத்தாள். ஈஸ்வர் தனக்கு வெளிநாட்டு விஸ் கியை ஊற்றிக் கொண்டார். நிதானமாக இரண்டு சிப் பருகி விட்டு சிகரெட் பற்ற வைத்துக்கொண்டார்.
"நான் பெத்த பொண்ணு என்னை
ஊத்தட்டுமா துர்க்கா? "ஊத்துங்க" ஈஸ்வர் மற்றும் ஒரு கிளாஸ் ஊற்றிக் கொடுத்தார்.
"அவ ஏங்க என்கிட்டே இப்படி வெடுக் வெடுக்ணு பேசறா?
"உன்கிட்டே மட்டும்தான் பேசறாளா? நான் தகவல் சொல்லி இனியா போய்ப் பார்த்திருக்கா, அவகிட்டேயும் ஏதோ கடுப் படிச்சிருக்கா, ஆஸ்பத்திரியிலே இருக்கறப்பக் கூட அக்காவுக்கு மண்டை கனம் இறங்கா தான்னு இனியா என்கிட்டே ஃபோன்ல (395ě535 ADITI!"
"என்ன ஆச்சு அவளுக்கு" "அதே மாதிரி நம்ம புரொடக்ஷன் வேலைகள் சம்பந்தமா, நாலு செக்குல கையெழுத்துப் போட்டுத் தரச் சொல்லிக் கேட்டேன். நான் இனிமே பிளாங்க் செக்ல கையெழுத்துப் போட முடியாதுன்னு முஞ் சில அடிச்ச மாதிரி சொல்லிட்டா"
"உது கதி டேயும் எதிர்த் துப் பேச ஆரம் LsjáfL "LIIGIT IT?”
"அவளோட இந்தத் திடீர்ப் பாய் ச்சலுக்கு ஒரு பின்னணி காரணம் இருக்கு துர்க்கா"
"66607P "இத்தனை நாளா நீசொல்ற துக்கெல்லாம் தலையாட்டிக் கிட்டு பெட்டிப் பாம்பா இருந் திட்டிருந்தவ, இப்ப கேள்வி கேக்கறான்னா என்ன அர்த்தம்? இது சொந்த புத் தியும் இல்லை. சுயபுத் தயும் இல்லை. சொல் லித் தர்ற புத்தி."
இன்சல்ட் பண்றா" "போகுது விடு "டாக்டர் மூலமா சொல்லி என்னை வீட்டுக்கு அனுப்பி வெச்சிட்டா நர்ஸ் பார்த்துப்பாளாம்."
"அவளுக்கு உன்னைப் பிடிக் கலைன்னு இன்னிக்குத்தான் உனக்குத் தெரியுமா துர்க்கா?
"ஏன் பிடிக்கலை இவளுக்கு சோத் துல விஷம் வெச்சிட்டனா? ஊரு உலகம் பூரா மதுமிதா, மதுமிதான்னு பேசுதே அதுக்குக் காரணம் யாரு?"
"நீதான். நீ நடிகையா இருந்ததால தான் உனக்கு அவளை சுலபமா அறி முகப்படுத்த முடிஞ்சுது எவ்வளவு புரொட்யூசர்கிட்ட நீ அவளுக்கு சான்ஸ் கிடைக்கணுங்கிறதுக்காக கெஞ்சியிருக்கே நானே பக்கத்தில் இருந்து பார்த்திருக் (33,66öT!"
"அந்த நன்றி அவ மனசுல கொஞ்சம் கூட இல்லாமப் போச்சேங்க
"இருக்கு அதை புகழ்கொடுத்த மமதை மறைச்சிட்டிருக்கு."
"காலொடிச்சுக்கிட்டு படுத்திட்டா ளேன்னு எனக்கு எவ்வளவு பதறுது அந் தப் பாசத்தை அவ வேவும்னு சொல்றா" "பெத்த மனசு பித்து பிள்ளை மனசு கல்லு இன்னொரு கிளாஸ்
அன்புக்குரியவளே,
உண் கடிதங்கள் எனக்குக் கிடைத்தன.
அவை எழுப்பியுள்ள கேள்விகளுக்கு உனக்கு மட்டும் நான் பதில் சொன்னால் போதாது. எனவே, அதைப் பகிரங்க மாக்குகிறேன்.
எனது எழுத்துக்கள் மிகவும் சோக மயமாக இருப்பதாகவும், ஏனென்று உனக்குப்புரியவில்லை என்றும் வருந்தி யிருக்கிறாய்.
உண்மையில் நான் அளவற்ற சோகத்திலும் மிதக்கவில்லை; முழு நிம்மதியிலும் இல்லை.
இரண்டுக்குமிடையே ஒரு மயங்கிய நிலை.
மகிழ்ச்சிக் கவிதைகளைவிட, துயரக் கவிதைகளே பலரது வாழ்க்கையோடு ஒத்திருக்கின்றன.
கவிதைகள் நிலை பெறுவதற்குக் கண்ணீர் துணை புரிகிறது.
இயற்கையாக அழ முடியாவிட்டா லும், செயற்கையாகவாவது அழுவது சிந்தனைக்கு வளம் தருகிறது என்பது என் அனுபவம்.
நாட்டியத்துக்குப்பாட்டெழுதுவதை
16
(14)
"GI GöI GOT சொல்றீங்க?"
"3GLIGOOTLD LJ GAM GNI) 3, 4, Lj போறதா சொல் லிக்கிட்டு, எவ னோடவோ சுத் திக்கிட்டுத் திரி யறாளே, அவன் கொடுக்கிற தைரி யம்தான் எல் AIILD,"
"சந்திரசே கரையா சொல் நீங்க?"
"சந்திரசேகரா? அது யாரு?" "அதுதான் அவ கட்டிக்கப்போறவ G60IT GLJI,"
"9/L1 எப்படி உனக்குத் தெரியும்?" "அவன் கிட்டேயிருந்து ஃபோன் வந்திச்சி. பர்சனலா பேசணும்னு என்னை வெளியே அனுப்பிச்சிட்டா. கதவிடுக்குல காது வெச்சி இந்த சைடு இவ பேசினதெல்லாம் கேட் டேன். அதிலேர்ந்து அவன்தான் அந்தப் பையன்னு தெரிஞ்சுக்க முடிஞ்சுதுங்க"
"சந்திரசேகர்? அப்படின்னு இண்டஸ் ரில யாருமே இல்லையே. எனக்குத் தெரிஞ்சு, யாரு அதுன்னு விசாரிக்க வேண்டியது தானே!"
"அதை விசாரிச்சதுக்குத்தான் சண்டை போட்டு, டாக்டரை கூப்பிட்டு, கலாட்டா பண்ணி என்னை வீட்டுக்கு அனுப்பி வெச் f’LL IT!"
ஈஸ்வர் யோசனையில் ஆழ்ந்தார். மற் றொரு சிகரெட்டை எடுத்து அதன் நெருப்பை அதற்குக் கடத்திவிட்டு அதைச் சமாதி செய்தார்.
விட நலிந்து போனவனுக்கு எழுதுவதிலே ஒரு சுகம் இருக்கிறது.
ஈஸ்வரனின் முன்னால் சிரித்துக் கொண்டு உட்கார்வதைவிடஅழுது கொண்டு உட்கார்வதில் ஓர் அமைதி க்கிறது.
இவையெல்லாம் என் ':... காட்டுகின்றன?
இவை பலவீனம் என்றால், ஒவ்வொரு மனிதனும் பலவீனனே!
எனக்கு மரண பயம் இல்லை. கடக்க முடியாத தடுக்க முடியாத ஒன்றை எண்ணி நான் ஏன் பயப்பட வேண்டும்
காலத்தின் விதிக்கோடு எங்கே முடிகிறதோ, அங்கே முடியட்டும்.
பிறப்பனவெல்லாம் இறக்கும் என்றால், இறப்பனவெல்லாம் பிறக்கும் என்பது இந்து தர்மம்.
இறைவா, என்னை மறுபடியும் பிறக்க வைக்காதே' என்று துதித்தார் பட்டினத்தார். நானோ மறுபடியும் பிறக்க ஆசைப்படு கிறேன்.
அதனால் மரணத்தை அழைக்கிறேன்; அதைக் கண்டு பயப்படவில்லை.
ட்டுக்கோட்ட்ைபிர
எழுந்து மெது கைப்பிடி சுவர் gIIÍ Gla16lflágl') { களைப் பார்த்தார். கல்களைப் பார்த்
களக் களக் ஊற்றப்படும் சத்த போதும் ஏற்கன (BILDGA) (BILJNILIYYL" GBL
“Цдөшпшfl6060). னையா இருக்குங் குடிக்கத் தெ அவளருகில் "இருபது நா6 ரியை விட்டு அந்த 3603L (UL).LIg| "gy.LDITLD," "இந்த இருப புத்திசாலித்தனம துர்க்கா, இல்லை ரொம்ப வருத்தப்
"GIGöIGOT () FIII "அந்த சந்திர பிடிச்சு அவன் மன தூக்கி எறிய வைக் டத்தை பொடி
U56OO)LD. ഞg
வேண்டிய வுே ஒண்ணு இருக்கு" "என்ன? குழ கக் கேட்டபடி ஊ லில் சைடாக்ச் சரிர் துர்க்கா
"இப்ப நான் சொன்னாலும் உன பதியாது. அப்புறம் ( றேன். வா போலா 5 TIA/()."
துர்க்காவை எழு அவளைத் தோே சாய்த்து அணைத் நடத்திச் சென்று படு யறையில் படுக்க 6 தார் ஈஸ்வர்.
மறுபடி மொ மாடிக்கு வந்தார். கிளாஸை நிரப் கொண்டார். சிகரெ ஆழமாக உள்ளிழு G)g/IgöILIs F6lvali
*** J60)LJá, 3,6öII செக்கியூரிட்டி ஆசா கேட்டைத் திறந்து கடக்கும்போது உள் கவனிக்கவில்லை ஒரு சல்யூட் வைத் அந்த யார்டில் மரங்கள் தேக்கு (
கோங்கு, படாக் எ6 மலை மாதிரி அடு பெஸ்டாஸ் வேய்ந் வாரியாக அறுக்கட்
கட்டிங் பகுதி இயந்திரங்கள், தா அறுத்துத் தள்ளிக் யூனிஃபோர்ம் அண மாற்றி சந்திரசேக 679,67.
அலுவலகக் கட் வந்ததும் உதவி மே தான்.
"ஆர்.கே.கன்ஸ் முந்தாநாளே டெஸ் AD LIÈGE, ALIGBL LIĤF6 ரக்ஷன் கொடுத்தி வரைக்கும் அனு பண்றிங்க. உம். சந்திரசேகர் ே உருவியபோது அ கியது.
"ஸாரி சார் அ
நான் சில
பிற்பாடு நீ என்ை இந்தச் சந்திப்பு எ யில் ஒரு மைல் ச
அன்பு காட்டு மும் பிறக்கிறது" எ
ஆகவே, என்
துயரம் தொனி
பெரிதாகத் தோன்
இங்கேயோ ெ
நாட்களாகிவிட்டன
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாக மொட்டை மாடியில ருகே வந்தார். தூரத்து பாட்டுக்களின் அசைவு நட்சத்திரங்களின் மினுக் III.
ன்று திரவம் கிளாஸில் திற்குத் திரும்பி, "துர்க்கா, வே உன் லிமிட்டுக்கு
என்றார்.
எனக்கு ரொம்ப வேத
பங்கினாள் துர்க்கா, பந்தார் ஈஸ்வர். ளக்கு அந்த ஆஸ்பத்தி ப் பக்கம், இந்தப்பக்கம் 2|өшөттар. 19660өuшп?"
நாளைக்குள்ளே நாம செயல்பட்டாகணும் ன்னா வாழ்க்கை பூரா ட்டுக்கிட்டிருப்போம்." ணும் சொல்லுங்க." சகர் யாருன்னு கண்டு ஈல இருந்து மதுமிதாவை கணும். இவளோட திட்
யாத் * Ü
6ዕ) GA)
தும் மி அவசரமாக இரும்பு விட்டு, ஜீப் அவனைக் ளே இருந்த சந்திரசேகள் 616äIDI9yi alJULDTa. ΦΠ 60T.
