கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1998.02.01

Page 1
Registerel as a Nevs Paperin Sri Lanka
THINAMURASU SIRTLANTIKAS NATO
GLUTEGIJI GESTE J
தெளிவரும் உளு
5
 
 
 

பக்கம்இ)
ܐܠ ܐܒ ̄ 1 1998, 07-011I1:01

Page 2
பரிசுக்குரிய கவிதை எந்தப் புரம்? மண்ணைத் தோண்டுங்கள் மண்டை ஓடுகளும் மனித எலும்புகளும் வருவது திண்னம் இது Σ | | | “GhogsITaĝis agis Liqĝo (BigFDT60) Glub"uLIT. Ε 3. இல்லை! *(95 LIDITULUILDET?"
இஇன் - அன்றில் குடாநாடா?"
ஜி மோகனேஸ்வரி-கிண்ணி
SELib, 26 interneblueton Elib Lişğğa
Glies Enslig saloj56ñ
35 L'Aquilih வடக்கு மக்களை, அடத்த முறையில்
மடக்கி வைத்து வாக்கு குவித்த இரு பஞ்சம் தமிழ் கட்சி
பிஞ்சுகள் படமாகக்
翰 யதார்த்தம் கட்டுது
பிஞ்சுக் கரங்களால் பிடித்து நா.சந்திரன்-கொக்கட்டிச்
மணல் குவித்து மீதங்கள்
ட்டி உடைத்திடுவார்- சொந்த மணினே விளையாட்டு இங்கே சோர்ம் போனபி ஐந்து பெரியவர்கள் ஆளுக்கான சொத்தை விழுந் போட்டியிட்டு சொந்த வாழ்க்ை கட்ட முயலுகிறார் சோதரங்களை
மணல் வீடு அங்கே பின்னரும்,
திருமதி.ராஜேஸ்வரி கிருஷ்ணன்- தேடல்களே மீத
பூவரசன்குளம், வவுனியா என்.சஹாப்தீன் சுதந்திரக்கோட்டை ஒட்டும் வேட்டு
எவரும் கட்டலாம் இது ஒட்டுக் கேட்க எவரும் உடைக்கலாம் கூட்டுச் சேரும்-டம்மி எவராலும் புது வேட்டுக் கொதுங் தடுக்க மட்டும் பங்கர் ஆக்கும்-தம்பிகள் இயலாது! செஅகிலா-கல
எஸ்.பிரபா-பதுளை.
நெத்தியடி நிர்மாண இது GIGIGI கூட்டுமுயற்சி தேர்தல் திருவிழாவி 3. உரிமைகளை விற்கும் சமாதாக கோபுரம் தமிழ்க் கட்சிகளுக்கு நிர்மாணிக்கப்படுகிற மழலைகளின் நெத்தியடியா? ஏ.எச்.எம்.ெ மோ.றொமேஸ்-கொழும்பு-13 ஹி
গুপ্ত அரசியல் நிகழ்வுகளை பக்க சார்பின்றி
தருவதில் முரசே உனக்கு நிகர் நீயே 艇 பாலகுமாரனின்"இனி என் முறை தொடர்|
羲 இஅடுத்த அங்கம் எப்போது? என்றளவுக்கு
சூடுபிடிக்கிறது. தீர்வுத் திட்டம் என்று கூறி தீராத ஒரு திட்டத்தை தந்துவிட்டு இiஅரசாங்கம் உள்ளூராட்சி தேர்தல் மூலம் இசிறுபான்மை மக்களுக்கு மாயஜாலம் கட்டுகிறது. இதனை உணராமல் தமிழ் கட்சிகள் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பது பாதகமன்றோ இதனை இராஜதந்திரியார் சிறப்பாய்க் கூறியிருக்கிறார்.
"$Â. AlGaIGGA ULIMI.
魔 ★ E. தமிழ்க் கட்சிக்காரர்கள் உண்மையைச் சொன் இனால் ஏன் தாங்கிக் கொள்கிறார்களில்லை. குட்டிக் இகரணமடித்து பதில் தரத்தான் அவர்கள் இலாயக்கு நாங்களும் கிடக்கிறோம்- அம்பாறை மாவட்டத் இதமிழர்கள் பார்க்கிறார்களா? உங்களது கண்களெல் இலாம் எங்கே ராசா போயிற்று? யாழில் தேர்தல் இநிலவரம் எப்படி என்று பார்க்கவா? ஷா. அதமட்டும் உடமாட்டியள். எங்கட பக்கம் ஒட்டுக் கேக்கிற இ|எண்டா கொஞ்சம் உசாரோட வாங்க. குட்டி இநெட்டிக்கெல்லாம் தமிழ்க் கட்சிகளின் விளையாட்
இடுக்கள் எல்லாமே தண்ணி பட்டபாடு
கே.எஸ்.புவன், அக்கரைப்பற்று.
அன்பின் முரசுக்கு
நீ தாங்கிவரும் அனைத்தும் சூப்பர் அதில் இனிய தொடரான மேக்கப் புன்னகை இனி என் முறை ஆகிய இரு தொடர்களும் எம்மை அசத்துகின் 1றன. அதை தாங்கி வரும் முரசுக்கு பாராட்டுக்கள் கி. றெஜிச்சந்திரன், வத்தளை.
அறிவித்தல்
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டு வேறு பிரதி வாங்கி கொள்ளுங்கள் முரசு அச்சாகும் வேகத்தில் அரிதா சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்த மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும் திருப்தியான சேவையே முரசின் மூச்சு நிர்வாகி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கூடி விளையாடாதே பாப்பா
ār, குண்டு வந்து விழுந்துவிடும் பாப்பா 點學』 觀 ஒளித்துவிடு பாம்பா Jung) வடி ஓசை வரும் முன்னே பாப்பா
மண்தோண்டக்கூடாது பாப்பா
இழந்த மறைந்த செல் வெடித்துவிடும் பாப்பா
பொல்லாத தேசமடி பாப்பா
மானது. புறங்காட்டி ப்டுத்து விடு பாப்பா
- ஓட்டமாவடி அம்பிளாந்துறையூர்-அரியரன்
NLD தப்பாது திறமையின்மையோ..? விழி திறப்பார்களா?
புல்டோசர் வந்தால் மணற்கோட்டை- D66)fob (JIII 6). Jir
GITT? கல் விடும் தப்பாது-இந்த கட்டிய பின்னரே இடியும் மண்ணாகிச் சரிந்திட (போரில்)
母, மணல் விடும் மிஞ்சாது சமாதானக் கோட்டையோ- விண்ணில் இருந்தே
ITIT? அசந்தியாகோ-கண்டி கட்ட முதலே இடிகிறதே? வீம்புபேசி வீணடிக்கும்
கெதர சி.சிவபரீஸ்வரன் சுழிபுரம், யாழ்ப்பாணம் மாண்புமிகு நம்மவர்கள்
பொன்னான சிறார்களின்
பண்பான ஒற்றுமையை d GFIT பாங்காகப் பார்த்தாவது @ கண்விழி திறப்பார்களா?
கேயெஸ்பி-கொழும்பு-05
பாலகுமாரனின் இனி என் முறை தெவிட்டாத விருந்து நாயகியின் மனம் சிறிது ஆட்டம் காண்கிறது. அதனை வெகு இயல்பாக சுட்டிக் காட்டிச் செல்லும் நயம் நன்று சஸ்பென்ஸ் கலந்த நடையும் தன்னால் முடியும் என்பதைக் காட்டிவிட்டார்.
செ.யோகராசா, திருமலை,
முரசே இனி என் முறையும் மேக்கப் புன்னகையும் முரசுக்கு போட்டி போடுகின்றன. எது முதலிடத்தில் இரண்டுக்கும் அம்பாறையில் ஊர்காவல் படையின் படுகொலை சம இட்ம் கொடுத்துவிட்டோம் பட்டுக்கோட்டை பிரபாகர் வேட்டையை கண்டிக்கக்கூட தமிழ்க் கட்சிகளுக்கு வெளுத்து வாங்குகிறார் என்றால் பாலகுமாரன் விளாசித் நேரமில்லை. கிழக்கிலும் தேர்தல் நடந்திருந்தால்
தள்ளுகிறார். முண்டியடித்து கண்டித்திருப்பர் தேர்தலில் வாக்குப் திருமதி நிர்மலா மெசலின், மஸ்கெலியா பெறத்தான் தமிழ்க் கட்சிகளின் வாய் திறக்கும். . . . . . அறிக்கைகள் பறக்கும். கிழக்கில் தேர்தல் நடந்தால் காதிலை பூ கந்தசாமியர் தேர்தலை வைத்து ஒரு நாமும் முட்டைதான் போட்வேண்டி இருக்கும் போடு போட்டுவிட்டார். இங்கு எங்களுக்கிடையே வே.வாமதேவன், காரைதீவு.
வேகத்தையும் கண்ணாரக் கண்டு களித்தோம் காணும் போதெல்லாம் கந்தசாமியாரை நினைத்தோம்.
சி.தேவதாஸ், யாழ்ப்பாணம்.
சகல தொடர்புகளுக்கும்: 69Grepress aur TLDA) ir, த.பெ.இல-ா,கொழும்பு
அதுதான் பேச்சு சுவரொட்டி வீரத்தையும், பிரசார மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட

Page 3
நாட்டில் இனப்பதற்றத்தை ஏற்படுத்த ஆளும் கட்சிக்கு எதிரான சக்திகள் தூபமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
ன,மத உணர்வுகளைத் தூண்டும் விதமான ஊர்வலங்கள், பிரசாரங்கள் என்பவற்றின் பின்னணியில் பிரதான ட்சிகளின் பிரமுகர்கள் சிலர் உள்ளனராம். ஆளும் தரப்புக்கு எதிரான தங்கள் நிலைப்பாடுகளுக்கு ஆதரவு தேடும் வாய்ப் பாக தலதா மாளிகைத் தாக்குதலைப் பயன் படுத்துவதுதான் எதிரணிகளின் நோக்கம் குறிப்பிட்ட கட்சிகள் தங்கள் நோக்கங் ளை நிறைவு செய்ய தூண்டிவிடும் சக்திகள் இனவாதத்தைத் தோற்றுவிக்கும் சக்திகளாக உள்ளன என்று அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.
கொழும்பிலும், கண்டியிலும் மாபெரும் எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்த முக்கிய
புங்குடுதீவில் பிடிபி மீது தாக்குதல்
அரசியல் பிரமுகர் ஒருவர் தூண்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அரச தரப்புக்கும் தலதா மாளிகைத் தாக்குதல் பாரிய நெருக்கடிகளை தோற்றுவித்திருக்கிறது.
வடக்கு கிழக்கு யுத்த வெற்றியை நம்பியே அடுத்த தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலையில் அரசாங்கம் இருந்தது.
ஆளும் கட்சி ஆனால், யுத்த நிலவரங்கள் ஆளும் தரப்பின் அரசியல் அடித்தளங்களையும் ஆட்டம் காணச் செய்வதாகவே மாறிவருகின்றன.
தற்போதைய கட்டத்தில், சர்வஜன வாக் கெடுப்பு நடத்தப்போவதாகவோ, பொதுத் தேர்தலை நடத்தப்போவதாகவோ எதிர ணியை மிரட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட் டுள்ளது.
நிலவரத்தை தனக்கு சாதகமாக்கமுற்பட்
புலிகள் இயக்கம் உரிமை கோரல்
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மடத்தடி வெளியில் இருந்த ஈ.பி.டி.பி முகாம்மீது புலிகள் இயக்கத்தினர் தாக்குதல் நடத்தினர். 230198 அன்று அதிகாலை 102 மணியள வில் அத்தாக்குதல் நடைபெற்றது.
புங்குடுதீவில் புலிகள் இயக்கத்தினர் ண்ட காலமாக இருந்து வருகின்றனர். பி.டி.பி. முகாம் பகுதியிலும் இரவு நேரங்களில் புலிகள் இயக்கத்தினரின் நட் மாட்டம் இருப்பதுண்டு.
LIITyp) ಅತ್ಲೆo உள்ள எந்தவொரு இயக்கத்தினர்மீதும் உள்ளூராட்சித் தேர்த லுக்கு முன்புவரை புலிகள் பாரிய தாக்கு தல்கள் எதிலும் ஈடுபட்டதில்லை.
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டி பிடுவதாக அறிவிக்கப்பட்ட பின்னரே யாழ் குடாநாட்டில் உள்ள தமிழ்க் கட்சிகள்மீது புலிகள் இலக்கு வைக்கத் தொடங்கியுள்ளனர். அதன் ஆரம்ப அறிகுறிதான் ஈ.பி.டி.பி
ர்ர்ட்ர்
கொழும்பு வர்த்தகர்கள், 'லொறி களுக்கான அனுமதிப்பத்திரம் (பாஸ்) பெற வேண்டிய புதிய நடைமுறையால் சொல் லொணாத் துயரம் அடைந்துள்ளனர்.
புறக்கோட்டை 4ம்,5ம் குறுக்குத்தெருவில் மளிகை, பலசரக்கு மற்றும் உணவுப் பண்டங் ளே பெருமளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இங்குள்ள சுமார் 300 வர்த்தக நிலையங்களில் 296 வரை தமிழ் வர்த்தகர்
GOLULUSAJ.
பொலிஸார் அங்கு சென்று குறிப்பிட்ட அரிசிலொறிகள் வந்தனவா? என்று கேட்டுத் தொல்லைப்படுத்துவதால் தென்னிலங்கை பெரும்பான்மையின வியாபாரிகள் அங்கு சென்று கொள்முதல் செய்துவரப் பயப்படு கிறார்களாம்.
LD d. (3 ITL GOLL) Lig) of LITU TITLE பாதுகாப்புக் கெடுபிடிகளால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்
LoTಣ படையினருடன்
முகாம்மீதான தாக்குதல் என்று தெரிகிறது. குறிப்பிட்ட தாக்குதலுக்கு புலிகள் காரணம் இல்லை எனவும், புலிகள் மறுப்பு விடுத்துள் ளனர் என்றும் ராய்டர் செய்தி நிறுவனம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. 25.01.98 அன்று காலையில் ஒலி பரப்பான புலிகளின் குரல் வானொலிச் செய்தியில் ஈ.பி.டி.பி முகாம்மீதான தாக்கு தலுக்கு புலிகள் உரிமை கோரியுள்ளனர்.
புங்குடுதீவு பொறுப்பாளர் மேஜர் ஆனந்தன், கப்டன் அரவிந்தன் ஆகியோர் படையினரால் கொல்லப்பட்டமைக்கு காரண மானவர்கள் குறிப்பிட்ட முகாமில் இருந்தனர். அதன் காரணமாகவே முகாம் தாக்கப்பட்டது என்று புலிகள் தெரிவித்திருந்தனர்.
ஈ.பி.டி.பி தரப்பில் ஒன்பதுபேர் கொல் லப்பட்டனர். ஆர்.பி.ஜி எல்.எம்.ஜி01, ரி.56ரக துப்பாக்கிகள்-03, ரி.8 ரகத் துப்பாக்கி-01 ரி.56 பட்மொடல்-01 ஆகியன கைப்பற்றப்பட்ட தாகவும், தமது தரப்பில் இழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் புலிகளின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
வேலணை பிரதேச சபைக்கான ஈ.பி. டி.பி. முதன்மை வேட்பாளரும் இத்தாக்குத லில் பலியான எட்டுப்பேரில் ஒருவராவார். புலிகளின் குற்றச்சாட்டை ஈ.பி.டி.பி இணைந்து
டுள்ள ஐ.தே.கட்சியின செய்யுமாறும், பொது கோரும்
ஜயசிக்குறுய் நட படுத்துவதாகக் காணன் குண்டுவெடிப்பின் த முயலலாம் என்று
அநேகமாக சுதந்
பின்னர் ஜயசிக்கு தீவிரப்படுத்தி, அத சாரப்படுத்த அரசா யாழ் உள்ளூராட் திறந்தது மூலம் புலி சக்தியையும் பரவலா னர் நினைத்தனர்.
ஆனால், புலிகள் பல்களுக்கு இழுபட களை திட்டவட்டமா தாக்குதல்களைத் தெ
| աnլի
ஆங்கி கடந்த வருடம் திகதி அமைச்சர் ரத் பத்திரிகையில் விடுத் குறுய் நடவடிக்கையி யினர் புலிகளிடமிரு பிரதேசத்தைக் கைப்ப எட்டிவிட்டனர்" என் OUGUITIDITGOT 500 கெடுக்களையும் அ6 தகைய முறையை அ என்பதை வெளிப்ப6 தில்லை.
இக்கூற்று உல நான்கு சதவீத இடத் இந்நாட்டு மக்களின் LCHIC' அவசியமில்ை இலங்கையின் எப்பாக நாம் செயற்பட்டதில் யாகவே புலிகளை வி அதேசமயம் எமது தற் களை வைத்திருக்கிே சென்று தாக்குவதில் அறிவர் என்று ஈ.பி. யில் தெரிவித்துள்ளது
வீடுகள் தகர்ப்பு
மட்டக்களப்பு-வாழச்சேனை நகரிலும்
அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் புலிகள் ವ್ಹೀಟ್ಶ್ படையினருக்கும்
டையில் அவ்வப்போது இடம்பெறும்
மோதலினால் முறுகல் நிலை மேலும் தீவிர
மடைந்துள்ளது.
வாழைச்சேனையில் மக்களோடு மக்களா
கப் புலிகள் பதுங்கியிருக்கிறார்கள் என்பது
படையினரின் கணிப்பு இத்தனைக்கும் மத்தியில் அப்பகுதி மக்களின் வாழ்க்கை நிலை சீரழிந்து போயுள்ளது. மக்களுடன்
புவிகள் நட
பதுங்கியிருந்து தாக் ளும் உத்தியை சகல து தாக பொதுமக்கள்
இது இவ்வாறிரு பாதுகாப்புத் தரப்பி நெருக்கடி நிலையை கள் பரவலாக மே நிலை கொள்ளக்கூடும் இயக்கத்தினர் அப்ப றிக் காணப்படும் ெ பதில் ஈடுபட்டுள்ள
இவ்விதம் கடர்
LLLLLL LLL LLLLYLLLL LLttT LLLTT LLLL S uYk kZkS
தினர் தகர்த்துள்ளனர்.
அப்பாவிப் பொதுமக்கள் அவஸ்தை 1:
மட்டக்களப்பு மாவட்டத்தில் படை பினருடன் கூட்டுச் சேர்ந்து செயற்படும் சக பாடிகளான சில தமிழ் இயக்கத்தவர்கள் மக்களைப் படாதபாடு படுத்துவதாகக் கூறப் படுகிறது.
அவர்கள் ஆங்காங்கே முகாமிட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் அப்பாவியான பொது மக்கள், இந்த இயக்கத்தவர்களால், தமது விருப்பப்படி நடந்து கொள்ளுமாறும் பணிக்கப்படுகின்றனர். அதன் படி நடக்கத் தவறும் பட்சத்தில் புலிகள் என நாமஞ் சூட்டப்பட்டு படையினரிடம் காட்டிக் கொடுக் கப்படுகிறார்களாம்.
வீடுகளில் உள்ள யுவதிகள், கணவனை இழந்த இளம் பெண்கள், குறித்த இயக்கத்த வரின் பலாத்காரத்திற்கு GUGO) GUGULUGU S SSLLLSS SSLSLSS SSS SS SS SS SS
பண்கள் தீவிரம்
கண்டி நிருபர்) கண்டி தலதா மாளிகையில் நிகழ்ந்த வெடிப்பில் எல்லாமாக 15 பேர்
இதுவரையும் கொல்லப்பட்டுள்ளனர். 纽同
பேர் காயம் அடைந்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற இடத்தை ஜனாதிபதி, எதிர்க்
கட்சித் தலைவர் அமைச்சர்கள் ஆகியோர்
பலரும் நேரடியாகச் சென்று பார்வையிட்ட னர். கட்டட இடிபாடுகள் அகற்றப்பட்டு
சுதந்திர பொன்விழாவைக் கொண்டாட இரவு பகலாக இடம்பெற்று
6 வருகின்றன.
குண்டுகளை பொருத்தி வந்த நீல நிற
எல்ப் லொறியின் சுக்கானம் (ஸ்ரியறிங்) சுமார் 200 யார் தூரத்தில் விழுந்திருந்ததைப் பொலிஸார் கண்டுபிடித்தனர். வெடிப்பினால் ஏற்பட்ட நட்டம் பல இலட்சம் ரூபாவாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்
து இப்பொழுது தலதாமாளிகைப் பக்கம் செல்ல எவருமே அனுமதிக்கப்படுவதில்லை.
G.010, 1998
குண்டு
பழி வாங்கலுக்கு ஆளாக்கப்படுகிறார்களாம். ணங்க மறுக்கும் பட்சத்தில் பலவகையான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருப்ப தாக சம்பந்தப்பட்டோர் கண்ணிரும் கம்பலையு மாக வேதனை தெரிவிக்கிறார்கள்
பாடசாலை செல்லும் சிறுவர்களிடம் குறித்த வீடுகளில் உள்ள யுவதிகளுக்கு அல்லது பெண்களுக்கு கடிதம் கொடுத் தனுப்புகின்றார்களாம். இவ்விதம் கடிதத்தை எடுத்துச் சென்று கையளிக்க மறுத்த ஒரு பாடசாலைச் சிறுவன் பலமாகத் தாக்கப்பட்ட சம்பவமொன்று சமீபத்தில் நடந்துள்ளது.
ஏற்கெனவே ஒரு விதவை பாலியல் வற்புறுத்தலுக்கு அழைக்கப்பட்டு வன்மை யாக அவர் மறுத்தவுடன் அவரது யுவதியான மகள் பலாத்காரப்படுத்தப்பட்டுள்ளார். ஒரு வாறு தப்பி புனர்வாழ்வு பெறும் வேளையில் அந்த யுவதியின் தம்பி கைது செய்யப்பட்டு, வன்முறைக்குள்ளாக்கப்பட்ட அந்த யுவதியை மீண்டும் அழைத்து வருமாறு கோரப்பட்டுள் ளாராம். இத்தகைய இரு சம்பவங்கள் மட்டக்களப்பின் வெவ்வேறு இடங்களில் இடம் பெற்றுள்ளன.
அப்பாவிப் பொதுமக்களால் தாங்க டியாத பல துன்புறுத்தல்களை தமிழ் யக்கத்தவர்களே மேற்கொண்டு வருவது ழிவான செயல் என்று இவர்களால் அவஸ்தைக்குள்ளாக்கப்பட்ட விதவைகளும் புவதிகளும் அழுது புலம்புகிறார் கள் இந்த விதத் துன்புறுத்தல்களிலிருந்து தப்பிக்கொள்ளும் வழிவகையில் பல குடும் பங்கள் தாய்வேறு பிள்ளைகள் வேறு என்று பிரிந்துள்ளன. பராமரிப்பு நிலையங்களையும், அநாதை இல்லங்களையும் நோக்கி பலர் ஒடித் தப்பியுள்ளார்கள்.
து இவ்வாறிருக்க இவர்களால் துன் புறுத்தப்பட்ட பல இளைஞர்களும் யுவதி களும் பழி வாங்கும் எண்ணத்துடன் வேறு வழியின்றி புலிகளில் இணையும் ஆர்வம் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
படும் வீட்டுடமைகள் ெ செல்லப்படுகின்றன. யாளர்கள் இல்லாத தகர்க்கப்படலாம் என் தற்சமயம் உடை
கள் முன்னர் சிறு LTG 79, LILL606) .
கண்டி தலதா ஞாயிறு இடம்பெற்ற புச் சம்பவத்தின் எ செல்வவிநாயக லட்சம் ரூபாவுக்கு பட்டுள்ளதாக ஆலய திரு எஸ். பாலசுப்பி தெரிவித்தார்.
இந்த ஆலயத் 606) 8 கும்பல், ஆலயத்தின் உண்டியல்களை உடை துடன் 22 சிலைகளை விட்டனர் எனவும் அ
ஆலயம் இப்பொ வழிபாடு செய்யவும். பதில்லை. கட்டுக்கை வைக்கப்பட்டிருந்தசு கையில் எடுத்து ச கோயிலை நோக்கியும் | off எறிந்து, கும்ப gFLDITT 50 IIIHF கண்டி பொலிஸ் காலம்கடந்து GIGGSIGNSÍN 60) GAV 35 3560)GAJği, 3, GODLJITI இதேவேளையில் திகதி காலை விஜய தலைவர் திரு ரணில்
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேர்தல் நடத்துமாறும் |59||6|16760III
வடிக்கையை தீவிரப் பித்து தலதா மாளிகை க்கத்தை தணிக்க அரசு ம்பப்படுகிறது. திரப் பொன்விழாவின் ய் நடவடிக்கையை 960T GUffu87676) L7).J. ங்கம் முனையும். சித்தேர்தல் முனையை களின் கவனத்தையும், க்கலாம் என்று படையி
அரசின் திசைதிருப் "LDai), USĖJEGT (9) 603G கத் தெரிவு செய்து ாடுத்து வருகின்றனர். ட்சித் தேர்தல் உட்பட
பலமுனைகளில் புலிகளை இழுப்பதற்காக படையினரும் பல முனைகளுக்குச் செல்ல வேண்டி ஏற்பட்டது. அதனால் வன்னியிலும் படைநடவடிக்கை வீழ்ச்சி கண்டது. கண்டி நகரப் பாதுகாப்பு போன்ற முக்கிய தேவை களுக்கும் படையினர் போதவில்லை.
எனவே பலமுனைகள் திறக்கப்பட்டமை
கண்டி தலதா மாளிகைக் குண்டு வெடிப்பு தொடர்பாக சிலர் கைதுசெய்யப் பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலையகப் பகுதிகளிலும் சுற்றிவளைப்பு- தேடுதல்கள் நடைபெற்றுவருகின்றன.
மலையகப் பகுதிகளில் தாக்குதல் நடத்தும் புலிகளின் அணிகள் தாக்குதல் முடிந்த கையோடு கிழக்குக்குச் சென்று விடுகின்றனர்.
அதிகாலை நேரத்தில் பாதுகாப்பு அரண்கள் இல்லாத பாதை வழியாக் கிழக்கு
ல வார இதழ் தெரிவிப்பு
டிசம்பர் முதலாம் வத்த டெயிலி நியூஸ்” த செய்தியில் "ஜயசிக் ல் ஈடுபட்டுள்ள படை ந்து 96 சதவீதமான ற்றி தமது இலக்கினை றார். னிப்புக்களையும் காலக் மச்சர் ரத்வத்த எத் னுசரித்துக் கூறுகிறார் டையாக அவர் கூறுவ
எமையானால் இந்த தக் கைப்பற்றுவதற்கு வரிப்பணத்தில் பாரிய ல என்றாகி விடுகிறதே.
த்திலும் எக்கட்டத்திலும் லை. அரசியல் ரீதி மர்சித்து வருகிறோம்.
காப்புக்காகவே ஆயுதங் முகவர்நிலையத்துக்கு வாய்ப்பு வழங்கப்படு
றாம். வலியத் தேடிச் லை. இதனை மக்கள் டி.பி தனது அறிக்கை
கிவிட்டுத்தப்பிக்கொள் ரப்பினரும் கையாள்வ தெரிவிக்கிறார்கள்
க்க வாழைச்சேனையில் னருக்கு ஏற்பட்டுள்ள த் தணிப்பதற்கு அவர் லும் பல இடங்களில் என்பதனால், புலிகள்
Inici
ஆயுதக் கொள்வனவுகளில் இடைத் தரகர்கள் பெரும் பணத்தை சுருட்டுகின்றனர்
என்பது தெளிவு செல்வாக்குள்ள அதி
கட்டளைகளைப் பெற்றுக்கொள்ளுகின்றனர். கடந்த டிசம்பரிலும் இவ்வருடம் ஜன
காரிகளுக்குக் கணிசமான தொகையைத் தந்துவிட்டு தத்தமக்குரிய கொள்முதல்
வரியிலும் பாராளுமன்றத்தில் அவசரகால
நிலை தொடர்பான விவாதங்களின் போது
எதிர்க்கட்சியால் சில சம்பவங்கள் சுட்டிக்
IIILLILLGOT.
எனினும் முழுமையான தகவல்கள்
பரந்த அளவில் கிடக்கின்றன. உண்மைகளை பத்திரிகைகள் மோப்பம் பிடித்துவிடாமலிருப்
பதற்கும் பெரும்பிரயத்தனங்கள் மேற்கொள்
ளப்பட்டு வருகின்றன.
சில சம்பவங்கள் ஜனாதிபதி சந்திரிக்கா வின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்ட
ஒத்தாசையுடன் தோன்றிய புதிய ஆயுத
வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திட் டத்தை உரிய வேளையில் தடுத்துவிட்டார்."
வ்வாறு சண்டே ரைம்ஸ் தகவல் வெளி யிட்டுள்ளது.
Lprren surreFesfressft அனைவருக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்
பாதுகாப்புப் படையினரின் கண்
படையினரைவிட புலிகளுக்கே சாதகமாகிவிட் டது என்று இராணுவ ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் யாழ் குடாநாட்டு தேர்தல் பணிகளுக்கு பல்லாயிரம் பொலிசார் நாடெங்கும் இருந்து அனுப்பப்பட்டனர். வன்னியில் இருந்து படையினரும் கொண்டு செல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கைதானவர்கள் யார்?
மாகாணத்திற்கு செல்வது கஷ்டம் அல்ல. அதனால் தாக்குதல் நடத்திய புலிகள் மலையகப் பகுதிகளில் மறைந்திருக்கலாம் என்று எதிர்பார்க்க முடியாது.
கண்டியில் இருந்து மட்டக்களப்புக்கு சென்ற தனியார் பஸ்ஸில் இருந்தே பலர் கைது செய்யப்பட்டனர் கண்டியில் நகைக் கடையில் வேலை செய்பவர்களே அவர்கள் என்றும் ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் வீடு செல்லப்புறப்பட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.
GIGIGIELSI தமிழ்க் கட்சிகள் அதிருப்தி
யாழ் குடாநாட்டில் உள்ளூராட்சித் தேர்தலில் வாக்காளர் அட்டை விநியோகம் உரிய முறையில் நடைபெறவில்லை.
யாழ் தபாலகத்திற்கு சென்ற வாக்காளர் அட்டைக்குள்கூட உரியவர்களுக்கு அனுப்பப் படாமல் இருந்தன.
தேவேளை தபால்காரர்கள் சிலரை தமிழ்க் கட்சிகள் சில கைக்குள் போட்டுக் கொண்டு வாக்காளர் அட்டைகளைப் பெற முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தபால்காரர் ஒருவர் வீடுவீடாக வாக்கா
ளர் அட்டைகளை விநியோகித்துக் கொண்டி
ருந்தாராம் தங்கள் வீட்டில் குறிப்பிட்ட பெயர் உள்ளவர் இல்லை எனவும், வன்னியில்
இருப்பதாகவும் பல வீடுகளில் கூறப்பட்டதாம்
தபால்காரரோ கட்டாயமாக வாக்காளர் அட்டை களை கொடுத்ததுடன் வைத்திருங்கள் மாலை
யில் வந்து பெற்றுக்கொள்கிறேன் என்றாராம்.
ந்த விடயம் கட்சி ஒன்றுக்கு தெரியவந்
தது. குறிப்பிட்ட தபால்காரரை பிடித்துக் போது, அவர் செல்வாக்குள்ள பலரின்
கேட்டனராம் கொண்டு திரியப் பாரமாக இருந்தது அதுதான் கொடுத்து வைத்தேன்
என்றாராம்.
மக்களின் வாக்களிப்பு வீதம் குறைவாக
இருக்கும் என்பது தெரிந்து குளறுபடிகள் செய்து வாக்களிப்பு வீதத்தை உயர்த்த பலத்த
முயற்சிகள் நடந்துள்ளன.
figüLiğ0GPUĞEli
அன்புள்ள உங்களுக்கு வணக்கம் கண்டியில்
தலதா மாளிகைமீது நடைபெற்ற குண்டுவெடிப்பு
Is aišoriškas LL.Galiciforig. U 968 DIT Gjih 鸞 வழிபாட்டுத் தலங்கள்
தான தாக்குதல்கள்
காணிப்பின் கீழ் உள்ள பகுதிகளாகக் கருதப் படும் இடங்களில் புலிகள் இயக்கத்தினர் தமது அலுவல்களை மேற்கொள்வதற்காக இரவு வேளைகளில் ஊடுருவுகிறார்கள் என்று தமக்குக் கிடைத்த தகவல்களை அடுத்து பாது காப்புப் படையினர் மாலையாகியதும் உயரமான மரங்கள்மீது ஏறிப் பதுங்கிக் கொள்கின்றனர். மாலையாகியதும் மரங்களில் ஏறிக்கொள் ளும் படையினர் ரா முழுவதும் கண்காணிப் LMG) AFGELJILL LÄNGÖT GOTİT UITG0)GUuslav LDIITTÄJ,60677 விட்டு இறங்கி விடுகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் வாழும் ஒரு சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி நிலையினால், மாலையாகியதும் மக்கள் வீடுகளைவிட்டு வெளியில் வரவே
எப்பகுதியில் நடந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாததே! அதே சமயம்
கண்டியில் இந்து ஆலயம் ஒன்றும் இந்து கலாசார மண்டபமும் ஒரு கும்பலால் படுமோசமாகத் தாக்கப்பட்டுள்ளன குருந்துவத்தை முத்துமாரியம்மன் சித்திரத்தேரும் கொளுத்தப்பட்டுள்ளது. தாக்கப்பட்ட ஆலயத்தை அரச தொலைக்காட்சிகள்கூட உரிய நேரத்தில் is maior flässjö 5 apóleoli LGBT தலதா மாளிகை
குதியில் உரியவர்களின் ரிய வீடுகளை இடிப் I 1961 தவாரம் பொதுமக்க வீடுகளைப் 1ண்டு புலிகள் இயக்கத் இந்த வீட்டின் உரிமை ல் உள்ளனர். தகர்க்கப் பாதுமக்களால் எடுத்துச் இது போன்று உரிமை மேலும் பல வீடுகள் ாறு தெரியவருகிறது. க்கப்பட்ட பெரிய வீடு வர் நிலையங்களாகப்
தாக்கப்பட்டதை என்று கூறப்படுகிறது. அஞ்சுகின்றனர். தமிழ்ப் பத்திரிகைகள் S SS SS SSLSSSL S S S S SLS S S S S S S S S S S SS SLSSS SS SS SS SS தமிழ்க் கட்சிகள்
கடந்த கண்ைணிர்ப் புகை
Eula கடந்த பாரிய குண்டுவெடிப் திரொலியாக கண்டி ர் ஆலயத்திற்கு 10
LO 6Na2O)676 shij, UEL') நிருவாகியின் சார்பில் ரமணியம் முரசுக்குத்
துள் அன்றையதினம் |யிரம் பேர் அடங்கிய
உள்ளே இருந்த 10 த்து பணத்தை அபகரித்த முற்றாகச் சேதப்படுத்தி வர் மேலும் சொன்னார்.
ழுது மூடப்பட்டுள்ளது.
allisi டே El EL ஒத்துழைப்பை கோரியுள்ளனர்.
பக்தர்களுக்கு அனுமதிப் வீதியில் விற்பனைக்கு மார் 5000 செங்கற்களை ULDIfluid, 9 alb60D கடைகளை நோக்கியும் ல் சேதப்படுத்தியது.
தூரத்தில் இருக்கும் நிலையத்தில் இருந்து |ப்புகை செலுத்தி கும்ப லிஸார் முன் வந்தனர். , கோயிலுக்கு 26 ஆம் ம் செய்த எதிர்கட்சித் விக்கிரமசிங்க முதல
மைச்சர் திஸாநாயக்க, அத்துக்கோரளை எம்.பி ஆகியோர் மாநகரசபை உறுப்பினர் ஜோன் பாஸ்கரனுடன் ஆலயத்துக்கு ஏற் பட்டுள்ள சேதங்களைப் பார்வையிட்டார்
இது இவ்வாறிருக்க கண்டி நகரில் சுமார் 15 வீடுகள் பேராதனை வீதியில் கல் லெறிந்து சேதமாக்கப்பட்டன. இப்பொழுது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் பட்டிருப்பதுடன் நகரில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
அன்றையதினம் குருந்துவத்த முத்து மாரியம்மன் சித்திரத்தேர் தீயிட்டு முற்றாக எரிக்கப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 10 இலட்ச ரூபாவுக்குமேல் எனவும் தெரியவந்துள்ளது
(காரைதீவு நிருபர்)
இலங்கையின் 50வது சுதந்திரப் பொன் விழா தொடர்பாக நாடளாவிய ரீதியில் சகல அமைச்சுக்களும் திணைக்களங்களும் நிகழ்ச்சிகளை நடாத்தத் திட்டமிட்டுள்ளன.
குறிப்பாக கல்வியமைச்சு அன்றைய தினம் பாடசாலைகளில் நடைமுறைப்படுத்த வேண்டிய நிகழ்ச்சி நிரலை மாகாண கல் வித்திணைக்களம் ஊடாக அனுப்பிவைத்துள் ளது. பொலிஸாரும் அந்தந்த பிரதேசங்களில் விழாவினைக் கொண்டாட பொதுமக்களின்
இந்து கிறிஸ்தவ இஸ்லாமிய மத குருமார்கள் கண்டித்துள்ளனர். அத்தகைய கண்டனங்கள் Ang Gapasasaul Garaisip ISOGIGu! அதே சமயம் பெளத்த மதகுருமார்கள் சிங்கள சகோதர பத்திரிகையாளர்
lisor y Urug) es las en atalje. இந்து ஆலய தாக்குதல் பற்றி முச்சுவிட்ாததும் கவலைக்குரியதாகும். உணர்வுபூர்வமான முறையில் இன ஒற்றுமையை கட்டி எழுப்பவும் மத நல்லிணக்கத்தை தோற்றுவிக்கவும் உழைக்க வேண்டியது சகலரது பொறுப்புமாகும்
அன்புட்ன் ஆசிரியர்
இந்த வேளையில் அம்பாறை மாவட்டத் தில் சில பகுதிகளுக்கு புலிகளின் கடிதம் கிடைக்கப் பெற்றுள்ளதாம் அதில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண் டாம் எனவும் கூறப்பட்டுள்ளதாம்
அதிகாரத் தரப்பில் நடைமுறைப்படுத்த வேண்டிய சூழ்நிலை மறுதரப்பில் பகிஷ் கரிக்கவேண்டிய சூழ்நிலை தமிழ்ப் பிரதேச பாடசாலைகள், அதிகாரிகள் இருதலைக் கொள்ளி எறும்பு நிலையில் தீர்மானமின்றி அரைகுறையுடன் செயல்படுவதாகத் தெரிகிறது.

