கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1998.02.08

Page 1
Genedig
N NA
 

1999 CANN) PIUTTI TRONO
ОшII.08-14, 1998.
ΤΑΜΙ
WAKAY
s,°4、
1 ܠܐ H
T - - -

Page 2
TRATIA என அறிய முடியாமல் கற்பனைக்இன்டு பிடிப்புக்களை வெளியிட்டு வருகின்றனர் நல்ல வேடிக்கைஇ
மற்புறத்தில்இ முரசின் புகழ் இண்டுஇ எழுத்தாஇைநண்பர்கள்இசி ர்ெறாமை தாங்கவில்ல்ை முரசில் இ 拂 புனை பெயரில் இழுதுவது
யார்இயந்இன்றுஇ ஆராய்வதே இவர்களது
புதுத் தொழில்ாகிவிட்ட்து
ஐ அவர்கள்
ப்ேபோவதில்லை
புனைபெயரில் எழுதும்
தங்கஸ் திருப்பெயர்கை
தவறான இத்திகள் இ பலன் இட்ைகிறதா? முரசின் இநிலைப்பாடுகள் இ தமிழ் பேகம் மக்களின் இது நலன்களுக்கு *臀
இரசியல் நிலை:டுகள்
3јž:36:ї ійії 62 பாராட்டும் பக்குவம் வரவேற்கும் இற்காக மு:இக்கு உஇடுஇ தங்கள் மனதுகளை கருக்கி வைத்திருப்ப்ோரால்இ எதனையும் ## αριθ. μια σύμές வளர்கிறவர்களைக்இண்டு வயிறு எரியஇமட்டும் முடியும் அரசியல்இஅரங்கில் மட்டுமல்ல பத்திரிகை உலகிலும் அப்பு:இலர் 2ள்ளனர்
ய்க்கிற மரத்திற்கே ல்லெறி விழும்.இ முர்த்த்கும்.இ அது மிகப் ெ புறஇரிைக்கிப்ப்ட் முரசின் வளர்ச்சி விமர்சனத்திற்கு வஇைதன்
ຂຶ
* புதைத்தது ஐம்பது ஆண்டுகள் முன்னே
புதைக்க ஆயத்தமோ? பொய்யுறக்கம் தீராது
SLI) 2.6ñGIGLIO SILL பிடித்துள்ள anslušas ansluğg as Gudeongjas Gir:
ஆயத்தம்? (சுதந்திரம்
முளைத்திருக்கிறதோ? ஆரம்பமான உறக்கம் அல்லது பொன்விழா கண்டாலும்
சுபா வரன்-கண்டி தவம் சிறைக்குள் இருக்கும் இவன் மனிதம்
சி.மு.சுந்தரேசன்மஸ்கெலியா,
2. Luís), Lfig. செத்துவிட்ட யார் வருவாரோ? மனிதம்- மணி
நமங்களம் சுழிபுரம் மேற்கு மேலிருந்தாலென் சுழிபுரம், கீழிருந்தாலென்ன ஐ முஸவ்விரா ெ
ԼԻՆԻՆր
|
வாக் போதையில் த போட்டது .ை செல்லாத புள் செ.அகிலா
கட்டாந்தை பாதையிலே வந்த இனம் ബ| lഈ நடைப்பிணமாய் வீதியிலே சுதந்திரமும் நாதியற்றுக் கிடக்கிறது! சொப்பனத்தி
உடுவை குகதாசன்- உடுவில், சுன்னாகம்
6) TEF86(5)8
முரசே!
ரசிகனின் 'யார் இனம் இலக்கிய நயம், யாழ் நகர்த் தேர்தலில் தலைகால் தெரியா மல் தாண்டவமாடும் தமிழ்க் கட்சிகளுக்குத்தான் எழுதப்பட்ட னவோ என எண்ணவைத்தது. நிச்சயம் அக் கட்சிகளின் நிலை யும் இறுதியில் இதுதான்
ப.ஜோதி, வவுனியா
என் அபிமான முரசே!
நீ வாரா வாரம் சுமந்து வரும் அனைத்து
அம்சங்களும் பிரமாதம் அதிலும் பூலான்தேவி,
அரசியல் தொடர் போன்றவை அசத்தலானவை.
ஞா.சிவகுமார், மட்/விளாவெட்டுவான்
☆★
அன்பின் முரசே!
நீவாரம் தோறும் சுமந்து வரும்பூலான்தேவியின்
வரலாறு, மேக்கப் புன்னகை சிந்தியா பதில்
என்ன்ை மிகவும் கவர்ந்தவை. இவற்றை நீ சுமந்து
வருவதற்கு எனது வாழ்த்துக்கள்
ஆ.விஜயகுமாரி, அட்டப்பள்ளம், நிந்தவூர்-0.
★、
விரலுக்குத் தகுந்த விக்கம்
உதவி செய்யும்போது ஒரு சந்தேகமும் இல்லாமல் கம்பளம் விரித்துப் ப்ெற்றுக்கொண்டனர். இதை சாக்காக வைத்து அமெரிக்கா முழுமையாக காலூன்றும்போது கவலைப்பட்டு என்ன பயன்? தன்னளவில் தீர்ப்பதை விட்டு வல்லரசை நாடிய
ஆ.ஜெகதீஸ்வரன், புசல்லாவ
சமாதானத்துக்காக போர்-துப்பாக்கி முனையில்
னநாயகம், இதுதான் அரசாங்கத்தின் தற்போதைய சாதனை வடக்கில் தமிழர்கள் சிலருக்கு நிறைகுட ரவேற்பு சிறைக்குள்ளும் சிங்களக் கைதிகளுக்கு ஆயுதம், தமிழ் கைதிகள் கொலை, அதைக் கண்டும் பாதுகாவலர் பெருமிதம் உலகில் எப்போதுமே நடக்
காத சாதனை தானே! தமிழினியன், Losser6st.
அறிவித்தல்
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டு வேறு பிரதி வாங்கிக் கொள்ளுங்கள் முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும் திருப்தியான சேவையே முரசின் முச்சு நிர்வாகி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Efslisllsjeligibel
நிறையிலும் கொலை உறவினர் வந்து பார்க்கவும் தடை! தமிழரின் வாழ்வு
சிறகொடிந்த நிலை!
பரவி- புளியங்கூடல், ஊர்காவற்றுறை
ஈழத்து இளவல் சுற்றிவளைத்து O சுவரெல்லாம் கம்பி
சுகமான செரிப்பனத்தில் மாறுத் துங்குகிறான் தம்பி ஹிைன்ன சற்குணேஸ்வரி வைத்திலிங்கம்குறணை, யாழ்ப்பாணம். து இறுதித் தீர்ப்பு ள்ளாடி தடுத்து வைத்த வேலிக்குள் மனிதங்கள் மாயும் GIT! அடைபட்ட மூச்சு-இனி கலகெதர சுதந்திரமாய்ப் போகும்
திருமதி ராஜேஸ்வரி கிருஷ்ணன்ങ്ങ@| பூவரசன்குளம் யில் படுத்துக் கொண்டு ம் நண்பனே! தீர்வும் லாவது வந்ததா?
எபீர் ஹாபிஸ்-ஏறாவூர்,
வாரமொருமுறை வெளிவந்து, எங்கள் மனதைத் தொட்டுச் செல்லும் என் இனிய முரசே உன்னில் வரும் அனைத்து அம்சங்களும் என்னைக் கவர்ந்து விட்டன. அதிலும் காதிலே பூ கந்தசாமியாரின் கற்ப னைச் சித்திரம் மிகப் பிரமாதம் மற்றும் சினிமா, சிந்தியாவின் பதில்கள், தொடர்கதை 'சிறுகதைகள்
அனைத்தும் வெகு ஜோர்
செல்வன் ஏ.சி.சமீம், ஏறாவூர்
** யாழ் தேர்தல்களம் அங்கு போட்டியிட்ட கட்சிகளின் பலமும்-பலவீனமும் என்னும் தொடரில் 羲 * தமிழ்க் கட்சிகளின் உண்மை நிலவரத்தை தொகுத்து 拂 இ வழங்கியமைக்கு பாராட்டு முரசே உன் பணி
விக்கு தமிழ்க் :ள் ஒவப் தொடர நல்வாழ்த்துக்கள். Gof
கர்திலை ಟ್ವಿಳೈ! நாஇரகதுஷ்யந்தி U15560.
வாரத்தில் ஒருநாள் வலம் வந்து எம் இதயத்தில் இடம் பிடித்த என் இதய முரசே நீ சுமந்து வரும் அனைத்தும் சிறப்பு சினிவிசிட் தேனிலும் இனிமை, உன் பணி என்றும் இனிதாய் தொடர வாழ்த்துக்கள்.
ர.முருகேஸ் காவத்த
தினமுரசை வாராவாரம் படித்து வருகின்றேன். இனி என் முறை-எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் தொடர்கதை வெரிவெரி சூப்பர் யாரய்யா அந்த கந்தசாமி? இப்படி வெளுத்து வாங்குகிறார். பூலான் தொடரும் வெளுத்துக் கட்டுகிறது. பூலான் அல்ல அவள் எதிரடி பூலான் அல்ல அதிரடி பூலான். எட்வேட் நிஷாந்தன், பெரியநிலாவணை-0.
நீ சுமந்து வரும் ஆக்கங்கள் அனைத்தும் அருமையிலும் அருமை- பூலான் தேவியை நான் பாராட்டுகிறேன். இரசனை நிறைந்த படைப்புக்கள் தரும் ரசிகனுக்கும் முரசுக்கும் என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.
III. Gunsyngst, Guyagld.
அப்துல் ரகுமானின் தேசிய நீரோட்டம் கவிதை
யால், தண்ணீரே அருந்த நா மறுக்கிறது. டயானாவின்
கண்ணிரில் கரைந்த கொள்ளை ராணி அனைத்து அம்சங்களும் சுவையைக்குறைக்கவில்லை
தொடரட்டும் உன் பணி- வெற்றி இலக்கிலே!
மயில்வாகனம் உதயகுமார், தலவாக்கலை.
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இலக் 12,கொழும்பு
G.08-14, 1998

Page 3
பெப்ரவரி 04ம் திகதிக்கு முன்பாக ஜயசிக்குறுய் படைகள் கிளிநொச்சியை சென்ற டையும் என்று அரசாங்கம் காலவரையறை விதித்திருந்தது. எனினும் அந்த முயற்சி கைகூடவில்லை.அதேவேளை பெப்ரவரி 04ம் திகதி கிளிநொச்சியை புலிகள் கைப்பற்றி நிலை கொண்டிருந்தனர்.
கிளிநொச்சி மையப்பகுதியில் புலிகளின் முத்த தளபதி ஒருவரால் பெப்ரவரி 04ம் திகதி புலிக்கொடி ஏற்றிவைக்கப்பட்டதாக வன்னியில் புலிகள் தெரிவித்துள்ளனர்.
10298 அன்று அதிகாலை முதல் 02.98 காலை வரை நடைபெற்ற பரந்தன்கிளிநொச்சி சமரின் பின்னர் கிளிநொச்சி மையப்பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
கிளிநொச்சி மையப்பகுதியில் நிலை கொண்டிருந்த பண்டயினர் கரடிப் போக்குக்கு அப்பால் பரந்தனை நோக்கிச் சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.
தலதா மாளிகைமீது புலிகள் நடத்திய குண்டுத்தாக்குதலை அரசாங்கத்திற்கு எதி ரான பிரசாரமாக பயன்படுத்துவதில் எதிர்க் கட்சியினருக்கு குறிப்பிட்டளவு வெற்றி கிட்டி யிருக்கிறது.
புலிகளின் குண்டுத் தாக்குதல் தலதா மாளிகையில் மட்டுமல்லாமல், அரசாங்கத் தின் அடித்தளத்திலும் வெடிப்பை ஏற் படுத்தி உள்ளது என்று அரசியல் அவ தானிகள் கூறுகின்றனர்.
தலதா மாளிகையை பாதுகாக்க முடி யாத அரசாங்கம் என்ற அவப்பெயரை அத்தாக்குதல் தேடிக் கொடுத்துள்ளது. புலிகள்மீது தீக்கமான வெற்றியை பெற்றால் மட்டுமே அந்த அவப்பெயரை துடைக்க முடியும். ஆனால் அது சாத்தியமான ஒன்றாக இருக்காது.
யுத்தத்தை பெரும் அரசியல் மூலதனமாக நம்பியிருந்த அரசாங்கத்திற்கு யுத்தமே எதிரியாக மாறிக் கொண்டிருக்கும் நிலைதான் ஏற்பட்டுள்ளதுஎன்று அரசியல் அவதானி கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
சுதந்திர தினப் பொன்விழாவை அரசாங்கம் நினைத்த இடத்தில் நடத்த
முடியாமல் போனமை அரசியல், இராணுவ
சம்பவங்களின் ஒற்றுமையைப் புரிந்து கொள்ளலாம்.
1997ம் ஆண்டில் தமது முதலாவது பாரிய ஊடறுப்புச் சமரை புலிகள் ஆரம் பித்தது பரந்தனில்,
சத்ஜய மூன்று கட்ட நடவடிக்கைகள் மூலம் ஆனையிறவில் இருந்து கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயம்வரை படையினர் நிலை கொண்டிருந்தனர்.
9.97 அன்று அதிகாலையில் பரந்தன்
பகுதியில்- அதாவது சத்ஜய படைகளின் இதயப் பகுதியில் புலிகள் ஊடறுப்புத் தாக்குதல் நடத்தினர்.
அத் தாக்குதலில் படைத்தரப்பு உத்தி யோகபூர்வமாக அறிவித்ததன்படி பலியான படையினரின் எண்ணிக்கை 223. ஆனால் அதனைவிட எண்ணிக்கை அதிகம் புலிகள் தரப்பில் 142பேர் பலியாகினர்.
ஆட்டிலெறித் தளங்கள் அழிக்கப் பட்டன. ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
சென்ற ஆவண்டும்பந்தவில் ஆரம்பம்
மறக்காமல் இருந்தால்
தம் வசமுள்ள படையினரின் சடலங் களை சுதந்திர தினத்தன்று புலிகள் ஒப் படைக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப் பட்டது.
பரந்தன்-கிளிநொச்சி சமரில் புலிகள் தரப்பில் ஞாயிறு அன்று சண்டையில் 32 பேரும், பின்னர் நடைபெற்ற கடும் சண்டை களில் 152 பேரும் பலியானதாக கடைசியாகக் கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.
கிளிநொச்சி மையப் பகுதியில் புலிகளின் அணிகள் நிலைகொண்டதை அடுத்து, பரந்தன் பகுதிகளை நோக்கி புலிகளின் மோட்டார் தாக்குதல்கள் சரமாரியாக நடத்தப் பட்டு வருகின்றன.
பலியானவர்கள், காயமடைந்தோர் உட்பட கிட்டத்தட்ட ஐநூறு படையினருக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று சில தகவல்கள் கூறுகின்றன. ஒரு படைப்பிரி வுக்குரிய எண்ணிக்கையான படையினரே மேற்கண்ட தொகையினராவர்.
அரச தளத்தில் வெடிப்பு தலதா தாக்குதலின் எதிரொவி
ரீதியில் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள பலத்த தோல்வியாகும். அதனால் போர் வெற்றி தொடர்பான அரசாங்கத்தின் கடந்த காலப் பிரசாரங்கள்கூட அர்த்தமிழந்துள்
ளன என்றும் அவர்கள் கருத்து வெளியிட் டுள்ளனர்.
பெருந்தொகையா தம்மால் கைப்பற்றப்ப முடிவுற்றதும் பூரண யிடப்படும் என்றும் பு 6OTIT.
அரசாங்கம் தம இழப்புக்களை முடி 300ற்கு மேற்பட்ட சிகிச்சைக்காக அநுரா புக்கும் கொண்டு ெ
பரந்தன்-கிளிநெ பிரதான ஊடறுப்பு கிறது.
பிரபாகரனின் ே லிகள் அணி பங்கு துவாகும்.
ஏற்கனவே மன்ன எதிரான பாரிய தாக் பங்கு வகித்திருந்தது. கிளிநொச்சி மர் நடத்துவதற்கான வே நடைபெற்று வந்தன.
கிட்டத்தட்ட 20 வடிக்கையில் பலியான
(gTÄGIGIGAILIÚLAščysia MiGGANGGONGIĜIgšas
இந்நாட்டிலுள்ள பெளத்த சிங்கள வர்கள் தங்கள் உறவினர்கள் யாராவது மரணமடைந்தால், துக்கம் அனுசரிப்பதை வெளிப்படுத்த தூயவெண் ஆடைகளை அணிந்து கொள்வார்கள். அதேபோல் வெள் ளைக் கொடிகளையும் பறக்கவிடுவார்கள். ஏனையோர் துக்கத்தை வெளிப்படுத்த கறுப்பு நிறத்தையே பயன்படுத்துவர் மரணச் சடங்கு களில் கலந்து கொள்வோரும் கறுப்பு உடைகளையே அணிவது வழக்கம்
சுதந்திர தினப்பொன்விழாவை கண்டி மாநகரில் கொண்டாடுவதற்காகத் தேர்ந் தெடுக்கப்பட்டு, அதற்கான ஆயத்தங்களுக் காக பல கோடி ரூபா செலவிடப்பட்டது. அரச கட்டடங்கள் யாவற்றுக்கும் வெள்ளை பூசப்பட்டது. பொது மக்கள்
தாடக்கம்
புலிகளின் வெற்றிகரமான முதலாவ 堑 தரைச் சமராக அது அமைந்தது.
அதன் பின்னர் ஜயசிக்குறுய் படை
களுக்கு எதிரான பல ஊடறுப்பு அழித்
தொழிப்புச் சமர்களை 97ம் ஆண்டில் புலி கள் நடத்தி முடித்தனர். அனைத்துச் சமர் களும் புலிகளுக்கு வெற்றியாகவும், படை யினருக்கு பலத்த சேதங்களையும், ஆயுத தளபாட இழப்புக்களை ஏற்படுத்துபவையாக வுமே அமைந்தன.
1997ம் ஆண்டு புலிகளுக்கு வெற்றிகர
மான போர் ஆண்டாகவே அமைந்திருந்தது.
பிரபாகரனுக்கு அதிஷ்டங்களிலும் நம்
பிக்கை உண்டு சென்ற ஆண்டில் வெற்றி களைத் தேடித் தந்த பரந்தனில் இந்த ஆண்டுக்கான முதலாவது பாரிய ஊடறுப்பு சமரை ஆரம்பிக்க பிரபாகரன் திட்டம் வகுத்ததும் அதனால்தான்.
பரந்தன்-கிளிநொச்சி சமர் புலிகள்
எதிர்பார்த்த வெற்றியை கொடுத்துள்ளது
என்றே தகவல்கள் கூறுகின்றன.
சுதந்திர தினத்துக்கு எதிர்ப்பு
5ELIGlgi, apEi LEīgi BIOfilisi
இலங்கையின் சுதந்திரப் பொன் விழாவைக் கண்டித்து இலண்டனிலும், கனடாவிலும் மாபெரும் ஆர்பாட்ட ஊர்வலங் கள் நடைபெற்றுள்ளன.
இலண்டனில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கலந்துகொண்டனர். தமிழர் தேசம் தமிழீழம், சுதந்திரம் யாருக்கு, "சிறிலங்காவின் பிடியில் தமிழீழம் போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டப் பேரணியின் முடிவில் பிரிட்டிஷ் பிரதமரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. 01.02.98 அன்று இந்தப் பேரணி நடைபெற்றது.
கனடாவிலும் 01.02.98 அன்று மாபெரும் பேரணி ஒன்று இடம்பெற்றது. பத்தாயிரத்
துக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கலந்து
G)JITGSIL60II.
காலை பத்துமணிக்கு ரொறன்டோ மாநகரில் இருந்து ஆரம்பமான பேரணி, ஒன்ராறியோ மாநில பாராளுமன்றம் முன் பாக முடிவுற்றது.
50 ஆண்டுகால இனப்படுகொலையை அம்பலப்படுத்தவும், தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதை வெளிப்படுத்தவுமே ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றதாக தெரி விக்கப்பட்டது.
G.08-14, 1998
பெப்ரவரி 04ம் திகதி அன்று கனடாவில் உள்ள தமிழர்கள் துக்கநாள் அனுஷ்டிக்கு மாறு தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்திருந்தது. அதனை யடுத்து பெப்ரவரி 4இல் தமிழர்கள் கடைகள் அநேகமானவை மூடப்பட்டிருந்தன.
Sigle குள்
கண்டியில் குண்டுவெடிப்பதற்கு
மூன்று நாட்களுக்கு முன்னர் பாதுகாப்பு
பிரதி அமைச்சர் அநுருத்த ரத்வத்த ஃபிரான்ஸ் செய்தி நிறுவனமான ஏ.எஃப்.பி. கொழும்பு நிருபரான அமல் ஜயசிங்கவிடம் இவ்வாறு கூறினார்:"வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி மாநகரப் பாதுகாப்புக்காக 10,000 படைவீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளின் தாக்குதல் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கலாம். ஒருசிறு தாக்குதலாக இருந்தாலும், அது மிகப் பிரமாண்டமான அளவில் செய்தியாகிவிடும் அதனைத்தான் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.
அவருடைய கூற்றின்படி, ஏதோ ஒரு வகையில் எல்ரிரியினர் தாக்குதல் மேற் கொள்வார்கள் என்பதை எதிர்பார்த்தே இருந்
குடியிருப்புக்களுக்கும் கட்டடங்களுக்கும் வெ6 வேறு வர்ணங்கள் எ தூய வெள்ளையே பூசப்படவேண்டும் எ சில அதிகாரிகள் கே தெரிகிறது. இதனால் வர்கள்கூட கடன்பட்டு களில் வெள்ளை பூசிய
தலதா மாளிகை நாட்டுக்கே ஒரு து ஆகிவிட்டது. இத்த.ை சம்பவம் நடைபெறப் வெள்ளை பூசப்பட சகுனம்போல் அமை என்று கண்டி நகர மக்
திருமலை மாவ தில் ப்ேபாவித தமிழ் சுட்டுக் கொல்லப்பட் இது தொடர்பா அரச தொலைக் காட் தம்பலகாமத்தில் காவ வாதிகள் தாக்குதல் நட வாதிகள் ஆறுபேர் என்றும் செய்தி தெ நடந்த சம்பவம் நேர் ம முரசுக்கு கிடைத்துள்ள தம்பலகாமத்தில் புதுமனை புகுவிழா ந முன்னிட்டு கிராமத் சென்றுவிட்டனர்.
கிராம மக்கள் ச காவலரணில் உள்ள | o! இரவு பதி கிராம மக்கள் திரும்ப சாருக்கு பலத்த சந்ே UT6IG)UGT40GT, றார்கள். அதுதான் கூட்டியே தகவல் படுத்திவிட்டனர் என் அதனால் இரவு வில் காவலரணில் இ ஆரம்பித்தனர். சர டுேக்களும் திக் மூவாயிரம் ரவைக்ை வீட்டுக்குள் விடியும்வரை பு 'ಸ್ತ್ರ್ಯ G)Jy,ITG காலை ஆறே முக்கா சென்று பார்த் புதுமனைப் பு ஆட்கள் நின்றதால் புகுந்து ஆறுபேரைக் கள் அப்பாவிகள் பெண்கள் மன்றாடின தாக்கிவிட்டு ஆறுபேை
தனர். சிறியதாகத்தா ஆனால் அவர்களுை பெரியதாகவே அை பொலிசார் மற்று பேரைக் கொண்ட ெ தும்கூட தலதாமாளி வந்த குண்டு வாக யாமற் போய்விட்ட கண்டிக்குள் ஊடு G)JSITG0)GULʻy LJG0)Lufla வீதிகளில் வாகனங் னர். இவ்வாறு சண் தெரிவித்துள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆயுத தளபாடங்கள் டுள்ளதாகவும், சமர்
விபரங்கள் வெளி மிகள் தெரிவித்துள்ள
கு ஏற்பட்ட பாரிய றைத்து வருகிறது. படையினர் அவசர புரத்திற்கும் கொழும் சல்லப்பட்டுள்ளனர்.
300ற்கு மேற்பட்ட படையினர் பலியாகி உள்ளனர் என்று புலிகளின் குரல் வானொலி அறித்துள்ளது.
04.02.98 அன்று புலிகளின் குரல் வானொலியின் விசேஷ ஒலிபரப்பில் பின்வரு மாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:
"சிறீலங்காவின் சுதந்திர தினத்தன்று ஜயசிக்குறுய் படைகள் கிளிநொச்சியை வந் தடையும் அதன் அடையாளமாக கிளிநொச்சி யில் சிறீலங்கா கொடி பறக்க விடப்படும்
ழத் தேசியக் கொடியான புலிக்கொடியை விடுதலைப் புலிகள் பறக்கவிட்டுள்ளனர்." என்று புலிகளின் குரல் வானொலி தெரி வித்தது. பலியான தமது உறுப்பினர்களுக்கும் அஞ்சலி செலுத்தியது.
கிளிநொச்சி புலிகளின் வசம் சென் றுள்ளது என்ற செய்தியை பாதுகாப்புத் தரப்புக்கள் ஊர்ஜிதம் செய்யவில்லை. புலிகளின் தாக்குதலை முறியடித்து தேடுதல் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டு வருவதாக படைவட்டாரங்கள் கூறிவருகின் றன
LIGAĴO ULJIT 607 Hað
ச்சிச் சமரில் சிறுத்தைப் புலிகள் அணியே க்களை நடத்தியதாக தெரிவிக்கப்படு
ரடிக் கட்டுப்பாட்டில் உள்ள சிறுத்தைப் கொண்டுள்ள இரண்டாவது பாரிய சமர்
குளத்தில் விசேஷ கொமாண்டோக்களுக்கு தலில் சிறுத்தைப் புலிகள் அணி முக்கிய றும் பரந்தன் பகுதிகளில் தாக்குதல் வு நடவடிக்கைகள் பல மாதங்களாக
வேவுப் புலிகள்வரை உளவறியும் நட தாகக் கூறப்படுகிறது.
களின் உடல்களை ஒப் LJ GODILÄ, J, LUGO) LLAĴOGOTÁÎ முயன்றதாகவும், புலிகள்
மறுத்ததாகவும் வெளி
யான செய்திகளை புலி கள் மறுத்துள்ளனர்.
எக்கட்டத்திலும் பலியான எம் உறுப் | 160IfjGIf GöT p GöGIGOLD யான விபரங்களை நாம் மறைத்தது இல்லை.
எமது உறுப்
பினர்களது உடல்களை பொறுப்பேற்க மறுத்ததும் இல்லை.
அவ்வாறு செய்வதை எமது உறுப் பினர்களுக்கு செய்யும் துரோகமாகவே நாம் கருதி வருகிறோம்.
துப்பாக்கிச் சூடுகள் மற்றும் குண்டு வீச்சுக்களில் பலியான பொதுமக்களின் சடலங்களையோ, அல்லது இனம் தெரியா மல் உருக்குலைந்த சடலங்களையோ எமது உறுப்பினர்களின் சடலங்கள் என்று ஒப் படைக்க முயலும்போது மட்டுமே நாம் அவற்றை மறுத்து வந்திருக்கிறோம்" என்று புலிகளின் குரல் தெரிவித்துள்ளது. வ
- - - - inst ப்ர்ேகள் DIE UITG1550 555 USU GOTESTIS
வர்த்தக நிலையக் 1ளையே பூசப்பட்டது. துவுமே பூசப்படாமல்
கட்டடங்களுக்குப் ன்று பொதுமக்களை
அவற்றில் 9
தமான வாக்குகள் திட்ட
ட்டுக் கொண்டதாகத்
தமது இருப்பிடங் ாக அறியப்படுகிறது.
மிட்டு நிராகரிக்கப்பட்ட வாக்குகள் என்பது
தெரியவந்துள்ளது.
வாக்குகள் எண்ணப்படும்போது தேர்த
லில் போட்டியிட்ட கட்சிகளின் முகவர்கள்
வாக்குச் சீட்டில் முட்டை
டாநாட்டு உள்ளூராட்சித் தேர்தலில் 14 வீதமான வாக்குகள் செல்லுபடி அற்றவை என்று நிராகரிக்கப்பட்டன.
வீதமான வாக்குகள் திட்டமிட்டு பழுதாக்கப் பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
சகல கட்சிச் சின்னங்களுக்கும் பொதுவாக பெரியதொரு புள்ளாடி போடப் பட்ட வாக்குச் சீட்டுக்களும், எங்களுக்கு புலிகள் வேண்டும் என்று எழுதப்பட்ட வாக்குச் சீட்டுக்களும் நிராகரிக்கப்பட்ட சீட்டுக்களில் அடங்கியிருந்தனவாம்.
இலண்டன் பி.பி.சி. வானொலி நிருபர் வாக்குச் சாவடியில் இருந்து வந்த ஒருவரை பேட்டி கண்டிருந்தார். யாருக்கு புள்ளாடி இட்டீர்கள் எனக்கேட்டபோது, "நான் முட்டை போட்டுவிட்டு வந்திருக்கிறேன். இப்போது ந்துவிட்டது போலும் கட்சிகளின் முகவர்கள் வெளியிட்ட ஏன் தேர்தல் நடத்த வேண்டும்?" என்று கூறி கள் தெரிவிக்கிறார்கள். தகவல்களின்படி குறைந்தது ஒன்பது சத னார். அதனை பி.பி.சி. ஒலிபரப்பியிருந்தது.
LA SAAS SS A LS SLL L SAAA SL L L SLS L L LLSL S L SS LSq S S S L S S S LLL LL u LL LL u eC eeS
வசதியற்ற வறிய
நேரில் நின்று அவதானிப்பது வழக்கமாகும். செல்லாது என நிராகரிக்கப்பட்ட வாக் குச் சீட்டுகளையும் முகவர்கள் பார்வை யிட்டு நிராகரிக்கப்பட்டது நியாயமா இல் லையா? என்று பார்வையிடுவர்.
க் குண்டுவெடிப்பு |ðд, уушрпfдFплшрлд, கய துயரமானதொரு போவதற்கு எங்கும் டது ஒரு துர்ச்
ட்டத்தில் தம்பலகாமத் மக்கள் எட்டுப் பேர் LGOTI,
செய்தி வெளியிட்ட சியான ரூபவாஹினி, ல் அரண்மீது பயங்கர த்தியதாகவும், பயங்கர G).5ÍT6öGUL'ILILL 60Ts. ரிவித்தது.உண்மையில் ாறானதாகும். இதுபற்றி தகவல் பின்வருமாறு: உள்ள வீடொன்றில் டைபெற்றது. அதனை வர்கள் பலர் அங்கு
பட்டமாகச் செல்வதை பொலிசார் அவதானித் னொரு மணியாகியும் வராமையால் பொலி தகம் வந்துவிட்டது.
புலிகள் தாக்கப் போகி ராம மக்களுக்கு முன்
று நினைத்தனர்.
பதினொரு மணியள
திகள்
கொடுத்து அப்புறப்
Sessor STSorLDf Sir Cés6)SITSOSO.
D5 Lor
3.
னர். அயல் வீட்டில் இருந்த இரண்டு ஆண்களையும் கூட்டிச் சென்றனர்.கூட்டிச் செல்லப்பட்ட எட்டுப்பேரும் காவலரண் பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். உறவினர்கள் சென்று உடல்களை யாவது ஒப்படைக்குமாறு மன்றாடினர். புலிகள் என்று ஒப்புக் கொண்டு கையொப் பம் போட்டுவிட்டு உடல்களை எடுத்துச் செல்லுமாறு பொலிசார் கூறினராம்.
அதன் பின்னர் ஈ.பி.டி.பி.புளொட் ஆகிய கட்சிகளின் தலையீட்டாலும், மக்கள் நடத்திய போராட்டத்தாலும் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைச் சந்தித்த கந்தளாய் பொலிஸ் எஸ்.எஸ்.பி. நடந்த தவறுகளுக்காக வருந்துவதாகத் தெரிவித்தார்."இறந்தோர் அனைவரும் அப் பாவிகள்தான். அவர்களுக்கு நஷ்டஈடு பெற்றுத் தர ஏற்பாடு செய்கிறேன்" என்று கூறினார்.
அப்போது பையன் ஒருவர் எஸ்.எஸ்.பி. யிடம் "நாங்கள் எல்லாம் புலிகளுக்கு போக வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? என்று கேட்டார்.
"தம்பலகாமம் பொலிசார் அப்பகுதியில் உள்ள பெண்களுடன் சேட்டைகளில் ஈடுபட்டு வந்தனர். அத்துமீறல்களில் ஈடுபட முனைகின்றனர்" என்று பெண் ஒருவர் எஸ்.எஸ்.பி.யிடம் முறையிட்டார்.
பொலிசாரின் தாக்குதலில் பலியானவர் களில் மூன்றுபேர் மாணவர்கள் இருவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தம்பலகாமம் எங்கும் பெப்ரவரி 3ம் 4ம் திகதிகளில் மக்களால் கறுப்புக்கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன.
பெப்ரவரி 04ம் திகதியன்று பலியான எட்டுப்பேரினதும் உடல்கள் அடக்கம் G Fli LILILILL6GT.
புலிகளின் நினைவஞ்சலி
படையினர் மீது பழிவாங்கல்
மட்டக்களப்பு-கொழும்பு நெடுஞ்சாலை
தந்து வுெல் தாக்குதலை யில் உள்ள ஐந்து படைமுகாம்கள்மீது புலி
மாரியாக துப்பாக்கி ப்பட்டன. கிட்டத்தட்ட ாச் சுட்டுத் தீர்த்தனர். (35.9560 IT லிகளின் தாக்குதலை ண்டிருந்த பொலிசார், மணியளவில் ஊருக் னர். விழாவில் கூட்டமாக அந்த வீட்டுக்குள் கைதுசெய்தனர். அவர் என்று அங்கிருந்த ார்கள். அவர்களையும் ரயும், பிடித்துச் சென்ற
ன் எதிர்பார்த்தார்கள். டய தாக்குதலோ மிகப் மந்துவிட்டது. ம் துருப்புகள் 10,000 பரும் அமைப்பு இருந் கையைக் குறிவைத்து த்தைத் தடுக்க முடி து. எல்.ரி.ரி.ஈயினர் நவி விட்டனர். தற் ர் சுதந்திரமாக நகர ளில் பவனிவந்துள்ள
டே ரைம்ஸ் பத்திரிகை
940 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றது.
கள் இயக்கத்தினர் ஏக காலத்தில் தாக்குதல் தொடுத்தனர். கடந்த 27.01.98 அன்றிரவு
புலிகள் இயக்கத்தினரின் இலக்கு வாக னேரிச் சந்தியிலுள்ள இராணுவ முகாமைத்
தாக்கி அழிப்பதாகவே இருந்தது. எனினும் இந்த நெடுஞ்சாலையிலுள்ள ஏனைய முகாம்
களிலிருந்து படையினர் உதவிக்கு விரை வதைத் தடுக்கவே, ஏக காலத்தில் பரந்த
தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
குறித்த வாகனேரிச் சந்திப்படை முகாம் மீது தாக்குதல் நடத்திய புலிகள் இயக்கத்தினர்
81 மி.மீ மோட்டார் குண்டுகள் 52 ஐ அங்கு
ஏவியிருந்தனர் என்று படையினர் தெரிவித் தனர். இத்தாக்குதலில் படையினர் தரப்பில்
6 பேர் கொல்லப்பட்டதாகவும் ஒரு படை
வீரரைக் காணவில்லையென்றும் கூறப்படு கிறது. இவர் புலிகள் இயக்கத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று
நம்பப்படுகிறது. எனினும் புலிகள் இயக்கத்
தினர் இதுபற்றி அறிவிக்கவில்லை. ஆறு
படைவீரர்கள் காயப்பட்டுள்ளனர்.
இத்தாக்குதலில் தமது தரப்பில் லெப்டி
னன்ட் கநவரெத்தினம் (ஈசநாதன்) மட்டக் களப்பு என்பவர் கொல்லப்பட்டார் என்றும் முகாமிலிருந்த 60 மி.மீ மோட்டார் 01, ரி.56 ரக துப்பாக்கி 08, பி.கே.எல்.எம்.ஜி.01.
நடமாடும் தொலைத்தொடர்பு சாதனம் 04 60 எம்.எம்.பேஸ் பிளட் 01, பி.கே.மேலதிக சுடுகுழல் 02, 60 எம்.எம்.ஸ்கோப் 01, நடுத் தர ரவை 1500 பைனாகுலர் 10, 60 மி.மீ.எறிகணைகள் 88, வெடிக்க வைக்கும் கருவி 22, 60 மி.மீபரா எறிகணை 06, சிறிய கிளைமோர் 06, ஆர்.பி.ஜி எறிகணை 18 ஆகியவற்றைக் கைப்பற்றிச் சென்றதாக அறிவித்துள்ளனர். புலிகள் இயக்கத்தினர் அங்கிருந்த பங்கர்களுக்கு தீயிட்டுக் கொழுத்தி விட்டுச் சென்றுள்ளனர்.
வாழைச்சேனை பிரிகேட் தலைமையகம், 126 ஆம் மைல்கல் முகாம், 121 ஆம் மைல் கல் முகாம், வாகனேரிச்சந்தி முகாம், மியான் கற்குளமுகாம் என்பனவற்றையே புலிகள் ஏககாலத்தில் தாக்கினர்.
கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் திகதி மட்டக்களப்பு ஜெயந்தியாயவில் எதிர்பாராத விதமாக படையினரின் சுற்றிவளைப்பில் அகப்பட்டு 16 புலிகள் இயக்கத்தினர் கொல் லப்பட்டதாக புலிகள் அறிவித்தனர். கொல் லப்பட்டவர்களில் ஒரு கப்டன் 2வது லெப் டினன்ற் இருவர், மேலும் 13 போராளிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இத் தாக்குதலில் இரு படை வீரர்கள் கொல்லப் பட்டனர். மேற்படி ஜெயந்தியாயத் தாக்குத லில் பலியாகி வீரமரணமடைந்த புலிகள் இயக்கத்தினரின் 31ஆம் நாள் நினைவஞ் சலியாகவே சமீபத்திய தாக்குதல்கள் மேற் Gd, 1616II LGor.