அறுக்கப்பட வேண்டிய வெண்தேக்கு, பலேசா,
*று ரகம் பிரிக்கப்பட்டு,
க்கப்பட்டிருந்தன. ஆஸ் E
த வுெட்டுக்களில் சைஸ் பட்ட மரங்கள். பில் ஐந்து மெகா சைஸ் மாக இயங்கி மரங்களை
கொண்டிருக்க, நீல நிற
நக்கு வணக்கம் சொன்
டடத்தில் குளிர் அறைக்கு னஜரை உள்ளே அழைத்
ட்ரக்ஷனுக்கான லாட்
ITL"# LJ 635 6007 (F G &#T 606.5)
ாலா நானே இன்ஸ்ட்
ருக்கேன்.
LUGO) GNU GT GÖTGOT FIT
கசில் இருந்து சிகரெட் து சங்கீதமாகச் சிணுங்
EEEEE ால்லைகளைக் கடந்த ாச் சந்தித்திருக்கிறாய். ாது காலத்தின் சாலை ÜGaU/ ம் உள்ளத்தில் அநுதாப பதற்கு நீ ஓர் எடுத்துக்
--- ---
"ܘܝ --
எழுத்துகளில் சிறிய தால்கூட உனக்குப் றுகிறது.
ண்ணெய் உருகி வெகு இனி அது வெண்
ந்த ஊழியர்கள் மாற்றி
' எனால் மரத்துப் போய்விட்டது.
அயிட்டம் ரெடியாகலை, அதான் நாளைக்கு அனுப்பிச்சிடுவோம் சார்"
"ரெடியானதை மட்டும் முதல்ல அனுப் பியிருக்கலாமே?
"ரெண்டு தடவையா அனுப்பிச்சாநமக்கு ரெண்டு டிரான்ஸ்போர்ட் செலவு ஆகும்சார்; அதனாலதான்."
"எனக்கு நஷ்டத்தை அவாய்ட் பண்றிங்க ளாக்கும் ரெண்டு அயிட்டம் ரெடியாகலை, என்ன சார் பண்ணட்டும்னு என்னை நீங்க கேட்டீங்களா? அதுவும் ரெடியானதும்
அனுப்பிக்கலாம்னு நீங்களா முடிவெடுத் துட்டு, பேசாம உட்கார்ந்திருந்தது அதிகப்பிர சங்கித்தனம், அதையும் நானா கேட்டப்புறம் தான் சொல்றது பொறுப்பில்லாத்தனம்."
"உடனே ரெடியாய்டும்னுதான் சார் நினைச்சேன்."
'செஞ்ச தப்பை ஒத்துக்காம சமாளிச்சுப் பேசறது அழிச்சாட்டியமான பிடிவாதம் யு கேன் கோ நவ்!"
ஆத்திரமாகக் கத்திவிட்டு மேஜை மேலிருந்த தண்ணீரை எடுத்து மடமட வென்று குடித்தான் சந்திரசேகர்
செல்ஃபோன் சிணுங்கியது. "ஹலோ. சந்திரசேகர்"
ரஜினியுடன் காணப்படும் சிறுவர்க
ணெய் ஆக முடியாது.
ஒரு காலம் மகிழ்ச்சிக்கு உரியதாகவும், ஒரு காலம் துண்பகரமாகவும் மாறுவது இயற்கை
ஆனால், எனது தருமம் துன்பங்களி
கல்விலே தேனை ஊற்றினால் அது குடிக்கவா போகிறது!
இன்பங்கள் வருகின்றன; ஆனால், இதயம் அவற்றை ரசிக்கவில்லை.
துன்பங்கள் எழுதத் தூண்டுகின்றன: ஆகவே, அவற்றை நான் மறக்கவில்லை. எனக்காக வாழக்கூடிய ஓர் உயிராக நீ உன்னைக் கருதுகிறாய்; நல்லது.
கனவில் தோன்றும் காட்சிகளைப் புகைப்படம் பிடிக்க முடியாது.
காரிய சாத்தியமில்லா, சிந்தனைகள் காலத்தை வீணாக்குகின்றன.
தேங்கிக் கிடக்கும் குட்டையில் நீர் குடிக்கும்போது அதைக் கலக்கி விடாமல் ஜாக்கிரதையாகக் குடிக்க வேண்டும்" என்கிறார் பகவான் ராமகிருஷ்ணர்
என்னைப் பொறுத்தவரையில் உன் நிலையும் அதுவே.
காய்ந்த நதியில் மீண்டும் வெள்ளம்
... SN 7:
is a சாதனை வீரர் ஒருவரும் வங்க ஆர்டர்ல ரெண்டு இருக்கிறார். யார் என்று தெரிகிறதா? விடையைச் சரிபார்க்க பக்கம் 18.
வரும்போது என் கரையில் உன்னை
D62 JU
"சந்துரு நான்தான் மதுமிதா." "எப்படிம்மா இருக்கே? "வலி குறைஞ்சிட்டிருக்கு வர்றிங் 9,611 IT?"
"GILGLIII?" "இப்பவே! "ஒண்ணும் பிரச்சனை இல்லையே! உன் அம்மா?
"அவங்களை வீட்டுக்கு அனுப்பிட் GBL GÖT.”
"பத்திரிகைக்காரன் எவனாச்சும்
பார்த்துடுவான்னு புலம்புவியே, பரவா LÝ26J60)GADILIITI?"
"பரவாயில்லை. வாங்க இனிமே எதுக்கும், யாருக்கும் பயப்படப் போற தில்லை."
"ஓ.கே. உடனே வர்றேன். நான் ஏதாச்சும் உனக்கு வாங்கிட்டு வரணுமா மது?"
"ஆமாம் சந்துரு." "என்ன வேணும் சொல்லு? "ஒரு தாலி வாங்கிட்டு வாங்க." என்றாள் எதிர் முனையில் மதுமிதா
(தொடரும்)
எதிர்பார்ப்பேன்.
இப்போதோ என் கரையில் உள்ள நாணல்களைக் காப்பாற்றுவதே என் LIGoof.
கள்ளிக் காட்டில் பழகிவிட்ட என்னால், முல்லைக் கொடிகளை உணர முடிவதில்லை.
விரக்தியும், வேதாந்தமும் நான் விரும்பி ஏற்றுக் கொண்டவையல்ல; அவை என்னைத் தேடி வந்தவை.
தத்துவ ஞானமே அங்கிருந்துதான் உதயமாகிறது' என்கிறது ஞானக் கோவை. அது துயரங்களின் முலம் இறைவன் எனக்கு அளித்த பரிசு.
என் அன்புக்குரியவளே, முUபது வருஷங்களுககு முன என்னை நீ சந்தித்திருந்தால், நீயே அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். இப்போது அதற்கென்று வேறு சிலர் இருக்கிறார்கள்.
எனினும், உன் வேண்டுகோளின் படி உலகத்தையும், உழைப்பையும் உற்சாகப்படுத்தவும், புதுமை உணர்ச்சி களை அங்கீகரிக்கவும் நான் முயல்வேன்.
STGüGUITLb platágítás. காரணம், உன் எழுத்தின்படி, நீ வாழ்வது எனக்காக
Syötų ir GM
=飞氰
ஜன25-31,1998

Page 17
க்கு வெளுக்கவில்லை. ருளின் ஆதிக்கம் இன் னும் மிச்சமிருந்தது. மல்லாரெட்டி குடியிருப்புப் பகுதியில் பொலிஸ்காரர் களும் சிப்பாய்களும் வந் றங்கினார்கள். அவர்கள் ஊருக்குள் அடி த்ததுதான் தாமதம், ஊர் மக்கள் ஒன்று ரண்டு எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பித்தார்கள். பில் கொஞ்சம் வலுவுள்ளவர்கள் ஆண் ண் வித்தியாசமின்றி முன்னால் ஓடினார் ஆக்ரோவுமாய் தாக்கிக் கொண்டார்கள். ஒருவரையொருவர் வெறி பிடித்தவர்கள் ால் அடித்துக் கொண்டார்கள். கடைசி
ந்தார்கள்
டாம். டாம். என்று துப்பாக்கி டிக்கும் சத்தம்.
அடிகள். உதைகள். மானபங்கங்
அழுகை. கூக்குரல். ஒலங்கள். வறல்கள்.I
பொலிஸ் வீட்டிற்குள் வந்தேவிட்டது. "ஐயோ. மவளே. என் தங்கமே. ான் என்ன செய்வேன். வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதாள்
a DDT.
"ஏய் கிழவி. எந்தக் கழுதையாவது இந்தப் பக்கம் வந்தானா..? அதிகாரமாய்க்
கட்டான் ஒரு பொலிஸ்காரன்
"அநியாயம் செஞ்சிட்டுப் போய்ட்டி நான் எங்க போவேன் என் ங்கமே. ஐயோ. எனக்கு வரக்கூடாதா இந்தச் சாவு. பொங்கிப் பொங்கிக் கத்தினாள் ரங்கம்மா.
"ஏய் கிழவி. ஒன்னத்தான். எவனாவது வந்தானா இங்க?" கைத்தடியை தரை மீது ஓங்கியடித்தான் இன்னொருவன்.
"எனக்குத் தெரியாதய்யா, தெய்வமே. என்னை எடுத்திட்டுப் போகக் கூடாதா? என் தெய்வமே. அவ அப்பன் வந்து, என் மக எங்கன்னு கேட்டா என்ன சொல்ல தெய்வமே. ரங்கம்மா ஒப்பாரி வைத்தாள். இண்டு இடுக்கு விடாமல் வீடெங்கும் தேடினார்கள். "தரித்திரம் பிடித்த கிழவி விட்டில் கொள்ளையடிக்கக்கூட எதுவு மில்லே. முணுமுணுத்தார்கள்.
"கொக்கரக்கோ.?- கூடையின் கீழ் கோழி கூவிற்று.
"விட்டுடுங்க சனியன. கமாண்டர் ஆணையிட, மீண்டும் கேலியாய்ச் சிரித்தபடி சென்றுவிட்டார்கள் பொலிஸ்காரர்கள்.
ரங்கம்மா அழுது கொண்டேயிருந்தாள். OOO
பொழுது புலர்ந்தது. பளிச்சென
அந்த அலுவலகத்தில் பாதுகாப்பு படையினர், ஒவ்வொருவரையும் பரிசோதனை செய்து உள்ளே விட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் கியூவரிசைகளில் தங்கள் தேவை களைப் பூர்த்தி செய்வதற்கு நகர்ந்து கொண் டிருந்தனர். மாநகரசபை பகுதி வரிசையில் நானும் ஊர்ந்து கொண்டிருந்தேன். சிங்களம் தெரியாத சிலரும், எந்தமொழியும் தெரியாத வரும் விண்ணப்பப்படிவங்களை வைத்து பிணைந்து கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. ஒவ்வொருவராக எதிரே அமர்ந் திருந்த பெண் அலுவலர்களிடம் தங்கள் விண்ணப்பப் படிவங்களை கையளித்து அவர்கள் கொடுக்கும் துண்டைப் பெற்றுச் சென்று கொண்டிருந்தனர்.
"என்ன இது இப்படியா எழுதுவது? சரியாக எழுதித்தாருங்கோ உங்கடை பாஷையே உங்களுக்குத் தெரியாது. நாங்கள் மற்றவர்களை ஏன் குறைகூற வேண்டும்?"
*
வெளிச்சம் பரவியது. ராஜா ரெட்டிக்கு தெளிவு வந்தது. நினைவுத் திரையில் ஒவ்வொரு விஷயமும் இலேசாய் எட்டிப் பார்த்தது. மக்களுக்கும் பொலிஸ் மற்றும் சிப்பாய்களுக்குமிடையில் யுத்தம் நடந்தது. வீராவேசமாய் தன்னைச் சேர்ந்தவர்கள் எதிரிகளுடன் மோதியது. எல்லாம் நினை வுக்கு வந்தது. ஆனால் என்ன லாபம்? ஆயு தம் தாங்கியவர்கள் அவர்கள். நிராயுத பாணிகள் இவர்கள், ஆயுதங்கள் மட்டும் இருந்திருந்தால்.