Page 4
யாழ்ப்பாணத்தில் மின்சாரம்பகாத்த
36 Tg5g5 TGöregg சாரதியொருவர் குடி
பிடித்ததால் கொழும்
மாவட்டத்துக்கு பிரிட்டிஷ் உதவி எலலாம LUIT LLԳԱՅԼ9յն மாதம CDUIT. Lls)(HÜ0 GT GÖT : Çí స్టీన్ల ಟ್ವಿಞ್ಞಣ್ಣೆ வழங்கப்படும் மின்சாரம் கூடுதலாக பாது பல்பு எரிப்பவர்க்கும் 66 ரூபா. இதில் இரவு வேளையில் த காப்புப் பிரிவினருக்கு வழங்கி, எஞ்சியதே எதுவித பாரபட்சமும் கிடையாது சுருங்கக் | լուց: பொதுமக்களுக்கு பெயருக்கு வழங்கப்படு கூறின் எமது பணத்தை கொண்டு இராணுவ கடந்த 16.01.98 கிறது மின்சாரம் என்ற பெயரில் மாதாந்தம் முகாம்களுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. மணிக்கு கொழும்பு ஒவ்வொரு குடியிருப்பாளரும் 66 ரூபா அத்துடன் எல்லாப் பகுதிக்கும் சரியான நிலையத்திலிருந்துக்ா கட்டவேண்டும். அத்துடன் லாம்பும் அளவில் மின்சாரம் வழங்கப்படுவது இன்ரசிற்றி கடுகதி கொழுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். இல்லை. இடங்களில் சகல மின் பாவ ஆயத்தமாக இருந்தது ஏனெனில் எப்பெழுதுமின்சாரம் நிற்கும் அப்பெருகளும்பாவிக்க்டியதாக ""; என்பது அந்த இந்திர இயக்குநருக்குத் உள்ளது.சில இடங்களில் அரிக்கன்லாம்பும் .' தான் தெரியுமே தவிர மக்களுக்குத் பக்கத்தில் வைததாலதான பிள்ளைகள் மதுபோதையில் இரு தெரியாது. Ագ-ժմ (Մկ-պա: இதனை மின்சார சபையில் ஏறி வந்த பயணிகள்
சிலசமயம் சாப்பிடும்போது நிற்கலாம் போய்முறையிட்டால் எதுவித நடவடிக்கை த்தர்க்கம் புரிந்து சிலவேளை பெயருக்கு 5 நிமிடம் மட்டும் யும் எடுப்பது இல்லை. மின்சாரம் இப்படித் அவர் நிறை மது கண்ணைக் காட்டி விட்டு போய்விடும் தான் தருவோம். விருப்பம் என்றால் எடுங் நிலையில் ப்யணிக6ை
தற்சமயம் சில பகுதிகளில் மூன்று கள் என்று பொறுப்பற்ற முறையில் பதில் .'" நாட்களுக்கு ஒரு தடவையும் சில பகுதி தருகிறார்க்ள் மின்சாரம் வந்ததன் பின் ' =
களில் இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை இரட்டிப்புச் செலவு ஏற்பட்டுள்ளது. மின் யும் பெயருக்காக்வும் காசுக்காகவும் மின் கட்டணம் 66 ரூபா மண்ணெண்ணைக்கு iš dari வழங்கப்படுகிறது. புறம்பாக 100 ரூபா இதையாரிடம் சொல்லி
இதில் இன்னொரு வேடிக்கை என்ன அழுவது என்பது தெரியவில்லை. கிழக்கிலங்கை வெனில் ரி.வி. மோட்டார், டெக் இவை முசின்னத்துரை யாழ்ப்பாணம் (NE0வழியர் ஒருவ
பாதுகாப்பு ஏற்பாடுகள் உஷார் தகுதி
:
கண்டி நகரில் இலங்கையின் சுதந்திர (கண்டி நிருபர்) யிலுள்ளபோது poly பொன்விழா ஏற்பாடுகள் துரிதமாக்கப்பட் பிரசுரம் மூலம் பொதுமக்களும் நகர alf) நிர்வாகத்திற்குமிடைே டுள்ள இவ்வேளையில் நகரின் எட்டுத்திக்கு யிறுப்பாளர்களும் கடைப்பிடிக்க வேண்டிய யைத் தக்க தருணமாக களிலும் பலத்த பாதுகாப்பு முன்னேற்பாடு சில் ஆலோசனைகளும் கடமைகளும் பற்றிய நா இந்தபின்ப கள் பரவலாக்கப்பட்டுள்ளன. விளக்கத்தை பொலிஸார் வழங்கியுள்ளனர். யிலுள்ளவரும், அர
மோப்பம் பிடிக்கும் நாய்களின் துப்புத் பெப்ரவரி 3ழ் திகதி பொன்விழா தொடர் அமைப்பாளருமான துலக்கும் பணியும் தினமும் நடைபெறுகின் பாக ஏற்பாடாகி இருந்த அரச பெரஹராவும் Trfluggai றங்கி நன. நடைபாதை பத்திரிகை விற்பனையாளர் இரத்துச் செய்யப்பட்டுவிட்டது. நகரின் மாடிக் கொ கள் உட்பட ஏனைய சிறு வியாபாரிகளின் கட்டடங்கள் பலவும் வெண்ணிறச் சோலை வழக்குத் த நடமாட்டமும் தலதா வீதி உட்பட எல்லா போன்று காட்சியளிக்கின்றன. முபபடை பேரம்பேசி, அவர் இடங்களிலும் தடுக்கப்பட்டுள்ளன. சிவில் பொலிஸ் அணிவகுப்பு மரியாதையுடன் நாட்டு முழுவதற்கும் அரைச் உடை தரித்த பொலிஸார் எல்லா இடங்களி மக்களுக்கு ஜனாதிபதி தலதாமாளிகையில் யையும் வழங்குவதா லும் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். துண்டுப் இருந்து உரையாற்றவும் இருக்கின்றார். கனவே dL'L5D60:
S S S S S SS SS SS SS SS SS SS நடந்து கொண்டிரு
தரணிக்கும் தெரியாம6 கம்பியுட்டர் பாடநெறி வேறொரு சட்டத்தரன்
ஊழியருக்குச் சாதக.
6 ĴETILIITJITO. Gill. க.பொ.த (சாத) எழுதிவிட்டீர்களா? அடுத்தது என்ன? 刃 இத
 ெஅரசாங்கத்தால் நடாத்தப்படும் NCCA பரீட்சைக்கு சிறப்பான வழி காட்டி
லிருந்து அந்த ஊ அெரசாங்கத்தில் பதிவு செய்த நிறுவனம் வேலையும், வேலை  ெவெளிநாடு செல்வோருக்கு குறுகியகாலபாடநெறி
முழுவதற்கும் அரைச் LILLohl.
தனிடையே க சபையின் நிருவாகக் தலைவர் தன்னிச்ை முறைகேடான விதத் வன்மையான எதிர்ப்பு
DOGls,
OPTIONAL SUBJECTS
Ms office, PageMaker, CorelDraw, Windows 95, Computer Assembling, House
wiring, Coil reivinding etc. மேலதிக விபரங்களுக்கு சுய முகவரி எழுதி
முத்திரை ஒட்டப்பட்ட காகித உறையுடன் தொடர்பு கொள்ளவும்.
36, 2nd Cross Street Puttalam 032-65370 NEC Kalpitiya Road, Nurachcholai 9, 19th Lane Colombo-3 01 575586
ASIAN COMPUTER SYSTEMS ஆம் ஆண்டில் வெள்ளவத்தையிலும் தனது கிளையை ஆரம்பிக்கின்றது. | APPROVED BY VOCATIONAL EDUCATION COMMISSION
INSTITUTE AFFILATED TO DPM (IMS) ENGLAND
O/Lமானவர்க்கு விசேட கொம்பியூட்டர் பயிற்சிகள்
DIPLOMA IN COMPUTER STUDIES
Introduction MS Windows, Dbase IH. Word Perfect, Lotus 123, Info. Technology
காலம் : 4 மாதம் MCROSOFT OFFICE APPLICATION
Introduction, Microsoft Windows 95, MS Excel, MS Word, MS Power Point
| arab - 8 inab al alb : 5,750/= D. IN DESKTOP PBLISHING (Typesetting Aldus Pagemaker, Core Draw, Art Gallery, Word Art, Paint Brush, Type Styler, straob : s romanib as casarib is 650/=
Introduction, Windows 95, MS Word MS Excel, Dbase It Foxpro, 2.5 T assrootba totab as Lord : 6500/-
வாடிக்கையாளரை கண்ட மாத்திரத்தில் இது
GRõÜENEVDüÄõÄSSES :,: கணவன் மனைவி பிரச்சனை, தொழில் முன்
Unlimitd. Proctical Hours : இன்னும் ஜாதக
33 வருட உண்மைசேவைபுரிவதாலும் வாடிக்ை 5ഖണ്ഡ്ര கட்டணங்கள் இன் நிறுவனம் ഒgoഖrgin nu G. ഖണ്ഡ്രി செயல்படக்கூடிய எத்தனை எத்தனையேர்
தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் பு முதல் இரவு 9மணிவரையே தொலைபேசி தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்க
HARROW INTERNATIONAL Ll.Bas. armdJ.D.G.A.N&JE SRI DURGAADEWI MANTHI
No: l, Rojasinghe Rd, UCHCHADA PEEDAM
Onnbo 6. 162, KOTAHENASTREE Te:O77-31527 MAY FIELD ROAD, COLOMB
θαδή ή
காதலை ஒன் திருமண தோஷத்திட்கு சாந்தி பரிகாரம்
வெளிநாடு
250 First Floor, George R. De Silva Mw, Colombo 3. Te:O75-338726
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பஸ் டிப்போவின் பாதையில் முரண்டு
ன்குடி பளல் சாரதி குடிபோதையில்
த்தளிப்
லிருந்து மட்டக்களப் கும் வரவிருந்த பயணி பஸ் நிலையத்தில் தளிக்க வேண்டியேற்
பட்டிருந்த
அன்றிரவு ஒன்பது மத்திய பஸ் தரிப்பு
தான்குடியை நோக்கி ராப்பொழுதில்வேறு ஒழுங்குகளும் தெரி ப்ஸ் ஒன்று புறப்பட யாத பயணிகள் தத்தளிக்க வேண்டியிருந்தது. பயணிகளின் அழுகுரல்களும் விசனமும்
சாரதியாக இருந்த என்பவர் நிறைந்த துகொண்டு, பஸ்ஸில்
அதிகாரிகள் உடனடியாக பஸ் நிறுத்தப் இடத்திற்கு பாதுகாப்பு உத்தி யோகத்தர்களை அனுப்பியபோது, பஸ்ஸி லிருந்த சாரதியும், நடத்துநரும்பஸ்ஸிலிருந்து இறங்கித் தப்பியோடியுள்ளார்கள்.
க்கட்டான நிலையில் பயணத்திற்கு அந்த
எழுந்ததால், லெடுத்த கொழும்பு மத்திய பஸ் தரிப்பு நிலைய அதிகாரிகள் உடனடியாகப் போக்கு
ந்த
இந்நிலைமையைக் கருத்தி
ஒழுங்கு செய்திருந்தனர்.
துப்போய்விட்ட பயணிகள், பயணத்தைத் தொடர்வதற்கு முன்வந்து உதவிய பெரும் பான்மை ரின் சேவை மனப்பான்மையின் காரண மாகவும், பயணிகள் ஒருவாறு கதுறு வெலயை அடைந்து மட்டக்களப்பை வந்து சேர்ந்தனர்.
அந்த ஏற்பாட்டின் பேரிலும் தத்தளித்
ன சாரதி, நடத்துநர் ஆகியோ
காலையில் மட்டக்களப்பை அடைய
வேண்டிய பயணிகள் மாலையிலேயே வந்து சேர்ந்தனர்.
ம் இலஞ்சம் கேட்டு வரத்து அமைச்சுக்கும் காத்தான்குடி பஸ் க்க தருணத்தில் மத்திய பஸ் நிலைய 616III. டிப்போவுக்கும் அறிவித்ததுடன் மாற்று # FITBIfħu u :
胱 * த்த சாதுரிய நடவடி பாதையில் தள்ளாடிய ஏற்பாடாக அந்த பஸ்ஸை (இல. 62 ) யினால் சம்பந்தப்பட்ட சாரதியின் **ற"என்ற 'தம்பிகண்டுசெல்வதற்கு :ஆறு த்திய பஸ் நிலைய ஒரு சிங்கள சாரதியையும், நடத்துநரையும் உயிராபத்துத் தவிர்க்கப் பட்டிருக்
5. LIGÓ Eleigi 2BIgG. BOTEgy i.
அவரது சிபார்சும் நிராகரிக்கப்பட்டது. மத்திய பஸ் நிலையத்திற்கு அழைக்கப் நிருவாக சபையின் உறுப்பினர் ஒருவரால் இந்த விடயம் உடனடியாக போக்குவரத்து அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி மற்றும் மத்திய போக்குவரத்துச் சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன ஆகியோரின் கவனத்திற் கும் கொண்டுவரப்பட்டது. அவர்களது பணிப்பின்பேரில் மேற்படி பஸ் கம்பனியின் தலைவர் ஊழியருக்கு மீண்டும் வழங்கிய நியமனம் நிராகரிக்கப்பட்டிருப்பதோடு, இது விடயமாக மேலதிக விளக்கம் கோரி தலைவர் போக்குவரத்து அமைச்சுக்கு வருமாறு அழைக்கப்பட்டிருக்கிறார்.
புதிய பஸ் கம்பனி வேலை நீக்கப்பட்டது நீதிமன்றத்தில் நிரு ழக்குத் தொடரப்பட்டி ழக்கில் தீர்ப்பு பஸ் கே சாதகமான நிலை யருக்கும் பஸ் கம்பனி பயுள்ள இழுபறி நிலை ப் பயன்படுத்த முயன் ரியின் உயர் தலைமை யல் கட்சியொன்றின் ஒருவர். உடனடியாகக் Tրի, டுத்த ஊழியருடன் வலை இழந்த காலம் சம்பளத்துடன் வேலை க உறுதியளித்து, ஏற் ரியொருவர் மூலமாக த வழக்கை சட்டத் கோவையைப் பெற்று னி மூலமாக வழக்காடி ாக தீர்ப்பைப் பெற்று டி சென்ற 1601.98 ழியருக்குத் தற்காலிக நீக்கப்பட்டிருந்த காலம் சம்பளமும் வழங்கப்
டுள்ளது.
டந்த 18,0198 அன்று கூட்டம் கூடியபோது, சயாகச் செயற்பட்டு தில் தீர்வு கண்டதற்கு புத் தெரிவிக்கப்பட்டது.
வியும்நன்றிநவிலனும் திருமதிழவாணி (BaFalui) BigTLİGrü அன்னை மடியில் 22.05.1969 இறைவன் அடியில் 18.12, 1997
TibGDL)
5, ADITEgJUMA ஆழ்த்திவிட்டு |மீளாத்துயில் கொண்டு
மறைந்தாலும் உன் இனிய நினைவுகள் எம் நெஞ்சங்களில் நீங்காது என்றும் நிலைத்திருக்கும். sló úlfland துயருற்று கலங்கும் அன்புக் கணவன், 3. ÜLIT, SIMDT, LOITLDIT, மாமி, சகோதரிகள், மைத்துனர்கள். தகவல் |KAnton Royce
3.377 Great South Road, Greenlane Auckbee,
செய்வதென்று முடிவெடுத்தால் பரிபூரண ர், காதலர்களை சேர்த்து வைப்பது பிரிந்த சேர்ப்பது பிரிந்தவரை அழைத்து எடுப்பது, செய்வது பிறந்த திகதி மாதத்தை வைத்து ான் இவர்களின் பிரச்சனை என்று கூறுவதுடன் னேற்றம் வெளிநாட்டுப் பிரயாணி தடைநீங்க, வலைகளுக்கும் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் யாளர்மனதைகோனாது செயல்படுவதாலேயும் மாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கடல் கடந்து சிய யந்திரங்கள் உண்டு.
டர்களை இலங்கை நேரப்படி காலை 9 மணி
ப்லது பெக்ஸ் ஆடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும்
Falcooagaz464
| Gauliarpu Osiriadau GulfA naturasi
கொள்ள வேண்டிய தொலைபேசி RIKA
alisma' lauriassir Giggitilfu Gillenti
த விழாவை முன்னிட்டு 1998 பெப்ரவரி 2ம் திகதி முதல் மூன்றாம் திகதிவரை பிரித் பாராயணமும், தான வைபவமும் இடம்பெறு கிறது. கண்டி மங்கள மண்டபத்தில் நடை பெறும் மேற்படி நிகழ்ச்சிக்காக புத்தசாசன அமைச்சால் அழைப்பிதழ் வெளியிடப்பட்
குறிப்பிட்ட அழைப்பிதழின் முகப்பில்
தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.
| ತಿಗ್ಫೀಲ್ಡೂ
களில் நிகழ்ச்சி நிரல் வெளியிட்டுள்ளனர்.
சுதந்திரதினம் யாருக்கு?
தினத்தை முன்னிட்டு அமைச்சு ஒன்றால்
நடத்தப்படும் நிகழ்ச்சியில்கூட தமிழுக்கு சம அந்தஸ்தைக் காணவில்லையே!
3,60611 a fairliss பாழ்பட்ட யுத்தம் பலருக்கு பிழைப்புக்கு மாத்திரம் வழி காட்டியிருக்கிறது என்கி மனம் சலித்துப்போன ஓர் அன்பர்
சம்பந்தப்பட்ட சாரதியும் நடத்துநரும்
மலதிக விளக்கமளிப்பதற்காக கொழும்பு
பட்டிருக்கிறார்கள்.
அதிகாரிகளின் மறதி
மட்டக்களப்பு-செங்கலடி பிரதம
தபாலகத்தில் செயலிழந்திருந்து எடுத்துச் செல்லப்பட்டு, கடந்த 4 மாதங்களாகத் திருப்பிக்கொண்டு வரப்படாதிருந்த ஃபக்ஸ் இயந்திரத்தின் கதி குறித்து முரசு மூலம் புகார் தெரிவித்ததையடுத்து பேக்ஸ் இயந்திரம் அவசர அவசரமாகத் திருத்தம் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப் பட்டிருக்கிறது. ஆயினும் அந்த ஃபக்ஸ் இயந்திரத்தைப் பாவிக்க முடியாத நிலை யுள்ளது. ஏனெனில் கொழும்புக்குச் சென்று திருத்தப்பட்ட அதை எடுத்து வந்த அதிகாரிகள், ஃபக்ஸ் தின் றிசீவரை கேட்கும் பாகம்) மறதியாக வைத்துவிட்டு வந்துவிட்டார்களாம்.
இயந்திரத்
அதிகாரிகளின் அசமந்தப் போக்கு இது ஓர் உதாரணம்
சுதந்திர
இல6விஜயகுமாரதுங்கமாவத்தை
கொழும்பு 5இல் 3 படுக்கையறை கொண்ட் மாடிவீடு வட்கைக்குண்டு
Te:O7533962
Tät. T.
life
சித்தர் மாந்திரீகம் அதிஷ்டகரமான வாழ்க்கை அமைய வேண்டுமா? காதல் விவகாரம் கைகூட வேண்டுமா? தொழில் சிறந்திட வேண்டுமா? இல்லறவாழ்வு இனித்திட வேண்டுமா? இவ்விதமாக உங்கள் பிரச்சனைகள் எதுவாயினும் உடனடி யாகபூரணவெற்றிபெற்றிட ஒருதடவை மட்டக்களப்பு கோளாவில் மணி மாந் திரீகச் சித்தர் "சக்திசரவணா"வுடன் தொடர்புகொள்ளுங்கள். சங்கடங்கள் தீர சக்தி சரவணாவை நாடுங்கள் சோதிட ரீதியாக உத்தரவாதமான எதிர்காலப்பலன்கள் எம்மிடம் அறிய லாம். வெளிநாட்டு அன்பர்களுக்கான சிறந்த துரித விசேட சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. உங்கள் வெற்றியும், திருப்தியும் எமது குறிக்கோளாகும்.
1ந் திகதி முதல் 25ந் திகதி வரை
(SHAKTHYSARAWANA, Y
30/16, MALLIKALANE, WELLAWATTA, COLOMBO-06.
V3: TELEPHONE: 500067.
25ந் திகதி முதல் 30ந் திகதி வரை
SHAKTHYSARAWANA, 82, MANIKKAWASAGARROAD, TRINCOMALEE TELEPHONE: 026-20347
SMqMT TTLLLLLLL LLLLLMM MMLL SMqTLLLL LL LALASS SMML LLLLLS
BRIGHT BOOK CENTRE (PVT. LTD கல்வி நெறிகள் A 90 Days Spoken English 90 Days Spoken Sinhala A Method of Book-Keeping k Method fo Computerised
Book-Keeping &
Accountancy (MCBA) மேற்படி பாடநெறிகள் நேரிலும்/ தபால மூலமும் நடைபெறுகின்றன வகுப்பு நேர விபரங்களை நேரிலோ,
அறிநத கொளளலாம மேலதிக விபரங்களுக்கு கீழ்க் கானும் விண்ணபப படிவத்துடன் தொடர்பு கொள்க
தொலைபேசியிலோ, தபால் மூலமே
IDL I 1661 f மாந்திரீகம் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சி பெறுவதற்கு மட்டக்களப்பு மாந்திரீக வசியம் செய்து கொள்வதற்கு பரம்பரை வைத்திய மனோதத்துவ
நிபுணர் டாக்டர் "குட்டி அவர்களுடன் தொடர்பு கொண்டு வெற்றி பெறுங்கள். இரகசியம் வெளியாகாது.
| )R. A. P.S., KUT IV
o, THEATRE ROAD
ஆரம்பம் 28,029
HAMAMBAMIJAlOM జN
142டபிள்யூஏசில்வா மாவத்திை கொழும்பு-06 தொலைபேசி:589457 ) f6J MOTGEFIT ရ႔ပျိုးစုံ (TERRAZZO CHIPS)
கல்ர்பவுடர் (Pigments) (Holland, Germany)
* வெள்ளை சீவமந்து (Asan) ரூபா 9/- க்கு மேல்
விரும்பும் பாடநெறி. at Juli.
முகவரி............................
றம்சன்ஸ் !
BRIGHT BOOK CENTRE (Pvt) Ltd. S-27, First Floor, P.O. Box-162, Colombo Central Super Market Complex.
வர்த்தி Galluosflymalauritasain Gam, Lmru
Tel-00941431137.
342.63-34.483.
)-13,
bo -11.Tell: 434770, O74-718592
C
443, பழைய சோனகத் தெரு, - கொழும்பு-12
ഴ്ക്-1.49
NFH H - AHGH
() () ( )

Page 5
ண்ேடி தலதா மாளிகை புலிகளின் இலக்காக மாறிவிட்டது என்ற தகவல் 95ம் ஆண்டில் பாதுகாப்பு வட்டாரங் களுக்கு கிடைத்துவிட்டது.
யாழ்ப்பாணத்தில் சூரியக்கதிர் இரா நடவடிக்கைக்குப் பின்னர் புலிகள் கைவிட்டுச் சென்ற முகாம்கள் பலவற்றைப் படையினர் சோதனையிட்டனர்.
சோதனையிடப்பட்ட முகாம்களில் ஒன்றில் தலதா மாளிகையின் மாதிரி வடிவம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக பாதுகாப்புத் தரப்பு உஷாரானது. அரசுக்கும் தகவல் 5Սւն பட்டது. கண்டியில் பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டு, இரகசிய கண்காணிப்புக் களும் மேற்கொள்ளப்பட்டன.
இத் தகவலை நம்பகமான வட்டாரம் ஒன்றில் இருந்து பெற்று 175வது முரசில்
ஒக்டோபர் 2026,1995) தலைப்புச் செய்தியாக
வெளியிட்டிருந்தோம்.
enigišoj (Gjög og
கண்டி தலதா மாளிகைப் பக்கமாக சந்தேகத்துக்குரியதாக நடமாடியதாகக் கூறி பல தமிழ் இளைஞர்களும், யுவதிகளும் கடந்த இரண்டு வருட்காலத்தில் கைதாகினர். விசாரணைக்கு உள்ளாகினர்.
கண்டி தலதா மாளிகை மீதான தாக்கு தலை பெளத்த வழிப்பாட்டுத்தலம் மீதான தாக்குதலாக சித்தரித்தாலும்கூட, அதற்கும் அப்பாற்பட்ட காரணங்களும் உள்ளன.
இலங்கைத்தீவை வெள்ளையர் முழு ROLDLIT5 605ÚLipp (Up6ôT60Tň firšľ567 மக்களின் கடைசி ராசதானியாக விளங்கியது கண்டி ராச்சியம்.
1815 மார்ச் 4ல் கண்டி ராச்சியம் வெள்ளையர் கையில் வீழ்ந்தது. கண்டி ராசதானியை இழந்தால் சகலதையும் இழந்த மைக்கு சமன் என்பதுபோன்ற நம்பிக்கை பெளத்த சிங்கள மக்களிடம் இருக்கிறது. லங்கையில் சிங்கள பெளத்த மக் களுக்கு மூன்று முக்கிய கலாசார நகர்கள் உள்ளன. கண்டி, பொலன்னறுவ, அநுராத புரம், இந்த மூன்றில் கலாசார மைய நகராக இருப்பது கண்டி
சிங்கள பெளத்த மத மக்களின் வழிப் பாட்டுத்தலமாக தலதா மாளிகை இருந்தா லும்கூட மொத்தமான சிங்கள இனத்தின் அரசியல், கலாசார பெருமைகளை நினை வூட்டும் வரலாற்றுச் சின்னமாகவே கொள்ளப்படுகிறது.
இலங்கைத்தீவின் நிர்வாகத் தலை நகராக கொழும்பு இருந்தாலும், கலாசார தலைநகர் என கண்டியை அழைக்கலாம். எனவே கொழும்புக்கு அடுத்ததாக புலி களின் கவனத்தை கண்டி கவரும் என்பது எதிர்பார்க்கக்கூடியதுதான்
இதற்கிடையே யாழ்ப்பாணத்தில் நவாலிதேவாயலப் பகுதியில் நடைபெற்ற குண்டுவீச்சுக்கள், மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் உட்பட பல இந்துக் கோவில்கள் சேதமாக்கப்பட்டமை போன்றவற்றின் பின்னர் எல்லாளன் படை என்ற பெயரில் எச்சரிக்கை கடிதங்கள் முன்னர் வெளியாகி இருந்தன.
தமிழ்ப் பகுதிகளில் பாடசாலைகள் கோவில்கள் ஆகியன குண்டுவீச்சுக்களுக்கு உள்ளாகும்போது சிங்கள் மக்களோ, வெளிநாட்டு மனித உரிமை அமைப்புக் களோ கண்டிப்பதில்லை என்றும், ஆகவே தாமும் பதிலடியில் ஈடுபடும்போது கண்டிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை எனவும் எல்லாளன் படை அறிக்கைகளும் எச்சரிக்கைகளும் விடுத்துக் கொண்டிருந்
岛弧,
அதனையடுத்தே பாடசாலைகளுக்கு விடுமுறையும் விடுக்கப்பட்டது. பெளத்த தேவாலயங்களுக்கும் பாதுகாப்புக்கள் அளிக்கப்பட்டன.
எனவே, நீண்டகாலமாக கிட்டத்தட்ட இரண்டு வருட காலமாக எதிர்ப்பார்க்கப் பட்ட இலக்குமீதுதான் புலிகளின் குண்டு லொறி மோதி வெடித்திருக்கிறது.
தலதா மாளிகை பற்றி மட்டுமல்லாமல் நாட்டின் முக்கிய கேந்திர மையங்கள் கலாசார மையங்கள் போன்றவை பற்றிய பல விபரங்களை புலிகள் ஏற்கனவே திரட்டி வைத்திருக்கின்றனர்.
எந்த இலக்கை தாக்குவது என்பதை அப்போதைய தேவை கருதி, அல்லது தாக்குதலுக்கு ஏற்ற வாய்ப்பைப் பொறுத்துத்
தே
பெப்.01-07,1998
தான் புலிகள் தீர்மானிக்கிறார்கள்.
தலதா மாளிகையின் அமைப்புப் பற்றிய விபரங்கள் புலிகளால் முன்னரே திரட்டப்பட்டி ருந்தாலும், தாக்குதல் நடத்தும் முடிவு தேவை கருதியே எடுக்கப்பட்டிருக்கிறது.
வடக்கு-கிழக்கில் புலிகளுடன் யுத்தத்தை நடத்திக்கொண்டு, சுதந்திரப் பொன்விழாவை அரசு கோலாகலமாக கொண்டாட முடியாது என்பதை உணர்த்தவும், பாரிய சவால் ஒன்றை விடுத்துக் காட்டவும்தான் தலதா மாளிகையை புலிகள் இலக்காகத் தேர்ந்தெடுத்தனர்.
இலங்கையின் 50வது சுதந்திப் பொன் விழாவை கண்டியில் கொண்டாட ஜனாதிபதி சந்திரிக்கா முடிவெடுத்து அறிவித்த செய்தியை செவிமடுத்த மறுநொடியே தலதா மாளிகைத் தாக்குதலுக்கு பிரபாகரன் நாள் குறித்துவிட்டார் என்று தோன்றுகிறது.
புலிகளின் நடவடிக்கைகள் எப்போதுமே படிப்படியாகவே வளர்ச்சி காண்பது வழக்கம் பாரிய தாக்குதலுக்கு முன்பாக குறிப்பிட்ட
பிரதேசங்களையோ, பகுதிகளையோ தங்கள் நட மாட்டங்களுக்கு பரிச்சயமாக்கிக் கொள்வார்கள். மலையகத்தில் நடவடிக்கைகளுக்கான பின்தளமாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட புலிகளின் தலைமைப்பீடமே செயற்படுகிறது. சமீபகாலத்தில் கிழக்கில் பாரிய நடவடிக் கைளில் புலிகள் ஈடுபடவில்லை. தலைநகரிலும், மலையகத்திலும் ஊடுருவல்கள், தாக்குதல் களுக்கு உரிய விநியோகங்கள், குண்டு வாகனங் களை தயார்படுத்தல் போன்றவற்றில் புலிகளின் கிழக்குத் தலைமைப்பீடம் தன் கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தது.
கொழும்பு கலதாரி குண்டுத் தாக்குதல் ஏற்பாடும் விநியோகமும் கிழக்கில் இருந்துதான் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டன. அந்த நட வடிக்கையில் பலியான புலிகளில் பலர் கிழக் கைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்
கிழக்கில் புலிகளின் தாக்குதல்கள் கடந்த சில மாதங்களாக அடையாளத் தாக்குதல்கள் என்றளவில் மட்டும்தான் இடம்பெற்று வந்தன.
அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. கிழக்கில் பாரிய தாக்குதல் களை நடத்தினால், படையினர் தங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை தவிர்க்க முடியாமல் விஸ்தரிக்கக் கூடும். சோதனை அரண்களை அதிகமாக்கக் கூடும். அவ்வாறு செய்தால், கிழக்கில் இருந்து மலையகம் நோக்கிய தரைப் பாதையில் இடையூறுகள் ஏற்படலாம் என்று புலிகள் கருதியிருக்கலாம்.
141,97 அன்று கொழும்பில் களனி திஸ்ஸ அனல் மின் நிலையத்தில் மக்நெற் குண்டுகள் வெடித்தபோது பதுளையிலும் மின்மாற்றிகள் மூன்று தகர்க்கப்பட்டன.
குன்றுகளில் குண்டுத் தாக்குதல் தொடரப் போவதற்கான ஆரம்ப செய்திதான் பதுளைத் தாக்குதல்,
ஆனால் மலையகத்திலும் புலிகளின் கைநீள்கிறது என்பதைச் சொல்ல பாதுகாப்புத் தரப்பு வெட்கப்பட்டதால், ஏதோ உள்ளூர் சக்திகளின் கைவரிசை என்பதுபோல அமுக்கப் பார்த்தனர்.
முரசு மட்டுமே பதுளை மின்மாற்றித் தகர்ப்பை புலிகளின் தாக்குதல் என்று கூறி யிருந்தது. 180198 அன்று பண்டாரவளையிலும் மின்மாற்றிகள் குண்டுவைத்து தகர்க்கப்பட்டன. அதன் பின்னர் குன்றுகளில் குண்டுகள் என்ற தலைப்போடு எக்ஸ்ரே ரிப்போர்ட்டில் கூறப்பட்ட தகவல்களை, கண்டி குண்டு வெடிப்பு உறுதி செய்திருக்கிறது.
மலையகப் பகுதிகளில் சிறு சிறு தாக்கு தல்கள் மூலம் தங்கள் நடமாட்டங்களுக்கு புலிகள் பரிச்சயம் ஏற்படுத்திக் கொண்டனர். தாக்குதல் ஒன்று நடந்தால் பாதுகாப்பு ஏற் பாடுகள் எப்படி இருக்கும் என்பதையும் நோட்டம் பார்க்கவும் மின்மாற்றித்தாக்குதல்கள் L JLLJ 66TL JILLIGOT.
தலதா மாளிகைத் தாக்குதலும் கிழக்கில் உள்ள புலிகளின் பொறுப்பில்தான் மேற் கொள்ளப்பட்டிருக்கிறது.
சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்கு முதல்நாளோ அல்லது மிக நெருக்கமான தினத்திலோ தாக்குதல் நடத்துவது கடினம். அங்குலத்திற்கு அங்குலம் பாதுகாப்பு ஏற் பாடுகள் செய்யப்படும்.
அதிக நாட்கள் முன்னதாக நடத்தினாலும் பயனில்லை. சுதந்திர தின விழாவை பாதிக்
காது தாக்கமும் கட்ட LIDGGAJTLIDG), LDġiJ,GiT LI மறைந்துவிடும்.
அதனால்தான் டெ நெருக்கமும் இல்லாத நாளாக தாக்குதலுக்கு பொன்விழாவுக்கு ஒன் பாக தாக்குதல் நடந்தி கண்டிப் பாதுக இருந்து பத்தாயிரம் ( அன்று அனுப்பி வைக்க ஆனால் அதற்கு முதல் புகுந்துவிட்டது. பாதுக சந்தேகம் ஏற்பட்டிருப் பாதுகாப்பு தரப்பு புலிகளுக்கு கசிகிறதா பிய்த்துக்கொண்டிருக்கி துறை,
சமீபகாலமாக தம களுக்கு சன நடமாட்ட
SIJI
நாட்களையே புலிகள் கின்றனர்.
தலதா மாளிகை அன்று ஞாயிற்றுக் கிழை ளது. ஏனைய நாட்கள் களின் எண்ணிக்கை அதி ஓரளவான கா6ை நகரம் தூக்கம் கலையா தூக்கத்தை கெடுக்கப்ே நகருக்குள் பிரவேசித்த.ே வழக்கமாக காலை இரவுக்காவல் கடமையில்
பணி முடிவடையும் ச வரும் பொலிசார் பணி அவ்வாறான சந்தர்ப்பத் உஷார் நிலையும் இருக்க புலிகளால் கவனத்தில் லொறி புகும் நேரம் தீய
கண்டி ஜனாதிபதி போல்ஸ் தேவாலயத்தி காவலரணை சமீபித்தே வெளிச்சத்தை பீய்ச்சிய காவலரணில் நின்ற கண்கள் கூசின. கூர்ந்து என்பது தெரிந்தது. அத ருந்து துப்பாக்கிகள் (
குறைந்தது ஐந்துே துள்ளனர்.
LILJITääf LOJ (3 விபரீதத்தை உணர்த்தி நின்ற பொலிசார் தப் காவலரணில் வெடிக் நினைத்தே தப்பிச் செ காவலரணில் ெ வைக்கப்பட்டிருந்த கேட கொண்டு லொறி தல வாயிலை நோக்கி விை காவலரணில் இரு கிட்டத்தட்ட நூறு யார் தலதா மாளிகையி பொலிசார் காவலரண் கேட்டதும் உஷாராகிவிட கையில் லொறி வருவ ஒரே பாய்ச்சலாக பாய்ந்
இந்தமுை
ன்று ஜனநாயகக் க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்தில் இருந்து மட்டு னங்களில் இருந்தும்
ான்விழாவுக்கு அதிக
திக தூரமும் இல்லாத கதி குறித்துள்ளனர். து நாட்களுக்கு முன் க்கிறது. ப்புக்கு நாடெங்கும் பாலிசாரை 26.01.98 ஏற்பாடாகி இருந்தது. நாளே குண்டுலொறி ப்புத் தரப்புக்கு கடும் தும் அதனால்தான். குள் இருந்து தகவல் எனறு தலையைப மது நாட்டின் உளவுத்
குண்டுத் தாக்குதல் ம் அதிகம் இல்லாத
தெரிவு செய்துவரு
தாக்குதலும் 25.01.98 மதான் நடைபெற்றுள் ான்றால் உயிரிழப்புக் கமாக இருந்திருக்கும். க் குளிரில் கண்டி மல் இருக்க, அந்தத் பாகும் குண்டுலொறி ாது காலை ஆறுமணி,
ஆறுமணிக்குத்தான் இருந்த பொலிசாரின்
ாலைநேர கடமைக்கு யப் பொறுப்பேற்பர் தில் அதிக விழிப்பும் ாது அந்த விடயம்கூட
எடுக்கப்பட்டுத்தான் ானிக்கப்பட்டுள்ளது மாளிகைக்கும் சென் ற்கும் சமீபமாகவுள்ள
பாது, ஹெட் லைட்
படி லொறி சென்றது. பொலிஸ்காரர்களுக்கு பார்த்தபோது லொறி ற்கிடையே லொறியில் முழங்கத் தொடங்கின. ர்லொறிக்குள் இருந்
யாகமும், லொறியும் பதால், காவலரணில் பியோடினர் லொறி கப்போகிறது என்று ன்றனர்.
தருவுக்கு குறுக்காக ரை இடித்துத் தள்ளிக் தா மாளிகை நுழை ரந்தது.
ந்து தலதா மாளிகை தூரத்தில் இருந்தது. ல் கடமையில் இருந்த பக்கம் வெடிச்சத்தம் டனர். எட்டிப் பார்க் தைக் கண்டுவிட்டனர். து தலதா மாளிகையின்
குடுவெறி
黜 லொறியில்
நுழைவு வாயில் கதவை பூட்டினார்கள். அவர் கள் பூட்டிக்கொண்டிருக்கையில் லொறி நுழை வாயிலுக்கு வந்து நின்றது. லொறியில் இருந்து குதித்த 魏 கரும்புலிகள், நுழைவாயிலை நோக்கி "டொம்பா என்று அழைக்கப்படும் சிறிய ரக மோட்டார்களுடன் விரைந்தனர்.
தலதா மாளிகைக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதுதான் கரும்புலிகளின் திட்டம் ஆனால் அதற்கிடையே நுழைவாயிலை மூடி விட்டு பொலிசார் உள்ளே ஓடிவிட்டனர்.
அதனால் கரும்புலிகளால் உள்ளே புக முடியவில்லை, உள்ளே புகுந்திருந்தால் பாரிய சேதத்தை விளைவித்திருப்பர்.
தலதா நுழைவாயிலில் மோதி லொறியை வெடிக்கவைப்பதுதான் அடுத்த திட்டம் ஏனெனில் நுழையவாயிலை தாண்டி லொறி உள்ளே செல்ல இரும்புக் கேடரும், படிக்கட் டுக்களும் அனுமதிக்காது.
எனவே, கரும்புலிகள் உள்ளே புகுமுடிய வில்லை என்றதும், லொறிச் சாரதியான கரும்புலி தனது வோக்கியில் பொறுப்பாளருடன் தொடர்புகொண்டு அவசரமாக நிலையை விளக்கியிருக்க வேண்டும்.
லொறியை மோது' என்று கட்டளை
வந்ததும் லொறியால் நுழைவாயிலில் மோதி
வெடிக்கவைத்தார்.
நகரம் அதிர்ந்தது. உள்ளே புக முடியாத இரு கரும்புலிகளும், லொறியை ஒட்டிவந்த கரும்புலியும் பலியாகினர்.
அதேசமயம் லொறி வெடிக்க முன்பாக அதற்குள் இருந்த இரண்டு மூன்றுபேர் குதித் தோடி வேறு ஒரு வாகனத்தில் ஏறிச் சென்ற தாக சில தகவல்கள் கூறுகின்றன. இரண்டுபேர் லொறியில் இருந்து குதித்து ஓடியதை கண்ட தாக சிலர் கூறுகிறார்கள்
குண்டுவெடித்த இடத்தில் கண்டெடுக்கப் பட்ட ஆயுதங்களை பயன்படுத்த குறைந்தது ஐந்து பேர் தேவை ஏ.கே 47 பட்மொடல் துப் பாக்கிகள்-03,மற்றும் டொம்பாக்கன்-02, கிரனேட்-12 ஆகியவை கைப்பற்றப் பட்டுள்ளன.
இரண்டு வோக்கி டோக்கி தொடர்பு சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. பிரிதொரு வாகனத்தில் இருந்த குறிப் பிட்ட நடவடிக்கைக்கு பொறுப்பான வருடன், லொறியில் இருந்தவர்கள் தொடர்பு கொண்டபடி வந்துள்ளனர். வழிநடத்தப்பட்டுள்ளனர் என்பது தெரி கிறது. ஒரு வோக்கி தற்செயலாக பழுதடைந்தாலும் என்று முன்னெச்சரிக் கையாகஇரண்டு வோக்கிகள் லொறியில் இருந்துள்ளன.
மோதலுக்கு அவசியம் ஏற்பட வில்லை என்ற நிலையில், தங்கள் தரப்பு உயிரிழப்பை குறைப்பதற்காக, இருந்த புலிகளில் இரண்டுபேரையோ, மூன்று பேரையோ
பிறி தொரு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு
பறந்திருக் கலாம்.
வடக்கு-கிழக்குக்கு வெளியே நடைபெறும் புலிகளின் தற்கொலைத் தாக்குதல்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக உள்ளவரை தளத்துக்கு பொறுப்பானவர் என்று அழைப்பர். அந்தப் பொறுப்பாளர் நேரடியாக நடவடிக்கை யில் பங்கு கொள்ளமாட்டார் வழிநடத்தும் வேலையை செய்வதுதான் அவருக்குரிய GL60) D.
எனவே, தளத்துக்கு ப்ொறுப்பானவரின் வாகனத்தில் ஏனைய புலிகள் தப்பிச் சென்றி ருக்கலாம். அயுதங்களை கொண்டு சென்றால் சோதனை அரண்களில் சிக்க நேரும் என்பதால் கைவிட்டுச்சென்றிருக்கலாம்.
எனவே, மூன்று கரும்புலிகளும், இரண்டு அல்லது மூன்று தாக்குதல் அணிப் புலிகளும் லொறியில் வந்திருக்கலாம். கலதாரி ஹொட்டல் குண்டுவெடிப்பில் ஐந்து புலிகள் பலியானார் கள். அதிலும் மூன்று பேர்தான் கரும்புலிகள்
கலதாரி குண்டுவெடிப்பின் பாணியில்தான் தாக்குதல் திட்டமிடப்பட்டுள்ளது.
காவலரண்களை தாக்கிவிட்டு இலக்கை நோக்கி செல்லும் புதிய உத்தியை புலிகள் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளனர். அதனால் காவலரண்களில் படைக் குவிப்பு செய்ய வேண்டி ஏற்படும். அப்படியில்லாவிட்டால் புலிகளின் குண்டு வாகனங்களை காவலரண் களில்கூட இனிமேல் தடுக்க முடியாமல் போகும் என்பதை அப்போதே எக்ஸ்ரே ரிப்போர்ட்டில் குறிப்பிட்டிருந்தோம்,
ஆனால், கலதாரி ஹொட்டல் காவ
லாளிகளை தாக்கத்தான்புலிகள் ஆயுதங்களு டன் வந்தனர் என்றும் கலதாரி ஹொட்டலில் அமெரிக்க கொமாண்டோக்கள் தங்கியிருப்ப தாக கருதி அவர்களைத் தாக்கவே புலிகளின் ஆயுத அணி குண்டு லொறியுடன் வந்தது என்றும் தப்பான கணிப்புக்களும் வெளியாகி இருந்தன.
தலதா மாளிகை குண்டு வெடிப்பால் மாளிகையின் நுழைவாயிலில் இருந்த சந்திர GILL 3G) ருந்த இடம் தெரியாமல் போயுள்ளது. அந்தக் கல் இருந்த பகுதியில்தான் பத்தடி ஆழக் குழி ஏற்பட் டுள்ளது.
தலதா மாளிகைக்கு முன்பாக இருந்த நாகதேவாலயம் பாரிய $Â? உள்ளாகியுள்ளது. பண்டைய சிங்கள மன்னர் களால் உருவாக்கப்பட்ட தூண்களைக் கொண்ட கட்டடம் அது குண்டுவெடிப்பு அதிர்வால், அந்த தேவாலயத்தின் பெரிய கற்கள் நூறு யார் தூரத்திற்கு அப்பால் தூக்கிவீசப்ப்ட்டுள்ளன. ஒவ்வொரு கல்லும் கிட்டத்தட்ட 200 கிலோ எடை வரும்
தலதா மாளிகை முகப்புக்கூரை, அத்தாணி மண்பம் போன்றவை பலத்த சேதம் அடைந்துள்ளன. குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தில் இருந்து கிட்டத்தட்ட 50 அடி தூரத்தில் இருந்த புனித தந்தப் igle
பேழை தப்பியதுதான் அதிஷ்டம்
சுதந்திரதின விழாவுக்காக அமைக்கப் படவிருந்த மேடையில் இருந்து 20 யார் ஆத்தில்தான் குண்டுலொறி வெடித்திருக்
D3).
குண்டுவெடிப்பு அதிர்வால் சென் போல்ஸ் தேவாலயம் மற்றும் குயின்ஸ் ஹொட்டல், இலங்கை வங்கி உட்பட பல கட்டடங்களின் கண்ணாடிகள் நொறுங்கிப் போயுள்ளன.
அதே தினத்தில் நுவரெலியாவில் மின்மாற்றிகள் புலிகளால் தகர்க்கப்பட்டுள் ளன. கண்டி குண்டுவெடிப்புக்கு மூன்று மணிநேரம் முன்பாக மின்மாற்றிகள் தகர்க்கப்பட்டன. கண்டியில் இருந்து 77 கிலோ மீட்டர் (48 மைல்) தொலைவில் இருக்கிறது 5/6/GJaun.
சுதந்திரதின விழாவை முன்னிட்டு யாழ்ப்பாணத்துக்கான தரைப்பாதை திறக்கப் படும். அப்பாதை வழியாக யாழ்ப்பாணத்தில் இருந்து பஸ் ஒன்றில் மக்களை அழைத்து வந்து பொன்விழாவில் கலந்து கொள்ளச் செய்ய வேண்டும் என்று அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. ஆனால் பிரபாகரன் குண்டுலொறியை அனுப்பிவைத்திருக்கிறார் என்று எதிர்க்கட்சி வட்டாரங்கள் அரசை சாடுகின்றன.
கண்டியில் தாக்குதல் நடைபெற்றமை பிரதிப்பாதுகாப்பு அமைச்சரை எதிர்க் கட்சிகள் சீண்டவும் வாய்ப்பாகியுள்ளது.
பிரதிப்பாதுகாப்பு அமைச்சர் அநுருத்த ரத்வத்தையின் கோட்டை என வர்ணிக்கப் படுவது கண்டி இவர் பிறந்தது வளர்ந்தது எல்லாமே கண்டியில்தான்.
பிரபாகரனின் பிறந்த ஊரான வடமராட்சிக்கு சென்று விட்டதாக படையினர் முன்னர் கூறியதுண்டு பிரதிப் பாதுகாப்பு அமைச்சரின் கோட்டைக்குள் புகுந்து விட்டதாக புலிகள் கூறமுடியாது. ஏன் என்றால் தலதா மாளிகை தாக்குதலுக்கு புலிகள் உரிமை கோரப்போவதில்லை. ஆனால், புலிகள் செய்யாத பிரசாரத்தை எதிர்க்கட்சி செய்யப்போகிறது.
பெளத்த மதகுருமாரை தூண்டிவிட்டு அரசுக்கு நெருக்கடி கொடுப்பது ஐ.தே. கட்சிதான் குட்டையை சந்தோசமாகக் குழப்புகிறது எதிர்க்கட்சி அரசுமீது மோதி ஆட்டம் காணச் செய்ய அரசியல் குண்டு லொறியுடன் புறப்பட்டுள்ளார் ரணில்,
எதிர்க்கட்சியின் பிரசாரங்கள், பெளத்த மதகுருமாரின் அழுத்தங்கள் : இருந்து மீள்வதற்காகத்தான்புலிகள் மீதான தடை அறிவிப்பு அவசர அவசரமாக வெளியிடப்பட்டது.
தலதா மாளிகைத் தாக்குதலின் பின்னர் ஏற்பட்டுள்ள அரசியல் அழுத்தமானது பெளத்த மதத்திற்கு அரசியலில் உள்ள அழுத்தமான பிடியை வெளிக்காட்டுகிறது. கிறிஸ்தவ தேவாலயங்கள் ந்து ஆலயங்கள் தாக்கப்பட்டபோது மதரீதியான் சோகங்கள் ஏற்பட்டனவே தவிர, அரசையே ஆட்டம் காணச்செய்யும் அரசியல் பூகம்பமாக மாறியதில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
t By
SLUIT
间