Page 4
(திருமலை நிருபர்) பாடசாலையொன்று சுமுகமாக இயங்குவதற்குக் கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்களே இடையூறாக இருப் பதா? எனக்குமுறுகிறார்கள் திருக்கோண் மலை பரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்கள்
தேசிய பாடசாலையான இக் கல்லூரி யின் ஆரம்பப் பிரிவு வளாகம்- பிரதம வளாகத்திலிருந்து சில யார் தூரத்தில் வேறாக அமைந்துள்ளது. இங்கே முத லாம் இரண்டாம் ஆண்டு வகுப்புகள் நடைபெறுகின்றன. எட்டு ஆசிரியர்களும் ஒரு பகுதித் தலைவரும் இந்தப் பிரிவில்
சீன், டன்சினன், பேர்லண்ஸ் ஆகிய தோட்டங்களில் பிள்ளைகள், வளர்ந்தோர்
எனினும் உரிய வைத்திய வசதியின்றி இங்குள்ள மக்கள் பரிதவிக்கின்றனர். காரணம் இம்முன்று தோட்டங்களுக்குமாக ஒரு வைத்தியரே கடமை புரிகின்றார். மேற்படி மூன்று தோட்டங்களிலும் தனித் தனி வைத்தியசாலைகள் இருக்கின்ற போதிலும், டன்சினன் தோட்டத்தைச் சேர்ந்த ஒரு வைத்தியசாலை மாத்திரமே LUGOOTILDITU, இயங்குகின்றது.
தோட்டங்கள் தனியார் மயப்படுத்த லுக்கு முன்னர் மேற்படி மூன்று வைத்திய சால்ைகளும் ஆறு வைத்தியர்களுடன் சீராக இயங்கியமை இங்கு குறிப்பிடத் தக்கது. அண்மையில் பிரசவத்திற்காக சீன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒரு இளம் மாது உரிய வைத்திய வசதி யின்றி காலமானார்.
இந்நிலை தொடர்ந்து நீடிக்குமாயின் மேலும் பலர் இறக்க நேரிடும். எனவே சம்பந்தப்பட்டவர்கள் இவ்விடயத்தில் நட வடிக்கை எடுப்பது அவசியமும், அவசர மும் ஆகும்.
UNION
திகாரிகளின் ஆட்டம்-பாலர்கள் அச்சம்
வைத்தியவசதி
நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த
என ஆறாயிரம் பேர் வரை வசிக்கின்றனர். Tt L L T T tL m C TtLLtL TTMMS LMM0000LS
கடமையாற்றுகின்றனர். பொது இந்த வளாகத்தின் ஒரு பகுதி மெல்ல மெல்ல பதவிக்கு வந்து கல்வித்திணைக்கள அதிகாரிகளின் குடியிருப்பாக நாடளாவியர் மாற்றப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ஒரத்தில் ஒதுங்கிக் செய்து அத கொள்பவர்கள், பாசாங்கு செய்தவர்கள் நாளடைவில் நியமித்தது. மெல்ல மெல்லத் தமது பிடியை இறுக்கிக் கொண்டு ஆனால் நிலப்பரப்பையும் பிடித்து வைத்து அதிகாரம் தில் வறுமைக் செய்கின்றனர். தற்கான கெ இவர்களது அதிகாரம் பாலர்களின் மன இதனால் வளர்ச்சியைப் பாதிப்பதாக அமைந்துள்ளது. தங்களது வாழுகின்றவ பாடசாலையில் சுதந்திர மாக உலாவி ஓடிப்பிடித்து உத்தியோகத்த விளையாட முடியாது ஒடுங்கிப் போயிருக்கிறார்கள் வறிய மக்கள்: கழிப்பிட வசதி, நீரருந்தும் வசதி என்பவையும் எழுகின்றது. மட்டுப்படுத்தப்பட்ட எல்லைக்குள்ளேயே இயல்ப மேலும் ச வேண்டியதாக இருக்கிறது. காலையில் ஆசிரியைகள் லும் பழிவாங் பாடசாலைக்கு வரும் வேளையில் தொந்திகரைக்கும் டம் பெற்று உத்தி யோகத்தர்களின் சகிக்க முடியாத ಇಂ| அரச பங் களைக் கண்டு வெட்கிப் போக வேண்டியவர்களாக ஆக்கிரமிப்பே இருக்கிறார்கள். நிற்கிறது.
"மாணவர்களே எங்கள் எஜமானர்கள் என்று "சமுர்த்தி GGIGIRLD GIG "..." யங்கவிட வேண்டும். அதுதான் உடனடித் தேவை" என்கிறார் ஒரு பெற்றார். Tin. As
EEEEEEEEEEE
வன்னியின் கிழக்கு மேற்கு பகுதிகளை இணைக்கும் தற்போதைய
யூனியன் மோட்டிஸ் கதவு பூட்டுக்கள் Single, Double, Night Latch & Sliding Locks, (English Origin)
OLDFGOTGs)
443, பழைய சோனகத் தெரு
கொழும்பு-12,
G5IG)a CLI-431511,434.411.
ima) éIGIÃESIII| hlössllshbbi
மனோதத்துவ வைத்தியம்
ரபல மனோதத்துவ நிபுணர் ஆறுமுகம் அவர்களை
IL-LOTTELSE STIJGINTI 4,5 i 5655aGalile
S L aaa LLLLLL LL LLLLL LLLL LL 0S00S0SSSS L TTTTTLTL
LLLLLLLaL LLLLLL LL 00000S0S S TTTTTLTS
கீழ்க்கானும் இடங்களிலும் சந்திக்கலாம்.
Dr. முகைதீன் டிஸ்பென்செரி, ஓட்டமாவடி 『.P. 065-57345
T.M.M unTLosAuGlgy ilib T.P. 065-29329 மற்றைய நாட்களில் Dr. P. Arumugam No. 33, Tissa Weerasingan Sq. Boundary Road, Battical oasily in s is issourin,
வவுனியாவில் 2ம் குறுக்கு தெரு, ஞான வைரவர் கோவில் வீதி, VANNI INNö gjöéléessumú. P. 024-22074ல் முன்கூட்டியே பதிவு செய்யவும், கவனத்திற்கு புதியசெல்டெல் No. 072-609388
| fg03, 9 AUGSTIJI
A LISNYANGLISSÄ JA KÄSITT If 4 மாதகற்கைநெறி
95thrb: 28-02-93 FASNA2B8AMTV SALON
142.டபிள்யூ ஏசில்வா மாவத்தை கொழும்பு-06 Giggs (Goan CLIfl. 589457
சித்தர் மாந்திரீகம் அதிஷ்டகரமான வாழ்க்கை அமைய வேண்டுமா? காதல் விவகாரம் கைகூட வேண்டுமா? தொழில் சிறந்திட வேண்டுமா? இல்லறவாழ்வு இனித்திட வேண்டுமா? இவ்விதமாக உங்கள் பிரச்சனைகள் எதுவாயினும் உடனடி
தொடர்புகொள்ளுங்கள் சங்கடங்கள் தீர சக்தி சரவணாவை நாடுங்கள் சோதிட ரீதியாக உத்தரவாதமான எதிர்காலப்பலன்கள் எம்மிடம் அறிய லாம் வெளிநாட்டு அன்பர்களுக்கான
1ந் திகதி முதல் 25ந் திகதி வரை
SHAKTHYSARAWANA,
30/16, MALLKAANE LLAWATTA: COLOMBO-O6.
TELEPHONE:5OOO67.
25ந் திகதி முதல் 30ந் திகதி வரை
SHAKTHYSARAWANA, 82, MANIKKAWASAGARROAD, TRINCOMALEE TELEPHONE: 026-20347 வியாழன் விடுமுறை
Ms office, PageMaker, CorelDraw, Windows 95, Computer Assembling, House wring, Coil rewinding etc. முத்திரை ஓட்டப்பட்ட காகித உறையுடன் தொடர்பு கொள்ளவும்
No. 6A, Sel
க.பொ.த (சாத) எழுதிவிட்டீர்களா? அடுத்தது என்ன?  ெஅரசாங்கத்தால் நடாத்தப்படும் NCCA பரீட்சைக்கு சிறப்பான் வழி காட்டி
-
அரசாங்கத்தில் பதிவு செய்த நிறுவனம்  ெவெளிநாடு செல்வோருக்கு குறுகியகாலபாடநெறி
Diploma in Computer Studies
காலம் 5மாதம் கட்டணம் 300000
Diploma in General Electrician
காலம் மாதம் கட்டணம் 2500.00
விண்ணப்ப முடிவுத்திகதி - 28 பெப்ரவரி 1998
மேலதிக விபரங்களுக்கு சுய முகவரி எழுதி,
36, 2nd Cross Street Puttalam 032-65370 NEC Kalpitiya Road, Nurachcholai 9, 19th Lane Colombo-3 in 01 575586
Here's an opportunity to be wealthy healthwise with
the professionals. Generol mossoge HerbCl moSSOge SiteOnn boCith Herbol Stedm both
e, KOlpity.
T.P. O74-5177.13
6
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் தும் வறுமை ஒழிப்புத் திட்டத்திற்காக தியில் சமுர்த்தி திட்டத்தை அறிமுகம் ற்கான உத்தியோகத்தர்களையும்
இதுவரைக்கும் அம்பாறை மாவட்டத் NCADW!!! கோட்டின் கீழ் வாழுகின்றவர்களுக்கு 'ိန္ဒီ 259 ထိုုးဖြိုပြို ாடுப்பனவுகள் வழங்கப்படவில்லை. A23A fall
"C":. கீழ் రద్దో ဝံး၌0° 0L0L S LaT YY S LL TT0LL L SLL 0 S ர்களா? அல்லது இங்கு வாழும் 350eese. 2099
என்ற கேள்வி பலர் உள்ளங்களிலும் FFT
முர்த்தி ஊக்குவிப்பாளர் நியமனங்களி கல்களும் பல கண் துடைப்புக்களும் 6T660. கரள அமைச்சரின் ஆதரவாளர்களின் A. இத்திட்ட நியமனங்களில் மேலோங்கி அரசாங்கம் ஒரே தேசம் ஒரே மக்கள் என இனங்களுக்கிடையில் புரிந்துணர்வையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கு "தவளம" தெருக்கூத்து, யில் நீதி நியாயம் பேணப்பட பாட்டு நாடகங்களை நாட்டில் உள்ள பல பகுதிகளுக்கும் சென்று நடத்தி ாற ஜனாதிபதியின் கூற்றுக்கு இவை முடித்துள்ளது. ான நிகழ்வுகளாக உள்ளது. இந்த தெருக்கூத்து சில தமிழ் பிரதேசங்களில் நடைபெற்றபொழுது லில், 12, ஹனிபா வீதி, கல்முனை-05 சிங்கள மொழியில் உரையாற்றி நடித்ததினால் தமிழ் மக்களுக்கு ஒன்றுமே S SS SS SS SS SS SS SS SS புரியாமல் இருந்தது.
அரசாங்கம் பதவியேற்று பலவருடம் ஆகியும், தமிழ் மொழி முழுமையாக म। அமுல்படுத்த பல கோரிக்கைகள் விடுத்தும் இதுவரை ஒன்றும் நடைபெறவில்லை. "தமிழ் மொழி அமுலாக்கல் 3 மாதங்களில் அமைச்சுகள், அரச நிறுவனங்கள் திணைக்களங்களில் அமுல்படுத்த ಇಂ" என ஜனாதிபதி உத்தரவு விடுத்திருந்தார். பல் மாதம் ஆகியும் அது பயனளித்ததாக இல்லை,
(உ+ம்) சமுர்த்தியால் வெளியிடப்பட்ட அதிஷ்டலாபச் சீட்டை இங்கு காணலாம். இதில் முன்பக்க அட்டையில் மிகச்சிறிய எழுத்துக் தமிழில் சமுர்த்தி என எழுதப்பட்டு உள்ளது. கூர்ந்து வாசிக் கக்கூட முடியாத அளவுக்கு தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு உள்ளது தமிழ் பேசும் மக்கள் கூர்மையான பார்வையுள்ளவர்கள் என்பதை இவ்வாறான தருணங்களில் மட்டும்தான் அரசாங்கம் நம்புகிறதோ? அ.அச்சுதன், சேனையூர்-06, மூதூர்.
SSSS SSSS SSSS SSSSSSSSSSS SSSS இழுபடும் அணிவகுப்புக்கள்
(காரைதீவு நிருபர்) கல்முனை மாவட்ட நீதிமன்றில் இரண்டு அடையாள அணிவகுப்புக்கள் மாதக் கணக்காக இழுபட்டு வருகின்றன.
(PLI 仍 சென்ட்ரல் காம்ப் 4ஆம் கொலனி கிராமம் மீதான தாக்குதல், கொலை தொடர்பாக 400 பொலிஸாருக்கெதிரான அடையாள | | ಙ್' ஒத்திவைக்கப்பட்டு மாதக்
... - dovoljihТЈ. Ј(цLJL(I) 0 IU,560 pЈ). பாதை இ வான்படு ಮಂಗ್ಳ! அதேபோன்று சென்ட்ரல் காம்ப்பில் பாலியல் பலாத்காரத்துக்கு காட்டியதால குளம 蠶 ೭iMä கொலை செய்யப்பட்ட கோணேஸ்வரி வழக்கும் கடந்த வழிந்தது அதனால் குளத்தின் வான்துவின் 12 வருடகாலமாக இழுபட்டுவருகின்றது. அண்மையில் மட்டு எம்பி
மேலே உள்ள பாதையைத்தான் போக்குவரத்ாேப் -
ரராஜசிங்கம் மற்றும்பத்திரிகையாளர் எஸ்.எஸ்.செல்வநாயகம்
駕 பயன்படுத்தினர். : L : ஆகியோர் சாட்சியமளித்தனர். மேலும் 10 பேர் சாட்சியமளிக்கவேண்டுமாம். JITGöTáf " 臀ᎶᏓ) மேலும் அண்மையில் திருவெம்பா காலத்தில் வீரமுனையில் 5L-60L SI *』 இடம் பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக
ஆட்களும் கூறப்படும் 7 ஊர்காவல் படை வீரர்களுக்கான அடையாள அணி
இனங் காணப்படவில்லை. கொலை N யாளி தப்பித்துள்ளார். நீதி எங்கே?
Coudulo
முஸ்லிம் முறைப்படி தயாரிக்கப்பட்டது
m mm mm mm : நடத்தப்பட்டது. ஒருவருமே
ஐரோப்பியநாடெங்கும்:
Rodio Asion ConСНСС
TDIT6)LdFID c32gIDLILID
இலங்கை, இந்தியா, சிங்கப்பூர் மலேஷியா மற்றும் மத்திய
கிழக்கு நாடெங்கும் February ம் திகதி முதல் ஆரம்பமாகும்.
இந்த 1 மணிநேர நிகழ்ச்சியை
ஐரோப்பிய நாடெங்கும் GM 4.30 முதல் 15.30 வரை Astra satelite Channel 7, Audio Channel 7, 38Mhz Gaj கேட்கலாம். கனடாவில் 9.30AM-10.30AMInternelசேவையிலும் தினமும் இலங்கை நேரப்படி இரவு 830-930வரைSholWave 25இலும் கேட்கலாம்.
இளமையின் விளைவுகளை அறியாமல் தவறு செய்ததினால் ஏற்படும் இடுப்பு வலி, அசதி, இரத்தக் கொதிப்பு, உஷ்ணம், ஊறல், இருதயத் துடிப்பு பசியின்மை, திரேக வரட்சி, தூக்கமின்மை, நெஞ்சு நோவு துடிப்பு முதுகு வலி, வயிற்று நோவு, உடம்பு, கால் கை வலி, நாட்பட்டவாய்வு மறதி, மயக்கம் மூளை பலவீனம், நரம்பு பலவீனம் முதலிய சகல வியாதிகளையும் தீர்த்து, திரேக வலிமையையும் தேஜஸ்சையும் கொடுக்கும். ஒரே பாட்டிலில் குணம் அறியலாம். விலை ரூபாய் 250-150= தங்க பஸ்பம் கலந்தது 125வெள்ளி பஸ்பம் கலந்தது 1025
ஞான சுந்தர
எமது சேவை தற்போது சிங்கப்பூர் "ஒலி" வானொலி 96.8FM அலைவரிசையில் ஒலிபரப்பாகின்றது. சிங்கப்பூர்"ஒலி" வானொலியும் RAC இல் ஒலிபரப்பாகின்றது.
Llegó RAC இன் 18 மணிநேர தமிழ் ஒலிபரப்பு அத்துடன்அவுஸ்திரேலிய நாடெங்கும் 24 மணிநேர தமிழ் ஒலிபரப்பு
உலக நாடெங்கிலும் இருந்து இசையும் கதையும், நாடகங்கள்,
கட்டுரைகள், கவிதைகள் போன்ற பல வேறுபட்ட படைப்புகளும்
வரவேற்கப்படுகின்றன. உங்கள் தயாரிப்புகளை Cassete இல்
ஒலிப்பதிவு செய்தும் அனுப்பலாம்.
முக்கிய குறிப்பு: சமயம், நம் நாட்டுக் கலாச்சாரம், உள்நாட்டுக் கலைஞர் வளர்ச்சி, கர்நாடக சங்கீதம், நாடகத் தயாரிப்புகள் மற்றும் எமது கலை, கலாச்சார வளர்ச்சியை மையமாக வைத்து தயாரிக்கப்படும் தயாரிப்பாளர்களிற்கு ஒலிப்பதிவு ஒலி பரப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
தொடர்புகளிற்கு
Rai Asa Canada - 680 Progress Avenue Unit 0. 照
வைத்தியசாலை 187, Garfiguri G.50, Canada. கொழும்பு 1,
GE /767; 427398
O8 4,998

Page 5
  

Page 6
வடக்கு கிழக்கு மாகாணசபைக்கு உரிய அதிகாரங்கள் எந்த வடிவத்தில் தரப்பட வேண்டுமோ அந்த வடிவத்தில் தரப்பட வேண்டும் இல்லையேல் ஈழம் உருவாகும்."
இவ்வாறு கருத்துத் தெரிவித்தவ வேறு யாருமல்ல, வடக்கு-கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த வரதராஜப் பெருமாள்தான்.
கூறியதோடு மட்டும் நின்று விடாமல் வடக்கு-கிழக்கு மாகாணசபையில் ஈழப் பிரகடனம் செய்வதற்குரிய நடவடிக்ை களிலும் ஈடுபட்டார் வரதராஜப் பெருமாள் வரதராஜப் பெருமாளின் அறிவிப்பும்
இலங்கை அரசுக்கு கோபத்தை ஏற்:
படுத்தியது. புலிகளுக்
கான இரண்டாம் கட்ட ஆயுத உதவியும் வன்னியில் வைத்து வழங்கப் LILL-9).
வடக்கு-கிழக்கு மாகாண சபையின் தொண்டர் பட்ைமீதும், தேசிய இராணுவ மீதும்புலிகள் தாக்குதல்களைத் தொடுத்தனர்
சரியான தலைமைத்துவம் இல்லா நிலையில் தேசிய இராணுவம் மற்று தொண்டர் படை உறுப்பினர்கள் புலிகளை எதிர்த்து நிற்க முடியாமல் பலியாகினர் புலிகளுக்கு எதிரான இயக்கத் தலை வர்கள் புலிகளுக்கு எதிராக வீரம் பேசி
இருந்தன.
அந்த இயக்கங்களின் உறுப்பினர்கள் தான் தங்கள் தலைவர்களின் வாய் வீரப் பேச்சுகளுக்கான பலிக்கடாக்களாகினர்
தங்கள் உறுப்பினர்கள் பலியாகி கொண்டிருப்பதை தடுக்கக்கூடிய வழி வகைகளைச் செய்வதைவிட, பலியான தங்கள் உறுப்பினர்களது எண்ணிக்ை யைக் கூறி இந்திய அர்சினதும், பை களினதும் நல்லெண்ணத்தைப் பெறவும் பாராட்டைப் பெறவும்கூட சில இயக்க தலைமைகள் நாட்டம் காட்டின.
"நாங்கள்தான் புலிகளுக்கு எதிரா முன்னணியில் நின்று சண்டை பிடிக் றோம். என்று இந்திய அரசிற்கு கூ வேண்டுமானால் தங்கள் உறுப்பினர்கள் பலியாகவும் வேண்டும் என்ற மனப் போக்கு தலைமைகளிடம் தோன்றியது
அதனை நியாயப்படுத்தவும், தமது அப்பாவி உறுப்பினர்களை உருவேற் பலிகொடுக்கவும் புலிகள் எதிர்ப்பு என்ப தற்கு தத்துவ விளக்கங்கள் கொடுத்து கொண்டிருந்தனர்.
உண்மையாகவே ஏனைய இயக்கங் களில் இருந்த முன்னணி உறுப்பினர்கள் பலருக்கு புலிகளில் இருந்த கோப ஓரளவு நியாயமானது.
எங்கள் சக தோழர்களை புலிகள் கொன்றனர், நாங்களும் போராடத்தானே வந்தோம் எங்கள் போராடும் உரிமைை புலிகள் எப்படித் தடுக்கலாம்? என் உணர்ச்சியோடு கலந்த கோபம் அது
அத்தகையவர்கள்தான் புலிகளை எதிர்ப்பதில் முன்னணியில் நின்றனர் புலிகளை எதிர்த்துப் பிரசாரம் செய்தனர் தங்களால் புலிகளைவிட உறுதியாகப் போராட முடியும் என்ற நம்பிக்ை யோடும், தங்கள் போராட்ட உரிமைை புலிகள் பறித்து விட்டனரே என் கோபாவேசத்திலும் புலிகளை எதிர்த்து கிளர்ந்த ஏனைய இயக்க உறுப்பினர்கை குறை சொல்ல முடியாது.
இந்தியப் படையோடு என்றா என்ன? எந்தப் படையோடு என்றா என்ன இணைந்து புலிகளை எதிர்த்
தைத் தொடர்வோம் என்றே நினைத்தனர்
ஆனால், அவர்களது நினைப்புக்கு அவர்களது தலைமைகளது நினைப்புக்கும் இடையே நேர் எதிரான தன்மை காண பட்டது.
எதிராக வாய்வீச்சு களை அள்ளி வீசத் தயாராக இருந்தனே
புலிகளை எதிர்கொள்ளவோகூட தை மைகள் தயாராக இருக்கவில்லை.
எங்கள் உறுப்பினர்களை புலிகள் கொல்கிறார்களே நியாயமா? எனக் கேட்டு தங்கள் உறுப்பினர்களை புலிகளுக் எதிராக சண்டையிட இந்தியப் படையுட தனர். ஆனால் சரியா
தலைமைகள்தான் வேடிக்கை பார்த்து கொண்டும் இருந்தன.
ஒரு கட்டத்தின் பின்னர் புலி எதிர்ப் என்பதும், புலிகளால் கொல்லப்பட் தமது உறுப்பினர்களது பட்டியலு
இந்திய அரசிடம் காட்டி நற்சான்று
பெறும் பத்திரங்களாக மாறியிருந்தன.
இந்திய அரசின் நிதி உதவிகள் இய
கத்திற்கு இயக்கம் வித்தியாசப்பட்டிருந்தது தமக்கும் கூடுதலாக நிதி பெறுவதற்கும்
கூடுதலாக நிதி பெறும் இயக்கத்திற் தாமும் சளைத்தவர்கள் அல்ல என்பை
நிரூபிக்கவும் தம்மில் பலியானவர்களதும் தம்மால் பலியான புலிகளதும் பட்டிய
களையே தூக்கிக் காட்டினார்கள்
புலிகளால் கொல்லப்பட்ட ஏனை இயக்க உறுப்பினர்களின் எண்ணிக்கைை விட, புலிகளுக்கு எதிரான சண்டை என் பெயரில் ஏனைய இயக்கத்தலைமைகளா எவ்வித உத்திகளும் இல்லாமல் முன்ே தள்ளப்பட்டு, பலிகொடுக்கப்பட்ட உறு
பினர்களின் தொகை பன்மடங்கு அதிகம்
இதனால்தான் பல இயக்கங்களி
உண்மையான உணர்வுடன் புலிகளுக் எதிராக முன்னணியில் நின்று செய பட்ட பலர்கூட மெல்ல ஒது கைத் தலைப்பட்டனர்.
ՀԱ՝
ல்லது புதிராக நோக்குகிறார்கள். நேற் லிகளை தீவிரமாக எதிர்த்தவர்கள் இன் ன் அடக்கி வாசிக்கிறார்கள்? என்று சந்ே ப்பது ஒரு கோணம்
புலி ஆதரவாளர்கள் என்று முத்திை ந்தியப்படையுடன் 04.07.1989வரை நடைபெற்ற போரில் பலிய
ாதிகள் மட்டுமல்லா லைமைகள்கூட புல
ரியானதாகும் என்று
இத்தகைய சக்திக
லிகளை நோக்கி செல்
இந்தியப்படை அ கான்றபோதும், பா ரிந்தபோதும் அதன பாருட்டாகவே எடுத்து
றுப்பினர்கள் பல வறுத்துப் போயினர் அவற்றைக் கண்பு
இவற்றின் காரண 6060LL (gL5Gil),6th667 மலும் பலவீனமான லபமாக புலிகளின் ளாக மாறிப் போயி மறுபுறத்தில் புலிக ாயிரம் இந்தியப் படை திர்த்து விரட்ட முடி ம்பிக்கையோடு வளர்க் காண்டிருந்தனர்.
ந்தியப் படை
இந்தியப் படைக்கு மரில் பலியான முத GA.SGOODLLJ LJLLJ LJITħALLIGATI ள் கெளரவித்தனர்.
பலியான தம் தி
லி செய்தும், உருவப்
புலிகளுக்கு எதிரா ங்கள் உறுப்பினர்களை ங்கள் கவலைப்பட்டதா
நாட்டுக்குள் இருந்
இயக்கப் பெயர்
சொந்தப் பெயர்
சொந்த இடம்
10, 10.87
19.0.87
19.10.87
03.11.87
03.11.87
2012.87
23.12.87
23.12.87 23.12.87 23.12.87 23.12.87
13.03.88
3.03.88
13.03.88
3.0388
3.03,88 13.03.88
22.0388 03.988
O3,OT.88
04.088
21.11.88
04.07, 89
2ம் லெப்.மாலதி
விஜி ஜெனா ரூபி gus FálaVIT
லெப்தர்ஷிணி நிதி
SATILDAJAT நிகிந்தா
FgSIT
றொஷானி லெப்.இமெல்டா டொறின்
Gë
ஹெலன்
Gyl லெப். துர்க்கா 2üo Glauü.LDrfluLIMI இராதை 2ம் லெப். ஆனந்தி லெப்அனிதா லெப்.நித்திலா
sai LfS)
கோமதி
புஸ்பலதா LDITrfluuio DIT
púFM றஜனி
சிவரஞ்சினி fflauLoCC gormes, if ஒறின் அஜந்தி பிறேமலதா Glgóslysiss சுதாங்கனி LDM LIGGETTA சாந்தினி துஷ்யந்தி அநுஷியா மஞ்சுளாதேவி கமலாதேவி புவனேந்திர ஜோதி GlāGIGVIR
Snion Lélusstloff
ஊடாகவும், கண் ரும், செந்நீரும் சிந்தி வளர்க்கப்
த்தி பிரச்சனைக்கு உள்ளாக்க
னைக்கும் கபட நோக்கங்கள்
காண்டோர் இன்னொரு பக்கம் "ஆயிரமாயிரம் உயிர்களை
சரி, பிழைகளுக்கு அப்பால் ந்தப் பலத்தை புலிகள்தான் நிறைவுசெய்கிறார்கள் ஏனைய இயக்கங்கள்
ாத்வீக பாதையிலான அரசியல் பலத்தை ட கட்டியெழுப்ப முடியவில்லை. எனே லிகளுக்கு ஆதரவளிக்காவிட்டாலும்கூட திர்ப்பு தெரிவிக்காமல் இருப்பே fluttgag"
மேற்கண்ட கருத்தை கூறியவர் முன்ன லிகளுக்கு எதிராக கடும் போக்கைக் கொ *醫 முந்நாள் போராளி ஒருவராகும். த்தகைய நிலைப்பாடுகளை பேரி
Lost conti
கோண்டாவில் கன்னாட்டி இலுப்பைக்கடவை திருநெல்வேலி
ir
ஓமந்தை இடைக்காடு LIITÜLITT GROTlo SEITGANGE & Ggs முள்ளியவளை கொடிகாமம் கொழும்புத் துறை கொடிகாமம் நீர்வேலி காரைநகர் திருநகர் புதுக்குடியிருப்பு வட்டுக்கோட்டை நீர்வேலி LIDTÜLäGSLjögETT Göt மட்டக்களப்பு வவுனியா
உள்நாட்டுச் செ வளிநாட்டுக் கிளை
பற்று பிரசுரித்தன. OIT JII
தினமு
 