துப்பாக்கி குண்டு துளைத்துச் சென்ற முழங்கையைப் பார்த்துக் கொண்டான் ராஜா ரெட்டி இந்தக் காயம் மட்டும் ஏற்படாதிருந்
தால் இந்தக் கைபலத்திற்கு இன்னும் எத்தனை பட்சிகள் வீழ்ந்திருக்குமோ? கண்கள் மூடியபடி யோசனையிலாழ்ந் தான்.
"அய்யா. இதக்குடி. கண்திறந்த ராஜாரெட்டி நன்றியுடன் அவளைப் பார்த்தபடி இடது கையால் பாலை வாங்கிக் குடிக்கலானான். ஏதேதோ பச்சிலை யெல்லாம் கொண்டுவந்து காயத்தில் வைத்துக் கட்டிவிட்டு அவன் பக்கத் தில் உட்கார்ந்தாள்.
இருந்தாற்போலிருந்து ராஜாரெட் டிக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது. நெஞ்சில் இனம் புரியாத கலவரம் மூண்டது.
"அம்மா..!" இதயத்தைத் துளைத்துக் கொண்டு போன அந்த அழைப்பில் மெய்மறந்தாள் ரங்கம்மா. அப்போது அந்த இளைஞன் அவள் பார்வையில் ஒரு சின்னக் குழந்தை யாய்த் தெரிந்தான் கசிந்த விழிகளைத் துடைத்துக் கொண்டபடி ஆதுரத்துடன் (BJ.L'LITGT, "GTGöT60TULUIT...?"
"நம்மவங்க எத்தனை பேர் செத்துப் போனாங்க? எத்தனை பேருக்குக் காயம் பட்டிருக்கு?"
ரங்கம்மா அதற்குப் பதில் கூறாமல் யோசனை செய்து கொண்டிருந்தாள்.
"அவங்க பக்கம் எத்தனை பேர் செத் திருப்பாங்க?"
"தெரியாதுப்பா, சவங்களை அவங்களே லாரில ஏத்திட்டுப் போனாங்களாம். எத்தனை பேருன்னு சரியா தெரியாது. நம்மவங்க
அந்தத்துண்டு என்ரை ஜீவநாடி நான் இல்லாமல் போனாலும், நான் தான் இவர், என்று இந்தத் தேசத்திற்கு என்னை அறிமுகம் செய்யும் பெறுமதிமிக்க காகிதம் இந்திராணி அழகான பெயர் அமைதியான பேச்சு அதில் சேவை மனப்பான்மை. இப்படி எல்லா அலுவலகங்களிலும் எம்மவர் இருந் தால் எப்படி இருக்கும் என்று என்னுள் ஒரு பிரமை,
எங்கடை ஆட்கள் அலுவலகங்களில் இருந்தால் ஊர் பெயர் சாதி, சமயம்
என ஒரு சிங்கள அலுவலகப் பெண் தனது பாஷையில் ஏசுகிறாள். எனது தருணம்: நானும் அவளுக்கு எதிரில் விண்ணப்பத்தைப் பார்க்கிறாள். "இந்திராணி இது நம்மட ஆள் பாரும்," என்று சிங்களத்தில் அடுத்த அலுவலரிடம் கொடுக்கிறாள். நான் இந்தி ராணிக்கெதிரில் விண்ணப்பத்தைப் பார்க் கிறாள். "நீங்கள் யாழ்ப்பாணத்தில் எந்த ஊர்?" அவள். நான் "பருத்தித்துறை" என் கிறேன். "நானும் பருத்தித்துறைதான் அவள் இனிமையானபேச்சு அலுவல்களை அழகாக சிங்களத்தில் எழுதுகிறாள். விண்ணப்பத்தை பெற்றதிற்கான துண்டு ஒன்றைத் தருகிறாள். அதனைப் பெற்று வெளியே வருகிறேன்.
ஜன25-31,1998
பார்த்து காரியங்களை இழுத்தடிப்பவர்கள். இப்படிப்பல நடந்தும் இருக்கும் கிடைக்கக் கூடியவை கிடைக்காமல் போனவர்கள் பலர் உதாரணத்திற்கு எங்கடை தம்பையா மாஸ்ரரை எடுப்பம். அவர் ஒரு பட்டதாரி. அவர் ஒரு பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரிய ராகவே சேவையாற்றினார். இங்கிலிசிலை விண்ணன் ஆள் விறைச்சவன், தன்னைப் பற்றி எந்த அதிகாரிக்கும் இங்கிலிசிலை முழக்கமிடுவார். இதனாலை அந்த அதிகாரி களுக்கு அவரிலை பொறாமையும்கூட
அவருக்கு பட்டதாரி சம்பளம் கொடுக்கா மல் தடை பண்ணிக் கொண்டிருந்தார்கள் பென்சனாகும் போதுகூட அவற்றை சம்
விஷயமும் அப்படித்
ரங்கம்மா திடீெ விட்டாள். ஏதோ சொ ஒரு துடிப்பும் பத தெரிந்தது அவள் மு
வைத்த விழி வ பார்த்துக் கொண்டிரு தாய் மடியில் படுத்தி வம் ஞாபகம் வந்தது நன்றி தெரிவிப்பதெ வார்த்தைகள் எழவில் யுணர்வையும் பாசத்ை அவளைப் பார்த்தான்
"GT6öTGOGNIII L76.
படித் "பெரிய வார்த் தப்பா, அப்படி நா GL672"
"அவங்களுக்குத் சித்ரவதை செய்வாங் "என்ன செஞ்சா பேரோட நான் கை என்னைப் பத்தி என் நல்லா இருக்கணும். ஏழை பாழைகளுக்க E. : ஊர்னு இல்லாம ரா போராடறிங்க எந்த பாவிங்க கையில் களோங்கற பயம்தான்
ரங்கம்மாவின்
பளத்தை சரிப்பண்ண இதிலை ஒரு பெண் கவனம் எடுத்தது. 6 காரிகளின் பண்பான களும் அடக்கம், அ தெய்வமாய் போச்சுது தற்செயலாக ஒ மாலை நேரம் கிர கண்டுவிட்டேன்.
"நீங்கள் இந்திரா சற்று தயக்கத்துடன் இ எத்தனையோ பேரை வேண்டியவர்களுக்கு திருக்க ஒாய்ப்பிருக்க களைக் கூறியபின் த GJITGGGIL IT.
நான் கேட்டது "இல்லை சிங்க "எப்படித்தமிழ் "GTINĖJE, 9/LÜLIT (Excise Inspecter) Lig வர், நாங்களும் அங் 8ே5 பருத்தித்துறை வரை படித்தேன். எ தெரியும் எழுத்துஎன்றா.
நான் மெளனி உருவத்தை நோக்கி கின. தனது பெயர் என்று கூறி சென்று ராணி அந்தக் கல்வி செய்திருந்தால் தம் பளப்பட்டியலை சா GIGöIGOfCBGTGöI.
தமிழ் அதிகா இந்தப் பெரும்பான் செய்து கொடுக்கிற
உயர் அதிகாரிகளுக்கு இந்திராணியை மாதங்களின் பின் இ தில் எனது பெயர் ! பத்திரம் பெறச் சென் இல்லை. வாசல் அ 6).16ðö1600[[D GLIgóð! அவர் அருகில் ெ களத்தை மொழி பெ செய்தவண்ணமிருந்து போன்றவர்தான்!
நான் வந்த வி சொன்னேன். அ முதல் வரவேண்டு கட்டலாம்" என்று
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பேச்சை நிறுத்தி
வேண்டும் போல் மும் வேதனையும் தில்,
காது அவளையே இ
நான் ராஜாரெட்டி கும் குழந்தைப்பரு அவளுக்கு எப்படி த் தெரியவில்லை. ல. பொங்கும் நன்றி ம் விழிகளில் தேக்கி
க்க வைத்த உன்
தீர்க்கப் போறம்மா? தயெல்லாம் பேசா ன் என்ன செஞ்சிட்
தெரிஞ்சா உன்னை 4. LIIToήήΙθη..." ம் பயமில்லை. நாலு டசி மூச்சுல நிக்கற னப்பா. நீங்கள்லாம் எங்களைப் போன்ற க எவ்வளவு கஷ்டப் ஒரு ஜில்லா ஒரு திரி பகல் பார்க்காம நேரத்துல அந்தப் சிக்கிடப் போறிங் பெரிசா இருக்கு." குரல் நடுங்கிற்று.
ரிக் கொடுக்கேல்லை. அதிகாரிதான் கூடிய 1ங்கடை தமிழ் அதி சேவைகளில் இவை ந்தமனிசன் செத்தும்
l ருநாள் சனிக்கிழமை ண்ட்பாஸ் சந்தியில்
Eதானே? என்றேன்.
ம் என்று பதிலளித்தா, அடையாளம் காண
பார்த்தபடி பதுமையாய் உட்கார்ந்திருந்தாள். SL YS YS L M TLLTT TTL அம்மா. இதோ எங்காளுங்க வந்துடு 6) ΗΠΙΕίας..."
"என்ன வேலை கொட்டி வச்சிருக் கய்யா சரி. இருக்குன்னே வச்சுக்குவம் நீங்கநல்லா இருந்தாத்தான் எங்க பொழப்பு
இநடக்கும். பாட்டன் முப்பாட்டன் காலத்திலே
கண்களைத் துடைத்துக் கொண்டு வாசல் பக்கம் பார்த்தாள். மடியில் இருந்த ராஜா ரெட்டி நெற்றியை ஆதுரமாய் வருடிவிட அவன் தன்னையுமறியாது உறக்கத்திலாழ்ந் தான்.
எத்தனை பேர் மடிந்தார்களோ இது போல் எத்தனை தாய்மார்கள் பலியானார்
களுக்கெல்லாம் பலியானார்களோ..? யுத்தம் முடிந்துவிட்டது. ஏராளமான மரணக் கணக்குடன் எதிரிகள் தற்காலிக வெற்றி அடைந்துள்ளார்கள். தன்னைப்
பிசாசுகளுடன் எவ்வளவு தைரிய ாய்ப் போராடினாள் ஒருத்த க்கு கன்னம் வீங்கியது. இன் னொருவனுக்கு பார்வையே போய்விட்டது. அந்தக் கயவர்கள் பிடியிலிருந்து தப்பி ஓடி.
ருந்து படற அவஸ்தை இதோடு தீர்ந்துடுமா அய்யா? நீங்க ஜெயிப்பீங்க என்னிக்காவது ஒருநாள் நீங்கள் ஜெயிப்பது நிச்சயம் அத எதிர்பார்க்கறத விட்டா எனக்கு வேற வேலை என்ன இருக்கப்பா..?
நெஞ்சின் அடியினின்று வந்த அந்த சொற்கள் அவனுக்கு ஏராளமான உத்வேகத் தையும் உற்சாகத்தையும் தந்தது.
do ரங்கம்மா இன்னும் வாசற் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தாள் ஊர் ஜனங்கள் ஒவ்வொருவராய் வந்து கொண்டிருந்தனர். சோகத்தாலும் அவமானத்தாலும் தலை குனிந்தபடி வந்தார்கள் மடிந்து போன குழந்தைகளையும் காயம்பட்டு வீழ்ந்த பிள்ளைகளையும் நினைத்துக் குமுறும் முகங்கள். நடந்து முடிந்த அதர்மப் போரை நினைத்து ஆவேசத்துடன் பற்கள் நெறித்தபடி சிலர்.