Page 6
  

Page 7
பேதாவது சுதந்திரதினக்
LmLLEGOGIT (BITGUITEGUIDIT நடத்திமுடிப்பதில் ஆட்சியாளர்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர். ாட்டின் தேசிய தின பொன்விழாவாகக் கூறப்பட்டாலும்கூட, பொதுஜன முன்னணியினர் தங்கள் சாதனைகளில் ஒன்றாக காண்பிக்க முற்படுவதையே அவதானிக்க முடிகிறது. இலங்கையின் சுதந்திரதினம் என்பது தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தளவில் முக்கியத்துவம் மிக்க ஒன்றாக எப்போதும் விளங்கியிருக்கவில்லை. வாளேந்திய சிங்கக் கொடியை தமிழ் பேசும் மக்கள் தங்கள் தேசியக் கொடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இலங்கை ஒரு சிங்கள பெளத்த நாடு என்பதை வலியுறுத்தும் மேலாதிக்கச் சின்னமாகவே தேசியக் கொடி விளங்கியிருக்கிறது என்பதே அன்றுமுதல் இன்றுவரையான தமிழ் பேசும் மக்களின் மனோநிலையாக உள்ளது. இலங்கையின் தேசியக் கொடி, தேசிய தேம் என்பவை தமிழ் மக்களைப் பொறுத்தளவில் அந்நியமானவையாகவே விளங்கிவருகின்றன. அரச விழாக்களிலும், பாடசாலை விழாக்களிலும் ஏற்றப்படுவதாகவும், பாடப்படுவதாகவும் மட்டுமே தேசியக்கொடி தேசியகீதம் என்பவற்றின் பயன்பாடு அமைந்திருக்கிறது. மனப்பாடம் செய்து தேசிய கீதத்தை பாடும் தமிழ் பேசும் மாணவ மாணவியர்களும் அதனை உணர்வுபூர்வமாக செய்வதில்லை என்பதையும், இன்னொரு நாட்டின் தேசிய கீதத்தை பாடுவதுபோன்றே ஒப்புவிக்கின்றனர்.
வெறுமனே தேசிய கீதத்தை தமிழில் பாடுவதன் மூலமோ, சுதந்திர தினம் பற்றிய செய்திகளையும், பிரசாரங்களையும் தமிழில் மேற்கொள்வது மூலமோ நாம் அனைவரும் ஒரு நாட்டின் மக்கள் என்ற உணர்வை ஏற்படுத்திவிட முடியாது. சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் நாடு சொந்தமானது நாம் அனைவரும் சகோதரர்கள், சமமானவர்கள் என்ற உணர்வுதான் உண்மையான தேசிய உணர்வாகும்.
தேசிய உணர்வை யாரும் வலுக்கட்டாயமாகவோ, அல்லது உதட்டளவிலான பேச்சுக்கள் ஊடாகவோ தோற்றுவிக்க முடியாது. இலங்கையின் சுதந்திரம் இந்தியாவைப் போன்று மாபெரும் போராட்டம் மூலம் பெறப்பட்ட ஒன்றல்ல. எனினும் §. சுதந்திரப் போராட்டத்தின் தாக்கங்கள் இங்கும் சுதந்திரம் பற்றிய கோரிக்கைகள் எழக் காரணமாக அமைந்திருந்தன. அதுமட்டுமன்றி இந்தியாவைவிட்டு பிரிட்டிஷ்காரர்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதால்தான், இலங்கைக்கும் சுதந்திரம் கிடைத்தது.
ந்திய சுதந்திரப் போராட்டத்தில் சகல ன, மொழி மக்களும் பெருமளவில் பங்குகொண்டனர். சுதந்திரப் பேராட்டம் ஊடாக இந்திய தேசிய உணர்வும் உருப்பெற்றிருந்தது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் சகல மாநில மக்களும் நாம் இந்தியர் என்ற உணர்வுடன் அதனை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்தியாவிலும் இன, மொழி மாநில வேறுபாடுகள் இல்லாமல் இல்லை.
னாலும் தமக்குள் என்ன பிரச்சனை ருந்தாலும் இந்தியர் என்ற பொது உணர்வுக்கு ஆட்பட்டவர்களாகவே இருக்கின்றனர்.
னால் இலங்கையில் பிரதானமாக மூன்று இனங்கள்தான். அதிலும் தமிழர்களும், முஸ்லிம்களும் மொழியால் ஒன்றுபட்டவர்கள். ஆகவே அதிக பேதங்கள் தலைதூக்காத வகையில் அனைவரும் இலங்கையர் என்ற தேசிய உணர்வை சுதந்திரம் கிடைத்த கையோடு கட்டியெழுப்பி இருக்க முடியும் சுதந்திரத்துக்காக மூவினங்களும் ஒன்றுபட்டு நின்று பாரியளவான போராட்டங்களை நடத்தும் சூழ்நிலை தோன்றவில்லை. சுதந்திரம் கிடைத்த
பின்னர் ஒன்றுபட்ட நாட்டை தட்டியெழுப்பும் போராட்டத்தில் மூன்று இன மக்களையும் ஒன்றுபடுத்தியிருக்க வேண்டும். வெள்ளையர்களிடம் இருந்த ஆட்சி அதிகாரத்தை கைமாற்றிக்கொண்டவர்கள் என்ற ரீதியிலும், பெரும்பான்மை ಘ್ವಿ' என்ற காரணத்தாலும், ஏனைய ரண்டு இனங்களையும் அரவணைத்து தேசிய நீரோட்டத்தில் கலந்துகொள்ள வைத்திருக்க வேண்டிய பெரும் பொறுப்பு சிங்கள மக்களையும், அவர்களின் பிரதான கட்சிகளையுமே சார்ந்ததாக அமைந்திருந்தது. தமிழ் பேசும் மக்கள் நாடு சுதந்திரம் பெற்றநாளில் இருந்து, தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொள்ள ஆர்வம் கொண்டவர்களாகவே இருந்தனர். தமிழ் பேசும் மக்களின் அன்றைய தலைமைகளும் ஐக்கிய இலங்கைக் கோட்பாட்டை முன்னிறுத்தி, அதன் வரையறைக்குள்ளாக கெளரவமான
மக்களாக வாழ்வதையே வலியுறுத்தியும் வந்தன. டி.எஸ். சேனநாயக்கா, டட்லி சேனநாயக்கா, பண்டாரநாயக்கா போன்றோருக்கும், என்.எம். பெரேரா, கொல்வின் ஆர்.டி. சில்வா, பீட்டர் கெனமன் போன்ற இடதுசாரித் தலைவர்களாகக் கருதப்பட்டோருக்கும் தமிழ் பேசும் மக்களிடையே நன்மதிப்பும், செல்வாக்கும் இருந்தன. மேற்கண்ட அனைத்து தலைவர்களுக்கும்
iறு இனங்களையும் தேசிய
அரவணைத்துச் செல்கின்ற அருமையான சந்தர்ப்பத்தை வரலாறு வழங்கியிருந்தது,"அந்தச் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்தக்கூடிய ஆட்சி அதிகாரமும், அதிகாரம்மிக்க பதவிகளும்கூட அவர்களுக்கு கிடைத்திருந்தது. அந்த வாய்ப்புக்களை உதறித் தள்ளியதோடு, தங்களை சிங்கள மக்களின்
ரட்சகர்களாக நிலை நிறுத்தி, வாக்குகளை கவர்ந்து கொள்வதிலும், பதவி வேட்டையாடுவதிலுமே மேற்கண்ட தென்னிலங்கைத் தலைவர்கள் அனைவரும் தீவிரம் காட்டியிருந்தனர். 24 மணிநேரத்தில் தனிச் சிங்களச் சட்டத்தை கொண்டுவந்து காட்டுவதாக சவால் விட்டவர் பண்டாரநாயக்கா ஒரு மொழி மட்டும் ஆட்சி மொழியானால் நாடு இரண்டாகிவிடும் என்று எச்சரித்தவர் கொல்வின் ஆர்.டி. சில்வா அதே கொல்வின்களும், பீட்டர் கெனமன்களும், என்.எம். பெரேராக்களும்தான் 1972ல் சிறிமாவோ அம்மையாருடன் இணைந்து புதிய அரசியலமைப்பின் சிருஷ்டிகர்த்தாக்களாக மாறினார்கள்.
இலங்கை ஒரு சிங்கள பெளத்த நாடு என்று பிரகடனப்படுத்தி, தமிழ்பேசும் மக்களுக்கு தேசிய நீரோட்டத்தில் இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கைகளையும் இல்லாதொழித்த்து சிறிமாவோ தலைமையிலான மக்கள் முன்னணி ஆட்சியாளரேயாவர். தற்போது பொன்விழா காலத்திலும் சிறிமாவோ அம்மையார்தான் பிரதமராக உள்ளார். அவரது சீமந்தப் புத்திரியார் ஜனாதிபதியாக இருக்கிறார். இனப்பிரச்சனை வளர்ந்தது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில்தான் என்று ஜனாதிபதி தற்போது திரும்பத் திரும்பக் கூறிவருகிறார். தனது குடும்பத்தினரையும், கட்சியையும் பாதுகாக்க அவர் முற்படுவதால் வரலாற்றினை மறக்க வேண்டியவராகிறார். இவ்வாறான சில சந்தர்ப்பங்களில் தங்களைத் தமிழ்க் கட்சிகள் என்று கூறிக் கொள்ளும் தலைவர்கள் மெளனமாக இருந்து செவி மடுப்பதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. வரலாற்றுத் திரிபுகளுக்கான மெளன
சாட்சிகளாக இவர்கள் கொண்டிருப்பதையே காணக்கூடியதாகவுள்ள
இலங்கை சுதந்திரமடை பதவியில் இருந்த சகல தமிழ்பேசும் மக்களை பிரஜைகளாக்கவே முய வந்திருக்கின்றனர்.
filJ.GIT LD5.J.GINLLb GIT, Galile:OLLITL 653 ge இனவாதக் கோஷங்கை தமிழ் பேசும் மக்களுக் உணர்வுகளை ஏற்படுத் தமிழ் மக்கள் அதிகம் கொடுக்க மறுக்கிறோம் filosell LDja,Gilgër prfia பத்திரப்படுத்துகிறோம் சொல்லத் தொடங்கின நாட்டு மக்களின் அடி பொருளாதாரப் பிரச்ச வைக்கத் தகுந்த திட்டங் கட்சிகளுத்தப்
சுலபமான வேலைத்திட் மாறியிருந்தது. ஆட்சியில் இருந்து மக்க
பிரச்சனைகளை
மக்களின் அதிருப்தியை பேரினவாதம்தான் துை எனவே, தமிழ் பேசும் நீரோட்டத்தில் இருந்து வெளியேற்றியவர்களாக தென்னிலங்கையின் பிர கட்சிகளும், அவற்றின் விளங்கியிருந்தனர். நாட்டின் சுதந்திரம் என் இனத்தின் சுதந்திரமாக நாடெங்கும் தமிழ் பேசு ரண்டாம் தரப்பிரஜை மாற்றுவதற்கான சுதந்தி கருதிக்கொண்டு செயற் மலையகத் தமிழ் மக்கன நாடற்றவர்களாக்கிய சட் தமிழ் பேசும் மக்களையு அடிமைப்படுத்தும் வித
6>6T6) profit
சுதந்திரப் பொன்விழாவுக்கு பிரிட்டிஷ் இளவரசர் சாள்ஸ் வராதுவிட்டால் எவ்வ ளவு நன்றாக இருக்கும்? எதிர்க்கட்சியின் இரகசிய ஆசை அதுதான்.
எதிர்க்கட்சிக்கு பொன்விழாவைவிட முக்கியம் எதிர்வரும் தேர்தலில் ஆட்சிபீடம் ஏறக்கூடிய பொன்னான வாய்ப்புத்தான். ஆனாலும் சாள்ஸ் வந்தால், விழுந்தும் மீசையில் மண்படாத கதையாக கொழும்பு மாநகர சபையில் வரவேற்புக் கொடுக்கவும் ஐ.தே.கட்சி தயாராக இருக்கிறது.
இதேவேளை சாள்ஸ் கலந்து கொள் வதை பெளத்த மதகுருமார் சிலர் கடுமை யாக எதிர்த்துள்ளனர்.
பெளத்த மத குருமார் சிலர்மீது உள்ள கசப்பை வைத்துக்கொண்டு, அவர் களது சாள்ஸ் எதிர்ப்பை நோக்கக்கூடாது. அவர்களது எதிர்ப்பில் நியாயம் இருக்கிறது. இந்தியாவிற்கு எலிசபெத் மகா ராணி சென்றபோதுகூட அங்குள்ள பலர் எதிர்ப்புக் குரல் கொடுத்திருந்தனர்.
இந்தியாவில் ஜூலியன் வாலாபக்கில் பல நூற்றுக்கணக்கான நிராயுதபாணிகளை படுகொலை செய்தது பிரிட்டிஷ் ஆட்சி
எவ்வகையிலும் நியாயமற்ற படு கொலை அது தவறை உணர்வதும், தவறை உணர்ந்து மன்னிப்புக் கோருவதும் மனிதப் பண்பு.
பெப்.01-07,1998
சமீபத்தில் இந்தியா சென்ற ராணி எலிசபெத் ஜூலியன் வாலாபக்கிற்கும் சென்றார். அஞ்சலி செய்தார். ஆனால் ஒரு வார்த்தைகூட வருந்திப் பேசவில்லை.
வருந்த அவர் கொடுக்கவில்லை. வ அப்பாவிகளை வேட்டை வரைச் சிறுமைப்படுத் இதனைத்தான் ! தேசபக்தர்கள் கண்டி பிரிட்டிஷ் பிரதமர் தலைவர்களையோ, மக் பது வேறு விடயம். அரச குடும்பம் ஆதிக் மிஞ்சியிருப்பது நாடு ப யாண்ட கீர்த்திதான் சொகுசு வாழ்க்கைக்கு பிரிட்டனில்கூட அர எதிர்த்தும், அக் குடும்பத் அதிருப்திகள் எழத் ெ இந்நிலையில் இ இலங்கைக்கு வருவதை வில் கலந்து கொள்வன டுக்கு கிடைத்த பெருை DITILD0
தினமு
 
 
 
 
 

LDITólás
凯· ந்த பின்னர்
அரசாங்கங்களும் இரண்டாம் தரப் ற்சித்து
க்குகளை
பமான வழியாக ள கருதியமையால்,
கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு சட்டங்களும், சுதந்திரத்தை சிங்கள இனத்தின் பெருமிதத்தோடு கூடிய
கு எதிரான ஒன்றாக சித்தரிக்கும் தேசியக் கொடியும், த முனைந்தனர். சிறீலங்கா என்ற பெயரும். இவ்வாறான கேட்கிறார்கள், நாம் முக்கிய நிகழ்வுகள் அனைத்துமே நாட்டை
அதன் மூலம் எப்போதோ பல துண்டுகளாகப் ኸ)ዚ0ቇ606ዘ| பிரித்துவிட்டன.
என்றெல்லாம் சுதந்திரம் கிடைத்த பின்னர் மூன்று பெரிய TT967. னக்கலவரங்களை தமிழ் மக்கள் (Updio TIL UGODL LLINTGOT கொடுத்தனர்.
னைகளை தீர்த்து 1958ல் முதலாவது இனக்கலவரம் கள் இல்லாத பண்டாரநாயக்கா தலைமையிலான ாதம் பேசுவது சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியில்தான்
நடைபெற்றது. மிகப் பாரிய இனப்படுகொலை நடவடிக்கையாக அது அமைந்திருந்தது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பல பேட்டிகளில் "58ம் ஆண்டு இனக்கலவரமும், அதன் விளைவுகளும்தான் சிறு வயதிலேயே என் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது" என்று கூறியிருக்கிறார். ஆனால் இன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா அவர்கள், ஐ.தே.கட்சி ஆட்சிதான் பிரபாகரன்கள் தோன்றக் காரணம் எனக் கூறிவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1977 1983 ஆகிய ஆண்டுகளில் ஏனைய இரண்டு இனக்கலவரங்கள் பாரிய இனப்படுகொலைகளாக தாண்டவமாடியிருந்தன. இன்றைய எதிர்க்கட்சித் தலைவரான ரணிலின் மாமனாரான ஜேஆர் ஜெயவர்த்தனா
ட்சியில்தான் இரண்டு
னப்படுகொலைகள் கோரமாக அரங்கேறியிருந்தன. தமிழ்பேசும் மக்களின் மாபெரும் கலாசார விழாவான உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்குள் பொலிசார் புகுந்து ஒன்பது பேரை பலிகொண்டது சிறிமாவோ ஆட்சிக்காலத்தில்தான். தமிழ் பேசும் மக்களின் மாப்ெரும் பொக்கிஷமான யாழ் நூல்நிலையத்தை தீயிட்டுப் பொசுக்கப்பட்டது ஐ.தே.கட்சியின் ஆட்சிக்காலத்தில்,
பண்டா-செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து கண்டி யாத்திரை நடத்தியவர்கள் ஐ.தே.கட்சியினர்
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்தும்,
LIDTG,
ளின் அவசியமான தீர்த்துவைக்க ОПА,
ஆட்சியாளர்களுக்கும்
த் தணிக்க
வடக்கு-கிழக்கு இணைப்பை எதிர்த்தும் ணயாக இருந்தது. பலரைப் பலிகொடுத்து போராடியவர்கள் மக்களை தேசிய சிறிலங்கா சுதந்திரக்கட்சியினர். AloyèkKLLITUILDITA, ஆக, தமிழ்பேசும் மக்களின் இன, மொழி, Bau கலை, கலாசார, பொருளாதார பிரதேச தான அரசியல் தனித்துவங்களை இல்லாதொழிப்பதில் தலைவர்களும் தென்னிலங்கையின் பெரும்பான்மை இனக்
கட்சிகளுக்கிடையே பொது ஒற்றுமை
பதை சிங்கள காணப்பட்டே வந்திருக்கிறது.
கருதியதுடன், அதனால்தான் சுதந்திரம் என்பது தமிழ் ம் மக்களை பேசும் மக்களின் சுதந்திரத்தைப் பறிக்க 历sö பெரும்பான்மை இன ஆட்சியாளர்களுக்கு ரமாகவும் கிடைத்த சுதந்திரம் என்றாகியது. ILL60TT. அதனை தமிழ் பேசும் மக்களும்
ዘ6በ ஏற்றுக்கொண்டமையால்தான், சுதந்திர டங்களும், சகல தினத்தன்று கறுப்புக்கொடிகளை
լի பறக்கவிடுமாறும், கரிநாள்
DTS
அனுஷ்டிக்குமாறும் அன்றைய தமிழ்
பசும் தலைமைகளால் விடுக்கப்பட்ட அழைப்பை தமிழ் பேசும் மக்கள் ஏற்றுக்கொண்டனர். கறுப்புக்கொடிகளை LI JIDġiesaħ 'L-GoTim. இன்று பகிரங்க அரசியல் களத்தில் உள்ள தமிழ் பேசும் கட்சிகள் சரணடைவுப் பாதையில் செல்வதால், சுதந்திரதினம் குறித்த தமிழ் பேசும் மக்களின் உணர்வுகளை அக்கட்சிகளால் வெளிப்படுத்த இயலாமல் போயுள்ளது. ஆனாலும், சுதந்திர தினத்தை முன்னிட்டு செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளும், கெடுபிடிகளும் தமிழ் பேசும் மக்களிடம் சுதந்திரதினம் பற்றிய எதிர்மாறான மனோநிலைகளை மேலும் வளர்த்து வருகின்றன. முன்னெப்போதையும்விட இனப்பிரச்சனை பற்றியும், தீவையும் பற்றிப் பேசிவரும் இன்றைய ஆட்சியாளர்கள்தான், GörGGOTLIGBLlun Goguyub6af L. UITriflu ராணுவத் தீவொன்றுக்கான முயற்சியை Garu காட்டிவருகின்றனர். அதன் விளைவாக தங்கள் சொந்தங்களை பறிகொடுத்தும், வீடு வாசல்களை இழந்தும், ப்சியோடும் பட்டினியோடும், பட்டினிச் சாவுகளோடும் பல்லாயிரம் தமிழ் பேசும்மக்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாகி நிற்கின்றனர். ஊரடங்கு வாழ்வும், உயிர் உத்தரவாதமற்ற போர்ச்சூழலும், மனித உரிமை மீறல்களும் தலைவிரித்தாடுகின்றன. இலங்கை யுத்த வரலாற்றில் மிக அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் காணாமல் போயிருப்பதும் இன்றைய ஆட்சிக்காலத்தில்தான். மொத்தத்தில் இந்தப்பொன்விழா ஆண்டில் தமிழ் பேசும்மக்களின் வாழ்க்கை யுத்தச் சக்கரத்தின் கீழே நசிபட்டு மண்ணோடு மண்ணாகிப் போயிருக்கிறது. புல்டோசர்களும், ஆட்டிலெறிகளும் டாங்கிகளும், வட்டமிடும் விமானங்களும், நாட்டின் ஒரு பகுதியை நிறைத்து நிற்கின்றன. இந்நிலையில் சுதந்திரப் பொன்விழா தங்களுக்குரியது என்றோ, தங்களுக்கும் சுதந்திரம் என்றோ தமிழ்பேசும் மக்கள் கருதிக்கொள்வர் என்பது கற்பனையாகவே இருக்கும். சுதந்திரதின விழாக்களில் இம்முறை தமிழ்பேசும் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளக்கூடும். நன்றாகச் சோதனையிட்ட பின்னர் அவர்களை
மேடையில் அமரவைக்கவும், அவர்களைக் காட்டி, சுதந்திரம் முழு நாட்டு மக்களுக்கும் உரியதாகிவிட்டது என்று ஆட்சியாளர்கள் பிரசாரமும் செய்வர்.
ஆனால், இவையெல்லாம் தமிழ் பேசும்
D&GGf|Gär LDGGGTTGARGOGNITI GNGAI GÄDGANGBIGAIT, உளவியல் ரீதியாகவும், இனமொழி, பிரதேச ரீதியாகவும் ஏற்பட்டுவிட்ட பிரிவினையை மறைக்கவோ உதவப்போவதில்லை, பொன்விழாவுக்கு முன்னர் தங்கள் குறைந்த பட்ச தீர்வைக் கூட வழங்க முடியாத நிலையில் உள்ள ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் புண்ணுக்கு புனுகு பூசும் முயற்சிகளில்தான் ஈடுபட்டுவரக் காணப்படுகின்றனர். நாடு பற்றி எரிந்து கொண்டிருக்க பிடில் வாசித்த மன்னன் போலவே, இனப்பிரச்சனையும் யுத்தமும் தீவிரம் கொண்டு நிற்கையில், சுதந்திரப் பொன்விழாவை கோலாகலமாகக் கொண்டாடும் ஆட்சியாளர்களின் போக்கும் அமைந்துள்ளது. யுத்தத்தை நிறுத்திவிட்டு நியாயமான தீவொன்றை முன்வைத்துவிட்டு சுதந்திரப் பொன்விழாவை ஆட்சியாளர்கள் கொண்டாடியிருப்பார்களேயானால் வருங்கால சந்ததியும் வாழ்த்தியிருக்கும்.
கம் பிரசாரப்படுத்துகிறது.
கெளரவம் இடம்
ருந்துவது மூலம், சமீபத்தில்தான் தென் ஆபிரிக்கா டயாடிய தன் நாட்ட சென்று அங்குள்ள அழகிகளுடன் த விரும்பவில்லை. ஜாலியாக ஆட்டம் போட்டார் சாள்ஸ், இந்தியாவில் பல பத்திரிகைகளில் அப்படம் பிரசுரமாகி த்திருந்தனர். யிருந்தது.
மற்றும் பிரிட்டிஷ் ஆனால சாதாரண மககளுடன தன. களையோ வரவேற் மனைவிடயானா சகஜமாகப் பழகியதையே ஆனால் பிரிட்டிஷ் சகிக்க மாட்டாத மனிதர் அவர் கத்தின் சின்னமாக பிரிட்டிஷ் அரசு கொட்டியழும் பணத் ல வென்று அடக்கி தில், உண்பதும், உண்டது அதன் இன்றைய செரிக்க நரி வேட்டை, குதிரையேற்றம் காரணம், என்று பொழுதைப் போக்குவதும்தான் ச குடும்ப பகட்டை வேலை.
தினரை எதிர்த்தும் பொழுது போகாத ஒரு வரை தாடங்கிவிட்டன. பொன்விழாவுக்கு அழைத்தால் வராமல் ளவரசர் சாள்ஸ் விடுவாரா? பொன்விழாவுக்கு என்ன, கண்
தயும், பொன்விழா தயும் ஏதோ நாட் ம போல அரசாங்
காட்சிக்கு அழைத்தால்கூடத்தான் வருவார். முன்னாள் எஜமானர்களின் இந்நாள் வாரிசை வரவேற்க முன்னாள் அடிமை
களின் இந்நாள் பிரதிநிதிகள் ஏன் முண்டி யடிக்கிறார்கள்?
எனவே, எதிர்ப்புத் தெரிவித்த பெளத்த மதகுருமாரின் கருத்தை இந்த விடயத்தில் ஏற்றுக்கொள்ளலாம்.
இப்போது நமது பிரச்சனைக்கு வரு வோம். சாள்ஸ் வருவதால், இலங்கை ஜனநாயக பூமி, மனித உரிமை செழிக்கும் நாடு என்றெல்லாம் உலகம் ஏற்றுக் கொண்டுவிட்டதாக அர்த்தமாகாது.
அப்படித்தான் அர்த்தம் என்று அரசாங்கம் பிரசாரம் செய்கிறது.
தென் ஆபிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா வருவதாகக் கூறி மறுத்து விட்டார். மண்டேலாவுடன் எவ்வகையிலும் ஒப்பிட முடியாதவர் சாள்ஸ். அதனால் அவர் வருகை இல்லாமல் போனதுக்கு சாள்ஸ் வருகை ஈடாகாது. ஆனால், ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்று அரசாங்கம் நினைக்கிறதோ தெரிய
இலங்கையில் இனப்பிரச்சனை என்ற ஒன்று இருப்பதே சாள்ஸ்சுக்கு தெரியுமோ? தெரியாதோ? உதவியாளர்கள் எழுதிக் கொடுக்கும் உரைகளை, காகிதம் கசங் காமல் வாசிக்கும் இளவரசரிடம், தர்ம நியாயம் பற்றிய கருத்துக்களை எதிர்பார்க் கக்கூடாது.