மல், சில இயக்கத் களுக்கு ஆதரவான த் தலைப்படுகின்றன. வறு தமிழ் பேசும் களை, அரசியல் ஜன கைகளை பலவீனப் ப்பாடு எனக்கூறுவதே நான் நினைக்கிறேன். ளை புலிகள் என்று கள்தான், அவர்கள் லத் தூண்டுகிறார்கள். ப்பாவிகளைச் சுட்டுக் லியல் வல்லுறவுகள் ങ്ങ് () != க்கொள்
துரையப்பா முதல்
காமினி வரை
விடுதலைப் புலிகள் உங் களுக்கு தகவல் தந்தபோதெல்
தலைமை கங்களின் பேச்சு ததைககான கதவுகளை LD60TLD மூடிக்கொண்டீர்கள். அதனால் தான் பிரேமதாசா விடுதலைப் T? புலிகளோடு பேசுகின்ற நிலை GGOLD56i உருவானது. ருக்கு எதிர் தமிழ்நாட்டின் தேசிய பாது ரு காப்பு சட்டத்தின்கீழ் தளபதி ಆಕ್ಟಿ கிட்டு உட்பட 157 விடுதலைப் MIDT95ಣ! புலிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை விடுவித்து இலங்கைக்குக் கொண்டு n. Lail சென்று இந்திய இராணுவச் 0 III. சிறைகளில் அடைக்கப்பட்டது E. குறித்து இதே மன்றத்தில் பும் என்ற நான் கேள்வி கேட்டேன். கப்பட்டுக் "? - அமைச்சர் அவர்கள் பதில் '? |அளித்தபோது, "விடுதலைப் Guerrijf புலிகளை இந்தியாவில் இருந்து
அனுப்பிவிட்டோம். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாது என்று பொறுப்பற்ற முறையில் பதில் சொன்னார். இந்தியா தனது உளவு ஸ்தாபனங்கள் மூலம், யாரு டன் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததோ, எந்தத் தளபதி கிட்டு வுடன் பேச்சுவார்த்தை நடத்தி யதோ, அந்தக் கிட்டுவையே
is a நெருக்கடிகளையும், வசதியீனங்களை யும் இயலாமைக்கான காரணங்களாக குை றிக்கொண்டிருப்பதைவிட, அவற்றையு தகமாக பயன்படுத்திக்கொள்வதே புத்திச த்தனம் என்பதை புலிகள் நிரூபித்தனர்
இலங்கை அரசுடன் புலிகள் பேச் த்துவது தொடர்பாக இந்தியாவின் மத்தி மல் சபையில் விவாதம் எழுந்தது.
வன்னியில் பிரபாகரனைச் சந்தித்து விட்டுச் சென்றதால், பேச்சுவார்த்ை
றுப்பினர் சய்வதிலும் புலிகள் III, ள் மத்தியிலும் பலி எளுக்கு புலிகள் அஞ் JLi/JGOGITë GJIGJIL ம் கெளரவம் செய்து
போன்ற அநியாயம் வேறு ன்ன இருக்கமுடியும்?
இந்தியா பேச்சுவார்த்தை நடத்த ன்வரவில்லை. துப்பாக்கித் தத்துவத் தயே தொடர்ந்தீர்கள்.
உங்கள் வெளிநாட்டுக்கொள்கையால் ண்ணற்ற விடுதலைப் புலிகள் கொல்லப் ட்டனர். ஏராளமான அப்பாவித் தமிழர் ள் கொல்லப்பட்டனர். உங்கள் தவறான காள்கையில் எத்தனை இந்திய சிப்பாய் ள் பலியாகியுள்ளனர்?
அதிகாரபூர்வமான உங்கள் தகவலின் டி 868 சிப்பாய்கள் கொல்லப்பட்டதாக ம், 2500 பேர் படுகாயமடைந்தனர் என்றும் அறிகிறோம்.
ஆனால் பலியான இந்தியத்துருப்புக் இகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம். இபாகிஸ்தானோடு நடைபெற்ற இரண்டு யுத்தங்களிலும், சீனப் போரிலும் இந்தியத் ரப்புக்கு ஏற்பட்ட உயிர்ச்சேதத்தைவிட ஈழத்தில் இறந்த இந்தியச் சிப்பாய்களின் எண்ணிக்கை அதிகம்.
முப்படைகளையும் ஏவிவிட்டு புலி ளையும், தமிழர்களையும் தாக்குகிறீர்கள் ரங்கிகளின் ஷெல் தாக்குதல் இரவிலும் கலிலும் 24 மணிநேரமும் நடக்கிறது. ஈழத்தில் தமிழர்களை அழித்து ாசமாக்கும் நோக்கத்தோடு இராணுவத் ாக்குதல் நடத்தும் உங்களுக்கு உலகில் மாதானத் தத்துவத்தைப் பற்றிப் பாதிக்க என்ன தகுதி இருக்கிறது?
மீள முடியாத சதுப்பு நிலத்தை நீங்களே ஏற்படுத்திக் கொண்டு அதில்
க்கிக் கொண்டிருக்கிறீர்கள்."
மேற்கண்டவாறு வைகோபாலசாமி ரையாற்றியிருந்தார்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை திர்த்து நின்ற சிறிலங்கா சுதந்திரக் ட்சி, அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்ட டக்கு-கிழக்குப் பிரிப்பை மட்டும் ஊக்குவிக்க முனைந்தது.
ஒப்பந்தத்தின் பிரகாரம் வடக்கு ழக்கு தொடர்ந்து இணைந்திருப்பதா ல்லையா என்பதைத் தீர்மானிக்கும்
IGOT FIDIflat) LIG) LIGOT ப் பற்றி ஏனைய இய கக்கூட தெரியவில்லை
ான புலிகள் இயக்க பெண் உறுப்பினர்களது பெயர் விபரம்
வீரமரணமடைந்த சம்பவம் கோப்பாயில் நேரடி மோதலின்போது காயமடைந்த நிலையில் சயனைட் உட்கொண்டு கோப்பாயில் செல் தாக்குதலில் கோப்பாயில் செல் தாக்குதலில் கொக்குவிலில் செல் தாக்குதலில் கொக்குவிலில் செல் தாக்குதலில் அச்செழு சுற்றி வளைப்பில் காயமடைந்த நிலையில் சயனைட் உட்கொண்டு உரும்பராய் நேரடி மோதலில் உரும்பராய் நேரடி மோதலில் உரும்பராய் நேரடி மோதலில் உரும்பராய் நேரடி மோதலில் உரும்பராய் நேரடி மோதலில் வேணாவிலில் முகாம் சுற்றிவளைப்பில் சயனைட் உட்கொண்டு வேணாவிலில் முகாம் சுற்றிவளைப்பில் சயனைட் உட்கொண்டு வேணாவிலில் முகாம் சுற்றிவளைப்பில் சயனைட் உட்கொண்டு வேணாவிலில் முகாம் சுற்றி வளைப்பில் சயனைட் உட்கொண்டு வேணாவிலில் முகாம் சுற்றி வளைப்பில் சயனைட் உட்கொண்டு வேணாவிலில் முகாம் சுற்றி வளைப்பில் சயனைட் உட்கொண்டு விசுவமடு முகாம் சுற்றி வளைப்பில் விசுவமடு நேரடிமோதலில் அலம்பில் செல் தாக்குதலில் அலம்பில் செல் தாக்குதலில் களுவாஞ்சிக்குடி சுற்றி வளைப்பில் சயனைட் உட்கொண்டு வவுனியாவில் இந்திய இராணுவத் தாக்குதலில்
அப்படி நடத்தினால் அரசு, புலிகள் பச்சும் முறிவடையும் என்று எதிர்பார்த் னர். ஆனால் பிரேமதாசா பொல்லாத விவேகி அவரும்பதிலுக்கு காய் ஒன்றை
கர்த்தினார். (தொடர்ந்து வரும்)
= இராஜதந்திரியில் திருத்தம்
இராஜதந்திரியின் அலசலில் 蠶 1977இல் நடைபெற்ற பொதுத்தேர்தல் ல் செய்ய முடிந்தது வைகோபாலசாமி தனது உரையில் என்பதற்கு பதிலாக 1997 இல்
வலகம் இயங்கியது ன்வருமாறு குறிப்பிட்டார்: என்றும் கூட்டணி தவிர்ந்த நாலு
தனர். செய்திகளை இலங்கைப் பிரச்சனையில் இந்தியாவி இயக்கங்கள் என்பதற்கு பதிலாக து கொண்டு உலகெங் ணுகுமுறை பயங்கரமான தவறுகள் நிை மூன்று இயக்கங்கள் என்றும் அக்கக் ததனT ாகும். மனிதாபிமானமும், விவேகமு கோர்ப்பில் தவறு நேர்ந்துள்ளது.
ய்திகளை புலிகளின் Iகள் உடனுக்குடன்
ல்லாத கண்மூடித்தனமான போக்கா ன்றைய விபரீத நிலை ஏற்பட்டுள்ளது நிபந்தனையற்ற பேச்சுக்கு தயார் என்
திருத்தி வாசிக்கவும் தவறுக்கு வருந்துகிறோம்.
马, 6ልከ ከኸ108-14,1998

Page 7
யாழ் மாவட்ட மற்றும் பச்சிலைப் பள்ளி உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. எதிர்பார்த்தது போலவே தமது விருப்பு வெறுப்புக்கும், நலன்களுக்கும் ஏற்ற வகையில் அரச தரப்பினர் வியாக்கியானம் செய்து வருகின்றனர். யாழ் குடாநாட்டில் உள்ளூராட்சிச் சபைத் தேர்தல்களை நடாத்துவதற்கு தகுந்த சூழல் உள்ளது, அங்கு நாலு இலட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர் என்று கூறியே அரசாங்கம் தனது தேர்தல் நடவடிக்கைக்கு நியாயம் கற்பித்தது. அரசாங்கத்தின் கூற்றின்படி நோக்கினால், யாழ் உள்ளூராட்சித் தேர்தலில் 18 வீதமான வாக்களிப்பே நடைபெற்றுள்ளது என்ற முடிவுக்குத்தான் சென்றாக வேண்டும். ஆனால், தேர்தல் முடிந்ததும் கரணமடித்த அரச தரப்பினர், 50 வீதத்திற்கு மேற்பட்ட மக்கள் வாக்களித்துள்ளனர் என்று கூறியுள்ளனர். உள்ளூராட்சித் தேர்தலின் முன்பாக யாழ் குடாநாட்டில் உள்ளதைவிட அதிகமாக வாக்காளர் எண்ணிக்கையை கூறிய ஆட்சியாளர்கள். தேர்தல் நடந்து முடிந்த பின்னர் அங்கிருக்கும் வாக்காளர்கள் எண்ணிக்கையைவிட குறைந்த கணக்கைக் கூறத் தலைப்பட்டுள்ளனர். அவ்வப்போது சந்தர்ப்பத்திற்கு ஏற்ப தமக்கு சார்பான கருத்துக்களை இனிப்புத் தடவி கூறிக்கொண்டிருப்பதே பொதுஜன முன்னணி ஆட்சியாளரது அணுகுமுறையாக அமைந்திருக்கிறது. உண்மைகளைத் தேடுவது, தவறுகளைத் திருத்துவது, நேர்மையான சுயவிமர்சனங்களுக்கு தங்களை உள்ளாகிக் கொள்வது போன்ற ஆரோக்கியமான அணுகுமுறைகள் அரசியலில் அருகிவருவதையே காணக்கூடியதாகவுள்ளது. விருப்பமின்றியே தேர்தலில் போட்டியிடுகிறோம் எனவும் தேர்தல் நடத்துவதற்கு ஏற்ப சூழ்நிலை இல்லை என்றும் கூறிய தமிழ்க்கட்சிகளும் தேர்தல் முடிந்தபின்னர் கரணமடித்துள்ளன. தங்கள் வெற்றி தோல்விக்கு நியாயம் கற்பிப்பதிலும், பெரும்பாலான வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என்று கூறத் தலைப்பட்டதையும் அவதானிக்க முடிந்தது.
இக் கட்சிகளின் அரசியல் வங்குரோத்துத்தனமே மேற்கண்ட கூற்றில் வெளிப்பட்டுள்ளது. யாழ் குடாநாட்டில் கடைசியாக கணக்கிடப்பட்ட வாக்காளர் தொகை ஐந்து இலட்சத்து 7 ஆயிரத்தி 486, இவர்களில் தற்போது யாழ் குடாநாட்டில் உள்ள வாக்காளர் எண்ணிக்கை ஏறத்தாழ இரண்டு இலட்சத்து 85 ஆயிரம்பேர்
ஏனையோர் வன்னியிலும், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் ஒரு இலட்சத்து ஐயாயிரம் பேர்தான் வாக்களித்துள்ளனர். எனவே யாழ் குடாநாட்டு வாக்காளர்களில் 37 சதவீதமானோர் வாக்களித்துள்ளனர்.
37 சதவீத வாக்குகளில் 14 வீதமானவை செல்லாத வாக்குகளாகும். செல்லாத 14 வீத வாக்குகளில் ஒன்பது சதவீதமான வாக்குகள் திட்டமிட்டு செல்லுபடியற்றதாக மாற்றப்பட்டுள்ளன. ஏனையவை தற்செயலாகவும் மற்றும் விளக்கமின்மை போன்றவற்றாலும் ஏற்பட்டவையாகும். 28 சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டிருப்பதை அரசு நடத்திய தேர்தலுக்கு கிடைத்த அங்கீகாரமாகவோ, 醬 தேர்தலில் ஆதரவு பெற்ற கட்சிகளை யாழ் மாவட்ட மக்கள் தங்கள் தலைமைகளாக ஏற்றுள்ளதற்கான அடையாளமாகவோ கருதுவது கேலிக்கூத்தானதாகும். 1977 பொதுத் தேர்தலில் தமிழீழக் கோரிக்கைக்கான கருத்துக் கணிப்பாக கருதி வாக்களிக்குமாறு கூட்டணியினர் தமிழ்பேசும் மக்களிடம் கோரியிருந்தனர். தமிழ்க் கட்சிகள் ஒரு குடையின்கீழ் ஒன்றுபட்டுவிட்டதன் அடையாளமாகவே கூட்டணி அன்று விளங்கியிருந்தது. எனவே கூட்டணிக்கு எதிராகப் போட்டியிடுவோர் துரோகிகள் என்றே கருதப்பட்டனர்.
அதற்கு முன்னரும் அதன் பின்னர் இன்றுவரையும் இல்லாதளவுக்கு தமிழ் மக்களிடம் தங்கள் வாக்குகளை பயன்படுத்தும் ஆர்வம் 1977 இல் அலையென எழுந்திருந்தது. வடக்கு-கிழக்கிலும், புத்தளத்திலும் கூட்டணி போட்டியிட்டிருந்தது. புத்தளமும் தமிழீழத்தின் ஒரு பகுதி என்றே அத்தேர்தலில் கூட்டணியினர் குறிப்பிட்டிருந்தனர். வடக்கு-கிழக்கிலும், புத்தளத்திலும் மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளில் 47.84 வீதமான வாக்குகளையே கூட்டணியினர் பெற்றிருந்தனர்.
வழங்குதல் என்பவை கவரும் திட்டமாக அ எனவே எக்காலத்திலு GITÄAIIGITasi GAITei கோட்பாடுகள் என்ப ரீதியில் தங்கள் வாக் பயன்படுத்துகிறவர்க GIUgan, மேற்கண்ட ரகத்தினர வாக்காளர்களிலும் கு இடம்பெயர்ந்து சென் ம்முறை உண்மைய வாக்களித்த 28 சதவீ கிட்டத்தட்ட 18 வீதம
பின்னர் வடக்கு-கிழக்கிலும், புத்தளத்திலும் இருந்த சிங்கள் வாக்காளர் : ஒழித்துவிட்டுப் பார்த்ததில் கிட்டத்தட்ட 55வீதமான வாக்குகள் ஈழக்கோரிக்கைக்கு ஆதரவாக விழுந்தன என்று கணக்கிடப்பட்டது. யாழ் மாவட்டத்தில் தனியாக எடுத்து ஆராய்ந்தால், 1977ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அங்கு அளிக்கப்பட்ட வாக்குகளில் 71 வீதமான வாக்குகளை கூட்டணி பெற்றிருந்தது. 29 வீதமான வாக்குகள் எதிராக விழுந்திருந்தன. அதிலும், யாழ்ப்பாணம், பருத்தித்துறை உடுப்பிட்டி போன்ற தொகுதிகளில் கடும்போட்டி நிலவியிருந்தது.
DigiEOf Li
பொது நிலைப்பாடுக வாக்களிப்போராகும். மீதியான பத்துவீதமா ஏழுவீதமானோரில் த வீரமுழக்கங்களையும் அமர்க்களங்களையும் உள்ளனர். புலிகளா6 பாதிக்கப்பட்டவர்கள், இயக்கங்களில் தங்க உறவினர்கள் ஆகியே இருப்பதாலும் அவற் இயக்கங்களாக கருது அடங்கியுள்ளனர்.
ஏனைய மூன்று வீத வேட்பாளர்களின் ஜா
1997ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழீழக் உறவுத் கோரிக்கைக்கு ஆதரவாகவும் எதிராகவும் தொகுதிவாரியாக பார்த்து யாழ் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகள் L/Ա53,5: LIGGITITL
GUITAS (CUSGIT தொகுதிகள் @ நூற்று வீதIt goala ஆதரவு எதிர் ஆதரவு எதிர் போட்டி ஊர்காவற்றுறை 17604. 99.016.4% 36% : - GT6 வட்டுக்கோட்டை 23.884 9937 0. 0. உங்கள் காங்கேசன்துறை 3.1155 53雳 $5X 15% Gallige IDIT GOfLILIIT iii 27.550 历雳52|娜4X 16% எழுதப் Gaz İTÜLİTü 25840 7630.77% 23% இதுபே உடுப்பிட்டி 18768 1815.61% 39% FITILIT. பருத்தித்துறை 1998 100; 56% 14% பிரதேச
Genf) soos || 6 || 63% || 37% || 94'TE FITOISU ΩςIIIT6)16 நல்லூர் 29858 3534.89%. 11% என்ற யாழ்ப்பாணம் 1625 12450.57% வாக்குத் 223A19 87767|மொத்த வீதங்கள் வல்வெ அங்கீகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 11% 29% ரெலோ 311186 ஐரெலோ (கிட்டிய இலக்கங்க | சிவாஜி
தலைவர் வினோதலி வல்வெட்டித்துறைை என்பது சாதகமாக
எனவே, மிகப் பாரிய தமிழ்த்தேசிய எழுச்சி உருவாகி, கூட்டணி சார்பான அலை எழுந்து வீசியடித்த சூழலிலும்கூட 29 வீதமான மக்கள் ஈழக் கோரிக்கையையும், கூட்டணியையும் நிராகரித்திருந்தனர். தமிழ் பேசும் மக்களின் பொது நிலைப்பாடுகள், உரிமைப் போராட்ட எழுச்சிகள் என்பவற்றுக்கு எதிராக குறிப்பிட்ட வீதமான வாக்குகள் எப்போதும் இருந்து வந்திருக்கின்றன. ஆனால், அத்தகையோரின் எண்ணிக்கை பெரும்பான்மையானதாக இருப்பதில்லை. பொதுநிலைப்பாட்டுக்கு எதிரான அந்த வாக்குகளையே கடந்த காலத் தேர்தல்களில் ஆளும் கட்சிகளது தமிழ்ப் பிரமுகர்கள் குறிவைத்திருந்தனர். அவ்வாறான வாக்காளர்களை கவர
தவறான நபர்களாக அவர்களால் வாக்கு முடியுமானால் வேட் எந்தவொரு கட்சியும் என்பது மறுக்கவியல் அதேசமயம் தேர்தல எந்தவொரு கட்சியும் விமர்சிக்க முன்வரவு உள்ளூராட்சித் தேர் என்றும் தாக்குதல்
இல்லை என்றும் ம சார்பாக உத்தரவாத கட்சிகள் தலைப்பட் அதேசமயம் விடுதை தொடர்பான தெளி:
நீண்டகால திட்டத்தோடு செயற்பட்ட முன்வைத்திருக்கவில் ஒருவர்தான் துரையப்பா கூட்டுறவுச் உத்தியோகபூர்வமாக சங்கங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் பாலகுமார் தேர்தலி வேலை வாய்ப்புக்களை பெற்றுக் அம்பலப்படுத்தியிரு கொடுப்பது மூலமும், சலுகைகளை கிண்டல் செய்து வி பெற்றுத் தருவது ஊடாகவும், அதற்கு நீண்ட கவிதையும் 6 நன்றிக் கடனாக தனக்கு வெளியாகியிருந்தது.
வாக்களிக்கக்கூடிய வாக்கு வங்கியொன்றை உருவாக்க முனைந்திருந்தார்.
ஒரு பகுதியை பிரச எனினும் தேர்தலை
குறிப்பிட்ட வாக்காளர்களை உடனடியாக பகிஷ்கரிக்குமாறோ கவரவும் ஆளும் கட்சி பிரமுகர்கள் திட்டம் எனக் கோரியோ பு வைத்திருந்தனர். தேர்தலுக்கு முதல் உத்தியோகபூர்வமா நாளன்று மதுவகைகளை வழங்குதல், வெளியிட்டிருக்கவி பணம் கொடுத்து வாங்குதல், உடுதுணிகள் LĐLD FLD assiflLIL, மற்றும் அன்பளிப்புப் பொருட்களை :
தெரிவித்தமை பற்
|
யாழ் குடாநாட்டு உள்ளூராட்சித் தேர்த வில் சாராய ஆறு பெருக்கெடுத்து ஓடும் எனக் கூறியிருந்தேன் அல்லவா. ஒடியது உடைப்பெடுத்த கடல்போல ஓடியது.
மக்களுக்கு அன்பளிப்பு வழங்குவதில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினர் தான் முன்வரிசையில் நின்றனர். நங்கூரம் சின்னங்களுடன் தொப்பி, சாவி வளையம், fசேர்ட் போன்றவை விநியோகிக்கப்பட்டன. காலண்டர்கள், டயறிகள், டென்னிஸ் பந்துகள் போன்றவையும் வழங்கப்பட்டன.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். சாவி வளையமும், காலண்டர்களும் விநியோகித்தது. ஈ.பி.டி.பி. பொக்கெட் காலண்டர்களை விநியோகித்தது. வர்ணச் சுவரொட்டிகளை ஒட்டி வெளுத்து வாங்கியதில் ஈபிடிபிதான் முன்னணியில் நின்றது.
ரெலோ விசேஷமான வழங்கல் எதிலும் ஈடுபடவில்லை.
போட்டியிட்ட ஐந்து கட்சிகளில் மிக எளிமையான கட்சியாக இருந்தது கூட்டணி மட்டும்தான். தங்கியது குறைந்த வாடகையில்
22 mhras அதுமட்டும்தான்
நேர்மையீனமான பி நக்கீரன் மற்றப்படி,
குமரன் விடுதியில் வாடகை ஓட்டோவில் பிரசாரம் சில பகுதிகளில் மாவை சேனாதி ராசாவும், ஆனந்த சங்கரியும் தமது ஆதர வாளர் புடை சூழ நடந்து திரிந்தனர்.
சகல கட்சிகளும் சிறு சிறு கூட்டங்களை நடத்தியிருந்தன. ஆனாலும் கூட்டணியினர் நடத்திய கூட்டங்களுக்கே அதிக கூட்டம் சேர்ந்தது. மிகமுக்கியமான விஷயம் யாதெனில், யாழில் தற்போது வாக்குரிமை உள்ளவர்கள் கூட்டணிக் கூட்டங்களில் அதிகமாக கலந்து கொண்டதுதான். அநேகமாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் சமூகமளித்திருந்தனர். முரசை திரு. ஆனந்த சங்கரி திட்டித் ர்த்தபோதும் கரகோசம் எழுந்தது (எமது நிருபர் மட்டும் திருதிருவென முழித்துக் கொண்டிருந்தார்)
வடக்கு-கிழக்கு இணைப்புக்கு குரல் கொடுப்பது தமது கட்சி என்று கூட்டணியினர் கூறினர். அம்பாறையை பிரிக்க சம்மதம்
lijfIJ
வில்லை, ஆடம்பர வாக்குச்சாவடிகளு வில்லை, அநாமே வில்லை. பகிரங்க GLJI jama, JAL La
G.08-14, 1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2. L60TL9LUIT5 ந்திருக்கும். குறிப்பிட்ட வீத assit.
க்கு அப்பாற்பட்ட ፳}Gዘ வே இருந்து
பிட்ட வீதத்தினர் ள்ளனர். ஆகவே, சிரத்தையுடன் TGGOTTrf76) னார் வழக்கமாக
புலிகளால் பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அப்பிரசுரம் புலிகளுடையது அல்ல என்று தமிழ்க்கட்சிகள் சில கூறியதுடன், சில வேட்பாளர்களின் முகவரிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதங்கள் தொடர்பாகவும்
க்கு எதிராக
5OTITrf)GÜ)
ழ்க்கட்சிகளின் பிரசார ம்பியோரும்
J6060TL
Lheitø067361
இருந்தமையாலும், ற தங்கள் வார் ஆகியோரும்
னோர் போட்டியிட்ட , மதம், ஊர்,
தொடர்பு ஆகியன வாக்களித்துள்ளனர். துறை நகர சபையில்
அமைப்பின்
வேட்பாளராக WILL 60 If கிளி, உங்கள் | Glacija) hófeslä,(33,
வாக்கு என்று l60 6]][Tậ79,#961 Iட்டிருந்தன. ால ஈ.பி.டி.பி.யின்
வலிகாமம் தெற்கு FGDLILINGU யிட்ட வேட்பாளரும் I, உறவுக்காரன் அஷ்திரங்களை வீசியே
திரட்டியிருந்தார். ட்டித்துறை நகரசபை வுக்கு கிடைப்பதற்கும்
முதல்வர் லிங்கம், ரெலோ ங்கம் ஆகியோர் யச் சேர்ந்தவர்கள் அமைந்திருந்தது.
இருந்தாலும், ளை பெற்றுத்தர பாளராக நிறுத்த
பின் நிற்கவில்லை ாத உண்மையாகும். ai (BLITLE ull
விடுதலைப் புலிகளை ல்லை. புலிகள் தலை எதிர்க்கவில்லை நடத்தும் உத்தேசம் களுக்கு புலிகள் ம் வழங்கவும்கூட சில Lருந்தன. லப் புலிகளும் தேர்தல் ான நிலைப்பாடுகளை 606), 5LD5
விடுதலைப் புலிகளில்
நோக்கத்தை தார், வேட்பாளர்களை ாசன் என்ற பெயரில் டுதலைப் புலிகளில் முரசும் அவற்றில் ரித்திருந்தது.
கண்டித்தனரே தவிர, ITäJ61755 (56) GöTLITLD மிகள் தமது பெயரில் கருத்து எதனையும் 600ᎶᏙ) . குழு என்ற பெயரில் ச்சரிக்கை விடுத்து
மூச்சுவிடாமல் இருந்துவிட்டனர். தேர்தலை பகிஷ்கரிக்குமாறு கூறினால் வாக்காளர்களது கட்டாயப்படுத்தி வாக்களிக்கச் செய்தல், கள்ள வாக்குளை நிரப்புதல் போன்றவை மூலம் படையினர் பதில் நடவடிக்கை எடுக்க சாத்தியம் இருந்தமையால்தான் புலிகள் பகிரங்கமாக பகிஷ்கரிப்பு கோரிக்கை எதனையும் உத்தியோகபூர்வமாக முன்வைத்திருக்கவில்லை. அரச சார்பற்ற தமிழ்ப் பத்திரிகைகளும், விமர்சகர்களும் மட்டுமே இம்முறை உள்ளூராட்சித் தேர்தலுக்கு எதிரான நிலைப்பாடுகளை மிகப் பரந்தளவிலும், காத்திரமாகவும் மக்களிடம் எடுத்துச் சென்றிருந்தனர். எனவே நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலை புலிகளுக்கு எதிரான தேர்தலாகவோ, அல்லது தமிழ் பேசும் மக்களின் அரச சார்புப் போக்காகவோ அரசாங்கம் சித்தரிப்பது திட்டமிட்ட பொய்ப் பிரசாரமாகவே அமைந்திருக்கிறது. ஐந்து தமிழ்க் கட்சிகள் மக்களை வாக்களிக்குமாறு பிரசாரம் செய்தன. தேர்தல் நாளன்று புலிகளின் பாரிய தாக்குதல்கள் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை. குருநகரில் மட்டும் அடையாளத் தாக்குதல் ஒன்றை நடத்தியிருந்தனர். வாக்காளர் அட்டை இல்லாதோரும் தமது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தால் வாக்களிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. கூட்டணி தவிர்ந்த ஏனைய தமிழ்க் கட்சிகள் தேர்தல் தினத்தன்று தங்கள் வாகனங்களில் ஆயிரக்கணக்கான வாக்காளர்களை வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு சென்று வாக்களிக்கச் செய்திருந்தன.
அவ்வாறிருந்தும் 28 சதவீத வாக்குகளையே நான்கு கட்சிகளாலும் அரசின் நலனுக்கு ஏற்ப திரட்டிக் கொடுக்க முடிந்திருக்கிறது. தேர்தலில் போட்டியிட்டுள்ள தமிழ்க் கட்சிகளுக்கு எதிராகவே பெரும்பான்மையான தமிழ்பேசும் மக்களின் நிலைப்பாடுகள் அமைந்திருக்கின்றன.
யாழ் குடாநாட்டில் வடமராட்சி, தென்மராட்சி பகுதிகளில் இடம்பெயர்ந்த LD50567/68T GTGö8769of75600, GSIGMAKITLDub பகுதிகளைவிட குறைவானதே. அப்படியிருந்தும் வடமராட்சி தென்மராட்சி பகுதிகளில் குறைந்தளவு வாக்காளர்களே வாக்களித்துள்ளனர். மறுபுறத்தில் பிரசார பலம், ஆட்பலம் என்பவை இல்லாமல் தாம் போட்டியிட்ட இரு சபைகளிலும் கூட்டணி வெற்றியீட்டியுள்ளது. மாநகர சபையில் அறுதிப் பெரும்பான்மை பெறமுடியாவிட்டாலும் கூட்டணியின் வெற்றி முன்னாள் போராளிகளான இந்நாள் தமிழ்க் கட்சிகளுக்கு அபாய எச்சரிக்கையாகவே அமைந்திருக்கிறது. அதேசமயம் தேர்தல் என்றால் சில குறுக்கு முயற்சிகள் அவசியம்தான். சலுகை ஆசைகள், மற்றும் அன்பளிப்புக்கள் கொடுத்து மக்களை மயக்குவது நியாயம்தான் என்று ஏனைய தமிழ்க் கட்சித் தலைமைகள் நினைப்பதும் தவறு என்பதையும் கூட்டணியின் வெற்றி உணர்த்தியுள்ளது. கூட்டணிக்கு முன்பிருந்த செல்வாக்கு தற்போது இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் தமிழ் அரசியல் கட்சிகளுக்குள் நிரந்தர வாக்கு வங்கி உள்ள கட்சி கூட்டணி மட்டும்தான் கூட்டணியின் தவறுகளும், குத்துக்கரணங்களும் அந்த வாக்கு வங்கியின் ஒரு பகுதியை இழக்கச் செய்தாலும், இன்னமும் கூட்டணிக்கு அடித்தளம் இருக்கிறது. குறைந்தகாலப் பிரசாரம், குறைந்த ஆட்பலம், மிகக் குறைந்த பணபலம் என்பவற்றோடு களமிறங்கிய கூட்டணியை காப்பாற்றியது அந்த அடித்தளம்தான். மிக முக்கியமாக ஏனைய தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை இன்மையும், சுயநல மோதல்களும் கூட்டணிக்கு வாய்ப்பாகி இருக்கிறது. ஆனாலும், கூட்டணியினரின் வெற்றியை மிதவாதப்போக்குக்கு கிடைத்துள்ள ஆதரவாகவும், போராளிகளை ம்க்கள் வெறுப்பதன் அடையாளமாகவும் சித்தரிக்க அரச பிரசார சாதனங்கள் முனைகின்றன. ஆனால், அக் கருத்து மேலோட்டமான ஒன்றேயாகும். போட்டியிட்ட இரு சபைகளிலும் கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. சகல சபைகளிலும் கூட்டணி போட்டியிட்டிருந்தால் அதிக சபைகளை கைப்பற்றியும் இருக்கக்கூடும். ஆனால், கூட்டணிக்கு முன்பிருந்த
செல்வாக்கும், ஆதரவுத் தளமும் சரிந்திருப்பதையும் மறைக்க முடியாமலும் இருந்திருக்கும். அரச சார்பான போக்குக் காரணமாகவே அந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது. யாழ் மாநகர சபையில் கூட்டணிக்கு கிடைத்துள்ள வாக்குகள் 3 ஆயிரத்தி 540, முன்னாள் போராளிகளான ஏனைய மூன்று தமிழ்க் கட்சிகளுக்கும் கிடைத்துள்ள மொத்த வாக்குகள் ஏழாயிரத்தி 250 (கூட்டணிக்கு- 9, ஏனைய மூன்றுக்கும் 12 ஆசனங்கள்) வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் கூட்டணிக்கு கிடைத்துள்ள வாக்குகள் 2 ஆயிரத்தி 821 ஏனைய மூன்று கட்சிகளுக்கு கிடைத்துள்ள வாக்குகள் 3 ஆயிரத்தி 287 (கூட்டணி-6, ஏனையவை-4 ஆசனங்கள்) எனவே, ஏனைய தமிழ்க் கட்சிகள் தங்களுக்குள் பிரிந்து நிற்பதும், கூட்டணிப் பாணியில் தாங்களும் செல்ல நினைத்தபடி கூட்டணியை கிண்டலடிக்கும் போக்குகளுமே கூட்டணிக்கு சாதகமாக அமைந்துள்ளன. இப் போக்குகளை தமிழ்க் கட்சிகள் தொடருமானால் எதிர்காலத்தில் இக் கட்சிகளின் வீழ்ச்சி மிகப் பயங்கரமாக இருக்கும் என்பதையும் யாழ் குட்டித் தேர்தல் ஏனைய தமிழ்க் கட்சித் தலைமைகளுக்கு குட்டி உரைத்திருக்கிறது. இதனை உணரத்தவறினால் எதிர்வரும் தேர்தல்களில் கூட்டணி தவிர்ந்த கட்சிகள் மக்களால் எட்டி உதைக்கப்படும் என்பது D -Q)/gj5).
மூச்சுக்காட்டவில்லை. பட்டணியின் அரசியல் ார உத்தியாக இருந்தது.
ன்பளிப்புக்கள் வழங்க
ħut LilJiiJ656
ல்லை, வாக்காளர்களை கு அழைத்துச் செல்ல ப் பிரசுரங்கள் வெளியிட afuasai) Giorgoofluiditat பிடம் இருந்து ஏனைய
கட்சிகள் கற்றுக்கொள்ளலாம்.
கூட்டணி செய்யாத, மேலே கூறிய அனைத்தையும் ஏனைய கட்சிகள் அமோக மாகச் செய்திருந்தன.
அநாமதேயப் பிரசுரங்கள் வெளியிடுவ தில் கழகம்தான் முன்னணி வகித்தது.
கழக உட்கொலைகள் பற்றி ஏனைய இயக்கங்கள் பிரசாரம் செய்தன. அதனால் ஏனைய
இயக்கங்களிலும் உட்கொலைகள் நடந்தது
என்று கற்பனையில் ஒரு பட்டியல் போட்டு அநாமதேய பிரசுரம் விட்டிருந்தனர்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தில் உளவுப் பிரிவினரால் 1984-85ல் பலர் கொல்லப்பட்ட னர் என்று பிரசுரத்தில் கூறப்பட்டிருந்தது. 1987வரை, அதாவது இந்தியப் படை காலம்வரை உட்கொலை இல்லாத ஒரே ஒரு இயக்கம் ஈபிஆர்எல்எஃப்.மட்டும்தான். ஈ.பி.ஆர்.எல்.எஃப். இராணுவப் பிரிவில் இருந்த இருவர் தனிப்பட்ட கொள்ளைகளில் ஈடுபட்டதற்காக உளவுப்பிரிவால் கைதான பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு மரண
தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். இந்தியப் படை காலத்தில்தான் ஈ.பி.ஆர்.எல்.எஃப். தன் முன்னைய புரட்சிகர ஜனநாயகப் போக்குகளை கைவிட்டது.
எனவே எள்ளளவும் உண்மை இல்லாத அநாமதேயப் பிரசுரங்களே உலாவின.
ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கமும் அநாமதேய பிரசுரங்களை வெளியிட்டிருந் தது. சர்வதேச மனித உரிமை சபை ரெலோ, புளொட் இயக்கங்களின் நடவடிக்கைகள் பற்றி வெளியிட்ட அறிக்கையின் பகுதிகளை ஈபிடியி தேடிப்பிடித்து வெளியிட்டிருந்தது. கடைசிநேர அநாமதேயப் பிரசுரங்களும், ஏட்டிக்குப் போட்டியாக ஒலி பெருக்கிகள் மூலம் இயக்கங்கள் செய்த பிரசார குலைப் புக்களும் யாழ் மக்களை முகம் சுளிக்கச் செய்திருந்தன.
உட்கொலைகள், சகோதரப் படுகொலைகள் என்பவை யாழ் மக்கள் அறிந்ததுதான். ஆனால் சில இயக்கங்களோ மிகக் கீழ்த்தரமான பிரசாரங்களிலும் இறங்கி தங்களுக்கும், தங்கள் சக இயக்கங்ளுக்கும் சேர்த்து மண் அள்ளிப் போட்டுக் கொண்டதுதான் பரிதாபம்.