ரங்கம்மா வீட்டு முன் நின்றார்கள் ஜனங்கள், சவத்தைக் கீழே இறக்கினார்கள் அக்கம்பக்கத்து வீட்டாரெல்லாம் சூழ்ந்து கொண்டார்கள் அழுதார்கள் ஒரே எட்டில் தன் மகளின் உடலருகே சென்றாள் ரங்கம்மா விழுந்தும் எழுந்தும் தள்ளாடியபடி அங்கு சென்றான் ராஜாரெட்டி
"அந்தப் பொண்ணுதானா இது? பேச்சு குழறியது ராஜாரெட்டிக்கு
"நீங்க இங்கு வரத்துக்கு முன்னதான்
i riboso Glennias пшоuium
ஒடி. ஓட முடியாது பலவீனமடைந்து. கடைசியில் நடக்கக்கூட சக்தியற்று. பாவம். கீழே விழுந்ததால் பலமாய் அடிபட்டிருக்கும். அவள் நிலமை எப்படி இருக்கிறதோ? எது வுமே தெரியவில்லை. கண்ணைக் கட்டி காட்டில் விட்டாற்போலிருக்கிறது எவ்வளவு சாகசத்துடன் போராடினாள் அந்தப் பெண் உம். என் துப்பாக்கியில் தோட்டாக்கள் தீர்ந்துவிட்டன. கை எதற்கும் உதவாததாகி விட்டது. இல்லையென்றால் அந்தப் பாவி ፴,606ኽ|....
ஆத்திரத்துடன் பற்களைக் கடித்துக் கொண்டான் ராஜாரெட்டி, மெல்ல கண் திறந்து பார்த்தான். ரங்கம்மா இன்னும் தன் பக்கத்திலேயே உட்கார்ந்திருப்பது மங்க லாய்த் தெரிய மறுபடி கண் முடி. சில கணங்கள் கழித்து மீண்டும் திறந்தான்.
"என்னாச்சுப்பா. ஏன் ஒரு மாதிரி இருக்க.. ஆமாம். ரங்கம்மா இன்னும் அங்குதான் இருக்கிறாள்.
"அம்மா. உனக்கு குழந்தைகள் இருக்
SITEJGTIP"
"இருக்கு."
"ஆணா, பெண்ணா? எத்தனை பேர்? நெஞ்சு படபடவென அடித்துக்கொள்ள
ஆவலுடன் பதிலுக்காக அவள் முகம் பார்த்தான் ராஜாரெட்டி
"ஒரே பொண்ணு." பொங்கியெழுந்த துக்கத்தை சிரமத்துடன் அடக்கிக்கொண்டாள் ரங்கம்மா விழிகள் பனிக்க வாசற்பக்கம்
நோயாளிப் பெண்ணை படுக்கையிலிருந்து எழுப்பி வெளியே அனுப்பி வச்சாரங்கம்மா அதுக்குள்ள பொலிஸ் வந்துட்டது. நெனவு தப்பி விழுந்துட்ட ஒங்களை நல்லா போர்த் திட்டு அவங்க முன்னால அழுதாங்க."
நடந்ததையெல்லாம் யாரோ சொல்லிக் கொண்டிருந்தார்கள்
"அந்தப் பொண்ணு ரொம்பவும் பல ஹீனமா இருந்தது. எங்கேருந்து வந்ததோ அவ்வளவு பலம் ஒரே அடில அந்த நாசகாரப் பாவியின் கன்னம் வீங்கி கண்ல குழி விழுந்துட்டது. மூணாவது தடவையாக அடிக்க கை ஓங்கினப்ப துப்பாக்கி குண்டு பட்டு விழுந்துட்டாங்க. பாவம். ரங்கம்மா வுக்கு எப்படித் தெரியும் தன்னோட மக நெஜமாகவே செத்துட்டான்னு."
அவள் வீரப்பிரதாபங்களை ஒருவர் பின் ஒருவராய் போட்டி போட்டுக் கொண்டு சொல்லலானார்கள்
"நிஜம்மா நீ வீரமாதா தாயி. உன் கடன்." ராஜாரெட்டியால் தொடர்ந்து பேசமுடியவில்லை. இவ்வளவு நேரமாய் தான் உருவகித்திருந்த. தன் கண்ணில் விடாது நிழலாடிய பெண் ரங்கம்மாவின் மகள்தான் என்று அறிந்ததும் வேதனையும் பெருமிதமும் ஒரு சேர ஏற்பட்டது.
ரங்கம்மா இப்போது அழவில்லை. அரற்றவில்லை.
(gsrsust 1948 "அப்பூதயாவிலிருந்து)
LOTTT TTT TYSSS L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LS
பில்லை. நான் விபரங் ன்னைச் சுதாகரித்துக்
நீங்கள் தமிழா?
ாம் அவவின் பதில், தெரியும்?" என் கேள்வி. கலால் அதிகாரியாக த்தித்துறையில் இருந்த கு இருந்தோம் நான்
ல்தான் 6ம் வகுப்பு
னக்கு தமிழ் நன்றாகத் ாசிப்பு இரண்டும்."
ாகிவிட்டேன். அந்த னது கரங்கள் வணங் இந்திராணி பெரேரா விட்டா இந்த இந்தி லுவலகத்தில் வேலை பயா மாஸ்ரரின் சம் செய்திருப்பா, என்று
களால் முடியாததை மயினர்தான் பலருக்கு கள் என்பது தமிழ்
சந்தித்து மூன்று ன்னொரு அலுவலகத் ருப்பதற்கான சாட்சிப் றன். சன நடமாட்டமே றயில் தட்டச்சு செய்த அலுவலர் இருந்தார். ன்றேன். அவர் சிங் ர்த்து தமிழில் தட்டச்சு 1.இவரும் இந்திராணி னது மகிழ்ந்தது. யத்தை சிங்களத்தில் "மூன்று மணிக்கு அப்போதான் காசு களத்தில் பகர்ந்தாள்.
இஃப்பீஸ் அலாம் ஐந்து முறை அடித்தது.
ஃபைல்களை முடிவிட்டு ஜன்னலோர : வந்தேன் என் பார்வை வெளியே சாலைக்குத் தாவியது
அவன் வேகமாக வந்து சற்று ஒதுக்குப் றமாக நின்ற மரத்து நிழலில் ஸ்கூட்டரை ளப்பாற விட்டு அவள் வரவை எதிர் பார்த்து நின்றான்.
நான் ஒரு நெடிய பெருமூச்சை வெளியே விட்டு நெஞ்சை ஆற்றிக் கொண்டேன்.
"என்ன, சுந்தரம் வழக்கமான ஜன்னல் தரிசனமா? நண்பன் முத்து தோளைத்
mLLmö,
எனக்கு மனது மாறியது. "நாளைக்கு காலை வரலாமோ? என்று தமிழில் கேட்டேன். "மூன்று மணிக்கு முதல் வரலாம்." என
: சிங்களத்தில் பதில் வந்தது.
அடுத்த நாள் பகல் ஒரு மணி தட்டச் சுத் தாரகையிடம் வந்த விபரத்தை கூறினேன். "காசு பெறுபவர் சாப்பிடச் சென்றுவிட்டார். இருங்கள் என்று சிங்களத்தில் பவ்விய LIDIT, F. G) FITGÖTGOTTIGT.
அலுவலர் வந்து எனது காரியங்களை நிறைவேற்றிவெள்ளிக்கிழமை சாட்சிப்பத்திர
வந்தேன். அந்தத் தட்டச்சுக்காரி தட்டிக் கொண்டிருந்தாள்.
வெள்ளிக்கிழமை மூன்று மணிக்கு நான் அந்த அலுவலகம் சென்றபோது அங்கு நிசப்தம் நிலவியது. ஒரு சேவகன் வந்து விடயத்தைக் கேட்டான். நான் கூறியதும் தட்டச்சுத்தாரகையின் அறைக்கே அழைத்துச் சென்று பிரதியை கையில் தந்தான். தட்டச் சுக்கு மேல் தாரகை தமிழ்க் கதை புத்தகம்
சிறிது நேரம் கழித்து அந்தச் சிங்கள 2
2
பிரதியைப் பெறும்படி கூற நான் வெளியே
"ஆமா அதோ அதோ வர்றா பாரு அந்த அப்சரஸ்:
எதிர்க்கட்டடத்திலிருந்து ஹேண்ட்
பாக்கை கைகளில் சுழற்றியபடி வந்த அவள் வந்த வேகத்திலேயே ஸ்கூட்டரின் பின்னால் ஏறி அமர்ந்து அவன் தோளைத் தழுவினாள் ஸ்கூட்டர் உற்சாகமாய் உறுமிக் கொண்டு புறப்பட்டுப் போனது.
"அதிர்ஷ்டக்காரன் ஆமா, இது எவ் வளவு நாளா இப்படி:
"ரொம்ப நாளாக இதே நெருக்கத்தில் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். யாரும் வருவதும் போவதுகூடத் தெரியாமல்
அத்தனை கொஞ்சல்போன வாரம்பிச்சில் லேசான இருட்டில் ஒருத்தர் ஒருத்தர் தழுவிக் கொண்டு நடந்தாங்க இப்படி பல இடத்தில் பார்த்திருக்கேன்
"ஆரம்பத்தில நான் பார்த்தப்போ
இப்படி இல்லை. அப்போதெல்லாம் அந்த
நேரத்தில அவன் வருவான் அவளைப் பார்த்துச் சிரிப்பான் அவளும் பதிலுக்குச்
ஒன்றை வைத்து அதில் லயித்துக்கொண்டி சிரித்தபடியே தலை கவிழ்ந்தபடியே போய்
ருந்தாள்.
நான் என்னைக் கேட்டேன், அந்த
எவ்வளவு வித்தியாசங்கள்?
இந்திராணி பெரேராவுக்கும் இவளுக்கும் வளவு நெருக்கம் ?
O
all(56илот.“
ஆமா. இது எவ்வளவு நாளாக இவ்
அவங்க கல்யாணத்துக்குப் பிறகுதான்!

Page 18
சுந்தர சோழன் படைகள் Lýlgörgum sé1416611 தந்திரத்தால் பாண்டியன் சுந்தரனை வென்றான்! பதுங்கிக் கிடந்த குறுநில மன்னர்கள் புன்னகையை பிதுக்கிக்கொண்டு கொக்கரித்தார்கள் "சுந்தரன் தோற்றுப் போனான் நாங்களே இனிமேல் மன்னர்கள்" பாற்கடலினை பாயவிட்டு தேன் குடங்களை உருள விட்டு பொற்குவியலை நீங்கள் மேய வைப்போம் பாண்டியன் நல்ல எஜமான் பாடுங்கள் அவன் புகழை நாங்களும் அவன் அடிமை நம்புங்கள் எம்மை நீங்கள்
குனிந்து நீர் வணங்கிவிட்டால் குறைவின்றி வாழ்ந்திடலாம் பாண்டியன் தாள் பணிந்து கும்பிட்டு கூத்துமிட்டு வளைந்தும் கொடுத்துவிட்டால் வளமாக வாழ்ந்திடலாம் பாண்டியன் படைகள் மோட்சத்தை திறந்து வைக்கும் பாண்டியன் கரங்கள் சொர்க்கத்தை திறந்து காட்டும் வானுயர் மாளிகைகள் காணுவோம் கைதொழுதால் கவின்மிகு பூங்காக்கள் காணுவோம் கால் பிடித்தால் சுதந்திரம் GT GöIGST GESITLDGLINT? G) FITñTä58, GLID கிடைக்கும் என்றால் அடிமையாய் வாழ்தல் தப்போ?
வாளினை நம்ப வேண்டாம் பாண்டியன் தாளினை நம்பிடுவோம்! வாள் வேண்டாம் வால் பிடிப்போம்! தோள் உயர்த்தாதீர் தாள் பணிவீர்! குறுநில மன்னர்கள் வீதிக்கு வீதி உலா நடத்தி உபதேசம் செய்தனர்! அடிமைத்தனத்தை ஆதரிக்க இத்தனை பேரா? குனியக் கற்றுத்தர இத்தனை ஆர்வமா?
Discil முகம் சுளித்தனர்!