Page 8
கடந்த வார
லானும், மான் சிங்கும் இதன் கழுத்துக்குக்கீழே அவன்முகத்தை அழுத்த அவர்கள் ஆட்களும் அந்தக் லான் அதற்கு மேல் தாமதியாமல் வில்கிப் பூலான் தேவியின் கிராமத்தில் காத்திருந்தனர். L JITGOTITGiT. TEIGA 561 GL
சீருடைகள் அணியா அவன் பலாத்காரம் செய்யவில்லை. செய் T ն
சாதாரண கிரா இதிருந்தால் அந்த இடத்திலேயே சுட்டுப் போட்டி LG மத்து ಉಜ್ಜೈ @ @ கொள்ளைகள் நட லான் கோஷ்டியின மீராவும் இணைந்து நடக்கும் தப்பு இது மாறியிருந்தனர். ரே வழி மீராவை பல்வ்ான்சிங் இருக்கு FGF EGTIGERUNGTITI
துப்பாக்கிகளை சாக்குக்குள் போட்டு மறைத்து வைத்திருந்தார்கள், முன்கூட்டியே தகவல் சென்றால் எதிரிகள் உஷாராகிவிடுவர் என்பதால்தான் அத்தனை எச்சரிக்கையாக இருந்தனர்.
பூலான் கிராமத்துப் பெண்ணாக காட்சி தந்தாள். உள்ளே காக்கி சீருடை அணிந்து அதன்மேலே சேலை அணிந்திருந்தாள்,
நள்ளிரவைத்தாண்டியபோது நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. பூலான் கோஷ்டியினர் அனைவருமே தூங்காமல் இருந்தனர்.
நாய்கள் குரைத்த சத்தத்தோடு உஷாராகி தாக்குதலுக்குத் தயாராகினர்
டத்திற்கு அனுப்பிவைப்பதுதான் என்று
தான் மிஞ்சும், அதனால் மா சிங்கிடம் கூட, தான் கண்
ஆட்களில் ஒருவனுடன் க கத்தாவுக்கு அனுப்பிவைத்தா பூலான்.
மீராவும், மணிராமும் தங் களுக்குள் இரகசியமாகப் பார்த் துக் கொண்டதையும், அந்தப் பார்வைக்குள் மறைந்திருந்த சோகத்தையும் பூலான் மட்டும் தான் கவனித்தாள்.
மீரா புறப்பட்டுச் சென்ற சில மணி நேரங்களுக்
சய்த சம்பவத்தில் பா தடினார்கள்.
அதன் பின்னர் பொ ாட்டிக்கொண்டு பெரிய டியை நடத்தத் தொடங்கி என்னதான் கொள்ை ளியவர்களிடம் ஒரு சதம் ன்பது பாபாவின் கண் பண்களிடம் வாலாட்டி னைதான். சொன்ன மீறுவதில்லை என்பது பு மான் சிங் தளர்ந் அன்றுதான் பூலான் பார் மடங்கித் தரையில் அமர்
அவன் கண்களில் வென்று கண்ணிர் கொட்
முதலில் அந்த வீட்டுக்குத்தான் வருவார்கள் என்று மான் சிங்தான் ஊகித்திருந்தான் அந்த வீட்டில் இருந்த குடும்பத்தின பயத்தில் உறைந்திருந்தனர்.
"பயப்படவேண்டாம் உங்களுக்கு ஒன்றும் ஆகாது காரியம் முடிந்ததும் போய் விடுவோம்," என்று பூலான் ஆறுதல் கூறியிருந்தாள்.
முன்னரே போட்டிருந்த திட்டப்படி வீட்டின் முன்பாக பூலான் தனியாக நின்று தெருவையே பார்த்துக்கொண்டிருந்தாள்
அவர்கள் வந்துவிட்டனர். குறைந்தது : பத்துப்பேராவது இருக்கலாம் என்று : இருட்டில் கண்களால் துழாவி கணக்கு போட்டாள் பூலான்
நள்ளிரவு தனியான ஒதுக்குப்பு வீடு, அந்த வீட்டின் முன்னால் தனியா
விக்கிரம் மல்லாவை பின்னர், பூலான் கதிகள் ழப்பை எண்ணித்தான் இருந்து
ஒரு இளம் பெண் மல்கான் சிங்கின்கு வேட்டைதான்! இருந்தான். தனது சகோ எதிர்பாராத விருந்து தும் முஸ்லிம் துடித்துப் கொள்ளையர்களுக்கு நிலைகொள்ளாத தாஸ்தாம்பூர் என்ற கி மகிழ்ச்சி. கொல்லப்பட்டார். அந்த பூலானை நெருங்கி வந்தார்கள். பாபாவும் அவர் குழுவி "யார் நீ உள்ளே யார் இருக்கிறார்கள்? என்று கேட்டான் முன்னால் வந்தவன், இறுதிவரை
பூலான் அவனை நிமிர்ந்து பார்த்தாள், ! சண்டையிட்ட பாப சற்றும் அச்சம் இல்லாத குரலில், "நீங்கள் ஐந்தாறுபேரும் கொ
யோர் பொலிசார
LJL LLGOITI,
தாஸ்தாம்பூர் ம
ருக்கு தகவல் கொடுத்த
யார்? முதலில் அதைச் சொல்லுங்கள்
முன்னால் நின்றவன் தன் உதடுகளை நாவால் ஈரப்படுத்திக்கொண்டு, பூலானை மேலும் கதன் பார்வையால் விழுங் கினான். இளித்துக்கொண்டே, "துணிச்சல் காரக் குட்டிதான், நாங்கள் எல்லாம்
பூலான் தேவியின் ஆட்கள் சொல்லிவிட்டு பழிக்குப் பழிவாங்
கடகடவென்று சிரித்தான், உதவியைக் கேட்டான் குப்பென்று சாராய வாசனை முகத்தில் மறுத்து விட்டான்.
அடித்தது. அதனால் மல்கான்
முஸ்லிம், பூலான் கோஷ்
F1555,576ir.
முஸ்லிம் கூறிய லானும், மான் சிங் : கிராமத் வேண்டும்" என்று கறு தாஸ்தாம்பூர் கிராமத்
கிட்டத்தில் வந்தான். "இந்த நேரத்தில் தனியாக நிற்கிறாயே? துணை தேவையா கண்ணு வா. கையைப் பற்றச் சென்ற வனின் கன்னத்தில் பூலான் கைவிளாசியது. எதிர்பாராத தாக்குதலில் அவன் நிலை குலைந்து சுதாகரிப்பதற்கு முன்னர் பூலா னின் கையில் கைத் துப்பாக்கி முளைத் திருந்தது. ணிைகளால் ஆபத்து ஏர் அதேசமயம் ஜன்னல் வழியாக கடும் பொலிஸ் பாதுக பூலானின் ஆட்களின் துப்பாக்கிகள் சர Hall இருந்தது. மாரியாக ரவைகளைத் துப்பின. LIIILIII60Alå, Gåstød பூலானின் கைத்துப்பாக்கி தன் எதிரே பொலிசார் வெகுமதிகை நின்றவனின் மார்பில் ரவையால் ஓட்டை தனர். போட்டது. பொலிசாரையும் த திருப்பித்: அவகாசம் இல்லா தாக்க ஆட்கள் போதாது மல் அத்தனிைபேரும் வெடிபட்டு வீழ்ந் பாதுகாப்பு விலகிக்ெ தார்கள். ாத்திருப்பது என்று மு
பூலானும், மான் சிங்கும் உடல்களை காலால் உதைத்து உயிர் இருக்கிறதா, துடிப்பு இருக்கிறதா? என்று பார்த்தார்கள். மொத்தமாக பதினொரு பேர்கொல்லப் பட்டிருந்தனர். யாரும் உயிர் தப்பவில்லை. அத்தனை உடல்களையும் கிராம எல் லைக்கு இழுத்துக் கொண்டு போனார்கள். பூலான் தேவியின் பெயரைக் கெடுக்க
என்று பூலானுக்கு உள்ளுணர்வு உறுத்தியது
பூலானைக் கண்டதும் அவன் ஓடிப்போய்
தானியங்கள் விற். லட்சம் ரூபா ரொக்க அப்படியே அள்ளிக்கெ காடுத்தான் மான் சிங்
நினைக்கும் எவருக்கும் இதுதான் கதி துப்பாக்கிகளுக்கான
என்று அட்டை ஒன்றில் எழுதிப்போட்டனர். ங்காங்கே அனுபபபப இரண்டு நாட்களுக்குள் அந்தச் செய்தி ன்று திரட்டவும் அப்பல்
எங்கும் பரவியது. பூலானின் பெயரைப் ாள் பூலான்
பயன்படுத்தித்திரிந்த வேறு சில கொள்ளைக் மூன்று மாதம்வரை கோஷ்டிகளும் இருந்தன. i. ருந்தனர். அவர்கள் பதினொருபேர் சுட்டுக்கொல்லப்பட்ட பாலிஸ் பந்தோபஸ் செய்தி அறிந்ததும் அந்தக் கோஷ்டிகள் GUődőGJEITGIGILLILL பெட்டிப்பாம்பாக அடங்கிவிட்டன. 1988 চতুর্তl66 270 ¢9.
பொலிசாரின் தேடுதல்களும் தொடர்ந்த வண்ணமிருந்தன. அதனால் மறுபடி பூலான் தன் ஆட்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டி இருந்தது.
சிலருக்கு போதிய பணம் கொடுத்து ஏதாவது தொழில் செய்து பிழைத்துக் கொள்ளும்படி அனுப்பிவைத்தாள். "தேவைப்படும்போது அழைப்பேன். அப் போது வந்தால் போதும்" என்று கூறியனுப் Longi.
மீராவும் பூலானுடன்தான் தங்கியிருந் தாள். அவள் காதலனான பல்வான் சிங் கல்கத்தாவுக்கு சென்றிருந்தான்.
ஒருநாள் நடு இரவில் பூலானு தூக்கம் கலைந்துவிட்டது. எழுந்து தண்ணிர் குடிக்கச் செல்கையில் அந்த வித்தியாசமான
அவன் சொன்ன செய்தியை தாங்கள் தப்பாக விளங்கிக்கொண்டுவிட்டோமோ என்று நினைத்தனர்.
மான் சிங், "நீ என்னடா சொல்கிறாய்? என்று அவன் சட்டையைப் பிடித்து உலுக்கினான்.
அவன் பீறிட்ட அழுகையை அடக்கமுடி யாமலும், பதில் சொல்லாமலும் தலையில் அடித்துக்கொண்டே இருந்தான்.
பூலானுக்கு மயக்கமே வந்துவிடும் போலி ருந்தது. தானே அவனிடம் சென்று, "என்ன நடந்தது என்று சொல்லப்பா" என்றபோது அவளுக்கே அழுகை வந்துவிட்டது.
"ag(BLITT, LITTLIT, ET LITTLINTGOMGQJ GQKAT. inefloor கொன்று விட்டார்களம்மா" ಅಶ್ವಿನ್ಸ್ಟ್ರೇ?:: பூலானுக்குதலை சுழன்றது. தன் உணர்ச் ள்ளைகளும் குடுபட்டு சிகளை மறைக்க மிகக் கஷ்டப்பட்டாள்.
பாபா, பாபா முஸ்தக்குவீம் கண் நிறைய காட்சிதரும் மனிதர். அவர் எம்மை விட்டுப் (BLJIT Lija f'LIT JITP”
பூலானால் நம்ப முடியவில்லை. விக்கிரம் மல்லா இல்லாமல்போக பூலானை மறுபடி மனுஷியாக்கி, தலைவியாக்கிய மனிதர் பாபா கொள்ளைக்கோஷ்டிகளுக்குள்ளும் நியாய மானகொள்ளைக்காரன் என்று பொலிசாரால் கூட பாராட்டப்பட்டவுர் பாபா முஸ்தக்குவிம். அவர் ஒரு மல்யுத்த வீரர். பின்னர்தான்
சிவராம் சிங் ய
ாதவ் ஆகிய இருவ டிக்க கிராமமக்களைத்
சிவராம் சிங்கின்
வந்த பக்கம் கவனித்தாள்.
அங்கே மீராவும் மணிராமும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டிருந்தனர். மீராவின் கழுத்தையும், கழுத்துக்குக் கீழேயும் மணிராம் தன் கைகளால் வருடிக்கொண்டிருக்க மீரா தலையை மல்லாத்தி கண்களை மூடிக்கொண்டிருந்தாள். பூலானை அவர்கள்
56. IGofia Gficia).G).
மீரா அவனது கழுத்தை வளைத்து
ரண ஒலங்கள். கிர தலைதெறிக்க ஓடினார் பாபாவை பிடிக்க ாகத் தெரிந்த நான்கு ே கான்றாள்.
—
3. GO
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காக
gunung
GaleringToaTñ.
SAUITGö
(ରதன் ஆபிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவிவின்னி குமுறியிருக்கிறார்.
இன்னமும் இளமையாகவும், கம்பீரமாக ம் காட்சிதரும் வின்னிக்கு, தென் ஆபிரிக்க မျိုးကြီ தலைமுறையிடம் செல்வாக்கு இருக் கிறது.
இ
காரனாக மாறினார். ஒருவனை கொலை
பாவை தீவிரமாகத்
லிசாருக்கு தண்ணிக் கொள்ளைக் கோஷ் GTIts.
ளயடித்தாலும் ஏழை கூட எடுக்கக்கூடாது டிப்பான கட்டளை.
னாலும் கடும் தண் GIT56), LITUIT பிரசித்தம்
(Bլյով (ինծ: : செய்தபோதும், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்
தலைவர்களுள் ஒருவராக இருக்கிறார் வின்னி
ந்துவிட்டான்.
ருந்து பொலபொல மண்டேலா சிறையில் இருந்தபோது L9. Llg. வின்னிக்கும் அவரது உதவியாளரான இளை படுத்துவது என்று ஒருவருக்கும் இடையே அந்தரங்க நட்பு
ரும் கலங்கிப்போய் ருந்ததாக செய்திகள் அடிபட்டன. "வின்னிக்கு எதிரானவர்கள் கட்டிவிட்ட இழந்த சோகத்தின் பங்கியது பாபாவின்
நாட்கள் புக்கு முஸ்லிம் என் ந்தான்.
D6926JEITGöIT (LDGYUGAÖLD
醬 E. பிரிட்டனில் உள்ள இரண்டு பல்கலைக் IGUIIGITGöI. கழகங்கள் வாழ்க்கைக்கு மிக மிக மிக ராமத்தில்தான் பாபா அவசியமான ஆய்வை நடத்தி முடித்
கிராமத்தின்ஊடாக - துள்ளன. அதுவும் ஒருவருடம் இரு வரும் னரும் சென்றபோது மல்ல பதினைந்து விருடங்களாக இராய்ச்சி ளைத்து தாக்கினார்கள் நடந்திருக்கிறது.
சரணடையாமல பிரிஸ்டோல் மற்றும் குயின்ஸ் பல்கலைக் 1வும ಛೋಳ್ಳಿ: கழகங்கள்தான் ஆய்வு நடத்தியுள்ளன. ": ஆரம்பத்திய உறவு பற்றித்தான் அத்தனை
தீவிரமாக ஆராய்ந்துள்ளனர்.
டேவிட் ஸ்மித் ஸ்டீபன் பிராவ்ல்
கள்தான் பொலிசா
என்னும் இரண்டு விஞ்ஞானிகள் ஆய்வில்
T. 嵩 ஈடுபட்ட்னர்
LTD560IT STOTO F தான். மொத்தம் 252 பேர் கலந்து கொண்ட்னர் க மல்கான் சிங்கின் இவர்கள் அனைவரும்ே 45 முதல் 59
முஸ்லிம், அவன் வயதுக்கு உட்பட்ட ஆண்கள்
தாம்பத்ய உறவில் மாதத்தில் எத்தனை சிங்கைவிட்டு விலகிய தடவை ஈடுபடுகிறார்கள் என்பதை அவர் டயை தேடிப்பிடித்து விம் கேட்டறிந்து தாம்பத்யத்துக்கும் ஆயுட்காலத்துக்கும் இடையே உள்ள உறவு பற்றி பின்வரும் கண்டுபிடிப்புக்களை வெளி யிட்டுள்ளனர்.
ரகம் ஒன்று இவர்கள் 45 வயதை
鷺 மட்டும் தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ப 體 வர்கள் இவர்களுக்கு 50, 52 வயதுக்கு பு வழங் LY U.S., மரணத்தை எட்டிப்பிடிக்கும் உதவியவர்களுக்கு வாய்ப்பு இருக்கிறதாம் ளயும் வழங்கிலிருந் , இரண்டுதல்:
langululei
தகவல்களைக் கேட்ட பகும் கொதித்தனர். தை தரைமட்டமாக்க வினாள் பூலான்.
துக்கு பாபாவின்கூட்ட
ாக்கி, கிராமத்தையும் அதனால் பொலிஸ் காள்ளப்படும்வரை
டிவு செய்தனர். மம் ஒன்றில் பணக் ஒருவனது வீட்டை
னை செய்து நாலு ாக வைத்திருந்தான். ண்டுவந்து பூலானிடம்
ரவைகள் வாங்கவும், ட்ட தங்கள் ஆட்களை னத்தைப் பயன்படுத்தி
பொறுமையாகக் காத்
எதிர்பார்த்தபடியே மெல்ல மெல்ல
சில காலமாக அரசியல் நூல்களை படிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார் கெளதமி, அவரது ஆத்மார்த்த நண்பரான கமல் அரசியல் வேண்டாம் என்று புத்தி சொல்லி Luo கெளதமி கேட்கவில்லை.
5. தி 22 பேர் கொண்ட ாம்பூர் கிராமத்துக்குள்
தலைமை தாங்கும் ஒப்படைத்திருந்தாள்
யார் வெகுமதி பெற்ற
லே வைத்திருந்தான் இந்தப் பூனையும் பால்
குடிக்குமா? என்றுதான் ஆச்சரி தவ், கங்காச்சரன் யப்படுகிறார்கள். அந்தப் ம்தான் பாபாவைப் பூனையின் பெயர் மோகன் ரெட்டி பொலிசாருக்கு சிங் குலார்.
இந்தியாவைச் சேர்ந்த மாடி வீட்டுக்குள் குலார் சிறுவயதிலேயே பெற் reit. றோருடன் அமெரிக்காவில்
குடியேறிவிட்டான்.
வன் மனைவி மற்றும்
ட்டதும் அங்கேயே படித்து, அங்கேயே பெரிய குடும்பமும் தங்கள் வர்த்தகராகி ஆடை வியாபாரத்தில் ஈடுபட்
L Gill LII6öT.
றி ஓடி ஒளிந்து இலண்டனில் வாழ்ந்தாலும் இந்தியப் பிடப்பட்டது. எங்கும் பெண்தான் வேண்டும் என்று பஞ்சாப் மத்தினர் உயிர்தப்ப பெண் ஒருத்தியைக் கல்யாணம் செய்தான். 6. நான்கு ஆண்டுகள் ஒன்றாக இருந்தனர். உதவியதாக உறுதி மனைவியை துன்புறுத்தி 6th பரை பூலான் சுட்டுக் காண்பதில் மோகன் சிங்குலார் கில்லாடி பொறுக்கமாட்டாத மனைவி இந்தியாதிரும்பினாள். G
தாடர்ந்து வரும்) 1995ல் மோகன் சிங் குலாரின் மனைவி TILLSuci DJIJEr
தாம்பத்ய உறவு கொள்பவர்கள் இவர்கள்
கதையை மண்டேலாவும் நம்பிவிட்டார்" என்று குறைகூறினார் வின்னியின் ஆதர 66.
சமீபத்தில் தென் ஆபிரிக்க தினசரி பத்திரிகை ஒன்றுக்கு மனம்திறந்து பேட்டி யளித்திருக்கிறார் வின்னி
"என்னுடைய இளமைக் காலத்தை மண்டேலாவுக்காகவும், நிறவெறிக்கு எதிரான போராட்டத்திற்காகவும் தியாகம் செய்தவள் நான்.
27 வருடம் மண்டேலா சிறையில் இருந்தார். நான் தனிமையில் இருந்தேன். 1996ம் ஆண்டு மண்டேலாவிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்புதான் எனக்கு என்னுடைய சுதந்திரம் மீண்டும் கிடைத்தது.
அதற்கு முன்னர் நெல்சன் மண்டேலா வின் பெயர், புகழ் ஆகியவற்றைக் காப் பாற்றுவதே எனது கடமை என்று நினைத் திருந்தேன்.
ஐக்கிய நாடுகள் சபையில் பல உயர் பதவிகளை ஏற்றுக்கொள்ள என்னை அழைத்தார்கள். ஆனால் மண்டேலாவுக் காக அதனை மறுத்திருந்தேன். எனக்கு கிடைத்த வாய்ப்புக்களையும், சுகத்தையும் ஒதுக்கி வாழ்ந்தேன்" என்று கூறியிருக் கிறார் வின்னி
வின்னி தீவிரமான பெண்மணி, நிற வெறியரான வெள்ளையர்களை வெளுத்து வாங்க, தன் ஆதரவாளர்களை உற்சாகப் படுத்தி பெயர் எடுத்தவர். இப்போதும் தீவிரம் குறையவில்லை.
55, 57 வயதை தாண்ட முடியுமாம்.
ரகம் மூன்று இவர்கள் ஜாலியான
ஆசாமிகள் வாரத்தில் இரண்டு தடவையா வது மனைவியுடன் தாம்பத்யம் வைத்துக் GIGianggit.
இவர்களது ஆயுட்காலம் 65 முதல் 10ஐ தாண்டுகிறதாம் உட்ற் கோளாறும் இல்லாமல் இருக்கிறார்களாம். குறிப்பாக நெஞ்சு வலியோ இதயக்கோளாறுகளோ ஏற்படுவதில்லையாம்.
என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா? அல்லது இன்ப அதிர்ச்சியாக இருக்கி றதா?
றங்கினால்
ரஜினி அரசியலில் அவரது கட்சியில் சேர ஆவலாக இருந்தவர்களில் கெளதமியும் ஒருவர். கமலைப் போலவே ரஜினியும் கெளதமிக்கு நல்ல நண்பர்.
ரஜினி கட்சி தொடங்கவில்லை என்பதால், அரசியல் ஆசைக்கு டாட்டா காட்டலாமா? அல்லது நல்ல கட்சியாகப் பார்த்து குதிக்கலாமா என்று யோசித் தாராம்.
இதற்கிடையே கெளதமிக்கு எட்டிய கல்யாண வாய்ப்பும் எதிர்பாராத காரணத் தால் கை நழுவிவிட்டது.
இந்நிலையில் ஒரே முடிவாக அரசியலில் இறங்கிவிட்டார். பாரதிய ஜனதா கட்சியில் சங்கமித்திருக்கிறார்.
நடிகைகள் பலரை இழுத்துவைத்துக் கொண்டுள்ளதால், பாரதிய ஜனதா நட்சத்திரக் கட்சியாக மின்னுகிறது. தலை வர்கள் இடையே சபலங்கள் ஏற்படாமல் விட்டால் சரிதான்.
தன் மனைவியை காப்புறுதி செய்திருந்தான். மனைவி இறந்து விட்டதால் காப்புறுதிப் பணம் கிட்டத்தட்ட 5 கோடி அவன் கைக்கு வந்தது.
உடனே ஐந்து ஆறு ஜவுளிக் கடைகள் திறந்து வியாபாரத்தை AlfangstleMITsår. LD606Mastuslår இழப்புக்காக அடிக்கடி கண்ணி வடிப் பானாம். நண்பர்கள் பரிதாபப்படுவார் getto.
இரண்டு மாதத்தின் முன்னர் மோகன் சிங் குலாரை பொலிசார் ஒரே அமுக்காக அமுக்கினர். மனைவியை நைசாக கொன்று விட்டு இலண்டன் திரும்பியதை கண்டு பிடித்துவிட்டனர்.
வழக்குத் தொடரப்பட்டது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
G.01-0, 1998

Page 9
L L S SSLLLLLLSLL S SSLSSSSSSLSSSSSSL SSL AY கடைத்தெருவில் யாரோ கைவிட்டுப்போன |கட்டடம்தான் இது 长 கூடையோ? என்று எண்ணத்தோன்றும் கூடை தயாரிப்பதில் கில்லாடியான சொன் னால் ஆச் சாயப் படுவீர்கள், கம்பனி ஒன்று புதிதாக கட்டிய அலுவல கூடைபோன்ற வடிவத்தில் கட்டப்பட்டுள்ள கத்தை கூடைபோலவே பை SS கடைக் கம்பனிகள் ஜெர்
இடையே பலத்த போட்டி தரமான கூடைகளைத் தயாரிக்க முடியாத ஏனைய 體 கம்பனிகள் இக் கம்பனிமீது கூடை கூடையாக பொறாவே
GOLDONIJA. கொட்டுகின்றன altid. இறச் இந்த கூடை வடிவ பிரஅங் மாண்ட அலுவலகக் மொ கட்டடம் அமெரிக்காவில் இருக்கிறது. வெகு நேர்த்தி யாக கட்டி இருக்கிறார் *
பொறாமைப்
பார்க்கலாம்தானே.
R உறுதிப்படுத்தியதா கன்னஸில் பதி
செய்தும் விட்டனர் வசதி - - - - - சாதனைப் பசுவில் ஆயி ஆத்த ஆடு வளர்த்திருக்கலாம் பசுமாடு வளர்த்திருக்கலாம் இருந் பால் கறக்கும் அடி) ஆனால் இது மாதிரி ஒரு பசுமாட்டை எந்த நாட்டு ஆத்தாவும் தோன் பட்த்தில்:ெ வளர்த்திருக்கமாட்டார். உள்ளது. பொதிகள் சாதாரணமாக பசுமாடு ஒன்று வருடத்திற்கு ஆகக்கூடுதலாக ==گل لے" ஆயிரத்தி 50 லிட்டர் பாலைத்தான் கறக்கும். அதாவது நாள் ஒன்றுக்கு ஆகக்கூடியது 1526 லிட்டர்தான் கறக்கும்.
ஆனால் கென்யா நாட்டில் சிலிஃபி பண்ணையைச் சேர்ந்த இந்த பசுமாடு நாள் ஒன்றுக்கு 1 லிட்டர் பாலைத் தருகிறது.
இது அபூர்வமான விஷயம் உடனடியாக உலக சாதனை பதிவாளர்கள் செறு பரிசோதித்துப் பார்த்தனர். உண்மை என்
S SSSSS S SS SS SSLLLSS S SSSS SSS S S S S S S S
ா ை
1990 நவம்பர் மாதம் அமெரிக்க, ஈராக் போரின் உச்சகட்ட நேரத்தில் கிளிக் செய்யப்பட்டப புகைப்படம் அமெரிக்க விமானப்படைத் தளம் படு பரபரப்பில் இருந்தது. ஏழு நிமிடத்துக்கு
ஒரு முறை விமானங்கள் தரையிறங்கி அமெரிக்க  ெ வீரர்களை சுமந்து அரேபிய வ
 

ளே மாடு வண்டியிழுக்கும், குதிரை வண்டியிழுக்கும் பார்த்திருப்பீர்கள். நாய் வண்டியிழுப்பதை அநேகமாக பார்த்திருக்க மாட்டீர்கள். இப்போது பாருங்கள்.
நன்றாக பயிற்சி கொடுத்தால் ாய்களும் சூப்பராக வண்டியிழுத்துக் A05 GELDITLD,
இப் புகைப்படம் 1934ல் எடுக்கப் பட்டது. கனடாவின் கியூபெக் மாநிலம் ஃபிரான்சின் கொலனியாக இருந்தபோது சிறுவர்கள்தான் தபால் விநியோகத்தில் ஈடுபட்டனர்.
நாய் வண்டிகளில் சென்றுதான் தபால் விநியோகம் செய்தார்களாம். (மணியடிப்பதற்கு பதிலாக நாய்கள் குரைத்திருக்குமோ? அந்த தபால்காரச் சிறுவர்கள் தங்கள் நாய்களுக்கு
சிறைச்சாலை மாங்குயில் சுவிடும் பூஞ்சோலை என்பார்கள் அமெரிக்கா (Ոլֆ քfrom மாநிலத்தில் உள்ள எல்லிஸ் யூனிட் அதிக ITG) in இருந்தவர் என்ற சிறையில் p_GTGI சில கைதிகளுக்கு சிறைச்சாலை சாதனைக்கு உரியவர் சதம் இச்சி சிர செஸ் விளையாட்டு மைதானம் ஷவா ஜப்பான்காரர். ஜப்பானில் சென்ட்ாய் சிறைக் கண்டுக்குள் இருந்தபடியே சிறையில் 39வருடம் இருந்து கம்பிகளை ====கைகளை நீட்டி காய்களை நகர்த்துகிறார்கள். எண்ணிவிட்டு தனது 94 வயதில் அங்கேே கு கூண்டுக்குள் இருந்தபடியே செஸ் போட்டிகளும் நடைபெறுமாம். மண்டையைப் போட்டுவிட்டார் அவர் மேலதிகமாக ஒரு தகவலும் சொல்கிறோம் உலகிலேயே சிறையில் பிறந்தது 1993இல் இறந்தது 1981இல்
S SLLLSSSSLS SSSS SSS SSSSLS SSSSSSLSSSSS SSSLSSS SSSSLSSSSLS GOT IDJ GIGO) UT 2 GA) EST GOA) D. GYT GYTI
YAPAY அமெரிக்க விமானப் LTI I Li fil Esi -FEEHEN டக்குச் சொந்தமான SR-71 லொக்ஹிட்
விமானம்தான் அதிவேகமாகப் பறக்கும் தன்மை வாய்ந்தது. இவ்விமானம் 1964 டிசம்பர் 22ம் திகதி முதன் முதலாகப் கவிடப்பட்டது. அப்போது விண்ணில் 100,000 *獻 உயரத்தில் தது. அது ஆபத்தான வேகம் என்று கருதி பின்னர் இது கும் உயரத்தை 24 ஆயிரம் மீட்டருக்கு (9000 அடி) ப்ெபடுத்தி 4 ஆயிரத்தி 800 கிலோ மீட்டர் (3000 மைல்) த்தில் பறக்கவல்லது. இவ்விமானத்தின் 3273 மீட்டர் (107 அடி 5 அங்குல 16:04, 1956 '?? மொத்தம் 1694 மீட்டர் (5 அடி குலம் விமானம் ஒடு பாதையிலிருந்து கிளம்பும்போது த்தம் 17-1 தொன் (10000 இறாத்தல்) எடைகொண்டதாக ககும். எண்ணை நிரப்புவதற்கு தரையில் இறங்காமலே நீண்ட தூரம் தடவையில் பயணம் செய்வதற்காக தனியான k-135 ணைத் தாங்கியும் இவ்விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும். நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போதே இந்தத் கியிலிருந்து எண்ணையை எடுத்துக் கொள்ள முடியுமாம். கிட்டத்தட்ட் 34 வருடங்களாக வேகத்தில் இதன் சாதனையை பல வேறெந்த A தயாராகவில்லை. இனித்தான் வாகிவரவேண்டும்
SS S S T S T S S STS STS SS SSTST STS STS SS S S S S S S S S S S S S S S S
Liječiai
| 357 U - DIT GAY ல் காணப்படும் மானம் பலத்தி ாத்தது இல்லை. யே அதிக எடை பொதிகளை றப்பில் சுமந்து கூடிய விமானம் சூப்பர் போக்கு
loitat. காலத்தில் தான் s") y Gi org). 600ST பெலுகா) பயர் சூட்டியுள்
அமெரிக்கத் ஒரே ஒரு தான் தயாராகி ILLI a LL மேலும் நாலு கள் இதுபோல டவுள்ளன. திகளை ஏற்ற க விரிந்து நம் உள்ளே இட D0 ELL, ரத்தி A கன மாத்தம் 10 எடை கொண்ட ளை இந்த பிர ான விமானம் றக்கும். 酶 G阿s *酰 தின் நீளம் 164 அங்குலம் இது பாதி சுமப்பதில் -4 FIT) ബ്
na GDIGFD.
ாலைவனத்தை நோக்கிப் பறந்தன் புறப்படுகிறார்கள்
அமெரிக்க படைவீரர்கள் நீண்ட கொழும்பில் இருந்து யாழ் செல்ல விமான ரிக்கெற் ரிசையில் நின்று விமானத்தில் ஏறிக் பெறுவதற்கு நம் ஆட்களும் இப்படித்தான் நீண்ட
காண்டிருக்கும் காட்சிதான் இது கியூவரிசையில் நிற்கிறார்கள். இது என்ன புதுமை Iல்லாதிக்கத்தை நிலைநிறுத்தும் போரு | என்கிறீர்களா?
ᎢᎫLᎠ6ᏙᎥᎢ
(UDU

Page 10
ரையுலக%)நம்பியார் விபந்த
ந்ேதார்: ஆனால் Es செ குதம்பர் ஒரு ஒருநாள் நம்பியாரும் : I
பப் இன் போன் அமர்ந்து லும் இரட்டை அர்ந்தில்
* எம்.ஆரின் MIA புக்களில் ஏனாத அப்போது ஒரு அழகான பெண்ா பட்டுச்சியாக இருப்பர் நம்பியார் மட்டும் இட் ரேண்டுத்திக்ந்தல் பற்றில் பறக்க நடந்து * மட்டும் அணிந்து வந்து பயமுறுத் கொண்டிருந்தார் எம்.ஆதலரில் அடித்து Galerrin, Grafi
அரக் கண்டதும் நம்பியார் அதோ அந்த Great 鸞 IYATLAR BATANAVF9 " * '.
山霄』『』 முதன்முதலிள்ளிா "ዎ፻፵ o in அது அமைவிவாக அடைந்தின் ாகி இருபரர் சங்கங்களுக்கும் இடையே வெடு LT TTT TTTTTTT TTT T TTTTTTT TTTTTTT ST TTT TTTTTTTT T TTTT LTTTT TT TTTT TL :ா" : LLL L S L L L L LLLS | ITA
Irrispy i II INNI li airner வாளின்ருடியோவில்பிருப் LLUIT GEVALITET அந்து அங்கு சென்றனர் பப்படியோ அ என்றார் தாயார் ேேம் နှီးမြှို့နှီးမှီ SSSS TTS TTS TTTTTTSSTTTT STTTTTSSSTTTT TTTTTTT S TTTT TT TTTTT TTS என் நம்பியர் சாதி சொன்னபடி ஆடைகாக் ... அமர்த்து நமது ரசிகர்களுடன் கனத்துவிட்டு இந்த இடத்தை மூன்றுமுற ந்ா கொண்டிருந்தார் வந்து கொண்டிருப்பவர் ரும் என்று நம்பியார் சொன்னது PARIS KImini இது ரசிகர்ன்தான் என்று Станице и Андријанта. Msgr. ATA கருதிவிட்ட
நடிர்நம்பிரர் : விருப்பார்ம் ஆர்.
a sept P2 EACNAMA I ALWAFATMAKTAM SEJJA MYYAKA ரரின் ான்று ாரது படம் தின் வீட்டிகோட்டின்வந்தார்
ப்ெ எநிரம் திரும் | TREFRIW ாற்றியுள்ளார் கதாநாயா னெந்தா ராஆகியோர் ±* பக்கம் மண்
■*, * SLTTTYSYTTTYTT T TTTT TT S STTYTTLTLLT YYZYSTTTTYTTTTS TTTTTTT TTTTTTTTTTTT
L TY T YYTTTT S TT TTTYT YYY T T TY TTTT YYYYYS Y uYK T TTTTTTYTTT TTTTT S Tuu TTTTTS TTTTY SYSSS L u u uuuS uT S TLYY S STTTTLT T TTTT TTT TTT SYZTTTTTTTTTTTLLLLL SYYY CTTTYYTTYTYLTT TYYTTTLL Y TTTY YYKKK LkLTC MMMS
ந் படத்திந்து பின் பிாடாபல் என்றப் பாடியுள்ள சங்கீதா காநல் வந்திர்ாள் படத்திலும் இரு பாடாப் பாடியிருக்கிறார் SL L TTTT L DLD DL Y ZTT Y L K LKL Z L ZY L TTu மொழிமாற்றப்பட்டு
LLLTTT TTT TYY TTTYT Y SYYTTYYY YYTYTTTLY T TT TTTT TTT TY TTTLTTTTT S
பாரில் பார் uSYTTDuYYLLLSLLLS TT YYYTS TTTLu TSTSTLTT TSSYu uTY STTTuS
T T T TTTT TTT TTTY T T YTTu u YYYY LYLTTL TTTYY TTTTTT Y TTTT TT uS ந்ோ சந்தா AJATA *三* *一* TL. LYSZTTTTu TT SYYYYTTTLYY Y LTTT ZY TT TTT u uYYZYTT u Lu SS S S S S S S S S S S S -— S YY S T YYT TT S TTTT TTT YT TT TYTTT TTTT YTT S TTTTTL ாபர்
日* ■■ - *山 *I壘 ■ *
STuT TT TTTTTTLT LL LLL L TTTT ZTTT S ZYYY T S T LS
கார் விக்ாதிாதா ■■■ 「轟轟『轟轟 * - s」』一*三* ú山鳶ü LLTTT TTTTT S Y Tu S SS uu uuSSSSS SSTSSSS SS uu SS TL L Y S S Z TTTTT Y SuSTTTTJS S S S uuuuSSSSS STTTSuSuSYS SS TTTTTTTTTT S YTTSTS
LY TTTT S S S uuuS T TTuT u TTSTu S S SY TTTT TTTTTLS TTTT ார்
KSTSTSTTTYL TTTS S TTT S YYTTTSSSYYTT uT T TTT TSYKLSTYT
அடுதிரொமு படத்தயும் இந்தியக்கவுன்னர் இந்தி செர்ாருமெரார் என்ற பெயரிடப்பட்டுள்ளது
I Caiff ein Isafle in a Trois - IL TIL III al II A.T. 蠶  ாேர்கள் உத்தரவாதமளாதா உறுதியாக நின்றால் அமிதாப்பன் என்பது தெரியவில் விட்டுக் கொடுப்பார் அபிஷேக் கரிமாயும் அடிக்கும் இரவு என்ன செய்யப் பாகிறாரோ ” விருத்துக் கேளிக்கைகளில் ஒன்றா கொள்வரன் படம் முலம் காணப்படுகிறார்ாம் ரிஷ்மா தமிழ்ப்பட ரசிகர்களுக்கும் விரைவிள் மின்கம்ாபிநாடிக்கு அபிடிக்கை பாகிறார் பரிமா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாங் வாங் வனத்தும் சிறந்த நடிப்புத்திறமை உள்ள அந்த
seIDGT25 என்று உற்சாகமாக வரவேற்றார். நடிகருக்கு இரண்டு All ந்ெதவர்களோ முறைப்பாக மாதுவழக்கமாக நடிகர்களுக்கு பிருக்கக் "நாங்க "90%"WAWA in பலவீனம்தான். ஆனால் தரக்ரோ ாய வரவில்லை. எங்க தலைவர் சிவாஜியைப் அடிமையாகி இருந்தது. ட்ா தினந்தோ என்றார்கள் அதனால் அன்றைய முனழுத்து Guit கால ம் ஆ. புள்ளாக மாறாமல் "அப்படியா நில நடிகரின் படங்களில் இருந்து ந்தாரொம் த்தேர்ரம் அவர் எந்தப் ப்ளோர்ல' ஓரங்கட்டப்படடா- படங் நடிகருக்கு நடனத் திறமையும் பிரபு
இருந்தது. அவரது நடனத்திறமையில் Tका
இருக்கார்ன்னு எனக்குத் தெரியும் வாங்க போகாம் ர்கள் என்று அவர்கள் İ: எதிர்பார்க்காமல் எழுந்து
பங்அேன்றைய முன்னணி நாயகியான இறங்
ந்து சென்றார். வார். வார் நடித்துக் கொண்டிருந்த தளத்துக்குதேவி நடிகை நடிகரின் இழப்பு வார்க்ட்யூரென்று:ஆ தியின்னைப்ல்ெலாம் இசைந்து கொடுத்தார் பின்னர்
பார்க்க வெளியூரில் இருந்து வந்திருக்காங்க நல்வா நடிகரின் வருமானத்தில் கிளையா aaralia அனுப்பு என்று கரினத்தோடு சொள் III III சுந்துகொண்டு குட்பை சொல்லிவிட்டார் த்ததே வார்புருவம் ஏற்றி மோவயில் கைவைத்து நடிகை அந்த நடிகையின் மகளும் நான் அண்ண்ே ட்ங்களை ஒருத்தராலயும் ஒண்ணும் இப்போது நடித்துக்கொண்டிருக்
Willian is fly "IPA"***"*" முடியாது" என்றா கிறார் ந் grögflyLIOTEN ING ISRAEONARE
நடிகர்வைப் பாத்திரங்களில் நடித்துப் 'பூகழ் பெற்றவர் அந்த நாகர் அதில்லும் நடித்துக்
கொண்டிருக்கி
bakarri
sumITIET
எம்ஜிஆர் படங்களின் For in Tali's
தான் பிரபலமானவர் அன்புடன் எம்.ஜி.ஆரின் பாதுகாவலர்களின் ஒருவராகவும்பிருந்திருக்கிறார்ான்டின் இப்போது உயிருடன் பிள்ள்ை
குடும் பத்தில் அல்லாடிய ஜஸ்டினின் முதல் பென் பபிதா நடிக்க கவர்ச் நடிகையாகங்கள் வந்தார்.அதே இருந்து இன்னொரு கவர்ச்சி பு இங்ர் இருக்கிறாரே அவரேதான் பெயர்
பபிதா சொந்தக் குடும்பானையில் குடும்பத்தை காப்பாற்ற ள்நோ கிளி
oleafl: ####| ### (}}|##fl.
LOEGGÜGusulit LoffATIEDIGA) i தெலுங்கில் நடிகட்சக்கரவர்த்தி பின்னா அஜித்குமாருடன் டபொம் இப்போது பிரபுதேவாதுமையல்கள் வரியின் பொழுதுபோக்கு ாதாது ராவியாக சுற்றுவது
நாம் நிருவர் நமக்கு விரு படத்தில் பிரபுதேவாவின் ஜோடிகளில் ஒருவர் கேள்வரி பிரபு நொதுங்கி துங்கிரமோனாலும்பகேள்வதந்தித் துரத்தி மந்திர வலை வீசினாராம் கிடைக் கட்டத்தில் நடனப் புயல் வளவு யில் சிக்கியதாத்தான் பட்சி சொல்கிறது கரும்பு தின் சுபியா
பாடல் காட்சிகளை படமாக்கிய இயக்குநர் கந்தருக்கு ஏக்கு அவர் எதிர்பார்த்தலுக்கு அதிகமாகவே பிரபு வாவுடன் ஒட்டிக் கொண்டு தத் ராம் மகேஸ்வர் ரம்யாவுக்கும் புயிர்த வேண்டும் என்பதற்காக பாடல் T.A.N. பிராண்டமாக படமாக்கி ார் கந்தர் மீனாவையும் மிகள் நாட்டியும் விரும்

Page 11
S S Holly-off lieu : ooooo Gunnaguègupait ாக நடித்துக் கொண்டிருந்தவர் சிவ Fil-5 வெள்ளிவிழாப்படநாயகன் பன் |TT விக்குநராகார் நடிகை சரத்குமார் நக்மா இரு பொப்பட்டவர் ாேகன் அவ ாளரான ராசிநாள் சிவச்சந்திரான NALU க்கும் இடையே சின்னர் தற்ா pirit is a stant
கியதா "Giron H. iii. ஏற்பட்டா
கண்ண்ம்ாரத்ததாம் போன்றாடல் கடலில் எல்லாம் பழய கதை பிப்போது முன்னர் இயக்கினார் பிரண்டிலும் தான்ே வாடிக்கை நடிக் யாரும்முன்வருகிறார்கள் | IIIultant litul நீண்டகால சூர்யவம்சம் வெற்றி படம் தயாரிந்து நடிக்க ாேடி நெ
இப்போது மீண்டும் ாதுதுப்பாக |ೇ சூப்பர் LIITII பார் குடபிலிம்ஸ் அடுத்துதயாரிக் பொதுக்கு எய்ட்ஸ் என்று வதந் கதாநாயகனாக நடிக்க வச்சந்திரன் ilgio, படம் சிங்ரா ப்ே கைாள் பிடிகொடுக்காமல் ந ாகும் புதிய படத்தின் பெயர் மனம் படத்தில் சரத்குமார்தான் Istwa மும்பாயிஸ் பிருந்தும் ெ தென்னை பிரபுவின் ஜோடியாக ஹீரோ தளது ஜோடியாக இருந்தும் இரண்டு நடிகைாபி
it Ikapit பொடுமாறு சியா அவர்கள் தவிர ரசி என்ாள்ாந்திரன்ஆஹாபரி செய்தாராம்சரத்குமார் தோரா நடிக்க துணிந்து சம்
ாயகன் ராவ் கிருஷ்ணா நாயகனின் கட்டளையை மீற திருக்கிறார்
ட்சுமி கிளாரா ஆகி முடியுமா ஜோடி சேர்த்து அன்புள்ள காதலுக்கு என் யோரும் நடிக்கின்ற * Callinu ஆட்டப்பட்டுள்ளது பிளாசர்
umur Tam T GINAMI பின்ாள்ள் ராகுமார் தம் காதலுக்கும் முக்கியத்துவம்
TIFFIT ாராடு இந்த கொடுத்து frr:Tslim mriks SD DDS DSDS DSDDS DSDS DSDSDS DSDSDS DSDDS DSDS DSD DSD DSMM MTLSS L TT LTT L S TSYS
కా 65 SIT பாடல்கள் அறி
- - - எந்த வெடம் பிருந்தாலும் கொடுங்கள் என்று நடிக்க வந்தர் வா அம்மா வேடங்கள் விஸ்ஸி வேடங்கள் தேடி சென்ற
அரசியதும் நாள்ள அழைத்தது அரசியல் நாவளியாகும் பாவிப் பெட்டிகள் கொடுத்து பிழத்து கட்டுகிறார்.அதனால் பிரிங் யில்
வேடங்களில் நடிக்கட்டாராம்
மக்களக் கவருகின்ற பாத்திராக இருந்தா தாருங்கள் என்று இப்போதுகேட்கிறாராம்ாேட்டி அதிமுவில் சில பிரமுகர்கள் மிஞ்சி
இருப்பதற்கே பாதாள் காரன் மாம் எப்படிப் பார்ந்தாலும்
Aria"
ଐଚ୍ଛିନ୍ଧି
காப்பதால் யந்திருக்கிறார்
S S S S S S S S SS
விட நாயகன்
படவுலகில் இன்று நம்ப வன் விருப்பவர் ஷாருக்ான் என்பது
சஞ்சிகள் புகர்களில் இளம் 'அ ாந்த பின்னரட் இனம்
நாம் தளமான அருங்காளின் முகம் ாகுக் -*醬iEuIlú
" பெயர் ஆர்யன் தமிழ்த் திரார் 1 : 11
-ான் குழந்தையைக்ாண்பதற்கும்ார் சிவகுமாருக்கு அல் எடுப்பதற்கும் சான்வசேனாவரி : | S SY SSY LLYZSTT LL L SSSYY uYYY S T TTTTTT S TTTLLLS TTT TT Y YZYYS *醬 蠱 - 鷺劃 | || LINE I ELIT EKSEITAMENTETIT エ # 蠶 リ。 ரானுடன் ஜோடி அப்பாருந்தும்  ாரியம் கட்டுப்பா துேப்பது என்ாய் பங்கர் படம்
■轟 ■
சூர்ய அப்பா பின்ா அப்பா பேச்சுக்கு மறுர்ே பாம் நாயகர்களுடன் யே * gyrrwr MrArmiininkalnih sin வந்தும் நிதாளம் qqqS S S S S TTTTS T TTTTSTTT YTTTTTSSTTTTTSYTTTTTTTTSKYTTZTSTTTTTSTTTL
Rilabori Athin" REPART reggi TTT
so
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாரு காத் TTT T TTTTTK SK TL TL LL T T S S TTTT T Tu TTTTTT TTTTTLLTLLL TTTTT S S S T TTTT TTYYTTTTTTT TTu u TTLT L L T TTTTT T ZT TTTT TTT TTTTTT TYY YZ
விடுவாங்கி செள்ளை SDSDSDD LD T T Y T L ZT L LLLS LL LL LLLLLL புெகளுடள்மிருக்கா முன்றெழுத்தால் அறியப்படும் நடிாம் ஆதா நாக்கு ான் சொந்து அன்பளிப்பு எர்ரர்கள் A MIMIIIIIIIIIIII II מאחוף LLLLLS SSLSLSLSLS S L SSL Y TS YLL S ZZLLLLSS LLLLLLLLDS SSTLS
■ " " हा"= " = "3"|- Primar Hill கிராவிட்டார். YZSTLL SYD TTTTLLLLL LLLLLL TTT YY YSYT TL T S T Y L TLLLLSSS * It if Firori ri
݂ ݂ ݂ * LDTT LLLLSSTTTLLL LLLLLLL D DD YSYYLL DDDLLLLLL L L Z L S Y LL SZTLLLLL ாயும் SLDH Y S T LL TT S LLLLL LTTL L L TLL ST LLLTTT L L L SS
கொண்டாராம் வள்ளி நாயகியும் நடிாக் கர்ந்துவிட்டார்
இராடு நாயகரும நடிகருக்கு பொன்ாம் என்று கூறு
ilirimi
விசித்ரா | 1.1 er lt-tunar talúlfatrú ரொ முதலில் சம்மறித்தாராம் பொவின் அதிகாரியான தார் பின்னர் பிரித்ர Het HALITIA as MART Intramr ("grt LIFILMGr பற்றி பொன் அதிகாரிக்கு தகங்கள்
This writtarar II
ாறு நடைபோட்டுவிட்டா ா மிரட்டி ாந்திருக்கிராம்
山」可*| Etimo II GUMAGAL செயற்பட்டுக்கொண்டிருக்கிறா
Th in lil J. Olli finali TITIONALI
■ ■一*円 nusAGI LA COTT VILLERINA| ாடுபட்டுள்ார்
ாள் சார் மாதிரி சாதிக்கவேண்டும் ாரி சர்ரி பெற வேர்டும்
- . ரப்பாரின் பா
அாதா டாடபுடன் பர்சிப்பிரதேசங்ாள்ள நியா காப்பித்து குரார் சிம்ரான் அத்தோடு ருெ விடிந்திரும் படு கவனமாக பிருக்கிறார்
ாடா நாடுப்பதுதான் அது *「」L*吒轟* ான்று காண்டியில் கண்வித்ததும்ாபதம் எடுத்து கொள்கிறா
TITI
BIÜLlgúGLING EFFETWA நடிக்கும் படம் ஒன் ரத்து அப்படம் போடு என்று பெயர் சூட்டியுள்ளார். கதா நாயகியாக ஸ்வரி ராவ் நடிக்கிறாா இவர் பாலுமகேந்தி ராவின் கண்டுபிடிப்பு
அவரது கட்டுப்பாட் டிஸ் சிவகாலம் குேத்
பாலுமகேந்திரா AT KALITIKILT NUNCIA ராவின் அதிரடி நட I NAKE WIN பெராக்கியதாம் அத னால் பாது ஒதுங்கிக்
KRITIITLITI
அப்படிப்பாடு படத்தின் இயக்கம் ராகோ இசை
தமிழுக்கு கருமதியா நினைக்கிறார் குஞ்சுமொள் அந்த என் குல் குரோ LLLLLDD DDDDLLLLLL LLLLZTZZLLTTT TTTTTTT LLT TTT S TT பூர் த அப்படத்தின் மும் தமிழ்ப் பட ார்களுக்கும் குடின் குரோவர் விளா NI MWAP KENTTITY தனது கள் எபி நடிக்கும் கொள்வரன் படத்தில் தில் ராபர் பிரதான விய்யா நடிக்க வைக் முயற்சிக்ா கான் ஆாய் குவ்வுள் படு பிளி ரொலிவுட் HUTTO ஒன்றிலும் அத்தில் ஸ்ா நடித்துக்கொண்டிருக்கிறார்.அப்படத்தில் முத்தக்காட்சிகளுக்கு ால் நொலிவுட் நடிகருக்கு முதி பத்மா கொடுத்துக்
II IT i : MWANA"இந்திப் படப்பிடிப்பு என்று பிாேக இருப்பதால் நிற்பாளக்கு தமிழ் வேண்டாம் என்று சொன்னார் ருஸ்ணன் ரால்
EL PATHI விடுவது All of SS SLS S S S S S S S S S S
ாத்துக்கு மரியாத படம் சூப்பர்
III " 2. Inrif LU: IGO மேலும் பல படி உயர்ந்துவிட்டார் விஜய்க்கு இது க்கிரதி டெர்ரிாக வெற்றிப்படங்கள்
படங்களித்ா நடித்துள்ளார் விஜய் ஆாலும் தொடர் பெற்றிகளின் பின்னர் ". பிடித்திருக்கிறது | K SS S S L L T L L L S LZZ L ZY L uS LLLS Tया அஞ்சு அரவிந்த் படத்தின் PRING பாரிஸ்தான் என்று
பித்தியேகப்படம் அட்ங்கா ரா வி புக்குநருக்கு மரியாத