Page 8
இந்திய ஜனாதிபதி ஜெயில் சிங்கும்: ΦL βΦ 6)) நரடியாகச் சென்று இறுதிச் சடங்குகளில் பாயாமுஸ்தக்குவி லந்துகொண்டார். அவரது கட்டத்தி
தஸ்தாம்பூர் படுகொலையில் தப்பியவ தளம்தாம்பூ seig ள், பூலானும், முஸ்லிமும் தங்களை GJITILDINGÖ BROGI
குஸ்தாம்பூர் கிராமத்தினர் பலர் தலைதெறிக்க ஓடியதால் தப்பித்துக் GJIIGILGOIII.
பாபாவை காட்டிக்கொடுத்தோர் என்று இனம் காணப்பட்டோரின் வீடுகள்
பற்றி எரிந்து கொண்டிருந்தன. காணப்பட்
17 பேர் துப்பாக்கிக் குண்டுகளால் அந்தக் கிராமத்தி சல்லடையாக்கப்பட்டு செத்துக் கிடந்தனர். angi GaiGig பழிக்குப் பழி Sigeon ITEITLITIGE
பாபா முஸ்தக்குவிம் வாழ்க என்று கோஷமிட்டபடி பூலான் கோஷ்டியினரும், முஸ்லிமும் அந்தக் கிராமத்தைவிட்டு வெளியேறினர்.
பெஹ்மாய் கிராம படுகொலையை அடுத்து மிகப் பயங்கரமான படுகொலை யாக தஸ்தாம்பூர் படுகொலையை விபரித்தன பத்திரிகைகள்
"உத்தர பிரதேச முதல்வர் வி.பி.சிங் பதவியை ராஜினாமாச் செய்யவேண்டும் என்று அறிக்கை விட்டன எதிர்க்கட்சிகள் வி.பி.சிங் கொள்ளைக் கோஷ்டிகளை ஒடுக்க பல நடவடிக்கைகளை எடுத்திருந் தார். (பின்னர் இந்தியப் பிரதமராக இருந்தவர் இவர்தான்)
கொள்ளைக் கூட்டத்தினர் பதுங்கியி ருக்கும் கணவாய்களில் தண்ணீரை அதிகமாகப் பாய்ச்சினால், கொள்ளையர் உதடுகள் தேடிக் கீழி கள் வெளியே வருவார்கள், பிடித்து அவன் கைகளில் விடலாம் என்ற கருத்தை முன்வைத்தார். ன் மார்பில் வைத்துக்
வி.பி.சிங்கின் நம்பிக்கைக்குரிய பொலிஸ் அதிகாரி ஒருவர் இன்னொரு யோசனை கூறினார். L JIT6OTTI 66T.
"பொலிஸ் நாய்களைப் பழக்குவது பதிலேதும் சொல் போல், சிறுத்தைப் புலிகளை பழக்கி ால் அவளின் உத கணவாய்களில் ஏவினால், அவை இ வேசம் வந்தவளா
9,607 o: ಇಂಗ್ಹ-ತಿರುಗಾpeta
LD, 96 III 3,677 FUGOO760L விரும்பினால் மன்னிப்புத்திரன்டுே: தரப்படும் என்பதையும் தெ வியுங்கள்" என்று புதுடில்லி சுட்டுத் தள்ளுகின் ஆட்சி பொலிசாருக்கு கட் ளையிட்டது.
சகல செய்திகளையும் தங்களி வளுக்கு அரவை டமுள்ள சிறிய வானொலி மூலம் தினசரி கேட்டறிந்தனர்
தனது குழுவினை பூலான் அழைத்தாள். அவ களை நோக்கி திடமான குரலில்:
"சரணடைந்தால் மன்
திடீரென்று தான் ட்டதாக ஒரு பிரமை னதை பிடித்தாட்டி
தன் மடியில் தை ன் நெற்றியில் குனி ற்றினான் மான்சிங், பின்னர் பூலானின்
ன்ற போது, மான்சி
கொள்ளையர்களைப் பிடித்துவிடும்" ம்சித்தா என்று கூறினார். காலையில் மற்றொ
"கணவாய்கள்மீது விமானப்படையி A. லானுக்கு கிடைத்தது னர் குண்டுகளை வீசவேண்டும்" என்று ானொலி அந்தச் செய்
மற்றொரு அதிகாரி யோசனை கூறியிருந் JUSTİT,
பூலானைக் கெ வியவனும், பாபாவி சைப்பட்டவனுமான பாலிசாரிடம் சரணை
சரணடையும்போ வயது மல்கான் சிங்
தான் என்பதையும்
இந்த ஆலோசனைக் கூட்டங்களைத் தொடர்ந்து பொலிசாருக்கு நவீனரக ஆயுதங்களை வழங்க முடிவு செய்யப் இ பட்டது.
கொள்ளையர்களிடம் நவீன ஆயுதங்
கள் இருக்கின்றன. எனவே பொலிசாருக் யில் விபரித்திருந் கும் அதற்கு ஈடான ஆயுதங்கள் தேவை FU GOOTGOL6.Jg5! என்று அதிகாரிகள் கேட்டிருந்தனர். களை விதித்தான்
எஸ்.எல்.ஆர் துப்பாக்கிகள்-600 உத்தரப் பிரே
இலகு இயந்திரத் துப்பாக்கிகள்-150, மோட்டார் லோஞ்சர்கள்-20 மற்றும் அவற்றுக்கான வெடிபொருட்கள் என்ப வற்றைக்கொள்வனவு செய்ய40 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
முதல்வர் வி.பி.சிங்கின் சகோதரரான நீதிபதி சந்திரசேகர் பிரசாத்தும், அவரு
FUGIOOTGOLULI (UDLA ULI ள்ள பொலிஸ் அதி
ன்று கூறினான். பி ரதேசத்தில் இருக்கிற
சரணடைய முன் ராமமான பிவெளக்கு
*
|=) ეწნში" " ":" ", தஸ்தாம்பூர் கிராமத்தில் பலியானோரின் கிரியைகள் ஜெயில் சிங்,
ஆகியோர் கலந்துகொண்ட 醬
டைய 12 வயது மகனான அஜித் பிரதாப் சிங் மற்றும் அவர்களது வேலையாள் ஒருவரும் 1982 மார்ச் மாதத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
வேட்டைக்குச் சென்றுவிட்டு தமது ஜீப்பில் அவர்கள் திரும்பிக் கொண்டி
பொலிசார் ஆசை காட்டுகிறார்கள் பொலிஸ் நாய்களை நான் நம்பமாட்டேன். அவர்கள் கிராம மக்களுக்கு கையில் நாம் மாட்டிக்கொள்ளும் வரைதான் பரிசளித்தான் மல்கா6 அன்பொழுகப் பேசுவார்கள் மாட்டிக்கொண் இறுதியாக சகல டோம் என்றால், பின்னர் எஜமானர்க இமுடிந்த பின்னர் மல்க ளாகிவிடுவார்கள். உங்களில் யாருக்காவது சரணடையும் எண்ணம் இருந்தால், வானத்தை நோக்கி வே. தாராளமாக சரணடையலாம். நான் தடுக்க பிந்த் நகர பொலி LDIILGL6öl." கிராம மக்கள் மல்கான்
சொல்லிவிட்டு அனைவர் முகங்களை யும் பார்வையால் அலசினாள். பத்திரிகைகளிலு சிலர் ஊசலாடுகின்றனர் என்பது முகங் சரணடைந்த காட்சி களில் தெரிந்தது. வேறு சிலர் பதில் கொடுத்து பிரசுரமாகி சொல்ல அவகாசம் தேவை என்பதுபோல தலையைச் சொறிந்தனர். பார்த்த பூலானின் ஆ
மான் சிங்கும், மூன்று நான்கு பேரும் தான்: "நீங்கள் எடுக்கும் முடிவுக்கு நாங் கள் கட்டுப்படுவோம்" என்று கூறினார்கள். "இன்றும், நாளையும் நன்றாக யோசியுங் கள். பின்னர் நாம் பேசலாம்" என்றாள் பூலான் உடனே பூலான். தன்னிடம் இருந்த பன அன்றிரவு பூலானுக்கு தூக்கம் வர இபிரித்துக் கொடுத்தாள் மறுத்தது. அதேசமயம் மல் வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டுவிட்டது பூலானிடப் போன்று மனதுக்குள் அந்தரமாக இருந்தது. இகூறவேண்டும் என்று
புரண்டு புரண்டு படுத்தாள். இருளில் ஒரு உருவம் தன்னை நோக்கி வருவதை பூலான் கண்டாள்.
அது மான் சிங்தான் என்று கண்டறிவது அதனால் பூலாை அவளுக்கு கஷ்டமாக இருக்கவில்லை. 曲 அவளுக்கு அருகே அமைதியாக இஅவனை விசாரித்தான் உட்கார்ந்தான் மான்சிங். துப்பாக்கியை அவன் மான்சிங் 6 மடியில் வைத்துக் கொண்டான். கைத்துப்பாக்கியை எ( தஸ்தாம்பூர் படுகொலை அதனால் அவன் மடியில் கிடந்த துப்பாக்கியை மக்கியவத்துமிக்க ஒன்றானது. எடுத்து, ஒருபுறமாக கிழே வைத்துவிட்டு, —
Տ
கோஷ்டிக்கும் ஒரு தொடர்பும் கிடையாது. அதனால் கொள்ளையர்கள்மீது கடும் கோபம் கொண்டிருந்தார் வி.பி.சிங்.
தயக்கத்தோடு தாங்கள் இந்த வா
ஆனால், தஸ்தாம்பூர் படுகொலைகள் அவரது பதவிக்கும், கனவுக்கும் சவாலாக
தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் வி.பி.சிங்
அதற்கு முன்னர் தஸ்தாம்பூரில் பலியானோரின் இறுதிச் சடங்கில் சென்று கலந்து கொண்டார்.
உத்தரப்பிரதேசத்தில் அப்போது காங்கிரஸ் கட்சி செல்வாக்குடன் இருந் தது. தொடர் படுகொலைகள் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கையும் சேர்த்து சரிக்கத் தொடங்கிவிட்டன.
மான் சிங்குக்கு ஏற்பட்டது.
கையாலாகாத அரசு என்று நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சூட்டோடு சூடாக டயானாவின் கதையை படமாக்கப் போகிறார்கள். டயானா வாக நடிக்கவைக்க உலக அழகி சுஷ்மிதா
Ili ti A
லவைத்து படுத்துக்
ல் தேவைப்பட்டது. ணப்பு தேவையாக
ஒரு தனிமனிசியாகி I, 9;&##Lb பூலானின்
வைத்துப் படுத்தவ து தன் உதடுகளை
உதடுகளை அவன் றங்கின. 3. ஒன்றை இழுத்து இனிமேல் டாக்டர்கள் சற்று விழிப் கொண்டு, "மான்சிங் பாகத்தான் இருக்கவேண்டும் சவுதி போய்விடுவாயா? அரேபியாவில் டாக்டர் ஒருவரின் காதை ங்கும் கலங்கித்தான் நறுக் என்று கடித்துவிட்டார் நோயாளி
ஒருவர். லாமல் தன் உதடுக மருத்துவமனைக்கு வரவேண்டிய நேரத் நிகளை மூடினான். தைவிட ஆறுமணி நேரம் தாமதமாக வந்தா பூலான் அவன் ராம் ஒரு நோயாளி. அதனால் அவரை GT. உள்ளேவிட மறுத்தாராம் டாக்டர் ரு சோர்வான தகவல் டாக்டருடன் தர்க்கப்பட்டார் நோயாளி அகில இந்திய டாக்டர் கண்டிப்பாக நின்றதால் அவர்மீது தலைவிட் பூந்து கதை ஒரே சாகச் சித்து ல்ல சோப்ரானை ன் இடத்தை அடைய மல் கான் சிங் டந்துவிட்டான். து அவனுக்கு 38
எப்படிச் சரணடைந்
ாதல்லீலை பற்றிய புகார்களால் கிளின்ரனின் பதவியை ஆளாளுக்கு பந்தாடத் தொடங்கியுள்ளனர்.
வானொலிச் செய்தி முன்னர் பவுலா ஜோன்ஸ் உட்பட சில 560Ti, பெண்கள் கிளின்ரன்மீது புகார் கூறி இருந்த ச ற்கு சில நிபந்தனை னர் பரபரப்பாக்கினர்.
மல்கான் சிங், அந்தப் புகார்களில் இருந்து மெல்ல
மெல்ல மீண்டு கொண்டிருக்கையில் மோனிகா என்னும் பெண் புகாரோடு, கிளம்பியிருக்கிறார்.
அமெரிக்க ஜனாதிபதிகளில் பெண்கள் விஷயத்தில் கில்லாடியாகக் கருதப்பட்டவர் கென்னடி,
தச பொலிசாரிடம் ாது பிந்த் நகரில் ாரியான ராஜேந்திர தான் சரணடைவேன் ந்த் நகரம் மத்திய
闾· GLIL
டி எடுக்கச் சென்ற பத்திரிகையாள னர் தனது பிறந்த ரான பெண்களைக்கூட தன் காதல்லீலை தச் சென்றான்.
களுக்கு இசையவைத்தவர்.
கென்னடிக்குப் பின்னர் பெண்கள் விவகாரத்தில் அதிகப் பிரபலமாகி இருப்பள் பலத்த வரவேற்பு கிளின்ரன்தான்.
கென்னடியின் லீலைகள் உலகப் பிர தான பெண்கள் சித்தமானவை. அதனால் அமெரிக்க ஜனாதி சிலர் அவனுக்கு பதிகள் பற்றிய தப்பான அபிப்பிராயங்கள் நெற்றித் திலகம் ஏற்பட்டுவிட்டன. இனிமேல் வரும் ஜனாதி இட்டனர். பதிகள் பதவியில் இருக்கும் காலத்திலாவது நல்ல பிள்ளைகளாக : என்று அமெரிக்கர்கள் விரும்பினார்கள்
அதனால் கென்னடிக்குப் பின் வந்த மரிக்க ஜனாதிபதிகள் மிக ஜாக்கிரதையாக நடந்துகொள்ளவேண்டி இருந்தது.
கிளின்ரன் எப்படியோ மாட்டிக் கொண் டார். கவர்னராக இருந்த காலத்திலேயே என்று பொலிஸ் கிளின்ரன் பெண்களுடன் ஜாலியான ஆசாமி அதிகாரிக்கு தக = தான் என்று தகவல். வல் அனுப்பினான் அது ஒன்றும் பெரிய காரியமல்ல. மல்கான்சிங். ஜனாதிபதி பதவிக்குரிய காலத்தில் விளையாட் டுப் பிள்ளையாக இருந்ததுதான் தப்பு என்பது அமெரிக்கள்களின் அபிப்பிராயம் வந்து சேர்ந்தனர். அதுவும் கடைசியாக கிளம்பியுள்ள பணமும், நகைகளும் HAI ஆபத்தானது வெள்ளை மாளிகைக்குள் T fiżi. காதல் லீலைகளை அரங்கேற்கக்கூடாது பிருந்துபசாரங்களும் என்பது கண்டிப்பான விதி.
பொலிசார் வர G வேண்டும். அவர் s
5E Lif
மான நடிகை அவரது பெயர் ஆமி
பாரோ என்று நினைப்பதுதான் புகாருக்
சென்னை முதலில் அணுகினார்கள்.
அவரது தோற்றம் பொருத்தம் இல்லை என்பதால், நடிகை தேடும் படலம் நடந்தது.
இறுதியாகச் சிக்கிவிட்டார் பொருத்த
செமகோம்வே டோடி ஃபயட்டாக நடிக்கவும் தோற்றப் பொருத்தமுள்ள நடிகர் கிடைத்தார். ஜியார்ஜ் ஜேக்கோச் இருவருமே நூற்றுக்கு 90 வீதம் பொருத்த மான தெரிவு என்பதை இங்கு பிரசுரமாகி யுள்ள படம் மூலம் அறியலாம்.
தொலைக்காட்சி தொடராகத் தயாரிக் கப்படும் இப் படத்தின் படப்பிடிப்புக்கள் ஸ்பெயின் நாட்டில் ஆரம்பமாகியுள்ளன. டயானா-டோடி காதலும், டயானா வின் கடைசிக்கால வாழ்க்கைச் சம்பவங் களும்தான் காட்டப்படும். டயானாவும், டோடியும் உல்லாசத் தீவில் முத்தமிட்ட படி உள்ள படங்கள் பயன்படுத்தப் படும் அரச குடும்பம் பற்றி படத்தில் எதுவும் இருக்காதாம்.
. h 19 LU LI Lகாதின் துண்டு நோயாளியின் வாயில் இருந் தது. மருத்துவ மனை ஊழியர் கள் டாக்டரை மட்டதோடு, நோயாளியின் வாயிலிருந்த காதை யும் மீட்டனர். மீட்கப்பட்ட துண்டுக் காதுடன் அவசர சத்திரசிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பப்பட்டார் டாக்டர். சவுதியில் மெக்காவில் உள்ள மருத்துவ மனை ஒன்றில்தான் இச் சம்பவம் நடந்திருக்கிறது
JIGOI அங்கு வைத்துத்தான் கிளின்ரன் தன்னுடன் உறவு கொண்டார் என்று கூறுகிறார் மோனிகா
கிளின்ரனின் பாரியாரான கிலாரியைத் தவிர, அமெரிக்கர்கள் பலருக்கு கிளின்ர னில் சந்தேகம் வளர்ந்துவிட்டது.
மோனிகாவின் புகார் பொய்யாகக்கூட இருக்கலாம். ஆனால் கிளின்ரனின் செல்வாக்கில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது ΦούδΙ60)ID.
அழகான, இளமையான மோனிகா வின் புகார் அமெரிக்கர்களை கவர்கிறது. மோனிகாவின் அழகையும், இளமையையும் பார்ப்பவர்கள் கிளின்ரன் சலனப்பட்டிருப்
குப் பலம்.
ன் சிங்கும், அவனது துப்பாக்கிகளால் டுக்களைத் தீர்த்தனர். ஸ் நிலையம் வரை சிங்குடன் ஊர்வலமா
| LDa) J.T6ö fli
ள் முக்கியத்துவம் TOT
கைப்படங்களையும் ட்கள் சிலர் மனம்
லானிடம் வந்து, க்கையில் இருந்து தெரிவித்தனர். விடை கொடுத்தாள். த்தில் அவர்களுக்கு
ான் சிங்கின் ஆள் ஒரு தகவல்
துரத்தியதால்
தலைவர்
அன்னா என்ற காபரே நடன அழகியின் பின்னால் அலைந்தார் | Luigiu GLDrafGooIL".
"சன்', 'சண்டே மிரர் போன்ற பத்திரிகைகள் மோப்பம் பிடித்தன. அழகியும் அவரும் பூங்காக்களில் புதர் மறைவுகளுக்குள் கிளு கிளுப்பாக இருந்த காட்சிகளை சுடச்சுட கமராவால் பதிவு செய்து வெளியிட்டுவிட்டன.
பத்திரிகைகளில் புகைப்படம் வெளியானதும் பெரும் பரபரப்பு அவரை எம்.பி பதவியைத் துறக்கு மாறு கூறிவிட்டார் முன்னாள்
ஒருத்தன் தேடி இங்கிலாந்து இளவரசி டயானாவை துரத்தியதற்காகப் பத்திரிகைகளை திட்டித் தீர்த்தவர்கள் அந்த நாட்டு மக்கள்.
அதே மக்கள் பத்திரிகையாளர்களை சந்திக்க அவனை பாராட்டுகிறார்கள் இங்கிலாந்து எம்.பி னே நேரடியாக ஒருவரை நிழலாகத் தொடர்ந்து, அவரது காதல் லலைகளை புகைப்படம் எடுத்து நிர்பாராத நேரத்தில் வெளியிட்டன பத்திரிகைகள்.
வன்மீது சந்தேகம்
த்து நீட்டினான். LLLLLY S LLLY L L LLLLL S LLLaLLT LTaT TTLLLLSSS
வயது 46 முன்னர் ஆளும் கட்சியாக தொடர்ந்து வரும்) இருந்த கன்சர்வேடிவ் கட்சியின் முக்கிய
real
பிரமரும் கன்சர்வேடிவ் கட்சித் தலைவரு மான ஜோன் மேஜர் கலக்கல்தான்.
பெப் 08-141998

Page 9
பெப்.08-14, 1998
 

कि T தொட்டிகளில் அதன் இயல்பான உயிரோட்டத்தை காணக்கூடிய
மீன் வளர்ப்பதைப் பார்த் வாறு நிலத்துக்கீழே செல்ல சுரங்கங்கள் அமைக்கப்
திருப்பீர்கள் வீடுகளிலும் பட்டிருக்கும் கண்ணாடித் தடுப்புக்களும் அமைக் வளர்க்கிறார்கள். ஆனால் கப்பட்டிருக்கும்.
நிலத்திற்கு கீழே உள்ள இன்று நிலக் கீழ் மீன் காட்சியகங்கள்
s உள்ள உலகெங்கும் உள்ளன. ஆனால் முதன் முதலாக
களைப் பார்த்திருக் அமெரிக்க புளோரிடா மாநிலத்தில் 1938ல் கிறீர்களா? உருவாக்கப்பட்டது. அப்போது கிளிக் செய்யப்பட்ட
T கடலுக்குள்ளேயே படம்தான் இது இந்தப் படத்திற்கும் காட்சியகத்
சென்று நேரில் பார்ப்பது |திற்கும் இப்போது வயது 60 தமக்கு உணவாக
- போல இருக்கும். |அந்த மீன் கிடைக்காதா என்று மூன்று பூனைக்
கடல் நீரை அல்லது குட்டிகள் காத்திருப்பதும்படத்தில் பதிவாகியுள்ளது.
2 நன்னீரை பெரிய குளம் பாவம் அப்பாவிப் பூனைகள் புள்ளாடி GLIITILL போலத் தேக்கி அதற்குள் | வாக்காளர்கள்போல ஏமாறப்போகின்றன.
Saraseoant aliant iriiluiiir.
LITstOOIIITGTssa GT
சூப்பர் ஸ்ரைலுடன் உலாப்போகும்இ 3 இக் கார் காண்போரை கவர்கிறது. சப்பாத் ப் போன்ற வடிவத்தில் மிகக் கச்சிதமாக 熬 காரை உருவாக்கியுள்ளார்.
காலணி ஒன்று சக்கரங்களில் அமர்ந்து நகர்ந்து வருவது போல இருக்கும். ஜோயார்ஜியா வைச் சேர்ந்த கிளைலேண்ட் என்பவர்தான் இந்த புதுமையான வடிவக்காரை உருவாக்கி வெள்ளோட்டம் விட்டுப் பார்க்கிறார். அவருடைய மகன்களும் கூடச் செல்கின்றனர். சோக்குத்தான்!
முன்

Page 10
GLITr6
புள்ளாகக்கு பெயர் பெற்ற நடிகை அவர் எம்ஜிஆர் ரினா ஆகியோருடனும் பந் ஜோடியாக நடித்தவர். BEJTIi அந்த நடிகைக்கும் முள்றெழுத்து பட நிறுவன அதிபருக்கும் விஸ்டயே பலமானத பெருவ இருந்தது தள்
படநிறுவன் அதிபர் பெரும் செல்வந்தர் அவருக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள் நடிகையின் புன்னகையில் மயங்கிளார் அதிபர் விட்டு
புன்னகையுடன் சாகசங்களை வழங்கியநிறுவன அதிபரை தன் பிடிக்குள் வைத்திரு தாாரிடம் நடிகை லாயமே நட்பு இருந்தது. ஆனால் நடிகை பெற்ற பலனோ ஏராளம் |_豐墨 பின்னர் வேறுபல பிரபல தொழிலதிபர்களும் நடிகையுடன் நட்புத்தெடத்தொடங்கினார்கள் சென்ற நடிகையும் காற்றுள்ளபோதே துற்றிக்கொள்ள ஆரம்பித்தார் ஏராளமான வருமானம் சிே
வெளிநாடுகளுக்கு சென்றும் புன்னகையுடன் கல்ச்சேவை புரிந்தார் தனியாக 4 விமானம் வாங்குமளவுக்கு கொடிகட்டிப் பறக்க தொடங்கிய நடிகை அவர்தான் பிரபல
பிரபல தொழிலதிபர்கள் அரசியல் பிரமுகர்கள் ஆகியோருடன் நடிகைக்கு நெருக்கம்த இருந்ததால் நடிகர்கள் பலர் வழக்கான ஸ்மிஷங்களை அவரிடம் வைத்துக்கொள்வதில்லை TAUN ஒதுங்கிய இருப்பார்கன் | 1999
பின்னர் நடிகைக்கு திருமளானது கண்வர் நடிகையின் நனிப்பட்ட விவரங்களை கண்டும் கானாமல் இருந்துகொள்வார்.நடிகையின் சொத்துவித அவர்கள் வைத்திருந்தார் 鸞 s
நடிகை தன் பிரபல புள்ளிகளுடன் ஒரவிாக இருக்க கனவரோ நடிகையின் II.
சம்பாத்தியத்தில் வேறு பெண்களை தேடிப் போகத்தொடங்கினார். (ဌ:
கணவரது செலவுகள் கட்டுமீறிப் போனதால் கொதித்து எழுந்தார் நடிகை சில் காலம்
களவரை வீட்டை விட்டு விரட்டியிட்டார் ெ செலவுக்கு பனம்பில்ால் அலைந்த காவர்மறுபடியும் நடிகையிடமே சரணடைந்தார். பாரதி திரையில் புன்னகையால் மக்களைக்கவர்ந்த நடின்யின்ச்ொந்த வாழ்க்கை படிப்படியாக'
சில பிரபல புள்ளிாம் நைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ಕೇ?
இறுதியில் அரசியல் செல்வாக்குள்ள நடிகர் ஒருவரிடம் தன் சொந்த சோகங்களை.'
கொட்டினார் நிறுன.
LEANN
பிசகு பிசகான சில புகைப்படங்கா நடிகையின் ஆரம்ப காலத்தில் சிவ புகைப்படப் பிடிப்பாளர்கள் எடுத்துன்வந்திருந்தனர் 鸚
அவர்களும் நடிளகளிய மிரட்டிப் பனம் கறந்து கொண்டிருந்தனர். அனைத்தையும்" பொறுமையாகக் கட்ட பெரிய நடிகர் தள் ஆட்களின சம்பந்தப்பட்ட ஆட்களிட்ம்ப் அனுப்பிளைந்தார் LATINI |
அவர்கள் பேசவேண்டிய முறையில் பேதி பெரும் புள்ளிகளை நடிகையிடம் او قوم SAMAN || ஒதுங்க்சி செய்தனர் புகைப்படப் பிடிப்பாளர்களிடம் விருந்து பிலிம்ரோலையே பறித்து
வந்து பெரிய நடிகன் கையில் தந்தனர்
அதன் பின்னர்தான் நடிகைக்கு நிம்மதி ஏற்பட்டது தனது படம் ஒன்றிலும் நடிகையை தனது ரோடியாக
டிக்ாளத்தார் நடிகர்
இன்றைம் சூப்பர் நடிகர் டிக்க வந்த புதிதில் ஜெய டிகையுடன் ஜோடி ாக நடிக்க ஒப்பதி ம் செய்தார்
"திட்டமிட்டு செயற்படு வர்கள் என்றால்ாளக்கு ராம்பப் பிடிக்கும் என்கி ார் சிம்ரான் அப்பான்
டமிடத் தெரியாத ஆள் என்றும் ானதாகச் சீண்டுகிறார்
இந்தியில் படிவாய்ப்புக்கள் பலவந்தும் இ 鼻 தமிழ்ப்படங்களுக்கே முதலிடம் கொடுக்கிராம் T
au ولاكو" في LESSIDTr eSuesover | lig \s: '
நக்மாவுக்கும் எண்னற்ற ன்னர் சின்ன six st பூசைகள் அதில் ஒன்று செந்தமிழர் பாணியில்சூர்யா நடிக் %
ட்டி கட்டி நீடிக்க வேண்டும் என்பது வண்டு ". ரந்த பட்சம் இது புகைப்பமானதுமானால் அப்பா சி நடு வெட்டியுடன் எடுத்துக் கொள்ள விரும்பினார். குமாருக்குத்தான்முதலில்
Gally மடிச்சுக்கட்டு படத்தில் அவரது சொல்ல வோடும் |gway fråga வைத்திருக்கிறார் பாக்யராஜ் அப்பாகக் கு கதை தலையில் முண்டா சுட்டி அமரல் மீன்பிடித்து ஒரே சோன்னால் ஐந்துவெட்டியைமடித்துக் கட்டிக்கொண்டு: சூர்யாரெடியாவார். கயில் பீடியுடன் ஒரு புகைப்படம் T(SÅSlå i un nu a கொண்டாராம்
--போதும் bill92 LI 63F55IDI O திருமளனமாதிபோதைப் பழக்கத்திற் நடிகை ரோஜா தன் காதலர் و அடியைாகி பல்வேறு பிரச்சளை சல்வமணிக்காகவும் தனக்காகவும்ாளுக்குடன்னா மறுபடி தாயாருடன் கட்டி வரும் பங்களா பெங்களுரில் இனைத்தி ப்பவர் ஐஸ்வர்யா இடைக் இருக்கிறது. கிடயே போதைப் பழக்கம் எட்டிப் நீச்சல் தடாகம் நூல் நிலையம்ாந்தாலும் அம்மா விட்சுமி கடும் தொட்டம் என்பவற்றுடன் செல்வமணி கண்டிப்பாம் அதனால் போதையை -■- நிம்மதியாக இருந்து சிந்திக்கவும் அழ ಇಂಗ್ಲ வருகிறார்குழந்தையும் நலமாய் ான அறை ஒன்று கட்டப்படுகிறதாம் சில படங்களில் நடிக்க வந்த வாய்ப் தள் காதவனுக்காக ரோஜா பையும் மறுத்திருக்கிறார் கம்பியூட்டர் கட்டும் வந்த மாளிகை அதுதானோ கற்று வருகிறார்.
LS
II I II
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாயும் பகட்டும். எம்.ஜி.ஆர் சிவாஜி றாரின் ரோடியாக நடித்தவர் என்ற மயும் கொண்டவர் நடிக் லுடன் 28'HTA # ligés s'y tro டுக்கு அலுப்புமாறும் அவரைப் பார்த்து முடிவு செய்வதாகவும் நடிகை தயாரிப்பர்
கூறினார். கரும் ஸ்சுட்டரில் நடிகை விட்டுக்குச் ர் நடிகையும் சாதாரணமாக அவருடன் ஈனுப்பிவைத்தார்.
'சூர்யவம்சம் படத்தில் இரண்ட
வது கதாநாயகியாக நடித்த பிரியாரான்
Tir ET" படத்திலும் இரண்டாவது தா நாயகியாகவே நடித்தார். அத்து டன் இவர் தற்போது நடிக்கும் அரிச்சந்திரா சிரொளி ஆகிய படங்களிலும் புள்ளது இரண்டாவது கதாநாயகிதான் ஷாவி லவ்ருட் பால்சேரல் இயக்கத்தில் திருப்பூர் நடிக்க மனிதயாரிக்கும் பயந்திற்கு காதல் கமானது தமிழில் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் திருப்பூர்
』』』 மாரியின் மகன் விவேகானந்த் கதாநாயர் :* அறிமுகமாகிறார் இதில்
மணிவண்ணன் இந்தி ஆகியோரிடம் உதவி தமிழில்
இயக்குநராக இருந்த செல்வபாரதி தற்போது சம இந்திருந்தர் விஜ நடிக்கும் நினைத்தேன் திர்ான் ே அந்த நடிகடன் ஜோடியாக நடிப் படத்தை இயக்கி வருநர் இவர் இப்படத்திற்கா பெயரி னைத்து நடிகருக்கு தூக்கமே வரவில்லை. ஒரு பாடலையும் இயற்றியிருக்கிறார்._ ாள் ாள்அதிர்ச்சியான தகவல் ". தி டிரார்த்தில் மோஷா பத்தின் து விட்டார். மறுப்பைவிட நடிஸ் சொன்ன இந்ாநாயகனாக அறிமுகமாகிறார் ஆர்த்தகுமார் h、 LLZLLL LLLLL SZLS LLLLL LLLLL S LL LLLCCL T LL Z LL LLL LLL LLTLLLLLLS TTJV TT Fah A கார்த 壘 US M-HTM 點 என்னும் புதுமுகம் இவர் ஒரு பல் வைத்தியர் தில்
SLLTTTT LLLLLL LLLLYS S S SS u u K D S K K ன்றுமில்லை. நடிகரின் நிறம் ராமன் அப்துரா பட நாய ஈன் ாள் |Tलता
in இப்போது வினேஜூடன் நடித்து வரும் படம் ே FU Cirrer காதல் வந்திரித்த அடுத்துஇர் Yn y dref *
விருக்கும் படம் கவுண்ட்ரம்மா இப்படத்திலும் R நிசாம் சூப்பர் ஹீதற்கு முன்னதா விக்ளேவுதான் கதாநாயகன் lill li ளேம்மாவும் சூப்பர்ஹிட்வியக்குநர்கோளிட "'டட கிரா சோவென்று அடைமழை தயாரிப்பாளர்கள் கே.பாலச்சந்தரின் உதவியாளர் சரன் முதன் | lann
திரிகிறார்கள்
படத்த தயாரித்த நாராசிரியுள்ள் திற்குத்தான் சேரனின் சம்மதம் பத்தி ரென் பியாப்பாகும் புதுப்படத்திற்கு ட்டுள்ள பெயர் பாரசீகரோபுரிநாள் ந்ைதிரன்கரு நாயகன் முரளி கதாநாயகி மிா அவ் து மீனாவை இயக்ாள் தங்களுக்குள் தொடர்பு வர்தாகும் என்பதாய் புது ஒருவரை அறிமுகம் செய்யும் போன்றிங்
விருக்கிறார்
மணிவங்ாள் நாள் விஜய், செந்தில் இவர்களுடன் பிரபல பிந்திநடிகர்ஷம்மி கபூர் நடிக்கிறார் பிளசநேவாபாடல்கள் வைரமுத்து சுவினர்லாந்து இங்கிலாந்து பாய் ஆகிய நாடுகளுக்கும் பறந்து பொறுபடாக்க
ருக்கிறார் சேரன்
TLT==
li lill
HTHELIT
: ... " نهرونه l
' *