முகச் சுளிப்பையெல்லாம் அக மகிழ்ச்சி என்று குறுநில மன்னர்கள் குதூகலம் அடைந்தனர் பாண்டியன் தங்களுக்கு வீசியெறிந்த பொற்குவியலில் இருந்து சிலவற்றை அள்ளி மக்களிடமும் வீசினர் LDdi;asGIf)Lub கப்பமாய் பெற்றும் மக்களிடம் கொடுத்தனர்! LDK, GNÍOLLID கொள்ளைகள் செய்தும் மக்களிடம் கொடுத்தனர்! கரங்களில் இரத்தக் கறை சிரத்தினில் அடிமைத்தனம் முகத்தினில் பொய்யின் குறி இனம் கண்ட
Disa, Gil விழித்துக்கொண்டனர்! "குறைந்த விலையில் எங்களை வாங்கி நிறைந்த விலையில் எதிரியிடம் விற்க முற்பணமோ
904ìổā?" குத்துவாளாய்
குறுநில மன்னர்கள் குறு குறுத்தனர்!
Sề
SA II
V 勾
NN N ܐܠܐ ܧܵܧ
次ィエや影
"தங்கத்தில் கூண்டு செய்து தருகிறோம் என்றால், நம்பிச் சரண்புக நாம் என்ன முடரோ? LDá, a GÍ GST .
நெற்றிக் கண்
திறந்து கொண்டது "GIANGGIT
நெற்றிக் கண் நக்கீரர்களை எரிக்காது! lies நக்கிக் கிடப்போரையே நாகூ எரிக்கும்" பொய் LDK, aflarö GLITi ஆவேசம் எழுந்தது! வெகு "தங்கத்தில் விலங்கு பொங் தந்து- அது நல்ல LULLY தரமென்று உரைத்தால் புழுதிய அதனை நமய புழுெ ஜடமோ நாங்கள்?" மன்றா சிறு பொறியாய் குறுநில் கிளர்ந்து "Dias G ISITĖ (6)j, ŠILITE மன்னி வளர்ந்தது மாய்த் Ipääoslai Ga. TLI)! பேய்த்த வெப்பம் தாங்காமல் செய்து மிரளத் தொடங்கினர் மக்கே குறுநில மன்னர்கள்! உம் இ "நாங்களும் நாம 8 உங்கள் சுற்றம் ATPநாங்களும் 5 GÓNGOTI உங்கள் சொந்தம் குறுநில நாங்களும் வெஞ்சி
கப்டன்களின் சாதனைகள் 7
இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டிகளில் விளையாடத் தொடங்கிய பின்னர் இதுவரை 330க்கும் மேற்பட்ட
鷲
போட்டிகளில் விளையாடியுள்ள போது இந்திய அணிக்கு கப்டனாக முகம்ட் அஸாருதீன் இந்தியாவின் கப்டன் ஆகும்.
ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணிக்கு அதிக தடவைகள் தலைமை தாங்கியவராக அஸ்ாருதீன் இருக்கிறார்.
山 ருக்கும்
GG) III FI ITT, 13a15
டிகளுக்கு இந்திய அணியில் அஸாருதீன் தவிர, 12 பேர் தலைமை தாங்கியுள்ளனர். இதோ அவர்களின் விபரம்
கபில்தேவ், டெண்டுல்கர், கவாஸ்கர்,
பரீகாந்த், வெங்கட்ராகவன், பிஷன் சிங் பேடி, அஜித் வடேகர், ஜி.ஆர்.விஸ்வநாத், சையட் கிர்மானி, மொஹிந்தர் அமர்நாத் இந்திய அணியில் ஒருநாள் போட்டிகளுக்குத் தலைமை வகித்த
* யுத்தமா? சமாதானப் புற கிராமங்களில் கரு உள்ளதாமே?
செ. ஜெகதீ அரசியல் தீர்வை கொண்டே இருக்க ே வாறான பொழுதுே
அவசியம்தானே!
این برجه
ரவிசாஸ்திரி,
யாழ் நூலகத்
வர்களும் அவர்கள் பெற்ற வெற்றிதோல்வி இவர் முடிவடைந்திருக்கும் பற்றிய விபரங்கள் பின்வருமாறு: நினைக்கிறீர்? LJ |5| 9,6ITTT (55 - சுதந்திரக் கிண் 4,111 6ዕ1 போட்டிகள் வெற்றிதோல்வி சமன் முடிவில்லாதது யாழ் நூலகத்தை ணப் போட்டி முகமட் அஸாருதீன் 124 64 55 2 岛 தாகக் கூறிக்கொண்டே 9,67. வரை 124 2. கபில்தேவ் 74. 39 33 2 நிரந்தரமான கட்டடே போட்டிகளுக்குத் 3. சச்சின் டெண்டுல்கர் 54 17 3. I 5 லாம். இன்னொன்று 60) GADGOLD J,IIIĤIJĴ) 4 ಇಂದ್ಲಿ| 'ಘ್ನ | 1 || || ೩ || ೭ || ಇಂಗ್ಲಿಷ್ಡಿ 5. திலப் வெங்சர்கார் 18 岛 10 இந்த ஆட்சியில் இடி 6. கே. பரீகாந்த் 13 岛 - னொரு ஆட்சி வரவேண் அஸாருதீன் தல்ை 7. ரவி சாஸ்திரி 11 4. 7. அடிக்கடி ஏற்பட்டால்த மையில்தான் இந் 岛。 வெங்கட் ராகவன 1. 6 களாயினும் கிடைக்கும் திய அணி அதிக 9. பிஷன் சிங் Թագ 4. 3. ܐܵܐ ܲܟ݂ܓܔ வெற்றிகளைப் 10. அஜித் வடேகர் 2 - 2 - * கூட்டணியின் வேட்பு பெற்றுள்ளது. 1 ஜி. ஆர் விஸ்வநாத் | ஏற்க சொல்வி
நாள் 12 சையட் கிர்மானி பாளர் என்ன ஆனார் திரிக்டு (13. மொஹிந்தர் அமர்நாத் 1 1 - LDT i S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS ==== அவர் தகுதியான
சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிக தடவைகள் ரன்-அவுட் முறையில் ஆட்டமிழந்தவர்கள் பற்றிய விப
ரம் வருமாறு:
கூறவில்லையே ஒருவ தற்காக வேட்பு மனுவ
நிச்சலில் உலக சாதனை படைத்த குற்றாலீஸ்வரன் இடமிருந்து வலமாக நாலாவதாக இருக்கிறார்)
பங்கேற்க தடைவிதிக்கப்பட்டது.
இந்நிலையில்,
வரும் மார்ச் மாதம் 29ம் திகதி
போட்டியின்போது தம்மை எதிர்த்து மோதிய இவாண்டர் ஹோலிஃபீல்டின் காதைக் கடித்துத் துப்பினார். இதனால் விதிமுறைகளை மீறினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, மைக் டைசனுக்கு குத்துச் சண்டைப் போட்டிகளில்
டைசன் குத்துச் போட்டியொன்றுக்கு நடுவராக பணியாற்ற உள்ளார். ரெசில்மேனியா 4 என்ற குத்துச்சண்டைப் போட்டி,
பொஸ்டன் நகரில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக் குத்தான் டைசன் நடுவராகப் பணியாற்றவுள்ளார்.
siगा அணி போட்டிகள் ஆட்டமிழப்பு ரன்-அவுட் GL/(U5ub ʻ9/6/Lʻʼ 676 அலன் போடர் அவுஸ்திரேலியா 273 213 28 என்பதுதான் தீர்ப்பின் அசங்க குருசிங்க இலங்கை 147 138 27| بب Sکه ش முகமட் அஸாருதீன் இந்தியா 265 199 27 Ι. யாழ்ப்பாணத்தி வாளபிம் அக்ரம் பாகிஸ்தான் 2ö 152 25 உடனடிப் பிரச்சனை அர்ஜுன ரணதுங்க இலங்கை 225 170 25 சபை நிர்வாகங்கள் மூ ஜாவெட் மியான்டாட் பாகிஸ்தான் 2° 177 24 || ||Մդա"2": இன்ஸமாம்-உல்-ஹாக் பாகிஸ்தான் 151 123 24 வி :
: F : மாக தொழில் செய்ய
பிரபல குத்துச் சண்டைவீரர் மைக் டைசன் ஒரு
கள். இவ்வாறு பல சுமக்கின்றனர். இவை கள்தான் உண்மையா சனைகள் இவற்றைத் #60L/5567TI/TG (UDLG UIT3
JEGI GOLL
* பெப்ரவரி 4ம் திக தரைப்பாதை திறக்கப்
stat. பட்டுவிடாது!
స్పై 2
al
தின
அமெரிக்காவிலுள்ள
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| Lukas LDP"
Tiða) புரைத்தனர்!
GOSTITA) TL upigail ÉGII
எடுத்தனர்! ல் புரண்டு ன நெளிந்து || 601II ) ዘዐGüI601 በ J%Gኽ1.
Πήή ατίβρη)ΙΟΙ
டாதீர் எம்மை GOTLD m9"LGLIT ib!
பொறுத்தருள்க! MOT LID 5 TLD ரே இனம் நம் இனம்
| LDGÄTGOTIT!
| GSTID
மா? என்று எல்லைப்
த்துக் கணிப்பு நடக்க
ஸ்வரன், மட்டக்களப்பு த் தள்ளிப்போட்டுக் பண்டுமானால், இவ் பாக்கு நிகழ்ச்சிகள்
S.
பதில்கள்
விழா பற்றி என்ன
பத்மா கொழும்பு-06 புனரமைக்கப்போவ
இருந்த காலத்தில், கட்டிமுடித்திருக்க
சென்ற ஆட்சியில் ல் திருத்துகிறார்கள் ததை திருத்த இன் ம் ஆக ஆட்சிமாற்றம் ன் தற்காலிக கட்டடங் போலிருக்கிறது.
స్పై
மனுவை நீதிமன்றம் த குழந்தை வேட்
ரத்தினம், வவுனியா
என்று நீதிமன்றம் தகுதியில்லை என்ப உள்ள அத்தனை று அர்த்தமாகாது
9/ly LL GOL
U DIGITGIT LIDÄ, SEGÍG&T ளை உள்ளூராட்சி மாக தீர்த்துவைக்க
ாவழகன், திருமலை. நம் யாழ் மருத்துவ டும் மக்கள், தைரிய (UDI) ULIMIS LÉGIOTOJÍŽ துயர்களை மக்கள் பான்ற பிரச்சனை உடனடிப் பிரச் க்க உள்ளூராட்சிச்
S ] கு முன்பாக யாழ்
ட்டுவிடுமா? எசூர், கொழும்பு-1
காண்ட மக்கள் சினத்துடனும் நகைத்தனர் "LITT i GaoTiib நீவிர் யார் இனம்? யார் இனத்துடனும் சேராத தனி இனம் நீவிர் தனி இனம்” என்று உரைத்தனர் மக்கள் "தனி இனமா? அது என்ன இனம்” SAGGIOfflä, GAEILGIOIñi.
"ஆம்
மக்கள் இனத்தில் கடை இனம் அதன் பெயர்
சிற்றினம்
மதியிலும் தூய்மை இல்லை. மனதிலும் தூய்மை இல்லை! அதன் பெயர்
சிற்றினம் தனக்கென வாழும் தன்னலம் போற்றும் பொதுநலம் மாய்க்கும் அதன் பெயர்
சிற்றினம்
* யாழ்ப்பாண உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்களுக்கு தாங்கள் கூறும் செய்தி என்ன?
பி. நிர்மலன், யாழ்ப்பாணம் அனுதாயச் செய்திதான்!
ീട്ട, ഭൂ', ടൂ,
* சோனியாவின் பிரசாரத்தால் காங்கிரஸ் கட்சியின் கை ஓங்குமா?
அ. விவேகானந்தன், மட்டக்களப்பு ஓங்காது கட்சிக்குள் சோனியாவின் கை வேண்டுமானால் ஓங்கும் மரணப்படுக் கையில் வீழ்ந்த காங்கிரசுக்கு சோனியா ஒட்சிசன் கொடுத்திருக்கிறார்; அவ்வளவு தான் எழுந்து, ஒடியாடித்திரிய இம்முறை Θ//TIM, II ήςύόδου/
S 2 S நம் நாட்டில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி இடையேயான பிணக்குத் தீராதா?