Page 12
வேண்டியவை:
* சாதாரண பிரசவம் என்றால் மறுநாளிலே தாய் எழுந்து நடக்கத் தொடங்கி விட amb of 600 UG3, G36 5.Lh5
தொடங்கினால் காலில் இரத்த ஒட்டம் அதிகரிக்கும். அதனால் நரம்பில் தேக்க நிலை ஏற்படாது சாதாரண பிரசவம் என்றால்
குளிக்கலாம்.
முதல் நாளிலேயே
* சிசேரியன் என்றால் இரண்டாம் நாளிலே குளிக்கலாம். ஆனால் தையல்நிலையைக் கருத்தில் கொண்டு டாக்டரின் ஆலோசனையின் பேரில் குளிப்பதே நல்லது ஒரு வர ஓய்வு தேவையில்லை,
ஓரளவு வேலைகளைச் செய்யத் தொடங்கலாம் இத்தருணத்தில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் தண்ணீர் அதிகம் குடித்தால் வயிறு பெருத்துவிடும் என்பதும், தையல் விட்டுவிடும் என்பதும் முடத்தனமான வாதம் தண்ணீர் அதிகம் குடிப்பதால் சிறுநீர்த் தடை நோய் ஏற்படாது மலச்சிக்கலும் தோன்றாது.
தாய் பாலூட்டும் போது சரியான முறையில் இருக்காவிட்டால் முதுகுவலி தோன்றும் தாய்மார்களுக்கு ஏற்படும் 90 சதவீத முதுகுவலிக்கு இதுவே காரணம் குழந்தையை மடியில் போட்டு பால் கொடுக்கும்போது தாயார் குனியக்கூடாது அதனால் மடியில் ஒரு தலையணையைப் போட்டு அதற்கு
மேல் குழந்தையை வைத்துப் பால்
கொடுக்கலாம். அதிக நேரம் பால் கொடுக்கும்போது முதுகு வலி வந்தால் அதற்குத் தக்கபடி தாயாரும் தன் முதுகுக்கு தலையணை வைத்துக் G) LIIGIGT GÖTTLID. பிரசவம் முடிந்தவுடனே தாய்ப்பால் கட்டினால் தாய்க்கு ஏற்படும் ரத்தப்போக்கு குறையும். எனவே உடனடியாக பால் கொடுக்க முயற்சி செய்யுங்கள் தாய்ப்பால் புகட்டும் தாய் சுத்தமாக இருக்க வேண்டும் தினமும் குளிக்க வேண்டும் சுத்தமான ஆடைகளையும் அணிவது சிறந்தது.
பிறந்தநாள் பரிசு தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டியது: * பிறந்த நாள் பரிசு வாங்கும்போது அதன் கவர்ச்சி, அளவு போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அதன் உபயோகத்திற்கு முன்னுரிமை கொடுங்கள் * ஒன்று இரண்டு வயதுக் குழந்தைகளுக்கு துணிகளால் ஆன பொம்மைகளை வாங்கிக் கொடுக்கலாம். நான்கு வயது வரையிலான பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு பிளாஸ்டிக், இறப்பர் பொம்மைகளை வாங்கிக்கொடுக்கலாம். * நாலு வயது வரையுள்ள குழந்தைகளின் கையில் தனியாக ஒரு போதும் பணத்தைக் கொடுக்க வேண்டாம். அவர்களுக்குப் பணத்தின் மதிப்புத் தெரியாததால் கண்ட இடத்தில் போட்டுத் தொலைத்து விடக்கூடும். 5-10 வயது வரையிலான குழந்தைகளுக்கு SLSS SSLSLSS SSLS SSLSSSL S SSSS S
pugnesignan EA GIGLDIGT öıfİöLDnaia) LiflöiÜ BuTLigi
அதிஷ்டசாலிதன் இவர்கள்
*1
*
*
ஆறுதல் பரிசுபெறும் மேலும் பத்து அதிஷ்ட சாலிகளின் பெயர் விபரம் 26. ஹசீனா மக்கீன்,
12. ஹப்புகஸ்தன்ன, மடவளை பஸார், கண்டி 21. திருமதி க. மனோன்மணி,
27/3,பஸல்ஸ் ஒழுங்கை, கொழும்பு-06. Tin. I. Iti).usill||III, தீன் வீதி, காத்தான்குடி-06 அ.புஸ்பவதி மகாவித்தியாலய வீதி, காரைதீவு-04
28,
29,
32.
33.
34.
35.
பள்ளிக்கூட உபயோகத்திற்கான பேக்கு
கள், லஞ்ச் பொக்ஸ், ட்ரிங் போத்தல், கலர் பென்சில்கள் போன்றவைகளை வாங்கிக் கொடுக்கலாம். இந்த மாதிரி
யான பொருட்களை வாங்கிக் கொடுக்க
முடியாவிட்டால், பணத்தைக் கொடுக்கலாம். 5 வயதுக்கு மேற்பட்ட மாணவ மாணவி
களுக்கு டயரி சரித்திரப் புத்தகங்கள்
கொடுக்கலாம். ஒரு பொருளைக் கொடுக்கும்போது அந்தப் பொருளைவிட மதிப்பு மிக்க புன்சிரிப்பையும் வழங்க மறந்து விடாதீர் கள் கூடவே உங்கள் வாழ்த்துக்களையும் வழங்குங்கள் உங்கள் தகுதிக்கு ஏற்ற பொருட்களை மட்டும் வாங்கிக் கொடுத்தால் போதும் பகட்டுக்காக விலையுயர்ந்த பொருட் களை வாங்கிக் கொடுக்க வேண்டும் என விரும்பாதீர்கள்.
Gg IILIMIT, ம் ஒழுங்கை, சூசைப்பிள்ளையார் குளம், GAIGA Golf LLUIT,
கே. ரஜனி,
03, பொபத்தல வீதி, ஆக்கரபத்தன. திருமதி. ஆர்.ரதிதேவி, 33/5ஏ, சென்ட் வில்பிரட் லேன், கொழும்பு-15,
எம்.எம்.ஜெமீலா, 52 ஆணமடு வீதி, கல்கமுவ, எம்.யோகேஸ்வரி, SygslLL, g LSWestLL, இரத்தினபுரி
JLST JGršL. HOUSENO. 36, BLOCKNO-20 STREETNO,02, CODENO 73302
ஆறுதல் பரிசு பெறும் ஏனையோரது பெயர் விபரங்களும் அடுத்த வாரம் வெளிய
* ஒவ்வொரு வாரமும் ஒரு
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
அனுப்பலாம்.
தேர்ந்தெடுக்கப்படுவார் வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
RAWDAH, STATE KUWAIT
e Sen Larra5
GLuft: . . . . . . . . . . . . . . . . . . . . . .
GODSE GILLIITILIÚn:. . . . . . . . . . . . . . . .
San TTJi LILLESãF BEFBONGAU
பி.கு:
அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது புகைப் படங்களை அனுப்பினால் பிர
2.GÜVENL)-Böfte)LD-Glsu 6MÜLIGOLğ öBİLGULÜ HI
சுரிக்க உதவும்
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை
Üunagina. Esialgu iga:07-02-1998
னமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
ஆண் பைத்தியமாக்கினாள் சாராவை மணக்க முடி
தனது முடிெை தெரிவித்தபோது தொடங்கினாள்.
"யோசித்துச் சொ சில நாட்கள் அவகாச LIIGI.
அந்த கால அவகா தவித்துப்போனார்.
சாராவை அரசி ( முகம் செய்துவைத் | | | ####ရုံး။ போக்கு பிப
"ஏன் இப்படி ஆன் செய்கிறாய்? என்று ே "இப்படித்தான் !
செய்ய வேண்டும் கேட் அலைகிறோம் என்று மலிவாக எடைபோட்டு சாரா விளக்கம் சொன்
சாள்ஸ்சையும் இப் விட்டதுதான் தா என்று நினைத்தார் டய இழுத்தடித்துவிட்டு ஆண்ட்ரூ சாரா திரும
நடைபெற்றது.
அரண்மனைக்குள் வந்தது டயானாவுக்கு ம கொடுமைப்படுத்து சாராவின் துணை உத 616ổMGMÎlañIIIII.
இருவரும் இணை ஆரம்பித்தனர். அரன் களை பயமுறுத்துவது யம்சுடனும் ஹரியுடனு என்று பொழுதைப் ே இளவரசர் ஆண்ட் ". வைத்திருந்த "ஆண்களை கட்டு ருக்க கட்டிலில் கொஞ் தெரிந்தால் போதும், டைந்து விடுவான் எ தத்துவம் டயானாவுக்கு இருந்தது.
ஆண்ட்ரூ சாராவி கொண்டு திரிந்ததைக்க தத்துவம் பயனளிக்கி மனதுக்குள் சிரித்துக்
S SS S S S S S S S S S S S S S S S S S S S LSLS LS
30,
சாராவும், டயா செய்த குறும்பு ஒன்று மன்றம்வரை சென்று
இளவரசர் ஆண்ட் விடுதி ஒன்றில் விருந் செய்திருந்தார்.
ஆண்களுக்கு மட் கட்டுப்பாட்டுடன் நடை எப்படியாவது அ கொண்டு, ஆண்களின் இருக்கிறது என்று பா முடிவு செய்தனர் சா ஆண் பொலிசா அணிந்தபடி விருந்து குச் சென்றனர்.
காவலுக்கு நின் தெரிந்துவிட்டது. பிடித்துவிட்டனர்.
தாங்கள் யார் சாராவும் கூறியபின் திரும்பிச்செல்ல காவலி இந்த விவகாரம் வெளியாகியிருந்தது. பொலிசா போன்று |°
பாராளுமன்றத்தி காரம் விவாதத்து LIIIՄgյTULDAնն/ : ஏற்படவில்லையென்ட (GG) FILIILILILILL JEFTIfiNILULID மன்ற உறுப்பினர்கள் யோடு எடுத்துக்கெ விவகாரம் பெரிதாக
SL69 1985ல் நடன நிகழ்ச்
இந்த வாரம் gjuhës III இவப்வாரம் ப்ட் இவர்தான்
| II
Il a Na
161 (كل ës
LIfailurijim fildi சார்பில் வாழ்த்துவே அடுத்தவாரம் யாரு
டேடாத இவ்வாரம்பரிசுக்கு அறிவிக்கப்படும் தட பெற்றபின் எம்முடன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்ரூவை காதல் சாரா ஆண்ட்ரூ வு செய்தார்.
அவர் சாராவிடம் ா பிகு பண்ணத்
கைகொடுத்து டயானாவை இழுத்துக்கொண்டு ஆடத்தொடங் AGIIIII.
அனைவரும் வியக்கும் அள வுக்கு டயானா வெயின் ஸிலிப் போடு ஈடு கொடுத்து ஆடினார்.
சார்ள்ஸ்சுக்கு பொறாமையை ம் எடுத்துக் *, மீறி வியப்பாக இருந்தது. நிகழ்ச் S S S S S S S S S S சிக்கு வந்திருந்தவர்கள் மெய் சத்திற்குள் ஆண்ட்ரூ மறந்து வேல்ஸ் இளவரசியின்
நடனத்தை இரசித்தனர். ಸಿಂಕಿ體 鷺 வெள்ளை உடையுடன் பூமிக்கு படவில்லை. நழுவிய தேவதை ஒன்று நடன
அரங்கில் அசைந்தது போலிருந்தது டயானாவின் நடனம்
நடனத்தின் இறுதிக் கட்டம் தான் சாள்ஸ்சுக்கு தாளமாட்டாத எரிச்சலை ஏற்படுத்தியது.
சுழன்று வந்த டயானாவை அப் படியே அலக்காகத் தன் கரங்களில் ஏந்தினார் வெயின் ஸிலிப் வண்ணத்திப் பூச்சியாய் கண் இமைகள் படபடக்க புன்ன கைத்தாள் இளவரசி,
சாள்ஸ் தன் கைக்குட்டையை எடுத்துமுகத்தை அழுந்தத்துடைத்துக்கொண்டார்.
Das ) says Gyal),
ட்ருவை அல்லாடச் JL__L_ዘዘ L_ዚ1ዘ6üዘዘ . ஆண்களை தவிக்கச் டதும் சம்மதித்தால், நினைப்பார்கள். விடுவார்கள்" என்று
GOIT. படி தவிக்க வைக்கா ன் செய்த தப்போ II60III.
சாரா சம்மதித்தாள். ண நிச்சயதார்த்தம்
டயானாவும் சென்றனர். பிரிட்டனின் "நன்றாக ஆடினீர்கள்" என்றார்கள் உயர்பிரமுகர்கள் பலர் நடன நிகழ்ச்சியைக் அனைவரும் கேரளாக חשחק ש"ח6שששש ழ்ச்சியாக இருந்தது என்பதற்கு வந்: "ஆம், மிக நன்றாக ஆடினாய்" என்றார் d தனிமையை விரட்ட சாள்ஸ் உள்ளூர எழுந்த எரிச் GILD 616ðl(l)! LIIIT6ðIII சலை காட்டாமல் நாகுக்காகப்
LIIIՍուկ-61III:
து குறும்புகள் செய்ய அரண்மனைக்குச் சென்ற எமனைப் பணியாட் பின்னர்தான் டயானாவைக்
குழந்தைகள் வில்லி கடிந்துகொண்டார்.
"இப்படியெல்லாம் நடனம் ஆடினால் இளவரசி என்று சொல்லமாட்டார்கள் மதிக்கவும் மாட்டார்கள். நடனக்காரி என்று தான் அழைப்பார்கள்."
நடனக்காரி என்றால் என்ன குறைச்சல்? தவிர, நானும் நடனக்
ம் விளையாடுவது LIJASI. ரூவை பூரண கட்டுப் IsiT FITUTIT. ப்பாட்டில் வைத்தி சம் விவேகம் காட்டத்
蠶 காரிதானே அரண்மனையில் O) லில் வியட் உள்ளவர்களும், நீங்களும் ஆட்டு | (Ц3,6000 OlШLILITA. விப்பதற்கு ஏற்ப ஆடும் நடனக்
35 ITIN UITGEGOTI!"
டயானாவின் குத்தலைக் கேட்டதும், முகத்தை சிடு சிடுப் பாக வைத்துக்கொண்டு சென்று 6ÍLL LITT FITIGIGŽU.
அரண்மனைக்குள் முத்த மரு
மகள் டயானாவைவிட இளைய மருமகள் சாராவுக்கு அதிக செல் வாக்கு ஏற்படத் தொடங்கியது.
அரச குடும்பத்தின் சில
போலியான சம்பிரதாயங்களுடன் சாரா ஒத்துப்போவதுபோல நடித் தாள். அதனால் மகாராணியின் பாராட்டைப் பெற்றாள்.
தனியாக டயானாவுடன் பேசும்போது, அரச குடும்ப மரபு களை கிழிகிழியென்று கிழித்து விடுவாள் சாரா
ன் பின்னால் சுற்றிக் ண்டபோது 'சாராவின் து என நினைத்து
G) GITGIGNIFIGI LILIITT GOTIT,
னாவும் இணைந்து
| մՈԼւնն LITUTC) சர்ச்சை கிளப்பியது. ரூ தன் நண்பர்களுக்கு து கொடுக்க ஏற்பாடு
டுமே அனுமதி என்ற பெறும் விருந்து அது ந்த விருந்தில் கலந்து தனி உலகம் எப்படி ர்க்க வேண்டும் என ராவும், டயானாவும்.
போன்று சீருடை சாராவின் போக்கு டயானா
நடைபெறும் இடத்திற் வுக்கு சிரிப்பாகவும் இருந்தது.
வியப்பாகவும் இருந்தது.
வர்களுக்கு விஷயம் எல்லோரும் நிர்வாணமாக
இருக்கும் ஊரில் ஆடையுடன் இருப்பவன் முட்டாளாகக் கருதப் L166116öI.
தனது காதுபடவே மகாராணி சாராவை பாராட்டுவதைக் கேட்க டயானாவுக்கு பொறாமை ஏற்பட வில்லை. மகாராணி ஏமாறுகிறாரே என்ற அனுதாபம்தான் ஏற்படும். தன் குழந்தைகளுடன் அதிக வெயின்ஸிலிப்புடன்-துள்ளல் நேரத்தை செலவிடவும் டயானா விரும்பினார். சாள்ஸ்சால் ஏற்பட்ட
அதனால் மடக்கிப்
என்று டயானாவும், ார்தான் அவர்களை ர்கள் அனுமதித்தனர். பத்திரிகைகளிலும் பிரிட்டிஷ் சட்டப்படி வேடம் புனைவது
b LüIIIGIT, #IIUT
க்கு வந்தது. அனைவரது கண்களும் Lшлөлтийн
ή θρηΕΠ (31 ΙΠόθοι ή Q、Gs_s ளைவுகள் எதுவும் அம்புகளாகப் பாய்ந்தன. T॰ TSYDD EDITGIFT வெள்ளை நிறத்தில் உடலோடு ஒட்டிய தன்னுடைய தோற்றத்திலும் படிப்பு ன்பதாலும் பாராளு ஆடையில் சிக்கான உடம்போடு கட்சியளித் செலுத் அதனை நகைச்சுவை தார் டயானா " . தடுமாறினார்கள் பிரமுகர்கள் சாள்ஸ் த்தினார் * 凯 ಮಂತ್ರ್ರಿತರಾಳ *。 முடி வெட்டும் உடைத் ஒன்றுக்கு சாள்ஸ்சும் முகம் மாறியது
நடனமாதர்கள் பலர் தேர்வும் இங்கிலாந்துப் பெண்களின்
ஃபாஷனாகியது.
"டயானா ஸ்ரைல்" என்று தனிப்
பாணியே உருவாகத் தொடங்கிவிட்டது.
ஆரம்பத்தில் டயானாவுக்கு சங்கடமாக
இருந்தாலும் போகப் போக சந்தோசமாக
ஆடிக்கொண்டிருந்தனர். Ligua நடனக்காரரான வெயின் எபிலிப் ஆடிக் கொண்டிருந்தார்.
INNECTIC Gomi, இருந்தது. பெண்கள் ಇಂp-09 புகழையும் பாராட்டையும் இரசிக்கக் * கவர்ந்தவர் வெயின் கற்றுக்கொண்டார்.
எபிலிப் டயானாவுக்கும் இதுபற்றி டயானா பின்வருமாறு அவரது நடனம்பிடிக்கும் கர்
நடனப் பெண் "நான் எவ்வளவோ முயன்று எனது ஆடிக்கொண்டி சுபாவங்களை மாற்றிக்கொண்டேன். பலரும் குந்த வெயின் ஸ்லிப் மெச்சும்படி வாழத் தலைப்பட்டேன். ஆனால் போடு போய்ச் சேர்ந்து என் கணவருக்கு என் நடவடிக்கைகள் ಇಂಗ್ಲ Lls, அத்தனையும் வெறுப்பை ஊட்டியது."
வேல்ஸ் இளவரசி இக்காலத்தில் துயர நிகழ்வு ஒன்றும்
ஆட வந்தால் வெயின் இடம்பெற்றது. பிெலிப்புக்கு கசக்குமா?
աIIլհելմ LILG6 Befou?
NGUGITFiligênis Lil
量 ■ i蚤
வி. பானுமதி
வில் தோட்டம், சாம்பல்திவு |птав зоот – 85епьCEазытогоогорsuasso
ш црjili unijalniji ili mladu
ho filhäu|[[[[i] []]|[[]]]]]]]]|[[[ải Bülhäää
வர் பரிசுபெறும் திகதி பற்றிதபால் மூலம் si pupSub shrisisiuthi si LIRISHT தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்
(அடுத்த வாரமும் வரும்)
OLII.01-07, 1998

Page 13
:திரைப்படம்: புதையல்.
* உனக்காக எல்லாம் உனக்காக இந்த | உட்லும் உயிரும் ஒட்டியிருப்பதும் உனக்காக
:ளதுக்காக கண்ணே எதுக்காக நீ | எப்பவும் இப்படி எட்டியிருப்பது எதுக்காக?
*கண்ணுக்குள்ளே வந்து :கலகம் செய்வதும் எதுக்காக? மெள்ளக் :காதுக்குள்ளே உந்தன்
கருத்தைச் சொல்லிவிடு முடிவாக
(உனக்) பள்ளியிலே இன்னுமொருதரம் படிக்கணுமா? இல்லே :பயித்தியமாய்ப் பாடி யாடி நடிக்கணுமா? ಕ್ಲಿಕ್ದೀ IC36 flúls சொல்லு :சோறுதண்ணி வேறு ஏதுமே இல்லாமெ கெடக்கணுமா?
(உனக்)
磨 இலங்கை நகரத்திலே இன்பவல்லி நீயிருந்தால் :இந்து மகா சமுத்திரத்தை இங்கிருந்தே தாண்டிடுவேன்; இமேகம்போலே வானவீதியிலே நின்று மிதந்திடுவேன்-இடி
மின்னல் மழை புயலானாலும் துணிஞ்சு இறங்கிடுவேன். ::::::::::::::::::::::::: : (உனக்)
LSL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LSL
இன்னுமொருe)ஐ
ன்றுபட்டு அன்றொருநாள் *Danuutamarq0. இருந்து Lo mTao) uong5 lb கை கோர்த்துக் OVITŠ GSMËN BSGÏT நாலாம் திங்கள் கொண்டார்கள்- யாசிக்கத்தொடங்கியது புதிர் இன்று பாடப் புத்தகங்களில் இன்னொரு Ls)mi சுதந்திரத்துை ಕ್ಲಿ' வாக்குறுதி தந்திரத்தை (500ülaotas வாக்குரிமையை 50/գ5007պip
காதலித்துக் இலட்சியங்களையும் 鹰 இன்னமும் ೧ಹfಿಗೆ-5/- éFLD é5as Gq/g2ôTLgaIQIir. Il-Liġi தவளகின்றது Luciforf) išGL கைகளில் 0-0 udløsus GG 56.50 Und BESIT 95 GUITOS. சீருடையும் பறவைகள் (59.1505 CITES பத்திரிகையும், «Ապ5Աplp! இதழ்களை விரித்து முகவரி ': 例 தி IITFOOT தொலைந்தவர்களின் " நா450 றப்பருக்கும் பதில் முனகல் இலி ಇಂದ್ಲ' இளைஞர்களும் 606 ITGRÖTLITIS GOTI தாலாட்டாகியது 19 யுவதிகளும் 6), GÖTT) GÜ SITGħfilm
சாவில் இருந்து ஏறிக்கொண்டார்கள்- # ಛೀ?@ தேசியத்தை OLDTaisofi, மெல்ல அசைந்து தொலைத்துவிட்டு ஆண்ட ஏற்றுமதியாக 器 வரவேற்பு கொடுத்தன கொடிகள் Илршал607 Longföglyub ஆர்ப்பரித்துக் Flblp/T இசூரியனின் மாறிக்கொண்டது :: கிடைத்ததாலோ T அறிவிக்க
Taitor Got 는 - g of) fjalaj) அப்புகாமியும், மீண்டும் இரு சமையாகிப்போனதுே காழி கூவியதுஆதிர்ச் 0-0
S S S S S S S சேவல் முட்டையிட்டது gaՈunumգլծ, குளிர்காய்வதற்கு இவ்வொருவர் e 0-0 BLIT GNU LS SLS S S LSS SS L LSS SL SS S SL S SL S S S S S S S S SS SS SS SS SS SS r"எ
Q/
தீக்குச்சி இல்லாமல் 5rartes 0 பற்றி SBITS 56,o Sot Logj Guglb UTirë 5 Tupa), Q/2)CO)OMÚINTIL
எண்ணெய் இல்லாமல் சுடர் விட்டு தன் விருப்பப்படி தன் நேசத்தைப்
இரவுகளை இடைவிடாது அழைத்து ) வைக்கும்; அதுடே ಇಂ) )ر( இமைக்குள் 600570/15 ಆಬ್ಜೆಕ್ கொள்ளும் கொடுத்து கருகவு 2L"#7FGO) GODTÜ, GLIMTG) 65 GO7 GY89507 85 GOYGY ESITgODJUDI பிரிவை வெறுத்து நேசத்தை '. அனுமதியில்லாமல், 0-0 நேசித்து மெளனமாக இருந்து 2. L6)sáig) 3álanytonai கட்டளைகரு அடங்காமல தேவைக் கேற்ப தென்றலைத் உட்கார்ந்து கொள்ளும் இரத்த அணுக்களை போராட விட்டு தூது விடும் T L
G0/1960) is Umité (507
0-0 0-0 0-0 எஸ்.நிவாசன்-மட்/பு மீனம் கநேரம் மேடம் பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) (அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால்) ஞாயிறு பிரயாண மிகுதி, முயற்சி பலிதம் L.L. ஞாயிறு செலவு மிகுதி வெளியிட வாழ்க்கை பகல் திங்கள்- தொழில் விருத்தி, பண வரவு J.L. திங்கள் தொழில் விருத்தி, காரியானுகூலம் L. செவ்வாய் மனக்குறை நீங்கும் பெரியோர் உதவி பகல் செவ்வாய் இனசன நன்மை, உயர்ந்த நிலை LU 3G) புதன் தொழில் கஷ்டம், மனக் கலக்கம் LJ46) புதன் பெரியோர் சகாயம், மன மகிழ்ச்சி L.L.
வியாழன் தொழில் உயர்ச்சி, பணவரவு LJUSGÅ) வெள்ளி வெளியிடப் பயணம் செலவு மிகுதி L.L. சனி மனக்குறை நீங்கும், தொழில் விருத்தி, பிய
வியாழன்- இனசன நன்மை, அந்நியர் உதவி பிப வெள்ளி பெரியோர் உதவி தொழில் விருத்தி, (A.U. சனி வீண் முயற்சி தொழில் நஷ்டம் L36)
வியாழன் கெளரவ மிகுதி, உறவினர் பகை L. வெள்ளி தொழில் கஷ்டம், பண முடங்கல் LUARG) சனி வீண் முயற்சி, மனக் கலக்கம் (P.U.
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4 அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-5 கும்பம் சுப நேரம் Α: 3.
(அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) ஞாயிறு மன மகிழ்ச்சி, பலவித பேறு Ls.LJ. 1 lD68s திங்கள்- தொழில் கஷ்டம், அந்நியர் உதவி LL), 2 DM செவ்வாய்- இனசன நன்மை, வெளியிட வாழ்க்கை பகல் 12 மணி புதன்- புதிய முயற்சி, பண வரவு LJДd 11 106M. 2 LDG's
II ID6M
LDGØof
10
அதிஷ்டநாள் திங்கள், அதிஷ்ட இலக்கம்-7 njJl JALI (3b Ji (உத்தராடத்துப் பின்முக்கால், ! அவிட்டத்து முன்னரை
ஞாயிறு முயற்சி பலிதம், வீண் மனஸ்தாபம் பகல் 11 மணி திங்கள்- தொழில் உயர்ச்சி, மன மகிழ்ச்சி LJ.L. 2 IDGMs. செவ்வாய் பலவித பேறு காரியானுகூலம் மு.ப. 10 மணி புதன் - இனசன நன்மை, மனக்குறை நீங்கும். பிய 2 மணி வியாழன் தொழில் மந்தம், பணக் கஷ்டம் Lass 11 IDGoof வெள்ளி பிரயாண மிகுதி, தேகசுகம் பாதிப்பு L.LI, 2 DM சனி உயர்ந்த நிலை, பண வரவு. L.LI, 1 DøMs.
அதிஷ்டநாள்-சனி, அதிஷ்ட இலக்கம்-8
விருட்சிகம்
5g)
(விசாகத்து நாலாங்கால், அனுவும், கேட்டை) (5. மணிஞாயிறு பெரியோர் சகாயம், உறவினர் உதவி பிய மணிஞா மணிதிங்கள்- மனக்கிலேசம், வீண் விரயம் LIGG) மணிதிங் மணிசெவ்வாய் தொழில் சிறப்பு உயர்ந்த நிலை, LU 3G) Dasolars மணிபுதன் வெளியிடப் பயணம், செலவு மிகுதி L.L. Do 156 வியாழன் வெளியிடப்பயணம், செலவு மிகுதி L. மணிவியாழன் தொழில் நஷ்டம், பணக் கஷ்டம் LJДd LDGEGN lau II வெள்ளி மனக்குறை நீங்கும், பண வரவு. us மணிவெள்ளி உறவினர் உதவி, மன மகிழ்ச்சி, LĴ),LJ. மணிவெ சனி அந்நியர் உதவி, மன மகிழ்ச்சி பிய 2 மணிசனி கெளரவ மிகுதி, காரியானுகூலம் Lass) DGMflyaf அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-5 அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-7
முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்) ஞாயிறு பயனுள்ள செயல், மன மகிழ்ச்சி LJ&GÜ 12 திங்கள்- தொழில் சிறப்பு உயர்ந்த நிலை. L.L. I செவ்வாய் வெளியிட வாழ்க்கை, அந்நியர் உதவி பகல் 1
1 19
புதன் துயர் நீங்கும், காரியானுகூலம் LĴ),LJ.
o பெப்.01-07,1998 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெறுமையும். த்தின்யின் செளஜன்யா,
சொன்னது -
GÖ (1)
to ட்டதாமே.
GÖT
டுத்து பெயர்: பெயர்: |பெயர்: பெயர்:
எல். ஜெயசீலன், எஸ். செல்வராணி, எம். நெளபர். வி. LLUIT GOSTIT, |րáÙ 6)g/լյլյլի வயது 26 ம் வைக்கும் Saufl: GILUgs: 16 GAJULUgSI: 22 வயது: 12
* . முகவரி: முகவரி: முகவரி: விக்காமல் *ಿ? ராம | 3 பிரதான விதி |றிய வீதி, இருதயபுரம் கிழக்கு
மொரட்டுவ கஹவத்த வாழைச்சேனை-5 மட்டக்களப்பு. (35LDİ பொழுது போக்கு பொழுது போக்கு: |பொழுது போக்கு பொழுது போக்கு கிழடித்தீவு தொலைக்காட்சி. பத்திரிகை fa. பத்திரிகை கிரிக்கெட் பத்திரிகை
ார்த்திகைப் பின்முக்கால், ரோகிணியிருகடத்துமுன்னரை)
யிறு பிரயாண மிகுதி, தொழில் கஷ்டம் LJUSGÅ) கள் தொழிலில் பிரச்சனை, பணவரவு குன்றும் பகல் வ்வாய் அந்நியர் உதவி கெளரவ மிகுதி (UP.U.
ன்- மனக்குறை நீங்கும், தேகசுக நன்மை பகல் ாழன் உயர்ந்த நிலை, பணவரவு LJ.L. ள்ளி உறவினர் பகை மனக் கலக்கம் U.L. - தொழில் மந்தம், பிரயாண மிகுதி L.L.
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6
ைெரயின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்)
பிறு தொழில் கஷ்டம், பணச் சிக்கல், L JILI. ாள்- அந்நியர் உதவி, மன மகிழ்ச்சி LISG) வாய் தொழில் விருத்தி உயர்ந்த நிலை L JILJI. ன்- பயனுள்ள செயல், கெளரவமிகுதி Lisa ாழன் இனசன நன்மை காரியானுகூலம் L.L. iளி வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி L.L. - தொழில் சிறப்பு பண வரவு. LISG)
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-3
மிதுனம்
sgs.g பின்னரை திருவாதிரை, tang (psi (pi)
12 மணிஞாயிறு கடன் சுமை, மனக் கலக்கம் Ls).L. 2 LD60.GN 1 மணிதிங்கள் தொழில் உயர்ச்சி, பணக் கஷ்டம் ಊU 10 ॥೧೫॥ 10 மணிசெவ்வாய்-இனசன நன்மை, மன மகிழ்ச்சி LJUKG) 12 LD68Hf 1 மணி புதன்- சுபகாரிய மகிழ்ச்சி, அந்நியர் உதவி LJ.LI, 1 DM 2 மணிவியாழன் தொழில் கஷ்டம், புதிய முயற்சி. LIJći) 12 DOM) 10 மணிவெள்ளி வெளியிடப் பயணம் செலவு மிகுதி L).L. 2 LDGo சனி தொழில் சிறப்பு பண வரவு Lac II LDGoof
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-7
Jiji, J, LJ, (புனர்பூசத்து நாலாம் கால், பூசம், ஆயிலியம்) ஞாயிறு- மனக் கலக்கம், பிரயாண மிகுதி LJ.L. திங்கள் தொழில் உயர்ச்சி, புதிய முயற்சி LIGGU செவ்வாய் வீண் மனஸ்தாபம், மனக் கிலேசம் LJ.L. புதன் கடன் தொல்லை, பெரியோர் உதவி LIGG)
(UPU. L.L.
மகம், பூரம், உத்தரத்து முதற்கால்
ாயிறு பெரியோர் உதவி, மனமகிழ்ச்சி W.L. ங்கள்- தொழில் உயர்ச்சி, பண வரவு JSG) சவ்வாய் வெளியிட வாழ்க்கை மனக்குறை நீங்கும் பிய தன்- இனசன நன்மை, பொருள் வரவு L.L. யாழன் பயனுள்ள செயல் காரியானுகூலம் மு.ப. 10 வள்ளி அந்நியர் உதவி, பலவித பேறு L.L. 9 னி தொழில் கஷ்டம், பண முடங்கல். LISG)
அதிஷ்டநாள்-செல்வாய், அதிஷ்ட இலக்கம்
(உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை)
ஞாயிறு பிரயாண மிகுதி செலவதிகம் L.L. 2 திங்கள் உயர்ந்த நிலை, பொருள் பேறு LIG) 12 செவ்வாய் பெரியோர் உதவி கெளரவம் L.L. 2 புதன் தொழில் விருத்தி, மனக்குறை நீங்கும். IL FILII, 3 வியாழன் வெளியிடப் பயணம் உயர்ந்த நட்பு LJ96), 12 வெள்ளி தொழில் கஷ்டம், காரியானுகூலம் L56) II சனி பணவரவு மன மகிழ்ச்சி முய 10
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5