Page 11
- Bigo" Holor:PN FIFoo リ|ー岳mリ価I lifting ாக நடிக்கும் படமொன்றை யியக்கவுள் ா படத்ாரம்ாள்ர்ந்தரே தயாரிக்கிறார் ாள் நடிகை பழைய முக்கியமானதை கை வெற்றிராக் டிக்கொண்டிருக்கும் சிவதை மட்டும் கைவிட முடியவில்லையாம் ■ "ாதலுக்கு மரியாதை விந்தியில் திராக பயிர்த்தொழிகளாக பிருந்த நடிகைகளை அடிக்கடி
விாய்வெடத்தில் அர்வுள் கன்னாவும், அதுை Sqq T T TTTT TTTT T TTT TTTTTTT TTTT T TTTT TTTT TTTTTTTTT T T TT T TTTTT
या जाता by Kilik III FT RA SITT Ifrikasyarihi
பண்டியன் அண்ான் ஆகிய படங்களில் காக நடிகை தான் நடிக்கும் படளில் தரப்படு பாதி மாபாரில் நின்னொரு மனமாரன் சுருட்டிக் கொண்டு போய் HEB Gwlff
படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கற்றுக்கொடுத்த பாடம் அதுள் கள் அவரும்பிர நாளாக நடிக்கிறார் இருந்தபோது பிப்பத்தான் ருட்டிக் கொண்டு போ ரியெல்லாம் சுந்தர இயக்குநரின் பத்தில் ரம்ப நண் நகரா
அவரது பிடத்திற்கு வந்தார் பிள்னொரு நடிகை அர் நடிகரும்படப்ப்டின்வெள்ளயில் தலைறைவாகின முடிந்துவந்த இயக்கு நடிகையைத் தேடினார் தகவல்கரின்ர் உடன்செல்போரில் நடிகையைப் பிடித்து ஒரு பிடிபந்து நிமிடத்தில் பறந்துவந்து நல்ல பிள்ளையா I I I
நாது உடன்பிறப்பு நடிகையை கவர்ச்சியா அவரது பிளண்மயை பயன்படுத்துமாறு பியர்குநர்களுக்
கிராம் நக் நடிகை
. . . . . . . . . . . கல்தானா தில்லா
Ang மம்முட்டி நெப்போலியன் நடிக்கும்.'" திரும் புதிரும் படத்தில் பிரபுதேவா பிரிவித்யா ன் சகோதரர் ராஜுகந்தசமும் சிம்ரா LTE EIT :" "ந்தும்
ப்படித் தொடங்குகிறது
தொட்டுதொட்டு பேம் ஸ்தானாகிறார்.
=# வரும்பிக்ஷி
TMT
பாத்தில் ப்ரித்தி - நடிந்து
first elusian fiftalia foi umbon - 2lai || || சிங்காரம் குலுங்குவதா
Ilga Üıblucit DI 1512üli கவண்ணம்மா?-றெல்
یعوق سے بھتیجے پreگaصبی خاصے ges ago............................]
பூவான் தெவியாக நடித்தவர் மா பிள்ார் Aa ಇಂದ್ಲಿ பூபாளின் பிாம் வாதுத் தோற்றம் 蠶
போவ தெரிகிறார் அவ்வவா ir Titlul VM
புனை கிராமத்தில் நிர்வானாக ஒடவைக்கும்பர் நாள் ஜேரபு ாட்சியிலும்புவாள் தள் தாதவனுடன் மேருந்து ஆயின் வெளியான பரவு கொன்கும் காட்சியிலும் தான் நடிக்கவில் இருந்ததுடன்னம்பி 1 ܨ ܦ .
என்று சொல்விச்சொல்லி அலுத்துவிட்டதாம் سیار வேறு ஒரு துர புகாத்தாள் அக் என்ன வங்கிரம் இரும் الكثير ܐ ܕ . ாட்சிகளில் நடிக்க வைத்தனர் என்றுந்ேதிப் TT
சொன்னாலும் யாரும் நம்புகிறார்கள்ாள்கிறார் மா பிள்
UPPLE ܠܐܬܐ
TUFPJ)
மூவுே
ETH விஜய
I
குவர் அபிப்பிர பிரபுதேவ கவக்குகிறார் மதி பிரபு தேவாவுக்கு வரது ஆழ்ந்த கருத்
晶 மீனா துள்ளுகிறார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

BOTTIñar Jijigomislinneauskih SUÈ
நடிகர் ரத்குமார் பிம்முள தேர்தலில் விடுவிட்டார் ஒதுங்கியிருக்கத்தான் நினைந்தார் அப்ாளிடம் *RYDAYET" புக்கும்போது N. AMMIT LI IT tal-LIIKANIEL ILTIET
ன் விட்டுக்கே காந்த்தயெவிநார்டினா ாவிகள் அபாளிடம் பெரியவற்றில்
கெட்டுப் மாடத் தி கெடுத்ாறு துளிகள்
அதனால் ரஜினி வாய்நிறந்தார் திமுக Miliet LATERJALI TAL-MAJKA
ருக்கிறாரா * Liliaj al Trikejo போடுன்று: எங்கள் தூக்கத்தைக் கெடு
A. ரசிகர்களிடம் "தினமும் படற்பயிற்சி செய்கிறீர்களா
AMAMA I TEET ரகுமாருக்கும் அப்பாவ்
* வந்துவிட்டது. திமுக கட்டளிக்கு கட்டிப்பிடிக்க நடிச்சா
கையாகஆதரவுக்கரம் நீட்டார் பதிலுக்கு அவரது ஜ ாக இருக்கும்தானே TTTTTTTT TTT TTTTYTuTTTT T TTTTTiS SYSYTTuYYTTTTT TTTTTT செய்ததால் போட்டியிடவைத்துவிட்டனர் திரட்டு நிரப்பினர்களே அவரை நீங்க
■ நடிகையும்ாEP தொகுதியில்போட்டியிடுகிறார் வவ் பள்ளிங்கதானே"
எம்பியாகும் வாய்ப்பு அயயோ ஆண்டுங்க என்று தப்பி
தவியார்கள் இவ்வாய் போடினாராம் அப்பான்
பிடித்தாரம் S S S S S S S S S SS S S S S SS
elsen நடித்தாராம் Ein gjeneti திருடாதே 22தவி
பிநயத்தை திருபாதே என்று முன்னர் ஒரு இருக்மிறார் விாய் *』豔 இப்போது காதாவத் திருபாதே என்ற காதலுக்கு ரியாத படந்த
ஆவோன பெயரில் படம் ஒன்று நயாகிவருகிறது அடுத்து பிரியமுடன் படமும் வெற்றியாம்
துெதாள்ப 'அல்மா என்று நம்பியிருக்கிறார்
நவாப் படங்ாந் நந்த பிக்குநர் கோபு மழையால் பாதியபட்ட O ாமா மிரு ஞாபியக்கும் படம் இது மக்களுக்கு முன்னூறு முட்டை அரி LSS S KK T TT SYY TTTTTTTTLL u Tu S uD YYTL D KTTTT TLTTLTT TTTTTLL TTTTT TTTTTTT
luar fத்துங்கும் நடிக்கின்றன்ர் வஞ்சகமிஸ்வாங்களித்தாராம் கர்நாட்டு கார் காட்டியுள்ாரம் சிந்துகிங்டமும்பாய் பிற என்னுடைய பிரபலத்திற்காக பாடும் புள்ப Istwa ததுங் வெளியிட்டுள்ள ASA noong முற்றத்தில் शरूप"
ம் பாடலுக்கு அறிவிப்பு ஆறு விளம்பரங்களில் நடிக்க நான்கு விகளை கொடுத்திருக் * ாள் ஒழிப்புக்குன்ாடியோசெய்ய வேண்டும் அதுதான் பிக்காரியத்
அதனைக் கருதுகிறேன் "लि" it irri" Trott-Loir
பியக்கத்திருயா படம் கடலோரக்
ாள் ார இாயில் பாம் ரா இயக்கத்தில் நடித்த பின்னர் மா துேருவாக்ாதும் படம் கடலோரக் காதல் அடுத்தபடம்ா நாடகதாநாயகன் தமிழக்கு புதுராம்மலையாளப் படங்களில்
தனியா நடித்த பண்டிடகதாநாயகனா நடித்தும் சஞ்சய் மித்ராதான் அரிமுருமா KE || || * JETET BASEAN HETRALIE ANILLIMIN ப்பொதுகாகியிட்டதுங்கிதார் முகம் கதாநாயகியாக நாக்கி
பத்தான் சொன்ார்கள் அறில் ரது நாள் என்ட்ொப்பாடும் का|| !णी, l##ll, நெவிய எம்மியாக இருந்ார் y cyflyrau cyflwynwy yw III ான் ராக்குச்சி நரசிம்
in டிர்மி 蠶 Llei = ಇಂದ್ಲಿ தி 酉荃′,*_ "" if 萱- 一、
影 ИА
呜。
ಸ್ನ್ಯ
Lin
EE 画画西ü
படத்தின் பின்னர் பிரபுதேவ 三。「一』」轟『』 வந்திருப்பது நாய் இருவர் நமக்கு EMElff எதிர்பார்த்தனவு படம் இல்லை என்று துள்ள பும் சொர்முகி நோக்கம் L. அறியாள்தோ இந்தியில்ாடுக்கப்பாகிறார்கள் ாவுக்கு ஜோடி மீனாவும் மகேஸ்வரியும் மீனாதான் அதியான் இயக்கிய தொட்டர்னுங் படமும் ள்வரியும் சனைக்காமல் உருண்டு :இந்தில் ாடுக்கப்பட்டிருந்தது கொடுப்பது மீனாதான் என்பது ஜொள்ளர்கள் பிந்தியில் சொளமுகிக்குரன்ன பெயர் வைப்பது
ாள்பது பின்னமும் முடிவாவின ரியர் ஆனாலும் இன்னமும் சின்னப் alır. தமிழில் சொர்ாமுகிக்கு இசை ஸ்வராஜ்
ந்ேதியில் இசையளக்கப்பொவது இளையராஜா

Page 12
வெட்டி எடுத் துக்கொள்ளுங்
ーリ)リy●
விடாதீர்கள். அதனால் அவர்களுக்குச் DLL JUGOT
மண நாள், பிறந்தநாள், பதவி S S S S S S S அரச குடும்பத்தி
: ஒவ்வொரு சாப்பாடு கொடுப்பதில் மட்டும் அக்கறை களில் ஒன்று பணிச்சறு நிகழ்ச்சியையும் உற்றார், உறவினர், நண்பர் காட்டாமல் அவர்களை அன்பாக வரவேற் 1987ல் பனிச்சறுக் களோடு கொண்டாட விருந்துகள் நடத்துவ கவும், உபசரிக்கவும், வழியனுப்பவும் சுவிற்ஸர்லாந்துக்கு FI61% துண்டு. அக்கறை காட்டுங்கள். " ஆகியோர் ஜோடி * விருந்து நிகழ்ச்சிக்கு வருகிறவர்கள் அனை 凯吁色0mL °岛
வரிடமும்பேதம் காட்டாமல் எல்லாரையும்
அரண்மனைக்குவர்
உதவியாளர்கள் சிலரை வைத்திருந்தாள் சாரா
அவர்களில் முதல்
லின்ட்சே.சாராவுடன் அ
யதை டயானாவே சில சய
"பயங்கரமான ஜொ
விருந்துகளில் ஏற்படும் சின்னச் சின்னத்
தவறுகள்கூட பிரச்சனைக்குரியவைகளாக ಇಂಗಿಣಿ LLIUI
DITGT. ாடு, aft, பனிச்சறுக்கு விளை குறைகளின்றி விருந்து நடத்துவது தொடர்ந்து ஈடுபடமுடிய 6ILILIL P. ஏற்பட்டதால் இரண்டு * யார் யாரை அழைப்பது என்பதை இருந்தார்.
முதலில் முடிவு செய்யுங்கள் எவ்வளவு பேருக்கு உணவுப் பொருட்கள் தயாரிப்
மரத்தால் செய்யப்பு அவர்கள் தங்கியிருந்தன
ZZkukTkuk kk u L LLLLLLLLSS S SSSS SS SS S uku ZS T (Up60øn LL Gul ஒரே மாதிரி உபசரிக்கக் கற்றுக் அறிகுறிகளை தடுப்பை உள்ள பேர்கள் உறவினர்கள் கொள்ளுங்கள். யதாக இருக்கும்.
உறவனாக * ஒருவருக்கு மட்டும் அதிக முன்னுரிமை சாரா வேண்டுமெ எனறால குறைநதது முன்று நாட்களுககு கொடுப்பதும் மற்றவர்கள் மனதை நோகச் முனகுகிறாளோ என்று முன்பாகவே அவர்களுக்கு -9||60|ՔL செய்யும் கொள்வார். தன்னைப்பர் பிதழை அனுப்பி விடுங்கள் * விருந்து நடத்துபவரானால் 1960060Ꭲ நினைத்துக்ள்ெள Gall JG * விருந்துக்கு உணவு தயரிக்க அனுபவ வரையும் ஒருசேரக் கவனிக்க முடியாது. எப்போதுமே அக்கறை
முள்ளவர்களின் ஆலோசனையைப் பெற் அதனால் இனிமையாகப் பழகும் உற படுபயங்கரமான றிருங்கள். அந்த ஆலோசனை உணவுத் வினர்கள், நண்பர்களையும் அப்பணியில் anvாவைப் பற்றி மதிப்பி தட்டுப்பாட்டையோ, உணவு மிச்சத் ஈடுபடுத்துங்கள். சாள்ஸ் தூங்கிப்டே தையோ ஏற்படாமல் செய்யும். * விருந்தினர் விடைபெறும்போது அவர் ಇಂ॰ * விருந்திற்கு வருகிறவர்கள் எல்லாம் சாப் களுக்கு உங்கள் நன்றியினை வெளிப்படுத்
சாராவின் முனகலும் E -ஓசைகளும், உரசல்
வதைக்கும்.
எப்போதடா இங் C. E. 5 GOLD O2e :: என்று நினைக்
, LIIIIT60TIT. முறுக்கி, தேங் காய் எண்ணெயில் வைத்து ' திரியைக் கொழுத்துங் 6)լ / Прji. குடிசைக் கதை ["i"# Uಞ : து அதன்' போது ர முதல் 鞘”。 சொல்லிக்கொண்டிருந்: கலழத்துபடியுங் அதேசமயம் ஹெ
பிடத்தான் வருகிறார்கள் என்று கருதி துங்கள்.
கண்களின் அழகுக்காக வும், ஆர்ோக்கியத்திற்காகவும் பெண்கள் கண்மை போடுவார் 9,61.
3560)LJU, GIÁNG) JEGSOT GOLD டப்பாக்கள் கிடைக்கும் இதனை வீட்டிலேயே தயாரிப் பது நல்லது.
வீட்டிலே கண் மை டயானாவுக்கு ஒன் ಮಂಗ್ಳ" (J.D. "p குலை வாழையின் தண் என்ன பிரச்சனை?
அதனை அப்படியே - - டைச் சுற்றி இருக்கும் பள தட்டி சாரா அச்சம் மார் LIGILLIGO LDL600) 9C) 2/19 鹭。 பாறை ஒன்று உடைந்
நீளம், அரை அடி அகலத்தில் GUGOGAILLITபோ&l, ஏதோ விபத்து நடந்துவிட்
அவ்வப்போது எடுத்து, தேங்காய் எண்ணெ கள், சுத்தமான வெள்ளைத் துணியால் யில் கலந்து கண் மை SLS SLSLSLSL SS S SS SS SS SS SS SS SS SS SS S S S S S S S S S SLS S S S S S
Tpgi-g53Hdij57 8256alDiff5" 40. செல்வி எஸ். வனிதா என்றாள்.
அப்போதுதான் ச õinnavigilõiÜGITL :ெ கொலனி, சிராய்ப்புக் காயங்கள் ! Sana IDGUESTGGOTITUT. டயானா, சந்தேகம் வ இத்ஜ்டாலிள்ை இவர்கள் 4. பரீதா இது என்ன கா
29, ரத்தோட்டை வீதி, "am」。 ஆறுதல் பரிசுபெறும் மேலும் பத்து அதிஷ்ட தாட்டை வீதி o, :P சாலிகளின் பெழர் விபரம் 5 (DSToISIS), DTS 560 GT. டயானா சந்தேகத் 36. சம்சுதீன் நஜீமா 42. எஸ். அமுதா அந்தப் பார்வையின் வி 02, தக்வா நகர், லவ் லேன், தியனிலகல பஸார்,லிந்துல. எழுந்து வெளியே பே திருமலை, 43. 6TGñ), GJIT GEKA டயானாவும் அவ6 37. ஜே லூஸியா லேன் 4/4ம சொய்சா லேன்,கொழும்பு-2 வெளியே ஒரே
யாளர்கள் அங்குமிங் 1/4, புகையிரத நிலைய வீதி, 44. ஏ.ஆர். ஹமீஸா கும் ஒடித்திரிந்தனர். மட்டக்களப்பு. 64, பி, ஜயந்தி மாவத்தை 38. சபீனா இப்ராஹீம் அநுராதபுரம். E. # 1, யூ.சி.ரி.போல்ஸ் வீதி, புத்தளம் 45. திருமதி எம்.எஸ். ஸபினாஸ் 'ಛಿ। 39. செல்வி.எஸ். தமயந்தி இலங்கை வங்கி வீதி, டயானாதிகைத்துப் 49, லோவர் கிங்ஸ்ரீட், பதுளை அக்கரைப்பற்று-02. போனார். அதே
திகைப்போடு சாரா வை திரும்பிப் பார்க்க சாரா அங் கில்லை, முன்னரே | நழுவிப் போய் |್ನ Jj, கத்தில் நின்றிருந் SITGIT,
"ஹியூ லின்ட்சே 影 விபத்தில் செத் துப் போய்விட்டார்." என்ற தகவலைத் தான் உதவியாளன்
زنگی
றுதல் பரிசு பெறும் ஏனையோரது பெயர் விபரங்களும் அடுத்த வாரம் வெளியாகும்.
*T O மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
| மூலம் அறிந்து திசைந்தாட்ாள் LLUIT GOTT6AINT GÜ * ஒவ்வொரு ಹಾಗ೮೮PI 6)Աb அதிஷ்டசாலி நம்பவும் முடிய தேர்ந்தெடுக்கப்படுவார் வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே வில்லை. நம்பாமலி பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும். ருக்கவும் முடிய
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ഖിബ്,
ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
égoïJLGoffLb.
SSS SSS SSS S S S S S --محمجھے
sumbuh LILGå Bergmen Gluufr: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . முகவரி. தெரிவு செய்யப் a S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S படுகிறவர்கள் தமது LIsailusn GLIEFF தாழில்: ರಾಠ! HTMLTi GLITTLjudijagnB6 603.5 GluITULuo;. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர BIEGjJIJINTUJub LLUITCAI உண்மை-நேர்மை-வெளிப்படைத்தன்மை கரிக்க உதவும் ELITIGT? LLLS GRGiNGITULh Lifefef" "கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 14-02-1998 |அறிவிக்கப்பகம்த அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர், தபெஇல-1, கொழும்பு Glutinguisti GrijupL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் பொழுது போக்கு க்கு விளையாட்டு. த விளையாட்டுக்காக
-டயானா, ஆண்ட்ரூகளாகச் சென்றனர். வியாளர்கள் சிலரும் அவர்களில் ஒருவர்
த பின்னர் அங்குள்ள நன் கைக்குள் போட்டு
TGOLDILIGOIGIT பர் நெருக்கமாக பழ
யம் கண்டிருக்கிறாள். ாளுப் பார்ட்டி" என்று னாவிடம் சொல்லியும்
ாட்டில் டயானாவால்
வில்லை. ஃபுளுஜூரம் நாட்கள் படுக்கையில்
பட்ட குடிசை ஒன்றில் ார். இடையிலே சிறு நேரத்தில் ஆண்ட்ரூமாக இருப்பதற்கான பும் மீறி அறியக்கூடி
ன்றே சற்று உரத்து டயானா நினைத்துக் றி பிறர் பெருமையாக ண்டும் என்பதில் சாரா கொண்டிருந்தாள்.
தன்னலவாதி என்று ட்டிருந்தாள் டயானா ாய்விடுவார். டயானா
படுத்துக்கொண்டிருப்
அங்கிருந்து கேட்கும் களும் டயானாவை
ருந்து போகப் போகி ஆரம்பித்துவிட்டார்
|ந்தச் சம்பவம் நடை வத்தள்ளிக்கொண்டு ாரா புகுந்தாள். ன்று டயானா கேட்ட மழுப்பலாக பதில் 5/T6II, லிக்கொப்டர் ஒன்று பறந்து சென்றது. றுமே புரியவில்லை. _gö160lD60||14 GIFITeül
ாத குரலில், "பனிப் துவிட்டது. அதனால் டது போலிருக்கிறது."
ா கொடுத்த அதிர்ச்சி
ராவின் முழங்கையில் இருப்பதை கவனித்தார் ந்தது.
UIDP" ம்தான் சிக்கிக்கொண் ரண்டுபோனேன்" தாடு சாராவை பார்க்க ச்சில் இருந்து தப்பிக்க П6йтп6іт деплп.
பின்னால் சென்றார். பாக இருந்தது. உதவி
செல்ல ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. சாராவை அவளுக்குத் தெரியாமல் அவ தானித்தார் டயானா
முகத்தில் எவ்வித சலனமும் இல்லாமல் காட்டாமல் இறந்தவரை முன்பின் தெரியாத ஒருத்தி போல நின்றுகொண்டிருந்தாள் சாரா. சாராவைப் பற்றிய வெறுப்பு முதன் முத லாக டயானாவின் மனதில் தோன்றியது அப்போதுதான்.
சாராவும் டயானாவும் நேருக்கு நேர் பார்க்க நேர்ந்தபோது, தன் பார்வையாலேயே சாராவை அறைந்தார் டயானா
லின்ட்சேயின் மரணம் தற்செயலான விபத்தால் ஏற்பட்டதா? அல்லது திட்டமிட்ட விபத்தா? என்றுகூட டயானாவால் கண்டறிய முடியவில்லை.
அன்றும் சரி, அதன்பின்னரும் சரி அந்த விபத்துப்பற்றி சாரா வாய்திறந்து பேசவே uslabø0a).
ஹியூலின்ட்சே திருமணமானவர். அவரது உடலை மனைவியுடம் கொண்டு சென்று ஒப் படைக்க யாரும் முன்வரவில்லை.
சாள்ஸ்சும், ஆண்ட்ரூவும் உடலை அனுப் பிவைப்பதுடன் தமது கடமை முடிந்தது என்பது போன்றே நடந்து கொண்டனர்.
டயானாவுக்கு பொறுக்கவில்லை. "நானே போகிறேன் உடலை ஒப்படைத்து ஆறுதல் கூறிவிட்டு வருகிறேன்! அதுதான் சரியாக இருக்கும்" என்று திடமாக டயானா கூறியதால், வேண்டா வெறுப்பாக சம்மதித்தார் சாள்ஸ்.
லின்ட்சேயின் உடலுடன் நொதோலற் விமானத் தளத்தை சென்றடைந்தபோது, அவரது மனைவி வந்திருந்தாள்.
அவள் கதறி அழுததைப் பார்க்க டயானா வுக்கும் பெரும் தவிப்பாக இருந்தது.
அவர்கள் திருமணம் முடித்து ஒருவருடம் கூட ஆகவில்லை. அவள் ஆறுமாதக் கர்ப்பிணி UT3, 3)U55767.
அன்றிரவு முழுவதும் டயானா லின்ட்சே யின் மனைவியுடன் ஹைகுரோவ் மாளிகையில் தங்கிருந்தார்.
டயானாவின் இத்தகைய குணங்களால்
போய்விடுவாள்.
கமீலாவின் சகோதரியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு டயானாவையும் அழைத் திருந்தார்கள்.
டயானா வரமாட்டார் என்று நினைத்தா லும், ஒரு மரியாதைக்காக அழைப்பு விடுத்திருந் l தனர்.
அவர்களது எதிர்பார்ப்புக்கு மாறாக டயானாவின் முடிவு அமைந்தது.
"பிறந்தநாள் விழாவுக்கு நானும் வருகி றேன்!" என்று டயானா சொன்னபோது சாள்ஸ்சின் வியப்பை முகம் காட்டிக்கொடுத்தது. சாள்ஸ்சுடன் ஜோடியாக வந்த டயானா வைக் கண்டதும், கமீலாவின் முகமும் கறுத்துத் துப்போனது.
அந்தக் கொண்டாட்டத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவம் தொடர்பாக டயானா பின்னர் இவ்வாறுதான் நினைவு கூருகிறார்:
"வரவேற்பின் முகப்பிலேயே கமீலா நின்றி ருந்தாள். வேண்டுமென்றே முகத்தில் மகிழ்ச்சிக் கோலம் காட்டிக்கொண்டு கமீலாவுக்கு கை கொடுத்தேன்.
மாடியில் விருந்து நடந்து முடிந்ததும் ஒவ்வொருவரும் கூடிக் கலந்து பேசிக் கொண்டிருந்தனர்.
வர்களுள் சாள்சையும் கமிலாவையும் தேடினேன் காணவில்லை.
கீழே இறங்கி இருப்பார்களோ என்று எண்ணி, படிகளில் J, flavolt நாகுக்காகத் தடுக்க முயன்றனர். நான் பிடிவாத மாக கீழே சென்றேன்.
எதிர்பார்த்தபடி ஒருமுலையில் சாள்ஸ், கமீலா ஆகியோர் கலகலப்பாக சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களுடன் இன் னொருவர் நின்றிருந்தார்.
நான் எதையும் காட்டிக் கொள்ளாமல்"என்ன இங்கேயா நிற்கிறீர்கள்? எல்லோரும்
நீங்கள் எங்கே என்று கேட்டு என்னைத் துளைத்துவிட்டார்கள். அதுதான் தேடிவந் தேன். மேலே போகலாமா? என்றேன்.
சாள்ஸ் அதனை எதிர்பார்க்கவில்லை. அவர் சமாளித்துக்கொண்டார். கட்டாயமாக தருவிக்கப்பட்ட சிரிப்புடன், விடுவிடுவென்று படிகளில் ஏறி மேலே சென்றார்.
JLÉVII ப்பார்க்க நான் அவளது கையைப் பற்றிக்கொண்டேன்.
கமீலா துணுக்குற்றாள். கடந்த சில மாதங்களாக என்னைச் சந்திப்பதையும்,
பேசுவதையும் கமீலா தவிர்த்தே வந்தாள்.
*
ாள்ஸ், ஆண்ட்ரூ-சாராவுடன் டயானா  ി
குற்றமுள்ள மனது குறுகுறுக்கிறதாக்கும் என்று நானும் நினைத் துக் கொள்வேன்.
இன்று நேரிலேயே பார்த்தாகிவிட்டது, "உம் மோடு தனியாகப் பேச லாமா?" என்று கேட் (BL6öT.
அங்கிருந்த சோபா ஒன்றில் அமர்ந்தோம். கமீலா சங்கடத்தால் நெளிந்தாள். நான் என்ன பேசப்போகிறேன், என் பதை ஊகிப்பது அவ ளுக்கு ஒன்றும் கடின மாக இருந்திருக்காது.
என்ன விதமாகப் பேசப்போகிறேன் என்ப தைத்தான் அவளால் ஊகிக்க முடியாமல் இருந்திருக்கும்.
அவளது சங்கடத் தையும், அவள் முகம் கறுத்துச் சுருங்குவதை ம் நான் உள்ளூர
மேலும் தாமதித் யூதால் அவள் எழுந்து ஓடியே போய் விடு
SS SS S SS S SS S SS S SS S SS S SS S SS
அரண்மனை ஊழியர்கள்
|umu5ócjLLGóBEFOGP
6.INTEFEólašej 3 glejżLLh!
மத்தியில் டயானாமீது மதிப்பும் மரியாதையும் வளர லாயிற்று.
சாராவின் தீடிர் செல்
Gdi Ben GDI LIrföGLITILf. GLITF di
வாக்கு மெல்ல மெல்ல சரி
IIII353DIT 5roriiIII, ல்லூரி வீதி மடிகே, கலகெதர
யத் தொடங்கியது. ஆண்ட்ரூ, சாரா இருவரும் அடிக்கடி சண்டைபோடவும் ஆரம்பித் தனர்.
Lupsi Lusigi) ITFSIITFSIIT
T.
istess? JIEGITTIJii) GluITALJIGDIDLI IT ei allijiieiiiiiiii
LIGIM LIrfan GlLugupuluh dadi Lunfall III GiboupGDuh I sing panuh surfiofficiaisiúLIGGh Giff'LULJINÁCH GEDIGITů
நேருக்குநேர்
இளவரசர் சாள்ஸ்சுக் 1颚 கமீலாவுக்கும் இடையி லான தொடர்புகள் பற்றிய செய்திகள் டயானாவுக்கு jogö
golov 4 pupil Jolla)
பொல்லாத ஆத்திரமாக இருக்கும். பின்னர் தணிந்து
தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
al T G GITT என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தேன். "கமிலா உமக்கும் என் கணவருக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று நினைக்க வேண்டாம்" அந்த வார்த்தைகள் மிகத் தெளிவாக புறப்பட்டுச்சென்று அவள் கன்னத்தில் அறைந்திருக்க வேண்டும். அவள் தடுமாறி GOTIT67.
நான் தொடர்ந்தும் மிகத் தெளிவானசுருக்கமான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து அவளை நோக்கி வீசினேன். நான் நேற்றுப் பிறந்த குழந்தையல்ல. இவ்வாறு வெளிப்படை யாகக் கூறுவதற்காக என்னை மன்னித்துவிடு, என்னை ஒருமுட்டாள் என்றுமட்டும் நினைத்து விடாதே"
கமீலா பதில் சொல்ல வார்த்தைகளைத் தேடினாள் கிடைக்காமல் தவித்தாள்,
(அடுத்த வாரமும் வரும்)
G.08-14, 1998

Page 13
TITUIU
istilliy ShhuuuuuIAAllifis
என்றாயினும் இரு நாள் நாம் பிரிய வேண்டியவர்களே நாளை அன்றி நாளைகளுக்கு நாளையாயினும்.
உறவினரால், மரணத்தால்
மாறாய்,
நம்மால் கூட அந்தப் பிரிவு நிகழலாம் இளியை நிலவு இழப்பது மாதிரி உன்னை நானோ.
Tă7007 5Gu7. என்றாயினும் இரு நாள் அது நிகழ்ந்து போகலாம்!
சில அஞ்சல்களாலும், அழுவதனாலும் முத்தங்களாலும் ஸ்பரிசித்த ஞாபகங்களை-மீள ஸ்பரிசித்துப் பார்ப்பதனாலும் வெற்றுப் பிரார்த்தனைகளாலும் நிகழாமலிருக்கப் போவதில்லை அது
என்றாயினும் அது நிகழும்
கண்ணிர் உகுப்பாயா அவ்வே அன்றி முன்பெல்லாம் உன்மேல் பூத்
அதே தேவதைகளை
Tuu)65 05TanuÜuTut?
மெல்லிய தென்றலுக்கே உத அதிமெல்லியதொரு பூவின் ! இந்த பிர பஞ்சத்தின் தவிர்க்க முடியாத சில சல நம் பிரிவு அது நிகழ்ந்தே !
உறவினரால், மரணத்தால் Լ0/0/Iա
நம்மால் கூட அந்தப் பிரிவு நிகழலாம். விரும்பி,
#2 AUGOJ GOOGMT நாம் விரும்பாமலும்கூட