எம். நிசாந்தன், கொழும்பு-10, எமதர்மன் சித்ரகுப்தனிடம் "இனிமேல் சாகிறவர்களின் நாக்கை மட்டும் தனியாக அறுத்துக்கொண்டு வந்துவிடு" என்று ரென்னன்
அதுபோல சுமார் ஆயிரம் நாக்குகளை அவன் அறுத்துக்கொண்டு வந்தான்.
அறுத்த பின்னாலும் சில நாக்குகள் துடித்துக்கொண்டு கிடந்தன. பல நாக்குகள் மரத்துப்போய் இருகூறாகப் பிளந்து கிடந்தன.
"மரத்துப்போய் இரட்டை யாகக் கிடக்கும் நாக்குகள் யாருடையவை?" என்று கேட்டான் எமதர்மன்
வஞ்சனைவிசும் பொய்யிலே புரளும் புரட்டும் செய்யும் முதுகிலே குத்தும் புறம் கூறும் அறம் மறக்கும் அதன் பெயர் சிற்றினம்
9 а)4) Ga) இரண்டு இனம் ஒன்று
நல் இனம் இன்னொன்று சிற்றினம் நல் இனத்துணை வராது வந்த மாமணி சிற்றினத்துணை கூடவே இருக்கும் மா பகை” LDäàEGT
உரத்து உரைத்தனர். குறுநில மன்னர்கள் மாயமாய் மறைந்தனர். சிற்றினம் பற்றிய திருக்குறள் இதோ:
"நல்லினத்தி னுங்குத் துணையில்லை குயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல்," குறள்:- 460 அதிகாரம்- 46
ரட்டையாகக் கிடக்கும் நாக்குகள் எல்லாம் ஆளும் கட்சிக்காரர்களின் நாக்குகள் துடித்துக்கொண்டிருக்கும் நாக்குகள் எல்லாம் எதிர்க்கட்சிக்காரர்களின் நாக்குகள் பிரபு என்றான் சித்ரகுப்தன்.
"ஒரு உணர்ச்சியுமில்லாத மற்ற நாக்குகள் யாருடையவை?" என்று கேட்டான் GILD637.
"அந்தக் கட்சிகளுக்கு வாக்குப் போட்ட வர்களுடைய நாக்குகள்" என்றான் சித்ர குப்தன்.
&২৯, কোিঠ? &২১, * ஐ.தே. கட்சியின் மாற்று யோசனை எப்படி இருக்கும்?
தி. சிவசங்கர், கம்பளை குட்டையை மேலும் குழப்புவதாக స్పై స్త్రP (స్పై
* சிந்தியா நூறு வயதுவரை வாழ என்ன செய்ய வேண்டும்?
மா. தம்பிராசா, கண்டி இதே கேள்வியை ஜோன் ஸ்மித் என்ப O// In GALILIThai /a/) ayCBLINGO/UId, காரர். நூறுவயது ஆசாமி அவர் சொன்ன பதில்:
"நான் மது அருந்துவது இல்லை. பெண்களிடம் ஈடுபாடு காட்டுவதில்லை. அதனால் இருக்கலாம்" என்றார்.
அந்தச் சமயம் பார்த்து பக்கத்து அறையில் ஒரே சத்தம் பொருட்கள் உருளும் சத்தம்.
"அங்கே என்ன பிரச்சனை? என்று
நூறுவயது ஆசாமியிடம் கேட்டனர்.
அவர் மிக அமைதியாகச் சொன்னார்: "ஒன்றுமில்லை, என் அப்பாவின் அறை அது அவரது காதலியை துரத்திக் கொண்டி ருப்பார் அந்தச் சத்தமாக இருக்கும்."
స్పై 27 స్పై
* நடிகை விஜயசாந்தியார் பக்கம் நிற்கிறார்?
செல்வி கா. அம்பிகா, கொழும்பு-06 பாரதிய ஜனதாவின் பக்கம்!
്ടു, ഭൂ', 'S * டியர் சிந்தியா இந்திய அணி பங்களா தேஷில் தூள் கிளப்பிவிட்டதே பார்த்தீரா?
தா. ஜெயந்தன், கொழும்பு-13 பார்க்கவில்லை, கேள்விப்பட்டேன். சொரணை வந்துவிட்டது போலிருக்கிறது. எதற்கும் அவசரப்பட்டு பாராட்டித் தொலைக்காதீர்கள் போதும் என்று சுருண்டு G 76/7/267
స్పై స్త్ర స్పై * சிந்தியா எதிர்பாராத செய்தி என்றால் எப்படி இருக்க வேண்டும்?
ஆர். காண்டீபன், பதுளை, இங்கிலாந்தின் பத்திரிகை ஒன்றில் பல ஆண்டுகாலம் விடுமுறை எடுக்காமல் நிருபர் ஒருவர் வேலை பார்த்தார்.
அவருக்கு ஒரு வருடம் விடுமுறை கொடுக்கப்பட்டது. மத்தியதரைக்கடல் தீவு ஒன்றில் அமைதியாக அவரை ஒய்வு எடுத்துக்கொள்ளச் சொன்னார்கள்.
அந்த சமயம் அந்தத் தீவில் திடீரென்று பெரிய பூகம்பம் ஒன்று நிகழ்ந்தது. பொருட்கள் நாசமாயின. பலர் மாண்டனர். இலண்டனில் அந்தப் பத்திரிகை ஆசிரியருக்கு ஒரே பரபரப்பு.
வேறு யாருக்கும் கிடைக்காத செய்தியை தமது நிருபர் நேரடியாகத்திரட்டி அனுப்பப் போகிறார் என்று ஆவலோடு காத்திருந்தார். கடைசியாக அந்த நிருபரிடம் இருந்து இப்படி ஒரு தந்தி வந்தது:
"கவலைப்படவேண்டாம் பத்திரமாக இருக்கிறேன்!
്ടു, ഭീ' (S * இன்றைய நடிகைகளில் அழகானவர் աղիք
ஏ. லோகேஸ்வரி, கந்தப்பளை, மேக்-அப் மேனிடம்தான் கேட்டுச் சொல்ல வேண்டும்!
ஜன25-31,1998

Page 19
ராமபிரான், சீதாப்பிராட்டி யார், இளைய பெரு மாளாகிய இலக்கு
வன் முதலானோருட னும், இலங்கை வேந்தன் டனர். கிட்கிந்தைக்கு அதிபதி-வானரரின் சுக்கிரீவன், வாலிமகன் அங்கதன், கருதாது இராமபிரானின் பிரதம ாகி இராமதாசனாகிவிட்ட அனுமன், குலத்தரசன் ஜாம்பவன் மற்றும் ான சேனைத் தளபதிகள் ஆகியோருடனும் ட விமானத்தில் வந்து நந்திக்கிராமத்தில்
றங்கினார். விமானம் தரை இறங்கும் அத்தருணத்
பரதன், தனக்கு இராமபிரான் வரு மயை அறிவித்தமைக்காகவும் அண்ணலின் ணையாழியை அடையாளமாகத் தந்தமைக் ாகவும் நன்றி பாராட்டும் பொருட்டு ஆஞ்சநேயரின் இருகைகளையும் தன் ளோல் இறுகப்பற்றியிருந்தார். பதினான்கு ஆண்டுகள் தன்னைப்பற்றியிருந்த பெரும் வலையானது, கதிரவனைக்கண்ட பனி பால் உருகியதைப் போன்று, தென்திசையி விருந்து வந்திறங்கிய விமானத்தைப் பார்த்த ம் பரதன் மகிழ்ச்சியெனும் பெரும் உலில் குதித்தான் அனுமனைப் பற்றியிருந்த கைகளை நெகிழ விட்டு தன் இரு கைகளை
ம் சிரசின் மீது குவித்தான்.
அந்தக் கணத்தில் பரதனின் நிலை எவ்வாறிருந்தது என்பதனை புலவரேறு கம்ப நாட்ாழ்வார் இவ்வாறு சித்தரித்துக் ாட்டுக்கிறார்: கெட் வான் பொருள் வந்து கிடைப்ப முன்பு தாம் பட்ட வான் படர் ஒழிந்தவனின் பையுள்
C體" கட்டவன் மாணவன் தொழுது லுன்னியே விட்டனன் மாருதி கரத்தை மேன்மையான், (புத்த காண்டம்) பொருள்:
எப்போதோ இழந்த ஒரு அருமையான பொருளானது மீண்டும் கிடைக்கப்பெற்றால் பெரும் இன்பம் ஏற்படும் இழந்த பொருளுக் காகப்பட்ட துரயம் அத்தனையும் நீங்கிவிடும் Gugub LPGäTLICTGATGCGTGOT Luggsår, இதுகால வரை தனது அன்புக்குரிய அண்ணனைப் பிரிந்தமையினால் பட்ட துன்பங்களனைத்தும் இராமபிரான் வருகையினால் நீங்கப்பெற் றான். ராமபிரானை வணங்குதற் பொருட்டு- அதுவரைப் பிடித்திருந்த ஆஞ்ச நேயரின் கைகளை நழுவவிட்டான்.
தனது தாயார் கைகேயியின் சூழ்ச்சியினால் இராமபிரான் கானகம் ஏகியதைக் கண்டு உயிர் நீத்த தனது தந்தையாரான தசரதச் சக்கரவர்த்தியே ண்டும் உயிர் பெற்று வந்தால் எத்தகைய மகிழ்ச்சியடையக்கூடுமோ அத்தனை பெருமகிழ்ச்சியடைந்தான் பரதன். அனுமனும் இராமபிரானை அணுகி, "அண் ணலே சரியான நேரத்தில் வந்து சேர்ந்தீர் கள். தாங்கள் பணித்தபடி நான் இங்கு வந்து சேர்ந்தபோது பெரும் தீமூட்டப்பட்டி ருந்தது. நான் சில விநாடிகள் தாமதித்தி ருந்தாலும் பரதன் தீக்கு இரையாகி இருப் பார். தாங்கள் வந்து கொண்டிருப்பதாகக் கூறியபோதும் என் கருத்தைத் தங்கள் தம்பி கேட்கச் சித்தமாயில்லை. தங்களுடைய அடையாளமான மோதிரத்தைப் பெற்றுக் கொண்டதும் ஓரளவு சாந்தியடைந்தார்.
ருப்பினும் பரதனுடைய சந்தேகம் முற்றுமுழுதாக தங்களுடன் வானரப் படைவீரர்களும் அசுரப் பிரமுகர் களும் வருவதாகக் கூறினேன். அவ்வாறு வானரப்படை வீரர்கள் பெருந்தொகையின ராக வருவராயின், அவர்கள் அலைகடல் போல் பேரொலி எழுப்புவார்களே, என்று வினா எழுப்பினார். "சோலை வனங்களில் ஏராளமாகக் காய்த்துக் குலுங்கும் கனிவர்க் கங்களைப் பறித்து உண்டு மகிழ்வதில் மூழ்கிக் கிடப்பார்கள் என்பதனால் அவர்கள் ஒலி எழுப்ப முடியவில்லை, என்று கூறி வைத்தேன். மேலும் மேலும் பரதனின் சந்தேகம் வலுவடைந்த வண்ணமே இருந்தது. எனது கைகளாலேயே எரியும் நெருப்பைக் கசக்கி அணைத்தேன். இத்தனைக்கும் பின்னரே புட்பக விமானம் வரும் ஒலியும் வாழ்த்தொலிகளும் கேட்கத் தொடங்கின. தங்களுடைய ஒளிபொருந்திய முகத்திலிருந்து
வீசிய கதிரொளி காணப்பெற்றதுமே, பரதன் என் கூற்றிலுள்ள உண்மையை ஒப்புக்கொண் டார். தங்கள் வரவு தாமதமாகியிருந்தால் தீயிடம்பரதன் சரணடைந்திருப்பார் தொடர்ந்து சத்துருக்கனும் தீயில் குதித்திருப்பார்
தங்களுடைய ஆணையை நிறைவேற்றும் ற்றலிழந்தவனாகிய நானும்கூட இந்தத் : பொசுங்கியிருப்பேன்! தாங்கள் சரியான தருணத்தில் வந்து தங்கள் தம்பி மாரையும் என்னையும் காத்தீர்கள் இல்லா விட்டால் இவ்வனர்த்தங்களைக் கண்ணுறும் அயோத்தி மாநகரின் பெரும்பாலானோரும் அந்த நிமிடத்திலேயே உயிர் நீத்திருப்பர் என்று கூறிய ஆஞ்சநேயர் இராமபிரானின்
முன் அட்டாங்கமாக விழுந்து தாள் தொட்டு
வணங்கி நின்றார்.