Page 14
"ஒன்றுமில்லை. எனக்குத் தாங்க முடி
யாத தடிமனாக இருக்கிறது" என்றான் பீர்
roślinii:
UITULUI IIՖնԱն:
இரு சமயம் சக்கரவர்த்தி அக்பர். ତୁ); சபையில், "உலகிலேயே அதிகம் பேர் பின்பற்றக்கூடிய தொழில் எது?" என்று கேட்டார்
உடனே சபையில் இருந்தவர்கள் எல்லாரும் ஆளாளுக்கு ஒவ்வொன்றாக விவசாயம், தச்சுத் தொழில் மட்பாண்டத் தொழில் என்று சொன்னார்கள்
ஆனால் அங்கே அமர்ந்திருந் பால் எதுவும் பேசவில்லை. இதைக் கண்ட அக்பர் பீர்பாலிடம்
"நீ என்ன நினைக்கிறீர்?" என்று (BELL ITİ,
"உலகிலேயே அதிகம் பேர் பின்பற்றக் கூடிய தொழில் வைத்தியம்தான் என எண்ணுகிறேன்" என்று சொன்னான் | SMILITT6).
இதைக் கேட்ட சபையோர் பிபாலின் கருத்தை எதிர்த்தனர்.
"வைத்தியத் தொழில் முறைப்படி பயின்று பல வருடங்கள் கற்றுக் கொண்டு செய்ய வேண்டிய தொழில் அதை அதி கம் பேரால் பின்பற்ற முடிவதில்லை. பிபால் சொல்வது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது" என்றார்கள்.
அக்பருக்கும் இந்தப் பதில் வியப்பை அளித்தது. எனினும் சபையைக் கலைத்து அந்த விவாதத்தை முடித்து வைத்தார்
மறுநாள் சபை கூடியது. பிர்பால் மிகவும் தாமதமாக அரச சபைக்கு வந்தான். ஒரு பெரிய போர்வை யால் தலையில் இருந்து கால்வரை
LJQU.
வெந்நீரில் மூலிகை இலையை அவித்து அந்த நீரால் முகத்தைக் LiD; aFIfluLIITJf)
விடும்" என்றார் சபையில் இருந்த ஒருவர். "தலை முதல் கால்வரை இழுத்துப்
போர்த்திக்கொண்டு ஓய்வு எடும் சரியாகி
விடும் என்றார் இன்னொருவர்.
சிறந்த வர்ணத்திற்கு
பரிசு தரும் எண்ணம்
"மஞ்சளை நெருப் தடிமன் போய்விடும், சபையில் இருந்த மற் இப்படிப் பலரும் னையைச் சொல்ல ஆ பிர்பால் தனது பே விட்டு,
"ஒரு சாதாரண தி மளிக்க இவ்வளவு 6ை துள்ளீர்கள். எனவே உ தான் அதிகம் பேரா தொழில் என்பதில்
என்று கூறினான்.
இதைக் கேட்ட சை (BLIIIGOTITVIJ.G.T.
@ജ്ഞ
தொலைநோக்கி யார் என்று கேட்டால், கலிலியோ என்றுதா6 ஒரளவு சரி கலிலியே 1609ல் கண்டுபிடித்த
ஆனால் 1608ம்
ணாடி தயாரிக்கும் டச்
லிப்பர்வுே என்பவர் கண்டுபிடித்தார். இ இக்கண்டுபிடிப்புக்கா ருக்கு வழங்கவில்லை
எனவேதான் இ வானியல் வல்லுநர் லாக தொலைநோக்கி என்ற பெருமையைப்
95 GS7aS7GB LLUIT 9,6 தொலைநோக்கி ஒருெ பெரிதாக்கிக் காட்டும் தது. இதன் உதவிய ஒரு பகுதியை மட்டுே
காணப்படுகின்றன. தன் முட்டைகளை இட தேடிப்பிடிப்பது டே |தம் முட்டைகளை இ
nrp nr. *G. g.g., sínu orig. Gir.
Sg33
Hகளைத் தேடிப் பிடி
DLLIJLDIG புற்றுக்களில் இந்தக் D göILTó,éf), D 6766II
கே. ஸப்ரீன் மொஹமட், மஹவெலமுல்ல, முஸ்லிம் வித் வெள்ளவாய.
um. géflegLorrir, நு/கொட்டகலை த.ம.வி. கொட்டகலை,
ம. அருட்கலாநிதி, புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி, மன்னார்.
கே. தர்ஷனி கிருஸ்ணசாமி, நு/சென்ஜோசப்தமிழ்மகா வித். மஸ்கெலியா
மே. லக்ஷ்மி பிரதா
சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, வவுனியா
e9 9AUT60TT, பாத்திமா பாலிகா மகா வித். புத்தளம்.
முட்டைகள் இடுகின்
நிழஸ்டா புவிராஜசிங்கம், இ. வாசுகி, அடைகாத்து குஞ்சு
மெதடிஸ்தபெண்கள் கல்லூரி, திருகோணமலை,கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை,கல்முனை. இந்தக் கிளிக
9560) ADALINI GÖTJ56559, 6 ஹிஜாஷான் ஹில்மி, வே. கோபிகா, :
ஜும்மா பள்ளி வீதி, பெரியமுல்லை, நீகொழும்பு
கொ/தமிழ்மகா வித்தியாலயம், தெஹிவளை.
கிளிகளுக்கு தீங்குெ
 
 
 
 
 
 
 
 
 

பில் சுட்டு முகர்ந்தால் என்று சொன்னார் றொருவர்.
ஆளுக்கொரு யோச ரம்பித்தார்கள். ார்வையைக் களைந்து
டிமனுக்கு நிவாரண பத்தியர்கள் முன் வந் லகிலேயே வைத்தியம் ல் பின்பற்றப்படும் ந்தேகமே இல்லை."
மக்கள் தொகை- 19 இலட்சம் ட் மொழி - அரபி
ਈ 68. ஐக்கிய অতীয়L GPLOLLO - GJGJGJITLD நாணயம் - திர்ஹாம் GöIQUIUJöt தனி நபர் வருமானம் - 22.220 டொலர் அமைவிடம்:
பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ளது. வரலாறு
அபுதாபி, டுபாய், ஷார்ஜா, உம் அல் குவாய்ன், அஜ்மன், ஃபுஜாய்ரா, சாஸ் அல்கைமா ஆகிய ஏழு குடியரசுகள் இணைந் ததுதான் ஐக்கிய அரபுக்குடியரசு இதன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அலுவல் வரை இங்கிலாந்து அரசே கவ னித்து வந்தது. விவசாய விளைபொருட்கள் மிக தற்போது இந்த ஏழு குடியரசுகளின் மிகக் குறைவு பேரீச்சம்பழம் அதிகமாகக் ஆட்சியாளர்களின் கூட்டான கப்ரிம் கவுன் கிடைக்கின்றது. சீமெந்து உரம், அலு சில் என்பதே ஆட்சி பீடம் இந்த சுப்ரீம் மீனியப் பொருட்கள் உற்பத்தி முன்னேற்ற பயினர் வாயடைத்துப் கவுன்சிலே நாட்டின் ஜனாதிபதியைத் தெரிவு மடைந்து வருகிறது. பெற்றோலியம் முக்
= செய்கிறது. கிய வருமான மூலம் ஆகும்.
S S S SL S SLSL S LSLSL S SL SS
லநோக்கி கண்டுபிடிப்பு Uj.
யைக் கண்டுபிடித்தவர் உடனே எல்லோரும் கூறுவார்கள். இது ா தொலைநோக்கியை III. ஆண்டு முக்குக் கண் சுக்காரரான ஹேன்ஸ் தொலைநோக்கியைக் ஒப்பினும் அரசாங்கம் ன காப்புரிமையை அவ
. த்தாலியைச் சேர்ந்த லிலியோ முதன் முத
பொருளாதாரம்:
உலக வரலாற்றை எடுத்துக்கொண் டால் பல போர்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் முக்கியமானது முதலாம் உலகப்போர். இது 1914ம் ஆண்டு முதல் 1918ம் ஆண்டுவரை நடந்தது. யைக் கண்டுபிடித்தவர் ஃபிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நீண்ட பெற்றுள்ளார். நாட்களாக பகை நாடுகளாக இருந்தன. ண்டுபிடித்த முதல் இதைத் தொடர்ந்து மேலும் பல ஆய்வு மேலும் ஒரியா ஹங்கேரி ஜெர்மனி பாருளை 33 மடங்காக கள் செய்து சிறந்த தொலைநோக்கியைக் ஆகிய நாடுகள் வல்லரசுகளாக மாற திறனுடையதாக இருந் கண்டுபிடித்தர்கலிலியோ இந்தித்தொலை நினைத்தன. இதன் காரணமாகத்தான் ால் வான் கோளின் நோக்கிதான் இவர் கோள்களைப் பற்றிப்பல முதலாம உலகப்போர் நடந்தது. மாருதடாகத் தளது.உ வி:": భభ ருமேனியா கிரேக்கம் ஆகிய நாடுகள் coit curitécog14 :":": ஹங்கேரி, பல்கேரியா ஆகிய நாடுகள் கினியா நாட்டில் ங்கிலத்திலேயே மிக நிர ஓரணியாகவும் நின்று போரிட்டன.
- |ಞ போரில் ஜெர்மனியும் அதன் கூட்டு எனப்படும் கிளிகள் (RandomHose Dictionar) என்ற ஆங்கில ாடுகளும் ே 蠶 :* இதன் நம் நாட்டில் குயில் அகராதியில் காணப்படும் வர்த்தை ' : காகங்களின் ಅನ್ನು-ರಾ-ಶ இதோ அந்த நீளமான வார்த்தை 616лалд : மாறின ால இந்தக் கிளிகள் pneumonoultramicroscopicsilic- CO if L - 95600 ADULT 601 LA ADUDJA, ovolcanoconiosis க்கின்றன. மொத்தம் 45 எழுத்துக்கள் கொண்ட se நிறுத்தம் ஆகும் கறையான் இந்த வர்த்தை நிலகிச் சுரங்கத்தில் இன்று உலகில் எதற்டுெத்தாலும் கள துவார வேலை செய்பவர்களைத் தாக்கும் ஒரு வேலை நிறுத்தம் தான் ஒரே வழி என்ற புகுந்து கூடு அமைத்து நோயின் மருத்துவப் பெயராகும். நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் 70 门 பொது வேலை நிறுத்தமே
ல்லாத ஒரு நாடு உள்ளது. அது எது LoI சுவிற்ஸர்லாந்து
துருக்கியின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்று இஸ்தான் புல், மிகப் பழமையான நகரங்களில் இதுவும் ஒன்று. இந்த நகரத்திற்கு வேறொரு சிறப்பும் உண்டு. 鳶」 உலகிலேயே இரண்டு கண்டங்களைத் - தொட்டுக் கொண்டிருக்கும் நகரம் O இஸ்தான் புல் மட்டுமே.
துருக்கியின் முந்தைய தலைநகரமான றன. அவை அங்கு இஸ்தான்புல்லின் ஒரு பகுதி ஐரோப்பாக் S ME D பொரிக்கின்றன. கண்டத்திலும், மற்றொரு பகுதி ஆசியாக் گه
அங்கே வளரும் கண்டத்திலும் அமைந்துள்ளது. ஏழு குன்று N வ்வித தொல்லையும் களின் மேல் கட்டப்பட்டுள்ள இஸ்தான் றையான்களும் இக் புல் முதலில் பைசாண்டியம் எனவும் ப்வதில்லை. பின்னர் கொன்ஸ்டாண்டி நோப்பிள் எனவும் அழைக்கப்பட்டது. உ
G.01-0, 1998

Page 15
முதா என் கிட்ட சொல்றதா வேணா மான்னு யோசிக் கிறியா? அவன்
அருகே உட்கார்ந்து குரல் தாழ்த்திக் GELLIT GÖT.
"சொன்னா புரியுமான்னு யோசிக் கிறேன்."
"ஏன்? "விசித்திரமா ஒன்னு நடந்து
6լյրեց, ո
"என்னன்னு சொல்லேன்."
"பையனை ஸ்விம்மிங் கூட்டிட்டுப் போனேன். பையன் தண்ணில இறங்கி ஸ்விம் பண்ண ஆரம்பிச்சான் அங்க ஸ்விம்மாஸ்டர் இல்லை. ஏன்னு விசாரிச் சேன், உடம்பு சரியில்லை, ஹோட்டல் ரூம்லதான் படுத்திருக்காருன்னாங்க சரி போய் பார்க்கலாமேன்னு உள்ள (3լյր (86ցTaն/, ո
"பேர் என்ன?
"வாசுதேவன்."
"GLJP. "இருபத்தியாறு இருபத்தி ஏழு இருக்கும்." "լDլի," "உள்ள படுத்துக்கிட்டு இருந்தான். ஃபுட் பாய்ஸன் போல இருக்கு வாந்தி, பேதி, வயத்து வலி, விசாரிச்சுட்டு. ஒரு நிமிஷம்தான். விசாரிச்சுட்டு கிளம் பறப்ப இரண்டு பேர் உள்ள வந்தாங்க என்னை புடிச்சு தள்ளிட்டு கதவை சாத்திட்டு துப்பாக்கிய காட்டி மிரட்டி னான். என் மோதிரம் வளையல் தாலிக் கொடி எல்லாம் கழட்டச் சொன்னான். கழட்டினேன்."
"கொள்ளையா,
"முதல்ல நானும் அப்படித்தான் நினைச்சேன், புடவைல கை வச்சு உரு Q76OITGöT."
"அமுதா." "சுட்டுருவேன்னு சொல்லி அவுத் தான் ஜாக்கெட், பெட்டிக்கோட் ப்ரா
'பராசக்தி காலத்திலிருந்தே சிவாஜி யின் நடிப்பில் பெரிதும் ஈடுபாடு கொண்
டிருந்த நான் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றக் கூட்டங்களில், சிவாஜியை விமர்சித்துப் பேச வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளான துண்டு
இது குறித்து சிவாஜிக்கு மனத்தளவில்
I என்பால் ஒரு கசப்புணர்வு மெல்லியதாய் பரவியிருந்த பொழுதும், அவர் படங் களுக்கு நான் பாடல் எழுதக்கூடாது என்றெல்லாம் தடை விதிக்கக்கூடிய குறுகிய கண்ணோட்டம் அவரிடம் இருந்ததில்லை. தனிப்பட்ட முறையில் சிவாஜியும்,
எம்.ஜி.ஆரும் ஆரத்தழுவி அன்பு பாராட் டும் நண்பர்களாக இருந்தபோதும், தொழில் ரீதியாக அவர்களுக்கிடையே ஒரு போட்டி மனப்பான்மை இருந்தது முக்காலும் உண்மை.
சிவாஜி நடிக்கும் 'அன்புக்கரங்கள் I படத்திற்கு நான் பாடல்கள் எழுதுவதாக என் பெயரைத் தாங்கிய முழுப்பக்க விளம்பரம் நாளேடுகளில் வெளியான அன்று
தாழம்பூ படப்பிடிப்பில், நான் எம்ஜி ஆரைத் தற்செயலாகச் சந்திக்க நேர்ந்தது. என்னைப் பார்த்தவுடன் "உங்க அன்புக் கரங்கள் எப்ப ரிலீஸ்?" என்று எம்.ஜி.ஆர். புன்னகைத்தவாறு என்னிடம் கேட்டார்.
"உங்க அன்புக்கரங்களில் இருந்து என்றைக்குமே எனக்கு ரிலீஸ் கிடையாது என்று நான் சொன்னதும் எம்.ஜி.ஆர். நெகிழ்ந்து போனார்.
பிள்ளையோ பிள்ளை' படத்தின் இயக்குநர்கள் திருகிருஷ்ணன்- பஞ்சு திருபஞ்சு மூலம் கலைஞர் தன் மகன் மத்துவை வாழ்த்தி நான் பாட்டெழுத
On 1010, 1998
எல்லாம் மிரட்டி மிரட்டியே அவுக்கச் ரென்னன்
"எங்க இதெல்லாம்.? "ஹோட்டல் ரூம்ல." "அந்த கோச் என்ன செய்துக்கிட்டிருந் தான்?"
" |ഖUTC) (pluഞഖ." "தடுக்க அட்டெம்ப்ட்டே பண்ணலையா? "செய்தாரு கைல கெடைச்ச புஸ்தகத்தை துப்பாக்கி மேல வீசினாரு அவன் காலடில தான் விழுந்தது. அவரையும் மிரட்டி அவரு லுங்கியையும் அவுத்துட்டாங்க எங்க ரெண்டு பேரையும் பக்கத்து பக்கத்துல படுக்க வச்சு ஃபோட்டோ எடுத்தாங்க ரெண்டு பேர் கண்ல, வாய்ல ப்ளாஸ்டர் போட்டுட்டு காலையும் கட்டிட்டுப் போயிட்டாங்க"
"யார். யார். அமுதா? "தாடிக்காரங்க" "அடையாளம் காட்டுவியா? விவரமா சொல், அவன் உருவம் பத்தி."
முடியும் என்றாள். விவரித்தாள். "பாஸ்டர்ட்ஸ், நீ கத்தவேயில்லையா?
"சுட்டுருவேன்னு சைலன்ஸர் பிஸ்டல் காட்டினானே'
"ரகஸ்யமா காலிங் பெல் (ՄԼվ ա806ՍաIIF"
"அழுத்தி." "யாராவது வரமாட்டாங்களா? "ஹோட்டல் மொத்தமும் என்னைப் பார்க்கவா?
"அடிச்சாங்களா?" "இல்லை. தாலிக்கொடி அவுக்க மாட்டேன்னதுக்கு அறைஞ்சான்
"அமுதா, திடீர்னு ஏன் அந்த ரூமுக்கு போனே. பையன் எங்க இருந்தான்?
"பையன் ஸ்விம்மிங் பூல்ல இருந்தான். நான் என்ன உடம்புன்னு விசாரிக்கப் GLIII(360.16ör."
"யார் அந்த கோச் அவன் தொட்டானா? "gിങ്വേ, "பொய் சொல்லாத அமுதா." "சத்தியமா இல்லை. அவருக்கு ரொம்ப வும் முடியவலை"
அழுத்த
வேண்டுமென்று சொல்லியனுப்பியிருந்தார். அதன் காரணமாகப் படத்தின் கதா நாயகி, கதாநாயகனைப் பார்த்துமூன்று தமிழ் தோன்றியதும்
உன்னிடமோ-நீ மூவேந்தர் வழிவந்த மன்னவனோ! என்று பாடுவதாக நான் பாடலைப் புனைந்தேன்.
திரு.எம்.எஸ்.வியும், சாருகேசி ராகத்தில் அந்தப் பாடலுக்கு அற்புதமாக இசையமைத் திருந்தார்.
இதைப்
படத்தில் பார்த்துவிட்டு
எம்.ஜி.ஆர்.என்னிடம் "முன்று தமிழ் தோன்றி யது மு.க. முத்து கிட்டதானா?" என்று
Taragraj, Glitt.
எம்.ஜி.ஆரிடம் நான் சொன்னேன்: "அண்ணே முகமுத்து வளர வேண்டிய இளங்கலைஞன். ஆகவே நான் வாழ்த்தி எழுதும்படி கேட்டுக் கொள்ளப்பட்டேன். என்னுடைய தமிழ் எல்லாரையும் வாழ்த்துவ தாக இருக்க வேணும்னு நீங்கள்ே பல வாட்டி சொல்லியிருக்கீங்க. அதனாலதான் அப்படி எழுதினேன்" என்று நான் சொன்ன விளக்கத்தை எம்ஜிஆர் நியாயமென்று ஏற்றுக் கொண்டாலும், அவர் மனம் முழுமையாக அதை ஒப்பவில்லை என்பதை அவர் முகம் காட்டிற்று
மேற்கண்ட பாடல் தன்னுடைய படத்தில் எழுதப்பட்டிருந்தால், அது இன்னும் அதிக அளவு பிரபல்யம் அடைந்திருக்கக்கூடும் என்பதை எனக்கு அவர் சொல்லாமலேயே
சொன்னார் என்று நான் புரிந்து கொண்டேன்.
"எவருக்கு? "கோச்சுக்கு" "என்ன முடிய "லூஸ் மோவு மேல போயி அவர (UDLG) LULJ606)."
"பொய் துப்ப அமுதா. கத்தியிருக் "இல்லிங்க ஒ வாசுதேவன் புஸ்த பக்கத்துல இருந்த
"வாசுதேவன் : "பயத்துல சுரு "மாதர் சோத்குப் போனான். அ "ஒரு நிமிஷம் போறிங்க?"
"எங்க ஆபீஸு. "լյ6576յնի, ո "ஏன் அமுதா? "-9/ашѣд, ашпа, எனக்காகவும் வர தீர்த்துக்கறதுக்கு வ "கந்தசாமி ஆளு
சொன்னாங்களா?
"யார் பேரும் ெ "நான் நேரே ஹெ எங்க டிபார்ட்மென்ட் கூட்டிக்கிட்டு நாலும பிடிக்கிறேன்."
"உங்க டிபார் சொல்விங்க? பொன் 6.INTGOOTLIDIT 32GBLINIL", GBL
"GDFIFT GST GOTT GIG "உங்களுக்கு சம் "அவனுங்களை "இல்லை. ரெண் வந்து என்னை மடக் GLmm工Lmisみ、リa) உங்க டிபார்ட்மென் அவனைத் தேடறது 6TGöT 3(BLITIL (BLIT fr/ மென்ட்டும் சிரிக்கும்.
நிச்சயமா இத றதுக்குதான் டிபா என்ன பண்ணலாம். (BLI(fló, (6)%fTGöILIT6ör. "நீங்க மட்டும்பே தெரியாம அவங்கை
"அந்த கோச்சுக் அவன் இத்தனை ே சொல்லியிருப்பானே
"யார் கிட்டவும் "எப்படி சொல் "GJ-IIGi)au LDIIIL "ஏன் அவன் DIT 60TIT?"
"பத்து நிமிஷம் கேள்விய எதிர்பார்த்
"GUITf." "பரவாயில்லை. GOTITLI LIL 6006 u 91a வுட்டீங்களே!
எம்.ஜி.ஆரின்
சக்ரபாணி அவர்க
என்ற தலைப்பில் ஒரு
அந்தப் படத்தி யாளர்களின் ஆணவ ஊர்மக்களைத் தன் திரட்டி- அவர்கள் ந தெருச்சந்தியில் நின் முழக்கம் செய்வதா
Јул Блшљалта.
படத்தில் ஒரு தமிழ்
அவலங்கள் நி அரச கட்டளையைச் இறைவன் கட்டளை யில் இருக்கும் ஆணவு களை மககள து என்று ஆவேசமும் பு உரத்த குரலில் பாடு இதற்கான பாட ஆர்.என்னிடம் சொ6 ஸ்டுடியோவில் அவ SILJ)äJ.ITGST UIL பாடிக் காண்பித்தே பல்லவியை ந னேயே, எம்.ஜி.ஆர். அதைக் கவனி என் பாடலை நிறு; எம்.ஜி.ஆர்.கோ G)g ITGSTGNTTI:
l
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GUP"
எட்டு தடவைக்கு எழுந்து நிக்கக்கூட
கியா இருந்திருக்கும் UITGBLD?"
தடவை சுட்டான். எறிஞ்சதும், வாசு லகாணில பாஞ்சுது" 枋* டு படுத்துட்டாரு" பகமாய் டெலிபோனுக் தா தடுத்தாள்.
GTGöt GOT G) gFLILLIL)
த போன் பண்ணி.
தவனுக்காக வரலை. ல. உங்களை பழி திருக்காங்க"
களா? அவர் பேரைச்
JITGigAD GODGA)."
ாட்டலுக்குப் போறேன். மொத்த ஆளங்களைக் ணிை நேரத்துல கண்டு
டுமெண்ட்ல என்ன டாட்டிய மடக்கி நிர் ா எடுத்தாங்கன்னா? GOT...?"
மதம்னா சொல்லுங்க" விட்டுரச் சொல்றியா?" டு பேர் பட்டப்பகல்ல கி படம் எடுத்துட்டுப் ம் அவன்கிட்ட இருக்கு மொத்தமும் கூட்டி க்குள்ள ஊர் முழுக்க க்கும். உங்க டிபார்ட்
Jian GT65760607 LEDEL ட்மென்ட் இல்லாம ம். செல்வா தனக்குள்
றாதா? வேறயார்க்கும் மடக்க முடியாதா?” கு தெரிஞ்சு போச்சே நரம் யார் யார் கிட்ட "קח
சொல்ல மாட்டான்"
D?" ார்னுதான் தோணுது" உன்னை லவ் பண்
முன்னாடியே இந்தக் தேன்."
ஏண்டி அவன் முன் ழ்த்தன்னு அடிக்காம
புதிய தொடர் (8)
"நோ நோ நான் மிருகம் இல்லை. எனக்கு உன்னைப்பத்தி நல்லா தெரியும்
97 (UPSIT."
"எனக்குத் தெரியும்."
"நீ அவுத்தது கெட்டிக்காரத்தனம். முரண்டு பண்ணியிருந்தா சுட்டிருப்பான். பயங்கரமா காயப்படுத்தியிருப்பான் எப்படி யும் சித்திரவதை பண்ணி அவுக்க வச்சிருப் பான் அந்த கோச் யாருன்னு தெரியணும்."
"அசடு, இன்னொஸன்ட் கோழை."
"நீ அவனை லவ் பண்றியா?"
"இல்லை."
"உடம்பு சரியில்லைன்னா விட வேண்டியது தானே? ஏன் ஹொட்டலுக் குள்ள தனியாபோனே?"
"அக்கறையா என் புள்ளைக்கு ஸ்விம்மிங் சொல்லித்தர ஆளுன்னுதான் 6լյր (86016նr,"
"நெருங்கிப் பழிகியிருக்கியா?" "ச்சே, ச்சே. பேசியிருக்கேன்." "என்ன?” "சும்மா பேரூ. ஊரு தொழில்." "ஏன் இதெல்லாம் கேட்டே? "பையன் ஸ்விம்பண்ணும்போது வேடிக் கைதான் பார்த்துக்கிட்டிருப்பேன். அவரும் கரையில் உட்கார்ந்திருக்கும் போது ஏதாவது பேசனுமேன்னு கேட்டது தான்
"பெரிய வம்புல மாட்டியிருக்க அமுதா, அடக்கமில்லாம போய் பேசி. எனக்கு அந்த தேவடியா பையன் கோச் மேலேயே சந்தேகம்."
"இல்லிங்க அந்த ஆள் நிஜமாவே பயந்தாங்கொள்ளி.
"நீ பயப்படலியா? "இன்னும் என்ன செய்யப் ப்ோறாங்க ளோன்னுதான் பயமா இருக்கு"
"அமுதா! நிச்சயமா உன்னை ரேப் பண்ணலையே? பயப்படாத சொல்லு"
அமுதா முகத்தை கைகளால் பொத்திக் கொண்டாள்.
"சொல்லு அமுதா அந்த கோச் ஒண்னும் பண்ணலியே? இருந்தா சொல்லு அமுதா?
"இல்லிங்க இத்தனை சொல்லும் போது அதுமட்டும் ஏன் மறைக்கப் போறேன்? அழாம பேசறேன்னுதானே கேட்கறிங்க? என் பையன் இந்தக் கண்றாவியெல்லாம் பார்க்கலியேன்னு நிம்மதியா இருக்கேன். வெறும அழுது புலம்பறதவிட உங்களுக்குப் புரியும் படியா- நிதானமா சொல்லி நீங்க மட்டும் தனியா அதை கண்டுபிடிக்கணும்னு நினைக்கிறேன். எனக்கும் அவமானமா இருக்கு மலத்துல விழுந்த மாதிரி அரு வருப்பா இருக்கு- வேதனையா இருக்கு ஆத்திரம் இருக்கு யார்கிட்ட போய் இத நான் சொல்ல முடியும்? உங்ககிட்டதான். உங்ககிட்டதான். உதடு கோணி அமுதா அவன் மீது சரிந்து அழுதாள்.
"லிவ் இட் டு மீ. வீட்ல இரு அமைதியா இரு நான் இருக்கேன் என் குரல் கேட்காம கதவு திறக்காத அது எனக்கு வந்த அம்பு உன்னை அடிச்சு சாச்சுடுச்சு பார்த்துடுவோம். ஐ.பி.எஸ். பாஸ் பண்ணி பதினேழு வருஷம் ஆச்சு அமுதா லெட் மி மீட் த சேல்ஞ்ஜ்"
"எம் மேல வெறுப்பு வராதோ
"மனசு கெட்டுப் போயிருந்தா வெறுப்பு வந்திருக்கும் என்கிட்ட என்ன குறைன்னு குமைச்சல் வந்திருக்கும். இது உடம்பு போய் குளி சாப்பிடு தூங்கு"
வெளியே இறங்கினான் கார்திருப்பி னான். அமுதா பையனை உள்ளே கூப்பிட்டாள். கதவு மூடினாள்.
வீட்டு வாசலில் ஒரு மோட்டார் சைக்கிள் நின்றது. மூடின கதவு பார்த்து ஒரு அடிக்கு ஒரு அடி அளவுள்ள பிளாஸ்டிக் கவர் எறிந்தது.
o
Glassian ஒட்டல் ரிஸப்ஷனுக்குப்
போனான். பைக்குள் கைவிட்டு அட்டை
"ஒரு ஆளைத் தேடுகிறேன். அமைதி யாக இருங்கள். பேச வேண்டாம் எச் சரித்துவிட்டு நீச்சல் குளம் போனான். நின்று ஒட்டலைப் பார்த்தான் எல்லா அறையின் திரைச்சீலைகளும் மூடப்பட்டி : மேற்குப் பக்க வெளிச்சம் கருதி முக்கப்பட்டிருந்தனபோலும் மூன்றா வது மாடி நான்காவது ரூம் நான்காவது மாடி எட்டாவது ரூம் மாடி கடைசி ரூம் திரைச்சீலைகள் திறந்திருந்தன.
ஆக இம் மூன்றிலிருந்துதான் கவ னிக்கப்பட்டிருக்க வேண்டும். விசாரித் தான் "முதல்மாடி அக்கெளண்டென்ட் ரூம் அதற்கு திரைச்சீலை கிடையாது."
"யார் வருவார்கள்? "குமாஸ்தாக்கள் தவிர யாரும் வரமாட் L ITT θρΤ, "
"மூன்றாவது மாடி யார்?" "யாருமில்லை." "எப்போது கடைசியாய் தங்கினார்கள்? "பெங்களூர் கடிகாரக் கம்பனி பெயர் பூரீ கெளடப்பா, பசவப்பா நான் காவது மாடி புதுமண ஜோடி ஹனிமூன் கப்பிள்."
"எங்கோ
"வெளியே போயிருக்கிறார்கள்." "கதவு திற" திறக்கப்பட்டது. இது நல்ல உயரம் ஆள் உச்சந்தலை தெரியும் அடையாளம் சட்டென்று தெரியாது. மேலும் ஜன்னல் அருகே நகர்த்தப்பட்டிருந் தது. கார்பெட்டில் தடங்கள் இல்லை. துணிகள் இறைந்து கிடந்தன. மூன்றாவது மாடி நான்காவது ரூம்.
"அங்கே யாருமில்லை."
திற திறக்கப்பட்டது. சுத்தமாக இருந்தது.
"எப்போது சுத்தம் செய்தீர்கள்? அரைமணி முன்பு
"எங்கே அந்தக் குப்பை? "ஓட்டல் குப்பைத் தொட்டியில்." "குப்பைத் தொட்டி எங்கே?" செல்வா மண்டி போட்டு முகத்தில் கர்ச்சிப் சுற்றி குப்பைத் தொட்டியை மெல்லக் கிளறினான். ஒரு காக்கி கவர்பிரித்தான். ஒரு காகிதம் கசக்கப்பட்டி ருந்தது. நோட்டுப் புத்தகக் காகிதம் சுருட் டப்பட்டுக் கிடந்தது. மெல்லப் பிரித்தான். (தொடர்ந்து வரும்)
கோதரர் திரு.எம்.ஜி. ள் அரச கட்டளை படத்தைத் தயாரித்தார். கதாநாயகன், ஆட்சி ப் போக்கை எதிர்த்து, பாடலாலேயே, ஒன்று ாடி நரம்பில் சூடேற்றி கொண்டு விடுதலை ஒரு காட்சி. நடித்த எம்.ஜி.ஆர்.
கவிஞன்.
றைந்த மக்களிடையே, காட்டிலும் உயர்ந்தது என்று கூறி அரசாட்சி க்காரர்களின் கட்டளை ரிந்து மீற வேண்டும் க்ரோஷமும் கொண்டு கிறான் அந்தக் கவிஞன் லை எழுதும்படி எம்.ஜி. னதும், மறுநாள் சத்யா ரை சந்தித்து அந்தக் பல திரு.எம்.ஜி.ஆரிடம்
ன் பாடி முடித்தவுட கம் சிவந்து போயிற்று. த நான், பல்லவியோடு திக் கொண்டேன். மாக என்னைப் பார்த்து
Ig LDavi
முரசு
"என்னை அவமானப்படுத்த வேண்டு மென்று உங்களுக்கு ஆசையாக இருந்திருந் தால், அதை நேரிடையாகவே செய்யலாமே. இப்படி ஒரு பாட்டை எழுதி என்னிடமே பாடிக் காண்பித்து, என் கெளரவத்தைக் குலைத்திருக்க வேண்டாமே!
இப்படி எம்.ஜி.ஆர் சொன்னதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை.
"உங்களை அவமானப்படுத்தும்படியாக இந்தப் பாடலில் எதையுமே நான் எழுத வில்லையே. நீங்க என்னண்ணே சொல் நீங்க?" என்று நான் தாழ்மையாக அவரிடம்
எடுத்துச் சொன்னேன்.
"நீங்கள் எழுதியிருக்கிற பல்லவியைப் படித்துப் பாருங்கள் என் கோபத்திற்குக் காரணம் உங்களுக்கே புரியும்." என்றார் எம்ஜிஆர் அப்போதும் அவர் முகம் சினத் தில் சிவந்தேயிருந்தது.
அவர் கோபப்படும்படியாக, அந்தப் பல்லவி அமைந்திருந்ததை நான் உணர்ந்து கொண்டதும் அது வேண்டுமென்றே செய்த காரியமல்ல-இயல்பாக எழுதப்பட்டதுதான் என்பதை அவருக்குப் புரிய வைக்கும் முயற்சி யில் ஈடுபட்டேன்.
ஆண்டவன் ஆணைக்கு முன்னே அரசனின் ஆணை எம்மாத்திரம்' என்ற பொருளில், தான் பாடும் பாடல் அமைந் திருந்தால் நலம் என்று எம்.ஜி.ஆர் என் னிடம் சொல்லியிருந்தார். அந்தப் பொரு ளில்தான் நானும் பாடலை எழுதி அவரி டம் காண்பித்தேன். ஆயினும், அது அவர்க்கு என்பால் சினத்தை ஏன் ஏற்படுத் தியது என்பதை நான் சற்று தாமதமாகத் தான் புரிந்து கொண்டேன்.
பாட்டின் பல்லவி இதுதான் ஆண்டவன் கட்டளை
முன்னலே-உன் அரச கட்டளை என்னாகும்? அரச கட்டளை- எம்.ஜி.ஆர்.நடிக்கும் படம் ஆண்டவன் கட்டளை-சிவாஜி 呜锣 H—°
மேற்கண்ட விஷயம் எம்.ஜி.ஆர். கவ னத்திற்கு வந்தவுடன், சிவாஜி படத்தோடு அவர் படத்தை ஒப்பிட்டு, அந்தப் பல்ல வியை எழுதி நான் அவரை அவமானப் படுத்திவிட்டதாக என்மேல் குற்றம் சாட்டிவிட்டார்.
"அண்ணே இப்படி ஒரு அர்த்தம் இந்தப் பல்லவில தொனிக்கும்னு நான் கனவுல கூட எண்ணல்லே. என்னுடைய நாவும், பேனாவும் எந்தக் காலத்துலயும் உங்க கெளரவத்தத் தாழ்த்திப் பேசாது எழுதாது. படத்தின் பெயர் 'அ கட்டளை'ன்னு எழுதினேன். தெய்வத் கட்டளைன்னு போட்டாபாட்டுக்கு அழகி ருக்காதுன்னுதான் அப்படிப் போட்டேன். சத்தியமா, 'ஆண்டவன் கட்டளை சிவாஜி நடிச்சபடம்னு என் நெனப்புக்குவல்லே." இப்படி ஒரு நீண்ட சமாதானத்திற்குப் பிறகு எம்.ஜி.ஆர் அமைதியானார்.
s