Page 14
U. U
ΕΣΑΣ Α.Ε.Σ.Σ.Ε.Σ.Σ.Σ.Ε.Σ.Σ. Ο Γ.Ε.Σ.Σ.
முடியாது உழைக்கவும் முடியாது" என்று கண்கள் கூறின.
பாப்பா முரசு சிறுகதை
ருநாள் உடலில் உள்ள உறுப்புகளுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது.
"நாங்கள்தான் எல்லா இடமும் ஒடியாடி, திரிந்து வருகிறோம். நாங்கள் சும்மா இருந்தால் என்ன ஆகும் தெரியுமா? அப்படிப்பட்ட உடலின் முக்கிய உறுப்புக்கள்தான் நாங்கள்!" என்று கால்கள் சொல்லின "கால்களாகிய நீங்கள் ஒடியாடி, அலைந்து திரிந்தால் மட்டும் போதுமா? நாங்கள்தான் உழைக்கிறோம்," என்றன 60556it.
"நாங்கள் இல்லாவிட்டால், உங்களால் ஒடியாடி, அலைந்து திரியவும்
A NA
இவ்வாறு வாய், முக்கு காது என்று ஒவ்வொன்றும் தங்களைப் பற்றிக் கூறின. னால் வயிறு மட்டும் எதுவும் பேசாமல்
இருந்தது.
எதுவும் பேசாமல் இருந்த வயிற்றைப் பார்த்த மற்ற உறுப்புக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து,
"வயிறே நாங்கள் எல்லாரும் கஷ்டப் பட்டு உணவு தேடி வருகிறோம். நீ அதை சும்மா இருந்து சுகமாகச் சாப்பிடுகிறாய். இனி நாங்கள் உன்னோடு ஒத்துழைக்க மாட்டோம் நீயே உனக்குத் தேவையான உணவைத் தேடிக் கொள்!" என்று கூறின.
இதைக் கேட்ட வயிறு. இவர்களுக்கு நான் செய்யும் வேலையை எப்படி விளக்கு வேன் என்று மிகவும் வருந்தியது.
இரண்டு நாட்கள் எந்த உறுப்புக்களும்
SSSSSSS SSS SSS SS SS SS SSS SSS SSS SSS SS SS SS SS SS SSSSSS
றந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
○\
வேலை செய்யவில் "சோம்பேறியா இதுதான் சரியான ug| ഞ4,
"கொஞ்ச நேர கெஞ்சப் போகிறது சொல்லியது.
ஆனால் வயிறு சிறிது நேரத்தில்,
"ஐயோ எமக்கு னால் அசைய முடி 60öö6ኽ1.
"ஐயோ எனக்கு என்னாலும் நடக் என்றன கால்கள்.
இப்படி எல்லா செய்ய முடியாமல் அவை மெதுவாக
"2 6ö1606ðIL l எமக்குத்தான்
gd GöIGO)6OTj. GBFN
GLIGD .
"நண்பர்க என்னைப் பு |நீங்கள் உங்க
னாலும் சரி, நிறுத்தினாலும் லோருக்கும்தா வயிறு.
"நீ சொ இனிமேல் நா ஒழுங்காகச் இருப்போம்!" உறுப்புக்கள்.
* அன்டீஸ் மலை தென்னமெரிக் யோரப் பகுதியில்
ΟΙ
உலகிலேயே தொடர் இதுதான்.
* 1240 ქე0ჭayf LA, "L_//
* எத்தனை நாடுக தொடர் செல்கிறது
ஏலக்காய் உற் முதலிடம் வகி D GUANGGUGULU
உற்பத்தியில் ச் QJ、GQL தயாரிக்கப் உற்பத்தியில் GSIGUL. தேங்காய் உ லிடம் பெறுவ உலகிலேயே
*
பாராட்டுக்குரியவர்கள்:
செய்யும் நாடு
* ஐக்கிய நாடுக உருவாகக் முன்னாள்
செல்வன் றொஸான் சவ்மி, ஸம்ஸ் மத்திய கல்லூரி, மருதமுனை.
ஏ.எம். ஸவ்பீக், பு/ எருக்கலம்பிட்டி, மு.ம.வி. பாலாவி.
ஃபிராங்கிளின் * ஐக்கிய நாடுகள்
கோட்பாட்டிர்
கே. பவித்ரா,
புனித கெபிரியல் மகளிர் ம.வி., ஹட்டன்.
எஸ். கே. யருஷனன், திருத்துவக் கல்லூரி, கண்டி.
காரணமாக இ GiULDĽ6ýU.
நஸ்ரினா இஸான், கு-அல் அஷ்ரக் மு.ம.வி, தல்கஸ்பிடிய
மும்தாஜ் யூசுப்,
செல்வி பிரியமயூரி தேவரெட்னம், விபுலானந்த வீதி, வாழைச்சேனை.
எஸ். சதீஷ்குமார்,
வட்டக்களி, சிலாபம்,
அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலை, அக்குறணை,
* ஐக்கிய நாடுகள் தில் அச்சபை நோக்கத்தை வேண்டிய யுள்ளன.
* ஐக்கிய நாடுகள்
ஜி. சுமதி,
பாத்திமா நிஷ்மா நஜீம்,
இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம், வவுனியா,
ஒக்ஸ்போட் சர்வதேச பாடசாலை, பலாங்கொடை
வலகம் நியூயே * பொதுச் சை
திை
 
 
 
 
 
 
 
 
 

OG).
இருக்கும் வயிற்றுக்கு ாடம்" என்று சொல்லி
தில் பசி பசியென்று வயிறு" என்று கால்
பேசாமல் இருந்தது.
என்ன ஆயிற்று? என் பவில்லையே! என்றன
0 சக்தி குறைந்துவிட்டது. க முடியவில்லையே"
உறுப்புக்களும் எதுவும் சோர்ந்து விழுந்தன. வயிற்றிடம் சென்று பட்டினி போட்டதால், ஆபத்து வந்திருக்கிறது. ணவை உண்டு, அதன் ள் ஒவ்வொருவருக்கும் ாடுக்கிறாய். புரிந்து கொள்ளாமல்
ம்பேறி என்று பழிசுமத்தி
ான்று எல்லா உறுப்புக் ம் மன்னிப்புக் கேட்டன. ளே! இப்போதாவது ரிந்து கொண்டீர்களே. ள் வேலையை நிறுத்தி நான் என் வேலையை சரி. நஷ்டம் எல் ன்!" என்று சொன்னது
ல்வது மிகவும் சரி. ம் எங்கள் வேலைகள்ை செய்து ஒற்றுமையாக ன்று கூறின மற்ற
த் தொடர் எங்குள்ளது? ாவின் வடக்கு கடற்கரை அமைந்துள்ளது.
தாடரின் நீளம் மிகவும் நீளமான மலைத் இதன் நீளம் 7 ஆயிரத்து
ள் வழியாக இம்மலைத் P
பத்தியில் உலக நாடுகளில் பது கெளதமாலா ஆகும். அதிகளவில் காய்கறிகள் னாமுதலிடம் வகிக்கிறது. மற்றும் கொக்கோ பானம் பயன்படும் கொக்கோ முதலிடம் வகிப்பது ஜவரி
பத்தியில் உலகில் முத து பிலிப்பைன்ஸ்.
திகளவில் சீனி உற்பத்தி
சபை என்ற பெயர் ாரணமாக இருந்தவர், அமெரிக்க ஜனாதிபதி
ரூஸ்வெல்ட் பை ஒப்பந்த சட்டதிட்டக கு முன்னுரை அமையக் ருந்தவர் ஃபீல்ட்மார்ஷல்
சபை ஒப்பந்தப்பத்திரத்
நிறுவியதன் நோக்கம், அடையக் கடைப்பிடிக்க பழிமுறைகள் அடங்கி
பையின் தலைமை அலு ர்க்கில் அமைந்துள்ளது. பாதுகாப்புச் சபை,
ID3vi
°*。
d GLIDIRIDI. LU
GTO இத்தேர்
SSS ,
தலைநகர்- பிரேஸாவில்லே பரப்பு 342,000 சதுரகிலோமீட்டர் மக்கள் தொகை- 25 இலட்சம் மொழி - ஃபிரெஞ்சு, லிங்காலா, கொங்கோ எழுத்தறிவு - 57% சமயம் - பழங்குடி, கிறிஸ்தவம் நாணயம் - ஃபிராங்க். தனி நபர் வருமானம்- 1070 டொலர் அமைவிடம்:
மேற்கு மத்திய ஆபிரிக்கநாடு கொங்கோ தனது தென்மேற்கே அட்லாண்டிக் கடலில் கடற்கரைப் பகுதியைக் கொண்டுள்ளது. மேற்கில் காபோனும், தெற்கில் அங்கோலா வும், கிழக்கில் ஸயரும், வடக்கில் மத்திய பிரிக்கக் குடியரசு மற்றும் காமரூனும் தன் எல்லைகள். வரலாறு:
ஃபிரான்ஸிடமிருந்து 1960ல் சுதந்திரம் பெற்றது. 1969ல் புதிய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. ஒரு கட்சி
7 நாடுகள், வட வெனிசுலாவில் ஆரம் பித்து, தெற்கு ஆர்ஜென்டினாவில் முடி கிறது. * அன்டீஸ் மலைத் தொடரில் மிகவும் உயரமான சிகரம் எது?
பனி படர்ந்த உயரமான சிகரங்கள் அதிகம் இருப்பினும், கன்காகுவா சிகரமே மிக உயர்ந்த சிகரமாகும். இதன் உயரம் 6959 மீட்டர் ஆகும். * அன்டீஸ் என்ற பெயர் இதற்கு எப்படி வந்தது?
ன்கா மொழியில் அன்டி என்பதற்கு கந்தகம் என்று பொருள். இம்மலையில் நிறைய கந்தகம் கிடைப்பதால் இப்பெயர் வந்தது. இம்மலைத் தொடரில் கந்தகம் மட்டுமன்றி தங்கம், வெள்ளி, ஈயம், தகரம் போன்ற கனிவளங்களும் அதிகளவில்
p. 67677607.
SS S SSS SSS SSS SSS SSS SSS S SSS SSS
T
பொருளாதார சமூக சபை, நிதிச் சபை, சர்வதேச நீதிமன்றம், பொதுச் செயலகம் என்று ஆறு உள்ளமைப்புக் களைக் கொண்டுள்ளது.
விடுகதைகளும் விளுைம்
பொருளாதாரம்:
தாவர எண்ணெய், வச்சிரம், நிலக் கடலை போன்றவை ஏற்றுமதி செய்யப் படுகின்றன. அன்னாசிப்பழம், ஏத்தன் பழம், நெல் போன்றவை முக்கிய விளை பொருட்கள்.
கொடி களை முதலில் பயன்படுத்தி யது எப்போது என்று சரிவரச் சொல்ல முடியாது. பழங்குடி மக்கள்தான் விலங்குகளின் தோலையும், பறவைகளின் இறகுகளையும் இணைத்து கொடிகளாக முதலில் பயன்படுத்தினார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.
கி.மு.1100ல் தோலுக்குப் பதிலாக துணி யும், நிறங்களும் கொடிகளில் பயன்படுத் தப்பட்டன. இவ்வாறு துணியில் கொடி களை அறிமுகப்படுத்தியவர்கள் சீனர்கள். நீண்டகாலமாக ஒரே விதமான கொடியைப் பயன்படுத்தும் நாடு டென்மார்க், 129 முதல் அது மாறாமல் இருந்து வருகிறது.
லிபியா நாட்டுக் கொடிதான் மிகவும் எளிமையானது. பச்சை நிற நீண்ட சது ரத் துணியே அதன் கொடி இக்கொடி யில் சின்னங்கள் எதுவுமில்லை.
சைப்பிரஸ் நாட்டுக் கொடி ஒன்றில் மட்டுமே அந்நாட்டின் வரைபடம் இடம்
1) வேட்டையாடுவான். ஆனால் உண்ண
LDIITILLIMIGOT. அவன் யார்? 2) உருவத்தில் சிறியவன். ஆனால்
உழைப்பில் பெரியவன். அவன் யார்? 3) மழையில் நனையும் வெயிலில் காயும்.
வெளியில் மலரும் வீட்டில் சுருங்கும். அது என்ன? 4) சேர்த்து வைத்துக்கொள் என்றால் கேட்காது அவ்வப்போது கேட்டு அட்ம் பிடிக்கும். அது என்ன? எவ்வளவு அடித்தாலும் அழ மாட்டான். அவன் யார்?
GĪGODIŠČEGI நிர்ா (; பிறகு ( 19டு (g hIqsÕ19 (g pę LurraJG (I
தொகுப்பு: எம்.ரில்வான், Mori (guiúmero), Offs):
GLI l'1,08-14, 1998
5)

Page 15
ரம் பட்டு பிரிக்க சிரமமாய் இருந்தது. உட்கார்ந்து கவன மாய் பிரித்தான்.
கவிதை போல் எழுதியிருந்தது. வெளிச்சத்துக்கு வந்து U-557607.
9/
தா என்கிற வரிசையில் தலைப்பிடப் பட்டிருந்தது. அழகென்பது அழிவென்று புத்தன்
முன்னோரில் பல பேரும் அதையே
தான்தோன்றி காமத்தை தீமை என்றார்
அடங்காது காமத்தை உள்ளே வைத்து முட்கிரீட் உபதேசம் பலவும் சொல்ல தாங்காமல் தடுமாறும் வார்த்தை சிலுவை
அடிமரத்தை நுனிநின்று வெட்டும்
தெரத
முட்டாளே செய்யாதே பெண்கள் எல்லாம்
தாயாக நினைக்கின்று பாதை செல்க
அம்மாவைத் தேடித்தான் அலையுது
5/TIOLD
முயற்சித்து திருவினைகள் தோற்றுப்போக
தாயன்பு தேடித்தான் உள்ளே கதறல்
முகமெல்லாம் முடிமுளைத்து வயதில்
95. தாவி எனைத் தழுவிக் கொள் ஸ்நேகம் வேண்டும்! அழகான அம்மாவை என் நீச்சல் குளத்தில் முதன்முதலாய் சந்தித்த கணத்திலிருந்து
அமுதா புரிந்துகொள் நானும் குழந்தை முனை முறிந்த அம்பு முட்வம் நெஞ்சு
6) ջրg/grրց է:
மூன்று ஆண்கள் பார்க்க மல்லாந்து. ": : நெஞ்சில் வேதனை பொங்கிற்று யார்.யார்
; அது?
அழுகின்ற எவருக்கும் அம்மா வேண்டும் ፱W
தாளகதி துப்பெனினும் இது
o úlfloor gigiúil!
முகம் வெளிறிற்று. 'அமுதாதான்அமுதாவா? யார் இது? கவனித்தவன் காதலித்திருக்கிறானா? காதலித்தவன் மடக்கி துணி அவிழ்த்தானா..? போட்டோ எடுத்தானா? யார் கையெழுத்து இது? இவன் என் எதிரியா? அமுதாவின் காதலனா? என்னை பயமுறுத்தவா? அமுதாவை ஆள்வதா?
கவிதை எழுதியவன்தான் மடக்கி யிருக்கிறான். எனில் கற்பழிக்கப்பட வில்லையே. காரணம் என்ன? எய்ம் என்னவாயிருக்கும்? துன்புறுத்தவில் லையே அமுதாவுக்கு இந்தக் கவிதை பற்றி தெரியுமா? இது யார்? ஸ்விம்மிங் கோச்சா? வேறு ஆளா? இன்னும் கிளற. பிரிஸ்டல், சிகரெட் பாக்கெட் இது சென்னையில் விற்பனை ഞെ). டெல்லியில், பம்பாயில் உண்டு கோச் சிகரெட் பிடிப்பானா? பான் பராக் GLIITIL"LGUJÄJ67. LITLÜGGUL" (LILILIJ6i. வாழைப்பழத்தோல் பிரித்துப் பார்த்தான். நுனி விடப்பட்டு கடிக்கப்பட்டிருந்தது. பல் தடம் இருக்கிறது"உபயோகப்படுமா? காக்கி கவரை அப்படியே எடுத்துக் G)gsI68öILII6öt.
மறுபடி ரிஸப்ஷனுக்கு வந்தான். ஸ்விம்மிங் கோச் பற்றி விசாரித்தான். வீட்டுக்குப் போய்விட்டாராம் "எங்கே தங்கியிருந்தார்?" அறைக்கதவு திறந்து விட்டார்கள்.
என்ன தேடுகிறீர்கள் என்று விசா ரித்தார்கள்.
G) graiii) GALJIT LU
Gi) GIFTIG) GADGasai) 60aA). இங்கு. இங்குதான் அமுத நிர்
வாணமாய் இருந்திருக்கிறாள். இந்தப்
படுக்கையில்தான் படுத்திருக்கிறாள்.
ந்திஜியின் கடைசி உண்ணாவிரதம் 1948 ஜனவரி 13ம் திகதி ஆரம்பித்தது. உண்ணாவிரதத்தைக் கைவிட அவர் விதித்த 6 நிபந்தனை களில் முக்கியமானது இந்தியா, பாகிஸ்தானுக்கு தர வேண்டிய 54 கோடி ரூபாயை உடனடியாகத் தர வேண்டும் என்பது
பூனா நகரில் இந்துராஷ்டிரா பத்திரிகை அலுவலகத்தில் வரும் செய்திகளை கவனித்துக்கொண்டி ருந்த அதன் ஆசிரியர் நாதுராம் கோட்சேயும், பதிப்பாளர் நாராயண ஆப்தேயும் டெலிபிரிண்டர் செய்தி கண்டு திடுக்கிட்டனர். பாகிஸ்தா னுக்கு பணம் தர வேண்டுமென்று காந்திஜி உண்ணாவிரதம் இருக்கி றார்' என்ற ஒரு அம்சத்தை மட்டும் சீரியஸாக எடுத்துக் கொண்டு ஆத்திரப்பட்டன.
காந்திஜியைக் கொலை செய்வது என்று முடிவு செய்தனர்.
நாதுராம் வினாயக் கோட்சே, கோபால் கோட்சே, நாராயண ஆப்தே திகம்பர் பட்கே, மதன் லால் பாலா, விஷ்ணு காக்கரே ஆகிய ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஜனவரி 21ம் திகதி காலை 10 மணி சுமாருக்கு நாராயண ஆப்தே வும், காவி உடையிலிருந்த திகம்பர் பட்கேவும் பிர்லா மாளிகைக்குள் நுழைந்து நோட்டமிட்டனர். காந்திஜி
G.08-14, 1998
கார்ப்பெட்டில் பல கால் தடங்கள்
இருந்தன. தெளிவாகவில்லை."காலைக் கட் டின கயிறு எங்கே. காணவில்லை. எங்கே? தேட வேண்டும் மெல்லியதாய் ஒரு பேப்பர்
ரண்டங்குல நீளத்துக்கு நோட்புக்கிலிருந்து
கிழிபட நடுப்பகுதி நூல் பகுதியில் உள்ள காகிதம் எகிறுமே, அப்படி ஒரு பேப்பர் கிடந்தது. எடுத்து பர்ஸில் அப்படியே
வைத்து மூடினான். ரிஸப்ஷனுக்கு வந்து வாசுதேவன் விலாசம் கேட்டான். கொடுத் தார்கள். நன்றி சொல்லி கிளம்பினான்.
வாசுதேவன் பெட்ரோல் பங்கில் இருப்பான் என்கிறார்கள் பெரிய வீடு.
கீழே அறைகளைத் தடுத்து பல போர்வுனாக மாற்றப்பட்டிருந்தது. வயதான பெண்மணிதாளாது வேதனையில் குவிக்கும் என்னை தாயாராம். பதில் சொன்னாள் பெட்ரோல்
பங்க் போனான். "இப்பத்தான் டாக்டர் வீட்டுக்குப் போனாரு அட்மிட் ஆயிடப் போறேன்னாரு
"எந்த டாக்டர்? சொன்னார்கள். ஆஸ்பத்திரியில் நின்
றான். உள்ளே போய் பெயர் சொல்லிக்
கேட்டான்.
"சேலைன் ஏத்தறாங்க காம்போஸோட தூங்கறாரு நீங்க யாரு?"
"ரூம் நெம்ப்பர் ஏழு" உள்ளே நகர்ந்தான்.
கட்டிலில் மெல்லியதாய் வாய் பிளந்து அவன் கிடந்தான்.
இவன்-இவனா? எல்லாவற்றுக்கும் காரணம்? என் ஒரு பிடிக்கு அடங்குவாயா? மெல்ல முகத்தில் கை வைத்தான் சூடு இருந்தது விழிப்பு வரவில்லை. சட்டை ஹேங்கரில் தொங்கவிடப்பட்டிருந்தது. சட்டையில் பர்ஸ் இருந்தது. பிரித்தான். விலாசம், கொஞ்சம் காசு அலமாரி திறந்தான். "யாரு?" நர்ஸ் உள்ளே வந்து கேட்டாள். அடையாளக் கார்டைப் பிரித்துக்காட்டினான்.
"GOLJITIGASIGMUNT?" "ம் என்ன இவருக்கு? "ஃபுட் பாய்ஸன்." "என்ன மாதிரி பாய்ஸன்?" "நாளைக்குத் தெரியும். கொடுத்திருக்கோம்."
அலமாரியில் சட்டைத் துணிகள் இருந் தன. நகர்த்த சின்னதாய் கால் அங்குல ஈயக் குண்டு உருண்டது. புல்லட் ரிவால்வர் புல்லட் இவன் ஏன் இதை வைத்திருக் கிறான், கால்பக்கம் தலைப்பக்கம் பச்சை உறைத் தலையணை. கைபக்கம், ட்ரிப் ஏற்றிய கைப்பக்கம் வெள்ளைத் தலையணை "அது யாருடையது?" தலைணையை சுட்டிக் காட்டினான்.
"பேவுண்ட் எடுத்து வந்தது." "பார்த்தலாமா? "கை நகர்த்த வேண்டும். நகர்த்தினால் ட்ரிப்ஸ் நீடில் அசையும் வலிக்கும்."
"வலிக்காது எடுப்போம்." "அவசியமா?
லேபுக்குக்
SETUIGIÓ 4EDD
பிரார்த்தனை நடத்தும் இடத்திற்குபின்புற மாக வேலைக்காரர்கள் தங்கும் விடுதிகள் இருந்தன. விடுதிக்கான கதவு அடுத்த பக்கத்தில் இருந்ததால், இந்தப் பக்கம் நடமாட்டம் இல்லை.
காந்திஜி அமரும் மேடைக்குப் பின் னால் இருக்கும் அறை மட்டும் கிடைத் தால். நாராயண ஆப்தே யோசித்தான்.
அந்த அறையில் வசித்த வேலைக்கார
னைக் கண்டுபிடித்து அன்று ஒருநாள் மட்டும் அந்த அறை தனது உபயோகத் திற்கு வேண்டும் என்று ஏதோ காரணத் தைக் கூறிக்கேட்டான். அந்த ஒருநாள் மாலை உபயோகத்திற்கு 10 ரூபாய் கிடைக்கும் என்கிற விஷயம் அந்த வேலைக் காரனைக் கவர்ந்தது. அவன் ஒப்புக்
செல்வா பதில் ெ GOLDGUQU GJITJH65||763 இடது கையால் தலைய நோட்டுப் புத்தகம் விரு யைப் புரட்டினால் °5,岛g @LLá LJ00600760Li LDDJULIJ . விட்டு குனிந்து புத்தக
னில் கண்ணி ருந்தது. அதே கைெ வேகமாகப் பிரித்தான்
அமுதாவை இ6 கிறான். என் அமுதா6ை கிறான். இது நிஜமா தூக்கம் தப்பித்தலுக்க
"ஏய் எழுந்திரு' "எதற்கு எழுப்பறி “6)FIIIfläg."
கிறேன். நர்ஸ் வெளி டாக்டருடன் மறுப
தாள்.
ஸி.பி.ஐ. டாக்டர் "இவரை எனக்கு நன் இளைஞன். உண்மை பகலிலிருந்து வயிற்று 2 படுகிறார். நான்தான் GJEITGöIGGSIGöI."
"இவரால் ஓடியி "நிச்சயம் முடிந்தி மிக அதிகமாக இருந்தது நாக்கில் உதட்டில் இவர் ஓடக்கூடிய நில (ՄԼդ ԱIIIg|."
ஓட முடியாதவன் өшп6йтп? (3ул) ()ғtilшаilá மட்டும்தானே எடுத்தா "இந்தப் புத்தகம் போறேன். இவர் விழித் ஃபோன் நம்பர் அவருக்கு என் உத்த எங்கும் போகக்கூடாது விளைவுகள் ஏற்படும் கள். நன்றி
யார்.யார்.புரிய ஆட்கள். இரண்டு ஆட் கவிதை காட்டலாமா? கேள்விகள் கேட்கலாம என்ன கேட்பது?" அமுதா! நீ வாசுதே அமுதா. நீ இன்னெ a/en/Tլյլ յIաIIP 61 63/60 հիլ լրարք (3լյրի (ֆլյոի நான் போரடித்து வ Gas LGBL GOTIT? AD GÖSTGOLDG நீ வாசுதேவனை.?
அமுதா கேட்பாள் என்று என்ன சொல் வில்லை என்றா? வீட் மெல்ல ஹார்ன் அ அவசரமாய் கதவு பக்கம் பார்த்தாள்.
"ப்ளீஸ் சீக்கிரம் வ தாள்.
செல்வா பளிச்டு தான் வீட்டுக்குள் புகு னான். அமுதா அவன னாள் "இது வாசல்ல கர்ச்சிப்ல எடுத்து .ே துணியில பிடிச்சு பி1 கொடி இருக்கு ே இருக்கு, லெட்டர் இ
கொண்டான்.
காந்திஜி வழக்க வந்தார். பிரார்த்த GOTTiT.
GJ, ITILITG) G3 ITL வேலைக்காரன் அணி வென்ட்டிலேட்டரை அவனுக்கு திடீரெ வெறுப்பும் ஏற்பட்
உயரத்தில் இருந்தது இந்த ஆப்தே ஏன் வில்லை? என்று சல
அந்த அறையில் டில் இருந்தது.
அதை வென்ட் இழுத்து அதில் ஏற உள்ளே அதிகமாகத் அப்போதும் துவா தூரத்தில் இருந்தே பார்க்க முடியவில்ை இல்லாமல் எப்படி 6 படைந்த கோபால் முயற்சியைக் கைவிட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

FTვსევსიჩla:Üფუთვის).
கை தூக்கினான். ணெயை இழுத்தான். ந்தது. தலையணை துளை தெரிந்தது. தலையனை, தலை அண்டக் கொடுத்து ம் எடுத்தான். ான்று எழுதப்பட்டி ழுத்து நடுப்பக்கம்
க்கப்பட்டிருந்தது. ன் காதலித்திருக் இவன் மடக்கியிருக்
பொய்யா? இந்தத்
P
航岛”
டாக்டரைக் கூப்பிடு
யே ஓடினாள். டி உள்ளே நுழைந்
புருவம் சுருக்கினார். கு தெரியும் நல்ல
செல்வா பீரோ திறந்து க்ளவுஸ் எடுத்து மாட்டி ப்ளாஸ்டிக் பை திறந்தான் மெல்ல கவிழ்த்தான் தாலிக்கொடியும், மோதிரமும் வளையலும் மேஜையில் விழுந்தன. மேஜை ட்ராயரைத் திறந்து லென்ஸை எடுத்தான் முகப்பவுடரைத் தூவினான் ஊதினான். ரேகைகள் இல்லை. சுத்தமாய் துடைக்கப் பட்டிருந்தது.
கவர் பிரித்து கடிதம் எடுத்தான். இடது கையால் எழுதப்பட்ட ஆங்கில எழுத் துக்கள், !
"நடந்தவை தெரிந்திருக்கும். உன்னால்
முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறோம் பாதிப்
புக்கு பதில் பாதிப்பு ஏற்படுத்தலாம் லாப மில்லை. நஷ்ட ஈடு தர வேண்டியிருக்கும். காசு முக்கிய்மில்லை. இன்று நடுநிசியில் பேரம் பேசலாம். ஸி.பி.ஐ. வேலை காட்ட
"լի.." "கிடைச்சுதா எதாவது?" "வாசுதேவனைத் தேடிப்போனேன். அட்மிட் ஆயிருக்காரு
"gap" "ஒரு ப்ரைவேட் நர்ஸிங் ஹோம். சேலைன் கொடுக்கறாங்க
"ஐயோ. எப்படி இருக்கு. பார்த்திங் θ,6ΤΠP"
இது காதலா? அமுதா அவனை நீ நேசிக்கிறாயா?
"உனக்கு அவன் ஏதாவது லெட்டர் எழுதியிருக்கானா?
"LLUIT?" "வாசுதேவன்" "லெட்டரா?
ாகவே நேற்று பிற் '
பாதையால் அவதிப் அட்மிட் ஆகும்படி
5եժ (Մ)ւգ պտո?"
நக்காது. பல்ஸ் ரேட் டீஹைடிட்ரேஷன் தெரிந்தது. நிச்சயம் லயில் இருந்திருக்க
ரேப் செய்யத் துணி Խ606)Gլյք (3լ յոլ (3լր Gör?"
மட்டும் எடுத்துப் தால் என் விலாசம், து சொல்லுங்கள் ரவில்லாமல் இவர் | மீறினால் கடும்
என்று சொல்லுங்
வில்லையே? தாடி கள். அமுதாவிடம் இல்லை மேலும்
மறைக்காமல் சொல் 160GT, GUG. I.G.F. ாருத்தனை மனசுள் ன விட்டு விலகி என்கிறாயே, அமுதா பிட்டேனா? அலுத்து யச் சொல் அமுதா,
என்ன செய்தீர்கள் வது? ஒன்றும் புரிய டு வாசலுக்கு வந்து |டித்தான். அமுதா திறந்தாள். அக்கம்
ாங்க குரல் கொடுத்
சன்று வெளியே வந் ந்தான் கதவு சாத்தி ரிடம் ஒரு கவர் நீட்டி கிடந்தது. அப்படியே ஜைல வச்சுட்டேன். ச்சேன் என் தாலிக் மாதிரம், வளையல் ருக்கு பிரிக்கலை."
வேண்டாம் உன் மனைவியின் அழகு உன் தெருவில் எல்லோருக்கும்போஸ்டில் அனுப் பப்படும் உனக்கும்."
செல்வா கடிதம் தூக்கி விளக்கொளியில் பார்த்தான். பாண்ட் பேப்பர். ஸ்வஸ்திக் சின்னம் பயனீர் பேப்பர் மில்ஸ் இதுல கைரேகை தெரியுமா? ஃபிரான்ஸிக் டிபார்ட் மென்ட் போவோமா? தன்னால் மட்டுமே சமாளிக்க முடியுமா? வோம் உன்னால் முற்றிலும் பாதிக்கப் பட்டிருக்கிறோம்
யார் இது கந்தசாமியா? அவன் வேலையா? சாராய லைசென்ஸ் கேஸால கோபமா?
"நான் தாலிக்கொடி எடுத்துக்கட்டுமா?" “ü.ü,* "நீங்க போட்டு வுட்டுர்றிங்களா இரண் டையும்?"
செல்வா மெல்ல எடுத்து அதை அவள் கழுத்தில் போட்டான் மோதிரத்தை விரலில் மாட்டினான். மோதிரம் அணிந்த கைகளைப் பற்றிக் கொண்டான்.
“ஸாரி அமுதா. இது எனக்கு வச்ச குறி"
அமுதா தலை குனிந்தாள். "நானும்
தனியா ஒட்டலுக்குள்ள போயிருக்க வேண்
டாம்தான் என்ன கேட்கப் போறாங்க?"
"தெரியலை" "நீங்க ஏதாவது தேடினிங்களா?
இரவுபேரம் பேசு
等/
சே.சே. ஏன் கேட்கறிங்க?" "சந்தேகம்." "arլի (6լյիoմարp" "தெரியலை அமுதா" "செல்வா ப்ளிஸ் நான் வெளிப்படை யாத்தான் பேசினேன். நம்புங்க. நீங்களும் அதுமாதிரி பேசுங்க எம்மேலயா சந்தே
"קמוש
"கொஞ்சம் அதிகம் பழகிட்ட" "ԱյIII փլլp" "வாசுதேவன் கிட்ட" "நான்ஸென்ஸ்" "அலட்டாத அமுதா தேவைக்கு அதிகமாநிவாசுதேவன்கிட்டபேசியிருக்க
"சுட்டா செத்துப் போறதவிட்டு அவுத் துப்போட்டு ஏண்டி நின்னன்னு செருப் பால அடிங்க வாங்கிக்கறேன். ஆனா என்னை அசிங்கமா பேசாதீங்க உங்களுக் காக டெக்கரேட் வாழ்க்கை நடத்திக்கிட்டி ருக்கேன் என்மனசை உடம்பைக் கல்லாக் கிட்டிருக்கேன்"
"கொஞ்சம் கல் இளகியிருக்கு "எப்படி சொல்றிங்க?" "ட்ெக்கரேடிவ்வா இருந்திருக்க “鲇” "ஸ்விம்மிங் பூல்ல." "யார் சொன்னது?"
(தொடர்ந்து வரும்)
D GuITG) DIT G8)alusa) னையை தொடங்கி
சே பின்னாலிருந்த றயினுள் நுழைந்து
நெருங்கினான். ன்று ஆத்திரமும் டது. ஏனென்றால்
ரயிலிருந்து எட்டடி என்ன மடையன்
இதைக் கவனிக்க த்துக்கொண்டான். ஒரு கயிற்றுக் கட்
லேட்டர் அருகில் நின்றான். கயிறு தொய்ந்து ஆடியது. ம் கைக்கு எட்டும் த தவிர, வெளியே ல. குண்டை இலக்கு றிவது என்று சலிப்
கோட்சே, அந்த
டு வெளியேறினான்.
TULDavi
(UDUB.
s
அந்த அறைக்கு வெளியே செடிகளுக் கிடையே பதுக்கி வைத்திருந்த குண்டின் திரியை பற்ற வைப்பதற்காக நியமிக்கப் பட்டிருந்த மதன்லால் பாலா, ஏன் இன் னும் வென்ட்டிலேட்டர் முலமாக குண்டு மேடை நோக்கி எறியப்படவில்லை? என்று பொறுமையிழந்து காத்திருந்தான்.
முன்பக்கம் ஜனங்களோடு கூட்டத்தில் நின்றிருந்த கார்க்கரே கால் சட்டைப் பையில் வைத்திருந்த கையெறி குண்டை தடவிப் பார்த்தவாறு வென்ட்டிலேட்டரிலி ருந்து குண்டு வெளி வருவதை எதிர் பார்த்துக் காத்திருந்தான். வெகுநேரம் காத்திருந்தும் குண்டு வருகிற அடையா ளமே இல்லை என்றதும் 'ஏதோ அசம்பா விதம் நிகழ்ந்திருக்கிறது என்று ஊகித்து
தனது குண்டை பையிலிருந்து எடுக்காமல் சற்று விலகிப் போய் நின்று கொண்டான். 念 ஆனால், பஞ்சாபி இளைஞனான மதன்லால் பாலா பொறுமை இழந்
தான். இவ்வளவு நேரம் என்ன செய்கி کسری
றான்? இந்த கோபால் கோட்சே
ஒருவேளை நான் குண்டை வெடித் ததும், அவன் குண்டை எறியலாம் என்றிருக்கிறானோ என்று யோசித் தான். உடனே தீப்பெட்டியை எடுத்து தன் குண்டைப் பற்றவைத்து விட்டு வேகமாக நகர்ந்தான்.
ஆனால், இதை அங்கிருந்த தோட்டக்காரப் பெண்மணி பார்த்து as LtG.
குண்டு பெரிய சப்தத்துடன் வெடித் தது. ஜனங்கள் சிதறி ஓட ஆரம்பித்தனர். தோட்டக்காரி அடையாளம் காட்டமதன்லால் பாலா பிடிபட்டான். மற்ற இருவரும் தப்பி, தலை மறைவாயினர், மதன்லால் விசாரணை யில் அனைத்தையும் ஒப்புக்கொண்டான். குற்றவாளிகளைப் பிடிக்க டில்லி பொலிஸ் பூனாவுக்கு விரைந்தது. ஆனால், மற்ற இருவரும் மும்பை தானா ரயில்வே ஸ்டேஷனுக்கு அரு கில் ஒரு வீட்டில் தங்கி, அடுத்த திட் டம் தீட்டினர்.
அதன்படி அடுத்த 9 நாளில் காந்தியை அதே இடத்தில் கைத்துப் பாக்கியால் சுட்டுக் கொன்றான் நாது ராம் கோட்சே
காந்தியின் ས།།
நூலிலிருந்து