இராமபிரான், அனுமனைத் தூக்கி
அணைத்து மார்புறத் தழுவிக் கொண்டார்.
அனுமன் சிறு குழந்தையைப் போல் தேம்பித்
தேம்பி அழலானார். அவருடயை கண்களி லிருந்து பிரவகித்தோடிய கண்ணிரைத் தன் கைகளாலேயே துடைத்தெடுத்தார் இராம பிரான்
பரதனும், அவனைத் தொடர்ந்து ஆஞ்ச நேயரும், அயோத்தி அரசின் மந்திரிப் பிர தானிகளும் இராமபிரான், சீதாப்பிராட்டி யார், இலக்குவன் ஆகியோரை பயபக்தியுடன் வலம் வந்தனர். திரண்டு நின்ற பெரு வெள்ளம் போன்ற அயோத்தி மக்கள் ண்டியடித்துக் கொண்டு முன்னேறிவந்து Ki: தொழுதெழ ஆர்வப்பட்ட மையினால், பெரும் பிரளய காலத்தில் பெரும் கடல் கொந்தளிப்பது போன்ற நிலை ஏற்பட்டது. ராமபிரான் தனது இரு கைகளையும் மேலே உயர்த்தி அமைதி காக்கும்படி சைகையால் கேட்டுக்கொண்டார். அனைவரும் ஒரே நொடியில்- அவரவர் நின்றிருந்த இட்ங்களில்-ஆடாமல் அசையா மல் நின்றனர்.
இராமபிரான் தனது கண்களைச் சுழல விட்டார். அப்போது அயோத்தியின் பிரதம அமைச்சரான சுமந்திரனைக் கண்டார். அவர் அருகே, அவரை ஈன்றெடுத்த அன்னை கோசலாதேவியார் நிற்பதைக் கண்டு கொண்டார். பசியோடு-தன் தாய்ப்பசுவிடம் தாவி ஒடும் கன்றைப்போல, இராமபிரான், கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னோடி னார். ஆஞ்சநேயர் இராமபிரானுக்கு முன்னால் சென்று அலைமோதிய மக்கள் கடலிடையே இடம்பிடித்துக் கொடுத்தார். அன்னையை அணுகிச் சென்று அவரடி தொழுதார். பல்லாண்டு காலம் பிரிந்திருந்த தன் செல்வப் புதல்வனை தாய் கோசலாதேவி வாரி எடுத்து அணைத்த வண்ணம் முத்தமாரி பொழிந்தார்.
கோசலைத் தாயின் அருகை நாடி இலக்குமணன் மற்றும் சத்துருக்கன் ஆகியோரின் தாயாரான சுமத்திரை வந்து கொண்டிருந்தார். இராமபிரான் சுமத்திரா தேவியையும் ஒடிச்சென்று அடி தொழு
தெழுந்தார். இராமபிர சீதாப்பிராட்டியார் தனது யும் அடிதொழுதெழுந்: தனது அண்ணனையும் பின்பற்றி அன்னையை
ங்கி நின்ற இரு தாய்மார்கை இராமபிரானின் கண்கள் ஆவலுடன் தேடி அலை னின் நோக்கைக் குறிப்பா தேவியார் கூட்டத்தை தன் முகத்தை யாரிடமு தயங்கி நின்றிருந்த ஒரு ரு கைகளாலும் கட் ழுத்து வந்தார். அ ராமபிரான், அதுவன னையும் விட உணர் என்ன நடைபெறப்பே அங்கு சூழ்ந்து நின்ற பார்த்திருந்தனர். இராமப் ஒடிச்சென்று அந்த மாதி "தாயே!. தாயே! என் அழலானார். அவருை வேறு வார்த்தைகள் வர
மறைத்திருந்த முக்காடு கைகேயி கதறி அழுதா பரதனின் முகம் கடுக இடத்துக்கு ஓடிச் சென்று தமையனையும் பிரிக்க மு இராமபிரான், தம்பிப் யாரால்தான் பெறற்கரிய பெற்றேன். நான் மனிதன் பெரும் பயனை இ அனுக்கிரகத்தால்தான் இந்தத் தாயாரினால்த உன்னைப் போற்றுகி உள்ளவரை உன் பு இந்த அன்னையே கார மறந்துவிடாதே" என்று துடன் மட்டுமல்லாமல் தாயின் அடிபணிந்து 6 தார். கைகேயி இராமபி புறமும் பரதனைத் து அனைத்துக் கொண்ட
இதே இடத்தை பிராட்டியாரும் இலக்கு தாள்தொட்டு வணங்கி யாரைக் கண்டதும் ை லாம் நடுங்கத் தொடங் அழுகையை அவரால் சீதாப்பிராட்டியார் கை தனது சேலைத் தை იჩ|| "L IIII.
பிரிந்தவர் கூடின டுமோ என்ற முதுை பிரிவுத்துயரால் துன்பு பெரு மகிழ்ச்சி ெ தத்தளித்தனர்.
இதற்கிடையில் வச் வந்து சேர்ந்தார். இராமபிரான் ஒடிச்செ பாதங்களில் தனது
1. ஏ.ஜே. இஹ்ஷானா,
3. எம்.எம். தன்சீல்,
நாச்சியா தீவு, அகதி முகாம், அநுராதபுரம்,
தக்வா நகர், 1ம் வட்டாரம், புல்மோட்டை
5. எஸ். சிறிபிரியா, 28 ஏ. பள்ளிவாசல் வீதி, நீர்கொழும்பு
SKLLGLLGLLL LLLL SSLLLL L LLLLL LLLLTS LTLLL SSS S S S LLLL0 சரியானவிடை:- குபேரனுக்குச் சொந்தமானது.
2. என் திபோஜினி,
நற்பிட்டிமுனை-6 கல்முனை
4 செல்வி ரி. முனீஃபா,
49,எலமல்தெனியா, முறத்தககாகமுல்ல
வீழ்ந்து வணங்கினார். னைத் தூக்கி நிறுத்தி தன்னுடன் வந்திருந்த திபன் விபீடணர் முத அங்கு நின்ற சகலருக் வைத்தார். ஆஞ்சநேய களுக்கு அறிமுகம் செ "பேரறிவாளனும், ப மாபெரும் வீரனும், எ(
போட்டி இல 118ஒ:பரதன் தவக்கோலம் பூண்டிருந்த
- இடத்தின் பெயர் யாது?
ஜனவரி 31 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
LLLLLTTSTLS000S TL LLLTT L00SLTTSS0000S0LLTLLLLS
எவ்வாறாயினும் பிழை மிக்கவனுமான வாயு ஆஞ்சநேயன் ஆகிய என் உள்ளத்தில் நிை வன்!" என்று உண
கூறினார். (
o ஜன25-31,1998 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னத் தொடர்ந்து ாமிமார் இருவரை இலக்குவனும் அண்ணியையும்
தொழுதார். யாழ் தேர்தலை முன்னிட்டு தமிழ்க் 6. கட்சிகள் சினிமாப் பாடல்களை தங்கள் குத்தி பிரசாரப் பாடல்களாக்கியுள்ளன. பாட்ல் யும் வணங்கிய களை செவிமடுக்கும் திருவாளர் பொது மேலும் ஒருவரை - ஜனம் என்ன நினைப்பார்? தன. தனது தனய பாடல் இப்பட்ை தோற்கின்
அறிந்தகோசலா எப்படை வெல்லும்? லக்கிச் சென்று பொஜனம் இதற்கு பதில் சொன்னால் வெளிக்காட்டத் நாங்கள் காணாமல் போய்விடுவோம். பெண்ணைத் தன் நீங்கள் எங்களைத் தேடுவதாக கூறிக்
அனைத்தவாறு கொண்டு வாக்குத் தேடுவீர்கள், இது ಇಂಗ್ಲ" கனடதும தேவைதானா?
இருந்த நிலையி பாடல் வெற்றியை நாளை f) GILTL LLIT கிறதோ, என்று சரித்திரம் சொல்லும் ர்கள் ஆவலுடன் வெற்றியை IIIG LIJ (36).JLDITg.
'ನ್ತಿ 'ಕ್ಷ್ உண்டு நேர்மை உண்டு
LD "i: பொஜ ராஜாக்களுக்கு சொல்லலாம். றுத்தன. தன்னை கூஜாக்களுக்கு
பாடல் வெற்றி மீது வெற்றி வந்து
என்னைச் சேரும் அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம்
உன்னைச் சேரும் பொஜபடையினரைப்பாராட்டுகிறீர்களா?
33.
(
GOTGIrf) 29a) GJIT, SITGITT GIGAJLIGNOL
o பற இருப்பதால், பொது மக்கள்
பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
களில் ஈடுபடலாம்.
1 ஆண்கள் அனைவரும் அன்று
பிக்கொள்ள நாலு வழி
அம்மையாரைப் பாராட்டுகிறீர்களா? என்று சொல்லி விட்டுப் பாடலாமே. பாடல் ஏமாற்றாதே ஏமாற்றாதே
ஏமாறாதே, ஏமாறாதே பொஜ யார் யார் எந்த பாட்டைப் பயன் படுத்துவது என்று விவஸ்தையே இல்லையா? நியாயமாக இது நாங்கள் உங்களைப் பார்த்து பாடவேண்டிய LIITIS) பாடல் வெற்றி நிச்சயம் வெற்றி நிச்சயம் பொஜ யாருக்கு
அம்மையாருக்கும், அரசாங்கத்திற்கும்தானே! பாடல் ஒரு தாய் மக்கள் நாமென்போம் ஒன்றே எங்கள் குலமென்போம் ப்ொஜ கட்சிகள் நீங்கள் மட்டும் பல தாய்
மக்களாக்கும்? பாடல் ஒண்ணாய் இருக்கக் கத்துக்கணும் இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்! பொஜ குட் வெரி குட் எப்பகத்துக்கப் போறிங்க? போங்கப்பா,போய் கத்துக் கிட்ட பின்னாடி வந்து வாக்குக்கு கையேந்துங்க
சுலபமாக வழுவிக்கொண்டு தப்பிச் செல்ல எண்ணெய்ப் பூச்சு பயன்படும்.
4 வாகனங்கள் குறிப்பாக வேண்களைக் கண்டால், ஒலிம்பிக் பந்தயத்தில் ஓடுவதாக நினைத்துக் கொண்டு பாய்ந்தோட
தானாகவே நீங்க, இதனைக் கண்ட ப்ெபானது அந்த தனது தாயாரையும் - அதிகாலையிலேயே எழுந்து தலைமறை
பன்றார். அப்போது வாகிவிட வேண்டும்.
தா இந்த அன்னை 2. பெண்கள் கடும் சுகவீனம் உற்றோர் பெரும்பேறுகளைப் - போல போர்த்துக் கொண்டு தூங்கலாம். ாகப் பிறந்ததற்கான 3. வீதியில் நடமாடுவோர் உம்பில் தத் தெய்வத்தின் எண்ணெய் பூசிக் கொண்டு நடமாட பெற்றேன். பரதா
60T, இன்று உலகம் 99. கையிலே பிடித்து இழுத்தால் து. இந்த உலகம் கழ் நிலைத்திருக்க ணகர்த்தா என்பதை கடிந்து கொண்ட பரதனைத் தன் ணங்குமாறு பணித்
E. lif
தமிழ்க்
// っついしィ。
வேண்டும். அடிக்கடி ஓடிய முன் அனுப வம் உள்ளதால் சிரமம் இருக்காது.