Page 16
ன்ன சொன்னே கம் எகெய்ன்" என்றான் சந் திரசேகர்.
"ஒரு தாலி வாங்கிட்டு வாங்கன்னு சொன்னேன் சந்துரு" என்றாள் மதுமிதா எதிர்முனையில்,
"புரியலைம்மா-எதுக்கு? "தாலி எதுக்கு? என் கழுத்துல நீங்க கட்றதுக்குத்தான்?"
"என்ன நீளறல் இது? "நீங்க வாங்கிட்டு வந்துடுங்க நேர்ல விபரம் சொல்றேன்"
"நான் முதல்ல நேர்ல வர்றேன். லெட் அஸ் டிஸ்கஸ், ரொம்ப குழம்பிப் போயிருக்கேன்னு புரியுது. டென்ஷன் இல்லாம இரு மது மீட் பண்ணலாம். (BLIFGUITLD."
ஃபோனை பாக்கெட்டில் வைத்துக் கொண்டான். நெற்றியைத் தடவியபடி சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்தான். இன்டர்காமில், "சாரி சார், கொஞ்சம் வாங்க" என்றான்.
நெற்றியில் திரிசூரணமிட்ட பாக் கெட்டில் மூன்று பேனாக்கள் செருகின. ஷெல் பிரேமில் கண்ணாடி அணிந்த தேசிகாச்சாரி உள்ளே வந்தார். "Ð LEITUBĚJI,... FITTÎ FİTİT" "என்ன தம்பிP என்று அமர்ந்தார். "ட்ரையல் பேலன்ஸ் எடுத்துட்டீங் Ժ6ՈՈp"
மாச் சொல்லுங்க. சாரி சார்"
"ஸ்வீடன்ல பிசினஸ் ரொம்ப டல்லாம். ஏகப்பட்ட நஷ்டமாம். இந்த அக்கவுண்டிங் இன்றோட அங்கே பிராஞ்சை குளோஸ் பண்றாராம்."
"பண்ணிட்டு." "மெக்ஸிகோவில பிளான் பண்றாராம் இன்னைக்கு ராத்திரி உங்களை ஃபோன் பேசச் சொன்னாரு"
"இந்தியா வர்ற மாதிரி ஏதாச்சும் பிளான் இருக்காமா? நீங்க கேட்டீங்களா?
"வரணும்னு சொன்னார் தேதி எதுவும் சொல்லலை. அப்படி எதுவும் பிளான் பண்ணியிருந்தாக்கூட என்கிட்டயா சொல்லு GJIT(UR)?"
சந்திரசேகர் மெளனமானான். அவன் அனுமதித்த பிறகுதான் ஸிட்டுக்குப் போக
SASA
"இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு தம்பி ஏழு வவுச்சர்ஸ் டேலி ஆக மாட் டேங்குது."
"தொகை எவ்வளவு? "நாலே முக்கால் லட்சம் "விளையாடறீங்களா? "நிஜமாத்தான் தம்பி சொல்றேன்." "கம்ப்யூட்டரைத் தூக்கி காயலான் கடைக்குப் போட்டுடலாமா?
"அது என்ன தப்பு பண்ணிச்சு? நாம எதை உள்ளே போடுறோமோ அதை வெச்சுக்கிட்டுத்தானே அது கணக்கு சொல்லும் இன் ஃபாக்ட் டேலி ஆக லைன்னு நமக்குத் தகவல் சொன்னதே கம்பியூட்டர்தானே!"
"டேலி ஆகாததுக்கு என்ன காரணம்? "ஒவ்வொரு ரிசிப்டா, ஒவ்வொரு வவுச்சரா செக் பண்ணிட்டு இருக்கேன் தம்பி கவனக் குறைவா சில எண்ட்ரீஸ் விட்டுப் போயிருக்கலாம்."
"Fif), GU6T 6UNITfG LLUIT ஃபோன்ல என்ன சொன்னார்?
"அதான் குறிப்பு எழுதி வைச்சிருந் தேனே!
"கதைச் சுருக்கம் மாதிரி ரெண்டு வரிதானே எழுதி வெச்சிருந்தீங்க? விபர
நேத்து
மின்மதனுக்கும் ரதிக்கும் கடுமை யான வாக்கு வாதம் நடந்தது.
ஆரண்யத்தில் கடுந்தவம் புரிந்து கொண்டிருந்த ஒரு முனிவனைக் காமுகனாக மாற்ற முடியுமா என்பதே இருவருக்கும் நடந்த விவாதம் "முடியும்" என்றாள் ரதி "முடியாது!" என்றான் மன்மதன் "புலன்- உணர்ச்சிகளைக் கல்லாக் கிய பிறகே ஒருவன் முனிவனாகிறான். அதிலே ஈரம் உள்ளவரைதான் அதில் காமக்குழம்பு கொதிக்கிறது. துறப்பு என்பது உடல், உள்ளம் அனைத்தையும் துறப்பதே. அப்படிப்பட்டவன் அந்த முனிவன், அவனைக் காமுகனாக்க உன்னால் முடியுமானால் சிவஞான தத்துவம் செத்துவிட்டதாக அர்த்தம்" என்றான் மன்மதன்
"பஞ்சபாணா இவ்வளவு பழகியும் என்னை நீ அறியவில்லை. எனது அங் கங்களின் ரஸவாதத்தில் அகிலமே சுருண்டு கிடக்கிறது. காமதேவியின் மைய மண்டபத்தில்தான் விசுவாமித் திரன் மதியிழந்தான் ராஜ்யங்கள் மூழ் கின. சரித்திரத்தின் பெரும்பகுதியே இதுதான் இதிலே மயங்காத ஒருவன் இன்னும் பிறக்கவில்லை என்றாள்
வேண்டி சாரி காத்திருந்தார்.
அவரை உற்றுப்பார்த்தான் சந்திரசேகர் "என்ன தம்பி அப்படி பார்க்கறிங்க?" "சாரி சார் நீங்க இங்கே எத்தனை வருஷமா இருக்கீங்க?"
"இருபத்து நாலு வருஷமா "என்னை எத்தனை வருஷமாத் தெரி யும்?"
"பத்து பன்னிரெண்டு வருஷமா" "கொஞ்சம் பர்சனலா உங்ககிட்டே (Зшағарпшрпір”,
"தாராளமா" "நான் கல்யாணம் பண்ணிக்கட்டுமா?" "இதை நாலு வருஷமா சொல்லிக் கிட்டிருக்கேன். உங்கப்பா இருந்திருந்தா அதட்டி, மிரட்டி மனையில உட்கார வைச் சிருப்பார் நான் ச்ொல்லத்தானே முடியும்? "சினிமா உலகம் பத்தி உங்க கருத்து என்ன?
"முக்கால்வாசிப் பேரு ஃபிராடு ஏதோ சில பேர்தான் அங்க நல்லவங்களா
"முடியுமானால் அந்த முனிவனை முயன்று பார்" என்று அவளுக்கு அனுமதி தந்தான் மாரன்
ரதி தன்னை அலங்கரித்துக்கொண் டாள். மார்பகங்கள் விம்மி நிற்குமாறு
கச்சையைக் கட்டிக் கொண்டாள். ஆடும் போது கால்கள் முழுமையும் தெரியும்படி ஆடை அணிந்து கொண்டாள் ஞான முனிவன் தவம் செய்யும் இடத்தை நோக்கி விரைந்தாள்.
"நமோ நாராயணா நமோ நாரா LUGOOTIT!"
காட்டு மிருகங்களையே துரத்தி அடிக்கும் அளவுக்கு இந்தக் கோஷம் முனி வனின் வாயிலிருந்து வந்துகொண்டிருந் தது.
ரதி, கால் சலங்கைகளால் ஒலி எழுப்பினாள்.
முனிவன் கண் திறக்கவில்லை. கைவளையோசை பிறந்தது. முனிவன் அப்படியே இருந்தான். இசையும், ஸ்வரங்களும், சுதியும்
மட்டுக்கோட்டை
இருக்காங்க இது எ6 "எல்லாத் துறைய படித்தானே இருக்கா "அங்க கொஞ்ச சக்கமா பணம் புழர் எக்கச்சக்கமா பிரச்சை "நீங்க சினிமா பா ፴FITü"
"ஓ! மாசத்துக்கு போவேன் போறதுக்கு விமர்சனங்களைப் படிக் விசாரிச்சுட்டு நல்ல பட LIITIL JGL JGÖT.”
"அப்போ உங்களு வைத் தெரியும் இல்ை "மதுமிதாவைத் ெ காங்களா தம்பி படம் தெரியுமே டி.வின் தானே : "மது என்ன
"நல் JaLiLjf இருக்கி நடிப்பு : பிரமாதம் இணுங்களு -9|60LDLII கேடு. ஆ விதி வில் இருக்கா கிறா"
சந்த எடுத்து நீட்ட ம கொண்ட பிடிச்சுக் DLLI LIII ()|II60|L
J.GITP (3) ΦΕΤΠΑ"
"என் வயசுக்கு இட் நீங்க கேக்கிறது நல்ல
"சேச்சே! நான் ஏதாச்சும் ஒரு வகைய LITGÖTGOJ (BULGBL GÖT.” နှီး ၊ தம்பி, "எனக்கு உண்டு நட்சத்திர ஹோட்டல் லேசா ஆரம்பிச்ச அறி நாங்க நெருக்கமா பழ "9|ÜLILLUT?" "அவமனசு பூரா சோகம் இருக்குன்னு நம்புவீங்களா சார்? "ம்கூம். நான் "ஏன் நடிகைக்கு "இருக்கும். அது சோகமாத்தான் இருக் வந்துடுச்சி எந்த நேரம் வந்து எல்லாத்தைய போவானோன்னு ஒரு
------ தோற்று விடும்படி
முனிவன் கண் ரதி பாடிக்கொன கினாள்.
"என் அன்பே சி தின் சிங்காரக் கவச கோயிலின் வரவில் மயங்கி விழுந்திருக் ஒரு முறை பார்த் திணறும் பேச்சுத் தடு
பற்றிய சிந்தனை போகும் சிருங்கார சுகம், சுகம் என்று ஒ காலங்கள் மறந்து கவலைகள் பறந்து வலிமைகளைச் சேகரி திருக்கும் உனது (36,76%) шротушул சேகரி திருக்கும் என்னிடம் ே தவம் உனக்கு கசந்: ஆனால், முனி நாராயணா' என்ற
6ᎧlᎥᎢ JL.
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அபிப்பிராயம்." யுமே இப்ப அப்
அதிகம் எக்கச் ற இடத்திலதான் ாகளும் புழங்கும்" கறதுண்டா. சாரி
ஒரு படம்தான் மன்னாடி பத்திரிகை ட்டு, மத்தவங்களை மாசெலக்ட் செஞ்சி
கு நடிகை மதுமிதா ршПР" ரியாதவங்க இருக் பார்க்காதவனுக்கும் (BULLI, GLUTGMULT, எங்கயும் அவ ண்ல படறா?" மிதா பத்தி நீங்க னைக்கிறீங்க?"
நடிகை பொதுவா ான உடலமைப்பு நடிகைகளுக்கு மாராத்தான் வரும். ா நடிக்கிற பொண் க்கு நல்ல உடற்கட்டு து. இது ஒரு சாபக் னா, மதுமிதா இதுல க்கு கவர்ச்சியாவும் நல்லாவும் நடிக்
ரசேகர் சிகரெட் அவருக்கும் ஒன்றை றுக்காமல் பெற்றுக் சாரி, "அப்புறமா கறேன்" என்று சட் க்கெட்டில் போட்டுக் TTT. மிதாவை தனிப்பட்ட தெரியுமா? அதா ப்ல சந்திச்சிருக்கிங் பசிப் பழகியிருக்கிங்
படி ஒரு கேள்வியை ா இருக்கா தம்பி
தப்பா கேக்கலை, ல அறிமுகம் உண்
சாரி சார் ஒரு
டிஸ்கோ ஹால்ல
முகம் ஒரு வருவுமா கிட்டிருக்கோம்"
பும் எக்கச்சக்கமான
ான் சொன்னா நீங்க
LDL LDILGLGöI."
சோகம் இருக்காதா?
மிகைப்படுத்தப்பட்ட
தம் இடுப்பில சதை இன்கம் டாக்ஸ்காரன்
ம் அள்ளிக்கிட்டுப் கவலை இருக்கலாம்.
SLLLLL LLL LLLL LL LLL LLLL L L L L L L L L L L L LLLLL LL LLLLLL அவள் சிரித்தாள். தது. ஏதோ ஒரு வகை உணர்ச்சி
றும் இல்லை. எனினும் உரத்து நின்ற அந்தக் குரல் தாழ்ந்து கொண்டே வந்தது.
நிறக்கவில்லை. ாடே ஆடத் தொடங்
றியதொரு கோபுரத் களைப் பார் இந்தக் ரமனே பல தடவை றான். இதனை நீ துவிட்டால் முச்சுத் மாறும் மறு உலகம்
மரத்துப்
GUILIGID சையிடும் போகும். போகும், து வைத் 2L6060, து வைத்
காடுத்துப்பார் பிறகு
போகும்/ ரிடமிருந்து நமோ
ரலன்றி வேறொன்
l
ணிைடலாம் தம்பி மிச்ச அஞ்சி சத விகித பிரச்சனை கள் பணத்தால வர்ற பிரச்சனை களத்தான் இருக் கும்."
"அப்படி யில்லை சாரி சார் இதையெல்லாம் விட மனப் பிரச்சனைன்னு ஒண்ணு இருக்கே அது பணம் இருக்கிறவனுக்கும் வரும், இல்லாதவனுக்கும் வரும்."
"சரி. இருந்துட்டுப் போகுது விடுங்க. எதுக்கு என்னை உக்கார வெச்சி ஒரு நடிகையைப் பத்தி பேசிட்டிருக்கீங்க? முதல்ல அதைச் சொல்லுங்க"
சந்திரசேகர் சற்றே யோசித்து விட்டு. "சாரி சார், நான் மதுமிதாவைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்" என்றான் நிதானமாக தேசிகாச்சாரியின் முகத்தில் அப்பட்ட மாகத் தெரிந்தது அதிர்ச்சி.
"தம்பி முடிவே பண்ணிட்டீங்களா?" "ஆமாம் ஏதாச்சும் சொல்லணுமா?" "முடிவு செஞ்சதுக்கப்புறம் சொல்ற துக்கு என்ன இருக்கு?
"இன்னும் செயல்படுத்திடலையே. தீர்மானம்தானே என்ன நினைக்கிறீர்களோ
(1))
சொல்லுங்க"
"எனக்கு உங்க மேல அக்கறை உண்டுன்னு நம்புறீங்களா தம்பி"
"நம்புறதாலதான் உங்ககிட்டே இந்த பர்சனல் மேட்டரை டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கேன்"
"நீங்க எனக்கு புள்ளை மாதிரி வேணாம் தம்பி இந்த யோசனையை விட்டுடுங்க ஏதோ ஒரு கவர்ச்சில அவ மேல ஆசை வெச்சிட்டிங்க போலிருக்கு சிலது தூரத்தில இருந்தாத்தான் அழகு. பக்கத்தில வந்தா அசிங்கம் ஜாலியா பழகின வரைக்கும் சரி விட்டுடுங்க அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்க எதிர்காலம் பாழாப்போயிடும். கொஞ்சநாள் சந்தோஷமா இருப்பிங்க அப்புறம் உங்க நிம்மதியே போயிடும்." சந்திரசேகரின் முகம் சிறுத்துப் போனது. (தொடரும்)
OOOOOO
"நமோ நாராயணா நமோ நாரா
யணா'- ஏழு ஆண்டுகளுக்கு முன்னே
மூடிய முனிவனின் கண்கள், மெதுவாகத் திறந்தன. அவை கோவைப் பழம்போல் சிவந்திருந்
தன.
ரதியின் மேனியை அவன் உற்றுப் பார்த் தான். பார்த்தான், பார் தான். பார்த்துக் கொண்டேயிருந்தான்.
என்ற குரல் கீழ்
ரதி அவன் அருகில்
வந்து அமர்ந்தாள்.
அவன் கன்னங்
காட்டி விரலினால் உதடு
களைத் தடவினாள் மார்பினில் சாய்ந்தாள்.
அவனை மார்போடு அணைத்தாள்.
"நமோ நாராயணா'
"நமோ நாராயணா'
ஸ்தாயிக்கு வந்துவிட்டது.
களை வருடினாள். ஆள்
முனிவன் குரல் மெதுவாக மேலெழுந்
அவனை உந்தித் தள்ளியது.
"நமோ நாராயணா! கூடைக்குள்ளிருந்து தலை தூக்கும் பாம்பு போல் அவன் மார்பிலிருந்து மெதுவாக விலகினாள் ரதி
இப்போது அவள் அவனையே உற்றுப் பார்த்தாள்.
அவள் கண்கள் சிவந்தன. அவை மெதுவாக முடின.
"நமோ நாராயணா'- இப்போது அவள் அதை உச்சரிக்கத் தொடங்கினாள். சுதியும், லயமும் கூடிக்கொண்டே GLIITILISANGOT.
முனிவன்னக் காமத்துக்கு அழைக்க வந்த ரதி தான் ஞானத்துக்குள் நுழைந்துவிட்டாள்.
முனிவன் சிரித்தான். மன்மதன் அலறினான். "தவத்தைக் கலைக்கப்போன என் அருமை ரதியே, நீயுமா தவம் செய்யத் தொடங்கிவிட்டாய்?
திடீரென்று ஒரு சிரிப்புச் சத்தம் கேட்டது; இறைவன் பிரத்தியட்ச மானான், அவன் சொன்னான்:
"பலவீனமான ஆத்மாக்கள் மற்ற வர்களாலே மாற்றப்படுகின்றன. ஆன்ம LJøvLD D-010/101ITóølt DDDMITSGMolt மாற்றிவிடுகிறார்கள்."
G.01-0, 1998

Page 17
திகளைச் சுமந்து வந்த பொலிஸ் வண்டி மாவட்ட நீதிமன்றின்
முன் வந்து நின்றது. அங்கு கூடி நின்ற கைதிகளின் உறவினர்கள் எல்லோரும் அவ்வண்டியைச் சூழ்ந்துகொண்டனர். கைகளில் விலங்கு மாட்டப்பட்டு ஒருவருடன் ஒருவர் பிணைக்கப்பட்ட கைதிகள் கீழே இறக்கப்பட்டனர்.
கைதிகளில் ஒருத்தனாக கையில் விலங் குடன் இறங்கிய நரேந்திரனின் கண்கள் அவனது தாய், தந்தையைத் தேடி நீண்ட நேரம் அலையவில்லை. கலங்கிய கண்களு டன் நின்றிருந்த அம்மாவையும், அப்பா வையும் கண்டுவிட்டான்.
நரேந்திரனின் கண்களும் கண்ணீரைச் சிந்தத் தொடங்கிவிட்டிருந்தன.
அம்மா, அப்பாவைக் கட்டியணைத்து அழவேண்டும் போல நரேந்திரனுக்கு இருந்தது. அதற்குத் தடையாக பொலிசார் கைதிகளுக்கும் உறவினர்களுக்குமிடையில் இருந்தனர். உறவினர் அருகில் இருந்தும் கதைக்கமுடியாது விழுந்த தடையால், பார்வைகளால் கருத்துக்களைப் பரிமாறிக் G) STSTLGOTřT.
நீதிமன்றில் பார்வையாளர் பக்கத்தில் கைதிகள் இருத்தப்பட்டனர். சிறையில் சீரான உணவு, உறக்கம் இன்மையால் வாடிப் போயிருந்த மகனைப் பார்க்க முடியாத நரேனின் அம்மாவால் அழுகையை அடக்க முடியவில்லை.
மகனைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாதவள் நீதிமன்றின் வெளியே வந்து சத்தமாக அழத் தொடங்கிவிட்டாள்.
"ஏன் மங்களம் அழுகிறாய்?நீ பயப்படு கிறமாதிரி ஒன்றுமே நடவாது கண்ணைத் துடை எல்லாரும் உன்னைத்தான் பார்க் கினம். வீணான கற்பனையை செய்து அழாமல் இரு மங்களம்" என கணவன் முருகேசு மனைவியைத் தேற்றினார்.
"நீங்க ஒண்டும் சொல்ல வேண்டாம். என்ரை பிள்ளை இண்டைக்குச் சிறைக்குப் போக நீங்கதானே காரணம் பிள்ளையைப் பார்க்கவே என்னாலை முடியாம இருக்குது. எப்பிடி இருந்தவன் இண்டைக்கு வாடிச் சோர்ந்துபோய் இருக்கிறான்" என்றவளின் கண்களிலிருந்து நீர் தடையின்றி ஓடிக்கொண் டிருந்தது.
"யாருக்குத் தெரியும் மங்களம் இப்படி யெல்லாம் நடக்கப்போகுதென்று? இது பெரிய குற்றமில்லையெண்டு புறொக்டர் உனக்கு முன்னாலை தானே சொன்னவர் அதுக்குப் பிறகும் ஏன் அழுகிறாய்?
உள்ளை வா! நரேன்ரை வழக்கை எப்ப கூப்பிடுவாங்களோ தெரியாது. உள்ளேபோய் இருப்பம் முதல்லை அழு கையை நிறுத்து!" என்ற கணவன் உள்ளே வர, சேலைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டு மங்களமும் உள்ளே வந்து அமர்ந்தாள்.
வழக்கு விவாதங்கள் நிகழ்ந்து கொண்டி ருந்தன. மகனின் வழக்கு விவாதம் வரும் வரை பதற்றத்துடன் பெற்றோர் இருந்தனர். அழுது வீங்கிப்போயிருந்ததாயின் முகத் தைப் பார்க்க முடியாத நரேன், நிலத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
öğ6, GLOub Uniği
HTMETEE)LUIGM ETED). விழுந்துவிட்டது. முருகேசுவுக்கும் மங்களத்துக்கும் பிறந்த இளைய மகன்தான் நரேந்திரன். உயர்த்தர வர்த்தக பிரிவில் கல்விபயின்று சித்தியடைந்த அவன் பல்கலைக்கழக அனுமதிக்காகக் காத்துக்கொண்டிருந்தான்.
முருகேசு அரச நிறுவனம் ஒன்றில் தலைமை எழுதுவினைஞராக கடமையாற்று பவர், அவரது நிறுவனத் தலைவரது மகன் அந்த வருடம் கல்விப்பொதுத் தராதர
AM
சாதாரண தரப்பரீட்சை எழுதவேண்டியிருந் தான். ஆனால் தலைவரது மகன் கணித பாடத்தில் சித்திபெற ஆற்றலற்றவனாக இருந்தான்.
மகனுக்காக வேறுயாரையாவது பரீட்சை எழுத திட்டமிட்டிருந்தார் தலைவர்.
அந்த ஆலோசனையை முருகேசுவிடம் தெரிவித்தபோதுதான் நரேந்திரனை அவர் மகனுக்காக பரீட்சையில் குதிரை ஓட முருகேசுவிடம் கேட்டார். முருகேசுவும் தலைமை அதிகாரியிடம் மறுப்புத் தெரிவிக்க முடியாத காரணத்தால் சம்மதித்துவிட்டார். தேசிய அடையாள அட்டையில் நிறு வனத் தலைவரின் மகனின் புகைப்படத்திற் குப் பதிலாக நரேந்திரனின் புகைப்படம் மாற்றப்பட்டு நான்கு பாடங்களை எழுதி விட்டிருந்தான்.
பரீட்சை மண்டபத்தில் ஆள் மாறாட்டம் செய்வதை பரீட்சை மேற்பார்வையாளர் களால் கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் வெற்றிகரமாக நான்காவது பாடத்தையும் எழுதிவிட்டு, நரேன் வீதிப்பரிசோதனைச் சாவடி ஒன்றில் சைக்கிளிலிருந்து இறங்கி உருட்டிக்கொண்டு வந்தான்.
பொதிகளையும், அடையாள அட்டை களையும் பரிசோதித்துக் கொண்டிருந்த காவலரிடம் தனது அடையாள அட்டையை காட்டுவதற்கு எடுத்தபோது, போலி அடை யாள அட்டையும் சேர்ந்தே வந்துவிட்டது. தனது அடையாள அட்டையை காவல ரிடம் கொடுத்துவிட்டு, போலியை மறைப்ப தற்காக மீண்டும் காற்சட்டைப் பையில் இட் டதைக் கண்ட காவலரர், அதை வெளியே
எடுக்கச் சொல்லி
ஒரு நபரின் பெயர்களில் இரன் ፴6ኽ1.
காவலரின் மு. கள். நரேந்திரனை பார்த்தவர், "சைக் எனக் கட்டளை இ 'பரீட்சை எழுது ஆள் மாறாட்டமே ணங்களுக்காகவும் பார்த்தான் நரேன் இன்று குற்றவு றப்பட்டுவிட்டான். பெயர்களில் இரண் இருந்தமையினால் என்பதை நரேன் ச லால் நிரூபிக்க மு
இருந்தபோதிலும் தரப்பரீட்சை எழு போலி அடையாள தானே தவிர வேறு வும் அல்ல" என வ ஒப்புக்கொள்வதாக பட்ச தண்டனை 6 60IIIT.
பொலிஸ் தரப்பு வக்கீல் குறுக்கிட்டு எழுதிக்கொண்டிரு அடையாள அட்ை பிடிக்கப்பட்டிருந்த வர் ஆள்மாறாட்ட கருதமுடியும். ஆ6 இரண்டு அடையாள செய்யப்பட்டுள்ளார் தின்கீழ் இந்த ஆள் குற்றமாகும்."
அரசாங்க வக் பெற்றோரைக் கல நீதிபதியின் தீ அமைதியாக இருந்த ரது இதயம் நிமி தடவைகள் அடித்து
நீதிபதி தீர்ப்பு
"ஆள்மாறாட்ட கரவாதச் செயலாகக் கடுங்காவல் சிறைத் கிறது!
தீர்ப்பு வாசிக்க
மங்களத்திற்கு அருகிலிருந்த கண தாள்.
தார்
ரவு பிறை கீற்று வானை முத்தமிட்ட தால் இன்று நோன் பின் முடிவுரையாய் ஷவ்வால் பெருநாள் கொண்டாடப்படுகிறது. காலைநேர சேவல் கூவியெழுப்ப அதிகாலை சுபஹற் தொழு கையை முடித்துவிட்டு குளித்து முடித்து, வாங்கி வைத்த புத்தாடைகளை அணிவதில் மக்கள் பூரித்துப் போயிருந்தனர்.
"வாப்பா எந்தச் சட்டையை நான் போட்டுக்கொள்ளP மகன் கேட்க,
"வாங்கி வச்சியிருக்கிற அஞ்சி சட்டை யுமே விலையுயர்ந்த அழகானதுகள்தான். அதனால் நீயெதை விரும்புநியோ அதை போட்டுக்கோ" என்றார் லாஹிர் நானா,
அதைக் கேட்ட மகன், "சரிங்க வாப்பா"
என்றவாறே மேனியை ஆடையினால் அலங் கரிக்கத் தொடங்கினான்.
லாஹிர் நானாவும் தனக்கு இந்த வருஷத்தில் மிக நவீன முறையில் தயாரிக்கப் பட்ட விலைகூடிய ஆடைகளையே எடுத்திருந் தார். காரணம் அவர் வசதி அப்படி, அந்த உயர் ஆடைகளை அணிந்துகொண்டு, கண் ணாடி முன் அணிவகுப்பு செய்தார். எடுப் பாயிருந்த ஆடை அவரின் ஐந்து வயதைக் குறைத்தே காட்டியது. லாச்சியை திறந்து செண்டை எடுத்தார். பஞ்சை நனைத்து மேனியில் தடவ பூச்சோலை உடலில் பரவியதாய் வாசம் வீசத் தொடங்கியது.
"மகன் கரேஜ் சாவியை எடுத்திட்டு வா. காரையெடுத்து வெளியில போட்டோமென் றால் சாப்புட்டுட்டு மஸ்ஜிதுக்கு போயிட லாம்" என்றார் லாஹிர் நானா,
முஸ்லிம்கள் பெருநாள் தினத்தில் காலை மஸ்ஜிதுக்கு சென்று ஒன்றாய்க் கூடி தொழு வது வழக்கமாயிற்றே.
★**
01-07 || “.
வேங்கிவிருக்கி a Gift ariam ujian
இளம்வயது எல்லே குள் புகுந்திருக்க,
உள்ள பழைய சட் கிடந்த கந்தல் சாரங் சாரத்தையும் தாங்கி
விலைஉயர்ந்ததுதான் =அவன் மனம்
சர்பைதா ராத்தாவின் குடும்பம் வறிய குடும்பம், கணவனை இழந்து விதவைப் பட்டம் சுமக்கும் அவளின் குடும்ப வண்டியை நகர்த்தி செல்ல துணை செய்வது கடையப்பம்
விரும்புறதை போட்டுக்கோ9
வில்லை. ஐந்து வ வரும் இந்நிலை அ6 விட்டிருந்தது. உள் ஏழைமகனும் பெரு நிறைவேற்ற மஸ்ஜிது
G)46šL alIJG06 லாஹிர் நானாவும் அ மஸ்ஜித் நோக்கி வர்
செய்யும் வழக்கம்தான். மூன்று பிள்ளைகள்மூத்தது ரண்டும் பெண்கள். கடைசி மகன் வயது பதினைந்தை எட்டிப்பிடித் திருந்தது. பெயர் ராபி
மகன் ராபியின் வயது ஆசை கொள்ளும்
குக்கு பத்தடி மட்டுமே. அ யுற்ற லாஹிர் நானா விட்டு கிலஜ்ஜை கூட L தார். ஆனாலும் வந்த பட்டதால் கார் சக்கரம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாங்கிப் பார்த்தார். புகைப்படம்- இரண்டு டு அடையாள அட்டை
த்தில் கோபத்தின் கீறல் ரித்துவிடுபவர் போலப் ளுடன் உள்ளே வா!" LITñT. வதற்காகத்தான் இப்படி தவிர வேறு எக்கார ல்லை," என கெஞ்சிப் பலிக்கவில்லை. 1ளியாக கூண்டில் ஏற் புகைப்படத்துடன் இரு அடையாள அட்டைகள் நரேன் குற்றமற்றவன் Iர்பில் வாதாடிய வக்கி யாமல் போய்விட்டது.
"நரேன் துவதற்காகவே அந்த அட்டையை வைத்திருந் எக் காரணங்களுக்காக திட்டு நரேன் குற்றத்தை பும் அவனுக்குக் குறைந்த பழங்குமாறும் வாதாடி
FITUSITU 600
பில் வாதாடிய அரசாங்க வாதாடினார். "பரீட்சை க்கும்போது இரண்டு
டகளை வைத்திருந்து
ால், பரீட்சைக்காகவே D GYFulgesin GMTIT 6TGOTá5 னால் இவர் வீதியில் அட்டைகளுடன் கைது , -96.1 FJ3, TG) FIL5 மாறாட்டமானது பெரிய
கீலின் வாதம் நரேனின் ங்க வைத்துவிட்டது. ாப்புக்காக எல்லோரும்
னர். நரேனின் பெற்றோ
டத்துக்கு பல்லாயிரம் க்கொண்டிருந்தன. எழுதிக் கொண்டிருந்
நடவடிக்கை ஒரு பயங் கருதப்பட்டு ஐந்துவருட தண்டனை அளிக்கப்படு
ப்பட்டது!
உலகமே இருண்டு வர வனின் மடியில் சரிந்
ார்மேனியும் புத்தாடைக் அவன் மேனிமட்டும் டையில் நல்லதையும், களில் கந்தல் குறைந்த யிருந்தது. இருந்தாலும் தற்காய் கவலைப்பட ருடமாய் அனுபவித்து பனைப் பழக்கப்படுத்தி ளதை உடுத்திய அந்த நாள் தொழுகையினை நோக்கிப் புறப்பட்டான். வீச புத்தாடை பூண்ட வர் மகனும் ஏசிக்காரில் துக்கொண்டிருந்தனர்.
ாபி வந்த பாண்த கைப் பாதை அந்த த முடிய பிரதான ந வரும். அதற்கு வலப் ாய் திரும்பிபத்தெட்டு தால் மஸ்ஜிதின் முன் வரும் லாஹிர் நானா க் கொண்டிருந்ததோ "GT LIT605. ாபி பிரதான பாதையை ப்பிடிக்கவும் லாஹிர் அவனை அண்மிக்க பியாக இருந்தது. ராபிக் காருக்குமுள்ள தூரம் தைக் கண்டு அதிர்ச்சி அக்ஸ்லேட்டரை விட்டு டிக்காது பிரேக் அடித் வேகத்தில் பிரேக்கிடப் பாதையினை தேய்த்துக்
அந்த ஒலைக் குடிசையின் நடு முகட்டு வளைண்ய நோக்கியவாறு கிட்த்தியிருந்த தனது தாயினதும், தந்தையினதும் பிரேதங்
களை விறைத்துப் பார்த்த வண்ணம் வாசல்
மூலையில் அமந்திருந்தான் முருகதாஸ்.
அவனின் இட வல புறமாக அவனது தம்பியும் தங்கையும் கேவிக் கேவி அழுது கொண்டிருந்தனர். கூடவே பாடசாலை தோழர்களும் சூழ்ந்திருந்தனர். முருகதாசுக்கு அவன் அப்பா முகத்தைப் பார்க்கப் பார்க்க வெறுப்பு தீச்சுவாலையாக கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. பிணமாகக் கிடக்கை யிலும்கூட, அந்த நேற்றைய சம்பவம்அவன் நெஞ்சில் எள்ளளவேனும் ஈரத்தை உண்டாக்க நியாயமில்லைதான்.
எட்டுமணியைத் தாண்டிய இரவில் நாய் கள் குரைக்கின்றதென்றால் அது ஒன்று படையினருக்காக இருக்கும். அல்லது மணி யத்தின் மது வெறிக் குரலுக்காக இருக்கும். மனிதனைவிட நாய்களுக்கு இவைகளின் பேதம் நன்கு புரியும் அக் கிராமத்து மக்கள் நாய்களின் குரைப்பிற்கு ஏற்றவாறு இசைவாக்கம் அடைந்து பாதுகாப்புத்தேடிக்கொள்வார்கள். "போனால் போகட்டும்போடா." என்று பாடி வந்த மணியத்தின் குரலுக்கு நாய்கள் பக்க்வாத்தியம் இசைத்துக்கொண்டிருந்தன. கமக்கட்டிற்குள் இருந்த அரைப் போத்தல் சாராயத்துடன் வீட்டிற்குள் நுழைந் தான் மணியம்.
மனைவி பூரணத் தின் பேச்சின் சீற்றம் வெடியாய்ப்பாய்ந்தது. "GQej0 sist! உனக்கு வெக்க மெண்ட்தே இல் லையா? எண்ட வாழ்க்கை தான் கண்ணீரில போகு தெண்டாலும், நம்மடவளர்ந்த பிள்ளைகளுக்கும் ந்த நிலைய அந்த கண்கெட்ட ஆண்டவன் தந்திட்டான்! அதுகள் எப்பிடி படிப்பில கெட்டித்தனமாய் இருந் தென்ன? பள்ளியிலவெக்கம் தாங்காம ஒவ்வொரு நாளும் சொல்லி அழுதுகள். இதெல் லாம் குடிகாரன் ஒனக்கு எங்க வெளங்கப் போகுது
"பொத்துடி வாயை கொஞ்சம் விட வாய் நீண்டு தி: தான் போகுது நாக்கு புரள முடி யாமல் கத்தினான் மணியம்- இடை
esse மதுவெறிக்குரலுக்காக இருக்கும்
Gaint-GeoGrofiannu ffigymerosöig
என்றால் அது üOkullanönü Büğdüğü
Sebao unamfujjai
எழும்பவே இல்லை.
இப்போது மணியம்-பூரணத்தின் பிரே தங்கள் மயானத்தை நோக்கி பயணிக்க ஆரம்பமானது.
அக் கிராமத்தை சுற்றிவர இந்த அகோர மரணங்கள், பல நடந்திருந்தன மதுவில் கலந்திருந்த கலப்படம் ஊரை சுடுகாடாக மாற்றியிருந்தது.
சகோதரங்கள் இருவரின் விம்மல், மேலும் முருகதாசுக்கு அவன் தந்தைமீது திரத்தை அதிகரிக்க வைத்தவண்ணம் ருந்தது. தன் தாயைக் கொன்ற கொலை காரனாகவே தந்தையை எண்ணிக்கொண்டி ருந்தவனின் நினைவுகள் அழுகையாக பீறிட் டுப் பாய்ந்தது. அவனையறியாது அவன் கரங்கள் தன் சகோதரங்களை அணைத்துக் கொண்டன. "தம்பி அழுது என்ன பலன்? நடக்கிறது நடந்துதான் ஆகும் அனுபவத்தில் முதிர்ந்த ஒருவர்.
O "சாராயத்தில கலப்படம்
அதனைத் தொடர்ந்தார் இன்னொரு
முருகதாஸ் பொறுமை இழந்ததை அவன் பேச்சு
வேளைவிடாமல் "என்னடி பெரிய படிப்பு படிக்கிறானுகள் படிச்சு உத்தியோகம் பார்த்தாலும் என்ன, நான் மேசன் தொழில்ல ஒழைக்கிறத ஒழைப்பானுகளாடி ஒன் புள்ளைகள்? அப்பிடியான என்னை குடி காறன் எண்டாடி சொல்லுற நாயே!”
இப்படியே முற்றிய வாதம், கைகலப்பு வரை நீடித்தது.
இவற்றை எல்லாம் கேட்டுக் கொண்டு படுத்திருந்த மகன் முருகதாஸ், அதைப் பெரிதுபடுத்திக்கொள்ளவில்லை. வழமையானது தானே!
இப்போது மணியம் தம்பதியிடையே வெண்புறா சிறகடிக்கத் தொடங்கியது. அந்த சமாதானத்தின் உரையாடலிலே, மணியம் ஓர் உபாயத்தைக் கையாளத் தொடங்கினான்தொடர்ந்து தான் நிம்மதியாகக் குடிக்க "ಸ್ಧಿ:
"இஞ்சபார் பூரணம் இன்டையோட சத்தியமாக குடியை விட்டிடுவன். எனக்காக"- அன்புக்காக. இதில ஒரு சொட்டு குடி, அது ஒடம்புக்கும் நல்லது." மெதுவாக அனைத்தபடி, அதுவும் பலாத்காரமும் அன்பும் பாதி பாதியாக இணைந்தப்டி மனைவிக்கு அவன் கொண்டு வந்த சாராயத் தில் ஒரு பகுதியை பருக்கிவிட்டு மிகுதியை தானும் பருகிவிட்டு இரவுச் சாப்பாட்டின் பின் படுத்தவர்கள்- படுத்தவர்கள்தான்!
காட்டிக் கொடுத்தது. "இந்த கலப்படம் செய்தவனுகளப் பிடிச்சு என்ன செய்யப் போறானுகள் அவனுகள் காசுக்காரனுகள், அரசியல் செல்வாக்குக் காரனுகள் தப்பிடுவானுகள் ஏன் அரசாங்கம்கூட அவனுகளுக்கு பயம், இதுக்கெல்லாம் உடனுடனே தண்டனை கொடுக்கணும். அதுக்கு அரசாங்கம் சரி வராது. அதுக்கு. அதுதான் ஐயா! அந்தத் தண்டனைதான் மத்தவங்களுக்கும் பாடமா யிருக்கும். அப்பதான் எங்களப் போல ஏழைகளும் காப்பாத்தப்படுவம் முருக தாசின் இந்தக் குமுறலுக்குப் பின் தோன்றிய அமைதி, இரு பிரேதங்களும் மயானம் வரும்வரை நீடித்தது.
இறுதியாக மூன்று பிடி மண்ணைப் போட்டு விட்டு நிமிர்ந்த முருகதாசின் கண்களில் நீர் இருக்கவில்லை- தெளிவு இருந்தது.
நாளையில் இருந்து தன்னுடன் மூன்று மனித ஜீவன்களின் "பசிபோக்கும் பணி தன்னில் சுமத்தப்பட்டிருப்பதை மூத்தவனான அவன் உணர்ந்துகொண்டான்.
படிப்பை விட பசிதான் முக்கியம் திய தடம் அவனுக்குப் புலப்பட்டது ப்போ அவன் சிந்தனையெல்லாம். நாளையில் இருந்து அவன் செய்யப் போகும் கூலி வேலையைப் பற்றித்தான்!
கொண்டு போய் ராபியை மோதி நின்றது. ராபி மயங்கி விழ, சம்பவத்தை கண் ணுற்ற மக்கள் கூடிவிட்டனர். பதற்றமடைந்த லாஹிர் நானா அவனைத் தூக்கி காரில் கிடத்திவிட்டு அண்மையிலிருக்கும் மஜீத் டாக்டர் வீடு நோக்கி விரைந்தார்.
டாக்டர் வீட்டை நெருங்கியவர், காரை நிறுத்திவிட்டு மணியை அழுத்தினார். மஸ்ஜித் செல்ல ஆயத்தமாயிருந்த டாக்டர் மஜீத் உடனேயே கதவினை திறந்தார்.
"டாக்டர் மஜீத் வார வழியில ஒரு பையன் அக்சிடனாயிட்டான். சீக்கிரமாபாருங்
9.G67 GöIT!"
என்றவர் கார்பக்கம் விரைய பின்னே மஜீத் டாக்டரும் விரைந்தார். இருவருமாய் தூக்கிக்கொண்டு சென்று கட்டிலில் கிடத்த
išga Tibi GTIGUNGlarija:Gði சோதனை பண்ணிய டாக்டர்
"மிஸ்டர் லாஹிர் பையனுக்கு அடியெல் லாம் பலமா விழயில்லை. அதிர்ச்சியில் மயங்கிட்டான். இப்ப எழும்பிடுவான்" என்ற வர் ஊசி ஏற்ற ஆயத்தப்படுத்தினார்.
பழைய ஆடை வாடிய முகம் அப்பாவித் தோற்றம் பையனைப் பார்த்த லாஹிர் நானாவுக்கு கடந்த வாழ்க்கை நினைவில் நடந்து வந்தது.
அவருக்கு ஆறுவயதிலேயே தந்தை இறந்து போனார். ஒரு வருடத்தில் தாயும் மெளத்தாக, அவரும் அவர் நானாவும் அனாதைகளானார்கள். நானாவுக்கு அப்
போது பத்து வயதிருக்கும் லாஹிர் நானாவை வளர்க்க நானா கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கை யில்தான்-பிள்ளை பாக்கியமில்லாத தம்பதி இவரை தத்தெடுக்க ஆசைப்பட்டனர். ஆரம் பத்தில் மறுத்த நானா தம்பியின் எதிர் காலத்துக்காய் சம்மதித்தார்.
அதன்பின் நானாவை காணவேயில்லை. தன்னை தத்தெடுத்த தம்பதியர் காலமானபின் சொத்தெல்லாம் இவருக்கு என்றாயிற்று. இருந்தாலும் நானாவை மறந்தே போனார் அவர் தோற்றத்தில் மயங்கிக் கிடந்த ராபியை பார்க்க அந்த ஞாபகம் இந்தவேளை வந்தது. "ஆ. பையன் விழிச்சிட்டான்" என்ற டாக்டரின் வார்த்தை லாஹிர் நானாவை சுயநினைவுக்குக் கொண்டு வந்தது.
மயக்கம் தெளிந்த ராபி நடந்தது புரியா மல் விழிக்க, "மகன் உன்னோட வாப்பா IIII(UÜLITP"
"அவரு பேரு இல்ஹாம் அஞ்சி வருஷத்துக்கு முன்னாடி மெளத்தாயிட்டார்." "அப்படினா வாப்பாவோட காக்கா, தம்பிங்க இல்லையாப்பா?
"இருந்தாங்களாம். ஒரு தம்பி லாஹி ருன்னு பேரு, அவரு. குரல் தழுதழுத்தது. "என்ன? அப்படின்னா என்னோட நானா இல்ஹாம்தான் அதிர்ச்சியானார் லாஹிர் நானா,
"என் நானா மெளத்தாயிட்டாரா?" கேட்டபடியே ராபியை மார்போடு அணைத் துக் கொண்டார் லாஹிர் நானா ஆனந்தக் கண்ணீரும் வேதனை கண்ணிரும் ஒன்றாய் வர, அதில் கரைந்தது சுபைதா ராத்தா வீட்டு வறுமை. D