Page 16
6ÖT (GG) FITGÖTGOT LJf6JÍTG) சந்திரசேகரின் முகம் சட்டென்று வாடிப் போனதைக் கவனித்த FINITf7 FJËJJELL'ILJL LATİ. தன் அபிப்பிராயத்தை இப் படி வெளிப்படையாகச் சொல்லி இருக்கக் கூடாதோ, என்று ஒரு குறு குறுப்பு அவர் மனதில் ஏற்பட்டது.
"தம்பி" என்றார் நிதானமாக "சொல்லுங்கள் சார்" என்றான் பேப்பர் வெயிட்டை மெதுவாக உருட்டிக் கொண்டிருந்த சந்திரசேகர்
"நீங்க எம்.பி.ஏ. படிச்சவர். இவ்வ ளவு பெரிய தொழிலை திறமையா நிர்வா கம்பண்றவர். இந்தத் தொழில்ல ஏற்படற பலவிதமான பிரச்சனைகளுக்கு பதற்றமே இல்லாம பளிச்சுன்னு புத்திசாலித்தனமா தீர்வு கண்டு செயல்படுத்தறவர்.
ஏன்? மதுமிதாவோ காங்களே, அவங்க வங்க, ஆனா மது சார் நீங்கபேட்டிக பார்க்கற மதுமித
எல்லாம் மேக்கப் சா
"எனக்குத் தர்மசங்கடமா இருக்கு தம்பி" "சும்மா சொல்லுங்க. உங்க மனசுல பட்டதை தைரியமா சொல்லுங்க எனக்குக் கோபம் வராது. இது ஒரு வெளிப்படையான விவாதம்தான்."
"சினிமா பொம்பளைங்க அவ்வளவு சுத்தமானவங்க இல்லை தம்பி"
"சுத்தம்னு நீங்க சொல்றது உடம்பையா, மனசையா? நீங்க உடம்பைக் குறிப்பிடறதா இருந்தா இன்னைக்கு எவ்வளவோ கல்யாண மாகாத காலேஜ் பொண்ணுங்களும், ஆபிசுக் குப் போற பொண்ணுங்களும்கூட சுத்த மில்லை சாரி சார் சரி எத்தனை ஆம்பளைங்க சுத்தம்? வெளிப்படையா சொல்லணும்னா உங்க கோணத்துல நான் கூட சுத்தமில்லை சார் சில செக்ஸ் அனுபவங்கள் எனக்கும் உண்டு. இதுக்கென்ன சொல்றீங்க?
"என்ன சொல்றதுன்னு எனக்குப் புரியலை நான் அந்தக்காலத்து ஆசாமி,
பழகிப் பார்த்தாத்த
"நீங்க இளமை நீங்க மனசுல க வேலை செய்யறை GOLI ITG2567 (BGOSTITL AFGALJI படைக்குது. இப் வைக்குது."
சந்திரசேகர் வ "அந்த வயை சார். இது பருவச் ச மான நேசம் மது டைமென்ஷன் புரிஞ் அவளுக்குள்ளே ஒ பட்டிருக்கா சார் ரொம்ப உபயோகழு எழுத்தாளர், அந்தப ஒரு பத்திரிகையா சேவகி உண்டு. அவ இருந்திருந்தா வே நிலையில் இருப்பா தெல்லாம் உங்களு னா இது உண் ருக்கிற அந்த நி கொடுக்கணுங்கறது 岛
()
(UI
என்னதான் எனக்கு அனுபவம் ஒரு பலமா இருந்தாலும் உங்க புத்திசாலித் தனத்தையும் சாமர்த்தியத்தையும் பார்த்துப் பல சமயம் பிரமிச்சுப் போயிருக்கேன். வீட்ல என் பிள்ளைங்களுக்கு அட்வைஸ் பண்றப்போ, உங்களைத்தான் உதாரணம் காட்டிச் சொல்வேன். அப்படி உங்க மேல மதிப்பும், மரியாதையும் நான் வெச்சிருக்கிறதாலதான் உரிமையோட உங்க முடிவை நிராகரிக்கச் சொன் (B6067."
"சாரி சார், எனக்கு ஆலோசனை சொல்றதுக்கும், தேவைப்பட்டா கண்டிக்கி றதுக்குக்கூட உங்களுக்கு உரிமை உண்டு சார், உங்களை நான் என் அப்பா ஸ்தானத்திலதான் மனசுல வெச்சிருக் கேன். அதனாலதான் இந்தப் பர்சனல் மேட்டரை உங்ககிட்ட பேசினேன். என் கருத்துக்கு எதிரா பேசறதுக்காக நீங்க தயக்கம் காட்டத் தேவையில்லை."
"வேணா தம்பி, இந்த யோசனையை மனசிலேர்ந்து கழுவிடுங்க."
"மதுமிதாவைக் கல்யாணம் பண்ணிக் கிட்டா என் வாழ்க்கைல நிம்மதி போயிடும்னு எதனால சார் சொன்னிங்க? காரணத்தைச் சொல்ல முடியுமா?"
ன்ே பையன் மிகவும் நல்லவன்' என்று நீ நம்பிவிட்டால், எந்தவிதத் தொல்லையும் உனக்கு இருக்காது.
பையன் கெட்டவனாக இருக்கலாம்; அதன் விளைவுகளை அனுபவிக்க வேண்டியவன் அவனே.
மனைவி உத்தமி, பத்தினி என்று நம்பிவிட்டால், உன்னைப் பொறுத்த வரை காதல் சுகமாகிவிடும்.
தவறான நடத்தைக்குத் தண்டனை அனுபவிக்க வேண்டியவள் அவளே.
வேலைக்காரனையும் நம்பிவிட வேண்டும் அதற்கு அவன் துரோகம் செய்தால் அவனை விலக்கிவிடு; அதற் காக யாரைக் கண்டாலும் அவ நம்பிக்கை கொள்ளாதே.
நம்பிக்கையோடு கோவிலுக்குப் GLIMT.
நம்பினார் கெடுவதில்லை' என்பது நான்கு மறைத் தீர்ப்பு.
வாஸ்கோடகாமாவின் நம்பிக்கை, புதிய நிலத்தைக் கண்டுபிடித்தது.
கொலம்பஸின் நம்பிக்கை, அவன் தாய் நாட்டுக்கு ஒரு புதிய நிலத்தைத் 莎师邬凯
ஆயுதங்களில்லாத சர்ச்சிலின் நம்பிக்கை, இரண்டாவது உலகப்
இப்படி அணுகுண்டு போடறமாதிரி அதிர்ச்சியா பேசத் தெரியாது."
"p 600760)LDLLITT607 p_638760)LD60)LJLJ (BLIJF ஆரம்பிச்சா, அது பல சமயம் அதிர்ச்சியா தான் இருக்கும் சாரி சார் மதுமிதாவோட வெளி அழகுதான் முதல்ல என்னை அவ ளோட பழகத் தூண்டிச்சு, ஆனா அவளை என் மனசு நேசிக்க ஆரம்பிச்சது அவளோட உள் அழகை உணர ஆரம்பிச்சதுக்கப் புறம்தான்."
"உங்களோட பணக்காரப் பின்னணி தெரிஞ்சதும், உங்களை வளைச்சிப் போடற துக்காக அவ ஜாலமாப் பேசியிருக்கலாம் தம்பி, உங்களுக்குப் பிடிச்சமாதிரியெல்லாம் நடந்திருக்கலாம், கேமிராவுக்கு முன்னாடி நடிக்கத் தெரிஞ்சவங்களுக்கு கேமிரா இல்லா தப்பவும் நடிக்கிறதென்ன கஷ்டமா?"
"நோ சினிமாக்காரங்கன்னாலே தப் பாணவங்க, அடுத்தவங்களை ஏமாத்தறதுக்கு சந்தர்ப்பம் பார்க்கிறவங்கன்னு உங்க மனசுல எண்ணம் பதிவாயிடுச்சு விதிவிலக்குகள் இருக்கலாம்னு ஏத்துக்கமாட்டேங்கறிங்களே,
போரின் போது இங்கிலாந்துக்கு வெற்றி யைத் தேடித் தந்தது.
கடலில் விழுந்து தத்தளித்து ஒருவன் இரண்டு மாதங்கள் நீந்திக் கொண்டிருந்தா னென்றும், பிறகொரு கப்பலில் கரை சேர்ந்தானென்றும் நான் படித்திருக்கிறேன்.
ட்டுக்கோட்ட்ைபிர
மட்டுமில்லை, உங் பிராயம் வச்சிருக்க உள்ள பலரும் பு உங்க சீட்டுக்குப் ே அவர் மேற்கொ ஒரு பெருமூச்சை வெ யாக எழுந்து சென்ற டைப் பற்ற வைத்து
அந்த ஆங்கிலக் படித்துக் கொண்டி ஒரு கவிதையி அவளை ஈர்த்தன.
"மகரந்தத் தூண் விட்ட அந்த மலருக்கு மனைவி மலர்களை என்கின்ற அர்த்தத்தி கவிதை அவளைப் வைத்தது.
மலருக்கு மட்டு மனிதர்களுக்குக் கூ
--------- நான்கு வரி எழுதி
ajadorff z/Téorić ass. கானா மிர்தம் காது தூக்கம் கலைந்தது படுக்கையிலிருந்தே -இந்த நான்கு
நம்பிக்கை மட்டும் இல்லாதிருந்தால் அவன் பிணமாகி மீன்களுக்கு இரையாகி யிருப்பான்.
பிரகலாதனின் நம்பிக்கை, கடவுளைக் காட்டிற்று.
கண்ணனின் நம்பிக்கை, போரில் வெற்றிபெற்றது.
நான் முன்னேறியது படிப்பினால் அல்ல; நம்பிக்கையால்,
அப்போது எனக்குப்பதினான்கு வயது. கவிதை எழுதுவதில் எனக்குக் கொள்ளை ᎦᏓᏍᎧᎦ .
ஒரு நாள் அதிகாலையில் எழுந்து
பாரதப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அம்மா துர்க்கா இருக் வாழ்க்கைலயும் நடிக்கற மிதா அப்படி இல்லை ள்லயும், போஸ்டர்லயும் வேற சார் அது 1. நிஜமான மதுமிதாவை ன் புரிஞ்சுக்கமுடியும்." மயக்கத்திலேயே பேச தல் வந்துட்டா புத்தி த நிறுத்திடும். அந்தப் ச்சி உங்களை ஆட்டிப் படியெல்லாம் பேச
ாய்விட்டுச் சிரித்தான்.
நான் கடந்துட்டேன் லனம் இல்லை. பக்குவ மிதாவோட ஒரிஜினல் சதால ஏற்பட்ட நேசம். ந நல்ல மனுஷி சிறைப் இந்த சமுதாயத்துக்கு pள்ள மனுஷி சார் ஒரு னுஷிக்குள்ளே உண்டு. ளர் உண்டு. சமூக சினிமாவில நுழையாம ற ஒரு உன்னதமான சார் நான் சொல்ற க்கு மிகையாப்படலாம். மை. அவளுக்குள்ளே
ஐ மனுஷிக்கு விடுதலை
டிப்புலதான் சார் நான் ல்யாணம் செஞ்சுக்கற முடிவெடுத்தேன்."
"தம்பி, நான் மது தாவை நேர்ல, தூரத்தி லர்ந்து கூடப் பார்த்த ல்லை. நீங்க நெருக்கமா ழகியிருக்கீங்க. நமக் ள்ளே வயசு வித்தியாசம் ருக்கு அனுபவ வித்தி ாசம் இருக்கு அதனால பிப்பிராயத்திலயும் பித்தியாசம் இருக்கத்தான் சய்யும் தீர்க்கமா நூறு டவை யோசனை செஞ்சி மடிவெடுங்க இதுக்கு மலநான் என்ன சொல் து?"
சில வினாடிகள் வரையே உன்னிப்பா ப் பார்த்துக் கொண்டி ந்த சந்திரசேகர்,
"மதுமிதாவைக் கல் ாணம் செய்துக்கிற என் மடிவில் மாற்றம் இல்லை ார். கல்யாணத்துக்கப் றம் அவ நடிக்கப்போற ல்லை. அப்போ நான் சான்ன மனுஷியை நீங்க
களை மாதிரியே அபிப் நிற இந்த சமூகத்தில ரிஞ்சுக்குவாங்க நீங்க பாங்க" என்றான். ண்டு எதுவும் பேசாமல் |ளியேற்றிவிட்டு அமைதி தும், மற்றொரு சிகரெட்
க்கொண்டான். * * ★
கவிதைப் புத்தகத்தைப் ருந்தாள் மதுமிதா ன் இரண்டு வரிகள்
ளைக் காற்றில் கலக்க
தன் மூலம் கருத்தரித்த
அடையாளம் தெரியுமா? ல் எழுதப்பட்ட அந்தக் புத்தகம் மூடி யோசிக்க
மா இந்தக் கேள்வி:
டத்தான் பொருந்தும்
னேன்: டியுமுன் கேட்டது: துக் கினிமை/
துள்ளி எழுந்தேன்! பருகினேன் அமுதம்' வரிக்கு மேல் எழுதத்
சில யுத்தங்களின் போது, எதிரி நாட்டின் பெண் 5600677&# fa) (BLJITI வீரர்கள் பலாத் காரம் செய்கிறார் களே. பிறகு அந்த முகங் களை நினைத் துப் பார்ப்பார் களா? அவர்கள் கருத்தரித்தார் களா? பிரசவித் தார்களா? கர்ப் பம் கலைத்தார் களா, கழுத் தில் சுருக்கிட்டு உயிரை மாய்த் துக் கொண்டார் களா? என்றெல் லாம் அந்தக்காம வெறியா கள் சிந்தித்துப் பார்ப் LIII/3,6,III?
" (3 լD
கமின் மது?"
கதவில் தட்டி யபடி கேட்டு விட்டு உள்ளே வந்தான் சந்திர சேகர்
விட்டு,
யிலிருந்து ஒரு அடி உயரத்தில் கயிறுபோட்டு உயர்த்தி தொங்கவிடப்பட்டிருந்த அவள் காலைப் பார்த்துக் கண்கலங்கினான்.
"மைகாட் இந்த அளவுக்கா? ஸ்டூலில் அமர்ந்தான்.
"அதனால்தான் டாக்டர் இருபது நாளைக்கு இங்கேயே, இப்படியே இருந்தா கணும்னு சொல்றார்."
"ஒண்ணும் பிராப்ளும் இல்லையே? அப்புறம் சரியாயிடும் இல்லை? நார்மலா யிடும் இல்லை?"
"ஓடலாம். குதிக்கலாம். பாண்டி விளையாடலாம், உதைக்கலாம். எப்பவும் போல இருக்கலாம்னு சொல்லிட்டாரு. ஆனா இருபது நாளைக்கப்புறம்"
"அவர் இருபது நாள் சொன்னாலும், நீ ரெண்டு மாசம் ரெஸ்ட் எடுக்கணும் மது"
"அது சரி படம் எல்லாம் முடிச்சுக் கொடுக்க வேணாமா? இப்பவே புரொடி யூசர்ஸ் எல்லாம் அழுதுப்டிருக்காங்க தெரி யுமா? கோயில்ல அர்ச்சனை பண்ணி பிரசாதம் கொண்டு வர்றாங்க மதுமிதா மேல அக்கறையா? இல்லை, மதுமிதாங்கிற மிஷின் சீக்கிரம் ரிப்பேராகனுமேங்கிற கவலை அவங்க பொண்டாட்டிக்குக் கால் ஒடிஞ்சாக்கூட இவ்வளவு கவலைப்பட மாட்டாங்க" என்று சிரித்தாள்.
"எப்பவும் ஒரு விரக்தி சரி சொல்லு, கால்ல இப்ப வலி இருக்கா?
"இப்ப இல்லை. அப்பப்ப வரும் குறையும். ஒரு வாரம் கழிச்சுத்தான் வலி சுத்தமா நிக்குமாம்."
"என்னவோ, என்னவெல்லாமோ
கட்டுப்
பிளான் பண்ணினோம். இப்படி திடீர்னு படுத்திட்டே ஏய் நான் கவலைப்படறது நிஜமான மதுமிதாவுக்காக நடிகை மதுமிதாவுக்காக இல்லை. என்னையும் உன் லிஸ்ட்ல சேர்த்துடப்போறே
"சே என்னப்பா இது உங்களை அந்த லிஸ்ட்ல சேர்ப்பேனா? ஏன் கண் எல்லாம் சிவந்திருக்கு?
"தூக்கமில்லை. உன்னைப் பத்தித் தான் நினைச்சிட்டிருந்தேன்."
"சரி, தாலி வாங்கிட்டீங்களா?" "ஃபோன்ல பேத்தினது பத்தாதா? நேர்லயுமா?"
"சந்துரு, ஐயாம் ஹண்ட்ரட் பர்ஸெண்ட் சீரியஸ்"
"என்ன சொல்றேம்மா? "நான் உங்களைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு அம்மாவும், ஈஸ்வரும் ரொம்ப சுலபமா கண்டுபிடிச் சுடுவாங்க அப்புறம் கல்யாணம் நடக்காம இருக்கிறதுக்கு என்னவெல்லாம் சதி பண்ண முடியுமோ, அத்தனையும் பண்ணுவாங்க."
"அதனால?" "நம்ம கல்யாணம் இரகசியமாகவும் நடக்கணும். அவசரமாகவும் நடக்கணும் (F1557 (5."
"எப்படியும் நீ டிஸ்சார்ஜ் ஆகி வர்ற வரைக்கும் நாம் காத்துக்கிட்டுத்தான் இருந்தாகணும் மது"
"ஏன் அப்படி? நான் சீரியஸா கேக்றேன். நாம ஏன் இந்த ஆஸ்பத்திரி லேயே கல்யாணம் பண்ணிக்கக்கூடாது? என்றாள் மதுமிதா (தொடரும்)
தெரியவில்லை; விட்டு விட்டேன்.
பதினேழாவது வயதில் முதன் முத லாக முழுக் கவிதை எழுதினேன். அந்த வயதிலேயே ஒரு பத்திரிகையில் ஆசிரிய ரானேன்.
ஒரு நண்பர் எத்தனை ஆயிரம் ரூபாய் இருந்தாலும் என்னிடம் கொடுத்து வைப்பார்-நம்பிக்கை
நம்பிக்கைக்குத் துரோகம் செய்கிறவன் பெரும் தண்டனைக்கு ஆளாவான்கண்ணாரக் கண்டிருக்கிறேன்.
என்னிடம் அநியாயமாகப் பணம் வாங்கியவர்கள், அந்தப் பணத்தை நியாய மாகச் செலவழித்ததில்லை; அது துரோகத் துககுத தணடனை
தேசத்தை நம்பு தெய்வத்தை நம்பு D. Gava, LD 22 GOTG060TLI LI JQUpLD,
இது நம்மால் முடியும்' என்று எண்ணு முடிந்து விடும்.
மனோதிடமும், வைராக்கியமும் இந்த நம்பிக்கையின் குழந்தைகளே!
ஒரு துறையில் முனைந்து நின்று நம்பிக்கையோடு முன்னேறினால், நீ
-------
யானது மனம்,
EEE--------
நினைக்கும் அளவுக்குப் பொருளும் வந்து சேரும்.
கடலைக் கடக்கக் கப்பலைத் தந்தது எவனோ ஒருவனின் நம்பிக்கை
இவற்றுள் தலையாயது தெய்வ நம்பிக்கை
தெய்வ நம்பிக்கை பொருள் தரு கிறது; நிம்மதி தருகிறது; நியாயமாக நடக்கச் செய்கிறது.
மருத்துவரிடம் நம்பிக்கை வைத் தால் மருந்தில்லாமலே பாதி நோய் தீர்ந்து விடுகிறது.
நம்பிக்கை உடையவன் தான் வேதாந்தியானான், விஞ்ஞானியானான். நம்பிக்கை இல்லாதவனுக்குச் சுகமும் அற்பம் ஆயுளும் அற்பம்.
தண்ணீரைப் பால் என்று நம்பி னால் அது பால்தான் வேப்பிலை இனிக்கும் என்று நம்பினால் இனிக்கும். நம்பிக்கைக்கு மிகவும் தேவை
அது உன்னிடமே இருக்கிறது: அதற்காக நீ ஒரு பைசாவும் செலவழிக் கத் தேவையில்லை.
G.08-14, 1998

Page 17
  

Page 18
தென்றல் வீசிடும் மாலை பூக்கள் தூவிடும் சோலை, அவனுக்கு மட்டும் அமைதியில்லை! "மறந்து விடுங்கள்" என்று சொல்லவும் நேரமின்றி பறந்துவிட்டது புறா "காதலிக்கக்
கற்றுத் தந்தவளே 3 T500) IDIO3 hajin கற்றுக் கொடுத்துவிட்டுப்போ! நேசத்தை
சுவாசிக்க எனக்கு கற்றுக்கொடுத்தவளே சுவாசத்தை நிறுத்தவும் சொல்லித் தந்துவிட்டுப் போ!
என் தினங்கள் ஒவ்வொன்றையும் தித்திக்க வைத்தவளே இனி என் தினங்களை குத்திக் கிழித்துவிட்டுப் போ! புன்னகைப் பூக்களால் என்னை வருடியவளே, முட்களர்ல் என் முக்த்தை முற்றும் கிழித்துவிட்டுப் போ! முச்சுக் காற்றால் என் நுரையீரலை சுத்தப்படுத்தியவளே, என் முச்சையே
gljáflaí GIMĖ CIVINT! மோக மயக்கத்தில் என்னை தாகப்படுத்தியவளே
వ్లో 、必霹 نتیجہ
(2 తి
活後、釜○徐。
தீயைவிடப் பெ நீயடி
தீண்டிப் போ தீய்ந்து போே பார்வைக்குள்ே பாம்பிருந்தது அன்று கொத் எனக்குள் நின்
2இ இன்று என்னை
SSA SR KWN) பூவுககுளளும இழ் நாகம் இரு উN» உன் புன்னை பூநாகம் இருந்
புலம்பினான்,
அவள் நினை மனதால் அல 'மறக்கக்கூடிய (урф Шрт Э/5/?
மறக்கக்கூடிய
உறவா அது?
பூக்கள்கூட உ
பூத்த காதல் பூவாய் உதிரு கனிந்த காதல் கனியாய் அழு உள்ளத்தில் அ வினா விதைக உதட்டால் திட் உள்ளத்தால் தீண்டிக் கொ உட்கார்ந்திரு விழிகளை முய
மண் க்குள் εί ή αποίησης.Μ. இமைகளாய் முடிவிட்டுப் Cen புலன்களை மு குளிருக்குள்ளும் முச்சாக அவ தீயாக நாம் இருந்தோம் "ഉLഞു. 4. கோடைக்குள்ளும் உயிர் உதறிப் குளிராக நாம் இருந்தோம் Đ_{#{IIraff cửLI தீண்டும் குளிர் மத்தியிலே Ք-5D0/II ԱքL|- தீக்குளித்தோம் LD95I LDULU:#555 LD 9a. L. a ailaflualair
இரு தேகம் பிழிந்து தேன் குடித்தோம் இதழ் என்ற கிண்ணத்தில் மீதியின்றி
இனிய அமுதத்தை நான் குடித்தேன்! கடல் என்ற சொல்லுக்கு அர்த்தம் கண்டு உறவுக் கடல் புகுந்து நாம் இருவர் சங்கமித்தோம்!
தழும்புகள் மறைந்திடுமா?
விடிந்தால் பறந்து போகும் மதி மயக்கம்-இது
கதை முடிந்தால்கூட மறந்திடுமா?
உண்ட களை கூட உறங்கினால் தீர்ந்து போகும் உன்னை மனம் உண்ட கதை இறக்கும்வரை தீர்ந்திடுமா? தீயைத் தொட்ட தழும்பும் மறைந்திடலாம் நீ தொட்ட
αού ή ατοντά ή
கண்களைத் தி மனதுக்குள் ே அவள்தான்! அவளின் சிரி எந்தச் சிலம்ெ எதிர் நிற்க மு அதே சிரிப்.ெ
கண்களைத் தி அவன்
* யாழ் உள்ளூராட்சி திருப்திதானே?
சி. தர் அதிருப்திதான் பொல்லைக் கொடுத்து
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி களில் இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடி அதிகமான ஓட்டங்களைக் குவித்து வெற்றி பெற்று-சாதனைக்குரிய அணியாக இருந்தது இலங்கை அணி 1992ம் ஆண்டு அவுஸ் திரேலியா-நியூஸிலாந்து நாடுகளில் நடை பெற்ற 5வது உலகக் கோப்பைப் போட்டி யின் போது இச்சாதனை நிகழ்த்தப்பட்டது. நியூபிளைமவுத் நகரில் இலங்கைஸிம்பாப்வே அணிகளுக்கிடையே நடைபெற்ற லீக் போட்டியொன்றில், ஸிம்பாப்வே முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் 312 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்குத்
ந்தச் சாதனை அண்மையில் நடை
பெற்று முடிந்த பங்களுதேஷ் சுதந்திரக் கோப்பை ப்ோட்டியில் இந்திய அணியால்
பெற்ற
உலக சாதனை படைத்தது.
ஒருநாள் போட்டிகளில்
விளையாடி அதிகமான ரன் குவித்து வெற்றி
இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 48 இவர்களில் 14 ஓட்டங்களைப் பெற்றது.
ந்த மலைக்க வைக்கும் ரன் குவிப்பை = ந்திய அணி 47.5 ஓவர்களில் கடந்து
என்று அடம்பிடித்தி
* யாழ்ப்பாணத்தில் ருக்காக நியமிக்கப்பட கப்பட்ட ஆணைக்கு
血、
எதை? புதைகுழி கஷ்டம்தான்
பிரதிப் பாதுகாப்பு ரத்வத்தையின் இராஜ்
முறியடிக்கப்பட்டது. டாக்கா நகரில் நடை
வேதாக
துடிப்பெடுத்தாடிய இலங்கை 49.2 ஓவர் பெற்ற முதல் பத்து அணிகள் பற்றிய நினைக்கிறீர்? CSITC களில் 313 ஓட்டங்களைக் குவித்து வெற்றி விபரம் வருமாறு: e ஓட்டங்கள் ஓவர்கள் அணிகள் இடம் திகதி சேர்ந்து வடம்பிடித்து
316-7 47.5 இந்தியா-பாகிஸ்தான் LT53, 18098 தொலைக்காட்சிகள் : 芷3–7 49.2 இலங்கை-ஸிம்பாப்வே நியூபிளைமவுத் | 28.02.92IE */էգ - 200ւառն։ 297-4 48. தெஆபிரிக்கா-மே.இ.தீவு GJ、前 0197| ஒன்றை அரங்கேற் 2岛9-4 47.5 |அவுஸ்திரேலியா-நியூஸிலாந்து சென்னை iO3.96 2岛岛–2 46.4 தெ.ஆபிரிக்கா-இந்தியா GLÜGIS) 1411.91 * தீர்வு யோசனை 287-5 47.5 மே.இ.தீவு-அவுஸ்திரேலியா ஜோர்ஜ் டவுன் 180395| நிராகரித்து விட்டதே 287-5 20 ஆவுஸ்திரேலியாதெதுயிரிக்கா|செஞ்சரியன் பார்க் 04:I தீவு முயற்சிகள்? 285-4 45.8 :: ஷார்ஜா 05. II, 93 || || sit TT 2ö4、 48.5 மே.இ.தீவு-அவுஸ்திரேலியா பிரிஸ்பேர்ன் 05.0167 நிராகரிக்காவிட்ட 2$4一、 47.1 இந்தியா-நியூஸிலாந்து |LTL 17.12.岛岛 கூடியது அரைகுறைத் - - — இரு பெரிய கட்சிகளு
* முதன் முதலாக பந்து வீச்சாளரின் முதல் பந்துவீச்சில் அவுட்டானவர் இங்கி லாந்து வீரர் டி.டபிள்யூ ரன்டெல் மேற் கிந்தியத் தீவு பந்து வீச்சாளர் அன்டி ரொபேர்ட்ஸ்தான் இவரை அவுட்டாக்கினார்.
* மூன்று போட்டிகளில் தான் வீசிய முதல் 'ಕ್ಷ್! மூன்று விக்கெட்டுக் 9,606. ழ்த்தியவர் அவுஸ்திரேலியப் பந்துவீச்சாளர் கிரேய்க் மக்டெர்மட்
Eliassigned அவர்க்ள்
* பாகிஸ்தானின் ர ரொஷான் மகாநாம ஆகியோர்
வையாவும் சர்வதேச
போட்டிகளில் நடந்தவை.
அருண்குமார்
எழுத்தாளரின் பேரன்
நியூஸிலாந்தின் ஜோன் ரைட் ராஜா, இலங்கையின் இரண்டு முறை பந்துவீச்சாளர்கள் வீசிய முதல் பந்திலேயே ஆட்டமிழந்துள்ளார்கள்.
ஒருநாள்
எழுத்தாளரின் ரேன்
கடந்த வருட இறுதியில் ஷார்ஜாவில் நடைபெற்ற அக்காய்-சிங்கர் கிண் ணப் போட்டியில் இங்கிலாந்து அணி சார்பாக மத்தியூ பிளெமிங் இளவரசர் சாள் என்ற சகலதுறை ஆட்டக்காரர் பிடிவாதம் பிடித்தது சேர்த்துக்கொள்ளப்பட்டார் 33 வயதான பிளெமிங் முதன் முத லாக இந்தியாவுக்கு எதிராக பிழையான பாதையில் அறிமுகமாகி முதல் போட்டி யிலேயே 4 விக்கெட்டுக்கள்ை வீழ்த்தினார். இவர் ஜேம்ஸ் பொண்ட் கதாபாத்திரத்தை உரு வாக்கிய இயன் பிளெமிங் என்ற
யாக நிற்பதுதான் நம் உலகுக்கு உணர்த்த விடுங்கள்
* யாழ் மாநகர போய்விட்டதே?
ஆர். அரு முன்னாள் போர மல்லுக்கட்டியதால் அதனால் அந்தநாள் பலனை அறுவடை மேலாவது இக் கட்சி
TG), பிழையான வாதத்
மகன் அவர் பிரித்தாள் தீவை ஒன்றாக்கிவிட்டு சேர்ந்தவர் சாள்ஸ் இன்றுவரை மோதும் இரசிக்கத்தான் பிடி | Uia/2
ՎԶՄԱՍ:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ால்லாதவள்
பயந்தான்! "காதலில் இனியது ஒரு வேளை கனவென்றால் நம்பிக்கை. னாய என்ன செய்வது? காதலில் இனியது னன நாண்டி TGll! }6II சட்டென்று அவன் புரிந்துணர்வு
உதட்டில் இரண்டுமே என்னிடம் p_göTøMIDGuIII? சில்லென்ற ஈரலிப்பு! இல்லாமல் போனதே" ற விஷம் "தேன் பூசப்பட்டதா புழுங்கினான் மனதில் тi. Gla. Talay(0,5! சிந்தப்பட்டதா? கலங்கினான் மனதில்
հիալյG asfalj, 95TT GÖT.
யப்போடு விழித்தா திருவள்ளுவர் சொன்ன க்குமாம்! அவள்தான்! குறளின் '?' அவளேதான்! மெய்ப்பொருள் புரிந்தது. ததோ அவனுடையவளேதான்! LL SAASASASASAS AASAASAAS AAAAA AAS SSAAS SAAAA S
களை மட்டும் ,ே '. தோன்றினாலும் íblýlaðIITSöflaÚgða)" 莎 马阿 யாதுதான 3)
நாம அதன LILLOLIITT GÖTT QA) -
பொய்யா? ஆராயவேண்டும் இரகசியமாக '? Kr/NIA| மனதுக்குள் விசாரித்தான். அங்கீகரிக்க வேண்டும் நிரலாம் "வசதியான வணிகனை இல்லையெனில் திரலாம் கைப்பிடிக்க சம்மதித்தாள் நண்பன் எதிரியாவான்
கப்பலேறிப் போய்விட்டாள்" காதலி துரோகியாவாள் DIT? என்று தான் அறிந்திருந்தான்! உற்றார் எதிரியாவர்
ஐே FAOAD 95951 TIT ಬ್ಲೌಗಿಗನಿಗೆ "ஐயோ! உண்மை புரிந்தது. (SIDIIP சந்தேகத் தீயில் டுக்கடுக்காய் தீக்குளிக்க வைத்தேனே "Tù0ur5d7 (IITi (Iri arcidi casi figliò
என் சீதையை -அப்பொருள் டினாலும் தனக்குள் வெட்கினான். மெய்ப் பொருள் காண்ப தறிவு" 9ഖഞെ ந்குள் சிறுத்தான்! T: 423 otéles ITULo: 43
தனககுள சிறுதத குறள்: 423 அதிகார
தான்! * மனிதர்கள் ஏன் பல ரகமாகப் பிரிந்து பில் கிளின்ரன் மாட்டிக்கொள்ளுவாரா? டினால் கிடக்கிறார்கள்? எஸ்.ஜெயக்குமார்-கண்டி 馴aà எம். சாஜகான், கண்டி மாட்டிக்கொள்ளுகிறாரோ இல்லையோ, டினால் எட்வேர்ட் பாட்ச் என்னும் அறிஞர் காட்டிக்கொடுக்க அழகிகள் o: I fair மனிதர்களை துருவி ஆராய்ந்து, ஏழுவகை ஒருவராக ஆஜராகிக்கொண்டே இருக்கிறார் யாக பிரித்திருக்கிறார். கள் புகார்கள் உண்மையாக இருந்தால்கூட தல்வகை பயந்த குணமுடையவர்கள். பூரணமாக சம்மதித்துவிட்டுத்தான் இப்போது GLIMTASGAOITLD! ரண்டாவது வகை சஞ்சலப்படுபவர்கள். வேறு ஏதோ நோக்கத்துடன் அண்ணரை -வளை மூன்றாவது வகை எப்போதும் கற்பனையில் போட்டுக் கொடுக்கிறார்கள் என்றுதான் ||| LD?" மிதந்து கோட்டை விடுபவர்கள் நம்பவேண்டி இருக்கிறது. இல்லாவிட்டால் காதில் நான்காவது வகை: தனிமை உணர்வு சம்பவம் நடந்த குட்டோடு புகார் சொல்லி
மிக்கவர்கள். யிருக்கலாமோ இல்லையோ! HANGOLITIGAS) -
ஐந்தாவது வகை மற்றவர்களின் செல் றக்கமுன்னரே வாக்குக்கோ சொல்லுக்கோ நூறு வயதுவரை வாழ்வதற்கு ஒரு தன் மழை உடன்பட மறுப்பவர்கள். யோசனை சொல்லுங்களேன்?
ஆறாவது வகை எதிலும் பயமற்றவர்கள். எச்.எம். இம்தியாஸ், மட்டக்களப்பு ப்பொலிதான்! ஏழாவது வகை மற்றவர்களின் கவலைகளை கவிஞர் ரவீந்திரநாத் தாகூருக்கு எண்ப தம் கவலைகளாக எடுத்துப் தாவது பிறந்தநாள். அவருக்கு மகாத்மா பாலியும் போட்டுக்கொண்டு காரியம் காந்தி வாழ்த்துச் செய்தி அனுப்பிவைத்தார். DLUT5. L/TL Los AG. "தங்களுக்கு எண்பது வயது போதாது; IIITaS) நூறு வயது பூர்த்தியாகவேண்டும்" என்று றக்க டியர் சிந்தியா உங்கள் ஊரில் புழுக்கம் குறிப்பிட்டிருந்தார்.
எப்படி?
கி. மல்லிகா, ஹட்டன்.
காலையில் மட்டும் இதமான குளிர்
அணைக்கிறது. பின்துங்கி பின் எழவேண்டி யிருக்கிறது!
த் தேர்தல் முடிவுகள்
கராஜ் கொழும்பு-06 முப்பது வீத மக்கள் 1 (/\. ഖ1ിഗ്രഖസ്ഥ' நக்கிறார்களே!
காணாமல் போனோ ப்போவதாக அறிவிக் ழு கண்டுபிடித்துத்
சாதியா, யாழ்ப்பாணம் களையா? அதுகூட
அமைச்சர் அநுருத்த னாமா பற்றி என்ன
ணஸ்வரன், மட்டுநகர். டப்பதைவிட பலராகச் இழுத்துத் தடுப்பதாக மலம் படம்பிடித்துக் அரசியல் நாடகம் முடித்துவிட்டனர்.
களை எதிர்க்கட்சி இனி என்னாகும்
ஜேந்திரன், திருமலை, லும் கிடைத்திருக்கக் வுதானே அதைவிட ம் ஏட்டிக்குப்போட்டி
தரப்பு நியாயத்தை உகந்தது மோதட்டும்
-
GOLI LL 666sħun Lb
ட்செல்வன், வவுனியா 7ளிகள் தங்களுக்குள் பாக்குகள் பிரிந்தன. அண்ணன்மார் கட்சி செய்துவிட்டது. இனி கள் திருந்துமா?
இலங்கை வரப் ஏன்? கிர்தா, கொழும்பு-09 தால் டயானாவையே செல்லவைத்த பெரு வதற்காக இலங்கைத் ப்போன வம்சத்தைச் தங்கள் சூழ்ச்சியால்
மக்களைக் கண்டு ாதம் பிடித்தாரோ
Јpovori
அதற்கு தாகூர்பதில் அனுப்பியிருந்தார்: "வாழ்த்துக்கு நன்றி! ஆனால் அதை ஏற்கமுடியவில்லை. 80 ஆண்டுகள் வாழ் வதே அதிகப் பிரசங்கித்தனம் 100 ஆண்டு வாழ்வது பொறுக்க முடியாத குற்றம்"
*சிந்தியா சோனியா காந்தியின் பிரசாரத்தால் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு வளர வாய்ப்பு உள்ளதா?
LIII. gloff, öüDU60)oss. சோனியாவின் செல்வாக்கு வளர வாய்ப்பு உள்ளது.
காங்கிரஸ் கணிசமான ஆசனங்களைப் பெறும். ஆனால் தனிப்பெரும் கட்சியாக பாரதிய ஜனதாதான் வரும் இம்முறை சோனியாவின் பிரசாரம் கவிழ்ந்த காங்கிரஸ் கப்பலை மீட்கலாமே தவிர, கரைசேர்க்க கால அவகாசம் போதாது!
* யாழ் மாவட்டத் தேர்தலில் முரசு ஏன் கருத்துக் கணிப்பு வெளியிடவில்லை?
ஏ. வில்சன், வவுனியா, உள்ளூராட்சித் தேர்தலுக்கு எதிர்நிலை எடுத்துக்கொண்டு மறைமுகமாக சில கட்சி களை ஊக்குவிப்பது முரசின் நிலைப் பாட்டுக்கு விரோதமாகிவிடும் என்பதால்! ஆனாலும், கடைசி நேரத்தில் போய் கூட்டணி என்ன செய்யப்போகிறது என்று பலரும் நினைத்திருக்க முரசு மட்டுமே, யாழ் மாநகர சபையில் கணிசமான ஆசனங்களையும், வலிகாமம் வடக்கில் வெற்றி வாய்ப்பும் கூட்டணிக்கு இருப்பதாக சூசகமாக கணிப்புக் கூறியிருந்தது. அதன்படிதான் நடந்துள்ளது. மாநகரசபையில் ஆசனங்கள் அதிகமே தவிர தனிப் பெரும்பான்மை பெறவில்லை. வலிகாமம் வடக்கில் தனிப்பெரும்பான்மை யுடன் வெற்றி
* ஆசிரியர்களையே ஆட்டிப்படைக்கும் மாண வர்களை என்ன செய்யலாம்?
கே. சோதிலட்சுமி, மாத்தளை புத்திசாலித்தனம் என்றால் தட்டிக் கொடுக்கலாம்.
ஆசிரியை ஒருவர் கணக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
"எட்டிலே பாதி என்ன?" (35ĽLITÝ.
ஒரு புத்திசாலியான மாணவன் எழுந்து: "மிஸ், பாதி என்றால் எப்படிப் பாதி" என்று கேட்டான்.
ஆசிரியை முழித்து, "என்னப்பா குழப்பு கிறாய்?" என்றார்.
"மிஸ், எட்டில் கீழ் பாதி மேல் பாதியா, சைடுல பாதியா, கூட்டலில் பாதியா?" என்றான்.
"என்னடா சொல்லுகிறாய்?" என்றார் குழம்பிய ஆசிரியை
"மேல்பாதி கீழ்பாதி என்றால் சைபர் சைபர் சைடுல பாதி என்றால் 3 கூட்டலில் LIII.g. 676i/DTTa) 4," D
G.08-14, 1998
என்று