5. இத்தனை முன்னெச்சரிக்கைகளும் பயனளிக்காமல் போனால்உங்களை கோழி கள்போல நினைத்து அமுக்கிக் கொண்டு போனால், புள்ளாடிக்குப் பதிலாக முட்டை
யிட்டு விட்டு வாருங்கள். ஹிஹறி.ஹி. ை
நாடு)
«xxxx-8
îi போதிய பிரசாரப் பாடல்கள் இல்லையென்பதால், ftfilms
ாரைத் தன் வலது பாடல்களையே நம்பியிருக்கின்றன. அதனால் உள்ளூர் சரக்காக ஒரு பாடல் தயாரித்
ன் இடது புறமும்
T.
வந்தடைந்த சீதாப் பனும் கைகேயியைத்
துத் தரப்படுகிறது. போடுங்கம்மா வோட்டு பிடியுங்கம்மா நோட்டு னர். சீதாப்பிராட்டி கடுங்கய்யா வந்து கேரியின் உடலெல் குத்துங்கய்யா வோட்டு கியது. பீறிட்டு வந்த = சாதி மதம் பார்த்து டக்கமுடியவில்லை. போடுங்கய்யா வோட்டு கயியின் கண்ணிரைத் தளரு முகம் பார்த்து
பபால துடைத்து குத்துங்கய்யா வோட்டு 4, :" வீட்டுக்கொரு வேலை
jОдлi Gaj. ள்ளத்தில் மூழ்கித்
படமாமுனிவர் அங்கு வரைக் கண்டதும் எறுமுனியுங்கவரின் ரசு படும்படியாக இது தேர்தல் முடிந்த பின்னர்) னிவரும் இராமபிரா ஆறுமுகம் என்ன அந்தக் கட்சி அலுவல ார். இராமபிரான் கம் முன்னாலே ஒரே கூட்டமா இருக்கே
லங்கை வளநாட்ட
ஏனையோரையும் அவங்களெல்லாம் ஆதரவாளர்களா?
கேசு ஆதரவாளர்களா, இவங்களுக்கா? ಆಕ್ಟಿ சாரயம் என்று லோக்கல் சரக்கை
து வைக்கும்போது கொடுத்து ஏமாற்றிவிட்டார்களாம். அது பில் சிறந்தவனும், தான குடிமகள முற்றுகையிட்டிருக்கிறார்கள் த்த எக்கடமையையும் - ஆறுமுகம் பெண்களும் நிற்கிறமாதிரித் றமுடிக்கும் ஆற்றல் தெரியுதே
த்திரன் அனுமன், முருகேசு சேலை கொடுத்தாங்களாம், சாயம் போச்சுதாம். கிளம்பி வந்து
ாருதி என்றென்றும் ந்து சிரஞ்சீவியான சிப் பெருக்கோடு தாடர்ந்து வரும்)
பிடியுங்கம்மா நோட்டு போடுங்கம்மா வோட்டு அய்யாவுக்குப் போத்தில் அம்மாவுக்கு கேத்தில் தம்பிக்கு காலண்ட்ர் தங்கச்சிக்கு ட்யறி அண்ணாவுக்கு ஜீன்சு அக்காவுக்கு சரிதார் எல்லாம் வாங்கிப் போட்டு போடுங்கம்மா மொட்ட்ை போடுங்கய்யா மொட்டை எங்களுக்கு மொட்டை போடுங்கம்மா வோட்டு
பிடிம்ம GßIIL6)/ E
ஆறுமுகம்
T6 as GED ஒரு வேட்டி தேவைதான்
வதை ஏன்
விடவேணும்:
Gunui samt äußGATIVT GTGTGGT? முருகேசு யோவ் ஆறுமுகம், எலக்ஷன் முடிஞ்சு போச்சுய்யா இப்ப போனா வேட்டியாதருவாங்க? உன் இடுப்பு வேட்டி யையே உருவிடுவாங்கப்பா ஜாக்கிரதை'

Page 20
பெர்கள் I TELE -
SEASTRE ET COLOMBO 孪 e GTIT GJ Grupi
LLSL LLLLaLSLLL S LLLLL LL LLLLL SLLLLLLSL LLLLS LLLS தாவா ாதுகாக்கா
mwyaf Hitl Mwynwy flwyn ffrwythin awan | || || || ||Mutlumu LLL TT TS LLL LTT TuLLTDT LLTLSS STS TS SLS SS Agui புதியா | H ali
in in l'Altay ni Alan niini in Trini in |i in
TU WIWIT NIININ | AVT ili ya ufului CEANN WNEUmum
Minner YA ாரய முன்வா YLSLSLSS LSB DL LLL DLL LL LL S LL S LLLLLL ாள்ாரும் சேர்ந்த நா
film Tiffan eta 8 livluura|| ||A | ண் நாங்ாள் அப்ாந்திர RTM Mansion in ing unityLi I AMMINI MIN JUAN fil N. Kristi, il-livelli
LLLLLS SLLL LLLLLLTTL LLLLLL TTTTLL TTTTTTTLL TTLTLLLLLLL LLLLLLLLS ான்ற புதிய நாட! பற்ற சார் பாரி Müll luff“ wallan LLLLSLLLLLSLS ZLLLLLLLTT L TTT L L L L L L L L L L ாந்து LLSSTSDTSTTTTLT T TTTTLLLLLLL L LL LL SLLLLLLS |MAI ANNIKE" Manumg
1ா வளர ಇಂದ್ಲಿ |yyyyat Hafrenin Fawr amrl Mann I மடங்காக அதிகரித்தன்
ம் ஆண்டு ஆகள் நீல்செப்டம்பர் திகதி
கழைக்குழுக்கள் மொத்
டாகெங்கனும் ாடபெறும் பாவவிழாக்கள் மிக அதிகா ாள்ளடக்கியது வருடாவருடம் நடைபெறும் டின்பர விழாவாகும் பிரிட்டாலுன்ா என்பர் வில் ாடபெறும் வருடாந்த விரவில் உள் பாரிலிருந்து ை குழுவினர் வந்து நிகழ்ச்சிகளை நடத்துவார் | Ни ја у Милан М. ல் நான் டின்பரா காவிர முன் முதல் ஆரம்பமானது நாள் நடத்தியுள்ளன அப்போது காய நிறுவாங்கள் மட்டுமே பங்கேற்றன. ஜான் முதல் வ நிகழ்ச்சிகள் யா மாடகாவிதான் நள் பெரம் ெ பாக அமைய வேண்டுமென் 0 பிறந்தநாள் வாழ்த்து :
ள்ோங்கால்வரை பாதன் ' முதல் Pour
TIL LLUIT துடுதீவு ம் | ' 'A' N. G. N. Mae Affrifiwyd ாள்- கார் கவர்ந்தார் தென்மொழி டகில் அதி தமபதியிாரின் நிகழ்சரிகளார் / செவியப் புதவி கொண்டாவிழா
ான்ற பொய UNITAT "W"UN பிறந்த திாந்ாத MIA
நடைபெற்ற ாமிர்ர் பெற்றுள்ளது
ni Nils) NGRAINT Anderster Herr Fr, leidae. Aan | ER Canada era Menurutubrum VIII || LINT, நண்பர்கள் SLLLLLLLL LTLL S T S LL TTT T LLL T LLLTTT L LLTTLL LLL LL Musi ki, "Pırpü XIII Lui Lümyerasimi வாழ்க என வாழ்ந்து ார்கள் -ur- und urs Gasamo Tomata, Canada)
ואורsת
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

gramma Tacito
En sub nummer man wnaeth ITVING
5A:11
La lui artir - alia i i trii lited பயனர்கள் நீண்டா பார்கள் பன்று ார்கள் கூறுகிார்கள்ார்ப்பூட்டித்தாம் it.
Ai si al al II பிள்ளி நோக்கோ மற்று மார் L TTLLLLLLL L LLLLL LL S TTTTT S L L LLTL ZTSL SLLL mini TriNAGLILG agitanni niiningui | Aki Hari ng A at na gawa til NOVANJuwan din awan muunni. Gliwiautiniai தாளியொற்றும் டென்ார்ந்தா JAANUALAIN AWAL AWITEIT IN LLLLLLLLS TTTT TLTTLTTTLL LLL L LLLLL LLLLLL
மோவார்த்தைக்கா அப்பது ெ LL SY T T S T L D L S S S LLLLLL
ாள தோன்நமிநா அங்டப்
பாத்திரே மிகப்பெரிய பார்தான்று ந்ேத வாந்தியக்கருவினா அமெரிக்இடியா ாதிந்திலுள்ள அநோவின் நகர வாக்ாள் Isi Ai புத்தா அதே பள்ளி would ஆறுபேப் ள்ாகர்ந்ேது 9ம் ஆண்டு மாதிர்பிரதான் டெம்பபெற்றது.
விக்கருவியின் உயரம் மீட்டர் All ங்குவர் நண்பன் கிலோ பகாங்
ட்ட விருகைகள் போதாது அது LLITI TIL EN
றும் சேர்ந்து நீளமா மீட்டியுள்ளன்
புகாராயல் என்ற இந்த கோட்ட ாதாள்கிேேவ தான் பரவக்கென்று முதன்முதலில் கருவாக்கப்பட்ட மிக நீளமான சாராரும்
ம் ஆண்டு ந்ேதாவிய எட்டார் புகட்டி நிருவள்ந்தாராம் பிரான்சின்ன்மெட்ரெயிம் என்றித்து ாருத்தப்பட்டவேண்டி பிப்பொழுது அமெரிக்க்கர் மாநிலத்திலுள்ள பெயின்
ாம் இடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது
இவ்வடியின் நீள் மீட்டர் "அடிரிலிண்ட் பத்திரம் கொண்டது இந்த வண்டி அதன் கொள்ளவு
தேனுடைய முன் பொன்ற கட்டு பட்ட :H4, LLZLLL LLL TTTZSZTTTS TTTTT TTTLL TTTTLLLLLLL SLLLT தெரிகள் உயல் அதிகமாகி விரும்: பிப்படி நாது ார் வேண்டாம் பிராரா பிருந்தாதிய பொதும்'ரகள்
ாங்கள் போய்ச்சேர்ந்த விரிந்துள் அதுதான் போதெல்லாம் மின்னர்ள் சிங்காரக் கார்ந்து ார்கள்
அணி வரம் செலுதித் தொடங்கியுள்ளது 翡
அளிது புதிய பிரத்தம்பர் வெளிகளும் நடக்கின்றா al, iuli Virgini ஒருவர்
lä, பார்ந்தால் முத்தங்ால் படிகிறது, பால் வயது மும்பாயைச் சொந்தியர் 67iM3MAIM தத் கோப்பைப் போட்டியில்தான் முந்தைக் டெடுத்தார்கள் மொத்தில் விெக்கெட்டுக்கான்ரஞ்சிராப்பாளி ட்டும் சாய்ந்திருக்கிறார்
பிரண்டு வருடாந்திய அணியிலும் விளையாடியுள்ளார். 蠶 ஆண்டு # ■ உள்ளும் போட்டிகளில்
படுக்க ை ள்விரண்டு நீங்களும் உள்ளூர் A AGAMA ဖြိုး கட்டின் பட்டம் ன்ே வேர்ன்சாங்ாள்
சுழல் வித்ளதரஸ் பீப்புற்று ம்ொருத்துப்
சுழற்பந்து விர்சாளர் துடுப்பாட்ட 蠶 ஆட்டக்காரர். சர்வதேச ஒ நாள் போட்
பிப்போதுதான் பிராக ாம்பித்துள்ளார் வர முதல் விக்கெட் ரொரன் YANG
காசமாக இருள் து வாய்ப்பார்
சுழல் வித்தை
-
S SSDSS S S S S S था ताप", '. "