Page 18
"உயிருக்கு உருவம் உண்டு. அந்த உயிரையும் நான் கண்டதுண்டு மலர்விழி சொல்ல தோழி நகைத்தாள். "alas pili அவர்தானடி நான் கண்களால் தீண்டும் உயிர் அவர்தானடி" தோழிக்கு விடயம் வெளித்தது. "G), GIG) தீண்டும் இன்பம் ഉLeി) கண்களால் தீண்டும் இன்பம் plunar
மலர்விழி பாடம் போதித்தாள் "கற்றுக்கொண்டதை as DD355 U. கிடைத்தது நான்தானா? தோழி வினாக்குறி
GLIITILITGI.
வேண்டாம் என்றால் Gսուգ"
காதல் கதை கேட்க ஆவல் இல்லாமல் போகுமா? "பாவமடி நீ உனக்கும் பேச்சுத் துணை GaIGSTILITGLIDIT சரி எடுத்துவிடு என்றாள் தோழி "காதலுக்கு தேவை என்ன சொல்லு" "சாதலுக்கு தேவை உயிரை வெளிவிடுதல் காதலுக்கு தேவை உயிரை உள்வாங்கல் தோழி சொன்ன பதில் சுவையாக இருந்தது! "ஒத்துக் கொள்கிறேன் அத்தோடு இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ளடி காதலுக்கு பொறுமையும் தேவை" என்றாள் மலர்விழி ஒடுமீன் ஒடி உறுமின் வருமளவும் வாடியிருக்க காதல் என்ன கொக்கோ? இடக்காக எழுந்தது கேள்வி "கொக்குத்தானடி கொக்குத்தான்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் தென்னாபிரிக்கா சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது. இந்தச் சுற்றுப் பயணத்திற்கான பாகிஸ்தான் அணி விபரம் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கப்டன் வாசிம் அக்ரமின் பெயர் இடம்பெறவில்லை. கப்டன் பதவியை இனி ஏற்க மாட்டேன் என்று அவர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியொன்றில் கூறியிருந்தார். அத்துடன் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையை யும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் அவர் நீக்கப்பட்டது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பங்களாதேஷ் சுதந்திரக் கிண்ண போட்டிக்குத் தலைமை தாங்கிய ரஷித் லத்தீப் தொடர்ந்து கப்டனாக நீடிப்பார் வக்கர் யூனுஸ் மற்றும் மொய்ன் கான் ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தென்னாபிரிக்காவுடன் 5 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் விளையாடுகிறது. இது முடிவடைந்ததும் தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் கலந்து கொள்ளும் முத்தரப்பு ஒரு நாள் போட்டித்தொடர் நடைபெறுகிறது.
இந்திய சுழற்பந்து வீச்சாள ரான ராஜேஷ் செளகானின் பந்து
ச்சு முறைய்ானதாக இல்லாமல் எறிவதைப் போல இருப்பதாகக் ற்றஞ்சாட்டப்பட்டது. இலங்கை
LITEólalögijõTGÖ SHGUusi ai figūLUTEULUTT
His HT
Š56001 E uGPesKoes INDI 25 விக்கு)
மறுபடி தோழியின் இடக்குப் பேச்சு மடக்கும் வீச்சு "காதலின் சுகம் எதிலே தெரியுமா?" "எதிலே?" "காதல் கைப்படுமா என்ற தவிப்பிலே "ஓஹோ"
"காதலின் சக்தி எதிலே தெரியுமா?
தெரியாதம்மா தெரியாது"
இருக்கும்போது எண்ணியவர் எதிரே வந்து நிற்கும் வியப்பிலே "அடடே. மனது தபால் அனுப்பி தகவல் கொடுக்கிறதோ?
"நினைவுகளே தந்திகள்
கண்டதும் காதல்
கதைகளில்தான்! நினைவுகளே தபால்கள் அந்தக் காதல் விரைவாக நினைவுகளே புறாக்கள் வென்றதும்கூட காற்றில் பறந்துசென்று கதைகளில்தான்" காதல் சென்று
கை பிடித்து இழுத்து வருகில்
அழைத்துவந்த பின்னர்
மலர்விழி சொன்னதும் தோழி குறும்பினாள்.
"ஒற்றைக்காலில் களைத்து வந்தவரை நில்லடி கண்ணு. எப்படிக் கவனிப்பாய்” வெற்றிக் குமரன் தோழி கண்சிமிட்டினாள். வருகின்ற வரைக்கும்" 'நெஞ்சுக் கூட்டுக்குள் மலர்விழி இழுத்தணைத்து அசைந்தாளில்லை! பூட்டிக் கொள்வேன்!
கொஞ்சும் இதழினாள்
“a Linija)
கடறகரை மண கொவ்வைப் பழம்
கொக்கு நிற்கும் - காதலின் வீதியில் கொடுப்பேன்! நான் நிற்பேன்" ung)6SIL Lapid GlasfTaML "பொறுத்தார் அரசாள்வார் காளை என் முன்னால்
பூனைபோல் பதுங்கும் காத்திருந்தார் 2.610 LD 514. துடிக்க
கள்ளம் சிறகடிக்கும் இன்ப வெள்ளம் மேல்விழுந்த தோணி நாமாவோம்
காதலில் கரை சேர்வார் என்பது தெரியாது"
* புலிகள் இயக்கத் பாதிப்பு ஏற்படும்.
'பேச்சுவார்த்தை இருக்கிறது என்ற ப திற்காவது கேட்க 路
ர்ட்)
தென்னாபிரிக்காவில் நடைபெறும் டெஸ்ட் முத்தரப்புப் போட்டித் தொடர் பற்றிய கால அட்டவணை இதோ: k guff flögun á
GLisïol". 16) UCI, III GYLLGYDA'R GLIL'TGIIf.) 13-17 கமிஷன் நியமிக்கப்பே 6/gյI tolL-6UL talL/L/U6/ களே, காணோமே?
QLL 26-Dm前萨 02 Խլ լDրից 06-10 Lpm前á 19-2ö | լողից 27-31 முத்தரப்பு ஒரு நாள் போட்டித் தொடர் ஏப்ரல் 03 தெஅபிரிக்கா எதிர் பாகிஸ்தான் ஏப்ரல் 05 தெஆேபிரிக்கா எதிர் இலங்கை
LT. E. இன்னொரு வாக்
ஏப்ரல் 07 இலங்கை எதிர் பாகிஸ்தான் எரியிற வீட்டில் ஏப்ரல் 09 இலங்கை எதிர் பாகிஸ்தான் என்பதுதான் அரசிய ஏப்ரல் 11 தெஆபிரிக்கா எதிர்பாகிஸ்தான் * ஏப்ரல் 13 தெ ஆபிரிக்கா எதிர் இலங்கை * புங்குடுதீவில் ஏப்ரல் 15 இலங்கை எதிர் பாகிஸ்தான் புலிகளால் தாக்கப்ப ஏப்ரல் 7 ,ெ பிரிக்திெர்பாகிஸ்தான் வும் சகோதரப் படு ஏப்ரல் 19 தெஆபிரிக்கா எதிர் இலங்கை| எஸ்.கவி ஏப்ரல் 22 இறுதிப் போட்டி புலிகளுக்கு எதி ஏப்ரல் 22ல் இறுதிப் போட்டி தடைப்படின் என்று -9/72/4/5ирал ஏப்ரல் 23ல் மாற்றுப் போட்டி நடைபெறும் வெரு கட்சியும் எதி
ஆகவே புலிகளின் எதிர்பார்க்கப்பட்ட ஒ6 களை தங்கள் சகோது ஏனைய கட்சிகளும் தெரியவில்லை. ஆ சொற்பதங்கள் இனிப் என்று நினைக்கிறே Zub=<
LJL LITT.
இந்தக் குற்றச்சாட்டுக் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் முறைப்பாடு செய்யப்பட்ட்து. இதற் கிடையே இந்த முறைப்பாடு குறித்து
* யாழ் நூலக புதி
ஓட்டங்களைக் குவித்தவர்கள் 6 பேர்
நதியிஅணிகளுக்கிடையே நடந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுக் டெஸ்ட் போட்டியின் போது குழுவினரும் விசாரணை நடத்தினார் ஆரம்பமாகுமா? நடுவராக இருந்த பொப் சிம்ப்சன், கள். செளகானின் பந்து வீச்சை செளகான் பந்தை எறிகிறார் என்று வீடியோவில் பார்த்தனர். அப்போது பிரசாரத் தே கூறினார். இதனால் செளகான் அவரது பந்துவீச்சில் எந்தக் குறையும் -° ©ಣ್ಣಿರು அவிவிழு 55LT ல்லை என்று முடிவு செய்தனர். A. * சிந்தியா குறும்பி
tilīlliúil li (suíourb eisféigeaifteen) - ** |''''''გ. சென்ற வருடம் ஒருநாள் போட்டிகளில் ஆயிரம் பெண்களிடம் ஆ
ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த வீரர்கள். ஆயிரம் ஓட்டங்களைக் குவித்தவர்கள் பற்றிய விபரங்கள் வருமாறு:
அறுவரும் பெண்களும்
* அமெரிக்க அதிப
போட்டிகள் ஓட்டங்கள் சாட்டுக்கள் தொட
1 சௌரவ் 2. அரவிந்த டி சில்வா (இலங்கை) 3. சனத் ஜயசூரிய (இலங்கை)
(இந்தியா) 38 28
26
1338
212.
78
ளனவே?
கிளின்ரனை கிளி
14. இஜாஸ் அஹமட் (பாகிஸ்தான்) |5 முகமட் அலாருதீன் (இந்தியா)
6. சச்சின் டெண்டுல்கார் (இந்தியா)
31 36
39
1106
104
101
எதிரிகள் செய்யும் தெரிகிறது. யார் என் தன் கணவரை சந்ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தடையால் எத்தகைய
ன்பரசன், கொழும்பு-6. க் கதவு திறந்தே ல்லவியை சில காலத் டியாமல்போகும்.
IgDG GLIGgi TLĤLJ IGOT Gĵ4FITAJ GOOGGGY &
ாவதாக அறிவித்தார்
பகுமார், சாவகச்சேரி. குறுதி ஆனால் வாக்கு
குண்டுவெடிப்பை நித்த பதவி விலகல் என கூறுகிறீர்? ஜ.எட்வின், வத்தளை. பிடுங்குவது இலாபம் öA
பி.டி.பி முகாம் டுள்ளதே இது |aligoogTGa? தா, வவுனியா ான தேர்தல் றுவதை எந்த 9,6%A60)GUGLI/, /
தாக்குதலும் றுதான் புலி Iர்கள் என்று ருதுவதாகத் வே அந்த பொருந்தாது
| AEL’ILL GBGAJGOGAJLIGT
GguUITLDöör, dan oly(9.
வயானால் தொடங்
சிறந்தவர்கள் யார் በö
சிவகுமார், ஹட்டன். ண்களும், ஆண்களிடம்
C-3 மீது 'செக்ஸ் குற்றச் ந்தவண்ணமே உள்
ம்பர், நீர்கொழும்பு. போல்டாக்க அவரது சாரம் போலத்தான் கூறினாலும் கிலாரி கிக்கவில்லைப் பார்த்
TULDGui DJIJF
காதல் துடுப்பாலே இன்ப கரை நாம் சேர்வோம்! கைகள் தாளமிட கால்கள் கலந்தாட தோள்கள் சுதி சேர பாலும் பழமாகி தேனும் சுவையுமாகி தேகம் சதிர் ஆடும் குதிரையில் பறந்துவந்த குறுவாள் மீசைக்காரன் இன்பக் குதிரையில் எனை அழைத்து போகும் உலா GFIsrågip SIGGLIgår
போதும் என்பேன் மோதும் யானை
அஞ்சிய பூனை கொஞ்சிய பின் யானை மலர்விழி G]ቃmጨ}ጨ)ቇ GlቃIT GUጨ) கள்வெறி கொண்டாள் தோழி கள் வெறி கொண்ட தோழிக்கு தன் காதலன் நினைவு இடறியது
as Gota, an கிறக்கத்தில் செருகியது! "என்னடி தோழி IDIläa. IDIT? கள் வெறிக் காம áጨjááዐበ?”
தீர்களா? கிளின்ரன் கிளின் கணவர் என்கிற7 /7/71/, «Лалл/fi.
Zü区 யாழ் தேர்தலில் கூட்டணியை விமர்சிக்கும் இயக்கங்களை முரசு சாடியது ஏன்? ஏன் திடீர் பாசம்?
ஆர்.தயாளன், மட்டக்களப்பு உண்மையைச் சொன்னால்தான் இந்தக் காலத்தில் ஆபத்து ஏன் உண்மையைச் சொல்கிறார்கள் என்றுதலையைப் பிய்க்கவும் ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் பாசம் என்பர் வேசம் என்பர். நீங்களுமா? கூட்டணி ஏன் ஈழக் கோரிக்கையைக் கைவிட்டது என்று கேலி செய்ய தமிழ்க் கட்சிகளுக்கு உரிமை இல்லை என்பதைத் தான் முரசு சுட்டிக்காட்டியது. அதில் என்ன பாரம்/
Z = * சீதனத்திற்காக மட்டும் திருமணம் செய்ய வர்கள் எப்படிப்பட்டவர்கள்?
செல்வி எல்.புவனலட்சுமி, இரத்தினபுரி ஒருத்தன் ஒரு பெண்ணைக் கல்யாணம் LJøö76ðast'L/76ör. /LL 906)// _/6/60/Lb, "ஏம்பா அந்தப் பெண்ணின் தாத்தா சொத்து எழுதித் தந்ததால்தானே நீ அவளைக் கல்யாணம் பண்ணிக் கொண்டாய்?" என்று GJILIT637.
அதற்கு அவன் சொன்னான்: "கிடையவே கிடையாது. யார் சொத்து எழுதித் தந்திருந்தாலும் நான் இவளை திருமணம் செய்திருப்பேன்/
2) :
* டியர் சிந்தியா எனக்கு அதிஷ்டம் கைகொடுக்கவில்லையே என்ன செய்யலாம்?
சா.கணேசநாதன், திருமலை சிந்தனையாளர் மாக்யவெல்லி கூறு வதைக் கேளுங்கள்:
"மனிதர்களுக்கு வெவ்வேறு விதமான முகங்களைக் கொடுத் போலவே, -9/6/fi களுக்கு வெவ்வேறு விதமான மனதை யும் குணத்தையும் கொடுத்திருக்கிறது. மனிதர்கள் தங் கள் குண இயல்புப் L/ւց պահ, 1060/L/ போக்கின் படியும் செயலாற்றுகிறார் கள். ஆனால், இன்
60/ னொரு புறத்தில் காலமும்,குழ்நிலை யும் மாறிக்கொண்டே இருக்கிறது.
தோழியைக் கேட்டாள் மலர்விழி
"எனக்கொரு சந்தேகம் என்றும் தீராத சந்தேகம்" "என்னடி தோழி சந்தேகம்?" "உள்ளே போனால்தானே மது வெறிக்கும் உண்டால்தானே மது மயக்கும் ஆனால்-நினைக்கவே வெறிக்கிறதே இது என்ன மயக்கம்" தோழியின் வினாவுக்கு s
FCO) க்கமாய் சொன்னாள் திருக்குறள் ஒன்றை இதன் பெயர்தான் இன்ப மயக்கம் நினைத்ததும் இனிக்கும் arrin Dukath. உண்ணும் கள்ளும் ஈடாகாத இன்ப மயக்கம்"
"உள்ளினும் திராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது" அதிகாரம்121-குறள்: 120
தன் போக்கின்படி மனிதன் ஆற்றும் செயல்கள், காலத்துக்கும், சூழ்நிலைக்கும் பொருந்திவிடுகிறபோது, அவன் வெற்றி அடைகிறான். அதிஷ்டசாலி என்று கொண்டா டப்படுகிறான். பொறுக்கமுடியாத சிலரால் தூற்றவும் படுகிறான். அவன் செயல்கள் காலத்திற்கும் குழ்நிலைக்கும் பொருந்தாத போது அவன் தோல்வி அடைகிறான். அது துரதிஷ்டாது யூதப்படுகிறது"
* பணம் வாழ்க்கைக்கு முக்கியமா?
ஏ. குகபாலன், வவுனியா முக்கியம்தான்! ஆனால் பணம் மட்டும் வாழ்க்கையல்ல!"பணம் எங்களுக்கு முக்கிய மில்லை, மற்றவர்களுக்குத்தான் பணத்தாசை" என்று சொல்லும் ஆசாமிகள் இருக்கிறார்கள் பாருங்கள்; அவர்களிடம்தான் பணத்தாசை அதிகம் இருக்கும் பணம் தொடர்பான ஒரு அனுபவப் பழமொழி "பணத்தின் மதிப்பு தெரிய வேண்டுமானால், அதைக் கொஞ்சம்
EL GOTIITaf6 (BALCOOLÜLITIT"
Afu * சமீபத்திய படங்களில் வெற்றிப் படமாக அமைந்திருப்பது எந்தப்படம்?
பூராஜன், ஜானல. காதலுக்கு மரியாதை
a C
* நோகாமல் அடிப்பது என்றால் என்ன?
SIGN). Gas. LuoyGLDGIVAIT GÖT, LIGÁTLITITAJ GOD GIT சமீபத்தில் படித்த ஒரு சம்பவம் மகாத்மா காந்தியும், ராஜாஜியும் ஆங் கிலத்தில் கடிதம் எழுதிக்கொள்வர் ஒருநாள் காந்தியிடம் இருந்து இந்தியில் கடிதம் வந்தது. அதில் ஏனைய விஷயங்களை எழுதிவிட்டு, கடைசியில், இனிமேல் எல்லாக் கடிதங்களையும் இந்தியில் எழுதப்போவ தாகக் குறிப்பிட்டிருந்தார்.
அந்தக் கடிதத்துக்கு ராஜாஜி தமிழில் பதில் எழுதியிருந்தார். அதன்பின்னர் காந்தி திரும்பவும் ஆங்கித்தில் 6/(p960/7/7,
பதில்கள் * நான் என்ற அகந்தையைப் போக்குவ கடினம் என்கிறேன். நீர் என்ன சொல்கிறீர்! இலலிதா மட்டுநகர். உண்மைதான். ஒரு குருவைத் தேடி சீடன் வந்தான். "மனிதனைக் கெடுக்கும் மோசமான குணம் எது?" என்று கேட்டான்.
குரு சொன்னார்: "அகந்தை அதாவது நான் எதை எதையோ சாதித்துவிட்டதாக ஏற்படும் கர்வம்/
"அதைப் போக்க முடியுமா?" குரு விளக்கினார்: "ஒரு வழி உண்டு. அதை நான் கடைப் பிடிக்கிறேன். பத்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டு எனக்குள் நானே, "நான் இன்னர் இல்லை. எல்லா நூல்களையும் கற்றறிந்த பல்கலைச் சங்கத்தின் தலைவன் நான் இல்லை. உலகில் உள்ள தத்துவ நூல்களை யெல்லாம் ஆற்றறிந்த ஞானி நான் இல்லை, என்றெல்லாம் சொல்லிக் கொள்வேன்/ என்றார்.
o LGBOT fi gör 6 Ta37607 GG) FITG37 GOTIT 637 தெரியுமா?
"நீங்கள் தினம் மனதுக்குள் நினைப்பது மூலம் உங்கள் சாதனைகளைப் பலமுறை ஞாபகப்படுத்திக் கொள்கிறீர்கள்" என்று of G, GLIIIGuof Liair. A*n Exa-< *"பொற்காலத்தில் யார் சூப்பர்? சங்கவியா,
Комтеатр
சி.சிறீதரன், கொழும்பு-09 தனியாக ஆட்சியைப் பிடிக்க முடிய வில்லை. கூட்டாச்சிதான்!
G.01-0, 1998

Page 19
GIIImiIugif
ராமபிரான் அயோத்தி நகரப் பெரியார் களுக்கு தன்னுடன் தெற்கிலிருந்து வந்த வர்களை அறிமுகப்படுத்தி அப்போது ஆஞ்சநேயரை வாஞ்சை ாடு அணைத்துக் கொண்டார். எப்போதும் ன் உள்ளத்தில் நிறைந்து சிரஞ்சீவியாக இருப்பார் என்று கூறினார். இத்தகைய அரும்பேறு அனுமனுக்கு மட்டும் கிடைப் பதற்கான காரணம்தான் என்ன என்பதை
JITIOII
தனது ஓரங்கமான திருமகளை சீதாப் பிராட்டியாராக அவதாரம் எடுக்கப்பணித் தார். இராமாவதாரம் எடுத்ததைத் தொடர்ந்து தேவர்கள் பலரும், தத்தமது அம்சங்களாக பூமியில் பிறப்பித்து இராமபிரானின் கடமை நிறைவேற ஒத்துழைக்குமாறு செய்தனர்.
தன் பிரகாரம் வாயுதேவன் தனது அம்சமாக ஆஞ்சநேயர் அவதரிக்க அரு ளினார். கதிரவன் சுக்கிரீவனையும் இந்திரன் வாலியையும் படைத்தருளினர். இவர்கள்
ក្ដិ
மான உருத்திரனின் ப ரம் என்றும் சில நூல் இதனால் ஆஞ்சநேய முடியாது என்றும் பட்டது.
ஒருநாள் குழர் தொட்டிலில் கிடத் அலுவலுக்காகச் ெ அஞ்சனாதேவி. கண்
கட்டத்தில் அறிவது பொருந்தும்.
இராமகாதையின் தோற்றுவாய்க்கு வித்திட்டவன் இராவணேசன், படைத்தற் டவுளான பிரம்மதேவனிடத்தில் அரிய வரங்களைப் பெற்ற இராவணன், தனக்கு தேவர்கள், யட்சர், கந்தர்வர் மற்றும் இராட் தர்களால் அழிவு ஏற்படக்கூடாது என்று வரம் கேட்டான். பிரம்மதேவனும், நீண்ட
போதும் பூமியில் மானிடராகப் பிறந்தமை யால், உலக வழக்குப்படி தமது முன் நில மைகளை முற்றும் மறந்துவிட்டனர். சாதாரண பூலோகவாசிகள் போன்றே நடமாடினர். மனிதர்கள், மிருகங்கள், பறவைகள் பூவுலகில் படும் இன்ப துன்பங்கள் ஆகியவற்றை அனுபவிக்க நேர்ந்ததும் பூமியில் பிறந்த காரணத்தினாலேயாகும்.
நெடுங்காலம் தன்னை நோக்கிக் கடுந்தவம் புரிந்த இராவணன் மீது கொண்டு, அந்த வரத்தினைக் கொடுத்தார். தனக்கு அழிவில்லை என்ற அகங்காரம் மேலிட்ட அரக்கர் தலைவன், பல அக்கிரமங்களையும் செய்யத் தலைப்பட்டான். அவற்றில் முக்கிய மானது, முனிவர்கள் இயற்றிய யாகங்களுக்கு இடையூறு விளைவித்தமை தான் மட்டுமல்லா மல், தனது ஆதிக்கத்துக்குட்பட்ட வேறு பல அரக்கர்களையும், முனிவர்கள் முதலானோ ரின் யாகங்களை அழிப்பதற்கு ஏவிவிட்டான்
தவசிரேட்டர்கள், கடும் தவம் மேற்கொள் வதன் மூலமும் யாகங்கள் செய்வதன் மூலமும் தேவர்களை மகிழ்வித்து, தன்னைப் போல் வரங்களைப் பெற்றுவிடக்கூடும் என்று கருதியமையினால் அவ்வாறு எதுவும் நடைபெறாமல் தடுக்க இராவணன் நினைத் திருக்க வேண்டும். தன்னைமீறி எவரும் மேலான வரங்களைப் பெற்றால் தனக்கு ஆபத்து வந்துவிடக்கூடும் என்று இராவணன் அச்சம் கொண்டிருக்க வேண்டும். இதைத் தவிர இராவணன் முனிவர்கள் மீது கோபம் கொள்வதற்கு வேறு எவ்வித நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை.
அரக்கர்கோன் பிரம்மதேவனிடம் வரம் கோரும்போது, தனக்கு மானிடர்களால் அழிவு ஏற்படலாகாது என்று கோரவில்லை, இராவணனின் கொடுமைகளைப் பற்றி முனிவர்கள் பிரம்மதேவனிடம் முறையிட்ட தைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் திருமாலிடம் செல்கின்றனர். இதனால்தான் இராவண சங்காரத்துக்காக, தானே மானிட உருவில் அவதரிக்க முற்பட்டார். அவர் தன்னுடைய அம்சமாகவே இராமபிரான் என்ற குழந்தை தசரத மாமன்னனுக்குப் பிறப்பதற்கு அருளினார். அதேபோன்று பரதன், இலக்குமணன், சத்துருக்கன் ஆகியோரையும் தனது அம்சங்களாக அவதரிக்க வைத்தார்.
:L இராமபிரானின் இணையிலாத்தூதனா கவும் தாசனாகவும் மாறிவிட்ட மாருதியின் பிறப்பைப்பற்றிய கதையினை இத்தருணத் தில் அறிந்துகொள்வோம்.
தேவலோகத்தில் பேரழகியாகத் திகழ்ந்த கன்னி பஞ்சிகஸ்தலா என்பவள் தவம் புரிந்து கொண்டிருந்த ஒரு முனிவரின் தவத்தைக் குழப்பிவிட்டாள். இதனால் கோபம் கொண்ட அம்முனிவர், பஞ்சிகஸ்தலாவை பெண்ணுருவம் கொண்ட குரங்காக பூமியில் பிறக்கும்படி சாபமிட்டார். பயந்து நடுங்கிய பஞ்சிகஸ்தலா, தான் அறியாமல் செய்த பிழையை மன்னித்து சாபலுமோசனம் அளிக்குமாறு வேண்டினாள் இரக்கம் கொண்ட முனிவர், " உன் விருப்பப்படி உரிய காலத்தில் விரும்பிய உருவம் பெறு வாய்! என்று விமோசனமளித்தார்.
பஞ்சிகஸ்தலா கஞ்சர் என்ற வானர இனத்தலைவனின் மகளாகப் பிறந்தாள் அஞ்சனாதேவி என்று பெயர் சூட்டப்பட்டு, சர்வ இலட்சணங்களும் பொருந்திய கன்னி யாக வளர்ந்தாள். கேசரி என்ற பெயருடைய மற்றுமொரு வானரவீரனுக்கு அஞ்சனாதேவி மணம் முடித்து வைக்கப்பட்டாள்.
திருமணமாகி பல வருடங்களான பின்ன ரும் அஞ்சனாதேவிக்குக் குழந்தைப் பாக்கியம் கிட்டவில்லை. சிவபிரானை நோக்கி தம்பதியர் இருவரும் தவமியற்றினர். சிவபெருமான், வாயுதேவனின் அம்சமாக ஓர் ஆண்மகவு பிறக்கும் என்று வரமளித்தார். இதன் பிரகாரம் அஞ்சனாதேவி அழகான புத்தி ரனை ஈன்றெடுத்தாள்.
குழந்தை தங்க விக்கிரகம் போன்றிருந் தது. பிறக்கும் போதே தலையில் பெறுமதி மிக்க மாணிக்கங்கள் பதிக்கப்பெற்ற முடியும் காதணிகளும் குழந்தைக்கு அணி செய்தன. குழந்தையுடன் கூடவே தங்கக் கதாயுதம் ஒன்றும் காணப்பட்டது.
மாருதி, அனுமன், ஆஞ்சநேயன் என்ற பெயர்களால் பின்பு அழைக்கப்பட்ட அக் குழந்தை சிவபிரானின் மற்றுமொரு அம்ச
1. ம. கோமதி,
3. u. Fagot.
ஆரோக்கியம் வீதி, பெரிய நீலாவணை, கல்முனை
இல06, வணிகசேகரபுரம், கொட்டகலை, 5. செல்வன் எம்.ஏ.எம். மஜ்பர், இல 164, பாடசாலை ஒழுங்கை தொட்டவத்தை பாணந்துறை
KKLLLLL LLLLLLLT L LLL L LLLLLLLLS LLLL S S S S சரியானவிடை:- 14 வருடங்கள்
2. டி. நளின்
4 ஆ சிவகுமார்,
விக்டன் தோட்டம், பணிய டிவிஷன், ரோசால்ல
548வது குறுக்கு இருதயபுரம் மட்டக்களப்பு
ஞ்சநேயரைக் காயப்படுத்திய
ELIT-32 gau. 119 Gre. A 5o
F ஆயுதத்தின் பெயர் என்ன?
பெப்ரவரி 07 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
LLLLLTTSTLS00YS TLLTS TSLSLLTS0000S LLLLLLLLS
காணாமல் குழந்தை வானில் சூரியன் பவ
அதனை ஒரு விளை கருதி, சூரியனைப் பு வானிலே தாவிச் -9|ԼDIT6ւIII604- சூரியை பற்றும் கிரகணம் நி ராகு சூரியனைத் துரத் கச் சென்று கொண்டி முன்னே ஒரு குழந்ை செல்வதைக் கண்டா
வாயுதேவனின் நேயனை சூரியனின் பாதுகாக்க வாயு பகவ தனக்கு முன்னே சூரிய மற்றுமொருவன் செ6 ஒடிச்சென்று ஆஞ்சே பட்டான். ஆனால் நேயரை ராகுவால் எ வில்லை. ஆஞ்சநேயர் யைப் பிடித்து கீழே உ யாது தவித்த ராகு தே சென்றுமுறையிட்டான் சூரியனை மறைக்கு கொள்ளச் சென்ற செய்தவனைத் தண்டி எனும் யானை மீதேறிச் தனது வஜ்ராயுதத் ஆயுதம் ஆஞ்சநேயரி அவரைத் தரையில் 6 தனது புத்திரன இந்திரன் தாக்கியமையி வாயு, ஆஞ்சநேயரை ஒரு புறம் சென்றுவி 6.INTUI 3560795), UG ஒதுங்கி விட்டமையினா சுவாசிக்க முடியாம6 மையை அறிந்த பிரம் சென்று ஆஞ்சநே தடவிவிட்டார். அவர் தைக் கண்ட வாயு பகவ நீக்கி காற்றாக வீச சீவராசிகளும் சுவா பிரம்மதேவன் ஆஞ்சே தாலும் காயம் ஏற். வரமளித்ததுடன் ஏை ஆஞ்சநேயருக்கு ஆசிலி கேட்டுக்கொண்டார்.
சூரியன் ஆஞ்சே லான சகல கல்வி அற வந்தார். இந்திரன் எந்தக் காலத்திலும் தீங்கும் விளைவிக்காது நினைத்த நேரத்தில் நிை பெறும் வல்லமைன் வழங்கினார்.
நாடியில் வெட்டு யினால் அனுமன் காரணப் பெயரையும் , சகல தேவர்களும் ஆ களை அள்ளி வழங்கிய எல்லாம் வல்ல பராக்கிர வயதுக்கும் அள வலிமையையும் ஆ மையினால், அனுமன் படாத பல காரியங்கள் யானை, சிங்கம், பு சண்டையிட்டு அவற்ை வலுச்சண்டைக்குப் வம்புகளை விலைக்கு 9U 5L606.I (III டிருந்த முனிவர்களிட அவர்களின் கோபத் சிறு பிள்ளைதானே எ முனிவர்களில் ஒருவர் கிரமசாலியாகவும் அற தும் மற்றவர்களைத் கவே, நீ உன் ஆ : இருப்பினு ஏற்படும்போது மட் வெளிப்படும்" என்று பின்னர் அனுமன் அ6 கடத்தலானார்.
துடுக்குத்தனமாக தையை அதுவரை அ அஞ்சனாதேவி, அனுப் கித் தவமிருந்து, அவ படி, வேத சாஸ்திரங்க கூறி அனுப்பினாள். சூரியனை நோக்கித் அனுமனுக்கு வேண்டி கொடுத்தபின் தனது குத்துணையாக இருக் வைத்தார்.
C
G.01-0, 1998 f
 
 
 
 
 
 
 
 
 

புள்ளாடி போட்ட மக்களே!
நுளம்பு ஒழிப்பு, கட்டாக்காலி நாய் ஒழிப்பு இலட்சியத்தை நாம் கைவிடப் | lိမိိ7#ရ႔၏န္၈၈). கைவிட உத்தேசித்துள்ள
·TP* கட்சிகள் கூறுவதை நம்ப GAU 95/NTGOOIVLJILJ ரை எவரும் நுளம்பு ஒழிப்பின் அவசியம் தொடர் பிரகடனப்படுத்தப் பாக அரசாங்கத்திற்கு ஃபக்ஸ் செய்தி ஒன்றும், அவசரத் தந்தி ஒன்றும், கண்டன அறிக்கை ஒன்றும் (நாலேமுக்கால் பக்கத்தில்) கொடுக்கப்பட்டுள்ளது என்ற 1தை ஆஞ்சநேயரை செய்தியை, அச் செய்தி கொடுக்கப்பட திவிட்டு வேறு ஓர் முன்னரே பத்திரிகைகளுக்கு செய்தியாக சன்றுவிட்டாள் தாய் கொடுத்திருக்கிறோம். விழித்ததும் தாயாரைக் நாங்கள் ஒரு தடவை ஃபக்ஸ் செய்தி
:
அழுதது. அப்போது னி வருவதைக் கண்டு, பாட்டுப் பொருளாகக் பிடிப்பதற்கு குழந்தை
உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் யார் என்று அறிய பொதுமக்கள் பலத்த முயற்சி எடுத்தனர். ஆயினும் பலத்த சென்றது. அன்று தோல்வி கண்டுள்ளனர். ன ராகு எனும் கிரகம் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பலர் கழவேண்டிய காலம் - தங்கள் பகுதிகளுக்கு செல்லவே போவ நீதிக்கொண்டு வேகமா தில்லை, தங்கள் விசேஷ அடையாளங்களை Lருந்தபோது, தனக்கு காண்பிக்கப்போவதில்லை என்று சபதம் த சூரியனை நோக்கிச் செய்துள்ளனர். 枋。 வெற்றி பெற்றதாக கூறப்பட்ட மறு
凯DJU矶 颚@*
வெப்பத்திலிருந்து ---- ானும் துணைபுரிந்தார். னைத்தாவிப் பிடிக்க வதைக் கண்ட ராகு, நயரைத் தாக்க முற் LIITTGØT hér
ராகுவின் தலைமுடி = கூட்டுச் சேர்ந்திருந்தால் ருட்டினார் செய்வதறி கலைஞர் கருணாநிதி என்ன வேந்திரனிடம் ஒடிச் காரணங்கள் கூறியிருப்பார்:
காபூகந்தசாமி பாரதிய ஜனதா ராகுவுக்கு இடையூறு கட்சி பற்றி உங்கள் கருத்து
GT60TGST? : 微 கலைஞர் பாரதிய ஜனதா என் தை வீசினார், ந்ேத பதை பாரதீய ஜனதா என்று ன் நாடியில் பட்டு, கருதுவது தவறு தி என்ற வீழ்த்தியது. எழுத்தை தீ என்ற எழுத்தாக ான ஆஞ்சநேயரை நோக்குவோர் தெளிந்த பார்வை 6ÕTTÜ fÕID G)IIGSIL- இவர்கள் என்றுதான் த் தாக்கிக் கொண் until 蠶 C காபூக பாரதிய ஜனதாவை ForsflaOLLIġ GħaruiiILLITLIDG) மதவாதக் கட்சி என்கிறார்களே? G) rd,G) சீவராசிகளும் கலைஞர்; ஆம் நாம் அதனை ல் தவித்தன நிலை மறுக்கவில்ல்ையே ஒவ்வொரு மதேவன் வாயுவிடம் மதத்துக்கும் ஒரு வாதம் இருப்பதால் யரின் காயத்தைத் தான் பல மதங்கள் இருக்கின்றன. சுகமடைந்து எழுந்த எங்கள் இதய்தெய்வம் அண்ணா மத ான் தனது கோபத்தை பேதம் வேண்டாம் என்றுதான் கூறி ஆரம்பித்ததும் சகல னாரே தவிர, மதவாதம் வேண்ட்ாம் சிக்க ஆரம்பித்தன. என்று சொன்னதில்லை.
யருக்கு எந்த ஆயுதத் காபூக மதவாதிகளுடன் கூட்டுச் சேர்ந் T"T9, 2007. துள்ளீர்கள் என்று செல்வி ஜெயலலிதா - - இறங்கள்t ற்றம் சாட்டியுள்ளாரே? பழங்கி வாழ்த்துமாறு கலைஞர்:
(, Galso கிறது மதம் அதனால்தான் அவருக்குப் ಇಂ 臘 பிடிக்கவில்லை மதவாதம்
தனது வஜ்ராயுதம் - காபூக யானை என்று அவரைக் கூறு ஆஞ்சநேயனுக்கு எத் கிறீர்களா? அப்ப்டியானால் போட்டி என்று வரமருளினார். பலமாக இருக்குமோ? னத்த உருவத்தினைப் - கலைஞர் மதம் பிடித்துவிட்டது என்பதற் யை பிரம்மதேவன் காக அவரை யானை என்று நான் சொன்னதாக யார் உங்களுக்குச் சொன் னது எதிர்வரும் தேர்தலில் அவர்
க் காயம் ஏற்பட்டமை (ஹனுமான்) என்ற ஆஞ்சநேயர் பெற்றார். இது வ | G2 மையினால் அனுமன் மசாலியாக வளர்ந்தார்.
வுக்கும் மீறிய உடல் ற்றலையும் பெற்ற
ജ്ഞ
டுளம்பு எதிர்ப்பு யுத்தும்
@ួយស
கொடுத்தால், அது நூறு தடவை ஃபர்ஸ் செய்தி கொடுத்த மாதிரி
அதனால்தான் நுளம்பு பெருகக் கார ணம யார்? என்பதைக் கண்டறிய விசா ரணைக்கமிஷன் நியமிக்க சம்மதித்துள்ளனர். காரணம் கண்டறியப்படும்வரை நுளம்பு களின் தொல்லைகளை பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்
அதுவரை நுளம்புத் தொல்லையால் பாதிக்கப்படுவோருக்கும், மலேரியா போன்றவற்றால் மரணமாவோருக்கும் நிவாரணம் பெற்றுத் தருவதற்காக எதிர் காலத்தில் தனியான விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும். S LSL SLSL S LSL S S SLS L S SLS LSSL LS
மிடமே மேற்கண்ட வீரசபதம் எடுக்கப் பட்டுவிட்டதாம்.
இந்த சபதம் காரணமாகவே வெற்றி பெற்ற வேட்பாளர்களை மக்கள் கண்டு பிடிக்க முடியாமல் உள்ளதாம்.
தங்கள் கணவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும், ஓவென்று வாய்விட்டு அழுத மனைவிமார்களையும் காணக்கூடிய தாக இருந்தது. அது பற்றி விசாரித்தபோது "ஆனந்தக் கண்ணீர் என்று செய்தி போடு மாறு அன்புக் கட்டளையிட்டுள்ளனர் முன் னாள் போராளிகள்
இந்தியத் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாவும் ஜெயலலிதாவும் கூட்டுச் சேர்ந்திருக்கிறார்கள் இதற்குப் பதிலாக
ஒரு பூனைதான் இந்தப்பூனைதான் முன்னர் பால்குடித்தது என்பதை தமிழக மக்கள் மறந்துவிட்மாட்டார்கள் காபூக ஜெயின் கமிஷன் அறிக்கை
உங்களைப் பாதிக்கவில்லையா? கலைஞர் எதிரிகள் எங்ளை சைக்கிள் செயினால் அடித்தபோதும் துவளாத வர்கள் நாங்கள் இதுவோ வெறும் ஜெயின் கமிஷன் துவளமாட்டோம்! சுழலுவோம்!
காபூக மதவாதத்தை உங்கள் கட்சி
ஆதரிக்கிறது என்று சொல்லலாமா?
கலைஞர் சொல்லலாம் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று அன்றே சொன்னார் திருமூலர் அதனை நமக்கு நன்றே சொன்னார் அண்ணா அது தான் மதம் தொடர்பான நம் வாதம்
(கந்தசாமியார் நழுவுகிறார்)
ಉrāಸೆ ක්‍රිකෙවදී. 5FITD
தனக்கு வேண்டப் ல் தலையிடலானார். லி ஆகியவற்றோடு றை இம்சிக்கலானார். பலரையும் இழுத்து GJITIHUGULUGAJUTT GÖTTTTT. கம் செய்து கொண் ம் குறும்பு செய்து துக்கு இலக்கானார். இறுதினம் அடங்கிய "நீ இத்தனை பராக்
றிவாளியாகவும் இருந் - "불") பாரதிய ஜனதாவுடன் திமுக
துன்புறுத்துகிறாய், கூட்டுச் சேர்ந்திருக்கிறதே? புற்றலை உணராமல் ஜெ சாக்கட்ையில் விழுந்திருக்கிறார் ம் முக்கியமான தேவை கருணாநிதி, சாட்டையடி கொடுப்பார் டும் உன் ஆற்றல் கள் தமிழக மக்கள்
சபித்தார். இதன் காபூக பாரதிய ஜனதாவை நீங்கள் மைதியாக நாட்களைக் எதிர்க்கக் காரணம் என்னவோ?
ஜெ இதயதெய்வம் புரட்சித் தலைவர்
எம்.ஜி.ஆர் மதவாதிகளை எதிர்த்துப்
போராடு என்று என்னிடம் சொல்லி யிருக்கிறார். அதனால்தான் திராவிட கொடுத்த வாக்கின் பாரம்பரியத்தை என் தோளில் சுமக்க ளைக் கற்றுவிடுமாறு வேண்டியவளாக தன்னம் தனியாளாக அதன்படி அனுமன் நின்று போராடி வருகிறேன். தவம் செய்ய, அவர் காபூக ஏன் சசி எங்கே? ய கலைகளைத்தற்றுக் ஜெ நான்சென்ஸ். நீர் என்ன கருணா மகனான சுக்கிரீவனுக் நிதியின் கையாளா? அல்லது முப்பனா கும்படி கூறி அனுப்பி
நடந்த தன் குழந் |டக்க முடியாதிருந்த மனை சூரியனை நோக்
தொடர்ந்து வரும்)
JL Douci
DJ Br
சகியே தவிர, அவள் செய்வதில்லை அரசியல் சதி காபூக தாங்கள் திருந்திவிட்டீர்களா? ஜெ தப்புச் செய்தால்தான் திருந்த வேண் டும். உப்புத் தின்றால்தான் தண்ணீர் குடிக்க வேண்டும். காபூக உங்கள் இலட்சியம் என்ன? ஜெ: மதவாத சக்திகளிடம் கருணாநிதி அடகுவைத்துள்ள திராவிடப் பாரம் பரியத்தை மீட்டெடுப்பதுதான் என் ஒரே இலட்சியம் காபூக நீங்களும் பாரதிய ஜனதாவுடன் கூட்டுச்சேர விரும்பியதாகக் கூறுகிறார் களே? ஜெ சம்பிரதாயமாக நடைபெற்ற சந்திப் புக்களை, கூட்டுச் சேரும் சம்மதத்துடன் நடைபெற்ற சந்திப்புக்களாக கருணாநிதி கூறிவருகிறார். காபூக உங்கள் மீதான ஊழல் புகார்கள்? ஜெ அவையெல்லாம் பணிப்புகார்கள் விரைவில் காணாமல் போய்விடும். காபூக பனிப்புகார்மறைய வேண்டுமானா லும், இரட்டை இலை துளிர்க்க வேண்டு மானாலும் உதய சூரியன் தானே உதிக்க வேண்டும்? (ஜெயா முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக் கிறது. கந்தசாமியார் காணாமல் போகிறார்)

Page 20