Page 19
JIILOITU
ராமபிரானும் இளைய பெருமாளும் உருசிய முகம் என்னும் வனத் தில்தான் முதன் முத லில் அனுமனைக் காண்கின்ற தனது அண்ணன் வாலியின் அச்சுறுத் அக்கு அஞ்சி சுக்கிரீவன் உருசிய முகத்தில் மறைவாக வாழ்ந்து கொண்டிருந்தான் அவனுடைய ஒற்றர்கள், தவவேடம் தரித்த இருவர் ஆயுத பாணிகளாக கானகத்தில் அலைகின்றனர் என்று கூறிய தகவலை அறிந்து தன்னைக் கொல்லத் தனது அண்ணன் வாலியால் அனுப்பப்பட்ட ஏவலர் ளோ அவர்கள் என்று அஞ்சுகிறான். ாது நம்பிக்கைக்குரிய அமைச்சர் ஆஞ்ச வரை அழைத்து கானில் திரியும் ஆயுத விகளான இளம் தபசிகளைப் பற்றி அறிந்து வரும்படி ஏவுகிறான்.
ஆஞ்சநேயர் அந்தணர் வேடம் தாங்கி ாம் இலட்சுமணர்களை அணுகுகிறார். பிராமபிரானைக் கண்டதும் ஆஞ்சநேயர் ருவித காந்த சக்தியினால் கவர்ந்திழுக்கப் படுகிறார், தன்னிலை மறந்து, இராமபிரான்
பக்தி வசப்படுகிறார்.
*烹如 அஞ்சனாதேவி, தனது மகனை சூரிய தவனிடம் வேதசாஸ்திரங்களைக் கற்று உருமாறு கூறி அனுப்பியதும் ஆஞ்சநேயர் திரவனை நோக்கித் தவமிருந்தார். கதிரவன் தான்றி, தான் அளித்த வாக்குறுதியின்படி, வியறிவைப் புகட்டுவதாக ஒப்புக் கொண்டார். இருப்பினும் இதில் ஒரு சிக்கல் இருந்தது. சூரியன் ஒரே இடத்தில் ஒரு மனநேரமும் நிற்பதில்லை, கன வேகமாக அவர் பவனிவரும்போது அனுமனுக்கு எவ்வாறு கல்வியைப் புகட்ட முடியும்?
இந்தச் சிக்கலை அனுமனே தீர்த்து வத்தார். தன்னுடைய பராக்கிரமத்தைத் தானே அறிய முடியாது என்று முனிவரின் ாபம் இருந்த போதிலும், உரிய சந்தர்ப் பத்தில் தனது சக்தியைப் பிரயோகிக்கும் வல்லமையைப் பெறுவார். அதே போல் சூரியன் தன் நிலையையிட்டு தெரிவித்ததும், அனுமன் "சூரியதேவரே! தாங்கள் எத்தகைய வேகத்தில் பவனி வருகிறீர்களோ, அதே வேகத்தில் நானும் தங்களைத் தொடர்ந்து வருவேன் எதுவித தடையுமில்லாமல் தாங்கள் எனக்குக் கல்வியைப் புகட்டலாம்" என்று கூறினார். இதே ரீதியில், தனது கல்வி அறிவினை அனுமன் பெற்றுக்கொண்டார். கதிரவனின் கோரிக்கையின் பிரகாரம், ாக்கிரீவனிடம் வருவதற்கு முன்னர், தனது தாய் அஞ்சனாதேவியிடம் விடைபெற வந்து சேர்ந்தார். அஞ்சனாதேவி தன் மகனிடம், மகனே! உன்னை முதன்முதலில் அனுமன் என்று எவர் அழைக்கிறாரோ அவரையொட் டியே நீவாழக்கடவாய் அவரிடும் பணிகளை ஏற்று நடப்பதே உனது இலட்சியமாகும். அவருக்கு நீ புரியும் தொண்டு உன்னைப் பெருமைப்படுத்தும் அவ்வாறு உண்மையு
டன் அவருக்குச் சேவை செய்தால் உனக்கு
என்றுமே அழிவில்லை சென்று வா மகனே!" என்று கூறி அனுப்பி வைத்தார்.
இ
கானகத்தில் இராமபிரானையும் இலக்கு மணனையும் கண்டதும் ஆஞ்சநேயர், தன் தாயார் குறிப்பிட்ட நாயகர்கள் இவர்கள்தான் என்பதை உணர்ந்து கொண்டார். ஆஞ்ச நேயரின் கோலத்தைக் கண்ட இராமபிரானும் அவரை எடை போட்டுவிடுகிறார். அவர் வாய் அனுமனே' என்று அழைத்ததும் தன்னுடைய அந்தண வேடத்தைக் கலைத்து, சுயமான வானர வேடத்தை எடுத்துக் கொண்டார். அந்தக் கணத்திலிருந்தே தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இராமபிரானின் தாளில் சமர்ப்பித்து இராம தாசனாகிவிட்டார்.
சுக்கிரீவன் மறைந்திருந்த குகைக்கு இராம-இலக்குமணரைத் தன் இரு தோள் மீது தூக்கிக்கொண்டு சென்றார். வாலியை வதைத்து சுக்கிரீவனுக்கு கிட்கிந்தை நாட்டை ஆளும் வாய்ப்பினையும், இராமபிரானின் துணை கொண்டு, ஆஞ்சநேயரே பெற்றுக் கொடுத்தார்.
சீதாப்பிராட்டியார் சிறைவைக்கப்பட் டிருந்த அசோகவனத்தை அடைந்து அன் னையைக் கண்டார். தக்க தருணத்தில் சீதாப்பிராட்டியாரை ஆஞ்சநேயர் காணா திருந்தால், அன்றைய தினமே பிராட்டியார் தற்கொலை செய்து கொண்டிருப்பார் பிராட்
டியாரை, முப்பது நாட்களுக்குள் இராம பிரான், இராவணனைக் கொன்று சிறை மீட்பார் என்று அவர் கொடுத்த வாக்குறுதிக் காகவே, பிராட்டியார், ஆஞ்சநேயரை "சிரஞ் சீவியாய் இருப்பாய் என்று வாழ்த்தி அருளினார்.
அஞ்சனாதேவியின் புத்திரன் என்பத னால் ஆஞ்சநேயர் என்ற பெயரைப் பெற் றார். 'மாருதி என்பது வாயு-காற்றுக்கு மற்றுமொரு பெயர் வாயு புத்திரன் என்ப தனாலும் காற்றைப் போல் வேகமாகச் சென்று எப்பணியையும் முடிக்கும் வல்லமை பெற்றிருந்தமையினாலும் 'மாருதி என்ற பெயர் அவருக்குக் கிடைத்தது.
சூரியனைப் பிடிக்க வானில் தாவிச் சென்றபோது இந்திரனின் வஜ்ராயுதத்தால் தாக்குண்டு கன்னத்தில் காயம் பட்டமை
KKKKKKKKK)
ñG
பொருள்:
ஐம்பெரும் பூதங்க றின் மகனாகப் பிறந்த கடலைத் தாண்டி, து பூமியின் மகளான உயிரைக் காப்பாற்றுவ ஊர் சென்று, அங்குதி அனுமன் எம்மீது காத்தருளுவான்.
கம்பராமாயணத்தி தில்தான் ஆஞ்சநேயர் சுந்தரம் என்பது அ ஒரு சொல்லாகும். வட என்பதற்குக் குரங்கு முண்டு. சுந்தர காண் ஒன்றாக துயர சம் கின்றன. ஆகவே வா தேசங்களில் இராம
யினால் அனுமான் என்ற பெயரைப் பெற் றார். இது தவிர சஞ்சீவி என்றொரு பெயரும் அவருக்குண்டு. இந்திரஜித்தால் தாக்குண்டு மயக்கமடைந்த இலக்குவனை எழுப்புதற் பொருட்டு சஞ்சீவி மலையைக் கொண்டு வந்தமையினால் ஏற்பட்ட காரணப் பெயராகவும் கருதப்படலாம். தவிர அவரு டைய திருமேனியில் எப்போதும் சுகந்தம் வீசுவதனால் அப்பெயர் ஏற்பட்டிருக்கவும் கூடும் நறுமணத்துக்கு வடமொழியில் சஞ்சீவி என்றொரு பெயருமுண்டு.
ஆஞ்சநேயர் நல்ல அறிவாற்றலுடைய வராகவும் அளவிடற்கரிய தேகபலம் பொருந் தியவராகவும், பெரும் புகழ்பூத்தவராகவும், பெரும் தைரியசாலியாகவும், எதைக் கண்டும் அஞ்சாதவராகவும், நோயற்றவராகவும், சோம்பலற்றவராகவும், சிறந்த வாக்கு சாதுரியமுடையவராகவும் கற்பிக்கப்படு கிறார். வால்மீகி மாமுனிவர், கம்ப நாட்டாழ் வார், துளசிதாசர் ஆகியோராலும் வேறு பல மேதாவிகளாலும் இயற்றப்பட்ட இராம காதை அனைத்திலும் அனுமனின் இத்தகைய எட்டு ஆற்றல்களும் சுட்டிக் காட்டப்பட்டுள் ளன. பாரதநாடு இலங்கை ஆகிய நாடுகளில் மட்டுமல்லாமல் தென்கிழக்காசிய நாடுகள் பலவற்றிலும்கூட ஆஞ்சநேயருக்கு ஆலயங் கள் எழுப்பி மக்கள் பிரார்த்தித்து வருவதை அறியலாம்.
கவிச்சக்கரவர்த்தி கம்பநாட்டாழ்வார், ஆஞ்சநேயரை நோக்கிப்பிரார்த்திக்கும்முறை யில் சிலேடையாக ஒரு செய்யுளை யாத்துள் 67.7/.
அஞ்சிலே ஒன்று பெற்றான்.
அஞ்சிலே ஒன்றைத் தாவி, அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆர் உயிர் காக்க ஏகி, அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக் கண்டு, அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்று வைத்தான்,
அவன் எம்மை அளித்துக் காப்பான்
(மிகைப்பாடல்)
பதனால் குரங்குகளு என்பதே ೧Uಠಕಿಣ್ವ
ஆஞ்சநேயர் அஷ்ட ருந்த போதும், ஒரு மு தனது ஆற்றலை மறந்த வந்தார். அவருடைய வேறொருவர் சுட்டிக் தூண்டிவிட்டால் உட சக்தியை உணர்ந்து விடுவார் என்பதை காட்டியிருந்தோம்.
சீதாப்பிராட்டியார் கண்டறிய தெற்குக் கட நின்ற வானரப் படைகள் எவ்வாறு என்று தடும னின் ஆற்றலை அறிந்த தாவிக் கடலைக் கட நேயருக்கே உண்டு," எ தான் தனது ஆற்றலை தாவுகிறார்.
இளையபெருமாள் ஜித்தன் ஏவிய கனை கிடந்தபோதும் ஜாம்ட சஞ்சீவி பர்வதத்தின் க "அம்மலையைக் கொன் ஆற்றல் எவருக்கும் இல்லை. ஆ அம்மலையைக் கொண் 6160606)LD GT606|| 61 நேயரைத் தூண்டுகி
1. Gurt, Gasprudith, பாசிக்குடா றோட் கல்குடா 3. செல்வன் எம்.ஏ.எம்.மஜ்பர் தொட்டிவத்தை பாணந்துறை
SYKKLTLL LLL LLTL L LLTL LL LLLLL S TLT S S 00S சரியானவிடை:- நந்திக்கிராமம்
2. செல்வி ஜெயந்தி சிதம்பரம், மன்னார் வீதி, புத்தளம் 4. ஏம்.எம்.ஜுணைதீன், முதல் குருக்குத் தெரு ஓட்டமாவடி-01
5 டி.பி.இரத்தினவேல், 65 பள்ளேவளை, கம்பளை
தலினால்தான் ஆஞ்சநே செயற்கரிய காரியத்தைச்
இராமகாதை எங்ே இராமாயண பாராயணி பெறுகிறதோ இராம எங்கே பிரார்த்தனைக றனவோ அங்கெல்லாப் சிரஞ்சீவியாக விளங்கு
is ஆஞ்சநேயரின் எட்டு ஆற்றல்களையும் 32 SE1120 Gaaraló- வரிசையாகத் தருக?
பெப்ரவரி 14 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
LLLLLL TS TLSS0000S TLLL LLLLLLLT TSLYTS00 00S LLLLLLLLS
மாக இருப்பார் என்ற தொட்டு இருந்து வரு
இனி அயோத்தி இராம பட்டாபிஷேகத்ை IDT(BallTab.
(ତ
G.08-14, 1998 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளுள் ஒன்றான காற் வன், மற்றொன்றான நகாயத்தில் பறந்து, தாப்பிராட்டியாரின் 13þæ7æ L160ga/fjair யை முட்டியவனான இரக்கம் கொண்டு
ல் "சுந்தர காண்டத் பிரவேசிக்கிறார், ழகினைக் குறிக்கும் மொழியில் சுந்தரம் என்றொரு பொருளு பத்தில் ஒன்றன்பின் பவங்களே தொடர் னரர்களுக்குரிய பிர பிரான் பிரவேசிப்
ம்ே
*
சித்திகளைப் பெற்றி னிவரின் சாபத்தால் நவராகவே வாழ்ந்து ಫ್ಲಿ?', காட்டி, அவரைத்
னடியாகவே தனது செயலில் இறங்கி முன்னரே சுட்டிக்
இருக்குமிடத்தைக் ற்கரையோரம் வந்து 1. கடலைக் கடப்பது ாறியபோது அனும ஜாம்பவன், "வானில் க்கும் சக்தி ஆஞ்ச ன்று கூறிய பின்னர்
இலக்குவன் இந்திர எயால் மூர்ச்சித்துக் வனே முன்வந்து தையைக் கூறுகிறார். எடு வந்து சேர்க்கும்
ரத் தவிர வேறு ஞ்சநேயர் ஒருவரை டு வந்து சேர்க்கும் ர்" என்று ஆஞ்ச றார். அத்தூண்டு யர் செயலில் இறங்கி செய்து முடிக்கிறார். க கூறப்படுகிறதோ, னம் எங்கே இடம் பிரானைத் துதித்து ள் இடம்பெறுகின் -யுக யுகமாய் நின்று ம்- மாருதி பிரசன்ன நம்பிக்கை பண்டு கிறது. நகரில் நடைபெறும் தத் தரிசிக்க ஆயத்த
தாடர்ந்து வரும்)
ஒரு தடவை தீபாவளி கொண்டா
னும் ஒரு தடவை பொங்கல்
தாங்கிரஸ் கட்சியுடன் கலைஞர் தருணாநிதி கூட்டுச் சேர்ந்திருந்தால் 'முரசொலி பத்திரிகையில் எப்படிக் கடிதம் எழுதியிருப்பார்?
Lát úpůGul வந்துவிட்டது பாராளுமன்றத் தேர்தல் என்றதும் உனக்கும் வந்துவிட்டது உற்சாகம் என் இனிய இளவல், நம் பாரதத்தின் முன்னாள் பிரதமர், நேருவின் மகளின் காருண்ய புத்திரன் ராஜீவ் இன்றில்லை.
ளவல் ராஜீவின் பாரியார் சகோதரி சோனியா வந்திருக்கிறார் தனியாக
நம்மை நாடி, நம் வாக்குத் தேடி வந்திருக்கிறார் ஓடோடி!
ராஜீவின் பாரியாரே வருக, பிரியமான ஆட்சியைத் தருக" என்று நான் அழைக்கி
றேன். நான் அழைக்கிறேன் என்றால் நீ
அழைக்கிறாய் என்று பொருள்.
நீ அழைக்கிறாய் என்றால், தமிழகத்து
தமிழர்கள் கிட்டத்தட்ட நாலரைக் கோடிப் பேர் அழைக்கிறார்கள் என்று பொருள்.
காங்கிரஸ் கட்சிக்கும் எமக்கும் டையிலே அன்னை இந்திரா காலத்தில் லட்சியக் கூட்டு உதித்தது என்பதை நீ அறிவாய்,
இடையிலே என்ன காரணத்தாலோ உடைந்துபோன அந்தக் கூட்டு மறுபடி உருவாகியிருக்கிறது.
தமிழ்நாட்டை பாப்பானிய கூட்டம் விழுங்காது தடுக்க, மதவாதப் பேய்
GAIGARTěšasih,
என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழக மக்களே. ரசிகப் பெருமக்களே.
தீபாவளி வருசத்துக்கு ஒரு தடவைதான் வரணும் பொங்கல் வருசத்துக்கு ஒரு தடவைதான் வரணும் நான் எதையுமே ஒரு தடவை வரணும் என்றுதான் விரும்புவேன். ஏன் தெரியுமா?
டினா அது ஒரு வருசத்திற்கு கொண்டாடின மாதிரி இருக்க
நடத்தினா அது வருசம்பூரா
அன்றோ இந்தக் கூட்டு.
பதவியை முள்ளாக முட்படுக்கையாக நினைப்பவர்கள் நாங்கள்
பாரதிய ஜனதாவையும், ஊழல் செல்வியையும் எதிர்த்து நிற்கவே அந்த முள்ளை நாடியிருக்கிறோம் முட்படுக்கையில் விழத் துணிந்திருக்கிறோமே அல்லாமல், பதவி மேல் கொண்ட பற்றினால் அல்ல என்பதை நீ அறிவாய்! நான் அறிவேன்.
இரு elcool GLITICLT.
- SS - C - செ . 11 ரஜினிகாந்த் சோனியாவை ஆதரித்துப் " ய்தால் எப்படி இருக்கும்?
கூடாதவங்களுக்கு வாக்குப் போடவும் கூடாது.
இந்தம்மா சோனியா வந் தாங்கன்னா ஆண்டவனும் துணைநிற்பான் அந்தம்மாவும் சின்னம்மாவும் வந்தாங்கன்னா ஆண்டவனும் நம் பக்கம் நிற்க மாட்டான். தன்னையும் கால்லே விழச் சொல்லிடுவாங்களோ என்று ஓடியே போயிடுவான். நீங்க எல்லாம் ஒட்டுப் போடுங்க ரோட்டிலே கூத்துப் போடாதீங்க. உங்க குடும்பத்தை கவனியுங்க தேர்தல் தினத் தன்று மட்டும் கொஞ்சம் டைம் ஒதுக்கி ஒட்டுப் போடுங்க, டைமை
நடத்தின மாதிரி இருக்கணும்.
து என் கருத்து இல்லே. அந்த
பரிபூரணன் சொல்லுறான். இந்த ரஜினி எதிரொலிக்கிறான்.
திருமதி சோனியா ரொம்பரொம்ப
பெரியவங்க ரொம்ப தொலைவிலே இருந்து
இங்கே வந்திருக்காங்க தேடி வந்தவங்களை
வரவேற்கிற மக்கள் தமிழக மக்கள்
நல்லவங்க தேடி வந்தா வாக்கு போடாம
விடவும் கூடாது தேடி வந்தாலும் போடக்
பிறப்புக்களே!
எங்கள் இதய தெய்வம் புரட்சித் தலை வர் அமரர் எம்.ஜி.ஆர் அவர்களின் உடன் பிறவா சகோதரர் ராஜீவ் காந்தியின் பாரியா உணர்ந்து வானிலே ரான என் உடன் பிறவா சகோதரி சோனியா
esseeeeeeeeeeeeeeeeeeeeeeeeee
ஜெயலலிதாவும்: கலாவும் இணைந்து шп09йbшпш60.
ஜெ கையிலே பணமெதற்கு? சசி காலமெல்லாம் கரைப்பதற்கு ஜெ: உதட்டிலே சிரிப்பெதற்கு? சசி எலெக்ஷனில் வெல்வதற்கு ஜெ: பதவியெனும் சகமெதற்கு சசி செல்வத்தில் மிகுற்பதற்கு ஜெ நூற்காலியில் கண்ணெதற்கு சசி நாலு சுகம் காண்பதற்கு ஜெ பொய்யுக்கு சிறகெதற்கு சசி பொது மக்களை ரய்ப்பதற்கு ஜெ: காலிலே நடையெதற்கு சசி கோட்டையை பிடிப்பதற்கு
வேஸ்ட் புண்ணி தேர்தல் தேர்தல் எண்ணு அலையாதீங்க
இதை நான் சொல்லலை. அந்த U: சொல்லுறான். இந்த ரஜினி எதிரொலிக்கிறான்.
ரொம்ப வேலை இருக்கிறவங்க கவலைப்படாம வேலையைப் பாருங்க. உங்க சார்பாகவும் நான் ஒட்டுப் போடுறேன். நான் ஒரு தடவை ஒட்டுப் போட்டா அது நூறு தடவை ஒட்டு போட்ட மாதிரி
காந்தி இங்கு வருகை தந்துள்ளார்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி மாநிலத்தில் அதிமுக ஆட்சி. அதுதான் இதய தெய்வம் எனக்கு இட்ட அன்புக் கட்டளை.
யார் அந்த வாஜ்பேய்? பெயரிலேயே பேய் இருக்கிறது. அதுதான் கருணாநிதியுடன் கூட்டுச் சேர்ந்திருக்கிறார்.
தமிழகத்தில் சகல பாராளுமன்றத் தொகுதிகளிலும் நாம்தான் ஜெயிப்போம். கருணாநிதி வேண்டுமானால் பக்கத்து மாநிலத்தில் போய்த்தான் ஜெயிக்க வேண்டும். தமிழக மக்கள் அஞ்ச வேண்டாம். என்னிடம் போதியளவு சொத்து இருப்பதால், மேற்கொண்டு சொத்து சேர்க்கும் உத்தேசம் தற்போதைக்கு இல்லை என்றே நினைக்கி றேன்.
பாருங்கள் கைக்கடிகாரம் கூட என்னி டம் இல்லை. அதனால் அடிக்கடி என் உடன்பிறவா சகோதரி சோனியா அவர்களி டம் நான் நேரம் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டியிருந்தது என் ஏழ்மை நிலையைக் கண்டதும் சோனியா அவர்களின் கண்கள் பனித்தன. இதற்கெல்லாம் இத் தேர்தலில் கருணாநிதி பதில் சொல்லியாக வேண்டும்.
shop Ligging
TijE35

Page 20
3. SEASTREET,COLOMBO GTLIITIGUGUIII
| LENENIGDEMA, LANNMuw.
"WORAM * ாப்ராம் நம் விரும்பம் ாாந்ாந்துபாழுதுபோருள் Ag3": "92R.
E.
ாழக்கப்படும்பிய A இங்குநாள் டன் எந்த ரொட்டது பயன்படுத்தப்
JITT LI Gali
TIL AT பிறப்பிக்கும் காட் போப்போ எ;
LICATILITTI பிந்த ஹெர் மொரு விர்ஷல்
Willipsius பல் உன்னத்திற் Ny DNA VILJA SIT ஒளி உள்ளத்திற்கு ஏற் பிந்த டப் நிதில் திர Ligi T தெரியுமா பாய ஆயிரம் அமெரி பன் ரம்மூர் ம all util விரலுக்கு ாதிருந் கட்ட மரக்க ஏற்ற
நாதம் 45 மீட்டர் ம்ே
அடி)நீளமானதும் பிட்சத்து நாள் பாட பும் கொண்டது
விக்கப்பல் சரா புத்தத்தின் பொது தாக்கருது தன்ாது தோப்பழு பார்ப்பதற்கு மட்டும் கோடி பெர்வெது
சிங்கப்பூரிலும் துபாயிலும் பிக்கப்பலுக்ான் ITI
Li Juniä HT III.IIII பட்டும் ஆண்டு மீண்டும் ாவயில் ஈடுபடுத்தப்பட்டது
இப்பதக்கு ஏற்கன ஹப்பி பன்ற் மகிழ்ச்சிகர |மான பிராட்ாதன் என்றும்
வைன் அன்ற கடலுக்கம் பிராட்ச்தில் என்றும்பிருவெறு பெயர்சூட்டப்பட்டிருந்தள கடலில் பயணம் செய்யும் கப்பாய் பின்று வரை மிக ளாதாளர் ாப்பஸ் விருதான்
- Ang பாதிப்பந்தாட்ட திருவிழா நது
பிரான்ஸ் நாட்டிலுள்ள
ாடு பகடந்தாட்
| कथा में ही வள்
|பொட்டிாள காந்தம்
பொதுவந்காகத் தேர்ந்தெடுக்க
இத்தாடிருக்காளப்ாடி
நாட்டின் வெளிறோம்ாநிலத்தி
|நகரில் மைந்து வினாட்டர்
நடைபெற்றது. இந்த அரங்கில்
பாதிார்ந்து பொட்டிா
பதை பந்த்ாட்டப் போட்டி
விழா மிகப் பிரமாண்டமான
விளையாட்டரங்கிள் நாடபெறும்
மரபின்வரங்கிள் அமர்ந்து விக
IMALIM I
Alfrtifiers in is
Igi Air Las Na ni
வது பயனர்
பாட்டிரம் இ
பிரெட்டிகள
| N-Loi Saloo
蠶TT 11
■「_*
IT IN, LITT
Il
Ai i ri i
கிருதான் நாடயெ
ALTITUTTEDE
சங்ார்க் 臀 | | Mga wal
T T
-
II. It if
ilt
 

L 00
o
SEASTREET COLOMBO செட்டியர் தெரு கொழும்பு
yw'r cysylltir i'r trwy'r rhwymwy nag yr uchgyn i niwtwyr ymanwl i பிந்த ப்ளோாவட்டுக்கு துெ ஆண்டுயிர யந்த நம் கொள்படப்பட்டது மூன்றுட்ான் டைபெற்ற
ண்புரட்டங்ா, பிள் ஆங்கு வாழும் கட்டின் முன்புறம்
El பாராவார்கள் பிடித்த புகைப்படங்கன்ைறும் Gwyfynys y
: * வேட் ாந்தார் ள்ள படம்பிதநாள் ாள் இதற்கு க்ரபுதுப்புதுக்காதலிகள் வந்து பர்கள் அதியம்பாத்தில் பிடிக்கப்பட்டது. இது வேர்ல் பூந்தே தரங்குகளுக்கு நம்பன் என்ற Ars Curryesine Tell, Giske Los inigay நடைபெற்ற வெடாட்டங்களை தனக் தெரியாது. ஆனால் 1 மார்ச் மாதம்தரின் காடெங்குவுடன் ஒரே கண்டுக்குள்ளிருந்து பார்த்து
TSTS S TT SLL S LSLSYZS T TTTTT TTT TTTTTTT TT TTTTTTTTTS
ங்கியுள்ள HF: Hour
T ராதனுக்கு 壘 Kğı)tırılı i Liri i II fra Tary IF படம் மற்
பங்குவார் 3 gy FT III. அளப்பு Il linn Ft MITTIIN
PATAN ஒரு நாள் 臀 வ்வை ஆ. டோம்
ர்ந்தாலொந்து நடுங்ாயக்கும் தந்தைக் கொண்டம் ாழருமின்த்தின் புது என்று அழைக்கப்படுகி
LTTTTL TL TTT TT TTTT TTTTT S LTS TTTT TTTTTTTT TTT TTTTTTTTTTTTS ாதுவும் பிந்த பிளந்தை விருந்து சாம்பர அமெரிக்க நாம் ஒன்று ஒரு பண்ணையாறுத்து விற்றே வர்த்துவருகின்றது
TTTTTT TTL TLTT LLLL T TTT TTTTT TT TTLLLLLLL LLLLTTT TTT T TTTTTT புத்து வளந்து பிறப்பெரும் சொந்து பியாங்யாப்பு தந்திரா TTTTu TTT TTTTT S TTLT TT TT TTTTT TTT LT TTT TTTTL TTTT |- புதுகளுக்கு செருகிறது அறிவும் சாதாகிவிட்
Haren naar ங்கிவிட்டது
■ 雪L■■ பப் பொட்டிகள் i தள் பரவுள்ள நாள் பட்டுள்ா JULIA TIFILL |ा सा।। கிப்பீபத்திள் ஆயிரம் பெர் LI Ħ I ĦaiiiiiiiiiiT ll A LATEA li ül Hlin, ஆயிற் பேர் lil E. LEIHEI ,
Tir I I I illi FATI
FIFF zu äu
D S S L L S L S S S S